கொ – முதல் சொற்கள், திருவருட்பா தொடரடைவு (ஊரன் அடிகள் பதிப்பு)

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கொக்கு 1
கொக்கு_அனேன் 1
கொங்கு 2
கொங்கை 13
கொங்கையர் 1
கொங்கையர்கள் 1
கொங்கையாம் 1
கொங்கையிலே 1
கொங்கையும் 1
கொங்கையை 1
கொச்சை 1
கொஞ்ச 1
கொஞ்சம் 1
கொஞ்சம்_மதி 1
கொஞ்சி 1
கொஞ்சு 1
கொட்ட 2
கொட்டி 2
கொட்டிட 1
கொட்டிடின் 1
கொட்டியே 1
கொட்டிலை 1
கொட்டினேன் 1
கொட்டும் 1
கொட்டைகள் 1
கொட்டையூர் 1
கொட்டோடே 1
கொடாதவர்-தமை 1
கொடாதே 1
கொடி 52
கொடி-தனை 1
கொடி_அனையேற்கு 1
கொடி_இடை 1
கொடி_உடையார் 1
கொடிகள் 2
கொடிஞ்சி 1
கொடிதாம் 1
கொடிது 1
கொடிதே 1
கொடிய 66
கொடியது 1
கொடியர் 3
கொடியர்-தமக்கன்றி 2
கொடியர்-தமக்கும் 1
கொடியர்-பால் 1
கொடியரில் 3
கொடியருக்கு 1
கொடியவர் 1
கொடியவரே 1
கொடியவன் 1
கொடியவை 1
கொடியன் 7
கொடியனும் 2
கொடியனே 1
கொடியனேற்கு 1
கொடியனேற்கே 1
கொடியனேன் 14
கொடியனேனே 1
கொடியனேனை 2
கொடியாய் 2
கொடியார் 7
கொடியார்-தம் 2
கொடியார்க்கு 3
கொடியாரிடம் 1
கொடியால் 1
கொடியில் 1
கொடியீர் 1
கொடியும் 1
கொடியே 58
கொடியேம் 1
கொடியேன் 57
கொடியேன்-தன்னை 1
கொடியேன்-தனக்கு 1
கொடியேனுக்கு 1
கொடியேனை 3
கொடியேனையும் 1
கொடியை 5
கொடியொடும் 1
கொடியோர் 1
கொடியோர்-பால் 1
கொடியோரிடம் 1
கொடு 34
கொடுக்க 16
கொடுக்கவோ 1
கொடுக்கில் 2
கொடுக்கின்ற 1
கொடுக்கின்றான் 1
கொடுக்கின்றீர் 1
கொடுக்கின்றேன் 2
கொடுக்கினும் 1
கொடுக்குதே 1
கொடுக்கும் 13
கொடுக்கும்-அவர்-தம்மிடத்தில் 1
கொடுங்குன்றத்து 1
கொடுங்கோல் 2
கொடுங்கோளூர் 1
கொடுத்த 30
கொடுத்தது 6
கொடுத்தது-தான் 1
கொடுத்தவர்-தமையே 1
கொடுத்தவனை 1
கொடுத்தவை 1
கொடுத்தனம் 1
கொடுத்தனள் 1
கொடுத்தனன் 7
கொடுத்தனை 4
கொடுத்தாய் 48
கொடுத்தாய்க்கு 1
கொடுத்தார் 3
கொடுத்தால் 3
கொடுத்தாலும் 2
கொடுத்தாள் 4
கொடுத்தான் 18
கொடுத்தானை 1
கொடுத்திட 2
கொடுத்திடில் 1
கொடுத்திலேன் 2
கொடுத்தீர் 5
கொடுத்தீரே 2
கொடுத்து 66
கொடுத்தும் 4
கொடுத்தே 11
கொடுத்தேம் 1
கொடுத்தேன் 8
கொடுத்தோய் 2
கொடுப்பதாய் 1
கொடுப்பது 2
கொடுப்பவர் 1
கொடுப்பவனும் 1
கொடுப்பன் 1
கொடுப்பன 1
கொடுப்பார் 3
கொடுப்பாரோ 2
கொடுப்பாள் 1
கொடுப்பானை 1
கொடுப்பிக்க 1
கொடுப்பீர் 2
கொடுப்பீரோ 1
கொடுப்பேம் 1
கொடுப்பேன் 3
கொடுப்பேனே 20
கொடுப்பேனோ 1
கொடுபோய் 1
கொடும் 62
கொடும்_கடற்குள் 1
கொடுமை 10
கொடுமை-தனை 1
கொடுமையில் 1
கொடுமையே 1
கொடுவருதும் 1
கொடை 11
கொடை_தந்தானை 1
கொடை_உடையாய் 1
கொடையவா 2
கொடையாய் 2
கொடையார் 1
கொடையாளா 2
கொடையானை 1
கொடையும் 1
கொடையே 1
கொடையை 1
கொண்ட 182
கொண்டதல்லால் 1
கொண்டதனால் 1
கொண்டதனை 1
கொண்டது 11
கொண்டது-தொட்டு 1
கொண்டதும் 3
கொண்டதே 1
கொண்டதோ 2
கொண்டல் 3
கொண்டல்_நிறத்தோனும் 1
கொண்டலே 2
கொண்டவர் 2
கொண்டவர்-பால் 1
கொண்டவரை 2
கொண்டவன் 2
கொண்டவனும் 1
கொண்டவனே 2
கொண்டன 1
கொண்டனம் 1
கொண்டனவே 1
கொண்டனன் 1
கொண்டனை 3
கொண்டனையே 2
கொண்டாட்டம் 1
கொண்டாடும் 1
கொண்டாய் 9
கொண்டார் 11
கொண்டார்-தம்மை 1
கொண்டாருடன் 1
கொண்டாரே 1
கொண்டால் 2
கொண்டாள் 3
கொண்டான் 4
கொண்டான்-தனை 1
கொண்டிட 2
கொண்டிடவும் 1
கொண்டிடவும்_மாட்டேன் 1
கொண்டிடு 1
கொண்டிடும் 3
கொண்டிடுவேம் 1
கொண்டிடுவேன் 1
கொண்டிருக்கும் 1
கொண்டிலையே 3
கொண்டீச்சுரத்து 1
கொண்டீர் 16
கொண்டு 268
கொண்டுகொண்டு 1
கொண்டுசெல்வாரை 1
கொண்டுசென்று 1
கொண்டுபோக 1
கொண்டுபோய் 2
கொண்டுபோய்விடுமோ 1
கொண்டுபோவது 1
கொண்டுபோன 1
கொண்டும் 1
கொண்டுவரும் 1
கொண்டே 21
கொண்டேற்கு 2
கொண்டேன் 12
கொண்டேனே 2
கொண்டேனை 1
கொண்டோ 2
கொண்டோம் 1
கொண்டோமே 1
கொண்டோய் 6
கொண்டோர் 2
கொண்டோர்கள் 1
கொண்டோரை 1
கொண்டோன் 3
கொணர்ந்தனர் 2
கொணர்ந்திடுக 1
கொணர்ந்து 4
கொத்து 6
கொதி 1
கொதிக்கின்ற 1
கொதித்த 1
கொதித்தாள் 1
கொதிப்பது 1
கொதிப்பள் 1
கொதிப்பு 2
கொதுகுக்கும் 1
கொந்து 2
கொம்பர் 2
கொம்பரை 1
கொம்பாய் 1
கொம்பின் 1
கொம்பு 3
கொம்பே 3
கொம்மி 5
கொம்மியே 1
கொம்மை 1
கொய் 2
கொய்த 1
கொய்தற்கு 1
கொய்து 2
கொய்யாத 2
கொய்யாது 1
கொய்யேன் 1
கொல் 5
கொல்பவர் 1
கொல்ல 3
கொல்ல_மாட்டேன் 1
கொல்லலும் 1
கொல்லன் 1
கொல்லா 10
கொல்லாத 1
கொல்லாதார்க்கு 1
கொல்லாமல் 1
கொல்லாமல்_கொன்று 1
கொல்லாமை 4
கொல்லி 2
கொல்லுகின்ற 2
கொல்லும் 1
கொல்லை 1
கொலார் 1
கொலை 35
கொலை_கருவியாலே 1
கொலை_புரிவார் 2
கொலைகள் 1
கொலைகொண்ட 1
கொலையனேன் 1
கொலையாம் 1
கொலையும் 4
கொலையேன் 1
கொவ்வை 1
கொழிக்கின்றார் 1
கொழிக்கும் 2
கொழிதரும் 1
கொழிப்பாள் 1
கொழு 1
கொழு_கொம்பு 1
கொழுத்த 2
கொழுத்து 1
கொழுதி 1
கொழுது 1
கொழுந்தாம் 1
கொழுந்தின் 2
கொழுந்து 5
கொழுந்தே 33
கொழுந்தை 3
கொழுநர் 2
கொழுநர்-தமை 1
கொழுநரும் 1
கொழுநன் 1
கொழுநனே 1
கொழுநா 2
கொழும் 12
கொள் 226
கொள்க 1
கொள்கலம் 1
கொள்கிலாயோ 2
கொள்கிலார் 1
கொள்கிற்பாம் 1
கொள்கின்றாய் 2
கொள்கின்றார் 1
கொள்கின்றீர் 10
கொள்கின்றேன் 4
கொள்கை 5
கொள்கையர் 1
கொள்கையரும் 1
கொள்கையாய் 1
கொள்கையீர் 1
கொள்கையே 1
கொள்கையை 3
கொள்கையோடு 1
கொள்வதற்கே 1
கொள்வது 3
கொள்வர்கள் 1
கொள்வாய் 1
கொள்வார் 4
கொள்வான் 4
கொள்வானை 1
கொள்விரேல் 1
கொள்விரோ 1
கொள்வீர் 2
கொள்வோர் 1
கொள்வோன் 1
கொள்ள 10
கொள்ளம்பூதூர் 1
கொள்ளல் 1
கொள்ளலர்-பால் 1
கொள்ளலாம் 1
கொள்ளலேன் 2
கொள்ளலை 1
கொள்ளவே 1
கொள்ளவேண்டும் 1
கொள்ளவைத்த 1
கொள்ளற்கு 2
கொள்ளற்கே 1
கொள்ளா 2
கொள்ளாத 1
கொள்ளார்கள் 1
கொள்ளாரை 1
கொள்ளானை 1
கொள்ளி 1
கொள்ளிக்காட்டில் 1
கொள்ளியால் 1
கொள்ளிவாய் 2
கொள்ளிவாய்_பேயை 1
கொள்ளிவாய்ப்பேய் 1
கொள்ளினும் 2
கொள்ளு-தொறும் 1
கொள்ளுகின்ற 1
கொள்ளுதல் 2
கொள்ளுதியோ 3
கொள்ளும் 20
கொள்ளுவது 1
கொள்ளுவதும் 1
கொள்ளுவார் 2
கொள்ளுவீர் 1
கொள்ளே 1
கொள்ளேம் 1
கொள்ளேன் 3
கொள்ளேனோ 3
கொள்ளை 6
கொள்ளைகொண்டிடினும் 1
கொள்ளைகொண்டு 1
கொள்ளைகொள 2
கொள்ளைகொளும் 1
கொள 26
கொளவே 1
கொளவோ 1
கொளற்கு 1
கொளா 1
கொளி 1
கொளினும் 1
கொளுந்த 1
கொளும் 53
கொளுமாறே 1
கொளுவ 1
கொளுவிய 1
கொளேன் 1
கொற்ற 2
கொற்றம் 2
கொற்றம்_உடையார் 1
கொற்றவ 1
கொற்றவர் 1
கொற்றவரும் 1
கொற்றவனே 1
கொறுக்கை 1
கொன் 15
கொன்முகம் 1
கொன்ற 1
கொன்றாண்டி 1
கொன்றிடாது 1
கொன்று 4
கொன்றை 47
கொன்றை_தாரனை 1
கொன்றை_மாலையாய் 1
கொன்றையினார் 2
கொன்றையினான்-தன் 1
கொன்றையினானை 1
கொன்றையும் 2
கொன்றையொடு 1
கொன்னே 3
கொன்னோடு 1

