தி – முதல் சொற்கள், திருவருட்பா தொடரடைவு (ஊரன் அடிகள் பதிப்பு)

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

திக்கில் 2
திக்கு 3
திக்கும் 2
திகம்பரமாய் 1
திகம்பரனே 1
திகழ் 68
திகழ்கின்ற 14
திகழ்கின்றான் 1
திகழ்கின்றோனே 1
திகழ்த்தி 1
திகழ்தரு 1
திகழ்தரும் 1
திகழ்ந்த 4
திகழ்ந்தவா 1
திகழ்ந்திடு 1
திகழ்ந்திடும் 1
திகழ்ந்து 10
திகழ்ந்துநின்ற 1
திகழ்ந்தேனே 1
திகழ்வ 1
திகழ்வதுவே 1
திகழ்வாய் 1
திகழ்வாள் 1
திகழ்வித்த 1
திகழ்வித்தானை 1
திகழ்விலே 1
திகழ்வே 2
திகழ்வேன்-பால் 1
திகழ 6
திகழா 1
திகழிடத்து 1
திகழும் 54
திகழுற 2
திகழுறு 2
திகிரி 2
திகிரியோ 1
திகை 3
திகைக்க 2
திகைக்கின்றேன் 9
திகைக்கின்றேனே 1
திகைத்த 2
திகைத்திடல் 2
திகைத்திடும் 1
திகைத்து 2
திகைத்தேன் 3
திகைப்பதும் 1
திகைப்பதை 1
திகைப்பார் 1
திகைப்பாலோ 1
திகைப்பாள் 1
திகைப்பிக்கும் 1
திகைப்பினொடே 1
திகைப்பீர் 1
திகைப்பு 3
திகைப்புண்டனன் 1
திகைப்பும் 1
திகைப்புற்று 1
திகைப்புறுகின்றேன் 1
திகைப்பேனே 1
திகையாநின்றேன் 1
திகையேல் 1
திகையேன் 1
திங்கள் 17
திங்கள்-தன் 1
திங்கள்_சடையான் 1
திங்களும் 2
திசை 26
திசை-கண் 1
திசைக்கே 1
திசைகள் 1
திசைத்த 1
திசைபெற 1
திசைமுகன் 3
திசைமுகனும் 2
திசையாக 1
திசையும் 3
திசையோர் 1
திட்டி 1
திட்டுக்கும் 1
திட்டுண்ட 1
திட்டை 1
திட 3
திடத்தாண்டி 1
திடத்து 1
திடத்தே 1
திடம் 16
திடம்பட 1
திடமும் 3
திடமுமே 1
திடமே 2
திடர் 1
திடன் 2
திடுக்கிட்டு 1
திடுக்கிடல் 1
திடுக்கிடுமே 1
திடுக்கு 1
திடுக்கென 2
திண் 15
திண்ணப்பர் 1
திண்ணப்பன் 1
திண்ணம் 13
திண்ணமுறும் 1
திண்ணமே 2
திண்ணிய 2
திண்ணியன் 3
திண்ணியனே 1
திண்ணை 1
திண்ணையில் 1
திண்ணையிலே 1
திண்மை 11
திண்மை_இலோர் 1
திண்மைகளும் 1
திண்மையில் 2
திண்மையும் 1
திண்மையுறு 1
திண்மையே 1
திண்மையை 2
திணர்ந்தனர் 1
திணி 10
திணை 1
தித்திக்க 8
தித்திக்கின்ற 1
தித்திக்கும் 30
தித்தித்தலே 1
தித்தித்து 15
தித்திப்பது 2
தித்திப்பு 3
தித்திப்போய் 2
தித்திரியே 1
திதி 4
திதிக்கும் 1
திதித்தான் 1
திதிதி 1
திதிப்பவர் 1
திதியில் 1
திதியும் 1
திதியே 1
திமிங்கிலம் 1
தியக்கத்தினால் 1
தியக்கமுற்று 1
தியக்கமுற 1
தியக்குதல் 1
தியங்க 1
தியங்கவிட்டு 1
தியங்கா 1
தியங்காதே 1
தியங்கி 5
தியங்கினேன் 2
தியங்குகின்ற 2
தியங்குகின்றனன் 1
தியங்குகின்றாய் 1
தியங்குகின்றார் 1
தியங்குகின்றேன் 1
தியங்குகின்றேனை 1
தியங்கும் 1
தியங்குமடி 1
தியங்குவாள் 1
தியங்குவீர் 1
தியங்குவேன் 1
தியங்குற்றேன்-தனை 1
தியங்குறுகின்றேன் 1
தியாக 62
தியாக_நாயகனே 10
தியாக_பெருமாள் 1
தியாக_பெருமான் 29
தியாக_பெருமானர் 1
தியாக_பெருமானார் 10
தியாக_பெருமானே 1
தியாகர் 31
தியாகர்-தம் 1
தியாகர்-தமை 3
தியாகரே 2
தியாகரை 1
தியாகனை 2
தியானம் 4
தியானமே 1
திர 3
திரட்கு 1
திரட்டிய 1
திரட்டே 3
திரண்ட 4
திரண்டிடும் 1
திரண்டு 4
திரணம் 2
திரணமும் 2
திரப்படும் 2
திரப்படுவேன் 1
திரம் 10
திரமாய் 1
திரமுறவாயினும் 1
திரவியம் 1
திரவியமே 2
திரள் 13
திரள்-அது 1
திரள்கள் 2
திரள்களை 2
திரளிலே 2
திரளின் 2
திரளும் 3
திரளே 5
திரளை 1
திரளோ 3
திரளோர் 1
திரிகின்ற 7
திரிகின்றாய் 2
திரிகின்றார் 1
திரிகின்றீர் 2
திரிகின்றீரே 1
திரிகின்றேன் 4
திரிகின்றோர் 1
திரித்த 1
திரித்து 1
திரிதந்து 1
திரிதருகின்றேன் 1
திரிதரும் 1
திரிந்த 7
திரிந்தது 1
திரிந்ததே 1
திரிந்தனன் 3
திரிந்தார் 3
திரிந்தாலும் 1
திரிந்தாள் 1
திரிந்து 18
திரிந்துதிரிந்து 1
திரிந்தும் 2
திரிந்தேன் 9
திரிந்தேனுக்கு 1
திரிந்தேனை 1
திரிபவர் 1
திரிபவராயினும் 1
திரிபு 5
திரிபு_இல்லார் 1
திரிபுண்டரத்தின் 1
திரிபும் 1
திரிபுரையே 1
திரிபோடு 1
திரியும் 8
திரியேம் 1
திரிவார் 6
திரிவாள் 1
திரிவீர் 2
திரிவு 1
திரிவேம் 1
திரிவேன் 4
திரு 1379
திரு_கச்சி_நெறிக்காரைக்காட்டு 1
திரு_கண் 4
திரு_கணவர் 1
திரு_கணவருடனே 1
திரு_கதவம் 4
திரு_கதவு 1
திரு_கரங்கள் 1
திரு_கரத்தால் 1
திரு_கரத்தே 1
திரு_கருணை 4
திரு_கருணையும் 2
திரு_கருணையை 1
திரு_கருத்தை 6
திரு_கலாந்த 1
திரு_கழல் 3
திரு_காலை 1
திரு_காளத்தி 1
திரு_குமிழின் 1
திரு_குறிப்பு 1
திரு_குறிப்பை 3
திரு_குன்று 1
திரு_கூட்ட 1
திரு_கூட்டத்தில் 1
திரு_கூட்டம் 2
திரு_கூடலை 1
திரு_கூத்தர் 1
திரு_கூத்தின் 4
திரு_கூத்து 8
திரு_கூத்தை 1
திரு_கையால் 1
திரு_கோயில் 12
திரு_கோயிலா 1
திரு_கோயிலின் 1
திரு_கோயிலுள் 1
திரு_சந்நிதி 1
திரு_சபை 6
திரு_சபை-கண் 1
திரு_சபை-தன்னிலே 1
திரு_சபை-அதனுள் 1
திரு_சபைக்கே 1
திரு_சபையில் 3
திரு_சபையின் 4
திரு_சபையும் 1
திரு_சபையை 1
திரு_சமுக 1
திரு_சமுகத்து 1
திரு_சமுகத்தே 2
திரு_சமுகம் 1
திரு_சித்தம் 6
திரு_சிலம்பொலி 1
திரு_சிற்சபையானை 1
திரு_சிற்றம்பல 4
திரு_சிற்றம்பலத்தவ 1
திரு_சிற்றம்பலத்தானை 1
திரு_சிற்றம்பலத்தில் 2
திரு_சிற்றம்பலத்திலே 6
திரு_சிற்றம்பலத்தினானை 1
திரு_சிற்றம்பலத்து 25
திரு_சிற்றம்பலத்துள் 1
திரு_சிற்றம்பலத்தே 67
திரு_சிற்றம்பலத்தை 1
திரு_சிற்றம்பலம் 15
திரு_சிற்றம்பலம்-தனிலே 6
திரு_சிற்றம்பலவன் 1
திரு_சின்ன 2
திரு_சீர் 1
திரு_சீரை 1
திரு_செயல் 1
திரு_செவி 15
திரு_செவிக்கு 5
திரு_செவிக்குள் 1
திரு_செவியில் 1
திரு_தணிகாசல 1
திரு_தணிகாசலம் 1
திரு_தணிகேசன் 1
திரு_தணிகேசனே 1
திரு_தணிகை 54
திரு_தணிகை-தன்னை 1
திரு_தணிகைக்கு 1
திரு_தணிகையில் 1
திரு_தணிகையே 1
திரு_தணிகையை 5
திரு_தந்தை 1
திரு_தவிசில் 1
திரு_தாட்கு 3
திரு_தாண்டவம் 1
திரு_தாள் 20
திரு_தாள்-கண் 1
திரு_தாள்_கமலங்கள் 1
திரு_தாளினை 1
திரு_தாளுக்கு 1
திரு_தாளை 3
திரு_தில்லை 4
திரு_துணையே 1
திரு_தென்குடித்திட்டை 1
திரு_தேர் 1
திரு_தொண்டர் 6
திரு_தொண்டர்கள் 1
திரு_தொண்டருடன் 1
திரு_தொழில் 1
திரு_தோட்கு 1
திரு_தோணிபுரத்தனே 1
திரு_தோள் 2
திரு_தோளார் 1
திரு_தோளை 1
திரு_நகரார் 2
திரு_நட 60
திரு_நடத்தீர் 1
திரு_நடத்தை 3
திரு_நடம் 47
திரு_நடம்-தான் 1
திரு_நடம்செய் 3
திரு_நடமே 1
திரு_நடராஜ 1
திரு_நடராயரடி 1
திரு_நடராயா 1
திரு_நடன 1
திரு_நடனம் 8
திரு_நறவு 1
திரு_நாடகம் 1
திரு_நாடு 1
திரு_நாத 2
திரு_நாமம் 3
திரு_நாள் 12
திரு_நாள்கள் 3
திரு_நிதி 1
திரு_நிலையே 1
திரு_நீற்றர் 2
திரு_நீற்றின் 1
திரு_நீற்றினான்-தனை 1
திரு_நீற்று 8
திரு_நீற்றை 3
திரு_நீறு 8
திரு_நீறும் 2
திரு_நெறி 10
திரு_நெறிக்கு 1
திரு_நெறிக்கே 1
திரு_நெறியில் 1
திரு_நெறியே 2
திரு_நோக்கம் 2
திரு_படி 1
திரு_பணி 5
திரு_பதம் 6
திரு_பதனே 1
திரு_பவளம் 1
திரு_பவனி 5
திரு_பாசுரம் 1
திரு_பாட்டினுக்கு 1
திரு_பாட்டு 3
திரு_பாட்டே 1
திரு_பாட்டை 3
திரு_பாத 2
திரு_பாதம் 1
திரு_பாற்கடலை 1
திரு_புகழை 4
திரு_புயத்தை 1
திரு_புயாசல 1
திரு_பெயர் 3
திரு_பெயராக 1
திரு_பெயராம் 1
திரு_பெயரார் 2
திரு_பெயரால் 1
திரு_பேர் 4
திரு_பேறே 1
திரு_பொடியோ 1
திரு_பொது 2
திரு_பொதுவில் 21
திரு_பொதுவினிடத்தே 1
திரு_பொதுவை 1
திரு_பொழில் 1
திரு_பொன்_பதத்தை 1
திரு_போரி 1
திரு_மகப்பேறே 1
திரு_மகளிர் 1
திரு_மகளே 1
திரு_மகனார் 9
திரு_மகனே 1
திரு_மகனை 1
திரு_மங்கைக்கு 1
திரு_மடந்தைமார் 1
திரு_மடந்தையர் 1
திரு_மணவாளர்-தம் 1
திரு_மணவாளனே 1
திரு_மணி 11
திரு_மணியை 1
திரு_மதி 1
திரு_மதியே 1
திரு_மருவும் 1
திரு_மலர் 2
திரு_மலர்_கை 1
திரு_மலர்_தாள் 2
திரு_மலர்_அடி 2
திரு_மலரே 1
திரு_மலரை 1
திரு_மலை 2
திரு_மலையே 1
திரு_மலையோ 2
திரு_மன 1
திரு_மனத்தினுக்கு 1
திரு_மாகறலில் 1
திரு_மால் 1
திரு_மாலை 4
திரு_மாளிகை 1
திரு_முக 1
திரு_முகத்தே 2
திரு_முகத்தை 3
திரு_முகம் 2
திரு_முகமும் 1
திரு_முடி 4
திரு_முண்டைக்கும் 1
திரு_முல்லைவாயில் 3
திரு_முல்லைவாயிலில் 2
திரு_முலை 2
திரு_மெழுக்கு 1
திரு_மேனி 35
திரு_மேனிக்கு 1
திரு_மேனியர் 2
திரு_மேனியிலே 1
திரு_மேனியின் 1
திரு_மொழி 1
திரு_மொழியால் 1
திரு_வடி 2
திரு_வடிவம் 2
திரு_வடிவில் 5
திரு_வடிவு 2
திரு_வடிவை 4
திரு_வண்ணம் 2
திரு_வதிகை 1
திரு_வரவின் 1
திரு_வரவினுக்கு 1
திரு_வரவு 4
திரு_வரவுக்கு 1
திரு_வரவை 1
திரு_வல்லி 1
திரு_வாக்கு 4
திரு_வாக்கே 1
திரு_வாயில் 1
திரு_வாயிலிடை 1
திரு_வாயிலில் 2
திரு_வார்த்தை 10
திரு_விளக்கு 1
திரு_விளக்கே 3
திரு_விளையாட்டு 1
திரு_வீதி 6
திரு_வீதியில் 1
திரு_வெண் 11
திரு_வெளி 1
திரு_வெளியில் 1
திரு_அடி 47
திரு_அடி-கண் 1
திரு_அடி-தான் 2
திரு_அடி_மலர்க்கே 1
திரு_அடி_மலர்கள் 1
திரு_அடி_மலரை 4
திரு_அடிக்காம் 1
திரு_அடிக்கு 8
திரு_அடிக்கே 12
திரு_அடிகள் 24
திரு_அடிகளிடத்தே 1
திரு_அடிகளுக்கு 1
திரு_அடிகளை 1
திரு_அடியாம் 1
திரு_அடியின் 8
திரு_அடியை 8
திரு_அடிவில் 2
திரு_அணாமலையில் 1
திரு_அம்பர் 1
திரு_அம்பல 1
திரு_அம்பலத்தவரே 1
திரு_அம்பலத்தவா 1
திரு_அம்பலத்தான் 3
திரு_அம்பலத்தில் 1
திரு_அம்பலத்து 18
திரு_அம்பலத்தே 4
திரு_அம்பலம் 2
திரு_அம்பலமே 1
திரு_அம்பலவர் 1
திரு_அம்பலவா 2
திரு_அமுதம் 10
திரு_அமுது 6
திரு_அமுதும் 2
திரு_அமுதே 1
திரு_அருட்கு 12
திரு_அருள் 100
திரு_அருள்-தனக்கு 1
திரு_அருள்-தான் 2
திரு_அருள்_கடல் 1
திரு_அருள்_கடலில் 1
திரு_அருள்_கடலே 1
திரு_அருளாம் 8
திரு_அருளால் 1
திரு_அருளாலே 1
திரு_அருளின் 8
திரு_அருளுக்கு 1
திரு_அருளே 5
திரு_அருளை 10
திரு_அருளோடு 3
திரு_அலகிடுவோம் 1
திரு_அழகும் 1
திரு_அழகை 5
திரு_அன்னார் 1
திரு_அனையாய் 1
திரு_அனையார் 3
திரு_அனையீர் 1
திரு_ஆக்கூர் 1
திரு_ஆணை 1
திரு_ஆலங்காட்டு 1
திரு_இலிகள் 1
திரு_உடம்பு 1
திரு_உடையாய் 1
திரு_உடையார் 1
திரு_உரு 8
திரு_உருவம் 6
திரு_உருவுடன் 1
திரு_உருவை 4
திரு_உள்ள 1
திரு_உள்ளத்தில் 1
திரு_உள்ளத்தே 1
திரு_உள்ளம் 3
திரு_உறவே 1
திரு_எண்ணம் 1
திரு_எழுத்து 1
திரு_ஐந்தெழுத்தே 1
திரு_ஒக்கலும் 1
திருக்கடைக்காப்பு-அதனால் 1
திருக்கரவீரம் 1
திருக்கற்குடியில் 1
திருக்காட்டுப்பள்ளியில் 1
திருக்காறாயில் 1
திருக்கானாட்டு 1
திருக்கு 1
திருக்கேதாரத்தில் 1
திருக்கேதீச்சரத்தில் 1
திருக்கோண 1
திருக்கோவலூர் 1
திருகல் 1
திருகு 2
திருச்செந்தூரில் 1
திருட்டு 3
திருடி 2
திருத்த 2
திருத்தம் 5
திருத்தம்-அது 1
திருத்தம்_உடையோர் 1
திருத்தமுற 1
திருத்தமுறு 1
திருத்தர் 1
திருத்தலே 1
திருத்தளி 1
திருத்தனே 1
திருத்தனை 1
திருத்தி 8
திருத்தியொடு 1
திருத்து 1
திருத்துதல் 1
திருத்தும் 2
திருத்துருத்தி 1
திருந்த 4
திருந்தா 1
திருந்தாத 1
திருந்தாய் 1
திருந்தார் 1
திருந்தி 2
திருந்திய 1
திருந்து 3
திருந்தும் 1
திருநல்லம் 1
திருநன்னிப்பள்ளி 1
திருநாகீச்சுரம் 1
திருநாளைப்போவான் 1
திருநீடூர் 1
திருநெய்த்தானத்துள் 1
திருநெல்வாயில் 1
திருப்பாசூரில் 1
திருப்பாய் 1
திருப்பாயெனில் 1
திருப்பாரோ 1
திருப்பாற்றுறையில் 1
திருப்பிடினும் 1
திருப்பில் 1
திருப்புகழை 1
திருப்புகின்றனை 1
திருப்பும் 1
திருப்புலியூர் 2
திருப்புவதே 1
திருப்புன்கூர் 1
திருப்பூவணத்தில் 1
திருப்பைஞ்ஞீலி 1
திரும்ப 5
திரும்பவும் 9
திரும்பா 3
திரும்பாத 1
திரும்பாதா 1
திரும்பாமைக்கு 1
திரும்பி 4
திரும்பிப்பாராது 10
திரும்பிலை 1
திரும்பிலையேல் 1
திரும்பிற்று 1
திரும்பிற்றோ 1
திரும்பின 1
திரும்பினையே 1
திரும்பேன் 1
திருமகள் 1
திருமங்கலக்குடியில் 1
திருமணம் 1
திருமந்திர 1
திருமால் 22
திருமாலவனும் 1
திருமாலாய் 1
திருமாலுடன் 1
திருமாலும் 6
திருமாலை 1
திருமாற்கு 1
திருமுகம் 1
திருமுறையால் 1
திருமுன் 8
திருமுன்பு 1
திருமுன்பே 1
திருமுன்னர் 2
திருமுன்னராய் 1
திருவக்கரையுள் 1
திருவண்ணாமலை 1
திருவாசகத்தை 1
திருவாடானை 1
திருவாதவூர் 2
திருவாம் 1
திருவாய் 22
திருவாய்_மலர்ந்த 6
திருவாய்_மலர்ந்தாய் 3
திருவாய்_மலர்ந்து 2
திருவாய்_மலர்ந்தே 1
திருவாய்_மலர 6
திருவாய்_அலர்ந்த 1
திருவாய்ப்பாடி 1
திருவாயால் 3
திருவாரூர் 6
திருவாரூரகத்தில் 1
திருவாவடுதுறையார் 1
திருவாளர் 13
திருவாளர்-தமக்கு 1
திருவாளன் 2
திருவாளா 1
திருவில் 1
திருவிலே 1
திருவிழா 1
திருவிற்கோலம் 1
திருவின் 1
திருவினை 2
திருவும் 7
திருவுள்ளம் 4
திருவுள்ளமும் 1
திருவுள 3
திருவுளத்திடை 1
திருவுளத்தில் 4
திருவுளத்தின் 1
திருவுளத்து 13
திருவுளத்தே 4
திருவுளத்தை 7
திருவுளம் 60
திருவுளம்-தான் 7
திருவுளம்கொண்டு 2
திருவுளம்கொள்ளாது 1
திருவுளம்பற்றிய 1
திருவுளமும் 1
திருவுளமே 7
திருவுறச்செய்தோய் 1
திருவூறல் 1
திருவே 16
திருவேட்களத்தார் 1
திருவேற்காட்டில் 1
திருவை 10
திருவையாற்றின் 1
திருவொற்றி 90
திருவொற்றி_காளை 1
திருவொற்றி_தலத்தார் 1
திருவொற்றி_தோன்றல் 1
திருவொற்றி_நாதர் 2
திருவொற்றி_நாதர்-தம் 1
திருவொற்றி_வாணர் 10
திருவொற்றி_வாணரொடு 1
திருவொற்றி_உடையீர் 1
திருவொற்றி_உள்ளீர் 1
திருவொற்றிநாதர்-தம் 1
திருவொற்றியவர்க்கு 1
திருவொற்றியார் 1
திருவொற்றியூர் 13
திருவொற்றியூர்_உடையார் 1
திருவொற்றியூர்க்கு 1
திருவொற்றியூரார் 2
திருவொற்றியூரிடத்தும் 1
திருவொற்றியூரிடம் 1
திருவொற்றியூரில் 2
திருவோத்தூர் 2
திருவோத்தூரில் 1
திருஅண்டப்பகுதி 1
திரை 33
திரை-அதனால் 1
திரை_அற்ற 1
திரைகள் 1
திரைகளால் 1
திரைந்த 2
திரைந்து 1
திரைந்துதிரைந்து 1
திரைபடா 1
திரையால் 7
திரையில் 1
திரையிலே 2
திரையும் 2
திரையோதச 1
திரையோதசத்தே 1
திரோதாயி 1
திரோதானம் 1
திரோதை 2
தில்லை 87
தில்லை_அப்பன் 1
தில்லை_உடையார் 1
தில்லை_உள்ளார் 1
தில்லையாய் 1
தில்லையிடை 1
தில்லையின் 1
திலக 9
திலக_நுதலாய் 1
திலகம் 12
திலகமே 2
திலகவதி 1
திலகன் 1
திலத 1
திலதவதியார் 1
திலதை 1
திவ்விய 3
திவசங்கள்-தொறும் 1
திவலை 2
திவலையே 1
திவள் 2
திவளும் 1
திளைக்க 1
திளைக்கின்ற 2
திளைக்கின்றாய் 1
திளைக்கும் 1
திளைத்த 1
திளைத்திடும்-தோறும் 1
திளைத்து 1
திளைத்தே 1
திளைத்தோர் 1
திளைப்புறு 1
திளைப்பே 1
திளைப்பேன் 1
திளையாமல் 1
திற 14
திறக்க 6
திறக்கச்செய்து 1
திறக்கும் 2
திறங்கள் 2
திறத்தர் 1
திறத்தர்களும் 1
திறத்தன் 1
திறத்தனடி 1
திறத்தாய் 2
திறத்தால் 1
திறத்தாள் 1
திறத்தான் 1
திறத்தில் 2
திறத்தின் 2
திறத்தினில் 2
திறத்தினும் 1
திறத்தினை 3
திறத்தினையும் 1
திறத்தீர் 2
திறத்து 5
திறத்துக்கு 2
திறத்தேன் 1
திறத்தை 15
திறத்தோரும் 1
திறந்தனரால் 1
திறந்தாய் 1
திறந்திடப்பெற்றேன் 1
திறந்திடுதல் 1
திறந்து 19
திறந்தே 1
திறப்பட 1
திறப்பது 1
திறப்பித்து 64
திறப்பித்தே 1
திறப்பிப்பான் 1
திறம் 44
திறம்பாதார் 1
திறம்பாரும் 1
திறமும் 7
திறமுற 1
திறமே 4
திறமை 1
திறல் 31
திறல்-அதனால் 1
திறல்_வேலார் 1
திறலும் 2
திறலே 1
திறலோய் 1
திறலோரும் 1
திறலோனே 2
திறவா 1
திறவாததே 1
திறவாயோ 2
திறவார் 1
திறவாராக 1
திறவாராய் 2
திறவானை 1
திறவில் 1
திறவுக்கோலும் 2
திறன் 14
திறன்_இலா 1
திறனாம் 1
திறனும் 1
திறனே 3
தின்கின்ற 1
தின்கின்றது 1
தின்கின்றதே 1
தின்றாள் 1
தின்ன 2
தின்னாமல் 1
தின்னாமல்_தின்கின்ற 1
தின்னுகின்றார் 1
தினகர 3
தினகரன் 1
தினங்கள் 2
தினத்தும் 1
தினத்தே 2
தினம் 14
தினம்-தொறும் 2
தினம்-தோறும் 5
தினம்-தோறும்-தான் 1
தினம்தினம் 1
தினமாம் 1
தினமும் 3
தினமே 4
தினமேனும் 3
தினும் 1
தினை 1
தினைத்தனை 2
தினைத்தனையும் 3
தினைத்தனையேனும் 1
தினைப்புன 1
தினைப்புன_வல்லியை 1
தினையளவு 1
தினையூர் 2

திக்கில் (2)

நீள் திக்கில் ஆனாலும் நேர்ந்து அறிவது அல்லது வீண் – திருமுறை3:2 1962/659
இ திக்கில் எப்படியேனும் செய்கிற்பீர் எனை பள்ளிஎழுப்பி மெய் இன்பம் தந்தீரே – திருமுறை6:92 4722/4

மேல்


திக்கு (3)

திக்கு மாறினும் எழு_கடல் புவி மேல் சென்று மாறினும் சேண் விளங்கு ஒளிகள் – திருமுறை2:23 819/1
தேசம் என்றும் காலம் என்றும் திக்கு என்றும் பற்பலவாம் – திருமுறை3:3 1965/1151
திக்கு அரை அம்பரன் என்கோ என் உள்ளத்தில் தித்திக்கின்ற – திருமுறை6:125 5304/3

மேல்


திக்கும் (2)

திக்கும் கதி நாட்டி சீர் கொள் திரு_தொண்டர் உளம் – திருமுறை3:2 1962/55
எ திக்கும் அறிய என் உடல் பொருள் ஆவி என்பவை மூன்றும் உள் அன்பொடு கொடுத்தேன் – திருமுறை6:92 4722/2

மேல்


திகம்பரமாய் (1)

சித்தமாய் சித்தாந்த தேசாய் திகம்பரமாய்
சத்தமாய் சுத்த சதாநிலையாய் வித்தமாய் – திருமுறை3:3 1965/29,30

மேல்


திகம்பரனே (1)

நாத திகம்பரனே தச நாத சுதந்தரனே – திருமுறை6:113 5149/2

மேல்


திகழ் (68)

சீர் கொண்ட தெய்வ வதனங்கள் ஆறும் திகழ் கடப்பம் – திருமுறை1:3 42/1
தேனும் கடமும் திகழ் தணிகை தேவை நினையாய் தீ நரகம் – திருமுறை1:17 245/1
வளமும் கடமும் திகழ் தணிகை மலையின் மருந்தே வாக்கினொடு – திருமுறை1:19 268/3
தேயா கருணை பாற்கடலே தெளியா அசுர போர்_கடலே தெய்வ பதியே முதல் கதியே திருச்செந்தூரில் திகழ் மதியே – திருமுறை1:44 471/3
சீர் திகழ் தோகை மயில் மேலே இளம் – திருமுறை1:50 527/1
புயம் திகழ் அற்புதமும் – திருமுறை1:50 528/2
முடி திகழ் பாதனடி – திருமுறை1:50 530/2
செக்கச்சிவந்தே திகழ் ஒருபால் பச்சையதாய் – திருமுறை1:52 554/1
செவ் வண மணியே திகழ் குண_கடலே திருவொற்றியூர் செழும் தேனே – திருமுறை2:7 641/4
சீலம் மேவி திகழ் அனல் கண் ஒன்று – திருமுறை2:15 715/1
மாழை கனி திகழ் வாமத்து எம்மான் தொண்டர்-மாட்டு அகன்றே – திருமுறை2:26 850/3
திகழ் ஏழ் உலகில் எனை போல் ஓர் சிறியர் அறியேன் தீவினையை – திருமுறை2:32 909/3
சீலம் மேவிய ஒற்றி அம் பரனே தில்லை அம்பலம் திகழ் ஒளி விளக்கே – திருமுறை2:45 1067/4
திண்ணம் ஈந்து அருள் ஒற்றியூர் அரசே தில்லை அம்பலம் திகழ் ஒளி விளக்கே – திருமுறை2:45 1068/4
செல்லல் நீக்கிய ஒற்றியூர் அரசே தில்லை அம்பலம் திகழ் ஒளி விளக்கே – திருமுறை2:45 1069/4
திர கண்_நெற்றியாய் ஒற்றியாய் தில்லை திரு_சிற்றம்பலம் திகழ் ஒளி விளக்கே – திருமுறை2:45 1070/4
சீத வார் பொழில் ஒற்றி அம் பரனே திரு_சிற்றம்பலம் திகழ் ஒளி விளக்கே – திருமுறை2:45 1071/4
தீய்க்குது என் செய்வேன் ஒற்றி அம் சிவனே தில்லை அம்பலம் திகழ் ஒளி விளக்கே – திருமுறை2:45 1072/4
தீட்டுகின்ற நல் புகழ் ஒற்றி அரசே திரு_சிற்றம்பலம் திகழ் ஒளி விளக்கே – திருமுறை2:45 1073/4
செய்ய மேனி எம் ஒற்றியூர் வாழ்வே திரு_சிற்றம்பலம் திகழ் ஒளி விளக்கே – திருமுறை2:45 1074/4
சேடு நின்ற நல் ஒற்றியூர் வாழ்வே திரு_சிற்றம்பலம் திகழ் ஒளி விளக்கே – திருமுறை2:45 1075/4
செறிய ஓங்கிய ஒற்றி அம் பரமே திரு_சிற்றம்பலம் திகழ் ஒளி விளக்கே – திருமுறை2:45 1076/4
சீர் கொண்டு நெஞ்சே திகழ் – திருமுறை2:65 1288/4
செடி ஏதம் நீக்கி நல் சீர் அருள்வாய் திகழ் தெய்வ மறை – திருமுறை2:75 1455/2
செயலார் அடியர்க்கு அருள்வீர் நும் சிரத்தும் உரத்தும் திகழ் கரத்தும் – திருமுறை2:98 1814/2
தேசம் புகழ்வீர் யான் என்றேன் திகழ் தைத்திரி தித்திரியே யாமே – திருமுறை2:98 1863/3
தேர் ஓணம் மட்டும் திகழ் குடந்தை மட்டும் இன்றி – திருமுறை3:2 1962/185
திகழ் வாய்மையும் நீ தெளியாய் இகழ்வாரை – திருமுறை3:3 1965/870
தேவே அ தேவுக்கும் தெளிய ஒண்ணா தெய்வமே வாடாமல் திகழ் சிற்போத – திருமுறை3:5 2094/3
திரு_மணி மன்று அகத்து இன்ப உருவாய் என்றும் திகழ் கருணை நடம் புரியும் சிவமே மோன – திருமுறை3:5 2137/3
சேய் மூடிக்கொண்டு நல் பாற்கு அழ கண்டும் திகழ் முலையை – திருமுறை3:6 2232/3
திதிக்கும் பதிக்கும் பதி மேல் கதிக்கும் திகழ் பதி வான் – திருமுறை3:6 2254/2
இல் அமுதம் திகழ் பெண்ணாக என்பை எழுப்பிய நாள் – திருமுறை3:6 2301/3
தெருள் பெரு மலையே திரு_அணாமலையில் திகழ் சுயம் சோதியே சிவனே – திருமுறை3:16 2497/2
புங்கவர் புகழும் மாதங்க முகம் திகழ்
எங்கள் கணேசராம் துங்கற்கு மங்களம் – திருமுறை3:27 2564/1,2
போதம் திகழ் பரநாதம்-தனில் நின்ற – திருமுறை3:27 2565/1
திரு வண்ண நதியும் வளை ஒரு வண்ண மதியும் வளர் செவ் வண்ணம் நண்ணு சடையும் தெருள் வண்ண நுதல் விழியும் அருள் வண்ண வதனமும் திகழ் வண்ண வெண் நகையும் ஓர் – திருமுறை4:1 2571/1
தெக்கணம் நடக்க வரும் அ கணம் பொல்லாத தீ கணம் இருப்பது என்றே சிந்தை நைந்து அயராத வண்ணம் நல் அருள்தந்த திகழ் பரம சிவ_சத்தியே – திருமுறை4:3 2593/2
சேயும் நின் அருள் நசையுறும் கண்டாய் தில்லை மன்றிடை திகழ் ஒளி விளக்கே – திருமுறை4:19 2797/4
செவ் வண்ண திரு_மேனி கொண்டு ஒரு பால் பசந்து திகழ் படிக வண்ணமொடு தித்திக்கும் கனியே – திருமுறை5:1 3059/1
சீர் ஆர் சண்பை கவுணியர்-தம் தெய்வ மரபில் திகழ் விளக்கே தெவிட்டாது உளத்தில் தித்திக்கும் தேனே அழியா செல்வமே – திருமுறை5:9 3236/1
சார்ந்து திகழ் அப்பூதி அடிகட்கு இன்பம் தந்த பெருந்தகையே எம் தந்தையே உள் – திருமுறை5:10 3246/2
தெருள் நிறை உளத்தே திகழ் தனி தலைமை தெய்வமே திரு_அருள் சிவமே – திருமுறை6:13 3414/3
சிறந்த தத்துவங்கள் அனைத்துமாய் அலவாய் திகழ் ஒளியாய் ஒளி எல்லாம் – திருமுறை6:13 3495/1
சீராய பரவிந்து பரநாதமும் தனது திகழ் அங்கம் என்று உரைப்ப திரு_அருள் பெருவெளியில் ஆனந்த நடனம் இடு தெய்வமே என்றும் அழியா – திருமுறை6:22 3670/2
தங்கும் ஓர் சோதி தனி பெரும் கருணை தரம் திகழ் சத்திய தலைவா – திருமுறை6:26 3738/2
சிவம் திகழ் கருணை திரு_நெறி சார்பும் தெய்வம் ஒன்றே எனும் திறமும் – திருமுறை6:27 3756/1
தவம் திகழ் எல்லாம்_வல்ல சித்தியும் நீ தந்து அருள் தருணம் ஈது எனக்கே – திருமுறை6:27 3756/4
சீர் இடம் பெறும் ஓர் திரு_சிற்றம்பலத்தே திகழ் தனி தந்தையே நின்-பால் – திருமுறை6:36 3842/1
தேட்டம் மிகும் பெரும் பதியை சிவபதியை எல்லாம் செய்ய வல்ல தனி பதியை திகழ் தெய்வ பதியை – திருமுறை6:49 4006/2
தெற்றியிலே நான் பசித்து படுத்து இளைத்த தருணம் திரு_அமுது ஓர் திரு_கரத்தே திகழ் வள்ளத்து எடுத்தே – திருமுறை6:57 4132/1
சித்தம் எது தேவர் திருவாய்_மலர வேண்டும் சிற்சபையில் பொன்_சபையில் திகழ் பெரிய துரையே – திருமுறை6:59 4204/4
செம்பலத்தே உறு தருணம் வாய்_மலர வேண்டும் சிற்சபை பொன்_சபை ஓங்கி திகழ் பெரிய துரையே – திருமுறை6:59 4209/4
அதுஅதுவாய் திகழ் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/186
தீயினில் வெண்மை திகழ் இயல் பலவாய் – திருமுறை6:81 4615/433
தீயிடை நடு நிலை திகழ் நடு நடு நிலை – திருமுறை6:81 4615/443
தீயிடை நிலை பல திகழ் செயல் பல பயன் – திருமுறை6:81 4615/453
தேவரை எல்லாம் திகழ் புற அமுது அளித்து – திருமுறை6:81 4615/749
பொருள் திகழ் நின் பெரும் கருணை புனித அமுது உவந்து அளித்தாய் – திருமுறை6:99 4797/2
தெருள் திகழ் நின் அடியவர்-தம் திரு_சபையின் நடு இருத்தி – திருமுறை6:99 4797/3
சூழ் இயல் செஞ்சுடர் தோற்றுறு கீழ்-பால் தூய் திசை நோக்கினேன் சீர் திகழ் சித்தி – திருமுறை6:111 4952/2
திகழ் உயர் உயர்வே உயர் உயர் உயர்வே திரு_நட மணியே திரு_நட மணியே – திருமுறை6:117 5237/2
திகழ் சிவ பதமே சிவ பத சுகமே திரு_நட மணியே திரு_நட மணியே – திருமுறை6:117 5240/2
தெருள் பெரு வேதாந்தம் திகழ் சித்தாந்தத்தினும் தித்திக்கும் தேனே – திருமுறை6:125 5322/2
கொண்டு பின் குலம் பேசுவரோ எனை குறிக்கொள்வாய் எண்_குணம் திகழ் வள்ளலே – திருமுறை6:125 5355/4
தெளித்திடும் எ தருணம் அதோ என்னாதீர் இதுவே செத்தவரை எழுப்புகின்ற திகழ் தருணம் உலகீர் – திருமுறை6:134 5584/2
தேங்கிய போது அவை கலைய செய்கை பல புரிந்து திகழ் ஒளியாய் அருள் வெளியாய் திறவில் ஒளி வெளியில் – திருமுறை6:137 5659/3
சிரம் உறும் ஓர் பொது உண்மை சிவம் பிரம முடியே திகழ் மறை ஆகமம் புகலும் திறன் இது கண்டு அறியே – திருமுறை6:140 5700/4

மேல்


திகழ்கின்ற (14)

திகழ்கின்ற ஞான செழும் சுடரை வானோர் – திருமுறை2:65 1289/1
தேசு விரித்து இருள் அகற்றி என்றும் ஓங்கி திகழ்கின்ற செழும் கதிரே செறிந்த வாழ்க்கை – திருமுறை3:5 2093/1
திரிபு இலா பொருளே திரு_சிற்றம்பலத்தே திகழ்கின்ற தெய்வமே அன்பர் – திருமுறை6:13 3411/1
தெருள் நிலை சச்சிதானந்த கிரணாதிகள் சிறப்ப முதல் அந்தம் இன்றி திகழ்கின்ற மெய்ஞ்ஞான சித்தி அனுபவ நிலை தெளிந்திட வயங்கு சுடரே – திருமுறை6:22 3651/3
திருகல் அறு பல கோடி ஈசன் அண்டம் சதாசிவ அண்டம் எண்_இறந்த திகழ்கின்ற மற்றை பெரும் சத்தி சத்தர்-தம் சீர் அண்டம் என் புகலுவேன் – திருமுறை6:22 3668/2
சிட்டர் உளம் திகழ்கின்ற சிவபதியே நினது திருவுளமே அறிந்து அது நான் செப்புதல் என் புவி மேல் – திருமுறை6:33 3819/2
திரையோதசத்தே திகழ்கின்ற என்றே – திருமுறை6:35 3840/1
சிறந்த பேர்_ஒளி திரு_சிற்றம்பலத்திலே திகழ்கின்ற பெரு வாழ்வே – திருமுறை6:37 3857/1
தீட்டுகின்ற சிற்றம்பலம்-தன்னிலே திகழ்கின்ற பெரு வாழ்வே – திருமுறை6:37 3859/1
செல் நிலையில் செம்பொருளாய் திகழ்கின்ற தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம் – திருமுறை6:41 3907/4
திசை வளர் அண்ட கோடிகள் அனைத்தும் திகழுற திகழ்கின்ற சிவமே – திருமுறை6:42 3920/2
திரு தகு வேதாந்தமொடு சித்தாந்த முதலா திகழ்கின்ற அந்தம் எலாம் தேடியும் கண்டு அறியா – திருமுறை6:49 4005/1
செம் பூத உலகங்கள் பூதாண்ட வகைகள் செழித்திட நல் கதிர் பரப்பி திகழ்கின்ற சுடரே – திருமுறை6:57 4117/3
நடம் திகழ்கின்ற மெய்ஞ்ஞான ஆர்_அமுதே – திருமுறை6:81 4615/1274

மேல்


திகழ்கின்றான் (1)

திரு எலாம் தரும் ஓர் தெய்வமாம் ஒருவன் திரு_சிற்றம்பலம் திகழ்கின்றான்
உரு எலாம் உணர்ச்சி உடல் பொருள் ஆவி உள எலாம் ஆங்கு அவன்றனக்கே – திருமுறை6:55 4069/1,2

மேல்


திகழ்கின்றோனே (1)

தீர்ந்த பெரு நெறி துணையே ஒப்பு_இலாத செல்வமே அப்பன் என திகழ்கின்றோனே – திருமுறை5:10 3246/4

மேல்


திகழ்த்தி (1)

நீதியிலே நிறைந்த நடத்து அரசே இன்று அடியேன் நிகழ்த்திய சொல்_மாலையும் நீ திகழ்த்தி அணிந்து அருளே – திருமுறை6:57 4183/4

மேல்


திகழ்தரு (1)

தேசு உற திகழ்தரு திரு_நெறி பொருள் இயல் – திருமுறை6:81 4615/215

மேல்


திகழ்தரும் (1)

சேதன பெரு நிலை திகழ்தரும் ஒரு பரை – திருமுறை6:81 4615/187

மேல்


திகழ்ந்த (4)

உள் திகழ்ந்த மேலவனே ஒற்றியூர் உத்தமனே – திருமுறை2:54 1165/1
மன்றம் அமர்ந்த வளம் போல் திகழ்ந்த முதுகுன்றம் – திருமுறை3:2 1962/445
சிவ மயம் ஆகி திகழ்ந்த மெய்ப்பொருளே – திருமுறை6:81 4615/888
செம்மையில் உதித்து உளம் திகழ்ந்த செம் சுடரே – திருமுறை6:81 4615/1530

மேல்


திகழ்ந்தவா (1)

சித்து வந்து ஆடும் சித்திமாபுரத்தில் திகழ்ந்தவா திகழ்ந்து எனது உளத்தே – திருமுறை6:26 3735/3

மேல்


திகழ்ந்திடு (1)

செய்யானை கரியானை பசுமையானை திகழ்ந்திடு பொன்மையினானை வெண்மையானை – திருமுறை6:44 3939/1

மேல்


திகழ்ந்திடும் (1)

தேகமோ பொதுவோ சிறப்பு-அதோ பெண்ணோ திகழ்ந்திடும் ஆண்-அதோ அதுவோ – திருமுறை6:82 4622/2

மேல்


திகழ்ந்து (10)

திரு ஓங்கு புண்ணிய செயல் ஓங்கி அன்பருள் திறல் ஓங்கு செல்வம் ஓங்க செறிவு ஓங்க அறிவு ஓங்கி நிறைவான இன்பம் திகழ்ந்து ஓங்க அருள்கொடுத்து – திருமுறை1:1 1/1
திகழ்ந்து அருள் பழுக்கும் தெய்வத தருவே செல்வமே சிவ_பரம் பொருளே – திருமுறை2:6 624/4
நசையும் வெறுப்பும் தவிர்ந்தவர்-பால் நண்ணும் துணையே நல் நெறியே நான்-தான் என்னல் அற திகழ்ந்து நாளும் ஓங்கு நடு நிலையே – திருமுறை3:19 2504/3
திலகம் என திகழ்ந்து எனது சென்னி மிசை அமர்ந்த திரு_அடிகள் வருந்த நடை செய்து அருளி அடியேன் – திருமுறை5:2 3159/2
தேவர் எலாம் தொழும் தலைமை தேவர் பாத திரு_மலரை முடிக்கு அணிந்து திகழ்ந்து நின்ற – திருமுறை5:10 3239/1
திகழ்ந்து ஆர்கின்ற திரு_பொதுவில் சிவமே நின்னை தெரிந்துகொண்டு – திருமுறை6:17 3599/1
திகழ்ந்து ஓங்கும் குணத்தவா குணமும் குறிகளும் கோலமும் குலமும் – திருமுறை6:26 3734/3
சித்து வந்து ஆடும் சித்திமாபுரத்தில் திகழ்ந்தவா திகழ்ந்து எனது உளத்தே – திருமுறை6:26 3735/3
செப்பாத மேல் நிலை மேல் சுத்த சிவ மார்க்கம் திகழ்ந்து ஓங்க அருள் சோதி செலுத்தியிடல் வேண்டும் – திருமுறை6:56 4079/3
திரைந்த உடல் விரைந்து உடனே பொன் உடம்பே ஆகி திகழ்ந்து அழியாது ஓங்க அருள் சித்தே மெய் சத்தே – திருமுறை6:57 4096/3

மேல்


திகழ்ந்துநின்ற (1)

தெருள் நிறைந்தது ஒன்று எனது செங்கை-தனில் கொடுத்து திகழ்ந்துநின்ற பரம் பொருள் நின் திரு_அருள் என் என்பேன் – திருமுறை5:2 3072/3

மேல்


திகழ்ந்தேனே (1)

திரைந்து நெகிழ்ந்த தோல் உடம்பும் செழும் பொன் உடம்பாய் திகழ்ந்தேனே – திருமுறை6:128 5482/4

மேல்


திகழ்வ (1)

தெருள் பெரும் சீர் சொல திகழ்வ சித்தியே – திருமுறை6:81 4616/2

மேல்


திகழ்வதுவே (1)

தெருளேயுற எ தலைவருக்கும் சிறந்த அருளாய் திகழ்வதுவே – திருமுறை6:17 3598/4

மேல்


திகழ்வாய் (1)

சுதையில் திகழ்வாய் அறிந்து அன்றோ துறந்து வெளிப்பட்டு எதிர் அடைந்தாம் – திருமுறை2:98 1919/3

மேல்


திகழ்வாள் (1)

திலகம் திகழ்வாள் நுதல் பரையின் செல்வ புதல்வா திறல்-அதனால் – திருமுறை1:43 460/3

மேல்


திகழ்வித்த (1)

திரைந்த என் உடம்பை திரு_உடம்பு ஆக்கி திகழ்வித்த சித்தனே சிவனே – திருமுறை6:27 3755/4

மேல்


திகழ்வித்தானை (1)

செயலானை செயல் எல்லாம் திகழ்வித்தானை திரு_சிற்றம்பலத்தானை தெளியார் உள்ளே – திருமுறை6:45 3950/2

மேல்


திகழ்விலே (1)

நீரிலே நீர் உற்ற நிறையிலே நிறை உற்ற நிலையிலே நுண்மை-தனிலே நிகழ்விலே நிகழ்வு உற்ற திகழ்விலே நிழலிலே நெகிழிலே தண்மை-தனிலே – திருமுறை6:22 3657/1

மேல்


திகழ்வே (2)

திரு வளர் வளமே வளம் வளர் திருவே திரு வளம் வளர்தரு திகழ்வே
உரு வளர் வடிவே வடி வளர் உருவே உரு வடி வளர்தரு முறைவே – திருமுறை6:62 4247/1,2
துவம் வளர் குணமே குணம் வளர் துவமே துவ குணம் வளர்தரு திகழ்வே
சிவம் வளர் பதமே பதம் வளர் சிவமே சிவ பதம் வளர் சிவ பதியே – திருமுறை6:62 4249/3,4

மேல்


திகழ்வேன்-பால் (1)

தெண்டு அணி நீலம் ஒர் செங்குவளையினில் திகழ்வேன்-பால்
வள் தணிகேசரும் வந்து அருள்வாரோ வாராரோ – திருமுறை1:47 498/2,3

மேல்


திகழ (6)

திணி வாய் எயில் சூழ் திருவோத்தூர் திகழ அமர்ந்த சிவநெறியே தேவர் புகழும் சிவஞான தேவே ஞான_சிகாமணியே – திருமுறை3:19 2502/4
மழை என நின்று இலகு திரு_மணி மிடற்றில் படிக வடம் திகழ நடந்து குரு வடிவு-அது கொண்டு அடைந்து – திருமுறை5:3 3165/2
திருந்து மறை முடி பொருளே பொருள் முடிபில் உணர்ந்தோர் திகழ முடிந்து உள் கொண்ட சிவபோக பொருளே – திருமுறை6:57 4187/3
திகழ நடு வைத்தாய் சன்மார்க்க சங்கம் கூட்டியே – திருமுறை6:112 5034/4
சேய்க்கு நேர என் கையில் பொன் கங்கணம் திகழ கட்டினை என்னை நின் செய்கையே – திருமுறை6:125 5447/4
தேடா கரும சித்தி எலாம் திகழ தயவால் தெரிவித்த – திருமுறை6:126 5461/3

மேல்


திகழா (1)

செம்மை வளம் சூழ் ஒற்றி_உளீர் திகழா கரி தோல் உடுத்தீரே – திருமுறை2:98 1900/1

மேல்


திகழிடத்து (1)

திலகம் திகழிடத்து தேவே இலகு திரு – திருமுறை1:52 553/2

மேல்


திகழும் (54)

திகழும் நல் திரு_சபை-அதனுள் சேர்க்க முன் – திருமுறை2:5 622/2
திங்கள் தங்கிய சடை உடை மருந்தே திகழும் ஒற்றியூர் சிவபெருமானே – திருமுறை2:18 764/4
திண்ணமே அடி தொழும்பனாய் செய்வாய் திகழும் ஒற்றியூர் சிவபெருமானே – திருமுறை2:18 765/4
திடம் கலந்த கூர் மழு_உடையவனே திகழும் ஒற்றியூர் சிவபெருமானே – திருமுறை2:18 766/4
செஞ்சொல் மா மறை ஏத்துறும் பதனே திகழும் ஒற்றியூர் சிவபெருமானே – திருமுறை2:18 767/4
சீலம் மேவிய தவத்தினர் போற்ற திகழும் ஒற்றியூர் சிவபெருமானே – திருமுறை2:18 768/4
தேறு நெஞ்சினர் நாள்-தொறும் வாழ்த்த திகழும் ஒற்றியூர் சிவபெருமானே – திருமுறை2:18 769/4
சேலின் நீள் வயல் செறிந்து எழில் ஓங்கி திகழும் ஒற்றியூர் சிவபெருமானே – திருமுறை2:18 771/4
தீட்டும் மெய் புகழ் திசை பரந்து ஓங்க திகழும் ஒற்றியூர் சிவபெருமானே – திருமுறை2:18 772/4
செம்பொனே செழும் பவள மா மலையே திகழும் ஒற்றியூர் சிவபெருமானே – திருமுறை2:18 773/4
தீது இயம்பிய நஞ்சமும் கலங்கும் திகழும் ஒற்றியூர் தியாக மா மணியே – திருமுறை2:40 1017/4
தில்லையாய் உன்றன் உளத்துக்கு என் ஆமோ திகழும் ஒற்றியூர் தியாக மா மணியே – திருமுறை2:40 1018/4
செய் தவ திரு_மடந்தையர் நடனம் திகழும் ஒற்றியூர் தியாக மா மணியே – திருமுறை2:40 1019/4
செழுது மாதவி மலர் திசை மணக்க திகழும் ஒற்றியூர் தியாக மா மணியே – திருமுறை2:40 1020/4
தெள்ளியோர் புகழ்ந்து அரகர என்ன திகழும் ஒற்றியூர் தியாக மா மணியே – திருமுறை2:40 1021/4
திரு_புயாசல மன்னர் மா தவத்தோர் திகழும் ஒற்றியூர் தியாக மா மணியே – திருமுறை2:40 1022/4
சிலையில் ஆர் அழல் கணை தொடுத்தவனே திகழும் ஒற்றியூர் தியாக மா மணியே – திருமுறை2:40 1023/4
தீயனேன்-தனை ஆள்வது எவ்வாறோ திகழும் ஒற்றியூர் தியாக மா மணியே – திருமுறை2:40 1024/4
தென் நனிப்படும் சோலை சூழ்ந்து ஓங்கி திகழும் ஒற்றியூர் தியாக மா மணியே – திருமுறை2:40 1025/4
செடியர் தேடுறா திவ்விய ஒளியே திகழும் ஒற்றியூர் தியாக மா மணியே – திருமுறை2:40 1026/4
தேனை நோக்கிய கொன்றை அம் சடையோய் திகழும் ஒற்றியூர் தியாக_நாயகனே – திருமுறை2:61 1233/4
தேய் இலாத பல் வளம் செறிந்து ஓங்கி திகழும் ஒற்றியூர் தியாக_நாயகனே – திருமுறை2:61 1234/4
சித்தி வேண்டிய முனிவரர் பரவி திகழும் ஒற்றியூர் தியாக_நாயகனே – திருமுறை2:61 1235/4
சிலம் இலாஞ்சம் ஆதிய தரு பொழில்கள் திகழும் ஒற்றியூர் தியாக_நாயகனே – திருமுறை2:61 1236/4
தீர்க்கும் தெய்வமே சைவ வைதிகங்கள் திகழும் ஒற்றியூர் தியாக_நாயகனே – திருமுறை2:61 1237/4
தேட உன்னிய மா தவ முனிவர் திகழும் ஒற்றியூர் தியாக_நாயகனே – திருமுறை2:61 1238/4
சிதல் இலா வளம் ஓங்கி எந்நாளும் திகழும் ஒற்றியூர் தியாக_நாயகனே – திருமுறை2:61 1239/4
தில்லை நின்று ஒளிர் மன்றிடை அமுதே திகழும் ஒற்றியூர் தியாக_நாயகனே – திருமுறை2:61 1240/4
செய்யினால் பொலிந்து ஓங்கி நல் வளங்கள் திகழும் ஒற்றியூர் தியாக_நாயகனே – திருமுறை2:61 1241/4
தேர் சொரிந்த மா மணி திரு_வீதி திகழும் ஒற்றியூர் தியாக_நாயகனே – திருமுறை2:61 1242/4
சேறு வேண்டிய கய பணை கடல் சார் திகழும் ஒற்றியூர் சிவ_பரஞ்சுடரே – திருமுறை2:76 1492/4
தென் ஏர் பொழில் சூழ் ஒற்றியூர் திகழும் தியாகர் திரு_பவனி – திருமுறை2:80 1546/2
சேலும் புனலும் சூழ் ஒற்றி திகழும் தியாக_பெருமானார் – திருமுறை2:80 1549/2
சேம புலவர் தொழும் ஒற்றி திகழும் தியாக_பெருமானார் – திருமுறை2:80 1552/2
சீல பதியார் திருவொற்றி திகழும் தியாக_பெருமானார் – திருமுறை2:80 1553/2
செழு தார் மார்பர் திருவொற்றி திகழும் தியாக_பெருமானார் – திருமுறை2:82 1569/2
சேராது இருந்தார் திருவொற்றி திகழும் தியாக_பெருமானார் – திருமுறை2:82 1570/2
வில்வம் திகழும் செஞ்சடை மின் விழுங்கி விளங்க வரும் பவனி – திருமுறை2:84 1587/2
சே ஆர் கொடியார் ஒற்றி நகர் திகழும் செல்வ தியாகர் அவர் – திருமுறை2:84 1588/1
சிற்றம்பலத்தார் ஒற்றி நகர் திகழும் செல்வ தியாகர் அவர் – திருமுறை2:84 1589/1
சிந்தைக்கு இனியார் ஒற்றி நகர் திகழும் செல்வ தியாகர் அவர் – திருமுறை2:84 1590/1
தேமா பொழில் சூழ் ஒற்றி_உளீர் திகழும் தகர_கால் குலத்தை – திருமுறை2:98 1889/1
தெள்ளியார் போற்றி திகழும் திருநன்னிப்பள்ளி – திருமுறை3:2 1962/215
தெரிது ஆன வெளி நடுவில் அருளாம் வண்மை செழும் கிரண சுடர் ஆகி திகழும் தேவே – திருமுறை3:5 2083/4
திருமால் கமல திரு_கண் மலர் திகழும் மலர்_தாள் சிவ_கொழுந்தை – திருமுறை3:13 2474/1
திளைத்த யோகர் உளத்து ஓங்கி திகழும் துரியாதீதம் மட்டும் – திருமுறை3:13 2477/3
தென் பால் விளங்கும் திருவோத்தூர் திகழும் மதுர செழும் கனியே தேவர் புகழும் சிவஞான தேவே ஞான_சிகாமணியே – திருமுறை3:19 2503/4
பொடியே திகழும் வடிவு_உடையாய் யாது புரிவேன் புலையேனே – திருமுறை4:10 2678/4
திருவே திகழும் கலை_மகளே திருவே மலையான் திரு_மகளே – திருமுறை4:23 2810/1
சித்திகள் எல்லாம்_வல்லதோர் ஞான திரு_சபை-தன்னிலே திகழும்
சத்திகள் எல்லாம் சத்தர்கள் எல்லாம் தழைத்திட தனி அருள் செங்கோல் – திருமுறை6:13 3493/1,2
ஏர் திகழும் திரு_பொதுவில் இன்ப நடத்து அரசே என்னுடைய சொல்_மாலை இலங்க அணிந்து அருளே – திருமுறை6:57 4141/4
தேன் அளக்கும் மறைகள் எலாம் போற்ற மணி மன்றில் திகழும் நடத்து அரசே என் சிறுமொழி ஏற்று அருளே – திருமுறை6:57 4147/4
சின்மய வெளியிடை தன்மயம் ஆகி திகழும் பொது நடம் நான் காணல் வேண்டும் – திருமுறை6:65 4278/1
தெளிவு செய் தலைவரை திகழும் அண்டங்களை – திருமுறை6:81 4615/591

மேல்


திகழுற (2)

திசை வளர் அண்ட கோடிகள் அனைத்தும் திகழுற திகழ்கின்ற சிவமே – திருமுறை6:42 3920/2
தீயிடை ஒளியே திகழுற அமைத்து அதில் – திருமுறை6:81 4615/437

மேல்


திகழுறு (2)

தீயிடை பூ எலாம் திகழுறு திறம் எலாம் – திருமுறை6:81 4615/435
தீயிடை உயிர் பல திகழுறு பொருள் பல – திருமுறை6:81 4615/451

மேல்


திகிரி (2)

திருமாலை பணிகொண்டு திகிரி கொண்ட தாருகனை செறித்து வாகை – திருமுறை1:52 555/1
பொற்பு உறு திகிரி சங்கு பொருந்து கை புனிதா போற்றி – திருமுறை2:102 1953/2

மேல்


திகிரியோ (1)

பேய்கொண்டு கள் உண்டு கோலினால் மொத்துண்டு பித்துண்ட வன் குரங்கோ பேசுறு குலாலனால் சுழல்கின்ற திகிரியோ பேதை விளையாடு பந்தோ – திருமுறை1:1 23/2

மேல்


திகை (3)

திகை எது என்றால் சொல அறியாது திகைத்திடும் சிறியனேன்-தன்னை – திருமுறை2:47 1096/3
உடுக்கும் புகழார் ஒற்றி_உளார் உடை தா என்றார் திகை எட்டும் – திருமுறை2:98 1903/1
உடுக்கும் பெரியீர் எது கண்டோ உரைத்தீர் என்றேன் திகை முழுதும் – திருமுறை2:98 1903/2

மேல்


திகைக்க (2)

சென்று வஞ்சர்-தம் புறங்கடை நின்று திகைக்க எண்ணும் என் திறன்_இலா நெஞ்சே – திருமுறை2:29 878/1
திகைப்பார் திகைக்க நான் சிறிதும் திகையேன் என நின் திரு_அடிக்கே – திருமுறை6:17 3594/1

மேல்


திகைக்கின்றேன் (9)

சிறுமை எண்ணியே திகைக்கின்றேன் சிவனே செய்வது என்னை நான் சிறியருள் சிறியேன் – திருமுறை2:46 1078/2
சீலம் ஒன்று இலேன் திகைக்கின்றேன் சிவனே செய்வது என்னை நான் சிறியருள் சிறியேன் – திருமுறை2:46 1084/2
செய்யும் ஆறு இதற்கு அறிந்திலன் எந்தாய் திகைக்கின்றேன் அருள் திறம் பெறுவேனே – திருமுறை2:66 1309/2
வைய மடவார் நகைக்கின்றார் மாரன் கணையால் திகைக்கின்றேன்
செய்ய முகத்தாய் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை2:86 1606/3,4
செய்வது அறியேன் திகைக்கின்றேன் சைவ நெறியுள் – திருமுறை3:2 1962/802
செப்ப அரிதாம் என்றே திகைக்கின்றேன் செப்பு இறப்பின் – திருமுறை3:3 1965/1180
திருப்பில் சுழன்று நான் ஒருவன் திகைக்கின்றேன் ஓர் துணை காணேன் – திருமுறை3:10 2469/3
தீ அனைய துன்பில் திகைக்கின்றேன் கண்டிருந்தும் – திருமுறை4:8 2646/3
சித்தம் அனேகம் புரிந்து திரிந்து உழலும் சிறியேன் செய் வகை ஒன்று அறியாது திகைக்கின்றேன் அந்தோ – திருமுறை5:1 3032/1

மேல்


திகைக்கின்றேனே (1)

செடிமை உள பாதகனேன் என் செய்வேன் நின் திருவுளத்தை அறிந்திலேன் திகைக்கின்றேனே – திருமுறை3:5 2152/4

மேல்


திகைத்த (2)

சின_முகத்தார்-தமை கண்டு திகைத்த பொழுது அவரை சிரித்த_முகத்தவர் ஆக்கி எனக்கு அளித்த சிவமே – திருமுறை6:57 4094/2
திசை அறிய மாட்டாதே திகைத்த சிறியேனை தெளிவித்து மணி மாட திரு_தவிசில் ஏற்றி – திருமுறை6:57 4148/1

மேல்


திகைத்திடல் (2)

தீது வேண்டிய சிறியர்-தம் மனையில் சென்று நின்று நீ திகைத்திடல் நெஞ்சே – திருமுறை2:29 879/1
செய் கட்டி வாழ்கின்ற செருக்கு அற்று நரகில் சிறு புழு ஆகி திகைத்திடல் அறியீர் – திருமுறை6:132 5564/2

மேல்


திகைத்திடும் (1)

திகை எது என்றால் சொல அறியாது திகைத்திடும் சிறியனேன்-தன்னை – திருமுறை2:47 1096/3

மேல்


திகைத்து (2)

தேடினேன் காம சேற்றிலே விழுந்து தியங்கினேன் மயங்கினேன் திகைத்து
வாடினேன் சிறிய வாரியால் மகிழ்ந்தேன் வஞ்சமே பொருள் என மதித்து – திருமுறை6:15 3567/2,3
அங்கே திகைத்து நடுங்கும் போது என் நடுக்கம் நீக்கியே – திருமுறை6:112 4965/3

மேல்


திகைத்தேன் (3)

தீரம் இலேன் நான் ஒருவன் பாவி வஞ்ச செயல் விளக்கும் மனத்தாலே திகைத்தேன் சைவ – திருமுறை2:4 607/2
பெண்மை உறும் மனத்தாலே திகைத்தேன் நின் சீர் பேசுகிலேன் கூசுகிலேன் பேதை நான் ஓர் – திருமுறை2:4 608/2
செய் வகை என் என திகைத்தேன் திகையேல் என்று ஒருநாள் திரு_மேனி காட்டி எனை தெளிவித்தாய் நீயே – திருமுறை6:32 3804/1

மேல்


திகைப்பதும் (1)

சிவந்த பொன்_மலை போல் இருந்ததும் இ நாள் திகைப்பதும் திருவுளம் அறியும் – திருமுறை6:13 3528/4

மேல்


திகைப்பதை (1)

செய்யவேண்டுவது இன்று எனில் சிவனே செய்வது என்னை நான் திகைப்பதை அன்றி – திருமுறை2:45 1074/2

மேல்


திகைப்பார் (1)

திகைப்பார் திகைக்க நான் சிறிதும் திகையேன் என நின் திரு_அடிக்கே – திருமுறை6:17 3594/1

மேல்


திகைப்பாலோ (1)

தினம் பிடியா மயக்காலோ திகைப்பாலோ பிறர் மேல் சினத்தாலோ எதனாலோ சில புகன்றேன் இதனை – திருமுறை4:38 3014/2

மேல்


திகைப்பாள் (1)

தேடுவாள் திகைப்பாள் தியங்குவாள் ஐயோ தெய்வமே தெய்வமே என்பாள் – திருமுறை4:36 2997/2

மேல்


திகைப்பிக்கும் (1)

சினத்தாலும் காமத்தினாலும் என்றன்னை திகைப்பிக்கும் இ – திருமுறை3:6 2236/1

மேல்


திகைப்பினொடே (1)

செய் வகை ஒன்று அறியாது திகைப்பினொடே இருந்தேன் திடுக்கென இங்கு எழுந்திருப்ப தெரு கதவம் திறப்பித்து – திருமுறை5:2 3082/1

மேல்


திகைப்பீர் (1)

மாறாமல் மனம்சென்றவழி சென்று திகைப்பீர் வழி துறை காண்கிலீர் பழிபடும்படிக்கே – திருமுறை6:132 5557/2

மேல்


திகைப்பு (3)

தேறாத நிலை எல்லாம் தேற்றி ஓங்கும் சிவஞான சிறப்பு அடைந்து திகைப்பு நீங்கி – திருமுறை1:42 455/3
செவ்விடத்தே அருளொடு சேர்த்து இரண்டு என கண்டு அறி நீ திகைப்பு அடையேல் என்று எனக்கு செப்பிய சற்குருவே – திருமுறை6:57 4175/2
தெருளும்படி நின் அருள் உணர்த்த தெரிந்தேன் துன்ப திகைப்பு ஒழிந்தேன் – திருமுறை6:128 5478/2

மேல்


திகைப்புண்டனன் (1)

தெரிந்திலேன் திகைப்புண்டனன் சிவனே செய்வது என்னை நான் சிறியருள் சிறியேன் – திருமுறை2:46 1087/2

மேல்


திகைப்பும் (1)

ஓத நேர் உள்ள நடுக்கமும் திகைப்பும் உற்ற பேர் ஏக்கம் ஆதிகளும் – திருமுறை6:13 3424/3

மேல்


திகைப்புற்று (1)

கனக்க திகைப்புற்று அங்கே நானும் கலங்கி வருந்தவே – திருமுறை6:112 4964/3

மேல்


திகைப்புறுகின்றேன் (1)

திருவுளம் தெரியேன் திகைப்புறுகின்றேன் சிறியரில் சிறியனேன் வஞ்ச – திருமுறை4:19 2796/1

மேல்


திகைப்பேனே (1)

தெருள் நல் பதம் சார் அன்பர் எலாம் சிரிப்பார் நானும் திகைப்பேனே – திருமுறை6:17 3593/4

மேல்


திகையாநின்றேன் (1)

தெருள் ஓர்சிறிதும் அறியாதே திகையாநின்றேன் முறையேயோ – திருமுறை4:15 2755/4

மேல்


திகையேல் (1)

செய் வகை என் என திகைத்தேன் திகையேல் என்று ஒருநாள் திரு_மேனி காட்டி எனை தெளிவித்தாய் நீயே – திருமுறை6:32 3804/1

மேல்


திகையேன் (1)

திகைப்பார் திகைக்க நான் சிறிதும் திகையேன் என நின் திரு_அடிக்கே – திருமுறை6:17 3594/1

மேல்


திங்கள் (17)

திங்கள்_சடையான் மகனே சரணம் சிவை தந்தருளும் புதல்வா சரணம் – திருமுறை1:2 38/2
திங்கள் தங்கிய சடை உடை மருந்தே திகழும் ஒற்றியூர் சிவபெருமானே – திருமுறை2:18 764/4
திணி கொள் வன் மத மலை உரி_போர்த்தோர் தேவர் நாயகர் திங்கள் அம் சடையார் – திருமுறை2:30 897/2
திங்கள் உலவும் பொழில் ஒற்றி தியாக_பெருமான் திரு_வீதி – திருமுறை2:77 1499/1
திங்கள் முகத்தாய் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை2:86 1633/4
திங்கள் அணியும் செஞ்சடையார் தியாகர் திரு வாழ் ஒற்றியினார் – திருமுறை2:89 1660/2
புண்ணியா திங்கள் புரி சடையாய் பொன் இதழி – திருமுறை3:3 1965/249
திங்கள் கொழுந்தின் திரு_அழகும் திங்கள்-தன் மேல் – திருமுறை3:3 1965/416
திங்கள் ஐயைந்தில் ஒவ்வொன்றில் அந்தோ – திருமுறை3:3 1965/963
கண்டார் இரங்குவர் கேட்டார் உருகுவர் கங்கை திங்கள்
துண்டு ஆர் மலர் சடை எந்தாய் இரங்கிலை தூய்மை இலா – திருமுறை3:6 2173/2,3
திங்கள் நுதல் திருவை அருள் குருவை மலர் ஓங்கிய பெண் தெய்வம்-தன்னை – திருமுறை3:12 2472/3
திங்கள் தவழ் மதில் சூழும் சிங்கபுரி-தனில் அமர்ந்த தெய்வ குன்றே – திருமுறை3:21 2509/4
திங்கள் அம் கொழுந்து வேய்ந்த செம் சடை கொழுந்தே போற்றி – திருமுறை3:25 2551/1
பொங்கு அரா திங்கள் பொலிந்தோனே வெம் கரா – திருமுறை4:14 2717/2
திங்கள் விளங்கும் சடை தருவை தீம் பால் சுவையை செந்தேனை – திருமுறை4:17 2790/1
திங்கள் அணி சடை பவள செழும் சோதி மலையே சிவகாமவல்லி மகிழ் திரு_நட நாயகனே – திருமுறை5:2 3086/4
செம் கேழ் வேணி திங்கள் அணிந்து அருள் சிவனேயோ – திருமுறை6:125 5344/4

மேல்


திங்கள்-தன் (1)

திங்கள் கொழுந்தின் திரு_அழகும் திங்கள்-தன் மேல் – திருமுறை3:3 1965/416

மேல்


திங்கள்_சடையான் (1)

திங்கள்_சடையான் மகனே சரணம் சிவை தந்தருளும் புதல்வா சரணம் – திருமுறை1:2 38/2

மேல்


திங்களும் (2)

ஓங்கி வாழ் ஒற்றியூரிடை அரவும் ஒளி கொள் திங்களும் கங்கையும் சடை மேல் – திருமுறை2:20 785/3
திங்களும் கங்கையும் சேர்ந்து ஒளிர் வேணி சிவ_கொழுந்தே – திருமுறை3:6 2315/3

மேல்


திசை (26)

திண் கொண்ட எட்டு திசை கொண்டு நீள் சத்த_தீவும் கொண்டு – திருமுறை1:52 562/3
தீட்டும் மெய் புகழ் திசை பரந்து ஓங்க திகழும் ஒற்றியூர் சிவபெருமானே – திருமுறை2:18 772/4
தேவர் அறியார் மால் அறியான் திசை மா முகத்தோன்-தான் அறியான் – திருமுறை2:32 908/1
செழுது மாதவி மலர் திசை மணக்க திகழும் ஒற்றியூர் தியாக மா மணியே – திருமுறை2:40 1020/4
இரும் திசை புகழும் இசை துலுக்காணத்து இரேணுகை எனும் ஒரு திருவே – திருமுறை2:103 1956/4
தன்னிகரில் சித்து எலாம் வல்லவன் வட திசை சைலம் எனும் ஒரு வில்லவன் – திருமுறை3:1 1960/42
வான இந்திரர் ஆதி எண் திசை காவலர்கள் மா தவ திறனாம் பதம் – திருமுறை3:1 1960/85
காவின் மருவும் கனமும் திசை மணக்கும் – திருமுறை3:2 1962/35
பயற்றூர் திசை அம்பரனே இயற்றும் சீர் – திருமுறை3:2 1962/286
சிறார் நம் அடையாது ஓட்டுகிற்பார் தென் திசை வாழ் – திருமுறை3:3 1965/1017
ஈண்டு ஓர் அணுவாய் இருந்த நீ எண் திசை போல் – திருமுறை3:3 1965/1213
பண்_உடையாய் திசை பட்டு_உடையாய் இட பாலில் அருள் – திருமுறை3:6 2176/3
மறைக்கு ஒளித்தாய் நெடுமாற்கு ஒளித்தாய் திசை மா முகம் கொள் – திருமுறை3:6 2266/1
தென் திசை சேர்ந்து அருள் புரியும் சிங்கபுரி-தனில் அமர்ந்த தெய்வ குன்றே – திருமுறை3:21 2515/4
நாராயணன் திசை நான்முகன் ஆதியர் நண்ணி நின்று – திருமுறை4:15 2760/1
சோற்றுக்கே இதம் சொல்லி பேதையர் சூழல்வாய் துயர் சூழ்ந்து மேல் திசை
காற்றுக்கே கறங்காய் சுழன்றேனை கருதுதியோ – திருமுறை4:16 2786/3,4
இருந்த திசை சொல அறியேன் எங்ஙனம் நான் புகுவேன் யார்க்கு உரைப்பேன் என்ன செய்வேன் ஏதும் அறிந்திலனே – திருமுறை6:6 3313/4
திரை கடந்து அண்ட பிண்ட திசை எலாம் கடந்தே அப்பால் – திருமுறை6:21 3647/2
திசை வளர் அண்ட கோடிகள் அனைத்தும் திகழுற திகழ்கின்ற சிவமே – திருமுறை6:42 3920/2
திசை அறிய மாட்டாதே திகைத்த சிறியேனை தெளிவித்து மணி மாட திரு_தவிசில் ஏற்றி – திருமுறை6:57 4148/1
இ திசை அ திசையாக இசைக்கும் அண்ட பகுதி எத்தனையோ கோடிகளில் இருக்கும் உயிர் திரள்கள் – திருமுறை6:57 4170/2
அ திசை விளங்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/146
சூழ் இயல் செஞ்சுடர் தோற்றுறு கீழ்-பால் தூய் திசை நோக்கினேன் சீர் திகழ் சித்தி – திருமுறை6:111 4952/2
வசை யாதும் இல்லாத மேல் திசை நோக்கி வந்தேன் என் தோழி நீ வாழி காண் வேறு – திருமுறை6:111 4953/2
பொது வளர் திசை நோக்கி வந்தனன் என்றும் பொன்றாமை வேண்டிடில் என் தோழி நீ-தான் – திருமுறை6:111 4955/3
திசை நிறத்த பரை நடுவில் திரு_நடனம் புரியும் திரு_அடியின் பெரு வடிவை செப்புவது ஆர் தோழி – திருமுறை6:137 5664/4

மேல்


திசை-கண் (1)

நால் திசை-கண் வாழும் நமரங்காள் ஆற்றல் அருள் – திருமுறை6:129 5532/2

மேல்


திசைக்கே (1)

வருவார் அழைத்துவாடி வடலூர் வட திசைக்கே
வந்தால் பெறலாம் நல்ல வரமே – திருமுறை6:73 4482/1,2

மேல்


திசைகள் (1)

பட்டு துகிலே திசைகள் எலாம் படர்ந்தது என்ன பரிந்தனையோ – திருமுறை2:92 1688/2

மேல்


திசைத்த (1)

திசைத்த மா மறைகள் உயங்கின மயங்கி திரும்பின எனில் அதன் இயலை – திருமுறை6:82 4620/2

மேல்


திசைபெற (1)

திசைபெற மதிப்பர் உன் சிறுமை நீங்குமே – திருமுறை1:45 489/4

மேல்


திசைமுகன் (3)

தேவன் ஊர் என்று திசைமுகன் மால் வாழ்த்துகின்ற – திருமுறை3:2 1962/333
திருமால் வணங்க திசைமுகன் போற்ற சிவம் உணர்ந்த – திருமுறை3:25 2556/1
சேண் நாடர் முனிவர் உயர் திசைமுகன் மால் உருத்திரன் அ திரளோர் சற்றும் – திருமுறை4:15 2771/1

மேல்


திசைமுகனும் (2)

மாலும் திசைமுகனும் வானவரும் வந்து தடுத்தாலும் – திருமுறை3:2 1962/829
நீடுகின்ற மா மறையும் நெடுமாலும் திசைமுகனும் நிமல வாழ்க்கை – திருமுறை4:15 2733/1

மேல்


திசையாக (1)

இ திசை அ திசையாக இசைக்கும் அண்ட பகுதி எத்தனையோ கோடிகளில் இருக்கும் உயிர் திரள்கள் – திருமுறை6:57 4170/2

மேல்


திசையும் (3)

நின்ற பரஞ்சுடரே நால்_திசையும் – திருமுறை3:2 1962/120
திசையும் புவியும் புகழ் ஓத்தூர் சீர் கொள் மதுர செழும் பாகே தேவர் புகழும் சிவஞான தேவே ஞான_சிகாமணியே – திருமுறை3:19 2504/4
நால் திசையும் வாழ்க நயந்து – திருமுறை6:136 5616/4

மேல்


திசையோர் (1)

தீபம் உறுவோர் திசையோர் மற்று யாவர்க்கும் – திருமுறை3:2 1962/719

மேல்


திட்டி (1)

திட்டி என்கோ உயர் சிற்றம்பலம்-தனில் சேர்க்கும் நல்ல – திருமுறை6:125 5305/2

மேல்


திட்டுக்கும் (1)

திட்டுக்கும் சீர் அருள்செய்து அளித்தாய் என்பர் தீ விறகுக்கட்டுக்கும் – திருமுறை3:6 2326/2

மேல்


திட்டுண்ட (1)

திட்டுண்ட பேய் தலை வெட்டுண்ட நாளில் என் தீமை அற்றே – திருமுறை3:6 2329/4

மேல்


திட்டை (1)

வன் குடி திட்டை மருவார் மருவு திரு_தென்குடித்திட்டை – திருமுறை3:2 1962/157

மேல்


திட (3)

திட முடியால் அயன் மால் வணங்கும் துணை சேவடியாய் – திருமுறை4:15 2748/3
திடம் வளர் உளமே உளம் வளர் திடமே திட உளம் வளர்தரு திருவே – திருமுறை6:62 4250/3
செடி அறுத்தே திட தேகமும் போகமும் – திருமுறை6:81 4615/181

மேல்


திடத்தாண்டி (1)

அராப்பளி ஈந்த திடத்தாண்டி அந்த – திருமுறை1:50 536/3

மேல்


திடத்து (1)

திடத்து அமர்த்தி வளர்க்கின்றாய் சிற்சபையில் நடிக்கின்றாய் – திருமுறை6:99 4798/4

மேல்


திடத்தே (1)

ஈதலால் வேறு ஓர் தீது என திடத்தே இல்லை நான் இசைப்பது என் எந்தாய் – திருமுறை6:13 3508/4

மேல்


திடம் (16)

திடம் கலந்த கூர் மழு_உடையவனே திகழும் ஒற்றியூர் சிவபெருமானே – திருமுறை2:18 766/4
திடம் கொள் புகழ் கச்சூரிடம் சேர்ந்தீர் என்றேன் நின் நடு நோக்கா – திருமுறை2:98 1790/2
திடம் இலையே உள் செறிவு இலையே என்றன் சித்தத்து நின் – திருமுறை3:6 2175/2
திடம் கொண்ட நின் புகழ் அல்லால் பிறர் புகழ் செப்பவையேல் – திருமுறை3:6 2211/2
தேரை ஊர் வாழ்வும் திரம் அல எனும் நல் திடம் எனக்கு அருளிய வாழ்வே – திருமுறை3:23 2534/3
திடம் மடுத்து உறு பாம்பின் ஆட்டம்-அது கண்டு அஞ்சு சிறுவன் யானாக நின்றேன் தீர துரந்து அந்த அச்சம் தவிர்த்திடு திறத்தன் நீ ஆகல் வேண்டும் – திருமுறை4:1 2575/2
எடுக்கவோ திடம் இல்லை என்-பால் உனக்கு இரக்கம் என்பதும் இல்லை உயிரை-தான் – திருமுறை4:15 2779/3
தடுக்கவோ திடம் இல்லை என் மட்டிலே தயவு-தான் நினக்கு இல்லை உயிரையும் – திருமுறை4:15 2780/3
திடம் பெற ஓங்கிய இயற்கை தனி இன்ப மயமாம் திரு_சிற்றம்பலம்-தனிலே தெய்வம் ஒன்றே கண்டீர் – திருமுறை6:2 3273/4
திடம் பெறும் மற்றை சித்திர_சோற்றில் செருக்கினேன் என் செய்வேன் எந்தாய் – திருமுறை6:9 3359/4
திடம் புரி நின் பொன் அடி துணை எனவே சிந்தனை செய்திருக்கின்றேன் – திருமுறை6:15 3563/3
திடம் புரிந்து அருளி காத்திடல் வேண்டும் சிறிதும் நான் பொறுக்கலேன் சிவனே – திருமுறை6:20 3632/4
திடம் வளர் உளமே உளம் வளர் திடமே திட உளம் வளர்தரு திருவே – திருமுறை6:62 4250/3
உய திடம் அறியாது இறந்தவர்-தமை இ உலகிலே உயிர்பெற்று மீட்டும் – திருமுறை6:93 4731/1
திடம் பெற்றே எழுகின்றார் செத்தவர் தினம்தினம் – திருமுறை6:130 5538/3
திடம் பெற நான் தனித்து இருக்க வேண்டுவது ஆதலினால் தே_மொழி நீ புறத்து இரு மா தேவர் வந்த உடனே – திருமுறை6:142 5784/3

மேல்


திடம்பட (1)

திடம்பட நாம் தெரிதும் என சென்று தனித்தனியே திரு_வண்ணம் கண்ட அளவே சிவசிவ என்று ஆங்கே – திருமுறை6:142 5768/3

மேல்


திடமும் (3)

நீ என்றும் எனை விடா நிலையும் நான் என்றும் உள நினை விடா நெறியும் அயலார் நிதி ஒன்றும் நயவாத மனமும் மெய்ந்நிலை நின்று நெகிழாத திடமும் உலகில் – திருமுறை1:1 9/2
சீர் கொண்ட நிறையும் உள் பொறையும் மெய் புகழும் நோய் தீமை ஒருசற்றும் அணுகா திறமும் மெய் திடமும் நல் இடமும் நின் அடியர் புகழ் செப்புகின்றோர் அடைவர் காண் – திருமுறை1:1 12/2
திடமும் திருவும் தருவோய் சரணம் தேவர்க்கு அரியாய் சரணம் சரணம் – திருமுறை1:2 36/2

மேல்


திடமுமே (1)

நன்று காட்டி கொடுத்தாய் என்றும் நலியா திடமுமே – திருமுறை6:112 5010/4

மேல்


திடமே (2)

திடமே அருள்-தான் வழங்காது தீர்த்தல் அழகோ தெரிப்பாயே – திருமுறை2:1 572/4
திடம் வளர் உளமே உளம் வளர் திடமே திட உளம் வளர்தரு திருவே – திருமுறை6:62 4250/3

மேல்


திடர் (1)

தெருள்வது ஒன்று இன்றி மங்கையர் கொங்கை திடர் மலை சிகரத்தில் ஏறி – திருமுறை2:35 945/3

மேல்


திடன் (2)

திடன் நான்மறையார் திருவொற்றி தியாகர் அவர்-தம் பவனி-தனை – திருமுறை2:95 1718/1
திடன் அக மா மணி சிவ மணியே – திருமுறை6:113 5089/2

மேல்


திடுக்கிட்டு (1)

சிந்திக்கில் உள்ளே திடுக்கிட்டு அழுங்குதடா – திருமுறை4:28 2936/2

மேல்


திடுக்கிடல் (1)

தீது_அனேன் இன்று நினைத்திட உள்ளம் திடுக்கிடல் நீ அறிந்திலையோ – திருமுறை6:13 3424/4

மேல்


திடுக்கிடுமே (1)

திருந்தாய் நெஞ்சே நின் செயலை செப்ப எனக்கு திடுக்கிடுமே – திருமுறை1:17 251/4

மேல்


திடுக்கு (1)

திடுக்கு அற எனை-தான் வளர்த்திட பரையாம் செவிலி-பால் சேர்த்தனை அவளோ – திருமுறை6:14 3543/1

மேல்


திடுக்கென (2)

செய் வகை ஒன்று அறியாது திகைப்பினொடே இருந்தேன் திடுக்கென இங்கு எழுந்திருப்ப தெரு கதவம் திறப்பித்து – திருமுறை5:2 3082/1
உரவிலே ஒருவர் திடுக்கென வர கண்டு உளம் நடுக்குற்றனன் பல கால் – திருமுறை6:13 3464/4

மேல்


திண் (15)

திண் மூன்று_நான்கு புயம் கொண்டு ஒளிர் வச்சிர மணியே – திருமுறை1:3 43/3
திண் தார் அணி வேல் தணிகை மலை தேவே ஞான செழும் சுடரே – திருமுறை1:5 88/4
திண் கொண்ட எட்டு திசை கொண்டு நீள் சத்த_தீவும் கொண்டு – திருமுறை1:52 562/3
திண் கொள் முனிவர் சுரர் புகழும் சிவாய நம என்று இடு நீறே – திருமுறை2:25 839/4
திண் தோள் இலங்கும் திரு_நீற்றை காண விரும்பேன் சேர்ந்து ஏத்தேன் – திருமுறை2:32 914/2
திண் பெறாநிற்க அருள் ஒற்றி அமுதே தில்லை ஓங்கிய சிவானந்த தேனே – திருமுறை2:51 1133/4
கல் திண் முலையாய் என்னடி நான் கனவோ நனவோ கண்டதுவே – திருமுறை2:88 1650/4
திண் தங்குமாறு இருத்தும் சித்தன் எவன் பண் தங்கு – திருமுறை3:3 1965/120
திண் கயிற்றால் ஆட்டுகின்ற சித்தன் எவன் வண் கை உடை – திருமுறை3:3 1965/136
புண் கட்டி என்பவர் வாய் பொத்துவையே திண் கட்டும் – திருமுறை3:3 1965/664
மண் கொண்டார் தம் இருப்பில் வைத்திலரே திண் கொண்ட – திருமுறை3:3 1965/838
திண் மணி கூடலில் விற்று ஓங்கு தெய்வ சிகாமணியே – திருமுறை3:6 2288/4
திண் செய்த சக்கரம் கொள்வான் அருச்சனை செய்திட்ட நாள் – திருமுறை3:6 2297/2
குளம் கிளர் நுதலும் களம் கிளர் மணியும் குலவு திண் புயமும் அம்புயத்தின் – திருமுறை3:16 2490/2
இலகு செம் மேனி காட்சியும் இரண்டோடு இரண்டு என ஓங்கு திண் தோளும் – திருமுறை3:22 2520/2

மேல்


திண்ணப்பர் (1)

திண்ணப்பர் சாத்தும் செருப்பு அடி மேற்கொண்டு தீஞ்சுவைத்தாய் – திருமுறை2:24 825/2

மேல்


திண்ணப்பன் (1)

திண்ணப்பன் ஏத்தும் சிவனார் மகனுக்கு தெண்டனிட்ட – திருமுறை1:33 373/2

மேல்


திண்ணம் (13)

திண்ணம் ஈது அருள்செய்யும் காலமே – திருமுறை1:10 179/4
திண்ணம் அளிக்கும் திறம் அளிக்கும் சிவாய நம என்று இடு நீறே – திருமுறை2:25 841/4
திண்ணம் ஈந்து அருள் ஒற்றியூர் அரசே தில்லை அம்பலம் திகழ் ஒளி விளக்கே – திருமுறை2:45 1068/4
திண்ணம் பல மேல் வரும் கையில் சேர்த்தோம் முன்னர் தெரி என்றார் – திருமுறை2:96 1749/2
திண்ணம் பல மேல் வரும் கையில் சேர்த்தோம் முன்னர் தெரி என்றார் – திருமுறை2:98 1837/2
மண்_அனையார்-பால் போய் மயங்குகின்றேன் திண்ணம் இலா – திருமுறை3:2 1962/796
திண்ணம் அறியா சிறியேன் உளத்து இருக்கும் – திருமுறை3:4 2050/1
திண்ணம் சற்று ஈந்திட நின் சித்தம் இரங்காத – திருமுறை3:4 2063/1
திண்ணம் பழுத்த சிந்தையிலே தித்தித்து உலவா சுயம் சோதி – திருமுறை6:19 3625/1
தீபம் எலாம் கடந்து இருள் சேர் நிலம் சார போவீர் சிறிது பொழுது இருந்தாலும் திண்ணம் இங்கே அழிவீர் – திருமுறை6:102 4851/3
செப்பமுறு திரு_அருள் பேர்_ஒளி வடிவாய் களித்தே செத்தாரை எழுப்புதல் நாம் திண்ணம் உணர் மனனே – திருமுறை6:105 4875/4
திரு_நாள்கள் ஆம் இதற்கு ஓர் ஐயம் இலை இது-தான் திண்ணம் இதை உலகு அறிய தெரித்திடுக மனனே – திருமுறை6:105 4879/3
செய் அகத்தே வளர் ஞான சித்திபுரம்-தனிலே சித்தாடல் புரிகின்றார் திண்ணம் இது தானே – திருமுறை6:133 5574/4

மேல்


திண்ணமுறும் (1)

திண்ணமுறும் தனி இயற்கை உண்மை வெளியான திரு_சிற்றம்பலம்-தனிலே தெய்வம் ஒன்றே கண்டீர் – திருமுறை6:2 3271/4

மேல்


திண்ணமே (2)

திண்ணமே அடி தொழும்பனாய் செய்வாய் திகழும் ஒற்றியூர் சிவபெருமானே – திருமுறை2:18 765/4
திண்ணமே நின் மேல் ஆணை என்றன்னை தெளிவித்து காப்பது உன் கடனே – திருமுறை6:20 3636/4

மேல்


திண்ணிய (2)

திண்ணிய என் மனம் உருக்கி குருவாய் என்னை சிறு_காலை ஆட்கொண்ட தேவ தேவ – திருமுறை1:42 451/4
திண்ணிய தீ_வினை ஒழிப்பாய் சிங்கபுரி-தனில் அமர்ந்த தெய்வ குன்றே – திருமுறை3:21 2516/4

மேல்


திண்ணியன் (3)

திண்ணியன் என்று எனை உலகம் செப்பவைத்த தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம் – திருமுறை6:41 3908/4
திண்ணியன் ஆக்கிற்று பாரீர் திரு_சிற்றம்பலத்தே – திருமுறை6:80 4613/3
எண்ணிய நானே திண்ணியன் ஆனேன் – திருமுறை6:116 5222/1

மேல்


திண்ணியனே (1)

திண்ணியனே நல் சிவஞான நெஞ்சில் தெளிந்த அருள் – திருமுறை2:58 1211/2

மேல்


திண்ணை (1)

நாட்டிய உயர்ந்த திண்ணை மேல் இருந்து நன்குற களித்து கால் கீழே – திருமுறை6:13 3476/3

மேல்


திண்ணையில் (1)

இருள் இரவில் ஒரு மூலை திண்ணையில் நான் பசித்தே இளைப்புடனே படுத்திருக்க எனை தேடி வந்தே – திருமுறை6:57 4137/1

மேல்


திண்ணையிலே (1)

ஓங்கிய ஓர் துணை இன்றி பாதி_இரவு-அதிலே உயர்ந்த ஒட்டு_திண்ணையிலே படுத்த கடை சிறியேன் – திருமுறை6:57 4134/1

மேல்


திண்மை (11)

திண்மை சேர் திருமால் விடை ஊர்வீர் தேவரீருக்கு சிறுமையும் உண்டோ – திருமுறை2:11 676/3
சீலம் படைத்தீர் திருவொற்றி தியாகரே நீர் திண்மை மிகும் – திருமுறை2:97 1765/1
சீலம் படைத்தீர் திருவொற்றி தியாகரே நீர் திண்மை_இலோர் – திருமுறை2:98 1855/1
சிந்தும் கருவலியின் திண்மை என்று தேர்ந்தவர்கள் – திருமுறை3:2 1962/255
வண் மருகல் மாணிக்க வண்ணனே திண்மை கொண்ட – திருமுறை3:2 1962/290
மண்தளி எம் உடைமையே திண்மை
களமர் மகிழ கடைசியர் பாடும் – திருமுறை3:2 1962/308,309
திண்மை பெறும் ஐந்தொழிலும் செய்வோனே மண் முதலாம் – திருமுறை3:2 1962/576
திண்மை பெற செய்யும் சித்தன் எவன் ஒண்மை இலா – திருமுறை3:3 1965/162
திண்மை அளித்து அருள் நம் தெய்வம் காண் வண்மையுற – திருமுறை3:3 1965/320
பண்ணுறும் அ தன்மையுளே திண்மை ஒரு கோடி பலித்த சத்தி கூட்டத்தால் பணித்தன ஓர் அனந்தம் – திருமுறை6:137 5656/2
ஓங்கிய ஐம்பூ இவைக்குள் ஒன்றின் ஒன்று திண்மை உற்றன மற்று அதுஅதுவும் பற்றுவன பற்ற – திருமுறை6:137 5659/1

மேல்


திண்மை_இலோர் (1)

சீலம் படைத்தீர் திருவொற்றி தியாகரே நீர் திண்மை_இலோர்
சூலம் படைத்தீர் என் என்றேன் தோன்றும் உலகு உய்ந்திட என்றார் – திருமுறை2:98 1855/1,2

மேல்


திண்மைகளும் (1)

எண்ணுறும் இ திண்மைகளும் இவற்றினது விகற்பம் எல்லாமும் தனித்தனி நின்று இலங்க நிலை புரிந்தே – திருமுறை6:137 5656/3

மேல்


திண்மையில் (2)

திண்மையில் திண்மையும் திண்மையில் நேர்மையும் – திருமுறை6:81 4615/673
திண்மையில் திண்மையும் திண்மையில் நேர்மையும் – திருமுறை6:81 4615/673

மேல்


திண்மையும் (1)

திண்மையில் திண்மையும் திண்மையில் நேர்மையும் – திருமுறை6:81 4615/673

மேல்


திண்மையுறு (1)

வண்மையுடன் என் அறிவில் வாய்ந்து உரைத்தான் திண்மையுறு
சித்தி நிலை எல்லாம் தெரிவித்து அருள்கின்றேம் – திருமுறை6:125 5390/2,3

மேல்


திண்மையே (1)

திண்மையே முதல் ஐங்குண கரு ஆய செல்வமே நல் வழி காட்டும் – திருமுறை6:86 4661/1

மேல்


திண்மையை (2)

மண்ணினில் திண்மையை வகுத்ததில் கிடக்கை – திருமுறை6:81 4615/367
சிவமே பொருள் என்று அறிவால் அறிந்தேன் செத்தாரை மீட்கின்ற திண்மையை பெற்றேன் – திருமுறை6:111 4958/1

மேல்


திணர்ந்தனர் (1)

திணர்ந்தனர் ஆகி வியந்திட விளங்கும் சிவ பத தலைவ நின் இயலை – திருமுறை6:125 5360/2

மேல்


திணி (10)

திணி காண் உலகை அழையேனோ சேர்ந்து அ வீட்டு உள் நுழையேனோ – திருமுறை1:20 280/3
ஆறு முகமும் திணி தோள் ஈர்_ஆறும் கருணை அடி துணையும் – திருமுறை1:43 469/1
பெரு மாலை அணி திணி தோள் பெருமானே ஒரு மான்-தன் பெண் மேல் காமர் – திருமுறை1:52 555/2
திணி கொள் வன் மத மலை உரி_போர்த்தோர் தேவர் நாயகர் திங்கள் அம் சடையார் – திருமுறை2:30 897/2
திணி கொள் சங்கர சிவசிவ என்று சென்று வாழ்த்தலே செய் தொழிலாமே – திருமுறை2:50 1119/4
திணி கொள் முலையாய் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை2:86 1625/4
திணி ஆர் முருட்டு கடை மனத்தேன் செய்வது ஒன்றும் தெரியேனே – திருமுறை3:10 2462/4
திணி வாய் எயில் சூழ் திருவோத்தூர் திகழ அமர்ந்த சிவநெறியே தேவர் புகழும் சிவஞான தேவே ஞான_சிகாமணியே – திருமுறை3:19 2502/4
திணி கொண்ட முப்புராதிகள் எரிய நகை கொண்ட தேவாய் அகண்ட ஞான செல்வமாய் வேல் ஏந்து சேயாய் கஜானன செம்மலாய் அணையாக வெம் – திருமுறை4:4 2610/2
திணி கலை ஆதிய எல்லாம் பணிக்க வல்ல சிவமே சித்த சிகாமணியே என் திரு_நட நாயகனே – திருமுறை6:28 3761/4

மேல்


திணை (1)

திணை ஐந்தும் ஆகியது உத்தர ஞான சிதம்பரமே – திருமுறை6:53 4047/4

மேல்


தித்திக்க (8)

நல்ல மனத்தே தித்திக்க நண்ணும் கனியை நலம் புரிந்து என் – திருமுறை3:13 2482/1
முந்து நிலை சிறியேன் செய் தவம் அறியேன் பொதுவில் முத்தர் மனம் தித்திக்க நிருத்தமிடும் பொருளே – திருமுறை5:2 3093/4
மருவும் உளம் உயிர் உணர்வோடு எல்லாம் தித்திக்க வயங்கும் அடி_இணைகள் மிக வருந்த நடந்து அருளி – திருமுறை5:2 3116/2
எண்ணுகின்றேன் எண்ணு-தொறு என் எண்ணம் எலாம் தித்திக்க
நண்ணுகின்றது என் புகல்வேன் நானிலத்தீர் உண்ணுகின்ற – திருமுறை6:52 4044/1,2
பண் களிக்க பாடுகின்ற பாட்டில் விளை சுகமே பத்தர் உளே தித்திக்க பழுத்த தனி பழமே – திருமுறை6:57 4108/2
தித்திக்க பேசி கசப்பு உள்ளே காட்டும் திருட்டு பேச்சு அன்று நும் திருவுளம் அறியும் – திருமுறை6:92 4722/1
தித்திக்க உண்டேன் என்று உந்தீபற – திருமுறை6:107 4901/3
இனித்த நறும் கனி போன்றே என் உளம் தித்திக்க இன் அமுதம் அளித்து என்னை ஏழ் உலகும் போற்ற – திருமுறை6:144 5816/2

மேல்


தித்திக்கின்ற (1)

திக்கு அரை அம்பரன் என்கோ என் உள்ளத்தில் தித்திக்கின்ற
சக்கரைக்கட்டி என்கோ நினை-தான் மன்றில் தாண்டவனே – திருமுறை6:125 5304/3,4

மேல்


தித்திக்கும் (30)

எத்திக்கும் என் உளம் தித்திக்கும் இன்பமே என் உயிர்க்கு உயிர் ஆகும் ஓர் ஏகமே ஆனந்த போகமே யோகமே என் பெரும் செல்வமே நன் – திருமுறை1:1 30/1
தித்திக்கும் தேனே சிவமே செழும் சுடரே – திருமுறை2:60 1229/2
சேல் ஏர் விழி அருள் தேனே அடியர் உள் தித்திக்கும் செம் – திருமுறை2:75 1442/1
தித்திக்கும் சேவடியின் சீர் அழகும் சத்தித்து – திருமுறை3:3 1965/460
தெருள் அளவும் உளம் முழுதும் கலந்துகொண்டு தித்திக்கும் செழும் தேனே தேவ தேவே – திருமுறை3:5 2105/4
பால் காட்டும் ஒளி வண்ண படிக மணி_மலையே பத்திக்கு நிலை-தனிலே தித்திக்கும் பழமே – திருமுறை5:1 3040/1
தெருள் நிறைந்த சிந்தையிலே தித்திக்கும் தேனே செங்கனியே மதி அணிந்த செஞ்சடை எம் பெருமான் – திருமுறை5:1 3056/2
செவ் வண்ண திரு_மேனி கொண்டு ஒரு பால் பசந்து திகழ் படிக வண்ணமொடு தித்திக்கும் கனியே – திருமுறை5:1 3059/1
சித்து எவையும் வியத்தியுறும் சுத்த சிவ சித்தாய் சித்தம்-அதில் தித்திக்கும் திரு_அடிகள் வருந்த – திருமுறை5:2 3107/1
பொக்கம் இல் அ பழம்-தனிலே தெள் அமுதம் கலந்தால் போல் கலந்து தித்திக்கும் பொன் அடிகள் வருந்த – திருமுறை5:2 3140/2
தெவ் உலகும் நண்பு உலகும் சமனாக கண்ட சித்தர்கள்-தம் சித்தத்தே தித்திக்கும் பதங்கள் – திருமுறை5:2 3142/2
தெருள் உடைய சிந்தையிலே தித்திக்கும் பதத்தாள் சிவகாமவல்லி பெரும் தேவி உளம் களிப்ப – திருமுறை5:4 3172/2
சீர் ஆர் சண்பை கவுணியர்-தம் தெய்வ மரபில் திகழ் விளக்கே தெவிட்டாது உளத்தில் தித்திக்கும் தேனே அழியா செல்வமே – திருமுறை5:9 3236/1
தேனிலே பாலிலே சர்க்கரையிலே கனி திரளிலே தித்திக்கும் ஓர் தித்திப்பு எலாம் கூட்டி உண்டாலும் ஒப்பு என செப்பிடா தெள் அமுதமே – திருமுறை6:22 3660/3
வாய் எலாம் தித்திக்கும் மனம் எலாம் தித்திக்கும் மதி எலாம் தித்திக்கும் என் மன்னிய மெய் அறிவு எலாம் தித்திக்கும் என்னில் அதில் வரும் இன்பம் என் புகலுவேன் – திருமுறை6:22 3681/3
வாய் எலாம் தித்திக்கும் மனம் எலாம் தித்திக்கும் மதி எலாம் தித்திக்கும் என் மன்னிய மெய் அறிவு எலாம் தித்திக்கும் என்னில் அதில் வரும் இன்பம் என் புகலுவேன் – திருமுறை6:22 3681/3
வாய் எலாம் தித்திக்கும் மனம் எலாம் தித்திக்கும் மதி எலாம் தித்திக்கும் என் மன்னிய மெய் அறிவு எலாம் தித்திக்கும் என்னில் அதில் வரும் இன்பம் என் புகலுவேன் – திருமுறை6:22 3681/3
வாய் எலாம் தித்திக்கும் மனம் எலாம் தித்திக்கும் மதி எலாம் தித்திக்கும் என் மன்னிய மெய் அறிவு எலாம் தித்திக்கும் என்னில் அதில் வரும் இன்பம் என் புகலுவேன் – திருமுறை6:22 3681/3
தேன் என்றும் கரும்பு என்றும் செப்ப அரிதாய் மனமும் தேகமும் உள் உயிர் உணர்வும் தித்திக்கும் சுவையே – திருமுறை6:57 4110/3
ஈர்த்தாலும் பிடித்தாலும் கட்டி அணைத்தாலும் இத்தனைக்கும் தித்திக்கும் இனித்த சுவை கரும்பே – திருமுறை6:57 4115/2
பத்தி செய் பத்தர்க்கு தித்திக்கும் பாதம் – திருமுறை6:68 4321/2
தெள் அமுதாய் உளம் தித்திக்கும் பாதம் – திருமுறை6:68 4326/2
தித்திக்கும் ஞான திரு_அருள் மருந்தே – திருமுறை6:81 4615/1324
தித்திக்கும் பண்டம் எலாம் சேர்த்தாங்கு என் சிந்தை-தனில் – திருமுறை6:90 4701/3
தித்திக்கும் அம்பலத்தான் தேர்ந்து – திருமுறை6:90 4701/4
தெவிட்டாது தித்திக்கும் தெள் அமுதே – திருமுறை6:113 5091/2
தெருள் பெரு வேதாந்தம் திகழ் சித்தாந்தத்தினும் தித்திக்கும் தேனே – திருமுறை6:125 5322/2
தேன் ஆகி தெள் அமுதாய் தித்திக்கும் தேவே நீ – திருமுறை6:125 5403/3
இடித்திடித்து என் உளம் முழுதும் தித்திக்கும் வார்த்தை இனிது உரைத்து மணம் புரிந்த என் உயிர்_நாயகர் வான் – திருமுறை6:137 5630/3
இடித்திடித்து என் உளம் முழுதும் தித்திக்கும் வார்த்தை இனிது உரைத்து மணம் புரிந்த என் உயிர்_நாயகர் வான் – திருமுறை6:142 5752/3

