ச – முதல் சொற்கள், திருவருட்பா தொடரடைவு (ஊரன் அடிகள் பதிப்பு)

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சக்கரத்தான் 1
சக்கரப்பள்ளி-தனில் 1
சக்கரம் 2
சக்கரைக்கட்டி 1
சக்ரதர 1
சக 8
சகச்சால 1
சகச 35
சகஜ 1
சகசத் 1
சகசம் 2
சகசமுறும் 1
சகட 1
சகடமுறு 1
சகடு 1
சகத்தவர் 2
சகத்தானை 1
சகத்திடை 1
சகத்தில் 2
சகத்திலே 2
சகத்தின் 2
சகத்தினிடை 1
சகத்தினில் 1
சகத்தீர் 2
சகத்து 5
சகத்து_இருந்தார் 1
சகத்து_உள்ளவர்கள் 1
சகத்து_உளீர்களே 1
சகத்தே 1
சகதலத்தீர் 1
சகம் 10
சகம 1
சகமாய் 1
சகமாயை 2
சகமாயை_தானாய் 1
சகமாயை_இல்லாதாய் 1
சகமால் 1
சகமும் 1
சகல 9
சகலம் 1
சகலமாய் 2
சகலமுடன் 1
சகலமொடு 1
சகலர் 1
சகள 2
சகளம் 1
சகளாகன 1
சகா 1
சகாநிதியே 1
சகிக்குமோ 1
சகித்த 1
சகித்திட 1
சகித்திட_மாட்டேன் 1
சகித்து 1
சகித 1
சகிதம் 1
சகிப்பு 3
சகியாது 1
சகியே 11
சகியேனே 11
சகுண 3
சகுணாந்தம் 1
சகுன 1
சகுனம்செய் 1
சங்க 12
சங்கங்கள் 1
சங்கஜ 1
சங்கட்டம் 1
சங்கட 1
சங்கடத்தில் 1
சங்கடத்தை 1
சங்கடம் 3
சங்கத்தவர் 3
சங்கத்தவர்கள் 1
சங்கத்தவர்களே 1
சங்கத்தார் 2
சங்கத்தில் 2
சங்கத்தின் 1
சங்கத்தீர் 1
சங்கத்து 2
சங்கத்தே 2
சங்கத்தை 3
சங்கபாணியை 1
சங்கம் 17
சங்கம்-தனிலே 2
சங்கம்-தனை 1
சங்கம்-அதாம் 1
சங்கம்-அதாய் 1
சங்கம்-அதே 1
சங்கமமே 1
சங்கமே 2
சங்கர 40
சங்கரன் 1
சங்கரன்-தன்னை 2
சங்கரனார் 3
சங்கரனே 11
சங்கரா 2
சங்கரி 1
சங்கரி_புதல்வ 1
சங்கவை 1
சங்கற்ப 2
சங்கற்பமாம் 1
சங்கார 1
சங்கித 1
சங்கிதம் 1
சங்கீதமும் 1
சங்கு 5
சங்கு_உடையான் 1
சங்கே 64
சங்கை 4
சச்சிதாநந்த 2
சச்சிதானந்த 17
சச்சிதானந்தத்து 1
சச்சிதானந்தம் 2
சச்சிதானந்தம்-அதாய் 1
சச்சிதானந்தமாக 1
சச்சிதானந்தமான 1
சச்சிதானந்தமே 1
சச்சிலே 1
சசி 2
சசி_கண்டருக்கு 1
சசிகண்ட 1
சசிகர 1
சஞ்சரித்து 2
சஞ்சரித்தேன் 1
சஞ்சல 3
சஞ்சலத்தால் 3
சஞ்சலத்து 1
சஞ்சலம் 10
சஞ்சலமா 1
சஞ்சலாகாரம் 1
சஞ்சலிக்கும் 1
சஞ்சலித்து 2
சஞ்சித 1
சஞ்சிதம் 3
சஞ்சீவியே 1
சட்டமும் 1
சட்டிகளை 1
சட்டித்து 1
சட்டியே 1
சட்டை 1
சடத்துள் 1
சடம் 3
சடமான 1
சடா 3
சடா_மகுட 1
சடா_மகுடன் 1
சடா_முடியோய் 1
சடாதரனே 1
சடாந்தத்தின் 1
சடாந்தமும் 1
சடில 5
சடிலமும் 1
சடை 120
சடை-கண் 1
சடை-கண்_உடையாய் 1
சடை_தலையார் 1
சடை_முடியவனே 1
சடை_முடியாய் 1
சடை_முடியார் 1
சடை_முடியீர் 1
சடை_முடியோன் 1
சடை_அப்பனை 1
சடை_உடையாய் 2
சடை_உடையீர் 1
சடைக்கு 1
சடையது 1
சடையர் 2
சடையவ 1
சடையவரே 1
சடையவன் 1
சடையவனே 2
சடையனை 1
சடையாய் 26
சடையார் 36
சடையாளர் 1
சடையான் 5
சடையான்-தனை 1
சடையில் 3
சடையின் 3
சடையீர் 18
சடையும் 6
சடையை 3
சடையோய் 11
சண் 5
சண்ட 4
சண்டமாருதத்தால் 2
சண்டாள 1
சண்டை 6
சண்டைக்கு 1
சண்டையிட்டே 1
சண்டையிலே 1
சண்பக 1
சண்பகத்தில் 1
சண்பகமே 1
சண்பை 2
சண்முக 65
சண்முகத்து 2
சண்முகநாதரே 1
சண்முகநாதற்கு 1
சண்முகன் 2
சண்முகனே 12
சத் 1
சத்த 6
சத்த_தீவும் 1
சத்தத்தில் 1
சத்தத்துக்கு 1
சத்தம் 1
சத்தமாய் 1
சத்தர் 9
சத்தர்-தம் 1
சத்தர்கட்கு 1
சத்தர்கள் 13
சத்தர்களும் 4
சத்தர்களை 1
சத்தரை 1
சத்தரொடு 1
சத்தனை 1
சத்தாம் 3
சத்தி 59
சத்தி-தனக்கு 1
சத்தி-தனில் 1
சத்திக்கு 2
சத்திக்கும் 2
சத்திகள் 33
சத்திகள்-தம்மை 1
சத்திகளாம் 1
சத்திகளில் 1
சத்திகளின் 3
சத்திகளும் 5
சத்திகளுள் 1
சத்திகளே 1
சத்திகளை 3
சத்திகளொடு 1
சத்திகளொடும் 1
சத்திசிவம் 1
சத்தித்து 1
சத்திதரம் 1
சத்திமாரவர்கள் 1
சத்திமான் 2
சத்திமுற்றம் 1
சத்திய 53
சத்தியம் 99
சத்தியமா 1
சத்தியமாத்தான் 1
சத்தியமாம் 8
சத்தியமாய் 3
சத்தியமே 26
சத்தியர் 2
சத்தியரே 1
சத்தியவான் 1
சத்தியவானே 2
சத்தியன் 2
சத்தியனே 3
சத்தியனை 1
சத்தியாம் 3
சத்தியாய் 1
சத்தியால் 3
சத்தியின் 2
சத்தியினால் 1
சத்தியுடன் 1
சத்தியும் 1
சத்தியுள் 1
சத்தியுளே 1
சத்தியே 2
சத்தியை 7
சத்தியையும் 2
சத்திரமே 1
சத்தினிபாதம்-தனை 1
சத்து 10
சத்துடனே 1
சத்தும் 1
சத்துவ 12
சத்துவத்தில் 1
சத்துவத்தின் 1
சத்துவம் 1
சத்துவமாய் 1
சத்துவமே 4
சத்துவனே 1
சத்தே 9
சத்தோடமுற 1
சத்ய 2
சத்வ 1
சத 5
சததள 1
சததளத்து 1
சததளமும் 1
சதம் 4
சதர 1
சதா 12
சதாகதியே 1
சதாசிவ 1
சதாசிவம் 2
சதாசிவமே 1
சதாசிவர்கள் 1
சதாசிவன் 2
சதாசிவனாய் 1
சதாசிவனும் 1
சதாசிவனே 1
சதாநிலையாய் 2
சதானந்த 7
சதானந்த_நாட்டில் 1
சதானந்தமே 1
சதி 1
சதிசெய்தனரோ 1
சதிசெயும் 1
சதியே 1
சதியை 1
சது 4
சது_மறை 4
சதுமுகத்தனை 1
சதுமுகர்க்கும் 1
சதுமுகன் 1
சதுமுகனாய் 1
சதுமுகனும் 1
சதுர் 7
சதுர்-தான் 1
சதுர்_மறை 1
சதுர்_வேத 2
சதுர்_வேதமும் 1
சதுர 2
சதுரர் 1
சதுரரடி 1
சதுரன் 7
சதுரனடி 1
சதுரும் 1
சதுரே 1
சதோதய 2
சதோதயம் 1
சந்த்ரசேகரனே 1
சந்த 3
சந்தடிகளிலே 1
சந்ததம் 3
சந்ததமும் 2
சந்ததி 1
சந்தம் 5
சந்தமாம் 1
சந்தமுறும் 1
சந்தன 2
சந்தாரம் 1
சந்தான 1
சந்தி 3
சந்திக்கும் 1
சந்திப்பு 1
சந்தியுற்று 1
சந்திர 4
சந்திரகாந்த 1
சந்திரசேகரன் 1
சந்திரர் 1
சந்திரன் 2
சந்திரனாய் 1
சந்தீ 1
சந்து 5
சந்துபொறுத்துவார் 1
சந்தேகம் 4
சந்தேகித்து 2
சந்தை 3
சந்தையும் 1
சந்தையே 1
சந்தையை 1
சந்தோட 1
சந்தோடம் 3
சந்தோடமா 1
சந்தோடமாய் 1
சந்தோடமுற 1
சந்தோடமுறுவாய் 1
சந்தோடமோ 1
சந்நிதி 9
சந்நிதி-கண் 3
சந்நிதிக்கு 3
சந்நிதியில் 2
சந்நிதியின் 3
சநநம் 1
சப்த 1
சபர 1
சபள 1
சபா 1
சபாநாதர் 1
சபாநாயகரே 1
சபாபதி 23
சபாபதியவரே 1
சபாபதியார் 1
சபாபதியே 33
சபாபதியை 3
சபேச 2
சபேசரே 1
சபேசனே 1
சபை 70
சபை-கண் 2
சபை-கண்ணும் 1
சபை-தன்னில் 1
சபை-தன்னிலே 1
சபை-தனிலே 3
சபை-அதனுள் 1
சபைக்கு 6
சபைக்கே 1
சபைய 1
சபையவா 1
சபையாய் 1
சபையாளர் 1
சபையான் 1
சபையில் 25
சபையிலே 1
சபையின் 9
சபையும் 6
சபையுமாய் 1
சபையே 1
சபையை 2
சம் 1
சம்பந்த 3
சம்பந்தம் 1
சம்பந்தர் 3
சம்பந்தன் 1
சம்பந்தா 1
சம்பவாதீதம் 1
சம்பிரமன் 1
சம்பு 16
சம்புபக்ஷங்களில் 1
சம்புவாம் 1
சம்புவே 1
சம்புவை 1
சம்போ 11
சம்மத 1
சம்மதத்தால் 1
சம்மதம் 4
சம்மதமா 1
சம்மதமாம் 1
சம்மதமான 1
சம்மதமும் 1
சம்மதமே 2
சம்மதமோ 6
சம்மதிக்கின்றார் 1
சம்மதிக்கும் 1
சம்மதித்தது 1
சம்மதித்தவாறே 1
சம்மதித்தீரோ 1
சம்மதித்து 1
சம்மதியா 1
சம்மதியாது 1
சம்மதியீர் 1
சம்மானம் 1
சம்வேதநாங்க 1
சமண 2
சமண_வாதரை 1
சமணாதர் 1
சமணால் 1
சமம்-அது 2
சமமா 1
சமய 38
சமயங்கள் 4
சமயங்கள்-தோறும் 1
சமயங்களிலே 1
சமயங்களும் 1
சமயத்தார் 1
சமயத்து 2
சமயத்தும் 1
சமயத்துள் 1
சமயத்தை 1
சமயம் 23
சமயம்-தான் 1
சமயமதாசாரம் 1
சமயமும் 8
சமயருக்கு 1
சமயாதிபர்களும் 1
சமயாதியை 1
சமரச 38
சமரசத்ததுவோ 1
சமரசத்தின் 1
சமரசத்துவம் 1
சமரசம் 2
சமரசமாம் 1
சமரசமும் 1
சமரசமே 1
சமரசாத்துவிதமுமாய் 1
சமராபுரிக்கு 1
சமரிடை 1
சமன் 1
சமன 1
சமனாக 1
சமுக 2
சமுகத்தினில் 1
சமுகத்து 3
சமுகத்தே 3
சமுகத்தோர்-தம் 1
சமுகம் 5
சமுசார 1
சமுத்திரத்தே 1
சமுத்திரம் 1
சமைவர் 1
சமோதம 1
சய 2
சயசய 1
சயம் 2
சயம்பு 1
சயம்புவாய் 1
சயம்புவே 4
சயம்புவை 1
சயிலம் 1
சர்க்கரை 7
சர்க்கரைக்கட்டியே 2
சர்க்கரையிலே 1
சர்க்கரையும் 7
சர்க்கரையே 4
சர்க்கரையை 1
சர்வ 9
சர்வசத்தி 1
சர்வசத்தி_உடையாள் 1
சர்வாதார 1
சர்வேச்சுரன் 1
சர்வேச 1
சர 3
சரக்கு 1
சரக்குப்பை 1
சரச்சுவதி-தன்னை 1
சரச 1
சரண் 8
சரண்புகலாமே 10
சரண்புகுந்தனன் 1
சரண்புகுந்திடில் 1
சரண்புகுந்தேன் 1
சரண 4
சரணடைந்தேன் 1
சரணம் 195
சரணமுற்று 1
சரணமே 25
சரணா 1
சரணாம்புயனே 1
சரணே 1
சரத 2
சரதத்தால் 2
சரதமா 1
சரதர் 1
சரம் 1
சரவணத்தில் 1
சரவணபவ 4
சரவணபவன் 1
சரவணபவனே 11
சராசர 7
சராசரங்கள் 3
சராசரங்கள்-தாம் 1
சராசரத்தும் 1
சராசரம் 6
சராசரமாய் 1
சராசரமும் 13
சராசரனே 1
சரி 4
சரிகை 3
சரித்திரத்தை 1
சரித்திரம் 1
சரித 1
சரிதம் 8
சரிந்தன 1
சரிந்திடும் 1
சரிப்போரும் 1
சரியே 1
சரியை 2
சரியைகளும் 1
சருக்கரை 2
சருக்கரையும் 1
சருகு 1
சருவல் 1
சல்லம் 1
சல்லமற்றவர்கட்கு 1
சல்லாப 1
சல்லியம் 1
சல 3
சல_மகளை 1
சலச 1
சலக்ஷண 1
சலத்தே 1
சலத்தையே 1
சலதி 3
சலந்தரனை 1
சலம் 5
சலம்-தான் 1
சலம்செய் 1
சலம்செய்கின்ற 1
சலம்செய்வாயெனில் 1
சலமும் 1
சலமே 3
சலமொடே 1
சலனம் 2
சலி 1
சலித்தல் 1
சலித்து 1
சலிப்பது 1
சலிப்பு 2
சலிப்புறுகிற்பார் 1
சலிய 1
சலியா 1
சலியாத 1
சலியாதார் 1
சலியாது 1
சலியாமல் 1
சலியாமே 1
சவலை 5
சவிகற்ப 1
சவுந்தர 1
சவுந்தரமும் 1
சவுந்தரி 1
சவுந்தரிக்கு 1
சவுளம் 1
சழக்கர் 1
சழக்கனேன் 1
சழக்கால் 1
சழக்கிடையே 1
சழக்கில் 1
சழக்கிலே 1
சழக்கு 7
சழக்குரையாடி 1
சழக்கை 2
சழக்கையும் 1
சழக்கையே 1
சழகு 1
சழகு_இலார்க்கு 1
சழங்கு 1
சற்காரணம் 1
சற்குண 8
சற்குண_குன்றே 2
சற்குண_நிதியே 1
சற்குண_மலையே 2
சற்குணவர் 1
சற்குணியே 1
சற்குரு 33
சற்குரு_நாதனும் 1
சற்குருநாதனே 1
சற்குருவாம் 1
சற்குருவாய் 3
சற்குருவும் 2
சற்குருவும்_ஆனானை 1
சற்குருவே 50
சற்குருவை 4
சற்சங்கத்து 1
சற்சங்கம் 1
சற்சபை 1
சற்சபைக்கு 1
சற்சபையோர் 1
சற்சன 2
சற்சனர் 1
சற்ப 1
சற்பனை 1
சற்புதர் 1
சற்றாயினும் 1
சற்று 16
சற்றும் 74
சற்றுமே 1
சற்றெனினும் 1
சற்றே 14
சற்றேயும் 1
சற்றேனும் 8
சற்றை 1
சன்மமே 1
சன்மாத்திரமாம் 1
சன்மார்க்க 125
சன்மார்க்கத்தில் 7
சன்மார்க்கத்தின் 2
சன்மார்க்கத்து 1
சன்மார்க்கம் 47
சன்மார்க்கம்-தன்னில் 1
சன்மார்க்கம்-தனில் 1
சன்மார்க்கம்-தனிலே 1
சன்மார்க்கம்-தானே 1
சன்மார்க்கம்-அது 1
சன்மார்க்கம்-அதை 1
சன்மார்க்கமாம் 1
சன்மார்க்கமும் 1
சன்மார்க்கமே 1
சன்மார்க்கமே-தான் 1
சன்மார்க்கர் 1
சன்மார்க்கர்-தம் 1
சன்மார்க்கர்-தமக்கு 1
சன்னிதியில் 1
சனன 4
சனனம் 1
சனி 2
சனிக்குதே 1
சனித்த 1
சனிப்பு 1
சனியாம் 1

சக்கரத்தான் (1)

பாடு ஆர் குலம் ஓர் சக்கரத்தான் பள்ளி குலம் எல்லாம் உடையேம் – திருமுறை2:98 1886/3

மேல்


சக்கரப்பள்ளி-தனில் (1)

சக்கரப்பள்ளி-தனில் தண் அளியே மிக்க – திருமுறை3:2 1962/162

மேல்


சக்கரம் (2)

தரையில் கீறி சலந்தரனை சாய்த்தார் அந்த சக்கரம் மால் – திருமுறை2:86 1627/1
திண் செய்த சக்கரம் கொள்வான் அருச்சனை செய்திட்ட நாள் – திருமுறை3:6 2297/2

மேல்


சக்கரைக்கட்டி (1)

சக்கரைக்கட்டி என்கோ நினை-தான் மன்றில் தாண்டவனே – திருமுறை6:125 5304/4

மேல்


சக்ரதர (1)

காராய வண்ண மணி வண்ண கண்ண கன சங்கு சக்ரதர நீள் – திருமுறை2:100 1938/1

மேல்


சக (8)

வெம் சக போரினை விட்டுளோர் புகழ் – திருமுறை1:24 311/3
தத்வ தாத்விக சக சிருட்டி திதி சங்கார சகல கர்த்துரு பூம்_பதம் – திருமுறை3:1 1960/63
வேதனையால் ஈங்கு விரியும் சக பழக்க – திருமுறை3:3 1965/1249
தவமே புரியும் பருவம் இலேன் பொய் சக நடை-கண் – திருமுறை3:6 2328/1
சக புற வாழ்வை பார்த்திடில் கேட்கில் சஞ்சலம் உறும் என பயந்தே – திருமுறை6:13 3457/1
முச்சுடர் ஆதியால் எ சக உயிரையும் – திருமுறை6:81 4615/739
சக வடிவில் தான் ஆகி நான் ஆகி நானும் தானும் ஒரு வடிவு ஆகி தனித்து ஓங்க புரிந்தே – திருமுறை6:96 4761/3
சக மார்க்கம் துன்மார்க்கம் துன்மார்க்கம் – திருமுறை6:113 5104/2

மேல்


சகச்சால (1)

மான் எனும் ஓர் சகச்சால சிறுக்கி இது கேள் உன் வஞ்சக கூத்து எல்லாம் ஓர் மூட்டை என கட்டி – திருமுறை6:102 4842/1

மேல்


சகச (35)

தண் ஏறு பொழில் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 103/4
தண் துளவன் புகழ் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 104/4
தன் புகழ் காண் அரும் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 105/4
தரும் புனிதர் புகழ் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 106/4
சல்லம் உலாத்தரும் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 107/4
தன்னை நிகர் தரும் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 108/4
தன் இயல் சீர் வளர் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 109/4
தா ஏதம் தெறும் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 110/4
சாயாத புகழ் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 111/4
தன்னார்வத்து அமர் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 112/4
தன் சொல் வளர்தரும் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 113/4
தாளாளர் புகழ் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 114/4
தண்ணினால் பொழில் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 115/4
சஞ்சலம் நீத்து அருள் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 116/4
தாழாத புகழ் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 117/4
தளம் தரும் பூம் பொழில் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 118/4
சல்லாப வள தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 119/4
தன் நேர் இல் தென் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 120/4
தாவகன்றோர் புகழ் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 121/4
தன் இயல் கொண்டு உறும் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 122/4
தள்ள அரிய புகழ் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 123/4
தந்து ஆளும் திரு_தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 124/4
சார் ஆதி மலை தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 125/4
தா என்பார் புகழ் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 126/4
சாயை கடல் செறி தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 127/4
தன்னை நிகர்தரும் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 128/4
சந்தன வான் பொழில் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 129/4
அளித்து அருள் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 130/4
பரநாத தத்துவாந்தம் சகச தரிசனம் பகிரங்கம் அந்தரங்கம் – திருமுறை3:1 1960/8
சகச மல இருள் அகல நின்மல சுயம்ப்ரகாசம் குலவு நல் பூம்_பதம் – திருமுறை3:1 1960/64
தான் ஆகி தான்_அல்லன் ஆகி தானே_தான் ஆகும் பதம் ஆகி சகச ஞான – திருமுறை3:5 2089/3
விட்டு அகன்று கரும மல போதம் யாவும் விடுத்து ஒழித்து சகச மல வீக்கம் நீக்கி – திருமுறை3:5 2126/3
கலகமுறு சகச மல இருள் அகல வெளியான காட்சியே கருணை நிறைவே கட கரட விமல கய முக அமுதும் அறு முக கந அமுதும் உதவு கடலே – திருமுறை4:3 2591/3
சந்தோட சித்தர்கள்-தம் தனி சூதும் காட்டி சாகாத நிலை காட்டி சகச நிலை காட்டி – திருமுறை5:1 3038/3
சதுர சதர சகச சரித தருண சரண சரணமே – திருமுறை6:115 5202/2

மேல்


சகஜ (1)

ஜாதி மணியே சைவ சமய மணியே சச்சிதானந்தமான மணியே சகஜ நிலை காட்டி வினை ஓட்டி அருள் நீட்டி உயர் சமரச சுபாவ மணியே – திருமுறை4:4 2602/2

மேல்


சகசத் (1)

சான்ற உபநிடங்கள் எலாம் வழுத்த நின்ற தன்மயமே சின்மயமே சகசத் தேவே – திருமுறை3:5 2133/4

மேல்


சகசம் (2)

தன் சகசம் என்றே சமயம் சமரசமாம் – திருமுறை3:3 1965/239
தன்மயமாய் தற்பரமாய் விமலம் ஆகி தடத்தமாய் சொரூபமாய் சகசம் ஆகி – திருமுறை3:5 2078/2

மேல்


சகசமுறும் (1)

தான் அதுவாய் அது தானாய் சகசமுறும் தருணம் தடை அற்ற அனுபவமாம் தன்மை அடி வருந்த – திருமுறை5:2 3149/2

மேல்


சகட (1)

உருள் சகட கால் போலும் சுழலாநின்றேன் உய்யும் வகை அறியேன் இ ஒதியனேனே – திருமுறை3:5 2150/4

மேல்


சகடமுறு (1)

கடமாய சகடமுறு கால் ஆகி நீடு வாய்க்கால் ஓடும் நீர் ஆகியே கற்பு இலா மகளிர் போல் பொற்பு இலாது உழலும் இது கருதாத வகை அருளுவாய் – திருமுறை1:1 16/3

மேல்


சகடு (1)

உருள் சகடு ஆகிய உளம் சலியா வகை – திருமுறை6:81 4615/325

மேல்


சகத்தவர் (2)

தஞ்சம் என்று உனை சார்ந்தனன் எந்தை நீ-தானும் இந்த சகத்தவர் போலவே – திருமுறை3:24 2545/1
தப்பாலே சகத்தவர் சாவே துணிந்தார் தாம் உளம் நாண நான் சாதலை தவிர்த்தே – திருமுறை6:111 4956/1

மேல்


சகத்தானை (1)

சகத்தானை அண்டம் எலாம் தானானானை தனி அருளாம் பெரும் கருணை தாயானானை – திருமுறை6:44 3938/3

மேல்


சகத்திடை (1)

தடை யாதும் இன்றி புகல்வது அல்லால் இ சகத்திடை நான் – திருமுறை3:6 2247/2

மேல்


சகத்தில் (2)

சந்த தணிகை இல்லாரோ சகத்தில் எல்லாம்_வல்லாரே – திருமுறை1:20 275/4
சகத்தில் வழங்கும் மாயை வழக்கு தவிர்ந்து போயிற்றே – திருமுறை6:112 5026/2

மேல்


சகத்திலே (2)

சகத்திலே மக்கள் தந்தையரிடத்தே தாழ்ந்தவராய் புறம் காட்டி – திருமுறை6:13 3519/2
தன்மை காண்ப அரிய தலைவனே எனது தந்தையே சகத்திலே மக்கள் – திருமுறை6:13 3520/1

மேல்


சகத்தின் (2)

தள்ளும்படிக்கோ தலைப்பட்டாய் சகத்தின் மடவார்-தம் மயலாம் – திருமுறை1:17 250/2
தன் உரைக்கும் என் உரைக்கும் சமரசம் செய்து அருள்கின்றான் சகத்தின் மீதே – திருமுறை6:125 5444/4

மேல்


சகத்தினிடை (1)

தனியே கிடந்து மனம் கலங்கி தளர்ந்துதளர்ந்து சகத்தினிடை
இனி ஏதுறுமோ என் செய்வேன் எந்தாய் எனது பிழை குறித்து – திருமுறை6:98 4790/1,2

மேல்


சகத்தினில் (1)

சகத்தினில் எனக்கே தந்த மெய் தந்தையே – திருமுறை6:81 4615/1126

மேல்


சகத்தீர் (2)

சத்தியம் செய்கின்றேன் சகத்தீர் அறி-மின்கள் – திருமுறை6:129 5512/1
சத்தியம் என்று எண்ணி சகத்தீர் அடை-மின்கள் – திருமுறை6:129 5521/3

மேல்


சகத்து (5)

சகத்து_இருந்தார் காணாதே சிறிது கண்டுகொண்ட தரம் நினைந்து பெரிது இன்னும்-தான் காண்பேம் என்றே – திருமுறை6:24 3712/2
இ சகத்து அழியா பெரு நலம் அளித்து இங்கு என்னை ஆண்டு அருளிய நினையே – திருமுறை6:50 4017/4
சகத்து என்றும் எங்கணும் சாட்சியாய் நின்றீர் தனி பெரும் தேவரீர் திரு_சமுகத்தே – திருமுறை6:92 4718/2
சகத்து_உள்ளவர்கள் மிக துதிப்ப தக்கோன் என வைத்து என்னுடைய – திருமுறை6:104 4868/3
சத்தியம் சத்தியம் சகத்து_உளீர்களே – திருமுறை6:125 5402/4

மேல்


சகத்து_இருந்தார் (1)

சகத்து_இருந்தார் காணாதே சிறிது கண்டுகொண்ட தரம் நினைந்து பெரிது இன்னும்-தான் காண்பேம் என்றே – திருமுறை6:24 3712/2

மேல்


சகத்து_உள்ளவர்கள் (1)

சகத்து_உள்ளவர்கள் மிக துதிப்ப தக்கோன் என வைத்து என்னுடைய – திருமுறை6:104 4868/3

மேல்


சகத்து_உளீர்களே (1)

சத்தியம் சத்தியம் சகத்து_உளீர்களே – திருமுறை6:125 5402/4

மேல்


சகத்தே (1)

சகத்தே திருத்தி சன்மார்க்க சங்கத்து அடைவித்திட அவரும் – திருமுறை6:128 5485/2

மேல்


சகதலத்தீர் (1)

தனி தலைமை பெரும் பதி என் தந்தை வருகின்ற தருணம் இது சத்தியம் காண் சகதலத்தீர் கேண்-மின் – திருமுறை6:144 5816/1

மேல்


சகம் (10)

சகம் மாறினும் உயர் வான் நிலை தாம் மாறினும் அழியார் – திருமுறை1:30 362/3
சகம் ஆறு உடையார் அடையா நெறியார் சடையார் விடையார் தனியானார் – திருமுறை1:37 400/1
தான் அசைந்தால் மற்றை சகம் அசையும் என்று மறை – திருமுறை3:3 1965/137
சகம் ஆகி சீவனாய் ஈசன் ஆகி சதுமுகனாய் திருமாலாய் அரன்-தான் ஆகி – திருமுறை3:5 2087/1
சகம் இலையே என்று உடையானை எண்ணலர்-தங்கள் நெஞ்சம் – திருமுறை3:6 2314/1
சகம் மேல் இருக்க புரிந்தாயே தாயே என்னை தந்தாயே – திருமுறை6:17 3609/4
சகம் முதல் புறப்புறம் தங்கிய அகப்புறம் – திருமுறை6:81 4615/171
தாழ்வு எலாம் தவிர்த்து சகம் மிசை அழியா – திருமுறை6:81 4615/1307
சகம் காண உள்ளம் தழைத்து மலர்ந்திட – திருமுறை6:81 4615/1468
நல் சகம் மேல் நீடூழி நண்ணிடுக சற்சபையோர் – திருமுறை6:136 5616/2

மேல்


சகம (1)

சகுண நிகுண சகம நிகம சகித விகித சரணமே – திருமுறை6:115 5200/2

மேல்


சகமாய் (1)

சகமாய் சகமாயை_தானாய் சகமாயை_இல்லாதாய் – திருமுறை3:3 1965/42

மேல்


சகமாயை (2)

சகமாய் சகமாயை_தானாய் சகமாயை_இல்லாதாய் – திருமுறை3:3 1965/42
சகமாய் சகமாயை_தானாய் சகமாயை_இல்லாதாய் – திருமுறை3:3 1965/42

மேல்


சகமாயை_தானாய் (1)

சகமாய் சகமாயை_தானாய் சகமாயை_இல்லாதாய் – திருமுறை3:3 1965/42

மேல்


சகமாயை_இல்லாதாய் (1)

சகமாய் சகமாயை_தானாய் சகமாயை_இல்லாதாய்
என்றும் இருப்பதாய் யாதொன்றும் – திருமுறை3:3 1965/42,43

மேல்


சகமால் (1)

தாழ்விக்கும் வஞ்ச சகமால் ஒழித்து என்னை – திருமுறை3:4 2037/1

மேல்


சகமும் (1)

தான் அடங்கின் எல்லா சகமும் அடங்கும் ஒரு – திருமுறை3:3 1965/1217

மேல்


சகல (9)

மலைவுஅறு நிராங்கார நண்பனும் சுத்தமுறு மனம் என்னும் நல் ஏவலும் வரு சகல கேவலம் இலாத இடமும் பெற்று வாழ்கின்ற வாழ்வு அருளுவாய் – திருமுறை1:1 7/2
தத்வ தாத்விக சக சிருட்டி திதி சங்கார சகல கர்த்துரு பூம்_பதம் – திருமுறை3:1 1960/63
கேவலமாய் சுத்த சகலமாய் கீழ் சகல
கேவலங்கள் சற்றும் கிடையாதாய் மா வலத்தில் – திருமுறை3:3 1965/71,72
இரவு_பகல் அற்ற இடம் அது சகல கேவலம் இரண்டின் நடு என்ற பரமே – திருமுறை3:18 2501/18
கேவல சகல வாதனை அதனால் கீழ்ப்படும் அவ_கடல் மூழ்கி – திருமுறை3:22 2527/1
வேத நெறி புகல் சகல கேவலம் இலாத பரவெளி கண்டுகொண்டு கண்ட விளைவு இன்றி நான் இன்றி வெளி இன்றி வெளியாய் விளங்கும் நாள் என்று அருளுவாய் – திருமுறை4:1 2573/2
சகல கலாண்ட சராசர காரண – திருமுறை6:113 5077/1
சகல லோக பரகாரக வாரக – திருமுறை6:113 5140/1
ஓர் சுதந்தரமும் இல்லை கண்டாய் நினது சகல சுதந்தரத்தை என்-பால் தயவு செயல் வேண்டும் – திருமுறை6:125 5363/3

மேல்


சகலம் (1)

தாய் ஆகி தந்தையாய் பிள்ளை ஆகி தான் ஆகி நான் ஆகி சகலம் ஆகி – திருமுறை3:5 2080/3

மேல்


சகலமாய் (2)

கேவலமாய் சுத்த சகலமாய் கீழ் சகல – திருமுறை3:3 1965/71
சகலமாய் கேவலமாய் சுத்தம் ஆகி சராசரமாய் அல்லவாய் தானே தானாய் – திருமுறை3:5 2085/1

மேல்


சகலமுடன் (1)

பவமான எழு கடல் கடந்து மேல் கதியான பதி நிலை அணைந்து வாழ பகலான சகலமுடன் இரவான கேவல பகையும் தடாதபடி ஓர் – திருமுறை4:3 2595/1

மேல்


சகலமொடு (1)

சகலமொடு கேவலமும் தாக்காத இடத்தே தற்பரமாய் விளங்குகின்ற தாள்_மலர்கள் வருந்த – திருமுறை5:2 3108/1

மேல்


சகலர் (1)

சகலர் விஞ்ஞானகலர் பிரளயாகலர் இதய சாக்ஷியாகிய பூம்_பதம் – திருமுறை3:1 1960/58

மேல்


சகள (2)

சகள உபகள நிட்கள நாதா – திருமுறை6:113 5085/1
தகர ககன நடன கடன சகள அகள சரணமே – திருமுறை6:115 5200/1

மேல்


சகளம் (1)

பவபந்த நிக்ரகம் வினோத சகளம் சிற்பரம் பரானந்த சொருபம் – திருமுறை3:1 1960/5

மேல்


சகளாகன (1)

பரம மந்திர சகளாகன கரணா – திருமுறை6:113 5136/1

மேல்


சகா (1)

சபா சிவா மஹா சிவா சகா சிவா சிகா சிவா – திருமுறை6:115 5216/1

மேல்


சகாநிதியே (1)

தேவ கலாநிதியே ஜீவ தயாநிதியே தீன சகாநிதியே சேகர மா நிதியே – திருமுறை6:118 5249/1

மேல்


சகிக்குமோ (1)

கரு_இலாய் நீ இ தருணம் வந்து இதனை கண்டிடில் சகிக்குமோ நினக்கே – திருமுறை6:14 3550/4

மேல்


சகித்த (1)

சாக்கியனார் எறிந்த சிலை சகித்த மலை சித்தசாந்தர் உளம் சார்ந்து ஓங்கி தனித்த மலை சபையில் – திருமுறை3:14 2485/1

மேல்


சகித்திட (1)

கண்ணுற பார்த்தும் செவியுற கேட்டும் கணமும் நான் சகித்திட_மாட்டேன் – திருமுறை6:12 3408/2

மேல்


சகித்திட_மாட்டேன் (1)

கண்ணுற பார்த்தும் செவியுற கேட்டும் கணமும் நான் சகித்திட_மாட்டேன்
எண்ணுறும் எனக்கே நின் அருள் வலத்தால் இசைத்த போது இசைத்த போது எல்லாம் – திருமுறை6:12 3408/2,3

மேல்


சகித்து (1)

மிகுத்து_உரைத்தேன் பிழைகள் எலாம் சகித்து அருளல் வேண்டும் மெய் அறிவு இன்பு உரு ஆகி வியன் பொதுவில் நடிப்போய் – திருமுறை4:38 3008/1

மேல்


சகித (1)

சகுண நிகுண சகம நிகம சகித விகித சரணமே – திருமுறை6:115 5200/2

மேல்


சகிதம் (1)

பரம போதம் போதரகித சகிதம் சம்பவாதீதம் அப்பிரமேயம் – திருமுறை3:1 1960/21

மேல்


சகிப்பு (3)

சகிப்பு இலாமையினால் அடித்தனன் அடித்த தருணம் நான் கலங்கிய கலக்கம் – திருமுறை6:13 3445/2
நடத்தும் இறைவனே ஓர் எண்_குணத்தனே இனி சகிப்பு அறியேன் – திருமுறை6:34 3824/3
இனியே இறையும் சகிப்பு அறியேன் எனக்கு இன்பம் நல்கும் – திருமுறை6:88 4679/1

மேல்


சகியாது (1)

தம் அடியார் வருந்தில் அது சகியாது அ கணத்தே சார்ந்து வருத்தங்கள் எலாம் தயவினொடு தவிர்த்தே – திருமுறை5:2 3137/1

மேல்


சகியே (11)

தந்தார் மையல் என்னோ என் சகியே இனி நான் சகியேனே – திருமுறை2:89 1655/4
ஆம் மேல் அழல் பூ தாழாது என் சகியே இனி நான் சகியேனே – திருமுறை2:89 1656/4
தருணத்து இன்னும் சேர்ந்திலர் என் சகியே இனி நான் சகியேனே – திருமுறை2:89 1657/4
தாரார் இன்னும் என் செய்கேன் சகியே இனி நான் சகியேனே – திருமுறை2:89 1658/4
சதிசெய்தனரோ என்னடி என் சகியே இனி நான் சகியேனே – திருமுறை2:89 1659/4
அலரோ தாழாது என் சகியே இனி நான் சகியேனே – திருமுறை2:89 1660/4
தாவி வருமே என் செயுமோ சகியே இனி நான் சகியேனே – திருமுறை2:89 1661/4
சலம் சாதித்தார் என்னடி என் சகியே இனி நான் சகியேனே – திருமுறை2:89 1662/4
தாகம் ஒழியாது என் செய்கேன் சகியே இனி நான் சகியேனே – திருமுறை2:89 1663/4
சார்ந்தால் அது-தான் என் செயுமோ சகியே இனி நான் சகியேனே – திருமுறை2:89 1664/4
தாயும் தமரும் நொடிக்கின்றார் சகியே இனி நான் சகியேனே – திருமுறை2:89 1665/4

மேல்


சகியேனே (11)

தந்தார் மையல் என்னோ என் சகியே இனி நான் சகியேனே – திருமுறை2:89 1655/4
ஆம் மேல் அழல் பூ தாழாது என் சகியே இனி நான் சகியேனே – திருமுறை2:89 1656/4
தருணத்து இன்னும் சேர்ந்திலர் என் சகியே இனி நான் சகியேனே – திருமுறை2:89 1657/4
தாரார் இன்னும் என் செய்கேன் சகியே இனி நான் சகியேனே – திருமுறை2:89 1658/4
சதிசெய்தனரோ என்னடி என் சகியே இனி நான் சகியேனே – திருமுறை2:89 1659/4
அலரோ தாழாது என் சகியே இனி நான் சகியேனே – திருமுறை2:89 1660/4
தாவி வருமே என் செயுமோ சகியே இனி நான் சகியேனே – திருமுறை2:89 1661/4
சலம் சாதித்தார் என்னடி என் சகியே இனி நான் சகியேனே – திருமுறை2:89 1662/4
தாகம் ஒழியாது என் செய்கேன் சகியே இனி நான் சகியேனே – திருமுறை2:89 1663/4
சார்ந்தால் அது-தான் என் செயுமோ சகியே இனி நான் சகியேனே – திருமுறை2:89 1664/4
தாயும் தமரும் நொடிக்கின்றார் சகியே இனி நான் சகியேனே – திருமுறை2:89 1665/4

மேல்


சகுண (3)

சகுண நிர்க்குணம் உறு சலக்ஷண இலக்ஷண தன்மை பலவாக நாடி – திருமுறை3:1 1960/35
சகுண சிவாண்ட பராபர பூரண – திருமுறை6:113 5077/2
சகுண நிகுண சகம நிகம சகித விகித சரணமே – திருமுறை6:115 5200/2

மேல்


சகுணாந்தம் (1)

பொன் வண பொருப்பு ஒன்று அது சகுணாந்தம் போந்த வான் முடியது ஆங்கு அதன் மேல் – திருமுறை6:43 3928/1

மேல்


சகுன (1)

சீறிய குரலோடு அழு_குரல் கேட்டு தியங்கினேன் மற்றை வெம் சகுன
கூறு-அதாம் விலங்கு பறவை ஊர்வன வெம் கோள்செயும் ஆடவர் மடவார் – திருமுறை6:13 3434/2,3

மேல்


சகுனம்செய் (1)

வீக்கிய வேறு கொடும் சகுனம்செய் வீக்களால் மயங்கினேன் விடத்தில் – திருமுறை6:13 3433/3

மேல்


சங்க (12)

சங்க குழையார் சடை_முடியார் சதுரர் மறையின் தலை நடிப்பார் – திருமுறை2:86 1633/1
கோன் பரவும் சங்க குழை அழகும் அன்பர் மொழி – திருமுறை3:3 1965/429
சாதுக்கள் ஆம் அவர்-தம் சங்க மகத்துவத்தை – திருமுறை3:3 1965/1397
சற்சங்கத்து என்றனை நீ-தான் கூட்டி நல் சங்க
காப்பான் புகழ் உன் கழல் புகழை கேட்பித்து – திருமுறை3:4 2046/2,3
பண்டுறு சங்க புலவர் அரும் சிறையை தவிர்த்து அருளும் பகவனே என் – திருமுறை3:21 2511/1
சாலையிலே ஒரு பகலில் தந்த தனி பதியே சமரச சன்மார்க்க சங்க தலை அமர்ந்த நிதியே – திருமுறை6:57 4181/3
சமரச சன்மார்க்க சங்க மருந்து – திருமுறை6:78 4536/4
சாவா_வரமும் சித்தி எலாம் தழைத்த நிலையும் சன்மார்க்க சங்க மதிப்பும் பெற்றேன் என் சதுர்-தான் பெரிது என் சரித்திரத்தை – திருமுறை6:83 4631/2
அங்க சங்க மங்கை பங்க ஆதி ஆதி ஆதியே – திருமுறை6:115 5187/1
மாலை அப்பா நல் சமரச வேத சன்மார்க்க சங்க
சாலை அப்பா எனை தந்த அப்பா வந்து தாங்கிக்கொள்ளே – திருமுறை6:125 5302/3,4
நல் மார்க்கத்து எனை நடத்தி சன்மார்க்க சங்க நடு இருக்க அருள் அமுதம் நல்கிய நாயகனை – திருமுறை6:134 5602/2
சன்மார்க்க சங்க தலைவனே நின் போற்றும் – திருமுறை6:136 5621/3

மேல்


சங்கங்கள் (1)

தட வாயில் வெண் மணிகள் சங்கங்கள் ஈனும் – திருமுறை3:2 1962/317

மேல்


சங்கஜ (1)

பார தத்துவ பஞ்சக ரஞ்சக பாத சத்துவ சங்கஜ பங்கஜ பால நித்திய அம்பக நம்பக பாச புத்தக பண்டித கண்டித – திருமுறை6:114 5174/1

மேல்


சங்கட்டம் (1)

சார்ந்தால் அது பெரிய சங்கட்டம் ஆர்ந்திடும் மான் – திருமுறை3:2 1962/696

மேல்


சங்கட (1)

தரை தலத்து இயன்ற வாழ்க்கையில் வறுமை சங்கட பாவியால் வருந்தி – திருமுறை6:13 3420/2

மேல்


சங்கடத்தில் (1)

தந்தை தாய் மக்கள் மனை தாரம் எனும் சங்கடத்தில்
சிந்தை-தான் சென்று தியங்கி மயங்காமே – திருமுறை2:36 967/1,2

மேல்


சங்கடத்தை (1)

சாதல் எனும் ஓர் சங்கடத்தை தவிர்த்து என் உயிரில் தான் கலந்த – திருமுறை6:98 4796/3

மேல்


சங்கடம் (3)

பவ சங்கடம் அறும் இ இக_பரமும் புகழ் பரவும் – திருமுறை1:30 355/2
சாதி மதம் சமயம் எனும் சங்கடம் விட்டு அறியேன் சாத்திர சேறு ஆடுகின்ற சஞ்சலம் விட்டு அறியேன் – திருமுறை6:6 3319/1
பதம் நம்புறுபவர் இங்கு உறு பவ சங்கடம் அற நின்றிடு பரமம் பொது நடம் என்றனது உளம் நம்புற அருள் அம்பர – திருமுறை6:114 5175/1

மேல்


சங்கத்தவர் (3)

சொல்_மாலை தொடுத்தனர் துதித்து நிற்கின்றார் சுத்த சன்மார்க்க சங்கத்தவர் எல்லாம் – திருமுறை6:106 4889/2
தாய் போல் உரைப்பர் சன்மார்க்க சங்கத்தவர் சாற்றும் எட்டிக்காய் – திருமுறை6:125 5385/2
நாய் போல் குரைப்பர் துன்மார்க்க சங்கத்தவர் நானிலத்தே – திருமுறை6:125 5385/4

மேல்


சங்கத்தவர்கள் (1)

சற்றும் அதை நும்மாலே தடுக்க முடியாதே சமரச சன்மார்க்க சங்கத்தவர்கள் அல்லால் அதனை – திருமுறை6:134 5599/2

மேல்


சங்கத்தவர்களே (1)

சன்மார்க்க சங்கத்தவர்களே வென்றனர் – திருமுறை6:108 4910/4

மேல்


சங்கத்தார் (2)

சன்மார்க்க சங்கத்தார் தழுவிய பதியே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:23 3703/4
நல்_குண சன்மார்க்க சங்கத்தார் எல்லாம் நண்ணினர் தோத்திரம்பண்ணி நிற்கின்றார் – திருமுறை6:106 4886/3

மேல்


சங்கத்தில் (2)

நீங்கி அன்னோர் சங்கத்தில் நின்று மகிழ்ந்து ஏத்தி நிதம் – திருமுறை3:3 1965/1399
துங்கமே பெறும் சற்சங்கம் நீடூழி துலங்கவும் சங்கத்தில் அடியேன் – திருமுறை6:12 3406/3

மேல்


சங்கத்தின் (1)

சமரச சன்மார்க்க சங்கத்தின் முதலே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:23 3702/4

மேல்


சங்கத்தீர் (1)

சன்மார்க்க சங்கத்தீர் சிற்றடியேன் உமது தாள் வணங்கி சாற்றுகின்றேன் தயவினொடும் கேட்பீர் – திருமுறை6:125 5452/1

மேல்


சங்கத்து (2)

சன்மார்க்க சங்கத்து சாதுக்கள் காண சத்தியம் சத்தியம் சத்தியம் சொன்னேன் – திருமுறை6:92 4723/2
சகத்தே திருத்தி சன்மார்க்க சங்கத்து அடைவித்திட அவரும் – திருமுறை6:128 5485/2

மேல்


சங்கத்தே (2)

தந்தாய் சமரச சன்மார்க்க சங்கத்தே வைத்தாய் – திருமுறை6:40 3895/3
கூடுகின்ற சன்மார்க்க சங்கத்தே நடு இருந்து குலாவுகின்றேன் – திருமுறை6:125 5445/2

மேல்


சங்கத்தை (3)

சன்மார்க்க சங்கத்தை சார்வீர் விரைந்து இனி இங்கு – திருமுறை6:129 5527/3
சன்மார்க்க சங்கத்தை சார்ந்திடு-மின் சத்தியம் நீர் – திருமுறை6:129 5528/3
சன்மார்க்க சங்கத்தை சார்ந்திட விழையீர் சாவையும் பிறப்பையும் தவிர்ந்திட விரும்பீர் – திருமுறை6:132 5563/2

மேல்


சங்கபாணியை (1)

சங்கபாணியை சதுமுகத்தனை – திருமுறை1:10 151/1

மேல்


சங்கம் (17)

சங்கம் ஒலித்தது தாழ் கடல் விம்மிற்று – திருமுறை1:51 539/1
அன்பர்-தம் சங்கம் சார்ந்து நான் – திருமுறை2:5 621/3
தண் அம் பொழில் சூழ் ஒற்றி_உளீர் சங்கம் கையில் சேர்த்திடும் என்றேன் – திருமுறை2:96 1749/1
சங்கம் மருவும் ஒற்றி_உளீர் சடை மேல் இருந்தது என் என்றேன் – திருமுறை2:98 1791/1
தண் அம் பொழில் சூழ் ஒற்றி_உளீர் சங்கம் கையில் சேர்த்திடும் என்றேன் – திருமுறை2:98 1837/1
சங்கம் அடைந்தால் அன்றி சாராதால் இங்கு அதனால் – திருமுறை3:3 1965/1258
சங்கம் வளர்ந்திட வளர்ந்த தமிழ்_கொடியை சரச்சுவதி-தன்னை அன்பர் – திருமுறை3:12 2472/1
சங்கமே கண்டு களிக்கவும் சங்கம் சார் திரு_கோயில் கண்டிடவும் – திருமுறை6:12 3406/2
சங்கம் நின்று ஏத்தும் சத்திய ஞான சபையவா அபய வாழ்வு அருளே – திருமுறை6:26 3738/4
கலகம் இலா சுத்த சன்மார்க்க சங்கம் கலந்தது பார் – திருமுறை6:53 4048/3
சத்து எலாம் ஒன்று என்று உணர்ந்த சன்மார்க்க சங்கம் என்று ஓங்குமோ தலைமை – திருமுறை6:55 4076/2
சன்மார்க்க சங்கம் தழுவிய ஜோதி – திருமுறை6:79 4580/2
சன்மார்க்க சங்கம் தழுவிய பாட்டே – திருமுறை6:81 4615/1430
ஒருமையின் உலகு எலாம் ஓங்குக எனவே ஊதின சின்னங்கள் ஊதின சங்கம்
பெருமை கொள் சமரச சுத்த சன்மார்க்க பெரும் புகழ் பேசினர் பெரியவர் சூழ்ந்தார் – திருமுறை6:106 4890/1,2
திகழ நடு வைத்தாய் சன்மார்க்க சங்கம் கூட்டியே – திருமுறை6:112 5034/4
தம் குறு வம்பு மங்க நிரம்பு சங்கம் இயம்பும் நம் கொழு_கொம்பு – திருமுறை6:114 5156/1
சன்மார்க்க சங்கம் தலைப்பட்டேன் என் மார்க்கம் – திருமுறை6:129 5506/2

மேல்


சங்கம்-தனிலே (2)

சாலையிலே சமரச சன்மார்க்க சங்கம்-தனிலே சற்று இருந்தாய் எனில் இதனை உற்று உணர்வாய் காணே – திருமுறை6:142 5785/4
செவ்வை பெறு சமரச சன்மார்க்க சங்கம்-தனிலே சேர்ந்தேன் அ தீ மொழியும் தே மொழி ஆயினவே – திருமுறை6:142 5800/4

மேல்


சங்கம்-தனை (1)

சன்மார்க்க சங்கம்-தனை அடைய செய்வித்தே – திருமுறை6:129 5514/3

மேல்


சங்கம்-அதாம் (1)

சங்கம்-அதாம் மிடற்று ஓங்கு பொன்_நாணும் தலைகுனித்து – திருமுறை2:75 1415/2

மேல்


சங்கம்-அதாய் (1)

சங்கம்-அதே தாபரமாய் தாபரமே சங்கம்-அதாய்
செம் கை இடாது ஆற்ற வல்ல சித்தன் எவன் தங்குகின்ற – திருமுறை3:3 1965/195,196

மேல்


சங்கம்-அதே (1)

சங்கம்-அதே தாபரமாய் தாபரமே சங்கம்-அதாய் – திருமுறை3:3 1965/195

மேல்


சங்கமமே (1)

தான் ஏயும் புவியே அ புவியில் தங்கும் தாபரமே சங்கமமே சாற்றுகின்ற – திருமுறை3:5 2095/2

மேல்


சங்கமே (2)

மேல் குறிப்பனால் வெற்றி சங்கமே – திருமுறை1:10 180/4
சங்கமே கண்டு களிக்கவும் சங்கம் சார் திரு_கோயில் கண்டிடவும் – திருமுறை6:12 3406/2

மேல்


சங்கர (40)

சம்பு சங்கர சிவசிவ என்போர்-தங்கள் உள்ளகம் சார்ந்திருப்பவனே – திருமுறை2:18 773/2
பரவு சண்முக சிவசிவ சிவ ஓம் பர சுயம்பு சங்கர சம்பு நம ஓம் – திருமுறை2:22 809/3
வாய்ந்து சண்முக நம சிவ சிவ ஓம் வர சுயம்பு சங்கர சம்பு எனவே – திருமுறை2:22 810/3
ஓர்ந்து சண்முக சரவணபவ ஓம் ஓம் சுயம்பு சங்கர சம்பு எனவே – திருமுறை2:22 811/3
எமை புரந்த சண்முக சிவசிவ ஓம் இறைவ சங்கர அரகர எனவே – திருமுறை2:22 812/3
சமரிடை மனத்தேன் ஆதலால் முனிவர் சங்கர சிவசிவ என்றே – திருமுறை2:43 1052/3
திணி கொள் சங்கர சிவசிவ என்று சென்று வாழ்த்தலே செய் தொழிலாமே – திருமுறை2:50 1119/4
சங்கர சங்கர சங்கர நாதா – திருமுறை6:113 5075/2
சங்கர சங்கர சங்கர நாதா – திருமுறை6:113 5075/2
சங்கர சங்கர சங்கர நாதா – திருமுறை6:113 5075/2
அனக பரம்பர சங்கர ஹரஹர – திருமுறை6:113 5076/2
சந்ததமும் சிவ சங்கர பஜனம் – திருமுறை6:113 5086/1
சங்கர சிவசிவ மா தேவா – திருமுறை6:113 5087/1
சம்போ சிவசிவ சிவசிவ சங்கர – திருமுறை6:113 5145/2
சங்கர சம்பு சங்கர சம்பு சங்கர சம்பு சங்கர சம்பு – திருமுறை6:114 5156/2
சங்கர சம்பு சங்கர சம்பு சங்கர சம்பு சங்கர சம்பு – திருமுறை6:114 5156/2
சங்கர சம்பு சங்கர சம்பு சங்கர சம்பு சங்கர சம்பு – திருமுறை6:114 5156/2
சங்கர சம்பு சங்கர சம்பு சங்கர சம்பு சங்கர சம்பு – திருமுறை6:114 5156/2
சந்தி செய் மன்று மந்திரம் ஒன்று சங்கர சம்பு சங்கர சம்பு – திருமுறை6:114 5157/2
சந்தி செய் மன்று மந்திரம் ஒன்று சங்கர சம்பு சங்கர சம்பு – திருமுறை6:114 5157/2
தம் சோபம் கொலை சாராதே சந்தோடம் சிவமாம் ஈதே சம்போ சங்கர மா தேவா சம்போ சங்கர மா தேவா – திருமுறை6:114 5167/2
தம் சோபம் கொலை சாராதே சந்தோடம் சிவமாம் ஈதே சம்போ சங்கர மா தேவா சம்போ சங்கர மா தேவா – திருமுறை6:114 5167/2
சம்போ சங்கர சம்போ சங்கர சம்போ சங்கர சம்போ சங்கர – திருமுறை6:114 5168/4
சம்போ சங்கர சம்போ சங்கர சம்போ சங்கர சம்போ சங்கர – திருமுறை6:114 5168/4
சம்போ சங்கர சம்போ சங்கர சம்போ சங்கர சம்போ சங்கர – திருமுறை6:114 5168/4
சம்போ சங்கர சம்போ சங்கர சம்போ சங்கர சம்போ சங்கர – திருமுறை6:114 5168/4
சம்போ சங்கர சம்போ சங்கர சம்போ சங்கர சம்போ சங்கர – திருமுறை6:114 5169/4
சம்போ சங்கர சம்போ சங்கர சம்போ சங்கர சம்போ சங்கர – திருமுறை6:114 5169/4
சம்போ சங்கர சம்போ சங்கர சம்போ சங்கர சம்போ சங்கர – திருமுறை6:114 5169/4
சம்போ சங்கர சம்போ சங்கர சம்போ சங்கர சம்போ சங்கர – திருமுறை6:114 5169/4
சங்கர சிவசிவ சங்கர சிவசிவ சங்கர சிவசிவ சங்கர சிவசிவ – திருமுறை6:114 5172/2
சங்கர சிவசிவ சங்கர சிவசிவ சங்கர சிவசிவ சங்கர சிவசிவ – திருமுறை6:114 5172/2
சங்கர சிவசிவ சங்கர சிவசிவ சங்கர சிவசிவ சங்கர சிவசிவ – திருமுறை6:114 5172/2
சங்கர சிவசிவ சங்கர சிவசிவ சங்கர சிவசிவ சங்கர சிவசிவ – திருமுறை6:114 5172/2
ஞான சிற்சுக சங்கர கங்கர ஞாய சற்குண வங்கண அங்கண நாத சிற்பர அம்பர நம்பர நாத தற்பர விம்ப சிதம்பர – திருமுறை6:114 5173/2
சித குஞ்சித பத ரஞ்சித சிவ சுந்தர சிவ மந்திர சிவ சங்கர சிவ சங்கர சிவ சங்கர சிவ சங்கர – திருமுறை6:114 5175/2
சித குஞ்சித பத ரஞ்சித சிவ சுந்தர சிவ மந்திர சிவ சங்கர சிவ சங்கர சிவ சங்கர சிவ சங்கர – திருமுறை6:114 5175/2
சித குஞ்சித பத ரஞ்சித சிவ சுந்தர சிவ மந்திர சிவ சங்கர சிவ சங்கர சிவ சங்கர சிவ சங்கர – திருமுறை6:114 5175/2
சித குஞ்சித பத ரஞ்சித சிவ சுந்தர சிவ மந்திர சிவ சங்கர சிவ சங்கர சிவ சங்கர சிவ சங்கர – திருமுறை6:114 5175/2
பல நன்கு அருள் சிவ சங்கர படனம் அது படனம் – திருமுறை6:115 5179/2

மேல்


சங்கரன் (1)

தம்மை நிகர் மறை எலாம் இன்னும் அளவிட நின்ற சங்கரன் அநாதி ஆதி – திருமுறை3:1 1960/36

மேல்


சங்கரன்-தன்னை (2)

தாமனை மழு மான் தரித்த செங்கரனை தகையனை சங்கரன்-தன்னை
சேமனை ஒற்றி தியாகனை சிவனை தேவனை தேர்ந்து நின்று ஏத்தா – திருமுறை2:31 905/1,2
தடுத்து எமை ஆண்டுகொண்டு அன்பு அளித்தானை சங்கரன்-தன்னை என் தந்தையை தாயை – திருமுறை4:5 2612/2

மேல்


சங்கரனார் (3)

தலை நேர் அலங்கல் தாழ்_சடையார் சாதி அறியா சங்கரனார்
இலை நேர் தலை மூன்று ஒளிர் படையார் எல்லாம் உடையார் எருக்கின் மலர் – திருமுறை2:85 1602/2,3
தாம புயனார் சங்கரனார் தாயில் இனியார் தற்பரனார் – திருமுறை2:86 1630/1
தரும விடையார் சங்கரனார் தகை சேர் ஒற்றி தனி நகரார் – திருமுறை2:87 1635/1

மேல்


சங்கரனே (11)

மேல் கொள் சங்கரனே விமலா உன்றன் – திருமுறை2:10 668/3
தலத்தனே தில்லை சங்கரனே தலை – திருமுறை2:48 1102/1
சான்றவனே சிவனே ஒற்றி மேவிய சங்கரனே – திருமுறை2:58 1208/4
சங்கரனே அரனே பரனே நல் சராசரனே – திருமுறை2:58 1209/1
தாதையே ஒற்றி தலத்து அமர்ந்த சங்கரனே
தீதையே நாள்-தோறும் செய்து அலைந்து வாடும் இந்த – திருமுறை2:60 1228/2,3
தாங்கும் கருக்குடி வாழ் சங்கரனே ஆம் ககனம் – திருமுறை3:2 1962/268
நெஞ்சம் திருத்தி நிலைத்திலையே எம் சங்கரனே
மழு கொள் கரனே அரனே – திருமுறை3:4 2036/2,3
தாய் மூடிக்கொள்ளுவது உண்டோ அருளுக சங்கரனே – திருமுறை3:6 2232/4
தலைப்பட்டதோ இதற்கு என் செய்குவேன் முக்கண் சங்கரனே – திருமுறை3:6 2286/4
சங்கை கொண்டால் அதற்கு என் சொல்லுவாய் முக்கண் சங்கரனே – திருமுறை3:6 2308/4
தாண்டவனே அருள் பொதுவில் தனி முதலே கருணை தடம் கடலே நெடுந்தகையே சங்கரனே சிவனே – திருமுறை4:21 2801/4

மேல்


சங்கரா (2)