கொக்கு (1)

கொழுத்து அலை மனத்து புழு தலை புலையேன் கொக்கு_அனேன் செக்கினை பல கால் – திருமுறை6:8 3345/3

மேல்


கொக்கு_அனேன் (1)

கொழுத்து அலை மனத்து புழு தலை புலையேன் கொக்கு_அனேன் செக்கினை பல கால் – திருமுறை6:8 3345/3

மேல்


கொங்கு (2)

கொங்கு உடைய கொன்றை குளிர் சடையாய் கோதை ஒரு – திருமுறை2:16 732/2
கொங்கு இட்ட கொன்றை சடையும் நின் ஓர் பசும் கோமள பெண் – திருமுறை3:6 2366/1

மேல்


கொங்கை (13)

பொதிதரும் மங்கையர் புளக கொங்கை மேல் – திருமுறை1:24 316/1
வல் அடுக்கும் கொங்கை மாது_ஒரு_பாகர் வட பொன்_வெற்பாம் – திருமுறை2:24 826/2
தெருள்வது ஒன்று இன்றி மங்கையர் கொங்கை திடர் மலை சிகரத்தில் ஏறி – திருமுறை2:35 945/3
வார் கொண்ட கொங்கை வடிவாம்பிகை-தன் மலர்_அடிக்கு – திருமுறை2:75 1385/2
மருப்பு உறு கொங்கை மயிலே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1407/4
வாருரு வார் கொங்கை நங்காய் வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1409/4
மந்தர நேர் கொங்கை மங்காய் வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1467/4
கோடு ஆர் கொங்கை மாதே என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை2:79 1525/4
குன்றும் குடமும் இடை உனது கொங்கை எனவே கூறினரே – திருமுறை2:97 1759/4
வார் அட்ட கொங்கை மலையாளொடும் கொறுக்கை – திருமுறை3:2 1962/53
செவ்விளநீர் கொங்கை என செப்பினை வல் ஊன் தடிப்பு இங்கு – திருமுறை3:3 1965/657
வார் உருத்திடு பூண் மணி முக கொங்கை வல்லபை கணேச மா மணியே – திருமுறை3:23 2532/4
கொங்கை குலுங்கவே கொம்மி அடி – திருமுறை4:31 2964/2

மேல்


கொங்கையர் (1)

வார் இடு கொங்கையர் மங்கையரோடே மன்றகம் பாடி மகிழ்கின்ற போது – திருமுறை6:138 5677/2

மேல்


கொங்கையர்கள் (1)

வார் ஆரும் கொங்கையர்கள் மணவாளர் உடன் கூடி வாழ்த்த நாளும் – திருமுறை3:21 2508/3

மேல்


கொங்கையாம் (1)

வாளிலே விழி மங்கையர் கொங்கையாம் மலையிலே முகம் மாயத்திலே அவர் – திருமுறை3:24 2549/1

மேல்


கொங்கையிலே (1)

மலம் சான்ற மங்கையர் கொங்கையிலே நசை வாய்த்து மனம் – திருமுறை2:62 1246/1

மேல்


கொங்கையும் (1)

கொண்டதே சாதகம் வெறுத்து மட மாதர்-தம் கொங்கையும் வெறுத்து கையில் கொண்ட தீம் கனியை விட்டு அந்தரத்து ஒரு பழம் கொள்ளுவீர் என்பர் அந்த – திருமுறை3:8 2419/3

மேல்


கொங்கையை (1)

மட்டு இல் மங்கையர் கொங்கையை விழைந்தாய் மட்டிலாததோர் வன் துயர் அடைந்தாய் – திருமுறை2:21 802/1

மேல்


கொச்சை (1)

கொச்சை நெஞ்சம் என் குறிப்பில் நில்லாது குதிப்பில் நின்றது மதிப்பின் இ உலகில் – திருமுறை2:51 1129/2

மேல்


கொஞ்ச (1)

கொஞ்ச தருவார் அவர்-தம்மை கூடி உடலம் குளிர்ந்தனையே – திருமுறை2:85 1600/4

மேல்


கொஞ்சம் (1)

கொஞ்சம்_மதி நேர் நுதலாய் என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை2:79 1526/4

மேல்


கொஞ்சம்_மதி (1)

கொஞ்சம்_மதி நேர் நுதலாய் என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை2:79 1526/4

மேல்


கொஞ்சி (1)

கெஞ்சி கொஞ்சி நிறை அழிந்து உன் அருட்கு இச்சை நீத்து கிடந்தனன் ஆயினேன் – திருமுறை1:18 252/2

மேல்


கொஞ்சு (1)

கொஞ்சு இதம் மேவும் ரஞ்சித பாதம் – திருமுறை6:116 5221/3

மேல்


கொட்ட (2)

கோள் வேண்டும் ஏழை மனத்தினை வேறுற்று கொட்ட கொள்ளி – திருமுறை3:6 2233/1
வண்டு போல் விரைந்து வயல் எலாம் நிரம்ப மலம் கொட்ட ஓடிய புலையேன் – திருமுறை6:9 3361/3

மேல்


கொட்டி (2)

மருள் சாதி சமயங்கள் மதங்கள் ஆச்சிரம வழக்கு எலாம் குழி கொட்டி மண்மூடி போட்டு – திருமுறை6:85 4654/2
எட்டி போல் வாழ்கின்றீர் கொட்டி போல் கிளைத்தீர் எ துணை கொள்கின்றீர் பித்து உலகீரே – திருமுறை6:132 5561/4

மேல்


கொட்டிட (1)

கூ இசை பொறி எலாம் கும்மென கொட்டிட
மெய் எலாம் குளிர்ந்திட மென் மார்பு அசைந்திட – திருமுறை6:81 4615/1462,1463

மேல்


கொட்டிடின் (1)

எய் புகுத்த கொட்டிடின் மற்று என் செய்வாய் பொய் புகுத்தும் – திருமுறை3:3 1965/810

மேல்


கொட்டியே (1)

வட்டியே பெருக்கி கொட்டியே ஏழை மனை கவர் கருத்தினேன் ஓட்டை – திருமுறை6:8 3351/1

மேல்


கொட்டிலை (1)

கொட்டிலை அடையா பட்டி_மாடு_அனையேன் கொட்டைகள் பரப்பி மேல் வனைந்த – திருமுறை6:8 3347/1

மேல்


கொட்டினேன் (1)

கொண்டுபோய் வயிற்று குழி எலாம் நிரம்ப கொட்டினேன் குணம் இலா கொடியேன் – திருமுறை6:9 3361/2

மேல்


கொட்டும் (1)

பந்தோ சிறுவர்-தம் பம்பரமோ கொட்டும் பஞ்சு-கொலோ – திருமுறை3:6 2271/3

மேல்


கொட்டைகள் (1)

கொட்டிலை அடையா பட்டி_மாடு_அனையேன் கொட்டைகள் பரப்பி மேல் வனைந்த – திருமுறை6:8 3347/1

மேல்


கொட்டையூர் (1)

கொட்டையூர் உள் கிளரும் கோமளமே இட்டமுடன் – திருமுறை3:2 1962/90

மேல்


கொட்டோடே (1)

கொட்டோடே முழக்கோடே கோலம் காண்கின்றீர் குணத்தோடே குறிப்போடே குறிப்பதை குறியீர் – திருமுறை6:132 5556/3

மேல்


கொடாதவர்-தமை (1)

கொடுத்தவர்-தமையே மிக உபசரித்தேன் கொடாதவர்-தமை இகழ்ந்து உரைத்தேன் – திருமுறை6:15 3575/3

மேல்


கொடாதே (1)

கொடாதே எனை ஏன்றுகொள் – திருமுறை4:14 2721/4

மேல்


கொடி (52)

