கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
ககன் 1
ககன 4
ககனத்தை 1
ககனம் 1
ககனம்-அதனாலே 1
கங்கண 1
கங்கணத்தால் 1
கங்கணத்தின் 1
கங்கணம் 3
கங்கணமும் 4
கங்கணமே 1
கங்கர 3
கங்காதரன் 1
கங்காளர் 1
கங்கு 3
கங்கு_கரை 1
கங்கு_இல 1
கங்குல் 7
கங்குலில் 1
கங்குலிலே 4
கங்குலினை 1
கங்குலும் 3
கங்கை 28
கங்கை-தனை 2
கங்கை_கொண்டோன் 1
கங்கை_சடையாய் 1
கங்கை_நாயகனே 1
கங்கைக்கு 2
கங்கையும் 3
கங்கையை 3
கச்சி 5
கச்சியில் 1
கச்சினோய் 1
கச்சு 4
கச்சு_உடையாய் 1
கச்சூர் 2
கச்சூரிடம் 1
கச்சூரில் 2
கச்சூரிலே 1
கச்சூரின் 1
கச்சை 2
கச்சோதம் 1
கஜ 2
கசக்கும் 2
கசந்தாள் 2
கசந்து 2
கசப்பு 2
கசப்போடே 1
கஜானன 1
கஜானனம் 1
கசித்த 1
கசிந்திலது 1
கசிந்து 3
கசியும் 2
கஞ்ச 8
கஞ்ச_மலர் 1
கஞ்சத்தவனும் 1
கஞ்சத்தில் 1
கஞ்சம் 4
கஞ்சம்_உளான் 1
கஞ்சமும் 1
கஞ்சற்கு 1
கஞ்சன் 7
கஞ்சனூர் 1
கஞ்சனை 1
கஞ்சி 2
கஞ்சிக்கும் 1
கஞ்சுகத்தேற்கு 1
கட்கு 1
கட்செவியாம் 1
கட்ட 6
கட்டமும் 1
கட்டமே 2
கட்டவை 1
கட்டளையை 1
கட்டாலும் 1
கட்டி 27
கட்டி-தனை 2
கட்டிக்கு 1
கட்டிக்கொண்ட 2
கட்டிக்கொண்டாலும் 1
கட்டிக்கொண்டு 4
கட்டிக்கொண்டே 2
கட்டிக்கொண்டோம் 1
கட்டிக்கொள்வார் 1
கட்டிகளை 1
கட்டிய 2
கட்டியினும் 1
கட்டியும் 4
கட்டியே 4
கட்டிலை 1
கட்டிவைத்த 1
கட்டிள 1
கட்டினர் 1
கட்டினேன் 1
கட்டினை 2
கட்டு 18
கட்டு_மயிர் 1
கட்டு_உடையேம் 1
கட்டுக்கடங்கா 1
கட்டுகின்ற 1
கட்டுகின்றாய் 1
கட்டுச்சோறு 3
கட்டுண்ட 1
கட்டுண்டு 1
கட்டுண்ண 1
கட்டுப்படாதது 1
கட்டும் 5
கட்டுரை 1
கட்டுரைக்க 1
கட்டுரைத்தாய் 1
கட்டுரைப்பார் 1
கட்டுவர் 1
கட்டுவார் 1
கட்டுவித்து 2
கட்டை 5
கட்டை-தான் 1
கட்டை-அதாம் 1
கட்டையில் 1
கட்டையே 1
கட்டையேயோ 1
கட்டோடே 1
கட 3
கடக்கவிட்டேன் 1
கடக்கும் 1
கடகம் 1
கடத்த 1
கடத்தி 8
கடத்திய 1
கடத்தினீர் 2
கடத்து 3
கடத்தும் 3
கடத்துள் 1
கடந்த 92
கடந்தது 6
கடந்ததோர் 6
கடந்தவர் 2
கடந்தவர்-தம் 1
கடந்தவரே 1
கடந்தவரை 1
கடந்தன 1
கடந்தனர் 1
கடந்தனை 1
கடந்தார் 5
கடந்திட்ட 1
கடந்திடச்செய்து 1
கடந்திடில் 1
கடந்தீரே 1
கடந்து 73
கடந்து_நின்றார் 1
கடந்து_நின்றானை 1
கடந்துகடந்து 2
கடந்துநின்ற 6
கடந்துநின்று 2
கடந்துநின்றே 1
கடந்துவிட்டேன் 1
கடந்தே 15
கடந்தேம் 1
கடந்தேன் 6
கடந்தை 1
கடந்தோய் 1
கடந்தோர் 3
கடந்தோர்கள் 1
கடந்தோன் 1
கடப்ப 6
கடப்பம் 4
கடப்பவர் 1
கடப்பவன் 1
கடப்பாடே 1
கடப்பாயோ 1
கடப்பான் 1
கடப்பேனோ 1
கடம் 9
கடம்ப 1
கடம்பந்துறை 1
கடம்பனே 1
கடம்பா 2
கடம்பு 1
கடம்பூர் 1
கடமாய 1
கடமும் 2
கடமே 1
கடமை 1
கடல் 147
கடல்-கண் 1
கடல்-நின்று 3
கடல்-நின்றும் 1
கடல்-அவை 1
கடல்_வண்ணன் 1
கடல்களும் 1
கடல்நீர்-கொலோ 1
கடலாம் 3
கடலாய் 1
கடலார் 1
கடலாலும் 1
கடலான் 1
கடலானை 1
கடலிடத்தே 1
கடலிடை 9
கடலில் 41
கடலிலே 1
கடலின் 4
கடலின்-நின்று 1
கடலினிடை 1
கடலினும் 3
கடலுக்கு 1
கடலும் 5
கடலுள் 1
கடலூடு 1
கடலே 131
கடலேன் 1
கடலை 24
கடலோ 3
கடலோய் 1
கடவாதே 1
கடவி 1
கடவீர் 1
கடவுள் 61
கடவுளர் 7
கடவுளர்க்கு 1
கடவுளர்கள் 2
கடவுளரும் 2
கடவுளரே 10
கடவுளாய் 2
கடவுளே 51
கடவுளை 9
கடவூர் 2
கடவேன் 9
கடவேனே 12
கடற்கரை 1
கடற்கு 5
கடற்குள் 3
கடன் 39
கடன்-அன்றோ 1
கடன்கழித்திட்டனன் 1
கடன்பட்டார் 1
கடன 1
கடனாக 1
கடனே 14
கடனோ 1
கடா 5
கடாசல 1
கடாதற்கு 1
கடாமாட்டுக்கு 1
கடி 25
கடி_மணம் 1
கடிக்குளத்து 1
கடிகை 5
கடிகையில் 3
கடிகையிலே 1
கடிகொளும் 1
கடிதரு 1
கடிதில் 1
கடிது 3
கடிதே 1
கடிந்த 1
கடிந்தது 2
கடிந்ததும் 1
கடிந்தவர்க்கு 1
கடிந்து 5
கடிய 8
கடியது 1
கடியரில் 1
கடியரை 2
கடியவர் 1
கடியனேன் 2
கடியனை 1
கடியா 4
கடியாத 1
கடியார் 2
கடியும் 1
கடியேற்கு 1
கடியேன் 5
கடின 1
கடு 16
கடுக்க 1
கடுக்கன் 1
கடுக்கும் 1
கடுக 1
கடுகடுத்திருந்தேன் 1
கடுகடுத்து 2
கடுகடுத்தே 1
கடுகளவும் 1
கடுகி 5
கடுகின் 1
கடுகு 2
கடுத்த 4
கடுத்தல் 1
கடுத்தாம் 1
கடுத்தாள் 1
கடுத்து 1
கடுத்துநின்றாள் 1
கடுப்பாரோ 1
கடும் 32
கடும்_குணத்தோர் 1
கடுமை 1
கடுமையினேன் 1
கடுமையேன் 1
கடுவாய்க்கரையுள் 1
கடுவை 1
கடை 63
கடை-தனில் 1
கடை-தொறும் 2
கடை_பயலே 3
கடை_விலை 1
கடைக்கண் 9
கடைக்கணித்தாய் 1
கடைக்கணித்து 3
கடைக்கணிப்பாய் 1
கடைக்கும் 1
கடைகாத்து 1
கடைசியர் 1
கடைத்தலை 2
கடைத்தலைக்கு 1
கடைந்த 1
கடைந்தே 1
கடைநோக்கால் 1
கடைப்பட்ட 3
கடைப்பட்டு 1
கடைப்பட்டேன் 1
கடைப்படும் 3
கடைப்பிடித்தாள் 1
கடைப்பிடித்து 2
கடைப்பிடியே 1
கடைமுடியின் 1
கடைமையேன் 1
கடைய 8
கடையர் 2
கடையர்-தமக்கு 1
கடையர்க்கு 1
கடையரிடம் 1
கடையரில் 3
கடையரினும் 2
கடையரை 2
கடையவரினும் 1
கடையவனே 1
கடையவனேன் 6
கடையவனேனுக்கு 1
கடையவனை 1
கடையன் 6
கடையனாய் 1
கடையனே 1
கடையனேற்கே 1
கடையனேன் 27
கடையனேன்-தனக்கு 2
கடையனேன்-தனை 1
கடையனேனே 2
கடையனேனை 2
கடையனை 3
கடையனையும் 1
கடையா 3
கடையாக 1
கடையாம் 2
கடையாய் 3
கடையார் 3
கடையார்க்கு 1
கடையால் 1
கடையாலே 1
கடையான 2
கடையில் 7
கடையிலே 2
கடையும் 4
கடையேற்கு 1
கடையேன் 68
கடையேனே 13
கடையேனேனை 1
கடையேனை 7
கடையை 2
கடையோர்-பால் 1
கடைவைத்து 1
கண் 326
கண்-அது 1
கண்_கணையால் 1
கண்_சுமந்தான் 1
கண்_நுதல் 2
கண்_நுதல்-பால் 1
கண்_நுதலார் 5
கண்_நுதலான் 1
கண்_நுதலானை 2
கண்_நுதலீரே 1
கண்_நுதலும் 1
கண்_நுதலே 7
கண்_நுதலை 2
கண்_நெற்றியாய் 1
கண்_பிணியோடு 1
கண்_மலர் 1
கண்_மலருக்கு 1
கண்_மாயம் 1
கண்_வலை 3
கண்_வலையினில் 1
கண்_அனையவனை 1
கண்_அனையாய் 3
கண்_அனையார் 4
கண்_அனையான் 2
கண்_அனையானை 1
கண்_அனையீர் 2
கண்_அனையீரே 1
கண்_இலார் 1
கண்_இலான் 3
கண்_இலி 1
கண்_உடையவனே 1
கண்_உடையாய் 3
கண்_உடையார் 2
கண்_உடையான் 1
கண்_உடையீர் 1
கண்_உடையோய் 1
கண்_உளானே 2
கண்கண்ட 5
கண்கள் 46
கண்கள்_அனையார் 1
கண்கள்_அனையீர் 2
கண்கள்_உடையீர் 1
கண்களால் 1
கண்களில் 5
கண்களிலே 1
கண்களின் 3
கண்களுக்கு 3
கண்களுக்கே 1
கண்களும் 9
கண்களை 2
கண்களையும் 1
கண்காணியாய் 1
கண்காள் 4
கண்குளிர 1
கண்கொள் 1
கண்ட 102
கண்ட_மணியான் 1
கண்டகர்க்கு 1
கண்டத்தனே 1
கண்டத்தில் 1
கண்டத்தினான் 1
கண்டத்தினானை 1
கண்டத்து 12
கண்டத்தொடு 1
கண்டதன் 1
கண்டதன்றி 1
கண்டதிலை 1
கண்டது 10
கண்டதும் 2
கண்டதுவாய் 1
கண்டதுவே 14
கண்டதெனில் 1
கண்டதே 5
கண்டதேனும் 1
கண்டதோர் 1
கண்டபடி 2
கண்டம் 15
கண்டம்-தான் 1
கண்டமும் 4
கண்டர் 6
கண்டருக்கு 1
கண்டவர் 5
கண்டவர்-தம் 2
கண்டவர்-பால் 1
கண்டவர்க்கும் 1
கண்டவர்கள் 1
கண்டவர்கள்-தம்மை 1
கண்டவரும் 1
கண்டவரே 1
கண்டவரை 3
கண்டவள் 1
கண்டவன் 1
கண்டவனே 2
கண்டவிடத்து 4
கண்டவுடன் 3
கண்டன் 2
கண்டன 2
கண்டனம் 3
கண்டனர் 1
கண்டனவே 1
கண்டனன் 10
கண்டனே 8
கண்டனை 8
கண்டனையே 4
கண்டனையேனும் 1
கண்டா 8
கண்டாக 1
கண்டாங்கு 1
கண்டாம் 2
கண்டாய் 172
கண்டாயே 18
கண்டார் 13
கண்டார்-தமது 1
கண்டார்_இலையே 1
கண்டார்க்கு 2
கண்டார்க்கும் 2
கண்டார்கள் 2
கண்டாருக்கு 1
கண்டாரே 1
கண்டாரை 1
கண்டாரையும் 1
கண்டால் 32
கண்டாலன்றி 1
கண்டாலும் 4
கண்டான் 1
கண்டானும் 1
கண்டிகை 1
கண்டிகையே 1
கண்டிட்ட 1
கண்டிட 5
கண்டிடவும் 2
கண்டிடவே 4
கண்டிடாதவர் 1
கண்டிடில் 3
கண்டிடும் 2
கண்டிடுமோ 1
கண்டிடுவான் 2
கண்டித 1
கண்டியூர் 1
கண்டிருக்கும் 2
கண்டிருத்தல் 1
கண்டிருந்தால் 1
கண்டிருந்தும் 6
கண்டிரேல் 1
கண்டிலர் 1
கண்டிலரே 1
கண்டிலன் 4
கண்டிலனே 22
கண்டிலார் 1
கண்டிலேம் 1
கண்டிலேன் 7
கண்டிலை 2
கண்டிலை-கொல்லோ 1
கண்டிலையே 1
கண்டிலையோ 9
கண்டீர் 45
கண்டு 312
கண்டுகண்டு 7
கண்டுகொண்ட 6
கண்டுகொண்டபடியே 1
கண்டுகொண்டாய் 1
கண்டுகொண்டார் 1
கண்டுகொண்டிட 1
கண்டுகொண்டிலேன் 2
கண்டுகொண்டு 7
கண்டுகொண்டே 1
கண்டுகொண்டேன் 21
கண்டுகொண்டேனே 30
கண்டுகொள் 1
கண்டுகொள்வர் 1
கண்டுகொள்வீர் 1
கண்டுகொள்ளும்படி 1
கண்டுகொள்ளே 1
கண்டுகொள 2
கண்டுகொளல் 3
கண்டுகொளற்கு 2
கண்டும் 28
கண்டே 22
கண்டேம் 1
கண்டேமால் 1
கண்டேன் 91
கண்டேன்_இல்லை 1
கண்டேன்_இலை 2
கண்டேனடி 14
கண்டேனால் 1
கண்டேனே 11
கண்டோ 1
கண்டோம் 10
கண்டோமே 1
கண்டோர் 2
கண்டோரை 1
கண்டோரோ 2
கண்ண 1
கண்ணது 1
கண்ணப்ப 1
கண்ணப்பருக்கு 1
கண்ணப்பன் 4
கண்ணப்பா 1
கண்ணர் 6
கண்ணலே 1
கண்ணவனே 2
கண்ணள் 1
கண்ணற்கு 2
கண்ணன் 4
கண்ணன்-தனை 1
கண்ணனும் 2
கண்ணனே 2
கண்ணனை 5
கண்ணனோடு 1
கண்ணா 3
கண்ணாக 2
கண்ணாடி 2
கண்ணாம் 1
கண்ணாய் 4
கண்ணாய 1
கண்ணார் 13
கண்ணார்க்கு 1
கண்ணார 6
கண்ணால் 13
கண்ணாவோ 1
கண்ணாள் 1
கண்ணாளா 2
கண்ணாளை 1
கண்ணாறு 4
கண்ணானே 1
கண்ணி 13
கண்ணிடத்தே 1
கண்ணிய 1
கண்ணியர் 5
கண்ணியராய் 1
கண்ணியனே 3
கண்ணியா 1
கண்ணியானை 1
கண்ணியில் 1
கண்ணியின் 1
கண்ணியினார் 1
கண்ணியும் 1
கண்ணில் 16
கண்ணிலி 1
கண்ணிலே 2
கண்ணின் 10
கண்ணினர் 1
கண்ணினனே 1
கண்ணினார் 4
கண்ணினால் 2
கண்ணினும் 1
கண்ணினுள் 8
கண்ணீர் 18
கண்ணீர்-அதனால் 1
கண்ணீர்விட்டு 2
கண்ணீராம் 1
கண்ணுக்கு 2
கண்ணுடன் 1
கண்ணுடைய 1
கண்ணுடையவனே 1
கண்ணும் 9
கண்ணுள் 21
கண்ணுற்ற 1
கண்ணுற்றதே 1
கண்ணுற்றால் 1
கண்ணுற்றேன் 1
கண்ணுற 4
கண்ணுறா 1
கண்ணுறாது 1
கண்ணுறு 3
கண்ணுறும் 2
கண்ணெச்சில் 1
கண்ணே 59
கண்ணேறது 1
கண்ணேறு 1
கண்ணேறுபடும் 1
கண்ணை 3
கண்ணோட்டம் 1
கண்ணோடே 1
கண்ணோனோ 1
கண்பாராத 1
கண்பெற 1
கண்மணி 19
கண்மணி_அன்னார் 1
கண்மணி_அனையார் 2
கண்மணி_அனையீரே 9
கண்மணிக்கும் 1
கண்மணிக்குள் 1
கண்மணிகளுக்கு 1
கண்மணியாகி 1
கண்மணியாம் 2
கண்மணியார் 1
கண்மணியான 1
கண்மணியில் 1
கண்மணியிலே 1
கண்மணியினை 1
கண்மணியீர் 1
கண்மணியுள் 1
கண்மணியே 30
கண்மணியை 6
கண்மலர 1
கண்மூடி 1
கண்மூடி_வழக்கம் 1
கண்மை 6
கண்மை_இலரோ 1
கண்மை_உடையீர் 1
கண்மை_உள்ளவர் 1
கண்மையினால் 1
கண்மையே 1
கண்விழித்தவனே 1
கண்வைக்குமே 1
கண 28
கண_கண்ணர் 1
கண_நாயகன் 1
கணக்கிட்ட 1
கணக்கில் 2
கணக்கில 1
கணக்கிலே 2
கணக்கினை 1
கணக்கு 15
கணக்கு_வழக்கு 2
கணக்கு_இல்லீர் 1
கணக்கு_இல 1
கணக்கும் 4
கணக்கே 1
கணங்கள் 1
கணங்களும் 1
கணங்கொண்ட 1
கணத்தனை 1
கணத்தார் 1
கணத்திடை 1
கணத்தில் 9
கணத்திலே 1
கணத்திலோ 1
கணத்தினில் 1
கணத்தினிலே 1
கணத்தினொடும் 1
கணத்தீர் 1
கணத்து 4
கணத்துக்கு 1
கணத்தும் 2
கணத்தே 11
கணத்தோடும் 1
கணநாதனே 1
கணப்பொழுதேனும் 2
கணபதி 5
கணபதி-தன் 1
கணபதியாம் 1
கணபதியே 1
கணபதீச்சரம் 1
கணம் 33
கணம்-தனிலே 1
கணம்_கொண்ட_கண்ணர் 1
கணமங்கை 1
கணமாம் 1
கணமும் 18
கணமே 1
கணமேனும் 3
கணமோ 3
கணவர் 54
கணவர்-தம் 1
கணவர்-தமை 1
கணவருக்கே 1
கணவருடனே 2
கணவரே 1
கணவரை 2
கணவரொடு 4
கணவன் 1
கணவனும் 1
கணவனே 4
கணவனையே 2
கணவா 4
கணார் 6
கணார்-தம் 1
கணார்க்கு 1
கணால் 2
கணாள் 1
கணி 2
கணிக்க 2
கணிகை 1
கணித்த 1
கணித்தலை 1
கணித்து 4
கணிதம் 1
கணிந்த 1
கணிந்து 1
கணிப்ப 4
கணிப்பதற்கு 1
கணிப்பதனுக்கு 1
கணிப்பாய் 1
கணியா 2
கணியே 1
கணீர் 2
கணுக்கு 1
கணுள் 1
கணே 1
கணேச 12
கணேசராம் 1
கணேசன் 3
கணேசனொடும் 1
கணை 8
கணைகள் 1
கணையால் 2
கணையும் 1
கத்த 1
கத்தல் 1
கத்தலில் 1
கத்திய 1
கத்து 2
கதத்திலே 1
கதபத 1
கதம் 1
கதம்_பிடித்தவர் 1
கதலி 3
கதவம் 56
கதவு 30
கதவு-தனை 6
கதவை 13
கதறிய 1
கதறுகின்றார் 1
கதறுகின்றீர் 1
கதறுவார் 1
கதி 66
கதி_இலீர் 1
கதிக்கு 3
கதிக்கும் 1
கதிக்கே 1
கதிகள் 1
கதிகளும் 1
கதிகொண்ட 1
கதித்த 2
கதித்து 1
கதிபதி 1
கதியான 1
கதியிடை 1
கதியில் 3
கதியிலே 1
கதியின் 3
கதியும் 6
கதியே 24
கதியேனோ 1
கதியை 6
கதிர் 31
கதிர்-தான் 1
கதிர்_பிள்ளை 1
கதிர்வேலா 1
கதிரவன் 2
கதிராலும் 1
கதிரின் 2
கதிரும் 1
கதிரே 5
கதிரோன் 1
கதிரோன்-தனை 1
கதுவாது 1
கதுவாமல் 1
கதுவும் 1
கதுவென்று 1
கதை 9
கதைக்கின்றார் 1
கதைப்பு 1
கதையவர்-தாம் 1
கதையிலும் 1
கதையே 1
கதையை 1
கந்த 10
கந்தகோட்டத்துள் 31
கந்தம் 3
கந்தமும் 1
கந்தர 1
கந்தரம் 1
கந்தவேளே 31
கந்தன் 3
கந்தனை 1
கந்தா 13
கந்தை 8
கந்தை-தனை 1
கந்தை_உடையீர் 1
கந்தைக்கு 1
கந்தைக்கும் 1
கந்தையே 1
கந்தையை 5
கந்தையைவிட 1
கந 1
கப்புற்ற 1
கபட 3
கபடமோ 1
கபடனேற்கு 1
கபம் 1
கபாடத்தை 1
கபிலன் 1
கம் 3
கம்_கரனே 1
கம்ப 1
கம்பம் 3
கம்பமுற 1
கம்பர் 1
கம்பலத்தால் 1
கம்பனை 1
கம்மினேன் 1
கமம் 2
கமரிடை 2
கமரினிடை 1
கமருக்கு 1
கமல 34
கமல_பண்ணவனும் 1
கமல_பாதத்தை 1
கமலங்கள் 4
கமலங்களை 1
கமலத்தான் 1
கமலத்தீரே 1
கமலத்து 4
கமலத்தே 2
கமலம் 15
கமலன் 3
கமலை 2
கமலை_அனையாய் 1
கமழ் 2
கமழும் 2
கமுகு 1
கமை 1
கமைப்பின் 1
கமைவின் 1
கய 6
கயக்க 1
கயக்காத 1
கயக்கும் 1
கயங்கா 2
கயங்காத 1
கயங்காது 1
கயங்கி 1
கயங்கினேன் 1
கயத்தவன் 1
கயந்த 1
கயந்து 2
கயப்பிலே 1
கயம் 2
கயர்கின்றாய் 1
கயல் 5
கயல்_கண்ணார் 1
கயலும் 1
கயவர் 5
கயவர்-தங்களுள் 1
கயவர்-தம் 1
கயவராயினும் 1
கயவரை 2
கயவாதே 1
கயவாவோ 1
கயவு 1
கயன்று 1
கயில் 1
கயிலை 3
கயிலை_மலையானே 1
கயிற்றால் 6
கயிற்றான் 1
கயிற்றில் 1
கயிற்றோடும் 1
கயிறும் 1
கயேந்திரனை 1
கர்த்தபத்தின் 1
கர்த்தனடி 1
கர்த்துரு 1
கர்ம 1
கர 3
கரக்கின்றோர்களை 1
கரக்கும் 1
கரக 1
கரகர 1
கரங்கள் 3
கரங்காள் 1
கரங்குவிக்கின்றாள் 1
கரட 2
கரடி 2
கரடும் 1
கரண்டுகின்ற 1
கரண 19
கரணங்கள் 1
கரணங்கள்-தனையும் 1
கரணம் 25
கரணமும் 2
கரணமுற்று 1
கரணா 1
கரணாதி 2
கரணாதிகளின் 1
கரணாதீத 1
கரணேந்தியத்தால் 1
கரத்த 2
கரத்தர் 1
கரத்தவனே 1
கரத்தனை 2
கரத்தாய் 2
கரத்தார் 5
கரத்தால் 5
கரத்தான் 2
கரத்தில் 9
கரத்திலே 1
கரத்தினால் 1
கரத்தீர் 1
கரத்தீரே 1
கரத்து 23
கரத்தும் 1
கரத்தே 22
கரத்தை 2
கரத்தொடும் 1
கரத்தோய் 3
கரத்தோர் 1
கரத்தோர்க்கு 1
கரத்தோனே 2
கரதல 2
கரதலங்கள் 1
கரந்தார் 1
கரந்திடாது 1
கரந்து 1
கரந்தை 1
கரப்பது 1
கரப்பவர்க்கு 2
கரப்பார் 1
கரம் 23
கரவகத்தே 1
கரவிடை 1
கரவிலே 1
கரவு 8
கரவுசெயவோ 1
கரனே 2
கரனை 1
கரா 2
கரி 19
கரிசினால் 1
கரிசு 8
கரிசும் 1
கரிசெய்தார் 1
கரிது 1
கரிந்த 1
கரிப்பிலே 1
கரிய 5
கரியவனும் 1
கரியார் 1
கரியானை 1
கரியின் 1
கரியும் 1
கரியை 1
கரியோன் 2
கரு 75
கரு_நாள்கள் 1
கரு_இலாய் 1
கருக்கலோடு 1
கருக்குடி 1
கருக 2
கருகாவூர் 1
கருகும் 1
கருங்கல் 9
கருங்கல்_மன 1
கருங்கல்_மன_குரங்கு 1
கருங்கல்லில் 1
கருங்கல்லேன் 1
கருங்கல்லோ 1
கருங்கலை 1
கருங்கலோ 1
கருங்காக்கை 2
கருங்குழி 1
கருங்குளவி 1
கருடர் 3
கருணா 1
கருணா_நிலையமே 1
கருணாகர 2
கருணாகரமே 1
கருணாகரனே 1
கருணாநிதி 2
கருணாநிதியம் 1
கருணாநிதியர் 2
கருணாநிதியே 9
கருணாநிதியை 2
கருணாம்பக 2
கருணாம்பக_வல்லி 1
கருணாம்பர 1
கருணாம்பரம் 1
கருணாலயனே 1
கருணை 501
கருணை_கடல் 5
கருணை_கடல்_உடையீர் 1
கருணை_கடலிடை 1
கருணை_கடலே 14
கருணை_கடலை 3
கருணை_கடலோய் 1
கருணை_கடற்கு 1
கருணை_குன்றே 1
கருணை_நாதனே 1
கருணை_நாயக 1
கருணை_நாயகனே 1
கருணை_நாயகனை 1
கருணை_நாயகா 1
கருணை_மலையார் 1
கருணை_மலையே 3
கருணை_மழை 6
கருணை_மழையே 2
கருணை_வாரிதியாம் 1
கருணை_வாரிதியே 1
கருணை_வாரிதியை 1
கருணை_வாரியே 5
கருணை_வெள்ள 1
கருணை_வெள்ளமே 1
கருணை_வெற்பனே 1
கருணை_வெற்பே 1
கருணை_இலேன் 1
கருணைக்கு 10
கருணைக்கே 1
கருணைகொண்டு 1
கருணைசெய்க 1
கருணைசெய்த 3
கருணைசெய்ததற்கு 1
கருணைசெய்தாய் 1
கருணைசெய்திடல் 1
கருணைசெய்திலை 1
கருணைசெய்து 4
கருணைசெய்யும் 1
கருணைசெய்வாய் 2
கருணைநிதி 1
கருணையனே 1
கருணையாம் 2
கருணையால் 8
கருணையாலே 1
கருணையாளனே 1
கருணையினார் 4
கருணையினால் 1
கருணையினில் 1
கருணையும் 6
கருணையே 3
கருணையை 12
கருணையையே 1
கருத்த 1
கருத்தகத்தே 1
கருத்தர் 7
கருத்தர்-தம் 1
கருத்தர்க்கு 1
கருத்தர்களை 1
கருத்தரை 1
கருத்தன் 1
கருத்தன்-தன்னை 1
கருத்தனே 7
கருத்தனேல் 1
கருத்தனை 10
கருத்தா 2
கருத்தாம் 1
கருத்தாய் 1
கருத்திடை 1
கருத்திடையே 1
கருத்தில் 24
கருத்தில்வைத்து 1
கருத்தில்வையார் 1
கருத்திலே 4
கருத்தின் 8
கருத்தின்படி 1
கருத்தினர் 1
கருத்தினில் 3
கருத்தினுக்கு 1
கருத்தினுக்கும் 1
கருத்தினுக்கே 1
கருத்தினுள் 1
கருத்தினூடே 1
கருத்தினேன் 3
கருத்தினை 4
கருத்தினையே 1
கருத்து 71
கருத்து_இலேனும் 1
கருத்து_உடையானை 1
கருத்து_உடையோர் 1
கருத்தும் 10
கருத்துரை 1
கருத்துள் 4
கருத்துள்ளே 1
கருத்துறு 1
கருத்தே 15
கருத்தேன் 1
கருத்தை 17
கருத்தையும் 1
கருத்தொடு 2
கருத்தோடே 1
கருத்தோர்க்கு 1
கருத 7
கருதச்செய்வாயோ 1
கருதவும் 1
கருதற்கு 2
கருதா 1
கருதாத 3
கருதாதவர்க்கு 1
கருதாது 3
கருதாதே 1
கருதாநின்ற 1
கருதாமல் 1
கருதாயோ 1
கருதாரை 1
கருதி 61
கருதிக்கொண்ட 1
கருதிட 1
கருதிடா 1
கருதிடாது 1
கருதிடேல் 1
கருதிய 4
கருதியது 1
கருதியோ 1
கருதில் 2
கருதிலேன் 3
கருதின் 1
கருதினேன் 1
கருதீர் 4
கருது 10
கருது-மினோ 4
கருதுகிலாள் 1
கருதுகிலேன் 2
கருதுகின்ற 3
கருதுகின்றவர்க்கு 1
கருதுகின்றனனே 1
கருதுகின்றேன் 2
கருதுகின்றோர் 1
கருதுதற்கு 1
கருதுதியோ 4
கருதும் 25
கருதும்-தொறும் 1
கருதுவது 4
கருதுவாயே 2
கருதுவாயோ 1
கருதுவோமே 1
கருதுறு 2
கருதுறும் 2
கருதேன் 4
கருந்தாதோ 1
கருநீலம் 1
கருப்ப 1
கருப்பஞ்சாற்றினிலே 1
கருப்பஞ்சாறு 1
கருப்பறியலூர் 1
கருப்பா 1
கருப்பாசய 1
கருப்பாரோ 1
கருப்பிலே 1
கருப்பு 4
கருப்பைக்குள் 1
கருப்பையினுள் 1
கரும் 20
கரும்_கடலில் 1
கரும்_கண்ணார் 1
கரும்பாய் 1
கரும்பாய 1
கரும்பிடை 1
கரும்பில் 5
கரும்பிலே 1
கரும்பின் 12
கரும்பினில் 3
கரும்பினை 2
கரும்பு 17
கரும்பு_அனையாள் 2
கரும்பும் 2
கரும்புறு 1
கரும்பே 50
கரும்பை 5
கரும்பொன்னை 1
கரும்போ 1
கரும்மே 1
கரும 9
கருமங்கல் 1
கருமணியே 2
கருமத்தால் 1
கருமத்திலே 1
கருமத்து 1
கருமம் 4
கருமால் 1
கருமை 4
கருமையாம் 1
கருமையில் 1
கருமையிலே 1
கருமையும் 1
கருவலியின் 1
கருவாதம் 1
கருவாய் 3
கருவால் 1
கருவி 9
கருவிகள் 7
கருவிகளை 2
கருவிடத்தே 1
கருவியாலே 1
கருவியும் 1
கருவியொடு 1
கருவில் 4
கருவிலி 1
கருவிலே 1
கருவின் 2
கருவின்-கண் 1
கருவினால் 1
கருவினில் 1
கருவினுள் 1
கருவுக்கு 1
கருவும் 2
கருவுள் 2
கருவூர் 2
கருவே 4
கருவை 3
கரை 36
கரை-தனில் 1
கரை_கடந்த 1
கரை_கடந்து 3
கரை_இல 1
கரைக்கு 1
கரைக்கும் 2
கரைகின்றதே 1
கரைத்த 1
கரைத்தது 1
கரைத்தீர் 1
கரைத்து 4
கரைந்த 5
கரைந்தது 3
கரைந்ததும் 1
கரைந்திடற்கு 1
கரைந்து 6
கரைந்துகரைந்து 5
கரைந்துபோயினம் 1
கரைந்துவிடாது 1
கரைப்பார் 1
கரைப்புற்றோர் 1
கரைபடா 1
கரைய 3
கரையற்ற 1
கரையா 4
கரையாத 1
கரையாது 2
கரையார் 1
கரையில் 4
கரையின் 1
கரையும் 2
கரையும்படி 1
கரையுமே 3
கரையே 2
கரையேற்றவேண்டும் 1
கரையேற்றி 1
கரையை 1
கரைவது 1
கரைவதே 1
கரைவிக்கும் 1
கரைவித்து 1
கரைவின் 1
கல் 94
கல்_கோட்டை 1
கல்_சட்டிகளை 1
கல்_நெஞ்ச 1
கல்_நெஞ்சமே 1
கல்_நெஞ்சமோ 1
கல்_நெஞ்சு 1
கல்_நெஞ்சை 1
கல்_மன 6
கல்_மன_குரங்கால் 1
கல்_மனத்தில் 1
கல்_மனத்து 1
கல்_மனத்தேன் 2
கல்_மனம் 1
கல்_மனமாம் 1
கல்_மனமோ 2
கல்_ஆனை 1
கல்_ஆனைக்கு 1
கல்யாண 1
கல்லடிக்கும் 1
கல்லடியுண்டார் 1
கல்லவரே 1
கல்லவா 1
கல்லா 5
கல்லாக 2
கல்லாகும் 1
கல்லாத 3
கல்லாதேன் 1
கல்லாம் 3
கல்லாமை 1
கல்லாய 2
கல்லார் 4
கல்லார்க்கு 1
கல்லார்க்கும் 3
கல்லாரிடத்தில் 1
கல்லாரும் 1
கல்லாரொடும் 1
கல்லாரோ 1
கல்லால் 2
கல்லானை 1
கல்லி 1
கல்லில் 1
கல்லிலே 1
கல்லின் 1
கல்லும் 10
கல்லூர் 1
கல்லென்றால் 1
கல்லேன் 2
கல்லை 17
கல்லையும் 3
கல்லையே 2
கல்லோ 2
கல்வி 24
கல்வி-தன்னோடு 1
கல்வி-தான் 1
கல்விகள் 1
கல்வியிலே 2
கல்வியின் 2
கல்வியும் 6
கல்வியே 2
கல்வியை 2
கல 1
கலக்க 1
கலக்கத்தோடே 1
கலக்கம் 32
கலக்கம்கொண்டு 1
கலக்கம்கொள்கின்றேன் 1
கலக்கமும் 3
கலக்கமுறேல் 1
கலக்கமுறேன் 1
கலக்கி 1
கலக்கிய 2
கலக்கிற்று 1
கலக்கின்றார் 2
கலக்கும் 2
கலக்குற்ற 1
கலக 11
கலக_பயலே 1
கலகங்கள் 1
கலகம் 10
கலகமிட்ட 1
கலகமில் 1
கலகமுறு 1
கலகமே 1
கலகர்-தம் 1
கலகல 1
கலங்க 5
கலங்கல் 3
கலங்கலை 1
கலங்கவைத்த 1
கலங்கா 1
கலங்காத 1
கலங்காது 1
கலங்காதே 2
கலங்காநின்றேன் 2
கலங்காமல் 1
கலங்கார் 1
கலங்கி 27
கலங்கிட 1
கலங்கிடல் 1
கலங்கிடேல் 1
கலங்கிய 7
கலங்கியது 1
கலங்கிலையே 1
கலங்கினர் 2
கலங்கினேன் 11
கலங்கு 1
கலங்குகின்ற 4
கலங்குகின்றது 1
கலங்குகின்றனன் 1
கலங்குகின்றனையே 1
கலங்குகின்றாய் 1
கலங்குகின்றேன் 2
கலங்குதடா 19
கலங்குதல் 2
கலங்கும் 3
கலங்குற 1
கலங்குறும் 1
கலங்குறேல் 1
கலங்கேல் 1
கலச 1
கலத்தல் 1
கலத்தனே 1
கலத்தில் 2
கலத்தே 1
கலந்த 109
கலந்ததனாலே 1
கலந்தது 9
கலந்ததே 1
கலந்தபடி 1
கலந்தவர் 1
கலந்தவரே 1
கலந்தவரை 1
கலந்தனம் 1
கலந்தனள் 1
கலந்தனன் 3
கலந்தனை 1
கலந்தாய் 2
கலந்தார் 3
கலந்தாரே 1
கலந்தால் 2
கலந்தாள் 1
கலந்தான் 15
கலந்திட 3
கலந்திடில் 1
கலந்திடும் 4
கலந்திடுமானால் 1
கலந்திலரே 4
கலந்தீர் 2
கலந்து 148
கலந்துகலந்து 5
கலந்துகொண்ட 6
கலந்துகொண்டாய் 2
கலந்துகொண்டார் 1
கலந்துகொண்டான் 1
கலந்துகொண்டு 11
கலந்துகொண்டே 2
கலந்துகொண்டேன் 11
கலந்துகொள 4
கலந்துகொளல் 1
கலந்துகொளற்கு 1
கலந்துகொளும் 1
கலந்துநிற்பதை 1
கலந்துநின்ற 5
கலந்தும் 1
கலந்தே 18
கலந்தேம் 1
கலந்தேன் 3
கலந்தோய் 1
கலப்பதற்கு 1
கலப்பனோ 1
கலப்பாய் 1
கலப்பாரோ 1
கலப்பால் 1
கலப்பில் 2
கலப்பு 8
கலப்பு_அறு 1
கலப்பு_இலேன் 1
கலப்புறுமாறு 1
கலப்பே 1
கலப்பேன்-கொல்லோ 1
கலப 4
கலம் 3
கலமாம் 1
கலயநல்லூர் 1
கலவா 1
கலவாத 1
கலவாதார் 1
கலவாது 3
கலவாமல் 2
கலவாமை 1
கலவார் 1
கலவி 1
கலவி-தனை 1
கலவிக்கு 1
கலவியிலே 1
கலவேனோ 1
கலவையே 1
கலன்கள் 1
கலனாக 1
கலனில் 1
கலா 1
கலாண்ட 1
கலாந்த 8
கலாந்தத்தே 1
கலாந்தம் 2
கலாந்தாதி 1
கலாநிதியே 1
கலாப 3
கலாபி 1
கலி 3
கலிக்காமூர் 1
கலிக்கின்ற 1
கலிக்கும் 1
கலிங்கம் 2
கலித்திடும் 1
கலிப்பா 1
கலிப்பாவுடன் 1
கலிய 1
கலியுறு 1
கலுழ்கின்றேன் 3
கலுழ்ந்திடில் 1
கலுழ்ந்தேன் 1
கலை 105
கலை_கடலே 1
கலை_கொடி 1
கலை_மகளே 1
கலை_மகளோ 1
கலை_வாணர் 1
கலை_வாணி 1
கலை_உடையீர் 1
கலைக்க 1
கலைக்கும் 4
கலைக்குள் 1
கலைக்கொடி 1
கலைகள் 11
கலைகளிலும் 1
கலைகளும் 1
கலைஞர் 1
கலைத்தாய் 1
கலைத்தும் 1
கலைந்தது 1
கலைய 3
கலையவளும் 1
கலையனே 1
கலையா 1
கலையாதே 1
கலையாய் 1
கலையாலும் 1
கலையாளை 1
கலையில் 2
கலையிலே 1
கலையின் 1
கலையினுள் 1
கலையும் 5
கலையுமே 1
கலையே 5
கலையை 7
கலையோ 1
கலோ 1
கவ்வி 1
கவ்வுகின்றாய் 1
கவ்வுகினும் 1
கவ்வும் 2
கவ்வை 7
கவ்வை_இலா 1
கவசங்கள் 1
கவசம் 1
கவசாதனம் 1
கவர் 1
கவர்ந்த 2
கவர்ந்தார் 1
கவர்ந்திடுமோ 1
கவர்ந்து 11
கவர்ந்துகொண்டு 1
கவராத 1
கவராது 1
கவரி 2
கவரும் 1
கவரை 1
கவல்கின்றேன் 2
கவலேல் 1
கவலை 22
கவலை_கடல் 2
கவலைப்படுவதன்றி 1
கவலையாலே 1
கவலையும் 1
கவலையை 2
கவள 3
கவன்று 1
கவன்றேன் 1
கவிக்கும் 1
கவிகை 2
கவிய 2
கவிழ்க்கின்றது 1
கவிழ்க்கும் 2
கவிழ்த்தல் 1
கவிழ்த்தனையே 1
கவிழ்த்து 1
கவிழ்ந்தார் 2
கவிழ்ந்தாலும் 2
கவிழ்ந்து 1
கவின் 4
கவின்தரு 1
கவினுற 1
கவுட்கே 1
கவுணிய 1
கவுணியர் 1
கவுணியர்-தம் 1
கவுணியர்க்கு 1
கவுணியரை 1
கவுரி 1
கவை 1
கழக 3
கழகத்தில் 1
கழகம் 2
கழகனை 1
கழல் 60
கழல்_பதத்தார் 1
கழல்_அடியார் 2
கழல்_உடையாய் 1
கழல்_உடையார் 1
கழல்கள் 2
கழலார் 2
கழலில் 1
கழலும் 3
கழலுற்ற 1
கழலே 2
கழலை 3
கழலோய் 2
கழற்காம் 1
கழற்கு 9
கழற்கே 1
கழற்றி 2
கழற்றும் 1
கழறி 1
கழறினன் 2
கழறுகின்ற 1
கழறுகின்றேன் 1
கழறுதியே 1
கழறுவது 2
கழன்றது 1
கழன்று 1
கழன்றேன் 1
கழி 2
கழிக்க 3
கழிக்கல் 1
கழிக்கின்ற 4
கழிக்கின்றதுவும் 1
கழிக்கின்றார் 2
கழிக்கின்றீர் 1
கழிக்கின்றேன் 7
கழிக்கின்றோம் 1
கழிக்கும் 1
கழிக்கும்படி 1
கழிகின்றது 2
கழித்த 1
கழித்தது 1
கழித்தால் 1
கழித்திடில் 1
கழித்திடேல் 1
கழித்தீர் 1
கழித்து 2
கழித்துநிற்கும் 1
கழித்தேன் 2
கழித்தேனை 1
கழிதற்கு 1
கழிந்த 1
கழிந்தது 1
கழிந்தன 1
கழிந்து 2
கழிப்பதற்கு 1
கழிப்பவர்க்கு 1
கழிப்பாம் 1
கழிப்பாலை 1
கழிப்பான் 1
கழிப்பேன் 1
கழிய 3
கழியா 4
கழியில் 1
கழியினும் 2
கழியும் 1
கழு 1
கழு_குலத்தார்-தமக்கே 1
கழுக்கடையும் 1
கழுக்குன்றினிடை 1
கழுகு 1
கழுத்தில் 2
கழுத்திலே 1
கழுத்தின் 1
கழுத்து 4
கழுது 2
கழுதும் 1
கழுதை 1
கழுதையேன் 1
கழுநீரும் 1
கழுநீரே 1
கழுமர 1
கழுமலத்தோன் 1
கழுமுள் 1
கழுவி 1
கழுவில் 2
கழை 1
கள் 34
கள்_உண்டாள் 1
கள்வர் 8
கள்வர்-தமை 1
கள்வர்-தாம் 1
கள்வர்க்கு 1
கள்வரில் 1
கள்வரை 1
கள்வன் 11
கள்வனும் 1
கள்வனேன் 3
கள்வனேன்-தனக்கு 1
கள்வனேனை 2
கள்வனை 3
கள்ள 22
கள்ளத்தவர் 1
கள்ளத்திலே 1
கள்ளத்தை 2
கள்ளம் 19
கள்ளமுடனே 1
கள்ளமும் 1
கள்ளமே 1
கள்ளர் 1
கள்ளர்கள் 1
கள்ளனேன் 3
கள்ளனேனை 1
கள்ளனை 1
கள்ளி 3
கள்ளில்பதி 1
கள்ளே 1
கள 3
களக்கம் 1
களக்கினில் 1
களக்கு 1
களங்க 2
களங்கம் 9
களங்கம்_அற்ற 1
களங்கம்_இல் 1
களங்கம்_இல்லதோர் 1
களங்கம்_இல்லார் 1
களங்கம்_இலா 2
களங்கம்_இலாத 1
களங்கமும் 1
களங்கர் 1
களங்கனி 1
களங்கு 5
களங்கு_இல் 1
களங்கு_இலாத 1
களஞ்சியமே 1
களத்த 1
களத்தர் 1
களத்தவனே 1
களத்தார் 4
களத்தான் 2
களத்தில் 3
களத்திலே 2
களத்தின் 1
களத்தீர் 3
களத்து 6
களத்தே 1
களத்தை 1
களப 3
களம் 23
களமர் 1
களரில் 1
களவிலே 1
களவு 8
களவு_அறிந்தேன்-தனை 1
களவு_இல 1
களவு_இலார்க்கு 1
களவு_இறந்தும் 1
களவும் 2
களவே 2
களவை 2
களனார் 1
களி 18
களிக்க 27
களிக்கச்செய்ததற்கு 1
களிக்கலாம் 1
களிக்கவும் 2
களிக்கவே 2
களிக்கவைத்தாய் 2
களிக்கவைப்பையோ 1
களிக்காநின்ற 1
களிக்கில் 1
களிக்கின்ற 4
களிக்கின்றாய் 1
களிக்கின்றீர் 1
களிக்கின்றேன் 3
களிக்கின்றோய் 1
களிக்குதே 1
களிக்கும் 14
களிக்கும்படி 1
களிகூர 1
களிகொண்டு 2
களிகொண்டேன் 2
களித்த 8
களித்தது 1
களித்ததும் 1
களித்தல் 1
களித்தவர் 1
களித்தவர்க்கு 1
களித்தவரை 1
களித்தவனே 1
களித்தனன் 2
களித்தனை 1
களித்தனையே 2
களித்தாய் 1
களித்தால் 1
களித்தான் 4
களித்தானை 1
களித்திட்ட 1
களித்திட 4
களித்திடச்செய்யாயோ 1
களித்திடப்பெற்றேன் 1
களித்திடவும் 1
களித்திடவைத்திடுகின்ற 1
களித்திடுக 1
களித்திடுதும் 1
களித்திடுவது 1
களித்திடுவாய் 1
களித்திருந்தேன் 2
களித்தீர் 2
களித்து 92
களித்தே 19
களித்தேன் 10
களிப்ப 20
களிப்பது 1
களிப்பாம் 2
களிப்பாய் 1
களிப்பாரோ 1
களிப்பால் 6
களிப்பான் 7
களிப்பிக்கின்றனை 1
களிப்பித்தாய் 1
களிப்பித்தான் 1
களிப்பில் 2
களிப்பிலே 1
களிப்பினால் 1
களிப்பினில் 2
களிப்பினிலும் 1
களிப்பினுக்கு 1
களிப்பினுக்கும் 1
களிப்பினொடு 2
களிப்பு 16
களிப்புடன் 1
களிப்பும் 2
களிப்புற்றனள் 1
களிப்புற்றிடுதல் 1
களிப்புற்று 4
களிப்புற்றேன் 1
களிப்புற 2
களிப்புறவே 2
களிப்புறு 1
களிப்புறுகின்றேன் 2
களிப்புறும் 1
களிப்புறேனோ 1
களிப்பே 23
களிப்பேன் 1
களிப்பேனோ 1
களிப்பை 4
களிப்பையே 1
களிப்பொடு 6
களிப்பொடும் 1
களிப்போடு 1
களிப்போரும் 2
களிய 2
களியர் 1
களியரை 1
களியனேன் 1
களியால் 1
களியின் 1
களியேன் 4
களியேன்-தனை 1
களியேனோ 1
களிற்றின் 2
களிற்று 3
களிற்றை 2
களிறு 1
களிறே 2
களை 2
களைகண் 5
களைகண்ணார் 1
களைகண்ணே 3
களைகணில் 1
களைகணும் 3
களைகணே 2
களைகின்ற 1
களைத்த 1
களைத்தேன் 1
களைந்த 1
களைந்து 4
களைப்பு 3
களையாதே 1
களையால் 1
களையானை 1
களையும் 1
களைவித்து 1
கற்க 2
கற்கண்டாம் 1
கற்கண்டின் 1
கற்கண்டு 2
கற்கண்டே 9
கற்கவே 1
கற்கிலீர் 1
கற்கிலேன் 2
கற்கின்றார் 1
கற்கின்றேன் 1
கற்கின்றோர்க்கு 1
கற்கு 1
கற்கும் 4
கற்ப 3
கற்ப_தரு 1
கற்பக 13
கற்பக_தேவனும் 1
கற்பக_வல்லி 1
கற்பகத்தை 4
கற்பகத்தையே 1
கற்பகப்பூ 1
கற்பகப்பூவே 1
கற்பகம் 3
கற்பகம்-தன்னை 1
கற்பகமாய் 2
கற்பகமே 23
கற்பங்கள் 3
கற்பது 2
கற்பதும் 1
கற்பம் 8
கற்பமே 1
கற்பவற்றை 1
கற்பவை 2
கற்பழித்து 1
கற்பன 3
கற்பனாதீதம் 1
கற்பனை 9
கற்பனைக்கு 1
கற்பனைகள் 1
கற்பனைகளும் 1
கற்பனையே 3
கற்பனையை 2
கற்பிக்கலாம் 1
கற்பித்தாய் 1
கற்பித்து 3
கற்பின் 1
கற்பு 9
கற்பு_இலார் 1
கற்பு_உடையாள் 1
கற்புறு 1
கற்பூர 7
கற்பூரம் 4
கற்பே 1
கற்பை 2
கற்ற 10
கற்றதனை 1
கற்றது 8
கற்றதும் 1
கற்றவர் 4
கற்றவர்-தம் 2
கற்றவர்க்கு 2
கற்றவர்க்கும் 2
கற்றவர்கள் 2
கற்றவரும் 1
கற்றவனே 1
கற்றனன் 1
கற்றனையே 1
கற்றாய் 3
கற்றாய்_இலை 2
கற்றார் 2
கற்றால் 1
கற்றிடான் 1
கற்றிலையோ 1
கற்றீர் 1
கற்று 26
கற்றும் 2
கற்றே 1
கற்றேன் 2
கற்றை 3
கற்றோர் 2
கறங்க 1
கறங்காது 1
கறங்காய் 1
கறங்கின் 1
கறங்கு 1
கறங்கோ 1
கறந்திடுவான் 1
கறி 3
கறிக்கு 3
கறிக்கும் 1
கறித்தே 1
கறியிலே 3
கறியே 5
கறுத்த 2
கறுத்தார் 1
கறுத்தீர் 1
கறுத்து 3
கறுத்து_உரைத்தார்-தமக்கும் 1
கறுப்பு 1
கறை 14
கறை_கண்டனே 1
கறை_மணி_மிடற்றார் 1
கறை_மிடற்றானை 1
கறை_மிடற்றீர் 2
கறைப்பட 1
கறைபடா 1
கறையிடும் 1
கறையுற 1
கன் 1
கன்ம 6
கன்ம_நெறி 1
கன்மம் 3
கன்மம்-அதற்கு 1
கன்மமும் 1
கன்மமே 1
கன்றாப்பூர் 1
கன்றாய் 1
கன்றி 2
கன்றின் 4
கன்று 11
கன்றுகள் 1
கன்றும் 5
கன்றுறும் 1
கன்றை 2
கன்னமிட 1
கன்னல் 6
கன்னல்_மொழியாய் 1
கன்னலே 1
கன்னி 3
கன்னிகை 1
கன்னியர் 3
கன்னியர்-தம் 1
கன்னியர்-தமையும் 1
கன்னியழித்தவர் 1
கன்னியழித்தே 1
கன 20
கன_சிலையார் 1
கன_நிதியே 1
கனக்க 1
கனக்கும் 2
கனக 38
கனக_சபாபதி 4
கனக_சபாபதியை 2
கனக_மலை 1
கனக_மலையான் 1
கனக_மலையே 1
கனகசபை 12
கனகசபை-தனில் 1
கனகசபையான் 1
கனகசபையில் 3
கனகம் 2
கனகாகரபுரஹர 1
கனகாகரனே 1
கனகாம்பர 1
கனசொற்பதாதீதம் 1
கனத்த 2
கனத்தாலும் 1
கனத்தோடே 1
கனம் 5
கனம்_உடையேம் 1
கனமும் 1
கனல் 16
கனலாலும் 1
கனலாலே 1
கனலானானை 1
கனலின் 1
கனலும் 1
கனலே 17
கனலை 1
கனலோப 1
கனவாம் 1
கனவிடத்தும் 3
கனவிடையாயினுமே 1
கனவிடையும் 1
கனவில் 1
கனவிலும் 2
கனவிலுமே 1
கனவிலேனும் 6
கனவின்-மாட்டினும் 1
கனவினிடத்தும் 2
கனவினிடத்தேனும் 1
கனவினிலும் 2
கனவினிலே 1
கனவினும் 19
கனவினுமே 12
கனவு 4
கனவுகண்டு 1
கனவே 1
கனவேனும் 1
கனவோ 10
கனாகனம் 1
கனி 58
கனி-கொலோ 1
கனி-தனை 1
கனி-அது 2
கனி_அனையவனை 1
கனி_அனையாய் 1
கனி_அனையீர் 1
கனிகள் 1
கனிகின்றோம் 1
கனித்த 6
கனித்ததே 1
கனிதல் 2
கனிந்த 33
கனிந்தது 1
கனிந்ததோர் 1
கனிந்தனையே 1
கனிந்தாய் 1
கனிந்தார் 1
கனிந்தால் 1
கனிந்திடும் 2
கனிந்து 26
கனிந்துகனிந்து 4
கனிந்துகொண்டேன் 10
கனிந்தே 3
கனிந்தேன் 1
கனிப்படு 1
கனிய 6
கனியா 2
கனியாக 1
கனியாது 1
கனியாம் 2
கனியில் 5
கனியின் 5
கனியின்-தன் 1
கனியினும் 1
கனியும் 2
கனியுள் 2
கனியே 85
கனியேன் 1
கனியை 17
கனியையும் 1
கனியோ 1
கனிரசமோ 1
கனிவாய் 3
கனிவால் 1
கனிவாள் 1
கனிவிக்கும் 3
கனிவித்து 4
கனிவில் 1
கனிவு 3
கனிவு_இலாள் 1
கனிவு_உடையவனே 1
கனிவுகொண்டு 1
கனிவுடன் 2
கனிவுற்று 2
கனிவுற 1
கனிவுறு 1
கனிவே 5
கனிவொடும் 1
கனிவொடே 1
கனிவோடு 1
கனை 1
ககன் (1)
கடல் எலாம் புவி எலாம் கனல் எலாம் வளி எலாம் ககன் எலாம் கண்ட பரமே காணாத பொருள் என கலை எலாம் புகல என் கண் காண வந்த பொருளே – திருமுறை6:22 3653/3
ககன (4)
கடைப்படும் என் கரத்தில் ஒரு கங்கணமும் தரித்த ககன நடத்து அரசே என் கருத்தும் அணிந்து அருளே – திருமுறை6:57 4139/4
கண்பெற நடத்தும் ககன மா மணியே – திருமுறை6:81 4615/1298
காராலும் கனலாலும் காற்றாலும் ககன கலையாலும் கதிராலும் கடலாலும் கடல் சூழ் – திருமுறை6:84 4636/2
தகர ககன நடன கடன சகள அகள சரணமே – திருமுறை6:115 5200/1
ககனத்தை (1)
கலை நிறை மதியை கனலை செங்கதிரை ககனத்தை காற்றினை அமுதை – திருமுறை6:46 3977/1
ககனம் (1)
தாங்கும் கருக்குடி வாழ் சங்கரனே ஆம் ககனம்
தாம் சியத்தை வேங்கை தலையால் தடுக்கின்ற – திருமுறை3:2 1962/268,269
ககனம்-அதனாலே (1)
காற்றாலே புவியாலே ககனம்-அதனாலே கனலாலே புனலாலே கதிர் ஆதியாலே – திருமுறை6:125 5450/1
கங்கண (1)
சுபல கரதல கண பண கங்கண – திருமுறை6:113 5132/2
கங்கணத்தால் (1)
கல்லை வளைத்தார் என்றன் மன கல்லை குழைத்தார் கங்கணத்தால்
எல்லை வளைத்தார் தியாகர்-தமை எழில் ஆர் ஒற்றி எனும் நகரில் – திருமுறை2:82 1564/2,3
கங்கணத்தின் (1)
கையகத்தே ஒரு பசும் பொன் கங்கணமும் புனைந்தார் கங்கணத்தின் தரத்தை என்னால் கண்டு உரைக்கப்படுமோ – திருமுறை6:142 5744/3
கங்கணம் (3)
கையில் பொன் கங்கணம் கட்டும் மருந்து – திருமுறை6:78 4521/2
கைவரச்செய்து உண்ணுவித்தாய் கங்கணம் என் கரத்து அணிந்தாய் – திருமுறை6:99 4800/2
சேய்க்கு நேர என் கையில் பொன் கங்கணம் திகழ கட்டினை என்னை நின் செய்கையே – திருமுறை6:125 5447/4
கங்கணமும் (4)
கடைப்படும் என் கரத்தில் ஒரு கங்கணமும் தரித்த ககன நடத்து அரசே என் கருத்தும் அணிந்து அருளே – திருமுறை6:57 4139/4
கையகத்தே ஒரு பசும் பொன் கங்கணமும் புனைந்தார் கங்கணத்தின் தரத்தை என்னால் கண்டு உரைக்கப்படுமோ – திருமுறை6:142 5744/3
கருத்து அலர்ந்து வாழிய என்று ஆழி அளித்து எனது கையினில் பொன் கங்கணமும் கட்டினர் காண் தோழி – திருமுறை6:142 5770/4
கை அகத்தே ஒரு பசும்பொன் கங்கணமும் புனைந்தார் கருணையினில் தாய்_அனையார் கண்டாய் என் தோழி – திருமுறை6:142 5772/4
கங்கணமே (1)
ஊர்ந்த பண கங்கணமே முதல் பணிகள் ஒளிர உயர் பொதுவில் நடிக்கின்ற செயல் உடைய பெருமான் – திருமுறை5:8 3224/3
கங்கர (3)
கனக சிதம்பர கங்கர புரஹர – திருமுறை6:113 5076/1
அம்போருக பத அரகர கங்கர
சம்போ சிவசிவ சிவசிவ சங்கர – திருமுறை6:113 5145/1,2
ஞான சிற்சுக சங்கர கங்கர ஞாய சற்குண வங்கண அங்கண நாத சிற்பர அம்பர நம்பர நாத தற்பர விம்ப சிதம்பர – திருமுறை6:114 5173/2
கங்காதரன் (1)
சந்திரசேகரன் இடப_வாகனன் கங்காதரன் சூல_பாணி இறைவன் – திருமுறை3:1 1960/39
கங்காளர் (1)
களம் கொள் கண்டர் எண்_தோளர் கங்காளர் கல்லை வில் என கண்டவர் அவர்-தம் – திருமுறை2:30 896/3
கங்கு (3)
கங்கு கரை காணாத கடலே எங்கும் கண்ணாக காண்கின்ற கதியே அன்பர் – திருமுறை3:5 2118/2
களவு_இல கடல் வகை கங்கு_இல கரை_இல – திருமுறை6:81 4615/611
கன்மம் எனும் பெரும் சிலுகு கடும் கலக_பயலே கங்கு_கரை காணாத கடல் போலே வினைகள் – திருமுறை6:102 4845/1
கங்கு_கரை (1)
கன்மம் எனும் பெரும் சிலுகு கடும் கலக_பயலே கங்கு_கரை காணாத கடல் போலே வினைகள் – திருமுறை6:102 4845/1
கங்கு_இல (1)
களவு_இல கடல் வகை கங்கு_இல கரை_இல – திருமுறை6:81 4615/611
கங்குல் (7)
பரிந்துநின்று உலக வாழ்க்கையில் உழலும் பரிசு ஒழிந்து என் மல கங்குல்
இரிந்திட நினது திரு_அருள் புரியாது இருத்தியேல் என் செய்வேன் எளியேன் – திருமுறை2:27 864/1,2
காலை அறியாள் பகல் அறியாள் கங்குல் அறியாள் கனிந்து என்றே – திருமுறை2:78 1510/4
ஓதும் அடியர் மன_கங்குல் ஓட்டும் யாமே உணர் என்றார் – திருமுறை2:96 1739/3
ஓதும் அடியார் மன கங்குல் ஓட்டும் நாமே உணர் அன்றி – திருமுறை2:98 1827/3
கண் மயக்கம் பேர்_இருட்டு கங்குல் போதில் கருத்து அறியா சிறுவனை ஓர் கடும் கானத்தே – திருமுறை3:5 2165/1
கரு கருதா தனி வடிவோய் நின்னை என்னுள் கலந்தே கங்குல் பகல் இன்றி என்றும் களித்திடச்செய்யாயோ – திருமுறை6:28 3760/3
கண்டேன் களிக்கின்றேன் கங்குல் பகல் அற்ற இடத்து – திருமுறை6:129 5505/3
கங்குலில் (1)
கங்குலில் யான் இருக்கும் மனை கதவு திறப்பித்து கையில் ஒன்று கொடுத்த உன்றன் கருணையை என் என்பேன் – திருமுறை5:2 3086/2
கங்குலிலே (4)
கருணை வடிவாய் அடியார் உள்ளகத்தே அமர்ந்த கழல் அடிகள் வருந்தியிட கங்குலிலே நடந்து – திருமுறை5:2 3098/1
கழுதும் உணர்வு அரிய நடு கங்குலிலே வருந்த கடிது நடந்து அடி நாயேன் கருதும் இடத்து அடைந்து – திருமுறை5:2 3100/2
கண போதும் தரியாமல் கருணை அடி வருந்த கங்குலிலே நடந்து என்னை கருதி ஒன்று கொடுத்தாய் – திருமுறை5:2 3154/2
கங்குலிலே வருந்திய என் வருத்தம் எலாம் தவிர்த்தே காலையிலே என் உளத்தே கிடைத்த பெரும் களிப்பே – திருமுறை6:57 4095/1
கங்குலினை (1)
கங்குலினை பகலாய் கண்டனையே தங்குறும் இ – திருமுறை3:3 1965/1074
கங்குலும் (3)
கட்டிலை விரும்பி அடிக்கடி படுத்த கடையனேன் கங்குலும் பகலும் – திருமுறை6:8 3347/2
கங்குலும் பகலும் மெய் காவல் செய் துணையே – திருமுறை6:81 4615/1172
கல்லாய மனங்களும் கரைய பொன் ஒளி-தான் கண்டது கங்குலும் விண்டது தொண்டர் – திருமுறை6:106 4888/1
கங்கை (28)
சென்னி மிசை கங்கை வைத்தோன் அரிதில் பெற்ற செல்வமே என்பு உருக்கும் தேனே எங்கும் – திருமுறை1:7 122/3
கங்கை அம் சடை சேர் முக்கண் கரும்பு அருள் மணியே போற்றி – திருமுறை1:48 505/1
கண் ஆர் நுதலோய் பெரும் கருணை_கடலோய் கங்கை மதி சடையோய் – திருமுறை2:3 597/1
துறையிடும் கங்கை செழும் சடை கனியே சுயம்_பிரகாசமே அமுதில் – திருமுறை2:6 623/1
கிளைத்த வான் கங்கை நதி சடையவனே கிளர்தரும் சிற்பர சிவனே – திருமுறை2:6 628/4
கங்கை அம் சடை கொண்டு ஓங்கு செங்கனியே கண்கள் மூன்று ஓங்கு செங்கரும்பே – திருமுறை2:9 656/1
கண்கள் மூன்றினார் கறை_மணி_மிடற்றார் கங்கை நாயகர் மங்கை பங்கு உடையார் – திருமுறை2:30 888/1
கம்பனை ஒற்றி கங்கை வேணியனை கருத்தனை கருதி நின்று ஏத்தா – திருமுறை2:31 902/2
கரப்பது உன்றனக்கு அழகு அன்று கண்டாய் காள_கண்டனே கங்கை_நாயகனே – திருமுறை2:45 1070/3
அண்ணியனே கங்கை ஆறு அமர் வேணியில் ஆர்ந்த மதி – திருமுறை2:58 1211/3
கங்கை_கொண்டோன் ஒற்றியூர் அண்ணல் வாமம் கலந்து அருள்செய் – திருமுறை2:75 1397/1
நிரந்து ஆர் கங்கை நீள்_சடையார் நெற்றி விழியார் நித்தியனார் – திருமுறை2:88 1653/1
கங்கை இருந்ததே என்றேன் கமலை அனையாய் கழுக்கடையும் – திருமுறை2:98 1791/3
செங்கேழ் கங்கை சடையார் வாய் திறவாராக ஈண்டு அடைந்தார் – திருமுறை2:98 1811/1
சாத்தமங்கை கங்கை சடா_முடியோய் தூ தகைய – திருமுறை3:2 1962/292
கங்கை சடை அழகும் காதல் மிகும் அ சடை மேல் – திருமுறை3:3 1965/415
கங்கை_சடையாய் முக்கண்_உடையாய் கட்செவியாம் – திருமுறை3:4 2058/1
கண்டார் இரங்குவர் கேட்டார் உருகுவர் கங்கை திங்கள் – திருமுறை3:6 2173/2
பிறை உளதே கங்கை பெண் உளதே பிறங்கும் கழுத்தில் – திருமுறை3:6 2235/2
கங்கை கொண்டாய் மலர் வேணியிலே அருள் கண்ணி மலை_மங்கை – திருமுறை3:6 2308/1
நஞ்சு அடையாளம் இடும் மிடற்றோய் கங்கை நண்ணுகின்ற – திருமுறை3:6 2386/2
ஐயோ முனிவர்-தமை விதிப்படி படைத்த விதி அங்கை தாம் கங்கை என்னும் ஆற்றில் குளிக்கினும் தீ மூழ்கி எழினும் அ அசுத்தம் நீங்காது கண்டாய் – திருமுறை3:8 2428/3
தரும் கங்கை வேணி மருந்து – திருமுறை3:9 2452/4
கந்தம் மிகு கொன்றையொடு கங்கை வளர் செம் சடை கடவுளே கருணை_மலையே கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை4:1 2579/4
ஐ ஆனனம் கொண்ட தெய்வமே கங்கை அரவு அம்புலியும் ஆட முடி மேல் அற்புத சிதாகாச ஞான அம்பலம் ஆடும் ஆனந்த நடன மணியே – திருமுறை4:4 2604/4
நீல களம் கொண்ட நீடு ஒளியே நீள் கங்கை
கோல சடைக்கு அணிந்த கோமளமே ஞாலத்தில் – திருமுறை4:14 2718/1,2
மதி ஒளிர் கங்கை சடை பெரும் கருணை வள்ளலே தெள்ளிய அமுதே – திருமுறை4:15 2757/1
புலை கொடியேன் புகன்ற பிழை பொறுத்து அருளல் வேண்டும் பொங்கு திரை கங்கை மதி தங்கிய செம் சடையாய் – திருமுறை5:8 3220/2
கங்கை-தனை (2)
கற்றை சடை மேல் கங்கை-தனை கலந்தார் கொன்றை கண்ணியினார் – திருமுறை2:87 1643/1
கங்கை-தனை சேர்த்த கடவுள் எவன் எங்கு உறினும் – திருமுறை3:3 1965/274
கங்கை_கொண்டோன் (1)
கங்கை_கொண்டோன் ஒற்றியூர் அண்ணல் வாமம் கலந்து அருள்செய் – திருமுறை2:75 1397/1
கங்கை_சடையாய் (1)
கங்கை_சடையாய் முக்கண்_உடையாய் கட்செவியாம் – திருமுறை3:4 2058/1
கங்கை_நாயகனே (1)
கரப்பது உன்றனக்கு அழகு அன்று கண்டாய் காள_கண்டனே கங்கை_நாயகனே
திர கண்_நெற்றியாய் ஒற்றியாய் தில்லை திரு_சிற்றம்பலம் திகழ் ஒளி விளக்கே – திருமுறை2:45 1070/3,4
கங்கைக்கு (2)
கங்கைக்கு ஒரு மா மதலாய் சரணம் கந்தா சரணம் சரணம் சரணம் – திருமுறை1:2 38/4
கங்கைக்கு அருளிய கர்த்தனடி – திருமுறை4:31 2968/2
கங்கையும் (3)
ஓங்கி வாழ் ஒற்றியூரிடை அரவும் ஒளி கொள் திங்களும் கங்கையும் சடை மேல் – திருமுறை2:20 785/3
திங்களும் கங்கையும் சேர்ந்து ஒளிர் வேணி சிவ_கொழுந்தே – திருமுறை3:6 2315/3
விண் பூத்த கங்கையும் மின் பூத்த வேணியும் மென் முகமும் – திருமுறை3:6 2324/1
கங்கையை (3)
தேங்கு கங்கையை செஞ்சடை இருத்தும் சிவபிரான் செல்வ திரு_அருள் பேறே – திருமுறை1:27 343/3
தேர்ந்தே அ கங்கையை செம் சடை மேல் சிறைசெய்தனர் ஒண் – திருமுறை2:75 1410/3
கங்கையை மகிழும் செல்வ கணேச நின் கழல்கள் போற்றி – திருமுறை3:25 2551/4
கச்சி (5)
கச்சி நேர் தணிகை கடம்பனே – திருமுறை1:10 166/4
நம்பனை அழியா நலத்தனை எங்கள் நாதனை நீதனை கச்சி
கம்பனை ஒற்றி கங்கை வேணியனை கருத்தனை கருதி நின்று ஏத்தா – திருமுறை2:31 902/1,2
காற்று அளி வள் பூ மணத்தை காட்டும் பொழில் கச்சி
மேல்தளி வாழ் ஆனந்த வீட்டு உறவே நாற்ற மலர் – திருமுறை3:2 1962/475,476
மெச்சி நெறிக்கு ஆர்வம் மேவிநின்றோர் சூழ்ந்த திரு_கச்சி_நெறிக்காரைக்காட்டு – திருமுறை3:2 1962/481
கச்சி அப்பா தங்கக்கட்டி அப்பா என்னை கண்டுகொள்ளே – திருமுறை6:125 5303/4
கச்சியில் (1)
கால் பேறு கச்சியில் முக்கால் பேறு இவண் என்னும் – திருமுறை3:2 1962/493
கச்சினோய் (1)
விசிக்கும் நல் அரவ கச்சினோய் நினது மெய் அருள் அலது ஒன்றும் விரும்பேன் – திருமுறை2:28 873/3
கச்சு (4)
கச்சு கட்டி மணம் கட்டி காமுகர் கண்ணை கட்டி மனம் கட்டி வஞ்சகம் – திருமுறை1:18 261/1
காசு ஆர் அரவ கச்சு ஏர் இடையான் கண் ஆர் நுதலான் கனிவுற்று – திருமுறை2:19 783/3
மன் புற்று அரவு ஆர் கச்சு இடையின் வயங்க நடம்செய்வது கண்டேன் – திருமுறை2:70 1344/3
அம் கச்சு_உடையாய் அருள்_உடையாய் மங்கைக்கு – திருமுறை3:4 2058/2
கச்சு_உடையாய் (1)
அம் கச்சு_உடையாய் அருள்_உடையாய் மங்கைக்கு – திருமுறை3:4 2058/2
கச்சூர் (2)
அண்மையாகும் சுந்தரர்க்கு அன்று கச்சூர் ஆல_கோயிலில் சோறு இரந்து அளித்த – திருமுறை2:11 676/1
ஆடும் பொழில் கச்சூர் ஆல_கோயிற்குள் அன்பர் – திருமுறை3:2 1962/529
கச்சூரிடம் (1)
திடம் கொள் புகழ் கச்சூரிடம் சேர்ந்தீர் என்றேன் நின் நடு நோக்கா – திருமுறை2:98 1790/2
கச்சூரில் (2)
கச்சூரில் சோறு இரந்து ஊட்டினரால் எம் கடவுளரே – திருமுறை2:24 829/4
சுந்தரர்க்கு கச்சூரில் தோழமையை தான் தெரிக்க – திருமுறை3:3 1965/485
கச்சூரிலே (1)
தொடுத்தார் ஒருவர்க்கு கச்சூரிலே பிச்சை சோறு எடுத்து – திருமுறை3:6 2197/3
கச்சூரின் (1)
இன் தொண்டர் பசி அற கச்சூரின் மனை-தொறும் இரக்க நடை கொள்ளும் பதம் – திருமுறை3:1 1960/105
கச்சை (2)
கச்சை இடுவார் பட வரவை கண் மூன்று உடையார் வாமத்தில் – திருமுறை2:81 1555/1
புற்றின் அரவார் கச்சை உடை புனிதர் என்னை புணரும் இடம் – திருமுறை2:91 1677/2
கச்சோதம் (1)
கச்சோதம் என்ன கதிரோன்-தனை எடுப்பர் – திருமுறை3:3 1965/1147
கஜ (2)
கலை நிறை கணபதி சரணம் சரணம் கஜ முக குண பதி சரணம் சரணம் – திருமுறை3:26 2563/1
சிவசிவ கஜ முக கண நாதா – திருமுறை6:113 5064/1
கசக்கும் (2)
கரும்பின் கட்டியும் கனியையும் கொடுத்தால் கயவராயினும் கசக்கும் என்று உரையார் – திருமுறை2:41 1032/1
கண்டகர்க்கு எல்லாம் கசக்கும் மருந்து – திருமுறை3:9 2457/2
கசந்தாள் (2)
நச்சு மர கனி போலே பாங்கி மனம் கசந்தாள் நயந்து எடுத்து வளர்த்தவளும் கயந்து எடுப்பு புகன்றாள் – திருமுறை6:60 4214/3
துன்னு நெறிக்கு ஒரு துணையாம் தோழி மனம் கசந்தாள் துணிந்து எடுத்து வளர்த்தவளும் சோர்ந்த முகம் ஆனாள் – திருமுறை6:60 4216/3
கசந்து (2)
ஊன் அந்தம் அற கொளும் போது இனிக்க ரசம் தருமோ உண கசந்து குமட்டி எதிரெடுத்திட நேர்ந்திடுமோ – திருமுறை6:11 3382/3
போல் பிறர்-தமை கண்டால் கசந்து கடுகடுத்தே – திருமுறை6:125 5385/3
கசப்பு (2)
கார்ப்பு இலதாய் துவர்ப்பு இலதாய் உவர்ப்பு இலதாய் சிறிதும் கசப்பு இலதாய் புளிப்பு இலதாய் காய்ப்பு இலதாய் பிறவில் – திருமுறை6:57 4131/1
தித்திக்க பேசி கசப்பு உள்ளே காட்டும் திருட்டு பேச்சு அன்று நும் திருவுளம் அறியும் – திருமுறை6:92 4722/1
கசப்போடே (1)
காரமும் மிகு புளி சாரமும் துவர்ப்பும் கைப்போடே உப்போடே கசப்போடே கூட்டி – திருமுறை6:111 4960/2
கஜானன (1)
திணி கொண்ட முப்புராதிகள் எரிய நகை கொண்ட தேவாய் அகண்ட ஞான செல்வமாய் வேல் ஏந்து சேயாய் கஜானன செம்மலாய் அணையாக வெம் – திருமுறை4:4 2610/2
கஜானனம் (1)
வெருவும் சிந்தை விலக கஜானனம் விளங்கும் சித்தி விநாயக வள்ளலே – திருமுறை3:24 2541/4
கசித்த (1)
கசித்த மனத்து அன்பர் தொழ பொது நடம் செய் அரசே களித்து எனது சொல்_மாலை கழலில் அணிந்து அருளே – திருமுறை6:57 4093/4
கசிந்திலது (1)
கடியது ஆதலின் கசிந்திலது இனி இ கடையனேன் செயக்கடவது ஒன்று அறியேன் – திருமுறை2:53 1158/2
கசிந்து (3)
உறவனே உன்னை உள்கி நெஞ்சு அழலின் உறும் இழுது என கசிந்து உருகா – திருமுறை2:14 709/1
மருள் நிறைந்த மன கருங்கல் பாறையும் உள் கசிந்து உருக்கும் வடிவத்தோயே – திருமுறை3:5 2070/4
கன்று உடைய பசு போலே கசிந்து உருகும் அன்பர் எலாம் காண காட்டும் – திருமுறை6:125 5348/1
கசியும் (2)
கரும் கணம் சூழ கசியும் இ உடலம் கருதும் இக்கணம் இருந்தது-தான் – திருமுறை2:28 871/1
கசியும் மனத்து எனை அறியீர் சிற்சபையில் விளங்கும் கடவுள் மகிழ்ந்து அளித்த தனி கதிர்_பிள்ளை நானே – திருமுறை6:102 4852/4
கஞ்ச (8)
கஞ்ச மா மலர் கழல் கிடைக்குமே – திருமுறை1:10 154/4
கஞ்ச மலர் மனையானும் மாலும் தேட காணாத செங்கனியில் கனிந்த தேனே – திருமுறை1:25 326/2
கஞ்ச மலர்_அடிக்கே காதலுற்று போற்றேனோ – திருமுறை2:36 961/4
கஞ்ச மலர் முகத்தியர்க்கும் வாதில் தோன்றும் களிப்பினுக்கும் கழிக்கின்றேன் கடையனேனை – திருமுறை2:73 1372/2
கற்பதும் கேட்பதும் எல்லாம் நின் அற்புத கஞ்ச_மலர் – திருமுறை2:75 1475/1
கஞ்ச மலர் மிசை காணும் மருந்து – திருமுறை3:9 2453/2
கஞ்ச மலர் தவிசு இருந்த நான்முகனும் நெடுமாலும் கருதி போற்ற – திருமுறை4:15 2746/1
கஞ்ச மலரவன் நெடுமாற்கு அரும் பொருளை பொதுவினில் யான் கண்டு உய்ந்தேனே – திருமுறை4:15 2774/4
கஞ்ச_மலர் (1)
கற்பதும் கேட்பதும் எல்லாம் நின் அற்புத கஞ்ச_மலர்
பொன்_பதம் காணும் பொருட்டு என எண்ணுவர் புண்ணியரே – திருமுறை2:75 1475/1,2
கஞ்சத்தவனும் (1)
கஞ்சத்தவனும் கரியவனும் காணற்கு அரிய கழல் அளிக்கும் – திருமுறை2:25 838/2
கஞ்சத்தில் (1)
கஞ்சத்தில் ஏர் முகம் அஞ்சத்தில் ஏர் நடை கன்னியர் கண் – திருமுறை3:6 2381/1
கஞ்சம் (4)
கஞ்சம் மேவும் அயன் புகழ் சோதியே கடப்ப மா மலர் கந்த சுகந்தனே – திருமுறை1:18 254/3
நெஞ்சு_உடையார்-தமக்கு எல்லாம் தலைமைபூண்டு நிற்கின்றேன் கருணை முக நிமல கஞ்சம்
அஞ்சு_உடையாய் ஆறு உடைய சடையாய் வீணில் அலைகின்றேன் என் செய்கேன் அந்தோ அந்தோ – திருமுறை2:4 604/3,4
கஞ்சம்_உளான் போற்றும் கருணை பெரும் கடலே – திருமுறை2:60 1230/2
கஞ்சம் இரண்டும் நமை அங்கே கண்டு குவிந்த விரிந்து இங்கே – திருமுறை2:98 1879/2
கஞ்சம்_உளான் (1)
கஞ்சம்_உளான் போற்றும் கருணை பெரும் கடலே – திருமுறை2:60 1230/2
கஞ்சமும் (1)
தெருள் உறு சிவபிரான் செம்பொன் கஞ்சமும்
மருள் அற நாள்-தொறும் வணங்கி வாழ்த்துவாம் – திருமுறை3:26 2560/3,4
கஞ்சற்கு (1)
கஞ்சற்கு அரியார் திருவொற்றி காவல் உடையார் இன் மொழியால் – திருமுறை2:85 1600/3
கஞ்சன் (7)
கஞ்சன் துதிக்கும் பொருளே என் கண்ணே நின்னை கருதாத – திருமுறை1:5 84/1
கஞ்சன் மால் புகழ் கருணை அம் கடலே கண்கள் மூன்று உடை கரும்பு ஒளிர் முத்தே – திருமுறை1:27 338/3
கஞ்சன் மால் முதலோர் உயிர்பெற விடத்தை களத்து இருத்திய அருள்_கடலே – திருமுறை2:13 698/3
கஞ்சன் ஓர் தலை நகத்து அடர்த்தவனே காமன் வெந்திட கண்விழித்தவனே – திருமுறை2:18 767/1
கஞ்சன் அங்கு ஒரு விஞ்சனம் ஆகி காலில் போந்து முன் காண அரும் முடியார் – திருமுறை2:30 893/1
கஞ்சன் மால் புகழும் ஒற்றி அம் கரும்பே கதி தரும் கருணை அம் கடலே – திருமுறை2:52 1139/4
கஞ்சன் அறியார் ஒற்றியினார் கண் மூன்று_உடையார் கனவினிலும் – திருமுறை2:79 1526/1
கஞ்சனூர் (1)
கஞ்சனூர் வாழும் என்றன் கண்மணியே அஞ்சுகங்கள் – திருமுறை3:2 1962/74
கஞ்சனை (1)
கஞ்சனை சிரம் கொய் கரத்தனை மூன்று_கண்ணனை கண்ணனை காத்த – திருமுறை2:31 904/1
கஞ்சி (2)
குழி_கஞ்சி போல் மயங்கின்றேன் அருள குறித்திலையேல் – திருமுறை3:6 2212/3
கருப்பிலே எனினும் கஞ்சி ஆதிகளை கருத்து வந்து உண்ணுதற்கு அமையேன் – திருமுறை6:9 3355/2
கஞ்சிக்கும் (1)
கந்தைக்கும் வழியில்லை அரகர கஞ்சிக்கும் வழியில்லை இங்கு ஐயனே – திருமுறை1:52 566/4
கஞ்சுகத்தேற்கு (1)
மல கஞ்சுகத்தேற்கு அருள் அளித்த வாழ்வே என் கண்மணியே என் வருத்தம் தவிர்க்க வரும் குருவாம் வடிவே ஞான மணி_விளக்கே – திருமுறை3:11 2470/3
கட்கு (1)
நம் கட்கு இனியாய் சரணம் சரணம் நந்தா உயர் சம்பந்தா சரணம் – திருமுறை1:2 38/1
கட்செவியாம் (1)
கங்கை_சடையாய் முக்கண்_உடையாய் கட்செவியாம்
அம் கச்சு_உடையாய் அருள்_உடையாய் மங்கைக்கு – திருமுறை3:4 2058/1,2
கட்ட (6)
கட்ட அவிழ்ந்த குழல் முடியாள் கடுகி விழுந்த கலை புனையாள் – திருமுறை2:78 1509/3
கட்ட துகிலும் கிடையாது கந்தை உடுத்தது அறிந்திலையோ – திருமுறை2:92 1688/3
கால் ஆங்கு இரண்டில் கட்ட என்றார் கலை தோல் வல்லீர் நீர் என்றேன் – திருமுறை2:96 1757/2
கால் ஆங்கு இரண்டில் கட்ட என்றார் கலை தோல் வல்லீர் நீர் என்றேன் – திருமுறை2:98 1845/2
மா கலை_வாணர் பிறன்-பால் எமக்கும் மனைக்கும் கட்ட
நீ கலை தா ஒரு மேகலை தா உண நெல்_மலை தா – திருமுறை3:6 2295/1,2
சுகம் இலையே உண சோறு இலையே கட்ட தூசு இலையே – திருமுறை3:6 2314/2
கட்டமும் (1)
கட்டமும் கழன்றேன் கவலை விட்டு ஒழித்தேன் கலக்கமும் தீர்ந்தனன் பிறவி – திருமுறை6:93 4736/1
கட்டமே (2)
கட்டமே தவிர்த்து இங்கு என்னை வாழ்வித்த கடவுளே கனக மன்றகத்தே – திருமுறை6:15 3554/3
கட்டமே அறியேன் அடுத்தவரிடத்தே காசிலே ஆசை_இல்லவன் போல் – திருமுறை6:15 3573/1
கட்டவை (1)
மேல் எலாம் கட்டவை விட்டுவிட்டு இயங்கிட – திருமுறை6:81 4615/1450
கட்டளையை (1)
கருதி அவர்-தம் கட்டளையை கடந்து நடந்தேன்_அல்லவடி – திருமுறை2:79 1532/3
கட்டாலும் (1)
கட்டாலும் கனத்தாலும் களிக்கின்ற பேய் உலகீர் கலை சோர்ந்தாரை – திருமுறை6:135 5611/1
கட்டி (27)
கச்சு கட்டி மணம் கட்டி காமுகர் கண்ணை கட்டி மனம் கட்டி வஞ்சகம் – திருமுறை1:18 261/1
கச்சு கட்டி மணம் கட்டி காமுகர் கண்ணை கட்டி மனம் கட்டி வஞ்சகம் – திருமுறை1:18 261/1
கச்சு கட்டி மணம் கட்டி காமுகர் கண்ணை கட்டி மனம் கட்டி வஞ்சகம் – திருமுறை1:18 261/1
கச்சு கட்டி மணம் கட்டி காமுகர் கண்ணை கட்டி மனம் கட்டி வஞ்சகம் – திருமுறை1:18 261/1
இச்சை கட்டி இடும்பை எனும் சுமை ஏறக்கட்டிய எற்கு அருள்வாய்-கொலோ – திருமுறை1:18 261/3
கட்டி தழுவி நின் உருவை கண்கள் ஆர கண்டிலனே – திருமுறை1:23 306/4
கடுக்க முடியா புலனால் கட்டி சுமக்கவைத்த – திருமுறை2:16 747/2
பாட கற்றாய்_இலை பொய் வேடம் கட்டி படி மிசை கூத்து – திருமுறை2:26 846/2
இரும்பின் கட்டி நேர் நெஞ்சினேன் எனினும் ஏற்று வாங்கிடாது இருந்தது உண்டேயோ – திருமுறை2:41 1032/3
கால நிரம்ப அவர் புயத்தை கட்டி அணைந்தது இல்லையடி – திருமுறை2:79 1527/3
கட்டி நின்று உள் சோதி ஒன்று காண தொடங்குகின்றோர் – திருமுறை3:3 1965/101
கட்டி நின்ற வீர கழல் அழகும் எட்டிரண்டும் – திருமுறை3:3 1965/458
புண் கட்டி என்பவர் வாய் பொத்துவையே திண் கட்டும் – திருமுறை3:3 1965/664
கண் கட்டி ஆடும் பருவத்திலே முலை கண்ட ஒரு – திருமுறை3:6 2239/1
பெண் கட்டி ஆள நினைக்கின்ற ஓர் சிறுபிள்ளையை போல் – திருமுறை3:6 2239/2
எண் கட்டி யான் உன் அருள் விழைந்தேன் சிவனே என் நெஞ்சம் – திருமுறை3:6 2239/3
கார் தரு மாயை சமணால் மன கருங்கல்லில் கட்டி
பார் தரு பாவ கடலிடை வீழ்த்திட பட்டு உழன்றே – திருமுறை3:6 2305/2,3
புண்ணை கட்டிக்கொண்டே அதன் மேல் ஒரு புடவை கட்டி புதுமைகள் காட்டிடும் – திருமுறை4:15 2778/1
கடம் பெறு புளிச்சோறு உண்டு உளே களித்தேன் கட்டி நல் தயிரிலே கலந்த – திருமுறை6:9 3359/2
ஈர்த்தாலும் பிடித்தாலும் கட்டி அணைத்தாலும் இத்தனைக்கும் தித்திக்கும் இனித்த சுவை கரும்பே – திருமுறை6:57 4115/2
கட்டி கொடுத்தாய் நின்றனக்கு கைம்மாறு ஏது கொடுப்பேனே – திருமுறை6:98 4782/4
மான் எனும் ஓர் சகச்சால சிறுக்கி இது கேள் உன் வஞ்சக கூத்து எல்லாம் ஓர் மூட்டை என கட்டி
ஈனமுற நின் தலை மேல் ஏற்றெடுத்துக்கொண்டு உன் ஏவல் புரி பெண்களொடே இவ்விடம் விட்டு ஏகி – திருமுறை6:102 4842/1,2
ஆதி கொடியே உலகு கட்டி ஆளும் கொடியே சன்மார்க்க – திருமுறை6:126 5457/3
முன் சொல்லும் ஆறு ஒன்று பின் சொல்வது ஒன்றாய் மூட்டுகின்றீர் வினை மூட்டையை கட்டி
மன் சொல்லும் மார்க்கத்தை மறந்து துன்மார்க்க வழி நடக்கின்றீர் அ மரண தீர்ப்புக்கே – திருமுறை6:132 5562/2,3
செய் கட்டி வாழ்கின்ற செருக்கு அற்று நரகில் சிறு புழு ஆகி திகைத்திடல் அறியீர் – திருமுறை6:132 5564/2
எய் கட்டி இடை மொய்க்கும் ஈயினும் சிறியீர் எ துணை கொள்கின்றீர் பித்து உலகீரே – திருமுறை6:132 5564/4
கவ்வை பெற கண்களையும் கட்டி மறைத்து அம்மா கலக்கின்றார் கண சுகமும் கண்டு அறியார் கண்டாய் – திருமுறை6:142 5789/3
கட்டி-தனை (2)
கண் கொள் மணியை முக்கனியை கரும்பை கரும்பின் கட்டி-தனை
விண் கொள் அமுதை நம் அரசை விடை மேல் நமக்கு தோற்றுவிக்கும் – திருமுறை2:25 839/1,2
என் ஆர்_உயிரில் கலந்து கலந்து இனிக்கும் கரும்பின் கட்டி-தனை
பொன் ஆர் வேணி கொழும் கனியை புனிதர் உளத்தில் புகும் களிப்பை – திருமுறை3:13 2481/1,2
கட்டிக்கு (1)
வச்சு கட்டிய வன் கழல் கட்டியும் மண்ணின் கட்டியும் மானும் முலை கட்டிக்கு
இச்சை கட்டி இடும்பை எனும் சுமை ஏறக்கட்டிய எற்கு அருள்வாய்-கொலோ – திருமுறை1:18 261/2,3
கட்டிக்கொண்ட (2)
கொடுக்க துசம் கட்டிக்கொண்ட மருந்து – திருமுறை3:9 2447/2
பொய் கட்டிக்கொண்டு நீர் வாழ்கின்றீர் இங்கே புலை கட்டிக்கொண்ட இ பொய் உடல் வீழ்ந்தால் – திருமுறை6:132 5564/1
கட்டிக்கொண்டாலும் (1)
பெண்ணை கட்டிக்கொள்வார் இவர் கொள்ளிவாய்_பேயை கட்டிக்கொண்டாலும் பிழைப்பர் காண் – திருமுறை4:15 2778/2
கட்டிக்கொண்டு (4)
கண்ணை கட்டிக்கொண்டு ஊர் வழி போம் கிழ கழுதை வாழ்வில் கடை எனல் ஆகுமே – திருமுறை4:15 2778/4
கட்டிக்கொண்டு உம்மை கலந்துகொளல் வேண்டும் – திருமுறை6:70 4457/1
மாயை எனும் படு திருட்டு சிறுக்கி இது கேள் உன் மாயை எலாம் சுமைசுமையா வரிந்து கட்டிக்கொண்டு உன் – திருமுறை6:102 4843/1
பொய் கட்டிக்கொண்டு நீர் வாழ்கின்றீர் இங்கே புலை கட்டிக்கொண்ட இ பொய் உடல் வீழ்ந்தால் – திருமுறை6:132 5564/1
கட்டிக்கொண்டே (2)
புண்ணை கட்டிக்கொண்டே அதன் மேல் ஒரு புடவை கட்டி புதுமைகள் காட்டிடும் – திருமுறை4:15 2778/1
மண்ணை கட்டிக்கொண்டே அழுகின்ற இ மடைய பிள்ளைகள் வாழ்வினை நோக்கும் கால் – திருமுறை4:15 2778/3
கட்டிக்கொண்டோம் (1)
கொடி கட்டிக்கொண்டோம் என்று சின்னம் பிடி – திருமுறை6:123 5288/1
கட்டிக்கொள்வார் (1)
பெண்ணை கட்டிக்கொள்வார் இவர் கொள்ளிவாய்_பேயை கட்டிக்கொண்டாலும் பிழைப்பர் காண் – திருமுறை4:15 2778/2
கட்டிகளை (1)
கன்னியர்-தம் மார்பு இடம்கொண்டு அலைக்கும் புன் சீழ் கட்டிகளை கருதி மனம் கலங்கி வீணே – திருமுறை1:7 122/1
கட்டிய (2)
வச்சு கட்டிய வன் கழல் கட்டியும் மண்ணின் கட்டியும் மானும் முலை கட்டிக்கு – திருமுறை1:18 261/2
பிச்சை கட்டிய பித்தன் புதல்வனே பெருமை கட்டும் பெரும் தணிகேசனே – திருமுறை1:18 261/4
கட்டியினும் (1)
இனித்த நறு நெய் அளைந்தே இளஞ்சூட்டின் இறக்கி எடுத்த சுவை கட்டியினும் இனித்திடும் தெள் அமுதே – திருமுறை6:57 4106/3
கட்டியும் (4)
வச்சு கட்டிய வன் கழல் கட்டியும் மண்ணின் கட்டியும் மானும் முலை கட்டிக்கு – திருமுறை1:18 261/2
வச்சு கட்டிய வன் கழல் கட்டியும் மண்ணின் கட்டியும் மானும் முலை கட்டிக்கு – திருமுறை1:18 261/2
கரும்பின் கட்டியும் கனியையும் கொடுத்தால் கயவராயினும் கசக்கும் என்று உரையார் – திருமுறை2:41 1032/1
தேனும் பாலும் தீம் கட்டியும் ஆகி நின் தெளிந்தோர் – திருமுறை4:15 2752/3
கட்டியே (4)
கட்டியே தேனே சடை உடை கனியே காலமும் கடந்தவர் கருத்தே – திருமுறை2:7 638/4
கையுற வீசி நடப்பதை நாணி கைகளை கட்டியே நடந்தேன் – திருமுறை6:13 3461/1
அடைவு உறு வயிர கட்டியே என்கோ அம்பலத்து ஆணி_பொன் என்கோ – திருமுறை6:50 4021/2
கட்டியே என்கோ அம்பலத்து ஆடும் கருணை அம் கடவுள் நின்றனையே – திருமுறை6:51 4025/4
கட்டிலை (1)
கட்டிலை விரும்பி அடிக்கடி படுத்த கடையனேன் கங்குலும் பகலும் – திருமுறை6:8 3347/2
கட்டிவைத்த (1)
கை குடையவே எழுதி கட்டிவைத்த இ உலக – திருமுறை3:2 1962/723
கட்டிள (1)
அரும்பின் கட்டிள முலை உமை மகிழும் ஐய நீர் உமது அருள் எனக்கு அளிக்க – திருமுறை2:41 1032/2
கட்டினர் (1)
கருத்து அலர்ந்து வாழிய என்று ஆழி அளித்து எனது கையினில் பொன் கங்கணமும் கட்டினர் காண் தோழி – திருமுறை6:142 5770/4
கட்டினேன் (1)
கட்டினேன் பாப கொடும் சுமை எடுப்பேன் கடும் பிழை கருதிடேல் நின்னை – திருமுறை2:13 702/1
கட்டினை (2)
கானல்_நீர் விழைந்த மான் என உலக கட்டினை நட்டு உழன்று அலையும் – திருமுறை3:22 2528/1
சேய்க்கு நேர என் கையில் பொன் கங்கணம் திகழ கட்டினை என்னை நின் செய்கையே – திருமுறை6:125 5447/4
கட்டு (18)
பொரும்பின் கட்டு உரியீர் ஒற்றி உடையீர் பொய்யன் என்னில் யான் போம்_வழி எதுவோ – திருமுறை2:41 1032/4
காவலனே அன்று மாணிக்கு பொற்கிழி கட்டு அவிழ்த்த – திருமுறை2:58 1206/1
கட்டு ஆர் சடை முடி ஒற்றி எம்மான் நெஞ்சகத்து அமர்ந்த – திருமுறை2:75 1431/3
நெடும் களத்தை கட்டு அழித்த மெய்_தவர் சூழ் – திருமுறை3:2 1962/143
கண்டிருந்தால் அல்லல் எலாம் கட்டு அறும் காண் தொண்டு அடைந்து – திருமுறை3:3 1965/468
கண்ணார கட்டு அழிதல் கண்டிலையோ மண்ணான – திருமுறை3:3 1965/854
காண்டம் என்கோ ஆணவத்தின் கட்டு என்கோ கோண்_தகையார் – திருமுறை3:3 1965/988
இ கட்டு அவிழ்த்து இங்கு எரி மூட்டு என கேட்டும் – திருமுறை3:3 1965/995
முக்கட்டும் தேட முயன்றனையே இ கட்டு
மண்பட்டு வெம் தீ மரம் பட்டிட கண்டும் – திருமுறை3:3 1965/996,997
இட்டு இழைத்த அ சுகம்-தான் யாது என்னில் கட்டு அழித்த – திருமுறை3:3 1965/1226
கட்டு அகன்ற மெய் அறிவோர் கரணம் நீக்கி கலை அகற்றி கருவி எலாம் கழற்றி மாயை – திருமுறை3:5 2126/2
கலை காட்டி கட்டு_மயிர் தலை காட்டி புன் கந்தை சுற்றி – திருமுறை3:6 2340/3
இம்பர் நாம் கேட்ட கதை இது என்பர் அன்றியும் இவர்க்கு ஏது தெரியும் என்பர் இவை எலாம் எவனோ ஓர் வம்பனாம் வீணன் முன் இட்ட கட்டு என்பர் அந்த – திருமுறை3:8 2420/3
வன் மல கட்டு எல்லாம் வலி கெட்டு அற நினது – திருமுறை4:14 2716/3
கட்டு அவிழ்ந்த கமலம் என கருத்து அவிழ்ந்து நினையே கருதுகின்றேன் வேறு ஒன்றும் கருதுகிலேன் இது-தான் – திருமுறை6:33 3819/1
கட்டு மாம்பழமே கதலி வான் பழமே – திருமுறை6:81 4615/1405
கனம்_உடையேம் கட்டு_உடையேம் என்று நினைத்து இங்கே களித்து இறுமாந்து இருக்கின்றீர் ஒளிப்பிடமும் அறியீர் – திருமுறை6:133 5573/1
கண்ணிடத்தே பிறிதொரு பூ கண்மலர அதிலே கட்டு அவிழ வேறு ஒரு பூ விட்ட எழு பூவும் – திருமுறை6:137 5657/2
கட்டு_மயிர் (1)
கலை காட்டி கட்டு_மயிர் தலை காட்டி புன் கந்தை சுற்றி – திருமுறை3:6 2340/3
கட்டு_உடையேம் (1)
கனம்_உடையேம் கட்டு_உடையேம் என்று நினைத்து இங்கே களித்து இறுமாந்து இருக்கின்றீர் ஒளிப்பிடமும் அறியீர் – திருமுறை6:133 5573/1
கட்டுக்கடங்கா (1)
கட்டுக்கடங்கா மன பரியை கட்டும் இடத்தே கட்டுவித்து என் – திருமுறை6:104 4871/1
கட்டுகின்ற (1)
எட்டுகின்ற எட்டின் மேல் எய்தினராய் கட்டுகின்ற
தேன் தோய் கருணை சிவம் கலந்து தேக்குகின்ற – திருமுறை3:3 1965/102,103
கட்டுகின்றாய் (1)
கண்டால் அவர் உடம்பை கட்டுகின்றாய் கல் அணைத்துக்கொண்டாலும் – திருமுறை3:3 1965/727
கட்டுச்சோறு (3)
ஆறு அடுத்து சென்ற எங்கள் அப்பருக்கா அன்று கட்டுச்சோறு
எடுத்து சென்ற துணையே சுயம் சுடரே – திருமுறை2:36 953/1,2
ஆறு அடுத்த வாகீசர்க்கு ஆம் பசியை கண்டு கட்டுச்சோறு
எடுத்து பின்னே சுமந்தனையே கூறுகின்ற – திருமுறை3:2 1962/767,768
தொண்டர்க்கு நீ கட்டுச்சோறு எடுத்தாய் என்று அறிந்தோ – திருமுறை3:4 2010/3
கட்டுண்ட (1)
கட்டுண்ட நான் சுகப்பட்டு உண்டு வாழ்வன் இ கல்_மனமாம் – திருமுறை3:6 2329/3
கட்டுண்டு (1)
ஊர் ஆதி இகழ் மாய கயிற்றால் கட்டுண்டு ஓய்ந்து அலறி மனம் குழைந்து இங்கு உழலுகின்றேன் – திருமுறை1:7 125/1
கட்டுண்ண (1)
கண்ணி நலிய படும் பறவை கால் போல் மன கால் கட்டுண்ண
பண்ணி நலம் சேர் திரு_கூட்டம் புகுத எனினும் பரிந்து அருளே – திருமுறை4:10 2669/3,4
கட்டுப்படாதது (1)
கட்டுப்படாதது மால் ஆதியர்-தம் கருத்தினுக்கும் – திருமுறை2:74 1381/2
கட்டும் (5)
பிச்சை கட்டிய பித்தன் புதல்வனே பெருமை கட்டும் பெரும் தணிகேசனே – திருமுறை1:18 261/4
மண் கட்டும் பந்து எனவே வாழ்ந்தாய் முதிர்ந்து உடையா – திருமுறை3:3 1965/663
புண் கட்டி என்பவர் வாய் பொத்துவையே திண் கட்டும்
அம் நீர் குரும்பை அவை என்றாய் மேல் எழும்பும் – திருமுறை3:3 1965/664,665
கையில் பொன் கங்கணம் கட்டும் மருந்து – திருமுறை6:78 4521/2
கட்டுக்கடங்கா மன பரியை கட்டும் இடத்தே கட்டுவித்து என் – திருமுறை6:104 4871/1
கட்டுரை (1)
இன்றே அ கட்டுரை இன்றே என் சொல்வது இறையவனே – திருமுறை3:6 2182/4
கட்டுரைக்க (1)
கல்லூர் பெருமணத்தை கட்டுரைக்க சோதி தரும் – திருமுறை3:2 1962/11
கட்டுரைத்தாய் (1)
காகளமாய் இன் குரலை கட்டுரைத்தாய் காலன் என்போன் – திருமுறை3:3 1965/703
கட்டுரைப்பார் (1)
கண்ணீர் தரும் பருவாய் கட்டுரைப்பார் சான்றாக – திருமுறை3:3 1965/667
கட்டுவர் (1)
சொல்_கோட்டையாயினும் கட்டுவர் நின்னை துணிந்து அடுத்தேன் – திருமுறை3:6 2208/2
கட்டுவார் (1)
பன்றியே_அனையேன் கட்டுவார் அற்ற பகடு என திரிகின்ற படிறேன் – திருமுறை6:15 3579/3
கட்டுவித்து (2)
கல் அளவாம் நெஞ்சம் என வஞ்ச மாதர் கண்_மாயம் எனும் கயிற்றால் கட்டுவித்து
சொல் அளவா துன்பம் எனும் கடலில் வீழ்த்த சோர்கின்றேன் அந்தோ நல் துணை ஒன்று இல்லேன் – திருமுறை1:7 107/1,2
கட்டுக்கடங்கா மன பரியை கட்டும் இடத்தே கட்டுவித்து என் – திருமுறை6:104 4871/1
கட்டை (5)
கல்_நெஞ்சமோ கட்டை வன் நெஞ்சமோ எட்டிக்காய் நெஞ்சமோ – திருமுறை3:6 2215/3
கண் கொண்ட குருடரே என்று வாய் பல் எலாம் காட்டி சிரித்து நீண்ட கழுமர கட்டை போல் நிற்பார்கள் ஐய இ கயவர் வாய் மதம் முழுதுமே – திருமுறை3:8 2423/3
கட்டை மாட்டிக்கொள்வார் என வேண்டி பெண் கட்டை மாட்டிக்கொள்வார் தம் கழுத்திலே – திருமுறை4:15 2777/2
கட்டை மாட்டிக்கொள்வார் என வேண்டி பெண் கட்டை மாட்டிக்கொள்வார் தம் கழுத்திலே – திருமுறை4:15 2777/2
எட்டை மாட்டி உயிர்விட கட்டை மேல் ஏறும் போதும் இழுக்கின்ற கட்டையே – திருமுறை4:15 2777/4
கட்டை-தான் (1)
துட்டை மாட்டின் கழுத்து அடிக்கட்டையோ துணிக்கும் கட்டை-அதாம் இந்த கட்டை-தான்
எட்டை மாட்டி உயிர்விட கட்டை மேல் ஏறும் போதும் இழுக்கின்ற கட்டையே – திருமுறை4:15 2777/3,4
கட்டை-அதாம் (1)
துட்டை மாட்டின் கழுத்து அடிக்கட்டையோ துணிக்கும் கட்டை-அதாம் இந்த கட்டை-தான் – திருமுறை4:15 2777/3
கட்டையில் (1)
கானலிடை நீரும் ஒரு கட்டையில் கள்வனும் காணுறு கயிற்றில் அரவும் கடிதரு கிளிஞ்சிலிடை வெள்ளியும் பொன்னை கதித்த பித்தளையின் இடையும் – திருமுறை1:1 14/1
கட்டையே (1)
எட்டை மாட்டி உயிர்விட கட்டை மேல் ஏறும் போதும் இழுக்கின்ற கட்டையே – திருமுறை4:15 2777/4
கட்டையேயோ (1)
கல் மலையோ இரும்போ செம்மரமோ பாறை கருங்கல்லோ பராய் முருட்டு கட்டையேயோ – திருமுறை3:5 2162/4
கட்டோடே (1)
கட்டோடே கனத்தோடே வாழ்கின்றோம் என்பீர் கண்ணோடே கருத்தோடே கருத்தனை கருதீர் – திருமுறை6:132 5556/1
கட (3)
விமல பிரணவ வடிவ விகட தட கட கரட விபுல கய முக சுகுண பதியாம் – திருமுறை3:25 2554/3
கான் முக கட களிற்று உரி கொண்ட கடவுளே கண் கொண்ட நுதல் அண்ணலே கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை4:1 2580/4
கலகமுறு சகச மல இருள் அகல வெளியான காட்சியே கருணை நிறைவே கட கரட விமல கய முக அமுதும் அறு முக கந அமுதும் உதவு கடலே – திருமுறை4:3 2591/3
கடக்கவிட்டேன் (1)
கள்ளத்தை எல்லாம் கடக்கவிட்டேன் நின் அருளாம் – திருமுறை6:40 3892/1
கடக்கும் (1)
கொலை புலைகள் விடுத்து அறியேன் கோபம் மறுத்து அறியேன் கொடும் காம_கடல் கடக்கும் குறிப்பு அறியேன் குணமாம் – திருமுறை6:6 3318/2
கடகம் (1)
ஒளி ஆர் சிலம்பு சூழ் கமலத்து உளதால் கடகம் சூழ் கமலத்து – திருமுறை2:98 1880/3
கடத்த (1)
கலை_கடலே கருணை நெடும் கடலே கானம் கடத்த தடம் கடலே என் கருத்தே ஞான – திருமுறை2:101 1940/1
கடத்தி (8)
புரை சேர் துயர புணரி முற்றும் கடத்தி ஞான பூரணமாம் – திருமுறை6:16 3582/1
காம_கடலை கடத்தி அருள் கருணை அமுதம் களித்து அளித்தாய் – திருமுறை6:19 3629/2
இருள் பெரு நிலத்தை கடத்தி என்றனை மேல் ஏற்றிய இன்பமே எல்லா – திருமுறை6:39 3872/3
எல்லை_இல் பிறப்பு எனும் எழு_கடல் கடத்தி என் – திருமுறை6:81 4615/15
அள்ளல்_கடல் கடத்தி அக்கரை மேல் ஆனந்தம் – திருமுறை6:101 4818/3
தொல்லும் உலக பேர்_ஆசை உவரி கடத்தி எனது மன – திருமுறை6:104 4872/2
மருள் பெரும் கடலை கடத்தி என்றன்னை வாழ்வித்த என் பெரு வாழ்வே – திருமுறை6:125 5320/3
அப்பனை ஆழி கடத்தி கரை விட்டு அளித்த சடை_அப்பனை – திருமுறை6:125 5372/3
கடத்திய (1)
ஆறாறு கடத்திய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/312
கடத்தினீர் (2)
ஒளி நாவரைசை ஐந்தெழுத்தால் உவரி கடத்தினீர் என்றேன் – திருமுறை2:96 1743/2
ஒளி நாவரசை ஐந்தெழுத்தால் உவரி கடத்தினீர் என்றேன் – திருமுறை2:98 1831/2
கடத்து (3)
நில்லாத காற்றை நிலையா கடத்து அடைத்து – திருமுறை3:3 1965/131
சாடி என்பாய் நீ அயலோர் தாது கடத்து இடும் மேல் – திருமுறை3:3 1965/669
கரு நெடும் கடலை கடத்து நல் துணையே கண்கள் மூன்று உடைய செங்கரும்பே – திருமுறை3:23 2530/3
கடத்தும் (3)
கொளும் செங்கரும்பே பிறவி_கடல் கடத்தும்
புணையே திரு_அருள் பூரணமே மெய் புலம் அளிக்கும் – திருமுறை3:6 2339/2,3
மோக இருள்_கடல் கடத்தும் புணை ஒன்று நிறைந்த மோன சுகம் அளிப்பிக்கும் துணை ஒன்று என்று உரைக்கும் – திருமுறை5:2 3124/1
அணை ஏதும் இன்றி நிறை பெரும் புனலே அதன் மேல் அனலே என் அப்பா என் அவத்தை எலாம் கடத்தும்
புணையே மெய்ப்பொருளே மெய் புகழே மெய் புகலே பொதுவே உள்ளதுவே தற்போதம்_இலார்க்கு உதவும் – திருமுறை6:96 4759/2,3
கடத்துள் (1)
அன்பு எனும் கடத்துள் அடங்கிடும் கடலே அன்பு எனும் உயிர் ஒளிர் அறிவே – திருமுறை6:1 3269/3
கடந்த (92)
விண்டு ஆதி தேவர் தொழும் முதலே முத்தி வித்தே சொல் பதம் கடந்த வேல்_கையானே – திருமுறை1:6 96/4
சுத்தனை பத்தி வலைப்படும் அவனை துரியனை துரியமும் கடந்த
சத்தனை நித்த நின்மல சுடரை தணிகையில் கண்டு இறைஞ்சுவனே – திருமுறை1:38 418/3,4
பூணும் தடம் தோள் பெருந்தகையே பொய்யர் அறியா புண்ணியமே போகம் கடந்த யோகியர் முப்போகம் விளைக்கும் பொன் புலமே – திருமுறை1:44 472/3
கடந்த நலத்தனடி – திருமுறை1:50 530/4
கண் நிறைந்ததோர் காட்சியை யாவும் கடந்த மேலவர் கலந்திடும் உறவை – திருமுறை2:23 818/2
சொல் பதம் கடந்த நின் திரு_அடிக்கு தொண்டுசெய் நாளும் ஒன்று உளதோ – திருமுறை2:52 1140/3
சத்திக்கும் நாத தலம் கடந்த தத்துவனே – திருமுறை2:60 1229/3
மனம் கடந்து ஓதும் அ வாக்கும் கடந்த மறை அன்னமே – திருமுறை2:75 1435/2
ஞாலம் கடந்த திருவொற்றி நாதர் இன்னும் நண்ணிலரே – திருமுறை2:86 1632/2
சாலம் கடந்த மனம் துணையாய் தனியே நின்று வருந்தல் அல்லால் – திருமுறை2:86 1632/3
காலமாய் காலம் கடந்த கருத்தாய் நல் – திருமுறை3:3 1965/19
முப்பாழ் கடந்த முழு பாழுக்கு அப்பாலை – திருமுறை3:3 1965/321
வாய் ஆகி வாய் இறந்த மவுனம் ஆகி மதம் ஆகி மதம் கடந்த வாய்மை ஆகி – திருமுறை3:5 2080/1
கரிது ஆகி வெளிது ஆகி கலைகள் ஆகி கலை கடந்த பொருள் ஆகி கரணாதீத – திருமுறை3:5 2083/3
வாசகமாய் வாச்சியமாய் நடுவாய் அந்த வாசக வாச்சியம் கடந்த மவுனம் ஆகி – திருமுறை3:5 2086/1
காலமே காலம் எலாம் கடந்த ஞான கதியே மெய் கதி அளிக்கும் கடவுளே சிற்கோலமே – திருமுறை3:5 2099/2
ஒரு நான்கும் இவை கடந்த ஒன்றுமாய் அ ஒன்றின் நடுவாய் நடுவுள் ஒன்றாய் நின்றே – திருமுறை3:5 2127/2
கண் உடைய நுதல் கரும்பே மன்றில் ஆடும் காரண_காரியம் கடந்த கடவுளே நின் – திருமுறை3:5 2159/1
துதிக்கும் பதிக்கும் பதி ஓங்கு உமா பதி சொல் கடந்த
பதிக்கும் பதி சித் பதி எம் பதி நம் பசுபதியே – திருமுறை3:6 2254/3,4
அளவை கடந்த மருந்து யார்க்கும் – திருமுறை3:9 2454/1
கடந்த மலையை பழமலை மேல் கண்கள் களிக்க கண்டேனே – திருமுறை3:13 2478/4
அருள் பெரும் கடலே ஆனந்த நறவே அடி நடு அந்தமும் கடந்த
தெருள் பெரு மலையே திரு_அணாமலையில் திகழ் சுயம் சோதியே சிவனே – திருமுறை3:16 2497/1,2
பேதமும் கடந்த மௌனராச்சியத்தை பேதையேன் பிடிப்பது எந்நாளோ – திருமுறை3:22 2522/2
மரு வளர் தெய்வ கற்பக மலரே மனம் மொழி கடந்த வான் பொருளே – திருமுறை3:23 2540/3
எண்_கடந்த உயிர்கள்-தொறும் ஒளியாய் மேவி இருந்து அருளும் பெரு வாழ்வே இறையே நின்றன் – திருமுறை4:15 2738/1
விண் கடந்த பெரும் பதத்தை விரும்பேன் தூய்மை விரும்புகிலேன் நின் அருளை விழைந்திலேன் நான் – திருமுறை4:15 2738/2
பெண் கடந்த மயல் எனும் ஓர் முருட்டு பேயால் பிடியுண்டேன் அடியுண்ட பிஞ்சு போன்றேன் – திருமுறை4:15 2738/3
கண் கடந்த குருட்டு ஊமர் கதை போல் நின் சீர் கண்டு உரைப்பல் என்கேனோ கடையனேனே – திருமுறை4:15 2738/4
படி அனேகமும் கடந்த சிற்சபையில் பரம ராசிய பரம்பர பொருளே – திருமுறை4:18 2795/4
பரம் உறும் குணம் குறி கடந்த சிற்பரமம் ஆகியே பரவும் மா மறை – திருமுறை4:22 2804/3
போத நிலையாய் அதுவும் கடந்த இன்ப நிலையாய் பொதுவினில் மெய் அறிவு இன்ப நடம் புரியும் பொருளே – திருமுறை5:1 3058/3
ஆரியர்-தம் அளவு கடந்து அப்பாலும் கடந்த ஆனந்த மன்றில் நடம் ஆடுகின்ற அரசே – திருமுறை5:2 3102/4
விலை_கடந்த மணி என ஓர் திரு_மேனி தரித்து வினையேன் முன் எழுந்தருளி மெய் அடியர் விரும்ப – திருமுறை5:3 3163/1
கலை கடந்த பொருட்கு எல்லாம் கரை_கடந்து நாத கதி கடந்த பெரும் கருணை கடைக்கண் மலர்ந்து அருளி – திருமுறை5:3 3163/2
கலை கடந்த பொருட்கு எல்லாம் கரை_கடந்து நாத கதி கடந்த பெரும் கருணை கடைக்கண் மலர்ந்து அருளி – திருமுறை5:3 3163/2
அலை கடந்த கடல் மலர்ந்த மண செழும் பூ அடியேன் அங்கை-தனில் அளித்தனை நின் அருள் குறிப்பு ஏது அறியேன் – திருமுறை5:3 3163/3
மலை கடந்த நெடும் தோளில் இதழி அசைந்து ஆட மன்றில் நடம் புரிகின்ற வள்ளல் அருள் குருவே – திருமுறை5:3 3163/4
சொல் பதமும் கடந்த மன்றில் விளங்கிய நின் வடிவை தூய்மை_இலேன் நான் எண்ணும்-தோறும் மனம் இளகி – திருமுறை5:6 3198/2
சொல்லியலும் பொருளியலும் கடந்த பரநாத துரிய வெளி பொருளான பெரிய நிலை பதியே – திருமுறை5:8 3225/3
சொல்லாலும் பொருளாலும் தோன்றும் அறிவாலும் துணிந்து அளக்க முடியாதாய் துரிய வெளி கடந்த
வல்லாளர் அனுபவத்தே அதுஅதுவாய் அவரும் மதித்திடும் கால் அரியதுவாய் பெரியதுவாய் அணுவும் – திருமுறை6:2 3274/2,3
கண்டம் எலாம் கடந்துநின்றே அகண்டமதாய் அதுவும் கடந்த வெளியாய் அதுவும் கடந்த தனி வெளியாம் – திருமுறை6:2 3276/3
கண்டம் எலாம் கடந்துநின்றே அகண்டமதாய் அதுவும் கடந்த வெளியாய் அதுவும் கடந்த தனி வெளியாம் – திருமுறை6:2 3276/3
உரை உணர்வு கடந்த திரு_மணி மன்றம்-தனிலே ஒருமை நடம் புரிகின்றார் பெருமை அறிவேனோ – திருமுறை6:6 3322/3
அரணம் எலாம் கடந்த திரு அருள் வெளி நேர்படுமோ அ வெளிக்குள் ஆனந்த அனுபவம்-தான் உறுமோ – திருமுறை6:11 3377/2
ஆங்கு இயல்வது என்றும் மற்று ஈங்கு இயல்வது என்றும் வாயாடுவோர்க்கு அரிய சுகமே ஆனந்த மயம் ஆகி அதுவும் கடந்த வெளி ஆகி நிறைகின்ற நிறைவே – திருமுறை6:22 3684/3
விடைய வாதனை தீர் விடையவா சுத்த வித்தை முன் சிவ வரை கடந்த
நடையவா ஞான நடையவா இன்ப நடம் புரிந்து உயிர்க்கு எலாம் உதவும் – திருமுறை6:26 3732/1,2
வலத்தவா நாத வலத்தவா சோதி மலையவா மனம் முதல் கடந்த
புலத்தவா எனது புலத்தவா தவிர்த்து பூரண ஞான நோக்கு அளித்த – திருமுறை6:26 3733/1,2
தத்துவம் கடந்த தத்துவா ஞான சமரச சுத்த சன்மார்க்க – திருமுறை6:26 3735/1
மதம் புகல் முடிபு கடந்த மெய்ஞ்ஞான மன்றிலே வயம்கொள் நாடகம் செய் – திருமுறை6:26 3736/1
கணிக்க அறியா பெரு நிலையில் என்னொடு நீ கலந்தே கரை_கடந்த பெரும் போகம் கண்டிட செய்யாயோ – திருமுறை6:28 3761/2
உரை கடந்த திரு_அருள் பேர்_ஒளி வடிவை கலந்தே உவட்டாத பெரும் போகம் ஓங்கியுறும் பொருட்டே – திருமுறை6:28 3762/1
திரை கடந்த குரு மணியே சிவ ஞான மணியே சித்த சிகாமணியே என் திரு_நட நாயகனே – திருமுறை6:28 3762/4
சொல் புனை மாயை கற்பனை கடந்த துரிய நல் நிலத்திலே துலங்கும் – திருமுறை6:39 3876/2
தத்துவ பதியே தத்துவம் கடந்த தனித்ததோர் சத்திய பதியே – திருமுறை6:39 3877/1
நீதியை எல்லா நிலைகளும் கடந்த நிலையிலே நிறைந்த மா நிதியை – திருமுறை6:46 3961/3
பார் பெறா பதத்தை பதம் எலாம் கடந்த பரம சன்மார்க்க மெய் பதியை – திருமுறை6:46 3974/3
படி முதல் அண்ட பரப்பு எலாம் கடந்த பதியிலே விளங்கும் மெய் பதியை – திருமுறை6:46 3975/2
மணம்_உளதாய் ஒளியினதாய் மந்திர ஆதரமாய் வல்லதுவாய் நல்லதுவாய் மதம் கடந்த வரைப்பாய் – திருமுறை6:47 3990/1
அடைத்த காரணமாய் காரணம் கடந்த அருள்_பெரும்_ஜோதியாம் ஒருவன் – திருமுறை6:48 3999/3
அளவு எலாம் கடந்த பெரும் தலை அண்ட அடுக்கு எலாம் அம்ம ஓர் அணுவின் – திருமுறை6:48 4000/1
சொல் பதங்கள் கடந்தது அன்றி முப்பதமும் கடந்தே துரிய பதமும் கடந்த பெரிய தனி பொருளே – திருமுறை6:57 4182/2
கணக்கு_வழக்கு அது கடந்த பெருவெளிக்கு நடுவே கதிர் பரப்பி விளங்குகின்ற கண் நிறைந்த சுடரே – திருமுறை6:57 4184/1
வடித்த மறை முடி வயங்கும் மா மணி பொன் சுடரே மனம் வாக்கு கடந்த பெரு வான் நடுவாம் ஒளியே – திருமுறை6:57 4185/3
காலம் கடந்த கடவுளை காணற்கு – திருமுறை6:66 4289/1
உரை மனம் கடந்த ஒரு பெருவெளி மேல் – திருமுறை6:81 4615/11
சமயம் கடந்த தனி பொருள் வெளியாய் – திருமுறை6:81 4615/61
துரியமும் கடந்த சுக பூரணம் தரும் – திருமுறை6:81 4615/65
உனும் உணர்வு உணர்வாய் உணர்வு எலாம் கடந்த
அனுபவாதீத அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/119,120
ஈறு_இலா பதங்கள் யாவையும் கடந்த
பேறு அளித்து ஆண்ட பெருந்தகை தந்தையே – திருமுறை6:81 4615/1159,1160
கற்பனை கடந்த கருணை மா நிதியே – திருமுறை6:81 4615/1378
என் வசம் கடந்த என் உடை அன்பே – திருமுறை6:81 4615/1492
ஆதியும் நடுவுடன் அந்தமும் கடந்த
சோதியாய் என் உளம் சூழ்ந்த மெய் சுடரே – திருமுறை6:81 4615/1537,1538
நாதமும் கடந்த ஞான மெய் கனலே – திருமுறை6:81 4615/1544
வருண முதலா அவை கடந்த வரைப்பாய் விளங்கும் மணி மன்றில் வயங்கு சுடரே எல்லாம் செய் வல்ல குருவே என் உளத்தே – திருமுறை6:83 4625/3
நாதமும் நாத முடியும் கடந்த நடத்தவனே – திருமுறை6:94 4737/4
கோன் உரைக்கும் குறி குணங்கள் கடந்த பெருவெளி மேல் கூடாதே கூடி நின்ற கோவே நின் இயலை – திருமுறை6:95 4752/3
காரணமே காரியமே காரண_காரியங்கள் கடந்த பெரும் பதியே என் கருத்து அமர்ந்த நிதியே – திருமுறை6:96 4758/2
துடி விளங்க கரத்து ஏத்தும் சோதி மலை மருந்தே சொல் பதம் எல்லாம் கடந்த சிற்சொருப பொருளே – திருமுறை6:125 5437/2
அடர் கடந்த திரு அமுது உண்டு அருள் ஒளியால் அனைத்தும் அறிந்து தெளிந்து அறிவு உருவாய் அழியாமை அடைந்தேன் – திருமுறை6:125 5449/2
திரை கடந்த திரு_வெளியில் ஆனந்தாதீத திரு_நடம் செய்யாது செயும் திரு_அடிகள் என்றே – திருமுறை6:137 5633/2
வரை கடந்த திரு_தோள் மேல் திரு_நீற்றர் அவர்-தம் வாய்மை சொல வல்லேனோ அல்லேன் காண் தோழி – திருமுறை6:137 5633/4
கலை கடலை கடந்த முனி கணங்களும் மும்மலமாம் கரிசு அகன்ற யோகிகளும் கண்டுகொள மாட்டாது – திருமுறை6:137 5635/1
தோற்றும் அந்த தத்துவமும் தோற்றா தத்துவமும் துரிசாக அவை கடந்த சுக சொருபம் ஆகி – திருமுறை6:137 5638/3
சூழ்ந்திடும் ஐங்கருவினிலே சொருப சத்தி பேதம் சொல்லினொடு மனம் கடந்த எல்லை இலாதனவே – திருமுறை6:137 5663/1
விலங்குகின்ற தத்துவங்கள் அத்தனையும் கடந்த மேல் நிலை என்று அந்தம் எலாம் விளம்புகின்றது அன்றி – திருமுறை6:140 5701/3
மின்னும் ஒன்றாய் கூடியவை எண் கடந்த கோடி விளங்கும் வண்ணம் என்று உரைக்கோ உரைக்கினும் சாலாதே – திருமுறை6:142 5724/3
மருளேல் அங்கு அவர் மேனி விளக்கம்-அது எண்_கடந்த மதி கதிர் செம் கனல் கூடிற்று என்னினும் சாலாதே – திருமுறை6:142 5737/4
துரிய பதம் கடந்த பெரும் சோதி வருகின்றார் சுக வடிவம் தர உயிர்க்கு துணைவர் வருகின்றார் – திருமுறை6:142 5762/1
தன் பரமாம் பரம் கடந்த சமரச பேர் அந்த தனி நடமும் கண்ணுற்றேன் தனித்த சுக பொதுவே – திருமுறை6:142 5778/4
மன்னு நிலை மற்று இரண்டும் கடந்த குரு துரிய மா நிலை என்று உணர்க ஒளிர் மேல் நிலையில் இருந்தே – திருமுறை6:142 5787/4
துரியர் துரியம் கடந்த சுக சொருபர் பொதுவில் சுத்த நடம் புரிகின்ற சித்தர் அடி கழலே – திருமுறை6:142 5798/2
மின் சாரும் இடை மடவாய் என் மொழி நின்றனக்கே வெளியாகும் இரண்டரை நாழிகை கடந்த போதே – திருமுறை6:144 5818/4
கடந்தது (6)
கணக்கு_வழக்கு அனைத்தினையும் கடந்தது அந்தோ காண்ப அரிது இங்கு எவர்க்கும் என கலைகள் எல்லாம் – திருமுறை3:5 2135/3
அருவுருவம் கடந்தது பேர்_ஆனந்த வடிவு அது நல் அருள் வாய்ந்துள்ளது – திருமுறை4:20 2800/3
உரை கடந்தது என்றால் யான் உணர்வது என் உரைப்பது என்னே – திருமுறை6:21 3647/4
கரைந்தது காதல் பெருகி மேல் பொங்கி கரை எலாம் கடந்தது கண்டாய் – திருமுறை6:27 3755/2
அன்பு_உடையாய் என்றனை நீ அணைந்திடவே விழைந்தேன் அந்தோ என் ஆசை வெள்ளம் அணை_கடந்தது அரசே – திருமுறை6:28 3763/2
சொல் பதங்கள் கடந்தது அன்றி முப்பதமும் கடந்தே துரிய பதமும் கடந்த பெரிய தனி பொருளே – திருமுறை6:57 4182/2
கடந்ததோர் (6)
குணிக்க அரும் பொருளே குண பெரும் குன்றே குறி குணம் கடந்ததோர் நெறியே – திருமுறை1:35 381/3
நவ நெறி கடந்ததோர் ஞான மெய் சுகமே நான் அருள் நிலை பெற நல்கிய நலமே – திருமுறை6:23 3706/2
மூ_இரு முடிபும் கடந்ததோர் இயற்கை முடிபிலே முடிந்து எனது உடம்பும் – திருமுறை6:26 3737/1
மூவிரு முடிபின் முடிந்ததோர் முடிபே முடிபு எலாம் கடந்ததோர் முதலே – திருமுறை6:39 3883/1
சமயமும் மதமும் கடந்ததோர் ஞான சபை நடம் புரிகின்ற தனியை – திருமுறை6:46 3972/1
துரியமும் கடந்ததோர் பெரிய வான் பொருள் என – திருமுறை6:81 4615/1211
கடந்தவர் (2)
கட்டியே தேனே சடை உடை கனியே காலமும் கடந்தவர் கருத்தே – திருமுறை2:7 638/4
கற்பனை முழுவதும் கடந்தவர் உளத்தே கலந்துகொண்டு இனிக்கின்ற கற்பக கனியே – திருமுறை6:23 3705/1
கடந்தவர்-தம் (1)
ஏழ் வேதனையும் கடந்தவர்-தம் இன்ப பெருக்கே என் உயிரே – திருமுறை1:11 184/3
கடந்தவரே (1)
தொன்மை மறை முடி அமர்ந்தீர் ஆட வாரீர் துரிய பதம் கடந்தவரே ஆட வாரீர் – திருமுறை6:71 4459/3
கடந்தவரை (1)
மால் வருணம் கடந்தவரை மேல் வருணத்து ஏற்ற வயங்கு நடத்து அரசே என் மாலை அணிந்து அருளே – திருமுறை6:57 4174/4
கடந்தன (1)
காற்றிடை சத்தர்கள் கணிதம் கடந்தன
ஆற்றவும் வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/477,478
கடந்தனர் (1)
அன்று முன்னரே கடந்தனர் அன்றி அதற்கு முன்னரே அகன்றனர் அன்றே – திருமுறை2:50 1126/4
கடந்தனை (1)
படி முடி கடந்தனை பார் இது பார் என – திருமுறை6:81 4615/261
கடந்தார் (5)
காலம் கடந்தார் மால் அயன்-தன் கருத்தும் கடந்தார் கதி கடந்தார் – திருமுறை2:86 1632/1
காலம் கடந்தார் மால் அயன்-தன் கருத்தும் கடந்தார் கதி கடந்தார் – திருமுறை2:86 1632/1
காலம் கடந்தார் மால் அயன்-தன் கருத்தும் கடந்தார் கதி கடந்தார்
ஞாலம் கடந்த திருவொற்றி நாதர் இன்னும் நண்ணிலரே – திருமுறை2:86 1632/1,2
கற்பனை எல்லாம் கடந்தார் பாங்கிமாரே என்றன் – திருமுறை4:26 2826/1
ஐவகை இந்தியம் கடந்தார் கண்டவிடத்து இருந்த அனுபவத்தின் வண்ணம்-அதை யார் புகல வல்லார் – திருமுறை5:6 3194/3
கடந்திட்ட (1)
சொல் கரை இன்றிய ஒளியினுள் ஒளியே துரியமும் கடந்திட்ட பெரிய செம்பொருளே – திருமுறை6:23 3686/2
கடந்திடச்செய்து (1)
அந்தம் எலாம் கடந்திடச்செய்து அருள் அமுதம் எனக்கு அளித்தான் அந்தோ அந்தோ – திருமுறை6:77 4512/2
கடந்திடில் (1)
இக்கரை கடந்திடில் அக்கரையே – திருமுறை6:113 5078/1
கடந்தீரே (1)
முப்பாழ் கடந்தீரே வாரீர் – திருமுறை6:70 4440/3
கடந்து (73)
காட்டை கடந்து நின் உருவை கண்கள் ஆர கண்டிலனே – திருமுறை1:23 305/4
மனம் கடந்து ஓதும் அ வாக்கும் கடந்த மறை அன்னமே – திருமுறை2:75 1435/2
கருதி அவர்-தம் கட்டளையை கடந்து நடந்தேன்_அல்லவடி – திருமுறை2:79 1532/3
வெம் மாயை அற்று வெளிக்குள் வெளி கடந்து
சும்மா இருக்கும் சுகம் – திருமுறை3:1 1959/3,4
அளவை எலாம் கடந்து மனம் கடந்து மற்றை அறிவை எலாம் கடந்துகடந்து அமல யோகர் – திருமுறை3:5 2106/1
அளவை எலாம் கடந்து மனம் கடந்து மற்றை அறிவை எலாம் கடந்துகடந்து அமல யோகர் – திருமுறை3:5 2106/1
உளவை எலாம் கடந்து பதம் கடந்து மேலை ஒன்று கடந்து இரண்டு கடந்து உணர சூழ்ந்த – திருமுறை3:5 2106/2
உளவை எலாம் கடந்து பதம் கடந்து மேலை ஒன்று கடந்து இரண்டு கடந்து உணர சூழ்ந்த – திருமுறை3:5 2106/2
உளவை எலாம் கடந்து பதம் கடந்து மேலை ஒன்று கடந்து இரண்டு கடந்து உணர சூழ்ந்த – திருமுறை3:5 2106/2
உளவை எலாம் கடந்து பதம் கடந்து மேலை ஒன்று கடந்து இரண்டு கடந்து உணர சூழ்ந்த – திருமுறை3:5 2106/2
களவை எலாம் கடந்து அண்ட பிண்டம் எல்லாம் கடந்து நிறைவான சுக கடலே அன்பர் – திருமுறை3:5 2106/3
களவை எலாம் கடந்து அண்ட பிண்டம் எல்லாம் கடந்து நிறைவான சுக கடலே அன்பர் – திருமுறை3:5 2106/3
கைஞ்ஞானம் கழன்று ஏறி மற்ற எல்லாம் கடந்து ஏறி மவுன இயல் கதியில் ஏறி – திருமுறை3:5 2120/3
கரு மறைந்த உயிர்கள்-தொறும் கலந்து மேவி கலவாமல் பல் நெறியும் கடந்து ஞான – திருமுறை3:5 2137/2
நாதமும் கடந்து நிறைந்து நின் மயமே நான் என அறிந்து நான் தானாம் – திருமுறை3:22 2522/1
நண்ணும் மன மாயையாம் காட்டை கடந்து நின் ஞான அருள் நாட்டை அடையும் நாள் எந்த நாள் அந்த நாள் இந்த நாள் என்று நாயினேற்கு அருள்செய் கண்டாய் – திருமுறை4:1 2572/2
பவமான எழு கடல் கடந்து மேல் கதியான பதி நிலை அணைந்து வாழ பகலான சகலமுடன் இரவான கேவல பகையும் தடாதபடி ஓர் – திருமுறை4:3 2595/1
ஜோதி மணியே அகண்டானந்த சைதன்ய சுத்த மணியே அரிய நல் துரிய மணியே துரியமும் கடந்து அப்பால் துலங்கும் மணியே உயர்ந்த – திருமுறை4:4 2602/1
களங்கம்_இலாத கருத்து_உடையானை கற்பனை முற்றும் கடந்து_நின்றானை – திருமுறை4:5 2619/2
பதி எலாம் கடந்து எவ்வணம் உய்வேன் பரம ராசிய பரம்பர பொருளே – திருமுறை4:18 2794/4
களங்க அ குணம் கடந்து இருத்தலில் குணாதீதன் – திருமுறை4:24 2814/1
காவலை எல்லாம் கடந்து பாங்கிமாரே என்னை – திருமுறை4:26 2833/1
பேர்_அளவை கடந்து அம்பலத்தே நின்ற – திருமுறை4:32 2976/3
கரு எலாம் கடந்து ஆங்கு அவன் திரு_மேனி காண்பது எ நாள்-கொல் என்கின்றாள் – திருமுறை4:36 2999/3
மால் நினைத்த அளவு எல்லாம் கடந்து அப்பால் வயங்கும் மலர்_அடிகள் வருந்தியிட மகிழ்ந்து நடந்து அருளி – திருமுறை5:2 3101/1
ஆரியர்-தம் அளவு கடந்து அப்பாலும் கடந்த ஆனந்த மன்றில் நடம் ஆடுகின்ற அரசே – திருமுறை5:2 3102/4
உம்பருக்கும் கிடைப்ப அரிதாம் மணி மன்றில் பூத உரு வடிவம் கடந்து ஆடும் திரு_அடிகளிடத்தே – திருமுறை5:2 3138/1
உருவம் ஒரு நான்கு ஆகி அருவமும் அ அளவாய் உரு அரு ஒன்று ஆகி இவை ஒன்பானும் கடந்து
துருவ முடியா பரம துரிய நடு இருந்த சொருப அனுபவ மயமாம் துணை அடிகள் வருந்த – திருமுறை5:2 3139/1,2
கலை கடந்த பொருட்கு எல்லாம் கரை_கடந்து நாத கதி கடந்த பெரும் கருணை கடைக்கண் மலர்ந்து அருளி – திருமுறை5:3 3163/2
மேலோடு கீழ் நடுவும் கடந்து ஓங்கு வெளியில் விளங்கிய நின் திரு_உருவை உளம்கொளும் போது எல்லாம் – திருமுறை5:6 3190/2
களங்கு அறு மெய் அன்பர் எல்லாம் களிப்ப அன்று ஓர் கல் துணையால் கடல் கடந்து கரையில் போந்து – திருமுறை5:10 3244/2
துயர் அறு தாரகம் முதலாய் அ முதற்கு ஓர் முதலாய் துரிய நிலை கடந்து அதன் மேல் சுத்த சிவ நிலையாய் – திருமுறை6:2 3275/3
பார் முதல் நாத பதி எலாம் கடந்து அப்பாலும் அப்பாலும் அப்பாலும் – திருமுறை6:13 3491/1
வரை கடந்து அடியேன் செய்த வன்_பிழை பொறுத்து ஆட்கொண்டாய் – திருமுறை6:21 3647/1
திரை கடந்து அண்ட பிண்ட திசை எலாம் கடந்தே அப்பால் – திருமுறை6:21 3647/2
கரை_கடந்து ஓங்கும் உன்றன் கருணை அம் கடல் சீர் உள்ளம் – திருமுறை6:21 3647/3
இல்லை உண்டு எனும் இ இருமையும் கடந்து ஓர் இயற்கையின் நிறைந்த பேர்_இன்பே – திருமுறை6:27 3752/1
இரை கடந்து என் உள்ளகத்தே எழுந்து பொங்கி ததும்பி என் காதல் பெரு வெள்ளம் என்னை முற்றும் விழுங்கி – திருமுறை6:28 3762/2
கரை_கடந்து போனது இனி தாங்க முடியாது கண்டு கொள்வாய் நீயே என் கருத்தின் வண்ணம் அரசே – திருமுறை6:28 3762/3
மிசை உறு மௌன வெளி கடந்து அதன் மேல் வெளி அரசாள்கின்ற பதியே – திருமுறை6:42 3920/3
வலம் உறு நிலைகள் யாவையும் கடந்து வயங்கிய தனி நிலை வாழ்வே – திருமுறை6:42 3923/3
கருவியொடு கரணம் எலாம் கடந்துகடந்து அதன் மேல் காட்சி எலாம் கடந்து அதன் மேல் காணாது கடந்து – திருமுறை6:47 3993/1
கருவியொடு கரணம் எலாம் கடந்துகடந்து அதன் மேல் காட்சி எலாம் கடந்து அதன் மேல் காணாது கடந்து
ஒரு நிலையின் அனுபவமே உரு ஆகி பழுத்த உணர்ச்சியினும் காணாமல் ஓங்கும் ஒரு வெளியில் – திருமுறை6:47 3993/1,2
தான் அளக்கும் அளவு-அதிலே முடிவது என தோற்றி தன் அளவும் கடந்து அப்பால் மன்னுகின்ற பொருளே – திருமுறை6:57 4147/2
அற்புத பேர்_அழகாளர் சொல் பதம் கடந்து_நின்றார் அன்பர் எலாம் தொழ மன்றில் இன்ப நடம் புரிகின்றார் – திருமுறை6:74 4493/1
வெளியும் கடந்து விளங்கும் மருந்து – திருமுறை6:78 4548/2
காரணத்து அப்பால் கடந்து ஒளிர் ஜோதி – திருமுறை6:79 4563/2
தன்னை கடந்து தனி உரு ஆகி – திருமுறை6:80 4595/2
கற்பனை முழுவதும் கடந்து ஒளிதரும் ஓர் – திருமுறை6:81 4615/105
தனுகரணாதிகள் தாம் கடந்து அறியும் ஓர் – திருமுறை6:81 4615/117
எப்பாலுமாய் வெளி எல்லாம் கடந்து மேல் – திருமுறை6:81 4615/137
ஆக்குறும் அவத்தைகள் அனைத்தையும் கடந்து மேல் – திருமுறை6:81 4615/1243
கடந்து எனது அறிவாம் கன மேல் சபை நடு – திருமுறை6:81 4615/1273
உரை மனம் கடந்து ஆங்கு ஓங்கு பொன்_மலையே – திருமுறை6:81 4615/1385
பவ_கடல் கடந்து நான் பார்த்த போது அருகே – திருமுறை6:81 4615/1391
கலை சார் முடிபு கடந்து உணர்வு கடந்து நிறைவாய் கரிசு இலதாய் கருணை மயமாய் விளங்கு சிதாகாய நடுவில் இயற்கை உண்மை – திருமுறை6:83 4628/1
கலை சார் முடிபு கடந்து உணர்வு கடந்து நிறைவாய் கரிசு இலதாய் கருணை மயமாய் விளங்கு சிதாகாய நடுவில் இயற்கை உண்மை – திருமுறை6:83 4628/1
குளத்தே நிறைந்து அணையும் கடந்து ஓங்கி குலவு பரிமளத்தே – திருமுறை6:89 4685/3
தீபம் எலாம் கடந்து இருள் சேர் நிலம் சார போவீர் சிறிது பொழுது இருந்தாலும் திண்ணம் இங்கே அழிவீர் – திருமுறை6:102 4851/3
விந்தோநாத வெளியும் கடந்து மேலும் நீளுதே – திருமுறை6:112 5019/1
மேலை வெளியும் கடந்து உன் அடியர் ஆணை ஆளுதே – திருமுறை6:112 5019/2
காம_கடலை கடந்து வெகுளி_கடலை நீந்தினேன் – திருமுறை6:112 5025/1
துரிய வெளியை கடந்து அப்பாலும் துலங்கும் சோதியே – திருமுறை6:112 5058/2
வேதாகமம் கடந்து சின்னம் பிடி – திருமுறை6:123 5292/3
பல் மார்க்கமும் கடந்து சின்னம் பிடி – திருமுறை6:123 5293/1
கால கருவை கடந்து ஒளிர் வான் கருவும் கடந்து வயங்குகின்ற – திருமுறை6:126 5460/3
கால கருவை கடந்து ஒளிர் வான் கருவும் கடந்து வயங்குகின்ற – திருமுறை6:126 5460/3
உருச்சிக்கும் பரநாத தலம் கடந்து அப்பால் சித்துருவு கடந்து இருக்கும் என உணர்ந்தோர் சொல்வாரேல் – திருமுறை6:137 5631/3
உருச்சிக்கும் பரநாத தலம் கடந்து அப்பால் சித்துருவு கடந்து இருக்கும் என உணர்ந்தோர் சொல்வாரேல் – திருமுறை6:137 5631/3
பல் பூத நிலை கடந்து நாத நிலைக்கு அப்பால் பரநாத நிலை-அதன் மேல் விளங்குகின்றது அறி நீ – திருமுறை6:142 5728/3
பார் முதலா பரநாத பதி கடந்து அப்பாலும் பாங்கு உடைய தனி செங்கோல் ஓங்க நடக்கின்ற – திருமுறை6:142 5755/1
தான் புகல் மற்றைய மூன்றும் கடந்து அப்பால் இருந்த சாக்கிராதீதம் என தனித்து உணர்ந்து கொள்ளே – திருமுறை6:142 5788/4
அருள் உறும் ஓர் பரநாத வெளி கடந்து அப்பாலும் அப்பாலும் விளங்குமடி அகம் புறத்தும் நிறைந்தே – திருமுறை6:142 5791/4
கடந்து_நின்றார் (1)
அற்புத பேர்_அழகாளர் சொல் பதம் கடந்து_நின்றார் அன்பர் எலாம் தொழ மன்றில் இன்ப நடம் புரிகின்றார் – திருமுறை6:74 4493/1
கடந்து_நின்றானை (1)
களங்கம்_இலாத கருத்து_உடையானை கற்பனை முற்றும் கடந்து_நின்றானை
உளம்கொளும் என்றன் உயிர் துணையானை உண்மையை எல்லாம் உடையவன்-தன்னை – திருமுறை4:5 2619/2,3
கடந்துகடந்து (2)
அளவை எலாம் கடந்து மனம் கடந்து மற்றை அறிவை எலாம் கடந்துகடந்து அமல யோகர் – திருமுறை3:5 2106/1
கருவியொடு கரணம் எலாம் கடந்துகடந்து அதன் மேல் காட்சி எலாம் கடந்து அதன் மேல் காணாது கடந்து – திருமுறை6:47 3993/1
கடந்துநின்ற (6)
நாதமும் கடந்துநின்ற நாத நின் கருணை போற்றி – திருமுறை1:48 519/2
போதமே போதம் எலாம் கடந்துநின்ற பூரணமே யோகியருள் பொலிந்த தேவே – திருமுறை3:5 2098/4
குணமே உள் குறியே கோலம் குணம் குறிகள் கடந்துநின்ற குருவே அன்பர் – திருமுறை3:5 2099/3
சூட்சியே சூட்சி எலாம் கடந்துநின்ற துரியமே துரிய முடி சோதி தேவே – திருமுறை3:5 2102/4
அலி வகை அல்லாத வகை கடந்துநின்ற அருள் சிவமே சிவபோகத்து அமைந்த தேவே – திருமுறை3:5 2123/4
கரு வெளிக்கு உள் புறன் ஆகி கரணம் எலாம் கடந்துநின்ற
பெருவெளிக்கு நெடும் காலம் பித்தாகி திரிகின்றோர் – திருமுறை5:12 3258/1,2
கடந்துநின்று (2)
கதி ஆகி அளவு_இறந்த கதிகள் எல்லாம் கடந்துநின்று நிறைந்த பெரும் கருணை தேவே – திருமுறை3:5 2088/4
அளவைகள் அனைத்தும் கடந்துநின்று ஓங்கும் அருள்_பெரும்_சோதியை உலக – திருமுறை6:46 3973/1
கடந்துநின்றே (1)
கண்டம் எலாம் கடந்துநின்றே அகண்டமதாய் அதுவும் கடந்த வெளியாய் அதுவும் கடந்த தனி வெளியாம் – திருமுறை6:2 3276/3
கடந்துவிட்டேன் (1)
காட்டை எலாம் கடந்துவிட்டேன் நாட்டை அடைந்து உனது கடி நகர் பொன் மதில் காட்சி கண்குளிர கண்டேன் – திருமுறை6:33 3820/1
கடந்தே (15)
தனமும் கடந்தே நாரியர் மால்-தனையும் கடந்தே தவம் அழிக்கும் – திருமுறை1:19 268/1
தனமும் கடந்தே நாரியர் மால்-தனையும் கடந்தே தவம் அழிக்கும் – திருமுறை1:19 268/1
சினமும் கடந்தே நினை சேர்ந்தோர் தெய்வ சபையில் சேர்ந்திடவே – திருமுறை1:19 268/2
கணம் ஒன்றிலேனும் என் உள்ள கவலை_கடல் கடந்தே
குணம் ஒன்று இலேன் எது செய்கேன் நின் உள்ள குறிப்பு அறியேன் – திருமுறை2:75 1446/1,2
இரவி மதி உடுக்கள் முதல் கலைகள் எலாம் தம் ஓர் இலேசம்-அதாய் எண் கடந்தே இலங்கிய பிண்டாண்டம் – திருமுறை6:2 3278/1
திரை கடந்து அண்ட பிண்ட திசை எலாம் கடந்தே அப்பால் – திருமுறை6:21 3647/2
இ நிலை அறிந்து அவண் எழு நிலை கடந்தே இயல் நிலை அடைக என்று இயம்பிய பரமே – திருமுறை6:23 3694/3
வரை செயா மேன்மேல் பொங்கி வாய் ததும்பி வழிகின்றது என் வசம் கடந்தே
இரை செய் என் ஆவி தழைக்க அ அருளை ஈந்து அருள் இற்றை இப்போதே – திருமுறை6:27 3753/3,4
உருத்தகவே அடங்குகின்ற ஊழி-தொறும் பிரியாது ஒன்று ஆகி கால வரை உரைப்ப எலாம் கடந்தே
திருத்தியொடு விளங்கி அருள் ஆடல் செய வேண்டும் சித்த சிகாமணியே என் திரு_நட நாயகனே – திருமுறை6:28 3769/3,4
சொல் பதங்கள் கடந்தது அன்றி முப்பதமும் கடந்தே துரிய பதமும் கடந்த பெரிய தனி பொருளே – திருமுறை6:57 4182/2
நந்நாலும் கடந்தே ஒளிர் ஞான சபாபதியே – திருமுறை6:63 4262/1
எல்லாம் கடந்தே இலங்கிய ஜோதி – திருமுறை6:79 4561/4
மரணம் எனும் பெரும் திருட்டு மா_பாவி_பயலே வையகமும் வானகமும் மற்றகமும் கடந்தே
பரணமுறு பேர்_இருட்டு பெரு நிலமும் தாண்டி பசை அற நீ ஒழிந்திடுக இங்கு இருந்தாய் எனிலோ – திருமுறை6:102 4853/1,2
எண் எலாம் கடந்தே இலங்கிய பதியே இன்று நீ ஏழையேன் மனத்து – திருமுறை6:125 5356/3
தெருள் உடை என் தனி தலைவர் திரு_மேனி சோதி செப்புறு பார் முதல் நாத பரியந்தம் கடந்தே
அருள் உறும் ஓர் பரநாத வெளி கடந்து அப்பாலும் அப்பாலும் விளங்குமடி அகம் புறத்தும் நிறைந்தே – திருமுறை6:142 5791/3,4
கடந்தேம் (1)
தத்துவம் அனைத்தும் தனித்தனி கடந்தேம் தத்துவாதீத மேல் நிலையில் – திருமுறை6:82 4623/1
கடந்தேன் (6)
சீலம் கடந்தேன் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை2:86 1632/4
திரை கண்ட மாயை கடல் கடந்தேன் அருள் சீர் விளங்கும் – திருமுறை6:38 3864/1
காட்டை கடந்தேன் நாட்டை அடைந்தேன் கவலை தவிர்ந்தேன் உவகை மிகுந்தேன் – திருமுறை6:125 5317/1
கடல் கடந்தேன் கரை அடைந்தேன் கண்டுகொண்டேன் கோயில் கதவு திறந்திடப்பெற்றேன் காட்சி எலாம் கண்டேன் – திருமுறை6:125 5449/1
கழித்தேன் மரண களைப்பு அற்றேன் களித்தேன் பிறவி_கடல் கடந்தேன்
பழித்தேன் சிற்றம்பலம் என்னா பாட்டை மறந்தேன் பரம்பரத்தே – திருமுறை6:128 5481/2,3
விரைந்துவிரைந்து படி கடந்தேன் மேல் பால் அமுதம் வியந்து உண்டேன் – திருமுறை6:128 5482/1
கடந்தை (1)
வீங்கு ஆனை மாடம் சேர் விண் என்று அகல் கடந்தை
தூங்கானை மாட சுடர் கொழுந்தே நீங்காது – திருமுறை3:2 1962/431,432
கடந்தோய் (1)
மனமும் கடந்தோய் நின் திரு_தாள் அடியேன் முடி மேல் வைப்பாயே – திருமுறை1:19 268/4
கடந்தோர் (3)
சினம்_கடந்தோர் உள்ள செந்தாமரையில் செழித்து மற்றை – திருமுறை2:75 1435/1
தினம் கடந்தோர் புகழ் ஒற்றி எம்மான் இடம் சேர் அமுதே – திருமுறை2:75 1435/3
புரை கடந்தோர் புகல்கின்றார் கேட்கின்றோம் என்றால் புண்ணியர் என் தனி தலைவர் புனித நடராஜர் – திருமுறை6:137 5633/3
கடந்தோர்கள் (1)
கள் உண்டு அந்தோ வெறிகொண்டாய் கலைத்தாய் என்னை கடந்தோர்கள்
எள்ளும்படி வந்து அலைக்கின்றாய் எனக்கென்று எங்கே இருந்தாயோ – திருமுறை1:17 250/3,4
கடந்தோன் (1)
வனம்_கடந்தோன் புகழ் மானே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1435/4
கடப்ப (6)
கடப்ப மா மலர் கண்ணி மார்பனே – திருமுறை1:10 167/1
கஞ்சம் மேவும் அயன் புகழ் சோதியே கடப்ப மா மலர் கந்த சுகந்தனே – திருமுறை1:18 254/3
காம பயலை தடுப்பாரோ கடப்ப மலர் தார் கொடுப்பாரோ – திருமுறை1:20 277/1
கடியார் கடப்ப மலர் மலர்ந்த கருணை பொருப்பே கற்பகமே கண்ணுள் மணியே அன்பர் மன கமலம் விரிக்கும் கதிர் ஒளியே – திருமுறை1:44 470/2
தோடு ஏந்து கடப்ப மலர் தொடையொடு செங்குவளை மலர் தொடையும் வேய்ந்து – திருமுறை1:52 556/1
கலைகள் ஓர் அனந்தம் அனந்தம் மேல் நோக்கி கற்பங்கள் கணக்கில கடப்ப
நிலைகள் ஓர் அனந்தம் நேடியும் காணா நித்திய நிற்குண நிறைவே – திருமுறை6:39 3874/1,2
கடப்பம் (4)
சீர் கொண்ட தெய்வ வதனங்கள் ஆறும் திகழ் கடப்பம்
தார் கொண்ட பன்னிரு தோள்களும் தாமரை தாள்களும் ஓர் – திருமுறை1:3 42/1,2
விரை வாய் கடப்பம் தார் அணிந்து விளங்கும் புயனே வேலோனே – திருமுறை1:23 308/1
சூரனை தடிந்த வீரனை அழியா சுகத்தனை தேன் துளி கடப்பம்
தாரனை குகன் என் பேர் உடையவனை தணிகையில் கண்டு இறைஞ்சுவனே – திருமுறை1:38 415/3,4
காதம் மணக்கும் மலர் கடப்பம் கண்ணி புயனே காங்கெயனே கருணை_கடலே பன்னிரு கண் கரும்பே இருவர் காதலனே – திருமுறை1:44 475/2
கடப்பவர் (1)
கல்லை உந்தி வான் நதி கடப்பவர் போல் காமம் உந்திய நாம நெஞ்சகத்தால் – திருமுறை2:61 1240/1
கடப்பவன் (1)
கலம் இலாது வான் கடல் கடப்பவன் போல் கடவுள் நின் அடி_கமலங்கள் வழுத்தும் – திருமுறை2:61 1236/1
கடப்பாடே (1)
கள்ளில்பதி நம் கடப்பாடே எள்ளலுறும் – திருமுறை3:2 1962/508
கடப்பாயோ (1)
நாதாந்த திரு_வீதி நடப்பாயோ தோழி நடவாமல் என் மொழி கடப்பாயோ தோழி – திருமுறை6:65 4276/2
கடப்பான் (1)
எல்லை உந்திய பவ_கடல் கடப்பான் எண்ணுகின்றனன் எனக்கு அருள்வாயோ – திருமுறை2:61 1240/2
கடப்பேனோ (1)
நாதாந்த திரு_வீதி நடந்து கடப்பேனோ ஞான வெளி நடு இன்ப நடம் தரிசிப்பேனோ – திருமுறை6:11 3378/1
கடம் (9)
கடம் கலந்த மா உரி_உடையவனே கந்தனை தரும் கனிவு_உடையவனே – திருமுறை2:18 766/2
கடம் பொழி ஓங்கல் உரி உடை உடுக்கும் கடவுளே கடவுளர் கோவே – திருமுறை2:47 1095/1
கடம் மடுத்திடு களிற்று உரி கொண்டு அணிந்த மெய் கடவுளே சடை கொள் அரசே கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை4:1 2575/4
கடம் தாழ் கயம் போல் செருக்கி மயல்_கடலில் அழுந்தி கடு வினையேன் – திருமுறை4:10 2680/1
இல்லி ஆர் கடம் போல் இருந்தேன் எனை எண்ணுதியோ – திருமுறை4:16 2789/4
கடம் பெறு புளிச்சோறு உண்டு உளே களித்தேன் கட்டி நல் தயிரிலே கலந்த – திருமுறை6:9 3359/2
கடம் வளர் உயிரே உயிர் வளர் கடமே கடம் உயிர் வளர் சிவ பதியே – திருமுறை6:62 4250/4
கடம் வளர் உயிரே உயிர் வளர் கடமே கடம் உயிர் வளர் சிவ பதியே – திருமுறை6:62 4250/4
கடம் பெறு கள் உண்ட என மயங்குகின்றவாறு கண்டிலை நீ ஆனாலும் கேட்டிலையோ தோழீ – திருமுறை6:142 5768/4
கடம்ப (1)
விரை சேர் கடம்ப மலர் புயனே வேலாயுத கை மேலோனே – திருமுறை1:11 185/2
கடம்பந்துறை (1)
சொல்லும் கடம்பந்துறை நிறைவே மல்லலொடு – திருமுறை3:2 1962/132
கடம்பனே (1)
கச்சி நேர் தணிகை கடம்பனே – திருமுறை1:10 166/4
கடம்பா (2)
கதியே அளிக்கும் தணிகை அமர் கடம்பா உன்றன் ஆறெழுத்தை – திருமுறை1:14 219/2
கடம்பா நல் பன்னிரு கண்ணா இனி எனை காத்து அருளே – திருமுறை3:6 2352/4
கடம்பு (1)
தேர் உண்டு கரி உண்டு பரி உண்டு மற்று உள்ள செல்வங்கள் யாவும் உண்டு தேன் உண்டு வண்டுறு கடம்பு அணியும் நின் பத தியானம் உண்டாயில் அரசே – திருமுறை1:1 28/3
கடம்பூர் (1)
கடம்பூர் வாழ் என் இரண்டு கண்ணே தடம் பொழிலில் – திருமுறை3:2 1962/70
கடமாய (1)
கடமாய சகடமுறு கால் ஆகி நீடு வாய்க்கால் ஓடும் நீர் ஆகியே கற்பு இலா மகளிர் போல் பொற்பு இலாது உழலும் இது கருதாத வகை அருளுவாய் – திருமுறை1:1 16/3
கடமும் (2)
தேனும் கடமும் திகழ் தணிகை தேவை நினையாய் தீ நரகம் – திருமுறை1:17 245/1
வளமும் கடமும் திகழ் தணிகை மலையின் மருந்தே வாக்கினொடு – திருமுறை1:19 268/3
கடமே (1)
கடம் வளர் உயிரே உயிர் வளர் கடமே கடம் உயிர் வளர் சிவ பதியே – திருமுறை6:62 4250/4
கடமை (1)
கருப்பு நேரினும் வள்ளியோர் கொடுக்கும் கடமை நீங்குறார் உடமையின்றேனும் – திருமுறை2:41 1033/2
கடல் (147)
கள் உண்ட நாய்க்கு உன் கருணை உண்டோ நல் கடல் அமுத – திருமுறை1:3 49/3
கையாத துன்ப_கடல் மூழ்கி நெஞ்சம் கலங்கி என்றன் – திருமுறை1:3 56/1
தணியாத துன்ப தடம் கடல் நீங்க நின்றன் மலர் தாள் – திருமுறை1:3 67/1
சாயை கடல் செறி தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 127/4
தாயும் அப்பனும் தமரும் நட்புமாய் தண் அருள்_கடல் தந்த வள்ளலே – திருமுறை1:8 138/2
ஆறேனோ நின் அடியன் ஆகேனோ பவ_கடல் விட்டு அகன்றே அப்பால் – திருமுறை1:16 239/3
பெய்திலேன் புலன் ஐந்தும் ஒடுக்கி வீதல் பிறத்தல் எனும் கடல் நீந்தேன் பெண்கள்-தம்மை – திருமுறை1:22 293/2
காமாந்தகாரியாய் மாதர் அல்குல் கடல் வீழ்ந்தேன் மதி தாழ்ந்தேன் கவலை சூழ்ந்தேன் – திருமுறை1:22 295/1
திரை வாய் சனன கடல் படிந்தே தியங்கி அலைந்தேன் சிவஞான – திருமுறை1:23 308/3
புல் நெறியேன் பொய்யரொடும் பயின்றேன் நின்றன் புனித அருள்_கடல் ஆடேன் புளகம் மூடேன் – திருமுறை1:25 321/2
சிவம் எனும் தரும_கடல் அகத்து எழுந்த தெள்ளிய அமுதமே தேனே – திருமுறை1:36 393/3
நிருத்தம் பயின்றார் கடல் நஞ்சு அயின்றார் நினைவார்-தங்கள் நெறிக்கு ஏற்க – திருமுறை1:37 408/1
இன்னும் எத்தனை நாள் செலும் ஏழையேன் இடர்_கடல் விடுத்து ஏற – திருமுறை1:39 420/1
ஏழை நெஞ்சினேன் எத்தனை நாள் செல்லும் இடர்_கடல் விடுத்து ஏற – திருமுறை1:39 422/2
எளியனேன் இன்னும் எத்தனை நாள் செலும் இடர்_கடல் விடுத்து ஏற – திருமுறை1:39 425/1
தொண்டனேன் இன்னும் எத்தனை நாள் செலும் துயர்_கடல் விடுத்து ஏற – திருமுறை1:39 426/1
வீணனேன் இன்னும் எத்தனை நாள் செல்லும் வெம் துயர்_கடல் நீத்த – திருமுறை1:39 427/1
கடையனேன் இன்னும் எத்தனை நாள் செலும் கடும் துயர்_கடல் நீந்த – திருமுறை1:39 428/1
பேயனேன் இன்னும் எத்தனை நாள் செலும் பெரும் துயர்_கடல் நீந்த – திருமுறை1:39 429/1
இருளுறு துயர்_கடல் இழியும் நெஞ்சமே – திருமுறை1:45 481/2
சங்கம் ஒலித்தது தாழ் கடல் விம்மிற்று – திருமுறை1:51 539/1
வன்_குலம் சேர் கடல் மா முதல் வேரற மாட்டி வண்மை – திருமுறை1:52 563/1
நாயேன் துன்ப_கடல் வீழ்ந்து நலிதல் அழகோ நல்லோர்க்கு இங்கு – திருமுறை2:1 576/1
வையகத்தே இடர் மா கடல் மூழ்கி வருந்துகின்ற – திருமுறை2:2 587/1
அலை அறியா அருள்_கடல் நீ ஆள்க வீணில் அலைகின்றேன் என் செய்கேன் அந்தோ அந்தோ – திருமுறை2:4 610/4
வித்தகம் அறியேன் வினையினேன் துன்ப விரி கடல் ஆழ்ந்தனன் அந்தோ – திருமுறை2:6 631/1
குற்றம் எத்தனை அத்தனை எல்லாம் குணம் என கொளும் குண_கடல் என்றே – திருமுறை2:11 680/1
துரும்பினேன் பிழையை திருவுளத்து அடையேல் துய்ய நின் அருள்_கடல் ஆட – திருமுறை2:13 701/1
கரைபடா வஞ்ச பவ_கடல் உழக்கும் கடையனேன் நின் திரு_அடிக்கு – திருமுறை2:14 710/1
ஊற்று எழும் கடல் ஒக்க நெஞ்சமே – திருமுறை2:17 763/4
திக்கு மாறினும் எழு_கடல் புவி மேல் சென்று மாறினும் சேண் விளங்கு ஒளிகள் – திருமுறை2:23 819/1
தோடு_உடையார் புலித்தோல்_உடையார் கடல் தூங்கும் ஒரு – திருமுறை2:24 824/1
துட்ட வஞ்சக நெஞ்சகமே ஒன்று சொல்ல கேள் கடல் சூழ் உலகத்திலே – திருமுறை2:26 852/1
வறப்பு_இலான் அருள்_கடல் அவன் அமர்ந்து வாழும் ஒற்றியின் வருதி என்னுடனே – திருமுறை2:29 884/4
வாள் நரை விடை ஊர் வரதனை ஒற்றி வாணனை மலி கடல் விடமாம் – திருமுறை2:31 898/1
சேண் நாகம் வாங்கும் சிவனே கடல் விடத்தை – திருமுறை2:36 956/2
அல்லல் நீக்கி நல் அருள்_கடல் ஆடி ஐயர் சேவடி அடைகுதல் பொருட்டே – திருமுறை2:38 1001/4
ஆட அம்பலத்து அமர்ந்தவன் அவன்றன் அருள்_கடல் படிந்து ஆடுதல் பொருட்டே – திருமுறை2:38 1005/4
மின் முனம் இலங்கும் வேணி அம் கனியே விரி கடல் தானை சூழ் உலகம் – திருமுறை2:43 1050/3
தேட என் வசம் அன்றது சிவனே திரு_அருள்_கடல் திவலை ஒன்று உறுமேல் – திருமுறை2:44 1062/2
கண்டனன் கருணை_கடல் எனும் குறிப்பை கண்டுகண்டு உளம்-அது நெகவே – திருமுறை2:47 1091/2
பந்தம் மட்டின் ஆம் பாவி நெஞ்சகத்தால் பவ பெரும் கடல் படிந்து உழன்று அயர்ந்தேன் – திருமுறை2:49 1115/1
கோனை ஆனந்த கொழும் கடல் அமுதை கோமளத்தினை குன்ற_வில்லியை எம்மானை – திருமுறை2:50 1123/3
ஆலம் உண்ட நீர் இன்னும் அ வானோர்க்கு அமுது வேண்டி மால் அ கடல் கடைய – திருமுறை2:56 1190/1
இன்னும் என்னை ஓர் தொண்டன் என்று உளத்தில் ஏன்றுகொள்ளிரேல் இரும் கடல் புவியோர் – திருமுறை2:56 1192/2
எஞ்சல் இல்லதோர் காமமாம் கடல் ஆழ்ந்து இளைக்கின்றேன் இனி என் செய்வன் அடியேன் – திருமுறை2:57 1195/1
நாவலனே தில்லை நாயகனே கடல் நஞ்சை உண்ட – திருமுறை2:58 1206/3
விண்டவனே கடல் வேம்படி பொங்கும் விடம் அனைத்தும் – திருமுறை2:58 1212/2
கலம் இலாது வான் கடல் கடப்பவன் போல் கடவுள் நின் அடி_கமலங்கள் வழுத்தும் – திருமுறை2:61 1236/1
எல்லை உந்திய பவ_கடல் கடப்பான் எண்ணுகின்றனன் எனக்கு அருள்வாயோ – திருமுறை2:61 1240/2
கடல் அமுதே செங்கரும்பே அருள் கற்பக கனியே – திருமுறை2:75 1386/1
அலையால் மலி கடல் பள்ளிகொண்டான் தொழும் ஆர்_அமுதே – திருமுறை2:75 1393/3
கணம் ஒன்றிலேனும் என் உள்ள கவலை_கடல் கடந்தே – திருமுறை2:75 1446/1
மிகவே துயர்_கடல் வீழ்ந்தேனை நீ கைவிடுதல் அருள் – திருமுறை2:75 1458/1
சேறு வேண்டிய கய பணை கடல் சார் திகழும் ஒற்றியூர் சிவ_பரஞ்சுடரே – திருமுறை2:76 1492/4
காண இனியார் என் இரண்டு கண்கள்_அனையார் கடல் விடத்தை – திருமுறை2:80 1547/1
செழும் தெண் கடல் தெள் அமுது_அனையார் தியாகர் எனும் ஓர் திரு_பெயரார் – திருமுறை2:80 1548/1
களத்தே வதிந்தார் அவர் என்றன் கண்ணுள் வதிந்தார் கடல் அமுதாம் – திருமுறை2:82 1572/2
வண்மை அகலாது அருள்_கடல் நீராடுவேனோ ஆடேனோ – திருமுறை2:91 1683/3
வரும் மா கருணை_கடல் குமர வள்ளல் அடியும் வணங்குவாம் – திருமுறை2:98 1771/4
தேனை கா உள் மலர்கள் தேம் கடல் என்று ஆக்குவிக்கும் – திருமுறை3:2 1962/121
ஏது என்று உரைப்பேன் இரும் கடல் சூழ் வையகத்தில் – திருமுறை3:2 1962/727
நந்து அ கடல் புவியில் நான் இன்னும் வன் பிறவி – திருமுறை3:2 1962/783
பந்த கடல் அழுந்தப்பண்ணற்க முந்தை நெறி – திருமுறை3:2 1962/784
காதரவாம் துன்ப கவலை கடல் வீழ்ந்தே – திருமுறை3:2 1962/797
ஓசை பெறு கடல் சூழுற்ற உலகில் நம்மை – திருமுறை3:3 1965/329
ஆழ் கடல் வீழ்ந்து உள்ளம் அழுந்தும் நமை எடுத்து – திருமுறை3:3 1965/377
நல் துணை என்று ஏத்தும் அந்த நாவரசர்க்கு அன்று கடல்
கல் துணை ஓர் தெப்பம் என காட்டியதை இற்று என நீ – திருமுறை3:3 1965/493,494
ஆழ் கடல் என்பாய் மடவார் அல்குலினை சிற்சிலர்கள் – திருமுறை3:3 1965/675
ஆராமை ஓங்கும் அவா_கடல் நீர் மான் குளம்பின் – திருமுறை3:3 1965/1381
மலை மேலும் கடல் மேலும் மலரின் மேலும் வாழ்கின்ற மூவுருவின் வயங்கும் கோவே – திருமுறை3:5 2091/1
கடல் அனைய பேர்_இன்பம் துளும்ப நாளும் கருணை மலர் தேன் பொழியும் கடவுள் காவே – திருமுறை3:5 2115/2
வாராய பல பொருளும் கடலும் மண்ணும் மலை உளவும் கடல் உளவும் மணலும் வானும் – திருமுறை3:5 2124/2
இருள் உடைய பவ கடல் விட்டு ஏறேன் என்னை ஏற்றுவதற்கு எண்ணுக என் இன்ப தேவே – திருமுறை3:5 2170/4
கான் ஓடுவேன்-கொல் கடல் விழுவேன்-கொல் முக்கண்ணவனே – திருமுறை3:6 2185/4
கடல் வற்றினாலும் கருணை வற்றாத முக்கண்ணவனே – திருமுறை3:6 2229/4
அருள்_கடலே அ கடல் அமுதே அ அமுதத்து உற்ற – திருமுறை3:6 2241/1
பொன் வசமோ பெண்களின் வசமோ கடல் பூ வசமோ – திருமுறை3:6 2272/1
கொளும் செங்கரும்பே பிறவி_கடல் கடத்தும் – திருமுறை3:6 2339/2
பாதன் என்கோ கடல் பள்ளிகொண்டான் தொழும் பண்பன் என்கோ – திருமுறை3:6 2372/2
ஆர்ப்பார் கடல் நஞ்சு அமுது செய்தாய் நின் அடிக்கு அன்பு இன்றி – திருமுறை3:7 2406/1
மரு ஆர் குழலியர் மையல்_கடல் விழும் வஞ்ச நெஞ்சால் – திருமுறை3:7 2408/1
ஆர்த்து ஆர் கடல் நஞ்சு அமுது செய்தாய் என்னை அன்பர்கள்-பால் – திருமுறை3:7 2412/1
பொலிவேன் கருணை புரிந்தாயேல் போதானந்த கடல் ஆடி – திருமுறை3:10 2464/1
மெலிவேன் துன்ப_கடல் மூழ்கி மேவி எடுப்பார் இல்லாமல் – திருமுறை3:10 2464/3
பொன் ஆர் கருணை_கடல் இன்று புதிதோ பிறர்-பால் போயிற்றோ – திருமுறை3:10 2466/3
அடர்ந்த வினையின் தொடக்கை அறுத்து அருளும் அரசை அலை கடல் மேல் – திருமுறை3:13 2478/2
இருள் பெரும் கடல் விட்டு ஏற நின் கோயிற்கு எளியனேன் வர வரம் அருளே – திருமுறை3:16 2497/4
கலக மனம் உடைய என் பிழை பொறுத்து ஆட்கொண்ட கருணை அம் கடல் அமுதமே – திருமுறை3:18 2501/25
கேவல சகல வாதனை அதனால் கீழ்ப்படும் அவ_கடல் மூழ்கி – திருமுறை3:22 2527/1
கரு வண்ணம் அற உளம் பெரு வண்ணம் உற நின்று கடல்_வண்ணன் எண்ணும் அமுதே கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை4:1 2571/4
பவமான எழு கடல் கடந்து மேல் கதியான பதி நிலை அணைந்து வாழ பகலான சகலமுடன் இரவான கேவல பகையும் தடாதபடி ஓர் – திருமுறை4:3 2595/1
கவ்வை பெறு கடல் உலகில் வைர_மலை ஒத்தவர் கணத்திடை இறத்தல் பல கால் கண்ணுற கண்டும் இ புலை உடலின் மானம் ஓர் கடுகளவும் விடுவது அறியேன் – திருமுறை4:3 2598/2
அன்று தவிர்த்து ஆண்ட அருள்_கடல் நீ என்று அடுத்தேன் – திருமுறை4:7 2638/2
கதியின் வைப்பது நின் கடன் வன் கடல்
வதியும் நஞ்சம் அணி மணி_கண்டனே – திருமுறை4:9 2656/3,4
வாய்க்கும் கருணை_கடல் உடையாய் உன்-பால் அடுத்தேன் வலிந்து எளிய – திருமுறை4:10 2665/3
ஓதை கடல் சூழ் உலகத்தே பழி சூழ்விப்பேன் உரைத்தேனே – திருமுறை4:10 2666/4
அறியேன் அவல_கடல் அழுந்தி அந்தோ அழுங்கி அயர்கின்றேன் – திருமுறை4:10 2674/3
முன் பால் அமுத_கடல் அளித்த முதல்வா என்னை முன்னுதியே – திருமுறை4:10 2684/4
இன்னல் எனும் ஓர் கடல் வீழ்ந்து இ ஏழை படும் பாடு அறிந்திருந்தும் – திருமுறை4:15 2750/2
மருவும் மா கருணை பெரும் கடல் அமுதே வள்ளலே என் பெரு வாழ்வே – திருமுறை4:19 2796/4
மோக இருள்_கடல் கடத்தும் புணை ஒன்று நிறைந்த மோன சுகம் அளிப்பிக்கும் துணை ஒன்று என்று உரைக்கும் – திருமுறை5:2 3124/1
அலை கடந்த கடல் மலர்ந்த மண செழும் பூ அடியேன் அங்கை-தனில் அளித்தனை நின் அருள் குறிப்பு ஏது அறியேன் – திருமுறை5:3 3163/3
மெய் ஓதும் அறிஞர் எலாம் விரும்பி இருந்திடவும் வெய்ய வினை_கடல் குளித்து விழற்கு இறைத்து களித்து – திருமுறை5:7 3212/2
கலை கடை நன்கு அறியாதே கன அருளோடு ஊடி கரிசு புகன்றேன் கவலை_கடல் புணை என்று உணரேன் – திருமுறை5:8 3218/1
களங்கு அறு மெய் அன்பர் எல்லாம் களிப்ப அன்று ஓர் கல் துணையால் கடல் கடந்து கரையில் போந்து – திருமுறை5:10 3244/2
காட்டுகின்ற உவர் கடல் போல் கலைகளிலும் செல்வ களிப்பினிலும் சிறந்து மிக களித்து நிறைகின்றேன் – திருமுறை6:4 3302/1
கொலை புலைகள் விடுத்து அறியேன் கோபம் மறுத்து அறியேன் கொடும் காம_கடல் கடக்கும் குறிப்பு அறியேன் குணமாம் – திருமுறை6:6 3318/2
ஆதி அந்த நிலை அறியேன் அலை அறியா கடல் போல் ஆனந்த பெரும் போகத்து அமர்ந்திடவும் அறியேன் – திருமுறை6:6 3319/2
திரை அறு தண் கடல் அறியேன் அ கடலை கடைந்தே தெள் அமுதம் உண அறியேன் சினம் அடக்க அறியேன் – திருமுறை6:6 3322/2
வார் கடல் உலகில் அச்சம் ஆதிகளால் மகன் மனம் வருந்துதல் அழகோ – திருமுறை6:13 3491/4
கரை_கடந்து ஓங்கும் உன்றன் கருணை அம் கடல் சீர் உள்ளம் – திருமுறை6:21 3647/3
கடல் எலாம் புவி எலாம் கனல் எலாம் வளி எலாம் ககன் எலாம் கண்ட பரமே காணாத பொருள் என கலை எலாம் புகல என் கண் காண வந்த பொருளே – திருமுறை6:22 3653/3
கரை இலா கடலிலே கடல் உப்பிலே கடல் கடையிலே கடல் இடையிலே கடல் முதலிலே கடல் திரையிலே நுரையிலே கடல் ஓசை-அதன் நடுவிலே – திருமுறை6:22 3664/1
கரை இலா கடலிலே கடல் உப்பிலே கடல் கடையிலே கடல் இடையிலே கடல் முதலிலே கடல் திரையிலே நுரையிலே கடல் ஓசை-அதன் நடுவிலே – திருமுறை6:22 3664/1
கரை இலா கடலிலே கடல் உப்பிலே கடல் கடையிலே கடல் இடையிலே கடல் முதலிலே கடல் திரையிலே நுரையிலே கடல் ஓசை-அதன் நடுவிலே – திருமுறை6:22 3664/1
கரை இலா கடலிலே கடல் உப்பிலே கடல் கடையிலே கடல் இடையிலே கடல் முதலிலே கடல் திரையிலே நுரையிலே கடல் ஓசை-அதன் நடுவிலே – திருமுறை6:22 3664/1
கரை இலா கடலிலே கடல் உப்பிலே கடல் கடையிலே கடல் இடையிலே கடல் முதலிலே கடல் திரையிலே நுரையிலே கடல் ஓசை-அதன் நடுவிலே – திருமுறை6:22 3664/1
கரை இலா கடலிலே கடல் உப்பிலே கடல் கடையிலே கடல் இடையிலே கடல் முதலிலே கடல் திரையிலே நுரையிலே கடல் ஓசை-அதன் நடுவிலே – திருமுறை6:22 3664/1
கரை கணம் இன்றியே கடல் நிலை செய்தீர் கருணை_கடற்கு கரைக்கு அணம் செய்யீர் – திருமுறை6:31 3797/1
அரிய பெரும் பேர்_ஆசை கடல் பெரிதே அது என் அளவுகடந்து இழுக்கின்றதாதலினால் விரைந்தே – திருமுறை6:32 3809/3
திரை கண்ட மாயை கடல் கடந்தேன் அருள் சீர் விளங்கும் – திருமுறை6:38 3864/1
அலைகள் அற்று உயிருக்கு அமுது அளித்து அருளும் அருள் பெரும் கடல் எனும் அரசே – திருமுறை6:39 3874/3
கயங்கினேன் கயங்கா வண்ணம் நின் கருணை_கடல் அமுது அளித்து அருள் என்றாள் – திருமுறை6:58 4191/3
துறை வளர் கடலே கடல் வளர் துறையே துறை கடல் வளர்தரு சுதையே – திருமுறை6:62 4248/3
துறை வளர் கடலே கடல் வளர் துறையே துறை கடல் வளர்தரு சுதையே – திருமுறை6:62 4248/3
கடல் பொங்குகின்றது வாரீர் – திருமுறை6:70 4455/2
எல்லை_இல் பிறப்பு எனும் எழு_கடல் கடத்தி என் – திருமுறை6:81 4615/15
களவு_இல கடல் வகை கங்கு_இல கரை_இல – திருமுறை6:81 4615/611
பவ_கடல் கடந்து நான் பார்த்த போது அருகே – திருமுறை6:81 4615/1391
காராலும் கனலாலும் காற்றாலும் ககன கலையாலும் கதிராலும் கடலாலும் கடல் சூழ் – திருமுறை6:84 4636/2
பெருகும் மா கருணை பெரும் கடல் இன்ப பெருக்கமே என் பெரும் பேறே – திருமுறை6:86 4656/1
கண்_உடையீர் பெரும் கருணை_கடல்_உடையீர் எனது கணக்கு அறிந்தீர் வழக்கு அறிந்தீர் களித்து வந்து அன்று உரைத்தீர் – திருமுறை6:95 4753/1
பெண்ணுள் மயலை பெரும் கடல் போல் பெருக்கி திரிந்தேன் பேயேனை – திருமுறை6:98 4788/2
எண்ணுக்கு இசைந்து துயர்_கடல் ஆழ்ந்திருந்தேன்-தன்னை எடுத்து அருளி – திருமுறை6:98 4793/2
அள்ளல்_கடல் கடத்தி அக்கரை மேல் ஆனந்தம் – திருமுறை6:101 4818/3
அலை அறியா கடல் போலே அசைவு அற நின்றிடு நீ அசைவாயேல் அக்கணத்தே அடக்கிடுவேன் உனை-தான் – திருமுறை6:102 4840/3
கன்மம் எனும் பெரும் சிலுகு கடும் கலக_பயலே கங்கு_கரை காணாத கடல் போலே வினைகள் – திருமுறை6:102 4845/1
பயம் எனும் ஓர் கொடும் பாவி_பயலே நீ இது கேள் பற்று அற என்றனை விடுத்து பனி கடல் வீழ்ந்து ஒளிப்பாய் – திருமுறை6:102 4850/1
திரை அறு கடலே கடல் எழு சுதையே திரு_நட மணியே திரு_நட மணியே – திருமுறை6:117 5239/2
எ கரையும் இன்றி ஓங்கும் அருள்_கடல் என்று உரைக்கோ – திருமுறை6:125 5304/1
குண்டு நீர் கடல் சூழ் உலகத்து_உளோர் குற்றம் ஆயிரம் கோடி செய்தாலும் முன் – திருமுறை6:125 5355/3
கருணையாம் பெரும் கடல் அமுது அளித்தனை எனக்கே – திருமுறை6:125 5418/1
கடல் கடந்தேன் கரை அடைந்தேன் கண்டுகொண்டேன் கோயில் கதவு திறந்திடப்பெற்றேன் காட்சி எலாம் கண்டேன் – திருமுறை6:125 5449/1
கழித்தேன் மரண களைப்பு அற்றேன் களித்தேன் பிறவி_கடல் கடந்தேன் – திருமுறை6:128 5481/2
கரணம் மிக களிப்புறவே கடல் உலகும் வானும் கதிபதி என்று ஆளுகின்றீர் அதிபதியீர் நீவிர் – திருமுறை6:133 5575/1
வார்ந்த கடல் உலகு அறிய மரணம் உண்டே அந்தோ மரணம் என்றால் சடம் எனும் ஓர் திரணமும் சம்மதியா – திருமுறை6:134 5596/3
கடல்-கண் (1)
ஆர்க்கும் கடல்-கண் அன்று எழுந்த ஆலகாலம் அத்தனையும் – திருமுறை2:72 1362/1
கடல்-நின்று (3)
அல்லல்_கடல்-நின்று எனை எடுத்தே அருள்வாய் உன்றன் அருள் நலமே – திருமுறை2:1 580/4
அல் ஆர்ந்த துயர்_கடல்-நின்று எடுத்திடாயேல் ஆற்றேன் நான் பழி நின்-பால் ஆக்குவேனே – திருமுறை2:101 1946/4
என்னை அவத்தை கடல்-நின்று இங்ஙன் எடுத்த தெய்வமே – திருமுறை6:112 5044/3
கடல்-நின்றும் (1)
வல்_வினையேனை இ வாழ்க்கை கடல்-நின்றும் வள்ளல் உன்றன் – திருமுறை3:7 2403/1
கடல்-அவை (1)
கடல்-அவை அனைத்தும் கரை இன்றி நிலையுற – திருமுறை6:81 4615/613
கடல்_வண்ணன் (1)
கரு வண்ணம் அற உளம் பெரு வண்ணம் உற நின்று கடல்_வண்ணன் எண்ணும் அமுதே கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை4:1 2571/4
கடல்களும் (1)
கடல்களும் மலைகளும் கதிகளும் நதிகளும் – திருமுறை6:81 4615/615
கடல்நீர்-கொலோ (1)
கற்று ஒளி கொள் உணர்வினோர் வேண்டாத இ பெரும் கன்ம உடலில் பருவம் நேர்கண்டு அழியும் இளமைதான் பகல்வேடமோ புரை கடல்நீர்-கொலோ கபடமோ – திருமுறை1:1 15/1
கடலாம் (3)
தந்த அருள்_கடலாம் சாமி எவன் தம் தமக்காம் – திருமுறை3:3 1965/270
பாப கடற்கு ஓர் படு_கடலாம் பாழ் வெகுளி – திருமுறை3:3 1965/863
அலகு_இல் அருள்_கடலாம் உன் பெருமையை என் என்பேன் ஆனந்தவல்லி மகிழ் அருள் நட நாயகனே – திருமுறை5:2 3060/4
கடலாய் (1)
ஒன்பான் வடிவாய் ஒளி எண்_குண_கடலாய் – திருமுறை3:3 1965/39
கடலார் (1)
வடியா கருணை பெரும் கடலார் என்ற பெரியர் வார்த்தை எலாம் – திருமுறை6:7 3323/2
கடலாலும் (1)
காராலும் கனலாலும் காற்றாலும் ககன கலையாலும் கதிராலும் கடலாலும் கடல் சூழ் – திருமுறை6:84 4636/2
கடலான் (1)
தெள்ள_கடலான் புகழ்ந்து ஏத்தும் சிவாய நம என்று இடு நீறே – திருமுறை2:25 843/4
கடலானை (1)
காற்றானை வெளியானை கனலானானை கருணை நெடும் கடலானை களங்கர் காண – திருமுறை6:45 3947/2
கடலிடத்தே (1)
கல் உண்டபேர் கருங்கல் உண்பரோ இ கடலிடத்தே – திருமுறை3:6 2284/4
கடலிடை (9)
அல்லல் அம் கடலிடை ஆழ்ந்த நாயினேன் – திருமுறை2:5 619/1
மல்லல் அம் கடலிடை மகிழ்ந்து மூழ்கினால் – திருமுறை2:5 619/3
ஆண்ட நின் கருணை_கடலிடை ஒரு சிற்றணுத்துணை திவலையே எனினும் – திருமுறை2:6 626/1
இரைக்கும் மா கடலிடை விழுந்து அயரேல் எழில் கொள் ஒற்றியூர்க்கு என்னுடன் போந்து – திருமுறை2:21 798/2
காட்டுகின்ற வான் கடலிடை எழுந்த காளம் உண்ட அ கருணையை உலகில் – திருமுறை2:45 1073/2
கனக்கும் வன் பவ கடலிடை வீழ்த்த கண்டு இருத்தலோ கடன் உமக்கு எளியேன்-தனக்கு – திருமுறை2:57 1194/2
எழுகின்ற கடலிடை வீழ்த்திடினும் அன்றி என் செயினும் போதாதே எந்தாய் எந்தாய் – திருமுறை2:73 1375/4
பார் தரு பாவ கடலிடை வீழ்த்திட பட்டு உழன்றே – திருமுறை3:6 2305/3
கடலிடை பல் வளம் கணித்து அதில் பல் உயிர் – திருமுறை6:81 4615/617
கடலில் (41)
அடுத்தே வருத்தும் துயர்_கடலில் அறியாது அந்தோ விழுந்திட்டேன் – திருமுறை1:5 87/1
தீராத துயர்_கடலில் அழுந்தி நாளும் தியங்கி அழுது ஏங்கும் இந்த சேய்க்கு நீ கண்பாராத – திருமுறை1:6 94/1
சொல் அளவா துன்பம் எனும் கடலில் வீழ்த்த சோர்கின்றேன் அந்தோ நல் துணை ஒன்று இல்லேன் – திருமுறை1:7 107/2
ஏறேனோ அருள்_கடலில் இழியேனோ ஒழியாத இன்பம் ஆர்ந்தே – திருமுறை1:16 239/4
கைகள் கூப்பி ஆடேனோ கருணை கடலில் நீடேனோ – திருமுறை1:20 274/2
துக்க_கடலில் வீழ்ந்து மனம் சோர்கின்றேன் ஓர் துணை காணேன் – திருமுறை1:26 328/2
காம_கடலில் படிந்து அஞராம் கடலில் விழுந்தேன் கரை காணேன் – திருமுறை2:3 594/1
காம_கடலில் படிந்து அஞராம் கடலில் விழுந்தேன் கரை காணேன் – திருமுறை2:3 594/1
கற்பகம் அனைய நின் திரு_அருள்_கடலில் களிப்புடன் ஆடுவது என்றோ – திருமுறை2:6 629/4
மாசு உவரே என்னும் மல_கடலில் வீழ்ந்து உலகோர் – திருமுறை2:16 742/1
இலனே மற்று ஓர் துணை சிறிதும் என்னே காமம் எனும் கடலில்
மலனேன் வருந்த கண்டு இருத்தல் மணியே அருளின் மரபு அன்றே – திருமுறை2:32 917/1,2
சாதல் பிறத்தல் எனும் கடலில் தாழ்ந்து கரை காணாது அழுந்தி – திருமுறை2:33 920/1
ஓட உன்னியே உறங்குகின்றவன் போல் ஓங்கும் உத்தம உன் அருள்_கடலில் – திருமுறை2:61 1238/1
இங்கு மால் அரி_ஏற்றின் முன் கரி போல் ஏங்குகின்றதும் இடர் பெரும் கடலில்
தங்கும் ஆசை அம் கரா பிடித்து ஈர்க்க தவிப்பில் நின்றதும் தமியனேன்-தனையும் – திருமுறை2:69 1338/2,3
களி நாவலனை ஈர்_எழுத்தால் கடலில் வீழ்த்தினேம் என்றார் – திருமுறை2:96 1743/3
களி நாவலனை ஈர்_எரெழுத்தால் கடலில் வீழ்த்தினேம் என்றே – திருமுறை2:98 1831/3
ஆறுவதோர் வழி காணேன் அந்தோ அந்தோ அவலம் எனும் கரும்_கடலில் அழுந்துகின்றேன் – திருமுறை2:101 1948/2
கீழ் கடலில் ஆடு என்றால் கேட்கிலை நீ மாதர் அல்குல் – திருமுறை3:3 1965/627
பாழ் கடலில் கேளாது பாய்ந்தனையே கீழ் கதுவும் – திருமுறை3:3 1965/628
ஆழ்ந்தாருடன் வாழ ஆதரித்தாய் ஆழ்ம் கடலில்
வீழ்ந்தாலும் அங்கு ஓர் விரகு உண்டே வீழ்ந்தாருள் – திருமுறை3:3 1965/763,764
கோப_கடலில் குளித்தனையே தாபம் உற – திருமுறை3:3 1965/864
சுற்றுண்ட நீ கடலில் தோன்று சுழி ஆக அதில் – திருமுறை3:3 1965/1127
சலம் கவிழ்ந்தாலும் சலியாது என் புன் மனம்-தான் கடலில்
கலம் கவிழ்ந்தார் மனம் போலே சலிப்பது காண் குடும்ப – திருமுறை3:6 2350/2,3
இரை ஏற்று துன்ப குடும்ப விகார இருள்_கடலில் – திருமுறை3:6 2402/1
அலை ஓய் கடலில் சிவயோகம் மேவிய அந்தணர்-தம் – திருமுறை3:7 2414/1
கருணை_கடலை அ கடலில் கலந்த அமுதை அ அமுத – திருமுறை3:13 2480/1
தாழ்வேன் நினையும் தாழ்விப்பேன் அவல_கடலில் சலியாமே – திருமுறை4:10 2676/3
கடம் தாழ் கயம் போல் செருக்கி மயல்_கடலில் அழுந்தி கடு வினையேன் – திருமுறை4:10 2680/1
சச்சிதானந்த கடலில் வெண்ணிலாவே நானும் – திருமுறை4:27 2849/1
அளக்க அறியா துயர் கடலில் விழுந்து நெடும் காலம் அலைந்தலைந்து மெலிந்த துரும்பு-அதனின் மிக துரும்பேன் – திருமுறை6:4 3294/2
நெடிய ஏழ் கடலில் பெரிது எனக்கு இ நாள் நிகழ்கின்ற ஆவலும் விரைவும் – திருமுறை6:13 3534/2
ஆடுகின்ற சேவடி கண்டு ஆனந்த_கடலில் ஆடும் அன்பர் போல் நமக்கும் அருள் கிடைத்தது எனினும் – திருமுறை6:24 3714/2
ஏழ் கடலில் பெரிது அன்றோ நான் பெற்ற இன்பம் என்று உரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:60 4227/2
எ கரையும் காணாதே இருள்_கடலில் கிடந்தேனை எடுத்து ஆட்கொண்டு – திருமுறை6:77 4517/1
வாய் இரங்கா வகை புகல துணிந்தேன் என்னுடைய மனத்து ஆசை ஒரு கடலோ எழு கடலில் பெரிதே – திருமுறை6:95 4751/3
ஐயா நான் செய் பிழைகள் ஏழு கடலில் பெரியதே – திருமுறை6:112 5009/1
ஈசன் அருளால் கடலில் ஏற்றது ஒரு ஓடம் – திருமுறை6:121 5261/1
புலை தொழிலே புரிகின்றீர் புண்ணியத்தை கரும் கடலில் போக விட்டீர் – திருமுறை6:135 5613/1
அலை கடலில் துரும்பு ஆகி அலைகின்றார் மன்றுள் ஆடுகின்றார் என்பது அலால் அவர் வண்ணம் அதுவும் – திருமுறை6:137 5635/2
ஏழ் கடலில் பெரிது அன்றோ நான் அடைந்த சுகம் இங்கு இதை விட நான் செய் பணி வேறு எ பணி நீ இயம்பே – திருமுறை6:142 5730/4
ஆழ் கடலில் துயில்கின்றாள் மா மணி மண்டபத்தே ஆள்கின்றாள் ஆண்_மகனாய் அறிந்திலையோ அவரை – திருமுறை6:142 5765/3
கடலிலே (1)
கரை இலா கடலிலே கடல் உப்பிலே கடல் கடையிலே கடல் இடையிலே கடல் முதலிலே கடல் திரையிலே நுரையிலே கடல் ஓசை-அதன் நடுவிலே – திருமுறை6:22 3664/1
கடலின் (4)
காவி நேர் விழி மலை_மகள் காண கடலின் நஞ்சு உண்டு கண்ணன் ஆதியர்கள் – திருமுறை2:44 1061/3
ஈந்த அருள் பான்மை-தனை நூல் கடலின்
மத்தியில் நீ கேட்டும் வணங்குகிலாய் அன்பு அடைய – திருமுறை3:3 1965/478,479
மருள் பெரும் கடலின் மயங்குகின்றேன் என் மயக்கு எலாம் ஒழிந்து வன் பிறவி – திருமுறை3:16 2497/3
திரை தாழ் கடலின் பெரும் பிழையே செய்தேன் என்ன செய்வேனே – திருமுறை4:10 2667/4
கடலின்-நின்று (1)
புணை என இடரின் கடலின்-நின்று ஏற்றும் புனித நின் பொன் அடி போற்றி – திருமுறை4:2 2588/2
கடலினிடை (1)
இன்னே கடலினிடை நீ பத்து ஏழ்மை_உடையாய் போலும் என – திருமுறை2:98 1866/3
கடலினும் (3)
கள்ளம் ஓதிலேன் நும் அடி அறிய காம வேட்கையில் கடலினும் பெரியேன் – திருமுறை2:55 1174/2
எளியனேன் சிறியன் யான் செய் பிழைகள் சிறியவோ எழு கடலினும் பெரியவே என் செய்கேன் என் செய்கேன் இனியாயினும் செயாது எந்தை நினை ஏத்த என்றால் – திருமுறை4:1 2578/1
களியரை கண்டு பயந்த என் பயம்-தான் கடலினும் பெரியது கண்டாய் – திருமுறை6:13 3463/3
கடலுக்கு (1)
நிறம் பழுக்க அழகு ஒழுகும் வடிவ குன்றே நெடும் கடலுக்கு அணை அளித்த நிலையே வெய்ய – திருமுறை2:101 1945/2
கடலும் (5)
மாலும் அயனும் உருத்திரனும் வானத்தவரும் மானிடரும் மாவும் புள்ளும் ஊர்வனவும் மலையும் கடலும் மற்றவையும் – திருமுறை1:44 477/1
மன் ஆகி மலை ஆகி கடலும் ஆகி மதி ஆகி ரவி ஆகி மற்றும் ஆகி – திருமுறை3:5 2082/2
அலை கடலும் புவி வரையும் அனல் கால் நீரும் அந்தரமும் மற்றை அகிலாண்டம் யாவும் – திருமுறை3:5 2111/1
வாராய பல பொருளும் கடலும் மண்ணும் மலை உளவும் கடல் உளவும் மணலும் வானும் – திருமுறை3:5 2124/2
மண் உறங்கும் மலை உறங்கும் வளை கடலும் உறங்கும் மற்று உள எல்லாம் உறங்கும் மா நிலத்தே நமது – திருமுறை6:142 5715/3
கடலுள் (1)
எண் அறா துயர்_கடலுள் மூழ்கியே இயங்கி மாழ்குவேன் யாது செய்குவேன் – திருமுறை1:8 131/3
கடலூடு (1)
உளம் திரும்பாமைக்கு என் செய்கேன் துயர்_கடலூடு அலைந்தேன் – திருமுறை2:75 1471/2
கடலே (131)
கரு புகா-வணம் காத்து அருள் ஐயனே கருணை அம் கடலே என் – திருமுறை1:4 76/2
காணேன் அமுதே பெரும் கருணை கடலே கனியே கரும்பே நல் – திருமுறை1:5 82/3
கடு தேர் கண்டத்து எம்மான்-தன் கண்ணே தரும கடலே என் – திருமுறை1:5 87/3
சீர் பூத்த அருள்_கடலே கரும்பே தேனே செம் பாகே எனது குல தெய்வமே நல் – திருமுறை1:6 93/1
அன்னாய் என அப்பா என்று அரற்றும் அன்பர்க்கு ஆர்_அமுதே அருள்_கடலே அமரர் கோவே – திருமுறை1:7 112/3
தெள் அமுத பெரும் கடலே தேனே ஞான தெளிவே என் தெய்வமே தேவர் கோவே – திருமுறை1:7 123/3
திரு_பேர் ஒளியே அருள்_கடலே தெள் ஆர்_அமுதே திரு_தணிகை – திருமுறை1:11 188/3
தண்ணுறும் கருணை தனி பெரும் கடலே தணிகை வாழ் சரவணபவனே – திருமுறை1:12 200/4
சார்ந்த அடியார்க்கு அருள் அளிக்கும் தரும_கடலே தற்பரமே – திருமுறை1:14 217/1
கான் ஆர் பொழில் சூழ் திரு_தணிகை கரும்பே கருணை பெரும் கடலே
வானார் அமுதே நின் திரு_தாள் அடியேன் முடி மேல் வைப்பாயே – திருமுறை1:19 262/3,4
தரை வாய் தவத்தால் தணிகை அமர் தரும_கடலே தனி அடியேன் – திருமுறை1:23 308/2
கஞ்சன் மால் புகழ் கருணை அம் கடலே கண்கள் மூன்று உடை கரும்பு ஒளிர் முத்தே – திருமுறை1:27 338/3
ஆறு முக பெரும் கருணை_கடலே தெய்வயானை மகிழ் மணி_குன்றே அரசே முக்கண் – திருமுறை1:42 450/1
பன்னிரு கண் மலர் மலர்ந்த கடலே ஞான பரஞ்சுடரே ஆறு முகம் படைத்த கோவே – திருமுறை1:42 459/1
காக்கும் தொழிலால் அருள் புரிந்த கருணை_கடலே கடைநோக்கால் – திருமுறை1:43 463/2
இன்ப பெருக்கே அருள்_கடலே இறையே அழியா இரும் பொருளே – திருமுறை1:43 467/1
தேயா கருணை பாற்கடலே தெளியா அசுர போர்_கடலே தெய்வ பதியே முதல் கதியே திருச்செந்தூரில் திகழ் மதியே – திருமுறை1:44 471/3
காதம் மணக்கும் மலர் கடப்பம் கண்ணி புயனே காங்கெயனே கருணை_கடலே பன்னிரு கண் கரும்பே இருவர் காதலனே – திருமுறை1:44 475/2
அங்கை அம் கனியே போற்றி அருள் பெரும் கடலே போற்றி – திருமுறை1:48 505/2
துப்பு ஆர் பவள மணி_குன்றமே சிற்சுக கடலே
வெப்பு ஆர்தரு துயரால் மெலிகின்றனன் வெற்று அடியேன் – திருமுறை2:2 581/2,3
அருள் ஆர் அமுத பெரும் கடலே தில்லை அம்பலத்தில் – திருமுறை2:2 584/1
எண் தோள் மணி மிடற்று எந்தாய் கருணை இரும்_கடலே – திருமுறை2:2 589/4
கடலே அனைய துயர் மிகையால் உள் கலங்கும் என்னை – திருமுறை2:2 590/1
அடல் ஏறு உவந்த அருள்_கடலே அணி அம்பலத்துள் – திருமுறை2:2 590/3
கண்ணார் நுதல் செங்கரும்பே முக்கனியே கருணை_கடலே செவ் – திருமுறை2:3 595/3
செவ் வண மணியே திகழ் குண_கடலே திருவொற்றியூர் செழும் தேனே – திருமுறை2:7 641/4
திரை படாத செழும் கடலே சற்றும் – திருமுறை2:8 643/1
தேன் என இனிக்கும் திரு_அருள்_கடலே தெள்ளிய அமுதமே சிவமே – திருமுறை2:9 653/1
கஞ்சன் மால் முதலோர் உயிர்பெற விடத்தை களத்து இருத்திய அருள்_கடலே – திருமுறை2:13 698/3
சுட்டு இலா பொருளே சுக பெரும் கடலே தூய் திருவொற்றியூர் துணையே – திருமுறை2:13 702/3
ஆறு வாள் முகத்து அமுது எழும் கடலே அயனும் மாலும் நின்று அறிவு அரும் பொருளே – திருமுறை2:18 769/1
கனியே கருணை_கடலே என் கண்ணே ஒற்றி காவலனே – திருமுறை2:34 933/4
கஞ்சன் மால் புகழும் ஒற்றி அம் கரும்பே கதி தரும் கருணை அம் கடலே – திருமுறை2:52 1139/4
கற்பது கற்றோர் புகழ் திருவொற்றி காவல்கொள் கருணை அம் கடலே – திருமுறை2:52 1140/4
கன்னலே தேனே ஒற்றி எம் அமுதே கடவுளே கருணை அம் கடலே – திருமுறை2:52 1141/4
கண்ணினுள் மணியே ஒற்றி அம் கனியே கடவுளே கருணை அம் கடலே – திருமுறை2:52 1142/4
களவு_இலார்க்கு இனிய ஒற்றி எம் மருந்தே கனம் தரும் கருணை அம் கடலே – திருமுறை2:52 1143/4
கான வேட்டு உருவாம் ஒருவனே ஒற்றி கடவுளே கருணை அம் கடலே – திருமுறை2:52 1144/4
காலன் நாண் அவிழ்க்கும் காலனே ஒற்றி கடவுளே கருணை அம் கடலே – திருமுறை2:52 1145/4
காலொடு பூதம் ஐந்துமாம் ஒற்றி கடவுளே கருணை அம் கடலே – திருமுறை2:52 1146/4
கற்று முற்று_உணர்ந்தோர்க்கு அருள்தரும் ஒற்றி கடவுளே கருணை அம் கடலே – திருமுறை2:52 1147/4
கறை மணி மிடற்று தெய்வமே ஒற்றி காவல்கொள் கருணை அம் கடலே – திருமுறை2:52 1148/4
குற்றம் குணமாக கொள்ளும் குண_கடலே – திருமுறை2:60 1225/2
கஞ்சம்_உளான் போற்றும் கருணை பெரும் கடலே
நஞ்சு அமுதா கொண்டு அருளும் நல்லவனே நின் அலது ஓர் – திருமுறை2:60 1230/2,3
அருளே அருள்_கடலே ஒற்றி மா நகர் ஆள்பவனே – திருமுறை2:62 1253/4
பெரும் கருணை கடலே என் குருவே முக்கண் பெருமானே நினை புகழேன் பேயேன் அந்தோ – திருமுறை2:73 1374/1
தாயே கருணை தடம் கடலே ஒற்றி சார் குமுத – திருமுறை2:75 1411/3
வடியா கருணை கடலே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1429/4
தொழுது ஆடும் அன்பர்-தம் உள் களிப்பே சிற்சுக_கடலே – திருமுறை2:75 1437/2
கரும்பே கருணை கடலே அருள் முக்கனி நறவே – திருமுறை2:75 1481/3
கருணை கடலே என் இரண்டு கண்ணே முக்கண் கரும்பே செவ் – திருமுறை2:98 1910/1
கலை_கடலே கருணை நெடும் கடலே கானம் கடத்த தடம் கடலே என் கருத்தே ஞான – திருமுறை2:101 1940/1
கலை_கடலே கருணை நெடும் கடலே கானம் கடத்த தடம் கடலே என் கருத்தே ஞான – திருமுறை2:101 1940/1
கலை_கடலே கருணை நெடும் கடலே கானம் கடத்த தடம் கடலே என் கருத்தே ஞான – திருமுறை2:101 1940/1
சாய்க்காடு மேவும் தடம் கடலே வாய்க்கு அமைய – திருமுறை3:2 1962/20
முள்ளூர் கலை கடலே மேல்_நாட்டும் – திருமுறை3:2 1962/66
கடலே எமது உறவே மன் பெற்று – திருமுறை3:3 1965/252
மன்னே அருள்_கடலே மாணிக்கமே எங்கள் – திருமுறை3:3 1965/1321
மண்_ஆசை வெற்பே மறி கடலே பொன்_ஆசை – திருமுறை3:4 1980/1
ஆரா_அமுதே அருள்_கடலே நாயேன்-தன் – திருமுறை3:4 2048/1
மாணிக்கமே கருணை மா கடலே மாணிக்கு – திருமுறை3:4 2056/2
தூணே சிற்சுகமே அ சுகம் மேல் பொங்கும் சொரூபானந்த கடலே சோதி தேவே – திருமுறை3:5 2097/4
களவை எலாம் கடந்து அண்ட பிண்டம் எல்லாம் கடந்து நிறைவான சுக கடலே அன்பர் – திருமுறை3:5 2106/3
கங்கு கரை காணாத கடலே எங்கும் கண்ணாக காண்கின்ற கதியே அன்பர் – திருமுறை3:5 2118/2
கற்று அறியா பேதையேன்-தனக்கும் இன்பம் கனிந்து அளித்த அருள்_கடலே கருணை தேவே – திருமுறை3:5 2121/4
அடியனேன் பிழை அனைத்தும் பொறுத்து ஆட்கொண்ட அருள்_கடலே மன்று ஓங்கும் அரசே இ நாள் – திருமுறை3:5 2164/1
தண்ணிய நல் அருள்_கடலே மன்றில் இன்ப தாண்டவம் செய்கின்ற பெருந்தகையே எங்கள் – திருமுறை3:5 2167/3
கைவிட்டிட நினையேல் அருள்வாய் கருணை_கடலே – திருமுறை3:6 2240/4
அருள்_கடலே அ கடல் அமுதே அ அமுதத்து உற்ற – திருமுறை3:6 2241/1
பொன்_நாணை காத்த அருள்_கடலே பிறர் புன் மனை போய் – திருமுறை3:6 2258/2
வன்பு அரிதாம் தண் அருள்_கடலே என்ன வாழ்வு எனக்கே – திருமுறை3:6 2263/4
சாட்சி கண்டேன் களி கொண்டேன் கருணை தடம் கடலே – திருமுறை3:6 2290/4
கண்_நுதலே கருணை_கடலே என் கருத்து இதுவே – திருமுறை3:6 2384/4
அருள் அமுதே அருள் பேறே நிறைந்த அருள்_கடலே – திருமுறை3:6 2389/2
அலை அறியாத கடலே முக்கண் கொண்ட ஆர்_அமுதே – திருமுறை3:6 2390/3
கருணை_கடலே திருவாரூர் கடவுள் சுடரே நின்னுடைய – திருமுறை3:10 2465/1
பொன் பொலி மேனி கருணை அம் கடலே பொய்யனேன் பொய்மை கண்டு இன்னும் – திருமுறை3:16 2491/2
அருள் பெரும் கடலே ஆனந்த நறவே அடி நடு அந்தமும் கடந்த – திருமுறை3:16 2497/1
கருணை அம் கடலே கண்கள் மூன்று உடைய கடவுளே கமலன் மால் அறியா – திருமுறை3:16 2498/1
இன்பால் என்-பால் தரு தாயில் இனிய கருணை இரும் கடலே இகத்தும் பரத்தும் துணை ஆகி என் உள் இருந்த வியல் நிறைவே – திருமுறை3:19 2503/3
சுத்த சற்குண தெள் அமுது எழு கடலே சுக பரிபூரண பொருளே – திருமுறை3:22 2525/3
அளி நலன் உறு பேர்_ஆனந்த கடலே அரு_மருந்தே அருள் அமுதே – திருமுறை3:23 2531/3
தண் அருள்_கடலே அருள் சிவபோக சாரமே சராசர நிறைவே – திருமுறை3:23 2533/3
பேதம் ஒன்று இல்லா அருள்_கடலே என் பிழை எலாம் பொறுத்து அருள் போற்றி – திருமுறை4:2 2586/3
கலகமுறு சகச மல இருள் அகல வெளியான காட்சியே கருணை நிறைவே கட கரட விமல கய முக அமுதும் அறு முக கந அமுதும் உதவு கடலே
அலகு இல் வளம் நிறையும் ஒரு தில்லை அம் பதி மேவும் அண்ணலார் மகிழும் மணியே அகிலாண்டமும் சராசரமும் ஈன்று அருள் பரசிவானந்த வல்லி உமையே – திருமுறை4:3 2591/3,4
நன்றோ கருணை பெரும் கடலே ஆளாய் இந்த நாயினையே – திருமுறை4:10 2664/4
ஆண்டு ஆறு_மூன்று ஆண்டில் ஆண்டுகொண்ட அருள்_கடலே என் உள்ளத்து அமர்ந்த தேவே – திருமுறை4:12 2697/3
அலை அறியா அருள்_கடலே அமுதே தேனே அம்பலத்து என் குருவே நான் அடிமை ஆளே – திருமுறை4:12 2704/4
அழியா கருணை_கடலே என் அரசே முறையோ முறையேயோ – திருமுறை4:15 2756/2
நல் மானம் காத்து அருளும் அருள்_கடலே ஆனந்த நடம் செய் வாழ்வே – திருமுறை4:15 2762/2
அருள் எனும் அமுதம் தரும் ஒரு கடலே அருள் கிரணம் கொளும் சுடரே – திருமுறை4:19 2798/2
தாண்டவனே அருள் பொதுவில் தனி முதலே கருணை தடம் கடலே நெடுந்தகையே சங்கரனே சிவனே – திருமுறை4:21 2801/4
மரு அருள்_கடலே மாணிக்க_மலையே மதி சடை வள்ளலே என்பாள் – திருமுறை4:36 2996/2
கறுத்து_உரைத்தார்-தமக்கும் அருள் கனிந்து உரைக்கும் பெரிய கருணை நெடும் கடலே மு கண் ஓங்கு கரும்பே – திருமுறை4:38 3007/2
கற்பு உதவு பெரும் கருணை_கடலே என் கண்ணே கண்_நுதலே ஆனந்த களிப்பே மெய் கதியே – திருமுறை5:1 3029/2
பிறை அணிந்த முடி மலையே பெரும் கருணை_கடலே பெரியவர் எல்லாம் வணங்கும் பெரிய பரம்பொருளே – திருமுறை5:1 3030/3
அப்பு ஆடு சடை முடி எம் ஆனந்த_மலையே அருள்_கடலே குருவே என் ஆண்டவனே அரசே – திருமுறை5:1 3033/2
மருள் நிறைந்த மன கொடியேன் வஞ்சம் எலாம் கண்டு மகிழ்ந்து இனிய வாழ்வு அளித்த மா கருணை கடலே
இருள் நிறைந்த மயக்கம் இன்னும் தீர்த்து அருளல் வேண்டும் என்னுடைய நாயகனே இது தருணம் காணே – திருமுறை5:1 3056/3,4
கறை முடிக்கும் களத்து அரசே கருணை நெடும் கடலே கண் ஓங்கும் ஒளியே சிற்கன வெளிக்குள் வெளியே – திருமுறை5:2 3068/3
களங்கம்_இலா ஒன்று எனது கை-தனிலே கொடுத்து களித்து உறைக என திரு_வாக்கு அளித்த அருள்_கடலே – திருமுறை5:2 3084/3
பெருமையிலே பிறங்குக நீ என திருவாய்_மலர்ந்த பெரும் கருணை_கடலே நின் பெற்றியை என் என்பேன் – திருமுறை5:2 3092/3
அருள் நிறையும் பெரும் கடலே அம்பலத்தில் பரமானந்த உரு ஆகி நடம் ஆடுகின்ற அரசே – திருமுறை5:2 3098/4
மருவ இனியாய் மன்றில் நடம் புரிவாய் கருணை மா கடலே நின் பெருமை வழுத்த முடியாதே – திருமுறை5:2 3139/4
கலந்தவரை கலந்து மணி கனக மன்றில் நடம் செய் கருணை நெடு கடலே என் கண் அமர்ந்த ஒளியே – திருமுறை5:3 3164/4
கள்ளம் இலா அறிவு ஆகி அ அறிவுக்கு அறிவாய் கலந்துநின்ற பெரும் கருணை_கடலே என் கண்ணே – திருமுறை5:3 3167/3
கழுத்து அலை நஞ்சு அணிந்து அருளும் கருணை நெடும் கடலே கால்_மலர் என் தலை மீது-தான் மலர அளித்தாய் – திருமுறை5:8 3221/3
கருத்து அமர்ந்த கலை மதியே கருணை ஞான_கடலே நின் கழல் கருத கருதுவாயே – திருமுறை5:10 3237/4
கதி தரு கற்பகமே முக்கனியே ஞான_கடலே என் கருத்தே என் கண்_உளானே – திருமுறை5:10 3240/4
அன்பு எனும் கடத்துள் அடங்கிடும் கடலே அன்பு எனும் உயிர் ஒளிர் அறிவே – திருமுறை6:1 3269/3
கல்லும் கனிய திரு_நோக்கம் புரியும் கருணை கடலே நான் – திருமுறை6:7 3333/1
கைபடா கனலே கறைபடா மதியே கணிப்ப அரும் கருணை அம் கடலே
தெய்வமே என நான் நின்னையே கருதி திரு_பணி புரிந்து இருக்கின்றேன் – திருமுறை6:13 3525/2,3
கண் ஆர் அமுத_கடலே என் கண்ணே கண்ணுள் கருமணியே – திருமுறை6:16 3583/1
ஈயில் கருணை பெரும் கடலே என்னே கெடுவது இயற்கையிலே – திருமுறை6:17 3595/2
கனியேன் என நீ நினையேல் அபயம் கனியே கருணை_கடலே அபயம் – திருமுறை6:18 3615/2
கரவு நெறி செல்லா கருத்தினில் இனிக்கின்ற கருணை அமுதே கரும்பே கனியே அருள் பெரும் கடலே எலாம் வல்ல கடவுளே கலைகள் எல்லாம் – திருமுறை6:22 3669/3
சிற்கரை திரை அறு திரு_அருள் கடலே தெள் அமுதே கனியே செழும் பாகே – திருமுறை6:23 3686/3
சத்துவ நெறி தரு வடல் அருள்_கடலே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:23 3692/4
கத்து எலாம் தவிர்த்து கருத்து எலாம் அளித்த கடவுளே கருணை அம் கடலே
சத்து எலாம் ஒன்றே சத்தியம் என என்றனக்கு அறிவித்ததோர் தயையே – திருமுறை6:39 3873/2,3
கற்புறு கருத்தில் இனிக்கின்ற கரும்பே கருணை வான் அமுத தெள் கடலே
அற்புறும் அறிவில் அருள் ஒளி ஆகி ஆனந்தமாம் அனுபவமே – திருமுறை6:39 3881/2,3
துறை வளர் கடலே கடல் வளர் துறையே துறை கடல் வளர்தரு சுதையே – திருமுறை6:62 4248/3
துப்பு ஆர் செம் சுடரே அருள் சோதி சுக கடலே
அப்பா என் அரசே திரு_அம்பலத்து ஆர்_அமுதே – திருமுறை6:63 4257/1,2
துப்பு ஆர் செம் சடையாய் அருள் சோதி சுக கடலே
செப்பா மேல் நிலைக்கே சிறியேனை செலுத்தியவா – திருமுறை6:64 4265/1,2
அற்புத கடலே அமுத தண் கடலே – திருமுறை6:81 4615/1388
அற்புத கடலே அமுத தண் கடலே
இருள் கலை தவிர்த்து ஒளி எல்லாம் வழங்கிய – திருமுறை6:81 4615/1388,1389
அருள் பெரும் கடலே ஆனந்த_கடலே – திருமுறை6:81 4615/1390
அருள் பெரும் கடலே ஆனந்த_கடலே – திருமுறை6:81 4615/1390
ஆண்ட கருணை பெரும் கடலே அடியேன் உன்றன் அடைக்கலமே – திருமுறை6:104 4869/4
திரை அறு கடலே கடல் எழு சுதையே திரு_நட மணியே திரு_நட மணியே – திருமுறை6:117 5239/2
அருள் பெரும் கடலே என்னை ஆண்ட சற்குருவே ஞான – திருமுறை6:125 5306/1
கருணை கடலே அதில் எழுந்த கருணை அமுதே கனி அமுதில் – திருமுறை6:125 5353/1
அம்பலத்தே ஆடுகின்ற ஆர்_அமுதே அரசே ஆனந்த மா கடலே அறிவே என் அன்பே – திருமுறை6:125 5436/1
கடலேன் (1)
தரை சேரும் துன்ப தடம் கடலேன் வெம் பிணியை – திருமுறை2:63 1260/2
கடலை (24)
மட்டித்து அளறுபட கடலை மலைக்கும் கொடிய மா உருவை – திருமுறை1:23 306/1
கடலை அடுத்து நின் உருவை கண்கள் ஆர கண்டிலனே – திருமுறை1:23 310/4
கரும்பினை என்னுள் கனிந்திடும் கனியை முனிந்திடாது அருள் அருள்_கடலை – திருமுறை1:38 414/3
ஆலின் ஓங்கிய ஆனந்த_கடலை அம்பலத்தில் ஆம் அமுதை வேதங்கள் – திருமுறை2:23 817/3
எண்ண இனிய இன் அமுதை இன்ப கருணை பெரும்_கடலை – திருமுறை2:25 841/1
சோர்ந்தேன் பதைத்து துயர்_கடலை சூழ்ந்தேன் இன்னும் துடிக்கின்றேன் – திருமுறை2:79 1543/3
கலை பயின்ற உளத்து இனிக்கும் கரும்பினை முக்கனியை அருள்_கடலை ஓங்கும் – திருமுறை3:12 2473/1
கருணை_கடலை அ கடலில் கலந்த அமுதை அ அமுத – திருமுறை3:13 2480/1
ஆதி நடுவும் முடிவும் இலா அருளானந்த பெரும் கடலை
ஓதி உணர்தற்கு அரிய சிவயோகத்து எழுந்த ஒரு சுகத்தை – திருமுறை3:13 2483/1,2
கரு நெடும் கடலை கடத்து நல் துணையே கண்கள் மூன்று உடைய செங்கரும்பே – திருமுறை3:23 2530/3
காலன் வருந்தி விழ உதைத்தானை கருணை_கடலை என் கண்_அனையானை – திருமுறை4:5 2613/3
அஞ்சல் என கருணை புரிந்து ஆண்டுகொண்ட அருள்_கடலை அமுதை தெய்வ – திருமுறை4:15 2774/3
நிற்கும் நிலை நின்று அறியேன் நின்றாரின் நடித்தேன் நெடும் காம பெரும் கடலை நீந்தும் வகை அறியேன் – திருமுறை6:6 3315/2
திரை அறு தண் கடல் அறியேன் அ கடலை கடைந்தே தெள் அமுதம் உண அறியேன் சினம் அடக்க அறியேன் – திருமுறை6:6 3322/2
கரை சேர்த்து அருளி இன் அமுத_கடலை குடிப்பித்திடல் வேண்டும் – திருமுறை6:16 3582/2
காம_கடலை கடத்தி அருள் கருணை அமுதம் களித்து அளித்தாய் – திருமுறை6:19 3629/2
களவை விட்டவர்-தம் கருத்து உளே விளங்கும் காட்சியை கருணை அம் கடலை
உளவை என்றனக்கே உரைத்து எலாம் வல்ல ஒளியையும் உதவிய ஒளியை – திருமுறை6:46 3973/2,3
அலை அறு கருணை தனி பெரும் கடலை அன்பினில் கண்டுகொண்டேனே – திருமுறை6:46 3977/4
கருத்தனை என் கண்மணியை கண்_நுதலை பெரும் கருணை_கடலை வேத – திருமுறை6:87 4665/1
காம_கடலை கடந்து வெகுளி_கடலை நீந்தினேன் – திருமுறை6:112 5025/1
காம_கடலை கடந்து வெகுளி_கடலை நீந்தினேன் – திருமுறை6:112 5025/1
கடிய மயக்க_கடலை தாண்டி அடியை ஏந்தினேன் – திருமுறை6:112 5025/2
மருள் பெரும் கடலை கடத்தி என்றன்னை வாழ்வித்த என் பெரு வாழ்வே – திருமுறை6:125 5320/3
கலை கடலை கடந்த முனி கணங்களும் மும்மலமாம் கரிசு அகன்ற யோகிகளும் கண்டுகொள மாட்டாது – திருமுறை6:137 5635/1
கடலோ (3)
வாய் இரங்கா வகை புகல துணிந்தேன் என்னுடைய மனத்து ஆசை ஒரு கடலோ எழு கடலில் பெரிதே – திருமுறை6:95 4751/3
உயல் அறியேன் எனினும் அது கண்டு கொளும் ஆசை ஒரு கடலோ எழு கடலோ உரைக்கவொணாது உடையேன் – திருமுறை6:125 5361/2
உயல் அறியேன் எனினும் அது கண்டு கொளும் ஆசை ஒரு கடலோ எழு கடலோ உரைக்கவொணாது உடையேன் – திருமுறை6:125 5361/2
கடலோய் (1)
கண் ஆர் நுதலோய் பெரும் கருணை_கடலோய் கங்கை மதி சடையோய் – திருமுறை2:3 597/1
கடவாதே (1)
கல் என்றால் என் சொல் கடவாதே புல்ல நினை – திருமுறை3:3 1965/558
கடவி (1)
சொல் கடவி மேலோர் துதித்தல் ஒழியாது ஓங்கும் – திருமுறை3:2 1962/225
கடவீர் (1)