மேல்


தித்தித்தலே (1)

சேர்கின்ற நாவுடன் உள்ளமும் ஆவியும் தித்தித்தலே
நேர்கின்றதால் என் அருள்_பெரும்_சோதி நிறைந்து உளத்தே – திருமுறை6:89 4684/3,4

மேல்


தித்தித்து (15)

சேணும் புவியும் பாதலமும் தித்தித்து ஒழுகும் செந்தேனே செஞ்சொல் சுவையே பொருள் சுவையே சிவன் கை பொருளே செங்கழுநீர் – திருமுறை1:44 472/2
தேன் குலாவு செங்கரும்பினும் இனிதாய் தித்தித்து அன்பர்-தம் சித்தத்துள் ஊறி – திருமுறை2:21 794/3
சேதம் உறாது அறிஞர் உளம் தித்தித்து ஓங்கும் செழும் புனித கொழும் கனியே தேவ தேவே – திருமுறை3:5 2114/4
திலகம் செறி வாள் நுதல் கரும்பே தேனே கனிந்த செழும் கனியே தெவிட்டாது அன்பர் உளத்து உள்ளே தித்தித்து எழும் ஓர் தெள் அமுதே – திருமுறை3:11 2470/2
அடியார் உள்ளம் தித்தித்து ஊறும் அமுது என்கோ – திருமுறை3:25 2553/1
தேர்ந்த உளத்திடை மிகவும் தித்தித்து ஊறும் செழும் தேனே சொல்லரசாம் தேவே மெய்ம்மை – திருமுறை5:10 3246/1
திண்ணம் பழுத்த சிந்தையிலே தித்தித்து உலவா சுயம் சோதி – திருமுறை6:19 3625/1
தன் இயல் என் அறிவிலே அறிவினுக்கு அறிவிலே தானே கலந்து முழுதும் தன்மயம்-அது ஆக்கியே தித்தித்து மேன்மேல் ததும்பி நிறைகின்ற அமுதே – திருமுறை6:22 3652/3
உண்ண உண்ண தெவிட்டாதே தித்தித்து என் உடம்போடு உயிர் உணர்வும் கலந்துகலந்து உள் அகத்தும் புறத்தும் – திருமுறை6:57 4102/1
சித்தமும் உள்ளமும் தித்தித்து இனிக்கின்ற – திருமுறை6:69 4352/1
தித்தித்து இருப்பது பாரீர் திரு_சிற்றம்பலத்தே – திருமுறை6:80 4601/3
தேன் நந்த தெள் அமுது ஊற்றி பெருக்கி தித்தித்து சித்தம் சிவமயம் ஆக்கி – திருமுறை6:85 4647/2
தேன் ஆனான் தெள் அமுதாய் தித்தித்து நிற்கின்றான் – திருமுறை6:125 5410/2
தேனே கன்னல் செழும் பாகே என்ன மிகவும் தித்தித்து என் – திருமுறை6:128 5483/1
தேன் கொடுத்த சுவை போலே தித்தித்து என் உளத்தே திரு_கூத்து காட்டுகின்ற திரு_அடிக்கே உரித்தாம் – திருமுறை6:142 5796/3

மேல்


தித்திப்பது (2)

தேன் கொண்ட பால் என நான் சிந்திக்கும்-தோறும் தித்திப்பது ஆகி என்றன் சென்னி மிசை மகிழ்ந்து – திருமுறை5:2 3133/2
சீர் அமுதம் ஆகி எல்லாம் தித்திப்பது அன்பு ஓர்சிறிதும் இலா கடை புலையேன் திறத்துக்கு இங்கு என்றால் – திருமுறை5:6 3197/3

மேல்


தித்திப்பு (3)

தேனிலே பாலிலே சர்க்கரையிலே கனி திரளிலே தித்திக்கும் ஓர் தித்திப்பு எலாம் கூட்டி உண்டாலும் ஒப்பு என செப்பிடா தெள் அமுதமே – திருமுறை6:22 3660/3
நினைக்க நினைக்க தித்திப்பு எனது நினைவில் கொடுக்குதே – திருமுறை6:112 4974/1
உப்பு ஊறு வாய்க்கு தித்திப்பு ஊறு காட்டிய உத்தமனே – திருமுறை6:125 5396/4

மேல்


தித்திப்போய் (2)

வாழை வான் பழ சுவை என பத்தர்-தம் மனத்து உளே தித்திப்போய்
ஏழை நாயினேன் விண்ணப்பம் திரு_செவிக்கு ஏற்று அருள் செயல் வேண்டும் – திருமுறை6:25 3720/2,3
மன்னு வாழையின் பழ சுவை என பத்தர் மனத்து உளே தித்திப்போய்
சின்ன நாயினேன் விண்ணப்பம் திரு_செவி சேர்த்து அருள் செயல் வேண்டும் – திருமுறை6:25 3721/2,3

மேல்


தித்திரியே (1)

தேசம் புகழ்வீர் யான் என்றேன் திகழ் தைத்திரி தித்திரியே யாமே – திருமுறை2:98 1863/3

மேல்


திதி (4)

தத்வ தாத்விக சக சிருட்டி திதி சங்கார சகல கர்த்துரு பூம்_பதம் – திருமுறை3:1 1960/63
திதி முதல் ஐந்தொழில் செய்கின்ற பாதம் – திருமுறை6:68 4328/4
திதி நிலை அனைத்தும் தெரித்த சற்குருவே – திருமுறை6:81 4615/1042
திதி சேர மன் உயிர்க்கு இன்பம் செய்கின்ற சித்தி எலாம் தந்து சுத்த கலாந்த – திருமுறை6:85 4652/3

மேல்


திதிக்கும் (1)

திதிக்கும் பதிக்கும் பதி மேல் கதிக்கும் திகழ் பதி வான் – திருமுறை3:6 2254/2

மேல்


திதித்தான் (1)

இறைவா திதித்தான் இறைவா மெய் தபோதனர் உள் – திருமுறை3:6 2379/3

மேல்


திதிதி (1)

திதிதி தரும் தணிகை தே – திருமுறை1:52 568/4

மேல்


திதிப்பவர் (1)

விதிப்பவர்கள் பல கோடி திதிப்பவர் பல் கோடி மேலவர்கள் ஒரு கோடி விரைந்துவிரைந்து உனையே – திருமுறை6:127 5473/1

மேல்


திதியில் (1)

இ பிறவி துன்பத்தினும் திதியில் துன்பம்-அது – திருமுறை3:3 1965/1179

மேல்


திதியும் (1)

திதியும் புவி புகல் நின் பெயர் நெறியை தெரிவிப்பான் – திருமுறை1:47 502/3

மேல்


திதியே (1)

திதியே சரணம் சிவமே சரணம் சிவம் உணர்ந்தோர் – திருமுறை3:6 2369/2

மேல்


திமிங்கிலம் (1)

வஞ்ச வாழ்க்கையாம் திமிங்கிலம் எனும் மீன் வாரிக்கொண்டு எனை வாய் மடுத்திடும் காண் – திருமுறை2:57 1195/3

மேல்


தியக்கத்தினால் (1)

சேல் அயர்ந்த கண்ணார் தியக்கத்தினால் உன் அருள் – திருமுறை2:54 1167/3

மேல்


தியக்கமுற்று (1)

திலக வாள் நுதலாள் இவ்வணம் புலம்பி தியக்கமுற்று அழுங்குகின்றாளே – திருமுறை4:36 2998/4

மேல்


தியக்கமுற (1)

தேய்_மதி போல் நெஞ்சம் தியக்கமுற சஞ்சலத்தால் – திருமுறை2:60 1231/3

மேல்


தியக்குதல் (1)

செல்வம் வேண்டிலேன் திரு_அருள் விழைந்தேன் சிறியனேனை நீர் தியக்குதல் அழகோ – திருமுறை2:55 1180/2

மேல்


தியங்க (1)

சிறியேன் அடியேன் தியங்க வந்த வல் நோயை – திருமுறை2:63 1262/2

மேல்


தியங்கவிட்டு (1)

செல்லும் வாழ்க்கையில் தியங்கவிட்டு நின் செய்ய தாள் துதி செய்திடாது உழல் – திருமுறை1:8 136/1

மேல்


தியங்கா (1)

மயங்கா அறிவும் தியங்கா நெறியும் மகிழ்ந்து அருள்வாய் – திருமுறை3:6 2373/2

மேல்


தியங்காதே (1)

சேய்மையினும் அண்மையினும் திரிந்து ஓடி ஆடி தியங்காதே ஒரு வார்த்தை திரு_வார்த்தை என்றே – திருமுறை6:102 4838/2

மேல்


தியங்கி (5)

தீராத துயர்_கடலில் அழுந்தி நாளும் தியங்கி அழுது ஏங்கும் இந்த சேய்க்கு நீ கண்பாராத – திருமுறை1:6 94/1
சேலின் வாள்_கணார் தீய மாயையில் தியங்கி நின்றிட செய்குவாய்-கொலோ – திருமுறை1:8 140/3
திரை வாய் சனன கடல் படிந்தே தியங்கி அலைந்தேன் சிவஞான – திருமுறை1:23 308/3
தேவே என நின் போற்றாத சிறியரிடம் போய் தியங்கி என்றன் – திருமுறை1:26 334/1
சிந்தை-தான் சென்று தியங்கி மயங்காமே – திருமுறை2:36 967/2

மேல்


தியங்கினேன் (2)

சீறிய குரலோடு அழு_குரல் கேட்டு தியங்கினேன் மற்றை வெம் சகுன – திருமுறை6:13 3434/2
தேடினேன் காம சேற்றிலே விழுந்து தியங்கினேன் மயங்கினேன் திகைத்து – திருமுறை6:15 3567/2

மேல்


தியங்குகின்ற (2)

சிந்தை மயங்கி தியங்குகின்ற நாயேனை – திருமுறை2:16 723/1
தீ நெறியில் சென்று தியங்குகின்ற நம்-தமக்கு – திருமுறை3:3 1965/381

மேல்


தியங்குகின்றனன் (1)

செச்சை மேனியீர் திருவுளம் அறியேன் சிறியனேன் மிக தியங்குகின்றனன் காண் – திருமுறை2:56 1189/3

மேல்


தியங்குகின்றாய் (1)

சிங்கம் என்றால் வாடி தியங்குகின்றாய் மாதர் இடை – திருமுறை3:3 1965/623

மேல்


தியங்குகின்றார் (1)

திருத்தமுறு திரு_சபையின் படி புறத்தே நின்று தியங்குகின்றார் நடம் காணும் சிந்தையராய் அந்தோ – திருமுறை6:142 5776/3

மேல்


தியங்குகின்றேன் (1)

செய்வது என்னோ என்று தியங்குகின்றேன் இவ்வணம் நான் – திருமுறை3:3 1965/1183

மேல்


தியங்குகின்றேனை (1)

சேற்றே விழுந்து தியங்குகின்றேனை சிறிதும் இனி – திருமுறை1:3 51/2

மேல்


தியங்கும் (1)

தீபம் கண்டாலும் இருள் போம் இ ஏழை தியங்கும் பரிதாபம் – திருமுறை3:6 2343/2

மேல்


தியங்குமடி (1)

சீதம் மணக்கும் குழலாய் என் சிந்தை மயங்கி தியங்குமடி
ஏதம் மணக்கும் என் செய்வேன் என்னை மடவார் இகழாரோ – திருமுறை2:94 1709/3,4

மேல்


தியங்குவாள் (1)

தேடுவாள் திகைப்பாள் தியங்குவாள் ஐயோ தெய்வமே தெய்வமே என்பாள் – திருமுறை4:36 2997/2

மேல்


தியங்குவீர் (1)

திருத்தம்_உடையோர் கருணையால் இந்த உலகில் தியங்குவீர் அழியா சுகம் சேர் உலகமாம் பரம பதம்-அதனை அடையும் நெறி சேர வாருங்கள் என்றால் – திருமுறை3:8 2424/1

மேல்


தியங்குவேன் (1)

திரப்படுவேன் மையல் புரி மாய வாழ்வில் தியங்குவேன் சிறிதேனும் தெளிவு ஒன்று இல்லேன் – திருமுறை1:22 292/1

மேல்


தியங்குற்றேன்-தனை (1)

சேற்றில் இட்ட கம்பம் என தியங்குற்றேன்-தனை ஆளாய் – திருமுறை5:11 3248/2

மேல்


தியங்குறுகின்றேன் (1)

சென்ற நாளினும் செல்கின்ற நாளில் சிறியனேன் மிக தியங்குறுகின்றேன்
மன்ற நான் இவண் இவ்வகை ஆனால் வள்ளலே நினை வழுத்தும் ஆறு எதுவோ – திருமுறை2:67 1312/1,2

மேல்


தியாக (62)

பேர் ஆர் ஒற்றியூரான் தியாக_பெருமான் பிச்சை பெருமானே – திருமுறை2:19 774/4
பெண் ஆர் பாகன் ஒற்றி தியாக_பெருமான் பிச்சை பெருமானே – திருமுறை2:19 775/4
பித்த பெருமான் ஒற்றி தியாக_பெருமான் பிச்சை பெருமானே – திருமுறை2:19 776/4
பின்னும் சடையான் ஒற்றி தியாக_பெருமான் பிச்சை பெருமானே – திருமுறை2:19 777/4
பிணி போக்கிடுவான் ஒற்றி தியாக_பெருமான் பிச்சை பெருமானே – திருமுறை2:19 778/4
பேதம் இல்லான் ஒற்றி தியாக_பெருமான் பிச்சை பெருமானே – திருமுறை2:19 779/4
பெற்றத்து இவர்வான் ஒற்றி தியாக_பெருமான் பிச்சை பெருமானே – திருமுறை2:19 780/4
பிரமன் தலையான் ஒற்றி தியாக_பெருமான் பிச்சை பெருமானே – திருமுறை2:19 781/4
பிறங்கும் சடையான் ஒற்றி தியாக_பெருமாள் பிச்சை பெருமானே – திருமுறை2:19 782/4
பேசார்க்கு அருளான் ஒற்றி தியாக_பெருமான் பிச்சை பெருமானே – திருமுறை2:19 783/4
தேடுகின்றோர் தேட நிற்கும் தியாக_பெருமானே – திருமுறை2:36 955/2
தீது இயம்பிய நஞ்சமும் கலங்கும் திகழும் ஒற்றியூர் தியாக மா மணியே – திருமுறை2:40 1017/4
தில்லையாய் உன்றன் உளத்துக்கு என் ஆமோ திகழும் ஒற்றியூர் தியாக மா மணியே – திருமுறை2:40 1018/4
செய் தவ திரு_மடந்தையர் நடனம் திகழும் ஒற்றியூர் தியாக மா மணியே – திருமுறை2:40 1019/4
செழுது மாதவி மலர் திசை மணக்க திகழும் ஒற்றியூர் தியாக மா மணியே – திருமுறை2:40 1020/4
தெள்ளியோர் புகழ்ந்து அரகர என்ன திகழும் ஒற்றியூர் தியாக மா மணியே – திருமுறை2:40 1021/4
திரு_புயாசல மன்னர் மா தவத்தோர் திகழும் ஒற்றியூர் தியாக மா மணியே – திருமுறை2:40 1022/4
சிலையில் ஆர் அழல் கணை தொடுத்தவனே திகழும் ஒற்றியூர் தியாக மா மணியே – திருமுறை2:40 1023/4
தீயனேன்-தனை ஆள்வது எவ்வாறோ திகழும் ஒற்றியூர் தியாக மா மணியே – திருமுறை2:40 1024/4
தென் நனிப்படும் சோலை சூழ்ந்து ஓங்கி திகழும் ஒற்றியூர் தியாக மா மணியே – திருமுறை2:40 1025/4
செடியர் தேடுறா திவ்விய ஒளியே திகழும் ஒற்றியூர் தியாக மா மணியே – திருமுறை2:40 1026/4
தேனை நோக்கிய கொன்றை அம் சடையோய் திகழும் ஒற்றியூர் தியாக_நாயகனே – திருமுறை2:61 1233/4
தேய் இலாத பல் வளம் செறிந்து ஓங்கி திகழும் ஒற்றியூர் தியாக_நாயகனே – திருமுறை2:61 1234/4
சித்தி வேண்டிய முனிவரர் பரவி திகழும் ஒற்றியூர் தியாக_நாயகனே – திருமுறை2:61 1235/4
சிலம் இலாஞ்சம் ஆதிய தரு பொழில்கள் திகழும் ஒற்றியூர் தியாக_நாயகனே – திருமுறை2:61 1236/4
தீர்க்கும் தெய்வமே சைவ வைதிகங்கள் திகழும் ஒற்றியூர் தியாக_நாயகனே – திருமுறை2:61 1237/4
தேட உன்னிய மா தவ முனிவர் திகழும் ஒற்றியூர் தியாக_நாயகனே – திருமுறை2:61 1238/4
சிதல் இலா வளம் ஓங்கி எந்நாளும் திகழும் ஒற்றியூர் தியாக_நாயகனே – திருமுறை2:61 1239/4
தில்லை நின்று ஒளிர் மன்றிடை அமுதே திகழும் ஒற்றியூர் தியாக_நாயகனே – திருமுறை2:61 1240/4
செய்யினால் பொலிந்து ஓங்கி நல் வளங்கள் திகழும் ஒற்றியூர் தியாக_நாயகனே – திருமுறை2:61 1241/4
தேர் சொரிந்த மா மணி திரு_வீதி திகழும் ஒற்றியூர் தியாக_நாயகனே – திருமுறை2:61 1242/4
செல்வ பெருமான் சிவபெருமான் தியாக_பெருமான் திரு_அழகை – திருமுறை2:72 1360/2
தேடும் திரு_தாள் சிவபெருமான் தியாக_பெருமான் திரு_பவனி – திருமுறை2:72 1361/2
சேர்க்கும் களத்தான் சிவபெருமான் தியாக_பெருமான் திரு_நடத்தை – திருமுறை2:72 1362/2
தெள்ளும் அமுதாம் சிவபெருமான் தியாக_பெருமான் திரு_முகத்தை – திருமுறை2:72 1363/2
தேவர் பெருமான் சிவபெருமான் தியாக_பெருமான் திரு_வடிவை – திருமுறை2:72 1364/2
சிறப்பை அளிக்கும் சிவபெருமான் தியாக_பெருமான் திரு_நடத்தை – திருமுறை2:72 1365/2
செல்லாம் கருணை சிவபெருமான் தியாக_பெருமான் திரு_கூத்தை – திருமுறை2:72 1366/2
தில்லை நகரான் சிவபெருமான் தியாக_பெருமான் திரு_பவனி – திருமுறை2:72 1367/2
தென்னர் பெருமான் சிவபெருமான் தியாக_பெருமான் திரு_அழகை – திருமுறை2:72 1368/2
சின்னம் அளித்தோன் சிவபெருமான் தியாக_பெருமான் திரு_அடியை – திருமுறை2:72 1369/2
சீர் ஆர் வளம் சேர் ஒற்றி நகர் தியாக_பெருமான் பவனி-தனை – திருமுறை2:77 1493/1
சீர் தேன் பொழில் ஆர் ஒற்றி நகர் தியாக_பெருமான் பவனி வர – திருமுறை2:77 1494/1
சீத புனல் சூழ் வயல் ஒற்றி தியாக_பெருமான் திரு மாட_வீதி – திருமுறை2:77 1495/1
தென் ஆர் சோலை திருவொற்றி தியாக_பெருமான் பவனி வர – திருமுறை2:77 1496/1
சீல_குணத்தோர் புகழ் ஒற்றி தியாக_பெருமான் பவனி இரா_காலத்து – திருமுறை2:77 1497/1
சேயை அருளும் திருவொற்றி தியாக_பெருமான் வீதி-தனில் – திருமுறை2:77 1498/1
திங்கள் உலவும் பொழில் ஒற்றி தியாக_பெருமான் திரு_வீதி – திருமுறை2:77 1499/1
தேசு ஆர் மணி சூழ் ஒற்றி நகர் தியாக_பெருமான் பவனி வர – திருமுறை2:77 1500/1
தேடார்க்கு அரியான் ஒற்றி நகர் தியாக_பெருமான் பவனி வர – திருமுறை2:77 1501/1
திருமாற்கு அரியான் ஒற்றி நகர் தியாக_பெருமான் பவனி வர – திருமுறை2:77 1502/1
உள்ளத்து உறைவார் நிறைவார் நல் ஒற்றி தியாக_பெருமானர் – திருமுறை2:80 1544/2
ஊணின் நுகர்ந்தார் உயர்ந்தார் நல் ஒற்றி தியாக_பெருமானார் – திருமுறை2:80 1547/2
சேலும் புனலும் சூழ் ஒற்றி திகழும் தியாக_பெருமானார் – திருமுறை2:80 1549/2
சேம புலவர் தொழும் ஒற்றி திகழும் தியாக_பெருமானார் – திருமுறை2:80 1552/2
சீல பதியார் திருவொற்றி திகழும் தியாக_பெருமானார் – திருமுறை2:80 1553/2
பெற்றி இருந்த மனத்தர்-தம் உள் பிறங்கும் தியாக_பெருமானார் – திருமுறை2:81 1558/2
திரு ஆர் புயனும் மலரோனும் தேடும் தியாக_பெருமானார் – திருமுறை2:82 1566/3
சந்து ஆர் சோலை வளர் ஒற்றி தலத்தார் தியாக_பெருமானார் – திருமுறை2:82 1567/3
உலமே அனைய திரு_தோளார் ஒற்றி தியாக_பெருமானார் – திருமுறை2:82 1568/3
செழு தார் மார்பர் திருவொற்றி திகழும் தியாக_பெருமானார் – திருமுறை2:82 1569/2
சேராது இருந்தார் திருவொற்றி திகழும் தியாக_பெருமானார் – திருமுறை2:82 1570/2

மேல்


தியாக_நாயகனே (10)

தேனை நோக்கிய கொன்றை அம் சடையோய் திகழும் ஒற்றியூர் தியாக_நாயகனே – திருமுறை2:61 1233/4
தேய் இலாத பல் வளம் செறிந்து ஓங்கி திகழும் ஒற்றியூர் தியாக_நாயகனே – திருமுறை2:61 1234/4
சித்தி வேண்டிய முனிவரர் பரவி திகழும் ஒற்றியூர் தியாக_நாயகனே – திருமுறை2:61 1235/4
சிலம் இலாஞ்சம் ஆதிய தரு பொழில்கள் திகழும் ஒற்றியூர் தியாக_நாயகனே – திருமுறை2:61 1236/4
தீர்க்கும் தெய்வமே சைவ வைதிகங்கள் திகழும் ஒற்றியூர் தியாக_நாயகனே – திருமுறை2:61 1237/4
தேட உன்னிய மா தவ முனிவர் திகழும் ஒற்றியூர் தியாக_நாயகனே – திருமுறை2:61 1238/4
சிதல் இலா வளம் ஓங்கி எந்நாளும் திகழும் ஒற்றியூர் தியாக_நாயகனே – திருமுறை2:61 1239/4
தில்லை நின்று ஒளிர் மன்றிடை அமுதே திகழும் ஒற்றியூர் தியாக_நாயகனே – திருமுறை2:61 1240/4
செய்யினால் பொலிந்து ஓங்கி நல் வளங்கள் திகழும் ஒற்றியூர் தியாக_நாயகனே – திருமுறை2:61 1241/4
தேர் சொரிந்த மா மணி திரு_வீதி திகழும் ஒற்றியூர் தியாக_நாயகனே – திருமுறை2:61 1242/4

மேல்


தியாக_பெருமாள் (1)

பிறங்கும் சடையான் ஒற்றி தியாக_பெருமாள் பிச்சை பெருமானே – திருமுறை2:19 782/4

மேல்


தியாக_பெருமான் (29)

பேர் ஆர் ஒற்றியூரான் தியாக_பெருமான் பிச்சை பெருமானே – திருமுறை2:19 774/4
பெண் ஆர் பாகன் ஒற்றி தியாக_பெருமான் பிச்சை பெருமானே – திருமுறை2:19 775/4
பித்த பெருமான் ஒற்றி தியாக_பெருமான் பிச்சை பெருமானே – திருமுறை2:19 776/4
பின்னும் சடையான் ஒற்றி தியாக_பெருமான் பிச்சை பெருமானே – திருமுறை2:19 777/4
பிணி போக்கிடுவான் ஒற்றி தியாக_பெருமான் பிச்சை பெருமானே – திருமுறை2:19 778/4
பேதம் இல்லான் ஒற்றி தியாக_பெருமான் பிச்சை பெருமானே – திருமுறை2:19 779/4
பெற்றத்து இவர்வான் ஒற்றி தியாக_பெருமான் பிச்சை பெருமானே – திருமுறை2:19 780/4
பிரமன் தலையான் ஒற்றி தியாக_பெருமான் பிச்சை பெருமானே – திருமுறை2:19 781/4
பேசார்க்கு அருளான் ஒற்றி தியாக_பெருமான் பிச்சை பெருமானே – திருமுறை2:19 783/4
செல்வ பெருமான் சிவபெருமான் தியாக_பெருமான் திரு_அழகை – திருமுறை2:72 1360/2
தேடும் திரு_தாள் சிவபெருமான் தியாக_பெருமான் திரு_பவனி – திருமுறை2:72 1361/2
சேர்க்கும் களத்தான் சிவபெருமான் தியாக_பெருமான் திரு_நடத்தை – திருமுறை2:72 1362/2
தெள்ளும் அமுதாம் சிவபெருமான் தியாக_பெருமான் திரு_முகத்தை – திருமுறை2:72 1363/2
தேவர் பெருமான் சிவபெருமான் தியாக_பெருமான் திரு_வடிவை – திருமுறை2:72 1364/2
சிறப்பை அளிக்கும் சிவபெருமான் தியாக_பெருமான் திரு_நடத்தை – திருமுறை2:72 1365/2
செல்லாம் கருணை சிவபெருமான் தியாக_பெருமான் திரு_கூத்தை – திருமுறை2:72 1366/2
தில்லை நகரான் சிவபெருமான் தியாக_பெருமான் திரு_பவனி – திருமுறை2:72 1367/2
தென்னர் பெருமான் சிவபெருமான் தியாக_பெருமான் திரு_அழகை – திருமுறை2:72 1368/2
சின்னம் அளித்தோன் சிவபெருமான் தியாக_பெருமான் திரு_அடியை – திருமுறை2:72 1369/2
சீர் ஆர் வளம் சேர் ஒற்றி நகர் தியாக_பெருமான் பவனி-தனை – திருமுறை2:77 1493/1
சீர் தேன் பொழில் ஆர் ஒற்றி நகர் தியாக_பெருமான் பவனி வர – திருமுறை2:77 1494/1
சீத புனல் சூழ் வயல் ஒற்றி தியாக_பெருமான் திரு மாட_வீதி – திருமுறை2:77 1495/1
தென் ஆர் சோலை திருவொற்றி தியாக_பெருமான் பவனி வர – திருமுறை2:77 1496/1
சீல_குணத்தோர் புகழ் ஒற்றி தியாக_பெருமான் பவனி இரா_காலத்து – திருமுறை2:77 1497/1
சேயை அருளும் திருவொற்றி தியாக_பெருமான் வீதி-தனில் – திருமுறை2:77 1498/1
திங்கள் உலவும் பொழில் ஒற்றி தியாக_பெருமான் திரு_வீதி – திருமுறை2:77 1499/1
தேசு ஆர் மணி சூழ் ஒற்றி நகர் தியாக_பெருமான் பவனி வர – திருமுறை2:77 1500/1
தேடார்க்கு அரியான் ஒற்றி நகர் தியாக_பெருமான் பவனி வர – திருமுறை2:77 1501/1
திருமாற்கு அரியான் ஒற்றி நகர் தியாக_பெருமான் பவனி வர – திருமுறை2:77 1502/1

மேல்


தியாக_பெருமானர் (1)

உள்ளத்து உறைவார் நிறைவார் நல் ஒற்றி தியாக_பெருமானர்
வள்ளல் குணத்தார் திரு_பவனி வந்தார் என்றார் அ மொழியை – திருமுறை2:80 1544/2,3

மேல்


தியாக_பெருமானார் (10)

ஊணின் நுகர்ந்தார் உயர்ந்தார் நல் ஒற்றி தியாக_பெருமானார்
மாண வீதி வருகின்றார் என்றார் காண வருமுன் நான் – திருமுறை2:80 1547/2,3
சேலும் புனலும் சூழ் ஒற்றி திகழும் தியாக_பெருமானார்
பாலும் தேனும் கலந்தது என பவனி வந்தார் என்றனர் யான் – திருமுறை2:80 1549/2,3
சேம புலவர் தொழும் ஒற்றி திகழும் தியாக_பெருமானார்
வாம பாவையொடும் பவனி வந்தார் என்றார் அது காண்பான் – திருமுறை2:80 1552/2,3
சீல பதியார் திருவொற்றி திகழும் தியாக_பெருமானார்
நீல களத்தார் திரு_பவனி நேர்ந்தார் என்றார் அது காண்பான் – திருமுறை2:80 1553/2,3
பெற்றி இருந்த மனத்தர்-தம் உள் பிறங்கும் தியாக_பெருமானார்
சுற்றி இருந்த பெண்கள் எல்லாம் சொல்லி நகைக்க அருகு அணைந்தார் – திருமுறை2:81 1558/2,3
திரு ஆர் புயனும் மலரோனும் தேடும் தியாக_பெருமானார்
வருவார் வருவார் என நின்று வழி பார்த்திருந்தேன் வந்திலரே – திருமுறை2:82 1566/3,4
சந்து ஆர் சோலை வளர் ஒற்றி தலத்தார் தியாக_பெருமானார்
பந்து ஆர் முலையார்க்கு அவர் கொடுக்கும் பரிசு ஏதொன்றும் பார்த்திலமே – திருமுறை2:82 1567/3,4
உலமே அனைய திரு_தோளார் ஒற்றி தியாக_பெருமானார்
வலமே வலம் என் அவலம் அவலம் மாதே இனி என் வழுத்துவதே – திருமுறை2:82 1568/3,4
செழு தார் மார்பர் திருவொற்றி திகழும் தியாக_பெருமானார்
கழுத்து ஆர் விடத்தார் தமது அழகை கண்டு கனிந்து பெரும் காமம் – திருமுறை2:82 1569/2,3
சேராது இருந்தார் திருவொற்றி திகழும் தியாக_பெருமானார்
வாராது இருந்தார் இன்னும் இவள் வருத்தம் கேட்டும் மாலை-தனை – திருமுறை2:82 1570/2,3

மேல்


தியாக_பெருமானே (1)

தேடுகின்றோர் தேட நிற்கும் தியாக_பெருமானே
ஊடுகின்றோர் இல்லாத ஒற்றியப்பா அம்பலத்துள் – திருமுறை2:36 955/2,3

மேல்


தியாகர் (31)

திரப்படும் திருமால் மயன் வாழ்த்த தியாகர் என்னும் ஓர் திரு_பெயர் அடைந்தீர் – திருமுறை2:11 673/1
எள்ள அரும் புகழ் தியாகர் என்று ஒரு பேர் ஏன் கொண்டீர் இரப்போர்க்கு இட அன்றோ – திருமுறை2:11 675/3
அணி கொள் ஒற்றியூர் அமர்ந்திடும் தியாகர் அழகர் அங்கு அவர் அமைந்து வீற்றிருக்கும் – திருமுறை2:30 897/3
ஏறாத வண்ணம் என் ஒற்றி தியாகர் இடப்புறத்தின் – திருமுறை2:75 1479/3
நடிக்கும் தியாகர் திருமுன் போய் நாராய் நின்று நவிற்றாயோ – திருமுறை2:78 1505/2
தீது தவிர்ப்பார் திருவொற்றி தியாகர் அழியா திறத்தர் அவர் – திருமுறை2:79 1538/1
உந்தாநின்ற வெண்_நகையார் ஒற்றி தியாகர் பவனி இங்கு – திருமுறை2:80 1545/2
தென் ஏர் பொழில் சூழ் ஒற்றியூர் திகழும் தியாகர் திரு_பவனி – திருமுறை2:80 1546/2
செழும் தெண் கடல் தெள் அமுது_அனையார் தியாகர் எனும் ஓர் திரு_பெயரார் – திருமுறை2:80 1548/1
பின் தாழ்_சடையார் தியாகர் என பேசும் அருமை பெருமானார் – திருமுறை2:80 1550/1
பெண் ஆர் பாகர் தியாகர் என பேசும் அருமை பெருமானார் – திருமுறை2:80 1551/2
சித்தர் திரு வாழ் ஒற்றியினார் தியாகர் என்று உன் கலை கவர்ந்த – திருமுறை2:83 1575/3
தேன் ஆர் கமல தடம் சூழும் திரு வாழ் ஒற்றி தியாகர் அவர் – திருமுறை2:84 1584/1
திருமால் வணங்கும் ஒற்றி நகர் செழிக்கும் செல்வ தியாகர் அவர் – திருமுறை2:84 1585/1
சேல் ஆர் தடம் சூழ் ஒற்றி நகர் சேரும் செல்வ தியாகர் அவர் – திருமுறை2:84 1586/1
செல் வந்து உறழும் பொழில் ஒற்றி தெய்வ தலம் கொள் தியாகர் அவர் – திருமுறை2:84 1587/1
சே ஆர் கொடியார் ஒற்றி நகர் திகழும் செல்வ தியாகர் அவர் – திருமுறை2:84 1588/1
சிற்றம்பலத்தார் ஒற்றி நகர் திகழும் செல்வ தியாகர் அவர் – திருமுறை2:84 1589/1
சிந்தைக்கு இனியார் ஒற்றி நகர் திகழும் செல்வ தியாகர் அவர் – திருமுறை2:84 1590/1
தென்னஞ்சோலை வளர் ஒற்றியூர் வாழ் செல்வ தியாகர் அவர் – திருமுறை2:84 1591/1
சிந்தாகுலம் தீர்த்து அருள் ஒற்றியூர் வாழ் செல்வ தியாகர் அவர் – திருமுறை2:84 1592/1
செக்கர் சடையார் ஒற்றி நகர் சேரும் செல்வ தியாகர் அவர் – திருமுறை2:84 1593/1
தென் ஆர் ஒற்றி திரு_நகரார் தியாகர் எனும் ஓர் திரு_பெயரார் – திருமுறை2:85 1596/3
ஒருமை அளிப்பார் தியாகர் எனை_உடையார் இன்று வருவாரோ – திருமுறை2:87 1635/2
சிரம் தார் ஆக புயத்து அணிவார் திரு வாழ் ஒற்றி_தியாகர் அவர் – திருமுறை2:88 1653/2
சே மேல் வருவார் திருவொற்றி தியாகர் அவர்-தம் திரு_புயத்தை – திருமுறை2:89 1656/2
திங்கள் அணியும் செஞ்சடையார் தியாகர் திரு வாழ் ஒற்றியினார் – திருமுறை2:89 1660/2
தேர்ந்தார்-தம்மை பித்து அடையச்செய்வார் ஒற்றி தியாகர் அவர் – திருமுறை2:89 1664/2
திடன் நான்மறையார் திருவொற்றி தியாகர் அவர்-தம் பவனி-தனை – திருமுறை2:95 1718/1
திரை ஆர் ஓதை ஒற்றியில் வாழ் தியாகர் அவர்-தம் பவனி-தனை – திருமுறை2:95 1724/1
தில்லை_உடையார் திருவொற்றி தியாகர் அவர்-தம் பவனி-தனை – திருமுறை2:95 1726/1

மேல்


தியாகர்-தம் (1)

அணியே அணி பெறும் ஒற்றி தியாகர்-தம் அன்புறு சற்குணியே – திருமுறை2:75 1387/1

மேல்


தியாகர்-தமை (3)

எல்லை வளைத்தார் தியாகர்-தமை எழில் ஆர் ஒற்றி எனும் நகரில் – திருமுறை2:82 1564/3
கோதர் அறியா தியாகர்-தமை கூடி உடலம் குளிர்ந்தனையே – திருமுறை2:85 1594/4
குருவில் தோன்றும் தியாகர்-தமை கூடி உடலம் குளிர்ந்தனையே – திருமுறை2:85 1595/4

மேல்


தியாகரே (2)

சீலம் படைத்தீர் திருவொற்றி தியாகரே நீர் திண்மை மிகும் – திருமுறை2:97 1765/1
சீலம் படைத்தீர் திருவொற்றி தியாகரே நீர் திண்மை_இலோர் – திருமுறை2:98 1855/1

மேல்


தியாகரை (1)

ஊர்ந்து வலம்செய்து ஒழுகும் ஒற்றியூர் தியாகரை நாம் – திருமுறை2:76 1488/3

மேல்


தியாகனை (2)

தேவரை காத்த செல்வனை ஒற்றி தியாகனை நினைந்து நின்று ஏத்தா – திருமுறை2:31 899/2
சேமனை ஒற்றி தியாகனை சிவனை தேவனை தேர்ந்து நின்று ஏத்தா – திருமுறை2:31 905/2

மேல்


தியானம் (4)

தேர் உண்டு கரி உண்டு பரி உண்டு மற்று உள்ள செல்வங்கள் யாவும் உண்டு தேன் உண்டு வண்டுறு கடம்பு அணியும் நின் பத தியானம் உண்டாயில் அரசே – திருமுறை1:1 28/3
எற்குள் தியானம் கொண்டு இருக்க மகிழ்ந்து அளித்த – திருமுறை3:2 1962/277
ஆடல் அடி தியானம் ஆர்ந்தோரும் வாடல் அற – திருமுறை3:3 1965/1348
தெளிவுற முழக்க அது கேட்டு நின் திரு_அடி தியானம் இல்லாமல் அவமே சிறுதெய்வ நெறி செல்லும் மானிட பேய்கள்-பால் சேராமை எற்கு அருளுவாய் – திருமுறை4:3 2599/2

மேல்


தியானமே (1)

அருள் துணை தாள்_மலர் தியானமே
மன்ன வைத்திட வேண்டும் எம் வள்ளலே – திருமுறை4:15 2766/2,3

மேல்


திர (3)

திர மன்றினிலே நடனம்_புரிவார் சிவனார் மகனார் திறல் வேலார் – திருமுறை1:37 409/2
திர கண்_நெற்றியாய் ஒற்றியாய் தில்லை திரு_சிற்றம்பலம் திகழ் ஒளி விளக்கே – திருமுறை2:45 1070/4
திர யோகர்க்கு அரிது இதனை வாங்குக என்று எனது செங்கை-தனில் அளித்தாய் நின் திரு_அருள் என் என்பேன் – திருமுறை5:2 3118/3

மேல்


திரட்கு (1)

தீட்டு பொன் அணி அம்பலத்து அருள் நடம் செய்து உயிர் திரட்கு இன்பம் – திருமுறை6:25 3729/1

மேல்


திரட்டிய (1)

சுவை எலாம் திரட்டிய தூய தீம் பதமே – திருமுறை6:81 4615/1416

மேல்


திரட்டே (3)

செய்ய நெட்டிலை வேல் சேய்-தனை அளித்த தெய்வமே ஆநந்த திரட்டே
மையல்_அற்றவர்-தம் மனத்து ஒளிர் விளக்கே வளம் பெறும் ஒற்றியூர் மணியே – திருமுறை2:13 694/3,4
சென்று நின்று அடியர் உள்ளகத்து ஊறும் தெள்ளிய அமுதத்தின் திரட்டே
மன்றுள் நின்று ஆடும் மாணிக்க_மலையே வளம் கொளும் ஒற்றியூர் மணியே – திருமுறை2:27 860/3,4
திரு_அம்பர் ஞான திரட்டே ஒருவந்தம் – திருமுறை3:2 1962/238

மேல்


திரண்ட (4)

அருள் எலாம் திரண்ட ஆனந்த உருவே அன்பர்-பால் இருந்திட அருளாய் – திருமுறை1:12 193/3
அருள் எலாம் திரண்ட ஒரு சிவ_மூர்த்தி அண்ணலே நின் அடிக்கு அபயம் – திருமுறை2:6 625/3
தேனே முக்கனியே செங்கரும்பே பாகின் தீம் சுவையே சுவை அனைத்தும் திரண்ட தேவே – திருமுறை3:5 2095/4
சிவ நிலை-தனிலே திரண்ட உள் அமுதே – திருமுறை6:81 4615/1282

மேல்


திரண்டிடும் (1)

ஒளி அனேகமாய் திரண்டிடும் சிற்பர உருவமே உரு இல்லா – திருமுறை1:39 425/2

மேல்


திரண்டு (4)

மின் திரண்டு அன்ன வடிவாண்டி அந்த – திருமுறை1:50 537/3
கீர்த்திபெற்ற நல் வேத கீதமே கார் திரண்டு
வாவுகின்ற சோலை வளர் வான்மியூர் தலத்தில் – திருமுறை3:2 1962/526,527
மின் திரண்டு நின்ற சடை மேல் – திருமுறை3:14 2486/4
எண்_இலா அண்ட பகிரண்டத்தின் முதலிலே இடையிலே கடையிலே மேல் ஏற்றத்திலே அவையுள் ஊற்றத்திலே திரண்டு எய்து வடிவம்-தன்னிலே – திருமுறை6:22 3655/1

மேல்


திரணம் (2)

எற்றுண்ட நான் திரணம் என்கேனோ பற்றிடும் நீ – திருமுறை3:3 1965/1128
எய் பரிசாம் ஓர் திரணம் எவ்வுலகும் செய்து அளிக்க – திருமுறை3:3 1965/1387

மேல்


திரணமும் (2)

திரணமும் ஓர் ஐந்தொழிலை செய்ய ஒளி வழங்கும் சித்திபுரம் என ஓங்கும் உத்தர சிற்சபையில் – திருமுறை6:133 5575/3
வார்ந்த கடல் உலகு அறிய மரணம் உண்டே அந்தோ மரணம் என்றால் சடம் எனும் ஓர் திரணமும் சம்மதியா – திருமுறை6:134 5596/3

மேல்


திரப்படும் (2)

திரப்படும் கருணை செல்வமே சிவமே தெய்வமே தெய்வநாயகமே – திருமுறை2:7 635/3
திரப்படும் திருமால் மயன் வாழ்த்த தியாகர் என்னும் ஓர் திரு_பெயர் அடைந்தீர் – திருமுறை2:11 673/1

மேல்


திரப்படுவேன் (1)

திரப்படுவேன் மையல் புரி மாய வாழ்வில் தியங்குவேன் சிறிதேனும் தெளிவு ஒன்று இல்லேன் – திருமுறை1:22 292/1

மேல்


திரம் (10)

சீ என்று பேய் என்று நாய் என்று பிறர்-தமை தீங்கு சொல்லாத தெளிவும் திரம் ஒன்று வாய்மையும் தூய்மையும் தந்து நின் திரு_அடிக்கு ஆளாக்குவாய் – திருமுறை1:1 9/3
திரம் கொள் தணிகை மலை வாழும் செல்வ பெருக்கே சிற்பரமே – திருமுறை1:23 301/2
திரம் மன்றவும் நின்று எழில் கண்டிடுவான் சிறக்க எமக்கு ஒன்று அருளானேல் – திருமுறை2:19 781/2
திரம் மன்னுகிலேன் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை2:86 1622/4
வெளிக்கொள் முடி மேல் அணிந்தது-தான் விளியா விளம்ப திரம் என்றேன் – திருமுறை2:98 1862/2
சன்மமே தோற்றும் தரமாம் திரம் அளித்த – திருமுறை3:3 1965/1279
திரம் ஆகி தற்போத நிவிர்த்தி ஆகி சிவம் ஆகி சிவாநுபவ செல்வம் ஆகி – திருமுறை3:5 2076/3
திரம் பழுத்த யோகியர்-தம் யோகத்துள்ளே தினம் பழுத்து கனிந்த அருள் செல்வ தேவே – திருமுறை3:5 2112/4
தேரை ஊர் வாழ்வும் திரம் அல எனும் நல் திடம் எனக்கு அருளிய வாழ்வே – திருமுறை3:23 2534/3
திரம் காணா பிள்ளை என தாய் விடாளே சிவகாமவல்லி எனும் தெய்வ தாயே – திருமுறை4:23 2808/4

மேல்


திரமாய் (1)

செறிவாய் திரமாய் சிதாகாசமாய் சொல் – திருமுறை3:3 1965/17

மேல்


திரமுறவாயினும் (1)

திரமுறவாயினும் எல்லாம் ஆகி அல்லாது ஆகும் திரு_அருளாம் வெளி விளங்க விளங்கு தனி பொருளாம் – திருமுறை6:140 5700/3

மேல்


திரவியம் (1)

சேமித்த வைப்பின் திரவியம் காண் பூமி-கண் – திருமுறை3:3 1965/412

மேல்


திரவியமே (2)

சேம வைப்பே அன்பர் தேடும் மெய்ஞ்ஞான திரவியமே
தாமம் அமை கார் மலர் கூந்தல் பிடி மென் தனி நடையாய் – திருமுறை2:75 1444/2,3
சீர்காழி ஞான திரவியமே ஓர் காழி – திருமுறை3:2 1962/30

மேல்


திரள் (13)

திரு ஆர் பொன்_அம்பல நடுவே தெள் ஆர் அமுத திரள் அனைய – திருமுறை2:70 1340/1
பொன் என்கோ மணி என்கோ புனித ஒளி திரள் என்கோ பொற்பின் ஓங்கும் – திருமுறை4:15 2773/1
கரும்பிலே எடுத்த சுவை திரள் என்கோ கடையனேன் உடைய நெஞ்சகமாம் – திருமுறை6:51 4029/2
எம் மதம் எம் இறை என்ப உயிர் திரள்
அ மதம் என்று அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/221,222
அசைவு_இல அசைவு_உள ஆர்_உயிர் திரள் பல – திருமுறை6:81 4615/695
ஏங்காது உயிர் திரள் எங்கெங்கு இருந்தன – திருமுறை6:81 4615/773
உயிர் திரள் ஒன்று என உரைத்த மெய் சிவமே – திருமுறை6:81 4615/972
உரத்திடை பந்தித்து ஒரு திரள் ஆயிட – திருமுறை6:81 4615/1454
உலகு உயிர் திரள் எலாம் ஒளி நெறி பெற்றிட – திருமுறை6:81 4615/1577
தெருவில் கலந்து விளையாடும் சிறியேன்-தனக்கே மெய்ஞ்ஞான சித்தி அளித்த பெரும் கருணை தேவே உலக திரள் எல்லாம் – திருமுறை6:83 4626/3
வேறு ஓர் நிலையில் மிகும் பவள திரள்
வெண் மணி ஆச்சுதடி அம்மா – திருமுறை6:109 4924/1,2
இனித்த சுவை திரள் கலந்த திரு_வார்த்தை நீயும் இன்புற கேட்டு உளம் களிப்பாய் இது சாலும் நினக்கே – திருமுறை6:142 5731/2
விடிந்தது பேர்_ஆணவமாம் கார்_இருள் நீங்கியது வெய்ய வினை திரள் எல்லாம் வெந்தது காண் மாயை – திருமுறை6:142 5784/1

மேல்


திரள்-அது (1)

செக்கரை வென்ற பொன் என்கோ படிக திரள்-அது என்கோ – திருமுறை6:125 5304/2

மேல்


திரள்கள் (2)

பரவு மற்றை பொருள்கள் உயிர் திரள்கள் முதல் எல்லாம் பகர் அகத்தும் புறத்தும் அகப்புறத்துடன் அ புறத்தும் – திருமுறை6:2 3278/2
இ திசை அ திசையாக இசைக்கும் அண்ட பகுதி எத்தனையோ கோடிகளில் இருக்கும் உயிர் திரள்கள்
அத்தனைபேர் உண்டாலும் அணுவளவும் குறையாது அருள் வெளியில் ஒளி வடிவாய் ஆனந்த மயமாய் – திருமுறை6:57 4170/2,3

மேல்


திரள்களை (2)

முட்டை-வாய் பயிலும் முழு உயிர் திரள்களை
அட்டமே காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/725,726
வேர்வுற உதித்த மிகும் உயிர் திரள்களை
ஆர்வுற காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/729,730

மேல்


திரளிலே (2)

தேனிலே பாலிலே சர்க்கரையிலே கனி திரளிலே தித்திக்கும் ஓர் தித்திப்பு எலாம் கூட்டி உண்டாலும் ஒப்பு என செப்பிடா தெள் அமுதமே – திருமுறை6:22 3660/3
என்று இரவி-தன்னிலே இரவி சொருபத்திலே இயல் உருவிலே அருவிலே ஏறிட்ட சுடரிலே சுடரின் உள் சுடரிலே எறி ஆதப திரளிலே
ஒன்று இரவி ஒளியிலே ஓங்கு ஒளியின் ஒளியிலே ஒளி ஒளியின் ஒளி நடுவிலே ஒன்று ஆகி நன்று ஆகி நின்று ஆடுகின்ற அருள் ஒளியே என் உற்ற_துணையே – திருமுறை6:22 3661/1,2

மேல்


திரளின் (2)

திவள் உற்ற அண்ட திரளின் எங்கெங்கும் – திருமுறை6:81 4615/133
நன்று ஆவின் பால் திரளின் நறு நெய்யும் தேனும் நல் கருப்பஞ்சாறு எடுத்த சர்க்கரையும் கூட்டி – திருமுறை6:142 5735/2

மேல்


திரளும் (3)

எவ்வுயிர் திரளும் என் உயிர் எனவே எண்ணி நல் இன்புறச்செயவும் – திருமுறை6:12 3403/1
நிலவிய பிண்ட பகுதிகள் முழுதும் நிகழ்ந்த பற்பல பொருள் திரளும்
விலகுறாது அகத்தும் புறத்தும் மேல் இடத்தும் மெய் அறிவானந்தம் விளங்க – திருமுறை6:82 4618/2,3
தண்பு உடை நல் மொழி திரளும் சுவை பொருளும் அவைக்கே தக்க இயல் இலக்கியமும் தந்து அருள்வாய் எனக்கே – திருமுறை6:127 5471/4

மேல்


திரளே (5)

பசித்த பொழுது எதிர் கிடைத்த பால்_சோற்று திரளே பயந்த பொழுது எல்லாம் என் பயம் தவிர்த்த துரையே – திருமுறை6:57 4093/2
எண்ணிய என் எண்ணம் எலாம் எய்த ஒளி வழங்கி இலங்குகின்ற பேர்_அருளாம் இன் அமுத திரளே
புண்ணியமே என் பெரிய பொருளே என் அரசே புன்_மொழி என்று இகழாதே புனைந்து மகிழ்ந்து அருளே – திருமுறை6:57 4102/3,4
விலை_அறியா உயர் ஆணி பெரு முத்து திரளே விண்ணவரும் நண்ண அரும் ஓர் மெய்ப்பொருளின் விளைவே – திருமுறை6:57 4107/2
புலை கொடியார் ஒருசிறிதும் புலப்பட கண்டு அறியா பொன்னே நான் உண்ணுகின்ற புத்தமுத திரளே
விலைக்கு அறியா மா மணியே வெறுப்பு அறியா மருந்தே விளங்கு நடத்து அரசே என் விளம்பும் அணிந்து அருளே – திருமுறை6:57 4153/3,4
சாலவே இனிக்கும் சர்க்கரை திரளே
ஏலவே நாவுக்கு இனிய கற்கண்டே – திருமுறை6:81 4615/1411,1412

மேல்


திரளை (1)

செம்மை தரு சித்தனை என் சிவ பதியை தெள் அமுத திரளை என்றன் – திருமுறை6:87 4671/3

மேல்


திரளோ (3)

பொன்னோ பவள பொருப்பு அதுவோ புது மாணிக்க மணி திரளோ
மின்னோ விளக்கோ விரி சுடரோ மேலை ஒளியோ என் உரைப்பேன் – திருமுறை2:70 1348/2,3
செம்பவள திரு_மலையோ மாணிக்க விளக்கோ செழும் சோதி தனி பிழம்போ செவ் வண்ண திரளோ
அம் பதும திரு விளங்கும் அகலத்தான் பிரமன் அரன் முதலோர் ஐவர்களும் அப்பால் நின்றோரும் – திருமுறை6:137 5627/1,2
செம்பவள திரு_மலையோ மாணிக்க விளக்கோ தெய்வ மரகத திரளோ செழும் நீல பொருப்போ – திருமுறை6:142 5749/1

மேல்


திரளோர் (1)

சேண் நாடர் முனிவர் உயர் திசைமுகன் மால் உருத்திரன் அ திரளோர் சற்றும் – திருமுறை4:15 2771/1

மேல்


திரிகின்ற (7)

மேதையர்கள் வேண்டா விலங்காய் திரிகின்ற
பேதை என்பது என் உரிமை பேர் கண்டாய் பேதம் உற – திருமுறை3:2 1962/737,738
திரிகின்ற நாய்க்கும் சிரிப்பாம் என் பாவி சிறு பிழைப்பை – திருமுறை3:6 2393/2
கோகோ என்று உலகு உரைப்ப திரிகின்ற கொடியேன் குற்றம் அன்றி குணம் அறியா பெத்தன் எனை கருதி – திருமுறை5:7 3215/3
பன்றியே_அனையேன் கட்டுவார் அற்ற பகடு என திரிகின்ற படிறேன் – திருமுறை6:15 3579/3
அடி பிடித்து திரிகின்ற மறைகள் எலாம் காணா அருள் வடிவை காட்டி நம்மை ஆண்டுகொண்ட கருணை – திருமுறை6:24 3719/1
பெண்டாள திரிகின்ற பேய் மனத்தீர் நும் உயிரை பிடிக்க நாளை – திருமுறை6:135 5607/2
கெடியுறவே பறையடித்து திரிகின்ற அவற்றை கேட்டு அறிந்துகொள்வாய் நின் வாட்டம் எலாம் தவிர்ந்தே – திருமுறை6:142 5760/4

மேல்


திரிகின்றாய் (2)

செகம் காண தலை_காலும் தெரியாமல் அலைந்து திரிகின்றாய் நின் செபம்-தான் சிறிதும் நடவாது – திருமுறை6:102 4841/2
அகத்தும் புறத்தும் திரிகின்றாய் இ உலகு என் புகலுமே – திருமுறை6:112 5036/2

மேல்


திரிகின்றார் (1)

சிந்தையர் ஆகி திரிகின்றார் அந்தோ சிறியனேன் ஒரு தினமேனும் – திருமுறை6:13 3511/2

மேல்


திரிகின்றீர் (2)

பட்டோடே பணியோடே திரிகின்றீர் தெருவில் பசியோடே வந்தாரை பார்க்கவும் நேரீர் – திருமுறை6:132 5556/2
காயாமை பழுக்கின்ற கருத்தையும் கருதீர் கண் மூடி திரிகின்றீர் கனிவொடும் இரப்போர்க்கு – திருமுறை6:132 5558/3

மேல்


திரிகின்றீரே (1)

சிறந்த வரை என புகழ செய்துகொண்டீர் ஏன் பிறந்து திரிகின்றீரே – திருமுறை6:135 5608/4

மேல்


திரிகின்றேன் (4)

அடையேன் அவமே திரிகின்றேன் அந்தோ சிறிதும் அறிவு_இல்லேன் – திருமுறை1:11 182/2
தேன் பிறந்த மலர் குழலார்க்கு ஆளா வாளா திரிகின்றேன் புரிகின்றேன் தீமை நாளும் – திருமுறை1:25 317/2
குறை அணிந்து திரிகின்றேன் குறைகள் எலாம் தவிர்த்தே குற்றம் எலாம் குணமாக கொள்வது நின் குணமே – திருமுறை5:1 3030/4
இகம் காண திரிகின்றேன் எங்ஙனம் நான் புகுவேன் யார்க்கு உரைப்பேன் என்ன செய்வேன் ஏதும் அறிந்திலனே – திருமுறை6:6 3314/4

மேல்


திரிகின்றோர் (1)

பெருவெளிக்கு நெடும் காலம் பித்தாகி திரிகின்றோர்
குரு வெளிக்கே நின்று உழல கோது அற நீ கலந்த தனி – திருமுறை5:12 3258/2,3

மேல்


திரித்த (1)

திரித்த நெஞ்சகத்தேன் சரித்திரம் அனைத்தும் திருவுளம் தெரிந்தது தானே – திருமுறை6:27 3743/4

மேல்


திரித்து (1)

தலையும் காலும் திரித்து நோக்கி தருக்கினேனையே – திருமுறை6:112 4979/1

மேல்


திரிதந்து (1)

இழியா திரிதந்து உழல்கின்றேன் இறைவா முறையோ முறையேயோ – திருமுறை4:15 2756/4

மேல்


திரிதருகின்றேன் (1)

பற்றி ஊர் நகைக்க திரிதருகின்றேன் பாவியேன் உய்_திறம் அரிதே – திருமுறை2:35 942/4

மேல்


திரிதரும் (1)

பட்டி_மாடு என திரிதரும் மடவார் பாழ் குழிக்குள் வீழ்ந்து ஆழ்ந்து இளைக்கின்றேன் – திருமுறை1:40 436/1

மேல்


திரிந்த (7)

திரிந்த சிறியர்க்கு அருள் புரிதல் சிறப்பில்_சிறப்பு என்று உரைத்தனவே – திருமுறை6:17 3596/2
தெருவிடத்தே விளையாடி திரிந்த எனை வலிந்தே சிவ மாலை அணிந்தனை அ சிறுவயதில் இந்த – திருமுறை6:32 3808/1
வீதியிலே விளையாடி திரிந்த பிள்ளை பருவம் மிக பெரிய பருவம் என வியந்து அருளி அருளாம் – திருமுறை6:57 4183/2
தலை_கால் இங்கு அறியாதே திரிந்த சிறியேனை தான் வலிந்து ஆட்கொண்டு அருளி தடை முழுதும் தவிர்த்தே – திருமுறை6:57 4189/1
எருத்தில் திரிந்த கடையேனை எல்லா உலகும் தொழ நிலை மேல் ஏற்றி நீயும் நானும் ஒன்றாய் இருக்க புரிந்தாய் எந்தாயே – திருமுறை6:83 4629/2
புண்ணே எனும் இ புலை உடம்பில் புகுந்து திரிந்த புலையேற்கு – திருமுறை6:98 4791/2
விடய காட்டில் ஓடி திரிந்த வெள்ளை நாயினேன் – திருமுறை6:112 5030/3

மேல்


திரிந்தது (1)

தெந்தன என்றே திரிந்தது உண்டேயோ திருவுளம் அறிய நான் அறியேன் – திருமுறை6:13 3511/4

மேல்


திரிந்ததே (1)

சித்தம் வேறு ஆகி திரிந்ததே இலை நான் தெரிந்த நாள் முதல் இது வரையும் – திருமுறை6:13 3522/2

மேல்


திரிந்தனன் (3)

பேணி திரிந்தனன் அந்தோ என் செய்வன் இ பேதையனே – திருமுறை1:3 44/4
மிக பல இடத்தும் திரிந்தனன் அடியேன் விளம்பல் என் நீ அறிந்ததுவே – திருமுறை6:13 3457/4
நலை அல எனவே திரிந்தனன் எனினும் நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 3577/4

மேல்


திரிந்தார் (3)

அலகு_இல் புகழார் காபாலி ஆக திரிந்தார் என்றாலும் – திருமுறை2:93 1696/2
அருமை மணியார் அம்பலத்தில் ஆடி திரிந்தார் ஆனாலும் – திருமுறை2:93 1697/2
காமாலை_கண்ணர் பலர் பூ_மாலை விழைந்தார் கணம்_கொண்ட_கண்ணர் பலர் மணம்கொள்ள திரிந்தார்
கோமாலை மன செருக்கால் மயங்கி உடம்பு எல்லாம் குறி_கொண்ட_கண்ணர் பலர் வெறி கொண்டு இங்கு அலைந்தார் – திருமுறை6:142 5773/1,2

மேல்


திரிந்தாலும் (1)

எள்ளி திரிந்தாலும் இந்தா என்று இன் அமுதம் – திருமுறை3:3 1965/335

மேல்


திரிந்தாள் (1)

புது முகம் கொண்டு எனது தனி தோழி மனம் திரிந்தாள் புரிந்து எடுத்து வளர்த்தவளும் புதுமை சில புகன்றாள் – திருமுறை6:60 4217/3

மேல்


திரிந்து (18)

பேயோ எங்கும் திரிந்து ஓடி பேணா என்பை பேணுகின்ற – திருமுறை1:17 244/3
விடு_மாட்டில் திரிந்து மட மாதரார்-தம் வெய்ய நீர் குழி வீழ்ந்து மீளா நெஞ்ச – திருமுறை1:25 322/1
சிந்தை திரிந்து உழலும் தீயரை போல் நல் தரும – திருமுறை3:2 1962/683
காலாய் திரிந்து உழலும் கால் கண்டாய் மால் ஆகி – திருமுறை3:4 1988/2
பொதி அணிந்து திரிந்து உழலும் ஏறு போல பொய் உலகில் பொய் சுமந்து புலம்பாநின்றேன் – திருமுறை3:5 2145/3
எற்ற வளை எறும்பே போல் திரிந்து நாளும் இளைத்து நினது அருள் காணாது எந்தாய் அந்தோ – திருமுறை3:5 2151/2
இரு கணுக்கு வியப்பு எங்கே வசதியான இடம் எங்கே என்று திரிந்து இளைத்தேன் அல்லால் – திருமுறை3:5 2161/3
கல்லாரொடும் திரிந்து என் கண்ணே நின் தாள் வழுத்தும் – திருமுறை4:8 2643/1
சித்தம் அனேகம் புரிந்து திரிந்து உழலும் சிறியேன் செய் வகை ஒன்று அறியாது திகைக்கின்றேன் அந்தோ – திருமுறை5:1 3032/1
மணம் இலா மலரின் பூத்தனன் இரு கால் மாடு என திரிந்து உழல்கின்றேன் – திருமுறை6:3 3291/3
காட்டிலே பருக்கை கல்லிலே புன்செய் களத்திலே திரிந்து உற்ற இளைப்பை – திருமுறை6:13 3467/3
சிற்றறிவு_உடையன் ஆகி தினம்-தொறும் திரிந்து நான் செய் – திருமுறை6:21 3643/1
இங்கு உற திரிந்து உளம் இளையா வகை எனக்கு – திருமுறை6:81 4615/195
சேட்டித்து உலக சிறுநடையில் பல் கால் புகுந்து திரிந்து மயல் – திருமுறை6:98 4780/1
தெட்டிற்கடுத்த பொய் ஒழுக்க செயலே என்று திரிந்து உலகில் – திருமுறை6:98 4782/2
சேய்மையினும் அண்மையினும் திரிந்து ஓடி ஆடி தியங்காதே ஒரு வார்த்தை திரு_வார்த்தை என்றே – திருமுறை6:102 4838/2
வாய் குறும்பு உரைத்து திரிந்து வீண் கழித்து மலத்திலே கிடந்து உழைத்திட்ட – திருமுறை6:125 5420/1
செத்தவர்கள் எழுந்து உலகில் திரிந்து மகிழ்ந்து இருப்பார் திரு_அருள் செங்கோல் எங்கும் செல்லுகின்றதாமே – திருமுறை6:144 5817/4

மேல்


திரிந்துதிரிந்து (1)

அடிக்கடி என் அகத்தினிலும் புறத்தினிலும் சோதி அருள் உருவாய் திரிந்துதிரிந்து அருள்கின்ற பொருளே – திருமுறை6:57 4113/1

மேல்


திரிந்தும் (2)

மால் எடுத்துக்கொண்டு கரு மால் ஆகி திரிந்தும் உளம் மாலாய் பின்னும் – திருமுறை2:26 856/1
சொல்லி திரிந்தும் எனை சூழ்ந்திலையே வல் இயமன் – திருமுறை3:3 1965/1186

மேல்


திரிந்தேன் (9)

தாயினும் பெரும் தயவு_உடையவன் நம் தலைவன் என்று நான் தருக்கொடும் திரிந்தேன்
நாயினும் கடையேன் படும் இடரை நாளும் கண்டனை நல் அருள்செய்யாய் – திருமுறை2:68 1328/1,2
புயங்கா நின் அருள் அருமை அறியாது திரிந்தேன் பொய் அடியேன் அறிந்து இன்று பூரித்தேன் உளமே – திருமுறை5:2 3065/4
ஆண்டவ நின் அருள் அருமை அறியாதே திரிந்தேன் அன்று இரவில் மறுத்த பிழை அத்தனையும் பொறுத்து – திருமுறை5:5 3185/1
மருளையே தரும் மன_குரங்கோடும் வனம் எலாம் சுழன்று இனம் என திரிந்தேன்
பொருளை நாடும் நல் புந்திசெய்து அறியேன் பொதுவிலே நடம் புரிகின்றோய் உன்றன் – திருமுறை6:5 3312/2,3
ஓர் இழை எனினும் கொடுத்திலேன் நீள உடுத்துடுத்து ஊர்-தொறும் திரிந்தேன்
ஏர் இழை விழைந்து பூண்டு உளம் களித்தேன் என்னினும் காத்து அருள் எனையே – திருமுறை6:8 3348/3,4
நாய் என திரிந்தேன் என்னினும் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 3578/4
கடையாய் திரிந்தேன் கலங்குதல் சம்மதமோ கருணை கருத்தினுக்கே – திருமுறை6:17 3592/4
பெண்ணுள் மயலை பெரும் கடல் போல் பெருக்கி திரிந்தேன் பேயேனை – திருமுறை6:98 4788/2
எருத்தில் திரிந்தேன் செய் பிழையை எண்ணாது அந்தோ எனை முற்றும் – திருமுறை6:98 4792/2

மேல்


திரிந்தேனுக்கு (1)

எருதாக திரிந்தேனுக்கு இக_பரம் அளித்தே இறவாத வரமும் தந்து அருளிய ஒளியே – திருமுறை6:23 3708/2

மேல்


திரிந்தேனை (1)

நாய் எனவே திரிந்தேனை வலிந்து அழைத்து நான்முகன் மால் – திருமுறை6:99 4804/1

மேல்


திரிபவர் (1)

கொள்ள திரிபவர் போல் கூடினையே கொள்ள இங்கு – திருமுறை3:3 1965/1086

மேல்


திரிபவராயினும் (1)

ஐயம் ஏற்று திரிபவராயினும் ஆசையாம் பொருள் ஈந்திட வல்லரேல் – திருமுறை1:18 258/1

மேல்


திரிபு (5)

தீரா இடும்பை திரிபு என்பது யாதொன்றும் – திருமுறை3:3 1965/323
செயற்கை_இல்லார் பிறப்பு_இல்லார் இறப்பு_இல்லார் யாதும் திரிபு_இல்லார் களங்கம்_இல்லார் தீமை ஒன்றும்_இல்லார் – திருமுறை6:2 3281/2
திரிபு இலா பொருளே திரு_சிற்றம்பலத்தே திகழ்கின்ற தெய்வமே அன்பர் – திருமுறை6:13 3411/1
சேர்ப்பு இலதாய் எஞ்ஞான்றும் திரிபு இலதாய் உயிர்க்கே தினைத்தனையும் நோய் தரும் அ தீமை ஒன்றும் இலதாய் – திருமுறை6:57 4131/2
தேன் கலந்த சுவையொடு நல் மணி கலந்த ஒளியாய் திரிபு இன்றி இயற்கை இன்ப சிவம் கலந்த நிலையே – திருமுறை6:142 5788/3

மேல்


திரிபு_இல்லார் (1)

செயற்கை_இல்லார் பிறப்பு_இல்லார் இறப்பு_இல்லார் யாதும் திரிபு_இல்லார் களங்கம்_இல்லார் தீமை ஒன்றும்_இல்லார் – திருமுறை6:2 3281/2

மேல்


திரிபுண்டரத்தின் (1)

போக்கு அரிய நல் நுதலில் பொட்டு அழகும் தேக்கு திரிபுண்டரத்தின்
நல் அழகும் பொன் அருள்-தான் தன் எழிலை – திருமுறை3:3 1965/420,421

மேல்


திரிபும் (1)

ஐயமும் திரிபும் அறுத்து எனது உடம்பினுள் – திருமுறை6:81 4615/19

மேல்


திரிபுரையே (1)

பொன்னே எல்லாம்_வல்ல திரிபுரையே பரையே பூரணமே புனிதமான புண்ணியமே பொற்பே கற்பகப்பூவே – திருமுறை3:15 2489/3

மேல்


திரிபோடு (1)

ஐயம் திரிபோடு அறியாமை விட்டு அகற்றி – திருமுறை3:3 1965/79

மேல்


திரியும் (8)

உள்ள மன_குரங்கு ஆட்டி திரியும் என்றன் உளவு அறிந்தோ ஐயா நீ உன்னை போற்றார் – திருமுறை1:7 123/1
எருதின் மனத்தேன் சுமந்து நலம் இழந்து திரியும் எய்ப்பு ஒழிய – திருமுறை2:33 924/2
திரியும் புலியூர் அன்று நின் போல் தெரிவையரை கண்டிடில் பயந்தே – திருமுறை2:98 1932/3
திரியும் அடிமை சிறியேனுக்கு இரங்காது இருந்தால் சில் நாள் பின் – திருமுறை4:10 2670/3
பருத்த ஊனொடு மலம் உண திரியும் பன்றி போன்று_உளேன் நன்றி ஒன்று அறியேன் – திருமுறை6:5 3309/2
காட்டிலே திரியும் விலங்கினில் கடையேன் கைவழக்கத்தினால் ஒடிந்த – திருமுறை6:15 3568/1
நன்மை எலாம் தீமை என குரைத்து ஓடி திரியும் நாய் குலத்தில் கடையான நாய்_அடியேன் இயற்றும் – திருமுறை6:57 4151/1
வெம் மாலை சிறுவரொடும் விளையாடி திரியும் மிக சிறிய பருவத்தே வியந்து நினை நமது – திருமுறை6:57 4165/1

மேல்


திரியேம் (1)

ஏற்று திரியேம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை2:98 1935/4

மேல்


திரிவார் (6)

மாறி திரிவார் மனம் அடையார் வணங்கும் அடியார் மனம்-தோறும் – திருமுறை2:83 1583/1
வீறி திரிவார் வெறுவெளியின் மேவா நிற்பார் விறகு விலை – திருமுறை2:83 1583/2
கூறி திரிவார் குதிரையின் மேல் கொள்வார் பசுவில் கோல்_வளையோடு – திருமுறை2:83 1583/3
ஏறி திரிவார் மகளே நீ ஏதுக்கு அவரை விழைந்தனையே – திருமுறை2:83 1583/4
ஆல மிடற்றார் காபாலி ஆகி திரிவார் அணைவிலரே – திருமுறை2:92 1691/3
வாழ்வை அளிப்பார் மாடு ஏறி மகிழ்ந்து திரிவார் என்றாலும் – திருமுறை2:93 1702/1

மேல்


திரிவாள் (1)

தன் உயிர் தன் உடல் மறந்தாள் இருந்து அறியாள் படுத்தும் தரித்து அறியாள் எழுந்தெழுந்து தனித்து ஒரு சார் திரிவாள்
அன்னம் உண அழைத்தாலும் கேட்பது_இலாள் உலகில் அணங்கு_அனையார் அதிசயிக்கும் குணங்கள் பல பெற்றாள் – திருமுறை6:59 4208/2,3

மேல்


திரிவீர் (2)

ஆறாமல் அவியாமல் அடைந்த கோபத்தீர் அடர்வுற உலகிடை அஞ்சாது திரிவீர்
மாறாமல் மனம்சென்றவழி சென்று திகைப்பீர் வழி துறை காண்கிலீர் பழிபடும்படிக்கே – திருமுறை6:132 5557/1,2
காமாந்தகாரத்தில் கண் மூடி திரிவீர் கற்பன கற்கிலீர் கருத்தனை கருதாது – திருமுறை6:132 5559/3

மேல்


திரிவு (1)

திரிவு அகத்தே நான் வருந்த பார்த்து இருத்தல் அழகோ சிவகாமவல்லி மகிழ் திரு_நட நாயகரே – திருமுறை6:30 3783/4

மேல்


திரிவேம் (1)

தோற்று திரிவேம் அன்று நின் போல் சொல்லும் கருப்பு என்று உலகு இயம்ப – திருமுறை2:98 1935/3

மேல்


திரிவேன் (4)

மரப்படுவேன் சிதடருடன் திரிவேன் வீணே மங்கையர்-தம் கண்கள் எனும் வலைக்குள் வீழ்வேன் – திருமுறை1:22 292/2
மத்த நெஞ்சினேன் பித்தரில் திரிவேன் மாதர் கண்களின் மயங்கி நின்று அலைந்தேன் – திருமுறை1:27 345/1
திரிவேன் நினது புகழ் பாடி சிறியேன் இதனை தீர்வேனேல் – திருமுறை1:43 464/3
மருள் அறியா திருவாளர் உளம் கயக்க திரிவேன் வை உண்டும் உழவு உதவா மாடு எனவே தடித்தேன் – திருமுறை6:4 3299/2

மேல்


திரு (1379)