அலை இலா சிவஞான வாரியே ஆனந்த அமுதமே குமுத மலர் வாய் அணிகொள் பொன் கொடி பசும் கொடி இருபுறம் படர்ந்து அழகுபெற வரு பொன்_மலையே – திருமுறை1:1 7/3
அலை இலா சிவஞான வாரியே ஆனந்த அமுதமே குமுத மலர் வாய் அணிகொள் பொன் கொடி பசும் கொடி இருபுறம் படர்ந்து அழகுபெற வரு பொன்_மலையே – திருமுறை1:1 7/3
சேவல் அம் கொடி கொண்ட நினையன்றி வேறு சிறுதேவரை சிந்தைசெய்வோர் செங்கனியை விட்டு வேப்பங்கனியை உண்ணும் ஒரு சிறு கருங்காக்கை நிகர்வார் – திருமுறை1:1 26/1
சேவல்_கொடி கொள் குண_குன்றே சிந்தாமணியே யாவர்கட்கும் – திருமுறை1:13 207/1
ஆனார் கொடி என் பெருமான்-தன் அருள் கண்மணியே அற்புதமே – திருமுறை1:19 262/2
தென் ஆர் சடையார் கொடி மேல் விடையார் சிவனார் அருமை திரு_மகனார் – திருமுறை1:37 403/2
நதி உந்து உணவு உதவுவன் அம் கொடி நீ நடவாயே – திருமுறை1:47 502/4
பூ_கொடி இடையை புணர்ந்த செந்தேனே புத்தமுதே மறை பொருளே – திருமுறை2:9 654/1
வாம் கொடி விடை கொள் அண்ணலே முல்லைவாயில் வாழ் மாசிலாமணியே – திருமுறை2:9 654/2
சே ஆர் கொடி எம் சிவனே சிவனேயோ – திருமுறை2:63 1257/3
பொன் ஆர் விடை_கொடி எம் புண்ணியனை புங்கவனை – திருமுறை2:65 1274/1
ஆரணம் பூத்த அருள் கோமள கொடி அந்தரி பூம் – திருமுறை2:75 1472/1
கொடி நேர் இடையாய் என்னடி என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை2:79 1518/4
வென்றி கொடி மேல் விடை உயர்த்தார் மேலார் ஒற்றியூரர் என்-பால் – திருமுறை2:79 1539/1
விடை ஆர் கொடி மேல் உயர்த்தருளும் வேத கீத பெருமானார் – திருமுறை2:81 1561/1
மால் ஏறு உடைத்தாம் கொடி_உடையார் வளம் சேர் ஒற்றி மா நகரார் – திருமுறை2:86 1605/1
கொடி ஆல் எயில் சூழ் ஒற்றி இடம் கொண்டீர் அடிகள் குரு உருவாம் – திருமுறை2:98 1865/1
மேய வலம்புரத்து மேதகவே தூய கொடி
அங்கு ஆடு கோபுரம் வான் ஆற்று ஆடுகின்ற தலைச்சங்காடு – திருமுறை3:2 1962/218,219
அம் குன்றாது ஓங்கும் அணி கொள் கொடி மாட – திருமுறை3:2 1962/419
கொம்பர் அற்ற இளம் கொடி போல் தளர்ந்தேன் என்னை குறிக்கொள்ள கருதுதியோ குறித்திடாயோ – திருமுறை3:5 2158/4
கொடி கொண்ட ஏற்றின் நடையும் சடையும் குளிர் முகமும் – திருமுறை3:6 2253/1
ஏற்றில் இட்டார் கொடி கொண்டோய் விளக்கினை ஏற்ற பெரும் – திருமுறை3:6 2360/1
இடை_கொடி வாமத்து இறைவா மெய்ஞ்ஞானிகட்கு இன்பம் நல்கும் – திருமுறை3:6 2377/1
விடை கொடி ஏந்தும் வலத்தாய் நின் நாமம் வியந்து உரையார் – திருமுறை3:6 2377/2
கடை கொடி போல கதறுகின்றார் பொய்_கதையவர்-தாம் – திருமுறை3:6 2377/3
மட கொடி நங்கை மங்கை நாயகி எம் வல்லபை கணேச மா மணியே – திருமுறை3:23 2539/4
ஏற்றுவார் கொடி கொள் எந்தையே போற்றி இறைவ நின் இரும் கழல் போற்றி – திருமுறை4:2 2587/3
விடை ஆர்க்கும் கொடி உடைய வித்தக என்று உன் அடியின் – திருமுறை4:8 2641/1
கொடி மேல் விடை நாட்டிய எண்_குண_குன்றமே – திருமுறை4:13 2706/3
பார் பூத்த பச்சை பசும் கொடி பூத்த செம்பாகமும் ஓர் – திருமுறை4:15 2729/3
மின் இணை சடில விடங்கன் என்கின்றாள் விடை கொடி விமலன் என்கின்றாள் – திருமுறை4:36 3000/1
அறம் கனிந்த அருள்_கொடி என் அம்மை அமுது அளித்தாள் அகிலாண்டவல்லி சிவானந்தி சௌந்தரி சீர் – திருமுறை5:4 3175/1
பார் பூத்த பசும்_கொடி பொன் பாவையர்கள் அரசி பரம் பரை சிற்பரை பராபரை நிமலை ஆதி – திருமுறை5:4 3177/1
மலை_கொடி என் அம்மை அருள் மாது சிவகாமவல்லி மறைவல்லி துதி சொல்லி நின்று காண – திருமுறை5:8 3220/3
கலை_கொடி நன்கு உணர் முனிவர் கண்டு புகழ்ந்து ஏத்த கனகசபை-தனில் நடிக்கும் காரண சற்குருவே – திருமுறை5:8 3220/4
கொடி முடிந்திடுவேன் அம்பல கூத்தன் குறிப்பினுக்கு என் கடவேனே – திருமுறை6:3 3287/4
கொடி மேல் உறச்செய்து அருள்கின்றாய் என்-பால் இரக்கம் கொண்டிலையே – திருமுறை6:7 3334/2
நாதாந்த போதாந்த யோகாந்த வேதாந்த நண்ணுறு கலாந்தம் உடனே நவில்கின்ற சித்தாந்தம் என்னும் ஆறு அந்தத்தின் ஞான மெய் கொடி நாட்டியே – திருமுறை6:22 3667/1
கொடி பிடித்த குரு மணியை கூடும் மட்டும் வேறு ஓர் குறிப்பு இன்றி இருப்பம் என கொண்டு அகத்தே இருந்தேன் – திருமுறை6:24 3719/2
குழகனே இன்ப கொடி உளம் களிக்கும் கொழுநனே சுத்த சன்மார்க்க – திருமுறை6:27 3748/2
கோட்டை எலாம் கொடி நாட்டி கோலம் இட பார்த்தேன் கோயிலின் மேல் வாயிலிலே குறைகள் எலாம் தவிர்ந்தேன் – திருமுறை6:33 3820/2
தன் அறிவாம் உண்மை தனி நிலையாம் மன்னு கொடி
சேலை இட்டான் வாழ சிவகாமசுந்தரியை – திருமுறை6:40 3903/2,3
என் வண சோதி கொடி பரநாதாந்தத்திலே இலங்கியது அதன் மேல் – திருமுறை6:43 3928/3
கொடி வளர் இடத்து பெரும் தயாநிதியை கோயிலில் கண்டுகொண்டேனே – திருமுறை6:46 3975/4
ஒசித்த கொடி_அனையேற்கு கிடைத்த பெரும் பற்றே உள் மயங்கும் போது மயக்கு ஒழித்து அருளும் தெளிவே – திருமுறை6:57 4093/1
விண் தகு பேர்_அருள் சோதி பெருவெளிக்கு நடுவே விளங்கி ஒரு பெரும் கருணை கொடி நாட்டி அருளாம் – திருமுறை6:57 4098/3
அடி பாவையும் வடக்கே ஆர்ந்து கொடி பாய – திருமுறை6:61 4241/2
கொடி கட்டிக்கொண்டோம் என்று சின்னம் பிடி – திருமுறை6:123 5288/1
மணம்கொள் கொடி பூ முதல் நான்கு வகை பூ வடிவுள் வயங்குகின்ற – திருமுறை6:126 5462/1
நீதி கொடி விளங்க நீண்டு – திருமுறை6:136 5617/4
கொடி பெரு மணி பொன் கோயில் என் உளமா கொண்டு வந்து அமர்ந்தனன் என்றாள் – திருமுறை6:139 5687/1
கொடி_இடை பெண் பேதாய் நீ அம்பலத்தே நடிக்கும் கூத்தாடி என்று எனது கொழுநர்-தமை குறித்தாய் – திருமுறை6:142 5760/1

மேல்


கொடி-தனை (1)

இளம் கொடி-தனை கொண்டு ஏகும் இராவணன்-தனை அழித்தே – திருமுறை2:102 1952/1

மேல்


கொடி_அனையேற்கு (1)

ஒசித்த கொடி_அனையேற்கு கிடைத்த பெரும் பற்றே உள் மயங்கும் போது மயக்கு ஒழித்து அருளும் தெளிவே – திருமுறை6:57 4093/1

மேல்


கொடி_இடை (1)

கொடி_இடை பெண் பேதாய் நீ அம்பலத்தே நடிக்கும் கூத்தாடி என்று எனது கொழுநர்-தமை குறித்தாய் – திருமுறை6:142 5760/1

மேல்


கொடி_உடையார் (1)

மால் ஏறு உடைத்தாம் கொடி_உடையார் வளம் சேர் ஒற்றி மா நகரார் – திருமுறை2:86 1605/1

மேல்


கொடிகள் (2)

கொடிகள் நிறை மணி மாட கோயிலையும் காட்டிக்கொடுத்தீர் அ கோயிலிலே கோபுர வாயிலிலே – திருமுறை6:30 3780/2
விரும்புறு தோரணம் கொடிகள் பழுத்த குலை வாழை விரை கமுகு தெங்கிளநீர் எனை பலவும் புனைக – திருமுறை6:142 5733/2

மேல்


கொடிஞ்சி (1)

பாழ்ங்கிணறு என்பார் அதனை பார்த்திலையே தாழ் கொடிஞ்சி
தேர் ஆழி என்பாய் அ சீ_குழியை அன்று சிறுநீர் – திருமுறை3:3 1965/676,677

மேல்


கொடிதாம் (1)

கூறுவதோர் குணம் இல்லா கொடிதாம் செல்வ குருட்டு_அறிவோர் இடைப்படும் என் குறைகள் எல்லாம் – திருமுறை2:101 1948/1

மேல்


கொடிது (1)

கொல்லுகின்ற நஞ்சில் கொடிது அன்றோ ஒல்லும் மன்றத்து – திருமுறை3:4 1997/2

மேல்


கொடிதே (1)

ஓகோ கொடிதே உறும் புலையர் இல்லினிடத்தே – திருமுறை3:4 1999/1

மேல்


கொடிய (66)