நாறாத மலர் போலும் வாழ்கின்றீர் மூப்பு நரை திரை மரணத்துக்கு என் செய கடவீர்
ஏறாமல் வீணிலே இறங்குகின்றீரே எ துணை கொள்கின்றீர் பித்து உலகீரே – திருமுறை6:132 5557/3,4
கடவுள் (61)
கந்தம் மிகு நின் மேனி காணாத கயவர் கண் கல நீர் சொரிந்த அழு கண் கடவுள் நின் புகழ்-தனை கேளாத வீணர் செவி கைத்து இழவு கேட்கும் செவி – திருமுறை1:1 18/2
கடவுள் மணியே சரணம் சரணம் கந்தா சரணம் சரணம் சரணம் – திருமுறை1:2 36/4
சீரை உற்றிடும் தணிகை அம் கடவுள் நின் திருவுளம் அறியேனே – திருமுறை1:4 78/4
பொன்னே கடவுள் மா மணியே போத பொருளே பூரணமே – திருமுறை1:5 85/3
கடைப்பட்டு ஏங்கும் இ நாயினுக்கு அருள்தர கடவுள் நீ வருவாயேல் – திருமுறை1:29 353/1
சால்கொளும் கடவுள் தனி அருள் மகனை தணிகையில் கண்டு இறைஞ்சுவனே – திருமுறை1:38 410/4
கல்லை ஒத்த என் நெஞ்சினை உருக்கேன் கடவுள் நின் அடி கண்டிட விழையேன் – திருமுறை1:40 430/1
வீறு மயிலும் தனி கடவுள் வேலும் துணை உண்டு எமக்கு இங்கே – திருமுறை1:43 469/2
கடைமையேன் வேறு ஓர் தேவரை அறியேன் கடவுள் நின் திரு_அடி அறிக – திருமுறை2:14 707/3
கரும் பை நாக அணை கடவுள் நான்முகன் வான்_கடவுள் ஆதியர் கலகங்கள் தவிர்ப்பான் – திருமுறை2:30 891/1
கரும் பை நாக அணை கடவுள் நான்முகன் வான்_கடவுள் ஆதியர் கலகங்கள் தவிர்ப்பான் – திருமுறை2:30 891/1
கடவுள் நீறு இடா கடையரை கண்காள் கனவிலேனும் நீர் காணுதல் ஒழிக – திருமுறை2:38 997/1
கூறுகின்றது என் கடவுள் நீ அறியா கொள்கை ஒன்று இலை குன்ற_வில்லோனே – திருமுறை2:46 1081/3
கணி கொள் மா மணி கலன்கள் நம் கடவுள் கண்ணுள் மா மணி கண்டிகை கண்டாய் – திருமுறை2:50 1119/2
கலம் இலாது வான் கடல் கடப்பவன் போல் கடவுள் நின் அடி_கமலங்கள் வழுத்தும் – திருமுறை2:61 1236/1
கல்லை வெல்லவும் வல்ல என் மனம்-தான் கடவுள் நின் அடி_கமலங்கள் நினைத்தல் – திருமுறை2:69 1337/1
கடி ஆர் மலர் அயன் முன்னோர் தென் ஒற்றி கடவுள் செம்பால் – திருமுறை2:75 1429/3
கண்ணன் அறியா கழல்_பதத்தார் கண்ணார் நெற்றி கடவுள் அருள் – திருமுறை2:90 1674/1
கரு மால் அகற்றும் கணபதியாம் கடவுள் அடியும் களித்து அவர் பின் – திருமுறை2:98 1771/3
கங்கை-தனை சேர்த்த கடவுள் எவன் எங்கு உறினும் – திருமுறை3:3 1965/274
மால் கடவுள் ஆம் ஓர் மகவு அலற கண்டு திரு_பாற்கடலை – திருமுறை3:3 1965/477
காய வித்தையால் அ கடவுள் இயற்றும் இந்த – திருமுறை3:3 1965/1057
களவு_இறந்தும் கரணாதி இறந்தும் செய்யும் கடும் தவத்தும் காண்ப அரிதாம் கடவுள் ஆகி – திருமுறை3:5 2079/2
கொண்டு எங்கும் நிழல் பரப்பி தழைந்து ஞான கொழும் கடவுள் தரு ஆகி குலவும் தேவே – திருமுறை3:5 2081/4
கண் அமுதத்து உடம்பு உயிர் மற்று அனைத்தும் இன்பம் கலந்துகொள தரும் கருணை கடவுள் தேவே – திருமுறை3:5 2108/4
கடல் அனைய பேர்_இன்பம் துளும்ப நாளும் கருணை மலர் தேன் பொழியும் கடவுள் காவே – திருமுறை3:5 2115/2
நெடியனே முதல் கடவுள் சமுகத்தோர்-தம் நெடும் பிழைகள் ஆயிரமும் பொறுத்து மாயை – திருமுறை3:5 2164/3
கண்மணி நேர் கடவுள் மணியே ஒருகால் மணியை – திருமுறை3:6 2288/3
தொண்டு-அதே செயும் நரக வாதை உண்டு இன்பமுறு சொர்க்கம் உண்டு இவையும் அன்றி தொழு கடவுள் உண்டு கதி உண்டு என்று சிலர் சொலும் துர்_புத்தியால் உலகிலே – திருமுறை3:8 2419/2
கருணை_கடலே திருவாரூர் கடவுள் சுடரே நின்னுடைய – திருமுறை3:10 2465/1
கண் மூன்று_உடையான் எவன் அவனே கடவுள் அவன்றன் கருணை ஒன்றே கருணை அதனை கருதுகின்ற கருத்தே கருத்தாம் அ கருத்தை – திருமுறை3:19 2505/1
கற்று வழு_அற்றவர் கருத்து அமர் கருத்தனே கண் நுதல் கடவுள் மணியே கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை4:1 2577/4
நீதி மணியே நிருவிகற்ப மணியே அன்பர் நினைவில் அமர் கடவுள் மணியே நின்மல சுயம் பிரகாசம் குலவும் அத்வைத நித்ய ஆனந்த மணியே – திருமுறை4:4 2602/3
கண் அமர் நெற்றி கடவுள் பிரானை கண்ணனை ஆண்ட முக்கண்ணனை எங்கள் – திருமுறை4:5 2618/2
கரும் களிற்று உரி போர்த்து அம்பலத்து ஆடும் கருணை எம் கடவுள் என்கின்றாள் – திருமுறை4:36 3001/1
பிறை முடிக்கும் சடை கடவுள் பெரும் தருவே குருவே பெரிய மன்றுள் நடம் புரியும் பெரிய பரம் பொருளே – திருமுறை5:2 3068/4
உயர்வுறு சிற்றம்பலத்தே எல்லாம் தாம் ஆகி ஓங்குகின்ற தனி கடவுள் ஒருவர் உண்டே கண்டீர் – திருமுறை6:2 3275/4
ஒண் தகு சிற்றம்பலத்தே எல்லாம்_வல்லவராய் ஓங்குகின்ற தனி கடவுள் ஒருவர் உண்டே கண்டீர் – திருமுறை6:2 3276/4
ஓர்தரு சன்மாத்திரமாம் திரு_சிற்றம்பலத்தே ஓங்குகின்ற தனி கடவுள் ஒருவர் உண்டே கண்டீர் – திருமுறை6:2 3277/4
உரவுறு சின்மாத்திரமாம் திரு_சிற்றம்பலத்தே ஓங்குகின்ற தனி கடவுள் ஒருவர் உண்டே கண்டீர் – திருமுறை6:2 3278/4
ஊற்றம்-அதாம் சமரச ஆனந்த சபை-தனிலே ஓங்குகின்ற தனி கடவுள் ஒருவர் உண்டே கண்டீர் – திருமுறை6:2 3279/4
உகப்புறும் ஓர் சுத்த சிவானந்த சபை-தனிலே ஓங்குகின்ற தனி கடவுள் ஒருவர் உண்டே கண்டீர் – திருமுறை6:2 3280/4
உயத்தரும் ஓர் சுத்த சிவானந்த சபை-தனிலே ஓங்குகின்ற தனி கடவுள் ஒருவர் உண்டே கண்டீர் – திருமுறை6:2 3281/4
ஒன்றுறு தாம் ஆகி நின்றார் திரு_சிற்றம்பலத்தே ஓங்குகின்ற தனி கடவுள் ஒருவர் உண்டே கண்டீர் – திருமுறை6:2 3282/4
காந்தி என் உள்ளம் கலங்கிய கலக்கம் கடவுள் நீயே அறிந்திடுவாய் – திருமுறை6:13 3428/3
கரைத்து உளே புகுந்து என் உயிரினுள் கலந்த கடவுள் நீ அல்லையோ எனை-தான் – திருமுறை6:13 3479/2
இவ்வண்ணம் இருந்த எனை பிறர் அறிய தெருவில் இழுத்து விடுத்தது கடவுள் இயற்கை அருள் செயலோ – திருமுறை6:24 3710/3
காட்டுகின்றதோர் கருணை அம் கடவுள் நின் கழல் இணை கருதாதே – திருமுறை6:25 3729/2
கட்டியே என்கோ அம்பலத்து ஆடும் கருணை அம் கடவுள் நின்றனையே – திருமுறை6:51 4025/4
கைபடா பெரும் சீர் கடவுள் வான் அமுதே – திருமுறை6:81 4615/1284
கரவு ஒன்று அறியா பெரும் கருணை கடவுள் இது நின் தயவு இதனை கருதும்-தொறும் என் கருத்து அலர்ந்து சுகமே மயமா கண்டதுவே – திருமுறை6:83 4632/4
கசியும் மனத்து எனை அறியீர் சிற்சபையில் விளங்கும் கடவுள் மகிழ்ந்து அளித்த தனி கதிர்_பிள்ளை நானே – திருமுறை6:102 4852/4
கூற்று உதைத்த திரு_அடி மேல் ஆணை இது கடவுள் குறிப்பு என கொண்டு உலகம் எலாம் குதுகலிக்க விரைந்தே – திருமுறை6:105 4882/3
ஓது கடவுள் கூட்டம் அனைத்தும் அடிமை அல்லவோ – திருமுறை6:112 4978/3
கடவுள் அவனே என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5281/2
ஒருவரே உளார் கடவுள் கண்டு அறி-மினோ உலகு_உளீர் உணர்வு இன்றி – திருமுறை6:125 5384/2
கணிந்த மறை பல கோடி ஆகமம் பல் கோடி கடவுள் நினது அருள் புகழை கணிப்பதற்கு பல கால் – திருமுறை6:127 5472/2
களித்து உலகில் அளவு இகந்த காலம் உலகு எல்லாம் களிப்பு அடைய அருள் சோதி கடவுள் வரு தருணம் – திருமுறை6:134 5584/1
கண்மை தரும் ஒரு பெரும் சீர் கடவுள் என புகலும் கருணைநிதி வருகின்ற தருணம் இது தானே – திருமுறை6:134 5588/4
கலை தொழிலில் பெரியர் உளம் கலங்கினர் அ கலக்கம் எலாம் கடவுள் நீக்கி – திருமுறை6:135 5613/3
காற்று உருவோ கனல் உருவோ கடவுள் உரு என்பார் காற்று உருவும் கனல் உருவும் கண்டு உரைப்பீர் என்றால் – திருமுறை6:137 5638/1
கடவுளர் (7)
கள்ளம் அறும் உள்ளம் உறும் நின் பதம் அலால் வேறு கடவுளர் பதத்தை அவர் என் கண் எதிர் அடுத்து ஐய நண் என அளிப்பினும் கடு என வெறுத்துநிற்பேன் – திருமுறை1:1 4/2
காண்பது கருதி மாலொடு மலர் வாழ் கடவுளர் இருவரும் தங்கள் – திருமுறை2:14 704/1
கரும வாழ்வு எனைத்தும் வேண்டிலேன் மற்றை கடவுளர் வாழ்வையும் விரும்பேன் – திருமுறை2:35 944/2
கடம் பொழி ஓங்கல் உரி உடை உடுக்கும் கடவுளே கடவுளர் கோவே – திருமுறை2:47 1095/1
பணிகொண்ட கடவுளாய் கடவுளர் எலாம் தொழும் பரம பதியாய் எங்கள்-தம் பரமேட்டியாய் பரம போதமாய் நாதமாய் பரம மோக்ஷாதிக்கமாய் – திருமுறை4:4 2610/3
கருவினில் எனக்கு அருள் கனிந்து அளித்தவனே கண்_உடையாய் பெரும் கடவுளர் பதியே – திருமுறை6:23 3689/2
கடவுளர் மறைப்பை கடிந்தவர்க்கு இன்பம் – திருமுறை6:81 4615/847
கடவுளர்க்கு (1)
கணங்கள் நேர் காட்டில் எரி உகந்து ஆடும் கடவுளே கடவுளர்க்கு இறையே – திருமுறை2:27 858/3
கடவுளர்கள் (2)
கரு நான்கும் பொருள் நான்கும் காட்டும் முக்கண் கடவுளே கடவுளர்கள் கருதும் தேவே – திருமுறை3:5 2127/4
தொகுதி பெறு கடவுளர்கள் ஏத்த மன்றில் நடிக்கும் துரிய நடத்து அரசே என் சொல்லும் அணிந்து அருளே – திருமுறை6:57 4119/4
கடவுளரும் (2)
ஐ வகைய கடவுளரும் அந்தணரும் பரவ ஆனந்த திரு_நடம் செய் அம்பலத்து எம் அரசே – திருமுறை5:8 3216/4
கள்ளம் உறும் அ கலைகள் காட்டிய பல் கதியும் காட்சிகளும் காட்சிதரு கடவுளரும் எல்லாம் – திருமுறை6:57 4173/2
கடவுளரே (10)
காடு_உடையார் நெற்றிக்கண்_உடையார் எம் கடவுளரே – திருமுறை2:24 824/4
கண்ணப்ப நிற்க என கை தொட்டார் எம் கடவுளரே – திருமுறை2:24 825/4
கல்லடிக்கும் கதி காட்டினர் காண் எம் கடவுளரே – திருமுறை2:24 826/4
காழியில் தன் உரு காட்டினரால் எம் கடவுளரே – திருமுறை2:24 827/4
கதவம் திறந்தனரால் எம் கடவுளரே – திருமுறை2:24 828/4
கச்சூரில் சோறு இரந்து ஊட்டினரால் எம் கடவுளரே – திருமுறை2:24 829/4
காண பரி மிசை வந்தனரால் எம் கடவுளரே – திருமுறை2:24 830/4
கல்லானை தின்ன கரும்பு அளித்தார் எம் கடவுளரே – திருமுறை2:24 831/4
கால் எடுத்து ஆடும் கருத்தர் கண்டீர் எம் கடவுளரே – திருமுறை2:24 832/4
கால் பதம் ஒன்றில் ஒடுக்கி நிற்கார் எம் கடவுளரே – திருமுறை2:24 833/4
கடவுளாய் (2)
பணிகொண்ட கடவுளாய் கடவுளர் எலாம் தொழும் பரம பதியாய் எங்கள்-தம் பரமேட்டியாய் பரம போதமாய் நாதமாய் பரம மோக்ஷாதிக்கமாய் – திருமுறை4:4 2610/3
கவ்வை அறு தனி முதல் கடவுளாய் ஓங்கு மெய் காட்சியே கருணை நிறைவே கண்ணே என் அன்பில் கலந்து எனை வளர்க்கின்ற கதியே கனிந்த கனியே – திருமுறை6:22 3666/3
கடவுளே (51)
களிக்கும் மறை கருத்தே மெய்ஞ்ஞான நீதி கடவுளே நின் அருளை காணேன் இன்னும் – திருமுறை1:6 95/2
தா அரும் பொழில் தணிகை அம் கடவுளே சரவணபவ கோவே – திருமுறை1:9 149/4
கற்று அறிந்த மெய் உணர்ச்சி_உடையோர் உள்ள கமலத்தே ஓங்கு பெரும் கடவுளே நின் – திருமுறை1:42 456/1
கறையிடும் கண்டத்து ஒரு பெரும் கருணை கடவுளே கண் நுதல் கரும்பே – திருமுறை2:6 623/2
காலில் கூற்று உதைத்து அருள்செயும் சிவனே கடவுளே நெற்றிக்கண்_உடையவனே – திருமுறை2:18 771/3
கணங்கள் நேர் காட்டில் எரி உகந்து ஆடும் கடவுளே கடவுளர்க்கு இறையே – திருமுறை2:27 858/3
கடம் பொழி ஓங்கல் உரி உடை உடுக்கும் கடவுளே கடவுளர் கோவே – திருமுறை2:47 1095/1
கன்னலே தேனே ஒற்றி எம் அமுதே கடவுளே கருணை அம் கடலே – திருமுறை2:52 1141/4
கண்ணினுள் மணியே ஒற்றி அம் கனியே கடவுளே கருணை அம் கடலே – திருமுறை2:52 1142/4
கான வேட்டு உருவாம் ஒருவனே ஒற்றி கடவுளே கருணை அம் கடலே – திருமுறை2:52 1144/4
காலன் நாண் அவிழ்க்கும் காலனே ஒற்றி கடவுளே கருணை அம் கடலே – திருமுறை2:52 1145/4
காலொடு பூதம் ஐந்துமாம் ஒற்றி கடவுளே கருணை அம் கடலே – திருமுறை2:52 1146/4
கற்று முற்று_உணர்ந்தோர்க்கு அருள்தரும் ஒற்றி கடவுளே கருணை அம் கடலே – திருமுறை2:52 1147/4
கண் காட்டும் நெற்றி கடவுளே என்று தொழ – திருமுறை3:2 1962/23
காலமே காலம் எலாம் கடந்த ஞான கதியே மெய் கதி அளிக்கும் கடவுளே சிற்கோலமே – திருமுறை3:5 2099/2
கண்ட வடிவாய் அகண்ட மயமாய் எங்கும் கலந்துநின்ற பெரும் கருணை கடவுளே எம் – திருமுறை3:5 2113/3
செங்குமுதம் மலர வரும் மதியே எல்லாம் செய்ய வல்ல கடவுளே தேவ தேவே – திருமுறை3:5 2118/4
கரு நான்கும் பொருள் நான்கும் காட்டும் முக்கண் கடவுளே கடவுளர்கள் கருதும் தேவே – திருமுறை3:5 2127/4
கண் உடைய நுதல் கரும்பே மன்றில் ஆடும் காரண_காரியம் கடந்த கடவுளே நின் – திருமுறை3:5 2159/1
கருணை அம் கடலே கண்கள் மூன்று உடைய கடவுளே கமலன் மால் அறியா – திருமுறை3:16 2498/1
கண்டு பொழி அருள் முகில் சம்பந்த வள்ளலாம் கடவுளே ஓத்தூரினில் – திருமுறை3:18 2501/29
காவி நேர் களத்தான் மகிழ் ஐங்கர கடவுளே நல் கருங்குழி என்னும் ஊர் – திருமுறை3:24 2550/3
கண் உறு நுதல் பெரும் கடவுளே மன்றினில் கருணை நடம் இடு தெய்வமே கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை4:1 2572/4
கடம் மடுத்திடு களிற்று உரி கொண்டு அணிந்த மெய் கடவுளே சடை கொள் அரசே கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை4:1 2575/4
களியின் நிறைவே அளி கொள் கருணை நிதியே மணி கொள் கண்ட எண் தோள் கடவுளே கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை4:1 2578/4
கந்தம் மிகு கொன்றையொடு கங்கை வளர் செம் சடை கடவுளே கருணை_மலையே கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை4:1 2579/4
கான் முக கட களிற்று உரி கொண்ட கடவுளே கண் கொண்ட நுதல் அண்ணலே கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை4:1 2580/4
கண்ணார நெல்லி அம் கனி என காட்டி நல் கருணைசெய்து ஆளாவிடில் கடையனேன் ஈடேறும் வகை எந்த நாள் அருள் கடவுளே கருணைசெய்வாய் – திருமுறை4:4 2606/2
தொழுது எலாம் வல்ல கடவுளே நின்னை துதித்திலேன் தூய்மை ஒன்று அறியேன் – திருமுறை6:8 3350/1
கனி பெரும் கருணை கடவுளே அடியேன் கருதி நின்று உரைக்கும் விண்ணப்பம் – திருமுறை6:13 3410/2
காவி நேர் கண்ணாள் பங்கனே தலைமை கடவுளே சிற்சபை-தனிலே – திருமுறை6:13 3423/1
கற்றவர் உளத்தே கரும்பினில் இனிக்கும் கண் நுதல் கடவுளே என்னை – திருமுறை6:13 3425/1
தாங்கிய தாயே தந்தையே குருவே தயாநிதி கடவுளே நின்-பால் – திருமுறை6:13 3475/2
கலங்கிய போதும் திரு_சிற்றம்பலத்தில் கருணை அம் கடவுளே நின்-பால் – திருமுறை6:13 3504/1
கட்டமே தவிர்த்து இங்கு என்னை வாழ்வித்த கடவுளே கனக மன்றகத்தே – திருமுறை6:15 3554/3
காரிலே ஒரு கோடி பொழியினும் துணை பெறா கருணை_மழை பொழி மேகமே கனகசபை நடு நின்ற கடவுளே சிற்சபை-கண் ஓங்கும் ஒரு தெய்வமே – திருமுறை6:22 3657/3
கரவு நெறி செல்லா கருத்தினில் இனிக்கின்ற கருணை அமுதே கரும்பே கனியே அருள் பெரும் கடலே எலாம் வல்ல கடவுளே கலைகள் எல்லாம் – திருமுறை6:22 3669/3
தேகாதி மூன்றும் நான் தரும் முன் அருள்செய்து எனை தேற்றி அருள்செய்த சிவமே சிற்சபையின் நடு நின்ற ஒன்றான கடவுளே தெய்வ நடராச பதியே – திருமுறை6:22 3678/4
கழக நேர் நின்ற கருணை மா நிதியே கடவுளே கடவுளே என நான் – திருமுறை6:27 3748/3
கழக நேர் நின்ற கருணை மா நிதியே கடவுளே கடவுளே என நான் – திருமுறை6:27 3748/3
காட்டுகின்றதோர் கதிர் நடு விளங்கிய கடவுளே அடியேன் நான் – திருமுறை6:37 3859/2
கடை இலா பெரும் கதிர் நடு விளங்கும் ஓர் கடவுளே அடியேன் நான் – திருமுறை6:37 3860/2
கத்து எலாம் தவிர்த்து கருத்து எலாம் அளித்த கடவுளே கருணை அம் கடலே – திருமுறை6:39 3873/2
கருணை மா நிதியே என் இரு கண்ணே கடவுளே கடவுளே என்கோ – திருமுறை6:51 4024/1
கருணை மா நிதியே என் இரு கண்ணே கடவுளே கடவுளே என்கோ – திருமுறை6:51 4024/1
கலக வாதனை தீர் காலம் என்று உறுமோ கடவுளே என துயர்ந்து இருந்தேன் – திருமுறை6:55 4074/3
கருகும் நெஞ்சு-அதனை தளிர்த்திட புரிந்த கருணை அம் கடவுளே விரைந்து – திருமுறை6:86 4656/3
கள்ளமே தவிர்த்த கருணை மா நிதியே கடவுளே கனக அம்பலத்து என் – திருமுறை6:86 4659/3
கடவுளே மாயை இரு_கன்மம் இருள் எல்லாம் – திருமுறை6:101 4830/3
கலையனே எல்லாம்_வல்ல ஓர் தலைமை கடவுளே என் இரு கண்ணே – திருமுறை6:125 5428/1
கண் எலாம் களிக்க காணலாம் பொதுவில் கடவுளே என்று நம் கருத்தில் – திருமுறை6:125 5432/2
கடவுளை (9)
கருத்தர் நமது ஏகம்ப கடவுளை உள் புறம் கண்டு களிக்கின்றோய் நின் – திருமுறை3:20 2506/2
கல் நிகர் மனத்தை கரைத்து என் உள் கலந்த கருணை அம் கடவுளை தனது – திருமுறை6:46 3963/2
கனி_அனையவனை அருள்_பெரும்_சோதி கடவுளை கண்ணினுள் மணியை – திருமுறை6:46 3983/2
கரம் பெறு கனி போல் என் உளம் புகுந்தான் கடவுளை தடுப்பவர் யாரே – திருமுறை6:48 3998/4
கடை தனி சிறியேன் உளம் புகுந்து அமர்ந்தான் கடவுளை தடுப்பவர் யாரே – திருமுறை6:48 3999/4
கருத்தனை சிற்சபை ஓங்கு கடவுளை என் கண்ணால் கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே – திருமுறை6:49 4005/4
கருணை அருள்_பெரும்_சோதி கடவுளை என் கண்ணால் கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டே களித்தே – திருமுறை6:49 4013/4
காலம் கடந்த கடவுளை காணற்கு – திருமுறை6:66 4289/1
கரைந்துகரைந்து உளம் உருகி கண்களின் நீர் பெருகி கருணை நட கடவுளை உள் கருது-மினோ களித்தே – திருமுறை6:134 5583/4
கடவூர் (2)
பேரூர் தினையூர் பெரும்புலியூர் பிடவூர் கடவூர் முதலாக – திருமுறை2:98 1869/3
நல் கடவூர் வீரட்ட நாயகனே வற்கடத்தும் – திருமுறை3:2 1962/226
கடவேன் (9)
சாவுறா வகைக்கு என் செய கடவேன் தந்தையே எனை தாங்கிக்கொண்டு அருளே – திருமுறை6:5 3303/4
பழியை தூர்ப்பதற்கு என் செய கடவேன் பரமனே எனை பரிந்துகொண்டு அருளே – திருமுறை6:5 3305/4
சிதத்திலே உறற்கு என் செய கடவேன் தெய்வமே எனை சேர்த்துக்கொண்டு அருளே – திருமுறை6:5 3306/4
அடியன் ஆவதற்கு என் செய கடவேன் அப்பனே எனை ஆண்டுகொண்டு அருளே – திருமுறை6:5 3307/4
ஓங்குகின்றதற்கு என் செய கடவேன் உடையவா எனை உவந்துகொண்டு அருளே – திருமுறை6:5 3308/4
பொருத்தன் ஆவதற்கு என் செய கடவேன் புண்ணியா எனை புரிந்துகொண்டு அருளே – திருமுறை6:5 3309/4
உருக்கல் ஆகுதற்கு என் செய கடவேன் உடையவா எனை உவந்துகொண்டு அருளே – திருமுறை6:5 3310/4
ஞானம் மேவுதற்கு என் செய கடவேன் நாயகா எனை நயந்துகொண்டு அருளே – திருமுறை6:5 3311/4
அருளை மேவுதற்கு என் செய கடவேன் அப்பனே எனை ஆண்டுகொண்டு அருளே – திருமுறை6:5 3312/4
கடவேனே (12)
களியேன்-தனை நீ இனி அந்தோ கைவிட்டிடில் என் கடவேனே
ஒளியே முக்கண் செழும் கரும்மே ஒன்றே அன்பர் உறவே நல் – திருமுறை2:3 593/2,3
குழுவினும் பெரியேன் அம்பல கூத்தன் குறிப்பினுக்கு என் கடவேனே – திருமுறை4:15 2765/4
குழுவினும் பெரியேன் அம்பல கூத்தன் குறிப்பினுக்கு என் கடவேனே – திருமுறை6:3 3283/4
குற்றமே உடையேன் அம்பல கூத்தன் குறிப்பினுக்கு என் கடவேனே – திருமுறை6:3 3284/4
கொடுமையே குறித்தேன் அம்பல கூத்தன் குறிப்பினுக்கு என் கடவேனே – திருமுறை6:3 3285/4
குலத்திலும் கொடியேன் அம்பல கூத்தன் குறிப்பினுக்கு என் கடவேனே – திருமுறை6:3 3286/4
கொடி முடிந்திடுவேன் அம்பல கூத்தன் குறிப்பினுக்கு என் கடவேனே – திருமுறை6:3 3287/4
குரங்கு என பிடித்தேன் அம்பல கூத்தன் குறிப்பினுக்கு என் கடவேனே – திருமுறை6:3 3288/4
கூட்டமே விழைந்தேன் அம்பல கூத்தன் குறிப்பினுக்கு என் கடவேனே – திருமுறை6:3 3289/4
கொலை தொழில் புரிவேன் அம்பல கூத்தன் குறிப்பினுக்கு என் கடவேனே – திருமுறை6:3 3290/4
குணம் இலா கொடியேன் அம்பல கூத்தன் குறிப்பினுக்கு என் கடவேனே – திருமுறை6:3 3291/4
கொடியரில் கொடியேன் அம்பல கூத்தன் குறிப்பினுக்கு என் கடவேனே – திருமுறை6:3 3292/4
கடற்கரை (1)
ஓதை கடற்கரை வாய் ஒற்றி அப்பா வாழ்த்துகின்றோர் – திருமுறை2:36 985/3
கடற்கு (5)
சனன மரணம் என்னும் கடற்கு என் செய்வனே – திருமுறை1:3 63/4
பாப கடற்கு ஓர் படு_கடலாம் பாழ் வெகுளி – திருமுறை3:3 1965/863
தனை அறியா முகத்தவர் போல் இருந்தாய் எந்தாய் தடம் கருணை பெரும் கடற்கு தகுமோ கண்டாய் – திருமுறை3:5 2155/3
கரை கணம் இன்றியே கடல் நிலை செய்தீர் கருணை_கடற்கு கரைக்கு அணம் செய்யீர் – திருமுறை6:31 3797/1
வரம் தருகின்றாய் வள்ளல் நின் கருணை மா கடற்கு எல்லை கண்டிலனே – திருமுறை6:125 5429/4
கடற்குள் (3)
எண்ணாவோ துன்பத்து இரும் கடற்குள் மன்னினனே – திருமுறை1:28 347/4
பவம் எனும் கடற்குள் வீழ்ந்து உழன்று ஏங்கும் பாவியேன்-தன் முகம் பார்த்து இங்கு – திருமுறை1:36 393/1
கூறாத துன்ப கொடும்_கடற்குள் வீழ்ந்து அடியேன் – திருமுறை2:16 729/2
கடன் (39)
கரு வேரறுத்து இ கடையனை காக்க கடன் உனக்கே – திருமுறை1:3 53/4
தாய நின் கடன் தணிகை_வாணனே – திருமுறை1:10 177/4
கன் செய் பேய்_மன கடையனேன் என்னினும் காப்பது உன் கடன் அன்றோ – திருமுறை1:15 225/2
கரிய பெரு மால் உடையற்கும் அருளல் உன்றன் கடன் அன்றே – திருமுறை2:1 578/4
அண்ணா நினது கடன் கண்டாய் அடியேன் பல கால் அறைவது என்னே – திருமுறை2:3 595/2
கல் அமுது ஆக்கும் கடன் உனக்கு அன்றோ கடையனேன் கழறுவது என்னே – திருமுறை2:14 711/4
செய்வது உன் கடன் காண் சிவபெருமானே திருவொற்றியூர் வரும் தேனே – திருமுறை2:27 867/1
உய்வது என் கடன் காண் அன்றி ஒன்று இல்லை உலகு எலாம் உடைய நாயகனே – திருமுறை2:27 867/2
கருவின் நின்ற எம்_போல்பவர்-தம்மை காத்து அளிப்பதே கடன் என கொண்டார் – திருமுறை2:30 890/2
நெறியே தருதல் நின் கடன் காண் நின்னை பணிதல் என் கடனே – திருமுறை2:32 915/4
வாங்கும் பவம் தீர்த்து அருள்வது நின் கடன் காண் இந்த மண்ணிடத்தே – திருமுறை2:34 940/4
கடியனேன் பிழை யாவையும் பொறுக்க கடன் உனக்கு அலால் கண்டிலன் ஐயா – திருமுறை2:40 1026/2
என்னை ஆளுதல் உன் கடன் அன்றேல் இரக்கம் என்பது உன்னிடத்து இலை அன்றோ – திருமுறை2:44 1059/2
களிய நெஞ்சமாம் கருங்கலை கரைத்து கருணை ஈகுதல் கடன் உனக்கு ஐயா – திருமுறை2:51 1137/3
நிறைதரும் நினது திரு_அருள் அளிக்க நினைத்தலே நின் கடன் கண்டாய் – திருமுறை2:52 1148/3
உற்றதோர் சிறிது அன்பும் இவ்வகையால் உறுதி ஈவது இங்கு உமக்கு ஒரு கடன் காண் – திருமுறை2:55 1173/3
கண்ணின் நல்ல நும் கழல் தொழ இசைந்தால் கலக்கம் காண்பது கடன் அன்று கண்டீர் – திருமுறை2:55 1181/3
கனக்கும் வன் பவ கடலிடை வீழ்த்த கண்டு இருத்தலோ கடன் உமக்கு எளியேன்-தனக்கு – திருமுறை2:57 1194/2
புரக்க என்னை நின் அருள் கடன் என்றே போற்றுகின்றனன் புலையரில் புலையேன் – திருமுறை2:69 1339/2
கைவிட்டிடாது இன்னும் காப்பாய் அது நின் கடன் கரும்பே – திருமுறை2:75 1484/2
காக்க கடன் உனக்கே காண் – திருமுறை2:98 1770/4
காலம் போகும் வார்த்தை நிற்கும் கண்டாய் இது சொல் கடன் ஆமோ – திருமுறை2:98 1925/3
காதலுற்று செய்தல் கடன் – திருமுறை3:4 2047/4
கருத வரும் ஒரு திரு_பெயர் கொள் மணியே எமை காப்பது உன் கடன் என்றுமே – திருமுறை3:18 2501/32
கதியின் வைப்பது நின் கடன் வன் கடல் – திருமுறை4:9 2656/3
தந்து காப்பது உன்றன் கடன் ஆகுமே – திருமுறை4:9 2658/4
கலையே கருதும் கழல்_உடையாய் அருளாமையும் நின் கடன் அன்றே – திருமுறை4:10 2679/4
சீலம் ஆர் பூசை கடன் முடிக்கின்றார் சிறியனேன் தவம் செய்வான் போலே – திருமுறை6:9 3353/2
காலை ஆதிய முப்போதினும் சோற்று கடன் முடித்து இருந்தனன் எந்தாய் – திருமுறை6:9 3353/4
கண்டிலேன் என்னை காப்பது உன் கடன் காண் கைவிடேல் கைவிடேல் எந்தாய் – திருமுறை6:9 3365/4
என் உயிர் காத்தல் கடன் உனக்கு அடியேன் இசைத்த விண்ணப்பம் ஏற்று அருளி – திருமுறை6:13 3541/1
நாட்டமும் கொடுத்து காப்பது உன் கடன் நான் நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 3559/4
தேக்கிய களிப்பில் சிறப்ப வந்து என்னை தெளிவித்தல் நின் கடன் சிவனே – திருமுறை6:20 3633/4
தோன்றி என் உளத்தே மயக்கு எலாம் தவிர்த்து துலக்குதல் நின் கடன் துணையே – திருமுறை6:20 3634/4
தெள் அமுது அருளி மயக்கு எலாம் தவிர்த்தே தெளிவித்தல் நின் கடன் சிவனே – திருமுறை6:20 3638/4
இ மதிக்கு அடியேன் குறித்தவாறு உள்ளது இயற்றுவது உன் கடன் எந்தாய் – திருமுறை6:20 3639/4
உன் கடன் அடியேற்கு அருளல் என்று உணர்ந்தேன் உடல் பொருள் ஆவியும் உனக்கே – திருமுறை6:27 3742/1
பின் கடன் இன்றி கொடுத்தனன் கொடுத்த பின்னும் நான் தளருதல் அழகோ – திருமுறை6:27 3742/2
என் கடன் புரிவேன் யார்க்கு எடுத்து உரைப்பேன் என் செய்வேன் யார் துணை என்பேன் – திருமுறை6:27 3742/3
கடன்-அன்றோ (1)
கடையேன் எனினும் காத்தல் என்றன் கண்ணே நினது கடன்-அன்றோ
தடையேன் வருவாய் வந்து உன் அருள்தருவாய் இதுவே சமயம் காண் – திருமுறை1:5 92/2,3
கடன்கழித்திட்டனன் (1)
கமரிடை மல நீர் கவிழ்த்தல் போல் வயிற்று கடன்கழித்திட்டனன் அல்லால் – திருமுறை2:43 1052/1
கடன்பட்டார் (1)
முன் கடன்பட்டார் போல் மனம் கலங்கி முறிதல் ஓர் கணம் தரியேனே – திருமுறை6:27 3742/4
கடன (1)
தகர ககன நடன கடன சகள அகள சரணமே – திருமுறை6:115 5200/1
கடனாக (1)
கடனாக நிற்பது கண்டேன் பின் துன்பு ஒன்றும் கண்டிலனே – திருமுறை3:6 2341/4
கடனே (14)
இனை_உடையான் என்று இங்கு எனை ஆள்வது உன் கடனே
எனை_உடையாய் ஒற்றி எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:16 753/3,4
கையனேன் ஒன்றும் அறிந்திலேன் என்னை காத்து அருள்செய்வது உன் கடனே – திருமுறை2:27 866/4
நெறியே தருதல் நின் கடன் காண் நின்னை பணிதல் என் கடனே – திருமுறை2:32 915/4
கடனே அடியர்-தமை காத்தல் என்றால் கடையேன் அடியன் அன்றோ – திருமுறை2:32 916/1
பொறி_இலேன் பிழையை பொறுப்பது உன் கடனே பொறுப்பதும் அன்றி இ உலக – திருமுறை2:35 950/2
மின்னினில் பொலி வேணி அம் பெருமான் வேறு அலேன் எனை விரும்பல் உன் கடனே
தென் நனிப்படும் சோலை சூழ்ந்து ஓங்கி திகழும் ஒற்றியூர் தியாக மா மணியே – திருமுறை2:40 1025/3,4
அரணம் மூன்று எரிய நகைத்த எம் இறையே அடியனை ஆள்வது உன் கடனே – திருமுறை2:47 1094/4
அவர்க்கு மாலையிட்ட கடனே அன்றி மற்றவரால் – திருமுறை2:79 1516/2
கடி சேர்ந்து என்னை மாலையிட்ட கடனே அன்றி மற்றவரால் – திருமுறை2:79 1518/2
நாயகா எனது மயக்கு எலாம் தவிர்த்தே நன்று அருள் புரிவது உன் கடனே – திருமுறை6:20 3635/4
திண்ணமே நின் மேல் ஆணை என்றன்னை தெளிவித்து காப்பது உன் கடனே – திருமுறை6:20 3636/4
பாடல் செய்கின்றேன் படிக்கின்றேன் எனக்கு பரிந்து அருள் புரிவது உன் கடனே – திருமுறை6:20 3637/4
இகம் பெறல் ஆற்றேன் மயக்கு எலாம் தவிர்த்து இங்கு என்னை ஆண்டு அருள்வது உன் கடனே – திருமுறை6:20 3640/4
பிறிவு_இலேன் பிரிந்தால் உயிர் தரிக்கலன் என் பிழை பொறுத்து அருள்வது உன் கடனே – திருமுறை6:27 3741/4
கடனோ (1)
கரந்தை அம் சடை அண்ணல் நீர் அடியேன் கலங்க கண்டு இருக்கின்றது கடனோ
நரந்தம் ஆர் பொழில் ஒற்றியூர்_உடையீர் ஞான நாடகம் நவிற்றுகின்றீரே – திருமுறை2:55 1175/3,4
கடா (5)
காரின் மேல் வரல் போல் கடா மிசை வரும் அ காலன் வந்திடில் எது செய்வேன் – திருமுறை2:28 870/3
மிக்க ஒதி போல் பருத்தேன் கரும் கடா போல் வீண் கருமத்து உழல்கின்றேன் விழலனேனை – திருமுறை2:73 1377/2
ஏறுவனே என்பாய் இயமன் கடா மிசை வந்து – திருமுறை3:3 1965/857
வேம்பு ஆயினும் வெட்டல் செய்யார் வளர்த்த வெருட்சி கடா
தாம் பாயினும் ஒரு தாம்பாயினும் கொடு தாம் பின் செல்வார் – திருமுறை3:6 2274/2,3
பலிதர ஆடு பன்றி குக்குடங்கள் பலி_கடா முதலிய உயிரை – திருமுறை6:13 3472/2
கடாசல (1)
சதுரன் கடாசல உரி_போர்வையான் செம் தழல் கரத்து ஏந்திநின்றோன் – திருமுறை3:1 1960/46
கடாதற்கு (1)
கருமம் சொலும் என்றேன் இவண் யான் கடாதற்கு உன்-பால் எம் உடைமை – திருமுறை2:98 1798/2
கடாமாட்டுக்கு (1)
ஏட்டுக்கு மை என்-கொல் சேற்றில் உறங்க இறங்கும் கடாமாட்டுக்கு
வீடு என்-கொல் பஞ்சணை என்-கொல் மதித்திடினே – திருமுறை3:6 2330/3,4
கடி (25)
என்னும் ஆசையை கடி என்ன என் சொல் இப்படி என்ன அறியாது நின்படி என்ன என் மொழிப்படி இன்ன வித்தை நீ படி என்னும் என் செய்குவேன் – திருமுறை1:1 3/3
கடி மல_குழி ஆகும் கரு குழி கள்ள மாதரை கண்டு மயங்கினேன் – திருமுறை1:18 260/3
காயும் நெஞ்சினேன் பேயினை அனையேன் கடி கொள் கோதையர் கண்_வலை பட்டேன் – திருமுறை1:27 342/1
தாம கடி பூம் சடையாய் உன்றன் சீர் பாட தருவாயே – திருமுறை2:3 594/4
காண நின்று அடியார்க்கு அருள்தரும் பொருளே கடி மதில் ஒற்றியூர்க்கு அரசே – திருமுறை2:13 697/3
காலம் செல்கின்றது எழுதி என் நெஞ்சே கருதும் ஒற்றி அம் கடி நகர்க்கு ஏகி – திருமுறை2:22 806/2
கடி கொள் நகர்க்கு வரச்செய்தாய் கைம்மாறு அறியேன் கடையேனே – திருமுறை2:33 919/4
கடி ஆர் மலர் அயன் முன்னோர் தென் ஒற்றி கடவுள் செம்பால் – திருமுறை2:75 1429/3
கடி சேர்ந்து என்னை மாலையிட்ட கடனே அன்றி மற்றவரால் – திருமுறை2:79 1518/2
கரும்பின் இனியார் கண்_நுதலார் கடி சேர் ஒற்றி காவலனார் – திருமுறை2:79 1537/1
காது நடந்த கண் மடவாள் கடி மா மனைக்கு கால் வருந்த – திருமுறை2:81 1554/1
கல்லை வளைக்கும் பெருமானார் கழி சூழ் ஒற்றி கடி நகரார் – திருமுறை2:81 1557/1
காதம் மணக்கும் கடி மலர் பூங்கா ஆர் ஒற்றி கண்_நுதலார் – திருமுறை2:94 1709/1
கனி மான் இதழி முலை சுவடு களித்தீர் ஒற்றி கடி நகரீர் – திருமுறை2:97 1769/1
கடுத்தாம் என்றார் கடி தட நீர் கண்டீர் ஐ அம் கொளும் என்றேன் – திருமுறை2:98 1781/2
கடிக்குளத்து அன்பர் களிப்பே கடி குளத்தின் – திருமுறை3:2 1962/346
கரையேற்றவேண்டும் என் கண்ணே பவத்தை கடி மருந்தே – திருமுறை3:6 2402/3
காத நெறி மணம் வீசு கனி தரு பொழில் குலவு கடி மதில் தில்லை நகர் வாழ் கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை4:1 2573/4
தடி கடி நாய் போல் நுகர்ந்து வாய் சுவைத்து தவம் புரிந்தான் என நடித்தேன் – திருமுறை6:9 3364/2
பொடி கடி நாசி துளையிலே புகுத்தி பொங்கினேன் அய்யகோ எனது – திருமுறை6:9 3364/3
காட்டை எலாம் கடந்துவிட்டேன் நாட்டை அடைந்து உனது கடி நகர் பொன் மதில் காட்சி கண்குளிர கண்டேன் – திருமுறை6:33 3820/1
கடி கமலத்து அயன் முதலோர் கண்டு மிக வியப்ப கதிர் முடியும் சூட்டி எனை களித்து ஆண்ட பதியே – திருமுறை6:57 4185/2
கண்டவரை கண்டவர்-தம் கால்_மலர் முத்தேவர் கன முடிக்கே முடிக்கின்ற கடி மலராம் என்றால் – திருமுறை6:125 5386/2
கடி புது மலர் பூம் கண்ணி வேய்ந்து எனை-தான் கடி_மணம் புரிந்தனன் என்றாள் – திருமுறை6:139 5687/2
கடி புது மலர் பூம் கண்ணி வேய்ந்து எனை-தான் கடி_மணம் புரிந்தனன் என்றாள் – திருமுறை6:139 5687/2
கடி_மணம் (1)
கடி புது மலர் பூம் கண்ணி வேய்ந்து எனை-தான் கடி_மணம் புரிந்தனன் என்றாள் – திருமுறை6:139 5687/2
கடிக்குளத்து (1)
கடிக்குளத்து அன்பர் களிப்பே கடி குளத்தின் – திருமுறை3:2 1962/346
கடிகை (5)
மணம் புரி கடிகை இரண்டரை எனும் ஓர் வரை உளது ஆதலால் மகனே – திருமுறை6:103 4854/1
இரைந்து உளம் கவலேல் இரண்டரை கடிகை எல்லையுள் எழில் மண கோலம் – திருமுறை6:103 4858/3
களிப்பொடு மகனே அருள் ஒளி திருவை கடிகை ஓர் இரண்டரை அதனில் – திருமுறை6:103 4859/1
பாங்குற ஓங்கு மங்கல கோலம் பண்பொடு புனைந்துகொள் கடிகை
ஈங்கு இரண்டரையில் அருள் ஒளி திருவை எழிலுற மணம் புரிவிப்பாம் – திருமுறை6:103 4862/2,3
இயம் கொள புனைதி இரண்டரை கடிகை எல்லையுள் என்று வாய்_மலர்ந்தார் – திருமுறை6:103 4863/3
கடிகையில் (3)
எம் பொருள் எனும் என் அன்பு உடை மகனே இரண்டரை கடிகையில் உனக்கே – திருமுறை6:103 4855/1
இன்பு உடை உரிமை மணம் புரிவிப்பாம் இரண்டரை கடிகையில் விரைந்தே – திருமுறை6:103 4856/2
ஈது கேள் மகனே மெய் அருள் திருவை இரண்டரை கடிகையில் நினக்கே – திருமுறை6:103 4857/1
கடிகையிலே (1)
மெய்யுறு மகிழ்வால் மணம் புரிவிப்பாம் விரைந்து இரண்டரை கடிகையிலே
கையறவு அனைத்தும் தவிர்ந்து நீ மிகவும் களிப்பொடு மங்கல கோலம் – திருமுறை6:103 4861/2,3
கடிகொளும் (1)
படி முடிவு அழித்து கடிகொளும் கடையர் பணத்திலும் கொடியனேன் வஞ்ச – திருமுறை6:3 3287/3
கடிதரு (1)
கானலிடை நீரும் ஒரு கட்டையில் கள்வனும் காணுறு கயிற்றில் அரவும் கடிதரு கிளிஞ்சிலிடை வெள்ளியும் பொன்னை கதித்த பித்தளையின் இடையும் – திருமுறை1:1 14/1
கடிதில் (1)
கால் அசைத்தால் யானும் கடிதில் தலை அசைப்பேன் – திருமுறை3:3 1965/1123
கடிது (3)
இல் புறன் இருப்ப அது கண்டும் அந்தோ கடிது எழுந்து போய் தொழுது தங்கட்கு இயல் உறுதி வேண்டாது கண் கெட்ட குருடர் போல் ஏமாந்திருப்பர் இவர்-தாம் – திருமுறை3:8 2427/2
கற்றவர்-தம் கருத்தினில் முக்கனிரசம் போல் இனிக்கும் கழல் அடிகள் வருந்தியிட கடிது நடந்து இரவில் – திருமுறை5:2 3097/1
கழுதும் உணர்வு அரிய நடு கங்குலிலே வருந்த கடிது நடந்து அடி நாயேன் கருதும் இடத்து அடைந்து – திருமுறை5:2 3100/2
கடிதே (1)
கரவு நெஞ்சினர் கடைத்தலைக்கு உழன்றாய் கலங்கி இன்னும் நீ கலுழ்ந்திடில் கடிதே
இரவு போந்திடும் எழுதி என் நெஞ்சே எழில் கொள் ஒற்றியூர் எனும் தலத்து ஏகி – திருமுறை2:22 809/1,2
கடிந்த (1)
மருள் கடிந்த மா மணியே மாற்று அறியா பொன்னே மன்றில் நடம் புரிகின்ற மணவாளா எனக்கே – திருமுறை6:57 4090/3
கடிந்தது (2)
கடியா உள்ளங்கையின் முதலை கடிந்தது என்றார் கமலம் என – திருமுறை2:96 1758/2
கடியா உள்ளங்கையின் முதலை கடிந்தது என்றார் கமலம் என – திருமுறை2:98 1846/2
கடிந்ததும் (1)
கை கலப்பு அறியேன் நடுங்கினேன் அவரை கடிந்ததும் இல்லை நீ அறிவாய் – திருமுறை6:13 3462/4
கடிந்தவர்க்கு (1)
கடவுளர் மறைப்பை கடிந்தவர்க்கு இன்பம் – திருமுறை6:81 4615/847
கடிந்து (5)
கரு வாள் நையுற இரங்காது உயிர் உடம்பை கடிந்து உண்ணும் கருத்தனேல் எம் – திருமுறை4:40 3027/3
நொடித்தனன் கடிந்து நோக்கினேன் காம நோக்கினேன் பொய்யர்-தம் உறவு – திருமுறை6:15 3564/2
இருள் கடிந்து என் உளம் முழுதும் இடம்கொண்ட பதியே என் அறிவே என் உயிரே எனக்கு இனிய உறவே – திருமுறை6:57 4090/2
கையறவு அனைத்தும் கடிந்து எனை தேற்றி – திருமுறை6:81 4615/1031
கலக்கமும் அச்சமும் கடிந்து எனது உளத்தே – திருமுறை6:81 4615/1089
கடிய (8)
கள்ள நெஞ்சினேன் நஞ்சினை அனையேன் கடிய மாதர்-தம் கரு குழி எனும் ஓர் – திருமுறை1:27 344/1
கடிய வஞ்சனையால் எனை கலக்கம் கண்ட பாவியே காம_வேட்டுவனே – திருமுறை2:39 1008/2
கடிய வஞ்சக கள்வனேன்-தனக்கு உன் கருணை ஈந்திடாது இருந்திடில் கடையேன் – திருமுறை2:49 1110/2
கடிய அயர்ந்தேன் என்னடி நான் கனவோ நனவோ கண்டதுவே – திருமுறை2:88 1649/4
கடிய நெஞ்சினேன் குங்குமம் சுமந்த கழுதையேன் அவ பொழுதையே கழிப்பேன் – திருமுறை6:5 3307/2
கடிய என் மனனாம் கல்லையும் கனியில் கடைக்கணித்து அருளிய கருணை – திருமுறை6:46 3975/3
கடிய மயக்க_கடலை தாண்டி அடியை ஏந்தினேன் – திருமுறை6:112 5025/2
கரிப்பிலே கொடிய கயப்பிலே கடிய கார்ப்பிலே கார்ப்பொடு கலந்த – திருமுறை6:125 5334/3
கடியது (1)
கடியது ஆதலின் கசிந்திலது இனி இ கடையனேன் செயக்கடவது ஒன்று அறியேன் – திருமுறை2:53 1158/2
கடியரில் (1)
கடியரில் கடியேன் கடையரில் கடையேன் கள்வரில் கள்வனேன் காம – திருமுறை6:3 3292/1
கடியரை (2)
கடையரை பழைய கயவரை புரட்டு கடியரை கடியரை கலக – திருமுறை2:31 903/3
கடையரை பழைய கயவரை புரட்டு கடியரை கடியரை கலக – திருமுறை2:31 903/3
கடியவர் (1)
கரக்கின்றோர்களை கனவினும் நினையேல் கருதி வந்தவர் கடியவர் எனினும் – திருமுறை2:29 880/2
கடியனேன் (2)
கடியனேன் பிழை யாவையும் பொறுக்க கடன் உனக்கு அலால் கண்டிலன் ஐயா – திருமுறை2:40 1026/2
கயந்து உளே உவட்டும் காஞ்சிரங்காயில் கடியனேன் காமமே கலந்து – திருமுறை6:15 3566/1
கடியனை (1)
காதம் ஓடும் கடியனை ஆள்வது – திருமுறை2:48 1101/2
கடியா (4)
கடியா கதியே சரணம் சரணம் கந்தா சரணம் சரணம் சரணம் – திருமுறை1:2 34/4
கடியா உள்ளங்கையின் முதலை கடிந்தது என்றார் கமலம் என – திருமுறை2:96 1758/2
கடியா உள்ளங்கையின் முதலை கடிந்தது என்றார் கமலம் என – திருமுறை2:98 1846/2
கடியா கொடு மா_பாதகன் முன் கண்ட பரிசும் கண்டிலனே – திருமுறை6:7 3323/4
கடியாத (1)
கடியாத பெரும் கருணை கருத்தே என் கருத்தில் கனிந்துகனிந்து இனிக்கின்ற கனியே என் களிப்பே – திருமுறை6:84 4643/3
கடியார் (2)
கடியார் கடப்ப மலர் மலர்ந்த கருணை பொருப்பே கற்பகமே கண்ணுள் மணியே அன்பர் மன கமலம் விரிக்கும் கதிர் ஒளியே – திருமுறை1:44 470/2
கடியார் கொன்றை செஞ்சடையானை கன்று என்கோ – திருமுறை3:25 2553/2
கடியும் (1)
கற்பே விகற்பம் கடியும் ஒன்றே எங்கள் கண் நிறைந்த – திருமுறை2:75 1457/1
கடியேற்கு (1)
கடியேற்கு அன்னை எனும் சிவகாம கொடை_உடையாய் – திருமுறை6:64 4275/3
கடியேன் (5)
கடியேன் தணிகையை காணேன் என் செய்வேன் எம் காதலனே – திருமுறை1:3 62/4
நானே நினை கடியேன் என் பிழைகளை நாடிய நீ – திருமுறை2:75 1465/1
கடியரில் கடியேன் கடையரில் கடையேன் கள்வரில் கள்வனேன் காம – திருமுறை6:3 3292/1
கவை எலாம் தவிர்ந்த வெறுமரம்_அனையேன் கள்ளனேன் கள் உண்ட கடியேன்
சுவை எலாம் விரும்பி சுழன்றதோர் கடையேன் துட்டனேன் தீது எலாம் துணிந்தேன் – திருமுறை6:15 3580/1,2
கடியேன் அலன் நான் அபயம் அபயம் கருணாகரனே அபயம் அபயம் – திருமுறை6:18 3616/3
கடின (1)
கடையன் எனது கொடிய கடின நெஞ்ச கல்லையே – திருமுறை6:112 5039/1
கடு (16)
கள்ளம் அறும் உள்ளம் உறும் நின் பதம் அலால் வேறு கடவுளர் பதத்தை அவர் என் கண் எதிர் அடுத்து ஐய நண் என அளிப்பினும் கடு என வெறுத்துநிற்பேன் – திருமுறை1:1 4/2
காம உட்பகைவனும் கோப வெம் கொடியனும் கனலோப முழு_மூடனும் கடு மோக வீணனும் கொடு மதம் எனும் துட்ட கண் கெட்ட ஆங்காரியும் – திருமுறை1:1 6/1
கடு தேர் கண்டத்து எம்மான்-தன் கண்ணே தரும கடலே என் – திருமுறை1:5 87/3
கல்லார்க்கும் கடு மனத்தேன் வன்கணேன் புன்கண்ணினேன் உதவாத கையேன் பொய்யேன் – திருமுறை1:22 297/3
கரும் கடு நிகர் நெடும் கண்ணினார் மயல் – திருமுறை1:24 313/1
யாரையும் கடு விழியினால் மயக்குறும் ஏந்திழையவர் வெம் நீர் – திருமுறை1:46 490/1
கடு தாழ் களத்தார் கரி தோலார் கண்ணால் மதனை கரிசெய்தார் – திருமுறை2:83 1576/1
கடு காதலித்தார் திருவொற்றி_காளை அவர்-தம் பவனி-தனை – திருமுறை2:95 1725/1
காடு போல் ஞால கடு நடையிலே இரு கால் – திருமுறை3:2 1962/639
கள் அடைக்கும் காம கடு மயக்கம் மெய் நெறிக்கு ஓர் – திருமுறை3:3 1965/597
கண்டம் இது பொல்லா கடு நோய் எனும் குமரகண்டம் – திருமுறை3:3 1965/905
கண் குழைந்து வாடும் கடு நரகின் பேர் உரைக்கில் – திருமுறை3:4 2001/1
கல்லையும் உருக்கலாம் நார் உரித்திடலாம் கனிந்த கனியா செய்யலாம் கடு விடமும் உண்ணலாம் அமுது ஆக்கலாம் கொடும் கரடி புலி சிங்கம் முதலா – திருமுறை3:8 2421/1
கடு ததும்பும் மணி_கண்டத்தினானை கண்_நுதலானை எம் கண் அகலானை – திருமுறை4:5 2612/3
கடம் தாழ் கயம் போல் செருக்கி மயல்_கடலில் அழுந்தி கடு வினையேன் – திருமுறை4:10 2680/1
காடு வெட்டி நிலம் திருத்தி காட்டு எருவும் போட்டு கரும்பை விட்டு கடு விரைத்து களிக்கின்ற உலகீர் – திருமுறை6:133 5567/1
கடுக்க (1)
கடுக்க முடியா புலனால் கட்டி சுமக்கவைத்த – திருமுறை2:16 747/2
கடுக்கன் (1)
காதில் கடுக்கன் கழற்றும் என கேட்டு நின்றும் – திருமுறை3:3 1965/1001
கடுக்கும் (1)
கடுக்கும் இரவினும் யாமத்தும் விடியற்காலையினும் தந்து என் கடும் பசி தீர்த்து – திருமுறை6:31 3798/2
கடுக (1)
இடும் கடுக என்று உணர்த்தி ஏற்றுகின்ற அறிவோர் ஏத்த மணி பொதுவில் அருள் கூத்து உடைய பொருளே – திருமுறை5:2 3155/4
கடுகடுத்திருந்தேன் (1)
துனித்த வெம் மடவார் பகல் வந்த போது துறவியின் கடுகடுத்திருந்தேன்
தனித்து இரவு-அதிலே வந்த போது ஓடி தழுவினேன் தட முலை விழைந்தேன் – திருமுறை6:15 3569/1,2
கடுகடுத்து (2)
கன்றும் முகம் கொண்டு கடுகடுத்து பார்ப்பது அல்லால் – திருமுறை3:2 1962/601
குலை_நடுக்குறவே கடுகடுத்து ஓடி கொடிய தீ_நெறியிலே மக்கள் – திருமுறை6:13 3514/2
கடுகடுத்தே (1)
போல் பிறர்-தமை கண்டால் கசந்து கடுகடுத்தே
நாய் போல் குரைப்பர் துன்மார்க்க சங்கத்தவர் நானிலத்தே – திருமுறை6:125 5385/3,4
கடுகளவும் (1)
கவ்வை பெறு கடல் உலகில் வைர_மலை ஒத்தவர் கணத்திடை இறத்தல் பல கால் கண்ணுற கண்டும் இ புலை உடலின் மானம் ஓர் கடுகளவும் விடுவது அறியேன் – திருமுறை4:3 2598/2
கடுகி (5)
கமைப்பின் ஈகிலா வஞ்சகர் கடையை காத்திருக்கலை கடுகி இ பொழுதும் – திருமுறை2:22 812/1
கட்ட அவிழ்ந்த குழல் முடியாள் கடுகி விழுந்த கலை புனையாள் – திருமுறை2:78 1509/3
காம பறவை போல் என் மனம் கடுகி அவர் முன் சென்றதுவே – திருமுறை2:80 1552/4
முன்னையள் என்று எண்ணாதீர் தாழ்த்திருப்பீர் ஆனால் முடுகி உயிர்விடுத்திடுவாள் கடுகி வரல் உளதேல் – திருமுறை6:59 4205/3
கருணை இலா ஆட்சி கடுகி ஒழிக – திருமுறை6:136 5618/1
கடுகின் (1)
கலங்குகின்ற என் கண் உனது அருள் ஓர் கடுகின் எல்லை-தான் கலந்திடுமானால் – திருமுறை2:44 1063/1
கடுகு (2)
கரும்பு_அனையாள் பாங்கியும் நாய்_கடுகு_அனையாள் ஆனாள் களித்து என்னை வளர்த்தவளும் புளி_தின்றாள் ஒத்தாள் – திருமுறை6:60 4229/3
கடுகு ஆட்டு_கறிக்கு இடுக தாளிக்க என கழறி களிக்காநின்ற – திருமுறை6:125 5332/1
கடுத்த (4)
கடுத்த தும்பிய கண்ட அகண்டனே – திருமுறை2:8 647/1
நண்ணாரில் கடுத்த முகம் தோழி பெற்றாள் அவளை நல்கி எனை வளர்த்தவளும் மல்கிய வன்பு அடுத்தாள் – திருமுறை6:60 4224/3
கடுத்த மனத்தை அடக்கி ஒரு கணமும் இருக்க மாட்டாதே – திருமுறை6:98 4778/1
கடுத்த விடர் வன் பயம் கவலை எல்லாம் தவிர்த்து கருத்துள்ளே – திருமுறை6:126 5465/1
கடுத்தல் (1)
கல்வி வேண்டிய மகன்-தனை பெற்றோர் கடுத்தல் ஓர் சிறு கதையிலும் இலை காண் – திருமுறை2:55 1180/1
கடுத்தாம் (1)
கடுத்தாம் என்றார் கடி தட நீர் கண்டீர் ஐ அம் கொளும் என்றேன் – திருமுறை2:98 1781/2
கடுத்தாள் (1)
பெண் அடங்காள் என தோழி பேசி முகம் கடுத்தாள் பெரும் தயவால் வளர்த்தவளும் வருந்து அயலாள் ஆனாள் – திருமுறை6:60 4212/3
கடுத்து (1)
கார் இகவா குழல் சோர கடுத்து எழுந்தாள் பாங்கி கண் பொறுத்து வளர்த்தவளும் புண் பொறுத்தாள் உளத்தே – திருமுறை6:60 4223/3
கடுத்துநின்றாள் (1)
கல்லார் போல் என்னை முகம் கடுத்துநின்றாள் பாங்கி களித்து எடுத்து வளர்த்தவளும் கலந்தனள் அங்கு உடனே – திருமுறை6:60 4213/3
கடுப்பாரோ (1)
ஏமத்தனத்தை கடுப்பாரோ என் மேல் அன்பை விடுப்பாரோ – திருமுறை1:20 277/2
கடும் (32)
கரையில் வீண்கதை எலாம் உதிர் கருங்காக்கை போல் கதறுவார் கள் உண்ட தீக்கந்தம் நாறிட ஊத்தை காதம் நாறிட உறு கடும் பொய் இரு காதம் நாற – திருமுறை1:1 10/1
காவலாகிய கடும் பிணி துயரம் இ கடையனேன்-தனக்கு இன்னும் – திருமுறை1:15 222/3
காசம் மேகம் கடும் பிணி சூலை மோகு ஆதியா தந்து கண் கலக்கம் செயும் – திருமுறை1:18 257/1
கடையனேன் இன்னும் எத்தனை நாள் செலும் கடும் துயர்_கடல் நீந்த – திருமுறை1:39 428/1
உலகியல் கடும் சுரத்து உழன்று நாள்-தொறும் – திருமுறை1:45 480/1
கடும் புலை கருத்தர்-தம் கருத்தின் வண்ணமே – திருமுறை1:45 483/1
கட்டினேன் பாப கொடும் சுமை எடுப்பேன் கடும் பிழை கருதிடேல் நின்னை – திருமுறை2:13 702/1
தவம்-அது இன்றி வன் மங்கையர் முயக்கால் தருமம் இன்று வஞ்சகர் கடும் சார்வால் – திருமுறை2:21 795/1
கள் உண்ட நாய் போல் கடும் காம வெள்ளம் உண்டு – திருமுறை2:36 972/1
ஈர்க்கின்றாய் கடும் காமமாம் புலையா இன்று சென்று நான் ஏர்பெறும் ஒற்றி – திருமுறை2:39 1007/3
வெருள் பழுக்கும் கடும் காட்டில் விடினும் ஆற்று வெள்ளத்தில் அடித்து ஏக விடினும் பொல்லா – திருமுறை2:73 1373/3
கள்ளி வாய் ஓங்கு பெரும் காம கடும் காட்டில் – திருமுறை3:2 1962/641
கற்கு நிகராம் கடும் சொல் அன்றி நல் மதுர – திருமுறை3:2 1962/651
கண்டோரை கவ்வும் கடும் சுணங்கன் என்பன் அது – திருமுறை3:3 1965/565
களவு_இறந்தும் கரணாதி இறந்தும் செய்யும் கடும் தவத்தும் காண்ப அரிதாம் கடவுள் ஆகி – திருமுறை3:5 2079/2
கழுத்து அரிந்து கரும மல தலையை வீசும் கடும் தொழிலோர்-தமக்கே நல் கருணை காட்டி – திருமுறை3:5 2129/3
கண் மயக்கம் பேர்_இருட்டு கங்குல் போதில் கருத்து அறியா சிறுவனை ஓர் கடும் கானத்தே – திருமுறை3:5 2165/1
கடும் புல வேடர்கள் ஓர் ஐவர் இந்திய கள்வர் ஐவர் – திருமுறை3:6 2376/1
கரும்பில் இனிக்கும் மருந்து கடும்
கண்டகர்க்கு எல்லாம் கசக்கும் மருந்து – திருமுறை3:9 2457/1,2
செடியனேன் கடும் தீமையே புரிவேன் தெளிவு_இலேன் மன செறிவு என்பது அறியேன் – திருமுறை4:18 2795/1
கடையவனேன் வைத கடும் சொல் நினைக்கும்-தோறும் – திருமுறை4:28 2881/1
கன்றி உரைத்த கடும் சொல் கடுவை எலாம் – திருமுறை4:28 2923/1
கடும் மாலை நடு_இரவில் கதவு திறப்பித்து கடையேனை அழைத்து எனது கையில் ஒன்று கொடுத்து – திருமுறை5:2 3067/3
தனித்த கடும் குணத்தேன் நான் ஏன் பிறந்தேன் நினது தனி கருத்தை அறிந்திலேன் சபைக்கு ஏற்றும் ஒளியே – திருமுறை6:4 3296/4
கானந்தமதத்தாலே காரம் மறைபடுமோ கடும் காரம் ஆகி என்றன் கருத்தில் உறைந்திடுமோ – திருமுறை6:11 3382/2
கருணையே வடிவாய் பிறர்களுக்கு அடுத்த கடும் துயர் அச்சம் ஆதிகளை – திருமுறை6:12 3407/1
காக்கைகள் கூவ கலங்கினேன் பருந்தின் கடும் குரல் கேட்டு உளம் குலைந்தேன் – திருமுறை6:13 3433/1
கயந்த மனத்தேன் எனினும் மிக கலங்கி நரக கடும் கடையில் – திருமுறை6:17 3601/3
கடுக்கும் இரவினும் யாமத்தும் விடியற்காலையினும் தந்து என் கடும் பசி தீர்த்து – திருமுறை6:31 3798/2
கன்மம் எனும் பெரும் சிலுகு கடும் கலக_பயலே கங்கு_கரை காணாத கடல் போலே வினைகள் – திருமுறை6:102 4845/1
கதம்_பிடித்தவர் எல்லாம் கடும் பிணியாலே கலங்கினர் சூழ்ந்தனர் உலம்புறுகின்றார் – திருமுறை6:106 4892/2
கடும்_குணத்தோர் பெறற்கு அரிய நடத்து அரசே நினக்கு கணவர் எனினும் பிறரை கண்ட பொழுது எனினும் – திருமுறை6:140 5693/1
கடும்_குணத்தோர் (1)
கடும்_குணத்தோர் பெறற்கு அரிய நடத்து அரசே நினக்கு கணவர் எனினும் பிறரை கண்ட பொழுது எனினும் – திருமுறை6:140 5693/1
கடுமை (1)
கடுமை செய பிறர் துணிந்தால் அடிமை-தன்னை கண்டிருத்தல் அழகு அன்றே கருணைக்கு எந்தாய் – திருமுறை3:5 2152/3
கடுமையினேன் (1)
கிளக்க அறியா கொடுமை எலாம் கிளைத்த பழு_மரத்தேன் கெடு மதியேன் கடுமையினேன் கிறி பேசும் வெறியேன் – திருமுறை6:4 3294/3
கடுமையேன் (1)
கடுமையேன் வஞ்ச கருத்தினேன் பொல்லா கல்_மன குரங்கு_அனேன் கடையேன் – திருமுறை6:3 3285/1
கடுவாய்க்கரையுள் (1)
நோய் கரை உள் செய்யாத நோன்மையோர் சூழ்ந்த கடுவாய்க்கரையுள்
மேவுகின்ற வண்மையே வாய்த்த – திருமுறை3:2 1962/323,324
கடுவை (1)
கன்றி உரைத்த கடும் சொல் கடுவை எலாம் – திருமுறை4:28 2923/1
கடை (63)
கறிக்கும் நாயினும் கடை நாய்க்கு உன் திரு_கருணையும் உண்டேயோ – திருமுறை1:46 491/2
கடை கொள் நஞ்சு உண்டு கண்டம் கறுத்த நீர் – திருமுறை2:15 716/3
கல்லை நிகராம் கடை மனம் போம் கான் நெறியில் – திருமுறை2:16 740/1
பழுது நேர்கின்ற வஞ்சகர் கடை வாய் பற்றி நின்றதில் பயன் எது கண்டாய் – திருமுறை2:22 804/1
ஞாலம் செல்கின்ற வஞ்சகர் கடை வாய் நண்ணி நின்றதில் நலம் எது கண்டாய் – திருமுறை2:22 806/1
கலகமே கனிந்தாய் என்னை காண் நின் கடை கருத்தே – திருமுறை2:26 857/4
ஏம_நெஞ்சினர் என்றனை நோக்கி ஏட நீ கடை என்றிடில் அவர் முன் – திருமுறை2:49 1111/3
கடை ஆற்றின் அன்பர்-தமை கல் ஆற்றின் நீக்கும் – திருமுறை3:2 1962/453
வெள்ளத்தினால் முழுகிவிட்டது என்றால் சென்று கடை
கொள்ள திரிபவர் போல் கூடினையே கொள்ள இங்கு – திருமுறை3:3 1965/1085,1086
நாணேன் விலங்கு இழி ஆணே எனும் கடை நாயினனே – திருமுறை3:6 2184/4
கற்று நையாது இந்த கல் துணையாம் என் கடை நெஞ்சமே – திருமுறை3:6 2302/4
கடை கொடி போல கதறுகின்றார் பொய்_கதையவர்-தாம் – திருமுறை3:6 2377/3
கண் ஆர் செல்வ செருக்கினர்-தம் களிப்பில் சிறிய கடை நாயேன் – திருமுறை3:10 2460/2
திணி ஆர் முருட்டு கடை மனத்தேன் செய்வது ஒன்றும் தெரியேனே – திருமுறை3:10 2462/4
வந்தாய் அந்தோ கடை நாயேன் மறந்து விடுத்தேன் மதி கெட்டேன் – திருமுறை3:10 2468/2
இருப்பு மனத்து கடை நாயேன் என் செய்வேன் நின் திரு_அருளாம் – திருமுறை3:10 2469/1
கற்றே அறியா கடை புலையேன் ஆனாலும் – திருமுறை4:8 2642/1
கள்ள நெறி கொள்ளும் கடை நாயேன் என்னினும் நின் – திருமுறை4:8 2644/1
வினையே பெருக்கி கடை நாயேன் விடய செருக்கால் மிக நீண்ட – திருமுறை4:10 2677/1
கண்ணை கட்டிக்கொண்டு ஊர் வழி போம் கிழ கழுதை வாழ்வில் கடை எனல் ஆகுமே – திருமுறை4:15 2778/4
கயங்காத மலர்_அடிகள் கவின் வாயிற்படியின் கடை புறத்தும் அகத்தும் வைத்து களித்து எனை அங்கு அழைத்து – திருமுறை5:2 3065/2
கல் மயமும் கனிவிக்கும் திரு_அடிகள் வருந்த கடை புலையேன் இருக்கும் இடம்-தனை தேடி நடந்து – திருமுறை5:2 3073/1
நாதாந்த வெளி-தனிலே நடந்து அருளும் அது போல் நடந்து அருளி கடை நாயேன் நண்ணும் இடத்து அடைந்து – திருமுறை5:2 3091/2
அவ நிலைக்கும் கடை புலையேன் இருக்கும் இடத்து இரவில் அணைந்து அருளி கதவு திறந்து அடியேனை அழைத்தே – திருமுறை5:2 3094/2
பவ நிலைக்கும் கடை நாயேன் பயின்ற தவம் அறியேன் பரம்பர மா மன்றில் நடம் பயின்ற பசுபதியே – திருமுறை5:2 3094/4
பத்தி ஒன்றும் இல்லாத கடை புலையேன் பொருட்டா படிற்று உளத்தேன் இருக்கும் இடம்-தனை தேடி நடந்து – திருமுறை5:2 3120/2
தனக்கு நல்ல வண்ணம் ஒன்று தாங்கி நடந்து அருளி தனித்து இரவில் கடை புலையேன் தங்கும் இடத்து அடைந்து – திருமுறை5:2 3121/2
சீர் அமுதம் ஆகி எல்லாம் தித்திப்பது அன்பு ஓர்சிறிதும் இலா கடை புலையேன் திறத்துக்கு இங்கு என்றால் – திருமுறை5:6 3197/3
இ தோடம் மிக உடையேன் கடை நாய்க்கும் கடையேன் எனை கருதி யான் இருக்கும் இடம் தேடி நடந்து – திருமுறை5:7 3204/3
கண் ஆர நீர் பெருக்கி வருந்தவும் அங்கு அருளான் கடை நாயில் கடையேன் மெய் கதியை ஒருசிறிதும் – திருமுறை5:7 3209/2
கலை கடை நன்கு அறியாதே கன அருளோடு ஊடி கரிசு புகன்றேன் கவலை_கடல் புணை என்று உணரேன் – திருமுறை5:8 3218/1
தலை_விலை பிடித்து கடை_விலை படித்த தயவு இலா சழக்கனேன் சழக்கர் – திருமுறை6:8 3346/2
களக்கம் அற பொது நடம் நான் கண்டுகொண்ட தருணம் கடை சிறியேன் உளம் பூத்து காய்த்தது ஒரு காய்-தான் – திருமுறை6:11 3380/1
காய் என காய்த்தேன் கடை என நடந்தேன் கல் என கிடந்தனன் குரைக்கும் – திருமுறை6:15 3578/3
நாம தடி கொண்டு அடிபெயர்க்கும் நடையார்-தமக்கும் கடை ஆனேன் – திருமுறை6:19 3629/3
கரும் களிறு போல் மதத்தால் கண் செருக்கி வீணே காலம் எலாம் கழிக்கின்ற கடையர் கடை தலை-வாய் – திருமுறை6:24 3713/1
கடை இலா பெரும் கதிர் நடு விளங்கும் ஓர் கடவுளே அடியேன் நான் – திருமுறை6:37 3860/2
யாவர்களும் காண எனக்கு அளித்தாய் மேவு கடை
நாய்க்கு தவிசு அளித்து நல் முடியும் சூட்டுதல் எம் – திருமுறை6:40 3894/2,3
இடை உறா திரு_சிற்றம்பலத்து ஆடும் இடது கால் கடை விரல் நகத்தின் – திருமுறை6:43 3925/3
கடை உறு துகள் என்று அறிந்தனன் அதன் மேல் கண்டனன் திரு_அடி நிலையே – திருமுறை6:43 3925/4
கடை தனி சிறியேன் உளம் புகுந்து அமர்ந்தான் கடவுளை தடுப்பவர் யாரே – திருமுறை6:48 3999/4
ஆதி நடு கடை காட்டாது அண்ட பகிரண்டம் ஆர்_உயிர்கள் அகம் புறம் மற்று அனைத்தும் நிறை ஒளியே – திருமுறை6:57 4112/2
ஓங்கிய ஓர் துணை இன்றி பாதி_இரவு-அதிலே உயர்ந்த ஒட்டு_திண்ணையிலே படுத்த கடை சிறியேன் – திருமுறை6:57 4134/1
சேர நடு கடை பாரீர் திரு_சிற்றம்பலத்தே – திருமுறை6:80 4598/3
காற்றினில் இடை நடு கடை நடு அக புறம் – திருமுறை6:81 4615/471
புறம் நடுவொடு கடை புணர்ப்பித்து ஒரு முதல் – திருமுறை6:81 4615/513
புறம் தலை நடுவொடு புணர்ப்பித்து ஒரு கடை
அறம் பெற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/515,516
அக புற நடு கடை அணைவால் புறம் முதல் – திருமுறை6:81 4615/517
அக புற நடு முதல் அணைவால் புற கடை
அகப்பட அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/519,520
கருது அகம் நடுவொடு கடை அணைந்து அகம் முதல் – திருமுறை6:81 4615/521
தணி அகம் நடுவொடு தலை அணைந்து அக கடை
அணியுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/523,524
அக நடு புற கடை அணைந்து அகப்புறம் முதல் – திருமுறை6:81 4615/525
அக நடு புற தலை அணைந்து அகப்புற கடை
அகலிடை வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/527,528
புறப்புற கடை முதல் புணர்ப்பால் புறப்புறம் – திருமுறை6:81 4615/537
புறத்து இயல் கடை முதல் புணர்ப்பால் புறத்துறும் – திருமுறை6:81 4615/539
அகப்புற கடை முதல் அணைவால் அ கணம் – திருமுறை6:81 4615/541
அக கடை முதல் புணர்ப்பு-அதனால் அக கணம் – திருமுறை6:81 4615/543
தாங்காதே பசி பெருக்கி கடை நாய் போல் உலம்பி தவம் விடுத்தே அவம் தொடுத்தே தனித்து உண்டும் வயிறு – திருமுறை6:96 4766/1
தூக்கம் எனும் கடை_பயலே சோம்பேறி இது கேள் துணிந்து உனது சுற்றமொடு சொல்லும் அரை_கணத்தே – திருமுறை6:102 4849/1
கோபம் எனும் புலை_பயலே காம_வலை_பயலே கொடும் மோக கடை_பயலே குறும்பு மத_பயலே – திருமுறை6:102 4851/1
வசி அவத்தை கடை_பயலே தடை_பயலே இடராம் வன்_பயலே நீவீர் எலாம் என் புடை நில்லாதீர் – திருமுறை6:102 4852/2
எல்லார்க்கும் கடை ஆகி இருந்தேனுக்கு அருள் புரிந்தே – திருமுறை6:125 5409/1
முந்தை மல இருட்டு ஒழிய முன்னு-மினோ கரண முடுக்கு ஒழித்து கடை மரண நடுக்கு ஒழித்து முயன்றே – திருமுறை6:134 5591/4
கடை-தனில் (1)
நிலவும் ஒண் மதி_முகத்தியர்க்கு உழன்றாய் நீச நெஞ்சர்-தம் நெடும் கடை-தனில் போய் – திருமுறை2:21 803/1
கடை-தொறும் (2)
உவந்து ஒரு காசும் உதவிடா கொடிய உலுத்தர்-தம் கடை-தொறும் ஓடி – திருமுறை2:103 1955/1
கள் அருந்துதல் சூதாடுதல் காம கடை-தொறும் மயங்குதல் பொய்யே – திருமுறை6:13 3513/2
கடை_பயலே (3)
தூக்கம் எனும் கடை_பயலே சோம்பேறி இது கேள் துணிந்து உனது சுற்றமொடு சொல்லும் அரை_கணத்தே – திருமுறை6:102 4849/1
கோபம் எனும் புலை_பயலே காம_வலை_பயலே கொடும் மோக கடை_பயலே குறும்பு மத_பயலே – திருமுறை6:102 4851/1
வசி அவத்தை கடை_பயலே தடை_பயலே இடராம் வன்_பயலே நீவீர் எலாம் என் புடை நில்லாதீர் – திருமுறை6:102 4852/2
கடை_விலை (1)
தலை_விலை பிடித்து கடை_விலை படித்த தயவு இலா சழக்கனேன் சழக்கர் – திருமுறை6:8 3346/2
கடைக்கண் (9)
கண்ணில் நண்ண அரும் காட்சியே நின் திரு கடைக்கண் நோக்கு அருள் நோக்கி – திருமுறை1:15 226/2
ஆலி அன்னதாம் தேவரீர் கடைக்கண் அருளை வேண்டினேன் அடிமைகொள்கிற்பீர் – திருமுறை2:56 1185/3
மன்னும் கடைக்கண் மயிலே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1418/4
கந்தர வார் குழல் பூவாய் கருணை கடைக்கண் நங்காய் – திருமுறை2:75 1467/2
காதரவால் உள் கலங்கி நின்றேன் நின் கடைக்கண் அருள் – திருமுறை2:75 1482/1
படி மீது அடியேற்கு உறு பிணி போம்படி நீ கடைக்கண் பார்த்து அருளே – திருமுறை2:76 1490/4
கனிந்த புன்னகை ஆட கருணை கடைக்கண் ஆட – திருமுறை4:33 2979/2
கலை கடந்த பொருட்கு எல்லாம் கரை_கடந்து நாத கதி கடந்த பெரும் கருணை கடைக்கண் மலர்ந்து அருளி – திருமுறை5:3 3163/2
பயந்த பொழுதும் தாழ்த்திருத்தல் அழகோ கடைக்கண் பார்த்து அருளே – திருமுறை6:17 3601/4
கடைக்கணித்தாய் (1)
கையாளும் நின் அடி குற்றேவல் செய்ய கடைக்கணித்தாய்
மை ஆளும் கண் ஒற்றி வாழ்வே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1401/3,4
கடைக்கணித்து (3)
மிடி அற எனை-தான் கடைக்கணித்து உனக்குள் விளங்குவ அடி முடி என்றாய் – திருமுறை5:9 3232/3
கடிய என் மனனாம் கல்லையும் கனியில் கடைக்கணித்து அருளிய கருணை – திருமுறை6:46 3975/3
இன்புற சிறிதே கடைக்கணித்து அருளி இலங்கும் ஓர் இறைவன் இன்று அடியேன் – திருமுறை6:48 3995/3
கடைக்கணிப்பாய் (1)
கல் வாய் மனத்தரை கண்டு அஞ்சினேனை கடைக்கணிப்பாய்
அல் வாய் மணி மிடற்று ஆர்_அமுதே அருள் ஆன்ற பெரும் – திருமுறை3:7 2411/2,3
கடைக்கும் (1)
நா ஏற நினை துதியேன் நலம் ஒன்று இல்லேன் நாய் கடைக்கும் கடைப்பட்டேன் நண்ணுகின்றோர்க்கு – திருமுறை2:73 1379/3
கடைகாத்து (1)
நடுங்கி ஒதுங்காது கடைகாத்து இரந்து கழிக்கின்றேன் – திருமுறை1:5 88/2
கடைசியர் (1)
களமர் மகிழ கடைசியர் பாடும் – திருமுறை3:2 1962/309
கடைத்தலை (2)
கற்ற நல் தவர்க்கே அருள்வீரேல் கடையனேன் எந்த கடைத்தலை செல்கேன் – திருமுறை2:11 680/3
ஏய்ந்து வஞ்சகர் கடைத்தலை வருந்தி இருக்கின்றாய் இனி இ சிறு பொழுதும் – திருமுறை2:22 810/1
கடைத்தலைக்கு (1)
கரவு நெஞ்சினர் கடைத்தலைக்கு உழன்றாய் கலங்கி இன்னும் நீ கலுழ்ந்திடில் கடிதே – திருமுறை2:22 809/1
கடைந்த (1)
கடைந்த தனி திரு_அமுதம் களித்து அருத்தி எனக்கே காணாத காட்சி எலாம் காட்டுகின்ற தருணம் – திருமுறை6:134 5586/2
கடைந்தே (1)
திரை அறு தண் கடல் அறியேன் அ கடலை கடைந்தே தெள் அமுதம் உண அறியேன் சினம் அடக்க அறியேன் – திருமுறை6:6 3322/2
கடைநோக்கால் (1)
காக்கும் தொழிலால் அருள் புரிந்த கருணை_கடலே கடைநோக்கால்
நோக்கும் தொழில் ஓர்சிறிது உன்-பால் உளதேல் மாயா நொடிப்பு எல்லாம் – திருமுறை1:43 463/2,3
கடைப்பட்ட (3)
நாயாய் பிறந்திலன் நாய்க்கும் கடைப்பட்ட நான் இங்ஙனே – திருமுறை2:2 585/4
கள் அளவு நாயில் கடைப்பட்ட என்றனக்கு – திருமுறை2:16 748/2
நாய்க்கும் கடைப்பட்ட நாங்கள் என்பேம் எங்கள் முடை – திருமுறை3:4 2014/3
கடைப்பட்டு (1)
கடைப்பட்டு ஏங்கும் இ நாயினுக்கு அருள்தர கடவுள் நீ வருவாயேல் – திருமுறை1:29 353/1
கடைப்பட்டேன் (1)
நா ஏற நினை துதியேன் நலம் ஒன்று இல்லேன் நாய் கடைக்கும் கடைப்பட்டேன் நண்ணுகின்றோர்க்கு – திருமுறை2:73 1379/3
கடைப்படும் (3)
கற்பகமே நின் கழல் கருதேன் இ கடைப்படும் என் – திருமுறை1:3 50/3
பெண் குணத்தில் கடைப்படும் ஓர் பேய் குணம் கொள் நாயேன்-தன் பிழைகள் எல்லாம் – திருமுறை1:52 558/1
கடைப்படும் என் கரத்தில் ஒரு கங்கணமும் தரித்த ககன நடத்து அரசே என் கருத்தும் அணிந்து அருளே – திருமுறை6:57 4139/4
கடைப்பிடித்தாள் (1)
கலை_மகளோ நின் பணியை அன்போடும் கடைப்பிடித்தாள்
அலை_மகளோ அன்பொடு பிடித்தாள் எற்கு அறைதி கண்டாய் – திருமுறை2:75 1403/1,2
கடைப்பிடித்து (2)
கைவிட்டு உணர்வே கடைப்பிடித்து நெய் விட்ட – திருமுறை3:3 1965/242
விண்டதனால் என் இனி நீர் சமரச சன்மார்க்க மெய் நெறியை கடைப்பிடித்து மெய்ப்பொருள் நன்கு உணர்ந்தே – திருமுறை6:134 5579/3
கடைப்பிடியே (1)
மேலோர் கடைப்பிடியே வீறு ஆகும் – திருமுறை3:2 1962/366
கடைமுடியின் (1)
கடைமுடியின் மேவும் கருத்தா கொடை முடியா – திருமுறை3:2 1962/38
கடைமையேன் (1)
கடைமையேன் வேறு ஓர் தேவரை அறியேன் கடவுள் நின் திரு_அடி அறிக – திருமுறை2:14 707/3
கடைய (8)
கடைய நாயினேன் எவ்வணம் நின் திரு_கருணை பெற்று உய்வேனே – திருமுறை1:9 142/2
ஞால வாழ்வு எனும் புன் மலம் மிசைந்து உழலும் நாயினும் கடைய இ நாய்க்கு உன் – திருமுறை1:36 392/1
வஞ்சரை கடைய மடையரை காம_மனத்தரை சினத்தரை வலிய – திருமுறை2:31 904/3
ஆலம் உண்ட நீர் இன்னும் அ வானோர்க்கு அமுது வேண்டி மால் அ கடல் கடைய
ஓல வெவ் விடம் வரில் அதை நீயே உண்க என்றாலும் நும் உரைப்படி உண்கேன் – திருமுறை2:56 1190/1,2
நலத்தில் ஓர் அணுவும் நண்ணிலேன் கடைய நாயினும் கடையனேன் நவையேன் – திருமுறை6:3 3286/3
கருத்து இலாது அயல் குரைத்து அலுப்படைந்த கடைய நாயினில் கடையனேன் அருட்கு – திருமுறை6:5 3309/3
கடைய நாயில் கடைய நாய்க்கும் கடையன் ஆயினேன் – திருமுறை6:112 5030/1
கடைய நாயில் கடைய நாய்க்கும் கடையன் ஆயினேன் – திருமுறை6:112 5030/1
கடையர் (2)
படி முடிவு அழித்து கடிகொளும் கடையர் பணத்திலும் கொடியனேன் வஞ்ச – திருமுறை6:3 3287/3
கரும் களிறு போல் மதத்தால் கண் செருக்கி வீணே காலம் எலாம் கழிக்கின்ற கடையர் கடை தலை-வாய் – திருமுறை6:24 3713/1
கடையர்-தமக்கு (1)
அனித்த நெறியிடை தொடர்ந்து மனித்த உடம்பெடுத்த அற கடையர்-தமக்கு எல்லாம் அற கடையன் ஆனேன் – திருமுறை6:4 3296/2
கடையர்க்கு (1)
காணி குழி வீழ் கடையர்க்கு காண்பு அரிய – திருமுறை3:2 1962/461
கடையரிடம் (1)
கற்பவற்றை கல்லா கடையரிடம் சென்று அவர் முன் – திருமுறை2:36 966/1
கடையரில் (3)
கடியரில் கடியேன் கடையரில் கடையேன் கள்வரில் கள்வனேன் காம – திருமுறை6:3 3292/1
காகம் ஆதிகள் அருந்த ஓர் பொருக்கும் காட்ட நேர்ந்திடா கடையரில் கடையேன் – திருமுறை6:5 3304/3
கரு பிடி உலகின் எரு பிடி அனைய கடையரில் கடையனேன் உதவா – திருமுறை6:9 3363/3
கடையரினும் (2)
கரு நெறி சேர்ந்து உழல்கின்ற கடையரினும் கடையேன் கற்கின்றேன் சாகாத கல்வி நிலை காணேன் – திருமுறை5:1 3035/2
கற்று ஏதும் அறியகிலேன் கடையரினும் கடையேன் கருணை இலா கல்_மனத்து கள்வன் எனை கருதி – திருமுறை5:7 3213/3
கடையரை (2)
கடையரை பழைய கயவரை புரட்டு கடியரை கடியரை கலக – திருமுறை2:31 903/3
கடவுள் நீறு இடா கடையரை கண்காள் கனவிலேனும் நீர் காணுதல் ஒழிக – திருமுறை2:38 997/1
கடையவரினும் (1)
அரங்கினில் படை கொண்டு உயிர்_கொலை புரியும் அற கடையவரினும் கடையேன் – திருமுறை6:3 3288/1
கடையவனே (1)
காய் கொண்டு வாழை கனியை கைவிட்ட கடையவனே – திருமுறை4:15 2761/4
கடையவனேன் (6)
கண்டு ஓர்சிறிதும் இரங்குகிலாய் இ கடையவனேன்
பண்டு ஓர் துணை அறியேன் நின்னை அன்றி நின் பற்றி நின்றேன் – திருமுறை2:2 589/2,3
கடையவனேன் கல்_மனத்தேன் கைதவனேன் வஞ்ச – திருமுறை2:36 984/1
கறை உளதே அருள் எங்கு உளதே இ கடையவனேன்
குறை உளதே என்று அரற்றவும் சற்றும் குறித்திலதே – திருமுறை3:6 2235/3,4
கடையவனேன் செயும் கைம்மாறு அறிந்திலன் கால் வருந்தி – திருமுறை3:6 2303/2
கார்முகமாக பொன் கல் வளைத்தோய் இ கடையவனேன்
சோர் முகமாக நின் சீர் முகம் பார்த்து துவளுகின்றேன் – திருமுறை3:6 2333/1,2
கடையவனேன் வைத கடும் சொல் நினைக்கும்-தோறும் – திருமுறை4:28 2881/1
கடையவனேனுக்கு (1)
உடையவர் ஆர் இ கடையவனேனுக்கு
உடையவரே இங்கு வாரீர் – திருமுறை6:70 4400/1,2
கடையவனை (1)
கரு பாழ்செயும் உன் சுழல் அடிக்கே இ கடையவனை
திருப்பாயெனில் என் செய்கேன் தணிகாசல தெள் அமுதே – திருமுறை1:3 60/3,4
கடையன் (6)
கல்லாத வஞ்சகர்-பால் சென்று வீண் நாள் கழித்துநிற்கும் கடையன் இவன் கருணை இல்லா – திருமுறை1:7 119/1
அனித்த நெறியிடை தொடர்ந்து மனித்த உடம்பெடுத்த அற கடையர்-தமக்கு எல்லாம் அற கடையன் ஆனேன் – திருமுறை6:4 3296/2
கடையன் நான் நனவில் நடுங்கிய நடுக்கம் கணக்கிலே சிறிது உறும் கனவில் – திருமுறை6:13 3443/2
கரத்தை நேர் உள கடையன் என்று எனை நீ கைவிடேல் ஒரு கணம் இனி ஆற்றேன் – திருமுறை6:29 3777/3
கடைய நாயில் கடைய நாய்க்கும் கடையன் ஆயினேன் – திருமுறை6:112 5030/1
கடையன் எனது கொடிய கடின நெஞ்ச கல்லையே – திருமுறை6:112 5039/1
கடையனாய் (1)
இழிந்த நாயினும் கடையனாய் நின்றேன் என் செய்வேன் உனை ஏன் அடுத்தேனே – திருமுறை2:50 1122/4
கடையனே (1)
கருமையாம் அகங்கார மர்க்கடவா கடையனே உனை கலந்ததனாலே – திருமுறை2:39 1015/1
கடையனேற்கே (1)
கரும்பொன்னை செம்பொன்னில் கைவிடாது இருக்கின்றார் கடையனேற்கே
தரும் பொன்னை மாற்று அழிக்கும் அரும் பொன் நீ கிடைத்தும் உனை தழுவிலேனே – திருமுறை4:15 2745/3,4
கடையனேன் (27)
கள்ள மன_குரங்குகளை ஆட்ட வைத்தாய் கடையனேன் பொறுத்து முடிகில்லேன் கண்டாய் – திருமுறை1:7 123/2
கன் செய் பேய்_மன கடையனேன் என்னினும் காப்பது உன் கடன் அன்றோ – திருமுறை1:15 225/2
கரத்தை காட்டியே கண்களை நீட்டியே கடையனேன் உயிர் வாட்டிய கன்னியர் – திருமுறை1:18 256/1
கற்றவர் புகழ் நின் திரு_அடி_மலரை கடையனேன் முடி மிசை அமர்த்தி – திருமுறை1:36 391/1
கடையனேன் இன்னும் எத்தனை நாள் செலும் கடும் துயர்_கடல் நீந்த – திருமுறை1:39 428/1
கரப்பவர்க்கு எல்லாம் முற்படும் கொடிய கடையனேன் விடையமே உடையேன் – திருமுறை2:7 635/1
கற்ற நல் தவர்க்கே அருள்வீரேல் கடையனேன் எந்த கடைத்தலை செல்கேன் – திருமுறை2:11 680/3
கரைபடா வஞ்ச பவ_கடல் உழக்கும் கடையனேன் நின் திரு_அடிக்கு – திருமுறை2:14 710/1
கல் அமுது ஆக்கும் கடன் உனக்கு அன்றோ கடையனேன் கழறுவது என்னே – திருமுறை2:14 711/4
கனிய அ கொடியார்க்கு ஏவல்செய்து உழன்றேன் கடையனேன் விடய வாழ்வு உடையேன் – திருமுறை2:35 948/2
கண் இலா குரங்கு என உழன்றது காண் கடையனேன் செயக்கடவது ஒன்று அறியேன் – திருமுறை2:53 1150/2
காணுற கரும் காமம் சான்றது காண் கடையனேன் செயக்கடவது ஒன்று அறியேன் – திருமுறை2:53 1151/2
காதுகின்றது என் வஞ்சக நெஞ்சம் கடையனேன் செயக்கடவது ஒன்று அறியேன் – திருமுறை2:53 1152/2
கல்லும் பிற்படும் இரும்பினும் பெரிதால் கடையனேன் செயக்கடவது ஒன்று அறியேன் – திருமுறை2:53 1153/2
கைம்மை நெஞ்சம் என்றனை வலிப்பது காண் கடையனேன் செயக்கடவது ஒன்று அறியேன் – திருமுறை2:53 1154/2
கல் நவில் தனம் விழைந்தது மனம் காண் கடையனேன் செயக்கடவது ஒன்று அறியேன் – திருமுறை2:53 1155/2
கலைய நின்றது இ கல் உறழ் மனம்-தான் கடையனேன் செயக்கடவது ஒன்று அறியேன் – திருமுறை2:53 1156/2
கந்த வாதனை இயற்றுகின்றது காண் கடையனேன் செயக்கடவது ஒன்று அறியேன் – திருமுறை2:53 1157/2
கடியது ஆதலின் கசிந்திலது இனி இ கடையனேன் செயக்கடவது ஒன்று அறியேன் – திருமுறை2:53 1158/2
காதாரவே பல தரம் கேட்டும் நூற்களில் கற்றும் அறிவு அற்று இரண்டு கண் கெட்ட குண்டை என வீணே அலைந்திடும் கடையனேன் உய்வது எ நாள் – திருமுறை4:4 2605/2
கண்ணார நெல்லி அம் கனி என காட்டி நல் கருணைசெய்து ஆளாவிடில் கடையனேன் ஈடேறும் வகை எந்த நாள் அருள் கடவுளே கருணைசெய்வாய் – திருமுறை4:4 2606/2
கள்ள நெஞ்சகனேனும் கடையனேன்
வள்ளல் நின் மலர் வார் கழல் பாதமே – திருமுறை4:9 2653/1,2
நலத்தில் ஓர் அணுவும் நண்ணிலேன் கடைய நாயினும் கடையனேன் நவையேன் – திருமுறை6:3 3286/3
கருத்து இலாது அயல் குரைத்து அலுப்படைந்த கடைய நாயினில் கடையனேன் அருட்கு – திருமுறை6:5 3309/3
கட்டிலை விரும்பி அடிக்கடி படுத்த கடையனேன் கங்குலும் பகலும் – திருமுறை6:8 3347/2
கரு பிடி உலகின் எரு பிடி அனைய கடையரில் கடையனேன் உதவா – திருமுறை6:9 3363/3
கரும்பிலே எடுத்த சுவை திரள் என்கோ கடையனேன் உடைய நெஞ்சகமாம் – திருமுறை6:51 4029/2
கடையனேன்-தனக்கு (2)
காவலாகிய கடும் பிணி துயரம் இ கடையனேன்-தனக்கு இன்னும் – திருமுறை1:15 222/3
காமம் என்பதோர் உரு கொடு இ உலகில் கலங்குகின்ற இ கடையனேன்-தனக்கு
சேமம் என்பதாம் நின் அருள் கிடையா சிறுமையே இன்னும் செறிந்திடுமானால் – திருமுறை2:49 1111/1,2
கடையனேன்-தனை (1)
கைவிடுகின்றியோ கடையனேன்-தனை
பை விடம் உடைய வெம் பாம்பும் ஏற்ற நீ – திருமுறை2:5 611/2,3
கடையனேனே (2)
கண்ணாளா சுடர் கமல கண்ணா என்னை கைவிடில் என் செய்வேனே கடையனேனே – திருமுறை2:101 1941/4
கண் கடந்த குருட்டு ஊமர் கதை போல் நின் சீர் கண்டு உரைப்பல் என்கேனோ கடையனேனே – திருமுறை4:15 2738/4
கடையனேனை (2)
கஞ்ச மலர் முகத்தியர்க்கும் வாதில் தோன்றும் களிப்பினுக்கும் கழிக்கின்றேன் கடையனேனை
நஞ்சம் உண கொடுத்து மடித்திடினும் வாளால் நசிப்புறவே துணித்திடினும் நலிய தீயால் – திருமுறை2:73 1372/2,3
கருங்கல்_மன_குரங்கு ஆட்டி வாளா நாளை கழிக்கின்றேன் பயன் அறியா கடையனேனை
ஒருங்கு உருள உடல் பதைப்ப உறும் குன்று ஏற்றி உருட்டுகினும் உயிர் நடுங்க உள்ளம் ஏங்க – திருமுறை2:73 1374/2,3
கடையனை (3)
கரு வேரறுத்து இ கடையனை காக்க கடன் உனக்கே – திருமுறை1:3 53/4
காணிலேன் ஒரு பாவியை இ பெரும் கள்ள நெஞ்ச கடையனை மாயையாம் – திருமுறை3:24 2548/2
காய் மன கடையனை காத்த மெய்ப்பொருளே கலைகளும் கருத அரும் ஒரு பெரும் பதியே – திருமுறை6:23 3688/1
கடையனையும் (1)
கடையனையும் குறிக்கொண்டு கருதும் இடத்து அடைந்து கதவு திறப்பித்து எனது கையில் ஒன்று கொடுக்க – திருமுறை5:2 3113/2
கடையா (3)
கடையா அமுதே நான் அவர் மேல் காதல் ஒழியேன் கனவினுமே – திருமுறை2:93 1707/4
வாய் கடையா வன் சொல் வழங்கிய என் வன் மனத்தை – திருமுறை4:28 2922/1
இயல் வேதாகமங்கள் புராணங்கள் இதிகாசம் இவை முதலா இந்திரசாலம் கடையா உரைப்பார் – திருமுறை6:57 4176/1
கடையாக (1)
நாட்டியதோர் சுத்த பராசத்தி அண்டம் முதலா ஞானசத்தி அண்டம்-அது கடையாக இவற்றுள் – திருமுறை6:57 4100/1
கடையாம் (2)
கடையாம் உடலின் தலை கொண்டீர் கரம் ஒன்றினில் அற்புதம் என்றேன் – திருமுறை2:98 1929/2
அருச்சித்தால் முன்னாம் அது கடையாம் கண்டீர் – திருமுறை4:14 2724/3
கடையாய் (3)
நாய்க்கும் கடையாய் நலிகின்றேன் ஆயிடினும் – திருமுறை2:12 690/2
வஞ்சகர்க்கு எல்லாம் முதலாய் அற கடையாய் மற தொழிலே வலிக்கும் பாவி – திருமுறை4:15 2774/1
கடையாய் திரிந்தேன் கலங்குதல் சம்மதமோ கருணை கருத்தினுக்கே – திருமுறை6:17 3592/4
கடையார் (3)
கடையார் அளியார் என்றார் கண் கடையார் அளியார் என்றேனே – திருமுறை2:81 1561/4
கடையார் அளியார் என்றார் கண் கடையார் அளியார் என்றேனே – திருமுறை2:81 1561/4
கடையார் என கீழ் வைத்து அருமை காட்டேம் பணிகொள் பணம் கோடி – திருமுறை2:98 1897/3
கடையார்க்கு (1)
கொலை கடையார்க்கு எய்த அரிய குண_மலையே பொதுவில் கூத்தாடிக்கொண்டு உலகை காத்து ஆளும் குருவே – திருமுறை5:8 3218/4
கடையால் (1)
சேல் காட்டும் விழி கடையால் திரு_அருளை காட்டும் சிவகாமவல்லி மகிழ் திரு_நட நாயகனே – திருமுறை5:1 3040/2
கடையாலே (1)
கல்லா மன கடையாலே கடைவைத்து கண்டது துன்பு – திருமுறை4:11 2687/3
கடையான (2)
கடையான நாய்க்குள் கருணை உண்டோ தணிகைக்குள் நின்றே – திருமுறை1:3 68/2
நன்மை எலாம் தீமை என குரைத்து ஓடி திரியும் நாய் குலத்தில் கடையான நாய்_அடியேன் இயற்றும் – திருமுறை6:57 4151/1
கடையில் (7)
கறி பிடித்த ஊன்_கடையில் கண்டவர்-தம் கால் பிடித்து கவ்வும் பொல்லா – திருமுறை1:52 567/1
கைமையே_அனையர்-தம் கடையில் செல்லவும் – திருமுறை2:5 620/3
கடையில் தரித்த விடம்-அதனை களத்தில் தரித்தார் கரி தோலை – திருமுறை2:82 1571/3
கடையில் படும் ஓர் பணி என்றே கருதி உரைத்தேம் என்று உரைத்து என் – திருமுறை2:98 1775/3
நள்ளிரவின் மிக நடந்து நான் இருக்கும் இடத்தே நடை கதவம் திறப்பித்து நடை கடையில் அழைத்து – திருமுறை5:2 3083/2
புலை விலை கடையில் தலை குனித்து அலைந்து பொறுக்கிய சுணங்கு_அனேன் புரத்தில் – திருமுறை6:8 3346/1
கயந்த மனத்தேன் எனினும் மிக கலங்கி நரக கடும் கடையில்
பயந்த பொழுதும் தாழ்த்திருத்தல் அழகோ கடைக்கண் பார்த்து அருளே – திருமுறை6:17 3601/3,4
கடையிலே (2)
எண்_இலா அண்ட பகிரண்டத்தின் முதலிலே இடையிலே கடையிலே மேல் ஏற்றத்திலே அவையுள் ஊற்றத்திலே திரண்டு எய்து வடிவம்-தன்னிலே – திருமுறை6:22 3655/1
கரை இலா கடலிலே கடல் உப்பிலே கடல் கடையிலே கடல் இடையிலே கடல் முதலிலே கடல் திரையிலே நுரையிலே கடல் ஓசை-அதன் நடுவிலே – திருமுறை6:22 3664/1
கடையும் (4)
ஈறும் கடையும் இகந்தோரும் வீறுகின்ற – திருமுறை3:3 1965/1376
தாவிய முதலும் கடையும் மேல் காட்டா சத்திய தனி நடு நிலையே – திருமுறை6:39 3883/2
ஆரண வீதி கடையும் சுத்த – திருமுறை6:80 4598/1
ஆகம வீதிகள் அந்த கடையும்
சேர நடு கடை பாரீர் திரு_சிற்றம்பலத்தே – திருமுறை6:80 4598/2,3
கடையேற்கு (1)
கை ஆர்ந்து இலங்கு மணியே செங்கரும்பே கனியே கடையேற்கு
செய்யா உதவி செய்த பெரும் தேவே மூவா தெள் அமுதே – திருமுறை6:16 3584/2,3
கடையேன் (68)
கடையேன் எனினும் காத்தல் என்றன் கண்ணே நினது கடன்-அன்றோ – திருமுறை1:5 92/2
கடையேன் வஞ்ச நெஞ்சகத்தால் கலுழ்கின்றேன் நின் திரு_கருணை – திருமுறை1:11 182/1
காய்நின்ற நெஞ்ச கடையேன் திரு_தணிகை – திருமுறை1:28 349/1
நாயினும் கடையேன் என் செய்வேன் பிணியால் நலிகின்ற நலிவினை அறிந்தும் – திருமுறை2:14 703/1
கடனே அடியர்-தமை காத்தல் என்றால் கடையேன் அடியன் அன்றோ – திருமுறை2:32 916/1
கடிய வஞ்சக கள்வனேன்-தனக்கு உன் கருணை ஈந்திடாது இருந்திடில் கடையேன்
அடியன் ஆகுவது எவ்வணம் என்றே ஐய ஐய நான் அலறிடுகின்றேன் – திருமுறை2:49 1110/2,3
ஞானம் என்பதின் உறு_பொருள் அறியேன் ஞானி அல்லன் நான் ஆயினும் கடையேன்
ஆன போதிலும் எனக்கு நின் அருள் ஓர் அணுவில் பாதியே ஆயினும் அடைந்தால் – திருமுறை2:49 1116/1,2
நாயினும் கடையேன் படும் இடரை நாளும் கண்டனை நல் அருள்செய்யாய் – திருமுறை2:68 1328/2
நாய்க்கும் கடையேன் நவை தீர நல் கருணை – திருமுறை3:2 1962/111
கல் தவளை-தனக்கும் உணவு அளிக்கும் உன்றன் கருணை நிலை-தனை அறியேன் கடையேன் இங்கே – திருமுறை3:5 2151/1
கார்ப்பாளனுக்கும் கருணைசெய்தாய் கடையேன் துயரும் – திருமுறை3:7 2406/3
நாய்க்கும் கடையேன் பிழை அனைத்தும் நாடில் தவத்தால் நல்கிய நல் – திருமுறை4:10 2665/1
கடையேன் படும் துயரை கண்டு – திருமுறை4:14 2723/4
புழுவினும் சிறியேன் பொய் விழைந்து உழல்வேன் புன்மையேன் புலை தொழில் கடையேன்
வழுவினும் பெரியேன் மடத்தினும் பெரியேன் மாண்பு இலா வஞ்சக நெஞ்ச – திருமுறை4:15 2765/2,3
நண்ணலே அறியேன் கடையேன் சிறு நாய்_அனையேன் – திருமுறை4:16 2788/2
கரு உள கடையேன் பாவியேன் கொடிய கல்_மன குரங்கு_அனேன் அந்தோ – திருமுறை4:19 2796/2
கரை சேர ஒண்ணா கடையேன் பிழையை – திருமுறை4:28 2900/1
நாய் கடையேன் எண்ணு-தொறும் நாடி நடுங்குதடா – திருமுறை4:28 2922/2
கரு நெறி சேர்ந்து உழல்கின்ற கடையரினும் கடையேன் கற்கின்றேன் சாகாத கல்வி நிலை காணேன் – திருமுறை5:1 3035/2
கண் விருப்பம்கொள கரணம் கனிந்துகனிந்து உருக கருணை வடிவு எடுத்து அருளி கடையேன் முன் கலந்து – திருமுறை5:3 3168/1
நவ யோக உரு முடி-கண் விளங்கிய நின் வடிவை நாய் கடையேன் நான் நினைத்த நாள் எனக்கே மனமும் – திருமுறை5:6 3192/2
நச்சு ஓலமிடவும் அவர்க்கு அருளாமல் மருளால் நாள் கழித்து கோள் கொழிக்கும் நடை நாயில் கடையேன்
எச்சு ஓடும் இழிவினுக்கு ஒன்று இல்லேன் நான் பொல்லேன் எனை கருதி யான் இருக்கும் இடத்தில் எழுந்தருளி – திருமுறை5:7 3203/2,3
இ தோடம் மிக உடையேன் கடை நாய்க்கும் கடையேன் எனை கருதி யான் இருக்கும் இடம் தேடி நடந்து – திருமுறை5:7 3204/3
கண் ஆர நீர் பெருக்கி வருந்தவும் அங்கு அருளான் கடை நாயில் கடையேன் மெய் கதியை ஒருசிறிதும் – திருமுறை5:7 3209/2
செய்யாத சிறு தொழிலே செய்து உழலும் கடையேன் செருக்கு_உடையேன் எனை தனது திருவுளத்தில் அடைத்தே – திருமுறை5:7 3210/3
கற்று ஏதும் அறியகிலேன் கடையரினும் கடையேன் கருணை இலா கல்_மனத்து கள்வன் எனை கருதி – திருமுறை5:7 3213/3
பொன் நேயம் மிக புரிந்த புலை கடையேன் இழிந்த புழுவினும் இங்கு இழிந்திழிந்து புகுந்த எனை கருதி – திருமுறை5:7 3214/3
நிலை நாடி அறியாதே நின் அருளோடு ஊடி நீர்மை_அல புகன்றேன் நல் நெறி ஒழுகா கடையேன்
புலை நாயேன் புகன்ற பிழை பொறுத்து அருளல் வேண்டும் பூத கணம் சூழ நடம் புரிகின்ற புனிதா – திருமுறை5:8 3217/1,2
புலை கடையேன் புகன்ற பிழை பொறுத்து அருளல் வேண்டும் போற்றி சிவ போற்றி சிவ போற்றி சிவ போற்றி – திருமுறை5:8 3218/2
கையடை நன்கு அறியாதே கன அருளோடு ஊடி காசு புகன்றேன் கருணை தேசு அறியா கடையேன்
பொய் அடியேன் புகன்ற பிழை பொறுத்து அருளல் வேண்டும் புத்தமுதே சுத்த சுக பூரண சிற்சிவமே – திருமுறை5:8 3222/1,2
புழுவினும் சிறியேன் பொய் விழைந்து உழல்வேன் புன்மையேன் புலை தொழில் கடையேன்
வழுவினும் பெரியேன் மடத்தினும் பெரியேன் மாண்பு இலா வஞ்சக நெஞ்ச – திருமுறை6:3 3283/2,3
கடுமையேன் வஞ்ச கருத்தினேன் பொல்லா கல்_மன குரங்கு_அனேன் கடையேன்
நெடுமை ஆண்_பனை போல் நின்ற வெற்று உடம்பேன் நீசனேன் பாசமே உடையேன் – திருமுறை6:3 3285/1,2
அரங்கினில் படை கொண்டு உயிர்_கொலை புரியும் அற கடையவரினும் கடையேன்
இரங்கில் ஓர்சிறிதும் இரக்கம் உற்று அறியேன் இயலுறு நாசியுள் கிளைத்த – திருமுறை6:3 3288/1,2
கலை தொழில் அறியேன் கள் உணும் கொடியேன் கறிக்கு உழல் நாயினும் கடையேன்
விலை தொழில் உடையேன் மெய் எலாம் வாயாய் விளம்புறும் வீணனேன் அசுத்த – திருமுறை6:3 3290/1,2
கடியரில் கடியேன் கடையரில் கடையேன் கள்வரில் கள்வனேன் காம – திருமுறை6:3 3292/1
மலத்திடையே புழுத்த சிறு புழுக்களிலும் கடையேன் வன் மனத்து பெரும் பாவி வஞ்ச நெஞ்ச புலையேன் – திருமுறை6:4 3293/2
செறியாத மன கடையேன் தீமை எலாம் உடையேன் சினத்தாலும் மதத்தாலும் செறிந்த புதல் அனையேன் – திருமுறை6:4 3295/3
ஏறுகின்றேம் என மதித்தே இறங்குகின்ற கடையேன் ஏதம் எலாம் நிறை மனத்தேன் இரக்கம் இலா புலையேன் – திருமுறை6:4 3297/1
அரசர் எலாம் மதித்திட பேர்_ஆசையிலே அரசோடு ஆல் எனவே மிக கிளைத்தேன் அருள் அறியா கடையேன்
புரசமரம் போல் பருத்தேன் எட்டி என தழைத்தேன் புங்கு எனவும் புளி எனவும் மங்கி உதிர்கின்றேன் – திருமுறை6:4 3298/1,2
பவம் புரிவேன் கமரினிடை பால் கவிழ்க்கும் கடையேன் பயன் அறியா வஞ்ச மன பாறை சுமந்து உழல்வேன் – திருமுறை6:4 3300/2
தாவும் மான் என குதித்துக்கொண்டு ஓடி தையலார் முலை_தடம் படும் கடையேன்
கூவு காக்கைக்கு சோற்றில் ஓர் பொருக்கும் கொடுக்க நேர்ந்திடா கொடியரில் கொடியேன் – திருமுறை6:5 3303/1,2
காகம் ஆதிகள் அருந்த ஓர் பொருக்கும் காட்ட நேர்ந்திடா கடையரில் கடையேன்
ஆகம் ஆதி சொல் அறிவு அறிவேனோ அப்பனே எனை ஆண்டுகொண்டு அருளே – திருமுறை6:5 3304/3,4
குதத்திலே இழி மலத்தினும் கடையேன் கோடை வெய்யலின் கொடுமையில் கொடியேன் – திருமுறை6:5 3306/3
கானமே உழல் விலங்கினில் கடையேன் காமம் ஆதிகள் களைகணில் பிடித்தேன் – திருமுறை6:5 3311/1
யோகம் உறு நிலை சிறிதும் உணர்ந்து அறியேன் சிறியேன் உலக நடையிடை கிடந்தே உழைப்பாரில் கடையேன்
ஆகம் உறு திரு_நீற்றின் ஒளி விளங்க அசைந்தே அம்பலத்தில் ஆடுகின்ற அடியை அறிவேனோ – திருமுறை6:6 3316/2,3
வாது நினைக்கும் மன கடையேன் மகிழ்வுற்று இருந்தேன் என்னளவில் – திருமுறை6:7 3320/2
காகமே என போய் பிறர்-தமை வருத்தி களித்த பாதக தொழில் கடையேன்
மோகமே உடையேன் என்னினும் எந்தாய் முனிந்திடேல் காத்து அருள் எனையே – திருமுறை6:8 3343/3,4
அளத்திலே படிந்த துரும்பினும் கடையேன் அசடனேன் அறிவு_இலேன் உலகில் – திருமுறை6:8 3349/1
சுளகினும் கடையேன் பருப்பிலே அமைத்த துவையலே சுவர்க்கம் என்று உண்டேன் – திருமுறை6:9 3360/2
கரை சேர புரிந்தாலும் கடையேன் செய் குற்றம் எலாம் கருதி மாயை – திருமுறை6:10 3374/1
செறிவு இலா கடையேன் என்னினும் அடியேன் திரு_அருள் அமுதமே விழைந்தேன் – திருமுறை6:12 3393/3
காட்டிலே திரியும் விலங்கினில் கடையேன் கைவழக்கத்தினால் ஒடிந்த – திருமுறை6:15 3568/1
களி உணும் மனையில் சர்க்கரை கலந்து காய்ச்சு பால் கேட்டு உண்ட கடையேன்
துளி அவர்க்கு உதவேன் விருப்பு_இலான் போல சுவை பெற சுவைத்த நாக்கு உடையேன் – திருமுறை6:15 3576/2,3
சுவை எலாம் விரும்பி சுழன்றதோர் கடையேன் துட்டனேன் தீது எலாம் துணிந்தேன் – திருமுறை6:15 3580/2
நாயில் கடையேன் கலக்கம் எலாம் தவிர்த்து நினது நல் அருளை – திருமுறை6:17 3595/1
நாயினும் கடையேன் எந்த நலம் அறிந்து உரைப்பேன் அந்தோ – திருமுறை6:21 3645/4
நனவினும் பிழையே செய்தேன் நாயினும் கடையேன் அந்தோ – திருமுறை6:21 3648/1
வள் இருந்த குண கடையேன் இதை நினைக்கும்-தோறும் மனம் ஆலைபாய்வது காண் மன்றில் நடத்து அரசே – திருமுறை6:24 3711/4
சந்தையே புகுந்த நாயினில் கடையேன் தளர்ச்சியை தவிர்ப்பவர் யாரே – திருமுறை6:36 3844/4
யாரினும் கடையேன் யாரினும் சிறியேன் என் பிழை பொறுப்பவர் யாரே – திருமுறை6:36 3845/1
களம் கொளும் கடையேன் களங்கு எலாம் தவிர்த்து களிப்பு எலாம் அளித்த சர்க்கரையை – திருமுறை6:46 3968/1
விழு_குலத்தார் அருவருக்கும் புழு குலத்தில் கடையேன் மெய் உரையேன் பொய் உரையை வியந்து மகிழ்ந்து அருளி – திருமுறை6:57 4152/1
கலைக்கொடி கண்டு அறியாத புலை குடியில் கடையேன் கைதவனேன் பொய் தவமும் கருத்தில் உவந்து அருளி – திருமுறை6:57 4153/1
நாயினும் கடையேன் ஈயினும் இழிந்தேன் – திருமுறை6:81 4615/305
நாயில் கடையேன் நலம் பெற காட்டிய – திருமுறை6:81 4615/1119
கடையேன் புரிந்த குற்றம் எலாம் கருதாது என் உள் கலந்துகொண்டு – திருமுறை6:98 4777/1
கடையேன் உள்ள கவலை எலாம் கழற்றி கருணை அமுது அளித்து என் – திருமுறை6:104 4867/1
நாதா சிறிய நாய்க்கும் கடையேன் முற்றும் கண்டதே – திருமுறை6:112 5037/3
கடையேனே (13)
கல்லும் பொருவா வன் மனத்தால் கலங்காநின்றேன் கடையேனே – திருமுறை1:11 181/4
நாணுவேனலன் நடுங்கலன் ஒடுங்கலன் நாயினும் கடையேனே – திருமுறை1:29 352/4
கடி கொள் நகர்க்கு வரச்செய்தாய் கைம்மாறு அறியேன் கடையேனே – திருமுறை2:33 919/4
காதல் அறிவித்து ஆண்டதற்கு ஓர் கைம்மாறு அறியேன் கடையேனே – திருமுறை2:33 920/4
கற்ப அருள்செய்தனை அதற்கு ஓர் கைம்மாறு அறியேன் கடையேனே – திருமுறை2:33 921/4
கண்டு வணங்கச்செய்ததற்கு ஓர் கைம்மாறு அறியேன் கடையேனே – திருமுறை2:33 922/4
காய்க்கும் வண்ணம் செய்ததற்கு ஓர் கைம்மாறு அறியேன் கடையேனே – திருமுறை2:33 923/4
கருதி வணங்கச்செய்ததற்கு ஓர் கைம்மாறு அறியேன் கடையேனே – திருமுறை2:33 924/4
காவல் நகரம் வரச்செய்தாய் கைம்மாறு அறியேன் கடையேனே – திருமுறை2:33 925/4
கள்ள பகை நீக்கிடச்செய்தாய் கைம்மாறு அறியேன் கடையேனே – திருமுறை2:33 926/4
காட்டும் கருணைசெய்ததற்கு ஓர் கைம்மாறு அறியேன் கடையேனே – திருமுறை2:33 927/4
காண பணித்த அருளினுக்கு ஓர் கைம்மாறு அறியேன் கடையேனே – திருமுறை2:33 928/4
கண்ணும் களிக்கச்செய்ததற்கு ஓர் கைம்மாறு அறியேன் கடையேனே – திருமுறை2:33 929/4
கடையேனேனை (1)
கற்பனையே எனும் உலக சழக்கில் அந்தோ கால் ஊன்றி மயங்குகின்ற கடையேனேனை
சொற்பனம் இ உலகியற்கை என்று நெஞ்சம் துணிவுகொள செய்வித்து உன் துணை பொன்_தாளை – திருமுறை1:42 458/1,2
கடையேனை (7)
களம் திரும்பா இ கடையேனை ஆள கருணைகொண்டு உன் – திருமுறை2:75 1471/1
கள்ள குரங்காய் உழல்கின்ற மனத்தேன் எனினும் கடையேனை
தள்ள தகுமோ திருவாரூர் எந்தாய் எந்தாய் தமியேனே – திருமுறை3:10 2467/3,4
களியேன் கருங்கல் பாறை என கிடக்கின்றேன் இ கடையேனை
அளியே பெருக ஆளுதியோ ஆள்கிலாயோ யாது ஒன்றும் – திருமுறை4:10 2673/2,3
கடும் மாலை நடு_இரவில் கதவு திறப்பித்து கடையேனை அழைத்து எனது கையில் ஒன்று கொடுத்து – திருமுறை5:2 3067/3
கரணமுற்று நடந்து அடியேன் இருக்கும் இடம் தேடி கதவு திறப்பித்து அருளி கடையேனை அழைத்து – திருமுறை5:2 3074/2
கம் மடியா கதவு பெரும் காப்பு அவிழ புரிந்து கடையேனை அழைத்து எனது கையில் ஒன்று கொடுத்து – திருமுறை5:2 3137/3
எருத்தில் திரிந்த கடையேனை எல்லா உலகும் தொழ நிலை மேல் ஏற்றி நீயும் நானும் ஒன்றாய் இருக்க புரிந்தாய் எந்தாயே – திருமுறை6:83 4629/2
கடையை (2)
கமைப்பின் ஈகிலா வஞ்சகர் கடையை காத்திருக்கலை கடுகி இ பொழுதும் – திருமுறை2:22 812/1
நட்டம் மிக்குறல் கண்டுகண்டு ஏங்கினை நாணுகின்றிலை நாய்க்கும் கடையை நீ – திருமுறை2:26 852/3
கடையோர்-பால் (1)
கள்ள மனத்து கடையோர்-பால் நாணுறும் என் – திருமுறை4:7 2632/1
கடைவைத்து (1)
கல்லா மன கடையாலே கடைவைத்து கண்டது துன்பு – திருமுறை4:11 2687/3
கண் (326)
கள்ளம் அறும் உள்ளம் உறும் நின் பதம் அலால் வேறு கடவுளர் பதத்தை அவர் என் கண் எதிர் அடுத்து ஐய நண் என அளிப்பினும் கடு என வெறுத்துநிற்பேன் – திருமுறை1:1 4/2
காம உட்பகைவனும் கோப வெம் கொடியனும் கனலோப முழு_மூடனும் கடு மோக வீணனும் கொடு மதம் எனும் துட்ட கண் கெட்ட ஆங்காரியும் – திருமுறை1:1 6/1
பற்றுறுதியா கொண்டு வனிதையர் கண்_வலையினில் பட்டு மதிகெட்டு உழன்றே பாவமே பயில்கின்றதல்லாது நின் அடி பற்றணுவும் முற்று அறிகிலேன் – திருமுறை1:1 15/3
கந்தம் மிகு நின் மேனி காணாத கயவர் கண் கல நீர் சொரிந்த அழு கண் கடவுள் நின் புகழ்-தனை கேளாத வீணர் செவி கைத்து இழவு கேட்கும் செவி – திருமுறை1:1 18/2
கந்தம் மிகு நின் மேனி காணாத கயவர் கண் கல நீர் சொரிந்த அழு கண் கடவுள் நின் புகழ்-தனை கேளாத வீணர் செவி கைத்து இழவு கேட்கும் செவி – திருமுறை1:1 18/2
கழலுற்ற நின் துணை கால்_மலர் வணங்கி நின் கருணையை விழைந்துகொண்டு எம் களைகணே ஈர்_ஆறு கண் கொண்ட என்றன் இரு கண்ணே என புகழ்கிலேன் – திருமுறை1:1 20/3
கண் மூன்று உறு செங்கரும்பின் முத்தே பதம் கண்டிடுவான் – திருமுறை1:3 43/1
மை ஆர் தடம் கண் மலை_மகள் கண்டு மகிழ் செல்வமே – திருமுறை1:3 56/3
கால் பிடிக்கவும் கருணை நீ செய்யவும் கண்டு கண் களிப்பேனோ – திருமுறை1:4 73/4
கல் அளவாம் நெஞ்சம் என வஞ்ச மாதர் கண்_மாயம் எனும் கயிற்றால் கட்டுவித்து – திருமுறை1:7 107/1
கண் அறாது நீ கலந்துநிற்பதை கள்ள நாயினேன் கண்டுகொண்டிலேன் – திருமுறை1:8 131/2
வாள் கண் ஏழையர் மயலில் பட்டு அகம் மயங்கி மால் அயன் வழுத்தும் நின் திரு_தாள்-கண் – திருமுறை1:8 132/1
கண் உறு மணியாம் நின் அடியவர்-பால் கலந்திடில் உய்குவன் கரும்பே – திருமுறை1:12 200/3
பஞ்சில் தமியேன் படும் பாட்டை பார்த்தும் அருள்_கண் பார்த்திலையே – திருமுறை1:13 205/4
பார்க்கின்றிலையே பன்னிரு கண் படைத்தும் எளியேன் பாடு அனைத்தும் – திருமுறை1:13 206/1
கண்ணே நீ அமர்ந்த எழில் கண் குளிர காணேனோ கண்டு வாரி – திருமுறை1:16 231/2
வாவா என்ன அருள் தணிகை மருந்தை என் கண் மா மணியை – திருமுறை1:17 241/1
பாவம் ஓர் உரு ஆகிய பாவையர் பன்னு கண்_வலை பட்டு மயங்கியே – திருமுறை1:18 255/1
காசம் மேகம் கடும் பிணி சூலை மோகு ஆதியா தந்து கண் கலக்கம் செயும் – திருமுறை1:18 257/1
கள்ள கயல் கண் மடவார்-தம் காமத்து உழலாது உனை நினைக்கும் – திருமுறை1:19 270/1
கரப்பவர்க்கு முற்படுவேன் கருணை இல்லேன் கண் அனையாய் நின் தணிகைமலையை காணேன் – திருமுறை1:22 292/3
நன்று அறியேன் தீங்கு அனைத்தும் பறியேன் பொல்லா நங்கையர்-தம் கண் மாய நவையை சற்றும் – திருமுறை1:22 296/1
மதி இல் நெஞ்சினேன் ஒதியினை அனையேன் மாதர் கண் எனும் வலையிடை பட்டேன் – திருமுறை1:27 340/1
காயும் நெஞ்சினேன் பேயினை அனையேன் கடி கொள் கோதையர் கண்_வலை பட்டேன் – திருமுறை1:27 342/1
குன்றம் ஒத்து இலங்கு பணை முலை நெடும் கண் கோதையர்-பால் விரைந்து ஓடி – திருமுறை1:35 380/1
அரை_மதிக்கு உறழும் ஒள் நுதல் வாள் கண் அலர் முலை அணங்கு_அனார் அல்குல் – திருமுறை1:35 383/1
கண் ஆர் நுதலார் விடம் ஆர் களனார் கரம் ஆர் மழுவார் களைகண்ணார் – திருமுறை1:37 406/1
பன்னிரு கண் மலர் மலர்ந்த கடலே ஞான பரஞ்சுடரே ஆறு முகம் படைத்த கோவே – திருமுறை1:42 459/1
ஏதம் அகற்றும் என் அரசே என் ஆர்_உயிரே என் அறிவே என் கண் ஒளியே என் பொருளே என் சற்குருவே என் தாயே – திருமுறை1:44 475/1
காதம் மணக்கும் மலர் கடப்பம் கண்ணி புயனே காங்கெயனே கருணை_கடலே பன்னிரு கண் கரும்பே இருவர் காதலனே – திருமுறை1:44 475/2
சதிசெயும் மங்கையர்-தமது கண்_வலை – திருமுறை1:45 488/1
கண் நுதல் சேயரே வாரும் – திருமுறை1:51 541/2
தார் வேய்ந்து விடம் கலந்த களம் காட்டி நுதலிடை ஓர் தழல்_கண் காட்டி – திருமுறை1:52 557/2
கண் கொண்ட நீ சற்றும் கண்டிலையோ என் கவலை வெள்ளம் – திருமுறை1:52 562/2
கண் ஆர் நுதலோய் பெரும் கருணை_கடலோய் கங்கை மதி சடையோய் – திருமுறை2:3 597/1
கை ஓர் அனல் வைத்து ஆடுகின்ற கருணாநிதியே கண்_நுதலே – திருமுறை2:3 598/3
வெப்பாய மடவியர்-தம் கலவி வேட்டு விழுகின்றேன் கண் கெட்ட விலங்கே போல – திருமுறை2:4 602/2
கறையிடும் கண்டத்து ஒரு பெரும் கருணை கடவுளே கண் நுதல் கரும்பே – திருமுறை2:6 623/2
கல்லை வில்லாக்கும் கருணை_வாரிதியே கண் நுதல் உடைய செங்கனியே – திருமுறை2:7 636/3
பொன்னையுற்றவனும் அயனும் நின்று அறியா புண்ணியா கண் நுதல் கரும்பே – திருமுறை2:9 662/1
குளம் கொளும் கண் குரு மணியே உனை – திருமுறை2:10 665/2
கண் உள் மா மணியே கரும்பே உனை – திருமுறை2:10 670/2
சீலம் மேவி திகழ் அனல் கண் ஒன்று – திருமுறை2:15 715/1
காமாந்தகாரம் எனும் கள் உண்டு கண் மூடி – திருமுறை2:16 736/3
மாலின் கண்_மலர் மலர் திரு_பதனே மயிலின் மேல் வரு மகவு_உடையவனே – திருமுறை2:18 771/1
கண் ஆர் கோலம் கண்டு களிப்பான் கருதும் எமக்கு ஒன்று அருளானேல் – திருமுறை2:19 775/2
கற்றை சடையான் கண் மூன்று உடையான் கரியோன் அயனும் காணாதான் – திருமுறை2:19 780/3
காசு ஆர் அரவ கச்சு ஏர் இடையான் கண் ஆர் நுதலான் கனிவுற்று – திருமுறை2:19 783/3
கண் நிறைந்ததோர் காட்சியை யாவும் கடந்த மேலவர் கலந்திடும் உறவை – திருமுறை2:23 818/2
உண்ண பரிந்து நல் ஊன் தர உண்டு கண் ஒத்த கண்டே – திருமுறை2:24 825/3
செய்ய மலர் கண் மால் போற்றும் சிவாய நம என்று இடு நீறே – திருமுறை2:25 836/4
கண் கொள் மணியை முக்கனியை கரும்பை கரும்பின் கட்டி-தனை – திருமுறை2:25 839/1
எரிந்திட எயில் மூன்று அழற்றிய நுதல் கண் எந்தையே எனக்கு உறும் துணையே – திருமுறை2:27 864/3
கணத்தினில் உலகம் அழிதர கண்டும் கண்_இலார் போல் கிடந்து உழைக்கும் – திருமுறை2:28 877/1
ஒண் கண் மாதரார் நடம் பயில் ஒற்றியூர் அமர்ந்து வாழ்வுற்றவர்க்கே நம் – திருமுறை2:30 888/3
திருவின் நாயகன் கை_படை பெறுவான் திரு_கண் சாத்திய திரு_மலர் பதத்தார் – திருமுறை2:30 890/1
வெப்பு ஆர் குழியில் கண் மூடி விழுந்தேன் எழுந்தும் விரைகின்றேன் – திருமுறை2:32 911/2
கண்மணியே கற்பகமே கண் நுதலில் கொள் கரும்பே – திருமுறை2:36 963/2
கண் கிடந்த சேவடியின் காட்சி-தனை காணேனோ – திருமுறை2:36 977/4
நீட்டமுற்றதோர் வஞ்சக மடவார் நெடும் கண் வேல் பட நிலையது கலங்கி – திருமுறை2:37 989/1
காற்றி நின்ற நம் கண் நுதல் கரும்பை கைலை ஆளனை காணுதல் பொருட்டே – திருமுறை2:38 998/4
கண் நுதல் கரும்பே நின் முனம் நீல_கண்டம் என்று ஓதுதல் மறந்தே – திருமுறை2:43 1054/1
கலங்குகின்ற என் கண் உனது அருள் ஓர் கடுகின் எல்லை-தான் கலந்திடுமானால் – திருமுறை2:44 1063/1
திர கண்_நெற்றியாய் ஒற்றியாய் தில்லை திரு_சிற்றம்பலம் திகழ் ஒளி விளக்கே – திருமுறை2:45 1070/4
திரு_கண் மூன்று உடை ஒற்றி எம் பொருளே தில்லை ஓங்கிய சிவானந்த தேனே – திருமுறை2:51 1132/4
கண் இலா குரங்கு என உழன்றது காண் கடையனேன் செயக்கடவது ஒன்று அறியேன் – திருமுறை2:53 1150/2
கண் ஆர் அமுதே கரும்பே என் கண்ணே என் – திருமுறை2:54 1161/1
கால் அயர்ந்து வாட அருள் கண்_உடையாய் விண்_உடையாய் – திருமுறை2:54 1167/2
பிறவி கண்_இலான் கைக்கொளும் கோலை பிடுங்கி வீசுதல் பெரியவர்க்கு அறமோ – திருமுறை2:55 1176/1
நுதலில் ஆர் அழல் கண்_உடையவனே நோக்கும் அன்பர்கள் தேக்கும் இன் அமுதே – திருமுறை2:61 1239/3
துணையாம் உன் பொன்_அடி ஏத்தா மனம்-அது தோகையர் கண்_கணையால் – திருமுறை2:62 1252/1
இளைக்கின்றது என்னை செய்கேன் என்றன் கண் இரண்டின் – திருமுறை2:62 1252/2
கண்_இலான் சுடர் காணிய விழைந்த கருத்தை ஒத்த என் கருத்தினை முடிப்ப – திருமுறை2:66 1307/1
நீலம் இட்ட கண் மடவியர் மயக்கால் நெஞ்சம் ஓர் வழி நான் ஒரு வழியாய் – திருமுறை2:67 1316/1
கண்_இலான் சுடர் காண உன்னுதல் போல் கருத்து_இலேனும் நின் கருணையை விழைந்தேன் – திருமுறை2:68 1323/1
கூனும் ஓர் முட கண்_இலி வானில் குலவும் ஒண் சுடர் குறித்திடல் போலும் – திருமுறை2:68 1329/3
என் கண்_அனையார் அவர் முகத்தை இன்னும் ஒரு கால் காண்பேனோ – திருமுறை2:70 1343/4
கண்_நுதலே நின் அடியார்-தமையும் நோக்கேன் கண்மணி மாலைக்கு எனினும் கனிந்து நில்லேன் – திருமுறை2:73 1371/1
துன்புறு கண் இரண்டினையும் சூன்றேன் நின்னை தொழா கையை வாள்-அதனால் துண்டம் ஆக்கேன் – திருமுறை2:73 1378/2
கண் ஆர் நுதலது கண் ஆர் மணியது கண்டு கொள்ள – திருமுறை2:74 1383/3
கண் ஆர் நுதலது கண் ஆர் மணியது கண்டு கொள்ள – திருமுறை2:74 1383/3
கான் ஏர் அளக பசும் குயிலே அருள் கண் கரும்பே – திருமுறை2:75 1388/2
மை ஆளும் கண் ஒற்றி வாழ்வே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1401/4
மை போது அனைய கண் மானே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1412/4
மான் தேடும் வாள் கண் மயிலே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1421/4
காணார் நின் நாமம் கருதுகின்றோர் ஒற்றி கண்_நுதல்-பால் – திருமுறை2:75 1424/3
கண்டாரை கண்டவர் அன்றோ திருவொற்றி கண்_நுதல் சேர் – திருமுறை2:75 1428/3
கற்பே விகற்பம் கடியும் ஒன்றே எங்கள் கண் நிறைந்த – திருமுறை2:75 1457/1
செவ் வேலை வென்ற கண் மின்னே நின் சித்தம் திரும்பி எனக்கு – திருமுறை2:75 1463/1
காது ஆர் நெடும் கண் கரும்பே நல் ஒற்றி கருத்தர் நட – திருமுறை2:75 1470/3
முன் நால்வருக்கு அருள் ஒற்றி எம்மான் கண் முழு மணியே – திருமுறை2:75 1476/3
எம் கண்_அனையாய் என்னடி நான் இச்சை மயமாய் நின்றதுவே – திருமுறை2:77 1499/4
குழை ஒன்றிய கண் மாதே என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை2:79 1524/4
ஏடு ஆர் பொழில் சூழ் ஒற்றியினார் என் கண்_அனையார் என் தலைவர் – திருமுறை2:79 1525/1
கஞ்சன் அறியார் ஒற்றியினார் கண் மூன்று_உடையார் கனவினிலும் – திருமுறை2:79 1526/1
கரும்பின் இனியார் கண்_நுதலார் கடி சேர் ஒற்றி காவலனார் – திருமுறை2:79 1537/1
கண் ஆர் நுதலார் மணி_கண்டர் கனக வரையாம் கன_சிலையார் – திருமுறை2:80 1551/1
காது நடந்த கண் மடவாள் கடி மா மனைக்கு கால் வருந்த – திருமுறை2:81 1554/1
கச்சை இடுவார் பட வரவை கண் மூன்று உடையார் வாமத்தில் – திருமுறை2:81 1555/1
கடையார் அளியார் என்றார் கண் கடையார் அளியார் என்றேனே – திருமுறை2:81 1561/4
பெரு மான் வடு கண் பெண்ணே நான் பெற்றாளோடும் பேசேனே – திருமுறை2:84 1585/4
சேலை நிகர் கண் மகளே நீ செய்த தவம்-தான் செப்ப அரிதால் – திருமுறை2:85 1597/1
கல்லார் உள்ளம் கலவாதார் காமன் எரிய கண் விழித்தார் – திருமுறை2:85 1599/2
பூ வாய் வாள் கண் மகளே நீ புரிந்த தவம்-தான் எ தவமோ – திருமுறை2:85 1601/1
காலை மலர்ந்த கமலம் போல் கவின் செய் முகத்தார் கண்_நுதலார் – திருமுறை2:86 1612/1
கணவர் அடியேன் கண் அகலா கள்வர் இன்னும் கலந்திலரே – திருமுறை2:86 1625/2
சேலில் தெளி கண் குற பாவாய் தெரிந்து ஓர் குறி நீ செப்புகவே – திருமுறை2:87 1639/4
சுற்றும் கரும் கண் குற மடவாய் சூழ்ந்து ஓர் குறி நீ சொல்லுவையே – திருமுறை2:87 1643/4
நுந்தா விளக்கின் சுடர்_அனையார் நோவ நுதலார் கண்_நுதலார் – திருமுறை2:89 1655/2
காவி மணந்த கரும் களத்தார் கருத்தர் எனது கண்_அனையார் – திருமுறை2:89 1661/1
கரு வாழ்வு அகற்றும் கண்_நுதலார் கண்ணன் அயனும் காண்ப அரியார் – திருமுறை2:92 1687/1
திரு_கண் நுதலால் திரு_மகனை தீர்த்தார் ஒற்றி தேவர் அவர் – திருமுறை2:92 1690/1
என் கண்_அனையார் மலை_மகளை இச்சித்து அணைந்தார் ஆனாலும் – திருமுறை2:93 1701/1
காதம் மணக்கும் கடி மலர் பூங்கா ஆர் ஒற்றி கண்_நுதலார் – திருமுறை2:94 1709/1
அருத்தம் தெளிந்தே நிருவாணம் ஆக உன்றன் அகத்து அருள்_கண் – திருமுறை2:98 1800/3
குளம் சேர்ந்து இருந்தது உமக்கு ஒரு கண் கோல சடையீர் அழகு இது என்றேன் – திருமுறை2:98 1801/2
களம் சேர் குளத்தின் எழில் முலை கண் காண ஓர் ஐந்து உனக்கு அழகு ஈது – திருமுறை2:98 1801/3
ஏ வென்றிடு கண் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை2:98 1842/4
கண்மை_இலரோ நீர் என்றேன் களம் மை உடையேம் கண் மை உறல் – திருமுறை2:98 1857/3
தனி மான் ஏந்தியாம் என்றேன் தடம் கண் மடந்தாய் நின் முகமும் – திருமுறை2:98 1860/2
கந்த வனம் சூழ் ஒற்றி_உளீர் கண் மூன்று_உடையீர் வியப்பு என்றேன் – திருமுறை2:98 1906/1
சந்தம் மிகும் கண் இரு_மூன்றும் தகு நான்கு_ஒன்றும் தான் அடைந்தாய் – திருமுறை2:98 1906/3
கண்ணும் மனமும் களிக்கும் எழில் கண் மூன்று_உடையீர் கலை_உடையீர் – திருமுறை2:98 1912/1
கல் ஆய வன்_மனத்தர்-தம்பால் சென்றே கண் கலக்கம்கொள்கின்றேன் கவலை வாழ்வை – திருமுறை2:101 1946/1
கன்றும் மத_மா முகமும் கண் மூன்றும் கொண்டு இருந்தது – திருமுறை3:2 1961/3
கண் காட்டும் நெற்றி கடவுளே என்று தொழ – திருமுறை3:2 1962/23
கார் காட்டி தையலர்-தம் கண் காட்டி சோலைகள் சூழ் – திருமுறை3:2 1962/25
மை ஞீல வாள் கண் மலராள் மருவு திருப்பைஞ்ஞீலி – திருமுறை3:2 1962/123
காமனது ஈசம் கெடவே கண் பார்த்து அருள்செய்த – திருமுறை3:2 1962/283
வாள் ஊர் தடம் கண் வயல் காட்டி ஓங்கும் கீழ்வேளூரில் – திருமுறை3:2 1962/297
செம் கண் விடையோனே நீள் உவகை – திருமுறை3:2 1962/298
அமர்ந்த என் கண் காட்சியே நீட்டும் ஒளியாம் – திருமுறை3:2 1962/358
கண் சுழியல் என்று கருணை அளித்து என் உளம் சேர் – திருமுறை3:2 1962/407
வாழ் அருள் சுடரே கண் ஆர்ந்த – திருமுறை3:2 1962/472
கண் பார்க்க வேண்டும் என கண்டு ஊன்றுகோல் கொடுத்த – திருமுறை3:2 1962/505
பூண்டாலும் என் கண் பொறுக்காது நீண்ட எழு – திருமுறை3:2 1962/718
கண்_அனையாய் நின் தாள்_கமலங்களை வழுத்தா – திருமுறை3:2 1962/795
கண் மயக்கம் காட்டி நிற்கும் கள்வன் எவன் உள் மயக்கும் – திருமுறை3:3 1965/214
அண்ணல் திரு_மலர் கை ஆழி பெற கண் இடந்த – திருமுறை3:3 1965/287
கண்டவர்-பால் ஊற்றுகின்ற கண் அழகும் தொண்டர்கள்-தம் – திருமுறை3:3 1965/422
கண்_சுமந்தான் அன்பன் கலங்கா வகை வைகை – திருமுறை3:3 1965/497
கண் வாள் அறுப்ப கனிந்தனையே மண் வாழும் – திருமுறை3:3 1965/618
வெண் பிறை அன்றே அதனை விண்டிலையே கண் புருவம் – திருமுறை3:3 1965/634
கண் குவளை என்றாய் கண்ணீர் உலர்ந்து மிக – திருமுறை3:3 1965/637
உள் குழியும் போதில் உரைப்பாயே கண் குலவு – திருமுறை3:3 1965/638
நின்றால் அவர் பின்னர் நிற்கின்றாய் கண் மூடி – திருமுறை3:3 1965/725
எத்தனை பேர் நின் கண் எதிர்நின்றார் தத்துகின்ற – திருமுறை3:3 1965/796
மண் காணி என்று மதித்தனையே கண் காண – திருமுறை3:3 1965/844
கை_பிணியும் கால்_பிணியும் கண்_பிணியோடு எண்ண அரிய – திருமுறை3:3 1965/915
கண்_நுதலும் அங்கை கனி அன்றோ எண்ணுமிடத்து – திருமுறை3:3 1965/1142
வத்து என்பார் கண் அடையேல் சிற்சிலவாம் – திருமுறை3:3 1965/1276
கன்மமே வத்து என்போர் கண் உறையேல் கன்மம் மிகு – திருமுறை3:3 1965/1280
பண்டங்களோ சிற்பரவெளியோ கண் தங்க – திருமுறை3:4 1976/2
கண் குழைந்து வாடும் கடு நரகின் பேர் உரைக்கில் – திருமுறை3:4 2001/1
கண்_நுதலே நின் தாள் கருதாரை நேசிக்க – திருமுறை3:4 2002/1
யாதோ கனல் கண் யம_தூதர் காய்ச்சு கருந்தாதோ – திருமுறை3:4 2005/1
கண்ணப்பன் ஏத்தும் நுதல்_கண் அப்ப மெய்ஞ்ஞான – திருமுறை3:4 2066/1
தெருள் நிறைந்த இன்ப நிலை வளர்க்கின்ற கண்_உடையோய் சிதையா ஞான – திருமுறை3:5 2070/2
கலை மேலும் எம்_போல்வார் உளத்தின் மேலும் கண் மேலும் தோள் மேலும் கருத்தின் மேலும் – திருமுறை3:5 2091/3
கண்ணே கண்மணியே கண் ஒளியே கண்ணுள் கலந்துநின்ற கதிரே அ கதிரின் வித்தே – திருமுறை3:5 2096/2
காட்சியே காண்பதுவே ஞேயமே உள் கண்_உடையார் கண் நிறைந்த களிப்பே ஓங்கும் – திருமுறை3:5 2102/1
காட்சியே காண்பதுவே ஞேயமே உள் கண்_உடையார் கண் நிறைந்த களிப்பே ஓங்கும் – திருமுறை3:5 2102/1
கண் அமுதத்து உடம்பு உயிர் மற்று அனைத்தும் இன்பம் கலந்துகொள தரும் கருணை கடவுள் தேவே – திருமுறை3:5 2108/4
அண்டம் எலாம் கண் ஆக கொளினும் காண்டற்கு அணுத்துணையும் கூடா என்று அனந்த வேதம் – திருமுறை3:5 2113/1
வாழ்வு நீ என்னை காக்கும் தலைவன் நீ கண் மூன்று தழைத்த தேவே – திருமுறை3:5 2138/4
ஏவினை நேர் கண் மடவார் மையல் பேயால் இடர் உழந்தும் சலிப்பு இன்றி என்னே இன்னும் – திருமுறை3:5 2156/2
கண் உடைய நுதல் கரும்பே மன்றில் ஆடும் காரண_காரியம் கடந்த கடவுளே நின் – திருமுறை3:5 2159/1
கண் மயக்கம் பேர்_இருட்டு கங்குல் போதில் கருத்து அறியா சிறுவனை ஓர் கடும் கானத்தே – திருமுறை3:5 2165/1
நெற்றிக்கண்_உடையாய் அருள் கண்_உடையாய் – திருமுறை3:6 2176/2
கண் ஆர் உலகில் என் துன்பம் எல்லாம் வெளி காணில் இந்த – திருமுறை3:6 2205/3
சேல் வைக்கும் கண் உமை_பாகா நின் சித்தம் திரு_அருள் என்-பால் – திருமுறை3:6 2213/1
கறை சூழ்ந்த கண்டத்து எம் கற்பகமே நுதல்_கண் கரும்பே – திருமுறை3:6 2238/2
கண் கட்டி ஆடும் பருவத்திலே முலை கண்ட ஒரு – திருமுறை3:6 2239/1
கண் ஆர் நுதல் செங்கரும்பே நின் பொன் அருள் கால்_மலரை – திருமுறை3:6 2279/1
ஓயா கருணை முகிலே நுதல்_கண் ஒருவ நின்-பால் – திருமுறை3:6 2281/1
தலையெழுத்தும் சரி ஆமோ நுதல்_கண் தனி முதலே – திருமுறை3:6 2289/4
கண் கொண்ட நெற்றியும் கார் கொண்ட கண்டமும் கற்பு அளிக்கும் – திருமுறை3:6 2291/1
கண் செய்த நல் தவம் யாதோ கருத்தில் கணிப்ப அரிதே – திருமுறை3:6 2297/4
தெள் நீர்_முடியனை காணார்-தம் கண் இருள் சேர் குருட்டு – திருமுறை3:6 2311/1
கண் நீர் சொரிந்த கண் காச கண் புன் முலை கண் நக கண் – திருமுறை3:6 2311/2
கண் நீர் சொரிந்த கண் காச கண் புன் முலை கண் நக கண் – திருமுறை3:6 2311/2
கண் நீர் சொரிந்த கண் காச கண் புன் முலை கண் நக கண் – திருமுறை3:6 2311/2
கண் நீர் சொரிந்த கண் காச கண் புன் முலை கண் நக கண் – திருமுறை3:6 2311/2
கண் நீர் சொரிந்த கண் காச கண் புன் முலை கண் நக கண்
புண் நீர் ஒழுகும் கொடும் கண் பொறாமை கண் புன் கண் வன் கண் – திருமுறை3:6 2311/2,3
புண் நீர் ஒழுகும் கொடும் கண் பொறாமை கண் புன் கண் வன் கண் – திருமுறை3:6 2311/3
புண் நீர் ஒழுகும் கொடும் கண் பொறாமை கண் புன் கண் வன் கண் – திருமுறை3:6 2311/3
புண் நீர் ஒழுகும் கொடும் கண் பொறாமை கண் புன் கண் வன் கண் – திருமுறை3:6 2311/3
புண் நீர் ஒழுகும் கொடும் கண் பொறாமை கண் புன் கண் வன் கண்
மண் நீர்மை உற்ற கண் மா மணி நீத்த கண் மாலை_கண்ணே – திருமுறை3:6 2311/3,4
மண் நீர்மை உற்ற கண் மா மணி நீத்த கண் மாலை_கண்ணே – திருமுறை3:6 2311/4
மண் நீர்மை உற்ற கண் மா மணி நீத்த கண் மாலை_கண்ணே – திருமுறை3:6 2311/4
கண்_நுதலான் புகழ் கேளார் செவி பொய் கதை ஒலியும் – திருமுறை3:6 2312/1
மால் கொண்ட நெஞ்சம் மகிழ்வது எந்நாள் என் கண் மா மணியே – திருமுறை3:6 2323/4
கண் பூத்த நெற்றியும் பெண் பூத்த பாகமும் கார் மிடறும் – திருமுறை3:6 2324/2
வாழ்வே நுதல்_கண் மணியே என் உள்ள மணி_விளக்கே – திருமுறை3:6 2348/2
மை கொடுத்து ஆர் நெடும் கண் மலை மானுக்கு வாய்ந்து ஒரு பால் – திருமுறை3:6 2351/1
கரம் காட்டி மை இட்ட கண் காட்டி என் பெரும் கன்ம நெஞ்ச – திருமுறை3:6 2357/1
களம் கொண்ட ஓர் மணி காட்சியும் முச்சுடர் கண் அருளும் – திருமுறை3:6 2364/1
கஞ்சத்தில் ஏர் முகம் அஞ்சத்தில் ஏர் நடை கன்னியர் கண்
நஞ்சத்திலே அவர் வஞ்சத்திலே பட்டு நாணுறும் புன் – திருமுறை3:6 2381/1,2
வால் முக கண் கொண்டு காணாமல் தம் உரு மாறியும் நின் – திருமுறை3:6 2382/2
ஊன் முக கண் கொண்டு தேடி நின்றார் சற்று உணர்வு_இலரே – திருமுறை3:6 2382/4
கண்_நுதலே கருணை_கடலே என் கருத்து இதுவே – திருமுறை3:6 2384/4
கையகத்தே நின்று ஒளிர் கனியே நுதல்_கண் கரும்பே – திருமுறை3:6 2391/2
பாகம் கலந்த செம்பாலே நுதல்_கண் பரஞ்சுடரே – திருமுறை3:6 2395/4
பால் ஒன்று கண்ட கண் கொண்டு உயர் வாழ்வு பலித்ததுவே – திருமுறை3:6 2396/4
சேர்த்தாய் என் துன்பம் அனைத்தையும் தீர்த்து திரு_அருள் கண்
பார்த்தாய் பரம குரு ஆகி என் உள் பரிந்து அமர்ந்த – திருமுறை3:7 2412/2,3
சேல் விடு வாள் கண் உமையொடும் தேவர் சிகாமணியே – திருமுறை3:7 2417/4
கண் கொண்ட குருடரே என்று வாய் பல் எலாம் காட்டி சிரித்து நீண்ட கழுமர கட்டை போல் நிற்பார்கள் ஐய இ கயவர் வாய் மதம் முழுதுமே – திருமுறை3:8 2423/3
ஈனம் பழுத்த மன வாதை அற நின் அருளை எண்ணி நல்லோர்கள் ஒரு பால் இறைவ நின் தோத்திரம் இயம்பி இரு கண் நீர் இறைப்ப அது கண்டு நின்று – திருமுறை3:8 2426/1
இல் புறன் இருப்ப அது கண்டும் அந்தோ கடிது எழுந்து போய் தொழுது தங்கட்கு இயல் உறுதி வேண்டாது கண் கெட்ட குருடர் போல் ஏமாந்திருப்பர் இவர்-தாம் – திருமுறை3:8 2427/2
கண் ஒளி காட்டும் மருந்து அம்மை – திருமுறை3:9 2452/1
கண் ஆர் செல்வ செருக்கினர்-தம் களிப்பில் சிறிய கடை நாயேன் – திருமுறை3:10 2460/2
சல கந்தரம் போல் கருணை பொழி தடம் கண் திருவே கணமங்கை தாயே சரணம் சரணம் இது தருணம் கருணை தருவாயே – திருமுறை3:11 2470/4
திருமால் கமல திரு_கண் மலர் திகழும் மலர்_தாள் சிவ_கொழுந்தை – திருமுறை3:13 2474/1
என் களைகணே எனது கண்ணே என் இரு கண் இலங்கு மணியே என் உயிரே – திருமுறை3:18 2501/21
கனி மதுரம் ஒழுகு செம் பதிக செழும் சொல்_மழை கண்_நுதல் பவள மலையில் – திருமுறை3:18 2501/28
கண் மூன்று_உடையான் எவன் அவனே கடவுள் அவன்றன் கருணை ஒன்றே கருணை அதனை கருதுகின்ற கருத்தே கருத்தாம் அ கருத்தை – திருமுறை3:19 2505/1
கண் அகன்ற பேர்_அருளின் கருணையினால் குஞ்சரியை காதலோடு – திருமுறை3:21 2516/2
கண் அருள்செயும் நின் பெருமையை அடியேன் கனவிலும் நனவிலும் மறவேன் – திருமுறை3:23 2533/2
கண் உறு நுதல் பெரும் கடவுளே மன்றினில் கருணை நடம் இடு தெய்வமே கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை4:1 2572/4
கார் கொண்ட இடி ஒலி கண் கொண்ட பார்ப்பில் கலங்கினேன் அருள் புரிகுவாய் கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை4:1 2574/4
கற்று வழு_அற்றவர் கருத்து அமர் கருத்தனே கண் நுதல் கடவுள் மணியே கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை4:1 2577/4
கான் முக கட களிற்று உரி கொண்ட கடவுளே கண் கொண்ட நுதல் அண்ணலே கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை4:1 2580/4
நின் புகழ் கேட்டல் வேண்டும் நான் போற்றி நெற்றி அம் கண் கொளும் நிறைவே – திருமுறை4:2 2583/2
மான் செயும் நெடும் கண் மலை_மகள் இடம் கொள் வள்ளலே போற்றி நின் அருளே – திருமுறை4:2 2590/4
அ கண் நுதல் எம்பிரான் தில்லை அம் பதி மருவும் அண்ணலார் மகிழும் மணியே அகிலாண்டமும் சராசரமும் ஈன்று அருள் பரசிவானந்த வல்லி உமையே – திருமுறை4:3 2593/4
காதாரவே பல தரம் கேட்டும் நூற்களில் கற்றும் அறிவு அற்று இரண்டு கண் கெட்ட குண்டை என வீணே அலைந்திடும் கடையனேன் உய்வது எ நாள் – திருமுறை4:4 2605/2
கடு ததும்பும் மணி_கண்டத்தினானை கண்_நுதலானை எம் கண் அகலானை – திருமுறை4:5 2612/3
கடு ததும்பும் மணி_கண்டத்தினானை கண்_நுதலானை எம் கண் அகலானை – திருமுறை4:5 2612/3
காலன் வருந்தி விழ உதைத்தானை கருணை_கடலை என் கண்_அனையானை – திருமுறை4:5 2613/3
கண்_நுதலானை என் கண் அமர்ந்தானை கருணாநிதியை கறை_மிடற்றானை – திருமுறை4:5 2616/1
கண்_நுதலானை என் கண் அமர்ந்தானை கருணாநிதியை கறை_மிடற்றானை – திருமுறை4:5 2616/1
கள் விரை ஆர் மலர் கொன்றையினானை கற்பகம்-தன்னை மு கண் கொள் கரும்பை – திருமுறை4:5 2617/2
கண் அமர் நெற்றி கடவுள் பிரானை கண்ணனை ஆண்ட முக்கண்ணனை எங்கள் – திருமுறை4:5 2618/2
என் கண்_அனையாய் எனக்கு ஆர் இரங்குவரே – திருமுறை4:7 2635/4
கன்றுறும் என் கண் கலக்கம் கண்டும் இரங்காயேல் – திருமுறை4:7 2638/3
கண் ஆர் களைகண் பிறிது ஒன்று இலை கள்ளனேனை – திருமுறை4:13 2707/3
நின்மல கண் தண் அருள்-தான் நேர் – திருமுறை4:14 2716/4
கார் பூத்த கண்டமும் கண் பூத்த காலும் என் கண் விருந்தே – திருமுறை4:15 2729/4
கார் பூத்த கண்டமும் கண் பூத்த காலும் என் கண் விருந்தே – திருமுறை4:15 2729/4
கறை மணி_கண்ட போற்றி கண் நுதல் கரும்பே போற்றி – திருமுறை4:15 2734/2
கதியை இகழ்ந்து இருள் விழைந்த விதியை நினைந்து அழுகேனோ கண் போல் வாய்ந்த – திருமுறை4:15 2736/2
கண் கடந்த குருட்டு ஊமர் கதை போல் நின் சீர் கண்டு உரைப்பல் என்கேனோ கடையனேனே – திருமுறை4:15 2738/4
கறை ஓர் கண்டத்து அணிந்து அருளும் கருணாநிதியை கண்_நுதலை – திருமுறை4:17 2793/1
கண்_உடையார் என்பார் ஐயோ பாங்கிமாரே – திருமுறை4:26 2627/2
செங்கயல் கண் மட மங்கை நல்லாய் உன்றன் – திருமுறை4:32 2972/1
கறுத்து_உரைத்தார்-தமக்கும் அருள் கனிந்து உரைக்கும் பெரிய கருணை நெடும் கடலே மு கண் ஓங்கு கரும்பே – திருமுறை4:38 3007/2
மன்னவனே என்னுடைய வாழ் முதலே என் கண் மா மணியே மணி மிடற்று ஓர் மாணிக்க_மலையே – திருமுறை4:38 3009/3
கனம் தரு சிற்சுக அமுதம் களித்து அளித்த நிறைவே கருணை நடத்து அரசே என் கண் இலங்கு மணியே – திருமுறை4:38 3010/4
கண் படைத்தும் குழியில் விழ கணக்கும் உண்டோ அவன்றன் கணக்கு அறிந்தும் விடுவேனோ கண்டாய் என் தோழீ – திருமுறை4:39 3017/4
கண்_அனையான் என் உயிரில் கலந்துநின்ற கணவன் கணக்கு அறிவான் பிணக்கு அறியான் கருணை நடராஜன் – திருமுறை4:39 3024/1
மருவு ஆணை பெண் ஆக்கி ஒரு கணத்தில் கண் விழித்து வயங்கும் அ பெண் – திருமுறை4:40 3027/1
கற்பு உதவு பெரும் கருணை_கடலே என் கண்ணே கண்_நுதலே ஆனந்த களிப்பே மெய் கதியே – திருமுறை5:1 3029/2
கறை அணிந்த களத்து அரசே கண் உடைய கரும்பே கற்கண்டே கனியே என் கண்ணே கண்மணியே – திருமுறை5:1 3030/2
கண் ஓங்கு நுதல் கரும்பே கரும்பின் நிறை அமுதே கற்கண்டே சர்க்கரையே கதலி நறும் கனியே – திருமுறை5:1 3034/1
காரணமும் காரியமும் புலப்படவே தெரித்தாய் கண்_நுதலே இங்கு இதற்கு கைம்மாறு ஒன்று அறியேன் – திருமுறை5:1 3050/2
மன்னிய பொன்_அம்பலத்தே ஆனந்த நடம் செய் மா மணியே என் இரு கண் வயங்கும் ஒளி மணியே – திருமுறை5:1 3057/1
கறை முடிக்கும் களத்து அரசே கருணை நெடும் கடலே கண் ஓங்கும் ஒளியே சிற்கன வெளிக்குள் வெளியே – திருமுறை5:2 3068/3
நடுங்க மலக்கண் குறுகி நெடும் கமல கண் விளங்கும் நல்ல திரு_அடி வருந்த வல் இரவில் நடந்து – திருமுறை5:2 3155/1
கலந்தவரை கலந்து மணி கனக மன்றில் நடம் செய் கருணை நெடு கடலே என் கண் அமர்ந்த ஒளியே – திருமுறை5:3 3164/4
கண் விருப்பம்கொள கரணம் கனிந்துகனிந்து உருக கருணை வடிவு எடுத்து அருளி கடையேன் முன் கலந்து – திருமுறை5:3 3168/1
கண் ஆர நீர் பெருக்கி வருந்தவும் அங்கு அருளான் கடை நாயில் கடையேன் மெய் கதியை ஒருசிறிதும் – திருமுறை5:7 3209/2
என் புடை அ நாள் இரவில் எழுந்தருளி அளித்த என் குருவே என் இரு கண் இலங்கிய நல் மணியே – திருமுறை5:8 3219/3
கதி தரு கற்பகமே முக்கனியே ஞான_கடலே என் கருத்தே என் கண்_உளானே – திருமுறை5:10 3240/4
கண் உளே விளங்குகின்ற மணியே சைவ கனியே நாவரசே செங்கரும்பே வேத – திருமுறை5:10 3241/1
கற்றவர் உளத்தே கரும்பினில் இனிக்கும் கண் நுதல் கடவுளே என்னை – திருமுறை6:13 3425/1
வரி கண் நேர் மடந்தை பாகனே சிவனே வள்ளலே சிற்சபை வாழ்வே – திருமுறை6:13 3542/4
கண் படாது இரவும்_பகலும் நின்றனையே கருத்தில்வைத்து ஏத்துதற்கு இசைந்தேன் – திருமுறை6:15 3556/2
கண் ஆர் அமுத_கடலே என் கண்ணே கண்ணுள் கருமணியே – திருமுறை6:16 3583/1
கடல் எலாம் புவி எலாம் கனல் எலாம் வளி எலாம் ககன் எலாம் கண்ட பரமே காணாத பொருள் என கலை எலாம் புகல என் கண் காண வந்த பொருளே – திருமுறை6:22 3653/3
கைப்பு அற என் உள்ளே இனிக்கின்ற சர்க்கரைக்கட்டியே கருணை அமுதே கற்பக வனத்தே கனிந்த கனியே எனது கண் காண வந்த கதியே – திருமுறை6:22 3682/2
கல் கரையும்படி கரைவிக்கும் கருத்தே கண்மணியே மணி கலந்த கண் ஒளியே – திருமுறை6:23 3686/1
கருவினில் எனக்கு அருள் கனிந்து அளித்தவனே கண்_உடையாய் பெரும் கடவுளர் பதியே – திருமுறை6:23 3689/2
கரும் களிறு போல் மதத்தால் கண் செருக்கி வீணே காலம் எலாம் கழிக்கின்ற கடையர் கடை தலை-வாய் – திருமுறை6:24 3713/1
எரிந்து உளம் கலங்கி மயங்கல் கண்டிலையோ எங்கணும் கண் உடை எந்தாய் – திருமுறை6:34 3823/2
ஆர்த்தானை அம்பலத்தில் ஆடாநின்ற ஆனந்த நடத்தானை அருள் கண் நோக்கம் – திருமுறை6:45 3948/2
மேயானை கண் காண விளங்கினானை மெய்ம்மை எனக்கு அளித்தானை வேதம் சொன்ன – திருமுறை6:45 3951/2
கருத்தனை எனது கண்_அனையவனை கருணை ஆர்_அமுது எனக்கு அளித்த – திருமுறை6:46 3979/1
சவுந்தரிக்கு கண்_அனையான் ஞான சபை – திருமுறை6:52 4035/3
கண் களிக்க புகை சிறிதும் காட்டாதே புருவ கலை நடுவே விளங்குகின்ற கற்பூர விளக்கே – திருமுறை6:57 4108/1
கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பு அருளும் களிப்பே காணார்க்கும் கண்டவர்க்கும் கண் அளிக்கும் கண்ணே – திருமுறை6:57 4128/1
கணக்கு_வழக்கு அது கடந்த பெருவெளிக்கு நடுவே கதிர் பரப்பி விளங்குகின்ற கண் நிறைந்த சுடரே – திருமுறை6:57 4184/1
கரவு அறியா அம்பலத்து என் கணவரை கண்டு அலது கண் துயிலேன் உண்டி கொளேன் களித்து அமரேன் என்பாள் – திருமுறை6:59 4206/1
கண் உறங்கேன் உறங்கினும் என் கணவரொடு கலக்கும் கனவு அன்றி இலை என்றேன் அதனாலோ அன்றி – திருமுறை6:60 4212/1
கண் கலந்த கள்வர் என்னை கை கலந்த தருணம் கரணம் அறிந்திலன் என்றேன் அதனாலோ அன்றி – திருமுறை6:60 4218/1
கார் இகவா குழல் சோர கடுத்து எழுந்தாள் பாங்கி கண் பொறுத்து வளர்த்தவளும் புண் பொறுத்தாள் உளத்தே – திருமுறை6:60 4223/3
எதிலும் எனக்கு இச்சை இல்லை அவர் அடி கண் அல்லால் என்று உரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:60 4231/2
கைத்தலை மேலிட்டு அலை இல் கண்_உடையான் கால்_மலர்க்கு – திருமுறை6:61 4237/1
அளித்தான் மால் கண்_மலருக்கு ஆனந்த கூத்தில் – திருமுறை6:61 4242/3
கரு வேரற்றிடவே களைகின்ற என் கண்_நுதலே – திருமுறை6:63 4259/2
கண் ஆர் மெய் கனலே சிவகாம பெண் காதலனே – திருமுறை6:64 4264/3
கை ஆரும் கனியே நுதல் கண் கொண்ட செங்கரும்பே – திருமுறை6:64 4266/2
என் கண்_அனையீரே வாரீர் – திருமுறை6:70 4417/2
மின் கண்_நுதலீரே வாரீர் – திருமுறை6:70 4417/3
கண்_அனையீர் உம்மை காண என் ஆசை – திருமுறை6:70 4455/1
கல் மார்க்க மனம் கரைத்தீர் ஆட வாரீர் கண் இசைந்த கணவரே நீர் ஆட வாரீர் – திருமுறை6:71 4464/2
கலகம் மறுத்து ஆண்டவரே அணைய வாரீர் கண் அனைய காதலரே அணைய வாரீர் – திருமுறை6:72 4472/2
கண் கொண்ட என் இரு கண்ணுள் மருந்து – திருமுறை6:78 4533/4
கண் ஆகி காணும் கனத்த மருந்து – திருமுறை6:78 4541/4
கண் என காக்கும் கருணை நல் தாயே – திருமுறை6:81 4615/1104
கண் முதல் பொறியால் மனம் முதல் கரண கருவினால் பகுதியின் கருவால் – திருமுறை6:82 4619/1
கருத்தில் கருதிக்கொண்ட எலாம் கணத்தில் புரிய எனக்கே மெய் காட்சி ஞான_கண் கொடுத்த கண்ணே விடய கானகத்தே – திருமுறை6:83 4629/1
கருத்தனை என் கண்மணியை கண்_நுதலை பெரும் கருணை_கடலை வேத – திருமுறை6:87 4665/1
கண் நிரம்ப ஒளி காட்டி கருத்தில் அமர்ந்து இருக்கின்ற கருத்தன்-தன்னை – திருமுறை6:87 4673/2
சேர்த்தான் பதம் என் சிரத்தே திரு_அருள் கண்
பார்த்தான் என் எண்ணம் எலாம் பாலித்தான் தீர்த்தான் என் – திருமுறை6:90 4698/1,2
கருணாநிதியே அடியேன் இரு கண்_உளானே – திருமுறை6:91 4706/1
கண்_உடையீர் பெரும் கருணை_கடல்_உடையீர் எனது கணக்கு அறிந்தீர் வழக்கு அறிந்தீர் களித்து வந்து அன்று உரைத்தீர் – திருமுறை6:95 4753/1
கரும்பின் மிக இனிக்கின்ற கருணை அமுது அளித்தீர் கண்_அனையீர் கனகசபை கருதிய சிற்சபை முன் – திருமுறை6:95 4755/1
கோலை தொலைத்து கண் விளக்கம் கொடுத்து மேலும் வேகாத_காலை – திருமுறை6:98 4781/3
கண் ஆர் ஒளியே ஒளி எல்லாம் கலந்த வெளியே கருதுறும் என் – திருமுறை6:104 4864/3
எனக்கும் நின்னை போல நுதல் கண் ஈந்து மதனையே – திருமுறை6:112 5001/1
சோதி மலையில் கண்டேன் நின்னை கண் களிக்கவே – திருமுறை6:112 5004/1
கையறவு இலாது நடு கண் புருவ பூட்டு – திருமுறை6:121 5258/1
சேரும் அதில் கண்ட பல காட்சிகள் கண் காட்சி – திருமுறை6:121 5262/3
கண் எலாம் நிரம்ப பேர்_ஒளி காட்டி கருணை மா மழை பொழி முகிலே – திருமுறை6:125 5356/1
கண் கொண்ட பூதலம் எல்லாம் சன்மார்க்கம் கலந்துகொண்டே – திருமுறை6:125 5414/1
கண் எலாம் களிக்க காணலாம் பொதுவில் கடவுளே என்று நம் கருத்தில் – திருமுறை6:125 5432/2
இன்பு_உடையவரே என் இறையவரே என் இரு கண் உள் மணிகளுள் இசைந்து இருந்தவரே – திருமுறை6:125 5438/3
மா தவத்தால் நான் பெற்ற வான் அமுதே எனது வாழ்வே என் கண் அமர்ந்த மணியே என் மகிழ்வே – திருமுறை6:127 5468/1
காயாமை பழுக்கின்ற கருத்தையும் கருதீர் கண் மூடி திரிகின்றீர் கனிவொடும் இரப்போர்க்கு – திருமுறை6:132 5558/3
காமாந்தகாரத்தில் கண் மூடி திரிவீர் கற்பன கற்கிலீர் கருத்தனை கருதாது – திருமுறை6:132 5559/3
இச்சையில் கண் மூடி எ சுகம் கண்டீர் எ துணை கொள்கின்றீர் பித்து உலகீரே – திருமுறை6:132 5560/4
வரன் அளிக்க புதைத்த நிலை காணீரோ கண் கெட்ட மாட்டினீரே – திருமுறை6:135 5612/4
கண் என்னும் உணர்ச்சி சொலா காட்சியவாய் நிற்ப கருதும் அவைக்கு உள் புறம் கீழ் மேல் பக்கம் நடுவில் – திருமுறை6:137 5647/2
கண் பாய இவற்றினொடு கலந்து கலவாமல் காணுகின்ற திரு_அடி சீர் கழறுவது ஆர் தோழி – திருமுறை6:137 5658/4
கண் உறங்கேன் உறங்கினும் என் கணவரொடு கலக்கும் கனவே கண்டு உளம் மகிழ்வேன் கனவு ஒன்றோ நனவும் – திருமுறை6:142 5715/1
கண் கலந்த கணவர் எனை கை கலந்த தருணம் கண்டு அறியேன் என்னையும் என் கரணங்கள்-தனையும் – திருமுறை6:142 5721/1
கண்-அது (1)
கலக நிலை அறியாத காட்சி ஆகி கதி ஆகி மெய்ஞ்ஞான கண்-அது ஆகி – திருமுறை3:5 2071/2
கண்_கணையால் (1)
துணையாம் உன் பொன்_அடி ஏத்தா மனம்-அது தோகையர் கண்_கணையால்
இளைக்கின்றது என்னை செய்கேன் என்றன் கண் இரண்டின் – திருமுறை2:62 1252/1,2
கண்_சுமந்தான் (1)
கண்_சுமந்தான் அன்பன் கலங்கா வகை வைகை – திருமுறை3:3 1965/497
கண்_நுதல் (2)
கண்டாரை கண்டவர் அன்றோ திருவொற்றி கண்_நுதல் சேர் – திருமுறை2:75 1428/3
கனி மதுரம் ஒழுகு செம் பதிக செழும் சொல்_மழை கண்_நுதல் பவள மலையில் – திருமுறை3:18 2501/28
கண்_நுதல்-பால் (1)
காணார் நின் நாமம் கருதுகின்றோர் ஒற்றி கண்_நுதல்-பால்
மாண் ஆர்வம் உற்ற மயிலே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1424/3,4
கண்_நுதலார் (5)
கரும்பின் இனியார் கண்_நுதலார் கடி சேர் ஒற்றி காவலனார் – திருமுறை2:79 1537/1
காலை மலர்ந்த கமலம் போல் கவின் செய் முகத்தார் கண்_நுதலார்
சோலை மலர்ந்த ஒற்றியினார் சோகம் தீர்க்க வந்திலரே – திருமுறை2:86 1612/1,2
நுந்தா விளக்கின் சுடர்_அனையார் நோவ நுதலார் கண்_நுதலார்
உந்தா ஒலிக்கும் ஓதம் மலி ஒற்றியூரில் உற்று எனக்கு – திருமுறை2:89 1655/2,3
கரு வாழ்வு அகற்றும் கண்_நுதலார் கண்ணன் அயனும் காண்ப அரியார் – திருமுறை2:92 1687/1
காதம் மணக்கும் கடி மலர் பூங்கா ஆர் ஒற்றி கண்_நுதலார்
போதம் மணக்கும் புனிதர் அவர் பொன் அம் புயத்தை புணரேனேல் – திருமுறை2:94 1709/1,2
கண்_நுதலான் (1)
கண்_நுதலான் புகழ் கேளார் செவி பொய் கதை ஒலியும் – திருமுறை3:6 2312/1
கண்_நுதலானை (2)
கடு ததும்பும் மணி_கண்டத்தினானை கண்_நுதலானை எம் கண் அகலானை – திருமுறை4:5 2612/3
கண்_நுதலானை என் கண் அமர்ந்தானை கருணாநிதியை கறை_மிடற்றானை – திருமுறை4:5 2616/1
கண்_நுதலீரே (1)
மின் கண்_நுதலீரே வாரீர் – திருமுறை6:70 4417/3
கண்_நுதலும் (1)
கண்_நுதலும் அங்கை கனி அன்றோ எண்ணுமிடத்து – திருமுறை3:3 1965/1142
கண்_நுதலே (7)
கை ஓர் அனல் வைத்து ஆடுகின்ற கருணாநிதியே கண்_நுதலே
மெய்யோர் விரும்பும் அரு_மருந்தே வேத முடிவின் விழு_பொருளே – திருமுறை2:3 598/3,4
கண்_நுதலே நின் அடியார்-தமையும் நோக்கேன் கண்மணி மாலைக்கு எனினும் கனிந்து நில்லேன் – திருமுறை2:73 1371/1
கண்_நுதலே நின் தாள் கருதாரை நேசிக்க – திருமுறை3:4 2002/1
கண்_நுதலே கருணை_கடலே என் கருத்து இதுவே – திருமுறை3:6 2384/4
கற்பு உதவு பெரும் கருணை_கடலே என் கண்ணே கண்_நுதலே ஆனந்த களிப்பே மெய் கதியே – திருமுறை5:1 3029/2
காரணமும் காரியமும் புலப்படவே தெரித்தாய் கண்_நுதலே இங்கு இதற்கு கைம்மாறு ஒன்று அறியேன் – திருமுறை5:1 3050/2
கரு வேரற்றிடவே களைகின்ற என் கண்_நுதலே
மருவே மா மலரே மலர் வாழ்கின்ற வானவனாம் – திருமுறை6:63 4259/2,3
கண்_நுதலை (2)
கறை ஓர் கண்டத்து அணிந்து அருளும் கருணாநிதியை கண்_நுதலை
மறையோன் நெடுமாற்கு அரிய சிவ_மலையை அலை இல் வாரிதியை – திருமுறை4:17 2793/1,2
கருத்தனை என் கண்மணியை கண்_நுதலை பெரும் கருணை_கடலை வேத – திருமுறை6:87 4665/1
கண்_நெற்றியாய் (1)
திர கண்_நெற்றியாய் ஒற்றியாய் தில்லை திரு_சிற்றம்பலம் திகழ் ஒளி விளக்கே – திருமுறை2:45 1070/4
கண்_பிணியோடு (1)
கை_பிணியும் கால்_பிணியும் கண்_பிணியோடு எண்ண அரிய – திருமுறை3:3 1965/915
கண்_மலர் (1)
மாலின் கண்_மலர் மலர் திரு_பதனே மயிலின் மேல் வரு மகவு_உடையவனே – திருமுறை2:18 771/1
கண்_மலருக்கு (1)
அளித்தான் மால் கண்_மலருக்கு ஆனந்த கூத்தில் – திருமுறை6:61 4242/3
கண்_மாயம் (1)
கல் அளவாம் நெஞ்சம் என வஞ்ச மாதர் கண்_மாயம் எனும் கயிற்றால் கட்டுவித்து – திருமுறை1:7 107/1
கண்_வலை (3)
பாவம் ஓர் உரு ஆகிய பாவையர் பன்னு கண்_வலை பட்டு மயங்கியே – திருமுறை1:18 255/1
காயும் நெஞ்சினேன் பேயினை அனையேன் கடி கொள் கோதையர் கண்_வலை பட்டேன் – திருமுறை1:27 342/1
சதிசெயும் மங்கையர்-தமது கண்_வலை
மதிகெட அழுந்தியே வணங்கும் நெஞ்சமே – திருமுறை1:45 488/1,2
கண்_வலையினில் (1)
பற்றுறுதியா கொண்டு வனிதையர் கண்_வலையினில் பட்டு மதிகெட்டு உழன்றே பாவமே பயில்கின்றதல்லாது நின் அடி பற்றணுவும் முற்று அறிகிலேன் – திருமுறை1:1 15/3
கண்_அனையவனை (1)
கருத்தனை எனது கண்_அனையவனை கருணை ஆர்_அமுது எனக்கு அளித்த – திருமுறை6:46 3979/1
கண்_அனையாய் (3)
எம் கண்_அனையாய் என்னடி நான் இச்சை மயமாய் நின்றதுவே – திருமுறை2:77 1499/4
கண்_அனையாய் நின் தாள்_கமலங்களை வழுத்தா – திருமுறை3:2 1962/795
என் கண்_அனையாய் எனக்கு ஆர் இரங்குவரே – திருமுறை4:7 2635/4
கண்_அனையார் (4)
என் கண்_அனையார் அவர் முகத்தை இன்னும் ஒரு கால் காண்பேனோ – திருமுறை2:70 1343/4
ஏடு ஆர் பொழில் சூழ் ஒற்றியினார் என் கண்_அனையார் என் தலைவர் – திருமுறை2:79 1525/1
காவி மணந்த கரும் களத்தார் கருத்தர் எனது கண்_அனையார்
ஆவி_அனையார் தாய்_அனையார் அணி சேர் ஒற்றி ஆண்தகையார் – திருமுறை2:89 1661/1,2
என் கண்_அனையார் மலை_மகளை இச்சித்து அணைந்தார் ஆனாலும் – திருமுறை2:93 1701/1
கண்_அனையான் (2)
கண்_அனையான் என் உயிரில் கலந்துநின்ற கணவன் கணக்கு அறிவான் பிணக்கு அறியான் கருணை நடராஜன் – திருமுறை4:39 3024/1
சவுந்தரிக்கு கண்_அனையான் ஞான சபை – திருமுறை6:52 4035/3
கண்_அனையானை (1)
காலன் வருந்தி விழ உதைத்தானை கருணை_கடலை என் கண்_அனையானை
ஏல மணி குழலாள்_இடத்தானை இன்றை இரவில் எதிர்ந்துகொள்வேனே – திருமுறை4:5 2613/3,4
கண்_அனையீர் (2)
கண்_அனையீர் உம்மை காண என் ஆசை – திருமுறை6:70 4455/1
கரும்பின் மிக இனிக்கின்ற கருணை அமுது அளித்தீர் கண்_அனையீர் கனகசபை கருதிய சிற்சபை முன் – திருமுறை6:95 4755/1
கண்_அனையீரே (1)
என் கண்_அனையீரே வாரீர் – திருமுறை6:70 4417/2
கண்_இலார் (1)
கணத்தினில் உலகம் அழிதர கண்டும் கண்_இலார் போல் கிடந்து உழைக்கும் – திருமுறை2:28 877/1
கண்_இலான் (3)
பிறவி கண்_இலான் கைக்கொளும் கோலை பிடுங்கி வீசுதல் பெரியவர்க்கு அறமோ – திருமுறை2:55 1176/1
கண்_இலான் சுடர் காணிய விழைந்த கருத்தை ஒத்த என் கருத்தினை முடிப்ப – திருமுறை2:66 1307/1
கண்_இலான் சுடர் காண உன்னுதல் போல் கருத்து_இலேனும் நின் கருணையை விழைந்தேன் – திருமுறை2:68 1323/1
கண்_இலி (1)
கூனும் ஓர் முட கண்_இலி வானில் குலவும் ஒண் சுடர் குறித்திடல் போலும் – திருமுறை2:68 1329/3
கண்_உடையவனே (1)
நுதலில் ஆர் அழல் கண்_உடையவனே நோக்கும் அன்பர்கள் தேக்கும் இன் அமுதே – திருமுறை2:61 1239/3
கண்_உடையாய் (3)
கால் அயர்ந்து வாட அருள் கண்_உடையாய் விண்_உடையாய் – திருமுறை2:54 1167/2
நெற்றிக்கண்_உடையாய் அருள் கண்_உடையாய்
பண்_உடையாய் திசை பட்டு_உடையாய் இட பாலில் அருள் – திருமுறை3:6 2176/2,3
கருவினில் எனக்கு அருள் கனிந்து அளித்தவனே கண்_உடையாய் பெரும் கடவுளர் பதியே – திருமுறை6:23 3689/2
கண்_உடையார் (2)
காட்சியே காண்பதுவே ஞேயமே உள் கண்_உடையார் கண் நிறைந்த களிப்பே ஓங்கும் – திருமுறை3:5 2102/1
கண்_உடையார் என்பார் ஐயோ பாங்கிமாரே – திருமுறை4:26 2627/2
கண்_உடையான் (1)
கைத்தலை மேலிட்டு அலை இல் கண்_உடையான் கால்_மலர்க்கு – திருமுறை6:61 4237/1
கண்_உடையீர் (1)
கண்_உடையீர் பெரும் கருணை_கடல்_உடையீர் எனது கணக்கு அறிந்தீர் வழக்கு அறிந்தீர் களித்து வந்து அன்று உரைத்தீர் – திருமுறை6:95 4753/1
கண்_உடையோய் (1)
தெருள் நிறைந்த இன்ப நிலை வளர்க்கின்ற கண்_உடையோய் சிதையா ஞான – திருமுறை3:5 2070/2
கண்_உளானே (2)
கதி தரு கற்பகமே முக்கனியே ஞான_கடலே என் கருத்தே என் கண்_உளானே – திருமுறை5:10 3240/4
கருணாநிதியே அடியேன் இரு கண்_உளானே
தெருள் நாடும் என் சிந்தையுள் மேவிய தேவ தேவே – திருமுறை6:91 4706/1,2
கண்கண்ட (5)
கரம் மேவவிட்டு முலை தொட்டு வாழ்ந்து அவரொடு கலந்து மகிழ்கின்ற சுகமே கண்கண்ட சுகம் இதே கைகண்ட பலன் எனும் கயவரை கூடாது அருள் – திருமுறை1:1 2/3
கைகண்ட நீ எங்கும் கண்கண்ட தெய்வம் கருதில் என்றே – திருமுறை3:6 2264/2
பெண் கொண்ட சுகம்-அதே கண்கண்ட பலன் இது பிடிக்க அறியாது சிலர் தாம் பேர் ஊர் இலாத ஒரு வெறுவெளியிலே சுகம் பெறவே விரும்பி வீணில் – திருமுறை3:8 2423/1
காய் எலாம் கனி என கனிவிக்கும் ஒரு பெரும் கருணை அமுதே எனக்கு கண்கண்ட தெய்வமே கலி கண்ட அற்புத காட்சியே கனக_மலையே – திருமுறை6:22 3681/1
பிச்சு அகற்றும் பெரும் தெய்வம் சிவகாமி எனும் ஓர் பெண் கொண்ட தெய்வம் எங்கும் கண்கண்ட தெய்வம் – திருமுறை6:41 3909/3
கண்கள் (46)
மெய்ய நின் திரு_மேனி கண்ட புண்ணியர் கண்கள் மிக்க ஒளி மேவு கண்கள் வேல நின் புகழ் கேட்ட வித்தகர் திரு_செவி விழா சுபம் கேட்கும் செவி – திருமுறை1:1 19/2
மெய்ய நின் திரு_மேனி கண்ட புண்ணியர் கண்கள் மிக்க ஒளி மேவு கண்கள் வேல நின் புகழ் கேட்ட வித்தகர் திரு_செவி விழா சுபம் கேட்கும் செவி – திருமுறை1:1 19/2
கண்டாயே இ ஏழை கலங்கும் தன்மை காணாயோ பன்னிரண்டு கண்கள் கொண்டோய் – திருமுறை1:6 96/2
மரப்படுவேன் சிதடருடன் திரிவேன் வீணே மங்கையர்-தம் கண்கள் எனும் வலைக்குள் வீழ்வேன் – திருமுறை1:22 292/2
கரம் கொள் சிரத்தோடு யான் உன்னை கண்கள் ஆர கண்டிலனே – திருமுறை1:23 301/4
கல்லி எறிந்து நின் உருவை கண்கள் ஆர கண்டிலனே – திருமுறை1:23 302/4
கருத்துள் உருகி நின் உருவை கண்கள் ஆர கண்டிலனே – திருமுறை1:23 303/4
காதல் அகற்றி நின் உருவை கண்கள் ஆர கண்டிலனே – திருமுறை1:23 304/4
காட்டை கடந்து நின் உருவை கண்கள் ஆர கண்டிலனே – திருமுறை1:23 305/4
கட்டி தழுவி நின் உருவை கண்கள் ஆர கண்டிலனே – திருமுறை1:23 306/4
கலக்கம் அகன்று நின் உருவை கண்கள் ஆர கண்டிலனே – திருமுறை1:23 307/4
கரை வாய் ஏறி நின் உருவை கண்கள் ஆர கண்டிலனே – திருமுறை1:23 308/4
கள்ளம் அகற்றி நின் உருவை கண்கள் ஆர கண்டிலனே – திருமுறை1:23 309/4
கடலை அடுத்து நின் உருவை கண்கள் ஆர கண்டிலனே – திருமுறை1:23 310/4
அழுது கண்கள் நீர் ஆர்ந்திடும் அடியர் அகத்துள் ஊறிய ஆனந்த அமுதே – திருமுறை1:27 337/3
கஞ்சன் மால் புகழ் கருணை அம் கடலே கண்கள் மூன்று உடை கரும்பு ஒளிர் முத்தே – திருமுறை1:27 338/3
அருள் திறத்தினை நினைந்து நெக்குருகி அழுது கண்கள் நீர் ஆர்ந்திட நில்லேன் – திருமுறை1:40 433/3
என் இரு கண்கள் அனையாண்டி அவன் – திருமுறை1:50 525/3
கங்கை அம் சடை கொண்டு ஓங்கு செங்கனியே கண்கள் மூன்று ஓங்கு செங்கரும்பே – திருமுறை2:9 656/1
கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும் கண்கள் நின்று இமைப்பது மறந்தாலும் – திருமுறை2:23 820/3
கணித்தலை அறியா பேர் ஒளி_குன்றே கண்கள் மூன்று உடைய என் கண்ணே – திருமுறை2:27 861/3
கண்கள் மூன்றினார் கறை_மணி_மிடற்றார் கங்கை நாயகர் மங்கை பங்கு உடையார் – திருமுறை2:30 888/1
உள்ளி வாய் மடுத்து உள் உருகி ஆனந்த உததி போல் கண்கள் நீர் உகுப்பார் – திருமுறை2:35 941/3
கண்டு நெஞ்சு உருகி கண்கள் நீர் சோர கைகுவித்து இணை அடி இறைஞ்சேன் – திருமுறை2:35 946/2
கல் வைப்பு உடைய மனம் களிக்க கண்கள் களிக்க கண்டு நின்றேன் – திருமுறை2:72 1360/3
பார்த்தேன் கண்கள் இமைத்தில காண் பைம்பொன் வளைகள் அமைத்தில காண் – திருமுறை2:77 1494/2
அடைந்து கண்டேன் என் கண்கள் இரண்டோ ஆயிரமோ – திருமுறை2:77 1497/2
காண இனியார் என் இரண்டு கண்கள்_அனையார் கடல் விடத்தை – திருமுறை2:80 1547/1
கான் ஆர் அலங்கல் பெண்ணே நான் கண்கள் உறக்கம்கொள்ளேனே – திருமுறை2:84 1584/4
சுற்றும் கண்கள் களிகூர தொழுது கண்ட பின் அலது – திருமுறை2:84 1589/3
கண்கள் களிப்ப ஈண்டு நிற்கும் கள்வர் இவர் ஊர் ஒற்றி அதாம் – திருமுறை2:98 1779/1
கண்கள்_உடையீர் என் காதல் கண்டும் இரங்கீர் என் என்றேன் – திருமுறை2:98 1915/2
கரும்பில் இனியீர் என் இரண்டு கண்கள்_அனையீர் கறை_மிடற்றீர் – திருமுறை2:98 1917/1
அஞ்சு அடையார் கண்கள் பஞ்சடையா முன் அறிவு_இலரே – திருமுறை3:6 2386/4
கடந்த மலையை பழமலை மேல் கண்கள் களிக்க கண்டேனே – திருமுறை3:13 2478/4
கருணை அம் கடலே கண்கள் மூன்று உடைய கடவுளே கமலன் மால் அறியா – திருமுறை3:16 2498/1
அஞ்சு_அரையான் கண்கள் அவை – திருமுறை3:22 2518/4
கரு நெடும் கடலை கடத்து நல் துணையே கண்கள் மூன்று உடைய செங்கரும்பே – திருமுறை3:23 2530/3
நேர் கொண்டு சென்றவர்கள் கை கொண்டு உற கண்கள் நீர் கொண்டு வாடல் எனவே நிலைகொண்ட நீ அருள்_கலை கொண்டு அளித்த யான் நெறி கொண்ட குறி தவறியே – திருமுறை4:1 2574/2
கல் ஆல் அமர்ந்தீர் என் இரண்டு கண்கள்_அனையீர் கறை_மிடற்றீர் – திருமுறை4:15 2749/3
கம்பம் உற்றிடுவாள் கண்கள் நீர் உகுப்பாள் கை குவிப்பாள் உளம் கனிவாள் – திருமுறை4:36 3004/2
இருந்து அருள்கின்ற நீர் என் இரு கண்கள் இன்புற அன்று வந்து எழில் உரு காட்டி – திருமுறை6:31 3796/2
களித்த போது எல்லாம் நின் இயல் உணர்ந்தே களித்தனன் கண்கள் நீர் ததும்பி – திருமுறை6:55 4071/1
கருணாநிதி நின்றன்னை காண கண்கள் துடிக்குதே – திருமுறை6:112 4986/1
என்னே பிறர்-தம் வரவு நோக்க கண்கள் வெதும்புதே – திருமுறை6:112 5050/3
அண்ட கோடி அனைத்தும் காணும் கண்கள் எய்தியே – திருமுறை6:112 5056/1
கண்கள்_அனையார் (1)
காண இனியார் என் இரண்டு கண்கள்_அனையார் கடல் விடத்தை – திருமுறை2:80 1547/1
கண்கள்_அனையீர் (2)
கரும்பில் இனியீர் என் இரண்டு கண்கள்_அனையீர் கறை_மிடற்றீர் – திருமுறை2:98 1917/1
கல் ஆல் அமர்ந்தீர் என் இரண்டு கண்கள்_அனையீர் கறை_மிடற்றீர் – திருமுறை4:15 2749/3
கண்கள்_உடையீர் (1)
கண்கள்_உடையீர் என் காதல் கண்டும் இரங்கீர் என் என்றேன் – திருமுறை2:98 1915/2
கண்களால் (1)
ஊறு இல் கண்களால் உண்ண எண்ணினேன் – திருமுறை1:10 162/3
கண்களில் (5)
கை குவித்து கண்களில் நீர் பொழிந்து நான் ஓர் கணமேனும் கருதி நினை கலந்தது உண்டோ – திருமுறை3:5 2149/3
கார் பூத்த கனை மழை போல் கண்களில் நீர் சொரிந்து கனிந்து மிக பாடுகின்ற களிப்பை அடைந்தனனே – திருமுறை5:4 3177/4
கவலை எலாம் தவிர்ந்து மிக களிப்பினொடு நினையே கை குவித்து கண்களில் நீர் கனிந்து சுரந்திடவே – திருமுறை6:32 3810/1
கதிர் நலம் என் இரு கண்களில் கொடுத்தே – திருமுறை6:81 4615/273
கண்டேன் அருள்_பெரும்_சோதியை கண்களில் கண்டு களிகொண்டேன் – திருமுறை6:89 4687/1
கண்களிலே (1)
கரும்பு_அனையாள் என் இரண்டு கண்களிலே இருந்தாள் கற்பக பொன் வல்லி சிவகாமவல்லியுடனே – திருமுறை5:6 3200/1
கண்களின் (3)
மத்த நெஞ்சினேன் பித்தரில் திரிவேன் மாதர் கண்களின் மயங்கி நின்று அலைந்தேன் – திருமுறை1:27 345/1
அணிந்து அறியேன் மனம் உருக கண்களின் நீர் பெருக அழுது அறியேன் தொழுது அறியேன் அகங்காரம் சிறிதும் – திருமுறை6:96 4765/2
கரைந்துகரைந்து உளம் உருகி கண்களின் நீர் பெருகி கருணை நட கடவுளை உள் கருது-மினோ களித்தே – திருமுறை6:134 5583/4
கண்களுக்கு (3)
காணுகின்ற கண்களுக்கு காட்டுகின்ற ஒளியாய் காட்டுகின்ற ஒளி-தனக்கு காட்டுவிக்கும் ஒளியாய் – திருமுறை5:2 3125/1
மாலோடு காண்கின்ற கண்களுக்கு அங்கு இருந்த வண்ணம் இந்த வண்ணம் என எண்ணவும் ஒண்ணாதே – திருமுறை5:6 3190/4
காட்சியுற கண்களுக்கு களிக்கும் வண்ணம் உளதாய் கையும் மெய்யும் பரிசிக்க சுக பரிசத்ததுவாய் – திருமுறை6:57 4129/1
கண்களுக்கே (1)
கைக்கு இசைந்த பொருளே என் கருத்து இசைந்த கனிவே கண்ணே என் கண்களுக்கே கலந்து இசைந்த கணவா – திருமுறை6:57 4104/1
கண்களும் (9)
தெருள் உடைய கண்களும் விட்டு அகலாதே இன்னும் தெரிகின்றதாயினும் என் சிந்தை உருகிலதே – திருமுறை5:5 3180/3
இன்பு உடைய கண்களும் விட்டு அகலாதே இன்னும் விளங்குகின்றதாயினும் என் வெய்ய மனம் உருகா – திருமுறை5:5 3181/3
நீள் உடைய கண்களும் விட்டு அகலாதே இன்னும் நிகழ்கின்றதாயினும் என் நெஞ்சம் உருகிலதே – திருமுறை5:5 3182/3
சீர் உடைய கண்களும் விட்டு அகலாதே இன்னும் தெரிகின்றதாயினும் என் சிந்தை உருகிலதே – திருமுறை5:5 3183/3
கற்பு உடைய கண்களும் விட்டு அகலாதே இன்னும் காண்கின்றது என்னினும் என் கல்_மனமோ உருகா – திருமுறை5:5 3184/3
காண் தகைய கண்களும் விட்டு அகலாதே இன்னும் காண்கின்றதாயினும் என் கருத்து உருக காணேன் – திருமுறை5:5 3185/3
உரவு மலர் கண்களும் விட்டு அகலாதே இன்னும் ஒளிர்கின்றதாயினும் என் உள்ளம் உருகிலதே – திருமுறை5:5 3186/3
கையாது கண்களும் விட்டு அகலாதே இன்னும் காண்கின்றதாயினும் என் கருத்து உருக காணேன் – திருமுறை5:5 3187/3
துப்பாய கண்களும் விட்டு அகலாதே இன்னும் தோன்றுகின்றதாயினும் இ துட்ட நெஞ்சம் உருகா – திருமுறை5:5 3188/3
கண்களை (2)
கரத்தை காட்டியே கண்களை நீட்டியே கடையனேன் உயிர் வாட்டிய கன்னியர் – திருமுறை1:18 256/1
துலைபுரிந்து ஓடி கண்களை மூடி துயர்ந்ததும் நீ அறிந்ததுவே – திருமுறை6:13 3427/4
கண்களையும் (1)
கவ்வை பெற கண்களையும் கட்டி மறைத்து அம்மா கலக்கின்றார் கண சுகமும் கண்டு அறியார் கண்டாய் – திருமுறை6:142 5789/3
கண்காணியாய் (1)
கண்காணியாய் நீயே காணி அல்லாய் நீ இருந்த – திருமுறை3:3 1965/843
கண்காள் (4)
கடவுள் நீறு இடா கடையரை கண்காள் கனவிலேனும் நீர் காணுதல் ஒழிக – திருமுறை2:38 997/1
சாற்றின் நல் நெறி ஈது காண் கண்காள் தமனிய பெரும் தனு எடுத்து எயிலை – திருமுறை2:38 998/3
சைவ நீறு இடும் தலைவரை கண்காள் சார்ந்து நின்று நீர் தனி விருந்து உண்க – திருமுறை2:38 999/2
என் இரு கண்காள் உமது பெரும் தவம் எ புவனத்தில் யார்-தான் செய்வர் – திருமுறை4:15 2770/1
கண்குளிர (1)
காட்டை எலாம் கடந்துவிட்டேன் நாட்டை அடைந்து உனது கடி நகர் பொன் மதில் காட்சி கண்குளிர கண்டேன் – திருமுறை6:33 3820/1
கண்கொள் (1)
கரு வல்லி நீக்கும் கருணாம்பக_வல்லி கண்கொள் ஒற்றி – திருமுறை2:75 1473/3
கண்ட (102)
மெய்ய நின் திரு_மேனி கண்ட புண்ணியர் கண்கள் மிக்க ஒளி மேவு கண்கள் வேல நின் புகழ் கேட்ட வித்தகர் திரு_செவி விழா சுபம் கேட்கும் செவி – திருமுறை1:1 19/2
கரு மருந்தாய மணி_கண்ட நாயகன் கண்மணியாம் – திருமுறை1:33 371/1
மான் கண்ட கையுடையார் தரு மகனார்-தமை மயில் மேல் – திருமுறை1:41 445/1
கடுத்த தும்பிய கண்ட அகண்டனே – திருமுறை2:8 647/1
கார் மதிக்கும் நஞ்சம் உண்ட கண்ட நினைந்து உள்குகின்றேன் – திருமுறை2:12 689/3
நீல மணி_கண்ட பெருமான் நிலையை அறிவித்து அருள் அளிக்கும் – திருமுறை2:25 837/2
கான்ற சோறு அருந்தும் சுணங்கனின் பல நாள் கண்ட புன் சுகத்தையே விரும்பும் – திருமுறை2:28 874/1
கறை மணக்கும் திரு நீல_கண்ட பெருமானே – திருமுறை2:36 951/2
கடிய வஞ்சனையால் எனை கலக்கம் கண்ட பாவியே காம_வேட்டுவனே – திருமுறை2:39 1008/2
கா அம் பொழில் சூழ் ஒற்றியில் போய் கண்டேன் கண்ட காட்சி-தனை – திருமுறை2:72 1364/3
கல் நின்று உருகா நெஞ்சு உருக கண்டேன் கண்ட காட்சி-தனை – திருமுறை2:72 1369/3
அண்ணல் உமது பவனி கண்ட அன்று முதலாய் இன்றளவும் – திருமுறை2:78 1503/3
போது கண்ட திரு_முகத்தை போற்றி மறித்தும் கண்டு அறியேன் – திருமுறை2:79 1538/3
சுற்றும் கண்கள் களிகூர தொழுது கண்ட பின் அலது – திருமுறை2:84 1589/3
செயிர்க்குள் அழுத்தார் மணி_கண்ட தேவர் இன்னும் சேர்ந்திலரே – திருமுறை2:86 1619/2
காம_பயலோ கணை எடுத்தான் கண்ட மகளீர் பழி தொடுத்தார் – திருமுறை2:86 1630/3
எமை கண்ட அளவின் மாதே நீ இருந்தது என யாம் இருந்தது என்றார் – திருமுறை2:98 1789/2
சாமகீத பிரியன் மணி_கண்ட சீகண்ட சசிகண்ட சாமகண்ட – திருமுறை3:1 1960/37
கண்ட எலாம் கொள்ளை கொளும் கள்வன் எவன் கொண்டு உளத்தில் – திருமுறை3:3 1965/206
நான் ஆகி நான்_அல்லன் ஆகி நானே_நான் ஆகும் பதம் ஆகி நான்-தான் கண்ட
தான் ஆகி தான்_அல்லன் ஆகி தானே_தான் ஆகும் பதம் ஆகி சகச ஞான – திருமுறை3:5 2089/2,3
சீலமே மால் அறியா மனத்தில் கண்ட செம்பொருளே உம்பர் பதம் செழிக்கும் தேவே – திருமுறை3:5 2099/4
கண்ட வடிவாய் அகண்ட மயமாய் எங்கும் கலந்துநின்ற பெரும் கருணை கடவுளே எம் – திருமுறை3:5 2113/3
கண் கட்டி ஆடும் பருவத்திலே முலை கண்ட ஒரு – திருமுறை3:6 2239/1
மை கண்ட கண்டமும் மான் கண்ட வாமமும் வைத்து அருளில் – திருமுறை3:6 2264/1
மை கண்ட கண்டமும் மான் கண்ட வாமமும் வைத்து அருளில் – திருமுறை3:6 2264/1
மெய் கண்ட நான் மற்றை பொய் கண்ட தெய்வங்கள் மேவுவனோ – திருமுறை3:6 2264/3
மெய் கண்ட நான் மற்றை பொய் கண்ட தெய்வங்கள் மேவுவனோ – திருமுறை3:6 2264/3
நெய் கண்ட ஊண் விட்டு நீர் கண்ட கூழுக்கு என் நேடுவதே – திருமுறை3:6 2264/4
நெய் கண்ட ஊண் விட்டு நீர் கண்ட கூழுக்கு என் நேடுவதே – திருமுறை3:6 2264/4
சொல் கண்ட போதும் என் புல் கண்ட நெஞ்சம் துணிந்து நில்லாது – திருமுறை3:6 2335/2
சொல் கண்ட போதும் என் புல் கண்ட நெஞ்சம் துணிந்து நில்லாது – திருமுறை3:6 2335/2
இல் கண்ட மெய் தவர் போல் ஓடுகின்றது எறிந்தது தீம் – திருமுறை3:6 2335/3
கற்கண்டு எனினும் அ கல் கண்ட காக்கை நிற்காது என்பரே – திருமுறை3:6 2335/4
போல் அறியாதவர் காண்பார் முன் கண்ட மெய் புண்ணியர்-தம்பால் – திருமுறை3:6 2346/3
கோல் ஒன்று கண்ட இறை_மகன் வாழ்வினும் கோடி பங்கு – திருமுறை3:6 2396/1
ஒன்று கண்ட_மணியான் வரை பசும் தேன் கலந்த – திருமுறை3:6 2396/3
பால் ஒன்று கண்ட கண் கொண்டு உயர் வாழ்வு பலித்ததுவே – திருமுறை3:6 2396/4
கையோ மனத்தையும் விடுக்க இசையார்கள் கொலை களவு கள் காமம் முதலா கண்ட தீமைகள் அன்றி நன்மை என்பதனை ஒரு கனவிலும் கண்டு அறிகிலார் – திருமுறை3:8 2428/2
களவே கலந்த கற்பு உடைய மடவரல் புடை கலந்த நய வார்த்தை உடனாய் களி கொள இருந்தவர்கள் கண்ட சுகம் நின் அடி கழல் நிழல் சுகம் நிகருமே – திருமுறை3:8 2429/3
அணி மணி கண்ட மருந்து அருள் – திருமுறை3:9 2458/1
வேத நெறி புகல் சகல கேவலம் இலாத பரவெளி கண்டுகொண்டு கண்ட விளைவு இன்றி நான் இன்றி வெளி இன்றி வெளியாய் விளங்கும் நாள் என்று அருளுவாய் – திருமுறை4:1 2573/2
களியின் நிறைவே அளி கொள் கருணை நிதியே மணி கொள் கண்ட எண் தோள் கடவுளே கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை4:1 2578/4
மால் அயன் தேடியும் காணா மலையை வந்தனை செய்பவர் கண்ட மருந்தை – திருமுறை4:5 2613/1
கைகண்டாய் என்ன பலன் கண்டாயே மெய் கண்ட
பொன்னே_அனையார்-பால் போய் வணங்க கற்றிலையோ – திருமுறை4:14 2726/2,3
கறை மணி_கண்ட போற்றி கண் நுதல் கரும்பே போற்றி – திருமுறை4:15 2734/2
வன் மான் அம் கரத்து ஏந்தும் மா மணியே மணி_கண்ட மணியே அன்பர் – திருமுறை4:15 2762/1
அண்டர் உயிர் காத்த மணி_கண்ட சசி_கண்டருக்கு – திருமுறை4:33 2983/2
நான் கண்ட போது சுயம் சோதி மயம் ஆகி நான் பிடித்த போது மதி நளின வண்ணம் ஆகி – திருமுறை5:2 3133/1
தெவ் உலகும் நண்பு உலகும் சமனாக கண்ட சித்தர்கள்-தம் சித்தத்தே தித்திக்கும் பதங்கள் – திருமுறை5:2 3142/2
நான் மொழிய முடியாதேல் அன்பர் கண்ட காலம் நண்ணிய மெய் வண்ணம்-அதை எண்ணி எவர் புகல்வார் – திருமுறை5:6 3195/3
மற்று இடையில் வலியாமல் ஆடுகின்றது என்றால் வழி_அடியர் விழிகளினால் மகிழ்ந்து கண்ட காலம் – திருமுறை5:6 3196/3
என்பு உருக மன ஞான மயமாகும் என்றால் எற்றோ மெய் அன்பு_உடையார் இயைந்து கண்ட இடத்தே – திருமுறை5:6 3199/4
இரும்பு அனைய மனம் நெகிழ்ந்துநெகிழ்ந்து உருகி ஒரு பேர்_இன்ப மயம் ஆகும் எனில் அன்பர் கண்ட காலம் – திருமுறை5:6 3200/3
கடியா கொடு மா_பாதகன் முன் கண்ட பரிசும் கண்டிலனே – திருமுறை6:7 3323/4
கரணம் எலாம் கரைந்த தனி கரை காண்பது உளதோ கரை கண்ட பொழுது எனையும் கண்டு தெளிவேனோ – திருமுறை6:11 3377/1
திரு_பொதுவில் திரு_நடம் நான் சென்று கண்ட தருணம் சித்தி எனும் பெண்_அரசி எத்தி என் கை பிடித்தாள் – திருமுறை6:11 3381/1
கருப்பு அறியாது எனை அதன் முன் கலந்த புத்தி எனும் ஓர் காரிகை-தான் கண்ட அளவில் கனிந்து மகிழ்ந்திடுமோ – திருமுறை6:11 3381/2
ஆனந்த நடம் பொதுவில் கண்ட தருணத்தே அரு_மருந்து ஒன்று என் கருத்தில் அடைந்து அமர்ந்தது அது-தான் – திருமுறை6:11 3382/1
கண்ட போது எல்லாம் மயங்கி என் உள்ளம் கலங்கிய கலக்கம் நீ அறிவாய் – திருமுறை6:13 3418/4
ஊக்கிய பாம்பை கண்ட போது உள்ளம் ஒடுங்கினேன் நடுங்கினேன் எந்தாய் – திருமுறை6:13 3433/4
களிப்புறு சுகமாம் உணவினை கண்ட காலத்தும் உண்ட காலத்தும் – திருமுறை6:13 3438/1
கருத்து வேறு ஆகி கோயிலில் புகுந்து உன் காட்சியை கண்ட போது எல்லாம் – திருமுறை6:13 3449/1
வந்தவர்-தம்மை கண்ட போது எல்லாம் மனம் மிக நடுங்கினேன் அறிவாய் – திருமுறை6:13 3451/2
அன்பு_உடையவரை கண்ட போது எல்லாம் என்-கொலோ என்று அயர்ந்தேனே – திருமுறை6:13 3468/4
வாடிய பயிரை கண்ட போது எல்லாம் வாடினேன் பசியினால் இளைத்தே – திருமுறை6:13 3471/1
கலியுறு சிறிய தெய்வ வெம் கோயில் கண்ட காலத்திலும் பயந்தேன் – திருமுறை6:13 3472/4
கண்ணினால் ஐயோ பிற உயிர் பதைக்க கண்ட காலத்திலும் பதைத்தேன் – திருமுறை6:13 3473/2
மண்ணினில் வலையும் தூண்டிலும் கண்ணி வகைகளும் கண்ட போது எல்லாம் – திருமுறை6:13 3473/3
நின் செயல் ஆக கண்டேன் கண்ட பின் நிகழ்த்தல் என்னே – திருமுறை6:21 3649/4
கடல் எலாம் புவி எலாம் கனல் எலாம் வளி எலாம் ககன் எலாம் கண்ட பரமே காணாத பொருள் என கலை எலாம் புகல என் கண் காண வந்த பொருளே – திருமுறை6:22 3653/3