திரு ஓங்கு புண்ணிய செயல் ஓங்கி அன்பருள் திறல் ஓங்கு செல்வம் ஓங்க செறிவு ஓங்க அறிவு ஓங்கி நிறைவான இன்பம் திகழ்ந்து ஓங்க அருள்கொடுத்து – திருமுறை1:1 1/1
ஒருமையுடன் நினது திரு_மலர்_அடி நினைக்கின்ற உத்தமர்-தம் உறவு வேண்டும் உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் – திருமுறை1:1 8/1
சீ என்று பேய் என்று நாய் என்று பிறர்-தமை தீங்கு சொல்லாத தெளிவும் திரம் ஒன்று வாய்மையும் தூய்மையும் தந்து நின் திரு_அடிக்கு ஆளாக்குவாய் – திருமுறை1:1 9/3
பார் கொண்ட நடையில் வன் பசிகொண்டு வந்து இரப்பார் முகம் பார்த்து இரங்கும் பண்பும் நின் திரு_அடிக்கு அன்பும் நிறை ஆயுளும் பதியும் நல் நிதியும் உணர்வும் – திருமுறை1:1 12/1
ஐய நின் சீர் பேசு செல்வர் வாய் நல்ல தெள் அழுது உண்டு உவந்த திருவாய் அப்ப நின் திரு_அடி வணங்கினோர் தலைமுடி அணிந்து ஓங்கி வாழும் தலை – திருமுறை1:1 19/1
மெய்ய நின் திரு_மேனி கண்ட புண்ணியர் கண்கள் மிக்க ஒளி மேவு கண்கள் வேல நின் புகழ் கேட்ட வித்தகர் திரு_செவி விழா சுபம் கேட்கும் செவி – திருமுறை1:1 19/2
மெய்ய நின் திரு_மேனி கண்ட புண்ணியர் கண்கள் மிக்க ஒளி மேவு கண்கள் வேல நின் புகழ் கேட்ட வித்தகர் திரு_செவி விழா சுபம் கேட்கும் செவி – திருமுறை1:1 19/2
கற்ற மேலவரொடும் கூடி நில்லேன் கல்வி கற்கும் நெறி தேர்ந்து கல்லேன் கனிவுகொண்டு உனது திரு_அடியை ஒரு கனவினும் கருதிலேன் நல்லன் அல்லேன் – திருமுறை1:1 24/1
கரவு பெறு வினை வந்து நலியுமோ அதனை ஒரு காசுக்கும் மதியேன் எலாம் கற்றவர்கள் பற்றும் நின் திரு_அருளை யானும் கலந்திட பெற்றுநின்றேன் – திருமுறை1:1 27/3
வளம் மருவும் உனது திரு_அருள் குறைவது இல்லை மேல் மற்றொரு வழக்கும் இல்லை வந்து இரப்போர்களுக்கு இலை என்பது இல்லை நீ வன்_மனத்தவனும் அல்லை – திருமுறை1:1 29/3
சில் பகல் மேவும் இ தேகத்தை ஓம்பி திரு_அனையார் – திருமுறை1:3 50/1
சுவையே அமுது அன்ன நின் திரு_நாமம் துதிக்கவும் ஆம் – திருமுறை1:3 59/3
சேரும் தொழும்பர் திரு_பதம் அன்றி இ சிற்றடியேன் – திருமுறை1:3 65/2
அணி கொள் வேல் உடை அண்ணலே நின் திரு_அடிகளை அன்போடும் – திருமுறை1:4 72/1
தணிகிலேன் திரு_தணிகையை நினைகிலேன் சாமி நின் வழிபோக – திருமுறை1:4 72/3
களித்து நின் திரு_கழல் இணை ஏழையேன் காண்பனோ அலது அன்பை – திருமுறை1:4 74/1
மயிலின் மீது வந்து அருள்தரும் நின் திரு_வரவினுக்கு எதிர்பார்க்கும் – திருமுறை1:4 75/1
கயிலை நேர் திரு_தணிகை அம் பதி-தனில் கந்தன் என்று இருப்போனே – திருமுறை1:4 75/4
வராயினும் நின் திரு_தணிகை சென்று இறைஞ்சிடில் அவரே என் – திருமுறை1:4 80/3
கண்டு அனேக வானவர் தொழும் நின் திரு_கழல் இணை-தனக்கு ஆசை – திருமுறை1:4 81/1
அண்டனே திரு_தணிகை வாழ் அண்ணலே அணி கொள் வேல் கரத்தோனே – திருமுறை1:4 81/4
திளைத்தோர் பரவும் திரு_தணிகை தேவே ஞான செழும் சுடரே – திருமுறை1:5 86/4
வேட்டேன் நினது திரு_அருளை வினையேன் இனி இ துயர் பொறுக்க_மாட்டேன் – திருமுறை1:5 89/1
செல் ஆர் பொழில் சூழ் திரு_தணிகை தேவே ஞான செழும் சுடரே – திருமுறை1:5 90/4
தென் நேர் பொழில் சூழ் திரு_தணிகை தேவே ஞான செழும் சுடரே – திருமுறை1:5 91/4
செடி தீர்த்து அருளும் திரு_தணிகை தேவே ஞான செழும் சுடரே – திருமுறை1:5 92/4
தெளிக்கும் மறைப்பொருளே என் அன்பே என்றன் செல்வமே திரு_தணிகை தேவே அன்பர் – திருமுறை1:6 95/1
சே ஏறும் பெருமான் இங்கு இவர்கள் வாழ்த்தல் செய்து உவக்கும் நின் இரண்டு திரு_தாள் சீரே – திருமுறை1:6 102/4
கண்டு திரு_தொண்டர் நகைசெய்வார் எந்தாய் கைவிடேல் உன் ஆணை காண் முக்காலும் – திருமுறை1:7 104/3
இரும் புலவர்க்கு அரிய திரு_அருள் ஈவாயேல் என் சொலார் அடியர் அதற்கு எந்தாய் எந்தாய் – திருமுறை1:7 106/2
தந்து ஆளும் திரு_தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 124/4
தண் அறா பொழில் குலவும் போரி வாழ் சாமியே திரு_தணிகை நாதனே – திருமுறை1:8 131/4
வாள் கண் ஏழையர் மயலில் பட்டு அகம் மயங்கி மால் அயன் வழுத்தும் நின் திரு_தாள்-கண் – திருமுறை1:8 132/1
நாள்-கண் நேர் மலர் பொழில் கொள் போரி வாழ் நாயகா திரு_தணிகை நாதனே – திருமுறை1:8 132/4
தண் இரும் பொழில் சூழும் போரி வாழ் சாமியே திரு_தணிகை நாதனே – திருமுறை1:8 133/4
சேவியேன் எனில் தள்ளல் நீதியோ திரு_அருட்கு ஒரு சிந்து அல்லையோ – திருமுறை1:8 134/3
தாவி ஏர் வளை பயில் செய் போரி வாழ் சாமியே திரு_தணிகை நாதனே – திருமுறை1:8 134/4
சந்தை நேர் நடை-தன்னில் ஏங்குவேன் சாமி நின் திரு_தாளுக்கு அன்பு இலேன் – திருமுறை1:8 135/1
தந்தை தாய் என வந்து சீர் தரும் தலைவனே திரு_தணிகை நாதனே – திருமுறை1:8 135/4
சல்லியம் கெட அருள்செய் போரி வாழ் சாமியே திரு_தணிகை நாதனே – திருமுறை1:8 136/4
தாது செய் மலர் பொழில் கொள் போரி வாழ் சாமியே திரு_தணிகை நாதனே – திருமுறை1:8 137/4
சாயும் வன் பவம்-தன்னை நீக்கிடும் சாமியே திரு_தணிகை நாதனே – திருமுறை1:8 138/4
ஐய நின் திரு_அருட்கு இரப்ப இங்கு அஞ்சி நின்று என் இ விஞ்சு வஞ்சனேன் – திருமுறை1:8 139/2
தையலார் இருவோரும் மேவு தோள் சாமியே திரு_தணிகை நாதனே – திருமுறை1:8 139/4
சால நின் உளம்-தான் எவ்வண்ணமோ சாற்றிடாய் திரு_தணிகை நாதனே – திருமுறை1:8 140/4
ஊளை நெஞ்சமே என்னையோ என்னையோ உயர் திரு_தணிகேசன் – திருமுறை1:9 141/2
விடைய வாழ்க்கையை விரும்பினன் நின் திரு விரை மலர்_பதம் போற்றேன் – திருமுறை1:9 142/1
கடைய நாயினேன் எவ்வணம் நின் திரு_கருணை பெற்று உய்வேனே – திருமுறை1:9 142/2
ஒருமை ஈயும் நின் திரு_பதம் இறைஞ்சிலேன் உய்வது எப்படியேயோ – திருமுறை1:9 143/2
கதியும் நின் திரு_கழல் அடியல்லது கண்டிலன் எளியேனே – திருமுறை1:9 145/2
வாழும் நின் திரு_தொண்டர்கள் திரு_பதம் வழுத்திடாது உலகத்தே – திருமுறை1:9 146/1
வாழும் நின் திரு_தொண்டர்கள் திரு_பதம் வழுத்திடாது உலகத்தே – திருமுறை1:9 146/1
ஊழும் நீக்குறும் தணிகை எம் அண்ணலே உயர் திரு_அருள் தேனே – திருமுறை1:9 146/4
தேனும் தெள்ளிய அமுதமும் கைக்கும் நின் திரு_அருள் தேன் உண்டே – திருமுறை1:9 147/1
இன்று நின் திரு_அருள் அடைந்து உய்வனோ இல்லை இ உலகத்தே – திருமுறை1:9 148/2
நன்று நின் திரு_சித்தம் என் பாக்கியம் நல் தணிகையில் தேவே – திருமுறை1:9 148/4
தங்கு அருள் திரு_தணிகை ஐயனே – திருமுறை1:10 151/4
மெய்யனே திரு_தணிகை வேலனே – திருமுறை1:10 152/4
செழிக்கும் சீர் திரு_தணிகை தேவ நின் – திருமுறை1:10 156/1
வெற்பனே திரு_தணிகை வேலனே – திருமுறை1:10 161/1
பொற்பனே திரு_போரி நாதனே – திருமுறை1:10 161/2
சாறு சேர் திரு_தணிகை எந்தை நின் – திருமுறை1:10 162/1
மேலை வானவர் வேண்டும் நின் திரு_காலை – திருமுறை1:10 175/1
வேத மா முடி விளங்கும் நின் திரு_பாதம் – திருமுறை1:10 176/1
தண்ணல் நேர் திரு_தணிகை வேலனே – திருமுறை1:10 179/3
சால் வள திரு_தணிகை சார்வன் என் – திருமுறை1:10 180/2
கடையேன் வஞ்ச நெஞ்சகத்தால் கலுழ்கின்றேன் நின் திரு_கருணை – திருமுறை1:11 182/1
திரு_பேர் ஒளியே அருள்_கடலே தெள் ஆர்_அமுதே திரு_தணிகை – திருமுறை1:11 188/3
திரு_பேர் ஒளியே அருள்_கடலே தெள் ஆர்_அமுதே திரு_தணிகை – திருமுறை1:11 188/3
எளியேன் நினது திரு_அருளுக்கு எதிர்நோக்குற்றே இரங்குகின்ற – திருமுறை1:11 190/1
சின்மய பொருள் நின் தொண்டர்-பால் நாயேன் சேர்ந்திட திரு_அருள் புரியாய் – திருமுறை1:12 192/3
தரள வான் மழை பெய்திடும் திரு_பொழில் சூழ் தணிகை வாழ் சரவணபவனே – திருமுறை1:12 193/4
உய்யும் பொருட்டு உன் திரு_புகழை உரையேன் அந்தோ உரைக்கு அடங்கா – திருமுறை1:13 204/1
தெரியேன் உனது திரு_புகழை தேவே உன்றன் சேவடிக்கே – திருமுறை1:13 208/1
செய்வது உனது திரு_அடிக்காம் திறனே சிந்தை நின்-பாலே – திருமுறை1:13 209/1
உய்வது உனது திரு_நாமம் ஒன்றை பிடித்தே மற்றொன்றால் – திருமுறை1:13 209/3
எய்வது அறியேன் திரு_தணிகை எந்தாய் எந்தாய் எளியேனே – திருமுறை1:13 209/4
ஒருமை மனத்தின் உச்சரித்து இங்கு உயர்ந்த திரு_வெண் நீறு இட்டால் – திருமுறை1:14 211/3
உய்தல் பொருட்டு இங்கு உச்சரித்தே உயர்ந்த திரு_வெண் நீறு இட்டால் – திருமுறை1:14 212/3
ஓரா மனத்தின் உச்சரித்து இங்கு உயர்ந்த திரு_வெண் நீறு இட்டால் – திருமுறை1:14 213/3
அகவா மயில் ஊர் திரு_தணிகை அரசே உன்றன் ஆறெழுத்தை – திருமுறை1:14 214/2
உகவா மனத்தின் உச்சரித்து இங்கு உயர்ந்த திரு_வெண் நீறு இட்டால் – திருமுறை1:14 214/3
உன்னி மனத்தின் உச்சரித்து இங்கு உயர்ந்த திரு_வெண் நீறு இட்டால் – திருமுறை1:14 215/3
ஓரும் மனத்தின் உச்சரித்து இங்கு உயர்ந்த திரு_வெண் நீறு இட்டால் – திருமுறை1:14 216/3
வார்ந்த பொழில் சூழ் திரு_தணிகை மணியே உன்றன் ஆறெழுத்தை – திருமுறை1:14 217/2
ஓர்ந்து மனத்தின் உச்சரித்து இங்கு உயர்ந்த திரு_வெண் நீறு இட்டால் – திருமுறை1:14 217/3
ஒழியா மனத்தின் உச்சரித்து இங்கு உயர்ந்த திரு_வெண் நீறு இட்டால் – திருமுறை1:14 218/3
உதி ஏர் மனத்தின் உச்சரித்து இங்கு உயர்ந்த திரு_வெண் நீறு இட்டால் – திருமுறை1:14 219/3
ஊன்றா மனத்தின் உச்சரித்து இங்கு உயர்ந்த திரு_வெண் நீறு இட்டால் – திருமுறை1:14 220/3
ஆவியே அருள் அமுதமே நின் திரு_அருள்-தனக்கு என்னாமோ – திருமுறை1:15 223/3
வன்பு இலாத நின் அடியவர்-தம் திரு_மனத்தினுக்கு என் ஆமோ – திருமுறை1:15 224/3
என் செய்கேன் இனும் திரு_அருள் காண்கிலேன் எடுக்க அரும் துயருண்டேன் – திருமுறை1:15 225/1
கண்ணில் நண்ண அரும் காட்சியே நின் திரு கடைக்கண் நோக்கு அருள் நோக்கி – திருமுறை1:15 226/2
கலங்கி நின் திரு_கருணையை விழையும் என்-கண் அருள்செய்யாயோ – திருமுறை1:15 227/2
தெய்வமே நினையன்றி ஓர் துணை இலேன் திரு_அருள் அறியாதோ – திருமுறை1:15 228/2
நண்ணேனோ மகிழ்வினொடும் திரு_தணிகை மலை-அதனை நண்ணி என்றன் – திருமுறை1:16 231/1
வாரேனோ திரு_தணிகை வழி நோக்கி வந்து என் கண்மணியே நின்று – திருமுறை1:16 233/1
தனியே இங்கு உழல்கின்ற பாவியேன் திரு_தணிகாசலம் வாழ் ஞான – திருமுறை1:16 235/1
சிறியேன் இப்போது ஏகி திரு_தணிகை மலை அமர்ந்த தேவின் பாதம் – திருமுறை1:16 237/1
முன்னேனோ திரு_தணிகை அடைந்திட நின் சந்நிதியின் முன்னே நின்று – திருமுறை1:16 238/1
கூறேனோ திரு_தணிகைக்கு உற்று உன் அடி புகழ்-அதனை கூறி நெஞ்சம் – திருமுறை1:16 239/1
தேறேனோ நின் அடியர் திரு_சமுகம் சேரேனோ தீரா துன்பம் – திருமுறை1:16 239/2
தேவர் தேட அரும் சீர் அருள்_செல்வனே தெய்வயானை திரு_மணவாளனே – திருமுறை1:18 255/4
விண்ணை காட்டும் திரு_தணிகாசல வேலனே உமையாள் அருள் பாலனே – திருமுறை1:18 259/4
கான் ஆர் பொழில் சூழ் திரு_தணிகை கரும்பே கருணை பெரும் கடலே – திருமுறை1:19 262/3
வானார் அமுதே நின் திரு_தாள் அடியேன் முடி மேல் வைப்பாயே – திருமுறை1:19 262/4
வாழும் பொருளே நின் திரு_தாள் அடியேன் முடி மேல் வைப்பாயே – திருமுறை1:19 263/4
மன்னும் சுடரே நின் திரு_தாள் அடியேன் முடி மேல் வைப்பாயே – திருமுறை1:19 264/4
தேறா பொருளாம் சிவத்து ஒழுகும் தேனே தணிகை திரு_மலை வாழ் – திருமுறை1:19 265/3
மாறா சுகமே நின் திரு_தாள் அடியேன் முடி மேல் வைப்பாயே – திருமுறை1:19 265/4
வரதன் மகனே நின் திரு_தாள் அடியேன் முடி மேல் வைப்பாயே – திருமுறை1:19 266/4
குயில் மேல் குலவும் திரு_தணிகை குண பொன்_குன்றே கொள் கலப – திருமுறை1:19 267/3
மயில் மேல் மணியே நின் திரு_தாள் அடியேன் முடி மேல் வைப்பாயே – திருமுறை1:19 267/4
மனமும் கடந்தோய் நின் திரு_தாள் அடியேன் முடி மேல் வைப்பாயே – திருமுறை1:19 268/4
வல்லார்க்கு அருளும் நின் திரு_தாள் அடியேன் முடி மேல் வைப்பாயே – திருமுறை1:19 269/4
அள்ளல் பழன திரு_தணிகை அரசே ஞான அமுது அளிக்கும் – திருமுறை1:19 270/3
வள்ளல் பெருமான் நின் திரு_தாள் அடியேன் முடி மேல் வைப்பாயே – திருமுறை1:19 270/4
ஓகை பெறும் நின் திரு_தொண்டருடன் சேர்ந்து உண்மை உணர்ந்திடுவான் – திருமுறை1:19 271/2
தோகை பரி மேல் வரும் தெய்வ சூளாமணியே திரு_தணிகை – திருமுறை1:19 271/3
வாகை புயனே நின் திரு_தாள் அடியேன் முடி மேல் வைப்பபாயே – திருமுறை1:19 271/4
செருந்தி மலரும் திரு_தணிகை தேவர் எவர்க்கும் முன்னாரே – திருமுறை1:20 279/4
தணிகாசலம் போய் தழையேனோ சாமி திரு_தாள் விழையேனோ – திருமுறை1:20 280/1
செய்திலேன் நின் தொண்டர் அடி குற்றேவல் திரு_தணிகை மலையை வலஞ்செய்து கண்ணீர் – திருமுறை1:22 293/1
வைதிலேன் மலர் கொய்யேன் மாலை சூட்டேன் மணியே நின் திரு_புகழை வழுத்தேன் நின்-பால் – திருமுறை1:22 293/3
வென்று அறியேன் கொன்று அறிவார்-தம்மை கூடும் வேடனேன் திரு_தணிகை வெற்பின் நின்-பால் – திருமுறை1:22 296/2
அல் ஆர்க்கும் குழலார் மேல் ஆசைவைப்பேன் ஐயா நின் திரு_தாள் மேல் அன்புவையேன் – திருமுறை1:22 297/1
திரும்பாத பாதகனேன் திரு ஒன்று இல்லேன் திரு_தணிகை மலைக்கு ஏக சிந்தைசெய்யேன் – திருமுறை1:22 298/2
திரும்பாத பாதகனேன் திரு ஒன்று இல்லேன் திரு_தணிகை மலைக்கு ஏக சிந்தைசெய்யேன் – திருமுறை1:22 298/2
செம் பாத_மலர் ஏத்தேன் இலவு காத்தேன் திரு_தணிகையே நமது செல்வம் என்றே – திருமுறை1:22 299/2
பண்ணேன் நின் புகழ் சொல்வோர்-தமக்கு பூசை பாடேன் நின் திரு_சீரை பரமன் ஈன்ற – திருமுறை1:22 300/1
அருத்தும் நினது திரு_அருள் கொண்டு ஆடி பாடி அன்பு-அதனால் – திருமுறை1:23 303/3
சாதல் அகற்றும் திரு_தணிகை சைவ கனியே தற்பரமே – திருமுறை1:23 304/2
நாட்டை நலம்செய் திரு_தணிகை நகத்தில் அமர்ந்த நாயகமே – திருமுறை1:23 305/2
தாய்_பாலை உண்ணாது நாய்_பால் உண்ணும் தகையனேன் திரு_தணிகை-தன்னை சார்ந்து – திருமுறை1:25 325/2
அன்பின் உனது திரு_அடிக்கே ஆளாய் தொண்டு ஒன்று ஆற்றாதே – திருமுறை1:26 329/1
ஞான திரு_தாள் துணை சிறிதும் நாடேன் இனி ஓர் துணை காணேன் – திருமுறை1:26 333/2
கோவே நின்றன் திரு_தாளை குறிக்க மறந்தேன் துணை காணேன் – திருமுறை1:26 334/2
செய்ய மேனி என் சிவபிரான் அளித்த செல்வமே திரு_தணிகை அம் தேவே – திருமுறை1:27 339/4
மட்டு அறா பொழில் சூழ் திரு_தணிகை வள்ளலே மயில்_வாகன தேவே – திருமுறை1:27 341/4
தேங்கு கங்கையை செஞ்சடை இருத்தும் சிவபிரான் செல்வ திரு_அருள் பேறே – திருமுறை1:27 343/3
பித்த நாயகன் அருள் திரு_பேறே பிரமன் மாலுக்கும் பேச அரும் பொருளே – திருமுறை1:27 345/3
காய்நின்ற நெஞ்ச கடையேன் திரு_தணிகை – திருமுறை1:28 349/1
அடைப்பட்டு ஓங்கிய வயல் திரு_தணிகை அம் பதி அமர்ந்திடு தேவே – திருமுறை1:29 353/4
சிவ சண்முக எனவே அருள் திரு_நீறு அணிந்திடிலே – திருமுறை1:30 355/4
சிவ சண்முக எனவே அருள் திரு_நீறு அணிந்திடிலே – திருமுறை1:30 357/4
குயில் ஏறிய பொழில் சூழ் திரு_குன்று ஏறி நடக்கும் – திருமுறை1:30 358/3
மாறா பிணி மாயும் திரு_மருவும் கரு ஒருவும் – திருமுறை1:30 359/2
எண்ணார் புரம் எரித்தார் அருள் எய்தும் திரு நெடுமால் – திருமுறை1:30 364/1
போது_கொண்டவனும் மாலும் நின்று ஏத்தும் புண்ணிய நின் திரு_அடிக்கே – திருமுறை1:32 368/1
திரு மருங்கு ஆர் ஒற்றியூர் மேவிய நின் திருமுன்னராய் – திருமுறை1:33 371/3
கால் எடுத்து அம்பலத்து ஆடும் பிரான் திரு கண்மணியே – திருமுறை1:33 372/2
கண்ணப்பன் என்னும் திரு_பெயரால் உலகம் புகழும் – திருமுறை1:33 373/1
எண்ணப்படும் நின் திரு_அருள் ஈக இ ஏழையற்கே – திருமுறை1:33 373/4
ஐயா நினது திரு_அடி ஏத்தி அன்றோ அயனும் – திருமுறை1:34 375/2
தாளாகும் நீழல் அது சார்ந்து நிற்க தகுந்த திரு_நாள் – திருமுறை1:34 376/3
தேன் பார்க்கும் சோலை தணிகாசலத்து உன் திரு_அழகை – திருமுறை1:34 377/3
பொன் ஏர் திரு_அடி போது கண்டாய் நம் புகலிடமே – திருமுறை1:34 378/4
சென்ற இ புலையேன் மனத்தினை மீட்டு உன் திரு_அடிக்கு ஆக்கும் நாள் உளதோ – திருமுறை1:35 380/2
சிறைக்கு உளே வருந்தும் மனத்தினை மீட்டு உன் திரு_அடிக்கு ஆக்கும் நாள் உளதோ – திருமுறை1:35 382/2
அறைக்கு உளே மடவார்க்கு அன நடை பயிற்றும் அணி திரு தணிகை வாழ் அரைசே – திருமுறை1:35 382/4
ஏடு அவிழ் கமல திரு_நறவு அருந்த என்று-கொல் அருள் புரிந்திடுவாய் – திருமுறை1:36 390/2
கற்றவர் புகழ் நின் திரு_அடி_மலரை கடையனேன் முடி மிசை அமர்த்தி – திருமுறை1:36 391/1
சீல வாழ்வு அளிக்கும் திரு_அடி கமல தேன் தரு நாளும் ஒன்று உண்டோ – திருமுறை1:36 392/2
கோல வானவர்கள் புகழ் திரு_தணிகை குன்று அமர்ந்திடு குண_குன்றே – திருமுறை1:36 392/4
நிலை முகம் காட்டும் நின் திரு_பாத நீழல் வந்து அடையும் நாள் என்றோ – திருமுறை1:36 394/2
ஒருவ அரும் நினது திரு_அடி புகழை உன்னும் நாள் எந்த நாள் அறியேன் – திருமுறை1:36 395/2
கொல் நிலை வேல் கை கொளும் திரு_தணிகை குன்று அமர்ந்திடு குண_குன்றே – திருமுறை1:36 397/4
பாடி நின் திரு_சீர் புகழ்ந்திடா கொடிய பதகர்-பால் நாள்-தொறும் சென்றே – திருமுறை1:36 398/1
கோடு இலங்கு உயர் வான் அணி திரு_தணிகை குன்று அமர்ந்திடு குண_குன்றே – திருமுறை1:36 398/4
துன்பொடு மெலிவேன் நின் திரு_மலர்_தாள் துணையன்றி துணை ஒன்றும் காணேன் – திருமுறை1:36 399/2
உகம் ஆர் உடையார் உமை ஓர் புடையார் உதவும் உரிமை திரு_மகனார் – திருமுறை1:37 400/2
பேயோடு ஆடி பலி தேர்தரும் ஓர் பித்த பெருமான் திரு_மகனார் – திருமுறை1:37 402/2
தென் ஆர் சடையார் கொடி மேல் விடையார் சிவனார் அருமை திரு_மகனார் – திருமுறை1:37 403/2
செல்லா நெறியார் செல் உறும் முடியார் சிவனார் அருமை திரு_மகனார் – திருமுறை1:37 404/2
ஆரூர் உடையார் பலி தேர்ந்திடும் எம் அரனார் அருமை திரு_மகனார் – திருமுறை1:37 405/2
திருத்தம் பெறுவார் புகழும் தணிகை திரு மா மலையார் ஒரு மாதின் – திருமுறை1:37 408/3
மன்னும் உத்தம வள்ளலே நின் திரு_மன கருத்து அறியேனே – திருமுறை1:39 420/4
விடையின் ஏறிய சிவபிரான் பெற்று அருள் வியன் திரு_மகப்பேறே – திருமுறை1:39 428/2
ஐய நின் திரு_அடி துணை மறவா அன்பர்-தங்களை அடுத்து உளம் மகிழேன் – திருமுறை1:40 431/2
உய்ய நின் திரு_தணிகையை அடையேன் உடைய_நாயகன் உதவிய பேறே – திருமுறை1:40 431/3
நிலையமாம் திரு_தணிகையை அடையேன் நிருத்தன் ஈன்று அருள் நின்மல கொழுந்தே – திருமுறை1:40 432/2
விலை_இலாத நின் திரு_அருள் விழையேன் வீணர்-தங்களை விரும்பிநின்று அலைந்தேன் – திருமுறை1:40 432/3
தெருட்டும் நின் திரு_தணிகையை அடையேன் சிவபிரான் பெற்ற செல்வமே நினது – திருமுறை1:40 433/2
தாங்கினேன் உடல் சுமை-தனை சிவனார் தனய நின் திரு_தணிகையை அடையேன் – திருமுறை1:40 437/3
வானம் மேவுறும் பொழில் திரு_தணிகை மலையை நாடி நின் மலர்_பதம் புகழேன் – திருமுறை1:40 439/2
ஒன்றார் புரம் எரிசெய்தவர் ஒற்றி திரு_நகரார் – திருமுறை1:41 441/1
வார் ஆர் முலை உமையாள் திரு_மணவாளர்-தம் மகனார் – திருமுறை1:41 442/1
ஒன்றோடிரண்டு எனும் கண்ணினர் உதவும் திரு_மகனார் – திருமுறை1:41 443/1
மலை வாங்கு வில் அரனார் திரு_மகனார் பசு மயிலின் – திருமுறை1:41 444/1
செங்கண் விடை-தனில் ஏறிய சிவனார் திரு_மகனார் – திருமுறை1:41 446/1
மா வீழ்ந்திடு விடையார் திரு_மகனார் பசு மயில் மேல் – திருமுறை1:41 448/1
திளைப்பேன் எனினும் கதிர் வடி வேல் தேவே என்னும் திரு_மொழியால் – திருமுறை1:43 465/2
அடியார்க்கு எளியர் எனும் முக்கண் ஐயர்-தமக்கும் உலகு ஈன்ற அம்மை-தனக்கும் திரு வாய் முத்து அளித்து களிக்கும் அரு_மருந்தே – திருமுறை1:44 470/1
சீத மதியை முடித்த சடை சிவனார் செல்வ திரு_மகனே திருமாலுடன் நான்முகன் மகவான் தேடி பணியும் சீமானே – திருமுறை1:44 475/3
சாலும் சுகுண திரு_மலையே தவத்தோர் புகழும் தற்பரனே தணிகாசலமாம் தலத்து அமர்ந்த சைவ மணியே சண்முகனே – திருமுறை1:44 477/4
கறிக்கும் நாயினும் கடை நாய்க்கு உன் திரு_கருணையும் உண்டேயோ – திருமுறை1:46 491/2
தெறிக்கும் நல் வளம் செறி திரு_தணிகையில் தேவர்கள் தொழும் தேவே – திருமுறை1:46 491/4
கரிய பேயினும் பெரிய பேய்க்கு உன் திரு_கருணையும் உண்டேயோ – திருமுறை1:46 492/2
தேடும் கிளி நீ நின்னை விளம்பி திரு_அன்னார் – திருமுறை1:47 500/1
உம்பர் பரவும் திரு_தணிகை உயர் மா மலை மேல் இருப்பவர்க்கு – திருமுறை1:49 520/3
செல்ல தணிகை திரு_மலை வாழ் தேவா உன்றன் சந்நிதிக்கு – திருமுறை1:49 521/3
திவலை ஒழிக்கும் திரு_தணிகை திருமால் மருகன் திரு_தாட்கு – திருமுறை1:49 522/3
திவலை ஒழிக்கும் திரு_தணிகை திருமால் மருகன் திரு_தாட்கு – திருமுறை1:49 522/3
வீறு பரஞ்சுடர் வண்ணமும் ஓர் திரு
மேனியும் பாருங்கள் வெள் வளைகாள் – திருமுறை1:50 528/3,4
திலகம் திகழிடத்து தேவே இலகு திரு
புள்ளிருக்கு வேளூர் புனிதா அடியேன்-தன் – திருமுறை1:52 553/2,3
சிந்தைக்கும் வழியில்லை உன் தன்மையை தெரிதற்கு என்றும் திரு_தணிகேசனே – திருமுறை1:52 566/1
மொந்தைக்கும் வழியில்லை வர திரு_முண்டைக்கும் வழியில்லை அரையில் சாண் – திருமுறை1:52 566/3
தெருள் ஆர் அன்பர் திரு_சபையில் சேர்க்காது அலைக்கும் திறம் அந்தோ – திருமுறை2:3 591/4
விஞ்சும் நினது திரு_அருளை மேவாது உழலும் மிடி ஒரு பால் – திருமுறை2:3 600/3
நிகழும் நின் திரு_அருள் நிலையை கொண்டவர் – திருமுறை2:5 622/1
திகழும் நல் திரு_சபை-அதனுள் சேர்க்க முன் – திருமுறை2:5 622/2
இருமையில் பயனும் நின் திரு_அருளே என்று நின் அடைக்கலம் ஆனேன் – திருமுறை2:6 627/3
கற்பகம் அனைய நின் திரு_அருள்_கடலில் களிப்புடன் ஆடுவது என்றோ – திருமுறை2:6 629/4
தேன் என இனிக்கும் திரு_அருள்_கடலே தெள்ளிய அமுதமே சிவமே – திருமுறை2:9 653/1
ஊன் என நின்ற உணர்வு_இலேன் எனினும் உன் திரு_கோயில் வந்து அடைந்தால் – திருமுறை2:9 653/3
ஏன் என கேளாது இருந்தனை ஐயா ஈது நின் திரு_அருட்கு இயல்போ – திருமுறை2:9 653/4
மை பொதி மிடற்றாய் வளர் திரு_முல்லைவாயில் வாழ் மாசிலாமணியே – திருமுறை2:9 655/2
எய்ப்புடன் வந்தால் வா என உரையாது இருப்பது உன் திரு_அருட்கு இயல்போ – திருமுறை2:9 655/4
நன்று வந்து அருளும் நம்பனே யார்க்கும் நல்லவனே திரு_தில்லை – திருமுறை2:9 657/1
என்று வந்தாய் என்று ஒரு சொலும் சொல்லாது இருப்பது உன் திரு_அருட்கு இயல்போ – திருமுறை2:9 657/4
எண்ணி வந்து அடைந்தால் கேள்வி இல்லாமல் இருப்பது உன் திரு_அருட்கு இயல்போ – திருமுறை2:9 658/4
என் இது சிவனே பகைவரை போல் பார்த்து இருப்பது உன் திரு_அருட்கு இயல்போ – திருமுறை2:9 659/4
இல்லை என்றாலும் விடுவனோ சும்மா இருப்பது உன் திரு_அருட்கு இயல்போ – திருமுறை2:9 660/4
எது நினைந்து அடைந்தாய் என்று கேளாமல் இருப்பது உன் திரு_அருட்கு இயல்போ – திருமுறை2:9 661/4
மன்னனே மருந்தே வளர் திரு_முல்லைவாயில் வாழ் மாசிலாமணியே – திருமுறை2:9 662/2
உன்னை நான் கனவினிடத்தும் விட்டு ஒழியேன் உன் திரு_அடி துணை அறிய – திருமுறை2:9 662/3
என்னை ஈன்றவனே முகம் அறியார் போல் இருப்பது உன் திரு_அருட்கு இயல்போ – திருமுறை2:9 662/4
தில்லை வாய்ந்த செழும் கனியே திரு
முல்லைவாயில் முதல் சிவ_மூர்த்தியே – திருமுறை2:10 664/1,2
தொல்லையேன் உன்றன் தூய் திரு_கோயிலின் – திருமுறை2:10 664/3
உளம்கொளும்படி உன் திரு_கோயில் இ – திருமுறை2:10 665/3
சீர் சிறக்கும் திரு_முல்லைவாயிலில் – திருமுறை2:10 667/1
சேல் கொள் பொய்கை திரு_முல்லைவாயிலில் – திருமுறை2:10 668/1
தீது_இலாத திரு_முல்லைவாயில் வாழ் – திருமுறை2:10 671/1
திரப்படும் திருமால் மயன் வாழ்த்த தியாகர் என்னும் ஓர் திரு_பெயர் அடைந்தீர் – திருமுறை2:11 673/1
சிந்தை நொந்து உலகில் பிறர்-தம்மை சேர்ந்திடாது நும் திரு_பெயர் கேட்டு – திருமுறை2:11 677/1
தாய்_இலார் என நெஞ்சகம் தளர்ந்தேன் தந்தை உம் திரு_சந்நிதி அடைந்தேன் – திருமுறை2:11 682/1
உய்ய ஒன்று அறியா ஒதியனேன் பிழையை உன் திரு_உள்ளத்தில் கொண்டே – திருமுறை2:13 694/1
கழல் கொள் உன் அருமை திரு_அடி_மலரை கருதிடா பிழை-தனை குறித்தே – திருமுறை2:13 695/1
நம்பினேன் நின்றன் திரு_அடி_மலரை நாயினேன் பிழை-தனை குறியேல் – திருமுறை2:13 699/1
கடைமையேன் வேறு ஓர் தேவரை அறியேன் கடவுள் நின் திரு_அடி அறிக – திருமுறை2:14 707/3
கரைபடா வஞ்ச பவ_கடல் உழக்கும் கடையனேன் நின் திரு_அடிக்கு – திருமுறை2:14 710/1
நல் அமுது_அனையார் நின் திரு_அடிக்கே நண்புவைத்து உருகுகின்றனரால் – திருமுறை2:14 711/1
ஊர் சொல்வேன் பேர் சொல்வேன் உத்தமனே நின் திரு_தாள் – திருமுறை2:16 743/1
சொல் ஐயோ ஒற்றியூர் தூய திரு_கோயிலுள் நீ – திருமுறை2:16 752/3
சிற்பரன் திரு_தில்லை அம்பல – திருமுறை2:17 762/3
போற்றி ஒற்றியூர் புண்ணியன் திரு_நீற்றினான்-தனை – திருமுறை2:17 763/1
அண்ணலே திரு_ஆலங்காட்டு உறையும் அம்மை அப்பனே அடியனேன்-தன்னை – திருமுறை2:18 765/3
தஞ்சமானவர்க்கு அருள்செயும் பரனே சாமிக்கு ஓர் திரு_தந்தை ஆனவனே – திருமுறை2:18 767/2
மாலின் கண்_மலர் மலர் திரு_பதனே மயிலின் மேல் வரு மகவு_உடையவனே – திருமுறை2:18 771/1
நக்கன் எம் பிரான் அருள் திரு_பெயராம் நமச்சிவாயத்தை நான் மறவேனே – திருமுறை2:23 819/4
சீலம் அளிக்கும் திரு அளிக்கும் சிவாய நம என்று இடு நீறே – திருமுறை2:25 837/4
சுணங்கு_அனேன்-தனக்கு உன் திரு_அருள் கிடைக்கும் சுகமும் உண்டாம்-கொலோ அறியேன் – திருமுறை2:27 858/2
உணங்கு வெண் தலை தார் புனை திரு புயனே ஒற்றியூர் உத்தம தேவே – திருமுறை2:27 858/4
தேவரே அயனே திரு நெடுமாலே சித்தரே முனிவரே முதலா – திருமுறை2:27 859/1
ஒப்பு_இலாய் உனது திரு_அருள் பெறுவான் உன்னி நைகின்றனன் மனமோ – திருமுறை2:27 862/1
துணை_இலேன் நினது திரு_அடி அல்லால் துட்டனேன் எனினும் என்றன்னை – திருமுறை2:27 863/1
இரிந்திட நினது திரு_அருள் புரியாது இருத்தியேல் என் செய்வேன் எளியேன் – திருமுறை2:27 864/2
மெய்யனே நினது திரு_அருள் விழைந்தேன் விழைவினை முடிப்பையோ அன்றி – திருமுறை2:27 866/2
தாவியே இயமன் தமர் வரும் அ நாள் சம்பு நின் திரு_அருள் அடையா – திருமுறை2:28 869/1
வாரின் மேல் வளரும் திரு_முலை மலையாள்_மணாளனே ஒற்றியூர் வாழ்வே – திருமுறை2:28 870/4
சான்றவர் மதிக்கும் நின் திரு_அருள்-தான் சார்ந்திடில் தருக்குவன் ஐயா – திருமுறை2:28 874/3
திருவின் நாயகன் கை_படை பெறுவான் திரு_கண் சாத்திய திரு_மலர் பதத்தார் – திருமுறை2:30 890/1
திருவின் நாயகன் கை_படை பெறுவான் திரு_கண் சாத்திய திரு_மலர் பதத்தார் – திருமுறை2:30 890/1
சுதன மங்கையர் நடம்செயும் ஒற்றி தூயனால் அவர் துணை திரு_தோட்கு – திருமுறை2:30 892/3
செஞ்சொல் மா தவர் புகழ் திருவொற்றி தேவர் காண் அவர் திரு_முடி காட்ட – திருமுறை2:30 893/3
வாழும் கோயிற்கு திரு_அலகிடுவோம் மகிழ்வு கொண்டு உடன் வருதி என் மனனே – திருமுறை2:30 894/4
வதியும் கோயிற்கு திரு_விளக்கு இடுவோம் வாழ்க நீ உடன் வருதி என் மனனே – திருமுறை2:30 895/4
வளம் கொள் கோயிற்கு திரு_மெழுக்கு இடுவோம் வாழ்க நீ உடன் வருதி என் மனனே – திருமுறை2:30 896/4
மணி கொள் கோயிற்கு திரு_பணி செய்தும் வாழ்க நீ உடன் வருதி என் மனனே – திருமுறை2:30 897/4
மூவர் திரு_பாட்டினுக்கு இசைந்தே முதிர் தீம்பாலும் முக்கனியும் – திருமுறை2:32 908/3
திண் தோள் இலங்கும் திரு_நீற்றை காண விரும்பேன் சேர்ந்து ஏத்தேன் – திருமுறை2:32 914/2
தேவர் அமுதே சிவனே நின் திரு_தாள் ஏத்த ஒற்றி எனும் – திருமுறை2:33 925/3
செக்கர் நிறத்து பொன்_மேனி திரு_நீற்று ஒளி சேர் செங்கரும்பே – திருமுறை2:34 931/4
அரியது நினது திரு_அருள் ஒன்றே அ அருள் அடைதலே எவைக்கும் – திருமுறை2:35 943/1
இனிய நின் திரு_தாள் இணை மலர் ஏத்தேன் இளம் முலை மங்கையர்க்கு உள்ளம் – திருமுறை2:35 948/1
இறையும் நின் திரு_தாள்_கமலங்கள் ஏத்தேன் எழில்பெற உடம்பினை ஓம்பி – திருமுறை2:35 949/1
கறை மணக்கும் திரு நீல_கண்ட பெருமானே – திருமுறை2:36 951/2
மறை மணக்கும் திரு_அடியை வாய் நிரம்ப வாழ்த்தேனோ – திருமுறை2:36 951/4
செவ்வண்ண மேனி திரு_நீற்று பேர்_அழகா – திருமுறை2:36 958/1
ஒல்லை திரு_அருள் கொண்டு ஒற்றி அப்பா உன்னுடைய – திருமுறை2:36 983/3
தில்லை பொதுவின் திரு_நடனம் காணேனோ – திருமுறை2:36 983/4
பூவின்_மன்னவன் சீறினும் திரு_மால் போர்க்கு நேரினும் பொருள் அல நெஞ்சே – திருமுறை2:37 988/2
கலங்குறேல் அருள் திரு_வெண் நீறு எனது கரத்து இருந்தது கண்டிலை போலும் – திருமுறை2:37 992/2
தலங்கள்-தோறும் சென்று அ விடை அமர்ந்த தம்பிரான் திரு_தாளினை வணங்கி – திருமுறை2:37 996/1
அட உள் மாசு தீர்த்து அருள் திரு_நீற்றை அணியும் தொண்டரை அன்புடன் காண்க – திருமுறை2:38 997/2
சேய நல் நெறி அணித்தது செவிகாள் சேரமானிடை திரு_முகம் கொடுத்து – திருமுறை2:38 1000/3
தெருள் கொள் நீறு இடும் செல்வர் கூழ் இடினும் சேர்ந்து வாழ்த்தி அ திரு அமுது உண்க – திருமுறை2:38 1002/2
செய் தவத்தர்-தம் திறம் சிறிது உணரேன் செய்வது என்னை நின் திரு_அருள் பெறவே – திருமுறை2:40 1019/2
எய் தவ திரு_அருள் எனக்கு இரங்கி ஈயில் உண்டு மற்று இன்று எனில் இன்றே – திருமுறை2:40 1019/3
செய் தவ திரு_மடந்தையர் நடனம் திகழும் ஒற்றியூர் தியாக மா மணியே – திருமுறை2:40 1019/4
திரு_புயாசல மன்னர் மா தவத்தோர் திகழும் ஒற்றியூர் தியாக மா மணியே – திருமுறை2:40 1022/4
அலையில் ஆர்ந்து எழும் துரும்பு என அலைந்தேன் அற்பனேன் திரு_அருள் அடைவேனே – திருமுறை2:40 1023/3
தீயன் ஆயினேன் என் செய்வேன் சிவனே திரு_அருட்கு நான் சேயனும் ஆனேன் – திருமுறை2:44 1058/2
தேட என் வசம் அன்றது சிவனே திரு_அருள்_கடல் திவலை ஒன்று உறுமேல் – திருமுறை2:44 1062/2
திர கண்_நெற்றியாய் ஒற்றியாய் தில்லை திரு_சிற்றம்பலம் திகழ் ஒளி விளக்கே – திருமுறை2:45 1070/4
சீத வார் பொழில் ஒற்றி அம் பரனே திரு_சிற்றம்பலம் திகழ் ஒளி விளக்கே – திருமுறை2:45 1071/4
தீட்டுகின்ற நல் புகழ் ஒற்றி அரசே திரு_சிற்றம்பலம் திகழ் ஒளி விளக்கே – திருமுறை2:45 1073/4
செய்ய மேனி எம் ஒற்றியூர் வாழ்வே திரு_சிற்றம்பலம் திகழ் ஒளி விளக்கே – திருமுறை2:45 1074/4
சேடு நின்ற நல் ஒற்றியூர் வாழ்வே திரு_சிற்றம்பலம் திகழ் ஒளி விளக்கே – திருமுறை2:45 1075/4
சிறியர் செய் பிழை பெரியவர் பொறுக்கும் சீலம் என்பது உன் திரு_மொழி அன்றே – திருமுறை2:45 1076/1
செறிய ஓங்கிய ஒற்றி அம் பரமே திரு_சிற்றம்பலம் திகழ் ஒளி விளக்கே – திருமுறை2:45 1076/4
உய்ய வல்லனேல் உன் திரு அருளாம் உடைமை வேண்டும் அ உடைமையை தேடல் – திருமுறை2:46 1079/1
பெய்ய வல்ல நின் திரு_அருள் நோக்கம் பெற விழைந்தனன் பிற ஒன்றும் விரும்பேன் – திருமுறை2:46 1079/3
தொத்து வேண்டும் நின் திரு_அடிக்கு எனையே துட்டன் என்றியேல் துணை பிறிது அறியேன் – திருமுறை2:46 1086/3
அளியனே திரு_சிற்றம்பலத்து ஒளியே அரு_மருந்தே வடவனத்து – திருமுறை2:47 1089/3
மருந்து_அனையாய் உன் திரு_அடி_மலரை மறந்திலேன் வழுத்துகின்றனன் காண் – திருமுறை2:47 1090/3
சோதியே திரு_தோணிபுரத்தனே – திருமுறை2:48 1100/2
இச்சை உண்டு எனக்கு உன் திரு_மலர்_தாள் எய்தும் வண்ணம் இங்கு என் செய வல்லேன் – திருமுறை2:51 1129/1
திரு_கண் மூன்று உடை ஒற்றி எம் பொருளே தில்லை ஓங்கிய சிவானந்த தேனே – திருமுறை2:51 1132/4
வண் பெறா எனக்கு உன் திரு_அருளாம் வாழ்வு நேர்ந்திடும் வகை எந்த வகையோ – திருமுறை2:51 1133/3
தாதை நீ அவை எண்ணலை எளியேன்-தனக்கு நின் திரு தண் அளி புரிவாய் – திருமுறை2:51 1134/2
வஞ்ச நெஞ்சர்-தம் சேர்க்கையை துறந்து வள்ளல் உன் திரு_மலர்_அடி ஏத்தி – திருமுறை2:51 1135/1
தஞ்சம் என்று அருள் நின் திரு_கோயில் சார்ந்து நின்றனன் தருதல் மற்று இன்றோ – திருமுறை2:51 1135/3
ஒல்லை உன் திரு_கோயில் முன் அடுத்தேன் உத்தமா உன்றன் உள்ளம் இங்கு அறியேன் – திருமுறை2:51 1136/3
தஞ்சம் என்று அடைந்தே நின் திரு_கோயில் சந்நிதி முன்னர் நிற்கின்றேன் – திருமுறை2:52 1139/2
சொல் பதம் கடந்த நின் திரு_அடிக்கு தொண்டுசெய் நாளும் ஒன்று உளதோ – திருமுறை2:52 1140/3
என்னையோ கொடியேன் நின் திரு_அருள்-தான் எய்திலனேல் உயிர்க்கு உறுதி – திருமுறை2:52 1141/2
தளர்வு இலாது உனது திரு_அடி எனும் பொற்றாமரைக்கு அணியன் ஆகுவனோ – திருமுறை2:52 1143/3
ஞால வாழ்வு அனைத்தும் கானல்_நீர் எனவே நன்கு அறிந்து உன் திரு_அருளாம் – திருமுறை2:52 1145/1
அற்று நின்றவர்க்கும் அரிய நின் திரு_தாட்கு அடிமைசெய்து ஒழுகுவனேயோ – திருமுறை2:52 1147/3
இறைவ நின் திரு_தாட்கு அன்பு இலா கொடியன் என்னினும் ஏழையேன்-தனக்கு – திருமுறை2:52 1148/2
நிறைதரும் நினது திரு_அருள் அளிக்க நினைத்தலே நின் கடன் கண்டாய் – திருமுறை2:52 1148/3
திலகமே திரு ஒற்றி எம் உறவே செல்வமே பரசிவ பரம்பொருளே – திருமுறை2:53 1149/4
தேடி அறி ஒண்ணா திரு_உருவை கண்டு உருகி – திருமுறை2:54 1162/3
நண்மை ஒற்றியீர் திரு_சிற்றம்பலத்துள் ஞான நாடகம் நவிற்றுகின்றீரே – திருமுறை2:55 1172/4
பொற்றை நேர் புயத்து ஒளிர் திரு_நீற்றை பூசுகின்றனன் புனித நும் அடி-கண் – திருமுறை2:55 1173/2
செல்வம் வேண்டிலேன் திரு_அருள் விழைந்தேன் சிறியனேனை நீர் தியக்குதல் அழகோ – திருமுறை2:55 1180/2
செல்வ திரு_அடியின் சீர் காணப்பெற்றிலனே – திருமுறை2:59 1220/4
உள்ளும் திரு_தொண்டர் உள்ளத்து எழும் களிப்பே – திருமுறை2:60 1227/1
சேர்க்கும் வண்ணமே நினைக்கின்றேன் எனினும் சிறியனேனுக்கு உன் திரு_அருள் புரிவாய் – திருமுறை2:61 1237/2
தேர் சொரிந்த மா மணி திரு_வீதி திகழும் ஒற்றியூர் தியாக_நாயகனே – திருமுறை2:61 1242/4
கோணாத உள்ள திரு_கோயில் மேவி குலவும் ஒற்றி_வாணா – திருமுறை2:62 1249/3
சரதத்தால் அன்பர் சார்ந்திடும் நின் திரு
விரதத்தால் அன்றி வேறு ஒன்றில் தீருமோ – திருமுறை2:64 1264/1,2
நின்றுநின்று வாடுகின்ற நெஞ்சமே இன்று திரு
ஒற்றியப்பன் தாள்_மலரை உன்னுதியேல் காதலித்து – திருமுறை2:65 1276/2,3
ஆவான் திரு_அடி அல்லால் – திருமுறை2:65 1277/4
பாங்கு_உடையார் மெய்யில் பலித்த திரு_நீறு அணியா – திருமுறை2:65 1286/1
ஓதம் பிடிக்கும் வயல் ஒற்றியப்பன் தொண்டர் திரு
பாதம் பிடிக்கும் பயன் – திருமுறை2:65 1295/3,4
ஊக்கம் உற்ற நின் திரு_அருள் வேண்டும் ஒற்றி ஓங்கிய உத்தம பொருளே – திருமுறை2:66 1300/4
குமைக்கும் வண்ணம் நின் திரு_அருள் இன்னும் கூட பெற்றிலேன் கூறுவது என்னே – திருமுறை2:66 1302/3
அண்ணல் நின் திரு_அருள் துணை அடைந்தால் அமைந்து வாழ்குவன் அடை வகை அறியேன் – திருமுறை2:67 1314/3
ஆயினும் திரு_முகம் கண்டு மகிழும் அன்பர்-தம் பணி ஆற்றி மற்று உடலம் – திருமுறை2:68 1328/3
மாழை ஏர் திரு_மேனி எம் பெருமான் மனம் இரங்கி என் வல்_வினை கெட வந்து – திருமுறை2:69 1331/3
இரக்கம் நின் திரு உளத்து இலையானால் என் செய்கேன் நரகிடை இடும் போதே – திருமுறை2:69 1339/4
திரு ஆர் பொன்_அம்பல நடுவே தெள் ஆர் அமுத திரள் அனைய – திருமுறை2:70 1340/1
தருவார் அவர்-தம் திரு_முகத்தே ததும்பும் இள வெண்_நகை கண்டேன் – திருமுறை2:70 1340/3
வாயிற்கு இனிய புகழ் உடைய வள்ளல் அவர்-தம் திரு_அழகை – திருமுறை2:70 1342/2
வன்கண் அறியார் திரு_நடம்செய் வரதர் அமுத திரு_முகத்தை – திருமுறை2:70 1343/2
வன்கண் அறியார் திரு_நடம்செய் வரதர் அமுத திரு_முகத்தை – திருமுறை2:70 1343/2
எம்மான் அவர்-தம் திரு_நடத்தை இன்னும் ஒரு கால் காண்பேனோ – திருமுறை2:70 1345/4
அன்னோ திரு_அம்பலத்தே எம் ஐயர் உரு கண்டேன் அது-தான் – திருமுறை2:70 1348/1
என்னோ அவர்-தம் திரு_உருவை இன்னும் ஒரு கால் காண்பேனோ – திருமுறை2:70 1348/4
செல்வ பெருமான் சிவபெருமான் தியாக_பெருமான் திரு_அழகை – திருமுறை2:72 1360/2
தேடும் திரு_தாள் சிவபெருமான் தியாக_பெருமான் திரு_பவனி – திருமுறை2:72 1361/2
தேடும் திரு_தாள் சிவபெருமான் தியாக_பெருமான் திரு_பவனி – திருமுறை2:72 1361/2
சேர்க்கும் களத்தான் சிவபெருமான் தியாக_பெருமான் திரு_நடத்தை – திருமுறை2:72 1362/2
தெள்ளும் அமுதாம் சிவபெருமான் தியாக_பெருமான் திரு_முகத்தை – திருமுறை2:72 1363/2
தேவர் பெருமான் சிவபெருமான் தியாக_பெருமான் திரு_வடிவை – திருமுறை2:72 1364/2
சிறப்பை அளிக்கும் சிவபெருமான் தியாக_பெருமான் திரு_நடத்தை – திருமுறை2:72 1365/2
செல்லாம் கருணை சிவபெருமான் தியாக_பெருமான் திரு_கூத்தை – திருமுறை2:72 1366/2
தில்லை நகரான் சிவபெருமான் தியாக_பெருமான் திரு_பவனி – திருமுறை2:72 1367/2
தென்னர் பெருமான் சிவபெருமான் தியாக_பெருமான் திரு_அழகை – திருமுறை2:72 1368/2
சின்னம் அளித்தோன் சிவபெருமான் தியாக_பெருமான் திரு_அடியை – திருமுறை2:72 1369/2
பண்ணுதல் சேர் திரு_நீற்று கோலம்-தன்னை பார்த்தேனும் அஞ்சுகிலேன் பயன் இலாமே – திருமுறை2:73 1371/2
சிலையான் மணக்க மணக்கும் தெய்வீக திரு_மலரே – திருமுறை2:75 1393/2
செங்கமலாசனன்_தேவி பொன்_நாணும் திரு முதலோர் – திருமுறை2:75 1415/1
என்னும் திரு_அமுது ஓயாமல் ஊற்றி எமது உளத்தின் – திருமுறை2:75 1418/3
ஆநந்த இன் அமுது ஊற்றும் திரு_முலை ஆர்_அணங்கே – திருமுறை2:75 1420/2
திரு_நாள் நினை தொழும் நல் நாள் தொழாமல் செலுத்திய நாள் – திருமுறை2:75 1423/1
செழு ஆர் மலர் பொழில் ஒற்றி எம்மான்-தன் திரு_துணையே – திருமுறை2:75 1437/3
நம் தோடம் நீக்கிய நங்காய் என திரு நான்முகன் மால் – திருமுறை2:75 1454/3
பத்தர்-தம் உள்ள திரு_கோயில் மேவும் பரம் பரையே – திருமுறை2:75 1468/1
திரு_வல்லி ஏத்தும் அபிடேக_வல்லி எம் சென்னியிடை – திருமுறை2:75 1473/1
தேறாத விண்ணப்பம் சற்றேனும் நின்றன் திரு_செவியில் – திருமுறை2:75 1479/2
சீத புனல் சூழ் வயல் ஒற்றி தியாக_பெருமான் திரு மாட_வீதி – திருமுறை2:77 1495/1
திங்கள் உலவும் பொழில் ஒற்றி தியாக_பெருமான் திரு_வீதி – திருமுறை2:77 1499/1
மின்னும் தேவர் திரு_முடி மேல் விளங்கும் சடையை கண்டவள் தன் – திருமுறை2:78 1504/3
தேசு பூத்த வடிவழகர் திரு வாழ் ஒற்றி தேவர் புலி – திருமுறை2:78 1512/1
தெறித்து மணிகள் அலை சிறக்கும் திரு வாழ் ஒற்றி தேவர் எனை – திருமுறை2:79 1521/1
போது கண்ட திரு_முகத்தை போற்றி மறித்தும் கண்டு அறியேன் – திருமுறை2:79 1538/3
வள்ளல் குணத்தார் திரு_பவனி வந்தார் என்றார் அ மொழியை – திருமுறை2:80 1544/3
தென் ஏர் பொழில் சூழ் ஒற்றியூர் திகழும் தியாகர் திரு_பவனி – திருமுறை2:80 1546/2
செழும் தெண் கடல் தெள் அமுது_அனையார் தியாகர் எனும் ஓர் திரு_பெயரார் – திருமுறை2:80 1548/1
நீல களத்தார் திரு_பவனி நேர்ந்தார் என்றார் அது காண்பான் – திருமுறை2:80 1553/3
திரு ஆர் புயனும் மலரோனும் தேடும் தியாக_பெருமானார் – திருமுறை2:82 1566/3
உலமே அனைய திரு_தோளார் ஒற்றி தியாக_பெருமானார் – திருமுறை2:82 1568/3
சித்தர் திரு வாழ் ஒற்றியினார் தியாகர் என்று உன் கலை கவர்ந்த – திருமுறை2:83 1575/3
தேன் ஆர் கமல தடம் சூழும் திரு வாழ் ஒற்றி தியாகர் அவர் – திருமுறை2:84 1584/1
தென் ஆர் ஒற்றி திரு_நகரார் தியாகர் எனும் ஓர் திரு_பெயரார் – திருமுறை2:85 1596/3
தென் ஆர் ஒற்றி திரு_நகரார் தியாகர் எனும் ஓர் திரு_பெயரார் – திருமுறை2:85 1596/3
ஐயர் திரு வாழ் ஒற்றி நகர் அமர்ந்தார் இன்னும் அணைந்திலரே – திருமுறை2:86 1606/2
பாலில் தெளிந்த திரு_நீற்றர் பாவ_நாசர் பண்டரங்கர் – திருமுறை2:87 1639/1
ஒருத்தர் திரு வாழ் ஒற்றியினார் உம்பர் அறியா என் கணவர் – திருமுறை2:87 1640/2
விமலர் திரு வாழ் ஒற்றியிடை மேவும் பெருமை வித்தகனார் – திருமுறை2:87 1641/2
சிரம் தார் ஆக புயத்து அணிவார் திரு வாழ் ஒற்றி_தியாகர் அவர் – திருமுறை2:88 1653/2
சே மேல் வருவார் திருவொற்றி தியாகர் அவர்-தம் திரு_புயத்தை – திருமுறை2:89 1656/2
திங்கள் அணியும் செஞ்சடையார் தியாகர் திரு வாழ் ஒற்றியினார் – திருமுறை2:89 1660/2
தீர்ந்தார் தலையே கலனாக செறித்து நடிக்கும் திரு_கூத்தர் – திருமுறை2:89 1664/1
தோயும் கமல திரு_அடிகள் சூட்டும் அதிகை தொல் நகரார் – திருமுறை2:89 1665/2
இலகும் அவர்-தம் திரு_அழகை என்னென்று உரைப்பது ஏந்திழையே – திருமுறை2:90 1673/4
தெளித்து நதியை சடை இருத்தும் தேவர் திரு வாழ் ஒற்றி_உளார் – திருமுறை2:91 1678/2
திரு வாழ் ஒற்றி தேவர் எனும் செல்வர் அவரே செல்வம்-அதில் – திருமுறை2:92 1687/2
திரு_கண் நுதலால் திரு_மகனை தீர்த்தார் ஒற்றி தேவர் அவர் – திருமுறை2:92 1690/1
திரு_கண் நுதலால் திரு_மகனை தீர்த்தார் ஒற்றி தேவர் அவர் – திருமுறை2:92 1690/1
நண்ணார் இன்னும் திரு_அனையாய் நான் சென்றிடினும் நலம் அருள – திருமுறை2:94 1710/3
திருந்து ஆல் அமர்ந்தார் திருப்புலியூர் சிற்றம்பலத்தில் திரு_நடம்செய் – திருமுறை2:94 1714/1
சேல் காதலிக்கும் வயல் வளம் சூழ் திரு வாழ் ஒற்றி தேவர் அவர்-பால் – திருமுறை2:94 1716/2
திரு ஆர் கமல தடம் பணை சூழ் செல்வ பெரும் சீர் ஒற்றியில் வாழ் – திருமுறை2:98 1772/1
சிமை கொள் சூல திரு_மலர்_கை தேவர் நீர் எங்கு இருந்தது என்றேன் – திருமுறை2:98 1789/1
உடற்கு அச்சு உயிராம் ஒற்றி_உளீர் உமது திரு_பேர் யாது என்றேன் – திருமுறை2:98 1793/1
உவந்து என் மீதில் தேவர் திரு_உள்ளம் திரும்பிற்றோ என்றேன் – திருமுறை2:98 1858/2
உள்ளத்து அனையே போல் அன்பர் உவக்கும் திரு வாழ் ஒற்றி_உளீர் – திருமுறை2:98 1876/1
செல்லா என் சொல் நடவாதோ திரு_கூத்து எதுவோ என விடைகள் – திருமுறை2:98 1893/3
ஊட்டும் திரு வாழ் ஒற்றி_உளீர் உயிரை உடலாம் செப்பிடை வைத்து – திருமுறை2:98 1905/1
நண்ணும் திரு வாழ் ஒற்றி_உளீர் நடம் செய் வல்லீர் நீர் என்றேன் – திருமுறை2:98 1912/2
அம்மை அடுத்த திரு_மேனி அழகீர் ஒற்றி அணி நகரீர் – திருமுறை2:98 1914/1
நீற்றால் விளங்கும் திரு_மேனி நேர்ந்து இங்கு இளைத்தீர் நீர் என்றேன் – திருமுறை2:98 1926/2
தேவர்க்கு அரிய ஆனந்த திரு_தாண்டவம் செய் பெருமான் நீர் – திருமுறை2:98 1930/1
விண் ஆளாநின்ற ஒரு மேன்மை வேண்டேன் வித்தக நின் திரு_அருளே வேண்டி நின்றேன் – திருமுறை2:101 1941/2
திறம் பழுக்கும் ஸ்ரீராம வள்ளலே நின் திரு_அருளே அன்றி மற்று ஓர் செயல் இலேனே – திருமுறை2:101 1945/4
சீர் வளர் மதியும் திரு வளர் வாழ்க்கை செல்வமும் கல்வியும் பொறையும் – திருமுறை2:103 1954/1
தடநிருப அவிவர்த்த சாமர்த்திய திரு_அருள் சத்தி உருவாம் பொன்_பதம் – திருமுறை3:1 1960/56
சர அசர அபரிமித விவித ஆன்ம பகுதி தாங்கும் திரு பூம்_பதம் – திருமுறை3:1 1960/61
வல்ல முயலகன் மீதில் ஊன்றிய திரு_பதம் வளம் தர தூக்கும் பதம் – திருமுறை3:1 1960/69
ஏவலார் புகழ் எமது நாவல்_ஆரூரர் புகல் இசை திரு_பாட்டு பதம் – திருமுறை3:1 1960/100
ஈறு_இலா பதம் எலாம் தரு திரு_பதம் அழிவில் இன்பு உதவுகின்ற பதமே – திருமுறை3:1 1960/128
திக்கும் கதி நாட்டி சீர் கொள் திரு_தொண்டர் உளம் – திருமுறை3:2 1962/55
ஒக்கும் கருப்பறியலூர் அரசே மிக்க திரு
மா வளரும் செந்தாமரை வளரும் செய் குரக்குக்கா – திருமுறை3:2 1962/56,57
வன் குடி திட்டை மருவார் மருவு திரு_தென்குடித்திட்டை – திருமுறை3:2 1962/157
செறியல் ஊர் கூந்தல் திரு_அனையார் ஆடும் – திருமுறை3:2 1962/211
கூறு திரு ஆக்கு ஊர் கொடுப்பன போல் சூழ்ந்து மதில் – திருமுறை3:2 1962/221
வீறு திரு_ஆக்கூர் விளக்கமே மாறு அகற்றி – திருமுறை3:2 1962/222
திரு_அம்பர் ஞான திரட்டே ஒருவந்தம் – திருமுறை3:2 1962/238
ஓங்கும் திரு_தொண்டர் உள் குளிர நல் அருளால் – திருமுறை3:2 1962/267
அல்லல் இடும் பாவு அநத்தம் அட்டு ஒளிசெய்கின்ற திரு
மல்லல் இடும்பாவனத்து மாட்சிமையே தொல்லை – திருமுறை3:2 1962/343,344
வாம் பேர் எயில் சூழ்ந்த மாண்பால் திரு_நாமம் – திருமுறை3:2 1962/355
நீடு அலை ஆற்று ஊர் நிழல் மணி_குன்று ஓங்கு திரு_கூடலை – திருமுறை3:2 1962/433
மெச்சி நெறிக்கு ஆர்வம் மேவிநின்றோர் சூழ்ந்த திரு_கச்சி_நெறிக்காரைக்காட்டு – திருமுறை3:2 1962/481
யோகு அறல் இலா தவத்தோர் உன்ன விளங்கு திரு_மாகறலில் – திருமுறை3:2 1962/485
கோள் அத்தி நீக்கும் குணத்தோர்க்கு அருள்செய் திரு_காளத்தி – திருமுறை3:2 1962/509
என்னும் திரு_தொண்டர் ஏத்தும் இடைச்சுரத்தின் – திருமுறை3:2 1962/531
அண்ணல் திரு_மலர் கை ஆழி பெற கண் இடந்த – திருமுறை3:3 1965/287
திங்கள் கொழுந்தின் திரு_அழகும் திங்கள்-தன் மேல் – திருமுறை3:3 1965/416
நாசி திரு_குமிழின் நல் அழகும் தேசு உற்ற – திருமுறை3:3 1965/424
தெய்வ முகத்தின் திரு அழகும் தெய்வ முகத்து – திருமுறை3:3 1965/434
சூழ்ந்து ஒளிகொண்டு ஓங்கு திரு தோள் அழகும் தாழ்ந்திலவாய் – திருமுறை3:3 1965/442
மாண் இலங்க மேவு திரு மார்பு அழகும் சேண்_நிலத்தர் – திருமுறை3:3 1965/452
கேழ் கோலம் மேவு திரு கீள் அழகும் அ கீளின் – திருமுறை3:3 1965/455
செல்வ திரு_அடியின் சீர் அழகும் சொல் வைத்த – திருமுறை3:3 1965/462
மால் கடவுள் ஆம் ஓர் மகவு அலற கண்டு திரு_பாற்கடலை – திருமுறை3:3 1965/477
புல்ல என்றால் ஈது ஒன்றும் போதாதோ நல்ல திரு
பாத_மலர் வருந்த பாணன்-தனக்கு ஆளாய் – திருமுறை3:3 1965/508,509
மன் இசைப்பால் மேலோர் வகுத்து ஏத்திநின்ற திரு
இன் இசைப்பா ஆதி இசைப்போரும் மன் இசைப்பின் – திருமுறை3:3 1965/1331,1332
சீர் உருவோ தேவர் திரு_உருவம் நேர் உருவில் – திருமுறை3:4 1978/2
பூவை விட்டு புல் எடுப்பார் போல் உன் திரு_பாத – திருமுறை3:4 2004/1
பூவுக்கு அரையரும் வான் புங்கவரும் போற்று திரு
நாவுக்கரையர் எனும் நல் நாமம் மேவுற்ற – திருமுறை3:4 2010/1,2
விள்ளா திரு_அடி கீழ் விண்ணப்பம் யான் செய்து – திருமுறை3:4 2016/3
கண்டார் அடிப்பொடியை கண்டார் திரு_அடியை – திருமுறை3:4 2043/3
சிரம் ஆகி திரு_அருளாம் வெளியாய் ஆன்ம சிற்சத்தியாய் பரையின் செம்மை ஆகி – திருமுறை3:5 2076/2
சொல் குன்றா நாவகத்துள் மாறா இன்பம் தோற்றுகின்ற திரு_அருள் சீர் சோதியே விண் – திருமுறை3:5 2092/3
திரு_மணி மன்று அகத்து இன்ப உருவாய் என்றும் திகழ் கருணை நடம் புரியும் சிவமே மோன – திருமுறை3:5 2137/3
தம்மை மறந்து அருள் அமுதம் உண்டு தேக்கும் தகை_உடையார் திரு_கூட்டம் சார்ந்து நாயேன் – திருமுறை3:5 2163/1
கொடியனேன் செய் பிழையை திரு_உள்ளத்தே கொள்ளுதியோ கொண்டு குலம் குறிப்பது உண்டோ – திருமுறை3:5 2164/2
தீது_அகத்தேன் எளியேன் ஆயினும் உன் திரு_அடியாம் – திருமுறை3:6 2190/3
நடும்பாட்டை நாவலன் வாய் திரு_பாட்டை நயந்திட்ட நீ – திருமுறை3:6 2200/1
பதியாம் உனது திரு_அருள் சீர் உரம் பற்றி அன்றோ – திருமுறை3:6 2207/2
சேல் வைக்கும் கண் உமை_பாகா நின் சித்தம் திரு_அருள் என்-பால் – திருமுறை3:6 2213/1
சிற்பரமே எம் சிவமே திரு_அருள் சீர் மிகுந்த – திருமுறை3:6 2221/1
திரு_பாசுரம் செய்து பொற்கிழி ஈந்த நின் சீர் நினைந்தே – திருமுறை3:6 2224/2
சிவசாதனத்தரை ஏன் படைத்தாய் அ திரு_இலிகள் – திருமுறை3:6 2259/2
வான் செய்த நான்முகத்தோனும் திரு நெடுமாலும் மற்றை – திருமுறை3:6 2260/3
திரு_முடி மேல் என்ன ஆசை கண்டாய் நின் திரு_அடிக்கே – திருமுறை3:6 2322/4
திரு_முடி மேல் என்ன ஆசை கண்டாய் நின் திரு_அடிக்கே – திருமுறை3:6 2322/4
செப்பு அற்ற வாய்க்கு திரு உளதோ சிறிதேனும் உண்டேல் – திருமுறை3:6 2331/3
புணையே திரு_அருள் பூரணமே மெய் புலம் அளிக்கும் – திருமுறை3:6 2339/3
ஏர் ஓங்கு காப்பை திரு நெடுமாலுக்கும் ஈந்ததுவே – திருமுறை3:6 2361/4
வளம் கொண்ட தெய்வ திரு_முக மாட்சியும் வாய்ந்த பரிமளம் – திருமுறை3:6 2364/2
பங்கிட்ட வெண் திரு_நீற்று ஒளி மேனியும் பார்த்திடில் பின் – திருமுறை3:6 2366/2
நான்முகத்தோனும் திரு நெடுமாலும் மெய்ஞ்ஞானம் என்னும் – திருமுறை3:6 2382/1
செஞ்சடையாய் நின் திரு_பெயராக சிறந்த எழுத்து – திருமுறை3:6 2386/3
போகம் கலந்த திரு_நாள் மலை அற்புத பசும்_தேன் – திருமுறை3:6 2395/3
திரு ஆர் வயித்தியநாதா அமரர் சிகாமணியே – திருமுறை3:7 2408/4
சேர்த்தாய் என் துன்பம் அனைத்தையும் தீர்த்து திரு_அருள் கண் – திருமுறை3:7 2412/2
இருப்பு மனத்து கடை நாயேன் என் செய்வேன் நின் திரு_அருளாம் – திருமுறை3:10 2469/1
திருமால் கமல திரு_கண் மலர் திகழும் மலர்_தாள் சிவ_கொழுந்தை – திருமுறை3:13 2474/1
தவள நிறத்து திரு_நீறு தாங்கும் மணி தோள் தாணுவை நம் – திருமுறை3:13 2476/1
அலகம் தழைக்கும் திரு_வதிகை ஐயர் விரும்பும் மெய் உறவே அரிய பெரியநாயகி பெண் அரசே என்னை ஆண்டு அருளே – திருமுறை3:15 2488/4
தேடுவார் தேடும் செல்வமே சிவமே திரு அருணாபுரி தேவே – திருமுறை3:16 2495/1
நாடுவார் புகழும் நின் திரு_கோயில் நண்ணுமா எனக்கு இவண் அருளே – திருமுறை3:16 2495/4
தெருள் பெரு மலையே திரு_அணாமலையில் திகழ் சுயம் சோதியே சிவனே – திருமுறை3:16 2497/2
திரு விளங்க சிவயோக சித்தி எலாம் விளங்க சிவஞான நிலை விளங்க சிவாநுபவம் விளங்க – திருமுறை3:17 2500/1
தெரு விளங்கு திரு_தில்லை திரு_சிற்றம்பலத்தே திரு_கூத்து விளங்க ஒளி சிறந்த திரு_விளக்கே – திருமுறை3:17 2500/2
தெரு விளங்கு திரு_தில்லை திரு_சிற்றம்பலத்தே திரு_கூத்து விளங்க ஒளி சிறந்த திரு_விளக்கே – திருமுறை3:17 2500/2
தெரு விளங்கு திரு_தில்லை திரு_சிற்றம்பலத்தே திரு_கூத்து விளங்க ஒளி சிறந்த திரு_விளக்கே – திருமுறை3:17 2500/2
தெரு விளங்கு திரு_தில்லை திரு_சிற்றம்பலத்தே திரு_கூத்து விளங்க ஒளி சிறந்த திரு_விளக்கே – திருமுறை3:17 2500/2
கருத வரும் ஒரு திரு_பெயர் கொள் மணியே எமை காப்பது உன் கடன் என்றுமே – திருமுறை3:18 2501/32
அணிவாய் உலகத்து அம்புயனும் அளிக்கும் தொழில் பொன் அம்புயனும் அறியா அருமை திரு_அடியை அடியேம் தரிசித்து அகம் குளிர – திருமுறை3:19 2502/1
திரு தகு சீர் தமிழ்_மறைக்கே முதல் ஆய வாக்கு-அதனால் திரு_பேர் கொண்டு – திருமுறை3:20 2506/1
திரு தகு சீர் தமிழ்_மறைக்கே முதல் ஆய வாக்கு-அதனால் திரு_பேர் கொண்டு – திருமுறை3:20 2506/1
திரு நெடுமால் அன்று ஆலிடை நினது சேவடி துணை மலர் துகளான் – திருமுறை3:23 2530/1
சீரை மேவுறச்செய்து அளித்திடும் நினது திரு_அருள் நாள்-தொறும் மறவேன் – திருமுறை3:23 2534/2
செம்பொன்_நாட்டு இறைவற்கு அருளிய நினது திரு_அருள் பெருமையை மறவேன் – திருமுறை3:23 2535/2
திரு வளர் மேன்மை திறம் உற சூழும் திரு_அருள் பெருமையை மறவேன் – திருமுறை3:23 2540/2
திரு வளர் மேன்மை திறம் உற சூழும் திரு_அருள் பெருமையை மறவேன் – திருமுறை3:23 2540/2
திருவும் கல்வியும் சீரும் சிறப்பும் உன் திரு_அடி புகழ் பாடும் திறமும் நல் – திருமுறை3:24 2541/1
சீதம் கொள் மலர் குழலாள் சிவகாமசவுந்தரியின் திரு_தாள் போற்றி – திருமுறை3:26 2562/4
செங்கமல திரு_மங்கைக்கு மங்களம் – திருமுறை3:27 2568/2
திரு வண்ண நதியும் வளை ஒரு வண்ண மதியும் வளர் செவ் வண்ணம் நண்ணு சடையும் தெருள் வண்ண நுதல் விழியும் அருள் வண்ண வதனமும் திகழ் வண்ண வெண் நகையும் ஓர் – திருமுறை4:1 2571/1
சுற்றுவதும் ஆகி ஓர் சற்றும் அறிவு இல்லாது சுழல்கின்றது என் செய்குவேன் தூய நின் திரு_அருளின் அன்றி இ ஏழை அ சுழல் மனம் அடக்க வருமோ – திருமுறை4:1 2577/3
தவமான கலனில் அருள் மீகாமனால் அலது தமியேன் நடத்த வருமோ தானா நடக்குமோ என் செய்கேன் நின் திரு சரணமே சரணம் அருள்வாய் – திருமுறை4:3 2595/2
ஒளி மருவும் உனது திரு_அருள் அணுத்துணையேனும் உற்றிடில் சிறு துரும்பும் உலகம் படைத்தல் முதல் முத்தொழில் இயற்றும் என உயர் மறைகள் ஓர் அனந்தம் – திருமுறை4:3 2599/1
தெளிவுற முழக்க அது கேட்டு நின் திரு_அடி தியானம் இல்லாமல் அவமே சிறுதெய்வ நெறி செல்லும் மானிட பேய்கள்-பால் சேராமை எற்கு அருளுவாய் – திருமுறை4:3 2599/2
தூறு அணிந்து அலைகின்ற பாவியேன் நின் திரு துணை மலர் தாட்கு உரியனாய் துயர் தீர்ந்து இளைப்பாறும் இன்ப அம்போதியில் தோய அருள் புரிதி கண்டாய் – திருமுறை4:4 2609/3
இ பாரில் ஈசன் திரு_அருள் நீ பெற்றது எங்ஙனமோ – திருமுறை4:6 2622/3
பண்ணி நலம் சேர் திரு_கூட்டம் புகுத எனினும் பரிந்து அருளே – திருமுறை4:10 2669/4
எளியேன் கருணை திரு_நடம் செய் இணை தாள்_மலர் கண்டு இதயம் எலாம் – திருமுறை4:10 2673/1
காணேன் நினது திரு_அருளை கண்டார்-தமது கழல் தலை மேல் – திருமுறை4:10 2675/1
அனையே அனையாய் திரு_குறிப்பை அறியேன் ஈது என்று அடியேனே – திருமுறை4:10 2677/4
நிதியே திரு அம்பலத்து ஆடல்செய் நித்தனே நின் – திருமுறை4:13 2705/2
பொடி மேல் விளங்கும் திரு_மேனி எம் புண்ணியனே – திருமுறை4:13 2706/4
திரு எய்த நஞ்சை களம் நாட்டினோயே – திருமுறை4:13 2711/4
திரு_சிற்சபையானை தேர்ந்து – திருமுறை4:14 2724/4
சீர் பூத்து அமுத இளநகை பூத்த திரு_முகமும் – திருமுறை4:15 2729/2
தேற்று அரிய திரு_அடி-கண் பழி விளைப்பேன் நின் ஆணை சிறியனேனே – திருமுறை4:15 2742/4
கதி ஒளிர் நினது திரு_அருள் செல்வ களிப்பையே கருதுகின்றனனே – திருமுறை4:15 2757/4
செய்வம் என்று எழுகின்ற மெய் திரு_அருள் செயலும் – திருமுறை4:15 2763/2
தெருளுற அருமை திரு_கையால் தடவி திரு_மணி வாய்_மலர்ந்து அருகில் – திருமுறை4:15 2772/3
தெருளுற அருமை திரு_கையால் தடவி திரு_மணி வாய்_மலர்ந்து அருகில் – திருமுறை4:15 2772/3
என் என்கோ என் என்கோ எம் பெருமான் திரு_மேனி இருந்த வண்ணம் – திருமுறை4:15 2773/3
பச்சிதாம் திரு_உரு பாவை நோக்கிட – திருமுறை4:15 2782/2
பனக_அணை திரு நெடுமால் அயன் போற்ற புலவர் எலாம் பரவ ஓங்கும் – திருமுறை4:20 2799/1
திரு நெடுமால் அயன் தேட துரிய நடு ஒளித்தது என தெளிந்தோர் சொல்லும் – திருமுறை4:20 2800/1
ஒரு கருணை மருந்து திரு அம்பலத்தே இருந்திட கண்டு உவந்தேன் அந்தோ – திருமுறை4:20 2800/2
திரு_நெறி மெய் தமிழ்_மறையாம் திருக்கடைக்காப்பு-அதனால் திருவுளம் காட்டிய நாளில் தெரிந்திலன் இ சிறியேன் – திருமுறை4:21 2802/1
தெருள் நெறி தந்து அருளும் மறை சிலம்பு அணிந்த பதத்தாள் சிவகாமவல்லி மகிழ் திரு_நட தெள் அமுதே – திருமுறை4:21 2802/4
திருவே திகழும் கலை_மகளே திருவே மலையான் திரு_மகளே – திருமுறை4:23 2810/1
ஆடும் கருணை திரு_நடத்தீர் ஆடும் இடம்-தான் யாது என்றேன் – திருமுறை4:25 2819/1
புரைத்த மன வஞ்ச புலையேன் திரு_அருளை – திருமுறை4:28 2887/1
தெய்வ மணியே திரு_அடி-தான் நோவாதா – திருமுறை4:29 2945/2
சிவமே நினது திரு_அடி-தான் நோவாதா – திருமுறை4:29 2947/2
சிற்பரமே உன்றன் திரு_மேனி நோவாதா – திருமுறை4:29 2948/2
செல்வமே உன்றன் திரு_மேனி நோவாதா – திருமுறை4:29 2949/2
ஆடும் திரு_அடிக்கே ஆசைவைத்தேன் ஐயாவே – திருமுறை4:30 2951/2
தூய திரு_நடராயரடி – திருமுறை4:32 2975/4
கற்பூர வாசம் வீசும் பொற்பாம் திரு_முகத்தே – திருமுறை4:33 2979/1
சுட்ட திரு_நீறு பூசி தொந்தோம் என்று ஆடுவார்க்கு – திருமுறை4:33 2981/1
திரு_நட இன்பம் என்று அறியாயோ மகளே – திருமுறை4:35 2994/4
திரு_அருள் உருவம் என்று அறியாயோ மகளே – திருமுறை4:35 2995/4
திரு_அருள் புனிதை மகிழ நின்று ஆடும் தில்லை மன்று அழகனே என்பாள் – திருமுறை4:36 2996/1
ஓடுவாள் தில்லை திரு_சிற்றம்பலம் என்று உருகுவாள் உணர்வு_இலள் ஆகி – திருமுறை4:36 2997/1
திரு எலாம் அளிக்கும் தெய்வம் என்கின்றாள் திரு_சிற்றம்பலவன் என்கின்றாள் – திருமுறை4:36 2999/1
திரு எலாம் அளிக்கும் தெய்வம் என்கின்றாள் திரு_சிற்றம்பலவன் என்கின்றாள் – திருமுறை4:36 2999/1
கரு எலாம் கடந்து ஆங்கு அவன் திரு_மேனி காண்பது எ நாள்-கொல் என்கின்றாள் – திருமுறை4:36 2999/3
என் இணை விழிகள் அவன் திரு அழகை என்று-கொல் காண்பது என்கின்றாள் – திருமுறை4:36 3000/3
வன் துயர் நீக்கும் அவன் திரு_வடிவை மறப்பனோ கணமும் என்கின்றாள் – திருமுறை4:36 3002/2
திரு தகு தில்லை திரு_சிற்றம்பலத்தே தெய்வம் ஒன்று உண்டு எமக்கு என்பாள் – திருமுறை4:36 3003/1
திரு தகு தில்லை திரு_சிற்றம்பலத்தே தெய்வம் ஒன்று உண்டு எமக்கு என்பாள் – திருமுறை4:36 3003/1
செறுத்து உரைத்த உரைகள் எலாம் திரு_அருளே என்று சிந்திப்பது அல்லாமல் செய் வகை ஒன்று இலனே – திருமுறை4:38 3007/4
சின்மயமாம் பொதுவினிலே தன்மயமாய் நின்று திரு_நடம் செய் பெரும் கருணை செல்வ நடராஜன் – திருமுறை4:39 3021/1
பொற்புறவே இ உலகில் பொருந்து சித்தன் ஆனேன் பொருத்தமும் நின் திரு_அருளின் பொருத்தம் அது தானே – திருமுறை5:1 3029/4
துப்பு ஆடு திரு_மேனி சோதி மணி சுடரே துரிய வெளிக்குள் இருந்த சுத்த சிவ வெளியே – திருமுறை5:1 3033/1
திரு_நெறி சேர் மெய் அடியர் திறன் ஒன்றும் அறியேன் செறிவு அறியேன் அறிவு அறியேன் செய் வகையை அறியேன் – திருமுறை5:1 3035/1
சேல் காட்டும் விழி கடையால் திரு_அருளை காட்டும் சிவகாமவல்லி மகிழ் திரு_நட நாயகனே – திருமுறை5:1 3040/2
சேல் காட்டும் விழி கடையால் திரு_அருளை காட்டும் சிவகாமவல்லி மகிழ் திரு_நட நாயகனே – திருமுறை5:1 3040/2
இரு_நிதிய திரு_மகளிர் இருவர் எனை வணங்கி இசைந்திடு வந்தனம் அப்பா என்று மகிழ்ந்து இசைத்து – திருமுறை5:1 3046/2
செஞ்சாலி வயல் ஓங்கு தில்லை மன்றில் ஆடும் திரு_நடம் கண்டு அன்பு உருவாய் சித்த சுத்தன் ஆகி – திருமுறை5:1 3047/2
தீது செறி சமய நெறி செல்லுதலை தவிர்த்து திரு_அருள் மெய் பொது நெறியில் செலுத்தியும் நான் மருளும் – திருமுறை5:1 3053/3
செவ் வண்ண திரு_மேனி கொண்டு ஒரு பால் பசந்து திகழ் படிக வண்ணமொடு தித்திக்கும் கனியே – திருமுறை5:1 3059/1
தெரு மாலை கதவு-தனை திறப்பித்து நின்று செவ் வண்ணத்திடை பசந்த திரு_மேனி காட்டி – திருமுறை5:2 3062/3
குரு மாலை பெரு வண்ண கொழுந்து ஒன்று கொடுத்தாய் குரு மணி நின் திரு_அருளை குறித்து மகிழ்ந்தனனே – திருமுறை5:2 3062/4
அரவு இடையில் அசைந்து ஆட அம்பலத்தின் நடுவே ஆனந்த திரு_நடம் செய்து ஆட்டுகின்ற அரசே – திருமுறை5:2 3064/4
சீல நிலை உற வாழ்க என திருவாய்_மலர்ந்த சிவபெருமான் நின் பெருமை திரு_அருள் என் என்பேன் – திருமுறை5:2 3071/3
ஆல நிலை மணி கண்டத்து அரும் பெரும் சீர் ஒளியே அம்பலத்தில் திரு_நடம் செய்து ஆட்டுகின்ற அரசே – திருமுறை5:2 3071/4
தெருள் நிறைந்தது ஒன்று எனது செங்கை-தனில் கொடுத்து திகழ்ந்துநின்ற பரம் பொருள் நின் திரு_அருள் என் என்பேன் – திருமுறை5:2 3072/3
கல் மயமும் கனிவிக்கும் திரு_அடிகள் வருந்த கடை புலையேன் இருக்கும் இடம்-தனை தேடி நடந்து – திருமுறை5:2 3073/1
வன் மயம் இல்லா மனத்தால் வாழ்க என உரைத்த மா மணி நின் திரு_அருளின் வண்மையை என் என்பேன் – திருமுறை5:2 3073/3
பிரணவத்தின் அடி முடியின் நடுவினும் நின்று ஓங்கும் பெரும் கருணை திரு_அடிகள் பெயர்ந்து வருந்திடவே – திருமுறை5:2 3074/1
மரணம் அற்று வாழ்க என திரு_வார்த்தை அளித்தாய் மன்று_உடையாய் நின் அருளின் வண்மை எவர்க்கு உளதே – திருமுறை5:2 3074/4
களங்கம்_இலா ஒன்று எனது கை-தனிலே கொடுத்து களித்து உறைக என திரு_வாக்கு அளித்த அருள்_கடலே – திருமுறை5:2 3084/3
நாத முடி மேல் விளங்கும் திரு_மேனி காட்டி நல் பொருள் என் கை-தனிலே நல்கிய நின் பெருமை – திருமுறை5:2 3085/3
திங்கள் அணி சடை பவள செழும் சோதி மலையே சிவகாமவல்லி மகிழ் திரு_நட நாயகனே – திருமுறை5:2 3086/4
தேமாவின் பழம் பிழிந்து வடித்து நறு நெய்யும் தேனும் ஒக்க கலந்தது என திரு_வார்த்தை அளித்தாய் – திருமுறை5:2 3087/3
மின்னை நிகர் செம் சடை மேல் மதியம் அசைந்து ஆட வியன் பொதுவில் திரு_நடம் செய் விமல பரம் பொருளே – திருமுறை5:2 3089/4
மாதானத்தவர் சூழ வாழ்க என உரைத்தாய் மா மணி நின் திரு_அருளின் வண்மை எவர்க்கு உளதே – திருமுறை5:2 3090/3
போதாந்தம் மிசை விளக்கும் திரு_மேனி காட்டி புலையேன் கையிடத்து ஒன்று பொருந்தவைத்த பொருளே – திருமுறை5:2 3091/3
இந்து நிலை முடி முதலாம் திரு_உருவம் காட்டி என் கையில் ஒன்று அளித்து இன்பம் எய்துக என்று உரைத்தாய் – திருமுறை5:2 3093/3
சிவ நிலைக்கும்படி எனது செங்கையில் ஒன்று அளித்து சித்தம் மகிழ்ந்து உறைக என திரு_பவளம் திறந்தாய் – திருமுறை5:2 3094/3
மூவருக்கும் எட்டாது மூத்த திரு அடிகள் முழுதிரவில் வருந்தியிட முயங்கி நடந்து அருளி – திருமுறை5:2 3096/1
தேவருக்கும் அரிது இதனை வாங்கு என என் கரத்தே சித்தம் மகிழ்ந்து அளித்தனை நின் திரு_அருள் என் என்பேன் – திருமுறை5:2 3096/3
மருள் உருவின் மற்றவர் போல் மயங்கேல் என் மகனே மகிழ்ந்து திரு_அருள் வழியே வாழ்க என உரைத்தாய் – திருமுறை5:2 3099/3
சிற்போத மயமான திரு_மணி மன்றிடத்தே சிவ மயமாம் அனுபோக திரு_நடம் செய் அரசே – திருமுறை5:2 3103/4
சிற்போத மயமான திரு_மணி மன்றிடத்தே சிவ மயமாம் அனுபோக திரு_நடம் செய் அரசே – திருமுறை5:2 3103/4
கற்பனைகள் எல்லாம் போய் கரைந்த தலம்-தனிலே கரையாது நிறைந்த திரு கழல் அடிகள் வருந்த – திருமுறை5:2 3104/1
சித்து எவையும் வியத்தியுறும் சுத்த சிவ சித்தாய் சித்தம்-அதில் தித்திக்கும் திரு_அடிகள் வருந்த – திருமுறை5:2 3107/1
தெள்ளும் அமுதாய் அன்பர் சித்தம் எலாம் இனிக்கும் செழும் கனியே மணி மன்றில் திரு_நட நாயகனே – திருமுறை5:2 3109/4
பொன் உருவ திரு_மேனி கொண்டு நடந்து அடியேன் பொருந்தும் இடத்து அடைந்து கதவம் திறக்க புரிந்து – திருமுறை5:2 3110/2
ஏன்று அருளும் திரு_அடிகள் வருந்த நடந்து அருளி யான் உறையும் இடத்து அடைந்து கதவு திறப்பித்து – திருமுறை5:2 3114/2
மருள் விளங்கி உணர்ச்சியுற திரு_மணி மன்றிடத்தே மன் உயிர்க்கு இன்பு அருள வயங்கு நடத்து அரசே – திருமுறை5:2 3115/4
திரு_மணி மன்றிடை நடிக்கும் பெருமான் நின் கருணை திறத்தினை இ சிறியேன் நான் செப்புதல் எங்ஙனமே – திருமுறை5:2 3116/4
திர யோகர்க்கு அரிது இதனை வாங்குக என்று எனது செங்கை-தனில் அளித்தாய் நின் திரு_அருள் என் என்பேன் – திருமுறை5:2 3118/3
சித்தி ஒன்று திரு_மேனி காட்டி மனை கதவம் திறப்பித்து அங்கு எனை அழைத்து என் செங்கையிலே மகிழ்ந்து – திருமுறை5:2 3120/3
செம்மையிலே விளங்குகின்ற திரு_அடிகள் வருந்த சிறியேன்-பால் அடைந்து எனது செங்கையில் ஒன்று அளித்தாய் – திருமுறை5:2 3122/3
யோக மலர் திரு_அடிகள் வருந்த நடந்து அருளி உணர்வு_இலியேன் பொருட்டாக இருட்டு இரவில் நடந்து – திருமுறை5:2 3124/2
பூணுகின்ற திரு_அடிகள் வருந்த நடந்து அடியேன் பொருந்தும் இடத்து அடைந்து கதவம் திறக்க புரிந்து – திருமுறை5:2 3125/2
பேறு ஆய திரு_அடிகள் வருந்த நடந்து இரவில் பேய் அடியேன் இருக்கும் இடத்து அடைந்து என்னை அழைத்து – திருமுறை5:2 3126/3
வெருவியிடேல் இன்று முதல் மிக மகிழ்க என்றாய் வித்தக நின் திரு_அருளை வியக்க முடியாதே – திருமுறை5:2 3127/4
அருள் தாய பெருமை-தனை என் உரைப்பேன் பொதுவில் ஆனந்த திரு_நடம் செய்து அருளுகின்ற அரசே – திருமுறை5:2 3129/4
சின்மயமாய் விளங்குகின்ற திரு_அடிகள் வருந்த சிறு நாயேன் பொருட்டாக தெருவில் நடந்து அருளி – திருமுறை5:2 3130/2
பொன் மயமாம் திரு_மேனி விளங்க என்-பால் அடைந்து பொருள் ஒன்று என் கை-தனிலே பொருந்த அளித்தனையே – திருமுறை5:2 3130/3
தெய்வ நெறி என்று அறிஞர் புகழ்ந்து புகழ்ந்து ஏத்தும் திரு_அடிகள் மிக வருந்த தெருவினிடை நடந்து – திருமுறை5:2 3131/2
அருள் உதிக்கும் தருணத்தே அமுத வடிவு ஆகி ஆனந்த மயம் ஆகி அமர்ந்த திரு_அடிகள் – திருமுறை5:2 3132/1
தெருள் உதிக்கும் மணி மன்றில் திரு_நடம் செய் அரசே சிவபெருமான் நின் கருணை திறத்தை வியக்கேனே – திருமுறை5:2 3132/4
திரு_அடிகள் மிக வருந்த நடந்து எளியேன் பொருட்டா தெரு கதவம் திறப்பித்து சிறியேனை அழைத்து – திருமுறை5:2 3136/3
உம்பருக்கும் கிடைப்ப அரிதாம் மணி மன்றில் பூத உரு வடிவம் கடந்து ஆடும் திரு_அடிகளிடத்தே – திருமுறை5:2 3138/1
தேனினொடு கலந்த அமுது என ருசிக்க இருந்த திரு_அடிகள் வருந்த நடந்து அடியேன்-பால் அடைந்து – திருமுறை5:2 3143/3
ஆடுகின்ற திரு_அடிகள் வருந்த நடந்து அடியேன் அடையும் இடத்து அடைந்து இரவில் காப்பு அவிழ்க்க புரிந்து – திருமுறை5:2 3146/2
நடுங்க மலக்கண் குறுகி நெடும் கமல கண் விளங்கும் நல்ல திரு_அடி வருந்த வல் இரவில் நடந்து – திருமுறை5:2 3155/1
சிறியவனேன் சிறுமை எலாம் திருவுளம்கொள்ளாது என் சென்னி மிசை அமர்ந்து அருளும் திரு_அடிகள் வருந்த – திருமுறை5:2 3157/1
திலகம் என திகழ்ந்து எனது சென்னி மிசை அமர்ந்த திரு_அடிகள் வருந்த நடை செய்து அருளி அடியேன் – திருமுறை5:2 3159/2
திரு உருக்கொண்டு எழுந்தருளி சிறியேன் முன் அடைந்து திரு_நீற்று பை அவிழ்த்து செம் சுடர் பூ அளிக்க – திருமுறை5:3 3160/1
திரு உருக்கொண்டு எழுந்தருளி சிறியேன் முன் அடைந்து திரு_நீற்று பை அவிழ்த்து செம் சுடர் பூ அளிக்க – திருமுறை5:3 3160/1
தரு உருக்கொண்டு எதிர் வணங்கி வாங்கிய நான் மீட்டும் தயாநிதியே திரு_நீறும் தருக என கேட்ப – திருமுறை5:3 3160/2
மரு உருக்கொண்டு அன்று அளித்தாம் திரு_நீறு இன்று உனக்கு மகிழ்ந்து அளித்தாம் இவை என்று வாய்_மலர்ந்து நின்றாய் – திருமுறை5:3 3160/3
தன் வடிவ திரு_நீற்று தனி பை அவிழ்த்து எனக்கு தகு சுடர் பூ அளிக்கவும் நான்-தான் வாங்கி களித்து – திருமுறை5:3 3161/2
மின் வடிவ பெருந்தகையே திரு_நீறும் தருதல் வேண்டும் என முன்னர் அது விரும்பி அளித்தனம் நாம் – திருமுறை5:3 3161/3
அழகு நிறைந்து இலக ஒரு திரு_மேனி தரித்தே அடியேன் முன் எழுந்தருளி அருள் நகை கொண்டு அடியார் – திருமுறை5:3 3162/1
விலை_கடந்த மணி என ஓர் திரு_மேனி தரித்து வினையேன் முன் எழுந்தருளி மெய் அடியர் விரும்ப – திருமுறை5:3 3163/1
உலர்ந்த மரம் தழைக்கும் ஒரு திரு_உருவம் தாங்கி உணர்வு_இலியேன் முன்னர் உவந்து உறு கருணை துளும்ப – திருமுறை5:3 3164/1
மலர்ந்த முகம் காட்டி நின்று திரு_நீற்று பையை மலர்_கரத்தால் அவிழ்த்து அங்கு வதிந்தவர்கட்கு எல்லாம் – திருமுறை5:3 3164/2
அலர்ந்த திரு_நீறு அளித்து பின்னர் என்றன் கரத்தில் அருள் மண பூ அளித்தனை நின் அருள் குறிப்பு ஏது அறியேன் – திருமுறை5:3 3164/3
பிழை அலது ஒன்று அறியாத சிறியேன் முன் புரிந்த பெரும் தவமோ திரு_அருளின் பெருமை இதோ அறியேன் – திருமுறை5:3 3165/1
மழை என நின்று இலகு திரு_மணி மிடற்றில் படிக வடம் திகழ நடந்து குரு வடிவு-அது கொண்டு அடைந்து – திருமுறை5:3 3165/2
விழைவினொடு என் எதிர்நின்று திரு_நீற்று கோயில் விரித்து அருளி அருள் மண பூ விளக்கம் ஒன்று கொடுத்தாய் – திருமுறை5:3 3165/3
தெள் அமுதம் அனைய ஒரு திரு_உருவம் தாங்கி சிறியேன் முன் எழுந்தருளி செழு மண பூ அளித்தாய் – திருமுறை5:3 3167/1
உள் அமுதம் ஆகிய நின் திரு_குறிப்பு ஏது உணரேன் உடையவளை உடையவனே உலகு உணரா ஒளியே – திருமுறை5:3 3167/2
துன்னுதற்கு இங்கு அரிதாம் நின் திரு_உள்ள குறிப்பை துணிந்து அறியேன் என்னினும் ஓர் துணிவின் உவக்கின்றேன் – திருமுறை5:3 3169/3
திரு வருடும் திரு_அடி பொன் சிலம்பு அசைய நடந்து என் சிந்தையிலே புகுந்து நின்-பால் சேர்ந்து கலந்து இருந்தாள் – திருமுறை5:4 3170/1
திரு வருடும் திரு_அடி பொன் சிலம்பு அசைய நடந்து என் சிந்தையிலே புகுந்து நின்-பால் சேர்ந்து கலந்து இருந்தாள் – திருமுறை5:4 3170/1
பண் பகர் பொன்_அம்பலத்தே ஆனந்த நடம் செய் பரம்பர நின் திரு_அருளை பாடுகின்றேன் மகிழ்ந்து – திருமுறை5:4 3171/3
அரசே நின் திரு_அருளின் அருமை ஒன்றும் அறியேன் அறியாதே மறுத்த பிழை அத்தனையும் பொறுத்து – திருமுறை5:5 3186/1
அப்பா நின் திரு_அருள் பேர்_அமுது அருமை அறியேன் அன்று இரவில் மறுத்த பிழை அத்தனையும் பொறுத்து – திருமுறை5:5 3188/1
மேலோடு கீழ் நடுவும் கடந்து ஓங்கு வெளியில் விளங்கிய நின் திரு_உருவை உளம்கொளும் போது எல்லாம் – திருமுறை5:6 3190/2
தெய்வம் எலாம் வணங்குகின்ற தேவி எனை அளித்தாள் சிவகாமவல்லியொடு திரு மலி அம்பலத்தே – திருமுறை5:6 3194/1
பேர்_அமுத மயமாம் உன் திரு_வடிவை குறித்து பேசுகின்ற போது மணம் வீசுகின்றது ஒன்றோ – திருமுறை5:6 3197/2
வாம சத்தி சிவகாமவல்லியொடும் பொதுவில் வயங்கிய நின் திரு_அடியை மனம்கொளும் போது எல்லாம் – திருமுறை5:6 3201/2
செய் வகை நன்கு அறியாதே திரு_அருளோடு ஊடி சில புகன்றேன் அறிவு அறியா சிறியரினும் சிறியேன் – திருமுறை5:8 3216/1
ஐ வகைய கடவுளரும் அந்தணரும் பரவ ஆனந்த திரு_நடம் செய் அம்பலத்து எம் அரசே – திருமுறை5:8 3216/4
திறப்பட நன்கு உணராதே திரு_அருளோடு ஊடி தீமை புகன்றேன் கருணை திறம் சிறிதும் தெளியேன் – திருமுறை5:8 3223/1
சிறப்பு அடை மா தவர் போற்ற செம்பொன் மணி பொதுவில் திரு_தொழில் ஐந்து இயற்றுவிக்கும் திரு_நட நாயகனே – திருமுறை5:8 3223/4
சிறப்பு அடை மா தவர் போற்ற செம்பொன் மணி பொதுவில் திரு_தொழில் ஐந்து இயற்றுவிக்கும் திரு_நட நாயகனே – திருமுறை5:8 3223/4
தேர்ந்து உணர்ந்து தெளியாதே திரு_அருளோடு ஊடி சில புகன்றேன் திரு_கருணை திறம் சிறிதும் தெரியேன் – திருமுறை5:8 3224/1
தேர்ந்து உணர்ந்து தெளியாதே திரு_அருளோடு ஊடி சில புகன்றேன் திரு_கருணை திறம் சிறிதும் தெரியேன் – திருமுறை5:8 3224/1
அன்புறு நிலையால் திரு_நெறி தமிழ் கொண்டு ஐயம் நீத்து அருளிய அரசே – திருமுறை5:9 3234/2
பேர் ஆர் ஞானசம்பந்த பெருமானே நின் திரு_புகழை பேசுகின்றோர் மேன்மேலும் பெரும் செல்வத்தில் பிறங்குவரே – திருமுறை5:9 3236/4
திரு தகு சீர் அதிகை அருள் தலத்தின் ஓங்கும் சிவ_கொழுந்தின் அருள் பெருமை திறத்தால் வாய்மை – திருமுறை5:10 3237/1
வாய்மை இலா சமணாதர் பல கால் செய்த வஞ்சம் எலாம் திரு_அருள் பேர் வலத்தால் நீந்தி – திருமுறை5:10 3238/1
தேவர் எலாம் தொழும் தலைமை தேவர் பாத திரு_மலரை முடிக்கு அணிந்து திகழ்ந்து நின்ற – திருமுறை5:10 3239/1
ஏற்றில் இட்ட திரு_அடியை எண்ணி அரும் பொன்னை எலாம் – திருமுறை5:11 3248/3
பாத_மலர் நினது திரு_பணி முடி மேல் பட புரிந்த – திருமுறை5:11 3250/3
தேன் படிக்கும் அமுதாம் உன் திரு_பாட்டை தினம்-தோறும் – திருமுறை5:11 3253/1
திருஅண்டப்பகுதி எனும் திரு அகவல் வாய்_மலர்ந்த – திருமுறை5:12 3260/2
திரு விளங்க சிவயோக சித்தி எலாம் விளங்க சிவ ஞான நிலை விளங்க சிவானுபவம் விளங்க – திருமுறை6:1 3268/1
தெரு விளங்கு திரு_தில்லை திரு_சிற்றம்பலத்தே திரு_கூத்து விளங்க ஒளி சிறந்த திரு_விளக்கே – திருமுறை6:1 3268/2
தெரு விளங்கு திரு_தில்லை திரு_சிற்றம்பலத்தே திரு_கூத்து விளங்க ஒளி சிறந்த திரு_விளக்கே – திருமுறை6:1 3268/2
தெரு விளங்கு திரு_தில்லை திரு_சிற்றம்பலத்தே திரு_கூத்து விளங்க ஒளி சிறந்த திரு_விளக்கே – திருமுறை6:1 3268/2
தெரு விளங்கு திரு_தில்லை திரு_சிற்றம்பலத்தே திரு_கூத்து விளங்க ஒளி சிறந்த திரு_விளக்கே – திருமுறை6:1 3268/2
சிகரம் முதல் சித்தி வகை எவைக்கும் ஒளி வழங்கும் திரு_சிற்றம்பலம்-தனிலே தெய்வம் ஒன்றே கண்டீர் – திருமுறை6:2 3270/4
திண்ணமுறும் தனி இயற்கை உண்மை வெளியான திரு_சிற்றம்பலம்-தனிலே தெய்வம் ஒன்றே கண்டீர் – திருமுறை6:2 3271/4
சீராட விளங்குகின்ற இயற்கை விளக்கம்-அதாம் திரு_சிற்றம்பலம்-தனிலே தெய்வம் ஒன்றே கண்டீர் – திருமுறை6:2 3272/4
திடம் பெற ஓங்கிய இயற்கை தனி இன்ப மயமாம் திரு_சிற்றம்பலம்-தனிலே தெய்வம் ஒன்றே கண்டீர் – திருமுறை6:2 3273/4
செல்லாத நிலைகளினும் செல்லுவதாய் விளங்கும் திரு_சிற்றம்பலம்-தனிலே தெய்வம் ஒன்றே கண்டீர் – திருமுறை6:2 3274/4
ஓர்தரு சன்மாத்திரமாம் திரு_சிற்றம்பலத்தே ஓங்குகின்ற தனி கடவுள் ஒருவர் உண்டே கண்டீர் – திருமுறை6:2 3277/4
உரவுறு சின்மாத்திரமாம் திரு_சிற்றம்பலத்தே ஓங்குகின்ற தனி கடவுள் ஒருவர் உண்டே கண்டீர் – திருமுறை6:2 3278/4
ஒன்றுறு தாம் ஆகி நின்றார் திரு_சிற்றம்பலத்தே ஓங்குகின்ற தனி கடவுள் ஒருவர் உண்டே கண்டீர் – திருமுறை6:2 3282/4
திருந்த அறியேன் திரு_அருளின் செயல் அறியேன் அறம்-தான் செய்து அறியேன் மனம் அடங்கும் திறத்தினில் ஓர் இடத்தே – திருமுறை6:6 3313/2
கற்கும் முறை கற்று அறியேன் கற்பன கற்று அறிந்த கருத்தர் திரு_கூட்டத்தில் களித்து இருக்க அறியேன் – திருமுறை6:6 3315/1
சிற்குண மா மணி மன்றில் திரு_நடனம் புரியும் திரு_அடி என் சென்னி மிசை சேர்க்க அறிவேனோ – திருமுறை6:6 3315/3
சிற்குண மா மணி மன்றில் திரு_நடனம் புரியும் திரு_அடி என் சென்னி மிசை சேர்க்க அறிவேனோ – திருமுறை6:6 3315/3
ஆகம் உறு திரு_நீற்றின் ஒளி விளங்க அசைந்தே அம்பலத்தில் ஆடுகின்ற அடியை அறிவேனோ – திருமுறை6:6 3316/3
நாதாந்த திரு_வீதி நடந்திடுதற்கு அறியேன் நான் ஆர் என்று அறியேன் எம் கோன் ஆர் என்று அறியேன் – திருமுறை6:6 3317/2
போதாந்த திரு_நாடு புக அறியேன் ஞான பூரணாகாயம் எனும் பொதுவை அறிவேனோ – திருமுறை6:6 3317/3
நீதி நெறி நடந்து அறியேன் சோதி மணி பொதுவில் நிருத்தம் இடும் ஒருத்தர் திரு_கருத்தை அறிவேனோ – திருமுறை6:6 3319/3
சுத்த சிவ சன்மார்க்க திரு_பொதுவினிடத்தே தூய நடம் புரிகின்ற ஞாயம் அறிவேனோ – திருமுறை6:6 3321/3
உரை உணர்வு கடந்த திரு_மணி மன்றம்-தனிலே ஒருமை நடம் புரிகின்றார் பெருமை அறிவேனோ – திருமுறை6:6 3322/3
பொருள் நாடிய நின் திரு_வாக்கே புகல அறிந்தேன் என்னளவில் – திருமுறை6:7 3326/2
கல்லும் கனிய திரு_நோக்கம் புரியும் கருணை கடலே நான் – திருமுறை6:7 3333/1
அல்லும்_பகலும் திரு_குறிப்பை எதிர்பார்த்து இங்கே அயர்கின்றேன் – திருமுறை6:7 3333/2
நயத்தால் உனது திரு_அருளை நண்ணா கொடியேன் நாய் உடம்பை – திருமுறை6:7 3336/1
செல் நாள்களில் ஓர் நல் நாளும் திரு_நாள் ஆனது இலை ஐயோ – திருமுறை6:7 3338/3
கூடும் கருணை திரு_குறிப்பை இற்றை பொழுதே குறிப்பித்து – திருமுறை6:7 3342/1
ஆடும் செல்வ திரு_அடி மேல் ஆணை முக்கால் ஆணை அதே – திருமுறை6:7 3342/4
திரு தகு பொன்_அம்பலத்தே திரு_நடம் செய்து அருளும் திரு_அடிகள் அடி சிறியேன் சென்னி மிசை வருமோ – திருமுறை6:11 3376/1
திரு தகு பொன்_அம்பலத்தே திரு_நடம் செய்து அருளும் திரு_அடிகள் அடி சிறியேன் சென்னி மிசை வருமோ – திருமுறை6:11 3376/1
திரு தகு பொன்_அம்பலத்தே திரு_நடம் செய்து அருளும் திரு_அடிகள் அடி சிறியேன் சென்னி மிசை வருமோ – திருமுறை6:11 3376/1
அரணம் எலாம் கடந்த திரு அருள் வெளி நேர்படுமோ அ வெளிக்குள் ஆனந்த அனுபவம்-தான் உறுமோ – திருமுறை6:11 3377/2
சரணம் எலாம் தர மன்றில் திரு_நடம் செய் பெருமான் தனது திருவுளம் எதுவோ சற்றும் அறிந்திலனே – திருமுறை6:11 3377/4
நாதாந்த திரு_வீதி நடந்து கடப்பேனோ ஞான வெளி நடு இன்ப நடம் தரிசிப்பேனோ – திருமுறை6:11 3378/1
போதாந்த திரு_அடி என் சென்னி பொருந்திடுமோ புதுமை அற சிவ போகம் பொங்கி நிறைந்திடுமோ – திருமுறை6:11 3378/2
சிதம்பரத்தே ஆனந்த சித்தர் திரு_நடம்-தான் சிறிது அறிந்தபடி இன்னும் முழுதும் அறிவேனோ – திருமுறை6:11 3379/1
திரு_பொதுவில் திரு_நடம் நான் சென்று கண்ட தருணம் சித்தி எனும் பெண்_அரசி எத்தி என் கை பிடித்தாள் – திருமுறை6:11 3381/1
திரு_பொதுவில் திரு_நடம் நான் சென்று கண்ட தருணம் சித்தி எனும் பெண்_அரசி எத்தி என் கை பிடித்தாள் – திருமுறை6:11 3381/1
தாய் கொண்ட திரு_பொதுவில் எங்கள் குருநாதன் சந்நிதி போய் வர விடுத்த தனி கரண பூவை – திருமுறை6:11 3383/1
தீட்டு மணி பொது நடம் செய் திரு_அடி கண்டு ஏத்த செல்கின்றேன் சிறியேன் முன் சென்ற வழி அறியேன் – திருமுறை6:11 3384/1
ஈட்டு திரு_அடி சமுகம் காணவும் நேர்ந்திடுமோ எப்படியோ திருவுளம்-தான் ஏதும் அறிந்திலனே – திருமுறை6:11 3384/4
ஞான மணி பொது நடம் செய் திரு_அடி கண்டிடவே நடக்கின்றேன் அந்தோ முன் நடந்த வழி அறியேன் – திருமுறை6:11 3385/1
பொடி திரு_மேனி அம்பலத்து ஆடும் புனித நீ ஆதலால் என்னை – திருமுறை6:12 3386/3
செம் மதி கருணை திரு_நெறி இது நின் திருவுளம் அறியுமே எந்தாய் – திருமுறை6:12 3388/4
மன்னும் அம்பலத்தே நடம் புரிவோய் என் மதிப்பு எலாம் திரு_அடி_மலர்க்கே – திருமுறை6:12 3392/4
செறிவு இலா கடையேன் என்னினும் அடியேன் திரு_அருள் அமுதமே விழைந்தேன் – திருமுறை6:12 3393/3
திரு_மணி பொதுவில் அன்பு_உடையவரா செய்யவும் இச்சை காண் எந்தாய் – திருமுறை6:12 3402/4
செவ்வையுற்று உனது திரு_பதம் பாடி சிவசிவ என்று கூத்தாடி – திருமுறை6:12 3403/3
திரு வளர் திரு_சிற்றம்பலம் ஓங்கும் சிதம்பரம் எனும் பெரும் கோயில் – திருமுறை6:12 3405/1
திரு வளர் திரு_சிற்றம்பலம் ஓங்கும் சிதம்பரம் எனும் பெரும் கோயில் – திருமுறை6:12 3405/1
சங்கமே கண்டு களிக்கவும் சங்கம் சார் திரு_கோயில் கண்டிடவும் – திருமுறை6:12 3406/2
தனி பெரும் சோதி தலைவனே எனது தந்தையே திரு_சிற்றம்பலத்தே – திருமுறை6:13 3410/1
திரிபு இலா பொருளே திரு_சிற்றம்பலத்தே திகழ்கின்ற தெய்வமே அன்பர் – திருமுறை6:13 3411/1
தான் அலாது இறையும் உயிர்க்கு அசைவு இல்லா தலைவனே திரு_சிற்றம்பலத்தே – திருமுறை6:13 3412/1
என்னுடை அன்பே திரு_சிற்றம்பலத்தே எனக்கு அருள் புரிந்த மெய் இன்பே – திருமுறை6:13 3413/3
தெருள் நிறை உளத்தே திகழ் தனி தலைமை தெய்வமே திரு_அருள் சிவமே – திருமுறை6:13 3414/3
தருணம் என் ஒருமை தந்தையே தாயே தரித்து அருள் திரு_செவிக்கு இதுவே – திருமுறை6:13 3414/4
என்னை ஆண்டு அருளி என் பிழை பொறுத்த இறைவனே திரு_சிற்றம்பலத்தே – திருமுறை6:13 3415/1
என்னை ஈன்றளித்த தந்தையே விரைந்து இங்கு ஏற்று அருள் திரு_செவிக்கு இதுவே – திருமுறை6:13 3415/4
அன்னையே அப்பா திரு_சிற்றம்பலத்து என் ஐயனே இ உலகு-அதிலே – திருமுறை6:13 3421/1
எட்ட அரும் பொருளே திரு_சிற்றம்பலத்தே இலகிய இறைவனே உலகில் – திருமுறை6:13 3431/1
ஓங்கிய திரு_சிற்றம்பலம் உடைய ஒரு தனி தலைவனே என்னை – திருமுறை6:13 3475/1
காரண நினது திரு_அருள் செங்கோல் கணிப்ப அரும் களிப்பிலே ஓங்கி – திருமுறை6:13 3490/2
ஓர் முதல் ஆகி திரு_அருள் செங்கோல் உரைப்ப அரும் பெருமையின் ஓங்கி – திருமுறை6:13 3491/2
தேர்ந்து அருள் ஆணை திரு_நெறி செங்கோல் செல்ல ஓர் சிற்சபை இடத்தே – திருமுறை6:13 3492/2
சித்திகள் எல்லாம்_வல்லதோர் ஞான திரு_சபை-தன்னிலே திகழும் – திருமுறை6:13 3493/1
நண்ணிய திரு_சிற்றம்பலத்து அமர்ந்தே நடத்தும் ஓர் ஞான நாயகனே – திருமுறை6:13 3496/2
சோதியே வடிவாய் திரு_சிற்றம்பலத்தே தூய பேர்_அருள் தனி செங்கோல் – திருமுறை6:13 3498/2
அத்தனே திரு_சிற்றம்பலத்து அரசே அரும் பெரும் சோதியே அடியார் – திருமுறை6:13 3499/1
உற்றதோர் திரு_சிற்றம்பலத்து ஓங்கும் ஒரு தனி தந்தையே நின்-பால் – திருமுறை6:13 3500/1
குற்றமோ குணமோ நான் அறியேன் என் குறிப்பு எலாம் திரு_சிற்றம்பலத்தே – திருமுறை6:13 3501/1
கலங்கிய போதும் திரு_சிற்றம்பலத்தில் கருணை அம் கடவுளே நின்-பால் – திருமுறை6:13 3504/1
அரும் பொனே திரு_சிற்றம்பலத்து அமுதே அப்பனே என்று இருக்கின்றேன் – திருமுறை6:13 3505/3
விள்ளுதல் புரிவார் ஐயகோ அடியேன் மெய்ய நின் திரு_பணி விடுத்தே – திருமுறை6:13 3513/3
மலைவு இலா திரு_சிற்றம்பலத்து அமர்ந்த வள்ளலே உலகினில் பெற்றோர் – திருமுறை6:13 3514/1
இத்தகை உலகில் இங்ஙனம் சிறியேன் எந்தை நின் திரு_பணி விடுத்தே – திருமுறை6:13 3522/1
நை வகை தவிர திரு_சிற்றம்பலத்தே நண்ணிய மெய்ப்பொருள் நமது – திருமுறை6:13 3523/2
அன்னையே என்றன் அப்பனே திரு_சிற்றம்பலத்து அமுதனே என நான் – திருமுறை6:13 3524/1
தெய்வமே என நான் நின்னையே கருதி திரு_பணி புரிந்து இருக்கின்றேன் – திருமுறை6:13 3525/3
திரு வளர் திரு அம்பலத்திலே அ நாள் செப்பிய மெய் மொழி பொருளும் – திருமுறை6:13 3527/1
திரு வளர் திரு அம்பலத்திலே அ நாள் செப்பிய மெய் மொழி பொருளும் – திருமுறை6:13 3527/1
தீட்ட அரும் புகழ் சேர் திரு_அடி துணைகள் செலுத்திய திரு_சிலம்பொலி நான் – திருமுறை6:13 3530/3
தீட்ட அரும் புகழ் சேர் திரு_அடி துணைகள் செலுத்திய திரு_சிலம்பொலி நான் – திருமுறை6:13 3530/3
அமையும் நம் உயிர்க்கு துணை திரு_பொதுவில் ஐயர் தாம் வருகின்ற சமயம் – திருமுறை6:13 3533/3
அடியனேன் உள்ளம் திரு_சிற்றம்பலத்து என் அமுத நின் மேல் வைத்த காதல் – திருமுறை6:13 3534/1
ஈங்கு வந்திலையேல் என் செய்கேன் இது-தான் எந்தை நின் திரு_அருட்கு அழகோ – திருமுறை6:14 3545/4
திரு இலா பொத்தை தொட்டிலில் செவிலி சிறியனை கிடத்தினள் எந்தாய் – திருமுறை6:14 3550/2
தேய்ந்திடும் மதி என்று எண்ணினாள் குறையா திரு_மதி என நினைந்து அறியாள் – திருமுறை6:14 3551/3
மேய கால் இருந்தும் திரு_அருள் உற ஓர் விருப்பு இலாமையின் மிக மெலிந்தேன் – திருமுறை6:15 3561/2
பழுது தவிர்க்கும் திரு_செவிக்குள் பட்டது இலையோ பல காலும் – திருமுறை6:17 3591/3
உடையாய் திரு அம்பலத்து ஆடல் ஒருவா ஒருவா உலவாத – திருமுறை6:17 3592/1
திகைப்பார் திகைக்க நான் சிறிதும் திகையேன் என நின் திரு_அடிக்கே – திருமுறை6:17 3594/1
தூண்டா விளக்கே திரு_பொதுவில் சோதி மணியே ஆறொடுமூன்று – திருமுறை6:17 3597/3
திகழ்ந்து ஆர்கின்ற திரு_பொதுவில் சிவமே நின்னை தெரிந்துகொண்டு – திருமுறை6:17 3599/1
சொல்லானவையும் அணிந்துகொண்ட துரையே சோதி திரு_பொதுவில் – திருமுறை6:17 3600/3
இரு வாய் அல நின் திரு_அடி பாட்டு இசைக்கும் ஒரு வாய் இசைத்தேனே – திருமுறை6:17 3606/4
தேனே திரு_சிற்றம்பலத்தில் தெள் ஆர் அமுதே சிவ ஞான – திருமுறை6:17 3607/1
அகமே விளங்க திரு_அருள் ஆர் அமுதம் அளித்தே அணைத்து அருளி – திருமுறை6:17 3609/2
தெருள் நாடுறுவாய் அபயம் அபயம் திரு_அம்பலவா அபயம் அபயம் – திருமுறை6:18 3613/4
மல வாதனை தீர் கலவா அபயம் வலவா திரு_அம்பலவா அபயம் – திருமுறை6:18 3617/1
சிறுக்க_மாட்டேன் அரசே நின் திரு_தாள் ஆணை நின் ஆணை – திருமுறை6:19 3623/3
மடம் புரி மனத்தால் கலங்கியது உண்டு வள்ளலே நின் திரு_வரவுக்கு – திருமுறை6:20 3632/1
தீது-தான் பொறுத்த உன்றன் திரு_அருள் பெருமைக்கு அந்தோ – திருமுறை6:21 3642/2
தெள் நிலாக்காந்தமணி மேடை-வாய் கோடை-வாய் சேர்ந்து அனுபவித்த சுகமே சித்து எலாம் செய வல்ல தெய்வமே என் மன திரு_மாளிகை தீபமே – திருமுறை6:22 3655/3
தெற்றி இயலும் அ சபையின் நடுவில் நடமிடுகின்ற சிவமாய் விளங்கு பொருளே சித்து எலாம் செய் என திரு_வாக்கு அளித்து எனை தேற்றி அருள்செய்த குருவே – திருமுறை6:22 3665/3
வாதாந்தம் உற்ற பல சத்திகளொடும் சத்தர் வாய்ந்து பணி செய்ய இன்ப மா ராச்சியத்திலே திரு_அருள் செங்கோல் வளத்தொடு செலுத்தும் அரசே – திருமுறை6:22 3667/3
சீராய பரவிந்து பரநாதமும் தனது திகழ் அங்கம் என்று உரைப்ப திரு_அருள் பெருவெளியில் ஆனந்த நடனம் இடு தெய்வமே என்றும் அழியா – திருமுறை6:22 3670/2
நாதம் முதல் இரு_மூன்று வரை அந்த நிலைகளும் நலம் பெற சன்மார்க்கமாம் ஞான நெறி ஓங்க ஓர் திரு_அருள் செங்கோல் நடத்தி வரும் நல்ல அரசே – திருமுறை6:22 3673/3
இன்புற திரு_வாக்கு அளித்து என் உள்ளே கலந்து இசைவுடன் இருந்த குருவே எல்லாம் செய் வல்ல சித்து ஆகி மணி மன்றினில் இலங்கு நடராச பதியே – திருமுறை6:22 3676/4
அந்நாளில் அம்பல திரு_வாயிலிடை உனக்கு அன்புடன் உரைத்தபடியே அற்புதம் எலாம் வல்ல நம் அருள் பேர்_ஒளி அளித்தனம் மகிழ்ந்து உன் உள்ளே – திருமுறை6:22 3680/1
சிற்கரை திரை அறு திரு_அருள் கடலே தெள் அமுதே கனியே செழும் பாகே – திருமுறை6:23 3686/3
திரு நிலைபெற எனை வளர்க்கின்ற பரமே சிவ குரு துரியத்தில் தெளி அனுபவமே – திருமுறை6:23 3689/3
புண்ணியம் உறு திரு_அருள் நெறி இதுவே பொது நெறி என அறிவுற முயலுதி நீ – திருமுறை6:23 3698/3
செவ் வண்ணம் பழுத்த தனி திரு_உரு கண்டு எவர்க்கும் தெரியாமல் இருப்பம் என சிந்தனை செய்திருந்தேன் – திருமுறை6:24 3710/2
நதி கலந்த சடை அசைய திரு_மேனி விளங்க நல்ல திரு_கூத்து ஆட வல்ல திரு_அடிகள் – திருமுறை6:24 3715/1
நதி கலந்த சடை அசைய திரு_மேனி விளங்க நல்ல திரு_கூத்து ஆட வல்ல திரு_அடிகள் – திருமுறை6:24 3715/1
நதி கலந்த சடை அசைய திரு_மேனி விளங்க நல்ல திரு_கூத்து ஆட வல்ல திரு_அடிகள் – திருமுறை6:24 3715/1
மஞ்சு அனைய குழல் அம்மை எங்கள் சிவகாமவல்லி மகிழ் திரு_மேனி வண்ணம்-அது சிறிதே – திருமுறை6:24 3716/1
ஏழை நாயினேன் விண்ணப்பம் திரு_செவிக்கு ஏற்று அருள் செயல் வேண்டும் – திருமுறை6:25 3720/3
சின்ன நாயினேன் விண்ணப்பம் திரு_செவி சேர்த்து அருள் செயல் வேண்டும் – திருமுறை6:25 3721/3
அஞ்சும் நாயினேன் விண்ணப்பம் திரு_செவி அமைத்து அருள் செயல் வேண்டும் – திருமுறை6:25 3722/3
தீங்கு நாயினேன் விண்ணப்பம் திரு_செவி சேர்த்து அருள் செயல் வேண்டும் – திருமுறை6:25 3723/3
துலங்கும் வண்ணம் நின்று அருளும் நின் திரு_அடி துணை துணை என்னாமல் – திருமுறை6:25 3724/2
கலங்கு நாயினேன் விண்ணப்பம் திரு_செவி கலந்து அருள் செயல் வேண்டும் – திருமுறை6:25 3724/3
சிறந்த பொன் அணி திரு_சிற்றம்பலத்திலே திரு_நடம் புரிகின்ற – திருமுறை6:25 3725/1
சிறந்த பொன் அணி திரு_சிற்றம்பலத்திலே திரு_நடம் புரிகின்ற – திருமுறை6:25 3725/1
மறந்த நாயினேன் விண்ணப்பம் திரு_செவி மடுத்து அருள் செயல் வேண்டும் – திருமுறை6:25 3725/3
விளங்கு பொன் அணி பொது நடம் புரிகின்ற விரை மலர் திரு_தாளை – திருமுறை6:25 3726/1
களம் கொள் நாயினேன் விண்ணப்பம் திரு_செவி கலந்து அருள் செயல் வேண்டும் – திருமுறை6:25 3726/3
ஆய்ந்தும் இன்ன என்று அறிந்திலா நின் திரு அடி_மலர் பணியாமல் – திருமுறை6:25 3727/2
சாய்ந்த நாயினேன் விண்ணப்பம் திரு_செவி தரித்து அருள் செயல் வேண்டும் – திருமுறை6:25 3727/3
ஏய்ந்த இ உடல் இம்மையே திரு_அருள் இயல் உடல் உறுமாறே – திருமுறை6:25 3727/4
சாற்றிடாத என் விண்ணப்பம் திரு_செவி தரித்து அருள் செயல் வேண்டும் – திருமுறை6:25 3728/3
நீட்டுகின்ற என் விண்ணப்பம் திரு_செவி நேர்ந்து அருள் செயல் வேண்டும் – திருமுறை6:25 3729/3
பலத்தவா திரு_அம்பலத்தவா எல்லாம் படைத்தவா படைத்த வாழ்வு அருளே – திருமுறை6:26 3733/4
நான் இருப்பு அறியேன் திரு_சிற்றம்பலத்தே நடம் புரி ஞான நாடகனே – திருமுறை6:27 3744/4
நீதியே நிறை நின் திரு_அருள் அறிய நிகழ்த்தினேன் நிச்சயம் இதுவே – திருமுறை6:27 3751/2
திரைந்த என் உடம்பை திரு_உடம்பு ஆக்கி திகழ்வித்த சித்தனே சிவனே – திருமுறை6:27 3755/4
சிவம் திகழ் கருணை திரு_நெறி சார்பும் தெய்வம் ஒன்றே எனும் திறமும் – திருமுறை6:27 3756/1
அருள் நயந்து அருள்வாய் திரு_சிற்றம்பலத்தே அருள்_பெரும்_சோதி என் அரசே – திருமுறை6:27 3757/4
திரு_கதவம் திறவாயோ திரைகள் எலாம் தவிர்த்தே திரு_அருளாம் பெரும் சோதி திரு_உரு காட்டாயோ – திருமுறை6:28 3760/1
திரு_கதவம் திறவாயோ திரைகள் எலாம் தவிர்த்தே திரு_அருளாம் பெரும் சோதி திரு_உரு காட்டாயோ – திருமுறை6:28 3760/1
திரு_கதவம் திறவாயோ திரைகள் எலாம் தவிர்த்தே திரு_அருளாம் பெரும் சோதி திரு_உரு காட்டாயோ – திருமுறை6:28 3760/1
செரு கருதாதவர்க்கு அருளும் சித்திபுரத்து அரசே சித்த சிகாமணியே என் திரு_நட நாயகனே – திருமுறை6:28 3760/4
திணி கலை ஆதிய எல்லாம் பணிக்க வல்ல சிவமே சித்த சிகாமணியே என் திரு_நட நாயகனே – திருமுறை6:28 3761/4
உரை கடந்த திரு_அருள் பேர்_ஒளி வடிவை கலந்தே உவட்டாத பெரும் போகம் ஓங்கியுறும் பொருட்டே – திருமுறை6:28 3762/1
திரை கடந்த குரு மணியே சிவ ஞான மணியே சித்த சிகாமணியே என் திரு_நட நாயகனே – திருமுறை6:28 3762/4
தென் புடை ஓர் முகம் நோக்கி திரு_பொது நிற்கின்றோய் சித்த சிகாமணியே என் திரு_நட நாயகனே – திருமுறை6:28 3763/4
தென் புடை ஓர் முகம் நோக்கி திரு_பொது நிற்கின்றோய் சித்த சிகாமணியே என் திரு_நட நாயகனே – திருமுறை6:28 3763/4
பிறந்து இறந்து போய் கதியை பெற நினைந்தே மாந்த பேதையர் போல் எனை நினையேல் பெரிய திரு_கதவம் – திருமுறை6:28 3764/3
திறந்து அருளி அணைந்திடுவாய் சிற்சபை வாழ் அரசே சித்த சிகாமணியே என் திரு_நட நாயகனே – திருமுறை6:28 3764/4
செய் உடை என்னொடு கூடி ஆட எழுந்தருள்வாய் சித்த சிகாமணியே என் திரு_நட நாயகனே – திருமுறை6:28 3765/4
ஏறுகின்ற திறம் விழைந்தேன் ஏற்றுவித்தாய் அங்கே இலங்கு திரு_கதவு திறந்து இன் அமுதம் அளித்தே – திருமுறை6:28 3766/3
தேறுகின்ற மெய்ஞ்ஞான சித்தி உற புரிவாய் சித்த சிகாமணியே என் திரு_நட நாயகனே – திருமுறை6:28 3766/4
தீது அறவே அனைத்தும் வல்ல சித்தாடல் புரிவாய் சித்த சிகாமணியே என் திரு_நட நாயகனே – திருமுறை6:28 3767/4
சிலை நிகர் வன் மனம்_கரைத்து திரு_அமுதம் அளித்தோய் சித்த சிகாமணியே என் திரு_நட நாயகனே – திருமுறை6:28 3768/4
சிலை நிகர் வன் மனம்_கரைத்து திரு_அமுதம் அளித்தோய் சித்த சிகாமணியே என் திரு_நட நாயகனே – திருமுறை6:28 3768/4
திரு தகும் ஓர் தருணம் இதில் திரு_கதவம் திறந்தே திரு_அருள் பேர்_ஒளி காட்டி திரு_அமுதம் ஊட்டி – திருமுறை6:28 3769/1
திரு தகும் ஓர் தருணம் இதில் திரு_கதவம் திறந்தே திரு_அருள் பேர்_ஒளி காட்டி திரு_அமுதம் ஊட்டி – திருமுறை6:28 3769/1
திரு தகும் ஓர் தருணம் இதில் திரு_கதவம் திறந்தே திரு_அருள் பேர்_ஒளி காட்டி திரு_அமுதம் ஊட்டி – திருமுறை6:28 3769/1
திரு தகும் ஓர் தருணம் இதில் திரு_கதவம் திறந்தே திரு_அருள் பேர்_ஒளி காட்டி திரு_அமுதம் ஊட்டி – திருமுறை6:28 3769/1
திருத்தியொடு விளங்கி அருள் ஆடல் செய வேண்டும் சித்த சிகாமணியே என் திரு_நட நாயகனே – திருமுறை6:28 3769/4
செடிகள் இலா திரு_கதவம் திறப்பித்து காட்டி திரும்பவும் நீர் மூடுவித்தீர் திறந்திடுதல் வேண்டும் – திருமுறை6:30 3780/3
பரி கலத்தே திரு_அமுதம் படைத்து உணவே பணித்தீர் பணித்த பின்னோ என்னுடைய பக்குவம் பார்க்கின்றீர் – திருமுறை6:30 3783/1
திரிவு அகத்தே நான் வருந்த பார்த்து இருத்தல் அழகோ சிவகாமவல்லி மகிழ் திரு_நட நாயகரே – திருமுறை6:30 3783/4
தாள் அறிந்தேன் நின் வரவு சத்தியம் சத்தியமே சந்தேகம் இல்லை அந்த தனித்த திரு_வரவின் – திருமுறை6:30 3787/3
பொதுவில் நடம் புரிகின்ற புண்ணியனார் எனக்குள் புணர்ந்து உரைத்த திரு_வார்த்தை பொன் வார்த்தை இதுவே – திருமுறை6:30 3789/4
மறு நெறி தீர்த்து எனை வாழ்வித்து கொண்டீர் வள்ளலே நும் திரு_வரவு கண்டு அல்லால் – திருமுறை6:31 3791/3
தொடுத்து ஒன்று சொல்கிலேன் சொப்பனத்தேனும் தூய நும் திரு_அருள் நேயம் விட்டு அறியேன் – திருமுறை6:31 3793/2
நேச நும் திரு_அருள் நேசம் ஒன்று அல்லால் நேசம் மற்று இலை இது நீர் அறியீரோ – திருமுறை6:31 3794/2
வன்பொடு நிற்கிலீர் என்பொடு கலந்தீர் வள்ளலே நும் திரு_வரவு கண்டு அல்லால் – திருமுறை6:31 3795/3
திருந்தும் என் உள்ள திரு_கோயில் ஞான சித்திபுரம் என சத்தியம் கண்டேன் – திருமுறை6:31 3796/1
வாழையடி_வாழை என வந்த திரு_கூட்ட மரபினில் யான் ஒருவன் அன்றோ வகை அறியேன் இந்த – திருமுறை6:32 3803/1
செய் வகை என் என திகைத்தேன் திகையேல் என்று ஒருநாள் திரு_மேனி காட்டி எனை தெளிவித்தாய் நீயே – திருமுறை6:32 3804/1
திரு_உடையாய் சிற்சபை வாழ் சிவ பதியே எல்லாம் செய்ய வல்ல தனி தலைமை சித்த சிகாமணியே – திருமுறை6:33 3811/1
இறப்பு அறியா திரு_நெறியில் என்னை வளர்த்து அருளும் என்னுடைய நல் தாயே எந்தாயே நினது – திருமுறை6:33 3814/2
சேட்டை அற்று கருவி எலாம் என் வசம் நின்றிடவே சித்தி எலாம் பெற்றேன் நான் திரு_சிற்றம்பலம் மேல் – திருமுறை6:33 3820/3
சித்தி எலாம் வல்ல சிவ சித்தன் உளம் கலந்தான் செத்தாரை எழுப்புகின்ற திரு_நாள்கள் அடுத்த – திருமுறை6:33 3821/1
புரிந்த சிற்பொதுவில் திரு_நடம் புரியும் புண்ணியா என் உயிர் துணைவா – திருமுறை6:34 3823/3
பண்டு கொண்டு எனை-தான் பிழை குறியாத பண்பனே திரு_சிற்றம்பலத்தே – திருமுறை6:34 3825/1
துன்பு எலாம் தவிர்க்கும் திரு_சிற்றம்பலத்தே சோதியுள் சோதியே அழியா – திருமுறை6:34 3827/1
ஆவா என்று என்னை உவந்து ஆண்ட திரு_அம்பல மா – திருமுறை6:35 3838/3
சோதி மலை மேல் வீட்டில் தூய திரு அமுதம் – திருமுறை6:35 3841/1
சீர் இடம் பெறும் ஓர் திரு_சிற்றம்பலத்தே திகழ் தனி தந்தையே நின்-பால் – திருமுறை6:36 3842/1
போற்றுவேன் திரு_சிற்றம்பலத்து ஆடும் பூரணா என உலகு எல்லாம் – திருமுறை6:36 3850/2
தவம் கனிந்ததோர் விண்ணப்பம் திரு_செவி தரித்து அருள் புரிந்தாயே – திருமுறை6:37 3852/3
விளம்பி நின்றதோர் விண்ணப்பம் திரு_செவி வியந்து அருள் புரிந்தாயே – திருமுறை6:37 3853/3
பாங்கனேன் மொழி விண்ணப்பம் திரு_செவி பதித்து அருள் புரிந்தாயே – திருமுறை6:37 3855/3
புலம்கொள் விண்ணப்பம் திரு_செவிக்கு ஏற்று அருள் புரிந்தனை இஞ்ஞான்றே – திருமுறை6:37 3856/3
சிறந்த பேர்_ஒளி திரு_சிற்றம்பலத்திலே திகழ்கின்ற பெரு வாழ்வே – திருமுறை6:37 3857/1
மறந்திடாது செய் விண்ணப்பம் திரு_செவி மடுத்து அருள் புரிந்தாயே – திருமுறை6:37 3857/3
நீட்டி நின்றதோர் விண்ணப்பம் திரு_செவி நிறைத்து அருள் புரிந்தாயே – திருமுறை6:37 3859/3
இடைவுறாது செய் விண்ணப்பம் திரு_செவிக்கு ஏற்று அருள் புரிந்தாயே – திருமுறை6:37 3860/3
நன்றே தரும் திரு_நாடகம் நாள்-தொறும் ஞான மணி – திருமுறை6:38 3862/1
சேதித்து என் உள்ளம் திரு_கோயிலா கொண்டு சித்தி எலாம் – திருமுறை6:38 3866/2
சத திரு_நெறியே தனி நெறி துணையே சாமியே தந்தையே தாயே – திருமுறை6:39 3888/3
கண்டேன் களித்தேன் கருணை திரு_அமுதம் – திருமுறை6:40 3896/1
அழியா திரு_உருவம் அச்சோ எஞ்ஞான்றும் – திருமுறை6:40 3896/3
உண்ணுகின்றேன் உண்ணஉண்ண ஊட்டுகின்றான் நண்ணு திரு_சிற்றம்பலத்தே – திருமுறை6:40 3898/2
திரு_நடம் செய்கின்றான் என் – திருமுறை6:40 3898/3
நான்மறையும் ஆகமமும் நாடும் திரு_பொதுவில் – திருமுறை6:40 3899/3
கண்டேன் களித்தேன் கருணை திரு_அமுதம் – திருமுறை6:40 3900/1
செச்சை மலர் என விளங்கும் திரு_மேனி தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம் – திருமுறை6:41 3909/4
அணி வளர் திரு_சிற்றம்பலத்து ஆடும் ஆனந்த போகமே அமுதே – திருமுறை6:42 3914/1
திரு வளர் திரு_சிற்றம்பலத்து ஆடும் தெய்வமே மெய்ப்பொருள் சிவமே – திருமுறை6:42 3915/1
திரு வளர் திரு_சிற்றம்பலத்து ஆடும் தெய்வமே மெய்ப்பொருள் சிவமே – திருமுறை6:42 3915/1
துதி வளர் திரு_சிற்றம்பலத்து ஆடும் சோதியுள் சோதியே எனது – திருமுறை6:42 3916/1
சீர் வளர் திரு_சிற்றம்பலத்து ஓங்கும் செல்வமே என் பெரும் சிறப்பே – திருமுறை6:42 3917/1
உரை வளர் திரு_சிற்றம்பலத்து ஓங்கும் ஒள்ளிய தெள்ளிய ஒளியே – திருமுறை6:42 3918/1
மேல் வளர் திரு_சிற்றம்பலத்து ஓங்கும் மெய் அறிவானந்த விளக்கே – திருமுறை6:42 3919/1
இசை வளர் திரு_சிற்றம்பலத்து ஓங்கும் இன்பமே என் உடை அன்பே – திருமுறை6:42 3920/1
அருள் வளர் திரு_சிற்றம்பலத்து ஓங்கும் அரும் பெரும் சோதியே எனது – திருமுறை6:42 3921/1
வான் வளர் திரு_சிற்றம்பலத்து ஓங்கும் மா பெரும் கருணை எம் பதியே – திருமுறை6:42 3922/1
தலம் வளர் திரு_சிற்றம்பலத்து ஓங்கும் தனித்த மெய்ப்பொருள் பெரும் சிவமே – திருமுறை6:42 3923/1
இலகு பொன் பொதுவில் நடம் புரி தருணத்து என்பர் வான் திரு_அடி நிலையே – திருமுறை6:43 3924/4
இடை உறா திரு_சிற்றம்பலத்து ஆடும் இடது கால் கடை விரல் நகத்தின் – திருமுறை6:43 3925/3
கடை உறு துகள் என்று அறிந்தனன் அதன் மேல் கண்டனன் திரு_அடி நிலையே – திருமுறை6:43 3925/4
சுடர் மணி பொதுவில் திரு_நடம் புரியும் துணை அடி பாதுகை புறத்தே – திருமுறை6:43 3926/3
இடர் கெட வயங்கு துகள் என அறிந்தே ஏத்துவன் திரு_வடி நிலையே – திருமுறை6:43 3926/4
செக தொடர்பு இகந்தார் உளத்து அமர் ஒளியில் தெரிந்தனன் திரு_அடி நிலையே – திருமுறை6:43 3927/4
தன் வணம் மணக்கும் ஒளி மலராக தழுவினன் திரு_அடி நிலையே – திருமுறை6:43 3928/4
நண்ணுறும் உபயம் என மன்றில் என்று நவின்றனர் திரு_அடி நிலையே – திருமுறை6:43 3929/4
சிகையுற உபயம் என மன்றில் ஆடும் என்பரால் திரு_அடி நிலையே – திருமுறை6:43 3930/4
சென்று அதிகரிப்ப நடித்திடும் பொதுவில் என்பரால் திரு_அடி நிலையே – திருமுறை6:43 3931/4
தேசு செய்து அணி பொன்_அம்பலத்து ஆடும் என்பரால் திரு_வடி நிலையே – திருமுறை6:43 3932/4
புரை அறும் இன்ப அனுபவம் தரற்கு ஓர் திரு_உரு கொண்டு பொன் பொதுவில் – திருமுறை6:43 3933/3
திரை அறும் இன்ப நடம் புரிகின்ற என்பரால் திரு_அடி நிலையே – திருமுறை6:43 3933/4
மறவானை அறவாழி வழங்கினானை வஞ்சகர்க்கு திரு_கோயில் வழிக்க பாடம் – திருமுறை6:44 3937/2
செயலானை செயல் எல்லாம் திகழ்வித்தானை திரு_சிற்றம்பலத்தானை தெளியார் உள்ளே – திருமுறை6:45 3950/2
அடையானை திரு_சிற்றம்பலத்தினானை அடியேனுக்கு அருள் அமுதம் அளிக்கவே பின்னிடையானை – திருமுறை6:45 3953/3
அருத்தனை வரனை அபயனை திரு_சிற்றம்பலத்து அருள் நடம் புரியும் – திருமுறை6:46 3979/3
தேன் இருக்கும் மலர்_அணை மேல் பளிக்கறையினூடே திரு_அடி சேர்த்து அருள்க என செப்பி வருந்திடவும் – திருமுறை6:47 3984/2
நான் இருக்கும் குடிசையிலே வலிந்து நுழைந்து எனக்கே நல்ல திரு_அருள் அமுதம் நல்கியது அன்றியும் என் – திருமுறை6:47 3984/3
நடை அறியா திரு_அடிகள் சிவந்திட வந்து எனது நலிவு அனைத்தும் தவிர்த்து அருளி ஞான அமுது அளித்தாய் – திருமுறை6:47 3987/3
திரு_உறவே அமர்ந்து அருளும் திரு_அடிகள் பெயர்த்தே சிறியேன்-கண் அடைந்து அருளி திரு அனைத்தும் கொடுத்தாய் – திருமுறை6:47 3989/3
திரு_உறவே அமர்ந்து அருளும் திரு_அடிகள் பெயர்த்தே சிறியேன்-கண் அடைந்து அருளி திரு அனைத்தும் கொடுத்தாய் – திருமுறை6:47 3989/3
திரு_உறவே அமர்ந்து அருளும் திரு_அடிகள் பெயர்த்தே சிறியேன்-கண் அடைந்து அருளி திரு அனைத்தும் கொடுத்தாய் – திருமுறை6:47 3989/3
வணம்_உளதாய் வளம்_உளதாய் வயங்கும் ஒரு வெளியில் மணி மேடை அமர்ந்த திரு_அடி_மலர்கள் பெயர்த்தே – திருமுறை6:47 3990/2
தரம் குலவ அமர்ந்த திரு_அடிகள் பெயர்த்து எனது சார்பு அடைந்து என் எண்ணம் எலாம் தந்தனை என் அரசே – திருமுறை6:47 3991/3
திரு தகு வேதாந்தமொடு சித்தாந்த முதலா திகழ்கின்ற அந்தம் எலாம் தேடியும் கண்டு அறியா – திருமுறை6:49 4005/1
துதித்திடு வேதாகமத்தின் முடி முடித்த மணியை சுயம் சோதி திரு_மணியை சுத்த சிவ மணியை – திருமுறை6:49 4007/2
செம்மையே எல்லாம்_வல்ல சித்து என்கோ திரு_சிற்றம்பலத்து அமுது என்கோ – திருமுறை6:50 4015/2
இம்மையே அழியா திரு உரு அளித்து இங்கு என்னை ஆண்டு அருளிய நினையே – திருமுறை6:50 4015/4
சித்து எலாம் வல்ல சித்தனே என்கோ திரு_சிற்றம்பல சிவம் என்கோ – திருமுறை6:50 4018/2
சிறப்பு எலாம் எனக்கே செய்த தாய் என்கோ திரு_சிற்றம்பல தந்தை என்கோ – திருமுறை6:50 4019/3
இடைதல் அற்று ஓங்கும் திரு அளித்து இங்கே என்னை ஆண்டு அருளிய நினையே – திருமுறை6:50 4021/4
சித்து வந்து ஆடும் சித்தனே என்கோ திரு_சிற்றம்பலத்தவ நினையே – திருமுறை6:51 4031/4
வல்லான் திரு_கருணை வாய்ப்பு – திருமுறை6:52 4039/4
எல்லாம் திரு_அருள் சீரே – திருமுறை6:52 4041/4
திரு_நெறிக்கு ஏற்கின்றது உத்தர ஞான சிதம்பரமே – திருமுறை6:53 4052/4
திரு ஆர் சிற்றம்பலவா நின் செல்வ பிள்ளை ஆக்கினையே – திருமுறை6:54 4058/2
திரு எலாம் தரும் ஓர் தெய்வமாம் ஒருவன் திரு_சிற்றம்பலம் திகழ்கின்றான் – திருமுறை6:55 4069/1
திரு எலாம் தரும் ஓர் தெய்வமாம் ஒருவன் திரு_சிற்றம்பலம் திகழ்கின்றான் – திருமுறை6:55 4069/1
செத்தாரை மீட்டும் இங்கே எழுப்பியிடல் வேண்டும் திரு_சபைக்கே அடிமைகளா செய்வித்தல் வேண்டும் – திருமுறை6:56 4082/2
உரை சேர் மெய் திரு_வடிவில் எந்தாயும் நானும் ஒன்றாகி எஞ்ஞான்றும் ஓங்குதல் வேண்டுவனே – திருமுறை6:56 4083/4
ஒடியாத திரு_அடிவில் எந்தாயும் நானும் ஒன்றாகி எஞ்ஞான்றும் ஓங்குதல் வேண்டுவனே – திருமுறை6:56 4084/4
தம் மான திரு_அடிவில் எந்தாயும் நானும் சார்ந்து கலந்து ஓங்குகின்ற தன்மையும் வேண்டுவனே – திருமுறை6:56 4085/4
உச்ச ஆதி அந்தம் இலா திரு_வடிவில் யானும் உடையாயும் கலந்து ஓங்கும் ஒருமையும் வேண்டுவனே – திருமுறை6:56 4086/4
பொருளாம் ஓர் திரு_வடிவில் உடையாயும் நானும் புணர்ந்து கலந்து ஒன்றாகி பொருந்துதல் வேண்டுவனே – திருமுறை6:56 4088/4
கமை ஆதி அடைந்து உயிர்கள் எல்லாம் சன்மார்க்கம் காதலித்தே திரு_பொதுவை களித்து ஏத்தல் வேண்டும் – திருமுறை6:56 4089/3
விமல ஆதி உடைய ஒரு திரு_வடிவில் யானும் விமலா நீயும் கலந்தே விளங்குதல் வேண்டுவனே – திருமுறை6:56 4089/4
துன்பு அற மெய் அன்பருக்கே பொது நடம் செய் அரசே தூய திரு_அடிகளுக்கு என் சொல்லும் அணிந்து அருளே – திருமுறை6:57 4092/4
துங்கமுற திரு_பொதுவில் திரு_நடம் செய் அரசே சொல்_மாலை சூட்டுகின்றேன் தோளில் அணிந்து அருளே – திருமுறை6:57 4095/4
துங்கமுற திரு_பொதுவில் திரு_நடம் செய் அரசே சொல்_மாலை சூட்டுகின்றேன் தோளில் அணிந்து அருளே – திருமுறை6:57 4095/4
அனித்தம் அற திரு_பொதுவில் விளங்கு நடத்து அரசே அடி_மலர்க்கு என் சொல்_அணியாம் அலங்கல் அணிந்து அருளே – திருமுறை6:57 4106/4
திரு ஒழியாது ஓங்கும் மணி மன்றில் நடத்து அரசே சிறு மொழி என்று இகழாதே சேர்த்து மகிழ்ந்து அருளே – திருமுறை6:57 4109/4
ஊன் என்றும் உயிர் என்றும் குறியாமே முழுதும் ஒரு வடிவாம் திரு_வடிவம் உவந்து அளித்த பதியே – திருமுறை6:57 4110/2
தட்டு அறியா திரு_பொதுவில் தனி நடம் செய் அரசே தாழ் மொழி என்று இகழாதே தரித்து மகிழ்ந்து அருளே – திருமுறை6:57 4111/4
சாதி குலம் சமயம் எலாம் தவிர்த்து எனை மேல் ஏற்றி தனித்த திரு_அமுது அளித்த தனி தலைமை பொருளே – திருமுறை6:57 4112/1
பொடி கனக திரு_மேனி திரு மணம் கற்பூர பொடி மணத்தோடு அகம் புறமும் புது மணம் செய் அமுதே – திருமுறை6:57 4113/3
பொடி கனக திரு_மேனி திரு மணம் கற்பூர பொடி மணத்தோடு அகம் புறமும் புது மணம் செய் அமுதே – திருமுறை6:57 4113/3
அடி கனக அம்பலத்தே திரு_சிற்றம்பலத்தே ஆடல் புரி அரசே என் அலங்கல் அணிந்து அருளே – திருமுறை6:57 4113/4
முற்றும் உணர்ந்தவர் உளத்தே திரு_சிற்றம்பலத்தே முயங்கும் நடத்து அரசே என் மொழியும் அணிந்து அருளே – திருமுறை6:57 4116/4
உன்னும் அன்பர் உளம் களிக்க திரு_சிற்றம்பலத்தே ஓங்கும் நடத்து அரசே என் உரையும் அணிந்து அருளே – திருமுறை6:57 4124/4
வளம் குலவு திரு_பொதுவில் மா நடம் செய் அரசே மகிழ்ந்து எனது சொல் எனும் ஓர் மாலை அணிந்து அருளே – திருமுறை6:57 4125/4
ஆட்சியுற அருள் ஒளியால் திரு_சிற்றம்பலத்தே ஆடல் புரி அரசே என் அலங்கல் அணிந்து அருளே – திருமுறை6:57 4129/4
தெற்றியிலே நான் பசித்து படுத்து இளைத்த தருணம் திரு_அமுது ஓர் திரு_கரத்தே திகழ் வள்ளத்து எடுத்தே – திருமுறை6:57 4132/1
தெற்றியிலே நான் பசித்து படுத்து இளைத்த தருணம் திரு_அமுது ஓர் திரு_கரத்தே திகழ் வள்ளத்து எடுத்தே – திருமுறை6:57 4132/1
திரு_மடந்தைமார் இருவர் என் எதிரே நடிக்கச்செய்து அருளி சிறுமை எலாம் தீர்த்த தனி சிவமே – திருமுறை6:57 4136/3
தேன் பரித்த மலர் மணமே திரு_பொதுவில் ஞான திரு_நடம் செய் அரசே என் சிறுமொழி ஏற்று அருளே – திருமுறை6:57 4138/4
தேன் பரித்த மலர் மணமே திரு_பொதுவில் ஞான திரு_நடம் செய் அரசே என் சிறுமொழி ஏற்று அருளே – திருமுறை6:57 4138/4
ஏர் திகழும் திரு_பொதுவில் இன்ப நடத்து அரசே என்னுடைய சொல்_மாலை இலங்க அணிந்து அருளே – திருமுறை6:57 4141/4
எச்சமய முடிபுகளும் திரு_சிற்றம்பலத்தே இருந்த என எனக்கு அருளி இசைவித்த இறையே – திருமுறை6:57 4142/3
புத்தமுதே சித்தி எலாம் வல்ல திரு_பொதுவில் புனித நடத்து அரசே என் புகலும் அணிந்து அருளே – திருமுறை6:57 4146/4
திசை அறிய மாட்டாதே திகைத்த சிறியேனை தெளிவித்து மணி மாட திரு_தவிசில் ஏற்றி – திருமுறை6:57 4148/1
துன்பு அறு மெய் தவர் சூழ்ந்து போற்று திரு_பொதுவில் தூய நடத்து அரசே என் சொல்லும் அணிந்து அருளே – திருமுறை6:57 4161/4
மால் மறுத்து விளங்கு திரு_ஐந்தெழுத்தே பதியவைத்த பெரு வாழ்வே என் வாழ்வில் உறும் சுகமே – திருமுறை6:57 4167/2
நெறி வழங்க பொதுவில் அருள் திரு_நடம் செய் அரசே நின் அடியேன் சொல்_மாலை நிலைக்க அணிந்து அருளே – திருமுறை6:57 4171/4
ஆன்ற திரு_அருள் செங்கோல் நினக்கு அளித்தோம் நீயே ஆள்க அருள் ஒளியால் என்று அளித்த தனி சிவமே – திருமுறை6:57 4177/3
ஏன்ற திரு_அமுது எனக்கும் ஈந்த பெரும் பொருளே இலங்கு நடத்து அரசே என் இசையும் அணிந்து அருளே – திருமுறை6:57 4177/4
மெய் துணையாம் திரு_அருள் பேர்_அமுதம் மிக அளித்து வேண்டியவாறு அடி நாயேன் விளையாட புரிந்து – திருமுறை6:57 4186/2
அரும் தவரும் அயன் முதலாம் தலைவர்களும் உளத்தே அதிசயிக்க திரு_அமுதும் அளித்த பெரும் பதியே – திருமுறை6:57 4187/2
நன்று_இலேன் எனினும் நின் திரு_அடியை நம்பினேன் நயந்து அருள் என்றாள் – திருமுறை6:58 4198/2
அங்கு அல் இட்ட களத்து அழகர் அம்பலவர் திரு_தோள் ஆசை எனும் பேய் அகற்றல் ஆவது_இலை எனவே – திருமுறை6:59 4201/1
எங்கள் இட்டம் திரு_அருள் மங்கலம் சூட்டல் அன்றி இரண்டுபடாது ஒன்றாக்கி இன்பு அடைவித்திடவே – திருமுறை6:59 4201/3
வல்லவரே நுமது திருவாய்_மலர வேண்டும் வயங்கு திரு_மணி மன்றில் வாழ் பெரிய துரையே – திருமுறை6:59 4203/4
மன்னவரே உமது திருவாய்_மலர வேண்டும் வயங்கு திரு_மணி மன்றில் வாழ் பெரிய துரையே – திருமுறை6:59 4205/4
அம்பலத்தே திரு_நடம் செய் அடி_மலர் என் முடி மேல் அணிந்திட முன் சில சொன்னேன் அதனாலோ அன்றி – திருமுறை6:60 4211/1
மண் அடங்கா பழி கூறி மற்றவர்கள் இருந்தார் வள்ளல் நடராயர் திரு_உள்ளம் அறிந்திலனே – திருமுறை6:60 4212/4
செல்லாமை சில புகன்று சிரிக்கின்றார் மடவார் சித்தர் நடராயர் திரு_சித்தம் அறிந்திலனே – திருமுறை6:60 4213/4
அச்சம்_இலாள் இவள் என்றே அலர் உரைத்தார் மடவார் அண்ணல் நடராயர் திரு_எண்ணம் அறிந்திலனே – திருமுறை6:60 4214/4
நெஞ்சு உரத்த பெண்கள் எலாம் நீட்டி நகைக்கின்றார் நிருத்தர் நடராயர் திரு_கருத்தை அறிந்திலனே – திருமுறை6:60 4215/4
மது உகந்து களித்தவர் போல் பெண்கள் நொடிக்கின்றார் வள்ளல் நடராயர் திரு_உள்ளம் அறிந்திலனே – திருமுறை6:60 4217/4
மன்னு திரு_சபை நடுவே மணவாளருடனே வழக்காடி வலது பெற்றேன் என்ற அதனாலோ – திருமுறை6:60 4221/1
அன்ன நடை பெண்கள் எலாம் சின்ன_மொழி புகன்றார் அத்தர் நடராயர் திரு_சித்தம் அறிந்திலனே – திருமுறை6:60 4221/4
துள்ளுண்ட பெண்கள் எலாம் சூழ்ந்து நொடிக்கின்றார் சுத்தர் நடராயர் திரு_சித்தம் அறிந்திலனே – திருமுறை6:60 4222/4
ஏர் இகவா திரு_உருவை எழுத முடியாதே என்று சொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:60 4223/2
நேர் இகவா பெண்கள் மொழி போர் இகவாது எடுத்தார் நிருத்தர் நடராயர் திரு_கருத்தை அறிந்திலனே – திருமுறை6:60 4223/4
எல் பூத நிலை அவர்-தம் திரு_அடி தாமரை கீழ் என்று சொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:60 4225/2
சூழ் மடந்தைமார்கள் எலாம் தூற்றி நகைக்கின்றார் சுத்தர் நடராயர் திரு_சித்தம் அறிந்திலனே – திருமுறை6:60 4227/4
கனித்த பழம் விடுத்து மின்னார் காய் தின்னுகின்றார் கருத்தர் நடராயர் திரு_கருத்தை அறிந்திலனே – திருமுறை6:60 4228/4
மணம் நீடு குழல் மடவார் குணம் நீடுகின்றார் வள்ளல் நடராயர் திரு உள்ளம் அறிந்திலனே – திருமுறை6:60 4230/4
துதி செய் மட மாதர் எலாம் சதி செய்வார் ஆனார் சுத்தர் நடராயர் திரு_சித்தம் அறிந்திலனே – திருமுறை6:60 4231/4
மன்று ஆடும் கணவர் திரு_வார்த்தை அன்றி உமது வார்த்தை என்றன் செவிக்கு ஏறாது என்ற அதனாலோ – திருமுறை6:60 4232/1
ஒன்றாத மன பெண்கள் வென்றாரின் அடுத்தார் ஒருத்த நடராயர் திரு_கருத்தை அறிந்திலனே – திருமுறை6:60 4232/4
தேடிய ஆயங்கள் எலாம் கூடி உரைக்கின்றார் திருத்தர் நடராயர் திரு_கருத்தை அறிந்திலனே – திருமுறை6:60 4233/4
நலம் மேவு அதிலே நில் நா ஊர் திரு_அம்பலம் – திருமுறை6:61 4239/3
திரு வளர் வளமே வளம் வளர் திருவே திரு வளம் வளர்தரு திகழ்வே – திருமுறை6:62 4247/1
திரு வளர் வளமே வளம் வளர் திருவே திரு வளம் வளர்தரு திகழ்வே – திருமுறை6:62 4247/1
அன்பே என் அரசே திரு_அம்பலத்து ஆர்_அமுதே – திருமுறை6:63 4255/1
அப்பா என் அரசே திரு_அம்பலத்து ஆர்_அமுதே – திருமுறை6:63 4257/2
அண்ணா என் அரசே திரு_அம்பலத்து ஆடுகின்றோய் – திருமுறை6:63 4261/2
செய்யாய் வெண்_நிறத்தாய் திரு_சிற்றம்பலம் நடம் செய் – திருமுறை6:64 4266/3
சிவனே செம்பொருளே திரு_சிற்றம்பலம் நடிப்பாய் – திருமுறை6:64 4273/2
செடியேற்கு அன்று அளித்தாய் திரு_சிற்றம்பல சுடரே – திருமுறை6:64 4275/2
நாதாந்த திரு_வீதி நடப்பாயோ தோழி நடவாமல் என் மொழி கடப்பாயோ தோழி – திருமுறை6:65 4276/2
நவ நிலை மேல் பர நாத தலத்தே ஞான திரு_நடம் நான் காணல் வேண்டும் – திருமுறை6:65 4279/1
மவுன திரு_வீதி வருவாயோ தோழி வாராமல் வீண் பழி தருவாயோ தோழி – திருமுறை6:65 4279/2
வகார வெளியில் சிகார உருவாய் மகார திரு_நடம் நான் காணல் வேண்டும் – திருமுறை6:65 4281/1
அறிவில் அறிவை அறியும் பொதுவில் ஆனந்த திரு_நடம் நான் காணல் வேண்டும் – திருமுறை6:65 4283/1
என்னை தன்னோடே இருத்தும் பொதுவில் இன்ப திரு_நடம் நான் காணல் வேண்டும் – திருமுறை6:65 4284/1
துரியத்திற்கு அப்பாலும் தோன்றும் பொதுவில் ஜோதி திரு_நடம் நான் காணல் வேண்டும் – திருமுறை6:65 4285/1
தத்துவத்து உள் புறம் தான் ஆம் பொதுவில் சத்தாம் திரு_நடம் நான் காணல் வேண்டும் – திருமுறை6:65 4286/1
அய்யர் இதோ திரு_அம்பலத்து இருக்கின்றார் – திருமுறை6:67 4299/2
அண்ணல் இதோ திரு_அம்பலத்து இருக்கின்றார் – திருமுறை6:67 4300/2
அப்பர் இதோ திரு_அம்பலத்து இருக்கின்றார் – திருமுறை6:67 4301/2
அத்தர் இதோ திரு_அம்பலத்து இருக்கின்றார் – திருமுறை6:67 4302/2
ஆதி இதோ திரு_அம்பலத்து இருக்கின்றார் – திருமுறை6:67 4303/2
அன்பர் இதோ திரு_அம்பலத்து இருக்கின்றார் – திருமுறை6:67 4305/2
தெருள்_உடையார் எலாம் செய்ய வல்லார் திரு
அருள்_உடையார் இதோ அம்பலத்து இருக்கின்றார் – திருமுறை6:67 4306/1,2
அபயர் இதோ திரு_அம்பலத்து இருக்கின்றார் – திருமுறை6:67 4313/2
அமுதர் இதோ திரு_அம்பலத்து இருக்கின்றார் – திருமுறை6:67 4316/2
அடிகள் இதோ திரு_அம்பலத்து இருக்கின்றார் – திருமுறை6:67 4317/2
அருள்_பெரும்_சோதி என் ஆண்டவரே திரு
அம்பல_வாணரே வாரீர் – திருமுறை6:70 4354/1,2
ஆடல்கொண்டீர் திரு_அம்பலத்தே என்றன் – திருமுறை6:70 4372/1
ஏமம் மிகும் திரு வாம சுகம் தரும் – திருமுறை6:70 4426/1
திருவாளர் போற்ற என்னோடு ஆட வாரீர் திரு_அனையார் வாழ்த்த இங்கே ஆட வாரீர் – திருமுறை6:71 4460/1
திரு ஆர் பொன்_அம்பலத்தே செழிக்கும் குஞ்சிதபாதர் – திருமுறை6:73 4483/1
மன்னர் நாதர் அம்பலவர் வந்தார் வந்தார் என்று திரு_சின்ன – திருமுறை6:74 4488/1
ஆரணர் நாரணர் எல்லாம் பூரணர் என்று ஏத்துகின்ற ஐயர் திரு_அம்பலவர் மெய்யர் எல்லாம்_வல்ல சித்தர் – திருமுறை6:74 4494/1
ஆதி அனாதி மருந்து திரு
அம்பலத்தே நடம் ஆடும் மருந்து – திருமுறை6:78 4525/1,2
சிவம் ஆக்கிக்கொண்டது பாரீர் திரு_சிற்றம்பலத்தே – திருமுறை6:80 4586/3
திரு_நட ஜோதி – திருமுறை6:80 4586/4
சித்து எல்லாம் தந்தது பாரீர் திரு_சிற்றம்பலத்தே – திருமுறை6:80 4587/3
திரு_நட ஜோதி – திருமுறை6:80 4587/4
செல்வம் கொடுத்தது பாரீர் திரு_சிற்றம்பலத்தே – திருமுறை6:80 4588/3
திரு_நட ஜோதி – திருமுறை6:80 4588/4
செங்கோல் அளித்தது பாரீர் திரு_சிற்றம்பலத்தே – திருமுறை6:80 4589/3
திரு_நட ஜோதி – திருமுறை6:80 4589/4
தீபத்தை வைத்தது பாரீர் திரு_சிற்றம்பலத்தே – திருமுறை6:80 4590/3
திரு_நட ஜோதி – திருமுறை6:80 4590/4
செய் என்று தந்தது பாரீர் திரு_சிற்றம்பலத்தே – திருமுறை6:80 4591/3
திரு_நட ஜோதி – திருமுறை6:80 4591/4
தென்பால் இருந்தது பாரீர் திரு_சிற்றம்பலத்தே – திருமுறை6:80 4592/3
திரு_நட ஜோதி – திருமுறை6:80 4592/4
தெரிய தெரிவது பாரீர் திரு_சிற்றம்பலத்தே – திருமுறை6:80 4593/3
திரு_நட ஜோதி – திருமுறை6:80 4593/4
திரை தூக்கி காட்டுதல் பாரீர் திரு_சிற்றம்பலத்தே – திருமுறை6:80 4594/3
திரு_நட ஜோதி – திருமுறை6:80 4594/4
சிற்பரத்து உள்ளது பாரீர் திரு_சிற்றம்பலத்தே – திருமுறை6:80 4595/3
திரு_நட ஜோதி – திருமுறை6:80 4595/4
சிவ வெளியாம் இது பாரீர் திரு_சிற்றம்பலத்தே – திருமுறை6:80 4596/3
திரு_நட ஜோதி – திருமுறை6:80 4596/4
சேரும் ஓர் மேடை மேல் பாரீர் திரு_சிற்றம்பலத்தே – திருமுறை6:80 4597/3
திரு_நட ஜோதி – திருமுறை6:80 4597/4
சேர நடு கடை பாரீர் திரு_சிற்றம்பலத்தே – திருமுறை6:80 4598/3
திரு_நட ஜோதி – திருமுறை6:80 4598/4
தேட இருந்தது பாரீர் திரு_சிற்றம்பலத்தே – திருமுறை6:80 4599/3
திரு_நட ஜோதி – திருமுறை6:80 4599/4
தேட இருந்தது பாரீர் திரு_சிற்றம்பலத்தே – திருமுறை6:80 4600/3
திரு_நட ஜோதி – திருமுறை6:80 4600/4
தித்தித்து இருப்பது பாரீர் திரு_சிற்றம்பலத்தே – திருமுறை6:80 4601/3
திரு_நட ஜோதி – திருமுறை6:80 4601/4
சித்தாடுகின்றது பாரீர் திரு_சிற்றம்பலத்தே – திருமுறை6:80 4602/3
திரு_நட ஜோதி – திருமுறை6:80 4602/4
திரு_நெறிக்கே சென்று பாரீர் திரு_சிற்றம்பலத்தே – திருமுறை6:80 4603/3
திரு_நெறிக்கே சென்று பாரீர் திரு_சிற்றம்பலத்தே – திருமுறை6:80 4603/3
திரு_நட ஜோதி – திருமுறை6:80 4603/4
செம்பொருள் என்பது பாரீர் திரு_சிற்றம்பலத்தே – திருமுறை6:80 4604/3
திரு_நட ஜோதி – திருமுறை6:80 4604/4
தெய்வம் இது வந்து பாரீர் திரு_சிற்றம்பலத்தே – திருமுறை6:80 4605/3
திரு_நட ஜோதி – திருமுறை6:80 4605/4
தெள் அமுதாம் இது பாரீர் திரு_சிற்றம்பலத்தே – திருமுறை6:80 4606/3
திரு_நட ஜோதி – திருமுறை6:80 4606/4
செத்தாரை மீட்பது பாரீர் திரு_சிற்றம்பலத்தே – திருமுறை6:80 4607/3
திரு_நட ஜோதி – திருமுறை6:80 4607/4
சிறந்து ஒளிர்வித்தது பாரீர் திரு_சிற்றம்பலத்தே – திருமுறை6:80 4608/3
திரு_நட ஜோதி – திருமுறை6:80 4608/4
தெரிவித்து அருளிற்று பாரீர் திரு_சிற்றம்பலத்தே – திருமுறை6:80 4609/3
திரு_நட ஜோதி – திருமுறை6:80 4609/4
சேர் இடமாம் இது பாரீர் திரு_சிற்றம்பலத்தே – திருமுறை6:80 4610/3
திரு_நட ஜோதி – திருமுறை6:80 4610/4
செய் பிள்ளை ஆக்கிற்று பாரீர் திரு_சிற்றம்பலத்தே – திருமுறை6:80 4611/3
திரு_நட ஜோதி – திருமுறை6:80 4611/4
திருவும் கொடுத்தது பாரீர் திரு_சிற்றம்பலத்தே – திருமுறை6:80 4612/3
திரு_நட ஜோதி – திருமுறை6:80 4612/4
திண்ணியன் ஆக்கிற்று பாரீர் திரு_சிற்றம்பலத்தே – திருமுறை6:80 4613/3
திரு_நட ஜோதி – திருமுறை6:80 4613/4
சீர் உற செய்தது பாரீர் திரு_சிற்றம்பலத்தே – திருமுறை6:80 4614/3
திரு_நட ஜோதி – திருமுறை6:80 4614/4
திரு நிலை தனி வெளி சிவ வெளி எனும் ஓர் – திருமுறை6:81 4615/27
ஞான யோகாந்த நட திரு_வெளி எனும் – திருமுறை6:81 4615/35
அ திரு_அம்பலத்து அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/48
அன்றாம் திரு_சபை அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/60
அமையும் திரு_சபை அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/62
வாரமும் அழியா வரமும் தரும் திரு
ஆர்_அமுதாம் சபை அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/85,86
நாடக திரு_செயல் நவிற்றிடும் ஒரு பேர் – திருமுறை6:81 4615/103
ஓம் மய திரு_உரு உவப்புடன் அளித்து எனக்கு – திருமுறை6:81 4615/189
தேவி உற்று ஒளிர்தரு திரு_உருவுடன் எனது – திருமுறை6:81 4615/199
தேசு உற திகழ்தரு திரு_நெறி பொருள் இயல் – திருமுறை6:81 4615/215
தீயிடை அரு நிலை திரு நிலை கரு நிலை – திருமுறை6:81 4615/439
திரு நிலை மேவிய சிவமே சிவமே – திருமுறை6:81 4615/950
சித்து எலாம் வல்லதோர் திரு_அருள் சிவமே – திருமுறை6:81 4615/960
திறமுற அருளிய திரு_அருள் குருவே – திருமுறை6:81 4615/1040
சத்திய அமுதே தனி திரு_அமுதே – திருமுறை6:81 4615/1275
தித்திக்கும் ஞான திரு_அருள் மருந்தே – திருமுறை6:81 4615/1324
சிறந்த வல்லபம் உறு திரு_அருள் மருந்தே – திருமுறை6:81 4615/1326
சிற்சபை நடுவே திரு_நடம் புரியும் – திருமுறை6:81 4615/1335
செய் தவ பயனாம் திரு_அருள் வலத்தால் – திருமுறை6:81 4615/1344
திரு_நிதி எல்லாம் தரும் ஒரு நிதியே – திருமுறை6:81 4615/1374
வேத கீதத்தில் விளை திரு_பாட்டே – திருமுறை6:81 4615/1428
தேற்றிய வேத திரு_முடி விளங்கிட – திருமுறை6:81 4615/1505
செய் தவம் பலித்த திரு வளர் மதியே – திருமுறை6:81 4615/1514
நிதி எலாம் அளித்த நிறை திரு_மதியே – திருமுறை6:81 4615/1516
வரம் நிறை பொதுவிடை வளர் திரு_நடம் புரி – திருமுறை6:81 4615/1551
விரவி களித்து நா தடிக்க விளம்பி விரித்த பாட்டு எல்லாம் வேதாகமத்தின் முடி மீது விளங்கும் திரு_பாட்டு ஆயினவே – திருமுறை6:83 4632/3
ஆற்றை அடைந்தோர் எல்லோரும் அச்சோ என்றே அதிசயிப்ப அமுது உண்டு அழியா திரு_உருவம் அடைந்தேன் பெரிய அருள் சோதி – திருமுறை6:83 4633/3
சிற்சபை இன்ப திரு_நடம் காட்டி தெள் அமுது ஊட்டி என் சிந்தையை தேற்றி – திருமுறை6:85 4648/1
அ திரு_வீதியில் ஆடச்செய்தீரே அருள்_பெரும்_ஜோதி என் ஆண்டவர் நீரே – திருமுறை6:85 4649/4
இம்மையில் என்றனக்கு அழியா திரு_வடிவம் தந்தானை எல்லாம்_வல்ல – திருமுறை6:87 4671/2
தேன் செய்த தெள் அமுது உண்டேன் கண்டேன் மெய் திரு_நிலையே – திருமுறை6:88 4675/4
திரு நிலை பெற்றனன் அம்பலத்தான் அருள் தெள் அமுது உண்டு – திருமுறை6:88 4677/1
தொண்டே திரு_அம்பலம் தனக்கு ஆக்கி சுக அமுதம் – திருமுறை6:89 4687/3
சேர்த்தான் பதம் என் சிரத்தே திரு_அருள் கண் – திருமுறை6:90 4698/1
சூழ்வேன் திரு_சிற்றம்பலத்தை துதித்து வாழ்த்தி – திருமுறை6:91 4709/3
மெய்யே திரு_அம்பலத்து ஆடல் செய் வித்தகனே – திருமுறை6:91 4715/2
உத்தமம் ஆகும் நும் திரு_சமுகத்து என் உடல் பொருள் ஆவியை உவப்புடன் அளித்தேன் – திருமுறை6:92 4716/2
ஆணை நும் ஆணை என் அருள்_பெரும்_சோதி ஆண்டவரே திரு_அம்பலத்தவரே – திருமுறை6:92 4717/1
சகத்து என்றும் எங்கணும் சாட்சியாய் நின்றீர் தனி பெரும் தேவரீர் திரு_சமுகத்தே – திருமுறை6:92 4718/2
செப்படிவித்தை செய் சித்தர் என்று ஓதும் தேவரீர் வல்லப திரு_சமுகத்தே – திருமுறை6:92 4719/2
சித்திக்கும் மூலத்தை தெளிவித்து என் உள்ளே திரு_நடம் செய்கின்ற தேவரீர் தாமே – திருமுறை6:92 4722/3
தன் மார்க்கத்து என் உடல் ஆதியை நுமக்கே தந்தனன் திரு_அருள் சந்நிதி முன்னே – திருமுறை6:92 4723/3
விச்சை எலாம் வல்ல நும் திரு_சமுக விண்ணப்பம் என் உடல் ஆதியை நுமக்கே – திருமுறை6:92 4724/2
மெய் வந்த திரு_அருள் விளக்கம் ஒன்று_இல்லார் மேல் விளைவு அறிகிலர் வீண் கழிக்கின்றார் – திருமுறை6:92 4726/3
துரிசு எலாம் தவிர்க்கும் சுத்த சன்மார்க்கம் துலங்கவும் திரு_அருள் சோதி – திருமுறை6:93 4734/3
தூயா திரு_நடராயா சிற்றம்பல சோதியனே – திருமுறை6:94 4741/4
தேகாதி மூன்றும் உன்-பால் கொடுத்தேன் நின் திரு_அடிக்கே – திருமுறை6:94 4744/1
நட_மாட்டேன் என் உளத்தே நான் சாக_மாட்டேன் நல்ல திரு_அருளாலே நான் தான் ஆனேனே – திருமுறை6:95 4747/4
பார் நீட திரு_அருளாம் பெரும் சோதி அளித்தீர் பகரும் எலாம் வல்ல சித்தி பண்புறவும் செய்தீர் – திருமுறை6:95 4750/3
சேய் இரங்கா முனம் எடுத்தே அணைத்திடும் தாய்_அனையாய் திரு_சிற்றம்பலம் விளங்கும் சிவ ஞான குருவே – திருமுறை6:95 4751/4
செம் நாளை எதிர்பார்த்தே பல் நாளும் களித்தேன் சிந்தை மலர்ந்து இருந்தேன் அ செல்வம் மிகு திரு_நாள் – திருமுறை6:95 4756/3
ஒரு திரு_தேர் ஊர்ந்து என்னை உடையவளோடு அடைந்தே உள்_வாயில் தாழ் பிடித்து பயத்தொடு நின்றேனே – திருமுறை6:96 4760/2
வருதி என திரு_கரங்கள் அசைத்து அழைத்த பதியே மணியே என் மருந்தே என் வாழ்வே என் வரமே – திருமுறை6:96 4760/3
படுத்து அயர்ந்த சிறியேன்-தன் அருகு அணைந்து மகனே பயம் உனக்கு என் என்று என்னை பரிந்து திரு_கரத்தால் – திருமுறை6:96 4762/2
சீர் விளங்கு சுத்த திரு_மேனி தான் தரித்து – திருமுறை6:97 4767/1
தெருள் நாடு உலகில் மரணமுறா திறம் தந்து அழியா திரு அளித்த – திருமுறை6:98 4787/3
தெருள் திகழ் நின் அடியவர்-தம் திரு_சபையின் நடு இருத்தி – திருமுறை6:99 4797/3
உயர்வுறு பேர்_அருள் சோதி திரு_அமுதம் உவந்து அளித்தாய் – திருமுறை6:99 4799/2
சித்தர் எனும் நின் அடியார் திரு_சபையில் நடு இருத்தி – திருமுறை6:99 4801/3
மேன்மை பெறும் அருள் சோதி திரு_அமுதும் வியந்து அளித்தாய் – திருமுறை6:99 4803/2
திரு அளித்து வளர்க்கின்றாய் சிற்சபையில் நடிக்கின்றாய் – திருமுறை6:99 4806/4
ஏறு உகந்தாய் என்னை ஈன்று உகந்தாய் மெய் இலங்கு திரு_நீறு – திருமுறை6:100 4810/2
ஆண்டவனே திரு_அம்பலத்தே அருளால் இயற்றும் – திருமுறை6:100 4811/1
மேலவனே திரு_அம்பலத்து ஆடல் விளக்கும் மலர் – திருமுறை6:100 4812/1
ஒன்று கண்டேன் திரு_அம்பலத்தே ஒளி ஓங்குகின்ற – திருமுறை6:100 4817/1
சீர் அமுத வண்ண திரு_அடி கண்டு ஆர்வம் மிக – திருமுறை6:101 4819/2
கண்டு வியக்கின்றார் கருணை திரு_அமுதம் – திருமுறை6:101 4824/3
அப்பன் எலாம் வல்ல திரு_அம்பலத்தான் இ புவியில் – திருமுறை6:101 4827/2
அருள் பெரும் சிற்சோதி திரு_அம்பலத்தான் வேத – திருமுறை6:101 4831/3
திரு வளர் பேர்_அருள்_உடையான் சிற்சபையான் எல்லாம் செய்ய வல்ல தனி தலைமை சித்தன் எல்லாம் உடையான் – திருமுறை6:102 4834/1
தினையளவு உன் அதிகாரம் செல்ல ஒட்டேன் உலகம் சிரிக்க உனை அடக்கிடுவேன் திரு_அருளால் கணத்தே – திருமுறை6:102 4835/3
சேய்மையினும் அண்மையினும் திரிந்து ஓடி ஆடி தியங்காதே ஒரு வார்த்தை திரு_வார்த்தை என்றே – திருமுறை6:102 4838/2
ஒரு ஞான திரு_அமுது உண்டு ஓங்குகின்றேன் இனி நின் உபகரிப்போர் அணுத்துணையும் உளத்திடை நான் விரும்பேன் – திருமுறை6:102 4847/2
செயலுறும் உள் உடம்பு அழியும் சுற்றம் எலாம் இறக்கும் தீர்ந்தது இனி இல்லை என்றே திரு_வார்த்தை பிறக்கும் – திருமுறை6:102 4850/3
செப்பமுறு திரு_அருள் பேர்_ஒளி வடிவாய் களித்தே செத்தாரை எழுப்புதல் நாம் திண்ணம் உணர் மனனே – திருமுறை6:105 4875/4
திரு_நாள்கள் ஆம் இதற்கு ஓர் ஐயம் இலை இது-தான் திண்ணம் இதை உலகு அறிய தெரித்திடுக மனனே – திருமுறை6:105 4879/3
தூய திரு அருள் ஜோதி திரு_நடம் காண்கின்ற தூய திரு_நாள் வரு நாள் தொடங்கி ஒழியாவே – திருமுறை6:105 4881/4
தூய திரு அருள் ஜோதி திரு_நடம் காண்கின்ற தூய திரு_நாள் வரு நாள் தொடங்கி ஒழியாவே – திருமுறை6:105 4881/4
தூய திரு அருள் ஜோதி திரு_நடம் காண்கின்ற தூய திரு_நாள் வரு நாள் தொடங்கி ஒழியாவே – திருமுறை6:105 4881/4
மாற்று உரைக்க முடியாத திரு_மேனி பெருமான் வரு தருணம் இது கண்டாய் மனனே நீ மயங்கேல் – திருமுறை6:105 4882/1
கூற்று உதைத்த திரு_அடி மேல் ஆணை இது கடவுள் குறிப்பு என கொண்டு உலகம் எலாம் குதுகலிக்க விரைந்தே – திருமுறை6:105 4882/3
தீது முழுதும் தவிர்த்தே சித்தி எலாம் அளிக்க திரு_அருளாம் பெரும் ஜோதி அப்பன் வரு தருணம் – திருமுறை6:105 4883/3
அருள் ஒளி விளங்கியதொரு திரு_சபையும் அலங்கரிக்கின்றனர் துலங்கி வீற்றிருக்க – திருமுறை6:106 4893/2
தெருளொடு பொருளும் மேன்மேல் எனக்கு அளித்து சித்து எலாம் செய்திட திரு_அருள் புரிந்தே – திருமுறை6:106 4893/3
அலங்கரிக்கின்றோம் ஓர் திரு_சபை அதிலே அமர்ந்து அருள் சோதி கொண்டு அடி சிறியோமை – திருமுறை6:106 4894/1
சித்தாடுகின்ற திரு_நாள் பிறந்தது – திருமுறை6:108 4906/2
செத்தார் எழுகின்ற திரு_நாள் அடுத்தது – திருமுறை6:108 4907/1
அப்பாலே சென்றேன் அங்கு ஓர் திரு_வாயிலில் – திருமுறை6:109 4939/1
அங்கு அவர் காட்ட அணுக்க திரு_வாயில் – திருமுறை6:109 4942/1
அ திரு_வாயிலில் ஆனந்தவல்லி என் – திருமுறை6:109 4943/1
தென் பாலே நோக்கினேன் சித்தாடுகின்ற திரு_நாள் இது தொட்டு சேர்ந்தது தோழி – திருமுறை6:111 4954/2
திரு_நாள் நிலையும் தீர்த்த நிலையும் தெய்வ நிலையுமே – திருமுறை6:112 4993/3
தெருட்டி திரு_பொன்_பதத்தை காட்டி அமுதம் ஊட்டியே – திருமுறை6:112 5034/3
ஐயர் திரு_சபை ஆடகமே – திருமுறை6:113 5080/1
நடமாடுவது திரு_அம்பலமே – திருமுறை6:113 5095/2
சிதம்பர பாட்டே திரு_பாட்டு – திருமுறை6:113 5097/1
திரு_நடனம் பர குரு நடமே சிவ நடம் அம்பர நவ நடமே – திருமுறை6:114 5165/2
அம்பலத்து ஒரு நடம் உரு நடமே அரு நடம் ஒரு நடம் திரு_நடமே – திருமுறை6:114 5166/1
திரு வளர் உருவே உரு வளர் உயிரே திரு_நட மணியே திரு_நட மணியே – திருமுறை6:117 5234/2
திரு வளர் உருவே உரு வளர் உயிரே திரு_நட மணியே திரு_நட மணியே – திருமுறை6:117 5234/2
திரு வளர் உருவே உரு வளர் உயிரே திரு_நட மணியே திரு_நட மணியே – திருமுறை6:117 5234/2
செயிர் அறு பதியே சிவ நிறை நிதியே திரு_நட மணியே திரு_நட மணியே – திருமுறை6:117 5235/2
செயிர் அறு பதியே சிவ நிறை நிதியே திரு_நட மணியே திரு_நட மணியே – திருமுறை6:117 5235/2
சிலை நிறை நிலையே நிலை நிறை சிவமே திரு_நட மணியே திரு_நட மணியே – திருமுறை6:117 5236/2
சிலை நிறை நிலையே நிலை நிறை சிவமே திரு_நட மணியே திரு_நட மணியே – திருமுறை6:117 5236/2
திகழ் உயர் உயர்வே உயர் உயர் உயர்வே திரு_நட மணியே திரு_நட மணியே – திருமுறை6:117 5237/2
திகழ் உயர் உயர்வே உயர் உயர் உயர்வே திரு_நட மணியே திரு_நட மணியே – திருமுறை6:117 5237/2
செயல் கிளர் அடியே அடி கிளர் முடியே திரு_நட மணியே திரு_நட மணியே – திருமுறை6:117 5238/2
செயல் கிளர் அடியே அடி கிளர் முடியே திரு_நட மணியே திரு_நட மணியே – திருமுறை6:117 5238/2
திரை அறு கடலே கடல் எழு சுதையே திரு_நட மணியே திரு_நட மணியே – திருமுறை6:117 5239/2
திரை அறு கடலே கடல் எழு சுதையே திரு_நட மணியே திரு_நட மணியே – திருமுறை6:117 5239/2
திகழ் சிவ பதமே சிவ பத சுகமே திரு_நட மணியே திரு_நட மணியே – திருமுறை6:117 5240/2
திகழ் சிவ பதமே சிவ பத சுகமே திரு_நட மணியே திரு_நட மணியே – திருமுறை6:117 5240/2
செல்வாக்கு நல் வாக்கு தேவர் திரு_வாக்கு – திருமுறை6:121 5268/4
செவ்வியர்-தம் செயல் அனைத்தும் திரு_அருளின் செயல் எனவே தெரிந்தேன் இங்கே – திருமுறை6:125 5296/2
கவ்வை_இலா திரு_நெறி அ திருவாளர்-தமக்கு ஏவல் களிப்பால் செய்ய – திருமுறை6:125 5296/3
சிற்பர சுகமே மன்றில் திரு_நடம் புரியும் தேவே – திருமுறை6:125 5308/2
ஆட்டை புரிந்தே அம்பலத்து ஓங்கும் ஐயர் திரு_அடிக்கு ஆனந்தமாக – திருமுறை6:125 5317/3
கான் பாடி சிவகாமவல்லி மகிழ்கின்ற திரு கணவா நல்ல – திருமுறை6:125 5318/2
அன்பு ஆடு திரு_பொதுவில் ஆடுகின்ற அரசே நின் அடி மேல் ஆணை – திருமுறை6:125 5338/1
அன்பு ஆடு திரு_பொதுவில் ஆடுகின்றோய் அருள் சோதி அளித்து காத்தல் – திருமுறை6:125 5339/3
தீயோடு உறழும் திரு_அருள் வடிவ சிவனேயோ – திருமுறை6:125 5345/4
திரு நிலைத்து நல் அருளொடும் அன்பொடும் சிறப்பொடும் செழித்து ஓங்க – திருமுறை6:125 5349/1
இரு நிலத்தவர் இன்புற திரு_அருள் இயல் வடிவொடு மன்றில் – திருமுறை6:125 5349/3
அலக்கண் அற்றிட திரு_அருள் புரியும் என் அப்பனே அடியேற்கே – திருமுறை6:125 5354/4
பண்டு நின் திரு பாத_மலரையே பாடி ஆடிய பத்திமையோரை போல் – திருமுறை6:125 5355/1
இவ்வணத்தது என்று அறிந்திடற்கு அரிதாம் எந்தை நின் திரு_அருள் திறத்தை – திருமுறை6:125 5359/2
செயல் அறியேன் எனக்கு அருள திருவுளம் செய்திடுவாய் திரு_எழுத்து ஐந்து ஆணை ஒரு துணை சிறிது இங்கு இலனே – திருமுறை6:125 5361/4
எழுந்து ஏறும் அன்பர் உளத்து ஏற்று திரு_விளக்கே என் உயிர்க்கு துணையே என் இரு கண்ணுள் மணியே – திருமுறை6:125 5362/3
இரு வகையும் சம்மதமே திரு_அடி சாட்சி-அதாய் இயம்பினன் என் இதயம் உன்றன் இதயம் அறிந்ததுவே – திருமுறை6:125 5365/3
திருமுன் விண்ணப்பம் செய்தனன் கருணைசெய்க வாழ்க நின் திரு_அருள் புகழே – திருமுறை6:125 5366/4
அணியே எனது மெய் அறிவே பொது வளர் அரசே திரு வளர் அமுதே – திருமுறை6:125 5368/1
மணியே எனது கண்மணியே பொது வளர் மதியே திரு_அருள் மதியே – திருமுறை6:125 5368/3
ஆதியே திரு_அம்பலத்து ஆடல் செய் அரசே – திருமுறை6:125 5370/1
மதிக்கு அளவா மணி மன்றில் திரு_நடம்செய் திரு_தாளை வழுத்தல் இன்று – திருமுறை6:125 5377/1
மதிக்கு அளவா மணி மன்றில் திரு_நடம்செய் திரு_தாளை வழுத்தல் இன்று – திருமுறை6:125 5377/1
பாடி அவன் திரு_பாட்டை படி கண்டாய் இன்பு உலக படி கண்டாயே – திருமுறை6:125 5378/4
தலை வளர் திரு_சிற்றம்பலம்-தனிலே தனித்து எனக்கு இனித்ததோர் கனியே – திருமுறை6:125 5380/4
பண் தகு நின் திரு_தொண்டர் அடி பெருமை எவரே பகர்ந்திடுவர் மறைகள் எலாம் பகர்ந்திடுவான் புகுந்தே – திருமுறை6:125 5386/3
திரு_நடம் புரியும் திரு_நடராஜ – திருமுறை6:125 5388/2
திரு_நடம் புரியும் திரு_நடராஜ – திருமுறை6:125 5388/2
திருந்து தெள் அமுது உண்டு அழிவு எலாம் தவிர்த்த திரு_உரு அடைந்தனன் ஞான – திருமுறை6:125 5424/3
உயிர் எலாம் ஒரு நீ திரு_நடம் புரியும் ஒரு திரு_பொது என அறிந்தேன் – திருமுறை6:125 5426/1
உயிர் எலாம் ஒரு நீ திரு_நடம் புரியும் ஒரு திரு_பொது என அறிந்தேன் – திருமுறை6:125 5426/1
செயிர் எலாம் தவிர்ந்தேன் திரு எலாம் அடைந்தேன் சித்து எலாம் வல்லது ஒன்று அறிந்தேன் – திருமுறை6:125 5426/2
நடித்த பொன் அடியும் திரு_சிற்றம்பலத்தே நண்ணிய பொருளும் என்று அறிந்தேன் – திருமுறை6:125 5427/4
புலையனேன் பொருட்டு உன் திரு_அடி அவனி பொருந்திய புதுமை என் புகல்வேன் – திருமுறை6:125 5428/3
சிலையை நேர் மனத்தேன் செய் தவம் பெரிதோ திரு_அருள் பெரும் திறல் பெரிதே – திருமுறை6:125 5428/4
பொடி விளங்க திரு_மேனி புண்ணியனே ஞான_போனகரை சிவிகையின் மேல் பொருந்தவைத்த புனிதா – திருமுறை6:125 5437/3
பொன் உரைக்கும் மணி மன்றில் திரு_நடனம் புரிகின்ற புனிதன் என்னுள் – திருமுறை6:125 5444/2
அடர் கடந்த திரு அமுது உண்டு அருள் ஒளியால் அனைத்தும் அறிந்து தெளிந்து அறிவு உருவாய் அழியாமை அடைந்தேன் – திருமுறை6:125 5449/2
உலகு புகழ் திரு_அமுதம் திரு_சிற்றம்பலத்தே உடையவர் இன்று உதவினர் நான் உண்டு குறை தீர்ந்தேன் – திருமுறை6:127 5467/1
உலகு புகழ் திரு_அமுதம் திரு_சிற்றம்பலத்தே உடையவர் இன்று உதவினர் நான் உண்டு குறை தீர்ந்தேன் – திருமுறை6:127 5467/1
விலகல் இலா திரு_அனையீர் நீவிர் எலாம் பொசித்தே விரைந்து வம்-மின் அம்பலத்தே விளங்கு திரு_கூத்தின் – திருமுறை6:127 5467/3
விலகல் இலா திரு_அனையீர் நீவிர் எலாம் பொசித்தே விரைந்து வம்-மின் அம்பலத்தே விளங்கு திரு_கூத்தின் – திருமுறை6:127 5467/3
பூதலத்தே அடி சிறியேன் நினது திரு_அடிக்கே புகழ்_மாலை சூட்டுகின்றேன் புனைந்து கலந்து அருளே – திருமுறை6:127 5468/4
ஈடு கரைந்திடற்கு அரிதாம் திரு_சிற்றம்பலத்தே இன்ப நடம் புரிகின்ற இறையவனே எனை நீ – திருமுறை6:127 5470/2
சித்தி எலாம் தந்தே திரு_அம்பலத்து ஆடும் – திருமுறை6:129 5490/1
சித்தி எலாம் பெற்றேன் திரு_அம்பலத்து ஆடி – திருமுறை6:129 5499/3
சிற்றம்பலவன் திரு_அருள் சீர் வண்ணம் என்றே – திருமுறை6:129 5515/3
சித்தி எலாம் வல்ல திரு_கூத்து உலவாமல் – திருமுறை6:129 5518/3
சிற்றம்பலத்தான் திரு_அருள் பெற்றார் நோக்கம் – திருமுறை6:129 5524/3
திரு_அம்பலத்தான் திரு_நோக்கம் பெற்றார்க்கு – திருமுறை6:129 5526/3
திரு_அம்பலத்தான் திரு_நோக்கம் பெற்றார்க்கு – திருமுறை6:129 5526/3
பொருள் பெரும் திரு_நடம் அது போற்றுவீர் புலவீர் – திருமுறை6:131 5544/2
நாதம் சொல்கின்ற திரு_சிற்றம்பலத்திலே நடிக்கும் – திருமுறை6:131 5547/1
கலை இருந்ததோர் திரு_சிற்றம்பலத்திலே கருணை – திருமுறை6:131 5553/1
கதி இருக்கின்ற திரு_சிற்றம்பலத்திலே கருணை – திருமுறை6:131 5554/1
அருள் விளங்கிய திரு_சிற்றம்பலத்திலே அழியா – திருமுறை6:131 5555/1
தினகரன் போல் சாகாத தேகம்_உடையவரே திரு_உடையார் என அறிந்தே சேர்ந்திடு-மின் ஈண்டே – திருமுறை6:133 5573/3
சீர் பெறவே திரு_பொதுவில் திரு_மேனி தரித்து சித்தாடல் புரிகின்ற திரு_நாள்கள் அடுத்த – திருமுறை6:134 5582/3
சீர் பெறவே திரு_பொதுவில் திரு_மேனி தரித்து சித்தாடல் புரிகின்ற திரு_நாள்கள் அடுத்த – திருமுறை6:134 5582/3
சீர் பெறவே திரு_பொதுவில் திரு_மேனி தரித்து சித்தாடல் புரிகின்ற திரு_நாள்கள் அடுத்த – திருமுறை6:134 5582/3
தேசு உடைய பொதுவில் அருள் சித்தி நடம் புரிய திருவுளம்கொண்டு எழுந்தருளும் திரு_நாள் இங்கு இதுவே – திருமுறை6:134 5585/3
கடைந்த தனி திரு_அமுதம் களித்து அருத்தி எனக்கே காணாத காட்சி எலாம் காட்டுகின்ற தருணம் – திருமுறை6:134 5586/2
உடைந்த சமய குழி நின்று எழுந்து உணர்-மின் அழியா ஒரு நெறியாம் சன்மார்க்க திரு_நெறி பெற்று உவந்தே – திருமுறை6:134 5586/4
திரு_நெறி ஒன்றே அது-தான் சமரச சன்மார்க்க சிவ நெறி என்று உணர்ந்து உலகீர் சேர்ந்திடு-மின் ஈண்டு – திருமுறை6:134 5587/1
சேர்ந்திடவே ஒருப்படு-மின் சமரச சன்மார்க்க திரு_நெறியே பெரு நெறியாம் சித்தி எலாம் பெறலாம் – திருமுறை6:134 5596/1
செய்தாலும் தீமை எலாம் பொறுத்து அருள்வான் பொதுவில் திரு_நடம் செய் பெரும் கருணை திறத்தான் அங்கு அவனை – திருமுறை6:134 5597/1
தாய் உரைத்த திரு_பொதுவில் நடம் புரிந்து என் உளம் கலந்த தலைவா இங்கே – திருமுறை6:135 5604/3
நீ உரைத்த திரு_வார்த்தை என அறியார் இவர் அறிவின் நிகழ்ச்சி என்னே – திருமுறை6:135 5604/4
சிறந்த திரு_வார்த்தை என தெரிந்திலர் இ மனிதர் மதி திறமை என்னே – திருமுறை6:135 5605/4
உரன் அளிக்க எழுகின்ற திரு_நாள் வந்து அடுத்தன ஈது உணர்ந்து நல்லோர் – திருமுறை6:135 5612/3
திருவாளர் கனகசபை திரு_நடம் செய்து அருள்வார் தேவர் சிகாமணி எனக்கு திரு_மாலை கொடுத்தார் – திருமுறை6:137 5625/1
திருவாளர் கனகசபை திரு_நடம் செய்து அருள்வார் தேவர் சிகாமணி எனக்கு திரு_மாலை கொடுத்தார் – திருமுறை6:137 5625/1
செம்பவள திரு_மலையோ மாணிக்க விளக்கோ செழும் சோதி தனி பிழம்போ செவ் வண்ண திரளோ – திருமுறை6:137 5627/1
அம் பதும திரு விளங்கும் அகலத்தான் பிரமன் அரன் முதலோர் ஐவர்களும் அப்பால் நின்றோரும் – திருமுறை6:137 5627/2
பொடி திரு_மேனியர் நடனம் புரிகின்றார் அவர்-தம் புகழ் உரைக்க வல்லேனோ அல்லேன் காண் தோழி – திருமுறை6:137 5630/4
திரு_சிற்றம்பலத்து இன்ப திரு_உரு கொண்டு அருளாம் திரு_நடம் செய்து அருளுகின்ற திரு_அடிகள் இரண்டும் – திருமுறை6:137 5631/1
திரு_சிற்றம்பலத்து இன்ப திரு_உரு கொண்டு அருளாம் திரு_நடம் செய்து அருளுகின்ற திரு_அடிகள் இரண்டும் – திருமுறை6:137 5631/1
திரு_சிற்றம்பலத்து இன்ப திரு_உரு கொண்டு அருளாம் திரு_நடம் செய்து அருளுகின்ற திரு_அடிகள் இரண்டும் – திருமுறை6:137 5631/1
திரு_சிற்றம்பலத்து இன்ப திரு_உரு கொண்டு அருளாம் திரு_நடம் செய்து அருளுகின்ற திரு_அடிகள் இரண்டும் – திருமுறை6:137 5631/1
திரை கடந்த திரு_வெளியில் ஆனந்தாதீத திரு_நடம் செய்யாது செயும் திரு_அடிகள் என்றே – திருமுறை6:137 5633/2
திரை கடந்த திரு_வெளியில் ஆனந்தாதீத திரு_நடம் செய்யாது செயும் திரு_அடிகள் என்றே – திருமுறை6:137 5633/2
திரை கடந்த திரு_வெளியில் ஆனந்தாதீத திரு_நடம் செய்யாது செயும் திரு_அடிகள் என்றே – திருமுறை6:137 5633/2
வரை கடந்த திரு_தோள் மேல் திரு_நீற்றர் அவர்-தம் வாய்மை சொல வல்லேனோ அல்லேன் காண் தோழி – திருமுறை6:137 5633/4
வரை கடந்த திரு_தோள் மேல் திரு_நீற்றர் அவர்-தம் வாய்மை சொல வல்லேனோ அல்லேன் காண் தோழி – திருமுறை6:137 5633/4
தாய் பந்த உணர்வு_உடையேன் யானோ சிற்சபையில் தனி முதல்வர் திரு_வண்ணம் சாற்ற வல்லேன் தோழி – திருமுறை6:137 5634/4
நிலைக்கு உரிய திரு_சபையின் வண்ணமும் அ சபை-கண் நிருத்தத்தின் வண்ணமும் இ நீர்மையன என்றே – திருமுறை6:137 5635/3
சித_மலரோ சுகம் மலரும் பரிமளிக்க ஓங்கும் திரு_சிற்றம்பலம் நடுவே திரு_நடனம் புரியும் – திருமுறை6:137 5636/1
சித_மலரோ சுகம் மலரும் பரிமளிக்க ஓங்கும் திரு_சிற்றம்பலம் நடுவே திரு_நடனம் புரியும் – திருமுறை6:137 5636/1
பத_மலரோ பத_மலரில் பாதுகையோ அவையில் படிந்த திரு_பொடியோ அ பொடி படிந்த படியோ – திருமுறை6:137 5636/2
சித்து உருவாம் திரு_அடியின் உண்மை வண்ணம் அறிந்து செப்புவது ஆர் என் வசமோ செப்பாய் என் தோழி – திருமுறை6:137 5637/4
ஓத நின்ற திரு_நடன பெருமானார் வடிவின் உண்மை சொல வல்லவர் ஆர் உரையாய் என் தோழி – திருமுறை6:137 5639/4
தெருட்டுகின்ற சத்தி மிக சிறிது அதனில் கோடி திறத்தினில் ஓர்சிறிது ஆகும் திரு_சிற்றம்பலத்தே – திருமுறை6:137 5644/3
தண் கருணை திரு_அடியின் பெருமை அறிவ அரிதேல் சாமி திரு_மேனியின் சீர் சாற்றுவது என் தோழி – திருமுறை6:137 5649/4
தண் கருணை திரு_அடியின் பெருமை அறிவ அரிதேல் சாமி திரு_மேனியின் சீர் சாற்றுவது என் தோழி – திருமுறை6:137 5649/4
மின் வண்ண திரு_சபையில் ஆடுகின்ற பதத்தின் மெய் வண்ணம் புகலுவது ஆர் விளம்பாய் என் தோழி – திருமுறை6:137 5651/4
சிற்பரமாய் மணி மன்றில் திரு_நடனம் புரியும் திரு_அடியின் பெருமை எவர் செப்புவர் காண் தோழி – திருமுறை6:137 5652/4
சிற்பரமாய் மணி மன்றில் திரு_நடனம் புரியும் திரு_அடியின் பெருமை எவர் செப்புவர் காண் தோழி – திருமுறை6:137 5652/4
சாற்ற அரிய வடிவு வண்ணம் சுவை பயன் உண்டாக்கும் சாமி திரு_அடி பெருமை சாற்றுவது ஆர் தோழி – திருமுறை6:137 5653/4
தளம்கொள ஈண்டு அவ்வவற்றிற்கு உள் புறம் நின்று ஒளிரும் சாமி திரு_அடி பெருமை சாற்றுவது ஆர் தோழி – திருமுறை6:137 5654/4
நண்ணிட தேர்ந்து இயற்றி அதின் நடு நின்று விளங்கும் நல்ல திரு_அடி பெருமை சொல்லுவது ஆர் தோழி – திருமுறை6:137 5657/4
கண் பாய இவற்றினொடு கலந்து கலவாமல் காணுகின்ற திரு_அடி சீர் கழறுவது ஆர் தோழி – திருமுறை6:137 5658/4
பாங்குற நேர் விளங்குகின்ற திரு_அடியின் பெருமை பகுத்து உரைக்க வல்லவர் ஆர் பகராய் என் தோழி – திருமுறை6:137 5659/4
எரிந்திடு தீ நடு வெளி-கண் இருந்த திரு_அடியின் எல்லையை யார் சொல்ல வல்லார் இயம்பாய் என் தோழி – திருமுறை6:137 5660/4
ஊன்றிய தாரக சத்தி ஓங்கும் அதின் நடுவே உற்ற திரு_அடி பெருமை உரைப்பவர் ஆர் தோழி – திருமுறை6:137 5661/4
திசை நிறத்த பரை நடுவில் திரு_நடனம் புரியும் திரு_அடியின் பெரு வடிவை செப்புவது ஆர் தோழி – திருமுறை6:137 5664/4
திசை நிறத்த பரை நடுவில் திரு_நடனம் புரியும் திரு_அடியின் பெரு வடிவை செப்புவது ஆர் தோழி – திருமுறை6:137 5664/4
உளம் புகுத மணி மன்றில் திரு_நடம் செய்து அருளும் ஒரு தலைவன் சேவடி சீர் உரைப்பவர் எவ்வுலகில் – திருமுறை6:137 5666/3
உர இயலுற்று உயிர் இயக்கி அறிவை அறிவித்தே ஓங்கு திரு_அம்பலத்தில் ஒளி நடனம் புரியும் – திருமுறை6:137 5667/3
திரு_மணி பொதுவில் ஒரு பெரும் பதி என் சிந்தையில் கலந்தனன் என்றாள் – திருமுறை6:139 5684/1
பயந்த குடி அல்லடி நான் திரு_சிற்றம்பலத்தே பதி நடம் செய் அடி பணிக்கே பதித்த குடி அறியே – திருமுறை6:140 5690/4
பயந்த குடி அல்லடி நான் திரு_சிற்றம்பலத்தே பதி நடம் செய் அடி பணிக்கே பதித்த குடி அறியே – திருமுறை6:140 5691/4
பயந்த குடி அல்லடி நான் திரு_சிற்றம்பலத்தே பதி நடம் செய் அடி பணிக்கே பதித்த குடி அறியே – திருமுறை6:140 5692/4
நடுங்கு குடி அல்லடி நான் திரு_சிற்றம்பலத்தே நடம் செய் அடி பணிக்கு என்றே நாட்டிய நல் குடியே – திருமுறை6:140 5693/4
அடங்கு குடி அல்லடி நான் திரு_சிற்றம்பலத்தே ஆடல் அடி பணிக்கு என்றே அமைத்த குடி அறியே – திருமுறை6:140 5694/4
திரமுறவாயினும் எல்லாம் ஆகி அல்லாது ஆகும் திரு_அருளாம் வெளி விளங்க விளங்கு தனி பொருளாம் – திருமுறை6:140 5700/3
தன்பாட்டுக்கு இருந்து உளறேல் ஐயர் திரு வார்த்தை சத்தியம் சத்தியம் மாதே சத்தியம் சத்தியமே – திருமுறை6:141 5705/4
தன் பாட்டு திரு_பொதுவில் நடத்து இறைவர் ஆணை சத்தியம் சத்தியம் மாதே சத்தியம் சத்தியமே – திருமுறை6:141 5706/4
கள் உண்ட சிற்றினத்தார் யாது அறிவார் எனது கணவர் திரு_வரவு இந்த காலையிலாம் கண்டாய் – திருமுறை6:141 5707/2
தன்னுடைய நடம் புரியும் தலைவர் திரு ஆணை சத்தியம் சத்தியம் மாதே சத்தியம் சத்தியமே – திருமுறை6:141 5708/4
சடை அசைய பொது நடம் செய் இறைவர் திரு வார்த்தை சத்தியம் சத்தியம் மாதே சத்தியம் சத்தியமே – திருமுறை6:141 5713/4
அம்பலத்தே திரு_நடம் செய் அடி_மலர் என் முடி மேல் அணிந்துகொண்டேன் அன்பொடும் என் ஆர்_உயிர்க்கும் அணிந்தேன் – திருமுறை6:142 5714/1
மாடம் மிசை ஓங்கு நிலா_மண்டபத்தே எனது மணவாளர் கொடுத்த திரு_அருள் அமுதம் மகிழ்ந்தே – திருமுறை6:142 5722/1
கற்பூரம் மணக்கின்றது என் உடம்பு முழுதும் கணவர் திரு_மேனியிலே கலந்த மணம் அது-தான் – திருமுறை6:142 5723/1
பொன் பூவும் நறு மணமும் கண்டு அறியார் உலகர் புண்ணியனார் திரு_வடிவில் நண்ணியவாறு அதுவே – திருமுறை6:142 5723/3
நல் பூதி அணிந்த திரு_வடிவு முற்றும் தோழி நான் கண்டேன் நான் புணர்ந்தேன் நான் அது ஆனேனே – திருமுறை6:142 5723/4
மன்னு திரு_சபை நடுவே வயங்கு நடம் புரியும் மணவாளர் திரு_மேனி வண்ணம் கண்டு உவந்தேன் – திருமுறை6:142 5724/1
மன்னு திரு_சபை நடுவே வயங்கு நடம் புரியும் மணவாளர் திரு_மேனி வண்ணம் கண்டு உவந்தேன் – திருமுறை6:142 5724/1
என்னடி இ திரு_மேனி இருந்த வண்ணம் தோழி என் புகல்வேன் மதி இரவி இலங்கும் அங்கியுடனே – திருமுறை6:142 5724/2
ஏர் இகவா திரு_வடிவை எண்ண முடியாதேல் இயம்ப முடிந்திடுமோ நாம் எழுத முடிந்திடுமோ – திருமுறை6:142 5726/2
கண்ணாறு படும் என நான் அஞ்சுகின்றேன் பல கால் கணவர் திரு வடிவழகை கண்டுகண்டு களிக்கில் – திருமுறை6:142 5727/1
எல் பூத நிலை அவர்-தம் திரு_அடி தாமரை கீழ் இருப்பதடி கீழ் இருப்பது என்று நினையேல் காண் – திருமுறை6:142 5728/2
இனித்த சுவை திரள் கலந்த திரு_வார்த்தை நீயும் இன்புற கேட்டு உளம் களிப்பாய் இது சாலும் நினக்கே – திருமுறை6:142 5731/2
தனித்த ஒரு திரு_வார்த்தை கேட்பதற்கே கோடி தவம் செய்து நிற்கின்றார் நவம் செய்த நிலத்தே – திருமுறை6:142 5731/4
இரும்பொடு கல் ஒத்த மனங்களும் கனிய உருக்கும் இறைவர் திரு_வரவு எதிர்கொண்டு ஏத்துவதற்கு இனிதே – திருமுறை6:142 5733/4
மன்று ஆடும் கணவர் திரு_வரவை நினைக்கின்றேன் மகிழ்ந்து நினைத்திடும்-தோறும் மனம் கனிவுற்று உருகி – திருமுறை6:142 5735/1
தெருளாய பசு நெய்யே விடுக மற்றை நெய்யேல் திரு_மேனிக்கு ஒரு மாசு செய்தாலும் செய்யும் – திருமுறை6:142 5737/2
மன்னுறும் என் தனி தாயும் தந்தையும் அங்கு அவரே மக்கள் பொருள் மிக்க திரு_ஒக்கலும் அங்கு அவரே – திருமுறை6:142 5738/4
சிந்தைசெய்து காணடி நீ சிற்சபையில் நடிக்கும் திருவாளர் எனை புணர்ந்த திரு_கணவர் அவர்-தம் – திருமுறை6:142 5739/2
எந்த வகை பொய் புகல்வேன் மற்றையர் போல் அம்மா வீறும் அவர் திரு_மேனி நானும் என அறியே – திருமுறை6:142 5739/4
தன் வடிவம் தான் ஆகும் திரு_சிற்றம்பலத்தே தனி நடம் செய் பெரும் தலைவர் பொன்_சபை எம் கணவர் – திருமுறை6:142 5745/1
எவ்வுலகும் உணர்வ அரிய திரு_சிற்றம்பலத்தே இனிது அமர்ந்த தலைவர் இங்கே என்னை மணம் புரிந்தார் – திருமுறை6:142 5746/3
நவ்வி விழி மட மாதே கீழ் மேல் என்பது-தான் நாதர் திரு_அருள் சோதி நாடுவது ஒன்று இலையே – திருமுறை6:142 5746/4
திருவாளர் பொன்_சபையில் திரு_நடம் செய்து அருள்வார் சிற்சபையார் என்றனக்கு திரு_மாலை கொடுத்தார் – திருமுறை6:142 5747/1
திருவாளர் பொன்_சபையில் திரு_நடம் செய்து அருள்வார் சிற்சபையார் என்றனக்கு திரு_மாலை கொடுத்தார் – திருமுறை6:142 5747/1
பெரு வாய்மை திரு_அருளே பெரு வாழ்வு என்று உணர்ந்தோர் பேசிய மெய் வாசகத்தின் பெருமையை இன்று உணர்ந்தேன் – திருமுறை6:142 5747/3
செம்பவள திரு_மலையோ மாணிக்க விளக்கோ தெய்வ மரகத திரளோ செழும் நீல பொருப்போ – திருமுறை6:142 5749/1
திரு_சிற்றம்பலத்து இன்ப திரு_உரு கொண்டு இன்ப திரு_நடம் செய்து அருள்கின்ற திரு_அடிக்கே தொழும்பாய் – திருமுறை6:142 5751/1
திரு_சிற்றம்பலத்து இன்ப திரு_உரு கொண்டு இன்ப திரு_நடம் செய்து அருள்கின்ற திரு_அடிக்கே தொழும்பாய் – திருமுறை6:142 5751/1
திரு_சிற்றம்பலத்து இன்ப திரு_உரு கொண்டு இன்ப திரு_நடம் செய்து அருள்கின்ற திரு_அடிக்கே தொழும்பாய் – திருமுறை6:142 5751/1
திரு_சிற்றம்பலத்து இன்ப திரு_உரு கொண்டு இன்ப திரு_நடம் செய்து அருள்கின்ற திரு_அடிக்கே தொழும்பாய் – திருமுறை6:142 5751/1
பொடி திரு_மேனியர் அவரை புணர வல்லேன் அவர்-தம் புகழ் உரைக்க வல்லேனோ அல்லேன் காண் தோழீ – திருமுறை6:142 5752/4
உன்னிய என் உயிரும் எனது உடலும் எனது உணர்வும் உயிர் உணர்வால் அடை சுகமும் திரு_சிற்றம்பலத்தே – திருமுறை6:142 5754/3
புண்ணியனார் என் உளத்தே புகுந்து அமர்ந்த தலைவர் பொது விளங்க நடிக்கின்ற திரு_கூத்தின் திறத்தை – திருமுறை6:142 5757/1
அண்ணுறும் அ திரு_சபையை நினைக்கினும் வேசாறல் ஆறுமடி ஊறுமடி ஆனந்த அமுதே – திருமுறை6:142 5757/4
வீசுகின்ற பெரும் சோதி திரு_கூத்தின் திறமே வேதமுடன் ஆகமங்கள் விளம்புகின்றது அன்றே – திருமுறை6:142 5758/4
அலகு_அறியா திரு_கூத்து என் கணவர் புரியாரேல் அயன் அரியோடு அரன் முதலாம் ஐவர்களும் பிறரும் – திருமுறை6:142 5759/3
அடி_மலர் கொண்டு ஐயர் செய்யும் திரு_கூத்தின் விளக்கம் ஆகும் இது சத்தியம் என்று அரு_மறை ஆகமங்கள் – திருமுறை6:142 5760/3
என்பு உரு பொன் உரு ஆக்க எண்ணி வருகின்றார் என்று திரு_நாத ஒலி இசைக்கின்றது அம்மா – திருமுறை6:142 5761/3
துன்பம் அற திரு_சின்ன ஒலி அதனை நீயும் சுகம் பெறவே கேளடி என் தோழி எனை சூழ்ந்தே – திருமுறை6:142 5761/4
இரிவு அகல் சிற்சபை நடம் செய் இறைவர் வருகின்றார் என்று திரு_நாத ஒலி இசைக்கின்றது அம்மா – திருமுறை6:142 5762/3
முரசு சங்கு வீணை முதல் நாத ஒலி மிகவும் முழங்குவது திரு_மேனி வழங்கு தெய்வ மணம்-தான் – திருமுறை6:142 5764/2
இடி ஏறு போன்று இறுமாந்து இருக்கின்றாரடி நான் எல்லாரும் அதிசயிக்க ஈண்டு திரு_சபையின் – திருமுறை6:142 5766/3
படி ஏறி தலைவர் திரு_அடி ஊறும் அமுதம் பருகுகின்றேன் இறுமாக்கும் பரிசு உரைப்பது என்னே – திருமுறை6:142 5766/4
நடம் புரிவார் திரு_மேனி வண்ணம் அதை நான் போய் நன்கு அறிந்து வந்து உனக்கு நவில்வேன் என்கின்றாய் – திருமுறை6:142 5768/1
திடம்பட நாம் தெரிதும் என சென்று தனித்தனியே திரு_வண்ணம் கண்ட அளவே சிவசிவ என்று ஆங்கே – திருமுறை6:142 5768/3
ஐயமுற்றார் எல்லாரும் புறத்து இருக்க நான் போய் அம்பலத்தே திரு_நடம் கண்டு அகம் களிக்கும் போது – திருமுறை6:142 5772/1
தே மாலை சத்திகளும் விழித்திருக்க எனக்கே திரு_மாலை அணிந்தார் சிற்சபை_உடையார் தோழி – திருமுறை6:142 5774/4
மாதே கேள் அம்பலத்தே திரு_நடம் செய் பாத_மலர் அணிந்த பாதுகையின் புறத்து எழுந்த அணுக்கள் – திருமுறை6:142 5775/1
ஆதேயர் ஆகி இங்கே தொழில் புரிவார் என்றால் ஐயர் திரு_அடி பெருமை யார் உரைப்பார் தோழி – திருமுறை6:142 5775/4
திருத்தமுறு திரு_சபையின் படி புறத்தே நின்று தியங்குகின்றார் நடம் காணும் சிந்தையராய் அந்தோ – திருமுறை6:142 5776/3
ஏர் உலவா திரு_படி கீழ் நின்று விழித்திருக்க எனை மேலே ஏற்றினர் நான் போற்றி அங்கு நின்றேன் – திருமுறை6:142 5777/2
சீர் உலவா யோகாந்த நடம் திரு_கலாந்த திரு_நடம் நாதாந்தத்தே செயும் நடம் போதாந்த – திருமுறை6:142 5777/3
சீர் உலவா யோகாந்த நடம் திரு_கலாந்த திரு_நடம் நாதாந்தத்தே செயும் நடம் போதாந்த – திருமுறை6:142 5777/3
பேர் உலவா நடம் கண்டேன் திரு_அமுதம் உணவும் பெற்றேன் நான் செய்த தவம் பேர்_உலகில் பெரிதே – திருமுறை6:142 5777/4
தன்னுடைய திரு_தோளை நான் தழுவும் தருணம் தனித்த சிவ_சாக்கிரம் என்று இனித்த நிலை கண்டாய் – திருமுறை6:142 5787/2
இன்பு அறியாய் ஆதலினால் இங்ஙனம் நீ இசைத்தாய் இறைவர் திரு_வடிவு அது கண்டிட்ட தருணம்-தான் – திருமுறை6:142 5790/3
தெருள் உடை என் தனி தலைவர் திரு_மேனி சோதி செப்புறு பார் முதல் நாத பரியந்தம் கடந்தே – திருமுறை6:142 5791/3
ஆடுகின்ற திரு_அடிக்கே தங்கள்தங்கள் தரத்துக்கான வகை சொல்_மாலை அணிந்ததனால் அன்றோ – திருமுறை6:142 5793/3
பாடுகின்ற என்னுடைய பாட்டு எல்லாம் பொன்_அம்பல பாட்டே திரு_சிற்றம்பல பாட்டே தோழி – திருமுறை6:142 5793/4
அடுக்கின்றோர்க்கு அருள் அளிக்கும் ஊன்றிய சேவடிக்கே அ அடிகள் அணிந்த திரு அலங்கார கழற்கே – திருமுறை6:142 5794/2
வான் கொடுத்த மணி மன்றில் திரு_நடனம் புரியும் வள்ளல் எலாம் வல்லவர் நல் மலர் எடுத்து என் உளத்தே – திருமுறை6:142 5796/1
தேன் கொடுத்த சுவை போலே தித்தித்து என் உளத்தே திரு_கூத்து காட்டுகின்ற திரு_அடிக்கே உரித்தாம் – திருமுறை6:142 5796/3
தேன் கொடுத்த சுவை போலே தித்தித்து என் உளத்தே திரு_கூத்து காட்டுகின்ற திரு_அடிக்கே உரித்தாம் – திருமுறை6:142 5796/3
பெருகிய பேர்_அருள்_உடையார் அம்பலத்தே நடிக்கும் பெருந்தகை என் கணவர் திரு_பேர் புகல் என்கின்றாய் – திருமுறை6:142 5801/1
சிற்சபையில் என் கணவர் செய்யும் ஒரு ஞான திரு_கூத்து கண்ட அளவே தெளியும் இது தோழி – திருமுறை6:142 5802/4
நாணாளும் திரு_பொதுவில் நடம் பாடிப்பாடி நயக்கின்றேன் நல் தவரும் வியக்கின்றபடியே – திருமுறை6:142 5804/3
நான் பசித்த போது எல்லாம் தான் பசித்தார் ஆகி நல்ல திரு_அமுது அளித்தே அல்லல் பசி தவிர்த்தே – திருமுறை6:142 5807/1
தெருள் சார்பில் இருந்து ஓங்கு சமரச சன்மார்க்க திரு_சபை-கண் உற்றேன் என் திரு_கணவருடனே – திருமுறை6:142 5810/4
தெருள் சார்பில் இருந்து ஓங்கு சமரச சன்மார்க்க திரு_சபை-கண் உற்றேன் என் திரு_கணவருடனே – திருமுறை6:142 5810/4
அறியாத பருவத்தே என்னை வலிந்து அழைத்தே ஆடல் செயும் திரு_அடிக்கே பாடல் செய பணித்தார் – திருமுறை6:142 5813/1
செறியாத மன சிறியேன் செய்த பிழை எல்லாம் திரு_விளையாட்டு என கொண்டே திரு_மாலை அணிந்தார் – திருமுறை6:142 5813/2
செறியாத மன சிறியேன் செய்த பிழை எல்லாம் திரு_விளையாட்டு என கொண்டே திரு_மாலை அணிந்தார் – திருமுறை6:142 5813/2
எவன் அவன் திரு_ஆணை ஈது இசைத்தனன் இனி துயர் அடையேனே – திருமுறை6:143 5814/4
வையம் மிசை திரு_கோயில் அலங்கரி-மின் விரைந்தே மணியாலும் பொன்னாலும் மலராலும் வியந்தே – திருமுறை6:144 5815/4
செத்தவர்கள் எழுந்து உலகில் திரிந்து மகிழ்ந்து இருப்பார் திரு_அருள் செங்கோல் எங்கும் செல்லுகின்றதாமே – திருமுறை6:144 5817/4