வஞ்சர் கொடிய முகம் பார்க்கமாட்டேன் இனி என் வருத்தம் அறுத்து – திருமுறை1:5 84/2
பாழ் வேலை எனும் கொடிய துயருள் மாழ்கி பதைத்து ஐயா முறையோ நின் பதத்துக்கென்றே – திருமுறை1:6 100/2
அலைக்கும் கொடிய விடம் நீ என்று அறிந்தேன் முன்னர் அறிந்திலனே – திருமுறை1:17 247/4
குடிகொள் நாற்ற குழி சிறுநீர் தரும் கொடிய ஊற்று குழி புழு கொள் குழி – திருமுறை1:18 260/2
தாழும் கொடிய மடவியர்-தம் சழக்கால் உழலா தகை அடைந்தே – திருமுறை1:19 263/1
கல்லா கொடிய மடவார்-தம் காம குழி-கண் வீழாமே – திருமுறை1:19 269/1
மட்டித்து அளறுபட கடலை மலைக்கும் கொடிய மா உருவை – திருமுறை1:23 306/1
மக்கள்_பிறவி எடுத்தும் உனை வழுந்தா கொடிய மரம் அனையேன் – திருமுறை1:26 328/1
மையல் நெஞ்சினேன் மதி இலேன் கொடிய வாள்_கணார் முலை மலைக்கு உபசரித்தேன் – திருமுறை1:27 339/1
பைய பாம்பினை நிகர்த்த வெம் கொடிய பாவியேன் எந்த பரிசு கொண்டு அடைவேன் – திருமுறை1:27 339/2
இளைக்கும் வன் கொடிய மனத்தினை மீட்டு உன் இணை அடிக்கு ஆக்கும் நாள் உளதோ – திருமுறை1:35 385/2
தாழும் என் கொடிய மனத்தினை மீட்டு உன் தாள்_மலர்க்கு ஆக்கும் நாள் உளதோ – திருமுறை1:35 389/2
மூடர்கள்-தமக்குள் முற்படும் கொடிய முறியனேன்-தனக்கு நின் அடியாம் – திருமுறை1:36 390/1
பாடி நின் திரு_சீர் புகழ்ந்திடா கொடிய பதகர்-பால் நாள்-தொறும் சென்றே – திருமுறை1:36 398/1
இன்று எனில் கொடிய என்றனை – திருமுறை2:5 614/3
கரப்பவர்க்கு எல்லாம் முற்படும் கொடிய கடையனேன் விடையமே உடையேன் – திருமுறை2:7 635/1
எண்ணிலேன் கொடிய ஏழையேன் என்னை என் செய்தால் தீருமோ அறியேன் – திருமுறை2:7 637/2
பீழை மனம் நம்மை பெறாது அ மனம் கொடிய
தாழை என எண்ணி என்னை தள்ளிவிட்டால் என் செய்வேன் – திருமுறை2:16 746/2,3
கோவரை கொடிய குணத்தரை கண்டால் கூசுவ கூசுவ விழியே – திருமுறை2:31 899/4
நிற்பதலது உன் பொன்_அடியை நினையா கொடிய நீலன் எனை – திருமுறை2:33 921/2
நண்ணும் கொடிய நடை_மனையை நான் என்று உளறும் நாயேனை – திருமுறை2:33 929/2
நெறி_இலேன் கொடிய மங்கையர் மையல் நெறியிலே நின்றனன் எனினும் – திருமுறை2:35 950/1
கோட்டமுற்றதோர் நிலையொடு நின்ற கொடிய காமனை கொளுவிய நுதல் தீ – திருமுறை2:37 989/3
கொடிய மாதர்கள் இடையுறும் நரக குழியில் என்றனை கொண்டுசென்று அழுத்தி – திருமுறை2:39 1008/1
கொடிய நஞ்சு அமுது ஆக்கிய உமக்கு இ கொடியனேனை ஆட்கொள்ளுதல் அரிதோ – திருமுறை2:41 1034/1
நசை இலா மலம் உண்டு ஓடுறும் கொடிய நாய் என உணவு கொண்டு உற்றேன் – திருமுறை2:43 1047/3
நாட்டுகின்றனையாயில் இ கொடிய நாய்க்கும் உன் அருள் நல்கிடவேண்டும் – திருமுறை2:45 1073/3
கொடிய நெஞ்சினேன் கோபமே அடைந்தேன் கோடிகோடியாம் குண பழுது_உடையேன் – திருமுறை2:49 1110/1
கொய்த கோட்டினை நட்டனை வளர்ப்பாய் கொடிய நெஞ்சமே மடியகிற்றிலையே – திருமுறை2:50 1120/4
வெய்ய நெஞ்சக பாவியேன் கொடிய வீணனேன் இங்கு வீழ் கதிக்கு இடமாய் – திருமுறை2:51 1130/2
புல்லனேன் புவி நடையிடை அலையும் புலைய நெஞ்சினால் பொருந்திடும் கொடிய
அல்லல் என்பதற்கு எல்லை ஒன்று அறியேன் அருந்துகின்றனன் விருந்தினன் ஆகி – திருமுறை2:51 1136/1,2
கொடிய வஞ்சக நெஞ்சகம் எனும் ஓர் குரங்கிற்கு என் உறு குறை பல உரைத்தும் – திருமுறை2:53 1158/1
கூர்க்கும் நெட்டு இலை வேல் படை கரம் கொள் குமரன் தந்தையே கொடிய தீ வினையை – திருமுறை2:61 1237/3
ஏல குழலார் இடை கீழ் படும் கொடிய
ஞால கிடங்கரினை நம்பாதே நீல – திருமுறை2:65 1298/1,2
குணத்தினில் கொடும் தாமதன் எனும் இ கொடிய வஞ்சகன் ஒடிய மெய் போதம் – திருமுறை2:66 1301/3
கோடி நாவினும் கூறிட அடங்கா கொடிய மாயையின் நெடிய வாழ்க்கையினை – திருமுறை2:66 1304/1
கொடிய பாவியேன் படும் பரிதாபம் குறித்து கண்டும் என் குறை அகற்றாது – திருமுறை2:67 1317/1
கல்லாம் கொடிய மனம் கரைய கண்டேன் பண்டு காணாத – திருமுறை2:72 1366/3
நண்ணுதல் சேர் உடம்பு எல்லாம் நாவாய் நின்று நவில்கின்றேன் என் கொடிய நாவை அந்தோ – திருமுறை2:73 1371/3
உவந்து ஒரு காசும் உதவிடா கொடிய உலுத்தர்-தம் கடை-தொறும் ஓடி – திருமுறை2:103 1955/1
விற்குடியின் வீரட்டம் மேயவனே சொல் கொடிய
வன் புகலா நெஞ்சின் மருவும் ஒரு தகைமை – திருமுறை3:2 1962/278,279
மாளா கொடிய மன செல்வர் வாயிலில் போய் – திருமுறை3:2 1962/623
வாம் பலன் கொண்டோர்கள் மறந்தும் பெறா கொடிய
சோம்பல் என்பது என்னுடைய சொந்தம் காண் ஏம்பலுடன் – திருமுறை3:2 1962/669,670
எண் என்றால் அன்றி இடர் செய்திடும் கொடிய
பெண் என்றால் தூக்கம் பிடியாது பெண்கள் உடல் – திருமுறை3:2 1962/685,686
தேடி சுடும் கொடிய தீ கண்டாய் ஓடி அங்கு – திருமுறை3:3 1965/588
இனம் போய் கொடிய மனம் போய் இருப்பது என்று என் அரசே – திருமுறை3:6 2256/4
தோயா கொடிய வெம் நெஞ்சத்தை நான் சுடு_சொல்லை சொல்லி – திருமுறை3:6 2281/2
அலைப்புண்டு அலைகின்ற கொடிய பாவி இவன் என்றே – திருமுறை3:10 2461/2
மருள் உறு மனமும் கொடிய வெம் குணமும் மதித்து அறியாத துன்_மதியும் – திருமுறை3:22 2526/1
கரு உள கடையேன் பாவியேன் கொடிய கல்_மன குரங்கு_அனேன் அந்தோ – திருமுறை4:19 2796/2
கொடிய வெம் புலி குணத்தினேன் உதவா கூவம் நேர்ந்துளேன் பாவமே பயின்றேன் – திருமுறை6:5 3307/1
வெம் மதி கொடிய மகன் கொடும் செய்கை விரும்பினும் அங்ஙனம் புரிய – திருமுறை6:12 3388/1
இகல் உறு கனவாம் கொடிய வெம் பாவி எய்துமே என் செய்வோம் என்றே – திருமுறை6:13 3444/2
கோபமே வருமோ காமமே வருமோ கொடிய மோகங்களே வருமோ – திருமுறை6:13 3447/1
இரும்பினும் கொடிய மனம் செயும் பிழையும் என் பிழை அன்று என பல கால் – திருமுறை6:13 3505/1
குலை_நடுக்குறவே கடுகடுத்து ஓடி கொடிய தீ_நெறியிலே மக்கள் – திருமுறை6:13 3514/2
படம் புரி பாம்பில் கொடியனேன் கொடிய பாவியில் பாவியேன் தீமைக்கு – திருமுறை6:15 3563/1
வியந்து உளே மகிழும் வீணனேன் கொடிய வெகுளியேன் வெய்யனேன் வெறியேன் – திருமுறை6:15 3566/2
கொடிய ஓர் ஆங்காரம் பொடிப்பொடி ஆயிற்று – திருமுறை6:76 4505/2
கடையன் எனது கொடிய கடின நெஞ்ச கல்லையே – திருமுறை6:112 5039/1
கரிப்பிலே கொடிய கயப்பிலே கடிய கார்ப்பிலே கார்ப்பொடு கலந்த – திருமுறை6:125 5334/3
சிறுநெறிக்கு எனை-தான் இழுத்ததோர் கொடிய தீ மன மாயையை கணத்தே – திருமுறை6:125 5422/1
நாடா கொடிய மனம் அடக்கி நல்ல மனத்தை கனிவித்து – திருமுறை6:126 5461/1
புலம் கொள் கொடிய மனம்போனபோக்கில் போகாது எனை மீட்டு – திருமுறை6:126 5463/1
ஐ விளக்கு மூப்பு மரணாதிகளை நினைத்தால் அடி_வயிற்றை முறுக்காதோ கொடிய முயற்று உலகீர் – திருமுறை6:133 5569/3
ஆதி கொடிய உயிர் அத்தனையும் போய் ஒழிக – திருமுறை6:136 5617/3

மேல்


கொடியது (1)

பை ஆர் பாம்பு கொடியது என பகர்வார் அதற்கும் பரிந்து முன்_நாள் – திருமுறை6:7 3324/1

மேல்


கொடியர் (3)

பாப்பினும் கொடியர் உறவையே விழைந்த பள்ளனேன் கள்ளனேன் நெருக்கும் – திருமுறை6:8 3344/2
அளியர்-பால் கொடியர் செய்த வெம் கொடுமை அறிந்த என் நடுக்கம் ஆர் அறிவார் – திருமுறை6:13 3463/4
வீணுறு கொடியர் கையிலே வாளை விதிர்த்தல் கண்டு என் என வெருண்டேன் – திருமுறை6:13 3469/4

மேல்


கொடியர்-தமக்கன்றி (2)

ஈயா கொடியர்-தமக்கன்றி ஏலா நினைவும் இன்று எண்ணி – திருமுறை1:17 242/3
வீழும் கொடியர்-தமக்கன்றி மேவா நினைவும் மேவி இன்று – திருமுறை1:17 243/3

மேல்


கொடியர்-தமக்கும் (1)

உன்னும் கொடியர்-தமக்கும் அருள் உதவும் கருணை உடையானே – திருமுறை6:7 3327/2

மேல்


கொடியர்-பால் (1)