கை தழைய வந்த வான் கனியே எலாம் கண்ட கண்ணே கலாந்த நடுவே கற்பனை இலாது ஓங்கு சிற்சபாமணியே கணிப்ப அரும் கருணை நிறைவே – திருமுறை6:22 3654/3
துறை நின்று பொறை ஒன்று தூயர் அறிவால் கண்ட சொருபமே துரிய பதமே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:22 3659/4
கண்ட பல வண்ண முதலான அக நிலையும் கணித்த புற நிலையும் மேன்மேல் கண்டு அதிகரிக்கின்ற கூட்டமும் விளங்க கலந்து நிறைகின்ற ஒளியே – திருமுறை6:22 3663/2
பூதம் முதலாய பல கருவிகள் அனைத்தும் என் புகல் வழி பணிகள் கேட்ப பொய்படா சத்திகள் அனந்த கோடிகளும் மெய்ப்பொருள் கண்ட சத்தர் பலரும் – திருமுறை6:22 3673/1
நன்செய்-வாய் இட்ட விளைவு-அது விளைந்தது கண்ட நல்குரவினோன் அடைந்த நல் மகிழ்வின் ஒரு கோடி பங்கு அதிகம் ஆகவே நான் கண்டுகொண்ட மகிழ்வே – திருமுறை6:22 3675/3
காய் எலாம் கனி என கனிவிக்கும் ஒரு பெரும் கருணை அமுதே எனக்கு கண்கண்ட தெய்வமே கலி கண்ட அற்புத காட்சியே கனக_மலையே – திருமுறை6:22 3681/1
திரை கண்ட மாயை கடல் கடந்தேன் அருள் சீர் விளங்கும் – திருமுறை6:38 3864/1
உரை கண்ட தெள் அமுது உண்டேன் அருள் ஒளி ஓங்குகின்ற – திருமுறை6:38 3864/3
கண்ட பொருள் எவ்வளவோ அவ்வளவும் அவற்றில் கலந்த கலப்பு அவ்வளவோ அவ்வளவும் நிறைந்தே – திருமுறை6:57 4169/2
கண்ட மருந்து என்னுள் கொண்ட மருந்து – திருமுறை6:78 4550/4
காலையில் நான் கண்ட ஜோதி எல்லா – திருமுறை6:79 4582/1
புன்_மார்க்கத்து உள்ளும் புறத்தும் வேறு ஆகி புகன்ற சொல் அன்று நும் பொன் அடி கண்ட
சன்மார்க்க சங்கத்து சாதுக்கள் காண சத்தியம் சத்தியம் சத்தியம் சொன்னேன் – திருமுறை6:92 4723/1,2
ஆணி_பொன்_அம்பலத்தே கண்ட காட்சிகள் – திருமுறை6:109 4914/1
பொன் தம்பம் கண்டு ஏறும் போது நான் கண்ட
புதுமை என் சொல்வனடி அம்மா – திருமுறை6:109 4928/1,2
கள்ளம் அறியேன் நின்னால் கண்ட காட்சி ஒன்றுமே – திருமுறை6:112 5002/1
மணியே நின்னை பொதுவில் கண்ட மனிதர் தேவரே – திருமுறை6:112 5051/1
சிவமே நின்னை பொதுவில் கண்ட செல்வர் தம்மையே – திருமுறை6:112 5053/1
வஞ்ச நஞ்சம் உண்ட கண்ட மன்றுள் நின்ற அழகனே – திருமுறை6:115 5189/2
சேரும் அதில் கண்ட பல காட்சிகள் கண் காட்சி – திருமுறை6:121 5262/3
அண்ட அப்பா பகிரண்ட அப்பா நஞ்சு அணிந்த மணி_கண்ட – திருமுறை6:125 5301/1
அப்பா முற்றும் கண்ட அப்பா சிவகாமி எனும் – திருமுறை6:125 5301/2
நயந்த நட நாயகர் உன் நாயகரே எனினும் நாடும் மற்றை தலைவர்-தமை கண்ட பொழுது எனினும் – திருமுறை6:140 5692/1
கடும்_குணத்தோர் பெறற்கு அரிய நடத்து அரசே நினக்கு கணவர் எனினும் பிறரை கண்ட பொழுது எனினும் – திருமுறை6:140 5693/1
வான் கண்ட பிரமர்களும் நாரணரும் பிறரும் மா தவம் பல் நாள் புரிந்து வருந்துகின்றார் அந்தோ – திருமுறை6:142 5741/1
நான் கண்ட காட்சி அவர் கண்டிலரே உலகில் நான் ஒரு பெண் செய்த தவம் எ தவமோ அறியேன் – திருமுறை6:142 5741/2
கோன் கண்ட குடிக்கு ஒன்றும் குறைவு இலையேல் அண்ட கோடி எலாம் தனி பெரும் செங்கோல் நடத்தும் இறைவர் – திருமுறை6:142 5741/3
தான் கண்ட குடி ஆனேன் குறைகள் எலாம் தவிர்ந்தேன் தனி தவள மாடம் மிசை இனித்து இருக்கின்றேனே – திருமுறை6:142 5741/4
காற்று அறியா தீபம் போல் இருந்திடும் அ தருணம் கண்ட பரிசு என் புகல்வேன் அண்ட பகிரண்டம் – திருமுறை6:142 5767/2
திடம்பட நாம் தெரிதும் என சென்று தனித்தனியே திரு_வண்ணம் கண்ட அளவே சிவசிவ என்று ஆங்கே – திருமுறை6:142 5768/3
என் புகல்வேன் தோழி நான் பின்னர் கண்ட காட்சி இசைப்பதற்கும் நினைப்பதற்கும் எட்டாது கண்டாய் – திருமுறை6:142 5778/1
கவ்வை பெறு குருடர் கரி கண்ட கதை போலே கதைக்கின்றார் சாகாத கல்வி நிலை அறியார் – திருமுறை6:142 5800/2
சிற்சபையில் என் கணவர் செய்யும் ஒரு ஞான திரு_கூத்து கண்ட அளவே தெளியும் இது தோழி – திருமுறை6:142 5802/4
கண்ட_மணியான் (1)
ஒன்று கண்ட_மணியான் வரை பசும் தேன் கலந்த – திருமுறை3:6 2396/3
கண்டகர்க்கு (1)
கண்டகர்க்கு எல்லாம் கசக்கும் மருந்து – திருமுறை3:9 2457/2
கண்டத்தனே (1)
கழல் கால்_உடையாய் மணி_கண்டத்தனே – திருமுறை4:11 2688/4
கண்டத்தில் (1)
காட்சி கண்டேன்_இலை ஆயினும் உன் அருள் கண்டத்தில் ஓர் – திருமுறை3:6 2290/3
கண்டத்தினான் (1)
காரே எனும் மணி_கண்டத்தினான் பொன் கழலை அன்றி – திருமுறை3:6 2285/1
கண்டத்தினானை (1)
கடு ததும்பும் மணி_கண்டத்தினானை கண்_நுதலானை எம் கண் அகலானை – திருமுறை4:5 2612/3
கண்டத்து (12)
கடு தேர் கண்டத்து எம்மான்-தன் கண்ணே தரும கடலே என் – திருமுறை1:5 87/3
கறையிடும் கண்டத்து ஒரு பெரும் கருணை கடவுளே கண் நுதல் கரும்பே – திருமுறை2:6 623/2
அல்லின் ஓங்கிய கண்டத்து எம் பெருமான் அயனும் மாலும் நின்று அறிவரும் பெருமான் – திருமுறை2:29 881/3
விடன் நேர் கண்டத்து இன் அமுதே வேத முடியில் விளங்கு ஒளியே – திருமுறை2:32 916/3
நஞ்சம் அணி கண்டத்து நாதனே என்றென்று – திருமுறை2:36 961/2
ஊண் கொள் கண்டத்து எம் ஒற்றி அப்பா உன்றன் – திருமுறை2:48 1103/2
விடம் கொண்ட கண்டத்து அருள்_குன்றமே இம வெற்பு_உடையாள் – திருமுறை3:6 2211/3
கறை சூழ்ந்த கண்டத்து எம் கற்பகமே நுதல்_கண் கரும்பே – திருமுறை3:6 2238/2
அல் உண்ட கண்டத்து அரசே நின் சீர்த்தி அமுதம் உண்டோர் – திருமுறை3:6 2284/1
மணி ஆர் கண்டத்து எண் தோள் செவ் வண்ண பவள மா மலையே – திருமுறை3:10 2462/1
கறை ஓர் கண்டத்து அணிந்து அருளும் கருணாநிதியை கண்_நுதலை – திருமுறை4:17 2793/1
ஆல நிலை மணி கண்டத்து அரும் பெரும் சீர் ஒளியே அம்பலத்தில் திரு_நடம் செய்து ஆட்டுகின்ற அரசே – திருமுறை5:2 3071/4
கண்டத்தொடு (1)
கார் பூத்த கண்டத்தொடு மேவு முக்கண் கனி கனிந்து – திருமுறை1:33 370/1
கண்டதன் (1)
வரை கண்டதன் மிசை உற்றேன் உலகம் மதித்திடவே – திருமுறை6:38 3864/4
கண்டதன்றி (1)
தோடு ஆர் பணை தோள் பெண்களொடும் சூழ்ந்து மகிழ்ந்து கண்டதன்றி
வாடா காதல் கொண்டு அறியேன் வளையும் துகிலும் சோர்ந்ததுடன் – திருமுறை2:77 1501/2,3
கண்டதிலை (1)
கொடுத்தாய் கண்டதிலை ஐயம்கொள்ளும் இடம் சூழ்ந்திடும் கலையை – திருமுறை2:98 1781/3
கண்டது (10)
என்னை நான் கண்டது அந்த நாள் தொடங்கி இந்த நாள் மட்டும் இருள் என்பது அல்லால் – திருமுறை2:66 1306/2
காந்தும் விழி புலியை கண்டது போல் நல்ல குண – திருமுறை3:2 1962/697
கண்டது என்று ஒன்றும் கலவாது தாம் கலந்து – திருமுறை3:3 1965/1369
கல்லா மன கடையாலே கடைவைத்து கண்டது துன்பு – திருமுறை4:11 2687/3
கற்றது நின்னிடத்தே பின் கேட்டது நின்னிடத்தே கண்டது நின்னிடத்தே உட்கொண்டது நின்னிடத்தே – திருமுறை5:1 3044/3
கள்_உண்டாள் என புகன்றீர் கனகசபை நடுவே கண்டது அலால் உண்டது இலை என்ற அதனாலோ – திருமுறை6:60 4222/1
கல்லாய மனங்களும் கரைய பொன் ஒளி-தான் கண்டது கங்குலும் விண்டது தொண்டர் – திருமுறை6:106 4888/1
கண்டது எலாம் அனித்தியமே கேட்டது எலாம் பழுதே கற்றது எலாம் பொய்யே நீர் களித்தது எலாம் வீணே – திருமுறை6:134 5579/1
கள் உண்டாள் என புகன்றார் கனகசபை நடுவே கண்டது உண்டு சிற்சபையில் உண்டதும் உண்டடி நான் – திருமுறை6:142 5725/1
அந்தம் நடு முதல் இல்லா அரும் பெரும் சோதி அதே அண்ட சராசரங்கள் எலாம் கண்டது வேறு இலையே – திருமுறை6:142 5739/3
கண்டதும் (2)
களம் கொள் நெஞ்சினன் கண்டதும் கண்டதே – திருமுறை2:10 665/4
கண்டதும் கருதி களித்ததும் கலைகள் கற்றதும் கரைந்ததும் காதல் – திருமுறை6:55 4072/2
கண்டதுவாய் (1)
கண்டதுவாய் ஆங்கு அவைகள் தனித்தனியே அகத்தும் காண் புறத்தும் அகப்புறத்தும் புறப்புறத்தும் விளங்க – திருமுறை6:57 4098/2
கண்டதுவே (14)
காணாது அயர்ந்தேன் என்னடி நான் கனவோ நனவோ கண்டதுவே – திருமுறை2:88 1645/4
காட்டி மறைத்தார் என்னடி நான் கனவோ நனவோ கண்டதுவே – திருமுறை2:88 1646/4
காதல் ஒழியாது என்னடி நான் கனவோ நனவோ கண்டதுவே – திருமுறை2:88 1647/4
கண்டும் காணேன் என்னடி நான் கனவோ நனவோ கண்டதுவே – திருமுறை2:88 1648/4
கடிய அயர்ந்தேன் என்னடி நான் கனவோ நனவோ கண்டதுவே – திருமுறை2:88 1649/4
கல் திண் முலையாய் என்னடி நான் கனவோ நனவோ கண்டதுவே – திருமுறை2:88 1650/4
காலம் அறியேன் என்னடி நான் கனவோ நனவோ கண்டதுவே – திருமுறை2:88 1651/4
கலங்காநின்றேன் என்னடி நான் கனவோ நனவோ கண்டதுவே – திருமுறை2:88 1652/4
கரந்தார் கலுழ்ந்தேன் என்னடி நான் கனவோ நனவோ கண்டதுவே – திருமுறை2:88 1653/4
களி தார் குழலாய் என்னடி நான் கனவோ நனவோ கண்டதுவே – திருமுறை2:88 1654/4
நிசிய மிடற்றீராம் என்றேன் நீ கண்டதுவே என்றாரே – திருமுறை2:97 1763/4
உன்னால் எனக்கு ஆவது உண்டு அது நீ கண்டதுவே
என்னால் உனக்கு ஆவது ஏது உளது சொன்னால் யான் – திருமுறை3:4 1984/1,2
கரவு ஒன்று அறியா பெரும் கருணை கடவுள் இது நின் தயவு இதனை கருதும்-தொறும் என் கருத்து அலர்ந்து சுகமே மயமா கண்டதுவே – திருமுறை6:83 4632/4
பொருட்டு_அல நும் போகம் எலாம் பொய்யாம் இங்கு இது நான் புகலுவது என் நாள்-தொறும் நும் புந்தியில் கண்டதுவே
மருட்டு உலகீர் இருட்டு உலகில் மடிவது அழகு_அலவே மரணம் இலா பெரு வாழ்வில் வாழ வம்-மின் இங்கே – திருமுறை6:134 5598/1,2
கண்டதெனில் (1)
கல்லும் மரமும் ஆனந்த கண்ணீர் கொண்டு கண்டதெனில்
எல்லை_இல்லா அவர் அழகை என்னென்று உரைப்பது ஏந்திழையே – திருமுறை2:90 1671/3,4
கண்டதே (5)
களம் கொள் நெஞ்சினன் கண்டதும் கண்டதே – திருமுறை2:10 665/4
உண்டதே உணவு தான் கண்டதே காட்சி இதை உற்று அறிய மாட்டார்களாய் உயிர் உண்டு பாவ புண்ணியம் உண்டு வினைகள் உண்டு உறு பிறவி உண்டு துன்ப – திருமுறை3:8 2419/1
செடியனேன் இருக்கும் வண்ணங்கள் எல்லாம் திருவுளம் கண்டதே எந்தாய் – திருமுறை6:13 3534/4
நாதா சிறிய நாய்க்கும் கடையேன் முற்றும் கண்டதே
நானோ கண்டேன் எந்தாய் கருணை நாட்டம் கண்டதே – திருமுறை6:112 5037/3,4
நானோ கண்டேன் எந்தாய் கருணை நாட்டம் கண்டதே – திருமுறை6:112 5037/4
கண்டதேனும் (1)
ஊடுண்ட பால் இட்ட ஊண் கண்டதேனும் உண துணியாது – திருமுறை3:6 2356/2
கண்டதோர் (1)
நான் இன்று கண்டதோர் ஜோதி தானே – திருமுறை6:79 4579/3
கண்டபடி (2)
கண்டார் கண்டபடி பேச கலங்கி புலம்பல் அல்லாது – திருமுறை2:86 1624/3
பெண்_அனையார் கண்டபடி பேசவும் நான் கூசா பெருமையொடும் இருந்தேன் என் அருமை எலாம் அறிந்தான் – திருமுறை4:39 3024/3
கண்டம் (15)
கடை கொள் நஞ்சு உண்டு கண்டம் கறுத்த நீர் – திருமுறை2:15 716/3
நின் முனம் நீல_கண்டம் என்று ஓதும் நெறி மறந்து உணவுகொண்டு அந்தோ – திருமுறை2:43 1050/1
கண் நுதல் கரும்பே நின் முனம் நீல_கண்டம் என்று ஓதுதல் மறந்தே – திருமுறை2:43 1054/1
கற்றவர்க்கு இனிதாம் கதி அருள் நீல_கண்டம் என்று உன் திருமுன்னர் – திருமுறை2:43 1055/1
உண்ட நஞ்சு இன்னும் கண்டம் விட்டு அகலாது உறைந்தது நாள்-தொறும் அடியேன் – திருமுறை2:47 1091/1
நஞ்சு படும் கண்டம் உடை நம் பரனே வன் துயரால் – திருமுறை2:54 1160/3
கண்டு அங்கு அறுத்தாய் என்றார் நீர் கண்டம் கறுத்தீர் என்றேனே – திருமுறை2:81 1559/4
ஒன்று உடையார் கண்டம் மட்டும் கறுத்தார் பூத கணத்தோடும் – திருமுறை2:83 1574/3
கண்டம் மட்டும் கூறினை அ கண்டம் மட்டும் அன்றி உடல் – திருமுறை3:3 1965/651
கண்டம் மட்டும் கூறினை அ கண்டம் மட்டும் அன்றி உடல் – திருமுறை3:3 1965/651
கண்டம் இது பொல்லா கடு நோய் எனும் குமரகண்டம் – திருமுறை3:3 1965/905
கண்டம் அங்கே நீலம் உறா கால் – திருமுறை3:4 2044/4
கண்டம் கண்டார்க்கும் சடை மேல் குறைந்த கலை மதியின் – திருமுறை3:6 2242/2
அல் கண்டம் ஓங்கும் அரசே நின்றன் அடியார் மதுர – திருமுறை3:6 2335/1
கண்டம் எலாம் கடந்துநின்றே அகண்டமதாய் அதுவும் கடந்த வெளியாய் அதுவும் கடந்த தனி வெளியாம் – திருமுறை6:2 3276/3
கண்டம்-தான் (1)
செழிக்கும் உன் திருமுன் நீல_கண்டம்-தான் செப்புதல் மறந்தனன் அதனால் – திருமுறை2:43 1051/2
கண்டமும் (4)
மை கண்ட கண்டமும் மான் கண்ட வாமமும் வைத்து அருளில் – திருமுறை3:6 2264/1
கண் கொண்ட நெற்றியும் கார் கொண்ட கண்டமும் கற்பு அளிக்கும் – திருமுறை3:6 2291/1
இலகு முக்கண்ணும் காள கண்டமும் மெய் இலங்கு வெண் நீற்று அணி எழிலும் – திருமுறை3:16 2496/2
கார் பூத்த கண்டமும் கண் பூத்த காலும் என் கண் விருந்தே – திருமுறை4:15 2729/4
கண்டர் (6)
களம் கொள் கண்டர் எண்_தோளர் கங்காளர் கல்லை வில் என கண்டவர் அவர்-தம் – திருமுறை2:30 896/3
அண்டர் எவர்க்கும் அறிவொண்ணார் அணியார் ஒற்றியார் நீல_கண்டர் – திருமுறை2:79 1516/1
கண் ஆர் நுதலார் மணி_கண்டர் கனக வரையாம் கன_சிலையார் – திருமுறை2:80 1551/1
நிருத்தம் பயின்றார் நித்தியனார் நேச மனத்தர் நீல_கண்டர் – திருமுறை2:87 1640/1
இருள் நச்சிய மா மணி_கண்டர் எழில் ஆர் ஒற்றி இறைவர் இந்த – திருமுறை2:89 1657/3
வில்லை மலையாய் கை கொண்டார் விடம் சூழ் கண்டர் விரி பொழில் சூழ் – திருமுறை2:94 1713/1
கண்டருக்கு (1)
அண்டர் உயிர் காத்த மணி_கண்ட சசி_கண்டருக்கு – திருமுறை4:33 2983/2
கண்டவர் (5)
களம் கொள் கண்டர் எண்_தோளர் கங்காளர் கல்லை வில் என கண்டவர் அவர்-தம் – திருமுறை2:30 896/3
கண்டாரை கண்டவர் அன்றோ திருவொற்றி கண்_நுதல் சேர் – திருமுறை2:75 1428/3
கண்டவர் எல்லாம் பழிக்க பாங்கிமாரே என்றன் – திருமுறை4:26 2831/1
கண்டவர் மயங்க வேடம்கட்டி ஆடுகின்றவர்க்கு – திருமுறை4:33 2978/2
சிற்றம்பலத்தில் நடம் கண்டவர் கால் பொடி கொள் புல்-அதே – திருமுறை6:112 5033/1
கண்டவர்-தம் (2)
கறி பிடித்த ஊன்_கடையில் கண்டவர்-தம் கால் பிடித்து கவ்வும் பொல்லா – திருமுறை1:52 567/1
கண்டவரை கண்டவர்-தம் கால்_மலர் முத்தேவர் கன முடிக்கே முடிக்கின்ற கடி மலராம் என்றால் – திருமுறை6:125 5386/2
கண்டவர்-பால் (1)
கண்டவர்-பால் ஊற்றுகின்ற கண் அழகும் தொண்டர்கள்-தம் – திருமுறை3:3 1965/422
கண்டவர்க்கும் (1)
கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பு அருளும் களிப்பே காணார்க்கும் கண்டவர்க்கும் கண் அளிக்கும் கண்ணே – திருமுறை6:57 4128/1
கண்டவர்கள் (1)
தெரியும் அது கண்டவர்கள் காணில் உயிரோடு – திருமுறை6:121 5263/3
கண்டவர்கள்-தம்மை (1)
சந்த தடம் தோள் கண்டவர்கள்-தம்மை விழுங்க வரும் பவனி – திருமுறை2:84 1590/2
கண்டவரும் (1)
கண்டவரும் காணாத நடு_இரவு-தனில் யான் கருதும் இடத்து அடைந்து கதவம் திறக்க புரிந்து – திருமுறை5:2 3111/2
கண்டவரே (1)
அண்டம் எலாம் கண்டவரே ஆட வாரீர் அகண்ட பரிபூரணரே ஆட வாரீர் – திருமுறை6:71 4465/1
கண்டவரை (3)
தொண்டரொடும் கூடி சூழ்ந்தது இலை கண்டவரை
கன்றும் முகம் கொண்டு கடுகடுத்து பார்ப்பது அல்லால் – திருமுறை3:2 1962/600,601
வாழ்வே நினது நடம் கண்டவரை சுத்தர் என்பனோ – திருமுறை6:112 5052/1
கண்டவரை கண்டவர்-தம் கால்_மலர் முத்தேவர் கன முடிக்கே முடிக்கின்ற கடி மலராம் என்றால் – திருமுறை6:125 5386/2
கண்டவள் (1)
மின்னும் தேவர் திரு_முடி மேல் விளங்கும் சடையை கண்டவள் தன் – திருமுறை2:78 1504/3
கண்டவன் (1)
நன்று கண்டு ஆங்கே அருள்_பெரும்_சோதி நாதனை கண்டவன் நடிக்கும் – திருமுறை6:125 5379/2
கண்டவனே (2)
கண்ணியனே பற்பலவாகும் அண்டங்கள் கண்டவனே – திருமுறை2:58 1211/4
கண்டவனே சற்றும் நெஞ்சு உருகா கொடும் கள்வர்-தமை – திருமுறை2:58 1212/1
கண்டவிடத்து (4)
இருந்தாய் இங்கு கண்டவிடத்து ஏகாநின்றாய் அவ்விடத்தும் – திருமுறை1:17 251/1
தவ யோகர் கண்டவிடத்து அவர்க்கு இருந்த வண்ணம் தன்னை இந்த வண்ணம் என என்னை உரைப்பதுவே – திருமுறை5:6 3192/4
ஐவகை இந்தியம் கடந்தார் கண்டவிடத்து இருந்த அனுபவத்தின் வண்ணம்-அதை யார் புகல வல்லார் – திருமுறை5:6 3194/3
ஏமசத்தர் எனும் அறிஞர் கண்டவிடத்து இருந்த இன்ப அனுபவ பெருமை யாவர் புகல்வாரே – திருமுறை5:6 3201/4
கண்டவுடன் (3)
கரையில் புணர்ந்த நாரைகளை கண்டேன் கண்டவுடன் காதல் – திருமுறை2:86 1627/3
உன்னை கண்டுகொண்டேன் கண்டவுடன் இங்கு என்னையே – திருமுறை6:112 5028/1
தீப ஒளி கண்டவுடன் சேர்ந்தது சந்தோடம் – திருமுறை6:121 5261/4
கண்டன் (2)
வேர்த்து நிற்கின்றேன் கண்டிலை-கொல்லோ விடம் உண்ட கண்டன் நீ அன்றோ – திருமுறை2:14 708/2
மணி சேர் கண்டன் எண் தோள் உடையான் வட-பால் கனக_மலை வில்லான் – திருமுறை2:19 778/3
கண்டன (2)
கண்டன எல்லாம் நிலையா கைதவம் என்கின்றேன் நீ – திருமுறை3:3 1965/1087
இச்சை மன மாயையே கண்டன எலாம் அவை இருந்து காண் என்ற தவமே – திருமுறை3:18 2501/19
கண்டனம் (3)
மேல் ஒன்று கண்டனம் நெஞ்சே என் சொல்லை விரும்பு இனி அஞ்சேல் – திருமுறை3:6 2396/2
வள்ளலாம் கருணை மன்றிலே அமுத வாரியை கண்டனம் மனமே – திருமுறை6:125 5433/1
மாலையிலே உலகியலார் மகிழ்நரொடு கலத்தல் வழக்கம் அது கண்டனம் நீ மணவாளருடனே – திருமுறை6:142 5785/1
கண்டனர் (1)
நான் கண்டனன் அவர் கண்டனர் நகை கொண்டனம் உடனே – திருமுறை1:41 445/2
கண்டனவே (1)
கண்டனவே கண்டு களிக்கின்றாய் கொண்டனவே – திருமுறை3:3 1965/1094
கண்டனன் (10)
நான் கண்டனன் அவர் கண்டனர் நகை கொண்டனம் உடனே – திருமுறை1:41 445/2
வந்தார் அந்தோ கண்டனன் அங்கை வளை காணேன் – திருமுறை1:47 494/2
கண்டனன் கருணை_கடல் எனும் குறிப்பை கண்டுகண்டு உளம்-அது நெகவே – திருமுறை2:47 1091/2
கணத்திலே எல்லாம் காட்டும் நின் அருளை கண்டனன் இனி சொல்வது என்னே – திருமுறை6:12 3396/4
சொந்தமோ அறியேன் பகல் இரவு எல்லாம் தூக்கமே கண்டனன் தூக்கம் – திருமுறை6:13 3442/2
கடை உறு துகள் என்று அறிந்தனன் அதன் மேல் கண்டனன் திரு_அடி நிலையே – திருமுறை6:43 3925/4
சத்திய ஞான சபை என்னுள் கண்டனன்
சன்மார்க்க சித்தியை நான் பெற்றுக்கொண்டனன் – திருமுறை6:108 4909/1,2
தண் இயல் ஆர்_அமுது உண்டனன் கண்டனன் சாமியை நான் – திருமுறை6:125 5398/3
கனக மா மன்றில் நடம் புரி பதங்கள் கண்டனன் கண்டனன் என்றாள் – திருமுறை6:139 5686/1
கனக மா மன்றில் நடம் புரி பதங்கள் கண்டனன் கண்டனன் என்றாள் – திருமுறை6:139 5686/1
கண்டனே (8)
வேலை கொண்ட விடம் உண்ட கண்டனே
மாலை கொண்ட வளர் வல்லி கேசனே – திருமுறை2:8 645/1,2
நஞ்சம் ஆர் மணி_கண்டனே எவைக்கும் நாதனே சிவஞானிகட்கு அரசே – திருமுறை2:18 767/3
கறைப்பட ஓங்கும் கண்டனே எவர்க்கும் கருத்தனே ஒருத்தனே மிகு சீர் – திருமுறை2:43 1056/3
கரப்பது உன்றனக்கு அழகு அன்று கண்டாய் காள_கண்டனே கங்கை_நாயகனே – திருமுறை2:45 1070/3
கருப்பா நின் சித்தம் திருப்பாய் என் மீது கறை_கண்டனே – திருமுறை3:6 2224/4
மரம் காட்டிய குரங்கு ஆட்டுகின்றோர் என் மணி கண்டனே – திருமுறை3:6 2357/4
விடம் மடுத்து அணி கொண்ட மணி_கண்டனே விமல விஞ்ஞானமாம் அகண்ட வீடு அளித்து அருள் கருணை_வெற்பனே அற்புத விராட்டு உருவ வேதார்த்தனே – திருமுறை4:1 2575/3
வதியும் நஞ்சம் அணி மணி_கண்டனே – திருமுறை4:9 2656/4
கண்டனை (8)
ஏன் கண்டனை என்றாள் அனை என் என்று உரைக்கேனே – திருமுறை1:41 445/4
கண்டனை அடியர் கருத்தனை பூத கணத்தனை கருதி நின்று ஏத்தா – திருமுறை2:31 900/2
யாது கண்டனை அதனிடத்தெல்லாம் அணைகின்றாய் அவமாக நிற்கு ஈந்த – திருமுறை2:42 1044/1
களியனேன் வாட்டம் கண்டனை இன்னும் கருணைசெய்திலை அருள் கரும்பே – திருமுறை2:47 1089/2
நாயினும் கடையேன் படும் இடரை நாளும் கண்டனை நல் அருள்செய்யாய் – திருமுறை2:68 1328/2
மெய் விடலும் கண்டனை நீ விண்டிலையே செய் வினையின் – திருமுறை3:3 1965/944
மணி கொண்ட கண்டனை வாழ்த்தார்-தம் வாய் தெரு மண் உண்ட வாய் – திருமுறை3:6 2313/1
இப்படி கண்டனை இனி உறு படி எலாம் – திருமுறை6:81 4615/259
கண்டனையே (4)
காய்ந்தனை மற்று என்ன பலன் கண்டனையே வாய்ந்து அறிவோர் – திருமுறை3:3 1965/878
கற்பனையை மெய் என்று கண்டனையே பற்பலவாம் – திருமுறை3:3 1965/1052
காரியத்தை மெய் என நீ கண்டனையே சீர் இயற்றும் – திருமுறை3:3 1965/1054
கங்குலினை பகலாய் கண்டனையே தங்குறும் இ – திருமுறை3:3 1965/1074
கண்டனையேனும் (1)
சான்று கொண்டு அது கண்டனையேனும் தமியனேன் மிசை தயவுகொண்டு என்னை – திருமுறை2:69 1332/3
கண்டா (8)
மணி_கண்டா என்று உவந்து வாழ்த்தி நெஞ்சே நாளும் – திருமுறை2:65 1298/3
வன்னியூர் வாழு மணி_கண்டா இ நிமிடம் – திருமுறை3:2 1962/254
விடம் மிலை ஏர் மணி_கண்டா நின் சைவ விரதம் செய்ய – திருமுறை3:6 2175/1
இருளும் கரு மணி_கண்டா அறிந்தும் இரங்கிலையே – திருமுறை3:6 2204/4
மை விட்டிடா மணி_கண்டா நின்றன்னை வழுத்தும் என்னை – திருமுறை3:6 2300/1
களங்கனி போல் மணி_கண்டா நின் பொன் கழல் காணற்கு என் சிற்றுளம் – திருமுறை3:6 2358/1
காவிக்கு நேர் மணி_கண்டா வண்டு ஆர் குழல் கற்பு அருளும் – திருமுறை3:6 2365/1
வெம் சேர் பஞ்சு ஆர் நஞ்சு ஆர் கண்டா
விம்ப சிதம்பரனே – திருமுறை6:119 5251/3,4
கண்டாக (1)
உண்டாலும் அங்கு ஓர் உரன் உண்டே கண்டாக
கவ்வுகின்றாய் அ இதழை கார் மதுகம் வேம்பு இவற்றை – திருமுறை3:3 1965/742,743
கண்டாங்கு (1)
கரியை கண்டாங்கு அது காண்பாயோ தோழி காணாது போய் பழி பூண்பாயோ தோழி – திருமுறை6:65 4285/2
கண்டாம் (2)
கற்கண்டாம் என்று உரைத்தேன் நான் கல் கண்டாம் என்று உரைத்தாரே – திருமுறை2:81 1560/4
தருமம் பெற கண்டாம் என்றார் தருவல் இருந்தால் என்றேன் இல் – திருமுறை2:98 1798/3
கண்டாய் (172)
மல்காத வண்ணம் அருள்செய் கண்டாய் மயில்_வாகனனே – திருமுறை1:3 47/2
அஞ்சல் என வந்து அருளாயேல் ஆற்றேன் கண்டாய் அடியேனே – திருமுறை1:5 84/3
கல் நேர் மனத்தேன் நினை மறந்து என் கண்டேன் கண்டாய் கற்பகமே – திருமுறை1:5 85/2
எண்ணாதே யான் மிகவும் ஏழை கண்டாய் இசைக்க அரிய தணிகையில் வீற்றிருக்கும் கோவே – திருமுறை1:6 101/4
கள்ள மன_குரங்குகளை ஆட்ட வைத்தாய் கடையனேன் பொறுத்து முடிகில்லேன் கண்டாய்
தெள் அமுத பெரும் கடலே தேனே ஞான தெளிவே என் தெய்வமே தேவர் கோவே – திருமுறை1:7 123/2,3
ஏவரும் எனக்கு எதிர் இலை முத்தி_வீடு என்னுடையது கண்டாய்
தா அரும் பொழில் தணிகை அம் கடவுளே சரவணபவ கோவே – திருமுறை1:9 149/3,4
பொய்யர்-தம் இடத்து இ அடியனேன் புகுதல் பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய்
ஐயரும் இடப்பால் அம்மையும் வருந்தி அளித்திடும் தெள்ளிய அமுதே – திருமுறை1:12 191/2,3
புன்மையர்-இடத்து இ அடியனேன் புகுதல் பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய்
சின்மய பொருள் நின் தொண்டர்-பால் நாயேன் சேர்ந்திட திரு_அருள் புரியாய் – திருமுறை1:12 192/2,3
பொருள் இலாதவர்-பால் ஏழையேன் புகுதல் பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய்
அருள் எலாம் திரண்ட ஆனந்த உருவே அன்பர்-பால் இருந்திட அருளாய் – திருமுறை1:12 193/2,3
புலையர்-தம்மிடம் இ புன்மையேன் புகுதல் பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய்
மலை_அரசு அளித்த மரகத கொம்பர் வருந்தி ஈன்றெடுத்த மா மணியே – திருமுறை1:12 194/2,3
புல்லர்-தம்மிடம் இ பொய்யனேன் புகுதல் பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய்
ஒல்லையின் எனை மீட்டு உன் அடியவர்-பால் உற்று வாழ்ந்திடச்செயின் உய்வேன் – திருமுறை1:12 195/2,3
பொற்பு_இலாதவர்-பால் ஏழையேன் புகுதல் பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய்
அற்பு_இலேன் எனினும் என் பிழை பொறுத்து உன் அடியர்-பால் சேத்திடில் உய்வேன் – திருமுறை1:12 196/2,3
புத்தி கொள்ளலர்-பால் எளியனேன் புகுதல் பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய்
நித்திய அடியர்-தம்முடன் கூட்ட நினைந்திடில் உய்குவன் அரசே – திருமுறை1:12 197/2,3
போற்றிடாதவர்-பால் பொய்யனேன் புகுதல் பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய்
ஆற்றல் கொள் நின் பொன் அடியருக்கடியனா செயில் உய்குவன் அமுதே – திருமுறை1:12 198/2,3
புரிந்திடாதவர்-பால் எளியனேன் புகுதல் பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய்
தெரிந்திடும் அன்பர் இடமுறில் உய்வேன் திருவுளம் அறிகிலன் தேனே – திருமுறை1:12 199/2,3
புண்ணுறுமவர்-பால் எளியனேன் புகுதல் பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய்
கண் உறு மணியாம் நின் அடியவர்-பால் கலந்திடில் உய்குவன் கரும்பே – திருமுறை1:12 200/2,3
கலைக்கும் தொழில்கொண்டு எனை கலக்கம் கண்டாய் பலன் என் கண்டாயே – திருமுறை1:17 247/2
ஆய்_பாலை_ஒருமருங்கான் ஈன்ற செல்வத்து ஆர்_அமுதே நின் அருளை அடையேன் கண்டாய்
ஏய் பாலை நடும் கருங்கல் போல் நின்று எய்த்தேன் என் குறையை எவர்க்கு எடுத்து இங்கு இயம்புகேனே – திருமுறை1:25 325/3,4
எஞ்சேல் இரவும்_பகலும் துதிசெய்திடுதி கண்டாய்
அஞ்சேல் இது சத்தியமாம் என் சொல்லை அறிந்துகொண்டே – திருமுறை1:31 365/3,4
எறியாது இரவும்_பகலும் துதிசெய்திடுதி கண்டாய்
குறியாது இருக்கலை என் ஆணை என்றன் குண நெஞ்சமே – திருமுறை1:31 366/3,4
இன்றே இரவும்_பகலும் துதிசெய்திடுதி கண்டாய்
நன்றே எக்காலமும் வாழிய நல் நெஞ்சமே – திருமுறை1:31 367/3,4
பொன் ஏர் திரு_அடி போது கண்டாய் நம் புகலிடமே – திருமுறை1:34 378/4
என்னை இனி திருவுளத்தில் நினைதியோ நான் ஏழையினும் ஏழை கண்டாய் எந்தாய் எந்தாய் – திருமுறை1:42 452/2
எண்_குண பொன்_குன்றே நின் திருவுளத்தில் சிறிதேனும் எண்ணல் கண்டாய்
பண் குணத்தில் சிறந்திடும் நின் பத்தர்-தமை புரப்பது போல் பாவியேனை – திருமுறை1:52 558/2,3
தெரிப்பார் நினக்கும் எவர் கண்டாய் தேவர் தேடற்கு அரியானே – திருமுறை2:1 577/4
அரிது கண்டாய் அடைவேன் எனல் ஆயினும் ஐய மணி – திருமுறை2:2 588/3
அண்ணா நினது கடன் கண்டாய் அடியேன் பல கால் அறைவது என்னே – திருமுறை2:3 595/2
இன்னல் உழக்கின்ற ஏழைகட்கும் ஏழை கண்டாய்
என்னை விடாதே எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:16 741/3,4
இடம் கொள் பாரிடை நமக்கு இனி ஒப்பார் யார் கண்டாய் ஒன்றும் எண்ணலை கமல – திருமுறை2:20 788/3
ஏங்குகின்றதில் என் பயன் கண்டாய் எழில் கொள் ஒற்றியூர்க்கு என்னுடன் போந்து – திருமுறை2:21 794/2
பழுது நேர்கின்ற வஞ்சகர் கடை வாய் பற்றி நின்றதில் பயன் எது கண்டாய்
பொழுது போகின்றது எழுதி என் நெஞ்சே பொழில் கொள் ஒற்றி அம் புரி-தனக்கு ஏகி – திருமுறை2:22 804/1,2
சூது நேர்கின்ற முலைச்சியர் பொருட்டா சுற்றி நின்றதில் சுகம் எது கண்டாய்
போது போகின்றது எழுதி என் நெஞ்சே பொழில் கொள் ஒற்றி அம் புரி-தனக்கு ஏகி – திருமுறை2:22 805/1,2
ஞாலம் செல்கின்ற வஞ்சகர் கடை வாய் நண்ணி நின்றதில் நலம் எது கண்டாய்
காலம் செல்கின்றது எழுதி என் நெஞ்சே கருதும் ஒற்றி அம் கடி நகர்க்கு ஏகி – திருமுறை2:22 806/1,2
ஆடற்கு இனிய நெஞ்சே நீ அஞ்சேல் என் மேல் ஆணை கண்டாய்
தேடற்கு இனிய சீர் அளிக்கும் சிவாய நம என்று இடு நீறே – திருமுறை2:25 834/3,4
அரு மால் உழந்த நெஞ்சே நீ அஞ்சேல் என் மேல் ஆணை கண்டாய்
திருமால் அயனும் தொழுது ஏத்தும் சிவாய நம என்று இடு நீறே – திருமுறை2:25 835/3,4
ஐயம் அடைந்த நெஞ்சே நீ அஞ்சேல் என் மேல் ஆணை கண்டாய்
செய்ய மலர் கண் மால் போற்றும் சிவாய நம என்று இடு நீறே – திருமுறை2:25 836/3,4
ஆல வினையால் நெஞ்சே நீ அஞ்சேல் என் மேல் ஆணை கண்டாய்
சீலம் அளிக்கும் திரு அளிக்கும் சிவாய நம என்று இடு நீறே – திருமுறை2:25 837/3,4
அஞ்சில் புகுந்த நெஞ்சே நீ அஞ்சேல் என் மேல் ஆணை கண்டாய்
செஞ்சொல் புலவர் புகழ்ந்து ஏத்தும் சிவாய நம என்று இடு நீறே – திருமுறை2:25 838/3,4
அண்கொள் வினையால் நெஞ்சே நீ அஞ்சேல் என் மேல் ஆணை கண்டாய்
திண் கொள் முனிவர் சுரர் புகழும் சிவாய நம என்று இடு நீறே – திருமுறை2:25 839/3,4
ஆய வினையால் நெஞ்சே நீ அஞ்சேல் என் மேல் ஆணை கண்டாய்
சேய அயன் மால் நாட அரிதாம் சிவாய நம என்று இடு நீறே – திருமுறை2:25 840/3,4
அண்ண வினையால் நெஞ்சே நீ அஞ்சேல் என் மேல் ஆணை கண்டாய்
திண்ணம் அளிக்கும் திறம் அளிக்கும் சிவாய நம என்று இடு நீறே – திருமுறை2:25 841/3,4
அந்தோ வினையால் நெஞ்சே நீ அஞ்சேல் என் மேல் ஆணை கண்டாய்
செந்தாமரையோன் தொழுது ஏத்தும் சிவாய நம என்று இடு நீறே – திருமுறை2:25 842/3,4
அள்ளல் துயரால் நெஞ்சே நீ அஞ்சேல் என் மேல் ஆணை கண்டாய்
தெள்ள_கடலான் புகழ்ந்து ஏத்தும் சிவாய நம என்று இடு நீறே – திருமுறை2:25 843/3,4
அற்றம் அடைந்த நெஞ்சே நீ அஞ்சேல் என் மேல் ஆணை கண்டாய்
செற்றம் அகற்றி திறல் அளிக்கும் சிவாய நம என்று இடு நீறே – திருமுறை2:25 844/3,4
மாது வேண்டிய நடன நாயகனார் வள்ளலார் அங்கு வாழ்கின்றார் கண்டாய்
ஈது வேண்டியது என்னும் முன் அளிப்பார் ஏற்று வாங்கி நான் ஈகுவன் உனக்கே – திருமுறை2:29 879/3,4
வாட்டுகின்றனை வல்_வினை மனனே வாழ்ந்து நீ சுகமாய் இரு கண்டாய்
கூட்டுகின்ற நம் பரசிவன் மகிழ்வில் குலவும் ஒற்றியூர் கோயில் சூழ்ந்து இன்பம் – திருமுறை2:42 1039/2,3
கரப்பது உன்றனக்கு அழகு அன்று கண்டாய் காள_கண்டனே கங்கை_நாயகனே – திருமுறை2:45 1070/3
பாடுகின்றனன் பாவியேன் என்னை பாதுகாப்பது உன் பரம் அது கண்டாய்
தேடுகின்ற மால் நான்முகன் முதலாம் தேவர் யாவரும் தெரிவ அரும் பொருளே – திருமுறை2:45 1075/2,3
கணி கொள் மா மணி கலன்கள் நம் கடவுள் கண்ணுள் மா மணி கண்டிகை கண்டாய்
பிணி கொள் வன் பவம் நீக்கும் வெண் நீறே பெருமை சாந்தமாம் பிறங்கு ஒளி மன்றில் – திருமுறை2:50 1119/2,3
நிறைதரும் நினது திரு_அருள் அளிக்க நினைத்தலே நின் கடன் கண்டாய்
கறை மணி மிடற்று தெய்வமே ஒற்றி காவல்கொள் கருணை அம் கடலே – திருமுறை2:52 1148/3,4
நீயாகிலும் சற்று இரங்கு கண்டாய் ஒற்றி நின்மலனே – திருமுறை2:62 1245/4
அஞ்சேல் என் பின் வந்து அருள் கண்டாய் எஞ்சா – திருமுறை2:65 1275/2
சென்று தொழு கண்டாய் தினம் – திருமுறை2:65 1290/4
பணி கண்டாய் அன்னோன் பதம் – திருமுறை2:65 1298/4
அலை_மகளோ அன்பொடு பிடித்தாள் எற்கு அறைதி கண்டாய்
தலை_மகளே அருள் தாயே செவ் வாய் கரும் தாழ் குழல் பொன் – திருமுறை2:75 1403/2,3
மனம் பொறுத்தார் எவர் கண்டாய் வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1408/4
இல்லாமையால் உழல் புல்லேன் செய் குற்றங்கள் ஏது கண்டாய்
மல் ஆர் வயல் ஒற்றி நல்லாய் வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1436/3,4
பொன் போலும் நின் அருள் அன்னே எனக்கும் புரிதி கண்டாய்
மன் போல் உயர் ஒற்றி வாழ்வே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1451/3,4
பொன் தே மலர்_பதம் போற்றவும் உள்ளம் புரிதி கண்டாய்
சொல் தேர் அறிஞர் புகழ் ஒற்றி மேவும் துணைவர்-தம் செம்மல் – திருமுறை2:75 1453/2,3
என்னால் உனக்கு உளது என்னை கண்டாய் எமை ஈன்றவளே – திருமுறை2:75 1476/2
என்றே முடிகுவது இன்றே முடியில் இனிது கண்டாய்
மன்று ஏர் எழில் ஒற்றி வாழ்வே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1477/3,4
ஈயாவிடினும் ஓர் எள்ளளவேனும் இரங்கு கண்டாய்
சாயா அருள்தரும் தாயே எழில் ஒற்றி தற்பரையே – திருமுறை2:75 1480/2,3
காலம் போகும் வார்த்தை நிற்கும் கண்டாய் இது சொல் கடன் ஆமோ – திருமுறை2:98 1925/3
ஆறாயிரம் காதமாம் கண்டாய் மாறான – திருமுறை3:2 1962/662
வஞ்சம் எலாம் என் கைவசம் கண்டாய் அஞ்ச வரும் – திருமுறை3:2 1962/730
புல்_அறிவே என் உள் பொருள் கண்டாய் சொல்லவொணா – திருமுறை3:2 1962/734
பேதை என்பது என் உரிமை பேர் கண்டாய் பேதம் உற – திருமுறை3:2 1962/738
பொறுக்க தகும் கண்டாய் மேல் நோற்ற – திருமுறை3:2 1962/780
தேடி சுடும் கொடிய தீ கண்டாய் ஓடி அங்கு – திருமுறை3:3 1965/588
சேர்ந்தாரையும் சுடும் செந்தீ கண்டாய் சார்ந்த ஆங்கு – திருமுறை3:3 1965/590
செந்தீயையும் சுடும் ஓர் தீ கண்டாய் வந்து ஈங்கு – திருமுறை3:3 1965/592
முள்_அடைக்கும் பொல்லா முரண் கண்டாய் அள்ளல் உற – திருமுறை3:3 1965/598
கருவும் பிதிர்ந்து உதிர கண்டாய் கரு ஒன்றொடு – திருமுறை3:3 1965/962
சீச்சீ இது என்ன திறம் கண்டாய் இ சீவர் – திருமுறை3:3 1965/1026
அல்லல் உறும் காலத்து அறை கண்டாய் அல்ல எலாம் – திருமுறை3:3 1965/1110
என் வசம் நீ என்பது இலை கண்டாய் என் வசம் நீ – திருமுறை3:3 1965/1138
சூழும் சுகமே சுகம் கண்டாய் சூழ்வு-அதனுக்கு – திருமுறை3:3 1965/1244
அப்பா நின் தாள் அன்றி யார் கண்டாய் இ பாரில் – திருமுறை3:4 1972/2
காலாய் திரிந்து உழலும் கால் கண்டாய் மால் ஆகி – திருமுறை3:4 1988/2
பெற விரிக்கும் கை கண்டாய் மாசு உந்த – திருமுறை3:4 1989/2
நாத முடிவோ நவில் கண்டாய் வாதம் உறு – திருமுறை3:4 2013/2
ஈயா குறையே இலை கண்டாய் மாயாற்கும் – திருமுறை3:4 2016/2
என் போல் பொறுமை_உளார் யார் கண்டாய் புன் போக – திருமுறை3:4 2018/2
எள்ளுவார் கண்டாய் எனை – திருமுறை3:4 2059/4
தனை அறியா முகத்தவர் போல் இருந்தாய் எந்தாய் தடம் கருணை பெரும் கடற்கு தகுமோ கண்டாய்
அனை அறியா சிறு குழவி ஆகி இங்கே அடி நாயேன் அரற்றுகின்றேன் அந்தோ அந்தோ – திருமுறை3:5 2155/3,4
சோதிக்க என்னை தொடங்கேல் அருள தொடங்கு கண்டாய்
போதிக்க வல்ல நல் சேய் உமையோடு என்னுள் புக்கவனே – திருமுறை3:6 2209/3,4
தாயும் செயாள் இந்த நன்றி கண்டாய் செஞ்சடையவனே – திருமுறை3:6 2217/4
ஏழையை நீ விடலாமோ அடிமைக்கு இரங்கு கண்டாய்
மாழையை போல் முன்னர் தாம் கொண்டு வைத்து வளர்த்த இள – திருமுறை3:6 2225/2,3
வாள் வேண்டுமோ கொடும் துன்பே அதில் எண் மடங்கு கண்டாய்
ஆள் வேண்டுமேல் என்னை ஆள் வேண்டும் என் உள் அஞர் ஒழித்தே – திருமுறை3:6 2233/3,4
தொண்டன் கண்டு ஆள் பல தெண்டன் கண்டாய் நின் துணை அடிக்கே – திருமுறை3:6 2242/4
பஞ்சம் இன்றே உலகு எல்லாம் நின் சீர் அருள் பாங்கு கண்டாய்
எஞ்ச நின்றேற்கு உனை அல்லால் துணை பிறிது இல்லை இது – திருமுறை3:6 2248/2,3
நினை அடைந்தேன் அடி நாயேற்கு அருள நினைதி கண்டாய்
வினை அடைந்தே மன வீறு உடைந்தே நின்று வேற்றவர்-தம் – திருமுறை3:6 2255/2,3
காணிக்கு-தான் அரை காணி மட்டாயினும் காட்டு கண்டாய்
பாணிக்குமோ தரும் பாணி வந்து ஏற்றவர் பான்மை கண்டே – திருமுறை3:6 2265/3,4
பின் மழை பேய்ந்து என்ன பேறு கண்டாய் அந்த பெற்றியை போல் – திருமுறை3:6 2267/2
உளம் கன்றும் நான் செய்வது என்னே கருணை உதவு கண்டாய்
களங்கு அன்று பேர்_அருள் கார் என்று கூறும் களத்தவனே – திருமுறை3:6 2269/3,4
மாட்சி கண்டாய் எந்தை வள்ளல் குணம் என்பர் மற்று அதற்கு – திருமுறை3:6 2290/2
கருவாதம் நீங்கிட காட்டு கண்டாய் என் கனவினிலே – திருமுறை3:6 2304/4
திரு_முடி மேல் என்ன ஆசை கண்டாய் நின் திரு_அடிக்கே – திருமுறை3:6 2322/4
கண்டாய் அருள்செய்யாது என் குற்றம்-தனை குறித்து – திருமுறை3:6 2343/3
என் பற்று-அது ஆக மற்று இல்லை கண்டாய் எனை ஏன்றுகொள்ளே – திருமுறை3:6 2363/4
இளைக்கின்ற ஏழைக்கு இரங்கு கண்டாய் சிறிதே இறகு – திருமுறை3:6 2385/2
நல் வினை வாழ்க்கை கரையேற்றி மெய் அருள் நல்கு கண்டாய்
கொல் வினை யானை உரித்தோய் வயித்தியநாத குன்றா – திருமுறை3:7 2403/2,3
வெருவா உயங்கும் அடியேன் பிணியை விலக்கு கண்டாய்
உருவாய் அருவும் ஒளியும் வெளியும் என்று ஓத நின்ற – திருமுறை3:7 2408/2,3
மேல் விடை ஈந்திட வேண்டும் கண்டாய் இதுவே சமயம் – திருமுறை3:7 2417/2
ஐயோ முனிவர்-தமை விதிப்படி படைத்த விதி அங்கை தாம் கங்கை என்னும் ஆற்றில் குளிக்கினும் தீ மூழ்கி எழினும் அ அசுத்தம் நீங்காது கண்டாய்
மை ஓர் அணுத்துணையும் மேவுறா தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே – திருமுறை3:8 2428/3,4
நண்ணும் மன மாயையாம் காட்டை கடந்து நின் ஞான அருள் நாட்டை அடையும் நாள் எந்த நாள் அந்த நாள் இந்த நாள் என்று நாயினேற்கு அருள்செய் கண்டாய்
விண் உறு சுடர்க்கு எலாம் சுடர் அளித்து ஒரு பெருவெளிக்குள் வளர்கின்ற சுடரே வித்து ஒன்றும் இன்றியே விளைவு எலாம் தருகின்ற விஞ்ஞான மழை செய் முகிலே – திருமுறை4:1 2572/2,3
எய்யாத வாழ்வும் வேறு எண்ணாத நிறைவும் நினை என்றும் மறவாத நெறியும் இறவாத தகவும் மேல் பிறவாத கதியும் இ ஏழையேற்கு அருள்செய் கண்டாய்
கொய்யாது குவியாது குமையாது மணம் வீசு கோமள தெய்வ மலரே கோவாத முத்தமே குறையாத மதியமே கோடாத மணி_விளக்கே – திருமுறை4:3 2594/2,3
தூறு அணிந்து அலைகின்ற பாவியேன் நின் திரு துணை மலர் தாட்கு உரியனாய் துயர் தீர்ந்து இளைப்பாறும் இன்ப அம்போதியில் தோய அருள் புரிதி கண்டாய்
ஆறு அணிந்திடு வேணி அண்ணலே அணி குலவும் அம்மை சிவகாமியுடனே அற்புத சிதாகாச ஞான அம்பலம் ஆடும் ஆனந்த நடன மணியே – திருமுறை4:4 2609/3,4
எய்யா விரதத்தில் யாது பெற்றாய் என்று இகழ்வர் கண்டாய்
அய்யா என் இன் அமுதே அரசே எனது ஆண்டவனே – திருமுறை4:6 2626/3,4
முன் உள்ளம் கொண்டு மொழிவர் கண்டாய் எம் முதலவனே – திருமுறை4:6 2627/4
கைதட்டி வெண் நகைசெய்வர் கண்டாய் அருள் கற்பகமே – திருமுறை4:6 2630/4
தொடர்ந்தார் எடுப்பார் எனை எடுக்கும் துணை நின் மலர்_தாள் துணை கண்டாய்
அடர்ந்தார் தமக்கும் அருள்கின்றோய் ஆணை ஆணை அடியேனே – திருமுறை4:10 2680/3,4
முடி மேல் அடி வைத்து அருள்செய்திட முன்னு கண்டாய்
கொடி மேல் விடை நாட்டிய எண்_குண_குன்றமே – திருமுறை4:13 2706/2,3
தேறா உளத்தேன்-தனை ஏறிடச்செய்தி கண்டாய்
பேறா மணி அம்பலம் மேவிய பெற்றியானே – திருமுறை4:13 2714/3,4
பொய் கண்டாய் காம புது மயக்கில் போய் உழல – திருமுறை4:14 2726/1
சேயும் நின் அருள் நசையுறும் கண்டாய் தில்லை மன்றிடை திகழ் ஒளி விளக்கே – திருமுறை4:19 2797/4
தருவாய் இது நல் தருணம் கண்டாய் என்னை தாங்கிக்கொண்ட – திருமுறை4:23 2812/1
ஞான நெறி சொல்லு கண்டாய் வெண்ணிலாவே – திருமுறை4:27 2860/2
நான் அறிய சொல்லு கண்டாய் வெண்ணிலாவே – திருமுறை4:27 2861/2
வாசி என்ன பேசு கண்டாய் வெண்ணிலாவே – திருமுறை4:27 2862/2
கண் படைத்தும் குழியில் விழ கணக்கும் உண்டோ அவன்றன் கணக்கு அறிந்தும் விடுவேனோ கண்டாய் என் தோழீ – திருமுறை4:39 3017/4
காய்த்த மரம் வளையாத கணக்கும் உண்டோ அவன்றன் கணக்கு அறிந்தும் விடுவேனோ கண்டாய் என் தோழீ – திருமுறை4:39 3018/4
கன்னல் என்றால் கைக்கின்ற கணக்கும் உண்டோ அவன்றன் கணக்கு அறிந்தும் விடுவேனோ கண்டாய் என் தோழீ – திருமுறை4:39 3019/4
கல் மயமோ அன்று சுவை கனி மயமே என்னும் கணக்கு அறிந்தும் விடுவேனோ கண்டாய் என் தோழீ – திருமுறை4:39 3021/4
உத்தமனே உன்னை அலால் ஒரு துணை மற்று அறியேன் உன் ஆணை உன் ஆணை உண்மை இது கண்டாய்
இ தமன் நேய சலனம் இனி பொறுக்க மாட்டேன் இரங்கி அருள் செயல் வேண்டும் இது தருணம் எந்தாய் – திருமுறை5:1 3032/2,3
இ பாடுபட எனக்கு முடியாது துரையே இரங்கி அருள் செயல் வேண்டும் இது தருணம் கண்டாய்
தப்பாடுவேன் எனினும் என்னை விட துணியேல் தனி மன்றுள் நடம் புரியும் தாள்_மலர் எந்தாயே – திருமுறை5:1 3033/3,4
மாணாத குண கொடியேன் இதை நினைக்கும்-தோறும் மனம் உருகி இரு கண்ணீர் வடிக்கின்றேன் கண்டாய்
ஏண் ஆதன் என்னினும் யான் அம்மையின் நின் அடியேன் என அறிந்தேன் அறிந்த பின்னர் இதயம் மலர்ந்தேனே – திருமுறை5:1 3037/3,4
விண் உளே அடைகின்ற போகம் ஒன்றும் விரும்பேன் என்றனை ஆள வேண்டும் கண்டாய்
ஒண் உளே ஒன்பது வாய் வைத்தாய் என்ற உத்தமனே சித்தம் மகிழ்ந்து உதவுவோனே – திருமுறை5:10 3241/3,4
களியரை கண்டு பயந்த என் பயம்-தான் கடலினும் பெரியது கண்டாய்
அளியர்-பால் கொடியர் செய்த வெம் கொடுமை அறிந்த என் நடுக்கம் ஆர் அறிவார் – திருமுறை6:13 3463/3,4
கரைந்தது காதல் பெருகி மேல் பொங்கி கரை எலாம் கடந்தது கண்டாய்
வரைந்து எனை மணந்த வள்ளலே எல்லாம்_வல்லவா அம்பல_வாணா – திருமுறை6:27 3755/2,3
இது தருணம் நமை ஆளற்கு எழுந்தருளும் தருணம் இனி தடை ஒன்று இலை கண்டாய் என் மனனே நீ-தான் – திருமுறை6:30 3789/1
அன்னையினும் தயவு_உடையாய் நின் தயவை நினைத்தே ஆர்_உயிர் வைத்திருக்கின்றேன் ஆணை இது கண்டாய்
என் இரு கண்மணியே என் அறிவே என் அன்பே என் உயிர்க்கு பெரும் துணையே என் உயிர்_நாயகனே – திருமுறை6:32 3805/3,4
தடை யாதும் இல்லை கண்டாய் நெஞ்சே – திருமுறை6:66 4291/2
தடை யாதும் இல்லை கண்டாய் – திருமுறை6:66 4291/3
உன்னுவது என்னை கண்டாய் நெஞ்சே – திருமுறை6:66 4293/2
உன்னுவது என்னை கண்டாய் – திருமுறை6:66 4293/3
விக்கல் வராது கண்டாய் நெஞ்சே – திருமுறை6:66 4296/2
விக்கல் வராது கண்டாய் – திருமுறை6:66 4296/3
என்று கண்டாய் இது நன்று கொண்டு ஆளுக – திருமுறை6:70 4420/1
அடரேன் அரை_கணமும் பிரிந்து ஆற்றலன் ஆணை கண்டாய்
இடரே தவிர்த்து எனக்கு எல்லா நலமும் இங்கு ஈந்தவனே – திருமுறை6:89 4690/3,4
மனம் எனும் ஓர் பேய் குரங்கு மடை_பயலே நீ-தான் மற்றவர் போல் எனை நினைத்து மருட்டாதே கண்டாய்
இனமுற என் சொல் வழியே இருத்தி எனில் சுகமாய் இருந்திடு நீ என் சொல் வழி ஏற்றிலை ஆனாலோ – திருமுறை6:102 4835/1,2
தெரிந்து தெளிந்து ஒருநிலையில் சித்திரம் போல் இரு நீ சிறிது அசைந்தால் அக்கணமே சிதைத்திடுவேன் கண்டாய்
பரிந்து எனை நீ யார் என்று பார்த்தாய் சிற்சபை வாழ் பதி-தனக்கே அருள் பட்டம் பலித்த பிள்ளை நானே – திருமுறை6:102 4837/3,4
வயங்கு மனம் அடங்கியவாறு அடங்குக நீ இலையேல் மடித்திடுவேன் கணத்தில் உனை வாய்மை இது கண்டாய்
இயங்க என்னை அறியாயோ யார் என எண்ணினையோ எல்லாம் செய் வல்லவனுக்கு இனிய பிள்ளை நானே – திருமுறை6:102 4839/3,4
கான் அடைந்து கருத்து அடங்கி பிழைத்திடு நீ இலையேல் கணத்தில் உனை மாய்ப்பேன் உன் கணத்தினொடும் கண்டாய்
ஏன் எனை நீ அறியாயோ சிற்சபையில் நடம் செய் இறைவன் அருள்_பெரும்_ஜோதிக்கு இனிய பிள்ளை நானே – திருமுறை6:102 4842/3,4
அப்பன் வரு தருணம் இதே ஐயம் இலை கண்டாய் அஞ்சாதே அஞ்சாதே அகிலம் மிசை உள்ளார்க்கு – திருமுறை6:105 4875/1
என் இறைவன் வரு தருணம் இது கண்டாய் இதற்கு ஓர் எள்துணையும் ஐயம் இலை என்னுள் இருந்து எனக்கே – திருமுறை6:105 4877/1
கொள்ளலை என் குருநாதன் அருள் ஜோதி பெருமான் குறிப்பு இது என் குறிப்பு எனவும் குறியாதே கண்டாய்
நள் உலகில் இனி நாளைக்கு உரைத்தும் என தாழ்க்கேல் நாளை தொட்டு நமக்கு ஒழியா ஞான நட களிப்பே – திருமுறை6:105 4880/3,4
மாற்று உரைக்க முடியாத திரு_மேனி பெருமான் வரு தருணம் இது கண்டாய் மனனே நீ மயங்கேல் – திருமுறை6:105 4882/1
உறு செயலை அறியா இ சிறு_பயலை பிடித்து அலைத்தல் உவப்போ கண்டாய்
தெறு செயலை தவிர்த்து எல்லா சித்தியும் பெற்றிட அழியா தேகன் ஆக – திருமுறை6:125 5343/2,3
ஓர் சுதந்தரமும் இல்லை கண்டாய் நினது சகல சுதந்தரத்தை என்-பால் தயவு செயல் வேண்டும் – திருமுறை6:125 5363/3
நினைத்தவுடன் எதிர்வந்து நிற்பர் கண்டாய் எனது நெஞ்சே நீ அஞ்சேல் உள் அஞ்சேல் அஞ்சேலே – திருமுறை6:125 5367/4
பாடி அவன் திரு_பாட்டை படி கண்டாய் இன்பு உலக படி கண்டாயே – திருமுறை6:125 5378/4
செல்லுகின்றபடியே நீ காண்பாய் இ தினத்தே தே_மொழி அப்போது எனை நீ தெளிந்துகொள்வாய் கண்டாய்
ஒல்லுகின்ற வகை எல்லாம் சொல்லுகின்றேன் அடி நான் உண்மை இது உண்மை இது உண்மை இது-தானே – திருமுறை6:125 5441/3,4
யாவர்களும் அல்ல என்றால் யான் உணர்ந்து சொல்ல அமையுமோ ஒருசிறிதும் அமையாது கண்டாய்
ஆவலொடும் அன்பர் தொழ கனகசபை நடிப்பார் அவர் பெருமை எவ்விதத்தும் அவர் அறிவார் தோழி – திருமுறை6:137 5628/3,4
உளி நின்ற இருள் நீக்கி இலங்குகின்ற தன்மை உலகு அறியும் நீ அறியாது அன்று கண்டாய் தோழி – திருமுறை6:140 5697/3
கள் உண்ட சிற்றினத்தார் யாது அறிவார் எனது கணவர் திரு_வரவு இந்த காலையிலாம் கண்டாய்
நள்ளுண்ட மாளிகையை மங்கலங்கள் நிரம்ப நன்கு புனைந்து அலங்கரிப்பாய் நான் மொழிந்த மொழியை – திருமுறை6:141 5707/2,3
இளைவு அடையேன் மாளிகையை மங்கலங்கள் நிரம்ப இனிது புனைந்து அலங்கரிப்பாய் காலை இது கண்டாய்
தளர்வு அற சிற்றம்பலத்தே நடம் புரிவார் ஆணை சத்தியம் சத்தியம் மாதே சத்தியம் சத்தியமே – திருமுறை6:141 5710/3,4
பார் அறியாது அயல் வேறு பகர்வது கேட்டு ஒரு நீ பையுளொடும் ஐயமுறேல் காலை இது கண்டாய்
நேர் உற நீ விரைந்துவிரைந்து அணிபெற மாளிகையை நீட அலங்கரிப்பாய் உள் நேயமொடு களித்தே – திருமுறை6:141 5711/2,3
இல் பூத மணம் போலே மறைவது அன்று கண்டாய் இயற்கை மணம் துரிய நிறை இறை வடிவத்து உளதே – திருமுறை6:142 5723/2
இருள் ஏது காலை விளக்கு ஏற்றிட வேண்டுவதோ என்னாதே மங்கலமா ஏற்றுதலாம் கண்டாய்
மருளேல் அங்கு அவர் மேனி விளக்கம்-அது எண்_கடந்த மதி கதிர் செம் கனல் கூடிற்று என்னினும் சாலாதே – திருமுறை6:142 5737/3,4
யாவர்களும் அல்ல என்றால் யான் உணர்ந்து மொழிதற்கு அமையுமோ ஒருசிறிதும் அமையாது கண்டாய்
ஆவலொடும் அன்பர் தொழ சிற்சபையில் நடிப்பார் அவர் பெருமை அவர் அறிவர் அவரும் அறிந்திலரே – திருமுறை6:142 5750/3,4
சுமை அறியா பேர்_அறிவே வடிவு ஆகி அழியா சுகம் பெற்று வாழ்க என்றார் கண்டாய் என் தோழி – திருமுறை6:142 5771/4
கை அகத்தே ஒரு பசும்பொன் கங்கணமும் புனைந்தார் கருணையினில் தாய்_அனையார் கண்டாய் என் தோழி – திருமுறை6:142 5772/4
என் புகல்வேன் தோழி நான் பின்னர் கண்ட காட்சி இசைப்பதற்கும் நினைப்பதற்கும் எட்டாது கண்டாய்
அன்புறு சித்தாந்த நடம் வேதாந்த நடமும் ஆதி நடு அந்தம் இலா சோதி மன்றில் கண்டேன் – திருமுறை6:142 5778/1,2
ஐயமுறேல் காலையில் யாம் வருகின்றோம் இது நம் ஆணை என்றார் அவர் ஆணை அருள் ஆணை கண்டாய்
வெய்யர் உளத்தே புகுத போனது இருள் இரவு விடிந்தது நல் சுடர் உதயம் மேவுகின்ற தருணம் – திருமுறை6:142 5780/1,2
தன்னுடைய திரு_தோளை நான் தழுவும் தருணம் தனித்த சிவ_சாக்கிரம் என்று இனித்த நிலை கண்டாய்
பன்னும் இந்த நிலை பர_சாக்கிரமாக உணரேல் பகர் பர_சாக்கிரம் அடங்கும் பதி ஆகும் புணர்ந்து – திருமுறை6:142 5787/2,3
கவ்வை பெற கண்களையும் கட்டி மறைத்து அம்மா கலக்கின்றார் கண சுகமும் கண்டு அறியார் கண்டாய்
செவ்வையுற காலையில் என் கணவரொடு நான்-தான் சேர் தருண சுகம் புகல யார் தருணத்தவரே – திருமுறை6:142 5789/3,4
இருள் உடைய இரவகத்தே எய்தாது கண்டாய் எதனால் என்று எண்ணுதியேல் இயம்புவன் கேள் மடவாய் – திருமுறை6:142 5791/2
நான் தொடுக்கும் மாலை இது பூ_மாலை எனவே நாட்டார்கள் முடி மேலே நாட்டார்கள் கண்டாய்
வான் தொடுக்கும் மறை தொடுக்கும் ஆகமங்கள் தொடுக்கும் மற்றவையை அணிவார்கள் மதத்து உரிமையாலே – திருமுறை6:142 5795/1,2
பின் சமயத்தார் பெயரும் அவர் பெயரே கண்டாய் பித்தர் என்றே பெயர் படைத்தார்க்கு எ பெயர் ஒவ்வாதோ – திருமுறை6:142 5802/2
மாண் ஆகம் பொன் ஆகம் ஆக வரம் பெற்றேன் வள்ளல் அருள் நோக்கு அடைந்தேன் கண்டாய் என் தோழி – திருமுறை6:142 5804/4
சத்தியவான் வார்த்தை இது தான் உரைத்தேன் கண்டாய் சந்தேகம் இலை இதனில் சந்தோடமுறுவாய் – திருமுறை6:144 5817/1
கண்டாயே (18)
பாவ நாசம் செய்து என்றனை ஆட்கொள்ளும் பரஞ்சுடர் கண்டாயே – திருமுறை1:4 80/4
கண்டாயே இ ஏழை கலங்கும் தன்மை காணாயோ பன்னிரண்டு கண்கள் கொண்டோய் – திருமுறை1:6 96/2
கலைக்கும் தொழில்கொண்டு எனை கலக்கம் கண்டாய் பலன் என் கண்டாயே
முலைக்கும் கலைக்கும் விழைந்து அவமே முயங்கும் மூட முழு நெஞ்சே – திருமுறை1:17 247/2,3
கைகண்டாய் என்ன பலன் கண்டாயே மெய் கண்ட – திருமுறை4:14 2726/2
அப்பா அரசே இனி சிறிதும் ஆற்ற_மாட்டேன் கண்டாயே – திருமுறை6:16 3581/4
அரைசே அப்பா இனி சிறிதும் ஆற்ற_மாட்டேன் கண்டாயே – திருமுறை6:16 3582/4
அண்ணா அரசே இனி சிறிதும் ஆற்ற_மாட்டேன் கண்டாயே – திருமுறை6:16 3583/4
ஐயா அரசே இனி சிறிதும் ஆற்ற_மாட்டேன் கண்டாயே – திருமுறை6:16 3584/4
அத்தா அரசே இனி சிறிதும் ஆற்ற_மாட்டேன் கண்டாயே – திருமுறை6:16 3585/4
அம்மே அப்பா இனி சிறிதும் ஆற்ற_மாட்டேன் கண்டாயே – திருமுறை6:16 3586/4
அப்பா அரசே இனி சிறிதும் ஆற்ற_மாட்டேன் கண்டாயே – திருமுறை6:16 3587/4
அப்பா அரசே இனி சிறிதும் ஆற்ற_மாட்டேன் கண்டாயே – திருமுறை6:16 3588/4
அப்பா அரசே இனி சிறிதும் ஆற்ற_மாட்டேன் கண்டாயே – திருமுறை6:16 3589/4
அப்பா அரசே இனி சிறிதும் ஆற்ற_மாட்டேன் கண்டாயே – திருமுறை6:16 3590/4
சாக_மாட்டேன் உனை பிரிந்தால் தரிக்க_மாட்டேன் கண்டாயே – திருமுறை6:19 3621/4
பொருள் மெய் பதியே இனி துயரம் பொறுக்க_மாட்டேன் கண்டாயே – திருமுறை6:19 3624/4
பாடி அவன் திரு_பாட்டை படி கண்டாய் இன்பு உலக படி கண்டாயே – திருமுறை6:125 5378/4
பொருளே இனி நான் வீண் போது போக்க_மாட்டேன் கண்டாயே – திருமுறை6:128 5479/4
கண்டார் (13)
கல் ஆல் அடியார் கல்லடியுண்டார் கண்டார் உலகங்களை வேதம் – திருமுறை1:37 404/1
வந்தார் கண்டார் அவர் மனத்தை வாங்கி போக வரும் பவனி – திருமுறை2:84 1592/2
கண்டார் கண்டபடி பேச கலங்கி புலம்பல் அல்லாது – திருமுறை2:86 1624/3
காளை பருவம்-அதில் கண்டார் இரங்கிட அ – திருமுறை3:3 1965/975
கண்டார் அடிப்பொடியை கண்டார் திரு_அடியை – திருமுறை3:4 2043/3
கண்டார் அடிப்பொடியை கண்டார் திரு_அடியை – திருமுறை3:4 2043/3
கண்டார் வடிவு கண்டார்கள் – திருமுறை3:4 2043/4
கண்டார் இரங்குவர் கேட்டார் உருகுவர் கங்கை திங்கள் – திருமுறை3:6 2173/2
வெள்_இருக்கின்றவர் தாமும் கண்டார் எனில் மேவி என்றன் – திருமுறை3:6 2230/3
அவரை கண்டார் அவரை கண்டார் அவர்கள் மூவரே – திருமுறை6:112 5051/4
அவரை கண்டார் அவரை கண்டார் அவர்கள் மூவரே – திருமுறை6:112 5051/4
அளக்கின்ற கருவி எலாம் தேய்ந்திட கண்டாரே அன்றி ஒருவாறேனும் அளவு கண்டார்_இலையே – திருமுறை6:140 5703/3
துரவகத்தே விழுந்தார் போன்று இவர் கூடும் கலப்பில் சுகம் ஒன்றும் இல்லையடி துன்பம் அதே கண்டார்
உரவு அகத்தே என் கணவர் காலையில் என்னுடனே உறு கலப்பால் உறு சுகம்-தான் உரைப்ப அரிதாம் தோழி – திருமுறை6:142 5786/3,4
கண்டார்-தமது (1)
காணேன் நினது திரு_அருளை கண்டார்-தமது கழல் தலை மேல் – திருமுறை4:10 2675/1
கண்டார்_இலையே (1)
அளக்கின்ற கருவி எலாம் தேய்ந்திட கண்டாரே அன்றி ஒருவாறேனும் அளவு கண்டார்_இலையே
துளக்கம் உறு சிற்றறிவால் ஒருவாறு என்று உரைத்தேன் சொன்ன வெளி வரையேனும் துணிந்து அளக்கப்படுமோ – திருமுறை6:140 5703/3,4
கண்டார்க்கு (2)
சோபம் கண்டார்க்கு அருள்செய்வோய் மதிக்கு அன்றி சூழ்ந்திடு வெம் – திருமுறை3:6 2343/1
மன்று கண்டார்க்கு இந்த வாழ்வு உளது என்று மகிழ்ந்தனனே – திருமுறை6:100 4817/4
கண்டார்க்கும் (2)
கண்டம் கண்டார்க்கும் சடை மேல் குறைந்த கலை மதியின் – திருமுறை3:6 2242/2
துண்டம் கண்டார்க்கும் பயம் உளதோ என சூழ்ந்து அடைந்தேன் – திருமுறை3:6 2242/3
கண்டார்கள் (2)
நின் கண்டார்கள் மயல் அடைவார் என்றார் நீர்-தாம் நிகழ்த்திய சொல் – திருமுறை2:81 1560/3
கண்டார் வடிவு கண்டார்கள் – திருமுறை3:4 2043/4
கண்டாருக்கு (1)
ஆடிக்கொண்டே என்னை ஆட்டம் கண்டாருக்கு – திருமுறை4:33 2979/4
கண்டாரே (1)
அளக்கின்ற கருவி எலாம் தேய்ந்திட கண்டாரே அன்றி ஒருவாறேனும் அளவு கண்டார்_இலையே – திருமுறை6:140 5703/3
கண்டாரை (1)
கண்டாரை கண்டவர் அன்றோ திருவொற்றி கண்_நுதல் சேர் – திருமுறை2:75 1428/3
கண்டாரையும் (1)
காணேன் கண்டாரையும் காண்கின்றிலேன் சற்றும் காணற்கு அன்பும் – திருமுறை3:6 2184/2
கண்டால் (32)
நம்பாத கொடியேன் நல்லோரை கண்டால் நாணிலேன் நடுங்கிலேன் நாயின் பொல்லேன் – திருமுறை1:22 299/3
காய் ஆர் சரிகை கலிங்கம் உண்டேல் இ கலிங்கம் கண்டால்
நீ யார் நின் பேர் எது நின் ஊர் எது நின் நிலை எது நின் – திருமுறை2:26 851/1,2
கோணரை முருட்டு குறும்பரை கண்டால் கூசுவ கூசுவ விழியே – திருமுறை2:31 898/4
கோவரை கொடிய குணத்தரை கண்டால் கூசுவ கூசுவ விழியே – திருமுறை2:31 899/4
குண்டரை வஞ்ச குடியரை கண்டால் கூசுவ கூசுவ விழியே – திருமுறை2:31 900/4
கோதரை கொலை செய் கோட்டரை கண்டால் கூசுவ கூசுவ விழியே – திருமுறை2:31 901/4
கொம்பரை பொல்லா கோளரை கண்டால் கூசுவ கூசுவ விழியே – திருமுறை2:31 902/4
நடையரை உலக நசையரை கண்டால் நடுங்குவ நடுங்குவ மனமே – திருமுறை2:31 903/4
நஞ்சரை இழிந்த நரகரை கண்டால் நடுங்குவ நடுங்குவ மனமே – திருமுறை2:31 904/4
நாமரை நரக_நாடரை கண்டால் நடுங்குவ நடுங்குவ மனமே – திருமுறை2:31 905/4
ஒழியா நட்டரை கண்டால் நடுங்குவ நடுங்குவ மனமே – திருமுறை2:31 906/4
சுணங்க நாவரை கண்டால் நடுங்குவ நடுங்குவ மனமே – திருமுறை2:31 907/4
போற்றி நீறு இடா புலையரை கண்டால் போக போக நீர் புலம் இழந்து அவமே – திருமுறை2:38 998/1
நீற்றின் மேனியர்-தங்களை கண்டால் நிற்க நிற்க அ நிமலரை காண்க – திருமுறை2:38 998/2
தெய்வ நீறு இடா சிறியரை கண்டால் சீறு பாம்பு கண்டு என ஒளித்து ஏக – திருமுறை2:38 999/1
சாந்தம் எனை கண்டால் தலை சாய்க்கும் ஆம் தகையோர் – திருமுறை3:2 1962/698
தீரம் எனை கண்டால் சிரிக்கும் காண் கோரம்-அதை – திருமுறை3:2 1962/700
கொண்டோரை கண்டால் குலையாதே அண்டார்க்கும் – திருமுறை3:3 1965/566
ஓர் ஆனையை கண்டால் ஓடுகின்றாய் மாதர் முலை – திருமுறை3:3 1965/619
கண்டால் நமது ஆசை கைவிடுவார் என்று அதனை – திருமுறை3:3 1965/687
கண்டால் அவர் உடம்பை கட்டுகின்றாய் கல் அணைத்துக்கொண்டாலும் – திருமுறை3:3 1965/727
நல்லோர்கள் கண்டால் நகையாரோ செல்லான – திருமுறை3:3 1965/1098
எச்சம் கண்டால் போலவே – திருமுறை3:4 2030/4
சேல் வரும் ஏர் விழி மங்கை_பங்கா என் சிறுமை கண்டால்
மேல் வரும் நீ வர தாழ்த்தாலும் உன்றன் வியன் அருள் பொன் – திருமுறை3:6 2250/1,2
புண் கொண்ட மேனி புறம் கண்டிலேன் அ புறத்தை கண்டால்
ஒண் கொண்ட கல்லும் உருகும் என்றோ இங்கு ஒளித்தனையே – திருமுறை3:6 2291/3,4
புல்லுகின்றோர்-தமை கண்டால் என் ஆம்-கொல் புகல் வெறும் வாய் – திருமுறை3:6 2336/3
குஞ்சித பொன் பாதம் கண்டால் பாங்கிமாரே உள்ள – திருமுறை4:26 2843/1
இரும்பு மனம் ஆனாலும் இளகிவிடும் கண்டால் என்று உரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:60 4229/2
இடுகாட்டு பிணம் கண்டால் ஏத்து-மினோ எமையும் இவ்வாறு இடுக என்றே – திருமுறை6:125 5332/4
போல் பிறர்-தமை கண்டால் கசந்து கடுகடுத்தே – திருமுறை6:125 5385/3
விச்சை நடம் கண்டேன் நான் நடம் கண்டால் பேயும் விட துணியாது என்பர்கள் என் விளைவு உரைப்பது என்னே – திருமுறை6:142 5717/4
அள்ளுண்ட பிறரும் எனை அடுத்தடுத்து கண்டால் அறிவு தரும் அவர்க்கும் இங்கே யான் உண்ட கள்ளே – திருமுறை6:142 5725/4
கண்டாலன்றி (1)
கால் கொண்ட வீர கழலும் கண்டாலன்றி காமன் எய்யும் – திருமுறை1:3 52/3
கண்டாலும் (4)
கண்டாலும் காணாத கள்வன் எவன் தொண்டாக – திருமுறை3:3 1965/202
தீபம் கண்டாலும் இருள் போம் இ ஏழை தியங்கும் பரிதாபம் – திருமுறை3:6 2343/2
கோபம் கண்டாலும் நன்று ஐயா என் துன்ப கொதிப்பு அறுமே – திருமுறை3:6 2343/4
மலைக்கு நிறை கண்டாலும் காணவொணாது அம்ம வாய்ப்பதர்கள் தூற்றுவதில் வரும் பயன் என் தோழி – திருமுறை6:137 5635/4
கண்டான் (1)
கண்டான் களித்தான் கலந்து இருந்தான் பண்டாய – திருமுறை6:40 3899/2
கண்டானும் (1)
அண்டம் கண்டானும் அளந்தானும் காண்டற்கு அரியவ நின் – திருமுறை3:6 2242/1
கண்டிகை (1)
கணி கொள் மா மணி கலன்கள் நம் கடவுள் கண்ணுள் மா மணி கண்டிகை கண்டாய் – திருமுறை2:50 1119/2
கண்டிகையே (1)
கண்டிகையே பூணின் கலவையே வெண் நீறாய் – திருமுறை3:3 1965/1305
கண்டிட்ட (1)
இன்பு அறியாய் ஆதலினால் இங்ஙனம் நீ இசைத்தாய் இறைவர் திரு_வடிவு அது கண்டிட்ட தருணம்-தான் – திருமுறை6:142 5790/3
கண்டிட (5)
கல்லை ஒத்த என் நெஞ்சினை உருக்கேன் கடவுள் நின் அடி கண்டிட விழையேன் – திருமுறை1:40 430/1
கோது செய் மல_கோட்டையை காவல் கொண்டு வாழ்கிறேன் கண்டிட இனி நீ – திருமுறை2:49 1114/3
பொன் முடி காட்டி நின்றாய் என்பர் கண்டிட என் – திருமுறை3:6 2326/3
நஞ்சு அனைய கொடியேன் கண்டிட புரிந்த அருளை நாடு அறியா வகை இன்னும் நீட நினைத்திருந்தேன் – திருமுறை6:24 3716/2
கணிக்க அறியா பெரு நிலையில் என்னொடு நீ கலந்தே கரை_கடந்த பெரும் போகம் கண்டிட செய்யாயோ – திருமுறை6:28 3761/2
கண்டிடவும் (2)
சங்கமே கண்டு களிக்கவும் சங்கம் சார் திரு_கோயில் கண்டிடவும்
துங்கமே பெறும் சற்சங்கம் நீடூழி துலங்கவும் சங்கத்தில் அடியேன் – திருமுறை6:12 3406/2,3
கோணாத நிலையினராய் குறி குணம் கண்டிடவும் கூடாத வண்ணம் மலை குகை முதலாம் இடத்தில் – திருமுறை6:49 4011/1
கண்டிடவே (4)
பொருள் அளிக்கிலை ஆயினும் ஒரு நின் பொன்_முகத்தை ஓர் போது கண்டிடவே
தெருள் அளித்திடில் போதும் இங்கு உனது சித்தம் அன்றி யான் செய்வது ஒன்று இலையே – திருமுறை2:68 1326/3,4
கண்டிடவே என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை2:98 1909/4
ஞான மணி பொது நடம் செய் திரு_அடி கண்டிடவே நடக்கின்றேன் அந்தோ முன் நடந்த வழி அறியேன் – திருமுறை6:11 3385/1
நயந்த நட நாயகர் உன் நாயகரே எனினும் நங்கை நினை கண்டிடவே நாடி மற்றை தலைவர் – திருமுறை6:140 5691/1
கண்டிடாதவர் (1)
ஐய ஐயவோ கண்டிடாதவர் போல் அடம்பிடிப்பது உன் அருளினுக்கு அழகோ – திருமுறை2:67 1313/2
கண்டிடில் (3)
அடியர்-தம் துயர் கண்டிடில் தரியார் ஐயர் என்பர் என் அளவு அஃது இலையோ – திருமுறை2:67 1317/3
திரியும் புலியூர் அன்று நின் போல் தெரிவையரை கண்டிடில் பயந்தே – திருமுறை2:98 1932/3
கரு_இலாய் நீ இ தருணம் வந்து இதனை கண்டிடில் சகிக்குமோ நினக்கே – திருமுறை6:14 3550/4
கண்டிடும் (2)
என்று நின் அருள்_நீர் உண்டு வந்திடும் நாள் என்று நின் உருவு கண்டிடும் நாள் – திருமுறை2:6 630/1
ஓர்ந்திடு-மின் உண்ணுதற்கும் உறங்குதற்கும் உணர்ந்தீர் உலகம் எலாம் கண்டிடும் ஓர் உளவை அறிந்திலிரே – திருமுறை6:134 5596/2
கண்டிடுமோ (1)
காட்டு வழி கிடைத்திடுமோ நாட்டு வழி தருமோ கால் இளைப்பு கண்டிடுமோ காணாதோ களிப்பாம் – திருமுறை6:11 3384/2
கண்டிடுவான் (2)
கண் மூன்று உறு செங்கரும்பின் முத்தே பதம் கண்டிடுவான்
மண் மூன்று உலகும் வழுத்தும் பவளமணி குன்றமே – திருமுறை1:3 43/1,2
திரம் மன்றவும் நின்று எழில் கண்டிடுவான் சிறக்க எமக்கு ஒன்று அருளானேல் – திருமுறை2:19 781/2
கண்டித (1)
பார தத்துவ பஞ்சக ரஞ்சக பாத சத்துவ சங்கஜ பங்கஜ பால நித்திய அம்பக நம்பக பாச புத்தக பண்டித கண்டித
நார வித்தக சங்கித இங்கித நாடகத்தவ நம் பதி நம் கதி நாத சிற்பர நம்பர அம்பர நாத தற்பர விம்ப சிதம்பர – திருமுறை6:114 5174/1,2
கண்டியூர் (1)
கண்டியூர் வாழும் களைகண்ணே கொண்டு இயல்பின் – திருமுறை3:2 1962/152
கண்டிருக்கும் (2)
ஒன்றே சுகம் என்றும் உள் கண்டிருக்கும் அந்த – திருமுறை3:3 1965/1233
என் பேதை மனம் அடங்கி இருப்பது அன்றி எல்லாம் கண்டிருக்கும் என்றன் – திருமுறை6:10 3375/3
கண்டிருத்தல் (1)
கடுமை செய பிறர் துணிந்தால் அடிமை-தன்னை கண்டிருத்தல் அழகு அன்றே கருணைக்கு எந்தாய் – திருமுறை3:5 2152/3
கண்டிருந்தால் (1)
கண்டிருந்தால் அல்லல் எலாம் கட்டு அறும் காண் தொண்டு அடைந்து – திருமுறை3:3 1965/468
கண்டிருந்தும் (6)
கண்டிருந்தும் அந்தோ கலங்கிலையே பண்டு இருந்த – திருமுறை3:3 1965/926
கள்ள மன_குரங்கு ஆட்டும் ஆட்டம் எல்லாம் கண்டிருந்தும் இரங்கிலையேல் கவலையாலே – திருமுறை3:5 2154/2
உள்ள மெலிவும் உடல் மெலிவும் கண்டிருந்தும்
எள்ளின் அளவும் இரங்கி அருளாயேல் – திருமுறை4:7 2632/2,3
தீ அனைய துன்பில் திகைக்கின்றேன் கண்டிருந்தும்
தாய்_அனையாய் சற்றும் தயவு புரிந்திலையே – திருமுறை4:8 2646/3,4
உள்ள விரிவும் உடல் மெலிவும் கண்டிருந்தும்
தள்ள அரிய நின் அருள் ஓர் சற்றும் புரியாமே – திருமுறை4:8 2647/2,3
நரைத்தார் இறந்தார் அவர்-தம்மை நான் கண்டிருந்தும் நாணாமே – திருமுறை4:10 2667/2
கண்டிரேல் (1)
வேறு கண்டிலேன் கண்டிரேல் பெரியர்காள் விளம்பீர் – திருமுறை6:131 5552/4
கண்டிலர் (1)
கண்டிலர் நான் படும் பாடு பாங்கிமாரே மூன்று – திருமுறை4:26 2627/1
கண்டிலரே (1)
நான் கண்ட காட்சி அவர் கண்டிலரே உலகில் நான் ஒரு பெண் செய்த தவம் எ தவமோ அறியேன் – திருமுறை6:142 5741/2
கண்டிலன் (4)
கதியும் நின் திரு_கழல் அடியல்லது கண்டிலன் எளியேனே – திருமுறை1:9 145/2
கடியனேன் பிழை யாவையும் பொறுக்க கடன் உனக்கு அலால் கண்டிலன் ஐயா – திருமுறை2:40 1026/2
கன்னல் உளே தனித்து எடுத்த தேம் பாகும் கலந்தே களித்து உண்டேன் பசி சிறிதும் கண்டிலன் உள்ளகத்தே – திருமுறை6:142 5719/4
காலையிலே கலப்பதற்கு இங்கு எனை புறம் போ என்றாய் கண்டிலன் ஈது அதிசயம் என்று உரையேல் என் தோழி – திருமுறை6:142 5785/2
கண்டிலனே (22)
கரம் கொள் சிரத்தோடு யான் உன்னை கண்கள் ஆர கண்டிலனே – திருமுறை1:23 301/4
கல்லி எறிந்து நின் உருவை கண்கள் ஆர கண்டிலனே – திருமுறை1:23 302/4
கருத்துள் உருகி நின் உருவை கண்கள் ஆர கண்டிலனே – திருமுறை1:23 303/4
காதல் அகற்றி நின் உருவை கண்கள் ஆர கண்டிலனே – திருமுறை1:23 304/4
காட்டை கடந்து நின் உருவை கண்கள் ஆர கண்டிலனே – திருமுறை1:23 305/4
கட்டி தழுவி நின் உருவை கண்கள் ஆர கண்டிலனே – திருமுறை1:23 306/4
கலக்கம் அகன்று நின் உருவை கண்கள் ஆர கண்டிலனே – திருமுறை1:23 307/4
கரை வாய் ஏறி நின் உருவை கண்கள் ஆர கண்டிலனே – திருமுறை1:23 308/4
கள்ளம் அகற்றி நின் உருவை கண்கள் ஆர கண்டிலனே – திருமுறை1:23 309/4
கடலை அடுத்து நின் உருவை கண்கள் ஆர கண்டிலனே – திருமுறை1:23 310/4
அருள் ஆர்ந்த முக்கண் அழகு-தனை கண்டிலனே – திருமுறை2:59 1214/4
அல் ஆர் களத்தின் அழகு-தனை கண்டிலனே – திருமுறை2:59 1215/4
தூயா நின் பொன் தோளின் சுந்தரத்தை கண்டிலனே – திருமுறை2:59 1216/4
பெண் ஒரு-பால் வாழும் உரு பெற்றி-தனை கண்டிலனே – திருமுறை2:59 1218/4
வித்தே நின் பொன்_அடி கீழ் மேவி நிற்க கண்டிலனே – திருமுறை2:59 1221/4
வீதி உலா வந்த எழில் மெய் குளிர கண்டிலனே – திருமுறை2:59 1222/4
கார்-கண் பொழில் சூழ் ஒற்றியில் போய் கண்டேன் பிறவி கண்டிலனே
யார்க்கு என்று உரைப்பேன் அம்மா நான் என்ன தவம்-தான் செய்தேனோ – திருமுறை2:72 1362/3,4
கள்ளம் தவிர்க்கும் ஒற்றியில் போய் கண்டேன் பசியை கண்டிலனே
எள்ளல் இகந்தேன் அம்மா நான் என்ன தவம்-தான் செய்தேனோ – திருமுறை2:72 1363/3,4
அறியார் ஒற்றி நிற்கும் கள்வர் அவரை கண்டிலனே
கோலும் மகளிர் அலர் ஒன்றோ கோடாகோடி என்பது அல்லால் – திருமுறை2:86 1614/2,3
கடனாக நிற்பது கண்டேன் பின் துன்பு ஒன்றும் கண்டிலனே – திருமுறை3:6 2341/4
கடியா கொடு மா_பாதகன் முன் கண்ட பரிசும் கண்டிலனே – திருமுறை6:7 3323/4
வரம் தருகின்றாய் வள்ளல் நின் கருணை மா கடற்கு எல்லை கண்டிலனே – திருமுறை6:125 5429/4
கண்டிலார் (1)
கந்த வண்ணமாம் கமலன் மால் முதலோர் கண்டிலார் எனில் கைலை அம் பதியை – திருமுறை2:37 994/1
கண்டிலேம் (1)
இன்று_இருந்தவரை நாளை இ உலகில் இருந்திட கண்டிலேம் ஆஆ – திருமுறை2:28 868/1
கண்டிலேன் (7)
வெருட்சியே தரும் மல_இரா இன்னும் விடிய கண்டிலேன் வினையினேன் உள்ளம் – திருமுறை2:49 1113/1
இமைக்கும் அவ்வளவேனும் நெஞ்சு ஒடுங்கி இருக்க கண்டிலேன் இழிவு கொள் மலத்தின் – திருமுறை2:66 1302/1
புண் கொண்ட மேனி புறம் கண்டிலேன் அ புறத்தை கண்டால் – திருமுறை3:6 2291/3
காரிட்டு இதற்கு முன் யார் இட்ட சாபமோ கண்டிலேன் அம்மம்ம ஓர் கணமேனும் நில்லாது பொல்லாது புவியில் கறங்கு என சுழல்கின்றதே – திருமுறை4:3 2596/2
கண்டிலேன் என்னை காப்பது உன் கடன் காண் கைவிடேல் கைவிடேல் எந்தாய் – திருமுறை6:9 3365/4
முதிர்ந்த தீம் கனியை கண்டிலேன் வேர்த்து முறிந்த காய் கண்டு உளம் தளர்ந்தேன் – திருமுறை6:13 3470/4
வேறு கண்டிலேன் கண்டிரேல் பெரியர்காள் விளம்பீர் – திருமுறை6:131 5552/4
கண்டிலை (2)
கலங்குறேல் அருள் திரு_வெண் நீறு எனது கரத்து இருந்தது கண்டிலை போலும் – திருமுறை2:37 992/2
கடம் பெறு கள் உண்ட என மயங்குகின்றவாறு கண்டிலை நீ ஆனாலும் கேட்டிலையோ தோழீ – திருமுறை6:142 5768/4
கண்டிலை-கொல்லோ (1)
வேர்த்து நிற்கின்றேன் கண்டிலை-கொல்லோ விடம் உண்ட கண்டன் நீ அன்றோ – திருமுறை2:14 708/2
கண்டிலையே (1)
கண்டோர் பூட்டு உண்டு என்பார் கண்டிலையே விண்டு ஓங்கும் – திருமுறை3:3 1965/674
கண்டிலையோ (9)
கண் கொண்ட நீ சற்றும் கண்டிலையோ என் கவலை வெள்ளம் – திருமுறை1:52 562/2
கண்ணார கட்டு அழிதல் கண்டிலையோ மண்ணான – திருமுறை3:3 1965/854
கைகொடுத்து போவதனை கண்டிலையோ மெய் கொடுத்த – திருமுறை3:3 1965/894
கால் நடுங்க நிற்பவரை கண்டிலையோ ஊன் ஒடுங்க – திருமுறை3:3 1965/896
அழைக்க மூத்து நின்றார் கண்டிலையோ பீடு அடைந்த – திருமுறை3:3 1965/900
கை உலர்ந்து நிற்பவரை கண்டிலையோ மெய் உலர்ந்தும் – திருமுறை3:3 1965/902
இஃது என்பவரை கண்டிலையோ கொண்ட உடல் – திருமுறை3:3 1965/906
காலன் உயிர்குடிக்க கண்டிலையோ மேல் உவந்து – திருமுறை3:3 1965/970
எரிந்து உளம் கலங்கி மயங்கல் கண்டிலையோ எங்கணும் கண் உடை எந்தாய் – திருமுறை6:34 3823/2
கண்டீர் (45)
இல்லை நீர் பிச்சையெடுக்கின்றீரேனும் இரக்கின்றோர்களும் இட்டு உண்பர் கண்டீர்
ஒல்லை இங்கு எனது உளம் கொண்டது அறிவீர் ஓங்கு சீர் ஒற்றியூர் உடையீரே – திருமுறை2:11 678/3,4
கால் எடுத்து ஆடும் கருத்தர் கண்டீர் எம் கடவுளரே – திருமுறை2:24 832/4
எடுக்கின்றோர் என இடையில் கைவிடுதல் இரக்கம்_உள்ளவர்க்கு இயல்பு அன்று கண்டீர்
தடுக்கிலாது எனை சஞ்சல வாழ்வில் தாழ்த்துகின்றது தருமம் அன்று உமக்கு – திருமுறை2:55 1171/2,3
உற இ கொள்கையை உள்ளிரேல் இதனை ஓதிக்கொள் இடம் ஒன்று இலை கண்டீர்
நற இக்கு ஓங்கிய ஒற்றி அம் பதியீர் ஞான நாடகம் நவிற்றுகின்றீரே – திருமுறை2:55 1176/3,4
கண்ணின் நல்ல நும் கழல் தொழ இசைந்தால் கலக்கம் காண்பது கடன் அன்று கண்டீர்
நண்ணி மாதவன் தொழும் ஒற்றி_உடையீர் ஞான நாடகம் நவிற்றுகின்றீரே – திருமுறை2:55 1181/3,4
கடுத்தாம் என்றார் கடி தட நீர் கண்டீர் ஐ அம் கொளும் என்றேன் – திருமுறை2:98 1781/2
அருச்சித்தால் முன்னாம் அது கடையாம் கண்டீர்
திரு_சிற்சபையானை தேர்ந்து – திருமுறை4:14 2724/3,4
குறை எல்லாம் தீரும் கண்டீர் பாங்கிமாரே – திருமுறை4:26 2843/2
கூற்று உதைத்த பாதம் கண்டீர் பாங்கிமாரே நங்கள் – திருமுறை4:26 2844/1
சற்று மனம் வேறுபட்டது இல்லை கண்டீர் எனது சாமி உம் மேல் ஆணை ஒரு சதுரும் நினைத்து அறியேன் – திருமுறை4:38 3016/2
சிகரம் முதல் சித்தி வகை எவைக்கும் ஒளி வழங்கும் திரு_சிற்றம்பலம்-தனிலே தெய்வம் ஒன்றே கண்டீர் – திருமுறை6:2 3270/4
திண்ணமுறும் தனி இயற்கை உண்மை வெளியான திரு_சிற்றம்பலம்-தனிலே தெய்வம் ஒன்றே கண்டீர் – திருமுறை6:2 3271/4
சீராட விளங்குகின்ற இயற்கை விளக்கம்-அதாம் திரு_சிற்றம்பலம்-தனிலே தெய்வம் ஒன்றே கண்டீர் – திருமுறை6:2 3272/4
திடம் பெற ஓங்கிய இயற்கை தனி இன்ப மயமாம் திரு_சிற்றம்பலம்-தனிலே தெய்வம் ஒன்றே கண்டீர் – திருமுறை6:2 3273/4
செல்லாத நிலைகளினும் செல்லுவதாய் விளங்கும் திரு_சிற்றம்பலம்-தனிலே தெய்வம் ஒன்றே கண்டீர் – திருமுறை6:2 3274/4
உயர்வுறு சிற்றம்பலத்தே எல்லாம் தாம் ஆகி ஓங்குகின்ற தனி கடவுள் ஒருவர் உண்டே கண்டீர் – திருமுறை6:2 3275/4
ஒண் தகு சிற்றம்பலத்தே எல்லாம்_வல்லவராய் ஓங்குகின்ற தனி கடவுள் ஒருவர் உண்டே கண்டீர் – திருமுறை6:2 3276/4
ஓர்தரு சன்மாத்திரமாம் திரு_சிற்றம்பலத்தே ஓங்குகின்ற தனி கடவுள் ஒருவர் உண்டே கண்டீர் – திருமுறை6:2 3277/4
உரவுறு சின்மாத்திரமாம் திரு_சிற்றம்பலத்தே ஓங்குகின்ற தனி கடவுள் ஒருவர் உண்டே கண்டீர் – திருமுறை6:2 3278/4
ஊற்றம்-அதாம் சமரச ஆனந்த சபை-தனிலே ஓங்குகின்ற தனி கடவுள் ஒருவர் உண்டே கண்டீர் – திருமுறை6:2 3279/4
உகப்புறும் ஓர் சுத்த சிவானந்த சபை-தனிலே ஓங்குகின்ற தனி கடவுள் ஒருவர் உண்டே கண்டீர் – திருமுறை6:2 3280/4
உயத்தரும் ஓர் சுத்த சிவானந்த சபை-தனிலே ஓங்குகின்ற தனி கடவுள் ஒருவர் உண்டே கண்டீர் – திருமுறை6:2 3281/4
ஒன்றுறு தாம் ஆகி நின்றார் திரு_சிற்றம்பலத்தே ஓங்குகின்ற தனி கடவுள் ஒருவர் உண்டே கண்டீர் – திருமுறை6:2 3282/4
மெய் கொடுக்க வேண்டும் உமை விட_மாட்டேன் கண்டீர் மேல் ஏறினேன் இனி கீழ் விழைந்து இறங்கேன் என்றும் – திருமுறை6:30 3784/3
முன் போலே ஏமாந்து விட_மாட்டேன் கண்டீர் முனிவு அறியீர் இனி ஒளிக்க முடியாது நுமக்கே – திருமுறை6:30 3785/2
காசையும் பணத்தையும் கன்னியர்-தமையும் காணியின் ஆட்சியும் கருதிலேன் கண்டீர்
நேச நும் திரு_அருள் நேசம் ஒன்று அல்லால் நேசம் மற்று இலை இது நீர் அறியீரோ – திருமுறை6:31 3794/1,2
இச்சை கண்டீர் இங்கு வாரீர் – திருமுறை6:70 4423/2
மாற்றுதற்கு எண்ணாதிர் என்னோடு ஆட வாரீர் மாற்றில் உயிர் மாய்ப்பேன் கண்டீர் ஆட வாரீர் – திருமுறை6:71 4461/2
நாணை விட்டு உரைக்கின்றவாறு இது கண்டீர் நாயகரே உமை நான் விட_மாட்டேன் – திருமுறை6:92 4717/2
முன் செய்து கொண்டதும் இங்ஙனம் கண்டீர் மூ வகையாம் உடல் ஆதியை நுமது – திருமுறை6:92 4725/2
விட_மாட்டேன் ஏமாந்துவிட_மாட்டேன் கண்டீர் மெய்ம்மை இது நும் ஆணை விளம்பினன் நும் அடியேன் – திருமுறை6:95 4747/2
தந்தை தன்மையே தனையன்-தன் தன்மை என்று சாற்றுதல் சத்தியம் கண்டீர்
எந்தை எம் பிரான் ஐந்தொழில் புரியும் இறைவன் மன்று உளே இயல் நடம் புரிவான் – திருமுறை6:125 5442/1,2
இ நாளே கண்டீர் இறந்தார் எழுகின்ற – திருமுறை6:129 5529/1
இச்சையில் கண் மூடி எ சுகம் கண்டீர் எ துணை கொள்கின்றீர் பித்து உலகீரே – திருமுறை6:132 5560/4
வனைந்துவனைந்து ஏத்துதும் நாம் வம்-மின் உலகியலீர் மரணம் இலா பெரு வாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்
புனைந்து உரையேன் பொய் புகலேன் சத்தியம் சொல்கின்றேன் பொன்_சபையில் சிற்சபையில் புகும் தருணம் இதுவே – திருமுறை6:134 5576/3,4
புகும் தருணம் இது கண்டீர் நம்மவரே நான்-தான் புகல்கின்றேன் என் மொழி ஓர் பொய் மொழி என்னாதீர் – திருமுறை6:134 5577/1
அடைந்திடு-மின் உலகீர் இங்கு இது தருணம் கண்டீர் அருள் சோதி பெரும் பதி என் அப்பன் வரு தருணம் – திருமுறை6:134 5586/1
இயன்ற ஒரு சன்மார்க்கம் எங்கும் நிலைபெறவும் எம் இறைவன் எழுந்தருளல் இது தருணம் கண்டீர்
துயின்று உணர்ந்தே எழுந்தவர் போல் இறந்தவர்கள் எல்லாம் தோன்ற எழுகின்றது இது தொடங்கி நிகழ்ந்திடும் நீர் – திருமுறை6:134 5592/2,3
ஏன் உரைத்தேன் இரக்கத்தால் எடுத்துரைத்தேன் கண்டீர் யான் அடையும் சுகத்தினை நீர் தான் அடைதல் குறித்தே – திருமுறை6:134 5594/4
சார்ந்திடும் அ மரணம்-அதை தடுத்திடலாம் கண்டீர் தனித்திடு சிற்சபை நடத்தை தரிசனம் செய்வீரே – திருமுறை6:134 5596/4
எற்றி நின்று தடுக்க வல்லார் எவ்வுலகில் எவரும் இல்லை கண்டீர் சத்தியம் ஈது என் மொழி கொண்டு உலகீர் – திருமுறை6:134 5599/3
மறந்து இருந்தீர் பிணி மூப்பில் சம்மதமோ நுமக்கு மறந்தும் இதை நினைக்கில் நல்லோர் மனம் நடுங்கும் கண்டீர்
சிறந்திடு சன்மார்க்கம் ஒன்றே பிணி மூப்பு மரணம் சேராமல் தவிர்த்திடும் காண் தெரிந்து வம்-மின் இங்கே – திருமுறை6:134 5600/2,3
கணம் கழுகு உண்டாலும் ஒரு பயன் உண்டே என்ன பயன் கண்டீர் சுட்டே – திருமுறை6:135 5609/3
எணம் கெழு சாம்பலை கண்டீர் அது புன்செய் எருவுக்கும் இயலாது அன்றே – திருமுறை6:135 5609/4
ஐயன் அருள் வருகின்ற தருணம் இது கண்டீர் ஐயம் இலை ஐயம் இலை ஐயன் அடி ஆணை – திருமுறை6:144 5815/1
கண்டு (312)
மானலில் கண்டு உளம் மயங்கல் போல் கற்பனையை மாயையில் கண்டு வீணே மனை என்றும் மகவு என்றும் உறவு என்றும் நிதி என்றும் வாழ்வு என்றும் மானம் என்றும் – திருமுறை1:1 14/2
மானலில் கண்டு உளம் மயங்கல் போல் கற்பனையை மாயையில் கண்டு வீணே மனை என்றும் மகவு என்றும் உறவு என்றும் நிதி என்றும் வாழ்வு என்றும் மானம் என்றும் – திருமுறை1:1 14/2
மை ஆர் தடம் கண் மலை_மகள் கண்டு மகிழ் செல்வமே – திருமுறை1:3 56/3
கால் பிடிக்கவும் கருணை நீ செய்யவும் கண்டு கண் களிப்பேனோ – திருமுறை1:4 73/4
கண்டு அனேக வானவர் தொழும் நின் திரு_கழல் இணை-தனக்கு ஆசை – திருமுறை1:4 81/1
கண்டு திரு_தொண்டர் நகைசெய்வார் எந்தாய் கைவிடேல் உன் ஆணை காண் முக்காலும் – திருமுறை1:7 104/3
கல்லும் வெந்நிட கண்டு மிண்டு செய் கள்ள நெஞ்சினேன் கவலை தீர்ப்பையோ – திருமுறை1:8 136/2
கண்ணே நீ அமர்ந்த எழில் கண் குளிர காணேனோ கண்டு வாரி – திருமுறை1:16 231/2
கனியே நின் சேவடியை கண்ணார கண்டு மனம் களிப்புறேனோ – திருமுறை1:16 235/2
கடி மல_குழி ஆகும் கரு குழி கள்ள மாதரை கண்டு மயங்கினேன் – திருமுறை1:18 260/3
கண்ணே நின் தணிகை-தனை கண்டு போற்றேன் கைகுவியேன் மெய் குளிரேன் கண்ணீர் பாயேன் – திருமுறை1:22 300/2
வான் பிறந்தார் புகழ் தணிகை மலையை கண்டு வள்ளலே நின் புகழை மகிழ்ந்து கூறேன் – திருமுறை1:25 317/1
சால்கொளும் கடவுள் தனி அருள் மகனை தணிகையில் கண்டு இறைஞ்சுவனே – திருமுறை1:38 410/4
தண்ணனை எனது கண்ணனை அவனை தணிகையில் கண்டு இறைஞ்சுவனே – திருமுறை1:38 411/4
தன்னுடை தேவை தந்தையை தாயை தணிகையில் கண்டு இறைஞ்சுவனே – திருமுறை1:38 412/4
தரம் கிளர் அருணகிரிக்கு அருள்பவனை தணிகையில் கண்டு இறைஞ்சுவனே – திருமுறை1:38 413/4
தரும் பரசிவத்துள் கிளர்ந்து ஒளிர் ஒளியை தணிகையில் கண்டு இறைஞ்சுவனே – திருமுறை1:38 414/4
தாரனை குகன் என் பேர் உடையவனை தணிகையில் கண்டு இறைஞ்சுவனே – திருமுறை1:38 415/4
தாதனை உயிர்க்குள் உயிர்_அனையவனை தணிகையில் கண்டு இறைஞ்சுவனே – திருமுறை1:38 416/4
சழகு_இலார்க்கு அருளும் சாமிநாதனை தென் தணிகையில் கண்டு இறைஞ்சுவனே – திருமுறை1:38 417/4
சத்தனை நித்த நின்மல சுடரை தணிகையில் கண்டு இறைஞ்சுவனே – திருமுறை1:38 418/4
தள்ள வந்து அருள்செய்திடும் தயாநிதியை தணிகையில் கண்டு இறைஞ்சுவனே – திருமுறை1:38 419/4
கண்டு அனேகர் வந்தனைசெய அசுரனை களைந்து அருள் களைகண்ணே – திருமுறை1:39 426/3
மீன் கண்டு அன விழியார் அது பழியாக விளைத்தார் – திருமுறை1:41 445/3
அரித்தால் கண்டு இங்கு இரங்காமை அந்தோ அருளுக்கு அழகேயோ – திருமுறை2:1 573/4
கண்டு ஓர்சிறிதும் இரங்குகிலாய் இ கடையவனேன் – திருமுறை2:2 589/2
புல்லலும் கொண்ட என் பொய்மை கண்டு நீ – திருமுறை2:5 613/2
ஏர் ஆர் கோலம் கண்டு களிப்பான் எண்ணும் எமக்கு ஒன்று அருளானேல் – திருமுறை2:19 774/2
கண் ஆர் கோலம் கண்டு களிப்பான் கருதும் எமக்கு ஒன்று அருளானேல் – திருமுறை2:19 775/2
நித்த கோலம் கண்டு களிப்பான் நினைக்கும் எமக்கு ஒன்று அருளானேல் – திருமுறை2:19 776/2
துன்னும் கோலம் கண்டு களிப்பான் துதிக்கும் எமக்கு ஒன்று அருளானேல் – திருமுறை2:19 777/2
தணியா கோலம் கண்டு களிக்க தகையாது எமக்கு ஒன்று அருளானேல் – திருமுறை2:19 778/2
காதல் கோலம் கண்டு களிப்பான் கருதும் எமக்கு ஒன்று அருளானேல் – திருமுறை2:19 779/2
மற்று இ கோலம் கண்டு களிப்பான் வருந்தும் எமக்கு ஒன்று அருளானேல் – திருமுறை2:19 780/2
திறம் கொள் கோலம் கண்டு களிப்பான் சிறக்க எமக்கு ஒன்று அருளானேல் – திருமுறை2:19 782/2
அங்கையில் புண் போல் உலக வாழ்வு அனைத்தும் அழிதர கண்டு நெஞ்சு அயர்ந்தே – திருமுறை2:28 876/1
மலனேன் வருந்த கண்டு இருத்தல் மணியே அருளின் மரபு அன்றே – திருமுறை2:32 917/2
கண்டு வணங்கச்செய்ததற்கு ஓர் கைம்மாறு அறியேன் கடையேனே – திருமுறை2:33 922/4
உண்ணும் அமுதே நீ அமர்ந்த ஒற்றியூர் கண்டு என் மனமும் – திருமுறை2:33 929/3
கண்டு நெஞ்சு உருகி கண்கள் நீர் சோர கைகுவித்து இணை அடி இறைஞ்சேன் – திருமுறை2:35 946/2
ஆடுகின்ற சேவடி கண்டு அல்லல் எலாம் தீரேனோ – திருமுறை2:36 955/4
காணாத நின் உருவை கண்டு களியேனோ – திருமுறை2:36 956/4
தெய்வ நீறு இடா சிறியரை கண்டால் சீறு பாம்பு கண்டு என ஒளித்து ஏக – திருமுறை2:38 999/1
ஆக்கமுற்று நான் வாழ நீ நரகில் ஆழ நேர்ந்திடும் அன்று கண்டு அறி காண் – திருமுறை2:42 1046/2
ஆய ஆனந்த கூத்து உடை பரமா காய சோதி கண்டு அமருதல் அணியே – திருமுறை2:50 1128/4
தேடி அறி ஒண்ணா திரு_உருவை கண்டு உருகி – திருமுறை2:54 1162/3
கண்மை_உள்ளவர் பாழ்ங்குழி வீழ கண்டு இருப்பது கற்றவர்க்கு அழகோ – திருமுறை2:55 1172/3
கரந்தை அம் சடை அண்ணல் நீர் அடியேன் கலங்க கண்டு இருக்கின்றது கடனோ – திருமுறை2:55 1175/3
கனக்கும் வன் பவ கடலிடை வீழ்த்த கண்டு இருத்தலோ கடன் உமக்கு எளியேன்-தனக்கு – திருமுறை2:57 1194/2
இ தாரணியில் எளியோரை கண்டு மிக – திருமுறை2:63 1261/1
மெச்சுகின்றவர் வேண்டிய எல்லாம் விழி இமைக்கும் முன் மேவல் கண்டு உனை நான் – திருமுறை2:68 1324/1
ஆயினும் திரு_முகம் கண்டு மகிழும் அன்பர்-தம் பணி ஆற்றி மற்று உடலம் – திருமுறை2:68 1328/3
அன்னார் அறிவானந்த நடம் ஆடும் கழல் கண்டு அகம் குளிர்ந்தேன் – திருமுறை2:70 1341/3
கல் வைப்பு உடைய மனம் களிக்க கண்கள் களிக்க கண்டு நின்றேன் – திருமுறை2:72 1360/3
கண் ஆர் நுதலது கண் ஆர் மணியது கண்டு கொள்ள – திருமுறை2:74 1383/3
நெருப்பு உறு கையும் கனல் மேனியும் கண்டு நெஞ்சம் அஞ்சாய் – திருமுறை2:75 1407/3
விருந்தில் நின்றேன் சற்றும் உள் இரங்காத விதத்தை கண்டு
வருந்தி நின்றேன் இது நன்றோ வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1450/3,4
உடை என்ன ஒண் புலித்தோல்_உடையார் கண்டு உவக்கும் இள – திருமுறை2:75 1474/1
கூசாது ஓடி கண்டு அரையில் கூறை இழந்தேன் கை_வளைகள் – திருமுறை2:77 1500/2
போது கண்ட திரு_முகத்தை போற்றி மறித்தும் கண்டு அறியேன் – திருமுறை2:79 1538/3
கண்டு அங்கு அறுத்தாய் என்றார் நீர் கண்டம் கறுத்தீர் என்றேனே – திருமுறை2:81 1559/4
கழுத்து ஆர் விடத்தார் தமது அழகை கண்டு கனிந்து பெரும் காமம் – திருமுறை2:82 1569/3
தான் ஆர்வம்கொண்டு அகம் மலர தாழ்ந்து சூழ்ந்து கண்டு அலது – திருமுறை2:84 1584/3
கரு மால் அகற்றும் தொண்டர் குழாம் கண்டு களிக்க வரும் பவனி – திருமுறை2:84 1585/2
மரு மாண்பு உடைய மனம் மகிழ்ந்து மலர் கை கூப்பி கண்டு அலது – திருமுறை2:84 1585/3
நால் ஆரணம் சூழ் வீதியிடை நாடி புகுந்து கண்டு அலது – திருமுறை2:84 1586/3
சொல் வந்து ஓங்க கண்டு நின்று தொழுது துதித்த பின் அலது – திருமுறை2:84 1587/3
ஓவா களிப்போடு அகம் குளிர உடலம் குளிர கண்டு அலது – திருமுறை2:84 1588/3
முந்த புகுந்து புளகமுடன் மூடி குளிர கண்டு அலது – திருமுறை2:84 1590/3
மன்னும் கரங்கள் தலை குவித்து வணங்கி வாழ்த்தி கண்டு அலது – திருமுறை2:84 1591/3
நந்தா மகிழ்வு தலைசிறப்ப நாடி ஓடி கண்டு அலது – திருமுறை2:84 1592/3
மக்கள்_பிறவி எடுத்த பயன் வசிக்க வணங்கி கண்டு அலது – திருமுறை2:84 1593/3
கருமம் அறிந்த குற மடவாய் கணித்து ஓர் குறி-தான் கண்டு உரையே – திருமுறை2:87 1635/4
கள்ளி நெருங்கி புறம் கொள் சுடுகாடே இடம் காண் கண்டு அறி நீ – திருமுறை2:92 1695/3
நிருத்தம் தரும் நம் அடியாரை நினைக்கின்றோரை கண்டு அது தன் – திருமுறை2:96 1752/2
இ மால்_உடையாய் ஒற்றுதற்கு ஓர் எச்சம்-அது கண்டு அறி என்றார் – திருமுறை2:98 1778/2
கஞ்சம் இரண்டும் நமை அங்கே கண்டு குவிந்த விரிந்து இங்கே – திருமுறை2:98 1879/2
எடுக்கும் திறம் கண்டு என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை2:98 1903/4
காழி மிழலையரும் கண்டு தொழ காசு அளித்த – திருமுறை3:2 1962/251
கொண்டீச்சுரத்து அமர்ந்த கோமானே கண்டு ஈச – திருமுறை3:2 1962/274
கள்ளம் பூதாதி நிலை கண்டு உணர்வு கொண்டவர் சூழ் – திருமுறை3:2 1962/353
கண் பார்க்க வேண்டும் என கண்டு ஊன்றுகோல் கொடுத்த – திருமுறை3:2 1962/505
ஈ பத்தா என்று இங்கு இரப்போர்-தமை கண்டு
கோபத்தால் நாய் போல் குரைத்தது உண்டு பாபத்தால் – திருமுறை3:2 1962/629,630
எற்றோ இரக்கம் என்பது என்றனை கண்டு அஞ்சி எனை – திருமுறை3:2 1962/671
நாணம் எனை கண்டு நாணும் காண் ஏண் உலகில் – திருமுறை3:2 1962/702
ஆறு அடுத்த வாகீசர்க்கு ஆம் பசியை கண்டு கட்டுச்சோறு – திருமுறை3:2 1962/767
ஆத்தர் எனும் உன் அடியார்-தமை கண்டு
நாத்திகம் சொல்வார்க்கு நடுங்குகின்றேன் பாத்து உண்டே – திருமுறை3:2 1962/799,800
ஆண்டாண்டு கண்டு ஆறு அகன்றவராய் ஈண்டாது – திருமுறை3:3 1965/98
கண்டு உலவுகின்றதொரு கள்வன் எவன் விண்டு அகலா – திருமுறை3:3 1965/212
அன்றொருநாள் நம் பசி கண்டு அந்தோ தரியாது – திருமுறை3:3 1965/351
மால் கடவுள் ஆம் ஓர் மகவு அலற கண்டு திரு_பாற்கடலை – திருமுறை3:3 1965/477
ஈர் ஆனையை கண்டு இசைந்தனையே சீரான – திருமுறை3:3 1965/620
என்_உடையார் கண்டு இங்கு இருந்தனையே பொன் இருந்தால் – திருமுறை3:3 1965/798
கண்டனவே கண்டு களிக்கின்றாய் கொண்டனவே – திருமுறை3:3 1965/1094
நோவதுவும் கண்டு அயலில் நோக்கினையே தாவும் எனக்கு – திருமுறை3:3 1965/1172
நைவது எல்லாம் கண்டு நடந்தனையே கைவரும் இ – திருமுறை3:3 1965/1184
நன்றே சுகம் என்றும் நாம் புறத்தில் சென்றே கண்டு
ஆற்றல் சுகம் என்றும் அன்பு அறியா சூனியமே – திருமுறை3:3 1965/1234,1235
ஏர் நந்தன பணி கண்டு இச்சையுற நம் இறைக்கு – திருமுறை3:3 1965/1309
வானம் கண்டு ஆடும் மயில் போன்று நம் பெருமான் – திருமுறை3:3 1965/1353
தானம் கண்டு ஆடும் தவத்தோரும் மோனமொடு – திருமுறை3:3 1965/1354
ஆதி எலாம் கண்டு ஒழித்து ஊர் இயங்க – திருமுறை3:3 1965/1358
அப்பால் அருள் கண்டு அருளால் தமைத்தாம் கண்டு – திருமுறை3:3 1965/1365
அப்பால் அருள் கண்டு அருளால் தமைத்தாம் கண்டு
அப்பால் பரவெளி கண்டு அப்பாலுக்கப்பாலும் – திருமுறை3:3 1965/1365,1366
அப்பால் பரவெளி கண்டு அப்பாலுக்கப்பாலும் – திருமுறை3:3 1965/1366
தேறா உலகம் சிவமயமாய் கண்டு எங்கும் – திருமுறை3:3 1965/1393
கண்டு நான் மகிழ நம் தொண்டன் என்று எனையும் – திருமுறை3:4 2020/3
கதி அணிந்தார் அன்பர் எலாம் அடியேன் ஒன்றும் கண்டு அறியேன் கருமத்தால் கலங்கி அந்தோ – திருமுறை3:5 2145/2
நல் பர ஞானிகள் வாசகத்தால் கண்டு நாடினனே – திருமுறை3:6 2221/4
தொண்டன் கண்டு ஆள் பல தெண்டன் கண்டாய் நின் துணை அடிக்கே – திருமுறை3:6 2242/4
தேட்ட கண்டு ஏர்_மொழி_பாகா உலகில் சிலர் குரங்கை – திருமுறை3:6 2243/1
அவ சாதனங்களை கண்டு இவர் உள்ளம் அழுங்க என்றோ – திருமுறை3:6 2259/3
கால் அறியான் மற்றை வானோர் கனவினும் கண்டு அறியார் – திருமுறை3:6 2282/2
ஏறிட்ட கைகள் கண்டு ஆணவ பேய்கள் இறங்கிடுமே – திருமுறை3:6 2283/4
சொல் உண்ட வாயினர் புல் உண்பரோ இன் சுவை கண்டு எனும் – திருமுறை3:6 2284/3
காப்பு இட்டு மேல் பல பாப்பு இட்ட மேனியை கண்டு தொழ – திருமுறை3:6 2298/2
மேல் கொண்ட செஞ்சுடர் மேனியும் சண் முக வீறும் கண்டு
மால் கொண்ட நெஞ்சம் மகிழ்வது எந்நாள் என் கண் மா மணியே – திருமுறை3:6 2323/3,4
கல் வாய் மனத்தரை கண்டு அஞ்சினேனை கடைக்கணிப்பாய் – திருமுறை3:7 2411/2
உம்பர் வான் அமுது அனைய சொற்களால் பெரியோர் உரைத்த வாய்மைகளை நாடி ஓதுகின்றார்-தமை கண்டு அவமதித்து எதிரில் ஒதி போல நிற்பதும் அலால் – திருமுறை3:8 2420/1
ஈனம் பழுத்த மன வாதை அற நின் அருளை எண்ணி நல்லோர்கள் ஒரு பால் இறைவ நின் தோத்திரம் இயம்பி இரு கண் நீர் இறைப்ப அது கண்டு நின்று – திருமுறை3:8 2426/1
கையோ மனத்தையும் விடுக்க இசையார்கள் கொலை களவு கள் காமம் முதலா கண்ட தீமைகள் அன்றி நன்மை என்பதனை ஒரு கனவிலும் கண்டு அறிகிலார் – திருமுறை3:8 2428/2
கண்டு கலந்து களிக்கும் மருந்து – திருமுறை3:9 2452/2
கண்டு தழுவும் மருந்து – திருமுறை3:9 2459/4
எந்தாய் ஒரு நாள் அருள் வடிவின் எளியேன் கண்டு களிப்பு அடைய – திருமுறை3:10 2468/1
தளம் கிளர் பதமும் இளங்கதிர் வடிவும் தழைக்க நீ இருத்தல் கண்டு உவத்தல் – திருமுறை3:16 2490/3
பொன் பொலி மேனி கருணை அம் கடலே பொய்யனேன் பொய்மை கண்டு இன்னும் – திருமுறை3:16 2491/2
துன்பமுற்று அலைய செய்திடேல் அருணை தொல் நகரிடத்து உனது எழில் கண்டு
என்பு உளம் உருக துதித்திடல் வேண்டும் இ வரம் எனக்கு இவண் அருளே – திருமுறை3:16 2491/3,4
திலக ஒண் நுதல் உண்ணாமுலை உமையாள் சேர் இட பாலும் கண்டு அடியேன் – திருமுறை3:16 2496/3
கண்டு பொழி அருள் முகில் சம்பந்த வள்ளலாம் கடவுளே ஓத்தூரினில் – திருமுறை3:18 2501/29
கருத்தர் நமது ஏகம்ப கடவுளை உள் புறம் கண்டு களிக்கின்றோய் நின் – திருமுறை3:20 2506/2
திடம் மடுத்து உறு பாம்பின் ஆட்டம்-அது கண்டு அஞ்சு சிறுவன் யானாக நின்றேன் தீர துரந்து அந்த அச்சம் தவிர்த்திடு திறத்தன் நீ ஆகல் வேண்டும் – திருமுறை4:1 2575/2
கற்பவை எலாம் கற்று உள் உணர்பவை எலாம் மன கரிசு அற உணர்ந்து கேட்டு காண்பவை எலாம் கண்டு செய்பவை எலாம் செய்து கரு நெறி அகன்ற பெரியோர் – திருமுறை4:3 2592/1
மாயை எனும் இரவில் என் மனையகத்தே விடய வாதனை எனும் கள்வர்-தாம் வந்து மன அடிமையை எழுப்பி அவனை தமது வசமாக உளவு கண்டு
மேய மதி எனும் ஒரு விளக்கினை அவித்து எனது மெய் நிலை சாளிகை எலாம் வேறு உற உடைத்து உள்ள பொருள் எலாம் கொள்ளைகொள மிக நடுக்குற்று நினையே – திருமுறை4:3 2597/1,2
எவ்வம் உறு சிறியனேன் ஏழை மதி என்ன மதி இன்ன மதி என்று உணர்கிலேன் இந்த மதி கொண்டு நான் எந்த வகை அழியாத இன்ப நிலை கண்டு மகிழ்வேன் – திருமுறை4:3 2598/3
வன் செய் உரையில் சிரிப்பார் மற்று அது கண்டு எங்ஙன் வாழ்வேனே – திருமுறை4:10 2671/4
எளியேன் கருணை திரு_நடம் செய் இணை தாள்_மலர் கண்டு இதயம் எலாம் – திருமுறை4:10 2673/1
மடம் தாழ் மனத்தோடு உலைகின்றேன் கரை கண்டு ஏறும் வகை அறியேன் – திருமுறை4:10 2680/2
தீது ஒன்றுமே கண்டு அறிந்தது அல்லால் பலன் சேர நலம் – திருமுறை4:11 2686/1
யாது ஒன்றும் நான் கண்டு அறியேன் அறிந்தவன் என்ன இங்கே – திருமுறை4:11 2686/2
ஆயாது நான் செயும் குற்றங்களை கண்டு அறியில் பெற்ற – திருமுறை4:11 2691/1
கலை அறியேன் கருத்தில் இருந்து அறிவித்தாய் நான் கண்டு அறிந்தேன் எனினும் அவை காட்ட வேண்டும் – திருமுறை4:12 2704/3
கடையேன் படும் துயரை கண்டு – திருமுறை4:14 2723/4
கண் கடந்த குருட்டு ஊமர் கதை போல் நின் சீர் கண்டு உரைப்பல் என்கேனோ கடையனேனே – திருமுறை4:15 2738/4
அஞ்ச நடை அம்மை கண்டு களிக்க பொன்_அம்பலத்தில் ஆடுகின்ற – திருமுறை4:15 2746/2
முன் என் கோது அறு தவத்தால் கண்டு களித்திடப்பெற்றேன் முக்கண் மூர்த்தி – திருமுறை4:15 2773/4
கஞ்ச மலரவன் நெடுமாற்கு அரும் பொருளை பொதுவினில் யான் கண்டு உய்ந்தேனே – திருமுறை4:15 2774/4
ஒரு கருணை மருந்து திரு அம்பலத்தே இருந்திட கண்டு உவந்தேன் அந்தோ – திருமுறை4:20 2800/2
ஆட்டம் கண்டு நாட்டம் கொண்டேன் பாங்கிமாரே – திருமுறை4:26 2820/2
காதலை கண்டு அறிவாரோ பாங்கிமாரே – திருமுறை4:26 2832/2
கூற அரிய பதம் கண்டு பாங்கிமாரே களிகொண்டு – திருமுறை4:26 2845/1
முன் பருவம் பின் பருவம் கண்டு அருளி செய்யும் முறைமை நினது அருள் நெறிக்கு மொழிதல் அறிந்திலனே – திருமுறை5:1 3039/4
கற்றும் அறிந்தும் கேட்டும் தெளிந்த பெரியவரும் கண்டு மகிழ புரிந்து பண்டை வினை அகற்றி – திருமுறை5:1 3043/2
செஞ்சாலி வயல் ஓங்கு தில்லை மன்றில் ஆடும் திரு_நடம் கண்டு அன்பு உருவாய் சித்த சுத்தன் ஆகி – திருமுறை5:1 3047/2
வான் அந்தம் முதல் எல்லா அந்தமும் கண்டு அறிந்தோர் மதிக்கின்ற பொருளே வெண் மதி முடி செங்கனியே – திருமுறை5:1 3049/2
நான் அந்த உளவு கண்டு நடத்துகின்ற வகையும் நல்லவனே நீ மகிழ்ந்து சொல்ல வருவாயே – திருமுறை5:1 3049/4
உறைவது கண்டு அதிசயித்தேன் அதிசயத்தை ஒழிக்கும் உளவு அறியேன் அ உளவு ஒன்று உரைத்து அருளல் வேண்டும் – திருமுறை5:1 3051/2
மருள் நிறைந்த மன கொடியேன் வஞ்சம் எலாம் கண்டு மகிழ்ந்து இனிய வாழ்வு அளித்த மா கருணை கடலே – திருமுறை5:1 3056/3
திருமாலும் உரு மாறி சிரஞ்சீவி ஆகி தேடியும் கண்டு அறியாத சேவடிகள் வருந்த – திருமுறை5:2 3062/1
நெடுமாலும் பன்றி என நெடும் காலம் விரைந்து நேடியும் கண்டு அறியாது நீடிய பூம் பதங்கள் – திருமுறை5:2 3067/1
துன்றகத்து சிறியேன் நான் அறியாது வறிதே சுழன்றது கண்டு இரங்கி மிக துணிந்து மகிழ்விப்பான் – திருமுறை5:2 3069/2
நீள் ஆதிமூலம் என நின்றவனும் நெடுநாள் நேடியும் கண்டு அறியாத நின் அடிகள் வருந்த – திருமுறை5:2 3079/1
பொரு அரும் மெய் அன்பு_உடையார் இருவரும் கண்டு உவந்து போற்ற மணி பொதுவில் நடம் புரிகின்ற துரையே – திருமுறை5:4 3170/3
கலை_கொடி நன்கு உணர் முனிவர் கண்டு புகழ்ந்து ஏத்த கனகசபை-தனில் நடிக்கும் காரண சற்குருவே – திருமுறை5:8 3220/4
மெல் இயல் நல் சிவகாமவல்லி கண்டு மகிழ விரியும் மறை ஏத்த நடம் புரியும் அருள் இறையே – திருமுறை5:8 3225/4
கலை முடிவு கண்டு அறியேன் கரணம் எலாம் அடக்கும் கதி அறியேன் கதி அறிந்த கருத்தர்களை அறியேன் – திருமுறை6:6 3318/1
அடியார் வருத்தம்-தனை கண்டு தரியார் இன்பம் அளித்திடுவார் – திருமுறை6:7 3323/1
ஏழை அடியேன் வருத்தம் கண்டு இருத்தல் அழகோ எம் கோவே – திருமுறை6:7 3325/4
கரணம் எலாம் கரைந்த தனி கரை காண்பது உளதோ கரை கண்ட பொழுது எனையும் கண்டு தெளிவேனோ – திருமுறை6:11 3377/1
தீட்டு மணி பொது நடம் செய் திரு_அடி கண்டு ஏத்த செல்கின்றேன் சிறியேன் முன் சென்ற வழி அறியேன் – திருமுறை6:11 3384/1
மரு வளர் மலரின் விளக்கி நின் மேனி வண்ணம் கண்டு உளம் களித்திடவும் – திருமுறை6:12 3405/3
சங்கமே கண்டு களிக்கவும் சங்கம் சார் திரு_கோயில் கண்டிடவும் – திருமுறை6:12 3406/2
ஏதம் நேர்ந்திட கண்டு ஐயகோ அடியேன் எய்திய சோபமும் இளைப்பும் – திருமுறை6:13 3424/2
நன்று நாடிய நல்லோர் உயிர் பிரிவை நாயினேன் கண்டு கேட்டு உற்ற – திருமுறை6:13 3426/2
வேறு பல் விடம் செய் உயிர்களை கண்டு வெருவினேன் வெய்ய நாய் குழுவின் – திருமுறை6:13 3434/1
நடையுறு சிறியேன் கனவு கண்டு உள்ளம் நடுங்கிடா நாளும் ஒன்று உளதோ – திருமுறை6:13 3443/4
ஒடித்த இ உலகில் சிறுவர்-பால் சிறிய உயிர்கள்-பால் தீமை கண்டு ஆங்கே – திருமுறை6:13 3446/1
வன் புலால் உண்ணும் மனிதரை கண்டு மயங்கி உள் நடுங்கி ஆற்றாமல் – திருமுறை6:13 3450/3
கண்ணுற கண்டு கேட்ட அப்போதும் கலங்கிய கலக்கம் நீ அறிவாய் – திருமுறை6:13 3459/4
களியரை கண்டு பயந்த என் பயம்-தான் கடலினும் பெரியது கண்டாய் – திருமுறை6:13 3463/3
உரவிலே ஒருவர் திடுக்கென வர கண்டு உளம் நடுக்குற்றனன் பல கால் – திருமுறை6:13 3464/4
கண்ணில் நீர் விட கண்டு ஐயவோ நானும் கண்ணில் நீர் விட்டு உளம் கவன்றேன் – திருமுறை6:13 3466/2
ஏணுறு மாடு முதல் பல மிருகம் இளைத்தவை கண்டு உளம் இளைத்தேன் – திருமுறை6:13 3469/2
வீணுறு கொடியர் கையிலே வாளை விதிர்த்தல் கண்டு என் என வெருண்டேன் – திருமுறை6:13 3469/4
முதிர்ந்த தீம் கனியை கண்டிலேன் வேர்த்து முறிந்த காய் கண்டு உளம் தளர்ந்தேன் – திருமுறை6:13 3470/4
வீடு-தோறு இரந்தும் பசி அறாது அயர்ந்த வெற்றரை கண்டு உளம் பதைத்தேன் – திருமுறை6:13 3471/2
நீடிய பிணியால் வருந்துகின்றோர் என் நேர் உற கண்டு உளம் துடித்தேன் – திருமுறை6:13 3471/3
புலை நெறி விரும்பினார் உலகு உயிர்கள் பொது என கண்டு இரங்காது – திருமுறை6:13 3477/3
ஈர்த்தால் அது கண்டு இருப்பதுவோ கருணைக்கு அழகு இங்கு எந்தாயே – திருமுறை6:17 3602/4
கண்ட பல வண்ண முதலான அக நிலையும் கணித்த புற நிலையும் மேன்மேல் கண்டு அதிகரிக்கின்ற கூட்டமும் விளங்க கலந்து நிறைகின்ற ஒளியே – திருமுறை6:22 3663/2
தொண்டர் இதயத்திலே கண்டு என இனிக்கின்ற சுக யோக அனுபோகமே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:22 3663/4
செவ் வண்ணம் பழுத்த தனி திரு_உரு கண்டு எவர்க்கும் தெரியாமல் இருப்பம் என சிந்தனை செய்திருந்தேன் – திருமுறை6:24 3710/2
ஆடுகின்ற சேவடி கண்டு ஆனந்த_கடலில் ஆடும் அன்பர் போல் நமக்கும் அருள் கிடைத்தது எனினும் – திருமுறை6:24 3714/2
கதி கலந்துகொள சிறியேன் கருத்திடையே கலந்து கள்ளம் அற உள்ளபடி காட்டிட கண்டு இன்னும் – திருமுறை6:24 3715/2
கரை_கடந்து போனது இனி தாங்க முடியாது கண்டு கொள்வாய் நீயே என் கருத்தின் வண்ணம் அரசே – திருமுறை6:28 3762/3
இனி சிறுபொழுதேனும் தாழ்த்திடல் வேண்டா இறையவரே உமை இங்கு கண்டு அல்லால் – திருமுறை6:31 3790/3
மறு நெறி தீர்த்து எனை வாழ்வித்து கொண்டீர் வள்ளலே நும் திரு_வரவு கண்டு அல்லால் – திருமுறை6:31 3791/3
துரும்பினும் சிறியனை அன்று வந்து ஆண்டீர் தூய நும் பேர்_அருள் சோதி கண்டு அல்லால் – திருமுறை6:31 3792/3
ஏசறல் அகற்றி வந்து என்னை முன் ஆண்டீர் இறையவரே உமை இன்று கண்டு அல்லால் – திருமுறை6:31 3794/3
வன்பொடு நிற்கிலீர் என்பொடு கலந்தீர் வள்ளலே நும் திரு_வரவு கண்டு அல்லால் – திருமுறை6:31 3795/3
வருந்தலை என்று எனை தேற்றியவாறே வள்ளலே இன்று நும் வரவு கண்டு அல்லால் – திருமுறை6:31 3796/3
வரை கண எண்_குண மா நிதி ஆனீர் வாய்மையில் குறித்த நும் வரவு கண்டு அல்லால் – திருமுறை6:31 3797/3
எடுக்கும் நல் தாயொடும் இணைந்து நிற்கின்றீர் இறையவரே உம்மை இங்கு கண்டு அல்லால் – திருமுறை6:31 3798/3
விண்டு கண்டு அறியா முடி அடி எனக்கே விளங்குற காட்டிய விமலா – திருமுறை6:34 3825/3
கரை கண்டு அடைந்தனன் அ கரை மேல் சர்க்கரை கலந்த – திருமுறை6:38 3864/2
எறிந்தானை எனை எறியாது எடுத்து ஆண்டானை எம்மானை கண்டு களித்து இருக்கின்றேனே – திருமுறை6:44 3934/4
ஏலானை என் பாடல் ஏற்றுக்கொண்ட எம்மானை கண்டு களித்து இருக்கின்றேனே – திருமுறை6:44 3935/4
எள்ளானை இடர் தவிர்த்து இங்கு என்னை ஆண்ட எம்மானை கண்டு களித்து இருக்கின்றேனே – திருமுறை6:44 3936/4
இறவானை பிறவானை இயற்கையானை எம்மானை கண்டு களித்து இருக்கின்றேனே – திருமுறை6:44 3937/4
இகத்தானை பரத்தானை பொதுவில் ஆடும் எம்மானை கண்டு களித்து இருக்கின்றேனே – திருமுறை6:44 3938/4
எய்யானை எவ்வுலகும் ஏத்த என்னை ஈன்றானை கண்டு களித்து இருக்கின்றேனே – திருமுறை6:44 3939/4
இருந்தானை இருப்பானை இருக்கின்றானை எம்மானை கண்டு களித்து இருக்கின்றேனே – திருமுறை6:44 3940/4
ஈன்றானை எல்லாமாய் அல்லாதானை எம்மானை கண்டு களித்து இருக்கின்றேனே – திருமுறை6:44 3941/4
ஈய்ந்தானை ஆய்ந்தவர்-தம் இதயத்தானை எம்மானை கண்டு களித்து இருக்கின்றேனே – திருமுறை6:44 3942/4
என்றானை என்றும் உள இயற்கையானை எம்மானை கண்டு களித்து இருக்கின்றேனே – திருமுறை6:44 3943/4
எடுத்தானை எல்லாம் செய் வல்ல சித்தே ஈந்தானை கண்டு களித்து இருக்கின்றேனே – திருமுறை6:45 3944/4
எரித்தானை என் உயிருக்கு இன்பானானை எம்மானை கண்டு களித்து இருக்கின்றேனே – திருமுறை6:45 3945/4
எட்டானை என்னளவில் எட்டினானை எம்மானை கண்டு களித்து இருக்கின்றேனே – திருமுறை6:45 3946/4
ஏற்றானை என் உளத்தில் எய்தினானை எம்மானை கண்டு களித்து இருக்கின்றேனே – திருமுறை6:45 3947/4
ஈர்த்தானை ஐந்தொழில் நீ இயற்று_என்றானை எம்மானை கண்டு களித்து இருக்கின்றேனே – திருமுறை6:45 3948/4
இளையானை மூத்தானை மூப்பு_இலானை எம்மானை கண்டு களித்து இருக்கின்றேனே – திருமுறை6:45 3949/4
இயலானை எழிலானை பொழிலானானை எம்மானை கண்டு களித்து இருக்கின்றேனே – திருமுறை6:45 3950/4
ஏயானை துரிய நடு_இருக்கின்றானை எம்மானை கண்டு களித்து இருக்கின்றேனே – திருமுறை6:45 3951/4
இழைத்தானை என் இதயத்து இருக்கின்றானை எம்மானை கண்டு களித்து இருக்கின்றேனே – திருமுறை6:45 3952/4
என் ஆசை எல்லாம் தந்த எம்மானை கண்டு களித்து இருக்கின்றேனே – திருமுறை6:45 3953/4
திரு தகு வேதாந்தமொடு சித்தாந்த முதலா திகழ்கின்ற அந்தம் எலாம் தேடியும் கண்டு அறியா – திருமுறை6:49 4005/1
ஒத்தாரையும் இழிந்தாரையும் நேர் கண்டு உவக்க ஒருமித்தாரை – திருமுறை6:53 4050/1
வள்ளலே அது கண்டு அடியனேன் உள்ளம் மகிழ்தல் என்றோ என துயர்ந்தேன் – திருமுறை6:55 4078/3
ஐயா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் அடி முடி கண்டு எந்நாளும் அனுபவித்தல் வேண்டும் – திருமுறை6:56 4080/1
கண்ணார நினை எங்கும் கண்டு உவத்தல் வேண்டும் காணாத காட்சி எலாம் கண்டுகொளல் வேண்டும் – திருமுறை6:56 4081/2
சின_முகத்தார்-தமை கண்டு திகைத்த பொழுது அவரை சிரித்த_முகத்தவர் ஆக்கி எனக்கு அளித்த சிவமே – திருமுறை6:57 4094/2
கலைக்கொடி கண்டு அறியாத புலை குடியில் கடையேன் கைதவனேன் பொய் தவமும் கருத்தில் உவந்து அருளி – திருமுறை6:57 4153/1
புலை கொடியார் ஒருசிறிதும் புலப்பட கண்டு அறியா பொன்னே நான் உண்ணுகின்ற புத்தமுத திரளே – திருமுறை6:57 4153/3
வன்பு_உடையார் கொலை கண்டு புலை_உண்பார் சிறிதும் மரபினர் அன்று ஆதலினால் வகுத்த அவரளவில் – திருமுறை6:57 4161/1
மேல் வருணம் தோல் வருணம் கண்டு அறிவார் இலை நீ விழித்து இது பார் என்று எனக்கு விளம்பிய சற்குருவே – திருமுறை6:57 4174/2
செவ்விடத்தே அருளொடு சேர்த்து இரண்டு என கண்டு அறி நீ திகைப்பு அடையேல் என்று எனக்கு செப்பிய சற்குருவே – திருமுறை6:57 4175/2
தோன்றிய வேதாகமத்தை சாலம் என உரைத்தேம் சொற்பொருளும் இலக்கியமும் பொய் என கண்டு அறியேல் – திருமுறை6:57 4177/1
ஊன்றிய வேதாகமத்தின் உண்மை நினக்கு ஆகும் உலகு அறி வேதாகமத்தை பொய் என கண்டு உணர்வாய் – திருமுறை6:57 4177/2
தான் மிக கண்டு அறிக என சாற்றிய சற்குருவே சபையில் நடத்து அரசே என் சாற்றும் அணிந்து அருளே – திருமுறை6:57 4178/4
எவராலும் பிறிது ஒன்றால் கண்டு அறிதல் கூடாது என் ஆணை என் மகனே அருள்_பெரும்_சோதியை-தான் – திருமுறை6:57 4179/3
கடி கமலத்து அயன் முதலோர் கண்டு மிக வியப்ப கதிர் முடியும் சூட்டி எனை களித்து ஆண்ட பதியே – திருமுறை6:57 4185/2
அன்னையை கண்டு அம்மா நீ அம்பலத்து என் கணவர் அடியவளேல் மிக வருக அல்லள் எனில் இங்கே – திருமுறை6:59 4205/1
கரவு அறியா அம்பலத்து என் கணவரை கண்டு அலது கண் துயிலேன் உண்டி கொளேன் களித்து அமரேன் என்பாள் – திருமுறை6:59 4206/1
என் உயிர்_நாதனை யான் கண்டு அணைதற்கே – திருமுறை6:66 4293/1
கண்டு அணைந்தால் அன்றி காதல் அடங்காது என் – திருமுறை6:70 4456/1
புரை கணம் கண்டு அறியேன் நான் அணைய வாரீர் பொன்_மேனி புண்ணியரே அணைய வாரீர் – திருமுறை6:72 4478/2
சிந்தை களிக்க கண்டு சிவானந்த மது உண்டு – திருமுறை6:73 4484/1
பற்று அயர்ந்து அஞ்சிய பரிவு கண்டு அணைந்து எனை – திருமுறை6:81 4615/1165
பொன் அடி கண்டு அருள் புத்தமுது உணவே – திருமுறை6:81 4615/1477
கண்டேன் அருள்_பெரும்_சோதியை கண்களில் கண்டு களிகொண்டேன் – திருமுறை6:89 4687/1
எந்தாய் உனை கண்டு களித்தனன் ஈண்டு இப்போதே – திருமுறை6:91 4708/1
நாடல் செய்கின்றேன் அருள்_பெரும்_சோதி நாதனை என் உளே கண்டு
கூடல் செய்கின்றேன் எண்ணிய எல்லாம் கூடிட குலவி இன்பு உருவாய் – திருமுறை6:93 4732/1,2
சீர் அமுத வண்ண திரு_அடி கண்டு ஆர்வம் மிக – திருமுறை6:101 4819/2
கண்டு வியக்கின்றார் கருணை திரு_அமுதம் – திருமுறை6:101 4824/3
ஏசா உலகவர்கள் எல்லாரும் கண்டு நிற்க – திருமுறை6:101 4825/1
ஔவியம் தீர் உள்ளத்து அறிஞர் எலாம் கண்டு உவக்க – திருமுறை6:101 4829/1
கலை அறியா சித்தம் எனும் கன மோச_பயலே கால் அறியாய் தலை அறியாய் காண்பன கண்டு அறியாய் – திருமுறை6:102 4840/1
அலைவு அறிவாய் என்றனை நீ அறியாயோ நான்-தான் ஆண்டவன்-தன் தாண்டவம் கண்டு அமர்ந்த பிள்ளை காணே – திருமுறை6:102 4840/4
இத்தனை நாள் பிடித்தது உனை கண்டு துரத்திடவே இன்னும் அரை_கணம் தரியேன் இக்கணத்தே நினது – திருமுறை6:102 4846/2
பொன் தம்பம் கண்டு ஏறும் போது நான் கண்ட – திருமுறை6:109 4928/1
கோயிலை கண்டு அங்கே கோபுர வாயிலில் – திருமுறை6:109 4935/1
ஆழி கரத்து அணிந்து ஆடேடி பந்து அருள்_பெரும்_சோதி கண்டு ஆடேடி பந்து – திருமுறை6:111 4952/4
அசையாமல் நின்று அங்கே ஆடேடி பந்து அருள்_பெரும்_சோதி கண்டு ஆடேடி பந்து – திருமுறை6:111 4953/4
அன்பாலே அறிவாலே ஆடேடி பந்து அருள்_பெரும்_சோதி கண்டு ஆடேடி பந்து – திருமுறை6:111 4954/4
அது இது என்னாமல் ஆடேடி பந்து அருள்_பெரும்_சோதி கண்டு ஆடேடி பந்து – திருமுறை6:111 4955/4
அப்பாலே போகாமல் ஆடேடி பந்து அருள்_பெரும்_சோதி கண்டு ஆடேடி பந்து – திருமுறை6:111 4956/4
அங்கே பாராதே நீ ஆடேடி பந்து அருள்_பெரும்_சோதி கண்டு ஆடேடி பந்து – திருமுறை6:111 4957/4
அவமே போகாது என்னோடு ஆடேடி பந்து அருள்_பெரும்_சோதி கண்டு ஆடேடி பந்து – திருமுறை6:111 4958/4
அஞ்சாமல் என்னோடே ஆடேடி பந்து அருள்_பெரும்_சோதி கண்டு ஆடேடி பந்து – திருமுறை6:111 4959/4
ஆர்_அமுது உண்டு என்னோடு ஆடேடி பந்து அருள்_பெரும்_சோதி கண்டு ஆடேடி பந்து – திருமுறை6:111 4960/4
அதிசயம் பார்க்கலாம் ஆடேடி பந்து அருள்_பெரும்_சோதி கண்டு ஆடேடி பந்து – திருமுறை6:111 4961/4
சேம பொதுவில் நடம் கண்டு எனது சிறுமை நீங்கினேன் – திருமுறை6:112 5025/3
சிற்றம்பலத்து நடம் கண்டு உவந்து மிகவும் ஓங்கினேன் – திருமுறை6:112 5025/4
மன்றில் பரமானந்த நடம் கண்டு இன்பம் ஓங்கினேன் – திருமுறை6:112 5027/4
கண்டு களிகொண்டு திறந்து உண்டு நடு நாட்டு – திருமுறை6:121 5258/2
எவ்வுயிரும் பொது என கண்டு இரங்கி உபகரிக்கின்றார் யாவர் அந்த – திருமுறை6:125 5296/1
கருணை ஒன்றே வடிவாகி எவ்வுயிரும் தம் உயிர் போல் கண்டு ஞான – திருமுறை6:125 5298/1
சயம் காளி கோயிலை கண்டு அஞ்சி மனம் தழுதழுத்து தளர்ந்தேன் இந்த – திருமுறை6:125 5342/2
அயல் அறியேன் நினது மலர்_அடி அன்றி சிறிதும் அம்பலத்தே நிதம் புரியும் ஆனந்த நடம் கண்டு
உயல் அறியேன் எனினும் அது கண்டு கொளும் ஆசை ஒரு கடலோ எழு கடலோ உரைக்கவொணாது உடையேன் – திருமுறை6:125 5361/1,2
உயல் அறியேன் எனினும் அது கண்டு கொளும் ஆசை ஒரு கடலோ எழு கடலோ உரைக்கவொணாது உடையேன் – திருமுறை6:125 5361/2
நன்று கண்டு ஆங்கே அருள்_பெரும்_சோதி நாதனை கண்டவன் நடிக்கும் – திருமுறை6:125 5379/2
மன்று கண்டு அதனில் சித்து எலாம் வல்ல மருந்து கண்டு உற்றது வடிவாய் – திருமுறை6:125 5379/3
மன்று கண்டு அதனில் சித்து எலாம் வல்ல மருந்து கண்டு உற்றது வடிவாய் – திருமுறை6:125 5379/3
ஒருவரே உளார் கடவுள் கண்டு அறி-மினோ உலகு_உளீர் உணர்வு இன்றி – திருமுறை6:125 5384/2
பண்ணிய பூசை நிறைந்தது சிற்றம்பல நடம் கண்டு
எண்ணிய எண்ணம் பலித்தன மெய் இன்பம் எய்தியது ஓர் – திருமுறை6:125 5398/1,2
கண்டேன் சிற்றம்பலத்து ஆனந்த நாடகம் கண்டு களிகொண்டேன் – திருமுறை6:125 5413/1
படி விளங்க சிறியேன் நின் பத_மலர் கண்டு உவந்தேன் பரிவு ஒழிந்தேன் அருள் செல்வம் பரிசு என பெற்றேனே – திருமுறை6:125 5437/4
பொறித்த மதம் சமயம் எலாம் பொய் பொய்யே அவற்றில் புகுதாதீர் சிவம் ஒன்றே பொருள் என கண்டு அறி-மின் – திருமுறை6:134 5595/3
சுட்டாலும் சுடும் அது கண்டு உமது உடம்பு துடியாது என் சொல்லீர் நும்மை – திருமுறை6:135 5611/3
காய்ப்பு அந்த மரம் என்று கண்டு சொல்வது அன்றி காய்த்த வண்ணம் பூத்த வண்ணம் கண்டுகொள மாட்டா – திருமுறை6:137 5634/3
காற்று உருவோ கனல் உருவோ கடவுள் உரு என்பார் காற்று உருவும் கனல் உருவும் கண்டு உரைப்பீர் என்றால் – திருமுறை6:137 5638/1
தோத்திரம் செய்து அம்மை கண்டு மகிழ்ந்திட அ மன்றில் துலங்கும் அடி பெருமையை என் சொல்லுவது தோழி – திருமுறை6:137 5665/4
வியந்து வருகின்றது கண்டு உபசரியாது இங்கே மேல் நோக்கி இருப்பது என் நீ என்கின்றாய் தோழி – திருமுறை6:140 5691/2
சிரம் உறும் ஓர் பொது உண்மை சிவம் பிரம முடியே திகழ் மறை ஆகமம் புகலும் திறன் இது கண்டு அறியே – திருமுறை6:140 5700/4
என்னுடைய தனி கணவர் அருள் ஜோதி உண்மை யான் அறிவேன் உலகவர்கள் எங்ஙனம் கண்டு அறிவார் – திருமுறை6:141 5708/1
கண் உறங்கேன் உறங்கினும் என் கணவரொடு கலக்கும் கனவே கண்டு உளம் மகிழ்வேன் கனவு ஒன்றோ நனவும் – திருமுறை6:142 5715/1
கண் கலந்த கணவர் எனை கை கலந்த தருணம் கண்டு அறியேன் என்னையும் என் கரணங்கள்-தனையும் – திருமுறை6:142 5721/1
பொன் பூவும் நறு மணமும் கண்டு அறியார் உலகர் புண்ணியனார் திரு_வடிவில் நண்ணியவாறு அதுவே – திருமுறை6:142 5723/3
மன்னு திரு_சபை நடுவே வயங்கு நடம் புரியும் மணவாளர் திரு_மேனி வண்ணம் கண்டு உவந்தேன் – திருமுறை6:142 5724/1
இன்று ஆவி_அன்னவரை கண்டு கொளும் தருணம் என் சரிதம் எப்படியோ என் புகல்வேன் அந்தோ – திருமுறை6:142 5735/4
செல்லாத அண்டம் மட்டோ அப்புறத்து அப்பாலும் சிவ ஞான பெரும் செல்வம் சிறப்பது கண்டு அறியே – திருமுறை6:142 5740/4
கையகத்தே ஒரு பசும் பொன் கங்கணமும் புனைந்தார் கங்கணத்தின் தரத்தை என்னால் கண்டு உரைக்கப்படுமோ – திருமுறை6:142 5744/3
ஆசை வெட்கம் அறியாது நான் அவரை தழுவி அணைத்து மகிழ்வேன் அது கண்டு அதிசயித்து நொடிப்பார் – திருமுறை6:142 5763/3
பொய் பிடித்தார் எல்லாரும் புறத்து இருக்க நான் போய் பொது நடம் கண்டு உளம் களிக்கும் போது மணவாளர் – திருமுறை6:142 5769/1
பொருத்தம்_இலார் எல்லாரும் புறத்து இருக்க நான் போய் பொது நடம் கண்டு உவந்து நிற்கும் போது தனி தலைவர் – திருமுறை6:142 5770/1
தமை_அறியார் எல்லாரும் புறத்து இருக்க நான் போய் சபை நடம் கண்டு உளம் களிக்கும் தருணத்தே தலைவர் – திருமுறை6:142 5771/1
ஐயமுற்றார் எல்லாரும் புறத்து இருக்க நான் போய் அம்பலத்தே திரு_நடம் கண்டு அகம் களிக்கும் போது – திருமுறை6:142 5772/1
ஆ மாலை_அவர் எல்லாம் கண்டு உளம் நாணுறவே அரும் பெரும் சோதியர் என்னை விரும்பி மணம் புரிந்தார் – திருமுறை6:142 5773/3
தே_மாலை அணி குழலாய் நான் செய்த தவம்-தான் தேவர்களோ மூவர்களும் செய்திலர் கண்டு அறியே – திருமுறை6:142 5773/4
கரவகத்தே கள் உண்டு மயங்கி நிற்கும் தருணம் கனி கொடுத்தால் உண்டு சுவை கண்டு களிப்பாரோ – திருமுறை6:142 5786/2
கவ்வை பெற கண்களையும் கட்டி மறைத்து அம்மா கலக்கின்றார் கண சுகமும் கண்டு அறியார் கண்டாய் – திருமுறை6:142 5789/3
பதம் அறியா இந்த மதவாதிகளோ சிற்றம்பல நடம் கண்டு உய்ந்தேனை சில புகன்றார் என்றாய் – திருமுறை6:142 5799/3
சரியை நிலை நான்கும் ஒரு கிரியை நிலை நான்கும் தனி யோக நிலை நான்கும் தனித்தனி கண்டு அறிந்தேன் – திருமுறை6:142 5806/1
துருவு பர_சாக்கிரத்தை கண்டுகொண்டேன் பரம சொப்பனம் கண்டேன் பரம_சுழுத்தியும் கண்டு உணர்ந்தேன் – திருமுறை6:142 5808/1
கண்டுகண்டு (7)
நட்டம் மிக்குறல் கண்டுகண்டு ஏங்கினை நாணுகின்றிலை நாய்க்கும் கடையை நீ – திருமுறை2:26 852/3
கண்டனன் கருணை_கடல் எனும் குறிப்பை கண்டுகண்டு உளம்-அது நெகவே – திருமுறை2:47 1091/2
கண்டுகண்டு நாளும் களிப்போரும் தொண்டு அடையும் – திருமுறை3:3 1965/1326
நள் இருந்த வண்ணம் இன்னும் கண்டுகண்டு களித்தே நாடு அறியாது இருப்பம் என்றே நன்று நினைந்து ஒருசார் – திருமுறை6:24 3711/2
தொண்டர் கண்டுகண்டு மொண்டுகொண்டு உள் உண்ட இன்பனே – திருமுறை6:115 5190/1
பொருள் நயப்புற கண்டுகண்டு உளம் மகிழ் போதே – திருமுறை6:125 5418/4
கண்ணாறு படும் என நான் அஞ்சுகின்றேன் பல கால் கணவர் திரு வடிவழகை கண்டுகண்டு களிக்கில் – திருமுறை6:142 5727/1
கண்டுகொண்ட (6)
அன்பு_உடையார் நின்றுநின்று கண்டுகொண்ட காலம் ஆங்கு அவர்கட்கு இருந்த வண்ணம் ஈங்கு எவர்கள் புகல்வார் – திருமுறை5:6 3191/3
களக்கம் அற பொது நடம் நான் கண்டுகொண்ட தருணம் கடை சிறியேன் உளம் பூத்து காய்த்தது ஒரு காய்-தான் – திருமுறை6:11 3380/1
நன்செய்-வாய் இட்ட விளைவு-அது விளைந்தது கண்ட நல்குரவினோன் அடைந்த நல் மகிழ்வின் ஒரு கோடி பங்கு அதிகம் ஆகவே நான் கண்டுகொண்ட மகிழ்வே – திருமுறை6:22 3675/3
சகத்து_இருந்தார் காணாதே சிறிது கண்டுகொண்ட தரம் நினைந்து பெரிது இன்னும்-தான் காண்பேம் என்றே – திருமுறை6:24 3712/2
உலகம் எல்லாம் கண்டுகொண்ட உவப்பு இது என் ஐயே – திருமுறை6:112 5028/2
என்னை கண்டுகொண்ட காலத்து இறைவ நின்னையே – திருமுறை6:112 5028/3
கண்டுகொண்டபடியே (1)
கள் இருந்த மலர் இதழி சடை கனி நின் வடிவம் கண்டுகொண்டேன் சிறிது அடியேன் கண்டுகொண்டபடியே
நள் இருந்த வண்ணம் இன்னும் கண்டுகண்டு களித்தே நாடு அறியாது இருப்பம் என்றே நன்று நினைந்து ஒருசார் – திருமுறை6:24 3711/1,2
கண்டுகொண்டாய் (1)
கண்டுகொண்டாய் இனி நெஞ்சே நின் உள்ள கருத்து எதுவே – திருமுறை3:6 2349/4
கண்டுகொண்டார் (1)
யாரும் கண்டுகொண்டார் இல்லை ஆங்கு அது என் ஐயே – திருமுறை6:112 5028/4
கண்டுகொண்டிட (1)
கண்டுகொண்டிட ஒளிர் கலை நிறை மணியே – திருமுறை6:81 4615/1302
கண்டுகொண்டிலேன் (2)
கண் அறாது நீ கலந்துநிற்பதை கள்ள நாயினேன் கண்டுகொண்டிலேன்
எண் அறா துயர்_கடலுள் மூழ்கியே இயங்கி மாழ்குவேன் யாது செய்குவேன் – திருமுறை1:8 131/2,3
கந்தமும் மலரும் என நின்றாய் கண்டுகொண்டிலேன் காம வாழ்வு-அதனால் – திருமுறை2:46 1082/1
கண்டுகொண்டு (7)
கப்புற்ற பறவை குடம்பை என்றும் பொய்த்த கனவு என்றும் நீரில் எழுதும் கைஎழுத்து என்றும் உள் கண்டுகொண்டு அதில் ஆசை கைவிடேன் என் செய்குவேன் – திருமுறை1:1 17/3
வேத நெறி புகல் சகல கேவலம் இலாத பரவெளி கண்டுகொண்டு கண்ட விளைவு இன்றி நான் இன்றி வெளி இன்றி வெளியாய் விளங்கும் நாள் என்று அருளுவாய் – திருமுறை4:1 2573/2
கற்றது என்றும் சாகாத கல்வி என்று கண்டுகொண்டு உன் – திருமுறை4:30 2950/1
வேகாத_கால் ஆதி கண்டுகொண்டு எப்பொருளும் விளைய விளைவித்த தொழிலே மெய் தொழில்-அது ஆகும் இ நான்கையும் ஒருங்கே வியந்து அடைந்து உலகம் எல்லாம் – திருமுறை6:22 3678/2
கண்டுகொண்டு உறுதற்கு இது தகு தருணம் கலந்து அருள் கலந்து அருள் எனையே – திருமுறை6:34 3825/4
வான் அந்தம் ஆதியும் கண்டுகொண்டு அழியா வாழ்க்கையில் இன்புற்று சுத்த வேதாந்த – திருமுறை6:85 4647/3
தேவர் கண்டுகொண்டு வணங்குகின்றார் இம்மையே – திருமுறை6:112 5053/2
கண்டுகொண்டே (1)
கனம் மிகும் மன்றில் அருள்_பெரும்_சோதியை கண்டுகொண்டே – திருமுறை6:89 4686/4
கண்டுகொண்டேன் (21)
கண்ணீர் துடைத்து அருள் கற்பகமே உனை கண்டுகொண்டேன்
தண் நீர் பொழில்-கண் மதி வந்து உலாவும் தணிகையிலே – திருமுறை1:3 66/3,4
இறைவ நினது அருளாலே எனை கண்டுகொண்டேன் எனக்குள் உனை கண்டேன் பின் இருவரும் ஒன்றாக – திருமுறை5:1 3051/1
கள் இருந்த மலர் இதழி சடை கனி நின் வடிவம் கண்டுகொண்டேன் சிறிது அடியேன் கண்டுகொண்டபடியே – திருமுறை6:24 3711/1
காலையிலே நின்றன்னை கண்டுகொண்டேன் சன்மார்க்க – திருமுறை6:40 3893/1
கருணை நடம் புரிகின்ற கனக_சபாபதியை கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே – திருமுறை6:49 4004/4
கருத்தனை சிற்சபை ஓங்கு கடவுளை என் கண்ணால் கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே – திருமுறை6:49 4005/4
காட்டி எனை மணம் புரிந்து என் கைபிடித்த பதியை கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே – திருமுறை6:49 4006/4
கதித்த சுக மய மணியை சித்த சிகாமணியை கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே – திருமுறை6:49 4007/4
காற்று அனல் ஆகாயம் எலாம் கலந்த வண்ண பொன்னை கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே – திருமுறை6:49 4008/4
காய்தரல் இல்லாது என்னை காத்த அருள் பொருளை கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே – திருமுறை6:49 4009/4
கருத்தில் ஒளித்து இருக்கின்ற கள்வனை என் கண்ணால் கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே – திருமுறை6:49 4010/4
காணாத வகை ஒளித்த கள்வனை என் கண்ணால் கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே – திருமுறை6:49 4011/4
காட்டாமல் ஒளித்திருக்கும் கள்வனை என் கண்ணால் கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே – திருமுறை6:49 4012/4
கருணை அருள்_பெரும்_சோதி கடவுளை என் கண்ணால் கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டே களித்தே – திருமுறை6:49 4013/4
சிற்சபை அப்பனை கண்டுகொண்டேன் அருள் தெள் அமுதம் – திருமுறை6:94 4739/1
உன்னை கண்டுகொண்டேன் கண்டவுடன் இங்கு என்னையே – திருமுறை6:112 5028/1
என் ஆசை அப்பனை கண்டுகொண்டேன் என் இதயத்திலே – திருமுறை6:125 5412/4
செம் பதத்தே மலர் விளங்க கண்டுகொண்டேன் எனது சிறுமை எலாம் தீர்ந்தே மெய் செல்வம் அடைந்தேனே – திருமுறை6:125 5436/4
கடல் கடந்தேன் கரை அடைந்தேன் கண்டுகொண்டேன் கோயில் கதவு திறந்திடப்பெற்றேன் காட்சி எலாம் கண்டேன் – திருமுறை6:125 5449/1
வரைந்து ஞான மணம் பொங்க மணி மன்று அரசை கண்டுகொண்டேன்
திரைந்து நெகிழ்ந்த தோல் உடம்பும் செழும் பொன் உடம்பாய் திகழ்ந்தேனே – திருமுறை6:128 5482/3,4
துருவு பர_சாக்கிரத்தை கண்டுகொண்டேன் பரம சொப்பனம் கண்டேன் பரம_சுழுத்தியும் கண்டு உணர்ந்தேன் – திருமுறை6:142 5808/1
கண்டுகொண்டேனே (30)
தெருள் எலாம் வல்ல சித்தை மெய்ஞ்ஞான தீபத்தை கண்டுகொண்டேனே – திருமுறை6:46 3954/4
என்பு எலாம் உருக்கி இன்பு எலாம் அளித்த எந்தையை கண்டுகொண்டேனே – திருமுறை6:46 3955/4
இதத்திலே என்னை இருத்தி ஆட்கொண்ட இறைவனை கண்டுகொண்டேனே – திருமுறை6:46 3956/4
மணந்த செங்குவளை மலர் எனக்கு அளித்த வள்ளலை கண்டுகொண்டேனே – திருமுறை6:46 3957/4
எல்லியும் இரவும் என்னை விட்டு அகலா இறைவனை கண்டுகொண்டேனே – திருமுறை6:46 3958/4
தண்ணிய விளக்கை தன் நிகர் இல்லா தந்தையை கண்டுகொண்டேனே – திருமுறை6:46 3959/4
உண்மையை என்றன் உயிரை என் உயிருள் ஒருவனை கண்டுகொண்டேனே – திருமுறை6:46 3960/4
ஓதியை ஓதாது உணர்த்திய வெளியை ஒளி-தனை கண்டுகொண்டேனே – திருமுறை6:46 3961/4
கொன் செயல் ஒழித்த சத்திய ஞான கோயிலில் கண்டுகொண்டேனே – திருமுறை6:46 3962/4
தன் நிகர் இல்லா தலைவனை எனது தந்தையை கண்டுகொண்டேனே – திருமுறை6:46 3963/4
தாங்கும் ஓர் நீதி தனி பெரும் கருணை தலைவனை கண்டுகொண்டேனே – திருமுறை6:46 3964/4
வன்பு இலா கருணை மா நிதி எனும் என் வள்ளலை கண்டுகொண்டேனே – திருமுறை6:46 3965/4
உனல் அரும் பெரிய துரிய மேல் வெளியில் ஒளி-தனை கண்டுகொண்டேனே – திருமுறை6:46 3966/4
விரும்பி என் உளத்தை இடம்கொண்டு விளங்கும் விளக்கினை கண்டுகொண்டேனே – திருமுறை6:46 3967/4
குளம் கொளும் ஒளியை ஒளிக்கு உளே விளங்கும் குருவை யான் கண்டுகொண்டேனே – திருமுறை6:46 3968/4
சதம் தரும் சச்சிதானந்த நிறைவை சாமியை கண்டுகொண்டேனே – திருமுறை6:46 3969/4
பூரண சுகத்தை பூரண சிவமாம் பொருளினை கண்டுகொண்டேனே – திருமுறை6:46 3970/4
வித்த மா வெளியை சுத்த சிற்சபையின் மெய்மையை கண்டுகொண்டேனே – திருமுறை6:46 3971/4
நிமல நிற்குணத்தை சிற்குணாகார நீதியை கண்டுகொண்டேனே – திருமுறை6:46 3972/4
குள-வயின் நிறைந்த குரு சிவ பதியை கோயிலில் கண்டுகொண்டேனே – திருமுறை6:46 3973/4
சேர் குணாந்தத்தில் சிறந்ததோர் தலைமை தெய்வத்தை கண்டுகொண்டேனே – திருமுறை6:46 3974/4
கொடி வளர் இடத்து பெரும் தயாநிதியை கோயிலில் கண்டுகொண்டேனே – திருமுறை6:46 3975/4
புயல் நடு விளங்கும் புண்ணிய ஒளியை பொற்பு உற கண்டுகொண்டேனே – திருமுறை6:46 3976/4
அலை அறு கருணை தனி பெரும் கடலை அன்பினில் கண்டுகொண்டேனே – திருமுறை6:46 3977/4
அம்மையை கருணை அப்பனை என் பேர்_அன்பனை கண்டுகொண்டேனே – திருமுறை6:46 3978/4
நிருத்தனை எனது நேயனை ஞான நிலையனை கண்டுகொண்டேனே – திருமுறை6:46 3979/4
சித்து எலாம் வல்ல சித்தனை ஒன்றாம் தெய்வத்தை கண்டுகொண்டேனே – திருமுறை6:46 3980/4
உத்தர ஞான சுத்த சன்மார்க்கம் ஓதியை கண்டுகொண்டேனே – திருமுறை6:46 3981/4
தலைவனை ஈன்ற தாயை என் உரிமை தந்தையை கண்டுகொண்டேனே – திருமுறை6:46 3982/4
தனியனை ஈன்ற தாயை என் உரிமை தந்தையை கண்டுகொண்டேனே – திருமுறை6:46 3983/4
கண்டுகொள் (1)
காதல் கைம்மிகுந்தது என் செய்வேன் எனை நீ கண்டுகொள் கணவனே என்றாள் – திருமுறை6:58 4190/1
கண்டுகொள்வர் (1)
அருமை எவர் கண்டுகொள்வர் அவர் பெருமை அவரே அறியாரே என்னடி நீ அறைந்த வண்ணம் தோழி – திருமுறை6:137 5642/4
கண்டுகொள்வீர் (1)
ஒடுக்கில் இருப்பது என்ன உளவு கண்டுகொள்வீர் என்னால் – திருமுறை6:73 4485/3
கண்டுகொள்ளும்படி (1)
பாதமும் மா முடியும் கண்டுகொள்ளும்படி எனக்கே – திருமுறை6:94 4737/2
கண்டுகொள்ளே (1)
கச்சி அப்பா தங்கக்கட்டி அப்பா என்னை கண்டுகொள்ளே – திருமுறை6:125 5303/4
கண்டுகொள (2)
காய்ப்பு அந்த மரம் என்று கண்டு சொல்வது அன்றி காய்த்த வண்ணம் பூத்த வண்ணம் கண்டுகொள மாட்டா – திருமுறை6:137 5634/3
கலை கடலை கடந்த முனி கணங்களும் மும்மலமாம் கரிசு அகன்ற யோகிகளும் கண்டுகொள மாட்டாது – திருமுறை6:137 5635/1
கண்டுகொளல் (3)
கண்ணார நினை எங்கும் கண்டு உவத்தல் வேண்டும் காணாத காட்சி எலாம் கண்டுகொளல் வேண்டும் – திருமுறை6:56 4081/2
அடிகேள் நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் அண்டம் எலாம் பிண்டம் எலாம் கண்டுகொளல் வேண்டும் – திருமுறை6:56 4084/1
கணிந்து உளத்தே கனிந்து நினைந்து உரைத்திடில் அப்பொழுதே காணாத காட்சி எலாம் கண்டுகொளல் ஆமே – திருமுறை6:134 5578/4
கண்டுகொளற்கு (2)
வழியாலும் கண்டுகொளற்கு அரிதாய் சுத்த மவுன வெளியூடு இருந்து வயங்கும் தேவே – திருமுறை3:5 2109/4
நேர் உறவே எவராலும் கண்டுகொளற்கு அரிதாம் நித்திய வான் பொருளை எலா நிலைகளும் தான் ஆகி – திருமுறை6:134 5603/2
கண்டும் (28)
எண்மையே கண்டும் உள் இரக்கம் வைத்திலை – திருமுறை2:5 618/2
நேரா அழுக்கு துணியாகில் உன்றனை நேரில் கண்டும்
பாராதவர் என நிற்பார் உடுத்தது பட்டு எனிலோ – திருமுறை2:26 848/1,2
கணத்தினில் உலகம் அழிதர கண்டும் கண்_இலார் போல் கிடந்து உழைக்கும் – திருமுறை2:28 877/1
கண்ணில் நேர் நிதம் கண்டும் இ வாழ்வில் காதல் நீங்கிலா கல்_மன கொடியேன் – திருமுறை2:49 1112/2
கொடிய பாவியேன் படும் பரிதாபம் குறித்து கண்டும் என் குறை அகற்றாது – திருமுறை2:67 1317/1
ஏம் அட்ட அரையொடு நிற்பது கண்டும் இரங்கலர் போல் – திருமுறை2:75 1405/2
தினம் பொறுத்தான் அது கண்டும் சினம் இன்றி சேர்ந்த நின் போல் – திருமுறை2:75 1408/3
கண்டும் காணேன் என்னடி நான் கனவோ நனவோ கண்டதுவே – திருமுறை2:88 1648/4
கண்கள்_உடையீர் என் காதல் கண்டும் இரங்கீர் என் என்றேன் – திருமுறை2:98 1915/2
வெண் நீர் வரல் கண்டும் வெட்கிலையே தண் நீர்மை – திருமுறை3:3 1965/668
சீலை இட கண்டும் தெரிந்திலையே மேலை உறுமே – திருமுறை3:3 1965/684
காட்டாநின்றார் கண்டும் காய்ந்திலையே கூட்டு ஆட்கு – திருமுறை3:3 1965/766
கையிடல் கண்டும் பயந்திலையே சைகை-அது – திருமுறை3:3 1965/768
கூ கா என மடவார் கூடி அழல் கண்டும்
நீ காதல் வைத்து நிகழ்ந்தனையே மா காதல் – திருமுறை3:3 1965/923,924
மண்பட்டு வெம் தீ மரம் பட்டிட கண்டும்
வெண்பட்டு உடுக்க விரைந்தனையே பண்பட்ட – திருமுறை3:3 1965/997,998
வன் சுவை தீ நாற்றம் மலமாய் வரல் கண்டும்
இன் சுவை பால் எய்தி இருந்தனையே முன் சுவைத்து – திருமுறை3:3 1965/1005,1006
பாறு உண்ட காட்டில் பலர் வெந்திட கண்டும்
சோறு உண்டு இருக்க துணிந்தனையே மாறுண்டு – திருமுறை3:3 1965/1007,1008
பண்டு கண்டும் காணா பரிசினராய் பொன்_மேனி – திருமுறை3:3 1965/1325
பேர்_அறிவால் கண்டும் பெரியோர் அறியாரேல் – திருமுறை3:4 1973/1
கண்டும் சிரம் குவியா கை – திருமுறை3:4 1989/4
எஞ்ஞானம் அற தெளிந்தோர் கண்டும் காணேம் என்கின்ற அநுபவமே இன்ப தேவே – திருமுறை3:5 2120/4
சேய் மூடிக்கொண்டு நல் பாற்கு அழ கண்டும் திகழ் முலையை – திருமுறை3:6 2232/3
பேரிடுவார் வம்பு பேச்சிடுவார் இந்த பெற்றி கண்டும்
போரிடுவார் நினை போற்றார் என்னே முக்கண் புண்ணியனே – திருமுறை3:6 2337/3,4
இல் புறன் இருப்ப அது கண்டும் அந்தோ கடிது எழுந்து போய் தொழுது தங்கட்கு இயல் உறுதி வேண்டாது கண் கெட்ட குருடர் போல் ஏமாந்திருப்பர் இவர்-தாம் – திருமுறை3:8 2427/2
கவ்வை பெறு கடல் உலகில் வைர_மலை ஒத்தவர் கணத்திடை இறத்தல் பல கால் கண்ணுற கண்டும் இ புலை உடலின் மானம் ஓர் கடுகளவும் விடுவது அறியேன் – திருமுறை4:3 2598/2
கன்றுறும் என் கண் கலக்கம் கண்டும் இரங்காயேல் – திருமுறை4:7 2638/3
உள்ள மெலிவோடு உடல் மெலிவும் கண்டும் அந்தோ – திருமுறை4:8 2644/3
துனித்த நிலை விடுத்து ஒரு கால் சுத்த நிலை-அதனில் சுகம் கண்டும் விடுவேனோ சொல்லாய் என் தோழீ – திருமுறை4:39 3026/4
கண்டே (22)
அடியேன் என சொல்வதல்லாமல் தாள் அடைந்தாரை கண்டே
துடியேன் அருணகிரி பாடும் நின் அருள் தோய் புகழை – திருமுறை1:3 62/1,2
கையில் ஏறிய பாசம் துணி கண்டே முறித்திடுமால் – திருமுறை1:30 358/2
கரு மா மலம் அறு வண்ணம் தண் அளி கண்டே கொண்டேனே கதியே பதியே கன_நிதியே கற்கண்டே தண் தேனே – திருமுறை1:52 564/2
உண்ண பரிந்து நல் ஊன் தர உண்டு கண் ஒத்த கண்டே
கண்ணப்ப நிற்க என கை தொட்டார் எம் கடவுளரே – திருமுறை2:24 825/3,4
தம் பொருளை கண்டே சதானந்த வீட்டினிடை – திருமுறை3:3 1965/1383
கண்டே வலம்செய்யா கால் – திருமுறை3:4 1988/4
பாணிக்குமோ தரும் பாணி வந்து ஏற்றவர் பான்மை கண்டே – திருமுறை3:6 2265/4
தண் பூத்த பாதமும் பொன் பூத்த மேனியும் சார்ந்து கண்டே
மண் பூத்த வாழ்க்கையை விண் பூத்த பூவின் மதிப்பது என்றே – திருமுறை3:6 2324/3,4
தாய் இரங்காள் என்பது உண்டோ தன் பிள்ளை தளர்ச்சி கண்டே – திருமுறை4:15 2731/4
இரண்டே கால்_கை முகம் கொண்டு இங்கு இருந்த நீயும் எனை கண்டே
இரண்டே கால் கை முகம் கொண்டாய் என்றார் தோழி இவர் வாழி – திருமுறை4:25 2818/3,4
நறுவிய துகிலில் கறையுற கண்டே நடுங்கினேன் எந்தை நீ அறிவாய் – திருமுறை6:13 3435/4
நலிந்திடு பிறர்-தம் துயர்-தனை கண்டே நடுங்குறவரும் என பயந்தே – திருமுறை6:13 3437/3
வெடித்த வெம் சினம் என் உளம் உற கண்டே வெதும்பிய நடுக்கம் நீ அறிவாய் – திருமுறை6:13 3446/4
சேமம் ஆர் உலகில் காமம் ஆதிகளை செறிந்தவர்-தங்களை கண்டே
ஆமை போல் ஒடுங்கி அடங்கினேன் அதுவும் ஐய நின் திருவுளம் அறியும் – திருமுறை6:13 3448/3,4
சந்தியுற்று ஒரு கால் படித்த சாத்திரத்தை தமியனேன் மீளவும் கண்டே
நொந்ததும் உலக படிப்பில் என் உள்ளம் நொந்ததும் ஐய நீ அறிவாய் – திருமுறை6:13 3451/3,4
ஈடு இல் மானிகளாய் ஏழைகளாய் நெஞ்சு இளைத்தவர்-தமை கண்டே இளைத்தேன் – திருமுறை6:13 3471/4
பொலிவுற கொண்டே போகவும் கண்டே புந்தி நொந்து உளம் நடுக்குற்றேன் – திருமுறை6:13 3472/3
விடு நிலை உலக நடை எலாம் கண்டே வெருவினேன் வெருவினேன் எந்தாய் – திருமுறை6:13 3474/4
ஈதல் கண்டே மிக காதல்கொண்டேன் எனக்கு – திருமுறை6:70 4392/1
இருளான மலம் அறுத்து இக_பரம் கண்டே எல்லா உயிர்களும் இன்புற்று வாழ – திருமுறை6:85 4653/1
கண்டே களிக்கும் பின்பாட்டு காலை இது என்று அருள் உணர்த்த – திருமுறை6:128 5480/1
கைகட்டி வாய்பொத்தி நிற்பாரை கண்டே கைகொட்டி சிரிக்கின்றீர் கருணை ஒன்று இல்லீர் – திருமுறை6:132 5564/3
கண்டேம் (1)
இன்பம் எது கண்டேம் மால் இச்சை எலாம் துன்பம் அதில் – திருமுறை3:3 1965/1177
கண்டேமால் (1)
பெருமான் மனமும் நானும் முன்னும் பின்னும் சென்று கண்டேமால்
பொருமாநின்றேன் தாயர் எலாம் போ என்று ஈர்க்க போதுகிலேன் – திருமுறை2:77 1502/2,3
கண்டேன் (91)
கல் நேர் மனத்தேன் நினை மறந்து என் கண்டேன் கண்டாய் கற்பகமே – திருமுறை1:5 85/2
நின்றார் அது கண்டேன் கலை நில்லாது கழன்றது – திருமுறை1:41 441/3
நேரார் பணி மயிலின் மிசை நின்றார் அது கண்டேன்
நீர் ஆர் விழி இமை நீங்கின நிறை நீங்கியது அன்றே – திருமுறை1:41 442/3,4
நன்று ஓடினன் மகிழ்கூர்ந்து அவர் நகை மா முகம் கண்டேன்
கன்று ஓடின பசு வாடின கலை ஊடின அன்றே – திருமுறை1:41 443/3,4
நிலை தாங்குற நின்றார் அவர் நிற்கும் நிலை கண்டேன்
அலை தேங்கின குழல் தூங்கின அகம் ஏங்கின அரை மேல் – திருமுறை1:41 444/2,3
அங்கண் மிக மகிழ்வோடு சென்று அவர் நின்றது கண்டேன்
இங்கண் வளை இழந்தேன் மயல் உழந்தேன் கலை எனவே – திருமுறை1:41 446/3,4
கண்டேன் வளை காணேன் கலை காணேன் மிகு காமம் – திருமுறை1:41 447/3
நீ வீழ்ந்திட நின்றார் அது கண்டேன் என்றன் நெஞ்சே – திருமுறை1:41 448/2
உற்றார் அவர் எழில் மா முகத்துள்ளே நகை கண்டேன்
பொன் தார் புயம் கண்டேன் துயர் விண்டேன் எனை போல – திருமுறை1:41 449/2,3
பொன் தார் புயம் கண்டேன் துயர் விண்டேன் எனை போல – திருமுறை1:41 449/3
தருவார் அவர்-தம் திரு_முகத்தே ததும்பும் இள வெண்_நகை கண்டேன்
இரு_வாதனை அற்று அந்தோ நான் இன்னும் ஒரு கால் காண்பேனோ – திருமுறை2:70 1340/3,4
கோயிற்கு அருகே சென்று மனம் குளிர கண்டேன் பிரிவுற்றேன் – திருமுறை2:70 1342/3
முன்-கண் உலகில் சிறியேன் செய் முழு மா தவத்தால் கண்டேன் நான் – திருமுறை2:70 1343/3
மன் புற்று அரவு ஆர் கச்சு இடையின் வயங்க நடம்செய்வது கண்டேன்
இன்புற்று அடியேன் அவர் நடத்தை இன்னும் ஒரு கால் காண்பேனோ – திருமுறை2:70 1344/3,4
அ மால் அறியா அடிகள் அடி அசைய நடம்செய்வது கண்டேன்
எம்மால் அறியப்படுவது அல என்னென்று உரைப்பேன் ஏழையன் யான் – திருமுறை2:70 1345/2,3
மறி ஏர் கரத்தார் அம்பலத்தே வாழும் சிவனார்-தமை கண்டேன்
பிறியேன் எனினும் பிரிந்தேன் நான் பேயேன் அந்த பிரிவினை கீழ் – திருமுறை2:70 1346/2,3
தெருளே வடிவாம் அடியவர் போல் சிறியேன் கண்டேன் சீருற்றேன் – திருமுறை2:70 1347/2
அன்னோ திரு_அம்பலத்தே எம் ஐயர் உரு கண்டேன் அது-தான் – திருமுறை2:70 1348/1
கார்-கண் பொழில் சூழ் ஒற்றியில் போய் கண்டேன் பிறவி கண்டிலனே – திருமுறை2:72 1362/3
கள்ளம் தவிர்க்கும் ஒற்றியில் போய் கண்டேன் பசியை கண்டிலனே – திருமுறை2:72 1363/3
கா அம் பொழில் சூழ் ஒற்றியில் போய் கண்டேன் கண்ட காட்சி-தனை – திருமுறை2:72 1364/3
பிறப்பை அகற்றும் ஒற்றியில் போய் பேர்_ஆனந்தம் பெற கண்டேன்
இறப்பை தவிர்த்தேன் அம்மா நான் என்ன தவம்-தான் செய்தேனோ – திருமுறை2:72 1365/3,4
கல்லாம் கொடிய மனம் கரைய கண்டேன் பண்டு காணாத – திருமுறை2:72 1366/3
எல்லாம் கண்டேன் அம்மா நான் என்ன தவம்-தான் செய்தேனோ – திருமுறை2:72 1366/4
கல்லை அளியும் கனி ஆக்க கண்டேன் கொண்ட களிப்பினுக்கு ஓர் – திருமுறை2:72 1367/3
கல் நின்று உருகா நெஞ்சு உருக கண்டேன் கண்ட காட்சி-தனை – திருமுறை2:72 1369/3
பவனி வர கண்டேன் மென் பூம் துகில் வீழ்ந்தது காணேன் – திருமுறை2:77 1495/2
அடைந்து கண்டேன் என் கண்கள் இரண்டோ ஆயிரமோ – திருமுறை2:77 1497/2
தூய பவனி வர கண்டேன் சூழ்ந்த மகளிர்-தமை காணேன் – திருமுறை2:77 1498/2
அங்கண் களிக்க பவனி வந்தான் அது போய் கண்டேன் தாயர் எலாம் – திருமுறை2:77 1499/2
கோது கண்டேன் மாதே என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை2:79 1538/4
ஒல்லை வளைத்து கண்டேன் நான் ஒன்றும் உரையாது இருந்தாரே – திருமுறை2:82 1564/4
கரையில் புணர்ந்த நாரைகளை கண்டேன் கண்டவுடன் காதல் – திருமுறை2:86 1627/3
ஆதல் ஒழியா எழில் உருக்கொண்டு அடைந்தார் கண்டேன் உடன் காணேன் – திருமுறை2:88 1647/3
கோலம் நிகழ கண்டேன் பின் குறிக்க காணேன் கூட்டுவிக்கும் – திருமுறை2:88 1651/3
மன் என்று உலகம் புகழ் ஒற்றி_வாணர் பவனி வர கண்டேன்
மின் என்று இலங்கு மாதர் எலாம் வேட்கை அடைய விளங்கி நின்றது – திருமுறை2:90 1666/2,3
வள்ளிக்கு உவந்தோன்-தனை ஈன்ற வள்ளல் பவனி வர கண்டேன்
துள்ளி குதித்து என் மனம் அவரை சூழ்ந்தது இன்னும் வந்தது_இலை – திருமுறை2:90 1667/2,3
வனத்து சடையார் திருவொற்றி_வாணர் பவனி வர கண்டேன்
மனத்துக்கு அடங்காதாகில் அதை வாய் கொண்டு உரைக்க வசமாமோ – திருமுறை2:90 1668/2,3
வழுதி மருகர் திருவொற்றி_வாணர் பவனி வர கண்டேன்
பழுது இல் அவனாம் திருமாலும் படைக்கும் கமல_பண்ணவனும் – திருமுறை2:90 1669/2,3
மன்னும் விடையார் திருவொற்றி_வாணர் பவனி வர கண்டேன்
உன்னும் உடலம் குளிர்ந்து ஓங்க உவகை பெருக உற்று நின்ற – திருமுறை2:90 1670/2,3
மல்லல் வயல் சூழ் திருவொற்றி_வாணர் பவனி வர கண்டேன்
கல்லும் மரமும் ஆனந்த கண்ணீர் கொண்டு கண்டதெனில் – திருமுறை2:90 1671/2,3
ஆர்க்கும் பொழில் சூழ் திருவொற்றி_வாணர் பவனி வர கண்டேன்
பார்க்கும் அரிக்கும் பங்கயற்கும் பல் மா தவர்க்கும் பண்ணவர்க்கும் – திருமுறை2:90 1672/2,3
வல கை குவித்து பாடும் ஒற்றி_வாணர் பவனி வர கண்டேன்
உலக நிகழ்வை காணேன் என் உள்ளம் ஒன்றே அறியுமடி – திருமுறை2:90 1673/2,3
வண்ணம் உடையார் திருவொற்றி_வாணர் பவனி வர கண்டேன்
நண்ண இமையார் என இமையா நாட்டம் அடைந்து நின்றனடி – திருமுறை2:90 1674/2,3
வாழை வளம் சூழ் ஒற்றியூர்_வாணர் பவனி வர கண்டேன்
யாழை மலைக்கும் மொழி மடவார் யாரும் மயங்கி கலை அவிழ்ந்தார் – திருமுறை2:90 1675/2,3
ஆட்ட கண்டேன் அன்றி அ குரங்கால் அவர் ஆட சற்றும் – திருமுறை3:6 2243/2
கேட்டு கண்டேன்_இலை நான் ஏழை நெஞ்ச கிழ குரங்கால் – திருமுறை3:6 2243/3
காட்சி கண்டேன்_இலை ஆயினும் உன் அருள் கண்டத்தில் ஓர் – திருமுறை3:6 2290/3
சாட்சி கண்டேன் களி கொண்டேன் கருணை தடம் கடலே – திருமுறை3:6 2290/4
பெண் கொண்ட பாகமும் கண்டேன் முன் மாறன் பிரம்படியால் – திருமுறை3:6 2291/2
கைவந்த நெஞ்சமும் கண்டேன் இனி நல் கனிவுடன் யான் – திருமுறை3:6 2307/2
கடனாக நிற்பது கண்டேன் பின் துன்பு ஒன்றும் கண்டிலனே – திருமுறை3:6 2341/4
காணாத காட்சியை நான் கண்டேன் சிற்றம்பலத்தின்-கண்ணே பல் நாள் – திருமுறை4:15 2771/2
கனக மணி அம்பலத்தே பெரிய மருந்து ஒன்று இருக்க கண்டேன் கண்டேன் – திருமுறை4:20 2799/2
கனக மணி அம்பலத்தே பெரிய மருந்து ஒன்று இருக்க கண்டேன் கண்டேன்
அனக நடத்தது சச்சிதானந்த வடிவு அது பேர்_அருள் வாய்ந்துள்ளது – திருமுறை4:20 2799/2,3
இனித்த சுகம் அறிந்துகொளா இளம் பருவம்-தனிலே என் புருவ நடு இருந்தான் பின்பு கண்டேன்_இல்லை – திருமுறை4:39 3026/2
இறைவ நினது அருளாலே எனை கண்டுகொண்டேன் எனக்குள் உனை கண்டேன் பின் இருவரும் ஒன்றாக – திருமுறை5:1 3051/1
நின் செயல் ஆக கண்டேன் கண்ட பின் நிகழ்த்தல் என்னே – திருமுறை6:21 3649/4
திருந்தும் என் உள்ள திரு_கோயில் ஞான சித்திபுரம் என சத்தியம் கண்டேன்
இருந்து அருள்கின்ற நீர் என் இரு கண்கள் இன்புற அன்று வந்து எழில் உரு காட்டி – திருமுறை6:31 3796/1,2
காட்டை எலாம் கடந்துவிட்டேன் நாட்டை அடைந்து உனது கடி நகர் பொன் மதில் காட்சி கண்குளிர கண்டேன்
கோட்டை எலாம் கொடி நாட்டி கோலம் இட பார்த்தேன் கோயிலின் மேல் வாயிலிலே குறைகள் எலாம் தவிர்ந்தேன் – திருமுறை6:33 3820/1,2
கண்டேன் களித்தேன் கருணை திரு_அமுதம் – திருமுறை6:40 3896/1
கண்டேன் களித்தேன் கருணை திரு_அமுதம் – திருமுறை6:40 3900/1
தேன் செய்த தெள் அமுது உண்டேன் கண்டேன் மெய் திரு_நிலையே – திருமுறை6:88 4675/4
கண்டேன் அருள்_பெரும்_சோதியை கண்களில் கண்டு களிகொண்டேன் – திருமுறை6:89 4687/1
வான் செய்த தேவரும் காணாத காட்சி மகிழ்ந்து கண்டேன்
ஊன் செய்த மெய்யும் உயிரும் உணர்வும் ஒளி மயமா – திருமுறை6:100 4814/2,3
ஒன்று கண்டேன் திரு_அம்பலத்தே ஒளி ஓங்குகின்ற – திருமுறை6:100 4817/1
நன்று கண்டேன் உலகு எல்லாம் தழைக்க நடம் புரிதல் – திருமுறை6:100 4817/2
இன்று கண்டேன் என்றும் சாகா_வரத்தை எனக்கு அருள – திருமுறை6:100 4817/3
சிற்சபை கண்டேன் என்று உந்தீபற – திருமுறை6:107 4899/3
எந்தையை கண்டேன் இடர் எலாம் நீங்கினேன் – திருமுறை6:107 4902/1
தந்தையை கண்டேன் நான் சாகா_வரம் பெற்றேன் – திருமுறை6:107 4903/1
அம்மையை கண்டேன் அவள் அருள் கொண்டேன் – திருமுறை6:109 4944/1
வானத்தின் மீது மயில் ஆட கண்டேன்
மயில் குயில் ஆச்சுதடி அக்கச்சி – திருமுறை6:110 4947/1,2
சோதி மலையில் கண்டேன் நின்னை கண் களிக்கவே – திருமுறை6:112 5004/1
கண்டேன் உன்னை இனிமேல் என்னை மாயை வெல்லுமோ – திருமுறை6:112 5018/4
வெட்டவெளி-அது ஆகி விளங்க கண்டேன் முற்றுமே – திருமுறை6:112 5037/2
நானோ கண்டேன் எந்தாய் கருணை நாட்டம் கண்டதே – திருமுறை6:112 5037/4
மேல் வெளி கண்டேன் என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5284/4
அம்பலம் சேர்ந்தேன் எம் பலம் ஆர்ந்தேன் அப்பனை கண்டேன் செப்பம் உட்கொண்டேன் – திருமுறை6:125 5315/1
கண்டேன் சிற்றம்பலத்து ஆனந்த நாடகம் கண்டு களிகொண்டேன் – திருமுறை6:125 5413/1
கடல் கடந்தேன் கரை அடைந்தேன் கண்டுகொண்டேன் கோயில் கதவு திறந்திடப்பெற்றேன் காட்சி எலாம் கண்டேன்
அடர் கடந்த திரு அமுது உண்டு அருள் ஒளியால் அனைத்தும் அறிந்து தெளிந்து அறிவு உருவாய் அழியாமை அடைந்தேன் – திருமுறை6:125 5449/1,2
கண்டேன் களிக்கின்றேன் கங்குல் பகல் அற்ற இடத்து – திருமுறை6:129 5505/3
விச்சை நடம் கண்டேன் நான் நடம் கண்டால் பேயும் விட துணியாது என்பர்கள் என் விளைவு உரைப்பது என்னே – திருமுறை6:142 5717/4
நல் பூதி அணிந்த திரு_வடிவு முற்றும் தோழி நான் கண்டேன் நான் புணர்ந்தேன் நான் அது ஆனேனே – திருமுறை6:142 5723/4
பேர் உலவா நடம் கண்டேன் திரு_அமுதம் உணவும் பெற்றேன் நான் செய்த தவம் பேர்_உலகில் பெரிதே – திருமுறை6:142 5777/4
அன்புறு சித்தாந்த நடம் வேதாந்த நடமும் ஆதி நடு அந்தம் இலா சோதி மன்றில் கண்டேன்
இன்ப மயமாய் ஒன்றாய் இரண்டாய் ஒன்று இரண்டும் இல்லதுவாய் எல்லாம் செய் வல்லதுவாய் விளங்கி – திருமுறை6:142 5778/2,3
நவ்வி விழியாய் இவரோ சில புகன்றார் என்றாய் ஞான நடம் கண்டேன் மெய் தேன் அமுதம் உண்டேன் – திருமுறை6:142 5800/3
துருவு பர_சாக்கிரத்தை கண்டுகொண்டேன் பரம சொப்பனம் கண்டேன் பரம_சுழுத்தியும் கண்டு உணர்ந்தேன் – திருமுறை6:142 5808/1
குரு பிரம_சாக்கிரத்தை கண்டேன் பின் பிரமம் குலவிய சொப்பனம் கண்டேன் சிவ_சுழுத்தி கண்டேன் – திருமுறை6:142 5808/2
குரு பிரம_சாக்கிரத்தை கண்டேன் பின் பிரமம் குலவிய சொப்பனம் கண்டேன் சிவ_சுழுத்தி கண்டேன் – திருமுறை6:142 5808/2
குரு பிரம_சாக்கிரத்தை கண்டேன் பின் பிரமம் குலவிய சொப்பனம் கண்டேன் சிவ_சுழுத்தி கண்டேன்
குரு துரியம் காண்கின்றேன் சமரச சன்மார்க்கம் கூடினேன் பொதுவில் அருள் கூத்து ஆடும் கணவர் – திருமுறை6:142 5808/2,3
கண்டேன்_இல்லை (1)
இனித்த சுகம் அறிந்துகொளா இளம் பருவம்-தனிலே என் புருவ நடு இருந்தான் பின்பு கண்டேன்_இல்லை
அனித்தம் இலா இ சரிதம் யார்க்கு உரைப்பேன் அந்தோ அவன் அறிவான் நான் அறிவேன் அயல் அறிவார் உளரோ – திருமுறை4:39 3026/2,3
கண்டேன்_இலை (2)
கேட்டு கண்டேன்_இலை நான் ஏழை நெஞ்ச கிழ குரங்கால் – திருமுறை3:6 2243/3
காட்சி கண்டேன்_இலை ஆயினும் உன் அருள் கண்டத்தில் ஓர் – திருமுறை3:6 2290/3
கண்டேனடி (14)
மணி முடி கண்டேனடி அம்மா – திருமுறை6:109 4932/2
மணி முடி கண்டேனடி – திருமுறை6:109 4932/3
மற்றது கண்டேனடி அம்மா – திருமுறை6:109 4933/2
மற்றது கண்டேனடி – திருமுறை6:109 4933/3
அன்பொடு கண்டேனடி அம்மா – திருமுறை6:109 4942/2
அன்பொடு கண்டேனடி – திருமுறை6:109 4942/3
சந்நிதி கண்டேனடி அம்மா – திருமுறை6:109 4945/2
சந்நிதி கண்டேனடி – திருமுறை6:109 4945/3
வள்ளலை கண்டேனடி அக்கச்சி – திருமுறை6:110 4948/2
வள்ளலை கண்டேனடி – திருமுறை6:110 4948/3
சோதியை கண்டேனடி அக்கச்சி – திருமுறை6:110 4949/2
சோதியை கண்டேனடி – திருமுறை6:110 4949/3
ஐயரை கண்டேனடி அக்கச்சி – திருமுறை6:110 4950/2
ஐயரை கண்டேனடி – திருமுறை6:110 4950/3
கண்டேனால் (1)
நாடும் புகழ் சேர் ஒற்றி நகர் நாடி புகுந்து கண்டேனால்
ஈடும் அகன்றேன் அம்மா நான் என்ன தவம்-தான் செய்தேனோ – திருமுறை2:72 1361/3,4
கண்டேனே (11)
குரு மா மலையை பழமலையில் குலவி ஓங்க கண்டேனே – திருமுறை3:13 2474/4
ஞான_மலையை பழமலை மேல் நண்ணி விளங்க கண்டேனே – திருமுறை3:13 2475/4
பவள மலையை பழமலையில் பரவி ஏத்தி கண்டேனே – திருமுறை3:13 2476/4
கிளைத்த மலையை பழமலையில் கிளர்ந்து வயங்க கண்டேனே – திருமுறை3:13 2477/4
கடந்த மலையை பழமலை மேல் கண்கள் களிக்க கண்டேனே – திருமுறை3:13 2478/4
கனியும் சிலையும் கலந்த இடம் எங்கே அங்கே கண்டேனே – திருமுறை3:13 2479/4
பொருள் நச்சுறவே பழமலையில் பொருந்தி ஓங்க கண்டேனே – திருமுறை3:13 2480/4
பல் நாக பூண் அணி மலையை பழையமலையில் கண்டேனே – திருமுறை3:13 2481/4
வல்ல மலையை பழமலையில் வயங்கி ஓங்க கண்டேனே – திருமுறை3:13 2482/4
சோதி மலையை பழமலையில் சூழ்ந்து வணங்கி கண்டேனே – திருமுறை3:13 2483/4
அருள்_பெரும்_சோதியை கண்டேனே
ஆனந்த தெள் அமுது உண்டேனே – திருமுறை6:113 5115/1,2
கண்டோ (1)
உடுக்கும் பெரியீர் எது கண்டோ உரைத்தீர் என்றேன் திகை முழுதும் – திருமுறை2:98 1903/2
கண்டோம் (10)
தோன்று பர சாக்கிரமும் கண்டோம் அந்த சொப்பனமும் கண்டோம் மேல் சுழுத்தி கண்டோம் – திருமுறை3:5 2133/1
தோன்று பர சாக்கிரமும் கண்டோம் அந்த சொப்பனமும் கண்டோம் மேல் சுழுத்தி கண்டோம் – திருமுறை3:5 2133/1
தோன்று பர சாக்கிரமும் கண்டோம் அந்த சொப்பனமும் கண்டோம் மேல் சுழுத்தி கண்டோம்
ஆன்ற பர துரிய நிலை கண்டோம் அப்பால் அது கண்டோம் அப்பால் ஆம் அதுவும் கண்டோம் – திருமுறை3:5 2133/1,2
ஆன்ற பர துரிய நிலை கண்டோம் அப்பால் அது கண்டோம் அப்பால் ஆம் அதுவும் கண்டோம் – திருமுறை3:5 2133/2
ஆன்ற பர துரிய நிலை கண்டோம் அப்பால் அது கண்டோம் அப்பால் ஆம் அதுவும் கண்டோம் – திருமுறை3:5 2133/2
ஆன்ற பர துரிய நிலை கண்டோம் அப்பால் அது கண்டோம் அப்பால் ஆம் அதுவும் கண்டோம்
ஏன்ற உபசாந்த நிலை கண்டோம் அப்பால் இருந்த நினை காண்கிலோம் என்னே என்று – திருமுறை3:5 2133/2,3
ஏன்ற உபசாந்த நிலை கண்டோம் அப்பால் இருந்த நினை காண்கிலோம் என்னே என்று – திருமுறை3:5 2133/3
நற்றாயும் பிழை குறிக்க கண்டோம் இந்த நானிலத்தே மற்றவர் யார் நாடார் வீணே – திருமுறை3:5 2166/1
சிற்சபையை கண்டோம் என்று சின்னம் பிடி – திருமுறை6:123 5286/1
அடி முடியை கண்டோம் என்று சின்னம் பிடி – திருமுறை6:123 5288/3
கண்டோமே (1)
ஆனந்த நாடகம் கண்டோமே பரமானந்த – திருமுறை6:113 5084/1
கண்டோர் (2)
கண்டோர் பூட்டு உண்டு என்பார் கண்டிலையே விண்டு ஓங்கும் – திருமுறை3:3 1965/674
எ பொருள் மெய்ப்பொருள் என்பர் மெய் கண்டோர்
அ பொருள் ஆகிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/141,142
கண்டோரை (1)
கண்டோரை கவ்வும் கடும் சுணங்கன் என்பன் அது – திருமுறை3:3 1965/565
கண்டோரோ (2)
தேவர்களோ சித்தர்களோ சீவன் முத்தர்-தாமோ சிறந்த முனி தலைவர்களோ செம்பொருள் கண்டோரோ
மூவர்களோ அறுவர்களோ முதல் சத்தி அவளோ முன்னிய நம் பெரும் கணவர்-தம் இயலை உணர்ந்தோர் – திருமுறை6:137 5628/1,2
தேவர்களோ முனிவர்களோ சிறந்த முத்தர்-தாமோ தேர்ந்த சிவயோகிகளோ செம்பொருள் கண்டோரோ
மூவர்களோ ஐவர்களோ முதல் பரையோ பரமோ முன்னிய என் தனி தலைவர்-தம் இயலை உணர்ந்தார் – திருமுறை6:142 5750/1,2
கண்ண (1)
காராய வண்ண மணி வண்ண கண்ண கன சங்கு சக்ரதர நீள் – திருமுறை2:100 1938/1
கண்ணது (1)
கலை வளர் முடியது என்னை ஆட்கொண்ட கருணை அம் கண்ணது ஞான – திருமுறை6:125 5380/1
கண்ணப்ப (1)
கண்ணப்ப நிற்க என கை தொட்டார் எம் கடவுளரே – திருமுறை2:24 825/4
கண்ணப்பருக்கு (1)
கண்ணப்பருக்கு கனி_அனையாய் நின் பணியாது – திருமுறை3:4 1987/3
கண்ணப்பன் (4)
கண்ணப்பன் என்னும் திரு_பெயரால் உலகம் புகழும் – திருமுறை1:33 373/1
கண்ணப்பன் ஏத்தும் நல் காளத்தியார் மங்கலம் கொள் ஒற்றி – திருமுறை2:75 1456/1
வேல் பிடித்த கண்ணப்பன் மேவும் எச்சில் வேண்டும் இதத்தால் – திருமுறை3:3 1965/291
கண்ணப்பன் ஏத்தும் நுதல்_கண் அப்ப மெய்ஞ்ஞான – திருமுறை3:4 2066/1
கண்ணப்பா (1)
கண்ணப்பா என்று அருளும் காளத்தி அப்பா முன் – திருமுறை2:54 1159/1
கண்ணர் (6)
காமாலை_கண்ணர் பலர் பூ_மாலை விழைந்தார் கணம்_கொண்ட_கண்ணர் பலர் மணம்கொள்ள திரிந்தார் – திருமுறை6:142 5773/1
காமாலை_கண்ணர் பலர் பூ_மாலை விழைந்தார் கணம்_கொண்ட_கண்ணர் பலர் மணம்கொள்ள திரிந்தார் – திருமுறை6:142 5773/1
கோமாலை மன செருக்கால் மயங்கி உடம்பு எல்லாம் குறி_கொண்ட_கண்ணர் பலர் வெறி கொண்டு இங்கு அலைந்தார் – திருமுறை6:142 5773/2
காமாலை_கண்ணர் என்றும் கண_கண்ணர் என்றும் கருது பல குறி_கொண்ட_கண்ணர் என்றும் புகன்றேன் – திருமுறை6:142 5774/1
காமாலை_கண்ணர் என்றும் கண_கண்ணர் என்றும் கருது பல குறி_கொண்ட_கண்ணர் என்றும் புகன்றேன் – திருமுறை6:142 5774/1
காமாலை_கண்ணர் என்றும் கண_கண்ணர் என்றும் கருது பல குறி_கொண்ட_கண்ணர் என்றும் புகன்றேன் – திருமுறை6:142 5774/1
கண்ணலே (1)
கண்ணலே புரியாது இனும் மீட்க கருதுதியோ – திருமுறை4:16 2788/4
கண்ணவனே (2)
கண்ணவனே தணிகாசலனே அயில்_கையவனே – திருமுறை1:3 69/2
காலவனே கனல் கையவனே நுதல் கண்ணவனே
மாலவன் ஏத்தும் சிவகாமசுந்தரவல்லியை ஓர் – திருமுறை6:100 4812/2,3
கண்ணள் (1)
உள்ளுண்ட மகிழ்ச்சி எலாம் உவட்டி நின்றாள் பாங்கி உவந்து வளர்த்தவளும் என்-பால் சிவந்த கண்ணள் ஆனாள் – திருமுறை6:60 4222/3
கண்ணற்கு (2)
முருக நின் பாதம் போற்றி முளரி அம் கண்ணற்கு அன்பாம் – திருமுறை1:48 517/1
கண்ணற்கு அருளிய முக்கண்ணன் எவன் மண்ணிடத்தில் – திருமுறை3:3 1965/288
கண்ணன் (4)
காவி நேர் விழி மலை_மகள் காண கடலின் நஞ்சு உண்டு கண்ணன் ஆதியர்கள் – திருமுறை2:44 1061/3
கண்ணன் நெடுநாள் மண் இடந்தும் காண கிடையா கழல்_உடையார் – திருமுறை2:78 1503/1
கண்ணன் அறியா கழல்_பதத்தார் கண்ணார் நெற்றி கடவுள் அருள் – திருமுறை2:90 1674/1
கரு வாழ்வு அகற்றும் கண்_நுதலார் கண்ணன் அயனும் காண்ப அரியார் – திருமுறை2:92 1687/1
கண்ணன்-தனை (1)
கணை என கண்ணன்-தனை கொளும் ஒரு முக்கண்ண நின் கழல் அடி போற்றி – திருமுறை4:2 2588/4
கண்ணனும் (2)
குளம்கொள் கண்ணனும் கண்ணனும் பிரமனும் குறிக்க அரும் பெரு வாழ்வே – திருமுறை1:4 79/3
குளம்கொள் கண்ணனும் கண்ணனும் பிரமனும் குறிக்க அரும் பெரு வாழ்வே – திருமுறை1:4 79/3
கண்ணனே (2)
கண்ணனே அயில் கரம் கொள் ஐயனே – திருமுறை1:10 179/2
அண்ணலே அமுதே அரைசே நுதல்_கண்ணனே – திருமுறை2:10 669/2
கண்ணனை (5)
கண்ணனை அயனை விண்ணவர்_கோனை காக்கவைத்திட்ட வேல்_கரனை – திருமுறை1:38 411/1
தண்ணனை எனது கண்ணனை அவனை தணிகையில் கண்டு இறைஞ்சுவனே – திருமுறை1:38 411/4
கஞ்சனை சிரம் கொய் கரத்தனை மூன்று_கண்ணனை கண்ணனை காத்த – திருமுறை2:31 904/1
கஞ்சனை சிரம் கொய் கரத்தனை மூன்று_கண்ணனை கண்ணனை காத்த – திருமுறை2:31 904/1
கண் அமர் நெற்றி கடவுள் பிரானை கண்ணனை ஆண்ட முக்கண்ணனை எங்கள் – திருமுறை4:5 2618/2
கண்ணனோடு (1)