சங்கரா முக்கண் சயம்புவே தாழ் சடை மேல் – திருமுறை4:14 2717/1
சம்பு சிவ சயம்புவே சங்கரா வெண் சைலம் வளர் தெய்வத வான் தருவே மிக்க – திருமுறை4:15 2732/3

மேல்


சங்கரி (1)

சத்தி வேல் கரத்த போற்றி சங்கரி_புதல்வ போற்றி – திருமுறை1:48 514/2

மேல்


சங்கரி_புதல்வ (1)

சத்தி வேல் கரத்த போற்றி சங்கரி_புதல்வ போற்றி – திருமுறை1:48 514/2

மேல்


சங்கவை (1)

நிசி எடுக்கும் நல் சங்கவை ஈன்ற நித்தில குவை நெறிப்பட ஓங்கி – திருமுறை2:20 793/3

மேல்


சங்கற்ப (2)

கற்பகமாய் காணும் சங்கற்ப விகற்பமாய் – திருமுறை3:3 1965/61
சாதி மதம் சமய முதல் சங்கற்ப விகற்பம் எலாம் தவிர்ந்து போக – திருமுறை6:77 4508/1

மேல்


சங்கற்பமாம் (1)

சங்கற்பமாம் சூறை-தான் ஆக நான் ஆடும் – திருமுறை3:3 1965/1129

மேல்


சங்கார (1)

தத்வ தாத்விக சக சிருட்டி திதி சங்கார சகல கர்த்துரு பூம்_பதம் – திருமுறை3:1 1960/63

மேல்


சங்கித (1)

நார வித்தக சங்கித இங்கித நாடகத்தவ நம் பதி நம் கதி நாத சிற்பர நம்பர அம்பர நாத தற்பர விம்ப சிதம்பர – திருமுறை6:114 5174/2

மேல்


சங்கிதம் (1)

சங்கிதம் என்பது சற்சன வசனம் – திருமுறை6:113 5086/2

மேல்


சங்கீதமும் (1)

நண்ணிய தயிலம் முழுக்குற்ற போதும் நவின்ற சங்கீதமும் நடமும் – திருமுறை6:13 3459/3

மேல்


சங்கு (5)

சங்கு_உடையான் தாமரையான் தாள் முடியும் காண்ப அரிதாம் – திருமுறை2:16 732/1
காராய வண்ண மணி வண்ண கண்ண கன சங்கு சக்ரதர நீள் – திருமுறை2:100 1938/1
பொற்பு உறு திகிரி சங்கு பொருந்து கை புனிதா போற்றி – திருமுறை2:102 1953/2
சங்கு இட்ட ஓசையில் பொங்கிட்ட வாய் கொடு தாண்டிடுமே – திருமுறை3:6 2366/4
முரசு சங்கு வீணை முதல் நாத ஒலி மிகவும் முழங்குவது திரு_மேனி வழங்கு தெய்வ மணம்-தான் – திருமுறை6:142 5764/2

மேல்


சங்கு_உடையான் (1)

சங்கு_உடையான் தாமரையான் தாள் முடியும் காண்ப அரிதாம் – திருமுறை2:16 732/1

மேல்


சங்கே (64)

கைவிட மாட்டான் என்று ஊதூது சங்கே
கனகசபையான் என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5269/1,2
கனகசபையான் என்று ஊதூது சங்கே
பொய் விடச்செய்தான் என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5269/2,3
பொய் விடச்செய்தான் என்று ஊதூது சங்கே
பூசை பலித்தது என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5269/3,4
பூசை பலித்தது என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5269/4
தூக்கம் தொலைத்தான் என்று ஊதூது சங்கே
துன்பம் தவிர்த்தான் என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5270/1,2
துன்பம் தவிர்த்தான் என்று ஊதூது சங்கே
ஏக்கம் கெடுத்தான் என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5270/2,3
ஏக்கம் கெடுத்தான் என்று ஊதூது சங்கே
ஏம சபையான் என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5270/3,4
ஏம சபையான் என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5270/4
பொன் அடி தந்தான் என்று ஊதூது சங்கே
பொன்_அம்பலத்தான் என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5271/1,2
பொன்_அம்பலத்தான் என்று ஊதூது சங்கே
இன்னல் அறுத்தான் என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5271/2,3
இன்னல் அறுத்தான் என்று ஊதூது சங்கே
என் உள் அமர்ந்தான் என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5271/3,4
என் உள் அமர்ந்தான் என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5271/4
அச்சம் தவிர்த்தான் என்று ஊதூது சங்கே
அம்பல_வாணன் என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5272/1,2
அம்பல_வாணன் என்று ஊதூது சங்கே
இச்சை அளித்தான் என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5272/2,3
இச்சை அளித்தான் என்று ஊதூது சங்கே
இன்பம் கொடுத்தான் என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5272/3,4
இன்பம் கொடுத்தான் என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5272/4
என் உயிர் காத்தான் என்று ஊதூது சங்கே
இன்பம் பலித்தது என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5273/1,2
இன்பம் பலித்தது என்று ஊதூது சங்கே
பொன் உரு தந்தான் என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5273/2,3
பொன் உரு தந்தான் என்று ஊதூது சங்கே
பொன்_சபை அப்பன் என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5273/3,4
பொன்_சபை அப்பன் என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5273/4
சிவம் ஆக்கி கொண்டான் என்று ஊதூது சங்கே
சிற்றம்பலத்தான் என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5274/1,2
சிற்றம்பலத்தான் என்று ஊதூது சங்கே
நவ நோக்கு அளித்தான் என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5274/2,3
நவ நோக்கு அளித்தான் என்று ஊதூது சங்கே
நான் அவன் ஆனேன் என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5274/3,4
நான் அவன் ஆனேன் என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5274/4
நாத முடியான் என்று ஊதூது சங்கே
ஞானசபையான் என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5275/1,2
ஞானசபையான் என்று ஊதூது சங்கே
பாதம் அளித்தான் என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5275/2,3
பாதம் அளித்தான் என்று ஊதூது சங்கே
பலித்தது பூசை என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5275/3,4
பலித்தது பூசை என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5275/4
தெள் அமுது ஆனான் என்று ஊதூது சங்கே
சிற்சபை அப்பன் என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5276/1,2
சிற்சபை அப்பன் என்று ஊதூது சங்கே
உள்ளம் உவந்தான் என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5276/2,3
உள்ளம் உவந்தான் என்று ஊதூது சங்கே
உள்ளது உரைத்தான் என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5276/3,4
உள்ளது உரைத்தான் என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5276/4
என் அறிவு ஆனான் என்று ஊதூது சங்கே
எல்லாம் செய் வல்லான் என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5277/1,2
எல்லாம் செய் வல்லான் என்று ஊதூது சங்கே
செம் நிலை தந்தான் என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5277/2,3
செம் நிலை தந்தான் என்று ஊதூது சங்கே
சிற்சபையப்பன் என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5277/3,4
சிற்சபையப்பன் என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5277/4
இறவாமை ஈந்தான் என்று ஊதூது சங்கே
எண்ணம் பலித்தது என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5278/1,2
எண்ணம் பலித்தது என்று ஊதூது சங்கே
திறமே அளித்தான் என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5278/2,3
திறமே அளித்தான் என்று ஊதூது சங்கே
சிற்றம்பலத்தான் என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5278/3,4
சிற்றம்பலத்தான் என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5278/4
கரவு தவிர்ந்தது என்று ஊதூது சங்கே
கருணை கிடைத்தது என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5279/1,2
கருணை கிடைத்தது என்று ஊதூது சங்கே
இரவு விடிந்தது என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5279/2,3
இரவு விடிந்தது என்று ஊதூது சங்கே
எண்ணம் பலித்தது என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5279/3,4
எண்ணம் பலித்தது என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5279/4
எல்லாம் செய் வல்லான் என்று ஊதூது சங்கே
எல்லார்க்கும் நல்லான் என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5280/1,2
எல்லார்க்கும் நல்லான் என்று ஊதூது சங்கே
எல்லாம் உடையான் என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5280/2,3
எல்லாம் உடையான் என்று ஊதூது சங்கே
எல்லாமும் ஆனான் என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5280/3,4
எல்லாமும் ஆனான் என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5280/4
கருணாநிதியர் என்று ஊதூது சங்கே
கடவுள் அவனே என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5281/1,2
கடவுள் அவனே என்று ஊதூது சங்கே
அருள் நாடகத்தான் என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5281/2,3
அருள் நாடகத்தான் என்று ஊதூது சங்கே
அம்பல சோதி என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5281/3,4
அம்பல சோதி என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5281/4
தன்_நிகர்_இல்லான் என்று ஊதூது சங்கே
தலைவன் அவனே என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5282/1,2
தலைவன் அவனே என்று ஊதூது சங்கே
பொன் இயல் வண்ணன் என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5282/2,3
பொன் இயல் வண்ணன் என்று ஊதூது சங்கே
பொது நடம் செய்வான் என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5282/3,4
பொது நடம் செய்வான் என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5282/4
ஆனந்த நாதன் என்று ஊதூது சங்கே
அருள் உடை அப்பன் என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5283/1,2
அருள் உடை அப்பன் என்று ஊதூது சங்கே
தான் அந்தம் இல்லான் என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5283/2,3
தான் அந்தம் இல்லான் என்று ஊதூது சங்கே
தத்துவ சோதி என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5283/3,4
தத்துவ சோதி என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5283/4
பொய் விட்டு அகன்றேன் என்று ஊதூது சங்கே
புண்ணியன் ஆனேன் என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5284/1,2
புண்ணியன் ஆனேன் என்று ஊதூது சங்கே
மெய் தொட்டு நின்றேன் என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5284/2,3
மெய் தொட்டு நின்றேன் என்று ஊதூது சங்கே
மேல் வெளி கண்டேன் என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5284/3,4
மேல் வெளி கண்டேன் என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5284/4

மேல்


சங்கை (4)

சங்கை தீர்த்து அருளும் தெய்வ சரவணபவனே போற்றி – திருமுறை1:48 505/4
சங்கை கொண்டால் அதற்கு என் சொல்லுவாய் முக்கண் சங்கரனே – திருமுறை3:6 2308/4
தான் ஆள நின் பதம் தாழ்பவர் தாழ்க ஒண் சங்கை அம் கை – திருமுறை3:6 2354/2
அன்று இதோ வருகின்றேன் என்று போனவர் அங்கே யார் செய்த தடையாலோ இருந்தார் என் கையில் சங்கை
இன்று தம் கையில் கொண்டே வந்து நிற்கின்றார் இங்கே இந்த கதவை மூடு இவர் போவது இனி எங்கே – திருமுறை6:75 4498/1,2

மேல்


சச்சிதாநந்த (2)

பதி சச்சிதாநந்த சிற்சிவமே எம் பரசிவமே – திருமுறை3:6 2375/4
சச்சிதாநந்த சிற்சபையில் நாடகம் – திருமுறை4:15 2782/1

மேல்


சச்சிதானந்த (17)

சச்சிதானந்த உருவாண்டி பர – திருமுறை1:50 532/1
அலகு_இல் அறிவானந்தம் ஆகி சச்சிதானந்த மயம் ஆகி அமர்ந்த தேவே – திருமுறை3:5 2071/4
தேங்கு பரமானந்த வெள்ளமே சச்சிதானந்த அருள் சிவமே தேவ தேவே – திருமுறை3:5 2128/4
சச்சிதானந்த வடிவம் நம் வடிவம் தகும் அதிட்டானம் மற்று இரண்டும் – திருமுறை3:22 2523/1
சர்வ மங்கள சச்சிதானந்த செளபாக்ய சாம்பவ விநாசரகித சாஸ்வத புராதர நிராதர அபேத வாசா மகோசர நிரூபா – திருமுறை4:4 2601/2
தையல் ஓர் புறம் நின்று உளம் களிப்ப சச்சிதானந்த தனி நடம் புரியும் – திருமுறை4:15 2764/3
அனக நடத்தது சச்சிதானந்த வடிவு அது பேர்_அருள் வாய்ந்துள்ளது – திருமுறை4:20 2799/3
சச்சிதானந்த கடலில் வெண்ணிலாவே நானும் – திருமுறை4:27 2849/1
அற்றவர்க்கும் பற்றவர்க்கும் பொதுவினிலே நடம் செய் அருள் குருவே சச்சிதானந்த பரம் பொருளே – திருமுறை5:2 3097/4
தெருள் நிலை சச்சிதானந்த கிரணாதிகள் சிறப்ப முதல் அந்தம் இன்றி திகழ்கின்ற மெய்ஞ்ஞான சித்தி அனுபவ நிலை தெளிந்திட வயங்கு சுடரே – திருமுறை6:22 3651/3
சதம் தரும் சச்சிதானந்த நிறைவை சாமியை கண்டுகொண்டேனே – திருமுறை6:46 3969/4
சச்சிதானந்த சதோதய பாதம் – திருமுறை6:68 4328/2
சச்சிதானந்த தனி நட போதுக்கே – திருமுறை6:69 4351/2
அகமிதம் தீர்த்து அருள் ஜோதி சச்சிதானந்த
ஜோதி சதானந்த ஜோதி – திருமுறை6:79 4574/3,4
சச்சிதானந்த தனி பர வெளி எனும் – திருமுறை6:81 4615/49
சச்சிதானந்த தனி முதல் அமுதே – திருமுறை6:81 4615/1277
அலக்கண் அற்ற மெய் அன்பர்-தம் உளத்தே அமர்ந்ததோர் சச்சிதானந்த சிவமே – திருமுறை6:125 5439/4

மேல்


சச்சிதானந்தத்து (1)

எண்ணியது அல்லால் சச்சிதானந்தத்து இறையும் வேறு எண்ணியது உண்டோ – திருமுறை6:20 3636/2

மேல்


சச்சிதானந்தம் (2)

பரசுகம் தன்மயம் சச்சிதானந்தம் மெய் பரம ஏகாந்த நிலயம் – திருமுறை3:1 1960/2
ஏற்றிடும் ஏகானந்தம் அத்துவிதானந்தம் இயன்ற சச்சிதானந்தம் சுத்த சிவானந்த – திருமுறை6:2 3279/3

மேல்


சச்சிதானந்தம்-அதாய் (1)

சச்சிதானந்தம்-அதாய் தன்னிகர் ஒன்று இல்லாதாய் – திருமுறை3:3 1965/67

மேல்


சச்சிதானந்தமாக (1)

அஞ்சல் என்று ஆளும் மருந்து சச்சிதானந்தமாக
அமர்ந்த மருந்து – திருமுறை3:9 2432/3,4

மேல்


சச்சிதானந்தமான (1)

ஜாதி மணியே சைவ சமய மணியே சச்சிதானந்தமான மணியே சகஜ நிலை காட்டி வினை ஓட்டி அருள் நீட்டி உயர் சமரச சுபாவ மணியே – திருமுறை4:4 2602/2

மேல்


சச்சிதானந்தமே (1)

ஆனந்தம்-அது சச்சிதானந்தமே இஃது அறிந்து அடைதி என்ற நலமே – திருமுறை3:18 2501/15

மேல்


சச்சிலே (1)

சச்சிலே சிவன் அளித்திடும் மணியே தங்கமே உன்றன் தணிகையை விழையேன் – திருமுறை1:40 434/3

மேல்


சசி (2)

சசி எடுக்கும் நல் ஒற்றியூர் செல்வ தந்தையார் அடி சரண்புகலாமே – திருமுறை2:20 793/4
அண்டர் உயிர் காத்த மணி_கண்ட சசி_கண்டருக்கு – திருமுறை4:33 2983/2

மேல்


சசி_கண்டருக்கு (1)

அண்டர் உயிர் காத்த மணி_கண்ட சசி_கண்டருக்கு
சோதி மயமாய் விளங்கும் தூய வடிவாளருக்கு – திருமுறை4:33 2983/2,3

மேல்


சசிகண்ட (1)

சாமகீத பிரியன் மணி_கண்ட சீகண்ட சசிகண்ட சாமகண்ட – திருமுறை3:1 1960/37

மேல்


சசிகர (1)

வகர சிகர தினகர சசிகர புர – திருமுறை6:113 5135/1

மேல்


சஞ்சரித்து (2)

நேயம் அற்று உலக வாழ்க்கையில் சஞ்சரித்து உழல் வஞ்சனேனிடம் – திருமுறை1:8 132/2
தாழ்வனோ தாழ்ந்த பணி புரிந்து அவமே சஞ்சரித்து உழன்று வெம் நரகில் – திருமுறை1:32 369/3

மேல்


சஞ்சரித்தேன் (1)

தா இல் வலம்கொண்டு சஞ்சரித்தேன் அல்லது நின் – திருமுறை3:2 1962/595

மேல்


சஞ்சல (3)

தடுக்கிலாது எனை சஞ்சல வாழ்வில் தாழ்த்துகின்றது தருமம் அன்று உமக்கு – திருமுறை2:55 1171/3
தன் அரசே செலுத்தி எங்கும் உழலாநின்ற சஞ்சல நெஞ்சகத்தாலே தயங்கி அந்தோ – திருமுறை3:5 2146/2
அடியேன்-தன் சஞ்சல வன் நெஞ்சகத்தின் – திருமுறை4:7 2635/2

மேல்


சஞ்சலத்தால் (3)

தப்பாது அகம் மெலிய சஞ்சலத்தால் ஏங்குகின்ற – திருமுறை2:60 1223/3
தேய்_மதி போல் நெஞ்சம் தியக்கமுற சஞ்சலத்தால்
வாய் அலறி வாடும் எனை வா என்றால் ஆகாதோ – திருமுறை2:60 1231/3,4
சந்தோடமா பிறர் எல்லாம் இருக்கவும் சஞ்சலத்தால்
அந்தோ ஒரு தமியேன் மட்டும் வாடல் அருட்கு அழகோ – திருமுறை2:75 1454/1,2

மேல்


சஞ்சலத்து (1)

நெடிய இத்துணை போதும் ஓர்சிறிதும் நெஞ்சு இரங்கிலை சஞ்சலத்து அறிவும் – திருமுறை2:67 1319/3

மேல்


சஞ்சலம் (10)

சஞ்சலம் நீத்து அருள் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 116/4
சஞ்சலம் எல்லாம் எனது சம்பந்தம் அஞ்செழுத்தை – திருமுறை3:2 1962/694
தண்டாத சஞ்சலம் கொண்டேன் நிலையை இ தாரணியில் – திருமுறை3:6 2173/1
பொய்யாம் உலக நடை நின்று சஞ்சலம் பொங்க முக்கண் – திருமுறை3:6 2174/1
நடை என்றும் சஞ்சலம் சஞ்சலம் காண் இதில் நான் சிறியேன் – திருமுறை3:6 2388/2
நடை என்றும் சஞ்சலம் சஞ்சலம் காண் இதில் நான் சிறியேன் – திருமுறை3:6 2388/2
சஞ்சலம் தீர்க்கும் மருந்து எங்கும் – திருமுறை3:9 2432/1
தரு மொழியாம் என்னில் இனி சாதகம் ஏன் சஞ்சலம் ஏன் – திருமுறை5:12 3264/3
சாதி மதம் சமயம் எனும் சங்கடம் விட்டு அறியேன் சாத்திர சேறு ஆடுகின்ற சஞ்சலம் விட்டு அறியேன் – திருமுறை6:6 3319/1
சக புற வாழ்வை பார்த்திடில் கேட்கில் சஞ்சலம் உறும் என பயந்தே – திருமுறை6:13 3457/1

மேல்


சஞ்சலமா (1)

வெம் சஞ்சலமா விகாரம் எனும் பேய்க்கு – திருமுறை3:4 1971/1

மேல்


சஞ்சலாகாரம் (1)

சடம் ஆகி இன்பம் தராது ஆகி மிகு பெரும் சஞ்சலாகாரம் ஆகி சற்று ஆகி வெளி மயல் பற்று ஆகி ஓடும் இ தன்மை பெறு செல்வம் அந்தோ – திருமுறை1:1 16/1

மேல்


சஞ்சலிக்கும் (1)

தரு நிதிய குரு இயற்ற சஞ்சலிக்கும் மனத்தால் தளர்ந்த சிறியேன் தனது தளர்வு எல்லாம் தவிர்த்து – திருமுறை5:1 3046/1

மேல்


சஞ்சலித்து (2)

தட்டு இலங்கு நெஞ்சத்தால் சஞ்சலித்து உன் சந்நிதி-கண் – திருமுறை2:54 1165/3
புண்ணாம் மனம் சஞ்சலித்து உள்ளம் புலர்ந்து நின்றேன் – திருமுறை4:13 2707/1

மேல்


சஞ்சித (1)

தம் சிதம் ஆகும் சஞ்சித பாதம் – திருமுறை6:116 5221/2

மேல்


சஞ்சிதம் (3)

சஞ்சிதம் அறுக்கும் சண்முகன் உடையோன் தந்தையே ஒற்றி எம் தேவே – திருமுறை2:13 698/4
சஞ்சிதம் தரும் காமம் என்றிடும் ஓர் சலதி வீழ்ந்து அதில் தலைமயக்குற்றே – திருமுறை2:57 1201/1
சஞ்சிதம் வீடும் நெஞ்சு இத பாதம் – திருமுறை6:116 5221/1

மேல்


சஞ்சீவியே (1)

செங்குன்றூர் வாழும் சஞ்சீவியே தங்கு மன – திருமுறை3:2 1962/420

மேல்


சட்டமும் (1)

சட்டமும் கிழித்தேன் தூக்கமும் துறந்தேன் சாவையும் நோவையும் தவிர்ந்தேன் – திருமுறை6:93 4736/2

மேல்


சட்டிகளை (1)

சாற்றிடு மண்_பாத்திரத்தை மர_வட்டில்களை கல்_சட்டிகளை வேறு பல சார்ந்த கருவிகளை – திருமுறை6:140 5698/2

மேல்


சட்டித்து (1)

சட்டித்து அருளும் தணிகையில் எம் தாயே தமரே சற்குருவே – திருமுறை1:23 306/2

மேல்


சட்டியே (1)

சட்டியே எனினும் பிறர் கொள தரியேன் தயவு_இலேன் சூது எலாம் அடைத்த – திருமுறை6:8 3351/2

மேல்


சட்டை (1)

தான தறுகண் மலை உரியின் சட்டை புனைந்தோன் தரும் பேறே – திருமுறை1:26 333/3

மேல்


சடத்துள் (1)

சடையனை எவர்க்கும் தலைவனை கொன்றை_தாரனை சராசர சடத்துள்
உடையனை ஒற்றி_ஊரனை மூவர் உச்சனை உள்கி நின்று ஏத்தா – திருமுறை2:31 903/1,2

மேல்


சடம் (3)

சடம் ஆகி இன்பம் தராது ஆகி மிகு பெரும் சஞ்சலாகாரம் ஆகி சற்று ஆகி வெளி மயல் பற்று ஆகி ஓடும் இ தன்மை பெறு செல்வம் அந்தோ – திருமுறை1:1 16/1
தவம் புரியேன் தவம்_புரிந்தார்-தமை போல நடித்து தருக்குகின்றேன் உணர்ச்சி இலா சடம் போல இருந்தேன் – திருமுறை6:4 3300/1
வார்ந்த கடல் உலகு அறிய மரணம் உண்டே அந்தோ மரணம் என்றால் சடம் எனும் ஓர் திரணமும் சம்மதியா – திருமுறை6:134 5596/3

மேல்


சடமான (1)

தலத்தால் உயர்ந்த வானவரும் தமியேற்கு இணையோ சடமான
மலத்தால் வருந்தா பெரு வாழ்வால் மகிழ்வேன் இன்பம் வளர்வேனே – திருமுறை1:43 466/3,4

மேல்


சடா (3)

மல்லலும் தகும் சடா_மகுட வள்ளலே – திருமுறை2:5 613/4
சயசய எனும் தொண்டர் இதய_மலர் மேவிய சடா_மகுடன் மதன தகனன் – திருமுறை3:1 1960/38
சாத்தமங்கை கங்கை சடா_முடியோய் தூ தகைய – திருமுறை3:2 1962/292

மேல்


சடா_மகுட (1)

மல்லலும் தகும் சடா_மகுட வள்ளலே – திருமுறை2:5 613/4

மேல்


சடா_மகுடன் (1)

சயசய எனும் தொண்டர் இதய_மலர் மேவிய சடா_மகுடன் மதன தகனன் – திருமுறை3:1 1960/38

மேல்


சடா_முடியோய் (1)

சாத்தமங்கை கங்கை சடா_முடியோய் தூ தகைய – திருமுறை3:2 1962/292

மேல்


சடாதரனே (1)

தண் பனையூர் மேவும் சடாதரனே பண்புடனே – திருமுறை3:2 1962/276

மேல்


சடாந்தத்தின் (1)

உரிய பெரும் தனி தலைவர் ஓங்கு சடாந்தத்தின் உள் புறத்தும் அப்புறத்தும் ஒரு செங்கோல் செலுத்தும் – திருமுறை6:142 5798/1

மேல்


சடாந்தமும் (1)

சார் கலாந்தாதி சடாந்தமும் கலந்த சமரச சத்திய வெளியை – திருமுறை6:46 3974/1

மேல்


சடில (5)

பொன்_அரையன் தொழும் சடில புனிதன் ஈன்ற புண்ணியமே தணிகை வளர் போத வாழ்வே – திருமுறை1:25 321/3
நறை மணக்கும் கொன்றை நதி சடில நாயகனே – திருமுறை2:36 951/1
மஞ்சு படும் செம் சடில வள்ளலே உள்ளுகின்றோர் – திருமுறை2:54 1160/1
நதி பெறும் சடில பவள நல் குன்றே நான்மறை நாட அரு நலமே – திருமுறை3:23 2538/3
மின் இணை சடில விடங்கன் என்கின்றாள் விடை கொடி விமலன் என்கின்றாள் – திருமுறை4:36 3000/1

மேல்


சடிலமும் (1)

தடக்கை மா முகமும் முக்கணும் பவள சடிலமும் சதுர் புயங்களும் கை – திருமுறை3:23 2539/1

மேல்


சடை (120)

பின்னும் சடை எம் பெருமாற்கு ஓர் பேறே தணிகை பிறங்கலின் மேல் – திருமுறை1:19 264/3
மின்னை பொருவும் சடை பவள வெற்பில் விளைந்த வியன் கரும்பே – திருமுறை1:26 327/3
மின் நின்று இலங்கு சடை கனியுள் விளைந்த நறவே மெய் அடியார் – திருமுறை1:26 331/3
வெள்ள வார் சடை வித்தக பெருமான் வேண்ட நல் பொருள் விரித்து உரைத்தோனே – திருமுறை1:27 344/3
புன்னை அம் சடை முன்னவன் அளித்த பொன்னை அன்ன நின் பூ கழல் புகழேன் – திருமுறை1:40 435/2
கண்ணி மதி புனைந்த சடை கனியே முக்கண் கரும்பே என் கண்ணே மெய் கருணை வாழ்வே – திருமுறை1:42 451/1
சீத மதியை முடித்த சடை சிவனார் செல்வ திரு_மகனே திருமாலுடன் நான்முகன் மகவான் தேடி பணியும் சீமானே – திருமுறை1:44 475/3
வேலும் மயிலும் கொண்டு உருவாய் விளையாட்டு இயற்றும் வித்தகமே வேத பொருளே மதி சடை சேர் விமலன்-தனக்கு ஓர் மெய்ப்பொருளே – திருமுறை1:44 477/3
கங்கை அம் சடை சேர் முக்கண் கரும்பு அருள் மணியே போற்றி – திருமுறை1:48 505/1
மதி வளர் சடை முடி மணி தரு சுரர் முடி மணி என்கோ – திருமுறை1:52 551/1
நீர் வேய்ந்த சடை முடித்து தோல் உடுத்து நீறு அணிந்து நிலவும் கொன்றை – திருமுறை1:52 557/1
அப்பு ஆர் மலர் சடை ஆர்_அமுதே என் அருள்_துணையே – திருமுறை2:2 581/1
துறையிடும் கங்கை செழும் சடை கனியே சுயம்_பிரகாசமே அமுதில் – திருமுறை2:6 623/1
கட்டியே தேனே சடை உடை கனியே காலமும் கடந்தவர் கருத்தே – திருமுறை2:7 638/4
கங்கை அம் சடை கொண்டு ஓங்கு செங்கனியே கண்கள் மூன்று ஓங்கு செங்கரும்பே – திருமுறை2:9 656/1
தார் சிறக்கும் சடை கனியே உன்றன் – திருமுறை2:10 667/3
திங்கள் தங்கிய சடை உடை மருந்தே திகழும் ஒற்றியூர் சிவபெருமானே – திருமுறை2:18 764/4
வீறு கொன்றை அம் சடை உடை கனியே வேதம் நாறிய மென் மலர் பதனே – திருமுறை2:18 769/3
தும்பை வன்னியம் சடை_முடியவனே தூயனே பரஞ்சோதியே எங்கள் – திருமுறை2:18 773/3
நீர் ஆர் சடை மேல் பிறை ஒன்று உடையான் நிதி_கோன் தோழன் என நின்றான் – திருமுறை2:19 774/3
ஓங்கி வாழ் ஒற்றியூரிடை அரவும் ஒளி கொள் திங்களும் கங்கையும் சடை மேல் – திருமுறை2:20 785/3
மன்னிய வன்னி மலர் சடை மருந்தே வளம் கொளும் ஒற்றியூர் வாழ்வே – திருமுறை2:28 872/4
புரக்கின்றோர் மலர் புரி சடை உடையார் பூத_நாயகர் பொன்_மலை சிலையார் – திருமுறை2:29 880/3
நிலவு வெண் மதி சடை உடை அழகர் நிறைய மேனியில் நிகழ்ந்த நீற்று அழகர் – திருமுறை2:29 882/3
வன்னி அம் சடை எம்பிரான் ஒற்றி வளம் கொள் ஊரிடை வருதி என்னுடனே – திருமுறை2:29 883/4
நீர் ஆர் சடை மேல் நிலவொளியை காணேனோ – திருமுறை2:36 973/4
பொடி கொள் மேனி எம் புண்ணிய முதலே புன்னை அம் சடை புங்கவர் ஏறே – திருமுறை2:40 1026/3
தண்மை மேவிய சடை உடை பெருமான் சார்ந்த ஒற்றி அம் தலத்தினுக்கு இன்றே – திருமுறை2:42 1041/3
புன்னை அம் சடை எம் புண்ணிய ஒளியே பூத_நாயக என்றன் உடலம் – திருமுறை2:43 1048/3
பொன்னை ஒத்து ஒளிரும் புரி சடை கனியே போதமே ஒற்றி எம் பொருளே – திருமுறை2:47 1088/2
தலையின் மாலை தாழ் சடை உடை பெருமான் தாள் நினைந்திலை ஊண் நினைந்து உலகில் – திருமுறை2:50 1121/3
தேன் நெய் ஆடிய செம் சடை கனியை தேனை மெய் அருள் திருவினை அடியர் – திருமுறை2:50 1123/1
கரந்தை அம் சடை அண்ணல் நீர் அடியேன் கலங்க கண்டு இருக்கின்றது கடனோ – திருமுறை2:55 1175/3
சோதி எலாம் சூழ்ந்த பரஞ்சோதியே செம் சடை மேல் – திருமுறை2:59 1222/2
ஏர் சடை அண்ணலே ஒற்றியூர் ஒளி மாணிக்கமே – திருமுறை2:62 1248/4
பொன் நேர் புரி சடை எம் புண்ணியனே என் நோயை – திருமுறை2:63 1255/3
தேர்ந்தே அ கங்கையை செம் சடை மேல் சிறைசெய்தனர் ஒண் – திருமுறை2:75 1410/3
வெள்ளம் குளிரும் சடை_முடியோன் ஒற்றி வித்தகன்-தன் – திருமுறை2:75 1419/1
கட்டு ஆர் சடை முடி ஒற்றி எம்மான் நெஞ்சகத்து அமர்ந்த – திருமுறை2:75 1431/3
உர பார் மிசை இல்_பூ சூட ஒட்டார் சடை மேல் ஒரு பெண்ணை – திருமுறை2:83 1577/1
துத்தி படத்தார் சடை தலையார் தொலையா பலி தேர் தொன்மையினார் – திருமுறை2:83 1582/1
பின்னும் சடை மேல் பிறை விளங்கி பிறங்காநிற்க வரும் பவனி – திருமுறை2:84 1591/2
பால் நேர் நீற்றர் பசுபதியார் பவள வண்ணர் பல் சடை மேல் – திருமுறை2:85 1598/3
இந்தும் இருத்தும் சடை_தலையார் என்-பால் இன்னும் எய்திலரே – திருமுறை2:86 1615/2
சங்க குழையார் சடை_முடியார் சதுரர் மறையின் தலை நடிப்பார் – திருமுறை2:86 1633/1
கற்றை சடை மேல் கங்கை-தனை கலந்தார் கொன்றை கண்ணியினார் – திருமுறை2:87 1643/1
தெளித்து நதியை சடை இருத்தும் தேவர் திரு வாழ் ஒற்றி_உளார் – திருமுறை2:91 1678/2
மரு ஆர் கொன்றை சடை முடி கொள் வள்ளல் இவர்க்கு பலி கொடு நான் – திருமுறை2:98 1772/2
இந்து ஆர் இதழி இலங்கு சடை ஏந்தல் இவர் ஊர் ஒற்றி-அதாம் – திருமுறை2:98 1782/1
சங்கம் மருவும் ஒற்றி_உளீர் சடை மேல் இருந்தது என் என்றேன் – திருமுறை2:98 1791/1
தொடை ஆர் இதழி மதி சடை என் துரையே விழைவு ஏது உமக்கு என்றேன் – திருமுறை2:98 1812/2
பொன் ஆர் சடை மேல் வெள்ளெருக்கம் பூவை மிலைந்தீர் என் என்றேன் – திருமுறை2:98 1859/2
நீரை விழுங்கும் சடை_உடையீர் உளது நுமக்கு நீர் ஊரும் – திருமுறை2:98 1927/1
தங்கும் உலகங்கள் சாயாமல் செம் சடை மேல் – திருமுறை3:3 1965/273
கங்கை சடை அழகும் காதல் மிகும் அ சடை மேல் – திருமுறை3:3 1965/415
கங்கை சடை அழகும் காதல் மிகும் அ சடை மேல் – திருமுறை3:3 1965/415
செம் சடை கொள் நம் பெருமான் சீர் கேட்டு இரை அருந்தாது – திருமுறை3:3 1965/519
சிற்பரனே ஐங்கரனே செம் சடை அம் சேகரனே – திருமுறை3:4 1966/3
தேன் ஏறு மலர் சடை எம் சிவனே தில்லை செழும் சுடரே ஆனந்த தெய்வமே என் – திருமுறை3:5 2140/2
செம் சடை எம் பெருமானே சிறு_மான் ஏற்ற செழும் கமல கரத்தவனே சிவனே சூழ்ந்து – திருமுறை3:5 2141/1
வெள்ளம் அணி சடை கனியே மூவர் ஆகி விரிந்து அருளும் ஒரு தனியே விழலனேனை – திருமுறை3:5 2154/1
பொன்னே மின் நேர் சடை தன் நேர்_இலா பரிபூரணனே – திருமுறை3:6 2172/4
துண்டு ஆர் மலர் சடை எந்தாய் இரங்கிலை தூய்மை இலா – திருமுறை3:6 2173/3
சடை_உடையாய் கொன்றை தார்_உடையாய் கரம் தாங்கு மழு – திருமுறை3:6 2177/2
தாள்_உடையாய் செம் சடை_உடையாய் என்றனை_உடையாய் – திருமுறை3:6 2178/2
மின் போலும் செம் சடை வித்தகனே ஒளி மேவிய செம்பொன் – திருமுறை3:6 2186/1
ஆறு உற்ற செம் சடை அண்ணல் கொள்வான் என்பர் ஆங்கு அதற்கு – திருமுறை3:6 2194/2
நறை உள தே மலர் கொன்றை கொண்டு ஆடிய நல் சடை மேல் – திருமுறை3:6 2235/1
கண்டம் கண்டார்க்கும் சடை மேல் குறைந்த கலை மதியின் – திருமுறை3:6 2242/2
தைவந்த நெஞ்சமும் காண்பது என்றோ செம் சடை கனியே – திருமுறை3:6 2307/4
நிறைமதியாளர் புகழ்வோய் சடை உடை நீள் முடி மேல் – திருமுறை3:6 2320/1
மட்டு உண்ட கொன்றை சடை அரசே அன்று வந்தி இட்ட – திருமுறை3:6 2329/1
எரிகின்றது என் செய்குவேன் பிறை வார் சடை என் அமுதே – திருமுறை3:6 2393/4
திரை ஏற்று செம் சடை தேவே அமரர் சிகாமணியே – திருமுறை3:6 2402/4
மின் திரண்டு நின்ற சடை மேல் – திருமுறை3:14 2486/4
திங்கள் அம் கொழுந்து வேய்ந்த செம் சடை கொழுந்தே போற்றி – திருமுறை3:25 2551/1
அம்பு ஒன்று செம் சடை அப்பரை போல் தன் அடியர்-தம் துக்கம் – திருமுறை3:25 2555/1
தா தங்க மலர் கொன்றை சடை உடைய சிவபெருமான் சரணம் போற்றி – திருமுறை3:26 2562/3
கடம் மடுத்திடு களிற்று உரி கொண்டு அணிந்த மெய் கடவுளே சடை கொள் அரசே கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை4:1 2575/4
கந்தம் மிகு கொன்றையொடு கங்கை வளர் செம் சடை கடவுளே கருணை_மலையே கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை4:1 2579/4
மருள் அறல் வேண்டும் போற்றி என் குருவே மதி நதி வளர் சடை மணியே – திருமுறை4:2 2581/4
நின் பணி புரிதல் வேண்டும் நான் போற்றி நெடும் சடை முடி தயா நிதியே – திருமுறை4:2 2583/4
ஆற்று வார் சடை என் அப்பனே போற்றி அமல நின் அடி_மலர் போற்றி – திருமுறை4:2 2587/2
மாக நதியும் மதியும் வளர் சடை எம் – திருமுறை4:7 2631/3
தழை பொறுக்கும் சடை முடி தந்தையே – திருமுறை4:9 2660/4
மின் ஒப்பு ஆகி விளங்கும் விரி சடை
என் அப்பா எனக்கு இன் அருள் ஈந்து நின் – திருமுறை4:9 2662/1,2
மதி வார் சடை மா மணியே அருள் வள்ளலே நல் – திருமுறை4:13 2705/1
மின் தாழ் சடை வேதியனே நினை வேண்டுகின்றேன் – திருமுறை4:13 2713/2
சங்கரா முக்கண் சயம்புவே தாழ் சடை மேல் – திருமுறை4:14 2717/1
பிறை முடி சடை கொண்டு ஓங்கும் பேர்_அருள் குன்றே போற்றி – திருமுறை4:15 2734/3
தேம் புக்கும் வார் சடை தேவே கருணை சிவ_கொழுந்தே – திருமுறை4:15 2747/4
தட முடியாய் செம் சடை_முடியாய் நம் தயாநிதியே – திருமுறை4:15 2748/4
மின்னை நிகரும் சடை_முடியீர் விடம் கொள் மிடற்றீர் வினை தவிர்ப்பீர் – திருமுறை4:15 2750/3
மதி ஒளிர் கங்கை சடை பெரும் கருணை வள்ளலே தெள்ளிய அமுதே – திருமுறை4:15 2757/1
விடுக்கவோ மனம் இல்லை என் செய்குவேன் வெண் பிறை சடை வித்தக வள்ளலே – திருமுறை4:15 2779/4
அறுகு அடுத்த சடை முடி மேல் மண் எடுக்க மாட்டாமல் அடிபட்டையோ – திருமுறை4:15 2781/2
ஆற்றுக்கே பிறை கீற்றுக்கே சடை ஆக்கி சேவடி தூக்கி ஆர்_உயிர் – திருமுறை4:16 2786/1
திங்கள் விளங்கும் சடை தருவை தீம் பால் சுவையை செந்தேனை – திருமுறை4:17 2790/1
மரு அருள்_கடலே மாணிக்க_மலையே மதி சடை வள்ளலே என்பாள் – திருமுறை4:36 2996/2
அப்பு ஆடு சடை முடி எம் ஆனந்த_மலையே அருள்_கடலே குருவே என் ஆண்டவனே அரசே – திருமுறை5:1 3033/2
இந்து ஓங்கு சடை மணி நின் அடி முடியும் காட்டி இது காட்டி அது காட்டி என் நிலையும் காட்டி – திருமுறை5:1 3038/2
தான் கேட்கின்றவை இன்றி முழுது ஒருங்கே உணர்ந்தாய் தத்துவனே மதி அணிந்த சடை முடி எம் இறைவா – திருமுறை5:1 3048/2
பிறை முடிக்கும் சடை கடவுள் பெரும் தருவே குருவே பெரிய மன்றுள் நடம் புரியும் பெரிய பரம் பொருளே – திருமுறை5:2 3068/4
திங்கள் அணி சடை பவள செழும் சோதி மலையே சிவகாமவல்லி மகிழ் திரு_நட நாயகனே – திருமுறை5:2 3086/4
மின்னை நிகர் செம் சடை மேல் மதியம் அசைந்து ஆட வியன் பொதுவில் திரு_நடம் செய் விமல பரம் பொருளே – திருமுறை5:2 3089/4
தண்ணிய வெண் மதி அணிந்த செம் சடை நின்று ஆட தனித்த மன்றில் ஆனந்த தாண்டவம் செய் அரசே – திருமுறை5:2 3095/4
குழை அசைய சடை அசைய குலவு பொன்_அம்பலத்தே கூத்து இயற்றி என்னை முன் ஆட்கொண்ட சிவ_கொழுந்தே – திருமுறை5:3 3165/4
மதி அணி செம் சடை கனியை மன்றுள் நடம் புரி மருந்தை – திருமுறை5:11 3247/1
செம் கேழ் இதழி சடை கனியே சிவமே அடிமை சிறு நாயேன் – திருமுறை6:7 3328/3
இந்து அவிர் சடை எம் இறைவனே என்னோடு இயல் கலை தருக்கம்செய்திடவே – திருமுறை6:13 3451/1
கள் இருந்த மலர் இதழி சடை கனி நின் வடிவம் கண்டுகொண்டேன் சிறிது அடியேன் கண்டுகொண்டபடியே – திருமுறை6:24 3711/1
நதி கலந்த சடை அசைய திரு_மேனி விளங்க நல்ல திரு_கூத்து ஆட வல்ல திரு_அடிகள் – திருமுறை6:24 3715/1
உகந்தாய் உலகு எல்லாம் தழைக்க நிமிர் சடை மேல் – திருமுறை6:100 4810/3
ஒண் தவ பாவையை கொண்ட அப்பா சடை ஓங்கு பிறை – திருமுறை6:125 5301/3
சோலை அப்பா பரஞ்சோதி அப்பா சடை துன்று கொன்றை – திருமுறை6:125 5302/2
கொழும் தேனும் செழும் பாகும் குலவு பசும்பாலும் கூட்டி உண்டால் போல் இனிக்கும் குணம் கொள் சடை கனியே – திருமுறை6:125 5362/1
அப்பனை ஆழி கடத்தி கரை விட்டு அளித்த சடை_அப்பனை – திருமுறை6:125 5372/3
மஞ்சு உண்ட செம் சடை மன்னா பொன்_அம்பலவா வலவா – திருமுறை6:125 5395/3
அப்பு ஊறு செம் சடை அப்பா சிற்றம்பலத்து ஆடுகின்றோய் – திருமுறை6:125 5396/1
சடை அசைய பொது நடம் செய் இறைவர் திரு வார்த்தை சத்தியம் சத்தியம் மாதே சத்தியம் சத்தியமே – திருமுறை6:141 5713/4

மேல்


சடை-கண் (1)

விண்_உடையாய் வெள்ளி வெற்பு_உடையாய் மதி மேவு சடை-கண்_உடையாய் – திருமுறை3:6 2176/1

மேல்


சடை-கண்_உடையாய் (1)

விண்_உடையாய் வெள்ளி வெற்பு_உடையாய் மதி மேவு சடை-கண்_உடையாய்
நெற்றிக்கண்_உடையாய் அருள் கண்_உடையாய் – திருமுறை3:6 2176/1,2

மேல்


சடை_தலையார் (1)

இந்தும் இருத்தும் சடை_தலையார் என்-பால் இன்னும் எய்திலரே – திருமுறை2:86 1615/2

மேல்


சடை_முடியவனே (1)

தும்பை வன்னியம் சடை_முடியவனே தூயனே பரஞ்சோதியே எங்கள் – திருமுறை2:18 773/3

மேல்


சடை_முடியாய் (1)

தட முடியாய் செம் சடை_முடியாய் நம் தயாநிதியே – திருமுறை4:15 2748/4

மேல்


சடை_முடியார் (1)

சங்க குழையார் சடை_முடியார் சதுரர் மறையின் தலை நடிப்பார் – திருமுறை2:86 1633/1

மேல்


சடை_முடியீர் (1)

மின்னை நிகரும் சடை_முடியீர் விடம் கொள் மிடற்றீர் வினை தவிர்ப்பீர் – திருமுறை4:15 2750/3

மேல்


சடை_முடியோன் (1)

வெள்ளம் குளிரும் சடை_முடியோன் ஒற்றி வித்தகன்-தன் – திருமுறை2:75 1419/1

மேல்


சடை_அப்பனை (1)

அப்பனை ஆழி கடத்தி கரை விட்டு அளித்த சடை_அப்பனை
சிற்றம்பலவனை நான் துதித்து ஆடுவனே – திருமுறை6:125 5372/3,4

மேல்


சடை_உடையாய் (2)

சடை_உடையாய் கொன்றை தார்_உடையாய் கரம் தாங்கு மழு – திருமுறை3:6 2177/2
தாள்_உடையாய் செம் சடை_உடையாய் என்றனை_உடையாய் – திருமுறை3:6 2178/2

மேல்


சடை_உடையீர் (1)

நீரை விழுங்கும் சடை_உடையீர் உளது நுமக்கு நீர் ஊரும் – திருமுறை2:98 1927/1

மேல்


சடைக்கு (1)

கோல சடைக்கு அணிந்த கோமளமே ஞாலத்தில் – திருமுறை4:14 2718/2

மேல்


சடையது (1)

நீர் ஆர் சடையது நீள் மால் விடையது நேர் கொள் கொன்றை – திருமுறை2:74 1380/1

மேல்


சடையர் (2)

ஆர் ஆர் சடையர் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – திருமுறை2:96 1742/4
ஆறு அணிந்திடு சடையர் தில்லை அம் பதி மருவும் அண்ணலார் மகிழும் மணியே அகிலாண்டமும் சராசரமும் ஈன்று அருள் பரசிவானந்த வல்லி உமையே – திருமுறை4:3 2600/4

மேல்


சடையவ (1)

சடையவ நீ முன் தடுத்தாண்ட நம்பிக்கு சற்றெனினும் – திருமுறை3:6 2303/1

மேல்


சடையவரே (1)

சடையவரே இங்கு வாரீர் – திருமுறை6:70 4400/3

மேல்


சடையவன் (1)

நாரம் ஆர் மதி சடையவன் நாமம் நமச்சிவாயம் காண் நாம் பெறும் துணையே – திருமுறை2:37 995/4

மேல்


சடையவனே (2)

கிளைத்த வான் கங்கை நதி சடையவனே கிளர்தரும் சிற்பர சிவனே – திருமுறை2:6 628/4
விண் ஓங்கு வியன் சுடரே வியன் சுடர்க்குள் சுடரே விடையவனே சடையவனே வேத முடி பொருளே – திருமுறை5:1 3034/2

மேல்


சடையனை (1)

சடையனை எவர்க்கும் தலைவனை கொன்றை_தாரனை சராசர சடத்துள் – திருமுறை2:31 903/1

மேல்


சடையாய் (26)

புரி துவர் வார் சடையாய் நீ உவப்பில் புரியில் உண்டே – திருமுறை2:2 588/4
தாம கடி பூம் சடையாய் உன்றன் சீர் பாட தருவாயே – திருமுறை2:3 594/4
அஞ்சு_உடையாய் ஆறு உடைய சடையாய் வீணில் அலைகின்றேன் என் செய்கேன் அந்தோ அந்தோ – திருமுறை2:4 604/4
தேன் தார் சடையாய் உன் சித்தம் இரங்காதோ – திருமுறை2:12 684/4
கொங்கு உடைய கொன்றை குளிர் சடையாய் கோதை ஒரு – திருமுறை2:16 732/2
விரை சேரும் கொன்றை விரி சடையாய் விண்ணவர்-தம் – திருமுறை2:63 1260/3
விருப்பு ஆகும் மதி_சடையாய் விடையாய் என்றே மெய் அன்போடு உனை துதியேன் விரைந்து வஞ்ச – திருமுறை2:73 1376/1
அக்க_நுதல் பிறை_சடையாய் நின் தாள் ஏத்தேன் ஆண்பனை போல் மிக நீண்டேன் அறிவு ஒன்று இல்லேன் – திருமுறை2:73 1377/1
புள்ளிருக்குவேளூர் புரி சடையாய் கள் இருக்கும் – திருமுறை3:2 1962/34
புண்ணியா திங்கள் புரி சடையாய் பொன் இதழி – திருமுறை3:3 1965/249
நல்லத்துள் ஐயா நதி_சடையாய் என்னும் சீர் – திருமுறை3:4 1992/3
கங்கை_சடையாய் முக்கண்_உடையாய் கட்செவியாம் – திருமுறை3:4 2058/1
பை ஆர் அரவ மதி_சடையாய் செம்பவள நிற – திருமுறை3:6 2174/3
பொன்கு இன்று பூத்த சடையாய் இ ஏழைக்கு உன் பொன் அருளாம் – திருமுறை3:6 2231/1
தேன் கொண்ட கொன்றை சடையாய் அமரர் சிகாமணியே – திருமுறை3:7 2415/4
இந்து ஆர் சடையாய் திருவாரூர் இறைவா துயர் அற்று இருப்பேனே – திருமுறை3:10 2468/4
இந்து ஓர்தரு சடையாய் விடையாய் என்னை ஏசுவரே – திருமுறை4:6 2628/4
வெள்ளம் மருவும் விரி சடையாய் என்னுடைய – திருமுறை4:8 2647/1
இரும் புன்னை மலர்_சடையாய் இ உலகில் சிலர் தங்கட்கென்று வாய்த்த – திருமுறை4:15 2745/1
வெள்ளம் கொண்டு ஓங்கும் விரி சடையாய் மிகு மேட்டில்-நின்றும் – திருமுறை4:15 2758/1
அன்னவனே அம்பலத்துள் ஆடுகின்ற அமுதே ஆறு அணிந்த சடையாய் யான் வேறு துணை இலனே – திருமுறை4:38 3009/4
பொய்_வகையேன் புகன்ற பிழை பொறுத்து அருளல் வேண்டும் புண்ணியனே மதி அணிந்த புரி சடையாய் விடையாய் – திருமுறை5:8 3216/2
கலை நாடு மதி அணிந்த கன பவள சடையாய் கருத்து அறியா காலையிலே கருணை அளித்தவனே – திருமுறை5:8 3217/3
புலை கொடியேன் புகன்ற பிழை பொறுத்து அருளல் வேண்டும் பொங்கு திரை கங்கை மதி தங்கிய செம் சடையாய்
மலை_கொடி என் அம்மை அருள் மாது சிவகாமவல்லி மறைவல்லி துதி சொல்லி நின்று காண – திருமுறை5:8 3220/2,3
துப்பு ஆர் செம் சடையாய் அருள் சோதி சுக கடலே – திருமுறை6:64 4265/1
விரை சேர் சடையாய் விடையாய் உடையாய் – திருமுறை6:119 5251/1

மேல்


சடையார் (36)

சகம் ஆறு உடையார் அடையா நெறியார் சடையார் விடையார் தனியானார் – திருமுறை1:37 400/1
விது வாழ் சடையார் விடை மேல் வருவார் விதி மால் அறியா விமலனார் – திருமுறை1:37 401/1
தென் ஆர் சடையார் கொடி மேல் விடையார் சிவனார் அருமை திரு_மகனார் – திருமுறை1:37 403/2
கார் ஊர் சடையார் கனல் ஆர் மழுவார் கலவார் புரம் மூன்று எரிசெய்தார் – திருமுறை1:37 405/1
தண் ஆர் சடையார் தரும் மா மகனார் தணிகாசலனார் தனி வேலார் – திருமுறை1:37 406/3
தண் தேன் பொழி இதழி பொலி சடையார் தரு மகனார் – திருமுறை1:41 447/1
நதியும் மதியும் பொதியும் சடையார் நவில் மாலும் – திருமுறை1:47 495/1
நதியும் கொன்றையும் நாகமும் பிறையும் நண்ணி ஓங்கிய புண்ணிய சடையார்
பதியும் நாமங்கள் அனந்தம் முற்று உடையார் பணை கொள் ஒற்றியூர் பரமர் காண் அவர்-தாம் – திருமுறை2:30 895/2,3
திணி கொள் வன் மத மலை உரி_போர்த்தோர் தேவர் நாயகர் திங்கள் அம் சடையார்
அணி கொள் ஒற்றியூர் அமர்ந்திடும் தியாகர் அழகர் அங்கு அவர் அமைந்து வீற்றிருக்கும் – திருமுறை2:30 897/2,3
தாயின் பெரிய கருணையினார் தலை மாலையினார் தாழ் சடையார்
வாயிற்கு இனிய புகழ் உடைய வள்ளல் அவர்-தம் திரு_அழகை – திருமுறை2:70 1342/1,2
வார் தேன் சடையார் மாலையிட்டும் வாழாது அலைந்து மனம் மெலிந்து – திருமுறை2:79 1543/2
வெள்ள சடையார் விடையார் செவ்வேலார் நூலார் மேலார்-தம் – திருமுறை2:80 1544/1
பொன் நேர் சடையார் கீள்_உடையார் பூவை-தனை ஓர் புடை_உடையார் – திருமுறை2:80 1546/1
பின் தாழ்_சடையார் தியாகர் என பேசும் அருமை பெருமானார் – திருமுறை2:80 1550/1
செக்கர் சடையார் ஒற்றி நகர் சேரும் செல்வ தியாகர் அவர் – திருமுறை2:84 1593/1
தலை நேர் அலங்கல் தாழ்_சடையார் சாதி அறியா சங்கரனார் – திருமுறை2:85 1602/2
குலை நேர் சடையார் அவர்-தம்மை கூடி உடலம் குளிர்ந்தனையே – திருமுறை2:85 1602/4
வண்டு ஆர் கொன்றை வளர் சடையார் மதிக்க எழுந்த வல் விடத்தை – திருமுறை2:86 1624/1
வன்னி இதழி மலர்_சடையார் வன்னி என ஓர் வடிவு_உடையார் – திருமுறை2:87 1642/1
சலம் காதலிக்கும் தாழ்_சடையார் தாமே தமக்கு தாதையனார் – திருமுறை2:88 1652/1
நிரந்து ஆர் கங்கை நீள்_சடையார் நெற்றி விழியார் நித்தியனார் – திருமுறை2:88 1653/1
மந்தாகினி வான் மதி மத்தம் மருவும் சடையார் மாசு_அடையார் – திருமுறை2:89 1655/1
நதி செய் சடையார் திருவொற்றி நண்ணும் எனது நாயகனார் – திருமுறை2:89 1659/2
பொன் என்று ஒளிரும் புரி சடையார் புனை நூல் இடையார் புடை_உடையார் – திருமுறை2:90 1666/1
வனத்து சடையார் திருவொற்றி_வாணர் பவனி வர கண்டேன் – திருமுறை2:90 1668/2
கொழுதி அளி தேன் உழுது உண்ணும் கொன்றை சடையார் கூடல் உடை – திருமுறை2:90 1669/1
புன்னை இதழி பொலி சடையார் போக யோகம் புரிந்து_உடையார் – திருமுறை2:90 1670/1
நீர்க்கும் மதிக்கும் நிலையாக நீண்ட சடையார் நின்று நறா – திருமுறை2:90 1672/1
விடையார் விடங்க பெருமானார் வெள்ள சடையார் வெண்_நகையால் – திருமுறை2:92 1686/1
வான் கொள் சடையார் வழுத்தும் மது மத்தர் ஆனார் என்றாலும் – திருமுறை2:93 1704/3
ஆர் வாழ் சடையார் தமை அடைந்தோர் ஆசை அழிப்பார் ஆனாலும் – திருமுறை2:93 1705/2
சோமன் நிலவும் தூய் சடையார் சொல்லில் கலந்த சுவையானார் – திருமுறை2:94 1712/1
நிலவு ஆர் சடையார் திருவொற்றி நிருத்தர் பவனி-தனை காண – திருமுறை2:95 1721/1
தண் ஆர் மலரை மதி நதியை தாங்கும் சடையார் இவர்-தமை நான் – திருமுறை2:98 1773/1
செங்கேழ் கங்கை சடையார் வாய் திறவாராக ஈண்டு அடைந்தார் – திருமுறை2:98 1811/1
ஆற்று சடையார் இவர் பலி என்று அடைந்தார் நுமது ஊர் யாது என்றேன் – திருமுறை2:98 1935/1

மேல்


சடையாளர் (1)

ஆர் இட்ட சடையாளர் தில்லை அம் பதி மருவும் அண்ணலார் மகிழும் மணியே அகிலாண்டமும் சராசரமும் ஈன்று அருள் பரசிவானந்த வல்லி உமையே – திருமுறை4:3 2596/4

மேல்


சடையான் (5)

திங்கள்_சடையான் மகனே சரணம் சிவை தந்தருளும் புதல்வா சரணம் – திருமுறை1:2 38/2
பின்னும் சடையான் ஒற்றி தியாக_பெருமான் பிச்சை பெருமானே – திருமுறை2:19 777/4
கற்றை சடையான் கண் மூன்று உடையான் கரியோன் அயனும் காணாதான் – திருமுறை2:19 780/3
பிறங்கும் சடையான் ஒற்றி தியாக_பெருமாள் பிச்சை பெருமானே – திருமுறை2:19 782/4
சடையான் சிற்றம்பலத்தான் தானே தான் ஆனான் – திருமுறை6:129 5492/3

மேல்


சடையான்-தனை (1)

பொன் போல் விளங்கும் புரி சடையான்-தனை போய் அடுத்தேன் – திருமுறை3:6 2188/2

மேல்


சடையில் (3)

கூறு உமையாட்கு ஈந்து அருளும் கோமானை செம் சடையில்
ஆறு மலர் கொன்றை அணிவோனை தேறு மனம் – திருமுறை2:65 1293/1,2
தாராது இருந்தார் சல_மகளை தாழ்ந்த சடையில் தரித்தாரே – திருமுறை2:82 1570/4
சடையில் தரித்தார் ஒருத்தி-தனை தழுவி மகிழ் மற்றொரு பெண்ணை – திருமுறை2:82 1571/1

மேல்


சடையின் (3)

சாற்றா சலமே ஈது என்றேன் சடையின் முடி மேல் அன்று என்றார் – திருமுறை2:96 1747/3
சாற்றா சலமே ஈது என்றேன் சடையின் முடி மேல் அன்று என்றே – திருமுறை2:98 1835/3
வள்ளல் மதியோர் புகழ் ஒற்றி வள்ளால் உமது மணி சடையின்
வெள்ள_மகள் மேல் பிள்ளை மதி விளங்கல் அழகு ஈது என்றேன் நின் – திருமுறை2:98 1875/1,2

மேல்


சடையீர் (18)

புன்னை அம் சடையீர் எனை_உடையீர் பொய்யன் என்னில் யான் போம்_வழி எதுவோ – திருமுறை2:41 1029/4
பொன்மை அம் சடையீர் ஒற்றி உடையீர் பொய்யன் என்னில் யான் போம்_வழி எதுவோ – திருமுறை2:41 1030/4
மின் மேல் சடையீர் ஈது எல்லாம் விளையாட்டு என்றேன் அன்று என்றார் – திருமுறை2:96 1756/3
கான் ஆர் சடையீர் என் இரு கை கன்றும் பசு போல் கற்றது என்றேன் – திருமுறை2:97 1760/1
பொன் ஆல் சடையீர் என்றேன் என் புதிய தேவி மனைவி என்றார் – திருமுறை2:97 1768/3
குளம் சேர்ந்து இருந்தது உமக்கு ஒரு கண் கோல சடையீர் அழகு இது என்றேன் – திருமுறை2:98 1801/2
மின்னில் பொலியும் சடையீர் என் வேண்டும் என்றேன் உண செய்யாள் – திருமுறை2:98 1813/3
வானார் வணங்கும் ஒற்றி_உளீர் மதி வாழ் சடையீர் மரபிடை நீர் – திருமுறை2:98 1848/1
மறி நீர் சடையீர் சித்து எல்லாம்_வல்லீர் ஒற்றி மா நகரீர் – திருமுறை2:98 1868/1
அம்பு ஆர் சடையீர் உமது ஆடல் அறியேன் அருளல் வேண்டும் என்றேன் – திருமுறை2:98 1872/2
வெள்ள சடையீர் உள்ளத்தே விருப்பு ஏது உரைத்தால் தருவல் என்றேன் – திருமுறை2:98 1878/2
கற்றை சடையீர் திருவொற்றி காவல்_உடையீர் ஈங்கு அடைந்தீர் – திருமுறை2:98 1901/1
ஊற்று ஆர் சடையீர் ஒற்றி_உளீர் ஊரூர் இரக்க துணிவுற்றீர் – திருமுறை2:98 1926/1
கொன்றை சடையீர் கொடுங்கோளூர் குறித்தீர் வருதற்கு அஞ்சுவல் யான் – திருமுறை2:98 1931/1
புரியும் சடையீர் அமர்ந்திடும் ஊர் புலியூர் எனில் எம்_போல்வார்க்கும் – திருமுறை2:98 1932/1
மணம்கொள் இதழி சடையீர் நீர் வாழும் பதி யாது என்றேன் நின் – திருமுறை2:98 1934/1
ஓங்கும் சடையீர் நெல்வாயில் உடையேம் என்றீர் உடையீரேல் – திருமுறை2:98 1936/1
மின் போலே வயங்குகின்ற விரி சடையீர் அடியேன் விளங்கும் உமது இணை அடிகள் மெய் அழுந்த பிடித்தேன் – திருமுறை6:30 3785/1