ஆழ்வனோ எளியேன் அல்லது இ உலகில் அறம் செயா கொடியர்-பால் சென்றே – திருமுறை1:32 369/2

மேல்


கொடியரில் (3)

கொடியரில் கொடியேன் அம்பல கூத்தன் குறிப்பினுக்கு என் கடவேனே – திருமுறை6:3 3292/4
கூவு காக்கைக்கு சோற்றில் ஓர் பொருக்கும் கொடுக்க நேர்ந்திடா கொடியரில் கொடியேன் – திருமுறை6:5 3303/2
குழியை தூர்க்கின்ற கொடியரில் கொடியேன் கோப வெய்யனேன் பாபமே பயின்றேன் – திருமுறை6:5 3305/2

மேல்


கொடியருக்கு (1)

இன்மையுற்றவருக்கு உதவிலேன் பொருளை எனை விட கொடியருக்கு ஈந்தேன் – திருமுறை6:15 3572/3

மேல்


கொடியவர் (1)

கொலை புரிந்திட்ட கொடியவர் இவர் என்று அயலவர் குறித்த போது எல்லாம் – திருமுறை6:13 3427/2

மேல்


கொடியவரே (1)

கொடியவரே கொலை புரிந்து புலை_நுகர்வார் எனினும் குறித்திடும் ஓர் ஆபத்தில் வருந்துகின்ற போது – திருமுறை6:57 4162/1

மேல்


கொடியவன் (1)

கொன்று இது நன்று என்ன குறிக்கும் கொடியவன் யான் – திருமுறை2:36 976/2

மேல்


கொடியவை (1)

நெய்யினால் சுடு நெருப்பு அவிப்பவன் போல் நெடிய துன்பமாம் கொடியவை நிறைந்த – திருமுறை2:61 1241/1

மேல்


கொடியன் (7)

கொண்டு காக்கைக்கு இரையாக கொடுக்க நினைக்கும் கொடியன் எனை – திருமுறை2:33 922/2
விண்டனன் என்னை கைவிடில் சிவனே விடத்தினும் கொடியன் நான் அன்றோ – திருமுறை2:47 1091/3
இறைவ நின் திரு_தாட்கு அன்பு இலா கொடியன் என்னினும் ஏழையேன்-தனக்கு – திருமுறை2:52 1148/2
குற்றமே பல இயற்றினும் எனை நீர் கொடியன் என்பது குறிப்பு அல உமது – திருமுறை2:55 1173/1
குலத்திடையும் கொடியன் ஒரு குடித்தனத்தும் கொடியேன் குறிகளிலும் கொடியன் அன்றி குணங்களிலும் கொடியேன் – திருமுறை6:4 3293/1
குலத்திடையும் கொடியன் ஒரு குடித்தனத்தும் கொடியேன் குறிகளிலும் கொடியன் அன்றி குணங்களிலும் கொடியேன் – திருமுறை6:4 3293/1
நையாநின்றேன் ஐயோ நான் பாம்பில் கொடியன் ஆனேனே – திருமுறை6:7 3324/4

மேல்


கொடியனும் (2)

காம உட்பகைவனும் கோப வெம் கொடியனும் கனலோப முழு_மூடனும் கடு மோக வீணனும் கொடு மதம் எனும் துட்ட கண் கெட்ட ஆங்காரியும் – திருமுறை1:1 6/1
கோண் கொள் நெஞ்ச கொடியனும் உய்வனே – திருமுறை2:48 1103/4

மேல்


கொடியனே (1)

கோவம் என்னும் ஓர் கொலை புலை தலைமை கொடியனே எனை கூடி நீ நின்ற – திருமுறை2:39 1010/1

மேல்


கொடியனேற்கு (1)

கொடியனேற்கு இன்பம் தந்து அருள் போற்றி குண பெரும் குன்றமே போற்றி – திருமுறை4:2 2589/2

மேல்


கொடியனேற்கே (1)

கூ கா என கூடி எடாது இ கொடியனேற்கே
சாகா_வரம் தந்த தயாநிதி தந்தையே நின் – திருமுறை6:91 4707/1,2

மேல்


கொடியனேன் (14)

இருப்பு நெஞ்சக கொடியனேன் பிழை-தனை எண்ணுறேல் இனி வஞ்ச – திருமுறை1:4 76/1
குறையிடும் குணத்தால் கொடியனேன் எனினும் கொடும் துயரால் அலைந்து ஐயா – திருமுறை2:6 623/3
கொலை வேட்டு உழலும் கொடியனேன் ஆயிடினும் – திருமுறை2:12 686/2
கோண் பதர் நெஞ்ச கொடியனேன் எந்த கொள்கை கொண்டு அறிகுவது ஐயா – திருமுறை2:14 704/3
கூவியே எனக்கு உன் அருள்தரின் அல்லால் கொடியனேன் உய் வகை அறியேன் – திருமுறை2:28 869/3
குண்டு நீர் ஞாலத்திடை அலைகின்றேன் கொடியனேன் அடியனேன் அன்றே – திருமுறை2:35 946/4
கொடியனேன் படும் இடர் முழுது அறிந்தும் கூலியாளனை போல் எனை நினைத்தே – திருமுறை2:67 1319/2
கொடியனேன் செய் பிழையை திரு_உள்ளத்தே கொள்ளுதியோ கொண்டு குலம் குறிப்பது உண்டோ – திருமுறை3:5 2164/2
கொடியனேன் கொடும் கொலை பயில் இனத்தேன் கோளனேன் நெடு நீள வஞ்சகனேன் – திருமுறை4:18 2795/2
படி முடிவு அழித்து கடிகொளும் கடையர் பணத்திலும் கொடியனேன் வஞ்ச – திருமுறை6:3 3287/3
கோட்டமே உடையேன் கொலையனேன் புலையேன் கூற்றினும் கொடியனேன் மாயை – திருமுறை6:3 3289/2
கொற்றவ ஓர் எண்_குணத்தவ நீ-தான் குறிக்கொண்ட கொடியனேன் குணங்கள் – திருமுறை6:12 3387/3
படம் புரி பாம்பில் கொடியனேன் கொடிய பாவியில் பாவியேன் தீமைக்கு – திருமுறை6:15 3563/1
நெஞ்சினேன் பாப நெறியினேன் சினத்தில் நெடியனேன் கொடியனேன் காம – திருமுறை6:15 3565/3

மேல்


கொடியனேனே (1)

கொன் நரை சேர் கிழ குருடன் கோல் போல் வீணே குப்புறுகின்றேன் மயலில் கொடியனேனே – திருமுறை3:5 2146/4

மேல்


கொடியனேனை (2)

கொண்டு குலம் பேசுதல் போல் எளியேன் குற்றம் குறித்துவிடில் என் செய்கேன் கொடியனேனை
கண்டு திரு_தொண்டர் நகைசெய்வார் எந்தாய் கைவிடேல் உன் ஆணை காண் முக்காலும் – திருமுறை1:7 104/2,3
கொடிய நஞ்சு அமுது ஆக்கிய உமக்கு இ கொடியனேனை ஆட்கொள்ளுதல் அரிதோ – திருமுறை2:41 1034/1

மேல்


கொடியாய் (2)

கொலை இனாது என அறிந்திலை நெஞ்சே கொல்லுகின்ற அ கூற்றினும் கொடியாய்
தலையின் மாலை தாழ் சடை உடை பெருமான் தாள் நினைந்திலை ஊண் நினைந்து உலகில் – திருமுறை2:50 1121/2,3
ஏசு பூத்த அலர் கொடியாய் இளைத்தாள் உம்மை எண்ணி என்றே – திருமுறை2:78 1512/4

மேல்


கொடியார் (7)

முலை முகம் காட்டி மயக்கிடும் கொடியார் முன்பு உழன்று ஏங்கும் இ எளியேன் – திருமுறை1:36 394/1
மருட்டி வஞ்சகம் மதித்திடும் கொடியார் வாயல் காத்து இன்னும் வருந்தில் என் பயனோ – திருமுறை2:22 807/1
மணி தலை நாகம் அனைய வெம் கொடியார் வஞ்சக விழியினால் மயங்கி – திருமுறை2:27 861/1
இருந்தார் திருவாரூரகத்தில் எண்ணா கொடியார் இதயத்தில் – திருமுறை2:82 1565/1
சே ஆர் கொடியார் ஒற்றி நகர் திகழும் செல்வ தியாகர் அவர் – திருமுறை2:84 1588/1
கொடியார் பிழையும் குணமாக கொண்டு மகிழும் குண_குன்றே – திருமுறை4:10 2681/4
புலை கொடியார் ஒருசிறிதும் புலப்பட கண்டு அறியா பொன்னே நான் உண்ணுகின்ற புத்தமுத திரளே – திருமுறை6:57 4153/3

மேல்


கொடியார்-தம் (2)

விரதம் அழிக்கும் கொடியார்-தம் விழியால் மெலியாது உனை புகழும் – திருமுறை1:19 266/1
சற்றும் நல் குணம்-தான் சார்ந்திடா கொடியார்-தம் தலைவாயிலுள் குரைக்கும் – திருமுறை2:52 1147/1

மேல்


கொடியார்க்கு (3)

ஆறா துயரம் தரும் கொடியார்க்கு ஆளாய் உழன்று இங்கு அலையாதே – திருமுறை1:19 265/1
கனிய அ கொடியார்க்கு ஏவல்செய்து உழன்றேன் கடையனேன் விடய வாழ்வு உடையேன் – திருமுறை2:35 948/2
கொல்லும் கொடியார்க்கு உதவுகின்ற குறும்பு தேவர் மனம் போல – திருமுறை6:7 3333/3

மேல்


கொடியாரிடம் (1)

கொடியாரிடம் போய் குறையிரந்தேன் கொடியேன் இனி ஓர் துணை காணேன் – திருமுறை1:26 336/2

மேல்


கொடியால் (1)

புடை கொடியால் அன்றி புல்லால் எயிலை புனைபவரே – திருமுறை3:6 2377/4

மேல்


கொடியில் (1)

கூறு உகந்தாய் சிவகாமக்கொடியை கொடியில் வெள்ளை – திருமுறை6:100 4810/1

மேல்


கொடியீர் (1)

கொலை தொழிலில் கொடியீர் நீர் செத்தாரை சுடுகின்ற கொடுமை நோக்கி – திருமுறை6:135 5613/2

மேல்


கொடியும் (1)

கூர் கொண்ட நெட்டு இலை கதிர் வேலும் மயிலும் ஒரு கோழி அம் கொடியும் விண்ணோர் கோமான்-தன் மகளும் ஒரு மா மான்-தன் மகளும் மால் கொண்ட நின் கோலம் மறவேன் – திருமுறை1:1 12/3