கண்ணனோடு அயன் காண்ப அரும் சுடரே கந்தன் என்னும் ஓர் கனி தரும் தருவே – திருமுறை2:18 765/1
கண்ணா (3)
கண்ணா எமது அண்ணா என கன நீறு அணிந்திடிலே – திருமுறை1:30 364/4
கண்ணாளா சுடர் கமல கண்ணா என்னை கைவிடில் என் செய்வேனே கடையனேனே – திருமுறை2:101 1941/4
கடம்பா நல் பன்னிரு கண்ணா இனி எனை காத்து அருளே – திருமுறை3:6 2352/4
கண்ணாக (2)
கங்கு கரை காணாத கடலே எங்கும் கண்ணாக காண்கின்ற கதியே அன்பர் – திருமுறை3:5 2118/2
கண்ணாக காக்கின்ற கருத்தனை நினைந்தே கண்ணார நீர் விட்டு கருத அறியீரே – திருமுறை6:132 5565/3
கண்ணாடி (2)
செவ்வை இரத்தம் என தேர்ந்திலையே செவ்விய கண்ணாடி
என கவுட்கே ஆசைவைத்தாய் மேல் செழும் தோல் – திருமுறை3:3 1965/646,647
கரும்பு நெல்லின் முளை நிறை நீர் குடம் இணைந்த கயலும் கண்ணாடி கவரி முதல் உள் நாடி இடுக – திருமுறை6:142 5733/3
கண்ணாம் (1)
ஊனம் குழித்த கண்ணாம் என்பர் உலகத்தில் உயர் பெண்டு சாக்கொடுத்த ஒருவன் முகம் என்ன இவர் முகம் வாடுகின்றது என உளறுவார் வாய் அடங்க – திருமுறை3:8 2426/3
கண்ணாய் (4)
கோல் நுந்திய வேல் கண்ணாய் என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை2:79 1520/4
கொன்னோடு ஒத்த கண்ணாய் என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை2:79 1522/4
கூர்க்கும் நெடு வேல் கண்ணாய் என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை2:79 1529/4
கொல் நுண் வடி வேல் கண்ணாய் என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை2:79 1536/4
கண்ணாய (1)
இ வேளை அருள் தணிகை அமர்ந்து அருளும் தேவை எனது இரு கண்ணாய
செவ்வேளை மனம் களிப்ப சென்று புகழ்ந்து ஆனந்த தெளி தேன் உண்டே – திருமுறை1:16 236/1,2
கண்ணார் (13)
வாள் செல்லா நெடும்_கண்ணார் மயலில் வீழ்ந்து மனம்போனவழி சென்று வருந்தாநின்றேன் – திருமுறை1:25 319/1
மணி குழை அடர்த்து மதர்த்த வேல்_கண்ணார் வஞ்சக மயக்கினில் ஆழ்ந்து – திருமுறை1:35 381/1
நச்சிலே பழகிய கரும் கண்ணார் நலத்தை வேட்டு நல் புலத்தினை இழந்தேன் – திருமுறை1:40 434/1
ஓங்கி நீண்ட வாள் உறழ் கரும் கண்ணார் உவர்ப்பு கேணியில் உழைத்து அகம் இளைத்தேன் – திருமுறை1:40 437/1
கண்ணார் நுதல் செங்கரும்பே முக்கனியே கருணை_கடலே செவ் – திருமுறை2:3 595/3
மை படியும் கண்ணார் மயல் உழக்கச்செய்வாயோ – திருமுறை2:16 726/1
எத்தி அழைக்கும் கரும்_கண்ணார் இடைக்குள் பிளந்த வெடிப்பு-அதனில் – திருமுறை2:34 936/3
சேல் அயர்ந்த கண்ணார் தியக்கத்தினால் உன் அருள் – திருமுறை2:54 1167/3
கண்ணன் அறியா கழல்_பதத்தார் கண்ணார் நெற்றி கடவுள் அருள் – திருமுறை2:90 1674/1
கண்ணார் மணி போன்று என் உயிரில் கலந்து வாழும் கள்வர் அவர் – திருமுறை2:94 1710/2
கோவில் மருவு கண்ணார் கோயிலாய் மாவின் – திருமுறை3:2 1962/36
நன்று எறும்பியூர் இலங்கு நல் நெறியே துன்று கயல்_கண்ணார் – திருமுறை3:2 1962/142
மை குவித்த நெடும் கண்ணார் மயக்கில் ஆழ்ந்து வருந்துகின்றேன் அல்லால் உன் மலர்_தாள் எண்ணி – திருமுறை3:5 2149/2
கண்ணார்க்கு (1)
அம்பு ஆதல் நெடும்_கண்ணார்க்கு இச்சைகொள்வேன் அகம் மலர முகம் மலர்வோடு அருள்செய் உன்றன் – திருமுறை1:22 299/1
கண்ணார (6)
கனியே நின் சேவடியை கண்ணார கண்டு மனம் களிப்புறேனோ – திருமுறை1:16 235/2
கண்ணார உளம் குளிர களித்து ஆனந்த_கண்ணீர் கொண்டு ஆடுகின்றார் கருணை வாழ்வை – திருமுறை2:4 601/2
கண்ணார கட்டு அழிதல் கண்டிலையோ மண்ணான – திருமுறை3:3 1965/854
கண்ணார நெல்லி அம் கனி என காட்டி நல் கருணைசெய்து ஆளாவிடில் கடையனேன் ஈடேறும் வகை எந்த நாள் அருள் கடவுளே கருணைசெய்வாய் – திருமுறை4:4 2606/2
கண்ணார நினை எங்கும் கண்டு உவத்தல் வேண்டும் காணாத காட்சி எலாம் கண்டுகொளல் வேண்டும் – திருமுறை6:56 4081/2
கண்ணாக காக்கின்ற கருத்தனை நினைந்தே கண்ணார நீர் விட்டு கருத அறியீரே – திருமுறை6:132 5565/3
கண்ணால் (13)
கடு தாழ் களத்தார் கரி தோலார் கண்ணால் மதனை கரிசெய்தார் – திருமுறை2:83 1576/1
கரப்பார் மலர் தூவிய மதனை கண்ணால் சுட்டார் கல் எறிந்தோன் – திருமுறை2:83 1577/2
வன்கண் அடையார் தீ கண்ணால் மதனை எரித்தார் ஆனாலும் – திருமுறை2:93 1701/2
கண்ணால் அழிக்கின்ற கள்வன் எவன் எண்ணாது – திருமுறை3:3 1965/218
கையால் ஒருசிலர்க்கும் கண்ணால் ஒருசிலர்க்கும் – திருமுறை3:3 1965/769
கண்ணால் இழுதைகள்-பால் காட்டிக்கொடுக்கில் எனை – திருமுறை3:4 2065/1
காமனை கண்ணால் எரித்தார் பாங்கிமாரே என்றன் – திருமுறை4:26 2832/1
கருத்தனை சிற்சபை ஓங்கு கடவுளை என் கண்ணால் கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே – திருமுறை6:49 4005/4
கருத்தில் ஒளித்து இருக்கின்ற கள்வனை என் கண்ணால் கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே – திருமுறை6:49 4010/4
காணாத வகை ஒளித்த கள்வனை என் கண்ணால் கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே – திருமுறை6:49 4011/4
காட்டாமல் ஒளித்திருக்கும் கள்வனை என் கண்ணால் கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே – திருமுறை6:49 4012/4
கருணை அருள்_பெரும்_சோதி கடவுளை என் கண்ணால் கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டே களித்தே – திருமுறை6:49 4013/4
கண்ணால் என்றன்னை கலந்த மருந்து – திருமுறை6:78 4534/4
கண்ணாவோ (1)
கண்ணாவோ வேல் பிடித்த கையாவோ செம் பவள – திருமுறை1:28 347/2
கண்ணாள் (1)
காவி நேர் கண்ணாள் பங்கனே தலைமை கடவுளே சிற்சபை-தனிலே – திருமுறை6:13 3423/1
கண்ணாளா (2)
கண்ணாளா உன்றன் கருணை எனக்கு அளிக்க – திருமுறை2:16 730/3
கண்ணாளா சுடர் கமல கண்ணா என்னை கைவிடில் என் செய்வேனே கடையனேனே – திருமுறை2:101 1941/4
கண்ணாளை (1)
குவளை மலர் கண்ணாளை பெண் ஆளும் பெண் அமுதை கோது இலாத – திருமுறை3:12 2471/2
கண்ணாறு (4)
கண்ணாறு படும் என நான் அஞ்சுகின்றேன் பல கால் கணவர் திரு வடிவழகை கண்டுகண்டு களிக்கில் – திருமுறை6:142 5727/1
உள் நாடி பற்பல கால் கண்ணாறு கழிக்கல் உறுகின்றேன் தோழி நின்னால் பெறுகின்றபடியே – திருமுறை6:142 5727/4
கற்பூரம் கொணர்ந்திடுக தனி தோழி எனது கணவர் வரு தருணம் இது கண்ணாறு கழிப்பாம் – திருமுறை6:142 5728/1
இல் பூவை அ அடிக்கு கண்ணாறு கழித்தால் எவ்வுலகத்து எவ்வுயிர்க்கும் இனிது நலம் தருமே – திருமுறை6:142 5728/4
கண்ணானே (1)
காண வானவர்க்கு அரும் பெரும் தலைவனே கருணை அம் கண்ணானே
தூண நேர் புய சுந்தர வடிவனே துளக்கிலார்க்கு அருள் ஈயும் – திருமுறை1:39 427/2,3
கண்ணி (13)
கடப்ப மா மலர் கண்ணி மார்பனே – திருமுறை1:10 167/1
கண்ணி மதி புனைந்த சடை கனியே முக்கண் கரும்பே என் கண்ணே மெய் கருணை வாழ்வே – திருமுறை1:42 451/1
காதம் மணக்கும் மலர் கடப்பம் கண்ணி புயனே காங்கெயனே கருணை_கடலே பன்னிரு கண் கரும்பே இருவர் காதலனே – திருமுறை1:44 475/2
வாள் ஏய் நெடும்_கண்ணி எம் பெருமாட்டி வருடும் மலர் – திருமுறை3:6 2196/1
கங்கை கொண்டாய் மலர் வேணியிலே அருள் கண்ணி மலை_மங்கை – திருமுறை3:6 2308/1
சேல் வரும் கண்ணி இடத்தோய் நின் சீர்த்தியை சேர்த்தி அந்த – திருமுறை3:6 2332/1
மதி கண்ணி வேணி பெருந்தகையே நின் மலர்_அடிக்கு – திருமுறை3:6 2401/1
துதி_கண்ணி சூட்டும் மெய் தொண்டரில் சேர்ந்து நின் தூய ஒற்றி – திருமுறை3:6 2401/2
கதி கண்ணி வாழும்படி அருளாய் என் கருத்து இதுவே – திருமுறை3:6 2401/4
ஏடு வார் இதழி கண்ணி எம் கோவே எந்தையே எம் பெருமானே – திருமுறை3:16 2495/2
கண்ணி நலிய படும் பறவை கால் போல் மன கால் கட்டுண்ண – திருமுறை4:10 2669/3
மண்ணினில் வலையும் தூண்டிலும் கண்ணி வகைகளும் கண்ட போது எல்லாம் – திருமுறை6:13 3473/3
கடி புது மலர் பூம் கண்ணி வேய்ந்து எனை-தான் கடி_மணம் புரிந்தனன் என்றாள் – திருமுறை6:139 5687/2
கண்ணிடத்தே (1)
கண்ணிடத்தே பிறிதொரு பூ கண்மலர அதிலே கட்டு அவிழ வேறு ஒரு பூ விட்ட எழு பூவும் – திருமுறை6:137 5657/2
கண்ணிய (1)
புண்ணிய நிதியே கண்ணிய நிலையே பொது நடம் புரிகின்ற பொருளே – திருமுறை6:39 3875/4
கண்ணியர் (5)
வாள் ஆரும் கண்ணியர் மாயையை நீக்கி மலி கரண – திருமுறை1:34 376/1
மான் பார்க்கும் கண்ணியர் மையலில் வீழும் மயக்கம் அற்றே – திருமுறை1:34 377/2
வலைப்பட்ட மான் என வாள்பட்ட கண்ணியர் மையல் என்னும் – திருமுறை3:6 2286/1
வாள் கொண்ட கண்ணியர் மாயா விகார வலை பிழைத்து உன் – திருமுறை3:6 2309/1
மை இட்ட கண்ணியர் பொய் இட்ட வாழ்வின் மதி மயங்கி – திருமுறை3:6 2327/1
கண்ணியராய் (1)
புண்ணியர் ஆகிய கண்ணியராய் தவம் – திருமுறை3:27 2570/1
கண்ணியனே (3)
கம்_கரனே மதி_கண்ணியனே நுதல்_கண்ணினனே – திருமுறை2:58 1209/2
கண்ணியனே பற்பலவாகும் அண்டங்கள் கண்டவனே – திருமுறை2:58 1211/4
புலவர் எலாம் புகழ் கண்ணியனே – திருமுறை6:113 5067/2
கண்ணியா (1)
கண்ணியா எங்கள் களைகண்ணே எண்ணியாங்கு – திருமுறை3:3 1965/250
கண்ணியானை (1)
பெரியானை மாதர் பிறை_கண்ணியானை – திருமுறை2:65 1287/1
கண்ணியில் (1)
கை கொடுத்தாய் மயல் கண்ணியில் வீழ்ந்து உள் கலங்குறும் என் – திருமுறை3:6 2351/3
கண்ணியின் (1)
கான் படு கண்ணியின் மான் படு மாறு கலங்கி நின்றேன் – திருமுறை3:6 2179/3
கண்ணியினார் (1)
கற்றை சடை மேல் கங்கை-தனை கலந்தார் கொன்றை கண்ணியினார்
பொற்றை பெரு வில் படை_உடையார் பொழில் சூழ் ஒற்றி புண்ணியனார் – திருமுறை2:87 1643/1,2
கண்ணியும் (1)
பொன் ஆரும் பொதுவில் நடம் புரிகின்ற அரசே புண்ணியனே என் மொழி பூம் கண்ணியும் ஏற்று அருளே – திருமுறை6:57 4155/4
கண்ணில் (16)
கண்ணில் நண்ண அரும் காட்சியே நின் திரு கடைக்கண் நோக்கு அருள் நோக்கி – திருமுறை1:15 226/2
கண்ணில் நேர் நிதம் கண்டும் இ வாழ்வில் காதல் நீங்கிலா கல்_மன கொடியேன் – திருமுறை2:49 1112/2
கண்ணில் கனவினிலும் காண்பு அரியாய் மண்_உலகில் – திருமுறை3:2 1962/564
நில் என்றால் என் கண்ணில் நீர் அரும்பும் புல்லர் என்ற – திருமுறை3:2 1962/688
கார் ஆர் மிடற்று பவள மலை கண்ணின் முளைத்த கற்பகமே கரும்பே கனியே என் இரண்டு கண்ணே கண்ணில் கருமணியே – திருமுறை5:9 3236/2
கண்ணில் நீர் விட கண்டு ஐயவோ நானும் கண்ணில் நீர் விட்டு உளம் கவன்றேன் – திருமுறை6:13 3466/2
கண்ணில் நீர் விட கண்டு ஐயவோ நானும் கண்ணில் நீர் விட்டு உளம் கவன்றேன் – திருமுறை6:13 3466/2
கருணாநிதியே என் இரண்டு கண்ணே கண்ணில் கலந்து ஒளிரும் – திருமுறை6:17 3605/1
என் செய்வேன் சிறியனேன் என் செய்வேன் என் எண்ணம் ஏதாக முடியுமோ என்று எண்ணி இரு கண்ணில் நீர் காட்டி கலங்கி நின்று ஏங்கிய இராவில் ஒருநாள் – திருமுறை6:22 3675/1
கதிக்கு வழி காட்டுகின்ற கண்ணே என் கண்ணில் கலந்த மணியே மணியில் கலந்த கதிர் ஒளியே – திருமுறை6:57 4097/1
கண்ணில் கலந்து அருள் ஜோதி உள-கண் – திருமுறை6:79 4577/1
கண்ணில் நீர் பெருகி கால் வழிந்து ஓடிட – திருமுறை6:81 4615/1460
கருணை ததும்பி பொதுநோக்கும் கண்ணில் கிடைத்த கண்ணே ஓர் கனியில் கனிந்து அன்பு உருவான கருத்தில் கிடைத்த கருத்தே மெய் – திருமுறை6:83 4625/1
கருவில் கலந்த துணையே என் கனிவில் கலந்த அமுதே என் கண்ணில் கலந்த ஒளியே என் கருத்தில் கலந்த களிப்பே என் – திருமுறை6:83 4626/1
மனிதர் கண்ணில் பட்ட புல்லும் மரமும் தேவரே – திருமுறை6:112 5051/2
கண்ணில் கலந்தான் கருத்தில் கலந்தான் என் – திருமுறை6:129 5487/1
கண்ணிலி (1)
தா_இல் வான் சுடரை கண்ணிலி அறியும் தன்மை அன்றோ பெரும் தவத்தோர் – திருமுறை2:27 859/3
கண்ணிலே (2)
கண்ணிலே விளங்கும் அரும்_பெறல் மணியே காட்சியே ஒற்றி அம் கரும்பே – திருமுறை2:7 637/4
கண்ணிலே எனது கருத்திலே கலந்த கருத்தனே நின்றனை அல்லால் – திருமுறை6:15 3557/2
கண்ணின் (10)
மாணித்த ஞான மருந்தே என் கண்ணின் உள் மா மணியே – திருமுறை1:3 44/1
கண்ணின் உள்_மணியாய நின்றனை கருதிடாது உழல் கபடனேற்கு அருள் – திருமுறை1:8 133/2
என் இரு கண்ணின் மேவும் இலங்கு ஒளி மணியே போற்றி – திருமுறை1:52 550/1
கண்ணின் நல்ல நும் கழல் தொழ இசைந்தால் கலக்கம் காண்பது கடன் அன்று கண்டீர் – திருமுறை2:55 1181/3
கண்ணே அ கண்ணின் மணியே மணியில் கலந்து ஒளிசெய் – திருமுறை2:75 1392/1
கண்ணின் மணி போல் இங்கு நிற்கும் கள்வர் இவர் ஊர் ஒற்றி-அதாம் – திருமுறை2:98 1796/1
கை-கண் நிறைந்த தனத்தினும் தன் கண்ணின் நிறைந்த கணவனையே – திருமுறை2:98 1873/2
கையில் நிறைந்த தனத்தினும் தம் கண்ணின் நிறைந்த கணவனையே – திருமுறை2:99 1937/2
குரு தகு குவளை கண்ணின் நீர் கொழிப்பாள் குதுகுலிப்பாள் பசும்_கொடியே – திருமுறை4:36 3003/4
கார் ஆர் மிடற்று பவள மலை கண்ணின் முளைத்த கற்பகமே கரும்பே கனியே என் இரண்டு கண்ணே கண்ணில் கருமணியே – திருமுறை5:9 3236/2
கண்ணினர் (1)
ஒன்றோடிரண்டு எனும் கண்ணினர் உதவும் திரு_மகனார் – திருமுறை1:41 443/1
கண்ணினனே (1)
கம்_கரனே மதி_கண்ணியனே நுதல்_கண்ணினனே – திருமுறை2:58 1209/2
கண்ணினார் (4)
கரும் கடு நிகர் நெடும் கண்ணினார் மயல் – திருமுறை1:24 313/1
மறிதரு கண்ணினார் மயக்கத்து ஆழ்ந்து வீண் – திருமுறை1:45 486/1
விடம் கொள் கண்ணினார் அடி விழுந்து ஐயோ வெட்கினாய் இந்த விதி உனக்கு ஏனோ – திருமுறை2:20 788/1
குளம் கொள் கண்ணினார் குற்றமே செயினும் குணம் என்றே அதை கொண்டு அருள் புரிவோர் – திருமுறை2:30 896/1
கண்ணினால் (2)
கண்ணினால் உனது கழல் பதம் காணும் கருத்தினை மறந்து பாழ் வயிற்றை – திருமுறை2:43 1049/1
கண்ணினால் ஐயோ பிற உயிர் பதைக்க கண்ட காலத்திலும் பதைத்தேன் – திருமுறை6:13 3473/2
கண்ணினும் (1)
உளத்தினும் கண்ணினும் உயிரினும் எனது – திருமுறை6:81 4615/1037
கண்ணினுள் (8)
மலை முகம் குழைய வளைத்திடும் தெய்வ மணி மகிழ் கண்ணினுள் மணியே – திருமுறை1:36 394/3
கண்ணினுள் மணியே ஒற்றி அம் கனியே கடவுளே கருணை அம் கடலே – திருமுறை2:52 1142/4
என் கண்ணினுள் மா மணியே என்றன் வாழ் முதலே – திருமுறை2:62 1249/4
பொய்படா பயனே பொன்_சபை நடம் செய் புண்ணியா கண்ணினுள் மணியே – திருமுறை6:13 3525/1
இனிய நல் தாயின் இனிய என் அரசே என் இரு கண்ணினுள் மணியே – திருமுறை6:27 3746/1
கனி_அனையவனை அருள்_பெரும்_சோதி கடவுளை கண்ணினுள் மணியை – திருமுறை6:46 3983/2
எந்தை என் குருவே என் உயிர்க்குயிரே என் இரு கண்ணினுள் மணியே – திருமுறை6:86 4657/1
வண்ண பொன்_அம்பல வாழ்வே என் கண்ணினுள் மா மணியே – திருமுறை6:94 4738/1
கண்ணீர் (18)
கண்ணீர் துடைத்து அருள் கற்பகமே உனை கண்டுகொண்டேன் – திருமுறை1:3 66/3
எண்ணி எண்ணி நெஞ்சு அழிந்து கண்ணீர் கொளும் ஏழையேன்-தனக்கு இன்னும் – திருமுறை1:15 226/3
உண்ணேனோ ஆனந்த கண்ணீர் கொண்டு ஆடி உனக்கு உகப்பா தொண்டுபண்ணேனோ – திருமுறை1:16 231/3
செய்திலேன் நின் தொண்டர் அடி குற்றேவல் திரு_தணிகை மலையை வலஞ்செய்து கண்ணீர்
பெய்திலேன் புலன் ஐந்தும் ஒடுக்கி வீதல் பிறத்தல் எனும் கடல் நீந்தேன் பெண்கள்-தம்மை – திருமுறை1:22 293/1,2
கண்ணே நின் தணிகை-தனை கண்டு போற்றேன் கைகுவியேன் மெய் குளிரேன் கண்ணீர் பாயேன் – திருமுறை1:22 300/2
கண்ணார உளம் குளிர களித்து ஆனந்த_கண்ணீர் கொண்டு ஆடுகின்றார் கருணை வாழ்வை – திருமுறை2:4 601/2
கன்றின் அயர்ந்து அழும் என் கண்ணீர் துடைத்து அருள – திருமுறை2:16 733/3
கந்த குழல் வாய் பெண்ணே நான் கண்ணீர் ஒழிய காணேனே – திருமுறை2:84 1590/4
கல்லும் மரமும் ஆனந்த கண்ணீர் கொண்டு கண்டதெனில் – திருமுறை2:90 1671/3
கண்ணீர் கொண்டு உன்-பால் கனிந்தது இலை தண்ணீர் போல் – திருமுறை3:2 1962/606
கண்ணீர் அருவி கலந்து ஆடி உள் நீர்மை – திருமுறை3:3 1965/246
கண் குவளை என்றாய் கண்ணீர் உலர்ந்து மிக – திருமுறை3:3 1965/637
கண்ணீர் தரும் பருவாய் கட்டுரைப்பார் சான்றாக – திருமுறை3:3 1965/667
கண்ணீர் கொண்டு உள்ளம் களிப்போரும் உள் நீரில் – திருமுறை3:3 1965/1324
மாணாத குண கொடியேன் இதை நினைக்கும்-தோறும் மனம் உருகி இரு கண்ணீர் வடிக்கின்றேன் கண்டாய் – திருமுறை5:1 3037/3
கை தலை மேல் இட்டு அலையில் கண்ணீர் கொண்டு உய்த்தலை மேல் – திருமுறை6:61 4237/2
சிந்தை நினைக்க கண்ணீர் பெருக்கி உடம்பை நனைக்குதே – திருமுறை6:112 4968/4
கரைந்துகரைந்து மனம் உருக கண்ணீர் பெருக கருத்து அலர்ந்தே – திருமுறை6:128 5482/2
கண்ணீர்-அதனால் (1)
நினைந்துநினைந்து உணர்ந்துணர்ந்து நெகிழ்ந்துநெகிழ்ந்து அன்பே நிறைந்துநிறைந்து ஊற்றெழும் கண்ணீர்-அதனால் உடம்பு – திருமுறை6:134 5576/1
கண்ணீர்விட்டு (2)
ஆ என்று அலறி கண்ணீர்விட்டு அழுதால் துயரம் ஆறுமடி – திருமுறை2:79 1533/3
நெய்விடல் போல் உற்றவர் கண்ணீர்விட்டு அழ உயிர் பல் – திருமுறை3:3 1965/943
கண்ணீராம் (1)
அல் ஆர் குழலாள் கண்ணீராம் ஆற்றில் அலைந்தாள் அணங்கு_அனையார் – திருமுறை2:78 1507/3
கண்ணுக்கு (2)
கண்ணுக்கு இனிய மருந்து என்றன் – திருமுறை6:78 4544/1
கண்ணுக்கு இசைந்தோய் நின்றனக்கு கைம்மாறு ஏது கொடுப்பேனே – திருமுறை6:98 4793/4
கண்ணுடன் (1)
துளிக்கும் கண்ணுடன் சோர்வுற நெஞ்சம் தோன்றலே உமை துணை என நம்பி – திருமுறை2:11 679/1
கண்ணுடைய (1)
கன்று என சென்று அடிக்கடி உள் கலங்குகின்றது அரசே கண்ணுடைய கரும்பே என் கவலை மன கலக்கம் – திருமுறை6:30 3788/2
கண்ணுடையவனே (1)
நிறவனே வெள்ளை நீறு அணிபவனே நெற்றி மேல் கண்ணுடையவனே
அறவனே தில்லை அம்பலத்து ஆடும் அப்பனே ஒற்றியூர்க்கு அரைசே – திருமுறை2:14 709/3,4
கண்ணும் (9)
கண்ணும் களிக்கச்செய்ததற்கு ஓர் கைம்மாறு அறியேன் கடையேனே – திருமுறை2:33 929/4
கண்ணும் கருத்தும் களிக்க வரும் கற்பகமே – திருமுறை2:59 1218/3
கண்ணும் மனமும் களிக்கும் எழில் கண் மூன்று_உடையீர் கலை_உடையீர் – திருமுறை2:98 1912/1
தோற்றம் இலா கண்ணும் சுவை உணரா நாவும் நிகழ் – திருமுறை3:4 1994/1
நீர் சிந்தும் கண்ணும் நிலை சிந்தும் நெஞ்சமும் நீள் நடையில் – திருமுறை3:6 2252/1
கால் கொண்ட ஒண் கழல் காட்சியும் பன்னிரு கண்ணும் விடை – திருமுறை3:6 2323/2
கண்ணும் கருத்தும் கலந்த பொன் பாதம் – திருமுறை6:68 4330/4
கதியே என் கண்ணும் கருத்தும் களிக்க கலந்துகொண்ட – திருமுறை6:89 4693/3
கண்ணும் கருத்தும் நின்-பால் அன்றி பிறர்-பால் செல்லுமோ – திருமுறை6:112 5018/3
கண்ணுள் (21)
காவி மலை-கண் வதியேனோ கண்ணுள் மணியை துதியேனோ – திருமுறை1:20 278/1
கடியார் கடப்ப மலர் மலர்ந்த கருணை பொருப்பே கற்பகமே கண்ணுள் மணியே அன்பர் மன கமலம் விரிக்கும் கதிர் ஒளியே – திருமுறை1:44 470/2
கண்ணுள் மா மணியே அருள் கரும்பே கற்ற நெஞ்சகம் கனிந்திடும் கனியே – திருமுறை2:45 1068/1
கணி கொள் மா மணி கலன்கள் நம் கடவுள் கண்ணுள் மா மணி கண்டிகை கண்டாய் – திருமுறை2:50 1119/2
கண்ணுள் மணி போல் கருதுகின்ற நல்லோரை – திருமுறை2:60 1232/1
என் கண்ணுள் மணியே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1387/4
களத்தே வதிந்தார் அவர் என்றன் கண்ணுள் வதிந்தார் கடல் அமுதாம் – திருமுறை2:82 1572/2
காவி களம் கொள் கனியே என் கண்ணுள் மணியே அணியே என் – திருமுறை2:98 1911/1
கண்ணே கண்மணியே கண் ஒளியே கண்ணுள் கலந்துநின்ற கதிரே அ கதிரின் வித்தே – திருமுறை3:5 2096/2
போற்றி என் கண்ணுள் மணியே என் உள்ளம் புனை அணியே – திருமுறை3:6 2380/3
கருணை அம் பதி நம் கண்ணுள் மா மணி நம் கருத்திலே கலந்த தெள் அமுதம் – திருமுறை6:13 3532/1
கண் ஆர் அமுத_கடலே என் கண்ணே கண்ணுள் கருமணியே – திருமுறை6:16 3583/1
வள்ளிய சிவானந்த மலையே சுகாதீத வானமே ஞான மயமே மணியே என் இரு கண்ணுள் மணியே என் உயிரே என் வாழ்வே என் வாழ்க்கை_வைப்பே – திருமுறை6:22 3658/3
வடல் உறு சிற்றம்பலத்தே வாழ்வாய் என் கண்ணுள் மணியே என் குரு மணியே மாணிக்க மணியே – திருமுறை6:32 3802/3
இனித்த தெள் அமுதே என் உயிர்க்குயிரே என் இரு கண்ணுள் மா மணியே – திருமுறை6:34 3826/2
என் பொலா மணியை என் சிகாமணியை என் இரு கண்ணுள் மா மணியை – திருமுறை6:46 3955/2
வளம் கொளும் பெரிய வாழ்வை என் கண்ணுள் மணியை என் வாழ்க்கை மா நிதியை – திருமுறை6:46 3968/3
கண் கொண்ட என் இரு கண்ணுள் மருந்து – திருமுறை6:78 4533/4
கண்ணுள் மணியே நின்றனக்கு கைம்மாறு ஏது கொடுப்பேனே – திருமுறை6:98 4788/4
என் இரு கண்ணுள் இருந்தவனே – திருமுறை6:113 5112/1
எழுந்து ஏறும் அன்பர் உளத்து ஏற்று திரு_விளக்கே என் உயிர்க்கு துணையே என் இரு கண்ணுள் மணியே – திருமுறை6:125 5362/3
கண்ணுற்ற (1)
உரு உள மடவார்-தங்களை நான் கண்ணுற்ற போது உளம் நடுக்குற்றேன் – திருமுறை6:13 3458/1
கண்ணுற்றதே (1)
கார் கொண்ட வண்மை தணிகாசலமும் என் கண்ணுற்றதே – திருமுறை1:3 42/4
கண்ணுற்றால் (1)
ஏடு அவிழ் பூம் குழலாய் என் இறைவரை கண்ணுற்றால் என் மனத்தின் சரிதம் அதை யார் புகல்வார் அந்தோ – திருமுறை6:142 5736/4
கண்ணுற்றேன் (1)
தன் பரமாம் பரம் கடந்த சமரச பேர் அந்த தனி நடமும் கண்ணுற்றேன் தனித்த சுக பொதுவே – திருமுறை6:142 5778/4
கண்ணுற (4)
கவ்வை பெறு கடல் உலகில் வைர_மலை ஒத்தவர் கணத்திடை இறத்தல் பல கால் கண்ணுற கண்டும் இ புலை உடலின் மானம் ஓர் கடுகளவும் விடுவது அறியேன் – திருமுறை4:3 2598/2
கண்ணுற பார்த்தும் செவியுற கேட்டும் கணமும் நான் சகித்திட_மாட்டேன் – திருமுறை6:12 3408/2
கண்ணுற கண்டு கேட்ட அப்போதும் கலங்கிய கலக்கம் நீ அறிவாய் – திருமுறை6:13 3459/4
கண்மையே கண்மை கலந்த என் கண்ணே கண்ணுற இயைந்த நல் கருத்தே – திருமுறை6:86 4661/2
கண்ணுறா (1)
கண்ணுறா அருவிலே உருவிலே குருவிலே கருவிலே தன்மை-தனிலே கலை ஆதி நிலையிலே சத்தி சத்து ஆகி கலந்து ஓங்குகின்ற பொருளே – திருமுறை6:22 3655/2
கண்ணுறாது (1)
நசைத்த மேல் நிலை ஈது என உணர்ந்து ஆங்கே நண்ணியும் கண்ணுறாது அந்தோ – திருமுறை6:82 4620/1
கண்ணுறு (3)
கண்ணுறு மணியே என்னை கலந்த நல் களிப்பே போற்றி – திருமுறை1:48 510/2
தலை கண்ணுறு மகுட சிகாமணியே வாய்மை தசரதன்-தன் குல_மணியே தமியேன் உள்ள – திருமுறை2:101 1940/3
கண்ணுறு சத்தர் எனும் இரு புடைக்கும் கருது உரு முதலிய விளங்க – திருமுறை6:43 3929/3
கண்ணுறும் (2)
நிலை கண்ணுறும் ஸ்ரீராம வள்ளலே என் நிலை அறிந்தும் அருள இன்னும் நினைந்திலாயே – திருமுறை2:101 1940/4
அன்பொடு என் கண்ணுறும் அருள் சிவ பதியே – திருமுறை6:81 4615/1034
கண்ணெச்சில் (1)
கற்பூரம் கொணர்ந்து வம்-மின் என் கணவர் வந்தால் கண்ணெச்சில் கழிக்க என்றேன் அதனாலோ அன்றி – திருமுறை6:60 4225/1
கண்ணே (59)
கழலுற்ற நின் துணை கால்_மலர் வணங்கி நின் கருணையை விழைந்துகொண்டு எம் களைகணே ஈர்_ஆறு கண் கொண்ட என்றன் இரு கண்ணே என புகழ்கிலேன் – திருமுறை1:1 20/3
கண்ணே மணியே சரணம் சரணம் கந்தா சரணம் சரணம் சரணம் – திருமுறை1:2 33/4
கணியே என நின்ற கண்ணே என் உள்ள களி நறவே – திருமுறை1:3 46/2
கஞ்சன் துதிக்கும் பொருளே என் கண்ணே நின்னை கருதாத – திருமுறை1:5 84/1
கடு தேர் கண்டத்து எம்மான்-தன் கண்ணே தரும கடலே என் – திருமுறை1:5 87/3
கடையேன் எனினும் காத்தல் என்றன் கண்ணே நினது கடன்-அன்றோ – திருமுறை1:5 92/2
கையாத அன்பு_உடையார் அங்கை மேவும் கனியே என் உயிரே என் கண்ணே என்றும் – திருமுறை1:6 97/1
விண் ஏறும் அரி முதலோர்க்கு அரிய ஞான விளக்கே என் கண்ணே மெய்வீட்டின் வித்தே – திருமுறை1:7 103/3
கரும்பின் இழிந்து ஒழுகும் அருள் சுவையே முக்கண் கனி கனிந்த தேனே என் கண்ணே ஞானம் – திருமுறை1:7 106/3
கனியே பாகே கரும்பே என் கண்ணே தணிகை கற்பகமே – திருமுறை1:11 186/3
கண்ணே நீ அமர்ந்த எழில் கண் குளிர காணேனோ கண்டு வாரி – திருமுறை1:16 231/2
கண்ணே நின் தணிகை-தனை கண்டு போற்றேன் கைகுவியேன் மெய் குளிரேன் கண்ணீர் பாயேன் – திருமுறை1:22 300/2
கண்ணி மதி புனைந்த சடை கனியே முக்கண் கரும்பே என் கண்ணே மெய் கருணை வாழ்வே – திருமுறை1:42 451/1
எவ்வண பொருப்பே என் இரு கண்ணே இடையிடா பசிய செம்பொன்னே – திருமுறை2:7 641/3
கணித்தலை அறியா பேர் ஒளி_குன்றே கண்கள் மூன்று உடைய என் கண்ணே
அணி தலை அடியர்க்கு அருள் திருவொற்றி அப்பனே செப்ப அரும் பொருளே – திருமுறை2:27 861/3,4
கனியே கருணை_கடலே என் கண்ணே ஒற்றி காவலனே – திருமுறை2:34 933/4
கண் ஆர் அமுதே கரும்பே என் கண்ணே என் – திருமுறை2:54 1161/1
கண்ணே உன் பொன்_முகத்தை காண கிடைத்திலனே – திருமுறை2:59 1213/4
கண்ணே அ கண்ணின் மணியே மணியில் கலந்து ஒளிசெய் – திருமுறை2:75 1392/1
கதியே கதி வழி காட்டும் கண்ணே ஒற்றி காவலர் பால் – திருமுறை2:75 1460/3
கருணை கடலே என் இரண்டு கண்ணே முக்கண் கரும்பே செவ் – திருமுறை2:98 1910/1
கடம்பூர் வாழ் என் இரண்டு கண்ணே தடம் பொழிலில் – திருமுறை3:2 1962/70
காவே மெய் அறிவு இன்ப மயமே என்றன் கண்ணே முக்கண் கொண்ட கரும்பே வான – திருமுறை3:5 2094/2
கண்ணே கண்மணியே கண் ஒளியே கண்ணுள் கலந்துநின்ற கதிரே அ கதிரின் வித்தே – திருமுறை3:5 2096/2
என் கண்ணே என் உள்ளம் பதைக்கின்றதே – திருமுறை3:6 2202/4
மண் நீர்மை உற்ற கண் மா மணி நீத்த கண் மாலை_கண்ணே – திருமுறை3:6 2311/4
கதியே சரணம் என் கண்ணே சரணம் முக்கண் கருணாநிதியே – திருமுறை3:6 2369/3
அருள் அணியே அருள் கண்ணே விண் ஓங்கும் அருள் ஒளியே – திருமுறை3:6 2389/3
கரையேற்றவேண்டும் என் கண்ணே பவத்தை கடி மருந்தே – திருமுறை3:6 2402/3
என் களைகணே எனது கண்ணே என் இரு கண் இலங்கு மணியே என் உயிரே – திருமுறை3:18 2501/21
கல்லாரொடும் திரிந்து என் கண்ணே நின் தாள் வழுத்தும் – திருமுறை4:8 2643/1
மாற்று அரிய பசும்பொன்னே மணியே என் கண்ணே கண்மணியே யார்க்கும் – திருமுறை4:15 2742/1
கற்பு உதவு பெரும் கருணை_கடலே என் கண்ணே கண்_நுதலே ஆனந்த களிப்பே மெய் கதியே – திருமுறை5:1 3029/2
கறை அணிந்த களத்து அரசே கண் உடைய கரும்பே கற்கண்டே கனியே என் கண்ணே கண்மணியே – திருமுறை5:1 3030/2
கள்ளம் இலா அறிவு ஆகி அ அறிவுக்கு அறிவாய் கலந்துநின்ற பெரும் கருணை_கடலே என் கண்ணே
கொள்ளு-தொறும் கரணம் எலாம் கரைந்து கனிந்து இனிக்கும் கொழும் கனியே கோல்_தேனே பொது விளங்கும் குருவே – திருமுறை5:3 3167/3,4
கார் ஆர் மிடற்று பவள மலை கண்ணின் முளைத்த கற்பகமே கரும்பே கனியே என் இரண்டு கண்ணே கண்ணில் கருமணியே – திருமுறை5:9 3236/2
என் மன கனிவே என் இரு கண்ணே என் உயிர்க்கு இசைந்த மெய் துணையே – திருமுறை6:13 3520/3
என் இரு கண்ணே என் உயிர்க்குயிரே என் உடை எய்ப்பினில் வைப்பே – திருமுறை6:13 3526/2
கண் ஆர் அமுத_கடலே என் கண்ணே கண்ணுள் கருமணியே – திருமுறை6:16 3583/1
கருணாநிதியே என் இரண்டு கண்ணே கண்ணில் கலந்து ஒளிரும் – திருமுறை6:17 3605/1
கை தழைய வந்த வான் கனியே எலாம் கண்ட கண்ணே கலாந்த நடுவே கற்பனை இலாது ஓங்கு சிற்சபாமணியே கணிப்ப அரும் கருணை நிறைவே – திருமுறை6:22 3654/3
கவ்வை அறு தனி முதல் கடவுளாய் ஓங்கு மெய் காட்சியே கருணை நிறைவே கண்ணே என் அன்பில் கலந்து எனை வளர்க்கின்ற கதியே கனிந்த கனியே – திருமுறை6:22 3666/3
கருணை மா நிதியே என் இரு கண்ணே கடவுளே கடவுளே என்கோ – திருமுறை6:51 4024/1
கதிக்கு வழி காட்டுகின்ற கண்ணே என் கண்ணில் கலந்த மணியே மணியில் கலந்த கதிர் ஒளியே – திருமுறை6:57 4097/1
கைக்கு இசைந்த பொருளே என் கருத்து இசைந்த கனிவே கண்ணே என் கண்களுக்கே கலந்து இசைந்த கணவா – திருமுறை6:57 4104/1
கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பு அருளும் களிப்பே காணார்க்கும் கண்டவர்க்கும் கண் அளிக்கும் கண்ணே
வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரம் அளிக்கும் வரமே மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதி கொடுக்கும் மதியே – திருமுறை6:57 4128/1,2
கனித்த நறும் கனியே என் கண்ணே சிற்சபையில் கலந்த நடத்து அரசே என் கருத்தும் அணிந்து அருளே – திருமுறை6:57 4135/4
மன் உயிருக்குயிர் ஆகி இன்பமுமாய் நிறைந்த மணியே என் கண்ணே என் வாழ் முதலே மருந்தே – திருமுறை6:57 4149/3
கண்ணே கண்மணியே கருத்தே கருத்தின் கனிவே – திருமுறை6:63 4253/1
என் மன_கண்ணே என் அருள்_கண்ணே – திருமுறை6:81 4615/1433
என் மன_கண்ணே என் அருள்_கண்ணே – திருமுறை6:81 4615/1433
என் இரு கண்ணே என் கணுள் மணியே – திருமுறை6:81 4615/1434
கருணை ததும்பி பொதுநோக்கும் கண்ணில் கிடைத்த கண்ணே ஓர் கனியில் கனிந்து அன்பு உருவான கருத்தில் கிடைத்த கருத்தே மெய் – திருமுறை6:83 4625/1
கருத்தில் கருதிக்கொண்ட எலாம் கணத்தில் புரிய எனக்கே மெய் காட்சி ஞான_கண் கொடுத்த கண்ணே விடய கானகத்தே – திருமுறை6:83 4629/1
கண்மையே கண்மை கலந்த என் கண்ணே கண்ணுற இயைந்த நல் கருத்தே – திருமுறை6:86 4661/2
கனியே என்றன் இரு கண்ணே முக்கண் கொண்ட கற்பகமே – திருமுறை6:88 4679/2
கதியே என் கண்ணே என் கண்மணியே எனது கருத்தே என் கருத்தில் உற்ற கனிவே செங்கனியே – திருமுறை6:96 4757/3
கண்ணே மணியே நின்றனக்கு கைம்மாறு ஏது கொடுப்பேனே – திருமுறை6:98 4791/4
கலையனே எல்லாம்_வல்ல ஓர் தலைமை கடவுளே என் இரு கண்ணே
நிலையனே ஞான நீதி மன்றிடத்தே நிருத்தம் செய் கருணை மா நிதியே – திருமுறை6:125 5428/1,2
கண்ணேறது (1)
கவசங்கள் என சூழ்ந்துறு கண்ணேறது தவிரும் – திருமுறை1:30 355/3
கண்ணேறு (1)
கண்ணேறு படும் என நான் அஞ்சுகின்றேன் எனது கணவர் வடிவு-அது காணற்கு என்ற அதனாலோ – திருமுறை6:60 4224/1
கண்ணேறுபடும் (1)
கண்ணேறுபடும் என்றோ கனவிலேனும் காட்டு என்றால் காட்டுகிலாய் கருணை ஈதோ – திருமுறை1:7 103/2
கண்ணை (3)
கண்ணை காட்டி இரு முலை காட்டி மோகத்தை காட்டி அகத்தை கொண்டே அழி – திருமுறை1:18 259/1
கச்சு கட்டி மணம் கட்டி காமுகர் கண்ணை கட்டி மனம் கட்டி வஞ்சகம் – திருமுறை1:18 261/1
கண்ணை கட்டிக்கொண்டு ஊர் வழி போம் கிழ கழுதை வாழ்வில் கடை எனல் ஆகுமே – திருமுறை4:15 2778/4
கண்ணோட்டம் (1)
கரும் புலி ஊர் காளையொடும் கண்ணோட்டம் கொள்ளும் – திருமுறை3:2 1962/107
கண்ணோடே (1)
கட்டோடே கனத்தோடே வாழ்கின்றோம் என்பீர் கண்ணோடே கருத்தோடே கருத்தனை கருதீர் – திருமுறை6:132 5556/1
கண்ணோனோ (1)
காட்டும் அவர் தாள் கண்ணோனோ கழியா வாழ்க்கை புண்ணேனே – திருமுறை1:20 276/4
கண்பாராத (1)
தீராத துயர்_கடலில் அழுந்தி நாளும் தியங்கி அழுது ஏங்கும் இந்த சேய்க்கு நீ கண்பாராத
செயல் என்னே எந்தாய் எந்தாய் பாவி என விட்டனையோ பல் நாளாக – திருமுறை1:6 94/1,2
கண்பெற (1)
கண்பெற நடத்தும் ககன மா மணியே – திருமுறை6:81 4615/1298
கண்மணி (19)
எம் கண்மணி அனையார் மயிலின் மீது வந்திட்டார் – திருமுறை1:41 446/2
வதியும் தணிகையில் வாழ்வுறும் என் கண்மணி_அன்னார் – திருமுறை1:47 502/1
மாதர் செய் பொழில் ஒற்றியூர்_உடையீர் வண்_கையீர் என் கண்மணி_அனையீரே – திருமுறை2:57 1193/4
மனக்கு நல்லவர் வாழ் ஒற்றி_உடையீர் வண்_கையீர் என் கண்மணி_அனையீரே – திருமுறை2:57 1194/4
மஞ்சு அளாவிய பொழில் ஒற்றி_உடையீர் வண்_கையீர் என் கண்மணி_அனையீரே – திருமுறை2:57 1195/4
வன்பு_இறந்தவர் புகழ் ஒற்றி_உடையீர் வண்_கையீர் என் கண்மணி_அனையீரே – திருமுறை2:57 1196/4
வாம மாதராள் மருவு ஒற்றி_உடையீர் வண்_கையீர் என் கண்மணி_அனையீரே – திருமுறை2:57 1197/4
வன்பர் நாடுறா ஒற்றியூர்_உடையீர் வண்_கையீர் என் கண்மணி_அனையீரே – திருமுறை2:57 1198/4
வாழ்வினை தரும் ஒற்றியூர்_உடையீர் வண்_கையீர் என் கண்மணி_அனையீரே – திருமுறை2:57 1199/4
வறிப்பு இலா வயல் ஒற்றியூர்_உடையீர் வண்_கையீர் என் கண்மணி_அனையீரே – திருமுறை2:57 1200/4
மஞ்சின் நீள் பொழில் ஒற்றியூர்_உடையீர் வண்_கையீர் என் கண்மணி_அனையீரே – திருமுறை2:57 1201/4
மல்லல் ஓங்கிய ஒற்றியூர்_உடையீர் வண்_கையீர் என் கண்மணி அனையீரே – திருமுறை2:57 1202/4
கண்_நுதலே நின் அடியார்-தமையும் நோக்கேன் கண்மணி மாலைக்கு எனினும் கனிந்து நில்லேன் – திருமுறை2:73 1371/1
கண்மணி நேர் கடவுள் மணியே ஒருகால் மணியை – திருமுறை3:6 2288/3
வருவாய் என் கண்மணி நீ என் மனத்தில் குறித்த வண்ணம் எலாம் – திருமுறை6:17 3606/1
இன் இயல் என் வாக்கிலே என்னுடைய நாக்கிலே என் செவி புலன் இசையிலே என் இரு கண்மணியிலே என் கண்மணி ஒளியிலே என் அனுபவம்-தன்னிலே – திருமுறை6:22 3652/2
எம் பலத்து எல்லாம்_வல்ல சித்து என்கோ என் இரு கண்மணி என்கோ – திருமுறை6:50 4014/2
என் இரு கண்மணி_அனையார் என் உயிர்_நாயகனார் என் உயிருக்கு அமுது_ஆனார் எல்லாம் செய் வல்லார் – திருமுறை6:142 5738/1
ஏங்கல் அற புறத்தே போய் தூங்குக நீ தோழி என் இரு கண்மணி_அனையார் எனை அணைந்த உடனே – திருமுறை6:142 5779/3
கண்மணி_அன்னார் (1)
வதியும் தணிகையில் வாழ்வுறும் என் கண்மணி_அன்னார்
மதி உந்து அழல் கெட மா மயில் மீது இவண் வருவாரேல் – திருமுறை1:47 502/1,2
கண்மணி_அனையார் (2)
என் இரு கண்மணி_அனையார் என் உயிர்_நாயகனார் என் உயிருக்கு அமுது_ஆனார் எல்லாம் செய் வல்லார் – திருமுறை6:142 5738/1
ஏங்கல் அற புறத்தே போய் தூங்குக நீ தோழி என் இரு கண்மணி_அனையார் எனை அணைந்த உடனே – திருமுறை6:142 5779/3
கண்மணி_அனையீரே (9)
மாதர் செய் பொழில் ஒற்றியூர்_உடையீர் வண்_கையீர் என் கண்மணி_அனையீரே – திருமுறை2:57 1193/4
மனக்கு நல்லவர் வாழ் ஒற்றி_உடையீர் வண்_கையீர் என் கண்மணி_அனையீரே – திருமுறை2:57 1194/4
மஞ்சு அளாவிய பொழில் ஒற்றி_உடையீர் வண்_கையீர் என் கண்மணி_அனையீரே – திருமுறை2:57 1195/4
வன்பு_இறந்தவர் புகழ் ஒற்றி_உடையீர் வண்_கையீர் என் கண்மணி_அனையீரே – திருமுறை2:57 1196/4
வாம மாதராள் மருவு ஒற்றி_உடையீர் வண்_கையீர் என் கண்மணி_அனையீரே – திருமுறை2:57 1197/4
வன்பர் நாடுறா ஒற்றியூர்_உடையீர் வண்_கையீர் என் கண்மணி_அனையீரே – திருமுறை2:57 1198/4
வாழ்வினை தரும் ஒற்றியூர்_உடையீர் வண்_கையீர் என் கண்மணி_அனையீரே – திருமுறை2:57 1199/4
வறிப்பு இலா வயல் ஒற்றியூர்_உடையீர் வண்_கையீர் என் கண்மணி_அனையீரே – திருமுறை2:57 1200/4
மஞ்சின் நீள் பொழில் ஒற்றியூர்_உடையீர் வண்_கையீர் என் கண்மணி_அனையீரே – திருமுறை2:57 1201/4
கண்மணிக்கும் (1)
உடையாய் உன் அடியவர்க்கும் அவர் மேல் பூண்ட ஒண் மணியாம் கண்மணிக்கும் ஓங்கு சைவ – திருமுறை2:73 1370/1
கண்மணிக்குள் (1)
என் இதய_கமலத்தே இருந்து அருளும் தெய்வம் என் இரண்டு கண்மணிக்குள் இலங்குகின்ற தெய்வம் – திருமுறை6:41 3907/1
கண்மணிகளுக்கு (1)
என் இரு கண்மணியான பதம் என் கண்மணிகளுக்கு இனிய நல் விருந்தாம் பதம் – திருமுறை3:1 1960/116
கண்மணியாகி (1)
திருமால் முதலோர் சிறுமை எலாம் தீர்த்து எம் இரு கண்மணியாகி
கரு மால் அகற்றும் கணபதியாம் கடவுள் அடியும் களித்து அவர் பின் – திருமுறை2:98 1771/2,3
கண்மணியாம் (2)
கரு மருந்தாய மணி_கண்ட நாயகன் கண்மணியாம்
அரு_மருந்தே தணிகாசலம் மேவும் என் ஆர்_உயிரே – திருமுறை1:33 371/1,2
வாழ்வித்த என் கண்மணியாம் மருந்து – திருமுறை3:9 2445/4
கண்மணியார் (1)
ஈர்ம் தேன் அளி சூழ் ஒற்றி_உளார் என் கண்மணியார் என் கணவர் – திருமுறை2:79 1543/1
கண்மணியான (1)
என் இரு கண்மணியான பதம் என் கண்மணிகளுக்கு இனிய நல் விருந்தாம் பதம் – திருமுறை3:1 1960/116
கண்மணியில் (1)
கருணை நடம் செய்பவரே அணைய வாரீர் கண்மணியில் கலந்தவரே அணைய வாரீர் – திருமுறை6:72 4479/1
கண்மணியிலே (1)
இன் இயல் என் வாக்கிலே என்னுடைய நாக்கிலே என் செவி புலன் இசையிலே என் இரு கண்மணியிலே என் கண்மணி ஒளியிலே என் அனுபவம்-தன்னிலே – திருமுறை6:22 3652/2
கண்மணியினை (1)
மன்னுடை குருவின் வடிவினை என் கண்மணியினை அணியினை வரத்தை – திருமுறை1:38 412/2
கண்மணியீர் (1)
கண்மணியீர் இங்கு வாரீர் – திருமுறை6:70 4456/2
கண்மணியுள் (1)
என் கண்மணியுள் இருக்கும் தலைவ நின்னை காணவே – திருமுறை6:112 4991/1
கண்மணியே (30)
வான் கொண்ட தெள் அமுத வாரியே மிகு கருணை_மழையே மழை கொண்டலே வள்ளலே என் இரு கண்மணியே என் இன்பமே மயில் ஏறு மாணிக்கமே – திருமுறை1:1 31/3
கள் அகத்தே மலர் கா ஆர் தணிகை எம் கண்மணியே
எள் அகத்தே உழன்றென் நின்று அலைத்து எழுந்து இங்கும்அங்கும் – திருமுறை1:3 61/2,3
மணியே அடியேன் கண்மணியே மருந்தே அன்பர் மகிழ்ந்து அணியும் – திருமுறை1:11 183/1
வாரேனோ திரு_தணிகை வழி நோக்கி வந்து என் கண்மணியே நின்று – திருமுறை1:16 233/1
ஆனார் கொடி என் பெருமான்-தன் அருள் கண்மணியே அற்புதமே – திருமுறை1:19 262/2
கால் எடுத்து அம்பலத்து ஆடும் பிரான் திரு கண்மணியே
வேல் எடுத்தோய் தென் தணிகாசலத்து அமர் வித்தக நின்-பால் – திருமுறை1:33 372/2,3
என் இரு கண்மணியே எம் தாயே என்னை ஈன்றானே என் அரசே என்றன் வாழ்வே – திருமுறை1:42 459/2
கண்மணியே கற்பகமே கண் நுதலில் கொள் கரும்பே – திருமுறை2:36 963/2
கஞ்சனூர் வாழும் என்றன் கண்மணியே அஞ்சுகங்கள் – திருமுறை3:2 1962/74
மாற்று உரையா பொன்னே மணியே எம் கண்மணியே
ஏற்று உவந்த மெய்ப்பொருளே என்று நிதம் போற்றிநின்றால் – திருமுறை3:3 1965/253,254
கண்ணே கண்மணியே கண் ஒளியே கண்ணுள் கலந்துநின்ற கதிரே அ கதிரின் வித்தே – திருமுறை3:5 2096/2
மல கஞ்சுகத்தேற்கு அருள் அளித்த வாழ்வே என் கண்மணியே என் வருத்தம் தவிர்க்க வரும் குருவாம் வடிவே ஞான மணி_விளக்கே – திருமுறை3:11 2470/3
மன்னா என் ஆர்_உயிர்க்கு வாழ்வே என் கண்மணியே என் குருவே என் மருந்தே இன்னும் – திருமுறை4:12 2699/3
மாற்று அரிய பசும்பொன்னே மணியே என் கண்ணே கண்மணியே யார்க்கும் – திருமுறை4:15 2742/1
கறை அணிந்த களத்து அரசே கண் உடைய கரும்பே கற்கண்டே கனியே என் கண்ணே கண்மணியே
பிறை அணிந்த முடி மலையே பெரும் கருணை_கடலே பெரியவர் எல்லாம் வணங்கும் பெரிய பரம்பொருளே – திருமுறை5:1 3030/2,3
வான் கேட்கும் புகழ் தில்லை மன்றில் நடம் புரிவாய் மணி மிடற்று பெரும் கருணை வள்ளல் என் கண்மணியே – திருமுறை5:1 3048/4
மறைவது_இலா மணி மன்றுள் நடம் புரியும் வாழ்வே வாழ் முதலே பரம சுக_வாரி என் கண்மணியே
குறைவது_இலா குளிர் மதியே சிவகாமவல்லி கொழுந்து படர்ந்து ஓங்குகின்ற குண நிமல_குன்றே – திருமுறை5:1 3051/3,4
மன்னே என் மணியே கண்மணியே என் வாழ்வே நல் வரத்தால் பெற்ற – திருமுறை6:10 3367/2
வல்லான் வகுத்த வண்ணம் என மகிழ்வார் என் கண்மணியே என் – திருமுறை6:17 3600/2
வானே ஞான சித்த சிகாமணியே என் கண்மணியே என் – திருமுறை6:17 3607/2
வரவு_செலவு அற்ற பரிபூரணாகார சுக வாழ்க்கை முதலா எனக்கு வாய்த்த பொருளே என் கண்மணியே என் உள்ளே வயங்கி ஒளிர்கின்ற ஒளியே – திருமுறை6:22 3669/1
கல் கரையும்படி கரைவிக்கும் கருத்தே கண்மணியே மணி கலந்த கண் ஒளியே – திருமுறை6:23 3686/1
என் இரு கண்மணியே என் அறிவே என் அன்பே என் உயிர்க்கு பெரும் துணையே என் உயிர்_நாயகனே – திருமுறை6:32 3805/4
கரிய மணி திறத்தினையும் காண வல்லேன் அல்லேன் கண்மணியே நின் திறத்தை காணுதல் வல்லேனோ – திருமுறை6:33 3813/3
என் அரசே என் உயிரே என் இரு கண்மணியே இணை அடி பொன்_மலர்களுக்கு என் இசையும் அணிந்து அருளே – திருமுறை6:57 4156/4
கண்ணே கண்மணியே கருத்தே கருத்தின் கனிவே – திருமுறை6:63 4253/1
கதியே என் கண்ணே என் கண்மணியே எனது கருத்தே என் கருத்தில் உற்ற கனிவே செங்கனியே – திருமுறை6:96 4757/3
மன்று உடைய மணவாளா மன்னவனே என் இரு கண்மணியே நின்னை – திருமுறை6:125 5348/3
மணியே எனது கண்மணியே பொது வளர் மதியே திரு_அருள் மதியே – திருமுறை6:125 5368/3
வளர்ந்திடு சிற்றம்பலத்தே வயங்கிய பேர்_ஒளியே மாற்று அறியா பொன்னே என் மன்னே கண்மணியே
தளர்ந்த எனை அக்கணத்தே தளர்வு ஒழித்து ஆனந்தம் தந்த பெருந்தகையே என் தனித்த தனி துணைவா – திருமுறை6:127 5469/2,3
கண்மணியை (6)
கண்மணியை நெஞ்சே கருது – திருமுறை2:65 1278/4
தங்கும் மருப்பார் கண்மணியை தரிப்பார் என்பின் தார் புனைவார் – திருமுறை2:83 1581/1
தேன் நந்து அ கொன்றை அம் செஞ்சடையானை செங்கண் விடையனை எம் கண்மணியை
மோன அந்தத்தார் பெறும் தான அந்தத்தானை முத்தனை முத்தியின் வித்தனை முத்தை – திருமுறை4:5 2611/2,3
மருவு பெரு வாழ்வை எல்லா வாழ்வும் எனக்கு அளித்த வாழ் முதலை மருந்தினை மா மணியை என் கண்மணியை
கருணை நடம் புரிகின்ற கனக_சபாபதியை கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே – திருமுறை6:49 4004/3,4
கருத்தனை என் கண்மணியை கண்_நுதலை பெரும் கருணை_கடலை வேத – திருமுறை6:87 4665/1
எந்தையை என் தனி தாயை என் இரு கண்மணியை என் உயிரை என் உணர்வை என் அறிவுள் அறிவை – திருமுறை6:134 5591/2
கண்மலர (1)
கண்ணிடத்தே பிறிதொரு பூ கண்மலர அதிலே கட்டு அவிழ வேறு ஒரு பூ விட்ட எழு பூவும் – திருமுறை6:137 5657/2
கண்மூடி (1)
கலை உரைத்த கற்பனையே நிலை என கொண்டாடும் கண்மூடி_வழக்கம் எலாம் மண்மூடிப்போக – திருமுறை6:28 3768/1
கண்மூடி_வழக்கம் (1)
கலை உரைத்த கற்பனையே நிலை என கொண்டாடும் கண்மூடி_வழக்கம் எலாம் மண்மூடிப்போக – திருமுறை6:28 3768/1
கண்மை (6)
கண்மை_உள்ளவர் பாழ்ங்குழி வீழ கண்டு இருப்பது கற்றவர்க்கு அழகோ – திருமுறை2:55 1172/3
கண்மை_உடையீர் என்றேன் நான் களம் மை_உடையேம் யாம் என்றார் – திருமுறை2:97 1767/3
கண்மை_இலரோ நீர் என்றேன் களம் மை உடையேம் கண் மை உறல் – திருமுறை2:98 1857/3
கண்மை அகன்று ஓங்கும் அந்தகாரத்தில் செம்மாப்புற்று – திருமுறை3:3 1965/1071
கண்மையே கண்மை கலந்த என் கண்ணே கண்ணுற இயைந்த நல் கருத்தே – திருமுறை6:86 4661/2
கண்மை தரும் ஒரு பெரும் சீர் கடவுள் என புகலும் கருணைநிதி வருகின்ற தருணம் இது தானே – திருமுறை6:134 5588/4
கண்மை_இலரோ (1)
கண்மை_இலரோ நீர் என்றேன் களம் மை உடையேம் கண் மை உறல் – திருமுறை2:98 1857/3
கண்மை_உடையீர் (1)
கண்மை_உடையீர் என்றேன் நான் களம் மை_உடையேம் யாம் என்றார் – திருமுறை2:97 1767/3
கண்மை_உள்ளவர் (1)
கண்மை_உள்ளவர் பாழ்ங்குழி வீழ கண்டு இருப்பது கற்றவர்க்கு அழகோ – திருமுறை2:55 1172/3
கண்மையினால் (1)
கரு நெறி வீழ்ந்து உழலாதீர் கலக்கம் அடையாதீர் கண்மையினால் கருத்து ஒருமித்து உண்மை உரைத்தேனே – திருமுறை6:134 5587/4
கண்மையே (1)
கண்மையே கண்மை கலந்த என் கண்ணே கண்ணுற இயைந்த நல் கருத்தே – திருமுறை6:86 4661/2
கண்விழித்தவனே (1)
கஞ்சன் ஓர் தலை நகத்து அடர்த்தவனே காமன் வெந்திட கண்விழித்தவனே
தஞ்சமானவர்க்கு அருள்செயும் பரனே சாமிக்கு ஓர் திரு_தந்தை ஆனவனே – திருமுறை2:18 767/1,2
கண்வைக்குமே (1)
கால்வைக்குமே நல் சுக வாழ்வு என் மீதினில் கண்வைக்குமே
மால் வைக்கும் மாயைகள் மண்வைக்குமே தங்கள் வாய்-தனிலே – திருமுறை3:6 2213/3,4
கண (28)
கண பெரும் தலைவர் ஏத்தும் கழல் பதத்து அரசே போற்றி – திருமுறை1:48 507/3
தாழ்வை மறுப்பார் பூத கண தானை உடையார் என்றாலும் – திருமுறை2:93 1702/2
தலைமை பெறு கண_நாயகன் குழகன் அழகன் மெய்ச்சாமி நம் தேவதேவன் – திருமுறை3:1 1960/44
வண்மை பெறு நந்தி முதல் சிவ_கண தலைவர்கள் மன_கோயில் வாழும் பதம் – திருமுறை3:1 1960/90
கல்லாத புந்தியும் அந்தோ நின் தாளில் கண பொழுதும் – திருமுறை3:6 2277/1
மெய் அகத்தே கண போதும் விடாது விரும்புகின்றோர் – திருமுறை3:6 2391/1
கரு வண்ணம் அற உளம் பெரு வண்ணம் உற நின்று கடல்_வண்ணன் எண்ணும் அமுதே கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை4:1 2571/4
கண் உறு நுதல் பெரும் கடவுளே மன்றினில் கருணை நடம் இடு தெய்வமே கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை4:1 2572/4
காத நெறி மணம் வீசு கனி தரு பொழில் குலவு கடி மதில் தில்லை நகர் வாழ் கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை4:1 2573/4
கார் கொண்ட இடி ஒலி கண் கொண்ட பார்ப்பில் கலங்கினேன் அருள் புரிகுவாய் கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை4:1 2574/4
கடம் மடுத்திடு களிற்று உரி கொண்டு அணிந்த மெய் கடவுளே சடை கொள் அரசே கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை4:1 2575/4
கழி வகை பவ ரோகம் நீக்கும் நல் அருள் எனும் கதி மருந்து உதவு நிதியே கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை4:1 2576/4
கற்று வழு_அற்றவர் கருத்து அமர் கருத்தனே கண் நுதல் கடவுள் மணியே கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை4:1 2577/4
களியின் நிறைவே அளி கொள் கருணை நிதியே மணி கொள் கண்ட எண் தோள் கடவுளே கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை4:1 2578/4
கந்தம் மிகு கொன்றையொடு கங்கை வளர் செம் சடை கடவுளே கருணை_மலையே கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை4:1 2579/4
கான் முக கட களிற்று உரி கொண்ட கடவுளே கண் கொண்ட நுதல் அண்ணலே கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை4:1 2580/4
இ கணம் இருந்த இ மெய் என்ற பொய்_கூரை இனி வரு கண போதிலே இடியாது இருக்குமோ இடியுமோ என் செய்கோம் என் செய்கோம் இடியும் எனில் யாம் – திருமுறை4:3 2593/1
கண போதும் தரியாமல் கருணை அடி வருந்த கங்குலிலே நடந்து என்னை கருதி ஒன்று கொடுத்தாய் – திருமுறை5:2 3154/2
வரை கண எண்_குண மா நிதி ஆனீர் வாய்மையில் குறித்த நும் வரவு கண்டு அல்லால் – திருமுறை6:31 3797/3
மண் கண சத்திகள் வகை பலபலவும் – திருமுறை6:81 4615/389
கண நிலை அவற்றின் கரு நிலை அனைத்தும் – திருமுறை6:81 4615/1043
சிவசிவ கஜ முக கண நாதா – திருமுறை6:113 5064/1
சிவ கண வந்தித குண நீதா – திருமுறை6:113 5064/2
உபல சிரதல சுப கண வங்கண – திருமுறை6:113 5132/1
சுபல கரதல கண பண கங்கண – திருமுறை6:113 5132/2
சுடுகாட்டு பிணங்காள் இ சுகம் அனைத்தும் கண சுகமே சொல்ல கேள்-மின் – திருமுறை6:125 5332/2
காமாலை_கண்ணர் என்றும் கண_கண்ணர் என்றும் கருது பல குறி_கொண்ட_கண்ணர் என்றும் புகன்றேன் – திருமுறை6:142 5774/1
கவ்வை பெற கண்களையும் கட்டி மறைத்து அம்மா கலக்கின்றார் கண சுகமும் கண்டு அறியார் கண்டாய் – திருமுறை6:142 5789/3
கண_கண்ணர் (1)
காமாலை_கண்ணர் என்றும் கண_கண்ணர் என்றும் கருது பல குறி_கொண்ட_கண்ணர் என்றும் புகன்றேன் – திருமுறை6:142 5774/1
கண_நாயகன் (1)
தலைமை பெறு கண_நாயகன் குழகன் அழகன் மெய்ச்சாமி நம் தேவதேவன் – திருமுறை3:1 1960/44
கணக்கிட்ட (1)
ஏட்டிலே எழுதி கணக்கிட்ட கொடியேன் எச்சிலும் உமிழ்ந்திடேன் நரக – திருமுறை6:15 3568/3
கணக்கில் (2)
பார் ஆதி அண்டம் எலாம் கணக்கில் காண்போய் பாவியேன் முகவாட்டம் பார்த்திலாயோ – திருமுறை1:7 125/2
காக்கும் தலைவர்கள் கணக்கில் பல் கோடியை – திருமுறை6:81 4615/855
கணக்கில (1)
கலைகள் ஓர் அனந்தம் அனந்தம் மேல் நோக்கி கற்பங்கள் கணக்கில கடப்ப – திருமுறை6:39 3874/1
கணக்கிலே (2)
தாய் மொழி குறித்தே கணக்கிலே மற்று ஓர் தாய்க்கு நால் என்பதை இரண்டாய் – திருமுறை6:13 3430/1
கடையன் நான் நனவில் நடுங்கிய நடுக்கம் கணக்கிலே சிறிது உறும் கனவில் – திருமுறை6:13 3443/2
கணக்கினை (1)
பதியவைத்தனன் ஆயினும் அந்த பழம் கணக்கினை பார்ப்பதில் என்னே – திருமுறை2:56 1187/2
கணக்கு (15)
கந்தை சுற்றும் கணக்கு அது என்-கொலோ – திருமுறை2:8 644/4
கணக்கு_வழக்கு அனைத்தினையும் கடந்தது அந்தோ காண்ப அரிது இங்கு எவர்க்கும் என கலைகள் எல்லாம் – திருமுறை3:5 2135/3
கண் படைத்தும் குழியில் விழ கணக்கும் உண்டோ அவன்றன் கணக்கு அறிந்தும் விடுவேனோ கண்டாய் என் தோழீ – திருமுறை4:39 3017/4
காய்த்த மரம் வளையாத கணக்கும் உண்டோ அவன்றன் கணக்கு அறிந்தும் விடுவேனோ கண்டாய் என் தோழீ – திருமுறை4:39 3018/4
கன்னல் என்றால் கைக்கின்ற கணக்கும் உண்டோ அவன்றன் கணக்கு அறிந்தும் விடுவேனோ கண்டாய் என் தோழீ – திருமுறை4:39 3019/4
கல் மயமோ அன்று சுவை கனி மயமே என்னும் கணக்கு அறிந்தும் விடுவேனோ கண்டாய் என் தோழீ – திருமுறை4:39 3021/4
கண்_அனையான் என் உயிரில் கலந்துநின்ற கணவன் கணக்கு அறிவான் பிணக்கு அறியான் கருணை நடராஜன் – திருமுறை4:39 3024/1
கலைக்கும் வட_கலையின் முதல் கலைக்கும் உறு கணக்கு உயர் பொன் – திருமுறை5:11 3249/3
கற்று அறிவு_இல்லேன் எந்த கணக்கு அறிந்து உரைப்பேன் அந்தோ – திருமுறை6:21 3643/4
கைக்கு இசைந்த பொருள் எனக்கு வாய்க்கு இசைந்து உண்பதற்கே காலம் என்ன கணக்கு என்ன கருதும் இடம் என்ன – திருமுறை6:30 3782/1
கணக்கு_வழக்கு அது கடந்த பெருவெளிக்கு நடுவே கதிர் பரப்பி விளங்குகின்ற கண் நிறைந்த சுடரே – திருமுறை6:57 4184/1
கால கணக்கு_இல்லீர் வாரீர் – திருமுறை6:70 4450/3
காற்றிடை சத்திகள் கணக்கு_இல உலப்பு_இல – திருமுறை6:81 4615/475
கண்_உடையீர் பெரும் கருணை_கடல்_உடையீர் எனது கணக்கு அறிந்தீர் வழக்கு அறிந்தீர் களித்து வந்து அன்று உரைத்தீர் – திருமுறை6:95 4753/1
கணக்கு அறியீர் வழக்கு அறியீர் அம்பலத்தே மாயை கலக்கம் அற நடிக்கின்ற துலக்கம் அறிவீரோ – திருமுறை6:125 5328/2
கணக்கு_வழக்கு (2)
கணக்கு_வழக்கு அனைத்தினையும் கடந்தது அந்தோ காண்ப அரிது இங்கு எவர்க்கும் என கலைகள் எல்லாம் – திருமுறை3:5 2135/3
கணக்கு_வழக்கு அது கடந்த பெருவெளிக்கு நடுவே கதிர் பரப்பி விளங்குகின்ற கண் நிறைந்த சுடரே – திருமுறை6:57 4184/1
கணக்கு_இல்லீர் (1)
கால கணக்கு_இல்லீர் வாரீர் – திருமுறை6:70 4450/3
கணக்கு_இல (1)
காற்றிடை சத்திகள் கணக்கு_இல உலப்பு_இல – திருமுறை6:81 4615/475
கணக்கும் (4)
கண் படைத்தும் குழியில் விழ கணக்கும் உண்டோ அவன்றன் கணக்கு அறிந்தும் விடுவேனோ கண்டாய் என் தோழீ – திருமுறை4:39 3017/4
காய்த்த மரம் வளையாத கணக்கும் உண்டோ அவன்றன் கணக்கு அறிந்தும் விடுவேனோ கண்டாய் என் தோழீ – திருமுறை4:39 3018/4
கன்னல் என்றால் கைக்கின்ற கணக்கும் உண்டோ அவன்றன் கணக்கு அறிந்தும் விடுவேனோ கண்டாய் என் தோழீ – திருமுறை4:39 3019/4
கணக்கும் தீர்த்து எனை கலந்த நல் நட்பே – திருமுறை6:81 4615/1190
கணக்கே (1)
என் பெரு வழக்கே என் பெரும் கணக்கே
என் பெரு நலமே என் பெரும் குலமே – திருமுறை6:81 4615/1440,1441
கணங்கள் (1)
கணங்கள் நேர் காட்டில் எரி உகந்து ஆடும் கடவுளே கடவுளர்க்கு இறையே – திருமுறை2:27 858/3
கணங்களும் (1)
கலை கடலை கடந்த முனி கணங்களும் மும்மலமாம் கரிசு அகன்ற யோகிகளும் கண்டுகொள மாட்டாது – திருமுறை6:137 5635/1
கணங்கொண்ட (1)
காயோடு உடனாய் கனல் கை ஏந்தி காடே இடமா கணங்கொண்ட
பேயோடு ஆடி பலி தேர்தரும் ஓர் பித்த பெருமான் திரு_மகனார் – திருமுறை1:37 402/1,2
கணத்தனை (1)
கண்டனை அடியர் கருத்தனை பூத கணத்தனை கருதி நின்று ஏத்தா – திருமுறை2:31 900/2
கணத்தார் (1)
பாற்ற கணத்தார் இவர் காட்டுப்பள்ளி தலைவர் ஒற்றியின்-நின்று – திருமுறை2:98 1817/1
கணத்திடை (1)
கவ்வை பெறு கடல் உலகில் வைர_மலை ஒத்தவர் கணத்திடை இறத்தல் பல கால் கண்ணுற கண்டும் இ புலை உடலின் மானம் ஓர் கடுகளவும் விடுவது அறியேன் – திருமுறை4:3 2598/2
கணத்தில் (9)
மண்ணில் நின்றவர் வாழ்வதும் கணத்தில் வருந்தி மாய்வதும் மற்று இவை எல்லாம் – திருமுறை2:49 1112/1
கணத்தில் என்னை விட்டு ஏகுகின்றவன் போல் காட்டுகின்றனன் மீட்டும் வந்து அடுத்து – திருமுறை2:66 1301/1
என் மணத்தில் நீ வந்திடாவிடினும் நின் கணத்தில்
ஒன்றும் ஒரு கணம் வந்துற்று அழைக்கில் செய்தது அன்றி – திருமுறை3:4 2019/2,3
வல்லானே எனது பிணி நீ நினைந்தால் ஒரு கணத்தில் மாறிடாதோ – திருமுறை3:21 2510/2
துன்றிய மா_பாதகத்தோன் சூழ் வினையை ஓர் கணத்தில்
அன்று தவிர்த்து ஆண்ட அருள்_கடல் நீ என்று அடுத்தேன் – திருமுறை4:7 2638/1,2
மருவு ஆணை பெண் ஆக்கி ஒரு கணத்தில் கண் விழித்து வயங்கும் அ பெண் – திருமுறை4:40 3027/1
கருத்தில் கருதிக்கொண்ட எலாம் கணத்தில் புரிய எனக்கே மெய் காட்சி ஞான_கண் கொடுத்த கண்ணே விடய கானகத்தே – திருமுறை6:83 4629/1
வயங்கு மனம் அடங்கியவாறு அடங்குக நீ இலையேல் மடித்திடுவேன் கணத்தில் உனை வாய்மை இது கண்டாய் – திருமுறை6:102 4839/3
கான் அடைந்து கருத்து அடங்கி பிழைத்திடு நீ இலையேல் கணத்தில் உனை மாய்ப்பேன் உன் கணத்தினொடும் கண்டாய் – திருமுறை6:102 4842/3
கணத்திலே (1)
கணத்திலே எல்லாம் காட்டும் நின் அருளை கண்டனன் இனி சொல்வது என்னே – திருமுறை6:12 3396/4
கணத்திலோ (1)
கைவகைப்படல் எ கணத்திலோ என நான் கருதினேன் கருத்தினை முடிக்க – திருமுறை6:13 3523/3
கணத்தினில் (1)
கணத்தினில் உலகம் அழிதர கண்டும் கண்_இலார் போல் கிடந்து உழைக்கும் – திருமுறை2:28 877/1
கணத்தினிலே (1)
கல்லாய மனத்தையும் ஓர் கணத்தினிலே கனிவித்து கருணையாலே – திருமுறை6:10 3373/1
கணத்தினொடும் (1)
கான் அடைந்து கருத்து அடங்கி பிழைத்திடு நீ இலையேல் கணத்தில் உனை மாய்ப்பேன் உன் கணத்தினொடும் கண்டாய் – திருமுறை6:102 4842/3
கணத்தீர் (1)
கரு மை அளவும் பொழில் ஒற்றி கணத்தீர் முனிவர் கலக்கம் அற – திருமுறை2:98 1852/1
கணத்து (4)
கூறும் ஓர் கணத்து எண்ணுறும் நினைவு கோடிகோடியாய் கொண்டு அதை மறந்து – திருமுறை2:42 1043/1
வரு கணத்து உடல் நிற்குமோ விழுமோ மாயுமோ என மயங்குவேன்-தன்னை – திருமுறை2:44 1065/3
வரு கணத்து வாழ்ந்திடுமோ விழுமோ இந்த மல_கூடு என்று அறிஞர் எலாம் வருந்த கேட்டும் – திருமுறை3:5 2161/1
அண்ட கோடிகள் எலாம் அரை_கணத்து ஏகி – திருமுறை6:81 4615/1301
கணத்துக்கு (1)
அட்டி செய நினையாதீர் அரை_கணமும் தரியேன் அரை_கணத்துக்கு ஆயிரமாயிரம் கோடி ஆக – திருமுறை6:30 3781/3
கணத்தும் (2)
ஒரு கணத்தும் உனை நினைந்தது உண்டோ என்னை உடையானே எவ்வகை நான் உய்யும் ஆறே – திருமுறை3:5 2161/4
துறுத்தலே எனக்கு தொழில் என துணிந்தேன் துணிந்து அரை_கணத்தும் வன் பசியை – திருமுறை6:9 3362/3
கணத்தே (11)
தம் அடியார் வருந்தில் அது சகியாது அ கணத்தே சார்ந்து வருத்தங்கள் எலாம் தயவினொடு தவிர்த்தே – திருமுறை5:2 3137/1
தனி சிறியேன் சிறிது இங்கே வருந்திய போது அதனை தன் வருத்தம் என கொண்டு தரியாது அ கணத்தே
பனிப்புறும் அ வருத்தம் எலாம் தவிர்த்து அருளி மகனே பயம் உனக்கு என் என்று என்னை பரிந்து அணைத்த குருவே – திருமுறை6:57 4135/1,2
நல் பதம் என் முடி சூட்டி கற்பது எலாம் கணத்தே நான் அறிந்து தானாக நல்கிய என் குருவே – திருமுறை6:57 4182/3
அடி சிறியேன் அச்சம் எலாம் ஒரு கணத்தே நீக்கி அருள் அமுதம் மிக அளித்து ஓர் அணியும் எனக்கு அணிந்து – திருமுறை6:57 4185/1
அக வடிவை ஒரு கணத்தே அனக வடிவு ஆக்கி அருள் அமுதம் உவந்து அளித்தே அடிக்கடி என் உளத்தே – திருமுறை6:96 4761/1
தினையளவு உன் அதிகாரம் செல்ல ஒட்டேன் உலகம் சிரிக்க உனை அடக்கிடுவேன் திரு_அருளால் கணத்தே
நனவில் எனை அறியாயோ யார் என இங்கு இருந்தாய் ஞான சபை தலைவனுக்கு நல்ல பிள்ளை நானே – திருமுறை6:102 4835/3,4
இகம் காண அடங்குக நீ அடங்காயேல் கணத்தே இருந்த இடம் தெரியாதே எரிந்திடச்செய்திடுவேன் – திருமுறை6:102 4841/3
தூக்கம் எனும் கடை_பயலே சோம்பேறி இது கேள் துணிந்து உனது சுற்றமொடு சொல்லும் அரை_கணத்தே – திருமுறை6:102 4849/1
கற்ற பொய் நூல்கள் கணத்தே மறந்தது – திருமுறை6:108 4906/4
சிறுநெறிக்கு எனை-தான் இழுத்ததோர் கொடிய தீ மன மாயையை கணத்தே
வெறுவியது ஆக்கி தடுத்து எனை ஆண்ட மெய்ய நின் கருணை என் புகல்வேன் – திருமுறை6:125 5422/1,2
புல்லிய நெறிக்கே இழுத்து எனை அலைத்த பொய் மன மாயையை கணத்தே
மெல்லியது ஆக்கி தடுத்து எனை ஆண்ட மெய்ய நின் கருணை என் புகல்வேன் – திருமுறை6:125 5423/1,2
கணத்தோடும் (1)
ஒன்று உடையார் கண்டம் மட்டும் கறுத்தார் பூத கணத்தோடும்
ஈடு ஒன்று உடையார் மகளே நீ ஏதுக்கு அவரை விழைந்தனையே – திருமுறை2:83 1574/3,4
கணநாதனே (1)
மேவி அன்பர்க்கு அருள் கணநாதனே விளங்கும் சித்தி விநாயக வள்ளலே – திருமுறை3:24 2550/4
கணப்பொழுதேனும் (2)
ஒரு கணப்பொழுதேனும் நின் அடியை உள்கிடாது உளம் ஓடுகின்றதனால் – திருமுறை2:44 1065/1
நின் அடி-கண் ஓர் கணப்பொழுதேனும் நிற்பது இன்றியே நீச மங்கையர்-தம் – திருமுறை2:53 1155/1
கணபதி (5)
பார்த்து ஐந்து கையாலும் ஈயும் கணபதி நின் – திருமுறை3:6 2353/3
கருமால் அறுக்கும் கணபதி சரணம் – திருமுறை3:26 2558/2
துதி பெறு கணபதி இணை அடி_மலரும் – திருமுறை3:26 2559/1
அற்புத கணபதி அமல போற்றியே – திருமுறை3:26 2561/1
கலை நிறை கணபதி சரணம் சரணம் கஜ முக குண பதி சரணம் சரணம் – திருமுறை3:26 2563/1
கணபதி-தன் (1)
மாதங்க முகத்தோன் நம் கணபதி-தன் செங்கமல மலர்_தாள் போற்றி – திருமுறை3:26 2562/1
கணபதியாம் (1)
கரு மால் அகற்றும் கணபதியாம் கடவுள் அடியும் களித்து அவர் பின் – திருமுறை2:98 1771/3
கணபதியே (1)
அமல பரசிவ ஒளியின் உதய சய விசய சய அபய எனும் எமது கணபதியே – திருமுறை3:25 2554/4
கணபதீச்சரம் (1)
ஆச்சிரம் மேவும் செங்காட்டங்குடியின் அம் கணபதீச்சரம்
வாழும் சந்த்ரசேகரனே ஏச்சு அகல – திருமுறை3:2 1962/287,288
கணம் (33)
கணம் கொள் காமனை காய்ந்து உயிர் ஈந்த நீர் – திருமுறை2:15 718/3
கரும் கணம் சூழ கசியும் இ உடலம் கருதும் இக்கணம் இருந்தது-தான் – திருமுறை2:28 871/1
வரும் கணம் ஏதாய் முடியுமோ ஐயோ வஞ்சனேன் என் செய வல்லேன் – திருமுறை2:28 871/2
பெரும் கணம் சூழ வடவனத்து ஆடும் பித்தனே உத்தம தவத்தோர் – திருமுறை2:28 871/3
இன்று அரை கணம் எங்கும் நேர்ந்து ஓடாது இயல்கொள் ஒற்றியூர்க்கு என்னுடன் வருதி – திருமுறை2:29 886/2
கணம் ஒன்றிலேனும் என் உள்ள கவலை_கடல் கடந்தே – திருமுறை2:75 1446/1
ஒன்றும் ஒரு கணம் வந்துற்று அழைக்கில் செய்தது அன்றி – திருமுறை3:4 2019/3
இ கணம் இருந்த இ மெய் என்ற பொய்_கூரை இனி வரு கண போதிலே இடியாது இருக்குமோ இடியுமோ என் செய்கோம் என் செய்கோம் இடியும் எனில் யாம் – திருமுறை4:3 2593/1
தெக்கணம் நடக்க வரும் அ கணம் பொல்லாத தீ கணம் இருப்பது என்றே சிந்தை நைந்து அயராத வண்ணம் நல் அருள்தந்த திகழ் பரம சிவ_சத்தியே – திருமுறை4:3 2593/2
தெக்கணம் நடக்க வரும் அ கணம் பொல்லாத தீ கணம் இருப்பது என்றே சிந்தை நைந்து அயராத வண்ணம் நல் அருள்தந்த திகழ் பரம சிவ_சத்தியே – திருமுறை4:3 2593/2
கணம் குறித்து சில புகன்றேன் புகன்ற மொழி எனது கருத்தில் இலை உன்னுடைய கருத்தில் உண்டோ உண்டேல் – திருமுறை4:38 3013/3
புலை நாயேன் புகன்ற பிழை பொறுத்து அருளல் வேண்டும் பூத கணம் சூழ நடம் புரிகின்ற புனிதா – திருமுறை5:8 3217/2
முன் கடன்பட்டார் போல் மனம் கலங்கி முறிதல் ஓர் கணம் தரியேனே – திருமுறை6:27 3742/4
ஆன் என கூவி அணைந்திடல் வேண்டும் அரை_கணம் ஆயினும் தாழ்க்கில் – திருமுறை6:27 3744/3
நாயினேன் இனி ஓர் கணம் தரிப்பு அறியேன் நல் அருள் சோதி தந்து அருளே – திருமுறை6:27 3750/4
ஊழ் விடாமையில் அரை_கணம் எனினும் உன்னை விட்டு அயல் ஒன்றும் உற்று அறியேன் – திருமுறை6:29 3772/3
கரத்தை நேர் உள கடையன் என்று எனை நீ கைவிடேல் ஒரு கணம் இனி ஆற்றேன் – திருமுறை6:29 3777/3
கரை கணம் இன்றியே கடல் நிலை செய்தீர் கருணை_கடற்கு கரைக்கு அணம் செய்யீர் – திருமுறை6:31 3797/1
அரை_கணம் ஆயினும் தரித்திட_மாட்டேன் அருள்_பெரும்_சோதியீர் ஆணை நும் மீதே – திருமுறை6:31 3797/4
உன்னை மறந்திடுவேனோ மறப்பு அறியேன் மறந்தால் உயிர்விடுவேன் கணம் தரியேன் உன் ஆணை இது நீ – திருமுறை6:32 3806/1
இன்றே அருள்_பெரும்_சோதி தந்து ஆண்டு அருள் எய்து கணம்
ஒன்றே எனினும் பொறேன் அருள் ஆணை உரைத்தனனே – திருமுறை6:38 3862/3,4
புரை கணம் கண்டு அறியேன் நான் அணைய வாரீர் பொன்_மேனி புண்ணியரே அணைய வாரீர் – திருமுறை6:72 4478/2
வரை கணம் செய்வித்தவரே அணைய வாரீர் மன்றில் நடிக்கின்றவரே அணைய வாரீர் – திருமுறை6:72 4478/3
காற்றினில் குணம் பல கணம் பல வணம் பல – திருமுறை6:81 4615/473
அற கணம் வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/538
அற கணம் வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/540
அகப்புற கடை முதல் அணைவால் அ கணம்
அகத்துற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/541,542
அக கடை முதல் புணர்ப்பு-அதனால் அக கணம்
அகத்திடை வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/543,544
இத்தனை நாள் பிடித்தது உனை கண்டு துரத்திடவே இன்னும் அரை_கணம் தரியேன் இக்கணத்தே நினது – திருமுறை6:102 4846/2
நிலம் தெளிந்தது கணம் மழுங்கின சுவண நீடு ஒளி தோன்றிற்று கோடு ஒலிக்கின்ற – திருமுறை6:106 4887/1
கணம் கொள் யோக சித்தி எலாம் காட்டும் கொடியே கலங்காத – திருமுறை6:126 5462/3
கணம் கழுகு உண்டாலும் ஒரு பயன் உண்டே என்ன பயன் கண்டீர் சுட்டே – திருமுறை6:135 5609/3
காமாலை_கண்ணர் பலர் பூ_மாலை விழைந்தார் கணம்_கொண்ட_கண்ணர் பலர் மணம்கொள்ள திரிந்தார் – திருமுறை6:142 5773/1
கணம்-தனிலே (1)
இன்னும் பற்பல நாள் இருந்தாலும் இ கணம்-தனிலே இறந்தாலும் – திருமுறை2:23 823/1
கணம்_கொண்ட_கண்ணர் (1)
காமாலை_கண்ணர் பலர் பூ_மாலை விழைந்தார் கணம்_கொண்ட_கண்ணர் பலர் மணம்கொள்ள திரிந்தார் – திருமுறை6:142 5773/1
கணமங்கை (1)
சல கந்தரம் போல் கருணை பொழி தடம் கண் திருவே கணமங்கை தாயே சரணம் சரணம் இது தருணம் கருணை தருவாயே – திருமுறை3:11 2470/4
கணமாம் (1)
பூரண நிலை அனுபவம் உறில் கணமாம் பொழுதினில் அறிதி எ பொருள் நிலைகளுமே – திருமுறை6:23 3695/3
கணமும் (18)
போய் ஓர் கணமும் போற்றுகிலாய் புன்மை புரிந்தாய் புலம் கெட்டாய் – திருமுறை1:17 244/2
எண்ணும் கணமும் விடுத்து ஏகாத இன் அமுதே – திருமுறை2:60 1232/2
என் செய்வேன் ஓர் கணமும் என் சொல் வழி நில்லாமல் – திருமுறை3:3 1965/1143
துற்சங்கத்தோர் கணமும் தோயாது நின் அடியர் – திருமுறை3:4 2046/1
எ கணமும் ஏத்தும் ஒரு முக்கணி பரம் பரை இமாசல_குமாரி விமலை இறைவி பைரவி அமலை என மறைகள் ஏத்திட இருந்து அருள்தரும் தேவியே – திருமுறை4:3 2593/3
வன் துயர் நீக்கும் அவன் திரு_வடிவை மறப்பனோ கணமும் என்கின்றாள் – திருமுறை4:36 3002/2
கண்ணுற பார்த்தும் செவியுற கேட்டும் கணமும் நான் சகித்திட_மாட்டேன் – திருமுறை6:12 3408/2
கயத்தவன் மயக்கும் மருட்சியும் எனது கருத்திலே இனி ஒரு கணமும்
வியத்திட தரியேன் இவை எலாம் தவிர்த்து உன் மெய் அருள் அளித்திடல் வேண்டும் – திருமுறை6:13 3538/2,3
நெறியே விளங்க எனை கலந்து நிறைந்தாய் நின்னை ஒரு கணமும்
பிறியேன் பிறியேன் இறவாமை பெற்றேன் உற்றேன் பெரும் சுகமே – திருமுறை6:17 3608/3,4
சொல்ல_மாட்டேன் இனி கணமும் துயர_மாட்டேன் சோம்பன் மிடி – திருமுறை6:19 3622/2
அடிகள் இது தருணம் இனி அரை_கணமும் தரியேன் அம்பலத்தே நடம் புரிவீர் அளித்து அருள்வீர் விரைந்தே – திருமுறை6:30 3780/4
அட்டி செய நினையாதீர் அரை_கணமும் தரியேன் அரை_கணத்துக்கு ஆயிரமாயிரம் கோடி ஆக – திருமுறை6:30 3781/3
ஆணை உன் மேல் ஆணை உன் மேல் ஆணை உன் மேல் ஐயா அரை_கணமும் நினை பிரிந்தே இனி தரிக்க_மாட்டேன் – திருமுறை6:32 3801/1
விரவும் ஒரு கணமும் இனி தாழ்க்கில் உயிர் தரியாள் மெய் பொதுவில் நடம் புரியும் மிக பெரிய துரையே – திருமுறை6:59 4206/4
அரை_கணமும் தரியேன் நான் அணைய வாரீர் ஆணை உம் மேல் ஆணை என்னை அணைய வாரீர் – திருமுறை6:72 4478/1
அலந்தவிடத்து அருள்கின்றீர் அணைய வாரீர் அரை_கணமும் இனி தரியேன் அணைய வாரீர் – திருமுறை6:72 4481/3
அடரேன் அரை_கணமும் பிரிந்து ஆற்றலன் ஆணை கண்டாய் – திருமுறை6:89 4690/3
கடுத்த மனத்தை அடக்கி ஒரு கணமும் இருக்க மாட்டாதே – திருமுறை6:98 4778/1
கணமே (1)
கா என்று வீழ்ந்து அ கணமே பிணமாக – திருமுறை3:3 1965/967
கணமேனும் (3)
கை குவித்து கண்களில் நீர் பொழிந்து நான் ஓர் கணமேனும் கருதி நினை கலந்தது உண்டோ – திருமுறை3:5 2149/3
காரிட்டு இதற்கு முன் யார் இட்ட சாபமோ கண்டிலேன் அம்மம்ம ஓர் கணமேனும் நில்லாது பொல்லாது புவியில் கறங்கு என சுழல்கின்றதே – திருமுறை4:3 2596/2
மறப்பேன்_அலேன் உன்னை ஓர் கணமேனும் மறக்கில் அன்றே – திருமுறை6:89 4689/1
கணமோ (3)
இ கணமோ மேல் வந்திடும் கணமோ அன்றி மற்றை – திருமுறை3:3 1965/981
இ கணமோ மேல் வந்திடும் கணமோ அன்றி மற்றை – திருமுறை3:3 1965/981
எ கணமோ என்றார் நீ எண்ணிலையே தொக்குறு தோல் – திருமுறை3:3 1965/982
கணவர் (54)
இறையார் ஒற்றியூரினிடை இருந்தார் இனியார் என் கணவர்
மறையார் எனக்கு மாலையிட்டார் மருவார் என்னை வஞ்சனையோ – திருமுறை2:79 1530/1,2
காட்டும்படிக்கு மாலையிட்ட கணவர் என ஓர் காசளவில் – திருமுறை2:79 1534/2
கற்பை அழித்தார் மாலையிட்டு கணவர் ஆனார் என்பதல்லால் – திருமுறை2:79 1535/2
ஈர்ம் தேன் அளி சூழ் ஒற்றி_உளார் என் கண்மணியார் என் கணவர்
வார் தேன் சடையார் மாலையிட்டும் வாழாது அலைந்து மனம் மெலிந்து – திருமுறை2:79 1543/1,2
கலையை வளைத்தார் ஒற்றியில் என் கணவர் என்னை கலந்திலரே – திருமுறை2:86 1621/2
கணவர் அடியேன் கண் அகலா கள்வர் இன்னும் கலந்திலரே – திருமுறை2:86 1625/2
ஒருத்தர் திரு வாழ் ஒற்றியினார் உம்பர் அறியா என் கணவர்
பொருத்தம் அறிந்தே புணர்வாரோ பொருத்தம் பாராது அணைவாரோ – திருமுறை2:87 1640/2,3
அன்னையை கண்டு அம்மா நீ அம்பலத்து என் கணவர் அடியவளேல் மிக வருக அல்லள் எனில் இங்கே – திருமுறை6:59 4205/1
எல்லாம் செய் வல்ல துரை என் கணவர் என்றால் எனக்கும் ஒன்று நினக்கும் ஒன்றா என்ற அதனாலோ – திருமுறை6:60 4213/1
கற்பூரம் மணக்கின்றது என் மேனி முழுதும் கணவர் மணம் அது என்றேன் அதனாலோ அன்றி – திருமுறை6:60 4220/1
காரிகையீர் எல்லீரும் காண வம்-மின் எனது கணவர் அழகினை என்றேன் அதனாலோ அன்றி – திருமுறை6:60 4223/1
கண்ணேறு படும் என நான் அஞ்சுகின்றேன் எனது கணவர் வடிவு-அது காணற்கு என்ற அதனாலோ – திருமுறை6:60 4224/1
கற்பூரம் கொணர்ந்து வம்-மின் என் கணவர் வந்தால் கண்ணெச்சில் கழிக்க என்றேன் அதனாலோ அன்றி – திருமுறை6:60 4225/1
இனித்த சுவை எல்லாம் என் கணவர் அடி சுவையே என்று உரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:60 4228/2
மன்று ஆடும் கணவர் திரு_வார்த்தை அன்றி உமது வார்த்தை என்றன் செவிக்கு ஏறாது என்ற அதனாலோ – திருமுறை6:60 4232/1
கூடிய என் கணவர் எனை கூடாமல் கலைக்க கூடுவதோ நும்மாலே என்ற அதனாலோ – திருமுறை6:60 4233/1
பதி_உடையார் கனக_சபாபதி எனும் பேர் உடையார் பணம் பரித்த வரையர் என்னை மணம் புரிந்த கணவர்
விதி_உடையார் ஏத்த நின்ற துதி_உடையார் ஞான விளக்கு அனைய மெய்_உடையார் வெய்ய வினை அறுத்த – திருமுறை6:137 5629/1,2
நிதம் மலரும் நடராஜ பெருமான் என் கணவர் நிலை உரைக்க வல்லார் ஆர் நிகழ்த்தாய் என் தோழி – திருமுறை6:137 5636/4
ஏன்ற வகை விடுக்கின்ற சத்தி பல கோடி இத்தனைக்கும் அதிகாரி என் கணவர் என்றால் – திருமுறை6:137 5640/3
ஏற்றம் மிக்க அ கருவுள் சத்தி ஒன்று சத்திக்கு இறை ஒன்றாம் இத்தனைக்கும் என் கணவர் அல்லால் – திருமுறை6:137 5641/3
கடும்_குணத்தோர் பெறற்கு அரிய நடத்து அரசே நினக்கு கணவர் எனினும் பிறரை கண்ட பொழுது எனினும் – திருமுறை6:140 5693/1
முன் பாட்டு காலையிலே வருகுவர் என் கணவர் மோசம் இலை மோசம் என மொழிகின்றார் மொழிக – திருமுறை6:141 5706/1
கள் உண்ட சிற்றினத்தார் யாது அறிவார் எனது கணவர் திரு_வரவு இந்த காலையிலாம் கண்டாய் – திருமுறை6:141 5707/2
என்னுடைய தனி கணவர் அருள் ஜோதி உண்மை யான் அறிவேன் உலகவர்கள் எங்ஙனம் கண்டு அறிவார் – திருமுறை6:141 5708/1
இன் அமுதில் என் உடை அன்பு என்னும் நறும் கனியின் இரதமும் என் தனி கணவர் உரு காட்சி எனும் ஓர் – திருமுறை6:142 5719/3
கண் கலந்த கணவர் எனை கை கலந்த தருணம் கண்டு அறியேன் என்னையும் என் கரணங்கள்-தனையும் – திருமுறை6:142 5721/1
கற்பூரம் மணக்கின்றது என் உடம்பு முழுதும் கணவர் திரு_மேனியிலே கலந்த மணம் அது-தான் – திருமுறை6:142 5723/1
காரிகை நீ என்னுடனே காண வருவாயோ கனகசபை நடு நின்ற கணவர் வடிவழகை – திருமுறை6:142 5726/1
கண்ணாறு படும் என நான் அஞ்சுகின்றேன் பல கால் கணவர் திரு வடிவழகை கண்டுகண்டு களிக்கில் – திருமுறை6:142 5727/1
கற்பூரம் கொணர்ந்திடுக தனி தோழி எனது கணவர் வரு தருணம் இது கண்ணாறு கழிப்பாம் – திருமுறை6:142 5728/1
தணவாத சுகம் தரும் என் தனி கணவர் வரிலோ சற்றும் மயல் வாதனைகள் உற்றிடுதல் ஆகா – திருமுறை6:142 5732/3
அரும் பொன்_அனையார் எனது கணவர் வரு தருணம் ஆய்_இழை ஈது ஆதலினால் வாயல் முகப்பு எல்லாம் – திருமுறை6:142 5733/1
மன்று ஆடும் கணவர் திரு_வரவை நினைக்கின்றேன் மகிழ்ந்து நினைத்திடும்-தோறும் மனம் கனிவுற்று உருகி – திருமுறை6:142 5735/1
கூடிய என் தனி கணவர் நல் வரத்தை நானே குறிக்கின்ற-தோறும் ஒளி எறிக்கின்ற மனம்-தான் – திருமுறை6:142 5736/1
சிந்தைசெய்து காணடி நீ சிற்சபையில் நடிக்கும் திருவாளர் எனை புணர்ந்த திரு_கணவர் அவர்-தம் – திருமுறை6:142 5739/2
என் கணவர் பெரும் தன்மை ஆறு அந்த நிலைக்கே எட்டி நின்று பார்ப்பவர்க்கும் எட்டாதே தோழி – திருமுறை6:142 5742/1
பொன் கணவர் கலை மடந்தை-தன் கணவர் முதலோர் புனைந்து உரைக்கும் கதை போல நினைந்து உரைக்கப்படுமோ – திருமுறை6:142 5742/2
பொன் கணவர் கலை மடந்தை-தன் கணவர் முதலோர் புனைந்து உரைக்கும் கதை போல நினைந்து உரைக்கப்படுமோ – திருமுறை6:142 5742/2
உன் கணவர் திறம் புகல் என்று உரைக்கின்றாய் நீ-தான் உத்தமனார் அருள் சோதி பெற்றிட முன் விரும்பே – திருமுறை6:142 5742/4
மெய்யர் எனை மணம் புரிந்த தனி கணவர் துரிய வெளியில் நிலா_மண்டபத்தே மேவி அமுது அளித்து என் – திருமுறை6:142 5744/2
தன் வடிவம் தான் ஆகும் திரு_சிற்றம்பலத்தே தனி நடம் செய் பெரும் தலைவர் பொன்_சபை எம் கணவர்
பொன் வடிவம் இருந்த வண்ணம் நினைத்திடும் போது எல்லாம் புகல அரும் பேர்_ஆனந்த போக வெள்ளம் ததும்பி – திருமுறை6:142 5745/1,2
பண்ணுறும் என் தனி கணவர் கூத்து ஆடும் சபையை பார்த்தாலும் பசி போமே பார்த்திடல் அன்றியுமே – திருமுறை6:142 5757/3
அலகு_அறியா திரு_கூத்து என் கணவர் புரியாரேல் அயன் அரியோடு அரன் முதலாம் ஐவர்களும் பிறரும் – திருமுறை6:142 5759/3
ஏசு அறவே அகத்து இருந்தால் என் என கேட்கின்றாய் என் கணவர் வரில் அவர்-தாம் இருந்து அருளும் முன்னே – திருமுறை6:142 5763/2
பொடி ஏறு வடிவு_உடையார் என் கணவர் சபையின் பொன் படி கீழ் நிற்பது பெற்று அ பரிசு நினைந்தே – திருமுறை6:142 5766/2
இடம் வலம் இங்கு அறியாயே நீயோ என் கணவர் எழில் வண்ணம் தெரிந்து உரைப்பாய் இசை மறை ஆகமங்கள் – திருமுறை6:142 5768/2
மன்று_உடையார் என் கணவர் என் உயிர்_நாயகனார் வாய்_மலர்ந்த மணி வார்த்தை மலை இலக்காம் தோழி – திருமுறை6:142 5781/1
காலையிலே வருகுவர் என் கணவர் என்றே நினக்கு கழறினன் நான் என்னல் அது காதில் உற்றது இலையோ – திருமுறை6:142 5783/1
உரவு அகத்தே என் கணவர் காலையில் என்னுடனே உறு கலப்பால் உறு சுகம்-தான் உரைப்ப அரிதாம் தோழி – திருமுறை6:142 5786/4
பெருகிய பேர்_அருள்_உடையார் அம்பலத்தே நடிக்கும் பெருந்தகை என் கணவர் திரு_பேர் புகல் என்கின்றாய் – திருமுறை6:142 5801/1
சிற்சபையில் என் கணவர் செய்யும் ஒரு ஞான திரு_கூத்து கண்ட அளவே தெளியும் இது தோழி – திருமுறை6:142 5802/4
குரு துரியம் காண்கின்றேன் சமரச சன்மார்க்கம் கூடினேன் பொதுவில் அருள் கூத்து ஆடும் கணவர்
மருவிடப்பெற்றவர் வடிவம் நான் ஆனேன் களித்து வாழ்கின்றேன் எதிர் அற்ற வாழ்க்கையில் என் தோழி – திருமுறை6:142 5808/3,4
அருள் சோதி தலைவர் எனக்கு அன்பு உடைய கணவர் அழகிய பொன்_மேனியை நான் தழுவிநின்ற தருணம் – திருமுறை6:142 5810/1
புற புணர்ச்சி என் கணவர் புரிந்த தருணம்-தான் புத்தமுதம் நான் உண்டு பூரித்த தருணம் – திருமுறை6:142 5811/1
கணவர்-தம் (1)
மூவர்களோ அறுவர்களோ முதல் சத்தி அவளோ முன்னிய நம் பெரும் கணவர்-தம் இயலை உணர்ந்தோர் – திருமுறை6:137 5628/2
கணவர்-தமை (1)
வாழ் வகை என் கணவர்-தமை புறத்து அணைந்தாள் ஒருத்தி மால் எனும் பேர் உடையாள் ஓர் வளை ஆழி படையாள் – திருமுறை6:142 5765/2
கணவருக்கே (1)
கூசுகின்றது என்னடி நான் அம்பலத்தே நடிக்கும் கூத்தாடி கணவருக்கே மாலையிட்டாய் எனவே – திருமுறை6:142 5758/1
கணவருடனே (2)
ஓங்கு நிலா_மண்டபத்தே என் கணவருடனே உவட்டாத தெள் அமுதம் உண்டு பசி தீர்ந்தேன் – திருமுறை6:142 5743/2
தெருள் சார்பில் இருந்து ஓங்கு சமரச சன்மார்க்க திரு_சபை-கண் உற்றேன் என் திரு_கணவருடனே – திருமுறை6:142 5810/4
கணவரே (1)
கல் மார்க்க மனம் கரைத்தீர் ஆட வாரீர் கண் இசைந்த கணவரே நீர் ஆட வாரீர் – திருமுறை6:71 4464/2
கணவரை (2)
கரவு அறியா அம்பலத்து என் கணவரை கண்டு அலது கண் துயிலேன் உண்டி கொளேன் களித்து அமரேன் என்பாள் – திருமுறை6:59 4206/1
காணாத காட்சி எலாம் காண்கின்றேன் பொதுவில் கருணை நடம் புரிகின்ற கணவரை உள் கலந்தேன் – திருமுறை6:142 5804/1
கணவரொடு (4)
கண் உறங்கேன் உறங்கினும் என் கணவரொடு கலக்கும் கனவு அன்றி இலை என்றேன் அதனாலோ அன்றி – திருமுறை6:60 4212/1
கண் உறங்கேன் உறங்கினும் என் கணவரொடு கலக்கும் கனவே கண்டு உளம் மகிழ்வேன் கனவு ஒன்றோ நனவும் – திருமுறை6:142 5715/1
இரவகத்தே கணவரொடு கலக்கின்றார் உலகர் இயல்_அறியார் உயல்_அறியார் மயல் ஒன்றே அறிவார் – திருமுறை6:142 5786/1
செவ்வையுற காலையில் என் கணவரொடு நான்-தான் சேர் தருண சுகம் புகல யார் தருணத்தவரே – திருமுறை6:142 5789/4
கணவன் (1)
கண்_அனையான் என் உயிரில் கலந்துநின்ற கணவன் கணக்கு அறிவான் பிணக்கு அறியான் கருணை நடராஜன் – திருமுறை4:39 3024/1
கணவனும் (1)
குருவே எனும் நின் கணவனும் நீயும் குலவும் அந்த – திருமுறை2:75 1447/2
கணவனே (4)
கருத்தனே எனது கருத்தினுக்கு இசைந்த கணவனே கணவனே என்கோ – திருமுறை6:51 4027/1
கருத்தனே எனது கருத்தினுக்கு இசைந்த கணவனே கணவனே என்கோ – திருமுறை6:51 4027/1
மோகம் வந்து அடுத்த போது கை பிடித்த முக நகை கணவனே என்கோ – திருமுறை6:51 4030/2
காதல் கைம்மிகுந்தது என் செய்வேன் எனை நீ கண்டுகொள் கணவனே என்றாள் – திருமுறை6:58 4190/1
கணவனையே (2)
கை-கண் நிறைந்த தனத்தினும் தன் கண்ணின் நிறைந்த கணவனையே
துய்க்கும் மடவார் விழைவர் என சொல்லும் வழக்கு ஈது அறிந்திலையோ – திருமுறை2:98 1873/2,3
கையில் நிறைந்த தனத்தினும் தம் கண்ணின் நிறைந்த கணவனையே
மெய்யின் விழைவார் ஒரு மனையோ விளம்பின் மனையும் மிக பலவாம் – திருமுறை2:99 1937/2,3
கணவா (4)
கோல குறமான் கணவா சரணம் குல மா மணியே சரணம் சரணம் – திருமுறை1:2 37/1
கூட்டாளா சிவகாமக்கொடிக்கு இசைந்த கொழுநா கோவே என் கணவா என் குரவா என் குணவா – திருமுறை6:57 4103/3
கைக்கு இசைந்த பொருளே என் கருத்து இசைந்த கனிவே கண்ணே என் கண்களுக்கே கலந்து இசைந்த கணவா
மெய்க்கு இசைந்த அணியே பொன் மேடையில் என்னுடனே மெய் கலந்த தருணத்தே விளைந்த பெரும் சுகமே – திருமுறை6:57 4104/1,2
கான் பாடி சிவகாமவல்லி மகிழ்கின்ற திரு கணவா நல்ல – திருமுறை6:125 5318/2
கணார் (6)
சேலின் வாள்_கணார் தீய மாயையில் தியங்கி நின்றிட செய்குவாய்-கொலோ – திருமுறை1:8 140/3
மலையும் வேல்_கணார் மையலில் அழுந்தியே வள்ளல் நின் பதம் போற்றாது – திருமுறை1:9 144/1
வை வளர் வாள்_கணார் மயக்கில் வீழ்ந்து அறா – திருமுறை1:24 314/1
மையல் நெஞ்சினேன் மதி இலேன் கொடிய வாள்_கணார் முலை மலைக்கு உபசரித்தேன் – திருமுறை1:27 339/1
இறைக்கு உளே உலகம் அடங்கலும் மருட்டும் இலை நெடு வேல்_கணார் அளக – திருமுறை1:35 382/1
மறிக்கும் வேல்_கணார் மல_குழி ஆழ்ந்து உழல் வன் தசை அறும் என்பை – திருமுறை1:46 491/1
கணார்-தம் (1)
மை அரி நெடும் கணார்-தம் வாழ்க்கையின் மயங்கி இங்கே – திருமுறை6:21 3644/1
கணார்க்கு (1)
வாள்-தனக்கு உறழும் வடு_கணார்க்கு உருகும் வஞ்சனேன் பிழை-தனை குறித்தே – திருமுறை2:13 696/1
கணால் (2)
ஈங்கு ஒடியாத அருள் கணால் நோக்கி ஏன் எனாது இருப்பதும் இயல்போ – திருமுறை2:9 654/4
தம்பலம் பெறும் தையலார் கணால்
வெம்பலம் தரும் வெய்ய நெஞ்சமே – திருமுறை2:17 757/1,2
கணாள் (1)
அஞ்சனம் கொளும் நெடும்_கணாள் எங்கள் அம்மை காண நின்று ஆடிய பதத்தார் – திருமுறை2:30 893/2
கணி (2)
ஏனோ நின் நெஞ்சம் இரங்காத வண்ணம் இரும் கணி பூ – திருமுறை1:3 55/3
கணி கொள் மா மணி கலன்கள் நம் கடவுள் கண்ணுள் மா மணி கண்டிகை கண்டாய் – திருமுறை2:50 1119/2
கணிக்க (2)
கணிக்க அரும் துயர்கொள் மனத்தினை மீட்டு உன் கழல் அடிக்கு ஆக்க நாள் உளதோ – திருமுறை1:35 381/2
கணிக்க அறியா பெரு நிலையில் என்னொடு நீ கலந்தே கரை_கடந்த பெரும் போகம் கண்டிட செய்யாயோ – திருமுறை6:28 3761/2
கணிகை (1)
கணிகை போல் எனை கலக்கிற்று உள்ளமே – திருமுறை1:10 171/4
கணித்த (1)
கண்ட பல வண்ண முதலான அக நிலையும் கணித்த புற நிலையும் மேன்மேல் கண்டு அதிகரிக்கின்ற கூட்டமும் விளங்க கலந்து நிறைகின்ற ஒளியே – திருமுறை6:22 3663/2
கணித்தலை (1)
கணித்தலை அறியா பேர் ஒளி_குன்றே கண்கள் மூன்று உடைய என் கண்ணே – திருமுறை2:27 861/3
கணித்து (4)
கல்லை வில்லில் கணித்து அருள்செய்ததோர் – திருமுறை2:64 1270/1
கருமம் அறிந்த குற மடவாய் கணித்து ஓர் குறி-தான் கண்டு உரையே – திருமுறை2:87 1635/4
காற்று இயல் பலபல கணித்து அதில் பிறவும் – திருமுறை6:81 4615/491
கடலிடை பல் வளம் கணித்து அதில் பல் உயிர் – திருமுறை6:81 4615/617
கணிதம் (1)
காற்றிடை சத்தர்கள் கணிதம் கடந்தன – திருமுறை6:81 4615/477
கணிந்த (1)
கணிந்த மறை பல கோடி ஆகமம் பல் கோடி கடவுள் நினது அருள் புகழை கணிப்பதற்கு பல கால் – திருமுறை6:127 5472/2
கணிந்து (1)
கணிந்து உளத்தே கனிந்து நினைந்து உரைத்திடில் அப்பொழுதே காணாத காட்சி எலாம் கண்டுகொளல் ஆமே – திருமுறை6:134 5578/4
கணிப்ப (4)
கண் செய்த நல் தவம் யாதோ கருத்தில் கணிப்ப அரிதே – திருமுறை3:6 2297/4
காரண நினது திரு_அருள் செங்கோல் கணிப்ப அரும் களிப்பிலே ஓங்கி – திருமுறை6:13 3490/2
கைபடா கனலே கறைபடா மதியே கணிப்ப அரும் கருணை அம் கடலே – திருமுறை6:13 3525/2
கை தழைய வந்த வான் கனியே எலாம் கண்ட கண்ணே கலாந்த நடுவே கற்பனை இலாது ஓங்கு சிற்சபாமணியே கணிப்ப அரும் கருணை நிறைவே – திருமுறை6:22 3654/3
கணிப்பதற்கு (1)
கணிந்த மறை பல கோடி ஆகமம் பல் கோடி கடவுள் நினது அருள் புகழை கணிப்பதற்கு பல கால் – திருமுறை6:127 5472/2
கணிப்பதனுக்கு (1)
ஏன்று நிறைந்திடும் அவற்றில் கணிப்பதனுக்கு அரிதாய் இலங்கு பிரகாசிகள் தாம் இருந்தன மற்று இவற்றில் – திருமுறை6:137 5661/3
கணிப்பாய் (1)
கதுவாது நின்ற கணிப்பாய் கதுவாமல் – திருமுறை3:3 1965/78
கணியா (2)
எள்ளி கணியா அவர் அழகை என்னென்று உரைப்பது ஏந்திழையே – திருமுறை2:90 1667/4
காணாயேல் உண்மை கதி நிலையை கை கணியா
காணாயே நெஞ்சே களித்து – திருமுறை6:61 4237/3,4
கணியே (1)
கணியே என நின்ற கண்ணே என் உள்ள களி நறவே – திருமுறை1:3 46/2
கணீர் (2)
அல்லவோ உமது இயற்கை ஆயினும் நல் அருள்_கணீர் எனை ஆளலும் தகும் காண் – திருமுறை2:57 1202/3
வெருவி உள் குழைவாள் விழி கணீர் துளிப்பாள் வெய்து உயிர்ப்பாள் என்றன் மின்னே – திருமுறை4:36 2996/4
கணுக்கு (1)
இரு கணுக்கு வியப்பு எங்கே வசதியான இடம் எங்கே என்று திரிந்து இளைத்தேன் அல்லால் – திருமுறை3:5 2161/3
கணுள் (1)
என் இரு கண்ணே என் கணுள் மணியே – திருமுறை6:81 4615/1434
கணே (1)
என் பொலா மணியே என் கணே என்கோ என் உயிர்_நாத நின்றனையே – திருமுறை6:51 4026/4
கணேச (12)
வரு நெடு மருப்பு ஒன்று இலகு வாரணமே வல்லபை கணேச மா மணியே – திருமுறை3:23 2530/4
வளி நிறை உலகுக்கு ஒரு பெரும் துணையே வல்லபை கணேச மா மணியே – திருமுறை3:23 2531/4
வார் உருத்திடு பூண் மணி முக கொங்கை வல்லபை கணேச மா மணியே – திருமுறை3:23 2532/4
வண்ண மா மேனி பரசிவ களிறே வல்லபை கணேச மா மணியே – திருமுறை3:23 2533/4
வாரை ஊர் முலையாள் மங்கை நாயகி எம் வல்லபை கணேச மா மணியே – திருமுறை3:23 2534/4
வம்பு அறா மலர் தார் மழை முகில் கூந்தல் வல்லபை கணேச மா மணியே – திருமுறை3:23 2535/4
வயன் தரு நிமல நித்திய பொருளே வல்லபை கணேச மா மணியே – திருமுறை3:23 2536/4
மன் அரு நெறியில் மன்னிய அறிவே வல்லபை கணேச மா மணியே – திருமுறை3:23 2537/4
மதி பெறும் உளத்தில் பதி பெறும் சிவமே வல்லபை கணேச மா மணியே – திருமுறை3:23 2538/4
மட கொடி நங்கை மங்கை நாயகி எம் வல்லபை கணேச மா மணியே – திருமுறை3:23 2539/4
வரு மலை வல்லிக்கு ஒரு முதல் பேறே வல்லபை கணேச மா மணியே – திருமுறை3:23 2540/4
கங்கையை மகிழும் செல்வ கணேச நின் கழல்கள் போற்றி – திருமுறை3:25 2551/4
கணேசராம் (1)
எங்கள் கணேசராம் துங்கற்கு மங்களம் – திருமுறை3:27 2564/2
கணேசன் (3)
காண்டற்கு அரிதாம் கணேசன் எவன் வேண்டுற்று – திருமுறை3:3 1965/264
காமியங்கள் ஈயும் கணேசன் எவன் நாம் இயங்க – திருமுறை3:3 1965/266
காண எமக்கு ஈயும் கணேசன் எவன் மாண வரும் – திருமுறை3:3 1965/268
கணேசனொடும் (1)
ஆம் மா தூர் வீழ தடிந்தோன் கணேசனொடும்
ஆமாத்தூர் வாழ் மெய் அருள் பிழம்பே யாம் ஏத்தும் – திருமுறை3:2 1962/469,470
கணை (8)
வாட்டமுற்றனை ஆயினும் அஞ்சேல் வாழி நெஞ்சமே மலர்_கணை தொடுப்பான் – திருமுறை2:37 989/2
சிலையில் ஆர் அழல் கணை தொடுத்தவனே திகழும் ஒற்றியூர் தியாக மா மணியே – திருமுறை2:40 1023/4
மட்டில் பொலியும் மலர்_கணை செல் வழியே பழி செல் வழி அன்றோ – திருமுறை2:86 1611/3
காம_பயலோ கணை எடுத்தான் கண்ட மகளீர் பழி தொடுத்தார் – திருமுறை2:86 1630/3
மண் காதலிக்கும் மாடு என்றேன் மதிக்கும் கணை வில் அன்று என்றார் – திருமுறை2:96 1733/3
மண் காதலிக்கும் மாடு என்றேன் மதிக்கும் கணை வில் அன்று என்றே – திருமுறை2:98 1821/3
கணை என கண்ணன்-தனை கொளும் ஒரு முக்கண்ண நின் கழல் அடி போற்றி – திருமுறை4:2 2588/4
அ மதவேள் கணை ஒன்றோ ஐ கணையும் விடுத்தான் அருள் அடையும் ஆசையினால் ஆர்_உயிர்-தான் பொறுத்தாள் – திருமுறை6:59 4200/1
கணைகள் (1)
காவின்_மன்னவன் எதிர்க்கினும் காமன் கணைகள் ஏவினும் காலனே வரினும் – திருமுறை2:37 988/1
கணையால் (2)
துணையாம் உன் பொன்_அடி ஏத்தா மனம்-அது தோகையர் கண்_கணையால் – திருமுறை2:62 1252/1
வைய மடவார் நகைக்கின்றார் மாரன் கணையால் திகைக்கின்றேன் – திருமுறை2:86 1606/3
கணையும் (1)
அ மதவேள் கணை ஒன்றோ ஐ கணையும் விடுத்தான் அருள் அடையும் ஆசையினால் ஆர்_உயிர்-தான் பொறுத்தாள் – திருமுறை6:59 4200/1
கத்த (1)
கத்த வெம் பயமே காட்டினர் நானும் கலங்கினேன் கலங்கிடல் அழகோ – திருமுறை6:14 3546/4
கத்தல் (1)
கம்பர் வாய் இவர் வாய் கதைப்பு என்பர் சிறு கரும் காக்கை வாய் கத்தல் இவர் வாய் கத்தலில் சிறிது என்பர் சூடு ஏறு நெய் ஒரு கலம் கொள்ளவேண்டும் என்பர் – திருமுறை3:8 2420/2
கத்தலில் (1)
கம்பர் வாய் இவர் வாய் கதைப்பு என்பர் சிறு கரும் காக்கை வாய் கத்தல் இவர் வாய் கத்தலில் சிறிது என்பர் சூடு ஏறு நெய் ஒரு கலம் கொள்ளவேண்டும் என்பர் – திருமுறை3:8 2420/2
கத்திய (1)
பேதை உலகீர் விரதம் ஏது தவம் ஏது வீண் பேச்சு இவை எலாம் வேதனாம் பித்தன் வாய் பித்து ஏறு கத்து நூல் கத்திய பெரும் புரட்டு ஆகும் அல்லால் – திருமுறை3:8 2425/1
கத்து (2)
பேதை உலகீர் விரதம் ஏது தவம் ஏது வீண் பேச்சு இவை எலாம் வேதனாம் பித்தன் வாய் பித்து ஏறு கத்து நூல் கத்திய பெரும் புரட்டு ஆகும் அல்லால் – திருமுறை3:8 2425/1
கத்து எலாம் தவிர்த்து கருத்து எலாம் அளித்த கடவுளே கருணை அம் கடலே – திருமுறை6:39 3873/2
கதத்திலே (1)
கதத்திலே மனத்தை வைத்து வீண் பொழுது கழிக்கின்றார் கழிக்க நான் உன் பூம் – திருமுறை6:93 4728/2
கதபத (1)
சிதபரி கதபத சிவசிவ சிவசிவ – திருமுறை6:113 5130/2
கதம் (1)
கதம்_பிடித்தவர் எல்லாம் கடும் பிணியாலே கலங்கினர் சூழ்ந்தனர் உலம்புறுகின்றார் – திருமுறை6:106 4892/2
கதம்_பிடித்தவர் (1)
கதம்_பிடித்தவர் எல்லாம் கடும் பிணியாலே கலங்கினர் சூழ்ந்தனர் உலம்புறுகின்றார் – திருமுறை6:106 4892/2
கதலி (3)
செம் பால் கலந்த பைந்தேனே கதலி செழும் கனியே – திருமுறை2:75 1443/2
கண் ஓங்கு நுதல் கரும்பே கரும்பின் நிறை அமுதே கற்கண்டே சர்க்கரையே கதலி நறும் கனியே – திருமுறை5:1 3034/1
கட்டு மாம்பழமே கதலி வான் பழமே – திருமுறை6:81 4615/1405
கதவம் (56)
கதவம் திறந்தனரால் எம் கடவுளரே – திருமுறை2:24 828/4
கால்வாங்கிய உள் கதவம் கொளும் அகத்தின் – திருமுறை4:14 2728/1
கலகம் இலா தெரு கதவம் காப்பு அவிழ்க்க புரிந்து களித்து எனை அங்கு அழைத்து எனது கையில் ஒன்று கொடுத்தாய் – திருமுறை5:2 3060/3
அளி வண்ணம் வருந்தியிட நடந்து அருளி அடியேன் அடைந்த இடத்து அடைந்து கதவம் திறக்க புரிந்து – திருமுறை5:2 3061/2
அன்று ஒரு நாள் இரவிடை வந்து அணி கதவம் திறப்பித்து அருள் மலர் சேவடி வாயிற்படி புறத்தும் அகத்தும் – திருமுறை5:2 3063/1
இரவில் அடி வருந்த நடந்து எழில் கதவம் திறப்பித்து எனை அழைத்து மகனே நீ இ உலகில் சிறிதும் – திருமுறை5:2 3064/1
குறை முடிக்கும்படி கதவம் திறப்பித்து நின்று கூவி எனை அழைத்து ஒன்று கொடுத்து அருளி செய்தாய் – திருமுறை5:2 3068/2
ஞால நிலை அடி வருந்த நடந்து அருளி அடியேன் நண்ணும் இடம்-தனில் கதவம் நன்று திறப்பித்து – திருமுறை5:2 3071/1
ஈங்கு ஆர நடந்து இரவில் யான் இருக்கும் இடம் போந்து எழில் கதவம் திறப்பித்து அங்கு என்னை வலிந்து அழைத்து – திருமுறை5:2 3075/2
பிரியமொடு நடந்து எளியேன் இருக்கும் இடம் தேடி பெரும் கதவம் திறப்பித்து பேயன் எனை அழைத்து – திருமுறை5:2 3078/2
ஆளா நான் இருக்கும் இடம்-அது தேடி நடந்தே அணி கதவம் திறப்பித்து உள்ளன்பொடு எனை அழைத்து – திருமுறை5:2 3079/2
சித்த உரு ஆகி இங்கே எனை தேடி நடந்து தெரு கதவம் திறப்பித்து என் செங்கையில் ஒன்று அளித்து – திருமுறை5:2 3080/2
சில கோடி நடந்து எளியேன் இருக்கும் இடத்து அணைந்து தெரு கதவம் திறப்பித்து என் செங்கையில் ஒன்று அளித்தே – திருமுறை5:2 3081/2
செய் வகை ஒன்று அறியாது திகைப்பினொடே இருந்தேன் திடுக்கென இங்கு எழுந்திருப்ப தெரு கதவம் திறப்பித்து – திருமுறை5:2 3082/1
நள்ளிரவின் மிக நடந்து நான் இருக்கும் இடத்தே நடை கதவம் திறப்பித்து நடை கடையில் அழைத்து – திருமுறை5:2 3083/2
துளங்கு சிறியேன் இருக்கும் இடம் தேடி நடந்து தொடர் கதவம் திறப்பித்து தொழும்பன் எனை அழைத்து – திருமுறை5:2 3084/2
ஆமாறு அன்று இரவினிடை அணி கதவம் திறப்பித்து அங்கையில் ஒன்று அளித்து இனி நீ அஞ்சேல் என்று உவந்து – திருமுறை5:2 3087/2
நடை புலையேன் பொருட்டாக நடந்து இரவில் கதவம் நன்கு திறப்பித்து ஒன்று நல்கியதும் அன்றி – திருமுறை5:2 3088/2
அன்னையினும் பரிந்து அருளி அணி கதவம் திறப்பித்து அங்கையில் ஒன்று அளித்து எனையும் அன்பினொடு நோக்கி – திருமுறை5:2 3089/2
அருமையிலே நடந்து எளியேன் இருக்கும் இடத்து அடைந்தே அணி கதவம் திறப்பித்து என் அங்கையில் ஒன்று அளித்து – திருமுறை5:2 3092/2
வந்து நிலைபெற சிறியேன் இருக்கும் இடத்து அடைந்து மணி கதவம் திறப்பித்து மகனே என்று அழைத்து – திருமுறை5:2 3093/2
யாவருக்கும் இழிந்தேன் இங்கு இருக்கும் இடத்து அடைந்தே எழில் கதவம் திறப்பித்து உள் எனை அழைத்து மகனே – திருமுறை5:2 3096/2
மருள் நிறையும் சிறியேன் நான் இருக்கும் இடத்து அடைந்து மணி கதவம் திறப்பித்து மகிழ்ந்து அழைத்து மகனே – திருமுறை5:2 3098/2
பால் நினைத்த சிறியேன் நான் இருக்கும் இடத்து அடைந்து பணை கதவம் திறப்பித்து பரிந்து அழைத்து மகனே – திருமுறை5:2 3101/2
எல் போது அங்கு அகன்று இரவில் யான் இருக்கும் இடம் போந்து எழில் கதவம் திறப்பித்து இ எளியேனை அழைத்து – திருமுறை5:2 3103/2
அன்று ஆர நடந்து இரவில் யான் உறையும் இடத்தே அடைந்து கதவம் திறப்பித்து அன்பொடு எனை அழைத்து – திருமுறை5:2 3105/2
பொன் உருவ திரு_மேனி கொண்டு நடந்து அடியேன் பொருந்தும் இடத்து அடைந்து கதவம் திறக்க புரிந்து – திருமுறை5:2 3110/2
கண்டவரும் காணாத நடு_இரவு-தனில் யான் கருதும் இடத்து அடைந்து கதவம் திறக்க புரிந்து – திருமுறை5:2 3111/2
பிறிவு_உடையேன் இருக்கும் இடம் தேடி நடந்து அடைந்து பெரும் கதவம் திறப்பித்து பேயன் எனை அழைத்து – திருமுறை5:2 3112/2
தன் அறிவாய் விளங்குகின்ற பொன் அடிகள் வருந்த தனி நடந்து தெரு கதவம் தாள் திறப்பித்து அருளி – திருமுறை5:2 3117/2
கொன் நிறைந்த இரவினிடை எழுந்தருளி கதவம் கொழும் காப்பை அவிழ்வித்து கொடியேனை அழைத்து – திருமுறை5:2 3119/2
சித்தி ஒன்று திரு_மேனி காட்டி மனை கதவம் திறப்பித்து அங்கு எனை அழைத்து என் செங்கையிலே மகிழ்ந்து – திருமுறை5:2 3120/3
கனக்கும் மனை தெரு கதவம் காப்பு அவிழ்க்க புரிந்து களிப்பொடு எனை அழைத்து எனது கையில் ஒன்று கொடுத்து – திருமுறை5:2 3121/3
போக மனை பெரும் கதவம் திறப்பித்து உள் புகுந்து புலையேனை அழைத்து ஒன்று பொருந்த என் கை கொடுத்தாய் – திருமுறை5:2 3124/3
பூணுகின்ற திரு_அடிகள் வருந்த நடந்து அடியேன் பொருந்தும் இடத்து அடைந்து கதவம் திறக்க புரிந்து – திருமுறை5:2 3125/2
இருள் உதிக்கும் இரவினிடை வருந்த நடந்து அருளி யான் இருக்கும் மனை கதவம் திறப்பித்து அங்கு அடைந்து – திருமுறை5:2 3132/2
வாகாம் தச்சு அணி கதவம் திறப்பித்து அங்கு என்னை வரவழைத்து என் கை-தனிலே மகிழ்ந்து ஒன்று கொடுத்தாய் – திருமுறை5:2 3134/3
திரு_அடிகள் மிக வருந்த நடந்து எளியேன் பொருட்டா தெரு கதவம் திறப்பித்து சிறியேனை அழைத்து – திருமுறை5:2 3136/3
செம் பருக்கை_கல் உறுத்த தெருவில் நடந்து இரவில் தெரு கதவம் திறப்பித்து சிறியேனை அழைத்து – திருமுறை5:2 3138/2
மிக்க இருள் இரவினிடை நடந்து எளியேன் இருக்கும் வியன் மனையில் அடைந்து கதவம் திறக்க புரிந்து – திருமுறை5:2 3140/3
இ உலகில் வருந்த நடந்து என் பொருட்டால் இரவில் எழில் கதவம் திறப்பித்து அங்கு என் கையில் ஒன்று அளித்தாய் – திருமுறை5:2 3142/3
வசு மீது வருந்தியிட நடந்து அடியேன் இருக்கும் மனையை அடைந்து அணி கதவம் திறப்பித்து நின்று – திருமுறை5:2 3144/3
பாதி_இரவிடை நடந்து நான் இருக்கும் இடத்தே படர்ந்து தெரு கதவம் காப்பு அவிழ்த்திடவும் புரிந்து – திருமுறை5:2 3145/3
இ மதத்தில் என் பொருட்டாய் இரவில் நடந்து அருளி எழில் கதவம் திறப்பித்து அங்கு எனை அழைத்து என் கரத்தே – திருமுறை5:2 3147/3
மானதுவாய் நடந்து எளியேன் இருக்கும் இடத்து அடைந்து மணி கதவம் திறப்பித்து மகிழ்ந்து எனை அங்கு அழைத்து – திருமுறை5:2 3149/3
இன்று அலைவின் மிக சிவந்து வருந்த நடந்து எளியேன் இருக்கும் இடத்து அடைந்து கதவம் திறக்க புரிந்து – திருமுறை5:2 3150/2
எஞ்சல் இலா இரவினிடை யான் இருக்கும் இடம் சேர்ந்து எழில் கதவம் திறப்பித்து அங்கு எனை அழைத்து ஒன்று அளித்தாய் – திருமுறை5:2 3151/3
தொடும் கதவம் திறப்பித்து துணிந்து எனை அங்கு அழைத்து துயரம் எலாம் விடுக இது தொடுக என கொடுத்தாய் – திருமுறை5:2 3155/2
உய்ய நடு_இரவினில் யான் இருக்கும் இடத்து அடைந்தே உயர் கதவம் திறப்பித்து அங்கு உவந்து அழைத்து ஒன்று அளித்தாய் – திருமுறை5:2 3156/3
செறி இரவில் நடந்து அணைந்து நான் இருக்கும் இடத்தே தெரு கதவம் திறப்பித்து சிறப்பின் எனை அழைத்து – திருமுறை5:2 3157/2
படி நாளில் நடந்து இரவில் அடைந்து அருளி தெருவில் படர் கதவம் திறப்பித்து பரிந்து எனை அங்கு அழைத்து – திருமுறை5:2 3158/2
திரு_கதவம் திறவாயோ திரைகள் எலாம் தவிர்த்தே திரு_அருளாம் பெரும் சோதி திரு_உரு காட்டாயோ – திருமுறை6:28 3760/1
மணி கதவம் திறவாயோ மறைப்பை எலாம் தவிர்த்தே மாற்று அறியா பொன்னே நின் வடிவு-அது காட்டாயோ – திருமுறை6:28 3761/1
பிறந்து இறந்து போய் கதியை பெற நினைந்தே மாந்த பேதையர் போல் எனை நினையேல் பெரிய திரு_கதவம் – திருமுறை6:28 3764/3
திரு தகும் ஓர் தருணம் இதில் திரு_கதவம் திறந்தே திரு_அருள் பேர்_ஒளி காட்டி திரு_அமுதம் ஊட்டி – திருமுறை6:28 3769/1
செடிகள் இலா திரு_கதவம் திறப்பித்து காட்டி திரும்பவும் நீர் மூடுவித்தீர் திறந்திடுதல் வேண்டும் – திருமுறை6:30 3780/3
கதவு (30)
காட்டாது அடைத்த கதவு அன்றோ நாட்டு ஆதி – திருமுறை3:4 1992/2
இயங்காத இரவிடை அன்று ஒரு நாள் வந்து எளியேன் இருக்கும் இடம்-தனை தேடி கதவு திறப்பித்து – திருமுறை5:2 3065/1
ஒரு நாள் அன்று இரவில் அடி வருந்த நடந்து அடியேன் உற்ற இடம்-தனை தேடி கதவு திறப்பித்து – திருமுறை5:2 3066/1
கடும் மாலை நடு_இரவில் கதவு திறப்பித்து கடையேனை அழைத்து எனது கையில் ஒன்று கொடுத்து – திருமுறை5:2 3067/3
வன்பர்களில் தலைநின்ற வஞ்சகனேன் இருந்த மனை கதவு திறப்பித்து மகிழ்ந்து எனை அங்கு அழைத்து – திருமுறை5:2 3070/2
இருள் நிறைந்த இரவில் அடி வருந்த நடந்து அடியேன் இருக்கும் இடம்-தனை தேடி கதவு திறப்பித்து – திருமுறை5:2 3072/1
தொல் மயமாம் இரவினிடை கதவு திறப்பித்து துணிந்து அழைத்து என் கை-தனிலே தூய ஒன்றை அளித்து – திருமுறை5:2 3073/2
கரணமுற்று நடந்து அடியேன் இருக்கும் இடம் தேடி கதவு திறப்பித்து அருளி கடையேனை அழைத்து – திருமுறை5:2 3074/2
கரி இரவில் நடந்து அருளி யான் இருக்கும் இடத்தே கதவு திறப்பித்து எனது கையில் ஒன்று கொடுத்து – திருமுறை5:2 3076/2
கங்குலில் யான் இருக்கும் மனை கதவு திறப்பித்து கையில் ஒன்று கொடுத்த உன்றன் கருணையை என் என்பேன் – திருமுறை5:2 3086/2
அவ நிலைக்கும் கடை புலையேன் இருக்கும் இடத்து இரவில் அணைந்து அருளி கதவு திறந்து அடியேனை அழைத்தே – திருமுறை5:2 3094/2
நண்ணிய ஓர் இடத்து அடைந்து கதவு திறப்பித்து நல் பொருள் ஒன்று என் கை-தனில் நல்கிய நின் பெருமை – திருமுறை5:2 3095/2
மற்றவர் காணாது எளியேன் இருக்கும் இடத்து அடைந்து மனை கதவு திறப்பித்து வலிந்து எனை அங்கு அழைத்து – திருமுறை5:2 3097/2
தெருள் உருவில் நடந்து தெரு கதவு திறப்பித்து சிறியேனை அழைத்து எனது செங்கையில் ஒன்று அளித்து – திருமுறை5:2 3099/2
காரியம் உண்டு என கூவி கதவு திறப்பித்து கையில் ஒன்றை அளித்தனை உன் கருணையை என் என்பேன் – திருமுறை5:2 3102/3
மத்த இரவிடை நடந்து வந்து அருளி அடியேன் வாழும் மனை தெரு கதவு திறப்பித்து அங்கு அடைந்து – திருமுறை5:2 3107/2
பகல் ஒழிய நடு_இரவில் நடந்து அருளி அடியேன் பரியும் இடத்து அடைந்து மணி கதவு திறப்பித்து – திருமுறை5:2 3108/2
கள்ள மனத்தேன் இருக்கும் இடம் தேடி அடைந்து கதவு திறப்பித்து அருளி களித்து எனை அங்கு அழைத்து – திருமுறை5:2 3109/2
கடையனையும் குறிக்கொண்டு கருதும் இடத்து அடைந்து கதவு திறப்பித்து எனது கையில் ஒன்று கொடுக்க – திருமுறை5:2 3113/2
ஏன்று அருளும் திரு_அடிகள் வருந்த நடந்து அருளி யான் உறையும் இடத்து அடைந்து கதவு திறப்பித்து – திருமுறை5:2 3114/2
என்பு அளித்த உடல்கள்-தொறும் உயிர்க்குயிராய் இருக்கும் எம் பெருமான் நடந்து அருளி கதவு திறப்பித்து – திருமுறை5:2 3123/2
கைவர யான் இருக்கும் மனை கதவு திறப்பித்து களித்து எனை அங்கு அழைத்து எனது கையில் ஒன்று கொடுத்தாய் – திருமுறை5:2 3131/3
கம் மடியா கதவு பெரும் காப்பு அவிழ புரிந்து கடையேனை அழைத்து எனது கையில் ஒன்று கொடுத்து – திருமுறை5:2 3137/3
களவு_அறிந்தேன்-தனை கூவி கதவு திறப்பித்து கையில் ஒன்று கொடுத்தாய் நின் கருணையை என் என்பேன் – திருமுறை5:2 3141/3
தாவி நடந்து இரவின் மனை கதவு திறப்பித்தே தயவுடன் அங்கு எனை அழைத்து தக்கது ஒன்று கொடுத்தாய் – திருமுறை5:2 3153/3
இலகு மனை கதவு இரவில் திறப்பித்து அங்கு என்னை இனிது அழைத்து ஒன்று அளித்து மகிழ்ந்து இன்னும் நெடும் காலம் – திருமுறை5:2 3159/3
கரத்தினால் உரத்து கதவு தட்டிய போது ஐயவோ கலங்கினேன் கருத்தில் – திருமுறை6:13 3465/2
ஏறுகின்ற திறம் விழைந்தேன் ஏற்றுவித்தாய் அங்கே இலங்கு திரு_கதவு திறந்து இன் அமுதம் அளித்தே – திருமுறை6:28 3766/3
உள்ளானை கதவு திறந்து உள்ளே காண உளவு எனக்கே உரைத்தானை உணரார் பாட்டை – திருமுறை6:44 3936/1
கடல் கடந்தேன் கரை அடைந்தேன் கண்டுகொண்டேன் கோயில் கதவு திறந்திடப்பெற்றேன் காட்சி எலாம் கண்டேன் – திருமுறை6:125 5449/1
கதவு-தனை (6)
தெரு மாலை கதவு-தனை திறப்பித்து நின்று செவ் வண்ணத்திடை பசந்த திரு_மேனி காட்டி – திருமுறை5:2 3062/3
பூத முடி மேல் நடந்து நான் இருக்கும் இடத்தே போந்து இரவில் கதவு-தனை காப்பு அவிழ்க்க புரிந்து – திருமுறை5:2 3085/2
சீதான கதவு-தனை திறப்பித்து சிறியேன் செங்கையில் ஒன்று அளித்து இனி நீ சிறிதும் அஞ்சேல் இங்கு – திருமுறை5:2 3090/2
வெற்பு அனையும் இன்றி ஒரு தனியாக நடந்து விரைந்து இரவில் கதவு-தனை காப்பு அவிழ்க்க புரிந்து – திருமுறை5:2 3104/2
பொங்கும் இரவிடை நடந்து நான் உறையும் இடத்தே போந்து மணி கதவு-தனை காப்பு அவிழ்க்க புரிந்து – திருமுறை5:2 3106/2
வர யோகர் வியப்ப அடியேன் இருக்கும் இடத்தே வந்து தெரு கதவு-தனை காப்பு அவிழ்க்க புரிந்து – திருமுறை5:2 3118/2
கதவை (13)
சிவனே கதவை திற – திருமுறை6:35 3832/4
தேவே கதவை திற – திருமுறை6:35 3833/4
சிவனே கதவை திற – திருமுறை6:35 3834/4
சிவனே கதவை திற – திருமுறை6:35 3835/4
சிறப்பா கதவை திற – திருமுறை6:35 3836/4
செல்வா கதவை திற – திருமுறை6:35 3837/4
தேவா கதவை திற – திருமுறை6:35 3838/4
திருவே கதவை திற – திருமுறை6:35 3839/4
தேனே கதவை திற – திருமுறை6:35 3840/4
தேகா கதவை திற – திருமுறை6:35 3841/4
இன்று தம் கையில் கொண்டே வந்து நிற்கின்றார் இங்கே இந்த கதவை மூடு இவர் போவது இனி எங்கே – திருமுறை6:75 4498/2
இவர் சூதை அறியாதே முன்னம் ஏமாந்துவிட்டேன் இந்த கதவை மூடு இனி எங்கும் போக ஒட்டேன் – திருமுறை6:75 4499/2
என்னை விட்டு இனி இவர் எப்படி போவார் ஓடு இந்த கதவை மூடு இரட்டை தாள்கோலை போடு – திருமுறை6:75 4500/2
கதறிய (1)
காணுறு பசுக்கள் கன்றுகள் ஆதி கதறிய போது எலாம் பயந்தேன் – திருமுறை6:13 3469/1
கதறுகின்றார் (1)
கடை கொடி போல கதறுகின்றார் பொய்_கதையவர்-தாம் – திருமுறை3:6 2377/3
கதறுகின்றீர் (1)
கை வகையே கதறுகின்றீர் தெய்வம் ஒன்று என்று அறியீர் கரி பிடித்து கலகமிட்ட பெரியரினும் பெரியீர் – திருமுறை6:133 5570/2
கதறுவார் (1)
கரையில் வீண்கதை எலாம் உதிர் கருங்காக்கை போல் கதறுவார் கள் உண்ட தீக்கந்தம் நாறிட ஊத்தை காதம் நாறிட உறு கடும் பொய் இரு காதம் நாற – திருமுறை1:1 10/1
கதி (66)
கதி தரும் தணிகை வாழ் கற்பகத்தையே – திருமுறை1:24 316/4
தமர் ஆகுவர் சிவஞானமும் தழைக்கும் கதி சாரும் – திருமுறை1:30 360/2
நந்தா எழில் உருவும் பெரு நலனும் கதி நலனும் – திருமுறை1:30 363/2
கலகமில் இன்பமாம் கதி கிடைக்குமே – திருமுறை1:45 480/4
துன்புறா தணி கதி சூழல் வாய்க்குமே – திருமுறை1:45 484/4
மன்று ஏர் தணிகையில் நின்றீர் கதி தர வந்தீரோ – திருமுறை1:47 503/1
கல்லடிக்கும் கதி காட்டினர் காண் எம் கடவுளரே – திருமுறை2:24 826/4
கழுது துன்றிய காட்டகத்து ஆடும் கதி_இலீர் என கழறினன் அல்லால் – திருமுறை2:41 1028/2
கற்றவர்க்கு இனிதாம் கதி அருள் நீல_கண்டம் என்று உன் திருமுன்னர் – திருமுறை2:43 1055/1
காலின் ஈற்று கதி பெற ஏழையேன் – திருமுறை2:48 1099/2
ஒன்றி மேல்_கதி உற வகை அந்தோ உணர்கிலாய் வயிற்று ஊண் பொருட்டு அயலோர் – திருமுறை2:50 1127/2
கஞ்சன் மால் புகழும் ஒற்றி அம் கரும்பே கதி தரும் கருணை அம் கடலே – திருமுறை2:52 1139/4
கருதாயோ நெஞ்சே கதி கிடைக்க எங்கள் – திருமுறை2:65 1279/1
கையகம் ஓங்கும் கனியே தனி மெய் கதி நெறியே – திருமுறை2:75 1440/3
கதியே கதி வழி காட்டும் கண்ணே ஒற்றி காவலர் பால் – திருமுறை2:75 1460/3
காலம் கடந்தார் மால் அயன்-தன் கருத்தும் கடந்தார் கதி கடந்தார் – திருமுறை2:86 1632/1
திக்கும் கதி நாட்டி சீர் கொள் திரு_தொண்டர் உளம் – திருமுறை3:2 1962/55
காய சூர் விட்டு கதி சேர வேட்டவர் சூழ் – திருமுறை3:2 1962/241
காய் மூர்க்கரேனும் கருதில் கதி கொடுக்கும் – திருமுறை3:2 1962/375
உற்ற கொடுங்குன்றத்து எம் ஊதியமே முற்று கதி
இ தூரம் அன்றி இனி தூரம் இல்லை என – திருமுறை3:2 1962/396,397
கற்றால் அங்கு உண்மை கதி தரும் என்று அற்றவர் சூழ் – திருமுறை3:2 1962/409
செம்மை கதி அருள் நம் தெய்வம் காண் எம்மையினும் – திருமுறை3:3 1965/314
கவ்வுகினும் அங்கு ஓர் கதி உண்டே அ இளையர் – திருமுறை3:3 1965/744
மா கமம் கொண்டு உற்ற மனோலயமே வான் கதி என்று – திருமுறை3:3 1965/1221
மாகம் கதி என்பார் மாட்டு உறையேல் பல் போக – திருமுறை3:3 1965/1281
கலக நிலை அறியாத காட்சி ஆகி கதி ஆகி மெய்ஞ்ஞான கண்-அது ஆகி – திருமுறை3:5 2071/2
கதி ஆகி அளவு_இறந்த கதிகள் எல்லாம் கடந்துநின்று நிறைந்த பெரும் கருணை தேவே – திருமுறை3:5 2088/4
காலமே காலம் எலாம் கடந்த ஞான கதியே மெய் கதி அளிக்கும் கடவுளே சிற்கோலமே – திருமுறை3:5 2099/2
கதி அணிந்தார் அன்பர் எலாம் அடியேன் ஒன்றும் கண்டு அறியேன் கருமத்தால் கலங்கி அந்தோ – திருமுறை3:5 2145/2
சோற்றுக்கு மேல் கதி இன்று என வேற்று அகம்-தோறும் உண்போர் – திருமுறை3:6 2270/2
கதி நித்த சுத்த சிவமே விளங்கு முக்கண் சிவமே – திருமுறை3:6 2375/3
கதி கண்ணி வாழும்படி அருளாய் என் கருத்து இதுவே – திருமுறை3:6 2401/4
தொண்டு-அதே செயும் நரக வாதை உண்டு இன்பமுறு சொர்க்கம் உண்டு இவையும் அன்றி தொழு கடவுள் உண்டு கதி உண்டு என்று சிலர் சொலும் துர்_புத்தியால் உலகிலே – திருமுறை3:8 2419/2
கவினுற விளங்கு நல் பணிகள் சிவ புண்ணிய கதி உலகு அறிந்து உய்யவே – திருமுறை3:18 2501/30
கலகம் பெறும் ஐம்புலன் வென்று உயரும் கதி என்கோ – திருமுறை3:25 2552/2
கதி தரு பரசிவன் இயல் அணி கழலும் – திருமுறை3:26 2559/3
கழி வகை பவ ரோகம் நீக்கும் நல் அருள் எனும் கதி மருந்து உதவு நிதியே கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை4:1 2576/4
கதி ஒளிர் நினது திரு_அருள் செல்வ களிப்பையே கருதுகின்றனனே – திருமுறை4:15 2757/4
படுக்கவோ பழம் பாய்க்கும் கதி இலை பாரில் நல்லவர்-பால் சென்று பிச்சை-தான் – திருமுறை4:15 2779/2
கலை கடந்த பொருட்கு எல்லாம் கரை_கடந்து நாத கதி கடந்த பெரும் கருணை கடைக்கண் மலர்ந்து அருளி – திருமுறை5:3 3163/2
கதி தரு கற்பகமே முக்கனியே ஞான_கடலே என் கருத்தே என் கண்_உளானே – திருமுறை5:10 3240/4
கலை முடிவு கண்டு அறியேன் கரணம் எலாம் அடக்கும் கதி அறியேன் கதி அறிந்த கருத்தர்களை அறியேன் – திருமுறை6:6 3318/1
கலை முடிவு கண்டு அறியேன் கரணம் எலாம் அடக்கும் கதி அறியேன் கதி அறிந்த கருத்தர்களை அறியேன் – திருமுறை6:6 3318/1
கலை எலாம் புகலும் கதி எலாம் கதியில் காண்கின்ற காட்சிகள் எல்லாம் – திருமுறை6:13 3497/1
கதி கலந்துகொள சிறியேன் கருத்திடையே கலந்து கள்ளம் அற உள்ளபடி காட்டிட கண்டு இன்னும் – திருமுறை6:24 3715/2
காற்றில் ஆகிய இ உடல் இம்மையே கதி உடல் உறுமாறே – திருமுறை6:25 3728/4
கதி தரு துரிய தனி வெளி நடுவே கலந்து அரசாள்கின்ற களிப்பே – திருமுறை6:42 3916/3
காணாயேல் உண்மை கதி நிலையை கை கணியா – திருமுறை6:61 4237/3
கதி வளர் நிலையே நிலை வளர் கதியே கதி நிலை வளர்தரு பொருளே – திருமுறை6:62 4252/3
கதி வளர் நிலையே நிலை வளர் கதியே கதி நிலை வளர்தரு பொருளே – திருமுறை6:62 4252/3
கதி தரும் இன்ப மருந்து அருள் – திருமுறை6:78 4534/3
காற்றிடை உயிர் பல கதி பல கலை பல – திருமுறை6:81 4615/479
காற்றினில் பக்குவ கதி எலாம் விளைவித்து – திருமுறை6:81 4615/487
கைவர புரிந்த கதி சிவ பதியே – திருமுறை6:81 4615/1026
தெய்வங்கள் பலபல சிந்தை_செய்வாரும் சேர் கதி பலபல செப்புகின்றாரும் – திருமுறை6:92 4726/1
கதி மா நிதியே கலா நிதியே – திருமுறை6:113 5117/2
கதி மா நிதியே பசுபதியே – திருமுறை6:113 5119/2
சிவம் எனும் அது பதம் அது கதி அது பொருள் சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ – திருமுறை6:114 5171/2
நார வித்தக சங்கித இங்கித நாடகத்தவ நம் பதி நம் கதி நாத சிற்பர நம்பர அம்பர நாத தற்பர விம்ப சிதம்பர – திருமுறை6:114 5174/2
கலகம் தரும் அவலம் பன கதி நம் பல நிதமும் கனகம் தரு மணி மன்றுறு கதி தந்து அருள் உடல் அம் – திருமுறை6:114 5176/1
கலகம் தரும் அவலம் பன கதி நம் பல நிதமும் கனகம் தரு மணி மன்றுறு கதி தந்து அருள் உடல் அம் – திருமுறை6:114 5176/1
கலை நிறை மதியே மதி நிறை அமுதே கதி நிறை கதிரே கதிர் நிறை சுடரே – திருமுறை6:117 5236/1
போற்றி நின் திறம் போற்றி நின் தரம் போற்றி நின் வரம் போற்றி நின் கதி
போற்றி நின் கலை போற்றி நின் பொருள் போற்றி நின் ஒளி போற்றி நின் வெளி – திருமுறை6:125 5313/2,3
கதி இருக்கின்ற திரு_சிற்றம்பலத்திலே கருணை – திருமுறை6:131 5554/1
தொட்டாலும் தோஷமுறும் விட்டாலும் கதி இலை மேல் சூழ்வீர் அன்றே – திருமுறை6:135 5611/4
கதி தருவார் நல் வரவு சத்தியம் சத்தியம் நீ களிப்பினொடு மணி_விளக்கால் கதிர் பரவ நிரைத்தே – திருமுறை6:142 5734/3
கதி_இலீர் (1)
கழுது துன்றிய காட்டகத்து ஆடும் கதி_இலீர் என கழறினன் அல்லால் – திருமுறை2:41 1028/2
கதிக்கு (3)
வெய்ய நெஞ்சக பாவியேன் கொடிய வீணனேன் இங்கு வீழ் கதிக்கு இடமாய் – திருமுறை2:51 1130/2
தேனே நல் வேத தெளிவே கதிக்கு செலு நெறியே – திருமுறை2:75 1465/3
கதிக்கு வழி காட்டுகின்ற கண்ணே என் கண்ணில் கலந்த மணியே மணியில் கலந்த கதிர் ஒளியே – திருமுறை6:57 4097/1
கதிக்கும் (1)
திதிக்கும் பதிக்கும் பதி மேல் கதிக்கும் திகழ் பதி வான் – திருமுறை3:6 2254/2
கதிக்கே (1)
துன்னும் வான் கதிக்கே புகுந்தாலும் சோர்ந்து மா நரகத்து உழன்றாலும் – திருமுறை2:23 823/2
கதிகள் (1)
கதி ஆகி அளவு_இறந்த கதிகள் எல்லாம் கடந்துநின்று நிறைந்த பெரும் கருணை தேவே – திருமுறை3:5 2088/4
கதிகளும் (1)
கடல்களும் மலைகளும் கதிகளும் நதிகளும் – திருமுறை6:81 4615/615
கதிகொண்ட (1)
நீர் உண்டு பொழிகின்ற கார் உண்டு விளைகின்ற நிலன் உண்டு பலனும் உண்டு நிதி உண்டு துதி உண்டு மதி உண்டு கதிகொண்ட நெறி உண்டு நிலையும் உண்டு – திருமுறை1:1 28/1
கதித்த (2)
கானலிடை நீரும் ஒரு கட்டையில் கள்வனும் காணுறு கயிற்றில் அரவும் கடிதரு கிளிஞ்சிலிடை வெள்ளியும் பொன்னை கதித்த பித்தளையின் இடையும் – திருமுறை1:1 14/1
கதித்த சுக மய மணியை சித்த சிகாமணியை கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே – திருமுறை6:49 4007/4
கதித்து (1)
கதித்து அழியாமையும் இன்பமும் கைவர காட்டினையே – திருமுறை6:100 4808/4
கதிபதி (1)
கரணம் மிக களிப்புறவே கடல் உலகும் வானும் கதிபதி என்று ஆளுகின்றீர் அதிபதியீர் நீவிர் – திருமுறை6:133 5575/1
கதியான (1)
பவமான எழு கடல் கடந்து மேல் கதியான பதி நிலை அணைந்து வாழ பகலான சகலமுடன் இரவான கேவல பகையும் தடாதபடி ஓர் – திருமுறை4:3 2595/1
கதியிடை (1)
இறந்து வீழ் கதியிடை விழுந்து உழன்றே இருந்த சேடத்தின் இத்தனை எல்லாம் – திருமுறை2:50 1125/2
கதியில் (3)
எரிந்து விழ நாம் கதியில் ஏற தெரிந்து – திருமுறை2:65 1281/2
கைஞ்ஞானம் கழன்று ஏறி மற்ற எல்லாம் கடந்து ஏறி மவுன இயல் கதியில் ஏறி – திருமுறை3:5 2120/3
கலை எலாம் புகலும் கதி எலாம் கதியில் காண்கின்ற காட்சிகள் எல்லாம் – திருமுறை6:13 3497/1
கதியிலே (1)
கலை நெறி உலக கதியிலே கருத்தை கனிவுற வைத்தனர் ஆகி – திருமுறை6:13 3477/2
கதியின் (3)
மறப்பை அகன்ற மனத்து உரவோர் வாழ்த்த அவர்க்கு வான் கதியின்
சிறப்பை அளிக்கும் சிவபெருமான் தியாக_பெருமான் திரு_நடத்தை – திருமுறை2:72 1365/1,2
பிணி வாய் பிறவிக்கு ஒரு மருந்தே பேர்_ஆனந்த பெரு விருந்தே பிறங்கு கதியின் அருள் ஆறே பெரியோர் மகிழ்வின் பெரும் பேறே – திருமுறை3:19 2502/3
கதியின் வைப்பது நின் கடன் வன் கடல் – திருமுறை4:9 2656/3
கதியும் (6)
கதியும் நின் திரு_கழல் அடியல்லது கண்டிலன் எளியேனே – திருமுறை1:9 145/2
ஆலும் கதியும் சத கோடி அண்ட பரப்பும் தானாக அன்று ஓர் வடிவம் மேருவில் கொண்டு அருளும் தூய அற்புதமே – திருமுறை1:44 477/2
நிதியும் பதியும் கதியும் தருவார் நெடு_வேலார் – திருமுறை1:47 495/3
ஊர் தருவார் மதியும் தருவார் கதியும் தருவார் – திருமுறை2:26 845/2
எய்யாத வாழ்வும் வேறு எண்ணாத நிறைவும் நினை என்றும் மறவாத நெறியும் இறவாத தகவும் மேல் பிறவாத கதியும் இ ஏழையேற்கு அருள்செய் கண்டாய் – திருமுறை4:3 2594/2
கள்ளம் உறும் அ கலைகள் காட்டிய பல் கதியும் காட்சிகளும் காட்சிதரு கடவுளரும் எல்லாம் – திருமுறை6:57 4173/2
கதியே (24)
கடியா கதியே சரணம் சரணம் கந்தா சரணம் சரணம் சரணம் – திருமுறை1:2 34/4
கதியே அளிக்கும் தணிகை அமர் கடம்பா உன்றன் ஆறெழுத்தை – திருமுறை1:14 219/2
தேயா கருணை பாற்கடலே தெளியா அசுர போர்_கடலே தெய்வ பதியே முதல் கதியே திருச்செந்தூரில் திகழ் மதியே – திருமுறை1:44 471/3
கரு மா மலம் அறு வண்ணம் தண் அளி கண்டே கொண்டேனே கதியே பதியே கன_நிதியே கற்கண்டே தண் தேனே – திருமுறை1:52 564/2
கதியே கதி வழி காட்டும் கண்ணே ஒற்றி காவலர் பால் – திருமுறை2:75 1460/3
கருகாவூர் இன்ப கதியே முருகு ஆர்ந்த – திருமுறை3:2 1962/164
காலமே காலம் எலாம் கடந்த ஞான கதியே மெய் கதி அளிக்கும் கடவுளே சிற்கோலமே – திருமுறை3:5 2099/2
கங்கு கரை காணாத கடலே எங்கும் கண்ணாக காண்கின்ற கதியே அன்பர் – திருமுறை3:5 2118/2
கதியே சரணம் என் கண்ணே சரணம் முக்கண் கருணாநிதியே – திருமுறை3:6 2369/3
கற்பு உதவு பெரும் கருணை_கடலே என் கண்ணே கண்_நுதலே ஆனந்த களிப்பே மெய் கதியே
வெற்பு உதவு பசும்_கொடியை மருவு பெரும் தருவே வேத ஆகம முடியின் விளங்கும் ஒளி விளக்கே – திருமுறை5:1 3029/2,3
படியே அறியும்படியே வருவாய் பதியே கதியே பரமே அபயம் – திருமுறை6:18 3618/3
கவ்வை அறு தனி முதல் கடவுளாய் ஓங்கு மெய் காட்சியே கருணை நிறைவே கண்ணே என் அன்பில் கலந்து எனை வளர்க்கின்ற கதியே கனிந்த கனியே – திருமுறை6:22 3666/3
கைப்பு அற என் உள்ளே இனிக்கின்ற சர்க்கரைக்கட்டியே கருணை அமுதே கற்பக வனத்தே கனிந்த கனியே எனது கண் காண வந்த கதியே
மெய் பயன் அளிக்கின்ற தந்தையே தாயே என் வினை எலாம் தீர்த்த பதியே மெய்யான தெய்வமே மெய்யான சிவ போக விளைவே என் மெய்ம்மை உறவே – திருமுறை6:22 3682/2,3
புரம் புகழ் நிதியே சிரம் புகல் கதியே பொது நடம் புரிகின்ற பொருளே – திருமுறை6:39 3880/4
அடி வளர் இயலே இயல் வளர் அடியே அடி இயல் வளர்தரு கதியே
முடி வளர் பொருளே பொருள் வளர் முடியே முடி பொருள் வளர் சுக நிதியே – திருமுறை6:62 4245/1,2
கரு வளர் அருவே அரு வளர் கருவே கரு அரு வளர் நவ கதியே
குரு வளர் நெறியே நெறி வளர் குருவே குரு நெறி வளர் சிவ பதியே – திருமுறை6:62 4247/3,4
கதி வளர் நிலையே நிலை வளர் கதியே கதி நிலை வளர்தரு பொருளே – திருமுறை6:62 4252/3
பிரம மெய் கதியே பிரம மெய் பதியே – திருமுறை6:81 4615/941
என் பெரும் தயவே என் பெரும் கதியே
என் பெரும் பதியே என் உயிர் இயலே – திருமுறை6:81 4615/1446,1447
கதியே என் கண்ணும் கருத்தும் களிக்க கலந்துகொண்ட – திருமுறை6:89 4693/3
கதியே என் கண்ணே என் கண்மணியே எனது கருத்தே என் கருத்தில் உற்ற கனிவே செங்கனியே – திருமுறை6:96 4757/3
நவ நீத மதியே நவ நாத கதியே நடராஜ பதியே நடராஜ பதியே – திருமுறை6:117 5228/2
தூய சதா கதியே நேய சதா சிவமே சோம சிகாமணியே வாம உமாபதியே – திருமுறை6:118 5243/1
தகுந்த தனி பெரும் பதியே தயாநிதியே கதியே சத்தியமே என்று உரை-மின் பத்தியொடு பணிந்தே – திருமுறை6:134 5577/4
கதியேனோ (1)
ஓவு இல் அருளை பதியேனோ உயர்ந்த தொழும்பில் கதியேனோ
தா இல் சுகத்தை மதியேனோ சற்றும் பயன் இல் ஒதியேனே – திருமுறை1:20 278/3,4
கதியை (6)
கதியை இகழ்ந்து இருள் விழைந்த விதியை நினைந்து அழுகேனோ கண் போல் வாய்ந்த – திருமுறை4:15 2736/2
பெருமை கதியை பசுபதியை பெரியோர் எவர்க்கும் பெரியோனை – திருமுறை4:17 2792/2
கண் ஆர நீர் பெருக்கி வருந்தவும் அங்கு அருளான் கடை நாயில் கடையேன் மெய் கதியை ஒருசிறிதும் – திருமுறை5:7 3209/2
பிறந்து இறந்து போய் கதியை பெற நினைந்தே மாந்த பேதையர் போல் எனை நினையேல் பெரிய திரு_கதவம் – திருமுறை6:28 3764/3
செப்ப அரிய பெரிய ஒரு சிவ பதியை சிவ_கதியை சிவ போகத்தை – திருமுறை6:87 4667/2
கதியை கொடுத்தாய் நின்றனக்கு கைம்மாறு ஏது கொடுப்பேனே – திருமுறை6:98 4783/4
கதிர் (31)
கூர் கொண்ட நெட்டு இலை கதிர் வேலும் மயிலும் ஒரு கோழி அம் கொடியும் விண்ணோர் கோமான்-தன் மகளும் ஒரு மா மான்-தன் மகளும் மால் கொண்ட நின் கோலம் மறவேன் – திருமுறை1:1 12/3
கலகம் தரு சூர் கிளை களைந்த கதிர் வேல் அரசே கவின்தரு சீர் – திருமுறை1:43 460/2
புகு வானவர்-தம் இடர் முழுதும் போக்கும் கதிர் வேல் புண்ணியனே – திருமுறை1:43 461/1
திளைப்பேன் எனினும் கதிர் வடி வேல் தேவே என்னும் திரு_மொழியால் – திருமுறை1:43 465/2
கடியார் கடப்ப மலர் மலர்ந்த கருணை பொருப்பே கற்பகமே கண்ணுள் மணியே அன்பர் மன கமலம் விரிக்கும் கதிர் ஒளியே – திருமுறை1:44 470/2
குறிக்கும் வேய் மணிகளை கதிர் இரத வான் குதிரையை புடைத்து எங்கும் – திருமுறை1:46 491/3
மன்னும் கதிர் வேல் மகனாரோடும் மலையாளொடும் தான் வதிகின்ற – திருமுறை2:19 777/1
பால் ஊர் நிலவில் பணிலங்கள் தண் கதிர் செய் – திருமுறை3:2 1962/321
அம் கதிர் ஒண் செங்கதிராய் அம்புலியாய் பம்புகின்ற – திருமுறை3:3 1965/173
ஒழியாது கதிர் பரப்பும் சுடரே அன்பர்க்கு ஓவாத இன்பு அருளும் ஒன்றே விண்ணோர் – திருமுறை3:5 2109/2
தண் ஆர் மதியே கதிர் பரப்பி தழைத்த சுடரே தனி கனலே – திருமுறை6:16 3583/2
காட்டுகின்றதோர் கதிர் நடு விளங்கிய கடவுளே அடியேன் நான் – திருமுறை6:37 3859/2
கடை இலா பெரும் கதிர் நடு விளங்கும் ஓர் கடவுளே அடியேன் நான் – திருமுறை6:37 3860/2
கால் வளர் கனலே கனல் வளர் கதிரே கதிர் நடு வளர்கின்ற கலையே – திருமுறை6:42 3919/2
கதிக்கு வழி காட்டுகின்ற கண்ணே என் கண்ணில் கலந்த மணியே மணியில் கலந்த கதிர் ஒளியே – திருமுறை6:57 4097/1
செம் பூத உலகங்கள் பூதாண்ட வகைகள் செழித்திட நல் கதிர் பரப்பி திகழ்கின்ற சுடரே – திருமுறை6:57 4117/3
தாம் மாயா புவனங்கள் மாமாயை அண்டம் தழைத்து விளங்கிட கதிர் செய் தனித்த பெரும் சுடரே – திருமுறை6:57 4120/3
கூட்டிய ஓங்கார உலகு ஓங்கார அண்டம் குடி விளங்க கதிர் பரப்பி குலவு பெரும் சுடரே – திருமுறை6:57 4123/3
துன் அபர சத்தி உலகு அபர சத்தி அண்டம் சுகம் பெறவே கதிர் பரப்பி துலங்குகின்ற சுடரே – திருமுறை6:57 4124/3
கணக்கு_வழக்கு அது கடந்த பெருவெளிக்கு நடுவே கதிர் பரப்பி விளங்குகின்ற கண் நிறைந்த சுடரே – திருமுறை6:57 4184/1
கடி கமலத்து அயன் முதலோர் கண்டு மிக வியப்ப கதிர் முடியும் சூட்டி எனை களித்து ஆண்ட பதியே – திருமுறை6:57 4185/2
கதிர் நலம் என் இரு கண்களில் கொடுத்தே – திருமுறை6:81 4615/273
கரு வெளி அனைத்தும் கதிர் ஒளி விளங்கிட – திருமுறை6:81 4615/1503
பால் என தண் கதிர் பரப்பி எஞ்ஞான்றும் – திருமுறை6:81 4615/1517
விண்ணுக்கு இசைந்த கதிர் போல் என் விவேகத்து இசைந்து மேலும் என்றன் – திருமுறை6:98 4793/3
கசியும் மனத்து எனை அறியீர் சிற்சபையில் விளங்கும் கடவுள் மகிழ்ந்து அளித்த தனி கதிர்_பிள்ளை நானே – திருமுறை6:102 4852/4
புன் மாலை இரவு எலாம் புலர்ந்தது ஞான பொருப்பின் மேல் பொன் கதிர் பொலிந்தது புலவோர் – திருமுறை6:106 4889/1
கலை நிறை மதியே மதி நிறை அமுதே கதி நிறை கதிரே கதிர் நிறை சுடரே – திருமுறை6:117 5236/1
காற்றாலே புவியாலே ககனம்-அதனாலே கனலாலே புனலாலே கதிர் ஆதியாலே – திருமுறை6:125 5450/1
கதி தருவார் நல் வரவு சத்தியம் சத்தியம் நீ களிப்பினொடு மணி_விளக்கால் கதிர் பரவ நிரைத்தே – திருமுறை6:142 5734/3
மருளேல் அங்கு அவர் மேனி விளக்கம்-அது எண்_கடந்த மதி கதிர் செம் கனல் கூடிற்று என்னினும் சாலாதே – திருமுறை6:142 5737/4
கதிர்-தான் (1)
துற்குண மாயை போய் தொலைந்தது ஞானம் தோன்றிட பொன் ஒளி தோற்றிய கதிர்-தான்
சிற்குண வரை மிசை உதயம்செய்தது மா சித்திகள் அடி பணி செய்திட சூழ்ந்த – திருமுறை6:106 4886/1,2
கதிர்_பிள்ளை (1)
கசியும் மனத்து எனை அறியீர் சிற்சபையில் விளங்கும் கடவுள் மகிழ்ந்து அளித்த தனி கதிர்_பிள்ளை நானே – திருமுறை6:102 4852/4
கதிர்வேலா (1)
பாலா கதிர்வேலா என பதி நீறு அணிந்திடிலே – திருமுறை1:30 361/4
கதிரவன் (2)
காரை முட்டி அப்புறம் செலும் செஞ்சுடர் கதிரவன் இவர் ஆழி – திருமுறை1:46 490/3
ஓடுகின்றனன் கதிரவன் அவன் பின் ஓடுகின்றன ஒவ்வொரு நாளாய் – திருமுறை2:37 991/1
கதிராலும் (1)
காராலும் கனலாலும் காற்றாலும் ககன கலையாலும் கதிராலும் கடலாலும் கடல் சூழ் – திருமுறை6:84 4636/2
கதிரின் (2)
விண்ணிய கதிரின் ஒளிசெயும் இழையாய் விளங்கு அருள் ஒழுகிய விழியாய் – திருமுறை2:103 1957/3
கண்ணே கண்மணியே கண் ஒளியே கண்ணுள் கலந்துநின்ற கதிரே அ கதிரின் வித்தே – திருமுறை3:5 2096/2
கதிரும் (1)
விதுவும் கதிரும் இது என்று அறியும் விளக்கம் இன்றியே – திருமுறை6:112 4983/1
கதிரே (5)
சிற்றேமம் வாய்ந்த செழும் கதிரே கற்றவர்கள் – திருமுறை3:2 1962/340
தேசு விரித்து இருள் அகற்றி என்றும் ஓங்கி திகழ்கின்ற செழும் கதிரே செறிந்த வாழ்க்கை – திருமுறை3:5 2093/1
கண்ணே கண்மணியே கண் ஒளியே கண்ணுள் கலந்துநின்ற கதிரே அ கதிரின் வித்தே – திருமுறை3:5 2096/2
கால் வளர் கனலே கனல் வளர் கதிரே கதிர் நடு வளர்கின்ற கலையே – திருமுறை6:42 3919/2
கலை நிறை மதியே மதி நிறை அமுதே கதி நிறை கதிரே கதிர் நிறை சுடரே – திருமுறை6:117 5236/1
கதிரோன் (1)
துன்னும் மல வெம் கதிரோன் சூழ்கின்ற சோடையினால் – திருமுறை2:16 739/2
கதிரோன்-தனை (1)
கச்சோதம் என்ன கதிரோன்-தனை எடுப்பர் – திருமுறை3:3 1965/1147
கதுவாது (1)
கதுவாது நின்ற கணிப்பாய் கதுவாமல் – திருமுறை3:3 1965/78
கதுவாமல் (1)
கதுவாது நின்ற கணிப்பாய் கதுவாமல்
ஐயம் திரிபோடு அறியாமை விட்டு அகற்றி – திருமுறை3:3 1965/78,79
கதுவும் (1)
பாழ் கடலில் கேளாது பாய்ந்தனையே கீழ் கதுவும்
கல் என்றால் பின்னிடுவாய் காரிகையார் கால் சிலம்பு – திருமுறை3:3 1965/628,629
கதுவென்று (1)
கதுவென்று அழுங்க நினையா நின் கருணை உளம்-தான் அறிவு என்பது – திருமுறை6:7 3331/2
கதை (9)
கண்_நுதலான் புகழ் கேளார் செவி பொய் கதை ஒலியும் – திருமுறை3:6 2312/1
இம்பர் நாம் கேட்ட கதை இது என்பர் அன்றியும் இவர்க்கு ஏது தெரியும் என்பர் இவை எலாம் எவனோ ஓர் வம்பனாம் வீணன் முன் இட்ட கட்டு என்பர் அந்த – திருமுறை3:8 2420/3
மெய் ஓர் தினைத்தனையும் அறிகிலார் பொய்_கதை விளம்ப எனில் இ உலகிலோ மேல்_உலகில் ஏறுகினும் அஞ்சாது மொழிவர் தெரு மேவு மண் எனினும் உதவ – திருமுறை3:8 2428/1
கண் கடந்த குருட்டு ஊமர் கதை போல் நின் சீர் கண்டு உரைப்பல் என்கேனோ கடையனேனே – திருமுறை4:15 2738/4
ஓவாது உண்டு படுத்து உறங்கி உணர்ந்து விழித்து கதை பேசி உடம்பு நோவாது உளம் அடக்காது ஓகோ நோன்பு கும்பிட்டே – திருமுறை6:83 4631/1
ஊற்றை உடம்பில் இருட்டு அறை-வாய் உறங்கி விழித்து கதை பேசி உண்டு இங்கு உடுத்து கருத்து இழந்தே உதவா எருதின் ஊர்திரிந்து – திருமுறை6:83 4633/1
கனித்த உளத்தொடும் உணர்ந்தே உணர்த்துகின்றேன் இதை ஓர் கதை என நீ நினையேல் மெய் கருத்துரை என்று அறிக – திருமுறை6:105 4884/2
பொன் கணவர் கலை மடந்தை-தன் கணவர் முதலோர் புனைந்து உரைக்கும் கதை போல நினைந்து உரைக்கப்படுமோ – திருமுறை6:142 5742/2
கவ்வை பெறு குருடர் கரி கண்ட கதை போலே கதைக்கின்றார் சாகாத கல்வி நிலை அறியார் – திருமுறை6:142 5800/2
கதைக்கின்றார் (1)
கவ்வை பெறு குருடர் கரி கண்ட கதை போலே கதைக்கின்றார் சாகாத கல்வி நிலை அறியார் – திருமுறை6:142 5800/2
கதைப்பு (1)
கம்பர் வாய் இவர் வாய் கதைப்பு என்பர் சிறு கரும் காக்கை வாய் கத்தல் இவர் வாய் கத்தலில் சிறிது என்பர் சூடு ஏறு நெய் ஒரு கலம் கொள்ளவேண்டும் என்பர் – திருமுறை3:8 2420/2
கதையவர்-தாம் (1)
கடை கொடி போல கதறுகின்றார் பொய்_கதையவர்-தாம் – திருமுறை3:6 2377/3
கதையிலும் (1)
கல்வி வேண்டிய மகன்-தனை பெற்றோர் கடுத்தல் ஓர் சிறு கதையிலும் இலை காண் – திருமுறை2:55 1180/1
கதையே (1)
பொய்_கதையே யான் படிக்கும் புத்தகங்கள் மெய்ப்படு நின் – திருமுறை3:2 1962/724
கதையை (1)
ஈட்டு நின்ற லீலாவினோதம் எனும் கதையை
கேட்டு நின்றும் அந்தோ கிளர்ந்தனையே ஈட்டி நின்ற – திருமுறை3:3 1965/1067,1068
கந்த (10)
கற்கிலேன் உனது அருள் பெயராம் குக கந்த என்பவை நாளும் – திருமுறை1:15 221/1
கஞ்சம் மேவும் அயன் புகழ் சோதியே கடப்ப மா மலர் கந்த சுகந்தனே – திருமுறை1:18 254/3
கந்த வண்ணமாம் கமலன் மால் முதலோர் கண்டிலார் எனில் கைலை அம் பதியை – திருமுறை2:37 994/1
கரண வாதனையும் கந்த வாதனையும் கலங்கிட கபம் இழுத்து உந்தும் – திருமுறை2:47 1094/2
கந்த வாதனை இயற்றுகின்றது காண் கடையனேன் செயக்கடவது ஒன்று அறியேன் – திருமுறை2:53 1157/2
கந்த குழல் வாய் பெண்ணே நான் கண்ணீர் ஒழிய காணேனே – திருமுறை2:84 1590/4
கந்த வனம் சூழ் ஒற்றி_உளீர் கண் மூன்று_உடையீர் வியப்பு என்றேன் – திருமுறை2:98 1906/1
பந்தணநல்லூர் பசுபதியே கந்த மலர் – திருமுறை3:2 1962/72
கந்த நாள்_மலர் கழல் இணை உளத்து உற கருதுகின்றவர்க்கு எல்லாம் – திருமுறை4:15 2776/1
கந்த தொந்த பந்த சிந்து சிந்த வந்த காலமே – திருமுறை6:115 5191/1
கந்தகோட்டத்துள் (31)
தரு ஓங்கு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 1/4
தரம் மேவு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 2/4
தடி துன்னும் மதில் சென்னை கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 3/4
தள்ள அரிய சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 4/4
ததி பெறும் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 5/4
தாமம் ஒளிர் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 6/4
தலைவர் புகழ் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 7/4
தருமம் மிகு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 8/4
தாய் ஒன்று சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 9/4
தரையில் உயர் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 10/4
தாம் பிரிவு_இல் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 11/4
தார் கொண்ட சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 12/4
தன் புகழ் செய் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 13/4
தானம் மிகு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 14/4
சற்றை அகல் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 15/4
தடம் மேவு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 16/4
தப்பு அற்ற சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 17/4
சந்தம் மிகு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 18/4
சையம் உயர் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 19/4
தழைவுற்ற சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 20/4
தானம் இங்கு ஏர் சென்னை கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 21/4
தனம் நீடு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 22/4
தாய் கொண்ட சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 23/4
தற்றகைய சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 24/4
தாய்ப்பட்ட சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 25/4
தாவலம் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 26/4
தரம் மருவு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 27/4
தார் உண்ட சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 28/4
தளர்வு இலா சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 29/4
சத்திக்கும் நீர் சென்னை கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 30/4
தான் கொண்ட சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 31/4
கந்தம் (3)
கந்தம் மிகு நின் மேனி காணாத கயவர் கண் கல நீர் சொரிந்த அழு கண் கடவுள் நின் புகழ்-தனை கேளாத வீணர் செவி கைத்து இழவு கேட்கும் செவி – திருமுறை1:1 18/2
கந்தம் மிகு கொன்றையொடு கங்கை வளர் செம் சடை கடவுளே கருணை_மலையே கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை4:1 2579/4
தடிப்புறும் ஊண் சுவை அடக்கி கந்தம் எலாம் அடக்கி சாதி மதம் சமயம் எனும் சழக்கையும் விட்டு அடக்கி – திருமுறை6:96 4764/2
கந்தமும் (1)
கந்தமும் மலரும் என நின்றாய் கண்டுகொண்டிலேன் காம வாழ்வு-அதனால் – திருமுறை2:46 1082/1
கந்தர (1)
கந்தர வார் குழல் பூவாய் கருணை கடைக்கண் நங்காய் – திருமுறை2:75 1467/2
கந்தரம் (1)
சல கந்தரம் போல் கருணை பொழி தடம் கண் திருவே கணமங்கை தாயே சரணம் சரணம் இது தருணம் கருணை தருவாயே – திருமுறை3:11 2470/4
கந்தவேளே (31)
தரு ஓங்கு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 1/4
தரம் மேவு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 2/4
தடி துன்னும் மதில் சென்னை கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 3/4
தள்ள அரிய சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 4/4
ததி பெறும் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 5/4
தாமம் ஒளிர் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 6/4
தலைவர் புகழ் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 7/4
தருமம் மிகு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 8/4
தாய் ஒன்று சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 9/4
தரையில் உயர் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 10/4
தாம் பிரிவு_இல் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 11/4
தார் கொண்ட சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 12/4
தன் புகழ் செய் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 13/4
தானம் மிகு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 14/4
சற்றை அகல் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 15/4
தடம் மேவு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 16/4
தப்பு அற்ற சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 17/4
சந்தம் மிகு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 18/4
சையம் உயர் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 19/4
தழைவுற்ற சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 20/4
தானம் இங்கு ஏர் சென்னை கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 21/4
தனம் நீடு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 22/4
தாய் கொண்ட சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 23/4
தற்றகைய சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 24/4
தாய்ப்பட்ட சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 25/4
தாவலம் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 26/4
தரம் மருவு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 27/4
தார் உண்ட சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 28/4
தளர்வு இலா சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 29/4
சத்திக்கும் நீர் சென்னை கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 30/4
தான் கொண்ட சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 31/4
கந்தன் (3)
கயிலை நேர் திரு_தணிகை அம் பதி-தனில் கந்தன் என்று இருப்போனே – திருமுறை1:4 75/4
கந்தன் எனும் பேர் அல்லாரோ கருணை நெஞ்சம் கல்லாரோ – திருமுறை1:20 275/3
கண்ணனோடு அயன் காண்ப அரும் சுடரே கந்தன் என்னும் ஓர் கனி தரும் தருவே – திருமுறை2:18 765/1
கந்தனை (1)
கடம் கலந்த மா உரி_உடையவனே கந்தனை தரும் கனிவு_உடையவனே – திருமுறை2:18 766/2
கந்தா (13)
கருணாலயனே சரணம் சரணம் கந்தா சரணம் சரணம் சரணம் – திருமுறை1:2 32/4
கண்ணே மணியே சரணம் சரணம் கந்தா சரணம் சரணம் சரணம் – திருமுறை1:2 33/4
கடியா கதியே சரணம் சரணம் கந்தா சரணம் சரணம் சரணம் – திருமுறை1:2 34/4
கா ஏர் தருவே சரணம் சரணம் கந்தா சரணம் சரணம் சரணம் – திருமுறை1:2 35/4
கடவுள் மணியே சரணம் சரணம் கந்தா சரணம் சரணம் சரணம் – திருமுறை1:2 36/4
காலன் தெறுவோய் சரணம் சரணம் கந்தா சரணம் சரணம் சரணம் – திருமுறை1:2 37/4
கங்கைக்கு ஒரு மா மதலாய் சரணம் கந்தா சரணம் சரணம் சரணம் – திருமுறை1:2 38/4
களி ஒன்று அருள்வோய் சரணம் சரணம் கந்தா சரணம் சரணம் சரணம் – திருமுறை1:2 39/4
கல் நேர் புயனே சரணம் சரணம் கந்தா சரணம் சரணம் சரணம் – திருமுறை1:2 40/4
காதுக்கு இனிதாம் புகழோய் சரணம் கந்தா சரணம் சரணம் சரணம் – திருமுறை1:2 41/4
கந்தா என்று உரைப்பவர்-தம் கருத்துள் ஊறும் கனி ரசமே கரும்பே கற்கண்டே நல் சீர் – திருமுறை1:7 124/3
கழியா புகழ் சேர் தணிகை அமர் கந்தா உன்றன் ஆறெழுத்தை – திருமுறை1:14 218/2
கந்தா சிவன் மைந்தா என கன நீறு அணிந்திடிலே – திருமுறை1:30 363/4
கந்தை (8)
தரை படா கந்தை சாத்தியது என்-கொலோ – திருமுறை2:8 643/4
கந்தை சுற்றும் கணக்கு அது என்-கொலோ – திருமுறை2:8 644/4
பாரும் மற்று இ பழம் கந்தை சாத்தினீர் – திருமுறை2:8 651/3
கா மட்டு அலர் திருவொற்றி நின் நாயகன் கந்தை சுற்றி – திருமுறை2:75 1405/1
கட்ட துகிலும் கிடையாது கந்தை உடுத்தது அறிந்திலையோ – திருமுறை2:92 1688/3
கந்தை_உடையீர் என் என்றேன் கழியா உன்றன் மொழியாலே – திருமுறை2:98 1787/2
இந்து முகத்தாய் எமக்கு ஒன்றே இரு_நான்கு உனக்கு கந்தை உளது – திருமுறை2:98 1787/3
கலை காட்டி கட்டு_மயிர் தலை காட்டி புன் கந்தை சுற்றி – திருமுறை3:6 2340/3
கந்தை-தனை (1)
உடையார் துன்னல் கந்தை-தனை உற்று நோக்கி நகைசெய்தே – திருமுறை2:98 1812/3
கந்தை_உடையீர் (1)
கந்தை_உடையீர் என் என்றேன் கழியா உன்றன் மொழியாலே – திருமுறை2:98 1787/2
கந்தைக்கு (1)
உடுக்கவோ ஒரு கந்தைக்கு மேல் இலை உண்ணவோ உணவுக்கும் வழி இலை – திருமுறை4:15 2779/1
கந்தைக்கும் (1)
கந்தைக்கும் வழியில்லை அரகர கஞ்சிக்கும் வழியில்லை இங்கு ஐயனே – திருமுறை1:52 566/4
கந்தையே (1)
அணி கொள் கோவண கந்தையே நமக்கு இங்கு அடுத்த ஆடை என்று அறி மட நெஞ்சே – திருமுறை2:50 1119/1
கந்தையை (5)
உன்ன நீ இங்கு உடுத்திய கந்தையை
துன்னுவார் இல்லையோ பரஞ்சோதியே – திருமுறை2:8 646/3,4
தொடுத்த கந்தையை நீக்கி துணிந்து ஒன்றை – திருமுறை2:8 647/3
துன்னு கந்தையை சுற்றி நிற்பீரெனில் – திருமுறை2:8 649/3
தூசில் கந்தையை சுற்றி ஐயோ பரதேசி – திருமுறை2:8 650/3
புல்லிதாய இ கந்தையை போர்த்தினால் – திருமுறை2:8 652/3
கந்தையைவிட (1)
பால் உடுத்த பழம் கந்தையைவிட
தோல் உடுப்பதுவே மிக தூய்மையே – திருமுறை2:8 648/3,4
கந (1)
கலகமுறு சகச மல இருள் அகல வெளியான காட்சியே கருணை நிறைவே கட கரட விமல கய முக அமுதும் அறு முக கந அமுதும் உதவு கடலே – திருமுறை4:3 2591/3
கப்புற்ற (1)
கப்புற்ற பறவை குடம்பை என்றும் பொய்த்த கனவு என்றும் நீரில் எழுதும் கைஎழுத்து என்றும் உள் கண்டுகொண்டு அதில் ஆசை கைவிடேன் என் செய்குவேன் – திருமுறை1:1 17/3
கபட (3)
விடம் ஆகி ஒரு கபட நடம் ஆகி யாற்றிடை விரைந்து செலும் வெள்ளம் ஆகி வேலை அலை ஆகி ஆங்கார வலை ஆகி முதிர்வேனில் உறு மேகம் ஆகி – திருமுறை1:1 16/2
வம்பரை ஊத்தை வாயரை கபட மாயரை பேயரை எட்டி – திருமுறை2:31 902/3
ஆடகத்தில் பித்தளையை ஆலித்திடும் கபட
நாடகத்தை மெய் என்று நம்பினையே நீடு அகத்தில் – திருமுறை3:3 1965/1055,1056
கபடமோ (1)
கற்று ஒளி கொள் உணர்வினோர் வேண்டாத இ பெரும் கன்ம உடலில் பருவம் நேர்கண்டு அழியும் இளமைதான் பகல்வேடமோ புரை கடல்நீர்-கொலோ கபடமோ
உற்று ஒளியின் வெயில் இட்ட மஞ்சளோ வான் இட்ட ஒரு விலோ நீர்க்குமிழியோ உலை அனல் பெற காற்றுள் ஊதும் துருத்தியோ ஒன்றும் அறியேன் இதனை நான் – திருமுறை1:1 15/1,2
கபடனேற்கு (1)
கண்ணின் உள்_மணியாய நின்றனை கருதிடாது உழல் கபடனேற்கு அருள் – திருமுறை1:8 133/2
கபம் (1)
கரண வாதனையும் கந்த வாதனையும் கலங்கிட கபம் இழுத்து உந்தும் – திருமுறை2:47 1094/2
கபாடத்தை (1)
ஓல கபாடத்தை சால திறந்து அருள் – திருமுறை6:70 4450/1
கபிலன் (1)
விண்ணவர் புகழும் மெய்கண்டநாதன் வித்தக கபிலன் ஆதியர்க்கே – திருமுறை3:23 2533/1
கம் (3)
கம்_கரனே மதி_கண்ணியனே நுதல்_கண்ணினனே – திருமுறை2:58 1209/2
கம் மடியா கதவு பெரும் காப்பு அவிழ புரிந்து கடையேனை அழைத்து எனது கையில் ஒன்று கொடுத்து – திருமுறை5:2 3137/3
கம் பூத பக்கம் முதல் எல்லாம் தன்மயமாய் காணும் அவற்று அப்புறமும் கலந்த தனி கனலே – திருமுறை6:57 4117/2
கம்_கரனே (1)
கம்_கரனே மதி_கண்ணியனே நுதல்_கண்ணினனே – திருமுறை2:58 1209/2
கம்ப (1)
மேரு மலை உச்சியில் விளங்கு கம்ப நீட்சி – திருமுறை6:121 5262/1
கம்பம் (3)
கம்பம் உற்றிடுவாள் கண்கள் நீர் உகுப்பாள் கை குவிப்பாள் உளம் கனிவாள் – திருமுறை4:36 3004/2
சேற்றில் இட்ட கம்பம் என தியங்குற்றேன்-தனை ஆளாய் – திருமுறை5:11 3248/2
புறம் காதல் செய்வார் போல் செய்யாதே பெண்ணே பொன் கம்பம் ஏறினை சொர்க்கம் அங்கு அப்பால் – திருமுறை6:138 5672/3
கம்பமுற (1)
கம்பமுற பசி தழலும் கொளுந்த அந்த கரணம் முதல் பொறி புல பேய் கவர்ந்து சூழ்ந்து – திருமுறை3:5 2157/3
கம்பர் (1)
கம்பர் வாய் இவர் வாய் கதைப்பு என்பர் சிறு கரும் காக்கை வாய் கத்தல் இவர் வாய் கத்தலில் சிறிது என்பர் சூடு ஏறு நெய் ஒரு கலம் கொள்ளவேண்டும் என்பர் – திருமுறை3:8 2420/2
கம்பலத்தால் (1)
கம்பலத்தால் ஆகும் களித்து – திருமுறை6:129 5525/4
கம்பனை (1)
கம்பனை ஒற்றி கங்கை வேணியனை கருத்தனை கருதி நின்று ஏத்தா – திருமுறை2:31 902/2
கம்மினேன் (1)
கம்மினேன் செவிலி அம்மி போல் அசையாள் காதுற கேட்டிருக்கின்றாள் – திருமுறை6:14 3549/2
கமம் (2)
மா கமம் கொண்டு உற்ற மனோலயமே வான் கதி என்று – திருமுறை3:3 1965/1221
கமம் உறு சிவ நெறிக்கு ஏற்றி என்றனையே காத்து எனது உளத்தினில் கலந்த மெய் பதியே – திருமுறை6:23 3702/2
கமரிடை (2)
கமரிடை மல நீர் கவிழ்த்தல் போல் வயிற்று கடன்கழித்திட்டனன் அல்லால் – திருமுறை2:43 1052/1
பெய்த பாலினை கமரிடை கவிழ்க்கும் பேதையாதலில் பிறழ்ந்தனை உனை நான் – திருமுறை2:50 1120/2
கமரினிடை (1)
பவம் புரிவேன் கமரினிடை பால் கவிழ்க்கும் கடையேன் பயன் அறியா வஞ்ச மன பாறை சுமந்து உழல்வேன் – திருமுறை6:4 3300/2
கமருக்கு (1)
அல்ல ஓதியர் இடைப்படும் கமருக்கு ஆசைவைத்த என் அறிவின்மை அளவை – திருமுறை2:57 1202/1
கமல (34)
மேல் கொண்ட வீறும் மலர் முகம் ஆறும் விரை கமல
கால் கொண்ட வீர கழலும் கண்டாலன்றி காமன் எய்யும் – திருமுறை1:3 52/2,3
பாடேனோ ஆனந்த பரவசமுற்று உன் கமல பதம் நண்ணேனோ – திருமுறை1:16 240/4
ஏடு அவிழ் கமல திரு_நறவு அருந்த என்று-கொல் அருள் புரிந்திடுவாய் – திருமுறை1:36 390/2
சீல வாழ்வு அளிக்கும் திரு_அடி கமல தேன் தரு நாளும் ஒன்று உண்டோ – திருமுறை1:36 392/2
வேல் கொளும் கமல கையனை எனை ஆள் மெய்யனை ஐயனை உலக – திருமுறை1:38 410/1
வேதம் நிறுத்தும் நின் கமல மென் தாள் துணையே துணை அல்லால் வேறொன்று அறியேன் அஃது அறிந்து இ வினையேற்கு அருள வேண்டாவோ – திருமுறை1:44 478/2
இடம் கொள் பாரிடை நமக்கு இனி ஒப்பார் யார் கண்டாய் ஒன்றும் எண்ணலை கமல
தடம் கொள் ஒற்றியூர் அமர்ந்த நம் செல்வ தந்தையார் அடி சரண்புகலாமே – திருமுறை2:20 788/3,4
பங்கமுற்று அலைவதன்றி நின் கமல_பாதத்தை பற்றிலேன் அந்தோ – திருமுறை2:28 876/2
தேன் ஆர் கமல தடம் சூழும் திரு வாழ் ஒற்றி தியாகர் அவர் – திருமுறை2:84 1584/1
தோயும் கமல திரு_அடிகள் சூட்டும் அதிகை தொல் நகரார் – திருமுறை2:89 1665/2
பழுது இல் அவனாம் திருமாலும் படைக்கும் கமல_பண்ணவனும் – திருமுறை2:90 1669/3
நடம் கொள் கமல சேவடியார் நலம் சேர் ஒற்றி_நாதர் அவர் – திருமுறை2:92 1689/1
திரு ஆர் கமல தடம் பணை சூழ் செல்வ பெரும் சீர் ஒற்றியில் வாழ் – திருமுறை2:98 1772/1
பேசும் கமல பெண் புகழும் பெண்மை உடைய பெண்கள் எலாம் – திருமுறை2:98 1864/1
கண்ணாளா சுடர் கமல கண்ணா என்னை கைவிடில் என் செய்வேனே கடையனேனே – திருமுறை2:101 1941/4
செம் சடை எம் பெருமானே சிறு_மான் ஏற்ற செழும் கமல கரத்தவனே சிவனே சூழ்ந்து – திருமுறை3:5 2141/1
உற்று ஆள்கிலை எனின் மற்று ஆர் துணை எனக்கு உன் கமல
பொன்_தாள் அருள் புகழ் கற்று ஆய்ந்து பாட புரிந்து அருளே – திருமுறை3:6 2257/3,4
அருண கமல மலர்_அடிக்கே அடிமை விழைந்தேன் அருளாயேல் – திருமுறை3:10 2465/2
திருமால் கமல திரு_கண் மலர் திகழும் மலர்_தாள் சிவ_கொழுந்தை – திருமுறை3:13 2474/1
சித்தம் முற்று அகலாது ஒளித்த நின் கமல சேவடி தொழ எனக்கு அருள்வாய் – திருமுறை3:22 2525/2
கமல மலர் அயன் நயனன் முதல் அமரர் இதயம் உறு கரிசு அகல அருள்செய் பசுபதியாம் – திருமுறை3:25 2554/1
கரு வண்ணம் அற உளம் பெரு வண்ணம் உற நின்று கடல்_வண்ணன் எண்ணும் அமுதே கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை4:1 2571/4
கண் உறு நுதல் பெரும் கடவுளே மன்றினில் கருணை நடம் இடு தெய்வமே கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை4:1 2572/4
காத நெறி மணம் வீசு கனி தரு பொழில் குலவு கடி மதில் தில்லை நகர் வாழ் கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை4:1 2573/4
கார் கொண்ட இடி ஒலி கண் கொண்ட பார்ப்பில் கலங்கினேன் அருள் புரிகுவாய் கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை4:1 2574/4
கடம் மடுத்திடு களிற்று உரி கொண்டு அணிந்த மெய் கடவுளே சடை கொள் அரசே கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை4:1 2575/4
கழி வகை பவ ரோகம் நீக்கும் நல் அருள் எனும் கதி மருந்து உதவு நிதியே கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை4:1 2576/4
கற்று வழு_அற்றவர் கருத்து அமர் கருத்தனே கண் நுதல் கடவுள் மணியே கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை4:1 2577/4
களியின் நிறைவே அளி கொள் கருணை நிதியே மணி கொள் கண்ட எண் தோள் கடவுளே கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை4:1 2578/4
கந்தம் மிகு கொன்றையொடு கங்கை வளர் செம் சடை கடவுளே கருணை_மலையே கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை4:1 2579/4
கான் முக கட களிற்று உரி கொண்ட கடவுளே கண் கொண்ட நுதல் அண்ணலே கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை4:1 2580/4
களி மருவும் இமய வரை அரையன் மகள் என வரு கருணை தரு கலாப மயிலே கருதும் அடியவர் இதய_கமல மலர் மிசை அருள் கலை கிளர வளர் அன்னமே – திருமுறை4:3 2599/3
நடுங்க மலக்கண் குறுகி நெடும் கமல கண் விளங்கும் நல்ல திரு_அடி வருந்த வல் இரவில் நடந்து – திருமுறை5:2 3155/1
போற்று நாத முடிவில் நடம் செய் கமல பாதனே – திருமுறை6:112 5012/4
கமல_பண்ணவனும் (1)
பழுது இல் அவனாம் திருமாலும் படைக்கும் கமல_பண்ணவனும்
எழுதி முடியா அவர் அழகை என்னென்று உரைப்பது ஏந்திழையே – திருமுறை2:90 1669/3,4
கமல_பாதத்தை (1)
பங்கமுற்று அலைவதன்றி நின் கமல_பாதத்தை பற்றிலேன் அந்தோ – திருமுறை2:28 876/2
கமலங்கள் (4)
நீற்று அணி விளங்கும் அவர்க்கு அருள் புரியும் நின் அடி_கமலங்கள் நினைந்தே – திருமுறை1:12 198/1
இறையும் நின் திரு_தாள்_கமலங்கள் ஏத்தேன் எழில்பெற உடம்பினை ஓம்பி – திருமுறை2:35 949/1
கலம் இலாது வான் கடல் கடப்பவன் போல் கடவுள் நின் அடி_கமலங்கள் வழுத்தும் – திருமுறை2:61 1236/1
கல்லை வெல்லவும் வல்ல என் மனம்-தான் கடவுள் நின் அடி_கமலங்கள் நினைத்தல் – திருமுறை2:69 1337/1
கமலங்களை (1)
கண்_அனையாய் நின் தாள்_கமலங்களை வழுத்தா – திருமுறை3:2 1962/795
கமலத்தான் (1)
மான் முடி மேலும் கமலத்தான் முடி மேலும் தேவர்_கோன் – திருமுறை2:76 1488/1
கமலத்தீரே (1)
அடி கமலத்தீரே வாரீர் – திருமுறை6:70 4361/2
கமலத்து (4)
அத்த கமலத்து அயில் படை கொள் அரசே மூவர்க்கு அருள்செய்தே ஆக்கல் அளித்தல் அழித்தல் எனும் அ முத்தொழிலும் தருவோனே – திருமுறை1:44 474/3
ஒளி ஆர் சிலம்பு சூழ் கமலத்து உளதால் கடகம் சூழ் கமலத்து – திருமுறை2:98 1880/3
ஒளி ஆர் சிலம்பு சூழ் கமலத்து உளதால் கடகம் சூழ் கமலத்து
எளியார்க்கு இடு நீ என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை2:98 1880/3,4
கடி கமலத்து அயன் முதலோர் கண்டு மிக வியப்ப கதிர் முடியும் சூட்டி எனை களித்து ஆண்ட பதியே – திருமுறை6:57 4185/2
கமலத்தே (2)
கற்று அறிந்த மெய் உணர்ச்சி_உடையோர் உள்ள கமலத்தே ஓங்கு பெரும் கடவுளே நின் – திருமுறை1:42 456/1
என் இதய_கமலத்தே இருந்து அருளும் தெய்வம் என் இரண்டு கண்மணிக்குள் இலங்குகின்ற தெய்வம் – திருமுறை6:41 3907/1
கமலம் (15)
விடை ஏறு ஈசன் புயம் படும் உன் விரை தாள்_கமலம் பெறுவேனோ – திருமுறை1:11 182/3
கடியார் கடப்ப மலர் மலர்ந்த கருணை பொருப்பே கற்பகமே கண்ணுள் மணியே அன்பர் மன கமலம் விரிக்கும் கதிர் ஒளியே – திருமுறை1:44 470/2
கையினால் தொழும் அன்பர்-தம் உள்ள_கமலம் மேவிய விமல வித்தகனே – திருமுறை2:61 1241/3
காலை மலர்ந்த கமலம் போல் கவின் செய் முகத்தார் கண்_நுதலார் – திருமுறை2:86 1612/1
கடியா உள்ளங்கையின் முதலை கடிந்தது என்றார் கமலம் என – திருமுறை2:96 1758/2
கடியா உள்ளங்கையின் முதலை கடிந்தது என்றார் கமலம் என – திருமுறை2:98 1846/2
கொற்ற கமலம் விரிந்து ஒரு கீழ் குளத்தே குமுதம் குவிந்தது என்றேன் – திருமுறை2:98 1895/2
எம்மானின் தாள்_கமலம் எண்ணாது பாழ் வயிற்றில் – திருமுறை3:4 1997/3
மான் காணா உள கமலம் அலர்த்தாநின்ற வான் சுடரே ஆனந்த மயமே ஈன்ற – திருமுறை3:5 2119/3
தவள மலர் கமலம் மிசை வீற்றிருக்கும் அம் மனையை சாந்தம் பூத்த – திருமுறை3:12 2471/1
கட்டு அவிழ்ந்த கமலம் என கருத்து அவிழ்ந்து நினையே கருதுகின்றேன் வேறு ஒன்றும் கருதுகிலேன் இது-தான் – திருமுறை6:33 3819/1
பொழுது விடிந்தது என் உள்ள மென் கமலம் பூத்தது பொன் ஒளி பொங்கியது எங்கும் – திருமுறை6:106 4885/1