மேல்


சடையும் (6)

தாழ் சடையும் நீறும் சரி கோவண கீளும் – திருமுறை3:3 1965/1355
கொடி கொண்ட ஏற்றின் நடையும் சடையும் குளிர் முகமும் – திருமுறை3:6 2253/1
கொண்ட கொன்றை சடையும் பொன் சேவடி மாண்பும் ஒன்ற – திருமுறை3:6 2364/3
கொங்கு இட்ட கொன்றை சடையும் நின் ஓர் பசும் கோமள பெண் – திருமுறை3:6 2366/1
வளம் கிளர் சடையும் விளங்கிய இதழி மாலையும் மால் அயன் வழுத்தும் – திருமுறை3:16 2490/1
திரு வண்ண நதியும் வளை ஒரு வண்ண மதியும் வளர் செவ் வண்ணம் நண்ணு சடையும் தெருள் வண்ண நுதல் விழியும் அருள் வண்ண வதனமும் திகழ் வண்ண வெண் நகையும் ஓர் – திருமுறை4:1 2571/1

மேல்


சடையை (3)

மின்னும் தேவர் திரு_முடி மேல் விளங்கும் சடையை கண்டவள் தன் – திருமுறை2:78 1504/3
பின்னும் சடையை அவிழ்த்து ஒன்றும் பேசாள் எம்மை பிரிந்து என்றே – திருமுறை2:78 1504/4
நீர் ஆர் எங்கே இருப்பது என்றேன் நீண்ட சடையை குறிப்பித்தார் – திருமுறை2:98 1810/2

மேல்


சடையோய் (11)

நதி ஏர் சடையோய் இன் அருள் நீ நல்கல் வேண்டும் நாயேற்கே – திருமுறை2:1 575/4
கண் ஆர் நுதலோய் பெரும் கருணை_கடலோய் கங்கை மதி சடையோய்
பெண் ஆர் இடத்தோய் யாவர்கட்கும் பெரியோய் கரியோன் பிரமனொடும் – திருமுறை2:3 597/1,2
தேனை நோக்கிய கொன்றை அம் சடையோய் திகழும் ஒற்றியூர் தியாக_நாயகனே – திருமுறை2:61 1233/4
பூண் தாது ஆர் கொன்றை புரி சடையோய் நின் புகழை – திருமுறை3:4 2001/3
நாள்_தாது ஆர் கொன்றை நதி_சடையோய் அஞ்செழுத்தை – திருமுறை3:4 2005/3
நல்லோர்க்கு அளிக்கும் நதி_சடையோய் எற்கு அருளில் – திருமுறை3:4 2040/3
கோடும் பிறை_சடையோய் கோளும் குறும்பும் சாக்காடும் – திருமுறை3:4 2043/1
இண்டை_சடையோய் எனக்கு அருள எண்ணுதியேல் – திருமுறை3:4 2064/1
பொன் நின்று ஒளிரும் புரி_சடையோய் நின்னை அன்றி – திருமுறை3:4 2067/1
வனம் எழுந்து ஆடும் சடையோய் நின் சித்தம் மகிழ்தல் அன்றி – திருமுறை3:6 2220/1
ஆற்றால் விளங்கும் சடையோய் இ ஏழை அடியனும் பல் – திருமுறை4:15 2754/1

மேல்


சண் (5)

சண் முகத்து எம்பெருமானை ஐங்கரனை நடராஜ தம்பிரானை – திருமுறை2:26 855/3
கோது அகன்ற யோகர் மன_குகையில் வாழும் குருவே சண் முகம் கொண்ட கோவே வஞ்ச – திருமுறை3:5 2104/1
மேல் கொண்ட செஞ்சுடர் மேனியும் சண் முக வீறும் கண்டு – திருமுறை3:6 2323/3
சிவகுரு பரசிவ சண் முக நாதா – திருமுறை6:113 5065/2
அப்பா சண் முகம் கொள் சாமி_அப்பா எவ்வுயிர்க்கும் – திருமுறை6:125 5299/2

மேல்


சண்ட (4)

சண்ட வெம் பவ பிணியினால் தந்தை தாய் இலார் என தயங்குகின்றாயே – திருமுறை2:20 787/1
தக்கது அறியேன் வெறியேன் நான் சண்ட மடவார்-தம் முலை தோய் – திருமுறை2:34 931/1
சண்ட பவ நோயால் தாய் இலா பிள்ளை என – திருமுறை2:54 1164/3
சண்ட வினை தொடக்கு அற சின்மயத்தை காட்டும் சற்குருவே சிவகுருவே சாந்த தேவே – திருமுறை3:5 2113/4

மேல்


சண்டமாருதத்தால் (2)

மாளா மயல் சண்டமாருதத்தால் மன_வாசி என் சொல் – திருமுறை2:62 1243/3
மரு கா மலர் குழல் மின்னார் மயல் சண்டமாருதத்தால்
இருக்காது உழலும் என் ஏழை நெஞ்சே இ இடும்பையிலே – திருமுறை3:6 2400/1,2

மேல்


சண்டாள (1)

சண்டாள கூற்று வரில் என் புகல்வீர் ஞானசபை தலைவன் உம்மை – திருமுறை6:135 5607/3

மேல்


சண்டை (6)

சண்டை என்பது என்றனக்கு தாய்_தந்தை கொண்ட எழு – திருமுறை3:2 1962/680
விருப்பமுறாது எனை முனிந்து விடுத்திடுமோ நேயம் விளைந்திடுமோ இவர்க்கு நிதம் சண்டை விளைந்திடுமோ – திருமுறை6:11 3381/3
கரு உள சண்டை கூக்குரல் கேட்ட காலத்தில் நான் உற்ற கலக்கம் – திருமுறை6:13 3458/3
வம்புறு சண்டை விளைக்கின்றார் சிறுவர் வள்ளலே நின் பணி விடுத்தே – திருமுறை6:13 3512/2
வெம்புறு சண்டை விளைத்தது உண்டேயோ மெய்ய நின் ஆணை நான் அறியேன் – திருமுறை6:13 3512/4
சழக்கு வெளுத்தது சாதி ஆச்சிரமாசாரம் சமயமதாசாரம் என சண்டை இட்ட கலக – திருமுறை6:125 5387/2

மேல்


சண்டைக்கு (1)

தொண்டை பெறும் என் துயர் எல்லாம் சண்டைக்கு இங்கு – திருமுறை3:4 2064/2

மேல்


சண்டையிட்டே (1)

வழக்கு அறிவீர் சண்டையிட்டே வம்பளக்க அறிவீர் வடிக்கும் முன்னே சோறு எடுத்து வயிற்று அடைக்க அறிவீர் – திருமுறை6:125 5329/3

மேல்


சண்டையிலே (1)

சாதியிலே மதங்களிலே சமய நெறிகளிலே சாத்திர சந்தடிகளிலே கோத்திர சண்டையிலே
ஆதியிலே அபிமானித்து அலைகின்ற உலகீர் அலைந்தலைந்து வீணே நீர் அழிதல் அழகு அலவே – திருமுறை6:133 5566/1,2

மேல்


சண்பக (1)

தண் தணி காந்தள் ஒர் சண்பக மலரின் தளர்வு எய்த – திருமுறை1:47 498/1

மேல்


சண்பகத்தில் (1)

தீ நாற்றம் சண்பகத்தில் தேர்ந்தனையோ வான்_நாட்டும் – திருமுறை3:3 1965/698

மேல்


சண்பகமே (1)

மேல் நாட்டும் சண்பகமே மேனி என்றாய் தீ இடும் கால் – திருமுறை3:3 1965/697

மேல்


சண்பை (2)

சண்பை மறை_கொழுந்து மகிழ்தர அமுதம் கொடுத்தாள் தயவு_உடையாள் எனை_உடையாள் சர்வசத்தி_உடையாள் – திருமுறை5:4 3171/1
சீர் ஆர் சண்பை கவுணியர்-தம் தெய்வ மரபில் திகழ் விளக்கே தெவிட்டாது உளத்தில் தித்திக்கும் தேனே அழியா செல்வமே – திருமுறை5:9 3236/1

மேல்


சண்முக (65)

தரு ஓங்கு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 1/4
தரம் மேவு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 2/4
தடி துன்னும் மதில் சென்னை கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 3/4
தள்ள அரிய சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 4/4
ததி பெறும் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 5/4
தாமம் ஒளிர் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 6/4
தலைவர் புகழ் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 7/4
தருமம் மிகு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 8/4
தாய் ஒன்று சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 9/4
தரையில் உயர் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 10/4
தாம் பிரிவு_இல் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 11/4
தார் கொண்ட சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 12/4
தன் புகழ் செய் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 13/4
தானம் மிகு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 14/4
சற்றை அகல் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 15/4
தடம் மேவு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 16/4
தப்பு அற்ற சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 17/4
சந்தம் மிகு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 18/4
சையம் உயர் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 19/4
தழைவுற்ற சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 20/4
தானம் இங்கு ஏர் சென்னை கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 21/4
தனம் நீடு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 22/4
தாய் கொண்ட சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 23/4
தற்றகைய சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 24/4
தாய்ப்பட்ட சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 25/4
தாவலம் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 26/4
தரம் மருவு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 27/4
தார் உண்ட சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 28/4
தளர்வு இலா சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 29/4
சத்திக்கும் நீர் சென்னை கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 30/4
தான் கொண்ட சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 31/4
தாவ நாடொணா தணிகை அம் பதியில் வாழ் சண்முக பெருமானே – திருமுறை1:29 354/4
சிவ சண்முக எனவே அருள் திரு_நீறு அணிந்திடிலே – திருமுறை1:30 355/4
சிவ சண்முக எனவே அருள் திரு_நீறு அணிந்திடிலே – திருமுறை1:30 357/4
இல் வினை சண்முக என்று நீறு இடில் – திருமுறை1:45 482/3
இடும் புகழ் சண்முக என்று நீறு இடில் – திருமுறை1:45 483/3
இன்பு அறா சண்முக என்று நீறு இடில் – திருமுறை1:45 484/3
எறிவு இலா சண்முக என்று நீறு இடில் – திருமுறை1:45 485/3
நெறி சிவ சண்முக என்று நீறு இடில் – திருமுறை1:45 486/3
நேயமாம் சண்முக என்று நீறு இடில் – திருமுறை1:45 487/3
நிதி சிவ சண்முக என்று நீறு இடில் – திருமுறை1:45 488/3
இசை சிவ சண்முக என்று நீறு இடில் – திருமுறை1:45 489/3
சண்முக நாதனை பாடுங்கடி – திருமுறை1:50 531/4
ஓங்கும் ஓம் சிவ சண்முக சிவ ஓம் ஓம் சிவாய என்று உன்னுதி மனனே – திருமுறை2:21 794/4
உவகை ஓம் சிவ சண்முக சிவ ஓம் ஓம் சிவாய என்று உன்னுதி மனனே – திருமுறை2:21 795/4
உன்னும் ஓம் சிவ சண்முக சிவ ஓம் ஓம் சிவாய என்று உன்னுதி மனனே – திருமுறை2:21 796/4
ஒன்றும் ஓம் சிவ சண்முக சிவ ஓம் ஓம் சிவாய என்று உன்னுதி மனனே – திருமுறை2:21 797/4
உரைக்கும் ஓம் சிவ சண்முக சிவ ஓம் ஓம் சிவாய என்று உன்னுதி மனனே – திருமுறை2:21 798/4
ஓதும் ஓம் சிவ சண்முக சிவ ஓம் ஓம் சிவாய என்று உன்னுதி மனனே – திருமுறை2:21 799/4
உண்ணும் ஓம் சிவ சண்முக சிவ ஓம் ஓம் சிவாய என்று உன்னுதி மனனே – திருமுறை2:21 800/4
உந்த ஓம் சிவ சண்முக சிவ ஓம் ஓம் சிவாய என்று உன்னுதி மனனே – திருமுறை2:21 801/4
ஒட்டி ஓம் சிவ சண்முக சிவ ஓம் ஓம் சிவாய என்று உன்னுதி மனனே – திருமுறை2:21 802/4
உலவும் ஓம் சிவ சண்முக சிவ ஓம் ஓம் சிவாய என்று உன்னுதி மனனே – திருமுறை2:21 803/4
தொழுது சண்முக சிவசிவ என நம் தோன்றலார்-தமை துதித்தவர் திருமுன் – திருமுறை2:22 804/3
ஓது சண்முக சிவசிவ எனவே உன்னி நெக்குவிட்டு உருகி நம் துயராம் – திருமுறை2:22 805/3
கோலம் செய் அருள் சண்முக சிவ ஓம் குழகவோ என கூவி நம் துயராம் – திருமுறை2:22 806/3
தெருள் திறம் செயும் சண்முக சிவ ஓம் சிவ நமா என செப்பி நம் துயராம் – திருமுறை2:22 807/3
தொல்லை ஓம் சிவ சண்முக சிவ ஓம் தூய என்று அடி தொழுது நாம் உற்ற – திருமுறை2:22 808/3
பரவு சண்முக சிவசிவ சிவ ஓம் பர சுயம்பு சங்கர சம்பு நம ஓம் – திருமுறை2:22 809/3
வாய்ந்து சண்முக நம சிவ சிவ ஓம் வர சுயம்பு சங்கர சம்பு எனவே – திருமுறை2:22 810/3
ஓர்ந்து சண்முக சரவணபவ ஓம் ஓம் சுயம்பு சங்கர சம்பு எனவே – திருமுறை2:22 811/3
எமை புரந்த சண்முக சிவசிவ ஓம் இறைவ சங்கர அரகர எனவே – திருமுறை2:22 812/3
நிறைந்த சண்முக குரு நம சிவ ஓம் நிமல சிற்பர அரகர எனவே – திருமுறை2:22 813/3
பொருள் உறு சண்முக புனிதன் தாள்களும் – திருமுறை3:26 2560/2
தற்பர சண்முக சாமி போற்றியே – திருமுறை3:26 2561/2

மேல்


சண்முகத்து (2)

தனிப்பெரும் தவமே போற்றி சண்முகத்து அரசே போற்றி – திருமுறை1:48 506/4
பண் கொண்ட சண்முகத்து ஐயா அருள் மிகும் பன்னிரண்டு – திருமுறை1:52 562/1

மேல்


சண்முகநாதரே (1)

சண்முகநாதரே வாரும் – திருமுறை1:51 539/2

மேல்


சண்முகநாதற்கு (1)

நீதராம் சண்முகநாதற்கு மங்களம் – திருமுறை3:27 2565/2

மேல்


சண்முகன் (2)

சண்முகன் நம் குரு சாமியடி – திருமுறை1:50 529/4
சஞ்சிதம் அறுக்கும் சண்முகன் உடையோன் தந்தையே ஒற்றி எம் தேவே – திருமுறை2:13 698/4

மேல்


சண்முகனே (12)

தேவே தெளிவே சரணம் சரணம் சிவ சண்முகனே சரணம் சரணம் – திருமுறை1:2 35/3
தடிவாய் என்ன சுரர் வேண்ட தடிந்த வேல் கை தனி முதலே தணிகாசலமாம் தலத்து அமர்ந்த சைவ மணியே சண்முகனே – திருமுறை1:44 470/4
தாயாய் என்னை காக்க வரும் தனியே பரம சற்குருவே தணிகாசலமாம் தலத்து அமர்ந்த சைவ மணியே சண்முகனே – திருமுறை1:44 471/4
தாணு என்ன உலகம் எலாம் தாங்கும் தலைமை தயாநிதியே தணிகாசலமாம் தலத்து அமர்ந்த சைவ மணியே சண்முகனே – திருமுறை1:44 472/4
தன்னை பொருவும் சிவயோகம் தன்னை உடையோர்-தம் பயனே தணிகாசலமாம் தலத்து அமர்ந்த சைவ மணியே சண்முகனே – திருமுறை1:44 473/4
சத்த உலக சராசரமும் தாளில் ஒடுக்கும் தனி பொருளே தணிகாசலமாம் தலத்து அமர்ந்த சைவ மணியே சண்முகனே – திருமுறை1:44 474/4
சாதல் பிறத்தல் தவிர்த்து அருளும் சரணாம்புயனே சத்தியனே தணிகாசலமாம் தலத்து அமர்ந்த சைவ மணியே சண்முகனே – திருமுறை1:44 475/4
தன் பிற்படும் அ சுரர் ஆவி தரிக்க வேலை தரித்தோனே தணிகாசலமாம் தலத்து அமர்ந்த சைவ மணியே சண்முகனே – திருமுறை1:44 476/4
சாலும் சுகுண திரு_மலையே தவத்தோர் புகழும் தற்பரனே தணிகாசலமாம் தலத்து அமர்ந்த சைவ மணியே சண்முகனே – திருமுறை1:44 477/4
சாதல் நிறுத்துமவர் உள்ள_தலம் தாள் நிறுத்தும் தயாநிதியே தணிகாசலமாம் தலத்து அமர்ந்த சைவ மணியே சண்முகனே – திருமுறை1:44 478/4
தரு_காதலித்தோன் முடி கொடுத்த தரும_துரையே தற்பரனே தணிகாசலமாம் தலத்து அமர்ந்த சைவ மணியே சண்முகனே – திருமுறை1:44 479/4
தானவர்-தம் குலம் அடர்த்த சண்முகனே இ பிணியை தணிப்பாய் வாச – திருமுறை3:21 2513/3

மேல்


சத் (1)

சத் அசத் இயல் மற்று அறிந்து மெய் போத தத்துவ நிலை பெற விழைவோர் – திருமுறை3:22 2525/1

மேல்


சத்த (6)

சத்த உலக சராசரமும் தாளில் ஒடுக்கும் தனி பொருளே தணிகாசலமாம் தலத்து அமர்ந்த சைவ மணியே சண்முகனே – திருமுறை1:44 474/4
திண் கொண்ட எட்டு திசை கொண்டு நீள் சத்த_தீவும் கொண்டு – திருமுறை1:52 562/3
பரகேவலாத்து விதானந்தானுப சத்த பாதாக்ர சுத்த பலிதம் – திருமுறை3:1 1960/30
சத்த உருவாம் மறை பொன் சிலம்பு அணிந்து அம்பலத்தே தனி நடம் செய்து அருளும் அடி_தாமரைகள் வருந்த – திருமுறை5:2 3080/1
அத்த நிலை சத்த நிலை அறியேன் மெய் அறிவை அறியேன் மெய் அறிந்து அடங்கும் அறிஞரையும் அறியேன் – திருமுறை6:6 3321/2
சத்த தலைவரை சாற்றும் அண்டங்களை – திருமுறை6:81 4615/597

மேல்


சத்த_தீவும் (1)

திண் கொண்ட எட்டு திசை கொண்டு நீள் சத்த_தீவும் கொண்டு – திருமுறை1:52 562/3

மேல்


சத்தத்தில் (1)

சத்தத்தில் காட்டும் சதுரன் எவன் முத்தர் என – திருமுறை3:3 1965/228

மேல்


சத்தத்துக்கு (1)

பொதிக்கு அளவா முன்னர் இங்கே சத்தத்துக்கு அளவு என்பார் போன்றாய் அன்றே – திருமுறை6:125 5377/4

மேல்


சத்தம் (1)

தான் ஓங்கும் அண்டம் எலாம் சத்தம் உற கூவும் ஒரு – திருமுறை3:3 1965/443

மேல்


சத்தமாய் (1)

சத்தமாய் சுத்த சதாநிலையாய் வித்தமாய் – திருமுறை3:3 1965/30

மேல்


சத்தர் (9)

அகர நிலை விளங்கு சத்தர் அனைவருக்கும் அவர்-பால் அமர்ந்த சத்திமாரவர்கள் அனைவருக்கும் அவரால் – திருமுறை6:2 3270/1
மானிலே நித்திய வலத்திலே பூரண வரத்திலே மற்றையதிலே வளர் அனந்தானந்த சத்தர் சத்திகள்-தம்மை வைத்த அருள் உற்ற ஒளியே – திருமுறை6:22 3660/2
வாதாந்தம் உற்ற பல சத்திகளொடும் சத்தர் வாய்ந்து பணி செய்ய இன்ப மா ராச்சியத்திலே திரு_அருள் செங்கோல் வளத்தொடு செலுத்தும் அரசே – திருமுறை6:22 3667/3
பூதம் முதலாய பல கருவிகள் அனைத்தும் என் புகல் வழி பணிகள் கேட்ப பொய்படா சத்திகள் அனந்த கோடிகளும் மெய்ப்பொருள் கண்ட சத்தர் பலரும் – திருமுறை6:22 3673/1
கண்ணுறு சத்தர் எனும் இரு புடைக்கும் கருது உரு முதலிய விளங்க – திருமுறை6:43 3929/3
நின்ற அ நிலையின் உரு சுவை விளங்க நின்ற சத்திகளொடு சத்தர்
சென்று அதிகரிப்ப நடித்திடும் பொதுவில் என்பரால் திரு_அடி நிலையே – திருமுறை6:43 3931/3,4
மாசு அறு சத்தி சத்தர் ஆண்டு அமைத்து மன் அதிகாரம் ஐந்து இயற்ற – திருமுறை6:43 3932/3
ஈட்டிய பற்பல சத்தி சத்தர் அண்ட பகுதி எத்தனையோ கோடிகளும் தன் நிழல் கீழ் விளங்க – திருமுறை6:57 4100/2
வாழ்ந்திட ஓர் சத்தி நிலை வயங்கியுற புரிந்து மதிக்கும் அந்த சத்தி-தனில் மன்னு சத்தர் ஆகி – திருமுறை6:137 5663/3

மேல்


சத்தர்-தம் (1)

திருகல் அறு பல கோடி ஈசன் அண்டம் சதாசிவ அண்டம் எண்_இறந்த திகழ்கின்ற மற்றை பெரும் சத்தி சத்தர்-தம் சீர் அண்டம் என் புகலுவேன் – திருமுறை6:22 3668/2

மேல்


சத்தர்கட்கு (1)

உறைகின்ற நிறைவிலே ஊக்கத்திலே காற்றின் உற்ற பல பெற்றி-தனிலே ஓங்கி அவை தாங்கி மிகு பாங்கினுறு சத்தர்கட்கு உபகரித்து அருளும் ஒளியே – திருமுறை6:22 3659/2

மேல்


சத்தர்கள் (13)

சத்திகள் எல்லாம் சத்தர்கள் எல்லாம் தழைத்திட தனி அருள் செங்கோல் – திருமுறை6:13 3493/2
சத்தர்கள் எல்லாம் ஆம் ஜோதி அவர் – திருமுறை6:79 4565/1
சத்தர்கள் எல்லாம் தழைத்திட அகம் புறத்து – திருமுறை6:81 4615/145
மண் நிலை சத்தர்கள் வகை பலபலவும் – திருமுறை6:81 4615/391
நீரினில் சத்தர்கள் நிறை வகை உறை வகை – திருமுறை6:81 4615/421
தீயிடை சத்திகள் செறிதரு சத்தர்கள்
ஆய் பல வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/449,450
காற்றிடை சத்தர்கள் கணிதம் கடந்தன – திருமுறை6:81 4615/477
வெளியினில் சத்திகள் வியப்புறு சத்தர்கள்
அளியுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/503,504
சத்தர்கள் மறைப்பை தவிர்த்தவர்க்கு இன்பம் – திருமுறை6:81 4615/851
சத்தி சத்தர்கள் எலாம் சார்ந்து எனது ஏவல்செய் – திருமுறை6:81 4615/1097
சத்திகள் பலவாய் சத்தர்கள் பலவாய் – திருமுறை6:81 4615/1217
முத்தர்கள் சித்தர்கள் சத்திகள் சத்தர்கள்
எத்திறத்தவர்க்குமாம் என் தனி இன்பே – திருமுறை6:81 4615/1251,1252
கோபுர வாயிலுள் சத்திகள் சத்தர்கள்
கோடி பல் கோடியடி அம்மா – திருமுறை6:109 4936/1,2

மேல்


சத்தர்களும் (4)

பொருத்தும் மற்றை சத்திகளும் சத்தர்களும் எல்லாம் பொருள் எதுவோ என தேடி போக அவரவர்-தம் – திருமுறை6:49 4010/3
செறியும் உபகாரிகளாம் சத்திகளும் அவரை செலுத்துகின்ற சத்தர்களும் தன் ஒளியால் விளங்க – திருமுறை6:57 4171/2
சது_மறை சொல் அண்ட வகை தனித்தனியே நடத்தும் சத்தர்களும் சத்திகளும் சற்றேனும் பெறுமோ – திருமுறை6:142 5720/3
ஏசுகின்றார் ஆரடியோ அண்ட பகிரண்டத்து இருக்கின்ற சத்தர்களும் சத்திகளும் பிறரும் – திருமுறை6:142 5758/2

மேல்


சத்தர்களை (1)

தரும் அக அமுதால் சத்தி சத்தர்களை
அருளினில் காக்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/753,754

மேல்


சத்தரை (1)

அளவு_இல் பல் சத்தரை அளவு_இல் அண்டங்களை – திருமுறை6:81 4615/607

மேல்


சத்தரொடு (1)

பொருள் நிலை சத்தரொடு சத்திகள் அனந்தமும் பொற்பொடு விளங்கி ஓங்க புறப்புறம் அகப்புறம் புறம் அகம் இவற்றின் மேல் பூரணாகாரம் ஆகி – திருமுறை6:22 3651/2

மேல்


சத்தனை (1)

சத்தனை நித்த நின்மல சுடரை தணிகையில் கண்டு இறைஞ்சுவனே – திருமுறை1:38 418/4

மேல்


சத்தாம் (3)

சவிகற்ப நிருவிகற்பம் பெறும் அனந்த மா சத்தி சத்தாம் பொன்_பதம் – திருமுறை3:1 1960/55
தன் நேர் அறியா பர வெளியில் சத்தாம் சுத்த அநுபவத்தை சார்ந்து நின்ற பெரியவர்க்கும் தாயே எமக்கு தனி தாயே – திருமுறை3:15 2489/1
தத்துவத்து உள் புறம் தான் ஆம் பொதுவில் சத்தாம் திரு_நடம் நான் காணல் வேண்டும் – திருமுறை6:65 4286/1

மேல்


சத்தி (59)

சத்தி செங்கரத்தில் தரித்திடும் அமுதே தணிகை வாழ் சரவணபவனே – திருமுறை1:12 197/4
சத்தி வேல் கரத்த போற்றி சங்கரி_புதல்வ போற்றி – திருமுறை1:48 514/2
சத்தி வேல் கரத்த நின் சரணம் போற்றி மெய் – திருமுறை1:52 559/1
சத்தி வேல் கர தனயனை மகிழ்வோன்-தன்னை நாம் என்றும் சார்ந்திடல் பொருட்டே – திருமுறை2:38 1003/4
தடை இலா நிர்விடய சிற்குண சிவாநந்த சத்தி வடிவாம் பொன்_பதம் – திருமுறை3:1 1960/52
தகு விந்தை மோகினியை மானை அசைவிக்கும் ஒரு சத்தி வடிவாம் பொன்_பதம் – திருமுறை3:1 1960/53
சவிகற்ப நிருவிகற்பம் பெறும் அனந்த மா சத்தி சத்தாம் பொன்_பதம் – திருமுறை3:1 1960/55
தடநிருப அவிவர்த்த சாமர்த்திய திரு_அருள் சத்தி உருவாம் பொன்_பதம் – திருமுறை3:1 1960/56
சத்தி என்றிடும் ஓர் அம்மை விளையாட்டு எனும் இ – திருமுறை3:3 1965/1063
ஓயாத சத்தி எலாம் உடையது ஆகி ஒன்று ஆகி பல ஆகி ஓங்கும் தேவே – திருமுறை3:5 2080/4
வீறிய ஓர் பருவ சத்தி கைகொடுத்து தூக்கி மேல் ஏற்றச்செய்து அவளை மேவுறவும் செய்து – திருமுறை5:1 3045/2
சத்தி ஒன்று கொடுத்தாய் நின் தண் அருள் என் என்பேன் தனி மன்றுள் ஆனந்த தாண்டவம் செய் அரசே – திருமுறை5:2 3120/4
அம்மான் நின் அருள் சத்தி அருமை ஒன்றும் அறியேன் அன்று இரவில் மறுத்த பிழை அத்தனையும் பொறுத்து – திருமுறை5:5 3189/1
சித்தி எலாம் அளித்த சிவ_சத்தி எனை_உடையாள் சிவகாமவல்லியொடு சிவ ஞான பொதுவில் – திருமுறை5:6 3193/1
வாம சத்தி சிவகாமவல்லியொடும் பொதுவில் வயங்கிய நின் திரு_அடியை மனம்கொளும் போது எல்லாம் – திருமுறை5:6 3201/2
இடல் எலாம் வல்ல சிவ_சத்தி கிரணாங்கியாய் ஏகமாய் ஏகபோக இன்ப நிலை என்னும் ஒரு சிற்சபையின் நடுவே இலங்கி நிறைகின்ற சுடரே – திருமுறை6:22 3653/2
கண்ணுறா அருவிலே உருவிலே குருவிலே கருவிலே தன்மை-தனிலே கலை ஆதி நிலையிலே சத்தி சத்து ஆகி கலந்து ஓங்குகின்ற பொருளே – திருமுறை6:22 3655/2
திருகல் அறு பல கோடி ஈசன் அண்டம் சதாசிவ அண்டம் எண்_இறந்த திகழ்கின்ற மற்றை பெரும் சத்தி சத்தர்-தம் சீர் அண்டம் என் புகலுவேன் – திருமுறை6:22 3668/2
மாசு அறு சத்தி சத்தர் ஆண்டு அமைத்து மன் அதிகாரம் ஐந்து இயற்ற – திருமுறை6:43 3932/3
ஈட்டிய பற்பல சத்தி சத்தர் அண்ட பகுதி எத்தனையோ கோடிகளும் தன் நிழல் கீழ் விளங்க – திருமுறை6:57 4100/2
மன்னுகின்ற அபர சத்தி பரம் ஆதி அவற்றுள் வகுத்த நிலை ஆதி எலாம் வயங்க வயின் எல்லாம் – திருமுறை6:57 4124/1
துன் அபர சத்தி உலகு அபர சத்தி அண்டம் சுகம் பெறவே கதிர் பரப்பி துலங்குகின்ற சுடரே – திருமுறை6:57 4124/3
துன் அபர சத்தி உலகு அபர சத்தி அண்டம் சுகம் பெறவே கதிர் பரப்பி துலங்குகின்ற சுடரே – திருமுறை6:57 4124/3
உளம் குலவு பர சத்தி உலகம் அண்டம் முழுதும் ஒளி விளங்க சுடர் பரப்பி ஓங்கு தனி சுடரே – திருமுறை6:57 4125/3
தனையா என்று அழைத்தே அருள் சத்தி அளித்தவனே – திருமுறை6:63 4256/1
தரும் அக அமுதால் சத்தி சத்தர்களை – திருமுறை6:81 4615/753
சத்தி சத்தர்கள் எலாம் சார்ந்து எனது ஏவல்செய் – திருமுறை6:81 4615/1097
இத்தனை என்றிட முடியா சத்தி எலாம் உடையானை எல்லாம்_வல்ல – திருமுறை6:87 4670/1
ஞான சித்திபுரத்தனே நாத சத்தி பரத்தனே – திருமுறை6:115 5182/1
அம்மை அருள் சத்தி அடைந்தனளே இம்மையிலே – திருமுறை6:129 5497/2
சத்தி எலாம் கொண்ட தனி தந்தை நடராயன் – திருமுறை6:129 5520/1
சத்தி விழா நீடி தழைத்து ஓங்க எத்திசையில் – திருமுறை6:136 5614/2
மூவர்களோ அறுவர்களோ முதல் சத்தி அவளோ முன்னிய நம் பெரும் கணவர்-தம் இயலை உணர்ந்தோர் – திருமுறை6:137 5628/2
தோன்று சத்தி பல கோடி அளவு சொல ஒண்ணா தோற்று சத்தி பல கோடி தொகை உரைக்க முடியா – திருமுறை6:137 5640/1
தோன்று சத்தி பல கோடி அளவு சொல ஒண்ணா தோற்று சத்தி பல கோடி தொகை உரைக்க முடியா – திருமுறை6:137 5640/1
சான்று உலகம் தோற்றுவிக்கும் சத்தி பல கோடி-தனை விளம்பல் ஆகா அ சத்திகளை கூட்டி – திருமுறை6:137 5640/2
ஏன்ற வகை விடுக்கின்ற சத்தி பல கோடி இத்தனைக்கும் அதிகாரி என் கணவர் என்றால் – திருமுறை6:137 5640/3
ஏற்றம் மிக்க அ கருவுள் சத்தி ஒன்று சத்திக்கு இறை ஒன்றாம் இத்தனைக்கும் என் கணவர் அல்லால் – திருமுறை6:137 5641/3
தெருட்டுகின்ற சத்தி மிக சிறிது அதனில் கோடி திறத்தினில் ஓர்சிறிது ஆகும் திரு_சிற்றம்பலத்தே – திருமுறை6:137 5644/3
அண்ணுறும் ஓர் ஆதார சத்தி கொடுத்து ஆடும் அடி பெருமை யார் அறிவார் அவர் அறிவார் தோழி – திருமுறை6:137 5647/4
மண் பூத முதல் சத்தி வால் அணுவில் அணுவாய் மதித்த அதன் உள் ஒளியாய் அ ஒளிக்குள் ஒளியாய் – திருமுறை6:137 5648/1
வண் கலப்பில் சந்தி செயும் சத்தியுளே ஒருமை வயங்கு ஒளி மா சத்தி அதனுள் ஒரு காரணமாம் – திருமுறை6:137 5649/1
விண் கரண சத்தி அதனுள் தலைமையாக விளங்கு குரு சத்தி அதின் மெய்ம்மை வடிவான – திருமுறை6:137 5649/2
விண் கரண சத்தி அதனுள் தலைமையாக விளங்கு குரு சத்தி அதின் மெய்ம்மை வடிவான – திருமுறை6:137 5649/2
எண்_குணமா சத்தி இந்த சத்தி-தனக்கு உள்ளே இறை ஆகி அதுஅதுவாய் இலங்கி நடம் புரியும் – திருமுறை6:137 5649/3
உரிய பெரும் பகுதியும் அ பகுதி முதல் குடிலை உளம்கொள் பரை முதல் சத்தி யோகம் எலாம் பொதுவில் – திருமுறை6:137 5650/2
விளங்கிய ஐங்கரு சத்தி ஓர் அனந்தம் கருவில் விளைகின்ற சத்திகள் ஓர் அனந்தம் விளைவு எல்லாம் – திருமுறை6:137 5654/1
மண் முதலாம் தத்துவத்தின் தன்மை பல கோடி வயங்கு சத்தி கூட்டத்தால் வந்தன ஓர் அனந்தம் – திருமுறை6:137 5656/1
பண்ணுறும் அ தன்மையுளே திண்மை ஒரு கோடி பலித்த சத்தி கூட்டத்தால் பணித்தன ஓர் அனந்தம் – திருமுறை6:137 5656/2
நண்பு ஊறும் சத்தி பல சத்திகளுள் வயங்கும் நாதங்கள் பல நாத நடுவணை ஓர் கலையில் – திருமுறை6:137 5658/2
விரிந்திடும் ஐங்கருவினிலே விடய சத்தி அனந்த வித முகம் கொண்டு இலக அவை விகித விகற்பு ஆகி – திருமுறை6:137 5660/1
பிரிந்திடு மான் இலக்கணங்கள் பல கோடி பிரியா பெரும் சத்தி இலக்கணங்கள் பற்பல கோடிகளாய் – திருமுறை6:137 5660/2
ஊன்றிய தாரக சத்தி ஓங்கும் அதின் நடுவே உற்ற திரு_அடி பெருமை உரைப்பவர் ஆர் தோழி – திருமுறை6:137 5661/4
உறைந்திடும் ஐங்கருவினிலே உருவ சத்தி விகற்பம் உன்னுதற்கும் உணர்வதற்கும் ஒண்ணா எண்_இலவே – திருமுறை6:137 5662/1
சூழ்ந்திடும் ஐங்கருவினிலே சொருப சத்தி பேதம் சொல்லினொடு மனம் கடந்த எல்லை இலாதனவே – திருமுறை6:137 5663/1
வாழ்ந்திட ஓர் சத்தி நிலை வயங்கியுற புரிந்து மதிக்கும் அந்த சத்தி-தனில் மன்னு சத்தர் ஆகி – திருமுறை6:137 5663/3
வசு நிறத்த விவித நவ சத்தி பல கோடி வயங்கும் அவைக்குள் ஆதி வயங்குவள் அ ஆதி – திருமுறை6:137 5664/2
பரவிய ஐங்கருவினிலே பருவ சத்தி வயத்தே பரை அதிட்டித்திட நாத விந்து மயக்கத்தே – திருமுறை6:137 5667/1
வாய் திறவா மவுனம் அதே ஆகும் எனில் தோழி மவுன சத்தி வெளி ஏழும் பரத்த பரத்து ஒழியும் – திருமுறை6:140 5702/1

மேல்


சத்தி-தனக்கு (1)

எண்_குணமா சத்தி இந்த சத்தி-தனக்கு உள்ளே இறை ஆகி அதுஅதுவாய் இலங்கி நடம் புரியும் – திருமுறை6:137 5649/3

மேல்


சத்தி-தனில் (1)

வாழ்ந்திட ஓர் சத்தி நிலை வயங்கியுற புரிந்து மதிக்கும் அந்த சத்தி-தனில் மன்னு சத்தர் ஆகி – திருமுறை6:137 5663/3

மேல்


சத்திக்கு (2)

ஏற்றம் மிக்க அ கருவுள் சத்தி ஒன்று சத்திக்கு இறை ஒன்றாம் இத்தனைக்கும் என் கணவர் அல்லால் – திருமுறை6:137 5641/3
நண்ணி ஒரு மூன்று ஐந்து நாலொடு மூன்று எட்டாய் நவம் ஆகி மூலத்தின் நவின்ற சத்திக்கு எல்லாம் – திருமுறை6:137 5647/3

மேல்


சத்திக்கும் (2)

சத்திக்கும் நீர் சென்னை கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 30/4
சத்திக்கும் நாத தலம் கடந்த தத்துவனே – திருமுறை2:60 1229/3

மேல்


சத்திகள் (33)

சத்திகள் எல்லாம் சத்தர்கள் எல்லாம் தழைத்திட தனி அருள் செங்கோல் – திருமுறை6:13 3493/2
பொருள் நிலை சத்தரொடு சத்திகள் அனந்தமும் பொற்பொடு விளங்கி ஓங்க புறப்புறம் அகப்புறம் புறம் அகம் இவற்றின் மேல் பூரணாகாரம் ஆகி – திருமுறை6:22 3651/2
தெள்ளிய நிறத்திலே அருவத்திலே எலாம் செய வல்ல செய்கை-தனிலே சித்தாய் விளங்கி உபசித்தாய சத்திகள் சிறக்க வளர்கின்ற ஒளியே – திருமுறை6:22 3658/2
பூதம் முதலாய பல கருவிகள் அனைத்தும் என் புகல் வழி பணிகள் கேட்ப பொய்படா சத்திகள் அனந்த கோடிகளும் மெய்ப்பொருள் கண்ட சத்தர் பலரும் – திருமுறை6:22 3673/1
சத்தியமாம் தனி தெய்வம் தடை அறியா தெய்வம் சத்திகள் எல்லாம் விளங்க தான் ஓங்கும் தெய்வம் – திருமுறை6:41 3913/1
அண்ணுறு நனந்தர் பக்கம் என்று இவற்றின் அமைந்தன சத்திகள் அவற்றின் – திருமுறை6:43 3929/2
மலைவு அறு மெய் அறிவு அளித்தே அருள் அமுதம் அருத்தி வல்லப சத்திகள் எல்லாம் மருவியிட புரிந்து – திருமுறை6:57 4189/2
சத்திகள் எல்லாம் தழைப்பிக்கும் ஜோதி – திருமுறை6:79 4565/2
சத்திகள் எல்லாம் தழைக்க எங்கெங்கும் – திருமுறை6:81 4615/147
வல்லப சத்திகள் வகை எலாம் அளித்து எனது – திருமுறை6:81 4615/279
மண்ணியல் சத்திகள் மண் செயல் சத்திகள் – திருமுறை6:81 4615/383
மண்ணியல் சத்திகள் மண் செயல் சத்திகள்
அண்ணுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/383,384
மண்ணுரு சத்திகள் மண் கலை சத்திகள் – திருமுறை6:81 4615/385
மண்ணுரு சத்திகள் மண் கலை சத்திகள்
அண்ணுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/385,386
மண் ஒளி சத்திகள் மண் கரு சத்திகள் – திருமுறை6:81 4615/387
மண் ஒளி சத்திகள் மண் கரு சத்திகள்
அண்ணுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/387,388
மண் கண சத்திகள் வகை பலபலவும் – திருமுறை6:81 4615/389
நீரிடை சத்திகள் நிகழ் வகை பலபல – திருமுறை6:81 4615/419
தீயிடை சத்திகள் செறிதரு சத்தர்கள் – திருமுறை6:81 4615/449
காற்றிடை சத்திகள் கணக்கு_இல உலப்பு_இல – திருமுறை6:81 4615/475
வெளியினில் சத்திகள் வியப்புறு சத்தர்கள் – திருமுறை6:81 4615/503
ஓங்கார சத்திகள் உற்ற அண்டங்களை – திருமுறை6:81 4615/595
சத்திகள் மறைப்பை தவிர்த்தவர்க்கு இன்பம் – திருமுறை6:81 4615/849
சத்திகள் பலவாய் சத்தர்கள் பலவாய் – திருமுறை6:81 4615/1217
முத்தர்கள் சித்தர்கள் சத்திகள் சத்தர்கள் – திருமுறை6:81 4615/1251
ஆங்காங்கே சத்திகள் ஆயிரம் ஆயிரம் – திருமுறை6:109 4930/1
கோபுர வாயிலுள் சத்திகள் சத்தர்கள் – திருமுறை6:109 4936/1
வரு நெறியில் எனை ஆட்கொண்டு அருள் அமுதம் அளித்து வல்லப சத்திகள் எல்லாம் வழங்கிய ஓர் வள்ளல் – திருமுறை6:134 5587/2
விளங்கிய ஐங்கரு சத்தி ஓர் அனந்தம் கருவில் விளைகின்ற சத்திகள் ஓர் அனந்தம் விளைவு எல்லாம் – திருமுறை6:137 5654/1
வளம் பெறவே தருகின்ற சத்திகள் ஓர் அனந்தம் மாண்பு அடைய தருவிக்கும் சத்திகள் ஓர் அனந்தம் – திருமுறை6:137 5654/2
வளம் பெறவே தருகின்ற சத்திகள் ஓர் அனந்தம் மாண்பு அடைய தருவிக்கும் சத்திகள் ஓர் அனந்தம் – திருமுறை6:137 5654/2
உளம்கொள நின்று அதிட்டிக்கும் சத்திகள் ஓர் அனந்தம் ஓங்கிய இ சத்திகளை தனித்தனியே இயக்கி – திருமுறை6:137 5654/3
தா மாலை சிறு மாயா சத்திகளாம் இவர்கள்-தாமோ மாமாயை வரு சத்திகள் ஓங்கார – திருமுறை6:142 5774/3

மேல்


சத்திகள்-தம்மை (1)

மானிலே நித்திய வலத்திலே பூரண வரத்திலே மற்றையதிலே வளர் அனந்தானந்த சத்தர் சத்திகள்-தம்மை வைத்த அருள் உற்ற ஒளியே – திருமுறை6:22 3660/2

மேல்


சத்திகளாம் (1)

தா மாலை சிறு மாயா சத்திகளாம் இவர்கள்-தாமோ மாமாயை வரு சத்திகள் ஓங்கார – திருமுறை6:142 5774/3

மேல்


சத்திகளில் (1)

பசு நிறத்த ஐங்கருவில் பகர்ந்த சுவை தன்மை பற்பல கோடிகளாம் அ உற்பவ சத்திகளில்
வசு நிறத்த விவித நவ சத்தி பல கோடி வயங்கும் அவைக்குள் ஆதி வயங்குவள் அ ஆதி – திருமுறை6:137 5664/1,2

மேல்


சத்திகளின் (3)

அறைகின்ற காற்றிலே காற்று உப்பிலே காற்றின் ஆதி நடு அந்தத்திலே ஆன பலபல கோடி சத்திகளின் உரு ஆகி ஆடும் அதன் ஆட்டத்திலே – திருமுறை6:22 3659/1
விளங்கு பர சத்திகளின் பரம் ஆதி அவற்றுள் விரிந்த நிலை ஆதி எலாம் விளங்கி ஒளி வழங்கி – திருமுறை6:57 4125/1
தாங்கிய மா சத்திகளின் பெரும் கூட்டம் கலையா தன்மை புரிந்து ஆங்காங்கு தனித்தனி நின்று இலங்கி – திருமுறை6:137 5659/2

மேல்


சத்திகளும் (5)

பொருத்தும் மற்றை சத்திகளும் சத்தர்களும் எல்லாம் பொருள் எதுவோ என தேடி போக அவரவர்-தம் – திருமுறை6:49 4010/3
செறியும் உபகாரிகளாம் சத்திகளும் அவரை செலுத்துகின்ற சத்தர்களும் தன் ஒளியால் விளங்க – திருமுறை6:57 4171/2
சது_மறை சொல் அண்ட வகை தனித்தனியே நடத்தும் சத்தர்களும் சத்திகளும் சற்றேனும் பெறுமோ – திருமுறை6:142 5720/3
ஏசுகின்றார் ஆரடியோ அண்ட பகிரண்டத்து இருக்கின்ற சத்தர்களும் சத்திகளும் பிறரும் – திருமுறை6:142 5758/2
தே மாலை சத்திகளும் விழித்திருக்க எனக்கே திரு_மாலை அணிந்தார் சிற்சபை_உடையார் தோழி – திருமுறை6:142 5774/4

மேல்


சத்திகளுள் (1)

நண்பு ஊறும் சத்தி பல சத்திகளுள் வயங்கும் நாதங்கள் பல நாத நடுவணை ஓர் கலையில் – திருமுறை6:137 5658/2

மேல்


சத்திகளே (1)

சத்திகளே வத்து என்போர் சார்பு அடையேல் பொத்திய இ – திருமுறை3:3 1965/1278

மேல்


சத்திகளை (3)

சான்று உலகம் தோற்றுவிக்கும் சத்தி பல கோடி-தனை விளம்பல் ஆகா அ சத்திகளை கூட்டி – திருமுறை6:137 5640/2
வில் பொலியும் அறுபது மற்று இவைக்கு ஆறு இங்கு இந்த வியன் கரண சத்திகளை விரித்து விளக்குவதாய் – திருமுறை6:137 5652/3
உளம்கொள நின்று அதிட்டிக்கும் சத்திகள் ஓர் அனந்தம் ஓங்கிய இ சத்திகளை தனித்தனியே இயக்கி – திருமுறை6:137 5654/3

மேல்


சத்திகளொடு (1)

நின்ற அ நிலையின் உரு சுவை விளங்க நின்ற சத்திகளொடு சத்தர் – திருமுறை6:43 3931/3

மேல்


சத்திகளொடும் (1)

வாதாந்தம் உற்ற பல சத்திகளொடும் சத்தர் வாய்ந்து பணி செய்ய இன்ப மா ராச்சியத்திலே திரு_அருள் செங்கோல் வளத்தொடு செலுத்தும் அரசே – திருமுறை6:22 3667/3

மேல்


சத்திசிவம் (1)

பருகு சதாசிவம் என்பேன் சத்திசிவம் என்பேன் பரமம் என்பேன் பிரமம் என்பேன் பரப்பிரமம் என்பேன் – திருமுறை6:142 5801/3

மேல்


சத்தித்து (1)

தித்திக்கும் சேவடியின் சீர் அழகும் சத்தித்து
மல் வைத்த மா மறையும் மால் அயனும் காண்பு அரிய – திருமுறை3:3 1965/460,461

மேல்


சத்திதரம் (1)

சார்ந்த சர்வாதார சர்வ மங்கள சர்வ சத்திதரம் என்ற அளவு_இலா – திருமுறை3:1 1960/34

மேல்


சத்திமாரவர்கள் (1)

அகர நிலை விளங்கு சத்தர் அனைவருக்கும் அவர்-பால் அமர்ந்த சத்திமாரவர்கள் அனைவருக்கும் அவரால் – திருமுறை6:2 3270/1

மேல்


சத்திமான் (2)

சத்திமான் என்பர் நின்றன்னை ஐயனே – திருமுறை2:76 1489/1
தளம் பெறு சிற்சொலித பராசத்தி மயம் ஆகி தனித்த சத்திமான் ஆகி தத்துவம் எல்லாம் போய் – திருமுறை6:137 5666/2

மேல்


சத்திமுற்றம் (1)

சத்திமுற்றம் மேவும் சதாசிவமே பத்தி_உற்றோர் – திருமுறை3:2 1962/172

மேல்


சத்திய (53)

சத்திய மெய் அறிவு இன்ப வடிவு ஆகி பொதுவில் தனி நடம் செய்து அருளுகின்ற சற்குருவே எனக்கு – திருமுறை5:1 3052/1
தன்னிலையில் குறைவுபடா தத்துவ பேர்_ஒளியே தனி மன்றுள் நடம் புரியும் சத்திய தற்பரமே – திருமுறை5:1 3054/3
தடம் பெறும் ஓர் ஆன்ம இன்பம் தனித்த அறிவு இன்பம் சத்திய பேர்_இன்பம் முத்தி இன்பமுமாய் அதன் மேல் – திருமுறை6:2 3273/2
சத்திய ஞானம் விளக்கியே நடத்தும் தனி முதல் தந்தையே தலைவா – திருமுறை6:13 3493/3
தீய கான் விலங்கை தூய மானிடம் செய் சித்தனே சத்திய சபைக்கு – திருமுறை6:15 3561/3
தன் இயல் அறிவ அரும் சத்திய நிலையே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:23 3687/4
தேய் மதி சமயருக்கு அரிய ஒண் சுடரே சித்து எலாம் வல்லதோர் சத்திய முதலே – திருமுறை6:23 3688/2
தஞ்சம் என்றவர்க்கு அருள் சத்திய முதலே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:23 3699/4
தங்கும் ஓர் சோதி தனி பெரும் கருணை தரம் திகழ் சத்திய தலைவா – திருமுறை6:26 3738/2
சங்கம் நின்று ஏத்தும் சத்திய ஞான சபையவா அபய வாழ்வு அருளே – திருமுறை6:26 3738/4
சாறு வேண்டிய பொழில் வடல் அரசே சத்திய சபை தனி பெரும் பதியே – திருமுறை6:29 3770/4
தஞ்சம் என்றவர்க்கு அருள் வடல் அரசே சத்திய சபை தனி பெரும் பதியே – திருமுறை6:29 3771/4
தாழ்வு இலாத சீர் தரு வடல் அரசே சத்திய சபை தனி பெரும் பதியே – திருமுறை6:29 3772/4
தாள் தலம் தருவாய் வடல் அரசே சத்திய சபை தனி பெரும் பதியே – திருமுறை6:29 3773/4
தருணம் எற்கு அருள்வாய் வடல் அரசே சத்திய சபை தனி பெரும் பதியே – திருமுறை6:29 3774/4
சரணம் ஈந்து அருள்வாய் வடல் அரசே சத்திய சபை தனி பெரும் பதியே – திருமுறை6:29 3775/4
தாயம் ஒன்று இலேன் தனி வடல் அரசே சத்திய சபை தனி பெரும் பதியே – திருமுறை6:29 3776/4
தரத்தை ஈந்து அருள்வாய் வடல் அரசே சத்திய சபை தனி பெரும் பதியே – திருமுறை6:29 3777/4
சத்தியம் புகன்றேன் வடல் அரசே சத்திய சபை தனி பெரும் பதியே – திருமுறை6:29 3778/4
தயவு செய்து அருள்வாய் வடல் அரசே சத்திய சபை தனி பெரும் பதியே – திருமுறை6:29 3779/4
தன் சோதி என் உயிர் சத்திய சோதி தனி தலைமை – திருமுறை6:38 3863/1
தெருள் பெரும் தாய்-தன் கையிலே கொடுத்த தெய்வமே சத்திய சிவமே – திருமுறை6:39 3872/2
தண்ணிய மதியே தனித்த செம் சுடரே சத்திய சாத்திய கனலே – திருமுறை6:39 3875/1
தத்துவ பதியே தத்துவம் கடந்த தனித்ததோர் சத்திய பதியே – திருமுறை6:39 3877/1
தாவிய முதலும் கடையும் மேல் காட்டா சத்திய தனி நடு நிலையே – திருமுறை6:39 3883/2
சத்திய பதியே சத்திய நிதியே சத்திய ஞானமே வேத – திருமுறை6:39 3887/1
சத்திய பதியே சத்திய நிதியே சத்திய ஞானமே வேத – திருமுறை6:39 3887/1
சத்திய பதியே சத்திய நிதியே சத்திய ஞானமே வேத – திருமுறை6:39 3887/1
கொன் செயல் ஒழித்த சத்திய ஞான கோயிலில் கண்டுகொண்டேனே – திருமுறை6:46 3962/4
தாரண நிலையை தத்துவ பதியை சத்திய நித்திய தலத்தை – திருமுறை6:46 3970/3
தத்துவாதீத தனி பெரும் பொருளை சமரச சத்திய பொருளை – திருமுறை6:46 3971/2
சார் கலாந்தாதி சடாந்தமும் கலந்த சமரச சத்திய வெளியை – திருமுறை6:46 3974/1
விடை அறியா தனி முதலாய் விளங்கு வெளி நடுவே விளங்குகின்ற சத்திய மா மேடையிலே அமர்ந்த – திருமுறை6:47 3987/2
நீதியும் நிலையும் சத்திய பொருளும் நித்திய வாழ்க்கையும் சுகமும் – திருமுறை6:55 4075/2
சத்திய ஞானானந்த சித்தர் புகழ் பொதுவில் தனித்த நடத்து அரசே என் சாற்றும் அணிந்து அருளே – திருமுறை6:57 4121/4
சத்திய நான்முகர் அனந்தர் நாரணர் மற்று உளவாம் தலைவர் அவரவர் உலகில் சார்ந்தவர்கள் பிறர்கள் – திருமுறை6:57 4170/1
சத்திய ஞான தயாநிதி பாதம் – திருமுறை6:68 4331/4
தன்மயம் ஆக்கிய சத்திய ஜோதி – திருமுறை6:79 4579/2
தான் ஆக்கிக்கொண்டதோர் சத்திய ஜோதி – திருமுறை6:79 4583/4
சமரச சத்திய சன்மார்க்க நீதி – திருமுறை6:80 4589/2
சத்திய பதமே சத்துவ பதமே – திருமுறை6:81 4615/931
சத்திய அமுதே தனி திரு_அமுதே – திருமுறை6:81 4615/1275
சமரச சத்திய சபையில் நடம் புரி – திருமுறை6:81 4615/1553
சமரச சத்திய தற்சுயம் சுடரே – திருமுறை6:81 4615/1554
சத்திய நிலை-தனை தயவினில் தந்தனை – திருமுறை6:81 4615/1586
சாதி இந்த மதம் எனும் வாய் சழக்கை எலாம் தவிர்த்த சத்தியனே உண்கின்றேன் சத்திய தெள் அமுதே – திருமுறை6:84 4637/4
தேயா பெரும் பதம் ஆகி என் சத்திய தெய்வமுமாய் – திருமுறை6:94 4741/2
தணிந்து அறியேன் தயவு அறியேன் சத்திய வாசகமும் தான் அறியேன் உழுந்து அடித்த தடி-அது போல் இருந்தேன் – திருமுறை6:96 4765/3
சத்திய ஞான சபை என்னுள் கண்டனன் – திருமுறை6:108 4909/1
சாதியும் மதமும் சமயமும் தவிர்த்தே சத்திய சுத்த சன்மார்க்க – திருமுறை6:125 5453/3
தண்மையொடு சுத்த சிவ சன்மார்க்க நெறியில் சார்ந்து விரைந்து ஏறு-மினோ சத்திய வாழ்வு அளிக்க – திருமுறை6:134 5588/3
சத்திய வேதாந்தம் எலாம் சித்தாந்தம் எல்லாம் தனித்தனி மேல் உணர்ந்துணர்ந்தும் தனை உணர்தற்கு அரிதாய் – திருமுறை6:134 5590/1
சத்திய ஞான சபாபதி எனக்கே தனி பதி ஆயினான் என்றாள் – திருமுறை6:139 5683/1

மேல்


சத்தியம் (99)