மேல்


கொடியே (58)

வெம் பாலை நெஞ்சர் உள் மேவா மலர் பத மென் கொடியே
வம்பால் அணி முலை மானே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1443/3,4
மணம் ஒன்று பச்சை கொடியே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1446/4
கொடியே மரகத கொம்பே எழில் ஒற்றி கோமளமே – திருமுறை2:75 1455/3
கோடா ஒல்கும் கொடியே என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை2:79 1515/4
கொய்தற்கு அரிதாம் கொடியே என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை2:79 1528/4
நவம் தரு மதியம் நிவந்த பூம் கொடியே நலம் தரு நசை மணி கோவை – திருமுறை2:103 1955/3
உலகம் தழைக்க உயிர் தழைக்க உணர்வு தழைக்க ஒளி தழைக்க உருவம் தழைத்த பசும்_கொடியே உள்ளத்து இனிக்கும் தெள் அமுதே – திருமுறை3:15 2488/1
குரு தகு குவளை கண்ணின் நீர் கொழிப்பாள் குதுகுலிப்பாள் பசும்_கொடியே – திருமுறை4:36 3003/4
ஆனந்த கொடியே இளம்_பிடியே – திருமுறை6:113 5069/1
சோதி கொடியே ஆனந்த சொருப கொடியே சோதி உரு – திருமுறை6:126 5457/1
சோதி கொடியே ஆனந்த சொருப கொடியே சோதி உரு – திருமுறை6:126 5457/1
பாதி கொடியே சோதி வல பாக கொடியே எனை ஈன்ற – திருமுறை6:126 5457/2
பாதி கொடியே சோதி வல பாக கொடியே எனை ஈன்ற – திருமுறை6:126 5457/2
ஆதி கொடியே உலகு கட்டி ஆளும் கொடியே சன்மார்க்க – திருமுறை6:126 5457/3
ஆதி கொடியே உலகு கட்டி ஆளும் கொடியே சன்மார்க்க – திருமுறை6:126 5457/3
நீதி கொடியே சிவகாம நிமல கொடியே அருளுகவே – திருமுறை6:126 5457/4
நீதி கொடியே சிவகாம நிமல கொடியே அருளுகவே – திருமுறை6:126 5457/4
பொருள் நல் கொடியே மாற்று உயர்ந்த பொன் அம் கொடியே போதாந்த – திருமுறை6:126 5458/1
பொருள் நல் கொடியே மாற்று உயர்ந்த பொன் அம் கொடியே போதாந்த – திருமுறை6:126 5458/1
வருண கொடியே எல்லாம் செய் வல்லார் இடம் சேர் மணி கொடியே – திருமுறை6:126 5458/2
வருண கொடியே எல்லாம் செய் வல்லார் இடம் சேர் மணி கொடியே
தருண கொடியே என்றன்னை தாங்கி ஓங்கும் தனி கொடியே – திருமுறை6:126 5458/2,3
தருண கொடியே என்றன்னை தாங்கி ஓங்கும் தனி கொடியே – திருமுறை6:126 5458/3
தருண கொடியே என்றன்னை தாங்கி ஓங்கும் தனி கொடியே
கருணை கொடியே ஞான சிவகாம கொடியே அருளுகவே – திருமுறை6:126 5458/3,4
கருணை கொடியே ஞான சிவகாம கொடியே அருளுகவே – திருமுறை6:126 5458/4
கருணை கொடியே ஞான சிவகாம கொடியே அருளுகவே – திருமுறை6:126 5458/4
நீட்டு கொடியே சன்மார்க்க நீதி கொடியே சிவ கீத – திருமுறை6:126 5459/1
நீட்டு கொடியே சன்மார்க்க நீதி கொடியே சிவ கீத – திருமுறை6:126 5459/1
பாட்டு கொடியே இறைவர் வல பாக கொடியே பரநாத – திருமுறை6:126 5459/2
பாட்டு கொடியே இறைவர் வல பாக கொடியே பரநாத – திருமுறை6:126 5459/2
நாட்டு கொடியே எனை ஈன்ற ஞான கொடியே என் உறவாம் – திருமுறை6:126 5459/3
நாட்டு கொடியே எனை ஈன்ற ஞான கொடியே என் உறவாம் – திருமுறை6:126 5459/3
கூட்டு கொடியே சிவகாம கொடியே அடியேற்கு அருளுகவே – திருமுறை6:126 5459/4
கூட்டு கொடியே சிவகாம கொடியே அடியேற்கு அருளுகவே – திருமுறை6:126 5459/4
சால கொடியை ஒடித்து எனக்குள் சார்ந்து விளங்கும் தவ கொடியே
கால கருவை கடந்து ஒளிர் வான் கருவும் கடந்து வயங்குகின்ற – திருமுறை6:126 5460/2,3
கோல கொடியே சிவ ஞான கொடியே அடியேற்கு அருளுகவே – திருமுறை6:126 5460/4
கோல கொடியே சிவ ஞான கொடியே அடியேற்கு அருளுகவே – திருமுறை6:126 5460/4
பாடா பிழையை பொறுத்து எனக்கும் பதம் ஈந்து ஆண்ட பதி கொடியே
தேடா கரும சித்தி எலாம் திகழ தயவால் தெரிவித்த – திருமுறை6:126 5461/2,3
கோடா கொடியே சிவ தரும கொடியே அடியேற்கு அருளுகவே – திருமுறை6:126 5461/4
கோடா கொடியே சிவ தரும கொடியே அடியேற்கு அருளுகவே – திருமுறை6:126 5461/4
வணம் கொள் கொடியே ஐம்பூவும் மலிய மலர்ந்த வான் கொடியே – திருமுறை6:126 5462/2
வணம் கொள் கொடியே ஐம்பூவும் மலிய மலர்ந்த வான் கொடியே
கணம் கொள் யோக சித்தி எலாம் காட்டும் கொடியே கலங்காத – திருமுறை6:126 5462/2,3
கணம் கொள் யோக சித்தி எலாம் காட்டும் கொடியே கலங்காத – திருமுறை6:126 5462/3
குணம் கொள் கொடியே சிவபோக கொடியே அடியேற்கு அருளுகவே – திருமுறை6:126 5462/4
குணம் கொள் கொடியே சிவபோக கொடியே அடியேற்கு அருளுகவே – திருமுறை6:126 5462/4
நலம் கொள் கருணை சன்மார்க்க நாட்டில் விடுத்த நல் கொடியே
வலம்கொள் ஞான சித்தி எலாம் வயங்க விளங்கும் மணி மன்றில் – திருமுறை6:126 5463/2,3
குலம் கொள் கொடியே மெய்ஞ்ஞான கொடியே அடியேற்கு அருளுகவே – திருமுறை6:126 5463/4
குலம் கொள் கொடியே மெய்ஞ்ஞான கொடியே அடியேற்கு அருளுகவே – திருமுறை6:126 5463/4
மறிக்கும் ஒரு பேர்_அறிவு அளித்த வள்ளல் கொடியே மன கொடியை – திருமுறை6:126 5464/2
செறிக்கும் பெரியர் உளத்து ஓங்கும் தெய்வ கொடியே சிவ ஞானம் – திருமுறை6:126 5464/3
குறிக்கும் கொடியே ஆனந்த கொடியே அடியேற்கு அருளுகவே – திருமுறை6:126 5464/4
குறிக்கும் கொடியே ஆனந்த கொடியே அடியேற்கு அருளுகவே – திருமுறை6:126 5464/4
அடுத்த கொடியே அருள அமுதம் அளித்து என்றனை மெய் அருள் கரத்தால் – திருமுறை6:126 5465/2
எடுத்த கொடியே சித்தி எலாம் இந்தா மகனே என்று எனக்கே – திருமுறை6:126 5465/3
கொடுத்த கொடியே ஆனந்த கொடியே அடியேற்கு அருளுகவே – திருமுறை6:126 5465/4
கொடுத்த கொடியே ஆனந்த கொடியே அடியேற்கு அருளுகவே – திருமுறை6:126 5465/4
பாட்டை புனைந்து பரிசு அளித்த பரம ஞான பதி கொடியே
தேட்டை தனி பேர்_அருள் செங்கோல் செலுத்தும் சுத்த சன்மார்க்க – திருமுறை6:126 5466/2,3
கோட்டை கொடியே ஆனந்த கொடியே அடியேற்கு அருளுகவே – திருமுறை6:126 5466/4
கோட்டை கொடியே ஆனந்த கொடியே அடியேற்கு அருளுகவே – திருமுறை6:126 5466/4

மேல்


கொடியேம் (1)

விழற்கு இறைத்து களிக்கின்ற வீணர்களில் சிறந்த வினை கொடியேம் பொருட்டாக விரும்பி எழுந்தருளி – திருமுறை6:24 3718/1

மேல்


கொடியேன் (57)