மருளொடு மாயை போய் தொலைந்தது மதங்கள் வாய் மூடிக்கொண்டன மலர்ந்தது கமலம்
அருள் ஒளி விளங்கியதொரு திரு_சபையும் அலங்கரிக்கின்றனர் துலங்கி வீற்றிருக்க – திருமுறை6:106 4893/1,2
இளகும் இதய_கமலம் அதனை இறைகொள் இறைவ சரணமே – திருமுறை6:115 5204/1
கிழக்கு வெளுத்தது கருணை அருள் சோதி உதயம் கிடைத்தது எனது உள_கமலம் கிளர்ந்தது எனது அகத்தே – திருமுறை6:125 5387/1
கமலன் (3)
கந்த வண்ணமாம் கமலன் மால் முதலோர் கண்டிலார் எனில் கைலை அம் பதியை – திருமுறை2:37 994/1
கமலன் திருமால் ஆதியர்கள் கனவினிடத்தும் காண்ப அரியார் – திருமுறை2:87 1641/1
கருணை அம் கடலே கண்கள் மூன்று உடைய கடவுளே கமலன் மால் அறியா – திருமுறை3:16 2498/1
கமலை (2)
கமலை_அனையாய் நான் அவர் மேல் காதல் ஒழியேன் கனவினுமே – திருமுறை2:93 1703/4
கங்கை இருந்ததே என்றேன் கமலை அனையாய் கழுக்கடையும் – திருமுறை2:98 1791/3
கமலை_அனையாய் (1)
கமலை_அனையாய் நான் அவர் மேல் காதல் ஒழியேன் கனவினுமே – திருமுறை2:93 1703/4
கமழ் (2)
வரையில் வாய் கொடு தர்க்கவாதம் இடுவார் சிவ மணம் கமழ் மலர் பொன் வாய்க்கு மவுனம் இடுவார் இவரை மூடர் என ஓதுறு வழக்கு நல் வழக்கு எனினும் நான் – திருமுறை1:1 10/2
காரோணம் மட்டும் கமழ் மலரே சீர் ஓங்கும் – திருமுறை3:2 1962/186
கமழும் (2)
பாடல் கமழும் பதம்_உடையார் பணை சேர் ஒற்றி பதி_உடையார் – திருமுறை2:79 1517/1
வாசம் கமழும் மலர் பூங்காவனம் சூழ் ஒற்றி மா நகரீர் – திருமுறை2:98 1863/1
கமுகு (1)
விரும்புறு தோரணம் கொடிகள் பழுத்த குலை வாழை விரை கமுகு தெங்கிளநீர் எனை பலவும் புனைக – திருமுறை6:142 5733/2
கமை (1)
கமை ஆதி அடைந்து உயிர்கள் எல்லாம் சன்மார்க்கம் காதலித்தே திரு_பொதுவை களித்து ஏத்தல் வேண்டும் – திருமுறை6:56 4089/3
கமைப்பின் (1)
கமைப்பின் ஈகிலா வஞ்சகர் கடையை காத்திருக்கலை கடுகி இ பொழுதும் – திருமுறை2:22 812/1
கமைவின் (1)
கமைவின் ஏத்தினோம் அடியரும் ஆனோம் கனிகின்றோம் என கருதிட மயக்கேல் – திருமுறை2:39 1014/3
கய (6)
சேறு வேண்டிய கய பணை கடல் சார் திகழும் ஒற்றியூர் சிவ_பரஞ்சுடரே – திருமுறை2:76 1492/4
மன்று அலவே பிறர் நன்று அலவே என வந்த கய
கன்று அலவே பசுங்கன்று அடியேன்-தனை காத்து அருளே – திருமுறை3:6 2245/3,4
கவள மத கய கொம்பின் முலையாளை கலை மாதை கருதுவோமே – திருமுறை3:12 2471/4
விமல பிரணவ வடிவ விகட தட கட கரட விபுல கய முக சுகுண பதியாம் – திருமுறை3:25 2554/3
அருள் உறும் கய முகத்து அண்ணல் பாதமும் – திருமுறை3:26 2560/1
கலகமுறு சகச மல இருள் அகல வெளியான காட்சியே கருணை நிறைவே கட கரட விமல கய முக அமுதும் அறு முக கந அமுதும் உதவு கடலே – திருமுறை4:3 2591/3
கயக்க (1)
மருள் அறியா திருவாளர் உளம் கயக்க திரிவேன் வை உண்டும் உழவு உதவா மாடு எனவே தடித்தேன் – திருமுறை6:4 3299/2
கயக்காத (1)
கையாத தீம் கனியே கயக்காத அமுதே கரையாத கற்கண்டே புரையாத கரும்பே – திருமுறை6:57 4143/1
கயக்கும் (1)
நயவேன் சிறிதும் நயத்தல் கயக்கும் எட்டிக்காயிலோ – திருமுறை6:112 5043/4
கயங்கா (2)
இயங்கா மனமும் கயங்கா நிலையும் இக_பரத்தே – திருமுறை3:6 2373/1
கயங்கினேன் கயங்கா வண்ணம் நின் கருணை_கடல் அமுது அளித்து அருள் என்றாள் – திருமுறை6:58 4191/3
கயங்காத (1)
கயங்காத மலர்_அடிகள் கவின் வாயிற்படியின் கடை புறத்தும் அகத்தும் வைத்து களித்து எனை அங்கு அழைத்து – திருமுறை5:2 3065/2
கயங்காது (1)
ஏதம் முயங்காது கயங்காது மயங்காது ஏறி இறங்காது உறங்காது கறங்காது – திருமுறை6:114 5162/1
கயங்கி (1)
மது விழும் ஓர் ஈ போலே மயங்காதே கயங்கி வாடாதே மலங்காதே மலர்ந்து மகிழ்ந்து இருப்பாய் – திருமுறை6:30 3789/2
கயங்கினேன் (1)
கயங்கினேன் கயங்கா வண்ணம் நின் கருணை_கடல் அமுது அளித்து அருள் என்றாள் – திருமுறை6:58 4191/3
கயத்தவன் (1)
கயத்தவன் மயக்கும் மருட்சியும் எனது கருத்திலே இனி ஒரு கணமும் – திருமுறை6:13 3538/2
கயந்த (1)
கயந்த மனத்தேன் எனினும் மிக கலங்கி நரக கடும் கடையில் – திருமுறை6:17 3601/3
கயந்து (2)
கயந்து உளே உவட்டும் காஞ்சிரங்காயில் கடியனேன் காமமே கலந்து – திருமுறை6:15 3566/1
நச்சு மர கனி போலே பாங்கி மனம் கசந்தாள் நயந்து எடுத்து வளர்த்தவளும் கயந்து எடுப்பு புகன்றாள் – திருமுறை6:60 4214/3
கயப்பிலே (1)
கரிப்பிலே கொடிய கயப்பிலே கடிய கார்ப்பிலே கார்ப்பொடு கலந்த – திருமுறை6:125 5334/3
கயம் (2)
வெம் கயம் உண்ட விளவு ஆயினேன் விறல் வேலினை ஓர் – திருமுறை1:3 57/2
கடம் தாழ் கயம் போல் செருக்கி மயல்_கடலில் அழுந்தி கடு வினையேன் – திருமுறை4:10 2680/1
கயர்கின்றாய் (1)
ஆடுகின்றாய் மற்றம் கயர்கின்றாய் நீடு உலகை – திருமுறை3:3 1965/546
கயல் (5)
கள்ள கயல் கண் மடவார்-தம் காமத்து உழலாது உனை நினைக்கும் – திருமுறை1:19 270/1
மடையில் கயல் பாய் ஒற்றி நகர் வள்ளல் ஆகும் இவர்-தமை நான் – திருமுறை2:98 1775/1
கயல் சூழ் விழியாய் தனத்தவரை காணல் இரப்போர் எதற்கு என்றார் – திருமுறை2:98 1884/2
மயல் ஊர் மனம் போல் வயலில் கயல் ஊர் – திருமுறை3:2 1962/87
நன்று எறும்பியூர் இலங்கு நல் நெறியே துன்று கயல்_கண்ணார் – திருமுறை3:2 1962/142
கயல்_கண்ணார் (1)
நன்று எறும்பியூர் இலங்கு நல் நெறியே துன்று கயல்_கண்ணார்
நெடும் களத்தை கட்டு அழித்த மெய்_தவர் சூழ் – திருமுறை3:2 1962/142,143
கயலும் (1)
கரும்பு நெல்லின் முளை நிறை நீர் குடம் இணைந்த கயலும் கண்ணாடி கவரி முதல் உள் நாடி இடுக – திருமுறை6:142 5733/3
கயவர் (5)
கந்தம் மிகு நின் மேனி காணாத கயவர் கண் கல நீர் சொரிந்த அழு கண் கடவுள் நின் புகழ்-தனை கேளாத வீணர் செவி கைத்து இழவு கேட்கும் செவி – திருமுறை1:1 18/2
கயவர் இல்லிடை கலங்கலை நெஞ்சே காம ஐம்புல கள்வரை வீட்டி – திருமுறை2:20 786/1
கரு புன் கூர் உள்ள கயவர் நயவா – திருமுறை3:2 1962/41
களம் கோயில் நெஞ்ச கயவர் மருவா – திருமுறை3:2 1962/243
கண் கொண்ட குருடரே என்று வாய் பல் எலாம் காட்டி சிரித்து நீண்ட கழுமர கட்டை போல் நிற்பார்கள் ஐய இ கயவர் வாய் மதம் முழுதுமே – திருமுறை3:8 2423/3
கயவர்-தங்களுள் (1)
கல் இகந்தவன் நெஞ்சக கொடியேன் கயவர்-தங்களுள் கலந்து நாள்-தோறும் – திருமுறை2:40 1018/1
கயவர்-தம் (1)
பாய்ப்பட்ட புலி அன்ன நாய்ப்பட்ட கயவர்-தம் பாழ்பட்ட மனையில் நெடுநாள் பண்பட்ட கழுநீரும் விண்பட்ட இன் அமுது பட்ட பாடு ஆகுமன்றி – திருமுறை1:1 25/1
கயவராயினும் (1)
கரும்பின் கட்டியும் கனியையும் கொடுத்தால் கயவராயினும் கசக்கும் என்று உரையார் – திருமுறை2:41 1032/1
கயவரை (2)
கரம் மேவவிட்டு முலை தொட்டு வாழ்ந்து அவரொடு கலந்து மகிழ்கின்ற சுகமே கண்கண்ட சுகம் இதே கைகண்ட பலன் எனும் கயவரை கூடாது அருள் – திருமுறை1:1 2/3
கடையரை பழைய கயவரை புரட்டு கடியரை கடியரை கலக – திருமுறை2:31 903/3
கயவாதே (1)
தவமே புரிகின்றார் எல்லாரும் காண தயவால் அழைக்கின்றேன் கயவாதே தோழி – திருமுறை6:111 4958/3
கயவாவோ (1)
கற்ற இடத்தே முக்கனியும் கரும்பும் அமுதும் கயவாவோ
மற்ற இட சீர் என் என்றேன் மற்றை உபயவிடமும் முதல் – திருமுறை2:98 1908/2,3
கயவு (1)
கயவு செய் மத கரி என செருக்கும் கருத்தினேன் மன கரிசினால் அடைந்த – திருமுறை6:29 3779/1
கயன்று (1)
களியால் களித்து தலைதெரியாது கயன்று உலவா – திருமுறை2:62 1244/3
கயில் (1)
கயில் ஏந்து அரும்_பெறல் முத்தே இசையில் கனிந்த குரல் – திருமுறை2:75 1439/2
கயிலை (3)
கயிலை நேர் திரு_தணிகை அம் பதி-தனில் கந்தன் என்று இருப்போனே – திருமுறை1:4 75/4
வாய்க்கும் கயிலை_மலையானே தூய் குமரன் – திருமுறை3:2 1962/558
உம்பர் துயர் கயிலை அரற்கு ஓதிடவே அப்பொழுதே உவந்து நாதன் – திருமுறை3:21 2509/1
கயிலை_மலையானே (1)
வாய்க்கும் கயிலை_மலையானே தூய் குமரன் – திருமுறை3:2 1962/558
கயிற்றால் (6)
கல் அளவாம் நெஞ்சம் என வஞ்ச மாதர் கண்_மாயம் எனும் கயிற்றால் கட்டுவித்து – திருமுறை1:7 107/1
ஊர் ஆதி இகழ் மாய கயிற்றால் கட்டுண்டு ஓய்ந்து அலறி மனம் குழைந்து இங்கு உழலுகின்றேன் – திருமுறை1:7 125/1
எண்ணிநின்ற ஓர் எண்ணமும் முடியாது என் செய்கேன் வரும் இரு_வினை கயிற்றால்
உள் நிரம்ப நின்று ஆட்டுகின்றனை நீ ஒற்றி மேவிய உலகு_உடையோனே – திருமுறை2:49 1112/3,4
திண் கயிற்றால் ஆட்டுகின்ற சித்தன் எவன் வண் கை உடை – திருமுறை3:3 1965/136
ஊட்டுகின்ற வல்_வினையாம் உள் கயிற்றால் உள் இருந்தே – திருமுறை3:4 1982/1
தீ_வினை நல்_வினை எனும் வன் கயிற்றால் இந்த சீவர்களை ஆட்டுகின்ற தேவே நாயேன் – திருமுறை3:5 2156/1
கயிற்றான் (1)
ஒண் கயிற்றான் ஒன்று இன்றி உள் நின்று உயிர்களை ஊழ் – திருமுறை3:3 1965/135
கயிற்றில் (1)
கானலிடை நீரும் ஒரு கட்டையில் கள்வனும் காணுறு கயிற்றில் அரவும் கடிதரு கிளிஞ்சிலிடை வெள்ளியும் பொன்னை கதித்த பித்தளையின் இடையும் – திருமுறை1:1 14/1
கயிற்றோடும் (1)
கூவத்தில் யான் ஓர் குடம் நீ கயிற்றோடும்
ஏவல் கொளும் ஏழை என்கேனோ பாவத்தில் – திருமுறை3:3 1965/1125,1126
கயிறும் (1)
சுளிக்கும் மிடி துயரும் யமன் கயிறும் ஈன தொடர்பும் மலத்து அடர்பும் மன சோர்வும் அந்தோ – திருமுறை1:6 95/3
கயேந்திரனை (1)
மயேந்திரப்பள்ளி இன்ப வாழ்வே கயேந்திரனை
காயலுறாது அன்று வந்து காத்தோன் புகழ் முல்லைவாயிலின் – திருமுறை3:2 1962/14,15
கர்த்தபத்தின் (1)
காட்டா குரல் கேட்பாய் கர்த்தபத்தின் பாழ்ங்குரலை – திருமுறை3:3 1965/761
கர்த்தனடி (1)
கங்கைக்கு அருளிய கர்த்தனடி
தில்லை சிதம்பர சித்தனடி தேவ – திருமுறை4:31 2968/2,3
கர்த்துரு (1)
தத்வ தாத்விக சக சிருட்டி திதி சங்கார சகல கர்த்துரு பூம்_பதம் – திருமுறை3:1 1960/63
கர்ம (1)
காய்கொண்டு பாய்கின்ற வெவ் விலங்கோ பெரும் காற்றினால் சுழல் கறங்கோ கால வடிவோ இந்திரஜால வடிவோ எனது கர்ம வடிவோ அறிகிலேன் – திருமுறை1:1 23/3
கர (3)
சத்தி வேல் கர தனயனை மகிழ்வோன்-தன்னை நாம் என்றும் சார்ந்திடல் பொருட்டே – திருமுறை2:38 1003/4
ஏகா கர பொருள் ஈந்த சற்குருவே – திருமுறை6:81 4615/1066
அனந்த கோடி குணகர கர ஜொலிதா – திருமுறை6:113 5137/1
கரக்கின்றோர்களை (1)
கரக்கின்றோர்களை கனவினும் நினையேல் கருதி வந்தவர் கடியவர் எனினும் – திருமுறை2:29 880/2
கரக்கும் (1)
கரக்கும் இடையாய் நீ களிற்றின் கன்றை கலக்கம் புரிந்தனை நின் – திருமுறை2:98 1920/3
கரக (1)
கும்ப மா முனியின் கரக நீர் கவிழ்த்து குளிர் மலர் நந்தனம் காத்து – திருமுறை3:23 2535/1
கரகர (1)
அரகர வர சுப கரகர பவபவ – திருமுறை6:113 5131/1
கரங்கள் (3)
மன்னும் கரங்கள் தலை குவித்து வணங்கி வாழ்த்தி கண்டு அலது – திருமுறை2:84 1591/3
ஆப்பினும் வலியேன் அற தொழில் புரியேன் அன்பினால் அடுத்தவர் கரங்கள்
கூப்பினும் கூப்பா கொடும் கையேன் எனினும் கோபியேல் காத்து அருள் எனையே – திருமுறை6:8 3344/3,4
வருதி என திரு_கரங்கள் அசைத்து அழைத்த பதியே மணியே என் மருந்தே என் வாழ்வே என் வரமே – திருமுறை6:96 4760/3
கரங்காள் (1)
இனிய நல் நெறி ஈது காண் கரங்காள் ஈசன் நம்முடை இறையவன் துதிப்போர்க்கு – திருமுறை2:38 1004/3
கரங்குவிக்கின்றாள் (1)
உரு எலாம் உடைய ஒருவன் என்கின்றாள் உச்சி மேல் கரங்குவிக்கின்றாள்
கரு எலாம் கடந்து ஆங்கு அவன் திரு_மேனி காண்பது எ நாள்-கொல் என்கின்றாள் – திருமுறை4:36 2999/2,3
கரட (2)
விமல பிரணவ வடிவ விகட தட கட கரட விபுல கய முக சுகுண பதியாம் – திருமுறை3:25 2554/3
கலகமுறு சகச மல இருள் அகல வெளியான காட்சியே கருணை நிறைவே கட கரட விமல கய முக அமுதும் அறு முக கந அமுதும் உதவு கடலே – திருமுறை4:3 2591/3
கரடி (2)
கல்லையும் உருக்கலாம் நார் உரித்திடலாம் கனிந்த கனியா செய்யலாம் கடு விடமும் உண்ணலாம் அமுது ஆக்கலாம் கொடும் கரடி புலி சிங்கம் முதலா – திருமுறை3:8 2421/1
இயங்கு ஆளி புலி கரடி என பெயர் கேட்டு உளம் நடுங்கி இருந்தேன் ஊரில் – திருமுறை6:125 5342/1
கரடும் (1)
ஈண்டு உருகா கரடும் இதற்கு உருகல் அரிது அலவே இனித்த நடம் புரிந்து மன்றில் தனித்த சிவ_கொழுந்தே – திருமுறை5:5 3185/4
கரண்டுகின்ற (1)
நாவினை என்-பால் வருந்தி கரண்டுகின்ற நாய்க்கும் நகை தோன்ற நின்று நயக்கின்றேன் நான் – திருமுறை3:5 2156/3
கரண (19)
வாள் ஆரும் கண்ணியர் மாயையை நீக்கி மலி கரண
கோள் ஆகும் வாதனை நீத்து மெய்ஞ்ஞான குறி கொடு நின் – திருமுறை1:34 376/1,2
கரண வாதனையும் கந்த வாதனையும் கலங்கிட கபம் இழுத்து உந்தும் – திருமுறை2:47 1094/2
பூதங்களாய் பொறியாய் புலனாகி புகல் கரண
பேதங்களாய் உயிர் ஆகிய நின்னை இ பேதை என் வாய் – திருமுறை2:75 1459/2,3
கொடும் கரண துட்டர் நால்வர்கள் வன் மல கோளர் ஐவர் – திருமுறை3:6 2376/2
பூத வெளி கரண வெளி பகுதி வெளி மாயா போக வெளி மாமாயா யோக வெளி புகலும் – திருமுறை5:2 3148/1
இடம் பெறும் இந்திரிய இன்பம் கரண இன்பம் உலக இன்பம் உயிர் இன்பம் முதல் எய்தும் இன்பம் ஆகி – திருமுறை6:2 3273/1
தாய் கொண்ட திரு_பொதுவில் எங்கள் குருநாதன் சந்நிதி போய் வர விடுத்த தனி கரண பூவை – திருமுறை6:11 3383/1
கரண வாதனையால் மிக மயங்கி கலங்கினேன் ஒரு களைகணும் அறியேன் – திருமுறை6:29 3775/1
வாதுறும் இந்திய கரண பரங்கள் முதல் நான்கும் வகுத்திடு நந்நான்கும் அகம் புறம் மேல் கீழ் நடு பால் – திருமுறை6:57 4118/1
சூதுறும் இந்திய கரண லோகாண்டம் அனைத்தும் சுடர் பரப்பி விளங்குகின்ற சுயம் சோதி சுடரே – திருமுறை6:57 4118/3
மெய் சுகமும் உயிர் சுகமும் மிகும் கரண சுகமும் விளங்கு பத சுகமும் அதன் மேல் வீட்டு சுகமும் – திருமுறை6:57 4168/1
பயிர்ப்புறு கரண பரிசுகள் பற்பல – திருமுறை6:81 4615/971
கரண பெரும் திறல் காட்டிய மருந்தே – திருமுறை6:81 4615/1328
கண் முதல் பொறியால் மனம் முதல் கரண கருவினால் பகுதியின் கருவால் – திருமுறை6:82 4619/1
முந்தை மல இருட்டு ஒழிய முன்னு-மினோ கரண முடுக்கு ஒழித்து கடை மரண நடுக்கு ஒழித்து முயன்றே – திருமுறை6:134 5591/4
சுத்தமுற்ற ஐம்பூத வெளி கரண வெளி மேல் துலங்கு வெளி துரிய வெளி சுக வெளியே முதலாம் – திருமுறை6:137 5637/1
சிருட்டி ஒன்று சிற்றணுவில் சிறிது அதனில் சிறிது சினைத்த கரண கரு அ சினை கருவில் சிறிது – திருமுறை6:137 5644/1
விண் கரண சத்தி அதனுள் தலைமையாக விளங்கு குரு சத்தி அதின் மெய்ம்மை வடிவான – திருமுறை6:137 5649/2
வில் பொலியும் அறுபது மற்று இவைக்கு ஆறு இங்கு இந்த வியன் கரண சத்திகளை விரித்து விளக்குவதாய் – திருமுறை6:137 5652/3
கரணங்கள் (1)
கருவிகளை நம்முடனே கலந்து உளத்தே இயக்கி காட்டுவது ஒன்று அ கருவி கரணங்கள் அனைத்தும் – திருமுறை5:2 3127/1
கரணங்கள்-தனையும் (1)
கண் கலந்த கணவர் எனை கை கலந்த தருணம் கண்டு அறியேன் என்னையும் என் கரணங்கள்-தனையும்
எண் கலந்த போகம் எலாம் சிவபோகம்-தனில் ஓர் இறை அளவு என்று உரைக்கின்ற மறை அளவு இன்று அறிந்தேன் – திருமுறை6:142 5721/1,2
கரணம் (25)
பதி பூசை முதல நற்கிரியையால் மனம் எனும் பசு கரணம் ஈங்கு அசுத்த பாவனை அற சுத்த பாவனையில் நிற்கும் மெய்ப்பதி யோக நிலைமை-அதனான் – திருமுறை1:1 5/1
கல்லை உருக்கி காண வந்தால் கரணம் நமது கரந்து இரவி – திருமுறை2:95 1726/2
கல் என்பேன் உன்னை கரணம் கலந்து அறியா – திருமுறை3:3 1965/557
சொல் ஒழிய பொருள் ஒழிய கரணம் எல்லாம் சோர்ந்து ஒழிய உணர்வு ஒழிய துளங்காநின்ற – திருமுறை3:5 2110/1
கட்டு அகன்ற மெய் அறிவோர் கரணம் நீக்கி கலை அகற்றி கருவி எலாம் கழற்றி மாயை – திருமுறை3:5 2126/2
கம்பமுற பசி தழலும் கொளுந்த அந்த கரணம் முதல் பொறி புல பேய் கவர்ந்து சூழ்ந்து – திருமுறை3:5 2157/3
கொள்ளு-தொறும் கரணம் எலாம் கரைந்து கனிந்து இனிக்கும் கொழும் கனியே கோல்_தேனே பொது விளங்கும் குருவே – திருமுறை5:3 3167/4
கண் விருப்பம்கொள கரணம் கனிந்துகனிந்து உருக கருணை வடிவு எடுத்து அருளி கடையேன் முன் கலந்து – திருமுறை5:3 3168/1
ஆழ நினைத்திடில் அடியேன் அரும் கரணம் கரைந்துகரைந்து – திருமுறை5:11 3251/3
என்பாட்டுக்கு இசைப்பினும் என் இடும் பாட்டு கரணம் எலாம் – திருமுறை5:11 3254/3
கரு வெளிக்கு உள் புறன் ஆகி கரணம் எலாம் கடந்துநின்ற – திருமுறை5:12 3258/1
புகுத்தலுறல் முதல் பலவாம் செயல்களுக்கும் தாமே புகல் கரணம் உபகரணம் கருவி உபகருவி – திருமுறை6:2 3280/2
கலை முடிவு கண்டு அறியேன் கரணம் எலாம் அடக்கும் கதி அறியேன் கதி அறிந்த கருத்தர்களை அறியேன் – திருமுறை6:6 3318/1
கரணம் எலாம் கரைந்த தனி கரை காண்பது உளதோ கரை கண்ட பொழுது எனையும் கண்டு தெளிவேனோ – திருமுறை6:11 3377/1
கருவியொடு கரணம் எலாம் கடந்துகடந்து அதன் மேல் காட்சி எலாம் கடந்து அதன் மேல் காணாது கடந்து – திருமுறை6:47 3993/1
செறியாத கரணம் எலாம் செறித்து அடக்கல் வேண்டும் சித்தாந்த வேதாந்த பொது சிறத்தல் வேண்டும் – திருமுறை6:56 4087/2
பொறி கரணம் முதல் பலவாம் தத்துவமும் அவற்றை புரிந்து இயக்கி நடத்துகின்ற பூரணரும் அவர்க்கு – திருமுறை6:57 4171/1
கண் கலந்த கள்வர் என்னை கை கலந்த தருணம் கரணம் அறிந்திலன் என்றேன் அதனாலோ அன்றி – திருமுறை6:60 4218/1
இனிப்பை நான் என் என்று இயம்புவேன் அந்தோ என் உயிர் இனித்தது என் கரணம்
சனிப்பு அற இனித்த தத்துவம் எல்லாம் தனித்தனி இனித்தன தழைத்தே – திருமுறை6:125 5431/3,4
கரணம் மிக களிப்புறவே கடல் உலகும் வானும் கதிபதி என்று ஆளுகின்றீர் அதிபதியீர் நீவிர் – திருமுறை6:133 5575/1
கற்றவரும் கல்லாரும் அழிந்திட காண்கின்றீர் கரணம் எலாம் கலங்க வரும் மரணமும் சம்மதமோ – திருமுறை6:134 5601/2
பொற்பு உடைய ஐங்கருவுக்கு ஆதார கரணம் புகன்ற அறு கோடி அவைக்கு ஆறு இலக்கம் அவற்றுக்கு – திருமுறை6:137 5652/1
ஏற்றமுறும் ஐங்கருவுக்கு இயல் பகுதி கரணம் எழு கோடி ஈங்கு இவற்றுக்கு ஏழ் இலக்கம் இவைக்கே – திருமுறை6:137 5653/1
ஆற்றலுறும் இவை-தமக்கு ஓர் ஏழாம் இ கரணம் அனைத்தினையும் தனித்தனியே தோற்றி நிலை பொருத்தி – திருமுறை6:137 5653/3
பெண்ணிடத்தே நான்கு ஆகி ஆணிடத்தே மூன்றாய் பிரிவு இலவாய் பிரிவு உளவாய் பிறங்கி உடல் கரணம்
நண்ணிட தேர்ந்து இயற்றி அதின் நடு நின்று விளங்கும் நல்ல திரு_அடி பெருமை சொல்லுவது ஆர் தோழி – திருமுறை6:137 5657/3,4
கரணமும் (2)
பார் ஆதி பூதமொடு பொறி புலன் கரணமும் பகுதியும் காலம் முதலா பகர்கின்ற கருவியும் அவைக்கு மேல் உறு சுத்த பரம் ஆதி நாதம் வரையும் – திருமுறை6:22 3670/1
கரணமும் இடமும் கலை முதல் அணையும் ஓர் – திருமுறை6:81 4615/663
கரணமுற்று (1)
கரணமுற்று நடந்து அடியேன் இருக்கும் இடம் தேடி கதவு திறப்பித்து அருளி கடையேனை அழைத்து – திருமுறை5:2 3074/2
கரணா (1)
பரம மந்திர சகளாகன கரணா
படன தந்திர நிகமாகம சரணா – திருமுறை6:113 5136/1,2
கரணாதி (2)
இந்தியமாய் கரணாதி அனைத்தும் ஆகி இயல் புருடனாய் கால பரமும் ஆகி – திருமுறை3:5 2077/1
களவு_இறந்தும் கரணாதி இறந்தும் செய்யும் கடும் தவத்தும் காண்ப அரிதாம் கடவுள் ஆகி – திருமுறை3:5 2079/2
கரணாதிகளின் (1)
காய் ஆகி பழம் ஆகி தருவாய் மற்றை கருவி கரணாதிகளின் கலப்பாய் பெற்ற – திருமுறை3:5 2080/2
கரணாதீத (1)
கரிது ஆகி வெளிது ஆகி கலைகள் ஆகி கலை கடந்த பொருள் ஆகி கரணாதீத
தெரிது ஆன வெளி நடுவில் அருளாம் வண்மை செழும் கிரண சுடர் ஆகி திகழும் தேவே – திருமுறை3:5 2083/3,4
கரணேந்தியத்தால் (1)
கரணேந்தியத்தால் களிப்புற உயிர்களை – திருமுறை6:81 4615/767
கரத்த (2)
சத்தி வேல் கரத்த போற்றி சங்கரி_புதல்வ போற்றி – திருமுறை1:48 514/2
சத்தி வேல் கரத்த நின் சரணம் போற்றி மெய் – திருமுறை1:52 559/1
கரத்தர் (1)
படை ஆர் கரத்தர் பழிக்கு அஞ்சா பாசுபதரே ஆனாலும் – திருமுறை2:93 1707/3
கரத்தவனே (1)
செம் சடை எம் பெருமானே சிறு_மான் ஏற்ற செழும் கமல கரத்தவனே சிவனே சூழ்ந்து – திருமுறை3:5 2141/1
கரத்தனை (2)
நீடு அயில் படை சேர் கரத்தனை அளித்த நிருத்தனே நித்தனே நிமலா – திருமுறை2:13 696/3
கஞ்சனை சிரம் கொய் கரத்தனை மூன்று_கண்ணனை கண்ணனை காத்த – திருமுறை2:31 904/1
கரத்தாய் (2)
குருகு உண் கரத்தாய் என்னடி என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை2:79 1532/4
கன்று உண் கரத்தாய் நான் அவர் மேல் காதல் ஒழியேன் கனவினுமே – திருமுறை2:93 1700/4
கரத்தார் (5)
மறி ஏர் கரத்தார் அம்பலத்தே வாழும் சிவனார்-தமை கண்டேன் – திருமுறை2:70 1346/2
துடி சேர் கரத்தார் ஒற்றியில் வாழ் சோதி வெண் நீற்று அழகர் அவர் – திருமுறை2:79 1518/1
மான் ஏர் கரத்தார் மழ விடை மேல் வருவார் மரு ஆர் கொன்றையினார் – திருமுறை2:85 1598/2
மாழை மணி தோள் எட்டு_உடையார் மழு மான் ஏந்தும் மலர்_கரத்தார் – திருமுறை2:90 1675/1
மான் கொள் கரத்தார் தலை மாலை மார்பில் அணிந்தார் என்றாலும் – திருமுறை2:93 1704/1
கரத்தால் (5)
இலம் தம் கரத்தால் குறிக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை2:98 1806/4
ஏர் ஆர் கரத்தால் சுட்டுகின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை2:98 1810/4
மலர்ந்த முகம் காட்டி நின்று திரு_நீற்று பையை மலர்_கரத்தால் அவிழ்த்து அங்கு வதிந்தவர்கட்கு எல்லாம் – திருமுறை5:3 3164/2
படுத்து அயர்ந்த சிறியேன்-தன் அருகு அணைந்து மகனே பயம் உனக்கு என் என்று என்னை பரிந்து திரு_கரத்தால் – திருமுறை6:96 4762/2
அடுத்த கொடியே அருள அமுதம் அளித்து என்றனை மெய் அருள் கரத்தால்
எடுத்த கொடியே சித்தி எலாம் இந்தா மகனே என்று எனக்கே – திருமுறை6:126 5465/2,3
கரத்தான் (2)
மலை கொள் வில்லினான் மால் விடை உடையான் மலர் அயன் தலை மன்னிய கரத்தான்
அலை கொள் நஞ்சு அமுது ஆக்கிய மிடற்றான் அவனை நாம் மகிழ்ந்து அடைகுதல் பொருட்டே – திருமுறை2:38 1006/3,4
அஞ்சு முகத்தான் அஞ்சு அணி கரத்தான் அஞ்சு முக – திருமுறை3:22 2518/2
கரத்தில் (9)
நீலம் செல்கின்ற மிடற்றினார் கரத்தில் நிமிர்ந்த வெண் நெருப்பு ஏந்திய நிமலர் – திருமுறை2:29 885/2
வடிவு ஆர் கரத்தில் என் என்றேன் வரைந்த அதன் ஈறு அற்றது என்றார் – திருமுறை2:96 1758/3
வடிவு ஆர் கரத்தில் என் என்றேன் வரைந்த அதன் ஈறு அகன்றது என்றே – திருமுறை2:98 1846/3
தேன் அமர் பசும் கொன்றை மாலை ஆட கவின் செய்யும் மதி வேணி ஆட செய்யும் முப்புரிநூலும் ஆட நடு வரி உரி சிறந்து ஆடவே கரத்தில்
மான் நிமிர்ந்து ஆட ஒளிர் மழு எழுந்து ஆட மகவான் ஆதி தேவர் ஆட மா முனிவர் உரகர் கின்னரர் விஞ்சையரும் ஆட மால் பிரமன் ஆட உண்மை – திருமுறை4:4 2603/1,2
அலர்ந்த திரு_நீறு அளித்து பின்னர் என்றன் கரத்தில் அருள் மண பூ அளித்தனை நின் அருள் குறிப்பு ஏது அறியேன் – திருமுறை5:3 3164/3
விளக்கமுற பழுத்திடுமோ வெம்பி உதிர்ந்திடுமோ வெம்பாது பழுக்கினும் என் கரத்தில் அகப்படுமோ – திருமுறை6:11 3380/2
கடைப்படும் என் கரத்தில் ஒரு கங்கணமும் தரித்த ககன நடத்து அரசே என் கருத்தும் அணிந்து அருளே – திருமுறை6:57 4139/4
அண்ணி என் கரத்தில் அமர்ந்த பைம்பொன்னே – திருமுறை6:81 4615/1356
எடுத்து என் கரத்தில் பொன் பூண் அணிந்த இறைவன் நீ அன்றோ – திருமுறை6:112 4967/4
கரத்திலே (1)
கொணர்ந்து ஒரு பொருள் என் கரத்திலே கொடுத்த குருவை எண்_குண பெரும் குன்றை – திருமுறை6:46 3957/3
கரத்தினால் (1)
கரத்தினால் உரத்து கதவு தட்டிய போது ஐயவோ கலங்கினேன் கருத்தில் – திருமுறை6:13 3465/2
கரத்தீர் (1)
ஓடு ஆர் கரத்தீர் எண் தோள்கள்_உடையீர் என் என்று உரைத்தேன் நீ – திருமுறை2:98 1797/2
கரத்தீரே (1)
யாவது ஆகுமோ என் செய்கோ என் செய்கோ இயலும் வேல்_கரத்தீரே – திருமுறை1:15 222/4
கரத்து (23)
வலத்தால் வடி வேல் கரத்து ஏந்தும் மணியே நின்னை வழுத்துகின்ற – திருமுறை1:43 466/1
அழல் அயில் கரத்து எம் ஐயனை ஈன்ற அப்பனே அயனும் மால் அறியா – திருமுறை2:13 695/3
பூண் அயில் கரத்து ஓர் புத்தமுது எழுந்த புண்ணிய புனித வாரிதியே – திருமுறை2:13 697/4
படைமை சேர் கரத்து எம் பசுபதி நீயே என் உளம் பார்த்து நின்றாயே – திருமுறை2:14 707/4
மான் தனி கரத்து எம் வள்ளலே என்னை வாழ்விக்கும் ஒற்றியூர் வாழ்வே – திருமுறை2:28 874/4
கலங்குறேல் அருள் திரு_வெண் நீறு எனது கரத்து இருந்தது கண்டிலை போலும் – திருமுறை2:37 992/2
வடி கொள் வேல் கரத்து அண்ணலை ஈன்ற வள்ளலே என வாழ்த்துகின்றவர்-தம் – திருமுறை2:51 1131/3
சதுரன் கடாசல உரி_போர்வையான் செம் தழல் கரத்து ஏந்திநின்றோன் – திருமுறை3:1 1960/46
சிந்தோடும் ஓர் வடவை தீயும் கரத்து அடைப்பர் – திருமுறை3:3 1965/1145
மான் வளர்த்தாய் கரத்து ஆர் நினை போல வளர்ப்பவரே – திருமுறை3:6 2334/4
வன் மான் அம் கரத்து ஏந்தும் மா மணியே மணி_கண்ட மணியே அன்பர் – திருமுறை4:15 2762/1
ஒரு நெறியில் எனது கரத்து உவந்து அளித்த நாளில் உணராத உளவை எலாம் ஒருங்கு உணர்ந்து தெளிந்தேன் – திருமுறை4:21 2802/3
உய் வகை ஒன்று எனது கரத்து உவந்து அளித்து மகனே உய்க மகிழ்ந்து இன்று முதல் ஒன்றும் அஞ்சேல் என்று – திருமுறை5:2 3082/2
நன்று ஆர எனது கரத்து ஒன்று அருளி இங்கே நண்ணி நீ எண்ணியவா நடத்துக என்று உரைத்தாய் – திருமுறை5:2 3105/3
சோறு ஆய பொருள் ஒன்று என் கரத்து அளித்தாய் பொதுவில் சோதி நினது அருள் பெருமை ஓதி முடியாதே – திருமுறை5:2 3126/4
மருள் உதிக்கும் மனத்தேனை வரவழைத்து நோக்கி மகிழ்ந்து எனது கரத்து ஒன்று வழங்கிய சற்குருவே – திருமுறை5:2 3132/3
ஓதியில் அங்கு எனை அழைத்து என் கரத்து ஒன்று கொடுத்தாய் உடையவ நின் அருள் பெருமை என் உரைப்பேன் உவந்தே – திருமுறை5:2 3145/4
அன்பு எனும் வலைக்குள் படு பரம் பொருளே அன்பு எனும் கரத்து அமர் அமுதே – திருமுறை6:1 3269/2
கைவரச்செய்து உண்ணுவித்தாய் கங்கணம் என் கரத்து அணிந்தாய் – திருமுறை6:99 4800/2
புத்தமுதம் உண்ணுவித்து ஓர் பொன் அணி என் கரத்து அணிந்தாய் – திருமுறை6:99 4801/2
ஆழி கரத்து அணிந்து ஆடேடி பந்து அருள்_பெரும்_சோதி கண்டு ஆடேடி பந்து – திருமுறை6:111 4952/4
துடி விளங்க கரத்து ஏத்தும் சோதி மலை மருந்தே சொல் பதம் எல்லாம் கடந்த சிற்சொருப பொருளே – திருமுறை6:125 5437/2
தன கரத்து எனை-தான் தழுவினான் என்றாள் தவத்தினால் பெற்ற நம் தனியே – திருமுறை6:139 5686/4
கரத்தும் (1)
செயலார் அடியர்க்கு அருள்வீர் நும் சிரத்தும் உரத்தும் திகழ் கரத்தும்
வியலாய் கொண்டது என் என்றேன் விளங்கும் பிநாகம் அவை மூன்றும் – திருமுறை2:98 1814/2,3
கரத்தே (22)
காத்து அருள கரத்தே வென்றி தனு எடுத்த ஒரு முதலே தரும பேறே – திருமுறை2:101 1939/2
தேவருக்கும் அரிது இதனை வாங்கு என என் கரத்தே சித்தம் மகிழ்ந்து அளித்தனை நின் திரு_அருள் என் என்பேன் – திருமுறை5:2 3096/3
நல் தவர்க்கும் அரிது இதனை வாங்கு என என் கரத்தே நல்கிய நின் பெரும் கருணை நட்பினை என் என்பேன் – திருமுறை5:2 3097/3
பொருள் நிறையும் இதனை இங்கே வாங்கு என என் கரத்தே பொருந்த அளித்து அருளிய நின் பொன் அருள் என் என்பேன் – திருமுறை5:2 3098/3
புகல் உறுக வருக என அழைத்து எனது கரத்தே பொருந்த ஒன்று கொடுத்தனை நின் பொன் அருள் என் என்பேன் – திருமுறை5:2 3108/3
தன் உருவம் போன்றது ஒன்று அங்கு எனை அழைத்து என் கரத்தே தந்து அருளி மகிழ்ந்து இங்கே தங்குக என்று உரைத்தாய் – திருமுறை5:2 3110/3
குரு வடிவம் காட்டி ஒன்று கொடுத்தாய் என் கரத்தே குண_குன்றே நின் அருட்கு என் குற்றம் எலாம் குணமே – திருமுறை5:2 3136/4
வம்பருக்கு பெறல் அரிதாம் ஒரு பொருள் என் கரத்தே மகிழ்ந்து அளித்து துயர் தீர்ந்து வாழ்க என உரைத்தாய் – திருமுறை5:2 3138/3
நாடுகின்ற சிறியேனை அழைத்து அருளி நோக்கி நகை முகம் செய்து என் கரத்தே நல்கினை ஒன்று இதனால் – திருமுறை5:2 3146/3
இ மதத்தில் என் பொருட்டாய் இரவில் நடந்து அருளி எழில் கதவம் திறப்பித்து அங்கு எனை அழைத்து என் கரத்தே
சம்மதத்தால் ஒன்று அளித்த தயவினை என் புகல்வேன் தம்மை அறிந்தவர் அறிவின் மன்னும் ஒளி மணியே – திருமுறை5:2 3147/3,4
எ தேவர்-தமக்கு மிக அரிய எனும் மண பூ என் கரத்தே கொடுத்தனை நின் எண்ணம் இது என்று அறியேன் – திருமுறை5:3 3166/2
மருள்_உடையேன்-தனை அழைத்து திரும்பவும் என் கரத்தே மகிழ்ந்து அளித்த பெரும் கருணை வண்ணம் என்றன் மனமும் – திருமுறை5:5 3180/2
வன்பு_உடையேன்-தனை அழைத்து திரும்பவும் என் கரத்தே வலிந்து அளித்த பெரும் கருணை வண்ணம் என்றன் மனமும் – திருமுறை5:5 3181/2
வாள்_உடையேன்-தனை அழைத்து திரும்பவும் என் கரத்தே வலிந்து அளித்த பெரும் கருணை வண்ணம் என்றன் மனமும் – திருமுறை5:5 3182/2
வாரம் உற எனை அழைத்து திரும்பவும் என் கரத்தே மகிழ்ந்து அளித்த பெரும் கருணை வண்ணம் என்றன் மனமும் – திருமுறை5:5 3183/2
வற்புறுவேன்-தனை அழைத்து திரும்பவும் என் கரத்தே வலிந்து அளித்த பெரும் கருணை வண்ணம் என்றன் மனமும் – திருமுறை5:5 3184/2
வேண்டி எனை அருகு அழைத்து திரும்பவும் என் கரத்தே மிக அளித்த அருள் வண்ணம் வினை_உடையேன் மனமும் – திருமுறை5:5 3185/2
விரவும் அன்பில் எனை அழைத்து வலியவும் என் கரத்தே வியந்து அளித்த பெரும் கருணை விளக்கம் என்றன் மனமும் – திருமுறை5:5 3186/2
மெய்யா அன்று எனை அழைத்து வலியவும் என் கரத்தே வியந்து அளித்த பெரும் கருணை விளக்கம் என்றன் மனமும் – திருமுறை5:5 3187/2
இ பாரில் எனை அழைத்து வலியவும் என் கரத்தே இனிது அளித்த பெரும் கருணை இன்பம் என்றன் மனமும் – திருமுறை5:5 3188/2
வெம் மாயை அகற்றி எனை அருகு அழைத்து என் கரத்தே மிக அளித்த பெரும் கருணை விளக்கம் என்றன் மனமும் – திருமுறை5:5 3189/2
தெற்றியிலே நான் பசித்து படுத்து இளைத்த தருணம் திரு_அமுது ஓர் திரு_கரத்தே திகழ் வள்ளத்து எடுத்தே – திருமுறை6:57 4132/1
கரத்தை (2)
கரத்தை காட்டியே கண்களை நீட்டியே கடையனேன் உயிர் வாட்டிய கன்னியர் – திருமுறை1:18 256/1
கரத்தை நேர் உள கடையன் என்று எனை நீ கைவிடேல் ஒரு கணம் இனி ஆற்றேன் – திருமுறை6:29 3777/3
கரத்தொடும் (1)
கொன் பெறும் இலை வேல் கரத்தொடும் தணிகை குன்று அமர்ந்திடு குண_குன்றே – திருமுறை1:36 399/4
கரத்தோய் (3)
பன்னிரு படை கொண்டு ஓங்கும் பன்னிரு_கரத்தோய் போற்றி – திருமுறை1:52 550/2
மான் எழுந்து ஆடும் கரத்தோய் நின் சாந்த மனத்தில் சினம்-தான் – திருமுறை3:6 2219/1
சிறிதோ அன்று உலகில் தான் பெரிதே மான்_கரத்தோய் – திருமுறை4:14 2719/2
கரத்தோர் (1)
மான் ஆர் கரத்தோர் நகம் தெரித்து வாளாநின்றார் நீள் ஆர்வம்-தான் – திருமுறை2:98 1807/2
கரத்தோர்க்கு (1)
வேல் நவில் கரத்தோர்க்கு இனியவா சித்தி_விநாயக விக்கினேச்சுரனே – திருமுறை3:22 2528/4
கரத்தோனே (2)
அண்டனே திரு_தணிகை வாழ் அண்ணலே அணி கொள் வேல் கரத்தோனே – திருமுறை1:4 81/4
வெய்ய நெஞ்சினர் எட்டொணா மெய்யனே வேல் கொளும் கரத்தோனே
செய்ய மேனி எம் சிவபிரான் பெற்ற நல் செல்வனே திறலோனே – திருமுறை1:39 423/3,4
கரதல (2)
சுபல கரதல கண பண கங்கண – திருமுறை6:113 5132/2
அபய வரத கரதல புரி காரண – திருமுறை6:113 5133/1
கரதலங்கள் (1)
வாழி எனை தூக்கிவைத்த கரதலங்கள்
வாழி எலாம் வல்ல மணி மன்றம் வாழி நடம் – திருமுறை6:97 4776/1,2
கரந்தார் (1)
கரந்தார் கலுழ்ந்தேன் என்னடி நான் கனவோ நனவோ கண்டதுவே – திருமுறை2:88 1653/4
கரந்திடாது (1)
கரந்திடாது உறுதற்கு இது தகு தருணம் கலந்து அருள் கலந்து அருள் எனையே – திருமுறை6:34 3823/4
கரந்து (1)
கல்லை உருக்கி காண வந்தால் கரணம் நமது கரந்து இரவி – திருமுறை2:95 1726/2
கரந்தை (1)
கரந்தை அம் சடை அண்ணல் நீர் அடியேன் கலங்க கண்டு இருக்கின்றது கடனோ – திருமுறை2:55 1175/3
கரப்பது (1)
கரப்பது உன்றனக்கு அழகு அன்று கண்டாய் காள_கண்டனே கங்கை_நாயகனே – திருமுறை2:45 1070/3
கரப்பவர்க்கு (2)
கரப்பவர்க்கு முற்படுவேன் கருணை இல்லேன் கண் அனையாய் நின் தணிகைமலையை காணேன் – திருமுறை1:22 292/3
கரப்பவர்க்கு எல்லாம் முற்படும் கொடிய கடையனேன் விடையமே உடையேன் – திருமுறை2:7 635/1
கரப்பார் (1)
கரப்பார் மலர் தூவிய மதனை கண்ணால் சுட்டார் கல் எறிந்தோன் – திருமுறை2:83 1577/2
கரம் (23)
கரம் மேவவிட்டு முலை தொட்டு வாழ்ந்து அவரொடு கலந்து மகிழ்கின்ற சுகமே கண்கண்ட சுகம் இதே கைகண்ட பலன் எனும் கயவரை கூடாது அருள் – திருமுறை1:1 2/3
கண்ணனே அயில் கரம் கொள் ஐயனே – திருமுறை1:10 179/2
போழ் வேல் கரம் கொள் புண்ணியனே புகழ் சேர் தணிகை பொருப்பு அரசே – திருமுறை1:11 184/4
அயில் மேல் கரம் கொள் நினை புகழும் அடியார் சபையின் அடையும் வகை – திருமுறை1:19 267/2
கரம் கொள் சிரத்தோடு யான் உன்னை கண்கள் ஆர கண்டிலனே – திருமுறை1:23 301/4
கண் ஆர் நுதலார் விடம் ஆர் களனார் கரம் ஆர் மழுவார் களைகண்ணார் – திருமுறை1:37 406/1
வள் அயில் கரம் கொள் வள்ளலை இரவில் வள்ளிநாயகி-தனை கவர்ந்த – திருமுறை1:38 419/1
கோட்டம் அற்று இரு மலர்_கரம் கூப்பி கும்பிடும் பெரும் குணத்தவர்-தமக்கு – திருமுறை2:20 790/3
நம் கரம் மேவிய அம் கனி போன்று அருள் நாயகனே – திருமுறை2:58 1209/3
கூர்க்கும் நெட்டு இலை வேல் படை கரம் கொள் குமரன் தந்தையே கொடிய தீ வினையை – திருமுறை2:61 1237/3
செம் மான் மழு கரம் கொள் செல்வ சிவமே என் – திருமுறை2:63 1259/3
கரம் நோக்கி நல் அமுது ஆக்கி நின் போற்றும் கருத்தினர் ஆதரம் – திருமுறை2:75 1417/2
மெச்சும் ஒரு கால் கரம் தொட்டு மீண்டும் மிடற்று அ கரம் வைத்தார் – திருமுறை2:98 1808/2
மெச்சும் ஒரு கால் கரம் தொட்டு மீண்டும் மிடற்று அ கரம் வைத்தார் – திருமுறை2:98 1808/2
கடையாம் உடலின் தலை கொண்டீர் கரம் ஒன்றினில் அற்புதம் என்றேன் – திருமுறை2:98 1929/2
சடை_உடையாய் கொன்றை தார்_உடையாய் கரம் தாங்கு மழு – திருமுறை3:6 2177/2
வில்லை பொன்னா கரம் கொண்டோய் வன் தொண்டர் விரும்புற செங்கல்லை – திருமுறை3:6 2316/1
கரம் காட்டி மை இட்ட கண் காட்டி என் பெரும் கன்ம நெஞ்ச – திருமுறை3:6 2357/1
தாவாத வசியர் குல பெண்ணினுக்கு ஓர் கரம் அளித்த சதுரன் அன்றே – திருமுறை3:21 2512/1
பெண் ஓங்கும் ஒரு பாகம் பிறங்கு பெருந்தகையே பெரு மானை ஒரு கரம் கொள் பெரிய பெருமானே – திருமுறை5:1 3034/3
கரம் பெறு கனியே கனிவுறு சுவையே கருதிய கருத்துறு களிப்பே – திருமுறை6:39 3880/3
கரம் பெறு கனி போல் என் உளம் புகுந்தான் கடவுளை தடுப்பவர் யாரே – திருமுறை6:48 3998/4
கொணர்ந்து ஒரு பொருள் என் கரம் கொள கொடுத்த குரு என கூறல் என் குறிப்பே – திருமுறை6:125 5360/4
கரவகத்தே (1)
கரவகத்தே கள் உண்டு மயங்கி நிற்கும் தருணம் கனி கொடுத்தால் உண்டு சுவை கண்டு களிப்பாரோ – திருமுறை6:142 5786/2
கரவிடை (1)
கரவிடை நெஞ்சு அயர்ந்து இளைத்து கலங்காதே இதனை களிப்பொடு வாங்கு என எனது கை-தனிலே கொடுத்து – திருமுறை5:2 3064/2
கரவிலே (1)
கரவிலே கவர்ந்தார் கொள்ளை என்று எனது காதிலே விழுந்த போது எல்லாம் – திருமுறை6:13 3464/2
கரவு (8)
கரவு பெறு வினை வந்து நலியுமோ அதனை ஒரு காசுக்கும் மதியேன் எலாம் கற்றவர்கள் பற்றும் நின் திரு_அருளை யானும் கலந்திட பெற்றுநின்றேன் – திருமுறை1:1 27/3
கரவு நெஞ்சினர் கடைத்தலைக்கு உழன்றாய் கலங்கி இன்னும் நீ கலுழ்ந்திடில் கடிதே – திருமுறை2:22 809/1
கரவு நெறி செல்லா கருத்தினில் இனிக்கின்ற கருணை அமுதே கரும்பே கனியே அருள் பெரும் கடலே எலாம் வல்ல கடவுளே கலைகள் எல்லாம் – திருமுறை6:22 3669/3
கரவு இலாது எனக்கு பேர்_அருள் சோதி களித்து அளித்து அருளிய நினையே – திருமுறை6:51 4033/4
கரவு அறியா அம்பலத்து என் கணவரை கண்டு அலது கண் துயிலேன் உண்டி கொளேன் களித்து அமரேன் என்பாள் – திருமுறை6:59 4206/1
கரவு ஒன்று அறியா பெரும் கருணை கடவுள் இது நின் தயவு இதனை கருதும்-தொறும் என் கருத்து அலர்ந்து சுகமே மயமா கண்டதுவே – திருமுறை6:83 4632/4
கரவு நினையாது எனக்கு மெய்ம்மை காட்டும் துணைவனே – திருமுறை6:112 5047/3
கரவு தவிர்ந்தது என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5279/1
கரவுசெயவோ (1)
மெள்ள கரவுசெயவோ நாம் வேடம் எடுத்தோம் நின் சொல் நினை – திருமுறை2:98 1876/3
கரனே (2)
கம்_கரனே மதி_கண்ணியனே நுதல்_கண்ணினனே – திருமுறை2:58 1209/2
மழு கொள் கரனே அரனே – திருமுறை3:4 2036/3
கரனை (1)
கண்ணனை அயனை விண்ணவர்_கோனை காக்கவைத்திட்ட வேல்_கரனை – திருமுறை1:38 411/1
கரா (2)
தங்கும் ஆசை அம் கரா பிடித்து ஈர்க்க தவிப்பில் நின்றதும் தமியனேன்-தனையும் – திருமுறை2:69 1338/3
பொங்கு அரா திங்கள் பொலிந்தோனே வெம் கரா
வாய்-நின்று பிள்ளை வர பாடும் வன் தொண்டர்க்காய் – திருமுறை4:14 2717/2,3
கரி (19)
தேர் உண்டு கரி உண்டு பரி உண்டு மற்று உள்ள செல்வங்கள் யாவும் உண்டு தேன் உண்டு வண்டுறு கடம்பு அணியும் நின் பத தியானம் உண்டாயில் அரசே – திருமுறை1:1 28/3
கவள வீற்று கரி உரி போர்த்த நீர் – திருமுறை2:15 714/3
அரியானை அங்கணனை ஆர்க்கும் கரி யானை – திருமுறை2:65 1287/2
இங்கு மால் அரி_ஏற்றின் முன் கரி போல் ஏங்குகின்றதும் இடர் பெரும் கடலில் – திருமுறை2:69 1338/2
வேலையிட்டால் செயும் பித்தனை மெய்யிடை மேவு கரி
தோலையிட்டு ஆடும் தொழில்_உடையோனை துணிந்து முன்_நாள் – திருமுறை2:75 1398/2,3
உடுப்பார் கரி தோல் ஒற்றி எனும் ஊரார் என்னை உடையவனார் – திருமுறை2:79 1531/1
கடையில் தரித்த விடம்-அதனை களத்தில் தரித்தார் கரி தோலை – திருமுறை2:82 1571/3
கடு தாழ் களத்தார் கரி தோலார் கண்ணால் மதனை கரிசெய்தார் – திருமுறை2:83 1576/1
செம்மை வளம் சூழ் ஒற்றி_உளீர் திகழா கரி தோல் உடுத்தீரே – திருமுறை2:98 1900/1
நின்றாலும் பின் அது-தான் நீடும் கரி ஆனது – திருமுறை3:3 1965/803
வேறு உற்றதோர் கரி வேண்டும்-கொலோ என் உள் மேவி என்றும் – திருமுறை3:6 2194/3
வீறு உற்ற பாதத்தவன் மிடற்றே கரி மேவியுமே – திருமுறை3:6 2194/4
கவள மத_மா கரி உரிவை களித்த மேனி கற்பகத்தை – திருமுறை3:13 2476/3
கரி இரவில் நடந்து அருளி யான் இருக்கும் இடத்தே கதவு திறப்பித்து எனது கையில் ஒன்று கொடுத்து – திருமுறை5:2 3076/2
கயவு செய் மத கரி என செருக்கும் கருத்தினேன் மன கரிசினால் அடைந்த – திருமுறை6:29 3779/1
புனை முகம் ஓர் கரி முகமாய் பொங்கி நின்றாள் பாங்கி புழுங்கு மனத்தவளாகி அழுங்குகின்றாள் செவிலி – திருமுறை6:60 4226/3
ஐயமுற்றேனை இ வையம் கரி ஆக – திருமுறை6:70 4436/1
கை வகையே கதறுகின்றீர் தெய்வம் ஒன்று என்று அறியீர் கரி பிடித்து கலகமிட்ட பெரியரினும் பெரியீர் – திருமுறை6:133 5570/2
கவ்வை பெறு குருடர் கரி கண்ட கதை போலே கதைக்கின்றார் சாகாத கல்வி நிலை அறியார் – திருமுறை6:142 5800/2
கரிசினால் (1)
கயவு செய் மத கரி என செருக்கும் கருத்தினேன் மன கரிசினால் அடைந்த – திருமுறை6:29 3779/1
கரிசு (8)
கமல மலர் அயன் நயனன் முதல் அமரர் இதயம் உறு கரிசு அகல அருள்செய் பசுபதியாம் – திருமுறை3:25 2554/1
கற்பவை எலாம் கற்று உள் உணர்பவை எலாம் மன கரிசு அற உணர்ந்து கேட்டு காண்பவை எலாம் கண்டு செய்பவை எலாம் செய்து கரு நெறி அகன்ற பெரியோர் – திருமுறை4:3 2592/1
கலை கடை நன்கு அறியாதே கன அருளோடு ஊடி கரிசு புகன்றேன் கவலை_கடல் புணை என்று உணரேன் – திருமுறை5:8 3218/1
கைம்மையே தவிர்த்து மங்கலம் அளித்த கருணையே கரிசு இலா களிப்பே – திருமுறை6:39 3890/2
கலை சார் முடிபு கடந்து உணர்வு கடந்து நிறைவாய் கரிசு இலதாய் கருணை மயமாய் விளங்கு சிதாகாய நடுவில் இயற்கை உண்மை – திருமுறை6:83 4628/1
கரிசு எலாம் தவிர்ந்து களிப்பு எலாம் அடைந்து கருத்தொடு வாழவும் கருத்தில் – திருமுறை6:93 4734/2
கல் பத நெஞ்ச கரிசு துறந்தது – திருமுறை6:108 4906/3
கலை கடலை கடந்த முனி கணங்களும் மும்மலமாம் கரிசு அகன்ற யோகிகளும் கண்டுகொள மாட்டாது – திருமுறை6:137 5635/1
கரிசும் (1)
கள்ளமும் கரிசும் நினைந்திடாது உதவி கழல் இணை நினைந்து நின் கருணை – திருமுறை3:22 2521/2
கரிசெய்தார் (1)
கடு தாழ் களத்தார் கரி தோலார் கண்ணால் மதனை கரிசெய்தார்
உடுத்தார் முன் ஓர் மண்_ஓட்டை ஒளித்தே தொண்டனொடும் வழக்கு – திருமுறை2:83 1576/1,2
கரிது (1)
கரிது ஆகி வெளிது ஆகி கலைகள் ஆகி கலை கடந்த பொருள் ஆகி கரணாதீத – திருமுறை3:5 2083/3
கரிந்த (1)
பொன் பூவின் முகம் வியர்த்தாள் பாங்கி அவளுடனே புரிந்து எடுத்து வளர்த்தவளும் கரிந்த முகம் படைத்தாள் – திருமுறை6:60 4220/3
கரிப்பிலே (1)
கரிப்பிலே கொடிய கயப்பிலே கடிய கார்ப்பிலே கார்ப்பொடு கலந்த – திருமுறை6:125 5334/3
கரிய (5)
கரிய பேயினும் பெரிய பேய்க்கு உன் திரு_கருணையும் உண்டேயோ – திருமுறை1:46 492/2
கரிய பெரு மால் உடையற்கும் அருளல் உன்றன் கடன் அன்றே – திருமுறை2:1 578/4
கரிய மால் அன்று கரிய மா ஆகி கலங்க நின்ற பொன் கழல் புனை பதத்தார் – திருமுறை2:30 889/1
கரிய மால் அன்று கரிய மா ஆகி கலங்க நின்ற பொன் கழல் புனை பதத்தார் – திருமுறை2:30 889/1
கரிய மணி திறத்தினையும் காண வல்லேன் அல்லேன் கண்மணியே நின் திறத்தை காணுதல் வல்லேனோ – திருமுறை6:33 3813/3
கரியவனும் (1)
கஞ்சத்தவனும் கரியவனும் காணற்கு அரிய கழல் அளிக்கும் – திருமுறை2:25 838/2
கரியார் (1)
கருதற்கு அரியார் கரியார் முன் காண கிடையா கழல்_அடியார் – திருமுறை2:81 1556/1
கரியானை (1)
செய்யானை கரியானை பசுமையானை திகழ்ந்திடு பொன்மையினானை வெண்மையானை – திருமுறை6:44 3939/1
கரியின் (1)
மத்தக கரியின் உரி புனை பவள வண்ணனே விண்ணவர் அரசே – திருமுறை2:6 631/3
கரியும் (1)
ஆடும் கரியும் அணிலும் குரங்கும் அன்பு – திருமுறை3:3 1965/513
கரியை (1)
கரியை கண்டாங்கு அது காண்பாயோ தோழி காணாது போய் பழி பூண்பாயோ தோழி – திருமுறை6:65 4285/2
கரியோன் (2)
பெண் ஆர் இடத்தோய் யாவர்கட்கும் பெரியோய் கரியோன் பிரமனொடும் – திருமுறை2:3 597/2
கற்றை சடையான் கண் மூன்று உடையான் கரியோன் அயனும் காணாதான் – திருமுறை2:19 780/3
கரு (75)
கரு வேரறுத்து இ கடையனை காக்க கடன் உனக்கே – திருமுறை1:3 53/4
கரு பாழ்செயும் உன் சுழல் அடிக்கே இ கடையவனை – திருமுறை1:3 60/3
கரு புகா-வணம் காத்து அருள் ஐயனே கருணை அம் கடலே என் – திருமுறை1:4 76/2
கரு வாய்பவன் என்று எனை தள்ள கருதுவாயோ அன்றி அருள் – திருமுறை1:13 203/2
கடி மல_குழி ஆகும் கரு குழி கள்ள மாதரை கண்டு மயங்கினேன் – திருமுறை1:18 260/3
கள்ள நெஞ்சினேன் நஞ்சினை அனையேன் கடிய மாதர்-தம் கரு குழி எனும் ஓர் – திருமுறை1:27 344/1
மாறா பிணி மாயும் திரு_மருவும் கரு ஒருவும் – திருமுறை1:30 359/2
கரு மருந்தாய மணி_கண்ட நாயகன் கண்மணியாம் – திருமுறை1:33 371/1
எணி கரு மாலும் அயனும் நின்று ஏத்தும் எந்தையே தணிகை எம் இறையே – திருமுறை1:35 381/4
கரு மா மலம் அறு வண்ணம் தண் அளி கண்டே கொண்டேனே கதியே பதியே கன_நிதியே கற்கண்டே தண் தேனே – திருமுறை1:52 564/2
மல்லல் கரு மால் அயன் முதலோர் வழுத்தும் பெரும் சீர் மணி_குன்றே – திருமுறை2:1 580/2
கரு மால் அகற்றும் இறப்பு-அதனை களையும் நெறியும் காட்டுவிக்கும் – திருமுறை2:25 835/1
மால் எடுத்துக்கொண்டு கரு மால் ஆகி திரிந்தும் உளம் மாலாய் பின்னும் – திருமுறை2:26 856/1
கரு மருந்து அனைய அஞ்செழுத்து ஓதும் கருத்தர் போல் திருத்தம்-அது ஆக – திருமுறை2:43 1053/3
கரு பாயும் விலங்கு எனவே வளர்ந்தே நாளை கழிக்கின்றேன் கரு நெஞ்ச கள்வனேனை – திருமுறை2:73 1376/2
கரு பாயும் விலங்கு எனவே வளர்ந்தே நாளை கழிக்கின்றேன் கரு நெஞ்ச கள்வனேனை – திருமுறை2:73 1376/2
கரு நாள் என மறை எல்லாம் புகலும் கருத்து அறிந்தே – திருமுறை2:75 1423/2
கரு வேதனை அற என் நெஞ்சகத்தில் களிப்பொடு ஒற்றி – திருமுறை2:75 1447/1
கரு வல்லி நீக்கும் கருணாம்பக_வல்லி கண்கொள் ஒற்றி – திருமுறை2:75 1473/3
கரு மால் அகற்றும் தொண்டர் குழாம் கண்டு களிக்க வரும் பவனி – திருமுறை2:84 1585/2
கரு வாழ்வு அகற்றும் கண்_நுதலார் கண்ணன் அயனும் காண்ப அரியார் – திருமுறை2:92 1687/1
கரு மால் அகற்றும் கணபதியாம் கடவுள் அடியும் களித்து அவர் பின் – திருமுறை2:98 1771/3
கரு மை அளவும் பொழில் ஒற்றி கணத்தீர் முனிவர் கலக்கம் அற – திருமுறை2:98 1852/1
வான் வண்ண கரு முகிலே மழையே நீல மணி வண்ண கொழும் சுடரே மருந்தே வான – திருமுறை2:101 1943/1
கரு புன் கூர் உள்ள கயவர் நயவா – திருமுறை3:2 1962/41
கரு திருத்தி ஏத்தும் கருத்தர்க்கு அருள்செய் – திருமுறை3:2 1962/203
கரு வம்பர்-தம்மை கலவாத மேன்மை – திருமுறை3:2 1962/237
மையோ கரு மென் மணலோ என்பாய் மாறி – திருமுறை3:3 1965/631
கருவும் பிதிர்ந்து உதிர கண்டாய் கரு ஒன்றொடு – திருமுறை3:3 1965/962
கரு நான்கும் பொருள் நான்கும் காட்டும் முக்கண் கடவுளே கடவுளர்கள் கருதும் தேவே – திருமுறை3:5 2127/4
கரு மறைந்த உயிர்கள்-தொறும் கலந்து மேவி கலவாமல் பல் நெறியும் கடந்து ஞான – திருமுறை3:5 2137/2
இருளும் கரு மணி_கண்டா அறிந்தும் இரங்கிலையே – திருமுறை3:6 2204/4
கரு முகம் நீக்கிய பாணனுக்கே கனகம் கொடுக்க – திருமுறை3:6 2223/1
கரு வர்க்கம் நீக்கும் கருணை_வெற்பே என் கவலையை இங்கு – திருமுறை3:6 2383/2
கரு மால் அகற்றும் தனி மருந்தை கனகசபையில் கலந்த ஒன்றை – திருமுறை3:13 2474/2
கரு நெடும் கடலை கடத்து நல் துணையே கண்கள் மூன்று உடைய செங்கரும்பே – திருமுறை3:23 2530/3
கரு வண்ணம் அற உளம் பெரு வண்ணம் உற நின்று கடல்_வண்ணன் எண்ணும் அமுதே கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை4:1 2571/4
கற்பவை எலாம் கற்று உள் உணர்பவை எலாம் மன கரிசு அற உணர்ந்து கேட்டு காண்பவை எலாம் கண்டு செய்பவை எலாம் செய்து கரு நெறி அகன்ற பெரியோர் – திருமுறை4:3 2592/1
கரு உள கடையேன் பாவியேன் கொடிய கல்_மன குரங்கு_அனேன் அந்தோ – திருமுறை4:19 2796/2
கரு எலாம் கடந்து ஆங்கு அவன் திரு_மேனி காண்பது எ நாள்-கொல் என்கின்றாள் – திருமுறை4:36 2999/3
கரு வாள் நையுற இரங்காது உயிர் உடம்பை கடிந்து உண்ணும் கருத்தனேல் எம் – திருமுறை4:40 3027/3
கரு நெறி சேர்ந்து உழல்கின்ற கடையரினும் கடையேன் கற்கின்றேன் சாகாத கல்வி நிலை காணேன் – திருமுறை5:1 3035/2
கரு வெளிக்கு உள் புறன் ஆகி கரணம் எலாம் கடந்துநின்ற – திருமுறை5:12 3258/1
கரு பிடி உலகின் எரு பிடி அனைய கடையரில் கடையனேன் உதவா – திருமுறை6:9 3363/3
கரு வளர் உலகில் திருவிழா காட்சி காணவும் இச்சை காண் எந்தாய் – திருமுறை6:12 3405/4
கரு உள சண்டை கூக்குரல் கேட்ட காலத்தில் நான் உற்ற கலக்கம் – திருமுறை6:13 3458/3
கரு வளர் அடியேன் உளத்திலே நின்று காட்டிய மெய் மொழி பொருளும் – திருமுறை6:13 3527/3
கரு_இலாய் நீ இ தருணம் வந்து இதனை கண்டிடில் சகிக்குமோ நினக்கே – திருமுறை6:14 3550/4
உற்று இயலும் அணு ஆதி மலை அந்தம் ஆன உடல் உற்ற கரு ஆகி முதலாய் உயிராய் உயிர்க்குள் உறும் உயிர் ஆகி உணர்வு ஆகி உணர்வுள் உணர்வு ஆகி உணர்வுள் – திருமுறை6:22 3665/1
காரணம் இது புரி காரியம் இது மேல் காரண_காரிய கரு இது பலவாய் – திருமுறை6:23 3695/1
கரு கருதா தனி வடிவோய் நின்னை என்னுள் கலந்தே கங்குல் பகல் இன்றி என்றும் களித்திடச்செய்யாயோ – திருமுறை6:28 3760/3
நிலை வளர் கருவுள் கரு என வயங்கும் நித்திய வானமே ஞான – திருமுறை6:39 3889/2
கரு முதல் கருவாய் கருவினுள் கருவாய் கரு எலாம் காட்டும் ஓர் கருவாய் – திருமுறை6:48 4003/1
கரு முதல் கருவாய் கருவினுள் கருவாய் கரு எலாம் காட்டும் ஓர் கருவாய் – திருமுறை6:48 4003/1
கரு நெறிக்கு ஏற்றவர் காணற்கு அரியது காட்டுகின்ற – திருமுறை6:53 4052/3
கரு மடம் தீர்ந்தவர் எல்லாம் போற்ற மணி மன்றில் காட்டும் நடத்து அரசே என் பாட்டும் அணிந்து அருளே – திருமுறை6:57 4136/4
கரு வளர் அருவே அரு வளர் கருவே கரு அரு வளர் நவ கதியே – திருமுறை6:62 4247/3
கரு வளர் அருவே அரு வளர் கருவே கரு அரு வளர் நவ கதியே – திருமுறை6:62 4247/3
கரு வேரற்றிடவே களைகின்ற என் கண்_நுதலே – திருமுறை6:63 4259/2
கூறிய கரு நிலை குலவிய கீழ் மேல் – திருமுறை6:81 4615/223
மண்ணினில் பற்பல வகை கரு நில இயல் – திருமுறை6:81 4615/375
மண் ஒளி சத்திகள் மண் கரு சத்திகள் – திருமுறை6:81 4615/387
மண் கரு உயிர் தொகை வகை விரி பலவா – திருமுறை6:81 4615/393
நீரினில் கரு நிலை நிகழ்த்திய பற்பல – திருமுறை6:81 4615/411
தீயிடை அரு நிலை திரு நிலை கரு நிலை – திருமுறை6:81 4615/439
காற்றினில் பெரு நிலை கரு நிலை அளவு இல – திருமுறை6:81 4615/467
வெளியிடை கரு நிலை விரி நிலை அரு நிலை – திருமுறை6:81 4615/499
கண நிலை அவற்றின் கரு நிலை அனைத்தும் – திருமுறை6:81 4615/1043
கரு வெளி அனைத்தும் கதிர் ஒளி விளங்கிட – திருமுறை6:81 4615/1503
திண்மையே முதல் ஐங்குண கரு ஆய செல்வமே நல் வழி காட்டும் – திருமுறை6:86 4661/1
கரு_நாள்கள் அத்தனையும் கழிந்தன நீ சிறிதும் கலக்கமுறேல் இது தொடங்கி கருணை நட பெருமான் – திருமுறை6:105 4879/1
கரு நெறி வீழ்ந்து உழலாதீர் கலக்கம் அடையாதீர் கண்மையினால் கருத்து ஒருமித்து உண்மை உரைத்தேனே – திருமுறை6:134 5587/4
ஆற்ற அதில் பரமாய அணு ஒன்று பகுதி அது ஒன்று பகுதிக்குள் அமைந்த கரு ஒன்று – திருமுறை6:137 5641/2
சிருட்டி ஒன்று சிற்றணுவில் சிறிது அதனில் சிறிது சினைத்த கரண கரு அ சினை கருவில் சிறிது – திருமுறை6:137 5644/1
பொன் வண்ண பூத முதல் தன்மை உண்மை அகத்தே பொன் புறமா கரு விளக்கம் பொருந்த வெண்மை செம்மை – திருமுறை6:137 5651/1
கரு_நாள்கள் (1)
கரு_நாள்கள் அத்தனையும் கழிந்தன நீ சிறிதும் கலக்கமுறேல் இது தொடங்கி கருணை நட பெருமான் – திருமுறை6:105 4879/1
கரு_இலாய் (1)
கரு_இலாய் நீ இ தருணம் வந்து இதனை கண்டிடில் சகிக்குமோ நினக்கே – திருமுறை6:14 3550/4
கருக்கலோடு (1)
தருக்கல் ஆணவ கருக்கலோடு உழல்வேன் சந்தை நாய் என பந்தமுற்று அலைவேன் – திருமுறை6:5 3310/2
கருக்குடி (1)
தாங்கும் கருக்குடி வாழ் சங்கரனே ஆம் ககனம் – திருமுறை3:2 1962/268
கருக (2)
உள் எரிய மேலாம் உணர்வும் கருக உடல் – திருமுறை3:3 1965/585
என்பு எலாம் கருக இளைத்தனன் அந்த இளைப்பையும் ஐய நீ அறிவாய் – திருமுறை6:13 3450/4
கருகாவூர் (1)
கருகாவூர் இன்ப கதியே முருகு ஆர்ந்த – திருமுறை3:2 1962/164
கருகும் (1)
கருகும் நெஞ்சு-அதனை தளிர்த்திட புரிந்த கருணை அம் கடவுளே விரைந்து – திருமுறை6:86 4656/3
கருங்கல் (9)
ஏய் பாலை நடும் கருங்கல் போல் நின்று எய்த்தேன் என் குறையை எவர்க்கு எடுத்து இங்கு இயம்புகேனே – திருமுறை1:25 325/4
பசை இலா கருங்கல் பாறை நேர் மனத்து பதகனேன் படிற்று உரு அகனேன் – திருமுறை2:43 1047/1
கருங்கல்_மன_குரங்கு ஆட்டி வாளா நாளை கழிக்கின்றேன் பயன் அறியா கடையனேனை – திருமுறை2:73 1374/2
கல் என்கோ நீர் அடைக்கும் கல் என்கோ கான் கொள் கருங்கல்
என்கோ காழ் வயிர கல் என்கோ சொல் என்கோ – திருமுறை3:4 1996/1,2
மருள் நிறைந்த மன கருங்கல் பாறையும் உள் கசிந்து உருக்கும் வடிவத்தோயே – திருமுறை3:5 2070/4
கல் உண்டபேர் கருங்கல் உண்பரோ இ கடலிடத்தே – திருமுறை3:6 2284/4
படி அளவு சாம்பலை பூசியே சைவம் பழுத்த பழமோ பூசுணை பழமோ என கருங்கல் போலும் அசையாது பாழாகுகின்றார்கள் ஓர் – திருமுறை3:8 2422/1
களியேன் கருங்கல் பாறை என கிடக்கின்றேன் இ கடையேனை – திருமுறை4:10 2673/2
பரசும் வகை தெரிந்துகொளேன் தெரிந்தாரை பணியேன் பசை அறியா கருங்கல்_மன பாவிகளில் சிறந்தேன் – திருமுறை6:4 3298/3
கருங்கல்_மன (1)
பரசும் வகை தெரிந்துகொளேன் தெரிந்தாரை பணியேன் பசை அறியா கருங்கல்_மன பாவிகளில் சிறந்தேன் – திருமுறை6:4 3298/3
கருங்கல்_மன_குரங்கு (1)
கருங்கல்_மன_குரங்கு ஆட்டி வாளா நாளை கழிக்கின்றேன் பயன் அறியா கடையனேனை – திருமுறை2:73 1374/2
கருங்கல்லில் (1)
கார் தரு மாயை சமணால் மன கருங்கல்லில் கட்டி – திருமுறை3:6 2305/2
கருங்கல்லேன் (1)
கல்லேன் மன கருங்கல்லேன் சிறிதும் கருத்து அறியா – திருமுறை3:7 2405/1
கருங்கல்லோ (1)
கல் மலையோ இரும்போ செம்மரமோ பாறை கருங்கல்லோ பராய் முருட்டு கட்டையேயோ – திருமுறை3:5 2162/4
கருங்கலை (1)
களிய நெஞ்சமாம் கருங்கலை கரைத்து கருணை ஈகுதல் கடன் உனக்கு ஐயா – திருமுறை2:51 1137/3
கருங்கலோ (1)
துருக்கலோ கொடும் கருங்கலோ வயிர சூழ் கலோ என காழ்கொளும் மனத்தேன் – திருமுறை6:5 3310/1
கருங்காக்கை (2)
கரையில் வீண்கதை எலாம் உதிர் கருங்காக்கை போல் கதறுவார் கள் உண்ட தீக்கந்தம் நாறிட ஊத்தை காதம் நாறிட உறு கடும் பொய் இரு காதம் நாற – திருமுறை1:1 10/1
சேவல் அம் கொடி கொண்ட நினையன்றி வேறு சிறுதேவரை சிந்தைசெய்வோர் செங்கனியை விட்டு வேப்பங்கனியை உண்ணும் ஒரு சிறு கருங்காக்கை நிகர்வார் – திருமுறை1:1 26/1
கருங்குழி (1)
காவி நேர் களத்தான் மகிழ் ஐங்கர கடவுளே நல் கருங்குழி என்னும் ஊர் – திருமுறை3:24 2550/3
கருங்குளவி (1)
கை புகுத்தும் கால் உள் கருங்குளவி செங்குளவி – திருமுறை3:3 1965/809
கருடர் (3)
மணி உரகர் கருடர் காந்தருவர் விஞ்சையர் சித்தர் மா முனிவர் ஏத்தும் பதம் – திருமுறை3:1 1960/87
உருத்திரர் நாரணர் பிரமர் விண்ணோர் வேந்தர் உறு கருடர் காந்தருவர் இயக்கர் பூதர் – திருமுறை3:5 2130/1
சிந்தையானது கலக்கம்கொண்டு வாடல் என் செப்புவாய் வேதன் ஆதி தேவர் முனிவர் கருடர் காந்தருவர் விஞ்சையர் சித்தர்களும் ஏவல் புரிய – திருமுறை4:4 2608/3
கருணா (1)
நின்று சிற்சபைக்குள் நடம்செயும் கருணா_நிலையமே நின்மல சுடரே – திருமுறை2:14 705/4
கருணா_நிலையமே (1)
நின்று சிற்சபைக்குள் நடம்செயும் கருணா_நிலையமே நின்மல சுடரே – திருமுறை2:14 705/4
கருணாகர (2)
துருவ கருணாகர நிரந்தர துரந்தர சுகோதய பதித்வ நிமல சுத்த நித்திய பரோக்ஷாநுபவ அபரோக்ஷ சோமசேகர சொரூபா – திருமுறை4:4 2601/3
கருணாகர பரசுரவர ஹரஹர – திருமுறை6:113 5122/2
கருணாகரமே (1)
மேவு கருணாகரமே சேடான – திருமுறை3:2 1962/402
கருணாகரனே (1)
கடியேன் அலன் நான் அபயம் அபயம் கருணாகரனே அபயம் அபயம் – திருமுறை6:18 3616/3
கருணாநிதி (2)
கருணாநிதி நின் திருவுளமும் கல் என்று உரைக்க அறிந்திலனே – திருமுறை6:7 3326/3
கருணாநிதி நின்றன்னை காண கண்கள் துடிக்குதே – திருமுறை6:112 4986/1
கருணாநிதியம் (1)
நிதன நெஞ்சகர்க்கு அருள்தரும் கருணாநிதியம் ஆகிய நின்மல பெருமான் – திருமுறை2:30 892/2
கருணாநிதியர் (2)
அருள் நாடகம் புரியும் கருணாநிதியர் உன்னை ஆள வந்தார் வந்தார் என்று எக்காள நாதம் சொல்கின்றதே – திருமுறை6:74 4489/2
கருணாநிதியர் என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5281/1
கருணாநிதியே (9)
கை ஓர் அனல் வைத்து ஆடுகின்ற கருணாநிதியே கண்_நுதலே – திருமுறை2:3 598/3
கதியே சரணம் என் கண்ணே சரணம் முக்கண் கருணாநிதியே
சரணம் சரணம் என்-பால் மெய் நிலை அருளே – திருமுறை3:6 2369/3,4
கருணாநிதியே என் இரண்டு கண்ணே கண்ணில் கலந்து ஒளிரும் – திருமுறை6:17 3605/1
கருணாநிதியே அபயம் அபயம் கனகாகரனே அபயம் அபயம் – திருமுறை6:18 3613/1
கருணாநிதியே அடியேன் இரு கண்_உளானே – திருமுறை6:91 4706/1
கருணாநிதியே நின்றனக்கு கைம்மாறு ஏது கொடுப்பேனே – திருமுறை6:98 4787/4
கருணாநிதியே குண நிதியே – திருமுறை6:113 5117/1
கருணாநிதியே சபாபதியே – திருமுறை6:113 5119/1
கருணாநிதியே அபயம் கனிந்த – திருமுறை6:125 5327/1
கருணாநிதியை (2)
கண்_நுதலானை என் கண் அமர்ந்தானை கருணாநிதியை கறை_மிடற்றானை – திருமுறை4:5 2616/1
கறை ஓர் கண்டத்து அணிந்து அருளும் கருணாநிதியை கண்_நுதலை – திருமுறை4:17 2793/1
கருணாம்பக (2)
கரு வல்லி நீக்கும் கருணாம்பக_வல்லி கண்கொள் ஒற்றி – திருமுறை2:75 1473/3
அனிர்த கோப கருணாம்பக நாதா – திருமுறை6:113 5144/1
கருணாம்பக_வல்லி (1)
கரு வல்லி நீக்கும் கருணாம்பக_வல்லி கண்கொள் ஒற்றி – திருமுறை2:75 1473/3
கருணாம்பர (1)
கருணாம்பர வரகர சிவபவபவ – திருமுறை6:113 5121/1
கருணாம்பரம் (1)
பரம கருணாம்பரம் தற்பதம் கனசொற்பதாதீதம் இன்ப வடிவம் – திருமுறை3:1 1960/18
கருணாலயனே (1)
கருணாலயனே சரணம் சரணம் கந்தா சரணம் சரணம் சரணம் – திருமுறை1:2 32/4
கருணை (501)
மரு ஓங்கு செங்கமல மலர் ஓங்கு வணம் ஓங்க வளர் கருணை மயம் ஓங்கி ஓர் வரம் ஓங்கு தெள் அமுத வயம் ஓங்கி ஆனந்த வடிவாகி ஓங்கி ஞான – திருமுறை1:1 1/2
மருவு பெண்_ஆசையை மறக்கவே வேண்டும் உனை மறவாதிருக்கவேண்டும் மதி வேண்டும் நின் கருணை நிதி வேண்டும் நோய் அற்ற வாழ்வில் நான் வாழவேண்டும் – திருமுறை1:1 8/3
ஈனம் அங்கே செய்த தாருகனை ஆயிர இலக்கம் உறு சிங்கமுகனை எண்ணரிய திறல் பெற்ற சூரனை மற கருணை ஈந்து பணிகொண்டிலையெனில் – திருமுறை1:1 21/3
வான் கொண்ட தெள் அமுத வாரியே மிகு கருணை_மழையே மழை கொண்டலே வள்ளலே என் இரு கண்மணியே என் இன்பமே மயில் ஏறு மாணிக்கமே – திருமுறை1:1 31/3
கள் உண்ட நாய்க்கு உன் கருணை உண்டோ நல் கடல் அமுத – திருமுறை1:3 49/3
கடையான நாய்க்குள் கருணை உண்டோ தணிகைக்குள் நின்றே – திருமுறை1:3 68/2
கால் பிடிக்கவும் கருணை நீ செய்யவும் கண்டு கண் களிப்பேனோ – திருமுறை1:4 73/4
கரு புகா-வணம் காத்து அருள் ஐயனே கருணை அம் கடலே என் – திருமுறை1:4 76/2
காணேன் அமுதே பெரும் கருணை கடலே கனியே கரும்பே நல் – திருமுறை1:5 82/3
கண்ணேறுபடும் என்றோ கனவிலேனும் காட்டு என்றால் காட்டுகிலாய் கருணை ஈதோ – திருமுறை1:7 103/2
கல்லாத வஞ்சகர்-பால் சென்று வீண் நாள் கழித்துநிற்கும் கடையன் இவன் கருணை இல்லா – திருமுறை1:7 119/1
கல் நேய நெஞ்சகர்-மாட்டு அணுகி ஐயோ கரைந்து உருகி எந்தாய் நின் கருணை காணாது – திருமுறை1:7 120/1
கடைய நாயினேன் எவ்வணம் நின் திரு_கருணை பெற்று உய்வேனே – திருமுறை1:9 142/2
கடையேன் வஞ்ச நெஞ்சகத்தால் கலுழ்கின்றேன் நின் திரு_கருணை – திருமுறை1:11 182/1
கற்பு_இலார் எனினும் நினைந்திடில் அருள் நின் கருணை அம் கழல் அடிக்கு அன்பாம் – திருமுறை1:12 196/1
தண்ணுறும் கருணை தனி பெரும் கடலே தணிகை வாழ் சரவணபவனே – திருமுறை1:12 200/4
கான் ஆர் பொழில் சூழ் திரு_தணிகை கரும்பே கருணை பெரும் கடலே – திருமுறை1:19 262/3
கைகள் கூப்பி ஆடேனோ கருணை கடலில் நீடேனோ – திருமுறை1:20 274/2
கந்தன் எனும் பேர் அல்லாரோ கருணை நெஞ்சம் கல்லாரோ – திருமுறை1:20 275/3
கரப்பவர்க்கு முற்படுவேன் கருணை இல்லேன் கண் அனையாய் நின் தணிகைமலையை காணேன் – திருமுறை1:22 292/3
கல்லாத பாவி என்று கைவிட்டாயோ கருணை உரு ஆகிய செங்கரும்பே மேரு – திருமுறை1:25 320/2
வடியா கருணை_வாரிதியாம் வள்ளல் உன் தாள்_மலர் மறந்தே – திருமுறை1:26 336/1
கஞ்சன் மால் புகழ் கருணை அம் கடலே கண்கள் மூன்று உடை கரும்பு ஒளிர் முத்தே – திருமுறை1:27 338/3
அளக்க அரும் கருணை_வாரியே ஞான அமுதமே ஆனந்த பெருக்கே – திருமுறை1:35 384/3
காண வானவர்க்கு அரும் பெரும் தலைவனே கருணை அம் கண்ணானே – திருமுறை1:39 427/2
ஆறு முக பெரும் கருணை_கடலே தெய்வயானை மகிழ் மணி_குன்றே அரசே முக்கண் – திருமுறை1:42 450/1
கண்ணி மதி புனைந்த சடை கனியே முக்கண் கரும்பே என் கண்ணே மெய் கருணை வாழ்வே – திருமுறை1:42 451/1
காக்கும் தொழிலால் அருள் புரிந்த கருணை_கடலே கடைநோக்கால் – திருமுறை1:43 463/2
வளைப்பேன் என வந்திடில் அவனை மடிப்பேன் கருணை வலத்தாலே – திருமுறை1:43 465/4
அன்பர்க்கு அருளும் பெரும் கருணை அரசே உணர்வால் ஆம் பயனே – திருமுறை1:43 467/2
ஆறு முகமும் திணி தோள் ஈர்_ஆறும் கருணை அடி துணையும் – திருமுறை1:43 469/1
கடியார் கடப்ப மலர் மலர்ந்த கருணை பொருப்பே கற்பகமே கண்ணுள் மணியே அன்பர் மன கமலம் விரிக்கும் கதிர் ஒளியே – திருமுறை1:44 470/2
தேயா கருணை பாற்கடலே தெளியா அசுர போர்_கடலே தெய்வ பதியே முதல் கதியே திருச்செந்தூரில் திகழ் மதியே – திருமுறை1:44 471/3
காதம் மணக்கும் மலர் கடப்பம் கண்ணி புயனே காங்கெயனே கருணை_கடலே பன்னிரு கண் கரும்பே இருவர் காதலனே – திருமுறை1:44 475/2
இனிப்புறு கருணை வான் தேன் எனக்கு அருள் புரிந்தாய் போற்றி – திருமுறை1:48 506/2
தருக நின் கருணை போற்றி சாமி நின் அடிகள் போற்றி – திருமுறை1:48 517/4
நாதமும் கடந்துநின்ற நாத நின் கருணை போற்றி – திருமுறை1:48 519/2
ஆசு இல் கருணை உருவாண்டி அவன் – திருமுறை1:50 535/3
எண் தோள் மணி மிடற்று எந்தாய் கருணை இரும்_கடலே – திருமுறை2:2 589/4
கண்ணார் நுதல் செங்கரும்பே முக்கனியே கருணை_கடலே செவ் – திருமுறை2:3 595/3
கண் ஆர் நுதலோய் பெரும் கருணை_கடலோய் கங்கை மதி சடையோய் – திருமுறை2:3 597/1
கண்ணார உளம் குளிர களித்து ஆனந்த_கண்ணீர் கொண்டு ஆடுகின்றார் கருணை வாழ்வை – திருமுறை2:4 601/2
நெஞ்சு_உடையார்-தமக்கு எல்லாம் தலைமைபூண்டு நிற்கின்றேன் கருணை முக நிமல கஞ்சம் – திருமுறை2:4 604/3
கறையிடும் கண்டத்து ஒரு பெரும் கருணை கடவுளே கண் நுதல் கரும்பே – திருமுறை2:6 623/2
ஆண்ட நின் கருணை_கடலிடை ஒரு சிற்றணுத்துணை திவலையே எனினும் – திருமுறை2:6 626/1
திரப்படும் கருணை செல்வமே சிவமே தெய்வமே தெய்வநாயகமே – திருமுறை2:7 635/3
கல்லை வில்லாக்கும் கருணை_வாரிதியே கண் நுதல் உடைய செங்கனியே – திருமுறை2:7 636/3
மன்னிய கருணை_வாரியே முல்லைவாயில் வாழ் மாசிலாமணியே – திருமுறை2:9 659/2
கல்லையும் பசும்பொன் என புரிந்த கருணை கேட்டு உமை காதலித்து இங்கு – திருமுறை2:11 678/1
கலை வேட்ட வேணியனே கருணை சற்றும் கொண்டிலையே – திருமுறை2:12 686/4
நெறியாம் கருணை நினைந்து உருகேன் ஆயிடினும் – திருமுறை2:12 691/2
படர் கொளும் வானோர் அமுது உண நஞ்சை பரிந்து உண்ட கருணை அம்பரமே – திருமுறை2:14 706/3
திரைபடா கருணை செல்வ_வாரிதியே திருவொற்றியூர் வளர் தேனே – திருமுறை2:14 710/3
என்னை நின்னவனா கொண்டு நின் கருணை என்னும் நல் நீரினால் ஆட்டி – திருமுறை2:14 712/1
கண்ணாளா உன்றன் கருணை எனக்கு அளிக்க – திருமுறை2:16 730/3
எண்ண இனிய இன் அமுதை இன்ப கருணை பெரும்_கடலை – திருமுறை2:25 841/1
கற்ற மனத்தில் புகும் கருணை கனியை விடை மேல் காட்டுவிக்கும் – திருமுறை2:25 844/2
கனியே கருணை_கடலே என் கண்ணே ஒற்றி காவலனே – திருமுறை2:34 933/4
வலமே உடையார் நின் கருணை வாய்ந்து வாழ்ந்தார் வஞ்சகனேன் – திருமுறை2:34 934/1
கண்டனன் கருணை_கடல் எனும் குறிப்பை கண்டுகண்டு உளம்-அது நெகவே – திருமுறை2:47 1091/2
கற்பன அறிந்து கற்கிலேன் சழக்கு கல்வி கற்று உழன்றனன் கருணை
சொற்பனம் அதிலும் காண்கிலேன் பொல்லா சூகரம் என மலம் துய்த்தேன் – திருமுறை2:47 1097/1,2
கடிய வஞ்சக கள்வனேன்-தனக்கு உன் கருணை ஈந்திடாது இருந்திடில் கடையேன் – திருமுறை2:49 1110/2
களிய நெஞ்சமாம் கருங்கலை கரைத்து கருணை ஈகுதல் கடன் உனக்கு ஐயா – திருமுறை2:51 1137/3
கஞ்சன் மால் புகழும் ஒற்றி அம் கரும்பே கதி தரும் கருணை அம் கடலே – திருமுறை2:52 1139/4
கற்பது கற்றோர் புகழ் திருவொற்றி காவல்கொள் கருணை அம் கடலே – திருமுறை2:52 1140/4
கன்னலே தேனே ஒற்றி எம் அமுதே கடவுளே கருணை அம் கடலே – திருமுறை2:52 1141/4
கண்ணினுள் மணியே ஒற்றி அம் கனியே கடவுளே கருணை அம் கடலே – திருமுறை2:52 1142/4
களவு_இலார்க்கு இனிய ஒற்றி எம் மருந்தே கனம் தரும் கருணை அம் கடலே – திருமுறை2:52 1143/4
கான வேட்டு உருவாம் ஒருவனே ஒற்றி கடவுளே கருணை அம் கடலே – திருமுறை2:52 1144/4
காலன் நாண் அவிழ்க்கும் காலனே ஒற்றி கடவுளே கருணை அம் கடலே – திருமுறை2:52 1145/4
காலொடு பூதம் ஐந்துமாம் ஒற்றி கடவுளே கருணை அம் கடலே – திருமுறை2:52 1146/4
கற்று முற்று_உணர்ந்தோர்க்கு அருள்தரும் ஒற்றி கடவுளே கருணை அம் கடலே – திருமுறை2:52 1147/4
கறை மணி மிடற்று தெய்வமே ஒற்றி காவல்கொள் கருணை அம் கடலே – திருமுறை2:52 1148/4
கஞ்சம்_உளான் போற்றும் கருணை பெரும் கடலே – திருமுறை2:60 1230/2
கார் சொரிந்து என கருணை ஈந்து அன்பர் களித்த நெஞ்சிடை ஒளித்திருப்பவனே – திருமுறை2:61 1242/3
மின் ஆர் பொன்_அம்பல நடுவே விளங்கும் கருணை விழி வழங்கும் – திருமுறை2:70 1341/2
வன்புற்று அழியா பெரும் கருணை_மலையார் தலை ஆர் மாலையினார் – திருமுறை2:70 1344/2
செல்லாம் கருணை சிவபெருமான் தியாக_பெருமான் திரு_கூத்தை – திருமுறை2:72 1366/2
பெரும் கருணை கடலே என் குருவே முக்கண் பெருமானே நினை புகழேன் பேயேன் அந்தோ – திருமுறை2:73 1374/1
வானே கருணை வடிவே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1388/4
தாயே கருணை தடம் கடலே ஒற்றி சார் குமுத – திருமுறை2:75 1411/3
துன்னும் உயிர் பயிர் எல்லாம் தழைக்க சுக கருணை
என்னும் திரு_அமுது ஓயாமல் ஊற்றி எமது உளத்தின் – திருமுறை2:75 1418/2,3
வடியா கருணை கடலே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1429/4
நிதியே கருணை நிறைவே சுகாநந்த நீள் நிலையே – திருமுறை2:75 1460/2
மாறா கருணை_மழையே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1461/4
கந்தர வார் குழல் பூவாய் கருணை கடைக்கண் நங்காய் – திருமுறை2:75 1467/2
கரும்பே கருணை கடலே அருள் முக்கனி நறவே – திருமுறை2:75 1481/3
மன்னும் கருணை வழி விழியார் மதுர மொழியார் ஒற்றி நகர் – திருமுறை2:78 1504/1
வரும் மா கருணை_கடல் குமர வள்ளல் அடியும் வணங்குவாம் – திருமுறை2:98 1771/4
கருணை கடலே என் இரண்டு கண்ணே முக்கண் கரும்பே செவ் – திருமுறை2:98 1910/1
கலை_கடலே கருணை நெடும் கடலே கானம் கடத்த தடம் கடலே என் கருத்தே ஞான – திருமுறை2:101 1940/1
கான் வண்ண குடும்பத்திற்கு இலக்கா என்னை காட்டினையே என்னே நின் கருணை ஈதோ – திருமுறை2:101 1943/4
வருந்தி வந்து அடைந்தோர்க்கு அருள்செயும் கருணை_வாரியே வடிவுறு மயிலே – திருமுறை2:103 1956/3
என்_போன்றவர்க்கும் மிகு பொன் போன்ற கருணை தந்து இதயத்து இருக்கும் பதம் – திருமுறை3:1 1960/111
பெரும்புலியூர் வாழ் கருணை பேறே விரும்பி நிதம் – திருமுறை3:2 1962/108
நாய்க்கும் கடையேன் நவை தீர நல் கருணை
வாய்க்கும் பழுவூர் மரகதமே தேய் களங்கு_இல் – திருமுறை3:2 1962/111,112
கோழம்பம் வாழ் கருணை கொண்டலே வீழும் பொய் – திருமுறை3:2 1962/200
கண் சுழியல் என்று கருணை அளித்து என் உளம் சேர் – திருமுறை3:2 1962/407
நிரம்பும் நின் கருணை உண்டோ இலையோ என்று – திருமுறை3:2 1962/803
தேன் தோய் கருணை சிவம் கலந்து தேக்குகின்ற – திருமுறை3:3 1965/103
கொள்ளும் கருணை குறிப்பு அழகும் உள் அறிவின் – திருமுறை3:3 1965/436
காள மகிழ் நின் கள கருணை எண்ணு-தொறும் – திருமுறை3:4 2054/3
மாணிக்கமே கருணை மா கடலே மாணிக்கு – திருமுறை3:4 2056/2
வடிவுற்ற தேவே நின் மா கருணை அன்றோ – திருமுறை3:4 2061/3
கருணை நிறைந்து அகம் புறமும் துளும்பி வழிந்து உயிர்க்கு எல்லாம் களைகண் ஆகி – திருமுறை3:5 2070/1
பிளவு இறந்து பிண்டாண்ட முழுதும் தானாய் பிறங்குகின்ற பெரும் கருணை பெரிய தேவே – திருமுறை3:5 2079/4
மின் ஆகி பரவி இன்ப_வெள்ளம் தேக்க வியன் கருணை பொழி முகிலாய் விளங்கும் தேவே – திருமுறை3:5 2082/4
உகல் இலா தண் அருள் கொண்டு உயிரை எல்லாம் ஊட்டி வளர்த்திடும் கருணை ஓவா தேவே – திருமுறை3:5 2085/4
கதி ஆகி அளவு_இறந்த கதிகள் எல்லாம் கடந்துநின்று நிறைந்த பெரும் கருணை தேவே – திருமுறை3:5 2088/4
தூசு விரித்து உடுக்கின்றோர்-தம்மை நீங்கா சுக மயமே அருள் கருணை துலங்கும் தேவே – திருமுறை3:5 2093/4
இன்பு கலந்து அருள் கலந்து துளும்பி பொங்கி எழும் கருணை பெருக்கு ஆறே இன்ப தேவே – திருமுறை3:5 2107/4
கண் அமுதத்து உடம்பு உயிர் மற்று அனைத்தும் இன்பம் கலந்துகொள தரும் கருணை கடவுள் தேவே – திருமுறை3:5 2108/4
சுழியாத அருள் கருணை பெருக்கே என்றும் தூண்டாத மணி_விளக்கின் சோதியே வான் – திருமுறை3:5 2109/1
கல் ஒழிய மெய் அடியர் இதயம் எல்லாம் கலந்துகலந்து இனிக்கின்ற கருணை தேவே – திருமுறை3:5 2110/4
பரம் பழுத்த நடத்து அரசே கருணை என்னும் பழம் பழுத்த வான் தருவே பரம ஞான – திருமுறை3:5 2112/3
கண்ட வடிவாய் அகண்ட மயமாய் எங்கும் கலந்துநின்ற பெரும் கருணை கடவுளே எம் – திருமுறை3:5 2113/3
பேதம் உறா மெய் போத வடிவம் ஆகி பெரும் கருணை நிறம் பழுத்து சாந்தம் பொங்கி – திருமுறை3:5 2114/1
கடல் அனைய பேர்_இன்பம் துளும்ப நாளும் கருணை மலர் தேன் பொழியும் கடவுள் காவே – திருமுறை3:5 2115/2
பின் போத விரைந்து அன்பர் உளத்தே சென்ற பெரும் கருணை பெரு வாழ்வே பெயராது என்றும் – திருமுறை3:5 2117/2
கற்று அறியா பேதையேன்-தனக்கும் இன்பம் கனிந்து அளித்த அருள்_கடலே கருணை தேவே – திருமுறை3:5 2121/4
பொய் உணர்ந்த எமை_போல்வார்-தமக்கும் இன்பம் புரிந்து அருளும் கருணை_வெள்ள பொற்பே அன்பர் – திருமுறை3:5 2122/2
கழுத்து அரிந்து கரும மல தலையை வீசும் கடும் தொழிலோர்-தமக்கே நல் கருணை காட்டி – திருமுறை3:5 2129/3
திரு_மணி மன்று அகத்து இன்ப உருவாய் என்றும் திகழ் கருணை நடம் புரியும் சிவமே மோன – திருமுறை3:5 2137/3
அன்னையினும் பெரிது இனிய கருணை ஊட்டும் ஆர்_அமுதே என் உறவே அரசே இந்த – திருமுறை3:5 2142/1
கல் தவளை-தனக்கும் உணவு அளிக்கும் உன்றன் கருணை நிலை-தனை அறியேன் கடையேன் இங்கே – திருமுறை3:5 2151/1
தனை அறியா முகத்தவர் போல் இருந்தாய் எந்தாய் தடம் கருணை பெரும் கடற்கு தகுமோ கண்டாய் – திருமுறை3:5 2155/3
ஒடிய நேர் நின்ற பெரும் கருணை வள்ளல் என மறைகள் ஓதுவது இங்கு உனை-தான் அன்றே – திருமுறை3:5 2164/4
உற்று ஆயும் சிவபெருமான் கருணை ஒன்றே உறு பிழைகள் எத்துணையும் பொறுப்பது என்று உன் – திருமுறை3:5 2166/3
போது அகத்தே நினைக்கின்றேன் கருணை புரிந்து அருளே – திருமுறை3:6 2190/4
பெண்ணால் மயங்கும் எளியேனை ஆள பெரும் கருணை
அண்ணா நின் உள்ளம் இரங்காத வண்ணம் அறிந்துகொண்டேன் – திருமுறை3:6 2205/1,2
முன் நஞ்சம் உண்ட மிடற்று அரசே நின் முழு கருணை
அன்னம் சுகம் பெற உண்டும் உன்-பால் அன்பு அடைந்திலதால் – திருமுறை3:6 2215/1,2
வரும் செல் உள் நீர் மறுத்தாலும் கருணை மறாத எங்கள் – திருமுறை3:6 2222/1
கடல் வற்றினாலும் கருணை வற்றாத முக்கண்ணவனே – திருமுறை3:6 2229/4
கைவிட்டிட நினையேல் அருள்வாய் கருணை_கடலே – திருமுறை3:6 2240/4
கால் மாறி ஆடிய கற்பகமே நின் கருணை என் மேல் – திருமுறை3:6 2262/2
உளம் கன்றும் நான் செய்வது என்னே கருணை உதவு கண்டாய் – திருமுறை3:6 2269/3
ஓயா கருணை முகிலே நுதல்_கண் ஒருவ நின்-பால் – திருமுறை3:6 2281/1
சாட்சி கண்டேன் களி கொண்டேன் கருணை தடம் கடலே – திருமுறை3:6 2290/4
வெம் பெரு மானுக்கு கை கொடுத்து ஆண்ட மிகும் கருணை
எம்பெருமானுக்கு விண்ணப்பம் தேவர் இளம்_பிடியார்-தம் – திருமுறை3:6 2367/1,2
போற்றி என் ஓர் பெரும் தேவே கருணை புரிந்து அருளே – திருமுறை3:6 2380/4
கரு வர்க்கம் நீக்கும் கருணை_வெற்பே என் கவலையை இங்கு – திருமுறை3:6 2383/2
கண்_நுதலே கருணை_கடலே என் கருத்து இதுவே – திருமுறை3:6 2384/4
பாகு அனைய மொழியே நல் வேத வாக்கியம் அவர்கள் பார்வையே கருணை நோக்கம் பாங்கின் அவரோடு விளையாட வரு சுகம்-அதே பரம சுகம் ஆகும் இந்த – திருமுறை3:8 2418/2
தாயாம் கருணை மருந்து சித் – திருமுறை3:9 2453/3
பொலிவேன் கருணை புரிந்தாயேல் போதானந்த கடல் ஆடி – திருமுறை3:10 2464/1
கருணை_கடலே திருவாரூர் கடவுள் சுடரே நின்னுடைய – திருமுறை3:10 2465/1
தருண கருணை அளித்த புகழ் என்னாம் இ நாள் சாற்றுகவே – திருமுறை3:10 2465/4
பொன் ஆர் கருணை_கடல் இன்று புதிதோ பிறர்-பால் போயிற்றோ – திருமுறை3:10 2466/3
வெள்ள கருணை இறையேனும் மேவி இடவும் பெற்று அறியேன் – திருமுறை3:10 2467/2
விருப்பில் கருணை புரிவாயோ ஆரூர் தண் ஆர் வியன் அமுதே – திருமுறை3:10 2469/4
சல கந்தரம் போல் கருணை பொழி தடம் கண் திருவே கணமங்கை தாயே சரணம் சரணம் இது தருணம் கருணை தருவாயே – திருமுறை3:11 2470/4
சல கந்தரம் போல் கருணை பொழி தடம் கண் திருவே கணமங்கை தாயே சரணம் சரணம் இது தருணம் கருணை தருவாயே – திருமுறை3:11 2470/4
வளைத்த மதில் மூன்று எரித்து அருளை வளர்த்த கருணை_வாரிதியை – திருமுறை3:13 2477/2
கருணை_கடலை அ கடலில் கலந்த அமுதை அ அமுத – திருமுறை3:13 2480/1
கல் நார் உரித்து பணிகொண்ட கருணை பெருக்கை கலை தெளிவை – திருமுறை3:13 2481/3
பொன் பொலி மேனி கருணை அம் கடலே பொய்யனேன் பொய்மை கண்டு இன்னும் – திருமுறை3:16 2491/2
கருணை அம் கடலே கண்கள் மூன்று உடைய கடவுளே கமலன் மால் அறியா – திருமுறை3:16 2498/1
கலக மனம் உடைய என் பிழை பொறுத்து ஆட்கொண்ட கருணை அம் கடல் அமுதமே – திருமுறை3:18 2501/25
மணி வாய்_மலர்ந்து எம்_போல்வார்க்கு மறையுள் முடிபை வகுத்து அருள வயங்கும் கருணை வடிவெடுத்து வந்து விளங்கு மணி சுடரே – திருமுறை3:19 2502/2
இன்பால் என்-பால் தரு தாயில் இனிய கருணை இரும் கடலே இகத்தும் பரத்தும் துணை ஆகி என் உள் இருந்த வியல் நிறைவே – திருமுறை3:19 2503/3
கண் மூன்று_உடையான் எவன் அவனே கடவுள் அவன்றன் கருணை ஒன்றே கருணை அதனை கருதுகின்ற கருத்தே கருத்தாம் அ கருத்தை – திருமுறை3:19 2505/1
கண் மூன்று_உடையான் எவன் அவனே கடவுள் அவன்றன் கருணை ஒன்றே கருணை அதனை கருதுகின்ற கருத்தே கருத்தாம் அ கருத்தை – திருமுறை3:19 2505/1
கள்ளமும் கரிசும் நினைந்திடாது உதவி கழல் இணை நினைந்து நின் கருணை
வெள்ளம் உண்டு இரவு_பகல் அறியாத வீட்டினில் இருந்து நின்னோடும் – திருமுறை3:22 2521/2,3
பயன் தரும் கருணை கற்பக தருவே பரசிவத்து எழு பரம்பரமே – திருமுறை3:23 2536/3
இரு வண்ணமாம் என் மனது ஒரு வண்ணம் ஆகியே இடையறாது எண்ணும் வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் இவ்வண்ணம் என்று இவண் இயம்பல் உன் கருணை வண்ணம் – திருமுறை4:1 2571/3
கரு வண்ணம் அற உளம் பெரு வண்ணம் உற நின்று கடல்_வண்ணன் எண்ணும் அமுதே கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை4:1 2571/4
கண் உறு நுதல் பெரும் கடவுளே மன்றினில் கருணை நடம் இடு தெய்வமே கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை4:1 2572/4
கண் உறு நுதல் பெரும் கடவுளே மன்றினில் கருணை நடம் இடு தெய்வமே கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை4:1 2572/4
காத நெறி மணம் வீசு கனி தரு பொழில் குலவு கடி மதில் தில்லை நகர் வாழ் கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை4:1 2573/4
கார் கொண்ட இடி ஒலி கண் கொண்ட பார்ப்பில் கலங்கினேன் அருள் புரிகுவாய் கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை4:1 2574/4
விடம் மடுத்து அணி கொண்ட மணி_கண்டனே விமல விஞ்ஞானமாம் அகண்ட வீடு அளித்து அருள் கருணை_வெற்பனே அற்புத விராட்டு உருவ வேதார்த்தனே – திருமுறை4:1 2575/3
கடம் மடுத்திடு களிற்று உரி கொண்டு அணிந்த மெய் கடவுளே சடை கொள் அரசே கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை4:1 2575/4
கழி வகை பவ ரோகம் நீக்கும் நல் அருள் எனும் கதி மருந்து உதவு நிதியே கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை4:1 2576/4
கற்று வழு_அற்றவர் கருத்து அமர் கருத்தனே கண் நுதல் கடவுள் மணியே கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை4:1 2577/4
களியின் நிறைவே அளி கொள் கருணை நிதியே மணி கொள் கண்ட எண் தோள் கடவுளே கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை4:1 2578/4
களியின் நிறைவே அளி கொள் கருணை நிதியே மணி கொள் கண்ட எண் தோள் கடவுளே கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை4:1 2578/4
கந்தம் மிகு கொன்றையொடு கங்கை வளர் செம் சடை கடவுளே கருணை_மலையே கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை4:1 2579/4
கந்தம் மிகு கொன்றையொடு கங்கை வளர் செம் சடை கடவுளே கருணை_மலையே கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை4:1 2579/4
கான் முக கட களிற்று உரி கொண்ட கடவுளே கண் கொண்ட நுதல் அண்ணலே கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை4:1 2580/4
போற்றி என் பெரிதாம் செல்வமே கருணை பூரண வெள்ளமே போற்றி – திருமுறை4:2 2585/3
இணை_இல் பேர்_இன்ப அமுது அருள் கருணை இறைவ நின் இணை அடி போற்றி – திருமுறை4:2 2588/3
கலகமுறு சகச மல இருள் அகல வெளியான காட்சியே கருணை நிறைவே கட கரட விமல கய முக அமுதும் அறு முக கந அமுதும் உதவு கடலே – திருமுறை4:3 2591/3
களி மருவும் இமய வரை அரையன் மகள் என வரு கருணை தரு கலாப மயிலே கருதும் அடியவர் இதய_கமல மலர் மிசை அருள் கலை கிளர வளர் அன்னமே – திருமுறை4:3 2599/3
அவமான கருணை பிரகாச நின் அருள்-தனை அடியனுக்கு அருள்செய்குவாய் அற்புத சிதாகாச ஞான அம்பலம் ஆடும் ஆனந்த நடன மணியே – திருமுறை4:4 2607/4
காலன் வருந்தி விழ உதைத்தானை கருணை_கடலை என் கண்_அனையானை – திருமுறை4:5 2613/3
பொய் தட்டு இகல் உடையேற்கு உன் கருணை புரிந்திலையேல் – திருமுறை4:6 2630/2
கல்லா நடையேன் கருணை_இலேன் ஆனாலும் – திருமுறை4:7 2640/1
நன்றோ கருணை பெரும் கடலே ஆளாய் இந்த நாயினையே – திருமுறை4:10 2664/4
வாய்க்கும் கருணை_கடல் உடையாய் உன்-பால் அடுத்தேன் வலிந்து எளிய – திருமுறை4:10 2665/3
பரியும் மனத்தால் கருணை நடம் பரவும் தொண்டர் பத பணியே – திருமுறை4:10 2670/1
பொன் செய் மலர்_தாள் துணை அந்தோ பொறுத்து கருணை புரியாதேல் – திருமுறை4:10 2671/2
எளியேன் கருணை திரு_நடம் செய் இணை தாள்_மலர் கண்டு இதயம் எலாம் – திருமுறை4:10 2673/1
சூழ்வேன் நினது கருணை நடம் சூழும் பெரியார்-தமை சூழ்ந்து – திருமுறை4:10 2676/1
விடியாநின்றது என் புரிவேன் இன்னும் கருணை விளைத்திலையே – திருமுறை4:10 2681/3
இன்று விட துணிந்தாய் போலும் அந்தோ தகுமோ நின் பெரும் கருணை தகவுக்கு எந்தாய் – திருமுறை4:12 2698/2
கள்ள மனத்தேன் அந்தோ களித்திருந்தேன் கைவிடுவார் போல் இருந்தாய் கருணை_குன்றே – திருமுறை4:12 2700/2
நிழல் கருணை அளித்தாயே இ நாள் நீ கை நெகிழவிட்டால் என் செய்வேன் நிலை_இலேனே – திருமுறை4:12 2703/4
தேம் புக்கும் வார் சடை தேவே கருணை சிவ_கொழுந்தே – திருமுறை4:15 2747/4
அழியா கருணை_கடலே என் அரசே முறையோ முறையேயோ – திருமுறை4:15 2756/2
மதி ஒளிர் கங்கை சடை பெரும் கருணை வள்ளலே தெள்ளிய அமுதே – திருமுறை4:15 2757/1
மெய்யா மெய்ஞ்ஞான விளக்கே கருணை விளங்கவைத்த – திருமுறை4:15 2759/2
அஞ்சல் என கருணை புரிந்து ஆண்டுகொண்ட அருள்_கடலை அமுதை தெய்வ – திருமுறை4:15 2774/3
மருவும் மா கருணை பெரும் கடல் அமுதே வள்ளலே என் பெரு வாழ்வே – திருமுறை4:19 2796/4
ஒரு கருணை மருந்து திரு அம்பலத்தே இருந்திட கண்டு உவந்தேன் அந்தோ – திருமுறை4:20 2800/2
தாண்டவனே அருள் பொதுவில் தனி முதலே கருணை தடம் கடலே நெடுந்தகையே சங்கரனே சிவனே – திருமுறை4:21 2801/4
ஆடும் கருணை திரு_நடத்தீர் ஆடும் இடம்-தான் யாது என்றேன் – திருமுறை4:25 2819/1
வெப்பு இல் கருணை விளக்கு_அனையாய் என் பிழையை – திருமுறை4:28 2889/1
கனிந்த புன்னகை ஆட கருணை கடைக்கண் ஆட – திருமுறை4:33 2979/2
அலகு_இலா கருணை அமுதன் என்கின்றாள் அன்பர்கட்கு அன்பன் என்கின்றாள் – திருமுறை4:36 2998/3
கரும் களிற்று உரி போர்த்து அம்பலத்து ஆடும் கருணை எம் கடவுள் என்கின்றாள் – திருமுறை4:36 3001/1
கறுத்து_உரைத்தார்-தமக்கும் அருள் கனிந்து உரைக்கும் பெரிய கருணை நெடும் கடலே மு கண் ஓங்கு கரும்பே – திருமுறை4:38 3007/2
கனம் தரு சிற்சுக அமுதம் களித்து அளித்த நிறைவே கருணை நடத்து அரசே என் கண் இலங்கு மணியே – திருமுறை4:38 3010/4
மன்னு மணி பொது நடம் செய் மன்னவனே கருணை மா நிதியே எனக்கு அருள்வாய் மன கலக்கம் தவிர்த்தே – திருமுறை4:38 3012/4
சின்மயமாம் பொதுவினிலே தன்மயமாய் நின்று திரு_நடம் செய் பெரும் கருணை செல்வ நடராஜன் – திருமுறை4:39 3021/1
கண்_அனையான் என் உயிரில் கலந்துநின்ற கணவன் கணக்கு அறிவான் பிணக்கு அறியான் கருணை நடராஜன் – திருமுறை4:39 3024/1
கற்பு உதவு பெரும் கருணை_கடலே என் கண்ணே கண்_நுதலே ஆனந்த களிப்பே மெய் கதியே – திருமுறை5:1 3029/2
பிறை அணிந்த முடி மலையே பெரும் கருணை_கடலே பெரியவர் எல்லாம் வணங்கும் பெரிய பரம்பொருளே – திருமுறை5:1 3030/3
மாண்பனை மிக்கு உவந்து அளித்த மா கருணை_மலையே வருத்தம் எலாம் தவிர்த்து எனக்கு வாழ்வு அளித்த வாழ்வே – திருமுறை5:1 3031/2
காணாத காட்சி எலாம் காட்டி எனக்கு உள்ளே கருணை நடம் புரிகின்ற கருணையை என் புகல்வேன் – திருமுறை5:1 3037/2
பெற்றும் அறிவு இல்லாத பேதை என் மேல் உனக்கு பெரும் கருணை வந்த வகை எந்த வகை பேசே – திருமுறை5:1 3043/4
வான் கேட்கும் புகழ் தில்லை மன்றில் நடம் புரிவாய் மணி மிடற்று பெரும் கருணை வள்ளல் என் கண்மணியே – திருமுறை5:1 3048/4
மருள் நிறைந்த மன கொடியேன் வஞ்சம் எலாம் கண்டு மகிழ்ந்து இனிய வாழ்வு அளித்த மா கருணை கடலே – திருமுறை5:1 3056/3
களி வண்ணம் எனை அழைத்து என் கையில் வண்ணம் அளித்த கருணை வண்ணம்-தனை வியந்து கருதும் வண்ணம் அறியேன் – திருமுறை5:2 3061/3
கறை முடிக்கும் களத்து அரசே கருணை நெடும் கடலே கண் ஓங்கும் ஒளியே சிற்கன வெளிக்குள் வெளியே – திருமுறை5:2 3068/3
பிரணவத்தின் அடி முடியின் நடுவினும் நின்று ஓங்கும் பெரும் கருணை திரு_அடிகள் பெயர்ந்து வருந்திடவே – திருமுறை5:2 3074/1
பெருமையிலே பிறங்குக நீ என திருவாய்_மலர்ந்த பெரும் கருணை_கடலே நின் பெற்றியை என் என்பேன் – திருமுறை5:2 3092/3
நல் தவர்க்கும் அரிது இதனை வாங்கு என என் கரத்தே நல்கிய நின் பெரும் கருணை நட்பினை என் என்பேன் – திருமுறை5:2 3097/3
கருணை வடிவாய் அடியார் உள்ளகத்தே அமர்ந்த கழல் அடிகள் வருந்தியிட கங்குலிலே நடந்து – திருமுறை5:2 3098/1
நல் பனவர் துதிக்க மணி மன்றகத்தே இன்ப நடம் புரியும் பெரும் கருணை_நாயக மா மணியே – திருமுறை5:2 3104/4
ஆன்ற எனை அழைத்து எனது கையில் ஒன்று கொடுத்தாய்க்கு அறிவு_இலியேன் செய்யும் வகை அறியேன் நின் கருணை
ஈன்றவட்கும் இல்லை என நன்கு அறிந்தேன் பொதுவில் இன்ப நடம் புரிகின்ற என் உயிர்_நாயகனே – திருமுறை5:2 3114/3,4
தெருள் விளங்கும் ஒரு பொருள் என் செங்கை-தனில் அளித்தாய் சிவபெருமான் பெரும் கருணை திறத்தினை என் என்பேன் – திருமுறை5:2 3115/3
திரு_மணி மன்றிடை நடிக்கும் பெருமான் நின் கருணை திறத்தினை இ சிறியேன் நான் செப்புதல் எங்ஙனமே – திருமுறை5:2 3116/4
மன் அறிவுக்கு அறிவாம் பொன்_அம்பலத்தே இன்ப வடிவு ஆகி நடிக்கின்ற மா கருணை_மலையே – திருமுறை5:2 3117/4
தன் நிறைந்த நின் கருணை தன்மையை என் புகல்வேன் தனி மன்றில் ஆனந்த தாண்டவம் செய் அரசே – திருமுறை5:2 3119/4
நாகமணி பணி மிளிர அம்பலத்தே நடம் செய் நாயக நின் பெரும் கருணை நவிற்ற முடியாதே – திருமுறை5:2 3124/4
பாதியிலே ஒன்றான பசுபதி நின் கருணை பண்பை அறிந்தேன் ஒழியா நண்பை அடைந்தேனே – திருமுறை5:2 3128/4
தெருள் உதிக்கும் மணி மன்றில் திரு_நடம் செய் அரசே சிவபெருமான் நின் கருணை திறத்தை வியக்கேனே – திருமுறை5:2 3132/4
வான் கொண்டு நடந்து இங்கு வந்து எனக்கும் அளித்தாய் மன்றில் நடத்து அரசே நின் மா கருணை வியப்பே – திருமுறை5:2 3133/4
நம் அடியான் என்று எனையும் திருவுளத்தே அடைத்தாய் நடம் புரியும் நாயக நின் நல் கருணை வியப்பே – திருமுறை5:2 3137/4
மருவ இனியாய் மன்றில் நடம் புரிவாய் கருணை மா கடலே நின் பெருமை வழுத்த முடியாதே – திருமுறை5:2 3139/4
ஒக்க எனை அழைத்து ஒன்று கொடுத்து இங்கே இரு என்று உரைத்தனை எம் பெருமான் நின் உயர் கருணை வியப்பே – திருமுறை5:2 3140/4
வானினொடு விளங்கு பொருள் ஒன்று எனக்கும் அளித்தாய் மன்றில் நடத்து அரசே நின் மா கருணை வியப்பே – திருமுறை5:2 3143/4
மன்றலின் அங்கு எனை அழைத்து என் கையில் ஒன்று கொடுத்தாய் மன்னவ நின் பெரும் கருணை வண்மையை என் என்பேன் – திருமுறை5:2 3150/3
நாவின் மணந்துற புலவர் வியந்து ஏத்தும் பொதுவில் நடம் புரியும் நாயக நின் நல் கருணை இதுவே – திருமுறை5:2 3153/4
கண போதும் தரியாமல் கருணை அடி வருந்த கங்குலிலே நடந்து என்னை கருதி ஒன்று கொடுத்தாய் – திருமுறை5:2 3154/2
கழக நடு எனை இருத்தி அவர்க்கு எல்லாம் நீறு களித்து அருளி என்னளவில் கருணை முகம் மலர்ந்து – திருமுறை5:3 3162/2
கலை கடந்த பொருட்கு எல்லாம் கரை_கடந்து நாத கதி கடந்த பெரும் கருணை கடைக்கண் மலர்ந்து அருளி – திருமுறை5:3 3163/2
உலர்ந்த மரம் தழைக்கும் ஒரு திரு_உருவம் தாங்கி உணர்வு_இலியேன் முன்னர் உவந்து உறு கருணை துளும்ப – திருமுறை5:3 3164/1
கலந்தவரை கலந்து மணி கனக மன்றில் நடம் செய் கருணை நெடு கடலே என் கண் அமர்ந்த ஒளியே – திருமுறை5:3 3164/4
கள்ளம் இலா அறிவு ஆகி அ அறிவுக்கு அறிவாய் கலந்துநின்ற பெரும் கருணை_கடலே என் கண்ணே – திருமுறை5:3 3167/3
கண் விருப்பம்கொள கரணம் கனிந்துகனிந்து உருக கருணை வடிவு எடுத்து அருளி கடையேன் முன் கலந்து – திருமுறை5:3 3168/1
மன்னிய பொன் மணி பொதுவில் இன்ப நடம் புரிந்து வயங்குகின்ற துரையே நின் மா கருணை திறத்தை – திருமுறை5:4 3179/3
மருள்_உடையேன்-தனை அழைத்து திரும்பவும் என் கரத்தே மகிழ்ந்து அளித்த பெரும் கருணை வண்ணம் என்றன் மனமும் – திருமுறை5:5 3180/2
வன்பு_உடையேன்-தனை அழைத்து திரும்பவும் என் கரத்தே வலிந்து அளித்த பெரும் கருணை வண்ணம் என்றன் மனமும் – திருமுறை5:5 3181/2
வாள்_உடையேன்-தனை அழைத்து திரும்பவும் என் கரத்தே வலிந்து அளித்த பெரும் கருணை வண்ணம் என்றன் மனமும் – திருமுறை5:5 3182/2
வாரம் உற எனை அழைத்து திரும்பவும் என் கரத்தே மகிழ்ந்து அளித்த பெரும் கருணை வண்ணம் என்றன் மனமும் – திருமுறை5:5 3183/2
வற்புறுவேன்-தனை அழைத்து திரும்பவும் என் கரத்தே வலிந்து அளித்த பெரும் கருணை வண்ணம் என்றன் மனமும் – திருமுறை5:5 3184/2
விரவும் அன்பில் எனை அழைத்து வலியவும் என் கரத்தே வியந்து அளித்த பெரும் கருணை விளக்கம் என்றன் மனமும் – திருமுறை5:5 3186/2
மெய்யா அன்று எனை அழைத்து வலியவும் என் கரத்தே வியந்து அளித்த பெரும் கருணை விளக்கம் என்றன் மனமும் – திருமுறை5:5 3187/2
இ பாரில் எனை அழைத்து வலியவும் என் கரத்தே இனிது அளித்த பெரும் கருணை இன்பம் என்றன் மனமும் – திருமுறை5:5 3188/2
வெம் மாயை அகற்றி எனை அருகு அழைத்து என் கரத்தே மிக அளித்த பெரும் கருணை விளக்கம் என்றன் மனமும் – திருமுறை5:5 3189/2
பொய் ஓதி புலை பெருக்கி நிலை சுருக்கி உழலும் புரை மனத்தேன் எனை கருதி புகுந்து அருளி கருணை
சையோகமுற எனக்கும் வலிந்து ஒன்று கொடுத்தான் தனித்த சிவகாமவல்லிக்கு இனித்த நடத்தவனே – திருமுறை5:7 3212/3,4
கற்று ஏதும் அறியகிலேன் கடையரினும் கடையேன் கருணை இலா கல்_மனத்து கள்வன் எனை கருதி – திருமுறை5:7 3213/3
கலை நாடு மதி அணிந்த கன பவள சடையாய் கருத்து அறியா காலையிலே கருணை அளித்தவனே – திருமுறை5:8 3217/3
துலைக்கொடி நன்கு அறியாதே துணை அருளோடு ஊடி துரிசு புகன்றேன் கருணை பரிசு புகன்று அறியேன் – திருமுறை5:8 3220/1
பழுத்தலை நன்கு உணராதே பதி அருளோடு ஊடி பழுது புகன்றேன் கருணை பாங்கு அறியா படிறேன் – திருமுறை5:8 3221/1
கழுத்து அலை நஞ்சு அணிந்து அருளும் கருணை நெடும் கடலே கால்_மலர் என் தலை மீது-தான் மலர அளித்தாய் – திருமுறை5:8 3221/3
கையடை நன்கு அறியாதே கன அருளோடு ஊடி காசு புகன்றேன் கருணை தேசு அறியா கடையேன் – திருமுறை5:8 3222/1
திறப்பட நன்கு உணராதே திரு_அருளோடு ஊடி தீமை புகன்றேன் கருணை திறம் சிறிதும் தெளியேன் – திருமுறை5:8 3223/1
தேர்ந்து உணர்ந்து தெளியாதே திரு_அருளோடு ஊடி சில புகன்றேன் திரு_கருணை திறம் சிறிதும் தெரியேன் – திருமுறை5:8 3224/1
சத்தியம் என என்றனக்கு அருள் புரிந்த தனி பெரும் கருணை என் புகல்வேன் – திருமுறை5:9 3231/3
வடிவு இலா கருணை_வாரியே மூன்று வயதினில் அருள் பெற்ற மணியே – திருமுறை5:9 3232/4
ஒரு பகல் பொழுதில் உற அளித்தனை நின் உறு பெரும் கருணை என் உரைப்பேன் – திருமுறை5:9 3235/2
கருத்து அமர்ந்த கலை மதியே கருணை ஞான_கடலே நின் கழல் கருத கருதுவாயே – திருமுறை5:10 3237/4
ஊழ் இயல் இன்புறுவது காண் உயர் கருணை பெருந்தகையே – திருமுறை5:11 3251/4
தான் படிக்கும் அனுபவம் காண் தனி கருணை பெருந்தகையே – திருமுறை5:11 3253/4
களக்கு அறியா புவியிடை நான் ஏன் பிறந்தேன் அந்தோ கருணை நடத்து அரசே நின் கருத்தை அறியேனே – திருமுறை6:4 3294/4
கறை அளவா உலகிடை நான் ஏன் பிறந்தேன் நினது கருத்து அறியேன் கருணை நடம் காட்டுகின்ற குருவே – திருமுறை6:4 3301/4
வடியா கருணை பெரும் கடலார் என்ற பெரியர் வார்த்தை எலாம் – திருமுறை6:7 3323/2
ஐயா கருணை அளித்தனை என்னளவில் இன்னும் அளித்திலையே – திருமுறை6:7 3324/2
பீழை புரிவான் வருந்துகின்ற பேய்க்கும் கருணை பெரிது அளிப்பான் – திருமுறை6:7 3325/1
ஊழை அகற்றும் பெரும் கருணை உடையான் என்பார் உனை ஐயோ – திருமுறை6:7 3325/2
உன்னும் கொடியர்-தமக்கும் அருள் உதவும் கருணை உடையானே – திருமுறை6:7 3327/2
இன்னும் கருணை புரிந்திலை நான் என்ன கொடுமை செய்தேனோ – திருமுறை6:7 3327/4
எளியேன் அளவில் நினைக்க ஒருப்படுமோ கருணை எந்தாயே – திருமுறை6:7 3329/4
தீது நினைக்கும் பாவிகட்கும் செய்தாய் கருணை என தெளிந்து – திருமுறை6:7 3320/1
பொது என்று அறிந்தும் இரங்காத சிலர்க்கும் கருணை புரிவது அன்றி – திருமுறை6:7 3331/1
கதுவென்று அழுங்க நினையா நின் கருணை உளம்-தான் அறிவு என்பது – திருமுறை6:7 3331/2
கல்லும் கனிய திரு_நோக்கம் புரியும் கருணை கடலே நான் – திருமுறை6:7 3333/1
எ நாள் கருணை தனி முதல் நீ என்-பால் இரங்கி அருளுதலோ – திருமுறை6:7 3338/1
எந்த வகை செய்திடில் கருணை எந்தாய் நீ-தான் இரங்குவையோ – திருமுறை6:7 3339/1
கூடும் கருணை திரு_குறிப்பை இற்றை பொழுதே குறிப்பித்து – திருமுறை6:7 3342/1
செம் மதி கருணை திரு_நெறி இது நின் திருவுளம் அறியுமே எந்தாய் – திருமுறை6:12 3388/4
கனி பெரும் கருணை கடவுளே அடியேன் கருதி நின்று உரைக்கும் விண்ணப்பம் – திருமுறை6:13 3410/2
கருணை ஆர் அமுதே என் உயிர்க்குயிரே கனிந்த சிற்றம்பல கனியே – திருமுறை6:13 3414/1
நடு நிலை இல்லா கூட்டத்தை கருணை நண்ணிடா அரையரை நாளும் – திருமுறை6:13 3474/1
கலங்கிய போதும் திரு_சிற்றம்பலத்தில் கருணை அம் கடவுளே நின்-பால் – திருமுறை6:13 3504/1
மன்னி வாழ்வுறவே வருவித்த கருணை வள்ளல் நீ நினக்கு இது விடயம் – திருமுறை6:13 3509/2
உன்னையே கருதி உன் பணி புரிந்து இங்கு உலகிலே கருணை என்பது-தான் – திருமுறை6:13 3524/2
கைபடா கனலே கறைபடா மதியே கணிப்ப அரும் கருணை அம் கடலே – திருமுறை6:13 3525/2
கருணை அம் பதி நம் கண்ணுள் மா மணி நம் கருத்திலே கலந்த தெள் அமுதம் – திருமுறை6:13 3532/1
புரி கிலேசத்தை அகற்றி ஆட்கொள்ளும் பொன்_சபை அண்ணலே கருணை
வரி கண் நேர் மடந்தை பாகனே சிவனே வள்ளலே சிற்சபை வாழ்வே – திருமுறை6:13 3542/3,4
தடுக்க அரும் கருணை தந்தையே தளர்ந்தேன் தனையனேன் தளர்ந்திடல் அழகோ – திருமுறை6:14 3543/4
உளம் தரு கருணை தந்தையே நீயும் உற்றிலை பெற்றவர்க்கு அழகோ – திருமுறை6:14 3544/4
நாடக கருணை_நாதனே உன்னை நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 3553/4
தேட்டமும் நீயே கொண்டு நின் கருணை தேகமும் உருவும் மெய் சிவமும் – திருமுறை6:15 3559/2
செம்பொனே கருணை தெய்வமே எல்லாம் செய வல்ல சித்தனே சிவனே – திருமுறை6:15 3560/3
நடம் புரி கருணை_நாயகா உனையே நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 3563/4
இ பார் முதல் எண்_மூர்த்தம்-அதாய் இலங்கும் கருணை எம் கோவே – திருமுறை6:16 3581/1
இ மேதினியில் எனை வருவித்திட்ட கருணை எம்மானே – திருமுறை6:16 3586/2
ஒப்பால் உரைத்தது அன்று உண்மை உரைத்தேன் கருணை உடையானே – திருமுறை6:16 3590/3
கடையாய் திரிந்தேன் கலங்குதல் சம்மதமோ கருணை கருத்தினுக்கே – திருமுறை6:17 3592/4
கருணை கருத்து மலர்ந்து எனது கலக்கம் அனைத்தும் தவிர்த்தே இ – திருமுறை6:17 3593/1
ஈயில் கருணை பெரும் கடலே என்னே கெடுவது இயற்கையிலே – திருமுறை6:17 3595/2
ஆண்டு ஆவதிலே முன் என்னை ஆண்டாய் கருணை அளித்து அருளே – திருமுறை6:17 3597/4
நல்லாய் கருணை நடத்து அரசே தருணம் இது நீ நயந்து அருளே – திருமுறை6:17 3600/4
நயந்த கருணை நடத்து அரசே ஞான அமுதே நல்லோர்கள் – திருமுறை6:17 3601/1
பேயேன் எனினும் வலிந்து என்னை பெற்ற கருணை பெருமானே – திருமுறை6:17 3604/2
சுகமே நிரம்ப பெரும் கருணை தொட்டில் இடத்தே எனை அமர்த்தி – திருமுறை6:17 3609/1
எந்தாய் நினது பெரும் கருணை என் என்று உரைப்பேன் இ உலகில் – திருமுறை6:17 3610/2
கனியேன் என நீ நினையேல் அபயம் கனியே கருணை_கடலே அபயம் – திருமுறை6:18 3615/2
கருணை பெருக்கே ஆனந்த கனியே என்னுள் கலந்து ஒளிரும் – திருமுறை6:19 3624/1
ஆட்டுக்கு இசைந்த பெரும் கருணை அப்பா என்றன் அரசே என் – திருமுறை6:19 3626/2
காம_கடலை கடத்தி அருள் கருணை அமுதம் களித்து அளித்தாய் – திருமுறை6:19 3629/2
இழை எலாம் விளங்கும் அம்மை இடம் கொள் நின் கருணை என்னும் – திருமுறை6:21 3641/1
கரும்பினில் இனியாய் உன்றன் கருணை என் என்பேன் அந்தோ – திருமுறை6:21 3646/4
கரை_கடந்து ஓங்கும் உன்றன் கருணை அம் கடல் சீர் உள்ளம் – திருமுறை6:21 3647/3
கனவினும் பிழையே செய்தேன் கருணை மா நிதியே நீ-தான் – திருமுறை6:21 3648/2
துன்னிய பெரும் கருணை_வெள்ளமே அழியாத சுகமே சுகாதீதமே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:22 3652/4
கை தழைய வந்த வான் கனியே எலாம் கண்ட கண்ணே கலாந்த நடுவே கற்பனை இலாது ஓங்கு சிற்சபாமணியே கணிப்ப அரும் கருணை நிறைவே – திருமுறை6:22 3654/3
காரிலே ஒரு கோடி பொழியினும் துணை பெறா கருணை_மழை பொழி மேகமே கனகசபை நடு நின்ற கடவுளே சிற்சபை-கண் ஓங்கும் ஒரு தெய்வமே – திருமுறை6:22 3657/3
கவ்வை அறு தனி முதல் கடவுளாய் ஓங்கு மெய் காட்சியே கருணை நிறைவே கண்ணே என் அன்பில் கலந்து எனை வளர்க்கின்ற கதியே கனிந்த கனியே – திருமுறை6:22 3666/3
உறுவுறும் இ அண்டங்கள் அத்தனையும் அருள் வெளியில் உறு சிறு அணுக்களாக ஊடு அசைய அ வெளியின் நடு நின்று நடனம் இடும் ஒரு பெரும் கருணை அரசே – திருமுறை6:22 3668/3
கரவு நெறி செல்லா கருத்தினில் இனிக்கின்ற கருணை அமுதே கரும்பே கனியே அருள் பெரும் கடலே எலாம் வல்ல கடவுளே கலைகள் எல்லாம் – திருமுறை6:22 3669/3
திரை அறு பெரும் கருணை_வாரியே எல்லாம் செய் சித்தே எனக்கு வாய்த்த செல்வமே ஒன்றான தெய்வமே உய் வகை தெரித்து எனை வளர்த்த சிவமே – திருமுறை6:22 3671/2
நாடு நடு நாட்டத்தில் உற்ற அனுபவ ஞானம் நான் இளங்காலை அடைய நல்கிய பெரும் கருணை அப்பனே அம்மையே நண்பனே துணைவனே என் – திருமுறை6:22 3679/3
காய் எலாம் கனி என கனிவிக்கும் ஒரு பெரும் கருணை அமுதே எனக்கு கண்கண்ட தெய்வமே கலி கண்ட அற்புத காட்சியே கனக_மலையே – திருமுறை6:22 3681/1
கைப்பு அற என் உள்ளே இனிக்கின்ற சர்க்கரைக்கட்டியே கருணை அமுதே கற்பக வனத்தே கனிந்த கனியே எனது கண் காண வந்த கதியே – திருமுறை6:22 3682/2
வன்பு அறு பெரும் கருணை அமுது அளித்து இடர் நீக்கிவைத்த நின் தயவை அந்தோ வள்ளலே உள்ளு-தொறும் உள்ளகம் எலாம் இன்ப_வாரி அமுது ஊறிஊறி – திருமுறை6:22 3683/3
ஓங்கிய பெரும் கருணை பொழிகின்ற வானமே ஒருமை நிலை உறு ஞானமே உபய பத சததளமும் எனது இதய சததளத்து ஓங்க நடு ஓங்கு சிவமே – திருமுறை6:22 3684/1
ஏதத்தின் நின்று எனை எடுத்து அருள் நிலைக்கே ஏற்றிய கருணை என் இன் உயிர் துணையே – திருமுறை6:23 3700/3
கழற்கு இசைந்த பொன் அடி நம் தலை மேலே அமைத்து கருணை செயப்பெற்றனம் இ கருணை நம்மை இன்னும் – திருமுறை6:24 3718/2
கழற்கு இசைந்த பொன் அடி நம் தலை மேலே அமைத்து கருணை செயப்பெற்றனம் இ கருணை நம்மை இன்னும் – திருமுறை6:24 3718/2
அடி பிடித்து திரிகின்ற மறைகள் எலாம் காணா அருள் வடிவை காட்டி நம்மை ஆண்டுகொண்ட கருணை
கொடி பிடித்த குரு மணியை கூடும் மட்டும் வேறு ஓர் குறிப்பு இன்றி இருப்பம் என கொண்டு அகத்தே இருந்தேன் – திருமுறை6:24 3719/1,2
காட்டுகின்றதோர் கருணை அம் கடவுள் நின் கழல் இணை கருதாதே – திருமுறை6:25 3729/2
ஒத்து நின்று ஓங்கும் உடையவா கருணை உளத்தவா வளத்த வாழ்வு அருளே – திருமுறை6:26 3735/4
நிதம் புகல் கருணை நெறியவா இன்ப நிலையவா நித்த நிற்குணமாம் – திருமுறை6:26 3736/3
தங்கும் ஓர் சோதி தனி பெரும் கருணை தரம் திகழ் சத்திய தலைவா – திருமுறை6:26 3738/2
கனி என இனிக்கும் கருணை ஆர் அமுதே கனக அம்பலத்து உறும் களிப்பே – திருமுறை6:27 3746/2
கழக நேர் நின்ற கருணை மா நிதியே கடவுளே கடவுளே என நான் – திருமுறை6:27 3748/3
சிவம் திகழ் கருணை திரு_நெறி சார்பும் தெய்வம் ஒன்றே எனும் திறமும் – திருமுறை6:27 3756/1
கருணை ஒன்று இலா கல்_மன_குரங்கால் காடு_மேடு உழன்று உளம் மெலிந்து அந்தோ – திருமுறை6:29 3774/1
தூய நெஞ்சினேன் அன்று நின் கருணை சுகம் விழைந்திலேன் எனினும் பொய் உலக – திருமுறை6:29 3776/1
பத்தியம் சிறிது உற்றிலேன் உன்-பால் பத்தி ஒன்று இலேன் பரம நின் கருணை
மத்தியம் பெற வந்து நிற்கின்றேன் வள்ளலே உன்றன் மன குறிப்பு அறியேன் – திருமுறை6:29 3778/1,2
இது தருணம் தவறும் எனில் என் உயிர் போய்விடும் இ எளியேன் மேல் கருணை புரிந்து எழுந்தருளல் வேண்டும் – திருமுறை6:30 3786/2
கரை கணம் இன்றியே கடல் நிலை செய்தீர் கருணை_கடற்கு கரைக்கு அணம் செய்யீர் – திருமுறை6:31 3797/1
பெரியன் அருள்_பெரும்_சோதி பெரும் கருணை பெருமான் பெரும் புகழை பேசுதலே பெரும் பேறு என்று உணர்ந்தே – திருமுறை6:32 3809/1
பிறப்பு அறியா பெரும் தவரும் வியப்ப வந்து தருவாய் பெரும் கருணை அரசே நீ தரும் தருணம் இதுவே – திருமுறை6:33 3814/4
மொழி திறம் செய்து அடிக்கடி நான் முடுகி முயன்றாலும் முன்னவ நின் பெரும் கருணை முன்னிடல் இன்று எனிலோ – திருமுறை6:33 3816/2
அளித்தனை எனக்கே நின் பெரும் கருணை அடியன் மேல் வைத்தவாறு என்னே – திருமுறை6:36 3848/4
என்னே என் மீது எம்பெருமான் கருணை இருந்த வண்ணம் – திருமுறை6:38 3869/1
கத்து எலாம் தவிர்த்து கருத்து எலாம் அளித்த கடவுளே கருணை அம் கடலே – திருமுறை6:39 3873/2
நால் வகை பயனும் அளித்து எனை வளர்க்கும் நாயக கருணை நல் தாயே – திருமுறை6:39 3878/3
உலப்பு அறு கருணை செல்வமே எல்லா உயிர்க்குளும் நிறைந்ததோர் உணர்வே – திருமுறை6:39 3879/3
கற்புறு கருத்தில் இனிக்கின்ற கரும்பே கருணை வான் அமுத தெள் கடலே – திருமுறை6:39 3881/2
அடியனேன் பொருட்டு இ அவனி மேல் கருணை அருள் வடிவெடுத்து எழுந்தருளி – திருமுறை6:39 3885/1
எந்தாய் கருணை இது – திருமுறை6:40 3895/4
கண்டேன் களித்தேன் கருணை திரு_அமுதம் – திருமுறை6:40 3896/1
கண்டேன் களித்தேன் கருணை திரு_அமுதம் – திருமுறை6:40 3900/1
காயாது கனி ஆகி கலந்து இனிக்கும் தெய்வம் கருணை நிதி தெய்வம் முற்றும் காட்டுவிக்கும் தெய்வம் – திருமுறை6:41 3906/3
வான் வளர் திரு_சிற்றம்பலத்து ஓங்கும் மா பெரும் கருணை எம் பதியே – திருமுறை6:42 3922/1
நலம் வளர் கருணை நாட்டம் வைத்து எனையே நண்புகொண்டு அருளிய நண்பே – திருமுறை6:42 3923/2
சகத்தானை அண்டம் எலாம் தானானானை தனி அருளாம் பெரும் கருணை தாயானானை – திருமுறை6:44 3938/3
காற்றானை வெளியானை கனலானானை கருணை நெடும் கடலானை களங்கர் காண – திருமுறை6:45 3947/2
நண்ணி என் உளத்தை தன் உளம் ஆக்கி நல்கிய கருணை_நாயகனை – திருமுறை6:46 3959/2
கல் நிகர் மனத்தை கரைத்து என் உள் கலந்த கருணை அம் கடவுளை தனது – திருமுறை6:46 3963/2
தாங்கும் ஓர் நீதி தனி பெரும் கருணை தலைவனை கண்டுகொண்டேனே – திருமுறை6:46 3964/4
வன்பு இலா கருணை மா நிதி எனும் என் வள்ளலை கண்டுகொண்டேனே – திருமுறை6:46 3965/4
களவை விட்டவர்-தம் கருத்து உளே விளங்கும் காட்சியை கருணை அம் கடலை – திருமுறை6:46 3973/2
கடிய என் மனனாம் கல்லையும் கனியில் கடைக்கணித்து அருளிய கருணை
கொடி வளர் இடத்து பெரும் தயாநிதியை கோயிலில் கண்டுகொண்டேனே – திருமுறை6:46 3975/3,4
அலை அறு கருணை தனி பெரும் கடலை அன்பினில் கண்டுகொண்டேனே – திருமுறை6:46 3977/4
அம்மையை கருணை அப்பனை என் பேர்_அன்பனை கண்டுகொண்டேனே – திருமுறை6:46 3978/4
கருத்தனை எனது கண்_அனையவனை கருணை ஆர்_அமுது எனக்கு அளித்த – திருமுறை6:46 3979/1
களவு எலாம் தவிர்த்து என் கருத்து எலாம் நிரப்பி கருணை ஆர்_அமுது-அது அளித்து உளமாம் – திருமுறை6:48 4000/3
கருணை நடம் புரிகின்ற கனக_சபாபதியை கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே – திருமுறை6:49 4004/4
கருணை அருள்_பெரும்_சோதி கடவுளை என் கண்ணால் கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டே களித்தே – திருமுறை6:49 4013/4
கருணை மா நிதியே என் இரு கண்ணே கடவுளே கடவுளே என்கோ – திருமுறை6:51 4024/1
கட்டியே என்கோ அம்பலத்து ஆடும் கருணை அம் கடவுள் நின்றனையே – திருமுறை6:51 4025/4
காலையிலே வந்து கருணை அளித்தே தரும – திருமுறை6:52 4038/3
வல்லான் திரு_கருணை வாய்ப்பு – திருமுறை6:52 4039/4
விண் தகு பேர்_அருள் சோதி பெருவெளிக்கு நடுவே விளங்கி ஒரு பெரும் கருணை கொடி நாட்டி அருளாம் – திருமுறை6:57 4098/3
பொருள்_உடைய பெரும் கருணை பூரண மெய் சிவமே போதாந்த முதல் ஆறும் நிறைந்து ஒளிரும் ஒளியே – திருமுறை6:57 4164/3
நண்ணுகின்ற பெரும் கருணை அமுது அளித்து என் உளத்தே நான் ஆகி தான் ஆகி அமர்ந்து அருளி நான்-தான் – திருமுறை6:57 4172/3
கயங்கினேன் கயங்கா வண்ணம் நின் கருணை_கடல் அமுது அளித்து அருள் என்றாள் – திருமுறை6:58 4191/3
மா மிகு கருணை வள்ளலே என்றாள் வரத்தினால் நான் பெற்ற மகளே – திருமுறை6:58 4193/4
கருணை நடம் செய்பவரே அணைய வாரீர் கண்மணியில் கலந்தவரே அணைய வாரீர் – திருமுறை6:72 4479/1
மருள் பெரும் சோதனை எனது மட்டும் இலா வணம் கருணை வைத்தே மன்றில் – திருமுறை6:77 4510/1
எங்கே கருணை இயற்கையின் உள்ளன – திருமுறை6:81 4615/961
பிழை எலாம் பொறுத்து எனுள் பிறங்கிய கருணை
மழை எலாம் பொழிந்து வளர் சிவ பதியே – திருமுறை6:81 4615/1035,1036
கண் என காக்கும் கருணை நல் தாயே – திருமுறை6:81 4615/1104
கனவினும் பிரியா கருணை நல் தாயே – திருமுறை6:81 4615/1112
பொய்படா கருணை புண்ணிய அமுதே – திருமுறை6:81 4615/1283
கற்பனை கடந்த கருணை மா நிதியே – திருமுறை6:81 4615/1378
களைப்பு அற கிடைத்த கருணை நல் நீரே – திருமுறை6:81 4615/1399
வயங்கிய கருணை_மழை பொழி மழையே – திருமுறை6:81 4615/1520
மன்னிய கருணை_மழை பொழி மழையே – திருமுறை6:81 4615/1522
வளம் கொள கருணை_மழை பொழி மழையே – திருமுறை6:81 4615/1524
மலர்ந்திட கருணை_மழை பொழி மழையே – திருமுறை6:81 4615/1526
வாய்மையால் கருணை_மழை பொழி மழையே – திருமுறை6:81 4615/1528
கருணை ததும்பி பொதுநோக்கும் கண்ணில் கிடைத்த கண்ணே ஓர் கனியில் கனிந்து அன்பு உருவான கருத்தில் கிடைத்த கருத்தே மெய் – திருமுறை6:83 4625/1
தெருவில் கலந்து விளையாடும் சிறியேன்-தனக்கே மெய்ஞ்ஞான சித்தி அளித்த பெரும் கருணை தேவே உலக திரள் எல்லாம் – திருமுறை6:83 4626/3
மருவி கலந்து வாழ்வதற்கு வாய்த்த தருணம் இது என்றே வாயே பறையாய் அறைகின்றேன் எந்தாய் கருணை வலத்தாலே – திருமுறை6:83 4626/4
தானே தயவால் சிறியேற்கு தனித்த ஞான அமுது அளித்த தாயே எல்லா சுதந்தரமும் தந்த கருணை எந்தாயே – திருமுறை6:83 4627/1
நானே புரிகின்றேன் புரிதல் நானோ நீயோ நான் அறியேன் நான் நீ என்னும் பேதம் இலா நடம் செய் கருணை_நாயகனே – திருமுறை6:83 4627/4
கலை சார் முடிபு கடந்து உணர்வு கடந்து நிறைவாய் கரிசு இலதாய் கருணை மயமாய் விளங்கு சிதாகாய நடுவில் இயற்கை உண்மை – திருமுறை6:83 4628/1
ஈது உன் கருணைக்கு இயல்போ நீ என்-பால் வைத்த பெரும் கருணை இ நாள் புதிதே அ நாளில் இலையே இதனை எண்ணிய நான் – திருமுறை6:83 4630/3
கரவு ஒன்று அறியா பெரும் கருணை கடவுள் இது நின் தயவு இதனை கருதும்-தொறும் என் கருத்து அலர்ந்து சுகமே மயமா கண்டதுவே – திருமுறை6:83 4632/4
கடியாத பெரும் கருணை கருத்தே என் கருத்தில் கனிந்துகனிந்து இனிக்கின்ற கனியே என் களிப்பே – திருமுறை6:84 4643/3
பெருகும் மா கருணை பெரும் கடல் இன்ப பெருக்கமே என் பெரும் பேறே – திருமுறை6:86 4656/1
கருகும் நெஞ்சு-அதனை தளிர்த்திட புரிந்த கருணை அம் கடவுளே விரைந்து – திருமுறை6:86 4656/3
கள்ளமே தவிர்த்த கருணை மா நிதியே கடவுளே கனக அம்பலத்து என் – திருமுறை6:86 4659/3
சொன்னவா கருணை தூயவா பெரியர் துதியவா அம்பலத்து அமுதம் – திருமுறை6:86 4663/2
கருத்தனை என் கண்மணியை கண்_நுதலை பெரும் கருணை_கடலை வேத – திருமுறை6:87 4665/1
என் பிழையை பொறுத்து எனையும் ஏன்றுகொண்ட பெரும் கருணை இயற்கை-தன்னை – திருமுறை6:87 4669/2
கருணை பெருக்கினில் கலந்து எனது உள்ளே கனவினும் நனவினும் களிப்பு அருள்கின்றீர் – திருமுறை6:92 4720/2
கற்றேன் சிற்றம்பல கல்வியை கற்று கருணை நெறி – திருமுறை6:94 4745/1
காமமுற்று என்னை கலந்துகொண்டு ஆட கருணை நட – திருமுறை6:94 4746/3
கண்_உடையீர் பெரும் கருணை_கடல்_உடையீர் எனது கணக்கு அறிந்தீர் வழக்கு அறிந்தீர் களித்து வந்து அன்று உரைத்தீர் – திருமுறை6:95 4753/1
கரும்பின் மிக இனிக்கின்ற கருணை அமுது அளித்தீர் கண்_அனையீர் கனகசபை கருதிய சிற்சபை முன் – திருமுறை6:95 4755/1
கருணை கொடுத்தாய் நின்றனக்கு கைம்மாறு ஏது கொடுப்பேனே – திருமுறை6:98 4784/4
முனியேல் என நான் மொழிவதற்கு முன்னே கருணை அமுது அளித்த – திருமுறை6:98 4790/3
நோதல் புரிந்த சிறியேனுக்கு இரங்கி கருணை நோக்கு அளித்து – திருமுறை6:98 4796/2
பொருள் திகழ் நின் பெரும் கருணை புனித அமுது உவந்து அளித்தாய் – திருமுறை6:99 4797/2
கண்டு வியக்கின்றார் கருணை திரு_அமுதம் – திருமுறை6:101 4824/3
வந்தான் இரவி வருதற்கு முன் கருணை
தந்தான் என் உள் கலந்தான் தான் – திருமுறை6:101 4827/3,4
கடையேன் உள்ள கவலை எலாம் கழற்றி கருணை அமுது அளித்து என் – திருமுறை6:104 4867/1
ஆண்ட கருணை பெரும் கடலே அடியேன் உன்றன் அடைக்கலமே – திருமுறை6:104 4869/4
பாடும் சிறியேன் பாட்டு அனைத்தும் பலிக்க கருணை பாலித்து – திருமுறை6:104 4870/1
ஆடும் கருணை பெரு வாழ்வே அடியேன் உன்றன் அடைக்கலமே – திருமுறை6:104 4870/4
கல்லும் கனிய கரைவித்து கருணை அமுதம் களித்து அளித்தே – திருமுறை6:104 4872/3
கரு_நாள்கள் அத்தனையும் கழிந்தன நீ சிறிதும் கலக்கமுறேல் இது தொடங்கி கருணை நட பெருமான் – திருமுறை6:105 4879/1
மாயை வினை ஆணவமா மலங்கள் எலாம் தவிர்த்து வாழ்வு அளிக்கும் பெரும் கருணை வள்ளல் வரு தருணம் – திருமுறை6:105 4881/1
மாறா கருணை என் மேல் வைக்க வந்தது என்னையோ – திருமுறை6:112 4981/3
எல்லாம் அறிவித்து அருள்செய் கருணை என்னை என்னையே – திருமுறை6:112 4982/2
விழித்து மயங்கினேன்-பால் பெரிய கருணை ஒன்றியே – திருமுறை6:112 4983/2
கருணை பொதுவில் பெரிய சோதி தருவில் கனித்ததே – திருமுறை6:112 4989/1
புலையனேனுக்கு அளித்த கருணை மிகவும் பெரியதே – திருமுறை6:112 4990/4
வாய்க்க கருணை புரிந்து வைத்தாய் உயர்ந்த பதியிலே – திருமுறை6:112 4997/4
தலைவா எனக்கு கருணை அமுதம் தர இ தலத்திலே – திருமுறை6:112 4998/1
அழியா கருணை அமுத வடிவின் ஓங்கும் சோதியே – திருமுறை6:112 5007/1
நட்ட நடுவே வைத்தாய் கருணை அமுதம் ஊட்டியே – திருமுறை6:112 5021/4
எந்தாய் கருணை அமுது உண்டு இன்ப பொருப்பில் ஓங்கினேன் – திருமுறை6:112 5026/4
வள்ளல் கருணை அமுது உண்டு இன்ப நாட்டான் ஆயினேன் – திருமுறை6:112 5029/2
கருணை அமுது உண்டு இன்ப நாட்டுக்கு உடையன் ஆயினேன் – திருமுறை6:112 5030/2
வல்லாய் உனது கருணை அமுது என் வாய்க்கு வந்ததே – திருமுறை6:112 5032/1
நானோ கண்டேன் எந்தாய் கருணை நாட்டம் கண்டதே – திருமுறை6:112 5037/4
எந்தாய் கருணை எனக்கு மிகவும் சொந்தம் ஆயிற்றே – திருமுறை6:112 5040/4
உள்ளும் புறத்தும் கருணை அமுதம் ஊட்டும் அன்னையே – திருமுறை6:112 5046/1
தெள்ளும் கருணை செங்கோல் செலுத்தச்செய்த அப்பனே – திருமுறை6:112 5046/3
ஒடிவு_இல் கருணை அமுதம் உதவும் உபல வடிவ சரணமே – திருமுறை6:115 5206/1
தடுத்த மலத்தை கெடுத்து நலத்தை கொடுத்த கருணை தந்தையே – திருமுறை6:115 5214/1
கருணை கிடைத்தது என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5279/2
கருணை ஒன்றே வடிவாகி எவ்வுயிரும் தம் உயிர் போல் கண்டு ஞான – திருமுறை6:125 5298/1
மருள் பெரு இருளை தீர்த்து எனை வளர்க்கும் மா பெரும் கருணை ஆர்_அமுதே – திருமுறை6:125 5322/3
விதத்தில் கருணை விளை – திருமுறை6:125 5326/4
வாத நடம் புரி கருணை மா நிதியார் வரதர் வள்ளல் எலாம் வல்லவர் மா நல்லவர் என் இடத்தே – திருமுறை6:125 5337/2
அந்நாள் நையாதபடி அருள் புரிந்த பெரும் கருணை அரசே என்னை – திருமுறை6:125 5340/3
பொருளாய் அகத்தும் புறத்தும் என்னை புணர்ந்த கருணை பொருப்பே மெய் – திருமுறை6:125 5351/2
கருணை கடலே அதில் எழுந்த கருணை அமுதே கனி அமுதில் – திருமுறை6:125 5353/1
கருணை கடலே அதில் எழுந்த கருணை அமுதே கனி அமுதில் – திருமுறை6:125 5353/1
கண் எலாம் நிரம்ப பேர்_ஒளி காட்டி கருணை மா மழை பொழி முகிலே – திருமுறை6:125 5356/1
கலை வளர் முடியது என்னை ஆட்கொண்ட கருணை அம் கண்ணது ஞான – திருமுறை6:125 5380/1
கிழக்கு வெளுத்தது கருணை அருள் சோதி உதயம் கிடைத்தது எனது உள_கமலம் கிளர்ந்தது எனது அகத்தே – திருமுறை6:125 5387/1
நின்னுடைய பெரும் கருணை நிதி உடையேன் ஆதலினால் – திருமுறை6:125 5406/2
வல்லாரின் வல்லவன் ஆனேன் கருணை மருந்து அருந்தி – திருமுறை6:125 5411/2
வெறுவியது ஆக்கி தடுத்து எனை ஆண்ட மெய்ய நின் கருணை என் புகல்வேன் – திருமுறை6:125 5422/2
மெல்லியது ஆக்கி தடுத்து எனை ஆண்ட மெய்ய நின் கருணை என் புகல்வேன் – திருமுறை6:125 5423/2
அரும் தவர் காண்டற்கு அரும் பெரும் கருணை அருள்_பெரும்_சோதி என் உளத்தே – திருமுறை6:125 5424/1
நிலையனே ஞான நீதி மன்றிடத்தே நிருத்தம் செய் கருணை மா நிதியே – திருமுறை6:125 5428/2
வரம் தருகின்றாய் வள்ளல் நின் கருணை மா கடற்கு எல்லை கண்டிலனே – திருமுறை6:125 5429/4
வள்ளலாம் கருணை மன்றிலே அமுத வாரியை கண்டனம் மனமே – திருமுறை6:125 5433/1
கருணை கொடியே ஞான சிவகாம கொடியே அருளுகவே – திருமுறை6:126 5458/4
நலம் கொள் கருணை சன்மார்க்க நாட்டில் விடுத்த நல் கொடியே – திருமுறை6:126 5463/2
தொண்டே புரிவார்க்கு அருளும் அருள் சோதி கருணை பெருமானே – திருமுறை6:128 5480/3
வானே நிறைந்த பெரும் கருணை வாழ்வை மணி மன்று_உடையானை – திருமுறை6:128 5483/3
கலந்தான் கருணை கலந்து – திருமுறை6:129 5487/4
அப்பன் பெரும் கருணை யார்க்கு உண்டு உலகத்தீர் – திருமுறை6:129 5491/3
ஆக புரிந்தான் என் அப்பன் பெரும் கருணை
மேகத்திற்கு உண்டோ விளம்பு – திருமுறை6:129 5493/3,4
புகுந்தான் கருணை புரிந்து – திருமுறை6:129 5498/4
கலை இருந்ததோர் திரு_சிற்றம்பலத்திலே கருணை
நிலை இருந்தது நினைத்தவை யாவையும் பெறலாம் – திருமுறை6:131 5553/1,2
கதி இருக்கின்ற திரு_சிற்றம்பலத்திலே கருணை
நிதி இருக்கின்றது ஆதலால் நீவீர்கள் எல்லாம் – திருமுறை6:131 5554/1,2
கைகட்டி வாய்பொத்தி நிற்பாரை கண்டே கைகொட்டி சிரிக்கின்றீர் கருணை ஒன்று இல்லீர் – திருமுறை6:132 5564/3
ஓம் மய வான் வடிவு_உடையார் உள்ளகத்தே நிறைந்த ஒரு பொருளை பெரும் கருணை உடைய பெரும் பதியை – திருமுறை6:134 5581/3
கரைந்துகரைந்து உளம் உருகி கண்களின் நீர் பெருகி கருணை நட கடவுளை உள் கருது-மினோ களித்தே – திருமுறை6:134 5583/4
பெரு நெறியில் சித்தாட திருவுளம்கொண்டு அருளி பெரும் கருணை வடிவினொடு வரு தருணம் இதுவே – திருமுறை6:134 5587/3
செய்தாலும் தீமை எலாம் பொறுத்து அருள்வான் பொதுவில் திரு_நடம் செய் பெரும் கருணை திறத்தான் அங்கு அவனை – திருமுறை6:134 5597/1
கருணை இலா ஆட்சி கடுகி ஒழிக – திருமுறை6:136 5618/1
தண் கருணை திரு_அடியின் பெருமை அறிவ அரிதேல் சாமி திரு_மேனியின் சீர் சாற்றுவது என் தோழி – திருமுறை6:137 5649/4
ஏணுகின்ற அவைகளுக்குள் பற்றாமல் நடிக்கும் எழில் கருணை பத பெருமை இயம்புவது ஆர் தோழி – திருமுறை6:137 5655/4
கேழ் வகையில் அகம் புணர்ந்தேன் அவர் கருணை அமுதம் கிடைத்தது நான் ஆண்_மகன் ஆகின்றது அதிசயமோ – திருமுறை6:142 5765/4
காணாத காட்சி எலாம் காண்கின்றேன் பொதுவில் கருணை நடம் புரிகின்ற கணவரை உள் கலந்தேன் – திருமுறை6:142 5804/1
கருணை_கடல் (5)
கண்டனன் கருணை_கடல் எனும் குறிப்பை கண்டுகண்டு உளம்-அது நெகவே – திருமுறை2:47 1091/2
வரும் மா கருணை_கடல் குமர வள்ளல் அடியும் வணங்குவாம் – திருமுறை2:98 1771/4
பொன் ஆர் கருணை_கடல் இன்று புதிதோ பிறர்-பால் போயிற்றோ – திருமுறை3:10 2466/3
வாய்க்கும் கருணை_கடல் உடையாய் உன்-பால் அடுத்தேன் வலிந்து எளிய – திருமுறை4:10 2665/3
கயங்கினேன் கயங்கா வண்ணம் நின் கருணை_கடல் அமுது அளித்து அருள் என்றாள் – திருமுறை6:58 4191/3
கருணை_கடல்_உடையீர் (1)
கண்_உடையீர் பெரும் கருணை_கடல்_உடையீர் எனது கணக்கு அறிந்தீர் வழக்கு அறிந்தீர் களித்து வந்து அன்று உரைத்தீர் – திருமுறை6:95 4753/1
கருணை_கடலிடை (1)
ஆண்ட நின் கருணை_கடலிடை ஒரு சிற்றணுத்துணை திவலையே எனினும் – திருமுறை2:6 626/1
கருணை_கடலே (14)
ஆறு முக பெரும் கருணை_கடலே தெய்வயானை மகிழ் மணி_குன்றே அரசே முக்கண் – திருமுறை1:42 450/1
காக்கும் தொழிலால் அருள் புரிந்த கருணை_கடலே கடைநோக்கால் – திருமுறை1:43 463/2
காதம் மணக்கும் மலர் கடப்பம் கண்ணி புயனே காங்கெயனே கருணை_கடலே பன்னிரு கண் கரும்பே இருவர் காதலனே – திருமுறை1:44 475/2
கண்ணார் நுதல் செங்கரும்பே முக்கனியே கருணை_கடலே செவ் – திருமுறை2:3 595/3
கனியே கருணை_கடலே என் கண்ணே ஒற்றி காவலனே – திருமுறை2:34 933/4
கைவிட்டிட நினையேல் அருள்வாய் கருணை_கடலே – திருமுறை3:6 2240/4
கண்_நுதலே கருணை_கடலே என் கருத்து இதுவே – திருமுறை3:6 2384/4
கருணை_கடலே திருவாரூர் கடவுள் சுடரே நின்னுடைய – திருமுறை3:10 2465/1
அழியா கருணை_கடலே என் அரசே முறையோ முறையேயோ – திருமுறை4:15 2756/2
கற்பு உதவு பெரும் கருணை_கடலே என் கண்ணே கண்_நுதலே ஆனந்த களிப்பே மெய் கதியே – திருமுறை5:1 3029/2
பிறை அணிந்த முடி மலையே பெரும் கருணை_கடலே பெரியவர் எல்லாம் வணங்கும் பெரிய பரம்பொருளே – திருமுறை5:1 3030/3
பெருமையிலே பிறங்குக நீ என திருவாய்_மலர்ந்த பெரும் கருணை_கடலே நின் பெற்றியை என் என்பேன் – திருமுறை5:2 3092/3
கள்ளம் இலா அறிவு ஆகி அ அறிவுக்கு அறிவாய் கலந்துநின்ற பெரும் கருணை_கடலே என் கண்ணே – திருமுறை5:3 3167/3
கனியேன் என நீ நினையேல் அபயம் கனியே கருணை_கடலே அபயம் – திருமுறை6:18 3615/2
கருணை_கடலை (3)
கருணை_கடலை அ கடலில் கலந்த அமுதை அ அமுத – திருமுறை3:13 2480/1
காலன் வருந்தி விழ உதைத்தானை கருணை_கடலை என் கண்_அனையானை – திருமுறை4:5 2613/3
கருத்தனை என் கண்மணியை கண்_நுதலை பெரும் கருணை_கடலை வேத – திருமுறை6:87 4665/1
கருணை_கடலோய் (1)
கண் ஆர் நுதலோய் பெரும் கருணை_கடலோய் கங்கை மதி சடையோய் – திருமுறை2:3 597/1
கருணை_கடற்கு (1)
கரை கணம் இன்றியே கடல் நிலை செய்தீர் கருணை_கடற்கு கரைக்கு அணம் செய்யீர் – திருமுறை6:31 3797/1
கருணை_குன்றே (1)
கள்ள மனத்தேன் அந்தோ களித்திருந்தேன் கைவிடுவார் போல் இருந்தாய் கருணை_குன்றே
எள்ளலுறப்படுவேன் இங்கு ஏது செய்வேன் எங்கு எழுகேன் யார்க்கு உரைப்பேன் இன்னும் உன்றன் – திருமுறை4:12 2700/2,3
கருணை_நாதனே (1)
நாடக கருணை_நாதனே உன்னை நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 3553/4
கருணை_நாயக (1)
நல் பனவர் துதிக்க மணி மன்றகத்தே இன்ப நடம் புரியும் பெரும் கருணை_நாயக மா மணியே – திருமுறை5:2 3104/4
கருணை_நாயகனே (1)
நானே புரிகின்றேன் புரிதல் நானோ நீயோ நான் அறியேன் நான் நீ என்னும் பேதம் இலா நடம் செய் கருணை_நாயகனே – திருமுறை6:83 4627/4
கருணை_நாயகனை (1)
நண்ணி என் உளத்தை தன் உளம் ஆக்கி நல்கிய கருணை_நாயகனை
எண்ணியபடியே எனக்கு அருள் புரிந்த இறைவனை மறை முடி இலங்கும் – திருமுறை6:46 3959/2,3
கருணை_நாயகா (1)
நடம் புரி கருணை_நாயகா உனையே நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 3563/4
கருணை_மலையார் (1)
வன்புற்று அழியா பெரும் கருணை_மலையார் தலை ஆர் மாலையினார் – திருமுறை2:70 1344/2
கருணை_மலையே (3)
கந்தம் மிகு கொன்றையொடு கங்கை வளர் செம் சடை கடவுளே கருணை_மலையே கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை4:1 2579/4
மாண்பனை மிக்கு உவந்து அளித்த மா கருணை_மலையே வருத்தம் எலாம் தவிர்த்து எனக்கு வாழ்வு அளித்த வாழ்வே – திருமுறை5:1 3031/2
மன் அறிவுக்கு அறிவாம் பொன்_அம்பலத்தே இன்ப வடிவு ஆகி நடிக்கின்ற மா கருணை_மலையே – திருமுறை5:2 3117/4
கருணை_மழை (6)
காரிலே ஒரு கோடி பொழியினும் துணை பெறா கருணை_மழை பொழி மேகமே கனகசபை நடு நின்ற கடவுளே சிற்சபை-கண் ஓங்கும் ஒரு தெய்வமே – திருமுறை6:22 3657/3
வயங்கிய கருணை_மழை பொழி மழையே – திருமுறை6:81 4615/1520
மன்னிய கருணை_மழை பொழி மழையே – திருமுறை6:81 4615/1522
வளம் கொள கருணை_மழை பொழி மழையே – திருமுறை6:81 4615/1524
மலர்ந்திட கருணை_மழை பொழி மழையே – திருமுறை6:81 4615/1526
வாய்மையால் கருணை_மழை பொழி மழையே – திருமுறை6:81 4615/1528
கருணை_மழையே (2)
வான் கொண்ட தெள் அமுத வாரியே மிகு கருணை_மழையே மழை கொண்டலே வள்ளலே என் இரு கண்மணியே என் இன்பமே மயில் ஏறு மாணிக்கமே – திருமுறை1:1 31/3
மாறா கருணை_மழையே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1461/4
கருணை_வாரிதியாம் (1)
வடியா கருணை_வாரிதியாம் வள்ளல் உன் தாள்_மலர் மறந்தே – திருமுறை1:26 336/1
கருணை_வாரிதியே (1)
கல்லை வில்லாக்கும் கருணை_வாரிதியே கண் நுதல் உடைய செங்கனியே – திருமுறை2:7 636/3
கருணை_வாரிதியை (1)
வளைத்த மதில் மூன்று எரித்து அருளை வளர்த்த கருணை_வாரிதியை
திளைத்த யோகர் உளத்து ஓங்கி திகழும் துரியாதீதம் மட்டும் – திருமுறை3:13 2477/2,3
கருணை_வாரியே (5)
அளக்க அரும் கருணை_வாரியே ஞான அமுதமே ஆனந்த பெருக்கே – திருமுறை1:35 384/3
மன்னிய கருணை_வாரியே முல்லைவாயில் வாழ் மாசிலாமணியே – திருமுறை2:9 659/2
வருந்தி வந்து அடைந்தோர்க்கு அருள்செயும் கருணை_வாரியே வடிவுறு மயிலே – திருமுறை2:103 1956/3
வடிவு இலா கருணை_வாரியே மூன்று வயதினில் அருள் பெற்ற மணியே – திருமுறை5:9 3232/4
திரை அறு பெரும் கருணை_வாரியே எல்லாம் செய் சித்தே எனக்கு வாய்த்த செல்வமே ஒன்றான தெய்வமே உய் வகை தெரித்து எனை வளர்த்த சிவமே – திருமுறை6:22 3671/2
கருணை_வெள்ள (1)
பொய் உணர்ந்த எமை_போல்வார்-தமக்கும் இன்பம் புரிந்து அருளும் கருணை_வெள்ள பொற்பே அன்பர் – திருமுறை3:5 2122/2
கருணை_வெள்ளமே (1)
துன்னிய பெரும் கருணை_வெள்ளமே அழியாத சுகமே சுகாதீதமே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:22 3652/4
கருணை_வெற்பனே (1)
விடம் மடுத்து அணி கொண்ட மணி_கண்டனே விமல விஞ்ஞானமாம் அகண்ட வீடு அளித்து அருள் கருணை_வெற்பனே அற்புத விராட்டு உருவ வேதார்த்தனே – திருமுறை4:1 2575/3
கருணை_வெற்பே (1)
கரு வர்க்கம் நீக்கும் கருணை_வெற்பே என் கவலையை இங்கு – திருமுறை3:6 2383/2
கருணை_இலேன் (1)
கல்லா நடையேன் கருணை_இலேன் ஆனாலும் – திருமுறை4:7 2640/1
கருணைக்கு (10)
களியேன் எனை நீ கைவிட்டால் கருணைக்கு இயல்போ கற்பகமே – திருமுறை1:11 190/2
கருணைக்கு ஒரு நேர் இல்லாதார் கல்லை கரைக்கும் கழல்_அடியார் – திருமுறை2:89 1657/1
கடுமை செய பிறர் துணிந்தால் அடிமை-தன்னை கண்டிருத்தல் அழகு அன்றே கருணைக்கு எந்தாய் – திருமுறை3:5 2152/3
பெண் ஆர் பாக பெருந்தகை-தன் பெரிய கருணைக்கு உரியம் என்றே – திருமுறை3:10 2460/3
நலிவேன் அந்தோ அந்தோ நின் நல்ல கருணைக்கு அழகு அன்றே – திருமுறை3:10 2464/4
கள் உருகும் மலர் மணம் போல் கலந்து எங்கும் நிறைந்தோய் நின் கருணைக்கு அந்தோ – திருமுறை4:15 2740/1
கால் காட்டி காலாலே காண்பதுவும் எனக்கே காட்டிய நின் கருணைக்கு கைம்மாறு ஒன்று இலனே – திருமுறை5:1 3040/4
உரவிடை இங்கு உறைக மகிழ்ந்து என திருவாய்_மலர்ந்த உன்னுடைய பெரும் கருணைக்கு ஒப்பு இலை என் புகல்வேன் – திருமுறை5:2 3064/3
ஈர்த்தால் அது கண்டு இருப்பதுவோ கருணைக்கு அழகு இங்கு எந்தாயே – திருமுறை6:17 3602/4
ஈது உன் கருணைக்கு இயல்போ நீ என்-பால் வைத்த பெரும் கருணை இ நாள் புதிதே அ நாளில் இலையே இதனை எண்ணிய நான் – திருமுறை6:83 4630/3
கருணைக்கே (1)
காயே எனினும் கனி ஆகும் அன்றே நினது கருணைக்கே – திருமுறை6:17 3604/4
கருணைகொண்டு (1)
களம் திரும்பா இ கடையேனை ஆள கருணைகொண்டு உன் – திருமுறை2:75 1471/1
கருணைசெய்க (1)
திருமுன் விண்ணப்பம் செய்தனன் கருணைசெய்க வாழ்க நின் திரு_அருள் புகழே – திருமுறை6:125 5366/4
கருணைசெய்த (3)
கலங்காமல் பாடிட கேட்டே இரங்கி கருணைசெய்த
நலம் காண் நின் தன்மை இன்று என்னளவு யாண்டையின் நண்ணியதே – திருமுறை3:6 2387/3,4
பண்டு மகிழ்ந்து எனை ஆட்கொண்டு கருணைசெய்த
பரமே பரமே பரமே என்று அலறவும் – திருமுறை4:34 2991/1,2
துணிந்து எனக்கும் கருணைசெய்த துரையே என் உளத்தே சுத்த நடம் புரிகின்ற சித்த சிகாமணியே – திருமுறை6:96 4765/4
கருணைசெய்ததற்கு (1)
காட்டும் கருணைசெய்ததற்கு ஓர் கைம்மாறு அறியேன் கடையேனே – திருமுறை2:33 927/4
கருணைசெய்தாய் (1)
கார்ப்பாளனுக்கும் கருணைசெய்தாய் கடையேன் துயரும் – திருமுறை3:7 2406/3
கருணைசெய்திடல் (1)
நிந்தை ஏற்பினும் கருணைசெய்திடல் நித்த நின் அருள் நீதி ஆகுமால் – திருமுறை1:8 135/3
கருணைசெய்திலை (1)
களியனேன் வாட்டம் கண்டனை இன்னும் கருணைசெய்திலை அருள் கரும்பே – திருமுறை2:47 1089/2
கருணைசெய்து (4)
பொன்றும் வண்ணம் கருணைசெய்து ஆளும் கருது-மினோ – திருமுறை3:25 2555/2
கண்ணார நெல்லி அம் கனி என காட்டி நல் கருணைசெய்து ஆளாவிடில் கடையனேன் ஈடேறும் வகை எந்த நாள் அருள் கடவுளே கருணைசெய்வாய் – திருமுறை4:4 2606/2
உரு அடைந்து ஓங்க கருணைசெய்து அளித்த உயர் தனி கவுணிய மணியே – திருமுறை5:9 3235/4
சேரிடம் அறிந்தே சேர்ந்தனன் கருணைசெய்து அருள்செய்திட தாழ்க்கில் – திருமுறை6:36 3842/2
கருணைசெய்யும் (1)
வேள்வி செயும் பெரும் தவர்க்கே வேள்வி செய்ய வேண்டும் இதற்கு எம்பெருமான் கருணைசெய்யும்
நாள் விளைவில் சில் நாளே இது-தான் உண்மை நம்பும் என நவின்று உனையே நம்பிநின்றேன் – திருமுறை4:12 2695/2,3
கருணைசெய்வாய் (2)
கண்ணார நெல்லி அம் கனி என காட்டி நல் கருணைசெய்து ஆளாவிடில் கடையனேன் ஈடேறும் வகை எந்த நாள் அருள் கடவுளே கருணைசெய்வாய்
தண் ஆர் இளம்பிறை தங்கும் முடி மேல் மேனி தந்த ஒரு சுந்தரியையும் தக்க வாமத்தினிடை பச்சை மயிலாம் அரிய சத்தியையும் வைத்து மகிழ் என் – திருமுறை4:4 2606/2,3
வீழாத வண்ணம் கருணைசெய்வாய் என்னை வேண்டி அ நாள் – திருமுறை4:11 2689/2
கருணைநிதி (1)
கண்மை தரும் ஒரு பெரும் சீர் கடவுள் என புகலும் கருணைநிதி வருகின்ற தருணம் இது தானே – திருமுறை6:134 5588/4
கருணையனே (1)
காடகத்தை வளம் செறிந்த நாடகமா புரிந்த கருணையனே சிற்சபையில் கனிந்த நறும் கனியே – திருமுறை6:84 4642/4
கருணையாம் (2)
கலிய நெஞ்சினேன் வஞ்சக வாழ்வில் கலங்கி ஐய நும் கருணையாம் அமுதை – திருமுறை2:55 1177/2
கருணையாம் பெரும் கடல் அமுது அளித்தனை எனக்கே – திருமுறை6:125 5418/1
கருணையால் (8)
காப்பன் ஊரு இல்லா கருணையால் என்று புகும் – திருமுறை3:2 1962/389
திருத்தம்_உடையோர் கருணையால் இந்த உலகில் தியங்குவீர் அழியா சுகம் சேர் உலகமாம் பரம பதம்-அதனை அடையும் நெறி சேர வாருங்கள் என்றால் – திருமுறை3:8 2424/1
கற்பவை எலாம் கற்று உணர்ந்த பெரியோர்-தமை காண்பதே அருமை அருமை கற்ப_தரு மிடியன் இவன் இடை அடைந்தால் என கருணையால் அவர் வலிய வந்து – திருமுறை3:8 2427/1
பக்குவத்தால் உயர் வாழை பழம் கனிந்தால் போலும் பரம் கருணையால் கனிந்த பத்தர் சித்தம்-தனிலே – திருமுறை5:2 3140/1
நை பிழை உளதேல் நவின்றிடேன் பிறர்-பால் நண்ணிய கருணையால் பலவே – திருமுறை6:12 3389/2
என்னளவு இலையே என்னினும் பிறர்-பால் எய்திய கருணையால் எந்தாய் – திருமுறை6:13 3537/1
பெரும் கருணையால் அளித்த பேறு-அதனை இன்னும் பிறர் அறியா வகை பெரிதும் பெறுதும் என உள்ளே – திருமுறை6:24 3713/3
காட்டிய உலகு எலாம் கருணையால் சித்தியின் – திருமுறை6:81 4615/217
கருணையாலே (1)
கல்லாய மனத்தையும் ஓர் கணத்தினிலே கனிவித்து கருணையாலே
பல்லாரும் அதிசயிக்க பக்குவம் தந்து அருள் பதமும் பாலிக்கின்றோய் – திருமுறை6:10 3373/1,2
கருணையாளனே (1)
ஒழியா துயரை ஒழித்த பெரிய கருணையாளனே
ஒன்றாய் ஒன்றில் உபயம் ஆகி ஒளிரும் தாளனே – திருமுறை6:112 5007/3,4
கருணையினார் (4)
தாயின் பெரிய கருணையினார் தலை மாலையினார் தாழ் சடையார் – திருமுறை2:70 1342/1
கருவில் தோன்றும் எங்கள் உயிர் காக்க நினைத்த கருணையினார்
குருவில் தோன்றும் தியாகர்-தமை கூடி உடலம் குளிர்ந்தனையே – திருமுறை2:85 1595/3,4
உண்டு புரியும் கருணையினார் ஒற்றியூரர் ஒண் பதத்தை – திருமுறை2:88 1648/3
அள்ளி கொடுக்கும் கருணையினார் அணி சேர் ஒற்றி ஆலயத்தார் – திருமுறை2:90 1667/1
கருணையினால் (1)
கண் அகன்ற பேர்_அருளின் கருணையினால் குஞ்சரியை காதலோடு – திருமுறை3:21 2516/2
கருணையினில் (1)
கை அகத்தே ஒரு பசும்பொன் கங்கணமும் புனைந்தார் கருணையினில் தாய்_அனையார் கண்டாய் என் தோழி – திருமுறை6:142 5772/4
கருணையும் (6)
கறிக்கும் நாயினும் கடை நாய்க்கு உன் திரு_கருணையும் உண்டேயோ – திருமுறை1:46 491/2
கரிய பேயினும் பெரிய பேய்க்கு உன் திரு_கருணையும் உண்டேயோ – திருமுறை1:46 492/2
மற கருணையும் தனி அற கருணையும் தந்து வாழ்விக்கும் ஒண்மை பதம் – திருமுறை3:1 1960/96
மற கருணையும் தனி அற கருணையும் தந்து வாழ்விக்கும் ஒண்மை பதம் – திருமுறை3:1 1960/96
கருணையும் சிவமே பொருள் என காணும் காட்சியும் பெறுக மற்று எல்லாம் – திருமுறை6:13 3503/1
கருணையும் சிவமே பொருள் என கருதும் கருத்தும் உற்று எம்_அனோர் களிப்ப – திருமுறை6:27 3757/2
கருணையே (3)
கருணையே வடிவாய் பிறர்களுக்கு அடுத்த கடும் துயர் அச்சம் ஆதிகளை – திருமுறை6:12 3407/1
கைம்மையே தவிர்த்து மங்கலம் அளித்த கருணையே கரிசு இலா களிப்பே – திருமுறை6:39 3890/2
காய்மையே தவிர்த்து கருணையே கனிந்த கற்பக தனி பெரும் தருவே – திருமுறை6:86 4662/1
கருணையை (12)
கழலுற்ற நின் துணை கால்_மலர் வணங்கி நின் கருணையை விழைந்துகொண்டு எம் களைகணே ஈர்_ஆறு கண் கொண்ட என்றன் இரு கண்ணே என புகழ்கிலேன் – திருமுறை1:1 20/3
கலங்கி நின் திரு_கருணையை விழையும் என்-கண் அருள்செய்யாயோ – திருமுறை1:15 227/2
சென்று தூது அருள் என்று இரங்குதல் நோக்கி சென்ற நின் கருணையை கருதி – திருமுறை2:35 947/2
காட்டுகின்ற வான் கடலிடை எழுந்த காளம் உண்ட அ கருணையை உலகில் – திருமுறை2:45 1073/2
கண்_இலான் சுடர் காண உன்னுதல் போல் கருத்து_இலேனும் நின் கருணையை விழைந்தேன் – திருமுறை2:68 1323/1
விதி பெறும் மனைகள்-தொறும் விருந்தினனாய் மேவிய கருணையை மறவேன் – திருமுறை3:23 2538/2
காணாத காட்சி எலாம் காட்டி எனக்கு உள்ளே கருணை நடம் புரிகின்ற கருணையை என் புகல்வேன் – திருமுறை5:1 3037/2
கங்குலில் யான் இருக்கும் மனை கதவு திறப்பித்து கையில் ஒன்று கொடுத்த உன்றன் கருணையை என் என்பேன் – திருமுறை5:2 3086/2
காரியம் உண்டு என கூவி கதவு திறப்பித்து கையில் ஒன்றை அளித்தனை உன் கருணையை என் என்பேன் – திருமுறை5:2 3102/3
பொறி வறியேன் அளவினில் உன் கருணையை என் என்பேன் பொன் பொதுவில் நடம் புரியும் பூரண வான் பொருளே – திருமுறை5:2 3112/4
களவு_அறிந்தேன்-தனை கூவி கதவு திறப்பித்து கையில் ஒன்று கொடுத்தாய் நின் கருணையை என் என்பேன் – திருமுறை5:2 3141/3
கையாத இன்ப நடம் கனக மணி பொதுவில் களித்து இயற்றும் துரையே நின் கருணையை நான் கருதி – திருமுறை5:4 3174/3
கருணையையே (1)
காசு உடைய பவ கோடைக்கு ஒரு நிழலாம் பொதுவில் கன நடம் செய் துரையே நின் கருணையையே கருதி – திருமுறை5:4 3173/3
கருத்த (1)
காற்று நீடு அழல் ஆதி ஐந்து நான் காண காட்டிய கருத்த போற்றி வன் – திருமுறை6:125 5314/3
கருத்தகத்தே (1)
காலையிலே என்றனக்கே கிடைத்த பெரும் பொருளே களிப்பே என் கருத்தகத்தே கனிந்த நறும் கனியே – திருமுறை6:57 4181/1
கருத்தர் (7)
கால் எடுத்து ஆடும் கருத்தர் கண்டீர் எம் கடவுளரே – திருமுறை2:24 832/4
கரு மருந்து அனைய அஞ்செழுத்து ஓதும் கருத்தர் போல் திருத்தம்-அது ஆக – திருமுறை2:43 1053/3
காது ஆர் நெடும் கண் கரும்பே நல் ஒற்றி கருத்தர் நட – திருமுறை2:75 1470/3
காவி மணந்த கரும் களத்தார் கருத்தர் எனது கண்_அனையார் – திருமுறை2:89 1661/1
கருத்தர் நமது ஏகம்ப கடவுளை உள் புறம் கண்டு களிக்கின்றோய் நின் – திருமுறை3:20 2506/2
கற்கும் முறை கற்று அறியேன் கற்பன கற்று அறிந்த கருத்தர் திரு_கூட்டத்தில் களித்து இருக்க அறியேன் – திருமுறை6:6 3315/1
கனித்த பழம் விடுத்து மின்னார் காய் தின்னுகின்றார் கருத்தர் நடராயர் திரு_கருத்தை அறிந்திலனே – திருமுறை6:60 4228/4
கருத்தர்-தம் (1)
கடும் புலை கருத்தர்-தம் கருத்தின் வண்ணமே – திருமுறை1:45 483/1
கருத்தர்க்கு (1)
கரு திருத்தி ஏத்தும் கருத்தர்க்கு அருள்செய் – திருமுறை3:2 1962/203
கருத்தர்களை (1)
கலை முடிவு கண்டு அறியேன் கரணம் எலாம் அடக்கும் கதி அறியேன் கதி அறிந்த கருத்தர்களை அறியேன் – திருமுறை6:6 3318/1
கருத்தரை (1)
கலை கொள் நீறு இடும் கருத்தரை நாளும் கருதி நின்று உளே கனிந்து நெக்குருக – திருமுறை2:38 1006/2
கருத்தன் (1)
கருத்தன் ஆகையில் குணேசன் அ குணவிகாரத்தில் – திருமுறை4:24 2813/3
கருத்தன்-தன்னை (1)
கண் நிரம்ப ஒளி காட்டி கருத்தில் அமர்ந்து இருக்கின்ற கருத்தன்-தன்னை
புண்ணியனை உளத்து ஊறும் புத்தமுதை மெய் இன்ப பொருளை என்றன் – திருமுறை6:87 4673/2,3
கருத்தனே (7)
கறைப்பட ஓங்கும் கண்டனே எவர்க்கும் கருத்தனே ஒருத்தனே மிகு சீர் – திருமுறை2:43 1056/3
கற்று வழு_அற்றவர் கருத்து அமர் கருத்தனே கண் நுதல் கடவுள் மணியே கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை4:1 2577/4
கண்ணிலே எனது கருத்திலே கலந்த கருத்தனே நின்றனை அல்லால் – திருமுறை6:15 3557/2
களங்கம்_இல்லதோர் உளம் நடு விளங்கிய கருத்தனே அடியேன் நான் – திருமுறை6:37 3853/2
கருத்தனே எனது கருத்தினுக்கு இசைந்த கணவனே கணவனே என்கோ – திருமுறை6:51 4027/1
காயே கனியாக கருதும் கருத்தனே நின் – திருமுறை6:91 4714/3
நினைக்கும் அன்பர் நிலைக்க நின்று பொருத்துகின்ற கருத்தனே – திருமுறை6:115 5211/2
கருத்தனேல் (1)
கரு வாள் நையுற இரங்காது உயிர் உடம்பை கடிந்து உண்ணும் கருத்தனேல் எம் – திருமுறை4:40 3027/3
கருத்தனை (10)
கால்கொளும் குகனை எந்தையை எனது கருத்தனை அயன் அரி அறியா – திருமுறை1:38 410/3
கள்ளனை அடியர் உள்ளகத்தவனை கருத்தனை கருதும் ஆனந்த – திருமுறை1:38 419/2
கண்டனை அடியர் கருத்தனை பூத கணத்தனை கருதி நின்று ஏத்தா – திருமுறை2:31 900/2
கம்பனை ஒற்றி கங்கை வேணியனை கருத்தனை கருதி நின்று ஏத்தா – திருமுறை2:31 902/2
கருத்தனை எனது கண்_அனையவனை கருணை ஆர்_அமுது எனக்கு அளித்த – திருமுறை6:46 3979/1
கருத்தனை சிற்சபை ஓங்கு கடவுளை என் கண்ணால் கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே – திருமுறை6:49 4005/4
கருத்தனை என் கண்மணியை கண்_நுதலை பெரும் கருணை_கடலை வேத – திருமுறை6:87 4665/1
கட்டோடே கனத்தோடே வாழ்கின்றோம் என்பீர் கண்ணோடே கருத்தோடே கருத்தனை கருதீர் – திருமுறை6:132 5556/1
காமாந்தகாரத்தில் கண் மூடி திரிவீர் கற்பன கற்கிலீர் கருத்தனை கருதாது – திருமுறை6:132 5559/3
கண்ணாக காக்கின்ற கருத்தனை நினைந்தே கண்ணார நீர் விட்டு கருத அறியீரே – திருமுறை6:132 5565/3
கருத்தா (2)
விடைக்கு கருத்தா ஆம் நீர்-தாம் விளம்பல் மிக கற்றவர் என்றேன் – திருமுறை2:98 1793/3
கடைமுடியின் மேவும் கருத்தா கொடை முடியா – திருமுறை3:2 1962/38
கருத்தாம் (1)
கண் மூன்று_உடையான் எவன் அவனே கடவுள் அவன்றன் கருணை ஒன்றே கருணை அதனை கருதுகின்ற கருத்தே கருத்தாம் அ கருத்தை – திருமுறை3:19 2505/1
கருத்தாய் (1)
காலமாய் காலம் கடந்த கருத்தாய் நல் – திருமுறை3:3 1965/19
கருத்திடை (1)
கன்று நெஞ்சு அக கள்வனேன் அன்பினை கருத்திடை எணில் சால – திருமுறை1:15 230/2
கருத்திடையே (1)
கதி கலந்துகொள சிறியேன் கருத்திடையே கலந்து கள்ளம் அற உள்ளபடி காட்டிட கண்டு இன்னும் – திருமுறை6:24 3715/2
கருத்தில் (24)
கண் செய்த நல் தவம் யாதோ கருத்தில் கணிப்ப அரிதே – திருமுறை3:6 2297/4
கலை அறியேன் கருத்தில் இருந்து அறிவித்தாய் நான் கண்டு அறிந்தேன் எனினும் அவை காட்ட வேண்டும் – திருமுறை4:12 2704/3
கணம் குறித்து சில புகன்றேன் புகன்ற மொழி எனது கருத்தில் இலை உன்னுடைய கருத்தில் உண்டோ உண்டேல் – திருமுறை4:38 3013/3
கணம் குறித்து சில புகன்றேன் புகன்ற மொழி எனது கருத்தில் இலை உன்னுடைய கருத்தில் உண்டோ உண்டேல் – திருமுறை4:38 3013/3
ஆனந்த நடம் பொதுவில் கண்ட தருணத்தே அரு_மருந்து ஒன்று என் கருத்தில் அடைந்து அமர்ந்தது அது-தான் – திருமுறை6:11 3382/1
கானந்தமதத்தாலே காரம் மறைபடுமோ கடும் காரம் ஆகி என்றன் கருத்தில் உறைந்திடுமோ – திருமுறை6:11 3382/2
கரத்தினால் உரத்து கதவு தட்டிய போது ஐயவோ கலங்கினேன் கருத்தில்
புரத்திலே அம்மா அப்பனே ஐயோ என பிறர் புகன்ற சொல் புகுந்தே – திருமுறை6:13 3465/2,3
ஈங்கு இவள் கருத்தில் எது நினைத்தனளோ என் செய்வேன் என்னையே உணர்ந்து – திருமுறை6:14 3547/2
கற்புறு கருத்தில் இனிக்கின்ற கரும்பே கருணை வான் அமுத தெள் கடலே – திருமுறை6:39 3881/2
கருத்தில் ஒளித்து இருக்கின்ற கள்வனை என் கண்ணால் கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே – திருமுறை6:49 4010/4
கலைக்கொடி கண்டு அறியாத புலை குடியில் கடையேன் கைதவனேன் பொய் தவமும் கருத்தில் உவந்து அருளி – திருமுறை6:57 4153/1
கருணை ததும்பி பொதுநோக்கும் கண்ணில் கிடைத்த கண்ணே ஓர் கனியில் கனிந்து அன்பு உருவான கருத்தில் கிடைத்த கருத்தே மெய் – திருமுறை6:83 4625/1
கருவில் கலந்த துணையே என் கனிவில் கலந்த அமுதே என் கண்ணில் கலந்த ஒளியே என் கருத்தில் கலந்த களிப்பே என் – திருமுறை6:83 4626/1
கருத்தில் கருதிக்கொண்ட எலாம் கணத்தில் புரிய எனக்கே மெய் காட்சி ஞான_கண் கொடுத்த கண்ணே விடய கானகத்தே – திருமுறை6:83 4629/1
இருத்தி கருத்தில் உன் தயவை எண்ணும்-தோறும் அந்தோ என் இதயம் உருகி தளதள என்று இளகிஇளகி தண்ணீராய் – திருமுறை6:83 4629/3
கடியாத பெரும் கருணை கருத்தே என் கருத்தில் கனிந்துகனிந்து இனிக்கின்ற கனியே என் களிப்பே – திருமுறை6:84 4643/3
கண் நிரம்ப ஒளி காட்டி கருத்தில் அமர்ந்து இருக்கின்ற கருத்தன்-தன்னை – திருமுறை6:87 4673/2
கரிசு எலாம் தவிர்ந்து களிப்பு எலாம் அடைந்து கருத்தொடு வாழவும் கருத்தில்
துரிசு எலாம் தவிர்க்கும் சுத்த சன்மார்க்கம் துலங்கவும் திரு_அருள் சோதி – திருமுறை6:93 4734/2,3
கதியே என் கண்ணே என் கண்மணியே எனது கருத்தே என் கருத்தில் உற்ற கனிவே செங்கனியே – திருமுறை6:96 4757/3
கருத்தில் கலந்தோய் நின்றனக்கு கைம்மாறு ஏது கொடுப்பேனே – திருமுறை6:98 4792/4
கருத்தில் உளது வேறு ஓர் விடயம் காணேன் என்றுமே – திருமுறை6:112 5002/2
தெருள் மெய் கருத்தில் கலந்து எனையும் சித்தி நிலைகள் தெரித்து அருளே – திருமுறை6:125 5353/4
கண் எலாம் களிக்க காணலாம் பொதுவில் கடவுளே என்று நம் கருத்தில்
எண்ணலாம் எண்ணி எழுதலாம் எழுதி ஏத்தலாம் எடுத்தெடுத்து உவந்தே – திருமுறை6:125 5432/2,3
கண்ணில் கலந்தான் கருத்தில் கலந்தான் என் – திருமுறை6:129 5487/1
கருத்தில்வைத்து (1)
கண் படாது இரவும்_பகலும் நின்றனையே கருத்தில்வைத்து ஏத்துதற்கு இசைந்தேன் – திருமுறை6:15 3556/2
கருத்தில்வையார் (1)
பொன் ஆக்கி கொடுத்தோய் நின் பாதம் கருத்தில்வையார்
புல்லை பொன்னா கொளும் புல்லர்கள்-பால் சென்று பொன் அளிக்க – திருமுறை3:6 2316/2,3
கருத்திலே (4)
கருணை அம் பதி நம் கண்ணுள் மா மணி நம் கருத்திலே கலந்த தெள் அமுதம் – திருமுறை6:13 3532/1
கயத்தவன் மயக்கும் மருட்சியும் எனது கருத்திலே இனி ஒரு கணமும் – திருமுறை6:13 3538/2
கண்ணிலே எனது கருத்திலே கலந்த கருத்தனே நின்றனை அல்லால் – திருமுறை6:15 3557/2
களித்து எனது உடம்பில் புகுந்தனை எனது கருத்திலே அமர்ந்தனை கனிந்தே – திருமுறை6:36 3848/1
கருத்தின் (8)
கடும் புலை கருத்தர்-தம் கருத்தின் வண்ணமே – திருமுறை1:45 483/1
கலை மேலும் எம்_போல்வார் உளத்தின் மேலும் கண் மேலும் தோள் மேலும் கருத்தின் மேலும் – திருமுறை3:5 2091/3
இ பாரிடை என் கருத்தின் வண்ணம் எல்லாம் விரைவின் ஈந்து அருள்க – திருமுறை6:16 3590/2
கரை_கடந்து போனது இனி தாங்க முடியாது கண்டு கொள்வாய் நீயே என் கருத்தின் வண்ணம் அரசே – திருமுறை6:28 3762/3
வள்ளல் மலர்_அடி சிவப்ப வந்து எனது கருத்தின் வண்ணம் எலாம் உவந்து அளித்து வயங்கிய பேர்_இன்பம் – திருமுறை6:47 3986/3
வரவு எதிர்பார்த்து உழல்கின்றாள் இவள்அளவில் உமது மன கருத்தின் வண்ணம் எது வாய்_மலர வேண்டும் – திருமுறை6:59 4206/3
கண்ணே கண்மணியே கருத்தே கருத்தின் கனிவே – திருமுறை6:63 4253/1
தனித்து கரைந்த எனது கருத்தின் தரத்தது அல்லவே – திருமுறை6:112 4989/4
கருத்தின்படி (1)
விழித்தேன் கருத்தின்படி எல்லாம் விளையாடுதற்கு விரைந்தேனே – திருமுறை6:128 5481/4
கருத்தினர் (1)
கரம் நோக்கி நல் அமுது ஆக்கி நின் போற்றும் கருத்தினர் ஆதரம் – திருமுறை2:75 1417/2
கருத்தினில் (3)
கற்றவர்-தம் கருத்தினில் முக்கனிரசம் போல் இனிக்கும் கழல் அடிகள் வருந்தியிட கடிது நடந்து இரவில் – திருமுறை5:2 3097/1
காமமாம் மதம் ஆங்காரம் ஆதிகள் என் கருத்தினில் உற்ற போது எல்லாம் – திருமுறை6:13 3448/1
கரவு நெறி செல்லா கருத்தினில் இனிக்கின்ற கருணை அமுதே கரும்பே கனியே அருள் பெரும் கடலே எலாம் வல்ல கடவுளே கலைகள் எல்லாம் – திருமுறை6:22 3669/3
கருத்தினுக்கு (1)
கருத்தனே எனது கருத்தினுக்கு இசைந்த கணவனே கணவனே என்கோ – திருமுறை6:51 4027/1
கருத்தினுக்கும் (1)
கட்டுப்படாதது மால் ஆதியர்-தம் கருத்தினுக்கும்
தட்டுப்படாதது பார் முதல் பூத தடைகளினால் – திருமுறை2:74 1381/2,3
கருத்தினுக்கே (1)
கடையாய் திரிந்தேன் கலங்குதல் சம்மதமோ கருணை கருத்தினுக்கே – திருமுறை6:17 3592/4
கருத்தினுள் (1)
கருதாமல் கருதும் ஓர் கருத்தினுள் கருத்தே காணாமல் காணும் ஓர் காட்சியின் விளைவே – திருமுறை6:23 3708/1
கருத்தினூடே (1)
கை உறைந்து வளர் நெல்லிக்கனியே உள்ளம் கரைந்துகரைந்து உருக அவர் கருத்தினூடே
உய்யும் நெறி ஒளி காட்டி வெளியும் உள்ளும் ஓங்குகின்ற சுயம் சுடரே உண்மை தேவே – திருமுறை3:5 2122/3,4
கருத்தினேன் (3)
கடுமையேன் வஞ்ச கருத்தினேன் பொல்லா கல்_மன குரங்கு_அனேன் கடையேன் – திருமுறை6:3 3285/1
வட்டியே பெருக்கி கொட்டியே ஏழை மனை கவர் கருத்தினேன் ஓட்டை – திருமுறை6:8 3351/1
கயவு செய் மத கரி என செருக்கும் கருத்தினேன் மன கரிசினால் அடைந்த – திருமுறை6:29 3779/1
கருத்தினை (4)
கண்ணினால் உனது கழல் பதம் காணும் கருத்தினை மறந்து பாழ் வயிற்றை – திருமுறை2:43 1049/1
கண்_இலான் சுடர் காணிய விழைந்த கருத்தை ஒத்த என் கருத்தினை முடிப்ப – திருமுறை2:66 1307/1
கைவகைப்படல் எ கணத்திலோ என நான் கருதினேன் கருத்தினை முடிக்க – திருமுறை6:13 3523/3
காணியே கருதும் கருத்தினை பிறர்க்கு காட்டிடாது அம்பு எலாம் அடங்கும் – திருமுறை6:15 3574/1
கருத்தினையே (1)
காணிக்கையாக்கிக்கொண்டு ஆள்வாய் எனது கருத்தினையே – திருமுறை3:6 2294/4
கருத்து (71)
செயலினேன் கருத்து எவ்வணம் முடியுமோ தெரிகிலேன் என் செய்கேன் – திருமுறை1:4 75/2
கால் குறித்த என் கருத்து முற்றியே – திருமுறை1:10 180/1
மன்னும் உத்தம வள்ளலே நின் திரு_மன கருத்து அறியேனே – திருமுறை1:39 420/4
உற்றவர்-தம் நல் துணைவா ஒற்றி அப்பா என் கருத்து
முற்றிட நின் சந்நிதியின் முன் நின்று வாழ்த்தேனோ – திருமுறை2:36 960/3,4
யாது நின் கருத்து அறிந்திலேன் மனமோ என் வசப்படாது இருத்தலை உரைத்தேன் – திருமுறை2:44 1066/1
வல்ல உன் கருத்து அறிந்திலேன் மனமே மயங்குகின்றது யான் வாடுகின்றனன் காண் – திருமுறை2:45 1069/3
கண்_இலான் சுடர் காண உன்னுதல் போல் கருத்து_இலேனும் நின் கருணையை விழைந்தேன் – திருமுறை2:68 1323/1
கரு நாள் என மறை எல்லாம் புகலும் கருத்து அறிந்தே – திருமுறை2:75 1423/2
வைத்த கருத்து முடிந்திடுமோ வறிதே முடியாது அழிந்திடுமோ – திருமுறை2:91 1681/3
காணில் உலகில் கருத்து_உடையோர் கொள்ளுகின்ற – திருமுறை3:2 1962/701
காணிக்கையாக கருத்து அளித்தார்-தம் மொழியை – திருமுறை3:3 1965/305
காப்பாய் இஃது என் கருத்து – திருமுறை3:4 2046/4
கருத்து அழிந்து தனித்தனியே சென்று வேதங்களை வினவ மற்று அவையும் காணேம் என்று – திருமுறை3:5 2130/3
கண் மயக்கம் பேர்_இருட்டு கங்குல் போதில் கருத்து அறியா சிறுவனை ஓர் கடும் கானத்தே – திருமுறை3:5 2165/1
கற்று ஓங்கும் அறிவு அறியேன் பலவா சொல்லும் கருத்து அறியேன் எனக்கு அருள கருதுவாயே – திருமுறை3:5 2169/4
கருத்து அறியா சிறியேன் படும் துன்ப கலக்கம் எல்லாம் – திருமுறை3:6 2226/1
கண்டுகொண்டாய் இனி நெஞ்சே நின் உள்ள கருத்து எதுவே – திருமுறை3:6 2349/4
கண்_நுதலே கருணை_கடலே என் கருத்து இதுவே – திருமுறை3:6 2384/4
கன கேது உற என் கருத்து அறியாமல் கழறுகின்ற – திருமுறை3:6 2394/2
கதி கண்ணி வாழும்படி அருளாய் என் கருத்து இதுவே – திருமுறை3:6 2401/4
கல்லேன் மன கருங்கல்லேன் சிறிதும் கருத்து அறியா – திருமுறை3:7 2405/1
கருத்து அறியேன் எனினும் உனை கொடு முயல்வேன்-தனை அன்பால் காக்க அன்றே – திருமுறை3:20 2506/4
கற்று வழு_அற்றவர் கருத்து அமர் கருத்தனே கண் நுதல் கடவுள் மணியே கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை4:1 2577/4
களங்கம்_இலாத கருத்து_உடையானை கற்பனை முற்றும் கடந்து_நின்றானை – திருமுறை4:5 2619/2
துன்றும் கருத்து அறியேன் சிறியேன் என் துணிவு அதுவே – திருமுறை4:11 2692/4
கலை பயின்று நெறி ஒழுகும் கருத்து உடையேன்_அலன் நின்னை கனவிலேனும் – திருமுறை4:15 2744/1