சத்தியம் இது – திருமுறை2:71 1352/3
தரம் மிகும் சர்வ சாதிட்டான சத்தியம் சர்வ ஆனந்த போகம் – திருமுறை3:1 1960/33
சத்தியம் கனாகனம் மிகுந்ததோர் தற்பரம் சிவம் சமரசத்துவம் – திருமுறை4:22 2805/2
சத்தியம் என என்றனக்கு அருள் புரிந்த தனி பெரும் கருணை என் புகல்வேன் – திருமுறை5:9 3231/3
பவம்-தனில் பெறுதல் சத்தியம் எனவே பற்பல குறிகளால் அறிந்தே – திருமுறை6:13 3528/3
தத்துவமசி நிலை இது இது-தானே சத்தியம் காண் என தனித்து உரைத்து எனக்கே – திருமுறை6:23 3692/1
தான் எனை புணரும் தருணம் ஈது எனவே சத்தியம் உணர்ந்தனன் தனித்தே – திருமுறை6:27 3744/1
சத்தியம் புகன்றேன் வடல் அரசே சத்திய சபை தனி பெரும் பதியே – திருமுறை6:29 3778/4
மெய்க்கு இசைந்து அன்று உரைத்தது நீர் சத்தியம் சத்தியமே விடுவேனோ இன்று அடியேன் விழற்கு இறைத்தேன் அலவே – திருமுறை6:30 3782/2
தாள் அறிந்தேன் நின் வரவு சத்தியம் சத்தியமே சந்தேகம் இல்லை அந்த தனித்த திரு_வரவின் – திருமுறை6:30 3787/3
திருந்தும் என் உள்ள திரு_கோயில் ஞான சித்திபுரம் என சத்தியம் கண்டேன் – திருமுறை6:31 3796/1
தப்பாமல் உயிர்விடுவேன் சத்தியம் சத்தியம் நின் தாள் இணைகள் அறிக இது தயவு_உடையோய் எவர்க்கும் – திருமுறை6:32 3800/3
தப்பாமல் உயிர்விடுவேன் சத்தியம் சத்தியம் நின் தாள் இணைகள் அறிக இது தயவு_உடையோய் எவர்க்கும் – திருமுறை6:32 3800/3
சத்து எலாம் ஒன்றே சத்தியம் என என்றனக்கு அறிவித்ததோர் தயையே – திருமுறை6:39 3873/3
தம்பலத்தே பெரும் போகம் தந்திடுவார் இது-தான் சத்தியம் சத்தியம் அதனால் சார்ந்து அவர்-தாம் இருக்க – திருமுறை6:59 4209/2
தம்பலத்தே பெரும் போகம் தந்திடுவார் இது-தான் சத்தியம் சத்தியம் அதனால் சார்ந்து அவர்-தாம் இருக்க – திருமுறை6:59 4209/2
சத்தியம் ஆம் பெரும் ஜோதி நானே – திருமுறை6:79 4584/3
சத்தியம் சத்தியம் சத்தியம் எனவே – திருமுறை6:81 4615/1209
சத்தியம் சத்தியம் சத்தியம் எனவே – திருமுறை6:81 4615/1209
சத்தியம் சத்தியம் சத்தியம் எனவே – திருமுறை6:81 4615/1209
சத்தியம் சத்தியம் சத்தியம் சத்தியம் சத்தியமே – திருமுறை6:88 4680/4
சத்தியம் சத்தியம் சத்தியம் சத்தியம் சத்தியமே – திருமுறை6:88 4680/4
சத்தியம் சத்தியம் சத்தியம் சத்தியம் சத்தியமே – திருமுறை6:88 4680/4
சத்தியம் சத்தியம் சத்தியம் சத்தியம் சத்தியமே – திருமுறை6:88 4680/4
இறப்பேன் இது சத்தியம் சத்தியம் சத்தியம் இசைத்தேன் – திருமுறை6:89 4689/2
இறப்பேன் இது சத்தியம் சத்தியம் சத்தியம் இசைத்தேன் – திருமுறை6:89 4689/2
இறப்பேன் இது சத்தியம் சத்தியம் சத்தியம் இசைத்தேன் – திருமுறை6:89 4689/2
சத்தியம் சத்தியம் அருள்_பெரும்_சோதி தந்தையரே எனை தாங்குகின்றீரே – திருமுறை6:92 4716/1
சத்தியம் சத்தியம் அருள்_பெரும்_சோதி தந்தையரே எனை தாங்குகின்றீரே – திருமுறை6:92 4716/1
தப்படி எடுத்துக்கொண்டு உலகவர் போலே சாற்றிட_மாட்டேன் நான் சத்தியம் சொன்னேன் – திருமுறை6:92 4719/1
தருணத்துக்கு ஏற்றவா சொல்லி பின் மாற்றும் தப்பு உரை ஈது அன்று சத்தியம் சொன்னேன் – திருமுறை6:92 4720/1
சன்மார்க்க சங்கத்து சாதுக்கள் காண சத்தியம் சத்தியம் சத்தியம் சொன்னேன் – திருமுறை6:92 4723/2
சன்மார்க்க சங்கத்து சாதுக்கள் காண சத்தியம் சத்தியம் சத்தியம் சொன்னேன் – திருமுறை6:92 4723/2
சன்மார்க்க சங்கத்து சாதுக்கள் காண சத்தியம் சத்தியம் சத்தியம் சொன்னேன் – திருமுறை6:92 4723/2
சாமாறு உன்றனை இன்றே சாய்த்திடுவேன் இது-தான் சத்தியம் என்று எண்ணுதி என்றன்னை அறியாயோ – திருமுறை6:102 4844/3
சத்தியம் சொன்னேன் எனை நீ அறியாயோ ஞான சபை தலைவன் தரு தலைமை தனி பிள்ளை நானே – திருமுறை6:102 4846/4
தாக்கு பெரும் காட்டகத்தே ஏகுக நீ இருந்தால் தப்பாது உன் தலை போகும் சத்தியம் ஈது அறிவாய் – திருமுறை6:102 4849/2
எய்ப்பு அறவே சத்தியம் என்று உரைத்திடு நின் உரைக்கு ஓர் எள்ளளவும் பழுது வராது என் இறைவன் ஆணை – திருமுறை6:105 4875/2
தன் அருள் தெள் அமுது அளிக்கும் தலைவன் மொழி இது-தான் சத்தியம் சத்தியம் நெஞ்சே சற்றும் மயக்கு அடையேல் – திருமுறை6:105 4877/2
தன் அருள் தெள் அமுது அளிக்கும் தலைவன் மொழி இது-தான் சத்தியம் சத்தியம் நெஞ்சே சற்றும் மயக்கு அடையேல் – திருமுறை6:105 4877/2
ஓதுக நீ என்றபடி ஓதுகின்றேன் மனனே உள்ளபடி சத்தியம் ஈது உணர்ந்திடுக நமது – திருமுறை6:105 4883/2
எங்கேயும் ஆடுதற்கு எய்தினேன் தோழி என் மொழி சத்தியம் என்னோடும் கூடி – திருமுறை6:111 4957/2
ஏகம் சிவம் ஏகம் சிவம் ஏகம் இது சத்தியம் – திருமுறை6:115 5178/2
சத்தியம் நானே நித்தியன் ஆனேன் – திருமுறை6:116 5223/3
சத்தியம் சத்தியம் என்று சின்னம் பிடி – திருமுறை6:123 5290/2
சத்தியம் சத்தியம் என்று சின்னம் பிடி – திருமுறை6:123 5290/2
சத்தியம் செய்கின்றோம் என்று சின்னம் பிடி – திருமுறை6:123 5293/4
தரும் முன் தந்தனை என்று இருக்கின்றேன் தந்தை நீ தரல் சத்தியம் என்றே – திருமுறை6:125 5366/2
சத்தியம் சத்தியம் சகத்து_உளீர்களே – திருமுறை6:125 5402/4
சத்தியம் சத்தியம் சகத்து_உளீர்களே – திருமுறை6:125 5402/4
தந்தை தன்மையே தனையன்-தன் தன்மை என்று சாற்றுதல் சத்தியம் கண்டீர் – திருமுறை6:125 5442/1
நித்தியன் என் உள்ளே நிறைகின்றான் சத்தியம் ஈது – திருமுறை6:129 5490/2
சத்தியம் செய்கின்றேன் சகத்தீர் அறி-மின்கள் – திருமுறை6:129 5512/1
சத்தியம் என்று எண்ணி சகத்தீர் அடை-மின்கள் – திருமுறை6:129 5521/3
தெருள் பெரும் சத்தியம் ஈதே – திருமுறை6:129 5523/4
சன்மார்க்க சங்கத்தை சார்ந்திடு-மின் சத்தியம் நீர் – திருமுறை6:129 5528/3
அருள் பெரும் சத்தியம் ஈதாம் – திருமுறை6:129 5529/4
நினையாதீர் சத்தியம் நான் நேர்ந்து உரைத்தேன் இ நாள் – திருமுறை6:129 5533/3
உரிய இ மொழி மறை மொழி சத்தியம் உலகீர் – திருமுறை6:131 5548/4
சாற்று உவக்க எனது தனி தந்தை வருகின்ற தருணம் இது சத்தியம் சிற்சத்தியை சார்வதற்கே – திருமுறை6:133 5568/4
புனைந்து உரையேன் பொய் புகலேன் சத்தியம் சொல்கின்றேன் பொன்_சபையில் சிற்சபையில் புகும் தருணம் இதுவே – திருமுறை6:134 5576/4
ஊனேயும் உடல் அழியாது ஊழி-தொறும் ஓங்கும் உத்தம சித்தியை பெறுவீர் சத்தியம் சொன்னேனே – திருமுறை6:134 5589/4
செறித்திடு சிற்சபை நடத்தை தெரிந்து துதித்திடு-மின் சித்தி எலாம் இ தினமே சத்தியம் சேர்ந்திடுமே – திருமுறை6:134 5595/4
எற்றி நின்று தடுக்க வல்லார் எவ்வுலகில் எவரும் இல்லை கண்டீர் சத்தியம் ஈது என் மொழி கொண்டு உலகீர் – திருமுறை6:134 5599/3
சந்தேகம் இல்லை என்றன் தனி தலைவர் வார்த்தை சத்தியம் சத்தியம் மாதே சத்தியம் சத்தியமே – திருமுறை6:141 5704/4
சந்தேகம் இல்லை என்றன் தனி தலைவர் வார்த்தை சத்தியம் சத்தியம் மாதே சத்தியம் சத்தியமே – திருமுறை6:141 5704/4
சந்தேகம் இல்லை என்றன் தனி தலைவர் வார்த்தை சத்தியம் சத்தியம் மாதே சத்தியம் சத்தியமே – திருமுறை6:141 5704/4
தன்பாட்டுக்கு இருந்து உளறேல் ஐயர் திரு வார்த்தை சத்தியம் சத்தியம் மாதே சத்தியம் சத்தியமே – திருமுறை6:141 5705/4
தன்பாட்டுக்கு இருந்து உளறேல் ஐயர் திரு வார்த்தை சத்தியம் சத்தியம் மாதே சத்தியம் சத்தியமே – திருமுறை6:141 5705/4
தன்பாட்டுக்கு இருந்து உளறேல் ஐயர் திரு வார்த்தை சத்தியம் சத்தியம் மாதே சத்தியம் சத்தியமே – திருமுறை6:141 5705/4
தன் பாட்டு திரு_பொதுவில் நடத்து இறைவர் ஆணை சத்தியம் சத்தியம் மாதே சத்தியம் சத்தியமே – திருமுறை6:141 5706/4
தன் பாட்டு திரு_பொதுவில் நடத்து இறைவர் ஆணை சத்தியம் சத்தியம் மாதே சத்தியம் சத்தியமே – திருமுறை6:141 5706/4
தன் பாட்டு திரு_பொதுவில் நடத்து இறைவர் ஆணை சத்தியம் சத்தியம் மாதே சத்தியம் சத்தியமே – திருமுறை6:141 5706/4
தள்ளுண்டு இங்கு ஐயமுறேல் நடத்து இறைவர் ஆணை சத்தியம் சத்தியம் மாதே சத்தியம் சத்தியமே – திருமுறை6:141 5707/4
தள்ளுண்டு இங்கு ஐயமுறேல் நடத்து இறைவர் ஆணை சத்தியம் சத்தியம் மாதே சத்தியம் சத்தியமே – திருமுறை6:141 5707/4
தள்ளுண்டு இங்கு ஐயமுறேல் நடத்து இறைவர் ஆணை சத்தியம் சத்தியம் மாதே சத்தியம் சத்தியமே – திருமுறை6:141 5707/4
தன்னுடைய நடம் புரியும் தலைவர் திரு ஆணை சத்தியம் சத்தியம் மாதே சத்தியம் சத்தியமே – திருமுறை6:141 5708/4
தன்னுடைய நடம் புரியும் தலைவர் திரு ஆணை சத்தியம் சத்தியம் மாதே சத்தியம் சத்தியமே – திருமுறை6:141 5708/4
தன்னுடைய நடம் புரியும் தலைவர் திரு ஆணை சத்தியம் சத்தியம் மாதே சத்தியம் சத்தியமே – திருமுறை6:141 5708/4
தன் நிகர் தான் ஆம் பொதுவில் நடம் புரிவார் ஆணை சத்தியம் சத்தியம் மாதே சத்தியம் சத்தியமே – திருமுறை6:141 5709/4
தன் நிகர் தான் ஆம் பொதுவில் நடம் புரிவார் ஆணை சத்தியம் சத்தியம் மாதே சத்தியம் சத்தியமே – திருமுறை6:141 5709/4
தன் நிகர் தான் ஆம் பொதுவில் நடம் புரிவார் ஆணை சத்தியம் சத்தியம் மாதே சத்தியம் சத்தியமே – திருமுறை6:141 5709/4
தளர்வு அற சிற்றம்பலத்தே நடம் புரிவார் ஆணை சத்தியம் சத்தியம் மாதே சத்தியம் சத்தியமே – திருமுறை6:141 5710/4
தளர்வு அற சிற்றம்பலத்தே நடம் புரிவார் ஆணை சத்தியம் சத்தியம் மாதே சத்தியம் சத்தியமே – திருமுறை6:141 5710/4
தளர்வு அற சிற்றம்பலத்தே நடம் புரிவார் ஆணை சத்தியம் சத்தியம் மாதே சத்தியம் சத்தியமே – திருமுறை6:141 5710/4
தாரகம் இங்கு எனக்கான நடத்து இறைவர் ஆணை சத்தியம் சத்தியம் மாதே சத்தியம் சத்தியமே – திருமுறை6:141 5711/4
தாரகம் இங்கு எனக்கான நடத்து இறைவர் ஆணை சத்தியம் சத்தியம் மாதே சத்தியம் சத்தியமே – திருமுறை6:141 5711/4
தாரகம் இங்கு எனக்கான நடத்து இறைவர் ஆணை சத்தியம் சத்தியம் மாதே சத்தியம் சத்தியமே – திருமுறை6:141 5711/4
தையல் ஒரு பால் உடைய நடத்து இறைவர் ஆணை சத்தியம் சத்தியம் மாதே சத்தியம் சத்தியமே – திருமுறை6:141 5712/4
தையல் ஒரு பால் உடைய நடத்து இறைவர் ஆணை சத்தியம் சத்தியம் மாதே சத்தியம் சத்தியமே – திருமுறை6:141 5712/4
தையல் ஒரு பால் உடைய நடத்து இறைவர் ஆணை சத்தியம் சத்தியம் மாதே சத்தியம் சத்தியமே – திருமுறை6:141 5712/4
சடை அசைய பொது நடம் செய் இறைவர் திரு வார்த்தை சத்தியம் சத்தியம் மாதே சத்தியம் சத்தியமே – திருமுறை6:141 5713/4
சடை அசைய பொது நடம் செய் இறைவர் திரு வார்த்தை சத்தியம் சத்தியம் மாதே சத்தியம் சத்தியமே – திருமுறை6:141 5713/4
சடை அசைய பொது நடம் செய் இறைவர் திரு வார்த்தை சத்தியம் சத்தியம் மாதே சத்தியம் சத்தியமே – திருமுறை6:141 5713/4
கதி தருவார் நல் வரவு சத்தியம் சத்தியம் நீ களிப்பினொடு மணி_விளக்கால் கதிர் பரவ நிரைத்தே – திருமுறை6:142 5734/3
கதி தருவார் நல் வரவு சத்தியம் சத்தியம் நீ களிப்பினொடு மணி_விளக்கால் கதிர் பரவ நிரைத்தே – திருமுறை6:142 5734/3
அடி_மலர் கொண்டு ஐயர் செய்யும் திரு_கூத்தின் விளக்கம் ஆகும் இது சத்தியம் என்று அரு_மறை ஆகமங்கள் – திருமுறை6:142 5760/3
தனி தலைமை பெரும் பதி என் தந்தை வருகின்ற தருணம் இது சத்தியம் காண் சகதலத்தீர் கேண்-மின் – திருமுறை6:144 5816/1
தன் சாதி உடைய பெரும் தவத்தாலே நான்-தான் சாற்றுகின்றேன் அறிந்து இது-தான் சத்தியம் சத்தியமே – திருமுறை6:144 5818/3

மேல்


சத்தியமா (1)

பாட்டை சத்தியமா தான் புனைந்தான் முன் பாட்டு – திருமுறை6:52 4038/2

மேல்


சத்தியமாத்தான் (1)

தாங்கினேன் சத்தியமாத்தான் – திருமுறை6:101 4832/4

மேல்


சத்தியமாம் (8)

அஞ்சேல் இது சத்தியமாம் என் சொல்லை அறிந்துகொண்டே – திருமுறை1:31 365/4
சத்தியமாம் தனி தெய்வம் தடை அறியா தெய்வம் சத்திகள் எல்லாம் விளங்க தான் ஓங்கும் தெய்வம் – திருமுறை6:41 3913/1
சத்தியமாம் சிவ_சத்தியை ஈந்து எனக்கு – திருமுறை6:81 4615/207
சத்தியமாம் சிவ சித்திகள் அனைத்தையும் – திருமுறை6:81 4615/1067
சத்தியமாம் சிவ சித்தியை என்-பால் தந்து எனை யாவரும் வந்தனை செயவே – திருமுறை6:85 4650/2
தவ நேயமும் சுத்த சன்மார்க்க நேயமும் சத்தியமாம்
சிவ நேயமும் தந்து என் உள்ளம் தெளிய தெளித்தனையே – திருமுறை6:89 4691/1,2
உள்ளபடி உரைக்கின்றேன் சத்தியமாம் உரை ஈது உணர்ந்திடுக மனனே நீ உலகம் எலாம் அறிய – திருமுறை6:105 4880/1
இனித்த அருள்_பெரும்_சோதி ஆணை எல்லாம் உடைய இறைவன் வரு தருணம் இது சத்தியமாம் இதனை – திருமுறை6:105 4884/3

மேல்


சத்தியமாய் (3)

சத்தியமாய் சத்துவமாய் தத்துவமாய் முத்தி அருள் – திருமுறை3:3 1965/12
நேருறும் அ முடிவு அனைத்தும் நிகழ்ந்திடு பூரணமாய் நித்தியமாய் சத்தியமாய் நிற்குண சிற்குணமாய் – திருமுறை6:2 3277/3
சார் உலக வாதனையை தவிர்த்தவர் உள்ளகத்தே சத்தியமாய் அமர்ந்து அருளும் உத்தம சற்குருவை – திருமுறை6:134 5603/1

மேல்


சத்தியமே (26)

மெய்க்கு இசைந்து அன்று உரைத்தது நீர் சத்தியம் சத்தியமே விடுவேனோ இன்று அடியேன் விழற்கு இறைத்தேன் அலவே – திருமுறை6:30 3782/2
தாள் அறிந்தேன் நின் வரவு சத்தியம் சத்தியமே சந்தேகம் இல்லை அந்த தனித்த திரு_வரவின் – திருமுறை6:30 3787/3
செழித்து உறு நல் பயன் எதுவோ திருவுளம்-தான் இரங்கில் சிறு துரும்பு ஓர் ஐந்தொழிலும் செய்திடல் சத்தியமே
பழித்து உரைப்பார் உரைக்க எலாம் பசுபதி நின் செயலே பரிந்து எனையும் பாடுவித்து பரிசு மகிழ்ந்து அருளே – திருமுறை6:33 3816/3,4
சத்தியமே பெரு வாழ்வில் பெரும் களிப்புற்றிடுதல் சந்தேகித்து அலையாதே சாற்றிய என் மொழியை – திருமுறை6:33 3821/3
நெய்க்கு இசைந்த உணவே என் நெறிக்கு இசைந்த நிலையே நித்தியமே எல்லாமாம் சத்தியமே உலகில் – திருமுறை6:57 4104/3
சத்தியமே சத்துவமே தத்துவமே நவமே சமரச சன்மார்க்க நிலை தலை நின்ற சிவமே – திருமுறை6:57 4146/3
சத்தியம் சத்தியம் சத்தியம் சத்தியம் சத்தியமே – திருமுறை6:88 4680/4
தாமன் என் உள்ளமும் சாரவும் பெற்றனன் சத்தியமே – திருமுறை6:94 4746/4
பூரணமே புண்ணியமே பொது விளங்கும் அரசே புத்தமுதே சத்தியமே பொன்னே செம்பொருளே – திருமுறை6:96 4758/3
நான் சொல்லும் இது கேளீர் சத்தியமே
நடராஜ எனில் வரும் நித்தியமே – திருமுறை6:113 5106/1,2
இ தருணம் சத்தியமே என்று – திருமுறை6:125 5390/4
தகுந்த தனி பெரும் பதியே தயாநிதியே கதியே சத்தியமே என்று உரை-மின் பத்தியொடு பணிந்தே – திருமுறை6:134 5577/4
தணிந்த நிலை பெரும் சுகமே சமரச சன்மார்க்க சத்தியமே இயற்கை உண்மை தனி பதியே என்று – திருமுறை6:134 5578/3
பொய்-தான் ஓர்சிறிது எனினும் புகலேன் சத்தியமே புகல்கின்றேன் நீவிர் எலாம் புனிதமுறும் பொருட்டே – திருமுறை6:134 5597/4
தளி நின்ற ஒளி மயமே வேறு இலை எல்லாமும் தான் என வேதாகமங்கள் சாற்றுதல் சத்தியமே – திருமுறை6:140 5697/4
சந்தேகம் இல்லை என்றன் தனி தலைவர் வார்த்தை சத்தியம் சத்தியம் மாதே சத்தியம் சத்தியமே – திருமுறை6:141 5704/4
தன்பாட்டுக்கு இருந்து உளறேல் ஐயர் திரு வார்த்தை சத்தியம் சத்தியம் மாதே சத்தியம் சத்தியமே – திருமுறை6:141 5705/4
தன் பாட்டு திரு_பொதுவில் நடத்து இறைவர் ஆணை சத்தியம் சத்தியம் மாதே சத்தியம் சத்தியமே – திருமுறை6:141 5706/4
தள்ளுண்டு இங்கு ஐயமுறேல் நடத்து இறைவர் ஆணை சத்தியம் சத்தியம் மாதே சத்தியம் சத்தியமே – திருமுறை6:141 5707/4
தன்னுடைய நடம் புரியும் தலைவர் திரு ஆணை சத்தியம் சத்தியம் மாதே சத்தியம் சத்தியமே – திருமுறை6:141 5708/4
தன் நிகர் தான் ஆம் பொதுவில் நடம் புரிவார் ஆணை சத்தியம் சத்தியம் மாதே சத்தியம் சத்தியமே – திருமுறை6:141 5709/4
தளர்வு அற சிற்றம்பலத்தே நடம் புரிவார் ஆணை சத்தியம் சத்தியம் மாதே சத்தியம் சத்தியமே – திருமுறை6:141 5710/4
தாரகம் இங்கு எனக்கான நடத்து இறைவர் ஆணை சத்தியம் சத்தியம் மாதே சத்தியம் சத்தியமே – திருமுறை6:141 5711/4
தையல் ஒரு பால் உடைய நடத்து இறைவர் ஆணை சத்தியம் சத்தியம் மாதே சத்தியம் சத்தியமே – திருமுறை6:141 5712/4
சடை அசைய பொது நடம் செய் இறைவர் திரு வார்த்தை சத்தியம் சத்தியம் மாதே சத்தியம் சத்தியமே – திருமுறை6:141 5713/4
தன் சாதி உடைய பெரும் தவத்தாலே நான்-தான் சாற்றுகின்றேன் அறிந்து இது-தான் சத்தியம் சத்தியமே
மின் சாரும் இடை மடவாய் என் மொழி நின்றனக்கே வெளியாகும் இரண்டரை நாழிகை கடந்த போதே – திருமுறை6:144 5818/3,4

மேல்


சத்தியர் (2)

பாடிய நல்லோர்-தமக்கே நாடியது எல்லாம் அளிப்பார் பத்தி_வலையுள் படுவார் சத்தியர் நித்தியர் மன்றில் – திருமுறை6:74 4490/1
தப்பு ஓதுவார் உளம் சார்ந்திட உன்னார் சத்தியர் உத்தமர் நித்த மணாளர் – திருமுறை6:138 5674/1

மேல்


சத்தியரே (1)

தருணம் இது விரைந்து என்னை அணைய வாரீர் சத்தியரே நித்தியரே அணைய வாரீர் – திருமுறை6:72 4479/3

மேல்


சத்தியவான் (1)

சத்தியவான் வார்த்தை இது தான் உரைத்தேன் கண்டாய் சந்தேகம் இலை இதனில் சந்தோடமுறுவாய் – திருமுறை6:144 5817/1

மேல்


சத்தியவானே (2)

சத்தியவானே சத்தியவானே – திருமுறை6:116 5223/4
சத்தியவானே சத்தியவானே – திருமுறை6:116 5223/4

மேல்


சத்தியன் (2)

சத்தியன் ஆக்கிய தனி சிவ பதியே – திருமுறை6:81 4615/1024
தற்பரமாம் ஓர் சதானந்த_நாட்டில் சத்தியன் ஆக்கி ஓர் சுத்த சித்தாந்த – திருமுறை6:85 4648/3

மேல்


சத்தியனே (3)

சாதல் பிறத்தல் தவிர்த்து அருளும் சரணாம்புயனே சத்தியனே தணிகாசலமாம் தலத்து அமர்ந்த சைவ மணியே சண்முகனே – திருமுறை1:44 475/4
சாதி இந்த மதம் எனும் வாய் சழக்கை எலாம் தவிர்த்த சத்தியனே உண்கின்றேன் சத்திய தெள் அமுதே – திருமுறை6:84 4637/4
தன் இயலாம் தனி ஞான சபை தலைமை பதியே சத்தியனே நித்தியனே தயாநிதியே உலகம் – திருமுறை6:127 5476/3

மேல்


சத்தியனை (1)

நிருத்தனை மெய்ப்பொருளான நின்மலனை சிவனை நித்தியனை சத்தியனை நிற்குணனை எனது – திருமுறை6:49 4005/3

மேல்


சத்தியாம் (3)

தாழ்வு_இல் ஈசானம் முதல் மூர்த்தி வரை ஐஞ்சத்தி-தம் சத்தியாம் பொன்_பதம் – திருமுறை3:1 1960/54
நீறு அணிந்து ஒளிர் அக்க மணி பூண்டு சன்மார்க்க நெறி நிற்கும் அன்பர் மனமாம் நிலம் மீது வளர் தேவதாருவே நிலையான நிறைவே மெய் அருள் சத்தியாம்
வீறு அணிந்து அழியாத நிதியமே ஒழியாத விண்ணே அகண்ட சுத்த வெளியே விளங்கு பர ஒளியே வரைந்திடா வேதமே வேத முடிவே – திருமுறை4:4 2609/1,2
வாய்க்குவந்தபடி பல பேசவே மதி_இலேனையும் மன் அருள் சத்தியாம்
தாய்க்கு காட்டி நல் தண் அமுது ஊட்டி ஓர் தவள மாட பொன் மண்டபத்து ஏற்றியே – திருமுறை6:125 5447/2,3

மேல்


சத்தியாய் (1)

சார் உருவின் நல் அருளே சத்தியாய் மெய் அறிவின் – திருமுறை3:3 1965/235

மேல்


சத்தியால் (3)

வான் முகில் சத்தியால் மழை பொழிவித்து உயிர் – திருமுறை6:81 4615/741
இன்புறு சத்தியால் எழில் மழை பொழிவித்து – திருமுறை6:81 4615/743
எண் இயல் சத்தியால் எல்லா உலகினும் – திருமுறை6:81 4615/745

மேல்


சத்தியின் (2)

வளி நிலை சத்தியின் வளர் நிலை அளவி – திருமுறை6:81 4615/359
தன்னையும் தன் அருள் சத்தியின் வடிவையும் – திருமுறை6:81 4615/1145

மேல்


சத்தியினால் (1)

சற்பனை செய்கின்ற திரோதானம் எனும் சத்தியினால்
கற்பனை செய்தே மயக்கும் கள்வன் எவன் முற்படும் இ – திருமுறை3:3 1965/209,210

மேல்


சத்தியுடன் (1)

காம சத்தியுடன் களிக்கும் காலையிலே அடியேன் கன ஞான சத்தியையும் கலந்துகொள புரிந்தாள் – திருமுறை5:6 3201/1

மேல்


சத்தியும் (1)

மா காதலும் சிவ வல்லப சத்தியும்
செயற்கு அரும் அனந்த சித்தியும் இன்பமும் – திருமுறை6:81 4615/1268,1269

மேல்


சத்தியுள் (1)

வரை இலா வெள்ள பெருக்கத்திலே வட்ட வடிவிலே வண்ணம்-அதிலே மற்று அதன் வளத்திலே உற்ற பல சத்தியுள் வயங்கி அவை காக்கும் ஒளியே – திருமுறை6:22 3664/2

மேல்


சத்தியுளே (1)

வண் கலப்பில் சந்தி செயும் சத்தியுளே ஒருமை வயங்கு ஒளி மா சத்தி அதனுள் ஒரு காரணமாம் – திருமுறை6:137 5649/1

மேல்


சத்தியே (2)

தேனே திருவொற்றி மா நகர் வாழும் சிவ_சத்தியே – திருமுறை2:75 1388/3
தெக்கணம் நடக்க வரும் அ கணம் பொல்லாத தீ கணம் இருப்பது என்றே சிந்தை நைந்து அயராத வண்ணம் நல் அருள்தந்த திகழ் பரம சிவ_சத்தியே – திருமுறை4:3 2593/2

மேல்


சத்தியை (7)

சத்தியமாம் சிவ_சத்தியை ஈந்து எனக்கு – திருமுறை6:81 4615/207
விந்துவாம் சத்தியை விந்தின் அண்டங்களை – திருமுறை6:81 4615/593
பகர் பரா சத்தியை பதியும் அண்டங்களும் – திருமுறை6:81 4615/601
எண்_இல் பல் சத்தியை எண்_இல் அண்டங்களை – திருமுறை6:81 4615/605
சத்தியை அளித்த தயவு உடை தாயே – திருமுறை6:81 4615/1094
சரதமா நிலையில் சித்து எலாம் வல்ல சத்தியை தயவினால் தருக – திருமுறை6:86 4664/3
சாலும் எவ்வுலகும் தழைக்க என்றனக்கே சத்தியை அளித்தனன் என்றாள் – திருமுறை6:139 5689/3

மேல்


சத்தியையும் (2)

தண் ஆர் இளம்பிறை தங்கும் முடி மேல் மேனி தந்த ஒரு சுந்தரியையும் தக்க வாமத்தினிடை பச்சை மயிலாம் அரிய சத்தியையும் வைத்து மகிழ் என் – திருமுறை4:4 2606/3
காம சத்தியுடன் களிக்கும் காலையிலே அடியேன் கன ஞான சத்தியையும் கலந்துகொள புரிந்தாள் – திருமுறை5:6 3201/1

மேல்


சத்திரமே (1)

தா காதல் என தரும் தரும சத்திரமே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:23 3691/4

மேல்


சத்தினிபாதம்-தனை (1)

சத்தினிபாதம்-தனை அளித்து எனை மேல் – திருமுறை6:81 4615/1095

மேல்


சத்து (10)

அ தேவர்க்கு எல்லாம் முன் ஆனோனே சத்து ஆன – திருமுறை3:2 1962/574
சத்து எல்லாம் ஆகி சயம்புவாய் ஆனந்த – திருமுறை3:3 1965/197
சத்து ஆகி சித்து ஆகி இன்பம் ஆகி சதாநிலையாய் எவ்வுயிர்க்கும் சாட்சி ஆகி – திருமுறை3:5 2073/3
கண்ணுறா அருவிலே உருவிலே குருவிலே கருவிலே தன்மை-தனிலே கலை ஆதி நிலையிலே சத்தி சத்து ஆகி கலந்து ஓங்குகின்ற பொருளே – திருமுறை6:22 3655/2
சத்து எலாம் ஒன்றே சத்தியம் என என்றனக்கு அறிவித்ததோர் தயையே – திருமுறை6:39 3873/3
சத்து எலாம் ஆன சயம்புவை ஞான சபை தனி தலைவனை தவனை – திருமுறை6:46 3980/3
சத்து எலாம் ஒன்று என்று உணர்ந்த சன்மார்க்க சங்கம் என்று ஓங்குமோ தலைமை – திருமுறை6:55 4076/2
சத்து எலாம் ஆகியும் தான் ஒரு தானாம் – திருமுறை6:81 4615/959
சத்து இயல் அனைத்தும் சித்து இயல் முழுதும் – திருமுறை6:81 4615/1053
மண் ஆதி ஐம்பூத வகை இரண்டின் ஒன்று வடிவு வண்ணம் இயற்கை ஒரு வால் அணு சத்து இயலாய் – திருமுறை6:137 5647/1

மேல்


சத்துடனே (1)

சித்து என்றும் வல்ல ஒரு சித்தன் எவன் சத்துடனே
உற்பத்தியாய் உலகில் ஒன்பது வாய் பாவைகள் செய் – திருமுறை3:3 1965/148,149

மேல்


சத்தும் (1)

சித்தி எலாம் செயச்செய்வித்து சத்தும் சித்தும் வெளிப்பட சுத்த நாதாந்த – திருமுறை6:85 4649/3

மேல்


சத்துவ (12)

சாம் பிரமமாம்இவர்கள் தாம் பிரமம் எனும் அறிவு தாம்பு பாம்பு எனும் அறிவு காண் சத்துவ அகண்ட பரிபூரண உபகார உபசாந்த சிவ சிற்பிரம நீ – திருமுறை1:1 11/3
சத்துவ ஞான வடிவாண்டி சிவ – திருமுறை1:50 531/3
பரம ஞானம் பரம சத்துவ மகத்துவம் பரம கைவல்ய நிமலம் – திருமுறை3:1 1960/3
குரு ஆகி சத்துவ சிற்குணத்தது ஆகி குணரகித பொருள் ஆகி குலவாநின்ற – திருமுறை3:5 2084/3
தன் இயல்பின் நிறைந்து அருளும் சத்துவ பூரணமே தற்பரமே சிற்பரமே தத்துவ பேர்_ஒளியே – திருமுறை5:1 3057/2
சத்துவ நெறி தரு வடல் அருள்_கடலே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:23 3692/4
சத்துவ நெறியில் நடத்தி என்றனை மேல் தனி நிலை நிறுத்திய தலைவா – திருமுறை6:26 3735/2
சத்துவ நெறியில் சார்ந்த சன்மார்க்கர்-தமக்கு உளே சார்ந்த நல் சார்பே – திருமுறை6:39 3877/2
தமை அறிந்தவர் உள் சார்ந்த மெய் சார்வை சத்துவ நித்த சற்குருவை – திருமுறை6:46 3972/2
சத்துவ நிரம்பும் சுத்த சன்மார்க்கம்-தனில் உறும் அனுபவம் என்கோ – திருமுறை6:51 4031/2
சத்திய பதமே சத்துவ பதமே – திருமுறை6:81 4615/931
பார தத்துவ பஞ்சக ரஞ்சக பாத சத்துவ சங்கஜ பங்கஜ பால நித்திய அம்பக நம்பக பாச புத்தக பண்டித கண்டித – திருமுறை6:114 5174/1

மேல்


சத்துவத்தில் (1)

சத்துவத்தில் சத்துவமே தம் உருவாய் கொண்டு பரதத்துவத்தின் – திருமுறை3:3 1965/1371

மேல்


சத்துவத்தின் (1)

சத்துவமே சத்துவத்தின் பயனாம் இன்பம் தந்து அருளும் பெரு வாழ்வாம் சாமியே எம் – திருமுறை3:5 2100/2

மேல்


சத்துவம் (1)

சத்துவம் ஒன்றே தனித்து நின்று ஓங்கிட – திருமுறை6:81 4615/1472

மேல்


சத்துவமாய் (1)

சத்தியமாய் சத்துவமாய் தத்துவமாய் முத்தி அருள் – திருமுறை3:3 1965/12

மேல்


சத்துவமே (4)

சத்துவத்தில் சத்துவமே தம் உருவாய் கொண்டு பரதத்துவத்தின் – திருமுறை3:3 1965/1371
சத்துவமே சத்துவத்தின் பயனாம் இன்பம் தந்து அருளும் பெரு வாழ்வாம் சாமியே எம் – திருமுறை3:5 2100/2
சத்தியமே சத்துவமே தத்துவமே நவமே சமரச சன்மார்க்க நிலை தலை நின்ற சிவமே – திருமுறை6:57 4146/3
துணையே சத்துவமே தத்துவமே என் உளத்தே சுத்த நடம் புரிகின்ற சித்த சிகாமணியே – திருமுறை6:96 4759/4

மேல்


சத்துவனே (1)

தண் அமர் மதி போல் சாந்தம் தழைத்த சத்துவனே போற்றி – திருமுறை2:102 1949/1

மேல்


சத்தே (9)

சித்தே என்பவரும் ஒரு சத்தே என்பவரும் தேறிய பின் ஒன்றாக தெரிந்துகொள்ளும் பொதுவில் – திருமுறை5:3 3166/3
திரைந்த உடல் விரைந்து உடனே பொன் உடம்பே ஆகி திகழ்ந்து அழியாது ஓங்க அருள் சித்தே மெய் சத்தே
வரைந்து என்னை மணம் புரிந்து பொது நடம் செய் அரசே மகிழ்வொடு நான் புனைந்திடும் சொல்_மாலை அணிந்து அருளே – திருமுறை6:57 4096/3,4
என்றும் உள்ளதுவாம் என் தனி சத்தே
அனைத்து உலகவைகளும் ஆங்காங்கு உணரினும் – திருமுறை6:81 4615/1202,1203
இனைத்து என அறியா என் தனி சத்தே
பொது மறை முடிகளும் புகல் அவை முடிகளும் – திருமுறை6:81 4615/1204,1205
இது எனற்கு அரிதாம் என் தனி சத்தே
ஆகம முடிகளும் அவை புகல் முடிகளும் – திருமுறை6:81 4615/1206,1207
ஏகுதற்கு அரிதாம் என் தனி சத்தே
சத்தியம் சத்தியம் சத்தியம் எனவே – திருமுறை6:81 4615/1208,1209
இத்தகை வழுத்தும் என் தனி சத்தே
துரியமும் கடந்ததோர் பெரிய வான் பொருள் என – திருமுறை6:81 4615/1210,1211
உரைசெய் வேதங்கள் உன்னும் மெய் சத்தே
அன்று அதன் அப்பால் அதன் பரத்தது-தான் – திருமுறை6:81 4615/1212,1213
என்றிட நிறைந்த என் தனி சத்தே
என்றும் உள்ளதுவாய் எங்கும் ஓர் நிறைவாய் – திருமுறை6:81 4615/1214,1215

மேல்


சத்தோடமுற (1)

சத்தோடமுற எனக்கும் சித்தி ஒன்று கொடுத்தான் தனித்த சிவகாமவல்லிக்கு இனித்த நடத்தவனே – திருமுறை5:7 3204/4

மேல்


சத்ய (2)

சந்ததமும் அழியாமல் ஒருபடித்தாய் இலகு சாமி சிவகாமியிடம் ஆர் சம்புவாம் என்னும் மறை ஆகம துணிவான சத்ய மொழி-தன்னை நம்பி – திருமுறை4:4 2608/1
சத்ய வேதக பூரண சின்மய – திருமுறை6:113 5141/2

மேல்


சத்வ (1)

சத்வ போதக தாரண தன்மய – திருமுறை6:113 5141/1

மேல்


சத (5)

ஆலும் கதியும் சத கோடி அண்ட பரப்பும் தானாக அன்று ஓர் வடிவம் மேருவில் கொண்டு அருளும் தூய அற்புதமே – திருமுறை1:44 477/2
சத திரு_நெறியே தனி நெறி துணையே சாமியே தந்தையே தாயே – திருமுறை6:39 3888/3
சத பரி சத உப சத மத வித பவ – திருமுறை6:113 5130/1
சத பரி சத உப சத மத வித பவ – திருமுறை6:113 5130/1
சத பரி சத உப சத மத வித பவ – திருமுறை6:113 5130/1

மேல்


சததள (1)

உகள சததள மங்கள பாதா – திருமுறை6:113 5085/2

மேல்


சததளத்து (1)

ஓங்கிய பெரும் கருணை பொழிகின்ற வானமே ஒருமை நிலை உறு ஞானமே உபய பத சததளமும் எனது இதய சததளத்து ஓங்க நடு ஓங்கு சிவமே – திருமுறை6:22 3684/1

மேல்


சததளமும் (1)

ஓங்கிய பெரும் கருணை பொழிகின்ற வானமே ஒருமை நிலை உறு ஞானமே உபய பத சததளமும் எனது இதய சததளத்து ஓங்க நடு ஓங்கு சிவமே – திருமுறை6:22 3684/1

மேல்


சதம் (4)

சதம் தருவான் யாவும் தருவான் இதம் தரும் என் – திருமுறை2:65 1299/2
சதம் தரும் சச்சிதானந்த நிறைவை சாமியை கண்டுகொண்டேனே – திருமுறை6:46 3969/4
சதம் ஒன்றும் சுத்த சிவ சன்மார்க்க பொதுவில் தனி நடம் செய் அரசே என் சாற்றும் அணிந்து அருளே – திருமுறை6:57 4154/4
சதம் எனவே இருக்கின்றார் படுவது அறிந்திலரே சாகாத கல்வி கற்கும் தரம் இவர்க்கும் உளதோ – திருமுறை6:142 5799/2

மேல்


சதர (1)

சதுர சதர சகச சரித தருண சரண சரணமே – திருமுறை6:115 5202/2

மேல்


சதா (12)

உரிய சதா நிலை நின்ற உணர்ச்சி மேலோர் உன்னாமல் உன்னுகின்ற ஒளியாம் தேவே – திருமுறை3:5 2116/4
நித்தியம் பராபரம் நிராதரம் நிர்க்குணம் சதா நிலயம் நிட்களம் – திருமுறை4:22 2805/1
பெத்தமும் சதா முத்தியும் பெரும் பேதம் ஆயதோர் போத வாதமும் – திருமுறை4:22 2807/1
தூணாக அசைதல் இன்றி தூங்காது விழித்த தூய சதா நிட்டர்களும் துரிய நிலை இடத்தும் – திருமுறை6:49 4011/3
சதா சிவா சதா சிவா சதா சிவா சதா சிவா – திருமுறை6:115 5216/2
சதா சிவா சதா சிவா சதா சிவா சதா சிவா – திருமுறை6:115 5216/2
சதா சிவா சதா சிவா சதா சிவா சதா சிவா – திருமுறை6:115 5216/2
சதா சிவா சதா சிவா சதா சிவா சதா சிவா – திருமுறை6:115 5216/2
வா சிவா சதா சிவா மஹா சிவா தயா சிவா – திருமுறை6:115 5217/1
ஏக சதா சிவமே யோக சுகாகரமே ஏம பரா நலமே காம விமோசனமே – திருமுறை6:118 5242/1
தூய சதா கதியே நேய சதா சிவமே சோம சிகாமணியே வாம உமாபதியே – திருமுறை6:118 5243/1
தூய சதா கதியே நேய சதா சிவமே சோம சிகாமணியே வாம உமாபதியே – திருமுறை6:118 5243/1

மேல்


சதாகதியே (1)

ஞான சபாபதியே மறை நாடு சதாகதியே
தீன தயாநிதியே பர தேவி உமாபதியே – திருமுறை6:113 5151/1,2

மேல்


சதாசிவ (1)

திருகல் அறு பல கோடி ஈசன் அண்டம் சதாசிவ அண்டம் எண்_இறந்த திகழ்கின்ற மற்றை பெரும் சத்தி சத்தர்-தம் சீர் அண்டம் என் புகலுவேன் – திருமுறை6:22 3668/2

மேல்


சதாசிவம் (2)

சதாசிவம் ஆன மெய்ஞ்ஞான மருந்து – திருமுறை3:9 2453/4
பருகு சதாசிவம் என்பேன் சத்திசிவம் என்பேன் பரமம் என்பேன் பிரமம் என்பேன் பரப்பிரமம் என்பேன் – திருமுறை6:142 5801/3

மேல்


சதாசிவமே (1)

சத்திமுற்றம் மேவும் சதாசிவமே பத்தி_உற்றோர் – திருமுறை3:2 1962/172

மேல்


சதாசிவர்கள் (1)

வான் முகத்த உருத்திரர்கள் மற்று அவரில் பெரியர் மயேச்சுரர்கள் சதாசிவர்கள் மற்று அவரில் பெரியர் – திருமுறை6:137 5645/2

மேல்


சதாசிவன் (2)

தடையுறா பிரமன் விண்டு உருத்திரன் மாயேச்சுரன் சதாசிவன் விந்து – திருமுறை6:43 3925/1
அடர் மல தடையால் தடையுறும் அயன் மால் அரன் மயேச்சுரன் சதாசிவன் வான் – திருமுறை6:43 3926/1

மேல்


சதாசிவனாய் (1)

நிதி ஆகும் சதாசிவனாய் விந்து ஆகி நிகழ் நாதமாய் பரையாய் நிமலானந்த – திருமுறை3:5 2088/2

மேல்


சதாசிவனும் (1)

மிக மதிக்கும் உருத்திரனும் உருத்திரனால் மதிக்கும் மேலவனும் அவன் மதிக்க விளங்கு சதாசிவனும்
தக மதிக்கும்-தோறும் அவரவர் உளத்தின் மேலும் தலை மேலும் மறைந்து உறையும் தாள்_மலர்கள் வருந்த – திருமுறை5:2 3135/2,3

மேல்


சதாசிவனே (1)

தன்மையனே சிவசங்கரனே எம் சதாசிவனே
பொன்_மயனே முப்புராந்தகனே ஒற்றி புண்ணியனே – திருமுறை2:58 1210/3,4

மேல்


சதாநிலையாய் (2)

சத்தமாய் சுத்த சதாநிலையாய் வித்தமாய் – திருமுறை3:3 1965/30
சத்து ஆகி சித்து ஆகி இன்பம் ஆகி சதாநிலையாய் எவ்வுயிர்க்கும் சாட்சி ஆகி – திருமுறை3:5 2073/3

மேல்


சதானந்த (7)

நன்றே சதானந்த நாயகமே மறை நான்கினுக்கும் – திருமுறை2:62 1251/3
பகரனந்தானந்தம் அமலம் உசிதம் சிற்பதம் சதானந்த சாரம் – திருமுறை3:1 1960/22
தம் பொருளை கண்டே சதானந்த வீட்டினிடை – திருமுறை3:3 1965/1383
பரசிவானந்த பரிபூரண சதானந்த பாவனாதீதம் முக்த பரம கைவல்ய சைதன்ய நிஷ்கள பூத பெளதிகாதார யுக்த – திருமுறை4:4 2601/1
தந்த மெய் ஜோதி சதானந்த ஜோதி – திருமுறை6:79 4555/4
ஜோதி சதானந்த ஜோதி – திருமுறை6:79 4574/4
தற்பரமாம் ஓர் சதானந்த_நாட்டில் சத்தியன் ஆக்கி ஓர் சுத்த சித்தாந்த – திருமுறை6:85 4648/3

மேல்


சதானந்த_நாட்டில் (1)

தற்பரமாம் ஓர் சதானந்த_நாட்டில் சத்தியன் ஆக்கி ஓர் சுத்த சித்தாந்த – திருமுறை6:85 4648/3

மேல்


சதானந்தமே (1)

ஆப்பனூர் மேவு சதானந்தமே மா புலவர் – திருமுறை3:2 1962/390

மேல்


சதி (1)

துதி செய் மட மாதர் எலாம் சதி செய்வார் ஆனார் சுத்தர் நடராயர் திரு_சித்தம் அறிந்திலனே – திருமுறை6:60 4231/4

மேல்


சதிசெய்தனரோ (1)

சதிசெய்தனரோ என்னடி என் சகியே இனி நான் சகியேனே – திருமுறை2:89 1659/4

மேல்


சதிசெயும் (1)

சதிசெயும் மங்கையர்-தமது கண்_வலை – திருமுறை1:45 488/1

மேல்


சதியே (1)

சதியே புரிகின்றது என்னை செய்கேன் உனை தாழலர்-தம் – திருமுறை2:62 1248/2

மேல்


சதியை (1)

சதியை நினைந்து அழுகேனோ யாது குறித்து அழுகேன் இ தமியனேனே – திருமுறை4:15 2736/4

மேல்


சது (4)

சது_மறை முடிகளின் முடியுறு சிவமே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:23 3693/4
சது_மறை ஆகமங்கள் எலாம் சாற்ற அரிய பெரிய தனி தலைமை தந்தையரே சாகாத வரமும் – திருமுறை6:95 4754/2
சது_மறை ஆகம சாத்திரம் எல்லாம் சந்தை படிப்பு நம் சொந்த படிப்போ – திருமுறை6:111 4955/1
சது_மறை சொல் அண்ட வகை தனித்தனியே நடத்தும் சத்தர்களும் சத்திகளும் சற்றேனும் பெறுமோ – திருமுறை6:142 5720/3

மேல்


சது_மறை (4)

சது_மறை முடிகளின் முடியுறு சிவமே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:23 3693/4
சது_மறை ஆகமங்கள் எலாம் சாற்ற அரிய பெரிய தனி தலைமை தந்தையரே சாகாத வரமும் – திருமுறை6:95 4754/2
சது_மறை ஆகம சாத்திரம் எல்லாம் சந்தை படிப்பு நம் சொந்த படிப்போ – திருமுறை6:111 4955/1
சது_மறை சொல் அண்ட வகை தனித்தனியே நடத்தும் சத்தர்களும் சத்திகளும் சற்றேனும் பெறுமோ – திருமுறை6:142 5720/3

மேல்


சதுமுகத்தனை (1)

சங்கபாணியை சதுமுகத்தனை
செங்கண் ஆயிர தேவர்_நாதனை – திருமுறை1:10 151/1,2

மேல்


சதுமுகர்க்கும் (1)

சதுமுகர்க்கும் தானத்தவர்க்கும் மற்றை – திருமுறை3:4 2033/3

மேல்


சதுமுகன் (1)

தந்தோன் எவனோ சதுமுகன் உண்டு என்பார்கள் – திருமுறை3:3 1965/1163

மேல்


சதுமுகனாய் (1)

சகம் ஆகி சீவனாய் ஈசன் ஆகி சதுமுகனாய் திருமாலாய் அரன்-தான் ஆகி – திருமுறை3:5 2087/1

மேல்


சதுமுகனும் (1)

தாமோதரனும் சதுமுகனும் தாமே – திருமுறை3:4 1983/2

மேல்


சதுர் (7)

வேல் பிடித்து அருள் வள்ளலே யான் சதுர்_வேதமும் காணா நின் – திருமுறை1:4 73/3
வேத முடி சொல்லும் நாதனடி சதுர்_வேத – திருமுறை1:50 530/1
சாவ நீ இலதேல் எனை விடுக சலம்செய்வாயெனில் சதுர்_மறை முழக்கம் – திருமுறை2:39 1010/3
தன்மை விடல் அந்தோ சதுர் அல இ புன்மை எலாம் – திருமுறை3:3 1965/1224
வித்தகமான மருந்து சதுர்_வேத – திருமுறை3:9 2433/1
தடக்கை மா முகமும் முக்கணும் பவள சடிலமும் சதுர் புயங்களும் கை – திருமுறை3:23 2539/1
தன்மை எலாம் உடைய பெரும் தவிசு ஏற்றி முடியும் தரித்து அருளி ஐந்தொழில் செய் சதுர் அளித்த பதியே – திருமுறை6:57 4151/3

மேல்


சதுர்-தான் (1)

சாவா_வரமும் சித்தி எலாம் தழைத்த நிலையும் சன்மார்க்க சங்க மதிப்பும் பெற்றேன் என் சதுர்-தான் பெரிது என் சரித்திரத்தை – திருமுறை6:83 4631/2

மேல்


சதுர்_மறை (1)

சாவ நீ இலதேல் எனை விடுக சலம்செய்வாயெனில் சதுர்_மறை முழக்கம் – திருமுறை2:39 1010/3

மேல்


சதுர்_வேத (2)

வேத முடி சொல்லும் நாதனடி சதுர்_வேத
முடி திகழ் பாதனடி – திருமுறை1:50 530/1,2
வித்தகமான மருந்து சதுர்_வேத
முடிவில் விளங்கும் மருந்து – திருமுறை3:9 2433/1,2

மேல்


சதுர்_வேதமும் (1)

வேல் பிடித்து அருள் வள்ளலே யான் சதுர்_வேதமும் காணா நின் – திருமுறை1:4 73/3

மேல்


சதுர (2)

சதுர பேர்_அருள் தனி பெரும் தலைவன் என்று – திருமுறை6:81 4615/1151
சதுர சதர சகச சரித தருண சரண சரணமே – திருமுறை6:115 5202/2

மேல்


சதுரர் (1)

சங்க குழையார் சடை_முடியார் சதுரர் மறையின் தலை நடிப்பார் – திருமுறை2:86 1633/1

மேல்


சதுரரடி (1)

தாண்டவம் செய்யும் சதுரரடி – திருமுறை4:32 2974/4

மேல்


சதுரன் (7)

சதுரன் கடாசல உரி_போர்வையான் செம் தழல் கரத்து ஏந்திநின்றோன் – திருமுறை3:1 1960/46
தான் என்று நிற்கும் சதுரன் எவன் மான் என்ற – திருமுறை3:3 1965/220
சாயை-தனை காட்டும் சதுரன் எவன் நேயமுடன் – திருமுறை3:3 1965/222
தான் மறையும் மேன்மை சதுரன் எவன் வான் மறையா – திருமுறை3:3 1965/224
தன்னை மறைக்கும் சதுரன் எவன் உன்னுகின்றோர் – திருமுறை3:3 1965/226
சத்தத்தில் காட்டும் சதுரன் எவன் முத்தர் என – திருமுறை3:3 1965/228
தாவாத வசியர் குல பெண்ணினுக்கு ஓர் கரம் அளித்த சதுரன் அன்றே – திருமுறை3:21 2512/1

மேல்


சதுரனடி (1)

தான் அந்தம் இல்லா சதுரனடி சிவ – திருமுறை1:50 529/3

மேல்


சதுரும் (1)

சற்று மனம் வேறுபட்டது இல்லை கண்டீர் எனது சாமி உம் மேல் ஆணை ஒரு சதுரும் நினைத்து அறியேன் – திருமுறை4:38 3016/2

மேல்


சதுரே (1)

தவம் வளர் தயையே தயை வளர் தவமே தவம் நிறை தயை வளர் சதுரே
நவம் வளர் புரமே புரம் வளர் நவமே நவ புரம் வளர்தரும் இறையே – திருமுறை6:62 4249/1,2

மேல்


சதோதய (2)

சச்சிதானந்த சதோதய பாதம் – திருமுறை6:68 4328/2
தயாநிதி போதம் சதோதய வேதம் – திருமுறை6:113 5120/2

மேல்


சதோதயம் (1)

பரிசயாதீதம் சுயம் சதோதயம் வரம் பரமார்த்தமுக்த மௌனம் – திருமுறை3:1 1960/6

மேல்


சந்த்ரசேகரனே (1)

வாழும் சந்த்ரசேகரனே ஏச்சு அகல – திருமுறை3:2 1962/288

மேல்


சந்த (3)

சந்த தணிகை இல்லாரோ சகத்தில் எல்லாம்_வல்லாரே – திருமுறை1:20 275/4
முடியால் அடிக்கு பெருமை பெற்றார் அ முகுந்தன் சந்த
கடி ஆர் மலர் அயன் முன்னோர் தென் ஒற்றி கடவுள் செம்பால் – திருமுறை2:75 1429/2,3
சந்த தடம் தோள் கண்டவர்கள்-தம்மை விழுங்க வரும் பவனி – திருமுறை2:84 1590/2

மேல்


சந்தடிகளிலே (1)

சாதியிலே மதங்களிலே சமய நெறிகளிலே சாத்திர சந்தடிகளிலே கோத்திர சண்டையிலே – திருமுறை6:133 5566/1

மேல்


சந்ததம் (3)

சந்ததம் நீ கேட்டும் அவன் தாள் நினையாய் அன்பு அடைய – திருமுறை3:3 1965/491
சந்ததம் எனக்கு மகிழ் தந்தை நீ உண்டு நின்றன்னிடத்து ஏமவல்லி தாய் உண்டு நின் அடியர் என்னும் நல் தமர் உண்டு சாந்தம் எனும் நேயர் உண்டு – திருமுறை4:1 2579/1
சந்தம் இயன்று அந்தணர் நன்று சந்ததம் நின்று வந்தனம் என்று – திருமுறை6:114 5157/1

மேல்


சந்ததமும் (2)

சந்ததமும் அழியாமல் ஒருபடித்தாய் இலகு சாமி சிவகாமியிடம் ஆர் சம்புவாம் என்னும் மறை ஆகம துணிவான சத்ய மொழி-தன்னை நம்பி – திருமுறை4:4 2608/1
சந்ததமும் சிவ சங்கர பஜனம் – திருமுறை6:113 5086/1

மேல்


சந்ததி (1)

தரு பொதுவில் இருவர்க்கும் சந்ததி உண்டாமோ தடைபடுமோ திருவுளம்-தான் சற்றும் அறிந்திலனே – திருமுறை6:11 3381/4

மேல்


சந்தம் (5)

சந்தம் மிகு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 18/4
சந்தம் மிகும் கண் இரு_மூன்றும் தகு நான்கு_ஒன்றும் தான் அடைந்தாய் – திருமுறை2:98 1906/3
சிந்தையே கோயில்கொண்ட தீர்த்தனே சந்தம் மிகும் – திருமுறை3:2 1962/560
சந்தம் இயன்று அந்தணர் நன்று சந்ததம் நின்று வந்தனம் என்று – திருமுறை6:114 5157/1
எந்தஎந்த சந்தம் முந்தும் அந்த வந்த கோலமே – திருமுறை6:115 5191/2

மேல்


சந்தமாம் (1)

சந்தமாம் புகழ் அடியரில் கூடி சனனம் என்னும் ஓர் சாகரம் நீந்தி – திருமுறை2:21 801/3

மேல்


சந்தமுறும் (1)

சந்தமுறும் நெஞ்ச தலத்து அமர்ந்த தத்துவனே – திருமுறை2:54 1168/2

மேல்


சந்தன (2)

சந்தன வான் பொழில் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 129/4
போல் முடை நாற்ற சலத்தையே சந்தன சலம்-தான் என கொள்கின்றேன் – திருமுறை4:15 2739/3

மேல்


சந்தாரம் (1)

சந்தாரம் சூழ் தண் கிளர் சாரல் தணிகேசர் – திருமுறை1:47 494/3

மேல்


சந்தான (1)

சந்தான கற்பகமே சிற்சுகத்தார் – திருமுறை3:2 1962/136

மேல்


சந்தி (3)

சிவயோக சந்தி தரும் தேவி உலகு_உடையாள் சிவகாமவல்லியொடும் செம்பொன் மணி பொதுவில் – திருமுறை5:6 3192/1
சந்தி செய் மன்று மந்திரம் ஒன்று சங்கர சம்பு சங்கர சம்பு – திருமுறை6:114 5157/2
வண் கலப்பில் சந்தி செயும் சத்தியுளே ஒருமை வயங்கு ஒளி மா சத்தி அதனுள் ஒரு காரணமாம் – திருமுறை6:137 5649/1

மேல்


சந்திக்கும் (1)

சந்திக்கும் எங்கள் சயம்புவே பந்திக்கும் – திருமுறை4:14 2716/2

மேல்


சந்திப்பு (1)

சந்திப்பு அரியார் என் அருமை தலைவர் இன்னும் சார்ந்திலரே – திருமுறை2:86 1607/2

மேல்


சந்தியுற்று (1)

சந்தியுற்று ஒரு கால் படித்த சாத்திரத்தை தமியனேன் மீளவும் கண்டே – திருமுறை6:13 3451/3

மேல்


சந்திர (4)

சந்திர சூரியர் ஒளி பெற விளங்கும் தனி அருள் பெருவெளி தலத்து எழும் சுடரே – திருமுறை6:23 3701/1
சூரிய சந்திர ஜோதியுள் ஜோதி என்று – திருமுறை6:81 4615/283
தந்திர பதமே சந்திர பதமே – திருமுறை6:81 4615/937
சந்திர தர சிர சுந்தர சுர வர தந்திர நவ பத மந்திர புர நட – திருமுறை6:114 5172/1

மேல்


சந்திரகாந்த (1)

இளவேனில் மாலையாய் குளிர் சோலையாய் மலர் இலஞ்சி பூம் பொய்கை அருகாய் ஏற்ற சந்திரகாந்த மேடையாய் அதன் மேல் இலங்கும் அரமிய அணையுமாய் – திருமுறை3:8 2429/1

மேல்


சந்திரசேகரன் (1)

சந்திரசேகரன் இடப_வாகனன் கங்காதரன் சூல_பாணி இறைவன் – திருமுறை3:1 1960/39

மேல்


சந்திரர் (1)

சூரிய சந்திரர் எல்லாம் தோன்றாமை விளங்கும் சுயம் சோதியாகும் அடி துணை வருந்த நடந்து – திருமுறை5:2 3102/1

மேல்


சந்திரன் (2)

சல சந்திரன் என நின்றவர் தழுவும் பத சரணம் சரணம் பதி சரணம் சிவ சரணம் குரு சரணம் – திருமுறை6:114 5176/2
சந்திரன் ஆட இன்ப தனி நடம் புரியும் தேவே – திருமுறை6:125 5352/4

மேல்


சந்திரனாய் (1)

சந்திரனாய் இந்திரனாய் இரவி ஆகி தானவராய் வானவராய் தயங்காநின்ற – திருமுறை3:5 2090/2

மேல்


சந்தீ (1)

சந்தீ என வருவார்-தம்மை சுடும் காமம் – திருமுறை3:3 1965/591

மேல்


சந்து (5)

சந்து ஆர் வரையுள் சிந்தாமணி நேர் தணிகேசர் – திருமுறை1:47 496/1
சந்து ஏன் ஒழிவாய் அம் தேன் மொழியாய் தனி இன்று – திருமுறை1:47 497/2
சந்து ஆர் சோலை வளர் ஒற்றி தலத்தார் தியாக_பெருமானார் – திருமுறை2:82 1567/3
நின்று சந்து உரைத்தது ஆர் – திருமுறை4:14 2717/4
சாயை எனும் பெண் இனத்தார் தலை மேலும் உனது தலை மேலும் சுமந்துகொண்டு ஓர் சந்து வழி பார்த்தே – திருமுறை6:102 4843/2

மேல்


சந்துபொறுத்துவார் (1)

சந்துபொறுத்துவார் அறியேன் தமியளாக தளர்கின்றேன் – திருமுறை2:86 1615/3

மேல்


சந்தேகம் (4)

தாள் அறிந்தேன் நின் வரவு சத்தியம் சத்தியமே சந்தேகம் இல்லை அந்த தனித்த திரு_வரவின் – திருமுறை6:30 3787/3
சந்தேகம் கெட நந்தா மந்திர சந்தோடம் பெற வந்தாள் அந்தண – திருமுறை6:114 5168/3
சந்தேகம் இல்லை என்றன் தனி தலைவர் வார்த்தை சத்தியம் சத்தியம் மாதே சத்தியம் சத்தியமே – திருமுறை6:141 5704/4
சத்தியவான் வார்த்தை இது தான் உரைத்தேன் கண்டாய் சந்தேகம் இலை இதனில் சந்தோடமுறுவாய் – திருமுறை6:144 5817/1