நம்பாத கொடியேன் நல்லோரை கண்டால் நாணிலேன் நடுங்கிலேன் நாயின் பொல்லேன் – திருமுறை1:22 299/3
கொடியாரிடம் போய் குறையிரந்தேன் கொடியேன் இனி ஓர் துணை காணேன் – திருமுறை1:26 336/2
பழுதை பாம்பு என மயங்கினன் கொடியேன் பாவியேன் எந்த பரிசு கொண்டு அடைவேன் – திருமுறை1:27 337/2
பழுக்கும் மூடருள் சேர்ந்திடும் கொடியேன் பாவியேன் எந்த பரிசு கொண்டு அடைவேன் – திருமுறை1:27 346/2
கோலம் எலாம் கொடியேன் நற்குணம் ஒன்று இல்லேன் குற்றமே விழைந்தேன் இ கோது_உளேனை – திருமுறை1:42 457/2
துச்சிலை விரும்பி துயர்கொளும் கொடியேன் துட்டனேன் தூய்மை ஒன்று இல்லா – திருமுறை2:7 633/1
மற்று இ கொடியேன் அஃது இன்றி மடவார் இடை வாய் மணி பாம்பின் – திருமுறை2:34 939/2
கல் இகந்தவன் நெஞ்சக கொடியேன் கயவர்-தங்களுள் கலந்து நாள்-தோறும் – திருமுறை2:40 1018/1
கண்ணில் நேர் நிதம் கண்டும் இ வாழ்வில் காதல் நீங்கிலா கல்_மன கொடியேன்
எண்ணிநின்ற ஓர் எண்ணமும் முடியாது என் செய்கேன் வரும் இரு_வினை கயிற்றால் – திருமுறை2:49 1112/2,3
வஞ்சக வினைக்கு ஓர் கொள்கலம் அனைய மனத்தினேன் அனைத்தினும் கொடியேன்
தஞ்சம் என்று அடைந்தே நின் திரு_கோயில் சந்நிதி முன்னர் நிற்கின்றேன் – திருமுறை2:52 1139/1,2
என்னையோ கொடியேன் நின் திரு_அருள்-தான் எய்திலனேல் உயிர்க்கு உறுதி – திருமுறை2:52 1141/2
துட்ட நெஞ்சக வஞ்சக கொடியேன் சொல்வது என்னை என் தொல் வினை வசத்தால் – திருமுறை2:68 1321/1
நச்சுகின்றனன் நச்சினும் கொடியேன் நன்மை எய்தவோ வன்மையுற்றிடவோ – திருமுறை2:68 1324/2
கோவே நின் அடியர்-தமை கூடா பொய்மை குடிகொண்டேன் புலை கொண்ட கொடியேன் அந்தோ – திருமுறை2:73 1379/2
கொடியேன் நினைக்கும்-தொறும் உள்ளம் குமைந்து நடுங்கி குலைகின்றேன் – திருமுறை4:10 2678/2
குன்றா நிலை நின்று அருள் அடைந்தார் அன்பர் எல்லாம் கொடியேன் நான் – திருமுறை4:10 2682/1
அருள் ஆர்_அமுதே அரசே நின் அடியேன் கொடியேன் முறையேயோ – திருமுறை4:15 2755/1
கோகோ எனும் கொடியேன் கூறிய குற்றங்கள் எலாம் – திருமுறை4:28 2875/1
பித்து மன கொடியேன் பேசியவன் சொல்லை எலாம் – திருமுறை4:28 2876/1
புலை கொடியேன் புன் சொல் புகன்றது எண்ணும்-தோறும் – திருமுறை4:28 2885/1
ஓவா கொடியேன் உரைத்த பிழைகள் எலாம் – திருமுறை4:28 2899/1
மாணாத குண கொடியேன் இதை நினைக்கும்-தோறும் மனம் உருகி இரு கண்ணீர் வடிக்கின்றேன் கண்டாய் – திருமுறை5:1 3037/3
பொய்_அறிவில் புலை மனத்து கொடியேன் முன்_பிறப்பில் புரிந்த தவம் யாதது அனை புகன்று அருள வேண்டும் – திருமுறை5:1 3055/3
மருள் நிறைந்த மன கொடியேன் வஞ்சம் எலாம் கண்டு மகிழ்ந்து இனிய வாழ்வு அளித்த மா கருணை கடலே – திருமுறை5:1 3056/3
இருள் உருவின் மன கொடியேன் யாது தவம் புரிந்தேன் எல்லாம்_வல்லவன் ஆகி இருந்த பசுபதியே – திருமுறை5:2 3099/4
கூரிய மெய் அறிவு என்பது ஒருசிறிதும் குறியா கொடியேன் நான் இருக்கும் இடம் குறித்து இரவில் நடந்து – திருமுறை5:2 3102/2
வன்புறு கல்_மன கொடியேன் நினைக்குமிடத்து எல்லாம் மனம் கரைந்து சுக மயமாய் வயங்கும் எனில் அந்தோ – திருமுறை5:6 3191/2
சைவம் எலாம் தர விளங்கும் நின் வடிவை கொடியேன் தான் நினைத்த போது எனையே நான் நினைத்ததிலையேல் – திருமுறை5:6 3194/2
உற்றிடை நின்று இலங்குகின்ற நின் வடிவை கொடியேன் உன்னு-தொறும் உளம் இளகி தளதள என்று உருகி – திருமுறை5:6 3196/2
முன்னோ பின்னும் அறியா மூட மன புலையேன் முழு கொடியேன் எனை கருதி முன்னர் எழுந்தருளி – திருமுறை5:7 3211/3
முன்னே மெய் தவம் புரிந்தார் இன்னேயும் இருப்ப மூடர்களில் தலைநின்ற வேட மன கொடியேன்
பொன் நேயம் மிக புரிந்த புலை கடையேன் இழிந்த புழுவினும் இங்கு இழிந்திழிந்து புகுந்த எனை கருதி – திருமுறை5:7 3214/2,3
கோகோ என்று உலகு உரைப்ப திரிகின்ற கொடியேன் குற்றம் அன்றி குணம் அறியா பெத்தன் எனை கருதி – திருமுறை5:7 3215/3
புலை கொடியேன் புகன்ற பிழை பொறுத்து அருளல் வேண்டும் பொங்கு திரை கங்கை மதி தங்கிய செம் சடையாய் – திருமுறை5:8 3220/2
குலத்திலும் கொடியேன் அம்பல கூத்தன் குறிப்பினுக்கு என் கடவேனே – திருமுறை6:3 3286/4
சிரங்கினில் கொடியேன் சிவ நெறி பிடியேன் சிறு நெறி சழக்கையே சிலுகு – திருமுறை6:3 3288/3
கலை தொழில் அறியேன் கள் உணும் கொடியேன் கறிக்கு உழல் நாயினும் கடையேன் – திருமுறை6:3 3290/1
குணம் இலா கொடியேன் அம்பல கூத்தன் குறிப்பினுக்கு என் கடவேனே – திருமுறை6:3 3291/4
கொடியரில் கொடியேன் அம்பல கூத்தன் குறிப்பினுக்கு என் கடவேனே – திருமுறை6:3 3292/4
குலத்திடையும் கொடியன் ஒரு குடித்தனத்தும் கொடியேன் குறிகளிலும் கொடியன் அன்றி குணங்களிலும் கொடியேன் – திருமுறை6:4 3293/1
குலத்திடையும் கொடியன் ஒரு குடித்தனத்தும் கொடியேன் குறிகளிலும் கொடியன் அன்றி குணங்களிலும் கொடியேன்
மலத்திடையே புழுத்த சிறு புழுக்களிலும் கடையேன் வன் மனத்து பெரும் பாவி வஞ்ச நெஞ்ச புலையேன் – திருமுறை6:4 3293/1,2
அறியாத பொறியவர்க்கும் இழிந்த தொழிலவர்க்கும் அதிகரித்து துன்மார்க்கத்து அரசு செயும் கொடியேன்
குறியாத கொடும் பாவ சுமை சுமக்கும் திறத்தேன் கொல்லாமை என்பதை ஓர் குறிப்பாலும் குறியேன் – திருமுறை6:4 3295/1,2
பனித்த மன_குரங்காட்டி பலிக்கு உழலும் கொடியேன் பாதகமும் சூதகமும் பயின்ற பெறும் படிறேன் – திருமுறை6:4 3296/3
பொறை அளவோ நன்மை எலாம் போக்கில் விட்டு தீமை புரிகின்றேன் எரிகின்ற புது நெருப்பில் கொடியேன்
நிறை அளவோ முறை அளவோ நிலை அளவும் தவிர்ந்த நெடும் சால நெஞ்சகத்தேன் நீல விடம் போல்வேன் – திருமுறை6:4 3301/2,3
கூவு காக்கைக்கு சோற்றில் ஓர் பொருக்கும் கொடுக்க நேர்ந்திடா கொடியரில் கொடியேன்
ஓவுறாது உழல் ஈ என பல கால் ஓடி ஓடியே தேடுறும் தொழிலேன் – திருமுறை6:5 3303/2,3
குழியை தூர்க்கின்ற கொடியரில் கொடியேன் கோப வெய்யனேன் பாபமே பயின்றேன் – திருமுறை6:5 3305/2
குதத்திலே இழி மலத்தினும் கடையேன் கோடை வெய்யலின் கொடுமையில் கொடியேன்
சிதத்திலே உறற்கு என் செய கடவேன் தெய்வமே எனை சேர்த்துக்கொண்டு அருளே – திருமுறை6:5 3306/3,4
நெடியார்க்கு அரியாய் கொடியேன் என் ஒருவன்-தனையும் நீக்கியதோ – திருமுறை6:7 3323/3
நயத்தால் உனது திரு_அருளை நண்ணா கொடியேன் நாய் உடம்பை – திருமுறை6:7 3336/1
குளத்திலே குளிப்பார் குளிக்க வெம் சிறுநீர் குழியிலே குளித்த வெம் கொடியேன்
வளத்திலே பொசித்து தளத்திலே படுக்க மனம்கொண்ட சிறியனேன் மாயை – திருமுறை6:8 3349/2,3
கொண்டுபோய் வயிற்று குழி எலாம் நிரம்ப கொட்டினேன் குணம் இலா கொடியேன்
வண்டு போல் விரைந்து வயல் எலாம் நிரம்ப மலம் கொட்ட ஓடிய புலையேன் – திருமுறை6:9 3361/2,3
ஏட்டிலே எழுதி கணக்கிட்ட கொடியேன் எச்சிலும் உமிழ்ந்திடேன் நரக – திருமுறை6:15 3568/3
அன்மையில் பிறர்-பால் உளவினால் பொருளை அடிக்கடி வாங்கிய கொடியேன்
இன்மையுற்றவருக்கு உதவிலேன் பொருளை எனை விட கொடியருக்கு ஈந்தேன் – திருமுறை6:15 3572/2,3
கொடியேன் பிழை நீ குறியேல் அபயம் கொலை தீர் நெறி என் குருவே அபயம் – திருமுறை6:18 3618/1
பொய் விட்டு அகலா புலை கொடியேன் பொருட்டா இரவில் போந்து ஒரு நின் – திருமுறை6:19 3628/1
நஞ்சு அனைய கொடியேன் கண்டிட புரிந்த அருளை நாடு அறியா வகை இன்னும் நீட நினைத்திருந்தேன் – திருமுறை6:24 3716/2
கொற்றம் உளேன்-தனக்கு இது-தான் போதாதோ கொடியேன் குடிசையிலும் கோணாதே குலவி நுழைந்தனையே – திருமுறை6:47 3992/4
மால கொடியேன் குற்றம் எலாம் மன்னித்து அருளி மரணம் எனும் – திருமுறை6:126 5460/1

மேல்


கொடியேன்-தன்னை (1)

கோவம் எனும் ஓர் குரங்கு ஆட்டும் கொடியேன்-தன்னை பொருட்படுத்தி – திருமுறை2:33 925/2

மேல்


கொடியேன்-தனக்கு (1)

குணத்தினில் கொடியேன்-தனக்கு நின் அருள்-தான் கூடுவது எவ்வணம் அறியேன் – திருமுறை2:28 877/2

மேல்


கொடியேனுக்கு (1)

ஆயா கொடியேனுக்கு அன்பு_உடையாய் நீ அருள் இங்கு – திருமுறை3:4 2016/1

மேல்


கொடியேனை (3)