மேல்


திரு_கச்சி_நெறிக்காரைக்காட்டு (1)

மெச்சி நெறிக்கு ஆர்வம் மேவிநின்றோர் சூழ்ந்த திரு_கச்சி_நெறிக்காரைக்காட்டு
இறையே முச்சகமும் – திருமுறை3:2 1962/481,482

மேல்


திரு_கண் (4)

திருவின் நாயகன் கை_படை பெறுவான் திரு_கண் சாத்திய திரு_மலர் பதத்தார் – திருமுறை2:30 890/1
திரு_கண் மூன்று உடை ஒற்றி எம் பொருளே தில்லை ஓங்கிய சிவானந்த தேனே – திருமுறை2:51 1132/4
திரு_கண் நுதலால் திரு_மகனை தீர்த்தார் ஒற்றி தேவர் அவர் – திருமுறை2:92 1690/1
திருமால் கமல திரு_கண் மலர் திகழும் மலர்_தாள் சிவ_கொழுந்தை – திருமுறை3:13 2474/1

மேல்


திரு_கணவர் (1)

சிந்தைசெய்து காணடி நீ சிற்சபையில் நடிக்கும் திருவாளர் எனை புணர்ந்த திரு_கணவர் அவர்-தம் – திருமுறை6:142 5739/2

மேல்


திரு_கணவருடனே (1)

தெருள் சார்பில் இருந்து ஓங்கு சமரச சன்மார்க்க திரு_சபை-கண் உற்றேன் என் திரு_கணவருடனே – திருமுறை6:142 5810/4

மேல்


திரு_கதவம் (4)

திரு_கதவம் திறவாயோ திரைகள் எலாம் தவிர்த்தே திரு_அருளாம் பெரும் சோதி திரு_உரு காட்டாயோ – திருமுறை6:28 3760/1
பிறந்து இறந்து போய் கதியை பெற நினைந்தே மாந்த பேதையர் போல் எனை நினையேல் பெரிய திரு_கதவம்
திறந்து அருளி அணைந்திடுவாய் சிற்சபை வாழ் அரசே சித்த சிகாமணியே என் திரு_நட நாயகனே – திருமுறை6:28 3764/3,4
திரு தகும் ஓர் தருணம் இதில் திரு_கதவம் திறந்தே திரு_அருள் பேர்_ஒளி காட்டி திரு_அமுதம் ஊட்டி – திருமுறை6:28 3769/1
செடிகள் இலா திரு_கதவம் திறப்பித்து காட்டி திரும்பவும் நீர் மூடுவித்தீர் திறந்திடுதல் வேண்டும் – திருமுறை6:30 3780/3

மேல்


திரு_கதவு (1)

ஏறுகின்ற திறம் விழைந்தேன் ஏற்றுவித்தாய் அங்கே இலங்கு திரு_கதவு திறந்து இன் அமுதம் அளித்தே – திருமுறை6:28 3766/3

மேல்


திரு_கரங்கள் (1)

வருதி என திரு_கரங்கள் அசைத்து அழைத்த பதியே மணியே என் மருந்தே என் வாழ்வே என் வரமே – திருமுறை6:96 4760/3

மேல்


திரு_கரத்தால் (1)

படுத்து அயர்ந்த சிறியேன்-தன் அருகு அணைந்து மகனே பயம் உனக்கு என் என்று என்னை பரிந்து திரு_கரத்தால்
அடுத்து அணைத்துக்கொண்டு எடுத்து போய் பிறிது ஓர் இடத்தே அமர்த்தி நகைத்து அருளிய என் ஆண்டவனே அரசே – திருமுறை6:96 4762/2,3

மேல்


திரு_கரத்தே (1)

தெற்றியிலே நான் பசித்து படுத்து இளைத்த தருணம் திரு_அமுது ஓர் திரு_கரத்தே திகழ் வள்ளத்து எடுத்தே – திருமுறை6:57 4132/1

மேல்


திரு_கருணை (4)

கடைய நாயினேன் எவ்வணம் நின் திரு_கருணை பெற்று உய்வேனே – திருமுறை1:9 142/2
கடையேன் வஞ்ச நெஞ்சகத்தால் கலுழ்கின்றேன் நின் திரு_கருணை
அடையேன் அவமே திரிகின்றேன் அந்தோ சிறிதும் அறிவு_இல்லேன் – திருமுறை1:11 182/1,2
தேர்ந்து உணர்ந்து தெளியாதே திரு_அருளோடு ஊடி சில புகன்றேன் திரு_கருணை திறம் சிறிதும் தெரியேன் – திருமுறை5:8 3224/1
வல்லான் திரு_கருணை வாய்ப்பு – திருமுறை6:52 4039/4

மேல்


திரு_கருணையும் (2)

கறிக்கும் நாயினும் கடை நாய்க்கு உன் திரு_கருணையும் உண்டேயோ – திருமுறை1:46 491/2
கரிய பேயினும் பெரிய பேய்க்கு உன் திரு_கருணையும் உண்டேயோ – திருமுறை1:46 492/2

மேல்


திரு_கருணையை (1)

கலங்கி நின் திரு_கருணையை விழையும் என்-கண் அருள்செய்யாயோ – திருமுறை1:15 227/2

மேல்


திரு_கருத்தை (6)

நீதி நெறி நடந்து அறியேன் சோதி மணி பொதுவில் நிருத்தம் இடும் ஒருத்தர் திரு_கருத்தை அறிவேனோ – திருமுறை6:6 3319/3
நெஞ்சு உரத்த பெண்கள் எலாம் நீட்டி நகைக்கின்றார் நிருத்தர் நடராயர் திரு_கருத்தை அறிந்திலனே – திருமுறை6:60 4215/4
நேர் இகவா பெண்கள் மொழி போர் இகவாது எடுத்தார் நிருத்தர் நடராயர் திரு_கருத்தை அறிந்திலனே – திருமுறை6:60 4223/4
கனித்த பழம் விடுத்து மின்னார் காய் தின்னுகின்றார் கருத்தர் நடராயர் திரு_கருத்தை அறிந்திலனே – திருமுறை6:60 4228/4
ஒன்றாத மன பெண்கள் வென்றாரின் அடுத்தார் ஒருத்த நடராயர் திரு_கருத்தை அறிந்திலனே – திருமுறை6:60 4232/4
தேடிய ஆயங்கள் எலாம் கூடி உரைக்கின்றார் திருத்தர் நடராயர் திரு_கருத்தை அறிந்திலனே – திருமுறை6:60 4233/4

மேல்


திரு_கலாந்த (1)

சீர் உலவா யோகாந்த நடம் திரு_கலாந்த திரு_நடம் நாதாந்தத்தே செயும் நடம் போதாந்த – திருமுறை6:142 5777/3

மேல்


திரு_கழல் (3)

களித்து நின் திரு_கழல் இணை ஏழையேன் காண்பனோ அலது அன்பை – திருமுறை1:4 74/1
கண்டு அனேக வானவர் தொழும் நின் திரு_கழல் இணை-தனக்கு ஆசை – திருமுறை1:4 81/1
கதியும் நின் திரு_கழல் அடியல்லது கண்டிலன் எளியேனே – திருமுறை1:9 145/2

மேல்


திரு_காலை (1)

மேலை வானவர் வேண்டும் நின் திரு_காலை
என் சிரம் களிக்கவைப்பையோ – திருமுறை1:10 175/1,2

மேல்


திரு_காளத்தி (1)

கோள் அத்தி நீக்கும் குணத்தோர்க்கு அருள்செய் திரு_காளத்தி
ஞான களஞ்சியமே ஆள் அத்தா – திருமுறை3:2 1962/509,510

மேல்


திரு_குமிழின் (1)

நாசி திரு_குமிழின் நல் அழகும் தேசு உற்ற – திருமுறை3:3 1965/424

மேல்


திரு_குறிப்பு (1)

உள் அமுதம் ஆகிய நின் திரு_குறிப்பு ஏது உணரேன் உடையவளை உடையவனே உலகு உணரா ஒளியே – திருமுறை5:3 3167/2

மேல்


திரு_குறிப்பை (3)

அனையே அனையாய் திரு_குறிப்பை அறியேன் ஈது என்று அடியேனே – திருமுறை4:10 2677/4
அல்லும்_பகலும் திரு_குறிப்பை எதிர்பார்த்து இங்கே அயர்கின்றேன் – திருமுறை6:7 3333/2
கூடும் கருணை திரு_குறிப்பை இற்றை பொழுதே குறிப்பித்து – திருமுறை6:7 3342/1

மேல்


திரு_குன்று (1)

குயில் ஏறிய பொழில் சூழ் திரு_குன்று ஏறி நடக்கும் – திருமுறை1:30 358/3

மேல்


திரு_கூட்ட (1)

வாழையடி_வாழை என வந்த திரு_கூட்ட மரபினில் யான் ஒருவன் அன்றோ வகை அறியேன் இந்த – திருமுறை6:32 3803/1

மேல்


திரு_கூட்டத்தில் (1)

கற்கும் முறை கற்று அறியேன் கற்பன கற்று அறிந்த கருத்தர் திரு_கூட்டத்தில் களித்து இருக்க அறியேன் – திருமுறை6:6 3315/1

மேல்


திரு_கூட்டம் (2)

தம்மை மறந்து அருள் அமுதம் உண்டு தேக்கும் தகை_உடையார் திரு_கூட்டம் சார்ந்து நாயேன் – திருமுறை3:5 2163/1
பண்ணி நலம் சேர் திரு_கூட்டம் புகுத எனினும் பரிந்து அருளே – திருமுறை4:10 2669/4

மேல்


திரு_கூடலை (1)

நீடு அலை ஆற்று ஊர் நிழல் மணி_குன்று ஓங்கு திரு_கூடலை
ஆற்றூர் குண நிதியே நாடிய வான் – திருமுறை3:2 1962/433,434

மேல்


திரு_கூத்தர் (1)

தீர்ந்தார் தலையே கலனாக செறித்து நடிக்கும் திரு_கூத்தர்
தேர்ந்தார்-தம்மை பித்து அடையச்செய்வார் ஒற்றி தியாகர் அவர் – திருமுறை2:89 1664/1,2

மேல்


திரு_கூத்தின் (4)

விலகல் இலா திரு_அனையீர் நீவிர் எலாம் பொசித்தே விரைந்து வம்-மின் அம்பலத்தே விளங்கு திரு_கூத்தின்
அலகு_அறியா திறம் பாடி ஆடுதும் நாம் இதுவே அருள் அடையும் நெறி என வேதாகமம் ஆர்ப்பனவே – திருமுறை6:127 5467/3,4
புண்ணியனார் என் உளத்தே புகுந்து அமர்ந்த தலைவர் பொது விளங்க நடிக்கின்ற திரு_கூத்தின் திறத்தை – திருமுறை6:142 5757/1
வீசுகின்ற பெரும் சோதி திரு_கூத்தின் திறமே வேதமுடன் ஆகமங்கள் விளம்புகின்றது அன்றே – திருமுறை6:142 5758/4
அடி_மலர் கொண்டு ஐயர் செய்யும் திரு_கூத்தின் விளக்கம் ஆகும் இது சத்தியம் என்று அரு_மறை ஆகமங்கள் – திருமுறை6:142 5760/3

மேல்


திரு_கூத்து (8)

செல்லா என் சொல் நடவாதோ திரு_கூத்து எதுவோ என விடைகள் – திருமுறை2:98 1893/3
தெரு விளங்கு திரு_தில்லை திரு_சிற்றம்பலத்தே திரு_கூத்து விளங்க ஒளி சிறந்த திரு_விளக்கே – திருமுறை3:17 2500/2
தெரு விளங்கு திரு_தில்லை திரு_சிற்றம்பலத்தே திரு_கூத்து விளங்க ஒளி சிறந்த திரு_விளக்கே – திருமுறை6:1 3268/2
நதி கலந்த சடை அசைய திரு_மேனி விளங்க நல்ல திரு_கூத்து ஆட வல்ல திரு_அடிகள் – திருமுறை6:24 3715/1
சித்தி எலாம் வல்ல திரு_கூத்து உலவாமல் – திருமுறை6:129 5518/3
அலகு_அறியா திரு_கூத்து என் கணவர் புரியாரேல் அயன் அரியோடு அரன் முதலாம் ஐவர்களும் பிறரும் – திருமுறை6:142 5759/3
தேன் கொடுத்த சுவை போலே தித்தித்து என் உளத்தே திரு_கூத்து காட்டுகின்ற திரு_அடிக்கே உரித்தாம் – திருமுறை6:142 5796/3
சிற்சபையில் என் கணவர் செய்யும் ஒரு ஞான திரு_கூத்து கண்ட அளவே தெளியும் இது தோழி – திருமுறை6:142 5802/4

மேல்


திரு_கூத்தை (1)

செல்லாம் கருணை சிவபெருமான் தியாக_பெருமான் திரு_கூத்தை
கல்லாம் கொடிய மனம் கரைய கண்டேன் பண்டு காணாத – திருமுறை2:72 1366/2,3

மேல்


திரு_கையால் (1)

தெருளுற அருமை திரு_கையால் தடவி திரு_மணி வாய்_மலர்ந்து அருகில் – திருமுறை4:15 2772/3

மேல்


திரு_கோயில் (12)

ஊன் என நின்ற உணர்வு_இலேன் எனினும் உன் திரு_கோயில் வந்து அடைந்தால் – திருமுறை2:9 653/3
உளம்கொளும்படி உன் திரு_கோயில் இ – திருமுறை2:10 665/3
தஞ்சம் என்று அருள் நின் திரு_கோயில் சார்ந்து நின்றனன் தருதல் மற்று இன்றோ – திருமுறை2:51 1135/3
ஒல்லை உன் திரு_கோயில் முன் அடுத்தேன் உத்தமா உன்றன் உள்ளம் இங்கு அறியேன் – திருமுறை2:51 1136/3
தஞ்சம் என்று அடைந்தே நின் திரு_கோயில் சந்நிதி முன்னர் நிற்கின்றேன் – திருமுறை2:52 1139/2
கோணாத உள்ள திரு_கோயில் மேவி குலவும் ஒற்றி_வாணா – திருமுறை2:62 1249/3
பத்தர்-தம் உள்ள திரு_கோயில் மேவும் பரம் பரையே – திருமுறை2:75 1468/1
நாடுவார் புகழும் நின் திரு_கோயில் நண்ணுமா எனக்கு இவண் அருளே – திருமுறை3:16 2495/4
சங்கமே கண்டு களிக்கவும் சங்கம் சார் திரு_கோயில் கண்டிடவும் – திருமுறை6:12 3406/2
திருந்தும் என் உள்ள திரு_கோயில் ஞான சித்திபுரம் என சத்தியம் கண்டேன் – திருமுறை6:31 3796/1
மறவானை அறவாழி வழங்கினானை வஞ்சகர்க்கு திரு_கோயில் வழிக்க பாடம் – திருமுறை6:44 3937/2
வையம் மிசை திரு_கோயில் அலங்கரி-மின் விரைந்தே மணியாலும் பொன்னாலும் மலராலும் வியந்தே – திருமுறை6:144 5815/4