மேல்


சந்தேகித்து (2)

சத்தியமே பெரு வாழ்வில் பெரும் களிப்புற்றிடுதல் சந்தேகித்து அலையாதே சாற்றிய என் மொழியை – திருமுறை6:33 3821/3
உண்மை உரைக்கின்றேன் இங்கு உவந்து அடை-மின் உலகீர் உரை இதனில் சந்தேகித்து உளறிவழியாதீர் – திருமுறை6:134 5588/1

மேல்


சந்தை (3)

சந்தை நேர் நடை-தன்னில் ஏங்குவேன் சாமி நின் திரு_தாளுக்கு அன்பு இலேன் – திருமுறை1:8 135/1
தருக்கல் ஆணவ கருக்கலோடு உழல்வேன் சந்தை நாய் என பந்தமுற்று அலைவேன் – திருமுறை6:5 3310/2
சது_மறை ஆகம சாத்திரம் எல்லாம் சந்தை படிப்பு நம் சொந்த படிப்போ – திருமுறை6:111 4955/1

மேல்


சந்தையும் (1)

விந்தை செய் கொடு மாயை சந்தையும் கலைந்தது – திருமுறை6:76 4504/4

மேல்


சந்தையே (1)

சந்தையே புகுந்த நாயினில் கடையேன் தளர்ச்சியை தவிர்ப்பவர் யாரே – திருமுறை6:36 3844/4

மேல்


சந்தையை (1)

நிந்தை உலகியல் சந்தையை விண்டனன் – திருமுறை6:108 4909/4

மேல்


சந்தோட (1)

சந்தோட சித்தர்கள்-தம் தனி சூதும் காட்டி சாகாத நிலை காட்டி சகச நிலை காட்டி – திருமுறை5:1 3038/3

மேல்


சந்தோடம் (3)

தம் சோபம் கொலை சாராதே சந்தோடம் சிவமாம் ஈதே சம்போ சங்கர மா தேவா சம்போ சங்கர மா தேவா – திருமுறை6:114 5167/2
சந்தேகம் கெட நந்தா மந்திர சந்தோடம் பெற வந்தாள் அந்தண – திருமுறை6:114 5168/3
தீப ஒளி கண்டவுடன் சேர்ந்தது சந்தோடம் – திருமுறை6:121 5261/4

மேல்


சந்தோடமா (1)

சந்தோடமா பிறர் எல்லாம் இருக்கவும் சஞ்சலத்தால் – திருமுறை2:75 1454/1

மேல்


சந்தோடமாய் (1)

சந்தோடமாய் இரு-மின் சார்ந்து – திருமுறை6:129 5490/4

மேல்


சந்தோடமுற (1)

சந்தோடமுற எனக்கும் தன் வணம் ஒன்று அளித்தான் தனித்த சிவகாமவல்லிக்கு இனித்த நடத்தவனே – திருமுறை5:7 3205/4

மேல்


சந்தோடமுறுவாய் (1)

சத்தியவான் வார்த்தை இது தான் உரைத்தேன் கண்டாய் சந்தேகம் இலை இதனில் சந்தோடமுறுவாய்
இ தினமே அருள் சோதி எய்துகின்ற தினமாம் இனி வரும் அ தினங்கள் எலாம் இன்பமுறு தினங்கள் – திருமுறை6:144 5817/1,2

மேல்


சந்தோடமோ (1)

சந்தோடமோ நின்றனக்கு – திருமுறை4:14 2718/4

மேல்


சந்நிதி (9)

தாய்_இலார் என நெஞ்சகம் தளர்ந்தேன் தந்தை உம் திரு_சந்நிதி அடைந்தேன் – திருமுறை2:11 682/1
தஞ்சம் என்று அடைந்தே நின் திரு_கோயில் சந்நிதி முன்னர் நிற்கின்றேன் – திருமுறை2:52 1139/2
தாய்_அனையாய் உன்றனது சந்நிதி நேர் வந்தும் ஒரு – திருமுறை3:2 1962/621
சாற்றிடும் அது கேட்டு உவந்தனன் நினது சந்நிதி உற எனக்கு அருளே – திருமுறை3:16 2492/4
பொருள் பழுத்து ஓங்கும் சந்நிதி முன்னர் போந்து உனை போற்றுமாறு அருளே – திருமுறை3:16 2493/4
தாய் கொண்ட திரு_பொதுவில் எங்கள் குருநாதன் சந்நிதி போய் வர விடுத்த தனி கரண பூவை – திருமுறை6:11 3383/1
தன் மார்க்கத்து என் உடல் ஆதியை நுமக்கே தந்தனன் திரு_அருள் சந்நிதி முன்னே – திருமுறை6:92 4723/3
சந்நிதி கண்டேனடி அம்மா – திருமுறை6:109 4945/2
சந்நிதி கண்டேனடி – திருமுறை6:109 4945/3

மேல்


சந்நிதி-கண் (3)

நேராய் நின் சந்நிதி-கண் நின்றுநின்று வாடுகின்றேன் – திருமுறை2:12 688/3
வாய்க்கும் உன்றன் சந்நிதி-கண் வந்துவந்து வாடுகின்றேன் – திருமுறை2:12 690/3
தட்டு இலங்கு நெஞ்சத்தால் சஞ்சலித்து உன் சந்நிதி-கண்
எட்டி நின்று பார்க்கும் இந்த ஏழை முகம் பாராயோ – திருமுறை2:54 1165/3,4

மேல்


சந்நிதிக்கு (3)

செல்ல தணிகை திரு_மலை வாழ் தேவா உன்றன் சந்நிதிக்கு
வில்வ குடலை எடுக்காமல் வீணுக்கு உடலை எடுத்தேனே – திருமுறை1:49 521/3,4
பொருள் நலம் பெற நின் சந்நிதிக்கு எளியேன் போந்து உனை போற்றும்வாறு அருளே – திருமுறை3:16 2498/4
தாது_செய்பவன் ஏத்து அருணை அம் கோயில் சந்நிதிக்கு யான் வர அருளே – திருமுறை3:16 2499/4

மேல்


சந்நிதியில் (2)

நீடிய நல் சந்நிதியில் நின்றுநின்று மால் அயனும் – திருமுறை2:54 1162/2
சந்நிதியில் சென்று நான் பெற்ற பேறு அது – திருமுறை6:109 4946/1

மேல்


சந்நிதியின் (3)

முன்னேனோ திரு_தணிகை அடைந்திட நின் சந்நிதியின் முன்னே நின்று – திருமுறை1:16 238/1
முற்றிட நின் சந்நிதியின் முன் நின்று வாழ்த்தேனோ – திருமுறை2:36 960/4
நெய் விளக்கே போன்று ஒரு தண்ணீர் விளக்கும் எரிந்தது சந்நிதியின் முன்னே – திருமுறை4:41 3028/4

மேல்


சநநம் (1)

பின் சநநம் இல்லா பெருமை தரும் உறையூர் – திருமுறை3:2 1962/137

மேல்


சப்த (1)

சுத்த சித்த சப்த நிர்த்த ஜோதி ஜோதி ஜோதியே – திருமுறை6:115 5188/2

மேல்


சபர (1)

அபர சபர அமன சமன அமல நிமல சரணமே – திருமுறை6:115 5199/2

மேல்


சபள (1)

சபள யோக சர பூரக தாரக – திருமுறை6:113 5140/2

மேல்


சபா (1)

சபா சிவா மஹா சிவா சகா சிவா சிகா சிவா – திருமுறை6:115 5216/1

மேல்


சபாநாதர் (1)

சிவ_சிதம்பர போதர் தெய்வ சபாநாதர் – திருமுறை6:73 4483/2

மேல்


சபாநாயகரே (1)

நடராஜரே சபாநாயகரே – திருமுறை6:113 5105/2

மேல்


சபாபதி (23)

சபாபதி பாதம் தபோப்ரசாதம் – திருமுறை6:113 5120/1
கனக_சபாபதி பசுபதி நவபதி – திருமுறை6:113 5123/1
அகர சபாபதி சிகர சபாபதி அனக சபாபதி கனக_சபாபதி – திருமுறை6:114 5163/1
அகர சபாபதி சிகர சபாபதி அனக சபாபதி கனக_சபாபதி – திருமுறை6:114 5163/1
அகர சபாபதி சிகர சபாபதி அனக சபாபதி கனக_சபாபதி – திருமுறை6:114 5163/1
அகர சபாபதி சிகர சபாபதி அனக சபாபதி கனக_சபாபதி – திருமுறை6:114 5163/1
மகர சபாபதி உகர சபாபதி வரத சபாபதி சரத சபாபதி – திருமுறை6:114 5163/2
மகர சபாபதி உகர சபாபதி வரத சபாபதி சரத சபாபதி – திருமுறை6:114 5163/2
மகர சபாபதி உகர சபாபதி வரத சபாபதி சரத சபாபதி – திருமுறை6:114 5163/2
மகர சபாபதி உகர சபாபதி வரத சபாபதி சரத சபாபதி – திருமுறை6:114 5163/2
அமல சபாபதி அபய சபாபதி அமுத சபாபதி அகில சபாபதி – திருமுறை6:114 5164/1
அமல சபாபதி அபய சபாபதி அமுத சபாபதி அகில சபாபதி – திருமுறை6:114 5164/1
அமல சபாபதி அபய சபாபதி அமுத சபாபதி அகில சபாபதி – திருமுறை6:114 5164/1
அமல சபாபதி அபய சபாபதி அமுத சபாபதி அகில சபாபதி
நிமல சபாபதி நிபுண சபாபதி நிலய சபாபதி நிபிட சபாபதி – திருமுறை6:114 5164/1,2
நிமல சபாபதி நிபுண சபாபதி நிலய சபாபதி நிபிட சபாபதி – திருமுறை6:114 5164/2
நிமல சபாபதி நிபுண சபாபதி நிலய சபாபதி நிபிட சபாபதி – திருமுறை6:114 5164/2
நிமல சபாபதி நிபுண சபாபதி நிலய சபாபதி நிபிட சபாபதி – திருமுறை6:114 5164/2
நிமல சபாபதி நிபுண சபாபதி நிலய சபாபதி நிபிட சபாபதி – திருமுறை6:114 5164/2
பர நடம் சிவ_சிதம்பர நடமே பதி நடம் சிவ சபாபதி நடமே – திருமுறை6:114 5165/1
பேற்று ஆசைக்கு அருள் புரியும் ஞான சபாபதி புகழை பேசுவீரே – திருமுறை6:135 5606/4
பதி_உடையார் கனக_சபாபதி எனும் பேர் உடையார் பணம் பரித்த வரையர் என்னை மணம் புரிந்த கணவர் – திருமுறை6:137 5629/1
சத்திய ஞான சபாபதி எனக்கே தனி பதி ஆயினான் என்றாள் – திருமுறை6:139 5683/1
கன்னி எனை மணந்த பதி கனி தரு சிற்சபைக்கே கலந்த தனி பதி வயங்கு கனக_சபாபதி வான் – திருமுறை6:142 5753/1

மேல்


சபாபதியவரே (1)

இலகு சபாபதியவரே அணைய வாரீர் என்னுடைய நாயகரே அணைய வாரீர் – திருமுறை6:72 4472/4

மேல்


சபாபதியார் (1)

நாதர் அருள்_பெரும்_சோதி நாயகர் என்றனையே நயந்துகொண்ட தனி தலைவர் ஞான சபாபதியார்
வாத நடம் புரி கருணை மா நிதியார் வரதர் வள்ளல் எலாம் வல்லவர் மா நல்லவர் என் இடத்தே – திருமுறை6:125 5337/1,2

மேல்


சபாபதியே (33)

சினந்து_உரைத்தேன் பிழைகள் எலாம் மனம் பொறுத்தல் வேண்டும் தீன தயாநிதியே மெய்ஞ்ஞான சபாபதியே
புனைந்து_உரைப்பார் அகத்து ஒன்றும் புறத்து ஒன்றும் நினைத்தே பொய் உலகர் ஆங்கு அவர் போல் புனைந்து உரைத்தேன்_அலன் நான் – திருமுறை4:38 3010/1,2
நாடுதற்கு இங்கு என்னாலே முடியாது நீயே நாடுவித்து கொண்டு அருள்வாய் ஞான சபாபதியே – திருமுறை4:38 3011/4
தாயே எனை-தான் தந்தவனே தலைவா ஞான சபாபதியே
பேயேன் செய்த பெரும் குற்றம் பொறுத்து ஆட்கொண்ட பெரியோனே – திருமுறை6:17 3603/1,2
தருவாய் தருணம் இதுவே மெய் தலைவா ஞான சபாபதியே
உருவாய் சிறிது தாழ்க்கில் உயிர் ஒருவும் உரைத்தேன் என்னுடை வாய் – திருமுறை6:17 3606/2,3
நல்லவனே நல் நிதியே ஞான சபாபதியே நாயகனே தாயகனே நண்பவனே அனைத்தும் – திருமுறை6:33 3812/2
நந்நாலும் கடந்தே ஒளிர் ஞான சபாபதியே
பொன் ஆரும் சபையாய் அருள் பூரண புண்ணியனே – திருமுறை6:63 4262/1,2
பரமான சிதம்பர ஞான சபாபதியே
வரமான எல்லாம் எனக்கு ஈந்த நல் வள்ளலே என் – திருமுறை6:91 4713/1,2
தடையே தவிர்க்கும் கனகசபை தலைவா ஞான சபாபதியே
அடையேன் உலகை உனை அடைந்தேன் அடியேன் உன்றன் அடைக்கலமே – திருமுறை6:104 4867/3,4
நல்லோர் எல்லார்க்கும் சபாபதியே
நல் வரம் ஈயும் தயாநிதியே – திருமுறை6:113 5107/1,2
தனி மா பதியே சபாபதியே – திருமுறை6:113 5118/2
கருணாநிதியே சபாபதியே
கதி மா நிதியே பசுபதியே – திருமுறை6:113 5119/1,2
ஞான சபாபதியே மறை நாடு சதாகதியே – திருமுறை6:113 5151/1
நாத பராபரமே சூத பராவமுதே ஞான சபாபதியே ஞான சபாபதியே – திருமுறை6:118 5241/2
நாத பராபரமே சூத பராவமுதே ஞான சபாபதியே ஞான சபாபதியே – திருமுறை6:118 5241/2
நாக விகாசனமே நாத சுகோடணமே ஞான சபாபதியே ஞான சபாபதியே – திருமுறை6:118 5242/2
நாக விகாசனமே நாத சுகோடணமே ஞான சபாபதியே ஞான சபாபதியே – திருமுறை6:118 5242/2
ஞாய பராகரமே காய புராதரமே ஞான சபாபதியே ஞான சபாபதியே – திருமுறை6:118 5243/2
ஞாய பராகரமே காய புராதரமே ஞான சபாபதியே ஞான சபாபதியே – திருமுறை6:118 5243/2
நாரணன் ஆதரமே காரணமே பரமே ஞான சபாபதியே ஞான சபாபதியே – திருமுறை6:118 5244/2
நாரணன் ஆதரமே காரணமே பரமே ஞான சபாபதியே ஞான சபாபதியே – திருமுறை6:118 5244/2
நாக நடோதயமே நாத புரோதயமே ஞான சபாபதியே ஞான சபாபதியே – திருமுறை6:118 5245/2
நாக நடோதயமே நாத புரோதயமே ஞான சபாபதியே ஞான சபாபதியே – திருமுறை6:118 5245/2
நாடக நாயகனே நான் அவன் ஆனவனே ஞான சபாபதியே ஞான சபாபதியே – திருமுறை6:118 5246/2
நாடக நாயகனே நான் அவன் ஆனவனே ஞான சபாபதியே ஞான சபாபதியே – திருமுறை6:118 5246/2
நாரியனே வரனே நாடியனே பரனே ஞான சபாபதியே ஞான சபாபதியே – திருமுறை6:118 5247/2
நாரியனே வரனே நாடியனே பரனே ஞான சபாபதியே ஞான சபாபதியே – திருமுறை6:118 5247/2
நாத விபூதியனே நாம் அவன் ஆதியனே ஞான சபாபதியே ஞான சபாபதியே – திருமுறை6:118 5248/2
நாத விபூதியனே நாம் அவன் ஆதியனே ஞான சபாபதியே ஞான சபாபதியே – திருமுறை6:118 5248/2
நா வலரோர் பதியே நாரி உமாபதியே ஞான சபாபதியே ஞான சபாபதியே – திருமுறை6:118 5249/2
நா வலரோர் பதியே நாரி உமாபதியே ஞான சபாபதியே ஞான சபாபதியே – திருமுறை6:118 5249/2
நாடிய காரணனே நீடிய பூரணனே ஞான சபாபதியே ஞான சபாபதியே – திருமுறை6:118 5250/2
நாடிய காரணனே நீடிய பூரணனே ஞான சபாபதியே ஞான சபாபதியே – திருமுறை6:118 5250/2
தனி நாயகனே கனகசபை தலைவா ஞான சபாபதியே
இனி நான் இறையும் கலக்கமுறேன் இளைக்க_மாட்டேன் எனக்கு அருளே – திருமுறை6:128 5477/3,4

மேல்


சபாபதியை (3)

கருணை நடம் புரிகின்ற கனக_சபாபதியை கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே – திருமுறை6:49 4004/4
பாட்டு உவந்து பரிசு அளித்த பதியை அருள் பதியை பசுபதியை கனக_சபாபதியை உமாபதியை – திருமுறை6:49 4006/1
சன்மார்க்க பெரும் குணத்தார் தம்பதியை என்னை தாங்குகின்ற பெரும் பதியை தனித்த சபாபதியை
நல் மார்க்கத்து எனை நடத்தி சன்மார்க்க சங்க நடு இருக்க அருள் அமுதம் நல்கிய நாயகனை – திருமுறை6:134 5602/1,2

மேல்


சபேச (2)

சாக்கிராதீத சபேச மருந்து – திருமுறை6:78 4546/4
நடன சபேச சிதம்பர நாதா – திருமுறை6:113 5071/2

மேல்


சபேசரே (1)

ஏம சபேசரே வாரீர் – திருமுறை6:70 4426/2

மேல்


சபேசனே (1)

வாச வாச தாசர் நேச வாசகா சபேசனே – திருமுறை6:115 5196/2

மேல்


சபை (70)

பொன்னொடு விளங்கும் சபை நடத்து அரசு உன் புணர்ப்பு அலால் என் புணர்ப்பு அலவே – திருமுறை6:12 3391/2
சிற்சபை நடமும் பொன்_சபை நடமும் தினம்-தொறும் பாடிநின்று ஆடி – திருமுறை6:12 3401/3
தென்_சபை உலகத்து உயிர்க்கு எலாம் இன்பம் செய்வது என் இச்சையாம் எந்தாய் – திருமுறை6:12 3401/4
பொய்படா பயனே பொன்_சபை நடம் செய் புண்ணியா கண்ணினுள் மணியே – திருமுறை6:13 3525/1
புரி கிலேசத்தை அகற்றி ஆட்கொள்ளும் பொன்_சபை அண்ணலே கருணை – திருமுறை6:13 3542/3
தரு வளர் பொழி வடல் சபை நிறை ஒளியே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:23 3689/4
சாறு வேண்டிய பொழில் வடல் அரசே சத்திய சபை தனி பெரும் பதியே – திருமுறை6:29 3770/4
தஞ்சம் என்றவர்க்கு அருள் வடல் அரசே சத்திய சபை தனி பெரும் பதியே – திருமுறை6:29 3771/4
தாழ்வு இலாத சீர் தரு வடல் அரசே சத்திய சபை தனி பெரும் பதியே – திருமுறை6:29 3772/4
தாள் தலம் தருவாய் வடல் அரசே சத்திய சபை தனி பெரும் பதியே – திருமுறை6:29 3773/4
தருணம் எற்கு அருள்வாய் வடல் அரசே சத்திய சபை தனி பெரும் பதியே – திருமுறை6:29 3774/4
சரணம் ஈந்து அருள்வாய் வடல் அரசே சத்திய சபை தனி பெரும் பதியே – திருமுறை6:29 3775/4
தாயம் ஒன்று இலேன் தனி வடல் அரசே சத்திய சபை தனி பெரும் பதியே – திருமுறை6:29 3776/4
தரத்தை ஈந்து அருள்வாய் வடல் அரசே சத்திய சபை தனி பெரும் பதியே – திருமுறை6:29 3777/4
சத்தியம் புகன்றேன் வடல் அரசே சத்திய சபை தனி பெரும் பதியே – திருமுறை6:29 3778/4
தயவு செய்து அருள்வாய் வடல் அரசே சத்திய சபை தனி பெரும் பதியே – திருமுறை6:29 3779/4
தடுத்து எனை ஆட்கொண்ட தந்தையரே என் தனி பெரும் தலைவரே சபை நடத்தவரே – திருமுறை6:31 3793/1
துரிய நிலை துணிந்தவரும் சொல்ல அரும் மெய்ப்பொருளே சுத்த சிவானந்த சபை சித்த சிகாமணியே – திருமுறை6:33 3813/1
நந்தா மணி_விளக்கே ஞான சபை எந்தாயே – திருமுறை6:35 3833/2
புல்லிய நெறி நீத்து எனை எடுத்து ஆண்ட பொன்_சபை அப்பனை வேதம் – திருமுறை6:46 3958/1
சமயமும் மதமும் கடந்ததோர் ஞான சபை நடம் புரிகின்ற தனியை – திருமுறை6:46 3972/1
சத்து எலாம் ஆன சயம்புவை ஞான சபை தனி தலைவனை தவனை – திருமுறை6:46 3980/3
தான் புனைந்தான் ஞான சபை தலைவன் தேன் புனைந்த – திருமுறை6:52 4034/2
சவுந்தரிக்கு கண்_அனையான் ஞான சபை
சேம நடராஜன் தெரிந்து – திருமுறை6:52 4035/3,4
செம்பலத்தே உறு தருணம் வாய்_மலர வேண்டும் சிற்சபை பொன்_சபை ஓங்கி திகழ் பெரிய துரையே – திருமுறை6:59 4209/4
மன்னு திரு_சபை நடுவே மணவாளருடனே வழக்காடி வலது பெற்றேன் என்ற அதனாலோ – திருமுறை6:60 4221/1
எண் தகு பொன்_சபை_உடையீர் ஆட வாரீர் என்னுடைய நாயகரே ஆட வாரீர் – திருமுறை6:71 4465/4
அத்துவித சபை அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/32
ஆதாரமாம் சபை அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/58
அன்றாம் திரு_சபை அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/60
அமையும் திரு_சபை அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/62
அ சுடராம் சபை அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/64
ஆகரமாம் சபை அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/80
ஆர்_அமுதாம் சபை அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/86
அற்புதம் தரும் சபை அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/90
அனைத்தும் தரும் சபை அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/92
எ சபை பொது என இயம்பினர் அறிஞர்கள் – திருமுறை6:81 4615/99
அ சபை இடம்கொளும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/100
அன்புற தரு சபை அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/110
கடந்து எனது அறிவாம் கன மேல் சபை நடு – திருமுறை6:81 4615/1273
சபை எனது உளம் என தான் அமர்ந்து எனக்கே – திருமுறை6:81 4615/1555
அருள் சபை நடம் புரி அருள்_பெரும்_சோதி – திருமுறை6:81 4616/1
ஆடக_பொன்_சபை நடுவே நாடகம் செய்து அருளும் அம்மே என் அப்பா என் ஐயா என் அரசே – திருமுறை6:84 4642/1
நல் சபை சித்திகள் எல்லாம் என் கை வசம் நண்ணப்பெற்றேன் – திருமுறை6:94 4739/3
பொன்_சபை ஓங்க புரிந்து ஆடுதற்கு புகுந்தனனே – திருமுறை6:94 4739/4
மயர்வு அறு நின் அடியவர்-தம் சபை நடுவே வைத்து அருளி – திருமுறை6:99 4799/3
சைவர் எனும் நின் அடியார் சபை நடுவே வைத்து அருளி – திருமுறை6:99 4800/3
வெம் தொழில் தீர்ந்து ஓங்கிய நின் மெய் அடியார் சபை நடுவே – திருமுறை6:99 4802/2
பான்மையுறு நின் அடியார் சபை நடுவே பதித்து அருளி – திருமுறை6:99 4803/3
நாயக நின் அடியர் சபை நடு இருக்கவைத்து அருளி – திருமுறை6:99 4804/3
மருவிய நின் மெய் அடியார் சபை நடுவே வைத்து அழியா – திருமுறை6:99 4806/3
நனவில் எனை அறியாயோ யார் என இங்கு இருந்தாய் ஞான சபை தலைவனுக்கு நல்ல பிள்ளை நானே – திருமுறை6:102 4835/4
சத்தியம் சொன்னேன் எனை நீ அறியாயோ ஞான சபை தலைவன் தரு தலைமை தனி பிள்ளை நானே – திருமுறை6:102 4846/4
போக்கில் விரைந்து ஓடுக நீ பொன்_சபை சிற்சபை வாழ் பூரணர்க்கு இங்கு அன்பான பொருளன் என அறிந்தே – திருமுறை6:102 4849/4
தனி தலைவன் எல்லாம் செய் வல்ல சித்தன் ஞான சபை தலைவன் என் உளத்தே தனித்து இருந்து உள் உணர்த்த – திருமுறை6:105 4884/1
அலங்கரிக்கின்றோம் ஓர் திரு_சபை அதிலே அமர்ந்து அருள் சோதி கொண்டு அடி சிறியோமை – திருமுறை6:106 4894/1
சத்திய ஞான சபை என்னுள் கண்டனன் – திருமுறை6:108 4909/1
சன்மார்க்க ஞான சபை நிலை பெற்றது – திருமுறை6:108 4913/2
ஐயர் திரு_சபை ஆடகமே – திருமுறை6:113 5080/1
பொன்_சபை அப்பன் என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5273/4
பொன்_சபை புகுந்தோம் என்று சின்னம் பிடி – திருமுறை6:123 5286/3
தளி ஆகி எல்லாமாய் விளங்குகின்ற ஞான சபை தலைவா நின் இயலை சாற்றுவது எவ்வணமே – திருமுறை6:127 5474/4
தன் இயலாம் தனி ஞான சபை தலைமை பதியே சத்தியனே நித்தியனே தயாநிதியே உலகம் – திருமுறை6:127 5476/3
மன்னு திரு_சபை நடுவே வயங்கு நடம் புரியும் மணவாளர் திரு_மேனி வண்ணம் கண்டு உவந்தேன் – திருமுறை6:142 5724/1
ஆடிய பொன்_சபை நடுவே சிற்சபையின் நடுவே ஆடுகின்ற அடி நிழல் கீழ் இருக்கின்றது என்கோ – திருமுறை6:142 5736/3
தன் வடிவம் தான் ஆகும் திரு_சிற்றம்பலத்தே தனி நடம் செய் பெரும் தலைவர் பொன்_சபை எம் கணவர் – திருமுறை6:142 5745/1
தம் பரம் என்று என்னை அன்று மணம் புரிந்தார் ஞான சபை தலைவர் அவர் வண்ணம் சாற்றுவது என் தோழி – திருமுறை6:142 5749/4
தமை_அறியார் எல்லாரும் புறத்து இருக்க நான் போய் சபை நடம் கண்டு உளம் களிக்கும் தருணத்தே தலைவர் – திருமுறை6:142 5771/1
எடுக்கின்றேன் கையில் மழு சிற்சபை பொன்_சபை வாழ் இறைவர் அலால் என் மாலைக்கு இறைவர் இலை எனவே – திருமுறை6:142 5794/4
தான் தொடுத்த மாலை எலாம் பரத்தையர் தோள் மாலை தனித்திடும் என் மாலை அருள் சபை நடுவே நடிக்கும் – திருமுறை6:142 5795/3

மேல்


சபை-கண் (2)

நிலைக்கு உரிய திரு_சபையின் வண்ணமும் அ சபை-கண் நிருத்தத்தின் வண்ணமும் இ நீர்மையன என்றே – திருமுறை6:137 5635/3
தெருள் சார்பில் இருந்து ஓங்கு சமரச சன்மார்க்க திரு_சபை-கண் உற்றேன் என் திரு_கணவருடனே – திருமுறை6:142 5810/4

மேல்


சபை-கண்ணும் (1)

சிற்சபை-கண்ணும் பொன்_சபை-கண்ணும் – திருமுறை6:125 5388/1

மேல்


சபை-தன்னில் (1)

பொன்_சபை-தன்னில் பொருத்தி எல்லாம் செய் பூரண சித்தி மெய் போகமும் தந்தே – திருமுறை6:85 4648/2

மேல்


சபை-தன்னிலே (1)

சித்திகள் எல்லாம்_வல்லதோர் ஞான திரு_சபை-தன்னிலே திகழும் – திருமுறை6:13 3493/1

மேல்


சபை-தனிலே (3)

ஊற்றம்-அதாம் சமரச ஆனந்த சபை-தனிலே ஓங்குகின்ற தனி கடவுள் ஒருவர் உண்டே கண்டீர் – திருமுறை6:2 3279/4
உகப்புறும் ஓர் சுத்த சிவானந்த சபை-தனிலே ஓங்குகின்ற தனி கடவுள் ஒருவர் உண்டே கண்டீர் – திருமுறை6:2 3280/4
உயத்தரும் ஓர் சுத்த சிவானந்த சபை-தனிலே ஓங்குகின்ற தனி கடவுள் ஒருவர் உண்டே கண்டீர் – திருமுறை6:2 3281/4

மேல்


சபை-அதனுள் (1)

திகழும் நல் திரு_சபை-அதனுள் சேர்க்க முன் – திருமுறை2:5 622/2

மேல்


சபைக்கு (6)

தனித்த கடும் குணத்தேன் நான் ஏன் பிறந்தேன் நினது தனி கருத்தை அறிந்திலேன் சபைக்கு ஏற்றும் ஒளியே – திருமுறை6:4 3296/4
நல் சபைக்கு உரிய ஒழுக்கமும் அழியா நல்ல மெய் வாழ்க்கையும் பெற்றே – திருமுறை6:12 3401/2
தீய கான் விலங்கை தூய மானிடம் செய் சித்தனே சத்திய சபைக்கு
நாயகா உயிர்க்கு நாயகா உனையே நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 3561/3,4
ஏடி எனை அறியாரோ சபைக்கு வருவாரோ என்று உரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:60 4233/2
எண்ணா என் ஆசை வெள்ளம் என் சொல் வழி கேளாது எனை ஈர்த்துக்கொண்டு சபைக்கு ஏகுகின்றது அந்தோ – திருமுறை6:142 5727/2
தாழ்_குழல் நீ ஆண்_மகன் போல் நாணம் அச்சம் விடுத்தே சபைக்கு ஏறுகின்றாய் என்று உரைக்கின்றாய் தோழி – திருமுறை6:142 5765/1

மேல்


சபைக்கே (1)

செத்தாரை மீட்டும் இங்கே எழுப்பியிடல் வேண்டும் திரு_சபைக்கே அடிமைகளா செய்வித்தல் வேண்டும் – திருமுறை6:56 4082/2

மேல்


சபைய (1)

தனக கனக சபைய அபய சரத வரத சரணமே – திருமுறை6:115 5202/1

மேல்


சபையவா (1)

சங்கம் நின்று ஏத்தும் சத்திய ஞான சபையவா அபய வாழ்வு அருளே – திருமுறை6:26 3738/4

மேல்


சபையாய் (1)

பொன் ஆரும் சபையாய் அருள் பூரண புண்ணியனே – திருமுறை6:63 4262/2

மேல்


சபையாளர் (1)

பொன் அணி பொன்_சபையாளர் சிற்சபையார் என்னை புறம் புணர்ந்தார் அகம் புணர்ந்தார் புறத்தகத்தும் புணர்ந்தார் – திருமுறை6:142 5738/2

மேல்


சபையான் (1)

ஏம சபையான் என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5270/4

மேல்


சபையில் (25)

சினமும் கடந்தே நினை சேர்ந்தோர் தெய்வ சபையில் சேர்ந்திடவே – திருமுறை1:19 268/2
தெருள் ஆர் அன்பர் திரு_சபையில் சேர்க்காது அலைக்கும் திறம் அந்தோ – திருமுறை2:3 591/4
சாக்கியனார் எறிந்த சிலை சகித்த மலை சித்தசாந்தர் உளம் சார்ந்து ஓங்கி தனித்த மலை சபையில்
தூக்கிய காலொடு விளங்கும் தூய மலை வேதம் சொன்ன மலை சொல் இறந்த துரிய நடு மலை வான் – திருமுறை3:14 2485/1,2
தனத்தால் இயன்ற தனி சபையில் நடிக்கும் பெருமான்-தனக்கு அன்றே – திருமுறை4:23 2809/1
இன்ப வடிவாய் சபையில் பாங்கிமாரே நடமிட்டவர் – திருமுறை4:26 2822/1
பெரிய பொன்_சபையில் நடம் புரிகின்ற பேர்_அருள் சோதியே எனக்கே – திருமுறை6:13 3411/3
மன்னு பொன்_சபையில் வயங்கிய மணியே வள்ளலே சிற்சபை வாழ்வே – திருமுறை6:13 3541/4
நல்லார்க்கு நல்ல தெய்வம் நடுவான தெய்வம் நல் சபையில் ஆடுகின்ற நடராச தெய்வம் – திருமுறை6:41 3905/2
சாகாத வரம் எனக்கே தந்த தனி தெய்வம் சன்மார்க்க சபையில் எனை தனிக்க வைத்த தெய்வம் – திருமுறை6:41 3910/1
தான் மிக கண்டு அறிக என சாற்றிய சற்குருவே சபையில் நடத்து அரசே என் சாற்றும் அணிந்து அருளே – திருமுறை6:57 4178/4
தவறாது பெற்றனை நீ வாழ்க என்ற பதியே சபையில் நடத்து அரசே என் சாற்றும் அணிந்து அருளே – திருமுறை6:57 4179/4
சம்மதமோ தேவர் திருவாய்_மலர வேண்டும் சபையில் நடம் புரிகின்ற தனி பெரிய துரையே – திருமுறை6:59 4200/4
தங்கள் இட்டம் யாது திருவாய்_மலர வேண்டும் சபையில் நடம் புரிகின்ற தனி பெரிய துரையே – திருமுறை6:59 4201/4
தனம் பழமோ தேவர் திருவாய்_மலர வேண்டும் சபையில் நடம் புரிகின்ற தனி பெரிய துரையே – திருமுறை6:59 4202/4
சித்தம் எது தேவர் திருவாய்_மலர வேண்டும் சிற்சபையில் பொன்_சபையில் திகழ் பெரிய துரையே – திருமுறை6:59 4204/4
சபையில் நடம் செயும் சாமி பதத்திற்கே – திருமுறை6:69 4338/2
சமரச சத்திய சபையில் நடம் புரி – திருமுறை6:81 4615/1553
சித்தர் எனும் நின் அடியார் திரு_சபையில் நடு இருத்தி – திருமுறை6:99 4801/3
நீட்டினை என்றும் அழியா_வரம் தந்து நின் சபையில்
கூட்டினை நான் முனம் செய் தவம் யாது அது கூறுகவே – திருமுறை6:100 4809/3,4
சுத்த சுடர் பொன்_சபையில் ஆடும் சோதி போற்றியே – திருமுறை6:112 5063/3
மருவு சபையில் நடன வரத வருக வருக சரணமே – திருமுறை6:115 5210/2
பொருள் பெரும் சபையில் ஆடும் பூரண வாழ்வே நாயேன் – திருமுறை6:125 5306/2
புனைந்து உரையேன் பொய் புகலேன் சத்தியம் சொல்கின்றேன் பொன்_சபையில் சிற்சபையில் புகும் தருணம் இதுவே – திருமுறை6:134 5576/4
மின் வண்ண திரு_சபையில் ஆடுகின்ற பதத்தின் மெய் வண்ணம் புகலுவது ஆர் விளம்பாய் என் தோழி – திருமுறை6:137 5651/4
திருவாளர் பொன்_சபையில் திரு_நடம் செய்து அருள்வார் சிற்சபையார் என்றனக்கு திரு_மாலை கொடுத்தார் – திருமுறை6:142 5747/1

மேல்


சபையிலே (1)

தாயும் என் ஒருமை தந்தையும் ஞான சபையிலே தனி நடம் புரியும் – திருமுறை6:27 3750/1

மேல்


சபையின் (9)

அயில் மேல் கரம் கொள் நினை புகழும் அடியார் சபையின் அடையும் வகை – திருமுறை1:19 267/2
தெற்றி இயலும் அ சபையின் நடுவில் நடமிடுகின்ற சிவமாய் விளங்கு பொருளே சித்து எலாம் செய் என திரு_வாக்கு அளித்து எனை தேற்றி அருள்செய்த குருவே – திருமுறை6:22 3665/3
ஏண் உறு சிற்சபை இடத்தும் பொன்_சபையின் இடத்தும் இலங்கு நடத்து அரசே என் இசையும் அணிந்து அருளே – திருமுறை6:57 4166/4
ஒவ்விட சிற்சபை இடத்தும் பொன்_சபையின் இடத்தும் ஓங்கு நடத்து அரசே என் உரையும் அணிந்து அருளே – திருமுறை6:57 4175/4
தெருள் திகழ் நின் அடியவர்-தம் திரு_சபையின் நடு இருத்தி – திருமுறை6:99 4797/3
நிலைக்கு உரிய திரு_சபையின் வண்ணமும் அ சபை-கண் நிருத்தத்தின் வண்ணமும் இ நீர்மையன என்றே – திருமுறை6:137 5635/3
பொடி ஏறு வடிவு_உடையார் என் கணவர் சபையின் பொன் படி கீழ் நிற்பது பெற்று அ பரிசு நினைந்தே – திருமுறை6:142 5766/2
இடி ஏறு போன்று இறுமாந்து இருக்கின்றாரடி நான் எல்லாரும் அதிசயிக்க ஈண்டு திரு_சபையின் – திருமுறை6:142 5766/3
திருத்தமுறு திரு_சபையின் படி புறத்தே நின்று தியங்குகின்றார் நடம் காணும் சிந்தையராய் அந்தோ – திருமுறை6:142 5776/3

மேல்


சபையும் (6)

பதம்-தனில் வாழ்க அருள்_பெரும்_சோதி பரிசு பெற்றிடுக பொன்_சபையும் – திருமுறை6:36 3851/3
சிதம் தரு சபையும் போற்றுக என்றாய் தெய்வமே வாழ்க நின் சீரே – திருமுறை6:36 3851/4
திறவானை என்னளவில் திறந்து காட்டி சிற்சபையும் பொன்_சபையும் சேர்வித்தானை – திருமுறை6:44 3937/3
அருள் ஒளி விளங்கியதொரு திரு_சபையும் அலங்கரிக்கின்றனர் துலங்கி வீற்றிருக்க – திருமுறை6:106 4893/2
சிற்சபையும் பொன்_சபையும் சொந்தம் எனது ஆச்சு – திருமுறை6:121 5259/1
சிற்சபையும் பொன்_சபையும் சித்தி விளக்கத்தால் – திருமுறை6:136 5616/1

மேல்


சபையுமாய் (1)

பற்றி இயலும் ஒளி ஆகி ஒளியின் ஒளி ஆகி அம்பரமாய் சிதம்பரமுமாய் பண்புறு சிதம்பர பொன்_சபையுமாய் அதன் பாங்கு ஓங்கு சிற்சபையுமாய் – திருமுறை6:22 3665/2

மேல்


சபையே (1)

இறவா_வரம் தரு நல் சபையே
என மறை புகழ்வது சிற்சபையே – திருமுறை6:113 5111/1,2

மேல்


சபையை (2)

பண்ணுறும் என் தனி கணவர் கூத்து ஆடும் சபையை பார்த்தாலும் பசி போமே பார்த்திடல் அன்றியுமே – திருமுறை6:142 5757/3
அண்ணுறும் அ திரு_சபையை நினைக்கினும் வேசாறல் ஆறுமடி ஊறுமடி ஆனந்த அமுதே – திருமுறை6:142 5757/4

மேல்


சம் (1)

சம் குறிப்பது என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை2:98 1863/4

மேல்


சம்பந்த (3)

எம் பந்தம் அற எமது சம்பந்த வள்ளல் மொழி இயல் மணம் மணக்கும் பதம் – திருமுறை3:1 1960/98
கண்டு பொழி அருள் முகில் சம்பந்த வள்ளலாம் கடவுளே ஓத்தூரினில் – திருமுறை3:18 2501/29
தெவ் வகை அமண இருள் அற எழுந்த தீபமே சம்பந்த தேவே – திருமுறை5:9 3233/4

மேல்


சம்பந்தம் (1)

சஞ்சலம் எல்லாம் எனது சம்பந்தம் அஞ்செழுத்தை – திருமுறை3:2 1962/694

மேல்


சம்பந்தர் (3)

கேழியல் சம்பந்தர் அந்தணர் வேண்ட கிளர்ந்த நல் சீர் – திருமுறை2:24 827/2
பந்தம் எவ்வாறு தங்கியதே சம்பந்தர்
அற்றவருக்கு அற்ற சிவனாம் எனும் அ பொன்மொழியை – திருமுறை3:3 1965/1048,1049
பண்ணால் உன் சீரினை சம்பந்தர் சொல வெள் எலும்பு – திருமுறை3:4 2008/1

மேல்


சம்பந்தன் (1)

சைவ_நாயக சம்பந்தன் ஆகிய தமிழ் அருள்_குன்றே என் – திருமுறை1:15 228/1

மேல்


சம்பந்தா (1)

நம் கட்கு இனியாய் சரணம் சரணம் நந்தா உயர் சம்பந்தா சரணம் – திருமுறை1:2 38/1

மேல்


சம்பவாதீதம் (1)

பரம போதம் போதரகித சகிதம் சம்பவாதீதம் அப்பிரமேயம் – திருமுறை3:1 1960/21

மேல்


சம்பிரமன் (1)

சர்வ காரணன் விறல் காலகாலன் சர்வ சம்பிரமன் சர்வேச்சுரன் – திருமுறை3:1 1960/47

மேல்


சம்பு (16)

தட்டிலார் புகழ் தணிகையை அடையேன் சம்பு என்னும் ஓர்தரு ஒளிர் கனியே – திருமுறை1:40 436/2
சம்பு சங்கர சிவசிவ என்போர்-தங்கள் உள்ளகம் சார்ந்திருப்பவனே – திருமுறை2:18 773/2
பரவு சண்முக சிவசிவ சிவ ஓம் பர சுயம்பு சங்கர சம்பு நம ஓம் – திருமுறை2:22 809/3
வாய்ந்து சண்முக நம சிவ சிவ ஓம் வர சுயம்பு சங்கர சம்பு எனவே – திருமுறை2:22 810/3
ஓர்ந்து சண்முக சரவணபவ ஓம் ஓம் சுயம்பு சங்கர சம்பு எனவே – திருமுறை2:22 811/3
தாவியே இயமன் தமர் வரும் அ நாள் சம்பு நின் திரு_அருள் அடையா – திருமுறை2:28 869/1
சம்பு வேதண்டன் பிறப்பு_இலான் முடிவு_இலான் தாணு முக்கண்கள்_உடையான் – திருமுறை3:1 1960/45
சம்பு நறும் கனியின்-தன் விதையை தாள் பணிந்த – திருமுறை3:3 1965/295
சம்பு முனிக்கு ஈயும் தயாளன் எவன் அம்புவியில் – திருமுறை3:3 1965/296
சம்பு சிவ சயம்புவே சங்கரா வெண் சைலம் வளர் தெய்வத வான் தருவே மிக்க – திருமுறை4:15 2732/3
சங்கர சம்பு சங்கர சம்பு சங்கர சம்பு சங்கர சம்பு – திருமுறை6:114 5156/2
சங்கர சம்பு சங்கர சம்பு சங்கர சம்பு சங்கர சம்பு – திருமுறை6:114 5156/2
சங்கர சம்பு சங்கர சம்பு சங்கர சம்பு சங்கர சம்பு – திருமுறை6:114 5156/2
சங்கர சம்பு சங்கர சம்பு சங்கர சம்பு சங்கர சம்பு – திருமுறை6:114 5156/2
சந்தி செய் மன்று மந்திரம் ஒன்று சங்கர சம்பு சங்கர சம்பு – திருமுறை6:114 5157/2
சந்தி செய் மன்று மந்திரம் ஒன்று சங்கர சம்பு சங்கர சம்பு – திருமுறை6:114 5157/2

மேல்


சம்புபக்ஷங்களில் (1)

தணிவு_இலா அணுபக்ஷ சம்புபக்ஷங்களில் சமரசம் உறும் பூம்_பதம் – திருமுறை3:1 1960/59

மேல்


சம்புவாம் (1)

சந்ததமும் அழியாமல் ஒருபடித்தாய் இலகு சாமி சிவகாமியிடம் ஆர் சம்புவாம் என்னும் மறை ஆகம துணிவான சத்ய மொழி-தன்னை நம்பி – திருமுறை4:4 2608/1

மேல்


சம்புவே (1)

தன்மை காண்ப அரிய தலைவனே எல்லாம் தர வல்ல சம்புவே சமய – திருமுறை6:39 3882/1

மேல்


சம்புவை (1)

தம்பமாய் அகிலாண்டமும் தாங்கும் சம்புவை சிவ தருமத்தின் பயனை – திருமுறை2:23 816/2

மேல்


சம்போ (11)

சம்போ சிவசிவ சிவசிவ சங்கர – திருமுறை6:113 5145/2
தம் சோபம் கொலை சாராதே சந்தோடம் சிவமாம் ஈதே சம்போ சங்கர மா தேவா சம்போ சங்கர மா தேவா – திருமுறை6:114 5167/2
தம் சோபம் கொலை சாராதே சந்தோடம் சிவமாம் ஈதே சம்போ சங்கர மா தேவா சம்போ சங்கர மா தேவா – திருமுறை6:114 5167/2
சம்போ சங்கர சம்போ சங்கர சம்போ சங்கர சம்போ சங்கர – திருமுறை6:114 5168/4
சம்போ சங்கர சம்போ சங்கர சம்போ சங்கர சம்போ சங்கர – திருமுறை6:114 5168/4
சம்போ சங்கர சம்போ சங்கர சம்போ சங்கர சம்போ சங்கர – திருமுறை6:114 5168/4
சம்போ சங்கர சம்போ சங்கர சம்போ சங்கர சம்போ சங்கர – திருமுறை6:114 5168/4
சம்போ சங்கர சம்போ சங்கர சம்போ சங்கர சம்போ சங்கர – திருமுறை6:114 5169/4
சம்போ சங்கர சம்போ சங்கர சம்போ சங்கர சம்போ சங்கர – திருமுறை6:114 5169/4
சம்போ சங்கர சம்போ சங்கர சம்போ சங்கர சம்போ சங்கர – திருமுறை6:114 5169/4
சம்போ சங்கர சம்போ சங்கர சம்போ சங்கர சம்போ சங்கர – திருமுறை6:114 5169/4

மேல்


சம்மத (1)

சம்மத மா மடவார்களும் நானும் தத்துவம் பேசிக்கொண்டு ஒத்துறும் போது – திருமுறை6:138 5676/2

மேல்


சம்மதத்தால் (1)

சம்மதத்தால் ஒன்று அளித்த தயவினை என் புகல்வேன் தம்மை அறிந்தவர் அறிவின் மன்னும் ஒளி மணியே – திருமுறை5:2 3147/4

மேல்


சம்மதம் (4)

வெம் மதம் நீங்கல் என் சம்மதம் காண் எவ்விதத்தினுமே – திருமுறை3:6 2276/4
தன் உள புணர்ப்பு இங்கு எனக்கு ஒருசிறிதும் சம்மதம் அன்று நான் இதனை – திருமுறை6:12 3392/2
சுதந்தரம் இங்கு எனக்கு அதில் இறையும் சம்மதம் இல்லை நான்-தானே – திருமுறை6:12 3394/3
சம்மதம் ஆக்கி கொள்கின்றேன் அல்லால் தனித்து வேறு எண்ணியது உண்டோ – திருமுறை6:20 3639/2

மேல்


சம்மதமா (1)

சற்றும் அறிவி இல்லாத எனையும் வலிந்து ஆண்டு தமியேன் செய் குற்றம் எலாம் சம்மதமா கொண்டு – திருமுறை5:1 3043/1

மேல்


சம்மதமாம் (1)

அன்பு அறியா பெண்களுக்கே நின் உரை சம்மதமாம் ஆசை வெட்கம் அறியாது என்று அறிந்திலையோ தோழி – திருமுறை6:142 5790/2

மேல்


சம்மதமான (1)

உளம் தரு சம்மதமான பணி இட்டாய் எனக்கே உன் பணியே பணி அல்லால் என் பணி வேறு இலையே – திருமுறை6:127 5469/4

மேல்


சம்மதமும் (1)

தான் மறந்தான் எனினும் இங்கு நான் மறக்க மாட்டேன் தவத்து ஏறி அவத்து இழிய சம்மதமும் வருமோ – திருமுறை4:39 3025/3

மேல்


சம்மதமே (2)

தம்மதம் நீக்கும் ஞான சம்மதமே எம்மதமும் – திருமுறை3:2 1962/536
இரு வகையும் சம்மதமே திரு_அடி சாட்சி-அதாய் இயம்பினன் என் இதயம் உன்றன் இதயம் அறிந்ததுவே – திருமுறை6:125 5365/3

மேல்


சம்மதமோ (6)

தண்பார் என்பார்-தமை எல்லாம் சார்வார் அது உன் சம்மதமோ
எண்பார் மயல்கொண்டு எது பெறுவாய் ஏழை அடி நீ என் மகளே – திருமுறை2:92 1693/3,4
கடையாய் திரிந்தேன் கலங்குதல் சம்மதமோ கருணை கருத்தினுக்கே – திருமுறை6:17 3592/4
ஏழை படும் பாடு உனக்கும் திருவுள சம்மதமோ இது தகுமோ இது முறையோ இது தருமம்-தானோ – திருமுறை6:32 3803/2
சம்மதமோ தேவர் திருவாய்_மலர வேண்டும் சபையில் நடம் புரிகின்ற தனி பெரிய துரையே – திருமுறை6:59 4200/4
மறந்து இருந்தீர் பிணி மூப்பில் சம்மதமோ நுமக்கு மறந்தும் இதை நினைக்கில் நல்லோர் மனம் நடுங்கும் கண்டீர் – திருமுறை6:134 5600/2
கற்றவரும் கல்லாரும் அழிந்திட காண்கின்றீர் கரணம் எலாம் கலங்க வரும் மரணமும் சம்மதமோ
சற்றும் இதை சம்மதியாது என் மனம்-தான் உமது-தன் மனம்-தான் கல்_மனமோ வன் மனமோ அறியேன் – திருமுறை6:134 5601/2,3

மேல்


சம்மதிக்கின்றார் (1)

சம்மதிக்கின்றார் அவன்றனை பெற்ற தந்தை தாய் மகன் விருப்பாலே – திருமுறை6:12 3388/2

மேல்


சம்மதிக்கும் (1)

பிணம் புதைக்க சம்மதியீர் பணம் புதைக்க சம்மதிக்கும் பேயரே நீர் – திருமுறை6:135 5610/3

மேல்


சம்மதித்தது (1)

மாலுக்கு வாங்கி வழங்கவும் தான் சம்மதித்தது காண் – திருமுறை3:6 2338/3

மேல்


சம்மதித்தவாறே (1)

தாரணியில் உனை பாடும் தரத்தை அடைந்தனன் என் தன்மை எலாம் நன்மை என சம்மதித்தவாறே – திருமுறை5:4 3178/4

மேல்


சம்மதித்தீரோ (1)

இறந்தவரை சுடுகின்றீர் எவ்வணம் சம்மதித்தீரோ இரவில் தூங்கி – திருமுறை6:135 5608/2

மேல்


சம்மதித்து (1)

அத்தனையும் சம்மதித்து அருள்செய்தனை அம்பலத்தே – திருமுறை6:88 4678/3

மேல்


சம்மதியா (1)

வார்ந்த கடல் உலகு அறிய மரணம் உண்டே அந்தோ மரணம் என்றால் சடம் எனும் ஓர் திரணமும் சம்மதியா
சார்ந்திடும் அ மரணம்-அதை தடுத்திடலாம் கண்டீர் தனித்திடு சிற்சபை நடத்தை தரிசனம் செய்வீரே – திருமுறை6:134 5596/3,4

மேல்


சம்மதியாது (1)

சற்றும் இதை சம்மதியாது என் மனம்-தான் உமது-தன் மனம்-தான் கல்_மனமோ வன் மனமோ அறியேன் – திருமுறை6:134 5601/3

மேல்


சம்மதியீர் (1)

பிணம் புதைக்க சம்மதியீர் பணம் புதைக்க சம்மதிக்கும் பேயரே நீர் – திருமுறை6:135 5610/3

மேல்


சம்மானம் (1)

தம்மானம் உற வியந்து சம்மானம் அளித்தான் தனித்த சிவகாமவல்லிக்கு இனித்த நடத்தவனே – திருமுறை5:7 3207/4

மேல்


சம்வேதநாங்க (1)

தக்க நிட்காடின்ய சம்வேதநாங்க சிற்சத்தி வடிவாம் பொன்_பதம் – திருமுறை3:1 1960/50

மேல்


சமண (2)

மத்த பெரு மால் நீக்கும் ஒரு மருந்தே எல்லாம்_வல்லோனே வஞ்ச சமண வல் இருளை மாய்க்கும் ஞான மணி_சுடரே – திருமுறை1:44 474/2
மத்தரை சமண_வாதரை தேர_வறியரை முறியரை வைண_நத்தரை – திருமுறை2:31 907/3

மேல்


சமண_வாதரை (1)

மத்தரை சமண_வாதரை தேர_வறியரை முறியரை வைண_நத்தரை – திருமுறை2:31 907/3

மேல்


சமணாதர் (1)

வாய்மை இலா சமணாதர் பல கால் செய்த வஞ்சம் எலாம் திரு_அருள் பேர் வலத்தால் நீந்தி – திருமுறை5:10 3238/1

மேல்


சமணால் (1)

கார் தரு மாயை சமணால் மன கருங்கல்லில் கட்டி – திருமுறை3:6 2305/2

மேல்


சமம்-அது (2)

சமய விகற்பம் எல்லாம் நீங்கி சமம்-அது ஆயிற்றே – திருமுறை6:112 4999/4
தாங்கல் விடுதல் இரண்டும் எனக்கு சமம்-அது ஆயிற்றே – திருமுறை6:112 5026/1

மேல்


சமமா (1)

யாதும் சமமா இருப்போரும் கோதுபட – திருமுறை3:3 1965/1374

மேல்


சமய (38)

ஆருக சமய காட்டை அழித்த வெம் கனலே போற்றி – திருமுறை1:48 512/3
எங்கள் பதம் எங்கள் பதம் என்று சமய தேவர் இசை வழக்கிடும் நல் பதம் – திருமுறை3:1 1960/127
வாது ஆண்ட சமய நெறிக்கு அமையாது என்றும் மவுன வியோமத்தின் இடை வயங்கும் தேவே – திருமுறை3:5 2074/4
இகம் ஆகி பதம் ஆகி சமய கோடி எத்தனையும் ஆகி அவை எட்டா வான் கற்பகம் – திருமுறை3:5 2087/3
ஏதமும் சமய வாதமும் விடுத்தோர் இதயமும் ஏழையேன் சிரமும் – திருமுறை3:22 2522/3
ஜாதி மணியே சைவ சமய மணியே சச்சிதானந்தமான மணியே சகஜ நிலை காட்டி வினை ஓட்டி அருள் நீட்டி உயர் சமரச சுபாவ மணியே – திருமுறை4:4 2602/2
தீது செறி சமய நெறி செல்லுதலை தவிர்த்து திரு_அருள் மெய் பொது நெறியில் செலுத்தியும் நான் மருளும் – திருமுறை5:1 3053/3
மலைவுறு சமய வலை அகப்பட்டே மயங்கிய மதியினேன் நல்லோர் – திருமுறை6:15 3577/3
வாதமிடு சமய மதவாதிகள் பெறற்கு அரிய மா மதியின் அமுத நிறைவே மணி மன்றின் நடு நின்ற ஒரு தெய்வமே எலாம் வல்ல நடராச பதியே – திருமுறை6:22 3673/4
பேருற்ற உலகில் உறு சமய மத நெறி எலாம் பேய்ப்பிடிப்புற்ற பிச்சு பிள்ளை_விளையாட்டு என உணர்ந்திடாது உயிர்கள் பல பேதமுற்று அங்குமிங்கும் – திருமுறை6:22 3677/1
பித்துறு சமய பிணக்குறும் அவர்க்கு பெறல் அரிது ஆகிய பேறே – திருமுறை6:39 3877/3
தன்மை காண்ப அரிய தலைவனே எல்லாம் தர வல்ல சம்புவே சமய
புன்மை நீத்து அகமும் புறமும் ஒத்து அமைந்த புண்ணியர் நண்ணிய புகலே – திருமுறை6:39 3882/1,2
எ சமய தெய்வமும் தான் என நிறைந்த தெய்வம் எல்லாம் செய் வல்ல தெய்வம் எனது குல_தெய்வம் – திருமுறை6:41 3909/2
மகத்து உழல் சமய வானவர் மன்றின் மலர்_அடி பாதுகை புறத்தும் – திருமுறை6:43 3927/2
கொடுத்தானை குற்றம் எலாம் குணமா கொள்ளும் குணத்தானை சமய மத குழி-நின்று என்னை – திருமுறை6:45 3944/3
இ சாதி சமய விகற்பங்கள் எலாம் தவிர்த்தே எவ்வுலகும் சன்மார்க்க பொது அடைதல் வேண்டும் – திருமுறை6:56 4086/3
கொள்ளை வினை கூட்டு உறவால் கூட்டிய பல் சமய கூட்டமும் அ கூட்டத்தே கூவுகின்ற கலையும் – திருமுறை6:57 4173/1
எ சமய தேவரையும் இனி மதிக்க_மாட்டேன் என்று சொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:60 4214/2
மதித்த சமய மத வழக்கு எல்லாம் மாய்ந்தது – திருமுறை6:76 4503/1
சாதி மதம் சமய முதல் சங்கற்ப விகற்பம் எலாம் தவிர்ந்து போக – திருமுறை6:77 4508/1
பரவும் அமுத உணவு ஆயிற்று அந்தோ பலர்-பால் பகல் இரவும் படித்த சமய சாத்திரமும் பலரால் செய்த தோத்திரமும் – திருமுறை6:83 4632/2
மதத்திலே சமய வழக்கிலே மாயை மருட்டிலே இருட்டிலே மறவா – திருமுறை6:93 4728/1
குலத்திலே சமய குழியிலே நரக குழியிலே குமைந்து வீண் பொழுது – திருமுறை6:93 4729/1
விதியை குறித்த சமய நெறி மேவாது என்னை தடுத்து அருளாம் – திருமுறை6:98 4783/2
சாதி சமய சழக்கு எலாம் அற்றது – திருமுறை6:108 4913/1
சாதி சமய சழக்கை விட்டேன் அருள் – திருமுறை6:110 4949/1
சமய விகற்பம் எல்லாம் நீங்கி சமம்-அது ஆயிற்றே – திருமுறை6:112 4999/4
சமய தெய்வம் பலவும் சிறிய துரும்பு-அது என்னவே – திருமுறை6:112 5015/1
இல் சமய வாழ்வில் எனக்கு என்னை இனி ஏச்சு – திருமுறை6:121 5259/3
வெறிக்கும் சமய குழியில் விழ விரைந்தேன்-தன்னை விழாத வகை – திருமுறை6:126 5464/1
குலத்தே சமய குழியிடத்தே விழுந்து இ உலகம் குமையாதே – திருமுறை6:128 5484/3
விதியை நோம்-மினோ போம்-மினோ சமய வெப்பகத்தே – திருமுறை6:131 5554/4
சாதியிலே மதங்களிலே சமய நெறிகளிலே சாத்திர சந்தடிகளிலே கோத்திர சண்டையிலே – திருமுறை6:133 5566/1
உடைந்த சமய குழி நின்று எழுந்து உணர்-மின் அழியா ஒரு நெறியாம் சன்மார்க்க திரு_நெறி பெற்று உவந்தே – திருமுறை6:134 5586/4
மடங்கு சமய தலைவர் மத தலைவர் இவர்க்கும் வயங்கும் இவர்க்கு உபகரிக்கும் மா தலைவர்களுக்கும் – திருமுறை6:140 5694/3
தவ_மயத்தார் பல சமய தலைவர் மத தலைவர் தத்துவர் தத்துவ தலைவர் அவர் தலைவர் தலைவர் – திருமுறை6:140 5696/2
சிற்சபையில் நடிக்கின்ற நாயகனார்-தமக்கு சேர்ந்த புற சமய பேர் பொருந்துவதோ என்றாய் – திருமுறை6:142 5802/1
அ சமய தேவர் மட்டோ நின் பெயர் என் பெயரும் அவர் பெயரே எவ்வுயிரின் பெயரும் அவர் பெயரே – திருமுறை6:142 5802/3