எவ்வண்ணம் நின் கருத்து இங்கு என்னளவில் எண்ணியதோ – திருமுறை4:30 2960/1
காண் தகைய கண்களும் விட்டு அகலாதே இன்னும் காண்கின்றதாயினும் என் கருத்து உருக காணேன் – திருமுறை5:5 3185/3
கையாது கண்களும் விட்டு அகலாதே இன்னும் காண்கின்றதாயினும் என் கருத்து உருக காணேன் – திருமுறை5:5 3187/3
கலை நாடு மதி அணிந்த கன பவள சடையாய் கருத்து அறியா காலையிலே கருணை அளித்தவனே – திருமுறை5:8 3217/3
கருத்து அமர்ந்த கலை மதியே கருணை ஞான_கடலே நின் கழல் கருத கருதுவாயே – திருமுறை5:10 3237/4
கறை அளவா உலகிடை நான் ஏன் பிறந்தேன் நினது கருத்து அறியேன் கருணை நடம் காட்டுகின்ற குருவே – திருமுறை6:4 3301/4
கருத்து இலாது அயல் குரைத்து அலுப்படைந்த கடைய நாயினில் கடையனேன் அருட்கு – திருமுறை6:5 3309/3
கருப்பிலே எனினும் கஞ்சி ஆதிகளை கருத்து வந்து உண்ணுதற்கு அமையேன் – திருமுறை6:9 3355/2
கவ்வை இன்பத்தும் ஆசை சற்று அறியேன் எந்தை என் கருத்து அறிந்ததுவே – திருமுறை6:12 3398/4
கருத்து வேறு ஆகி கோயிலில் புகுந்து உன் காட்சியை கண்ட போது எல்லாம் – திருமுறை6:13 3449/1
காதலால் ஆடல் கருதிலேன் விடய கருத்து எனக்கு இல்லை என்றிடல் இப்போது – திருமுறை6:13 3508/2
கருணை கருத்து மலர்ந்து எனது கலக்கம் அனைத்தும் தவிர்த்தே இ – திருமுறை6:17 3593/1
கள்ள நேர் மனத்தால் கலங்கினேன் எனினும் கருத்து அயல் கருதியது உண்டோ – திருமுறை6:20 3638/2
கனித்த தீம் கனியின் இரதமும் கலந்து கருத்து எலாம் களித்திட உண்ட – திருமுறை6:26 3739/2
கருத்து மகிழ்ந்து என் உடம்பில் கலந்து உளத்தில் கலந்து கனிந்து உயிரில் கலந்து அறிவில் கலந்து உலகம் அனைத்தும் – திருமுறை6:28 3769/2
விடுத்திடில் என்னை நீர் விடுப்பன் என் உயிரை வெருவு உள கருத்து எல்லாம் திருவுளத்து அறிவீர் – திருமுறை6:31 3793/3
கட்டு அவிழ்ந்த கமலம் என கருத்து அவிழ்ந்து நினையே கருதுகின்றேன் வேறு ஒன்றும் கருதுகிலேன் இது-தான் – திருமுறை6:33 3819/1
கத்து எலாம் தவிர்த்து கருத்து எலாம் அளித்த கடவுளே கருணை அம் கடலே – திருமுறை6:39 3873/2
களவை விட்டவர்-தம் கருத்து உளே விளங்கும் காட்சியை கருணை அம் கடலை – திருமுறை6:46 3973/2
பெற்று அறிய பெயர்த்து வந்து என் கருத்து அனைத்தும் கொடுத்தே பிறவாமல் இறவாமல் பிறங்கவைத்தாய் அரசே – திருமுறை6:47 3992/3
மருவியதோர் மேடையிலே வயங்கிய சேவடிகள் மலர்த்தி வந்து என் கருத்து அனைத்தும் வழங்கினை இன்புறவே – திருமுறை6:47 3993/3
களவு எலாம் தவிர்த்து என் கருத்து எலாம் நிரப்பி கருணை ஆர்_அமுது-அது அளித்து உளமாம் – திருமுறை6:48 4000/3
கள்ள நெஞ்சகத்தேன் பிழை எலாம் பொறுத்து கருத்து எலாம் இனிது தந்து அருளி – திருமுறை6:48 4001/3
கைக்கு இசைந்த பொருளே என் கருத்து இசைந்த கனிவே கண்ணே என் கண்களுக்கே கலந்து இசைந்த கணவா – திருமுறை6:57 4104/1
செஞ்செவே எனது கருத்து எலாம் உனது திருவுளம் அறியுமே என்றாள் – திருமுறை6:58 4192/3
காமி என்று எனை நீ கைவிடேல் காம கருத்து எனக்கு இல்லை காண் என்றாள் – திருமுறை6:58 4193/2
பாடியபடி என் கருத்து எலாம் நிரப்பி பரிசு எலாம் புரிந்தனன் என்றாள் – திருமுறை6:58 4199/3
நாடு அறிய பெண்கள் எலாம் கூடி நகைக்கின்றார் நல்ல நடராயர் கருத்து எல்லை அறிந்திலனே – திருமுறை6:60 4219/4
சொல்_பூவை தொடுக்கின்றார் கால்கள் களையாதே துன்னு நடராயர் கருத்து எல்லை அறிந்திலனே – திருமுறை6:60 4220/4
எப்படி எண்ணியது என் கருத்து இங்கு எனக்கு – திருமுறை6:81 4615/191
கரவு ஒன்று அறியா பெரும் கருணை கடவுள் இது நின் தயவு இதனை கருதும்-தொறும் என் கருத்து அலர்ந்து சுகமே மயமா கண்டதுவே – திருமுறை6:83 4632/4
ஊற்றை உடம்பில் இருட்டு அறை-வாய் உறங்கி விழித்து கதை பேசி உண்டு இங்கு உடுத்து கருத்து இழந்தே உதவா எருதின் ஊர்திரிந்து – திருமுறை6:83 4633/1
இரதம் ஆதிய நல் தெள் அமுது அளித்து இங்கு என் கருத்து அனைத்தையும் புரிந்தே – திருமுறை6:86 4664/2
இச்சை வேறு இல்லை இங்கு என் கருத்து எல்லாம் என் உள் அமர்ந்து அறிந்தே இருக்கின்றீர் – திருமுறை6:92 4724/1
காரணமே காரியமே காரண_காரியங்கள் கடந்த பெரும் பதியே என் கருத்து அமர்ந்த நிதியே – திருமுறை6:96 4758/2
கருத்து ஒழிய ஞான கருத்து இயைந்து நாதன் – திருமுறை6:101 4822/3
கருத்து ஒழிய ஞான கருத்து இயைந்து நாதன் – திருமுறை6:101 4822/3
கான் அடைந்து கருத்து அடங்கி பிழைத்திடு நீ இலையேல் கணத்தில் உனை மாய்ப்பேன் உன் கணத்தினொடும் கண்டாய் – திருமுறை6:102 4842/3
ஒவ்வியது என் கருத்து அவர் சீர் ஓதிட என் வாய் மிகவும் ஊர்வதாலோ – திருமுறை6:125 5296/4
கனி நாள் இதுவே என்று அறிந்தேன் கருத்து மலர்ந்தேன் களிப்புற்றேன் – திருமுறை6:128 5477/2
கரைந்துகரைந்து மனம் உருக கண்ணீர் பெருக கருத்து அலர்ந்தே – திருமுறை6:128 5482/2
கை_விளக்கு பிடித்து ஒரு பாழ்ங்கிணற்றில் விழுகின்ற களியர் என களிக்கின்றீர் கருத்து இருந்தும் கருதீர் – திருமுறை6:133 5569/2
கரு நெறி வீழ்ந்து உழலாதீர் கலக்கம் அடையாதீர் கண்மையினால் கருத்து ஒருமித்து உண்மை உரைத்தேனே – திருமுறை6:134 5587/4
இகம் அறியீர் பரம் அறியீர் என்னே நும் கருத்து ஈது என் புரிவீர் மரணம் வரில் எங்கு உறுவீர் அந்தோ – திருமுறை6:134 5593/2
கருத்து அலர்ந்து வாழிய என்று ஆழி அளித்து எனது கையினில் பொன் கங்கணமும் கட்டினர் காண் தோழி – திருமுறை6:142 5770/4
கருத்து_இலேனும் (1)
கண்_இலான் சுடர் காண உன்னுதல் போல் கருத்து_இலேனும் நின் கருணையை விழைந்தேன் – திருமுறை2:68 1323/1
கருத்து_உடையானை (1)
களங்கம்_இலாத கருத்து_உடையானை கற்பனை முற்றும் கடந்து_நின்றானை – திருமுறை4:5 2619/2
கருத்து_உடையோர் (1)
காணில் உலகில் கருத்து_உடையோர் கொள்ளுகின்ற – திருமுறை3:2 1962/701
கருத்தும் (10)
கண்ணும் கருத்தும் களிக்க வரும் கற்பகமே – திருமுறை2:59 1218/3
காலம் கடந்தார் மால் அயன்-தன் கருத்தும் கடந்தார் கதி கடந்தார் – திருமுறை2:86 1632/1
கருணையும் சிவமே பொருள் என கருதும் கருத்தும் உற்று எம்_அனோர் களிப்ப – திருமுறை6:27 3757/2
கனித்த நறும் கனியே என் கண்ணே சிற்சபையில் கலந்த நடத்து அரசே என் கருத்தும் அணிந்து அருளே – திருமுறை6:57 4135/4
கடைப்படும் என் கரத்தில் ஒரு கங்கணமும் தரித்த ககன நடத்து அரசே என் கருத்தும் அணிந்து அருளே – திருமுறை6:57 4139/4
கரை அற நின்று ஓங்குகின்ற சுத்த சிவ வெளியே கனிந்த நடத்து அரசே என் கருத்தும் அணிந்து அருளே – திருமுறை6:57 4157/4
கண்ணும் கருத்தும் கலந்த பொன் பாதம் – திருமுறை6:68 4330/4
கலந்துகொளற்கு என் கருத்தும் விரைந்தது – திருமுறை6:76 4506/2
கதியே என் கண்ணும் கருத்தும் களிக்க கலந்துகொண்ட – திருமுறை6:89 4693/3
கண்ணும் கருத்தும் நின்-பால் அன்றி பிறர்-பால் செல்லுமோ – திருமுறை6:112 5018/3
கருத்துரை (1)
கனித்த உளத்தொடும் உணர்ந்தே உணர்த்துகின்றேன் இதை ஓர் கதை என நீ நினையேல் மெய் கருத்துரை என்று அறிக – திருமுறை6:105 4884/2
கருத்துள் (4)
கந்தா என்று உரைப்பவர்-தம் கருத்துள் ஊறும் கனி ரசமே கரும்பே கற்கண்டே நல் சீர் – திருமுறை1:7 124/3
கருத்துள் உருகி நின் உருவை கண்கள் ஆர கண்டிலனே – திருமுறை1:23 303/4
கறுத்து உரைக்கின்றவர் களித்து உரைக்கின்ற காலை ஈது என்றே கருத்துள் அறிந்தேன் – திருமுறை6:31 3799/1
கனித்த பெரிய தனித்த கனி என் கருத்துள் இனித்ததே – திருமுறை6:112 4989/2
கருத்துள்ளே (1)
கடுத்த விடர் வன் பயம் கவலை எல்லாம் தவிர்த்து கருத்துள்ளே
அடுத்த கொடியே அருள அமுதம் அளித்து என்றனை மெய் அருள் கரத்தால் – திருமுறை6:126 5465/1,2
கருத்துறு (1)
கரம் பெறு கனியே கனிவுறு சுவையே கருதிய கருத்துறு களிப்பே – திருமுறை6:39 3880/3
கருத்தே (15)
களிக்கும் மறை கருத்தே மெய்ஞ்ஞான நீதி கடவுளே நின் அருளை காணேன் இன்னும் – திருமுறை1:6 95/2
கட்டியே தேனே சடை உடை கனியே காலமும் கடந்தவர் கருத்தே – திருமுறை2:7 638/4
கலகமே கனிந்தாய் என்னை காண் நின் கடை கருத்தே – திருமுறை2:26 857/4
கலை_கடலே கருணை நெடும் கடலே கானம் கடத்த தடம் கடலே என் கருத்தே ஞான – திருமுறை2:101 1940/1
கண் மூன்று_உடையான் எவன் அவனே கடவுள் அவன்றன் கருணை ஒன்றே கருணை அதனை கருதுகின்ற கருத்தே கருத்தாம் அ கருத்தை – திருமுறை3:19 2505/1
கதி தரு கற்பகமே முக்கனியே ஞான_கடலே என் கருத்தே என் கண்_உளானே – திருமுறை5:10 3240/4
கல் கரையும்படி கரைவிக்கும் கருத்தே கண்மணியே மணி கலந்த கண் ஒளியே – திருமுறை6:23 3686/1
கருதாமல் கருதும் ஓர் கருத்தினுள் கருத்தே காணாமல் காணும் ஓர் காட்சியின் விளைவே – திருமுறை6:23 3708/1
பொன் புலம் அளித்த நல் புல கருத்தே பொது நடம் புரிகின்ற பொருளே – திருமுறை6:39 3876/4
கண்ணே கண்மணியே கருத்தே கருத்தின் கனிவே – திருமுறை6:63 4253/1
என் பெரும் குணமே என் பெரும் கருத்தே
என் பெரும் தயவே என் பெரும் கதியே – திருமுறை6:81 4615/1445,1446
கருணை ததும்பி பொதுநோக்கும் கண்ணில் கிடைத்த கண்ணே ஓர் கனியில் கனிந்து அன்பு உருவான கருத்தில் கிடைத்த கருத்தே மெய் – திருமுறை6:83 4625/1
கடியாத பெரும் கருணை கருத்தே என் கருத்தில் கனிந்துகனிந்து இனிக்கின்ற கனியே என் களிப்பே – திருமுறை6:84 4643/3
கண்மையே கண்மை கலந்த என் கண்ணே கண்ணுற இயைந்த நல் கருத்தே
உண்மையே எல்லாம் உடைய ஓர் தலைமை ஒரு தனி தெய்வமே உலவா – திருமுறை6:86 4661/2,3
கதியே என் கண்ணே என் கண்மணியே எனது கருத்தே என் கருத்தில் உற்ற கனிவே செங்கனியே – திருமுறை6:96 4757/3
கருத்தேன் (1)
கழுது எலாம் அனையேன் இழுது எலாம் உணவில் கலந்து உண கருதிய கருத்தேன்
பழுது எலாம் புரிந்து பொழுது எலாம் கழித்த பாவியேன் தீமைகள் சிறிதும் – திருமுறை6:8 3350/2,3
கருத்தை (17)
சீர் ஆரும் தணிகை வரை அமுதே ஆதி தெய்வமே நின் கருத்தை தெளிந்திலேனே – திருமுறை1:6 94/4
கண்_இலான் சுடர் காணிய விழைந்த கருத்தை ஒத்த என் கருத்தினை முடிப்ப – திருமுறை2:66 1307/1
கண் மூன்று_உடையான் எவன் அவனே கடவுள் அவன்றன் கருணை ஒன்றே கருணை அதனை கருதுகின்ற கருத்தே கருத்தாம் அ கருத்தை
மண் மூன்று அற கொண்டு இருந்தவரே வானோர் வணங்கும் அரும் தவராம் – திருமுறை3:19 2505/1,2
கலிக்கின்ற வஞ்சக கருத்தை கருதி – திருமுறை4:28 2917/1
நிலத்திடை நான் ஏன் பிறந்தேன் நின் கருத்தை அறியேன் நிர்க்குணனே நடராஜ நிபுண மணி_விளக்கே – திருமுறை6:4 3293/4
களக்கு அறியா புவியிடை நான் ஏன் பிறந்தேன் அந்தோ கருணை நடத்து அரசே நின் கருத்தை அறியேனே – திருமுறை6:4 3294/4
தனித்த கடும் குணத்தேன் நான் ஏன் பிறந்தேன் நினது தனி கருத்தை அறிந்திலேன் சபைக்கு ஏற்றும் ஒளியே – திருமுறை6:4 3296/4
வீறுகின்ற உலகிடை நான் ஏன் பிறந்தேன் நினது மெய் கருத்தை அறிந்திலேன் விளங்கு நடத்து அரசே – திருமுறை6:4 3297/4
விரசு நிலத்து ஏன் பிறந்தேன் நின் கருத்தை அறியேன் வியக்கு மணி மன்று ஓங்கி விளங்கு பரம் பொருளே – திருமுறை6:4 3298/4
நீதி நெறி நடந்து அறியேன் சோதி மணி பொதுவில் நிருத்தம் இடும் ஒருத்தர் திரு_கருத்தை அறிவேனோ – திருமுறை6:6 3319/3
கலை நெறி உலக கதியிலே கருத்தை கனிவுற வைத்தனர் ஆகி – திருமுறை6:13 3477/2
நெஞ்சு உரத்த பெண்கள் எலாம் நீட்டி நகைக்கின்றார் நிருத்தர் நடராயர் திரு_கருத்தை அறிந்திலனே – திருமுறை6:60 4215/4
நேர் இகவா பெண்கள் மொழி போர் இகவாது எடுத்தார் நிருத்தர் நடராயர் திரு_கருத்தை அறிந்திலனே – திருமுறை6:60 4223/4
கனித்த பழம் விடுத்து மின்னார் காய் தின்னுகின்றார் கருத்தர் நடராயர் திரு_கருத்தை அறிந்திலனே – திருமுறை6:60 4228/4
ஒன்றாத மன பெண்கள் வென்றாரின் அடுத்தார் ஒருத்த நடராயர் திரு_கருத்தை அறிந்திலனே – திருமுறை6:60 4232/4
தேடிய ஆயங்கள் எலாம் கூடி உரைக்கின்றார் திருத்தர் நடராயர் திரு_கருத்தை அறிந்திலனே – திருமுறை6:60 4233/4
உள்ள கருத்தை நான் வள்ளற்கு உரைப்பது என் – திருமுறை6:70 4398/1
கருத்தையும் (1)
காயாமை பழுக்கின்ற கருத்தையும் கருதீர் கண் மூடி திரிகின்றீர் கனிவொடும் இரப்போர்க்கு – திருமுறை6:132 5558/3
கருத்தொடு (2)
கன்றும் கருத்தொடு மாழ்குகின்றேன் உன் கழல் அடிக்கே – திருமுறை4:11 2692/3
கரிசு எலாம் தவிர்ந்து களிப்பு எலாம் அடைந்து கருத்தொடு வாழவும் கருத்தில் – திருமுறை6:93 4734/2
கருத்தோடே (1)
கட்டோடே கனத்தோடே வாழ்கின்றோம் என்பீர் கண்ணோடே கருத்தோடே கருத்தனை கருதீர் – திருமுறை6:132 5556/1
கருத்தோர்க்கு (1)
சரிந்திடும் கருத்தோர்க்கு அரிய நல் புகழ் கொள் தணிகை வாழ் சரவணபவனே – திருமுறை1:12 199/4
கருத (7)
களி வேதனும் அந்த காலனும் என்னை கருத ஒட்டா – திருமுறை3:7 2416/1
கருத வரும் ஒரு திரு_பெயர் கொள் மணியே எமை காப்பது உன் கடன் என்றுமே – திருமுறை3:18 2501/32
கழற்கு அடிமை என உலகம் அறிய ஒன்றும் கருத அறியா சிறு பருவத்து என்னை ஆண்டு – திருமுறை4:12 2703/3
கருத்து அமர்ந்த கலை மதியே கருணை ஞான_கடலே நின் கழல் கருத கருதுவாயே – திருமுறை5:10 3237/4
காய் மன கடையனை காத்த மெய்ப்பொருளே கலைகளும் கருத அரும் ஒரு பெரும் பதியே – திருமுறை6:23 3688/1
மயனும் கருத மாட்டா தவள மாடத்து உச்சியே – திருமுறை6:112 5031/3
கண்ணாக காக்கின்ற கருத்தனை நினைந்தே கண்ணார நீர் விட்டு கருத அறியீரே – திருமுறை6:132 5565/3
கருதச்செய்வாயோ (1)
கை படிய உன்றன் கழல் கருதச்செய்வாயோ
இப்படி என்று அப்படி என்று என் அறிவேன் உன் சித்தம் – திருமுறை2:16 726/2,3
கருதவும் (1)
இடையுறு நடுக்கம் கருதவும் சொலவும் எண்ணவும் எழுதவும் படுமோ – திருமுறை6:13 3443/3
கருதற்கு (2)
கருதற்கு அரியார் கரியார் முன் காண கிடையா கழல்_அடியார் – திருமுறை2:81 1556/1
காலானை கலை சாகா தலையினானை கால் என்றும் தலை என்றும் கருதற்கு எய்தா – திருமுறை6:44 3935/2
கருதா (1)
கரு கருதா தனி வடிவோய் நின்னை என்னுள் கலந்தே கங்குல் பகல் இன்றி என்றும் களித்திடச்செய்யாயோ – திருமுறை6:28 3760/3
கருதாத (3)
கடமாய சகடமுறு கால் ஆகி நீடு வாய்க்கால் ஓடும் நீர் ஆகியே கற்பு இலா மகளிர் போல் பொற்பு இலாது உழலும் இது கருதாத வகை அருளுவாய் – திருமுறை1:1 16/3
குன்று நேர் பிணி துயரினால் வருந்தி நின் குரை கழல் கருதாத
துன்று வஞ்சக கள்ளனேன் நெஞ்சக துயர் அறுத்து அருள்செய்வான் – திருமுறை1:4 77/1,2
கஞ்சன் துதிக்கும் பொருளே என் கண்ணே நின்னை கருதாத
வஞ்சர் கொடிய முகம் பார்க்கமாட்டேன் இனி என் வருத்தம் அறுத்து – திருமுறை1:5 84/1,2
கருதாதவர்க்கு (1)
செரு கருதாதவர்க்கு அருளும் சித்திபுரத்து அரசே சித்த சிகாமணியே என் திரு_நட நாயகனே – திருமுறை6:28 3760/4
கருதாது (3)
பகை-அது கருதாது ஆள்வது உன் பரம் காண் பவள மா நிறத்த கற்பகமே – திருமுறை2:47 1096/4
கடையேன் புரிந்த குற்றம் எலாம் கருதாது என் உள் கலந்துகொண்டு – திருமுறை6:98 4777/1
காமாந்தகாரத்தில் கண் மூடி திரிவீர் கற்பன கற்கிலீர் கருத்தனை கருதாது
ஏமாந்து தூங்குகின்றீர் விழிக்கின்றீர் எ துணை கொள்கின்றீர் பித்து உலகீரே – திருமுறை6:132 5559/3,4
கருதாதே (1)
காட்டுகின்றதோர் கருணை அம் கடவுள் நின் கழல் இணை கருதாதே
நீட்டுகின்ற என் விண்ணப்பம் திரு_செவி நேர்ந்து அருள் செயல் வேண்டும் – திருமுறை6:25 3729/2,3
கருதாநின்ற (1)
காசு விரித்திடும் ஒளி போல் கலந்துநின்ற காரணமே சாந்தம் என கருதாநின்ற
தூசு விரித்து உடுக்கின்றோர்-தம்மை நீங்கா சுக மயமே அருள் கருணை துலங்கும் தேவே – திருமுறை3:5 2093/3,4
கருதாமல் (1)
கருதாமல் கருதும் ஓர் கருத்தினுள் கருத்தே காணாமல் காணும் ஓர் காட்சியின் விளைவே – திருமுறை6:23 3708/1
கருதாயோ (1)
கருதாயோ நெஞ்சே கதி கிடைக்க எங்கள் – திருமுறை2:65 1279/1
கருதாரை (1)
கண்_நுதலே நின் தாள் கருதாரை நேசிக்க – திருமுறை3:4 2002/1
கருதி (61)
பேர் பூத்த நின் புகழை கருதி ஏழை பிழைக்க அருள்செய்வாயோ பிழையை நோக்கி – திருமுறை1:6 93/3
முன்னை வினையால் படும் பாடு எல்லாம் சொல்லி முடியேன் செய் பிழை கருதி முனியேல் ஐயா – திருமுறை1:7 108/2
கன்னியர்-தம் மார்பு இடம்கொண்டு அலைக்கும் புன் சீழ் கட்டிகளை கருதி மனம் கலங்கி வீணே – திருமுறை1:7 122/1
ஏது இவன் செயல் ஒன்று இலை என கருதி ஈவையோ தணிகை வாழ் இறையே – திருமுறை1:32 368/4
காயமாம் கானலை கருதி நாள்-தொறும் – திருமுறை1:45 487/1
காண்பது கருதி மாலொடு மலர் வாழ் கடவுளர் இருவரும் தங்கள் – திருமுறை2:14 704/1
நண்ண முடியா நலம் கருதி வாடுகின்றேன் – திருமுறை2:16 749/2
உள் முகத்தில் கருதி அநுபவமயமாய் இருக்கிலை நின் உணர்ச்சி என்னே – திருமுறை2:26 855/4
பொய்யனேன் தன்மைக்கு அடாதது கருதி பொன்_அருள் செயாதிருப்பாயோ – திருமுறை2:27 866/3
கரக்கின்றோர்களை கனவினும் நினையேல் கருதி வந்தவர் கடியவர் எனினும் – திருமுறை2:29 880/2
கல்லின் நெஞ்சர்-பால் கலங்கல் என் நெஞ்சே கருதி வேண்டியது யாது அது கேண்மோ – திருமுறை2:29 881/1
கண்டனை அடியர் கருத்தனை பூத கணத்தனை கருதி நின்று ஏத்தா – திருமுறை2:31 900/2
கம்பனை ஒற்றி கங்கை வேணியனை கருத்தனை கருதி நின்று ஏத்தா – திருமுறை2:31 902/2
கருதி வணங்கச்செய்ததற்கு ஓர் கைம்மாறு அறியேன் கடையேனே – திருமுறை2:33 924/4
சென்று தூது அருள் என்று இரங்குதல் நோக்கி சென்ற நின் கருணையை கருதி
ஒன்று-தோறு உள்ளம் உருகுகின்றனன் காண் ஒற்றியூர் அண்ணலே உலகத்து – திருமுறை2:35 947/2,3
கலை கொள் நீறு இடும் கருத்தரை நாளும் கருதி நின்று உளே கனிந்து நெக்குருக – திருமுறை2:38 1006/2
இம்மை இன்பமே வீடு என கருதி ஈனர் இல்லிடை இடர் மிக உழந்தே – திருமுறை2:53 1154/1
கருதி அவர்-தம் கட்டளையை கடந்து நடந்தேன்_அல்லவடி – திருமுறை2:79 1532/3
கடையில் படும் ஓர் பணி என்றே கருதி உரைத்தேம் என்று உரைத்து என் – திருமுறை2:98 1775/3
காணற்கு இனி நான் செயல் என்னே கருதி உரைத்தல் வேண்டும் என்றேன் – திருமுறை2:98 1892/2
ஈவை கருதி என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை2:98 1911/4
மறம் கருதி அந்தோ மறந்தாய் கறங்கின் – திருமுறை3:3 1965/932
ஊணே உடையே என்று உள் கருதி வெட்கம்_இலேன் – திருமுறை3:4 2060/1
கை குவித்து கண்களில் நீர் பொழிந்து நான் ஓர் கணமேனும் கருதி நினை கலந்தது உண்டோ – திருமுறை3:5 2149/3
கல் அளவா தருகின்றோர்-தம்பாலும் கருதி சென்றோர் – திருமுறை3:6 2237/3
இன்றோ சிறியேன் பிழை கருதி இரங்காது அகற்ற எண்ணுதியோ – திருமுறை4:10 2664/2
நினையே நினையா பிழை கருதி நெகிழவிடவே நினைதியோ – திருமுறை4:10 2677/3
கஞ்ச மலர் தவிசு இருந்த நான்முகனும் நெடுமாலும் கருதி போற்ற – திருமுறை4:15 2746/1
கலிக்கின்ற வஞ்சக கருத்தை கருதி
வலிக்கின்ற-தோறும் உள்ளே வாளிட்டு அறுக்குதடா – திருமுறை4:28 2917/1,2
கால நிலை கருதி மனம் கலங்குகின்ற மகனே கலங்காதே என்று எனது கையில் ஒன்று கொடுத்து – திருமுறை5:2 3071/2
கண போதும் தரியாமல் கருணை அடி வருந்த கங்குலிலே நடந்து என்னை கருதி ஒன்று கொடுத்தாய் – திருமுறை5:2 3154/2
காசு உடைய பவ கோடைக்கு ஒரு நிழலாம் பொதுவில் கன நடம் செய் துரையே நின் கருணையையே கருதி
ஆசு_உடையேன் பாடுகின்றேன் துயரம் எலாம் தவிர்ந்தேன் அன்பர் பெறும் இன்ப நிலை அனுபவிக்கின்றேனே – திருமுறை5:4 3173/3,4
கையாத இன்ப நடம் கனக மணி பொதுவில் களித்து இயற்றும் துரையே நின் கருணையை நான் கருதி
நையாத வண்ணம் எலாம் பாடுகின்றேன் பருவம் நண்ணிய புண்ணியர் எல்லாம் நயந்து மகிழ்ந்திடவே – திருமுறை5:4 3174/3,4
இ கோலத்துடன் இருந்தேன் அன்பு அறியேன் சிறியேன் எனை கருதி என்னிடத்தே எழுந்தருளி எனையும் – திருமுறை5:7 3202/3
எச்சு ஓடும் இழிவினுக்கு ஒன்று இல்லேன் நான் பொல்லேன் எனை கருதி யான் இருக்கும் இடத்தில் எழுந்தருளி – திருமுறை5:7 3203/3
இ தோடம் மிக உடையேன் கடை நாய்க்கும் கடையேன் எனை கருதி யான் இருக்கும் இடம் தேடி நடந்து – திருமுறை5:7 3204/3
எந்தோ என்று உலகு இயம்ப விழி வழியே உழல்வேன் எனை கருதி எளியேன் நான் இருக்கும் இடத்து அடைந்து – திருமுறை5:7 3205/3
எப்பாலும் இழிந்து மனத்து இச்சை புரிகின்றேன் எனை கருதி யான் இருக்கும் இடம் தேடி அடைந்து – திருமுறை5:7 3206/3
மை மாலில் களி சிறந்து வல்_வினையே புரியும் வஞ்சகனேன்-தனை கருதி வந்து மகிழ்ந்து எனக்கும் – திருமுறை5:7 3207/3
எண்ணாத கொடும் பாவி புலை மனத்து சிறியேன் எனை கருதி வலியவும் நான் இருக்கும் இடத்து அடைந்து – திருமுறை5:7 3209/3
முன்னோ பின்னும் அறியா மூட மன புலையேன் முழு கொடியேன் எனை கருதி முன்னர் எழுந்தருளி – திருமுறை5:7 3211/3
பொய் ஓதி புலை பெருக்கி நிலை சுருக்கி உழலும் புரை மனத்தேன் எனை கருதி புகுந்து அருளி கருணை – திருமுறை5:7 3212/3
கற்று ஏதும் அறியகிலேன் கடையரினும் கடையேன் கருணை இலா கல்_மனத்து கள்வன் எனை கருதி
சற்றேயும் அன்று மிக பெரிது எனக்கு இங்கு அளித்தான் தனித்த சிவகாமவல்லிக்கு இனித்த நடத்தவனே – திருமுறை5:7 3213/3,4
பொன் நேயம் மிக புரிந்த புலை கடையேன் இழிந்த புழுவினும் இங்கு இழிந்திழிந்து புகுந்த எனை கருதி
தன் நேயம் உற எனக்கும் ஒன்று அளித்து களித்தான் தனித்த சிவகாமவல்லிக்கு இனித்த நடத்தவனே – திருமுறை5:7 3214/3,4
கோகோ என்று உலகு உரைப்ப திரிகின்ற கொடியேன் குற்றம் அன்றி குணம் அறியா பெத்தன் எனை கருதி
தாகோதரம் குளிர்ந்த தன்மை ஒன்று கொடுத்தான் தனித்த சிவகாமவல்லிக்கு இனித்த நடத்தவனே – திருமுறை5:7 3215/3,4
கரை சேர புரிந்தாலும் கடையேன் செய் குற்றம் எலாம் கருதி மாயை – திருமுறை6:10 3374/1
கனி பெரும் கருணை கடவுளே அடியேன் கருதி நின்று உரைக்கும் விண்ணப்பம் – திருமுறை6:13 3410/2
மருவினால் பொருளின் இச்சையால் பல கால் மருவுகின்றான் என கருதி
வெருவுவர் என நான் அஞ்சி எவ்விடத்தும் மேவிலேன் எந்தை நீ அறிவாய் – திருமுறை6:13 3455/2,3
உன்னையே கருதி உன் பணி புரிந்து இங்கு உலகிலே கருணை என்பது-தான் – திருமுறை6:13 3524/2
தெய்வமே என நான் நின்னையே கருதி திரு_பணி புரிந்து இருக்கின்றேன் – திருமுறை6:13 3525/3
வாய்ந்து உளே கருதி மலை என பணைத்தே மனம் களிப்புற்று மெய் இன்பம் – திருமுறை6:13 3529/3
வயம் தர கருதி தயவு செய்து அருள்க வள்ளலே சிற்சபை வாழ்வே – திருமுறை6:13 3540/4
சேயில் கருதி அணைத்தான் என்று உரைப்பார் உனை-தான் தெரிந்தோரே – திருமுறை6:17 3595/4
தேன் உற கருதி இருக்கின்றேன் இது நின் திருவுளம் தெரிந்தது எந்தாயே – திருமுறை6:27 3744/2
மலைவு அறு சன்மார்க்கம் ஒன்றே நிலைபெற மெய் உலகம் வாழ்ந்து ஓங்க கருதி அருள் வழங்கினை என்றனக்கே – திருமுறை6:28 3768/2
களையானை களங்கம் எலாம் களைவித்து என்னை காத்தானை என் பிழையை கருதி கோபம் – திருமுறை6:45 3949/2
கண்டதும் கருதி களித்ததும் கலைகள் கற்றதும் கரைந்ததும் காதல் – திருமுறை6:55 4072/2
தோலை கருதி தினம்-தோறும் சுழன்றுசுழன்று மயங்கும் அந்த – திருமுறை6:98 4781/1
பதியை கருதி சன்மார்க்க பயன் பெற்றிட என் உள் கலந்து ஓர் – திருமுறை6:98 4783/3
யாது கருதி என்னை ஆண்டது ஐய ஐயவோ – திருமுறை6:112 4978/1
ஓலையிலே பொறித்ததை நீ உன் உளத்தே கருதி உழல்கின்றாய் ஆதலில் இ உளவு அறியாய் தரும – திருமுறை6:142 5785/3
கருதிக்கொண்ட (1)
கருத்தில் கருதிக்கொண்ட எலாம் கணத்தில் புரிய எனக்கே மெய் காட்சி ஞான_கண் கொடுத்த கண்ணே விடய கானகத்தே – திருமுறை6:83 4629/1
கருதிட (1)
கமைவின் ஏத்தினோம் அடியரும் ஆனோம் கனிகின்றோம் என கருதிட மயக்கேல் – திருமுறை2:39 1014/3
கருதிடா (1)
கழல் கொள் உன் அருமை திரு_அடி_மலரை கருதிடா பிழை-தனை குறித்தே – திருமுறை2:13 695/1
கருதிடாது (1)
கண்ணின் உள்_மணியாய நின்றனை கருதிடாது உழல் கபடனேற்கு அருள் – திருமுறை1:8 133/2
கருதிடேல் (1)
கட்டினேன் பாப கொடும் சுமை எடுப்பேன் கடும் பிழை கருதிடேல் நின்னை – திருமுறை2:13 702/1
கருதிய (4)
கழுது எலாம் அனையேன் இழுது எலாம் உணவில் கலந்து உண கருதிய கருத்தேன் – திருமுறை6:8 3350/2
கரம் பெறு கனியே கனிவுறு சுவையே கருதிய கருத்துறு களிப்பே – திருமுறை6:39 3880/3
காற்றிடை செயல் எலாம் கருதிய பயன் எலாம் – திருமுறை6:81 4615/485
கரும்பின் மிக இனிக்கின்ற கருணை அமுது அளித்தீர் கண்_அனையீர் கனகசபை கருதிய சிற்சபை முன் – திருமுறை6:95 4755/1
கருதியது (1)
கள்ள நேர் மனத்தால் கலங்கினேன் எனினும் கருத்து அயல் கருதியது உண்டோ – திருமுறை6:20 3638/2
கருதியோ (1)
என்னை கொடுக்க வாங்கிக்கொண்டது என்ன கருதியோ
எந்தாய் நின்னை கொடுக்க என்-பால் இன்று வருதியோ – திருமுறை6:112 4975/3,4
கருதில் (2)
காய் மூர்க்கரேனும் கருதில் கதி கொடுக்கும் – திருமுறை3:2 1962/375
கைகண்ட நீ எங்கும் கண்கண்ட தெய்வம் கருதில் என்றே – திருமுறை3:6 2264/2
கருதிலேன் (3)
கற்ற மேலவரொடும் கூடி நில்லேன் கல்வி கற்கும் நெறி தேர்ந்து கல்லேன் கனிவுகொண்டு உனது திரு_அடியை ஒரு கனவினும் கருதிலேன் நல்லன் அல்லேன் – திருமுறை1:1 24/1
காதலால் ஆடல் கருதிலேன் விடய கருத்து எனக்கு இல்லை என்றிடல் இப்போது – திருமுறை6:13 3508/2
காசையும் பணத்தையும் கன்னியர்-தமையும் காணியின் ஆட்சியும் கருதிலேன் கண்டீர் – திருமுறை6:31 3794/1
கருதின் (1)
ஆள்வது கருதின் அன்றி என் செய்கேன் ஐயனே ஒற்றியூர் அரசே – திருமுறை2:27 865/4
கருதினேன் (1)
கைவகைப்படல் எ கணத்திலோ என நான் கருதினேன் கருத்தினை முடிக்க – திருமுறை6:13 3523/3
கருதீர் (4)
கட்டோடே கனத்தோடே வாழ்கின்றோம் என்பீர் கண்ணோடே கருத்தோடே கருத்தனை கருதீர்
பட்டோடே பணியோடே திரிகின்றீர் தெருவில் பசியோடே வந்தாரை பார்க்கவும் நேரீர் – திருமுறை6:132 5556/1,2
காயாமை பழுக்கின்ற கருத்தையும் கருதீர் கண் மூடி திரிகின்றீர் கனிவொடும் இரப்போர்க்கு – திருமுறை6:132 5558/3
துன்மார்க்க நடையிடை தூங்குகின்றீரே தூக்கத்தை விடுகின்ற துணை ஒன்றும் கருதீர்
சன்மார்க்க சங்கத்தை சார்ந்திட விழையீர் சாவையும் பிறப்பையும் தவிர்ந்திட விரும்பீர் – திருமுறை6:132 5563/1,2
கை_விளக்கு பிடித்து ஒரு பாழ்ங்கிணற்றில் விழுகின்ற களியர் என களிக்கின்றீர் கருத்து இருந்தும் கருதீர்
ஐ விளக்கு மூப்பு மரணாதிகளை நினைத்தால் அடி_வயிற்றை முறுக்காதோ கொடிய முயற்று உலகீர் – திருமுறை6:133 5569/2,3
கருது (10)
கருது என அடியார் காட்டியும் தேறா கல்_மன குரங்கு_அனேன் உதவா – திருமுறை2:7 639/1
கண்மணியை நெஞ்சே கருது – திருமுறை2:65 1278/4
கருமம் எவன் யான் செய என்றேன் கருது ஆண்பால் அன்று என்றாரே – திருமுறை2:97 1762/4
காழி-தனில் அன்று சுரர் முனிவர் சித்தர்கள் யோகர் கருது சமயாதிபர்களும் – திருமுறை3:18 2501/26
கண்ணுறு சத்தர் எனும் இரு புடைக்கும் கருது உரு முதலிய விளங்க – திருமுறை6:43 3929/3
கரும்பில் இன் சாற்றை கனிந்த முக்கனியை கருது கோல்_தேன் நறும் சுவையை – திருமுறை6:46 3967/1
காற்றிடை உணர் இயல் கருது இயல் ஆதிய – திருமுறை6:81 4615/483
கருது அகம் நடுவொடு கடை அணைந்து அகம் முதல் – திருமுறை6:81 4615/521
கலப்பு திரையால் கருது அனுபவங்களை – திருமுறை6:81 4615/825
காமாலை_கண்ணர் என்றும் கண_கண்ணர் என்றும் கருது பல குறி_கொண்ட_கண்ணர் என்றும் புகன்றேன் – திருமுறை6:142 5774/1
கருது-மினோ (4)
பொன்றும் வண்ணம் கருணைசெய்து ஆளும் கருது-மினோ
வம்பு ஒன்று பூம் குழல் வல்லபையோடு வயங்கிய வெண் – திருமுறை3:25 2555/2,3
விட்டு கருது-மினோ இ தருணம் – திருமுறை6:129 5530/3
கரைந்துகரைந்து உளம் உருகி கண்களின் நீர் பெருகி கருணை நட கடவுளை உள் கருது-மினோ களித்தே – திருமுறை6:134 5583/4
கொண்டு ஆள கருது-மினோ ஆண்ட பின்னர் இ உலகில் குலாவுவீரே – திருமுறை6:135 5607/4
கருதுகிலாள் (1)
கல்லவரே மணி இவரே என்று அறிந்தாள் அதனால் கனவிடையும் பொய் உறவு கருதுகிலாள் சிறிதும் – திருமுறை6:59 4203/2
கருதுகிலேன் (2)
கவலைப்படுவதன்றி சிவ_கனியை சேர கருதுகிலேன்
திவலை ஒழிக்கும் திரு_தணிகை திருமால் மருகன் திரு_தாட்கு – திருமுறை1:49 522/2,3
கட்டு அவிழ்ந்த கமலம் என கருத்து அவிழ்ந்து நினையே கருதுகின்றேன் வேறு ஒன்றும் கருதுகிலேன் இது-தான் – திருமுறை6:33 3819/1
கருதுகின்ற (3)
கண்ணுள் மணி போல் கருதுகின்ற நல்லோரை – திருமுறை2:60 1232/1
கண் மூன்று_உடையான் எவன் அவனே கடவுள் அவன்றன் கருணை ஒன்றே கருணை அதனை கருதுகின்ற கருத்தே கருத்தாம் அ கருத்தை – திருமுறை3:19 2505/1
காமம் மிகு காதலன்-தன் கலவி-தனை கருதுகின்ற
ஏமமுறு கற்பு_உடையாள் இன்பினும் இன்பு எய்துவதே – திருமுறை5:12 3262/3,4
கருதுகின்றவர்க்கு (1)
கந்த நாள்_மலர் கழல் இணை உளத்து உற கருதுகின்றவர்க்கு எல்லாம் – திருமுறை4:15 2776/1
கருதுகின்றனனே (1)
கதி ஒளிர் நினது திரு_அருள் செல்வ களிப்பையே கருதுகின்றனனே – திருமுறை4:15 2757/4
கருதுகின்றேன் (2)
கை பிழையாமை கருதுகின்றேன் நின் கழல் பதம் விழைகின்றேன் அல்லால் – திருமுறை6:12 3389/3
கட்டு அவிழ்ந்த கமலம் என கருத்து அவிழ்ந்து நினையே கருதுகின்றேன் வேறு ஒன்றும் கருதுகிலேன் இது-தான் – திருமுறை6:33 3819/1
கருதுகின்றோர் (1)
காணார் நின் நாமம் கருதுகின்றோர் ஒற்றி கண்_நுதல்-பால் – திருமுறை2:75 1424/3
கருதுதற்கு (1)
கலந்து அறிவுருவாய் கருதுதற்கு அரிதாய் – திருமுறை6:81 4615/1261
கருதுதியோ (4)
கொம்பர் அற்ற இளம் கொடி போல் தளர்ந்தேன் என்னை குறிக்கொள்ள கருதுதியோ குறித்திடாயோ – திருமுறை3:5 2158/4
கலகம் பரவும் மனத்தேனை கைவிட்டிட நீ கருதுதியோ
திலகம் பரவும் நுதல்_பாகன் என்பது அருளின் திறத்து அன்றே – திருமுறை4:10 2663/3,4
காற்றுக்கே கறங்காய் சுழன்றேனை கருதுதியோ – திருமுறை4:16 2786/4
கண்ணலே புரியாது இனும் மீட்க கருதுதியோ – திருமுறை4:16 2788/4
கருதும் (25)
களியேன் என்ன உருப்பாரோ கருதும் அருட்கு கருப்பாரோ – திருமுறை1:20 273/3
கள்ளனை அடியர் உள்ளகத்தவனை கருத்தனை கருதும் ஆனந்த – திருமுறை1:38 419/2
கண் ஆர் கோலம் கண்டு களிப்பான் கருதும் எமக்கு ஒன்று அருளானேல் – திருமுறை2:19 775/2
காதல் கோலம் கண்டு களிப்பான் கருதும் எமக்கு ஒன்று அருளானேல் – திருமுறை2:19 779/2
காலம் செல்கின்றது எழுதி என் நெஞ்சே கருதும் ஒற்றி அம் கடி நகர்க்கு ஏகி – திருமுறை2:22 806/2
கால் எடுத்துக்கொண்டு சுமந்திட விரும்புகிலை அந்தோ கருதும் வேதம் – திருமுறை2:26 856/3
கரும் கணம் சூழ கசியும் இ உடலம் கருதும் இக்கணம் இருந்தது-தான் – திருமுறை2:28 871/1
காவாய் என அயன் கா_ஆய்பவனும் கருதும் மலர் – திருமுறை2:75 1469/3
கருதும் அவரை வெளிக்கு இழுப்பார் காணாது எல்லாம் காட்டி நிற்பார் – திருமுறை2:83 1578/1
காழ் கோட்டம் நீங்க கருதும் குடமூக்கில் – திருமுறை3:2 1962/183
கரு நான்கும் பொருள் நான்கும் காட்டும் முக்கண் கடவுளே கடவுளர்கள் கருதும் தேவே – திருமுறை3:5 2127/4
மனை அறியா பிழை கருதும் மகிழ்நன் போல மதி அறியேன் செய் பிழையை மனத்துள் கொண்டே – திருமுறை3:5 2155/2
களி மருவும் இமய வரை அரையன் மகள் என வரு கருணை தரு கலாப மயிலே கருதும் அடியவர் இதய_கமல மலர் மிசை அருள் கலை கிளர வளர் அன்னமே – திருமுறை4:3 2599/3
கலையே கருதும் கழல்_உடையாய் அருளாமையும் நின் கடன் அன்றே – திருமுறை4:10 2679/4
களி வண்ணம் எனை அழைத்து என் கையில் வண்ணம் அளித்த கருணை வண்ணம்-தனை வியந்து கருதும் வண்ணம் அறியேன் – திருமுறை5:2 3061/3
கழுதும் உணர்வு அரிய நடு கங்குலிலே வருந்த கடிது நடந்து அடி நாயேன் கருதும் இடத்து அடைந்து – திருமுறை5:2 3100/2
கண்டவரும் காணாத நடு_இரவு-தனில் யான் கருதும் இடத்து அடைந்து கதவம் திறக்க புரிந்து – திருமுறை5:2 3111/2
கடையனையும் குறிக்கொண்டு கருதும் இடத்து அடைந்து கதவு திறப்பித்து எனது கையில் ஒன்று கொடுக்க – திருமுறை5:2 3113/2
கொள கருதும் மல மாயை குரங்கு கவர்ந்திடுமோ குரங்கு கவராது எனது குறிப்பில் அகப்படினும் – திருமுறை6:11 3380/3
காணியே கருதும் கருத்தினை பிறர்க்கு காட்டிடாது அம்பு எலாம் அடங்கும் – திருமுறை6:15 3574/1
கருதாமல் கருதும் ஓர் கருத்தினுள் கருத்தே காணாமல் காணும் ஓர் காட்சியின் விளைவே – திருமுறை6:23 3708/1
கருணையும் சிவமே பொருள் என கருதும் கருத்தும் உற்று எம்_அனோர் களிப்ப – திருமுறை6:27 3757/2
கைக்கு இசைந்த பொருள் எனக்கு வாய்க்கு இசைந்து உண்பதற்கே காலம் என்ன கணக்கு என்ன கருதும் இடம் என்ன – திருமுறை6:30 3782/1
காயே கனியாக கருதும் கருத்தனே நின் – திருமுறை6:91 4714/3
கண் என்னும் உணர்ச்சி சொலா காட்சியவாய் நிற்ப கருதும் அவைக்கு உள் புறம் கீழ் மேல் பக்கம் நடுவில் – திருமுறை6:137 5647/2
கருதும்-தொறும் (1)
கரவு ஒன்று அறியா பெரும் கருணை கடவுள் இது நின் தயவு இதனை கருதும்-தொறும் என் கருத்து அலர்ந்து சுகமே மயமா கண்டதுவே – திருமுறை6:83 4632/4
கருதுவது (4)
காலம் கருதுவது ஏன் நெஞ்சே – திருமுறை6:66 4289/2
காலம் கருதுவது ஏன் – திருமுறை6:66 4289/3
காலம் கருதுவது ஏன் நெஞ்சே – திருமுறை6:66 4290/2
காலம் கருதுவது ஏன் – திருமுறை6:66 4290/3
கருதுவாயே (2)
கற்று ஓங்கும் அறிவு அறியேன் பலவா சொல்லும் கருத்து அறியேன் எனக்கு அருள கருதுவாயே – திருமுறை3:5 2169/4
கருத்து அமர்ந்த கலை மதியே கருணை ஞான_கடலே நின் கழல் கருத கருதுவாயே – திருமுறை5:10 3237/4
கருதுவாயோ (1)
கரு வாய்பவன் என்று எனை தள்ள கருதுவாயோ அன்றி அருள் – திருமுறை1:13 203/2
கருதுவோமே (1)
கவள மத கய கொம்பின் முலையாளை கலை மாதை கருதுவோமே – திருமுறை3:12 2471/4
கருதுறு (2)
காற்றிடை பூ இயல் கருதுறு திற இயல் – திருமுறை6:81 4615/463
காற்றினில் காலம் கருதுறு வகை எலாம் – திருமுறை6:81 4615/489
கருதுறும் (2)
கண் ஆர் ஒளியே ஒளி எல்லாம் கலந்த வெளியே கருதுறும் என் – திருமுறை6:104 4864/3
காணுகின்ற ஐங்கருவின் வித்தின் இயல் பலவும் கருதுறும் அங்குரத்தின் இயல் பற்பலவும் அடியின் – திருமுறை6:137 5655/1
கருதேன் (4)
கற்பகமே நின் கழல் கருதேன் இ கடைப்படும் என் – திருமுறை1:3 50/3
ஊன உலகை கருதேன் பாங்கிமாரே மன்றில் – திருமுறை4:26 2825/1
கற்ற மேலவர்-தம் உறவினை கருதேன் கலகர்-தம் உறவினில் களித்தேன் – திருமுறை6:3 3284/1
கல்லவா மனத்து ஓர் உறவையும் கருதேன் கனக மா மன்றிலே நடிக்கும் – திருமுறை6:15 3555/3
கருந்தாதோ (1)
யாதோ கனல் கண் யம_தூதர் காய்ச்சு கருந்தாதோ
தழல் பிழம்போ தான் அறியேன் மீதோங்கு – திருமுறை3:4 2005/1,2
கருநீலம் (1)
பாரோர் நிலையில் கருநீலம் செய்ய – திருமுறை6:109 4921/1
கருப்ப (1)
மெல்_இயலார் என்பாய் மிகு கருப்ப வேதனையை – திருமுறை3:3 1965/719
கருப்பஞ்சாற்றினிலே (1)
நான் கலந்து பாடும் கால் நல் கருப்பஞ்சாற்றினிலே
தேன் கலந்து பால் கலந்து செழும் கனி தீம் சுவை கலந்து என் – திருமுறை5:12 3263/2,3
கருப்பஞ்சாறு (1)
நன்று ஆவின் பால் திரளின் நறு நெய்யும் தேனும் நல் கருப்பஞ்சாறு எடுத்த சர்க்கரையும் கூட்டி – திருமுறை6:142 5735/2
கருப்பறியலூர் (1)
ஒக்கும் கருப்பறியலூர் அரசே மிக்க திரு – திருமுறை3:2 1962/56
கருப்பா (1)
கருப்பா நின் சித்தம் திருப்பாய் என் மீது கறை_கண்டனே – திருமுறை3:6 2224/4
கருப்பாசய (1)
கை கலந்த வண்மை கருப்பாசய பையுள் – திருமுறை3:3 1965/143
கருப்பாரோ (1)
களியேன் என்ன உருப்பாரோ கருதும் அருட்கு கருப்பாரோ
தெளியேன் யான் என் செய்கேனே தென்-பால் தணிகை பொருப்பாரே – திருமுறை1:20 273/3,4
கருப்பிலே (1)
கருப்பிலே எனினும் கஞ்சி ஆதிகளை கருத்து வந்து உண்ணுதற்கு அமையேன் – திருமுறை6:9 3355/2
கருப்பு (4)
கருப்பு நேரினும் வள்ளியோர் கொடுக்கும் கடமை நீங்குறார் உடமையின்றேனும் – திருமுறை2:41 1033/2
சோற்றுத்துறை என்றார் நுமக்கு சோற்று கருப்பு ஏன் சொலும் என்றேன் – திருமுறை2:98 1935/2
தோற்று திரிவேம் அன்று நின் போல் சொல்லும் கருப்பு என்று உலகு இயம்ப – திருமுறை2:98 1935/3
கருப்பு அறியாது எனை அதன் முன் கலந்த புத்தி எனும் ஓர் காரிகை-தான் கண்ட அளவில் கனிந்து மகிழ்ந்திடுமோ – திருமுறை6:11 3381/2
கருப்பைக்குள் (1)
மருவும் கருப்பைக்குள் வாய்ந்தே முதிரா – திருமுறை3:3 1965/961
கருப்பையினுள் (1)
தாய் கருப்பையினுள் தங்கிய உயிர்களை – திருமுறை6:81 4615/723
கரும் (20)
கரும் கடு நிகர் நெடும் கண்ணினார் மயல் – திருமுறை1:24 313/1
நச்சிலே பழகிய கரும் கண்ணார் நலத்தை வேட்டு நல் புலத்தினை இழந்தேன் – திருமுறை1:40 434/1
ஓங்கி நீண்ட வாள் உறழ் கரும் கண்ணார் உவர்ப்பு கேணியில் உழைத்து அகம் இளைத்தேன் – திருமுறை1:40 437/1
கரும் கணம் சூழ கசியும் இ உடலம் கருதும் இக்கணம் இருந்தது-தான் – திருமுறை2:28 871/1
கரும் பை நாக அணை கடவுள் நான்முகன் வான்_கடவுள் ஆதியர் கலகங்கள் தவிர்ப்பான் – திருமுறை2:30 891/1
எத்தி அழைக்கும் கரும்_கண்ணார் இடைக்குள் பிளந்த வெடிப்பு-அதனில் – திருமுறை2:34 936/3
காணுற கரும் காமம் சான்றது காண் கடையனேன் செயக்கடவது ஒன்று அறியேன் – திருமுறை2:53 1151/2
மிக்க ஒதி போல் பருத்தேன் கரும் கடா போல் வீண் கருமத்து உழல்கின்றேன் விழலனேனை – திருமுறை2:73 1377/2
தலை_மகளே அருள் தாயே செவ் வாய் கரும் தாழ் குழல் பொன் – திருமுறை2:75 1403/3
சுற்றும் கரும் கண் குற மடவாய் சூழ்ந்து ஓர் குறி நீ சொல்லுவையே – திருமுறை2:87 1643/4
அரவ கழலார் கரும் களத்தார் அஞ்சைக்களத்தார் அரி பிரமர் – திருமுறை2:87 1644/1
காவி மணந்த கரும் களத்தார் கருத்தர் எனது கண்_அனையார் – திருமுறை2:89 1661/1
ஆறுவதோர் வழி காணேன் அந்தோ அந்தோ அவலம் எனும் கரும்_கடலில் அழுந்துகின்றேன் – திருமுறை2:101 1948/2
கரும் புலி ஊர் காளையொடும் கண்ணோட்டம் கொள்ளும் – திருமுறை3:2 1962/107
காண்டத்தில் மேவும் உலகீர் இ தேகம் கரும் பனை போல் – திருமுறை3:6 2293/1
கம்பர் வாய் இவர் வாய் கதைப்பு என்பர் சிறு கரும் காக்கை வாய் கத்தல் இவர் வாய் கத்தலில் சிறிது என்பர் சூடு ஏறு நெய் ஒரு கலம் கொள்ளவேண்டும் என்பர் – திருமுறை3:8 2420/2
கரும் களிற்று உரி போர்த்து அம்பலத்து ஆடும் கருணை எம் கடவுள் என்கின்றாள் – திருமுறை4:36 3001/1
கரும் களிறு போல் மதத்தால் கண் செருக்கி வீணே காலம் எலாம் கழிக்கின்ற கடையர் கடை தலை-வாய் – திருமுறை6:24 3713/1
கரைவின் மாமாயை கரும் பெரும் திரையால் – திருமுறை6:81 4615/813
புலை தொழிலே புரிகின்றீர் புண்ணியத்தை கரும் கடலில் போக விட்டீர் – திருமுறை6:135 5613/1
கரும்_கடலில் (1)
ஆறுவதோர் வழி காணேன் அந்தோ அந்தோ அவலம் எனும் கரும்_கடலில் அழுந்துகின்றேன் – திருமுறை2:101 1948/2
கரும்_கண்ணார் (1)
எத்தி அழைக்கும் கரும்_கண்ணார் இடைக்குள் பிளந்த வெடிப்பு-அதனில் – திருமுறை2:34 936/3
கரும்பாய் (1)
தேனாய் தீம் பழமாய் சுவை சேர் கரும்பாய் அமுதம்-தானாய் – திருமுறை6:64 4274/1
கரும்பாய (1)
கரும்பாய வெறுத்து வேம்பு அருந்தும் பொல்லா காக்கை ஒத்தேன் சற்றேனும் கனிதல் இல்லா – திருமுறை1:22 298/3
கரும்பிடை (1)
கரும்பிடை இரதமும் கனியில் இன் சுவையும் காட்டி என் உள்ளம் கலந்து இனிக்கின்றீர் – திருமுறை6:31 3792/1
கரும்பில் (5)
கரும்பில் இனியீர் என் இரண்டு கண்கள்_அனையீர் கறை_மிடற்றீர் – திருமுறை2:98 1917/1
கரும்பில் இனிக்கும் மருந்து கடும் – திருமுறை3:9 2457/1
கரும்பில் இன் சாற்றை கனிந்த முக்கனியை கருது கோல்_தேன் நறும் சுவையை – திருமுறை6:46 3967/1
இதம் தரு கரும்பில் எடுத்த தீம் சாறே – திருமுறை6:81 4615/1409
உறு நறும் தேனும் அமுதும் மென் கரும்பில் உற்ற சாறு அட்ட சர்க்கரையும் – திருமுறை6:125 5422/3
கரும்பிலே (1)
கரும்பிலே எடுத்த சுவை திரள் என்கோ கடையனேன் உடைய நெஞ்சகமாம் – திருமுறை6:51 4029/2
கரும்பின் (12)
கரும்பின் இழிந்து ஒழுகும் அருள் சுவையே முக்கண் கனி கனிந்த தேனே என் கண்ணே ஞானம் – திருமுறை1:7 106/3
முக்கண் கரும்பின் முழு முத்தே முறையோ முறையோ முறையேயோ – திருமுறை1:26 328/4
ஒட்டியே அன்பர் உளத்து எழும் களிப்பே ஒளிக்குள் ஆம் சோதியே கரும்பின்
கட்டியே தேனே சடை உடை கனியே காலமும் கடந்தவர் கருத்தே – திருமுறை2:7 638/3,4
கரும்பின் நேர் மொழியார் இருவரை மணக்கும் கனி-தனை அளித்த கற்பகமே – திருமுறை2:13 701/3
கண் கொள் மணியை முக்கனியை கரும்பை கரும்பின் கட்டி-தனை – திருமுறை2:25 839/1
கரும்பின் கட்டியும் கனியையும் கொடுத்தால் கயவராயினும் கசக்கும் என்று உரையார் – திருமுறை2:41 1032/1
கரும்பின் இனியார் கண்_நுதலார் கடி சேர் ஒற்றி காவலனார் – திருமுறை2:79 1537/1
கோனே கரும்பின் சுவையே செம் பாலொடு கூட்டும் நறும் – திருமுறை3:7 2407/3
என் ஆர்_உயிரில் கலந்து கலந்து இனிக்கும் கரும்பின் கட்டி-தனை – திருமுறை3:13 2481/1
கண் ஓங்கு நுதல் கரும்பே கரும்பின் நிறை அமுதே கற்கண்டே சர்க்கரையே கதலி நறும் கனியே – திருமுறை5:1 3034/1
விழு தலை நெறியை விரும்பிலேன் கரும்பின் மிக இனிக்கின்ற நின் புகழ்கள் – திருமுறை6:8 3345/1
கரும்பின் மிக இனிக்கின்ற கருணை அமுது அளித்தீர் கண்_அனையீர் கனகசபை கருதிய சிற்சபை முன் – திருமுறை6:95 4755/1
கரும்பினில் (3)
கற்றவர் உளத்தே கரும்பினில் இனிக்கும் கண் நுதல் கடவுளே என்னை – திருமுறை6:13 3425/1
கரும்பினில் இனியாய் உன்றன் கருணை என் என்பேன் அந்தோ – திருமுறை6:21 3646/4
கரும்பினில் இனிக்கின்றீர் வாரீர் – திருமுறை6:70 4370/3
கரும்பினை (2)
கரும்பினை என்னுள் கனிந்திடும் கனியை முனிந்திடாது அருள் அருள்_கடலை – திருமுறை1:38 414/3
கலை பயின்ற உளத்து இனிக்கும் கரும்பினை முக்கனியை அருள்_கடலை ஓங்கும் – திருமுறை3:12 2473/1
கரும்பு (17)
கஞ்சன் மால் புகழ் கருணை அம் கடலே கண்கள் மூன்று உடை கரும்பு ஒளிர் முத்தே – திருமுறை1:27 338/3
முன்னை பொருட்கு முதல் பொருளே முடியாது ஓங்கும் முது_மறையே முக்கண் கரும்பு ஈன்றெடுத்த முழு முத்தே முதிர்ந்த முக்கனியே – திருமுறை1:44 473/1
கங்கை அம் சடை சேர் முக்கண் கரும்பு அருள் மணியே போற்றி – திருமுறை1:48 505/1
குழை கரும்பு ஈன் முத்துக்குமார மணியே என் – திருமுறை1:52 554/3
கல்லானை தின்ன கரும்பு அளித்தார் எம் கடவுளரே – திருமுறை2:24 831/4
விழிக்குள் நின்று இலங்கும் விளங்கு ஒளி மணியே மென் கரும்பு ஈன்ற வெண் முத்தம் – திருமுறை2:43 1051/3
கா வாய் ஒற்றி பதி_உடையீர் கல்_ஆனைக்கு கரும்பு அன்று – திருமுறை2:98 1904/1
பாவாய் இரு கல் ஆனைக்கு பரிவில் கரும்பு இங்கு இரண்டு ஒரு நீ – திருமுறை2:98 1904/3
கல்_ஆனை தின்ன கரும்பு அளித்து பாண்டியன் வீண் – திருமுறை3:3 1965/189
ஒள்_இழையார்-தம் உரு ஓர் உண் கரும்பு என்றாய் சிறிது – திருமுறை3:3 1965/715
கரும்பு_அனையாள் என் இரண்டு கண்களிலே இருந்தாள் கற்பக பொன் வல்லி சிவகாமவல்லியுடனே – திருமுறை5:6 3200/1
கரும்பு முக்கனி பால் அமுதொடு செழும் தேன் கலந்து என இனிக்கின்றோய் பொதுவில் – திருமுறை6:13 3416/3
தேன் என்றும் கரும்பு என்றும் செப்ப அரிதாய் மனமும் தேகமும் உள் உயிர் உணர்வும் தித்திக்கும் சுவையே – திருமுறை6:57 4110/3
கரும்பு_அனையாள் பாங்கியும் நாய்_கடுகு_அனையாள் ஆனாள் களித்து என்னை வளர்த்தவளும் புளி_தின்றாள் ஒத்தாள் – திருமுறை6:60 4229/3
கரும்பு அசைக்கும் மொழி சிறியார் கல்_மனத்தில் பயின்றுபயின்று – திருமுறை6:125 5376/1
கரும்பு நெல்லின் முளை நிறை நீர் குடம் இணைந்த கயலும் கண்ணாடி கவரி முதல் உள் நாடி இடுக – திருமுறை6:142 5733/3
வெடித்து அளிந்த முக்கனியின் வடித்த ரசம்-தனிலே விரும்புற உள் பிழிந்து எடுத்த கரும்பு இரதம் கலந்தே – திருமுறை6:142 5752/1
கரும்பு_அனையாள் (2)
கரும்பு_அனையாள் என் இரண்டு கண்களிலே இருந்தாள் கற்பக பொன் வல்லி சிவகாமவல்லியுடனே – திருமுறை5:6 3200/1
கரும்பு_அனையாள் பாங்கியும் நாய்_கடுகு_அனையாள் ஆனாள் களித்து என்னை வளர்த்தவளும் புளி_தின்றாள் ஒத்தாள் – திருமுறை6:60 4229/3
கரும்பும் (2)
கற்ற இடத்தே முக்கனியும் கரும்பும் அமுதும் கயவாவோ – திருமுறை2:98 1908/2
வெள்_அமுதும் தேனும் வியன் கரும்பும் முக்கனியின் – திருமுறை3:4 2007/1
கரும்புறு (1)
கரும்புறு சாறும் கனிந்த முக்கனியின் – திருமுறை6:81 4615/1255
கரும்பே (50)
காணேன் அமுதே பெரும் கருணை கடலே கனியே கரும்பே நல் – திருமுறை1:5 82/3
சீர் பூத்த அருள்_கடலே கரும்பே தேனே செம் பாகே எனது குல தெய்வமே நல் – திருமுறை1:6 93/1
கந்தா என்று உரைப்பவர்-தம் கருத்துள் ஊறும் கனி ரசமே கரும்பே கற்கண்டே நல் சீர் – திருமுறை1:7 124/3
கனியே பாகே கரும்பே என் கண்ணே தணிகை கற்பகமே – திருமுறை1:11 186/3
கண் உறு மணியாம் நின் அடியவர்-பால் கலந்திடில் உய்குவன் கரும்பே
தண்ணுறும் கருணை தனி பெரும் கடலே தணிகை வாழ் சரவணபவனே – திருமுறை1:12 200/3,4
காவல் பதியே தணிகை வளர் கரும்பே கனியே கற்பகமே – திருமுறை1:13 207/2
கான் ஆர் பொழில் சூழ் திரு_தணிகை கரும்பே கருணை பெரும் கடலே – திருமுறை1:19 262/3
மின்னை பொருவும் சடை பவள வெற்பில் விளைந்த வியன் கரும்பே
முன்னை_பொருளே தணிகையனே முறையோ முறையோ முறையேயோ – திருமுறை1:26 327/3,4
கண்ணி மதி புனைந்த சடை கனியே முக்கண் கரும்பே என் கண்ணே மெய் கருணை வாழ்வே – திருமுறை1:42 451/1
காதம் மணக்கும் மலர் கடப்பம் கண்ணி புயனே காங்கெயனே கருணை_கடலே பன்னிரு கண் கரும்பே இருவர் காதலனே – திருமுறை1:44 475/2
கறையிடும் கண்டத்து ஒரு பெரும் கருணை கடவுளே கண் நுதல் கரும்பே
குறையிடும் குணத்தால் கொடியனேன் எனினும் கொடும் துயரால் அலைந்து ஐயா – திருமுறை2:6 623/2,3
கண்ணிலே விளங்கும் அரும்_பெறல் மணியே காட்சியே ஒற்றி அம் கரும்பே – திருமுறை2:7 637/4
பொன்னையுற்றவனும் அயனும் நின்று அறியா புண்ணியா கண் நுதல் கரும்பே
மன்னனே மருந்தே வளர் திரு_முல்லைவாயில் வாழ் மாசிலாமணியே – திருமுறை2:9 662/1,2
கண் உள் மா மணியே கரும்பே உனை – திருமுறை2:10 670/2
கரும்பே ஒற்றியூர் அமர்ந்த கனியே உன்றன் கழல் அடியை – திருமுறை2:34 932/1
முத்தி முதலே முக்கண் உடை மூரி கரும்பே நின் பதத்தில் – திருமுறை2:34 936/1
கண்மணியே கற்பகமே கண் நுதலில் கொள் கரும்பே
ஒண் மணியே தேனே என்று ஒற்றி அப்பா உன்றனை நான் – திருமுறை2:36 963/2,3
கண் நுதல் கரும்பே நின் முனம் நீல_கண்டம் என்று ஓதுதல் மறந்தே – திருமுறை2:43 1054/1
கண்ணுள் மா மணியே அருள் கரும்பே கற்ற நெஞ்சகம் கனிந்திடும் கனியே – திருமுறை2:45 1068/1
களியனேன் வாட்டம் கண்டனை இன்னும் கருணைசெய்திலை அருள் கரும்பே
அளியனே திரு_சிற்றம்பலத்து ஒளியே அரு_மருந்தே வடவனத்து – திருமுறை2:47 1089/2,3
கஞ்சன் மால் புகழும் ஒற்றி அம் கரும்பே கதி தரும் கருணை அம் கடலே – திருமுறை2:52 1139/4
செல் உலாம் பொழில் ஒற்றி அம் கரும்பே செல்வமே பரசிவ பரம்பொருளே – திருமுறை2:53 1153/4
கண் ஆர் அமுதே கரும்பே என் கண்ணே என் – திருமுறை2:54 1161/1
கான் ஏர் அளக பசும் குயிலே அருள் கண் கரும்பே
தேனே திருவொற்றி மா நகர் வாழும் சிவ_சத்தியே – திருமுறை2:75 1388/2,3
வீற்று ஒளிர் ஞான விளக்கே மரகத மென் கரும்பே
ஏற்று ஒளிர் ஒற்றி_இடத்தார் இடத்தில் இலங்கும் உயர் – திருமுறை2:75 1426/2,3
கரும்பே இனிய கற்கண்டே மதுர கனி நறவே – திருமுறை2:75 1441/2
காது ஆர் நெடும் கண் கரும்பே நல் ஒற்றி கருத்தர் நட – திருமுறை2:75 1470/3
கரும்பே கருணை கடலே அருள் முக்கனி நறவே – திருமுறை2:75 1481/3
கைவிட்டிடாது இன்னும் காப்பாய் அது நின் கடன் கரும்பே
மெய்விட்டிடார் உள் விளை இன்பமே ஒற்றி வித்தகமே – திருமுறை2:75 1484/2,3
கருணை கடலே என் இரண்டு கண்ணே முக்கண் கரும்பே செவ் – திருமுறை2:98 1910/1
கலிக்காமூர் மேவும் கரும்பே வலி கால்_இல் – திருமுறை3:2 1962/18
கற்கின்றோர்க்கு இனிய சுவை கரும்பே தான கற்பகமே கற்பக தீம் கனியே வாய்மை – திருமுறை3:5 2092/2
காவே மெய் அறிவு இன்ப மயமே என்றன் கண்ணே முக்கண் கொண்ட கரும்பே வான – திருமுறை3:5 2094/2
கண் உடைய நுதல் கரும்பே மன்றில் ஆடும் காரண_காரியம் கடந்த கடவுளே நின் – திருமுறை3:5 2159/1
கறை சூழ்ந்த கண்டத்து எம் கற்பகமே நுதல்_கண் கரும்பே
மறை சூழ்ந்த மன்று ஒளிர் மா மணியே என் மனம் முழுதும் – திருமுறை3:6 2238/2,3
கையகத்தே நின்று ஒளிர் கனியே நுதல்_கண் கரும்பே
வையகத்தே நினை அல்லாமல் நல் துணை மற்று இலை இ – திருமுறை3:6 2391/2,3
திலகம் செறி வாள் நுதல் கரும்பே தேனே கனிந்த செழும் கனியே தெவிட்டாது அன்பர் உளத்து உள்ளே தித்தித்து எழும் ஓர் தெள் அமுதே – திருமுறை3:11 2470/2
திலகம் தழைத்த நுதல் கரும்பே செல்வ திருவே கலை குருவே சிறக்கும் மலை_பெண்மணியே மா தேவி இச்சை ஞானமொடு – திருமுறை3:15 2488/2
கறை மணி_கண்ட போற்றி கண் நுதல் கரும்பே போற்றி – திருமுறை4:15 2734/2
கறுத்து_உரைத்தார்-தமக்கும் அருள் கனிந்து உரைக்கும் பெரிய கருணை நெடும் கடலே மு கண் ஓங்கு கரும்பே
மறுத்து உரைப்பது எவன் அருள் நீ வழங்குகினும் அன்றி மறுத்திடினும் உன்னை அலால் மற்றொரு சார்பு அறியேன் – திருமுறை4:38 3007/2,3
கறை அணிந்த களத்து அரசே கண் உடைய கரும்பே கற்கண்டே கனியே என் கண்ணே கண்மணியே – திருமுறை5:1 3030/2
கண் ஓங்கு நுதல் கரும்பே கரும்பின் நிறை அமுதே கற்கண்டே சர்க்கரையே கதலி நறும் கனியே – திருமுறை5:1 3034/1
கார் ஆர் மிடற்று பவள மலை கண்ணின் முளைத்த கற்பகமே கரும்பே கனியே என் இரண்டு கண்ணே கண்ணில் கருமணியே – திருமுறை5:9 3236/2
கரவு நெறி செல்லா கருத்தினில் இனிக்கின்ற கருணை அமுதே கரும்பே கனியே அருள் பெரும் கடலே எலாம் வல்ல கடவுளே கலைகள் எல்லாம் – திருமுறை6:22 3669/3
கன்று என சென்று அடிக்கடி உள் கலங்குகின்றது அரசே கண்ணுடைய கரும்பே என் கவலை மன கலக்கம் – திருமுறை6:30 3788/2
கற்புறு கருத்தில் இனிக்கின்ற கரும்பே கருணை வான் அமுத தெள் கடலே – திருமுறை6:39 3881/2
ஈர்த்தாலும் பிடித்தாலும் கட்டி அணைத்தாலும் இத்தனைக்கும் தித்திக்கும் இனித்த சுவை கரும்பே
வேர்த்து ஆவி மயங்காது கனிந்த நறும் கனியே மெய்ம்மை அறிவானந்தம் விளக்கும் அருள் அமுதே – திருமுறை6:57 4115/2,3
கையாத தீம் கனியே கயக்காத அமுதே கரையாத கற்கண்டே புரையாத கரும்பே
பொய்யாத பெரு வாழ்வே புகையாத கனலே போகாத புனலே உள் வேகாத_காலே – திருமுறை6:57 4143/1,2
கனியே கரும்பே நின்றனக்கு கைம்மாறு ஏது கொடுப்பேனே – திருமுறை6:98 4790/4
மிகுந்த சுவை கரும்பே செங்கனியே கோல்_தேனே மெய் பயனே கைப்பொருளே விலை_அறியா மணியே – திருமுறை6:134 5577/3
கரும்பை (5)
கண் கொள் மணியை முக்கனியை கரும்பை கரும்பின் கட்டி-தனை – திருமுறை2:25 839/1
காற்றி நின்ற நம் கண் நுதல் கரும்பை கைலை ஆளனை காணுதல் பொருட்டே – திருமுறை2:38 998/4
கோல் ஏறுண்ட மதன் கரும்பை குனித்தான் அம்பும் கோத்தனன் காண் – திருமுறை2:86 1605/3
கள் விரை ஆர் மலர் கொன்றையினானை கற்பகம்-தன்னை மு கண் கொள் கரும்பை
உள் வினை நீக்கி என் உள் அமர்ந்தானை உலகு_உடையானை என் உற்ற_துணையை – திருமுறை4:5 2617/2,3
காடு வெட்டி நிலம் திருத்தி காட்டு எருவும் போட்டு கரும்பை விட்டு கடு விரைத்து களிக்கின்ற உலகீர் – திருமுறை6:133 5567/1
கரும்பொன்னை (1)
கரும்பொன்னை செம்பொன்னில் கைவிடாது இருக்கின்றார் கடையனேற்கே – திருமுறை4:15 2745/3
கரும்போ (1)
கல்லோ மணலோ கனியோ கரும்போ என்று – திருமுறை6:61 4238/1
கரும்மே (1)
ஒளியே முக்கண் செழும் கரும்மே ஒன்றே அன்பர் உறவே நல் – திருமுறை2:3 593/3
கரும (9)
கரும வாழ்வு எனைத்தும் வேண்டிலேன் மற்றை கடவுளர் வாழ்வையும் விரும்பேன் – திருமுறை2:35 944/2
கரும புரத்தில் கலவாது அருள்செய் – திருமுறை3:2 1962/231
பாண்டம் என்கோ வெம் சரக்குப்பை என்கோ பாழ் கரும
காண்டம் என்கோ ஆணவத்தின் கட்டு என்கோ கோண்_தகையார் – திருமுறை3:3 1965/987,988
போகம் சுகம் என்றும் போகம் தரும் கரும
யோகம் சுகம் என்றும் உண்டு இலை என்று ஆகம் செய் – திருமுறை3:3 1965/1229,1230
விட்டு அகன்று கரும மல போதம் யாவும் விடுத்து ஒழித்து சகச மல வீக்கம் நீக்கி – திருமுறை3:5 2126/3
கழுத்து அரிந்து கரும மல தலையை வீசும் கடும் தொழிலோர்-தமக்கே நல் கருணை காட்டி – திருமுறை3:5 2129/3
ஊனினொடும் உயிர் உணர்வும் கலந்து கலப்புறுமாறு உறுவித்து பின் கரும ஒப்பு வரும் தருணம் – திருமுறை5:2 3143/2
கரும சித்திகளின் கலை பல கோடியும் – திருமுறை6:81 4615/241
தேடா கரும சித்தி எலாம் திகழ தயவால் தெரிவித்த – திருமுறை6:126 5461/3
கருமங்கல் (1)
கருமங்கல் அ குடியில் காண்டும் என ஓதும் – திருமுறை3:2 1962/77
கருமணியே (2)
கார் ஆர் மிடற்று பவள மலை கண்ணின் முளைத்த கற்பகமே கரும்பே கனியே என் இரண்டு கண்ணே கண்ணில் கருமணியே
ஏர் ஆர் பருவம் மூன்றில் உமை இனிய முலை_பால் எடுத்து ஊட்டும் இன்ப குதலை_மொழி குருந்தே என் ஆர்_உயிருக்கு ஒரு துணையே – திருமுறை5:9 3236/2,3
கண் ஆர் அமுத_கடலே என் கண்ணே கண்ணுள் கருமணியே
தண் ஆர் மதியே கதிர் பரப்பி தழைத்த சுடரே தனி கனலே – திருமுறை6:16 3583/1,2
கருமத்தால் (1)
கதி அணிந்தார் அன்பர் எலாம் அடியேன் ஒன்றும் கண்டு அறியேன் கருமத்தால் கலங்கி அந்தோ – திருமுறை3:5 2145/2
கருமத்திலே (1)
கருமத்திலே பட்ட என் மனம்-தான் நின் கழல் அடையும் – திருமுறை3:6 2378/2
கருமத்து (1)
மிக்க ஒதி போல் பருத்தேன் கரும் கடா போல் வீண் கருமத்து உழல்கின்றேன் விழலனேனை – திருமுறை2:73 1377/2
கருமம் (4)
கருமம் அறிந்த குற மடவாய் கணித்து ஓர் குறி-தான் கண்டு உரையே – திருமுறை2:87 1635/4
கருமம் எவன் யான் செய என்றேன் கருது ஆண்பால் அன்று என்றாரே – திருமுறை2:97 1762/4
கருமம் சொலும் என்றேன் இவண் யான் கடாதற்கு உன்-பால் எம் உடைமை – திருமுறை2:98 1798/2
கள்ளத்தவர் போல் இவண் நிற்கும் கருமம் என் நீர் இன்று என்றேன் – திருமுறை2:98 1876/2
கருமால் (1)
கருமால் அறுக்கும் கணபதி சரணம் – திருமுறை3:26 2558/2
கருமை (4)
கருமை விழியாய் நான் அவர் மேல் காதல் ஒழியேன் கனவினுமே – திருமுறை2:93 1697/4
பெருவேளூர் இன்ப பெருக்கே கருமை
மிலை ஆலம் காட்டும் மிடற்றாய் என்று ஏத்தும் – திருமுறை3:2 1962/314,315
அருமை களத்தில் கருமை அணி அம்மான்-தன்னை எம்மானை – திருமுறை4:17 2792/3
தன் வண்ண பசுமையொடு கருமை கலப்பு ஆகும் தன்மையினில் தன்மையதாய் தனித்து அதற்கு ஓர் முதலாய் – திருமுறை6:137 5651/2
கருமையாம் (1)
கருமையாம் அகங்கார மர்க்கடவா கடையனே உனை கலந்ததனாலே – திருமுறை2:39 1015/1
கருமையில் (1)
கருமையில் பொலியும் விடம் நிகர் துன்ப_களை களைந்து எனை விளைத்து அருளே – திருமுறை2:6 627/4
கருமையிலே (1)
கருமையிலே நெடும் காலம் கலந்து கலக்குற்ற கலக்கம் எலாம் தவிர்த்து எம்மை காத்து அருளும் பதியே – திருமுறை5:2 3092/4
கருமையும் (1)
பச்சையும் செம்மையும் கருமையும் கூடி பலித்த நும் வாழ்க்கையில் பண்பு ஒன்றும் இல்லீர் – திருமுறை6:132 5560/2
கருவலியின் (1)
சிந்தும் கருவலியின் திண்மை என்று தேர்ந்தவர்கள் – திருமுறை3:2 1962/255
கருவாதம் (1)
கருவாதம் நீங்கிட காட்டு கண்டாய் என் கனவினிலே – திருமுறை3:6 2304/4
கருவாய் (3)
கரு முதல் கருவாய் கருவினுள் கருவாய் கரு எலாம் காட்டும் ஓர் கருவாய் – திருமுறை6:48 4003/1
கரு முதல் கருவாய் கருவினுள் கருவாய் கரு எலாம் காட்டும் ஓர் கருவாய் – திருமுறை6:48 4003/1
கரு முதல் கருவாய் கருவினுள் கருவாய் கரு எலாம் காட்டும் ஓர் கருவாய்
குரு முதல் குருவாய் குரு எலாம் கிடைத்த கொள்கையாய் கொள்கையோடு அளவா – திருமுறை6:48 4003/1,2
கருவால் (1)
கண் முதல் பொறியால் மனம் முதல் கரண கருவினால் பகுதியின் கருவால்
எண் முதல் புருட தரத்தினால் பரத்தால் இசைக்கும் ஓர் பரம்பர உணர்வால் – திருமுறை6:82 4619/1,2
கருவி (9)
காய் ஆகி பழம் ஆகி தருவாய் மற்றை கருவி கரணாதிகளின் கலப்பாய் பெற்ற – திருமுறை3:5 2080/2
கட்டு அகன்ற மெய் அறிவோர் கரணம் நீக்கி கலை அகற்றி கருவி எலாம் கழற்றி மாயை – திருமுறை3:5 2126/2
கருவிகளை நம்முடனே கலந்து உளத்தே இயக்கி காட்டுவது ஒன்று அ கருவி கரணங்கள் அனைத்தும் – திருமுறை5:2 3127/1
பொய்யாத வரம் எனக்கு புரிந்த பரம் பரை வான் பூதம் முதல் கருவி எலாம் பூட்டுவிக்கும் திறத்தாள் – திருமுறை5:4 3174/1
புகுத்தலுறல் முதல் பலவாம் செயல்களுக்கும் தாமே புகல் கரணம் உபகரணம் கருவி உபகருவி – திருமுறை6:2 3280/2
சேட்டை அற்று கருவி எலாம் என் வசம் நின்றிடவே சித்தி எலாம் பெற்றேன் நான் திரு_சிற்றம்பலம் மேல் – திருமுறை6:33 3820/3
தகையுறு முதலா அணங்கு அடையாக தயங்க மற்று அதுஅது கருவி
சிகையுற உபயம் என மன்றில் ஆடும் என்பரால் திரு_அடி நிலையே – திருமுறை6:43 3930/3,4
விரித்தானை கருவி எலாம் விரிய வேதம் விதித்தானை மெய் நெறியை மெய்யே எற்கு – திருமுறை6:45 3945/1
அளக்கின்ற கருவி எலாம் தேய்ந்திட கண்டாரே அன்றி ஒருவாறேனும் அளவு கண்டார்_இலையே – திருமுறை6:140 5703/3
கருவிகள் (7)
இகரம் உறும் உயிர் எவைக்கும் கருவிகள் அங்கு எவைக்கும் எப்பொருட்கும் அனுபவங்கள் எவைக்கும் முத்தி எவைக்கும் – திருமுறை6:2 3270/3
பூதம் முதலாய பல கருவிகள் அனைத்தும் என் புகல் வழி பணிகள் கேட்ப பொய்படா சத்திகள் அனந்த கோடிகளும் மெய்ப்பொருள் கண்ட சத்தர் பலரும் – திருமுறை6:22 3673/1
காற்றிடை நால் நிலை கருவிகள் அனைத்தையும் – திருமுறை6:81 4615/481
குணம் முதல் கருவிகள் கூடிய பகுதியில் – திருமுறை6:81 4615/571
மனம் முதல் கருவிகள் மன் உயிர் வெளியிடை – திருமுறை6:81 4615/573
காலமே முதலிய கருவிகள் கலை வெளி – திருமுறை6:81 4615/575
துரிசு_அறு கருவிகள் சுத்த நல் வெளியிடை – திருமுறை6:81 4615/577
கருவிகளை (2)
கருவிகளை நம்முடனே கலந்து உளத்தே இயக்கி காட்டுவது ஒன்று அ கருவி கரணங்கள் அனைத்தும் – திருமுறை5:2 3127/1
சாற்றிடு மண்_பாத்திரத்தை மர_வட்டில்களை கல்_சட்டிகளை வேறு பல சார்ந்த கருவிகளை
தேற்றம் மிகு தண்ணீரை சீவர்கள் பற்பலரை செப்பிய அ இருட்டு அறையில் தனித்தனி சேர்த்தாலும் – திருமுறை6:140 5698/2,3
கருவிடத்தே (1)
கருவிடத்தே எனை காத்த காவலனே உனது கால் பிடித்தேன் விடுவேனோ கை_பிடி அன்று அது-தான் – திருமுறை6:32 3808/3
கருவியாலே (1)
கூற்றாலே பிணியாலே கொலை_கருவியாலே கோளாலே பிற இயற்றும் கொடும் செயல்களாலே – திருமுறை6:125 5450/2
கருவியும் (1)
பார் ஆதி பூதமொடு பொறி புலன் கரணமும் பகுதியும் காலம் முதலா பகர்கின்ற கருவியும் அவைக்கு மேல் உறு சுத்த பரம் ஆதி நாதம் வரையும் – திருமுறை6:22 3670/1
கருவியொடு (1)
கருவியொடு கரணம் எலாம் கடந்துகடந்து அதன் மேல் காட்சி எலாம் கடந்து அதன் மேல் காணாது கடந்து – திருமுறை6:47 3993/1
கருவில் (4)
கருவில் தோன்றும் எங்கள் உயிர் காக்க நினைத்த கருணையினார் – திருமுறை2:85 1595/3
கருவில் கலந்த துணையே என் கனிவில் கலந்த அமுதே என் கண்ணில் கலந்த ஒளியே என் கருத்தில் கலந்த களிப்பே என் – திருமுறை6:83 4626/1
சிருட்டி ஒன்று சிற்றணுவில் சிறிது அதனில் சிறிது சினைத்த கரண கரு அ சினை கருவில் சிறிது – திருமுறை6:137 5644/1
விளங்கிய ஐங்கரு சத்தி ஓர் அனந்தம் கருவில் விளைகின்ற சத்திகள் ஓர் அனந்தம் விளைவு எல்லாம் – திருமுறை6:137 5654/1
கருவிலி (1)
முந்தும் கருவிலி வாழ் முக்கண்ணா மந்தணத்தை – திருமுறை3:2 1962/256
கருவிலே (1)
கண்ணுறா அருவிலே உருவிலே குருவிலே கருவிலே தன்மை-தனிலே கலை ஆதி நிலையிலே சத்தி சத்து ஆகி கலந்து ஓங்குகின்ற பொருளே – திருமுறை6:22 3655/2
கருவின் (2)
கருவின் நின்ற எம்_போல்பவர்-தம்மை காத்து அளிப்பதே கடன் என கொண்டார் – திருமுறை2:30 890/2
வானே அ வான் கருவே வான் கருவின் முதலே வள்ளால் என்று அன்பர் எலாம் உள்ளாநின்று அவனை – திருமுறை6:134 5589/2
கருவின்-கண் (1)
ஏற்கும் புறம்பியம் வாழ் என் உயிரே மால் கருவின்-கண்
விசையம் அங்கை கனி போல் பெற தொண்டர் – திருமுறை3:2 1962/94,95
கருவினால் (1)
கண் முதல் பொறியால் மனம் முதல் கரண கருவினால் பகுதியின் கருவால் – திருமுறை6:82 4619/1
கருவினில் (1)
கருவினில் எனக்கு அருள் கனிந்து அளித்தவனே கண்_உடையாய் பெரும் கடவுளர் பதியே – திருமுறை6:23 3689/2
கருவினுள் (1)
கரு முதல் கருவாய் கருவினுள் கருவாய் கரு எலாம் காட்டும் ஓர் கருவாய் – திருமுறை6:48 4003/1
கருவுக்கு (1)
செய் கருவுக்கு ஊட்டுவிக்கும் சித்தன் எவன் உய் கருவை – திருமுறை3:3 1965/144
கருவும் (2)
கருவும் பிதிர்ந்து உதிர கண்டாய் கரு ஒன்றொடு – திருமுறை3:3 1965/962
கால கருவை கடந்து ஒளிர் வான் கருவும் கடந்து வயங்குகின்ற – திருமுறை6:126 5460/3
கருவுள் (2)
நிலை வளர் கருவுள் கரு என வயங்கும் நித்திய வானமே ஞான – திருமுறை6:39 3889/2
ஏற்றம் மிக்க அ கருவுள் சத்தி ஒன்று சத்திக்கு இறை ஒன்றாம் இத்தனைக்கும் என் கணவர் அல்லால் – திருமுறை6:137 5641/3
கருவூர் (2)
வெம் கருவூர் வஞ்ச வினை தீர்த்தவர் சூழ்ந்த – திருமுறை3:2 1962/427
நம் கருவூர் செய்யுள் நவரசமே தங்கு அளற்றின் – திருமுறை3:2 1962/428
கருவே (4)
சித்தி இன்பு உருவே சித்தியின் கருவே சித்தியில் சித்தியே எனது – திருமுறை6:39 3887/3
கலை வளர் கலையே கலையினுள் கலையே கலை எலாம் தரும் ஒரு கருவே
நிலை வளர் கருவுள் கரு என வயங்கும் நித்திய வானமே ஞான – திருமுறை6:39 3889/1,2
கரு வளர் அருவே அரு வளர் கருவே கரு அரு வளர் நவ கதியே – திருமுறை6:62 4247/3
வானே அ வான் கருவே வான் கருவின் முதலே வள்ளால் என்று அன்பர் எலாம் உள்ளாநின்று அவனை – திருமுறை6:134 5589/2
கருவை (3)
செய் கருவுக்கு ஊட்டுவிக்கும் சித்தன் எவன் உய் கருவை
மெய் வைத்த வேர்வையினும் வீழ் நிலத்தும் அண்டத்தும் – திருமுறை3:3 1965/144,145
காரண வரத்தை காரிய தரத்தை காரிய_காரண கருவை
தாரண நிலையை தத்துவ பதியை சத்திய நித்திய தலத்தை – திருமுறை6:46 3970/2,3
கால கருவை கடந்து ஒளிர் வான் கருவும் கடந்து வயங்குகின்ற – திருமுறை6:126 5460/3
கரை (36)
கரை வாய் ஏறி நின் உருவை கண்கள் ஆர கண்டிலனே – திருமுறை1:23 308/4
காம_கடலில் படிந்து அஞராம் கடலில் விழுந்தேன் கரை காணேன் – திருமுறை2:3 594/1
சாதல் பிறத்தல் எனும் கடலில் தாழ்ந்து கரை காணாது அழுந்தி – திருமுறை2:33 920/1
நோய் கரை உள் செய்யாத நோன்மையோர் சூழ்ந்த கடுவாய்க்கரையுள் – திருமுறை3:2 1962/323
கார் ஆழிகளை கரை இன்றி எல்லை இலா – திருமுறை3:3 1965/151
கங்கு கரை காணாத கடலே எங்கும் கண்ணாக காண்கின்ற கதியே அன்பர் – திருமுறை3:5 2118/2
ஓம்பாமல் உவர் நீர் உண்டு உயங்குகின்றேன் உன் அடியர் அ கரை மேல் உவந்து நின்றே – திருமுறை3:5 2153/3
நல் துணையா கரை ஏறிய புண்ணிய நாவரசை – திருமுறை3:6 2302/3
ஏர்தரும் ஐந்தெழுத்து ஓதுகின்றேன் கரை ஏற்று அரசே – திருமுறை3:6 2305/4
மடம் தாழ் மனத்தோடு உலைகின்றேன் கரை கண்டு ஏறும் வகை அறியேன் – திருமுறை4:10 2680/2
கரை சேர ஒண்ணா கடையேன் பிழையை – திருமுறை4:28 2900/1
கலை கடந்த பொருட்கு எல்லாம் கரை_கடந்து நாத கதி கடந்த பெரும் கருணை கடைக்கண் மலர்ந்து அருளி – திருமுறை5:3 3163/2
கரை சேர புரிந்தாலும் கடையேன் செய் குற்றம் எலாம் கருதி மாயை – திருமுறை6:10 3374/1
கரணம் எலாம் கரைந்த தனி கரை காண்பது உளதோ கரை கண்ட பொழுது எனையும் கண்டு தெளிவேனோ – திருமுறை6:11 3377/1
கரணம் எலாம் கரைந்த தனி கரை காண்பது உளதோ கரை கண்ட பொழுது எனையும் கண்டு தெளிவேனோ – திருமுறை6:11 3377/1
கரை சேர்த்து அருளி இன் அமுத_கடலை குடிப்பித்திடல் வேண்டும் – திருமுறை6:16 3582/2
கரை_கடந்து ஓங்கும் உன்றன் கருணை அம் கடல் சீர் உள்ளம் – திருமுறை6:21 3647/3
கரை இலா கடலிலே கடல் உப்பிலே கடல் கடையிலே கடல் இடையிலே கடல் முதலிலே கடல் திரையிலே நுரையிலே கடல் ஓசை-அதன் நடுவிலே – திருமுறை6:22 3664/1
சொல் கரை இன்றிய ஒளியினுள் ஒளியே துரியமும் கடந்திட்ட பெரிய செம்பொருளே – திருமுறை6:23 3686/2
கரைந்தது காதல் பெருகி மேல் பொங்கி கரை எலாம் கடந்தது கண்டாய் – திருமுறை6:27 3755/2
கணிக்க அறியா பெரு நிலையில் என்னொடு நீ கலந்தே கரை_கடந்த பெரும் போகம் கண்டிட செய்யாயோ – திருமுறை6:28 3761/2
கரை_கடந்து போனது இனி தாங்க முடியாது கண்டு கொள்வாய் நீயே என் கருத்தின் வண்ணம் அரசே – திருமுறை6:28 3762/3
கரை கணம் இன்றியே கடல் நிலை செய்தீர் கருணை_கடற்கு கரைக்கு அணம் செய்யீர் – திருமுறை6:31 3797/1
கரை கண்டு அடைந்தனன் அ கரை மேல் சர்க்கரை கலந்த – திருமுறை6:38 3864/2
கரை கண்டு அடைந்தனன் அ கரை மேல் சர்க்கரை கலந்த – திருமுறை6:38 3864/2
கரை அற நின்று ஓங்குகின்ற சுத்த சிவ வெளியே கனிந்த நடத்து அரசே என் கருத்தும் அணிந்து அருளே – திருமுறை6:57 4157/4
கரை வளர் தருவே தரு வளர் கரையே கரை தரு வளர் கிளர் கனியே – திருமுறை6:62 4243/3
கரை வளர் தருவே தரு வளர் கரையே கரை தரு வளர் கிளர் கனியே – திருமுறை6:62 4243/3
கரை சேர் முக்கனியே கனியில் சுவையின் பயனே – திருமுறை6:64 4263/2
களவு_இல கடல் வகை கங்கு_இல கரை_இல – திருமுறை6:81 4615/611
கடல்-அவை அனைத்தும் கரை இன்றி நிலையுற – திருமுறை6:81 4615/613
கன்மம் எனும் பெரும் சிலுகு கடும் கலக_பயலே கங்கு_கரை காணாத கடல் போலே வினைகள் – திருமுறை6:102 4845/1
கரை சேர் இன்ப காட்சி எலாம் காட்டி கொடுத்தே எனை ஆண்ட – திருமுறை6:104 4865/3
ஏறி கரை ஏறினேன் இருந்தது ஒரு மாடம் – திருமுறை6:121 5261/2
அப்பனை ஆழி கடத்தி கரை விட்டு அளித்த சடை_அப்பனை – திருமுறை6:125 5372/3
கடல் கடந்தேன் கரை அடைந்தேன் கண்டுகொண்டேன் கோயில் கதவு திறந்திடப்பெற்றேன் காட்சி எலாம் கண்டேன் – திருமுறை6:125 5449/1
கரை-தனில் (1)
நாவின்_மன்னரை கரை-தனில் சேர்த்த நமச்சிவாயம் காண் நாம் பெறும் துணையே – திருமுறை2:37 988/4
கரை_கடந்த (1)
கணிக்க அறியா பெரு நிலையில் என்னொடு நீ கலந்தே கரை_கடந்த பெரும் போகம் கண்டிட செய்யாயோ – திருமுறை6:28 3761/2
கரை_கடந்து (3)
கலை கடந்த பொருட்கு எல்லாம் கரை_கடந்து நாத கதி கடந்த பெரும் கருணை கடைக்கண் மலர்ந்து அருளி – திருமுறை5:3 3163/2
கரை_கடந்து ஓங்கும் உன்றன் கருணை அம் கடல் சீர் உள்ளம் – திருமுறை6:21 3647/3
கரை_கடந்து போனது இனி தாங்க முடியாது கண்டு கொள்வாய் நீயே என் கருத்தின் வண்ணம் அரசே – திருமுறை6:28 3762/3
கரை_இல (1)
களவு_இல கடல் வகை கங்கு_இல கரை_இல
அளவு_இல வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/611,612
கரைக்கு (1)
கரை கணம் இன்றியே கடல் நிலை செய்தீர் கருணை_கடற்கு கரைக்கு அணம் செய்யீர் – திருமுறை6:31 3797/1
கரைக்கும் (2)
கரைக்கும் தெள்ளிய அமுதமோ தேனோ கனி-கொலோ என கனிவுடன் உயர்ந்தோர் – திருமுறை2:21 798/3
கருணைக்கு ஒரு நேர் இல்லாதார் கல்லை கரைக்கும் கழல்_அடியார் – திருமுறை2:89 1657/1
கரைகின்றதே (1)
கல் இதாய நெஞ்சம் கரைகின்றதே – திருமுறை2:8 652/4
கரைத்த (1)
ஆற்றிலே கரைத்த புளி என போம் என்று அறிஞர்கள் உரைத்திடல் சிறிதும் – திருமுறை6:9 3354/2
கரைத்தது (1)
கல்_நெஞ்சை சற்றும் கரைத்தது இலை பின் எஞ்சா – திருமுறை3:2 1962/604
கரைத்தீர் (1)
கல் மார்க்க மனம் கரைத்தீர் ஆட வாரீர் கண் இசைந்த கணவரே நீர் ஆட வாரீர் – திருமுறை6:71 4464/2
கரைத்து (4)
களிய நெஞ்சமாம் கருங்கலை கரைத்து கருணை ஈகுதல் கடன் உனக்கு ஐயா – திருமுறை2:51 1137/3
கரைத்து உளே புகுந்து என் உயிரினுள் கலந்த கடவுள் நீ அல்லையோ எனை-தான் – திருமுறை6:13 3479/2
சிலை நிகர் வன் மனம்_கரைத்து திரு_அமுதம் அளித்தோய் சித்த சிகாமணியே என் திரு_நட நாயகனே – திருமுறை6:28 3768/4
கல் நிகர் மனத்தை கரைத்து என் உள் கலந்த கருணை அம் கடவுளை தனது – திருமுறை6:46 3963/2
கரைந்த (5)
வந்து ஓடு நிகர் மனம் போய் கரைந்த இடம் காட்டி மகிழ்வித்தாய் நின் அருளின் வண்மை எவர்க்கு உளதே – திருமுறை5:1 3038/4
கற்பனைகள் எல்லாம் போய் கரைந்த தலம்-தனிலே கரையாது நிறைந்த திரு கழல் அடிகள் வருந்த – திருமுறை5:2 3104/1
அண்ணா ஈது அதிசயம் ஈது அதிசயம் என் புகல்வேன் அறம் கரைந்த நாவினர்கள் அகம் கரைந்துகரைந்து – திருமுறை5:7 3209/1
கரணம் எலாம் கரைந்த தனி கரை காண்பது உளதோ கரை கண்ட பொழுது எனையும் கண்டு தெளிவேனோ – திருமுறை6:11 3377/1
தனித்து கரைந்த எனது கருத்தின் தரத்தது அல்லவே – திருமுறை6:112 4989/4
கரைந்தது (3)
காகம் கரைந்தது காலையும் ஆயிற்று – திருமுறை1:51 541/1
கரைந்தது காதல் பெருகி மேல் பொங்கி கரை எலாம் கடந்தது கண்டாய் – திருமுறை6:27 3755/2
கரையா எனது மன கல்லும் கரைந்தது
கலந்துகொளற்கு என் கருத்தும் விரைந்தது – திருமுறை6:76 4506/1,2
கரைந்ததும் (1)
கண்டதும் கருதி களித்ததும் கலைகள் கற்றதும் கரைந்ததும் காதல் – திருமுறை6:55 4072/2
கரைந்திடற்கு (1)
ஈடு கரைந்திடற்கு அரிதாம் திரு_சிற்றம்பலத்தே இன்ப நடம் புரிகின்ற இறையவனே எனை நீ – திருமுறை6:127 5470/2
கரைந்து (6)
கல் நேய நெஞ்சகர்-மாட்டு அணுகி ஐயோ கரைந்து உருகி எந்தாய் நின் கருணை காணாது – திருமுறை1:7 120/1
கல் அவாவிய ஏழையேன் நெஞ்சும் கரைந்து வந்திட கலந்திடும் களிப்பை – திருமுறை2:23 814/2
கொள்ளு-தொறும் கரணம் எலாம் கரைந்து கனிந்து இனிக்கும் கொழும் கனியே கோல்_தேனே பொது விளங்கும் குருவே – திருமுறை5:3 3167/4
வன்புறு கல்_மன கொடியேன் நினைக்குமிடத்து எல்லாம் மனம் கரைந்து சுக மயமாய் வயங்கும் எனில் அந்தோ – திருமுறை5:6 3191/2
பொய் கரைந்து ஆணை புகன்றும் மேல் விழுந்தும் பொருள் முதலிய கொடுத்து இசைத்தும் – திருமுறை6:13 3462/3
முன் வடிவம் கரைந்து இனிய சர்க்கரையும் தேனும் முக்கனியும் கூட்டி உண்ட பக்கமும் சாலாதே – திருமுறை6:142 5745/4
கரைந்துகரைந்து (5)
கை உறைந்து வளர் நெல்லிக்கனியே உள்ளம் கரைந்துகரைந்து உருக அவர் கருத்தினூடே – திருமுறை3:5 2122/3
அண்ணா ஈது அதிசயம் ஈது அதிசயம் என் புகல்வேன் அறம் கரைந்த நாவினர்கள் அகம் கரைந்துகரைந்து
கண் ஆர நீர் பெருக்கி வருந்தவும் அங்கு அருளான் கடை நாயில் கடையேன் மெய் கதியை ஒருசிறிதும் – திருமுறை5:7 3209/1,2
ஆழ நினைத்திடில் அடியேன் அரும் கரணம் கரைந்துகரைந்து
ஊழ் இயல் இன்புறுவது காண் உயர் கருணை பெருந்தகையே – திருமுறை5:11 3251/3,4
கரைந்துகரைந்து மனம் உருக கண்ணீர் பெருக கருத்து அலர்ந்தே – திருமுறை6:128 5482/2
கரைந்துகரைந்து உளம் உருகி கண்களின் நீர் பெருகி கருணை நட கடவுளை உள் கருது-மினோ களித்தே – திருமுறை6:134 5583/4
கரைந்துபோயினம் (1)
ஒத்த அ நிலை-கண் யாமும் எம் உணர்வும் ஒருங்குற கரைந்துபோயினம் என்று – திருமுறை6:82 4623/3
கரைந்துவிடாது (1)
கரைந்துவிடாது என்னுடைய நாவகத்தே இருந்து கனத்த சுவை தருகின்ற கற்கண்டே கனிவாய் – திருமுறை6:57 4096/1
கரைப்பார் (1)
கல்_மனம் எல்லாம் கரைப்பார் பாங்கிமாரே மனம் – திருமுறை4:26 2828/1
கரைப்புற்றோர் (1)
பரிசில் கரைப்புற்றோர் பாங்கு பெற ஓங்கும் – திருமுறை3:2 1962/261
கரைபடா (1)
கரைபடா வஞ்ச பவ_கடல் உழக்கும் கடையனேன் நின் திரு_அடிக்கு – திருமுறை2:14 710/1
கரைய (3)
கல்லாம் கொடிய மனம் கரைய கண்டேன் பண்டு காணாத – திருமுறை2:72 1366/3
கல்லாய மனங்களும் கரைய பொன் ஒளி-தான் கண்டது கங்குலும் விண்டது தொண்டர் – திருமுறை6:106 4888/1
கல் கரைய செய்தே களிப்பித்தான் கற்க – திருமுறை6:125 5393/2
கரையற்ற (1)
கரையற்ற மகிழ்வினொடு செய்து அருள் புரிந்திடும் காட்சியே சிவஞானியாம் – திருமுறை3:18 2501/31
கரையா (4)
கரையா மகிழ்வில் காண வந்தால் கற்பின் நலத்தை கவர்ந்துகொண்டு – திருமுறை2:95 1724/2
கைச்சினத்தின் உள் கரையா கற்கண்டே நெல் சுமக்க – திருமுறை3:2 1962/372
மருள் நாடு உலகில் கொலை_புரிவார் மனமே கரையா கல் என்று – திருமுறை6:7 3326/1
கரையா எனது மன கல்லும் கரைந்தது – திருமுறை6:76 4506/1
கரையாத (1)
கையாத தீம் கனியே கயக்காத அமுதே கரையாத கற்கண்டே புரையாத கரும்பே – திருமுறை6:57 4143/1
கரையாது (2)
கற்பனைகள் எல்லாம் போய் கரைந்த தலம்-தனிலே கரையாது நிறைந்த திரு கழல் அடிகள் வருந்த – திருமுறை5:2 3104/1
பொய் கரையாது உள்ளபடி புகழ் பேசி இரு நீ புத்தமுதம் அளித்த அருள் சித்தர் வந்த உடனே – திருமுறை6:142 5782/3
கரையார் (1)
கரையார் என்னளவிலே பாங்கிமாரே – திருமுறை4:26 2828/2
கரையில் (4)
கரையில் வீண்கதை எலாம் உதிர் கருங்காக்கை போல் கதறுவார் கள் உண்ட தீக்கந்தம் நாறிட ஊத்தை காதம் நாறிட உறு கடும் பொய் இரு காதம் நாற – திருமுறை1:1 10/1
கரையில் புணர்ந்த நாரைகளை கண்டேன் கண்டவுடன் காதல் – திருமுறை2:86 1627/3
சூழ் கரையில் ஏற்றும் துணைவன் காண் வீழ் குணத்தால் – திருமுறை3:3 1965/378
களங்கு அறு மெய் அன்பர் எல்லாம் களிப்ப அன்று ஓர் கல் துணையால் கடல் கடந்து கரையில் போந்து – திருமுறை5:10 3244/2
கரையின் (1)
இறு வைகை அம் கரையின் மண் பட பல் கால் எழுந்து விளையாடும் பதம் – திருமுறை3:1 1960/108
கரையும் (2)
எ கரையும் காணாதே இருள்_கடலில் கிடந்தேனை எடுத்து ஆட்கொண்டு – திருமுறை6:77 4517/1
எ கரையும் இன்றி ஓங்கும் அருள்_கடல் என்று உரைக்கோ – திருமுறை6:125 5304/1
கரையும்படி (1)
கல் கரையும்படி கரைவிக்கும் கருத்தே கண்மணியே மணி கலந்த கண் ஒளியே – திருமுறை6:23 3686/1
கரையுமே (3)
அடியேன் பட்ட பாட்டை நினைக்கில் கல்லும் கரையுமே
எறிந்து அ பாடு முழுதும் பெரிய இன்பம் ஆயிற்றே – திருமுறை6:112 5040/2,3
படியில் பட்ட பாட்டை நினைக்கில் மலையும் கரையுமே
துனியாது அந்த பாடு முழுதும் சுகம்-அது ஆயிற்றே – திருமுறை6:112 5041/2,3
எளியேன் பட்ட பாட்டை நினைக்கில் இரும்பும் கரையுமே
ஏராய் அந்த பாடு முழுதும் இன்பம் ஆயிற்றே – திருமுறை6:112 5042/2,3
கரையே (2)
கரை வளர் தருவே தரு வளர் கரையே கரை தரு வளர் கிளர் கனியே – திருமுறை6:62 4243/3
உவப்புறு வளங்கொண்டு ஓங்கிய கரையே
என் துயர் சோடைகள் எல்லாம் தவிர்த்து உளம் – திருமுறை6:81 4615/1392,1393
கரையேற்றவேண்டும் (1)
கரையேற்றவேண்டும் என் கண்ணே பவத்தை கடி மருந்தே – திருமுறை3:6 2402/3
கரையேற்றி (1)
நல் வினை வாழ்க்கை கரையேற்றி மெய் அருள் நல்கு கண்டாய் – திருமுறை3:7 2403/2
கரையை (1)
தன்னை நேர் சிவஞானம் என் கரையை சார்குவேம் எனும் தருக்குடன் உழன்றேன் – திருமுறை2:69 1335/3
கரைவது (1)
தூய பராபரம் அதுவே என்றால் அங்கு அது-தான் துலங்கு நடு வெளி-தனிலே கலந்து கரைவது காண் – திருமுறை6:140 5702/2
கரைவதே (1)
ஆடும் பொதுவை நினைக்க நினைக்க நெஞ்சம் கரைவதே – திருமுறை6:112 4986/4
கரைவிக்கும் (1)
கல் கரையும்படி கரைவிக்கும் கருத்தே கண்மணியே மணி கலந்த கண் ஒளியே – திருமுறை6:23 3686/1
கரைவித்து (1)
கல்லும் கனிய கரைவித்து கருணை அமுதம் களித்து அளித்தே – திருமுறை6:104 4872/3
கரைவின் (1)
கரைவின் மாமாயை கரும் பெரும் திரையால் – திருமுறை6:81 4615/813
கல் (94)
உப்புற்ற பாண்டம் என ஒன்பது துவாரத்துள் உற்ற அசும்பு ஒழுகும் உடலை உயர்கின்ற வானிடை எறிந்த கல் என்றும் மலை உற்று இழியும் அருவி என்றும் – திருமுறை1:1 17/1
கல் நேர் புயனே சரணம் சரணம் கந்தா சரணம் சரணம் சரணம் – திருமுறை1:2 40/4
கல் நேர் மனத்தேன் நினை மறந்து என் கண்டேன் கண்டாய் கற்பகமே – திருமுறை1:5 85/2
கல் அளவாம் நெஞ்சம் என வஞ்ச மாதர் கண்_மாயம் எனும் கயிற்றால் கட்டுவித்து – திருமுறை1:7 107/1
கல் நேய நெஞ்சகர்-மாட்டு அணுகி ஐயோ கரைந்து உருகி எந்தாய் நின் கருணை காணாது – திருமுறை1:7 120/1
கல் நின்று அணங்கும் மனத்தார்-பால் கனிந்தேன் இனி ஓர் துணை காணேன் – திருமுறை1:26 331/2
கல் ஆல் அடியார் கல்லடியுண்டார் கண்டார் உலகங்களை வேதம் – திருமுறை1:37 404/1
கல் அலங்கு அடல் மனம் கனிதல் மெய்மையே – திருமுறை2:5 619/4
கருது என அடியார் காட்டியும் தேறா கல்_மன குரங்கு_அனேன் உதவா – திருமுறை2:7 639/1
கல் இதாய நெஞ்சம் கரைகின்றதே – திருமுறை2:8 652/4
கல் அமுது ஆக்கும் கடன் உனக்கு அன்றோ கடையனேன் கழறுவது என்னே – திருமுறை2:14 711/4
கல் நிகரும் நெஞ்சால் கலங்குகின்ற கைதவனேன் – திருமுறை2:16 741/2
கல் அவாவிய ஏழையேன் நெஞ்சும் கரைந்து வந்திட கலந்திடும் களிப்பை – திருமுறை2:23 814/2
ஏழை கல் நிகர் உளத்தினர்-பால் சென்றது என்னை நெஞ்சே – திருமுறை2:26 850/4
கன்னியர் அளக காட்டிடை உழன்ற கல்_மன குரங்கினேன்-தனை நீ – திருமுறை2:28 872/1
கல்_நெஞ்ச பாவியன் யான் காதலித்து நெக்குருகி – திருமுறை2:36 974/2
கடையவனேன் கல்_மனத்தேன் கைதவனேன் வஞ்ச – திருமுறை2:36 984/1
கல் இகந்தவன் நெஞ்சக கொடியேன் கயவர்-தங்களுள் கலந்து நாள்-தோறும் – திருமுறை2:40 1018/1
மாலின் ஈற்று மயக்கு அறல் என்று கல்
ஆலின் ஈற்று பொருள் அருள் ஆதியே – திருமுறை2:48 1099/3,4
கண்ணில் நேர் நிதம் கண்டும் இ வாழ்வில் காதல் நீங்கிலா கல்_மன கொடியேன் – திருமுறை2:49 1112/2
கல் நவில் தனம் விழைந்தது மனம் காண் கடையனேன் செயக்கடவது ஒன்று அறியேன் – திருமுறை2:53 1155/2
கலைய நின்றது இ கல் உறழ் மனம்-தான் கடையனேன் செயக்கடவது ஒன்று அறியேன் – திருமுறை2:53 1156/2
களியேன் கொடும் காம கல்_மனத்தேன் நன்மை இலா – திருமுறை2:63 1254/2
கல் ஆல நீழல் அமர் கற்பகத்தை சொல் ஆர்ந்த – திருமுறை2:65 1278/2
கல் வைப்பு உடைய மனம் களிக்க கண்கள் களிக்க கண்டு நின்றேன் – திருமுறை2:72 1360/3
கல் நின்று உருகா நெஞ்சு உருக கண்டேன் கண்ட காட்சி-தனை – திருமுறை2:72 1369/3
கற்கண்டாம் என்று உரைத்தேன் நான் கல் கண்டாம் என்று உரைத்தாரே – திருமுறை2:81 1560/4
கல்லால் இயன்றது என்றார் முன் கல் ஆல் இயன்றது என்றேனே – திருமுறை2:81 1563/4
கரப்பார் மலர் தூவிய மதனை கண்ணால் சுட்டார் கல் எறிந்தோன் – திருமுறை2:83 1577/2
கலகம் உடையார் மாதர் எலாம் கல்_நெஞ்சு உடையார் தூதர் எலாம் – திருமுறை2:86 1613/3
கல் திண் முலையாய் என்னடி நான் கனவோ நனவோ கண்டதுவே – திருமுறை2:88 1650/4
கா வாய் ஒற்றி பதி_உடையீர் கல்_ஆனைக்கு கரும்பு அன்று – திருமுறை2:98 1904/1
பாவாய் இரு கல் ஆனைக்கு பரிவில் கரும்பு இங்கு இரண்டு ஒரு நீ – திருமுறை2:98 1904/3
கல் ஆய வன்_மனத்தர்-தம்பால் சென்றே கண் கலக்கம்கொள்கின்றேன் கவலை வாழ்வை – திருமுறை2:101 1946/1
கடை ஆற்றின் அன்பர்-தமை கல் ஆற்றின் நீக்கும் – திருமுறை3:2 1962/453
கல்_நெஞ்சை சற்றும் கரைத்தது இலை பின் எஞ்சா – திருமுறை3:2 1962/604
சொல்லை கல் என்று நல்லோர் சொன்ன புத்தி கேளாமல் – திருமுறை3:2 1962/633
எல்லை_கல் ஒத்தே இருந்தது உண்டு தொல்லை வினை – திருமுறை3:2 1962/634
கல் அடிக்கும் உள்ளம் களித்தனையே மல்லல் உறும் – திருமுறை3:2 1962/760
வல்லான் எவன் அந்தி வண்ணன் எவன் கல் ஆலில் – திருமுறை3:3 1965/116
கல்_ஆனை தின்ன கரும்பு அளித்து பாண்டியன் வீண் – திருமுறை3:3 1965/189
கல் துணை ஓர் தெப்பம் என காட்டியதை இற்று என நீ – திருமுறை3:3 1965/494
கல் என்பேன் உன்னை கரணம் கலந்து அறியா – திருமுறை3:3 1965/557
கல் என்றால் என் சொல் கடவாதே புல்ல நினை – திருமுறை3:3 1965/558
கல் என்றால் பின்னிடுவாய் காரிகையார் கால் சிலம்பு – திருமுறை3:3 1965/629
கண்டால் அவர் உடம்பை கட்டுகின்றாய் கல் அணைத்துக்கொண்டாலும் – திருமுறை3:3 1965/727
கல் பனையில் காய்ப்பு உளதாய் காட்டும் பிரபஞ்ச – திருமுறை3:3 1965/1051
கல் என்கோ நீர் அடைக்கும் கல் என்கோ கான் கொள் கருங்கல் – திருமுறை3:4 1996/1
கல் என்கோ நீர் அடைக்கும் கல் என்கோ கான் கொள் கருங்கல் – திருமுறை3:4 1996/1
என்கோ காழ் வயிர கல் என்கோ சொல் என்கோ – திருமுறை3:4 1996/2
கல் ஒழிய மெய் அடியர் இதயம் எல்லாம் கலந்துகலந்து இனிக்கின்ற கருணை தேவே – திருமுறை3:5 2110/4
கல் தவளை-தனக்கும் உணவு அளிக்கும் உன்றன் கருணை நிலை-தனை அறியேன் கடையேன் இங்கே – திருமுறை3:5 2151/1
கல் மலையோ இரும்போ செம்மரமோ பாறை கருங்கல்லோ பராய் முருட்டு கட்டையேயோ – திருமுறை3:5 2162/4
கல்_கோட்டை நெஞ்சரும் தம்-பால் அடுத்தவர்கட்கு சும்மா – திருமுறை3:6 2208/1
கல்_நெஞ்சமோ கட்டை வன் நெஞ்சமோ எட்டிக்காய் நெஞ்சமோ – திருமுறை3:6 2215/3
கல் அளவா தருகின்றோர்-தம்பாலும் கருதி சென்றோர் – திருமுறை3:6 2237/3
பொன் மழை பேய்ந்து என்ன கல் மழை பேய்ந்து என்ன பூரணனே – திருமுறை3:6 2267/4
கல் உண்டபேர் கருங்கல் உண்பரோ இ கடலிடத்தே – திருமுறை3:6 2284/4
கற்று நையாது இந்த கல் துணையாம் என் கடை நெஞ்சமே – திருமுறை3:6 2302/4
ஆட்டு தலை வெறி_நாய் தலை பாம்பின் அடும் தலை கல்
பூட்டு தலை வெம் புலை தலை நாற்ற புழு தலையே – திருமுறை3:6 2310/3,4
கட்டுண்ட நான் சுகப்பட்டு உண்டு வாழ்வன் இ கல்_மனமாம் – திருமுறை3:6 2329/3
கார்முகமாக பொன் கல் வளைத்தோய் இ கடையவனேன் – திருமுறை3:6 2333/1
கற்கண்டு எனினும் அ கல் கண்ட காக்கை நிற்காது என்பரே – திருமுறை3:6 2335/4
கான் போல் இருண்ட இ வஞ்சக வாழ்க்கையில் கல்_நெஞ்சமே – திருமுறை3:6 2371/1
கல் என்று வல் என்று மின்னார் புளக கன தனத்தை – திருமுறை3:6 2398/1
கல் வாய் மனத்தரை கண்டு அஞ்சினேனை கடைக்கணிப்பாய் – திருமுறை3:7 2411/2
கல் நார் உரித்து பணிகொண்ட கருணை பெருக்கை கலை தெளிவை – திருமுறை3:13 2481/3
கல் ஆல் அமர்ந்தீர் என் இரண்டு கண்கள்_அனையீர் கறை_மிடற்றீர் – திருமுறை4:15 2749/3
கரு உள கடையேன் பாவியேன் கொடிய கல்_மன குரங்கு_அனேன் அந்தோ – திருமுறை4:19 2796/2
கல்_மனம் எல்லாம் கரைப்பார் பாங்கிமாரே மனம் – திருமுறை4:26 2828/1
கல் மயமோ அன்று சுவை கனி மயமே என்னும் கணக்கு அறிந்தும் விடுவேனோ கண்டாய் என் தோழீ – திருமுறை4:39 3021/4
கல் மயமும் கனிவிக்கும் திரு_அடிகள் வருந்த கடை புலையேன் இருக்கும் இடம்-தனை தேடி நடந்து – திருமுறை5:2 3073/1
செம் பருக்கை_கல் உறுத்த தெருவில் நடந்து இரவில் தெரு கதவம் திறப்பித்து சிறியேனை அழைத்து – திருமுறை5:2 3138/2
தெருவம் மிசை நடந்து சிறு செம் பரல்_கல் உறுத்த சிறியேன்-பால் அடைந்து எனது செங்கையில் ஒன்று அளித்தாய் – திருமுறை5:2 3139/3
கற்பு உடைய கண்களும் விட்டு அகலாதே இன்னும் காண்கின்றது என்னினும் என் கல்_மனமோ உருகா – திருமுறை5:5 3184/3
வன்புறு கல்_மன கொடியேன் நினைக்குமிடத்து எல்லாம் மனம் கரைந்து சுக மயமாய் வயங்கும் எனில் அந்தோ – திருமுறை5:6 3191/2
கற்று ஏதும் அறியகிலேன் கடையரினும் கடையேன் கருணை இலா கல்_மனத்து கள்வன் எனை கருதி – திருமுறை5:7 3213/3
களங்கு அறு மெய் அன்பர் எல்லாம் களிப்ப அன்று ஓர் கல் துணையால் கடல் கடந்து கரையில் போந்து – திருமுறை5:10 3244/2
கடுமையேன் வஞ்ச கருத்தினேன் பொல்லா கல்_மன குரங்கு_அனேன் கடையேன் – திருமுறை6:3 3285/1
மருள் நாடு உலகில் கொலை_புரிவார் மனமே கரையா கல் என்று – திருமுறை6:7 3326/1
கருணாநிதி நின் திருவுளமும் கல் என்று உரைக்க அறிந்திலனே – திருமுறை6:7 3326/3
காய் என காய்த்தேன் கடை என நடந்தேன் கல் என கிடந்தனன் குரைக்கும் – திருமுறை6:15 3578/3
கல் கரையும்படி கரைவிக்கும் கருத்தே கண்மணியே மணி கலந்த கண் ஒளியே – திருமுறை6:23 3686/1
கருணை ஒன்று இலா கல்_மன_குரங்கால் காடு_மேடு உழன்று உளம் மெலிந்து அந்தோ – திருமுறை6:29 3774/1
கல் நிகர் மனத்தை கரைத்து என் உள் கலந்த கருணை அம் கடவுளை தனது – திருமுறை6:46 3963/2
கல் வந்த நெஞ்சினர் காணற்கு அரியது காமம்_இலார் – திருமுறை6:53 4055/2
கல் மார்க்க மனம் கரைத்தீர் ஆட வாரீர் கண் இசைந்த கணவரே நீர் ஆட வாரீர் – திருமுறை6:71 4464/2
கல் பத நெஞ்ச கரிசு துறந்தது – திருமுறை6:108 4906/3
விரவில் தனித்து அங்கு என்னை ஒரு கல் மேட்டில் ஏற்றியே – திருமுறை6:112 4966/3
கரும்பு அசைக்கும் மொழி சிறியார் கல்_மனத்தில் பயின்றுபயின்று – திருமுறை6:125 5376/1
கல் கரைய செய்தே களிப்பித்தான் கற்க – திருமுறை6:125 5393/2
சற்றும் இதை சம்மதியாது என் மனம்-தான் உமது-தன் மனம்-தான் கல்_மனமோ வன் மனமோ அறியேன் – திருமுறை6:134 5601/3
சாற்றிடு மண்_பாத்திரத்தை மர_வட்டில்களை கல்_சட்டிகளை வேறு பல சார்ந்த கருவிகளை – திருமுறை6:140 5698/2
இரும்பொடு கல் ஒத்த மனங்களும் கனிய உருக்கும் இறைவர் திரு_வரவு எதிர்கொண்டு ஏத்துவதற்கு இனிதே – திருமுறை6:142 5733/4
கல்_கோட்டை (1)
கல்_கோட்டை நெஞ்சரும் தம்-பால் அடுத்தவர்கட்கு சும்மா – திருமுறை3:6 2208/1
கல்_சட்டிகளை (1)
சாற்றிடு மண்_பாத்திரத்தை மர_வட்டில்களை கல்_சட்டிகளை வேறு பல சார்ந்த கருவிகளை – திருமுறை6:140 5698/2
கல்_நெஞ்ச (1)
கல்_நெஞ்ச பாவியன் யான் காதலித்து நெக்குருகி – திருமுறை2:36 974/2
கல்_நெஞ்சமே (1)
கான் போல் இருண்ட இ வஞ்சக வாழ்க்கையில் கல்_நெஞ்சமே
மான் போல் குதித்துக்கொண்டு ஓடேல் அமுத மதி விளங்கும் – திருமுறை3:6 2371/1,2
கல்_நெஞ்சமோ (1)
கல்_நெஞ்சமோ கட்டை வன் நெஞ்சமோ எட்டிக்காய் நெஞ்சமோ – திருமுறை3:6 2215/3
கல்_நெஞ்சு (1)
கலகம் உடையார் மாதர் எலாம் கல்_நெஞ்சு உடையார் தூதர் எலாம் – திருமுறை2:86 1613/3
கல்_நெஞ்சை (1)
கல்_நெஞ்சை சற்றும் கரைத்தது இலை பின் எஞ்சா – திருமுறை3:2 1962/604
கல்_மன (6)
கருது என அடியார் காட்டியும் தேறா கல்_மன குரங்கு_அனேன் உதவா – திருமுறை2:7 639/1
கன்னியர் அளக காட்டிடை உழன்ற கல்_மன குரங்கினேன்-தனை நீ – திருமுறை2:28 872/1
கண்ணில் நேர் நிதம் கண்டும் இ வாழ்வில் காதல் நீங்கிலா கல்_மன கொடியேன் – திருமுறை2:49 1112/2
கரு உள கடையேன் பாவியேன் கொடிய கல்_மன குரங்கு_அனேன் அந்தோ – திருமுறை4:19 2796/2
வன்புறு கல்_மன கொடியேன் நினைக்குமிடத்து எல்லாம் மனம் கரைந்து சுக மயமாய் வயங்கும் எனில் அந்தோ – திருமுறை5:6 3191/2
கடுமையேன் வஞ்ச கருத்தினேன் பொல்லா கல்_மன குரங்கு_அனேன் கடையேன் – திருமுறை6:3 3285/1
கல்_மன_குரங்கால் (1)
கருணை ஒன்று இலா கல்_மன_குரங்கால் காடு_மேடு உழன்று உளம் மெலிந்து அந்தோ – திருமுறை6:29 3774/1
கல்_மனத்தில் (1)
கரும்பு அசைக்கும் மொழி சிறியார் கல்_மனத்தில் பயின்றுபயின்று – திருமுறை6:125 5376/1
கல்_மனத்து (1)
கற்று ஏதும் அறியகிலேன் கடையரினும் கடையேன் கருணை இலா கல்_மனத்து கள்வன் எனை கருதி – திருமுறை5:7 3213/3
கல்_மனத்தேன் (2)
கடையவனேன் கல்_மனத்தேன் கைதவனேன் வஞ்ச – திருமுறை2:36 984/1
களியேன் கொடும் காம கல்_மனத்தேன் நன்மை இலா – திருமுறை2:63 1254/2
கல்_மனம் (1)
கல்_மனம் எல்லாம் கரைப்பார் பாங்கிமாரே மனம் – திருமுறை4:26 2828/1
கல்_மனமாம் (1)
கட்டுண்ட நான் சுகப்பட்டு உண்டு வாழ்வன் இ கல்_மனமாம்
திட்டுண்ட பேய் தலை வெட்டுண்ட நாளில் என் தீமை அற்றே – திருமுறை3:6 2329/3,4
கல்_மனமோ (2)
கற்பு உடைய கண்களும் விட்டு அகலாதே இன்னும் காண்கின்றது என்னினும் என் கல்_மனமோ உருகா – திருமுறை5:5 3184/3
சற்றும் இதை சம்மதியாது என் மனம்-தான் உமது-தன் மனம்-தான் கல்_மனமோ வன் மனமோ அறியேன் – திருமுறை6:134 5601/3
கல்_ஆனை (1)
கல்_ஆனை தின்ன கரும்பு அளித்து பாண்டியன் வீண் – திருமுறை3:3 1965/189
கல்_ஆனைக்கு (1)
கா வாய் ஒற்றி பதி_உடையீர் கல்_ஆனைக்கு கரும்பு அன்று – திருமுறை2:98 1904/1
கல்யாண (1)
துப்பு நேர் இதழி மகிழ்ந்த கல்யாண சுந்தரா சுந்தரன் தூதா – திருமுறை2:9 655/1
கல்லடிக்கும் (1)
கல்லடிக்கும் கதி காட்டினர் காண் எம் கடவுளரே – திருமுறை2:24 826/4
கல்லடியுண்டார் (1)
கல் ஆல் அடியார் கல்லடியுண்டார் கண்டார் உலகங்களை வேதம் – திருமுறை1:37 404/1
கல்லவரே (1)
கல்லவரே மணி இவரே என்று அறிந்தாள் அதனால் கனவிடையும் பொய் உறவு கருதுகிலாள் சிறிதும் – திருமுறை6:59 4203/2
கல்லவா (1)
கல்லவா மனத்து ஓர் உறவையும் கருதேன் கனக மா மன்றிலே நடிக்கும் – திருமுறை6:15 3555/3
கல்லா (5)
கல்லா நாயேனெனினும் எனை காக்கும் தாய் நீ என்று உலகம் – திருமுறை1:5 90/1
கல்லா கொடிய மடவார்-தம் காம குழி-கண் வீழாமே – திருமுறை1:19 269/1
கற்பவற்றை கல்லா கடையரிடம் சென்று அவர் முன் – திருமுறை2:36 966/1
கல்லா நடையேன் கருணை_இலேன் ஆனாலும் – திருமுறை4:7 2640/1
கல்லா மன கடையாலே கடைவைத்து கண்டது துன்பு – திருமுறை4:11 2687/3
கல்லாக (2)
தூசொலிப்பான் கல்லாக தோன்றிலனே தூசொலிப்பான் – திருமுறை3:4 2038/2
கல்லாக தோன்றுவனேல் காளகண்டா நாயேனுக்கு – திருமுறை3:4 2038/3
கல்லாகும் (1)
நேர்ந்தவர்க்கும் கல்லாகும் நெஞ்சு – திருமுறை3:4 2006/4
கல்லாத (3)
கல்லாத வஞ்சகர்-பால் சென்று வீண் நாள் கழித்துநிற்கும் கடையன் இவன் கருணை இல்லா – திருமுறை1:7 119/1
கல்லாத பாவி என்று கைவிட்டாயோ கருணை உரு ஆகிய செங்கரும்பே மேரு – திருமுறை1:25 320/2
கல்லாத புந்தியும் அந்தோ நின் தாளில் கண பொழுதும் – திருமுறை3:6 2277/1
கல்லாதேன் (1)
கல்லாதேன் எனினும் எனை இகழாதே நினது அடியார் கழகம் கூட்டாய் – திருமுறை3:21 2510/3
கல்லாம் (3)
கல்லாம் கொடிய மனம் கரைய கண்டேன் பண்டு காணாத – திருமுறை2:72 1366/3
கல்லாம் முலையாய் நான் அவர் மேல் காதல் ஒழியேன் கனவினுமே – திருமுறை2:93 1698/4
நெஞ்சோ கல்லாம் அ சாம்_பிணத்தார் வன் நெஞ்சில் – திருமுறை3:4 2006/2
கல்லாமை (1)
கல்லாமை ஒன்று மற்று இல்லாமை ஒன்று இரு காரணமே – திருமுறை3:6 2344/4
கல்லாய (2)
கல்லாய மனத்தையும் ஓர் கணத்தினிலே கனிவித்து கருணையாலே – திருமுறை6:10 3373/1
கல்லாய மனங்களும் கரைய பொன் ஒளி-தான் கண்டது கங்குலும் விண்டது தொண்டர் – திருமுறை6:106 4888/1
கல்லார் (4)
கல்லார் உள்ளம் கலவாதார் காமன் எரிய கண் விழித்தார் – திருமுறை2:85 1599/2
குரங்கு ஆட்டி சேய்மையில் நிற்கின்ற மாதரை கொண்டு கல்லார்
உரம் காட்டி கோல் ஒன்று உடன் நீட்டி காட்டி உரப்பி ஒரு – திருமுறை3:6 2357/2,3
கற்றவர் கல்லார் பிறர்பிறர் குரல் என் காதிலே கிடைத்த போது எல்லாம் – திருமுறை6:13 3531/1
கல்லார் போல் என்னை முகம் கடுத்துநின்றாள் பாங்கி களித்து எடுத்து வளர்த்தவளும் கலந்தனள் அங்கு உடனே – திருமுறை6:60 4213/3
கல்லார்க்கு (1)
கல்லார்க்கு இதம் கூறி கற்பு அழிந்து நில்லாமல் – திருமுறை2:36 965/1
கல்லார்க்கும் (3)
கல்லார்க்கும் கடு மனத்தேன் வன்கணேன் புன்கண்ணினேன் உதவாத கையேன் பொய்யேன் – திருமுறை1:22 297/3
கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பு அருளும் தெய்வம் காரணமாம் தெய்வம் அருள் பூரணமாம் தெய்வம் – திருமுறை6:41 3905/3
கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பு அருளும் களிப்பே காணார்க்கும் கண்டவர்க்கும் கண் அளிக்கும் கண்ணே – திருமுறை6:57 4128/1
கல்லாரிடத்தில் (1)
கல்லாரிடத்தில் என் இல்லாமை சொல்லி கலங்கி இடர் – திருமுறை2:75 1466/1
கல்லாரும் (1)
கற்றவரும் கல்லாரும் அழிந்திட காண்கின்றீர் கரணம் எலாம் கலங்க வரும் மரணமும் சம்மதமோ – திருமுறை6:134 5601/2
கல்லாரொடும் (1)
கல்லாரொடும் திரிந்து என் கண்ணே நின் தாள் வழுத்தும் – திருமுறை4:8 2643/1
கல்லாரோ (1)
கந்தன் எனும் பேர் அல்லாரோ கருணை நெஞ்சம் கல்லாரோ
சந்த தணிகை இல்லாரோ சகத்தில் எல்லாம்_வல்லாரே – திருமுறை1:20 275/3,4
கல்லால் (2)
காயாது அளிய கனிந்து அன்பால் கல்லால் அடி நின்று அருள் ஒழுகும் கனியுள் சுவையே அடியர் மன கவலை அகற்றும் கற்பகமே – திருமுறை1:44 471/1
கல்லால் இயன்றது என்றார் முன் கல் ஆல் இயன்றது என்றேனே – திருமுறை2:81 1563/4
கல்லானை (1)
கல்லானை தின்ன கரும்பு அளித்தார் எம் கடவுளரே – திருமுறை2:24 831/4
கல்லி (1)
கல்லி எறிந்து நின் உருவை கண்கள் ஆர கண்டிலனே – திருமுறை1:23 302/4
கல்லில் (1)
கல்லில் சுவையாய் கனியில் சுவை_இலதாய் – திருமுறை3:3 1965/183
கல்லிலே (1)
காட்டிலே பருக்கை கல்லிலே புன்செய் களத்திலே திரிந்து உற்ற இளைப்பை – திருமுறை6:13 3467/3
கல்லின் (1)
கல்லின் நெஞ்சர்-பால் கலங்கல் என் நெஞ்சே கருதி வேண்டியது யாது அது கேண்மோ – திருமுறை2:29 881/1
கல்லும் (10)
கல்லும் வெந்நிட கண்டு மிண்டு செய் கள்ள நெஞ்சினேன் கவலை தீர்ப்பையோ – திருமுறை1:8 136/2
கல்லும் பொருவா வன் மனத்தால் கலங்காநின்றேன் கடையேனே – திருமுறை1:11 181/4
கல்லும் பிற்படும் இரும்பினும் பெரிதால் கடையனேன் செயக்கடவது ஒன்று அறியேன் – திருமுறை2:53 1153/2
கல்லும் மரமும் ஆனந்த கண்ணீர் கொண்டு கண்டதெனில் – திருமுறை2:90 1671/3
ஒண் கொண்ட கல்லும் உருகும் என்றோ இங்கு ஒளித்தனையே – திருமுறை3:6 2291/4
முள் உருகும் வலிய பராய் முருடு உருகும் உருகாத முறை சேர் கல்லும்
வள் உருகும் மலை உருகும் மண் உருகும் மரம் உருகும் மதி_இலேன்-தன் – திருமுறை4:15 2740/2,3
கல்லும் கனிய திரு_நோக்கம் புரியும் கருணை கடலே நான் – திருமுறை6:7 3333/1
கரையா எனது மன கல்லும் கரைந்தது – திருமுறை6:76 4506/1
கல்லும் கனிய கரைவித்து கருணை அமுதம் களித்து அளித்தே – திருமுறை6:104 4872/3
அடியேன் பட்ட பாட்டை நினைக்கில் கல்லும் கரையுமே – திருமுறை6:112 5040/2
கல்லூர் (1)
கல்லூர் பெருமணத்தை கட்டுரைக்க சோதி தரும் – திருமுறை3:2 1962/11
கல்லென்றால் (1)
கல்லென்றால் மேல் எழும்ப கற்றனையே அல் அளகம் – திருமுறை3:3 1965/630
கல்லேன் (2)
கற்ற மேலவரொடும் கூடி நில்லேன் கல்வி கற்கும் நெறி தேர்ந்து கல்லேன் கனிவுகொண்டு உனது திரு_அடியை ஒரு கனவினும் கருதிலேன் நல்லன் அல்லேன் – திருமுறை1:1 24/1
கல்லேன் மன கருங்கல்லேன் சிறிதும் கருத்து அறியா – திருமுறை3:7 2405/1
கல்லை (17)
கல்லை ஒத்த என் நெஞ்சினை உருக்கேன் கடவுள் நின் அடி கண்டிட விழையேன் – திருமுறை1:40 430/1
கல்லை வில்லாக்கும் கருணை_வாரிதியே கண் நுதல் உடைய செங்கனியே – திருமுறை2:7 636/3
கல்லை நிகராம் கடை மனம் போம் கான் நெறியில் – திருமுறை2:16 740/1
கல்லை ஒத்த என் கன்ம நெஞ்சமே – திருமுறை2:17 760/2
களம் கொள் கண்டர் எண்_தோளர் கங்காளர் கல்லை வில் என கண்டவர் அவர்-தம் – திருமுறை2:30 896/3
கல்லை புறம்கண்ட காய் மனத்து கைதவனேன் – திருமுறை2:36 983/1
கல்லை உந்தி வான் நதி கடப்பவர் போல் காமம் உந்திய நாம நெஞ்சகத்தால் – திருமுறை2:61 1240/1
கல்லை வில்லில் கணித்து அருள்செய்ததோர் – திருமுறை2:64 1270/1
கல்லை வெல்லவும் வல்ல என் மனம்-தான் கடவுள் நின் அடி_கமலங்கள் நினைத்தல் – திருமுறை2:69 1337/1
கல்லை அளியும் கனி ஆக்க கண்டேன் கொண்ட களிப்பினுக்கு ஓர் – திருமுறை2:72 1367/3
கல்லை வளைக்கும் பெருமானார் கழி சூழ் ஒற்றி கடி நகரார் – திருமுறை2:81 1557/1
கல்லை வளைத்தார் என்றன் மன கல்லை குழைத்தார் கங்கணத்தால் – திருமுறை2:82 1564/2
கல்லை வளைத்தார் என்றன் மன கல்லை குழைத்தார் கங்கணத்தால் – திருமுறை2:82 1564/2
கருணைக்கு ஒரு நேர் இல்லாதார் கல்லை கரைக்கும் கழல்_அடியார் – திருமுறை2:89 1657/1
கல்லை உருக்கி காண வந்தால் கரணம் நமது கரந்து இரவி – திருமுறை2:95 1726/2
கல்லை கனிவிக்கும் சுத்தனடி முடி – திருமுறை4:31 2968/1
கல்லை நோக்கி கனிந்து பழுத்த கனி-அது ஆக்கியே – திருமுறை6:112 5022/1
கல்லையும் (3)
கல்லையும் பசும்பொன் என புரிந்த கருணை கேட்டு உமை காதலித்து இங்கு – திருமுறை2:11 678/1
கல்லையும் உருக்கலாம் நார் உரித்திடலாம் கனிந்த கனியா செய்யலாம் கடு விடமும் உண்ணலாம் அமுது ஆக்கலாம் கொடும் கரடி புலி சிங்கம் முதலா – திருமுறை3:8 2421/1
கடிய என் மனனாம் கல்லையும் கனியில் கடைக்கணித்து அருளிய கருணை – திருமுறை6:46 3975/3
கல்லையே (2)
கல்லையே அனைய என் கன்ம நெஞ்சகம் – திருமுறை2:5 617/3
கடையன் எனது கொடிய கடின நெஞ்ச கல்லையே
கனி-அது ஆக்கி தூக்கி கொண்டாய் துரியத்து எல்லையே – திருமுறை6:112 5039/1,2
கல்லோ (2)
என்னே என்று ஏங்கி அழும் பாவியேனுக்கு இருக்க இடம் இலையோ நின் இதயம் கல்லோ
பொன்னே என் உயிர்க்குயிராய் பொருந்து ஞான பூரணமே புண்ணியமே புனித வைப்பே – திருமுறை1:7 120/2,3
கல்லோ மணலோ கனியோ கரும்போ என்று – திருமுறை6:61 4238/1
கல்வி (24)
மனமான ஒரு சிறுவன் மதியான குருவையும் மதித்திடான் நின் அடி சீர் மகிழ் கல்வி கற்றிடான் சும்மா இரான் காம மடுவினிடை வீழ்ந்து சுழல்வான் – திருமுறை1:1 22/1
கற்ற மேலவரொடும் கூடி நில்லேன் கல்வி கற்கும் நெறி தேர்ந்து கல்லேன் கனிவுகொண்டு உனது திரு_அடியை ஒரு கனவினும் கருதிலேன் நல்லன் அல்லேன் – திருமுறை1:1 24/1
கல்வி எலாம் கற்பித்தாய் நின்-பால் நேயம் காணவைத்தாய் இ உலகம் கானல் என்றே – திருமுறை1:42 453/1
அருமையாக நாம் பாடினோம் கல்வி அற அறிந்தனம் அருளையும் அடைந்தோம் – திருமுறை2:39 1015/2
கற்பன அறிந்து கற்கிலேன் சழக்கு கல்வி கற்று உழன்றனன் கருணை – திருமுறை2:47 1097/1
கல்வி வேண்டிய மகன்-தனை பெற்றோர் கடுத்தல் ஓர் சிறு கதையிலும் இலை காண் – திருமுறை2:55 1180/1
பொன்_உடையார் அன்றி போற்றும் நல் கல்வி பொருள்_உடையார் – திருமுறை2:75 1483/1
எள்ளுண்ட மாயா இயல்புறு புன் கல்வி எலாம் – திருமுறை3:2 1962/643
பொன்னை உடையார் மிகும் கல்வி பொருளை உடையார் இவர் முன்னே – திருமுறை4:15 2750/1
கற்றது என்றும் சாகாத கல்வி என்று கண்டுகொண்டு உன் – திருமுறை4:30 2950/1
கரு நெறி சேர்ந்து உழல்கின்ற கடையரினும் கடையேன் கற்கின்றேன் சாகாத கல்வி நிலை காணேன் – திருமுறை5:1 3035/2
தத்துவம் என் வசமாக தான் செலுத்த அறியேன் சாகாத கல்வி கற்கும் தரம் சிறிதும் அறியேன் – திருமுறை6:6 3321/1
சாகாத கல்வியே கல்வி ஒன்றே சிவம்-தான் என அறிந்த அறிவே தகும் அறிவு மலம் ஐந்தும் வென்ற வல்லபமே தனித்த பூரண வல்லபம் – திருமுறை6:22 3678/1
ஏகாத கல்வி-தான் சாகாத கல்வி என்றே – திருமுறை6:70 4431/1
தலை சார் வடிவில் இன்ப நடம் புரியும் பெருமை தனி முதலே சாகா_கல்வி பயிற்றி என் உள் சார்ந்து விளங்கும் சற்குருவே – திருமுறை6:83 4628/2
கல்வி பெறு நின் அடியர் கழக நடு வைத்து என்னை – திருமுறை6:99 4805/3
முனை பள்ளி பயிற்றாது என்றனை கல்வி பயிற்றி முழுது உணர்வித்து உடல் பழுது எலாம் தவிர்த்தே – திருமுறை6:106 4891/3
செய்தாய் மேலும் தெரித்தாய் சாகா_கல்வி கற்கவே – திருமுறை6:112 4992/4
என்றும் இறவா கல்வி அடியேற்கு ஈய்ந்த குரவனே – திருமுறை6:112 5045/4
சாகா_கல்வி எனக்கு பயிற்றி தந்த சோதியே – திருமுறை6:112 5061/1
சாகாத கல்வி கற்று சின்னம் பிடி – திருமுறை6:123 5291/4
சாகாத கல்வி தரம் அறிதல் வேண்டும் என்றும் – திருமுறை6:129 5517/1
சதம் எனவே இருக்கின்றார் படுவது அறிந்திலரே சாகாத கல்வி கற்கும் தரம் இவர்க்கும் உளதோ – திருமுறை6:142 5799/2
கவ்வை பெறு குருடர் கரி கண்ட கதை போலே கதைக்கின்றார் சாகாத கல்வி நிலை அறியார் – திருமுறை6:142 5800/2
கல்வி-தன்னோடு (1)
பொன்னோடு வாணி என்போர் இருவோரும் பொருள் நல் கல்வி-தன்னோடு
அருளும் திறம் நின் குற்றேவலை தாங்கிநின்ற – திருமுறை2:75 1404/1,2
கல்வி-தான் (1)
ஏகாத கல்வி-தான் சாகாத கல்வி என்றே – திருமுறை6:70 4431/1
கல்விகள் (1)
காரண காரிய கல்விகள் எல்லாம் கற்பித்து என் உள்ளே கலந்துகொண்டு என்னை – திருமுறை6:85 4645/1
கல்வியிலே (2)
சாகாத கல்வியிலே தலையான நிலையே சலியாத காற்றிடை நின்று ஒலியாத கனலே – திருமுறை6:57 4145/1
சாகாத கல்வியிலே தலைகாட்டி கொடுத்தீர் தடை அறியா கால் காட்டி தரம் பெறவும் அளித்தீர் – திருமுறை6:95 4748/1
கல்வியின் (2)
சாகா கல்வியின் தரம் எலாம் கற்பித்து – திருமுறை6:81 4615/1065
சாகா_கல்வியின் தரம் எலாம் உணர்த்தி – திருமுறை6:81 4615/1567
கல்வியும் (6)
சீர் வளர் மதியும் திரு வளர் வாழ்க்கை செல்வமும் கல்வியும் பொறையும் – திருமுறை2:103 1954/1
திருவும் கல்வியும் சீரும் சிறப்பும் உன் திரு_அடி புகழ் பாடும் திறமும் நல் – திருமுறை3:24 2541/1
கல்வியும் குற்றம் இல் கேள்வியும் – திருமுறை4:9 2651/2
மதியும் கல்வியும் வாய்மையும் வண்மையும் – திருமுறை4:9 2656/1
கல்வியும் சாகா கல்வியும் அழியா – திருமுறை6:81 4615/955
கல்வியும் சாகா கல்வியும் அழியா – திருமுறை6:81 4615/955
கல்வியே (2)
புரை இலா ஒரு தெய்வ மணியே என் உள்ளே புகுந்து அறிவு அளித்த பொருளே பொய்யாத செல்வமே நையாத கல்வியே புடம்வைத்திடாத பொன்னே – திருமுறை6:22 3664/3
சாகாத கல்வியே கல்வி ஒன்றே சிவம்-தான் என அறிந்த அறிவே தகும் அறிவு மலம் ஐந்தும் வென்ற வல்லபமே தனித்த பூரண வல்லபம் – திருமுறை6:22 3678/1
கல்வியை (2)
தான் அந்தம் இல்லாத தன்மையை காட்டும் சாகாத கல்வியை தந்து எனக்கு உள்ளே – திருமுறை6:85 4647/1
கற்றேன் சிற்றம்பல கல்வியை கற்று கருணை நெறி – திருமுறை6:94 4745/1
கல (1)
கந்தம் மிகு நின் மேனி காணாத கயவர் கண் கல நீர் சொரிந்த அழு கண் கடவுள் நின் புகழ்-தனை கேளாத வீணர் செவி கைத்து இழவு கேட்கும் செவி – திருமுறை1:1 18/2
கலக்க (1)
மாலில் தெளியா நெஞ்சகத்தேன் மருவி கலக்க வருவாரோ – திருமுறை2:87 1639/3
கலக்கத்தோடே (1)
உடுத்த துகில் அவிழ்த்து விரித்து ஒரு தரையில் தனித்தே உன்னாதும் உன்னி உளத்துறு கலக்கத்தோடே
படுத்து அயர்ந்த சிறியேன்-தன் அருகு அணைந்து மகனே பயம் உனக்கு என் என்று என்னை பரிந்து திரு_கரத்தால் – திருமுறை6:96 4762/1,2
கலக்கம் (32)
கலைக்கும் தொழில்கொண்டு எனை கலக்கம் கண்டாய் பலன் என் கண்டாயே – திருமுறை1:17 247/2
காசம் மேகம் கடும் பிணி சூலை மோகு ஆதியா தந்து கண் கலக்கம் செயும் – திருமுறை1:18 257/1
கலக்கம் அகன்று நின் உருவை கண்கள் ஆர கண்டிலனே – திருமுறை1:23 307/4
கடிய வஞ்சனையால் எனை கலக்கம் கண்ட பாவியே காம_வேட்டுவனே – திருமுறை2:39 1008/2
கண்ணின் நல்ல நும் கழல் தொழ இசைந்தால் கலக்கம் காண்பது கடன் அன்று கண்டீர் – திருமுறை2:55 1181/3
கரு மை அளவும் பொழில் ஒற்றி கணத்தீர் முனிவர் கலக்கம் அற – திருமுறை2:98 1852/1
உரக்கும் கலக்கம் பெற உரித்தீர் உள்ளத்து இரக்கம் என் என்றேன் – திருமுறை2:98 1920/2
கரக்கும் இடையாய் நீ களிற்றின் கன்றை கலக்கம் புரிந்தனை நின் – திருமுறை2:98 1920/3
கருத்து அறியா சிறியேன் படும் துன்ப கலக்கம் எல்லாம் – திருமுறை3:6 2226/1
கன்றுறும் என் கண் கலக்கம் கண்டும் இரங்காயேல் – திருமுறை4:7 2638/3
மன்னு மணி பொது நடம் செய் மன்னவனே கருணை மா நிதியே எனக்கு அருள்வாய் மன கலக்கம் தவிர்த்தே – திருமுறை4:38 3012/4
கருமையிலே நெடும் காலம் கலந்து கலக்குற்ற கலக்கம் எலாம் தவிர்த்து எம்மை காத்து அருளும் பதியே – திருமுறை5:2 3092/4
கண்ட போது எல்லாம் மயங்கி என் உள்ளம் கலங்கிய கலக்கம் நீ அறிவாய் – திருமுறை6:13 3418/4
காந்தி என் உள்ளம் கலங்கிய கலக்கம் கடவுள் நீயே அறிந்திடுவாய் – திருமுறை6:13 3428/3
சகிப்பு இலாமையினால் அடித்தனன் அடித்த தருணம் நான் கலங்கிய கலக்கம்
வகுப்பு உற நினது திருவுளம் அறியும் மற்றும் சில் உயிர்களில் கோபம் – திருமுறை6:13 3445/2,3
கரு உள சண்டை கூக்குரல் கேட்ட காலத்தில் நான் உற்ற கலக்கம்
திருவுளம் அறியும் உரத்த சொல் எனது செவி புகில் கனல் புகுவதுவே – திருமுறை6:13 3458/3,4
கண்ணுற கண்டு கேட்ட அப்போதும் கலங்கிய கலக்கம் நீ அறிவாய் – திருமுறை6:13 3459/4
எளியரை வலியார் அடித்த போது ஐயோ என் மனம் கலங்கிய கலக்கம்
தெளிய நான் உரைக்க வல்லவன் அல்லேன் திருவுளம் அறியுமே எந்தாய் – திருமுறை6:13 3463/1,2
தரத்தில் என் உளத்தை கலக்கிய கலக்கம் தந்தை நீ அறிந்தது தானே – திருமுறை6:13 3465/4
இருள் நெறி மாயை வினைகளால் கலக்கம் எய்தியது என் செய்வேன் எந்தாய் – திருமுறை6:13 3503/3
வெப்பு ஆர் உள்ள கலக்கம் எலாம் இற்றை பொழுதே விலக்கி ஒழித்து – திருமுறை6:16 3590/1
கருணை கருத்து மலர்ந்து எனது கலக்கம் அனைத்தும் தவிர்த்தே இ – திருமுறை6:17 3593/1
நாயில் கடையேன் கலக்கம் எலாம் தவிர்த்து நினது நல் அருளை – திருமுறை6:17 3595/1
கன்று என சென்று அடிக்கடி உள் கலங்குகின்றது அரசே கண்ணுடைய கரும்பே என் கவலை மன கலக்கம்
பொன்றிட பேர்_இன்ப_வெள்ளம் பொங்கிட இ உலகில் புண்ணியர்கள் உளம் களிப்பு பொருந்தி விளங்கிட நீ – திருமுறை6:30 3788/2,3
களைப்பு அறிந்து எடுத்து கலக்கம் தவிர்த்து எனக்கு – திருமுறை6:81 4615/1193
கலக்கம் நீக்கி தூக்கிவைத்தாய் நிலை பொருந்தவே – திருமுறை6:112 4964/4
இன்று காட்டி கலக்கம் தவிர்த்து கொடுத்தாய் நன்மையே – திருமுறை6:112 4988/2
கணக்கு அறியீர் வழக்கு அறியீர் அம்பலத்தே மாயை கலக்கம் அற நடிக்கின்ற துலக்கம் அறிவீரோ – திருமுறை6:125 5328/2
கலக்கம் அற்று நான் நின்றனை பாடியே களிக்கின்ற நாள் எந்நாள் – திருமுறை6:125 5354/1
கலக்கம் நீங்கினேன் களிப்புறுகின்றேன் கனக அம்பலம் கனிந்த செங்கனியே – திருமுறை6:125 5439/1
கரு நெறி வீழ்ந்து உழலாதீர் கலக்கம் அடையாதீர் கண்மையினால் கருத்து ஒருமித்து உண்மை உரைத்தேனே – திருமுறை6:134 5587/4
கலை தொழிலில் பெரியர் உளம் கலங்கினர் அ கலக்கம் எலாம் கடவுள் நீக்கி – திருமுறை6:135 5613/3
கலக்கம்கொண்டு (1)
சிந்தையானது கலக்கம்கொண்டு வாடல் என் செப்புவாய் வேதன் ஆதி தேவர் முனிவர் கருடர் காந்தருவர் விஞ்சையர் சித்தர்களும் ஏவல் புரிய – திருமுறை4:4 2608/3
கலக்கம்கொள்கின்றேன் (1)
கல் ஆய வன்_மனத்தர்-தம்பால் சென்றே கண் கலக்கம்கொள்கின்றேன் கவலை வாழ்வை – திருமுறை2:101 1946/1
கலக்கமும் (3)
கலக ஐம்புலன் செய் துயரமும் மற்றை கலக்கமும் நீக்குமா அருளே – திருமுறை3:16 2496/4
கலக்கமும் அச்சமும் கடிந்து எனது உளத்தே – திருமுறை6:81 4615/1089
கட்டமும் கழன்றேன் கவலை விட்டு ஒழித்தேன் கலக்கமும் தீர்ந்தனன் பிறவி – திருமுறை6:93 4736/1
கலக்கமுறேல் (1)
கரு_நாள்கள் அத்தனையும் கழிந்தன நீ சிறிதும் கலக்கமுறேல் இது தொடங்கி கருணை நட பெருமான் – திருமுறை6:105 4879/1
கலக்கமுறேன் (1)
இனி நான் இறையும் கலக்கமுறேன் இளைக்க_மாட்டேன் எனக்கு அருளே – திருமுறை6:128 5477/4
கலக்கி (1)
நீக்கிய மனம் பின் அடுத்து எனை கலக்கி நின்றதே அன்றி நின்அளவில் – திருமுறை6:20 3633/1
கலக்கிய (2)
தரத்தில் என் உளத்தை கலக்கிய கலக்கம் தந்தை நீ அறிந்தது தானே – திருமுறை6:13 3465/4
புண்ணிலே புகுந்த கோல் என துயரம் புகுந்து எனை கலக்கிய போதும் – திருமுறை6:15 3557/1
கலக்கிற்று (1)
கணிகை போல் எனை கலக்கிற்று உள்ளமே – திருமுறை1:10 171/4
கலக்கின்றார் (2)
இரவகத்தே கணவரொடு கலக்கின்றார் உலகர் இயல்_அறியார் உயல்_அறியார் மயல் ஒன்றே அறிவார் – திருமுறை6:142 5786/1
கவ்வை பெற கண்களையும் கட்டி மறைத்து அம்மா கலக்கின்றார் கண சுகமும் கண்டு அறியார் கண்டாய் – திருமுறை6:142 5789/3
கலக்கும் (2)
கண் உறங்கேன் உறங்கினும் என் கணவரொடு கலக்கும் கனவு அன்றி இலை என்றேன் அதனாலோ அன்றி – திருமுறை6:60 4212/1
கண் உறங்கேன் உறங்கினும் என் கணவரொடு கலக்கும் கனவே கண்டு உளம் மகிழ்வேன் கனவு ஒன்றோ நனவும் – திருமுறை6:142 5715/1
கலக்குற்ற (1)
கருமையிலே நெடும் காலம் கலந்து கலக்குற்ற கலக்கம் எலாம் தவிர்த்து எம்மை காத்து அருளும் பதியே – திருமுறை5:2 3092/4
கலக (11)
கடையரை பழைய கயவரை புரட்டு கடியரை கடியரை கலக
நடையரை உலக நசையரை கண்டால் நடுங்குவ நடுங்குவ மனமே – திருமுறை2:31 903/3,4
கலக மாயையில் கவிழ்க்கின்றது எளியேன் கலுழ்கின்றேன் செயக்கடவது ஒன்று அறியேன் – திருமுறை2:53 1149/2
கலக அமண கைதவரை கழுவில் ஏற்றும் கழுமலத்தோன் – திருமுறை2:90 1673/1
கலக விழியாய் நான் அவர் மேல் காதல் ஒழியேன் கனவினுமே – திருமுறை2:93 1696/4
கலக நிலை அறியாத காட்சி ஆகி கதி ஆகி மெய்ஞ்ஞான கண்-அது ஆகி – திருமுறை3:5 2071/2
கலக ஐம்புலன் செய் துயரமும் மற்றை கலக்கமும் நீக்குமா அருளே – திருமுறை3:16 2496/4
கலக மனம் உடைய என் பிழை பொறுத்து ஆட்கொண்ட கருணை அம் கடல் அமுதமே – திருமுறை3:18 2501/25
கலக வாதனை தீர் காலம் என்று உறுமோ கடவுளே என துயர்ந்து இருந்தேன் – திருமுறை6:55 4074/3
பித்து எலாம் உடைய உலகர்-தம் கலக பிதற்று எலாம் என்று ஒழிந்திடுமோ – திருமுறை6:55 4076/1
கன்மம் எனும் பெரும் சிலுகு கடும் கலக_பயலே கங்கு_கரை காணாத கடல் போலே வினைகள் – திருமுறை6:102 4845/1
சழக்கு வெளுத்தது சாதி ஆச்சிரமாசாரம் சமயமதாசாரம் என சண்டை இட்ட கலக
வழக்கு வெளுத்தது பலவாம் பொய் நூல் கற்றவர்-தம் மனம் வெளுத்து வாய் வெளுத்து வாயுற வாதித்த – திருமுறை6:125 5387/2,3
கலக_பயலே (1)
கன்மம் எனும் பெரும் சிலுகு கடும் கலக_பயலே கங்கு_கரை காணாத கடல் போலே வினைகள் – திருமுறை6:102 4845/1
கலகங்கள் (1)
கரும் பை நாக அணை கடவுள் நான்முகன் வான்_கடவுள் ஆதியர் கலகங்கள் தவிர்ப்பான் – திருமுறை2:30 891/1
கலகம் (10)
கலகம் தரு சூர் கிளை களைந்த கதிர் வேல் அரசே கவின்தரு சீர் – திருமுறை1:43 460/2
கலகம் உடையார் மாதர் எலாம் கல்_நெஞ்சு உடையார் தூதர் எலாம் – திருமுறை2:86 1613/3
கலகம் உறா உபசாந்த நிலை-அது ஆகி களங்கம்_அற்ற அருண் ஞான காட்சி ஆகி – திருமுறை3:5 2072/2
கலகம் பெறும் ஐம்புலன் வென்று உயரும் கதி என்கோ – திருமுறை3:25 2552/2
கலகம் பரவும் மனத்தேனை கைவிட்டிட நீ கருதுதியோ – திருமுறை4:10 2663/3
கலகம் இன்றி எங்கணும் நிறைந்த சிற்கனம் விளங்கு சிற்ககனம் என்பதும் – திருமுறை4:22 2803/2
கலகம் இலா தெரு கதவம் காப்பு அவிழ்க்க புரிந்து களித்து எனை அங்கு அழைத்து எனது கையில் ஒன்று கொடுத்தாய் – திருமுறை5:2 3060/3
கலகம் இலா சுத்த சன்மார்க்க சங்கம் கலந்தது பார் – திருமுறை6:53 4048/3
கலகம் மறுத்து ஆண்டவரே அணைய வாரீர் கண் அனைய காதலரே அணைய வாரீர் – திருமுறை6:72 4472/2
கலகம் தரும் அவலம் பன கதி நம் பல நிதமும் கனகம் தரு மணி மன்றுறு கதி தந்து அருள் உடல் அம் – திருமுறை6:114 5176/1
கலகமிட்ட (1)
கை வகையே கதறுகின்றீர் தெய்வம் ஒன்று என்று அறியீர் கரி பிடித்து கலகமிட்ட பெரியரினும் பெரியீர் – திருமுறை6:133 5570/2
கலகமில் (1)
கலகமில் இன்பமாம் கதி கிடைக்குமே – திருமுறை1:45 480/4
கலகமுறு (1)
கலகமுறு சகச மல இருள் அகல வெளியான காட்சியே கருணை நிறைவே கட கரட விமல கய முக அமுதும் அறு முக கந அமுதும் உதவு கடலே – திருமுறை4:3 2591/3
கலகமே (1)
கலகமே கனிந்தாய் என்னை காண் நின் கடை கருத்தே – திருமுறை2:26 857/4
கலகர்-தம் (1)
கற்ற மேலவர்-தம் உறவினை கருதேன் கலகர்-தம் உறவினில் களித்தேன் – திருமுறை6:3 3284/1
கலகல (1)
பொய் விளக்க புகுகின்றீர் போது கழிக்கின்றீர் புலை கொலைகள் புரிகின்றீர் கலகல என்கின்றீர் – திருமுறை6:133 5569/1
கலங்க (5)
கரிய மால் அன்று கரிய மா ஆகி கலங்க நின்ற பொன் கழல் புனை பதத்தார் – திருமுறை2:30 889/1
கரந்தை அம் சடை அண்ணல் நீர் அடியேன் கலங்க கண்டு இருக்கின்றது கடனோ – திருமுறை2:55 1175/3
கையாம் நெறியேன் கலங்க வந்த வெம் பிணியை – திருமுறை2:63 1258/2
தாது எலாம் கலங்க தளருதல் அழகோ தனி அருள் சோதியால் அந்த – திருமுறை6:27 3754/3
கற்றவரும் கல்லாரும் அழிந்திட காண்கின்றீர் கரணம் எலாம் கலங்க வரும் மரணமும் சம்மதமோ – திருமுறை6:134 5601/2
கலங்கல் (3)
கல்லின் நெஞ்சர்-பால் கலங்கல் என் நெஞ்சே கருதி வேண்டியது யாது அது கேண்மோ – திருமுறை2:29 881/1
தனி உளம் கலங்கல் அழகு-அதோ எனை-தான் தந்த நல் தந்தை நீ அலையோ – திருமுறை6:27 3746/4
நிந்தை செய் உலகில் யான் உளம் கலங்கல் நீதியோ நின் அருட்கு அழகோ – திருமுறை6:27 3747/4
கலங்கலை (1)
கயவர் இல்லிடை கலங்கலை நெஞ்சே காம ஐம்புல கள்வரை வீட்டி – திருமுறை2:20 786/1
கலங்கவைத்த (1)
மதி கலந்து கலங்கவைத்த விதியை நினைந்து ஐயோ மனம் ஆலைபாய்வது காண் மன்றில் நடத்து அரசே – திருமுறை6:24 3715/4
கலங்கா (1)
கண்_சுமந்தான் அன்பன் கலங்கா வகை வைகை – திருமுறை3:3 1965/497
கலங்காத (1)
கணம் கொள் யோக சித்தி எலாம் காட்டும் கொடியே கலங்காத
குணம் கொள் கொடியே சிவபோக கொடியே அடியேற்கு அருளுகவே – திருமுறை6:126 5462/3,4
கலங்காது (1)
சூதம் அலங்காது விலங்காது கலங்காது ஜோதி பரஞ்ஜோதி சுயம் ஜோதி பெரும் ஜோதி – திருமுறை6:114 5161/2
கலங்காதே (2)
கரவிடை நெஞ்சு அயர்ந்து இளைத்து கலங்காதே இதனை களிப்பொடு வாங்கு என எனது கை-தனிலே கொடுத்து – திருமுறை5:2 3064/2
கால நிலை கருதி மனம் கலங்குகின்ற மகனே கலங்காதே என்று எனது கையில் ஒன்று கொடுத்து – திருமுறை5:2 3071/2
கலங்காநின்றேன் (2)
கல்லும் பொருவா வன் மனத்தால் கலங்காநின்றேன் கடையேனே – திருமுறை1:11 181/4
கலங்காநின்றேன் என்னடி நான் கனவோ நனவோ கண்டதுவே – திருமுறை2:88 1652/4
கலங்காமல் (1)
கலங்காமல் பாடிட கேட்டே இரங்கி கருணைசெய்த – திருமுறை3:6 2387/3
கலங்கார் (1)
இலை கலங்கார் அ இயமன் வந்தால் என் இசைப்பர் வெள்ளி – திருமுறை3:6 2392/3
கலங்கி (27)
கையாத துன்ப_கடல் மூழ்கி நெஞ்சம் கலங்கி என்றன் – திருமுறை1:3 56/1
ஓயாது வரும் மிடியால் வஞ்சர்-பால் சென்று உளம் கலங்கி நாணி இரந்து உழன்று எந்நாளும் – திருமுறை1:7 111/1
கன்னியர்-தம் மார்பு இடம்கொண்டு அலைக்கும் புன் சீழ் கட்டிகளை கருதி மனம் கலங்கி வீணே – திருமுறை1:7 122/1
கலங்கி நின் திரு_கருணையை விழையும் என்-கண் அருள்செய்யாயோ – திருமுறை1:15 227/2
கரவு நெஞ்சினர் கடைத்தலைக்கு உழன்றாய் கலங்கி இன்னும் நீ கலுழ்ந்திடில் கடிதே – திருமுறை2:22 809/1
நீட்டமுற்றதோர் வஞ்சக மடவார் நெடும் கண் வேல் பட நிலையது கலங்கி
வாட்டமுற்றனை ஆயினும் அஞ்சேல் வாழி நெஞ்சமே மலர்_கணை தொடுப்பான் – திருமுறை2:37 989/1,2
கலிய நெஞ்சினேன் வஞ்சக வாழ்வில் கலங்கி ஐய நும் கருணையாம் அமுதை – திருமுறை2:55 1177/2
கல்லாரிடத்தில் என் இல்லாமை சொல்லி கலங்கி இடர் – திருமுறை2:75 1466/1
காதரவால் உள் கலங்கி நின்றேன் நின் கடைக்கண் அருள் – திருமுறை2:75 1482/1
கண்டார் கண்டபடி பேச கலங்கி புலம்பல் அல்லாது – திருமுறை2:86 1624/3
கதி அணிந்தார் அன்பர் எலாம் அடியேன் ஒன்றும் கண்டு அறியேன் கருமத்தால் கலங்கி அந்தோ – திருமுறை3:5 2145/2
மருள்_வலையில் அகப்பட்ட மனத்தால் அந்தோ மதி கலங்கி மெய் நிலைக்கு ஓர் வழி காணாதே – திருமுறை3:5 2150/2
கான் படு கண்ணியின் மான் படு மாறு கலங்கி நின்றேன் – திருமுறை3:6 2179/3
வேல் படும் புண்ணில் கலங்கி அந்தோ நம் விடையவன் பூம் – திருமுறை3:6 2195/3
வெருளும் புவியில் துயரால் கலங்கி வெதும்புகின்றேன் – திருமுறை3:6 2204/3
தடி எடுக்க காணில் அதற்கு உளம் கலங்கி ஓடுவன் இ தரத்தேன் இங்கே – திருமுறை6:10 3368/2
எண்ணி யாது உற்றதோ என கலங்கி ஏன் எனல் மறந்தனன் எந்தாய் – திருமுறை6:13 3466/4
வன்பு உடை மனது கலங்கி அங்கு அவரை வா எனல் மறந்தனன் எந்தாய் – திருமுறை6:13 3468/3
கயந்த மனத்தேன் எனினும் மிக கலங்கி நரக கடும் கடையில் – திருமுறை6:17 3601/3
மாயையால் கலங்கி வருந்திய போதும் வள்ளல் உன்றன்னையே மதித்து உன் – திருமுறை6:20 3635/1
என் செய்வேன் சிறியனேன் என் செய்வேன் என் எண்ணம் ஏதாக முடியுமோ என்று எண்ணி இரு கண்ணில் நீர் காட்டி கலங்கி நின்று ஏங்கிய இராவில் ஒருநாள் – திருமுறை6:22 3675/1
முன் கடன்பட்டார் போல் மனம் கலங்கி முறிதல் ஓர் கணம் தரியேனே – திருமுறை6:27 3742/4
எரிந்து உளம் கலங்கி மயங்கல் கண்டிலையோ எங்கணும் கண் உடை எந்தாய் – திருமுறை6:34 3823/2
தந்தை நீ அலையோ தனயன் நான் அலனோ தமியனேன் தளர்ந்து உளம் கலங்கி
எந்தையே குருவே இறைவனே முறையோ என்று நின்று ஓலிடுகின்றேன் – திருமுறை6:36 3844/1,2
தனியே கிடந்து மனம் கலங்கி தளர்ந்துதளர்ந்து சகத்தினிடை – திருமுறை6:98 4790/1
கனக்க திகைப்புற்று அங்கே நானும் கலங்கி வருந்தவே – திருமுறை6:112 4964/3
மயங்கி நெஞ்சு கலங்கி நின்று மலங்கினேனை ஆண்டவா – திருமுறை6:115 5212/1
கலங்கிட (1)
கரண வாதனையும் கந்த வாதனையும் கலங்கிட கபம் இழுத்து உந்தும் – திருமுறை2:47 1094/2
கலங்கிடல் (1)
கத்த வெம் பயமே காட்டினர் நானும் கலங்கினேன் கலங்கிடல் அழகோ – திருமுறை6:14 3546/4
கலங்கிடேல் (1)
கலங்கிடேல் மகனே அருள் ஒளி திருவை களிப்பொடு மணம் புரிவிப்பாம் – திருமுறை6:103 4860/1
கலங்கிய (7)
கண்ட போது எல்லாம் மயங்கி என் உள்ளம் கலங்கிய கலக்கம் நீ அறிவாய் – திருமுறை6:13 3418/4
காந்தி என் உள்ளம் கலங்கிய கலக்கம் கடவுள் நீயே அறிந்திடுவாய் – திருமுறை6:13 3428/3
சகிப்பு இலாமையினால் அடித்தனன் அடித்த தருணம் நான் கலங்கிய கலக்கம் – திருமுறை6:13 3445/2
கண்ணுற கண்டு கேட்ட அப்போதும் கலங்கிய கலக்கம் நீ அறிவாய் – திருமுறை6:13 3459/4
எளியரை வலியார் அடித்த போது ஐயோ என் மனம் கலங்கிய கலக்கம் – திருமுறை6:13 3463/1
கலங்கிய போதும் திரு_சிற்றம்பலத்தில் கருணை அம் கடவுளே நின்-பால் – திருமுறை6:13 3504/1
கையறவால் கலங்கிய போது அக்கணத்தே போந்து கையறவு தவிர்த்து அருளி காத்து அளித்த துரையே – திருமுறை6:57 4158/3
கலங்கியது (1)
மடம் புரி மனத்தால் கலங்கியது உண்டு வள்ளலே நின் திரு_வரவுக்கு – திருமுறை6:20 3632/1
கலங்கிலையே (1)
கண்டிருந்தும் அந்தோ கலங்கிலையே பண்டு இருந்த – திருமுறை3:3 1965/926
கலங்கினர் (2)
கதம்_பிடித்தவர் எல்லாம் கடும் பிணியாலே கலங்கினர் சூழ்ந்தனர் உலம்புறுகின்றார் – திருமுறை6:106 4892/2
கலை தொழிலில் பெரியர் உளம் கலங்கினர் அ கலக்கம் எலாம் கடவுள் நீக்கி – திருமுறை6:135 5613/3
கலங்கினேன் (11)
காயம் என்பது ஆகாயம் என்று அறியேன் கலங்கினேன் ஒரு களைகணும் இல்லேன் – திருமுறை2:40 1024/1
கார் கொண்ட இடி ஒலி கண் கொண்ட பார்ப்பில் கலங்கினேன் அருள் புரிகுவாய் கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை4:1 2574/4
காய் மொழி புகன்றேன் பொய் மொழி புகன்றேன் கலங்கினேன் அது நினைத்து எந்தாய் – திருமுறை6:13 3430/4
காக்கைகள் கூவ கலங்கினேன் பருந்தின் கடும் குரல் கேட்டு உளம் குலைந்தேன் – திருமுறை6:13 3433/1
கரத்தினால் உரத்து கதவு தட்டிய போது ஐயவோ கலங்கினேன் கருத்தில் – திருமுறை6:13 3465/2
தெருள் நிலை இன்றி கலங்கினேன் எனினும் சிறு நெறி பிடித்தது ஒன்று இலையே – திருமுறை6:13 3503/4
கத்த வெம் பயமே காட்டினர் நானும் கலங்கினேன் கலங்கிடல் அழகோ – திருமுறை6:14 3546/4
இடம் புரி சிறியேன் கலங்கினேன் எனினும் இறையும் வேறு எண்ணியது உண்டோ – திருமுறை6:20 3632/2
வாடல் செய் மனத்தால் கலங்கினேன் எனினும் மன்றினை மறந்தது இங்கு உண்டோ – திருமுறை6:20 3637/2
கள்ள நேர் மனத்தால் கலங்கினேன் எனினும் கருத்து அயல் கருதியது உண்டோ – திருமுறை6:20 3638/2
கரண வாதனையால் மிக மயங்கி கலங்கினேன் ஒரு களைகணும் அறியேன் – திருமுறை6:29 3775/1
கலங்கு (1)
கலங்கு நாயினேன் விண்ணப்பம் திரு_செவி கலந்து அருள் செயல் வேண்டும் – திருமுறை6:25 3724/3
கலங்குகின்ற (4)
கல் நிகரும் நெஞ்சால் கலங்குகின்ற கைதவனேன் – திருமுறை2:16 741/2
கலங்குகின்ற என் கண் உனது அருள் ஓர் கடுகின் எல்லை-தான் கலந்திடுமானால் – திருமுறை2:44 1063/1
காமம் என்பதோர் உரு கொடு இ உலகில் கலங்குகின்ற இ கடையனேன்-தனக்கு – திருமுறை2:49 1111/1
கால நிலை கருதி மனம் கலங்குகின்ற மகனே கலங்காதே என்று எனது கையில் ஒன்று கொடுத்து – திருமுறை5:2 3071/2
கலங்குகின்றது (1)
கன்று என சென்று அடிக்கடி உள் கலங்குகின்றது அரசே கண்ணுடைய கரும்பே என் கவலை மன கலக்கம் – திருமுறை6:30 3788/2
கலங்குகின்றனன் (1)
காய வாழ்க்கையில் காமம் உண்டு உள்ளம் கலங்குகின்றனன் களைகண் மற்று அறியேன் – திருமுறை2:44 1058/3
கலங்குகின்றனையே (1)
கழிந்த எச்சிலை விழைந்திடுவார் போல் கலந்து மீட்டு நீ கலங்குகின்றனையே
மொழிந்த முன்னையோர் பெறும் சிவகதிக்கே முன் உறா வகை என் உறும் உன்னால் – திருமுறை2:50 1122/2,3
கலங்குகின்றாய் (1)
கார்_இருளில் செல்ல கலங்குகின்றாய் மாதர் சூழல் – திருமுறை3:3 1965/615
கலங்குகின்றேன் (2)
புலை அறிவேன் நான் ஒருவன் பிழையே செய்து புலம் கெட்ட விலங்கே போல் கலங்குகின்றேன்
நிலை அறியேன் நெறி ஒன்றும் அறியேன் எங்கும் நினை அன்றி துணை ஒன்றும் அறியேன் சற்றும் – திருமுறை2:4 610/2,3
காடு ஏறும் நெஞ்சால் கலங்குகின்றேன் பாடு ஏறும் – திருமுறை3:2 1962/792
கலங்குதடா (19)
அஞ்சி நினைக்கில் எனக்கு அஞ்சும் கலங்குதடா – திருமுறை4:28 2890/2
ஐயோ நினைக்கில் எனக்கு அஞ்சும் கலங்குதடா – திருமுறை4:28 2891/2
அத்தா நினைக்கில் எனக்கு அஞ்சும் கலங்குதடா – திருமுறை4:28 2892/2
ஐயா நினைக்கில் எனக்கு அஞ்சும் கலங்குதடா – திருமுறை4:28 2893/2
அப்பா நினைக்கில் எனக்கு அஞ்சும் கலங்குதடா – திருமுறை4:28 2894/2
அண்ணா நினைக்கில் எனக்கு அஞ்சும் கலங்குதடா – திருமுறை4:28 2895/2
அம்மா நினைக்கில் எனக்கு அஞ்சும் கலங்குதடா – திருமுறை4:28 2896/2
அச்சோ நினைக்கில் எனக்கு அஞ்சும் கலங்குதடா – திருமுறை4:28 2897/2
அந்தோ நினைக்கில் எனக்கு அஞ்சும் கலங்குதடா – திருமுறை4:28 2898/2
ஆஆ நினைக்கில் எனக்கு அஞ்சும் கலங்குதடா – திருமுறை4:28 2899/2
அரைசே நினைக்கில் எனக்கு அஞ்சும் கலங்குதடா – திருமுறை4:28 2900/2
அருள்_உடையாய் எண்ணில் எனக்கு அஞ்சும் கலங்குதடா – திருமுறை4:28 2901/2
ஆண்டவனே எண்ணில் எனக்கு அஞ்சும் கலங்குதடா – திருமுறை4:28 2902/2
அற்புதனே எண்ணில் எனக்கு அஞ்சும் கலங்குதடா – திருமுறை4:28 2903/2
அன்பு_உடையாய் எண்ணில் எனக்கு அஞ்சும் கலங்குதடா – திருமுறை4:28 2904/2
சற்றே நினைத்திடினும் தாது கலங்குதடா – திருமுறை4:28 2929/2
தனியே நினைத்திடினும் தாது கலங்குதடா – திருமுறை4:28 2930/2
தாய்_அனையாய் எண்ணு-தொறும் தாது கலங்குதடா – திருமுறை4:28 2931/2
சற்குருவே எண்ணு-தொறும் தாது கலங்குதடா – திருமுறை4:28 2932/2
கலங்குதல் (2)
கால் கொள் அன்பர் கலங்குதல் நன்றதோ – திருமுறை2:10 668/4
கடையாய் திரிந்தேன் கலங்குதல் சம்மதமோ கருணை கருத்தினுக்கே – திருமுறை6:17 3592/4
கலங்கும் (3)
கண்டாயே இ ஏழை கலங்கும் தன்மை காணாயோ பன்னிரண்டு கண்கள் கொண்டோய் – திருமுறை1:6 96/2
கடலே அனைய துயர் மிகையால் உள் கலங்கும் என்னை – திருமுறை2:2 590/1
தீது இயம்பிய நஞ்சமும் கலங்கும் திகழும் ஒற்றியூர் தியாக மா மணியே – திருமுறை2:40 1017/4
கலங்குற (1)
கான் அறா அளகத்தியர் அளக்கர் காமத்து ஆழ்ந்து அகம் கலங்குற நின்றேன் – திருமுறை1:40 439/1
கலங்குறும் (1)
கை கொடுத்தாய் மயல் கண்ணியில் வீழ்ந்து உள் கலங்குறும் என் – திருமுறை3:6 2351/3
கலங்குறேல் (1)
கலங்குறேல் அருள் திரு_வெண் நீறு எனது கரத்து இருந்தது கண்டிலை போலும் – திருமுறை2:37 992/2
கலங்கேல் (1)
வாதை அஞ்சேல் பொறி-வாய் கலங்கேல் இறையும் மயங்கேல் – திருமுறை1:34 379/2
கலச (1)
பெருத்த குங்கும பொன் கலச வாள் முலையார் பேசுக பலபல என்பாள் – திருமுறை4:36 3003/2
கலத்தல் (1)
மாலையிலே உலகியலார் மகிழ்நரொடு கலத்தல் வழக்கம் அது கண்டனம் நீ மணவாளருடனே – திருமுறை6:142 5785/1
கலத்தனே (1)
கலத்தனே நெற்றிக்கண்ணுடையாளனே – திருமுறை2:48 1102/2
கலத்தில் (2)
நின்று அன்பொடும் கை ஏந்து அனத்தை ஏற்று ஓர் கலத்தில் கொளும் என்றேன் – திருமுறை2:98 1776/2
நன்று அன்பு_உடையாய் எண் கலத்தில் நாம் கொண்டிடுவேம் என்று சொலி – திருமுறை2:98 1776/3
கலத்தே (1)
பரி கலத்தே திரு_அமுதம் படைத்து உணவே பணித்தீர் பணித்த பின்னோ என்னுடைய பக்குவம் பார்க்கின்றீர் – திருமுறை6:30 3783/1
கலந்த (109)
கண்ணுறு மணியே என்னை கலந்த நல் களிப்பே போற்றி – திருமுறை1:48 510/2
தார் வேய்ந்து விடம் கலந்த களம் காட்டி நுதலிடை ஓர் தழல்_கண் காட்டி – திருமுறை1:52 557/2
கடம் கலந்த மா உரி_உடையவனே கந்தனை தரும் கனிவு_உடையவனே – திருமுறை2:18 766/2
இடம் கலந்த பெண் கூறு_உடையவனே எழில் கொள் சாமத்தின் இசை_உடையவனே – திருமுறை2:18 766/3
திடம் கலந்த கூர் மழு_உடையவனே திகழும் ஒற்றியூர் சிவபெருமானே – திருமுறை2:18 766/4
அண்ணுதல் கலந்த ஒற்றியில் உன்னால் தண்டிக்கப்பட்டனன் அன்றே – திருமுறை2:43 1054/4
பாலொடு கலந்த தேன் என உன் சீர் பாடும் நாள் எந்த நாள் அறியேன் – திருமுறை2:52 1146/2
அருள்_பால் அளிக்கும் தன தனமே எம் அகம் கலந்த
இருள் பால் அகற்றும் இரும் சுடரே ஒற்றி எந்தை உள்ளம் – திருமுறை2:75 1438/2,3
செம் பால் கலந்த பைந்தேனே கதலி செழும் கனியே – திருமுறை2:75 1443/2
சோமன் நிலவும் தூய் சடையார் சொல்லில் கலந்த சுவையானார் – திருமுறை2:94 1712/1
கை கலந்த வண்மை கருப்பாசய பையுள் – திருமுறை3:3 1965/143
சிற்பதத்தில் சின்மயமாய் நிறைந்து ஞான திருவாளர் உள் கலந்த தேவ தேவே – திருமுறை3:5 2125/4
நல் நெறி நீ எனக்கு உரிய உறவு நீ என் நல் குரு நீ எனை கலந்த நட்பு நீ என்றன்னுடைய – திருமுறை3:5 2138/3
மோகம் கலந்த மனத்தேன் துயரங்கள் முற்றும் அற்று – திருமுறை3:6 2395/1
தேகம் கலந்த பவம் தீர்க்கும் நின் பதம் சிந்திக்கும் நாள் – திருமுறை3:6 2395/2
போகம் கலந்த திரு_நாள் மலை அற்புத பசும்_தேன் – திருமுறை3:6 2395/3
பாகம் கலந்த செம்பாலே நுதல்_கண் பரஞ்சுடரே – திருமுறை3:6 2395/4
ஒன்று கண்ட_மணியான் வரை பசும் தேன் கலந்த
பால் ஒன்று கண்ட கண் கொண்டு உயர் வாழ்வு பலித்ததுவே – திருமுறை3:6 2396/3,4
களவே கலந்த கற்பு உடைய மடவரல் புடை கலந்த நய வார்த்தை உடனாய் களி கொள இருந்தவர்கள் கண்ட சுகம் நின் அடி கழல் நிழல் சுகம் நிகருமே – திருமுறை3:8 2429/3
களவே கலந்த கற்பு உடைய மடவரல் புடை கலந்த நய வார்த்தை உடனாய் களி கொள இருந்தவர்கள் கண்ட சுகம் நின் அடி கழல் நிழல் சுகம் நிகருமே – திருமுறை3:8 2429/3
கரு மால் அகற்றும் தனி மருந்தை கனகசபையில் கலந்த ஒன்றை – திருமுறை3:13 2474/2
கனியும் சிலையும் கலந்த இடம் எங்கே அங்கே கண்டேனே – திருமுறை3:13 2479/4
கருணை_கடலை அ கடலில் கலந்த அமுதை அ அமுத – திருமுறை3:13 2480/1
தேனினொடு கலந்த அமுது என ருசிக்க இருந்த திரு_அடிகள் வருந்த நடந்து அடியேன்-பால் அடைந்து – திருமுறை5:2 3143/3
திறம் கலந்த நாத மணி சிலம்பு அணிந்த பதத்தாள் சிவகாமவல்லி பெரும் தேவி உளம் களிப்ப – திருமுறை5:4 3175/2
குரு வெளிக்கே நின்று உழல கோது அற நீ கலந்த தனி – திருமுறை5:12 3258/3
வான் கலந்த மாணிக்கவாசக நின் வாசகத்தை – திருமுறை5:12 3263/1
சாற்றிலே கலந்த சோற்றிலே ஆசை தங்கினேன் என் செய்வேன் எந்தாய் – திருமுறை6:9 3354/4
கறியிலே பொரித்த கறியிலே கூட்டு கறியிலே கலந்த பேர்_ஆசை – திருமுறை6:9 3356/3
கீரையே விரும்பேன் பருப்பொடு கலந்த கீரையே விரும்பினேன் வெறும் தண் – திருமுறை6:9 3357/1
பாலிலே கலந்த சோறு எனில் விரைந்தே பத்தியால் ஒரு பெரு வயிற்று – திருமுறை6:9 3358/1
உடம்பு ஒரு வயிறாய் சருக்கரை கலந்த உண்டியே உண்டனன் பல கால் – திருமுறை6:9 3359/1
கடம் பெறு புளிச்சோறு உண்டு உளே களித்தேன் கட்டி நல் தயிரிலே கலந்த
தடம் பெறு சோற்றில் தருக்கினேன் எலுமிச்சம்பழ_சோற்றிலே தடித்தேன் – திருமுறை6:9 3359/2,3
கருப்பு அறியாது எனை அதன் முன் கலந்த புத்தி எனும் ஓர் காரிகை-தான் கண்ட அளவில் கனிந்து மகிழ்ந்திடுமோ – திருமுறை6:11 3381/2
பிறிவு இலாது என்னுள் கலந்த நீ அறிதி இன்று நான் பேசுவது என்னே – திருமுறை6:12 3393/2
கரைத்து உளே புகுந்து என் உயிரினுள் கலந்த கடவுள் நீ அல்லையோ எனை-தான் – திருமுறை6:13 3479/2
கருணை அம் பதி நம் கண்ணுள் மா மணி நம் கருத்திலே கலந்த தெள் அமுதம் – திருமுறை6:13 3532/1
இட்டமே இட்டத்து இயைந்து உளே கலந்த இன்பமே என் பெரும் பொருளே – திருமுறை6:15 3554/2
கண்ணிலே எனது கருத்திலே கலந்த கருத்தனே நின்றனை அல்லால் – திருமுறை6:15 3557/2
ஊனே புகுந்து என் உளம் கலந்த உடையாய் அடியேன் உவந்திட நீ – திருமுறை6:17 3607/3
கல் கரையும்படி கரைவிக்கும் கருத்தே கண்மணியே மணி கலந்த கண் ஒளியே – திருமுறை6:23 3686/1
கமம் உறு சிவ நெறிக்கு ஏற்றி என்றனையே காத்து எனது உளத்தினில் கலந்த மெய் பதியே – திருமுறை6:23 3702/2
பிரியாமல் என் உளம் கலந்த மெய் கலப்பே பிறவாமல் இறவாமல் எனை வைத்த பெருக்கே – திருமுறை6:23 3707/3
நதி கலந்த சடை அசைய திரு_மேனி விளங்க நல்ல திரு_கூத்து ஆட வல்ல திரு_அடிகள் – திருமுறை6:24 3715/1
கரை கண்டு அடைந்தனன் அ கரை மேல் சர்க்கரை கலந்த
உரை கண்ட தெள் அமுது உண்டேன் அருள் ஒளி ஓங்குகின்ற – திருமுறை6:38 3864/2,3
இச்சை எலாம் எனக்கு அளித்தே எனை கலந்த தெய்வம் இறந்தவர்கள் அனைவரையும் எழுப்புகின்ற தெய்வம் – திருமுறை6:41 3909/1
பொருள் எலாம் கொடுத்து என் புந்தியில் கலந்த புண்ணிய நிதியை மெய்ப்பொருளை – திருமுறை6:46 3954/3
புணர்ந்து எனை கலந்த போகத்தை எனது பொருளை என் புண்ணிய பயனை – திருமுறை6:46 3957/2
கல் நிகர் மனத்தை கரைத்து என் உள் கலந்த கருணை அம் கடவுளை தனது – திருமுறை6:46 3963/2
அன்பு உளே கலந்த தந்தையை என்றன் ஆவியை பாவியேன் உளத்தை – திருமுறை6:46 3965/2
அரும்_பெறல் அமுதை அறிவை என் அன்பை ஆவியை ஆவியுள் கலந்த
பெரும் தனி பதியை பெரும் சுக களிப்பை பேசுதற்கு அரும் பெரும் பேற்றை – திருமுறை6:46 3967/2,3
சார் கலாந்தாதி சடாந்தமும் கலந்த சமரச சத்திய வெளியை – திருமுறை6:46 3974/1
காற்று அனல் ஆகாயம் எலாம் கலந்த வண்ண பொன்னை கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே – திருமுறை6:49 4008/4
ஆகமுள் புகுந்து என் உயிரினுள் கலந்த அம்பலத்து_ஆடி நின்றனையே – திருமுறை6:51 4030/4
கதிக்கு வழி காட்டுகின்ற கண்ணே என் கண்ணில் கலந்த மணியே மணியில் கலந்த கதிர் ஒளியே – திருமுறை6:57 4097/1
கதிக்கு வழி காட்டுகின்ற கண்ணே என் கண்ணில் கலந்த மணியே மணியில் கலந்த கதிர் ஒளியே – திருமுறை6:57 4097/1
மெய்க்கு இசைந்த அணியே பொன் மேடையில் என்னுடனே மெய் கலந்த தருணத்தே விளைந்த பெரும் சுகமே – திருமுறை6:57 4104/2
கம் பூத பக்கம் முதல் எல்லாம் தன்மயமாய் காணும் அவற்று அப்புறமும் கலந்த தனி கனலே – திருமுறை6:57 4117/2
கனித்த நறும் கனியே என் கண்ணே சிற்சபையில் கலந்த நடத்து அரசே என் கருத்தும் அணிந்து அருளே – திருமுறை6:57 4135/4
தன் ஆசை எல்லாம் என் உள்ளகத்தே வைத்து தானும் உடன் இருந்து அருளி கலந்த பெருந்தகையே – திருமுறை6:57 4155/2
கண்ட பொருள் எவ்வளவோ அவ்வளவும் அவற்றில் கலந்த கலப்பு அவ்வளவோ அவ்வளவும் நிறைந்தே – திருமுறை6:57 4169/2
வலிந்து எனை கலந்த வள்ளலே என்றாள் வரத்தினால் நான் பெற்ற மகளே – திருமுறை6:58 4197/4
கண் கலந்த கள்வர் என்னை கை கலந்த தருணம் கரணம் அறிந்திலன் என்றேன் அதனாலோ அன்றி – திருமுறை6:60 4218/1
கண் கலந்த கள்வர் என்னை கை கலந்த தருணம் கரணம் அறிந்திலன் என்றேன் அதனாலோ அன்றி – திருமுறை6:60 4218/1
எண் கலந்த போகம் எலாம் சிவ போகம்-தனிலே இருந்தது என்றேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:60 4218/2
விண் கலந்த மதி முகம்-தான் வேறுபட்டாள் பாங்கி வியந்து எடுத்து வளர்த்தவளும் வேறு சில புகன்றாள் – திருமுறை6:60 4218/3
பண் கலந்த மொழி மடவார் பழி கூறலானார் பத்தர் புகழ் நடராயர் சித்தம் அறிந்திலனே – திருமுறை6:60 4218/4
கண்ணும் கருத்தும் கலந்த பொன் பாதம் – திருமுறை6:68 4330/4
கலந்த உறவா மருந்து – திருமுறை6:78 4526/4
கண்ணால் என்றன்னை கலந்த மருந்து – திருமுறை6:78 4534/4
கலந்த மருந்து – திருமுறை6:78 4538/4
அணங்கு அற கலந்த அன்பு உடை நட்பே – திருமுறை6:81 4615/1188
கணக்கும் தீர்த்து எனை கலந்த நல் நட்பே – திருமுறை6:81 4615/1190
கவலையும் தவிர்த்து எனை கலந்த நல் நட்பே – திருமுறை6:81 4615/1192
கனி எலாம் கூட்டி கலந்த தீம் சுவையே – திருமுறை6:81 4615/1408
என் உளம் கலந்த என் தனி அன்பே – திருமுறை6:81 4615/1490
கருவில் கலந்த துணையே என் கனிவில் கலந்த அமுதே என் கண்ணில் கலந்த ஒளியே என் கருத்தில் கலந்த களிப்பே என் – திருமுறை6:83 4626/1
கருவில் கலந்த துணையே என் கனிவில் கலந்த அமுதே என் கண்ணில் கலந்த ஒளியே என் கருத்தில் கலந்த களிப்பே என் – திருமுறை6:83 4626/1
கருவில் கலந்த துணையே என் கனிவில் கலந்த அமுதே என் கண்ணில் கலந்த ஒளியே என் கருத்தில் கலந்த களிப்பே என் – திருமுறை6:83 4626/1
கருவில் கலந்த துணையே என் கனிவில் கலந்த அமுதே என் கண்ணில் கலந்த ஒளியே என் கருத்தில் கலந்த களிப்பே என் – திருமுறை6:83 4626/1
உருவில் கலந்த அழகே என் உயிரில் கலந்த உறவே என் உணர்வில் கலந்த சுகமே என்னுடைய ஒருமை பெருமானே – திருமுறை6:83 4626/2
உருவில் கலந்த அழகே என் உயிரில் கலந்த உறவே என் உணர்வில் கலந்த சுகமே என்னுடைய ஒருமை பெருமானே – திருமுறை6:83 4626/2
உருவில் கலந்த அழகே என் உயிரில் கலந்த உறவே என் உணர்வில் கலந்த சுகமே என்னுடைய ஒருமை பெருமானே – திருமுறை6:83 4626/2
கண்மையே கண்மை கலந்த என் கண்ணே கண்ணுற இயைந்த நல் கருத்தே – திருமுறை6:86 4661/2
பிறிவு எனைத்தும் தோற்றாது என் உளம் கலந்த பெருந்தகை எம் பெருமான்-தன்னை – திருமுறை6:87 4668/1
கலந்த பதியே நின்றனக்கு கைம்மாறு ஏது கொடுப்பேனே – திருமுறை6:98 4789/4
சாதல் எனும் ஓர் சங்கடத்தை தவிர்த்து என் உயிரில் தான் கலந்த
காதல் அரசே நின்றனக்கு கைம்மாறு ஏது கொடுப்பேனே – திருமுறை6:98 4796/3,4
சுடர் கலந்த ஞான்றே சுகமும் முடுகி உற்றது – திருமுறை6:101 4820/2
கண் ஆர் ஒளியே ஒளி எல்லாம் கலந்த வெளியே கருதுறும் என் – திருமுறை6:104 4864/3
கரிப்பிலே கொடிய கயப்பிலே கடிய கார்ப்பிலே கார்ப்பொடு கலந்த
எரிப்பிலே புகுவது அன்றி எள்ளளவும் இனிப்பிலே புகுகின்றது இலையே – திருமுறை6:125 5334/3,4
நறு நெயும் கலந்த சுவை பெரும் பழமே ஞான மன்று ஓங்கும் என் நட்பே – திருமுறை6:125 5422/4
விண் எலாம் கலந்த வெளியில் ஆனந்தம் விளைந்தது விளைந்தது மனனே – திருமுறை6:125 5432/1
ஊனே புகுந்து என் உளத்தில் அமர்ந்து உயிரில் கலந்த ஒரு பொருளை – திருமுறை6:128 5483/2
தாய் உரைத்த திரு_பொதுவில் நடம் புரிந்து என் உளம் கலந்த தலைவா இங்கே – திருமுறை6:135 5604/3
இடம் கலந்த மூர்த்திகள் தாம் வந்தால் அங்கு அவர்-பால் எண்ணம் இலாது இருக்கின்றாய் என்-கொல் என்றாய் தோழி – திருமுறை6:140 5694/2
எம் தேகம்-அதில் புகுந்தார் என் உளத்தே இருந்தார் என் உயிரில் கலந்த நடத்து இறையவர் காலையிலே – திருமுறை6:141 5704/2
கண் கலந்த கணவர் எனை கை கலந்த தருணம் கண்டு அறியேன் என்னையும் என் கரணங்கள்-தனையும் – திருமுறை6:142 5721/1
கண் கலந்த கணவர் எனை கை கலந்த தருணம் கண்டு அறியேன் என்னையும் என் கரணங்கள்-தனையும் – திருமுறை6:142 5721/1
எண் கலந்த போகம் எலாம் சிவபோகம்-தனில் ஓர் இறை அளவு என்று உரைக்கின்ற மறை அளவு இன்று அறிந்தேன் – திருமுறை6:142 5721/2
விண் கலந்த திருவாளர் உயிர் கலந்த தருணம் வினை துயர் தீர்ந்து அடைந்த சுகம் நினைத்திடும்-தோறு எல்லாம் – திருமுறை6:142 5721/3
விண் கலந்த திருவாளர் உயிர் கலந்த தருணம் வினை துயர் தீர்ந்து அடைந்த சுகம் நினைத்திடும்-தோறு எல்லாம் – திருமுறை6:142 5721/3
உண் கலந்த ஆனந்த பெரும் போகம் அப்போது உற்றது என எனை விழுங்க கற்றது காண் தோழி – திருமுறை6:142 5721/4
கற்பூரம் மணக்கின்றது என் உடம்பு முழுதும் கணவர் திரு_மேனியிலே கலந்த மணம் அது-தான் – திருமுறை6:142 5723/1
இனித்த சுவை திரள் கலந்த திரு_வார்த்தை நீயும் இன்புற கேட்டு உளம் களிப்பாய் இது சாலும் நினக்கே – திருமுறை6:142 5731/2
கன்னி எனை மணந்த பதி கனி தரு சிற்சபைக்கே கலந்த தனி பதி வயங்கு கனக_சபாபதி வான் – திருமுறை6:142 5753/1
தேன் கலந்த சுவையொடு நல் மணி கலந்த ஒளியாய் திரிபு இன்றி இயற்கை இன்ப சிவம் கலந்த நிலையே – திருமுறை6:142 5788/3
தேன் கலந்த சுவையொடு நல் மணி கலந்த ஒளியாய் திரிபு இன்றி இயற்கை இன்ப சிவம் கலந்த நிலையே – திருமுறை6:142 5788/3
தேன் கலந்த சுவையொடு நல் மணி கலந்த ஒளியாய் திரிபு இன்றி இயற்கை இன்ப சிவம் கலந்த நிலையே – திருமுறை6:142 5788/3
தாயினும் பேர்_அருள்_உடையார் என் உயிரில் கலந்த தனி தலைவர் நான் செய் பெரும் தவத்தாலே கிடைத்தார் – திருமுறை6:142 5812/1
கலந்ததனாலே (1)
கருமையாம் அகங்கார மர்க்கடவா கடையனே உனை கலந்ததனாலே
அருமையாக நாம் பாடினோம் கல்வி அற அறிந்தனம் அருளையும் அடைந்தோம் – திருமுறை2:39 1015/1,2
கலந்தது (9)
நானும் அவரும் கூடி ஒருநாளும் கலந்தது இல்லையடி – திருமுறை2:79 1520/3
பாலும் தேனும் கலந்தது என பவனி வந்தார் என்றனர் யான் – திருமுறை2:80 1549/3
கை குவித்து கண்களில் நீர் பொழிந்து நான் ஓர் கணமேனும் கருதி நினை கலந்தது உண்டோ – திருமுறை3:5 2149/3
தேமாவின் பழம் பிழிந்து வடித்து நறு நெய்யும் தேனும் ஒக்க கலந்தது என திரு_வார்த்தை அளித்தாய் – திருமுறை5:2 3087/3
பதம் பெற தேம் பழம் பிழிந்து பாலும் நறும் பாகும் பசு நெய்யும் கலந்தது என பாடி மகிழ்வேனோ – திருமுறை6:11 3379/2
கலகம் இலா சுத்த சன்மார்க்க சங்கம் கலந்தது பார் – திருமுறை6:53 4048/3
அருத்தி பெரு நீர் ஆற்றொடு சேர்ந்து அன்பு பெருக்கில் கலந்தது நான் அது என்று ஒன்றும் தோற்றாதே அச்சோ அச்சோ அச்சோவே – திருமுறை6:83 4629/4
பாலும் தேனும் கலந்தது என்ன என்னுள் இனிக்கவே – திருமுறை6:112 5008/1
தேட அரிய நறும் பாலும் தேம் பாகும் நெய்யும் தேனும் ஒக்க கலந்தது என செப்பினும் சாலாதே – திருமுறை6:142 5722/3
கலந்ததே (1)
அருள்_பெரும்_சோதி என் அன்பில் கலந்ததே – திருமுறை6:130 5543/4
கலந்தபடி (1)
தினை அளவாயினும் விகற்ப உணர்ச்சி என்பது இலையே திருவாளர் கலந்தபடி செப்புவது எப்படியோ – திருமுறை6:142 5729/3
கலந்தவர் (1)
சேர்ந்து கலந்தவர் ஆரேடி – திருமுறை4:32 2974/2
கலந்தவரே (1)
கருணை நடம் செய்பவரே அணைய வாரீர் கண்மணியில் கலந்தவரே அணைய வாரீர் – திருமுறை6:72 4479/1
கலந்தவரை (1)
கலந்தவரை கலந்து மணி கனக மன்றில் நடம் செய் கருணை நெடு கடலே என் கண் அமர்ந்த ஒளியே – திருமுறை5:3 3164/4
கலந்தனம் (1)
இதம் தரும் உளத்தில் இருந்தனம் உனையே இன்புற கலந்தனம் அழியா – திருமுறை6:36 3851/2
கலந்தனள் (1)
கல்லார் போல் என்னை முகம் கடுத்துநின்றாள் பாங்கி களித்து எடுத்து வளர்த்தவளும் கலந்தனள் அங்கு உடனே – திருமுறை6:60 4213/3
கலந்தனன் (3)
திரு_மணி பொதுவில் ஒரு பெரும் பதி என் சிந்தையில் கலந்தனன் என்றாள் – திருமுறை6:139 5684/1
அனக சிற்சபையில் ஒரு பெரும் பதி என் அன்பிலே கலந்தனன் என்றாள் – திருமுறை6:139 5686/2
பாலும் இன் சுவையும் போன்று எனது ஆவி பற்றினன் கலந்தனன் என்றாள் – திருமுறை6:139 5689/2
கலந்தனை (1)
தெளித்த என் அறிவில் விளங்கினை உயிரில் சிறப்பினால் கலந்தனை உள்ளம் – திருமுறை6:36 3848/2
கலந்தாய் (2)
நஞ்சே கலந்தாய் உன் உறவு நன்றே இனி உன் நட்பு அகன்றால் – திருமுறை1:17 249/3
என்பிலே கலந்தாய் நினக்கும் வந்திடுமே எய்துக விரைந்து எனது இடத்தே – திருமுறை6:125 5357/4
கலந்தார் (3)
கற்றை சடை மேல் கங்கை-தனை கலந்தார் கொன்றை கண்ணியினார் – திருமுறை2:87 1643/1
மடம் கலந்தார் பெறற்கு அரிய நடத்து அரசே நினக்கு மணவாளர் எனினும் உன்-பால் வார்த்தை மகிழ்ந்து உரைக்க – திருமுறை6:140 5694/1
என்னை மண_மாலையிட்டார் என் உயிரில் கலந்தார் எல்லாம் செய் வல்ல சித்தர் எனக்கு அறிவித்ததனை – திருமுறை6:141 5709/1
கலந்தாரே (1)
கற்பழித்து கலந்தாரே பாங்கிமாரே இன்று – திருமுறை4:26 2830/1
கலந்தால் (2)
தே என்ற தீம் பாலில் தேன் கலந்தால் போல் இனிக்க – திருமுறை3:3 1965/427
பொக்கம் இல் அ பழம்-தனிலே தெள் அமுதம் கலந்தால் போல் கலந்து தித்திக்கும் பொன் அடிகள் வருந்த – திருமுறை5:2 3140/2
கலந்தாள் (1)
இனம் பழ மோகம் கலந்தாள் சிவானுபவத்து அல்லால் எந்த அனுபவங்களிலும் இச்சை_இல்லாள் அவர்-தம் – திருமுறை6:59 4202/2
கலந்தான் (15)
சித்தி எலாம் வல்ல சிவ சித்தன் உளம் கலந்தான் செத்தாரை எழுப்புகின்ற திரு_நாள்கள் அடுத்த – திருமுறை6:33 3821/1
இன கேண்மையும் தந்து என் உள் கலந்தான் மன்றில் என் அப்பனே – திருமுறை6:38 3865/4
ஊக்கம் எலாம் உற உள் கலந்தான் என் உடையவனே – திருமுறை6:38 3868/4
தம் பலம் என்றே மதிக்க தான் வந்து என் உள் கலந்தான்
அம்பலவன் தன் அருளினால் – திருமுறை6:90 4705/3,4
தந்தான் என் உள் கலந்தான் தான் – திருமுறை6:101 4827/4
தந்து உள் கலந்தான் தான் – திருமுறை6:125 5392/4
மின் உரைக்கும்படி கலந்தான் பிரியாமல் விளங்குகின்றான் மெய்ம்மையான – திருமுறை6:125 5444/3
உற்றே கலந்தான் நான் அவனை உற்றே கலந்தேன் ஒன்று ஆனேம் – திருமுறை6:128 5486/2
கண்ணில் கலந்தான் கருத்தில் கலந்தான் என் – திருமுறை6:129 5487/1
கண்ணில் கலந்தான் கருத்தில் கலந்தான் என் – திருமுறை6:129 5487/1
கலந்தான் என் பாட்டில் கலந்தான் உயிரில் – திருமுறை6:129 5487/3
கலந்தான் என் பாட்டில் கலந்தான் உயிரில் – திருமுறை6:129 5487/3
கலந்தான் கருணை கலந்து – திருமுறை6:129 5487/4
ஏசு அற நீத்து எனை ஆட்கொண்டு எண்ணியவாறு அளித்தான் எல்லாம் செய் வல்ல சித்தன் என் உயிரில் கலந்தான்
தேசு உடைய பொதுவில் அருள் சித்தி நடம் புரிய திருவுளம்கொண்டு எழுந்தருளும் திரு_நாள் இங்கு இதுவே – திருமுறை6:134 5585/2,3
புணர்ந்தனன் கலந்தான் என்று உளே களித்து பொங்கினாள் நான் பெற்ற பொன்னே – திருமுறை6:139 5680/4
கலந்திட (3)
கரவு பெறு வினை வந்து நலியுமோ அதனை ஒரு காசுக்கும் மதியேன் எலாம் கற்றவர்கள் பற்றும் நின் திரு_அருளை யானும் கலந்திட பெற்றுநின்றேன் – திருமுறை1:1 27/3
பழுத்தார்-தம்மை கலந்திட நல் பதத்தார் என்றும் பார்த்திலரே – திருமுறை2:82 1569/4
பொங்கு பல சமயம் எனும் நதிகள் எல்லாம் புகுந்து கலந்திட நிறைவாய் பொங்கி ஓங்கும் – திருமுறை3:5 2118/1
கலந்திடில் (1)
கண் உறு மணியாம் நின் அடியவர்-பால் கலந்திடில் உய்குவன் கரும்பே – திருமுறை1:12 200/3
கலந்திடும் (4)
கல் அவாவிய ஏழையேன் நெஞ்சும் கரைந்து வந்திட கலந்திடும் களிப்பை – திருமுறை2:23 814/2
கண் நிறைந்ததோர் காட்சியை யாவும் கடந்த மேலவர் கலந்திடும் உறவை – திருமுறை2:23 818/2
சுட்டு அகன்று நிற்க அவர்-தம்மை முற்றும் சூழ்ந்து கலந்திடும் சிவமே துரிய தேவே – திருமுறை3:5 2126/4
களங்கம்_இலா பர வெளியில் அந்தம் முதல் நடு தான் காட்டாதே நிறைந்து எங்கும் கலந்திடும் பேர்_ஒளியே – திருமுறை6:57 4125/2
கலந்திடுமானால் (1)
கலங்குகின்ற என் கண் உனது அருள் ஓர் கடுகின் எல்லை-தான் கலந்திடுமானால்
விலங்குகின்ற என் நெஞ்சம் நின்றிடுமால் வேறு நான் பெறும் வேட்கையும் இன்றால் – திருமுறை2:44 1063/1,2
கலந்திலரே (4)
காணி_உடையார் உலகு_உடையார் கனிவாய் இன்னும் கலந்திலரே
பேணி வாழா பெண் எனவே பெண்கள் எல்லாம் பேசுகின்றார் – திருமுறை2:86 1609/2,3
கானம்_உடையார் நாடு_உடையார் கனிவாய் இன்னும் கலந்திலரே
மானம்_உடையார் எம் உறவோர் வாழாமைக்கே வருந்துகின்றார் – திருமுறை2:86 1620/2,3