மேல்


திரு_கோயிலா (1)

சேதித்து என் உள்ளம் திரு_கோயிலா கொண்டு சித்தி எலாம் – திருமுறை6:38 3866/2

மேல்


திரு_கோயிலின் (1)

தொல்லையேன் உன்றன் தூய் திரு_கோயிலின்
எல்லை சேர இன்று எ தவம் செய்ததே – திருமுறை2:10 664/3,4

மேல்


திரு_கோயிலுள் (1)

சொல் ஐயோ ஒற்றியூர் தூய திரு_கோயிலுள் நீ – திருமுறை2:16 752/3

மேல்


திரு_சந்நிதி (1)

தாய்_இலார் என நெஞ்சகம் தளர்ந்தேன் தந்தை உம் திரு_சந்நிதி அடைந்தேன் – திருமுறை2:11 682/1

மேல்


திரு_சபை (6)

மன்னு திரு_சபை நடுவே மணவாளருடனே வழக்காடி வலது பெற்றேன் என்ற அதனாலோ – திருமுறை6:60 4221/1
அன்றாம் திரு_சபை அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/60
அமையும் திரு_சபை அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/62
அலங்கரிக்கின்றோம் ஓர் திரு_சபை அதிலே அமர்ந்து அருள் சோதி கொண்டு அடி சிறியோமை – திருமுறை6:106 4894/1
ஐயர் திரு_சபை ஆடகமே – திருமுறை6:113 5080/1
மன்னு திரு_சபை நடுவே வயங்கு நடம் புரியும் மணவாளர் திரு_மேனி வண்ணம் கண்டு உவந்தேன் – திருமுறை6:142 5724/1

மேல்


திரு_சபை-கண் (1)

தெருள் சார்பில் இருந்து ஓங்கு சமரச சன்மார்க்க திரு_சபை-கண் உற்றேன் என் திரு_கணவருடனே – திருமுறை6:142 5810/4

மேல்


திரு_சபை-தன்னிலே (1)

சித்திகள் எல்லாம்_வல்லதோர் ஞான திரு_சபை-தன்னிலே திகழும் – திருமுறை6:13 3493/1

மேல்


திரு_சபை-அதனுள் (1)

திகழும் நல் திரு_சபை-அதனுள் சேர்க்க முன் – திருமுறை2:5 622/2

மேல்


திரு_சபைக்கே (1)

செத்தாரை மீட்டும் இங்கே எழுப்பியிடல் வேண்டும் திரு_சபைக்கே அடிமைகளா செய்வித்தல் வேண்டும் – திருமுறை6:56 4082/2

மேல்


திரு_சபையில் (3)

தெருள் ஆர் அன்பர் திரு_சபையில் சேர்க்காது அலைக்கும் திறம் அந்தோ – திருமுறை2:3 591/4
சித்தர் எனும் நின் அடியார் திரு_சபையில் நடு இருத்தி – திருமுறை6:99 4801/3
மின் வண்ண திரு_சபையில் ஆடுகின்ற பதத்தின் மெய் வண்ணம் புகலுவது ஆர் விளம்பாய் என் தோழி – திருமுறை6:137 5651/4

மேல்


திரு_சபையின் (4)

தெருள் திகழ் நின் அடியவர்-தம் திரு_சபையின் நடு இருத்தி – திருமுறை6:99 4797/3
நிலைக்கு உரிய திரு_சபையின் வண்ணமும் அ சபை-கண் நிருத்தத்தின் வண்ணமும் இ நீர்மையன என்றே – திருமுறை6:137 5635/3
இடி ஏறு போன்று இறுமாந்து இருக்கின்றாரடி நான் எல்லாரும் அதிசயிக்க ஈண்டு திரு_சபையின்
படி ஏறி தலைவர் திரு_அடி ஊறும் அமுதம் பருகுகின்றேன் இறுமாக்கும் பரிசு உரைப்பது என்னே – திருமுறை6:142 5766/3,4
திருத்தமுறு திரு_சபையின் படி புறத்தே நின்று தியங்குகின்றார் நடம் காணும் சிந்தையராய் அந்தோ – திருமுறை6:142 5776/3

மேல்


திரு_சபையும் (1)

அருள் ஒளி விளங்கியதொரு திரு_சபையும் அலங்கரிக்கின்றனர் துலங்கி வீற்றிருக்க – திருமுறை6:106 4893/2

மேல்


திரு_சபையை (1)

அண்ணுறும் அ திரு_சபையை நினைக்கினும் வேசாறல் ஆறுமடி ஊறுமடி ஆனந்த அமுதே – திருமுறை6:142 5757/4

மேல்


திரு_சமுக (1)

விச்சை எலாம் வல்ல நும் திரு_சமுக விண்ணப்பம் என் உடல் ஆதியை நுமக்கே – திருமுறை6:92 4724/2

மேல்


திரு_சமுகத்து (1)

உத்தமம் ஆகும் நும் திரு_சமுகத்து என் உடல் பொருள் ஆவியை உவப்புடன் அளித்தேன் – திருமுறை6:92 4716/2

மேல்


திரு_சமுகத்தே (2)

சகத்து என்றும் எங்கணும் சாட்சியாய் நின்றீர் தனி பெரும் தேவரீர் திரு_சமுகத்தே
உகத்து எனது உடல் பொருள் ஆவியை நுமக்கே ஒருமையின் அளித்தனன் இருமையும் பெற்றேன் – திருமுறை6:92 4718/2,3
செப்படிவித்தை செய் சித்தர் என்று ஓதும் தேவரீர் வல்லப திரு_சமுகத்தே
இப்படி வான் முதல் எங்கணும் அறிய என் உடல் ஆதியை ஈந்தனன் உமக்கே – திருமுறை6:92 4719/2,3

மேல்


திரு_சமுகம் (1)

தேறேனோ நின் அடியர் திரு_சமுகம் சேரேனோ தீரா துன்பம் – திருமுறை1:16 239/2

மேல்


திரு_சித்தம் (6)

நன்று நின் திரு_சித்தம் என் பாக்கியம் நல் தணிகையில் தேவே – திருமுறை1:9 148/4
செல்லாமை சில புகன்று சிரிக்கின்றார் மடவார் சித்தர் நடராயர் திரு_சித்தம் அறிந்திலனே – திருமுறை6:60 4213/4
அன்ன நடை பெண்கள் எலாம் சின்ன_மொழி புகன்றார் அத்தர் நடராயர் திரு_சித்தம் அறிந்திலனே – திருமுறை6:60 4221/4
துள்ளுண்ட பெண்கள் எலாம் சூழ்ந்து நொடிக்கின்றார் சுத்தர் நடராயர் திரு_சித்தம் அறிந்திலனே – திருமுறை6:60 4222/4
சூழ் மடந்தைமார்கள் எலாம் தூற்றி நகைக்கின்றார் சுத்தர் நடராயர் திரு_சித்தம் அறிந்திலனே – திருமுறை6:60 4227/4
துதி செய் மட மாதர் எலாம் சதி செய்வார் ஆனார் சுத்தர் நடராயர் திரு_சித்தம் அறிந்திலனே – திருமுறை6:60 4231/4

மேல்


திரு_சிலம்பொலி (1)

தீட்ட அரும் புகழ் சேர் திரு_அடி துணைகள் செலுத்திய திரு_சிலம்பொலி நான் – திருமுறை6:13 3530/3

மேல்


திரு_சிற்சபையானை (1)

திரு_சிற்சபையானை தேர்ந்து – திருமுறை4:14 2724/4

மேல்


திரு_சிற்றம்பல (4)

சித்து எலாம் வல்ல சித்தனே என்கோ திரு_சிற்றம்பல சிவம் என்கோ – திருமுறை6:50 4018/2
சிறப்பு எலாம் எனக்கே செய்த தாய் என்கோ திரு_சிற்றம்பல தந்தை என்கோ – திருமுறை6:50 4019/3
செடியேற்கு அன்று அளித்தாய் திரு_சிற்றம்பல சுடரே – திருமுறை6:64 4275/2
பாடுகின்ற என்னுடைய பாட்டு எல்லாம் பொன்_அம்பல பாட்டே திரு_சிற்றம்பல பாட்டே தோழி – திருமுறை6:142 5793/4

மேல்


திரு_சிற்றம்பலத்தவ (1)

சித்து வந்து ஆடும் சித்தனே என்கோ திரு_சிற்றம்பலத்தவ நினையே – திருமுறை6:51 4031/4

மேல்


திரு_சிற்றம்பலத்தானை (1)

செயலானை செயல் எல்லாம் திகழ்வித்தானை திரு_சிற்றம்பலத்தானை தெளியார் உள்ளே – திருமுறை6:45 3950/2

மேல்


திரு_சிற்றம்பலத்தில் (2)

கலங்கிய போதும் திரு_சிற்றம்பலத்தில் கருணை அம் கடவுளே நின்-பால் – திருமுறை6:13 3504/1
தேனே திரு_சிற்றம்பலத்தில் தெள் ஆர் அமுதே சிவ ஞான – திருமுறை6:17 3607/1

மேல்


திரு_சிற்றம்பலத்திலே (6)

சிறந்த பொன் அணி திரு_சிற்றம்பலத்திலே திரு_நடம் புரிகின்ற – திருமுறை6:25 3725/1
சிறந்த பேர்_ஒளி திரு_சிற்றம்பலத்திலே திகழ்கின்ற பெரு வாழ்வே – திருமுறை6:37 3857/1
நாதம் சொல்கின்ற திரு_சிற்றம்பலத்திலே நடிக்கும் – திருமுறை6:131 5547/1
கலை இருந்ததோர் திரு_சிற்றம்பலத்திலே கருணை – திருமுறை6:131 5553/1
கதி இருக்கின்ற திரு_சிற்றம்பலத்திலே கருணை – திருமுறை6:131 5554/1
அருள் விளங்கிய திரு_சிற்றம்பலத்திலே அழியா – திருமுறை6:131 5555/1

மேல்


திரு_சிற்றம்பலத்தினானை (1)

அடையானை திரு_சிற்றம்பலத்தினானை அடியேனுக்கு அருள் அமுதம் அளிக்கவே பின்னிடையானை – திருமுறை6:45 3953/3

மேல்


திரு_சிற்றம்பலத்து (25)

அளியனே திரு_சிற்றம்பலத்து ஒளியே அரு_மருந்தே வடவனத்து – திருமுறை2:47 1089/3
அன்னையே அப்பா திரு_சிற்றம்பலத்து என் ஐயனே இ உலகு-அதிலே – திருமுறை6:13 3421/1
நண்ணிய திரு_சிற்றம்பலத்து அமர்ந்தே நடத்தும் ஓர் ஞான நாயகனே – திருமுறை6:13 3496/2
அத்தனே திரு_சிற்றம்பலத்து அரசே அரும் பெரும் சோதியே அடியார் – திருமுறை6:13 3499/1
உற்றதோர் திரு_சிற்றம்பலத்து ஓங்கும் ஒரு தனி தந்தையே நின்-பால் – திருமுறை6:13 3500/1
அரும் பொனே திரு_சிற்றம்பலத்து அமுதே அப்பனே என்று இருக்கின்றேன் – திருமுறை6:13 3505/3
மலைவு இலா திரு_சிற்றம்பலத்து அமர்ந்த வள்ளலே உலகினில் பெற்றோர் – திருமுறை6:13 3514/1
அன்னையே என்றன் அப்பனே திரு_சிற்றம்பலத்து அமுதனே என நான் – திருமுறை6:13 3524/1
அடியனேன் உள்ளம் திரு_சிற்றம்பலத்து என் அமுத நின் மேல் வைத்த காதல் – திருமுறை6:13 3534/1
போற்றுவேன் திரு_சிற்றம்பலத்து ஆடும் பூரணா என உலகு எல்லாம் – திருமுறை6:36 3850/2
அணி வளர் திரு_சிற்றம்பலத்து ஆடும் ஆனந்த போகமே அமுதே – திருமுறை6:42 3914/1
திரு வளர் திரு_சிற்றம்பலத்து ஆடும் தெய்வமே மெய்ப்பொருள் சிவமே – திருமுறை6:42 3915/1
துதி வளர் திரு_சிற்றம்பலத்து ஆடும் சோதியுள் சோதியே எனது – திருமுறை6:42 3916/1
சீர் வளர் திரு_சிற்றம்பலத்து ஓங்கும் செல்வமே என் பெரும் சிறப்பே – திருமுறை6:42 3917/1
உரை வளர் திரு_சிற்றம்பலத்து ஓங்கும் ஒள்ளிய தெள்ளிய ஒளியே – திருமுறை6:42 3918/1
மேல் வளர் திரு_சிற்றம்பலத்து ஓங்கும் மெய் அறிவானந்த விளக்கே – திருமுறை6:42 3919/1
இசை வளர் திரு_சிற்றம்பலத்து ஓங்கும் இன்பமே என் உடை அன்பே – திருமுறை6:42 3920/1
அருள் வளர் திரு_சிற்றம்பலத்து ஓங்கும் அரும் பெரும் சோதியே எனது – திருமுறை6:42 3921/1
வான் வளர் திரு_சிற்றம்பலத்து ஓங்கும் மா பெரும் கருணை எம் பதியே – திருமுறை6:42 3922/1
தலம் வளர் திரு_சிற்றம்பலத்து ஓங்கும் தனித்த மெய்ப்பொருள் பெரும் சிவமே – திருமுறை6:42 3923/1
இடை உறா திரு_சிற்றம்பலத்து ஆடும் இடது கால் கடை விரல் நகத்தின் – திருமுறை6:43 3925/3
அருத்தனை வரனை அபயனை திரு_சிற்றம்பலத்து அருள் நடம் புரியும் – திருமுறை6:46 3979/3
செம்மையே எல்லாம்_வல்ல சித்து என்கோ திரு_சிற்றம்பலத்து அமுது என்கோ – திருமுறை6:50 4015/2
திரு_சிற்றம்பலத்து இன்ப திரு_உரு கொண்டு அருளாம் திரு_நடம் செய்து அருளுகின்ற திரு_அடிகள் இரண்டும் – திருமுறை6:137 5631/1
திரு_சிற்றம்பலத்து இன்ப திரு_உரு கொண்டு இன்ப திரு_நடம் செய்து அருள்கின்ற திரு_அடிக்கே தொழும்பாய் – திருமுறை6:142 5751/1

மேல்


திரு_சிற்றம்பலத்துள் (1)

நண்மை ஒற்றியீர் திரு_சிற்றம்பலத்துள் ஞான நாடகம் நவிற்றுகின்றீரே – திருமுறை2:55 1172/4

மேல்


திரு_சிற்றம்பலத்தே (67)

தெரு விளங்கு திரு_தில்லை திரு_சிற்றம்பலத்தே திரு_கூத்து விளங்க ஒளி சிறந்த திரு_விளக்கே – திருமுறை3:17 2500/2
திரு தகு தில்லை திரு_சிற்றம்பலத்தே தெய்வம் ஒன்று உண்டு எமக்கு என்பாள் – திருமுறை4:36 3003/1
தெரு விளங்கு திரு_தில்லை திரு_சிற்றம்பலத்தே திரு_கூத்து விளங்க ஒளி சிறந்த திரு_விளக்கே – திருமுறை6:1 3268/2
ஓர்தரு சன்மாத்திரமாம் திரு_சிற்றம்பலத்தே ஓங்குகின்ற தனி கடவுள் ஒருவர் உண்டே கண்டீர் – திருமுறை6:2 3277/4
உரவுறு சின்மாத்திரமாம் திரு_சிற்றம்பலத்தே ஓங்குகின்ற தனி கடவுள் ஒருவர் உண்டே கண்டீர் – திருமுறை6:2 3278/4
ஒன்றுறு தாம் ஆகி நின்றார் திரு_சிற்றம்பலத்தே ஓங்குகின்ற தனி கடவுள் ஒருவர் உண்டே கண்டீர் – திருமுறை6:2 3282/4
தனி பெரும் சோதி தலைவனே எனது தந்தையே திரு_சிற்றம்பலத்தே
கனி பெரும் கருணை கடவுளே அடியேன் கருதி நின்று உரைக்கும் விண்ணப்பம் – திருமுறை6:13 3410/1,2
திரிபு இலா பொருளே திரு_சிற்றம்பலத்தே திகழ்கின்ற தெய்வமே அன்பர் – திருமுறை6:13 3411/1
தான் அலாது இறையும் உயிர்க்கு அசைவு இல்லா தலைவனே திரு_சிற்றம்பலத்தே
வான் அலால் வேறு ஒன்று இலை என உரைப்ப வயங்கிய மெய் இன்ப வாழ்வே – திருமுறை6:13 3412/1,2
என்னுடை அன்பே திரு_சிற்றம்பலத்தே எனக்கு அருள் புரிந்த மெய் இன்பே – திருமுறை6:13 3413/3
என்னை ஆண்டு அருளி என் பிழை பொறுத்த இறைவனே திரு_சிற்றம்பலத்தே
என்னை ஆண்டு அஞ்சேல் உனக்கு நல் அருள் இங்கு ஈகுதும் என்ற என் குருவே – திருமுறை6:13 3415/1,2
எட்ட அரும் பொருளே திரு_சிற்றம்பலத்தே இலகிய இறைவனே உலகில் – திருமுறை6:13 3431/1
சோதியே வடிவாய் திரு_சிற்றம்பலத்தே தூய பேர்_அருள் தனி செங்கோல் – திருமுறை6:13 3498/2
குற்றமோ குணமோ நான் அறியேன் என் குறிப்பு எலாம் திரு_சிற்றம்பலத்தே
உற்றதாதலினால் உலகியல் வழக்கில் உற்றன மற்று எனது அலவே – திருமுறை6:13 3501/1,2
நை வகை தவிர திரு_சிற்றம்பலத்தே நண்ணிய மெய்ப்பொருள் நமது – திருமுறை6:13 3523/2
நான் இருப்பு அறியேன் திரு_சிற்றம்பலத்தே நடம் புரி ஞான நாடகனே – திருமுறை6:27 3744/4
அருள் நயந்து அருள்வாய் திரு_சிற்றம்பலத்தே அருள்_பெரும்_சோதி என் அரசே – திருமுறை6:27 3757/4
பண்டு கொண்டு எனை-தான் பிழை குறியாத பண்பனே திரு_சிற்றம்பலத்தே
தொண்டு கொண்டு அடியர் களிக்க நின்று ஆடும் தூயனே நேயனே பிரமன் – திருமுறை6:34 3825/1,2
துன்பு எலாம் தவிர்க்கும் திரு_சிற்றம்பலத்தே சோதியுள் சோதியே அழியா – திருமுறை6:34 3827/1
சீர் இடம் பெறும் ஓர் திரு_சிற்றம்பலத்தே திகழ் தனி தந்தையே நின்-பால் – திருமுறை6:36 3842/1
உண்ணுகின்றேன் உண்ணஉண்ண ஊட்டுகின்றான் நண்ணு திரு_சிற்றம்பலத்தே
திரு_நடம் செய்கின்றான் என் – திருமுறை6:40 3898/2,3
அடி கனக அம்பலத்தே திரு_சிற்றம்பலத்தே ஆடல் புரி அரசே என் அலங்கல் அணிந்து அருளே – திருமுறை6:57 4113/4
முற்றும் உணர்ந்தவர் உளத்தே திரு_சிற்றம்பலத்தே முயங்கும் நடத்து அரசே என் மொழியும் அணிந்து அருளே – திருமுறை6:57 4116/4
உன்னும் அன்பர் உளம் களிக்க திரு_சிற்றம்பலத்தே ஓங்கும் நடத்து அரசே என் உரையும் அணிந்து அருளே – திருமுறை6:57 4124/4
ஆட்சியுற அருள் ஒளியால் திரு_சிற்றம்பலத்தே ஆடல் புரி அரசே என் அலங்கல் அணிந்து அருளே – திருமுறை6:57 4129/4
எச்சமய முடிபுகளும் திரு_சிற்றம்பலத்தே இருந்த என எனக்கு அருளி இசைவித்த இறையே – திருமுறை6:57 4142/3
சிவம் ஆக்கிக்கொண்டது பாரீர் திரு_சிற்றம்பலத்தே
திரு_நட ஜோதி – திருமுறை6:80 4586/3,4
சித்து எல்லாம் தந்தது பாரீர் திரு_சிற்றம்பலத்தே
திரு_நட ஜோதி – திருமுறை6:80 4587/3,4
செல்வம் கொடுத்தது பாரீர் திரு_சிற்றம்பலத்தே
திரு_நட ஜோதி – திருமுறை6:80 4588/3,4
செங்கோல் அளித்தது பாரீர் திரு_சிற்றம்பலத்தே
திரு_நட ஜோதி – திருமுறை6:80 4589/3,4
தீபத்தை வைத்தது பாரீர் திரு_சிற்றம்பலத்தே
திரு_நட ஜோதி – திருமுறை6:80 4590/3,4
செய் என்று தந்தது பாரீர் திரு_சிற்றம்பலத்தே
திரு_நட ஜோதி – திருமுறை6:80 4591/3,4
தென்பால் இருந்தது பாரீர் திரு_சிற்றம்பலத்தே
திரு_நட ஜோதி – திருமுறை6:80 4592/3,4
தெரிய தெரிவது பாரீர் திரு_சிற்றம்பலத்தே
திரு_நட ஜோதி – திருமுறை6:80 4593/3,4
திரை தூக்கி காட்டுதல் பாரீர் திரு_சிற்றம்பலத்தே
திரு_நட ஜோதி – திருமுறை6:80 4594/3,4
சிற்பரத்து உள்ளது பாரீர் திரு_சிற்றம்பலத்தே
திரு_நட ஜோதி – திருமுறை6:80 4595/3,4
சிவ வெளியாம் இது பாரீர் திரு_சிற்றம்பலத்தே
திரு_நட ஜோதி – திருமுறை6:80 4596/3,4
சேரும் ஓர் மேடை மேல் பாரீர் திரு_சிற்றம்பலத்தே
திரு_நட ஜோதி – திருமுறை6:80 4597/3,4
சேர நடு கடை பாரீர் திரு_சிற்றம்பலத்தே
திரு_நட ஜோதி – திருமுறை6:80 4598/3,4
தேட இருந்தது பாரீர் திரு_சிற்றம்பலத்தே
திரு_நட ஜோதி – திருமுறை6:80 4599/3,4
தேட இருந்தது பாரீர் திரு_சிற்றம்பலத்தே
திரு_நட ஜோதி – திருமுறை6:80 4600/3,4
தித்தித்து இருப்பது பாரீர் திரு_சிற்றம்பலத்தே
திரு_நட ஜோதி – திருமுறை6:80 4601/3,4
சித்தாடுகின்றது பாரீர் திரு_சிற்றம்பலத்தே
திரு_நட ஜோதி – திருமுறை6:80 4602/3,4
திரு_நெறிக்கே சென்று பாரீர் திரு_சிற்றம்பலத்தே
திரு_நட ஜோதி – திருமுறை6:80 4603/3,4
செம்பொருள் என்பது பாரீர் திரு_சிற்றம்பலத்தே
திரு_நட ஜோதி – திருமுறை6:80 4604/3,4
தெய்வம் இது வந்து பாரீர் திரு_சிற்றம்பலத்தே
திரு_நட ஜோதி – திருமுறை6:80 4605/3,4
தெள் அமுதாம் இது பாரீர் திரு_சிற்றம்பலத்தே
திரு_நட ஜோதி – திருமுறை6:80 4606/3,4
செத்தாரை மீட்பது பாரீர் திரு_சிற்றம்பலத்தே
திரு_நட ஜோதி – திருமுறை6:80 4607/3,4
சிறந்து ஒளிர்வித்தது பாரீர் திரு_சிற்றம்பலத்தே
திரு_நட ஜோதி – திருமுறை6:80 4608/3,4
தெரிவித்து அருளிற்று பாரீர் திரு_சிற்றம்பலத்தே
திரு_நட ஜோதி – திருமுறை6:80 4609/3,4
சேர் இடமாம் இது பாரீர் திரு_சிற்றம்பலத்தே
திரு_நட ஜோதி – திருமுறை6:80 4610/3,4
செய் பிள்ளை ஆக்கிற்று பாரீர் திரு_சிற்றம்பலத்தே
திரு_நட ஜோதி – திருமுறை6:80 4611/3,4
திருவும் கொடுத்தது பாரீர் திரு_சிற்றம்பலத்தே
திரு_நட ஜோதி – திருமுறை6:80 4612/3,4
திண்ணியன் ஆக்கிற்று பாரீர் திரு_சிற்றம்பலத்தே
திரு_நட ஜோதி – திருமுறை6:80 4613/3,4
சீர் உற செய்தது பாரீர் திரு_சிற்றம்பலத்தே
திரு_நட ஜோதி – திருமுறை6:80 4614/3,4
நடித்த பொன் அடியும் திரு_சிற்றம்பலத்தே நண்ணிய பொருளும் என்று அறிந்தேன் – திருமுறை6:125 5427/4
உலகு புகழ் திரு_அமுதம் திரு_சிற்றம்பலத்தே உடையவர் இன்று உதவினர் நான் உண்டு குறை தீர்ந்தேன் – திருமுறை6:127 5467/1
ஈடு கரைந்திடற்கு அரிதாம் திரு_சிற்றம்பலத்தே இன்ப நடம் புரிகின்ற இறையவனே எனை நீ – திருமுறை6:127 5470/2
தெருட்டுகின்ற சத்தி மிக சிறிது அதனில் கோடி திறத்தினில் ஓர்சிறிது ஆகும் திரு_சிற்றம்பலத்தே
அருள் திறத்தின் நடிக்கின்ற என்னுடைய தலைவர் அருள் பெருமை எவர் உரைப்பார் அறியாய் என் தோழி – திருமுறை6:137 5644/3,4
பயந்த குடி அல்லடி நான் திரு_சிற்றம்பலத்தே பதி நடம் செய் அடி பணிக்கே பதித்த குடி அறியே – திருமுறை6:140 5690/4
பயந்த குடி அல்லடி நான் திரு_சிற்றம்பலத்தே பதி நடம் செய் அடி பணிக்கே பதித்த குடி அறியே – திருமுறை6:140 5691/4
பயந்த குடி அல்லடி நான் திரு_சிற்றம்பலத்தே பதி நடம் செய் அடி பணிக்கே பதித்த குடி அறியே – திருமுறை6:140 5692/4
நடுங்கு குடி அல்லடி நான் திரு_சிற்றம்பலத்தே நடம் செய் அடி பணிக்கு என்றே நாட்டிய நல் குடியே – திருமுறை6:140 5693/4
அடங்கு குடி அல்லடி நான் திரு_சிற்றம்பலத்தே ஆடல் அடி பணிக்கு என்றே அமைத்த குடி அறியே – திருமுறை6:140 5694/4
தன் வடிவம் தான் ஆகும் திரு_சிற்றம்பலத்தே தனி நடம் செய் பெரும் தலைவர் பொன்_சபை எம் கணவர் – திருமுறை6:142 5745/1
எவ்வுலகும் உணர்வ அரிய திரு_சிற்றம்பலத்தே இனிது அமர்ந்த தலைவர் இங்கே என்னை மணம் புரிந்தார் – திருமுறை6:142 5746/3
உன்னிய என் உயிரும் எனது உடலும் எனது உணர்வும் உயிர் உணர்வால் அடை சுகமும் திரு_சிற்றம்பலத்தே
மன்னியது ஆதலில் நான் பெண்_மகளும் அலேன் வரும் ஆண்_மகனும் அலேன் அலியும் அலேன் இது குறித்து என்று அறியே – திருமுறை6:142 5754/3,4

மேல்


திரு_சிற்றம்பலத்தை (1)

சூழ்வேன் திரு_சிற்றம்பலத்தை துதித்து வாழ்த்தி – திருமுறை6:91 4709/3

மேல்


திரு_சிற்றம்பலம் (15)

திர கண்_நெற்றியாய் ஒற்றியாய் தில்லை திரு_சிற்றம்பலம் திகழ் ஒளி விளக்கே – திருமுறை2:45 1070/4
சீத வார் பொழில் ஒற்றி அம் பரனே திரு_சிற்றம்பலம் திகழ் ஒளி விளக்கே – திருமுறை2:45 1071/4
தீட்டுகின்ற நல் புகழ் ஒற்றி அரசே திரு_சிற்றம்பலம் திகழ் ஒளி விளக்கே – திருமுறை2:45 1073/4
செய்ய மேனி எம் ஒற்றியூர் வாழ்வே திரு_சிற்றம்பலம் திகழ் ஒளி விளக்கே – திருமுறை2:45 1074/4
சேடு நின்ற நல் ஒற்றியூர் வாழ்வே திரு_சிற்றம்பலம் திகழ் ஒளி விளக்கே – திருமுறை2:45 1075/4
செறிய ஓங்கிய ஒற்றி அம் பரமே திரு_சிற்றம்பலம் திகழ் ஒளி விளக்கே – திருமுறை2:45 1076/4
ஓடுவாள் தில்லை திரு_சிற்றம்பலம் என்று உருகுவாள் உணர்வு_இலள் ஆகி – திருமுறை4:36 2997/1
திரு வளர் திரு_சிற்றம்பலம் ஓங்கும் சிதம்பரம் எனும் பெரும் கோயில் – திருமுறை6:12 3405/1
ஓங்கிய திரு_சிற்றம்பலம் உடைய ஒரு தனி தலைவனே என்னை – திருமுறை6:13 3475/1
சேட்டை அற்று கருவி எலாம் என் வசம் நின்றிடவே சித்தி எலாம் பெற்றேன் நான் திரு_சிற்றம்பலம் மேல் – திருமுறை6:33 3820/3
திரு எலாம் தரும் ஓர் தெய்வமாம் ஒருவன் திரு_சிற்றம்பலம் திகழ்கின்றான் – திருமுறை6:55 4069/1
செய்யாய் வெண்_நிறத்தாய் திரு_சிற்றம்பலம் நடம் செய் – திருமுறை6:64 4266/3
சிவனே செம்பொருளே திரு_சிற்றம்பலம் நடிப்பாய் – திருமுறை6:64 4273/2
சேய் இரங்கா முனம் எடுத்தே அணைத்திடும் தாய்_அனையாய் திரு_சிற்றம்பலம் விளங்கும் சிவ ஞான குருவே – திருமுறை6:95 4751/4
சித_மலரோ சுகம் மலரும் பரிமளிக்க ஓங்கும் திரு_சிற்றம்பலம் நடுவே திரு_நடனம் புரியும் – திருமுறை6:137 5636/1

மேல்


திரு_சிற்றம்பலம்-தனிலே (6)

சிகரம் முதல் சித்தி வகை எவைக்கும் ஒளி வழங்கும் திரு_சிற்றம்பலம்-தனிலே தெய்வம் ஒன்றே கண்டீர் – திருமுறை6:2 3270/4
திண்ணமுறும் தனி இயற்கை உண்மை வெளியான திரு_சிற்றம்பலம்-தனிலே தெய்வம் ஒன்றே கண்டீர் – திருமுறை6:2 3271/4
சீராட விளங்குகின்ற இயற்கை விளக்கம்-அதாம் திரு_சிற்றம்பலம்-தனிலே தெய்வம் ஒன்றே கண்டீர் – திருமுறை6:2 3272/4
திடம் பெற ஓங்கிய இயற்கை தனி இன்ப மயமாம் திரு_சிற்றம்பலம்-தனிலே தெய்வம் ஒன்றே கண்டீர் – திருமுறை6:2 3273/4
செல்லாத நிலைகளினும் செல்லுவதாய் விளங்கும் திரு_சிற்றம்பலம்-தனிலே தெய்வம் ஒன்றே கண்டீர் – திருமுறை6:2 3274/4
தலை வளர் திரு_சிற்றம்பலம்-தனிலே தனித்து எனக்கு இனித்ததோர் கனியே – திருமுறை6:125 5380/4

மேல்


திரு_சிற்றம்பலவன் (1)

திரு எலாம் அளிக்கும் தெய்வம் என்கின்றாள் திரு_சிற்றம்பலவன் என்கின்றாள் – திருமுறை4:36 2999/1

மேல்


திரு_சின்ன (2)

மன்னர் நாதர் அம்பலவர் வந்தார் வந்தார் என்று திரு_சின்ன
நாதம் என் இரண்டு செவிகளின் உள் சொல்கின்றதே – திருமுறை6:74 4488/1,2
துன்பம் அற திரு_சின்ன ஒலி அதனை நீயும் சுகம் பெறவே கேளடி என் தோழி எனை சூழ்ந்தே – திருமுறை6:142 5761/4

மேல்


திரு_சீர் (1)

பாடி நின் திரு_சீர் புகழ்ந்திடா கொடிய பதகர்-பால் நாள்-தொறும் சென்றே – திருமுறை1:36 398/1

மேல்


திரு_சீரை (1)

பண்ணேன் நின் புகழ் சொல்வோர்-தமக்கு பூசை பாடேன் நின் திரு_சீரை பரமன் ஈன்ற – திருமுறை1:22 300/1

மேல்


திரு_செயல் (1)

நாடக திரு_செயல் நவிற்றிடும் ஒரு பேர் – திருமுறை6:81 4615/103

மேல்


திரு_செவி (15)

மெய்ய நின் திரு_மேனி கண்ட புண்ணியர் கண்கள் மிக்க ஒளி மேவு கண்கள் வேல நின் புகழ் கேட்ட வித்தகர் திரு_செவி விழா சுபம் கேட்கும் செவி – திருமுறை1:1 19/2
சின்ன நாயினேன் விண்ணப்பம் திரு_செவி சேர்த்து அருள் செயல் வேண்டும் – திருமுறை6:25 3721/3
அஞ்சும் நாயினேன் விண்ணப்பம் திரு_செவி அமைத்து அருள் செயல் வேண்டும் – திருமுறை6:25 3722/3
தீங்கு நாயினேன் விண்ணப்பம் திரு_செவி சேர்த்து அருள் செயல் வேண்டும் – திருமுறை6:25 3723/3
கலங்கு நாயினேன் விண்ணப்பம் திரு_செவி கலந்து அருள் செயல் வேண்டும் – திருமுறை6:25 3724/3
மறந்த நாயினேன் விண்ணப்பம் திரு_செவி மடுத்து அருள் செயல் வேண்டும் – திருமுறை6:25 3725/3
களம் கொள் நாயினேன் விண்ணப்பம் திரு_செவி கலந்து அருள் செயல் வேண்டும் – திருமுறை6:25 3726/3
சாய்ந்த நாயினேன் விண்ணப்பம் திரு_செவி தரித்து அருள் செயல் வேண்டும் – திருமுறை6:25 3727/3
சாற்றிடாத என் விண்ணப்பம் திரு_செவி தரித்து அருள் செயல் வேண்டும் – திருமுறை6:25 3728/3
நீட்டுகின்ற என் விண்ணப்பம் திரு_செவி நேர்ந்து அருள் செயல் வேண்டும் – திருமுறை6:25 3729/3
தவம் கனிந்ததோர் விண்ணப்பம் திரு_செவி தரித்து அருள் புரிந்தாயே – திருமுறை6:37 3852/3
விளம்பி நின்றதோர் விண்ணப்பம் திரு_செவி வியந்து அருள் புரிந்தாயே – திருமுறை6:37 3853/3
பாங்கனேன் மொழி விண்ணப்பம் திரு_செவி பதித்து அருள் புரிந்தாயே – திருமுறை6:37 3855/3
மறந்திடாது செய் விண்ணப்பம் திரு_செவி மடுத்து அருள் புரிந்தாயே – திருமுறை6:37 3857/3
நீட்டி நின்றதோர் விண்ணப்பம் திரு_செவி நிறைத்து அருள் புரிந்தாயே – திருமுறை6:37 3859/3

மேல்


திரு_செவிக்கு (5)

தருணம் என் ஒருமை தந்தையே தாயே தரித்து அருள் திரு_செவிக்கு இதுவே – திருமுறை6:13 3414/4
என்னை ஈன்றளித்த தந்தையே விரைந்து இங்கு ஏற்று அருள் திரு_செவிக்கு இதுவே – திருமுறை6:13 3415/4
ஏழை நாயினேன் விண்ணப்பம் திரு_செவிக்கு ஏற்று அருள் செயல் வேண்டும் – திருமுறை6:25 3720/3
புலம்கொள் விண்ணப்பம் திரு_செவிக்கு ஏற்று அருள் புரிந்தனை இஞ்ஞான்றே – திருமுறை6:37 3856/3
இடைவுறாது செய் விண்ணப்பம் திரு_செவிக்கு ஏற்று அருள் புரிந்தாயே – திருமுறை6:37 3860/3

மேல்


திரு_செவிக்குள் (1)

பழுது தவிர்க்கும் திரு_செவிக்குள் பட்டது இலையோ பல காலும் – திருமுறை6:17 3591/3

மேல்


திரு_செவியில் (1)

தேறாத விண்ணப்பம் சற்றேனும் நின்றன் திரு_செவியில்
ஏறாத வண்ணம் என் ஒற்றி தியாகர் இடப்புறத்தின் – திருமுறை2:75 1479/2,3

மேல்


திரு_தணிகாசல (1)

விண்ணை காட்டும் திரு_தணிகாசல வேலனே உமையாள் அருள் பாலனே – திருமுறை1:18 259/4

மேல்


திரு_தணிகாசலம் (1)

தனியே இங்கு உழல்கின்ற பாவியேன் திரு_தணிகாசலம் வாழ் ஞான – திருமுறை1:16 235/1

மேல்


திரு_தணிகேசன் (1)

ஊளை நெஞ்சமே என்னையோ என்னையோ உயர் திரு_தணிகேசன்
தாளை உன்னியே வாழ்ந்திலம் உயிர் உடல் தணந்திடல்-தனை இந்த – திருமுறை1:9 141/2,3

மேல்


திரு_தணிகேசனே (1)

சிந்தைக்கும் வழியில்லை உன் தன்மையை தெரிதற்கு என்றும் திரு_தணிகேசனே
உந்தைக்கும் வழியில்லை என்றால் இந்த உலகில் யாவர் உனை அன்றி நீர் மொள்ள – திருமுறை1:52 566/1,2

மேல்


திரு_தணிகை (54)

கயிலை நேர் திரு_தணிகை அம் பதி-தனில் கந்தன் என்று இருப்போனே – திருமுறை1:4 75/4
வராயினும் நின் திரு_தணிகை சென்று இறைஞ்சிடில் அவரே என் – திருமுறை1:4 80/3
அண்டனே திரு_தணிகை வாழ் அண்ணலே அணி கொள் வேல் கரத்தோனே – திருமுறை1:4 81/4
திளைத்தோர் பரவும் திரு_தணிகை தேவே ஞான செழும் சுடரே – திருமுறை1:5 86/4
செல் ஆர் பொழில் சூழ் திரு_தணிகை தேவே ஞான செழும் சுடரே – திருமுறை1:5 90/4
தென் நேர் பொழில் சூழ் திரு_தணிகை தேவே ஞான செழும் சுடரே – திருமுறை1:5 91/4
செடி தீர்த்து அருளும் திரு_தணிகை தேவே ஞான செழும் சுடரே – திருமுறை1:5 92/4
தெளிக்கும் மறைப்பொருளே என் அன்பே என்றன் செல்வமே திரு_தணிகை தேவே அன்பர் – திருமுறை1:6 95/1
தந்து ஆளும் திரு_தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 124/4
தண் அறா பொழில் குலவும் போரி வாழ் சாமியே திரு_தணிகை நாதனே – திருமுறை1:8 131/4
நாள்-கண் நேர் மலர் பொழில் கொள் போரி வாழ் நாயகா திரு_தணிகை நாதனே – திருமுறை1:8 132/4
தண் இரும் பொழில் சூழும் போரி வாழ் சாமியே திரு_தணிகை நாதனே – திருமுறை1:8 133/4
தாவி ஏர் வளை பயில் செய் போரி வாழ் சாமியே திரு_தணிகை நாதனே – திருமுறை1:8 134/4
தந்தை தாய் என வந்து சீர் தரும் தலைவனே திரு_தணிகை நாதனே – திருமுறை1:8 135/4
சல்லியம் கெட அருள்செய் போரி வாழ் சாமியே திரு_தணிகை நாதனே – திருமுறை1:8 136/4
தாது செய் மலர் பொழில் கொள் போரி வாழ் சாமியே திரு_தணிகை நாதனே – திருமுறை1:8 137/4
சாயும் வன் பவம்-தன்னை நீக்கிடும் சாமியே திரு_தணிகை நாதனே – திருமுறை1:8 138/4
தையலார் இருவோரும் மேவு தோள் சாமியே திரு_தணிகை நாதனே – திருமுறை1:8 139/4
சால நின் உளம்-தான் எவ்வண்ணமோ சாற்றிடாய் திரு_தணிகை நாதனே – திருமுறை1:8 140/4
தங்கு அருள் திரு_தணிகை ஐயனே – திருமுறை1:10 151/4
மெய்யனே திரு_தணிகை வேலனே – திருமுறை1:10 152/4
செழிக்கும் சீர் திரு_தணிகை தேவ நின் – திருமுறை1:10 156/1
வெற்பனே திரு_தணிகை வேலனே – திருமுறை1:10 161/1
சாறு சேர் திரு_தணிகை எந்தை நின் – திருமுறை1:10 162/1
தண்ணல் நேர் திரு_தணிகை வேலனே – திருமுறை1:10 179/3
சால் வள திரு_தணிகை சார்வன் என் – திருமுறை1:10 180/2
திரு_பேர் ஒளியே அருள்_கடலே தெள் ஆர்_அமுதே திரு_தணிகை
பொருப்பே மகிழ்ந்த புண்ணியமே புனித ஞான போதகமே – திருமுறை1:11 188/3,4
எய்வது அறியேன் திரு_தணிகை எந்தாய் எந்தாய் எளியேனே – திருமுறை1:13 209/4
அகவா மயில் ஊர் திரு_தணிகை அரசே உன்றன் ஆறெழுத்தை – திருமுறை1:14 214/2
வார்ந்த பொழில் சூழ் திரு_தணிகை மணியே உன்றன் ஆறெழுத்தை – திருமுறை1:14 217/2
நண்ணேனோ மகிழ்வினொடும் திரு_தணிகை மலை-அதனை நண்ணி என்றன் – திருமுறை1:16 231/1
வாரேனோ திரு_தணிகை வழி நோக்கி வந்து என் கண்மணியே நின்று – திருமுறை1:16 233/1
சிறியேன் இப்போது ஏகி திரு_தணிகை மலை அமர்ந்த தேவின் பாதம் – திருமுறை1:16 237/1
முன்னேனோ திரு_தணிகை அடைந்திட நின் சந்நிதியின் முன்னே நின்று – திருமுறை1:16 238/1
கான் ஆர் பொழில் சூழ் திரு_தணிகை கரும்பே கருணை பெரும் கடலே – திருமுறை1:19 262/3
குயில் மேல் குலவும் திரு_தணிகை குண பொன்_குன்றே கொள் கலப – திருமுறை1:19 267/3
அள்ளல் பழன திரு_தணிகை அரசே ஞான அமுது அளிக்கும் – திருமுறை1:19 270/3
தோகை பரி மேல் வரும் தெய்வ சூளாமணியே திரு_தணிகை
வாகை புயனே நின் திரு_தாள் அடியேன் முடி மேல் வைப்பபாயே – திருமுறை1:19 271/3,4
செருந்தி மலரும் திரு_தணிகை தேவர் எவர்க்கும் முன்னாரே – திருமுறை1:20 279/4
செய்திலேன் நின் தொண்டர் அடி குற்றேவல் திரு_தணிகை மலையை வலஞ்செய்து கண்ணீர் – திருமுறை1:22 293/1
வென்று அறியேன் கொன்று அறிவார்-தம்மை கூடும் வேடனேன் திரு_தணிகை வெற்பின் நின்-பால் – திருமுறை1:22 296/2
திரும்பாத பாதகனேன் திரு ஒன்று இல்லேன் திரு_தணிகை மலைக்கு ஏக சிந்தைசெய்யேன் – திருமுறை1:22 298/2
சாதல் அகற்றும் திரு_தணிகை சைவ கனியே தற்பரமே – திருமுறை1:23 304/2
நாட்டை நலம்செய் திரு_தணிகை நகத்தில் அமர்ந்த நாயகமே – திருமுறை1:23 305/2
செய்ய மேனி என் சிவபிரான் அளித்த செல்வமே திரு_தணிகை அம் தேவே – திருமுறை1:27 339/4
மட்டு அறா பொழில் சூழ் திரு_தணிகை வள்ளலே மயில்_வாகன தேவே – திருமுறை1:27 341/4
காய்நின்ற நெஞ்ச கடையேன் திரு_தணிகை
வாய் நின்று உனது புகழ் வாய் பாட கைகுவித்து – திருமுறை1:28 349/1,2
அடைப்பட்டு ஓங்கிய வயல் திரு_தணிகை அம் பதி அமர்ந்திடு தேவே – திருமுறை1:29 353/4
கோல வானவர்கள் புகழ் திரு_தணிகை குன்று அமர்ந்திடு குண_குன்றே – திருமுறை1:36 392/4
கொல் நிலை வேல் கை கொளும் திரு_தணிகை குன்று அமர்ந்திடு குண_குன்றே – திருமுறை1:36 397/4
கோடு இலங்கு உயர் வான் அணி திரு_தணிகை குன்று அமர்ந்திடு குண_குன்றே – திருமுறை1:36 398/4
வானம் மேவுறும் பொழில் திரு_தணிகை மலையை நாடி நின் மலர்_பதம் புகழேன் – திருமுறை1:40 439/2
உம்பர் பரவும் திரு_தணிகை உயர் மா மலை மேல் இருப்பவர்க்கு – திருமுறை1:49 520/3
திவலை ஒழிக்கும் திரு_தணிகை திருமால் மருகன் திரு_தாட்கு – திருமுறை1:49 522/3

மேல்


திரு_தணிகை-தன்னை (1)

தாய்_பாலை உண்ணாது நாய்_பால் உண்ணும் தகையனேன் திரு_தணிகை-தன்னை சார்ந்து – திருமுறை1:25 325/2

மேல்


திரு_தணிகைக்கு (1)

கூறேனோ திரு_தணிகைக்கு உற்று உன் அடி புகழ்-அதனை கூறி நெஞ்சம் – திருமுறை1:16 239/1

மேல்


திரு_தணிகையில் (1)

தெறிக்கும் நல் வளம் செறி திரு_தணிகையில் தேவர்கள் தொழும் தேவே – திருமுறை1:46 491/4

மேல்


திரு_தணிகையே (1)

செம் பாத_மலர் ஏத்தேன் இலவு காத்தேன் திரு_தணிகையே நமது செல்வம் என்றே – திருமுறை1:22 299/2

மேல்


திரு_தணிகையை (5)

தணிகிலேன் திரு_தணிகையை நினைகிலேன் சாமி நின் வழிபோக – திருமுறை1:4 72/3
உய்ய நின் திரு_தணிகையை அடையேன் உடைய_நாயகன் உதவிய பேறே – திருமுறை1:40 431/3
நிலையமாம் திரு_தணிகையை அடையேன் நிருத்தன் ஈன்று அருள் நின்மல கொழுந்தே – திருமுறை1:40 432/2
தெருட்டும் நின் திரு_தணிகையை அடையேன் சிவபிரான் பெற்ற செல்வமே நினது – திருமுறை1:40 433/2
தாங்கினேன் உடல் சுமை-தனை சிவனார் தனய நின் திரு_தணிகையை அடையேன் – திருமுறை1:40 437/3

மேல்


திரு_தந்தை (1)

தஞ்சமானவர்க்கு அருள்செயும் பரனே சாமிக்கு ஓர் திரு_தந்தை ஆனவனே – திருமுறை2:18 767/2

மேல்


திரு_தவிசில் (1)

திசை அறிய மாட்டாதே திகைத்த சிறியேனை தெளிவித்து மணி மாட திரு_தவிசில் ஏற்றி – திருமுறை6:57 4148/1

மேல்


திரு_தாட்கு (3)

திவலை ஒழிக்கும் திரு_தணிகை திருமால் மருகன் திரு_தாட்கு
குவளை குடலை எடுக்காமல் கொழுத்த உடலை எடுத்தேனே – திருமுறை1:49 522/3,4
அற்று நின்றவர்க்கும் அரிய நின் திரு_தாட்கு அடிமைசெய்து ஒழுகுவனேயோ – திருமுறை2:52 1147/3
இறைவ நின் திரு_தாட்கு அன்பு இலா கொடியன் என்னினும் ஏழையேன்-தனக்கு – திருமுறை2:52 1148/2

மேல்


திரு_தாண்டவம் (1)

தேவர்க்கு அரிய ஆனந்த திரு_தாண்டவம் செய் பெருமான் நீர் – திருமுறை2:98 1930/1

மேல்


திரு_தாள் (20)

சே ஏறும் பெருமான் இங்கு இவர்கள் வாழ்த்தல் செய்து உவக்கும் நின் இரண்டு திரு_தாள் சீரே – திருமுறை1:6 102/4
வானார் அமுதே நின் திரு_தாள் அடியேன் முடி மேல் வைப்பாயே – திருமுறை1:19 262/4
வாழும் பொருளே நின் திரு_தாள் அடியேன் முடி மேல் வைப்பாயே – திருமுறை1:19 263/4
மன்னும் சுடரே நின் திரு_தாள் அடியேன் முடி மேல் வைப்பாயே – திருமுறை1:19 264/4
மாறா சுகமே நின் திரு_தாள் அடியேன் முடி மேல் வைப்பாயே – திருமுறை1:19 265/4
வரதன் மகனே நின் திரு_தாள் அடியேன் முடி மேல் வைப்பாயே – திருமுறை1:19 266/4
மயில் மேல் மணியே நின் திரு_தாள் அடியேன் முடி மேல் வைப்பாயே – திருமுறை1:19 267/4
மனமும் கடந்தோய் நின் திரு_தாள் அடியேன் முடி மேல் வைப்பாயே – திருமுறை1:19 268/4
வல்லார்க்கு அருளும் நின் திரு_தாள் அடியேன் முடி மேல் வைப்பாயே – திருமுறை1:19 269/4
வள்ளல் பெருமான் நின் திரு_தாள் அடியேன் முடி மேல் வைப்பாயே – திருமுறை1:19 270/4
வாகை புயனே நின் திரு_தாள் அடியேன் முடி மேல் வைப்பபாயே – திருமுறை1:19 271/4
தணிகாசலம் போய் தழையேனோ சாமி திரு_தாள் விழையேனோ – திருமுறை1:20 280/1
அல் ஆர்க்கும் குழலார் மேல் ஆசைவைப்பேன் ஐயா நின் திரு_தாள் மேல் அன்புவையேன் – திருமுறை1:22 297/1
ஞான திரு_தாள் துணை சிறிதும் நாடேன் இனி ஓர் துணை காணேன் – திருமுறை1:26 333/2
ஊர் சொல்வேன் பேர் சொல்வேன் உத்தமனே நின் திரு_தாள்
சீர் சொல்வேன் என்றனை நீ சேர்க்காது அகற்றுவையேல் – திருமுறை2:16 743/1,2
தேவர் அமுதே சிவனே நின் திரு_தாள் ஏத்த ஒற்றி எனும் – திருமுறை2:33 925/3
இனிய நின் திரு_தாள் இணை மலர் ஏத்தேன் இளம் முலை மங்கையர்க்கு உள்ளம் – திருமுறை2:35 948/1
தேடும் திரு_தாள் சிவபெருமான் தியாக_பெருமான் திரு_பவனி – திருமுறை2:72 1361/2
சீதம் கொள் மலர் குழலாள் சிவகாமசவுந்தரியின் திரு_தாள் போற்றி – திருமுறை3:26 2562/4
சிறுக்க_மாட்டேன் அரசே நின் திரு_தாள் ஆணை நின் ஆணை – திருமுறை6:19 3623/3

மேல்


திரு_தாள்-கண் (1)

வாள் கண் ஏழையர் மயலில் பட்டு அகம் மயங்கி மால் அயன் வழுத்தும் நின் திரு_தாள்-கண்
நேயம் அற்று உலக வாழ்க்கையில் சஞ்சரித்து உழல் வஞ்சனேனிடம் – திருமுறை1:8 132/1,2

மேல்


திரு_தாள்_கமலங்கள் (1)

இறையும் நின் திரு_தாள்_கமலங்கள் ஏத்தேன் எழில்பெற உடம்பினை ஓம்பி – திருமுறை2:35 949/1

மேல்


திரு_தாளினை (1)

தலங்கள்-தோறும் சென்று அ விடை அமர்ந்த தம்பிரான் திரு_தாளினை வணங்கி – திருமுறை2:37 996/1

மேல்


திரு_தாளுக்கு (1)

சந்தை நேர் நடை-தன்னில் ஏங்குவேன் சாமி நின் திரு_தாளுக்கு அன்பு இலேன் – திருமுறை1:8 135/1

மேல்


திரு_தாளை (3)

கோவே நின்றன் திரு_தாளை குறிக்க மறந்தேன் துணை காணேன் – திருமுறை1:26 334/2
விளங்கு பொன் அணி பொது நடம் புரிகின்ற விரை மலர் திரு_தாளை
உளம்கொள் அன்பர்-தம் உளம்கொளும் இறைவ நின் ஒப்பு இலா பெருந்தன்மை – திருமுறை6:25 3726/1,2
மதிக்கு அளவா மணி மன்றில் திரு_நடம்செய் திரு_தாளை வழுத்தல் இன்று – திருமுறை6:125 5377/1

மேல்


திரு_தில்லை (4)

நன்று வந்து அருளும் நம்பனே யார்க்கும் நல்லவனே திரு_தில்லை
மன்று வந்து ஆடும் வள்ளலே முல்லைவாயில் வாழ் மாசிலாமணியே – திருமுறை2:9 657/1,2
சிற்பரன் திரு_தில்லை அம்பல – திருமுறை2:17 762/3
தெரு விளங்கு திரு_தில்லை திரு_சிற்றம்பலத்தே திரு_கூத்து விளங்க ஒளி சிறந்த திரு_விளக்கே – திருமுறை3:17 2500/2
தெரு விளங்கு திரு_தில்லை திரு_சிற்றம்பலத்தே திரு_கூத்து விளங்க ஒளி சிறந்த திரு_விளக்கே – திருமுறை6:1 3268/2

மேல்


திரு_துணையே (1)

செழு ஆர் மலர் பொழில் ஒற்றி எம்மான்-தன் திரு_துணையே
வழுவா மறையின் பொருளே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1437/3,4

மேல்


திரு_தென்குடித்திட்டை (1)

வன் குடி திட்டை மருவார் மருவு திரு_தென்குடித்திட்டை
சிவ பதமே நன்கு உடைய – திருமுறை3:2 1962/157,158

மேல்


திரு_தேர் (1)

ஒரு திரு_தேர் ஊர்ந்து என்னை உடையவளோடு அடைந்தே உள்_வாயில் தாழ் பிடித்து பயத்தொடு நின்றேனே – திருமுறை6:96 4760/2

மேல்


திரு_தொண்டர் (6)

கண்டு திரு_தொண்டர் நகைசெய்வார் எந்தாய் கைவிடேல் உன் ஆணை காண் முக்காலும் – திருமுறை1:7 104/3
உள்ளும் திரு_தொண்டர் உள்ளத்து எழும் களிப்பே – திருமுறை2:60 1227/1
திக்கும் கதி நாட்டி சீர் கொள் திரு_தொண்டர் உளம் – திருமுறை3:2 1962/55
ஓங்கும் திரு_தொண்டர் உள் குளிர நல் அருளால் – திருமுறை3:2 1962/267
என்னும் திரு_தொண்டர் ஏத்தும் இடைச்சுரத்தின் – திருமுறை3:2 1962/531
பண் தகு நின் திரு_தொண்டர் அடி பெருமை எவரே பகர்ந்திடுவர் மறைகள் எலாம் பகர்ந்திடுவான் புகுந்தே – திருமுறை6:125 5386/3

மேல்


திரு_தொண்டர்கள் (1)

வாழும் நின் திரு_தொண்டர்கள் திரு_பதம் வழுத்திடாது உலகத்தே – திருமுறை1:9 146/1

மேல்


திரு_தொண்டருடன் (1)

ஓகை பெறும் நின் திரு_தொண்டருடன் சேர்ந்து உண்மை உணர்ந்திடுவான் – திருமுறை1:19 271/2

மேல்


திரு_தொழில் (1)

சிறப்பு அடை மா தவர் போற்ற செம்பொன் மணி பொதுவில் திரு_தொழில் ஐந்து இயற்றுவிக்கும் திரு_நட நாயகனே – திருமுறை5:8 3223/4

மேல்


திரு_தோட்கு (1)

சுதன மங்கையர் நடம்செயும் ஒற்றி தூயனால் அவர் துணை திரு_தோட்கு
மதன இன் தமிழ் மாலையோடு அணி பூ_மாலை சூட்டுதும் வருதி என் மனனே – திருமுறை2:30 892/3,4

மேல்


திரு_தோணிபுரத்தனே (1)

சோதியே திரு_தோணிபுரத்தனே
ஓதியே தரும் ஒற்றி அப்பா இது – திருமுறை2:48 1100/2,3

மேல்


திரு_தோள் (2)

அங்கு அல் இட்ட களத்து அழகர் அம்பலவர் திரு_தோள் ஆசை எனும் பேய் அகற்றல் ஆவது_இலை எனவே – திருமுறை6:59 4201/1
வரை கடந்த திரு_தோள் மேல் திரு_நீற்றர் அவர்-தம் வாய்மை சொல வல்லேனோ அல்லேன் காண் தோழி – திருமுறை6:137 5633/4

மேல்


திரு_தோளார் (1)

உலமே அனைய திரு_தோளார் ஒற்றி தியாக_பெருமானார் – திருமுறை2:82 1568/3

மேல்


திரு_தோளை (1)

தன்னுடைய திரு_தோளை நான் தழுவும் தருணம் தனித்த சிவ_சாக்கிரம் என்று இனித்த நிலை கண்டாய் – திருமுறை6:142 5787/2

மேல்


திரு_நகரார் (2)

ஒன்றார் புரம் எரிசெய்தவர் ஒற்றி திரு_நகரார்
மன்றார் நடம் உடையார் தரு மகனார் பசு மயில் மேல் – திருமுறை1:41 441/1,2
தென் ஆர் ஒற்றி திரு_நகரார் தியாகர் எனும் ஓர் திரு_பெயரார் – திருமுறை2:85 1596/3

மேல்


திரு_நட (60)

தெருள் நெறி தந்து அருளும் மறை சிலம்பு அணிந்த பதத்தாள் சிவகாமவல்லி மகிழ் திரு_நட தெள் அமுதே – திருமுறை4:21 2802/4
திரு_நட இன்பம் என்று அறியாயோ மகளே – திருமுறை4:35 2994/4
சேல் காட்டும் விழி கடையால் திரு_அருளை காட்டும் சிவகாமவல்லி மகிழ் திரு_நட நாயகனே – திருமுறை5:1 3040/2
திங்கள் அணி சடை பவள செழும் சோதி மலையே சிவகாமவல்லி மகிழ் திரு_நட நாயகனே – திருமுறை5:2 3086/4
தெள்ளும் அமுதாய் அன்பர் சித்தம் எலாம் இனிக்கும் செழும் கனியே மணி மன்றில் திரு_நட நாயகனே – திருமுறை5:2 3109/4
சிறப்பு அடை மா தவர் போற்ற செம்பொன் மணி பொதுவில் திரு_தொழில் ஐந்து இயற்றுவிக்கும் திரு_நட நாயகனே – திருமுறை5:8 3223/4
செரு கருதாதவர்க்கு அருளும் சித்திபுரத்து அரசே சித்த சிகாமணியே என் திரு_நட நாயகனே – திருமுறை6:28 3760/4
திணி கலை ஆதிய எல்லாம் பணிக்க வல்ல சிவமே சித்த சிகாமணியே என் திரு_நட நாயகனே – திருமுறை6:28 3761/4
திரை கடந்த குரு மணியே சிவ ஞான மணியே சித்த சிகாமணியே என் திரு_நட நாயகனே – திருமுறை6:28 3762/4
தென் புடை ஓர் முகம் நோக்கி திரு_பொது நிற்கின்றோய் சித்த சிகாமணியே என் திரு_நட நாயகனே – திருமுறை6:28 3763/4
திறந்து அருளி அணைந்திடுவாய் சிற்சபை வாழ் அரசே சித்த சிகாமணியே என் திரு_நட நாயகனே – திருமுறை6:28 3764/4
செய் உடை என்னொடு கூடி ஆட எழுந்தருள்வாய் சித்த சிகாமணியே என் திரு_நட நாயகனே – திருமுறை6:28 3765/4
தேறுகின்ற மெய்ஞ்ஞான சித்தி உற புரிவாய் சித்த சிகாமணியே என் திரு_நட நாயகனே – திருமுறை6:28 3766/4
தீது அறவே அனைத்தும் வல்ல சித்தாடல் புரிவாய் சித்த சிகாமணியே என் திரு_நட நாயகனே – திருமுறை6:28 3767/4
சிலை நிகர் வன் மனம்_கரைத்து திரு_அமுதம் அளித்தோய் சித்த சிகாமணியே என் திரு_நட நாயகனே – திருமுறை6:28 3768/4
திருத்தியொடு விளங்கி அருள் ஆடல் செய வேண்டும் சித்த சிகாமணியே என் திரு_நட நாயகனே – திருமுறை6:28 3769/4
திரிவு அகத்தே நான் வருந்த பார்த்து இருத்தல் அழகோ சிவகாமவல்லி மகிழ் திரு_நட நாயகரே – திருமுறை6:30 3783/4
திரு_நட ஜோதி – திருமுறை6:80 4586/4
திரு_நட ஜோதி – திருமுறை6:80 4587/4
திரு_நட ஜோதி – திருமுறை6:80 4588/4
திரு_நட ஜோதி – திருமுறை6:80 4589/4
திரு_நட ஜோதி – திருமுறை6:80 4590/4
திரு_நட ஜோதி – திருமுறை6:80 4591/4
திரு_நட ஜோதி – திருமுறை6:80 4592/4
திரு_நட ஜோதி – திருமுறை6:80 4593/4
திரு_நட ஜோதி – திருமுறை6:80 4594/4
திரு_நட ஜோதி – திருமுறை6:80 4595/4
திரு_நட ஜோதி – திருமுறை6:80 4596/4
திரு_நட ஜோதி – திருமுறை6:80 4597/4
திரு_நட ஜோதி – திருமுறை6:80 4598/4
திரு_நட ஜோதி – திருமுறை6:80 4599/4
திரு_நட ஜோதி – திருமுறை6:80 4600/4
திரு_நட ஜோதி – திருமுறை6:80 4601/4
திரு_நட ஜோதி – திருமுறை6:80 4602/4
திரு_நட ஜோதி – திருமுறை6:80 4603/4
திரு_நட ஜோதி – திருமுறை6:80 4604/4
திரு_நட ஜோதி – திருமுறை6:80 4605/4
திரு_நட ஜோதி – திருமுறை6:80 4606/4
திரு_நட ஜோதி – திருமுறை6:80 4607/4
திரு_நட ஜோதி – திருமுறை6:80 4608/4
திரு_நட ஜோதி – திருமுறை6:80 4609/4
திரு_நட ஜோதி – திருமுறை6:80 4610/4
திரு_நட ஜோதி – திருமுறை6:80 4611/4
திரு_நட ஜோதி – திருமுறை6:80 4612/4
திரு_நட ஜோதி – திருமுறை6:80 4613/4
திரு_நட ஜோதி – திருமுறை6:80 4614/4
திரு வளர் உருவே உரு வளர் உயிரே திரு_நட மணியே திரு_நட மணியே – திருமுறை6:117 5234/2
திரு வளர் உருவே உரு வளர் உயிரே திரு_நட மணியே திரு_நட மணியே – திருமுறை6:117 5234/2
செயிர் அறு பதியே சிவ நிறை நிதியே திரு_நட மணியே திரு_நட மணியே – திருமுறை6:117 5235/2
செயிர் அறு பதியே சிவ நிறை நிதியே திரு_நட மணியே திரு_நட மணியே – திருமுறை6:117 5235/2
சிலை நிறை நிலையே நிலை நிறை சிவமே திரு_நட மணியே திரு_நட மணியே – திருமுறை6:117 5236/2
சிலை நிறை நிலையே நிலை நிறை சிவமே திரு_நட மணியே திரு_நட மணியே – திருமுறை6:117 5236/2
திகழ் உயர் உயர்வே உயர் உயர் உயர்வே திரு_நட மணியே திரு_நட மணியே – திருமுறை6:117 5237/2
திகழ் உயர் உயர்வே உயர் உயர் உயர்வே திரு_நட மணியே திரு_நட மணியே – திருமுறை6:117 5237/2
செயல் கிளர் அடியே அடி கிளர் முடியே திரு_நட மணியே திரு_நட மணியே – திருமுறை6:117 5238/2
செயல் கிளர் அடியே அடி கிளர் முடியே திரு_நட மணியே திரு_நட மணியே – திருமுறை6:117 5238/2
திரை அறு கடலே கடல் எழு சுதையே திரு_நட மணியே திரு_நட மணியே – திருமுறை6:117 5239/2
திரை அறு கடலே கடல் எழு சுதையே திரு_நட மணியே திரு_நட மணியே – திருமுறை6:117 5239/2
திகழ் சிவ பதமே சிவ பத சுகமே திரு_நட மணியே திரு_நட மணியே – திருமுறை6:117 5240/2
திகழ் சிவ பதமே சிவ பத சுகமே திரு_நட மணியே திரு_நட மணியே – திருமுறை6:117 5240/2

மேல்


திரு_நடத்தீர் (1)

ஆடும் கருணை திரு_நடத்தீர் ஆடும் இடம்-தான் யாது என்றேன் – திருமுறை4:25 2819/1

மேல்


திரு_நடத்தை (3)

எம்மான் அவர்-தம் திரு_நடத்தை இன்னும் ஒரு கால் காண்பேனோ – திருமுறை2:70 1345/4
சேர்க்கும் களத்தான் சிவபெருமான் தியாக_பெருமான் திரு_நடத்தை
கார்-கண் பொழில் சூழ் ஒற்றியில் போய் கண்டேன் பிறவி கண்டிலனே – திருமுறை2:72 1362/2,3
சிறப்பை அளிக்கும் சிவபெருமான் தியாக_பெருமான் திரு_நடத்தை
பிறப்பை அகற்றும் ஒற்றியில் போய் பேர்_ஆனந்தம் பெற கண்டேன் – திருமுறை2:72 1365/2,3

மேல்


திரு_நடம் (47)

எளியேன் கருணை திரு_நடம் செய் இணை தாள்_மலர் கண்டு இதயம் எலாம் – திருமுறை4:10 2673/1
சின்மயமாம் பொதுவினிலே தன்மயமாய் நின்று திரு_நடம் செய் பெரும் கருணை செல்வ நடராஜன் – திருமுறை4:39 3021/1
செஞ்சாலி வயல் ஓங்கு தில்லை மன்றில் ஆடும் திரு_நடம் கண்டு அன்பு உருவாய் சித்த சுத்தன் ஆகி – திருமுறை5:1 3047/2
அரவு இடையில் அசைந்து ஆட அம்பலத்தின் நடுவே ஆனந்த திரு_நடம் செய்து ஆட்டுகின்ற அரசே – திருமுறை5:2 3064/4
ஆல நிலை மணி கண்டத்து அரும் பெரும் சீர் ஒளியே அம்பலத்தில் திரு_நடம் செய்து ஆட்டுகின்ற அரசே – திருமுறை5:2 3071/4
மின்னை நிகர் செம் சடை மேல் மதியம் அசைந்து ஆட வியன் பொதுவில் திரு_நடம் செய் விமல பரம் பொருளே – திருமுறை5:2 3089/4
சிற்போத மயமான திரு_மணி மன்றிடத்தே சிவ மயமாம் அனுபோக திரு_நடம் செய் அரசே – திருமுறை5:2 3103/4
அருள் தாய பெருமை-தனை என் உரைப்பேன் பொதுவில் ஆனந்த திரு_நடம் செய்து அருளுகின்ற அரசே – திருமுறை5:2 3129/4
தெருள் உதிக்கும் மணி மன்றில் திரு_நடம் செய் அரசே சிவபெருமான் நின் கருணை திறத்தை வியக்கேனே – திருமுறை5:2 3132/4
ஐ வகைய கடவுளரும் அந்தணரும் பரவ ஆனந்த திரு_நடம் செய் அம்பலத்து எம் அரசே – திருமுறை5:8 3216/4
திரு தகு பொன்_அம்பலத்தே திரு_நடம் செய்து அருளும் திரு_அடிகள் அடி சிறியேன் சென்னி மிசை வருமோ – திருமுறை6:11 3376/1
சரணம் எலாம் தர மன்றில் திரு_நடம் செய் பெருமான் தனது திருவுளம் எதுவோ சற்றும் அறிந்திலனே – திருமுறை6:11 3377/4
திரு_பொதுவில் திரு_நடம் நான் சென்று கண்ட தருணம் சித்தி எனும் பெண்_அரசி எத்தி என் கை பிடித்தாள் – திருமுறை6:11 3381/1
சிறந்த பொன் அணி திரு_சிற்றம்பலத்திலே திரு_நடம் புரிகின்ற – திருமுறை6:25 3725/1
புரிந்த சிற்பொதுவில் திரு_நடம் புரியும் புண்ணியா என் உயிர் துணைவா – திருமுறை6:34 3823/3
திரு_நடம் செய்கின்றான் என் – திருமுறை6:40 3898/3
சுடர் மணி பொதுவில் திரு_நடம் புரியும் துணை அடி பாதுகை புறத்தே – திருமுறை6:43 3926/3
துங்கமுற திரு_பொதுவில் திரு_நடம் செய் அரசே சொல்_மாலை சூட்டுகின்றேன் தோளில் அணிந்து அருளே – திருமுறை6:57 4095/4
தேன் பரித்த மலர் மணமே திரு_பொதுவில் ஞான திரு_நடம் செய் அரசே என் சிறுமொழி ஏற்று அருளே – திருமுறை6:57 4138/4
நெறி வழங்க பொதுவில் அருள் திரு_நடம் செய் அரசே நின் அடியேன் சொல்_மாலை நிலைக்க அணிந்து அருளே – திருமுறை6:57 4171/4
அம்பலத்தே திரு_நடம் செய் அடி_மலர் என் முடி மேல் அணிந்திட முன் சில சொன்னேன் அதனாலோ அன்றி – திருமுறை6:60 4211/1
நவ நிலை மேல் பர நாத தலத்தே ஞான திரு_நடம் நான் காணல் வேண்டும் – திருமுறை6:65 4279/1
வகார வெளியில் சிகார உருவாய் மகார திரு_நடம் நான் காணல் வேண்டும் – திருமுறை6:65 4281/1
அறிவில் அறிவை அறியும் பொதுவில் ஆனந்த திரு_நடம் நான் காணல் வேண்டும் – திருமுறை6:65 4283/1
என்னை தன்னோடே இருத்தும் பொதுவில் இன்ப திரு_நடம் நான் காணல் வேண்டும் – திருமுறை6:65 4284/1
துரியத்திற்கு அப்பாலும் தோன்றும் பொதுவில் ஜோதி திரு_நடம் நான் காணல் வேண்டும் – திருமுறை6:65 4285/1
தத்துவத்து உள் புறம் தான் ஆம் பொதுவில் சத்தாம் திரு_நடம் நான் காணல் வேண்டும் – திருமுறை6:65 4286/1
சிற்சபை நடுவே திரு_நடம் புரியும் – திருமுறை6:81 4615/1335
வரம் நிறை பொதுவிடை வளர் திரு_நடம் புரி – திருமுறை6:81 4615/1551
சிற்சபை இன்ப திரு_நடம் காட்டி தெள் அமுது ஊட்டி என் சிந்தையை தேற்றி – திருமுறை6:85 4648/1
சித்திக்கும் மூலத்தை தெளிவித்து என் உள்ளே திரு_நடம் செய்கின்ற தேவரீர் தாமே – திருமுறை6:92 4722/3
தூய திரு அருள் ஜோதி திரு_நடம் காண்கின்ற தூய திரு_நாள் வரு நாள் தொடங்கி ஒழியாவே – திருமுறை6:105 4881/4
சிற்பர சுகமே மன்றில் திரு_நடம் புரியும் தேவே – திருமுறை6:125 5308/2
திரு_நடம் புரியும் திரு_நடராஜ – திருமுறை6:125 5388/2
உயிர் எலாம் ஒரு நீ திரு_நடம் புரியும் ஒரு திரு_பொது என அறிந்தேன் – திருமுறை6:125 5426/1
பொருள் பெரும் திரு_நடம் அது போற்றுவீர் புலவீர் – திருமுறை6:131 5544/2
செய்தாலும் தீமை எலாம் பொறுத்து அருள்வான் பொதுவில் திரு_நடம் செய் பெரும் கருணை திறத்தான் அங்கு அவனை – திருமுறை6:134 5597/1
திருவாளர் கனகசபை திரு_நடம் செய்து அருள்வார் தேவர் சிகாமணி எனக்கு திரு_மாலை கொடுத்தார் – திருமுறை6:137 5625/1
திரு_சிற்றம்பலத்து இன்ப திரு_உரு கொண்டு அருளாம் திரு_நடம் செய்து அருளுகின்ற திரு_அடிகள் இரண்டும் – திருமுறை6:137 5631/1
திரை கடந்த திரு_வெளியில் ஆனந்தாதீத திரு_நடம் செய்யாது செயும் திரு_அடிகள் என்றே – திருமுறை6:137 5633/2
உளம் புகுத மணி மன்றில் திரு_நடம் செய்து அருளும் ஒரு தலைவன் சேவடி சீர் உரைப்பவர் எவ்வுலகில் – திருமுறை6:137 5666/3
அம்பலத்தே திரு_நடம் செய் அடி_மலர் என் முடி மேல் அணிந்துகொண்டேன் அன்பொடும் என் ஆர்_உயிர்க்கும் அணிந்தேன் – திருமுறை6:142 5714/1
திருவாளர் பொன்_சபையில் திரு_நடம் செய்து அருள்வார் சிற்சபையார் என்றனக்கு திரு_மாலை கொடுத்தார் – திருமுறை6:142 5747/1
திரு_சிற்றம்பலத்து இன்ப திரு_உரு கொண்டு இன்ப திரு_நடம் செய்து அருள்கின்ற திரு_அடிக்கே தொழும்பாய் – திருமுறை6:142 5751/1
ஐயமுற்றார் எல்லாரும் புறத்து இருக்க நான் போய் அம்பலத்தே திரு_நடம் கண்டு அகம் களிக்கும் போது – திருமுறை6:142 5772/1
மாதே கேள் அம்பலத்தே திரு_நடம் செய் பாத_மலர் அணிந்த பாதுகையின் புறத்து எழுந்த அணுக்கள் – திருமுறை6:142 5775/1
சீர் உலவா யோகாந்த நடம் திரு_கலாந்த திரு_நடம் நாதாந்தத்தே செயும் நடம் போதாந்த – திருமுறை6:142 5777/3

மேல்


திரு_நடம்-தான் (1)

சிதம்பரத்தே ஆனந்த சித்தர் திரு_நடம்-தான் சிறிது அறிந்தபடி இன்னும் முழுதும் அறிவேனோ – திருமுறை6:11 3379/1

மேல்


திரு_நடம்செய் (3)

வன்கண் அறியார் திரு_நடம்செய் வரதர் அமுத திரு_முகத்தை – திருமுறை2:70 1343/2
திருந்து ஆல் அமர்ந்தார் திருப்புலியூர் சிற்றம்பலத்தில் திரு_நடம்செய்
மருந்தார் ஒற்றி_வாணர் இன்னும் வந்தார்_அல்லர் நான் போய் என் – திருமுறை2:94 1714/1,2
மதிக்கு அளவா மணி மன்றில் திரு_நடம்செய் திரு_தாளை வழுத்தல் இன்று – திருமுறை6:125 5377/1

மேல்


திரு_நடமே (1)

அம்பலத்து ஒரு நடம் உரு நடமே அரு நடம் ஒரு நடம் திரு_நடமே
எம் பலத்து ஒரு நடம் பெரு நடமே இதன் பரத்திடு நடம் குரு நடமே – திருமுறை6:114 5166/1,2

மேல்


திரு_நடராஜ (1)

திரு_நடம் புரியும் திரு_நடராஜ
எனக்கு அருள் புரிந்த நினக்கு அடியேன் கைம்மாற்றை – திருமுறை6:125 5388/2,3

மேல்


திரு_நடராயரடி (1)

தூய திரு_நடராயரடி – திருமுறை4:32 2975/4

மேல்


திரு_நடராயா (1)

தூயா திரு_நடராயா சிற்றம்பல சோதியனே – திருமுறை6:94 4741/4

மேல்


திரு_நடன (1)

ஓத நின்ற திரு_நடன பெருமானார் வடிவின் உண்மை சொல வல்லவர் ஆர் உரையாய் என் தோழி – திருமுறை6:137 5639/4

மேல்


திரு_நடனம் (8)

தில்லை பொதுவின் திரு_நடனம் காணேனோ – திருமுறை2:36 983/4
சிற்குண மா மணி மன்றில் திரு_நடனம் புரியும் திரு_அடி என் சென்னி மிசை சேர்க்க அறிவேனோ – திருமுறை6:6 3315/3
திரு_நடனம் பர குரு நடமே சிவ நடம் அம்பர நவ நடமே – திருமுறை6:114 5165/2
பொன் உரைக்கும் மணி மன்றில் திரு_நடனம் புரிகின்ற புனிதன் என்னுள் – திருமுறை6:125 5444/2
சித_மலரோ சுகம் மலரும் பரிமளிக்க ஓங்கும் திரு_சிற்றம்பலம் நடுவே திரு_நடனம் புரியும் – திருமுறை6:137 5636/1
சிற்பரமாய் மணி மன்றில் திரு_நடனம் புரியும் திரு_அடியின் பெருமை எவர் செப்புவர் காண் தோழி – திருமுறை6:137 5652/4
திசை நிறத்த பரை நடுவில் திரு_நடனம் புரியும் திரு_அடியின் பெரு வடிவை செப்புவது ஆர் தோழி – திருமுறை6:137 5664/4
வான் கொடுத்த மணி மன்றில் திரு_நடனம் புரியும் வள்ளல் எலாம் வல்லவர் நல் மலர் எடுத்து என் உளத்தே – திருமுறை6:142 5796/1

மேல்


திரு_நறவு (1)

ஏடு அவிழ் கமல திரு_நறவு அருந்த என்று-கொல் அருள் புரிந்திடுவாய் – திருமுறை1:36 390/2

மேல்


திரு_நாடகம் (1)

நன்றே தரும் திரு_நாடகம் நாள்-தொறும் ஞான மணி – திருமுறை6:38 3862/1

மேல்


திரு_நாடு (1)

போதாந்த திரு_நாடு புக அறியேன் ஞான பூரணாகாயம் எனும் பொதுவை அறிவேனோ – திருமுறை6:6 3317/3

மேல்


திரு_நாத (2)

என்பு உரு பொன் உரு ஆக்க எண்ணி வருகின்றார் என்று திரு_நாத ஒலி இசைக்கின்றது அம்மா – திருமுறை6:142 5761/3
இரிவு அகல் சிற்சபை நடம் செய் இறைவர் வருகின்றார் என்று திரு_நாத ஒலி இசைக்கின்றது அம்மா – திருமுறை6:142 5762/3

மேல்


திரு_நாமம் (3)

சுவையே அமுது அன்ன நின் திரு_நாமம் துதிக்கவும் ஆம் – திருமுறை1:3 59/3
உய்வது உனது திரு_நாமம் ஒன்றை பிடித்தே மற்றொன்றால் – திருமுறை1:13 209/3
வாம் பேர் எயில் சூழ்ந்த மாண்பால் திரு_நாமம்
ஆம் பேரெயில் ஒப்பு இலா மணியே தாம் பேரா – திருமுறை3:2 1962/355,356

மேல்


திரு_நாள் (12)

தாளாகும் நீழல் அது சார்ந்து நிற்க தகுந்த திரு_நாள்
ஆகும் நாள் எந்த நாள் அறியேன் தணிகாசலனே – திருமுறை1:34 376/3,4
திரு_நாள் நினை தொழும் நல் நாள் தொழாமல் செலுத்திய நாள் – திருமுறை2:75 1423/1
போகம் கலந்த திரு_நாள் மலை அற்புத பசும்_தேன் – திருமுறை3:6 2395/3
செல் நாள்களில் ஓர் நல் நாளும் திரு_நாள் ஆனது இலை ஐயோ – திருமுறை6:7 3338/3
செம் நாளை எதிர்பார்த்தே பல் நாளும் களித்தேன் சிந்தை மலர்ந்து இருந்தேன் அ செல்வம் மிகு திரு_நாள்
இ நாளே ஆதலினால் எனக்கு அருள்வீர் என்றேன் என்பதன் முன் அளித்தீர் நும் அன்பு உலகில் பெரிதே – திருமுறை6:95 4756/3,4
தூய திரு அருள் ஜோதி திரு_நடம் காண்கின்ற தூய திரு_நாள் வரு நாள் தொடங்கி ஒழியாவே – திருமுறை6:105 4881/4
சித்தாடுகின்ற திரு_நாள் பிறந்தது – திருமுறை6:108 4906/2
செத்தார் எழுகின்ற திரு_நாள் அடுத்தது – திருமுறை6:108 4907/1
தென் பாலே நோக்கினேன் சித்தாடுகின்ற திரு_நாள் இது தொட்டு சேர்ந்தது தோழி – திருமுறை6:111 4954/2
திரு_நாள் நிலையும் தீர்த்த நிலையும் தெய்வ நிலையுமே – திருமுறை6:112 4993/3
தேசு உடைய பொதுவில் அருள் சித்தி நடம் புரிய திருவுளம்கொண்டு எழுந்தருளும் திரு_நாள் இங்கு இதுவே – திருமுறை6:134 5585/3
உரன் அளிக்க எழுகின்ற திரு_நாள் வந்து அடுத்தன ஈது உணர்ந்து நல்லோர் – திருமுறை6:135 5612/3

மேல்


திரு_நாள்கள் (3)

சித்தி எலாம் வல்ல சிவ சித்தன் உளம் கலந்தான் செத்தாரை எழுப்புகின்ற திரு_நாள்கள் அடுத்த – திருமுறை6:33 3821/1
திரு_நாள்கள் ஆம் இதற்கு ஓர் ஐயம் இலை இது-தான் திண்ணம் இதை உலகு அறிய தெரித்திடுக மனனே – திருமுறை6:105 4879/3
சீர் பெறவே திரு_பொதுவில் திரு_மேனி தரித்து சித்தாடல் புரிகின்ற திரு_நாள்கள் அடுத்த – திருமுறை6:134 5582/3

மேல்


திரு_நிதி (1)

திரு_நிதி எல்லாம் தரும் ஒரு நிதியே – திருமுறை6:81 4615/1374

மேல்


திரு_நிலையே (1)

தேன் செய்த தெள் அமுது உண்டேன் கண்டேன் மெய் திரு_நிலையே – திருமுறை6:88 4675/4

மேல்


திரு_நீற்றர் (2)

பாலில் தெளிந்த திரு_நீற்றர் பாவ_நாசர் பண்டரங்கர் – திருமுறை2:87 1639/1
வரை கடந்த திரு_தோள் மேல் திரு_நீற்றர் அவர்-தம் வாய்மை சொல வல்லேனோ அல்லேன் காண் தோழி – திருமுறை6:137 5633/4

மேல்


திரு_நீற்றின் (1)

ஆகம் உறு திரு_நீற்றின் ஒளி விளங்க அசைந்தே அம்பலத்தில் ஆடுகின்ற அடியை அறிவேனோ – திருமுறை6:6 3316/3

மேல்


திரு_நீற்றினான்-தனை (1)

போற்றி ஒற்றியூர் புண்ணியன் திரு_நீற்றினான்-தனை
நினைந்து நிற்பையேல் – திருமுறை2:17 763/1,2

மேல்


திரு_நீற்று (8)

செக்கர் நிறத்து பொன்_மேனி திரு_நீற்று ஒளி சேர் செங்கரும்பே – திருமுறை2:34 931/4
செவ்வண்ண மேனி திரு_நீற்று பேர்_அழகா – திருமுறை2:36 958/1
பண்ணுதல் சேர் திரு_நீற்று கோலம்-தன்னை பார்த்தேனும் அஞ்சுகிலேன் பயன் இலாமே – திருமுறை2:73 1371/2
பங்கிட்ட வெண் திரு_நீற்று ஒளி மேனியும் பார்த்திடில் பின் – திருமுறை3:6 2366/2
திரு உருக்கொண்டு எழுந்தருளி சிறியேன் முன் அடைந்து திரு_நீற்று பை அவிழ்த்து செம் சுடர் பூ அளிக்க – திருமுறை5:3 3160/1
தன் வடிவ திரு_நீற்று தனி பை அவிழ்த்து எனக்கு தகு சுடர் பூ அளிக்கவும் நான்-தான் வாங்கி களித்து – திருமுறை5:3 3161/2
மலர்ந்த முகம் காட்டி நின்று திரு_நீற்று பையை மலர்_கரத்தால் அவிழ்த்து அங்கு வதிந்தவர்கட்கு எல்லாம் – திருமுறை5:3 3164/2
விழைவினொடு என் எதிர்நின்று திரு_நீற்று கோயில் விரித்து அருளி அருள் மண பூ விளக்கம் ஒன்று கொடுத்தாய் – திருமுறை5:3 3165/3

மேல்


திரு_நீற்றை (3)

திண் தோள் இலங்கும் திரு_நீற்றை காண விரும்பேன் சேர்ந்து ஏத்தேன் – திருமுறை2:32 914/2
அட உள் மாசு தீர்த்து அருள் திரு_நீற்றை அணியும் தொண்டரை அன்புடன் காண்க – திருமுறை2:38 997/2
பொற்றை நேர் புயத்து ஒளிர் திரு_நீற்றை பூசுகின்றனன் புனித நும் அடி-கண் – திருமுறை2:55 1173/2

மேல்


திரு_நீறு (8)

சிவ சண்முக எனவே அருள் திரு_நீறு அணிந்திடிலே – திருமுறை1:30 355/4
சிவ சண்முக எனவே அருள் திரு_நீறு அணிந்திடிலே – திருமுறை1:30 357/4
பாங்கு_உடையார் மெய்யில் பலித்த திரு_நீறு அணியா – திருமுறை2:65 1286/1
தவள நிறத்து திரு_நீறு தாங்கும் மணி தோள் தாணுவை நம் – திருமுறை3:13 2476/1
சுட்ட திரு_நீறு பூசி தொந்தோம் என்று ஆடுவார்க்கு – திருமுறை4:33 2981/1
மரு உருக்கொண்டு அன்று அளித்தாம் திரு_நீறு இன்று உனக்கு மகிழ்ந்து அளித்தாம் இவை என்று வாய்_மலர்ந்து நின்றாய் – திருமுறை5:3 3160/3
அலர்ந்த திரு_நீறு அளித்து பின்னர் என்றன் கரத்தில் அருள் மண பூ அளித்தனை நின் அருள் குறிப்பு ஏது அறியேன் – திருமுறை5:3 3164/3
ஏறு உகந்தாய் என்னை ஈன்று உகந்தாய் மெய் இலங்கு திரு_நீறு
உகந்தாய் உலகு எல்லாம் தழைக்க நிமிர் சடை மேல் – திருமுறை6:100 4810/2,3

மேல்


திரு_நீறும் (2)

தரு உருக்கொண்டு எதிர் வணங்கி வாங்கிய நான் மீட்டும் தயாநிதியே திரு_நீறும் தருக என கேட்ப – திருமுறை5:3 3160/2
மின் வடிவ பெருந்தகையே திரு_நீறும் தருதல் வேண்டும் என முன்னர் அது விரும்பி அளித்தனம் நாம் – திருமுறை5:3 3161/3

மேல்


திரு_நெறி (10)

திரு_நெறி மெய் தமிழ்_மறையாம் திருக்கடைக்காப்பு-அதனால் திருவுளம் காட்டிய நாளில் தெரிந்திலன் இ சிறியேன் – திருமுறை4:21 2802/1
திரு_நெறி சேர் மெய் அடியர் திறன் ஒன்றும் அறியேன் செறிவு அறியேன் அறிவு அறியேன் செய் வகையை அறியேன் – திருமுறை5:1 3035/1
அன்புறு நிலையால் திரு_நெறி தமிழ் கொண்டு ஐயம் நீத்து அருளிய அரசே – திருமுறை5:9 3234/2
செம் மதி கருணை திரு_நெறி இது நின் திருவுளம் அறியுமே எந்தாய் – திருமுறை6:12 3388/4
தேர்ந்து அருள் ஆணை திரு_நெறி செங்கோல் செல்ல ஓர் சிற்சபை இடத்தே – திருமுறை6:13 3492/2
சிவம் திகழ் கருணை திரு_நெறி சார்பும் தெய்வம் ஒன்றே எனும் திறமும் – திருமுறை6:27 3756/1
தேசு உற திகழ்தரு திரு_நெறி பொருள் இயல் – திருமுறை6:81 4615/215
கவ்வை_இலா திரு_நெறி அ திருவாளர்-தமக்கு ஏவல் களிப்பால் செய்ய – திருமுறை6:125 5296/3
உடைந்த சமய குழி நின்று எழுந்து உணர்-மின் அழியா ஒரு நெறியாம் சன்மார்க்க திரு_நெறி பெற்று உவந்தே – திருமுறை6:134 5586/4
திரு_நெறி ஒன்றே அது-தான் சமரச சன்மார்க்க சிவ நெறி என்று உணர்ந்து உலகீர் சேர்ந்திடு-மின் ஈண்டு – திருமுறை6:134 5587/1

மேல்


திரு_நெறிக்கு (1)

திரு_நெறிக்கு ஏற்கின்றது உத்தர ஞான சிதம்பரமே – திருமுறை6:53 4052/4

மேல்


திரு_நெறிக்கே (1)

திரு_நெறிக்கே சென்று பாரீர் திரு_சிற்றம்பலத்தே – திருமுறை6:80 4603/3

மேல்


திரு_நெறியில் (1)

இறப்பு அறியா திரு_நெறியில் என்னை வளர்த்து அருளும் என்னுடைய நல் தாயே எந்தாயே நினது – திருமுறை6:33 3814/2

மேல்


திரு_நெறியே (2)

சத திரு_நெறியே தனி நெறி துணையே சாமியே தந்தையே தாயே – திருமுறை6:39 3888/3
சேர்ந்திடவே ஒருப்படு-மின் சமரச சன்மார்க்க திரு_நெறியே பெரு நெறியாம் சித்தி எலாம் பெறலாம் – திருமுறை6:134 5596/1

மேல்


திரு_நோக்கம் (2)

கல்லும் கனிய திரு_நோக்கம் புரியும் கருணை கடலே நான் – திருமுறை6:7 3333/1
திரு_அம்பலத்தான் திரு_நோக்கம் பெற்றார்க்கு – திருமுறை6:129 5526/3

மேல்


திரு_படி (1)

ஏர் உலவா திரு_படி கீழ் நின்று விழித்திருக்க எனை மேலே ஏற்றினர் நான் போற்றி அங்கு நின்றேன் – திருமுறை6:142 5777/2

மேல்


திரு_பணி (5)

மணி கொள் கோயிற்கு திரு_பணி செய்தும் வாழ்க நீ உடன் வருதி என் மனனே – திருமுறை2:30 897/4
பாத_மலர் நினது திரு_பணி முடி மேல் பட புரிந்த – திருமுறை5:11 3250/3
விள்ளுதல் புரிவார் ஐயகோ அடியேன் மெய்ய நின் திரு_பணி விடுத்தே – திருமுறை6:13 3513/3
இத்தகை உலகில் இங்ஙனம் சிறியேன் எந்தை நின் திரு_பணி விடுத்தே – திருமுறை6:13 3522/1
தெய்வமே என நான் நின்னையே கருதி திரு_பணி புரிந்து இருக்கின்றேன் – திருமுறை6:13 3525/3

மேல்


திரு_பதம் (6)

சேரும் தொழும்பர் திரு_பதம் அன்றி இ சிற்றடியேன் – திருமுறை1:3 65/2
ஒருமை ஈயும் நின் திரு_பதம் இறைஞ்சிலேன் உய்வது எப்படியேயோ – திருமுறை1:9 143/2
வாழும் நின் திரு_தொண்டர்கள் திரு_பதம் வழுத்திடாது உலகத்தே – திருமுறை1:9 146/1
வல்ல முயலகன் மீதில் ஊன்றிய திரு_பதம் வளம் தர தூக்கும் பதம் – திருமுறை3:1 1960/69
ஈறு_இலா பதம் எலாம் தரு திரு_பதம் அழிவில் இன்பு உதவுகின்ற பதமே – திருமுறை3:1 1960/128
செவ்வையுற்று உனது திரு_பதம் பாடி சிவசிவ என்று கூத்தாடி – திருமுறை6:12 3403/3

மேல்


திரு_பதனே (1)

மாலின் கண்_மலர் மலர் திரு_பதனே மயிலின் மேல் வரு மகவு_உடையவனே – திருமுறை2:18 771/1

மேல்


திரு_பவளம் (1)

சிவ நிலைக்கும்படி எனது செங்கையில் ஒன்று அளித்து சித்தம் மகிழ்ந்து உறைக என திரு_பவளம் திறந்தாய் – திருமுறை5:2 3094/3

மேல்


திரு_பவனி (5)

தேடும் திரு_தாள் சிவபெருமான் தியாக_பெருமான் திரு_பவனி
நாடும் புகழ் சேர் ஒற்றி நகர் நாடி புகுந்து கண்டேனால் – திருமுறை2:72 1361/2,3
தில்லை நகரான் சிவபெருமான் தியாக_பெருமான் திரு_பவனி
கல்லை அளியும் கனி ஆக்க கண்டேன் கொண்ட களிப்பினுக்கு ஓர் – திருமுறை2:72 1367/2,3
வள்ளல் குணத்தார் திரு_பவனி வந்தார் என்றார் அ மொழியை – திருமுறை2:80 1544/3
தென் ஏர் பொழில் சூழ் ஒற்றியூர் திகழும் தியாகர் திரு_பவனி
இன்னே வந்தார் என்றார் நான் எழுந்தேன் நான் அங்கு எழுவதற்கு – திருமுறை2:80 1546/2,3
நீல களத்தார் திரு_பவனி நேர்ந்தார் என்றார் அது காண்பான் – திருமுறை2:80 1553/3

மேல்


திரு_பாசுரம் (1)

திரு_பாசுரம் செய்து பொற்கிழி ஈந்த நின் சீர் நினைந்தே – திருமுறை3:6 2224/2

மேல்


திரு_பாட்டினுக்கு (1)

மூவர் திரு_பாட்டினுக்கு இசைந்தே முதிர் தீம்பாலும் முக்கனியும் – திருமுறை2:32 908/3

மேல்


திரு_பாட்டு (3)

ஏவலார் புகழ் எமது நாவல்_ஆரூரர் புகல் இசை திரு_பாட்டு பதம் – திருமுறை3:1 1960/100
விரவி களித்து நா தடிக்க விளம்பி விரித்த பாட்டு எல்லாம் வேதாகமத்தின் முடி மீது விளங்கும் திரு_பாட்டு ஆயினவே – திருமுறை6:83 4632/3
சிதம்பர பாட்டே திரு_பாட்டு
ஜீவர்கள் பாட்டு எல்லாம் தெரு_பாட்டு – திருமுறை6:113 5097/1,2

மேல்


திரு_பாட்டே (1)

வேத கீதத்தில் விளை திரு_பாட்டே
நல் மார்க்கர் நாவில் நவிற்றிய பாட்டே – திருமுறை6:81 4615/1428,1429

மேல்


திரு_பாட்டை (3)

நடும்பாட்டை நாவலன் வாய் திரு_பாட்டை நயந்திட்ட நீ – திருமுறை3:6 2200/1
தேன் படிக்கும் அமுதாம் உன் திரு_பாட்டை தினம்-தோறும் – திருமுறை5:11 3253/1
பாடி அவன் திரு_பாட்டை படி கண்டாய் இன்பு உலக படி கண்டாயே – திருமுறை6:125 5378/4

மேல்


திரு_பாத (2)

நிலை முகம் காட்டும் நின் திரு_பாத நீழல் வந்து அடையும் நாள் என்றோ – திருமுறை1:36 394/2
பூவை விட்டு புல் எடுப்பார் போல் உன் திரு_பாத
தேவை விட்டு வெம் பிறவி தேவர்களை கோவையிட்டு – திருமுறை3:4 2004/1,2

மேல்


திரு_பாதம் (1)

வேத மா முடி விளங்கும் நின் திரு_பாதம்
ஏத்திடா பாவியேன்-தனக்கு – திருமுறை1:10 176/1,2

மேல்


திரு_பாற்கடலை (1)

மால் கடவுள் ஆம் ஓர் மகவு அலற கண்டு திரு_பாற்கடலை
ஈந்த அருள் பான்மை-தனை நூல் கடலின் – திருமுறை3:3 1965/477,478

மேல்


திரு_புகழை (4)

உய்யும் பொருட்டு உன் திரு_புகழை உரையேன் அந்தோ உரைக்கு அடங்கா – திருமுறை1:13 204/1
தெரியேன் உனது திரு_புகழை தேவே உன்றன் சேவடிக்கே – திருமுறை1:13 208/1
வைதிலேன் மலர் கொய்யேன் மாலை சூட்டேன் மணியே நின் திரு_புகழை வழுத்தேன் நின்-பால் – திருமுறை1:22 293/3
பேர் ஆர் ஞானசம்பந்த பெருமானே நின் திரு_புகழை பேசுகின்றோர் மேன்மேலும் பெரும் செல்வத்தில் பிறங்குவரே – திருமுறை5:9 3236/4

மேல்


திரு_புயத்தை (1)

சே மேல் வருவார் திருவொற்றி தியாகர் அவர்-தம் திரு_புயத்தை
தேம் மேல் அலங்கல் முலை அழுந்த சேர்ந்தால் அன்றி சித்தசன் கைத்து – திருமுறை2:89 1656/2,3

மேல்


திரு_புயாசல (1)

திரு_புயாசல மன்னர் மா தவத்தோர் திகழும் ஒற்றியூர் தியாக மா மணியே – திருமுறை2:40 1022/4

மேல்


திரு_பெயர் (3)

திரப்படும் திருமால் மயன் வாழ்த்த தியாகர் என்னும் ஓர் திரு_பெயர் அடைந்தீர் – திருமுறை2:11 673/1
சிந்தை நொந்து உலகில் பிறர்-தம்மை சேர்ந்திடாது நும் திரு_பெயர் கேட்டு – திருமுறை2:11 677/1
கருத வரும் ஒரு திரு_பெயர் கொள் மணியே எமை காப்பது உன் கடன் என்றுமே – திருமுறை3:18 2501/32

மேல்


திரு_பெயராக (1)

செஞ்சடையாய் நின் திரு_பெயராக சிறந்த எழுத்து – திருமுறை3:6 2386/3

மேல்


திரு_பெயராம் (1)

நக்கன் எம் பிரான் அருள் திரு_பெயராம் நமச்சிவாயத்தை நான் மறவேனே – திருமுறை2:23 819/4

மேல்


திரு_பெயரார் (2)

செழும் தெண் கடல் தெள் அமுது_அனையார் தியாகர் எனும் ஓர் திரு_பெயரார்
கொழும் தண் பொழில் சூழ் ஒற்றியினார் கோல பவனி என்றார் நான் – திருமுறை2:80 1548/1,2
தென் ஆர் ஒற்றி திரு_நகரார் தியாகர் எனும் ஓர் திரு_பெயரார்
கொன் ஆர் சூல படையவரை கூடி உடலம் குளிர்ந்தனையே – திருமுறை2:85 1596/3,4

மேல்


திரு_பெயரால் (1)

கண்ணப்பன் என்னும் திரு_பெயரால் உலகம் புகழும் – திருமுறை1:33 373/1

மேல்


திரு_பேர் (4)

திரு_பேர் ஒளியே அருள்_கடலே தெள் ஆர்_அமுதே திரு_தணிகை – திருமுறை1:11 188/3
உடற்கு அச்சு உயிராம் ஒற்றி_உளீர் உமது திரு_பேர் யாது என்றேன் – திருமுறை2:98 1793/1
திரு தகு சீர் தமிழ்_மறைக்கே முதல் ஆய வாக்கு-அதனால் திரு_பேர் கொண்டு – திருமுறை3:20 2506/1
பெருகிய பேர்_அருள்_உடையார் அம்பலத்தே நடிக்கும் பெருந்தகை என் கணவர் திரு_பேர் புகல் என்கின்றாய் – திருமுறை6:142 5801/1

மேல்


திரு_பேறே (1)

பித்த நாயகன் அருள் திரு_பேறே பிரமன் மாலுக்கும் பேச அரும் பொருளே – திருமுறை1:27 345/3

மேல்


திரு_பொடியோ (1)

பத_மலரோ பத_மலரில் பாதுகையோ அவையில் படிந்த திரு_பொடியோ அ பொடி படிந்த படியோ – திருமுறை6:137 5636/2

மேல்


திரு_பொது (2)

தென் புடை ஓர் முகம் நோக்கி திரு_பொது நிற்கின்றோய் சித்த சிகாமணியே என் திரு_நட நாயகனே – திருமுறை6:28 3763/4
உயிர் எலாம் ஒரு நீ திரு_நடம் புரியும் ஒரு திரு_பொது என அறிந்தேன் – திருமுறை6:125 5426/1

மேல்


திரு_பொதுவில் (21)

திரு_பொதுவில் திரு_நடம் நான் சென்று கண்ட தருணம் சித்தி எனும் பெண்_அரசி எத்தி என் கை பிடித்தாள் – திருமுறை6:11 3381/1
தாய் கொண்ட திரு_பொதுவில் எங்கள் குருநாதன் சந்நிதி போய் வர விடுத்த தனி கரண பூவை – திருமுறை6:11 3383/1
அமையும் நம் உயிர்க்கு துணை திரு_பொதுவில் ஐயர் தாம் வருகின்ற சமயம் – திருமுறை6:13 3533/3
தூண்டா விளக்கே திரு_பொதுவில் சோதி மணியே ஆறொடுமூன்று – திருமுறை6:17 3597/3
திகழ்ந்து ஆர்கின்ற திரு_பொதுவில் சிவமே நின்னை தெரிந்துகொண்டு – திருமுறை6:17 3599/1
சொல்லானவையும் அணிந்துகொண்ட துரையே சோதி திரு_பொதுவில்
நல்லாய் கருணை நடத்து அரசே தருணம் இது நீ நயந்து அருளே – திருமுறை6:17 3600/3,4
நான்மறையும் ஆகமமும் நாடும் திரு_பொதுவில்
வான் மயத்தான் என்னை மகிழ்ந்து – திருமுறை6:40 3899/3,4
துங்கமுற திரு_பொதுவில் திரு_நடம் செய் அரசே சொல்_மாலை சூட்டுகின்றேன் தோளில் அணிந்து அருளே – திருமுறை6:57 4095/4
அனித்தம் அற திரு_பொதுவில் விளங்கு நடத்து அரசே அடி_மலர்க்கு என் சொல்_அணியாம் அலங்கல் அணிந்து அருளே – திருமுறை6:57 4106/4
தட்டு அறியா திரு_பொதுவில் தனி நடம் செய் அரசே தாழ் மொழி என்று இகழாதே தரித்து மகிழ்ந்து அருளே – திருமுறை6:57 4111/4
வளம் குலவு திரு_பொதுவில் மா நடம் செய் அரசே மகிழ்ந்து எனது சொல் எனும் ஓர் மாலை அணிந்து அருளே – திருமுறை6:57 4125/4
தேன் பரித்த மலர் மணமே திரு_பொதுவில் ஞான திரு_நடம் செய் அரசே என் சிறுமொழி ஏற்று அருளே – திருமுறை6:57 4138/4
ஏர் திகழும் திரு_பொதுவில் இன்ப நடத்து அரசே என்னுடைய சொல்_மாலை இலங்க அணிந்து அருளே – திருமுறை6:57 4141/4
புத்தமுதே சித்தி எலாம் வல்ல திரு_பொதுவில் புனித நடத்து அரசே என் புகலும் அணிந்து அருளே – திருமுறை6:57 4146/4
துன்பு அறு மெய் தவர் சூழ்ந்து போற்று திரு_பொதுவில் தூய நடத்து அரசே என் சொல்லும் அணிந்து அருளே – திருமுறை6:57 4161/4
அன்பு ஆடு திரு_பொதுவில் ஆடுகின்ற அரசே நின் அடி மேல் ஆணை – திருமுறை6:125 5338/1
அன்பு ஆடு திரு_பொதுவில் ஆடுகின்றோய் அருள் சோதி அளித்து காத்தல் – திருமுறை6:125 5339/3
சீர் பெறவே திரு_பொதுவில் திரு_மேனி தரித்து சித்தாடல் புரிகின்ற திரு_நாள்கள் அடுத்த – திருமுறை6:134 5582/3
தாய் உரைத்த திரு_பொதுவில் நடம் புரிந்து என் உளம் கலந்த தலைவா இங்கே – திருமுறை6:135 5604/3
தன் பாட்டு திரு_பொதுவில் நடத்து இறைவர் ஆணை சத்தியம் சத்தியம் மாதே சத்தியம் சத்தியமே – திருமுறை6:141 5706/4
நாணாளும் திரு_பொதுவில் நடம் பாடிப்பாடி நயக்கின்றேன் நல் தவரும் வியக்கின்றபடியே – திருமுறை6:142 5804/3