மேல்


சமயங்கள் (4)

பல் நெறி சமயங்கள் மதங்கள் என்றிடும் ஓர் பவ நெறி இதுவரை பரவியது இதனால் – திருமுறை6:23 3696/1
சமயங்கள் எல்லாம் தனித்தனி காட்டும் – திருமுறை6:80 4605/2
மருள் சாதி சமயங்கள் மதங்கள் ஆச்சிரம வழக்கு எலாம் குழி கொட்டி மண்மூடி போட்டு – திருமுறை6:85 4654/2
ஆறு கோடியாம் சமயங்கள் அகத்தினும் அவை மேல் – திருமுறை6:131 5552/1

மேல்


சமயங்கள்-தோறும் (1)

சமயம் ஓர் பல கோடியும் சமயங்கள்-தோறும்
அமையும் தெய்வங்கள் அனந்தமும் ஞான சன்மார்க்கத்து – திருமுறை6:131 5551/1,2

மேல்


சமயங்களிலே (1)

சாதி சமயங்களிலே வீதி பல வகுத்த சாத்திர குப்பைகள் எல்லாம் பாத்திரம் அன்று எனவே – திருமுறை6:142 5805/1

மேல்


சமயங்களும் (1)

எ சமயங்களும் பொய் சமயம் என்றீர் – திருமுறை6:70 4421/1

மேல்


சமயத்தார் (1)

பின் சமயத்தார் பெயரும் அவர் பெயரே கண்டாய் பித்தர் என்றே பெயர் படைத்தார்க்கு எ பெயர் ஒவ்வாதோ – திருமுறை6:142 5802/2

மேல்


சமயத்து (2)

அன்பு அவன் மேல் கொண்டது அறியேன் புற சமயத்து
இன்பு_உடையார் ஏனும் இணங்குவரே அன்புடனே – திருமுறை3:3 1965/527,528
வெருள் உறு சமயத்து அறியொணா சித்தி_விநாயக விக்கினேச்சுரனே – திருமுறை3:22 2526/4

மேல்


சமயத்தும் (1)

எ சமயத்தும் இலங்கிய பாதம் – திருமுறை6:68 4325/1

மேல்


சமயத்துள் (1)

எல்லா சமயத்துள் எல்லார்க்கும் ஒன்றே – திருமுறை6:80 4604/2

மேல்


சமயத்தை (1)

சாதியை நீள் சமயத்தை மதத்தை எலாம் விடுவித்து என்றன்னை ஞான – திருமுறை6:87 4674/1

மேல்


சமயம் (23)

தடையேன் வருவாய் வந்து உன் அருள்தருவாய் இதுவே சமயம் காண் – திருமுறை1:5 92/3
தன் சகசம் என்றே சமயம் சமரசமாம் – திருமுறை3:3 1965/239
பொங்கு பல சமயம் எனும் நதிகள் எல்லாம் புகுந்து கலந்திட நிறைவாய் பொங்கி ஓங்கும் – திருமுறை3:5 2118/1
மேல் விடை ஈந்திட வேண்டும் கண்டாய் இதுவே சமயம்
நீல் விடம் உண்ட மிடற்றாய் வயித்தியநாத நின்-பால் – திருமுறை3:7 2417/2,3
இ நிலையில் இன்னும் என்றன் மயக்கம் எலாம் தவிர்த்தே எனை அடிமைகொளல் வேண்டும் இது சமயம் காணே – திருமுறை5:1 3054/4
சாதி மதம் சமயம் எனும் சங்கடம் விட்டு அறியேன் சாத்திர சேறு ஆடுகின்ற சஞ்சலம் விட்டு அறியேன் – திருமுறை6:6 3319/1
அமையும் நம் உயிர்க்கு துணை திரு_பொதுவில் ஐயர் தாம் வருகின்ற சமயம்
சமயம் இப்போது என்று எண்ணி நான் இருக்கும் தன்மையும் திருவுளம் அறியும் – திருமுறை6:13 3533/3,4
சமயம் இப்போது என்று எண்ணி நான் இருக்கும் தன்மையும் திருவுளம் அறியும் – திருமுறை6:13 3533/4
புல் அவா மனத்தேன் என்னினும் சமயம் புகுதவா பொய் நெறி ஒழுக்கம் – திருமுறை6:15 3555/1
கூறுகின்ற சமயம் எலாம் மதங்கள் எலாம் பிடித்து கூவுகின்றார் பலன் ஒன்றும் கொண்டு அறியார் வீணே – திருமுறை6:28 3766/1
சாதி குலம் சமயம் எலாம் தவிர்த்து எனை மேல் ஏற்றி தனித்த திரு_அமுது அளித்த தனி தலைமை பொருளே – திருமுறை6:57 4112/1
மதம் என்றும் சமயம் என்றும் சாத்திரங்கள் என்றும் மன்னுகின்ற தேவர் என்றும் மற்றவர்கள் வாழும் – திருமுறை6:57 4154/1
அரும் பொன்_அனையார் எனது துரை வரும் ஓர் சமயம் அகல நின்-மின் அணங்கு_அனையீர் என்ற அதனாலோ – திருமுறை6:60 4229/1
எ சமயங்களும் பொய் சமயம் என்றீர் – திருமுறை6:70 4421/1
இ சமயம் இங்கு வாரீர் – திருமுறை6:70 4421/2
மெய் சமயம் தந்தீர் வாரீர் – திருமுறை6:70 4421/3
சமயம் கடந்த தனி பொருள் வெளியாய் – திருமுறை6:81 4615/61
சமயம் குலம் முதல் சார்பு எலாம் விடுத்த – திருமுறை6:81 4615/293
இ சமயம் எழுந்து அருளி இறவாத வரமும் எல்லாம் செய் வல்ல சித்தின் இயற்கையும் தந்தனையே – திருமுறை6:84 4638/4
தடிப்புறும் ஊண் சுவை அடக்கி கந்தம் எலாம் அடக்கி சாதி மதம் சமயம் எனும் சழக்கையும் விட்டு அடக்கி – திருமுறை6:96 4764/2
சாதி குலம் என்றும் சமயம் மதம் என்றும் உப – திருமுறை6:129 5508/1
சமயம் ஓர் பல கோடியும் சமயங்கள்-தோறும் – திருமுறை6:131 5551/1
பொறித்த மதம் சமயம் எலாம் பொய் பொய்யே அவற்றில் புகுதாதீர் சிவம் ஒன்றே பொருள் என கண்டு அறி-மின் – திருமுறை6:134 5595/3

மேல்


சமயம்-தான் (1)

எல்லை_இல் இன்பம் தரவும் நல்ல சமயம்-தான் இது – திருமுறை6:73 4486/3

மேல்


சமயமதாசாரம் (1)

சழக்கு வெளுத்தது சாதி ஆச்சிரமாசாரம் சமயமதாசாரம் என சண்டை இட்ட கலக – திருமுறை6:125 5387/2

மேல்


சமயமும் (8)

ஊடல் செய் மதமும் சமயமும் இவற்றில் உற்ற கற்பனைகளும் தவிர்ந்தேன் – திருமுறை6:20 3637/1
சாதியும் சமயமும் தவிர்த்தவர் உறவே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:23 3704/4
சமயமும் மதமும் கடந்ததோர் ஞான சபை நடம் புரிகின்ற தனியை – திருமுறை6:46 3972/1
சாதியும் மதமும் சமயமும் தவிர்ந்தேன் சாத்திர குப்பையும் தணந்தேன் – திருமுறை6:55 4075/1
சாதியும் மதமும் சமயமும் காணா – திருமுறை6:81 4615/115
சாதியும் மதமும் சமயமும் பொய் என – திருமுறை6:81 4615/211
சாதியும் பேத சமயமும் நீங்கி தனித்தனனே – திருமுறை6:94 4742/4
சாதியும் மதமும் சமயமும் தவிர்த்தே சத்திய சுத்த சன்மார்க்க – திருமுறை6:125 5453/3

மேல்


சமயருக்கு (1)

தேய் மதி சமயருக்கு அரிய ஒண் சுடரே சித்து எலாம் வல்லதோர் சத்திய முதலே – திருமுறை6:23 3688/2

மேல்


சமயாதிபர்களும் (1)

காழி-தனில் அன்று சுரர் முனிவர் சித்தர்கள் யோகர் கருது சமயாதிபர்களும்
கை குவித்து அருகில் நின்று ஏத்த மூ ஆண்டில் களித்து மெய் போதம் உண்டு – திருமுறை3:18 2501/26,27

மேல்


சமயாதியை (1)

பொய் வந்த கலை பல புகன்றிடுவாரும் பொய் சமயாதியை மெச்சுகின்றாரும் – திருமுறை6:92 4726/2

மேல்


சமரச (38)

பரம சித்தாந்த நிகமாந்த சமரச சுத்த பரமானுபவ விலாசம் – திருமுறை3:1 1960/32
ஜாதி மணியே சைவ சமய மணியே சச்சிதானந்தமான மணியே சகஜ நிலை காட்டி வினை ஓட்டி அருள் நீட்டி உயர் சமரச சுபாவ மணியே – திருமுறை4:4 2602/2
ஊற்றம்-அதாம் சமரச ஆனந்த சபை-தனிலே ஓங்குகின்ற தனி கடவுள் ஒருவர் உண்டே கண்டீர் – திருமுறை6:2 3279/4
தங்கமே அனையார் கூடிய ஞான சமரச சுத்த சன்மார்க்க – திருமுறை6:12 3406/1
சமரச சன்மார்க்க சங்கத்தின் முதலே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:23 3702/4
தத்துவம் கடந்த தத்துவா ஞான சமரச சுத்த சன்மார்க்க – திருமுறை6:26 3735/1
தந்தாய் சமரச சன்மார்க்க சங்கத்தே வைத்தாய் – திருமுறை6:40 3895/3
தத்துவாதீத தனி பெரும் பொருளை சமரச சத்திய பொருளை – திருமுறை6:46 3971/2
சார் கலாந்தாதி சடாந்தமும் கலந்த சமரச சத்திய வெளியை – திருமுறை6:46 3974/1
சூட்டிய பொன் முடி இலங்க சமரச மெய்ஞ்ஞான சுத்த சிவ சன்மார்க்க பெரு நிலையில் அமர்ந்தே – திருமுறை6:57 4100/3
சத்தியமே சத்துவமே தத்துவமே நவமே சமரச சன்மார்க்க நிலை தலை நின்ற சிவமே – திருமுறை6:57 4146/3
மலைவு அறவே சுத்த சிவ சமரச சன்மார்க்கம் வளர வளர்ந்து இருக்க என வாழ்த்திய என் குருவே – திருமுறை6:57 4159/2
தயை_உடையார் எல்லாரும் சமரச சன்மார்க்கம் சார்ந்தவரே ஈங்கு அவர்கள்-தம்மோடும் கூடி – திருமுறை6:57 4163/1
அருள்_உடையார் எல்லாரும் சமரச சன்மார்க்கம் அடைந்தவரே ஆதலினால் அவருடனே கூடி – திருமுறை6:57 4164/1
சாலையிலே ஒரு பகலில் தந்த தனி பதியே சமரச சன்மார்க்க சங்க தலை அமர்ந்த நிதியே – திருமுறை6:57 4181/3
சமரச சன்மார்க்க சங்க மருந்து – திருமுறை6:78 4536/4
சமரச சத்திய சன்மார்க்க நீதி – திருமுறை6:80 4589/2
சமரச சத்திய சபையில் நடம் புரி – திருமுறை6:81 4615/1553
சமரச சத்திய தற்சுயம் சுடரே – திருமுறை6:81 4615/1554
பெருமை கொள் சமரச சுத்த சன்மார்க்க பெரும் புகழ் பேசினர் பெரியவர் சூழ்ந்தார் – திருமுறை6:106 4890/2
மாலை அப்பா நல் சமரச வேத சன்மார்க்க சங்க – திருமுறை6:125 5302/3
விண்டேன் சமரச சன்மார்க்கம் பெற்ற வியப்பு இதுவே – திருமுறை6:125 5413/4
தணிந்த நிலை பெரும் சுகமே சமரச சன்மார்க்க சத்தியமே இயற்கை உண்மை தனி பதியே என்று – திருமுறை6:134 5578/3
விண்டதனால் என் இனி நீர் சமரச சன்மார்க்க மெய் நெறியை கடைப்பிடித்து மெய்ப்பொருள் நன்கு உணர்ந்தே – திருமுறை6:134 5579/3
அன்பு_உடையீர் வம்-மின் இங்கே சமரச சன்மார்க்கம் அடைந்திடு-மின் அக வடிவு இங்கு அனக வடிவு ஆகி – திருமுறை6:134 5580/2
திரு_நெறி ஒன்றே அது-தான் சமரச சன்மார்க்க சிவ நெறி என்று உணர்ந்து உலகீர் சேர்ந்திடு-மின் ஈண்டு – திருமுறை6:134 5587/1
சேர்ந்திடவே ஒருப்படு-மின் சமரச சன்மார்க்க திரு_நெறியே பெரு நெறியாம் சித்தி எலாம் பெறலாம் – திருமுறை6:134 5596/1
மெய் தாவ நினைத்திடுக சமரச சன்மார்க்கம் மேவுக என்று உரைக்கின்றேன் மேதினியீர் எனை-தான் – திருமுறை6:134 5597/2
சற்றும் அதை நும்மாலே தடுக்க முடியாதே சமரச சன்மார்க்க சங்கத்தவர்கள் அல்லால் அதனை – திருமுறை6:134 5599/2
தரம் அறிய வினவுகின்றாய் தோழி இது கேள் நீ சமரச சன்மார்க்க நிலை சார்தி எனில் அறிவாய் – திருமுறை6:140 5700/2
மெய் பிடித்தாய் வாழிய நீ சமரச சன்மார்க்கம் விளங்க உலகத்திடையே விளங்குக என்று எனது – திருமுறை6:142 5769/2
தன் பரமாம் பரம் கடந்த சமரச பேர் அந்த தனி நடமும் கண்ணுற்றேன் தனித்த சுக பொதுவே – திருமுறை6:142 5778/4
சாலையிலே சமரச சன்மார்க்க சங்கம்-தனிலே சற்று இருந்தாய் எனில் இதனை உற்று உணர்வாய் காணே – திருமுறை6:142 5785/4
செவ்வை பெறு சமரச சன்மார்க்க சங்கம்-தனிலே சேர்ந்தேன் அ தீ மொழியும் தே மொழி ஆயினவே – திருமுறை6:142 5800/4
ஓதி உணர்ந்தோர் புகழும் சமரச சன்மார்க்கம் உற்றேன் சிற்சபை காணப்பெற்றேன் மெய்ப்பொருளாம் – திருமுறை6:142 5805/3
பெரிய சிவ அனுபவத்தால் சமரச சன்மார்க்கம் பெற்றேன் இங்கு இறவாமை உற்றேன் காண் தோழி – திருமுறை6:142 5806/4
குரு துரியம் காண்கின்றேன் சமரச சன்மார்க்கம் கூடினேன் பொதுவில் அருள் கூத்து ஆடும் கணவர் – திருமுறை6:142 5808/3
தெருள் சார்பில் இருந்து ஓங்கு சமரச சன்மார்க்க திரு_சபை-கண் உற்றேன் என் திரு_கணவருடனே – திருமுறை6:142 5810/4

மேல்


சமரசத்ததுவோ (1)

புத்தமுது அனைய சமரசத்ததுவோ பொருள் இயல் அறிந்திலம் எனவே – திருமுறை6:82 4621/3

மேல்


சமரசத்தின் (1)

வேதாந்த நிலை ஆகி சித்தாந்தத்தின் மெய் ஆகி சமரசத்தின் விவேகம் ஆகி – திருமுறை3:5 2074/1

மேல்


சமரசத்துவம் (1)

சத்தியம் கனாகனம் மிகுந்ததோர் தற்பரம் சிவம் சமரசத்துவம்
வித்தியம் சுகோதய நிகேதனம் விமலம் என்று நால்_வேதமும் தொழும் – திருமுறை4:22 2805/2,3

மேல்


சமரசம் (2)

தணிவு_இலா அணுபக்ஷ சம்புபக்ஷங்களில் சமரசம் உறும் பூம்_பதம் – திருமுறை3:1 1960/59
தன் உரைக்கும் என் உரைக்கும் சமரசம் செய்து அருள்கின்றான் சகத்தின் மீதே – திருமுறை6:125 5444/4

மேல்


சமரசமாம் (1)

தன் சகசம் என்றே சமயம் சமரசமாம்
சிற்சபையில் வாழ்கின்ற தேவன் எவன் பிற்படும் ஓர் – திருமுறை3:3 1965/239,240

மேல்


சமரசமும் (1)

வேதாந்த சித்தாந்த சமரசமும் வருமோ வெறுவெளியில் சுத்த சிவ வெளி மயம்-தான் உறுமோ – திருமுறை6:11 3378/3

மேல்


சமரசமே (1)

வேத சமரசமே நம்பு விடை – திருமுறை3:2 1962/436

மேல்


சமரசாத்துவிதமுமாய் (1)

சான்ற சுத்தாத்துவிதமாய் சுத்தம் தோய்ந்த சமரசாத்துவிதமுமாய் தன்னை அன்றி – திருமுறை3:5 2075/2

மேல்


சமராபுரிக்கு (1)

சமராபுரிக்கு அரசே தணிகாசல தற்பரனே – திருமுறை1:3 48/2

மேல்


சமரிடை (1)

சமரிடை மனத்தேன் ஆதலால் முனிவர் சங்கர சிவசிவ என்றே – திருமுறை2:43 1052/3

மேல்


சமன் (1)

ஆளை சமன் கொள்வது ஆய்ந்திலையோ வேளை மண – திருமுறை3:3 1965/976

மேல்


சமன (1)

அபர சபர அமன சமன அமல நிமல சரணமே – திருமுறை6:115 5199/2

மேல்


சமனாக (1)

தெவ் உலகும் நண்பு உலகும் சமனாக கண்ட சித்தர்கள்-தம் சித்தத்தே தித்திக்கும் பதங்கள் – திருமுறை5:2 3142/2

மேல்


சமுக (2)

விச்சை எலாம் வல்ல நும் திரு_சமுக விண்ணப்பம் என் உடல் ஆதியை நுமக்கே – திருமுறை6:92 4724/2
இருமை ஒருமை நலமும் அருளும் இனிய சமுக சரணமே – திருமுறை6:115 5204/2

மேல்


சமுகத்தினில் (1)

தன் சித்து அனைத்தையும் தன் சமுகத்தினில்
என் சித்து ஆக்கிய என் தனி தந்தையே – திருமுறை6:81 4615/1139,1140

மேல்


சமுகத்து (3)

தன் பொது சமுகத்து ஐவர்கள் இயற்ற தனி அரசு இயற்றும் ஓர் தலைவன் – திருமுறை6:48 3994/3
உத்தமம் ஆகும் நும் திரு_சமுகத்து என் உடல் பொருள் ஆவியை உவப்புடன் அளித்தேன் – திருமுறை6:92 4716/2
வருண பொதுவிலும் மா சமுகத்து என் வண் பொருள் ஆதியை நண்பொடு கொடுத்தேன் – திருமுறை6:92 4720/3

மேல்


சமுகத்தே (3)

சகத்து என்றும் எங்கணும் சாட்சியாய் நின்றீர் தனி பெரும் தேவரீர் திரு_சமுகத்தே – திருமுறை6:92 4718/2
செப்படிவித்தை செய் சித்தர் என்று ஓதும் தேவரீர் வல்லப திரு_சமுகத்தே – திருமுறை6:92 4719/2
சிவம் எனும் பெயர்க்கு இலக்கியம் ஆகி எச்செயலும் தன் சமுகத்தே
நவம் நிறைந்த பேர் இறைவர்கள் இயற்றிட ஞான மா மணி மன்றில் – திருமுறை6:143 5814/1,2

மேல்


சமுகத்தோர்-தம் (1)

நெடியனே முதல் கடவுள் சமுகத்தோர்-தம் நெடும் பிழைகள் ஆயிரமும் பொறுத்து மாயை – திருமுறை3:5 2164/3

மேல்


சமுகம் (5)

சாரேனோ நின் அடியர் சமுகம் அதை சார்ந்தவர் தாள் தலைக்கொள்ளேனோ – திருமுறை1:16 233/4
தேறேனோ நின் அடியர் திரு_சமுகம் சேரேனோ தீரா துன்பம் – திருமுறை1:16 239/2
புழுக்க நெஞ்சினேன் உம்முடை சமுகம் போந்து நிற்பனேல் புண்ணிய கனிகள் – திருமுறை2:56 1188/2
தீர்த்தர்-தமக்கு அடிமை_செய்தவர்-தம் சீர் சமுகம்
பார்த்து மகிழ்வாய் அதுவே பாங்கு – திருமுறை2:65 1285/3,4
ஈட்டு திரு_அடி சமுகம் காணவும் நேர்ந்திடுமோ எப்படியோ திருவுளம்-தான் ஏதும் அறிந்திலனே – திருமுறை6:11 3384/4

மேல்


சமுசார (1)

ஆற்றில் ஒரு காலும் அடங்கா சமுசார
சேற்றில் ஒரு காலும் வைத்து தேய்கின்றேன் தோற்றும் மயல் – திருமுறை3:2 1962/815,816

மேல்


சமுத்திரத்தே (1)

தாழாத துன்ப சமுத்திரத்தே இ தனி அடியேன் – திருமுறை4:11 2689/1

மேல்


சமுத்திரம் (1)

தாமதமே மோக சமுத்திரம் காண் தாமதம் என்று – திருமுறை3:3 1965/1202

மேல்


சமைவர் (1)

தந்தை ஆயவர் தனையரை கெடுக்க சமைவர் என்பது சற்றும் இன்று உலகில் – திருமுறை2:55 1179/1

மேல்


சமோதம (1)

ஏகாந்த சர்வேச சமோதம
யோகாந்த நடேச நமோநம – திருமுறை6:113 5125/1,2

மேல்


சய (2)

அமல பரசிவ ஒளியின் உதய சய விசய சய அபய எனும் எமது கணபதியே – திருமுறை3:25 2554/4
அமல பரசிவ ஒளியின் உதய சய விசய சய அபய எனும் எமது கணபதியே – திருமுறை3:25 2554/4

மேல்


சயசய (1)

சயசய எனும் தொண்டர் இதய_மலர் மேவிய சடா_மகுடன் மதன தகனன் – திருமுறை3:1 1960/38

மேல்


சயம் (2)

சயம் கொள எனக்கே தண் அமுது அளித்த தந்தையார் சிற்சபையவரே – திருமுறை6:103 4863/4
சயம் காளி கோயிலை கண்டு அஞ்சி மனம் தழுதழுத்து தளர்ந்தேன் இந்த – திருமுறை6:125 5342/2

மேல்


சயம்பு (1)

தனி முதல் உமாபதி புராந்தகன் பசுபதி சயம்பு மா தேவன் அமலன் – திருமுறை3:1 1960/40

மேல்


சயம்புவாய் (1)

சத்து எல்லாம் ஆகி சயம்புவாய் ஆனந்த – திருமுறை3:3 1965/197

மேல்


சயம்புவே (4)

மேவும் சயம்புவே பொங்கும் இருள் – திருமுறை3:2 1962/220
சந்திக்கும் எங்கள் சயம்புவே பந்திக்கும் – திருமுறை4:14 2716/2
சங்கரா முக்கண் சயம்புவே தாழ் சடை மேல் – திருமுறை4:14 2717/1
சம்பு சிவ சயம்புவே சங்கரா வெண் சைலம் வளர் தெய்வத வான் தருவே மிக்க – திருமுறை4:15 2732/3

மேல்


சயம்புவை (1)

சத்து எலாம் ஆன சயம்புவை ஞான சபை தனி தலைவனை தவனை – திருமுறை6:46 3980/3

மேல்


சயிலம் (1)

தாழை கனி உண தாவுகின்றோரில் சயிலம் பெற்ற – திருமுறை2:26 850/2

மேல்


சர்க்கரை (7)

வாய்க்கு பழத்தொடு சர்க்கரை வாங்கி வழங்குவனே – திருமுறை3:6 2292/4
களி உணும் மனையில் சர்க்கரை கலந்து காய்ச்சு பால் கேட்டு உண்ட கடையேன் – திருமுறை6:15 3576/2
கரை கண்டு அடைந்தனன் அ கரை மேல் சர்க்கரை கலந்த – திருமுறை6:38 3864/2
தாகம் உள் எடுத்த போது எதிர் கிடைத்த சர்க்கரை அமுதமே என்கோ – திருமுறை6:51 4030/1
சாலவே இனிக்கும் சர்க்கரை திரளே – திருமுறை6:81 4615/1411
சர்க்கரை ஒத்தான் எனக்கே தந்தான் அருள் என் மன – திருமுறை6:125 5393/1
தாழைப்பழம் பிழி பாலொடு சர்க்கரை சாறு அளிந்த – திருமுறை6:125 5415/1

மேல்


சர்க்கரைக்கட்டியே (2)

கைப்பு அற என் உள்ளே இனிக்கின்ற சர்க்கரைக்கட்டியே கருணை அமுதே கற்பக வனத்தே கனிந்த கனியே எனது கண் காண வந்த கதியே – திருமுறை6:22 3682/2
தடை இலாது எடுத்த அருள் அமுது என்கோ சர்க்கரைக்கட்டியே என்கோ – திருமுறை6:50 4021/1

மேல்


சர்க்கரையிலே (1)

தேனிலே பாலிலே சர்க்கரையிலே கனி திரளிலே தித்திக்கும் ஓர் தித்திப்பு எலாம் கூட்டி உண்டாலும் ஒப்பு என செப்பிடா தெள் அமுதமே – திருமுறை6:22 3660/3

மேல்


சர்க்கரையும் (7)

பருவமுறு தருணத்தே சர்க்கரையும் தேனும் பாலும் நெய்யும் அளிந்த நறும் பழரசமும் போல – திருமுறை5:2 3116/1
தனித்தனி முக்கனி பிழிந்து வடித்து ஒன்றா கூட்டி சர்க்கரையும் கற்கண்டின் பொடியும் மிக கலந்தே – திருமுறை6:57 4106/1
அக்கரை சேர்த்து அருள் எனும் ஓர் சர்க்கரையும் எனக்கு அளித்தான் அந்தோ அந்தோ – திருமுறை6:77 4517/2
ஆன் பாலும் நறும் தேனும் சர்க்கரையும் கூட்டிய தெள் அமுதே என்றன் – திருமுறை6:125 5319/1
உறு நறும் தேனும் அமுதும் மென் கரும்பில் உற்ற சாறு அட்ட சர்க்கரையும்
நறு நெயும் கலந்த சுவை பெரும் பழமே ஞான மன்று ஓங்கும் என் நட்பே – திருமுறை6:125 5422/3,4
நன்று ஆவின் பால் திரளின் நறு நெய்யும் தேனும் நல் கருப்பஞ்சாறு எடுத்த சர்க்கரையும் கூட்டி – திருமுறை6:142 5735/2
முன் வடிவம் கரைந்து இனிய சர்க்கரையும் தேனும் முக்கனியும் கூட்டி உண்ட பக்கமும் சாலாதே – திருமுறை6:142 5745/4

மேல்


சர்க்கரையே (4)

கண் ஓங்கு நுதல் கரும்பே கரும்பின் நிறை அமுதே கற்கண்டே சர்க்கரையே கதலி நறும் கனியே – திருமுறை5:1 3034/1
சர்க்கரையே அது சார்ந்த செந்தேனே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:23 3686/4
தேன் நிலைத்த தீம் பாகே சர்க்கரையே கனியே தெய்வ நடத்து அரசே என் சிறுமொழி ஏற்று அருளே – திருமுறை6:57 4140/4
இருப்பது சிதம்பர சர்க்கரையே – திருமுறை6:113 5078/2

மேல்


சர்க்கரையை (1)

களம் கொளும் கடையேன் களங்கு எலாம் தவிர்த்து களிப்பு எலாம் அளித்த சர்க்கரையை
உளம்கொளும் தேனை உணவு உண தெவிட்டாது உள்ளகத்து ஊறும் இன் அமுதை – திருமுறை6:46 3968/1,2

மேல்


சர்வ (9)

தரம் மிகும் சர்வ சாதிட்டான சத்தியம் சர்வ ஆனந்த போகம் – திருமுறை3:1 1960/33
தரம் மிகும் சர்வ சாதிட்டான சத்தியம் சர்வ ஆனந்த போகம் – திருமுறை3:1 1960/33
சார்ந்த சர்வாதார சர்வ மங்கள சர்வ சத்திதரம் என்ற அளவு_இலா – திருமுறை3:1 1960/34
சார்ந்த சர்வாதார சர்வ மங்கள சர்வ சத்திதரம் என்ற அளவு_இலா – திருமுறை3:1 1960/34
சர்வ காரணன் விறல் காலகாலன் சர்வ சம்பிரமன் சர்வேச்சுரன் – திருமுறை3:1 1960/47
சர்வ காரணன் விறல் காலகாலன் சர்வ சம்பிரமன் சர்வேச்சுரன் – திருமுறை3:1 1960/47
சென்றான் எவன் சர்வ தீர்த்தன் எவன் வன் தீமை – திருமுறை3:3 1965/114
சர்வ மங்கள சச்சிதானந்த செளபாக்ய சாம்பவ விநாசரகித சாஸ்வத புராதர நிராதர அபேத வாசா மகோசர நிரூபா – திருமுறை4:4 2601/2
தாயின் மிக்க நல்லவா சர்வ சித்தி வல்லவா – திருமுறை6:115 5183/2

மேல்


சர்வசத்தி (1)

சண்பை மறை_கொழுந்து மகிழ்தர அமுதம் கொடுத்தாள் தயவு_உடையாள் எனை_உடையாள் சர்வசத்தி_உடையாள் – திருமுறை5:4 3171/1

மேல்


சர்வசத்தி_உடையாள் (1)

சண்பை மறை_கொழுந்து மகிழ்தர அமுதம் கொடுத்தாள் தயவு_உடையாள் எனை_உடையாள் சர்வசத்தி_உடையாள்
செண்பக பொன்_மேனியினாள் செய்ய மலர்_பதத்தாள் சிவகாமவல்லி பெரும் தேவி உளம் களிப்ப – திருமுறை5:4 3171/1,2

மேல்


சர்வாதார (1)

சார்ந்த சர்வாதார சர்வ மங்கள சர்வ சத்திதரம் என்ற அளவு_இலா – திருமுறை3:1 1960/34

மேல்


சர்வேச்சுரன் (1)

சர்வ காரணன் விறல் காலகாலன் சர்வ சம்பிரமன் சர்வேச்சுரன்
தகை கொள் பரமேச்சுரன் சிவபிரான் எம்பிரான் தம்பிரான் செம்பொன்_பதம் – திருமுறை3:1 1960/47,48

மேல்


சர்வேச (1)

ஏகாந்த சர்வேச சமோதம – திருமுறை6:113 5125/1

மேல்


சர (3)

சர அசர அபரிமித விவித ஆன்ம பகுதி தாங்கும் திரு பூம்_பதம் – திருமுறை3:1 1960/61
சார்புற நடத்தும் சர ஒளி மணியே – திருமுறை6:81 4615/1300
சபள யோக சர பூரக தாரக – திருமுறை6:113 5140/2

மேல்


சரக்கு (1)

பாவம் எனும் ஓர் பெரும் சரக்கு பையை எடுத்து பண்பு அறியா – திருமுறை2:33 925/1

மேல்


சரக்குப்பை (1)

பாண்டம் என்கோ வெம் சரக்குப்பை என்கோ பாழ் கரும – திருமுறை3:3 1965/987

மேல்


சரச்சுவதி-தன்னை (1)

சங்கம் வளர்ந்திட வளர்ந்த தமிழ்_கொடியை சரச்சுவதி-தன்னை அன்பர் – திருமுறை3:12 2472/1

மேல்


சரச (1)

சைகை வேறு உரைத்தும் சரச வார்த்தைகளால் தனித்து எனை பல விசை அறிந்தும் – திருமுறை6:13 3462/2

மேல்


சரண் (8)

தாழ்வது நினது தாட்கு அலால் மற்றை தாட்கு எலாம் சரண் என தாழேன் – திருமுறை2:27 865/2
சான்று கொண்டு அருள நினைத்தியேல் என்னுள் சார்ந்த நின் சரண் இரண்டு அன்றே – திருமுறை2:47 1093/4
சலம் சான்றதால் இதற்கு என்னை செய்கேன் நின் சரண் அன்றியே – திருமுறை2:62 1246/2
தற்பரனே நின் தாள் சரண் – திருமுறை3:4 1966/4
ஆணை ஐய நின் தாள் ஆணை வேறு சரண் இல்லையே – திருமுறை3:6 2258/4
வேண்டி சரண்புகுந்தேன் என்னை தாங்கிக்கொள்ளும் சரண் பிறிது இல்லை காண் – திருமுறை3:24 2543/2
தஞ்சம் என்று உன் சரண் தந்து காக்கவே – திருமுறை4:9 2654/4
எனை ஆண்டு அருள்வாய் நின் சரண் சரணே – திருமுறை4:13 2715/4

மேல்


சரண்புகலாமே (10)

தாள் தலம் தரும் நமது அருள் செல்வ தந்தையார் அடி சரண்புகலாமே – திருமுறை2:20 784/4
தாங்கி வாழும் நம் தாணுவாம் செல்வ தந்தையார் அடி சரண்புகலாமே – திருமுறை2:20 785/4
தயவு அளிக்கும் நம் தனி முதல் செல்வ தந்தையார் அடி சரண்புகலாமே – திருமுறை2:20 786/4
தண் தலத்தினும் சார்ந்த நம் செல்வ தந்தையார் அடி சரண்புகலாமே – திருமுறை2:20 787/4
தடம் கொள் ஒற்றியூர் அமர்ந்த நம் செல்வ தந்தையார் அடி சரண்புகலாமே – திருமுறை2:20 788/4
தரும் தென் ஒற்றியூர் வாழும் நம் செல்வ தந்தையார் அடி சரண்புகலாமே – திருமுறை2:20 789/4
தாள் தலம் தரும் ஒற்றியூர் செல்வ தந்தையார் அடி சரண்புகலாமே – திருமுறை2:20 790/4
தடுக்க வேண்டி நல் ஒற்றியூர் செல்வ தந்தையார் அடி சரண்புகலாமே – திருமுறை2:20 791/4
சாகை நீத்து அருள் ஒற்றியூர் செல்வ தந்தையார் அடி சரண்புகலாமே – திருமுறை2:20 792/4
சசி எடுக்கும் நல் ஒற்றியூர் செல்வ தந்தையார் அடி சரண்புகலாமே – திருமுறை2:20 793/4

மேல்


சரண்புகுந்தனன் (1)

தஞ்சம் என்று உமது இணை மலர்_அடிக்கே சரண்புகுந்தனன் தயவு செய்யீரேல் – திருமுறை2:57 1195/2

மேல்


சரண்புகுந்திடில் (1)

சால ஆயினும் நின் கழல் அடிக்கே சரண்புகுந்திடில் தள்ளுதல் வழக்கோ – திருமுறை2:45 1067/2

மேல்


சரண்புகுந்தேன் (1)

வேண்டி சரண்புகுந்தேன் என்னை தாங்கிக்கொள்ளும் சரண் பிறிது இல்லை காண் – திருமுறை3:24 2543/2

மேல்


சரண (4)

சரண வாரிசம் என் தலை மிசை இன்னும் தரித்திலை தாழ்த்தனை அடியேன் – திருமுறை2:47 1094/1
தண்டை எழில் கிண்கிணி சேர் சரண மலர்க்கு அனுதினமும் தமியேன் அன்பாய் – திருமுறை3:21 2511/3
சதுர சதர சகச சரித தருண சரண சரணமே – திருமுறை6:115 5202/2
உலக முழுதும் உறைய நிறையும் உபய சரண சரணமே – திருமுறை6:115 5206/2

மேல்


சரணடைந்தேன் (1)

சான்றுகொளும் நின்னை சரணடைந்தேன் நாயேனை – திருமுறை4:7 2636/3

மேல்


சரணம் (195)

அருளார் அமுதே சரணம் சரணம் அழகா அமலா சரணம் சரணம் – திருமுறை1:2 32/1
அருளார் அமுதே சரணம் சரணம் அழகா அமலா சரணம் சரணம் – திருமுறை1:2 32/1
அருளார் அமுதே சரணம் சரணம் அழகா அமலா சரணம் சரணம் – திருமுறை1:2 32/1
அருளார் அமுதே சரணம் சரணம் அழகா அமலா சரணம் சரணம்
பொருளா எனை ஆள் புனிதா சரணம் பொன்னே மணியே சரணம் சரணம் – திருமுறை1:2 32/1,2
பொருளா எனை ஆள் புனிதா சரணம் பொன்னே மணியே சரணம் சரணம் – திருமுறை1:2 32/2
பொருளா எனை ஆள் புனிதா சரணம் பொன்னே மணியே சரணம் சரணம் – திருமுறை1:2 32/2
பொருளா எனை ஆள் புனிதா சரணம் பொன்னே மணியே சரணம் சரணம்
மருள்வார்க்கு அரியாய் சரணம் சரணம் மயில்_வாகனனே சரணம் சரணம் – திருமுறை1:2 32/2,3
மருள்வார்க்கு அரியாய் சரணம் சரணம் மயில்_வாகனனே சரணம் சரணம் – திருமுறை1:2 32/3
மருள்வார்க்கு அரியாய் சரணம் சரணம் மயில்_வாகனனே சரணம் சரணம் – திருமுறை1:2 32/3
மருள்வார்க்கு அரியாய் சரணம் சரணம் மயில்_வாகனனே சரணம் சரணம் – திருமுறை1:2 32/3
மருள்வார்க்கு அரியாய் சரணம் சரணம் மயில்_வாகனனே சரணம் சரணம்
கருணாலயனே சரணம் சரணம் கந்தா சரணம் சரணம் சரணம் – திருமுறை1:2 32/3,4
கருணாலயனே சரணம் சரணம் கந்தா சரணம் சரணம் சரணம் – திருமுறை1:2 32/4
கருணாலயனே சரணம் சரணம் கந்தா சரணம் சரணம் சரணம் – திருமுறை1:2 32/4
கருணாலயனே சரணம் சரணம் கந்தா சரணம் சரணம் சரணம் – திருமுறை1:2 32/4
கருணாலயனே சரணம் சரணம் கந்தா சரணம் சரணம் சரணம் – திருமுறை1:2 32/4
கருணாலயனே சரணம் சரணம் கந்தா சரணம் சரணம் சரணம் – திருமுறை1:2 32/4
பண் நேர் மறையின் பயனே சரணம் பதியே பரமே சரணம் சரணம் – திருமுறை1:2 33/1
பண் நேர் மறையின் பயனே சரணம் பதியே பரமே சரணம் சரணம் – திருமுறை1:2 33/1
பண் நேர் மறையின் பயனே சரணம் பதியே பரமே சரணம் சரணம்
விண் ஏர் ஒளியே வெளியே சரணம் வெளியின் விளைவே சரணம் சரணம் – திருமுறை1:2 33/1,2
விண் ஏர் ஒளியே வெளியே சரணம் வெளியின் விளைவே சரணம் சரணம் – திருமுறை1:2 33/2
விண் ஏர் ஒளியே வெளியே சரணம் வெளியின் விளைவே சரணம் சரணம் – திருமுறை1:2 33/2
விண் ஏர் ஒளியே வெளியே சரணம் வெளியின் விளைவே சரணம் சரணம்
உள் நேர் உயிரே உணர்வே சரணம் உருவே அருவே உறவே சரணம் – திருமுறை1:2 33/2,3
உள் நேர் உயிரே உணர்வே சரணம் உருவே அருவே உறவே சரணம் – திருமுறை1:2 33/3
உள் நேர் உயிரே உணர்வே சரணம் உருவே அருவே உறவே சரணம்
கண்ணே மணியே சரணம் சரணம் கந்தா சரணம் சரணம் சரணம் – திருமுறை1:2 33/3,4
கண்ணே மணியே சரணம் சரணம் கந்தா சரணம் சரணம் சரணம் – திருமுறை1:2 33/4
கண்ணே மணியே சரணம் சரணம் கந்தா சரணம் சரணம் சரணம் – திருமுறை1:2 33/4
கண்ணே மணியே சரணம் சரணம் கந்தா சரணம் சரணம் சரணம் – திருமுறை1:2 33/4
கண்ணே மணியே சரணம் சரணம் கந்தா சரணம் சரணம் சரணம் – திருமுறை1:2 33/4
கண்ணே மணியே சரணம் சரணம் கந்தா சரணம் சரணம் சரணம் – திருமுறை1:2 33/4
முடியா முதலே சரணம் சரணம் முருகா குமரா சரணம் சரணம் – திருமுறை1:2 34/1
முடியா முதலே சரணம் சரணம் முருகா குமரா சரணம் சரணம் – திருமுறை1:2 34/1
முடியா முதலே சரணம் சரணம் முருகா குமரா சரணம் சரணம் – திருமுறை1:2 34/1
முடியா முதலே சரணம் சரணம் முருகா குமரா சரணம் சரணம்
வடி வேல் அரசே சரணம் சரணம் மயில் ஊர் மணியே சரணம் சரணம் – திருமுறை1:2 34/1,2
வடி வேல் அரசே சரணம் சரணம் மயில் ஊர் மணியே சரணம் சரணம் – திருமுறை1:2 34/2
வடி வேல் அரசே சரணம் சரணம் மயில் ஊர் மணியே சரணம் சரணம் – திருமுறை1:2 34/2
வடி வேல் அரசே சரணம் சரணம் மயில் ஊர் மணியே சரணம் சரணம் – திருமுறை1:2 34/2
வடி வேல் அரசே சரணம் சரணம் மயில் ஊர் மணியே சரணம் சரணம்
அடியார்க்கு எளியாய் சரணம் சரணம் அரியாய் பெரியாய் சரணம் சரணம் – திருமுறை1:2 34/2,3
அடியார்க்கு எளியாய் சரணம் சரணம் அரியாய் பெரியாய் சரணம் சரணம் – திருமுறை1:2 34/3
அடியார்க்கு எளியாய் சரணம் சரணம் அரியாய் பெரியாய் சரணம் சரணம் – திருமுறை1:2 34/3
அடியார்க்கு எளியாய் சரணம் சரணம் அரியாய் பெரியாய் சரணம் சரணம் – திருமுறை1:2 34/3
அடியார்க்கு எளியாய் சரணம் சரணம் அரியாய் பெரியாய் சரணம் சரணம்
கடியா கதியே சரணம் சரணம் கந்தா சரணம் சரணம் சரணம் – திருமுறை1:2 34/3,4
கடியா கதியே சரணம் சரணம் கந்தா சரணம் சரணம் சரணம் – திருமுறை1:2 34/4
கடியா கதியே சரணம் சரணம் கந்தா சரணம் சரணம் சரணம் – திருமுறை1:2 34/4
கடியா கதியே சரணம் சரணம் கந்தா சரணம் சரணம் சரணம் – திருமுறை1:2 34/4
கடியா கதியே சரணம் சரணம் கந்தா சரணம் சரணம் சரணம் – திருமுறை1:2 34/4
கடியா கதியே சரணம் சரணம் கந்தா சரணம் சரணம் சரணம் – திருமுறை1:2 34/4
பூவே மணமே சரணம் சரணம் பொருளே அருளே சரணம் சரணம் – திருமுறை1:2 35/1
பூவே மணமே சரணம் சரணம் பொருளே அருளே சரணம் சரணம் – திருமுறை1:2 35/1
பூவே மணமே சரணம் சரணம் பொருளே அருளே சரணம் சரணம் – திருமுறை1:2 35/1
பூவே மணமே சரணம் சரணம் பொருளே அருளே சரணம் சரணம்
கோவே குகனே சரணம் சரணம் குருவே திருவே சரணம் சரணம் – திருமுறை1:2 35/1,2
கோவே குகனே சரணம் சரணம் குருவே திருவே சரணம் சரணம் – திருமுறை1:2 35/2
கோவே குகனே சரணம் சரணம் குருவே திருவே சரணம் சரணம் – திருமுறை1:2 35/2
கோவே குகனே சரணம் சரணம் குருவே திருவே சரணம் சரணம் – திருமுறை1:2 35/2
கோவே குகனே சரணம் சரணம் குருவே திருவே சரணம் சரணம்
தேவே தெளிவே சரணம் சரணம் சிவ சண்முகனே சரணம் சரணம் – திருமுறை1:2 35/2,3
தேவே தெளிவே சரணம் சரணம் சிவ சண்முகனே சரணம் சரணம் – திருமுறை1:2 35/3
தேவே தெளிவே சரணம் சரணம் சிவ சண்முகனே சரணம் சரணம் – திருமுறை1:2 35/3
தேவே தெளிவே சரணம் சரணம் சிவ சண்முகனே சரணம் சரணம் – திருமுறை1:2 35/3
தேவே தெளிவே சரணம் சரணம் சிவ சண்முகனே சரணம் சரணம்
கா ஏர் தருவே சரணம் சரணம் கந்தா சரணம் சரணம் சரணம் – திருமுறை1:2 35/3,4
கா ஏர் தருவே சரணம் சரணம் கந்தா சரணம் சரணம் சரணம் – திருமுறை1:2 35/4
கா ஏர் தருவே சரணம் சரணம் கந்தா சரணம் சரணம் சரணம் – திருமுறை1:2 35/4
கா ஏர் தருவே சரணம் சரணம் கந்தா சரணம் சரணம் சரணம் – திருமுறை1:2 35/4
கா ஏர் தருவே சரணம் சரணம் கந்தா சரணம் சரணம் சரணம் – திருமுறை1:2 35/4
கா ஏர் தருவே சரணம் சரணம் கந்தா சரணம் சரணம் சரணம் – திருமுறை1:2 35/4
நடவும் தனி மா மயிலோய் சரணம் நல்லார் புகழும் வல்லோய் சரணம் – திருமுறை1:2 36/1
நடவும் தனி மா மயிலோய் சரணம் நல்லார் புகழும் வல்லோய் சரணம்
திடமும் திருவும் தருவோய் சரணம் தேவர்க்கு அரியாய் சரணம் சரணம் – திருமுறை1:2 36/1,2
திடமும் திருவும் தருவோய் சரணம் தேவர்க்கு அரியாய் சரணம் சரணம் – திருமுறை1:2 36/2
திடமும் திருவும் தருவோய் சரணம் தேவர்க்கு அரியாய் சரணம் சரணம் – திருமுறை1:2 36/2
திடமும் திருவும் தருவோய் சரணம் தேவர்க்கு அரியாய் சரணம் சரணம்
தட வண் புயனே சரணம் சரணம் தனி மா முதலே சரணம் சரணம் – திருமுறை1:2 36/2,3
தட வண் புயனே சரணம் சரணம் தனி மா முதலே சரணம் சரணம் – திருமுறை1:2 36/3
தட வண் புயனே சரணம் சரணம் தனி மா முதலே சரணம் சரணம் – திருமுறை1:2 36/3
தட வண் புயனே சரணம் சரணம் தனி மா முதலே சரணம் சரணம் – திருமுறை1:2 36/3
தட வண் புயனே சரணம் சரணம் தனி மா முதலே சரணம் சரணம்
கடவுள் மணியே சரணம் சரணம் கந்தா சரணம் சரணம் சரணம் – திருமுறை1:2 36/3,4
கடவுள் மணியே சரணம் சரணம் கந்தா சரணம் சரணம் சரணம் – திருமுறை1:2 36/4
கடவுள் மணியே சரணம் சரணம் கந்தா சரணம் சரணம் சரணம் – திருமுறை1:2 36/4
கடவுள் மணியே சரணம் சரணம் கந்தா சரணம் சரணம் சரணம் – திருமுறை1:2 36/4
கடவுள் மணியே சரணம் சரணம் கந்தா சரணம் சரணம் சரணம் – திருமுறை1:2 36/4
கடவுள் மணியே சரணம் சரணம் கந்தா சரணம் சரணம் சரணம் – திருமுறை1:2 36/4
கோல குறமான் கணவா சரணம் குல மா மணியே சரணம் சரணம் – திருமுறை1:2 37/1
கோல குறமான் கணவா சரணம் குல மா மணியே சரணம் சரணம் – திருமுறை1:2 37/1
கோல குறமான் கணவா சரணம் குல மா மணியே சரணம் சரணம்
சீலத்தவருக்கு அருள்வோய் சரணம் சிவனார் புதல்வா சரணம் சரணம் – திருமுறை1:2 37/1,2
சீலத்தவருக்கு அருள்வோய் சரணம் சிவனார் புதல்வா சரணம் சரணம் – திருமுறை1:2 37/2
சீலத்தவருக்கு அருள்வோய் சரணம் சிவனார் புதல்வா சரணம் சரணம் – திருமுறை1:2 37/2
சீலத்தவருக்கு அருள்வோய் சரணம் சிவனார் புதல்வா சரணம் சரணம்
ஞால துயர் தீர் நலனே சரணம் நடு ஆகிய நல் ஒளியே சரணம் – திருமுறை1:2 37/2,3
ஞால துயர் தீர் நலனே சரணம் நடு ஆகிய நல் ஒளியே சரணம் – திருமுறை1:2 37/3
ஞால துயர் தீர் நலனே சரணம் நடு ஆகிய நல் ஒளியே சரணம்
காலன் தெறுவோய் சரணம் சரணம் கந்தா சரணம் சரணம் சரணம் – திருமுறை1:2 37/3,4
காலன் தெறுவோய் சரணம் சரணம் கந்தா சரணம் சரணம் சரணம் – திருமுறை1:2 37/4
காலன் தெறுவோய் சரணம் சரணம் கந்தா சரணம் சரணம் சரணம் – திருமுறை1:2 37/4
காலன் தெறுவோய் சரணம் சரணம் கந்தா சரணம் சரணம் சரணம் – திருமுறை1:2 37/4
காலன் தெறுவோய் சரணம் சரணம் கந்தா சரணம் சரணம் சரணம் – திருமுறை1:2 37/4
காலன் தெறுவோய் சரணம் சரணம் கந்தா சரணம் சரணம் சரணம் – திருமுறை1:2 37/4
நம் கட்கு இனியாய் சரணம் சரணம் நந்தா உயர் சம்பந்தா சரணம் – திருமுறை1:2 38/1
நம் கட்கு இனியாய் சரணம் சரணம் நந்தா உயர் சம்பந்தா சரணம் – திருமுறை1:2 38/1
நம் கட்கு இனியாய் சரணம் சரணம் நந்தா உயர் சம்பந்தா சரணம்
திங்கள்_சடையான் மகனே சரணம் சிவை தந்தருளும் புதல்வா சரணம் – திருமுறை1:2 38/1,2
திங்கள்_சடையான் மகனே சரணம் சிவை தந்தருளும் புதல்வா சரணம் – திருமுறை1:2 38/2
திங்கள்_சடையான் மகனே சரணம் சிவை தந்தருளும் புதல்வா சரணம்
துங்க சுகம் நன்று அருள்வோய் சரணம் சுரர் வாழ்த்திடும் நம் துரையே சரணம் – திருமுறை1:2 38/2,3
துங்க சுகம் நன்று அருள்வோய் சரணம் சுரர் வாழ்த்திடும் நம் துரையே சரணம் – திருமுறை1:2 38/3
துங்க சுகம் நன்று அருள்வோய் சரணம் சுரர் வாழ்த்திடும் நம் துரையே சரணம்
கங்கைக்கு ஒரு மா மதலாய் சரணம் கந்தா சரணம் சரணம் சரணம் – திருமுறை1:2 38/3,4
கங்கைக்கு ஒரு மா மதலாய் சரணம் கந்தா சரணம் சரணம் சரணம் – திருமுறை1:2 38/4
கங்கைக்கு ஒரு மா மதலாய் சரணம் கந்தா சரணம் சரணம் சரணம் – திருமுறை1:2 38/4
கங்கைக்கு ஒரு மா மதலாய் சரணம் கந்தா சரணம் சரணம் சரணம் – திருமுறை1:2 38/4
கங்கைக்கு ஒரு மா மதலாய் சரணம் கந்தா சரணம் சரணம் சரணம் – திருமுறை1:2 38/4
ஒளியுள் ஒளியே சரணம் சரணம் ஒன்றே பலவே சரணம் சரணம் – திருமுறை1:2 39/1
ஒளியுள் ஒளியே சரணம் சரணம் ஒன்றே பலவே சரணம் சரணம் – திருமுறை1:2 39/1
ஒளியுள் ஒளியே சரணம் சரணம் ஒன்றே பலவே சரணம் சரணம் – திருமுறை1:2 39/1
ஒளியுள் ஒளியே சரணம் சரணம் ஒன்றே பலவே சரணம் சரணம்
தெளியும் தெருளே சரணம் சரணம் சிவமே தவமே சரணம் சரணம் – திருமுறை1:2 39/1,2
தெளியும் தெருளே சரணம் சரணம் சிவமே தவமே சரணம் சரணம் – திருமுறை1:2 39/2
தெளியும் தெருளே சரணம் சரணம் சிவமே தவமே சரணம் சரணம் – திருமுறை1:2 39/2
தெளியும் தெருளே சரணம் சரணம் சிவமே தவமே சரணம் சரணம் – திருமுறை1:2 39/2
தெளியும் தெருளே சரணம் சரணம் சிவமே தவமே சரணம் சரணம்
அளியும் கனியே சரணம் சரணம் அமுதே அறிவே சரணம் சரணம் – திருமுறை1:2 39/2,3
அளியும் கனியே சரணம் சரணம் அமுதே அறிவே சரணம் சரணம் – திருமுறை1:2 39/3
அளியும் கனியே சரணம் சரணம் அமுதே அறிவே சரணம் சரணம் – திருமுறை1:2 39/3
அளியும் கனியே சரணம் சரணம் அமுதே அறிவே சரணம் சரணம் – திருமுறை1:2 39/3
அளியும் கனியே சரணம் சரணம் அமுதே அறிவே சரணம் சரணம்
களி ஒன்று அருள்வோய் சரணம் சரணம் கந்தா சரணம் சரணம் சரணம் – திருமுறை1:2 39/3,4
களி ஒன்று அருள்வோய் சரணம் சரணம் கந்தா சரணம் சரணம் சரணம் – திருமுறை1:2 39/4
களி ஒன்று அருள்வோய் சரணம் சரணம் கந்தா சரணம் சரணம் சரணம் – திருமுறை1:2 39/4
களி ஒன்று அருள்வோய் சரணம் சரணம் கந்தா சரணம் சரணம் சரணம் – திருமுறை1:2 39/4
களி ஒன்று அருள்வோய் சரணம் சரணம் கந்தா சரணம் சரணம் சரணம் – திருமுறை1:2 39/4
களி ஒன்று அருள்வோய் சரணம் சரணம் கந்தா சரணம் சரணம் சரணம் – திருமுறை1:2 39/4
மன்னே எனை ஆள் வரதா சரணம் மதியே அடியேன் வாழ்வே சரணம் – திருமுறை1:2 40/1
மன்னே எனை ஆள் வரதா சரணம் மதியே அடியேன் வாழ்வே சரணம்
பொன்னே புனிதா சரணம் சரணம் புகழ்வார் இதயம் புகுவாய் சரணம் – திருமுறை1:2 40/1,2
பொன்னே புனிதா சரணம் சரணம் புகழ்வார் இதயம் புகுவாய் சரணம் – திருமுறை1:2 40/2
பொன்னே புனிதா சரணம் சரணம் புகழ்வார் இதயம் புகுவாய் சரணம் – திருமுறை1:2 40/2
பொன்னே புனிதா சரணம் சரணம் புகழ்வார் இதயம் புகுவாய் சரணம்
அன்னே வடி வேல் அரசே சரணம் அறு மா முகனே சரணம் சரணம் – திருமுறை1:2 40/2,3
அன்னே வடி வேல் அரசே சரணம் அறு மா முகனே சரணம் சரணம் – திருமுறை1:2 40/3
அன்னே வடி வேல் அரசே சரணம் அறு மா முகனே சரணம் சரணம் – திருமுறை1:2 40/3
அன்னே வடி வேல் அரசே சரணம் அறு மா முகனே சரணம் சரணம்
கல் நேர் புயனே சரணம் சரணம் கந்தா சரணம் சரணம் சரணம் – திருமுறை1:2 40/3,4
கல் நேர் புயனே சரணம் சரணம் கந்தா சரணம் சரணம் சரணம் – திருமுறை1:2 40/4
கல் நேர் புயனே சரணம் சரணம் கந்தா சரணம் சரணம் சரணம் – திருமுறை1:2 40/4
கல் நேர் புயனே சரணம் சரணம் கந்தா சரணம் சரணம் சரணம் – திருமுறை1:2 40/4
கல் நேர் புயனே சரணம் சரணம் கந்தா சரணம் சரணம் சரணம் – திருமுறை1:2 40/4
கல் நேர் புயனே சரணம் சரணம் கந்தா சரணம் சரணம் சரணம் – திருமுறை1:2 40/4
வேத பொருளே சரணம் சரணம் விண்ணோர் பெருமாள் சரணம் சரணம் – திருமுறை1:2 41/1
வேத பொருளே சரணம் சரணம் விண்ணோர் பெருமாள் சரணம் சரணம் – திருமுறை1:2 41/1
வேத பொருளே சரணம் சரணம் விண்ணோர் பெருமாள் சரணம் சரணம் – திருமுறை1:2 41/1
வேத பொருளே சரணம் சரணம் விண்ணோர் பெருமாள் சரணம் சரணம்
போத திறனே சரணம் சரணம் புனை மா மயிலோய் சரணம் சரணம் – திருமுறை1:2 41/1,2
போத திறனே சரணம் சரணம் புனை மா மயிலோய் சரணம் சரணம் – திருமுறை1:2 41/2
போத திறனே சரணம் சரணம் புனை மா மயிலோய் சரணம் சரணம் – திருமுறை1:2 41/2
போத திறனே சரணம் சரணம் புனை மா மயிலோய் சரணம் சரணம் – திருமுறை1:2 41/2
போத திறனே சரணம் சரணம் புனை மா மயிலோய் சரணம் சரணம்
நாதத்து ஒலியே சரணம் சரணம் நவை_இல்லவனே சரணம் சரணம் – திருமுறை1:2 41/2,3
நாதத்து ஒலியே சரணம் சரணம் நவை_இல்லவனே சரணம் சரணம் – திருமுறை1:2 41/3
நாதத்து ஒலியே சரணம் சரணம் நவை_இல்லவனே சரணம் சரணம் – திருமுறை1:2 41/3
நாதத்து ஒலியே சரணம் சரணம் நவை_இல்லவனே சரணம் சரணம் – திருமுறை1:2 41/3
நாதத்து ஒலியே சரணம் சரணம் நவை_இல்லவனே சரணம் சரணம்
காதுக்கு இனிதாம் புகழோய் சரணம் கந்தா சரணம் சரணம் சரணம் – திருமுறை1:2 41/3,4
காதுக்கு இனிதாம் புகழோய் சரணம் கந்தா சரணம் சரணம் சரணம் – திருமுறை1:2 41/4
காதுக்கு இனிதாம் புகழோய் சரணம் கந்தா சரணம் சரணம் சரணம் – திருமுறை1:2 41/4
காதுக்கு இனிதாம் புகழோய் சரணம் கந்தா சரணம் சரணம் சரணம் – திருமுறை1:2 41/4
காதுக்கு இனிதாம் புகழோய் சரணம் கந்தா சரணம் சரணம் சரணம் – திருமுறை1:2 41/4
முருகா சரணம் சரணம் என்று உன் பதம் முன்னி உள்ளம் – திருமுறை1:52 552/1
முருகா சரணம் சரணம் என்று உன் பதம் முன்னி உள்ளம் – திருமுறை1:52 552/1
சத்தி வேல் கரத்த நின் சரணம் போற்றி மெய் – திருமுறை1:52 559/1
பாதமே சரணம் சரணம் என்றன்னை பாதுகாத்து அளிப்பது உன் பரமே – திருமுறை2:7 642/4
பாதமே சரணம் சரணம் என்றன்னை பாதுகாத்து அளிப்பது உன் பரமே – திருமுறை2:7 642/4
வாக்கு இறைவி நின் தாள்_மலர் சரணம் போந்தேனை – திருமுறை2:98 1770/3
பதியே சரணம் பரமே சரணம் பரம்பரமாம் – திருமுறை3:6 2369/1
பதியே சரணம் பரமே சரணம் பரம்பரமாம் – திருமுறை3:6 2369/1
திதியே சரணம் சிவமே சரணம் சிவம் உணர்ந்தோர் – திருமுறை3:6 2369/2
திதியே சரணம் சிவமே சரணம் சிவம் உணர்ந்தோர் – திருமுறை3:6 2369/2
கதியே சரணம் என் கண்ணே சரணம் முக்கண் கருணாநிதியே – திருமுறை3:6 2369/3
கதியே சரணம் என் கண்ணே சரணம் முக்கண் கருணாநிதியே – திருமுறை3:6 2369/3
சரணம் சரணம் என்-பால் மெய் நிலை அருளே – திருமுறை3:6 2369/4
சரணம் சரணம் என்-பால் மெய் நிலை அருளே – திருமுறை3:6 2369/4
சல கந்தரம் போல் கருணை பொழி தடம் கண் திருவே கணமங்கை தாயே சரணம் சரணம் இது தருணம் கருணை தருவாயே – திருமுறை3:11 2470/4
சல கந்தரம் போல் கருணை பொழி தடம் கண் திருவே கணமங்கை தாயே சரணம் சரணம் இது தருணம் கருணை தருவாயே – திருமுறை3:11 2470/4
கருமால் அறுக்கும் கணபதி சரணம் – திருமுறை3:26 2558/2
தா தங்க மலர் கொன்றை சடை உடைய சிவபெருமான் சரணம் போற்றி – திருமுறை3:26 2562/3
கலை நிறை கணபதி சரணம் சரணம் கஜ முக குண பதி சரணம் சரணம் – திருமுறை3:26 2563/1
கலை நிறை கணபதி சரணம் சரணம் கஜ முக குண பதி சரணம் சரணம் – திருமுறை3:26 2563/1
கலை நிறை கணபதி சரணம் சரணம் கஜ முக குண பதி சரணம் சரணம் – திருமுறை3:26 2563/1
கலை நிறை கணபதி சரணம் சரணம் கஜ முக குண பதி சரணம் சரணம்
தலைவ நின் இணை அடி சரணம் சரணம் சரவணபவ குக சரணம் சரணம் – திருமுறை3:26 2563/1,2
தலைவ நின் இணை அடி சரணம் சரணம் சரவணபவ குக சரணம் சரணம் – திருமுறை3:26 2563/2
தலைவ நின் இணை அடி சரணம் சரணம் சரவணபவ குக சரணம் சரணம் – திருமுறை3:26 2563/2
தலைவ நின் இணை அடி சரணம் சரணம் சரவணபவ குக சரணம் சரணம் – திருமுறை3:26 2563/2
தலைவ நின் இணை அடி சரணம் சரணம் சரவணபவ குக சரணம் சரணம்
சிலை மலை_உடையவ சரணம் சரணம் சிவசிவ சிவசிவ சரணம் சரணம் – திருமுறை3:26 2563/2,3
சிலை மலை_உடையவ சரணம் சரணம் சிவசிவ சிவசிவ சரணம் சரணம் – திருமுறை3:26 2563/3
சிலை மலை_உடையவ சரணம் சரணம் சிவசிவ சிவசிவ சரணம் சரணம் – திருமுறை3:26 2563/3
சிலை மலை_உடையவ சரணம் சரணம் சிவசிவ சிவசிவ சரணம் சரணம் – திருமுறை3:26 2563/3
சிலை மலை_உடையவ சரணம் சரணம் சிவசிவ சிவசிவ சரணம் சரணம்
உலைவு அறும் ஒரு பரை சரணம் சரணம் உமை சிவை அம்பிகை சரணம் சரணம் – திருமுறை3:26 2563/3,4
உலைவு அறும் ஒரு பரை சரணம் சரணம் உமை சிவை அம்பிகை சரணம் சரணம் – திருமுறை3:26 2563/4
உலைவு அறும் ஒரு பரை சரணம் சரணம் உமை சிவை அம்பிகை சரணம் சரணம் – திருமுறை3:26 2563/4
உலைவு அறும் ஒரு பரை சரணம் சரணம் உமை சிவை அம்பிகை சரணம் சரணம் – திருமுறை3:26 2563/4
உலைவு அறும் ஒரு பரை சரணம் சரணம் உமை சிவை அம்பிகை சரணம் சரணம் – திருமுறை3:26 2563/4
தவமான கலனில் அருள் மீகாமனால் அலது தமியேன் நடத்த வருமோ தானா நடக்குமோ என் செய்கேன் நின் திரு சரணமே சரணம் அருள்வாய் – திருமுறை4:3 2595/2
சரணம் எலாம் தர மன்றில் திரு_நடம் செய் பெருமான் தனது திருவுளம் எதுவோ சற்றும் அறிந்திலனே – திருமுறை6:11 3377/4
சரணம் ஈந்து அருள்வாய் வடல் அரசே சத்திய சபை தனி பெரும் பதியே – திருமுறை6:29 3775/4
சல சந்திரன் என நின்றவர் தழுவும் பத சரணம் சரணம் பதி சரணம் சிவ சரணம் குரு சரணம் – திருமுறை6:114 5176/2
சல சந்திரன் என நின்றவர் தழுவும் பத சரணம் சரணம் பதி சரணம் சிவ சரணம் குரு சரணம் – திருமுறை6:114 5176/2
சல சந்திரன் என நின்றவர் தழுவும் பத சரணம் சரணம் பதி சரணம் சிவ சரணம் குரு சரணம் – திருமுறை6:114 5176/2
சல சந்திரன் என நின்றவர் தழுவும் பத சரணம் சரணம் பதி சரணம் சிவ சரணம் குரு சரணம் – திருமுறை6:114 5176/2
சல சந்திரன் என நின்றவர் தழுவும் பத சரணம் சரணம் பதி சரணம் சிவ சரணம் குரு சரணம் – திருமுறை6:114 5176/2
தனது என்பது மனது என்பது ஜகம் என்றனை சரணம் சரணம் பதி சரணம் சிவ சரணம் குரு சரணம் – திருமுறை6:114 5177/2
தனது என்பது மனது என்பது ஜகம் என்றனை சரணம் சரணம் பதி சரணம் சிவ சரணம் குரு சரணம் – திருமுறை6:114 5177/2
தனது என்பது மனது என்பது ஜகம் என்றனை சரணம் சரணம் பதி சரணம் சிவ சரணம் குரு சரணம் – திருமுறை6:114 5177/2
தனது என்பது மனது என்பது ஜகம் என்றனை சரணம் சரணம் பதி சரணம் சிவ சரணம் குரு சரணம் – திருமுறை6:114 5177/2
தனது என்பது மனது என்பது ஜகம் என்றனை சரணம் சரணம் பதி சரணம் சிவ சரணம் குரு சரணம் – திருமுறை6:114 5177/2
சரணம் எனக்கு அளித்து எனையும் தான் ஆக்க எனது தனி தந்தை வருகின்ற தருணம் இது தானே – திருமுறை6:133 5575/4