கலையை வளைத்தார் ஒற்றியில் என் கணவர் என்னை கலந்திலரே
சிலையை வளைத்தான் மதன் அம்பு தெரிந்தான் விடுக்க சினைக்கின்றான் – திருமுறை2:86 1621/2,3
கணவர் அடியேன் கண் அகலா கள்வர் இன்னும் கலந்திலரே
குணவர் எனினும் தாய் முதலோர் கூறாது எல்லாம் கூறுகின்றார் – திருமுறை2:86 1625/2,3
கலந்தீர் (2)
வன்பொடு நிற்கிலீர் என்பொடு கலந்தீர் வள்ளலே நும் திரு_வரவு கண்டு அல்லால் – திருமுறை6:31 3795/3
என்னுடை என்பில் கலந்தீர் ஆட வாரீர் என்னுடை உள்ளத்து இருந்தீர் ஆட வாரீர் – திருமுறை6:71 4469/2
கலந்து (148)
கரம் மேவவிட்டு முலை தொட்டு வாழ்ந்து அவரொடு கலந்து மகிழ்கின்ற சுகமே கண்கண்ட சுகம் இதே கைகண்ட பலன் எனும் கயவரை கூடாது அருள் – திருமுறை1:1 2/3
யானும் நீயுமாய் கலந்து உறவாடும் நாள் எந்த நாள் அறியேனே – திருமுறை1:9 147/2
விடம் கலந்து அருள் மிடறு_உடையவனே வேதன் மால் புகழ் விடை_உடையவனே – திருமுறை2:18 766/1
கல் இகந்தவன் நெஞ்சக கொடியேன் கயவர்-தங்களுள் கலந்து நாள்-தோறும் – திருமுறை2:40 1018/1
கழிந்த எச்சிலை விழைந்திடுவார் போல் கலந்து மீட்டு நீ கலங்குகின்றனையே – திருமுறை2:50 1122/2
கண்ணே அ கண்ணின் மணியே மணியில் கலந்து ஒளிசெய் – திருமுறை2:75 1392/1
கங்கை_கொண்டோன் ஒற்றியூர் அண்ணல் வாமம் கலந்து அருள்செய் – திருமுறை2:75 1397/1
கண்ணார் மணி போன்று என் உயிரில் கலந்து வாழும் கள்வர் அவர் – திருமுறை2:94 1710/2
கலந்து அங்கு இருந்த அண்டசத்தை காட்டி மூன்று விரல் நீட்டி – திருமுறை2:98 1806/2
வாங்கும் நுதலாய் நீயும் எனை மருவி கலந்து மலர் தளியில் – திருமுறை2:98 1913/3
தேன் தோய் கருணை சிவம் கலந்து தேக்குகின்ற – திருமுறை3:3 1965/103
கண்ணீர் அருவி கலந்து ஆடி உள் நீர்மை – திருமுறை3:3 1965/246
கல் என்பேன் உன்னை கரணம் கலந்து அறியா – திருமுறை3:3 1965/557
கண்டது என்று ஒன்றும் கலவாது தாம் கலந்து
கொண்ட சிவயோகியராம் கொற்றவரும் அண்ட அரிய – திருமுறை3:3 1965/1369,1370
ஊனே நல் உயிரே உள் ஒளியே உள்ளத்து உணர்வே அ உணர்வு கலந்து ஊறுகின்ற – திருமுறை3:5 2095/3
வன்பு கலந்து அறியாத மனத்தோர்-தங்கள் மனம் கலந்து மதி கலந்து வயங்காநின்ற – திருமுறை3:5 2107/1
வன்பு கலந்து அறியாத மனத்தோர்-தங்கள் மனம் கலந்து மதி கலந்து வயங்காநின்ற – திருமுறை3:5 2107/1
வன்பு கலந்து அறியாத மனத்தோர்-தங்கள் மனம் கலந்து மதி கலந்து வயங்காநின்ற – திருமுறை3:5 2107/1
என்பு கலந்து ஊன் கலந்து புலன்களோடும் இந்திரியம்-அவை கலந்து உள் இயங்குகின்ற – திருமுறை3:5 2107/2
என்பு கலந்து ஊன் கலந்து புலன்களோடும் இந்திரியம்-அவை கலந்து உள் இயங்குகின்ற – திருமுறை3:5 2107/2
என்பு கலந்து ஊன் கலந்து புலன்களோடும் இந்திரியம்-அவை கலந்து உள் இயங்குகின்ற – திருமுறை3:5 2107/2
அன்பு கலந்து அறிவு கலந்து உயிர் ஐம்பூதம் ஆன்மாவும் கலந்துகலந்து அண்ணித்து ஊறி – திருமுறை3:5 2107/3
அன்பு கலந்து அறிவு கலந்து உயிர் ஐம்பூதம் ஆன்மாவும் கலந்துகலந்து அண்ணித்து ஊறி – திருமுறை3:5 2107/3
இன்பு கலந்து அருள் கலந்து துளும்பி பொங்கி எழும் கருணை பெருக்கு ஆறே இன்ப தேவே – திருமுறை3:5 2107/4
இன்பு கலந்து அருள் கலந்து துளும்பி பொங்கி எழும் கருணை பெருக்கு ஆறே இன்ப தேவே – திருமுறை3:5 2107/4
ஆன் காணா இளம் கன்றாய் அலமந்து ஏங்கும் அன்பர்-தமை கலந்து கொளும் அமல தேவே – திருமுறை3:5 2119/4
கரு மறைந்த உயிர்கள்-தொறும் கலந்து மேவி கலவாமல் பல் நெறியும் கடந்து ஞான – திருமுறை3:5 2137/2
கண்டு கலந்து களிக்கும் மருந்து – திருமுறை3:9 2452/2
என் ஆர்_உயிரில் கலந்து கலந்து இனிக்கும் கரும்பின் கட்டி-தனை – திருமுறை3:13 2481/1
என் ஆர்_உயிரில் கலந்து கலந்து இனிக்கும் கரும்பின் கட்டி-தனை – திருமுறை3:13 2481/1
கள் உருகும் மலர் மணம் போல் கலந்து எங்கும் நிறைந்தோய் நின் கருணைக்கு அந்தோ – திருமுறை4:15 2740/1
என் உயிரில் கலந்து கலந்து இனிக்கின்ற பெருமான் என் இறைவன் பொதுவில் நடம் இயற்றும் நடராஜன் – திருமுறை4:39 3019/1
என் உயிரில் கலந்து கலந்து இனிக்கின்ற பெருமான் என் இறைவன் பொதுவில் நடம் இயற்றும் நடராஜன் – திருமுறை4:39 3019/1
கருமையிலே நெடும் காலம் கலந்து கலக்குற்ற கலக்கம் எலாம் தவிர்த்து எம்மை காத்து அருளும் பதியே – திருமுறை5:2 3092/4
கருவிகளை நம்முடனே கலந்து உளத்தே இயக்கி காட்டுவது ஒன்று அ கருவி கரணங்கள் அனைத்தும் – திருமுறை5:2 3127/1
பொக்கம் இல் அ பழம்-தனிலே தெள் அமுதம் கலந்தால் போல் கலந்து தித்திக்கும் பொன் அடிகள் வருந்த – திருமுறை5:2 3140/2
ஊனினொடும் உயிர் உணர்வும் கலந்து கலப்புறுமாறு உறுவித்து பின் கரும ஒப்பு வரும் தருணம் – திருமுறை5:2 3143/2
கலந்தவரை கலந்து மணி கனக மன்றில் நடம் செய் கருணை நெடு கடலே என் கண் அமர்ந்த ஒளியே – திருமுறை5:3 3164/4
கண் விருப்பம்கொள கரணம் கனிந்துகனிந்து உருக கருணை வடிவு எடுத்து அருளி கடையேன் முன் கலந்து
மண் விருப்பம்கொளும் மண பூ மகிழ்ந்து எனக்கு கொடுத்து வாழ்க என நின்றனை நின் மன குறிப்பு ஏது அறியேன் – திருமுறை5:3 3168/1,2
திரு வருடும் திரு_அடி பொன் சிலம்பு அசைய நடந்து என் சிந்தையிலே புகுந்து நின்-பால் சேர்ந்து கலந்து இருந்தாள் – திருமுறை5:4 3170/1
பாலோடு பழம் பிழிந்து தேன் கலந்து பாகும் பசு நெய்யும் கூட்டி உண்டபடி இருப்பது என்றால் – திருமுறை5:6 3190/3
நான் கலந்து பாடும் கால் நல் கருப்பஞ்சாற்றினிலே – திருமுறை5:12 3263/2
தேன் கலந்து பால் கலந்து செழும் கனி தீம் சுவை கலந்து என் – திருமுறை5:12 3263/3
தேன் கலந்து பால் கலந்து செழும் கனி தீம் சுவை கலந்து என் – திருமுறை5:12 3263/3
தேன் கலந்து பால் கலந்து செழும் கனி தீம் சுவை கலந்து என் – திருமுறை5:12 3263/3
ஊன் கலந்து உயிர் கலந்து உவட்டாமல் இனிப்பதுவே – திருமுறை5:12 3263/4
ஊன் கலந்து உயிர் கலந்து உவட்டாமல் இனிப்பதுவே – திருமுறை5:12 3263/4
கழுது எலாம் அனையேன் இழுது எலாம் உணவில் கலந்து உண கருதிய கருத்தேன் – திருமுறை6:8 3350/2
கரும்பு முக்கனி பால் அமுதொடு செழும் தேன் கலந்து என இனிக்கின்றோய் பொதுவில் – திருமுறை6:13 3416/3
கயந்து உளே உவட்டும் காஞ்சிரங்காயில் கடியனேன் காமமே கலந்து
வியந்து உளே மகிழும் வீணனேன் கொடிய வெகுளியேன் வெய்யனேன் வெறியேன் – திருமுறை6:15 3566/1,2
களி உணும் மனையில் சர்க்கரை கலந்து காய்ச்சு பால் கேட்டு உண்ட கடையேன் – திருமுறை6:15 3576/2
கருணாநிதியே என் இரண்டு கண்ணே கண்ணில் கலந்து ஒளிரும் – திருமுறை6:17 3605/1
நெறியே விளங்க எனை கலந்து நிறைந்தாய் நின்னை ஒரு கணமும் – திருமுறை6:17 3608/3
வந்தாய் கலந்து மகிழ்கின்றாய் எனது பொழுது வான் பொழுதே – திருமுறை6:17 3610/4
கருணை பெருக்கே ஆனந்த கனியே என்னுள் கலந்து ஒளிரும் – திருமுறை6:19 3624/1
சோதி அளித்து என் உள்ளகத்தே சூழ்ந்து கலந்து துலங்குகின்றாய் – திருமுறை6:19 3630/2
என் செயல் ஆக காணேன் எனை கலந்து ஒன்றாய் நின்றோய் – திருமுறை6:21 3649/3
தன் இயல் என் அறிவிலே அறிவினுக்கு அறிவிலே தானே கலந்து முழுதும் தன்மயம்-அது ஆக்கியே தித்தித்து மேன்மேல் ததும்பி நிறைகின்ற அமுதே – திருமுறை6:22 3652/3
மெய் தழைய உள்ளம் குளிர்ந்து வகை மாறாது மேன்மேல் கலந்து பொங்க விச்சை அறிவு ஓங்க என் இச்சை அறிவு அனுபவம் விளங்க அறிவு அறிவது ஆகி – திருமுறை6:22 3654/1
கண்ணுறா அருவிலே உருவிலே குருவிலே கருவிலே தன்மை-தனிலே கலை ஆதி நிலையிலே சத்தி சத்து ஆகி கலந்து ஓங்குகின்ற பொருளே – திருமுறை6:22 3655/2
கண்ட பல வண்ண முதலான அக நிலையும் கணித்த புற நிலையும் மேன்மேல் கண்டு அதிகரிக்கின்ற கூட்டமும் விளங்க கலந்து நிறைகின்ற ஒளியே – திருமுறை6:22 3663/2
கவ்வை அறு தனி முதல் கடவுளாய் ஓங்கு மெய் காட்சியே கருணை நிறைவே கண்ணே என் அன்பில் கலந்து எனை வளர்க்கின்ற கதியே கனிந்த கனியே – திருமுறை6:22 3666/3
இன்புற திரு_வாக்கு அளித்து என் உள்ளே கலந்து இசைவுடன் இருந்த குருவே எல்லாம் செய் வல்ல சித்து ஆகி மணி மன்றினில் இலங்கு நடராச பதியே – திருமுறை6:22 3676/4
கதி கலந்துகொள சிறியேன் கருத்திடையே கலந்து கள்ளம் அற உள்ளபடி காட்டிட கண்டு இன்னும் – திருமுறை6:24 3715/2
மதி கலந்து கலங்கவைத்த விதியை நினைந்து ஐயோ மனம் ஆலைபாய்வது காண் மன்றில் நடத்து அரசே – திருமுறை6:24 3715/4
கலங்கு நாயினேன் விண்ணப்பம் திரு_செவி கலந்து அருள் செயல் வேண்டும் – திருமுறை6:25 3724/3
களம் கொள் நாயினேன் விண்ணப்பம் திரு_செவி கலந்து அருள் செயல் வேண்டும் – திருமுறை6:25 3726/3
கனித்த தீம் கனியின் இரதமும் கலந்து கருத்து எலாம் களித்திட உண்ட – திருமுறை6:26 3739/2
புறம் தழுவி அகம் புணர்ந்தே கலந்து கொண்டு எந்நாளும் பூரணமாம் சிவ போகம் பொங்கியிட விழைந்தேன் – திருமுறை6:28 3764/2
கருத்து மகிழ்ந்து என் உடம்பில் கலந்து உளத்தில் கலந்து கனிந்து உயிரில் கலந்து அறிவில் கலந்து உலகம் அனைத்தும் – திருமுறை6:28 3769/2
கருத்து மகிழ்ந்து என் உடம்பில் கலந்து உளத்தில் கலந்து கனிந்து உயிரில் கலந்து அறிவில் கலந்து உலகம் அனைத்தும் – திருமுறை6:28 3769/2
கருத்து மகிழ்ந்து என் உடம்பில் கலந்து உளத்தில் கலந்து கனிந்து உயிரில் கலந்து அறிவில் கலந்து உலகம் அனைத்தும் – திருமுறை6:28 3769/2
கருத்து மகிழ்ந்து என் உடம்பில் கலந்து உளத்தில் கலந்து கனிந்து உயிரில் கலந்து அறிவில் கலந்து உலகம் அனைத்தும் – திருமுறை6:28 3769/2
கரும்பிடை இரதமும் கனியில் இன் சுவையும் காட்டி என் உள்ளம் கலந்து இனிக்கின்றீர் – திருமுறை6:31 3792/1
பாட்டை எலாம் பாடுகின்றேன் இது தருணம் பதியே பலம் தரும் என் உளம்-தனிலே கலந்து நிறைந்து அருளே – திருமுறை6:33 3820/4
கனி பயன் தருதற்கு இது தகு தருணம் கலந்து அருள் கலந்து அருள் எனையே – திருமுறை6:34 3822/4
கனி பயன் தருதற்கு இது தகு தருணம் கலந்து அருள் கலந்து அருள் எனையே – திருமுறை6:34 3822/4
கரந்திடாது உறுதற்கு இது தகு தருணம் கலந்து அருள் கலந்து அருள் எனையே – திருமுறை6:34 3823/4
கரந்திடாது உறுதற்கு இது தகு தருணம் கலந்து அருள் கலந்து அருள் எனையே – திருமுறை6:34 3823/4
காலையே தருதற்கு இது தகு தருணம் கலந்து அருள் கலந்து அருள் எனையே – திருமுறை6:34 3824/4
காலையே தருதற்கு இது தகு தருணம் கலந்து அருள் கலந்து அருள் எனையே – திருமுறை6:34 3824/4
கண்டுகொண்டு உறுதற்கு இது தகு தருணம் கலந்து அருள் கலந்து அருள் எனையே – திருமுறை6:34 3825/4
கண்டுகொண்டு உறுதற்கு இது தகு தருணம் கலந்து அருள் கலந்து அருள் எனையே – திருமுறை6:34 3825/4
கனி துணை தருதற்கு இது தகு தருணம் கலந்து அருள் கலந்து அருள் எனையே – திருமுறை6:34 3826/4
கனி துணை தருதற்கு இது தகு தருணம் கலந்து அருள் கலந்து அருள் எனையே – திருமுறை6:34 3826/4
கையின் நெல்லி போல் விளங்கு சிற்றம்பலம் கலந்து அருள் பெரு வாழ்வே – திருமுறை6:37 3861/1
எ சோதனையும் இயற்றாது என்னுள் கலந்து இன் அருளாம் – திருமுறை6:38 3870/2
புத்தமுது அளித்து என் உளத்திலே கலந்து பொது நடம் புரிகின்ற பொருளே – திருமுறை6:39 3877/4
கண்டான் களித்தான் கலந்து இருந்தான் பண்டாய – திருமுறை6:40 3899/2
எல்லாம் செய் வல்ல தெய்வம் எங்கும் நிறை தெய்வம் என் உயிரில் கலந்து எனக்கே இன்பம் நல்கும் தெய்வம் – திருமுறை6:41 3905/1
காயாது கனி ஆகி கலந்து இனிக்கும் தெய்வம் கருணை நிதி தெய்வம் முற்றும் காட்டுவிக்கும் தெய்வம் – திருமுறை6:41 3906/3
கதி தரு துரிய தனி வெளி நடுவே கலந்து அரசாள்கின்ற களிப்பே – திருமுறை6:42 3916/3
மல்லிகை மாலை அணிந்து உளே கலந்து மன்னிய பதியை என் வாழ்வை – திருமுறை6:46 3958/3
தம் மான திரு_அடிவில் எந்தாயும் நானும் சார்ந்து கலந்து ஓங்குகின்ற தன்மையும் வேண்டுவனே – திருமுறை6:56 4085/4
உச்ச ஆதி அந்தம் இலா திரு_வடிவில் யானும் உடையாயும் கலந்து ஓங்கும் ஒருமையும் வேண்டுவனே – திருமுறை6:56 4086/4
பிறியாது என்னொடு கலந்து நீ இருத்தல் வேண்டும் பெருமான் நின்றனை பாடி ஆடுதல் வேண்டுவனே – திருமுறை6:56 4087/4
பொருளாம் ஓர் திரு_வடிவில் உடையாயும் நானும் புணர்ந்து கலந்து ஒன்றாகி பொருந்துதல் வேண்டுவனே – திருமுறை6:56 4088/4
கைக்கு இசைந்த பொருளே என் கருத்து இசைந்த கனிவே கண்ணே என் கண்களுக்கே கலந்து இசைந்த கணவா – திருமுறை6:57 4104/1
ஒரு மடந்தை வலிந்து அணைந்து கலந்து அகன்ற பின்னர் உளம் வருந்தி என் செய்தோம் என்று அயர்ந்த போது – திருமுறை6:57 4136/1
தன் உயிரும் தன் உடலும் தன் பொருளும் எனக்கே தந்து கலந்து எனை புணர்ந்த தனித்த பெரும் சுடரே – திருமுறை6:57 4149/2
தணவில் இலாது என் உளத்தே தான் கலந்து நானும் தானும் ஒரு வடிவு ஆகி தழைத்து ஓங்க புரிந்தே – திருமுறை6:57 4188/3
அடுத்து நான் உன்னை கலந்து அனுபவிக்க ஆசை மேல் பொங்கியது என்றாள் – திருமுறை6:58 4194/1
வேட்டு கலந்து அமர்ந்தான் நேமி – திருமுறை6:61 4242/2
என்பே உள் உருக கலந்து என்னுள் இருந்தவனே – திருமுறை6:63 4255/2
கள்ளம் ஒன்றும் அறியேன் நான் ஆட வாரீர் கை கலந்து கொண்டீர் என்னோடு ஆட வாரீர் – திருமுறை6:71 4467/1
என் உயிர்க்கு அன்பாம் மருந்து கலந்து
என் உயிர்க்கு உள்ளே இருந்த மருந்து – திருமுறை6:78 4527/1,2
ஊனம் தவிர்த்த மருந்து கலந்து
உள்ளே இனிக்கின்ற உண்மை மருந்து – திருமுறை6:78 4540/3,4
கண்ணில் கலந்து அருள் ஜோதி உள-கண் – திருமுறை6:79 4577/1
ஆவியில் கலந்து ஒளிர் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/200
உள்ளகத்து அதமர்ந்து எனது உயிரில் கலந்து அருள் – திருமுறை6:81 4615/1019
அன்பினில் கலந்து எனது அறிவினில் பயின்றே – திருமுறை6:81 4615/1179
கலந்து அறிவுருவாய் கருதுதற்கு அரிதாய் – திருமுறை6:81 4615/1261
தெருவில் கலந்து விளையாடும் சிறியேன்-தனக்கே மெய்ஞ்ஞான சித்தி அளித்த பெரும் கருணை தேவே உலக திரள் எல்லாம் – திருமுறை6:83 4626/3
மருவி கலந்து வாழ்வதற்கு வாய்த்த தருணம் இது என்றே வாயே பறையாய் அறைகின்றேன் எந்தாய் கருணை வலத்தாலே – திருமுறை6:83 4626/4
வரை சேர்த்து அருளி சித்தி எலாம் வழங்கி சாகா_வரம் கொடுத்து வலிந்து என் உளத்தில் அமர்ந்து உயிரில் கலந்து மகிழ்ந்து வாழ்கின்றாய் – திருமுறை6:83 4634/2
இனம் தழுவி என் உளத்தே இருந்து உயிரில் கலந்து என் எண்ணம் எலாம் களித்து அளித்த என் உரிமை பதியே – திருமுறை6:84 4644/3
அருள்_பெரும்_சோதி என் ஆர்_உயிரில் கலந்து ஆடுகின்ற – திருமுறை6:89 4683/1
அருள்_பெரும்_சோதி என் அன்பில் கலந்து அறிவாய் விளங்கும் – திருமுறை6:89 4683/2
தன் இயல் ஆகி கலந்து இ தருணம் தயவு செய்தாய் – திருமுறை6:89 4695/3
கருணை பெருக்கினில் கலந்து எனது உள்ளே கனவினும் நனவினும் களிப்பு அருள்கின்றீர் – திருமுறை6:92 4720/2
பதியை கருதி சன்மார்க்க பயன் பெற்றிட என் உள் கலந்து ஓர் – திருமுறை6:98 4783/3
நல் பஞ்சகமும் ஒன்றாக கலந்து மரண நவை தீர்க்கும் – திருமுறை6:98 4785/3
விரைந்து வந்து என் உள் கலந்து மெய்யே மெய் ஆக – திருமுறை6:101 4829/3
ஆவியில் கலந்து இவன் அவன் என்று ஓதும் ஓர் – திருமுறை6:125 5311/2
தெருள் மெய் கருத்தில் கலந்து எனையும் சித்தி நிலைகள் தெரித்து அருளே – திருமுறை6:125 5353/4
புண் எலாம் தவிர்த்து பொருள் எலாம் கொடுத்து புகுந்து எனது உளம் கலந்து அருளே – திருமுறை6:125 5356/4
விச்சை எலாம் எனக்கு அளித்தே அவிச்சை எலாம் தவிர்த்து மெய்யுற என்னொடு கலந்து விளங்கிடுதல் வேண்டும் – திருமுறை6:125 5364/3
பால் கலந்து அளி முக்கனி சாறும் எடுத்து அளவி – திருமுறை6:125 5416/2
நீதியில் கலந்து நிறைந்தது நானும் நித்தியன் ஆயினேன் உலகீர் – திருமுறை6:125 5453/2
போது அவத்தால் கழித்தேனை வலிந்து கலந்து ஆண்ட பொன்னே பொன்_அம்பலத்தே புனித நடத்து அரசே – திருமுறை6:127 5468/2
பூதலத்தே அடி சிறியேன் நினது திரு_அடிக்கே புகழ்_மாலை சூட்டுகின்றேன் புனைந்து கலந்து அருளே – திருமுறை6:127 5468/4
நாடு கலந்து ஆள்கின்றோர் எல்லாரும் வியப்ப நண்ணி எனை மாலையிட்ட நாயகனே நாட்டில் – திருமுறை6:127 5470/1
பாடுக என்னோடு கலந்து ஆடுக என்று எனக்கே பணி இட்டாய் நான் செய் பெரும் பாக்கியம் என்று உவந்தேன் – திருமுறை6:127 5470/3
கலந்தான் கருணை கலந்து – திருமுறை6:129 5487/4
வெடித்து அளிந்த முக்கனியின் வடித்த ரசம்-தனிலே விரும்புற நின்று ஓங்கிய செங்கரும்பு இரதம் கலந்து
தடித்த செழும் பால் பெய்து கோல்_தேன் விட்டு அதனை தனித்த பரா அமுதத்தில் தான் கலந்து உண்டால் போல் – திருமுறை6:137 5630/1,2
தடித்த செழும் பால் பெய்து கோல்_தேன் விட்டு அதனை தனித்த பரா அமுதத்தில் தான் கலந்து உண்டால் போல் – திருமுறை6:137 5630/2
விண் என்னும்படி அவற்றில் கலந்து கலவாது விளையாடும் அடி பெருமை விளம்புவது ஆர் தோழி – திருமுறை6:137 5656/4
கண் பாய இவற்றினொடு கலந்து கலவாமல் காணுகின்ற திரு_அடி சீர் கழறுவது ஆர் தோழி – திருமுறை6:137 5658/4
தூய பராபரம் அதுவே என்றால் அங்கு அது-தான் துலங்கு நடு வெளி-தனிலே கலந்து கரைவது காண் – திருமுறை6:140 5702/2
என்பாட்டுக்கு இருந்தேனை வலிந்து கலந்து அணைந்தே இன்பமுற தனி மாலையிட்ட நடத்து இறைவர் – திருமுறை6:141 5705/2
தடித்த செழும் பால் பெய்து கோல்_தேன் விட்டு அதனை தனித்த பர அமுதத்தில் தான் கலந்து உண்டால் போல் – திருமுறை6:142 5752/2
ஓங்குறவே நான் அவரை கலந்து அவரும் நானும் ஒன்று ஆன பின்னர் உனை எழுப்புகின்றேன் உவந்தே – திருமுறை6:142 5779/4
உய்ய இங்கே நான் அவரை கலந்து அவரும் நானும் ஒன்று ஆன பின்னர் உனை அழைக்கின்றேன் உவந்தே – திருமுறை6:142 5780/4
ஒன்று_உடையேன் நான் அவரை கலந்து அவரும் நானும் ஒன்று ஆன பின்னர் உனை அழைக்கின்றேன் உவந்தே – திருமுறை6:142 5781/4
உய்கரை-வாய் நான் அவரை கலந்து அவரும் நானும் ஒன்று ஆன பின்னர் உனை அழைக்கின்றேன் உவந்தே – திருமுறை6:142 5782/4
ஓலையுறாது யான் அவரை கலந்து அவரும் நானும் ஒன்று ஆன பின்னர் உனை அழைக்கின்றேன் உவந்தே – திருமுறை6:142 5783/4
உடம்பு உறவே நான் அவரை கலந்து அவரும் நானும் ஒன்று ஆன பின்னர் உனை அழைக்கின்றேன் உவந்தே – திருமுறை6:142 5784/4
பின் சாரும் இரண்டரை நாழிகைக்குள்ளே எனது பேர்_உடம்பில் கலந்து உளத்தே பிரியாமல் இருப்பார் – திருமுறை6:144 5818/2
கலந்துகலந்து (5)
அன்பு கலந்து அறிவு கலந்து உயிர் ஐம்பூதம் ஆன்மாவும் கலந்துகலந்து அண்ணித்து ஊறி – திருமுறை3:5 2107/3
கல் ஒழிய மெய் அடியர் இதயம் எல்லாம் கலந்துகலந்து இனிக்கின்ற கருணை தேவே – திருமுறை3:5 2110/4
இணக்கமுற கலந்துகலந்து அதீதம் ஆதற்கு இயற்கை நிலை யாது அது-தான் எம்மால் கூறும் – திருமுறை3:5 2135/2
உண்ண உண்ண தெவிட்டாதே தித்தித்து என் உடம்போடு உயிர் உணர்வும் கலந்துகலந்து உள் அகத்தும் புறத்தும் – திருமுறை6:57 4102/1
பிறியாமல் என் உயிரில் கலந்துகலந்து இனிக்கும் பெரும் தலைவர் நடராயர் எனை புணர்ந்தார் அருளாம் – திருமுறை6:142 5813/3
கலந்துகொண்ட (6)
மெய் உணர்ந்த வாதவூர் மலையை சுத்த வெளி ஆக்கி கலந்துகொண்ட வெளியே முற்றும் – திருமுறை3:5 2122/1
உரிமையால் யானும் நீயும் ஒன்று என கலந்துகொண்ட
ஒருமையை நினைக்கின்றேன் என் உள்ளகம் தழைக்கின்றேனே – திருமுறை6:21 3650/3,4
பிறிந்தானை என் உளத்தில் கலந்துகொண்ட பிரியம் உள பெருமானை பிறவி-தன்னை – திருமுறை6:44 3934/3
ஒத்து உயிரில் கலந்துகொண்ட உடையாய் என்று உமையே ஓதுகின்றாள் இவள்அளவில் உத்தமரே உமது – திருமுறை6:59 4204/3
கதியே என் கண்ணும் கருத்தும் களிக்க கலந்துகொண்ட
மதியே அமுத மழையே நின் பேர்_அருள் வாழியவே – திருமுறை6:89 4693/3,4
நீங்காதே என் உயிரில் கலந்துகொண்ட பதியே கால் நீட்டி பின்னே – திருமுறை6:125 5341/2
கலந்துகொண்டாய் (2)
என் உளம் நீ கலந்துகொண்டாய் உன் உளம் நான் கலந்தேன் என் செயல் உன் செயல் உன்றன் இரும் செயல் என் செயலே – திருமுறை4:38 3012/1
கோவே நீயும் என்னுள் கலந்துகொண்டாய் நாட்டியே – திருமுறை6:112 5057/4
கலந்துகொண்டார் (1)
என் உயிரில் கலந்துகொண்டார் வரில் அவர்-தாம் இருக்க இடம் புனைக என்கின்றாள் இச்சை மயம் ஆகி – திருமுறை6:59 4208/1
கலந்துகொண்டான் (1)
தானே வந்து என் உளத்தே சார்ந்து கலந்துகொண்டான்
தானே எனக்கு தருகின்றான் தானே நான் – திருமுறை6:129 5493/1,2
கலந்துகொண்டு (11)
தெருள் அளவும் உளம் முழுதும் கலந்துகொண்டு தித்திக்கும் செழும் தேனே தேவ தேவே – திருமுறை3:5 2105/4
விது வென்ற தண் அளியால் கலந்துகொண்டு விளங்குகின்ற பெருவெளியே விமல தேவே – திருமுறை3:5 2136/4
கற்பனை முழுவதும் கடந்தவர் உளத்தே கலந்துகொண்டு இனிக்கின்ற கற்பக கனியே – திருமுறை6:23 3705/1
ஒத்து வந்து எனை தான் கலந்துகொண்டு எனக்குள் ஓங்கிய ஒருமையே என்கோ – திருமுறை6:51 4031/3
மண்ணில் ஐந்தைந்து வகையும் கலந்துகொண்டு
அண்ணுற புரிந்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/381,382
உள்ளமும் உணர்ச்சியும் உயிரும் கலந்துகொண்டு
எள் உறு நெய்யில் என் உள் உறு நட்பே – திருமுறை6:81 4615/1183,1184
காரண காரிய கல்விகள் எல்லாம் கற்பித்து என் உள்ளே கலந்துகொண்டு என்னை – திருமுறை6:85 4645/1
ஒத்து வந்து உள்ளே கலந்துகொண்டு எல்லா உலகமும் போற்ற உயர் நிலை ஏற்றி – திருமுறை6:85 4649/2
நீட என் உளத்தே கலந்துகொண்டு என்றும் நீங்கிடாது இருந்து நீ என்னோடு – திருமுறை6:93 4730/2
காமமுற்று என்னை கலந்துகொண்டு ஆட கருணை நட – திருமுறை6:94 4746/3
கடையேன் புரிந்த குற்றம் எலாம் கருதாது என் உள் கலந்துகொண்டு
தடையே முழுதும் தவிர்த்து அருளி தனித்த ஞான அமுது அளித்து – திருமுறை6:98 4777/1,2
கலந்துகொண்டே (2)
கருணை அருள்_பெரும்_சோதி கடவுளை என் கண்ணால் கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டே களித்தே – திருமுறை6:49 4013/4
கண் கொண்ட பூதலம் எல்லாம் சன்மார்க்கம் கலந்துகொண்டே
பண் கொண்ட பாடலில் பாடி படித்து பரவுகின்றார் – திருமுறை6:125 5414/1,2
கலந்துகொண்டேன் (11)
கருணை நடம் புரிகின்ற கனக_சபாபதியை கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே – திருமுறை6:49 4004/4
கருத்தனை சிற்சபை ஓங்கு கடவுளை என் கண்ணால் கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே – திருமுறை6:49 4005/4
காட்டி எனை மணம் புரிந்து என் கைபிடித்த பதியை கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே – திருமுறை6:49 4006/4
கதித்த சுக மய மணியை சித்த சிகாமணியை கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே – திருமுறை6:49 4007/4
காற்று அனல் ஆகாயம் எலாம் கலந்த வண்ண பொன்னை கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே – திருமுறை6:49 4008/4
காய்தரல் இல்லாது என்னை காத்த அருள் பொருளை கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே – திருமுறை6:49 4009/4
கருத்தில் ஒளித்து இருக்கின்ற கள்வனை என் கண்ணால் கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே – திருமுறை6:49 4010/4
காணாத வகை ஒளித்த கள்வனை என் கண்ணால் கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே – திருமுறை6:49 4011/4
காட்டாமல் ஒளித்திருக்கும் கள்வனை என் கண்ணால் கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே – திருமுறை6:49 4012/4
வானே மதிக்க சாகாத வரனாய் எல்லாம்_வல்ல சித்தே வயங்க உனை உள் கலந்துகொண்டேன் வகுக்கும் தொழிலே முதல் ஐந்தும் – திருமுறை6:83 4627/3
கனிப்படு மெய் சுத்த சிவ_சுழுத்தியிலே களித்தேன் கலந்துகொண்டேன் சுத்த சிவ துரிய நிலை அதுவாய் – திருமுறை6:142 5809/2
கலந்துகொள (4)
கண் அமுதத்து உடம்பு உயிர் மற்று அனைத்தும் இன்பம் கலந்துகொள தரும் கருணை கடவுள் தேவே – திருமுறை3:5 2108/4
காம சத்தியுடன் களிக்கும் காலையிலே அடியேன் கன ஞான சத்தியையும் கலந்துகொள புரிந்தாள் – திருமுறை5:6 3201/1
கதி கலந்துகொள சிறியேன் கருத்திடையே கலந்து கள்ளம் அற உள்ளபடி காட்டிட கண்டு இன்னும் – திருமுறை6:24 3715/2
கலந்துகொள வேண்டுகின்றேன் அணைய வாரீர் காதல் பொங்குகின்றது என்னை அணைய வாரீர் – திருமுறை6:72 4481/1
கலந்துகொளல் (1)
கட்டிக்கொண்டு உம்மை கலந்துகொளல் வேண்டும் – திருமுறை6:70 4457/1
கலந்துகொளற்கு (1)
கலந்துகொளற்கு என் கருத்தும் விரைந்தது – திருமுறை6:76 4506/2
கலந்துகொளும் (1)
பதி கலந்துகொளும் மட்டும் பிறர் அறியாது இருக்க பரிந்து உள்ளே இருந்த என்னை வெளியில் இழுத்திட்டு – திருமுறை6:24 3715/3
கலந்துநிற்பதை (1)
கண் அறாது நீ கலந்துநிற்பதை கள்ள நாயினேன் கண்டுகொண்டிலேன் – திருமுறை1:8 131/2
கலந்துநின்ற (5)
காசு விரித்திடும் ஒளி போல் கலந்துநின்ற காரணமே சாந்தம் என கருதாநின்ற – திருமுறை3:5 2093/3
கண்ணே கண்மணியே கண் ஒளியே கண்ணுள் கலந்துநின்ற கதிரே அ கதிரின் வித்தே – திருமுறை3:5 2096/2
கண்ட வடிவாய் அகண்ட மயமாய் எங்கும் கலந்துநின்ற பெரும் கருணை கடவுளே எம் – திருமுறை3:5 2113/3
கண்_அனையான் என் உயிரில் கலந்துநின்ற கணவன் கணக்கு அறிவான் பிணக்கு அறியான் கருணை நடராஜன் – திருமுறை4:39 3024/1
கள்ளம் இலா அறிவு ஆகி அ அறிவுக்கு அறிவாய் கலந்துநின்ற பெரும் கருணை_கடலே என் கண்ணே – திருமுறை5:3 3167/3
கலந்தும் (1)
தாங்கும் விடை மேல் அழகீர் என்றன்னை கலந்தும் திருவொற்றி – திருமுறை2:98 1913/1
கலந்தே (18)
உரு மலி உலகில் உன்னை நான் கலந்தே ஊழி-தோறு ஊழியும் பிரியாது – திருமுறை6:12 3402/1
விரும்பும் மெய்ப்பொருளாம் தன்னியல் எனக்கு விளங்கிட விளக்கி உள் கலந்தே
கரும்பு முக்கனி பால் அமுதொடு செழும் தேன் கலந்து என இனிக்கின்றோய் பொதுவில் – திருமுறை6:13 3416/2,3
உடல் எலாம் உயிர் எலாம் உளம் எலாம் உணர்வு எலாம் உள்ளன எலாம் கலந்தே ஒளி மயம்-அது ஆக்கி இருள் நீக்கி எக்காலத்தும் உதயாத்தமானம் இன்றி – திருமுறை6:22 3653/1
சிந்தையில் புணர்ப்பித்து என்னொடும் கலந்தே செய்வித்து அருள்க செய் வகையே – திருமுறை6:27 3759/4
கரு கருதா தனி வடிவோய் நின்னை என்னுள் கலந்தே கங்குல் பகல் இன்றி என்றும் களித்திடச்செய்யாயோ – திருமுறை6:28 3760/3
கணிக்க அறியா பெரு நிலையில் என்னொடு நீ கலந்தே கரை_கடந்த பெரும் போகம் கண்டிட செய்யாயோ – திருமுறை6:28 3761/2
உரை கடந்த திரு_அருள் பேர்_ஒளி வடிவை கலந்தே உவட்டாத பெரும் போகம் ஓங்கியுறும் பொருட்டே – திருமுறை6:28 3762/1
ஊனே புகுந்து என் உளம் கனிவித்து உயிரில் கலந்தே ஒன்றாகி – திருமுறை6:54 4064/1
கள்ள வாதனையை களைந்து அருள் நெறியை காதலித்து ஒருமையில் கலந்தே
உள்ளவாறு இந்த உலகு எலாம் களிப்புற்று ஓங்குதல் என்று வந்து உறுமோ – திருமுறை6:55 4078/1,2
விமல ஆதி உடைய ஒரு திரு_வடிவில் யானும் விமலா நீயும் கலந்தே விளங்குதல் வேண்டுவனே – திருமுறை6:56 4089/4
அன்புற என் உள் கலந்தே அண்ணிக்கும் அமுதே அச்சம் எலாம் தவிர்த்து என்னை ஆட்கொண்ட குருவே – திருமுறை6:57 4092/2
தனித்தனி முக்கனி பிழிந்து வடித்து ஒன்றா கூட்டி சர்க்கரையும் கற்கண்டின் பொடியும் மிக கலந்தே
தனித்த நறும் தேன் பெய்து பசும்பாலும் தேங்கின் தனி பாலும் சேர்த்து ஒரு தீம் பருப்பு இடியும் விரவி – திருமுறை6:57 4106/1,2
ஓதுறும் மற்று எல்லாம் தன்மயமாக கலந்தே ஓங்க அவற்றின் அப்புறமும் ஒளிர்கின்ற ஒளியே – திருமுறை6:57 4118/2
அம்பலத்தே நடம் புரியும் எனது தனி தலைவர் அன்புடன் என் உளம் கலந்தே அருள்_பெரும்_சோதியினால் – திருமுறை6:59 4209/1
எண்ணில் கலந்தே இருக்கின்றான் பண்ணில் – திருமுறை6:129 5487/2
கன்னல் உளே தனித்து எடுத்த தேம் பாகும் கலந்தே களித்து உண்டேன் பசி சிறிதும் கண்டிலன் உள்ளகத்தே – திருமுறை6:142 5719/4
வெடித்து அளிந்த முக்கனியின் வடித்த ரசம்-தனிலே விரும்புற உள் பிழிந்து எடுத்த கரும்பு இரதம் கலந்தே
தடித்த செழும் பால் பெய்து கோல்_தேன் விட்டு அதனை தனித்த பர அமுதத்தில் தான் கலந்து உண்டால் போல் – திருமுறை6:142 5752/1,2
வான் புகழும் சுத்த சிவ_சாக்கிரம் என்று உணர்ந்தோர் வழுத்தும் நிலை ஆகும் உரு சுவை கலந்தே அதுவாய் – திருமுறை6:142 5788/2
கலந்தேம் (1)
எந்நாளும் உன் இச்சைவழி பெற்று வாழ்க யாம் எய்தி நின்னுள் கலந்தேம் இனி எந்த ஆற்றினும் பிரிவுறேம் உண்மை ஈது எம் ஆணை என்ற குருவே – திருமுறை6:22 3680/3
கலந்தேன் (3)
என் உளம் நீ கலந்துகொண்டாய் உன் உளம் நான் கலந்தேன் என் செயல் உன் செயல் உன்றன் இரும் செயல் என் செயலே – திருமுறை4:38 3012/1
உற்றே கலந்தான் நான் அவனை உற்றே கலந்தேன் ஒன்று ஆனேம் – திருமுறை6:128 5486/2
காணாத காட்சி எலாம் காண்கின்றேன் பொதுவில் கருணை நடம் புரிகின்ற கணவரை உள் கலந்தேன்
கோணாத மேல் நிலை மேல் இன்ப அனுபவத்தில் குறையாத வாழ்வு அடைந்தேன் தாழ்வு அனைத்தும் தவிர்ந்தேன் – திருமுறை6:142 5804/1,2
கலந்தோய் (1)
கருத்தில் கலந்தோய் நின்றனக்கு கைம்மாறு ஏது கொடுப்பேனே – திருமுறை6:98 4792/4
கலப்பதற்கு (1)
காலையிலே கலப்பதற்கு இங்கு எனை புறம் போ என்றாய் கண்டிலன் ஈது அதிசயம் என்று உரையேல் என் தோழி – திருமுறை6:142 5785/2
கலப்பனோ (1)
விள்ளல் இல்லாமல் கலப்பனோ சித்தி_விநாயக விக்கினேச்சுரனே – திருமுறை3:22 2521/4
கலப்பாய் (1)
காய் ஆகி பழம் ஆகி தருவாய் மற்றை கருவி கரணாதிகளின் கலப்பாய் பெற்ற – திருமுறை3:5 2080/2
கலப்பாரோ (1)
கள்ளமுடனே புணர்வாரோ காதலுடனே கலப்பாரோ
உள்ளம் அறியேன் சோதிடம் பார்த்து உரைப்பீர் புரி_நூல் உத்தமரே – திருமுறை2:91 1685/3,4
கலப்பால் (1)
உரவு அகத்தே என் கணவர் காலையில் என்னுடனே உறு கலப்பால் உறு சுகம்-தான் உரைப்ப அரிதாம் தோழி – திருமுறை6:142 5786/4
கலப்பில் (2)
வண் கலப்பில் சந்தி செயும் சத்தியுளே ஒருமை வயங்கு ஒளி மா சத்தி அதனுள் ஒரு காரணமாம் – திருமுறை6:137 5649/1
துரவகத்தே விழுந்தார் போன்று இவர் கூடும் கலப்பில் சுகம் ஒன்றும் இல்லையடி துன்பம் அதே கண்டார் – திருமுறை6:142 5786/3
கலப்பு (8)
ஆதியிலே கலப்பு ஒழிய ஆன்ம சுத்தி அளித்து ஆங்கு அது அது ஆக்குவது ஒன்றாம் அது அதுவாய் ஆக்கும் – திருமுறை5:2 3128/1
குனித்த மற்று அவரை தொட்டனன் அன்றி கலப்பு_இலேன் மற்று இது குறித்தே – திருமுறை6:13 3452/3
கை கலப்பு அறியேன் நடுங்கினேன் அவரை கடிந்ததும் இல்லை நீ அறிவாய் – திருமுறை6:13 3462/4
கண்ட பொருள் எவ்வளவோ அவ்வளவும் அவற்றில் கலந்த கலப்பு அவ்வளவோ அவ்வளவும் நிறைந்தே – திருமுறை6:57 4169/2
கலை வெளி-அதனை கலப்பு_அறு சுத்த – திருமுறை6:81 4615/559
கலப்பு திரையால் கருது அனுபவங்களை – திருமுறை6:81 4615/825
கலப்பு உறா மதுரம் கனிந்த கோல்_தேனே – திருமுறை6:81 4615/1414
தன் வண்ண பசுமையொடு கருமை கலப்பு ஆகும் தன்மையினில் தன்மையதாய் தனித்து அதற்கு ஓர் முதலாய் – திருமுறை6:137 5651/2
கலப்பு_அறு (1)
கலை வெளி-அதனை கலப்பு_அறு சுத்த – திருமுறை6:81 4615/559
கலப்பு_இலேன் (1)
குனித்த மற்று அவரை தொட்டனன் அன்றி கலப்பு_இலேன் மற்று இது குறித்தே – திருமுறை6:13 3452/3
கலப்புறுமாறு (1)
ஊனினொடும் உயிர் உணர்வும் கலந்து கலப்புறுமாறு உறுவித்து பின் கரும ஒப்பு வரும் தருணம் – திருமுறை5:2 3143/2
கலப்பே (1)
பிரியாமல் என் உளம் கலந்த மெய் கலப்பே பிறவாமல் இறவாமல் எனை வைத்த பெருக்கே – திருமுறை6:23 3707/3
கலப்பேன்-கொல்லோ (1)
கன்னி அழித்தார்-தமை நானும் கலப்பேன்-கொல்லோ கலவேனோ – திருமுறை2:87 1642/3
கலப (4)
மன்னே கலப மயில் மேல் அழகிய மா மணியே – திருமுறை1:3 45/4
சூழும் கலப மயில் அரசை துதியா பவமும் போதாமல் – திருமுறை1:17 243/2
குயில் மேல் குலவும் திரு_தணிகை குண பொன்_குன்றே கொள் கலப
மயில் மேல் மணியே நின் திரு_தாள் அடியேன் முடி மேல் வைப்பாயே – திருமுறை1:19 267/3,4
இலகும் கலப மயில் பரி மேல் ஏறும் பரிசு என் இயம்புகவே – திருமுறை1:43 460/4
கலம் (3)
கலம் இலாது வான் கடல் கடப்பவன் போல் கடவுள் நின் அடி_கமலங்கள் வழுத்தும் – திருமுறை2:61 1236/1
கலம் கவிழ்ந்தார் மனம் போலே சலிப்பது காண் குடும்ப – திருமுறை3:6 2350/3
கம்பர் வாய் இவர் வாய் கதைப்பு என்பர் சிறு கரும் காக்கை வாய் கத்தல் இவர் வாய் கத்தலில் சிறிது என்பர் சூடு ஏறு நெய் ஒரு கலம் கொள்ளவேண்டும் என்பர் – திருமுறை3:8 2420/2
கலமாம் (1)
ஆங்கு ஓய் மலை பிறவி ஆர்கலிக்கு ஓர் வார் கலமாம்
ஈங்கோய்மலை வாழ் இலஞ்சியமே ஓங்காது – திருமுறை3:2 1962/127,128
கலயநல்லூர் (1)
செப்பும் கலயநல்லூர் சின்மயனே செப்பமுடன் – திருமுறை3:2 1962/266
கலவா (1)
மல வாதனை தீர் கலவா அபயம் வலவா திரு_அம்பலவா அபயம் – திருமுறை6:18 3617/1
கலவாத (1)
கரு வம்பர்-தம்மை கலவாத மேன்மை – திருமுறை3:2 1962/237
கலவாதார் (1)
கல்லார் உள்ளம் கலவாதார் காமன் எரிய கண் விழித்தார் – திருமுறை2:85 1599/2
கலவாது (3)
கரும புரத்தில் கலவாது அருள்செய் – திருமுறை3:2 1962/231
கண்டது என்று ஒன்றும் கலவாது தாம் கலந்து – திருமுறை3:3 1965/1369
விண் என்னும்படி அவற்றில் கலந்து கலவாது விளையாடும் அடி பெருமை விளம்புவது ஆர் தோழி – திருமுறை6:137 5656/4
கலவாமல் (2)
கரு மறைந்த உயிர்கள்-தொறும் கலந்து மேவி கலவாமல் பல் நெறியும் கடந்து ஞான – திருமுறை3:5 2137/2
கண் பாய இவற்றினொடு கலந்து கலவாமல் காணுகின்ற திரு_அடி சீர் கழறுவது ஆர் தோழி – திருமுறை6:137 5658/4
கலவாமை (1)
ஒருமையுடன் நினது திரு_மலர்_அடி நினைக்கின்ற உத்தமர்-தம் உறவு வேண்டும் உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் – திருமுறை1:1 8/1
கலவார் (1)
கார் ஊர் சடையார் கனல் ஆர் மழுவார் கலவார் புரம் மூன்று எரிசெய்தார் – திருமுறை1:37 405/1
கலவி (1)
வெப்பாய மடவியர்-தம் கலவி வேட்டு விழுகின்றேன் கண் கெட்ட விலங்கே போல – திருமுறை2:4 602/2
கலவி-தனை (1)
காமம் மிகு காதலன்-தன் கலவி-தனை கருதுகின்ற – திருமுறை5:12 3262/3
கலவிக்கு (1)
குலைய காட்டும் கலவிக்கு இசைந்து நின் கோலம் காண குறிப்பு_இலன் ஆயினேன் – திருமுறை1:18 253/2
கலவியிலே (1)
இ மதமோ சிறிதும் இலாள் கலவியிலே எழுந்த ஏக சிவ போக வெள்ளத்து இரண்டுபடாள் எனினும் – திருமுறை6:59 4200/2
கலவேனோ (1)
கன்னி அழித்தார்-தமை நானும் கலப்பேன்-கொல்லோ கலவேனோ
துன்னி மலை வாழ் குற மடவாய் துணிந்து ஓர் குறி நீ சொல்லுவையே – திருமுறை2:87 1642/3,4
கலவையே (1)
கண்டிகையே பூணின் கலவையே வெண் நீறாய் – திருமுறை3:3 1965/1305
கலன்கள் (1)
கணி கொள் மா மணி கலன்கள் நம் கடவுள் கண்ணுள் மா மணி கண்டிகை கண்டாய் – திருமுறை2:50 1119/2
கலனாக (1)
தீர்ந்தார் தலையே கலனாக செறித்து நடிக்கும் திரு_கூத்தர் – திருமுறை2:89 1664/1
கலனில் (1)
தவமான கலனில் அருள் மீகாமனால் அலது தமியேன் நடத்த வருமோ தானா நடக்குமோ என் செய்கேன் நின் திரு சரணமே சரணம் அருள்வாய் – திருமுறை4:3 2595/2
கலா (1)
கதி மா நிதியே கலா நிதியே – திருமுறை6:113 5117/2
கலாண்ட (1)
சகல கலாண்ட சராசர காரண – திருமுறை6:113 5077/1
கலாந்த (8)
கை தழைய வந்த வான் கனியே எலாம் கண்ட கண்ணே கலாந்த நடுவே கற்பனை இலாது ஓங்கு சிற்சபாமணியே கணிப்ப அரும் கருணை நிறைவே – திருமுறை6:22 3654/3
மருவிய வேதாந்தம் முதல் வகுத்திடும் கலாந்த வரை-அதன் மேல் அருள் வெளியில் வயங்கிய மேடையிலே – திருமுறை6:47 3989/2
வல்லார் சொல் கலாந்த நிலை பதிகள் பல கோடி வழுத்தும் ஒரு நாதாந்த பதிகள் பல கோடி – திருமுறை6:57 4099/2
தூய கலாந்த சுகம் தரு வெளி எனும் – திருமுறை6:81 4615/33
திதி சேர மன் உயிர்க்கு இன்பம் செய்கின்ற சித்தி எலாம் தந்து சுத்த கலாந்த
அதிகார வீதியில் ஆடச்செய்தீரே அருள்_பெரும்_ஜோதி என் ஆண்டவர் நீரே – திருமுறை6:85 4652/3,4
பொருள் பெரும் சுடர் செய் கலாந்த யோகாந்தம் புகன்ற போதாந்த நாதாந்தம் – திருமுறை6:125 5322/1
போதாந்த நிலையும் உயர் யோகாந்த நிலையும் புனித கலாந்த பதியும் புகல்கின்றார் புகலும் – திருமுறை6:142 5756/2
சீர் உலவா யோகாந்த நடம் திரு_கலாந்த திரு_நடம் நாதாந்தத்தே செயும் நடம் போதாந்த – திருமுறை6:142 5777/3
கலாந்தத்தே (1)
யோகாந்த மிசை இருப்பது ஒன்று கலாந்தத்தே உவந்து இருப்பது ஒன்று என மெய்யுணர்வு_உடையோர் உணர்வால் – திருமுறை5:2 3134/1
கலாந்தம் (2)
நாதாந்த போதாந்த யோகாந்த வேதாந்த நண்ணுறு கலாந்தம் உடனே நவில்கின்ற சித்தாந்தம் என்னும் ஆறு அந்தத்தின் ஞான மெய் கொடி நாட்டியே – திருமுறை6:22 3667/1
ஏர்தரு கலாந்தம் ஆதி ஆறு அந்தத்து இருந்து அரசு அளிக்கின்ற பதியே – திருமுறை6:42 3917/3
கலாந்தாதி (1)
சார் கலாந்தாதி சடாந்தமும் கலந்த சமரச சத்திய வெளியை – திருமுறை6:46 3974/1
கலாநிதியே (1)
தேவ கலாநிதியே ஜீவ தயாநிதியே தீன சகாநிதியே சேகர மா நிதியே – திருமுறை6:118 5249/1
கலாப (3)
வலம் மேவு வேல் கை ஒளிர் சேர் கலாப மயில் ஏறி நின்ற மணியே – திருமுறை1:21 283/4
மணியே கலாப மலை மேல் அமர்ந்த மதியே நினை சொல்_மலரால் – திருமுறை1:21 284/1
களி மருவும் இமய வரை அரையன் மகள் என வரு கருணை தரு கலாப மயிலே கருதும் அடியவர் இதய_கமல மலர் மிசை அருள் கலை கிளர வளர் அன்னமே – திருமுறை4:3 2599/3
கலாபி (1)
கார் துணையா நாடும் கலாபி என நாடுகின்றேன் – திருமுறை4:8 2645/3
கலி (3)
குறிகொண்ட வாழ்க்கை துயராம் பெரிய கொடும் கலி பேய் – திருமுறை3:6 2206/2
நீண்ட மால் அரவு ஆகி கிடந்து நின் நேயத்தால் கலி நீங்கிய வாறு கேட்டு – திருமுறை3:24 2544/1
காய் எலாம் கனி என கனிவிக்கும் ஒரு பெரும் கருணை அமுதே எனக்கு கண்கண்ட தெய்வமே கலி கண்ட அற்புத காட்சியே கனக_மலையே – திருமுறை6:22 3681/1
கலிக்காமூர் (1)
கலிக்காமூர் மேவும் கரும்பே வலி கால்_இல் – திருமுறை3:2 1962/18
கலிக்கின்ற (1)
கலிக்கின்ற வஞ்சக கருத்தை கருதி – திருமுறை4:28 2917/1
கலிக்கும் (1)
ஊனம் கலிக்கும் தவர் விட்டார் உலகம் அறியும் கேட்டு அறிந்தே – திருமுறை2:98 1850/3
கலிங்கம் (2)
காய் ஆர் சரிகை கலிங்கம் உண்டேல் இ கலிங்கம் கண்டால் – திருமுறை2:26 851/1
காய் ஆர் சரிகை கலிங்கம் உண்டேல் இ கலிங்கம் கண்டால் – திருமுறை2:26 851/1
கலித்திடும் (1)
காற்றில் இட்டாலும் இடலாம் நெல் மாவை கலித்திடும் நீர் – திருமுறை3:6 2360/2
கலிப்பா (1)
வியப்பு ஆ நகையப்பா எனும் பா வெண்பா கலிப்பா உரைத்தும் என்றே – திருமுறை2:98 1836/3
கலிப்பாவுடன் (1)
வியப்பு ஆ நகையப்பா எனும் பா வெண்பா கலிப்பாவுடன் என்றார் – திருமுறை2:96 1748/3
கலிய (1)
கலிய நெஞ்சினேன் வஞ்சக வாழ்வில் கலங்கி ஐய நும் கருணையாம் அமுதை – திருமுறை2:55 1177/2
கலியுறு (1)
கலியுறு சிறிய தெய்வ வெம் கோயில் கண்ட காலத்திலும் பயந்தேன் – திருமுறை6:13 3472/4
கலுழ்கின்றேன் (3)
கடையேன் வஞ்ச நெஞ்சகத்தால் கலுழ்கின்றேன் நின் திரு_கருணை – திருமுறை1:11 182/1
கலக மாயையில் கவிழ்க்கின்றது எளியேன் கலுழ்கின்றேன் செயக்கடவது ஒன்று அறியேன் – திருமுறை2:53 1149/2
காமம் என்னும் ஓர் காவலில் உழன்றே கலுழ்கின்றேன் ஒரு களைகணும் அறியேன் – திருமுறை2:57 1197/1
கலுழ்ந்திடில் (1)
கரவு நெஞ்சினர் கடைத்தலைக்கு உழன்றாய் கலங்கி இன்னும் நீ கலுழ்ந்திடில் கடிதே – திருமுறை2:22 809/1
கலுழ்ந்தேன் (1)
கரந்தார் கலுழ்ந்தேன் என்னடி நான் கனவோ நனவோ கண்டதுவே – திருமுறை2:88 1653/4
கலை (105)
நின்றார் அது கண்டேன் கலை நில்லாது கழன்றது – திருமுறை1:41 441/3
கன்று ஓடின பசு வாடின கலை ஊடின அன்றே – திருமுறை1:41 443/4
கலை நீங்கின முலை வீங்கின களி ஓங்கின அன்றே – திருமுறை1:41 444/4
இங்கண் வளை இழந்தேன் மயல் உழந்தேன் கலை எனவே – திருமுறை1:41 446/4
கண்டேன் வளை காணேன் கலை காணேன் மிகு காமம் – திருமுறை1:41 447/3
கலை வேட்ட வேணியனே கருணை சற்றும் கொண்டிலையே – திருமுறை2:12 686/4
கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும் கண்கள் நின்று இமைப்பது மறந்தாலும் – திருமுறை2:23 820/3
கலை கொள் நீறு இடும் கருத்தரை நாளும் கருதி நின்று உளே கனிந்து நெக்குருக – திருமுறை2:38 1006/2
கலை_மகளோ நின் பணியை அன்போடும் கடைப்பிடித்தாள் – திருமுறை2:75 1403/1
கட்ட அவிழ்ந்த குழல் முடியாள் கடுகி விழுந்த கலை புனையாள் – திருமுறை2:78 1509/3
எழுந்து இங்கு அவிழ்ந்த கலை புனைந்து அங்கு ஏகும் முன்னர் எனை விடுத்தே – திருமுறை2:80 1548/3
சித்தர் திரு வாழ் ஒற்றியினார் தியாகர் என்று உன் கலை கவர்ந்த – திருமுறை2:83 1575/3
யாழை மலைக்கும் மொழி மடவார் யாரும் மயங்கி கலை அவிழ்ந்தார் – திருமுறை2:90 1675/3
மட்டு ஆர் மலர் கா ஒற்றி_உளீர் மதிக்கும் கலை மேல் விழும் என்றேன் – திருமுறை2:96 1736/1
கால் ஆங்கு இரண்டில் கட்ட என்றார் கலை தோல் வல்லீர் நீர் என்றேன் – திருமுறை2:96 1757/2
கலை ஆளுடையீர் ஒற்றி நின்றீர் காமம் அளித்தீர் களித்து அணையீர் – திருமுறை2:97 1764/1
மட்டு ஆர் மலர் கா ஒற்றி_உளீர் மதிக்கும் கலை மேல் விழும் என்றேன் – திருமுறை2:98 1824/1
கால் ஆங்கு இரண்டில் கட்ட என்றார் கலை தோல் வல்லீர் நீர் என்றேன் – திருமுறை2:98 1845/2
கலை ஆளுடையீர் ஒற்றி நின்றீர் காமம் அளித்தீர் களித்து அணைவீர் – திருமுறை2:98 1854/1
பொறி நேர் உனது பொன் கலையை பூ ஆர் கலை ஆக்குற நினைத்தே – திருமுறை2:98 1861/3
உம்மை விழைந்த மடவார்கள் உடுக்க கலை உண்டோ என்றேன் – திருமுறை2:98 1900/2
எம்மை அறியாய் ஒரு கலையோ இரண்டோ அனந்தம் கலை மெய்யில் – திருமுறை2:98 1900/3
கண்ணும் மனமும் களிக்கும் எழில் கண் மூன்று_உடையீர் கலை_உடையீர் – திருமுறை2:98 1912/1
கலை_கடலே கருணை நெடும் கடலே கானம் கடத்த தடம் கடலே என் கருத்தே ஞான – திருமுறை2:101 1940/1
முள்ளூர் கலை கடலே மேல்_நாட்டும் – திருமுறை3:2 1962/66
ஊக்கும் கலை முதலாம் ஓர் ஏழும் நீக்கி அப்பால் – திருமுறை3:3 1965/1362
கரிது ஆகி வெளிது ஆகி கலைகள் ஆகி கலை கடந்த பொருள் ஆகி கரணாதீத – திருமுறை3:5 2083/3
கலை மேலும் எம்_போல்வார் உளத்தின் மேலும் கண் மேலும் தோள் மேலும் கருத்தின் மேலும் – திருமுறை3:5 2091/3
கட்டு அகன்ற மெய் அறிவோர் கரணம் நீக்கி கலை அகற்றி கருவி எலாம் கழற்றி மாயை – திருமுறை3:5 2126/2
வாள்_உடையாய் மலை_மான்_உடையாய் கலை மான்_உடையாய் – திருமுறை3:6 2178/3
கண்டம் கண்டார்க்கும் சடை மேல் குறைந்த கலை மதியின் – திருமுறை3:6 2242/2
கலை எழுத்தும் புகழ் கால் எழுத்திற்கு கனிவு இரக்கம் – திருமுறை3:6 2289/2
மா கலை_வாணர் பிறன்-பால் எமக்கும் மனைக்கும் கட்ட – திருமுறை3:6 2295/1
நீ கலை தா ஒரு மேகலை தா உண நெல்_மலை தா – திருமுறை3:6 2295/2
கலை காட்டி கட்டு_மயிர் தலை காட்டி புன் கந்தை சுற்றி – திருமுறை3:6 2340/3
கவள மத கய கொம்பின் முலையாளை கலை மாதை கருதுவோமே – திருமுறை3:12 2471/4
துங்கம் உற கலை பயிற்றி உணர்வு அளிக்கும் கலை ஞான தோகை-தன்னை – திருமுறை3:12 2472/2
துங்கம் உற கலை பயிற்றி உணர்வு அளிக்கும் கலை ஞான தோகை-தன்னை – திருமுறை3:12 2472/2
கலை பயின்ற உளத்து இனிக்கும் கரும்பினை முக்கனியை அருள்_கடலை ஓங்கும் – திருமுறை3:12 2473/1
சிலை பயின்ற நுதலாளை கலை_வாணி அம்மையை நாம் சிந்திப்போமே – திருமுறை3:12 2473/4
கல் நார் உரித்து பணிகொண்ட கருணை பெருக்கை கலை தெளிவை – திருமுறை3:13 2481/3
திலகம் தழைத்த நுதல் கரும்பே செல்வ திருவே கலை குருவே சிறக்கும் மலை_பெண்மணியே மா தேவி இச்சை ஞானமொடு – திருமுறை3:15 2488/2
கலை நிறை கணபதி சரணம் சரணம் கஜ முக குண பதி சரணம் சரணம் – திருமுறை3:26 2563/1
நேர் கொண்டு சென்றவர்கள் கை கொண்டு உற கண்கள் நீர் கொண்டு வாடல் எனவே நிலைகொண்ட நீ அருள்_கலை கொண்டு அளித்த யான் நெறி கொண்ட குறி தவறியே – திருமுறை4:1 2574/2
களி மருவும் இமய வரை அரையன் மகள் என வரு கருணை தரு கலாப மயிலே கருதும் அடியவர் இதய_கமல மலர் மிசை அருள் கலை கிளர வளர் அன்னமே – திருமுறை4:3 2599/3
பேறு அணிந்து அயன் மாலும் இந்திரனும் அறிவு அரிய பெருமையை அணிந்த அமுதே பிரச மலர் மகள் கலை சொல் மகள் விசய மகள் முதல் பெண்கள் சிரம் மேவும் மணியே – திருமுறை4:3 2600/3
கலை அறியேன் கருத்தில் இருந்து அறிவித்தாய் நான் கண்டு அறிந்தேன் எனினும் அவை காட்ட வேண்டும் – திருமுறை4:12 2704/3
கலை பயின்று நெறி ஒழுகும் கருத்து உடையேன்_அலன் நின்னை கனவிலேனும் – திருமுறை4:15 2744/1
திருவே திகழும் கலை_மகளே திருவே மலையான் திரு_மகளே – திருமுறை4:23 2810/1
ஆய்த்த கலை கற்று உணர்ந்த அணங்கு_அனையார்-தமக்குள் ஆர் செய்த போதனையோ ஆனாலும் இது கேள் – திருமுறை4:39 3018/3
எழுத்தினொடு பதம் ஆகி மந்திரமாய் புவனம் எல்லாமாய் தத்துவமாய் இயம்பு கலை ஆகி – திருமுறை5:2 3152/1
கலை கடந்த பொருட்கு எல்லாம் கரை_கடந்து நாத கதி கடந்த பெரும் கருணை கடைக்கண் மலர்ந்து அருளி – திருமுறை5:3 3163/2
கலை நாடு மதி அணிந்த கன பவள சடையாய் கருத்து அறியா காலையிலே கருணை அளித்தவனே – திருமுறை5:8 3217/3
கலை கடை நன்கு அறியாதே கன அருளோடு ஊடி கரிசு புகன்றேன் கவலை_கடல் புணை என்று உணரேன் – திருமுறை5:8 3218/1
கலை_கொடி நன்கு உணர் முனிவர் கண்டு புகழ்ந்து ஏத்த கனகசபை-தனில் நடிக்கும் காரண சற்குருவே – திருமுறை5:8 3220/4
கருத்து அமர்ந்த கலை மதியே கருணை ஞான_கடலே நின் கழல் கருத கருதுவாயே – திருமுறை5:10 3237/4
கலை தொழில் அறியேன் கள் உணும் கொடியேன் கறிக்கு உழல் நாயினும் கடையேன் – திருமுறை6:3 3290/1
கலை முடிவு கண்டு அறியேன் கரணம் எலாம் அடக்கும் கதி அறியேன் கதி அறிந்த கருத்தர்களை அறியேன் – திருமுறை6:6 3318/1
போர் இழை வெறியர் புகழ்பெறு வெறியேன் புனை கலை இலர்க்கு ஒரு கலையில் – திருமுறை6:8 3348/2
இந்து அவிர் சடை எம் இறைவனே என்னோடு இயல் கலை தருக்கம்செய்திடவே – திருமுறை6:13 3451/1
கலை நெறி உலக கதியிலே கருத்தை கனிவுற வைத்தனர் ஆகி – திருமுறை6:13 3477/2
கலை எலாம் புகலும் கதி எலாம் கதியில் காண்கின்ற காட்சிகள் எல்லாம் – திருமுறை6:13 3497/1
பொருள் ஏய் வடிவில் கலை ஒன்றே புறத்தும் அகத்தும் புணர்ந்து எங்கும் – திருமுறை6:17 3598/3
கடல் எலாம் புவி எலாம் கனல் எலாம் வளி எலாம் ககன் எலாம் கண்ட பரமே காணாத பொருள் என கலை எலாம் புகல என் கண் காண வந்த பொருளே – திருமுறை6:22 3653/3
கண்ணுறா அருவிலே உருவிலே குருவிலே கருவிலே தன்மை-தனிலே கலை ஆதி நிலையிலே சத்தி சத்து ஆகி கலந்து ஓங்குகின்ற பொருளே – திருமுறை6:22 3655/2
திணி கலை ஆதிய எல்லாம் பணிக்க வல்ல சிவமே சித்த சிகாமணியே என் திரு_நட நாயகனே – திருமுறை6:28 3761/4
கலை உரைத்த கற்பனையே நிலை என கொண்டாடும் கண்மூடி_வழக்கம் எலாம் மண்மூடிப்போக – திருமுறை6:28 3768/1
அடுக்க வீழ் கலை எடுத்து உடுக்கவும்_மாட்டேன் அருள்_பெரும்_சோதியீர் ஆணை நும் மீதே – திருமுறை6:31 3798/4
கலை வளர் கலையே கலையினுள் கலையே கலை எலாம் தரும் ஒரு கருவே – திருமுறை6:39 3889/1
கலை வளர் கலையே கலையினுள் கலையே கலை எலாம் தரும் ஒரு கருவே – திருமுறை6:39 3889/1
காலானை கலை சாகா தலையினானை கால் என்றும் தலை என்றும் கருதற்கு எய்தா – திருமுறை6:44 3935/2
கலை நிறை மதியை கனலை செங்கதிரை ககனத்தை காற்றினை அமுதை – திருமுறை6:46 3977/1
கண் களிக்க புகை சிறிதும் காட்டாதே புருவ கலை நடுவே விளங்குகின்ற கற்பூர விளக்கே – திருமுறை6:57 4108/1
சாற்றுகின்ற கலை ஐந்தில் பரம் ஆதி நான்கும் தக்க அவற்றூடு இருந்த நந்நான்கும் நிறைந்தே – திருமுறை6:57 4122/1
தோற்றுகின்ற கலை உலகம் கலை அண்டம் முழுதும் துலங்குகின்ற சுடர் பரப்பி சூழ்கின்ற சுடரே – திருமுறை6:57 4122/3
தோற்றுகின்ற கலை உலகம் கலை அண்டம் முழுதும் துலங்குகின்ற சுடர் பரப்பி சூழ்கின்ற சுடரே – திருமுறை6:57 4122/3
நால் வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா நவின்ற கலை சரிதம் எலாம் பிள்ளை_விளையாட்டே – திருமுறை6:57 4174/1
உரை வளர் கலையே கலை வளர் உரையே உரை கலை வளர்தரு பொருளே – திருமுறை6:62 4243/1
உரை வளர் கலையே கலை வளர் உரையே உரை கலை வளர்தரு பொருளே – திருமுறை6:62 4243/1
கலை நலம் காட்டும் மருந்து எங்கும் – திருமுறை6:78 4541/3
சாகா_கலை நிலை தழைத்திடு வெளி எனும் – திருமுறை6:81 4615/51
கரும சித்திகளின் கலை பல கோடியும் – திருமுறை6:81 4615/241
மண்ணுரு சத்திகள் மண் கலை சத்திகள் – திருமுறை6:81 4615/385
காற்றிடை அசை இயல் கலை இயல் உயிர் இயல் – திருமுறை6:81 4615/461
காற்றிடை உயிர் பல கதி பல கலை பல – திருமுறை6:81 4615/479
உயிர் வெளி-அதனை உணர் கலை வெளியில் – திருமுறை6:81 4615/557
கலை வெளி-அதனை கலப்பு_அறு சுத்த – திருமுறை6:81 4615/559
காலமே முதலிய கருவிகள் கலை வெளி – திருமுறை6:81 4615/575
கரணமும் இடமும் கலை முதல் அணையும் ஓர் – திருமுறை6:81 4615/663
கலை அறிவு அளித்து களிப்பினில் உயிர் எலாம் – திருமுறை6:81 4615/761
கண்டுகொண்டிட ஒளிர் கலை நிறை மணியே – திருமுறை6:81 4615/1302
காட்சிக்கு இனிய நல் கலை உடையதுவாய் – திருமுறை6:81 4615/1341
இருள் கலை தவிர்த்து ஒளி எல்லாம் வழங்கிய – திருமுறை6:81 4615/1389
கலை சார் முடிபு கடந்து உணர்வு கடந்து நிறைவாய் கரிசு இலதாய் கருணை மயமாய் விளங்கு சிதாகாய நடுவில் இயற்கை உண்மை – திருமுறை6:83 4628/1
பொய் வந்த கலை பல புகன்றிடுவாரும் பொய் சமயாதியை மெச்சுகின்றாரும் – திருமுறை6:92 4726/2
கலை அறியா சித்தம் எனும் கன மோச_பயலே கால் அறியாய் தலை அறியாய் காண்பன கண்டு அறியாய் – திருமுறை6:102 4840/1
தினம் கலை ஓதி சிவம் தரும் ஓதி சிதம்பர ஜோதி சிதம்பர ஜோதி – திருமுறை6:114 5158/2
கலை நிறை மதியே மதி நிறை அமுதே கதி நிறை கதிரே கதிர் நிறை சுடரே – திருமுறை6:117 5236/1
போற்றி நின் கலை போற்றி நின் பொருள் போற்றி நின் ஒளி போற்றி நின் வெளி – திருமுறை6:125 5313/3
கலை வளர் முடியது என்னை ஆட்கொண்ட கருணை அம் கண்ணது ஞான – திருமுறை6:125 5380/1
கலை இருந்ததோர் திரு_சிற்றம்பலத்திலே கருணை – திருமுறை6:131 5553/1
கட்டாலும் கனத்தாலும் களிக்கின்ற பேய் உலகீர் கலை சோர்ந்தாரை – திருமுறை6:135 5611/1
கலை தொழிலில் பெரியர் உளம் கலங்கினர் அ கலக்கம் எலாம் கடவுள் நீக்கி – திருமுறை6:135 5613/3
கலை கடலை கடந்த முனி கணங்களும் மும்மலமாம் கரிசு அகன்ற யோகிகளும் கண்டுகொள மாட்டாது – திருமுறை6:137 5635/1
பொன் கணவர் கலை மடந்தை-தன் கணவர் முதலோர் புனைந்து உரைக்கும் கதை போல நினைந்து உரைக்கப்படுமோ – திருமுறை6:142 5742/2
கலை_கடலே (1)
கலை_கடலே கருணை நெடும் கடலே கானம் கடத்த தடம் கடலே என் கருத்தே ஞான – திருமுறை2:101 1940/1
கலை_கொடி (1)
கலை_கொடி நன்கு உணர் முனிவர் கண்டு புகழ்ந்து ஏத்த கனகசபை-தனில் நடிக்கும் காரண சற்குருவே – திருமுறை5:8 3220/4
கலை_மகளே (1)
திருவே திகழும் கலை_மகளே திருவே மலையான் திரு_மகளே – திருமுறை4:23 2810/1
கலை_மகளோ (1)
கலை_மகளோ நின் பணியை அன்போடும் கடைப்பிடித்தாள் – திருமுறை2:75 1403/1
கலை_வாணர் (1)
மா கலை_வாணர் பிறன்-பால் எமக்கும் மனைக்கும் கட்ட – திருமுறை3:6 2295/1
கலை_வாணி (1)
சிலை பயின்ற நுதலாளை கலை_வாணி அம்மையை நாம் சிந்திப்போமே – திருமுறை3:12 2473/4
கலை_உடையீர் (1)
கண்ணும் மனமும் களிக்கும் எழில் கண் மூன்று_உடையீர் கலை_உடையீர்
நண்ணும் திரு வாழ் ஒற்றி_உளீர் நடம் செய் வல்லீர் நீர் என்றேன் – திருமுறை2:98 1912/1,2
கலைக்க (1)
கூடிய என் கணவர் எனை கூடாமல் கலைக்க கூடுவதோ நும்மாலே என்ற அதனாலோ – திருமுறை6:60 4233/1
கலைக்கும் (4)
கலைக்கும் தொழில்கொண்டு எனை கலக்கம் கண்டாய் பலன் என் கண்டாயே – திருமுறை1:17 247/2
முலைக்கும் கலைக்கும் விழைந்து அவமே முயங்கும் மூட முழு நெஞ்சே – திருமுறை1:17 247/3
கலைக்கும் வட_கலையின் முதல் கலைக்கும் உறு கணக்கு உயர் பொன் – திருமுறை5:11 3249/3
கலைக்கும் வட_கலையின் முதல் கலைக்கும் உறு கணக்கு உயர் பொன் – திருமுறை5:11 3249/3
கலைக்குள் (1)
தேரை விழுங்கும் பசு என்றேன் செறி நின் கலைக்குள் ஒன்று உளது – திருமுறை2:98 1927/2
கலைக்கொடி (1)
கலைக்கொடி கண்டு அறியாத புலை குடியில் கடையேன் கைதவனேன் பொய் தவமும் கருத்தில் உவந்து அருளி – திருமுறை6:57 4153/1
கலைகள் (11)
வேதமும் கலைகள் யாவும் விளம்பிய புலவ போற்றி – திருமுறை1:48 519/1
கரிது ஆகி வெளிது ஆகி கலைகள் ஆகி கலை கடந்த பொருள் ஆகி கரணாதீத – திருமுறை3:5 2083/3
கணக்கு_வழக்கு அனைத்தினையும் கடந்தது அந்தோ காண்ப அரிது இங்கு எவர்க்கும் என கலைகள் எல்லாம் – திருமுறை3:5 2135/3
ஓது மறை முதல் கலைகள் ஓதாமல் உணர உணர்வில் இருந்து உணர்த்தி அருள் உண்மை நிலை காட்டி – திருமுறை5:1 3053/2
வேதம் முதல் கலைகள் எலாம் விரைந்துவிரைந்து அனந்தம் முறை – திருமுறை5:11 3250/1
இரவி மதி உடுக்கள் முதல் கலைகள் எலாம் தம் ஓர் இலேசம்-அதாய் எண் கடந்தே இலங்கிய பிண்டாண்டம் – திருமுறை6:2 3278/1
செப்பார் கலைகள் மொழிந்த பொருள் திறங்கள் அனைத்தும் தெரிந்து தெளிந்து – திருமுறை6:16 3587/1
கரவு நெறி செல்லா கருத்தினில் இனிக்கின்ற கருணை அமுதே கரும்பே கனியே அருள் பெரும் கடலே எலாம் வல்ல கடவுளே கலைகள் எல்லாம் – திருமுறை6:22 3669/3
கலைகள் ஓர் அனந்தம் அனந்தம் மேல் நோக்கி கற்பங்கள் கணக்கில கடப்ப – திருமுறை6:39 3874/1
கண்டதும் கருதி களித்ததும் கலைகள் கற்றதும் கரைந்ததும் காதல் – திருமுறை6:55 4072/2
கள்ளம் உறும் அ கலைகள் காட்டிய பல் கதியும் காட்சிகளும் காட்சிதரு கடவுளரும் எல்லாம் – திருமுறை6:57 4173/2
கலைகளிலும் (1)
காட்டுகின்ற உவர் கடல் போல் கலைகளிலும் செல்வ களிப்பினிலும் சிறந்து மிக களித்து நிறைகின்றேன் – திருமுறை6:4 3302/1
கலைகளும் (1)
காய் மன கடையனை காத்த மெய்ப்பொருளே கலைகளும் கருத அரும் ஒரு பெரும் பதியே – திருமுறை6:23 3688/1
கலைஞர் (1)
வாணி கலைஞர் கொள் வாணிக்கு மங்களம் – திருமுறை3:27 2569/2
கலைத்தாய் (1)
கள் உண்டு அந்தோ வெறிகொண்டாய் கலைத்தாய் என்னை கடந்தோர்கள் – திருமுறை1:17 250/3
கலைத்தும் (1)
காத்தும் படைத்தும் கலைத்தும் நிற்போர் நாள்-தோறும் – திருமுறை3:2 1962/99
கலைந்தது (1)
விந்தை செய் கொடு மாயை சந்தையும் கலைந்தது – திருமுறை6:76 4504/4
கலைய (3)
கலைய நின்றது இ கல் உறழ் மனம்-தான் கடையனேன் செயக்கடவது ஒன்று அறியேன் – திருமுறை2:53 1156/2
வெப்பும் கலைய நல்லோர் மென் மதுர சொல்_மாலை – திருமுறை3:2 1962/265
தேங்கிய போது அவை கலைய செய்கை பல புரிந்து திகழ் ஒளியாய் அருள் வெளியாய் திறவில் ஒளி வெளியில் – திருமுறை6:137 5659/3
கலையவளும் (1)
செய்யாளும் கலையவளும் உருத்திரையும் வணங்கும் சிவகாமவல்லி பெரும் தேவி உளம் களிப்ப – திருமுறை5:4 3174/2
கலையனே (1)
கலையனே எல்லாம்_வல்ல ஓர் தலைமை கடவுளே என் இரு கண்ணே – திருமுறை6:125 5428/1
கலையா (1)
தாங்கிய மா சத்திகளின் பெரும் கூட்டம் கலையா தன்மை புரிந்து ஆங்காங்கு தனித்தனி நின்று இலங்கி – திருமுறை6:137 5659/2
கலையாதே (1)
கால் வருணம் கலையாதே வீணில் அலையாதே காண்பன எல்லாம் எனக்கு காட்டிய மெய்ப்பொருளே – திருமுறை6:57 4174/3
கலையாய் (1)
மந்திரமாய் பதம் ஆகி வன்னம் ஆகி வளர் கலையாய் தத்துவமாய் புவனம் ஆகி – திருமுறை3:5 2090/1
கலையாலும் (1)
காராலும் கனலாலும் காற்றாலும் ககன கலையாலும் கதிராலும் கடலாலும் கடல் சூழ் – திருமுறை6:84 4636/2
கலையாளை (1)
தங்க மலை முலையாளை கலையாளை தொழுது புகழ் சாற்றுகிற்பாம் – திருமுறை3:12 2472/4
கலையில் (2)
போர் இழை வெறியர் புகழ்பெறு வெறியேன் புனை கலை இலர்க்கு ஒரு கலையில்
ஓர் இழை எனினும் கொடுத்திலேன் நீள உடுத்துடுத்து ஊர்-தொறும் திரிந்தேன் – திருமுறை6:8 3348/2,3
நண்பு ஊறும் சத்தி பல சத்திகளுள் வயங்கும் நாதங்கள் பல நாத நடுவணை ஓர் கலையில்
பண்பாய நடங்கள் பல பல பெயர்ப்பும் காட்டும் பதிகள் பல இவைக்கு எல்லாம் பதி ஆகி பொதுவில் – திருமுறை6:137 5658/2,3
கலையிலே (1)
வானிலே வானுற்ற வாய்ப்பிலே வானின் அருவத்திலே வான் இயலிலே வான் அடியிலே வானின் நடுவிலே முடியிலே வண்ணத்திலே கலையிலே
மானிலே நித்திய வலத்திலே பூரண வரத்திலே மற்றையதிலே வளர் அனந்தானந்த சத்தர் சத்திகள்-தம்மை வைத்த அருள் உற்ற ஒளியே – திருமுறை6:22 3660/1,2
கலையின் (1)
கலைக்கும் வட_கலையின் முதல் கலைக்கும் உறு கணக்கு உயர் பொன் – திருமுறை5:11 3249/3
கலையினுள் (1)
கலை வளர் கலையே கலையினுள் கலையே கலை எலாம் தரும் ஒரு கருவே – திருமுறை6:39 3889/1
கலையும் (5)
கொந்து ஆர் குழல் என் நிலையும் கலையும் கொண்டாரே – திருமுறை1:47 496/4
மான் ஆர் விழியாய் கற்றது நின் மருங்குல் கலையும் என்றார் நீர்-தான் – திருமுறை2:97 1760/2
மற்று முடித்த மாலையொடு உன் மருங்குல் கலையும் கற்று முடிந்து – திருமுறை2:98 1849/3
உரு வளர் மறையும் ஆகம கலையும் உரைத்தவாறு இயல்பெற புதுக்கி – திருமுறை6:12 3405/2
கொள்ளை வினை கூட்டு உறவால் கூட்டிய பல் சமய கூட்டமும் அ கூட்டத்தே கூவுகின்ற கலையும்
கள்ளம் உறும் அ கலைகள் காட்டிய பல் கதியும் காட்சிகளும் காட்சிதரு கடவுளரும் எல்லாம் – திருமுறை6:57 4173/1,2
கலையுமே (1)
சிறியேன் அறிய காட்டி தெரித்தாய் வேத கலையுமே – திருமுறை6:112 4993/4
கலையே (5)
கலையே கருதும் கழல்_உடையாய் அருளாமையும் நின் கடன் அன்றே – திருமுறை4:10 2679/4
கலை வளர் கலையே கலையினுள் கலையே கலை எலாம் தரும் ஒரு கருவே – திருமுறை6:39 3889/1
கலை வளர் கலையே கலையினுள் கலையே கலை எலாம் தரும் ஒரு கருவே – திருமுறை6:39 3889/1
கால் வளர் கனலே கனல் வளர் கதிரே கதிர் நடு வளர்கின்ற கலையே
ஆலுறும் உபசாந்த பர வெளிக்கு அப்பால் அரசாள்கின்ற அரசே – திருமுறை6:42 3919/2,3
உரை வளர் கலையே கலை வளர் உரையே உரை கலை வளர்தரு பொருளே – திருமுறை6:62 4243/1
கலையை (7)
கலையை காட்டும் மதி தவழ் நல் தணிகாசலத்து அமர்ந்து ஓங்கு அதிகாரனே – திருமுறை1:18 253/4
கலையை வளைத்தார் ஒற்றியில் என் கணவர் என்னை கலந்திலரே – திருமுறை2:86 1621/2
இடையில் கலையை உரிகின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை2:98 1775/4
கொடுத்தாய் கண்டதிலை ஐயம்கொள்ளும் இடம் சூழ்ந்திடும் கலையை
எடுத்தால் காண்பேம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை2:98 1781/3,4
பொறி நேர் உனது பொன் கலையை பூ ஆர் கலை ஆக்குற நினைத்தே – திருமுறை2:98 1861/3
கலையை கொடுத்தாய் நின்றனக்கு கைம்மாறு ஏது கொடுப்பேனே – திருமுறை6:98 4786/4
சாகா கலையை எனக்கு பயிற்றி தந்த தயவையே – திருமுறை6:112 4977/3
கலையோ (1)
எம்மை அறியாய் ஒரு கலையோ இரண்டோ அனந்தம் கலை மெய்யில் – திருமுறை2:98 1900/3
கலோ (1)
துருக்கலோ கொடும் கருங்கலோ வயிர சூழ் கலோ என காழ்கொளும் மனத்தேன் – திருமுறை6:5 3310/1
கவ்வி (1)
நான் கொண்ட விரதம் நின் அடியலால் பிறர்-தம்மை நாடாமை ஆகும் இந்த நல் விரதமாம் கனியை இன்மை எனும் ஒரு துட்ட நாய் வந்து கவ்வி அந்தோ – திருமுறை1:1 31/1
கவ்வுகின்றாய் (1)
கவ்வுகின்றாய் அ இதழை கார் மதுகம் வேம்பு இவற்றை – திருமுறை3:3 1965/743
கவ்வுகினும் (1)
கவ்வுகினும் அங்கு ஓர் கதி உண்டே அ இளையர் – திருமுறை3:3 1965/744
கவ்வும் (2)
கறி பிடித்த ஊன்_கடையில் கண்டவர்-தம் கால் பிடித்து கவ்வும் பொல்லா – திருமுறை1:52 567/1
கண்டோரை கவ்வும் கடும் சுணங்கன் என்பன் அது – திருமுறை3:3 1965/565
கவ்வை (7)
கவ்வை பெறு கடல் உலகில் வைர_மலை ஒத்தவர் கணத்திடை இறத்தல் பல கால் கண்ணுற கண்டும் இ புலை உடலின் மானம் ஓர் கடுகளவும் விடுவது அறியேன் – திருமுறை4:3 2598/2
கவ்வை இன்பத்தும் ஆசை சற்று அறியேன் எந்தை என் கருத்து அறிந்ததுவே – திருமுறை6:12 3398/4
கவ்வை அறு தனி முதல் கடவுளாய் ஓங்கு மெய் காட்சியே கருணை நிறைவே கண்ணே என் அன்பில் கலந்து எனை வளர்க்கின்ற கதியே கனிந்த கனியே – திருமுறை6:22 3666/3
கவ்வை_இலா திரு_நெறி அ திருவாளர்-தமக்கு ஏவல் களிப்பால் செய்ய – திருமுறை6:125 5296/3
கவ்வை அற்ற அம்பலத்தான் கால் – திருமுறை6:136 5623/4
கவ்வை பெற கண்களையும் கட்டி மறைத்து அம்மா கலக்கின்றார் கண சுகமும் கண்டு அறியார் கண்டாய் – திருமுறை6:142 5789/3
கவ்வை பெறு குருடர் கரி கண்ட கதை போலே கதைக்கின்றார் சாகாத கல்வி நிலை அறியார் – திருமுறை6:142 5800/2
கவ்வை_இலா (1)
கவ்வை_இலா திரு_நெறி அ திருவாளர்-தமக்கு ஏவல் களிப்பால் செய்ய – திருமுறை6:125 5296/3
கவசங்கள் (1)
கவசங்கள் என சூழ்ந்துறு கண்ணேறது தவிரும் – திருமுறை1:30 355/3
கவசம் (1)
வந்தனைசெய் நீறு எனும் கவசம் உண்டு அக்க மா மணியும் உண்டு அஞ்செழுத்தாம் மந்திர படை உண்டு சிவகதி எனும் பெரிய வாழ்வு உண்டு தாழ்வும் உண்டோ – திருமுறை4:1 2579/3
கவசாதனம் (1)
கவசாதனம் என கைம்மான் உரியை களித்தவனே – திருமுறை3:6 2259/4
கவர் (1)
வட்டியே பெருக்கி கொட்டியே ஏழை மனை கவர் கருத்தினேன் ஓட்டை – திருமுறை6:8 3351/1
கவர்ந்த (2)
வள் அயில் கரம் கொள் வள்ளலை இரவில் வள்ளிநாயகி-தனை கவர்ந்த
கள்ளனை அடியர் உள்ளகத்தவனை கருத்தனை கருதும் ஆனந்த – திருமுறை1:38 419/1,2
சித்தர் திரு வாழ் ஒற்றியினார் தியாகர் என்று உன் கலை கவர்ந்த
எத்தர் அன்றோ மகளே நீ ஏதுக்கு அவரை விழைந்தனையே – திருமுறை2:83 1575/3,4
கவர்ந்தார் (1)
கரவிலே கவர்ந்தார் கொள்ளை என்று எனது காதிலே விழுந்த போது எல்லாம் – திருமுறை6:13 3464/2
கவர்ந்திடுமோ (1)
கொள கருதும் மல மாயை குரங்கு கவர்ந்திடுமோ குரங்கு கவராது எனது குறிப்பில் அகப்படினும் – திருமுறை6:11 3380/3
கவர்ந்து (11)
மடன் நாம் அகன்று காண வந்தால் மலர் கை வளைகளினை கவர்ந்து
படன் நாக அணியர் நமை திரும்பிப்பாராது ஓடுகின்றார் நாம் – திருமுறை2:95 1718/2,3
துக்கம் அகன்று காண வந்தால் துகிலை கவர்ந்து துணிவுகொண்டே – திருமுறை2:95 1719/2
மாயா நலத்தில் காண வந்தால் மருவும் நமது மனம் கவர்ந்து
பாயா விரைவில் நமை திரும்பிப்பாராது ஓடுகின்றார் நாம் – திருமுறை2:95 1720/2,3
நல ஆதரவின் வந்து நின்றால் நங்காய் எனது நாண் கவர்ந்து
பல ஆதரவால் நமை திரும்பிப்பாராது ஓடுகின்றார் நாம் – திருமுறை2:95 1721/2,3
நீடு ஆசையினால் வந்துவந்து நின்றால் நமது நிறை கவர்ந்து
பாடு ஆர்வலராம் நமை திரும்பிப்பாராது ஓடுகின்றார் நாம் – திருமுறை2:95 1722/2,3
இழியா மகிழ்வினொடும் வந்தால் என்னே பெண்ணே எழில் கவர்ந்து
பழியா எழிலின் நமை திரும்பிப்பாராது ஓடுகின்றார் நாம் – திருமுறை2:95 1723/2,3
விடுக்கா மகிழ்வில் காண வந்தால் விரியும் நமது வினை கவர்ந்து
படுக்கா மதிப்பின் நமை திரும்பிப்பாராது ஓடுகின்றார் நாம் – திருமுறை2:95 1725/2,3
படையால் கவர்ந்து நமை திரும்பிப்பாராது ஓடுகின்றார் நாம் – திருமுறை2:95 1727/3
கற்றீர் ஒற்றீர் முன்பு ஒரு வான் காட்டில் கவர்ந்து ஓர் நாட்டில் வளை – திருமுறை2:98 1902/1
மற்று ஈர் குழலாய் நீ எம் ஓர் மனையின் வளையை கவர்ந்து களத்தில் – திருமுறை2:98 1902/3
கம்பமுற பசி தழலும் கொளுந்த அந்த கரணம் முதல் பொறி புல பேய் கவர்ந்து சூழ்ந்து – திருமுறை3:5 2157/3
கவர்ந்துகொண்டு (1)
கரையா மகிழ்வில் காண வந்தால் கற்பின் நலத்தை கவர்ந்துகொண்டு
பரை ஆதரிக்க நமை திரும்பிப்பாராது ஓடுகின்றார் நாம் – திருமுறை2:95 1724/2,3
கவராத (1)
எவராயினும் நமக்கு இங்கு என்னாம் கவராத
நிந்தை அகன்றிட என் நெஞ்சமே ஒற்றியில் வாழ் – திருமுறை2:65 1297/2,3
கவராது (1)
கொள கருதும் மல மாயை குரங்கு கவர்ந்திடுமோ குரங்கு கவராது எனது குறிப்பில் அகப்படினும் – திருமுறை6:11 3380/3
கவரி (2)
பிச்சம் கவரி நிழற்றி அசைத்திட மால் யானை பிடரியின் மேல் – திருமுறை6:104 4873/1
கரும்பு நெல்லின் முளை நிறை நீர் குடம் இணைந்த கயலும் கண்ணாடி கவரி முதல் உள் நாடி இடுக – திருமுறை6:142 5733/3
கவரும் (1)
எளியவர் விளைத்த நிலம் எலாம் கவரும் எண்ணமே பெரிது உளேன் புன்செய் – திருமுறை6:15 3576/1
கவரை (1)
எருதில் வருவார் மகளே நீ ஏது கவரை விழைந்தனையே – திருமுறை2:83 1578/4
கவல்கின்றேன் (2)
கள் அறியாது உண்டு கவல்கின்றேன் தெள் உறும் என் – திருமுறை3:2 1962/794
காயோ பழமோ யாதோ அறியேன் கவல்கின்றேன்
தீயோடு உறழும் திரு_அருள் வடிவ சிவனேயோ – திருமுறை6:125 5345/3,4
கவலேல் (1)
இரைந்து உளம் கவலேல் இரண்டரை கடிகை எல்லையுள் எழில் மண கோலம் – திருமுறை6:103 4858/3
கவலை (22)
கல்லும் வெந்நிட கண்டு மிண்டு செய் கள்ள நெஞ்சினேன் கவலை தீர்ப்பையோ – திருமுறை1:8 136/2
காமாந்தகாரியாய் மாதர் அல்குல் கடல் வீழ்ந்தேன் மதி தாழ்ந்தேன் கவலை சூழ்ந்தேன் – திருமுறை1:22 295/1
காயாது அளிய கனிந்து அன்பால் கல்லால் அடி நின்று அருள் ஒழுகும் கனியுள் சுவையே அடியர் மன கவலை அகற்றும் கற்பகமே – திருமுறை1:44 471/1
கண் கொண்ட நீ சற்றும் கண்டிலையோ என் கவலை வெள்ளம் – திருமுறை1:52 562/2
நாம கவலை ஒழித்து உன் தாள் நண்ணும்அவர்-பால் நண்ணுவித்தே – திருமுறை2:3 594/3
கணம் ஒன்றிலேனும் என் உள்ள கவலை_கடல் கடந்தே – திருமுறை2:75 1446/1
கல் ஆய வன்_மனத்தர்-தம்பால் சென்றே கண் கலக்கம்கொள்கின்றேன் கவலை வாழ்வை – திருமுறை2:101 1946/1
காதரவாம் துன்ப கவலை கடல் வீழ்ந்தே – திருமுறை3:2 1962/797
ஆதிக்க மாயை மனத்தேன் கவலை அடுத்தடுத்து – திருமுறை3:6 2209/1
உள்ள கவலை ஒருசிறிதும் ஒரு நாளேனும் ஒழிந்திடவும் – திருமுறை3:10 2467/1
ஒழியா கவலை உறுகின்றேன் உடையாய் முறையோ முறையேயோ – திருமுறை4:15 2756/1
கலை கடை நன்கு அறியாதே கன அருளோடு ஊடி கரிசு புகன்றேன் கவலை_கடல் புணை என்று உணரேன் – திருமுறை5:8 3218/1
கன்று என சென்று அடிக்கடி உள் கலங்குகின்றது அரசே கண்ணுடைய கரும்பே என் கவலை மன கலக்கம் – திருமுறை6:30 3788/2
கவலை எலாம் தவிர்ந்து மிக களிப்பினொடு நினையே கை குவித்து கண்களில் நீர் கனிந்து சுரந்திடவே – திருமுறை6:32 3810/1
பயமும் வன் கவலை இடர் முதல் அனைத்தும் பற்று அற தவிர்த்து அருள் பரிசும் – திருமுறை6:46 3976/1
கட்டமும் கழன்றேன் கவலை விட்டு ஒழித்தேன் கலக்கமும் தீர்ந்தனன் பிறவி – திருமுறை6:93 4736/1
உள்ள கவலை எலாம் ஓடி ஒழிந்தனவே – திருமுறை6:101 4822/1
கடையேன் உள்ள கவலை எலாம் கழற்றி கருணை அமுது அளித்து என் – திருமுறை6:104 4867/1
காட்டை கடந்தேன் நாட்டை அடைந்தேன் கவலை தவிர்ந்தேன் உவகை மிகுந்தேன் – திருமுறை6:125 5317/1
உள்ள கவலை ஒழிப்பாய் என் வன் மனத்து – திருமுறை6:125 5327/3
இந்த நாள் கவலை இடர் பயம் எல்லாம் என்னை விட்டு ஒழிந்திட புரிந்தாய் – திருமுறை6:125 5419/3
கடுத்த விடர் வன் பயம் கவலை எல்லாம் தவிர்த்து கருத்துள்ளே – திருமுறை6:126 5465/1
கவலை_கடல் (2)
கணம் ஒன்றிலேனும் என் உள்ள கவலை_கடல் கடந்தே – திருமுறை2:75 1446/1
கலை கடை நன்கு அறியாதே கன அருளோடு ஊடி கரிசு புகன்றேன் கவலை_கடல் புணை என்று உணரேன் – திருமுறை5:8 3218/1
கவலைப்படுவதன்றி (1)
கவலைப்படுவதன்றி சிவ_கனியை சேர கருதுகிலேன் – திருமுறை1:49 522/2
கவலையாலே (1)
கள்ள மன_குரங்கு ஆட்டும் ஆட்டம் எல்லாம் கண்டிருந்தும் இரங்கிலையேல் கவலையாலே
உள்ளம் மெலிந்து உழல்கின்ற சிறியேன் பின்னர் உய்யும் வகை எவ்வகை ஈது உன்னும்-தோறும் – திருமுறை3:5 2154/2,3
கவலையும் (1)
கவலையும் தவிர்த்து எனை கலந்த நல் நட்பே – திருமுறை6:81 4615/1192
கவலையை (2)
கரு வர்க்கம் நீக்கும் கருணை_வெற்பே என் கவலையை இங்கு – திருமுறை3:6 2383/2
குரு முன் பொய் உரை கூறலேன் இனி இ குவலையத்திடை கவலையை தரியேன் – திருமுறை6:125 5366/3
கவள (3)
கவள வீற்று கரி உரி போர்த்த நீர் – திருமுறை2:15 714/3
கவள மத கய கொம்பின் முலையாளை கலை மாதை கருதுவோமே – திருமுறை3:12 2471/4
கவள மத_மா கரி உரிவை களித்த மேனி கற்பகத்தை – திருமுறை3:13 2476/3
கவன்று (1)
என்னோ இங்கு அருளாமை என்று கவன்று இருப்ப யாதும் ஒரு நன்றி_இலேன் தீது நெறி நடப்பேன் – திருமுறை5:7 3211/2
கவன்றேன் (1)
கண்ணில் நீர் விட கண்டு ஐயவோ நானும் கண்ணில் நீர் விட்டு உளம் கவன்றேன்
நண்ணி நின்று ஒருவர் அசப்பிலே என்னை அழைத்த போது அடியனேன் எண்ணாது – திருமுறை6:13 3466/2,3
கவிக்கும் (1)
வாழும் பரிசு கவிக்கும் குடையும் மதிக்கும் தூசுமே – திருமுறை6:112 5005/3
கவிகை (2)
தண் ஆர் மதி போல் சீதள வெண் தரள கவிகை தனி நிழல் கீழ் – திருமுறை3:10 2460/1
பயந்த அ பயத்தை அறிந்தவர் எல்லாம் பயந்தனர் வெய்யிலில் கவிகை
வியந்து மேல் பிடித்த போது எலாம் உள்ளம் வெருவினேன் கை துகில் வீசி – திருமுறை6:13 3460/2,3
கவிய (2)
புறம் கவிய பாடுகின்றேன் அகம் கவிய பாடும் புண்ணியர் எல்லாம் இவன் ஓர் புதியன் என கொளவே – திருமுறை5:4 3175/4
புறம் கவிய பாடுகின்றேன் அகம் கவிய பாடும் புண்ணியர் எல்லாம் இவன் ஓர் புதியன் என கொளவே – திருமுறை5:4 3175/4
கவிழ்க்கின்றது (1)
கலக மாயையில் கவிழ்க்கின்றது எளியேன் கலுழ்கின்றேன் செயக்கடவது ஒன்று அறியேன் – திருமுறை2:53 1149/2
கவிழ்க்கும் (2)
பெய்த பாலினை கமரிடை கவிழ்க்கும் பேதையாதலில் பிறழ்ந்தனை உனை நான் – திருமுறை2:50 1120/2
பவம் புரிவேன் கமரினிடை பால் கவிழ்க்கும் கடையேன் பயன் அறியா வஞ்ச மன பாறை சுமந்து உழல்வேன் – திருமுறை6:4 3300/2
கவிழ்த்தல் (1)
கமரிடை மல நீர் கவிழ்த்தல் போல் வயிற்று கடன்கழித்திட்டனன் அல்லால் – திருமுறை2:43 1052/1
கவிழ்த்தனையே (1)
கற்றதனை எங்கே கவிழ்த்தனையே அற்றவரை – திருமுறை3:3 1965/994
கவிழ்த்து (1)
கும்ப மா முனியின் கரக நீர் கவிழ்த்து குளிர் மலர் நந்தனம் காத்து – திருமுறை3:23 2535/1
கவிழ்ந்தார் (2)
மலம் கவிழ்ந்தார் மனம் வான் கவிழ்ந்தாலும் அ வான் புறமாம் – திருமுறை3:6 2350/1
கலம் கவிழ்ந்தார் மனம் போலே சலிப்பது காண் குடும்ப – திருமுறை3:6 2350/3
கவிழ்ந்தாலும் (2)
மலம் கவிழ்ந்தார் மனம் வான் கவிழ்ந்தாலும் அ வான் புறமாம் – திருமுறை3:6 2350/1
சலம் கவிழ்ந்தாலும் சலியாது என் புன் மனம்-தான் கடலில் – திருமுறை3:6 2350/2
கவிழ்ந்து (1)
விளக்கு அறியா இருட்டு அறையில் கவிழ்ந்து கிடந்து அழுது விம்முகின்ற குழவியினும் மிக பெரிதும் சிறியேன் – திருமுறை6:4 3294/1
கவின் (4)
காலை மலர்ந்த கமலம் போல் கவின் செய் முகத்தார் கண்_நுதலார் – திருமுறை2:86 1612/1
நீள் தாறு கொண்டு அரம்பை நின்று கவின் காட்டும் – திருமுறை3:2 1962/235
தேன் அமர் பசும் கொன்றை மாலை ஆட கவின் செய்யும் மதி வேணி ஆட செய்யும் முப்புரிநூலும் ஆட நடு வரி உரி சிறந்து ஆடவே கரத்தில் – திருமுறை4:4 2603/1
கயங்காத மலர்_அடிகள் கவின் வாயிற்படியின் கடை புறத்தும் அகத்தும் வைத்து களித்து எனை அங்கு அழைத்து – திருமுறை5:2 3065/2
கவின்தரு (1)
கலகம் தரு சூர் கிளை களைந்த கதிர் வேல் அரசே கவின்தரு சீர் – திருமுறை1:43 460/2
கவினுற (1)
கவினுற விளங்கு நல் பணிகள் சிவ புண்ணிய கதி உலகு அறிந்து உய்யவே – திருமுறை3:18 2501/30
கவுட்கே (1)
என கவுட்கே ஆசைவைத்தாய் மேல் செழும் தோல் – திருமுறை3:3 1965/647
கவுணிய (1)
உரு அடைந்து ஓங்க கருணைசெய்து அளித்த உயர் தனி கவுணிய மணியே – திருமுறை5:9 3235/4
கவுணியர் (1)
மா நந்தம் ஆர் வயல் காழி கவுணியர் மா மணிக்கு அன்று – திருமுறை2:75 1420/1
கவுணியர்-தம் (1)
சீர் ஆர் சண்பை கவுணியர்-தம் தெய்வ மரபில் திகழ் விளக்கே தெவிட்டாது உளத்தில் தித்திக்கும் தேனே அழியா செல்வமே – திருமுறை5:9 3236/1
கவுணியர்க்கு (1)
கார் காழ் இல் நெஞ்ச கவுணியர்க்கு போதம் அருள் – திருமுறை3:2 1962/29
கவுணியரை (1)
எங்கள் காழி கவுணியரை எழிலார் சிவிகை ஏற்றிவைத்தோர் – திருமுறை2:89 1660/1
கவுரி (1)
பூத்த சிவை பார்ப்பதி நம் கவுரி என்னும் – திருமுறை2:75 1472/3
கவை (1)
கவை எலாம் தவிர்ந்த வெறுமரம்_அனையேன் கள்ளனேன் கள் உண்ட கடியேன் – திருமுறை6:15 3580/1
கழக (3)
கழக நடு எனை இருத்தி அவர்க்கு எல்லாம் நீறு களித்து அருளி என்னளவில் கருணை முகம் மலர்ந்து – திருமுறை5:3 3162/2
கழக நேர் நின்ற கருணை மா நிதியே கடவுளே கடவுளே என நான் – திருமுறை6:27 3748/3
கல்வி பெறு நின் அடியர் கழக நடு வைத்து என்னை – திருமுறை6:99 4805/3
கழகத்தில் (1)
கற்று அறியேன் நின் அடி சீர் கற்றார் கழகத்தில்
உற்று அறியேன் உண்மை உணர்ந்து அறியேன் சிற்றறிவேன் – திருமுறை3:4 2024/1,2
கழகம் (2)
எங்கும் உசாத்தானம் இரும் கழகம் மன்றம் முதல் – திருமுறை3:2 1962/341
கல்லாதேன் எனினும் எனை இகழாதே நினது அடியார் கழகம் கூட்டாய் – திருமுறை3:21 2510/3
கழகனை (1)
அழகனை செந்தில் அப்பனை மலை-தோறு ஆடல் வாழ் அண்ணலை தேவர்_கழகனை – திருமுறை1:38 417/2
கழல் (60)
கற்பகமே நின் கழல் கருதேன் இ கடைப்படும் என் – திருமுறை1:3 50/3
களித்து நின் திரு_கழல் இணை ஏழையேன் காண்பனோ அலது அன்பை – திருமுறை1:4 74/1
குன்று நேர் பிணி துயரினால் வருந்தி நின் குரை கழல் கருதாத – திருமுறை1:4 77/1
கண்டு அனேக வானவர் தொழும் நின் திரு_கழல் இணை-தனக்கு ஆசை – திருமுறை1:4 81/1
கதியும் நின் திரு_கழல் அடியல்லது கண்டிலன் எளியேனே – திருமுறை1:9 145/2
கஞ்ச மா மலர் கழல் கிடைக்குமே – திருமுறை1:10 154/4
கற்பு_இலார் எனினும் நினைந்திடில் அருள் நின் கருணை அம் கழல் அடிக்கு அன்பாம் – திருமுறை1:12 196/1
வச்சு கட்டிய வன் கழல் கட்டியும் மண்ணின் கட்டியும் மானும் முலை கட்டிக்கு – திருமுறை1:18 261/2
கை_வண்ண உன்றன் அருள் வண்ணம் ஆன கழல் வண்ணம் நண்ணல் உளதோ – திருமுறை1:21 285/4
அதிரும் கழல் சேவடி மறந்தேன் அந்தோ இனி ஓர் துணை காணேன் – திருமுறை1:26 332/2
கணிக்க அரும் துயர்கொள் மனத்தினை மீட்டு உன் கழல் அடிக்கு ஆக்க நாள் உளதோ – திருமுறை1:35 381/2
களக்கினில் ஆழ்ந்த மனத்தினை மீட்டு உன் கழல் அடிக்கு ஆக்கும் நாள் உளதோ – திருமுறை1:35 384/2
கான் வழி நடக்கும் மனத்தினை மீட்டு உன் கழல் வழி நடத்தும் நாள் உளதோ – திருமுறை1:35 386/2
புன்னை அம் சடை முன்னவன் அளித்த பொன்னை அன்ன நின் பூ கழல் புகழேன் – திருமுறை1:40 435/2
கண பெரும் தலைவர் ஏத்தும் கழல் பதத்து அரசே போற்றி – திருமுறை1:48 507/3
போது ஆர் நினது கழல் பொன்_அடியே போற்றுகின்றேன் – திருமுறை2:12 685/3
கழல் கொள் உன் அருமை திரு_அடி_மலரை கருதிடா பிழை-தனை குறித்தே – திருமுறை2:13 695/1
கை படிய உன்றன் கழல் கருதச்செய்வாயோ – திருமுறை2:16 726/2
கோலமாக மால் உருக்கொண்டும் காணா குரை கழல் பத கோமள கொழுந்தே – திருமுறை2:18 768/2
கஞ்சத்தவனும் கரியவனும் காணற்கு அரிய கழல் அளிக்கும் – திருமுறை2:25 838/2
கரிய மால் அன்று கரிய மா ஆகி கலங்க நின்ற பொன் கழல் புனை பதத்தார் – திருமுறை2:30 889/1
கரும்பே ஒற்றியூர் அமர்ந்த கனியே உன்றன் கழல் அடியை – திருமுறை2:34 932/1
கண்ணினால் உனது கழல் பதம் காணும் கருத்தினை மறந்து பாழ் வயிற்றை – திருமுறை2:43 1049/1
சால ஆயினும் நின் கழல் அடிக்கே சரண்புகுந்திடில் தள்ளுதல் வழக்கோ – திருமுறை2:45 1067/2
கண்ணின் நல்ல நும் கழல் தொழ இசைந்தால் கலக்கம் காண்பது கடன் அன்று கண்டீர் – திருமுறை2:55 1181/3
முதல் இலாமல் ஊதியம் பெற விழையும் மூடன் என்ன நின் மொய் கழல் பதம் ஏத்துதல் – திருமுறை2:61 1239/1
கொள்ளும் கழல் கால் குரு மணியை ஒற்றி இடம் – திருமுறை2:65 1292/3
அன்னார் அறிவானந்த நடம் ஆடும் கழல் கண்டு அகம் குளிர்ந்தேன் – திருமுறை2:70 1341/3
கண்ணன் நெடுநாள் மண் இடந்தும் காண கிடையா கழல்_உடையார் – திருமுறை2:78 1503/1
கருதற்கு அரியார் கரியார் முன் காண கிடையா கழல்_அடியார் – திருமுறை2:81 1556/1
கருணைக்கு ஒரு நேர் இல்லாதார் கல்லை கரைக்கும் கழல்_அடியார் – திருமுறை2:89 1657/1
கண்ணன் அறியா கழல்_பதத்தார் கண்ணார் நெற்றி கடவுள் அருள் – திருமுறை2:90 1674/1
மறலியை உதைத்து அருள் கழல் பதம் அரக்கனை மலை கீழ் அடர்க்கும் பதம் – திருமுறை3:1 1960/92
கட்டி நின்ற வீர கழல் அழகும் எட்டிரண்டும் – திருமுறை3:3 1965/458
தொண்டே வலம்செய் கழல் தோன்றலே நின் கோயில் – திருமுறை3:4 1988/3
மிக்கு அளித்தோய் நின் கழல் கால் வீரத்தை எண்ணு-தொறும் – திருமுறை3:4 2045/3
காப்பான் புகழ் உன் கழல் புகழை கேட்பித்து – திருமுறை3:4 2046/3
கூற்று உதைத்த நின் பொன் குரை கழல் பூம்_தாள் அறிக – திருமுறை3:4 2068/3
கால் கொண்ட ஒண் கழல் காட்சியும் பன்னிரு கண்ணும் விடை – திருமுறை3:6 2323/2
களங்கனி போல் மணி_கண்டா நின் பொன் கழல் காணற்கு என் சிற்றுளம் – திருமுறை3:6 2358/1
கருமத்திலே பட்ட என் மனம்-தான் நின் கழல் அடையும் – திருமுறை3:6 2378/2
களவே கலந்த கற்பு உடைய மடவரல் புடை கலந்த நய வார்த்தை உடனாய் களி கொள இருந்தவர்கள் கண்ட சுகம் நின் அடி கழல் நிழல் சுகம் நிகருமே – திருமுறை3:8 2429/3
கள்ளமும் கரிசும் நினைந்திடாது உதவி கழல் இணை நினைந்து நின் கருணை – திருமுறை3:22 2521/2
ஏற்றுவார் கொடி கொள் எந்தையே போற்றி இறைவ நின் இரும் கழல் போற்றி – திருமுறை4:2 2587/3
கணை என கண்ணன்-தனை கொளும் ஒரு முக்கண்ண நின் கழல் அடி போற்றி – திருமுறை4:2 2588/4
வள்ளல் நின் மலர் வார் கழல் பாதமே – திருமுறை4:9 2653/2
காணேன் நினது திரு_அருளை கண்டார்-தமது கழல் தலை மேல் – திருமுறை4:10 2675/1
கலையே கருதும் கழல்_உடையாய் அருளாமையும் நின் கடன் அன்றே – திருமுறை4:10 2679/4
கழல் கால்_உடையாய் மணி_கண்டத்தனே – திருமுறை4:11 2688/4
கன்றும் கருத்தொடு மாழ்குகின்றேன் உன் கழல் அடிக்கே – திருமுறை4:11 2692/3
கள்ளத்திலே சொல்லுகின்றேன்_அல நின் கழல் இணை என் – திருமுறை4:11 2694/3
கந்த நாள்_மலர் கழல் இணை உளத்து உற கருதுகின்றவர்க்கு எல்லாம் – திருமுறை4:15 2776/1
காரணன் என்று உரைக்கின்ற நாரணனும் அயனும் கனவிடத்தும் காண்ப அரிய கழல் அடிகள் வருந்த – திருமுறை5:2 3077/1
கற்றவர்-தம் கருத்தினில் முக்கனிரசம் போல் இனிக்கும் கழல் அடிகள் வருந்தியிட கடிது நடந்து இரவில் – திருமுறை5:2 3097/1
கருணை வடிவாய் அடியார் உள்ளகத்தே அமர்ந்த கழல் அடிகள் வருந்தியிட கங்குலிலே நடந்து – திருமுறை5:2 3098/1
கற்பனைகள் எல்லாம் போய் கரைந்த தலம்-தனிலே கரையாது நிறைந்த திரு கழல் அடிகள் வருந்த – திருமுறை5:2 3104/1
கருத்து அமர்ந்த கலை மதியே கருணை ஞான_கடலே நின் கழல் கருத கருதுவாயே – திருமுறை5:10 3237/4
கை பிழையாமை கருதுகின்றேன் நின் கழல் பதம் விழைகின்றேன் அல்லால் – திருமுறை6:12 3389/3
காட்டுகின்றதோர் கருணை அம் கடவுள் நின் கழல் இணை கருதாதே – திருமுறை6:25 3729/2
குரு நிலைத்த சற்குரு எனும் இறைவ நின் குரை கழல் பதம் போற்றி – திருமுறை6:125 5349/4
கழல்_பதத்தார் (1)
கண்ணன் அறியா கழல்_பதத்தார் கண்ணார் நெற்றி கடவுள் அருள் – திருமுறை2:90 1674/1
கழல்_அடியார் (2)
கருதற்கு அரியார் கரியார் முன் காண கிடையா கழல்_அடியார்
மருதத்து_உறைவார் திருவொற்றி_வாணர் இன்று என் மனைக்கு உற்றார் – திருமுறை2:81 1556/1,2
கருணைக்கு ஒரு நேர் இல்லாதார் கல்லை கரைக்கும் கழல்_அடியார்
அருணைப்பதியார் ஆமாத்தூர் அமர்ந்தார் திருவாவடுதுறையார் – திருமுறை2:89 1657/1,2
கழல்_உடையாய் (1)
கலையே கருதும் கழல்_உடையாய் அருளாமையும் நின் கடன் அன்றே – திருமுறை4:10 2679/4
கழல்_உடையார் (1)
கண்ணன் நெடுநாள் மண் இடந்தும் காண கிடையா கழல்_உடையார்
நண்ணும் ஒற்றி நகரார்க்கு நாராய் சென்று நவிற்றாயோ – திருமுறை2:78 1503/1,2
கழல்கள் (2)
மருக நின் கழல்கள் போற்றி வானவர் முதல்வ போற்றி – திருமுறை1:48 517/2
கங்கையை மகிழும் செல்வ கணேச நின் கழல்கள் போற்றி – திருமுறை3:25 2551/4
கழலார் (2)
அரவ கழலார் கரும் களத்தார் அஞ்சைக்களத்தார் அரி பிரமர் – திருமுறை2:87 1644/1
பூ மேல் அவனும் மால் அவனும் போற்றி வழுத்தும் பூ_கழலார் – திருமுறை2:89 1656/1
கழலில் (1)
கசித்த மனத்து அன்பர் தொழ பொது நடம் செய் அரசே களித்து எனது சொல்_மாலை கழலில் அணிந்து அருளே – திருமுறை6:57 4093/4
கழலும் (3)
கால் கொண்ட வீர கழலும் கண்டாலன்றி காமன் எய்யும் – திருமுறை1:3 52/3
பிடி கொண்ட பாகமும் பேர்_அருள் நோக்கமும் பெய் கழலும்
குடிகொண்ட நல் மனம் என் மனம் போல் குறை கொள்வது இன்றே – திருமுறை3:6 2253/3,4
கதி தரு பரசிவன் இயல் அணி கழலும்
மதியுற மனன் இடை மருவுதும் மிகவே – திருமுறை3:26 2559/3,4
கழலுற்ற (1)
கழலுற்ற நின் துணை கால்_மலர் வணங்கி நின் கருணையை விழைந்துகொண்டு எம் களைகணே ஈர்_ஆறு கண் கொண்ட என்றன் இரு கண்ணே என புகழ்கிலேன் – திருமுறை1:1 20/3
கழலே (2)
நின் பொன் கழலே நிலை – திருமுறை3:4 2056/4
துரியர் துரியம் கடந்த சுக சொருபர் பொதுவில் சுத்த நடம் புரிகின்ற சித்தர் அடி கழலே
பெரிய பத தலைவர் எலாம் நிற்கும் நிலை இது ஓர் பெண் உரை என்று எள்ளுதியோ கொள்ளுதியோ தோழி – திருமுறை6:142 5798/2,3
கழலை (3)
என் நாயகனார் அவர் கழலை இன்னும் ஒரு கால் காண்பேனோ – திருமுறை2:70 1341/4
காரே எனும் மணி_கண்டத்தினான் பொன் கழலை அன்றி – திருமுறை3:6 2285/1
ஆடுக நீ என்றான் தன் ஆனந்த வார் கழலை
பாடுக நீ என்றான் பரன் – திருமுறை6:129 5501/3,4
கழலோய் (2)
மால்-தனக்கும் மெட்டா மலர்_கழலோய் நீ என்னை – திருமுறை3:2 1962/781
மன்றே விளங்க புரிகின்ற ஆனந்த வார் கழலோய்
இன்றே அருள்_பெரும்_சோதி தந்து ஆண்டு அருள் எய்து கணம் – திருமுறை6:38 3862/2,3
கழற்காம் (1)
முத்திக்கு_உடையார் மண் எடுப்பார் மொத்துண்டு உழல்வார் மொய் கழற்காம்
புத்திக்கு உரிய பத்தர்கள்-தம் பொருளை உடலை யாவையுமே – திருமுறை2:83 1582/2,3
கழற்கு (9)
கோவை வாய் இதழ்க்கு இச்சையதாகி நின் குரை கழற்கு அன்புகொண்டிலன் ஆயினேன் – திருமுறை1:18 255/2
முந்தை வினை தொலைத்து உன் மொய் கழற்கு ஆளாக்காதே – திருமுறை2:16 723/2
தெள்ளு வார் பூம் கழற்கு என் சிந்தைவைத்து நில்லேனோ – திருமுறை2:36 957/4
தண்டு அங்கு அழற்கு நிகரானீர் தண்டம் கழற்கு என்றேன் மொழியால் – திருமுறை2:81 1559/3
பொன் துணை வார் கழற்கு ஏற்றி அ பொன் அடி போதினையே – திருமுறை3:6 2302/2
கழற்கு அடிமை என உலகம் அறிய ஒன்றும் கருத அறியா சிறு பருவத்து என்னை ஆண்டு – திருமுறை4:12 2703/3
மரு தகு குழலாள் மனம் மொழி உடலம் மற்றவும் அவன் கழற்கு என்பாள் – திருமுறை4:36 3003/3
கழற்கு இசைந்த பொன் அடி நம் தலை மேலே அமைத்து கருணை செயப்பெற்றனம் இ கருணை நம்மை இன்னும் – திருமுறை6:24 3718/2
பேற்றில் ஆர் உயிர்க்கு இன்பு அருள் இறைவ நின் பெய் கழற்கு அணி மாலை – திருமுறை6:25 3728/2
கழற்கே (1)
அடுக்கின்றோர்க்கு அருள் அளிக்கும் ஊன்றிய சேவடிக்கே அ அடிகள் அணிந்த திரு அலங்கார கழற்கே
கொடுக்கின்றேன் மற்றவர்க்கு கொடுப்பேனோ அவர்-தாம் குறித்து இதனை வாங்குவரோ அணி தரம் தாம் உளரோ – திருமுறை6:142 5794/2,3
கழற்றி (2)
கட்டு அகன்ற மெய் அறிவோர் கரணம் நீக்கி கலை அகற்றி கருவி எலாம் கழற்றி மாயை – திருமுறை3:5 2126/2
கடையேன் உள்ள கவலை எலாம் கழற்றி கருணை அமுது அளித்து என் – திருமுறை6:104 4867/1
கழற்றும் (1)
காதில் கடுக்கன் கழற்றும் என கேட்டு நின்றும் – திருமுறை3:3 1965/1001
கழறி (1)
கடுகு ஆட்டு_கறிக்கு இடுக தாளிக்க என கழறி களிக்காநின்ற – திருமுறை6:125 5332/1
கழறினன் (2)
கழுது துன்றிய காட்டகத்து ஆடும் கதி_இலீர் என கழறினன் அல்லால் – திருமுறை2:41 1028/2
காலையிலே வருகுவர் என் கணவர் என்றே நினக்கு கழறினன் நான் என்னல் அது காதில் உற்றது இலையோ – திருமுறை6:142 5783/1
கழறுகின்ற (1)
கன கேது உற என் கருத்து அறியாமல் கழறுகின்ற
தன கேளர்-பால் சென்று அடியேன் இதயம் தளர்வது எல்லாம் – திருமுறை3:6 2394/2,3
கழறுகின்றேன் (1)
கள்ள நெஞ்சகன் ஆயினும் ஐய நான் கள்ளம் இன்றி கழறுகின்றேன் எனது – திருமுறை3:24 2546/1
கழறுதியே (1)
காகளம் என்பார்க்கு என் கழறுதியே நாகு அளவும் – திருமுறை3:3 1965/704
கழறுவது (2)
கல் அமுது ஆக்கும் கடன் உனக்கு அன்றோ கடையனேன் கழறுவது என்னே – திருமுறை2:14 711/4
கண் பாய இவற்றினொடு கலந்து கலவாமல் காணுகின்ற திரு_அடி சீர் கழறுவது ஆர் தோழி – திருமுறை6:137 5658/4
கழன்றது (1)
நின்றார் அது கண்டேன் கலை நில்லாது கழன்றது
என்று ஆரொடு சொல்வேன் எனை யானே மறந்தேனே – திருமுறை1:41 441/3,4
கழன்று (1)
கைஞ்ஞானம் கழன்று ஏறி மற்ற எல்லாம் கடந்து ஏறி மவுன இயல் கதியில் ஏறி – திருமுறை3:5 2120/3
கழன்றேன் (1)
கட்டமும் கழன்றேன் கவலை விட்டு ஒழித்தேன் கலக்கமும் தீர்ந்தனன் பிறவி – திருமுறை6:93 4736/1
கழி (2)
கல்லை வளைக்கும் பெருமானார் கழி சூழ் ஒற்றி கடி நகரார் – திருமுறை2:81 1557/1
கழி வகை பவ ரோகம் நீக்கும் நல் அருள் எனும் கதி மருந்து உதவு நிதியே கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை4:1 2576/4
கழிக்க (3)
அவம் நாள் கழிக்க அறிவேன் அலாது உன் அடி பேணி நிற்க அறியேன் – திருமுறை1:21 288/1
கற்பூரம் கொணர்ந்து வம்-மின் என் கணவர் வந்தால் கண்ணெச்சில் கழிக்க என்றேன் அதனாலோ அன்றி – திருமுறை6:60 4225/1
கதத்திலே மனத்தை வைத்து வீண் பொழுது கழிக்கின்றார் கழிக்க நான் உன் பூம் – திருமுறை6:93 4728/2
கழிக்கல் (1)
உள் நாடி பற்பல கால் கண்ணாறு கழிக்கல் உறுகின்றேன் தோழி நின்னால் பெறுகின்றபடியே – திருமுறை6:142 5727/4
கழிக்கின்ற (4)
வீணே பொழுது கழிக்கின்ற நான் உன் விரை மலர்_தாள் – திருமுறை3:6 2184/1
வாழா மனத்தின் வழி சென்று வாளா நாளை கழிக்கின்ற
பாழாம் உலக சிறு நடையில் பாவியேனை பதிவித்தாய் – திருமுறை4:10 2672/1,2
கரும் களிறு போல் மதத்தால் கண் செருக்கி வீணே காலம் எலாம் கழிக்கின்ற கடையர் கடை தலை-வாய் – திருமுறை6:24 3713/1
நல் நாள் கழிக்கின்ற நங்கையரோடு நான் அம்பலம் பாடி நண்ணுறும் போது – திருமுறை6:138 5673/2
கழிக்கின்றதுவும் (1)
காயா கனியை மறந்து அவ_நாள் கழிக்கின்றதுவும் போதாமல் – திருமுறை1:17 242/2
கழிக்கின்றார் (2)
மெய் வந்த திரு_அருள் விளக்கம் ஒன்று_இல்லார் மேல் விளைவு அறிகிலர் வீண் கழிக்கின்றார்
எய்வந்த துன்பு ஒழித்தவர்க்கு அறிவு அருள்வீர் எனை பள்ளிஎழுப்பி மெய் இன்பம் தந்தீரே – திருமுறை6:92 4726/3,4
கதத்திலே மனத்தை வைத்து வீண் பொழுது கழிக்கின்றார் கழிக்க நான் உன் பூம் – திருமுறை6:93 4728/2
கழிக்கின்றீர் (1)
பொய் விளக்க புகுகின்றீர் போது கழிக்கின்றீர் புலை கொலைகள் புரிகின்றீர் கலகல என்கின்றீர் – திருமுறை6:133 5569/1
கழிக்கின்றேன் (7)
நடுங்கி ஒதுங்காது கடைகாத்து இரந்து கழிக்கின்றேன்
கொண்டார் அடியர் நின் அருளை யானோ ஒருவன் குறைபட்டேன் – திருமுறை1:5 88/2,3
காணுவேன்_இலை அருள் இவண் புன்மையில் காலங்கள் கழிக்கின்றேன்
மாணும் அன்பர்கள் என் சொலார் ஐய நீ வந்து எனக்கு அருள்வாயேல் – திருமுறை1:29 352/2,3
காலம் அற பேசி கழிக்கின்றேன் வானவர்-தம் – திருமுறை2:36 980/2
கஞ்ச மலர் முகத்தியர்க்கும் வாதில் தோன்றும் களிப்பினுக்கும் கழிக்கின்றேன் கடையனேனை – திருமுறை2:73 1372/2
மருள் பழுக்கும் நெஞ்சகத்தேன் வாளா நாளை வாதமிட்டு கழிக்கின்றேன் மதி_இலேனை – திருமுறை2:73 1373/2
கருங்கல்_மன_குரங்கு ஆட்டி வாளா நாளை கழிக்கின்றேன் பயன் அறியா கடையனேனை – திருமுறை2:73 1374/2
கரு பாயும் விலங்கு எனவே வளர்ந்தே நாளை கழிக்கின்றேன் கரு நெஞ்ச கள்வனேனை – திருமுறை2:73 1376/2
கழிக்கின்றோம் (1)
நாளை ஏகியே வணங்குதும் என தினம் நாளையே கழிக்கின்றோம்
ஊளை நெஞ்சமே என்னையோ என்னையோ உயர் திரு_தணிகேசன் – திருமுறை1:9 141/1,2
கழிக்கும் (1)
சிரிப்பிலே பொழுது கழிக்கும் இ வாழ்க்கை சிறியவர் சிந்தை மாத்திரமோ – திருமுறை6:125 5334/1
கழிக்கும்படி (1)
காலத்தை வீணில் கழிக்கும்படி மேக – திருமுறை3:3 1965/1069
கழிகின்றது (2)
கான முயல்_கொம்பாய் கழிகின்றது என்கின்றேன் – திருமுறை3:3 1965/1083
போதோ கழிகின்றது அந்தோ நின்றன்னை பொருந்துகின்ற – திருமுறை6:125 5373/3
கழித்த (1)
பழுது எலாம் புரிந்து பொழுது எலாம் கழித்த பாவியேன் தீமைகள் சிறிதும் – திருமுறை6:8 3350/3
கழித்தது (1)
காணாது வீழ் நாள் கழித்தது உண்டு மாணாத – திருமுறை3:2 1962/638
கழித்தால் (1)
இல் பூவை அ அடிக்கு கண்ணாறு கழித்தால் எவ்வுலகத்து எவ்வுயிர்க்கும் இனிது நலம் தருமே – திருமுறை6:142 5728/4
கழித்திடில் (1)
அன்னியன் என்றே கழித்திடில் உனக்கு இங்கு ஆர் சொல வல்லவர் ஐயா – திருமுறை2:28 872/2
கழித்திடேல் (1)
உள்ளம் நின் திருவுள்ளம் அறியுமே ஓதுகின்றது என் போது கழித்திடேல்
வள்ள மா மலர் பாத பெரும் புகழ் வாழ்த்தி நா தழும்பு ஏற வழங்குவாய் – திருமுறை3:24 2546/2,3
கழித்தீர் (1)
பாடுபட்டீர் பயன் அறியீர் பாழ்க்கு இறைத்து கழித்தீர் பட்டது எலாம் போதும் இது பரமர் வரு தருணம் – திருமுறை6:133 5567/3
கழித்து (2)
நச்சு ஓலமிடவும் அவர்க்கு அருளாமல் மருளால் நாள் கழித்து கோள் கொழிக்கும் நடை நாயில் கடையேன் – திருமுறை5:7 3203/2
வாய் குறும்பு உரைத்து திரிந்து வீண் கழித்து மலத்திலே கிடந்து உழைத்திட்ட – திருமுறை6:125 5420/1
கழித்துநிற்கும் (1)
கல்லாத வஞ்சகர்-பால் சென்று வீண் நாள் கழித்துநிற்கும் கடையன் இவன் கருணை இல்லா – திருமுறை1:7 119/1
கழித்தேன் (2)
பகல் பொழுது எல்லாம் நாள்-தொறும் கழித்தேன் பகல் அன்றி இரவும் அப்படியே – திருமுறை6:13 3457/3
கழித்தேன் மரண களைப்பு அற்றேன் களித்தேன் பிறவி_கடல் கடந்தேன் – திருமுறை6:128 5481/2
கழித்தேனை (1)
போது அவத்தால் கழித்தேனை வலிந்து கலந்து ஆண்ட பொன்னே பொன்_அம்பலத்தே புனித நடத்து அரசே – திருமுறை6:127 5468/2
கழிதற்கு (1)
நாள் கழிதற்கு அந்தோ நடுங்கிலையே கோள் கழியும் – திருமுறை3:3 1965/946
கழிந்த (1)
கழிந்த எச்சிலை விழைந்திடுவார் போல் கலந்து மீட்டு நீ கலங்குகின்றனையே – திருமுறை2:50 1122/2
கழிந்தது (1)
அலர்ந்தது தாமரை ஆணவ இருள் போய் அழிந்தது கழிந்தது மாயை மால் இரவு – திருமுறை6:106 4887/2
கழிந்தன (1)
கரு_நாள்கள் அத்தனையும் கழிந்தன நீ சிறிதும் கலக்கமுறேல் இது தொடங்கி கருணை நட பெருமான் – திருமுறை6:105 4879/1
கழிந்து (2)
அவமே கழிந்து இன்பம் அன்பர் கொள ஆடுகின்றாய் – திருமுறை4:29 2947/1
மலம் கழிந்து உலகவர் வானவர் ஆயினர் – திருமுறை6:130 5536/1
கழிப்பதற்கு (1)
ஏதம் அற உணர்ந்தனன் வீண் போது கழிப்பதற்கு ஓர் எள்ளளவும் எண்ணம்_இலேன் என்னொடு நீ புணர்ந்தே – திருமுறை6:28 3767/3
கழிப்பவர்க்கு (1)
வீண் நாள் கழிப்பவர்க்கு எய்த அரிதானது வெம் சினத்தால் – திருமுறை6:53 4054/2
கழிப்பாம் (1)
கற்பூரம் கொணர்ந்திடுக தனி தோழி எனது கணவர் வரு தருணம் இது கண்ணாறு கழிப்பாம்
எல் பூத நிலை அவர்-தம் திரு_அடி தாமரை கீழ் இருப்பதடி கீழ் இருப்பது என்று நினையேல் காண் – திருமுறை6:142 5728/1,2
கழிப்பாலை (1)
கழிப்பாலை இன்ப களிப்பே விழிப்பாலன் – திருமுறை3:2 1962/10
கழிப்பான் (1)
போதை கழிப்பான் வீண் புரியும் புலையேன் பிழையை பொறுக்கிலையேல் – திருமுறை4:10 2666/2
கழிப்பேன் (1)
கடிய நெஞ்சினேன் குங்குமம் சுமந்த கழுதையேன் அவ பொழுதையே கழிப்பேன்
விடியும் முன்னரே எழுந்திடாது உறங்கும் வேடனேன் முழு_மூடரில் பெரியேன் – திருமுறை6:5 3307/2,3
கழிய (3)
வாள் கழிய செங்கதிரோன் வான் கழிய நம்முடைய – திருமுறை3:3 1965/945
வாள் கழிய செங்கதிரோன் வான் கழிய நம்முடைய – திருமுறை3:3 1965/945
உரைத்தார் சிலர் சில் நாள் கழிய உறுவேம் என்ன உரைத்தவரே – திருமுறை4:10 2667/1
கழியா (4)
கழியா புகழ் சேர் தணிகை அமர் கந்தா உன்றன் ஆறெழுத்தை – திருமுறை1:14 218/2
காட்டும் அவர் தாள் கண்ணோனோ கழியா வாழ்க்கை புண்ணேனே – திருமுறை1:20 276/4
கந்தை_உடையீர் என் என்றேன் கழியா உன்றன் மொழியாலே – திருமுறை2:98 1787/2
நாட்டில் ஆர் காக்க வல்லார் என்னை எந்தாய் நாள் கழியா வண்ணம் இனி நல்கல் வேண்டும் – திருமுறை4:12 2696/4
கழியில் (1)
இன்றாக நாள் கழியில் என்னே செய்கேன் இணை முலையார் மையலினால் இளைத்துநின்றேன் – திருமுறை2:76 1491/3
கழியினும் (2)
கற்பம் பலபல கழியினும் அழிவுறா – திருமுறை6:81 4615/89
கற்பம் பலபல கழியினும் அழியா – திருமுறை6:81 4615/1313
கழியும் (1)
நாள் கழிதற்கு அந்தோ நடுங்கிலையே கோள் கழியும்
நாழிகை ஓர் நாள் ஆக நாடினையே நாளை ஒரு – திருமுறை3:3 1965/946,947
கழு (1)
எழு குலத்தில் புரிந்த மன கழு_குலத்தார்-தமக்கே எட்டாத நிலையே நான் எட்டிய பொன்_மலையே – திருமுறை6:57 4152/3
கழு_குலத்தார்-தமக்கே (1)
எழு குலத்தில் புரிந்த மன கழு_குலத்தார்-தமக்கே எட்டாத நிலையே நான் எட்டிய பொன்_மலையே – திருமுறை6:57 4152/3
கழுக்கடையும் (1)
கங்கை இருந்ததே என்றேன் கமலை அனையாய் கழுக்கடையும்
எம் கை இருந்தது என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை2:98 1791/3,4
கழுக்குன்றினிடை (1)
துன்னு நெறிக்கு ஓர் துணையாம் தூய கழுக்குன்றினிடை
முன்னும் அறிவு ஆனந்த மூர்த்தமே துன்னு பொழில் – திருமுறை3:2 1962/533,534
கழுகு (1)
கணம் கழுகு உண்டாலும் ஒரு பயன் உண்டே என்ன பயன் கண்டீர் சுட்டே – திருமுறை6:135 5609/3
கழுத்தில் (2)
பிறை உளதே கங்கை பெண் உளதே பிறங்கும் கழுத்தில்
கறை உளதே அருள் எங்கு உளதே இ கடையவனேன் – திருமுறை3:6 2235/2,3
தொழும் தேவ மடந்தையர்க்கு மங்கலநாண் கழுத்தில் தோன்ற விடம் கழுத்தின் உளே தோன்ற நின்ற சுடரே – திருமுறை6:125 5362/2
கழுத்திலே (1)
கட்டை மாட்டிக்கொள்வார் என வேண்டி பெண் கட்டை மாட்டிக்கொள்வார் தம் கழுத்திலே
துட்டை மாட்டின் கழுத்து அடிக்கட்டையோ துணிக்கும் கட்டை-அதாம் இந்த கட்டை-தான் – திருமுறை4:15 2777/2,3
கழுத்தின் (1)
தொழும் தேவ மடந்தையர்க்கு மங்கலநாண் கழுத்தில் தோன்ற விடம் கழுத்தின் உளே தோன்ற நின்ற சுடரே – திருமுறை6:125 5362/2
கழுத்து (4)
கழுத்து ஆர் விடத்தார் தமது அழகை கண்டு கனிந்து பெரும் காமம் – திருமுறை2:82 1569/3
கழுத்து அரிந்து கரும மல தலையை வீசும் கடும் தொழிலோர்-தமக்கே நல் கருணை காட்டி – திருமுறை3:5 2129/3
துட்டை மாட்டின் கழுத்து அடிக்கட்டையோ துணிக்கும் கட்டை-அதாம் இந்த கட்டை-தான் – திருமுறை4:15 2777/3
கழுத்து அலை நஞ்சு அணிந்து அருளும் கருணை நெடும் கடலே கால்_மலர் என் தலை மீது-தான் மலர அளித்தாய் – திருமுறை5:8 3221/3
கழுது (2)
கழுது துன்றிய காட்டகத்து ஆடும் கதி_இலீர் என கழறினன் அல்லால் – திருமுறை2:41 1028/2
கழுது எலாம் அனையேன் இழுது எலாம் உணவில் கலந்து உண கருதிய கருத்தேன் – திருமுறை6:8 3350/2
கழுதும் (1)
கழுதும் உணர்வு அரிய நடு கங்குலிலே வருந்த கடிது நடந்து அடி நாயேன் கருதும் இடத்து அடைந்து – திருமுறை5:2 3100/2
கழுதை (1)
கண்ணை கட்டிக்கொண்டு ஊர் வழி போம் கிழ கழுதை வாழ்வில் கடை எனல் ஆகுமே – திருமுறை4:15 2778/4
கழுதையேன் (1)
கடிய நெஞ்சினேன் குங்குமம் சுமந்த கழுதையேன் அவ பொழுதையே கழிப்பேன் – திருமுறை6:5 3307/2
கழுநீரும் (1)
பாய்ப்பட்ட புலி அன்ன நாய்ப்பட்ட கயவர்-தம் பாழ்பட்ட மனையில் நெடுநாள் பண்பட்ட கழுநீரும் விண்பட்ட இன் அமுது பட்ட பாடு ஆகுமன்றி – திருமுறை1:1 25/1
கழுநீரே (1)
யாரே துணை நமக்கு ஏழை நெஞ்சே இங்கிருந்து கழுநீரே
எனினும் தரற்கு அஞ்சுவாரொடு நீயும் சென்று – திருமுறை3:6 2285/2,3
கழுமர (1)
கண் கொண்ட குருடரே என்று வாய் பல் எலாம் காட்டி சிரித்து நீண்ட கழுமர கட்டை போல் நிற்பார்கள் ஐய இ கயவர் வாய் மதம் முழுதுமே – திருமுறை3:8 2423/3
கழுமலத்தோன் (1)
கலக அமண கைதவரை கழுவில் ஏற்றும் கழுமலத்தோன்
வல கை குவித்து பாடும் ஒற்றி_வாணர் பவனி வர கண்டேன் – திருமுறை2:90 1673/1,2
கழுமுள் (1)
இடையா கழுமுள் காட்டுகின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை2:98 1812/4
கழுவி (1)
பிணம் கழுவி எடுத்துப்போய் சுடுகின்றீர் இனி சாகும் பிணங்களே நீர் – திருமுறை6:135 5609/2
கழுவில் (2)
இரும் கழுவில் ஏற்றுகினும் அன்றி இன்னும் என் செயினும் போதாதே எந்தாய் எந்தாய் – திருமுறை2:73 1374/4
கலக அமண கைதவரை கழுவில் ஏற்றும் கழுமலத்தோன் – திருமுறை2:90 1673/1
கழை (1)
நா வீழ்ந்ததும் அலரே கழை நாண் வீழ்ந்தது மலரே – திருமுறை1:41 448/4
கள் (34)
கரையில் வீண்கதை எலாம் உதிர் கருங்காக்கை போல் கதறுவார் கள் உண்ட தீக்கந்தம் நாறிட ஊத்தை காதம் நாறிட உறு கடும் பொய் இரு காதம் நாற – திருமுறை1:1 10/1
பேய்கொண்டு கள் உண்டு கோலினால் மொத்துண்டு பித்துண்ட வன் குரங்கோ பேசுறு குலாலனால் சுழல்கின்ற திகிரியோ பேதை விளையாடு பந்தோ – திருமுறை1:1 23/2
கள் உண்ட நாய்க்கு உன் கருணை உண்டோ நல் கடல் அமுத – திருமுறை1:3 49/3
கள் அகத்தே மலர் கா ஆர் தணிகை எம் கண்மணியே – திருமுறை1:3 61/2
கள் உண்டு அந்தோ வெறிகொண்டாய் கலைத்தாய் என்னை கடந்தோர்கள் – திருமுறை1:17 250/3
காமாந்தகாரம் எனும் கள் உண்டு கண் மூடி – திருமுறை2:16 736/3
கள் அளவு நாயில் கடைப்பட்ட என்றனக்கு – திருமுறை2:16 748/2
கள் உண்ட நாய் போல் கடும் காம வெள்ளம் உண்டு – திருமுறை2:36 972/1
அம் கள் அணி பூ தார் புயத்தில் அணைத்தார்_அல்லர் எனை மடவார்-தங்கள் – திருமுறை2:89 1660/3
உண் கள் மகிழ்வால் அளி மிழற்றும் ஒற்றி நகரீர் ஒரு மூன்று – திருமுறை2:98 1915/1
புள்ளிருக்குவேளூர் புரி சடையாய் கள் இருக்கும் – திருமுறை3:2 1962/34
கள் உண்ட பித்தனை போல் கற்றது உண்டு நள் உலகில் – திருமுறை3:2 1962/644
கள் அறியாது உண்டு கவல்கின்றேன் தெள் உறும் என் – திருமுறை3:2 1962/794
கள் அடைக்கும் காம கடு மயக்கம் மெய் நெறிக்கு ஓர் – திருமுறை3:3 1965/597
கள் ஆடிய கொன்றை செஞ்சடையோய் நல் கனக மன்றின் – திருமுறை3:6 2399/1
கையோ மனத்தையும் விடுக்க இசையார்கள் கொலை களவு கள் காமம் முதலா கண்ட தீமைகள் அன்றி நன்மை என்பதனை ஒரு கனவிலும் கண்டு அறிகிலார் – திருமுறை3:8 2428/2
கள் விரை ஆர் மலர் கொன்றையினானை கற்பகம்-தன்னை மு கண் கொள் கரும்பை – திருமுறை4:5 2617/2
கள் உருகும் மலர் மணம் போல் கலந்து எங்கும் நிறைந்தோய் நின் கருணைக்கு அந்தோ – திருமுறை4:15 2740/1
கலை தொழில் அறியேன் கள் உணும் கொடியேன் கறிக்கு உழல் நாயினும் கடையேன் – திருமுறை6:3 3290/1
கள் அருந்துதல் சூதாடுதல் காம கடை-தொறும் மயங்குதல் பொய்யே – திருமுறை6:13 3513/2
கவை எலாம் தவிர்ந்த வெறுமரம்_அனையேன் கள்ளனேன் கள் உண்ட கடியேன் – திருமுறை6:15 3580/1
கள் இருந்த மலர் இதழி சடை கனி நின் வடிவம் கண்டுகொண்டேன் சிறிது அடியேன் கண்டுகொண்டபடியே – திருமுறை6:24 3711/1
பேர்_ஆசை பேய்பிடித்தாள் கள் உண்டு பிதற்றும் பிச்சி என பிதற்றுகின்றாள் பிறர் பெயர் கேட்டிடிலோ – திருமுறை6:59 4207/2
கள்_உண்டாள் என புகன்றீர் கனகசபை நடுவே கண்டது அலால் உண்டது இலை என்ற அதனாலோ – திருமுறை6:60 4222/1
கள் எலாம் உண்ட வண்டு என இன்பம் காணலாம் களிக்கலாம் இனியே – திருமுறை6:125 5433/4
கள் உண்ட சிற்றினத்தார் யாது அறிவார் எனது கணவர் திரு_வரவு இந்த காலையிலாம் கண்டாய் – திருமுறை6:141 5707/2
கள் உண்டாள் என புகன்றார் கனகசபை நடுவே கண்டது உண்டு சிற்சபையில் உண்டதும் உண்டடி நான் – திருமுறை6:142 5725/1
எள்ளுண்ட பல விடயத்து இறங்கும் கள் அன்றே என்றும் இறவா நிலையில் இருத்தும் கள் உலகர் – திருமுறை6:142 5725/2
எள்ளுண்ட பல விடயத்து இறங்கும் கள் அன்றே என்றும் இறவா நிலையில் இருத்தும் கள் உலகர் – திருமுறை6:142 5725/2
உள் உண்ட போது மயக்குற்றிடும் கள் அலவே உள்ள மயக்கு அனைத்தினையும் ஒழித்திடும் கள் மடவாய் – திருமுறை6:142 5725/3
உள் உண்ட போது மயக்குற்றிடும் கள் அலவே உள்ள மயக்கு அனைத்தினையும் ஒழித்திடும் கள் மடவாய் – திருமுறை6:142 5725/3
கடம் பெறு கள் உண்ட என மயங்குகின்றவாறு கண்டிலை நீ ஆனாலும் கேட்டிலையோ தோழீ – திருமுறை6:142 5768/4
கரவகத்தே கள் உண்டு மயங்கி நிற்கும் தருணம் கனி கொடுத்தால் உண்டு சுவை கண்டு களிப்பாரோ – திருமுறை6:142 5786/2
எவ்வம் உறும் இருள் பொழுதில் இருட்டு அறையில் அறிவோர் எள்ளளவும் காணாதே கள் அளவின்று அருந்தி – திருமுறை6:142 5789/2
கள்_உண்டாள் (1)
கள்_உண்டாள் என புகன்றீர் கனகசபை நடுவே கண்டது அலால் உண்டது இலை என்ற அதனாலோ – திருமுறை6:60 4222/1
கள்வர் (8)
காய மாயமாம் கான் செறிந்து உலவும் கள்வர் ஐவரை கைவிடுத்ததன் மேல் – திருமுறை2:50 1128/2
அறியார் ஒற்றி நிற்கும் கள்வர் அவரை கண்டிலனே – திருமுறை2:86 1614/2
கணவர் அடியேன் கண் அகலா கள்வர் இன்னும் கலந்திலரே – திருமுறை2:86 1625/2
கண்ணார் மணி போன்று என் உயிரில் கலந்து வாழும் கள்வர் அவர் – திருமுறை2:94 1710/2
கண்கள் களிப்ப ஈண்டு நிற்கும் கள்வர் இவர் ஊர் ஒற்றி அதாம் – திருமுறை2:98 1779/1
கண்ணின் மணி போல் இங்கு நிற்கும் கள்வர் இவர் ஊர் ஒற்றி-அதாம் – திருமுறை2:98 1796/1
கடும் புல வேடர்கள் ஓர் ஐவர் இந்திய கள்வர் ஐவர் – திருமுறை3:6 2376/1
கண் கலந்த கள்வர் என்னை கை கலந்த தருணம் கரணம் அறிந்திலன் என்றேன் அதனாலோ அன்றி – திருமுறை6:60 4218/1
கள்வர்-தமை (1)
கண்டவனே சற்றும் நெஞ்சு உருகா கொடும் கள்வர்-தமை
விண்டவனே கடல் வேம்படி பொங்கும் விடம் அனைத்தும் – திருமுறை2:58 1212/1,2
கள்வர்-தாம் (1)
மாயை எனும் இரவில் என் மனையகத்தே விடய வாதனை எனும் கள்வர்-தாம் வந்து மன அடிமையை எழுப்பி அவனை தமது வசமாக உளவு கண்டு – திருமுறை4:3 2597/1
கள்வர்க்கு (1)
இ வினையேன் அகப்பட்டேன் புலனாம் கள்வர்க்கு இலக்கு ஆனேன் துணை ஒன்றும் இல்லேன் அந்தோ – திருமுறை2:101 1942/3
கள்வரில் (1)
கடியரில் கடியேன் கடையரில் கடையேன் கள்வரில் கள்வனேன் காம – திருமுறை6:3 3292/1
கள்வரை (1)
கயவர் இல்லிடை கலங்கலை நெஞ்சே காம ஐம்புல கள்வரை வீட்டி – திருமுறை2:20 786/1
கள்வன் (11)
காட்டாது காட்டி நிற்கும் கள்வன் எவன் பாட்டோடு – திருமுறை3:3 1965/200
கண்டாலும் காணாத கள்வன் எவன் தொண்டாக – திருமுறை3:3 1965/202
கள்ளம் செறியாத கள்வன் எவன் எள்ளல் அற – திருமுறை3:3 1965/204
கண்ட எலாம் கொள்ளை கொளும் கள்வன் எவன் கொண்டு உளத்தில் – திருமுறை3:3 1965/206
கன்னமிட கைவந்த கள்வன் எவன் மன் உலகை – திருமுறை3:3 1965/208
கற்பனை செய்தே மயக்கும் கள்வன் எவன் முற்படும் இ – திருமுறை3:3 1965/210
கண்டு உலவுகின்றதொரு கள்வன் எவன் விண்டு அகலா – திருமுறை3:3 1965/212
கண் மயக்கம் காட்டி நிற்கும் கள்வன் எவன் உள் மயக்கும் – திருமுறை3:3 1965/214
காசு பறிக்கின்ற கள்வன் எவன் ஆசு அகன்ற – திருமுறை3:3 1965/216
கண்ணால் அழிக்கின்ற கள்வன் எவன் எண்ணாது – திருமுறை3:3 1965/218
கற்று ஏதும் அறியகிலேன் கடையரினும் கடையேன் கருணை இலா கல்_மனத்து கள்வன் எனை கருதி – திருமுறை5:7 3213/3
கள்வனும் (1)
கானலிடை நீரும் ஒரு கட்டையில் கள்வனும் காணுறு கயிற்றில் அரவும் கடிதரு கிளிஞ்சிலிடை வெள்ளியும் பொன்னை கதித்த பித்தளையின் இடையும் – திருமுறை1:1 14/1
கள்வனேன் (3)
கன்று நெஞ்சு அக கள்வனேன் அன்பினை கருத்திடை எணில் சால – திருமுறை1:15 230/2
இரும்பாய வன் நெஞ்ச கள்வனேன் யான் ஏன் பிறந்தேன் புவி சுமையா இருக்கின்றேனே – திருமுறை1:22 298/4
கடியரில் கடியேன் கடையரில் கடையேன் கள்வரில் கள்வனேன் காம – திருமுறை6:3 3292/1
கள்வனேன்-தனக்கு (1)
கடிய வஞ்சக கள்வனேன்-தனக்கு உன் கருணை ஈந்திடாது இருந்திடில் கடையேன் – திருமுறை2:49 1110/2
கள்வனேனை (2)
கரு பாயும் விலங்கு எனவே வளர்ந்தே நாளை கழிக்கின்றேன் கரு நெஞ்ச கள்வனேனை
பொருப்பு ஆய யானையின் கால் இடினும் பொல்லா புழு தலையில் சோரி புறம் பொழிய நீண்ட – திருமுறை2:73 1376/2,3
உற்று ஓங்கு வஞ்ச மன கள்வனேனை உளம்கொண்டு பணிகொள்வது உனக்கே ஒக்கும் – திருமுறை3:5 2169/2
கள்வனை (3)
கருத்தில் ஒளித்து இருக்கின்ற கள்வனை என் கண்ணால் கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே – திருமுறை6:49 4010/4
காணாத வகை ஒளித்த கள்வனை என் கண்ணால் கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே – திருமுறை6:49 4011/4
காட்டாமல் ஒளித்திருக்கும் கள்வனை என் கண்ணால் கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே – திருமுறை6:49 4012/4
கள்ள (22)
கள்ள மன_குரங்குகளை ஆட்ட வைத்தாய் கடையனேன் பொறுத்து முடிகில்லேன் கண்டாய் – திருமுறை1:7 123/2
கண் அறாது நீ கலந்துநிற்பதை கள்ள நாயினேன் கண்டுகொண்டிலேன் – திருமுறை1:8 131/2
கல்லும் வெந்நிட கண்டு மிண்டு செய் கள்ள நெஞ்சினேன் கவலை தீர்ப்பையோ – திருமுறை1:8 136/2
கடி மல_குழி ஆகும் கரு குழி கள்ள மாதரை கண்டு மயங்கினேன் – திருமுறை1:18 260/3
கள்ள கயல் கண் மடவார்-தம் காமத்து உழலாது உனை நினைக்கும் – திருமுறை1:19 270/1
கள்ள நெஞ்சினேன் நஞ்சினை அனையேன் கடிய மாதர்-தம் கரு குழி எனும் ஓர் – திருமுறை1:27 344/1
கள்ள பகை நீக்கிடச்செய்தாய் கைம்மாறு அறியேன் கடையேனே – திருமுறை2:33 926/4
கள்ள மன_குரங்கு ஆட்டும் ஆட்டம் எல்லாம் கண்டிருந்தும் இரங்கிலையேல் கவலையாலே – திருமுறை3:5 2154/2
கள்ள குரங்காய் உழல்கின்ற மனத்தேன் எனினும் கடையேனை – திருமுறை3:10 2467/3
கள்ள நெஞ்சகன் ஆயினும் ஐய நான் கள்ளம் இன்றி கழறுகின்றேன் எனது – திருமுறை3:24 2546/1
காணிலேன் ஒரு பாவியை இ பெரும் கள்ள நெஞ்ச கடையனை மாயையாம் – திருமுறை3:24 2548/2
கள்ள மனத்து கடையோர்-பால் நாணுறும் என் – திருமுறை4:7 2632/1
கள்ள நெறி கொள்ளும் கடை நாயேன் என்னினும் நின் – திருமுறை4:8 2644/1
கள்ள வினைக்கு என் உளத்தை கைகாட்டி நின்றனையே – திருமுறை4:8 2647/4
கள்ள நெஞ்சகனேனும் கடையனேன் – திருமுறை4:9 2653/1
கள்ள மனத்தேன் அந்தோ களித்திருந்தேன் கைவிடுவார் போல் இருந்தாய் கருணை_குன்றே – திருமுறை4:12 2700/2
பிள்ளைக்கறிக்கு ஆசை கொண்ட கள்ள தவ வேடருக்கு – திருமுறை4:33 2981/4
கள்ள மனத்தேன் இருக்கும் இடம் தேடி அடைந்து கதவு திறப்பித்து அருளி களித்து எனை அங்கு அழைத்து – திருமுறை5:2 3109/2
கள்ள நேர் மனத்தால் கலங்கினேன் எனினும் கருத்து அயல் கருதியது உண்டோ – திருமுறை6:20 3638/2
கள்ள நெஞ்சகத்தேன் பிழை எலாம் பொறுத்து கருத்து எலாம் இனிது தந்து அருளி – திருமுறை6:48 4001/3
கள்ள வாதனையை களைந்து அருள் நெறியை காதலித்து ஒருமையில் கலந்தே – திருமுறை6:55 4078/1
வள்ளல் பெரும் சோதி வாய்த்தனவே கள்ள
கருத்து ஒழிய ஞான கருத்து இயைந்து நாதன் – திருமுறை6:101 4822/2,3
கள்ளத்தவர் (1)
கள்ளத்தவர் போல் இவண் நிற்கும் கருமம் என் நீர் இன்று என்றேன் – திருமுறை2:98 1876/2
கள்ளத்திலே (1)
கள்ளத்திலே சொல்லுகின்றேன்_அல நின் கழல் இணை என் – திருமுறை4:11 2694/3
கள்ளத்தை (2)
கள்ளத்தை எல்லாம் கடக்கவிட்டேன் நின் அருளாம் – திருமுறை6:40 3892/1
கள்ளத்தை அற்ற உள்ளத்தை பெற்றேன் கன்றி கனிந்தே மன்றில் புகுந்தேன் – திருமுறை6:125 5316/1
கள்ளம் (19)
கள்ளம் அறும் உள்ளம் உறும் நின் பதம் அலால் வேறு கடவுளர் பதத்தை அவர் என் கண் எதிர் அடுத்து ஐய நண் என அளிப்பினும் கடு என வெறுத்துநிற்பேன் – திருமுறை1:1 4/2
கள்ளம் அகற்றி நின் உருவை கண்கள் ஆர கண்டிலனே – திருமுறை1:23 309/4
கள்ளம் அற்ற வாக்கரசும் புத்திரரும் களிக்கவே படிக்காசு அளித்து அருளும் – திருமுறை2:11 675/1
கள்ளம் ஓதிலேன் நும் அடி அறிய காம வேட்கையில் கடலினும் பெரியேன் – திருமுறை2:55 1174/2
கள்ளம் தவிர்க்கும் ஒற்றியில் போய் கண்டேன் பசியை கண்டிலனே – திருமுறை2:72 1363/3
புள்ளமங்கை வாழ் பரம போகமே கள்ளம் இல் அஞ்சு_அக்கர – திருமுறை3:2 1962/160
கள்ளம் பூதாதி நிலை கண்டு உணர்வு கொண்டவர் சூழ் – திருமுறை3:2 1962/353
கள்ளம் என்றால் உள்ளே களித்து எழும்பும் அள்ளல் நெறி – திருமுறை3:2 1962/666
கள்ளம் செறியாத கள்வன் எவன் எள்ளல் அற – திருமுறை3:3 1965/204
உள் அமுதும் தெள் அமுதும் ஒவ்வாதால் கள்ளம் இலா – திருமுறை3:4 2007/2
கள்ள நெஞ்சகன் ஆயினும் ஐய நான் கள்ளம் இன்றி கழறுகின்றேன் எனது – திருமுறை3:24 2546/1
கள்ளம் கொண்டு ஓங்கும் மனத்து உறுமோ உறில் காண்குவனே – திருமுறை4:15 2758/4
கள்ளம் ஒன்றும் அறியேன் நான் பாங்கிமாரே என்னை – திருமுறை4:26 2829/1
கள்ளம் இலா அறிவு ஆகி அ அறிவுக்கு அறிவாய் கலந்துநின்ற பெரும் கருணை_கடலே என் கண்ணே – திருமுறை5:3 3167/3
கள்ளம் மறுத்து அருள் விளக்கும் வள்ளல் மணி பொதுவில் கால் நிறுத்தி கால் எடுத்து களித்து ஆடும் துரையே – திருமுறை5:4 3176/3
கதி கலந்துகொள சிறியேன் கருத்திடையே கலந்து கள்ளம் அற உள்ளபடி காட்டிட கண்டு இன்னும் – திருமுறை6:24 3715/2
கள்ளம் உறும் அ கலைகள் காட்டிய பல் கதியும் காட்சிகளும் காட்சிதரு கடவுளரும் எல்லாம் – திருமுறை6:57 4173/2
கள்ளம் ஒன்றும் அறியேன் நான் ஆட வாரீர் கை கலந்து கொண்டீர் என்னோடு ஆட வாரீர் – திருமுறை6:71 4467/1
கள்ளம் அறியேன் நின்னால் கண்ட காட்சி ஒன்றுமே – திருமுறை6:112 5002/1
கள்ளமுடனே (1)
கள்ளமுடனே புணர்வாரோ காதலுடனே கலப்பாரோ – திருமுறை2:91 1685/3
கள்ளமும் (1)
கள்ளமும் கரிசும் நினைந்திடாது உதவி கழல் இணை நினைந்து நின் கருணை – திருமுறை3:22 2521/2
கள்ளமே (1)
கள்ளமே தவிர்த்த கருணை மா நிதியே கடவுளே கனக அம்பலத்து என் – திருமுறை6:86 4659/3
கள்ளர் (1)
கைகலந்த கள்ளர் அவர் பாங்கிமாரே – திருமுறை4:26 2833/2
கள்ளர்கள் (1)
இரவிலே பிறர்-தம் இடத்திலே இருந்த இருப்பு எலாம் கள்ளர்கள் கூடி – திருமுறை6:13 3464/1
கள்ளனேன் (3)
துன்று வஞ்சக கள்ளனேன் நெஞ்சக துயர் அறுத்து அருள்செய்வான் – திருமுறை1:4 77/2
பாப்பினும் கொடியர் உறவையே விழைந்த பள்ளனேன் கள்ளனேன் நெருக்கும் – திருமுறை6:8 3344/2
கவை எலாம் தவிர்ந்த வெறுமரம்_அனையேன் கள்ளனேன் கள் உண்ட கடியேன் – திருமுறை6:15 3580/1
கள்ளனேனை (1)
கண் ஆர் களைகண் பிறிது ஒன்று இலை கள்ளனேனை
எண்ணா வினை என் செயுமோ இதற்கு என் செய்வேனே – திருமுறை4:13 2707/3,4
கள்ளனை (1)
கள்ளனை அடியர் உள்ளகத்தவனை கருத்தனை கருதும் ஆனந்த – திருமுறை1:38 419/2
கள்ளி (3)
களித்து மாலை கொடுப்பாரோ கள்ளி எனவே விடுப்பாரோ – திருமுறை2:91 1678/3
கள்ளி நெருங்கி புறம் கொள் சுடுகாடே இடம் காண் கண்டு அறி நீ – திருமுறை2:92 1695/3
கள்ளி வாய் ஓங்கு பெரும் காம கடும் காட்டில் – திருமுறை3:2 1962/641
கள்ளில்பதி (1)
கள்ளில்பதி நம் கடப்பாடே எள்ளலுறும் – திருமுறை3:2 1962/508
கள்ளே (1)
அள்ளுண்ட பிறரும் எனை அடுத்தடுத்து கண்டால் அறிவு தரும் அவர்க்கும் இங்கே யான் உண்ட கள்ளே – திருமுறை6:142 5725/4
கள (3)
ஏற்றார் திருவொற்றியூரார் கள கறுப்பு ஏற்றவரே – திருமுறை2:75 1406/3
புரம் நோக்கினால் பொடி தேக்கிய ஒற்றி புனிதர் கள
கரம் நோக்கி நல் அமுது ஆக்கி நின் போற்றும் கருத்தினர் ஆதரம் – திருமுறை2:75 1417/1,2
காள மகிழ் நின் கள கருணை எண்ணு-தொறும் – திருமுறை3:4 2054/3
களக்கம் (1)
களக்கம் அற பொது நடம் நான் கண்டுகொண்ட தருணம் கடை சிறியேன் உளம் பூத்து காய்த்தது ஒரு காய்-தான் – திருமுறை6:11 3380/1
களக்கினில் (1)
களக்கினில் ஆழ்ந்த மனத்தினை மீட்டு உன் கழல் அடிக்கு ஆக்கும் நாள் உளதோ – திருமுறை1:35 384/2
களக்கு (1)
களக்கு அறியா புவியிடை நான் ஏன் பிறந்தேன் அந்தோ கருணை நடத்து அரசே நின் கருத்தை அறியேனே – திருமுறை6:4 3294/4
களங்க (2)
களங்க அ குணம் கடந்து இருத்தலில் குணாதீதன் – திருமுறை4:24 2814/1
களங்க வாத களம் கொள் சூதர் உளம்கொளாத பாதனே – திருமுறை6:115 5213/1
களங்கம் (9)
களங்கம்_இல் விபீடணர்க்கு கன அரசு அளித்தாய் போற்றி – திருமுறை2:102 1952/2
கலகம் உறா உபசாந்த நிலை-அது ஆகி களங்கம்_அற்ற அருண் ஞான காட்சி ஆகி – திருமுறை3:5 2072/2
களங்கம்_இலாத கருத்து_உடையானை கற்பனை முற்றும் கடந்து_நின்றானை – திருமுறை4:5 2619/2
களங்கம்_இலா ஒன்று எனது கை-தனிலே கொடுத்து களித்து உறைக என திரு_வாக்கு அளித்த அருள்_கடலே – திருமுறை5:2 3084/3
செயற்கை_இல்லார் பிறப்பு_இல்லார் இறப்பு_இல்லார் யாதும் திரிபு_இல்லார் களங்கம்_இல்லார் தீமை ஒன்றும்_இல்லார் – திருமுறை6:2 3281/2
களங்கம்_இல்லதோர் உளம் நடு விளங்கிய கருத்தனே அடியேன் நான் – திருமுறை6:37 3853/2
களையானை களங்கம் எலாம் களைவித்து என்னை காத்தானை என் பிழையை கருதி கோபம் – திருமுறை6:45 3949/2
களங்கம்_இலா பர வெளியில் அந்தம் முதல் நடு தான் காட்டாதே நிறைந்து எங்கும் கலந்திடும் பேர்_ஒளியே – திருமுறை6:57 4125/2
களங்கம் நீத்து உலகம் களிப்புற மெய் நெறி – திருமுறை6:81 4615/881
களங்கம்_அற்ற (1)
கலகம் உறா உபசாந்த நிலை-அது ஆகி களங்கம்_அற்ற அருண் ஞான காட்சி ஆகி – திருமுறை3:5 2072/2
களங்கம்_இல் (1)
களங்கம்_இல் விபீடணர்க்கு கன அரசு அளித்தாய் போற்றி – திருமுறை2:102 1952/2
களங்கம்_இல்லதோர் (1)
களங்கம்_இல்லதோர் உளம் நடு விளங்கிய கருத்தனே அடியேன் நான் – திருமுறை6:37 3853/2
களங்கம்_இல்லார் (1)
செயற்கை_இல்லார் பிறப்பு_இல்லார் இறப்பு_இல்லார் யாதும் திரிபு_இல்லார் களங்கம்_இல்லார் தீமை ஒன்றும்_இல்லார் – திருமுறை6:2 3281/2
களங்கம்_இலா (2)
களங்கம்_இலா ஒன்று எனது கை-தனிலே கொடுத்து களித்து உறைக என திரு_வாக்கு அளித்த அருள்_கடலே – திருமுறை5:2 3084/3
களங்கம்_இலா பர வெளியில் அந்தம் முதல் நடு தான் காட்டாதே நிறைந்து எங்கும் கலந்திடும் பேர்_ஒளியே – திருமுறை6:57 4125/2
களங்கம்_இலாத (1)
களங்கம்_இலாத கருத்து_உடையானை கற்பனை முற்றும் கடந்து_நின்றானை – திருமுறை4:5 2619/2
களங்கமும் (1)
மறையாதே குறையாதே களங்கமும் இல்லாதே மயக்காதே பனிக்காதே வயங்குகின்ற மதியே – திருமுறை6:57 4114/3
களங்கர் (1)
காற்றானை வெளியானை கனலானானை கருணை நெடும் கடலானை களங்கர் காண – திருமுறை6:45 3947/2
களங்கனி (1)
களங்கனி போல் மணி_கண்டா நின் பொன் கழல் காணற்கு என் சிற்றுளம் – திருமுறை3:6 2358/1
களங்கு (5)
வாய்க்கும் பழுவூர் மரகதமே தேய் களங்கு_இல் – திருமுறை3:2 1962/112
களங்கு அன்று பேர்_அருள் கார் என்று கூறும் களத்தவனே – திருமுறை3:6 2269/4
களங்கு அறு மெய் அன்பர் எல்லாம் களிப்ப அன்று ஓர் கல் துணையால் கடல் கடந்து கரையில் போந்து – திருமுறை5:10 3244/2
களம் கொளும் கடையேன் களங்கு எலாம் தவிர்த்து களிப்பு எலாம் அளித்த சர்க்கரையை – திருமுறை6:46 3968/1
களங்கு_இலாத உளம்கொள்வார் உள் விளங்கு ஞான நாதனே – திருமுறை6:115 5213/2
களங்கு_இல் (1)
வாய்க்கும் பழுவூர் மரகதமே தேய் களங்கு_இல்
வான் ஊர் மதி போல் மணியால் குமுத_மலர் – திருமுறை3:2 1962/112,113
களங்கு_இலாத (1)
களங்கு_இலாத உளம்கொள்வார் உள் விளங்கு ஞான நாதனே – திருமுறை6:115 5213/2
களஞ்சியமே (1)
ஞான களஞ்சியமே ஆள் அத்தா – திருமுறை3:2 1962/510
களத்த (1)
ஆலம் இட்டு அருள் களத்த நீ அறிந்தும் அருள் அளித்திலை ஆக மற்று இதனை – திருமுறை2:67 1316/3
களத்தர் (1)
ஆல் ஆர் களத்தர் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – திருமுறை2:96 1757/4
களத்தவனே (1)
களங்கு அன்று பேர்_அருள் கார் என்று கூறும் களத்தவனே – திருமுறை3:6 2269/4
களத்தார் (4)
நீல களத்தார் திரு_பவனி நேர்ந்தார் என்றார் அது காண்பான் – திருமுறை2:80 1553/3
கடு தாழ் களத்தார் கரி தோலார் கண்ணால் மதனை கரிசெய்தார் – திருமுறை2:83 1576/1
அரவ கழலார் கரும் களத்தார் அஞ்சைக்களத்தார் அரி பிரமர் – திருமுறை2:87 1644/1
காவி மணந்த கரும் களத்தார் கருத்தர் எனது கண்_அனையார் – திருமுறை2:89 1661/1
களத்தான் (2)
சேர்க்கும் களத்தான் சிவபெருமான் தியாக_பெருமான் திரு_நடத்தை – திருமுறை2:72 1362/2
காவி நேர் களத்தான் மகிழ் ஐங்கர கடவுளே நல் கருங்குழி என்னும் ஊர் – திருமுறை3:24 2550/3
களத்தில் (3)
கடையில் தரித்த விடம்-அதனை களத்தில் தரித்தார் கரி தோலை – திருமுறை2:82 1571/3
மற்று ஈர் குழலாய் நீ எம் ஓர் மனையின் வளையை கவர்ந்து களத்தில்
தீது அணிந்தாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை2:98 1902/3,4
அருமை களத்தில் கருமை அணி அம்மான்-தன்னை எம்மானை – திருமுறை4:17 2792/3
களத்திலே (2)
களத்திலே பயின்ற உளத்திலே பெரியன் என்னினும் காத்து அருள் எனையே – திருமுறை6:8 3349/4
காட்டிலே பருக்கை கல்லிலே புன்செய் களத்திலே திரிந்து உற்ற இளைப்பை – திருமுறை6:13 3467/3
களத்தின் (1)
அல் ஆர் களத்தின் அழகு-தனை கண்டிலனே – திருமுறை2:59 1215/4
களத்தீர் (3)
ஆலம் படுத்த களத்தீர் என்று அறைந்தேன் அவள் இ ஆன் என்றார் – திருமுறை2:97 1765/3
ஆலம் களத்தீர் என்றேன் நீ ஆலம் வயிற்றாய் அன்றோ நல் – திருமுறை2:98 1855/3
விடம் சேர் களத்தீர் நும் மொழி-தான் வியப்பாம் என்றேன் நயப்பால் நின் – திருமுறை2:98 1896/3
களத்து (6)
கஞ்சன் மால் முதலோர் உயிர்பெற விடத்தை களத்து இருத்திய அருள்_கடலே – திருமுறை2:13 698/3
ஆலம் இருந்த களத்து அழகர் அணி சேர் ஒற்றி ஆலயத்தார் – திருமுறை2:79 1527/1
நஞ்சை களத்து வைத்த நாத என தொண்டர் தொழ – திருமுறை3:2 1962/413
கறை அணிந்த களத்து அரசே கண் உடைய கரும்பே கற்கண்டே கனியே என் கண்ணே கண்மணியே – திருமுறை5:1 3030/2
கறை முடிக்கும் களத்து அரசே கருணை நெடும் கடலே கண் ஓங்கும் ஒளியே சிற்கன வெளிக்குள் வெளியே – திருமுறை5:2 3068/3
அங்கு அல் இட்ட களத்து அழகர் அம்பலவர் திரு_தோள் ஆசை எனும் பேய் அகற்றல் ஆவது_இலை எனவே – திருமுறை6:59 4201/1
களத்தே (1)
களத்தே வதிந்தார் அவர் என்றன் கண்ணுள் வதிந்தார் கடல் அமுதாம் – திருமுறை2:82 1572/2
களத்தை (1)
நெடும் களத்தை கட்டு அழித்த மெய்_தவர் சூழ் – திருமுறை3:2 1962/143
களப (3)
பெரும் களப முலை மடவார் என்னும் பொல்லா பேய் கோட்பட்டு ஆடுகின்ற பித்தனேனுக்கு – திருமுறை1:7 106/1
அணங்கு_அனார் களப தன மலைக்கு இவரும் அறிவிலேன் என்பு காத்து உழலும் – திருமுறை2:27 858/1
புல்லும் களப புணர் முலையார் புணர்ப்பும் பொருளும் பூமியும் என் – திருமுறை6:104 4872/1
களம் (23)
தார் வேய்ந்து விடம் கலந்த களம் காட்டி நுதலிடை ஓர் தழல்_கண் காட்டி – திருமுறை1:52 557/2
களம் கொள் நெஞ்சினன் கண்டதும் கண்டதே – திருமுறை2:10 665/4
முன் அமுதா உண்ட களம் முன்னிமுன்னி வாடுகின்றேன் – திருமுறை2:12 683/3
களம் கொள் கண்டர் எண்_தோளர் கங்காளர் கல்லை வில் என கண்டவர் அவர்-தம் – திருமுறை2:30 896/3
மாணுற களம் கறுத்த செம் மணியே வள்ளலே எனை வாழ்விக்கும் மருந்தே – திருமுறை2:53 1151/3
களம் திரும்பா இ கடையேனை ஆள கருணைகொண்டு உன் – திருமுறை2:75 1471/1
ஆல் ஆர் களம் மேல் விளங்கும் முகம் அழகு ததும்ப வரும் பவனி – திருமுறை2:84 1586/2
கண்மை_உடையீர் என்றேன் நான் களம் மை_உடையேம் யாம் என்றார் – திருமுறை2:97 1767/3
கோடாகோடி முகம் நூறு கோடாகோடி களம் என்னே – திருமுறை2:98 1797/3
களம் சேர் குளத்தின் எழில் முலை கண் காண ஓர் ஐந்து உனக்கு அழகு ஈது – திருமுறை2:98 1801/3
கண்மை_இலரோ நீர் என்றேன் களம் மை உடையேம் கண் மை உறல் – திருமுறை2:98 1857/3
காவி களம் கொள் கனியே என் கண்ணுள் மணியே அணியே என் – திருமுறை2:98 1911/1
வாள்_களம் உற்றாங்கு விழி மாதர் மயல் அற்றவர் சூழ் – திருமுறை3:2 1962/5
களம் கோயில் நெஞ்ச கயவர் மருவா – திருமுறை3:2 1962/243
களம் கொண்ட ஓர் மணி காட்சியும் முச்சுடர் கண் அருளும் – திருமுறை3:6 2364/1
அல் என்று வெல் களம் கொண்டோய் என் செய்வது அறிந்திலனே – திருமுறை3:6 2398/4
குளம் கிளர் நுதலும் களம் கிளர் மணியும் குலவு திண் புயமும் அம்புயத்தின் – திருமுறை3:16 2490/2
விட களம் உடைய வித்தக பெருமான் மிக மகிழ்ந்திட அருள் பேறே – திருமுறை3:23 2539/3
திரு எய்த நஞ்சை களம் நாட்டினோயே – திருமுறை4:13 2711/4
நீல களம் கொண்ட நீடு ஒளியே நீள் கங்கை – திருமுறை4:14 2718/1
களம் கொள் நாயினேன் விண்ணப்பம் திரு_செவி கலந்து அருள் செயல் வேண்டும் – திருமுறை6:25 3726/3
களம் கொளும் கடையேன் களங்கு எலாம் தவிர்த்து களிப்பு எலாம் அளித்த சர்க்கரையை – திருமுறை6:46 3968/1
களங்க வாத களம் கொள் சூதர் உளம்கொளாத பாதனே – திருமுறை6:115 5213/1
களமர் (1)
களமர் மகிழ கடைசியர் பாடும் – திருமுறை3:2 1962/309
களரில் (1)
வான் களரில் வாழும் மறை முடிபே மேன்மை தரும் – திருமுறை3:2 1962/338
களவிலே (1)
களவிலே களித்த காலத்தும் நீயே களித்தனை நான் களித்து அறியேன் – திருமுறை6:55 4073/1
களவு (8)
களவு_இலார்க்கு இனிய ஒற்றி எம் மருந்தே கனம் தரும் கருணை அம் கடலே – திருமுறை2:52 1143/4
களவு_இறந்தும் கரணாதி இறந்தும் செய்யும் கடும் தவத்தும் காண்ப அரிதாம் கடவுள் ஆகி – திருமுறை3:5 2079/2
கையோ மனத்தையும் விடுக்க இசையார்கள் கொலை களவு கள் காமம் முதலா கண்ட தீமைகள் அன்றி நன்மை என்பதனை ஒரு கனவிலும் கண்டு அறிகிலார் – திருமுறை3:8 2428/2
என் உள்ளம் கொண்ட களவு அறியாதுநின்று ஏட இங்கே – திருமுறை4:6 2627/2
களவு_அறிந்தேன்-தனை கூவி கதவு திறப்பித்து கையில் ஒன்று கொடுத்தாய் நின் கருணையை என் என்பேன் – திருமுறை5:2 3141/3
புலை களவு அகற்றி எனக்குளே நிறைந்து பொது நடம் புரிகின்ற பொருளே – திருமுறை6:39 3874/4
களவு எலாம் தவிர்த்து என் கருத்து எலாம் நிரப்பி கருணை ஆர்_அமுது-அது அளித்து உளமாம் – திருமுறை6:48 4000/3
களவு_இல கடல் வகை கங்கு_இல கரை_இல – திருமுறை6:81 4615/611
களவு_அறிந்தேன்-தனை (1)
களவு_அறிந்தேன்-தனை கூவி கதவு திறப்பித்து கையில் ஒன்று கொடுத்தாய் நின் கருணையை என் என்பேன் – திருமுறை5:2 3141/3
களவு_இல (1)
களவு_இல கடல் வகை கங்கு_இல கரை_இல – திருமுறை6:81 4615/611
களவு_இலார்க்கு (1)
களவு_இலார்க்கு இனிய ஒற்றி எம் மருந்தே கனம் தரும் கருணை அம் கடலே – திருமுறை2:52 1143/4
களவு_இறந்தும் (1)
களவு_இறந்தும் கரணாதி இறந்தும் செய்யும் கடும் தவத்தும் காண்ப அரிதாம் கடவுள் ஆகி – திருமுறை3:5 2079/2
களவும் (2)
பொய்யும் களவும் அழுக்காறும் பொருளா கொண்டேன் புலையேனை – திருமுறை1:13 204/2
கொலையும் களவும் மற்றை புலையும் அழிந்தது – திருமுறை6:76 4503/4
களவே (2)
களவே கலந்த கற்பு உடைய மடவரல் புடை கலந்த நய வார்த்தை உடனாய் களி கொள இருந்தவர்கள் கண்ட சுகம் நின் அடி கழல் நிழல் சுகம் நிகருமே – திருமுறை3:8 2429/3
புலை கொலை களவே புரிகின்றார் அடியேன் புண்ணிய நின் பணி விடுத்தே – திருமுறை6:13 3514/3
களவை (2)
களவை எலாம் கடந்து அண்ட பிண்டம் எல்லாம் கடந்து நிறைவான சுக கடலே அன்பர் – திருமுறை3:5 2106/3
களவை விட்டவர்-தம் கருத்து உளே விளங்கும் காட்சியை கருணை அம் கடலை – திருமுறை6:46 3973/2
களனார் (1)
கண் ஆர் நுதலார் விடம் ஆர் களனார் கரம் ஆர் மழுவார் களைகண்ணார் – திருமுறை1:37 406/1
களி (18)
களி ஒன்று அருள்வோய் சரணம் சரணம் கந்தா சரணம் சரணம் சரணம் – திருமுறை1:2 39/4
கணியே என நின்ற கண்ணே என் உள்ள களி நறவே – திருமுறை1:3 46/2
கலை நீங்கின முலை வீங்கின களி ஓங்கின அன்றே – திருமுறை1:41 444/4
களி தார் குழலாய் என்னடி நான் கனவோ நனவோ கண்டதுவே – திருமுறை2:88 1654/4
களி நாவலனை ஈர்_எழுத்தால் கடலில் வீழ்த்தினேம் என்றார் – திருமுறை2:96 1743/3
களி நாவலனை ஈர்_எரெழுத்தால் கடலில் வீழ்த்தினேம் என்றே – திருமுறை2:98 1831/3
சாட்சி கண்டேன் களி கொண்டேன் கருணை தடம் கடலே – திருமுறை3:6 2290/4
களி வேதனும் அந்த காலனும் என்னை கருத ஒட்டா – திருமுறை3:7 2416/1
களவே கலந்த கற்பு உடைய மடவரல் புடை கலந்த நய வார்த்தை உடனாய் களி கொள இருந்தவர்கள் கண்ட சுகம் நின் அடி கழல் நிழல் சுகம் நிகருமே – திருமுறை3:8 2429/3
களி நலன் உடன் இ – திருமுறை3:23 2531/2
களி மருவும் இமய வரை அரையன் மகள் என வரு கருணை தரு கலாப மயிலே கருதும் அடியவர் இதய_கமல மலர் மிசை அருள் கலை கிளர வளர் அன்னமே – திருமுறை4:3 2599/3
பெரும் களி துளும்ப வடவனத்து ஓங்கும் பித்தரில் பித்தன் என்கின்றாள் – திருமுறை4:36 3001/2
தரும் களி உண்டாள் போல்கின்றாள் நாணும் தவிர்க்கின்றாள் என் அரும் தவளே – திருமுறை4:36 3001/4
களி வண்ணம் எனை அழைத்து என் கையில் வண்ணம் அளித்த கருணை வண்ணம்-தனை வியந்து கருதும் வண்ணம் அறியேன் – திருமுறை5:2 3061/3
மை மாலில் களி சிறந்து வல்_வினையே புரியும் வஞ்சகனேன்-தனை கருதி வந்து மகிழ்ந்து எனக்கும் – திருமுறை5:7 3207/3
களி உணும் மனையில் சர்க்கரை கலந்து காய்ச்சு பால் கேட்டு உண்ட கடையேன் – திருமுறை6:15 3576/2
முகத்தும் உளத்தும் களி துளும்ப மூவா இன்ப நிலை அமர்த்தி – திருமுறை6:104 4868/2
கனி எதிர்ந்தது களை தவிர்ந்தது களி மிகுந்தது கனிவொடே – திருமுறை6:125 5434/3
களிக்க (27)
தணியா கோலம் கண்டு களிக்க தகையாது எமக்கு ஒன்று அருளானேல் – திருமுறை2:19 778/2
கண்ணும் கருத்தும் களிக்க வரும் கற்பகமே – திருமுறை2:59 1218/3
கல் வைப்பு உடைய மனம் களிக்க கண்கள் களிக்க கண்டு நின்றேன் – திருமுறை2:72 1360/3
கல் வைப்பு உடைய மனம் களிக்க கண்கள் களிக்க கண்டு நின்றேன் – திருமுறை2:72 1360/3
அங்கண் களிக்க பவனி வந்தான் அது போய் கண்டேன் தாயர் எலாம் – திருமுறை2:77 1499/2
கரு மால் அகற்றும் தொண்டர் குழாம் கண்டு களிக்க வரும் பவனி – திருமுறை2:84 1585/2
வான் மாறினும் மொழி மாறாத மாறன் மனம் களிக்க
கால் மாறி ஆடிய கற்பகமே நின் கருணை என் மேல் – திருமுறை3:6 2262/1,2
கடந்த மலையை பழமலை மேல் கண்கள் களிக்க கண்டேனே – திருமுறை3:13 2478/4
அஞ்ச நடை அம்மை கண்டு களிக்க பொன்_அம்பலத்தில் ஆடுகின்ற – திருமுறை4:15 2746/2
மெய்_அறிவில் சிறந்தவரும் களிக்க உனை பாடி விரும்பி அருள் நெறி நடக்க விடுத்தனை நீ அன்றோ – திருமுறை5:1 3055/2
கைகொடுத்தீர் உலகம் எலாம் களிக்க உலவாத கால் இரண்டும் கொடுத்தீர் எக்காலும் அழியாத – திருமுறை6:30 3784/2
தொண்டு கொண்டு அடியர் களிக்க நின்று ஆடும் தூயனே நேயனே பிரமன் – திருமுறை6:34 3825/2
சாகா அருள் அமுதம் தான் அருந்தி நான் களிக்க
நாகாதிபர் சூழ் நடராசா ஏகா – திருமுறை6:35 3834/1,2
கண் களிக்க புகை சிறிதும் காட்டாதே புருவ கலை நடுவே விளங்குகின்ற கற்பூர விளக்கே – திருமுறை6:57 4108/1
பண் களிக்க பாடுகின்ற பாட்டில் விளை சுகமே பத்தர் உளே தித்திக்க பழுத்த தனி பழமே – திருமுறை6:57 4108/2
மண் களிக்க வான் களிக்க மணந்த சிவகாமவல்லி என மறைகள் எலாம் வாழ்த்துகின்ற வாம – திருமுறை6:57 4108/3
மண் களிக்க வான் களிக்க மணந்த சிவகாமவல்லி என மறைகள் எலாம் வாழ்த்துகின்ற வாம – திருமுறை6:57 4108/3
பெண் களிக்க பொது நடம் செய் நடத்து அரசே நினது பெரும் புகழ் சேவடிகளுக்கு என் அரும்பும் அணிந்து அருளே – திருமுறை6:57 4108/4
உன்னும் அன்பர் உளம் களிக்க திரு_சிற்றம்பலத்தே ஓங்கும் நடத்து அரசே என் உரையும் அணிந்து அருளே – திருமுறை6:57 4124/4
சிந்தை களிக்க கண்டு சிவானந்த மது உண்டு – திருமுறை6:73 4484/1
கதியே என் கண்ணும் கருத்தும் களிக்க கலந்துகொண்ட – திருமுறை6:89 4693/3
பெண் உடைய மனம் களிக்க பேர்_உலகம் களிக்க பெத்தரும் முத்தரும் மகிழ பத்தர் எலாம் பரவ – திருமுறை6:95 4753/3
பெண் உடைய மனம் களிக்க பேர்_உலகம் களிக்க பெத்தரும் முத்தரும் மகிழ பத்தர் எலாம் பரவ – திருமுறை6:95 4753/3
களிக்க அருள் – திருமுறை6:101 4819/4
விரைந்து கேள் மகனே உலகு எலாம் களிக்க மெய் அருள் திருவினை நினக்கே – திருமுறை6:103 4858/1
பயிர் எலாம் தழைக்க பதி எலாம் களிக்க பாடுகின்றேன் பொது பாட்டே – திருமுறை6:125 5426/4
கண் எலாம் களிக்க காணலாம் பொதுவில் கடவுளே என்று நம் கருத்தில் – திருமுறை6:125 5432/2
களிக்கச்செய்ததற்கு (1)
கண்ணும் களிக்கச்செய்ததற்கு ஓர் கைம்மாறு அறியேன் கடையேனே – திருமுறை2:33 929/4
களிக்கலாம் (1)
கள் எலாம் உண்ட வண்டு என இன்பம் காணலாம் களிக்கலாம் இனியே – திருமுறை6:125 5433/4
களிக்கவும் (2)
இரு நிலத்து ஓங்கி களிக்கவும் பிறருக்கு இடுக்கண் உற்றால் அவை தவிர்த்தே – திருமுறை6:12 3402/3
சங்கமே கண்டு களிக்கவும் சங்கம் சார் திரு_கோயில் கண்டிடவும் – திருமுறை6:12 3406/2
களிக்கவே (2)
கள்ளம் அற்ற வாக்கரசும் புத்திரரும் களிக்கவே படிக்காசு அளித்து அருளும் – திருமுறை2:11 675/1
சோதி மலையில் கண்டேன் நின்னை கண் களிக்கவே
துய்த்தேன் அமுதம் அகத்தும் புறத்தும் பரிமளிக்கவே – திருமுறை6:112 5004/1,2
களிக்கவைத்தாய் (2)
ஏற்றி களிக்கவைத்தாய் அதன் மேல் இலங்கு குன்றிலே – திருமுறை6:112 5005/2
புந்தி களிக்கவைத்தாய் அழியாது என்னை நாடியே – திருமுறை6:112 5055/4
களிக்கவைப்பையோ (1)
என் சிரம் களிக்கவைப்பையோ
சாலை ஓங்கிய தணிகை_வெற்பனே – திருமுறை1:10 175/2,3
களிக்காநின்ற (1)
கடுகு ஆட்டு_கறிக்கு இடுக தாளிக்க என கழறி களிக்காநின்ற
சுடுகாட்டு பிணங்காள் இ சுகம் அனைத்தும் கண சுகமே சொல்ல கேள்-மின் – திருமுறை6:125 5332/1,2
களிக்கில் (1)
கண்ணாறு படும் என நான் அஞ்சுகின்றேன் பல கால் கணவர் திரு வடிவழகை கண்டுகண்டு களிக்கில்
எண்ணா என் ஆசை வெள்ளம் என் சொல் வழி கேளாது எனை ஈர்த்துக்கொண்டு சபைக்கு ஏகுகின்றது அந்தோ – திருமுறை6:142 5727/1,2
களிக்கின்ற (4)
விழற்கு இறைத்து களிக்கின்ற வீணர்களில் சிறந்த வினை கொடியேம் பொருட்டாக விரும்பி எழுந்தருளி – திருமுறை6:24 3718/1
கலக்கம் அற்று நான் நின்றனை பாடியே களிக்கின்ற நாள் எந்நாள் – திருமுறை6:125 5354/1
காடு வெட்டி நிலம் திருத்தி காட்டு எருவும் போட்டு கரும்பை விட்டு கடு விரைத்து களிக்கின்ற உலகீர் – திருமுறை6:133 5567/1
கட்டாலும் கனத்தாலும் களிக்கின்ற பேய் உலகீர் கலை சோர்ந்தாரை – திருமுறை6:135 5611/1
களிக்கின்றாய் (1)
கண்டனவே கண்டு களிக்கின்றாய் கொண்டனவே – திருமுறை3:3 1965/1094
களிக்கின்றீர் (1)
கை_விளக்கு பிடித்து ஒரு பாழ்ங்கிணற்றில் விழுகின்ற களியர் என களிக்கின்றீர் கருத்து இருந்தும் கருதீர் – திருமுறை6:133 5569/2
களிக்கின்றேன் (3)
எண்ணாநின்று களிக்கின்றேன் ஆரூர் எந்தாய் இரங்காயே – திருமுறை3:10 2460/4
நானே பாடி களிக்கின்றேன் நாட்டார் வாழ்த்த நானிலத்தே – திருமுறை6:128 5483/4
கண்டேன் களிக்கின்றேன் கங்குல் பகல் அற்ற இடத்து – திருமுறை6:129 5505/3
களிக்கின்றோய் (1)
கருத்தர் நமது ஏகம்ப கடவுளை உள் புறம் கண்டு களிக்கின்றோய் நின் – திருமுறை3:20 2506/2
களிக்குதே (1)
நேயா நின்னை நினைக்கநினைக்க நெஞ்சம் களிக்குதே
நெடிய விழிகள் இரண்டும் இன்ப நீர் துளிக்குதே – திருமுறை6:112 5049/1,2
களிக்கும் (14)
களிக்கும் மறை கருத்தே மெய்ஞ்ஞான நீதி கடவுளே நின் அருளை காணேன் இன்னும் – திருமுறை1:6 95/2
அடியார்க்கு எளியர் எனும் முக்கண் ஐயர்-தமக்கும் உலகு ஈன்ற அம்மை-தனக்கும் திரு வாய் முத்து அளித்து களிக்கும் அரு_மருந்தே – திருமுறை1:44 470/1
பித்த பெருமான் சிவபெருமான் பெரிய பெருமான்-தனக்கு அருமை பிள்ளை பெருமான் என புலவர் பேசி களிக்கும் பெரு வாழ்வே – திருமுறை1:44 474/1
கண்ணும் மனமும் களிக்கும் எழில் கண் மூன்று_உடையீர் கலை_உடையீர் – திருமுறை2:98 1912/1
வண்டு ஈ சுரம் பாடி வார் மது உண்டு உள் களிக்கும்
கொண்டீச்சுரத்து அமர்ந்த கோமானே கண்டு ஈச – திருமுறை3:2 1962/273,274
தான் பாட கேட்டு தமியேன் களிக்கும் முன்னம் – திருமுறை3:3 1965/371
கண்டு கலந்து களிக்கும் மருந்து – திருமுறை3:9 2452/2
காம சத்தியுடன் களிக்கும் காலையிலே அடியேன் கன ஞான சத்தியையும் கலந்துகொள புரிந்தாள் – திருமுறை5:6 3201/1
குழகனே இன்ப கொடி உளம் களிக்கும் கொழுநனே சுத்த சன்மார்க்க – திருமுறை6:27 3748/2
காட்சியுற கண்களுக்கு களிக்கும் வண்ணம் உளதாய் கையும் மெய்யும் பரிசிக்க சுக பரிசத்ததுவாய் – திருமுறை6:57 4129/1
கண்டே களிக்கும் பின்பாட்டு காலை இது என்று அருள் உணர்த்த – திருமுறை6:128 5480/1
பொய் பிடித்தார் எல்லாரும் புறத்து இருக்க நான் போய் பொது நடம் கண்டு உளம் களிக்கும் போது மணவாளர் – திருமுறை6:142 5769/1
தமை_அறியார் எல்லாரும் புறத்து இருக்க நான் போய் சபை நடம் கண்டு உளம் களிக்கும் தருணத்தே தலைவர் – திருமுறை6:142 5771/1
ஐயமுற்றார் எல்லாரும் புறத்து இருக்க நான் போய் அம்பலத்தே திரு_நடம் கண்டு அகம் களிக்கும் போது – திருமுறை6:142 5772/1
களிக்கும்படி (1)
ஆழும் பரமானந்த வெள்ளத்து அழுந்தி களிக்கும்படி வாய்ப்ப – திருமுறை1:19 263/2
களிகூர (1)
சுற்றும் கண்கள் களிகூர தொழுது கண்ட பின் அலது – திருமுறை2:84 1589/3
களிகொண்டு (2)
கூற அரிய பதம் கண்டு பாங்கிமாரே களிகொண்டு
நிற்க விழைந்தேன் நான் பாங்கிமாரே – திருமுறை4:26 2845/1,2
கண்டு களிகொண்டு திறந்து உண்டு நடு நாட்டு – திருமுறை6:121 5258/2
களிகொண்டேன் (2)
கண்டேன் அருள்_பெரும்_சோதியை கண்களில் கண்டு களிகொண்டேன்
சிவானந்த கூத்தாடிக்கொண்டு இ குவலயத்தே – திருமுறை6:89 4687/1,2
கண்டேன் சிற்றம்பலத்து ஆனந்த நாடகம் கண்டு களிகொண்டேன்
எல்லாம்_வல்ல சித்தனை கூடி குலவி அமுது – திருமுறை6:125 5413/1,2
களித்த (8)
கார் சொரிந்து என கருணை ஈந்து அன்பர் களித்த நெஞ்சிடை ஒளித்திருப்பவனே – திருமுறை2:61 1242/3
இட்டம் களித்த ஒற்றி_உளீர் ஈண்டு இ வேளை எவன் என்றேன் – திருமுறை2:98 1816/1
கவள மத_மா கரி உரிவை களித்த மேனி கற்பகத்தை – திருமுறை3:13 2476/3
இனத்தால் உயர்ந்த மண_மாலையிட்டு களித்த துரை பெண்ணே – திருமுறை4:23 2809/2
காகமே என போய் பிறர்-தமை வருத்தி களித்த பாதக தொழில் கடையேன் – திருமுறை6:8 3343/3
உண்மையே புகல்வான் போன்று அவர்-தமை தொட்டு உவந்து அகம் களித்த பொய்_உளத்தேன் – திருமுறை6:15 3571/2
களித்த போது எல்லாம் நின் இயல் உணர்ந்தே களித்தனன் கண்கள் நீர் ததும்பி – திருமுறை6:55 4071/1
களவிலே களித்த காலத்தும் நீயே களித்தனை நான் களித்து அறியேன் – திருமுறை6:55 4073/1
களித்தது (1)
கண்டது எலாம் அனித்தியமே கேட்டது எலாம் பழுதே கற்றது எலாம் பொய்யே நீர் களித்தது எலாம் வீணே – திருமுறை6:134 5579/1
களித்ததும் (1)
கண்டதும் கருதி களித்ததும் கலைகள் கற்றதும் கரைந்ததும் காதல் – திருமுறை6:55 4072/2
களித்தல் (1)
அத்தா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் அருள்_பெரும்_சோதியை பெற்றே அகம் களித்தல் வேண்டும் – திருமுறை6:56 4082/1
களித்தவர் (1)
மது உகந்து களித்தவர் போல் பெண்கள் நொடிக்கின்றார் வள்ளல் நடராயர் திரு_உள்ளம் அறிந்திலனே – திருமுறை6:60 4217/4
களித்தவர்க்கு (1)
இங்கு உளம் களித்தால் களித்தவர்க்கு உடனே இன்னல் உற்றிடும் நமக்கு இன்னல் – திருமுறை6:13 3436/2
களித்தவரை (1)
இ பார் நடையில் களித்தவரை ஈர்த்து கொடுபோய் செக்கிலிடுவிப்பார் – திருமுறை2:32 911/3
களித்தவனே (1)
கவசாதனம் என கைம்மான் உரியை களித்தவனே – திருமுறை3:6 2259/4
களித்தனன் (2)
களித்த போது எல்லாம் நின் இயல் உணர்ந்தே களித்தனன் கண்கள் நீர் ததும்பி – திருமுறை6:55 4071/1
எந்தாய் உனை கண்டு களித்தனன் ஈண்டு இப்போதே – திருமுறை6:91 4708/1
களித்தனை (1)
களவிலே களித்த காலத்தும் நீயே களித்தனை நான் களித்து அறியேன் – திருமுறை6:55 4073/1
களித்தனையே (2)
கல் அடிக்கும் உள்ளம் களித்தனையே மல்லல் உறும் – திருமுறை3:2 1962/760
கானலினை நீராய் களித்தனையே ஆன கிரியா – திருமுறை3:3 1965/1062
களித்தாய் (1)
சாற்று அறியாத என் சாற்றும் களித்தாய் தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:23 3685/4
களித்தால் (1)
இங்கு உளம் களித்தால் களித்தவர்க்கு உடனே இன்னல் உற்றிடும் நமக்கு இன்னல் – திருமுறை6:13 3436/2
களித்தான் (4)
தம் சோதி வண பொருள் ஒன்று எனக்கு அளித்து களித்தான் தனித்த சிவகாமவல்லிக்கு இனித்த நடத்தவனே – திருமுறை5:7 3203/4
தன் நேயம் உற எனக்கும் ஒன்று அளித்து களித்தான் தனித்த சிவகாமவல்லிக்கு இனித்த நடத்தவனே – திருமுறை5:7 3214/4
கண்டான் களித்தான் கலந்து இருந்தான் பண்டாய – திருமுறை6:40 3899/2
களித்தான் அவன்-தான் களித்து – திருமுறை6:61 4242/4
களித்தானை (1)
ஆக்கும் தொழிலால் களித்தானை அடக்கும் தொழிலால் அடக்கி பின் – திருமுறை1:43 463/1
களித்திட்ட (1)
எண்ணா நாய்_அடியேன் களித்திட்ட உணவை எலாம் – திருமுறை6:63 4261/3
களித்திட (4)
அன்பர்-தம் மனத்தே இன்பமுற்று அவைகள் அளித்து அவர் களித்திட புரியும் – திருமுறை3:16 2491/1
வன்பு எலாம் நீக்கி நல் வழி எலாம் ஆக்கி மெய் வாழ்வு எலாம் பெற்று மிகவும் மன் உயிர் எலாம் களித்திட நினைத்தனை உன்றன் மன நினைப்பின்படிக்கே – திருமுறை6:22 3676/2
கனித்த தீம் கனியின் இரதமும் கலந்து கருத்து எலாம் களித்திட உண்ட – திருமுறை6:26 3739/2
இனம் பெறு சித்தம் இயைந்து களித்திட
அகங்காரம் ஆங்காங்கு அதிகரிப்பு அமைந்திட – திருமுறை6:81 4615/1466,1467
களித்திடச்செய்யாயோ (1)
கரு கருதா தனி வடிவோய் நின்னை என்னுள் கலந்தே கங்குல் பகல் இன்றி என்றும் களித்திடச்செய்யாயோ
செரு கருதாதவர்க்கு அருளும் சித்திபுரத்து அரசே சித்த சிகாமணியே என் திரு_நட நாயகனே – திருமுறை6:28 3760/3,4
களித்திடப்பெற்றேன் (1)
முன் என் கோது அறு தவத்தால் கண்டு களித்திடப்பெற்றேன் முக்கண் மூர்த்தி – திருமுறை4:15 2773/4
களித்திடவும் (1)
மரு வளர் மலரின் விளக்கி நின் மேனி வண்ணம் கண்டு உளம் களித்திடவும்
கரு வளர் உலகில் திருவிழா காட்சி காணவும் இச்சை காண் எந்தாய் – திருமுறை6:12 3405/3,4
களித்திடவைத்திடுகின்ற (1)
கனித்த சிவானந்தம் எனும் பெரும் போகம்-தனிலே களித்திடவைத்திடுகின்ற காலையும் இங்கு இதுவே – திருமுறை6:144 5816/4
களித்திடுக (1)
கை பிடித்தார் நானும் அவர் கால் பிடித்துக்கொண்டேன் களித்திடுக இனி உனை நாம் கைவிடோம் என்றும் – திருமுறை6:142 5769/3
களித்திடுதும் (1)
இன்னே களித்திடுதும் என் நெஞ்சே அம்பலவன் – திருமுறை6:101 4820/3
களித்திடுவது (1)
ஐவர்களுக்கு ஐந்தொழிலும் அளித்திடுவது ஒன்றாம் அ தொழில் காரணம் புரிந்து களித்திடுவது ஒன்றாம் – திருமுறை5:2 3131/1
களித்திடுவாய் (1)
உரிமை பெறும் என் தோழி நீயும் இங்கே சின்ன ஒலி கேட்டு களித்திடுவாய் உள வாட்டம் அறவே – திருமுறை6:142 5762/4
களித்திருந்தேன் (2)
கள்ள மனத்தேன் அந்தோ களித்திருந்தேன் கைவிடுவார் போல் இருந்தாய் கருணை_குன்றே – திருமுறை4:12 2700/2
பெண் குணத்தை அறியாத இளம் பருவம்-தனிலே பிச்சேற்றி மணம் புரிந்தான் பெரிது களித்திருந்தேன்
வண் குணத்தால் அனுபவம் நான் அறிய நின்ற பொழுதில் வந்து அறியான் இன்பம் ஒன்றும் தந்து அறியான் அவனும் – திருமுறை4:39 3022/2,3
களித்தீர் (2)
கனி மான் இதழி முலை சுவடு களித்தீர் ஒற்றி கடி நகரீர் – திருமுறை2:97 1769/1
கனி மான் இதழி முலை சுவடு களித்தீர் ஒற்றி காதலர் நீர் – திருமுறை2:98 1860/1
களித்து (92)
களித்து நின் திரு_கழல் இணை ஏழையேன் காண்பனோ அலது அன்பை – திருமுறை1:4 74/1
கண்ணார உளம் குளிர களித்து ஆனந்த_கண்ணீர் கொண்டு ஆடுகின்றார் கருணை வாழ்வை – திருமுறை2:4 601/2
களியால் களித்து தலைதெரியாது கயன்று உலவா – திருமுறை2:62 1244/3
உன்றனால் களித்து உவகைகொள்கின்றேன் உனை அலால் எனை_உடையவர் எவரே – திருமுறை2:67 1312/4
கா நந்த ஓங்கும் எழில் ஒற்றியார் உள் களித்து இயலும் – திருமுறை2:75 1420/3
களித்து மாலை கொடுப்பாரோ கள்ளி எனவே விடுப்பாரோ – திருமுறை2:91 1678/3
கலை ஆளுடையீர் ஒற்றி நின்றீர் காமம் அளித்தீர் களித்து அணையீர் – திருமுறை2:97 1764/1
கரு மால் அகற்றும் கணபதியாம் கடவுள் அடியும் களித்து அவர் பின் – திருமுறை2:98 1771/3
கலை ஆளுடையீர் ஒற்றி நின்றீர் காமம் அளித்தீர் களித்து அணைவீர் – திருமுறை2:98 1854/1
கள்ளம் என்றால் உள்ளே களித்து எழும்பும் அள்ளல் நெறி – திருமுறை3:2 1962/666
தொட்டால் களித்து சுகிக்கின்றாய் வன் பூதம் – திருமுறை3:3 1965/737
காண்டும் என சூழ்வார் களித்து – திருமுறை3:4 2055/4
கை குவித்து அருகில் நின்று ஏத்த மூ ஆண்டில் களித்து மெய் போதம் உண்டு – திருமுறை3:18 2501/27
படமெடுத்து ஆடும் ஒரு பாம்பாக என் மனம் பாம்பாட்டியாக மாயை பார்த்து களித்து உதவு பரிசு உடையர் விடயம் படர்ந்த பிரபஞ்சமாக – திருமுறை4:1 2575/1
கனம் தரு சிற்சுக அமுதம் களித்து அளித்த நிறைவே கருணை நடத்து அரசே என் கண் இலங்கு மணியே – திருமுறை4:38 3010/4
சினம் பிடியா தேவர் திருவுளம் பிடியாது எனவே சிந்தை களித்து இருக்கின்றேன் திருவுளத்தை அறியேன் – திருமுறை4:38 3014/3
ஐயறிவில் சிறிதும் அறிந்து அனுபவிக்க தெரியாது அழுது களித்து ஆடுகின்ற அ பருவத்து எளியேன் – திருமுறை5:1 3055/1
கலகம் இலா தெரு கதவம் காப்பு அவிழ்க்க புரிந்து களித்து எனை அங்கு அழைத்து எனது கையில் ஒன்று கொடுத்தாய் – திருமுறை5:2 3060/3
கயங்காத மலர்_அடிகள் கவின் வாயிற்படியின் கடை புறத்தும் அகத்தும் வைத்து களித்து எனை அங்கு அழைத்து – திருமுறை5:2 3065/2
களங்கம்_இலா ஒன்று எனது கை-தனிலே கொடுத்து களித்து உறைக என திரு_வாக்கு அளித்த அருள்_கடலே – திருமுறை5:2 3084/3
கள்ள மனத்தேன் இருக்கும் இடம் தேடி அடைந்து கதவு திறப்பித்து அருளி களித்து எனை அங்கு அழைத்து – திருமுறை5:2 3109/2
கைவர யான் இருக்கும் மனை கதவு திறப்பித்து களித்து எனை அங்கு அழைத்து எனது கையில் ஒன்று கொடுத்தாய் – திருமுறை5:2 3131/3
தன் வடிவ திரு_நீற்று தனி பை அவிழ்த்து எனக்கு தகு சுடர் பூ அளிக்கவும் நான்-தான் வாங்கி களித்து
மின் வடிவ பெருந்தகையே திரு_நீறும் தருதல் வேண்டும் என முன்னர் அது விரும்பி அளித்தனம் நாம் – திருமுறை5:3 3161/2,3
கழக நடு எனை இருத்தி அவர்க்கு எல்லாம் நீறு களித்து அருளி என்னளவில் கருணை முகம் மலர்ந்து – திருமுறை5:3 3162/2
கையாத இன்ப நடம் கனக மணி பொதுவில் களித்து இயற்றும் துரையே நின் கருணையை நான் கருதி – திருமுறை5:4 3174/3
கள்ளம் மறுத்து அருள் விளக்கும் வள்ளல் மணி பொதுவில் கால் நிறுத்தி கால் எடுத்து களித்து ஆடும் துரையே – திருமுறை5:4 3176/3
மெய் ஓதும் அறிஞர் எலாம் விரும்பி இருந்திடவும் வெய்ய வினை_கடல் குளித்து விழற்கு இறைத்து களித்து
பொய் ஓதி புலை பெருக்கி நிலை சுருக்கி உழலும் புரை மனத்தேன் எனை கருதி புகுந்து அருளி கருணை – திருமுறை5:7 3212/2,3
காட்டுகின்ற உவர் கடல் போல் கலைகளிலும் செல்வ களிப்பினிலும் சிறந்து மிக களித்து நிறைகின்றேன் – திருமுறை6:4 3302/1
கற்கும் முறை கற்று அறியேன் கற்பன கற்று அறிந்த கருத்தர் திரு_கூட்டத்தில் களித்து இருக்க அறியேன் – திருமுறை6:6 3315/1
நாட்டிய உயர்ந்த திண்ணை மேல் இருந்து நன்குற களித்து கால் கீழே – திருமுறை6:13 3476/3
இட்டமே இரவில் உண்டு அயல் புணர்ந்தே இழுதையில் தூங்கினேன் களித்து