மேல்


திரு_பொதுவினிடத்தே (1)

சுத்த சிவ சன்மார்க்க திரு_பொதுவினிடத்தே தூய நடம் புரிகின்ற ஞாயம் அறிவேனோ – திருமுறை6:6 3321/3

மேல்


திரு_பொதுவை (1)

கமை ஆதி அடைந்து உயிர்கள் எல்லாம் சன்மார்க்கம் காதலித்தே திரு_பொதுவை களித்து ஏத்தல் வேண்டும் – திருமுறை6:56 4089/3

மேல்


திரு_பொழில் (1)

தரள வான் மழை பெய்திடும் திரு_பொழில் சூழ் தணிகை வாழ் சரவணபவனே – திருமுறை1:12 193/4

மேல்


திரு_பொன்_பதத்தை (1)

தெருட்டி திரு_பொன்_பதத்தை காட்டி அமுதம் ஊட்டியே – திருமுறை6:112 5034/3

மேல்


திரு_போரி (1)

பொற்பனே திரு_போரி நாதனே – திருமுறை1:10 161/2

மேல்


திரு_மகப்பேறே (1)

விடையின் ஏறிய சிவபிரான் பெற்று அருள் வியன் திரு_மகப்பேறே
உடைய நாயகிக்கு ஒரு பெரும் செல்வமே உலகம் எலாம் அளிப்போனே – திருமுறை1:39 428/2,3

மேல்


திரு_மகளிர் (1)

இரு_நிதிய திரு_மகளிர் இருவர் எனை வணங்கி இசைந்திடு வந்தனம் அப்பா என்று மகிழ்ந்து இசைத்து – திருமுறை5:1 3046/2

மேல்


திரு_மகளே (1)

திருவே திகழும் கலை_மகளே திருவே மலையான் திரு_மகளே
உருவே இச்சை மயமே மெய் உணர்வின் வணமே உயர் இன்ப – திருமுறை4:23 2810/1,2

மேல்


திரு_மகனார் (9)

உகம் ஆர் உடையார் உமை ஓர் புடையார் உதவும் உரிமை திரு_மகனார்
முகம் ஆறு உடையார் முகம் மாறுடையார் எனவே எனது முன் வந்தார் – திருமுறை1:37 400/2,3
பேயோடு ஆடி பலி தேர்தரும் ஓர் பித்த பெருமான் திரு_மகனார்
தாயோடு உறழும் தணிகாசலனார் தகை சேர் மயிலார் தனி வேலார் – திருமுறை1:37 402/2,3
தென் ஆர் சடையார் கொடி மேல் விடையார் சிவனார் அருமை திரு_மகனார்
என் நாயகனார் என் உயிர் போல்வார் எழில் மா மயிலார் இமையோர்கள்-தம் – திருமுறை1:37 403/2,3
செல்லா நெறியார் செல் உறும் முடியார் சிவனார் அருமை திரு_மகனார்
எல்லாம் உடையார் தணிகாசலனார் என் நாயகனார் இயல் வேலார் – திருமுறை1:37 404/2,3
ஆரூர் உடையார் பலி தேர்ந்திடும் எம் அரனார் அருமை திரு_மகனார்
போரூர் உறைவார் தணிகாசலனார் புதியார் என என் முனம் வந்தார் – திருமுறை1:37 405/2,3
ஒன்றோடிரண்டு எனும் கண்ணினர் உதவும் திரு_மகனார்
என்றோடு இகல் எழில் ஆர் மயில் ஏறி அங்கு உற்றார் – திருமுறை1:41 443/1,2
மலை வாங்கு வில் அரனார் திரு_மகனார் பசு மயிலின் – திருமுறை1:41 444/1
செங்கண் விடை-தனில் ஏறிய சிவனார் திரு_மகனார்
எம் கண்மணி அனையார் மயிலின் மீது வந்திட்டார் – திருமுறை1:41 446/1,2
மா வீழ்ந்திடு விடையார் திரு_மகனார் பசு மயில் மேல் – திருமுறை1:41 448/1

மேல்


திரு_மகனே (1)

சீத மதியை முடித்த சடை சிவனார் செல்வ திரு_மகனே திருமாலுடன் நான்முகன் மகவான் தேடி பணியும் சீமானே – திருமுறை1:44 475/3

மேல்


திரு_மகனை (1)

திரு_கண் நுதலால் திரு_மகனை தீர்த்தார் ஒற்றி தேவர் அவர் – திருமுறை2:92 1690/1

மேல்


திரு_மங்கைக்கு (1)

செங்கமல திரு_மங்கைக்கு மங்களம் – திருமுறை3:27 2568/2

மேல்


திரு_மடந்தைமார் (1)

திரு_மடந்தைமார் இருவர் என் எதிரே நடிக்கச்செய்து அருளி சிறுமை எலாம் தீர்த்த தனி சிவமே – திருமுறை6:57 4136/3

மேல்


திரு_மடந்தையர் (1)

செய் தவ திரு_மடந்தையர் நடனம் திகழும் ஒற்றியூர் தியாக மா மணியே – திருமுறை2:40 1019/4

மேல்


திரு_மணவாளர்-தம் (1)

வார் ஆர் முலை உமையாள் திரு_மணவாளர்-தம் மகனார் – திருமுறை1:41 442/1

மேல்


திரு_மணவாளனே (1)

தேவர் தேட அரும் சீர் அருள்_செல்வனே தெய்வயானை திரு_மணவாளனே – திருமுறை1:18 255/4

மேல்


திரு_மணி (11)

திரு_மணி மன்று அகத்து இன்ப உருவாய் என்றும் திகழ் கருணை நடம் புரியும் சிவமே மோன – திருமுறை3:5 2137/3
தெருளுற அருமை திரு_கையால் தடவி திரு_மணி வாய்_மலர்ந்து அருகில் – திருமுறை4:15 2772/3
சிற்போத மயமான திரு_மணி மன்றிடத்தே சிவ மயமாம் அனுபோக திரு_நடம் செய் அரசே – திருமுறை5:2 3103/4
மருள் விளங்கி உணர்ச்சியுற திரு_மணி மன்றிடத்தே மன் உயிர்க்கு இன்பு அருள வயங்கு நடத்து அரசே – திருமுறை5:2 3115/4
திரு_மணி மன்றிடை நடிக்கும் பெருமான் நின் கருணை திறத்தினை இ சிறியேன் நான் செப்புதல் எங்ஙனமே – திருமுறை5:2 3116/4
மழை என நின்று இலகு திரு_மணி மிடற்றில் படிக வடம் திகழ நடந்து குரு வடிவு-அது கொண்டு அடைந்து – திருமுறை5:3 3165/2
உரை உணர்வு கடந்த திரு_மணி மன்றம்-தனிலே ஒருமை நடம் புரிகின்றார் பெருமை அறிவேனோ – திருமுறை6:6 3322/3
திரு_மணி பொதுவில் அன்பு_உடையவரா செய்யவும் இச்சை காண் எந்தாய் – திருமுறை6:12 3402/4
வல்லவரே நுமது திருவாய்_மலர வேண்டும் வயங்கு திரு_மணி மன்றில் வாழ் பெரிய துரையே – திருமுறை6:59 4203/4
மன்னவரே உமது திருவாய்_மலர வேண்டும் வயங்கு திரு_மணி மன்றில் வாழ் பெரிய துரையே – திருமுறை6:59 4205/4
திரு_மணி பொதுவில் ஒரு பெரும் பதி என் சிந்தையில் கலந்தனன் என்றாள் – திருமுறை6:139 5684/1

மேல்


திரு_மணியை (1)

துதித்திடு வேதாகமத்தின் முடி முடித்த மணியை சுயம் சோதி திரு_மணியை சுத்த சிவ மணியை – திருமுறை6:49 4007/2

மேல்


திரு_மதி (1)

தேய்ந்திடும் மதி என்று எண்ணினாள் குறையா திரு_மதி என நினைந்து அறியாள் – திருமுறை6:14 3551/3

மேல்


திரு_மதியே (1)

நிதி எலாம் அளித்த நிறை திரு_மதியே
பால் என தண் கதிர் பரப்பி எஞ்ஞான்றும் – திருமுறை6:81 4615/1516,1517

மேல்


திரு_மருவும் (1)

மாறா பிணி மாயும் திரு_மருவும் கரு ஒருவும் – திருமுறை1:30 359/2

மேல்


திரு_மலர் (2)

திருவின் நாயகன் கை_படை பெறுவான் திரு_கண் சாத்திய திரு_மலர் பதத்தார் – திருமுறை2:30 890/1
அண்ணல் திரு_மலர் கை ஆழி பெற கண் இடந்த – திருமுறை3:3 1965/287

மேல்


திரு_மலர்_கை (1)

சிமை கொள் சூல திரு_மலர்_கை தேவர் நீர் எங்கு இருந்தது என்றேன் – திருமுறை2:98 1789/1

மேல்


திரு_மலர்_தாள் (2)

துன்பொடு மெலிவேன் நின் திரு_மலர்_தாள் துணையன்றி துணை ஒன்றும் காணேன் – திருமுறை1:36 399/2
இச்சை உண்டு எனக்கு உன் திரு_மலர்_தாள் எய்தும் வண்ணம் இங்கு என் செய வல்லேன் – திருமுறை2:51 1129/1

மேல்


திரு_மலர்_அடி (2)

ஒருமையுடன் நினது திரு_மலர்_அடி நினைக்கின்ற உத்தமர்-தம் உறவு வேண்டும் உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் – திருமுறை1:1 8/1
வஞ்ச நெஞ்சர்-தம் சேர்க்கையை துறந்து வள்ளல் உன் திரு_மலர்_அடி ஏத்தி – திருமுறை2:51 1135/1

மேல்


திரு_மலரே (1)

சிலையான் மணக்க மணக்கும் தெய்வீக திரு_மலரே
அலையால் மலி கடல் பள்ளிகொண்டான் தொழும் ஆர்_அமுதே – திருமுறை2:75 1393/2,3

மேல்


திரு_மலரை (1)

தேவர் எலாம் தொழும் தலைமை தேவர் பாத திரு_மலரை முடிக்கு அணிந்து திகழ்ந்து நின்ற – திருமுறை5:10 3239/1

மேல்


திரு_மலை (2)

தேறா பொருளாம் சிவத்து ஒழுகும் தேனே தணிகை திரு_மலை வாழ் – திருமுறை1:19 265/3
செல்ல தணிகை திரு_மலை வாழ் தேவா உன்றன் சந்நிதிக்கு – திருமுறை1:49 521/3

மேல்


திரு_மலையே (1)

சாலும் சுகுண திரு_மலையே தவத்தோர் புகழும் தற்பரனே தணிகாசலமாம் தலத்து அமர்ந்த சைவ மணியே சண்முகனே – திருமுறை1:44 477/4

மேல்


திரு_மலையோ (2)

செம்பவள திரு_மலையோ மாணிக்க விளக்கோ செழும் சோதி தனி பிழம்போ செவ் வண்ண திரளோ – திருமுறை6:137 5627/1
செம்பவள திரு_மலையோ மாணிக்க விளக்கோ தெய்வ மரகத திரளோ செழும் நீல பொருப்போ – திருமுறை6:142 5749/1

மேல்


திரு_மன (1)

மன்னும் உத்தம வள்ளலே நின் திரு_மன கருத்து அறியேனே – திருமுறை1:39 420/4

மேல்


திரு_மனத்தினுக்கு (1)

வன்பு இலாத நின் அடியவர்-தம் திரு_மனத்தினுக்கு என் ஆமோ – திருமுறை1:15 224/3

மேல்


திரு_மாகறலில் (1)

யோகு அறல் இலா தவத்தோர் உன்ன விளங்கு திரு_மாகறலில்
அன்பர் அபிமானமே ஓகை இலா – திருமுறை3:2 1962/485,486

மேல்


திரு_மால் (1)

பூவின்_மன்னவன் சீறினும் திரு_மால் போர்க்கு நேரினும் பொருள் அல நெஞ்சே – திருமுறை2:37 988/2

மேல்


திரு_மாலை (4)

திருவாளர் கனகசபை திரு_நடம் செய்து அருள்வார் தேவர் சிகாமணி எனக்கு திரு_மாலை கொடுத்தார் – திருமுறை6:137 5625/1
திருவாளர் பொன்_சபையில் திரு_நடம் செய்து அருள்வார் சிற்சபையார் என்றனக்கு திரு_மாலை கொடுத்தார் – திருமுறை6:142 5747/1
தே மாலை சத்திகளும் விழித்திருக்க எனக்கே திரு_மாலை அணிந்தார் சிற்சபை_உடையார் தோழி – திருமுறை6:142 5774/4
செறியாத மன சிறியேன் செய்த பிழை எல்லாம் திரு_விளையாட்டு என கொண்டே திரு_மாலை அணிந்தார் – திருமுறை6:142 5813/2

மேல்


திரு_மாளிகை (1)

தெள் நிலாக்காந்தமணி மேடை-வாய் கோடை-வாய் சேர்ந்து அனுபவித்த சுகமே சித்து எலாம் செய வல்ல தெய்வமே என் மன திரு_மாளிகை தீபமே – திருமுறை6:22 3655/3

மேல்


திரு_முக (1)

வளம் கொண்ட தெய்வ திரு_முக மாட்சியும் வாய்ந்த பரிமளம் – திருமுறை3:6 2364/2

மேல்


திரு_முகத்தே (2)

தருவார் அவர்-தம் திரு_முகத்தே ததும்பும் இள வெண்_நகை கண்டேன் – திருமுறை2:70 1340/3
கற்பூர வாசம் வீசும் பொற்பாம் திரு_முகத்தே
கனிந்த புன்னகை ஆட கருணை கடைக்கண் ஆட – திருமுறை4:33 2979/1,2

மேல்


திரு_முகத்தை (3)

வன்கண் அறியார் திரு_நடம்செய் வரதர் அமுத திரு_முகத்தை
முன்-கண் உலகில் சிறியேன் செய் முழு மா தவத்தால் கண்டேன் நான் – திருமுறை2:70 1343/2,3
தெள்ளும் அமுதாம் சிவபெருமான் தியாக_பெருமான் திரு_முகத்தை
கள்ளம் தவிர்க்கும் ஒற்றியில் போய் கண்டேன் பசியை கண்டிலனே – திருமுறை2:72 1363/2,3
போது கண்ட திரு_முகத்தை போற்றி மறித்தும் கண்டு அறியேன் – திருமுறை2:79 1538/3

மேல்


திரு_முகம் (2)

சேய நல் நெறி அணித்தது செவிகாள் சேரமானிடை திரு_முகம் கொடுத்து – திருமுறை2:38 1000/3
ஆயினும் திரு_முகம் கண்டு மகிழும் அன்பர்-தம் பணி ஆற்றி மற்று உடலம் – திருமுறை2:68 1328/3

மேல்


திரு_முகமும் (1)

சீர் பூத்து அமுத இளநகை பூத்த திரு_முகமும்
பார் பூத்த பச்சை பசும் கொடி பூத்த செம்பாகமும் ஓர் – திருமுறை4:15 2729/2,3

மேல்


திரு_முடி (4)

செஞ்சொல் மா தவர் புகழ் திருவொற்றி தேவர் காண் அவர் திரு_முடி காட்ட – திருமுறை2:30 893/3
மின்னும் தேவர் திரு_முடி மேல் விளங்கும் சடையை கண்டவள் தன் – திருமுறை2:78 1504/3
திரு_முடி மேல் என்ன ஆசை கண்டாய் நின் திரு_அடிக்கே – திருமுறை3:6 2322/4
தேற்றிய வேத திரு_முடி விளங்கிட – திருமுறை6:81 4615/1505

மேல்


திரு_முண்டைக்கும் (1)

மொந்தைக்கும் வழியில்லை வர திரு_முண்டைக்கும் வழியில்லை அரையில் சாண் – திருமுறை1:52 566/3

மேல்


திரு_முல்லைவாயில் (3)

மை பொதி மிடற்றாய் வளர் திரு_முல்லைவாயில் வாழ் மாசிலாமணியே – திருமுறை2:9 655/2
மன்னனே மருந்தே வளர் திரு_முல்லைவாயில் வாழ் மாசிலாமணியே – திருமுறை2:9 662/2
தீது_இலாத திரு_முல்லைவாயில் வாழ் – திருமுறை2:10 671/1

மேல்


திரு_முல்லைவாயிலில் (2)

சீர் சிறக்கும் திரு_முல்லைவாயிலில்
ஏர் சிறக்கும் இயல் மணியே கொன்றை – திருமுறை2:10 667/1,2
சேல் கொள் பொய்கை திரு_முல்லைவாயிலில்
பால் கொள் வண்ண பரஞ்சுடரே விடை – திருமுறை2:10 668/1,2

மேல்


திரு_முலை (2)

வாரின் மேல் வளரும் திரு_முலை மலையாள்_மணாளனே ஒற்றியூர் வாழ்வே – திருமுறை2:28 870/4
ஆநந்த இன் அமுது ஊற்றும் திரு_முலை ஆர்_அணங்கே – திருமுறை2:75 1420/2

மேல்


திரு_மெழுக்கு (1)

வளம் கொள் கோயிற்கு திரு_மெழுக்கு இடுவோம் வாழ்க நீ உடன் வருதி என் மனனே – திருமுறை2:30 896/4

மேல்


திரு_மேனி (35)

மெய்ய நின் திரு_மேனி கண்ட புண்ணியர் கண்கள் மிக்க ஒளி மேவு கண்கள் வேல நின் புகழ் கேட்ட வித்தகர் திரு_செவி விழா சுபம் கேட்கும் செவி – திருமுறை1:1 19/2
மாழை ஏர் திரு_மேனி எம் பெருமான் மனம் இரங்கி என் வல்_வினை கெட வந்து – திருமுறை2:69 1331/3
அம்மை அடுத்த திரு_மேனி அழகீர் ஒற்றி அணி நகரீர் – திருமுறை2:98 1914/1
நீற்றால் விளங்கும் திரு_மேனி நேர்ந்து இங்கு இளைத்தீர் நீர் என்றேன் – திருமுறை2:98 1926/2
பொடி மேல் விளங்கும் திரு_மேனி எம் புண்ணியனே – திருமுறை4:13 2706/4
என் என்கோ என் என்கோ எம் பெருமான் திரு_மேனி இருந்த வண்ணம் – திருமுறை4:15 2773/3
சிற்பரமே உன்றன் திரு_மேனி நோவாதா – திருமுறை4:29 2948/2
செல்வமே உன்றன் திரு_மேனி நோவாதா – திருமுறை4:29 2949/2
கரு எலாம் கடந்து ஆங்கு அவன் திரு_மேனி காண்பது எ நாள்-கொல் என்கின்றாள் – திருமுறை4:36 2999/3
துப்பு ஆடு திரு_மேனி சோதி மணி சுடரே துரிய வெளிக்குள் இருந்த சுத்த சிவ வெளியே – திருமுறை5:1 3033/1
செவ் வண்ண திரு_மேனி கொண்டு ஒரு பால் பசந்து திகழ் படிக வண்ணமொடு தித்திக்கும் கனியே – திருமுறை5:1 3059/1
தெரு மாலை கதவு-தனை திறப்பித்து நின்று செவ் வண்ணத்திடை பசந்த திரு_மேனி காட்டி – திருமுறை5:2 3062/3
நாத முடி மேல் விளங்கும் திரு_மேனி காட்டி நல் பொருள் என் கை-தனிலே நல்கிய நின் பெருமை – திருமுறை5:2 3085/3
போதாந்தம் மிசை விளக்கும் திரு_மேனி காட்டி புலையேன் கையிடத்து ஒன்று பொருந்தவைத்த பொருளே – திருமுறை5:2 3091/3
பொன் உருவ திரு_மேனி கொண்டு நடந்து அடியேன் பொருந்தும் இடத்து அடைந்து கதவம் திறக்க புரிந்து – திருமுறை5:2 3110/2
சித்தி ஒன்று திரு_மேனி காட்டி மனை கதவம் திறப்பித்து அங்கு எனை அழைத்து என் செங்கையிலே மகிழ்ந்து – திருமுறை5:2 3120/3
பொன் மயமாம் திரு_மேனி விளங்க என்-பால் அடைந்து பொருள் ஒன்று என் கை-தனிலே பொருந்த அளித்தனையே – திருமுறை5:2 3130/3
அழகு நிறைந்து இலக ஒரு திரு_மேனி தரித்தே அடியேன் முன் எழுந்தருளி அருள் நகை கொண்டு அடியார் – திருமுறை5:3 3162/1
விலை_கடந்த மணி என ஓர் திரு_மேனி தரித்து வினையேன் முன் எழுந்தருளி மெய் அடியர் விரும்ப – திருமுறை5:3 3163/1
பொடி திரு_மேனி அம்பலத்து ஆடும் புனித நீ ஆதலால் என்னை – திருமுறை6:12 3386/3
நதி கலந்த சடை அசைய திரு_மேனி விளங்க நல்ல திரு_கூத்து ஆட வல்ல திரு_அடிகள் – திருமுறை6:24 3715/1
மஞ்சு அனைய குழல் அம்மை எங்கள் சிவகாமவல்லி மகிழ் திரு_மேனி வண்ணம்-அது சிறிதே – திருமுறை6:24 3716/1
செய் வகை என் என திகைத்தேன் திகையேல் என்று ஒருநாள் திரு_மேனி காட்டி எனை தெளிவித்தாய் நீயே – திருமுறை6:32 3804/1
செச்சை மலர் என விளங்கும் திரு_மேனி தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம் – திருமுறை6:41 3909/4
பொடி கனக திரு_மேனி திரு மணம் கற்பூர பொடி மணத்தோடு அகம் புறமும் புது மணம் செய் அமுதே – திருமுறை6:57 4113/3
சீர் விளங்கு சுத்த திரு_மேனி தான் தரித்து – திருமுறை6:97 4767/1
மாற்று உரைக்க முடியாத திரு_மேனி பெருமான் வரு தருணம் இது கண்டாய் மனனே நீ மயங்கேல் – திருமுறை6:105 4882/1
பொடி விளங்க திரு_மேனி புண்ணியனே ஞான_போனகரை சிவிகையின் மேல் பொருந்தவைத்த புனிதா – திருமுறை6:125 5437/3
சீர் பெறவே திரு_பொதுவில் திரு_மேனி தரித்து சித்தாடல் புரிகின்ற திரு_நாள்கள் அடுத்த – திருமுறை6:134 5582/3
மன்னு திரு_சபை நடுவே வயங்கு நடம் புரியும் மணவாளர் திரு_மேனி வண்ணம் கண்டு உவந்தேன் – திருமுறை6:142 5724/1
என்னடி இ திரு_மேனி இருந்த வண்ணம் தோழி என் புகல்வேன் மதி இரவி இலங்கும் அங்கியுடனே – திருமுறை6:142 5724/2
எந்த வகை பொய் புகல்வேன் மற்றையர் போல் அம்மா வீறும் அவர் திரு_மேனி நானும் என அறியே – திருமுறை6:142 5739/4
முரசு சங்கு வீணை முதல் நாத ஒலி மிகவும் முழங்குவது திரு_மேனி வழங்கு தெய்வ மணம்-தான் – திருமுறை6:142 5764/2
நடம் புரிவார் திரு_மேனி வண்ணம் அதை நான் போய் நன்கு அறிந்து வந்து உனக்கு நவில்வேன் என்கின்றாய் – திருமுறை6:142 5768/1
தெருள் உடை என் தனி தலைவர் திரு_மேனி சோதி செப்புறு பார் முதல் நாத பரியந்தம் கடந்தே – திருமுறை6:142 5791/3

மேல்


திரு_மேனிக்கு (1)

தெருளாய பசு நெய்யே விடுக மற்றை நெய்யேல் திரு_மேனிக்கு ஒரு மாசு செய்தாலும் செய்யும் – திருமுறை6:142 5737/2

மேல்


திரு_மேனியர் (2)

பொடி திரு_மேனியர் நடனம் புரிகின்றார் அவர்-தம் புகழ் உரைக்க வல்லேனோ அல்லேன் காண் தோழி – திருமுறை6:137 5630/4
பொடி திரு_மேனியர் அவரை புணர வல்லேன் அவர்-தம் புகழ் உரைக்க வல்லேனோ அல்லேன் காண் தோழீ – திருமுறை6:142 5752/4

மேல்


திரு_மேனியிலே (1)

கற்பூரம் மணக்கின்றது என் உடம்பு முழுதும் கணவர் திரு_மேனியிலே கலந்த மணம் அது-தான் – திருமுறை6:142 5723/1

மேல்


திரு_மேனியின் (1)

தண் கருணை திரு_அடியின் பெருமை அறிவ அரிதேல் சாமி திரு_மேனியின் சீர் சாற்றுவது என் தோழி – திருமுறை6:137 5649/4

மேல்


திரு_மொழி (1)

சிறியர் செய் பிழை பெரியவர் பொறுக்கும் சீலம் என்பது உன் திரு_மொழி அன்றே – திருமுறை2:45 1076/1

மேல்


திரு_மொழியால் (1)

திளைப்பேன் எனினும் கதிர் வடி வேல் தேவே என்னும் திரு_மொழியால்
இளைப்பேன் அலன் இங்கு இயம்புகிற்பேன் எனக்கு என் குறையுண்டு எமதூதன் – திருமுறை1:43 465/2,3

மேல்


திரு_வடி (2)

இடர் கெட வயங்கு துகள் என அறிந்தே ஏத்துவன் திரு_வடி நிலையே – திருமுறை6:43 3926/4
தேசு செய்து அணி பொன்_அம்பலத்து ஆடும் என்பரால் திரு_வடி நிலையே – திருமுறை6:43 3932/4

மேல்


திரு_வடிவம் (2)

ஊன் என்றும் உயிர் என்றும் குறியாமே முழுதும் ஒரு வடிவாம் திரு_வடிவம் உவந்து அளித்த பதியே – திருமுறை6:57 4110/2
இம்மையில் என்றனக்கு அழியா திரு_வடிவம் தந்தானை எல்லாம்_வல்ல – திருமுறை6:87 4671/2

மேல்


திரு_வடிவில் (5)

உரை சேர் மெய் திரு_வடிவில் எந்தாயும் நானும் ஒன்றாகி எஞ்ஞான்றும் ஓங்குதல் வேண்டுவனே – திருமுறை6:56 4083/4
உச்ச ஆதி அந்தம் இலா திரு_வடிவில் யானும் உடையாயும் கலந்து ஓங்கும் ஒருமையும் வேண்டுவனே – திருமுறை6:56 4086/4
பொருளாம் ஓர் திரு_வடிவில் உடையாயும் நானும் புணர்ந்து கலந்து ஒன்றாகி பொருந்துதல் வேண்டுவனே – திருமுறை6:56 4088/4
விமல ஆதி உடைய ஒரு திரு_வடிவில் யானும் விமலா நீயும் கலந்தே விளங்குதல் வேண்டுவனே – திருமுறை6:56 4089/4
பொன் பூவும் நறு மணமும் கண்டு அறியார் உலகர் புண்ணியனார் திரு_வடிவில் நண்ணியவாறு அதுவே – திருமுறை6:142 5723/3

மேல்


திரு_வடிவு (2)

நல் பூதி அணிந்த திரு_வடிவு முற்றும் தோழி நான் கண்டேன் நான் புணர்ந்தேன் நான் அது ஆனேனே – திருமுறை6:142 5723/4
இன்பு அறியாய் ஆதலினால் இங்ஙனம் நீ இசைத்தாய் இறைவர் திரு_வடிவு அது கண்டிட்ட தருணம்-தான் – திருமுறை6:142 5790/3

மேல்


திரு_வடிவை (4)

தேவர் பெருமான் சிவபெருமான் தியாக_பெருமான் திரு_வடிவை
கா அம் பொழில் சூழ் ஒற்றியில் போய் கண்டேன் கண்ட காட்சி-தனை – திருமுறை2:72 1364/2,3
வன் துயர் நீக்கும் அவன் திரு_வடிவை மறப்பனோ கணமும் என்கின்றாள் – திருமுறை4:36 3002/2
பேர்_அமுத மயமாம் உன் திரு_வடிவை குறித்து பேசுகின்ற போது மணம் வீசுகின்றது ஒன்றோ – திருமுறை5:6 3197/2
ஏர் இகவா திரு_வடிவை எண்ண முடியாதேல் இயம்ப முடிந்திடுமோ நாம் எழுத முடிந்திடுமோ – திருமுறை6:142 5726/2

மேல்


திரு_வண்ணம் (2)

தாய் பந்த உணர்வு_உடையேன் யானோ சிற்சபையில் தனி முதல்வர் திரு_வண்ணம் சாற்ற வல்லேன் தோழி – திருமுறை6:137 5634/4
திடம்பட நாம் தெரிதும் என சென்று தனித்தனியே திரு_வண்ணம் கண்ட அளவே சிவசிவ என்று ஆங்கே – திருமுறை6:142 5768/3

மேல்


திரு_வதிகை (1)

அலகம் தழைக்கும் திரு_வதிகை ஐயர் விரும்பும் மெய் உறவே அரிய பெரியநாயகி பெண் அரசே என்னை ஆண்டு அருளே – திருமுறை3:15 2488/4

மேல்


திரு_வரவின் (1)

தாள் அறிந்தேன் நின் வரவு சத்தியம் சத்தியமே சந்தேகம் இல்லை அந்த தனித்த திரு_வரவின்
நாள் அறிந்துகொளல் வேண்டும் நவிலுக நீ எனது நனவிடையாயினும் அன்றி கனவிடையாயினுமே – திருமுறை6:30 3787/3,4

மேல்


திரு_வரவினுக்கு (1)

மயிலின் மீது வந்து அருள்தரும் நின் திரு_வரவினுக்கு எதிர்பார்க்கும் – திருமுறை1:4 75/1

மேல்


திரு_வரவு (4)

மறு நெறி தீர்த்து எனை வாழ்வித்து கொண்டீர் வள்ளலே நும் திரு_வரவு கண்டு அல்லால் – திருமுறை6:31 3791/3
வன்பொடு நிற்கிலீர் என்பொடு கலந்தீர் வள்ளலே நும் திரு_வரவு கண்டு அல்லால் – திருமுறை6:31 3795/3
கள் உண்ட சிற்றினத்தார் யாது அறிவார் எனது கணவர் திரு_வரவு இந்த காலையிலாம் கண்டாய் – திருமுறை6:141 5707/2
இரும்பொடு கல் ஒத்த மனங்களும் கனிய உருக்கும் இறைவர் திரு_வரவு எதிர்கொண்டு ஏத்துவதற்கு இனிதே – திருமுறை6:142 5733/4

மேல்


திரு_வரவுக்கு (1)

மடம் புரி மனத்தால் கலங்கியது உண்டு வள்ளலே நின் திரு_வரவுக்கு
இடம் புரி சிறியேன் கலங்கினேன் எனினும் இறையும் வேறு எண்ணியது உண்டோ – திருமுறை6:20 3632/1,2

மேல்


திரு_வரவை (1)

மன்று ஆடும் கணவர் திரு_வரவை நினைக்கின்றேன் மகிழ்ந்து நினைத்திடும்-தோறும் மனம் கனிவுற்று உருகி – திருமுறை6:142 5735/1

மேல்


திரு_வல்லி (1)

திரு_வல்லி ஏத்தும் அபிடேக_வல்லி எம் சென்னியிடை – திருமுறை2:75 1473/1

மேல்


திரு_வாக்கு (4)

களங்கம்_இலா ஒன்று எனது கை-தனிலே கொடுத்து களித்து உறைக என திரு_வாக்கு அளித்த அருள்_கடலே – திருமுறை5:2 3084/3
தெற்றி இயலும் அ சபையின் நடுவில் நடமிடுகின்ற சிவமாய் விளங்கு பொருளே சித்து எலாம் செய் என திரு_வாக்கு அளித்து எனை தேற்றி அருள்செய்த குருவே – திருமுறை6:22 3665/3
இன்புற திரு_வாக்கு அளித்து என் உள்ளே கலந்து இசைவுடன் இருந்த குருவே எல்லாம் செய் வல்ல சித்து ஆகி மணி மன்றினில் இலங்கு நடராச பதியே – திருமுறை6:22 3676/4
செல்வாக்கு நல் வாக்கு தேவர் திரு_வாக்கு – திருமுறை6:121 5268/4

மேல்


திரு_வாக்கே (1)

பொருள் நாடிய நின் திரு_வாக்கே புகல அறிந்தேன் என்னளவில் – திருமுறை6:7 3326/2

மேல்


திரு_வாயில் (1)

அங்கு அவர் காட்ட அணுக்க திரு_வாயில்
அன்பொடு கண்டேனடி அம்மா – திருமுறை6:109 4942/1,2

மேல்


திரு_வாயிலிடை (1)

அந்நாளில் அம்பல திரு_வாயிலிடை உனக்கு அன்புடன் உரைத்தபடியே அற்புதம் எலாம் வல்ல நம் அருள் பேர்_ஒளி அளித்தனம் மகிழ்ந்து உன் உள்ளே – திருமுறை6:22 3680/1

மேல்


திரு_வாயிலில் (2)

அப்பாலே சென்றேன் அங்கு ஓர் திரு_வாயிலில்
ஐவர் இருந்தாரடி அம்மா – திருமுறை6:109 4939/1,2
அ திரு_வாயிலில் ஆனந்தவல்லி என் – திருமுறை6:109 4943/1

மேல்


திரு_வார்த்தை (10)

மரணம் அற்று வாழ்க என திரு_வார்த்தை அளித்தாய் மன்று_உடையாய் நின் அருளின் வண்மை எவர்க்கு உளதே – திருமுறை5:2 3074/4
தேமாவின் பழம் பிழிந்து வடித்து நறு நெய்யும் தேனும் ஒக்க கலந்தது என திரு_வார்த்தை அளித்தாய் – திருமுறை5:2 3087/3
பொதுவில் நடம் புரிகின்ற புண்ணியனார் எனக்குள் புணர்ந்து உரைத்த திரு_வார்த்தை பொன் வார்த்தை இதுவே – திருமுறை6:30 3789/4
மன்று ஆடும் கணவர் திரு_வார்த்தை அன்றி உமது வார்த்தை என்றன் செவிக்கு ஏறாது என்ற அதனாலோ – திருமுறை6:60 4232/1
சேய்மையினும் அண்மையினும் திரிந்து ஓடி ஆடி தியங்காதே ஒரு வார்த்தை திரு_வார்த்தை என்றே – திருமுறை6:102 4838/2
செயலுறும் உள் உடம்பு அழியும் சுற்றம் எலாம் இறக்கும் தீர்ந்தது இனி இல்லை என்றே திரு_வார்த்தை பிறக்கும் – திருமுறை6:102 4850/3
நீ உரைத்த திரு_வார்த்தை என அறியார் இவர் அறிவின் நிகழ்ச்சி என்னே – திருமுறை6:135 5604/4
சிறந்த திரு_வார்த்தை என தெரிந்திலர் இ மனிதர் மதி திறமை என்னே – திருமுறை6:135 5605/4
இனித்த சுவை திரள் கலந்த திரு_வார்த்தை நீயும் இன்புற கேட்டு உளம் களிப்பாய் இது சாலும் நினக்கே – திருமுறை6:142 5731/2
தனித்த ஒரு திரு_வார்த்தை கேட்பதற்கே கோடி தவம் செய்து நிற்கின்றார் நவம் செய்த நிலத்தே – திருமுறை6:142 5731/4

மேல்


திரு_விளக்கு (1)

வதியும் கோயிற்கு திரு_விளக்கு இடுவோம் வாழ்க நீ உடன் வருதி என் மனனே – திருமுறை2:30 895/4

மேல்


திரு_விளக்கே (3)

தெரு விளங்கு திரு_தில்லை திரு_சிற்றம்பலத்தே திரு_கூத்து விளங்க ஒளி சிறந்த திரு_விளக்கே
உரு விளங்க உயிர் விளங்க உணர்ச்சி-அது விளங்க உலகம் எலாம் விளங்க அருள் உதவு பெரும் தாயாம் – திருமுறை3:17 2500/2,3
தெரு விளங்கு திரு_தில்லை திரு_சிற்றம்பலத்தே திரு_கூத்து விளங்க ஒளி சிறந்த திரு_விளக்கே
உரு விளங்க உயிர் விளங்க உணர்ச்சி-அது விளங்க உலகம் எலாம் விளங்க அருள் உதவு பெரும் தாயாம் – திருமுறை6:1 3268/2,3
எழுந்து ஏறும் அன்பர் உளத்து ஏற்று திரு_விளக்கே என் உயிர்க்கு துணையே என் இரு கண்ணுள் மணியே – திருமுறை6:125 5362/3

மேல்


திரு_விளையாட்டு (1)

செறியாத மன சிறியேன் செய்த பிழை எல்லாம் திரு_விளையாட்டு என கொண்டே திரு_மாலை அணிந்தார் – திருமுறை6:142 5813/2

மேல்


திரு_வீதி (6)

தேர் சொரிந்த மா மணி திரு_வீதி திகழும் ஒற்றியூர் தியாக_நாயகனே – திருமுறை2:61 1242/4
திங்கள் உலவும் பொழில் ஒற்றி தியாக_பெருமான் திரு_வீதி
அங்கண் களிக்க பவனி வந்தான் அது போய் கண்டேன் தாயர் எலாம் – திருமுறை2:77 1499/1,2
நாதாந்த திரு_வீதி நடந்திடுதற்கு அறியேன் நான் ஆர் என்று அறியேன் எம் கோன் ஆர் என்று அறியேன் – திருமுறை6:6 3317/2
நாதாந்த திரு_வீதி நடந்து கடப்பேனோ ஞான வெளி நடு இன்ப நடம் தரிசிப்பேனோ – திருமுறை6:11 3378/1
நாதாந்த திரு_வீதி நடப்பாயோ தோழி நடவாமல் என் மொழி கடப்பாயோ தோழி – திருமுறை6:65 4276/2
மவுன திரு_வீதி வருவாயோ தோழி வாராமல் வீண் பழி தருவாயோ தோழி – திருமுறை6:65 4279/2

மேல்


திரு_வீதியில் (1)

அ திரு_வீதியில் ஆடச்செய்தீரே அருள்_பெரும்_ஜோதி என் ஆண்டவர் நீரே – திருமுறை6:85 4649/4

மேல்


திரு_வெண் (11)

ஒருமை மனத்தின் உச்சரித்து இங்கு உயர்ந்த திரு_வெண் நீறு இட்டால் – திருமுறை1:14 211/3
உய்தல் பொருட்டு இங்கு உச்சரித்தே உயர்ந்த திரு_வெண் நீறு இட்டால் – திருமுறை1:14 212/3
ஓரா மனத்தின் உச்சரித்து இங்கு உயர்ந்த திரு_வெண் நீறு இட்டால் – திருமுறை1:14 213/3
உகவா மனத்தின் உச்சரித்து இங்கு உயர்ந்த திரு_வெண் நீறு இட்டால் – திருமுறை1:14 214/3
உன்னி மனத்தின் உச்சரித்து இங்கு உயர்ந்த திரு_வெண் நீறு இட்டால் – திருமுறை1:14 215/3
ஓரும் மனத்தின் உச்சரித்து இங்கு உயர்ந்த திரு_வெண் நீறு இட்டால் – திருமுறை1:14 216/3
ஓர்ந்து மனத்தின் உச்சரித்து இங்கு உயர்ந்த திரு_வெண் நீறு இட்டால் – திருமுறை1:14 217/3
ஒழியா மனத்தின் உச்சரித்து இங்கு உயர்ந்த திரு_வெண் நீறு இட்டால் – திருமுறை1:14 218/3
உதி ஏர் மனத்தின் உச்சரித்து இங்கு உயர்ந்த திரு_வெண் நீறு இட்டால் – திருமுறை1:14 219/3
ஊன்றா மனத்தின் உச்சரித்து இங்கு உயர்ந்த திரு_வெண் நீறு இட்டால் – திருமுறை1:14 220/3
கலங்குறேல் அருள் திரு_வெண் நீறு எனது கரத்து இருந்தது கண்டிலை போலும் – திருமுறை2:37 992/2

மேல்


திரு_வெளி (1)

ஞான யோகாந்த நட திரு_வெளி எனும் – திருமுறை6:81 4615/35

மேல்


திரு_வெளியில் (1)

திரை கடந்த திரு_வெளியில் ஆனந்தாதீத திரு_நடம் செய்யாது செயும் திரு_அடிகள் என்றே – திருமுறை6:137 5633/2

மேல்


திரு_அடி (47)

ஐய நின் சீர் பேசு செல்வர் வாய் நல்ல தெள் அழுது உண்டு உவந்த திருவாய் அப்ப நின் திரு_அடி வணங்கினோர் தலைமுடி அணிந்து ஓங்கி வாழும் தலை – திருமுறை1:1 19/1
ஐயா நினது திரு_அடி ஏத்தி அன்றோ அயனும் – திருமுறை1:34 375/2
பொன் ஏர் திரு_அடி போது கண்டாய் நம் புகலிடமே – திருமுறை1:34 378/4
சீல வாழ்வு அளிக்கும் திரு_அடி கமல தேன் தரு நாளும் ஒன்று உண்டோ – திருமுறை1:36 392/2
ஒருவ அரும் நினது திரு_அடி புகழை உன்னும் நாள் எந்த நாள் அறியேன் – திருமுறை1:36 395/2
ஐய நின் திரு_அடி துணை மறவா அன்பர்-தங்களை அடுத்து உளம் மகிழேன் – திருமுறை1:40 431/2
உன்னை நான் கனவினிடத்தும் விட்டு ஒழியேன் உன் திரு_அடி துணை அறிய – திருமுறை2:9 662/3
கடைமையேன் வேறு ஓர் தேவரை அறியேன் கடவுள் நின் திரு_அடி அறிக – திருமுறை2:14 707/3
துணை_இலேன் நினது திரு_அடி அல்லால் துட்டனேன் எனினும் என்றன்னை – திருமுறை2:27 863/1
தளர்வு இலாது உனது திரு_அடி எனும் பொற்றாமரைக்கு அணியன் ஆகுவனோ – திருமுறை2:52 1143/3
ஆவான் திரு_அடி அல்லால் – திருமுறை2:65 1277/4
விள்ளா திரு_அடி கீழ் விண்ணப்பம் யான் செய்து – திருமுறை3:4 2016/3
திருவும் கல்வியும் சீரும் சிறப்பும் உன் திரு_அடி புகழ் பாடும் திறமும் நல் – திருமுறை3:24 2541/1
தெளிவுற முழக்க அது கேட்டு நின் திரு_அடி தியானம் இல்லாமல் அவமே சிறுதெய்வ நெறி செல்லும் மானிட பேய்கள்-பால் சேராமை எற்கு அருளுவாய் – திருமுறை4:3 2599/2
நடுங்க மலக்கண் குறுகி நெடும் கமல கண் விளங்கும் நல்ல திரு_அடி வருந்த வல் இரவில் நடந்து – திருமுறை5:2 3155/1
திரு வருடும் திரு_அடி பொன் சிலம்பு அசைய நடந்து என் சிந்தையிலே புகுந்து நின்-பால் சேர்ந்து கலந்து இருந்தாள் – திருமுறை5:4 3170/1
சிற்குண மா மணி மன்றில் திரு_நடனம் புரியும் திரு_அடி என் சென்னி மிசை சேர்க்க அறிவேனோ – திருமுறை6:6 3315/3
ஆடும் செல்வ திரு_அடி மேல் ஆணை முக்கால் ஆணை அதே – திருமுறை6:7 3342/4
போதாந்த திரு_அடி என் சென்னி பொருந்திடுமோ புதுமை அற சிவ போகம் பொங்கி நிறைந்திடுமோ – திருமுறை6:11 3378/2
தீட்டு மணி பொது நடம் செய் திரு_அடி கண்டு ஏத்த செல்கின்றேன் சிறியேன் முன் சென்ற வழி அறியேன் – திருமுறை6:11 3384/1
ஈட்டு திரு_அடி சமுகம் காணவும் நேர்ந்திடுமோ எப்படியோ திருவுளம்-தான் ஏதும் அறிந்திலனே – திருமுறை6:11 3384/4
ஞான மணி பொது நடம் செய் திரு_அடி கண்டிடவே நடக்கின்றேன் அந்தோ முன் நடந்த வழி அறியேன் – திருமுறை6:11 3385/1
தீட்ட அரும் புகழ் சேர் திரு_அடி துணைகள் செலுத்திய திரு_சிலம்பொலி நான் – திருமுறை6:13 3530/3
இரு வாய் அல நின் திரு_அடி பாட்டு இசைக்கும் ஒரு வாய் இசைத்தேனே – திருமுறை6:17 3606/4
துலங்கும் வண்ணம் நின்று அருளும் நின் திரு_அடி துணை துணை என்னாமல் – திருமுறை6:25 3724/2
இலகு பொன் பொதுவில் நடம் புரி தருணத்து என்பர் வான் திரு_அடி நிலையே – திருமுறை6:43 3924/4
கடை உறு துகள் என்று அறிந்தனன் அதன் மேல் கண்டனன் திரு_அடி நிலையே – திருமுறை6:43 3925/4
செக தொடர்பு இகந்தார் உளத்து அமர் ஒளியில் தெரிந்தனன் திரு_அடி நிலையே – திருமுறை6:43 3927/4
தன் வணம் மணக்கும் ஒளி மலராக தழுவினன் திரு_அடி நிலையே – திருமுறை6:43 3928/4
நண்ணுறும் உபயம் என மன்றில் என்று நவின்றனர் திரு_அடி நிலையே – திருமுறை6:43 3929/4
சிகையுற உபயம் என மன்றில் ஆடும் என்பரால் திரு_அடி நிலையே – திருமுறை6:43 3930/4
சென்று அதிகரிப்ப நடித்திடும் பொதுவில் என்பரால் திரு_அடி நிலையே – திருமுறை6:43 3931/4
திரை அறும் இன்ப நடம் புரிகின்ற என்பரால் திரு_அடி நிலையே – திருமுறை6:43 3933/4
தேன் இருக்கும் மலர்_அணை மேல் பளிக்கறையினூடே திரு_அடி சேர்த்து அருள்க என செப்பி வருந்திடவும் – திருமுறை6:47 3984/2
எல் பூத நிலை அவர்-தம் திரு_அடி தாமரை கீழ் என்று சொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:60 4225/2
சீர் அமுத வண்ண திரு_அடி கண்டு ஆர்வம் மிக – திருமுறை6:101 4819/2
கூற்று உதைத்த திரு_அடி மேல் ஆணை இது கடவுள் குறிப்பு என கொண்டு உலகம் எலாம் குதுகலிக்க விரைந்தே – திருமுறை6:105 4882/3
இரு வகையும் சம்மதமே திரு_அடி சாட்சி-அதாய் இயம்பினன் என் இதயம் உன்றன் இதயம் அறிந்ததுவே – திருமுறை6:125 5365/3
புலையனேன் பொருட்டு உன் திரு_அடி அவனி பொருந்திய புதுமை என் புகல்வேன் – திருமுறை6:125 5428/3
சாற்ற அரிய வடிவு வண்ணம் சுவை பயன் உண்டாக்கும் சாமி திரு_அடி பெருமை சாற்றுவது ஆர் தோழி – திருமுறை6:137 5653/4
தளம்கொள ஈண்டு அவ்வவற்றிற்கு உள் புறம் நின்று ஒளிரும் சாமி திரு_அடி பெருமை சாற்றுவது ஆர் தோழி – திருமுறை6:137 5654/4
நண்ணிட தேர்ந்து இயற்றி அதின் நடு நின்று விளங்கும் நல்ல திரு_அடி பெருமை சொல்லுவது ஆர் தோழி – திருமுறை6:137 5657/4
கண் பாய இவற்றினொடு கலந்து கலவாமல் காணுகின்ற திரு_அடி சீர் கழறுவது ஆர் தோழி – திருமுறை6:137 5658/4
ஊன்றிய தாரக சத்தி ஓங்கும் அதின் நடுவே உற்ற திரு_அடி பெருமை உரைப்பவர் ஆர் தோழி – திருமுறை6:137 5661/4
எல் பூத நிலை அவர்-தம் திரு_அடி தாமரை கீழ் இருப்பதடி கீழ் இருப்பது என்று நினையேல் காண் – திருமுறை6:142 5728/2
படி ஏறி தலைவர் திரு_அடி ஊறும் அமுதம் பருகுகின்றேன் இறுமாக்கும் பரிசு உரைப்பது என்னே – திருமுறை6:142 5766/4
ஆதேயர் ஆகி இங்கே தொழில் புரிவார் என்றால் ஐயர் திரு_அடி பெருமை யார் உரைப்பார் தோழி – திருமுறை6:142 5775/4

மேல்


திரு_அடி-கண் (1)

தேற்று அரிய திரு_அடி-கண் பழி விளைப்பேன் நின் ஆணை சிறியனேனே – திருமுறை4:15 2742/4

மேல்


திரு_அடி-தான் (2)

தெய்வ மணியே திரு_அடி-தான் நோவாதா – திருமுறை4:29 2945/2
சிவமே நினது திரு_அடி-தான் நோவாதா – திருமுறை4:29 2947/2

மேல்


திரு_அடி_மலர்க்கே (1)

மன்னும் அம்பலத்தே நடம் புரிவோய் என் மதிப்பு எலாம் திரு_அடி_மலர்க்கே – திருமுறை6:12 3392/4

மேல்


திரு_அடி_மலர்கள் (1)

வணம்_உளதாய் வளம்_உளதாய் வயங்கும் ஒரு வெளியில் மணி மேடை அமர்ந்த திரு_அடி_மலர்கள் பெயர்த்தே – திருமுறை6:47 3990/2

மேல்


திரு_அடி_மலரை (4)

கற்றவர் புகழ் நின் திரு_அடி_மலரை கடையனேன் முடி மிசை அமர்த்தி – திருமுறை1:36 391/1
கழல் கொள் உன் அருமை திரு_அடி_மலரை கருதிடா பிழை-தனை குறித்தே – திருமுறை2:13 695/1
நம்பினேன் நின்றன் திரு_அடி_மலரை நாயினேன் பிழை-தனை குறியேல் – திருமுறை2:13 699/1
மருந்து_அனையாய் உன் திரு_அடி_மலரை மறந்திலேன் வழுத்துகின்றனன் காண் – திருமுறை2:47 1090/3

மேல்


திரு_அடிக்காம் (1)

செய்வது உனது திரு_அடிக்காம் திறனே சிந்தை நின்-பாலே – திருமுறை1:13 209/1

மேல்


திரு_அடிக்கு (8)

சீ என்று பேய் என்று நாய் என்று பிறர்-தமை தீங்கு சொல்லாத தெளிவும் திரம் ஒன்று வாய்மையும் தூய்மையும் தந்து நின் திரு_அடிக்கு ஆளாக்குவாய் – திருமுறை1:1 9/3
பார் கொண்ட நடையில் வன் பசிகொண்டு வந்து இரப்பார் முகம் பார்த்து இரங்கும் பண்பும் நின் திரு_அடிக்கு அன்பும் நிறை ஆயுளும் பதியும் நல் நிதியும் உணர்வும் – திருமுறை1:1 12/1
சென்ற இ புலையேன் மனத்தினை மீட்டு உன் திரு_அடிக்கு ஆக்கும் நாள் உளதோ – திருமுறை1:35 380/2
சிறைக்கு உளே வருந்தும் மனத்தினை மீட்டு உன் திரு_அடிக்கு ஆக்கும் நாள் உளதோ – திருமுறை1:35 382/2
கரைபடா வஞ்ச பவ_கடல் உழக்கும் கடையனேன் நின் திரு_அடிக்கு
விரைபடா மலர் போல் இருந்து உழல்கின்றேன் வெற்றனேன் என் செய விரைகேன் – திருமுறை2:14 710/1,2
தொத்து வேண்டும் நின் திரு_அடிக்கு எனையே துட்டன் என்றியேல் துணை பிறிது அறியேன் – திருமுறை2:46 1086/3
சொல் பதம் கடந்த நின் திரு_அடிக்கு தொண்டுசெய் நாளும் ஒன்று உளதோ – திருமுறை2:52 1140/3
ஆட்டை புரிந்தே அம்பலத்து ஓங்கும் ஐயர் திரு_அடிக்கு ஆனந்தமாக – திருமுறை6:125 5317/3

மேல்


திரு_அடிக்கே (12)

அன்பின் உனது திரு_அடிக்கே ஆளாய் தொண்டு ஒன்று ஆற்றாதே – திருமுறை1:26 329/1
போது_கொண்டவனும் மாலும் நின்று ஏத்தும் புண்ணிய நின் திரு_அடிக்கே
யாது கொண்டு அடைகேன் யாது மேல் செய்கேன் யாது நின் திருவுளம் அறியேன் – திருமுறை1:32 368/1,2
நல் அமுது_அனையார் நின் திரு_அடிக்கே நண்புவைத்து உருகுகின்றனரால் – திருமுறை2:14 711/1
திரு_முடி மேல் என்ன ஆசை கண்டாய் நின் திரு_அடிக்கே – திருமுறை3:6 2322/4
ஆடும் திரு_அடிக்கே ஆசைவைத்தேன் ஐயாவே – திருமுறை4:30 2951/2
திகைப்பார் திகைக்க நான் சிறிதும் திகையேன் என நின் திரு_அடிக்கே
வகை பா_மாலை சூட்டுகின்றேன் மற்றொன்று அறியேன் சிறியேற்கு – திருமுறை6:17 3594/1,2
தேகாதி மூன்றும் உன்-பால் கொடுத்தேன் நின் திரு_அடிக்கே
மோகாதிபன் என்று உலகவர் தூற்ற முயலுகின்றேன் – திருமுறை6:94 4744/1,2
பூதலத்தே அடி சிறியேன் நினது திரு_அடிக்கே புகழ்_மாலை சூட்டுகின்றேன் புனைந்து கலந்து அருளே – திருமுறை6:127 5468/4
திரு_சிற்றம்பலத்து இன்ப திரு_உரு கொண்டு இன்ப திரு_நடம் செய்து அருள்கின்ற திரு_அடிக்கே தொழும்பாய் – திருமுறை6:142 5751/1
ஆடுகின்ற திரு_அடிக்கே தங்கள்தங்கள் தரத்துக்கான வகை சொல்_மாலை அணிந்ததனால் அன்றோ – திருமுறை6:142 5793/3
தேன் கொடுத்த சுவை போலே தித்தித்து என் உளத்தே திரு_கூத்து காட்டுகின்ற திரு_அடிக்கே உரித்தாம் – திருமுறை6:142 5796/3
அறியாத பருவத்தே என்னை வலிந்து அழைத்தே ஆடல் செயும் திரு_அடிக்கே பாடல் செய பணித்தார் – திருமுறை6:142 5813/1

மேல்


திரு_அடிகள் (24)

தோயும் கமல திரு_அடிகள் சூட்டும் அதிகை தொல் நகரார் – திருமுறை2:89 1665/2
கல் மயமும் கனிவிக்கும் திரு_அடிகள் வருந்த கடை புலையேன் இருக்கும் இடம்-தனை தேடி நடந்து – திருமுறை5:2 3073/1
பிரணவத்தின் அடி முடியின் நடுவினும் நின்று ஓங்கும் பெரும் கருணை திரு_அடிகள் பெயர்ந்து வருந்திடவே – திருமுறை5:2 3074/1
சித்து எவையும் வியத்தியுறும் சுத்த சிவ சித்தாய் சித்தம்-அதில் தித்திக்கும் திரு_அடிகள் வருந்த – திருமுறை5:2 3107/1
ஏன்று அருளும் திரு_அடிகள் வருந்த நடந்து அருளி யான் உறையும் இடத்து அடைந்து கதவு திறப்பித்து – திருமுறை5:2 3114/2
செம்மையிலே விளங்குகின்ற திரு_அடிகள் வருந்த சிறியேன்-பால் அடைந்து எனது செங்கையில் ஒன்று அளித்தாய் – திருமுறை5:2 3122/3
யோக மலர் திரு_அடிகள் வருந்த நடந்து அருளி உணர்வு_இலியேன் பொருட்டாக இருட்டு இரவில் நடந்து – திருமுறை5:2 3124/2
பூணுகின்ற திரு_அடிகள் வருந்த நடந்து அடியேன் பொருந்தும் இடத்து அடைந்து கதவம் திறக்க புரிந்து – திருமுறை5:2 3125/2
பேறு ஆய திரு_அடிகள் வருந்த நடந்து இரவில் பேய் அடியேன் இருக்கும் இடத்து அடைந்து என்னை அழைத்து – திருமுறை5:2 3126/3
சின்மயமாய் விளங்குகின்ற திரு_அடிகள் வருந்த சிறு நாயேன் பொருட்டாக தெருவில் நடந்து அருளி – திருமுறை5:2 3130/2
தெய்வ நெறி என்று அறிஞர் புகழ்ந்து புகழ்ந்து ஏத்தும் திரு_அடிகள் மிக வருந்த தெருவினிடை நடந்து – திருமுறை5:2 3131/2
அருள் உதிக்கும் தருணத்தே அமுத வடிவு ஆகி ஆனந்த மயம் ஆகி அமர்ந்த திரு_அடிகள்
இருள் உதிக்கும் இரவினிடை வருந்த நடந்து அருளி யான் இருக்கும் மனை கதவம் திறப்பித்து அங்கு அடைந்து – திருமுறை5:2 3132/1,2
திரு_அடிகள் மிக வருந்த நடந்து எளியேன் பொருட்டா தெரு கதவம் திறப்பித்து சிறியேனை அழைத்து – திருமுறை5:2 3136/3
தேனினொடு கலந்த அமுது என ருசிக்க இருந்த திரு_அடிகள் வருந்த நடந்து அடியேன்-பால் அடைந்து – திருமுறை5:2 3143/3
ஆடுகின்ற திரு_அடிகள் வருந்த நடந்து அடியேன் அடையும் இடத்து அடைந்து இரவில் காப்பு அவிழ்க்க புரிந்து – திருமுறை5:2 3146/2
சிறியவனேன் சிறுமை எலாம் திருவுளம்கொள்ளாது என் சென்னி மிசை அமர்ந்து அருளும் திரு_அடிகள் வருந்த – திருமுறை5:2 3157/1
திலகம் என திகழ்ந்து எனது சென்னி மிசை அமர்ந்த திரு_அடிகள் வருந்த நடை செய்து அருளி அடியேன் – திருமுறை5:2 3159/2
திரு தகு பொன்_அம்பலத்தே திரு_நடம் செய்து அருளும் திரு_அடிகள் அடி சிறியேன் சென்னி மிசை வருமோ – திருமுறை6:11 3376/1
நதி கலந்த சடை அசைய திரு_மேனி விளங்க நல்ல திரு_கூத்து ஆட வல்ல திரு_அடிகள்
கதி கலந்துகொள சிறியேன் கருத்திடையே கலந்து கள்ளம் அற உள்ளபடி காட்டிட கண்டு இன்னும் – திருமுறை6:24 3715/1,2
நடை அறியா திரு_அடிகள் சிவந்திட வந்து எனது நலிவு அனைத்தும் தவிர்த்து அருளி ஞான அமுது அளித்தாய் – திருமுறை6:47 3987/3
திரு_உறவே அமர்ந்து அருளும் திரு_அடிகள் பெயர்த்தே சிறியேன்-கண் அடைந்து அருளி திரு அனைத்தும் கொடுத்தாய் – திருமுறை6:47 3989/3
தரம் குலவ அமர்ந்த திரு_அடிகள் பெயர்த்து எனது சார்பு அடைந்து என் எண்ணம் எலாம் தந்தனை என் அரசே – திருமுறை6:47 3991/3
திரு_சிற்றம்பலத்து இன்ப திரு_உரு கொண்டு அருளாம் திரு_நடம் செய்து அருளுகின்ற திரு_அடிகள் இரண்டும் – திருமுறை6:137 5631/1
திரை கடந்த திரு_வெளியில் ஆனந்தாதீத திரு_நடம் செய்யாது செயும் திரு_அடிகள் என்றே – திருமுறை6:137 5633/2

மேல்


திரு_அடிகளிடத்தே (1)

உம்பருக்கும் கிடைப்ப அரிதாம் மணி மன்றில் பூத உரு வடிவம் கடந்து ஆடும் திரு_அடிகளிடத்தே
செம் பருக்கை_கல் உறுத்த தெருவில் நடந்து இரவில் தெரு கதவம் திறப்பித்து சிறியேனை அழைத்து – திருமுறை5:2 3138/1,2

மேல்


திரு_அடிகளுக்கு (1)

துன்பு அற மெய் அன்பருக்கே பொது நடம் செய் அரசே தூய திரு_அடிகளுக்கு என் சொல்லும் அணிந்து அருளே – திருமுறை6:57 4092/4

மேல்


திரு_அடிகளை (1)

அணி கொள் வேல் உடை அண்ணலே நின் திரு_அடிகளை அன்போடும் – திருமுறை1:4 72/1

மேல்


திரு_அடியாம் (1)

தீது_அகத்தேன் எளியேன் ஆயினும் உன் திரு_அடியாம்
போது அகத்தே நினைக்கின்றேன் கருணை புரிந்து அருளே – திருமுறை3:6 2190/3,4

மேல்


திரு_அடியின் (8)

செல்வ திரு_அடியின் சீர் காணப்பெற்றிலனே – திருமுறை2:59 1220/4
செல்வ திரு_அடியின் சீர் அழகும் சொல் வைத்த – திருமுறை3:3 1965/462
சித்து உருவாம் திரு_அடியின் உண்மை வண்ணம் அறிந்து செப்புவது ஆர் என் வசமோ செப்பாய் என் தோழி – திருமுறை6:137 5637/4
தண் கருணை திரு_அடியின் பெருமை அறிவ அரிதேல் சாமி திரு_மேனியின் சீர் சாற்றுவது என் தோழி – திருமுறை6:137 5649/4
சிற்பரமாய் மணி மன்றில் திரு_நடனம் புரியும் திரு_அடியின் பெருமை எவர் செப்புவர் காண் தோழி – திருமுறை6:137 5652/4
பாங்குற நேர் விளங்குகின்ற திரு_அடியின் பெருமை பகுத்து உரைக்க வல்லவர் ஆர் பகராய் என் தோழி – திருமுறை6:137 5659/4
எரிந்திடு தீ நடு வெளி-கண் இருந்த திரு_அடியின் எல்லையை யார் சொல்ல வல்லார் இயம்பாய் என் தோழி – திருமுறை6:137 5660/4
திசை நிறத்த பரை நடுவில் திரு_நடனம் புரியும் திரு_அடியின் பெரு வடிவை செப்புவது ஆர் தோழி – திருமுறை6:137 5664/4

மேல்


திரு_அடியை (8)

கற்ற மேலவரொடும் கூடி நில்லேன் கல்வி கற்கும் நெறி தேர்ந்து கல்லேன் கனிவுகொண்டு உனது திரு_அடியை ஒரு கனவினும் கருதிலேன் நல்லன் அல்லேன் – திருமுறை1:1 24/1
மறை மணக்கும் திரு_அடியை வாய் நிரம்ப வாழ்த்தேனோ – திருமுறை2:36 951/4
சின்னம் அளித்தோன் சிவபெருமான் தியாக_பெருமான் திரு_அடியை
கல் நின்று உருகா நெஞ்சு உருக கண்டேன் கண்ட காட்சி-தனை – திருமுறை2:72 1369/2,3
கண்டார் அடிப்பொடியை கண்டார் திரு_அடியை
கண்டார் வடிவு கண்டார்கள் – திருமுறை3:4 2043/3,4
அணிவாய் உலகத்து அம்புயனும் அளிக்கும் தொழில் பொன் அம்புயனும் அறியா அருமை திரு_அடியை அடியேம் தரிசித்து அகம் குளிர – திருமுறை3:19 2502/1
வாம சத்தி சிவகாமவல்லியொடும் பொதுவில் வயங்கிய நின் திரு_அடியை மனம்கொளும் போது எல்லாம் – திருமுறை5:6 3201/2
ஏற்றில் இட்ட திரு_அடியை எண்ணி அரும் பொன்னை எலாம் – திருமுறை5:11 3248/3
நன்று_இலேன் எனினும் நின் திரு_அடியை நம்பினேன் நயந்து அருள் என்றாள் – திருமுறை6:58 4198/2

மேல்


திரு_அடிவில் (2)

ஒடியாத திரு_அடிவில் எந்தாயும் நானும் ஒன்றாகி எஞ்ஞான்றும் ஓங்குதல் வேண்டுவனே – திருமுறை6:56 4084/4
தம் மான திரு_அடிவில் எந்தாயும் நானும் சார்ந்து கலந்து ஓங்குகின்ற தன்மையும் வேண்டுவனே – திருமுறை6:56 4085/4

மேல்


திரு_அணாமலையில் (1)

தெருள் பெரு மலையே திரு_அணாமலையில் திகழ் சுயம் சோதியே சிவனே – திருமுறை3:16 2497/2

மேல்


திரு_அம்பர் (1)

திரு_அம்பர் ஞான திரட்டே ஒருவந்தம் – திருமுறை3:2 1962/238

மேல்


திரு_அம்பல (1)

ஆவா என்று என்னை உவந்து ஆண்ட திரு_அம்பல மா – திருமுறை6:35 3838/3

மேல்


திரு_அம்பலத்தவரே (1)

ஆணை நும் ஆணை என் அருள்_பெரும்_சோதி ஆண்டவரே திரு_அம்பலத்தவரே
நாணை விட்டு உரைக்கின்றவாறு இது கண்டீர் நாயகரே உமை நான் விட_மாட்டேன் – திருமுறை6:92 4717/1,2

மேல்


திரு_அம்பலத்தவா (1)

பலத்தவா திரு_அம்பலத்தவா எல்லாம் படைத்தவா படைத்த வாழ்வு அருளே – திருமுறை6:26 3733/4

மேல்


திரு_அம்பலத்தான் (3)

அப்பன் எலாம் வல்ல திரு_அம்பலத்தான் இ புவியில் – திருமுறை6:101 4827/2
அருள் பெரும் சிற்சோதி திரு_அம்பலத்தான் வேத – திருமுறை6:101 4831/3
திரு_அம்பலத்தான் திரு_நோக்கம் பெற்றார்க்கு – திருமுறை6:129 5526/3

மேல்


திரு_அம்பலத்தில் (1)

உர இயலுற்று உயிர் இயக்கி அறிவை அறிவித்தே ஓங்கு திரு_அம்பலத்தில் ஒளி நடனம் புரியும் – திருமுறை6:137 5667/3

மேல்


திரு_அம்பலத்து (18)

அன்பே என் அரசே திரு_அம்பலத்து ஆர்_அமுதே – திருமுறை6:63 4255/1
அப்பா என் அரசே திரு_அம்பலத்து ஆர்_அமுதே – திருமுறை6:63 4257/2
அண்ணா என் அரசே திரு_அம்பலத்து ஆடுகின்றோய் – திருமுறை6:63 4261/2
அய்யர் இதோ திரு_அம்பலத்து இருக்கின்றார் – திருமுறை6:67 4299/2
அண்ணல் இதோ திரு_அம்பலத்து இருக்கின்றார் – திருமுறை6:67 4300/2
அப்பர் இதோ திரு_அம்பலத்து இருக்கின்றார் – திருமுறை6:67 4301/2
அத்தர் இதோ திரு_அம்பலத்து இருக்கின்றார் – திருமுறை6:67 4302/2
ஆதி இதோ திரு_அம்பலத்து இருக்கின்றார் – திருமுறை6:67 4303/2
அன்பர் இதோ திரு_அம்பலத்து இருக்கின்றார் – திருமுறை6:67 4305/2
அபயர் இதோ திரு_அம்பலத்து இருக்கின்றார் – திருமுறை6:67 4313/2
அமுதர் இதோ திரு_அம்பலத்து இருக்கின்றார் – திருமுறை6:67 4316/2
அடிகள் இதோ திரு_அம்பலத்து இருக்கின்றார் – திருமுறை6:67 4317/2
அ திரு_அம்பலத்து அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/48
மெய்யே திரு_அம்பலத்து ஆடல் செய் வித்தகனே – திருமுறை6:91 4715/2
மேலவனே திரு_அம்பலத்து ஆடல் விளக்கும் மலர் – திருமுறை6:100 4812/1
ஆதியே திரு_அம்பலத்து ஆடல் செய் அரசே – திருமுறை6:125 5370/1
சித்தி எலாம் தந்தே திரு_அம்பலத்து ஆடும் – திருமுறை6:129 5490/1
சித்தி எலாம் பெற்றேன் திரு_அம்பலத்து ஆடி – திருமுறை6:129 5499/3

மேல்


திரு_அம்பலத்தே (4)

அன்னோ திரு_அம்பலத்தே எம் ஐயர் உரு கண்டேன் அது-தான் – திருமுறை2:70 1348/1
ஆடல்கொண்டீர் திரு_அம்பலத்தே என்றன் – திருமுறை6:70 4372/1
ஆண்டவனே திரு_அம்பலத்தே அருளால் இயற்றும் – திருமுறை6:100 4811/1
ஒன்று கண்டேன் திரு_அம்பலத்தே ஒளி ஓங்குகின்ற – திருமுறை6:100 4817/1

மேல்


திரு_அம்பலம் (2)

நலம் மேவு அதிலே நில் நா ஊர் திரு_அம்பலம்
மேவ காட்டும் பரிசு – திருமுறை6:61 4239/3,4
தொண்டே திரு_அம்பலம் தனக்கு ஆக்கி சுக அமுதம் – திருமுறை6:89 4687/3

மேல்


திரு_அம்பலமே (1)

நடமாடுவது திரு_அம்பலமே – திருமுறை6:113 5095/2

மேல்


திரு_அம்பலவர் (1)

ஆரணர் நாரணர் எல்லாம் பூரணர் என்று ஏத்துகின்ற ஐயர் திரு_அம்பலவர் மெய்யர் எல்லாம்_வல்ல சித்தர் – திருமுறை6:74 4494/1

மேல்


திரு_அம்பலவா (2)

தெருள் நாடுறுவாய் அபயம் அபயம் திரு_அம்பலவா அபயம் அபயம் – திருமுறை6:18 3613/4
மல வாதனை தீர் கலவா அபயம் வலவா திரு_அம்பலவா அபயம் – திருமுறை6:18 3617/1

மேல்


திரு_அமுதம் (10)

சிலை நிகர் வன் மனம்_கரைத்து திரு_அமுதம் அளித்தோய் சித்த சிகாமணியே என் திரு_நட நாயகனே – திருமுறை6:28 3768/4
திரு தகும் ஓர் தருணம் இதில் திரு_கதவம் திறந்தே திரு_அருள் பேர்_ஒளி காட்டி திரு_அமுதம் ஊட்டி – திருமுறை6:28 3769/1
பரி கலத்தே திரு_அமுதம் படைத்து உணவே பணித்தீர் பணித்த பின்னோ என்னுடைய பக்குவம் பார்க்கின்றீர் – திருமுறை6:30 3783/1
கண்டேன் களித்தேன் கருணை திரு_அமுதம்
உண்டேன் உயர் நிலை மேல் ஓங்குகின்றேன் கொண்டேன் – திருமுறை6:40 3896/1,2
கண்டேன் களித்தேன் கருணை திரு_அமுதம்
உண்டேன் அழியா உரம் பெற்றேன் பண்டே – திருமுறை6:40 3900/1,2
உயர்வுறு பேர்_அருள் சோதி திரு_அமுதம் உவந்து அளித்தாய் – திருமுறை6:99 4799/2
கண்டு வியக்கின்றார் கருணை திரு_அமுதம்
உண்டு வியக்கின்றேன் உவந்து – திருமுறை6:101 4824/3,4
உலகு புகழ் திரு_அமுதம் திரு_சிற்றம்பலத்தே உடையவர் இன்று உதவினர் நான் உண்டு குறை தீர்ந்தேன் – திருமுறை6:127 5467/1
கடைந்த தனி திரு_அமுதம் களித்து அருத்தி எனக்கே காணாத காட்சி எலாம் காட்டுகின்ற தருணம் – திருமுறை6:134 5586/2
பேர் உலவா நடம் கண்டேன் திரு_அமுதம் உணவும் பெற்றேன் நான் செய்த தவம் பேர்_உலகில் பெரிதே – திருமுறை6:142 5777/4

மேல்


திரு_அமுது (6)

என்னும் திரு_அமுது ஓயாமல் ஊற்றி எமது உளத்தின் – திருமுறை2:75 1418/3
சாதி குலம் சமயம் எலாம் தவிர்த்து எனை மேல் ஏற்றி தனித்த திரு_அமுது அளித்த தனி தலைமை பொருளே – திருமுறை6:57 4112/1
தெற்றியிலே நான் பசித்து படுத்து இளைத்த தருணம் திரு_அமுது ஓர் திரு_கரத்தே திகழ் வள்ளத்து எடுத்தே – திருமுறை6:57 4132/1
ஏன்ற திரு_அமுது எனக்கும் ஈந்த பெரும் பொருளே இலங்கு நடத்து அரசே என் இசையும் அணிந்து அருளே – திருமுறை6:57 4177/4
ஒரு ஞான திரு_அமுது உண்டு ஓங்குகின்றேன் இனி நின் உபகரிப்போர் அணுத்துணையும் உளத்திடை நான் விரும்பேன் – திருமுறை6:102 4847/2
நான் பசித்த போது எல்லாம் தான் பசித்தார் ஆகி நல்ல திரு_அமுது அளித்தே அல்லல் பசி தவிர்த்தே – திருமுறை6:142 5807/1

மேல்


திரு_அமுதும் (2)

அரும் தவரும் அயன் முதலாம் தலைவர்களும் உளத்தே அதிசயிக்க திரு_அமுதும் அளித்த பெரும் பதியே – திருமுறை6:57 4187/2
மேன்மை பெறும் அருள் சோதி திரு_அமுதும் வியந்து அளித்தாய் – திருமுறை6:99 4803/2

மேல்


திரு_அமுதே (1)

சத்திய அமுதே தனி திரு_அமுதே
நித்திய அமுதே நிறை சிவ அமுதே – திருமுறை6:81 4615/1275,1276

மேல்


திரு_அருட்கு (12)

சேவியேன் எனில் தள்ளல் நீதியோ திரு_அருட்கு ஒரு சிந்து அல்லையோ – திருமுறை1:8 134/3
ஐய நின் திரு_அருட்கு இரப்ப இங்கு அஞ்சி நின்று என் இ விஞ்சு வஞ்சனேன் – திருமுறை1:8 139/2
ஏன் என கேளாது இருந்தனை ஐயா ஈது நின் திரு_அருட்கு இயல்போ – திருமுறை2:9 653/4
எய்ப்புடன் வந்தால் வா என உரையாது இருப்பது உன் திரு_அருட்கு இயல்போ – திருமுறை2:9 655/4
என்று வந்தாய் என்று ஒரு சொலும் சொல்லாது இருப்பது உன் திரு_அருட்கு இயல்போ – திருமுறை2:9 657/4
எண்ணி வந்து அடைந்தால் கேள்வி இல்லாமல் இருப்பது உன் திரு_அருட்கு இயல்போ – திருமுறை2:9 658/4
என் இது சிவனே பகைவரை போல் பார்த்து இருப்பது உன் திரு_அருட்கு இயல்போ – திருமுறை2:9 659/4
இல்லை என்றாலும் விடுவனோ சும்மா இருப்பது உன் திரு_அருட்கு இயல்போ – திருமுறை2:9 660/4
எது நினைந்து அடைந்தாய் என்று கேளாமல் இருப்பது உன் திரு_அருட்கு இயல்போ – திருமுறை2:9 661/4
என்னை ஈன்றவனே முகம் அறியார் போல் இருப்பது உன் திரு_அருட்கு இயல்போ – திருமுறை2:9 662/4
தீயன் ஆயினேன் என் செய்வேன் சிவனே திரு_அருட்கு நான் சேயனும் ஆனேன் – திருமுறை2:44 1058/2
ஈங்கு வந்திலையேல் என் செய்கேன் இது-தான் எந்தை நின் திரு_அருட்கு அழகோ – திருமுறை6:14 3545/4

மேல்


திரு_அருள் (100)

வளம் மருவும் உனது திரு_அருள் குறைவது இல்லை மேல் மற்றொரு வழக்கும் இல்லை வந்து இரப்போர்களுக்கு இலை என்பது இல்லை நீ வன்_மனத்தவனும் அல்லை – திருமுறை1:1 29/3
இரும் புலவர்க்கு அரிய திரு_அருள் ஈவாயேல் என் சொலார் அடியர் அதற்கு எந்தாய் எந்தாய் – திருமுறை1:7 106/2
ஊழும் நீக்குறும் தணிகை எம் அண்ணலே உயர் திரு_அருள் தேனே – திருமுறை1:9 146/4
தேனும் தெள்ளிய அமுதமும் கைக்கும் நின் திரு_அருள் தேன் உண்டே – திருமுறை1:9 147/1
இன்று நின் திரு_அருள் அடைந்து உய்வனோ இல்லை இ உலகத்தே – திருமுறை1:9 148/2
சின்மய பொருள் நின் தொண்டர்-பால் நாயேன் சேர்ந்திட திரு_அருள் புரியாய் – திருமுறை1:12 192/3
என் செய்கேன் இனும் திரு_அருள் காண்கிலேன் எடுக்க அரும் துயருண்டேன் – திருமுறை1:15 225/1
தெய்வமே நினையன்றி ஓர் துணை இலேன் திரு_அருள் அறியாதோ – திருமுறை1:15 228/2
அருத்தும் நினது திரு_அருள் கொண்டு ஆடி பாடி அன்பு-அதனால் – திருமுறை1:23 303/3
தேங்கு கங்கையை செஞ்சடை இருத்தும் சிவபிரான் செல்வ திரு_அருள் பேறே – திருமுறை1:27 343/3
எண்ணப்படும் நின் திரு_அருள் ஈக இ ஏழையற்கே – திருமுறை1:33 373/4
விலை_இலாத நின் திரு_அருள் விழையேன் வீணர்-தங்களை விரும்பிநின்று அலைந்தேன் – திருமுறை1:40 432/3
நிகழும் நின் திரு_அருள் நிலையை கொண்டவர் – திருமுறை2:5 622/1
சுணங்கு_அனேன்-தனக்கு உன் திரு_அருள் கிடைக்கும் சுகமும் உண்டாம்-கொலோ அறியேன் – திருமுறை2:27 858/2
ஒப்பு_இலாய் உனது திரு_அருள் பெறுவான் உன்னி நைகின்றனன் மனமோ – திருமுறை2:27 862/1
இரிந்திட நினது திரு_அருள் புரியாது இருத்தியேல் என் செய்வேன் எளியேன் – திருமுறை2:27 864/2
மெய்யனே நினது திரு_அருள் விழைந்தேன் விழைவினை முடிப்பையோ அன்றி – திருமுறை2:27 866/2
தாவியே இயமன் தமர் வரும் அ நாள் சம்பு நின் திரு_அருள் அடையா – திருமுறை2:28 869/1
அரியது நினது திரு_அருள் ஒன்றே அ அருள் அடைதலே எவைக்கும் – திருமுறை2:35 943/1
ஒல்லை திரு_அருள் கொண்டு ஒற்றி அப்பா உன்னுடைய – திருமுறை2:36 983/3
செய் தவத்தர்-தம் திறம் சிறிது உணரேன் செய்வது என்னை நின் திரு_அருள் பெறவே – திருமுறை2:40 1019/2
எய் தவ திரு_அருள் எனக்கு இரங்கி ஈயில் உண்டு மற்று இன்று எனில் இன்றே – திருமுறை2:40 1019/3
அலையில் ஆர்ந்து எழும் துரும்பு என அலைந்தேன் அற்பனேன் திரு_அருள் அடைவேனே – திருமுறை2:40 1023/3
பெய்ய வல்ல நின் திரு_அருள் நோக்கம் பெற விழைந்தனன் பிற ஒன்றும் விரும்பேன் – திருமுறை2:46 1079/3
நிறைதரும் நினது திரு_அருள் அளிக்க நினைத்தலே நின் கடன் கண்டாய் – திருமுறை2:52 1148/3
செல்வம் வேண்டிலேன் திரு_அருள் விழைந்தேன் சிறியனேனை நீர் தியக்குதல் அழகோ – திருமுறை2:55 1180/2
சேர்க்கும் வண்ணமே நினைக்கின்றேன் எனினும் சிறியனேனுக்கு உன் திரு_அருள் புரிவாய் – திருமுறை2:61 1237/2
ஊக்கம் உற்ற நின் திரு_அருள் வேண்டும் ஒற்றி ஓங்கிய உத்தம பொருளே – திருமுறை2:66 1300/4
குமைக்கும் வண்ணம் நின் திரு_அருள் இன்னும் கூட பெற்றிலேன் கூறுவது என்னே – திருமுறை2:66 1302/3
அண்ணல் நின் திரு_அருள் துணை அடைந்தால் அமைந்து வாழ்குவன் அடை வகை அறியேன் – திருமுறை2:67 1314/3
தடநிருப அவிவர்த்த சாமர்த்திய திரு_அருள் சத்தி உருவாம் பொன்_பதம் – திருமுறை3:1 1960/56
சொல் குன்றா நாவகத்துள் மாறா இன்பம் தோற்றுகின்ற திரு_அருள் சீர் சோதியே விண் – திருமுறை3:5 2092/3
பதியாம் உனது திரு_அருள் சீர் உரம் பற்றி அன்றோ – திருமுறை3:6 2207/2
சேல் வைக்கும் கண் உமை_பாகா நின் சித்தம் திரு_அருள் என்-பால் – திருமுறை3:6 2213/1
சிற்பரமே எம் சிவமே திரு_அருள் சீர் மிகுந்த – திருமுறை3:6 2221/1
புணையே திரு_அருள் பூரணமே மெய் புலம் அளிக்கும் – திருமுறை3:6 2339/3
சேர்த்தாய் என் துன்பம் அனைத்தையும் தீர்த்து திரு_அருள் கண் – திருமுறை3:7 2412/2
சீரை மேவுறச்செய்து அளித்திடும் நினது திரு_அருள் நாள்-தொறும் மறவேன் – திருமுறை3:23 2534/2
செம்பொன்_நாட்டு இறைவற்கு அருளிய நினது திரு_அருள் பெருமையை மறவேன் – திருமுறை3:23 2535/2
திரு வளர் மேன்மை திறம் உற சூழும் திரு_அருள் பெருமையை மறவேன் – திருமுறை3:23 2540/2
ஒளி மருவும் உனது திரு_அருள் அணுத்துணையேனும் உற்றிடில் சிறு துரும்பும் உலகம் படைத்தல் முதல் முத்தொழில் இயற்றும் என உயர் மறைகள் ஓர் அனந்தம் – திருமுறை4:3 2599/1
இ பாரில் ஈசன் திரு_அருள் நீ பெற்றது எங்ஙனமோ – திருமுறை4:6 2622/3
கதி ஒளிர் நினது திரு_அருள் செல்வ களிப்பையே கருதுகின்றனனே – திருமுறை4:15 2757/4
செய்வம் என்று எழுகின்ற மெய் திரு_அருள் செயலும் – திருமுறை4:15 2763/2
திரு_அருள் உருவம் என்று அறியாயோ மகளே – திருமுறை4:35 2995/4
திரு_அருள் புனிதை மகிழ நின்று ஆடும் தில்லை மன்று அழகனே என்பாள் – திருமுறை4:36 2996/1
தீது செறி சமய நெறி செல்லுதலை தவிர்த்து திரு_அருள் மெய் பொது நெறியில் செலுத்தியும் நான் மருளும் – திருமுறை5:1 3053/3
சீல நிலை உற வாழ்க என திருவாய்_மலர்ந்த சிவபெருமான் நின் பெருமை திரு_அருள் என் என்பேன் – திருமுறை5:2 3071/3
தெருள் நிறைந்தது ஒன்று எனது செங்கை-தனில் கொடுத்து திகழ்ந்துநின்ற பரம் பொருள் நின் திரு_அருள் என் என்பேன் – திருமுறை5:2 3072/3
தேவருக்கும் அரிது இதனை வாங்கு என என் கரத்தே சித்தம் மகிழ்ந்து அளித்தனை நின் திரு_அருள் என் என்பேன் – திருமுறை5:2 3096/3
மருள் உருவின் மற்றவர் போல் மயங்கேல் என் மகனே மகிழ்ந்து திரு_அருள் வழியே வாழ்க என உரைத்தாய் – திருமுறை5:2 3099/3
திர யோகர்க்கு அரிது இதனை வாங்குக என்று எனது செங்கை-தனில் அளித்தாய் நின் திரு_அருள் என் என்பேன் – திருமுறை5:2 3118/3
அப்பா நின் திரு_அருள் பேர்_அமுது அருமை அறியேன் அன்று இரவில் மறுத்த பிழை அத்தனையும் பொறுத்து – திருமுறை5:5 3188/1
வாய்மை இலா சமணாதர் பல கால் செய்த வஞ்சம் எலாம் திரு_அருள் பேர் வலத்தால் நீந்தி – திருமுறை5:10 3238/1
செறிவு இலா கடையேன் என்னினும் அடியேன் திரு_அருள் அமுதமே விழைந்தேன் – திருமுறை6:12 3393/3
தெருள் நிறை உளத்தே திகழ் தனி தலைமை தெய்வமே திரு_அருள் சிவமே – திருமுறை6:13 3414/3
காரண நினது திரு_அருள் செங்கோல் கணிப்ப அரும் களிப்பிலே ஓங்கி – திருமுறை6:13 3490/2
ஓர் முதல் ஆகி திரு_அருள் செங்கோல் உரைப்ப அரும் பெருமையின் ஓங்கி – திருமுறை6:13 3491/2
மேய கால் இருந்தும் திரு_அருள் உற ஓர் விருப்பு இலாமையின் மிக மெலிந்தேன் – திருமுறை6:15 3561/2
அகமே விளங்க திரு_அருள் ஆர் அமுதம் அளித்தே அணைத்து அருளி – திருமுறை6:17 3609/2
தீது-தான் பொறுத்த உன்றன் திரு_அருள் பெருமைக்கு அந்தோ – திருமுறை6:21 3642/2
வாதாந்தம் உற்ற பல சத்திகளொடும் சத்தர் வாய்ந்து பணி செய்ய இன்ப மா ராச்சியத்திலே திரு_அருள் செங்கோல் வளத்தொடு செலுத்தும் அரசே – திருமுறை6:22 3667/3
சீராய பரவிந்து பரநாதமும் தனது திகழ் அங்கம் என்று உரைப்ப திரு_அருள் பெருவெளியில் ஆனந்த நடனம் இடு தெய்வமே என்றும் அழியா – திருமுறை6:22 3670/2
நாதம் முதல் இரு_மூன்று வரை அந்த நிலைகளும் நலம் பெற சன்மார்க்கமாம் ஞான நெறி ஓங்க ஓர் திரு_அருள் செங்கோல் நடத்தி வரும் நல்ல அரசே – திருமுறை6:22 3673/3
சிற்கரை திரை அறு திரு_அருள் கடலே தெள் அமுதே கனியே செழும் பாகே – திருமுறை6:23 3686/3
புண்ணியம் உறு திரு_அருள் நெறி இதுவே பொது நெறி என அறிவுற முயலுதி நீ – திருமுறை6:23 3698/3
ஏய்ந்த இ உடல் இம்மையே திரு_அருள் இயல் உடல் உறுமாறே – திருமுறை6:25 3727/4
நீதியே நிறை நின் திரு_அருள் அறிய நிகழ்த்தினேன் நிச்சயம் இதுவே – திருமுறை6:27 3751/2
உரை கடந்த திரு_அருள் பேர்_ஒளி வடிவை கலந்தே உவட்டாத பெரும் போகம் ஓங்கியுறும் பொருட்டே – திருமுறை6:28 3762/1
திரு தகும் ஓர் தருணம் இதில் திரு_கதவம் திறந்தே திரு_அருள் பேர்_ஒளி காட்டி திரு_அமுதம் ஊட்டி – திருமுறை6:28 3769/1
தொடுத்து ஒன்று சொல்கிலேன் சொப்பனத்தேனும் தூய நும் திரு_அருள் நேயம் விட்டு அறியேன் – திருமுறை6:31 3793/2
நேச நும் திரு_அருள் நேசம் ஒன்று அல்லால் நேசம் மற்று இலை இது நீர் அறியீரோ – திருமுறை6:31 3794/2
நான் இருக்கும் குடிசையிலே வலிந்து நுழைந்து எனக்கே நல்ல திரு_அருள் அமுதம் நல்கியது அன்றியும் என் – திருமுறை6:47 3984/3
எல்லாம் திரு_அருள் சீரே – திருமுறை6:52 4041/4
ஆன்ற திரு_அருள் செங்கோல் நினக்கு அளித்தோம் நீயே ஆள்க அருள் ஒளியால் என்று அளித்த தனி சிவமே – திருமுறை6:57 4177/3
மெய் துணையாம் திரு_அருள் பேர்_அமுதம் மிக அளித்து வேண்டியவாறு அடி நாயேன் விளையாட புரிந்து – திருமுறை6:57 4186/2
எங்கள் இட்டம் திரு_அருள் மங்கலம் சூட்டல் அன்றி இரண்டுபடாது ஒன்றாக்கி இன்பு அடைவித்திடவே – திருமுறை6:59 4201/3
சித்து எலாம் வல்லதோர் திரு_அருள் சிவமே – திருமுறை6:81 4615/960
திறமுற அருளிய திரு_அருள் குருவே – திருமுறை6:81 4615/1040
தித்திக்கும் ஞான திரு_அருள் மருந்தே – திருமுறை6:81 4615/1324
சிறந்த வல்லபம் உறு திரு_அருள் மருந்தே – திருமுறை6:81 4615/1326
செய் தவ பயனாம் திரு_அருள் வலத்தால் – திருமுறை6:81 4615/1344
சேர்த்தான் பதம் என் சிரத்தே திரு_அருள் கண் – திருமுறை6:90 4698/1
தன் மார்க்கத்து என் உடல் ஆதியை நுமக்கே தந்தனன் திரு_அருள் சந்நிதி முன்னே – திருமுறை6:92 4723/3
மெய் வந்த திரு_அருள் விளக்கம் ஒன்று_இல்லார் மேல் விளைவு அறிகிலர் வீண் கழிக்கின்றார் – திருமுறை6:92 4726/3
துரிசு எலாம் தவிர்க்கும் சுத்த சன்மார்க்கம் துலங்கவும் திரு_அருள் சோதி – திருமுறை6:93 4734/3
செப்பமுறு திரு_அருள் பேர்_ஒளி வடிவாய் களித்தே செத்தாரை எழுப்புதல் நாம் திண்ணம் உணர் மனனே – திருமுறை6:105 4875/4
தெருளொடு பொருளும் மேன்மேல் எனக்கு அளித்து சித்து எலாம் செய்திட திரு_அருள் புரிந்தே – திருமுறை6:106 4893/3
தீயோடு உறழும் திரு_அருள் வடிவ சிவனேயோ – திருமுறை6:125 5345/4
இரு நிலத்தவர் இன்புற திரு_அருள் இயல் வடிவொடு மன்றில் – திருமுறை6:125 5349/3
அலக்கண் அற்றிட திரு_அருள் புரியும் என் அப்பனே அடியேற்கே – திருமுறை6:125 5354/4
இவ்வணத்தது என்று அறிந்திடற்கு அரிதாம் எந்தை நின் திரு_அருள் திறத்தை – திருமுறை6:125 5359/2
திருமுன் விண்ணப்பம் செய்தனன் கருணைசெய்க வாழ்க நின் திரு_அருள் புகழே – திருமுறை6:125 5366/4
மணியே எனது கண்மணியே பொது வளர் மதியே திரு_அருள் மதியே – திருமுறை6:125 5368/3
சிலையை நேர் மனத்தேன் செய் தவம் பெரிதோ திரு_அருள் பெரும் திறல் பெரிதே – திருமுறை6:125 5428/4
சிற்றம்பலவன் திரு_அருள் சீர் வண்ணம் என்றே – திருமுறை6:129 5515/3
சிற்றம்பலத்தான் திரு_அருள் பெற்றார் நோக்கம் – திருமுறை6:129 5524/3
மாடம் மிசை ஓங்கு நிலா_மண்டபத்தே எனது மணவாளர் கொடுத்த திரு_அருள் அமுதம் மகிழ்ந்தே – திருமுறை6:142 5722/1
நவ்வி விழி மட மாதே கீழ் மேல் என்பது-தான் நாதர் திரு_அருள் சோதி நாடுவது ஒன்று இலையே – திருமுறை6:142 5746/4
செத்தவர்கள் எழுந்து உலகில் திரிந்து மகிழ்ந்து இருப்பார் திரு_அருள் செங்கோல் எங்கும் செல்லுகின்றதாமே – திருமுறை6:144 5817/4

மேல்


திரு_அருள்-தனக்கு (1)

ஆவியே அருள் அமுதமே நின் திரு_அருள்-தனக்கு என்னாமோ – திருமுறை1:15 223/3

மேல்


திரு_அருள்-தான் (2)

சான்றவர் மதிக்கும் நின் திரு_அருள்-தான் சார்ந்திடில் தருக்குவன் ஐயா – திருமுறை2:28 874/3
என்னையோ கொடியேன் நின் திரு_அருள்-தான் எய்திலனேல் உயிர்க்கு உறுதி – திருமுறை2:52 1141/2

மேல்


திரு_அருள்_கடல் (1)

தேட என் வசம் அன்றது சிவனே திரு_அருள்_கடல் திவலை ஒன்று உறுமேல் – திருமுறை2:44 1062/2

மேல்


திரு_அருள்_கடலில் (1)

கற்பகம் அனைய நின் திரு_அருள்_கடலில் களிப்புடன் ஆடுவது என்றோ – திருமுறை2:6 629/4

மேல்


திரு_அருள்_கடலே (1)

தேன் என இனிக்கும் திரு_அருள்_கடலே தெள்ளிய அமுதமே சிவமே – திருமுறை2:9 653/1

மேல்


திரு_அருளாம் (8)

வண் பெறா எனக்கு உன் திரு_அருளாம் வாழ்வு நேர்ந்திடும் வகை எந்த வகையோ – திருமுறை2:51 1133/3
ஞால வாழ்வு அனைத்தும் கானல்_நீர் எனவே நன்கு அறிந்து உன் திரு_அருளாம்
சீல வாழ்வு அடையும் செல்வம் இ பொல்லா சிறியனும் பெறுகுவதேயோ – திருமுறை2:52 1145/1,2
சிரம் ஆகி திரு_அருளாம் வெளியாய் ஆன்ம சிற்சத்தியாய் பரையின் செம்மை ஆகி – திருமுறை3:5 2076/2
இருப்பு மனத்து கடை நாயேன் என் செய்வேன் நின் திரு_அருளாம்
பொருப்பில் அமர்ந்தார் அடியர் எலாம் அந்தோ உலக புலை ஒழுக்காம் – திருமுறை3:10 2469/1,2
திரு_கதவம் திறவாயோ திரைகள் எலாம் தவிர்த்தே திரு_அருளாம் பெரும் சோதி திரு_உரு காட்டாயோ – திருமுறை6:28 3760/1
பார் நீட திரு_அருளாம் பெரும் சோதி அளித்தீர் பகரும் எலாம் வல்ல சித்தி பண்புறவும் செய்தீர் – திருமுறை6:95 4750/3
தீது முழுதும் தவிர்த்தே சித்தி எலாம் அளிக்க திரு_அருளாம் பெரும் ஜோதி அப்பன் வரு தருணம் – திருமுறை6:105 4883/3
திரமுறவாயினும் எல்லாம் ஆகி அல்லாது ஆகும் திரு_அருளாம் வெளி விளங்க விளங்கு தனி பொருளாம் – திருமுறை6:140 5700/3

மேல்


திரு_அருளால் (1)

தினையளவு உன் அதிகாரம் செல்ல ஒட்டேன் உலகம் சிரிக்க உனை அடக்கிடுவேன் திரு_அருளால் கணத்தே – திருமுறை6:102 4835/3

மேல்


திரு_அருளாலே (1)

நட_மாட்டேன் என் உளத்தே நான் சாக_மாட்டேன் நல்ல திரு_அருளாலே நான் தான் ஆனேனே – திருமுறை6:95 4747/4

மேல்


திரு_அருளின் (8)

சுற்றுவதும் ஆகி ஓர் சற்றும் அறிவு இல்லாது சுழல்கின்றது என் செய்குவேன் தூய நின் திரு_அருளின் அன்றி இ ஏழை அ சுழல் மனம் அடக்க வருமோ – திருமுறை4:1 2577/3
பொற்புறவே இ உலகில் பொருந்து சித்தன் ஆனேன் பொருத்தமும் நின் திரு_அருளின் பொருத்தம் அது தானே – திருமுறை5:1 3029/4
வன் மயம் இல்லா மனத்தால் வாழ்க என உரைத்த மா மணி நின் திரு_அருளின் வண்மையை என் என்பேன் – திருமுறை5:2 3073/3
மாதானத்தவர் சூழ வாழ்க என உரைத்தாய் மா மணி நின் திரு_அருளின் வண்மை எவர்க்கு உளதே – திருமுறை5:2 3090/3
பிழை அலது ஒன்று அறியாத சிறியேன் முன் புரிந்த பெரும் தவமோ திரு_அருளின் பெருமை இதோ அறியேன் – திருமுறை5:3 3165/1
அரசே நின் திரு_அருளின் அருமை ஒன்றும் அறியேன் அறியாதே மறுத்த பிழை அத்தனையும் பொறுத்து – திருமுறை5:5 3186/1
திருந்த அறியேன் திரு_அருளின் செயல் அறியேன் அறம்-தான் செய்து அறியேன் மனம் அடங்கும் திறத்தினில் ஓர் இடத்தே – திருமுறை6:6 3313/2
செவ்வியர்-தம் செயல் அனைத்தும் திரு_அருளின் செயல் எனவே தெரிந்தேன் இங்கே – திருமுறை6:125 5296/2

மேல்


திரு_அருளுக்கு (1)

எளியேன் நினது திரு_அருளுக்கு எதிர்நோக்குற்றே இரங்குகின்ற – திருமுறை1:11 190/1

மேல்


திரு_அருளே (5)

இருமையில் பயனும் நின் திரு_அருளே என்று நின் அடைக்கலம் ஆனேன் – திருமுறை2:6 627/3
விண் ஆளாநின்ற ஒரு மேன்மை வேண்டேன் வித்தக நின் திரு_அருளே வேண்டி நின்றேன் – திருமுறை2:101 1941/2
திறம் பழுக்கும் ஸ்ரீராம வள்ளலே நின் திரு_அருளே அன்றி மற்று ஓர் செயல் இலேனே – திருமுறை2:101 1945/4
செறுத்து உரைத்த உரைகள் எலாம் திரு_அருளே என்று சிந்திப்பது அல்லாமல் செய் வகை ஒன்று இலனே – திருமுறை4:38 3007/4
பெரு வாய்மை திரு_அருளே பெரு வாழ்வு என்று உணர்ந்தோர் பேசிய மெய் வாசகத்தின் பெருமையை இன்று உணர்ந்தேன் – திருமுறை6:142 5747/3

மேல்


திரு_அருளை (10)

கரவு பெறு வினை வந்து நலியுமோ அதனை ஒரு காசுக்கும் மதியேன் எலாம் கற்றவர்கள் பற்றும் நின் திரு_அருளை யானும் கலந்திட பெற்றுநின்றேன் – திருமுறை1:1 27/3
வேட்டேன் நினது திரு_அருளை வினையேன் இனி இ துயர் பொறுக்க_மாட்டேன் – திருமுறை1:5 89/1
விஞ்சும் நினது திரு_அருளை மேவாது உழலும் மிடி ஒரு பால் – திருமுறை2:3 600/3
காணேன் நினது திரு_அருளை கண்டார்-தமது கழல் தலை மேல் – திருமுறை4:10 2675/1
புரைத்த மன வஞ்ச புலையேன் திரு_அருளை
உரைத்த பிழை எண்ணில் எனக்கு உள்ளம் உருகுதடா – திருமுறை4:28 2887/1,2
சேல் காட்டும் விழி கடையால் திரு_அருளை காட்டும் சிவகாமவல்லி மகிழ் திரு_நட நாயகனே – திருமுறை5:1 3040/2
குரு மாலை பெரு வண்ண கொழுந்து ஒன்று கொடுத்தாய் குரு மணி நின் திரு_அருளை குறித்து மகிழ்ந்தனனே – திருமுறை5:2 3062/4
வெருவியிடேல் இன்று முதல் மிக மகிழ்க என்றாய் வித்தக நின் திரு_அருளை வியக்க முடியாதே – திருமுறை5:2 3127/4
பண் பகர் பொன்_அம்பலத்தே ஆனந்த நடம் செய் பரம்பர நின் திரு_அருளை பாடுகின்றேன் மகிழ்ந்து – திருமுறை5:4 3171/3
நயத்தால் உனது திரு_அருளை நண்ணா கொடியேன் நாய் உடம்பை – திருமுறை6:7 3336/1

மேல்


திரு_அருளோடு (3)

செய் வகை நன்கு அறியாதே திரு_அருளோடு ஊடி சில புகன்றேன் அறிவு அறியா சிறியரினும் சிறியேன் – திருமுறை5:8 3216/1
திறப்பட நன்கு உணராதே திரு_அருளோடு ஊடி தீமை புகன்றேன் கருணை திறம் சிறிதும் தெளியேன் – திருமுறை5:8 3223/1
தேர்ந்து உணர்ந்து தெளியாதே திரு_அருளோடு ஊடி சில புகன்றேன் திரு_கருணை திறம் சிறிதும் தெரியேன் – திருமுறை5:8 3224/1

மேல்


திரு_அலகிடுவோம் (1)

வாழும் கோயிற்கு திரு_அலகிடுவோம் மகிழ்வு கொண்டு உடன் வருதி என் மனனே – திருமுறை2:30 894/4

மேல்


திரு_அழகும் (1)

திங்கள் கொழுந்தின் திரு_அழகும் திங்கள்-தன் மேல் – திருமுறை3:3 1965/416

மேல்


திரு_அழகை (5)

தேன் பார்க்கும் சோலை தணிகாசலத்து உன் திரு_அழகை
நான் பார்க்கும் நாள் எந்த நாள் மயில் ஏறிய நாயகனே – திருமுறை1:34 377/3,4
வாயிற்கு இனிய புகழ் உடைய வள்ளல் அவர்-தம் திரு_அழகை
கோயிற்கு அருகே சென்று மனம் குளிர கண்டேன் பிரிவுற்றேன் – திருமுறை2:70 1342/2,3
செல்வ பெருமான் சிவபெருமான் தியாக_பெருமான் திரு_அழகை
கல் வைப்பு உடைய மனம் களிக்க கண்கள் களிக்க கண்டு நின்றேன் – திருமுறை2:72 1360/2,3
தென்னர் பெருமான் சிவபெருமான் தியாக_பெருமான் திரு_அழகை
பன்னும் ஒற்றி நகர்-தன்னில் பார்த்தேன் வினை போம் வழி பார்த்த – திருமுறை2:72 1368/2,3
இலகும் அவர்-தம் திரு_அழகை என்னென்று உரைப்பது ஏந்திழையே – திருமுறை2:90 1673/4

மேல்


திரு_அன்னார் (1)

தேடும் கிளி நீ நின்னை விளம்பி திரு_அன்னார்
ஆடும் தணிகையில் என் உயிர்_அன்னார் அருகே போய் – திருமுறை1:47 500/1,2

மேல்


திரு_அனையாய் (1)

நண்ணார் இன்னும் திரு_அனையாய் நான் சென்றிடினும் நலம் அருள – திருமுறை2:94 1710/3

மேல்


திரு_அனையார் (3)