மேல்


சரணமுற்று (1)

சரணமுற்று வருந்திய என் மகனே இங்கு இதனை தாங்குக என்று ஒன்று எனது தடம் கை-தனில் கொடுத்து – திருமுறை5:2 3074/3

மேல்


சரணமே (25)

தவமான கலனில் அருள் மீகாமனால் அலது தமியேன் நடத்த வருமோ தானா நடக்குமோ என் செய்கேன் நின் திரு சரணமே சரணம் அருள்வாய் – திருமுறை4:3 2595/2
அகர உகர மகர வகர அமுத சிகர சரணமே
அபர சபர அமன சமன அமல நிமல சரணமே – திருமுறை6:115 5199/1,2
அபர சபர அமன சமன அமல நிமல சரணமே – திருமுறை6:115 5199/2
தகர ககன நடன கடன சகள அகள சரணமே
சகுண நிகுண சகம நிகம சகித விகித சரணமே – திருமுறை6:115 5200/1,2
சகுண நிகுண சகம நிகம சகித விகித சரணமே – திருமுறை6:115 5200/2
அனக வனஜ அமித அமிர்த அகல அகில சரணமே
அதுல அனத அசுத அசல அநில அனல சரணமே – திருமுறை6:115 5201/1,2
அதுல அனத அசுத அசல அநில அனல சரணமே – திருமுறை6:115 5201/2
தனக கனக சபைய அபய சரத வரத சரணமே
சதுர சதர சகச சரித தருண சரண சரணமே – திருமுறை6:115 5202/1,2
சதுர சதர சகச சரித தருண சரண சரணமே – திருமுறை6:115 5202/2
உளமும் உணர்வும் உயிரும் ஒளிர ஒளிரும் ஒருவ சரணமே
உருவின் உருவும் உருவுள் உருவும் உடைய தலைவ சரணமே – திருமுறை6:115 5203/1,2
உருவின் உருவும் உருவுள் உருவும் உடைய தலைவ சரணமே – திருமுறை6:115 5203/2
இளகும் இதய_கமலம் அதனை இறைகொள் இறைவ சரணமே
இருமை ஒருமை நலமும் அருளும் இனிய சமுக சரணமே – திருமுறை6:115 5204/1,2
இருமை ஒருமை நலமும் அருளும் இனிய சமுக சரணமே – திருமுறை6:115 5204/2
அடியும் நடுவும் முடியும் அறிய அரிய பெரிய சரணமே
அடியர் இதய வெளியில் நடனம்-அது செய் அதிப சரணமே – திருமுறை6:115 5205/1,2
அடியர் இதய வெளியில் நடனம்-அது செய் அதிப சரணமே – திருமுறை6:115 5205/2
ஒடிவு_இல் கருணை அமுதம் உதவும் உபல வடிவ சரணமே
உலக முழுதும் உறைய நிறையும் உபய சரண சரணமே – திருமுறை6:115 5206/1,2
உலக முழுதும் உறைய நிறையும் உபய சரண சரணமே – திருமுறை6:115 5206/2
அறிவுள் அறியும் அறிவை அறிய அருளும் நிமல சரணமே
அவசமுறு மெய் அடியர் இதயம் அமரும் அமல சரணமே – திருமுறை6:115 5207/1,2
அவசமுறு மெய் அடியர் இதயம் அமரும் அமல சரணமே – திருமுறை6:115 5207/2
எறிவில் உலகில் உயிரை உடலில் இணைசெய் இறைவ சரணமே
எனையும் ஒருவன் என உள் உணரும் எனது தலைவ சரணமே – திருமுறை6:115 5208/1,2
எனையும் ஒருவன் என உள் உணரும் எனது தலைவ சரணமே – திருமுறை6:115 5208/2
நினையும் நினைவு கனிய இனிய நிறைவு தருக சரணமே
நினையும் எனையும் ஒருமை புரியும் நெறியில் நிறுவு சரணமே – திருமுறை6:115 5209/1,2
நினையும் எனையும் ஒருமை புரியும் நெறியில் நிறுவு சரணமே – திருமுறை6:115 5209/2
வனையும் மதுர அமுத உணவு மலிய உதவு சரணமே
மருவு சபையில் நடன வரத வருக வருக சரணமே – திருமுறை6:115 5210/1,2
மருவு சபையில் நடன வரத வருக வருக சரணமே – திருமுறை6:115 5210/2

மேல்


சரணா (1)

படன தந்திர நிகமாகம சரணா – திருமுறை6:113 5136/2

மேல்


சரணாம்புயனே (1)

சாதல் பிறத்தல் தவிர்த்து அருளும் சரணாம்புயனே சத்தியனே தணிகாசலமாம் தலத்து அமர்ந்த சைவ மணியே சண்முகனே – திருமுறை1:44 475/4

மேல்


சரணே (1)

எனை ஆண்டு அருள்வாய் நின் சரண் சரணே – திருமுறை4:13 2715/4

மேல்


சரத (2)

மகர சபாபதி உகர சபாபதி வரத சபாபதி சரத சபாபதி – திருமுறை6:114 5163/2
தனக கனக சபைய அபய சரத வரத சரணமே – திருமுறை6:115 5202/1

மேல்


சரதத்தால் (2)

சரதத்தால் அன்பர் சார்ந்திடும் நின் திரு – திருமுறை2:64 1264/1
அரதை பெரும்பாழி ஆர்ந்தோய் சரதத்தால்
ஏதும் அவண் இவண் என்று எண்ணாதவர் இறைஞ்சி – திருமுறை3:2 1962/328,329

மேல்


சரதமா (1)

சரதமா நிலையில் சித்து எலாம் வல்ல சத்தியை தயவினால் தருக – திருமுறை6:86 4664/3

மேல்


சரதர் (1)

சரதர் அவையில் சென்று நின் சீர்-தனையே வழுத்தும் தகை அடைவான் – திருமுறை1:19 266/2

மேல்


சரம் (1)

சரம் கார்முகம் தொடுத்து எய்வது போல் என்றனை உலகத்து – திருமுறை3:6 2193/1

மேல்


சரவணத்தில் (1)

தம் பொருவு_இல் முகம் ஆறு கொண்டு நுதல் ஈன்ற பொறி சரவணத்தில்
நம்புமவர் உய விடுத்து வந்து அருளும் நம் குகனே நலிவு தீர்ப்பாய் – திருமுறை3:21 2509/2,3

மேல்


சரவணபவ (4)

தா அரும் பொழில் தணிகை அம் கடவுளே சரவணபவ கோவே – திருமுறை1:9 149/4
பதி வளர் சரவணபவ நவ சிவகுரு பதி என்கோ – திருமுறை1:52 551/2
ஓர்ந்து சண்முக சரவணபவ ஓம் ஓம் சுயம்பு சங்கர சம்பு எனவே – திருமுறை2:22 811/3
தலைவ நின் இணை அடி சரணம் சரணம் சரவணபவ குக சரணம் சரணம் – திருமுறை3:26 2563/2

மேல்


சரவணபவன் (1)

பதி தரு சரவணபவன் மலர்_அடியும் – திருமுறை3:26 2559/2

மேல்


சரவணபவனே (11)

தையலர் மயக்கற்றவர்க்கு அருள் பொருளே தணிகை வாழ் சரவணபவனே – திருமுறை1:12 191/4
தன் மயக்கற்றோர்க்கு அருள்தரும் பொருளே தணிகை வாழ் சரவணபவனே – திருமுறை1:12 192/4
தரள வான் மழை பெய்திடும் திரு_பொழில் சூழ் தணிகை வாழ் சரவணபவனே – திருமுறை1:12 193/4
தலை அரசு அளிக்க இந்திரன் புகழும் தணிகை வாழ் சரவணபவனே – திருமுறை1:12 194/4
சல்லமற்றவர்கட்கு அருள்தரும் பொருளே தணிகை வாழ் சரவணபவனே – திருமுறை1:12 195/4
தற்பராபரமே சற்குண_மலையே தணிகை வாழ் சரவணபவனே – திருமுறை1:12 196/4
சத்தி செங்கரத்தில் தரித்திடும் அமுதே தணிகை வாழ் சரவணபவனே – திருமுறை1:12 197/4
சாற்றிடும் பெருமைக்கு அளவு_இலாது ஓங்கும் தணிகை வாழ் சரவணபவனே – திருமுறை1:12 198/4
சரிந்திடும் கருத்தோர்க்கு அரிய நல் புகழ் கொள் தணிகை வாழ் சரவணபவனே – திருமுறை1:12 199/4
தண்ணுறும் கருணை தனி பெரும் கடலே தணிகை வாழ் சரவணபவனே – திருமுறை1:12 200/4
சங்கை தீர்த்து அருளும் தெய்வ சரவணபவனே போற்றி – திருமுறை1:48 505/4

மேல்


சராசர (7)

தற்பர நடம்செய் தாணுவே அகில சராசர காரண பொருளே – திருமுறை2:6 629/2
சடையனை எவர்க்கும் தலைவனை கொன்றை_தாரனை சராசர சடத்துள் – திருமுறை2:31 903/1
தண் அருள்_கடலே அருள் சிவபோக சாரமே சராசர நிறைவே – திருமுறை3:23 2533/3
அண்ட அளவு எவ்வளவோ அவ்வளவும் அவற்றில் அமைந்த சராசர அளவு எவ்வளவோ அவ்வளவும் – திருமுறை6:57 4098/1
தாங்கு அகிலாண்ட சராசர நிலை நின்று – திருமுறை6:81 4615/143
சராசர உயிர்-தொறும் சாற்றிய பொருள்-தொறும் – திருமுறை6:81 4615/1303
சகல கலாண்ட சராசர காரண – திருமுறை6:113 5077/1

மேல்


சராசரங்கள் (3)

ஆர்ந்த சராசரங்கள் எல்லாம் அடி நிழலில் – திருமுறை3:2 1962/571
சால்புற சேர் அண்ட சராசரங்கள் எல்லாம் நும் – திருமுறை3:4 1978/3
அந்தம் நடு முதல் இல்லா அரும் பெரும் சோதி அதே அண்ட சராசரங்கள் எலாம் கண்டது வேறு இலையே – திருமுறை6:142 5739/3

மேல்


சராசரங்கள்-தாம் (1)

வாழ அண்ட சராசரங்கள்-தாம் வாழ – திருமுறை3:3 1965/233

மேல்


சராசரத்தும் (1)

வெளி நின்ற சராசரத்தும் அகத்தினொடு புறத்தும் விளம்பும் அகப்புறத்தினொடு புறப்புறத்தும் நிறைந்தே – திருமுறை6:140 5697/2

மேல்


சராசரம் (6)

சாலம் செய்வது தகை அன்று தரும தனி பொன்_குன்று_அனீர் சராசரம் நடத்தும் – திருமுறை2:56 1190/3
துன்னும் சராசரம் யாவையும் ஈன்றது சூழ்ந்தும் உன்னை – திருமுறை2:75 1434/2
தங்கு சராசரம் முழுதும் அளித்து அருளி நடத்தும் தாள்_மலர்கள் மிக வருந்த தனித்து நடந்து ஒரு நாள் – திருமுறை5:2 3086/1
அருள் நிலை விளங்கு சிற்றம்பலம் எனும் சிவ சுகாதீத வெளி நடுவிலே அண்ட பகிரண்ட கோடிகளும் சராசரம் அனைத்தும் அவை ஆக்கல் முதலாம் – திருமுறை6:22 3651/1
மூதாண்ட கோடிகளொடும் சராசரம் எலாம் முன்னி படைத்தல் முதலாம் முத்தொழிலும் இரு_தொழிலும் முன் நின்று இயற்றி ஐ_மூர்த்திகளும் ஏவல்கேட்ப – திருமுறை6:22 3667/2
அண்ட சராசரம் அனைத்தையும் பிறவையும் – திருமுறை6:81 4615/1235

மேல்


சராசரமாய் (1)

சகலமாய் கேவலமாய் சுத்தம் ஆகி சராசரமாய் அல்லவாய் தானே தானாய் – திருமுறை3:5 2085/1

மேல்


சராசரமும் (13)

சத்த உலக சராசரமும் தாளில் ஒடுக்கும் தனி பொருளே தணிகாசலமாம் தலத்து அமர்ந்த சைவ மணியே சண்முகனே – திருமுறை1:44 474/4
தகவே எனக்கு நல் தாயே அகில சராசரமும்
சுக வேலை மூழ்க திருவொற்றியூரிடம் துன்னி பெற்ற – திருமுறை2:75 1458/2,3
அலகு இல் வளம் நிறையும் ஒரு தில்லை அம் பதி மேவும் அண்ணலார் மகிழும் மணியே அகிலாண்டமும் சராசரமும் ஈன்று அருள் பரசிவானந்த வல்லி உமையே – திருமுறை4:3 2591/4
அற்பு உடைய அடியர் புகழ் தில்லை அம் பதி மருவும் அண்ணலார் மகிழும் மணியே அகிலாண்டமும் சராசரமும் ஈன்று அருள் பரசிவானந்த வல்லி உமையே – திருமுறை4:3 2592/4
அ கண் நுதல் எம்பிரான் தில்லை அம் பதி மருவும் அண்ணலார் மகிழும் மணியே அகிலாண்டமும் சராசரமும் ஈன்று அருள் பரசிவானந்த வல்லி உமையே – திருமுறை4:3 2593/4
ஐ ஆனனம் கொண்ட தில்லை அம் பதி மருவும் அண்ணலார் மகிழும் மணியே அகிலாண்டமும் சராசரமும் ஈன்று அருள் பரசிவானந்த வல்லி உமையே – திருமுறை4:3 2594/4
அவமானம் நீக்கி அருள் தில்லை அம் பதி மருவும் அண்ணலார் மகிழும் மணியே அகிலாண்டமும் சராசரமும் ஈன்று அருள் பரசிவானந்த வல்லி உமையே – திருமுறை4:3 2595/4
ஆர் இட்ட சடையாளர் தில்லை அம் பதி மருவும் அண்ணலார் மகிழும் மணியே அகிலாண்டமும் சராசரமும் ஈன்று அருள் பரசிவானந்த வல்லி உமையே – திருமுறை4:3 2596/4
ஆய மறை முடி நின்ற தில்லை அம் பதி மருவும் அண்ணலார் மகிழும் மணியே அகிலாண்டமும் சராசரமும் ஈன்று அருள் பரசிவானந்த வல்லி உமையே – திருமுறை4:3 2597/4
அவ்வியம் அகற்றி அருள் தில்லை அம் பதி மருவும் அண்ணலார் மகிழும் மணியே அகிலாண்டமும் சராசரமும் ஈன்று அருள் பரசிவானந்த வல்லி உமையே – திருமுறை4:3 2598/4
அளி நறை கொள் இதழி வனை தில்லை அம் பதி மருவும் அண்ணலார் மகிழும் மணியே அகிலாண்டமும் சராசரமும் ஈன்று அருள் பரசிவானந்த வல்லி உமையே – திருமுறை4:3 2599/4
ஆறு அணிந்திடு சடையர் தில்லை அம் பதி மருவும் அண்ணலார் மகிழும் மணியே அகிலாண்டமும் சராசரமும் ஈன்று அருள் பரசிவானந்த வல்லி உமையே – திருமுறை4:3 2600/4
உலகமும் சராசரமும் நின்றுநின்று உலவுகின்ற பேர்_உலகம் என்பதும் – திருமுறை4:22 2803/1

மேல்


சராசரனே (1)

சங்கரனே அரனே பரனே நல் சராசரனே
கம்_கரனே மதி_கண்ணியனே நுதல்_கண்ணினனே – திருமுறை2:58 1209/1,2

மேல்


சரி (4)

சரி என சொலினும் போதுறா மடமை தையலார் மையலில் அழுந்தி – திருமுறை2:35 943/3
தாழ் சடையும் நீறும் சரி கோவண கீளும் – திருமுறை3:3 1965/1355
தலையெழுத்தும் சரி ஆமோ நுதல்_கண் தனி முதலே – திருமுறை3:6 2289/4
சரி என்று எண்ணி எனது மனது களித்து வெல்வதே – திருமுறை6:112 4988/4

மேல்


சரிகை (3)

காய் ஆர் சரிகை கலிங்கம் உண்டேல் இ கலிங்கம் கண்டால் – திருமுறை2:26 851/1
நயந்த பொன் சரிகை துகில் எனக்கு எனது நண்பினர் உடுத்திய போது – திருமுறை6:13 3460/1
வேற்று வாழ்வு அடைய வீடு தா பணம் தா மெல்லிய சரிகை வத்திரம் தா – திருமுறை6:13 3517/2

மேல்


சரித்திரத்தை (1)

சாவா_வரமும் சித்தி எலாம் தழைத்த நிலையும் சன்மார்க்க சங்க மதிப்பும் பெற்றேன் என் சதுர்-தான் பெரிது என் சரித்திரத்தை
ஆஆ நினைக்கில் அதிசயம் என் அப்பா அரசே அமுதே என் ஆவிக்கு இனிய துணையே என் அன்பே அறிவே அருள் சோதி – திருமுறை6:83 4631/2,3

மேல்


சரித்திரம் (1)

திரித்த நெஞ்சகத்தேன் சரித்திரம் அனைத்தும் திருவுளம் தெரிந்தது தானே – திருமுறை6:27 3743/4

மேல்


சரித (1)

சதுர சதர சகச சரித தருண சரண சரணமே – திருமுறை6:115 5202/2

மேல்


சரிதம் (8)

அனித்தம் இலா இ சரிதம் யார்க்கு உரைப்பேன் அந்தோ அவன் அறிவான் நான் அறிவேன் அயல் அறிவார் உளரோ – திருமுறை4:39 3026/3
ஏதாம் தீயேன் சரிதம் எங்ஙனம் நான் புகுவேன் யார்க்கு உரைப்பேன் என்ன செய்வேன் ஏதும் அறிந்திலனே – திருமுறை6:6 3317/4
நால் வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா நவின்ற கலை சரிதம் எலாம் பிள்ளை_விளையாட்டே – திருமுறை6:57 4174/1
தெருளாய உலகிடை என் சரிதம் உணர்ந்திலையோ சிற்சபை என் அப்பனுக்கு சிறந்த பிள்ளை நானே – திருமுறை6:102 4847/4
மாசு அறும் என் சரிதம் ஒன்றும் தெரிந்திலையோ எல்லாம்_வல்ல ஒரு சித்தருக்கே நல்ல பிள்ளை நானே – திருமுறை6:102 4848/4
தாங்காதே இது நினது தனித்த திருவுளம் அறிந்த சரிதம் தானே – திருமுறை6:125 5341/4
இன்று ஆவி_அன்னவரை கண்டு கொளும் தருணம் என் சரிதம் எப்படியோ என் புகல்வேன் அந்தோ – திருமுறை6:142 5735/4
ஏடு அவிழ் பூம் குழலாய் என் இறைவரை கண்ணுற்றால் என் மனத்தின் சரிதம் அதை யார் புகல்வார் அந்தோ – திருமுறை6:142 5736/4

மேல்


சரிந்தன (1)

தார் தேன் குழலும் சரிந்தன காண் தானை இடையில் பிரிந்தன காண் – திருமுறை2:77 1494/3

மேல்


சரிந்திடும் (1)

சரிந்திடும் கருத்தோர்க்கு அரிய நல் புகழ் கொள் தணிகை வாழ் சரவணபவனே – திருமுறை1:12 199/4

மேல்


சரிப்போரும் (1)

சாந்தியுடனே சரிப்போரும் சாந்தி பெற – திருமுறை3:3 1965/1378

மேல்


சரியே (1)

ஆட்டம் எல்லாம் விளையாடுகின்றேன் எனக்கு ஆர் சரியே – திருமுறை6:100 4813/4

மேல்


சரியை (2)

சரியை ஓர் நான்கும் கிரியை ஓர் நான்கும் சாற்றிடும் யோகம் ஓர் நான்கும் – திருமுறை6:12 3399/1
சரியை நிலை நான்கும் ஒரு கிரியை நிலை நான்கும் தனி யோக நிலை நான்கும் தனித்தனி கண்டு அறிந்தேன் – திருமுறை6:142 5806/1

மேல்


சரியைகளும் (1)

இன்புடனே தீபம் முதல் எல்லா சரியைகளும்
அன்புடனே செய்து அங்கு அமர்வாரும் அன்புடனே – திருமுறை3:3 1965/1315,1316

மேல்


சருக்கரை (2)

எண்ணுறில் பாலில் நறு நெய்யொடு சருக்கரை இசைந்து என இனிக்கும் பதம் – திருமுறை3:1 1960/125
உடம்பு ஒரு வயிறாய் சருக்கரை கலந்த உண்டியே உண்டனன் பல கால் – திருமுறை6:9 3359/1

மேல்


சருக்கரையும் (1)

தீம் பாலும் சருக்கரையும் தேனும் நெய்யும் தேக்குகின்றார் இது தகுமோ தேவ தேவே – திருமுறை3:5 2153/4

மேல்


சருகு (1)

அங்கண் சருகு என்று அறைகேனோ பொங்குற்ற – திருமுறை3:3 1965/1130

மேல்


சருவல் (1)

சருவல் ஒழிந்து என் மனமாம் பாங்கி பகை ஆனாள் தனித்த பரை எனும் வளர்த்த தாயும் முகம் பாராள் – திருமுறை6:60 4210/3

மேல்


சல்லம் (1)

சல்லம் உலாத்தரும் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 107/4

மேல்


சல்லமற்றவர்கட்கு (1)

சல்லமற்றவர்கட்கு அருள்தரும் பொருளே தணிகை வாழ் சரவணபவனே – திருமுறை1:12 195/4

மேல்


சல்லாப (1)

சல்லாப வள தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 119/4

மேல்


சல்லியம் (1)

சல்லியம் கெட அருள்செய் போரி வாழ் சாமியே திரு_தணிகை நாதனே – திருமுறை1:8 136/4

மேல்


சல (3)

தாராது இருந்தார் சல_மகளை தாழ்ந்த சடையில் தரித்தாரே – திருமுறை2:82 1570/4
சல கந்தரம் போல் கருணை பொழி தடம் கண் திருவே கணமங்கை தாயே சரணம் சரணம் இது தருணம் கருணை தருவாயே – திருமுறை3:11 2470/4
சல சந்திரன் என நின்றவர் தழுவும் பத சரணம் சரணம் பதி சரணம் சிவ சரணம் குரு சரணம் – திருமுறை6:114 5176/2

மேல்


சல_மகளை (1)

தாராது இருந்தார் சல_மகளை தாழ்ந்த சடையில் தரித்தாரே – திருமுறை2:82 1570/4

மேல்


சலச (1)

என் தவம் எனும் பதம் என் மெய் தவ பயனாய் இயைந்த செம் சலச பதம் – திருமுறை3:1 1960/115

மேல்


சலக்ஷண (1)

சகுண நிர்க்குணம் உறு சலக்ஷண இலக்ஷண தன்மை பலவாக நாடி – திருமுறை3:1 1960/35

மேல்


சலத்தே (1)

சலத்தே உளத்தை விடார் என்பர் ஆதலின் தாதை என்றே – திருமுறை2:2 583/2

மேல்


சலத்தையே (1)

போல் முடை நாற்ற சலத்தையே சந்தன சலம்-தான் என கொள்கின்றேன் – திருமுறை4:15 2739/3

மேல்


சலதி (3)

தனமே என்னும் மலை ஏறி பார்த்தேன் இருண்ட சலதி ஒன்று – திருமுறை2:34 937/2
சஞ்சிதம் தரும் காமம் என்றிடும் ஓர் சலதி வீழ்ந்து அதில் தலைமயக்குற்றே – திருமுறை2:57 1201/1
தாம்பாலே யாப்புண்டு வருந்தி நாயேன் தையலார் மையல் எனும் சலதி ஆழ்ந்து – திருமுறை3:5 2153/2

மேல்


சலந்தரனை (1)

தரையில் கீறி சலந்தரனை சாய்த்தார் அந்த சக்கரம் மால் – திருமுறை2:86 1627/1

மேல்


சலம் (5)

சலம் சான்றதால் இதற்கு என்னை செய்கேன் நின் சரண் அன்றியே – திருமுறை2:62 1246/2
சலம் காதலிக்கும் தாழ்_சடையார் தாமே தமக்கு தாதையனார் – திருமுறை2:88 1652/1
சலம் சாதித்தார் என்னடி என் சகியே இனி நான் சகியேனே – திருமுறை2:89 1662/4
சலம் கவிழ்ந்தாலும் சலியாது என் புன் மனம்-தான் கடலில் – திருமுறை3:6 2350/2
பனித்த குளிர் காலத்தே சனித்த சலம் போன்றாள் பாங்கி எனை வளர்த்தவளும் தூங்கு முகம் கொண்டாள் – திருமுறை6:60 4228/3

மேல்


சலம்-தான் (1)

போல் முடை நாற்ற சலத்தையே சந்தன சலம்-தான் என கொள்கின்றேன் – திருமுறை4:15 2739/3

மேல்


சலம்செய் (1)

வெம் சலம்செய் மாயா விகாரத்தினால் வரும் வீண் – திருமுறை3:2 1962/693

மேல்


சலம்செய்கின்ற (1)

தகை அறியேன் நலம் ஒன்றும் அறியேன் பொய்ம்மை-தான் அறிவேன் நல்லோரை சலம்செய்கின்ற
மிகை அறிவேன் தீங்கு என்ப எல்லாம் இங்கே மிக அறிவேன் எனினும் எனை விடுதியாயில் – திருமுறை4:12 2701/2,3

மேல்


சலம்செய்வாயெனில் (1)

சாவ நீ இலதேல் எனை விடுக சலம்செய்வாயெனில் சதுர்_மறை முழக்கம் – திருமுறை2:39 1010/3

மேல்


சலமும் (1)

பொன் பங்கயத்தின் புது நறவும் சுத்த சலமும் புகல்கின்ற – திருமுறை6:98 4785/1

மேல்


சலமே (3)

சலமே ஒழுக்கு பொத்தரிடை சாய்ந்து தளர்ந்தேன் சார்பு அறியேன் – திருமுறை2:34 934/3
சாற்றா சலமே ஈது என்றேன் சடையின் முடி மேல் அன்று என்றார் – திருமுறை2:96 1747/3
சாற்றா சலமே ஈது என்றேன் சடையின் முடி மேல் அன்று என்றே – திருமுறை2:98 1835/3

மேல்


சலமொடே (1)

சனி தொலைந்தது தடை தவிர்ந்தது தயை மிகுந்தது சலமொடே
துனி தொலைந்தது சுமை தவிர்ந்தது சுபம் மிகுந்தது சுகமொடே – திருமுறை6:125 5434/1,2

மேல்


சலனம் (2)

இ தமன் நேய சலனம் இனி பொறுக்க மாட்டேன் இரங்கி அருள் செயல் வேண்டும் இது தருணம் எந்தாய் – திருமுறை5:1 3032/3
சவலை மன சலனம் எலாம் தீர்ந்து சுக மயமாய் தானே தான் ஆகி இன்ப தனி நடம் செய் இணை தாள் – திருமுறை6:32 3810/2

மேல்


சலி (1)

சலி வகை இல்லாத முதல் பொருளே எல்லாம் தன்மயமாய் விளங்குகின்ற தனியே ஆண் பெண் – திருமுறை3:5 2123/3

மேல்


சலித்தல் (1)

ஏங்கல் சலித்தல் இரண்டும் இன்றி இளைப்பு நீங்கினேன் – திருமுறை6:112 5026/3

மேல்


சலித்து (1)

தப்பிடாது அதில் தப்பு இருந்து என்னை தண்டிப்பீரெனில் சலித்து உளம் வெருவேன் – திருமுறை2:56 1184/3

மேல்


சலிப்பது (1)

கலம் கவிழ்ந்தார் மனம் போலே சலிப்பது காண் குடும்ப – திருமுறை3:6 2350/3

மேல்


சலிப்பு (2)

ஏவினை நேர் கண் மடவார் மையல் பேயால் இடர் உழந்தும் சலிப்பு இன்றி என்னே இன்னும் – திருமுறை3:5 2156/2
கொண்ட எலாம் கொண்ட எலாம் கொண்டுகொண்டு மேலும் கொள்வதற்கே இடம் கொடுத்து கொண்டு சலிப்பு இன்றி – திருமுறை6:2 3276/2

மேல்


சலிப்புறுகிற்பார் (1)

தாயர் ஆதியர் சலிப்புறுகிற்பார் தமரும் என்றனை தழுவுதல் ஒழிவார் – திருமுறை2:69 1334/1

மேல்


சலிய (1)

தரும் தேன் அமுதம் உண்டு என்றும் சலிய வாழ்வில் தருக்கி மகிழ்ந்து – திருமுறை2:82 1573/2

மேல்


சலியா (1)

உருள் சகடு ஆகிய உளம் சலியா வகை – திருமுறை6:81 4615/325

மேல்


சலியாத (1)

சாகாத கல்வியிலே தலையான நிலையே சலியாத காற்றிடை நின்று ஒலியாத கனலே – திருமுறை6:57 4145/1

மேல்


சலியாதார் (1)

தாய்க்கும் கோபம் உறும் என்னில் யாரே என்-பால் சலியாதார்
வாய்க்கும் கருணை_கடல் உடையாய் உன்-பால் அடுத்தேன் வலிந்து எளிய – திருமுறை4:10 2665/2,3

மேல்


சலியாது (1)

சலம் கவிழ்ந்தாலும் சலியாது என் புன் மனம்-தான் கடலில் – திருமுறை3:6 2350/2

மேல்


சலியாமல் (1)

சினம் நிலையாமல் உடல் சலியாமல் சிறியனேன் உற மகிழ்ந்து அருள்வாய் – திருமுறை2:103 1958/2

மேல்


சலியாமே (1)

தாழ்வேன் நினையும் தாழ்விப்பேன் அவல_கடலில் சலியாமே
வீழ்வேன் என்றால் எம் பெருமான் இதற்கு என் செய்கேன் வினையேனே – திருமுறை4:10 2676/3,4

மேல்


சவலை (5)

வளைத்தே வருத்தும் பெரும் துயரால் வாடி சவலை மகவு ஆகி – திருமுறை1:5 86/1
தாழும்படி என்றனை அலைத்தாய் சவலை மனம் நீ சாகாயோ – திருமுறை1:17 243/4
தன் வசமோ மலம்-தன் வசமோ என் சவலை நெஞ்சம் – திருமுறை3:6 2272/3
சவலை மன சலனம் எலாம் தீர்ந்து சுக மயமாய் தானே தான் ஆகி இன்ப தனி நடம் செய் இணை தாள் – திருமுறை6:32 3810/2
சவலை நெஞ்சகத்தின் தளர்ச்சியும் அச்சமும் – திருமுறை6:81 4615/1191

மேல்


சவிகற்ப (1)

சவிகற்ப நிருவிகற்பம் பெறும் அனந்த மா சத்தி சத்தாம் பொன்_பதம் – திருமுறை3:1 1960/55

மேல்


சவுந்தர (1)

வாய் ஏர் சவுந்தர மானே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1411/4

மேல்


சவுந்தரமும் (1)

பாடும் திருவும் சவுந்தரமும் பழமும் காட்டும் இடம் என்றார் – திருமுறை4:25 2819/2

மேல்


சவுந்தரி (1)

சவுந்தரி நேயனடி – திருமுறை4:31 2966/2

மேல்


சவுந்தரிக்கு (1)

சவுந்தரிக்கு கண்_அனையான் ஞான சபை – திருமுறை6:52 4035/3

மேல்


சவுளம் (1)

எணம் புரிந்து உழலேல் சவுளம் ஆதிய செய்து எழிலுறு மங்கலம் புனைந்தே – திருமுறை6:103 4854/2

மேல்


சழக்கர் (1)

தலை_விலை பிடித்து கடை_விலை படித்த தயவு இலா சழக்கனேன் சழக்கர்
உலைவு இலை எனவே இயக்க வெம் தொழிலில் உழன்றுஉழன்று அழன்றதோர் உளத்தேன் – திருமுறை6:8 3346/2,3

மேல்


சழக்கனேன் (1)

தலை_விலை பிடித்து கடை_விலை படித்த தயவு இலா சழக்கனேன் சழக்கர் – திருமுறை6:8 3346/2

மேல்


சழக்கால் (1)

தாழும் கொடிய மடவியர்-தம் சழக்கால் உழலா தகை அடைந்தே – திருமுறை1:19 263/1

மேல்


சழக்கிடையே (1)

தணியா உலக சழக்கிடையே தளர்ந்து கிடந்து தவிக்கின்றேன் – திருமுறை3:10 2462/3

மேல்


சழக்கில் (1)

கற்பனையே எனும் உலக சழக்கில் அந்தோ கால் ஊன்றி மயங்குகின்ற கடையேனேனை – திருமுறை1:42 458/1

மேல்


சழக்கிலே (1)

தந்தை தாய் மனை மக்கள் என்று உலக சழக்கிலே இடர் உழக்கும் என் மனம்-தான் – திருமுறை2:53 1157/1

மேல்


சழக்கு (7)

சழக்கு இருந்தது என்னிடத்தில் ஆயினும் நீர் தந்தை ஆதலின் சார்ந்த நல் நெறியில் – திருமுறை2:41 1027/1
தகை-அது இன்றேல் என் செய்வேன் உலகர் சழக்கு உடை தமியன் நீ நின்ற – திருமுறை2:47 1096/2
கற்பன அறிந்து கற்கிலேன் சழக்கு கல்வி கற்று உழன்றனன் கருணை – திருமுறை2:47 1097/1
தஞ்சம்_இலேன் துன்ப சழக்கு ஒழித்தால் ஆகாதோ – திருமுறை2:60 1230/4
தந்திரத்தும் சாயா சழக்கு அன்றோ மந்திரத்தில் – திருமுறை3:3 1965/610
சாதி சமய சழக்கு எலாம் அற்றது – திருமுறை6:108 4913/1
சழக்கு வெளுத்தது சாதி ஆச்சிரமாசாரம் சமயமதாசாரம் என சண்டை இட்ட கலக – திருமுறை6:125 5387/2

மேல்


சழக்குரையாடி (1)

தந்தையர் வெறுப்ப மக்கள்-தாம் பயன் இல் சழக்குரையாடி வெம் காம – திருமுறை6:13 3511/1

மேல்


சழக்கை (2)

சாதி இந்த மதம் எனும் வாய் சழக்கை எலாம் தவிர்த்த சத்தியனே உண்கின்றேன் சத்திய தெள் அமுதே – திருமுறை6:84 4637/4
சாதி சமய சழக்கை விட்டேன் அருள் – திருமுறை6:110 4949/1

மேல்


சழக்கையும் (1)

தடிப்புறும் ஊண் சுவை அடக்கி கந்தம் எலாம் அடக்கி சாதி மதம் சமயம் எனும் சழக்கையும் விட்டு அடக்கி – திருமுறை6:96 4764/2

மேல்


சழக்கையே (1)

சிரங்கினில் கொடியேன் சிவ நெறி பிடியேன் சிறு நெறி சழக்கையே சிலுகு – திருமுறை6:3 3288/3

மேல்


சழகு (1)

சழகு_இலார்க்கு அருளும் சாமிநாதனை தென் தணிகையில் கண்டு இறைஞ்சுவனே – திருமுறை1:38 417/4

மேல்


சழகு_இலார்க்கு (1)

சழகு_இலார்க்கு அருளும் சாமிநாதனை தென் தணிகையில் கண்டு இறைஞ்சுவனே – திருமுறை1:38 417/4

மேல்


சழங்கு (1)

சழங்கு உடை உலகில் தளருதல் அழகோ தந்தையும் தாயும் நீ அலையோ – திருமுறை6:27 3749/4

மேல்


சற்காரணம் (1)

தோரணம் பூத்த எழில் ஒற்றியூர் மகிழ் சுந்தரி சற்காரணம்
பூத்த சிவை பார்ப்பதி நம் கவுரி என்னும் – திருமுறை2:75 1472/2,3

மேல்


சற்குண (8)

தரு புகா இனன் விலகுறும் தணிகை வாழ் சாந்த சற்குண_குன்றே – திருமுறை1:4 76/4
வளம் தரு சற்குண_மலையே முக்கண் சோதி மணியினிருந்து ஒளிர் ஒளியே மயில்_ஊர்_மன்னே – திருமுறை1:7 118/3
கோனும் தற்பர குருவுமாய் விளங்கிய குமார சற்குண_குன்றே – திருமுறை1:9 147/4
தற்பராபரமே சற்குண_மலையே தணிகை வாழ் சரவணபவனே – திருமுறை1:12 196/4
சுத்த சற்குண தெள் அமுது எழு கடலே சுக பரிபூரண பொருளே – திருமுறை3:22 2525/3
நல் குண நிதியே சற்குண_நிதியே – திருமுறை6:81 4615/1379
ஞான சிற்சுக சங்கர கங்கர ஞாய சற்குண வங்கண அங்கண நாத சிற்பர அம்பர நம்பர நாத தற்பர விம்ப சிதம்பர – திருமுறை6:114 5173/2
பொருள் நெறி சற்குண சாந்த புண்ணியர்-தம் திருவாயால் புகன்ற வார்த்தை – திருமுறை6:125 5298/3

மேல்


சற்குண_குன்றே (2)

தரு புகா இனன் விலகுறும் தணிகை வாழ் சாந்த சற்குண_குன்றே – திருமுறை1:4 76/4
கோனும் தற்பர குருவுமாய் விளங்கிய குமார சற்குண_குன்றே – திருமுறை1:9 147/4

மேல்


சற்குண_நிதியே (1)

நல் குண நிதியே சற்குண_நிதியே
நிர்க்குண நிதியே சிற்குண நிதியே – திருமுறை6:81 4615/1379,1380

மேல்


சற்குண_மலையே (2)

வளம் தரு சற்குண_மலையே முக்கண் சோதி மணியினிருந்து ஒளிர் ஒளியே மயில்_ஊர்_மன்னே – திருமுறை1:7 118/3
தற்பராபரமே சற்குண_மலையே தணிகை வாழ் சரவணபவனே – திருமுறை1:12 196/4

மேல்


சற்குணவர் (1)

தவ_கொழுந்தாம் சற்குணவர் தாழ்ந்து ஏத்தும் ஒற்றி – திருமுறை2:65 1275/3

மேல்


சற்குணியே (1)

அணியே அணி பெறும் ஒற்றி தியாகர்-தம் அன்புறு சற்குணியே
எம் வாழ்க்கை குல_தெய்வமே மலை_கோன் தவமே – திருமுறை2:75 1387/1,2

மேல்


சற்குரு (33)

தஞ்சமே என வந்தவர்-தம்மை ஆள் தணிகை மா மலை சற்குரு நாதனே – திருமுறை1:18 254/4
தாயனே என்றன் சற்குரு நாதனே தணிகை மா மலையானே – திருமுறை1:39 429/4
தாயும் தந்தையும் சற்குரு_நாதனும் – திருமுறை4:15 2767/1
தலை ஞான முனிவர்கள்-தம் தலை மீது விளங்கும் தாள்_உடையாய் ஆள் உடைய சற்குரு என் அரசே – திருமுறை5:8 3217/4
எனக்கு அருள் புரிந்தாய் ஞானசம்பந்தன் என்னும் என் சற்குரு மணியே – திருமுறை5:9 3229/4
சாற்று அறியாத என் சாற்றும் களித்தாய் தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:23 3685/4
சர்க்கரையே அது சார்ந்த செந்தேனே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:23 3686/4
தன் இயல் அறிவ அரும் சத்திய நிலையே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:23 3687/4
தாய் மதிப்பு அரியதோர் தயவு உடை சிவமே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:23 3688/4
தரு வளர் பொழி வடல் சபை நிறை ஒளியே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:23 3689/4
சாறு எந்த நாள்களும் விளங்கும் ஓர் வடல்-வாய் தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:23 3690/4
தா காதல் என தரும் தரும சத்திரமே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:23 3691/4
சத்துவ நெறி தரு வடல் அருள்_கடலே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:23 3692/4
சது_மறை முடிகளின் முடியுறு சிவமே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:23 3693/4
தன் நிலை ஆகிய நல் நிலை அரசே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:23 3694/4
தாரணி-தனில் என்ற தயவு உடை அரசே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:23 3695/4
தன் நெறி செலுத்துக என்ற என் அரசே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:23 3696/4
தடி முகில் என அருள் பொழி வடல் அரசே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:23 3697/4
தண்ணிய அமுது உண தந்தனம் என்றாய் தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:23 3698/4
தஞ்சம் என்றவர்க்கு அருள் சத்திய முதலே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:23 3699/4
தாது உற்ற உடம்பு அழியா வகை புரிந்தாய் தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:23 3700/4
தந்திரம் யாவையும் உடைய மெய்ப்பொருளே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:23 3701/4
சமரச சன்மார்க்க சங்கத்தின் முதலே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:23 3702/4
சன்மார்க்க சங்கத்தார் தழுவிய பதியே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:23 3703/4
சாதியும் சமயமும் தவிர்த்தவர் உறவே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:23 3704/4
தற்பர பரம்பர சிதம்பர நிதியே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:23 3705/4
தவ நெறி செலும் அவர்க்கு இனிய நல் துணையே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:23 3706/4
தறி ஆகி உணர்வாரும் உணர்வ அரும் பொருளே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:23 3707/4
தரு தானம் உணவு என சாற்றிய பதியே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:23 3708/4
சாகாத வரம் தந்து இங்கு எனை காத்த அரசே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:23 3709/4
சாற்றுவேன் எனது தந்தையே தாயே சற்குரு நாதனே என்றே – திருமுறை6:36 3850/1
சாகலை தவிர்த்து என்றன்னை வாழ்விக்க சார்ந்த சற்குரு மணி என்கோ – திருமுறை6:51 4032/3
குரு நிலைத்த சற்குரு எனும் இறைவ நின் குரை கழல் பதம் போற்றி – திருமுறை6:125 5349/4

மேல்


சற்குரு_நாதனும் (1)

தாயும் தந்தையும் சற்குரு_நாதனும்
ஆயும் தெய்வமும் நீ என்று அறிந்தனன் – திருமுறை4:15 2767/1,2

மேல்


சற்குருநாதனே (1)

தலைமை மேவிய சற்குருநாதனே தணிகை அம் பதியானே – திருமுறை1:9 144/4

மேல்


சற்குருவாம் (1)

தாதையாம் என்னுடைய தாயாம் என் சற்குருவாம்
மேதையாம் இன்ப விளைவுமாம் ஓது – திருமுறை6:40 3901/1,2

மேல்


சற்குருவாய் (3)

தாய் ஆகி தந்தையாய் தமராய் ஞான சற்குருவாய் தேவாகி தழைத்த ஒன்றே – திருமுறை1:7 111/3
குல_தெய்வமுமாய் கோவாய் சற்குருவாய் நின்ற குகன் அருளே – திருமுறை1:17 248/2
தாய் ஆகி என் உயிர் தந்தையும் ஆகி என் சற்குருவாய்
தேயா பெரும் பதம் ஆகி என் சத்திய தெய்வமுமாய் – திருமுறை6:94 4741/1,2

மேல்


சற்குருவும் (2)

திருவும் சீரும் சிறப்பும் திறலும் சற்குருவும்
கல்வியும் குற்றம் இல் கேள்வியும் – திருமுறை4:9 2651/1,2
தாயானை தந்தை_எனக்கு_ஆயினானை சற்குருவும்_ஆனானை தமியேன் உள்ளே – திருமுறை6:45 3951/1

மேல்


சற்குருவும்_ஆனானை (1)

தாயானை தந்தை_எனக்கு_ஆயினானை சற்குருவும்_ஆனானை தமியேன் உள்ளே – திருமுறை6:45 3951/1

மேல்


சற்குருவே (50)

கோவே நல் தணிகை வரை அமர்ந்த ஞான குல மணியே குகனே சற்குருவே யார்க்கும் – திருமுறை1:6 102/1
சட்டித்து அருளும் தணிகையில் எம் தாயே தமரே சற்குருவே
எட்டிக்கனியாம் இ உலகத்து இடர் விட்டு அகல நின் பதத்தை – திருமுறை1:23 306/2,3
தாயாய் என்னை காக்க வரும் தனியே பரம சற்குருவே தணிகாசலமாம் தலத்து அமர்ந்த சைவ மணியே சண்முகனே – திருமுறை1:44 471/4
ஏதம் அகற்றும் என் அரசே என் ஆர்_உயிரே என் அறிவே என் கண் ஒளியே என் பொருளே என் சற்குருவே என் தாயே – திருமுறை1:44 475/1
போதம் நிறுத்தும் சற்குருவே புனித ஞானத்து அறிவுருவே பொய்யர் அறியா பரவெளியே புரம் மூன்று எரித்தோன் தரும் ஒளியே – திருமுறை1:44 478/3
குண பெரும் குன்றே போற்றி குமர சற்குருவே போற்றி – திருமுறை1:48 507/4
தந்தையே தாயே தமரே என் சற்குருவே
சிந்தையே ஓங்கும் திருவொற்றி ஐயா என் – திருமுறை2:60 1226/2,3
என் அருமை தெய்வதமே என் அருமை சற்குருவே
என் அருமை அப்பாவே என்று – திருமுறை2:65 1279/3,4
சண்ட வினை தொடக்கு அற சின்மயத்தை காட்டும் சற்குருவே சிவகுருவே சாந்த தேவே – திருமுறை3:5 2113/4
சற்குருவே எண்ணு-தொறும் தாது கலங்குதடா – திருமுறை4:28 2932/2
இனம் திருத்தி எனை ஆட்கொண்டு என் உள் அமர்ந்து எனை-தான் எவ்வுலகும் தொழ நிலை மேல் ஏற்றிய சற்குருவே
கனம் தரு சிற்சுக அமுதம் களித்து அளித்த நிறைவே கருணை நடத்து அரசே என் கண் இலங்கு மணியே – திருமுறை4:38 3010/3,4
சத்திய மெய் அறிவு இன்ப வடிவு ஆகி பொதுவில் தனி நடம் செய்து அருளுகின்ற சற்குருவே எனக்கு – திருமுறை5:1 3052/1
என் பகர்வேன் என் வியப்பேன் எங்ஙனம் நான் மறப்பேன் என் உயிருக்கு உயிர் ஆகி இலங்கிய சற்குருவே – திருமுறை5:2 3070/4
இன்று ஆர வந்து அதனை உணர்த்தினை நின் அருளை என் புகல்வேன் மணி மன்றில் இலங்கிய சற்குருவே – திருமுறை5:2 3105/4
மருள் உதிக்கும் மனத்தேனை வரவழைத்து நோக்கி மகிழ்ந்து எனது கரத்து ஒன்று வழங்கிய சற்குருவே
தெருள் உதிக்கும் மணி மன்றில் திரு_நடம் செய் அரசே சிவபெருமான் நின் கருணை திறத்தை வியக்கேனே – திருமுறை5:2 3132/3,4
கலை_கொடி நன்கு உணர் முனிவர் கண்டு புகழ்ந்து ஏத்த கனகசபை-தனில் நடிக்கும் காரண சற்குருவே – திருமுறை5:8 3220/4
விழு தலைவர் போற்ற மணி மன்றில் நடம் புரியும் மெய்ம்மை அறிவு இன்பு உருவாய் விளங்கிய சற்குருவே – திருமுறை5:8 3221/4
மெய் அடியர் உள்ளகத்தில் விளங்குகின்ற விளக்கே வேத முடி மீது இருந்த மேதகு சற்குருவே – திருமுறை5:8 3222/4
பயிர் தழைந்துற வைத்து அருளிய ஞானபந்தன் என்று ஓங்கு சற்குருவே – திருமுறை5:9 3227/4
சித்த நல் காழி ஞானசம்பந்த செல்வமே எனது சற்குருவே – திருமுறை5:9 3228/4
உள்ளுற அளித்த ஞானசம்பந்த உத்தம சுத்த சற்குருவே – திருமுறை5:9 3230/4
இவ்வகை ஒன்றே வருத்தம் இல் வகை என்று எனக்கு அருள் புரிந்த சற்குருவே
தெவ் வகை அமண இருள் அற எழுந்த தீபமே சம்பந்த தேவே – திருமுறை5:9 3233/3,4
குலத்திலே பயிலும் தரமும் இங்கு எனக்கு கொடுத்து உளே விளங்கு சற்குருவே
பலத்திலே சிற்றம்பலத்திலே பொன்_அம்பலத்திலே அன்பர்-தம் அறிவாம் – திருமுறை6:13 3417/2,3
சுந்தர வடிவ சோதியாய் விளங்கும் சுத்த சன்மார்க்க சற்குருவே
தந்து அருள் புரிக வரம் எலாம் வல்ல தனி அருள் சோதியை எனது – திருமுறை6:27 3759/2,3
பூ இயல் அளித்த புனித சற்குருவே பொது நடம் புரிகின்ற பொருளே – திருமுறை6:39 3883/4
தாங்கிய என் உயிர்க்கு இன்பம் தந்த பெருந்தகையே சற்குருவே நான் செய் பெரும் தவ பயனாம் பொருளே – திருமுறை6:57 4134/3
நயமுறு நல் அருள் நெறியில் களித்து விளையாடி நண்ணுக என்று எனக்கு இசைத்த நண்புறு சற்குருவே
உயலுறும் என் உயிர்க்கு இனிய உறவே என் அறிவில் ஓங்கிய பேர்_அன்பே என் அன்பிலுறும் ஒளியே – திருமுறை6:57 4163/2,3
தெருள் உடைய அருள் நெறியில் களித்து விளையாடி செழித்திடுக வாழ்க என செப்பிய சற்குருவே
பொருள்_உடைய பெரும் கருணை பூரண மெய் சிவமே போதாந்த முதல் ஆறும் நிறைந்து ஒளிரும் ஒளியே – திருமுறை6:57 4164/2,3
மேல் வருணம் தோல் வருணம் கண்டு அறிவார் இலை நீ விழித்து இது பார் என்று எனக்கு விளம்பிய சற்குருவே
கால் வருணம் கலையாதே வீணில் அலையாதே காண்பன எல்லாம் எனக்கு காட்டிய மெய்ப்பொருளே – திருமுறை6:57 4174/2,3
செவ்விடத்தே அருளொடு சேர்த்து இரண்டு என கண்டு அறி நீ திகைப்பு அடையேல் என்று எனக்கு செப்பிய சற்குருவே
அவ்விடத்தே உவ்விடத்தே அமர்ந்தது போல் காட்டி அங்குமிங்கும் அப்புறமும் எங்கு நிறை பொருளே – திருமுறை6:57 4175/2,3
தான் மிக கண்டு அறிக என சாற்றிய சற்குருவே சபையில் நடத்து அரசே என் சாற்றும் அணிந்து அருளே – திருமுறை6:57 4178/4
சித்து உருவாய் நடம் புரியும் உத்தம சற்குருவே சிற்சபை என் அரசே என் சிறுமொழி ஏற்று அருளே – திருமுறை6:57 4186/4
என் ஒருமை சற்குருவே ஆட வாரீர் என்னுடைய நாயகரே ஆட வாரீர் – திருமுறை6:71 4469/4
திதி நிலை அனைத்தும் தெரித்த சற்குருவே
கண நிலை அவற்றின் கரு நிலை அனைத்தும் – திருமுறை6:81 4615/1042,1043
குணமுற தெரித்து உள் குலவு சற்குருவே
பதி நிலை பசு நிலை பாச நிலை எலாம் – திருமுறை6:81 4615/1044,1045
மதியுற தெரித்து உள் வயங்கு சற்குருவே
பிரம ரகசியம் பேசி என் உளத்தே – திருமுறை6:81 4615/1046,1047
தரமுற விளங்கும் சாந்த சற்குருவே
பரம ரகசியம் பகர்ந்து எனது உளத்தே – திருமுறை6:81 4615/1048,1049
வரமுற வளர்த்து வயங்கு சற்குருவே
சிவ ரகசியம் எலாம் தெரிவித்து எனக்கே – திருமுறை6:81 4615/1050,1051
நவ நிலை காட்டிய ஞான சற்குருவே
சத்து இயல் அனைத்தும் சித்து இயல் முழுதும் – திருமுறை6:81 4615/1052,1053
பிறிவு அற விளங்கும் பெரிய சற்குருவே
கேட்பவை எல்லாம் கேட்பித்து என் உளே – திருமுறை6:81 4615/1056,1057
வேட்கையின் விளங்கும் விமல சற்குருவே
காண்பவை எல்லாம் காட்டுவித்து எனக்கே – திருமுறை6:81 4615/1058,1059
மாண் பதம் அளித்து வயங்கு சற்குருவே
செய்பவை எல்லாம் செய்வித்து எனக்கே – திருமுறை6:81 4615/1060,1061
உய்பவை அளித்து எனுள் ஓங்கு சற்குருவே
உண்பவை எல்லாம் உண்ணுவித்து என்னுள் – திருமுறை6:81 4615/1062,1063
பண்பினில் விளங்கும் பரம சற்குருவே
சாகா கல்வியின் தரம் எலாம் கற்பித்து – திருமுறை6:81 4615/1064,1065
ஏகா கர பொருள் ஈந்த சற்குருவே
சத்தியமாம் சிவ சித்திகள் அனைத்தையும் – திருமுறை6:81 4615/1066,1067
மெய் தகை அளித்து எனுள் விளங்கு சற்குருவே
எல்லா நிலைகளும் ஏற்றி சித்து எலாம் – திருமுறை6:81 4615/1068,1069
வல்லான் என எனை வைத்த சற்குருவே
சீர் உற அருளாம் தேசு உற அழியா – திருமுறை6:81 4615/1070,1071
தலை சார் வடிவில் இன்ப நடம் புரியும் பெருமை தனி முதலே சாகா_கல்வி பயிற்றி என் உள் சார்ந்து விளங்கும் சற்குருவே
புலை சார் மனத்து சிறியேன்-தன் குற்றம் அனைத்தும் பொறுத்து அருளி பொன்றா வடிவு கொடுத்து எல்லாம் புரி வல்லபம் தந்து அருள் சோதி – திருமுறை6:83 4628/2,3
தொழுது நிற்கின்றனன் செய் பணி எல்லாம் சொல்லுதல் வேண்டும் என் வல்ல சற்குருவே
முழுதும் ஆனான் என ஆகம வேத முறைகள் எலாம் மொழிகின்ற முன்னவனே – திருமுறை6:106 4885/2,3
அருள் பெரும் கடலே என்னை ஆண்ட சற்குருவே ஞான – திருமுறை6:125 5306/1

மேல்


சற்குருவை (4)

வன் செயல் அகற்றி உலகு எலாம் விளங்கவைத்த சன்மார்க்க சற்குருவை
கொன் செயல் ஒழித்த சத்திய ஞான கோயிலில் கண்டுகொண்டேனே – திருமுறை6:46 3962/3,4
புல் நிகர்_இல்லேன் பொருட்டு இருட்டு இரவில் போந்து அருள் அளித்த சற்குருவை
கல் நிகர் மனத்தை கரைத்து என் உள் கலந்த கருணை அம் கடவுளை தனது – திருமுறை6:46 3963/1,2
தமை அறிந்தவர் உள் சார்ந்த மெய் சார்வை சத்துவ நித்த சற்குருவை
அமைய என் மனத்தை திருத்தி நல் அருள் ஆர்_அமுது அளித்து அமர்ந்த அற்புதத்தை – திருமுறை6:46 3972/2,3
சார் உலக வாதனையை தவிர்த்தவர் உள்ளகத்தே சத்தியமாய் அமர்ந்து அருளும் உத்தம சற்குருவை
நேர் உறவே எவராலும் கண்டுகொளற்கு அரிதாம் நித்திய வான் பொருளை எலா நிலைகளும் தான் ஆகி – திருமுறை6:134 5603/1,2