நட்டமே புரிந்தேன் என்னினும் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 3573/3,4
காம_கடலை கடத்தி அருள் கருணை அமுதம் களித்து அளித்தாய் – திருமுறை6:19 3629/2
கறுத்து உரைக்கின்றவர் களித்து உரைக்கின்ற காலை ஈது என்றே கருத்துள் அறிந்தேன் – திருமுறை6:31 3799/1
இன்னும் மிக களித்து இங்கே இருக்கின்றேன் மறவேல் இது தருணம் அருள் சோதி எனக்கு விரைந்து அருளே – திருமுறை6:32 3806/4
உரிய அருள் அமுது அளித்தே நினை துதிப்பித்து அருள்வாய் உலகம் எலாம் களித்து ஓங்க ஓங்கும் நடத்து அரசே – திருமுறை6:32 3809/4
மருள் நீங்கி நான் களித்து வாழ பொருளாம் – திருமுறை6:35 3835/2
விடாதவாறு அறிந்தே களித்து இருக்கின்றேன் விடுதியோ விட்டிடுவாயேல் – திருமுறை6:36 3846/2
களித்து எனது உடம்பில் புகுந்தனை எனது கருத்திலே அமர்ந்தனை கனிந்தே – திருமுறை6:36 3848/1
அஞ்சல் இன்றியே செய்த விண்ணப்பம் ஏற்று அகம் களித்து அளித்தாயே – திருமுறை6:37 3854/3
எறிந்தானை எனை எறியாது எடுத்து ஆண்டானை எம்மானை கண்டு களித்து இருக்கின்றேனே – திருமுறை6:44 3934/4
ஏலானை என் பாடல் ஏற்றுக்கொண்ட எம்மானை கண்டு களித்து இருக்கின்றேனே – திருமுறை6:44 3935/4
எள்ளானை இடர் தவிர்த்து இங்கு என்னை ஆண்ட எம்மானை கண்டு களித்து இருக்கின்றேனே – திருமுறை6:44 3936/4
இறவானை பிறவானை இயற்கையானை எம்மானை கண்டு களித்து இருக்கின்றேனே – திருமுறை6:44 3937/4
இகத்தானை பரத்தானை பொதுவில் ஆடும் எம்மானை கண்டு களித்து இருக்கின்றேனே – திருமுறை6:44 3938/4
எய்யானை எவ்வுலகும் ஏத்த என்னை ஈன்றானை கண்டு களித்து இருக்கின்றேனே – திருமுறை6:44 3939/4
இருந்தானை இருப்பானை இருக்கின்றானை எம்மானை கண்டு களித்து இருக்கின்றேனே – திருமுறை6:44 3940/4
ஈன்றானை எல்லாமாய் அல்லாதானை எம்மானை கண்டு களித்து இருக்கின்றேனே – திருமுறை6:44 3941/4
ஈய்ந்தானை ஆய்ந்தவர்-தம் இதயத்தானை எம்மானை கண்டு களித்து இருக்கின்றேனே – திருமுறை6:44 3942/4
என்றானை என்றும் உள இயற்கையானை எம்மானை கண்டு களித்து இருக்கின்றேனே – திருமுறை6:44 3943/4
எடுத்தானை எல்லாம் செய் வல்ல சித்தே ஈந்தானை கண்டு களித்து இருக்கின்றேனே – திருமுறை6:45 3944/4
எரித்தானை என் உயிருக்கு இன்பானானை எம்மானை கண்டு களித்து இருக்கின்றேனே – திருமுறை6:45 3945/4
எட்டானை என்னளவில் எட்டினானை எம்மானை கண்டு களித்து இருக்கின்றேனே – திருமுறை6:45 3946/4
ஏற்றானை என் உளத்தில் எய்தினானை எம்மானை கண்டு களித்து இருக்கின்றேனே – திருமுறை6:45 3947/4
ஈர்த்தானை ஐந்தொழில் நீ இயற்று_என்றானை எம்மானை கண்டு களித்து இருக்கின்றேனே – திருமுறை6:45 3948/4
இளையானை மூத்தானை மூப்பு_இலானை எம்மானை கண்டு களித்து இருக்கின்றேனே – திருமுறை6:45 3949/4
இயலானை எழிலானை பொழிலானானை எம்மானை கண்டு களித்து இருக்கின்றேனே – திருமுறை6:45 3950/4
ஏயானை துரிய நடு_இருக்கின்றானை எம்மானை கண்டு களித்து இருக்கின்றேனே – திருமுறை6:45 3951/4
இழைத்தானை என் இதயத்து இருக்கின்றானை எம்மானை கண்டு களித்து இருக்கின்றேனே – திருமுறை6:45 3952/4
என் ஆசை எல்லாம் தந்த எம்மானை கண்டு களித்து இருக்கின்றேனே – திருமுறை6:45 3953/4
கரவு இலாது எனக்கு பேர்_அருள் சோதி களித்து அளித்து அருளிய நினையே – திருமுறை6:51 4033/4
களவிலே களித்த காலத்தும் நீயே களித்தனை நான் களித்து அறியேன் – திருமுறை6:55 4073/1
கமை ஆதி அடைந்து உயிர்கள் எல்லாம் சன்மார்க்கம் காதலித்தே திரு_பொதுவை களித்து ஏத்தல் வேண்டும் – திருமுறை6:56 4089/3
கசித்த மனத்து அன்பர் தொழ பொது நடம் செய் அரசே களித்து எனது சொல்_மாலை கழலில் அணிந்து அருளே – திருமுறை6:57 4093/4
நயமுறு நல் அருள் நெறியில் களித்து விளையாடி நண்ணுக என்று எனக்கு இசைத்த நண்புறு சற்குருவே – திருமுறை6:57 4163/2
தெருள் உடைய அருள் நெறியில் களித்து விளையாடி செழித்திடுக வாழ்க என செப்பிய சற்குருவே – திருமுறை6:57 4164/2
கடி கமலத்து அயன் முதலோர் கண்டு மிக வியப்ப கதிர் முடியும் சூட்டி எனை களித்து ஆண்ட பதியே – திருமுறை6:57 4185/2
கரவு அறியா அம்பலத்து என் கணவரை கண்டு அலது கண் துயிலேன் உண்டி கொளேன் களித்து அமரேன் என்பாள் – திருமுறை6:59 4206/1
கல்லார் போல் என்னை முகம் கடுத்துநின்றாள் பாங்கி களித்து எடுத்து வளர்த்தவளும் கலந்தனள் அங்கு உடனே – திருமுறை6:60 4213/3
கரும்பு_அனையாள் பாங்கியும் நாய்_கடுகு_அனையாள் ஆனாள் களித்து என்னை வளர்த்தவளும் புளி_தின்றாள் ஒத்தாள் – திருமுறை6:60 4229/3
காணாயே நெஞ்சே களித்து – திருமுறை6:61 4237/4
களித்தான் அவன்-தான் களித்து – திருமுறை6:61 4242/4
களித்து என்னை ஆண்டீரே வாரீர் – திருமுறை6:70 4362/3
விச்சை எலாம் தந்து களித்து ஆட வாரீர் வியந்து உரைத்த தருணம் இதே ஆட வாரீர் – திருமுறை6:71 4468/2
மெல் இயல் சிவகாமவல்லியுடன் களித்து
விளையாடவும் எங்கள் வினை ஓடவும் ஒளித்து – திருமுறை6:73 4486/1,2
விரவி களித்து நா தடிக்க விளம்பி விரித்த பாட்டு எல்லாம் வேதாகமத்தின் முடி மீது விளங்கும் திரு_பாட்டு ஆயினவே – திருமுறை6:83 4632/3
இனம் தழுவி என் உளத்தே இருந்து உயிரில் கலந்து என் எண்ணம் எலாம் களித்து அளித்த என் உரிமை பதியே – திருமுறை6:84 4644/3
தன்னையும் தன் பொருளையும் தன் ஆவியையும் களித்து அளித்த தலைவன்-தன்னை – திருமுறை6:87 4672/2
நானே களித்து நடிக்கின்றேன் தானே என் – திருமுறை6:90 4703/2
கண்_உடையீர் பெரும் கருணை_கடல்_உடையீர் எனது கணக்கு அறிந்தீர் வழக்கு அறிந்தீர் களித்து வந்து அன்று உரைத்தீர் – திருமுறை6:95 4753/1
முக வடிவம்-தனை காட்டி களித்து வியந்திடவே முடிபு அனைத்தும் உணர்த்தி ஒரு முன்னிலை இல்லாதே – திருமுறை6:96 4761/2
கல்லும் கனிய கரைவித்து கருணை அமுதம் களித்து அளித்தே – திருமுறை6:104 4872/3
மன் உலகத்து உயிர்கள் எலாம் களித்து வியந்திடவே வகுத்து உரைத்து தெரிந்திடுக வரு நாள் உன் வசத்தால் – திருமுறை6:105 4877/3
சரி என்று எண்ணி எனது மனது களித்து வெல்வதே – திருமுறை6:112 4988/4
ஏத்தி களித்து வாழ்வேன் இதற்கும் ஐயம் என்னையே – திருமுறை6:112 5016/4
களித்து என்றனையும் சன்மார்க்கத்தில் நாட்டும் துணைவனே – திருமுறை6:112 5047/4
கம்பலத்தால் ஆகும் களித்து – திருமுறை6:129 5525/4
கனம்_உடையேம் கட்டு_உடையேம் என்று நினைத்து இங்கே களித்து இறுமாந்து இருக்கின்றீர் ஒளிப்பிடமும் அறியீர் – திருமுறை6:133 5573/1
களித்து உலகில் அளவு இகந்த காலம் உலகு எல்லாம் களிப்பு அடைய அருள் சோதி கடவுள் வரு தருணம் – திருமுறை6:134 5584/1
கடைந்த தனி திரு_அமுதம் களித்து அருத்தி எனக்கே காணாத காட்சி எலாம் காட்டுகின்ற தருணம் – திருமுறை6:134 5586/2
புணர்ந்தனன் கலந்தான் என்று உளே களித்து பொங்கினாள் நான் பெற்ற பொன்னே – திருமுறை6:139 5680/4
கன்னல் உளே தனித்து எடுத்த தேம் பாகும் கலந்தே களித்து உண்டேன் பசி சிறிதும் கண்டிலன் உள்ளகத்தே – திருமுறை6:142 5719/4
மருவிடப்பெற்றவர் வடிவம் நான் ஆனேன் களித்து வாழ்கின்றேன் எதிர் அற்ற வாழ்க்கையில் என் தோழி – திருமுறை6:142 5808/4
களித்தே (19)
கைதவத்தர்-தம் களிப்பினில் களித்தே காலம் போக்கினேன் களைகண் மற்று அறியேன் – திருமுறை2:40 1019/1
தகைத்த பேர்_உலகில் ஐயனே அடியேன் தடித்த உள்ளத்தொடு களித்தே
நகைத்த போது எல்லாம் நடுங்கினேன் இங்கே நல்ல வாகனங்களில் ஏறி – திருமுறை6:13 3456/1,2
நள் இருந்த வண்ணம் இன்னும் கண்டுகண்டு களித்தே நாடு அறியாது இருப்பம் என்றே நன்று நினைந்து ஒருசார் – திருமுறை6:24 3711/2
சிறந்திட உனக்கே தந்தனம் என என் சென்னி தொட்டு உரைத்தனை களித்தே – திருமுறை6:36 3847/4
கருணை நடம் புரிகின்ற கனக_சபாபதியை கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே – திருமுறை6:49 4004/4
கருத்தனை சிற்சபை ஓங்கு கடவுளை என் கண்ணால் கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே – திருமுறை6:49 4005/4
காட்டி எனை மணம் புரிந்து என் கைபிடித்த பதியை கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே – திருமுறை6:49 4006/4
கதித்த சுக மய மணியை சித்த சிகாமணியை கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே – திருமுறை6:49 4007/4
காற்று அனல் ஆகாயம் எலாம் கலந்த வண்ண பொன்னை கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே – திருமுறை6:49 4008/4
காய்தரல் இல்லாது என்னை காத்த அருள் பொருளை கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே – திருமுறை6:49 4009/4
கருத்தில் ஒளித்து இருக்கின்ற கள்வனை என் கண்ணால் கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே – திருமுறை6:49 4010/4
காணாத வகை ஒளித்த கள்வனை என் கண்ணால் கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே – திருமுறை6:49 4011/4
காட்டாமல் ஒளித்திருக்கும் கள்வனை என் கண்ணால் கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே – திருமுறை6:49 4012/4
கருணை அருள்_பெரும்_சோதி கடவுளை என் கண்ணால் கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டே களித்தே – திருமுறை6:49 4013/4
ஒருவாது அடியேன் எண்ணியவாறு எல்லாம் அருளி உளம் களித்தே
திரு ஆர் சிற்றம்பலவா நின் செல்வ பிள்ளை ஆக்கினையே – திருமுறை6:54 4058/1,2
ஏடகத்தே எழுதாத மறைகள் எலாம் களித்தே என் உளத்தே எழுதுவித்த என் உரிமை பதியே – திருமுறை6:84 4642/2
செப்பமுறு திரு_அருள் பேர்_ஒளி வடிவாய் களித்தே செத்தாரை எழுப்புதல் நாம் திண்ணம் உணர் மனனே – திருமுறை6:105 4875/4
கரைந்துகரைந்து உளம் உருகி கண்களின் நீர் பெருகி கருணை நட கடவுளை உள் கருது-மினோ களித்தே – திருமுறை6:134 5583/4
நேர் உற நீ விரைந்துவிரைந்து அணிபெற மாளிகையை நீட அலங்கரிப்பாய் உள் நேயமொடு களித்தே
தாரகம் இங்கு எனக்கான நடத்து இறைவர் ஆணை சத்தியம் சத்தியம் மாதே சத்தியம் சத்தியமே – திருமுறை6:141 5711/3,4
களித்தேன் (10)
கற்ற மேலவர்-தம் உறவினை கருதேன் கலகர்-தம் உறவினில் களித்தேன்
உற்றமே தகவோர் உவட்டுற இருந்தேன் உலகியல் போகமே உவந்தேன் – திருமுறை6:3 3284/1,2
ஏர் இழை விழைந்து பூண்டு உளம் களித்தேன் என்னினும் காத்து அருள் எனையே – திருமுறை6:8 3348/4
கடம் பெறு புளிச்சோறு உண்டு உளே களித்தேன் கட்டி நல் தயிரிலே கலந்த – திருமுறை6:9 3359/2
கண்டேன் களித்தேன் கருணை திரு_அமுதம் – திருமுறை6:40 3896/1
கண்டேன் களித்தேன் கருணை திரு_அமுதம் – திருமுறை6:40 3900/1
செம் நாளை எதிர்பார்த்தே பல் நாளும் களித்தேன் சிந்தை மலர்ந்து இருந்தேன் அ செல்வம் மிகு திரு_நாள் – திருமுறை6:95 4756/3
சிந்தை களித்தேன் என்று உந்தீபற – திருமுறை6:107 4903/2
கழித்தேன் மரண களைப்பு அற்றேன் களித்தேன் பிறவி_கடல் கடந்தேன் – திருமுறை6:128 5481/2
தான் பதித்த பொன் வடிவம்-தனை அடைந்து களித்தேன் சாற்றும் அக புணர்ச்சியின் ஆம் ஏற்றம் உரைப்பதுவே – திருமுறை6:142 5807/4
கனிப்படு மெய் சுத்த சிவ_சுழுத்தியிலே களித்தேன் கலந்துகொண்டேன் சுத்த சிவ துரிய நிலை அதுவாய் – திருமுறை6:142 5809/2
களிப்ப (20)
செவ்வேளை மனம் களிப்ப சென்று புகழ்ந்து ஆனந்த தெளி தேன் உண்டே – திருமுறை1:16 236/2
கண்கள் களிப்ப ஈண்டு நிற்கும் கள்வர் இவர் ஊர் ஒற்றி அதாம் – திருமுறை2:98 1779/1
தையல் ஓர் புறம் நின்று உளம் களிப்ப சச்சிதானந்த தனி நடம் புரியும் – திருமுறை4:15 2764/3
பெண் விருப்பம் தவிர்க்கும் ஒரு சிவகாமவல்லி பெண் விருப்பம் பெற இருவர் பெரியர் உளம் களிப்ப
பண் விருப்பம் தரும் மறைகள் பலபல நின்று ஏத்த பரம சிதம்பர நடனம் பயின்ற பசுபதியே – திருமுறை5:3 3168/3,4
பொன் நுதற்கு திலகம் எனும் சிவகாமவல்லி பூவை ஒரு புறம் களிப்ப பொது நடம் செய் பொருளே – திருமுறை5:3 3169/4
தெருமரல் அற்று உயர்ந்த மறை சிரத்து அமர்ந்த புனிதை சிவகாமவல்லி பெரும் தேவி உளம் களிப்ப
பொரு அரும் மெய் அன்பு_உடையார் இருவரும் கண்டு உவந்து போற்ற மணி பொதுவில் நடம் புரிகின்ற துரையே – திருமுறை5:4 3170/2,3
செண்பக பொன்_மேனியினாள் செய்ய மலர்_பதத்தாள் சிவகாமவல்லி பெரும் தேவி உளம் களிப்ப
பண் பகர் பொன்_அம்பலத்தே ஆனந்த நடம் செய் பரம்பர நின் திரு_அருளை பாடுகின்றேன் மகிழ்ந்து – திருமுறை5:4 3171/2,3
தெருள் உடைய சிந்தையிலே தித்திக்கும் பதத்தாள் சிவகாமவல்லி பெரும் தேவி உளம் களிப்ப
மருள் உடைய மாயை எலாம் தேய மணி மன்றின் மா நடம் செய் துரையே நின் மன் அருளின் திறத்தை – திருமுறை5:4 3172/2,3
தேசு_உடையாள் ஆனந்த தெள் அமுத வடிவாள் சிவகாமவல்லி பெரும் தேவி உளம் களிப்ப
காசு உடைய பவ கோடைக்கு ஒரு நிழலாம் பொதுவில் கன நடம் செய் துரையே நின் கருணையையே கருதி – திருமுறை5:4 3173/2,3
செய்யாளும் கலையவளும் உருத்திரையும் வணங்கும் சிவகாமவல்லி பெரும் தேவி உளம் களிப்ப
கையாத இன்ப நடம் கனக மணி பொதுவில் களித்து இயற்றும் துரையே நின் கருணையை நான் கருதி – திருமுறை5:4 3174/2,3
திறம் கலந்த நாத மணி சிலம்பு அணிந்த பதத்தாள் சிவகாமவல்லி பெரும் தேவி உளம் களிப்ப
மறம் கனிந்தார் மயக்கம் எலாம் தெளிய மணி பொதுவில் மா நடம் செய் துரையே நின் வண்மை-தனை அடியேன் – திருமுறை5:4 3175/2,3
தெள் அமுத வடிவு_உடையாள் செல்வம் நல்கும் பதத்தாள் சிவகாமவல்லி பெரும் தேவி உளம் களிப்ப
கள்ளம் மறுத்து அருள் விளக்கும் வள்ளல் மணி பொதுவில் கால் நிறுத்தி கால் எடுத்து களித்து ஆடும் துரையே – திருமுறை5:4 3176/2,3
சீர் பூத்த தெய்வ மறை சிலம்பு அணிந்த பதத்தாள் சிவகாமவல்லி பெரும் தேவி உளம் களிப்ப
ஏர் பூத்த மணி மன்றில் இன்ப நடம் புரியும் என் அருமை துரையே நின் இன் அருளை நினைந்து – திருமுறை5:4 3177/2,3
தேர் அணியும் நெடு வீதி தில்லை நகர் உடையாள் சிவகாமவல்லி பெரும் தேவி உளம் களிப்ப
ஏர் அணியும் மணி மன்றில் இன்ப வடிவு ஆகி இன்ப நடம் புரிகின்ற எம்முடைய துரையே – திருமுறை5:4 3178/2,3
சின்ன வயதினில் என்னை ஆள நினக்கு இசைத்தாள் சிவகாமவல்லி பெரும் தேவி உளம் களிப்ப
மன்னிய பொன் மணி பொதுவில் இன்ப நடம் புரிந்து வயங்குகின்ற துரையே நின் மா கருணை திறத்தை – திருமுறை5:4 3179/2,3
களங்கு அறு மெய் அன்பர் எல்லாம் களிப்ப அன்று ஓர் கல் துணையால் கடல் கடந்து கரையில் போந்து – திருமுறை5:10 3244/2
நிவந்த தோள் பணைப்ப மிக உளம் களிப்ப நின்றதும் நிலைத்த மெய்ப்பொருள் இ – திருமுறை6:13 3528/2
கருணையும் சிவமே பொருள் என கருதும் கருத்தும் உற்று எம்_அனோர் களிப்ப
பொருள் நிறை ஓங்க தெருள் நிலை விளங்க புண்ணியம் பொற்புற வயங்க – திருமுறை6:27 3757/2,3
போற்றுகின்ற மெய் அடியர் களிப்ப நடித்து அருளும் பொதுவில் நடத்து அரசே என் புகலும் அணிந்து அருளே – திருமுறை6:57 4122/4
இறைவன் வரு தருணம் இதே இரண்டு_இலை அஞ்சலை நீ எள்ளளவும் ஐயமுறேல் எவ்வுலகும் களிப்ப
நிறை மொழி கொண்டு அறைக இது பழுது வராது இறையும் நீ வேறு நினைத்து அயரேல் நெஞ்சே நான் புகன்ற – திருமுறை6:105 4876/1,2
களிப்பது (1)
இங்கே களிப்பது நன்று இந்த உலகோ ஏத குழியில் இழுக்கும் அதனால் – திருமுறை6:111 4957/3
களிப்பாம் (2)
என் பெரிய வாழ்வான பதம் என் களிப்பாம் இரும் பதம் என் நிதியாம் பதம் – திருமுறை3:1 1960/118
காட்டு வழி கிடைத்திடுமோ நாட்டு வழி தருமோ கால் இளைப்பு கண்டிடுமோ காணாதோ களிப்பாம்
மேட்டினிடை விடுத்திடுமோ பள்ளத்தே விடுமோ விவேகம் எனும் துணை உறுமோ வேடர் பயம் உறுமோ – திருமுறை6:11 3384/2,3
களிப்பாய் (1)
இனித்த சுவை திரள் கலந்த திரு_வார்த்தை நீயும் இன்புற கேட்டு உளம் களிப்பாய் இது சாலும் நினக்கே – திருமுறை6:142 5731/2
களிப்பாரோ (1)
கரவகத்தே கள் உண்டு மயங்கி நிற்கும் தருணம் கனி கொடுத்தால் உண்டு சுவை கண்டு களிப்பாரோ
துரவகத்தே விழுந்தார் போன்று இவர் கூடும் கலப்பில் சுகம் ஒன்றும் இல்லையடி துன்பம் அதே கண்டார் – திருமுறை6:142 5786/2,3
களிப்பால் (6)
எட்டும் களிப்பால் உரைக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை2:98 1816/4
ஒவ்வுறு களிப்பால் அழிவுறாது இங்கே ஓங்கவும் இச்சை காண் எந்தாய் – திருமுறை6:12 3403/4
பெரு வாழ்வு அடைந்தேன் பெரும் களிப்பால் பெருமான் நின்-பால் வளர்கின்றேன் – திருமுறை6:54 4058/3
பவமே தொலைத்தேன் பெரும் களிப்பால் பதியே நின்-பால் வளர்கின்றேன் – திருமுறை6:54 4059/3
பிறப்பே தவிர்ந்தேன் பெரும் களிப்பால் பெருமான் நின்-பால் வளர்கின்றேன் – திருமுறை6:54 4063/3
கவ்வை_இலா திரு_நெறி அ திருவாளர்-தமக்கு ஏவல் களிப்பால் செய்ய – திருமுறை6:125 5296/3
களிப்பான் (7)
ஏர் ஆர் கோலம் கண்டு களிப்பான் எண்ணும் எமக்கு ஒன்று அருளானேல் – திருமுறை2:19 774/2
கண் ஆர் கோலம் கண்டு களிப்பான் கருதும் எமக்கு ஒன்று அருளானேல் – திருமுறை2:19 775/2
நித்த கோலம் கண்டு களிப்பான் நினைக்கும் எமக்கு ஒன்று அருளானேல் – திருமுறை2:19 776/2
துன்னும் கோலம் கண்டு களிப்பான் துதிக்கும் எமக்கு ஒன்று அருளானேல் – திருமுறை2:19 777/2
காதல் கோலம் கண்டு களிப்பான் கருதும் எமக்கு ஒன்று அருளானேல் – திருமுறை2:19 779/2
மற்று இ கோலம் கண்டு களிப்பான் வருந்தும் எமக்கு ஒன்று அருளானேல் – திருமுறை2:19 780/2
திறம் கொள் கோலம் கண்டு களிப்பான் சிறக்க எமக்கு ஒன்று அருளானேல் – திருமுறை2:19 782/2
களிப்பிக்கின்றனை (1)
காட்டுகின்றனை காணுகின்றனன் நீ களிப்பிக்கின்றனை களிப்புறுகின்றேன் – திருமுறை2:68 1322/2
களிப்பித்தாய் (1)
கை விட்டு அகலா பெரும் பொருள் என் கையில் கொடுத்தே களிப்பித்தாய்
மை விட்டு அகலா விழி இன்பவல்லி மகிழும் மணவாளா – திருமுறை6:19 3628/2,3
களிப்பித்தான் (1)
கல் கரைய செய்தே களிப்பித்தான் கற்க – திருமுறை6:125 5393/2
களிப்பில் (2)
கண் ஆர் செல்வ செருக்கினர்-தம் களிப்பில் சிறிய கடை நாயேன் – திருமுறை3:10 2460/2
தேக்கிய களிப்பில் சிறப்ப வந்து என்னை தெளிவித்தல் நின் கடன் சிவனே – திருமுறை6:20 3633/4
களிப்பிலே (1)
காரண நினது திரு_அருள் செங்கோல் கணிப்ப அரும் களிப்பிலே ஓங்கி – திருமுறை6:13 3490/2
களிப்பினால் (1)
வாழ்வில் ஆம் சிறு களிப்பினால் உன்றனை மறந்து இறுமாக்கின்றேன் – திருமுறை1:15 229/1
களிப்பினில் (2)
கைதவத்தர்-தம் களிப்பினில் களித்தே காலம் போக்கினேன் களைகண் மற்று அறியேன் – திருமுறை2:40 1019/1
கலை அறிவு அளித்து களிப்பினில் உயிர் எலாம் – திருமுறை6:81 4615/761
களிப்பினிலும் (1)
காட்டுகின்ற உவர் கடல் போல் கலைகளிலும் செல்வ களிப்பினிலும் சிறந்து மிக களித்து நிறைகின்றேன் – திருமுறை6:4 3302/1
களிப்பினுக்கு (1)
கல்லை அளியும் கனி ஆக்க கண்டேன் கொண்ட களிப்பினுக்கு ஓர் – திருமுறை2:72 1367/3
களிப்பினுக்கும் (1)
கஞ்ச மலர் முகத்தியர்க்கும் வாதில் தோன்றும் களிப்பினுக்கும் கழிக்கின்றேன் கடையனேனை – திருமுறை2:73 1372/2
களிப்பினொடு (2)
கவலை எலாம் தவிர்ந்து மிக களிப்பினொடு நினையே கை குவித்து கண்களில் நீர் கனிந்து சுரந்திடவே – திருமுறை6:32 3810/1
கதி தருவார் நல் வரவு சத்தியம் சத்தியம் நீ களிப்பினொடு மணி_விளக்கால் கதிர் பரவ நிரைத்தே – திருமுறை6:142 5734/3
களிப்பு (16)
எந்தாய் ஒரு நாள் அருள் வடிவின் எளியேன் கண்டு களிப்பு அடைய – திருமுறை3:10 2468/1
பொன்றிட பேர்_இன்ப_வெள்ளம் பொங்கிட இ உலகில் புண்ணியர்கள் உளம் களிப்பு பொருந்தி விளங்கிட நீ – திருமுறை6:30 3788/3
கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பு அருளும் தெய்வம் காரணமாம் தெய்வம் அருள் பூரணமாம் தெய்வம் – திருமுறை6:41 3905/3
களம் கொளும் கடையேன் களங்கு எலாம் தவிர்த்து களிப்பு எலாம் அளித்த சர்க்கரையை – திருமுறை6:46 3968/1
துய்ப்பிலே நிறைந்த பெரும் களிப்பு என்கோ சோதியுள் சோதியே என்கோ – திருமுறை6:50 4016/2
கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பு அருளும் களிப்பே காணார்க்கும் கண்டவர்க்கும் கண் அளிக்கும் கண்ணே – திருமுறை6:57 4128/1
செறிவு அனைத்தும் என் மனத்துக்கு அளித்து எனக்கு பெரும் களிப்பு செய்தான்-தன்னை – திருமுறை6:87 4668/2
கருணை பெருக்கினில் கலந்து எனது உள்ளே கனவினும் நனவினும் களிப்பு அருள்கின்றீர் – திருமுறை6:92 4720/2
கரிசு எலாம் தவிர்ந்து களிப்பு எலாம் அடைந்து கருத்தொடு வாழவும் கருத்தில் – திருமுறை6:93 4734/2
நானே தவம் புரிந்தேன் நானே களிப்பு அடைந்தேன் – திருமுறை6:97 4775/1
பல்லாரும் களிப்பு அடைய பகல் இரவும் தோற்றா பண்பின் அருள்_பெரும்_ஜோதி நண்பினொடு நமக்கே – திருமுறை6:105 4878/3
தரு நாள் இ உலகம் எலாம் களிப்பு அடைய நமது சார்பின் அருள்_பெரும்_ஜோதி தழைத்து மிக விளங்கும் – திருமுறை6:105 4879/2
ஈது இதுவே என்று உலகம் அறிய விரைந்து உரைப்பாய் எல்லாரும் களிப்பு அடைந்து உள் இசைந்து ஏத்தியிடவே – திருமுறை6:105 4883/4
எந்தாய் வரவை நினைக்க களிப்பு பொங்கி ததும்புதே – திருமுறை6:112 5050/4
களித்து உலகில் அளவு இகந்த காலம் உலகு எல்லாம் களிப்பு அடைய அருள் சோதி கடவுள் வரு தருணம் – திருமுறை6:134 5584/1
சனி பிறப்பு அறுத்தேன் என்று உளே களிப்பு ததும்பினாள் நான் பெற்ற தனியே – திருமுறை6:139 5681/4
களிப்புடன் (1)
கற்பகம் அனைய நின் திரு_அருள்_கடலில் களிப்புடன் ஆடுவது என்றோ – திருமுறை2:6 629/4
களிப்பும் (2)
போகமும் களிப்பும் பொருந்துவித்து உயிர்களை – திருமுறை6:81 4615/759
தாது கொடுத்த பெரும் களிப்பும் சாலாது என்றால் சாமி நினக்கு – திருமுறை6:125 5347/3
களிப்புற்றனள் (1)
மேலும் எக்காலும் அழிவு_இலேன் என்றாள் மிகு களிப்புற்றனள் வியந்தே – திருமுறை6:139 5689/4
களிப்புற்றிடுதல் (1)
சத்தியமே பெரு வாழ்வில் பெரும் களிப்புற்றிடுதல் சந்தேகித்து அலையாதே சாற்றிய என் மொழியை – திருமுறை6:33 3821/3
களிப்புற்று (4)
வாய்ந்து உளே கருதி மலை என பணைத்தே மனம் களிப்புற்று மெய் இன்பம் – திருமுறை6:13 3529/3
உள்ளவாறு இந்த உலகு எலாம் களிப்புற்று ஓங்குதல் என்று வந்து உறுமோ – திருமுறை6:55 4078/2
இணை_இலா களிப்புற்று இருந்திட எனக்கே – திருமுறை6:81 4615/1127
உளத்தே பெரும் களிப்புற்று அடியேன் மிக உண்ணுகின்றேன் – திருமுறை6:89 4685/1
களிப்புற்றேன் (1)
கனி நாள் இதுவே என்று அறிந்தேன் கருத்து மலர்ந்தேன் களிப்புற்றேன்
தனி நாயகனே கனகசபை தலைவா ஞான சபாபதியே – திருமுறை6:128 5477/2,3
களிப்புற (2)
கரணேந்தியத்தால் களிப்புற உயிர்களை – திருமுறை6:81 4615/767
களங்கம் நீத்து உலகம் களிப்புற மெய் நெறி – திருமுறை6:81 4615/881
களிப்புறவே (2)
காதலுடன் வருகின்றார் என்று பர நாதம் களிப்புறவே தொனிக்கின்றது அந்தர துந்துபி-தான் – திருமுறை6:125 5337/3
கரணம் மிக களிப்புறவே கடல் உலகும் வானும் கதிபதி என்று ஆளுகின்றீர் அதிபதியீர் நீவிர் – திருமுறை6:133 5575/1
களிப்புறு (1)
களிப்புறு சுகமாம் உணவினை கண்ட காலத்தும் உண்ட காலத்தும் – திருமுறை6:13 3438/1
களிப்புறுகின்றேன் (2)
காட்டுகின்றனை காணுகின்றனன் நீ களிப்பிக்கின்றனை களிப்புறுகின்றேன்
ஆட்டுகின்றனை ஆடுகின்றனன் இ அகில கோடியும் அவ்வகையானால் – திருமுறை2:68 1322/2,3
கலக்கம் நீங்கினேன் களிப்புறுகின்றேன் கனக அம்பலம் கனிந்த செங்கனியே – திருமுறை6:125 5439/1
களிப்புறும் (1)
களிப்புறும் அடியேன் கையிலே கிடைத்த கற்பக தீம் சுவை கனியே – திருமுறை6:34 3831/1
களிப்புறேனோ (1)
கனியே நின் சேவடியை கண்ணார கண்டு மனம் களிப்புறேனோ
துனியே செய் வாழ்வில் அலைந்து என் எண்ணம் முடியாது சுழல்வேனாகில் – திருமுறை1:16 235/2,3
களிப்பே (23)
ஓயாது உயிர்க்குள் ஒளித்து எவையும் உணர்த்தி அருளும் ஒன்றே என் உள்ள களிப்பே ஐம்பொறியும் ஒடுக்கும் பெரியோர்க்கு ஓர் உறவே – திருமுறை1:44 471/2
கண்ணுறு மணியே என்னை கலந்த நல் களிப்பே போற்றி – திருமுறை1:48 510/2
ஒட்டியே அன்பர் உளத்து எழும் களிப்பே ஒளிக்குள் ஆம் சோதியே கரும்பின் – திருமுறை2:7 638/3
உள்ளும் திரு_தொண்டர் உள்ளத்து எழும் களிப்பே
கொள்ளும் சிவானந்த கூத்தா உன் சேவடியை – திருமுறை2:60 1227/1,2
தொழுது ஆடும் அன்பர்-தம் உள் களிப்பே சிற்சுக_கடலே – திருமுறை2:75 1437/2
கழிப்பாலை இன்ப களிப்பே விழிப்பாலன் – திருமுறை3:2 1962/10
கடிக்குளத்து அன்பர் களிப்பே கடி குளத்தின் – திருமுறை3:2 1962/346
காட்சியே காண்பதுவே ஞேயமே உள் கண்_உடையார் கண் நிறைந்த களிப்பே ஓங்கும் – திருமுறை3:5 2102/1
கற்பு உதவு பெரும் கருணை_கடலே என் கண்ணே கண்_நுதலே ஆனந்த களிப்பே மெய் கதியே – திருமுறை5:1 3029/2
கூறு எந்த நிலைகளும் ஒரு நிலை எனவே கூறி என் உள்ளத்தில் குலவிய களிப்பே
பேறு இந்த நெறி என காட்டி என்றனையே பெரு நெறிக்கு ஏற்றிய ஒரு பெரும் பொருளே – திருமுறை6:23 3690/2,3
கனி என இனிக்கும் கருணை ஆர் அமுதே கனக அம்பலத்து உறும் களிப்பே
துனியுறு மனமும் சோம்புறும் உணர்வும் சோர்வுறு முகமும் கொண்டு அடியேன் – திருமுறை6:27 3746/2,3
கரம் பெறு கனியே கனிவுறு சுவையே கருதிய கருத்துறு களிப்பே
புரம் புகழ் நிதியே சிரம் புகல் கதியே பொது நடம் புரிகின்ற பொருளே – திருமுறை6:39 3880/3,4
கைம்மையே தவிர்த்து மங்கலம் அளித்த கருணையே கரிசு இலா களிப்பே
ஐம்மையே அதற்குள் அது அது ஆகும் அற்புத காட்சியே எனது – திருமுறை6:39 3890/2,3
கதி தரு துரிய தனி வெளி நடுவே கலந்து அரசாள்கின்ற களிப்பே
பதியுறும் உளத்தே இனித்திட எனக்கே பழுத்த பேர்_ஆனந்த பழமே – திருமுறை6:42 3916/3,4
கங்குலிலே வருந்திய என் வருத்தம் எலாம் தவிர்த்தே காலையிலே என் உளத்தே கிடைத்த பெரும் களிப்பே
செங்குவளை மாலையொடு மல்லிகைப்பூ மாலை சேர்த்து அணிந்து என்றனை மணந்த தெய்வ மணவாளா – திருமுறை6:57 4095/1,2
கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பு அருளும் களிப்பே காணார்க்கும் கண்டவர்க்கும் கண் அளிக்கும் கண்ணே – திருமுறை6:57 4128/1
காய் வகை இல்லாது உளத்தே கனிந்த நறும் கனியே கனவிடத்தும் நனவிடத்தும் எனை பிரியா களிப்பே
தூய்_வகையோர் போற்ற மணி மன்றில் நடம் புரியும் சோதி நடத்து அரசே என் சொல்லும் அணிந்து அருளே – திருமுறை6:57 4133/3,4
காலையிலே என்றனக்கே கிடைத்த பெரும் பொருளே களிப்பே என் கருத்தகத்தே கனிந்த நறும் கனியே – திருமுறை6:57 4181/1
என் பெரும் களிப்பே என் பெரும் பொருளே – திருமுறை6:81 4615/1435
அருள் பெரும் களிப்பே அருள் பெரும் சுகமே அருள்_பெரும்_சோதி என் அரசே – திருமுறை6:82 4617/4
கருவில் கலந்த துணையே என் கனிவில் கலந்த அமுதே என் கண்ணில் கலந்த ஒளியே என் கருத்தில் கலந்த களிப்பே என் – திருமுறை6:83 4626/1
கடியாத பெரும் கருணை கருத்தே என் கருத்தில் கனிந்துகனிந்து இனிக்கின்ற கனியே என் களிப்பே
மடியாத வடிவு எனக்கு வழங்கிய நல் வரமே மணி மன்றில் நடம் புரியும் வாழ்க்கை இயல் பொருளே – திருமுறை6:84 4643/3,4
நள் உலகில் இனி நாளைக்கு உரைத்தும் என தாழ்க்கேல் நாளை தொட்டு நமக்கு ஒழியா ஞான நட களிப்பே – திருமுறை6:105 4880/4
களிப்பேன் (1)
வெருள் அறியா கொடு மனத்தேன் விழற்கு இறைத்து களிப்பேன் வீணர்களில் தலைநின்றேன் விலக்கு அனைத்தும் புரிவேன் – திருமுறை6:4 3299/3
களிப்பேனோ (1)
கால் பிடிக்கவும் கருணை நீ செய்யவும் கண்டு கண் களிப்பேனோ – திருமுறை1:4 73/4
களிப்பை (4)
கல் அவாவிய ஏழையேன் நெஞ்சும் கரைந்து வந்திட கலந்திடும் களிப்பை
செல் அவாவிய பொழில் திருவொற்றி தேனை தில்லை சிற்றம்பலத்து ஆடும் – திருமுறை2:23 814/2,3
பொன் ஆர் வேணி கொழும் கனியை புனிதர் உளத்தில் புகும் களிப்பை
கல் நார் உரித்து பணிகொண்ட கருணை பெருக்கை கலை தெளிவை – திருமுறை3:13 2481/2,3
கார் பூத்த கனை மழை போல் கண்களில் நீர் சொரிந்து கனிந்து மிக பாடுகின்ற களிப்பை அடைந்தனனே – திருமுறை5:4 3177/4
பெரும் தனி பதியை பெரும் சுக களிப்பை பேசுதற்கு அரும் பெரும் பேற்றை – திருமுறை6:46 3967/3
களிப்பையே (1)
கதி ஒளிர் நினது திரு_அருள் செல்வ களிப்பையே கருதுகின்றனனே – திருமுறை4:15 2757/4
களிப்பொடு (6)
கரு வேதனை அற என் நெஞ்சகத்தில் களிப்பொடு ஒற்றி – திருமுறை2:75 1447/1
கரவிடை நெஞ்சு அயர்ந்து இளைத்து கலங்காதே இதனை களிப்பொடு வாங்கு என எனது கை-தனிலே கொடுத்து – திருமுறை5:2 3064/2
கனக்கும் மனை தெரு கதவம் காப்பு அவிழ்க்க புரிந்து களிப்பொடு எனை அழைத்து எனது கையில் ஒன்று கொடுத்து – திருமுறை5:2 3121/3
களிப்பொடு மகனே அருள் ஒளி திருவை கடிகை ஓர் இரண்டரை அதனில் – திருமுறை6:103 4859/1
கலங்கிடேல் மகனே அருள் ஒளி திருவை களிப்பொடு மணம் புரிவிப்பாம் – திருமுறை6:103 4860/1
கையறவு அனைத்தும் தவிர்ந்து நீ மிகவும் களிப்பொடு மங்கல கோலம் – திருமுறை6:103 4861/3
களிப்பொடும் (1)
என்-பால் களிப்பொடும் அன்பால் ஒன்று ஈந்து இதை – திருமுறை6:70 4422/1
களிப்போடு (1)
ஓவா களிப்போடு அகம் குளிர உடலம் குளிர கண்டு அலது – திருமுறை2:84 1588/3
களிப்போரும் (2)
கண்ணீர் கொண்டு உள்ளம் களிப்போரும் உள் நீரில் – திருமுறை3:3 1965/1324
கண்டுகண்டு நாளும் களிப்போரும் தொண்டு அடையும் – திருமுறை3:3 1965/1326
களிய (2)
களிய மா மயல் காடு அற எறிந்து ஆங்கார வேரினை களைந்து மெய் போத – திருமுறை2:49 1117/3
களிய நெஞ்சமாம் கருங்கலை கரைத்து கருணை ஈகுதல் கடன் உனக்கு ஐயா – திருமுறை2:51 1137/3
களியர் (1)
கை_விளக்கு பிடித்து ஒரு பாழ்ங்கிணற்றில் விழுகின்ற களியர் என களிக்கின்றீர் கருத்து இருந்தும் கருதீர் – திருமுறை6:133 5569/2
களியரை (1)
களியரை கண்டு பயந்த என் பயம்-தான் கடலினும் பெரியது கண்டாய் – திருமுறை6:13 3463/3
களியனேன் (1)
களியனேன் வாட்டம் கண்டனை இன்னும் கருணைசெய்திலை அருள் கரும்பே – திருமுறை2:47 1089/2
களியால் (1)
களியால் களித்து தலைதெரியாது கயன்று உலவா – திருமுறை2:62 1244/3
களியின் (1)
களியின் நிறைவே அளி கொள் கருணை நிதியே மணி கொள் கண்ட எண் தோள் கடவுளே கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை4:1 2578/4
களியேன் (4)
களியேன் எனை நீ கைவிட்டால் கருணைக்கு இயல்போ கற்பகமே – திருமுறை1:11 190/2
களியேன் என்ன உருப்பாரோ கருதும் அருட்கு கருப்பாரோ – திருமுறை1:20 273/3
களியேன் கொடும் காம கல்_மனத்தேன் நன்மை இலா – திருமுறை2:63 1254/2
களியேன் கருங்கல் பாறை என கிடக்கின்றேன் இ கடையேனை – திருமுறை4:10 2673/2
களியேன்-தனை (1)
களியேன்-தனை நீ இனி அந்தோ கைவிட்டிடில் என் கடவேனே – திருமுறை2:3 593/2
களியேனோ (1)
காணாத நின் உருவை கண்டு களியேனோ – திருமுறை2:36 956/4
களிற்றின் (2)
கரக்கும் இடையாய் நீ களிற்றின் கன்றை கலக்கம் புரிந்தனை நின் – திருமுறை2:98 1920/3
மழ களிற்றின் உரி விளங்க மணி பொதுவில் சோதி மய வடிவோடு இன்ப நடம் வாய்ந்து இயற்றும் பதியே – திருமுறை5:3 3162/4
களிற்று (3)
கடம் மடுத்திடு களிற்று உரி கொண்டு அணிந்த மெய் கடவுளே சடை கொள் அரசே கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை4:1 2575/4
கான் முக கட களிற்று உரி கொண்ட கடவுளே கண் கொண்ட நுதல் அண்ணலே கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை4:1 2580/4
கரும் களிற்று உரி போர்த்து அம்பலத்து ஆடும் கருணை எம் கடவுள் என்கின்றாள் – திருமுறை4:36 3001/1
களிற்றை (2)
புரக்கும் குணத்தீர் திருவொற்றி புனிதரே நீர் போர் களிற்றை
உரக்கும் கலக்கம் பெற உரித்தீர் உள்ளத்து இரக்கம் என் என்றேன் – திருமுறை2:98 1920/1,2
சீர் சான்ற முக்கண் சிவ_களிற்றை சேர்ந்திடில் ஆம் – திருமுறை3:3 1963/1
களிறு (1)
கரும் களிறு போல் மதத்தால் கண் செருக்கி வீணே காலம் எலாம் கழிக்கின்ற கடையர் கடை தலை-வாய் – திருமுறை6:24 3713/1
களிறே (2)
வண்ண மா மேனி பரசிவ களிறே வல்லபை கணேச மா மணியே – திருமுறை3:23 2533/4
ஐங்கர நால் வாய் முக்கண் அருள் சிவ_களிறே போற்றி – திருமுறை3:25 2551/3
களை (2)
கருமையில் பொலியும் விடம் நிகர் துன்ப_களை களைந்து எனை விளைத்து அருளே – திருமுறை2:6 627/4
கனி எதிர்ந்தது களை தவிர்ந்தது களி மிகுந்தது கனிவொடே – திருமுறை6:125 5434/3
களைகண் (5)
கைதவத்தர்-தம் களிப்பினில் களித்தே காலம் போக்கினேன் களைகண் மற்று அறியேன் – திருமுறை2:40 1019/1
காய வாழ்க்கையில் காமம் உண்டு உள்ளம் கலங்குகின்றனன் களைகண் மற்று அறியேன் – திருமுறை2:44 1058/3
கருணை நிறைந்து அகம் புறமும் துளும்பி வழிந்து உயிர்க்கு எல்லாம் களைகண் ஆகி – திருமுறை3:5 2070/1
கண் ஆர் களைகண் பிறிது ஒன்று இலை கள்ளனேனை – திருமுறை4:13 2707/3
கைதலத்து ஓங்கும் கனியின் என்னுள்ளே கனிந்த என் களைகண் நீ அலையோ – திருமுறை6:13 3480/1
களைகண்ணார் (1)
கண் ஆர் நுதலார் விடம் ஆர் களனார் கரம் ஆர் மழுவார் களைகண்ணார்
பெண் ஆர் புயனார் அயன் மாற்கு அரியார் பெரியார் கைலை பெருமானார் – திருமுறை1:37 406/1,2
களைகண்ணே (3)
கண்டு அனேகர் வந்தனைசெய அசுரனை களைந்து அருள் களைகண்ணே
விண்-தன் நேர் புகும் சிகரி சூழ் தணிகையில் விளங்கிய வேலோனே – திருமுறை1:39 426/3,4
கண்டியூர் வாழும் களைகண்ணே கொண்டு இயல்பின் – திருமுறை3:2 1962/152
கண்ணியா எங்கள் களைகண்ணே எண்ணியாங்கு – திருமுறை3:3 1965/250
களைகணில் (1)
கானமே உழல் விலங்கினில் கடையேன் காமம் ஆதிகள் களைகணில் பிடித்தேன் – திருமுறை6:5 3311/1
களைகணும் (3)
காயம் என்பது ஆகாயம் என்று அறியேன் கலங்கினேன் ஒரு களைகணும் இல்லேன் – திருமுறை2:40 1024/1
காமம் என்னும் ஓர் காவலில் உழன்றே கலுழ்கின்றேன் ஒரு களைகணும் அறியேன் – திருமுறை2:57 1197/1
கரண வாதனையால் மிக மயங்கி கலங்கினேன் ஒரு களைகணும் அறியேன் – திருமுறை6:29 3775/1
களைகணே (2)
கழலுற்ற நின் துணை கால்_மலர் வணங்கி நின் கருணையை விழைந்துகொண்டு எம் களைகணே ஈர்_ஆறு கண் கொண்ட என்றன் இரு கண்ணே என புகழ்கிலேன் – திருமுறை1:1 20/3
என் களைகணே எனது கண்ணே என் இரு கண் இலங்கு மணியே என் உயிரே – திருமுறை3:18 2501/21
களைகின்ற (1)
கரு வேரற்றிடவே களைகின்ற என் கண்_நுதலே – திருமுறை6:63 4259/2
களைத்த (1)
உழுது களைத்த மாடு_அனையேன் துணை வேறு அறியேன் உடையானே – திருமுறை6:17 3591/4
களைத்தேன் (1)
இருள் நாடு அனைத்தும் சுழன்றுசுழன்று இளைத்து களைத்தேன் எனக்கு அந்தோ – திருமுறை6:98 4787/2
களைந்த (1)
கலகம் தரு சூர் கிளை களைந்த கதிர் வேல் அரசே கவின்தரு சீர் – திருமுறை1:43 460/2
களைந்து (4)
கண்டு அனேகர் வந்தனைசெய அசுரனை களைந்து அருள் களைகண்ணே – திருமுறை1:39 426/3
கருமையில் பொலியும் விடம் நிகர் துன்ப_களை களைந்து எனை விளைத்து அருளே – திருமுறை2:6 627/4
களிய மா மயல் காடு அற எறிந்து ஆங்கார வேரினை களைந்து மெய் போத – திருமுறை2:49 1117/3
கள்ள வாதனையை களைந்து அருள் நெறியை காதலித்து ஒருமையில் கலந்தே – திருமுறை6:55 4078/1
களைப்பு (3)
களைப்பு அறிந்து எடுத்து கலக்கம் தவிர்த்து எனக்கு – திருமுறை6:81 4615/1193
களைப்பு அற கிடைத்த கருணை நல் நீரே – திருமுறை6:81 4615/1399
கழித்தேன் மரண களைப்பு அற்றேன் களித்தேன் பிறவி_கடல் கடந்தேன் – திருமுறை6:128 5481/2
களையாதே (1)
சொல்_பூவை தொடுக்கின்றார் கால்கள் களையாதே துன்னு நடராயர் கருத்து எல்லை அறிந்திலனே – திருமுறை6:60 4220/4
களையால் (1)
பட்டினி உற்றோர் பசித்தனர் களையால் பரதவிக்கின்றனர் என்றே – திருமுறை6:13 3431/2
களையானை (1)
களையானை களங்கம் எலாம் களைவித்து என்னை காத்தானை என் பிழையை கருதி கோபம் – திருமுறை6:45 3949/2
களையும் (1)
கரு மால் அகற்றும் இறப்பு-அதனை களையும் நெறியும் காட்டுவிக்கும் – திருமுறை2:25 835/1
களைவித்து (1)
களையானை களங்கம் எலாம் களைவித்து என்னை காத்தானை என் பிழையை கருதி கோபம் – திருமுறை6:45 3949/2
கற்க (2)
சொல்லும் இரங்கா வன்மை கற்க எங்கே ஐயோ துணிந்தாயோ – திருமுறை6:7 3333/4
கல் கரைய செய்தே களிப்பித்தான் கற்க
இனியான் அருள் சோதி எந்தை என்னுள் உற்றான் – திருமுறை6:125 5393/2,3
கற்கண்டாம் (1)
கற்கண்டாம் என்று உரைத்தேன் நான் கல் கண்டாம் என்று உரைத்தாரே – திருமுறை2:81 1560/4
கற்கண்டின் (1)
தனித்தனி முக்கனி பிழிந்து வடித்து ஒன்றா கூட்டி சர்க்கரையும் கற்கண்டின் பொடியும் மிக கலந்தே – திருமுறை6:57 4106/1
கற்கண்டு (2)
ஏற்ற முக்கனி பாகு கன்னல் கற்கண்டு தேன் என்ன மதுரிக்கும் பதம் – திருமுறை3:1 1960/126
கற்கண்டு எனினும் அ கல் கண்ட காக்கை நிற்காது என்பரே – திருமுறை3:6 2335/4
கற்கண்டே (9)
கந்தா என்று உரைப்பவர்-தம் கருத்துள் ஊறும் கனி ரசமே கரும்பே கற்கண்டே நல் சீர் – திருமுறை1:7 124/3
கரு மா மலம் அறு வண்ணம் தண் அளி கண்டே கொண்டேனே கதியே பதியே கன_நிதியே கற்கண்டே தண் தேனே – திருமுறை1:52 564/2
கரும்பே இனிய கற்கண்டே மதுர கனி நறவே – திருமுறை2:75 1441/2
கைச்சினத்தின் உள் கரையா கற்கண்டே நெல் சுமக்க – திருமுறை3:2 1962/372
கறை அணிந்த களத்து அரசே கண் உடைய கரும்பே கற்கண்டே கனியே என் கண்ணே கண்மணியே – திருமுறை5:1 3030/2
கண் ஓங்கு நுதல் கரும்பே கரும்பின் நிறை அமுதே கற்கண்டே சர்க்கரையே கதலி நறும் கனியே – திருமுறை5:1 3034/1
கரைந்துவிடாது என்னுடைய நாவகத்தே இருந்து கனத்த சுவை தருகின்ற கற்கண்டே கனிவாய் – திருமுறை6:57 4096/1
கையாத தீம் கனியே கயக்காத அமுதே கரையாத கற்கண்டே புரையாத கரும்பே – திருமுறை6:57 4143/1
ஏலவே நாவுக்கு இனிய கற்கண்டே
உலப்பு உறாது இனிக்கும் உயர் மலை_தேனே – திருமுறை6:81 4615/1412,1413
கற்கவே (1)
செய்தாய் மேலும் தெரித்தாய் சாகா_கல்வி கற்கவே – திருமுறை6:112 4992/4
கற்கிலீர் (1)
காமாந்தகாரத்தில் கண் மூடி திரிவீர் கற்பன கற்கிலீர் கருத்தனை கருதாது – திருமுறை6:132 5559/3
கற்கிலேன் (2)
கற்கிலேன் உனது அருள் பெயராம் குக கந்த என்பவை நாளும் – திருமுறை1:15 221/1
கற்பன அறிந்து கற்கிலேன் சழக்கு கல்வி கற்று உழன்றனன் கருணை – திருமுறை2:47 1097/1
கற்கின்றார் (1)
சுற்று அது மற்று அ வழி மா சூது அது என்று எண்ணா தொண்டர் எலாம் கற்கின்றார் பண்டும் இன்றும் காணார் – திருமுறை5:1 3044/1
கற்கின்றேன் (1)
கரு நெறி சேர்ந்து உழல்கின்ற கடையரினும் கடையேன் கற்கின்றேன் சாகாத கல்வி நிலை காணேன் – திருமுறை5:1 3035/2
கற்கின்றோர்க்கு (1)
கற்கின்றோர்க்கு இனிய சுவை கரும்பே தான கற்பகமே கற்பக தீம் கனியே வாய்மை – திருமுறை3:5 2092/2
கற்கு (1)
கற்கு நிகராம் கடும் சொல் அன்றி நல் மதுர – திருமுறை3:2 1962/651
கற்கும் (4)
கற்ற மேலவரொடும் கூடி நில்லேன் கல்வி கற்கும் நெறி தேர்ந்து கல்லேன் கனிவுகொண்டு உனது திரு_அடியை ஒரு கனவினும் கருதிலேன் நல்லன் அல்லேன் – திருமுறை1:1 24/1
கற்கும் முறை கற்று அறியேன் கற்பன கற்று அறிந்த கருத்தர் திரு_கூட்டத்தில் களித்து இருக்க அறியேன் – திருமுறை6:6 3315/1
தத்துவம் என் வசமாக தான் செலுத்த அறியேன் சாகாத கல்வி கற்கும் தரம் சிறிதும் அறியேன் – திருமுறை6:6 3321/1
சதம் எனவே இருக்கின்றார் படுவது அறிந்திலரே சாகாத கல்வி கற்கும் தரம் இவர்க்கும் உளதோ – திருமுறை6:142 5799/2
கற்ப (3)
கற்ப அருள்செய்தனை அதற்கு ஓர் கைம்மாறு அறியேன் கடையேனே – திருமுறை2:33 921/4
கற்பவை எலாம் கற்று உணர்ந்த பெரியோர்-தமை காண்பதே அருமை அருமை கற்ப_தரு மிடியன் இவன் இடை அடைந்தால் என கருணையால் அவர் வலிய வந்து – திருமுறை3:8 2427/1
நயத்தொடு வருவித்திடும் ஒரு ஞான நாட்டமும் கற்ப கோடியினும் – திருமுறை6:93 4731/2
கற்ப_தரு (1)
கற்பவை எலாம் கற்று உணர்ந்த பெரியோர்-தமை காண்பதே அருமை அருமை கற்ப_தரு மிடியன் இவன் இடை அடைந்தால் என கருணையால் அவர் வலிய வந்து – திருமுறை3:8 2427/1
கற்பக (13)
பரங்கிரி அமரும் கற்பக தருவை பராபரம் சுடரினை எளியேற்கு – திருமுறை1:38 413/1
கடல் அமுதே செங்கரும்பே அருள் கற்பக கனியே – திருமுறை2:75 1386/1
வரு வல்லி கற்பக_வல்லி ஒண் பச்சை மணி_வல்லி எம் – திருமுறை2:75 1473/2
கற்கின்றோர்க்கு இனிய சுவை கரும்பே தான கற்பகமே கற்பக தீம் கனியே வாய்மை – திருமுறை3:5 2092/2
தேன் செய்த கற்பக_தேவனும் தேவரும் செய்ய அரிதே – திருமுறை3:6 2260/4
பயன் தரும் கருணை கற்பக தருவே பரசிவத்து எழு பரம்பரமே – திருமுறை3:23 2536/3
மரு வளர் தெய்வ கற்பக மலரே மனம் மொழி கடந்த வான் பொருளே – திருமுறை3:23 2540/3
அருள் பழுத்து ஓங்கும் கற்பக தருவே அருள் மருந்து ஒளிர் குண_குன்றே – திருமுறை4:19 2798/1
கரும்பு_அனையாள் என் இரண்டு கண்களிலே இருந்தாள் கற்பக பொன் வல்லி சிவகாமவல்லியுடனே – திருமுறை5:6 3200/1
கைப்பு அற என் உள்ளே இனிக்கின்ற சர்க்கரைக்கட்டியே கருணை அமுதே கற்பக வனத்தே கனிந்த கனியே எனது கண் காண வந்த கதியே – திருமுறை6:22 3682/2
கற்பனை முழுவதும் கடந்தவர் உளத்தே கலந்துகொண்டு இனிக்கின்ற கற்பக கனியே – திருமுறை6:23 3705/1
களிப்புறும் அடியேன் கையிலே கிடைத்த கற்பக தீம் சுவை கனியே – திருமுறை6:34 3831/1
காய்மையே தவிர்த்து கருணையே கனிந்த கற்பக தனி பெரும் தருவே – திருமுறை6:86 4662/1
கற்பக_தேவனும் (1)
தேன் செய்த கற்பக_தேவனும் தேவரும் செய்ய அரிதே – திருமுறை3:6 2260/4
கற்பக_வல்லி (1)
வரு வல்லி கற்பக_வல்லி ஒண் பச்சை மணி_வல்லி எம் – திருமுறை2:75 1473/2
கற்பகத்தை (4)
காயோம் என நின்றவர்க்கு இனிய கனியாம் தணிகை கற்பகத்தை
போய் ஓர் கணமும் போற்றுகிலாய் புன்மை புரிந்தாய் புலம் கெட்டாய் – திருமுறை1:17 244/1,2
கல் ஆல நீழல் அமர் கற்பகத்தை சொல் ஆர்ந்த – திருமுறை2:65 1278/2
காஞ்சிரத்தை கற்பகமாய் கற்பகத்தை காஞ்சிரமாய் – திருமுறை3:3 1965/165
கவள மத_மா கரி உரிவை களித்த மேனி கற்பகத்தை
பவள மலையை பழமலையில் பரவி ஏத்தி கண்டேனே – திருமுறை3:13 2476/3,4
கற்பகத்தையே (1)
கதி தரும் தணிகை வாழ் கற்பகத்தையே – திருமுறை1:24 316/4
கற்பகப்பூ (1)
மாலை மனத்தாள் கற்பகப்பூ மாலை தரினும் வாங்குகிலாள் – திருமுறை2:78 1510/3
கற்பகப்பூவே (1)
பொன்னே எல்லாம்_வல்ல திரிபுரையே பரையே பூரணமே புனிதமான புண்ணியமே பொற்பே கற்பகப்பூவே
அன்னே முன்னே என் நேயத்து அமர்ந்த அதிகை அருள் சிவையே அரிய பெரியநாயகி பெண் அரசே என்னை ஆண்டு அருளே – திருமுறை3:15 2489/3,4
கற்பகம் (3)
கற்பகம் அனைய நின் திரு_அருள்_கடலில் களிப்புடன் ஆடுவது என்றோ – திருமுறை2:6 629/4
இகம் ஆகி பதம் ஆகி சமய கோடி எத்தனையும் ஆகி அவை எட்டா வான் கற்பகம்
ஆகி பரம் ஆகி பரமம் ஆகி பராபரமாய் பரம்பரமாய் பதியும் தேவே – திருமுறை3:5 2087/3,4
கற்பகம் என் உளங்கை-தனில் கொடுத்தே – திருமுறை6:81 4615/271
கற்பகம்-தன்னை (1)
கள் விரை ஆர் மலர் கொன்றையினானை கற்பகம்-தன்னை மு கண் கொள் கரும்பை – திருமுறை4:5 2617/2
கற்பகமாய் (2)
கற்பகமாய் காணும் சங்கற்ப விகற்பமாய் – திருமுறை3:3 1965/61
காஞ்சிரத்தை கற்பகமாய் கற்பகத்தை காஞ்சிரமாய் – திருமுறை3:3 1965/165
கற்பகமே (23)
கற்பகமே நின் கழல் கருதேன் இ கடைப்படும் என் – திருமுறை1:3 50/3
கண்ணீர் துடைத்து அருள் கற்பகமே உனை கண்டுகொண்டேன் – திருமுறை1:3 66/3
கல் நேர் மனத்தேன் நினை மறந்து என் கண்டேன் கண்டாய் கற்பகமே
பொன்னே கடவுள் மா மணியே போத பொருளே பூரணமே – திருமுறை1:5 85/2,3
கனியே பாகே கரும்பே என் கண்ணே தணிகை கற்பகமே
துனி ஏய் பிறவி-தனை அகற்றும் துணையே சோதி சுக_குன்றே – திருமுறை1:11 186/3,4
களியேன் எனை நீ கைவிட்டால் கருணைக்கு இயல்போ கற்பகமே
அளியே தணிகை அருள்_சுடரே அடியர் உறவே அருள் ஞான – திருமுறை1:11 190/2,3
காவல் பதியே தணிகை வளர் கரும்பே கனியே கற்பகமே
மூவர்க்கு இறையே வேய் ஈன்ற முத்தன் அளித்த முத்தே நல் – திருமுறை1:13 207/2,3
கடியார் கடப்ப மலர் மலர்ந்த கருணை பொருப்பே கற்பகமே கண்ணுள் மணியே அன்பர் மன கமலம் விரிக்கும் கதிர் ஒளியே – திருமுறை1:44 470/2
காயாது அளிய கனிந்து அன்பால் கல்லால் அடி நின்று அருள் ஒழுகும் கனியுள் சுவையே அடியர் மன கவலை அகற்றும் கற்பகமே
ஓயாது உயிர்க்குள் ஒளித்து எவையும் உணர்த்தி அருளும் ஒன்றே என் உள்ள களிப்பே ஐம்பொறியும் ஒடுக்கும் பெரியோர்க்கு ஓர் உறவே – திருமுறை1:44 471/1,2
கரும்பின் நேர் மொழியார் இருவரை மணக்கும் கனி-தனை அளித்த கற்பகமே
இரும்பின் நேர் நெஞ்சர் எனினும் என்_போல்வார்க்கு இன் அருள்தரும் ஒற்றி இறையே – திருமுறை2:13 701/3,4
கற்று தெளிந்தோர் புகழ் ஒற்றி-கண் ஆர்ந்து ஓங்கும் கற்பகமே – திருமுறை2:34 939/4
கண்மணியே கற்பகமே கண் நுதலில் கொள் கரும்பே – திருமுறை2:36 963/2
பகை-அது கருதாது ஆள்வது உன் பரம் காண் பவள மா நிறத்த கற்பகமே – திருமுறை2:47 1096/4
கண்ணும் கருத்தும் களிக்க வரும் கற்பகமே
பெண் ஒரு-பால் வாழும் உரு பெற்றி-தனை கண்டிலனே – திருமுறை2:59 1218/3,4
அருள் பழுக்கும் கற்பகமே அரசே முக்கண் ஆர்_அமுதே நினை புகழேன் அந்தோ வஞ்ச – திருமுறை2:73 1373/1
சந்தான கற்பகமே சிற்சுகத்தார் – திருமுறை3:2 1962/136
கற்கின்றோர்க்கு இனிய சுவை கரும்பே தான கற்பகமே கற்பக தீம் கனியே வாய்மை – திருமுறை3:5 2092/2
கற்பகமே உனை சார்ந்தோர்க்கு அளிக்கும் நின் கைவழக்கம் – திருமுறை3:6 2221/2
கறை சூழ்ந்த கண்டத்து எம் கற்பகமே நுதல்_கண் கரும்பே – திருமுறை3:6 2238/2
கால் மாறி ஆடிய கற்பகமே நின் கருணை என் மேல் – திருமுறை3:6 2262/2
கைதட்டி வெண் நகைசெய்வர் கண்டாய் அருள் கற்பகமே – திருமுறை4:6 2630/4
கார் ஆர் மிடற்று பவள மலை கண்ணின் முளைத்த கற்பகமே கரும்பே கனியே என் இரண்டு கண்ணே கண்ணில் கருமணியே – திருமுறை5:9 3236/2
கதி தரு கற்பகமே முக்கனியே ஞான_கடலே என் கருத்தே என் கண்_உளானே – திருமுறை5:10 3240/4
கனியே என்றன் இரு கண்ணே முக்கண் கொண்ட கற்பகமே
தனியே என் அன்பு உடை தாயே சிற்றம்பலம் சார் தந்தையே – திருமுறை6:88 4679/2,3
கற்பங்கள் (3)
பேதப்படாதது பற்பல கற்பங்கள் பேர்ந்திடினும் – திருமுறை2:74 1382/1
கற்பங்கள் பல கோடி செல்ல தீய கனலின் நடு ஊசியின் மேல் காலை ஊன்றி – திருமுறை3:5 2125/1
கலைகள் ஓர் அனந்தம் அனந்தம் மேல் நோக்கி கற்பங்கள் கணக்கில கடப்ப – திருமுறை6:39 3874/1
கற்பது (2)
கற்பது கற்றோர் புகழ் திருவொற்றி காவல்கொள் கருணை அம் கடலே – திருமுறை2:52 1140/4
நல் பதம் என் முடி சூட்டி கற்பது எலாம் கணத்தே நான் அறிந்து தானாக நல்கிய என் குருவே – திருமுறை6:57 4182/3
கற்பதும் (1)
கற்பதும் கேட்பதும் எல்லாம் நின் அற்புத கஞ்ச_மலர் – திருமுறை2:75 1475/1
கற்பம் (8)
கற்பம் மேல் பல காலம் செல்லுமால் – திருமுறை1:10 161/3
ஞாலமே ஞாலம் எலாம் விளங்கவைத்த நாயகமே கற்பம் முதல் நவிலாநின்ற – திருமுறை3:5 2099/1
கையோட_வல்லவர் ஓர் பதினாயிரம் கற்பம் நின்று – திருமுறை3:6 2180/3
வரு பகல் கற்பம் பல முயன்றாலும் வரல் அரும் திறன் எலாம் எனக்கே – திருமுறை5:9 3235/1
கற்பம் பலபல கழியினும் அழிவுறா – திருமுறை6:81 4615/89
கற்பம் பலபல கழியினும் அழியா – திருமுறை6:81 4615/1313
கற்பம் கொடுத்தாய் நின்றனக்கு கைம்மாறு ஏது கொடுப்பேனே – திருமுறை6:98 4785/4
தேவர் கற்பம் பலவும் காணச்செய்தாய் போற்றியே – திருமுறை6:112 5001/4
கற்பமே (1)
அற்பமே மற்ற எலாம் ஆயில் அழியா காய_கற்பமே – திருமுறை3:3 1965/1275
கற்பவற்றை (1)
கற்பவற்றை கல்லா கடையரிடம் சென்று அவர் முன் – திருமுறை2:36 966/1
கற்பவை (2)
கற்பவை எலாம் கற்று உணர்ந்த பெரியோர்-தமை காண்பதே அருமை அருமை கற்ப_தரு மிடியன் இவன் இடை அடைந்தால் என கருணையால் அவர் வலிய வந்து – திருமுறை3:8 2427/1
கற்பவை எலாம் கற்று உள் உணர்பவை எலாம் மன கரிசு அற உணர்ந்து கேட்டு காண்பவை எலாம் கண்டு செய்பவை எலாம் செய்து கரு நெறி அகன்ற பெரியோர் – திருமுறை4:3 2592/1
கற்பழித்து (1)
கற்பழித்து கலந்தாரே பாங்கிமாரே இன்று – திருமுறை4:26 2830/1
கற்பன (3)
கற்பன அறிந்து கற்கிலேன் சழக்கு கல்வி கற்று உழன்றனன் கருணை – திருமுறை2:47 1097/1
கற்கும் முறை கற்று அறியேன் கற்பன கற்று அறிந்த கருத்தர் திரு_கூட்டத்தில் களித்து இருக்க அறியேன் – திருமுறை6:6 3315/1
காமாந்தகாரத்தில் கண் மூடி திரிவீர் கற்பன கற்கிலீர் கருத்தனை கருதாது – திருமுறை6:132 5559/3
கற்பனாதீதம் (1)
பரவு சாக்ஷாத்கார நிரவயவம் கற்பனாதீதம் நிருவிகாரம் – திருமுறை3:1 1960/16
கற்பனை (9)
கற்பனை செய்தே மயக்கும் கள்வன் எவன் முற்படும் இ – திருமுறை3:3 1965/210
பொய் சிதாபாச கற்பனை இவற்றை போக்கி ஆங்கு அ வடிவு ஆகி – திருமுறை3:22 2523/2
களங்கம்_இலாத கருத்து_உடையானை கற்பனை முற்றும் கடந்து_நின்றானை – திருமுறை4:5 2619/2
கற்பனை எல்லாம் கடந்தார் பாங்கிமாரே என்றன் – திருமுறை4:26 2826/1
கை தழைய வந்த வான் கனியே எலாம் கண்ட கண்ணே கலாந்த நடுவே கற்பனை இலாது ஓங்கு சிற்சபாமணியே கணிப்ப அரும் கருணை நிறைவே – திருமுறை6:22 3654/3
கற்பனை முழுவதும் கடந்தவர் உளத்தே கலந்துகொண்டு இனிக்கின்ற கற்பக கனியே – திருமுறை6:23 3705/1
சொல் புனை மாயை கற்பனை கடந்த துரிய நல் நிலத்திலே துலங்கும் – திருமுறை6:39 3876/2
கற்பனை முழுவதும் கடந்து ஒளிதரும் ஓர் – திருமுறை6:81 4615/105
கற்பனை கடந்த கருணை மா நிதியே – திருமுறை6:81 4615/1378
கற்பனைக்கு (1)
கற்பனைக்கு உட்படுவாரோ பாங்கிமாரே – திருமுறை4:26 2826/2
கற்பனைகள் (1)
கற்பனைகள் எல்லாம் போய் கரைந்த தலம்-தனிலே கரையாது நிறைந்த திரு கழல் அடிகள் வருந்த – திருமுறை5:2 3104/1
கற்பனைகளும் (1)
ஊடல் செய் மதமும் சமயமும் இவற்றில் உற்ற கற்பனைகளும் தவிர்ந்தேன் – திருமுறை6:20 3637/1
கற்பனையே (3)
கற்பனையே எனும் உலக சழக்கில் அந்தோ கால் ஊன்றி மயங்குகின்ற கடையேனேனை – திருமுறை1:42 458/1
கலை உரைத்த கற்பனையே நிலை என கொண்டாடும் கண்மூடி_வழக்கம் எலாம் மண்மூடிப்போக – திருமுறை6:28 3768/1
பரம்-அதனோடு உலகு உயிர்கள் கற்பனையே எல்லாம் பகர் சிவமே என உணர்ந்தோம் ஆதலினால் நாமே – திருமுறை6:140 5699/1
கற்பனையை (2)
மானலில் கண்டு உளம் மயங்கல் போல் கற்பனையை மாயையில் கண்டு வீணே மனை என்றும் மகவு என்றும் உறவு என்றும் நிதி என்றும் வாழ்வு என்றும் மானம் என்றும் – திருமுறை1:1 14/2
கற்பனையை மெய் என்று கண்டனையே பற்பலவாம் – திருமுறை3:3 1965/1052
கற்பிக்கலாம் (1)
வெல்லும் மிருகங்களையும் வசமாக்கலாம் அன்றி வித்தையும் கற்பிக்கலாம் மிக்க வாழைத்தண்டை விறகு ஆக்கலாம் மணலை மேவு தேர் வடம் ஆக்கலாம் – திருமுறை3:8 2421/2
கற்பித்தாய் (1)
கல்வி எலாம் கற்பித்தாய் நின்-பால் நேயம் காணவைத்தாய் இ உலகம் கானல் என்றே – திருமுறை1:42 453/1
கற்பித்து (3)
காதரவு செய்து நலம் கற்பித்து பின் பெரிய – திருமுறை3:3 1965/339
சாகா கல்வியின் தரம் எலாம் கற்பித்து
ஏகா கர பொருள் ஈந்த சற்குருவே – திருமுறை6:81 4615/1065,1066
காரண காரிய கல்விகள் எல்லாம் கற்பித்து என் உள்ளே கலந்துகொண்டு என்னை – திருமுறை6:85 4645/1
கற்பின் (1)
கரையா மகிழ்வில் காண வந்தால் கற்பின் நலத்தை கவர்ந்துகொண்டு – திருமுறை2:95 1724/2
கற்பு (9)
கடமாய சகடமுறு கால் ஆகி நீடு வாய்க்கால் ஓடும் நீர் ஆகியே கற்பு இலா மகளிர் போல் பொற்பு இலாது உழலும் இது கருதாத வகை அருளுவாய் – திருமுறை1:1 16/3
கற்பு_இலார் எனினும் நினைந்திடில் அருள் நின் கருணை அம் கழல் அடிக்கு அன்பாம் – திருமுறை1:12 196/1
கல்லார்க்கு இதம் கூறி கற்பு அழிந்து நில்லாமல் – திருமுறை2:36 965/1
கண் கொண்ட நெற்றியும் கார் கொண்ட கண்டமும் கற்பு அளிக்கும் – திருமுறை3:6 2291/1
காவிக்கு நேர் மணி_கண்டா வண்டு ஆர் குழல் கற்பு அருளும் – திருமுறை3:6 2365/1
களவே கலந்த கற்பு உடைய மடவரல் புடை கலந்த நய வார்த்தை உடனாய் களி கொள இருந்தவர்கள் கண்ட சுகம் நின் அடி கழல் நிழல் சுகம் நிகருமே – திருமுறை3:8 2429/3
கற்பு உதவு பெரும் கருணை_கடலே என் கண்ணே கண்_நுதலே ஆனந்த களிப்பே மெய் கதியே – திருமுறை5:1 3029/2
கற்பு உடைய கண்களும் விட்டு அகலாதே இன்னும் காண்கின்றது என்னினும் என் கல்_மனமோ உருகா – திருமுறை5:5 3184/3
ஏமமுறு கற்பு_உடையாள் இன்பினும் இன்பு எய்துவதே – திருமுறை5:12 3262/4
கற்பு_இலார் (1)
கற்பு_இலார் எனினும் நினைந்திடில் அருள் நின் கருணை அம் கழல் அடிக்கு அன்பாம் – திருமுறை1:12 196/1
கற்பு_உடையாள் (1)
ஏமமுறு கற்பு_உடையாள் இன்பினும் இன்பு எய்துவதே – திருமுறை5:12 3262/4
கற்புறு (1)
கற்புறு கருத்தில் இனிக்கின்ற கரும்பே கருணை வான் அமுத தெள் கடலே – திருமுறை6:39 3881/2
கற்பூர (7)
ஒருமருங்கு ஏற்ற என் செய்கேன் கற்பூர ஒளியினுக்கே – திருமுறை1:33 371/4
கற்பூர வாசம் வீசும் பொற்பாம் திரு_முகத்தே – திருமுறை4:33 2979/1
கண் களிக்க புகை சிறிதும் காட்டாதே புருவ கலை நடுவே விளங்குகின்ற கற்பூர விளக்கே – திருமுறை6:57 4108/1
பொடி கனக திரு_மேனி திரு மணம் கற்பூர பொடி மணத்தோடு அகம் புறமும் புது மணம் செய் அமுதே – திருமுறை6:57 4113/3
கற்பூர ஜோதி மருந்து பசும் – திருமுறை6:78 4535/1
கற்பூர நல் மணம் காட்டும் மருந்து – திருமுறை6:78 4535/2
பரசி எதிர்கொள்ளுதும் நாம் கற்பூர விளக்கு பரிந்து எடுத்து என்னுடன் வருக தெரிந்து அடுத்து மகிழ்ந்தே – திருமுறை6:142 5764/4
கற்பூரம் (4)
கற்பூரம் மணக்கின்றது என் மேனி முழுதும் கணவர் மணம் அது என்றேன் அதனாலோ அன்றி – திருமுறை6:60 4220/1
கற்பூரம் கொணர்ந்து வம்-மின் என் கணவர் வந்தால் கண்ணெச்சில் கழிக்க என்றேன் அதனாலோ அன்றி – திருமுறை6:60 4225/1
கற்பூரம் மணக்கின்றது என் உடம்பு முழுதும் கணவர் திரு_மேனியிலே கலந்த மணம் அது-தான் – திருமுறை6:142 5723/1
கற்பூரம் கொணர்ந்திடுக தனி தோழி எனது கணவர் வரு தருணம் இது கண்ணாறு கழிப்பாம் – திருமுறை6:142 5728/1
கற்பே (1)
கற்பே விகற்பம் கடியும் ஒன்றே எங்கள் கண் நிறைந்த – திருமுறை2:75 1457/1
கற்பை (2)
கற்பை அழித்தார் மாலையிட்டு கணவர் ஆனார் என்பதல்லால் – திருமுறை2:79 1535/2
கற்பை அழித்தவர் ஆரேடி – திருமுறை4:32 2976/2
கற்ற (10)
கற்ற மேலவரொடும் கூடி நில்லேன் கல்வி கற்கும் நெறி தேர்ந்து கல்லேன் கனிவுகொண்டு உனது திரு_அடியை ஒரு கனவினும் கருதிலேன் நல்லன் அல்லேன் – திருமுறை1:1 24/1
கற்ற நல் தவர்க்கே அருள்வீரேல் கடையனேன் எந்த கடைத்தலை செல்கேன் – திருமுறை2:11 680/3
கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும் கண்கள் நின்று இமைப்பது மறந்தாலும் – திருமுறை2:23 820/3
கற்ற மனத்தில் புகும் கருணை கனியை விடை மேல் காட்டுவிக்கும் – திருமுறை2:25 844/2
கண்ணுள் மா மணியே அருள் கரும்பே கற்ற நெஞ்சகம் கனிந்திடும் கனியே – திருமுறை2:45 1068/1
கற்ற இடத்தே முக்கனியும் கரும்பும் அமுதும் கயவாவோ – திருமுறை2:98 1908/2
நல் தவரும் கற்ற நவசித்தரும் வாழ்த்தி – திருமுறை3:2 1962/395
கற்ற நல் தவர் ஏத்தும் முக்கண்ணனே – திருமுறை4:9 2655/4
கற்ற மேலவர்-தம் உறவினை கருதேன் கலகர்-தம் உறவினில் களித்தேன் – திருமுறை6:3 3284/1
கற்ற பொய் நூல்கள் கணத்தே மறந்தது – திருமுறை6:108 4906/4
கற்றதனை (1)
கற்றதனை எங்கே கவிழ்த்தனையே அற்றவரை – திருமுறை3:3 1965/994
கற்றது (8)
கான் ஆர் சடையீர் என் இரு கை கன்றும் பசு போல் கற்றது என்றேன் – திருமுறை2:97 1760/1
மான் ஆர் விழியாய் கற்றது நின் மருங்குல் கலையும் என்றார் நீர்-தான் – திருமுறை2:97 1760/2
கள் உண்ட பித்தனை போல் கற்றது உண்டு நள் உலகில் – திருமுறை3:2 1962/644
கற்றது என்றும் சாகாத கல்வி என்று கண்டுகொண்டு உன் – திருமுறை4:30 2950/1
கற்றது நின்னிடத்தே பின் கேட்டது நின்னிடத்தே கண்டது நின்னிடத்தே உட்கொண்டது நின்னிடத்தே – திருமுறை5:1 3044/3
மேதியில் சாகாத வித்தையை கற்றது
மெய் அருள் சோதி என் உள்ளத்தில் உற்றது – திருமுறை6:108 4913/3,4
கண்டது எலாம் அனித்தியமே கேட்டது எலாம் பழுதே கற்றது எலாம் பொய்யே நீர் களித்தது எலாம் வீணே – திருமுறை6:134 5579/1
உண் கலந்த ஆனந்த பெரும் போகம் அப்போது உற்றது என எனை விழுங்க கற்றது காண் தோழி – திருமுறை6:142 5721/4
கற்றதும் (1)
கண்டதும் கருதி களித்ததும் கலைகள் கற்றதும் கரைந்ததும் காதல் – திருமுறை6:55 4072/2
கற்றவர் (4)
கற்றவர் புகழ் நின் திரு_அடி_மலரை கடையனேன் முடி மிசை அமர்த்தி – திருமுறை1:36 391/1
விடைக்கு கருத்தா ஆம் நீர்-தாம் விளம்பல் மிக கற்றவர் என்றேன் – திருமுறை2:98 1793/3
கற்றவர் உளத்தே கரும்பினில் இனிக்கும் கண் நுதல் கடவுளே என்னை – திருமுறை6:13 3425/1
கற்றவர் கல்லார் பிறர்பிறர் குரல் என் காதிலே கிடைத்த போது எல்லாம் – திருமுறை6:13 3531/1
கற்றவர்-தம் (2)
கற்றவர்-தம் கருத்தினில் முக்கனிரசம் போல் இனிக்கும் கழல் அடிகள் வருந்தியிட கடிது நடந்து இரவில் – திருமுறை5:2 3097/1
வழக்கு வெளுத்தது பலவாம் பொய் நூல் கற்றவர்-தம் மனம் வெளுத்து வாய் வெளுத்து வாயுற வாதித்த – திருமுறை6:125 5387/3
கற்றவர்க்கு (2)
கற்றவர்க்கு இனிதாம் கதி அருள் நீல_கண்டம் என்று உன் திருமுன்னர் – திருமுறை2:43 1055/1
கண்மை_உள்ளவர் பாழ்ங்குழி வீழ கண்டு இருப்பது கற்றவர்க்கு அழகோ – திருமுறை2:55 1172/3
கற்றவர்க்கும் (2)
கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பு அருளும் தெய்வம் காரணமாம் தெய்வம் அருள் பூரணமாம் தெய்வம் – திருமுறை6:41 3905/3
கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பு அருளும் களிப்பே காணார்க்கும் கண்டவர்க்கும் கண் அளிக்கும் கண்ணே – திருமுறை6:57 4128/1
கற்றவர்கள் (2)
கரவு பெறு வினை வந்து நலியுமோ அதனை ஒரு காசுக்கும் மதியேன் எலாம் கற்றவர்கள் பற்றும் நின் திரு_அருளை யானும் கலந்திட பெற்றுநின்றேன் – திருமுறை1:1 27/3
சிற்றேமம் வாய்ந்த செழும் கதிரே கற்றவர்கள்
எங்கும் உசாத்தானம் இரும் கழகம் மன்றம் முதல் – திருமுறை3:2 1962/340,341
கற்றவரும் (1)
கற்றவரும் கல்லாரும் அழிந்திட காண்கின்றீர் கரணம் எலாம் கலங்க வரும் மரணமும் சம்மதமோ – திருமுறை6:134 5601/2
கற்றவனே (1)
கற்றவனே என்றனை நீ கைவிடில் என் செய்வேனே – திருமுறை4:8 2649/4
கற்றனன் (1)
விது நெறி சுத்த சன்மார்க்கத்தில் சாகா வித்தையை கற்றனன் உத்தரம் எனும் ஓர் – திருமுறை6:111 4955/2
கற்றனையே (1)
கல்லென்றால் மேல் எழும்ப கற்றனையே அல் அளகம் – திருமுறை3:3 1965/630
கற்றாய் (3)
வாட கற்றாய் இஃது என்னை நெஞ்சே இசை வாய்ந்த சிந்து – திருமுறை2:26 846/1
பாட கற்றாய்_இலை பொய் வேடம் கட்டி படி மிசை கூத்து – திருமுறை2:26 846/2
ஆட கற்றாய்_இலை அந்தோ பொருள் உனக்கு ஆர் தருவார் – திருமுறை2:26 846/3
கற்றாய்_இலை (2)
பாட கற்றாய்_இலை பொய் வேடம் கட்டி படி மிசை கூத்து – திருமுறை2:26 846/2
ஆட கற்றாய்_இலை அந்தோ பொருள் உனக்கு ஆர் தருவார் – திருமுறை2:26 846/3
கற்றார் (2)
நீட கற்றார் புகழ் ஒற்றி எம்மானை நினை இனியே – திருமுறை2:26 846/4
கற்று அறியேன் நின் அடி சீர் கற்றார் கழகத்தில் – திருமுறை3:4 2024/1
கற்றால் (1)
கற்றால் அங்கு உண்மை கதி தரும் என்று அற்றவர் சூழ் – திருமுறை3:2 1962/409
கற்றிடான் (1)
மனமான ஒரு சிறுவன் மதியான குருவையும் மதித்திடான் நின் அடி சீர் மகிழ் கல்வி கற்றிடான் சும்மா இரான் காம மடுவினிடை வீழ்ந்து சுழல்வான் – திருமுறை1:1 22/1
கற்றிலையோ (1)
பொன்னே_அனையார்-பால் போய் வணங்க கற்றிலையோ
என்னே நின் தன்மை மனமே – திருமுறை4:14 2726/3,4
கற்றீர் (1)
கற்றீர் ஒற்றீர் முன்பு ஒரு வான் காட்டில் கவர்ந்து ஓர் நாட்டில் வளை – திருமுறை2:98 1902/1
கற்று (26)
கற்று ஒளி கொள் உணர்வினோர் வேண்டாத இ பெரும் கன்ம உடலில் பருவம் நேர்கண்டு அழியும் இளமைதான் பகல்வேடமோ புரை கடல்நீர்-கொலோ கபடமோ – திருமுறை1:1 15/1
கற்று அறிந்த மெய் உணர்ச்சி_உடையோர் உள்ள கமலத்தே ஓங்கு பெரும் கடவுளே நின் – திருமுறை1:42 456/1
கற்று தெளிந்தோர் புகழ் ஒற்றி-கண் ஆர்ந்து ஓங்கும் கற்பகமே – திருமுறை2:34 939/4
கற்பன அறிந்து கற்கிலேன் சழக்கு கல்வி கற்று உழன்றனன் கருணை – திருமுறை2:47 1097/1
கற்று முற்று_உணர்ந்தோர்க்கு அருள்தரும் ஒற்றி கடவுளே கருணை அம் கடலே – திருமுறை2:52 1147/4
பற்று முடித்தோர் புகழ் ஒற்றி பதியீர் நுமது பசுவின் இடை_கற்று – திருமுறை2:98 1849/1
மற்று முடித்த மாலையொடு உன் மருங்குல் கலையும் கற்று முடிந்து – திருமுறை2:98 1849/3
அற்று ஆவி போவது அறிந்திலையோ கற்று ஆய – திருமுறை3:3 1965/972
கற்று அறியேன் நின் அடி சீர் கற்றார் கழகத்தில் – திருமுறை3:4 2024/1
கற்று அறியா பேதையேன்-தனக்கும் இன்பம் கனிந்து அளித்த அருள்_கடலே கருணை தேவே – திருமுறை3:5 2121/4
கற்று ஓங்கும் அறிவு அறியேன் பலவா சொல்லும் கருத்து அறியேன் எனக்கு அருள கருதுவாயே – திருமுறை3:5 2169/4
பொன்_தாள் அருள் புகழ் கற்று ஆய்ந்து பாட புரிந்து அருளே – திருமுறை3:6 2257/4
கற்று நையாது இந்த கல் துணையாம் என் கடை நெஞ்சமே – திருமுறை3:6 2302/4
துப்பு அற்ற பாட்டில் சுவை உளதோ அதை சூழ்ந்து கற்று
செப்பு அற்ற வாய்க்கு திரு உளதோ சிறிதேனும் உண்டேல் – திருமுறை3:6 2331/2,3
கற்பவை எலாம் கற்று உணர்ந்த பெரியோர்-தமை காண்பதே அருமை அருமை கற்ப_தரு மிடியன் இவன் இடை அடைந்தால் என கருணையால் அவர் வலிய வந்து – திருமுறை3:8 2427/1
கற்று வழு_அற்றவர் கருத்து அமர் கருத்தனே கண் நுதல் கடவுள் மணியே கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை4:1 2577/4
கற்பவை எலாம் கற்று உள் உணர்பவை எலாம் மன கரிசு அற உணர்ந்து கேட்டு காண்பவை எலாம் கண்டு செய்பவை எலாம் செய்து கரு நெறி அகன்ற பெரியோர் – திருமுறை4:3 2592/1
ஆய்த்த கலை கற்று உணர்ந்த அணங்கு_அனையார்-தமக்குள் ஆர் செய்த போதனையோ ஆனாலும் இது கேள் – திருமுறை4:39 3018/3
கற்று ஏதும் அறியகிலேன் கடையரினும் கடையேன் கருணை இலா கல்_மனத்து கள்வன் எனை கருதி – திருமுறை5:7 3213/3
கற்கும் முறை கற்று அறியேன் கற்பன கற்று அறிந்த கருத்தர் திரு_கூட்டத்தில் களித்து இருக்க அறியேன் – திருமுறை6:6 3315/1
கற்கும் முறை கற்று அறியேன் கற்பன கற்று அறிந்த கருத்தர் திரு_கூட்டத்தில் களித்து இருக்க அறியேன் – திருமுறை6:6 3315/1
கற்று அறிவு_இல்லேன் எந்த கணக்கு அறிந்து உரைப்பேன் அந்தோ – திருமுறை6:21 3643/4
கற்றேன் சிற்றம்பல கல்வியை கற்று கருணை நெறி – திருமுறை6:94 4745/1
வெம் கேத மரணத்தை விடுவித்து விட்டேன் விச்சை எலாம் கற்று என் இச்சையின் வண்ணம் – திருமுறை6:111 4957/1
சாகாத கல்வி கற்று சின்னம் பிடி – திருமுறை6:123 5291/4
மடம் புகு பேய் மனத்தாலே மயங்குகின்றீர் மனத்தை வசப்படுத்தீர் வசப்படுத்தும் வழி துறை கற்று அறியீர் – திருமுறை6:133 5571/2
கற்றும் (2)
காதாரவே பல தரம் கேட்டும் நூற்களில் கற்றும் அறிவு அற்று இரண்டு கண் கெட்ட குண்டை என வீணே அலைந்திடும் கடையனேன் உய்வது எ நாள் – திருமுறை4:4 2605/2
கற்றும் அறிந்தும் கேட்டும் தெளிந்த பெரியவரும் கண்டு மகிழ புரிந்து பண்டை வினை அகற்றி – திருமுறை5:1 3043/2
கற்றே (1)
கற்றே அறியா கடை புலையேன் ஆனாலும் – திருமுறை4:8 2642/1
கற்றேன் (2)
கற்றேன் சிற்றம்பல கல்வியை கற்று கருணை நெறி – திருமுறை6:94 4745/1
தெள்ள தெளிந்த வெள்ளத்தை உண்டேன் செய் வகை கற்றேன் உய் வகை உற்றேன் – திருமுறை6:125 5316/2
கற்றை (3)
கற்றை சடையான் கண் மூன்று உடையான் கரியோன் அயனும் காணாதான் – திருமுறை2:19 780/3
கற்றை சடை மேல் கங்கை-தனை கலந்தார் கொன்றை கண்ணியினார் – திருமுறை2:87 1643/1
கற்றை சடையீர் திருவொற்றி காவல்_உடையீர் ஈங்கு அடைந்தீர் – திருமுறை2:98 1901/1
கற்றோர் (2)
கற்பது கற்றோர் புகழ் திருவொற்றி காவல்கொள் கருணை அம் கடலே – திருமுறை2:52 1140/4
மேடு அறியாது நல் பாட்டை கற்றோர் அன்றி மேல் சுமந்த – திருமுறை3:6 2355/3
கறங்க (1)
காற்றுக்கு மேல் விட்ட பஞ்சு ஆகி உள்ளம் கறங்க சென்றே – திருமுறை3:6 2270/1
கறங்காது (1)
ஏதம் முயங்காது கயங்காது மயங்காது ஏறி இறங்காது உறங்காது கறங்காது
சூதம் இணங்காது பிணங்காது வணங்காது ஜோதி பரஞ்ஜோதி சுயம் ஜோதி பெரும் ஜோதி – திருமுறை6:114 5162/1,2
கறங்காய் (1)
காற்றுக்கே கறங்காய் சுழன்றேனை கருதுதியோ – திருமுறை4:16 2786/4
கறங்கின் (1)
மறம் கருதி அந்தோ மறந்தாய் கறங்கின்
நெருநல் உளன் ஒருவன் என்னும் நெடும்_சொல் – திருமுறை3:3 1965/932,933
கறங்கு (1)
காரிட்டு இதற்கு முன் யார் இட்ட சாபமோ கண்டிலேன் அம்மம்ம ஓர் கணமேனும் நில்லாது பொல்லாது புவியில் கறங்கு என சுழல்கின்றதே – திருமுறை4:3 2596/2
கறங்கோ (1)
காய்கொண்டு பாய்கின்ற வெவ் விலங்கோ பெரும் காற்றினால் சுழல் கறங்கோ கால வடிவோ இந்திரஜால வடிவோ எனது கர்ம வடிவோ அறிகிலேன் – திருமுறை1:1 23/3
கறந்திடுவான் (1)
ஆவினை விட்டு எருது கறந்திடுவான் செல்லும் அறிவு_இலிக்கும் அறிவு_இலியேன் ஆன வாறே – திருமுறை3:5 2156/4
கறி (3)
கறி பிடித்த ஊன்_கடையில் கண்டவர்-தம் கால் பிடித்து கவ்வும் பொல்லா – திருமுறை1:52 567/1
உப்பு அற்ற புன் கறி உண்டோர்-தம் நாவுக்கு உவப்பு உளதே – திருமுறை3:6 2331/4
கறி கொண்ட பித்தனடி – திருமுறை4:31 2969/2
கறிக்கு (3)
கலை தொழில் அறியேன் கள் உணும் கொடியேன் கறிக்கு உழல் நாயினும் கடையேன் – திருமுறை6:3 3290/1
குளகு உணும் விலங்கின் இலை_கறிக்கு ஆசை கொண்டனன் என் செய்வேன் எந்தாய் – திருமுறை6:9 3360/4
கடுகு ஆட்டு_கறிக்கு இடுக தாளிக்க என கழறி களிக்காநின்ற – திருமுறை6:125 5332/1
கறிக்கும் (1)
கறிக்கும் நாயினும் கடை நாய்க்கு உன் திரு_கருணையும் உண்டேயோ – திருமுறை1:46 491/2
கறித்தே (1)
இனித்த சொல் புகன்றேன் என்பினை கறித்தே இடர்ப்பட்ட நாய் என இளைத்தேன் – திருமுறை6:15 3569/3
கறியிலே (3)
கறியிலே பொரித்த கறியிலே கூட்டு கறியிலே கலந்த பேர்_ஆசை – திருமுறை6:9 3356/3
கறியிலே பொரித்த கறியிலே கூட்டு கறியிலே கலந்த பேர்_ஆசை – திருமுறை6:9 3356/3
கறியிலே பொரித்த கறியிலே கூட்டு கறியிலே கலந்த பேர்_ஆசை – திருமுறை6:9 3356/3
கறியே (5)
மண கறியே பிண கறியே வறுப்பே பேர் பொரிப்பே வடை_குழம்பே சாறே என்று அடைக்க அறிவீரே – திருமுறை6:125 5328/4
மண கறியே பிண கறியே வறுப்பே பேர் பொரிப்பே வடை_குழம்பே சாறே என்று அடைக்க அறிவீரே – திருமுறை6:125 5328/4
குழ கறியே பழ கறியே கூட்டு வர்க்க கறியே குழம்பே சாறே எனவும் கூற அறிவீரே – திருமுறை6:125 5329/4
குழ கறியே பழ கறியே கூட்டு வர்க்க கறியே குழம்பே சாறே எனவும் கூற அறிவீரே – திருமுறை6:125 5329/4
குழ கறியே பழ கறியே கூட்டு வர்க்க கறியே குழம்பே சாறே எனவும் கூற அறிவீரே – திருமுறை6:125 5329/4
கறுத்த (2)
கடை கொள் நஞ்சு உண்டு கண்டம் கறுத்த நீர் – திருமுறை2:15 716/3
மாணுற களம் கறுத்த செம் மணியே வள்ளலே எனை வாழ்விக்கும் மருந்தே – திருமுறை2:53 1151/3
கறுத்தார் (1)
ஒன்று உடையார் கண்டம் மட்டும் கறுத்தார் பூத கணத்தோடும் – திருமுறை2:83 1574/3
கறுத்தீர் (1)
கண்டு அங்கு அறுத்தாய் என்றார் நீர் கண்டம் கறுத்தீர் என்றேனே – திருமுறை2:81 1559/4
கறுத்து (3)
கறுத்து_உரைத்தார்-தமக்கும் அருள் கனிந்து உரைக்கும் பெரிய கருணை நெடும் கடலே மு கண் ஓங்கு கரும்பே – திருமுறை4:38 3007/2
கறுத்து உரைக்கின்றவர் களித்து உரைக்கின்ற காலை ஈது என்றே கருத்துள் அறிந்தேன் – திருமுறை6:31 3799/1
அகத்தே கறுத்து புறத்து வெளுத்து இருந்த உலகர் அனைவரையும் – திருமுறை6:128 5485/1
கறுத்து_உரைத்தார்-தமக்கும் (1)
கறுத்து_உரைத்தார்-தமக்கும் அருள் கனிந்து உரைக்கும் பெரிய கருணை நெடும் கடலே மு கண் ஓங்கு கரும்பே – திருமுறை4:38 3007/2
கறுப்பு (1)
ஏற்றார் திருவொற்றியூரார் கள கறுப்பு ஏற்றவரே – திருமுறை2:75 1406/3
கறை (14)
கண்கள் மூன்றினார் கறை_மணி_மிடற்றார் கங்கை நாயகர் மங்கை பங்கு உடையார் – திருமுறை2:30 888/1
கறை மணக்கும் திரு நீல_கண்ட பெருமானே – திருமுறை2:36 951/2
கறை மணி மிடற்று தெய்வமே ஒற்றி காவல்கொள் கருணை அம் கடலே – திருமுறை2:52 1148/4
கரும்பில் இனியீர் என் இரண்டு கண்கள்_அனையீர் கறை_மிடற்றீர் – திருமுறை2:98 1917/1
கருப்பா நின் சித்தம் திருப்பாய் என் மீது கறை_கண்டனே – திருமுறை3:6 2224/4
கறை உளதே அருள் எங்கு உளதே இ கடையவனேன் – திருமுறை3:6 2235/3
கறை சூழ்ந்த கண்டத்து எம் கற்பகமே நுதல்_கண் கரும்பே – திருமுறை3:6 2238/2
கண்_நுதலானை என் கண் அமர்ந்தானை கருணாநிதியை கறை_மிடற்றானை – திருமுறை4:5 2616/1
கறை மணி_கண்ட போற்றி கண் நுதல் கரும்பே போற்றி – திருமுறை4:15 2734/2
கல் ஆல் அமர்ந்தீர் என் இரண்டு கண்கள்_அனையீர் கறை_மிடற்றீர் – திருமுறை4:15 2749/3
கறை ஓர் கண்டத்து அணிந்து அருளும் கருணாநிதியை கண்_நுதலை – திருமுறை4:17 2793/1
கறை அணிந்த களத்து அரசே கண் உடைய கரும்பே கற்கண்டே கனியே என் கண்ணே கண்மணியே – திருமுறை5:1 3030/2
கறை முடிக்கும் களத்து அரசே கருணை நெடும் கடலே கண் ஓங்கும் ஒளியே சிற்கன வெளிக்குள் வெளியே – திருமுறை5:2 3068/3
கறை அளவா உலகிடை நான் ஏன் பிறந்தேன் நினது கருத்து அறியேன் கருணை நடம் காட்டுகின்ற குருவே – திருமுறை6:4 3301/4
கறை_கண்டனே (1)
கருப்பா நின் சித்தம் திருப்பாய் என் மீது கறை_கண்டனே – திருமுறை3:6 2224/4
கறை_மணி_மிடற்றார் (1)
கண்கள் மூன்றினார் கறை_மணி_மிடற்றார் கங்கை நாயகர் மங்கை பங்கு உடையார் – திருமுறை2:30 888/1
கறை_மிடற்றானை (1)
கண்_நுதலானை என் கண் அமர்ந்தானை கருணாநிதியை கறை_மிடற்றானை
ஒள் நுதலாள் உமை வாழ் இடத்தானை ஒருவனை ஒப்பு இலா உத்தமன்-தன்னை – திருமுறை4:5 2616/1,2
கறை_மிடற்றீர் (2)
கரும்பில் இனியீர் என் இரண்டு கண்கள்_அனையீர் கறை_மிடற்றீர்
பெரும் பை அணியீர் திருவொற்றி பெரியீர் எது நும் பெயர் என்றேன் – திருமுறை2:98 1917/1,2
கல் ஆல் அமர்ந்தீர் என் இரண்டு கண்கள்_அனையீர் கறை_மிடற்றீர்
எல்லாம் உடையீர் மால் விடையீர் என்னே இரங்கி அருளீரே – திருமுறை4:15 2749/3,4
கறைப்பட (1)
கறைப்பட ஓங்கும் கண்டனே எவர்க்கும் கருத்தனே ஒருத்தனே மிகு சீர் – திருமுறை2:43 1056/3
கறைபடா (1)
கைபடா கனலே கறைபடா மதியே கணிப்ப அரும் கருணை அம் கடலே – திருமுறை6:13 3525/2
கறையிடும் (1)
கறையிடும் கண்டத்து ஒரு பெரும் கருணை கடவுளே கண் நுதல் கரும்பே – திருமுறை2:6 623/2
கறையுற (1)
நறுவிய துகிலில் கறையுற கண்டே நடுங்கினேன் எந்தை நீ அறிவாய் – திருமுறை6:13 3435/4
கன் (1)
கன் செய் பேய்_மன கடையனேன் என்னினும் காப்பது உன் கடன் அன்றோ – திருமுறை1:15 225/2
கன்ம (6)
கற்று ஒளி கொள் உணர்வினோர் வேண்டாத இ பெரும் கன்ம உடலில் பருவம் நேர்கண்டு அழியும் இளமைதான் பகல்வேடமோ புரை கடல்நீர்-கொலோ கபடமோ – திருமுறை1:1 15/1
பொருப்பாய கன்ம புது வாழ்வில் ஆழ்ந்தது போதும் இன்றே – திருமுறை1:3 60/2
கல்லையே அனைய என் கன்ம நெஞ்சகம் – திருமுறை2:5 617/3
கல்லை ஒத்த என் கன்ம நெஞ்சமே – திருமுறை2:17 760/2
நீதி என்றும் கன்ம_நெறி என்றும் ஓத அரிய – திருமுறை3:3 1965/1158
கரம் காட்டி மை இட்ட கண் காட்டி என் பெரும் கன்ம நெஞ்ச – திருமுறை3:6 2357/1
கன்ம_நெறி (1)
நீதி என்றும் கன்ம_நெறி என்றும் ஓத அரிய – திருமுறை3:3 1965/1158
கன்மம் (3)
கன்மமே வத்து என்போர் கண் உறையேல் கன்மம் மிகு – திருமுறை3:3 1965/1280
கடவுளே மாயை இரு_கன்மம் இருள் எல்லாம் – திருமுறை6:101 4830/3
கன்மம் எனும் பெரும் சிலுகு கடும் கலக_பயலே கங்கு_கரை காணாத கடல் போலே வினைகள் – திருமுறை6:102 4845/1
கன்மம்-அதற்கு (1)
ஏழ் என்கோ கன்மம்-அதற்கு ஈடு என்கோ தாழ் மண்ணின் – திருமுறை3:3 1965/986
கன்மமும் (1)
மருள் பெரும் கன்மமும் மாயையும் நீங்கின – திருமுறை6:130 5543/2
கன்மமே (1)
கன்மமே வத்து என்போர் கண் உறையேல் கன்மம் மிகு – திருமுறை3:3 1965/1280
கன்றாப்பூர் (1)
கன்றாப்பூர் பஞ்சாக்கர பொருளே துன்று ஆசை – திருமுறை3:2 1962/368
கன்றாய் (1)
ஆன் காணா இளம் கன்றாய் அலமந்து ஏங்கும் அன்பர்-தமை கலந்து கொளும் அமல தேவே – திருமுறை3:5 2119/4
கன்றி (2)
கன்றி உரைத்த கடும் சொல் கடுவை எலாம் – திருமுறை4:28 2923/1
கள்ளத்தை அற்ற உள்ளத்தை பெற்றேன் கன்றி கனிந்தே மன்றில் புகுந்தேன் – திருமுறை6:125 5316/1
கன்றின் (4)
கன்றின் அயர்ந்து அழும் என் கண்ணீர் துடைத்து அருள – திருமுறை2:16 733/3
காரை விழுங்கும் எமது பசு கன்றின் தேரை நீர் தேரை – திருமுறை2:98 1927/3
திருத்து அறியார் பிறர் அன்றே மென்_கன்றின் சிறுமை ஒன்றும் – திருமுறை3:6 2226/3
ஆன் மகிழ் கன்றின் அணைத்து எனை எடுத்தாய் அருள்_பெரும்_சோதி என் அரசே – திருமுறை6:125 5430/4
கன்று (11)
கன்று நெஞ்சு அக கள்வனேன் அன்பினை கருத்திடை எணில் சால – திருமுறை1:15 230/2
கன்று ஓடின பசு வாடின கலை ஊடின அன்றே – திருமுறை1:41 443/4
கன்று உண் கரத்தாய் நான் அவர் மேல் காதல் ஒழியேன் கனவினுமே – திருமுறை2:93 1700/4
முடித்தது என் இரு கை_கன்று முழுதும் காண் என்றேன் – திருமுறை2:98 1849/2
கன்று அலவே பசுங்கன்று அடியேன்-தனை காத்து அருளே – திருமுறை3:6 2245/4
கால் வருமே இளம் கன்று அழ தாய்ப்பசு காணின் மடி – திருமுறை3:6 2250/3
வளம் கன்று மா வனத்து ஈன்ற தன் தாய் இன்றி வாடுகின்ற – திருமுறை3:6 2269/1
இளம் கன்று போல் சிறு வாழ்க்கையில் நின் அருள் இன்றி அந்தோ – திருமுறை3:6 2269/2
கடியார் கொன்றை செஞ்சடையானை கன்று என்கோ – திருமுறை3:25 2553/2
கன்று என சென்று அடிக்கடி உள் கலங்குகின்றது அரசே கண்ணுடைய கரும்பே என் கவலை மன கலக்கம் – திருமுறை6:30 3788/2
கன்று உடைய பசு போலே கசிந்து உருகும் அன்பர் எலாம் காண காட்டும் – திருமுறை6:125 5348/1
கன்றுகள் (1)
காணுறு பசுக்கள் கன்றுகள் ஆதி கதறிய போது எலாம் பயந்தேன் – திருமுறை6:13 3469/1
கன்றும் (5)
கான் ஆர் சடையீர் என் இரு கை கன்றும் பசு போல் கற்றது என்றேன் – திருமுறை2:97 1760/1
கன்றும் மத_மா முகமும் கண் மூன்றும் கொண்டு இருந்தது – திருமுறை3:2 1961/3
கன்றும் முகம் கொண்டு கடுகடுத்து பார்ப்பது அல்லால் – திருமுறை3:2 1962/601
உளம் கன்றும் நான் செய்வது என்னே கருணை உதவு கண்டாய் – திருமுறை3:6 2269/3
கன்றும் கருத்தொடு மாழ்குகின்றேன் உன் கழல் அடிக்கே – திருமுறை4:11 2692/3
கன்றுறும் (1)
கன்றுறும் என் கண் கலக்கம் கண்டும் இரங்காயேல் – திருமுறை4:7 2638/3
கன்றை (2)
கரக்கும் இடையாய் நீ களிற்றின் கன்றை கலக்கம் புரிந்தனை நின் – திருமுறை2:98 1920/3
நிதம் கூறிடும் நல் பசும் கன்றை நீயும் ஏறி இடுகின்றாய் – திருமுறை2:98 1921/3
கன்னமிட (1)
கன்னமிட கைவந்த கள்வன் எவன் மன் உலகை – திருமுறை3:3 1965/208
கன்னல் (6)
கன்னல்_மொழியாய் நான் அவர் மேல் காதல் ஒழியேன் கனவினுமே – திருமுறை2:93 1701/4
ஏற்ற முக்கனி பாகு கன்னல் கற்கண்டு தேன் என்ன மதுரிக்கும் பதம் – திருமுறை3:1 1960/126
கன்னல் சுவை மொழி மின்_இடையாய் உன்னை – திருமுறை4:32 2973/1
கன்னல் என்றால் கைக்கின்ற கணக்கும் உண்டோ அவன்றன் கணக்கு அறிந்தும் விடுவேனோ கண்டாய் என் தோழீ – திருமுறை4:39 3019/4
தேனே கன்னல் செழும் பாகே என்ன மிகவும் தித்தித்து என் – திருமுறை6:128 5483/1
கன்னல் உளே தனித்து எடுத்த தேம் பாகும் கலந்தே களித்து உண்டேன் பசி சிறிதும் கண்டிலன் உள்ளகத்தே – திருமுறை6:142 5719/4
கன்னல்_மொழியாய் (1)
கன்னல்_மொழியாய் நான் அவர் மேல் காதல் ஒழியேன் கனவினுமே – திருமுறை2:93 1701/4
கன்னலே (1)
கன்னலே தேனே ஒற்றி எம் அமுதே கடவுளே கருணை அம் கடலே – திருமுறை2:52 1141/4
கன்னி (3)
கன்னி அழித்தார்-தமை நானும் கலப்பேன்-கொல்லோ கலவேனோ – திருமுறை2:87 1642/3
கன்னி இது கேள் நான் அவர் மேல் காதல் ஒழியேன் கனவினுமே – திருமுறை2:93 1699/4
கன்னி எனை மணந்த பதி கனி தரு சிற்சபைக்கே கலந்த தனி பதி வயங்கு கனக_சபாபதி வான் – திருமுறை6:142 5753/1
கன்னிகை (1)
இன்னும் இளந்தை அழியாத கன்னிகை என்பது என்னே – திருமுறை2:75 1434/3
கன்னியர் (3)
கரத்தை காட்டியே கண்களை நீட்டியே கடையனேன் உயிர் வாட்டிய கன்னியர்
உரத்தை காட்டி மயக்க மயங்கினேன் உன்றன் பாத உபயத்தை போற்றிலேன் – திருமுறை1:18 256/1,2
கன்னியர் அளக காட்டிடை உழன்ற கல்_மன குரங்கினேன்-தனை நீ – திருமுறை2:28 872/1
கஞ்சத்தில் ஏர் முகம் அஞ்சத்தில் ஏர் நடை கன்னியர் கண் – திருமுறை3:6 2381/1
கன்னியர்-தம் (1)
கன்னியர்-தம் மார்பு இடம்கொண்டு அலைக்கும் புன் சீழ் கட்டிகளை கருதி மனம் கலங்கி வீணே – திருமுறை1:7 122/1
கன்னியர்-தமையும் (1)
காசையும் பணத்தையும் கன்னியர்-தமையும் காணியின் ஆட்சியும் கருதிலேன் கண்டீர் – திருமுறை6:31 3794/1
கன்னியழித்தவர் (1)
கன்னியழித்தவர் ஆரேடி – திருமுறை4:32 2973/2
கன்னியழித்தே (1)
கன்னியழித்தே ஒளித்தார் பாங்கிமாரே – திருமுறை4:26 2831/2
கன (20)
கந்தா சிவன் மைந்தா என கன நீறு அணிந்திடிலே – திருமுறை1:30 363/4
கண்ணா எமது அண்ணா என கன நீறு அணிந்திடிலே – திருமுறை1:30 364/4
கரு மா மலம் அறு வண்ணம் தண் அளி கண்டே கொண்டேனே கதியே பதியே கன_நிதியே கற்கண்டே தண் தேனே – திருமுறை1:52 564/2
கண் ஆர் நுதலார் மணி_கண்டர் கனக வரையாம் கன_சிலையார் – திருமுறை2:80 1551/1
காராய வண்ண மணி வண்ண கண்ண கன சங்கு சக்ரதர நீள் – திருமுறை2:100 1938/1
களங்கம்_இல் விபீடணர்க்கு கன அரசு அளித்தாய் போற்றி – திருமுறை2:102 1952/2
வளரும் இன்ப கன சுகமே தாவு மயல் – திருமுறை3:2 1962/58
நீடும் கன தூய நேயமே ஈடு_இல்லை – திருமுறை3:2 1962/530
கைக்கின்ற காயும் இனிப்பு ஆம் விடமும் கன அமுது ஆம் – திருமுறை3:6 2183/1
கன கேது உற என் கருத்து அறியாமல் கழறுகின்ற – திருமுறை3:6 2394/2
கல் என்று வல் என்று மின்னார் புளக கன தனத்தை – திருமுறை3:6 2398/1
காசு உடைய பவ கோடைக்கு ஒரு நிழலாம் பொதுவில் கன நடம் செய் துரையே நின் கருணையையே கருதி – திருமுறை5:4 3173/3
காம சத்தியுடன் களிக்கும் காலையிலே அடியேன் கன ஞான சத்தியையும் கலந்துகொள புரிந்தாள் – திருமுறை5:6 3201/1
கலை நாடு மதி அணிந்த கன பவள சடையாய் கருத்து அறியா காலையிலே கருணை அளித்தவனே – திருமுறை5:8 3217/3
கலை கடை நன்கு அறியாதே கன அருளோடு ஊடி கரிசு புகன்றேன் கவலை_கடல் புணை என்று உணரேன் – திருமுறை5:8 3218/1
கையடை நன்கு அறியாதே கன அருளோடு ஊடி காசு புகன்றேன் கருணை தேசு அறியா கடையேன் – திருமுறை5:8 3222/1
கடந்து எனது அறிவாம் கன மேல் சபை நடு – திருமுறை6:81 4615/1273
கலை அறியா சித்தம் எனும் கன மோச_பயலே கால் அறியாய் தலை அறியாய் காண்பன கண்டு அறியாய் – திருமுறை6:102 4840/1
வயமான வரமே வியமான பரமே மனம் மோன நிலையே கன ஞான_மலையே – திருமுறை6:117 5231/1
கண்டவரை கண்டவர்-தம் கால்_மலர் முத்தேவர் கன முடிக்கே முடிக்கின்ற கடி மலராம் என்றால் – திருமுறை6:125 5386/2
கன_சிலையார் (1)
கண் ஆர் நுதலார் மணி_கண்டர் கனக வரையாம் கன_சிலையார்
பெண் ஆர் பாகர் தியாகர் என பேசும் அருமை பெருமானார் – திருமுறை2:80 1551/1,2
கன_நிதியே (1)
கரு மா மலம் அறு வண்ணம் தண் அளி கண்டே கொண்டேனே கதியே பதியே கன_நிதியே கற்கண்டே தண் தேனே – திருமுறை1:52 564/2
கனக்க (1)
கனக்க திகைப்புற்று அங்கே நானும் கலங்கி வருந்தவே – திருமுறை6:112 4964/3
கனக்கும் (2)
கனக்கும் வன் பவ கடலிடை வீழ்த்த கண்டு இருத்தலோ கடன் உமக்கு எளியேன்-தனக்கு – திருமுறை2:57 1194/2
கனக்கும் மனை தெரு கதவம் காப்பு அவிழ்க்க புரிந்து களிப்பொடு எனை அழைத்து எனது கையில் ஒன்று கொடுத்து – திருமுறை5:2 3121/3
கனக (38)
மணி சேர் கண்டன் எண் தோள் உடையான் வட-பால் கனக_மலை வில்லான் – திருமுறை2:19 778/3
மறம் கொள் எயில் மூன்று எரித்தான் கனக_மலையான் அடியார் மயல் தீர்ப்பான் – திருமுறை2:19 782/3
மலையான் தவம் செய்து பெற்ற முத்தே ஒற்றி வாழ் கனக
சிலையான் மணக்க மணக்கும் தெய்வீக திரு_மலரே – திருமுறை2:75 1393/1,2
கண் ஆர் நுதலார் மணி_கண்டர் கனக வரையாம் கன_சிலையார் – திருமுறை2:80 1551/1
கள் ஆடிய கொன்றை செஞ்சடையோய் நல் கனக மன்றின் – திருமுறை3:6 2399/1
கரு வண்ணம் அற உளம் பெரு வண்ணம் உற நின்று கடல்_வண்ணன் எண்ணும் அமுதே கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை4:1 2571/4
கண் உறு நுதல் பெரும் கடவுளே மன்றினில் கருணை நடம் இடு தெய்வமே கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை4:1 2572/4
காத நெறி மணம் வீசு கனி தரு பொழில் குலவு கடி மதில் தில்லை நகர் வாழ் கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை4:1 2573/4
கார் கொண்ட இடி ஒலி கண் கொண்ட பார்ப்பில் கலங்கினேன் அருள் புரிகுவாய் கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை4:1 2574/4
கடம் மடுத்திடு களிற்று உரி கொண்டு அணிந்த மெய் கடவுளே சடை கொள் அரசே கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை4:1 2575/4
கழி வகை பவ ரோகம் நீக்கும் நல் அருள் எனும் கதி மருந்து உதவு நிதியே கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை4:1 2576/4
கற்று வழு_அற்றவர் கருத்து அமர் கருத்தனே கண் நுதல் கடவுள் மணியே கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை4:1 2577/4
களியின் நிறைவே அளி கொள் கருணை நிதியே மணி கொள் கண்ட எண் தோள் கடவுளே கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை4:1 2578/4
கந்தம் மிகு கொன்றையொடு கங்கை வளர் செம் சடை கடவுளே கருணை_மலையே கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை4:1 2579/4
கான் முக கட களிற்று உரி கொண்ட கடவுளே கண் கொண்ட நுதல் அண்ணலே கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை4:1 2580/4
கனக மணி அம்பலத்தே பெரிய மருந்து ஒன்று இருக்க கண்டேன் கண்டேன் – திருமுறை4:20 2799/2
கலந்தவரை கலந்து மணி கனக மன்றில் நடம் செய் கருணை நெடு கடலே என் கண் அமர்ந்த ஒளியே – திருமுறை5:3 3164/4
கையாத இன்ப நடம் கனக மணி பொதுவில் களித்து இயற்றும் துரையே நின் கருணையை நான் கருதி – திருமுறை5:4 3174/3
கட்டமே தவிர்த்து இங்கு என்னை வாழ்வித்த கடவுளே கனக மன்றகத்தே – திருமுறை6:15 3554/3
கல்லவா மனத்து ஓர் உறவையும் கருதேன் கனக மா மன்றிலே நடிக்கும் – திருமுறை6:15 3555/3
துப்பு ஆர் கனக பொதுவில் நட தொழிலால் உலக துயர் ஒழிக்கும் – திருமுறை6:16 3588/1
காய் எலாம் கனி என கனிவிக்கும் ஒரு பெரும் கருணை அமுதே எனக்கு கண்கண்ட தெய்வமே கலி கண்ட அற்புத காட்சியே கனக_மலையே – திருமுறை6:22 3681/1
கனி என இனிக்கும் கருணை ஆர் அமுதே கனக அம்பலத்து உறும் களிப்பே – திருமுறை6:27 3746/2
பொன்மை சார் கனக பொதுவொடு ஞான பொது நடம் புரிகின்ற பொருளே – திருமுறை6:39 3882/4
பொடி அணி கனக பொருப்பு ஒளிர் நெருப்பே பொது நடம் புரிகின்ற பொருளே – திருமுறை6:39 3885/4
கருணை நடம் புரிகின்ற கனக_சபாபதியை கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே – திருமுறை6:49 4004/4
பாட்டு உவந்து பரிசு அளித்த பதியை அருள் பதியை பசுபதியை கனக_சபாபதியை உமாபதியை – திருமுறை6:49 4006/1
பொடி கனக திரு_மேனி திரு மணம் கற்பூர பொடி மணத்தோடு அகம் புறமும் புது மணம் செய் அமுதே – திருமுறை6:57 4113/3
அடி கனக அம்பலத்தே திரு_சிற்றம்பலத்தே ஆடல் புரி அரசே என் அலங்கல் அணிந்து அருளே – திருமுறை6:57 4113/4
கள்ளமே தவிர்த்த கருணை மா நிதியே கடவுளே கனக அம்பலத்து என் – திருமுறை6:86 4659/3
கனக சிதம்பர கங்கர புரஹர – திருமுறை6:113 5076/1
கனக_சபாபதி பசுபதி நவபதி – திருமுறை6:113 5123/1
அகர சபாபதி சிகர சபாபதி அனக சபாபதி கனக_சபாபதி – திருமுறை6:114 5163/1
தனக கனக சபைய அபய சரத வரத சரணமே – திருமுறை6:115 5202/1
கலக்கம் நீங்கினேன் களிப்புறுகின்றேன் கனக அம்பலம் கனிந்த செங்கனியே – திருமுறை6:125 5439/1
பதி_உடையார் கனக_சபாபதி எனும் பேர் உடையார் பணம் பரித்த வரையர் என்னை மணம் புரிந்த கணவர் – திருமுறை6:137 5629/1
கனக மா மன்றில் நடம் புரி பதங்கள் கண்டனன் கண்டனன் என்றாள் – திருமுறை6:139 5686/1
கன்னி எனை மணந்த பதி கனி தரு சிற்சபைக்கே கலந்த தனி பதி வயங்கு கனக_சபாபதி வான் – திருமுறை6:142 5753/1
கனக_சபாபதி (4)
கனக_சபாபதி பசுபதி நவபதி – திருமுறை6:113 5123/1
அகர சபாபதி சிகர சபாபதி அனக சபாபதி கனக_சபாபதி
மகர சபாபதி உகர சபாபதி வரத சபாபதி சரத சபாபதி – திருமுறை6:114 5163/1,2
பதி_உடையார் கனக_சபாபதி எனும் பேர் உடையார் பணம் பரித்த வரையர் என்னை மணம் புரிந்த கணவர் – திருமுறை6:137 5629/1
கன்னி எனை மணந்த பதி கனி தரு சிற்சபைக்கே கலந்த தனி பதி வயங்கு கனக_சபாபதி வான் – திருமுறை6:142 5753/1
கனக_சபாபதியை (2)
கருணை நடம் புரிகின்ற கனக_சபாபதியை கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே – திருமுறை6:49 4004/4
பாட்டு உவந்து பரிசு அளித்த பதியை அருள் பதியை பசுபதியை கனக_சபாபதியை உமாபதியை – திருமுறை6:49 4006/1
கனக_மலை (1)
மணி சேர் கண்டன் எண் தோள் உடையான் வட-பால் கனக_மலை வில்லான் – திருமுறை2:19 778/3
கனக_மலையான் (1)
மறம் கொள் எயில் மூன்று எரித்தான் கனக_மலையான் அடியார் மயல் தீர்ப்பான் – திருமுறை2:19 782/3
கனக_மலையே (1)
காய் எலாம் கனி என கனிவிக்கும் ஒரு பெரும் கருணை அமுதே எனக்கு கண்கண்ட தெய்வமே கலி கண்ட அற்புத காட்சியே கனக_மலையே
தாய் எலாம் அனைய என் தந்தையே ஒரு தனி தலைவனே நின் பெருமையை சாற்றிட நினைத்திட மதித்திட அறிந்திட சார்கின்ற-தோறும் அந்தோ – திருமுறை6:22 3681/1,2
கனகசபை (12)
காரிலே ஒரு கோடி பொழியினும் துணை பெறா கருணை_மழை பொழி மேகமே கனகசபை நடு நின்ற கடவுளே சிற்சபை-கண் ஓங்கும் ஒரு தெய்வமே – திருமுறை6:22 3657/3
கள்_உண்டாள் என புகன்றீர் கனகசபை நடுவே கண்டது அலால் உண்டது இலை என்ற அதனாலோ – திருமுறை6:60 4222/1
கரும்பின் மிக இனிக்கின்ற கருணை அமுது அளித்தீர் கண்_அனையீர் கனகசபை கருதிய சிற்சபை முன் – திருமுறை6:95 4755/1
காட்டினை ஞான அமுது அளித்தாய் நல் கனகசபை
ஆட்டினை என் பக்கம் ஆக்கினை மெய்ப்பொருள் அன்று வந்து – திருமுறை6:100 4809/1,2
தடையே தவிர்க்கும் கனகசபை தலைவா ஞான சபாபதியே – திருமுறை6:104 4867/3
அடி விளங்க கனகசபை தனி நடனம் புரியும் அருள் சுடரே என் உயிருக்கு ஆன பெரும் துணையே – திருமுறை6:125 5437/1
தனி நாயகனே கனகசபை தலைவா ஞான சபாபதியே – திருமுறை6:128 5477/3
திருவாளர் கனகசபை திரு_நடம் செய்து அருள்வார் தேவர் சிகாமணி எனக்கு திரு_மாலை கொடுத்தார் – திருமுறை6:137 5625/1
தம் பரம் என்று என்னை அன்று மணம் புரிந்தார் கனகசபை நாதர் அவர் பெருமை சாற்றுவது என் தோழி – திருமுறை6:137 5627/4
ஆவலொடும் அன்பர் தொழ கனகசபை நடிப்பார் அவர் பெருமை எவ்விதத்தும் அவர் அறிவார் தோழி – திருமுறை6:137 5628/4
கள் உண்டாள் என புகன்றார் கனகசபை நடுவே கண்டது உண்டு சிற்சபையில் உண்டதும் உண்டடி நான் – திருமுறை6:142 5725/1
காரிகை நீ என்னுடனே காண வருவாயோ கனகசபை நடு நின்ற கணவர் வடிவழகை – திருமுறை6:142 5726/1
கனகசபை-தனில் (1)
கலை_கொடி நன்கு உணர் முனிவர் கண்டு புகழ்ந்து ஏத்த கனகசபை-தனில் நடிக்கும் காரண சற்குருவே – திருமுறை5:8 3220/4
கனகசபையான் (1)
கனகசபையான் என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5269/2
கனகசபையில் (3)
கரு மால் அகற்றும் தனி மருந்தை கனகசபையில் கலந்த ஒன்றை – திருமுறை3:13 2474/2
கனகசபையில் நடிக்கின்றாய் ஓர் காலை தூக்கியே – திருமுறை6:112 5021/2
கனகசபையில் நடிக்கின்றாய் ஓர் காலை தூக்கியே – திருமுறை6:112 5022/2
கனகம் (2)
கரு முகம் நீக்கிய பாணனுக்கே கனகம் கொடுக்க – திருமுறை3:6 2223/1
கலகம் தரும் அவலம் பன கதி நம் பல நிதமும் கனகம் தரு மணி மன்றுறு கதி தந்து அருள் உடல் அம் – திருமுறை6:114 5176/1
கனகாகரபுரஹர (1)
கனகாகரபுரஹர சிரகரதர – திருமுறை6:113 5122/1
கனகாகரனே (1)
கருணாநிதியே அபயம் அபயம் கனகாகரனே அபயம் அபயம் – திருமுறை6:18 3613/1
கனகாம்பர (1)
ஜால கோல கனகாம்பர சாயக – திருமுறை6:113 5128/1
கனசொற்பதாதீதம் (1)
பரம கருணாம்பரம் தற்பதம் கனசொற்பதாதீதம் இன்ப வடிவம் – திருமுறை3:1 1960/18
கனத்த (2)
கரைந்துவிடாது என்னுடைய நாவகத்தே இருந்து கனத்த சுவை தருகின்ற கற்கண்டே கனிவாய் – திருமுறை6:57 4096/1
கண் ஆகி காணும் கனத்த மருந்து – திருமுறை6:78 4541/4
கனத்தாலும் (1)
கட்டாலும் கனத்தாலும் களிக்கின்ற பேய் உலகீர் கலை சோர்ந்தாரை – திருமுறை6:135 5611/1
கனத்தோடே (1)
கட்டோடே கனத்தோடே வாழ்கின்றோம் என்பீர் கண்ணோடே கருத்தோடே கருத்தனை கருதீர் – திருமுறை6:132 5556/1
கனம் (5)
களவு_இலார்க்கு இனிய ஒற்றி எம் மருந்தே கனம் தரும் கருணை அம் கடலே – திருமுறை2:52 1143/4
காத்தாலும் அங்கு ஓர் கனம் உண்டே பூ_தாழ்வோர் – திருமுறை3:3 1965/760
கனம் தரு சிற்சுக அமுதம் களித்து அளித்த நிறைவே கருணை நடத்து அரசே என் கண் இலங்கு மணியே – திருமுறை4:38 3010/4
கனம் மிகும் மன்றில் அருள்_பெரும்_சோதியை கண்டுகொண்டே – திருமுறை6:89 4686/4
கனம்_உடையேம் கட்டு_உடையேம் என்று நினைத்து இங்கே களித்து இறுமாந்து இருக்கின்றீர் ஒளிப்பிடமும் அறியீர் – திருமுறை6:133 5573/1
கனம்_உடையேம் (1)
கனம்_உடையேம் கட்டு_உடையேம் என்று நினைத்து இங்கே களித்து இறுமாந்து இருக்கின்றீர் ஒளிப்பிடமும் அறியீர் – திருமுறை6:133 5573/1
கனமும் (1)
காவின் மருவும் கனமும் திசை மணக்கும் – திருமுறை3:2 1962/35
கனல் (16)
பவனன் புனல் கனல் மண் வெளி பலவாகிய பொருளாம் – திருமுறை1:30 357/3
காயோடு உடனாய் கனல் கை ஏந்தி காடே இடமா கணங்கொண்ட – திருமுறை1:37 402/1
கார் ஊர் சடையார் கனல் ஆர் மழுவார் கலவார் புரம் மூன்று எரிசெய்தார் – திருமுறை1:37 405/1
நெருப்பு உறு கையும் கனல் மேனியும் கண்டு நெஞ்சம் அஞ்சாய் – திருமுறை2:75 1407/3
யாதோ கனல் கண் யம_தூதர் காய்ச்சு கருந்தாதோ – திருமுறை3:4 2005/1
இணை ஏதும் இன்றிய தேவே கனல் இனன் இந்து எனும் முக்கணையே – திருமுறை3:6 2339/1
சொரிகின்ற புண்ணில் கனல் இடல் போல் எணும்-தோறும் நெஞ்சம் – திருமுறை3:6 2393/3
பாரொடு நீர் கனல் காற்றா காயம் எனும் பூத பகுதி முதல் பகர் நாத பகுதி வரையான – திருமுறை6:2 3277/1
என்று கனல் மதி அகத்தும் புறத்தும் விளங்கிடுவார் யாவும்_இலார் யாவும்_உளார் யாவும்_அலார் யாவும் – திருமுறை6:2 3282/3
திருவுளம் அறியும் உரத்த சொல் எனது செவி புகில் கனல் புகுவதுவே – திருமுறை6:13 3458/4
கடல் எலாம் புவி எலாம் கனல் எலாம் வளி எலாம் ககன் எலாம் கண்ட பரமே காணாத பொருள் என கலை எலாம் புகல என் கண் காண வந்த பொருளே – திருமுறை6:22 3653/3
கால் வளர் கனலே கனல் வளர் கதிரே கதிர் நடு வளர்கின்ற கலையே – திருமுறை6:42 3919/2
காலவனே கனல் கையவனே நுதல் கண்ணவனே – திருமுறை6:100 4812/2
காற்று உருவோ கனல் உருவோ கடவுள் உரு என்பார் காற்று உருவும் கனல் உருவும் கண்டு உரைப்பீர் என்றால் – திருமுறை6:137 5638/1
காற்று உருவோ கனல் உருவோ கடவுள் உரு என்பார் காற்று உருவும் கனல் உருவும் கண்டு உரைப்பீர் என்றால் – திருமுறை6:137 5638/1
மருளேல் அங்கு அவர் மேனி விளக்கம்-அது எண்_கடந்த மதி கதிர் செம் கனல் கூடிற்று என்னினும் சாலாதே – திருமுறை6:142 5737/4
கனலாலும் (1)
காராலும் கனலாலும் காற்றாலும் ககன கலையாலும் கதிராலும் கடலாலும் கடல் சூழ் – திருமுறை6:84 4636/2
கனலாலே (1)
காற்றாலே புவியாலே ககனம்-அதனாலே கனலாலே புனலாலே கதிர் ஆதியாலே – திருமுறை6:125 5450/1
கனலானானை (1)
காற்றானை வெளியானை கனலானானை கருணை நெடும் கடலானை களங்கர் காண – திருமுறை6:45 3947/2
கனலின் (1)
கற்பங்கள் பல கோடி செல்ல தீய கனலின் நடு ஊசியின் மேல் காலை ஊன்றி – திருமுறை3:5 2125/1
கனலும் (1)
தீ போல் கனலும் செருக்கு அறவே செங்கமல – திருமுறை3:3 1965/243
கனலே (17)
ஆருக சமய காட்டை அழித்த வெம் கனலே போற்றி – திருமுறை1:48 512/3
கைபடா கனலே கறைபடா மதியே கணிப்ப அரும் கருணை அம் கடலே – திருமுறை6:13 3525/2
தண் ஆர் மதியே கதிர் பரப்பி தழைத்த சுடரே தனி கனலே
எண் நாடு அரிய பெரிய அண்டம் எல்லாம் நிறைந்த அருள் சோதி – திருமுறை6:16 3583/2,3
தண்ணிய மதியே தனித்த செம் சுடரே சத்திய சாத்திய கனலே
ஒண்ணிய ஒளியே ஒளிக்குள் ஓர் ஒளியே உலகு எலாம் தழைக்க மெய் உளத்தே – திருமுறை6:39 3875/1,2
கால் வளர் கனலே கனல் வளர் கதிரே கதிர் நடு வளர்கின்ற கலையே – திருமுறை6:42 3919/2
கம் பூத பக்கம் முதல் எல்லாம் தன்மயமாய் காணும் அவற்று அப்புறமும் கலந்த தனி கனலே
செம் பூத உலகங்கள் பூதாண்ட வகைகள் செழித்திட நல் கதிர் பரப்பி திகழ்கின்ற சுடரே – திருமுறை6:57 4117/2,3
பொய்யாத பெரு வாழ்வே புகையாத கனலே போகாத புனலே உள் வேகாத_காலே – திருமுறை6:57 4143/2
சாகாத கல்வியிலே தலையான நிலையே சலியாத காற்றிடை நின்று ஒலியாத கனலே
ஏகாத புனலிடத்தே இடியாத புவியே ஏசாத மந்திரத்தே பேசாத பொருளே – திருமுறை6:57 4145/1,2
வளியே வெண் நெருப்பே குளிர் மா மதியே கனலே
வெளியே மெய்ப்பொருளே பொருள் மேவிய மேல் நிலையே – திருமுறை6:63 4254/1,2
கண் ஆர் மெய் கனலே சிவகாம பெண் காதலனே – திருமுறை6:64 4264/3
வெள் ஒளி காட்டிய மெய் அருள் கனலே
நலம் கொள புரிந்திடு ஞான யாகத்திடை – திருமுறை6:81 4615/1540,1541
வலம்சுழித்து எழுந்து வளர்ந்த மெய் கனலே
வேதமும் ஆகம விரிவும் பரம்பர – திருமுறை6:81 4615/1542,1543
நாதமும் கடந்த ஞான மெய் கனலே
எண்ணிய எண்ணிய எல்லாம் தர எனுள் – திருமுறை6:81 4615/1544,1545
நண்ணிய புண்ணிய ஞான மெய் கனலே
வலம் உறு சுத்த சன்மார்க்க நிலை பெறு – திருமுறை6:81 4615/1546,1547
நலம் எலாம் அளித்த ஞான மெய் கனலே
இரவொடு பகல் இலா இயல் பொது நடமிடு – திருமுறை6:81 4615/1548,1549
அம்பினில் கனலே அந்தணர்க்கு இறையே – திருமுறை6:116 5224/3
புரையாத மணியே புகலாத நிலையே புகையாத கனலே புதையாத பொருளே – திருமுறை6:117 5227/1
கனலை (1)
கலை நிறை மதியை கனலை செங்கதிரை ககனத்தை காற்றினை அமுதை – திருமுறை6:46 3977/1
கனலோப (1)
காம உட்பகைவனும் கோப வெம் கொடியனும் கனலோப முழு_மூடனும் கடு மோக வீணனும் கொடு மதம் எனும் துட்ட கண் கெட்ட ஆங்காரியும் – திருமுறை1:1 6/1
கனவாம் (1)
இகல் உறு கனவாம் கொடிய வெம் பாவி எய்துமே என் செய்வோம் என்றே – திருமுறை6:13 3444/2
கனவிடத்தும் (3)
காரணன் என்று உரைக்கின்ற நாரணனும் அயனும் கனவிடத்தும் காண்ப அரிய கழல் அடிகள் வருந்த – திருமுறை5:2 3077/1
திலக வாள் நுதலார்-தமை கனவிடத்தும் சிறிதும் நான் விழைந்திலேன் இந்த – திருமுறை6:55 4074/1
காய் வகை இல்லாது உளத்தே கனிந்த நறும் கனியே கனவிடத்தும் நனவிடத்தும் எனை பிரியா களிப்பே – திருமுறை6:57 4133/3
கனவிடையாயினுமே (1)
நாள் அறிந்துகொளல் வேண்டும் நவிலுக நீ எனது நனவிடையாயினும் அன்றி கனவிடையாயினுமே – திருமுறை6:30 3787/4
கனவிடையும் (1)
கல்லவரே மணி இவரே என்று அறிந்தாள் அதனால் கனவிடையும் பொய் உறவு கருதுகிலாள் சிறிதும் – திருமுறை6:59 4203/2
கனவில் (1)
கடையன் நான் நனவில் நடுங்கிய நடுக்கம் கணக்கிலே சிறிது உறும் கனவில்
இடையுறு நடுக்கம் கருதவும் சொலவும் எண்ணவும் எழுதவும் படுமோ – திருமுறை6:13 3443/2,3
கனவிலும் (2)
கையோ மனத்தையும் விடுக்க இசையார்கள் கொலை களவு கள் காமம் முதலா கண்ட தீமைகள் அன்றி நன்மை என்பதனை ஒரு கனவிலும் கண்டு அறிகிலார் – திருமுறை3:8 2428/2
கண் அருள்செயும் நின் பெருமையை அடியேன் கனவிலும் நனவிலும் மறவேன் – திருமுறை3:23 2533/2
கனவிலுமே (1)
கொல்ல_மாட்டேன் உனை அல்லால் குறிக்க_மாட்டேன் கனவிலுமே – திருமுறை6:19 3622/4
கனவிலேனும் (6)
கண்ணேறுபடும் என்றோ கனவிலேனும் காட்டு என்றால் காட்டுகிலாய் கருணை ஈதோ – திருமுறை1:7 103/2
கடவுள் நீறு இடா கடையரை கண்காள் கனவிலேனும் நீர் காணுதல் ஒழிக – திருமுறை2:38 997/1
நீ கனவிலேனும் நினையற்க ஏகன் அடிக்கு – திருமுறை3:3 1965/1302
இலை அறியேன் மற்றவரை கனவிலேனும் எள்துணை ஓர் துணை எனவும் எண்ணுறேன் நல் – திருமுறை4:12 2704/2
கலை பயின்று நெறி ஒழுகும் கருத்து உடையேன்_அலன் நின்னை கனவிலேனும்
மலை பயின்ற பெரும் குணத்து எம் வள்ளலே என துதியேன் வஞ்சம் இல்லா – திருமுறை4:15 2744/1,2
இறைவா நின்னை கனவிலேனும் யான் மறப்பனோ – திருமுறை6:112 4997/1
கனவின்-மாட்டினும் (1)
வள்ளல் உனை உள்ளபடி வாழ்த்துகின்றோர்-தமை மதித்திடுவதன்றி மற்றை வானவரை மதி என்னில் நான் அவரை ஒரு கனவின்-மாட்டினும் மறந்தும் மதியேன் – திருமுறை1:1 4/1
கனவினிடத்தும் (2)
உன்னை நான் கனவினிடத்தும் விட்டு ஒழியேன் உன் திரு_அடி துணை அறிய – திருமுறை2:9 662/3
கமலன் திருமால் ஆதியர்கள் கனவினிடத்தும் காண்ப அரியார் – திருமுறை2:87 1641/1
கனவினிடத்தேனும் (1)
இரங்காநின்று இங்கு அலைதரும் இ எளியேன் கனவினிடத்தேனும்
அரங்கா அரவின் நடித்தோனும் அயனும் காண்டற்கு அரிதாய – திருமுறை1:13 202/1,2
கனவினிலும் (2)
கஞ்சன் அறியார் ஒற்றியினார் கண் மூன்று_உடையார் கனவினிலும்
வஞ்சம் அறியார் என்றனக்கு மாலையிட்டது ஒன்று அல்லால் – திருமுறை2:79 1526/1,2
கண்ணில் கனவினிலும் காண்பு அரியாய் மண்_உலகில் – திருமுறை3:2 1962/564
கனவினிலே (1)
கருவாதம் நீங்கிட காட்டு கண்டாய் என் கனவினிலே – திருமுறை3:6 2304/4
கனவினும் (19)
கற்ற மேலவரொடும் கூடி நில்லேன் கல்வி கற்கும் நெறி தேர்ந்து கல்லேன் கனிவுகொண்டு உனது திரு_அடியை ஒரு கனவினும் கருதிலேன் நல்லன் அல்லேன் – திருமுறை1:1 24/1
இரவு நிறம் உடை இயமன் இனி எனை கனவினும் இறப்பிக்க எண்ணமுறுமோ எண்ணுறான் உதையுண்டு சிதையுண்ட தன் உடல் இருந்த வடு எண்ணுறானோ – திருமுறை1:1 27/2
மன்றுள் நின்று ஆடும் பரஞ்சுடர்_குன்றே வானவர் கனவினும் தோன்றாது – திருமுறை2:6 630/3
காயினும் என்னை கனியினும் நின்னை கனவினும் விட்டிடேன் காணே – திருமுறை2:14 703/4
கரக்கின்றோர்களை கனவினும் நினையேல் கருதி வந்தவர் கடியவர் எனினும் – திருமுறை2:29 880/2
அன்பு-அது என்பதை கனவினும் காணேன் ஆடுகின்றனன் அன்பரை போல – திருமுறை2:66 1305/1
காமம் படர் நெஞ்சு_உடையோர் கனவினும் காணப்படா – திருமுறை2:75 1394/1
மறையவன் கனவினும் காணாத பதம் அந்த மறையவன் பரவும் பதம் – திருமுறை3:1 1960/76
கால் அறியான் மற்றை வானோர் கனவினும் கண்டு அறியார் – திருமுறை3:6 2282/2
காணும் கனவினும் காணா மருந்து – திருமுறை3:9 2437/4
வஞ்ச மாதர் மயக்கம் கனவினும்
எஞ்சுறாது இதற்கு என் செய்குவேன் என்றன் – திருமுறை4:9 2654/1,2
கனவினும் பிழையே செய்தேன் கருணை மா நிதியே நீ-தான் – திருமுறை6:21 3648/2
பவ நெறி செலுமவர் கனவினும் அறியா பரம்பொருள் ஆகி என் உளம் பெறும் ஒளியே – திருமுறை6:23 3706/1
நனவினும் எனது கனவினும் எனக்கே நண்ணிய தண்ணிய அமுதை – திருமுறை6:46 3966/1
மயங்கினேன் எனினும் வள்ளலே உனை நான் மறப்பனோ கனவினும் என்றாள் – திருமுறை6:58 4191/1
கனவினும் பிரியா கருணை நல் தாயே – திருமுறை6:81 4615/1112
கைதவர் கனவினும் காண்டற்கு அரிதாய் – திருமுறை6:81 4615/1343
கருணை பெருக்கினில் கலந்து எனது உள்ளே கனவினும் நனவினும் களிப்பு அருள்கின்றீர் – திருமுறை6:92 4720/2
காலிலே ஆசைவைத்தனன் நீயும் கனவினும் நனவினும் எனை நின் – திருமுறை6:93 4727/3
கனவினுமே (12)
கலக விழியாய் நான் அவர் மேல் காதல் ஒழியேன் கனவினுமே – திருமுறை2:93 1696/4
கருமை விழியாய் நான் அவர் மேல் காதல் ஒழியேன் கனவினுமே – திருமுறை2:93 1697/4
கல்லாம் முலையாய் நான் அவர் மேல் காதல் ஒழியேன் கனவினுமே – திருமுறை2:93 1698/4
கன்னி இது கேள் நான் அவர் மேல் காதல் ஒழியேன் கனவினுமே – திருமுறை2:93 1699/4
கன்று உண் கரத்தாய் நான் அவர் மேல் காதல் ஒழியேன் கனவினுமே – திருமுறை2:93 1700/4
கன்னல்_மொழியாய் நான் அவர் மேல் காதல் ஒழியேன் கனவினுமே – திருமுறை2:93 1701/4
காழ் கொள் முலையாய் நான் அவர் மேல் காதல் ஒழியேன் கனவினுமே – திருமுறை2:93 1702/4
கமலை_அனையாய் நான் அவர் மேல் காதல் ஒழியேன் கனவினுமே – திருமுறை2:93 1703/4
கான் கொள் குழலாய் நான் அவர் மேல் காதல் ஒழியேன் கனவினுமே – திருமுறை2:93 1704/4
கார் வாழ் குழலாய் நான் அவர் மேல் காதல் ஒழியேன் கனவினுமே – திருமுறை2:93 1705/4
காது ஏர் குழையாய் நான் அவர் மேல் காதல் ஒழியேன் கனவினுமே – திருமுறை2:93 1706/4
கடையா அமுதே நான் அவர் மேல் காதல் ஒழியேன் கனவினுமே – திருமுறை2:93 1707/4
கனவு (4)
கப்புற்ற பறவை குடம்பை என்றும் பொய்த்த கனவு என்றும் நீரில் எழுதும் கைஎழுத்து என்றும் உள் கண்டுகொண்டு அதில் ஆசை கைவிடேன் என் செய்குவேன் – திருமுறை1:1 17/3
நடையுறு சிறியேன் கனவு கண்டு உள்ளம் நடுங்கிடா நாளும் ஒன்று உளதோ – திருமுறை6:13 3443/4
கண் உறங்கேன் உறங்கினும் என் கணவரொடு கலக்கும் கனவு அன்றி இலை என்றேன் அதனாலோ அன்றி – திருமுறை6:60 4212/1
கண் உறங்கேன் உறங்கினும் என் கணவரொடு கலக்கும் கனவே கண்டு உளம் மகிழ்வேன் கனவு ஒன்றோ நனவும் – திருமுறை6:142 5715/1
கனவுகண்டு (1)
நகல் உற சிறியேன் கனவுகண்டு உள்ளம் நடுங்கிடா நாளும் ஒன்று உளதோ – திருமுறை6:13 3444/4
கனவே (1)
கண் உறங்கேன் உறங்கினும் என் கணவரொடு கலக்கும் கனவே கண்டு உளம் மகிழ்வேன் கனவு ஒன்றோ நனவும் – திருமுறை6:142 5715/1
கனவேனும் (1)
கூவி நீ ஆட்கொள ஓர் கனவேனும் காணேனோ குண பொன்_குன்றே – திருமுறை1:16 232/2
கனவோ (10)
காணாது அயர்ந்தேன் என்னடி நான் கனவோ நனவோ கண்டதுவே – திருமுறை2:88 1645/4
காட்டி மறைத்தார் என்னடி நான் கனவோ நனவோ கண்டதுவே – திருமுறை2:88 1646/4
காதல் ஒழியாது என்னடி நான் கனவோ நனவோ கண்டதுவே – திருமுறை2:88 1647/4
கண்டும் காணேன் என்னடி நான் கனவோ நனவோ கண்டதுவே – திருமுறை2:88 1648/4
கடிய அயர்ந்தேன் என்னடி நான் கனவோ நனவோ கண்டதுவே – திருமுறை2:88 1649/4
கல் திண் முலையாய் என்னடி நான் கனவோ நனவோ கண்டதுவே – திருமுறை2:88 1650/4
காலம் அறியேன் என்னடி நான் கனவோ நனவோ கண்டதுவே – திருமுறை2:88 1651/4
கலங்காநின்றேன் என்னடி நான் கனவோ நனவோ கண்டதுவே – திருமுறை2:88 1652/4
கரந்தார் கலுழ்ந்தேன் என்னடி நான் கனவோ நனவோ கண்டதுவே – திருமுறை2:88 1653/4
களி தார் குழலாய் என்னடி நான் கனவோ நனவோ கண்டதுவே – திருமுறை2:88 1654/4
கனாகனம் (1)
சத்தியம் கனாகனம் மிகுந்ததோர் தற்பரம் சிவம் சமரசத்துவம் – திருமுறை4:22 2805/2
கனி (58)
கரும்பின் இழிந்து ஒழுகும் அருள் சுவையே முக்கண் கனி கனிந்த தேனே என் கண்ணே ஞானம் – திருமுறை1:7 106/3
கந்தா என்று உரைப்பவர்-தம் கருத்துள் ஊறும் கனி ரசமே கரும்பே கற்கண்டே நல் சீர் – திருமுறை1:7 124/3
சேரும் முக்கண் கனி கனிந்த தேனே ஞான செழு மணியே – திருமுறை1:14 216/1
கார் பூத்த கண்டத்தொடு மேவு முக்கண் கனி கனிந்து – திருமுறை1:33 370/1
கண்ணனோடு அயன் காண்ப அரும் சுடரே கந்தன் என்னும் ஓர் கனி தரும் தருவே – திருமுறை2:18 765/1
வாழை கனி உணமாட்டாது வானின் வளர்ந்து உயர்ந்த – திருமுறை2:26 850/1
தாழை கனி உண தாவுகின்றோரில் சயிலம் பெற்ற – திருமுறை2:26 850/2
மாழை கனி திகழ் வாமத்து எம்மான் தொண்டர்-மாட்டு அகன்றே – திருமுறை2:26 850/3
பலவு வாழை மா கனி கனிந்து இழியும் பணை கொள் ஒற்றியூர்க்கு என்னுடன் வருதி – திருமுறை2:29 882/2
நம் கரம் மேவிய அம் கனி போன்று அருள் நாயகனே – திருமுறை2:58 1209/3
கல்லை அளியும் கனி ஆக்க கண்டேன் கொண்ட களிப்பினுக்கு ஓர் – திருமுறை2:72 1367/3
கரும்பே இனிய கற்கண்டே மதுர கனி நறவே – திருமுறை2:75 1441/2
முற்றும் கனி வாய் பெண்ணே நான் முடிக்கு ஓர் மலரும் முடியேனே – திருமுறை2:84 1589/4
கனி மான் இதழி முலை சுவடு களித்தீர் ஒற்றி கடி நகரீர் – திருமுறை2:97 1769/1
கனி மான் இதழி முலை சுவடு களித்தீர் ஒற்றி காதலர் நீர் – திருமுறை2:98 1860/1
இடை முடியின் தீம் கனி என்று எல்லில் முசு தாவும் – திருமுறை3:2 1962/37
விசையம் அங்கை கனி போல் பெற தொண்டர் – திருமுறை3:2 1962/95
கார் ஊர் பொழிலும் கனி ஈந்து இளைப்பு அகற்றும் – திருமுறை3:2 1962/305
கண்_நுதலும் அங்கை கனி அன்றோ எண்ணுமிடத்து – திருமுறை3:3 1965/1142
கண்ணப்பருக்கு கனி_அனையாய் நின் பணியாது – திருமுறை3:4 1987/3
கால் வரும் ஆயினும் இன்புருவாகி கனி மனம் அப்பால் – திருமுறை3:6 2332/3
வளம் கனி காமம் சிறவாமல் சிற்றில் வகுத்து உழலும் – திருமுறை3:6 2358/3
இளம் கனி போல் நின்றது என் செய்குவேன் எம் இறையவனே – திருமுறை3:6 2358/4
கனி மதுரம் ஒழுகு செம் பதிக செழும் சொல்_மழை கண்_நுதல் பவள மலையில் – திருமுறை3:18 2501/28
காத நெறி மணம் வீசு கனி தரு பொழில் குலவு கடி மதில் தில்லை நகர் வாழ் கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை4:1 2573/4
கண்ணார நெல்லி அம் கனி என காட்டி நல் கருணைசெய்து ஆளாவிடில் கடையனேன் ஈடேறும் வகை எந்த நாள் அருள் கடவுளே கருணைசெய்வாய் – திருமுறை4:4 2606/2
கல் மயமோ அன்று சுவை கனி மயமே என்னும் கணக்கு அறிந்தும் விடுவேனோ கண்டாய் என் தோழீ – திருமுறை4:39 3021/4
தேன் கலந்து பால் கலந்து செழும் கனி தீம் சுவை கலந்து என் – திருமுறை5:12 3263/3
நகம் கானம் உறு தவர் போல் நலம் புரிந்தும் அறியேன் நச்சுமர கனி போல இச்சை கனிந்து உழல்வேன் – திருமுறை6:6 3314/2
கனி பெரும் கருணை கடவுளே அடியேன் கருதி நின்று உரைக்கும் விண்ணப்பம் – திருமுறை6:13 3410/2
இன் சுவை கனி போல் உண்கின்றது அழகோ இவைக்கு எலாம் நான் இலக்கு அலவே – திருமுறை6:13 3483/4
காயே எனினும் கனி ஆகும் அன்றே நினது கருணைக்கே – திருமுறை6:17 3604/4
தேனிலே பாலிலே சர்க்கரையிலே கனி திரளிலே தித்திக்கும் ஓர் தித்திப்பு எலாம் கூட்டி உண்டாலும் ஒப்பு என செப்பிடா தெள் அமுதமே – திருமுறை6:22 3660/3
காய் எலாம் கனி என கனிவிக்கும் ஒரு பெரும் கருணை அமுதே எனக்கு கண்கண்ட தெய்வமே கலி கண்ட அற்புத காட்சியே கனக_மலையே – திருமுறை6:22 3681/1
கள் இருந்த மலர் இதழி சடை கனி நின் வடிவம் கண்டுகொண்டேன் சிறிது அடியேன் கண்டுகொண்டபடியே – திருமுறை6:24 3711/1
கனி என இனிக்கும் கருணை ஆர் அமுதே கனக அம்பலத்து உறும் களிப்பே – திருமுறை6:27 3746/2
கனி பயன் தருதற்கு இது தகு தருணம் கலந்து அருள் கலந்து அருள் எனையே – திருமுறை6:34 3822/4
கனி துணை தருதற்கு இது தகு தருணம் கலந்து அருள் கலந்து அருள் எனையே – திருமுறை6:34 3826/4
காயாது கனி ஆகி கலந்து இனிக்கும் தெய்வம் கருணை நிதி தெய்வம் முற்றும் காட்டுவிக்கும் தெய்வம் – திருமுறை6:41 3906/3
கனி_அனையவனை அருள்_பெரும்_சோதி கடவுளை கண்ணினுள் மணியை – திருமுறை6:46 3983/2
கரம் பெறு கனி போல் என் உளம் புகுந்தான் கடவுளை தடுப்பவர் யாரே – திருமுறை6:48 3998/4
அத்தம் நேர் கிடைத்த சுவை கனி என்கோ அன்பிலே நிறை அமுது என்கோ – திருமுறை6:50 4018/1
நிம்ப மர கனி ஆனார் மற்றையர்கள் எல்லாம் நிபுணர் எங்கள் நடராயர் நினைவை அறிந்திலனே – திருமுறை6:60 4211/4
நச்சு மர கனி போலே பாங்கி மனம் கசந்தாள் நயந்து எடுத்து வளர்த்தவளும் கயந்து எடுப்பு புகன்றாள் – திருமுறை6:60 4214/3
கை வண்ண நெல்லி கனி ஆகும் பாதம் – திருமுறை6:68 4330/3
இலந்தை நறும் கனி_அனையீர் அணைய வாரீர் என்னுடைய நாயகரே அணைய வாரீர் – திருமுறை6:72 4481/4
எம் புய கனி என எண்ணுவார் இதய – திருமுறை6:81 4615/179
கனி எலாம் கூட்டி கலந்த தீம் சுவையே – திருமுறை6:81 4615/1408
அங்கையில் கனி போன்று அமர்ந்து அருள் புரிந்த அருள்_பெரும்_சோதி என் அரசே – திருமுறை6:82 4624/4
கனித்த பெரிய தனித்த கனி என் கருத்துள் இனித்ததே – திருமுறை6:112 4989/2
அறிந்தேன் அங்கை கனி போல் அவற்றில் உள்ள செய்தியே – திருமுறை6:112 5056/2
கருணை கடலே அதில் எழுந்த கருணை அமுதே கனி அமுதில் – திருமுறை6:125 5353/1
மனித்த உடம்பு அழியாவாறே கனி துணையாம் – திருமுறை6:125 5392/2
கனி எதிர்ந்தது களை தவிர்ந்தது களி மிகுந்தது கனிவொடே – திருமுறை6:125 5434/3
கனி நாள் இதுவே என்று அறிந்தேன் கருத்து மலர்ந்தேன் களிப்புற்றேன் – திருமுறை6:128 5477/2
கன்னி எனை மணந்த பதி கனி தரு சிற்சபைக்கே கலந்த தனி பதி வயங்கு கனக_சபாபதி வான் – திருமுறை6:142 5753/1
கரவகத்தே கள் உண்டு மயங்கி நிற்கும் தருணம் கனி கொடுத்தால் உண்டு சுவை கண்டு களிப்பாரோ – திருமுறை6:142 5786/2
இனித்த நறும் கனி போன்றே என் உளம் தித்திக்க இன் அமுதம் அளித்து என்னை ஏழ் உலகும் போற்ற – திருமுறை6:144 5816/2
கனி-கொலோ (1)
கரைக்கும் தெள்ளிய அமுதமோ தேனோ கனி-கொலோ என கனிவுடன் உயர்ந்தோர் – திருமுறை2:21 798/3
கனி-தனை (1)
கரும்பின் நேர் மொழியார் இருவரை மணக்கும் கனி-தனை அளித்த கற்பகமே – திருமுறை2:13 701/3
கனி-அது (2)
கல்லை நோக்கி கனிந்து பழுத்த கனி-அது ஆக்கியே – திருமுறை6:112 5022/1
கனி-அது ஆக்கி தூக்கி கொண்டாய் துரியத்து எல்லையே – திருமுறை6:112 5039/2
கனி_அனையவனை (1)
கனி_அனையவனை அருள்_பெரும்_சோதி கடவுளை கண்ணினுள் மணியை – திருமுறை6:46 3983/2
கனி_அனையாய் (1)
கண்ணப்பருக்கு கனி_அனையாய் நின் பணியாது – திருமுறை3:4 1987/3
கனி_அனையீர் (1)
இலந்தை நறும் கனி_அனையீர் அணைய வாரீர் என்னுடைய நாயகரே அணைய வாரீர் – திருமுறை6:72 4481/4
கனிகள் (1)
புழுக்க நெஞ்சினேன் உம்முடை சமுகம் போந்து நிற்பனேல் புண்ணிய கனிகள்
பழுக்க நின்றிடும் குண_தரு ஆவேன் பார்த்த பேரும் அ பரிசினர் ஆவர் – திருமுறை2:56 1188/2,3
கனிகின்றோம் (1)
கமைவின் ஏத்தினோம் அடியரும் ஆனோம் கனிகின்றோம் என கருதிட மயக்கேல் – திருமுறை2:39 1014/3
கனித்த (6)
கனித்த தீம் கனியின் இரதமும் கலந்து கருத்து எலாம் களித்திட உண்ட – திருமுறை6:26 3739/2
கனித்த நறும் கனியே என் கண்ணே சிற்சபையில் கலந்த நடத்து அரசே என் கருத்தும் அணிந்து அருளே – திருமுறை6:57 4135/4
கனித்த பழம் விடுத்து மின்னார் காய் தின்னுகின்றார் கருத்தர் நடராயர் திரு_கருத்தை அறிந்திலனே – திருமுறை6:60 4228/4
கனித்த உளத்தொடும் உணர்ந்தே உணர்த்துகின்றேன் இதை ஓர் கதை என நீ நினையேல் மெய் கருத்துரை என்று அறிக – திருமுறை6:105 4884/2
கனித்த பெரிய தனித்த கனி என் கருத்துள் இனித்ததே – திருமுறை6:112 4989/2
கனித்த சிவானந்தம் எனும் பெரும் போகம்-தனிலே களித்திடவைத்திடுகின்ற காலையும் இங்கு இதுவே – திருமுறை6:144 5816/4
கனித்ததே (1)
கருணை பொதுவில் பெரிய சோதி தருவில் கனித்ததே
கனித்த பெரிய தனித்த கனி என் கருத்துள் இனித்ததே – திருமுறை6:112 4989/1,2
கனிதல் (2)
கரும்பாய வெறுத்து வேம்பு அருந்தும் பொல்லா காக்கை ஒத்தேன் சற்றேனும் கனிதல் இல்லா – திருமுறை1:22 298/3
கல் அலங்கு அடல் மனம் கனிதல் மெய்மையே – திருமுறை2:5 619/4
கனிந்த (33)
கரும்பின் இழிந்து ஒழுகும் அருள் சுவையே முக்கண் கனி கனிந்த தேனே என் கண்ணே ஞானம் – திருமுறை1:7 106/3
சேரும் முக்கண் கனி கனிந்த தேனே ஞான செழு மணியே – திருமுறை1:14 216/1
கோனே கனிந்த சிவ போத ஞான குருவே விளங்கு குகனே – திருமுறை1:21 282/2
கஞ்ச மலர் மனையானும் மாலும் தேட காணாத செங்கனியில் கனிந்த தேனே – திருமுறை1:25 326/2
கயில் ஏந்து அரும்_பெறல் முத்தே இசையில் கனிந்த குரல் – திருமுறை2:75 1439/2
திரம் பழுத்த யோகியர்-தம் யோகத்துள்ளே தினம் பழுத்து கனிந்த அருள் செல்வ தேவே – திருமுறை3:5 2112/4
கல்லையும் உருக்கலாம் நார் உரித்திடலாம் கனிந்த கனியா செய்யலாம் கடு விடமும் உண்ணலாம் அமுது ஆக்கலாம் கொடும் கரடி புலி சிங்கம் முதலா – திருமுறை3:8 2421/1
திலகம் செறி வாள் நுதல் கரும்பே தேனே கனிந்த செழும் கனியே தெவிட்டாது அன்பர் உளத்து உள்ளே தித்தித்து எழும் ஓர் தெள் அமுதே – திருமுறை3:11 2470/2
அருள் ஒளி வீசும் அரும்_பெறல் மணியே அருள் சுவை கனிந்த செம்பாகே – திருமுறை4:19 2798/3
கனிந்த புன்னகை ஆட கருணை கடைக்கண் ஆட – திருமுறை4:33 2979/2
பக்குவத்தால் உயர் வாழை பழம் கனிந்தால் போலும் பரம் கருணையால் கனிந்த பத்தர் சித்தம்-தனிலே – திருமுறை5:2 3140/1
அறம் கனிந்த அருள்_கொடி என் அம்மை அமுது அளித்தாள் அகிலாண்டவல்லி சிவானந்தி சௌந்தரி சீர் – திருமுறை5:4 3175/1
காய் கொண்டு வந்திடுமோ பழம் கொண்டு வருமோ கனிந்த பழம் கொண்டுவரும் கால் அதனை மதமாம் – திருமுறை6:11 3383/2
கருணை ஆர் அமுதே என் உயிர்க்குயிரே கனிந்த சிற்றம்பல கனியே – திருமுறை6:13 3414/1
கைதலத்து ஓங்கும் கனியின் என்னுள்ளே கனிந்த என் களைகண் நீ அலையோ – திருமுறை6:13 3480/1
கவ்வை அறு தனி முதல் கடவுளாய் ஓங்கு மெய் காட்சியே கருணை நிறைவே கண்ணே என் அன்பில் கலந்து எனை வளர்க்கின்ற கதியே கனிந்த கனியே – திருமுறை6:22 3666/3
கைப்பு அற என் உள்ளே இனிக்கின்ற சர்க்கரைக்கட்டியே கருணை அமுதே கற்பக வனத்தே கனிந்த கனியே எனது கண் காண வந்த கதியே – திருமுறை6:22 3682/2
சிவம் கனிந்த சிற்றம்பலத்து அருள் நடம் செய்கின்ற பெரு வாழ்வே – திருமுறை6:37 3852/1
நவம் கனிந்த மேல் நிலை நடு விளங்கிய நண்பனே அடியேன்-தன் – திருமுறை6:37 3852/2
பவம் கனிந்த இ வடிவமே அழிவுறா பதி வடிவு ஆமாறே – திருமுறை6:37 3852/4
கரும்பில் இன் சாற்றை கனிந்த முக்கனியை கருது கோல்_தேன் நறும் சுவையை – திருமுறை6:46 3967/1
கோடையிலே இளைப்பாற்றி கொள்ளும் வகை கிடைத்த குளிர் தருவே தரு நிழலே நிழல் கனிந்த கனியே – திருமுறை6:57 4091/1
வேர்த்து ஆவி மயங்காது கனிந்த நறும் கனியே மெய்ம்மை அறிவானந்தம் விளக்கும் அருள் அமுதே – திருமுறை6:57 4115/3
காய் வகை இல்லாது உளத்தே கனிந்த நறும் கனியே கனவிடத்தும் நனவிடத்தும் எனை பிரியா களிப்பே – திருமுறை6:57 4133/3
கரை அற நின்று ஓங்குகின்ற சுத்த சிவ வெளியே கனிந்த நடத்து அரசே என் கருத்தும் அணிந்து அருளே – திருமுறை6:57 4157/4
காலையிலே என்றனக்கே கிடைத்த பெரும் பொருளே களிப்பே என் கருத்தகத்தே கனிந்த நறும் கனியே – திருமுறை6:57 4181/1
கரும்புறு சாறும் கனிந்த முக்கனியின் – திருமுறை6:81 4615/1255
கலப்பு உறா மதுரம் கனிந்த கோல்_தேனே – திருமுறை6:81 4615/1414
என் உளே கனிந்த என் உடை அன்பே – திருமுறை6:81 4615/1484
காடகத்தை வளம் செறிந்த நாடகமா புரிந்த கருணையனே சிற்சபையில் கனிந்த நறும் கனியே – திருமுறை6:84 4642/4
காய்மையே தவிர்த்து கருணையே கனிந்த கற்பக தனி பெரும் தருவே – திருமுறை6:86 4662/1
கருணாநிதியே அபயம் கனிந்த
அருள் நாடகனே அபயம் மருள் நாடும் – திருமுறை6:125 5327/1,2
கலக்கம் நீங்கினேன் களிப்புறுகின்றேன் கனக அம்பலம் கனிந்த செங்கனியே – திருமுறை6:125 5439/1
கனிந்தது (1)
கண்ணீர் கொண்டு உன்-பால் கனிந்தது இலை தண்ணீர் போல் – திருமுறை3:2 1962/606
கனிந்ததோர் (1)
தவம் கனிந்ததோர் விண்ணப்பம் திரு_செவி தரித்து அருள் புரிந்தாயே – திருமுறை6:37 3852/3
கனிந்தனையே (1)
கண் வாள் அறுப்ப கனிந்தனையே மண் வாழும் – திருமுறை3:3 1965/618
கனிந்தாய் (1)
கலகமே கனிந்தாய் என்னை காண் நின் கடை கருத்தே – திருமுறை2:26 857/4
கனிந்தார் (1)
மறம் கனிந்தார் மயக்கம் எலாம் தெளிய மணி பொதுவில் மா நடம் செய் துரையே நின் வண்மை-தனை அடியேன் – திருமுறை5:4 3175/3
கனிந்தால் (1)
பக்குவத்தால் உயர் வாழை பழம் கனிந்தால் போலும் பரம் கருணையால் கனிந்த பத்தர் சித்தம்-தனிலே – திருமுறை5:2 3140/1
கனிந்திடும் (2)
கரும்பினை என்னுள் கனிந்திடும் கனியை முனிந்திடாது அருள் அருள்_கடலை – திருமுறை1:38 414/3
கண்ணுள் மா மணியே அருள் கரும்பே கற்ற நெஞ்சகம் கனிந்திடும் கனியே – திருமுறை2:45 1068/1
கனிந்து (26)
கார் பூத்த கண்டத்தொடு மேவு முக்கண் கனி கனிந்து
சீர் பூத்து ஒழுகு செந்தேனே தணிகையில் தெள் அமுதே – திருமுறை1:33 370/1,2
அற்பகலும் நினைந்து கனிந்து உருகி ஞான ஆனந்த போகம் உற அருளல் வேண்டும் – திருமுறை1:42 458/3
காயாது அளிய கனிந்து அன்பால் கல்லால் அடி நின்று அருள் ஒழுகும் கனியுள் சுவையே அடியர் மன கவலை அகற்றும் கற்பகமே – திருமுறை1:44 471/1
பலவு வாழை மா கனி கனிந்து இழியும் பணை கொள் ஒற்றியூர்க்கு என்னுடன் வருதி – திருமுறை2:29 882/2
கலை கொள் நீறு இடும் கருத்தரை நாளும் கருதி நின்று உளே கனிந்து நெக்குருக – திருமுறை2:38 1006/2
கண்_நுதலே நின் அடியார்-தமையும் நோக்கேன் கண்மணி மாலைக்கு எனினும் கனிந்து நில்லேன் – திருமுறை2:73 1371/1
காலை அறியாள் பகல் அறியாள் கங்குல் அறியாள் கனிந்து என்றே – திருமுறை2:78 1510/4
கழுத்து ஆர் விடத்தார் தமது அழகை கண்டு கனிந்து பெரும் காமம் – திருமுறை2:82 1569/3
கற்று அறியா பேதையேன்-தனக்கும் இன்பம் கனிந்து அளித்த அருள்_கடலே கருணை தேவே – திருமுறை3:5 2121/4
தாய்க்கு கனிந்து ஒரு கூறு அளித்தோய் நின் தயவும் இந்த – திருமுறை3:6 2292/2
கறுத்து_உரைத்தார்-தமக்கும் அருள் கனிந்து உரைக்கும் பெரிய கருணை நெடும் கடலே மு கண் ஓங்கு கரும்பே – திருமுறை4:38 3007/2
முன்னவனே சிறியேன் நான் சிறிதும் அறியாதே முனிந்து உரைத்த பிழை பொறுத்து கனிந்து அருளல் வேண்டும் – திருமுறை4:38 3009/1
கொள்ளு-தொறும் கரணம் எலாம் கரைந்து கனிந்து இனிக்கும் கொழும் கனியே கோல்_தேனே பொது விளங்கும் குருவே – திருமுறை5:3 3167/4
கார் பூத்த கனை மழை போல் கண்களில் நீர் சொரிந்து கனிந்து மிக பாடுகின்ற களிப்பை அடைந்தனனே – திருமுறை5:4 3177/4
நகம் கானம் உறு தவர் போல் நலம் புரிந்தும் அறியேன் நச்சுமர கனி போல இச்சை கனிந்து உழல்வேன் – திருமுறை6:6 3314/2
கருப்பு அறியாது எனை அதன் முன் கலந்த புத்தி எனும் ஓர் காரிகை-தான் கண்ட அளவில் கனிந்து மகிழ்ந்திடுமோ – திருமுறை6:11 3381/2
கருவினில் எனக்கு அருள் கனிந்து அளித்தவனே கண்_உடையாய் பெரும் கடவுளர் பதியே – திருமுறை6:23 3689/2
பொன்னின் மா மணி பொது நடம் புரிகின்ற புண்ணியா கனிந்து ஓங்கி – திருமுறை6:25 3721/1
கருத்து மகிழ்ந்து என் உடம்பில் கலந்து உளத்தில் கலந்து கனிந்து உயிரில் கலந்து அறிவில் கலந்து உலகம் அனைத்தும் – திருமுறை6:28 3769/2
கவலை எலாம் தவிர்ந்து மிக களிப்பினொடு நினையே கை குவித்து கண்களில் நீர் கனிந்து சுரந்திடவே – திருமுறை6:32 3810/1
மனம் கனிந்து உருகிட மதி நிறைந்து ஒளிர்ந்திட – திருமுறை6:81 4615/1465
கருணை ததும்பி பொதுநோக்கும் கண்ணில் கிடைத்த கண்ணே ஓர் கனியில் கனிந்து அன்பு உருவான கருத்தில் கிடைத்த கருத்தே மெய் – திருமுறை6:83 4625/1
கல்லை நோக்கி கனிந்து பழுத்த கனி-அது ஆக்கியே – திருமுறை6:112 5022/1
மயிர் எலாம் புளகித்து உளம் எலாம் கனிந்து மலர்ந்தனன் சுத்த சன்மார்க்க – திருமுறை6:125 5426/3
கணிந்து உளத்தே கனிந்து நினைந்து உரைத்திடில் அப்பொழுதே காணாத காட்சி எலாம் கண்டுகொளல் ஆமே – திருமுறை6:134 5578/4
ஓர் உறவு என்று அடைந்து உலகீர் போற்றி மகிழ்ந்திடு-மின் உள்ளம் எலாம் கனிந்து உருகி உள்ளபடி நினைந்தே – திருமுறை6:134 5603/4
கனிந்துகனிந்து (4)
சீதம் மிகுந்து அருள் கனிந்துகனிந்து மாறா சின்மயமாய் நின்மலமே மணந்து நீங்கா – திருமுறை3:5 2114/2
கண் விருப்பம்கொள கரணம் கனிந்துகனிந்து உருக கருணை வடிவு எடுத்து அருளி கடையேன் முன் கலந்து – திருமுறை5:3 3168/1
தேவா இது நின் செயலே இ செயலை நினைக்கும்-தொறும் எனது சிந்தை கனிந்துகனிந்து உருகி தெள் ஆர்_அமுதம் ஆனதுவே – திருமுறை6:83 4631/4
கடியாத பெரும் கருணை கருத்தே என் கருத்தில் கனிந்துகனிந்து இனிக்கின்ற கனியே என் களிப்பே – திருமுறை6:84 4643/3
கனிந்துகொண்டேன் (10)
கருணை நடம் புரிகின்ற கனக_சபாபதியை கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே – திருமுறை6:49 4004/4
கருத்தனை சிற்சபை ஓங்கு கடவுளை என் கண்ணால் கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே – திருமுறை6:49 4005/4
காட்டி எனை மணம் புரிந்து என் கைபிடித்த பதியை கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே – திருமுறை6:49 4006/4
கதித்த சுக மய மணியை சித்த சிகாமணியை கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே – திருமுறை6:49 4007/4
காற்று அனல் ஆகாயம் எலாம் கலந்த வண்ண பொன்னை கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே – திருமுறை6:49 4008/4
காய்தரல் இல்லாது என்னை காத்த அருள் பொருளை கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே – திருமுறை6:49 4009/4
கருத்தில் ஒளித்து இருக்கின்ற கள்வனை என் கண்ணால் கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே – திருமுறை6:49 4010/4
காணாத வகை ஒளித்த கள்வனை என் கண்ணால் கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே – திருமுறை6:49 4011/4
காட்டாமல் ஒளித்திருக்கும் கள்வனை என் கண்ணால் கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே – திருமுறை6:49 4012/4
கருணை அருள்_பெரும்_சோதி கடவுளை என் கண்ணால் கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டே களித்தே – திருமுறை6:49 4013/4
கனிந்தே (3)
களித்து எனது உடம்பில் புகுந்தனை எனது கருத்திலே அமர்ந்தனை கனிந்தே
தெளித்த என் அறிவில் விளங்கினை உயிரில் சிறப்பினால் கலந்தனை உள்ளம் – திருமுறை6:36 3848/1,2
கள்ளத்தை அற்ற உள்ளத்தை பெற்றேன் கன்றி கனிந்தே மன்றில் புகுந்தேன் – திருமுறை6:125 5316/1
சீர் தெரிந்தார் ஏத்து-தொறும் ஏத்துதற்கோ எனது திருவாளர் அருள்கின்றது அன்று மனம் கனிந்தே
ஆர்தரு பேர்_அன்பு ஒன்றே குறித்து அருளுகின்றார் ஆதலினால் அவரிடத்தே அன்பு_உடையார் எல்லாம் – திருமுறை6:142 5755/2,3
கனிந்தேன் (1)
கல் நின்று அணங்கும் மனத்தார்-பால் கனிந்தேன் இனி ஓர் துணை காணேன் – திருமுறை1:26 331/2
கனிப்படு (1)
கனிப்படு மெய் சுத்த சிவ_சுழுத்தியிலே களித்தேன் கலந்துகொண்டேன் சுத்த சிவ துரிய நிலை அதுவாய் – திருமுறை6:142 5809/2
கனிய (6)
கனிய அ கொடியார்க்கு ஏவல்செய்து உழன்றேன் கடையனேன் விடய வாழ்வு உடையேன் – திருமுறை2:35 948/2
உடல் குளிர உயிர் தழைக்க உணர்ச்சி ஓங்க உளம் கனிய மெய் அன்பர் உள்ளத்தூடே – திருமுறை3:5 2115/1
கல்லும் கனிய திரு_நோக்கம் புரியும் கருணை கடலே நான் – திருமுறை6:7 3333/1
கல்லும் கனிய கரைவித்து கருணை அமுதம் களித்து அளித்தே – திருமுறை6:104 4872/3
நினையும் நினைவு கனிய இனிய நிறைவு தருக சரணமே – திருமுறை6:115 5209/1
இரும்பொடு கல் ஒத்த மனங்களும் கனிய உருக்கும் இறைவர் திரு_வரவு எதிர்கொண்டு ஏத்துவதற்கு இனிதே – திருமுறை6:142 5733/4
கனியா (2)
சொல் அமுது அனைய தோகை ஓர் பாகம் துன்னிய தோன்றலே கனியா
கல் அமுது ஆக்கும் கடன் உனக்கு அன்றோ கடையனேன் கழறுவது என்னே – திருமுறை2:14 711/3,4
கல்லையும் உருக்கலாம் நார் உரித்திடலாம் கனிந்த கனியா செய்யலாம் கடு விடமும் உண்ணலாம் அமுது ஆக்கலாம் கொடும் கரடி புலி சிங்கம் முதலா – திருமுறை3:8 2421/1
கனியாக (1)
காயே கனியாக கருதும் கருத்தனே நின் – திருமுறை6:91 4714/3
கனியாது (1)
கனியாது நின் சீர் கேட்கினும் அன்புற உருகா – திருமுறை3:6 2358/2
கனியாம் (2)
காயோம் என நின்றவர்க்கு இனிய கனியாம் தணிகை கற்பகத்தை – திருமுறை1:17 244/1
அங்கையில் கனியாம் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/196
கனியில் (5)
கல்லில் சுவையாய் கனியில் சுவை_இலதாய் – திருமுறை3:3 1965/183
கரும்பிடை இரதமும் கனியில் இன் சுவையும் காட்டி என் உள்ளம் கலந்து இனிக்கின்றீர் – திருமுறை6:31 3792/1
கடிய என் மனனாம் கல்லையும் கனியில் கடைக்கணித்து அருளிய கருணை – திருமுறை6:46 3975/3
கரை சேர் முக்கனியே கனியில் சுவையின் பயனே – திருமுறை6:64 4263/2
கருணை ததும்பி பொதுநோக்கும் கண்ணில் கிடைத்த கண்ணே ஓர் கனியில் கனிந்து அன்பு உருவான கருத்தில் கிடைத்த கருத்தே மெய் – திருமுறை6:83 4625/1
கனியின் (5)
எதிரும் குயில் மேல் தவழ் தணிகை இறையே முக்கண் இயல் கனியின்
முதிரும் சுவையே முதல்_பொருளே முறையோ முறையோ முறையேயோ – திருமுறை1:26 332/3,4
கைதலத்து ஓங்கும் கனியின் என்னுள்ளே கனிந்த என் களைகண் நீ அலையோ – திருமுறை6:13 3480/1
கனித்த தீம் கனியின் இரதமும் கலந்து கருத்து எலாம் களித்திட உண்ட – திருமுறை6:26 3739/2
மா தோடம் நீக்கும் கனிரசமோ வந்த வான் கனியின்
கோதோ அறிந்திலன் யாதோ திருவுளம் கூறுகவே – திருமுறை6:125 5371/3,4
இன் அமுதில் என் உடை அன்பு என்னும் நறும் கனியின் இரதமும் என் தனி கணவர் உரு காட்சி எனும் ஓர் – திருமுறை6:142 5719/3
கனியின்-தன் (1)
சம்பு நறும் கனியின்-தன் விதையை தாள் பணிந்த – திருமுறை3:3 1965/295
கனியினும் (1)
காயினும் என்னை கனியினும் நின்னை கனவினும் விட்டிடேன் காணே – திருமுறை2:14 703/4
கனியும் (2)
எட்டி கனியும் மாங்கனி போல் இனிக்க உரைக்கும் இன் சொலினார் – திருமுறை2:86 1611/1
கனியும் சிலையும் கலந்த இடம் எங்கே அங்கே கண்டேனே – திருமுறை3:13 2479/4
கனியுள் (2)
மின் நின்று இலங்கு சடை கனியுள் விளைந்த நறவே மெய் அடியார் – திருமுறை1:26 331/3
காயாது அளிய கனிந்து அன்பால் கல்லால் அடி நின்று அருள் ஒழுகும் கனியுள் சுவையே அடியர் மன கவலை அகற்றும் கற்பகமே – திருமுறை1:44 471/1
கனியே (85)
அளியும் கனியே சரணம் சரணம் அமுதே அறிவே சரணம் சரணம் – திருமுறை1:2 39/3
காணேன் அமுதே பெரும் கருணை கடலே கனியே கரும்பே நல் – திருமுறை1:5 82/3
கையாத அன்பு_உடையார் அங்கை மேவும் கனியே என் உயிரே என் கண்ணே என்றும் – திருமுறை1:6 97/1
கனியே பாகே கரும்பே என் கண்ணே தணிகை கற்பகமே – திருமுறை1:11 186/3
போதாநந்த அருள்_கனியே புகலற்கு அரிய பொருளே என் – திருமுறை1:11 189/1
காவல் பதியே தணிகை வளர் கரும்பே கனியே கற்பகமே – திருமுறை1:13 207/2
கனியே நின் சேவடியை கண்ணார கண்டு மனம் களிப்புறேனோ – திருமுறை1:16 235/2
சாதல் அகற்றும் திரு_தணிகை சைவ கனியே தற்பரமே – திருமுறை1:23 304/2
தட்டிலார் புகழ் தணிகையை அடையேன் சம்பு என்னும் ஓர்தரு ஒளிர் கனியே
ஒட்டிலேன் நினை உளத்திடை நினையேன் உதவுறாது நச்சுறு மரம் ஆனேன் – திருமுறை1:40 436/2,3
கண்ணி மதி புனைந்த சடை கனியே முக்கண் கரும்பே என் கண்ணே மெய் கருணை வாழ்வே – திருமுறை1:42 451/1
அங்கை அம் கனியே போற்றி அருள் பெரும் கடலே போற்றி – திருமுறை1:48 505/2
மண புது மலரே தெய்வ வான் சுவை கனியே போற்றி – திருமுறை1:48 507/1
துறையிடும் கங்கை செழும் சடை கனியே சுயம்_பிரகாசமே அமுதில் – திருமுறை2:6 623/1
கட்டியே தேனே சடை உடை கனியே காலமும் கடந்தவர் கருத்தே – திருமுறை2:7 638/4
தில்லை வாய்ந்த செழும் கனியே திரு – திருமுறை2:10 664/1
தார் சிறக்கும் சடை கனியே உன்றன் – திருமுறை2:10 667/3
வீறு கொன்றை அம் சடை உடை கனியே வேதம் நாறிய மென் மலர் பதனே – திருமுறை2:18 769/3
கரும்பே ஒற்றியூர் அமர்ந்த கனியே உன்றன் கழல் அடியை – திருமுறை2:34 932/1
கனியே கருணை_கடலே என் கண்ணே ஒற்றி காவலனே – திருமுறை2:34 933/4
மின் முனம் இலங்கும் வேணி அம் கனியே விரி கடல் தானை சூழ் உலகம் – திருமுறை2:43 1050/3
கண்ணுள் மா மணியே அருள் கரும்பே கற்ற நெஞ்சகம் கனிந்திடும் கனியே
எண்ணுள் உட்படா இன்பமே என்றென்று எந்தை நின்றனை ஏத்திலன் எனினும் – திருமுறை2:45 1068/1,2
பொன்னை ஒத்து ஒளிரும் புரி சடை கனியே போதமே ஒற்றி எம் பொருளே – திருமுறை2:47 1088/2
கண்ணினுள் மணியே ஒற்றி அம் கனியே கடவுளே கருணை அம் கடலே – திருமுறை2:52 1142/4
தெள் நிலா முடி ஒற்றி அம் கனியே செல்வமே பரசிவ பரம்பொருளே – திருமுறை2:53 1150/4
கடல் அமுதே செங்கரும்பே அருள் கற்பக கனியே
உடல் உயிரே உயிர்க்குள் உணர்வே உணர்வுள் ஒளியே – திருமுறை2:75 1386/1,2
சேமம் படர் செல்வ பொன்னே மதுர செழும் கனியே
தாமம் படர் ஒற்றியூர் வாழ் பவள தனி மலையின் – திருமுறை2:75 1394/2,3
கையகம் ஓங்கும் கனியே தனி மெய் கதி நெறியே – திருமுறை2:75 1440/3
செம் பால் கலந்த பைந்தேனே கதலி செழும் கனியே
வெம் பாலை நெஞ்சர் உள் மேவா மலர் பத மென் கொடியே – திருமுறை2:75 1443/2,3
காவி களம் கொள் கனியே என் கண்ணுள் மணியே அணியே என் – திருமுறை2:98 1911/1
திருமகள் எம் பெருமாட்டி மகிழும் வண்ண செழும் கனியே கொழும் பாகே தேனே தெய்வத்தரு_மகனை – திருமுறை2:101 1939/1
சேய்ஞ்ஞலூர் இன்ப செழும் கனியே வாஞ்சையுறும் – திருமுறை3:2 1962/84
கற்கின்றோர்க்கு இனிய சுவை கரும்பே தான கற்பகமே கற்பக தீம் கனியே வாய்மை – திருமுறை3:5 2092/2
சேதம் உறாது அறிஞர் உளம் தித்தித்து ஓங்கும் செழும் புனித கொழும் கனியே தேவ தேவே – திருமுறை3:5 2114/4
மதி அணிந்த முடி கனியே மணியே எல்லாம்_வல்ல அருள் குருவே நின் மலர்_தாள் வாழ்த்தி – திருமுறை3:5 2145/1
வெள்ளம் அணி சடை கனியே மூவர் ஆகி விரிந்து அருளும் ஒரு தனியே விழலனேனை – திருமுறை3:5 2154/1
பிறை சூழ்ந்த வேணி முடி கனியே எம் பெரும் செல்வமே – திருமுறை3:6 2238/1
தைவந்த நெஞ்சமும் காண்பது என்றோ செம் சடை கனியே – திருமுறை3:6 2307/4
செங்கரும்பே நறும் தேனே மதுர செழும் கனியே
திங்களும் கங்கையும் சேர்ந்து ஒளிர் வேணி சிவ_கொழுந்தே – திருமுறை3:6 2315/2,3
கையகத்தே நின்று ஒளிர் கனியே நுதல்_கண் கரும்பே – திருமுறை3:6 2391/2
திலகம் செறி வாள் நுதல் கரும்பே தேனே கனிந்த செழும் கனியே தெவிட்டாது அன்பர் உளத்து உள்ளே தித்தித்து எழும் ஓர் தெள் அமுதே – திருமுறை3:11 2470/2
தென் பால் விளங்கும் திருவோத்தூர் திகழும் மதுர செழும் கனியே தேவர் புகழும் சிவஞான தேவே ஞான_சிகாமணியே – திருமுறை3:19 2503/4
மதி முடி கனியே போற்றி என்றன்னை வாழ்வித்த வள்ளலே போற்றி – திருமுறை4:2 2584/2
செம்பவள தனி குன்றே அருளானந்த செழும் கனியே முக்கண் உடை தேவே மூவா – திருமுறை4:15 2732/1
மனத்தான் விளங்கும் சிவகாமவல்லி கனியே மாலொடும் ஓர் – திருமுறை4:23 2809/3
கறை அணிந்த களத்து அரசே கண் உடைய கரும்பே கற்கண்டே கனியே என் கண்ணே கண்மணியே – திருமுறை5:1 3030/2
கண் ஓங்கு நுதல் கரும்பே கரும்பின் நிறை அமுதே கற்கண்டே சர்க்கரையே கதலி நறும் கனியே
விண் ஓங்கு வியன் சுடரே வியன் சுடர்க்குள் சுடரே விடையவனே சடையவனே வேத முடி பொருளே – திருமுறை5:1 3034/1,2
செவ் வண்ண திரு_மேனி கொண்டு ஒரு பால் பசந்து திகழ் படிக வண்ணமொடு தித்திக்கும் கனியே
இவ்வண்ணம் என மறைக்கும் எட்டா மெய்ப்பொருளே என் உயிரே என் உயிர்க்குள் இருந்து அருளும் பதியே – திருமுறை5:1 3059/1,2
தெள்ளும் அமுதாய் அன்பர் சித்தம் எலாம் இனிக்கும் செழும் கனியே மணி மன்றில் திரு_நட நாயகனே – திருமுறை5:2 3109/4
கொள்ளு-தொறும் கரணம் எலாம் கரைந்து கனிந்து இனிக்கும் கொழும் கனியே கோல்_தேனே பொது விளங்கும் குருவே – திருமுறை5:3 3167/4
கார் ஆர் மிடற்று பவள மலை கண்ணின் முளைத்த கற்பகமே கரும்பே கனியே என் இரண்டு கண்ணே கண்ணில் கருமணியே – திருமுறை5:9 3236/2
கண் உளே விளங்குகின்ற மணியே சைவ கனியே நாவரசே செங்கரும்பே வேத – திருமுறை5:10 3241/1
செம் கேழ் இதழி சடை கனியே சிவமே அடிமை சிறு நாயேன் – திருமுறை6:7 3328/3
என் உளத்து இனிக்கும் தீம் சுவை கனியே எனக்கு அறிவு உணர்த்திய குருவே – திருமுறை6:13 3413/2
கருணை ஆர் அமுதே என் உயிர்க்குயிரே கனிந்த சிற்றம்பல கனியே
வருண மா மறையின் மெய்ப்பொருள் ஆகி வயங்கிய வள்ளலே அன்பர் – திருமுறை6:13 3414/1,2
கை ஆர்ந்து இலங்கு மணியே செங்கரும்பே கனியே கடையேற்கு – திருமுறை6:16 3584/2
கனியேன் என நீ நினையேல் அபயம் கனியே கருணை_கடலே அபயம் – திருமுறை6:18 3615/2
கருணை பெருக்கே ஆனந்த கனியே என்னுள் கலந்து ஒளிரும் – திருமுறை6:19 3624/1
கை தழைய வந்த வான் கனியே எலாம் கண்ட கண்ணே கலாந்த நடுவே கற்பனை இலாது ஓங்கு சிற்சபாமணியே கணிப்ப அரும் கருணை நிறைவே – திருமுறை6:22 3654/3
கவ்வை அறு தனி முதல் கடவுளாய் ஓங்கு மெய் காட்சியே கருணை நிறைவே கண்ணே என் அன்பில் கலந்து எனை வளர்க்கின்ற கதியே கனிந்த கனியே
வெவ் வினை தவிர்த்து ஒரு விளக்கு ஏற்றி என்னுளே வீற்றிருந்து அருளும் அரசே மெய்ஞ்ஞான நிலை நின்ற விஞ்ஞானகலர் உளே மேவு நடராச பதியே – திருமுறை6:22 3666/3,4
கரவு நெறி செல்லா கருத்தினில் இனிக்கின்ற கருணை அமுதே கரும்பே கனியே அருள் பெரும் கடலே எலாம் வல்ல கடவுளே கலைகள் எல்லாம் – திருமுறை6:22 3669/3
கைப்பு அற என் உள்ளே இனிக்கின்ற சர்க்கரைக்கட்டியே கருணை அமுதே கற்பக வனத்தே கனிந்த கனியே எனது கண் காண வந்த கதியே – திருமுறை6:22 3682/2
வேற்று அறியாத சிற்றம்பல கனியே விச்சையில் வல்லவர் மெச்சு விருந்தே – திருமுறை6:23 3685/3
சிற்கரை திரை அறு திரு_அருள் கடலே தெள் அமுதே கனியே செழும் பாகே – திருமுறை6:23 3686/3
கற்பனை முழுவதும் கடந்தவர் உளத்தே கலந்துகொண்டு இனிக்கின்ற கற்பக கனியே
அற்பனை ஆண்டுகொண்டு அறிவு அளித்து அழியா அருள் நிலை-தனில் உற அருளிய அமுதே – திருமுறை6:23 3705/1,2
களிப்புறும் அடியேன் கையிலே கிடைத்த கற்பக தீம் சுவை கனியே
வெளி புறத்து ஓங்கும் விளக்கமே அகத்தே விளங்கும் ஓர் விளக்கமே எனக்கே – திருமுறை6:34 3831/1,2
கரம் பெறு கனியே கனிவுறு சுவையே கருதிய கருத்துறு களிப்பே – திருமுறை6:39 3880/3
கோடையிலே இளைப்பாற்றி கொள்ளும் வகை கிடைத்த குளிர் தருவே தரு நிழலே நிழல் கனிந்த கனியே
ஓடையிலே ஊறுகின்ற தீம் சுவை தண்ணீரே உகந்த தண்ணீர் இடை மலர்ந்த சுகந்த மண மலரே – திருமுறை6:57 4091/1,2
விதிக்கும் உலகு உயிர்க்குயிராய் விளங்குகின்ற சிவமே மெய்_உணர்ந்தோர் கையகத்தே விளங்கிய தீம் கனியே
மதிக்கும் மதிக்கு அப்புறம் போய் வயங்கு தனி நிலையே மறை முடி ஆகம முடி மேல் வயங்கும் இன்ப நிறைவே – திருமுறை6:57 4097/2,3
வேர்த்து ஆவி மயங்காது கனிந்த நறும் கனியே மெய்ம்மை அறிவானந்தம் விளக்கும் அருள் அமுதே – திருமுறை6:57 4115/3
காய் வகை இல்லாது உளத்தே கனிந்த நறும் கனியே கனவிடத்தும் நனவிடத்தும் எனை பிரியா களிப்பே – திருமுறை6:57 4133/3
கனித்த நறும் கனியே என் கண்ணே சிற்சபையில் கலந்த நடத்து அரசே என் கருத்தும் அணிந்து அருளே – திருமுறை6:57 4135/4
தேன் நிலைத்த தீம் பாகே சர்க்கரையே கனியே தெய்வ நடத்து அரசே என் சிறுமொழி ஏற்று அருளே – திருமுறை6:57 4140/4
கையாத தீம் கனியே கயக்காத அமுதே கரையாத கற்கண்டே புரையாத கரும்பே – திருமுறை6:57 4143/1
காலையிலே என்றனக்கே கிடைத்த பெரும் பொருளே களிப்பே என் கருத்தகத்தே கனிந்த நறும் கனியே
மேலையிலே இம்மையிலே ஒருமையிலே தவத்தால் மேவுகின்ற பெரும் பயனாம் விளைவை எலாம் தரும – திருமுறை6:57 4181/1,2
கரை வளர் தருவே தரு வளர் கரையே கரை தரு வளர் கிளர் கனியே
பரை வளர் ஒளியே ஒளி வளர் பரையே பரை ஒளி வளர் சிவ பதியே – திருமுறை6:62 4243/3,4
கை ஆரும் கனியே நுதல் கண் கொண்ட செங்கரும்பே – திருமுறை6:64 4266/2
நீர் நசை தவிர்க்கும் நெல்லி அம் கனியே
வேர் விளை பலவின் மென் சுவை சுளையே – திருமுறை6:81 4615/1403,1404
இட்ட நல் சுவை செய் இலந்தை அம் கனியே
புனித வான் தருவில் புதுமையாம் பலமே – திருமுறை6:81 4615/1406,1407
காடகத்தை வளம் செறிந்த நாடகமா புரிந்த கருணையனே சிற்சபையில் கனிந்த நறும் கனியே – திருமுறை6:84 4642/4
கடியாத பெரும் கருணை கருத்தே என் கருத்தில் கனிந்துகனிந்து இனிக்கின்ற கனியே என் களிப்பே – திருமுறை6:84 4643/3
கனியே என்றன் இரு கண்ணே முக்கண் கொண்ட கற்பகமே – திருமுறை6:88 4679/2
கனியே கரும்பே நின்றனக்கு கைம்மாறு ஏது கொடுப்பேனே – திருமுறை6:98 4790/4
இன்பு உடை பொருளே இன் சுவை கனியே
எண்_குண சுடரே இந்து அகத்து ஒளியே – திருமுறை6:116 5225/1,2
கொழும் தேனும் செழும் பாகும் குலவு பசும்பாலும் கூட்டி உண்டால் போல் இனிக்கும் குணம் கொள் சடை கனியே
தொழும் தேவ மடந்தையர்க்கு மங்கலநாண் கழுத்தில் தோன்ற விடம் கழுத்தின் உளே தோன்ற நின்ற சுடரே – திருமுறை6:125 5362/1,2
தலை வளர் திரு_சிற்றம்பலம்-தனிலே தனித்து எனக்கு இனித்ததோர் கனியே – திருமுறை6:125 5380/4
கனியேன் (1)
கனியேன் என நீ நினையேல் அபயம் கனியே கருணை_கடலே அபயம் – திருமுறை6:18 3615/2
கனியை (17)
நான் கொண்ட விரதம் நின் அடியலால் பிறர்-தம்மை நாடாமை ஆகும் இந்த நல் விரதமாம் கனியை இன்மை எனும் ஒரு துட்ட நாய் வந்து கவ்வி அந்தோ – திருமுறை1:1 31/1
காயா கனியை மறந்து அவ_நாள் கழிக்கின்றதுவும் போதாமல் – திருமுறை1:17 242/2
கரும்பினை என்னுள் கனிந்திடும் கனியை முனிந்திடாது அருள் அருள்_கடலை – திருமுறை1:38 414/3
கவலைப்படுவதன்றி சிவ_கனியை சேர கருதுகிலேன் – திருமுறை1:49 522/2
விட்ட வேட்கையர்க்கு அங்கையில் கனியை வேத மூலத்தை வித்தக விளைவை – திருமுறை2:23 815/2
இந்து ஆர் வேணி முடி கனியை இன்றே விடை மேல் வரச்செயும் காண் – திருமுறை2:25 842/2
கற்ற மனத்தில் புகும் கருணை கனியை விடை மேல் காட்டுவிக்கும் – திருமுறை2:25 844/2
தேன் நெய் ஆடிய செம் சடை கனியை தேனை மெய் அருள் திருவினை அடியர் – திருமுறை2:50 1123/1
ஒற்றி கனியை உலகு உடைய நாயகத்தை – திருமுறை2:65 1289/3
கொண்டதே சாதகம் வெறுத்து மட மாதர்-தம் கொங்கையும் வெறுத்து கையில் கொண்ட தீம் கனியை விட்டு அந்தரத்து ஒரு பழம் கொள்ளுவீர் என்பர் அந்த – திருமுறை3:8 2419/3
பொன் ஆர் வேணி கொழும் கனியை புனிதர் உளத்தில் புகும் களிப்பை – திருமுறை3:13 2481/2
நல்ல மனத்தே தித்திக்க நண்ணும் கனியை நலம் புரிந்து என் – திருமுறை3:13 2482/1
காய் கொண்டு வாழை கனியை கைவிட்ட கடையவனே – திருமுறை4:15 2761/4
செங்கை மருவும் செழும் கனியை சீர் ஆர் முக்கண் செங்கரும்பை – திருமுறை4:17 2790/2
மதி அணி செம் சடை கனியை மன்றுள் நடம் புரி மருந்தை – திருமுறை5:11 3247/1
முதிர்ந்த தீம் கனியை கண்டிலேன் வேர்த்து முறிந்த காய் கண்டு உளம் தளர்ந்தேன் – திருமுறை6:13 3470/4
திருத்தனை என் சிவ பதியை தீம் கனியை தெள் அமுத தெளிவை வானில் – திருமுறை6:87 4665/2
கனியையும் (1)
கரும்பின் கட்டியும் கனியையும் கொடுத்தால் கயவராயினும் கசக்கும் என்று உரையார் – திருமுறை2:41 1032/1
கனியோ (1)
கல்லோ மணலோ கனியோ கரும்போ என்று – திருமுறை6:61 4238/1
கனிரசமோ (1)
மா தோடம் நீக்கும் கனிரசமோ வந்த வான் கனியின் – திருமுறை6:125 5371/3
கனிவாய் (3)
காணி_உடையார் உலகு_உடையார் கனிவாய் இன்னும் கலந்திலரே – திருமுறை2:86 1609/2
கானம்_உடையார் நாடு_உடையார் கனிவாய் இன்னும் கலந்திலரே – திருமுறை2:86 1620/2
கரைந்துவிடாது என்னுடைய நாவகத்தே இருந்து கனத்த சுவை தருகின்ற கற்கண்டே கனிவாய்
விரைந்து வந்து என் துன்பம் எலாம் தவிர்த்த அருள் அமுதே மெய் அருளே மெய் ஆகி விளங்குகின்ற விளக்கே – திருமுறை6:57 4096/1,2
கனிவால் (1)
அடையில் கனிவால் பணி என்றே அருளீர் உரி ஈர் உடை என்றேன் – திருமுறை2:98 1775/2
கனிவாள் (1)
கம்பம் உற்றிடுவாள் கண்கள் நீர் உகுப்பாள் கை குவிப்பாள் உளம் கனிவாள்
வம்பு அணி முலைகள் இரண்டும் நோக்கிடுவாள் வள்ளலை பரிகிலீர் என்பாள் – திருமுறை4:36 3004/2,3
கனிவிக்கும் (3)
கல்லை கனிவிக்கும் சுத்தனடி முடி – திருமுறை4:31 2968/1
கல் மயமும் கனிவிக்கும் திரு_அடிகள் வருந்த கடை புலையேன் இருக்கும் இடம்-தனை தேடி நடந்து – திருமுறை5:2 3073/1
காய் எலாம் கனி என கனிவிக்கும் ஒரு பெரும் கருணை அமுதே எனக்கு கண்கண்ட தெய்வமே கலி கண்ட அற்புத காட்சியே கனக_மலையே – திருமுறை6:22 3681/1
கனிவித்து (4)
கல்லாய மனத்தையும் ஓர் கணத்தினிலே கனிவித்து கருணையாலே – திருமுறை6:10 3373/1
ஊனே புகுந்து என் உளம் கனிவித்து உயிரில் கலந்தே ஒன்றாகி – திருமுறை6:54 4064/1
மா காதல் உடையவனா மனம் கனிவித்து அழியா வான் அமுதும் மெய்ஞ்ஞான மருந்தும் உண புரிந்தீர் – திருமுறை6:95 4748/2
நாடா கொடிய மனம் அடக்கி நல்ல மனத்தை கனிவித்து
பாடா பிழையை பொறுத்து எனக்கும் பதம் ஈந்து ஆண்ட பதி கொடியே – திருமுறை6:126 5461/1,2
கனிவில் (1)
கருவில் கலந்த துணையே என் கனிவில் கலந்த அமுதே என் கண்ணில் கலந்த ஒளியே என் கருத்தில் கலந்த களிப்பே என் – திருமுறை6:83 4626/1
கனிவு (3)
கடம் கலந்த மா உரி_உடையவனே கந்தனை தரும் கனிவு_உடையவனே – திருமுறை2:18 766/2
கலை எழுத்தும் புகழ் கால் எழுத்திற்கு கனிவு இரக்கம் – திருமுறை3:6 2289/2
காய்ந்திடு மனத்தாள் போன்றனள் சிறிதும் கனிவு_இலாள் காமம் ஆதிகளாம் – திருமுறை6:14 3551/1
கனிவு_இலாள் (1)
காய்ந்திடு மனத்தாள் போன்றனள் சிறிதும் கனிவு_இலாள் காமம் ஆதிகளாம் – திருமுறை6:14 3551/1
கனிவு_உடையவனே (1)
கடம் கலந்த மா உரி_உடையவனே கந்தனை தரும் கனிவு_உடையவனே
இடம் கலந்த பெண் கூறு_உடையவனே எழில் கொள் சாமத்தின் இசை_உடையவனே – திருமுறை2:18 766/2,3
கனிவுகொண்டு (1)
கற்ற மேலவரொடும் கூடி நில்லேன் கல்வி கற்கும் நெறி தேர்ந்து கல்லேன் கனிவுகொண்டு உனது திரு_அடியை ஒரு கனவினும் கருதிலேன் நல்லன் அல்லேன் – திருமுறை1:1 24/1
கனிவுடன் (2)
கரைக்கும் தெள்ளிய அமுதமோ தேனோ கனி-கொலோ என கனிவுடன் உயர்ந்தோர் – திருமுறை2:21 798/3
கைவந்த நெஞ்சமும் கண்டேன் இனி நல் கனிவுடன் யான் – திருமுறை3:6 2307/2
கனிவுற்று (2)
காசு ஆர் அரவ கச்சு ஏர் இடையான் கண் ஆர் நுதலான் கனிவுற்று
பேசார்க்கு அருளான் ஒற்றி தியாக_பெருமான் பிச்சை பெருமானே – திருமுறை2:19 783/3,4
மன்று ஆடும் கணவர் திரு_வரவை நினைக்கின்றேன் மகிழ்ந்து நினைத்திடும்-தோறும் மனம் கனிவுற்று உருகி – திருமுறை6:142 5735/1
கனிவுற (1)
கலை நெறி உலக கதியிலே கருத்தை கனிவுற வைத்தனர் ஆகி – திருமுறை6:13 3477/2
கனிவுறு (1)
கரம் பெறு கனியே கனிவுறு சுவையே கருதிய கருத்துறு களிப்பே – திருமுறை6:39 3880/3
கனிவே (5)
ஓங்கும் நம் கனிவே ஓகை உளம் – திருமுறை3:2 1962/188
என் மன கனிவே என் இரு கண்ணே என் உயிர்க்கு இசைந்த மெய் துணையே – திருமுறை6:13 3520/3
கைக்கு இசைந்த பொருளே என் கருத்து இசைந்த கனிவே கண்ணே என் கண்களுக்கே கலந்து இசைந்த கணவா – திருமுறை6:57 4104/1
கண்ணே கண்மணியே கருத்தே கருத்தின் கனிவே
விண்ணே விண் நிறைவே சிவமே தனி மெய்ப்பொருளே – திருமுறை6:63 4253/1,2
கதியே என் கண்ணே என் கண்மணியே எனது கருத்தே என் கருத்தில் உற்ற கனிவே செங்கனியே – திருமுறை6:96 4757/3
கனிவொடும் (1)
காயாமை பழுக்கின்ற கருத்தையும் கருதீர் கண் மூடி திரிகின்றீர் கனிவொடும் இரப்போர்க்கு – திருமுறை6:132 5558/3
கனிவொடே (1)
கனி எதிர்ந்தது களை தவிர்ந்தது களி மிகுந்தது கனிவொடே
புனித மன்று இறை நடம் மலிந்தது புகழ் உயர்ந்தது புவியிலே – திருமுறை6:125 5434/3,4
கனிவோடு (1)
காலம் அறிந்தே கனிவோடு நல் அருள்_பால் – திருமுறை3:3 1965/361
கனை (1)
கார் பூத்த கனை மழை போல் கண்களில் நீர் சொரிந்து கனிந்து மிக பாடுகின்ற களிப்பை அடைந்தனனே – திருமுறை5:4 3177/4