சில் பகல் மேவும் இ தேகத்தை ஓம்பி திரு_அனையார்
தற்பகமே விழைந்து ஆழ்ந்தேன் தணிகை-தனில் அமர்ந்த – திருமுறை1:3 50/1,2
செறியல் ஊர் கூந்தல் திரு_அனையார் ஆடும் – திருமுறை3:2 1962/211
திருவாளர் போற்ற என்னோடு ஆட வாரீர் திரு_அனையார் வாழ்த்த இங்கே ஆட வாரீர் – திருமுறை6:71 4460/1

மேல்


திரு_அனையீர் (1)

விலகல் இலா திரு_அனையீர் நீவிர் எலாம் பொசித்தே விரைந்து வம்-மின் அம்பலத்தே விளங்கு திரு_கூத்தின் – திருமுறை6:127 5467/3

மேல்


திரு_ஆக்கூர் (1)

வீறு திரு_ஆக்கூர் விளக்கமே மாறு அகற்றி – திருமுறை3:2 1962/222

மேல்


திரு_ஆணை (1)

எவன் அவன் திரு_ஆணை ஈது இசைத்தனன் இனி துயர் அடையேனே – திருமுறை6:143 5814/4

மேல்


திரு_ஆலங்காட்டு (1)

அண்ணலே திரு_ஆலங்காட்டு உறையும் அம்மை அப்பனே அடியனேன்-தன்னை – திருமுறை2:18 765/3

மேல்


திரு_இலிகள் (1)

சிவசாதனத்தரை ஏன் படைத்தாய் அ திரு_இலிகள்
அவ சாதனங்களை கண்டு இவர் உள்ளம் அழுங்க என்றோ – திருமுறை3:6 2259/2,3

மேல்


திரு_உடம்பு (1)

திரைந்த என் உடம்பை திரு_உடம்பு ஆக்கி திகழ்வித்த சித்தனே சிவனே – திருமுறை6:27 3755/4

மேல்


திரு_உடையாய் (1)

திரு_உடையாய் சிற்சபை வாழ் சிவ பதியே எல்லாம் செய்ய வல்ல தனி தலைமை சித்த சிகாமணியே – திருமுறை6:33 3811/1

மேல்


திரு_உடையார் (1)

தினகரன் போல் சாகாத தேகம்_உடையவரே திரு_உடையார் என அறிந்தே சேர்ந்திடு-மின் ஈண்டே – திருமுறை6:133 5573/3

மேல்


திரு_உரு (8)

பச்சிதாம் திரு_உரு பாவை நோக்கிட – திருமுறை4:15 2782/2
செவ் வண்ணம் பழுத்த தனி திரு_உரு கண்டு எவர்க்கும் தெரியாமல் இருப்பம் என சிந்தனை செய்திருந்தேன் – திருமுறை6:24 3710/2
திரு_கதவம் திறவாயோ திரைகள் எலாம் தவிர்த்தே திரு_அருளாம் பெரும் சோதி திரு_உரு காட்டாயோ – திருமுறை6:28 3760/1
புரை அறும் இன்ப அனுபவம் தரற்கு ஓர் திரு_உரு கொண்டு பொன் பொதுவில் – திருமுறை6:43 3933/3
ஓம் மய திரு_உரு உவப்புடன் அளித்து எனக்கு – திருமுறை6:81 4615/189
திருந்து தெள் அமுது உண்டு அழிவு எலாம் தவிர்த்த திரு_உரு அடைந்தனன் ஞான – திருமுறை6:125 5424/3
திரு_சிற்றம்பலத்து இன்ப திரு_உரு கொண்டு அருளாம் திரு_நடம் செய்து அருளுகின்ற திரு_அடிகள் இரண்டும் – திருமுறை6:137 5631/1
திரு_சிற்றம்பலத்து இன்ப திரு_உரு கொண்டு இன்ப திரு_நடம் செய்து அருள்கின்ற திரு_அடிக்கே தொழும்பாய் – திருமுறை6:142 5751/1

மேல்


திரு_உருவம் (6)

சீர் உருவோ தேவர் திரு_உருவம் நேர் உருவில் – திருமுறை3:4 1978/2
இந்து நிலை முடி முதலாம் திரு_உருவம் காட்டி என் கையில் ஒன்று அளித்து இன்பம் எய்துக என்று உரைத்தாய் – திருமுறை5:2 3093/3
உலர்ந்த மரம் தழைக்கும் ஒரு திரு_உருவம் தாங்கி உணர்வு_இலியேன் முன்னர் உவந்து உறு கருணை துளும்ப – திருமுறை5:3 3164/1
தெள் அமுதம் அனைய ஒரு திரு_உருவம் தாங்கி சிறியேன் முன் எழுந்தருளி செழு மண பூ அளித்தாய் – திருமுறை5:3 3167/1
அழியா திரு_உருவம் அச்சோ எஞ்ஞான்றும் – திருமுறை6:40 3896/3
ஆற்றை அடைந்தோர் எல்லோரும் அச்சோ என்றே அதிசயிப்ப அமுது உண்டு அழியா திரு_உருவம் அடைந்தேன் பெரிய அருள் சோதி – திருமுறை6:83 4633/3

மேல்


திரு_உருவுடன் (1)

தேவி உற்று ஒளிர்தரு திரு_உருவுடன் எனது – திருமுறை6:81 4615/199

மேல்


திரு_உருவை (4)

தேடி அறி ஒண்ணா திரு_உருவை கண்டு உருகி – திருமுறை2:54 1162/3
என்னோ அவர்-தம் திரு_உருவை இன்னும் ஒரு கால் காண்பேனோ – திருமுறை2:70 1348/4
மேலோடு கீழ் நடுவும் கடந்து ஓங்கு வெளியில் விளங்கிய நின் திரு_உருவை உளம்கொளும் போது எல்லாம் – திருமுறை5:6 3190/2
ஏர் இகவா திரு_உருவை எழுத முடியாதே என்று சொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:60 4223/2

மேல்


திரு_உள்ள (1)

துன்னுதற்கு இங்கு அரிதாம் நின் திரு_உள்ள குறிப்பை துணிந்து அறியேன் என்னினும் ஓர் துணிவின் உவக்கின்றேன் – திருமுறை5:3 3169/3

மேல்


திரு_உள்ளத்தில் (1)

உய்ய ஒன்று அறியா ஒதியனேன் பிழையை உன் திரு_உள்ளத்தில் கொண்டே – திருமுறை2:13 694/1

மேல்


திரு_உள்ளத்தே (1)

கொடியனேன் செய் பிழையை திரு_உள்ளத்தே கொள்ளுதியோ கொண்டு குலம் குறிப்பது உண்டோ – திருமுறை3:5 2164/2

மேல்


திரு_உள்ளம் (3)

உவந்து என் மீதில் தேவர் திரு_உள்ளம் திரும்பிற்றோ என்றேன் – திருமுறை2:98 1858/2
மண் அடங்கா பழி கூறி மற்றவர்கள் இருந்தார் வள்ளல் நடராயர் திரு_உள்ளம் அறிந்திலனே – திருமுறை6:60 4212/4
மது உகந்து களித்தவர் போல் பெண்கள் நொடிக்கின்றார் வள்ளல் நடராயர் திரு_உள்ளம் அறிந்திலனே – திருமுறை6:60 4217/4

மேல்


திரு_உறவே (1)

திரு_உறவே அமர்ந்து அருளும் திரு_அடிகள் பெயர்த்தே சிறியேன்-கண் அடைந்து அருளி திரு அனைத்தும் கொடுத்தாய் – திருமுறை6:47 3989/3

மேல்


திரு_எண்ணம் (1)

அச்சம்_இலாள் இவள் என்றே அலர் உரைத்தார் மடவார் அண்ணல் நடராயர் திரு_எண்ணம் அறிந்திலனே – திருமுறை6:60 4214/4

மேல்


திரு_எழுத்து (1)

செயல் அறியேன் எனக்கு அருள திருவுளம் செய்திடுவாய் திரு_எழுத்து ஐந்து ஆணை ஒரு துணை சிறிது இங்கு இலனே – திருமுறை6:125 5361/4

மேல்


திரு_ஐந்தெழுத்தே (1)

மால் மறுத்து விளங்கு திரு_ஐந்தெழுத்தே பதியவைத்த பெரு வாழ்வே என் வாழ்வில் உறும் சுகமே – திருமுறை6:57 4167/2

மேல்


திரு_ஒக்கலும் (1)

மன்னுறும் என் தனி தாயும் தந்தையும் அங்கு அவரே மக்கள் பொருள் மிக்க திரு_ஒக்கலும் அங்கு அவரே – திருமுறை6:142 5738/4

மேல்


திருக்கடைக்காப்பு-அதனால் (1)

திரு_நெறி மெய் தமிழ்_மறையாம் திருக்கடைக்காப்பு-அதனால் திருவுளம் காட்டிய நாளில் தெரிந்திலன் இ சிறியேன் – திருமுறை4:21 2802/1

மேல்


திருக்கரவீரம் (1)

திருக்கரவீரம் சேர் சிறப்பே உருக்க – திருமுறை3:2 1962/312

மேல்


திருக்கற்குடியில் (1)

நல் குடியும் ஓங்கி நலம் பெருகும் மேன்மை திருக்கற்குடியில்
சந்தான கற்பகமே சிற்சுகத்தார் – திருமுறை3:2 1962/135,136

மேல்


திருக்காட்டுப்பள்ளியில் (1)

திருக்காட்டுப்பள்ளியில் வாழ் தேவே மரு காட்டும் – திருமுறை3:2 1962/146

மேல்


திருக்காறாயில் (1)

நூல் தாயில் அன்பர்-தமை நோக்கி அருள்செய் திருக்காறாயில்
மேலோர் கடைப்பிடியே வீறு ஆகும் – திருமுறை3:2 1962/365,366

மேல்


திருக்கானாட்டு (1)

வான்_நாட்டும் உள்ளூர் மருவுகின்றோர் போற்று திருக்கானாட்டு
முள்ளூர் கலை கடலே மேல்_நாட்டும் – திருமுறை3:2 1962/65,66

மேல்


திருக்கு (1)

திருக்கு எலாம் பெறு வெருக்கு என புகுவேன் தீயனேன் பெரும் பேயனேன் உளம்-தான் – திருமுறை6:5 3310/3

மேல்


திருக்கேதாரத்தில் (1)

தண் நிறைந்து நின்றவர்-தாம் சார் திருக்கேதாரத்தில்
பண் நிறைந்த கீத பனுவலே எண் நிறைந்த – திருமுறை3:2 1962/551,552

மேல்


திருக்கேதீச்சரத்தில் (1)

மூதீச்சரம் என்று முன்னோர் வணங்கு திருக்கேதீச்சரத்தில்
கிளர்கின்றோய் ஓதுகின்றோர்-பால் – திருமுறை3:2 1962/385,386

மேல்


திருக்கோண (1)

வாட்டும் திருக்கோண மா மலையாய் வேட்டு உலகின் – திருமுறை3:2 1962/384

மேல்


திருக்கோவலூர் (1)

நாவலர் போற்றி நலம் பெறவே ஓங்கு திருக்கோவலூர்
வீரட்டம் கொள் பரிசே ஆவலர் மா – திருமுறை3:2 1962/449,450

மேல்


திருகல் (1)

திருகல் அறு பல கோடி ஈசன் அண்டம் சதாசிவ அண்டம் எண்_இறந்த திகழ்கின்ற மற்றை பெரும் சத்தி சத்தர்-தம் சீர் அண்டம் என் புகலுவேன் – திருமுறை6:22 3668/2

மேல்


திருகு (2)

திருகு அணப்பெறும் தீயனேன் செய்யும் திறம் அறிந்திலேன் செப்பல் என் சிவனே – திருமுறை2:44 1065/2
தென்னை வான் பலத்தில் திருகு தீம் பாலே – திருமுறை6:81 4615/1402

மேல்


திருச்செந்தூரில் (1)

தேயா கருணை பாற்கடலே தெளியா அசுர போர்_கடலே தெய்வ பதியே முதல் கதியே திருச்செந்தூரில் திகழ் மதியே – திருமுறை1:44 471/3

மேல்


திருட்டு (3)

தித்திக்க பேசி கசப்பு உள்ளே காட்டும் திருட்டு பேச்சு அன்று நும் திருவுளம் அறியும் – திருமுறை6:92 4722/1
மாயை எனும் படு திருட்டு சிறுக்கி இது கேள் உன் மாயை எலாம் சுமைசுமையா வரிந்து கட்டிக்கொண்டு உன் – திருமுறை6:102 4843/1
மரணம் எனும் பெரும் திருட்டு மா_பாவி_பயலே வையகமும் வானகமும் மற்றகமும் கடந்தே – திருமுறை6:102 4853/1

மேல்


திருடி (2)

உறியிலே தயிரை திருடி உண்டனன் என்று ஒருவனை உரைப்பது ஓர் வியப்போ – திருமுறை6:9 3356/1
குறியிலே அமைத்த உணவு எலாம் திருடி கொண்டுபோய் உண்டனன் பருப்பு – திருமுறை6:9 3356/2

மேல்


திருத்த (2)

யான் பாட நீ திருத்த என்ன தவம் செய்தேனோ எந்தாய் எந்தாய் – திருமுறை6:125 5318/4
யான் பாட நீ திருத்த என்ன தவம் செய்தேனோ எந்தாய் எந்தாய் – திருமுறை6:125 5319/4

மேல்


திருத்தம் (5)

திருத்தம் பெறுவார் புகழும் தணிகை திரு மா மலையார் ஒரு மாதின் – திருமுறை1:37 408/3
திருத்தம் தரும் முன் எழுத்து இலக்கம் சேரும் தூரம் ஓடும் என்றார் – திருமுறை2:96 1752/3
திருத்தம் மிகும் சீர் ஒற்றியில் வாழ் தேவரே இங்கு எது வேண்டி – திருமுறை2:98 1800/1
திருத்தம்_உடையோர் கருணையால் இந்த உலகில் தியங்குவீர் அழியா சுகம் சேர் உலகமாம் பரம பதம்-அதனை அடையும் நெறி சேர வாருங்கள் என்றால் – திருமுறை3:8 2424/1
திருத்தம் மிகு முனிவர்களும் தேவர்களும் அழியா சித்தர்களும் சிருட்டி செயும் திறத்தர்களும் காக்கும் – திருமுறை6:49 4010/1

மேல்


திருத்தம்-அது (1)

கரு மருந்து அனைய அஞ்செழுத்து ஓதும் கருத்தர் போல் திருத்தம்-அது ஆக – திருமுறை2:43 1053/3

மேல்


திருத்தம்_உடையோர் (1)

திருத்தம்_உடையோர் கருணையால் இந்த உலகில் தியங்குவீர் அழியா சுகம் சேர் உலகமாம் பரம பதம்-அதனை அடையும் நெறி சேர வாருங்கள் என்றால் – திருமுறை3:8 2424/1

மேல்


திருத்தமுற (1)

திருத்தமுற அருகு அணைந்து கை பிடித்தார் நானும் தெய்வ மலர்_அடி பிடித்துக்கொண்டேன் சிக்கெனவே – திருமுறை6:142 5770/2

மேல்


திருத்தமுறு (1)

திருத்தமுறு திரு_சபையின் படி புறத்தே நின்று தியங்குகின்றார் நடம் காணும் சிந்தையராய் அந்தோ – திருமுறை6:142 5776/3

மேல்


திருத்தர் (1)

தேடிய ஆயங்கள் எலாம் கூடி உரைக்கின்றார் திருத்தர் நடராயர் திரு_கருத்தை அறிந்திலனே – திருமுறை6:60 4233/4

மேல்


திருத்தலே (1)

தெற்றென அருட்கே குற்றம் என்பது நான் செய்திடில் திருத்தலே அன்றி – திருமுறை6:13 3501/3

மேல்


திருத்தளி (1)

சூழ்வது நினது திருத்தளி அல்லால் சூழ்கிலேன் தொண்டனேன்-தன்னை – திருமுறை2:27 865/3

மேல்


திருத்தனே (1)

திருத்தனே எனது செல்வமே எல்லாம் செய வல்ல சித்தனே என்கோ – திருமுறை6:51 4027/3

மேல்


திருத்தனை (1)

திருத்தனை என் சிவ பதியை தீம் கனியை தெள் அமுத தெளிவை வானில் – திருமுறை6:87 4665/2

மேல்


திருத்தி (8)

மாறு பூத்த என் நெஞ்சினை திருத்தி மயக்கம் நீக்கிட வருகுவது என்றோ – திருமுறை2:18 770/1
கரு திருத்தி ஏத்தும் கருத்தர்க்கு அருள்செய் – திருமுறை3:2 1962/203
நெஞ்சம் திருத்தி நிலைத்திலையே எம் சங்கரனே – திருமுறை3:4 2036/2
இனம் திருத்தி எனை ஆட்கொண்டு என் உள் அமர்ந்து எனை-தான் எவ்வுலகும் தொழ நிலை மேல் ஏற்றிய சற்குருவே – திருமுறை4:38 3010/3
அமைய என் மனத்தை திருத்தி நல் அருள் ஆர்_அமுது அளித்து அமர்ந்த அற்புதத்தை – திருமுறை6:46 3972/3
திருத்தி புனித அமுது அளித்து சித்தி நிலை மேல் சேர்வித்து என் – திருமுறை6:98 4792/3
சகத்தே திருத்தி சன்மார்க்க சங்கத்து அடைவித்திட அவரும் – திருமுறை6:128 5485/2
காடு வெட்டி நிலம் திருத்தி காட்டு எருவும் போட்டு கரும்பை விட்டு கடு விரைத்து களிக்கின்ற உலகீர் – திருமுறை6:133 5567/1

மேல்


திருத்தியொடு (1)

திருத்தியொடு விளங்கி அருள் ஆடல் செய வேண்டும் சித்த சிகாமணியே என் திரு_நட நாயகனே – திருமுறை6:28 3769/4

மேல்


திருத்து (1)

திருத்து அறியார் பிறர் அன்றே மென்_கன்றின் சிறுமை ஒன்றும் – திருமுறை3:6 2226/3

மேல்


திருத்துதல் (1)

ஆயினும் தீய இவை என அறியேன் அறிவித்து திருத்துதல் அன்றி – திருமுறை6:13 3502/3

மேல்


திருத்தும் (2)

திருத்தும் அரைசே தென் தணிகை தெய்வ மணியே சிவஞானம் – திருமுறை1:23 303/2
நன்றா துகிலை திருத்தும் முனம் நலம் சேர் கொன்றை நளிர் பூவின் – திருமுறை2:80 1550/3

மேல்


திருத்துருத்தி (1)

திருத்துருத்தி இன்ப செழிப்பே வருத்து மயல் – திருமுறை3:2 1962/204

மேல்


திருந்த (4)

சிந்தை ஏதம் திருந்த அருள்வையே – திருமுறை2:48 1105/4
திருந்த நான்மறை தில்லை சிற்றம்பலத்து – திருமுறை2:48 1106/1
திருந்த அறியேன் திரு_அருளின் செயல் அறியேன் அறம்-தான் செய்து அறியேன் மனம் அடங்கும் திறத்தினில் ஓர் இடத்தே – திருமுறை6:6 3313/2
இகத்து இருந்த வண்ணம் எலாம் மிக திருந்த அருள் பேர் இன்ப வடிவம் சிறியேன் முன் புரிந்த தவத்தால் – திருமுறை6:24 3712/1

மேல்


திருந்தா (1)

திருந்தா அதன் குதிப்பு என் ஒரு வாய்கொண்டு செப்ப அரிதே – திருமுறை3:6 2287/4

மேல்


திருந்தாத (1)

பெரும் தாரகம் சூழ்ந்த பேறாய் திருந்தாத
போக்கும்_வரத்தும் இலா பூரணமாய் புண்ணியர்கள் – திருமுறை3:3 1965/22,23

மேல்


திருந்தாய் (1)

திருந்தாய் நெஞ்சே நின் செயலை செப்ப எனக்கு திடுக்கிடுமே – திருமுறை1:17 251/4

மேல்


திருந்தார் (1)

விருந்தார் திருந்தார் புரம் முன் தீ விளைத்தார் ஒற்றி நகர் கிளைத்தார் – திருமுறை2:82 1565/3

மேல்


திருந்தி (2)

திருந்தி நின்ற நம் மூவர்-தம் பதிக செய்ய தீந்தமிழ் தேறல் உண்டு அருளை – திருமுறை2:20 789/3
திருந்தி நின்றார் புகழ் நின் முன்னும் நல் அருள் தேன் விழைந்தே – திருமுறை2:75 1450/2

மேல்


திருந்திய (1)

திருந்திய மனத்தால் நன்றி செய்திடவும் சிறியனேற்கு அருளுதல் வேண்டும் – திருமுறை2:103 1956/2

மேல்


திருந்து (3)

திருந்து ஆல் அமர்ந்தார் திருப்புலியூர் சிற்றம்பலத்தில் திரு_நடம்செய் – திருமுறை2:94 1714/1
திருந்து மறை முடி பொருளே பொருள் முடிபில் உணர்ந்தோர் திகழ முடிந்து உள் கொண்ட சிவபோக பொருளே – திருமுறை6:57 4187/3
திருந்து தெள் அமுது உண்டு அழிவு எலாம் தவிர்த்த திரு_உரு அடைந்தனன் ஞான – திருமுறை6:125 5424/3

மேல்


திருந்தும் (1)

திருந்தும் என் உள்ள திரு_கோயில் ஞான சித்திபுரம் என சத்தியம் கண்டேன் – திருமுறை6:31 3796/1

மேல்


திருநல்லம் (1)

வல்ல தமிழ் புலவர் மன்னி வணங்கு திருநல்லம்
மகிழ் இன்ப நவ வடிவே இல்ல மயல் – திருமுறை3:2 1962/197,198

மேல்


திருநன்னிப்பள்ளி (1)

தெள்ளியார் போற்றி திகழும் திருநன்னிப்பள்ளி
ஆர்ந்து ஓங்கும் பரசிவமே எள்ளுறு நோய் – திருமுறை3:2 1962/215,216

மேல்


திருநாகீச்சுரம் (1)

யோகீச்சுரர் நின்று வந்து வணங்கு திருநாகீச்சுரம்
ஓங்கும் நம் கனிவே ஓகை உளம் – திருமுறை3:2 1962/187,188

மேல்


திருநாளைப்போவான் (1)

ஒருநாளும் நீ வேறு ஒன்று உன்னேல் திருநாளைப்போவான்
தொழும் மன்றில் புண்ணியனை ஒற்றியில் தாய் – திருமுறை2:65 1277/2,3

மேல்


திருநீடூர் (1)

ஈடு ஊர் இலாது உயர்ந்த ஏதுவினால் ஓங்கு திருநீடூர்
இலங்கு நிழல் தருவே பீடு கொண்டு – திருமுறை3:2 1962/43,44

மேல்


திருநெய்த்தானத்துள் (1)

மெய் தானம் நின்றோர் வெளி தானம் மேவு திருநெய்த்தானத்துள்
அமர்ந்த நித்தியமே மைத்த – திருமுறை3:2 1962/105,106

மேல்


திருநெல்வாயில் (1)

நல் வாயில் எங்கும் நவமணி_குன்று ஓங்கும் திருநெல்வாயில்
நின்று ஒளிரும் நீள் ஒளியே செல்வாய் – திருமுறை3:2 1962/7,8

மேல்


திருப்பாசூரில் (1)

மாசு ஊர் அகற்றும் மதி_உடையோர் சூழ்ந்த திருப்பாசூரில்
உண்மை பரத்துவமே தேசு_ஊரன் – திருமுறை3:2 1962/503,504

மேல்


திருப்பாய் (1)

கருப்பா நின் சித்தம் திருப்பாய் என் மீது கறை_கண்டனே – திருமுறை3:6 2224/4

மேல்


திருப்பாயெனில் (1)

திருப்பாயெனில் என் செய்கேன் தணிகாசல தெள் அமுதே – திருமுறை1:3 60/4

மேல்


திருப்பாரோ (1)

அளியேன் பேர் நெஞ்சு இருப்பாரோ அழியா காமம் திருப்பாரோ
களியேன் என்ன உருப்பாரோ கருதும் அருட்கு கருப்பாரோ – திருமுறை1:20 273/2,3

மேல்


திருப்பாற்றுறையில் (1)

நூல் துறையில் நின்றவர்கள் நோக்கி மகிழ்வு எய்து திருப்பாற்றுறையில்
நின்ற பரஞ்சுடரே நால்_திசையும் – திருமுறை3:2 1962/119,120

மேல்


திருப்பிடினும் (1)

செக்கிடை வைத்து உடல் குழம்பி சிதைய அந்தோ திருப்பிடினும் இருப்பறை முள் சேர சேர்த்து – திருமுறை2:73 1377/3

மேல்


திருப்பில் (1)

திருப்பில் சுழன்று நான் ஒருவன் திகைக்கின்றேன் ஓர் துணை காணேன் – திருமுறை3:10 2469/3

மேல்


திருப்புகழை (1)

புன் செயல் தீர் திருப்புகழை ஏற்று அருளும் மெய்ஞ்ஞான புனிதன் என்றே – திருமுறை3:21 2515/2

மேல்


திருப்புகின்றனை (1)

செய்த நன்றி மேல் தீங்கு இழைப்பாரில் திருப்பும் என்றனை திருப்புகின்றனை நீ – திருமுறை2:50 1120/1

மேல்


திருப்பும் (1)

செய்த நன்றி மேல் தீங்கு இழைப்பாரில் திருப்பும் என்றனை திருப்புகின்றனை நீ – திருமுறை2:50 1120/1

மேல்


திருப்புலியூர் (2)

திருந்து ஆல் அமர்ந்தார் திருப்புலியூர் சிற்றம்பலத்தில் திரு_நடம்செய் – திருமுறை2:94 1714/1
தாயின் உலகு அனைத்தும் தாங்கும் திருப்புலியூர்
கோயில் அமர்ந்த குண_குன்றமே மாயம் மிகும் – திருமுறை3:2 1962/3,4

மேல்


திருப்புவதே (1)

சேற்றில் இட்டால் பின்பு அரிதாம் எவர்க்கும் திருப்புவதே – திருமுறை3:6 2360/4

மேல்


திருப்புன்கூர் (1)

திருப்புன்கூர் மேவும் சிவனே உரு பொலிந்தே – திருமுறை3:2 1962/42

மேல்


திருப்பூவணத்தில் (1)

பூ வணமும் பூ மணமும் போல அமர்ந்து திருப்பூவணத்தில்
ஆனந்த பொக்கிஷமே தீ வணத்தில் – திருமுறை3:2 1962/405,406

மேல்


திருப்பைஞ்ஞீலி (1)

மை ஞீல வாள் கண் மலராள் மருவு திருப்பைஞ்ஞீலி
மேவும் பரம்பரமே எஞ்ஞான்றும் – திருமுறை3:2 1962/123,124

மேல்


திரும்ப (5)

இரங்கி அழுது சிவசிவ என்று ஏங்கி திரும்ப அருள் பர வெளி வாழ் சிவமே ஈன்ற – திருமுறை3:5 2131/3
தினைத்தனை பெற்றவரேனும் சாலும் முன்னே உலகில் செத்தவர்கள் எல்லாரும் திரும்ப வருக என்று – திருமுறை6:125 5367/3
செத்தாரை எல்லாம் திரும்ப எழுப்புதல் இங்கு – திருமுறை6:129 5523/1
செத்தார்கள் எல்லாம் திரும்ப எழுந்து மனம் – திருமுறை6:136 5619/3
செத்தவர்கள் எல்லாம் திரும்ப எழுந்து வர – திருமுறை6:136 5621/1

மேல்


திரும்பவும் (9)

செறிவு_உடையாய் இது வாங்கு என்று உதவவும் நான் மறுப்ப திரும்பவும் என் கை-தனிலே சேர அளித்தனையே – திருமுறை5:2 3112/3
மருள்_உடையேன்-தனை அழைத்து திரும்பவும் என் கரத்தே மகிழ்ந்து அளித்த பெரும் கருணை வண்ணம் என்றன் மனமும் – திருமுறை5:5 3180/2
வன்பு_உடையேன்-தனை அழைத்து திரும்பவும் என் கரத்தே வலிந்து அளித்த பெரும் கருணை வண்ணம் என்றன் மனமும் – திருமுறை5:5 3181/2
வாள்_உடையேன்-தனை அழைத்து திரும்பவும் என் கரத்தே வலிந்து அளித்த பெரும் கருணை வண்ணம் என்றன் மனமும் – திருமுறை5:5 3182/2
வாரம் உற எனை அழைத்து திரும்பவும் என் கரத்தே மகிழ்ந்து அளித்த பெரும் கருணை வண்ணம் என்றன் மனமும் – திருமுறை5:5 3183/2
வற்புறுவேன்-தனை அழைத்து திரும்பவும் என் கரத்தே வலிந்து அளித்த பெரும் கருணை வண்ணம் என்றன் மனமும் – திருமுறை5:5 3184/2
வேண்டி எனை அருகு அழைத்து திரும்பவும் என் கரத்தே மிக அளித்த அருள் வண்ணம் வினை_உடையேன் மனமும் – திருமுறை5:5 3185/2
செடிகள் இலா திரு_கதவம் திறப்பித்து காட்டி திரும்பவும் நீர் மூடுவித்தீர் திறந்திடுதல் வேண்டும் – திருமுறை6:30 3780/3
வந்து திரும்பவும் வாயிலில் நின்றனர் – திருமுறை6:108 4910/2

மேல்


திரும்பா (3)

களம் திரும்பா இ கடையேனை ஆள கருணைகொண்டு உன் – திருமுறை2:75 1471/1
குளம் திரும்பா விழி கோமானொடும் தொண்டர் கூட்டமுற – திருமுறை2:75 1471/3
வளம் திரும்பா ஒற்றி வாழ்வே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1471/4

மேல்


திரும்பாத (1)

திரும்பாத பாதகனேன் திரு ஒன்று இல்லேன் திரு_தணிகை மலைக்கு ஏக சிந்தைசெய்யேன் – திருமுறை1:22 298/2

மேல்


திரும்பாதா (1)

நித்தம் தரும் பாதா சித்தம் திரும்பாதா – திருமுறை6:113 5152/2

மேல்


திரும்பாமைக்கு (1)

உளம் திரும்பாமைக்கு என் செய்கேன் துயர்_கடலூடு அலைந்தேன் – திருமுறை2:75 1471/2

மேல்


திரும்பி (4)

அரும் பித்து அளைந்து உள் அயர்ந்தே திரும்பி விழி – திருமுறை2:65 1288/2
செவ் வேலை வென்ற கண் மின்னே நின் சித்தம் திரும்பி எனக்கு – திருமுறை2:75 1463/1
திரும்பி ஒருகால் வந்து என்னை சேர்ந்து மகிழ்ந்தது இல்லையடி – திருமுறை2:79 1537/3
வருத்தமே அடைந்தேன் பயத்தொடும் திரும்பி வந்து நொந்து இளைத்தனன் எந்தாய் – திருமுறை6:13 3449/2

மேல்


திரும்பிப்பாராது (10)

படன் நாக அணியர் நமை திரும்பிப்பாராது ஓடுகின்றார் நாம் – திருமுறை2:95 1718/3
பக்கம் மருவும் நமை திரும்பிப்பாராது ஓடுகின்றார் நாம் – திருமுறை2:95 1719/3
பாயா விரைவில் நமை திரும்பிப்பாராது ஓடுகின்றார் நாம் – திருமுறை2:95 1720/3
பல ஆதரவால் நமை திரும்பிப்பாராது ஓடுகின்றார் நாம் – திருமுறை2:95 1721/3
பாடு ஆர்வலராம் நமை திரும்பிப்பாராது ஓடுகின்றார் நாம் – திருமுறை2:95 1722/3
பழியா எழிலின் நமை திரும்பிப்பாராது ஓடுகின்றார் நாம் – திருமுறை2:95 1723/3
பரை ஆதரிக்க நமை திரும்பிப்பாராது ஓடுகின்றார் நாம் – திருமுறை2:95 1724/3
படுக்கா மதிப்பின் நமை திரும்பிப்பாராது ஓடுகின்றார் நாம் – திருமுறை2:95 1725/3
பல்லை இறுத்தார் நமை திரும்பிப்பாராது ஓடுகின்றார் நாம் – திருமுறை2:95 1726/3
படையால் கவர்ந்து நமை திரும்பிப்பாராது ஓடுகின்றார் நாம் – திருமுறை2:95 1727/3

மேல்


திரும்பிலை (1)

சற்றே நின் உள்ளம் திரும்பிலை யான் செயத்தக்கது என்னே – திருமுறை2:75 1462/2

மேல்


திரும்பிலையேல் (1)

தீது செய்தேற்கு அருள்செய்வான் நின் சித்தம் திரும்பிலையேல்
தாது செய் தேகத்து உணா ஒரு போது தவிர்ந்த நினக்கு – திருமுறை4:6 2623/1,2

மேல்


திரும்பிற்று (1)

சிவம் தங்கிட நின் உள்ளம் எம் மேல் திரும்பிற்று அதனை தேர்ந்து அன்றே – திருமுறை2:98 1858/3

மேல்


திரும்பிற்றோ (1)

உவந்து என் மீதில் தேவர் திரு_உள்ளம் திரும்பிற்றோ என்றேன் – திருமுறை2:98 1858/2

மேல்


திரும்பின (1)

திசைத்த மா மறைகள் உயங்கின மயங்கி திரும்பின எனில் அதன் இயலை – திருமுறை6:82 4620/2

மேல்


திரும்பினையே (1)

சிங்கம் எனில் காண திரும்பினையே இங்கு சிறு – திருமுறை3:3 1965/624

மேல்


திரும்பேன் (1)

எண் தோள் உடையாய் என்று இரங்கேன் இறையும் திரும்பேன் இ அறிவை – திருமுறை2:32 914/3

மேல்


திருமகள் (1)

திருமகள் எம் பெருமாட்டி மகிழும் வண்ண செழும் கனியே கொழும் பாகே தேனே தெய்வத்தரு_மகனை – திருமுறை2:101 1939/1

மேல்


திருமங்கலக்குடியில் (1)

திருமங்கலக்குடியில் தேனே தரும – திருமுறை3:2 1962/78

மேல்


திருமணம் (1)

பெருமணநல்லூர் திருமணம் காண பெற்றவர்-தமை எலாம் ஞான – திருமுறை5:9 3235/3

மேல்


திருமந்திர (1)

உரு வளர் திருமந்திர திருமுறையால் உணர்த்திய மெய் மொழி பொருளும் – திருமுறை6:13 3527/2

மேல்


திருமால் (22)

பூ வேயும் அயன் திருமால் புலவர் முற்றும் போற்றும் எழில் புரந்தரன் எ புவியும் ஓங்க – திருமுறை1:6 102/3
திவலை ஒழிக்கும் திரு_தணிகை திருமால் மருகன் திரு_தாட்கு – திருமுறை1:49 522/3
திருமால் ஆதியர் உள்ளம் கொள்ளும் ஓர் செவ்விய வேலோனே குரு மா மணியே குண மணியே சுரர் கோவே மேலோனே – திருமுறை1:52 564/1
ஆல் அடுத்த அரும் பொருளே திருமால்
அடுத்து மகிழ் வல்லி கேச நீ – திருமுறை2:8 648/1,2
திரப்படும் திருமால் மயன் வாழ்த்த தியாகர் என்னும் ஓர் திரு_பெயர் அடைந்தீர் – திருமுறை2:11 673/1
திண்மை சேர் திருமால் விடை ஊர்வீர் தேவரீருக்கு சிறுமையும் உண்டோ – திருமுறை2:11 676/3
திருமால் அயனும் தொழுது ஏத்தும் சிவாய நம என்று இடு நீறே – திருமுறை2:25 835/4
தேடி அளந்தும் தெளிந்திலரே திருமால் முதலாம் தேவர்களே – திருமுறை2:32 918/4
விருப்பு_இலேன் திருமால் அயன் பதவி வேண்டிக்கொள்க என விளம்பினும் கொள்ளேன் – திருமுறை2:40 1022/1
மன்னவனே கொன்றை மாலையனே திருமால் அயற்கு – திருமுறை2:58 1207/1
விரும்பி திருமால் விலங்காய் நெடுநாள் – திருமுறை2:65 1288/1
திருமால் வணங்கும் ஒற்றி நகர் செழிக்கும் செல்வ தியாகர் அவர் – திருமுறை2:84 1585/1
சே வாய் விடங்க பெருமானார் திருமால் அறியா சேவடியார் – திருமுறை2:85 1601/2
கமலன் திருமால் ஆதியர்கள் கனவினிடத்தும் காண்ப அரியார் – திருமுறை2:87 1641/1
திருமால் முதலோர் சிறுமை எலாம் தீர்த்து எம் இரு கண்மணியாகி – திருமுறை2:98 1771/2
செய் காண் வளம் சூழ் ஒற்றி_உளீர் திருமால் முதன் முத்தேவர்கட்கும் – திருமுறை2:98 1822/1
மால் பரவி நாள்-தொறும் வணங்கும் பதம் மிக்க திருமால் விழி இலங்கும் பதம் – திருமுறை3:1 1960/78
திருமால் வணங்கும் பதத்தவ யான் உன் சிறுவன் அன்றே – திருமுறை3:6 2214/4
திருமால் கமல திரு_கண் மலர் திகழும் மலர்_தாள் சிவ_கொழுந்தை – திருமுறை3:13 2474/1
திருமால் வணங்க திசைமுகன் போற்ற சிவம் உணர்ந்த – திருமுறை3:25 2556/1
திருமால் அறியா சேவடியால் என் – திருமுறை3:26 2558/1
உருத்திரன் திருமால் அயன் ஒப்ப முக்குணமாய் – திருமுறை4:24 2813/1

மேல்


திருமாலவனும் (1)

மன்னே அயனும் திருமாலவனும் மதித்தற்கு அரிய பெரிய பொருளே – திருமுறை6:18 3612/2

மேல்


திருமாலாய் (1)

சகம் ஆகி சீவனாய் ஈசன் ஆகி சதுமுகனாய் திருமாலாய் அரன்-தான் ஆகி – திருமுறை3:5 2087/1

மேல்


திருமாலுடன் (1)

சீத மதியை முடித்த சடை சிவனார் செல்வ திரு_மகனே திருமாலுடன் நான்முகன் மகவான் தேடி பணியும் சீமானே – திருமுறை1:44 475/3

மேல்


திருமாலும் (6)

அமராவதி இறையோடு நல் அயனும் திருமாலும்
தமர் ஆகுவர் சிவஞானமும் தழைக்கும் கதி சாரும் – திருமுறை1:30 360/1,2
கூடும்படி முன் திருமாலும் கோலம் ஆகி புவி இடந்து – திருமுறை2:72 1361/1
திருமாலும் நான்முக தேவும் முன்_நாள் மிக தேடி மனத்து – திருமுறை2:75 1390/1
பழுது இல் அவனாம் திருமாலும் படைக்கும் கமல_பண்ணவனும் – திருமுறை2:90 1669/3
திருமாலும் உரு மாறி சிரஞ்சீவி ஆகி தேடியும் கண்டு அறியாத சேவடிகள் வருந்த – திருமுறை5:2 3062/1
வேதியனும் திருமாலும் உருத்திரரும் அறியார் விளைவு அறியேன் அறிவேனோ விளம்பாய் என் தோழி – திருமுறை6:137 5668/4

மேல்


திருமாலை (1)

திருமாலை பணிகொண்டு திகிரி கொண்ட தாருகனை செறித்து வாகை – திருமுறை1:52 555/1

மேல்


திருமாற்கு (1)

திருமாற்கு அரியான் ஒற்றி நகர் தியாக_பெருமான் பவனி வர – திருமுறை2:77 1502/1

மேல்


திருமுகம் (1)

திருமுகம் சேரற்கு அளித்தோய் என்று உன்னை தெரிந்து அடுத்தென் – திருமுறை3:6 2223/2

மேல்


திருமுறையால் (1)

உரு வளர் திருமந்திர திருமுறையால் உணர்த்திய மெய் மொழி பொருளும் – திருமுறை6:13 3527/2

மேல்


திருமுன் (8)

துய்ய நின் பதம் எண்ணும் மேலோர்கள் நெஞ்சம் மெய் சுக ரூபமான நெஞ்சம் தோன்றல் உன் திருமுன் குவித்த பெரியோர் கைகள் சுவர்ன்னம் இடுகின்ற கைகள் – திருமுறை1:1 19/3
தொழுது சண்முக சிவசிவ என நம் தோன்றலார்-தமை துதித்தவர் திருமுன்
பழுது சொல்லுதும் ஐயுறல் என் மேல் ஆணை காண் அவர் அருள் பெறல் ஆமே – திருமுறை2:22 804/3,4
செழிக்கும் உன் திருமுன் நீல_கண்டம்-தான் செப்புதல் மறந்தனன் அதனால் – திருமுறை2:43 1051/2
அரு_மருந்து_அனையாய் நின் திருமுன் போந்து அரகர என தொழல் மறந்தே – திருமுறை2:43 1053/1
துன்னும் அவர்-தம் திருமுன் போய் சுகங்காள் நின்று சொல்லீரோ – திருமுறை2:78 1504/2
நடிக்கும் தியாகர் திருமுன் போய் நாராய் நின்று நவிற்றாயோ – திருமுறை2:78 1505/2
பைதல் தீர்த்து அருளும் தந்தை நீ அலையோ பரிந்து நின் திருமுன் விண்ணப்பம் – திருமுறை6:13 3480/3
திருமுன் விண்ணப்பம் செய்தனன் கருணைசெய்க வாழ்க நின் திரு_அருள் புகழே – திருமுறை6:125 5366/4

மேல்


திருமுன்பு (1)

நா உண்டு அவர் திருமுன்பு இது நலம் அன்று உமக்கு எனவே – திருமுறை1:41 440/4

மேல்


திருமுன்பே (1)

எளியேன் நின் திருமுன்பே என் உரைக்கேன் பொல்லாத – திருமுறை2:63 1254/1

மேல்


திருமுன்னர் (2)

பந்தம் அற நினை எணா பாவிகள்-தம் நெஞ்சம் பகீர் என நடுங்கும் நெஞ்சம் பரம நின் திருமுன்னர் குவியாத வஞ்சர் கை பலி ஏற்க நீள் கொடும் கை – திருமுறை1:1 18/3
கற்றவர்க்கு இனிதாம் கதி அருள் நீல_கண்டம் என்று உன் திருமுன்னர்
சொற்றிடல் மறந்தேன் சோற்றினை ஊத்தை துருத்தியில் அடைத்தனன் அதனால் – திருமுறை2:43 1055/1,2

மேல்


திருமுன்னராய் (1)

திரு மருங்கு ஆர் ஒற்றியூர் மேவிய நின் திருமுன்னராய்
ஒருமருங்கு ஏற்ற என் செய்கேன் கற்பூர ஒளியினுக்கே – திருமுறை1:33 371/3,4

மேல்


திருவக்கரையுள் (1)

சார்ந்தால் வினை நீக்கி தாங்கு திருவக்கரையுள்
நேர்ந்தார் உபநிடத நிச்சயமே தேர்ந்தவர்கள் – திருமுறை3:2 1962/537,538

மேல்


திருவண்ணாமலை (1)

உண்ணாமுலையாள் உமையோடு மேவு திருவண்ணாமலை
வாழ் அருள் சுடரே கண் ஆர்ந்த – திருமுறை3:2 1962/471,472

மேல்


திருவாசகத்தை (1)

மாசு அகத்தில் சேர்க்காத மாணிக்கம் என்ற திருவாசகத்தை
வாயால் மலர்வோரும் வாசகத்தின் – திருமுறை3:3 1965/1329,1330

மேல்


திருவாடானை (1)

நீள் தானை சூழும் நில மன்னர் வாழ்த்து திருவாடானை
மேவு கருணாகரமே சேடான – திருமுறை3:2 1962/401,402

மேல்


திருவாதவூர் (2)

திருவாதவூர் எம்பெருமான் பொருட்டு அன்று தென்னன் முன்னே – திருமுறை3:6 2304/1
சேமம் மிகும் திருவாதவூர் தேவு என்று உலகு புகழ் – திருமுறை5:12 3262/1

மேல்


திருவாம் (1)

திருவாம் என் தெய்வமாம் தெள் அமுத ஞான – திருமுறை6:40 3902/1

மேல்


திருவாய் (22)

ஐய நின் சீர் பேசு செல்வர் வாய் நல்ல தெள் அழுது உண்டு உவந்த திருவாய் அப்ப நின் திரு_அடி வணங்கினோர் தலைமுடி அணிந்து ஓங்கி வாழும் தலை – திருமுறை1:1 19/1
சேர் என்று உரைத்தால் அன்றி அவர் சிரித்து திருவாய்_மலர்ந்து எனை நீ – திருமுறை2:94 1711/3
என்னில் இது-தான் ஐயம் என்றேன் எமக்கும் தெரியும் என திருவாய்
இன் நல் அமுதம் உகுக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை2:98 1833/3,4
சூழ் திருவாய் பாடி அங்கு சூழ்கினும் ஆம் என்று உலகர் – திருமுறை3:2 1962/81
நாரையூர் நம்பி அமுது கொண்டு ஊட்ட நல் திருவாய்_மலர்ந்து அருளி – திருமுறை3:23 2534/1
திருவாய்_மலர்ந்த சிவகாமவல்லி நின் சீர் அருளே – திருமுறை4:23 2812/4
உரவிடை இங்கு உறைக மகிழ்ந்து என திருவாய்_மலர்ந்த உன்னுடைய பெரும் கருணைக்கு ஒப்பு இலை என் புகல்வேன் – திருமுறை5:2 3064/3
கொடும் மாலை விடுத்து மகிழ் என திருவாய்_மலர்ந்தாய் குண_குன்றே இ நாள் நின் கொடையை அறிந்தனனே – திருமுறை5:2 3067/4
சீல நிலை உற வாழ்க என திருவாய்_மலர்ந்த சிவபெருமான் நின் பெருமை திரு_அருள் என் என்பேன் – திருமுறை5:2 3071/3
மத்த உருவாம் மனத்தால் மயக்கமுறேல் மகனே மகிழ்ந்து உறைக என திருவாய்_மலர்ந்த குண_மலையே – திருமுறை5:2 3080/3
அல கோடி வருந்தேல் இங்கு அமர்க என திருவாய்_அலர்ந்த அருள் குருவே பொன்_அம்பலத்து எம் அரசே – திருமுறை5:2 3081/3
பெருமையிலே பிறங்குக நீ என திருவாய்_மலர்ந்த பெரும் கருணை_கடலே நின் பெற்றியை என் என்பேன் – திருமுறை5:2 3092/3
தங்கும் அடியேனை அழைத்து அங்கையில் ஒன்று அளித்தே தயவினொடு வாழ்க என தனி திருவாய்_மலர்ந்தாய் – திருமுறை5:2 3106/3
என் நிறைந்த ஒரு பொருள் என் கையில் அளித்து அருளி என் மகனே வாழ்க என எழில் திருவாய்_மலர்ந்தாய் – திருமுறை5:2 3119/3
மாசு அகன்ற நீ திருவாய்_மலர்ந்த தமிழ் மா மறையின் – திருமுறை5:12 3257/3
துன்புறு மனத்தனாய் எண்ணாத எண்ணி நான் சோர்ந்து ஒருபுறம் படுத்து தூங்கு தருணத்து என்றன் அருகில் உற்று அன்பினால் தூய திருவாய்_மலர்ந்தே – திருமுறை6:22 3683/1
சம்மதமோ தேவர் திருவாய்_மலர வேண்டும் சபையில் நடம் புரிகின்ற தனி பெரிய துரையே – திருமுறை6:59 4200/4
தங்கள் இட்டம் யாது திருவாய்_மலர வேண்டும் சபையில் நடம் புரிகின்ற தனி பெரிய துரையே – திருமுறை6:59 4201/4
தனம் பழமோ தேவர் திருவாய்_மலர வேண்டும் சபையில் நடம் புரிகின்ற தனி பெரிய துரையே – திருமுறை6:59 4202/4
வல்லவரே நுமது திருவாய்_மலர வேண்டும் வயங்கு திரு_மணி மன்றில் வாழ் பெரிய துரையே – திருமுறை6:59 4203/4
சித்தம் எது தேவர் திருவாய்_மலர வேண்டும் சிற்சபையில் பொன்_சபையில் திகழ் பெரிய துரையே – திருமுறை6:59 4204/4
மன்னவரே உமது திருவாய்_மலர வேண்டும் வயங்கு திரு_மணி மன்றில் வாழ் பெரிய துரையே – திருமுறை6:59 4205/4

மேல்


திருவாய்_மலர்ந்த (6)

திருவாய்_மலர்ந்த சிவகாமவல்லி நின் சீர் அருளே – திருமுறை4:23 2812/4
உரவிடை இங்கு உறைக மகிழ்ந்து என திருவாய்_மலர்ந்த உன்னுடைய பெரும் கருணைக்கு ஒப்பு இலை என் புகல்வேன் – திருமுறை5:2 3064/3
சீல நிலை உற வாழ்க என திருவாய்_மலர்ந்த சிவபெருமான் நின் பெருமை திரு_அருள் என் என்பேன் – திருமுறை5:2 3071/3
மத்த உருவாம் மனத்தால் மயக்கமுறேல் மகனே மகிழ்ந்து உறைக என திருவாய்_மலர்ந்த குண_மலையே – திருமுறை5:2 3080/3
பெருமையிலே பிறங்குக நீ என திருவாய்_மலர்ந்த பெரும் கருணை_கடலே நின் பெற்றியை என் என்பேன் – திருமுறை5:2 3092/3
மாசு அகன்ற நீ திருவாய்_மலர்ந்த தமிழ் மா மறையின் – திருமுறை5:12 3257/3

மேல்


திருவாய்_மலர்ந்தாய் (3)

கொடும் மாலை விடுத்து மகிழ் என திருவாய்_மலர்ந்தாய் குண_குன்றே இ நாள் நின் கொடையை அறிந்தனனே – திருமுறை5:2 3067/4
தங்கும் அடியேனை அழைத்து அங்கையில் ஒன்று அளித்தே தயவினொடு வாழ்க என தனி திருவாய்_மலர்ந்தாய்
இங்கு நினது அருள் பெருமை என் உரைப்பேன் பொதுவில் இன்ப நடம் புரிகின்ற என்னுடை நாயகனே – திருமுறை5:2 3106/3,4
என் நிறைந்த ஒரு பொருள் என் கையில் அளித்து அருளி என் மகனே வாழ்க என எழில் திருவாய்_மலர்ந்தாய்
தன் நிறைந்த நின் கருணை தன்மையை என் புகல்வேன் தனி மன்றில் ஆனந்த தாண்டவம் செய் அரசே – திருமுறை5:2 3119/3,4

மேல்


திருவாய்_மலர்ந்து (2)

சேர் என்று உரைத்தால் அன்றி அவர் சிரித்து திருவாய்_மலர்ந்து எனை நீ – திருமுறை2:94 1711/3
நாரையூர் நம்பி அமுது கொண்டு ஊட்ட நல் திருவாய்_மலர்ந்து அருளி – திருமுறை3:23 2534/1

மேல்


திருவாய்_மலர்ந்தே (1)

துன்புறு மனத்தனாய் எண்ணாத எண்ணி நான் சோர்ந்து ஒருபுறம் படுத்து தூங்கு தருணத்து என்றன் அருகில் உற்று அன்பினால் தூய திருவாய்_மலர்ந்தே
இன்புறு முகத்திலே புன்னகை ததும்பவே இரு கை_மலர் கொண்டு தூக்கி என்றனை எடுத்து அணைத்து ஆங்கு மற்றோர் இடத்து இயலுற இருத்தி மகிழ்வாய் – திருமுறை6:22 3683/1,2

மேல்


திருவாய்_மலர (6)

சம்மதமோ தேவர் திருவாய்_மலர வேண்டும் சபையில் நடம் புரிகின்ற தனி பெரிய துரையே – திருமுறை6:59 4200/4
தங்கள் இட்டம் யாது திருவாய்_மலர வேண்டும் சபையில் நடம் புரிகின்ற தனி பெரிய துரையே – திருமுறை6:59 4201/4
தனம் பழமோ தேவர் திருவாய்_மலர வேண்டும் சபையில் நடம் புரிகின்ற தனி பெரிய துரையே – திருமுறை6:59 4202/4
வல்லவரே நுமது திருவாய்_மலர வேண்டும் வயங்கு திரு_மணி மன்றில் வாழ் பெரிய துரையே – திருமுறை6:59 4203/4
சித்தம் எது தேவர் திருவாய்_மலர வேண்டும் சிற்சபையில் பொன்_சபையில் திகழ் பெரிய துரையே – திருமுறை6:59 4204/4
மன்னவரே உமது திருவாய்_மலர வேண்டும் வயங்கு திரு_மணி மன்றில் வாழ் பெரிய துரையே – திருமுறை6:59 4205/4

மேல்


திருவாய்_அலர்ந்த (1)

அல கோடி வருந்தேல் இங்கு அமர்க என திருவாய்_அலர்ந்த அருள் குருவே பொன்_அம்பலத்து எம் அரசே – திருமுறை5:2 3081/3

மேல்


திருவாய்ப்பாடி (1)

வாழ் திருவாய்ப்பாடி இன்ப_வாரிதியே ஏழ் புவிக்குள் – திருமுறை3:2 1962/82

மேல்


திருவாயால் (3)

அன்னே என திருவாயால் அழைக்கப்பெற்றார் அவர்-தாம் – திருமுறை2:75 1445/2
பண்கள் இயன்ற திருவாயால் பலி தா என்றார் கொடு வந்தேன் – திருமுறை2:98 1779/2
பொருள் நெறி சற்குண சாந்த புண்ணியர்-தம் திருவாயால் புகன்ற வார்த்தை – திருமுறை6:125 5298/3

மேல்


திருவாரூர் (6)

அணியால் விளங்கும் திருவாரூர் ஆரா_அமுதே அடி சிறியேன் – திருமுறை3:10 2462/2
கருணை_கடலே திருவாரூர் கடவுள் சுடரே நின்னுடைய – திருமுறை3:10 2465/1
என் நாயகனே திருவாரூர் எந்தாய் உள்ளம் இரங்கிலையே – திருமுறை3:10 2466/4
தள்ள தகுமோ திருவாரூர் எந்தாய் எந்தாய் தமியேனே – திருமுறை3:10 2467/4
இந்து ஆர் சடையாய் திருவாரூர் இறைவா துயர் அற்று இருப்பேனே – திருமுறை3:10 2468/4
தேர் ஊரும் திருவாரூர் தெருவு-தொறும் நடப்பித்தாய் – திருமுறை5:11 3256/3

மேல்


திருவாரூரகத்தில் (1)

இருந்தார் திருவாரூரகத்தில் எண்ணா கொடியார் இதயத்தில் – திருமுறை2:82 1565/1

மேல்


திருவாவடுதுறையார் (1)

அருணைப்பதியார் ஆமாத்தூர் அமர்ந்தார் திருவாவடுதுறையார்
இருள் நச்சிய மா மணி_கண்டர் எழில் ஆர் ஒற்றி இறைவர் இந்த – திருமுறை2:89 1657/2,3

மேல்


திருவாளர் (13)

சிற்பதத்தில் சின்மயமாய் நிறைந்து ஞான திருவாளர் உள் கலந்த தேவ தேவே – திருமுறை3:5 2125/4
மருள் அறியா திருவாளர் உளம் கயக்க திரிவேன் வை உண்டும் உழவு உதவா மாடு எனவே தடித்தேன் – திருமுறை6:4 3299/2
மா காதல் உடைய பெரும் திருவாளர் வழுத்தும் மணி மன்றம்-தனை அடையும் வழியும் அறிவேனோ – திருமுறை6:6 3320/3
திருவாளர் போற்ற என்னோடு ஆட வாரீர் திரு_அனையார் வாழ்த்த இங்கே ஆட வாரீர் – திருமுறை6:71 4460/1
தே ஆர் தில்லை சிற்சபை மேவும் திருவாளர்
ஆ வா என்றார் என்னடி அம்மா அவர் சூதே – திருமுறை6:125 5335/3,4
திருவாளர் கனகசபை திரு_நடம் செய்து அருள்வார் தேவர் சிகாமணி எனக்கு திரு_மாலை கொடுத்தார் – திருமுறை6:137 5625/1
துதி பெறும் அ திருவாளர் புன்னகையை நினைக்கும்-தோறும் மனம் ஊறுகின்ற சுக அமுதம் பெறுமே – திருமுறை6:142 5720/4
விண் கலந்த திருவாளர் உயிர் கலந்த தருணம் வினை துயர் தீர்ந்து அடைந்த சுகம் நினைத்திடும்-தோறு எல்லாம் – திருமுறை6:142 5721/3
தினை அளவாயினும் விகற்ப உணர்ச்சி என்பது இலையே திருவாளர் கலந்தபடி செப்புவது எப்படியோ – திருமுறை6:142 5729/3
சிந்தைசெய்து காணடி நீ சிற்சபையில் நடிக்கும் திருவாளர் எனை புணர்ந்த திரு_கணவர் அவர்-தம் – திருமுறை6:142 5739/2
திருவாளர் பொன்_சபையில் திரு_நடம் செய்து அருள்வார் சிற்சபையார் என்றனக்கு திரு_மாலை கொடுத்தார் – திருமுறை6:142 5747/1
தெருளாத பருவத்தே தெருட்டி மணம் புரிந்த திருவாளர் அவர் பெருமை திறத்தை எவர் புகல்வார் – திருமுறை6:142 5748/2
சீர் தெரிந்தார் ஏத்து-தொறும் ஏத்துதற்கோ எனது திருவாளர் அருள்கின்றது அன்று மனம் கனிந்தே – திருமுறை6:142 5755/2

மேல்


திருவாளர்-தமக்கு (1)

கவ்வை_இலா திரு_நெறி அ திருவாளர்-தமக்கு ஏவல் களிப்பால் செய்ய – திருமுறை6:125 5296/3

மேல்


திருவாளன் (2)

திருவாளன் நான் அவன் சீர் பிள்ளையே – திருமுறை6:113 5109/2
சித்தி எலாம் வல்லான் திருவாளன் நித்தியன் தான் – திருமுறை6:129 5520/2

மேல்


திருவாளா (1)

தெருள் அளித்த திருவாளா ஞான உருவாளா தெய்வ நடத்து அரசே நான் செய்மொழி ஏற்று அருளே – திருமுறை6:57 4090/4

மேல்


திருவில் (1)

திருவில் தோன்றும் மகளே நீ செய்த தவம்-தான் யார் அறிவார் – திருமுறை2:85 1595/1

மேல்


திருவிலே (1)

அருள் பெரும் பீடத்து அருள் பெரு வடிவில் அருள் பெரும் திருவிலே அமர்ந்த – திருமுறை6:82 4617/2

மேல்


திருவிழா (1)

கரு வளர் உலகில் திருவிழா காட்சி காணவும் இச்சை காண் எந்தாய் – திருமுறை6:12 3405/4

மேல்


திருவிற்கோலம் (1)

பொன் கோலம் ஆம் எயிற்கு போர்_கோலம் கொண்ட திருவிற்கோலம்
மேவு பர மேட்டிமையே சொல்_போரில் – திருமுறை3:2 1962/499,500

மேல்


திருவின் (1)

திருவின் நாயகன் கை_படை பெறுவான் திரு_கண் சாத்திய திரு_மலர் பதத்தார் – திருமுறை2:30 890/1

மேல்


திருவினை (2)

தேன் நெய் ஆடிய செம் சடை கனியை தேனை மெய் அருள் திருவினை அடியர் – திருமுறை2:50 1123/1
விரைந்து கேள் மகனே உலகு எலாம் களிக்க மெய் அருள் திருவினை நினக்கே – திருமுறை6:103 4858/1

மேல்


திருவும் (7)

திடமும் திருவும் தருவோய் சரணம் தேவர்க்கு அரியாய் சரணம் சரணம் – திருமுறை1:2 36/2
திருவும் கல்வியும் சீரும் சிறப்பும் உன் திரு_அடி புகழ் பாடும் திறமும் நல் – திருமுறை3:24 2541/1
திருவும் சீரும் சிறப்பும் திறலும் சற்குருவும் – திருமுறை4:9 2651/1
பாடும் திருவும் சவுந்தரமும் பழமும் காட்டும் இடம் என்றார் – திருமுறை4:25 2819/2
நயமும் நல் திருவும் உருவும் ஈங்கு எனக்கு நல்கிய நண்பை நல் நாத – திருமுறை6:46 3976/2
திருவும் கொடுத்தது பாரீர் திரு_சிற்றம்பலத்தே – திருமுறை6:80 4612/3
திருவும் பரம சித்தி எனும் சிறப்பும் இயற்கை சிவம் எனும் ஓர் – திருமுறை6:98 4779/3

மேல்


திருவுள்ளம் (4)

ஒளிவே தர திருவுள்ளம் செய்வாய் அன்பர் உள்ளம் என்னும் – திருமுறை3:7 2416/2
உள்ளம் நின் திருவுள்ளம் அறியுமே ஓதுகின்றது என் போது கழித்திடேல் – திருமுறை3:24 2546/2
மதம் பரவு மலை செருக்கில் சிறந்த சிறியேன் நான் வள்ளல் குருநாதர் திருவுள்ளம் அறியேனே – திருமுறை6:11 3379/4
சேயோடு உறழும் பேர்_அருள் வண்ண திருவுள்ளம்
காயோ பழமோ யாதோ அறியேன் கவல்கின்றேன் – திருமுறை6:125 5345/2,3

மேல்


திருவுள்ளமும் (1)

உள் நிலாவிய நின் திருவுள்ளமும் உவகையோடு உவர்ப்பும் கொள ஒண்ணுமோ – திருமுறை3:24 2547/3

மேல்


திருவுள (3)

செய் வகை அறியேன் மன்றுள் மா மணி நின் திருவுள குறிப்பையும் தெரியேன் – திருமுறை4:15 2735/1
செய் வகை அறியேன் மன்றுள் மா மணி நின் திருவுள குறிப்பையும் தெரியேன் – திருமுறை6:27 3740/1
ஏழை படும் பாடு உனக்கும் திருவுள சம்மதமோ இது தகுமோ இது முறையோ இது தருமம்-தானோ – திருமுறை6:32 3803/2

மேல்


திருவுளத்திடை (1)

தீயர் ஆதியில் தீயன் என்று எனை நின் திருவுளத்திடை சேர்த்திடாது ஒழித்தால் – திருமுறை2:69 1334/3

மேல்


திருவுளத்தில் (4)

என்னை இனி திருவுளத்தில் நினைதியோ நான் ஏழையினும் ஏழை கண்டாய் எந்தாய் எந்தாய் – திருமுறை1:42 452/2
எண்_குண பொன்_குன்றே நின் திருவுளத்தில் சிறிதேனும் எண்ணல் கண்டாய் – திருமுறை1:52 558/2
செய் வினை ஒன்று அறியேன் இங்கு என்னை எந்தாய் திருவுளத்தில் சேர்த்திலையேல் செய்வது என்னே – திருமுறை2:101 1942/4
செய்யாத சிறு தொழிலே செய்து உழலும் கடையேன் செருக்கு_உடையேன் எனை தனது திருவுளத்தில் அடைத்தே – திருமுறை5:7 3210/3

மேல்


திருவுளத்தின் (1)

வாய் கொண்டு வென்றிடுமோ தோற்றிடுமோ என்னை மறந்திடுமோ திருவுளத்தின் வண்ணம் அறிந்திலனே – திருமுறை6:11 3383/4

மேல்


திருவுளத்து (13)

தேவியல் அறியா சிறியனேன் பிழையை திருவுளத்து எண்ணி நீ கோபம் – திருமுறை2:13 693/1
நாணம் ஒன்று இல்லா நாயினேன் பிழையை நாடி நின் திருவுளத்து அடைத்தே – திருமுறை2:13 697/1
அஞ்செழுத்து ஓதி உய்ந்திடா பிழையை ஐய நின் திருவுளத்து எண்ணி – திருமுறை2:13 698/1
துரும்பினேன் பிழையை திருவுளத்து அடையேல் துய்ய நின் அருள்_கடல் ஆட – திருமுறை2:13 701/1
உன்னுடைய திருவுளத்து என் நினைதியோ என் ஒரு முதல்வா ஸ்ரீராமா உணர்கிலேனே – திருமுறை2:101 1944/4
தேவா என் குற்றம் திருவுளத்து எண்ணில் என் செய்திடுவேன் – திருமுறை4:11 2693/2
சிவையொடும் அமர்ந்த பெரும் தயாநிதி நின் திருவுளத்து அறிந்தது-தானே – திருமுறை6:12 3409/2
இனிப்புறும் நினது திருவுளத்து அடைத்தே எனக்கு அருள் புரிக நீ விரைந்தே – திருமுறை6:13 3410/3
செய்தது ஒன்று இலையே செய்தனன் எனினும் திருவுளத்து அடைத்திடல் அழகோ – திருமுறை6:13 3489/4
ஈட்டமும் தவிர்க்க திருவுளத்து இரங்கி என்னை ஓர் பொருள் என மதித்தே – திருமுறை6:13 3530/2
செறிவு_இலேன் பொதுவாம் தெய்வம் நீ நினது திருவுளத்து எனை நினையாயேல் – திருமுறை6:27 3741/2
விடுத்திடில் என்னை நீர் விடுப்பன் என் உயிரை வெருவு உள கருத்து எல்லாம் திருவுளத்து அறிவீர் – திருமுறை6:31 3793/3
தீது-தான் புரிந்தேன் எனினும் நீ அதனை திருவுளத்து அடைத்திடுவாயேல் – திருமுறை6:36 3843/3

மேல்


திருவுளத்தே (4)

புண் ஆளாநின்ற மனம்_உடையேன் செய்த பொய் அனைத்தும் திருவுளத்தே பொறுப்பாய் அன்றி – திருமுறை2:101 1941/3
சிறியேன் பிழையை திருவுளத்தே தேர்ந்து இங்கு என்னை சீறுதியோ – திருமுறை4:10 2674/1
நம் அடியான் என்று எனையும் திருவுளத்தே அடைத்தாய் நடம் புரியும் நாயக நின் நல் கருணை வியப்பே – திருமுறை5:2 3137/4
வியந்திட தருதல் வேண்டும் ஈது எனது விண்ணப்பம் நின் திருவுளத்தே
வயம் தர கருதி தயவு செய்து அருள்க வள்ளலே சிற்சபை வாழ்வே – திருமுறை6:13 3540/3,4

மேல்


திருவுளத்தை (7)

ஒருவா உன்றன் திருவுளத்தை உணரேன் என் செய்து உய்கேனே – திருமுறை1:13 203/4
சீறுவதோ இரங்குவதோ யாதோ உன்றன் திருவுளத்தை தெரியேனே சிறியனேனே – திருமுறை2:101 1948/4
செய்குவித்து கொள்ளுதியோ கொள்கிலாயோ திருவுளத்தை அறியேன் என் செய்குவேனே – திருமுறை3:5 2149/4
செடிமை உள பாதகனேன் என் செய்வேன் நின் திருவுளத்தை அறிந்திலேன் திகைக்கின்றேனே – திருமுறை3:5 2152/4
சினம் பிடியா தேவர் திருவுளம் பிடியாது எனவே சிந்தை களித்து இருக்கின்றேன் திருவுளத்தை அறியேன் – திருமுறை4:38 3014/3
தெருள் அறியேன் உலகிடை நான் ஏன் பிறந்தேன் நினது திருவுளத்தை அறிந்திலேன் தெய்வ நடத்தவனே – திருமுறை6:4 3299/4
அப்பா நின் திருவுளத்தை அறியேன் இ அடியேனால் ஆவது என்னே – திருமுறை6:10 3366/4

மேல்


திருவுளம் (60)

சீரை உற்றிடும் தணிகை அம் கடவுள் நின் திருவுளம் அறியேனே – திருமுறை1:4 78/4
தெரிந்திடும் அன்பர் இடமுறில் உய்வேன் திருவுளம் அறிகிலன் தேனே – திருமுறை1:12 199/3
யாது கொண்டு அடைகேன் யாது மேல் செய்கேன் யாது நின் திருவுளம் அறியேன் – திருமுறை1:32 368/2
செச்சை மேனியீர் திருவுளம் அறியேன் சிறியனேன் மிக தியங்குகின்றனன் காண் – திருமுறை2:56 1189/3
அன்பர் திருவுளம் கோயில் ஆக கொண்டே அற்புத சிற்சபை ஓங்கும் அரசே இங்கு – திருமுறை3:5 2168/1
அன்னை வேண்டி அழும் மக போல்கின்றேன் அறிகிலேன் நின் திருவுளம் ஐயனே – திருமுறை3:24 2543/3
திருவுளம் தெரியேன் திகைப்புறுகின்றேன் சிறியரில் சிறியனேன் வஞ்ச – திருமுறை4:19 2796/1
திரு_நெறி மெய் தமிழ்_மறையாம் திருக்கடைக்காப்பு-அதனால் திருவுளம் காட்டிய நாளில் தெரிந்திலன் இ சிறியேன் – திருமுறை4:21 2802/1
சினம் பிடியா தேவர் திருவுளம் பிடியாது எனவே சிந்தை களித்து இருக்கின்றேன் திருவுளத்தை அறியேன் – திருமுறை4:38 3014/3
நவம் புரியும் உலகிடை நான் ஏன் பிறந்தேன் நினது நல்ல திருவுளம் அறியேன் ஞான நடத்து இறையே – திருமுறை6:4 3300/4
சரணம் எலாம் தர மன்றில் திரு_நடம் செய் பெருமான் தனது திருவுளம் எதுவோ சற்றும் அறிந்திலனே – திருமுறை6:11 3377/4
பாதாந்த வரை நீறு மணக்க மன்றில் ஆடும் பரமர் திருவுளம் எதுவோ பரமம் அறிந்திலனே – திருமுறை6:11 3378/4
துளக்கம் அற உண்ணுவனோ தொண்டை விக்கிக்கொளுமோ ஜோதி திருவுளம் எதுவோ ஏதும் அறிந்திலனே – திருமுறை6:11 3380/4
நான் அந்த உளவு அறிந்து பிறர்க்கு ஈய வருமோ நல்ல திருவுளம் எதுவோ வல்லது அறிந்திலனே – திருமுறை6:11 3382/4
ஆன மல தடை நீக்க அருள் துணை-தான் உறுமோ ஐயர் திருவுளம் எதுவோ யாதும் அறிந்திலனே – திருமுறை6:11 3385/4
செம் மதி கருணை திரு_நெறி இது நின் திருவுளம் அறியுமே எந்தாய் – திருமுறை6:12 3388/4
செய் பிழை வேறு ஒன்று அறிகிலேன் அந்தோ திருவுளம் அறியுமே எந்தாய் – திருமுறை6:12 3389/4
செப்புவது என் நான் செய்தவை எல்லாம் திருவுளம் அறியுமே எந்தாய் – திருமுறை6:12 3390/4
வகுப்பு உற நினது திருவுளம் அறியும் மற்றும் சில் உயிர்களில் கோபம் – திருமுறை6:13 3445/3
ஆமை போல் ஒடுங்கி அடங்கினேன் அதுவும் ஐய நின் திருவுளம் அறியும் – திருமுறை6:13 3448/4
இருளுறும் என நான் உளம் நடுங்கியதும் எந்தை நின் திருவுளம் அறியும் – திருமுறை6:13 3454/4
திருவுளம் அறியும் உரத்த சொல் எனது செவி புகில் கனல் புகுவதுவே – திருமுறை6:13 3458/4
தெளிய நான் உரைக்க வல்லவன் அல்லேன் திருவுளம் அறியுமே எந்தாய் – திருமுறை6:13 3463/2
எண்ணி என் உள்ளம் நடுங்கிய நடுக்கம் எந்தை நின் திருவுளம் அறியும் – திருமுறை6:13 3473/4
தேங்கிய உள்ளம் பயந்தனன் அது நின் திருவுளம் அறியுமே எந்தாய் – திருமுறை6:13 3475/4
செவ்வண தருணம் இது தலைவா நின் திருவுளம் அறிந்ததே எல்லாம் – திருமுறை6:13 3478/4
செய்தல் என் ஒழுக்கம் ஆதலால் செய்தேன் திருவுளம் தெரிந்ததே எல்லாம் – திருமுறை6:13 3480/4
துரும்பினும் சிறியேன் புகல்வது என் நினது தூயதாம் திருவுளம் அறியும் – திருமுறை6:13 3505/4
நிலைபெறும் இரக்கம் நீங்கில் என் உயிரும் நீங்கும் நின் திருவுளம் அறியும் – திருமுறை6:13 3507/4
சிறு விளையாட்டில் சிந்தையே இலை நின் திருவுளம் அறியுமே எந்தாய் – திருமுறை6:13 3510/4
தெந்தன என்றே திரிந்தது உண்டேயோ திருவுளம் அறிய நான் அறியேன் – திருமுறை6:13 3511/4
தினைத்தனையேனும் பதுங்கியது உண்டோ திருவுளம் அறிய நான் அறியேன் – திருமுறை6:13 3515/4
தேற்றுவாய் நின்னை கேட்டது ஒன்று உண்டோ திருவுளம் அறிய நான் அறியேன் – திருமுறை6:13 3517/4
மன்னும் என் உடம்பின் மெலிவும் நான் இருக்கும் வண்ணமும் திருவுளம் அறியும் – திருமுறை6:13 3524/4
மைபடா உள்ள மெலிவும் நான் இருக்கும் வண்ணமும் திருவுளம் அறியும் – திருமுறை6:13 3525/4
மன்னும் என் உள்ள மெலிவும் நான் இருக்கும் வண்ணமும் திருவுளம் அறியும் – திருமுறை6:13 3526/4
மருவி என் உளத்தே நம்பி நான் இருக்கும் வண்ணமும் திருவுளம் அறியும் – திருமுறை6:13 3527/4
சிவந்த பொன்_மலை போல் இருந்ததும் இ நாள் திகைப்பதும் திருவுளம் அறியும் – திருமுறை6:13 3528/4
தோய்ந்து நின்று ஆடி சுழன்றதும் இ நாள் சுழல்வதும் திருவுளம் அறியும் – திருமுறை6:13 3529/4
கேட்ட போது இருந்த கிளர்ச்சியும் இ நாள் கிலேசமும் திருவுளம் அறியும் – திருமுறை6:13 3530/4
எல் தரு பகலும் ஏங்கி நான் அடைந்த ஏக்கமும் திருவுளம் அறியும் – திருமுறை6:13 3531/4
தருணம் இப்போது என்று எண்ணி நான் இருக்கும் தன்மையும் திருவுளம் அறியும் – திருமுறை6:13 3532/4
சமயம் இப்போது என்று எண்ணி நான் இருக்கும் தன்மையும் திருவுளம் அறியும் – திருமுறை6:13 3533/4
செடியனேன் இருக்கும் வண்ணங்கள் எல்லாம் திருவுளம் கண்டதே எந்தாய் – திருமுறை6:13 3534/4
திரித்த நெஞ்சகத்தேன் சரித்திரம் அனைத்தும் திருவுளம் தெரிந்தது தானே – திருமுறை6:27 3743/4
தேன் உற கருதி இருக்கின்றேன் இது நின் திருவுளம் தெரிந்தது எந்தாயே – திருமுறை6:27 3744/2
சிந்தையுற்று இங்கே இருக்கின்றேன் இது நின் திருவுளம் தெரிந்ததே எந்தாய் – திருமுறை6:27 3747/3
செறிந்து எனது உளத்தில் சேர்ந்தனன் அவன்றன் திருவுளம் தடுப்பவர் யாரே – திருமுறை6:48 4002/4
ஒண் தகும் உனது திருவுளம் அறிந்தது உரைப்பது என் அடிக்கடி உனக்கே – திருமுறை6:55 4072/4
ஒத்து எலாம் உனது திருவுளம் அறிந்தது உரைப்பது என் அடிக்கடி உனக்கே – திருமுறை6:55 4076/4
ஒள்ளியோய் நினது திருவுளம் அறிந்தது உரைப்பது என் அடிக்கடி உனக்கே – திருமுறை6:55 4078/4
செஞ்செவே எனது கருத்து எலாம் உனது திருவுளம் அறியுமே என்றாள் – திருமுறை6:58 4192/3
தித்திக்க பேசி கசப்பு உள்ளே காட்டும் திருட்டு பேச்சு அன்று நும் திருவுளம் அறியும் – திருமுறை6:92 4722/1
தாங்காதே இது நினது தனித்த திருவுளம் அறிந்த சரிதம் தானே – திருமுறை6:125 5341/4
செயல் அறியேன் எனக்கு அருள திருவுளம் செய்திடுவாய் திரு_எழுத்து ஐந்து ஆணை ஒரு துணை சிறிது இங்கு இலனே – திருமுறை6:125 5361/4
கோதோ அறிந்திலன் யாதோ திருவுளம் கூறுகவே – திருமுறை6:125 5371/4
யாதோ திருவுளம் யான் அறியேன் இதற்கு என்ன செய்வேன் – திருமுறை6:125 5373/2
சென்று நின்று அறியேன் தெய்வமே இது நின் திருவுளம் தெரிந்தது-தானே – திருமுறை6:125 5381/4
தீது பேசினீர் என்றிடாது உமை திருவுளம் கொளும் காண்-மினோ – திருமுறை6:125 5454/3
தீமை எலாம் நன்மை என்றே திருவுளம் கொண்டு அருளி சிறியேனுக்கு அருள் அமுத தெளிவு அளித்த திறத்தை – திருமுறை6:134 5581/1

மேல்


திருவுளம்-தான் (7)

இந்த அடியேனிடத்து உன் திருவுளம்-தான் எவ்வாறோ அறிகிலேன் ஏழையேனால் – திருமுறை1:42 454/3
தெவ் வழி ஓடும் மனத்தேனுக்கு உன்றன் திருவுளம்-தான்
இ வழி ஏகு என்று இரு வழிக்குள் விட்டது எவ்வழியோ – திருமுறை3:6 2278/1,2
தெளியேன் தீங்கு பிறர் செயினும் தீங்கு நினையா திருவுளம்-தான்
எளியேன் அளவில் நினைக்க ஒருப்படுமோ கருணை எந்தாயே – திருமுறை6:7 3329/3,4
பிடிக்க பார்க்க துணியாத பெருமான் நினது திருவுளம்-தான்
நடிக்க பார்க்கும் உலகத்தே சிறியேன் மனது நவையாலே – திருமுறை6:7 3332/2,3
தரு பொதுவில் இருவர்க்கும் சந்ததி உண்டாமோ தடைபடுமோ திருவுளம்-தான் சற்றும் அறிந்திலனே – திருமுறை6:11 3381/4
ஈட்டு திரு_அடி சமுகம் காணவும் நேர்ந்திடுமோ எப்படியோ திருவுளம்-தான் ஏதும் அறிந்திலனே – திருமுறை6:11 3384/4
செழித்து உறு நல் பயன் எதுவோ திருவுளம்-தான் இரங்கில் சிறு துரும்பு ஓர் ஐந்தொழிலும் செய்திடல் சத்தியமே – திருமுறை6:33 3816/3

மேல்


திருவுளம்கொண்டு (2)

தேசு உடைய பொதுவில் அருள் சித்தி நடம் புரிய திருவுளம்கொண்டு எழுந்தருளும் திரு_நாள் இங்கு இதுவே – திருமுறை6:134 5585/3
பெரு நெறியில் சித்தாட திருவுளம்கொண்டு அருளி பெரும் கருணை வடிவினொடு வரு தருணம் இதுவே – திருமுறை6:134 5587/3

மேல்


திருவுளம்கொள்ளாது (1)

சிறியவனேன் சிறுமை எலாம் திருவுளம்கொள்ளாது என் சென்னி மிசை அமர்ந்து அருளும் திரு_அடிகள் வருந்த – திருமுறை5:2 3157/1

மேல்


திருவுளம்பற்றிய (1)

செயல் அனைத்தும் அருள் ஒளியால் காண்க என எனக்கே திருவுளம்பற்றிய ஞான தேசிக மா மணியே – திருமுறை6:57 4176/3

மேல்


திருவுளமும் (1)

கருணாநிதி நின் திருவுளமும் கல் என்று உரைக்க அறிந்திலனே – திருமுறை6:7 3326/3

மேல்


திருவுளமே (7)

செய்யாத செய்கை ஒன்றும் செய்து அறியேன் சிறிதும் திருவுளமே அறியும் மற்று என் ஒரு உளத்தின் செயல்கள் – திருமுறை4:39 3023/3
திரை சேர புரிந்தாலும் திருவுளமே துணை என நான் சிந்தித்து இங்கே – திருமுறை6:10 3374/2
செய்க்கு இசைந்த சிவ போகம் விளைத்து உணவே இறைத்தேன் தினம்-தோறும் காத்திருந்தேன் திருவுளமே அறியும் – திருமுறை6:30 3782/3
சிட்டர் உளம் திகழ்கின்ற சிவபதியே நினது திருவுளமே அறிந்து அது நான் செப்புதல் என் புவி மேல் – திருமுறை6:33 3819/2
ஒளி திருவுளமே அறிந்தது இ அனைத்தும் உரைப்பது என் அடிக்கடி உனக்கே – திருமுறை6:55 4071/4
உன் திருவுளமே அறிந்தது இ அனைத்தும் உரைப்பது என் அடிக்கடி உனக்கே – திருமுறை6:55 4077/4
சேர உம் மேல் ஆசைகொண்டேன் அணைய வாரீர் திருவுளமே அறிந்தது எல்லாம் அணைய வாரீர் – திருமுறை6:72 4480/1

மேல்


திருவுறச்செய்தோய் (1)

சிறை எலாம் தவிர்ந்து வானோர் திருவுறச்செய்தோய் போற்றி – திருமுறை1:48 511/2

மேல்


திருவூறல் (1)

ஊறல் அடியார் உற தொழுது மேவு திருவூறல்
அழியா உவகையே மாறுபடு – திருமுறை3:2 1962/495,496

மேல்


திருவே (16)

கோவே குகனே சரணம் சரணம் குருவே திருவே சரணம் சரணம் – திருமுறை1:2 35/2
திருவே அருள் செந்திருவே முதல் பணி செய்ய தந்த – திருமுறை2:75 1447/3
செம்மால் இஃது ஒன்று என் என்றேன் திருவே புரி மேல் சேர்கின்ற – திருமுறை2:98 1778/3
ஏர் வளர் குணத்தாய் இசை துலுக்காணத்து இரேணுகை எனும் ஒரு திருவே – திருமுறை2:103 1954/4
இரும் திசை புகழும் இசை துலுக்காணத்து இரேணுகை எனும் ஒரு திருவே – திருமுறை2:103 1956/4
எண்ணிய அடியர்க்கு இசை துலுக்காணத்து இரேணுகை எனும் ஒரு திருவே – திருமுறை2:103 1957/4
இனம் மகிழ் சென்னை இசை துலுக்காணத்து இரேணுகை எனும் ஒரு திருவே
&3 மூன்றாம் திருமுறை – திருமுறை3:103 1958/4,5
சல கந்தரம் போல் கருணை பொழி தடம் கண் திருவே கணமங்கை தாயே சரணம் சரணம் இது தருணம் கருணை தருவாயே – திருமுறை3:11 2470/4
திலகம் தழைத்த நுதல் கரும்பே செல்வ திருவே கலை குருவே சிறக்கும் மலை_பெண்மணியே மா தேவி இச்சை ஞானமொடு – திருமுறை3:15 2488/2
திருவே திகழும் கலை_மகளே திருவே மலையான் திரு_மகளே – திருமுறை4:23 2810/1
திருவே திகழும் கலை_மகளே திருவே மலையான் திரு_மகளே – திருமுறை4:23 2810/1
திருவே கதவை திற – திருமுறை6:35 3839/4
திரு வளர் வளமே வளம் வளர் திருவே திரு வளம் வளர்தரு திகழ்வே – திருமுறை6:62 4247/1
திடம் வளர் உளமே உளம் வளர் திடமே திட உளம் வளர்தரு திருவே
கடம் வளர் உயிரே உயிர் வளர் கடமே கடம் உயிர் வளர் சிவ பதியே – திருமுறை6:62 4250/3,4
திருவே தெள் அமுதே அருள் சித்த சிகாமணியே – திருமுறை6:63 4259/1
அருவே திருவே அறிவே செறிவே – திருமுறை6:119 5254/1

மேல்


திருவேட்களத்தார் (1)

தில்லை வளத்தார் அம்பலத்தார் திருவேட்களத்தார் செவ் வணத்தார் – திருமுறை2:82 1564/1

மேல்


திருவேற்காட்டில் (1)

வேல் காட்டர் ஏத்து திருவேற்காட்டில் மேவிய முன் – திருமுறை3:2 1962/523

மேல்


திருவை (10)

திருவை அளிக்கும் திருவொற்றி தேவரீர்க்கு என் விழைவு என்றேன் – திருமுறை2:98 1786/1
அற்புத திருவை மார்பில் அணைத்த பேர்_அழகா போற்றி – திருமுறை2:102 1953/1
திங்கள் நுதல் திருவை அருள் குருவை மலர் ஓங்கிய பெண் தெய்வம்-தன்னை – திருமுறை3:12 2472/3
அன்பு உடை மகனே மெய் அருள் திருவை அண்டர்கள் வியப்புற நினக்கே – திருமுறை6:103 4856/1
ஈது கேள் மகனே மெய் அருள் திருவை இரண்டரை கடிகையில் நினக்கே – திருமுறை6:103 4857/1
களிப்பொடு மகனே அருள் ஒளி திருவை கடிகை ஓர் இரண்டரை அதனில் – திருமுறை6:103 4859/1
கலங்கிடேல் மகனே அருள் ஒளி திருவை களிப்பொடு மணம் புரிவிப்பாம் – திருமுறை6:103 4860/1
ஐயுறேல் இது நம் ஆணை நம் மகனே அருள் ஒளி திருவை நின்றனக்கே – திருமுறை6:103 4861/1
ஈங்கு இரண்டரையில் அருள் ஒளி திருவை எழிலுற மணம் புரிவிப்பாம் – திருமுறை6:103 4862/3
மயங்கிடேல் மகனே அருள் ஒளி திருவை மணம் புரிவிக்கின்றாம் இதுவே – திருமுறை6:103 4863/1

மேல்


திருவையாற்றின் (1)

வெய் ஆற்றில் நின்றவரை மெய் ஆற்றின் ஏற்று திருவையாற்றின்
மேவிய என் ஆதரவே பொய் ஆற்றி – திருமுறை3:2 1962/103,104

மேல்


திருவொற்றி (90)

செல் அவாவிய பொழில் திருவொற்றி தேனை தில்லை சிற்றம்பலத்து ஆடும் – திருமுறை2:23 814/3
அணி தலை அடியர்க்கு அருள் திருவொற்றி அப்பனே செப்ப அரும் பொருளே – திருமுறை2:27 861/4
செஞ்சொல் மா தவர் புகழ் திருவொற்றி தேவர் காண் அவர் திரு_முடி காட்ட – திருமுறை2:30 893/3
யாவர் அறியார் திருவொற்றி அப்பா அடியேன் யாது அறிவேன் – திருமுறை2:32 908/2
அடுவேன்_அல்லேன் திருவொற்றி அப்பா உன்றன் அருள் உண்டே – திருமுறை2:32 913/4
அடன் ஏர் விடையாய் திருவொற்றி அப்பா உனை நான் அயர்ந்திலனே – திருமுறை2:32 916/4
ஆடி மகிழும் திருவொற்றி அப்பா உன்றன் அருள்_புகழை – திருமுறை2:32 918/2
செச்சை மேனி எம் திருவொற்றி அரசே தில்லை ஓங்கிய சிவானந்த தேனே – திருமுறை2:51 1129/4
கற்பது கற்றோர் புகழ் திருவொற்றி காவல்கொள் கருணை அம் கடலே – திருமுறை2:52 1140/4
சூல_பாணியீர் திருவொற்றி நகரீர் தூய மால் விடை துவசத்தினீரே – திருமுறை2:56 1190/4
செஞ்சாலி ஓங்கும் திருவொற்றி அப்பா நீ – திருமுறை2:60 1224/3
சிந்தையே ஓங்கும் திருவொற்றி ஐயா என் – திருமுறை2:60 1226/3
தேனே திருவொற்றி மா நகர் வாழும் சிவ_சத்தியே – திருமுறை2:75 1388/3
பீடு ஆர் திருவொற்றி பெம்மான் இடம் செய் பெரும் தவமே – திருமுறை2:75 1395/3
கா மட்டு அலர் திருவொற்றி நின் நாயகன் கந்தை சுற்றி – திருமுறை2:75 1405/1
துங்கமுறாது உளம் நாண திருவொற்றி_தோன்றல் புனை – திருமுறை2:75 1415/3
சீர் அறிவாய் திருவொற்றி பரமசிவத்தை நினைப்போர் – திருமுறை2:75 1425/1
கண்டாரை கண்டவர் அன்றோ திருவொற்றி கண்_நுதல் சேர் – திருமுறை2:75 1428/3
அயில் ஏந்தும் பிள்ளை நல் தாயே திருவொற்றி ஐயர் மலர் – திருமுறை2:75 1439/1
தேறா சிறியர்க்கு அரிதாம் திருவொற்றி தேவர் மகிழ் – திருமுறை2:75 1461/3
வல்லார் எவர்கட்கும் வல்லார் திருவொற்றி_வாணரொடு – திருமுறை2:75 1466/3
சீதரன் ஏத்தும் திருவொற்றி_நாதர்-தம் தேவி எழில் – திருமுறை2:75 1482/3
தென் ஆர் சோலை திருவொற்றி தியாக_பெருமான் பவனி வர – திருமுறை2:77 1496/1
சேயை அருளும் திருவொற்றி தியாக_பெருமான் வீதி-தனில் – திருமுறை2:77 1498/1
நன்று புரிவார் திருவொற்றி_நாதர் எனது நாயகனார் – திருமுறை2:79 1513/1
நாட்டும் புகழ் ஆர் திருவொற்றி நகர் வாழ் சிவனார் நன்மை எலாம் – திருமுறை2:79 1534/1
வெற்பை வளைத்தார் திருவொற்றி மேவி அமர்ந்தார் அவர் எனது – திருமுறை2:79 1535/1
தீது தவிர்ப்பார் திருவொற்றி தியாகர் அழியா திறத்தர் அவர் – திருமுறை2:79 1538/1
சீல பதியார் திருவொற்றி திகழும் தியாக_பெருமானார் – திருமுறை2:80 1553/2
மருதத்து_உறைவார் திருவொற்றி_வாணர் இன்று என் மனைக்கு உற்றார் – திருமுறை2:81 1556/2
நாடு ஒன்றிய சீர் திருவொற்றி நகரத்து அமர்ந்த நாயகனார் – திருமுறை2:81 1562/1
செழு தார் மார்பர் திருவொற்றி திகழும் தியாக_பெருமானார் – திருமுறை2:82 1569/2
சேராது இருந்தார் திருவொற்றி திகழும் தியாக_பெருமானார் – திருமுறை2:82 1570/2
கஞ்சற்கு அரியார் திருவொற்றி காவல் உடையார் இன் மொழியால் – திருமுறை2:85 1600/3
கா வாய்ந்து ஓங்கும் திருவொற்றி காவல் உடையார் எவ்வெவர்க்கும் – திருமுறை2:85 1601/3
நந்தி பரியார் திருவொற்றி_நாதர் அயன் மால் நாடுகினும் – திருமுறை2:86 1607/1
பவள நிறத்தார் திருவொற்றி பதியில் அமர்ந்தார் பரசிவனார் – திருமுறை2:86 1623/1
வரையற்கு அளித்தார் திருவொற்றி_வாணர் இன்னும் வந்திலரே – திருமுறை2:86 1627/2
ஞாலம் கடந்த திருவொற்றி நாதர் இன்னும் நண்ணிலரே – திருமுறை2:86 1632/2
செங்கண் பணியார் திருவொற்றி தேவர் இன்னும் சேர்ந்திலரே – திருமுறை2:86 1633/2
அந்தி நிறத்தார் திருவொற்றி அமர்ந்தார் என்னை அணைவாரோ – திருமுறை2:87 1634/2
பரவப்படுவார் திருவொற்றி பதியில் அமர்ந்தார் பாசுபதர் – திருமுறை2:87 1644/2
கொற்றம்_உடையார் திருவொற்றி கோயில்_உடையார் என் எதிரே – திருமுறை2:88 1650/1
நீல மிடற்றார் திருவொற்றி நியமத்து எதிரே நீற்று உருவ – திருமுறை2:88 1651/2
நிலம் காதலிக்கும் திருவொற்றி நியமத்து எதிரே நின்றனர் காண் – திருமுறை2:88 1652/2
சே மேல் வருவார் திருவொற்றி தியாகர் அவர்-தம் திரு_புயத்தை – திருமுறை2:89 1656/2
பாரார் புகழும் திருவொற்றி பரமர் தமது தோள் அணைய – திருமுறை2:89 1658/3
நதி செய் சடையார் திருவொற்றி நண்ணும் எனது நாயகனார் – திருமுறை2:89 1659/2
வனத்து சடையார் திருவொற்றி_வாணர் பவனி வர கண்டேன் – திருமுறை2:90 1668/2
வழுதி மருகர் திருவொற்றி_வாணர் பவனி வர கண்டேன் – திருமுறை2:90 1669/2
மன்னும் விடையார் திருவொற்றி_வாணர் பவனி வர கண்டேன் – திருமுறை2:90 1670/2
மல்லல் வயல் சூழ் திருவொற்றி_வாணர் பவனி வர கண்டேன் – திருமுறை2:90 1671/2
ஆர்க்கும் பொழில் சூழ் திருவொற்றி_வாணர் பவனி வர கண்டேன் – திருமுறை2:90 1672/2
வண்ணம் உடையார் திருவொற்றி_வாணர் பவனி வர கண்டேன் – திருமுறை2:90 1674/2
மிக்க வளம் சேர் திருவொற்றி மேவும் பரமர் வினையேன்-தன் – திருமுறை2:91 1682/2
விண் பார் புகழும் திருவொற்றி மேவும் புனிதர் விடம் தரினும் – திருமுறை2:92 1693/1
சேமம் நிலவும் திருவொற்றி தேவர் இன்னும் சேர்ந்திலர் நான் – திருமுறை2:94 1712/2
ஊழை அழிப்பார் திருவொற்றி ஊரார் இன்னும் உற்றிலர் என் – திருமுறை2:94 1717/2
திடன் நான்மறையார் திருவொற்றி தியாகர் அவர்-தம் பவனி-தனை – திருமுறை2:95 1718/1
தாயாய் அளிக்கும் திருவொற்றி_தலத்தார் தமது பவனி-தனை – திருமுறை2:95 1720/1
நிலவு ஆர் சடையார் திருவொற்றி நிருத்தர் பவனி-தனை காண – திருமுறை2:95 1721/1
அழியா வளத்தார் திருவொற்றி ஐயர் பவனி-தனை காண – திருமுறை2:95 1723/1
கடு காதலித்தார் திருவொற்றி_காளை அவர்-தம் பவனி-தனை – திருமுறை2:95 1725/1
தில்லை_உடையார் திருவொற்றி தியாகர் அவர்-தம் பவனி-தனை – திருமுறை2:95 1726/1
உயிருள் உறைவீர் திருவொற்றி_உள்ளீர் நீர் என் மேல் பிடித்த – திருமுறை2:96 1732/1
தண் கா வளம் சூழ் திருவொற்றி தலத்தில் அமர்ந்த சாமி நும் கை – திருமுறை2:96 1733/1
வானம் கொடுப்பீர் திருவொற்றி வாழ்வீர் அன்று வந்தீர் என் – திருமுறை2:97 1761/1
சீலம் படைத்தீர் திருவொற்றி தியாகரே நீர் திண்மை மிகும் – திருமுறை2:97 1765/1
கோமாற்கு அருளும் திருவொற்றி கோயில்_உடையார் இவரை மத_மா – திருமுறை2:98 1777/1
வண்மை_உடையார் திருவொற்றி_வாணர் இவர்-தாம் பலி என்றார் – திருமுறை2:98 1785/1
திருவை அளிக்கும் திருவொற்றி தேவரீர்க்கு என் விழைவு என்றேன் – திருமுறை2:98 1786/1
நடம் கொள் பதத்தீர் திருவொற்றி நங்கள் பெருமான் நீர் அன்றோ – திருமுறை2:98 1790/1
செச்சை அழகர் திருவொற்றி தேவர் இவர் வாய் திறவாராய் – திருமுறை2:98 1808/1
மன்றார் நிலையார் திருவொற்றி_வாணர் இவர்-தாம் மௌனமொடு – திருமுறை2:98 1809/1
உயிருள் உறைவீர் திருவொற்றி_உடையீர் நீர் என் மேல் பிடித்த – திருமுறை2:98 1820/1
தண் கா வளம் சூழ் திருவொற்றி தலத்தில் அமர்ந்த சாமி நும் கை – திருமுறை2:98 1821/1
வானம் கொடுப்பீர் திருவொற்றி வாழ்வீர் அன்று வந்து எனது – திருமுறை2:98 1850/1
சீலம் படைத்தீர் திருவொற்றி தியாகரே நீர் திண்மை_இலோர் – திருமுறை2:98 1855/1
அளிக்கும் குணத்தீர் திருவொற்றி அழகரே நீர் அணி வேணி – திருமுறை2:98 1862/1
செம்பால் மொழியார் முன்னர் எனை சேர்வீர் என்கோ திருவொற்றி
அம்பு ஆர் சடையீர் உமது ஆடல் அறியேன் அருளல் வேண்டும் என்றேன் – திருமுறை2:98 1872/1,2
அள்ளல் பழன திருவொற்றி அழகர் இவர்-தம் முகம் நோக்கி – திருமுறை2:98 1878/1
கற்றை சடையீர் திருவொற்றி காவல்_உடையீர் ஈங்கு அடைந்தீர் – திருமுறை2:98 1901/1
ஆழி விடையீர் திருவொற்றி அமர்ந்தீர் இருவர்க்கு அகம் மகிழ்வான் – திருமுறை2:98 1907/1
வான் செய் அரசே திருவொற்றி வள்ளால் வந்தது என் என்றேன் – திருமுறை2:98 1909/2
ஆவி துணையே திருவொற்றி அரசே அடைந்தது என் என்றேன் – திருமுறை2:98 1911/2
தாங்கும் விடை மேல் அழகீர் என்றன்னை கலந்தும் திருவொற்றி
ஓங்கும் தளியில் ஒளித்தீர் நீர் ஒளிப்பில் வல்லராம் என்றேன் – திருமுறை2:98 1913/1,2
பெரும் பை அணியீர் திருவொற்றி பெரியீர் எது நும் பெயர் என்றேன் – திருமுறை2:98 1917/2
புரக்கும் குணத்தீர் திருவொற்றி புனிதரே நீர் போர் களிற்றை – திருமுறை2:98 1920/1
பொங்கு மணி கால்கள் பொலம் செய் திருவொற்றி நகர் – திருமுறை3:2 1962/513
போற்றும் திருவொற்றி பூம் கோயிற்குள் பெரியோர் – திருமுறை3:2 1962/517

மேல்


திருவொற்றி_காளை (1)

கடு காதலித்தார் திருவொற்றி_காளை அவர்-தம் பவனி-தனை – திருமுறை2:95 1725/1

மேல்


திருவொற்றி_தலத்தார் (1)

தாயாய் அளிக்கும் திருவொற்றி_தலத்தார் தமது பவனி-தனை – திருமுறை2:95 1720/1

மேல்


திருவொற்றி_தோன்றல் (1)

துங்கமுறாது உளம் நாண திருவொற்றி_தோன்றல் புனை – திருமுறை2:75 1415/3

மேல்


திருவொற்றி_நாதர் (2)

நன்று புரிவார் திருவொற்றி_நாதர் எனது நாயகனார் – திருமுறை2:79 1513/1
நந்தி பரியார் திருவொற்றி_நாதர் அயன் மால் நாடுகினும் – திருமுறை2:86 1607/1

மேல்


திருவொற்றி_நாதர்-தம் (1)

சீதரன் ஏத்தும் திருவொற்றி_நாதர்-தம் தேவி எழில் – திருமுறை2:75 1482/3

மேல்


திருவொற்றி_வாணர் (10)

மருதத்து_உறைவார் திருவொற்றி_வாணர் இன்று என் மனைக்கு உற்றார் – திருமுறை2:81 1556/2
வரையற்கு அளித்தார் திருவொற்றி_வாணர் இன்னும் வந்திலரே – திருமுறை2:86 1627/2
வனத்து சடையார் திருவொற்றி_வாணர் பவனி வர கண்டேன் – திருமுறை2:90 1668/2
வழுதி மருகர் திருவொற்றி_வாணர் பவனி வர கண்டேன் – திருமுறை2:90 1669/2
மன்னும் விடையார் திருவொற்றி_வாணர் பவனி வர கண்டேன் – திருமுறை2:90 1670/2
மல்லல் வயல் சூழ் திருவொற்றி_வாணர் பவனி வர கண்டேன் – திருமுறை2:90 1671/2
ஆர்க்கும் பொழில் சூழ் திருவொற்றி_வாணர் பவனி வர கண்டேன் – திருமுறை2:90 1672/2
வண்ணம் உடையார் திருவொற்றி_வாணர் பவனி வர கண்டேன் – திருமுறை2:90 1674/2
வண்மை_உடையார் திருவொற்றி_வாணர் இவர்-தாம் பலி என்றார் – திருமுறை2:98 1785/1
மன்றார் நிலையார் திருவொற்றி_வாணர் இவர்-தாம் மௌனமொடு – திருமுறை2:98 1809/1

மேல்


திருவொற்றி_வாணரொடு (1)

வல்லார் எவர்கட்கும் வல்லார் திருவொற்றி_வாணரொடு
மல் ஆர் பொழில் ஒற்றி வாழ்வே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1466/3,4

மேல்


திருவொற்றி_உடையீர் (1)

உயிருள் உறைவீர் திருவொற்றி_உடையீர் நீர் என் மேல் பிடித்த – திருமுறை2:98 1820/1

மேல்


திருவொற்றி_உள்ளீர் (1)

உயிருள் உறைவீர் திருவொற்றி_உள்ளீர் நீர் என் மேல் பிடித்த – திருமுறை2:96 1732/1

மேல்


திருவொற்றிநாதர்-தம் (1)

தேய் குற்றம் மாற்றும் திருவொற்றிநாதர்-தம் தேவி அன்பர் – திருமுறை2:75 1414/3

மேல்


திருவொற்றியவர்க்கு (1)

அச்சை அடுக்கும் திருவொற்றியவர்க்கு ஓர் பிச்சை கொடும் என்றேன் – திருமுறை2:98 1877/1

மேல்


திருவொற்றியார் (1)

எளியார்க்கு எளியர் திருவொற்றியார் மெய் இனிது பரிமளியாநின்று – திருமுறை2:75 1432/3

மேல்


திருவொற்றியூர் (13)

தில்லை வாழ் அரசே தெய்வ மா மணியே திருவொற்றியூர் வரும் தேவே – திருமுறை2:7 636/4
செவ் வண மணியே திகழ் குண_கடலே திருவொற்றியூர் செழும் தேனே – திருமுறை2:7 641/4
சேவின் மேல் ஓங்கும் செழும் மணி_குன்றே திருவொற்றியூர் மகிழ் தேவே – திருமுறை2:13 693/4
சுட்டு இலா பொருளே சுக பெரும் கடலே தூய் திருவொற்றியூர் துணையே – திருமுறை2:13 702/3
திரைபடா கருணை செல்வ_வாரிதியே திருவொற்றியூர் வளர் தேனே – திருமுறை2:14 710/3
கூடல் நேர் திருவொற்றியூர் அகத்து கோயில் மேவி நம் குடி முழுது ஆள – திருமுறை2:20 784/3
செய்வது உன் கடன் காண் சிவபெருமானே திருவொற்றியூர் வரும் தேனே – திருமுறை2:27 867/1
ஓங்கும் பொருளே திருவொற்றியூர் வாழ் அரசே உனை துதியேன் – திருமுறை2:34 940/1
பணை ஆர் திருவொற்றியூர் அரசே எம் பரம்பொருளே – திருமுறை2:62 1252/4
உன்னும் திருவொற்றியூர்_உடையார் நெஞ்சு உவப்ப எழில் – திருமுறை2:75 1418/1
உற்ற சிவனார் திருவொற்றியூர் வாழ்வு உடையார் உற்றிலரே – திருமுறை2:86 1628/2
ஊணா உவந்தார் திருவொற்றியூர் வாழ்வு_உடையார் உண்மை சொலி – திருமுறை2:88 1645/2
சேர்ந்து வலம்கொள்ளும் திருவொற்றியூர் கோயில் – திருமுறை3:2 1962/515

மேல்


திருவொற்றியூர்_உடையார் (1)