மேல்


சற்சங்கத்து (1)

சற்சங்கத்து என்றனை நீ-தான் கூட்டி நல் சங்க – திருமுறை3:4 2046/2

மேல்


சற்சங்கம் (1)

துங்கமே பெறும் சற்சங்கம் நீடூழி துலங்கவும் சங்கத்தில் அடியேன் – திருமுறை6:12 3406/3

மேல்


சற்சபை (1)

சற்சபை உள்ளம் தழைக்க உண்டேன் உண்மை தான் அறிந்த – திருமுறை6:94 4739/2

மேல்


சற்சபைக்கு (1)

சற்சபைக்கு உரியார்-தம்மொடும் கூடி தனித்த பேர்_அன்பும் மெய் அறிவும் – திருமுறை6:12 3401/1

மேல்


சற்சபையோர் (1)

நல் சகம் மேல் நீடூழி நண்ணிடுக சற்சபையோர்
போற்றி வரம் பெற்று வகை பூரிக்க வாழ்ந்திடுக – திருமுறை6:136 5616/2,3

மேல்


சற்சன (2)

சங்கிதம் என்பது சற்சன வசனம் – திருமுறை6:113 5086/2
வான சிற்கன மந்திர தந்திர வாத சிற்குண மந்தண அந்தண வார சற்சன வந்தித சிந்தித வாம அற்புத மங்கலை மங்கல – திருமுறை6:114 5173/1

மேல்


சற்சனர் (1)

சற்சனர் சேர் மூக்கீச்சரத்து அணியே மல் செய் – திருமுறை3:2 1962/138

மேல்


சற்ப (1)

சற்ப அணியாய் நின்றன் ஒற்றி தலத்தை சார்ந்து நின் புகழை – திருமுறை2:33 921/3

மேல்


சற்பனை (1)

சற்பனை செய்கின்ற திரோதானம் எனும் சத்தியினால் – திருமுறை3:3 1965/209

மேல்


சற்புதர் (1)

அற்புத நிறைவே சற்புதர் அறிவில் அறிவு என அறிகின்ற அறிவே – திருமுறை6:39 3876/1

மேல்


சற்றாயினும் (1)

சற்றாயினும் இரங்காதோ நின் சித்தம் தயாநிதியே – திருமுறை3:6 2261/4

மேல்


சற்று (16)

சடம் ஆகி இன்பம் தராது ஆகி மிகு பெரும் சஞ்சலாகாரம் ஆகி சற்று ஆகி வெளி மயல் பற்று ஆகி ஓடும் இ தன்மை பெறு செல்வம் அந்தோ – திருமுறை1:1 16/1
நீயாகிலும் சற்று இரங்கு கண்டாய் ஒற்றி நின்மலனே – திருமுறை2:62 1245/4
அடியார் தொழும் நின் அடி பொடி தான் சற்று அணியப்பெற்ற – திருமுறை2:75 1429/1
மற்று அழுதால் கேட்டும் வராது அங்கே சற்று இருக்க – திருமுறை3:4 2017/2
திண்ணம் சற்று ஈந்திட நின் சித்தம் இரங்காத – திருமுறை3:4 2063/1
இடம் இலையே இதை எண்ணிலையே சற்று இரங்கிலையே – திருமுறை3:6 2175/4
தாய் ஆகினும் சற்று நேரம் தரிப்பள் நம் தந்தையை நாம் – திருமுறை3:6 2199/1
ஊன் முக கண் கொண்டு தேடி நின்றார் சற்று உணர்வு_இலரே – திருமுறை3:6 2382/4
தாய் ஆயினும் பொறுப்பாள்_அல ஆங்கு அவை சற்று அலவே – திருமுறை4:11 2691/2
சற்று மனம் வேறுபட்டது இல்லை கண்டீர் எனது சாமி உம் மேல் ஆணை ஒரு சதுரும் நினைத்து அறியேன் – திருமுறை4:38 3016/2
அடி முடி அறியும் ஆசை சற்று அறியேன் அறிந்தவர்-தங்களை அடையேன் – திருமுறை6:3 3287/2
கவ்வை இன்பத்தும் ஆசை சற்று அறியேன் எந்தை என் கருத்து அறிந்ததுவே – திருமுறை6:12 3398/4
புரியவும் பதங்கள் பொருந்தவும் எனது புந்தியில் ஆசை சற்று அறியேன் – திருமுறை6:12 3399/2
பொய் வகை மனத்தேன் என்னினும் எந்தாய் பொய் உலகு ஆசை சற்று அறியேன் – திருமுறை6:13 3523/1
அவ்வண்ணம் பழுத்தவரும் அறிந்திலர் சற்று எனினும் அறிந்தனம் ஓர்சிறிது குரு அருளாலே அந்த – திருமுறை6:24 3710/1
சாலையிலே சமரச சன்மார்க்க சங்கம்-தனிலே சற்று இருந்தாய் எனில் இதனை உற்று உணர்வாய் காணே – திருமுறை6:142 5785/4

மேல்


சற்றும் (74)

என்னே சற்றும் இரங்கிலை நீ என் நெஞ்சோ நின் நல் நெஞ்சம் – திருமுறை1:5 91/2
ஆளாயோ துயர் அளக்கர் வீழ்ந்து மாழ்கி ஐயாவோ எனும் முறையை அந்தோ சற்றும்
கேளாயோ என் செய்கேன் எந்தாய் அன்பர் கிளத்தும் உனது அருள் எனக்கு கிடையாதாகில் – திருமுறை1:6 99/1,2
ஏழாய வன் பவத்தை நீக்கும் ஞான இன்பமே என் அரசே இறையே சற்றும்
தாழாத புகழ் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 117/3,4
சற்றும் ஓர்கிலேன் தணிகை அத்தனே – திருமுறை1:10 163/4
ஆவியே அறிவே என் அன்பே என் அரசே நின் அடியை சற்றும்
சேவியேனெனினும் எனை கைவிடேல் அன்பர் பழி செப்புவாரே – திருமுறை1:16 232/3,4
தா இல் சுகத்தை மதியேனோ சற்றும் பயன் இல் ஒதியேனே – திருமுறை1:20 278/4
அடுத்திலேன் நின் அடியர் அவைக்குள் சற்றும் அன்பு இலேன் நின் தொழும்பன் ஆகேன் வஞ்சம் – திருமுறை1:22 291/1
நன்று அறியேன் தீங்கு அனைத்தும் பறியேன் பொல்லா நங்கையர்-தம் கண் மாய நவையை சற்றும்
வென்று அறியேன் கொன்று அறிவார்-தம்மை கூடும் வேடனேன் திரு_தணிகை வெற்பின் நின்-பால் – திருமுறை1:22 296/1,2
கண் கொண்ட நீ சற்றும் கண்டிலையோ என் கவலை வெள்ளம் – திருமுறை1:52 562/2
நிலை அறியேன் நெறி ஒன்றும் அறியேன் எங்கும் நினை அன்றி துணை ஒன்றும் அறியேன் சற்றும்
அலை அறியா அருள்_கடல் நீ ஆள்க வீணில் அலைகின்றேன் என் செய்கேன் அந்தோ அந்தோ – திருமுறை2:4 610/3,4
திரை படாத செழும் கடலே சற்றும்
உரைபடாமல் ஒளிசெய் பொன்னே புகழ் – திருமுறை2:8 643/1,2
விலை_இலா மணியே விளக்கே சற்றும்
குலைவு_இலாதவர் கூடும் நின் கோயிலில் – திருமுறை2:10 666/2,3
மாசிலாமணியே மருந்தே சற்றும்
கூசிடாமல் நின் கோயில் வந்து உன் புகழ் – திருமுறை2:10 672/2,3
கலை வேட்ட வேணியனே கருணை சற்றும் கொண்டிலையே – திருமுறை2:12 686/4
தண்டலை சூழ் ஒற்றி_உளாய் தயவு சற்றும் சார்ந்திலையே – திருமுறை2:12 687/4
சற்றும் விட்டு அகலா ஒற்றியில் உன்னால் தண்டிக்கப்பட்டனன் அன்றே – திருமுறை2:43 1055/4
சற்றும் நல் குணம்-தான் சார்ந்திடா கொடியார்-தம் தலைவாயிலுள் குரைக்கும் – திருமுறை2:52 1147/1
தந்தை ஆயவர் தனையரை கெடுக்க சமைவர் என்பது சற்றும் இன்று உலகில் – திருமுறை2:55 1179/1
கண்டவனே சற்றும் நெஞ்சு உருகா கொடும் கள்வர்-தமை – திருமுறை2:58 1212/1
நடையாய உடல் முழுதும் நாவாய் நின்று நவில்கின்றேன் என் பாவி நாவை சற்றும்
இடையாத கொடும் தீயால் சுடினும் அன்றி என் செயினும் போதாதே எந்தாய் எந்தாய் – திருமுறை2:73 1370/3,4
இட்டு ஆர் மறைக்கும் உபநிடதத்திற்கும் இன்னும் சற்றும்
எட்டா நின் பொன்_அடி போது எளியேன் தலைக்கு எட்டும்-கொலோ – திருமுறை2:75 1431/1,2
விருந்தில் நின்றேன் சற்றும் உள் இரங்காத விதத்தை கண்டு – திருமுறை2:75 1450/3
அன்று முதலாய் இன்றளவும் அந்தோ சற்றும் அணைந்து அறியேன் – திருமுறை2:79 1513/3
வளத்தே மனத்தும் புகுகின்றார் வருந்தேன் சற்றும் வருந்தேனே – திருமுறை2:82 1572/4
அணங்கே ஒரு பால் அன்றி நின் போல் ஐம்பால் இருள் கொண்டிட சற்றும்
இணங்கேம் இணங்கேம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை2:98 1916/3,4
எல்லாம் உள் இருந்து அறிந்தாய் அன்றோ சற்றும் இரங்கிலை எம் பெருமானே என்னே என்னே – திருமுறை2:101 1946/2
ஐயா என் உளத்து அமர்ந்தாய் நீ-தான் சற்றும் அறியாயோ அறியாயேல் அறிவார் யாரே – திருமுறை2:101 1947/2
வாட்ட குடி சற்றும் வாய்ப்பதே இல்லை எனும் – திருமுறை3:2 1962/227
இங்கு ஆபதம் சற்றும் இல்லாத அனேகதங்காபதம் – திருமுறை3:2 1962/479
கல்_நெஞ்சை சற்றும் கரைத்தது இலை பின் எஞ்சா – திருமுறை3:2 1962/604
கேவலங்கள் சற்றும் கிடையாதாய் மா வலத்தில் – திருமுறை3:3 1965/72
தன் அன்பர் தாம் வருந்தில் சற்றும் தரியாது – திருமுறை3:3 1965/307
பாம்பு என்றால் சற்றும் பயந்திலையே ஆம் பண்டை – திருமுறை3:3 1965/626
நீராடல் சற்றும் நினைந்திலையே சீராக – திருமுறை3:3 1965/928
சித்த நிலை தெளிவிக்கும் ஒளியே சற்றும் தெவிட்டாத தெள் அமுதே தேனே என்றும் – திருமுறை3:5 2100/3
அரிய நிலை ஒன்று இரண்டின் நடுவே சற்றும் அறியாமல் அறிகின்ற அறிவே என்றும் – திருமுறை3:5 2116/3
காணேன் கண்டாரையும் காண்கின்றிலேன் சற்றும் காணற்கு அன்பும் – திருமுறை3:6 2184/2
குறை உளதே என்று அரற்றவும் சற்றும் குறித்திலதே – திருமுறை3:6 2235/4
ஆட்ட கண்டேன் அன்றி அ குரங்கால் அவர் ஆட சற்றும்
கேட்டு கண்டேன்_இலை நான் ஏழை நெஞ்ச கிழ குரங்கால் – திருமுறை3:6 2243/2,3
உண்ணாத ஊணும் உடுக்கா உடையும் உணர்ச்சி சற்றும்
நண்ணாத நெஞ்சமும் கொண்டு உலகோர் முன்னர் நாண் உறவே – திருமுறை3:6 2279/3,4
செயப்படுமோ குணம் சீர்ப்படுமோ பவம் சேர சற்றும்
பயப்படுமோ மலம் பாழ்படுமோ எம் பசுபதியே – திருமுறை3:6 2342/3,4
இல்லேன் எனினும் நின்-பால் அன்றி மற்றை இடத்தில் சற்றும்
செல்லேன் வயித்தியநாதா அமரர் சிகாமணியே – திருமுறை3:7 2405/3,4
சுற்றுவதும் ஆகி ஓர் சற்றும் அறிவு இல்லாது சுழல்கின்றது என் செய்குவேன் தூய நின் திரு_அருளின் அன்றி இ ஏழை அ சுழல் மனம் அடக்க வருமோ – திருமுறை4:1 2577/3
நேயம் உற ஓவாது கூவுகின்றேன் சற்றும் நின் செவிக்கு ஏறவிலையோ நீதி இலையோ தரும நெறியும் இலையோ அருளின் நிறைவும் இலையோ என் செய்கேன் – திருமுறை4:3 2597/3
பெண் ஆர் இடத்தவன் பேர்_அருள் சற்றும் பெறாத நினக்கு – திருமுறை4:6 2625/3
தாய்_அனையாய் சற்றும் தயவு புரிந்திலையே – திருமுறை4:8 2646/4
தள்ள அரிய நின் அருள் ஓர் சற்றும் புரியாமே – திருமுறை4:8 2647/3
ஏட்டில் ஆயிரம்_கோடி எனினும் சற்றும் எழுத முடியா குறை கொண்டு இளைக்கின்றேன் நான் – திருமுறை4:12 2696/2
சேண் நாடர் முனிவர் உயர் திசைமுகன் மால் உருத்திரன் அ திரளோர் சற்றும்
காணாத காட்சியை நான் கண்டேன் சிற்றம்பலத்தின்-கண்ணே பல் நாள் – திருமுறை4:15 2771/1,2
சற்றும் அறிவி இல்லாத எனையும் வலிந்து ஆண்டு தமியேன் செய் குற்றம் எலாம் சம்மதமா கொண்டு – திருமுறை5:1 3043/1
ஓங்கார தனி மொழியின் பயனை சற்றும் ஓர்கிலேன் சிறியேன் இ உலக வாழ்வில் – திருமுறை5:10 3242/1
பாங்கு ஆய மெய் அடியர்-தம்மை சற்றும் பரிந்திலேன் அருள் அடையும் பரிசு ஒன்று உண்டோ – திருமுறை5:10 3242/3
சரணம் எலாம் தர மன்றில் திரு_நடம் செய் பெருமான் தனது திருவுளம் எதுவோ சற்றும் அறிந்திலனே – திருமுறை6:11 3377/4
தரு பொதுவில் இருவர்க்கும் சந்ததி உண்டாமோ தடைபடுமோ திருவுளம்-தான் சற்றும் அறிந்திலனே – திருமுறை6:11 3381/4
நீடு உலகில் உற்றவர்கள் நன்குற உரைக்கின்ற நின் வார்த்தை யாவும் நமது நீள் வார்த்தை ஆகும் இது உண்மை மகனே சற்றும் நெஞ்சம் அஞ்சேல் உனக்கே – திருமுறை6:22 3679/1
சாமி நீ வரவு தாழ்த்திடில் ஐயோ சற்றும் நான் தரித்திடேன் என்றாள் – திருமுறை6:58 4193/3
ஒக்க அமுதத்தை உண்டோம் இனி சற்றும்
விக்கல் வராது கண்டாய் நெஞ்சே – திருமுறை6:66 4296/1,2
இனமான உள் அக ஜோதி சற்றும்
ஏறாது இறங்காது இயக்கும் ஓர் ஜோதி – திருமுறை6:79 4560/3,4
பகுதி பல ஆக்கும் ஜோதி சற்றும்
விகுதி ஒன்று இன்றி விளக்கிய ஜோதி – திருமுறை6:79 4562/3,4
ஆபத்தை நீக்கி வளர்த்தே சற்றும்
அசையாமல் அவியாமல் அடியேன் உளத்தே – திருமுறை6:80 4590/1,2
சற்றும் அஞ்சேல் என தாங்கிய துணையே – திருமுறை6:81 4615/1166
புத்தி அஞ்சேல் சற்றும் என் நெஞ்சமே சிற்பொது தந்தையார் – திருமுறை6:88 4680/1
நீடியதேல் இனி சற்றும் பொறேன் உயிர் நீத்திடுவேன் – திருமுறை6:88 4681/3
நீக்கினையேல் இனி சற்றும் பொறேன் உயிர் நீத்திடுவேன் – திருமுறை6:88 4682/3
தாழ்வேன் அலது யார்க்கும் இனி சற்றும் தாழ்ந்திடேனே – திருமுறை6:91 4709/4
தரமானது சற்றும் குறித்திலை சாமி நின்னை – திருமுறை6:91 4713/3
தன் அருள் தெள் அமுது அளிக்கும் தலைவன் மொழி இது-தான் சத்தியம் சத்தியம் நெஞ்சே சற்றும் மயக்கு அடையேல் – திருமுறை6:105 4877/2
சற்றும் வருந்த பாராது என்னை தாங்கும் நேயனே – திருமுறை6:112 5048/1
வாங்காதே விரைந்து இவண் நீ வரல் வேண்டும் தாழ்த்திடில் என் மனம்-தான் சற்றும்
தாங்காதே இது நினது தனித்த திருவுளம் அறிந்த சரிதம் தானே – திருமுறை6:125 5341/3,4
ஆடாதீர் சற்றும் அசையாதீர் வேறு ஒன்றை – திருமுறை6:129 5527/1
சற்றும் அதை நும்மாலே தடுக்க முடியாதே சமரச சன்மார்க்க சங்கத்தவர்கள் அல்லால் அதனை – திருமுறை6:134 5599/2
சற்றும் இதை சம்மதியாது என் மனம்-தான் உமது-தன் மனம்-தான் கல்_மனமோ வன் மனமோ அறியேன் – திருமுறை6:134 5601/3
தனை நினைந்து பிரித்து அறிந்தது இல்லையடி எனை-தான் சற்றும் அறியேன் எனில் யான் மற்று அறிவது என்னே – திருமுறை6:142 5729/2
தணவாத சுகம் தரும் என் தனி கணவர் வரிலோ சற்றும் மயல் வாதனைகள் உற்றிடுதல் ஆகா – திருமுறை6:142 5732/3

மேல்


சற்றுமே (1)

ஏலும் நல் அருள் இன்று எனில் சற்றுமே – திருமுறை2:64 1267/4

மேல்


சற்றெனினும் (1)

சடையவ நீ முன் தடுத்தாண்ட நம்பிக்கு சற்றெனினும்
கடையவனேன் செயும் கைம்மாறு அறிந்திலன் கால் வருந்தி – திருமுறை3:6 2303/1,2

மேல்


சற்றே (14)

எந்தை நினது அருள் சற்றே அளித்தால் வேறு ஓர் எண்ணம் இலேன் ஏகாந்தத்து இருந்து வாழ்வேன் – திருமுறை1:7 129/3
சற்றே எனினும் என் நெஞ்ச துயரம் தவிரவும் நின் – திருமுறை2:75 1453/1
சற்றே நின் உள்ளம் திரும்பிலை யான் செயத்தக்கது என்னே – திருமுறை2:75 1462/2
எ தேவர் சற்றே எடுத்துரை நீ பித்தேன் செய் – திருமுறை3:4 2057/2
வண்ணம் சற்றே தெரிய வந்தது காண் எண் நெஞ்சில் – திருமுறை3:4 2063/2
நால்வரும் செய் தமிழ் கேட்டு புறத்தில் நடக்க சற்றே
கால் வரும் ஆயினும் இன்புருவாகி கனி மனம் அப்பால் – திருமுறை3:6 2332/2,3
சற்றே இரங்கி தயவு செய்தால் ஆகாதோ – திருமுறை4:8 2642/4
சற்றே நினைத்திடினும் தாது கலங்குதடா – திருமுறை4:28 2929/2
உன்னவா சற்றே உரைக்கவா ஒட்டேம் என்பவால் என் செய்வேன் எனது – திருமுறை6:13 3481/3
தாழ் குழலீர் எனை சற்றே தனிக்கவிட்டால் எனது தலைவரை காண்குவல் என்றேன் அதனாலோ அன்றி – திருமுறை6:60 4227/1
யார் உளர் நீ சற்றே அறை – திருமுறை6:136 5624/4
எஞ்சலுறா வாழ்வு அனைத்தும் என்னுடைய வாழ்வே எற்றோ நான் புரிந்த தவம் சற்றே நீ உரையாய் – திருமுறை6:142 5718/2
தாழ் குழலாய் எனை சற்றே தனிக்க விட்டால் ஞானசபை தலைவர் வருகின்ற தருணம் இது நான்-தான் – திருமுறை6:142 5730/1
தையல் இனி நான் தனிக்க வேண்டுவது ஆதலினால் சற்றே அப்புறத்து இரு நீ தலைவர் வந்த உடனே – திருமுறை6:142 5780/3

மேல்


சற்றேயும் (1)

சற்றேயும் அன்று மிக பெரிது எனக்கு இங்கு அளித்தான் தனித்த சிவகாமவல்லிக்கு இனித்த நடத்தவனே – திருமுறை5:7 3213/4

மேல்


சற்றேனும் (8)

அளியேன் நெஞ்சம் சற்றேனும் அன்பு ஒன்று இல்லேன் அது சிறிதும் – திருமுறை1:13 210/2
கரும்பாய வெறுத்து வேம்பு அருந்தும் பொல்லா காக்கை ஒத்தேன் சற்றேனும் கனிதல் இல்லா – திருமுறை1:22 298/3
பொய்யா ஓடு என மடவார் போகம் வேட்டேன் புலையனேன் சற்றேனும் புனிதம் இல்லேன் – திருமுறை1:25 318/3
ஓராயோ சற்றேனும் ஒற்றியூர் உத்தமனே – திருமுறை2:12 688/4
தேறாத விண்ணப்பம் சற்றேனும் நின்றன் திரு_செவியில் – திருமுறை2:75 1479/2
உற்றோரையும் உடன் விட்டு ஓடும் காண் சற்றேனும்
ஆக்கமே சேராது அற துரத்துகின்ற வெறும் – திருமுறை3:2 1962/672,673
அத்தோ உனக்கு ஈது அறைகின்றேன் சற்றேனும்
கேள்வி_இலார் போல் அதனை கேளாய் கெடுகின்றாய் – திருமுறை3:3 1965/534,535
சது_மறை சொல் அண்ட வகை தனித்தனியே நடத்தும் சத்தர்களும் சத்திகளும் சற்றேனும் பெறுமோ – திருமுறை6:142 5720/3

மேல்


சற்றை (1)

சற்றை அகல் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 15/4

மேல்


சன்மமே (1)

சன்மமே தோற்றும் தரமாம் திரம் அளித்த – திருமுறை3:3 1965/1279

மேல்


சன்மாத்திரமாம் (1)

ஓர்தரு சன்மாத்திரமாம் திரு_சிற்றம்பலத்தே ஓங்குகின்ற தனி கடவுள் ஒருவர் உண்டே கண்டீர் – திருமுறை6:2 3277/4

மேல்


சன்மார்க்க (125)

மெய்யான நிலை பெற கையால் அணைத்து அருளவேண்டும் மறை ஆகமத்தின் மேலான சுத்த சன்மார்க்க அனுபவ சாந்த மேதையர்கள் பரவி வாழ்த்தும் – திருமுறை4:4 2604/3
தவமான நெறி பற்றி இரண்டு அற்ற சுக_வாரி-தன்னில் நாடி எல்லாம் தான் ஆன சுத்த சன்மார்க்க அனுபவ சாந்த தற்பரர்கள் அகம் நிறைந்தே – திருமுறை4:4 2607/3
நீறு அணிந்து ஒளிர் அக்க மணி பூண்டு சன்மார்க்க நெறி நிற்கும் அன்பர் மனமாம் நிலம் மீது வளர் தேவதாருவே நிலையான நிறைவே மெய் அருள் சத்தியாம் – திருமுறை4:4 2609/1
நீடும் வகை சன்மார்க்க சுத்த சிவ நெறியில் நிறுத்தினை இ சிறியேனை நின் அருள் என் என்பேன் – திருமுறை5:1 3042/3
சுத்த சிவ சன்மார்க்க திரு_பொதுவினிடத்தே தூய நடம் புரிகின்ற ஞாயம் அறிவேனோ – திருமுறை6:6 3321/3
தங்கமே அனையார் கூடிய ஞான சமரச சுத்த சன்மார்க்க
சங்கமே கண்டு களிக்கவும் சங்கம் சார் திரு_கோயில் கண்டிடவும் – திருமுறை6:12 3406/1,2
குறியே குணமே பெற என்னை குறிக்கொண்டு அளித்தாய் சன்மார்க்க
நெறியே விளங்க எனை கலந்து நிறைந்தாய் நின்னை ஒரு கணமும் – திருமுறை6:17 3608/2,3
சுருள் நிலை குழல் அம்மை ஆனந்தவல்லி சிவசுந்தரிக்கு இனிய துணையே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:22 3651/4
துன்னிய பெரும் கருணை_வெள்ளமே அழியாத சுகமே சுகாதீதமே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:22 3652/4
தொடல் எலாம் பெற எனக்கு உள்ளும் புறத்தும் மெய் துணையாய் விளங்கும் அறிவே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:22 3653/4
துய் தழை பரப்பி தழைந்த தருவே அருள் சுகபோக யோக உருவே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:22 3654/4
துண்ணுறா சாந்த சிவ ஞானிகள் உளத்தே சுதந்தரித்து ஒளிசெய் ஒளியே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:22 3655/4
தொம்பதமும் உடனுற்ற தற்பதமும் அசிபத சுகமும் ஒன்றான சிவமே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:22 3656/4
தூரிலே பலம் அளித்து ஊரிலே வளர்கின்ற சுக சொருபமான தருவே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:22 3657/4
துள்ளிய மன பேயை உள்ளுற அடக்கி மெய் சுகம் எனக்கு ஈந்த துணையே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:22 3658/4
துறை நின்று பொறை ஒன்று தூயர் அறிவால் கண்ட சொருபமே துரிய பதமே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:22 3659/4
தூ நிலா வண்ணத்தில் உள் ஓங்கும் ஆனந்த சொருபமே சொருப சுகமே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:22 3660/4
துன்றிய என் உயிரினுக்கு இனியனே தனியனே தூயனே என் நேயனே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:22 3661/4
துணி மதியில் இன்ப அனுபவமாய் இருந்த குரு துரியமே பெரிய பொருளே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:22 3662/4
தொண்டர் இதயத்திலே கண்டு என இனிக்கின்ற சுக யோக அனுபோகமே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:22 3663/4
சூது ஆண்ட நெஞ்சினில் தோயாத நேயமே துரிய நடு நின்ற சிவமே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:22 3667/4
விரவி உணர்வு அரிய சிவ துரிய அனுபவமான மெய்ம்மையே சன்மார்க்க மா மெய்ஞ்ஞான நிலை நின்ற விஞ்ஞானகலர் உளே மேவு நடராச பதியே – திருமுறை6:22 3669/4
வரை நடு விளங்கு சிற்சபை நடுவில் ஆனந்த வண்ண நடமிடு வள்ளலே மாறாத சன்மார்க்க நிலை நீதியே எலாம் வல்ல நடராச பதியே – திருமுறை6:22 3671/4
துன்பு எலாம் தீர்ந்தன சுகம் பலித்தது நினை சூழ்ந்தது அருள் ஒளி நிறைந்தே சுத்த சன்மார்க்க நிலை அனுபவம் நினக்கே சுதந்தரம்-அது ஆனது உலகில் – திருமுறை6:22 3676/1
போருற்று இறந்து வீண்போயினார் இன்னும் வீண்போகாதபடி விரைந்தே புனிதமுறு சுத்த சன்மார்க்க நெறி காட்டி மெய்ப்பொருளினை உணர்த்தி எல்லாம் – திருமுறை6:22 3677/2
துய்ப்புறும் என் அன்பான துணையே என் இன்பமே சுத்த சன்மார்க்க நிலையே துரிய வெளி நடு நின்ற பெரிய பொருளே அருள் சோதி நடராச குருவே – திருமுறை6:22 3682/4
புல் நெறி தவிர்த்து ஒரு பொது நெறி எனும் வான் புத்தமுது அருள்கின்ற சுத்த சன்மார்க்க
தன் நெறி செலுத்துக என்ற என் அரசே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:23 3696/3,4
சமரச சன்மார்க்க சங்கத்தின் முதலே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:23 3702/4
சன்மார்க்க சங்கத்தார் தழுவிய பதியே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:23 3703/4
தணந்த சன்மார்க்க தனி நிலை நிறுத்தும் தக்கவா மிக்க வாழ்வு அருளே – திருமுறை6:26 3734/4
தத்துவம் கடந்த தத்துவா ஞான சமரச சுத்த சன்மார்க்க
சத்துவ நெறியில் நடத்தி என்றனை மேல் தனி நிலை நிறுத்திய தலைவா – திருமுறை6:26 3735/1,2
துங்கமுற்று அழியா நிலை தரும் இயற்கை தொன்மையாம் சுத்த சன்மார்க்க
சங்கம் நின்று ஏத்தும் சத்திய ஞான சபையவா அபய வாழ்வு அருளே – திருமுறை6:26 3738/3,4
குழகனே இன்ப கொடி உளம் களிக்கும் கொழுநனே சுத்த சன்மார்க்க
கழக நேர் நின்ற கருணை மா நிதியே கடவுளே கடவுளே என நான் – திருமுறை6:27 3748/2,3
தருணம் இஞ்ஞான்றே சுத்த சன்மார்க்க தனி நெறி உலகு எலாம் தழைப்ப – திருமுறை6:27 3757/1
சுந்தர வடிவ சோதியாய் விளங்கும் சுத்த சன்மார்க்க சற்குருவே – திருமுறை6:27 3759/2
வாழி மெய் சுத்த சன்மார்க்க பெரு நெறி மாண்பு கொண்டு – திருமுறை6:38 3871/3
காலையிலே நின்றன்னை கண்டுகொண்டேன் சன்மார்க்க
சாலையிலே இன்பம் தழைக்கின்றேன் ஞாலம் மிசை – திருமுறை6:40 3893/1,2
தந்தாய் சமரச சன்மார்க்க சங்கத்தே வைத்தாய் – திருமுறை6:40 3895/3
சாகாத வரம் எனக்கே தந்த தனி தெய்வம் சன்மார்க்க சபையில் எனை தனிக்க வைத்த தெய்வம் – திருமுறை6:41 3910/1
வன் செயல் அகற்றி உலகு எலாம் விளங்கவைத்த சன்மார்க்க சற்குருவை – திருமுறை6:46 3962/3
பார் பெறா பதத்தை பதம் எலாம் கடந்த பரம சன்மார்க்க மெய் பதியை – திருமுறை6:46 3974/3
கலகம் இலா சுத்த சன்மார்க்க சங்கம் கலந்தது பார் – திருமுறை6:53 4048/3
சத்து எலாம் ஒன்று என்று உணர்ந்த சன்மார்க்க சங்கம் என்று ஓங்குமோ தலைமை – திருமுறை6:55 4076/2
இ சாதி சமய விகற்பங்கள் எலாம் தவிர்த்தே எவ்வுலகும் சன்மார்க்க பொது அடைதல் வேண்டும் – திருமுறை6:56 4086/3
சூட்டிய பொன் முடி இலங்க சமரச மெய்ஞ்ஞான சுத்த சிவ சன்மார்க்க பெரு நிலையில் அமர்ந்தே – திருமுறை6:57 4100/3
இச்சை ஒன்றும் இல்லாதே இருந்த எனக்கு இங்கே இயலுறு சன்மார்க்க நிலைக்கு இச்சையை உண்டாக்கி – திருமுறை6:57 4142/1
சத்தியமே சத்துவமே தத்துவமே நவமே சமரச சன்மார்க்க நிலை தலை நின்ற சிவமே – திருமுறை6:57 4146/3
சதம் ஒன்றும் சுத்த சிவ சன்மார்க்க பொதுவில் தனி நடம் செய் அரசே என் சாற்றும் அணிந்து அருளே – திருமுறை6:57 4154/4
இவறாத சுத்த சிவ சன்மார்க்க நிலையில் இருந்து அருளாம் பெரும் சோதி கொண்டு அறிதல் கூடும் – திருமுறை6:57 4179/2
சாலையிலே ஒரு பகலில் தந்த தனி பதியே சமரச சன்மார்க்க சங்க தலை அமர்ந்த நிதியே – திருமுறை6:57 4181/3
சுத்த சிவ சன்மார்க்க நெறி ஒன்றே எங்கும் துலங்க அருள்செய்த பெரும் சோதியனே பொதுவில் – திருமுறை6:57 4186/3
சன்மார்க்க நெறி வைத்தீர் ஆட வாரீர் சாகாத வரம் தந்தீர் ஆட வாரீர் – திருமுறை6:71 4464/1
சுத்த சன்மார்க்க மருந்து அருள் – திருமுறை6:78 4522/1
சமரச சன்மார்க்க சங்க மருந்து – திருமுறை6:78 4536/4
சன்மார்க்க சங்கம் தழுவிய ஜோதி – திருமுறை6:79 4580/2
சமரச சத்திய சன்மார்க்க நீதி – திருமுறை6:80 4589/2
சுத்த சன்மார்க்க சுக தனி வெளி எனும் – திருமுறை6:81 4615/29
சுத்த சன்மார்க்க சுக நிலை-தனில் எனை – திருமுறை6:81 4615/1023
சன்மார்க்க சங்கம் தழுவிய பாட்டே – திருமுறை6:81 4615/1430
வலம் உறு சுத்த சன்மார்க்க நிலை பெறு – திருமுறை6:81 4615/1547
சுத்த சன்மார்க்க சுக நிலை பெறுக – திருமுறை6:81 4615/1591
சாவா_வரமும் சித்தி எலாம் தழைத்த நிலையும் சன்மார்க்க சங்க மதிப்பும் பெற்றேன் என் சதுர்-தான் பெரிது என் சரித்திரத்தை – திருமுறை6:83 4631/2
பாடக கால் மடந்தையரும் மைந்தரும் சன்மார்க்க பயன் பெற நல் அருள் அளித்த பரம்பரனே மாயை – திருமுறை6:84 4642/3
நித்தியன் ஆக்கி மெய் சுத்த சன்மார்க்க நீதியை ஓதி ஓர் சுத்த போதாந்த – திருமுறை6:85 4650/3
தெருள் சாரும் சுத்த சன்மார்க்க நல் நீதி சிறந்து விளங்க ஓர் சிற்சபை காட்டும் – திருமுறை6:85 4654/3
சேய்மையே எல்லாம் செய வல்ல ஞான சித்தியே சுத்த சன்மார்க்க
வாய்மையே என்றேன் வந்து அருள் சோதி வழங்கினை வாழி நின் மாண்பே – திருமுறை6:86 4662/3,4
நீதியிலே சுத்த சிவ சன்மார்க்க நிலை-தனிலே நிறுத்தினானை – திருமுறை6:87 4674/2
இனம் மிகும் சுத்த சன்மார்க்க பெரு நெறி எய்திநின்றேன் – திருமுறை6:89 4686/3
தவ நேயமும் சுத்த சன்மார்க்க நேயமும் சத்தியமாம் – திருமுறை6:89 4691/1
சன்மார்க்க சங்கத்து சாதுக்கள் காண சத்தியம் சத்தியம் சத்தியம் சொன்னேன் – திருமுறை6:92 4723/2
மதி_இலேன் அருளால் சுத்த சன்மார்க்க மன்றிலே வயங்கிய தலைமை – திருமுறை6:93 4733/3
சாகா_வரம் தந்து சன்மார்க்க நீதியும் சாற்றுகவே – திருமுறை6:94 4744/4
நீட்டித்து அலைந்த மனத்தை ஒரு நிமிடத்து அடக்கி சன்மார்க்க
கோட்டிக்கு இயன்ற குணங்கள் எலாம் கூட புரிந்து மெய் நிலையை – திருமுறை6:98 4780/2,3
பதியை கருதி சன்மார்க்க பயன் பெற்றிட என் உள் கலந்து ஓர் – திருமுறை6:98 4783/3
நிலையை தெரித்து சன்மார்க்க நீதி பொதுவில் நிருத்தம் இடும் – திருமுறை6:98 4786/2
மாட்சி அளிக்கும் சன்மார்க்க மரபில் மனத்தை செலுத்துதற்கு ஓர் – திருமுறை6:98 4794/1
நல்_குண சன்மார்க்க சங்கத்தார் எல்லாம் நண்ணினர் தோத்திரம்பண்ணி நிற்கின்றார் – திருமுறை6:106 4886/3
சொல்_மாலை தொடுத்தனர் துதித்து நிற்கின்றார் சுத்த சன்மார்க்க சங்கத்தவர் எல்லாம் – திருமுறை6:106 4889/2
பெருமை கொள் சமரச சுத்த சன்மார்க்க பெரும் புகழ் பேசினர் பெரியவர் சூழ்ந்தார் – திருமுறை6:106 4890/2
சன்மார்க்க சித்தியை நான் பெற்றுக்கொண்டனன் – திருமுறை6:108 4909/2
சன்மார்க்க சங்கத்தவர்களே வென்றனர் – திருமுறை6:108 4910/4
சன்மார்க்க ஞான சபை நிலை பெற்றது – திருமுறை6:108 4913/2
துப்பாலே விளங்கிய சுத்த சன்மார்க்க சோதி என்று ஓதிய வீதியை விட்டே – திருமுறை6:111 4956/3
துஞ்சாத நிலை ஒன்று சுத்த சன்மார்க்க சூழலில் உண்டு அது சொல்லளவு அன்றே – திருமுறை6:111 4959/1
திகழ நடு வைத்தாய் சன்மார்க்க சங்கம் கூட்டியே – திருமுறை6:112 5034/4
சுத்த சிவ சன்மார்க்க நீதி சோதி போற்றியே – திருமுறை6:112 5063/1
தெருள் நெறியில் சுத்த சிவ சன்மார்க்க பெரு நீதி செலுத்தாநின்ற – திருமுறை6:125 5298/2
மாலை அப்பா நல் சமரச வேத சன்மார்க்க சங்க – திருமுறை6:125 5302/3
தெருள் பெரும் சிவமே சுத்த சன்மார்க்க செல்வமே நான் பெற்ற சிறப்பே – திருமுறை6:125 5320/2
தாய் போல் உரைப்பர் சன்மார்க்க சங்கத்தவர் சாற்றும் எட்டிக்காய் – திருமுறை6:125 5385/2
முழக்கு வெளுத்தது சிவமே பொருள் எனும் சன்மார்க்க முழு நெறியில் பரநாத முரசு முழங்கியதே – திருமுறை6:125 5387/4
மாவுறா சுத்த சன்மார்க்க நல் நெறி – திருமுறை6:125 5401/3
சித்து இயல் சுத்த சன்மார்க்க சேர்ப்பினால் – திருமுறை6:125 5402/2
மயிர் எலாம் புளகித்து உளம் எலாம் கனிந்து மலர்ந்தனன் சுத்த சன்மார்க்க
பயிர் எலாம் தழைக்க பதி எலாம் களிக்க பாடுகின்றேன் பொது பாட்டே – திருமுறை6:125 5426/3,4
கூடுகின்ற சன்மார்க்க சங்கத்தே நடு இருந்து குலாவுகின்றேன் – திருமுறை6:125 5445/2
சன்மார்க்க சங்கத்தீர் சிற்றடியேன் உமது தாள் வணங்கி சாற்றுகின்றேன் தயவினொடும் கேட்பீர் – திருமுறை6:125 5452/1
சாதியும் மதமும் சமயமும் தவிர்த்தே சத்திய சுத்த சன்மார்க்க
வீதியில் உமை-தான் நிறுவுவல் உண்மை விளம்பினேன் வம்-மினோ விரைந்தே – திருமுறை6:125 5453/3,4
ஆதி கொடியே உலகு கட்டி ஆளும் கொடியே சன்மார்க்க
நீதி கொடியே சிவகாம நிமல கொடியே அருளுகவே – திருமுறை6:126 5457/3,4
நீட்டு கொடியே சன்மார்க்க நீதி கொடியே சிவ கீத – திருமுறை6:126 5459/1
நலம் கொள் கருணை சன்மார்க்க நாட்டில் விடுத்த நல் கொடியே – திருமுறை6:126 5463/2
தேட்டை தனி பேர்_அருள் செங்கோல் செலுத்தும் சுத்த சன்மார்க்க
கோட்டை கொடியே ஆனந்த கொடியே அடியேற்கு அருளுகவே – திருமுறை6:126 5466/3,4
சகத்தே திருத்தி சன்மார்க்க சங்கத்து அடைவித்திட அவரும் – திருமுறை6:128 5485/2
சன்மார்க்க சங்கம் தலைப்பட்டேன் என் மார்க்கம் – திருமுறை6:129 5506/2
சன்மார்க்க சங்கம்-தனை அடைய செய்வித்தே – திருமுறை6:129 5514/3
சன்மார்க்க சங்கத்தை சார்வீர் விரைந்து இனி இங்கு – திருமுறை6:129 5527/3
சன்மார்க்க சங்கத்தை சார்ந்திடு-மின் சத்தியம் நீர் – திருமுறை6:129 5528/3
சன்மார்க்க சங்கத்தை சார்ந்திட விழையீர் சாவையும் பிறப்பையும் தவிர்ந்திட விரும்பீர் – திருமுறை6:132 5563/2
நீதியிலே சன்மார்க்க நிலை-தனிலே நிறுத்த நிருத்தம் இடும் தனி தலைவர் ஒருத்தர் அவர்-தாமே – திருமுறை6:133 5566/3
தணிந்த நிலை பெரும் சுகமே சமரச சன்மார்க்க சத்தியமே இயற்கை உண்மை தனி பதியே என்று – திருமுறை6:134 5578/3
விண்டதனால் என் இனி நீர் சமரச சன்மார்க்க மெய் நெறியை கடைப்பிடித்து மெய்ப்பொருள் நன்கு உணர்ந்தே – திருமுறை6:134 5579/3
உடைந்த சமய குழி நின்று எழுந்து உணர்-மின் அழியா ஒரு நெறியாம் சன்மார்க்க திரு_நெறி பெற்று உவந்தே – திருமுறை6:134 5586/4
திரு_நெறி ஒன்றே அது-தான் சமரச சன்மார்க்க சிவ நெறி என்று உணர்ந்து உலகீர் சேர்ந்திடு-மின் ஈண்டு – திருமுறை6:134 5587/1
தண்மையொடு சுத்த சிவ சன்மார்க்க நெறியில் சார்ந்து விரைந்து ஏறு-மினோ சத்திய வாழ்வு அளிக்க – திருமுறை6:134 5588/3
சேர்ந்திடவே ஒருப்படு-மின் சமரச சன்மார்க்க திரு_நெறியே பெரு நெறியாம் சித்தி எலாம் பெறலாம் – திருமுறை6:134 5596/1
பொருள் திறம் சேர் சுத்த சிவ சன்மார்க்க நிலையில் பொருந்து-மின் சிற்சபை அமுதம் அருந்து-மின் அன்புடனே – திருமுறை6:134 5598/3
சற்றும் அதை நும்மாலே தடுக்க முடியாதே சமரச சன்மார்க்க சங்கத்தவர்கள் அல்லால் அதனை – திருமுறை6:134 5599/2
சன்மார்க்க பெரும் குணத்தார் தம்பதியை என்னை தாங்குகின்ற பெரும் பதியை தனித்த சபாபதியை – திருமுறை6:134 5602/1
நல் மார்க்கத்து எனை நடத்தி சன்மார்க்க சங்க நடு இருக்க அருள் அமுதம் நல்கிய நாயகனை – திருமுறை6:134 5602/2
சன்மார்க்க சங்க தலைவனே நின் போற்றும் – திருமுறை6:136 5621/3
தரம் மிகு பேர்_அருள் ஒளியால் சிவ மயமே எல்லாம் தாம் எனவே உணர்வது சன்மார்க்க நெறி பிடியே – திருமுறை6:140 5699/4
தரம் அறிய வினவுகின்றாய் தோழி இது கேள் நீ சமரச சன்மார்க்க நிலை சார்தி எனில் அறிவாய் – திருமுறை6:140 5700/2
மெய் அகத்தே நம்மை வைத்து விழித்திருக்கின்றாய் நீ விளங்குக சன்மார்க்க நிலை விளக்குக என்று எனது – திருமுறை6:142 5772/3
சாலையிலே சமரச சன்மார்க்க சங்கம்-தனிலே சற்று இருந்தாய் எனில் இதனை உற்று உணர்வாய் காணே – திருமுறை6:142 5785/4
செவ்வை பெறு சமரச சன்மார்க்க சங்கம்-தனிலே சேர்ந்தேன் அ தீ மொழியும் தே மொழி ஆயினவே – திருமுறை6:142 5800/4
தெருள் சார்பில் இருந்து ஓங்கு சமரச சன்மார்க்க திரு_சபை-கண் உற்றேன் என் திரு_கணவருடனே – திருமுறை6:142 5810/4

மேல்


சன்மார்க்கத்தில் (7)

துஞ்சிய மாந்தரை எழுப்புக நலமே சூழ்ந்த சன்மார்க்கத்தில் செலுத்துக சுகமே – திருமுறை6:23 3699/2
துணை என்று வந்தது சுத்த சன்மார்க்கத்தில் தோய்ந்தது என்னை – திருமுறை6:53 4047/2
மன் செய்து கொண்ட சன்மார்க்கத்தில் இங்கே வான் செய்து கொண்டது நான் செய்து கொண்டேன் – திருமுறை6:92 4725/1
துன்பாலே அசைந்தது நீக்கி என்னோடே சுத்த சன்மார்க்கத்தில் ஒத்தவள் ஆகி – திருமுறை6:111 4954/3
விது நெறி சுத்த சன்மார்க்கத்தில் சாகா வித்தையை கற்றனன் உத்தரம் எனும் ஓர் – திருமுறை6:111 4955/2
துதி செயும் முத்தரும் சித்தரும் காண சுத்த சன்மார்க்கத்தில் உத்தம ஞான – திருமுறை6:111 4961/1
களித்து என்றனையும் சன்மார்க்கத்தில் நாட்டும் துணைவனே – திருமுறை6:112 5047/4

மேல்


சன்மார்க்கத்தின் (2)

மா காதலுற எலாம் வல்ல சித்து ஆகி நிறைவான வரமே இன்பமாம் மன்னும் இது நீ பெற்ற சுத்த சன்மார்க்கத்தின் மரபு என்று உரைத்த குருவே – திருமுறை6:22 3678/3
சோதியை எனது துணையை என் சுகத்தை சுத்த சன்மார்க்கத்தின் துணிபை – திருமுறை6:46 3961/2

மேல்


சன்மார்க்கத்து (1)

அமையும் தெய்வங்கள் அனந்தமும் ஞான சன்மார்க்கத்து
எமையும் உம்மையும் உடையதோர் அம்பலத்து இறையும் – திருமுறை6:131 5551/2,3

மேல்


சன்மார்க்கம் (47)

சாலம் எலாம் செயும் மடவார் மயக்கின் நீக்கி சன்மார்க்கம் அடைய அருள்தருவாய் ஞான – திருமுறை1:42 457/3
வகை அறியேன் சிறியேன் சன்மார்க்கம் மேவும் மாண்பு உடைய பெரும் தவத்தோர் மகிழ வாழும் – திருமுறை4:12 2701/1
படு நிலையவரை பார்த்த போது எல்லாம் பயந்தனன் சுத்த சன்மார்க்கம்
விடு நிலை உலக நடை எலாம் கண்டே வெருவினேன் வெருவினேன் எந்தாய் – திருமுறை6:13 3474/3,4
தலை நெறி ஞான சுத்த சன்மார்க்கம் சார்ந்திட முயலுறாது அந்தோ – திருமுறை6:13 3477/1
வாது எலாம் தவிர்த்து சுத்த சன்மார்க்கம் வழங்குவித்து அருளுக விரைந்தே – திருமுறை6:27 3754/4
மலைவு அறு சன்மார்க்கம் ஒன்றே நிலைபெற மெய் உலகம் வாழ்ந்து ஓங்க கருதி அருள் வழங்கினை என்றனக்கே – திருமுறை6:28 3768/2
மடிவுறாது என்றும் சுத்த சன்மார்க்கம் வயங்க நல் வரம் தந்த வாழ்வே – திருமுறை6:39 3885/3
தோன்றானை தூயர் உளே தோன்றினானை சுத்த சிவ சன்மார்க்கம் துலங்க என்னை – திருமுறை6:44 3941/3
உத்தர ஞான சுத்த சன்மார்க்கம் ஓதியை கண்டுகொண்டேனே – திருமுறை6:46 3981/4
சொல்லால் உவந்தது சுத்த சன்மார்க்கம் துணிந்தது உலகு – திருமுறை6:53 4053/2
துடி சேர் எவ்வுலகமும் எ தேவரும் எவ்வுயிரும் சுத்த சிவ சன்மார்க்கம் பெற்றிடுதல் வேண்டும் – திருமுறை6:56 4084/2
கமை ஆதி அடைந்து உயிர்கள் எல்லாம் சன்மார்க்கம் காதலித்தே திரு_பொதுவை களித்து ஏத்தல் வேண்டும் – திருமுறை6:56 4089/3
மலைவு அறவே சுத்த சிவ சமரச சன்மார்க்கம் வளர வளர்ந்து இருக்க என வாழ்த்திய என் குருவே – திருமுறை6:57 4159/2
நயப்புறு சன்மார்க்கம் அவர் அடையளவும் இது-தான் நம் ஆணை என்று எனக்கு நவின்ற அருள் இறையே – திருமுறை6:57 4160/3
தயை_உடையார் எல்லாரும் சமரச சன்மார்க்கம் சார்ந்தவரே ஈங்கு அவர்கள்-தம்மோடும் கூடி – திருமுறை6:57 4163/1
அருள்_உடையார் எல்லாரும் சமரச சன்மார்க்கம் அடைந்தவரே ஆதலினால் அவருடனே கூடி – திருமுறை6:57 4164/1
சன்மார்க்கம் என்று ஓர் தனி பேர்கொண்டு ஓங்கும் – திருமுறை6:80 4603/2
ஆன்ற சன்மார்க்கம் அணி பெற எனை-தான் – திருமுறை6:81 4615/1075
துன்பு உடைய உலகர் எலாம் சுகம்_உடையார் ஆக துன்மார்க்கம் தவிர்த்து அருளி சன்மார்க்கம் வழங்க – திருமுறை6:84 4639/2
சினம் தவிர்ந்து எவ்வுலகமும் ஓர் சன்மார்க்கம் அடைந்தே சிறப்புறவைத்து அருள்கின்ற சித்த சிகாமணியே – திருமுறை6:84 4644/4
பெரு நிலை பெற்றனன் சுத்த சன்மார்க்கம் பிடித்து நின்றேன் – திருமுறை6:88 4677/3
துரிசு எலாம் தவிர்க்கும் சுத்த சன்மார்க்கம் துலங்கவும் திரு_அருள் சோதி – திருமுறை6:93 4734/3
வருண நிறைவில் சன்மார்க்கம் மருவ புரிந்த வாழ்வே நல் – திருமுறை6:98 4784/2
செவ்விய சன்மார்க்கம் சிறந்து ஓங்க ஒவ்வி – திருமுறை6:101 4829/2
சுகம் காண என்றனை நீ அறியாயோ நான்-தான் சுத்த சிவ சன்மார்க்கம் பெற்ற பிள்ளை காணே – திருமுறை6:102 4841/4
ஈரமும் அன்பும் கொண்டு இன் அருள் பெற்றேன் என் மார்க்கம் இறவாத சன்மார்க்கம் தோழி – திருமுறை6:111 4960/1
சன்மார்க்கம் நல் மார்க்கம் நல் மார்க்கம் – திருமுறை6:113 5104/1
சன்மார்க்கம் மார்க்கம் என்று சின்னம் பிடி – திருமுறை6:123 5293/3
நானே சன்மார்க்கம் நடத்துகின்றேன் நம் பெருமான் – திருமுறை6:125 5391/3
விண்டேன் சமரச சன்மார்க்கம் பெற்ற வியப்பு இதுவே – திருமுறை6:125 5413/4
கண் கொண்ட பூதலம் எல்லாம் சன்மார்க்கம் கலந்துகொண்டே – திருமுறை6:125 5414/1
செத்தார் எழுந்தனர் சுத்த சன்மார்க்கம் சிறந்தது நான் – திருமுறை6:125 5417/1
நலத்தே சுத்த சன்மார்க்கம் நாட்டாநின்றேன் நாட்டகத்தே – திருமுறை6:128 5484/4
சன்மார்க்கம் ஒன்றே தழைத்ததுவே சொல் மார்க்கத்து – திருமுறை6:129 5507/2
வலம் பெறு சுத்த சன்மார்க்கம் சிறந்தது – திருமுறை6:130 5536/2
மன் உள சுத்த சன்மார்க்கம் சிறந்தது – திருமுறை6:130 5537/2
அன்பு_உடையீர் வம்-மின் இங்கே சமரச சன்மார்க்கம் அடைந்திடு-மின் அக வடிவு இங்கு அனக வடிவு ஆகி – திருமுறை6:134 5580/2
இயன்ற ஒரு சன்மார்க்கம் எங்கும் நிலைபெறவும் எம் இறைவன் எழுந்தருளல் இது தருணம் கண்டீர் – திருமுறை6:134 5592/2
மெய் தாவ நினைத்திடுக சமரச சன்மார்க்கம் மேவுக என்று உரைக்கின்றேன் மேதினியீர் எனை-தான் – திருமுறை6:134 5597/2
சிறந்திடு சன்மார்க்கம் ஒன்றே பிணி மூப்பு மரணம் சேராமல் தவிர்த்திடும் காண் தெரிந்து வம்-மின் இங்கே – திருமுறை6:134 5600/3
தலை தொழில் செய் சன்மார்க்கம் தலையெடுக்க புரிகுவது இ தருணம் தானே – திருமுறை6:135 5613/4
சன்மார்க்கம் ஒன்றே தழைக்க தயவு அறியா – திருமுறை6:136 5620/3
மெய் பிடித்தாய் வாழிய நீ சமரச சன்மார்க்கம் விளங்க உலகத்திடையே விளங்குக என்று எனது – திருமுறை6:142 5769/2
ஓதி உணர்ந்தோர் புகழும் சமரச சன்மார்க்கம் உற்றேன் சிற்சபை காணப்பெற்றேன் மெய்ப்பொருளாம் – திருமுறை6:142 5805/3
பெரிய சிவ அனுபவத்தால் சமரச சன்மார்க்கம் பெற்றேன் இங்கு இறவாமை உற்றேன் காண் தோழி – திருமுறை6:142 5806/4
குரு துரியம் காண்கின்றேன் சமரச சன்மார்க்கம் கூடினேன் பொதுவில் அருள் கூத்து ஆடும் கணவர் – திருமுறை6:142 5808/3
சுத்த சிவ சன்மார்க்கம் துலங்கும் எலா உலகும் தூய்மையுறும் நீ உரைத்த சொல் அனைத்தும் பலிக்கும் – திருமுறை6:144 5817/3

மேல்


சன்மார்க்கம்-தன்னில் (1)

நசையாதே என் உடை நண்பு-அது வேண்டில் நல் மார்க்கமாம் சுத்த சன்மார்க்கம்-தன்னில்
அசையாமல் நின்று அங்கே ஆடேடி பந்து அருள்_பெரும்_சோதி கண்டு ஆடேடி பந்து – திருமுறை6:111 4953/3,4

மேல்


சன்மார்க்கம்-தனில் (1)

சத்துவ நிரம்பும் சுத்த சன்மார்க்கம்-தனில் உறும் அனுபவம் என்கோ – திருமுறை6:51 4031/2

மேல்


சன்மார்க்கம்-தனிலே (1)

தூங்காது பெரும் சுகமே சுகித்திட இ உலகை சுத்த சன்மார்க்கம்-தனிலே வைத்து அருள்க விரைந்தே – திருமுறை6:84 4641/4

மேல்


சன்மார்க்கம்-தானே (1)

இற்று இதனை தடுத்திடலாம் என்னொடும் சேர்ந்திடு-மின் என் மார்க்கம் இறப்பு ஒழிக்கும் சன்மார்க்கம்-தானே – திருமுறை6:134 5601/4

மேல்


சன்மார்க்கம்-அது (1)

தெருளான சுத்த சன்மார்க்கம்-அது ஒன்றே சிறந்து விளங்க ஓர் சிற்சபை காட்டும் – திருமுறை6:85 4653/3

மேல்


சன்மார்க்கம்-அதை (1)

வரை அபர மார்க்கமொடு பரமார்க்கம் அறியேன் மரண_பயம் தவிர்த்திடும் சன்மார்க்கம்-அதை அறியேன் – திருமுறை6:6 3322/1

மேல்


சன்மார்க்கமாம் (1)

நாதம் முதல் இரு_மூன்று வரை அந்த நிலைகளும் நலம் பெற சன்மார்க்கமாம் ஞான நெறி ஓங்க ஓர் திரு_அருள் செங்கோல் நடத்தி வரும் நல்ல அரசே – திருமுறை6:22 3673/3

மேல்


சன்மார்க்கமும் (1)

ஒன்றே சிவம் அதை ஒன்று சன்மார்க்கமும்
ஒன்றே என்றீர் இங்கு வாரீர் – திருமுறை6:70 4439/1,2

மேல்


சன்மார்க்கமே (1)

தெருள் விளங்குவீர் ஞான சன்மார்க்கமே தெளி-மின் – திருமுறை6:131 5555/4

மேல்


சன்மார்க்கமே-தான் (1)

மெய் ஒன்று சன்மார்க்கமே-தான் என்றும் – திருமுறை6:80 4591/1

மேல்


சன்மார்க்கர் (1)

தான் ஆடுவான் ஆகி சன்மார்க்கர் உள் இனிக்கும் – திருமுறை6:125 5403/2

மேல்


சன்மார்க்கர்-தம் (1)

வரம் பெறு சிவ சன்மார்க்கர்-தம் மதியில் வயங்கிய பெரும் சுடர் மணியே – திருமுறை6:39 3880/2

மேல்


சன்மார்க்கர்-தமக்கு (1)

சத்துவ நெறியில் சார்ந்த சன்மார்க்கர்-தமக்கு உளே சார்ந்த நல் சார்பே – திருமுறை6:39 3877/2

மேல்


சன்னிதியில் (1)

சன்னிதியில் கை கூப்பி தாழ்ந்தது இலை புன் நெறி சேர் – திருமுறை3:2 1962/598

மேல்


சனன (4)

சனன மரணம் என்னும் கடற்கு என் செய்வனே – திருமுறை1:3 63/4
சொல்லி அடங்கா துயர் இயற்றும் துகள் சேர் சனன பெரு வேரை – திருமுறை1:23 302/3
போதல் இருத்தல் என நினையா புனிதர் சனன போரோடு – திருமுறை1:23 304/1
திரை வாய் சனன கடல் படிந்தே தியங்கி அலைந்தேன் சிவஞான – திருமுறை1:23 308/3

மேல்


சனனம் (1)

சந்தமாம் புகழ் அடியரில் கூடி சனனம் என்னும் ஓர் சாகரம் நீந்தி – திருமுறை2:21 801/3

மேல்


சனி (2)

சனி தொலைந்தது தடை தவிர்ந்தது தயை மிகுந்தது சலமொடே – திருமுறை6:125 5434/1
சனி பிறப்பு அறுத்தேன் என்று உளே களிப்பு ததும்பினாள் நான் பெற்ற தனியே – திருமுறை6:139 5681/4

மேல்


சனிக்குதே (1)

இறைவ நின்னை பாட நாவில் அமுதம் சனிக்குதே
கண்ணும் கருத்தும் நின்-பால் அன்றி பிறர்-பால் செல்லுமோ – திருமுறை6:112 5018/2,3

மேல்


சனித்த (1)

பனித்த குளிர் காலத்தே சனித்த சலம் போன்றாள் பாங்கி எனை வளர்த்தவளும் தூங்கு முகம் கொண்டாள் – திருமுறை6:60 4228/3

மேல்


சனிப்பு (1)

சனிப்பு அற இனித்த தத்துவம் எல்லாம் தனித்தனி இனித்தன தழைத்தே – திருமுறை6:125 5431/4

மேல்


சனியாம் (1)

சனியாம் என் வல்_வினை போதனையோ என்-கொல் சாற்றுவதே – திருமுறை3:6 2171/4

மேல்