உன்னும் திருவொற்றியூர்_உடையார் நெஞ்சு உவப்ப எழில் – திருமுறை2:75 1418/1

மேல்


திருவொற்றியூர்க்கு (1)

உர குன்றோர் திருவொற்றியூர்க்கு ஏகி உன்னி ஏற்குதும் உறுதி என் நெஞ்சே – திருமுறை2:29 880/4

மேல்


திருவொற்றியூரார் (2)

ஏற்றார் திருவொற்றியூரார் கள கறுப்பு ஏற்றவரே – திருமுறை2:75 1406/3
ஊரூர் புகழும் திருவொற்றியூரார் இன்னும் உற்றிலரே – திருமுறை2:86 1631/2

மேல்


திருவொற்றியூரிடத்தும் (1)

ஒண் தல திருவொற்றியூரிடத்தும் உன்னுகின்றவர் உள்ளகம் எனும் ஓர் – திருமுறை2:20 787/3

மேல்


திருவொற்றியூரிடம் (1)

சுக வேலை மூழ்க திருவொற்றியூரிடம் துன்னி பெற்ற – திருமுறை2:75 1458/3

மேல்


திருவொற்றியூரில் (2)

செய்யகம் ஓங்கும் திருவொற்றியூரில் சிவபெருமான் – திருமுறை2:75 1440/1
உளத்தே இருந்தார் திருவொற்றியூரில் இருந்தார் உவர் விடத்தை – திருமுறை2:82 1572/1

மேல்


திருவோத்தூர் (2)

திணி வாய் எயில் சூழ் திருவோத்தூர் திகழ அமர்ந்த சிவநெறியே தேவர் புகழும் சிவஞான தேவே ஞான_சிகாமணியே – திருமுறை3:19 2502/4
தென் பால் விளங்கும் திருவோத்தூர் திகழும் மதுர செழும் கனியே தேவர் புகழும் சிவஞான தேவே ஞான_சிகாமணியே – திருமுறை3:19 2503/4

மேல்


திருவோத்தூரில் (1)

வீ தூரமா ஓட மெய் தவர்கள் சூழ்ந்த திருவோத்தூரில்
வேதாந்த உண்மையே பூ தவிசின் – திருமுறை3:2 1962/487,488

மேல்


திருஅண்டப்பகுதி (1)

திருஅண்டப்பகுதி எனும் திரு அகவல் வாய்_மலர்ந்த – திருமுறை5:12 3260/2

மேல்


திரை (33)

திரை வாய் சனன கடல் படிந்தே தியங்கி அலைந்தேன் சிவஞான – திருமுறை1:23 308/3
திரை படாத செழும் கடலே சற்றும் – திருமுறை2:8 643/1
திரை ஆர் ஓதை ஒற்றியில் வாழ் தியாகர் அவர்-தம் பவனி-தனை – திருமுறை2:95 1724/1
தெழிப்பால் ஐ வேலை திரை ஒலி போல் ஆர்க்கும் – திருமுறை3:2 1962/9
திரை ஏற்று செம் சடை தேவே அமரர் சிகாமணியே – திருமுறை3:6 2402/4
திரை தாழ் கடலின் பெரும் பிழையே செய்தேன் என்ன செய்வேனே – திருமுறை4:10 2667/4
புலை கொடியேன் புகன்ற பிழை பொறுத்து அருளல் வேண்டும் பொங்கு திரை கங்கை மதி தங்கிய செம் சடையாய் – திருமுறை5:8 3220/2
திரை அறு தண் கடல் அறியேன் அ கடலை கடைந்தே தெள் அமுதம் உண அறியேன் சினம் அடக்க அறியேன் – திருமுறை6:6 3322/2
திரை சேர புரிந்தாலும் திருவுளமே துணை என நான் சிந்தித்து இங்கே – திருமுறை6:10 3374/2
திரை கடந்து அண்ட பிண்ட திசை எலாம் கடந்தே அப்பால் – திருமுறை6:21 3647/2
திரை அறு பெரும் கருணை_வாரியே எல்லாம் செய் சித்தே எனக்கு வாய்த்த செல்வமே ஒன்றான தெய்வமே உய் வகை தெரித்து எனை வளர்த்த சிவமே – திருமுறை6:22 3671/2
சிற்கரை திரை அறு திரு_அருள் கடலே தெள் அமுதே கனியே செழும் பாகே – திருமுறை6:23 3686/3
நவம் தரு நிலைகள் சுதந்தரத்து இயலும் நன்மையும் நரை திரை முதலாம் – திருமுறை6:27 3756/2
திரை கடந்த குரு மணியே சிவ ஞான மணியே சித்த சிகாமணியே என் திரு_நட நாயகனே – திருமுறை6:28 3762/4
திரை கண்ட மாயை கடல் கடந்தேன் அருள் சீர் விளங்கும் – திருமுறை6:38 3864/1
திரை அறும் இன்ப நடம் புரிகின்ற என்பரால் திரு_அடி நிலையே – திருமுறை6:43 3933/4
திரை இலாது எல்லாம்_வல்ல சித்து எனக்கே செய்ததோர் சித்தனே என்கோ – திருமுறை6:51 4033/3
திரை இலதாய் அழிவு இலதாய் தோல் இலதாய் சிறிதும் சினைப்பு இலதாய் பனிப்பு இலதாய் செறிந்திடு கோது இலதாய் – திருமுறை6:57 4130/1
தாய் முதலோரொடு சிறிய பருவம்-அதில் தில்லை தலத்திடையே திரை தூக்க தரிசித்த போது – திருமுறை6:57 4133/1
திரை தூக்கி காட்டுதல் பாரீர் திரு_சிற்றம்பலத்தே – திருமுறை6:80 4594/3
நீர் நிலை திரை வளர் நிலை-தனை அளவி – திருமுறை6:81 4615/363
திரை மறைப்பு எல்லாம் தீர்த்து ஆங்காங்கே – திருமுறை6:81 4615/831
நரை திரை மூப்பு அவை நண்ணா வகை தரும் – திருமுறை6:81 4615/1329
புற்புதம் திரை நுரை புரை முதல் இலது ஓர் – திருமுறை6:81 4615/1387
திரை எலாம் தவிர்த்து செவ்வி உற்று ஆங்கே – திருமுறை6:81 4615/1531
திரை_அற்ற காட்சி அளித்து இன் அமுத தெளிவு அருளி – திருமுறை6:94 4740/3
திரை சேர் மறைப்பை தீர்த்து எனக்கே தெரியா எல்லாம் தெரிவித்து – திருமுறை6:104 4865/1
திரை அற்றுவிட்டது செஞ்சுடர் தோன்றிற்று – திருமுறை6:107 4900/1
திரை அறு கடலே கடல் எழு சுதையே திரு_நட மணியே திரு_நட மணியே – திருமுறை6:117 5239/2
மருள் பெரும் திரை எலாம் மடிந்து நீங்கின – திருமுறை6:125 5400/2
நாறாத மலர் போலும் வாழ்கின்றீர் மூப்பு நரை திரை மரணத்துக்கு என் செய கடவீர் – திருமுறை6:132 5557/3
திரை கடந்த திரு_வெளியில் ஆனந்தாதீத திரு_நடம் செய்யாது செயும் திரு_அடிகள் என்றே – திருமுறை6:137 5633/2
ஒடிந்தது மாமாயை ஒழிந்தது திரை தீர்ந்தது பேர்_ஒளி உதயம்செய்தது இனி தலைவர் வரு தருணம் – திருமுறை6:142 5784/2

மேல்


திரை-அதனால் (1)

பேர் உறு நீல பெரும் திரை-அதனால்
ஆர்_உயிர் மறைக்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/815,816

மேல்


திரை_அற்ற (1)

திரை_அற்ற காட்சி அளித்து இன் அமுத தெளிவு அருளி – திருமுறை6:94 4740/3

மேல்


திரைகள் (1)

திரு_கதவம் திறவாயோ திரைகள் எலாம் தவிர்த்தே திரு_அருளாம் பெரும் சோதி திரு_உரு காட்டாயோ – திருமுறை6:28 3760/1

மேல்


திரைகளால் (1)

விடய நிலைகளை வெவ்வேறு திரைகளால்
அடர்பு உற மறைக்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/827,828

மேல்


திரைந்த (2)

திரைந்த என் உடம்பை திரு_உடம்பு ஆக்கி திகழ்வித்த சித்தனே சிவனே – திருமுறை6:27 3755/4
திரைந்த உடல் விரைந்து உடனே பொன் உடம்பே ஆகி திகழ்ந்து அழியாது ஓங்க அருள் சித்தே மெய் சத்தே – திருமுறை6:57 4096/3

மேல்


திரைந்து (1)

திரைந்து நெகிழ்ந்த தோல் உடம்பும் செழும் பொன் உடம்பாய் திகழ்ந்தேனே – திருமுறை6:128 5482/4

மேல்


திரைந்துதிரைந்து (1)

திரைந்துதிரைந்து உளுத்தவரும் இளமை அடைந்திடவும் செத்தவர்கள் எழுந்திடவும் சித்தாடல் புரிய – திருமுறை6:134 5583/2

மேல்


திரைபடா (1)

திரைபடா கருணை செல்வ_வாரிதியே திருவொற்றியூர் வளர் தேனே – திருமுறை2:14 710/3

மேல்


திரையால் (7)

கரைவின் மாமாயை கரும் பெரும் திரையால்
அரைசு-அது மறைக்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/813,814
பச்சை திரையால் பர வெளி-அதனை – திருமுறை6:81 4615/817
செம்மை திரையால் சித்து உறு வெளியை – திருமுறை6:81 4615/819
பொன்மை திரையால் பொருள் உறு வெளியை – திருமுறை6:81 4615/821
வெண்மை திரையால் மெய் பதி வெளியை – திருமுறை6:81 4615/823
கலப்பு திரையால் கருது அனுபவங்களை – திருமுறை6:81 4615/825
தத்துவ நிலைகளை தனித்தனி திரையால்
அ திறம் மறைக்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/829,830

மேல்


திரையில் (1)

திரையில் புணர்ந்தேன் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை2:86 1627/4

மேல்


திரையிலே (2)

ஊரிலே அ நீரின் உப்பிலே உப்பில் உறும் ஒண் சுவையிலே திரையிலே உற்ற நீர் கீழிலே மேலிலே நடுவிலே உற்று இயல் உறுத்தும் ஒளியே – திருமுறை6:22 3657/2
கரை இலா கடலிலே கடல் உப்பிலே கடல் கடையிலே கடல் இடையிலே கடல் முதலிலே கடல் திரையிலே நுரையிலே கடல் ஓசை-அதன் நடுவிலே – திருமுறை6:22 3664/1

மேல்


திரையும் (2)

திரையும் அற்றது நரையும் அற்றது திரையும் அற்று விழுந்ததே – திருமுறை6:125 5435/4
திரையும் அற்றது நரையும் அற்றது திரையும் அற்று விழுந்ததே – திருமுறை6:125 5435/4

மேல்


திரையோதச (1)

திரையோதச நிலை சிவ வெளி நடுவே – திருமுறை6:81 4615/891

மேல்


திரையோதசத்தே (1)

திரையோதசத்தே திகழ்கின்ற என்றே – திருமுறை6:35 3840/1

மேல்


திரோதாயி (1)

பேசு திரோதாயி எனும் பெண் மடவாய் இது கேள் பின்_முன் அறியாது எனை நீ என் முன் மறைக்காதே – திருமுறை6:102 4848/1

மேல்


திரோதானம் (1)

சற்பனை செய்கின்ற திரோதானம் எனும் சத்தியினால் – திருமுறை3:3 1965/209

மேல்


திரோதை (2)

தலை குலையா தத்துவம் செய் திரோதை என்னும் தனி ஆணை நடத்தி அருள் தலத்தில் என்றும் – திருமுறை3:5 2111/3
அம்மை திரோதை அகன்றாள் எனை விரும்பி – திருமுறை6:129 5497/1

மேல்


தில்லை (87)

தில்லை_அப்பன் என்று உலகு எடுத்து ஏத்தும் சிவபிரான் தரும் செல்வ நின் தணிகை – திருமுறை1:40 430/3
அருள் ஆர் அமுத பெரும் கடலே தில்லை அம்பலத்தில் – திருமுறை2:2 584/1
தில்லை மன்றில் சிவ_பரஞ்சோதியே – திருமுறை2:5 616/2
சிற்பர சிவனே தேவர்-தம் தலைமை தேவனே தில்லை அம்பலத்தே – திருமுறை2:6 629/1
தில்லை வாழ் அரசே தெய்வ மா மணியே திருவொற்றியூர் வரும் தேவே – திருமுறை2:7 636/4
நன்று வந்து அருளும் நம்பனே யார்க்கும் நல்லவனே திரு_தில்லை – திருமுறை2:9 657/1
தில்லை வாய்ந்த செழும் கனியே திரு – திருமுறை2:10 664/1
ஏடகத்து அமர்ந்த ஈசனே தில்லை எந்தையே ஒற்றியூர் இறையே – திருமுறை2:13 696/4
அறவனே தில்லை அம்பலத்து ஆடும் அப்பனே ஒற்றியூர்க்கு அரைசே – திருமுறை2:14 709/4
சிற்பரன் திரு_தில்லை அம்பல – திருமுறை2:17 762/3
சித்த பெருமான் தில்லை பெருமான் தெய்வ பெருமான் சிவபெருமான் – திருமுறை2:19 776/3
செல் அவாவிய பொழில் திருவொற்றி தேனை தில்லை சிற்றம்பலத்து ஆடும் – திருமுறை2:23 814/3
நலன் நேர் தில்லை அம்பலத்தில் நடிக்கும் பதமே நாடினேன் – திருமுறை2:32 917/4
தில்லை பொதுவின் திரு_நடனம் காணேனோ – திருமுறை2:36 983/4
செய்பவன் செயலும் அவை உடனே செய்விப்பானுமாய் தில்லை அம்பலத்துள் – திருமுறை2:38 999/3
ஆய ஒற்றியூர் அண்ணலே தில்லை அம்பலத்தில் நின்று ஆடல்செய் அமுதே – திருமுறை2:44 1058/4
சீலம் மேவிய ஒற்றி அம் பரனே தில்லை அம்பலம் திகழ் ஒளி விளக்கே – திருமுறை2:45 1067/4
திண்ணம் ஈந்து அருள் ஒற்றியூர் அரசே தில்லை அம்பலம் திகழ் ஒளி விளக்கே – திருமுறை2:45 1068/4
செல்லல் நீக்கிய ஒற்றியூர் அரசே தில்லை அம்பலம் திகழ் ஒளி விளக்கே – திருமுறை2:45 1069/4
திர கண்_நெற்றியாய் ஒற்றியாய் தில்லை திரு_சிற்றம்பலம் திகழ் ஒளி விளக்கே – திருமுறை2:45 1070/4
தீய்க்குது என் செய்வேன் ஒற்றி அம் சிவனே தில்லை அம்பலம் திகழ் ஒளி விளக்கே – திருமுறை2:45 1072/4
தில்லை மேவவோ அறிந்திலேன் சிவனே செய்வது என்னை நான் சிறியருள் சிறியேன் – திருமுறை2:46 1083/2
தெற்றி மேவிய தில்லை அப்பா விழி – திருமுறை2:48 1098/2
ஆதியே தில்லை அம்பலத்து ஆடல்செய் – திருமுறை2:48 1100/1
தலத்தனே தில்லை சங்கரனே தலை – திருமுறை2:48 1102/1
எந்தையே தில்லை எம் இறையே குகன் – திருமுறை2:48 1105/1
திருந்த நான்மறை தில்லை சிற்றம்பலத்து – திருமுறை2:48 1106/1
செச்சை மேனி எம் திருவொற்றி அரசே தில்லை ஓங்கிய சிவானந்த தேனே – திருமுறை2:51 1129/4
செய்ய வண்ணனே ஒற்றி அம் பொருளே தில்லை ஓங்கிய சிவானந்த தேனே – திருமுறை2:51 1130/4
செடிகள் நீக்கிய ஒற்றி அம் பரனே தில்லை ஓங்கிய சிவானந்த தேனே – திருமுறை2:51 1131/4
திரு_கண் மூன்று உடை ஒற்றி எம் பொருளே தில்லை ஓங்கிய சிவானந்த தேனே – திருமுறை2:51 1132/4
திண் பெறாநிற்க அருள் ஒற்றி அமுதே தில்லை ஓங்கிய சிவானந்த தேனே – திருமுறை2:51 1133/4
தீதை நீக்கிய ஒற்றி எம் பெருமான் தில்லை ஓங்கிய சிவானந்த தேனே – திருமுறை2:51 1134/4
செஞ்சொல் ஓங்கிய ஒற்றி எம் பெருமான் தில்லை ஓங்கிய சிவானந்த தேனே – திருமுறை2:51 1135/4
செல்லல் நீக்கிய ஒற்றி அம் பொருளே தில்லை ஓங்கிய சிவானந்த தேனே – திருமுறை2:51 1136/4
தெளிய ஓங்கிய ஒற்றி என் அமுதே தில்லை ஓங்கிய சிவானந்த தேனே – திருமுறை2:51 1137/4
செறி பிடித்த வான் பொழில் ஒற்றி அமுதே தில்லை ஓங்கிய சிவானந்த தேனே – திருமுறை2:51 1138/4
நாவலனே தில்லை நாயகனே கடல் நஞ்சை உண்ட – திருமுறை2:58 1206/3
நல்லார் தொழும் தில்லை நாயகனே நன்று அளித்த – திருமுறை2:59 1215/3
தில்லை நின்று ஒளிர் மன்றிடை அமுதே திகழும் ஒற்றியூர் தியாக_நாயகனே – திருமுறை2:61 1240/4
மருதா எழில் தில்லை மன்னா எருது ஏறும் – திருமுறை2:65 1279/2
செய்ய மேல் ஒன்றும் அறிந்திலன் சிவனே தில்லை மன்றிடை தென் முகம் நோக்கி – திருமுறை2:67 1313/3
தில்லை நகரான் சிவபெருமான் தியாக_பெருமான் திரு_பவனி – திருமுறை2:72 1367/2
ஈம புறங்காட்டு எரி ஆடும் எழிலார் தில்லை இனிது அமர்வார் – திருமுறை2:80 1552/1
எல்லை வளைக்கும் தில்லை_உள்ளார் என்றன் மனைக்கு பலிக்கு உற்றார் – திருமுறை2:81 1557/2
தில்லை வளத்தார் அம்பலத்தார் திருவேட்களத்தார் செவ் வணத்தார் – திருமுறை2:82 1564/1
தெற்றி மணி கால் விளங்கு தில்லை சிற்றம்பலமோ அன்றி இந்த – திருமுறை2:91 1677/3
தில்லை நகரார் ஒற்றி உளார் சேர்ந்தார் அல்லர் நான் அவர் பால் – திருமுறை2:94 1713/2
தில்லை_உடையார் திருவொற்றி தியாகர் அவர்-தம் பவனி-தனை – திருமுறை2:95 1726/1
சொல்_பெறும் மெய்ஞ்ஞான சுயம் சோதியாம் தில்லை
சிற்சபையில் வாழ் தலைமை தெய்வமே நல் சிவையாம் – திருமுறை3:2 1962/1,2
தேன் ஏறு மலர் சடை எம் சிவனே தில்லை செழும் சுடரே ஆனந்த தெய்வமே என் – திருமுறை3:5 2140/2
மஞ்சு அடையும் மதில் தில்லை மணியே ஒற்றி வளர் மருந்தே என்னுடைய வாழ்வே வேட்கை – திருமுறை3:5 2141/2
தெரு விளங்கு திரு_தில்லை திரு_சிற்றம்பலத்தே திரு_கூத்து விளங்க ஒளி சிறந்த திரு_விளக்கே – திருமுறை3:17 2500/2
பூசைசெய்வார் உளம் ஆசை செய்வார் தில்லை
ஈசர் எமது நடராஜற்கு மங்களம் – திருமுறை3:27 2566/1,2
காத நெறி மணம் வீசு கனி தரு பொழில் குலவு கடி மதில் தில்லை நகர் வாழ் கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை4:1 2573/4
அலகு இல் வளம் நிறையும் ஒரு தில்லை அம் பதி மேவும் அண்ணலார் மகிழும் மணியே அகிலாண்டமும் சராசரமும் ஈன்று அருள் பரசிவானந்த வல்லி உமையே – திருமுறை4:3 2591/4
அற்பு உடைய அடியர் புகழ் தில்லை அம் பதி மருவும் அண்ணலார் மகிழும் மணியே அகிலாண்டமும் சராசரமும் ஈன்று அருள் பரசிவானந்த வல்லி உமையே – திருமுறை4:3 2592/4
அ கண் நுதல் எம்பிரான் தில்லை அம் பதி மருவும் அண்ணலார் மகிழும் மணியே அகிலாண்டமும் சராசரமும் ஈன்று அருள் பரசிவானந்த வல்லி உமையே – திருமுறை4:3 2593/4
ஐ ஆனனம் கொண்ட தில்லை அம் பதி மருவும் அண்ணலார் மகிழும் மணியே அகிலாண்டமும் சராசரமும் ஈன்று அருள் பரசிவானந்த வல்லி உமையே – திருமுறை4:3 2594/4
அவமானம் நீக்கி அருள் தில்லை அம் பதி மருவும் அண்ணலார் மகிழும் மணியே அகிலாண்டமும் சராசரமும் ஈன்று அருள் பரசிவானந்த வல்லி உமையே – திருமுறை4:3 2595/4
ஆர் இட்ட சடையாளர் தில்லை அம் பதி மருவும் அண்ணலார் மகிழும் மணியே அகிலாண்டமும் சராசரமும் ஈன்று அருள் பரசிவானந்த வல்லி உமையே – திருமுறை4:3 2596/4
ஆய மறை முடி நின்ற தில்லை அம் பதி மருவும் அண்ணலார் மகிழும் மணியே அகிலாண்டமும் சராசரமும் ஈன்று அருள் பரசிவானந்த வல்லி உமையே – திருமுறை4:3 2597/4
அவ்வியம் அகற்றி அருள் தில்லை அம் பதி மருவும் அண்ணலார் மகிழும் மணியே அகிலாண்டமும் சராசரமும் ஈன்று அருள் பரசிவானந்த வல்லி உமையே – திருமுறை4:3 2598/4
அளி நறை கொள் இதழி வனை தில்லை அம் பதி மருவும் அண்ணலார் மகிழும் மணியே அகிலாண்டமும் சராசரமும் ஈன்று அருள் பரசிவானந்த வல்லி உமையே – திருமுறை4:3 2599/4
ஆறு அணிந்திடு சடையர் தில்லை அம் பதி மருவும் அண்ணலார் மகிழும் மணியே அகிலாண்டமும் சராசரமும் ஈன்று அருள் பரசிவானந்த வல்லி உமையே – திருமுறை4:3 2600/4
வளம் கொளும் தில்லை பொன் மன்று_உடையானை வானவர் சென்னியின் மாணிக்கம்-தன்னை – திருமுறை4:5 2619/1
சேயும் நின் அருள் நசையுறும் கண்டாய் தில்லை மன்றிடை திகழ் ஒளி விளக்கே – திருமுறை4:19 2797/4
தில்லை சிதம்பர சித்தனடி தேவ – திருமுறை4:31 2968/3
தண்டலை விளங்கும் தில்லை தலத்தில் பொன்_அம்பலத்தே – திருமுறை4:33 2978/1
அன்னம்பாலிக்கும் தில்லை பொன்_அம்பலத்தில் ஆடும் – திருமுறை4:34 2987/1
திரு_அருள் புனிதை மகிழ நின்று ஆடும் தில்லை மன்று அழகனே என்பாள் – திருமுறை4:36 2996/1
ஓடுவாள் தில்லை திரு_சிற்றம்பலம் என்று உருகுவாள் உணர்வு_இலள் ஆகி – திருமுறை4:36 2997/1
திரு தகு தில்லை திரு_சிற்றம்பலத்தே தெய்வம் ஒன்று உண்டு எமக்கு என்பாள் – திருமுறை4:36 3003/1
விண் படைத்த பொழில் தில்லை அம்பலத்தான் எவர்க்கும் மேல் ஆனான் அன்பர் உளம் மேவும் நடராஜன் – திருமுறை4:39 3017/1
செஞ்சாலி வயல் ஓங்கு தில்லை மன்றில் ஆடும் திரு_நடம் கண்டு அன்பு உருவாய் சித்த சுத்தன் ஆகி – திருமுறை5:1 3047/2
வான் கேட்கும் புகழ் தில்லை மன்றில் நடம் புரிவாய் மணி மிடற்று பெரும் கருணை வள்ளல் என் கண்மணியே – திருமுறை5:1 3048/4
பூ வருக்கும் பொழில் தில்லை அம்பலத்தே நடனம் புரிந்து உயிருக்கு இன்பு அருளும் பூரண வான் பொருளே – திருமுறை5:2 3096/4
தேர் அணியும் நெடு வீதி தில்லை நகர் உடையாள் சிவகாமவல்லி பெரும் தேவி உளம் களிப்ப – திருமுறை5:4 3178/2
தெரு விளங்கு திரு_தில்லை திரு_சிற்றம்பலத்தே திரு_கூத்து விளங்க ஒளி சிறந்த திரு_விளக்கே – திருமுறை6:1 3268/2
குணவாளன் தில்லை அருள் கூத்தன் உமையாள் – திருமுறை6:40 3901/3
தாய் முதலோரொடு சிறிய பருவம்-அதில் தில்லை தலத்திடையே திரை தூக்க தரிசித்த போது – திருமுறை6:57 4133/1
யா வகை சேர் வாயில் எயில் தில்லை என்கிலையே – திருமுறை6:61 4234/3
ஒன்று ஒன்று ஒன்று ஒன்று ஒன்று ஒன்று ஒன்று ஒன்று தில்லை மணி – திருமுறை6:61 4235/3
நடிப்பார் வதி தில்லை நல் கோபுரத்தின் – திருமுறை6:61 4241/1
எம் பலத்தால் எம்மை ஏன்றுகொள தில்லை
அம்பலத்து ஆடும் எம் ஐயர் பதத்திற்கே – திருமுறை6:69 4339/1,2
வான் அந்தமாம் தில்லை மன்றிடை என்றும் நின்று – திருமுறை6:69 4342/1
தே ஆர் தில்லை சிற்சபை மேவும் திருவாளர் – திருமுறை6:125 5335/3

மேல்


தில்லை_அப்பன் (1)

தில்லை_அப்பன் என்று உலகு எடுத்து ஏத்தும் சிவபிரான் தரும் செல்வ நின் தணிகை – திருமுறை1:40 430/3

மேல்


தில்லை_உடையார் (1)

தில்லை_உடையார் திருவொற்றி தியாகர் அவர்-தம் பவனி-தனை – திருமுறை2:95 1726/1

மேல்


தில்லை_உள்ளார் (1)

எல்லை வளைக்கும் தில்லை_உள்ளார் என்றன் மனைக்கு பலிக்கு உற்றார் – திருமுறை2:81 1557/2

மேல்


தில்லையாய் (1)

தில்லையாய் உன்றன் உளத்துக்கு என் ஆமோ திகழும் ஒற்றியூர் தியாக மா மணியே – திருமுறை2:40 1018/4

மேல்


தில்லையிடை (1)

தில்லையிடை மேவும் எங்கள் செல்வ பெரு வாழ்வே – திருமுறை2:54 1169/1

மேல்


தில்லையின் (1)

மெய்த்த தில்லையின் மேவிய இன்பமே – திருமுறை2:48 1107/2

மேல்


திலக (9)

திலக வாள்_நுதலார்க்கு உழன்றினை தீமையே புரிந்தாய் விரிந்தனை – திருமுறை2:26 857/3
திலக முகத்தாய் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை2:86 1613/4
திலக_நுதலாய் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை2:86 1621/4
திலக ஒண் நுதல் உண்ணாமுலை உமையாள் சேர் இட பாலும் கண்டு அடியேன் – திருமுறை3:16 2496/3
திலக வாள் நுதலார் சித்திபுத்திகளை சேர்த்து அணைத்திடும் இரு மருங்கும் – திருமுறை3:22 2520/3
திலக நீ விழைவாய் நடராச சிகாமணியே – திருமுறை4:15 2769/4
திலக வாள் நுதலாள் இவ்வணம் புலம்பி தியக்கமுற்று அழுங்குகின்றாளே – திருமுறை4:36 2998/4
திலக நல் காழி ஞானசம்பந்த தெள் அமுதாம் சிவ குருவே – திருமுறை5:9 3226/4
திலக வாள் நுதலார்-தமை கனவிடத்தும் சிறிதும் நான் விழைந்திலேன் இந்த – திருமுறை6:55 4074/1

மேல்


திலக_நுதலாய் (1)

திலக_நுதலாய் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை2:86 1621/4

மேல்


திலகம் (12)

திலகம் திகழ்வாள் நுதல் பரையின் செல்வ புதல்வா திறல்-அதனால் – திருமுறை1:43 460/3
திலகம் திகழிடத்து தேவே இலகு திரு – திருமுறை1:52 553/2
உன் என்றால் எனது உரை மறுத்து எதிராய் உலக மாயையில் திலகம் என்று உரைக்கும் – திருமுறை2:67 1318/2
திலகம் அனையார் புறம் காட்டில் சேர்ந்து நடித்தார் என்றாலும் – திருமுறை2:93 1696/3
திலகம் செறி வாள் நுதல் கரும்பே தேனே கனிந்த செழும் கனியே தெவிட்டாது அன்பர் உளத்து உள்ளே தித்தித்து எழும் ஓர் தெள் அமுதே – திருமுறை3:11 2470/2
திலகம் தழைத்த நுதல் கரும்பே செல்வ திருவே கலை குருவே சிறக்கும் மலை_பெண்மணியே மா தேவி இச்சை ஞானமொடு – திருமுறை3:15 2488/2
திலகம் பெறு நெய் என நின்று இலகும் சிவம் என்கோ – திருமுறை3:25 2552/3
திலகம் பரவும் நுதல்_பாகன் என்பது அருளின் திறத்து அன்றே – திருமுறை4:10 2663/4
திலகம் என்ற நம் குரு சிதம்பரம் சிவ_சிதம்பரம் சிவ_சிதம்பரம் – திருமுறை4:22 2803/4
திலகம் என திகழ்ந்து எனது சென்னி மிசை அமர்ந்த திரு_அடிகள் வருந்த நடை செய்து அருளி அடியேன் – திருமுறை5:2 3159/2
பொன் நுதற்கு திலகம் எனும் சிவகாமவல்லி பூவை ஒரு புறம் களிப்ப பொது நடம் செய் பொருளே – திருமுறை5:3 3169/4
திலகம் எனா நின்றது உத்தர ஞான சிதம்பரமே – திருமுறை6:53 4048/4

மேல்


திலகமே (2)

திலகமே திரு ஒற்றி எம் உறவே செல்வமே பரசிவ பரம்பொருளே – திருமுறை2:53 1149/4
தேடி வைத்த தெய்வ திலகமே நீடு பவம் – திருமுறை3:2 1962/548

மேல்


திலகவதி (1)

அருள் வழங்கும் திலகவதி அம்மையார் பின் அவதரித்த மணியே சொல்லரசே ஞான – திருமுறை5:10 3245/1

மேல்


திலகன் (1)

இலக அருள்செய்தான் இசைந்தே திலகன் என – திருமுறை6:125 5391/2

மேல்


திலத (1)

நாடும் திலத நய புலவர் நாள்-தோறும் – திருமுறை3:2 1962/245

மேல்


திலதவதியார் (1)

செல் நதி கையோங்கி திலதவதியார் பரவும் – திருமுறை3:2 1962/441

மேல்


திலதை (1)

பாடும் திலதை பதி நிதியே ஆடு மயில் – திருமுறை3:2 1962/246

மேல்


திவ்விய (3)

மதி கொள் அன்பர் மனம் எனும் திவ்விய
பதி கொள் செல்வ படம்பக்கநாதரே – திருமுறை2:15 722/1,2
எண்ணமே தகும் அன்பர்-தம் துணையே இலங்கும் திவ்விய எண்_குண_பொருப்பே – திருமுறை2:18 765/2
செடியர் தேடுறா திவ்விய ஒளியே திகழும் ஒற்றியூர் தியாக மா மணியே – திருமுறை2:40 1026/4

மேல்


திவசங்கள்-தொறும் (1)

திவசங்கள்-தொறும் கொண்டிடு தீமை பிணி தீரும் – திருமுறை1:30 355/1

மேல்


திவலை (2)

திவலை ஒழிக்கும் திரு_தணிகை திருமால் மருகன் திரு_தாட்கு – திருமுறை1:49 522/3
தேட என் வசம் அன்றது சிவனே திரு_அருள்_கடல் திவலை ஒன்று உறுமேல் – திருமுறை2:44 1062/2

மேல்


திவலையே (1)

ஆண்ட நின் கருணை_கடலிடை ஒரு சிற்றணுத்துணை திவலையே எனினும் – திருமுறை2:6 626/1

மேல்


திவள் (2)

திவள் உற்ற அண்ட திரளின் எங்கெங்கும் – திருமுறை6:81 4615/133
திவள் ஒளி பருவம் சேர்ந்த நல்லவளே – திருமுறை6:81 4615/1425

மேல்


திவளும் (1)

திவளும் இழையாய் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை2:86 1623/4

மேல்


திளைக்க (1)

தேன் ஒருவா மொழிச்சியரை திளைக்க விழைந்தேனோ தீம் சுவைகள் விரும்பினனோ தீமைகள் செய்தேனோ – திருமுறை6:33 3817/2

மேல்


திளைக்கின்ற (2)

செறியாமல் செறிகின்ற செறிவினுள் செறிவே திளையாமல் திளைக்கின்ற திளைப்புறு திளைப்பே – திருமுறை6:23 3707/2
தேறு அறிவு ஆகி சிவானுபவத்தே சின்மயமாய் நான் திளைக்கின்ற போது – திருமுறை6:138 5679/2

மேல்


திளைக்கின்றாய் (1)

தெவ்வின் மடவாரை திளைக்கின்றாய் தீ விடத்தை – திருமுறை3:3 1965/739

மேல்


திளைக்கும் (1)

திளைக்கும் மா தவத்தோர்க்கு அருள்செயும் தணிகை தெய்வமே அருள் செழும் தேனே – திருமுறை1:35 385/4

மேல்


திளைத்த (1)

திளைத்த யோகர் உளத்து ஓங்கி திகழும் துரியாதீதம் மட்டும் – திருமுறை3:13 2477/3

மேல்


திளைத்திடும்-தோறும் (1)

திளைத்திடும்-தோறும் வெறுப்பொடும் உண்டேன் இன்றுமே வெறுப்பில் உண்கின்றேன் – திருமுறை6:12 3397/2

மேல்


திளைத்து (1)

தீரேனோ நின் அடியை சேவித்து ஆனந்த_வெள்ளம் திளைத்து ஆடேனோ – திருமுறை1:16 233/3

மேல்


திளைத்தே (1)

எஞ்சாத நெடும் காலம் இன்ப_வெள்ளம் திளைத்தே இனிது மிக வாழிய என்று எனக்கு அருளி செய்தாய் – திருமுறை5:1 3047/3

மேல்


திளைத்தோர் (1)

திளைத்தோர் பரவும் திரு_தணிகை தேவே ஞான செழும் சுடரே – திருமுறை1:5 86/4

மேல்


திளைப்புறு (1)

செறியாமல் செறிகின்ற செறிவினுள் செறிவே திளையாமல் திளைக்கின்ற திளைப்புறு திளைப்பே – திருமுறை6:23 3707/2

மேல்


திளைப்பே (1)

செறியாமல் செறிகின்ற செறிவினுள் செறிவே திளையாமல் திளைக்கின்ற திளைப்புறு திளைப்பே
பிரியாமல் என் உளம் கலந்த மெய் கலப்பே பிறவாமல் இறவாமல் எனை வைத்த பெருக்கே – திருமுறை6:23 3707/2,3

மேல்


திளைப்பேன் (1)

திளைப்பேன் எனினும் கதிர் வடி வேல் தேவே என்னும் திரு_மொழியால் – திருமுறை1:43 465/2

மேல்


திளையாமல் (1)

செறியாமல் செறிகின்ற செறிவினுள் செறிவே திளையாமல் திளைக்கின்ற திளைப்புறு திளைப்பே – திருமுறை6:23 3707/2

மேல்


திற (14)

சிவனே கதவை திற – திருமுறை6:35 3832/4
தேவே கதவை திற – திருமுறை6:35 3833/4
சிவனே கதவை திற – திருமுறை6:35 3834/4
சிவனே கதவை திற – திருமுறை6:35 3835/4
திற பாவலர் போற்றும் சிற்றம்பலவா – திருமுறை6:35 3836/3
சிறப்பா கதவை திற – திருமுறை6:35 3836/4
செல்வா கதவை திற – திருமுறை6:35 3837/4
தேவா கதவை திற – திருமுறை6:35 3838/4
திருவே கதவை திற – திருமுறை6:35 3839/4
தேனே கதவை திற – திருமுறை6:35 3840/4
தேகா கதவை திற – திருமுறை6:35 3841/4
திற பேர்_உலகில் உனை பாடி ஆடும் வண்ணம் செப்புகவே – திருமுறை6:54 4063/4
நீரிடை பூ இயல் நிகழுறு திற இயல் – திருமுறை6:81 4615/407
காற்றிடை பூ இயல் கருதுறு திற இயல் – திருமுறை6:81 4615/463

மேல்


திறக்க (6)

அளி வண்ணம் வருந்தியிட நடந்து அருளி அடியேன் அடைந்த இடத்து அடைந்து கதவம் திறக்க புரிந்து – திருமுறை5:2 3061/2
பொன் உருவ திரு_மேனி கொண்டு நடந்து அடியேன் பொருந்தும் இடத்து அடைந்து கதவம் திறக்க புரிந்து – திருமுறை5:2 3110/2
கண்டவரும் காணாத நடு_இரவு-தனில் யான் கருதும் இடத்து அடைந்து கதவம் திறக்க புரிந்து – திருமுறை5:2 3111/2
பூணுகின்ற திரு_அடிகள் வருந்த நடந்து அடியேன் பொருந்தும் இடத்து அடைந்து கதவம் திறக்க புரிந்து – திருமுறை5:2 3125/2
மிக்க இருள் இரவினிடை நடந்து எளியேன் இருக்கும் வியன் மனையில் அடைந்து கதவம் திறக்க புரிந்து – திருமுறை5:2 3140/3
இன்று அலைவின் மிக சிவந்து வருந்த நடந்து எளியேன் இருக்கும் இடத்து அடைந்து கதவம் திறக்க புரிந்து – திருமுறை5:2 3150/2

மேல்


திறக்கச்செய்து (1)

தெரு அடைந்து நான் இருக்கும் மனை காப்பு திறக்கச்செய்து அருளி பொருள் ஒன்று என் செங்கை-தனில் அளித்தாய் – திருமுறை5:2 3116/3

மேல்


திறக்கும் (2)

பெட்டி இதில் உலவாத பெரும் பொருள் உண்டு இது நீ பெறுக என அது திறக்கும் பெரும் திறவுக்கோலும் – திருமுறை6:30 3781/1
பாலும் கொடுத்தான் பதி திறக்கும் ஓர் திறவுக்கோலும் – திருமுறை6:129 5494/1

மேல்


திறங்கள் (2)

செப்பார் கலைகள் மொழிந்த பொருள் திறங்கள் அனைத்தும் தெரிந்து தெளிந்து – திருமுறை6:16 3587/1
அண்ட பரப்பின் திறங்கள் அனைத்தும் அறிய வேண்டியே – திருமுறை6:112 4994/1

மேல்


திறத்தர் (1)

தீது தவிர்ப்பார் திருவொற்றி தியாகர் அழியா திறத்தர் அவர் – திருமுறை2:79 1538/1

மேல்


திறத்தர்களும் (1)

திருத்தம் மிகு முனிவர்களும் தேவர்களும் அழியா சித்தர்களும் சிருட்டி செயும் திறத்தர்களும் காக்கும் – திருமுறை6:49 4010/1

மேல்


திறத்தன் (1)

திடம் மடுத்து உறு பாம்பின் ஆட்டம்-அது கண்டு அஞ்சு சிறுவன் யானாக நின்றேன் தீர துரந்து அந்த அச்சம் தவிர்த்திடு திறத்தன் நீ ஆகல் வேண்டும் – திருமுறை4:1 2575/2

மேல்


திறத்தனடி (1)

சிற்பர யோக திறத்தனடி அந்த – திருமுறை1:50 533/3

மேல்


திறத்தாய் (2)

ஈட்டும் திறத்தாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை2:98 1905/4
திறத்தாய் வயித்தியநாதா அமரர் சிகாமணியே – திருமுறை3:7 2413/4

மேல்


திறத்தால் (1)

திரு தகு சீர் அதிகை அருள் தலத்தின் ஓங்கும் சிவ_கொழுந்தின் அருள் பெருமை திறத்தால் வாய்மை – திருமுறை5:10 3237/1

மேல்


திறத்தாள் (1)

பொய்யாத வரம் எனக்கு புரிந்த பரம் பரை வான் பூதம் முதல் கருவி எலாம் பூட்டுவிக்கும் திறத்தாள்
செய்யாளும் கலையவளும் உருத்திரையும் வணங்கும் சிவகாமவல்லி பெரும் தேவி உளம் களிப்ப – திருமுறை5:4 3174/1,2

மேல்


திறத்தான் (1)

செய்தாலும் தீமை எலாம் பொறுத்து அருள்வான் பொதுவில் திரு_நடம் செய் பெரும் கருணை திறத்தான் அங்கு அவனை – திருமுறை6:134 5597/1

மேல்


திறத்தில் (2)

சீர் உரு ஆகும் நின் மாற்றாளை நீ தெளியா திறத்தில்
நீர் உரு ஆக்கி சுமந்தார் அதனை நினைந்திலையே – திருமுறை2:75 1409/2,3
சிற்பதத்தில் பர ஞான மயம் ஆகும் என்றால் தெளிவு_உடையார் காண்கின்ற திறத்தில் அவர்க்கு இருக்கும் – திருமுறை5:6 3198/3

மேல்


திறத்தின் (2)

தேன் ஆர் அலங்கல் குழல் மடவார் திறத்தின் மயங்கா திறல் அடைதற்கு – திருமுறை1:19 262/1
அருள் திறத்தின் நடிக்கின்ற என்னுடைய தலைவர் அருள் பெருமை எவர் உரைப்பார் அறியாய் என் தோழி – திருமுறை6:137 5644/4

மேல்


திறத்தினில் (2)

திருந்த அறியேன் திரு_அருளின் செயல் அறியேன் அறம்-தான் செய்து அறியேன் மனம் அடங்கும் திறத்தினில் ஓர் இடத்தே – திருமுறை6:6 3313/2
தெருட்டுகின்ற சத்தி மிக சிறிது அதனில் கோடி திறத்தினில் ஓர்சிறிது ஆகும் திரு_சிற்றம்பலத்தே – திருமுறை6:137 5644/3

மேல்


திறத்தினும் (1)

எவ்வகை திறத்தினும் எய்துதற்கு அரிதாம் – திருமுறை6:81 4615/1161

மேல்


திறத்தினை (3)

அருள் திறத்தினை நினைந்து நெக்குருகி அழுது கண்கள் நீர் ஆர்ந்திட நில்லேன் – திருமுறை1:40 433/3
தெருள் விளங்கும் ஒரு பொருள் என் செங்கை-தனில் அளித்தாய் சிவபெருமான் பெரும் கருணை திறத்தினை என் என்பேன் – திருமுறை5:2 3115/3
திரு_மணி மன்றிடை நடிக்கும் பெருமான் நின் கருணை திறத்தினை இ சிறியேன் நான் செப்புதல் எங்ஙனமே – திருமுறை5:2 3116/4

மேல்


திறத்தினையும் (1)

கரிய மணி திறத்தினையும் காண வல்லேன் அல்லேன் கண்மணியே நின் திறத்தை காணுதல் வல்லேனோ – திருமுறை6:33 3813/3

மேல்


திறத்தீர் (2)

வரப்படும் திறத்தீர் உமை அடைந்தால் வாய் திறந்து ஒரு வார்த்தையும் சொல்லீர் – திருமுறை2:11 673/2
ஆட்டும் திறத்தீர் நீர் என்றேன் அணங்கே இரு செப்பிடை ஆட்டும் – திருமுறை2:98 1905/2

மேல்


திறத்து (5)

செங்கை அம் காந்தள் அனைய மின்னார்-தம் திறத்து உழன்றே – திருமுறை1:3 57/1
தீங்கு நெஞ்சினேன் வேங்கையை அனையேன் தீய மாதர்-தம் திறத்து உழல்கின்றேன் – திருமுறை1:27 343/1
நோக்கும் திறத்து எழுந்த நுண் உணர்வாய் நீக்கம் இலா – திருமுறை3:3 1965/24
திலகம் பரவும் நுதல்_பாகன் என்பது அருளின் திறத்து அன்றே – திருமுறை4:10 2663/4
தள்ள அரும் திறத்து என் உள்ளகம் புகுந்தான் தந்தையை தடுப்பவர் யாரே – திருமுறை6:48 4001/4

மேல்


திறத்துக்கு (2)

சீல அருளின் திறத்துக்கு இலச்சினையாம் – திருமுறை3:3 1965/439
சீர் அமுதம் ஆகி எல்லாம் தித்திப்பது அன்பு ஓர்சிறிதும் இலா கடை புலையேன் திறத்துக்கு இங்கு என்றால் – திருமுறை5:6 3197/3

மேல்


திறத்தேன் (1)

குறியாத கொடும் பாவ சுமை சுமக்கும் திறத்தேன் கொல்லாமை என்பதை ஓர் குறிப்பாலும் குறியேன் – திருமுறை6:4 3295/2

மேல்


திறத்தை (15)

அட்ட_மூர்த்தம்-அது ஆகிய பொருளை அண்டர் ஆதியோர் அறிகிலா திறத்தை
விட்ட வேட்கையர்க்கு அங்கையில் கனியை வேத மூலத்தை வித்தக விளைவை – திருமுறை2:23 815/1,2
சேல் அறியா விழி மங்கை_பங்கா நின் திறத்தை மறை – திருமுறை3:6 2282/3
தெருள் உதிக்கும் மணி மன்றில் திரு_நடம் செய் அரசே சிவபெருமான் நின் கருணை திறத்தை வியக்கேனே – திருமுறை5:2 3132/4
மருள் உடைய மாயை எலாம் தேய மணி மன்றின் மா நடம் செய் துரையே நின் மன் அருளின் திறத்தை
இருள் உடைய மன சிறியேன் பாடுகின்றேன் பருவம் எய்தினன் என்று அறிஞர் எலாம் எண்ணி மதித்திடவே – திருமுறை5:4 3172/3,4
மன்னிய பொன் மணி பொதுவில் இன்ப நடம் புரிந்து வயங்குகின்ற துரையே நின் மா கருணை திறத்தை
உன்னி உவந்து உணர்ந்து உருகி பாடுகின்றேன் எங்கள் உடையானே நின் அருளின் அடையாளம் இதுவே – திருமுறை5:4 3179/3,4
தேய்ந்த போது அடியேன் பயந்த வெம் பயத்தை தீர்த்து மேல் ஏற்றிய திறத்தை
வாய்ந்து உளே கருதி மலை என பணைத்தே மனம் களிப்புற்று மெய் இன்பம் – திருமுறை6:13 3529/2,3
கரிய மணி திறத்தினையும் காண வல்லேன் அல்லேன் கண்மணியே நின் திறத்தை காணுதல் வல்லேனோ – திருமுறை6:33 3813/3
செம்மையை எல்லா சித்தியும் என்-பால் சேர்ந்திட புரி அருள் திறத்தை
அம்மையை கருணை அப்பனை என் பேர்_அன்பனை கண்டுகொண்டேனே – திருமுறை6:46 3978/3,4
சின்ன வயதில் என்னை ஆண்ட திறத்தை நினைக்குதே – திருமுறை6:112 4968/3
சிறப்பாய் எல்லாம்_வல்ல சித்தி திறத்தை காட்டியே – திருமுறை6:112 5057/2
இவ்வணத்தது என்று அறிந்திடற்கு அரிதாம் எந்தை நின் திரு_அருள் திறத்தை
எவ்வணத்து அறிவேன் எங்ஙனம் புகல்வேன் என் தரத்து இயலுவதேயோ – திருமுறை6:125 5359/2,3
தீமை எலாம் நன்மை என்றே திருவுளம் கொண்டு அருளி சிறியேனுக்கு அருள் அமுத தெளிவு அளித்த திறத்தை
ஆமயம் தீர்த்து இயற்கை இன்ப அனுபவமே மயமாய் அம்பலத்தே விளங்குகின்ற அருள்_பெரும்_சோதியை ஓர் – திருமுறை6:134 5581/1,2
தெருளாத பருவத்தே தெருட்டி மணம் புரிந்த சீராளர் அவர் பெருமை திறத்தை எவர் புகல்வார் – திருமுறை6:137 5626/2
தெருளாத பருவத்தே தெருட்டி மணம் புரிந்த திருவாளர் அவர் பெருமை திறத்தை எவர் புகல்வார் – திருமுறை6:142 5748/2
புண்ணியனார் என் உளத்தே புகுந்து அமர்ந்த தலைவர் பொது விளங்க நடிக்கின்ற திரு_கூத்தின் திறத்தை
எண்ணிய நான் எண்ணு-தொறும் உண்டு பசி தீர்ந்தே இருக்கின்றேன் அடிக்கடி நீ என்னை அழைக்கின்றாய் – திருமுறை6:142 5757/1,2

மேல்


திறத்தோரும் (1)

செம்பொருளை சார்ந்த திறத்தோரும் மண் பொருள் போய் – திருமுறை3:3 1965/1384

மேல்


திறந்தனரால் (1)

கதவம் திறந்தனரால் எம் கடவுளரே – திருமுறை2:24 828/4

மேல்


திறந்தாய் (1)

சிவ நிலைக்கும்படி எனது செங்கையில் ஒன்று அளித்து சித்தம் மகிழ்ந்து உறைக என திரு_பவளம் திறந்தாய்
பவ நிலைக்கும் கடை நாயேன் பயின்ற தவம் அறியேன் பரம்பர மா மன்றில் நடம் பயின்ற பசுபதியே – திருமுறை5:2 3094/3,4

மேல்


திறந்திடப்பெற்றேன் (1)

கடல் கடந்தேன் கரை அடைந்தேன் கண்டுகொண்டேன் கோயில் கதவு திறந்திடப்பெற்றேன் காட்சி எலாம் கண்டேன் – திருமுறை6:125 5449/1

மேல்


திறந்திடுதல் (1)

செடிகள் இலா திரு_கதவம் திறப்பித்து காட்டி திரும்பவும் நீர் மூடுவித்தீர் திறந்திடுதல் வேண்டும் – திருமுறை6:30 3780/3

மேல்


திறந்து (19)

வரப்படும் திறத்தீர் உமை அடைந்தால் வாய் திறந்து ஒரு வார்த்தையும் சொல்லீர் – திருமுறை2:11 673/2
வள்ளியீர் என நும்மை வந்து அடைந்தால் வாய் திறந்து ஒரு வார்த்தையும் சொல்லீர் – திருமுறை2:11 674/2
வள்ளல் என்று உமை வந்து அடைந்து ஏற்றால் வாய் திறந்து ஒரு வார்த்தையும் சொல்லீர் – திருமுறை2:11 675/2
வண்மை கேட்டு இங்கு வந்து அடைந்து ஏற்றால் வாய் திறந்து ஒரு வார்த்தையும் சொல்லீர் – திருமுறை2:11 676/2
வந்து அடைந்த எற்கு உண்டு இலை எனவே வாய் திறந்து ஒரு வார்த்தையும் சொல்லீர் – திருமுறை2:11 677/2
வல்லை வந்து நின்று ஏற்றிடில் சிறிதும் வாய் திறந்து ஒரு வார்த்தையும் சொல்லீர் – திருமுறை2:11 678/2
வளிக்குள் பஞ்சு_அனையேன் அடைந்து ஏற்றால் வாய் திறந்து ஒரு வார்த்தையும் சொல்லீர் – திருமுறை2:11 679/2
மற்றும் நான் நம்பி ஈங்கு வந்து ஏற்றால் வாய் திறந்து ஒரு வார்த்தையும் சொல்லீர் – திருமுறை2:11 680/2
மையல் கொண்டிடும் மனத்தொடும் வந்தால் வாய் திறந்து ஒரு வார்த்தையும் சொல்லீர் – திருமுறை2:11 681/2
வாய்_இலார் என இருக்கின்றீர் அல்லால் வாய் திறந்து ஒரு வார்த்தையும் சொல்லீர் – திருமுறை2:11 682/2
அவ நிலைக்கும் கடை புலையேன் இருக்கும் இடத்து இரவில் அணைந்து அருளி கதவு திறந்து அடியேனை அழைத்தே – திருமுறை5:2 3094/2
திறந்து அருளி அணைந்திடுவாய் சிற்சபை வாழ் அரசே சித்த சிகாமணியே என் திரு_நட நாயகனே – திருமுறை6:28 3764/4
ஏறுகின்ற திறம் விழைந்தேன் ஏற்றுவித்தாய் அங்கே இலங்கு திரு_கதவு திறந்து இன் அமுதம் அளித்தே – திருமுறை6:28 3766/3
எட்டிரண்டும் தெரியாதேன் என் கையிலே கொடுத்தீர் இது தருணம் திறந்து அதனை எடுக்க முயல்கின்றேன் – திருமுறை6:30 3781/2
உள்ளானை கதவு திறந்து உள்ளே காண உளவு எனக்கே உரைத்தானை உணரார் பாட்டை – திருமுறை6:44 3936/1
திறவானை என்னளவில் திறந்து காட்டி சிற்சபையும் பொன்_சபையும் சேர்வித்தானை – திருமுறை6:44 3937/3
ஓல கபாடத்தை சால திறந்து அருள் – திருமுறை6:70 4450/1
கண்டு களிகொண்டு திறந்து உண்டு நடு நாட்டு – திருமுறை6:121 5258/2
வம்பு இசைத்தேன் அன்றடி நீ என் அருகே இருந்து உன் மணி நாசி அடைப்பதனை திறந்து முகந்து அறி காண் – திருமுறை6:142 5714/3

மேல்


திறந்தே (1)

திரு தகும் ஓர் தருணம் இதில் திரு_கதவம் திறந்தே திரு_அருள் பேர்_ஒளி காட்டி திரு_அமுதம் ஊட்டி – திருமுறை6:28 3769/1

மேல்


திறப்பட (1)

திறப்பட நன்கு உணராதே திரு_அருளோடு ஊடி தீமை புகன்றேன் கருணை திறம் சிறிதும் தெளியேன் – திருமுறை5:8 3223/1

மேல்


திறப்பது (1)

வலம்கொளும் அ மேல் நிலையின் உண்மை எது என்றால் மவுனம்சாதிப்பது அன்றி வாய் திறப்பது இலையே – திருமுறை6:140 5701/4

மேல்


திறப்பித்து (64)

தெரு மாலை கதவு-தனை திறப்பித்து நின்று செவ் வண்ணத்திடை பசந்த திரு_மேனி காட்டி – திருமுறை5:2 3062/3
அன்று ஒரு நாள் இரவிடை வந்து அணி கதவம் திறப்பித்து அருள் மலர் சேவடி வாயிற்படி புறத்தும் அகத்தும் – திருமுறை5:2 3063/1
இரவில் அடி வருந்த நடந்து எழில் கதவம் திறப்பித்து எனை அழைத்து மகனே நீ இ உலகில் சிறிதும் – திருமுறை5:2 3064/1
இயங்காத இரவிடை அன்று ஒரு நாள் வந்து எளியேன் இருக்கும் இடம்-தனை தேடி கதவு திறப்பித்து
கயங்காத மலர்_அடிகள் கவின் வாயிற்படியின் கடை புறத்தும் அகத்தும் வைத்து களித்து எனை அங்கு அழைத்து – திருமுறை5:2 3065/1,2
ஒரு நாள் அன்று இரவில் அடி வருந்த நடந்து அடியேன் உற்ற இடம்-தனை தேடி கதவு திறப்பித்து
மரு நாள மலர்_அடி ஒன்று உள்ளகத்தே பெயர்த்துவைத்து மகிழ்ந்து எனை அழைத்து வாங்கு இதனை என்று – திருமுறை5:2 3066/1,2
கடும் மாலை நடு_இரவில் கதவு திறப்பித்து கடையேனை அழைத்து எனது கையில் ஒன்று கொடுத்து – திருமுறை5:2 3067/3
குறை முடிக்கும்படி கதவம் திறப்பித்து நின்று கூவி எனை அழைத்து ஒன்று கொடுத்து அருளி செய்தாய் – திருமுறை5:2 3068/2
வன்பர்களில் தலைநின்ற வஞ்சகனேன் இருந்த மனை கதவு திறப்பித்து மகிழ்ந்து எனை அங்கு அழைத்து – திருமுறை5:2 3070/2
ஞால நிலை அடி வருந்த நடந்து அருளி அடியேன் நண்ணும் இடம்-தனில் கதவம் நன்று திறப்பித்து
கால நிலை கருதி மனம் கலங்குகின்ற மகனே கலங்காதே என்று எனது கையில் ஒன்று கொடுத்து – திருமுறை5:2 3071/1,2
இருள் நிறைந்த இரவில் அடி வருந்த நடந்து அடியேன் இருக்கும் இடம்-தனை தேடி கதவு திறப்பித்து
மருள் நிறைந்த மனத்தாலே மயங்குகின்ற மகனே மயங்காதே என்று என்னை வரவழைத்து புகன்று – திருமுறை5:2 3072/1,2
தொல் மயமாம் இரவினிடை கதவு திறப்பித்து துணிந்து அழைத்து என் கை-தனிலே தூய ஒன்றை அளித்து – திருமுறை5:2 3073/2
கரணமுற்று நடந்து அடியேன் இருக்கும் இடம் தேடி கதவு திறப்பித்து அருளி கடையேனை அழைத்து – திருமுறை5:2 3074/2
ஈங்கு ஆர நடந்து இரவில் யான் இருக்கும் இடம் போந்து எழில் கதவம் திறப்பித்து அங்கு என்னை வலிந்து அழைத்து – திருமுறை5:2 3075/2
கரி இரவில் நடந்து அருளி யான் இருக்கும் இடத்தே கதவு திறப்பித்து எனது கையில் ஒன்று கொடுத்து – திருமுறை5:2 3076/2
பிரியமொடு நடந்து எளியேன் இருக்கும் இடம் தேடி பெரும் கதவம் திறப்பித்து பேயன் எனை அழைத்து – திருமுறை5:2 3078/2
ஆளா நான் இருக்கும் இடம்-அது தேடி நடந்தே அணி கதவம் திறப்பித்து உள்ளன்பொடு எனை அழைத்து – திருமுறை5:2 3079/2
சித்த உரு ஆகி இங்கே எனை தேடி நடந்து தெரு கதவம் திறப்பித்து என் செங்கையில் ஒன்று அளித்து – திருமுறை5:2 3080/2
சில கோடி நடந்து எளியேன் இருக்கும் இடத்து அணைந்து தெரு கதவம் திறப்பித்து என் செங்கையில் ஒன்று அளித்தே – திருமுறை5:2 3081/2
செய் வகை ஒன்று அறியாது திகைப்பினொடே இருந்தேன் திடுக்கென இங்கு எழுந்திருப்ப தெரு கதவம் திறப்பித்து
உய் வகை ஒன்று எனது கரத்து உவந்து அளித்து மகனே உய்க மகிழ்ந்து இன்று முதல் ஒன்றும் அஞ்சேல் என்று – திருமுறை5:2 3082/1,2
நள்ளிரவின் மிக நடந்து நான் இருக்கும் இடத்தே நடை கதவம் திறப்பித்து நடை கடையில் அழைத்து – திருமுறை5:2 3083/2
துளங்கு சிறியேன் இருக்கும் இடம் தேடி நடந்து தொடர் கதவம் திறப்பித்து தொழும்பன் எனை அழைத்து – திருமுறை5:2 3084/2
கங்குலில் யான் இருக்கும் மனை கதவு திறப்பித்து கையில் ஒன்று கொடுத்த உன்றன் கருணையை என் என்பேன் – திருமுறை5:2 3086/2
ஆமாறு அன்று இரவினிடை அணி கதவம் திறப்பித்து அங்கையில் ஒன்று அளித்து இனி நீ அஞ்சேல் என்று உவந்து – திருமுறை5:2 3087/2
நடை புலையேன் பொருட்டாக நடந்து இரவில் கதவம் நன்கு திறப்பித்து ஒன்று நல்கியதும் அன்றி – திருமுறை5:2 3088/2
அன்னையினும் பரிந்து அருளி அணி கதவம் திறப்பித்து அங்கையில் ஒன்று அளித்து எனையும் அன்பினொடு நோக்கி – திருமுறை5:2 3089/2
சீதான கதவு-தனை திறப்பித்து சிறியேன் செங்கையில் ஒன்று அளித்து இனி நீ சிறிதும் அஞ்சேல் இங்கு – திருமுறை5:2 3090/2
அருமையிலே நடந்து எளியேன் இருக்கும் இடத்து அடைந்தே அணி கதவம் திறப்பித்து என் அங்கையில் ஒன்று அளித்து – திருமுறை5:2 3092/2
வந்து நிலைபெற சிறியேன் இருக்கும் இடத்து அடைந்து மணி கதவம் திறப்பித்து மகனே என்று அழைத்து – திருமுறை5:2 3093/2
நண்ணிய ஓர் இடத்து அடைந்து கதவு திறப்பித்து நல் பொருள் ஒன்று என் கை-தனில் நல்கிய நின் பெருமை – திருமுறை5:2 3095/2
யாவருக்கும் இழிந்தேன் இங்கு இருக்கும் இடத்து அடைந்தே எழில் கதவம் திறப்பித்து உள் எனை அழைத்து மகனே – திருமுறை5:2 3096/2
மற்றவர் காணாது எளியேன் இருக்கும் இடத்து அடைந்து மனை கதவு திறப்பித்து வலிந்து எனை அங்கு அழைத்து – திருமுறை5:2 3097/2
மருள் நிறையும் சிறியேன் நான் இருக்கும் இடத்து அடைந்து மணி கதவம் திறப்பித்து மகிழ்ந்து அழைத்து மகனே – திருமுறை5:2 3098/2
தெருள் உருவில் நடந்து தெரு கதவு திறப்பித்து சிறியேனை அழைத்து எனது செங்கையில் ஒன்று அளித்து – திருமுறை5:2 3099/2
பால் நினைத்த சிறியேன் நான் இருக்கும் இடத்து அடைந்து பணை கதவம் திறப்பித்து பரிந்து அழைத்து மகனே – திருமுறை5:2 3101/2
காரியம் உண்டு என கூவி கதவு திறப்பித்து கையில் ஒன்றை அளித்தனை உன் கருணையை என் என்பேன் – திருமுறை5:2 3102/3
எல் போது அங்கு அகன்று இரவில் யான் இருக்கும் இடம் போந்து எழில் கதவம் திறப்பித்து இ எளியேனை அழைத்து – திருமுறை5:2 3103/2
அன்று ஆர நடந்து இரவில் யான் உறையும் இடத்தே அடைந்து கதவம் திறப்பித்து அன்பொடு எனை அழைத்து – திருமுறை5:2 3105/2
மத்த இரவிடை நடந்து வந்து அருளி அடியேன் வாழும் மனை தெரு கதவு திறப்பித்து அங்கு அடைந்து – திருமுறை5:2 3107/2
பகல் ஒழிய நடு_இரவில் நடந்து அருளி அடியேன் பரியும் இடத்து அடைந்து மணி கதவு திறப்பித்து
புகல் உறுக வருக என அழைத்து எனது கரத்தே பொருந்த ஒன்று கொடுத்தனை நின் பொன் அருள் என் என்பேன் – திருமுறை5:2 3108/2,3
கள்ள மனத்தேன் இருக்கும் இடம் தேடி அடைந்து கதவு திறப்பித்து அருளி களித்து எனை அங்கு அழைத்து – திருமுறை5:2 3109/2
பிறிவு_உடையேன் இருக்கும் இடம் தேடி நடந்து அடைந்து பெரும் கதவம் திறப்பித்து பேயன் எனை அழைத்து – திருமுறை5:2 3112/2
கடையனையும் குறிக்கொண்டு கருதும் இடத்து அடைந்து கதவு திறப்பித்து எனது கையில் ஒன்று கொடுக்க – திருமுறை5:2 3113/2
ஏன்று அருளும் திரு_அடிகள் வருந்த நடந்து அருளி யான் உறையும் இடத்து அடைந்து கதவு திறப்பித்து
ஆன்ற எனை அழைத்து எனது கையில் ஒன்று கொடுத்தாய்க்கு அறிவு_இலியேன் செய்யும் வகை அறியேன் நின் கருணை – திருமுறை5:2 3114/2,3
தன் அறிவாய் விளங்குகின்ற பொன் அடிகள் வருந்த தனி நடந்து தெரு கதவம் தாள் திறப்பித்து அருளி – திருமுறை5:2 3117/2
சித்தி ஒன்று திரு_மேனி காட்டி மனை கதவம் திறப்பித்து அங்கு எனை அழைத்து என் செங்கையிலே மகிழ்ந்து – திருமுறை5:2 3120/3
என்பு அளித்த உடல்கள்-தொறும் உயிர்க்குயிராய் இருக்கும் எம் பெருமான் நடந்து அருளி கதவு திறப்பித்து
துன்பு அளிக்கும் நெஞ்சகத்து என்றனை கூவி அழைத்து தூய இளநகை முகத்தே துளும்ப எனை நோக்கி – திருமுறை5:2 3123/2,3
போக மனை பெரும் கதவம் திறப்பித்து உள் புகுந்து புலையேனை அழைத்து ஒன்று பொருந்த என் கை கொடுத்தாய் – திருமுறை5:2 3124/3
கைவர யான் இருக்கும் மனை கதவு திறப்பித்து களித்து எனை அங்கு அழைத்து எனது கையில் ஒன்று கொடுத்தாய் – திருமுறை5:2 3131/3
இருள் உதிக்கும் இரவினிடை வருந்த நடந்து அருளி யான் இருக்கும் மனை கதவம் திறப்பித்து அங்கு அடைந்து – திருமுறை5:2 3132/2
வாகாம் தச்சு அணி கதவம் திறப்பித்து அங்கு என்னை வரவழைத்து என் கை-தனிலே மகிழ்ந்து ஒன்று கொடுத்தாய் – திருமுறை5:2 3134/3
திரு_அடிகள் மிக வருந்த நடந்து எளியேன் பொருட்டா தெரு கதவம் திறப்பித்து சிறியேனை அழைத்து – திருமுறை5:2 3136/3
செம் பருக்கை_கல் உறுத்த தெருவில் நடந்து இரவில் தெரு கதவம் திறப்பித்து சிறியேனை அழைத்து – திருமுறை5:2 3138/2
களவு_அறிந்தேன்-தனை கூவி கதவு திறப்பித்து கையில் ஒன்று கொடுத்தாய் நின் கருணையை என் என்பேன் – திருமுறை5:2 3141/3
இ உலகில் வருந்த நடந்து என் பொருட்டால் இரவில் எழில் கதவம் திறப்பித்து அங்கு என் கையில் ஒன்று அளித்தாய் – திருமுறை5:2 3142/3
வசு மீது வருந்தியிட நடந்து அடியேன் இருக்கும் மனையை அடைந்து அணி கதவம் திறப்பித்து நின்று – திருமுறை5:2 3144/3
இ மதத்தில் என் பொருட்டாய் இரவில் நடந்து அருளி எழில் கதவம் திறப்பித்து அங்கு எனை அழைத்து என் கரத்தே – திருமுறை5:2 3147/3
மானதுவாய் நடந்து எளியேன் இருக்கும் இடத்து அடைந்து மணி கதவம் திறப்பித்து மகிழ்ந்து எனை அங்கு அழைத்து – திருமுறை5:2 3149/3
எஞ்சல் இலா இரவினிடை யான் இருக்கும் இடம் சேர்ந்து எழில் கதவம் திறப்பித்து அங்கு எனை அழைத்து ஒன்று அளித்தாய் – திருமுறை5:2 3151/3
தொடும் கதவம் திறப்பித்து துணிந்து எனை அங்கு அழைத்து துயரம் எலாம் விடுக இது தொடுக என கொடுத்தாய் – திருமுறை5:2 3155/2
உய்ய நடு_இரவினில் யான் இருக்கும் இடத்து அடைந்தே உயர் கதவம் திறப்பித்து அங்கு உவந்து அழைத்து ஒன்று அளித்தாய் – திருமுறை5:2 3156/3
செறி இரவில் நடந்து அணைந்து நான் இருக்கும் இடத்தே தெரு கதவம் திறப்பித்து சிறப்பின் எனை அழைத்து – திருமுறை5:2 3157/2
படி நாளில் நடந்து இரவில் அடைந்து அருளி தெருவில் படர் கதவம் திறப்பித்து பரிந்து எனை அங்கு அழைத்து – திருமுறை5:2 3158/2
இலகு மனை கதவு இரவில் திறப்பித்து அங்கு என்னை இனிது அழைத்து ஒன்று அளித்து மகிழ்ந்து இன்னும் நெடும் காலம் – திருமுறை5:2 3159/3
செடிகள் இலா திரு_கதவம் திறப்பித்து காட்டி திரும்பவும் நீர் மூடுவித்தீர் திறந்திடுதல் வேண்டும் – திருமுறை6:30 3780/3

மேல்


திறப்பித்தே (1)

தாவி நடந்து இரவின் மனை கதவு திறப்பித்தே தயவுடன் அங்கு எனை அழைத்து தக்கது ஒன்று கொடுத்தாய் – திருமுறை5:2 3153/3

மேல்


திறப்பிப்பான் (1)

மதம்_பிடித்தவர் எல்லாம் வாய்ப்பிடிப்புண்டு வந்து நிற்கின்றனர் வாய் திறப்பிப்பான்
கதம்_பிடித்தவர் எல்லாம் கடும் பிணியாலே கலங்கினர் சூழ்ந்தனர் உலம்புறுகின்றார் – திருமுறை6:106 4892/1,2

மேல்


திறம் (44)

செஞ்சுடர் தோன்றும் திறம் போலே – திருமுறை1:50 527/2
தெருள் ஆர் அன்பர் திரு_சபையில் சேர்க்காது அலைக்கும் திறம் அந்தோ – திருமுறை2:3 591/4
சேலை கொண்ட திறம் இது என்-கொலோ – திருமுறை2:8 645/4
திறம் கொள் கோலம் கண்டு களிப்பான் சிறக்க எமக்கு ஒன்று அருளானேல் – திருமுறை2:19 782/2
தெருள் திறம் செயும் சண்முக சிவ ஓம் சிவ நமா என செப்பி நம் துயராம் – திருமுறை2:22 807/3
திண்ணம் அளிக்கும் திறம் அளிக்கும் சிவாய நம என்று இடு நீறே – திருமுறை2:25 841/4
பற்றி ஊர் நகைக்க திரிதருகின்றேன் பாவியேன் உய்_திறம் அரிதே – திருமுறை2:35 942/4
செய் தவத்தர்-தம் திறம் சிறிது உணரேன் செய்வது என்னை நின் திரு_அருள் பெறவே – திருமுறை2:40 1019/2
சேய நல் நெறி அணித்து என காட்டும் தெய்வ நின் அருள் திறம் சிறிது அடையேன் – திருமுறை2:40 1024/2
திருகு அணப்பெறும் தீயனேன் செய்யும் திறம் அறிந்திலேன் செப்பல் என் சிவனே – திருமுறை2:44 1065/2
தீது செய்தனர் நன்மை செய்தனர் நாம் தெரிந்து செய்வதே திறம் என நினைத்து – திருமுறை2:49 1114/2
செவ் வண்ண மேனி திறம் காணப்பெற்றிலனே – திருமுறை2:59 1219/4
செய்யும் ஆறு இதற்கு அறிந்திலன் எந்தாய் திகைக்கின்றேன் அருள் திறம் பெறுவேனே – திருமுறை2:66 1309/2
அருளும் திறம் நின் குற்றேவலை தாங்கிநின்ற – திருமுறை2:75 1404/2
எடுக்கும் திறம் கண்டு என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை2:98 1903/4
திறம் பழுக்கும் ஸ்ரீராம வள்ளலே நின் திரு_அருளே அன்றி மற்று ஓர் செயல் இலேனே – திருமுறை2:101 1945/4
சீச்சீ இது என்ன திறம் கண்டாய் இ சீவர் – திருமுறை3:3 1965/1026
செய்கின்றாய் ஈது ஓர் திறம் அன்றே உய்கிற்பான் – திருமுறை3:3 1965/1210
சினம் போய் கொடும் பகை காமமும் போய் நின் திறம் நிகழ்த்தா – திருமுறை3:6 2256/3
திரு வளர் மேன்மை திறம் உற சூழும் திரு_அருள் பெருமையை மறவேன் – திருமுறை3:23 2540/2
வள்ளல் அருள் திறம் நோக்கி நிற்கின்றேன் என் மன துயர் போம் வகை அருள மதித்திடாயே – திருமுறை4:12 2700/4
சீராயணம் பெற பாடும் திறம் ஓர்சிறிதும் இலேன் – திருமுறை4:15 2760/3
இந்த நாள் முறை திறம் பலராய் உயிர்க்கு இதம் செயும் அவர் அன்றே – திருமுறை4:15 2776/4
திறம் கலந்த நாத மணி சிலம்பு அணிந்த பதத்தாள் சிவகாமவல்லி பெரும் தேவி உளம் களிப்ப – திருமுறை5:4 3175/2
திறப்பட நன்கு உணராதே திரு_அருளோடு ஊடி தீமை புகன்றேன் கருணை திறம் சிறிதும் தெளியேன் – திருமுறை5:8 3223/1
தேர்ந்து உணர்ந்து தெளியாதே திரு_அருளோடு ஊடி சில புகன்றேன் திரு_கருணை திறம் சிறிதும் தெரியேன் – திருமுறை5:8 3224/1
தேகம் உறு பூத நிலை திறம் சிறிதும் அறியேன் சித்தாந்த நிலை அறியேன் சித்த நிலை அறியேன் – திருமுறை6:6 3316/1
ஏறுகின்ற திறம் விழைந்தேன் ஏற்றுவித்தாய் அங்கே இலங்கு திரு_கதவு திறந்து இன் அமுதம் அளித்தே – திருமுறை6:28 3766/3
மொழி திறம் செய்து அடிக்கடி நான் முடுகி முயன்றாலும் முன்னவ நின் பெரும் கருணை முன்னிடல் இன்று எனிலோ – திருமுறை6:33 3816/2
திறம் தேர் முனிவர் தேவர் எலாம் தேர்ந்து நயப்ப நிற்கின்றேன் – திருமுறை6:54 4068/3
தெளித்த போது எல்லாம் நின் திறம் புகன்றே தெளித்தனன் செய்கை வேறு அறியேன் – திருமுறை6:55 4071/3
அ திறம் என்ற என் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/252
தீயிடை பூ எலாம் திகழுறு திறம் எலாம் – திருமுறை6:81 4615/435
அ திறம் வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/638
அ திறம் மறைக்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/830
அருள் திறம் தெருட்டும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/862
சீர் உற செய்து உயிர் திறம் பெற அழியா – திருமுறை6:81 4615/1572
தெருள் நாடு உலகில் மரணமுறா திறம் தந்து அழியா திரு அளித்த – திருமுறை6:98 4787/3
போற்றி நின் திறம் போற்றி நின் தரம் போற்றி நின் வரம் போற்றி நின் கதி – திருமுறை6:125 5313/2
அலகு_அறியா திறம் பாடி ஆடுதும் நாம் இதுவே அருள் அடையும் நெறி என வேதாகமம் ஆர்ப்பனவே – திருமுறை6:127 5467/4
பொருள் திறம் சேர் சுத்த சிவ சன்மார்க்க நிலையில் பொருந்து-மின் சிற்சபை அமுதம் அருந்து-மின் அன்புடனே – திருமுறை6:134 5598/3
அருள் திறம் சேர்ந்து எண்ணியவாறு ஆடு-மினோ நும்மை அடுப்பவரே அன்றி நின்று தடுப்பவர் மற்று இலையே – திருமுறை6:134 5598/4
பெரு வாய்மை திறம் சிறிதும் பேச முடியாதே பேசுவது ஆர் மறைகள் எலாம் கூசுகின்ற என்றால் – திருமுறை6:137 5625/3
உன் கணவர் திறம் புகல் என்று உரைக்கின்றாய் நீ-தான் உத்தமனார் அருள் சோதி பெற்றிட முன் விரும்பே – திருமுறை6:142 5742/4

மேல்


திறம்பாதார் (1)

சுத்த நெறி திறம்பாதார் அறிவில் தோய்ந்த சுக பொருளே மெய்ஞ்ஞானம் துலங்கும் தேவே – திருமுறை3:5 2100/4

மேல்


திறம்பாரும் (1)

செய்திடினும் தன்மை திறம்பாரும் மெய் வகையில் – திருமுறை3:3 1965/1392

மேல்


திறமும் (7)

ஈ என்று நான் ஒருவர் இடம் நின்று கேளாத இயல்பும் என்னிடம் ஒருவர் ஈதிடு என்ற போது அவர்க்கு இலை என்று சொல்லாமல் இடுகின்ற திறமும் இறையாம் – திருமுறை1:1 9/1
சீர் கொண்ட நிறையும் உள் பொறையும் மெய் புகழும் நோய் தீமை ஒருசற்றும் அணுகா திறமும் மெய் திடமும் நல் இடமும் நின் அடியர் புகழ் செப்புகின்றோர் அடைவர் காண் – திருமுறை1:1 12/2
செய்யாநின்று உழைக்கின்றேன் சிறிதும் நின்னை சிந்தியேன் வந்திக்கும் திறமும் நாடேன் – திருமுறை2:4 605/3
திருவும் கல்வியும் சீரும் சிறப்பும் உன் திரு_அடி புகழ் பாடும் திறமும் நல் – திருமுறை3:24 2541/1
சிவம் திகழ் கருணை திரு_நெறி சார்பும் தெய்வம் ஒன்றே எனும் திறமும்
நவம் தரு நிலைகள் சுதந்தரத்து இயலும் நன்மையும் நரை திரை முதலாம் – திருமுறை6:27 3756/1,2
புடம் படா தரமும் விடம் படா திறமும்
வடம் படா நலமும் வாய்த்த செம்பொன்னே – திருமுறை6:81 4615/1347,1348
எது நினைத்தேன் நினைத்தாங்கே அது புரியும் திறமும் இன்ப அனுபவ நிலையும் எனக்கு அருளுவதற்கே – திருமுறை6:95 4754/3

மேல்


திறமுற (1)

திறமுற அருளிய திரு_அருள் குருவே – திருமுறை6:81 4615/1040

மேல்


திறமே (4)

ஏல நின் அருள் ஈதியேல் உய்வேன் இல்லையேல் எனக்கு இல்லை உய் திறமே
போல என்று உரையா ஒற்றி அரசே போற்றும் யாவர்க்கும் பொதுவில் நின்றவனே – திருமுறை2:46 1084/3,4
மற்றும் அ திறமே காண்குவையேல் சாலவும் உன் – திருமுறை3:3 1965/1100
திறமே அளித்தான் என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5278/3
வீசுகின்ற பெரும் சோதி திரு_கூத்தின் திறமே வேதமுடன் ஆகமங்கள் விளம்புகின்றது அன்றே – திருமுறை6:142 5758/4

மேல்


திறமை (1)

சிறந்த திரு_வார்த்தை என தெரிந்திலர் இ மனிதர் மதி திறமை என்னே – திருமுறை6:135 5605/4

மேல்


திறல் (31)

திரு ஓங்கு புண்ணிய செயல் ஓங்கி அன்பருள் திறல் ஓங்கு செல்வம் ஓங்க செறிவு ஓங்க அறிவு ஓங்கி நிறைவான இன்பம் திகழ்ந்து ஓங்க அருள்கொடுத்து – திருமுறை1:1 1/1
ஈனம் அங்கே செய்த தாருகனை ஆயிர இலக்கம் உறு சிங்கமுகனை எண்ணரிய திறல் பெற்ற சூரனை மற கருணை ஈந்து பணிகொண்டிலையெனில் – திருமுறை1:1 21/3
தள்ள அரும் திறல் தணிகை ஆனந்த – திருமுறை1:10 172/3
தேன் ஆர் அலங்கல் குழல் மடவார் திறத்தின் மயங்கா திறல் அடைதற்கு – திருமுறை1:19 262/1
எமராஜனை வெல்லும் திறல் எய்தும் புகழ் எய்தும் – திருமுறை1:30 360/3
தேன் வழி மலர் பூ குழல் துடி இடை வேல் திறல் விழி மாதரார் புணர்ப்பாம் – திருமுறை1:35 386/1
திர மன்றினிலே நடனம்_புரிவார் சிவனார் மகனார் திறல் வேலார் – திருமுறை1:37 409/2
சேதன நந்தார் சென்று வணங்கும் திறல்_வேலார் – திருமுறை1:47 504/1
சிங்க மா முகனை கொன்ற திறல் உடை சிம்புள் போற்றி – திருமுறை1:48 513/1
செற்றம் அகற்றி திறல் அளிக்கும் சிவாய நம என்று இடு நீறே – திருமுறை2:25 844/4
தடம் சேர் முலையாய் நாம் திறல் ஆண் சாதி நீ பெண் சாதி என்றார் – திருமுறை2:98 1896/2
வஞ்சம் அறு நெஞ்சினிடை எஞ்சல் அற விஞ்சு திறல் மஞ்சு உற விளங்கும் பதம் – திருமுறை3:1 1960/93
வீண் அவத்தை எல்லாம் விளைக்கும் திறல் மூல – திருமுறை3:3 1965/1103
பிறிந்திடேம் சிறிதும் பிறிந்திடேம் உலகில் பெரும் திறல் சித்திகள் எல்லாம் – திருமுறை6:36 3847/3
அ திறல் வளர்க்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/208
அ திறல் எனக்கு அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/238
தீயிடை பெரும் திறல் சித்திகள் பலபல – திருமுறை6:81 4615/445
அருள் திறல் வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/584
அ திறல் வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/594
அ திறல் அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/634
பெண் திறல் புறத்தும் ஆண் திறல் அகத்தும் – திருமுறை6:81 4615/711
பெண் திறல் புறத்தும் ஆண் திறல் அகத்தும் – திருமுறை6:81 4615/711
செத்தவர் எல்லாம் சிரித்தாங்கு எழு திறல்
அத்தகை காட்டிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/867,868
அ திறல் எனக்கு அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/872
சித்து எலாம் வல்ல திறல் அளித்து எனக்கே – திருமுறை6:81 4615/873
இன் அருள் அமுது அளித்து இறவா திறல் புரிந்து – திருமுறை6:81 4615/1105
மயக்கு அற தரும் திறல் வண்மையது ஆகி – திருமுறை6:81 4615/1270
அலகு_இலா பெரும் திறல் அற்புத அமுதே – திருமுறை6:81 4615/1290
கரண பெரும் திறல் காட்டிய மருந்தே – திருமுறை6:81 4615/1328
சிலையை நேர் மனத்தேன் செய் தவம் பெரிதோ திரு_அருள் பெரும் திறல் பெரிதே – திருமுறை6:125 5428/4
தெரிந்திடு நால் நிலைக்குள்ளே இருந்து வெளிப்படவும் செய்கை பல புரிகின்ற திறல் உடைத்தார் அகம் மேல் – திருமுறை6:137 5660/3

மேல்


திறல்-அதனால் (1)

திலகம் திகழ்வாள் நுதல் பரையின் செல்வ புதல்வா திறல்-அதனால்
இலகும் கலப மயில் பரி மேல் ஏறும் பரிசு என் இயம்புகவே – திருமுறை1:43 460/3,4

மேல்


திறல்_வேலார் (1)

சேதன நந்தார் சென்று வணங்கும் திறல்_வேலார்
தாது அன வண்ணத்து உள் ஒளிர்கின்ற தணிகேசர் – திருமுறை1:47 504/1,2

மேல்


திறலும் (2)

திருவும் சீரும் சிறப்பும் திறலும் சற்குருவும் – திருமுறை4:9 2651/1
நூல் வழி காட்டி என்னுளே விளங்கும் நோக்கமே ஆக்கமும் திறலும்
நால் வகை பயனும் அளித்து எனை வளர்க்கும் நாயக கருணை நல் தாயே – திருமுறை6:39 3878/2,3

மேல்


திறலே (1)

என் பெரும் திறலே என் பெரும் செயலே – திருமுறை6:81 4615/1436

மேல்


திறலோய் (1)

அலகு_இலா திறலோய் நீ அறிந்தது நான் அடிக்கடி உரைப்பது என் நினக்கே – திருமுறை6:55 4074/4

மேல்


திறலோரும் (1)

செம்மையுடன் வாழும் திறலோரும் எம்மையினும் – திருமுறை3:3 1965/1380

மேல்


திறலோனே (2)

செய்ய மேனி எம் சிவபிரான் பெற்ற நல் செல்வனே திறலோனே – திருமுறை1:39 423/4
சிக்கல் எனும் சிக்கல் திறலோனே மிக்க மினார் – திருமுறை3:2 1962/296

மேல்


திறவா (1)

வாய் திறவா மவுனம் அதே ஆகும் எனில் தோழி மவுன சத்தி வெளி ஏழும் பரத்த பரத்து ஒழியும் – திருமுறை6:140 5702/1

மேல்


திறவாததே (1)

வணங்குவார்க்கு என்-கொல் வாய் திறவாததே – திருமுறை2:15 718/4

மேல்


திறவாயோ (2)

திரு_கதவம் திறவாயோ திரைகள் எலாம் தவிர்த்தே திரு_அருளாம் பெரும் சோதி திரு_உரு காட்டாயோ – திருமுறை6:28 3760/1
மணி கதவம் திறவாயோ மறைப்பை எலாம் தவிர்த்தே மாற்று அறியா பொன்னே நின் வடிவு-அது காட்டாயோ – திருமுறை6:28 3761/1

மேல்


திறவார் (1)

வயல் ஆர் ஒற்றி_வாணர் இவர் வந்தார் நின்றார் வாய் திறவார்
செயல் ஆர் விரல்கள் முடக்கி அடி சேர்த்து ஈர் இதழ்கள் விரிவித்தார் – திருமுறை2:98 1803/1,2

மேல்


திறவாராக (1)

செங்கேழ் கங்கை சடையார் வாய் திறவாராக ஈண்டு அடைந்தார் – திருமுறை2:98 1811/1

மேல்


திறவாராய் (2)

தேன் ஆர் பொழில் ஆர் ஒற்றியில் வாழ் தேவர் இவர் வாய் திறவாராய்
மான் ஆர் கரத்தோர் நகம் தெரித்து வாளாநின்றார் நீள் ஆர்வம்-தான் – திருமுறை2:98 1807/1,2
செச்சை அழகர் திருவொற்றி தேவர் இவர் வாய் திறவாராய்
மெச்சும் ஒரு கால் கரம் தொட்டு மீண்டும் மிடற்று அ கரம் வைத்தார் – திருமுறை2:98 1808/1,2

மேல்


திறவானை (1)

திறவானை என்னளவில் திறந்து காட்டி சிற்சபையும் பொன்_சபையும் சேர்வித்தானை – திருமுறை6:44 3937/3

மேல்


திறவில் (1)

தேங்கிய போது அவை கலைய செய்கை பல புரிந்து திகழ் ஒளியாய் அருள் வெளியாய் திறவில் ஒளி வெளியில் – திருமுறை6:137 5659/3

மேல்


திறவுக்கோலும் (2)

பெட்டி இதில் உலவாத பெரும் பொருள் உண்டு இது நீ பெறுக என அது திறக்கும் பெரும் திறவுக்கோலும்
எட்டிரண்டும் தெரியாதேன் என் கையிலே கொடுத்தீர் இது தருணம் திறந்து அதனை எடுக்க முயல்கின்றேன் – திருமுறை6:30 3781/1,2
பாலும் கொடுத்தான் பதி திறக்கும் ஓர் திறவுக்கோலும்
கொடுத்தான் குணம் கொடுத்தான் காலும் – திருமுறை6:129 5494/1,2

மேல்


திறன் (14)

சேமம் மிகு மா மறையின் ஓம் எனும் அருள்_பத திறன் அருளி மலயமுனிவன் சிந்தனையின் வந்தனை உவந்த மெய்ஞ்ஞான சிவ தேசிக சிகா ரத்னமே – திருமுறை1:1 6/3
நவம் அண்மிய அடியாரிடம் நல்கும் திறன் மல்கும் – திருமுறை1:30 357/2
சென்று வஞ்சர்-தம் புறங்கடை நின்று திகைக்க எண்ணும் என் திறன்_இலா நெஞ்சே – திருமுறை2:29 878/1
சேண் காத்து அளிப்போர் தேற்றுகினும் தேறாள் மனது திறன் என்றே – திருமுறை2:78 1511/4
சின்ன வயதில் மாலையிட்டு சென்றார் சென்ற திறன் அல்லால் – திருமுறை2:79 1536/2
சென்றாலும் அங்கு ஓர் திறன் உண்டே சென்றாங்கு – திருமுறை3:3 1965/724
தீண்டிடினும் அங்கு ஓர் திறன் உண்டே வேண்டியவர் – திருமுறை3:3 1965/750
திரு_நெறி சேர் மெய் அடியர் திறன் ஒன்றும் அறியேன் செறிவு அறியேன் அறிவு அறியேன் செய் வகையை அறியேன் – திருமுறை5:1 3035/1
வரு பகல் கற்பம் பல முயன்றாலும் வரல் அரும் திறன் எலாம் எனக்கே – திருமுறை5:9 3235/1
உறுவது நும் அருள் அன்றி பிறிது ஒன்றும் உவவேன் உன்னல் உம் திறன் அன்றி பிறிது ஒன்றும் உன்னேன் – திருமுறை6:31 3791/2
எமன் ஆதி தடை என்றும் எய்தாமை வேண்டும் எல்லாம் செய் வல்ல திறன் எனக்கு அளித்தல் வேண்டும் – திருமுறை6:56 4089/2
வெளியிடை பூ எலாம் வியப்புறு திறன் எலாம் – திருமுறை6:81 4615/495
சிறுநெறி செல்லா திறன் அளித்து அழியாது – திருமுறை6:81 4615/1565
சிரம் உறும் ஓர் பொது உண்மை சிவம் பிரம முடியே திகழ் மறை ஆகமம் புகலும் திறன் இது கண்டு அறியே – திருமுறை6:140 5700/4

மேல்


திறன்_இலா (1)

சென்று வஞ்சர்-தம் புறங்கடை நின்று திகைக்க எண்ணும் என் திறன்_இலா நெஞ்சே – திருமுறை2:29 878/1

மேல்


திறனாம் (1)

வான இந்திரர் ஆதி எண் திசை காவலர்கள் மா தவ திறனாம் பதம் – திருமுறை3:1 1960/85

மேல்


திறனும் (1)

பார் வளர் திறனும் பயன் வளர் பரிசும் பத்தியும் எனக்கு அருள் பரிந்தே – திருமுறை2:103 1954/2

மேல்


திறனே (3)

போத திறனே சரணம் சரணம் புனை மா மயிலோய் சரணம் சரணம் – திருமுறை1:2 41/2
செய்வது உனது திரு_அடிக்காம் திறனே சிந்தை நின்-பாலே – திருமுறை1:13 209/1
பெண் நிலாவிய பாகத்து எம் அமுதே பிரமன் ஆதியர் பேச அரும் திறனே
தெள் நிலா முடி ஒற்றி அம் கனியே செல்வமே பரசிவ பரம்பொருளே – திருமுறை2:53 1150/3,4

மேல்


தின்கின்ற (1)

கொல்லாமல்_கொன்று எனை தின்னாமல்_தின்கின்ற கொள்கையை இங்கு – திருமுறை3:6 2277/3

மேல்


தின்கின்றது (1)

உன்னுறு பயமும் இடரும் என்றன்னை உயிரொடும் தின்கின்றது அந்தோ – திருமுறை6:13 3537/2

மேல்


தின்கின்றதே (1)

தின்கின்றதே கொடும் பாம்பையும் பால் உணச்செய்து கொலார் – திருமுறை3:6 2231/3

மேல்


தின்றாள் (1)

கரும்பு_அனையாள் பாங்கியும் நாய்_கடுகு_அனையாள் ஆனாள் களித்து என்னை வளர்த்தவளும் புளி_தின்றாள் ஒத்தாள் – திருமுறை6:60 4229/3

மேல்


தின்ன (2)

கல்லானை தின்ன கரும்பு அளித்தார் எம் கடவுளரே – திருமுறை2:24 831/4
கல்_ஆனை தின்ன கரும்பு அளித்து பாண்டியன் வீண் – திருமுறை3:3 1965/189

மேல்


தின்னாமல் (1)

கொல்லாமல்_கொன்று எனை தின்னாமல்_தின்கின்ற கொள்கையை இங்கு – திருமுறை3:6 2277/3

மேல்


தின்னாமல்_தின்கின்ற (1)

கொல்லாமல்_கொன்று எனை தின்னாமல்_தின்கின்ற கொள்கையை இங்கு – திருமுறை3:6 2277/3

மேல்


தின்னுகின்றார் (1)

கனித்த பழம் விடுத்து மின்னார் காய் தின்னுகின்றார் கருத்தர் நடராயர் திரு_கருத்தை அறிந்திலனே – திருமுறை6:60 4228/4

மேல்


தினகர (3)

தகர வகர நவ புர சிர தினகர – திருமுறை6:113 5134/2
வகர சிகர தினகர சசிகர புர – திருமுறை6:113 5135/1
தினகர சோமாக்கினி எலாம் எனக்கே செயல் செய தந்தனன் என்றாள் – திருமுறை6:139 5686/3

மேல்


தினகரன் (1)

தினகரன் போல் சாகாத தேகம்_உடையவரே திரு_உடையார் என அறிந்தே சேர்ந்திடு-மின் ஈண்டே – திருமுறை6:133 5573/3

மேல்


தினங்கள் (2)

இ தினமே அருள் சோதி எய்துகின்ற தினமாம் இனி வரும் அ தினங்கள் எலாம் இன்பமுறு தினங்கள் – திருமுறை6:144 5817/2
இ தினமே அருள் சோதி எய்துகின்ற தினமாம் இனி வரும் அ தினங்கள் எலாம் இன்பமுறு தினங்கள்
சுத்த சிவ சன்மார்க்கம் துலங்கும் எலா உலகும் தூய்மையுறும் நீ உரைத்த சொல் அனைத்தும் பலிக்கும் – திருமுறை6:144 5817/2,3

மேல்


தினத்தும் (1)

எற்றை தினத்தும் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை2:98 1895/4

மேல்


தினத்தே (2)

மூர்த்திகளும் நெடும் காலம் முயன்றாலும் அறிய முடியாத முடிவு எல்லாம் முன்னிய ஓர் தினத்தே
ஆர்த்தியுடன் அறிய எனக்கு அளித்து அருளி அடியேன் அகத்தினை தன் இடம் ஆக்கி அமர்ந்த அருள் குருவே – திருமுறை6:57 4141/1,2
செல்லுகின்றபடியே நீ காண்பாய் இ தினத்தே தே_மொழி அப்போது எனை நீ தெளிந்துகொள்வாய் கண்டாய் – திருமுறை6:125 5441/3

மேல்


தினம் (14)

நாளை ஏகியே வணங்குதும் என தினம் நாளையே கழிக்கின்றோம் – திருமுறை1:9 141/1
சென்று தொழு கண்டாய் தினம் – திருமுறை2:65 1290/4
தினம் பொறுத்தான் அது கண்டும் சினம் இன்றி சேர்ந்த நின் போல் – திருமுறை2:75 1408/3
தினம் கடந்தோர் புகழ் ஒற்றி எம்மான் இடம் சேர் அமுதே – திருமுறை2:75 1435/3
பனந்தாளில் பால் உகந்த பாகே தினம் தாளில் – திருமுறை3:2 1962/80
முற்று ஏமம் வாய்ந்த முனிவர் தினம் பரவும் – திருமுறை3:2 1962/339
திரம் பழுத்த யோகியர்-தம் யோகத்துள்ளே தினம் பழுத்து கனிந்த அருள் செல்வ தேவே – திருமுறை3:5 2112/4
தினம் போய்வரும் இ சிறியேன் சிறுமை செயல்-அது போய் – திருமுறை3:6 2256/2
ஞான அறிவாளர் தினம் ஆட உலகு அன்னையாம் நங்கை சிவகாமி ஆட நாகமுடன் ஊக மனம் நாடி ஒரு புறம் ஆட நந்தி மறையோர்கள் ஆட – திருமுறை4:4 2603/3
தினம் பிடியா மயக்காலோ திகைப்பாலோ பிறர் மேல் சினத்தாலோ எதனாலோ சில புகன்றேன் இதனை – திருமுறை4:38 3014/2
வந்து ஓலமிடவும் அவர்க்கு அருளாமல் மருளால் மனம் சென்ற வழி எல்லாம் தினம் சென்ற மதியேன் – திருமுறை5:7 3205/2
தீமைகள் யாவும் தொலைத்துவிட்டேன் இ தினம் தொடங்கி – திருமுறை6:94 4746/1
தினம் கலை ஓதி சிவம் தரும் ஓதி சிதம்பர ஜோதி சிதம்பர ஜோதி – திருமுறை6:114 5158/2
இ தினம் தொட்டு ஆடுகிற்பான் இங்கு – திருமுறை6:129 5518/4

மேல்


தினம்-தொறும் (2)

சிற்சபை நடமும் பொன்_சபை நடமும் தினம்-தொறும் பாடிநின்று ஆடி – திருமுறை6:12 3401/3
சிற்றறிவு_உடையன் ஆகி தினம்-தொறும் திரிந்து நான் செய் – திருமுறை6:21 3643/1

மேல்


தினம்-தோறும் (5)

தினம்-தோறும் உள் உருகி சீர் பாடும் அன்பர் – திருமுறை2:65 1291/1
தேன் படிக்கும் அமுதாம் உன் திரு_பாட்டை தினம்-தோறும்
நான் படிக்கும் போது என்னை நான் அறியேன் நா ஒன்றோ – திருமுறை5:11 3253/1,2
செய்க்கு இசைந்த சிவ போகம் விளைத்து உணவே இறைத்தேன் தினம்-தோறும் காத்திருந்தேன் திருவுளமே அறியும் – திருமுறை6:30 3782/3
தோலை கருதி தினம்-தோறும் சுழன்றுசுழன்று மயங்கும் அந்த – திருமுறை6:98 4781/1
சித்திபுரத்தே தினம்-தோறும் சீர் கொள் அருள் – திருமுறை6:136 5614/1

மேல்


தினம்-தோறும்-தான் (1)

சிறு செயலை செயும் உலக சிறு நடையோர் பல புகல தினம்-தோறும்-தான்
உறு செயலை அறியா இ சிறு_பயலை பிடித்து அலைத்தல் உவப்போ கண்டாய் – திருமுறை6:125 5343/1,2

மேல்


தினம்தினம் (1)

திடம் பெற்றே எழுகின்றார் செத்தவர் தினம்தினம்
நடம் பெற்ற அருள்_பெரும்_சோதியார் நண்ணவே – திருமுறை6:130 5538/3,4

மேல்


தினமாம் (1)

இ தினமே அருள் சோதி எய்துகின்ற தினமாம் இனி வரும் அ தினங்கள் எலாம் இன்பமுறு தினங்கள் – திருமுறை6:144 5817/2

மேல்


தினமும் (3)

துட்ட நெஞ்சினேன் எட்டியை அனையேன் துயர் செய் மாதர்கள் சூழலுள் தினமும்
பட்ட வஞ்சனேன் என் செய உதித்தேன் பாவியேன் எந்த பரிசு கொண்டு அடைவேன் – திருமுறை1:27 341/1,2
கொண்டு இருந்தான் பொன்_மேனி கோலம்-அதை நாம் தினமும்
கண்டிருந்தால் அல்லல் எலாம் கட்டு அறும் காண் தொண்டு அடைந்து – திருமுறை3:3 1965/467,468
பெருவயல் ஆறுமுகன் நகல் அமர்ந்து உன் பெருமைகள் பேசிட தினமும்
திரு வளர் மேன்மை திறம் உற சூழும் திரு_அருள் பெருமையை மறவேன் – திருமுறை3:23 2540/1,2

மேல்


தினமே (4)

இ தினமே தொடங்கி அழியாத நிலை அடைதற்கு ஏற்ற குறி ஏற்ற இடத்து இசைந்து இயல்கின்றன நாம் – திருமுறை6:33 3821/2
என் நாணை காத்து அருளி இ தினமே அருள் சோதி ஈதல் வேண்டும் – திருமுறை6:125 5340/2
செறித்திடு சிற்சபை நடத்தை தெரிந்து துதித்திடு-மின் சித்தி எலாம் இ தினமே சத்தியம் சேர்ந்திடுமே – திருமுறை6:134 5595/4
இ தினமே அருள் சோதி எய்துகின்ற தினமாம் இனி வரும் அ தினங்கள் எலாம் இன்பமுறு தினங்கள் – திருமுறை6:144 5817/2

மேல்


தினமேனும் (3)

சிறுவர்-தாம் தந்தை வெறுப்ப ஆர்க்கின்றார் சிறியனேன் ஒரு தினமேனும்
மறுகி நின்று ஆடி ஆர்த்தது இங்கு உண்டோ நின் பணி மதிப்பு அலால் எனக்கு – திருமுறை6:13 3510/2,3
சிந்தையர் ஆகி திரிகின்றார் அந்தோ சிறியனேன் ஒரு தினமேனும்
எந்தை நின் உள்ளம் வெறுப்ப நின் பணி விட்டு இ உலகியலில் அவ்வாறு – திருமுறை6:13 3511/2,3
இம்பர் இ உலகில் ஒரு தினமேனும் ஏழையேன் பிறரொடு வெகுண்டே – திருமுறை6:13 3512/3

மேல்


தினும் (1)

வடு தினும் வாயேன்_அல்லன் நான் என்றாள் வரத்தினால் நான் பெற்ற மகளே – திருமுறை6:58 4195/4

மேல்


தினை (1)

தினை அளவாயினும் விகற்ப உணர்ச்சி என்பது இலையே திருவாளர் கலந்தபடி செப்புவது எப்படியோ – திருமுறை6:142 5729/3

மேல்


தினைத்தனை (2)

தினைத்தனை எனினும் புரிந்திலேன் எல்லாம் சிவன் செயலாம் என புரிந்தேன் – திருமுறை6:55 4070/3
தினைத்தனை பெற்றவரேனும் சாலும் முன்னே உலகில் செத்தவர்கள் எல்லாரும் திரும்ப வருக என்று – திருமுறை6:125 5367/3

மேல்


தினைத்தனையும் (3)

மெய் ஓர் தினைத்தனையும் அறிகிலார் பொய்_கதை விளம்ப எனில் இ உலகிலோ மேல்_உலகில் ஏறுகினும் அஞ்சாது மொழிவர் தெரு மேவு மண் எனினும் உதவ – திருமுறை3:8 2428/1
சேர்ப்பு இலதாய் எஞ்ஞான்றும் திரிபு இலதாய் உயிர்க்கே தினைத்தனையும் நோய் தரும் அ தீமை ஒன்றும் இலதாய் – திருமுறை6:57 4131/2
தினைத்தனையும் அறிவு அறியா சிறியன் என நினையாமல் சித்தியான – திருமுறை6:77 4514/1

மேல்


தினைத்தனையேனும் (1)

தினைத்தனையேனும் பதுங்கியது உண்டோ திருவுளம் அறிய நான் அறியேன் – திருமுறை6:13 3515/4

மேல்


தினைப்புன (1)

மணியே தினைப்புன_வல்லியை வேண்டி வளர் மறை வான் – திருமுறை1:3 46/1

மேல்


தினைப்புன_வல்லியை (1)

மணியே தினைப்புன_வல்லியை வேண்டி வளர் மறை வான் – திருமுறை1:3 46/1

மேல்


தினையளவு (1)

தினையளவு உன் அதிகாரம் செல்ல ஒட்டேன் உலகம் சிரிக்க உனை அடக்கிடுவேன் திரு_அருளால் கணத்தே – திருமுறை6:102 4835/3

மேல்


தினையூர் (2)

பேரூர் தினையூர் பெரும்புலியூர் பிடவூர் கடவூர் முதலாக – திருமுறை2:98 1869/3
ஓங்கும் தினையூர் உமாபதியே தீங்கு உறும் ஒன்னார் – திருமுறை3:2 1962/438

மேல்