குறையோடும் இங்கு மயல்கொண்டு நின்ற கொடியேனை ஆளல் உளதோ – திருமுறை1:21 287/3
நெஞ்சக துன்மார்க்கனை மா_பாதகனை கொடியேனை நீசனேனை – திருமுறை4:15 2774/2
கொன் நிறைந்த இரவினிடை எழுந்தருளி கதவம் கொழும் காப்பை அவிழ்வித்து கொடியேனை அழைத்து – திருமுறை5:2 3119/2

மேல்


கொடியேனையும் (1)

கோளாக்கி கொள்ளும் கொடியேனையும் நினக்கு ஓர் – திருமுறை3:4 2062/1

மேல்


கொடியை (5)

பவள இதழ் பசும் கொடியை நான்முகனார் நா ஓங்கும் பாவை-தன்னை – திருமுறை3:12 2471/3
சங்கம் வளர்ந்திட வளர்ந்த தமிழ்_கொடியை சரச்சுவதி-தன்னை அன்பர் – திருமுறை3:12 2472/1
வெற்பு உதவு பசும்_கொடியை மருவு பெரும் தருவே வேத ஆகம முடியின் விளங்கும் ஒளி விளக்கே – திருமுறை5:1 3029/3
சால கொடியை ஒடித்து எனக்குள் சார்ந்து விளங்கும் தவ கொடியே – திருமுறை6:126 5460/2
மறிக்கும் ஒரு பேர்_அறிவு அளித்த வள்ளல் கொடியே மன கொடியை
செறிக்கும் பெரியர் உளத்து ஓங்கும் தெய்வ கொடியே சிவ ஞானம் – திருமுறை6:126 5464/2,3

மேல்


கொடியொடும் (1)

குவி முலை வல்லி_கொடியொடும் தணிகை குன்று அமர்ந்திடு குண_குன்றே – திருமுறை1:36 393/4

மேல்


கொடியோர் (1)

துண்ணென கொடியோர் பிற உயிர் கொல்ல தொடங்கிய போது எலாம் பயந்தேன் – திருமுறை6:13 3473/1

மேல்


கொடியோர்-பால் (1)

கோவே நின் பதம் துதியா வஞ்ச நெஞ்ச கொடியோர்-பால் மனவருத்தம் கொண்டு ஆழ்கின்றேன் – திருமுறை1:7 110/1

மேல்


கொடியோரிடம் (1)

ஈனத்து இவறும் மன கொடியோரிடம் போய் மெலிந்து நாள்-தோறும் – திருமுறை1:26 333/1

மேல்


கொடு (34)

காம உட்பகைவனும் கோப வெம் கொடியனும் கனலோப முழு_மூடனும் கடு மோக வீணனும் கொடு மதம் எனும் துட்ட கண் கெட்ட ஆங்காரியும் – திருமுறை1:1 6/1
வரையில் வாய் கொடு தர்க்கவாதம் இடுவார் சிவ மணம் கமழ் மலர் பொன் வாய்க்கு மவுனம் இடுவார் இவரை மூடர் என ஓதுறு வழக்கு நல் வழக்கு எனினும் நான் – திருமுறை1:1 10/2
மண்ணில் நண்ணிய வஞ்சகர்-பால் கொடு வயிற்றினால் அலைப்பட்டேன் – திருமுறை1:15 226/1
கோள் ஆகும் வாதனை நீத்து மெய்ஞ்ஞான குறி கொடு நின் – திருமுறை1:34 376/2
நல்லாரிடை என் வெள் வளை கொடு பின் நண்ணார் மயில் மேல் நடந்தாரே – திருமுறை1:37 404/4
சொல் அவாவிய தொண்டர்-தம் மனத்தில் சுதந்தரம் கொடு தோன்றிய துணையை – திருமுறை2:23 814/1
வரி அகன்ற நல் மலர் கொடு தெரிந்து மாலை சூட்டுதும் வருதி என் மனனே – திருமுறை2:30 889/4
மருப்பின் மா உரியாய் உன்றன் அடியார் மதிக்கும் வாழ்வையே மனம் கொடு நின்றேன் – திருமுறை2:40 1022/2
காமம் என்பதோர் உரு கொடு இ உலகில் கலங்குகின்ற இ கடையனேன்-தனக்கு – திருமுறை2:49 1111/1
இச்சை கொடு வாடும் இந்த ஏழை முகம் பாராயோ – திருமுறை2:54 1166/4
நாளாக இச்சை உண்டு என்னை செய்கேன் கொடு நங்கையர்-தம் – திருமுறை2:62 1243/2
மரு ஆர் கொன்றை சடை முடி கொள் வள்ளல் இவர்க்கு பலி கொடு நான் – திருமுறை2:98 1772/2
பண்கள் இயன்ற திருவாயால் பலி தா என்றார் கொடு வந்தேன் – திருமுறை2:98 1779/2
கூறா மகிழ்வே கொடு என்றார் கொடுத்தால் இது-தான் அன்று என்றே – திருமுறை2:98 1784/3
உண்ணா கொடு விடமும் உண்டனையே எண்ணாமல் – திருமுறை3:2 1962/744
வீழ்வு கொடு வாளா விழுகின்றாய் தாழ்வு உற நும் – திருமுறை3:3 1965/1080
முன் கொடு சென்றிடும் அடியேன்-தன்னை இந்த மூட மனம் இ உலக முயற்சி நாடி – திருமுறை3:5 2148/2
பின் கொடு சென்று அலைத்து இழுக்குது அந்தோ நாயேன் பேய் பிடித்த பித்தனை போல் பிதற்றாநின்றேன் – திருமுறை3:5 2148/3
தாம் பாயினும் ஒரு தாம்பாயினும் கொடு தாம் பின் செல்வார் – திருமுறை3:6 2274/3
சங்கு இட்ட ஓசையில் பொங்கிட்ட வாய் கொடு தாண்டிடுமே – திருமுறை3:6 2366/4
பூத்திடும் அவனும் காத்திடுபவனும் புள் விலங்கு உரு கொடு நேடி – திருமுறை3:16 2492/1
நின்-பால் அறிவும் நின் செயலும் நீயும் பிறிது அன்று எமது அருளே நெடிய விகற்ப உணர்ச்சி கொடு நின்றாய் அதனால் நேர்ந்திலை காண் – திருமுறை3:19 2503/1
கருத்து அறியேன் எனினும் உனை கொடு முயல்வேன்-தனை அன்பால் காக்க அன்றே – திருமுறை3:20 2506/4
எரியும் கொடு வாய் நரகத்துக்கு என் செய்வேன் என் செய்வேனே – திருமுறை4:10 2670/4
முத்தேவர் அழுக்காற்றின் மூழ்கியிட தனித்த முழு மணி போன்று ஒரு வடிவு என் முன் கொடு வந்து அருளி – திருமுறை5:3 3166/1
வெருள் அறியா கொடு மனத்தேன் விழற்கு இறைத்து களிப்பேன் வீணர்களில் தலைநின்றேன் விலக்கு அனைத்தும் புரிவேன் – திருமுறை6:4 3299/3
கடியா கொடு மா_பாதகன் முன் கண்ட பரிசும் கண்டிலனே – திருமுறை6:7 3323/4
வெருளும் கொடு வெம் புலையும் கொலையும் விடுமாறு அருள்வாய் அபயம் அபயம் – திருமுறை6:18 3614/3
விந்தை செய் கொடு மாயை சந்தையும் கலைந்தது – திருமுறை6:76 4504/4
கொள்ளற்கு அபயம் கொடு – திருமுறை6:101 4818/4
மணி முடி மேல் ஓர் கொடு முடி நின்றது – திருமுறை6:109 4933/1
கொடு முடி மேல் ஆயிரத்தெட்டு மாற்று பொன் – திருமுறை6:109 4934/1
வேற்று உரைத்து வினை பெருக்கி மெலிகின்ற உலகீர் வீண் உலக கொடு வழக்கை விட்டுவிட்டு வம்-மின் – திருமுறை6:133 5568/3
நீர் பிறரோ யான் உமக்கு நேய உறவு அலனோ நெடுமொழியே உரைப்பன் அன்றி கொடு மொழி சொல்வேனோ – திருமுறை6:134 5582/1

மேல்


கொடுக்க (16)

அன்பொடும் பரமன் உமை கையில் கொடுக்க அகம் மகிழ்ந்து அணைக்கும் ஆர்_அமுதே – திருமுறை1:36 399/3
கொண்டு காக்கைக்கு இரையாக கொடுக்க நினைக்கும் கொடியன் எனை – திருமுறை2:33 922/2
மண்ணும் கொடுக்க மனம்வாராது அண்ணுறும் என் – திருமுறை3:2 1962/714
வள்ளல் அருள் கொடுக்க வந்திலனே இன்னும் என – திருமுறை3:2 1962/809
நாண் கொடுக்க நஞ்சு உவந்த நாதன் எவன் நாள்_மலர் பெய்து – திருமுறை3:3 1965/260
கரு முகம் நீக்கிய பாணனுக்கே கனகம் கொடுக்க
திருமுகம் சேரற்கு அளித்தோய் என்று உன்னை தெரிந்து அடுத்தென் – திருமுறை3:6 2223/1,2
கொடுக்க துசம் கட்டிக்கொண்ட மருந்து – திருமுறை3:9 2447/2
கடையனையும் குறிக்கொண்டு கருதும் இடத்து அடைந்து கதவு திறப்பித்து எனது கையில் ஒன்று கொடுக்க
இடையின் அது நான் மறுப்ப மறுக்கேல் என் மகனே என்று பின்னும் கொடுத்தாய் நின் இன் அருள் என் என்பேன் – திருமுறை5:2 3113/2,3
கூவு காக்கைக்கு சோற்றில் ஓர் பொருக்கும் கொடுக்க நேர்ந்திடா கொடியரில் கொடியேன் – திருமுறை6:5 3303/2
மெய் கொடுக்க வேண்டும் உமை விட_மாட்டேன் கண்டீர் மேல் ஏறினேன் இனி கீழ் விழைந்து இறங்கேன் என்றும் – திருமுறை6:30 3784/3
வாயானை வஞ்சம் இலா மனத்தினானை வரம் கொடுக்க வல்லானை மணி மன்று அன்றி – திருமுறை6:45 3951/3
வாகா உனக்கே என்றும் சாகா_வரம் கொடுக்க வலிய வந்தார் வந்தார் என்றே வலிய நாதம் சொல்கின்றதே – திருமுறை6:74 4495/2
என்னை கொடுக்க வாங்கிக்கொண்டது என்ன கருதியோ – திருமுறை6:112 4975/3
எந்தாய் நின்னை கொடுக்க என்-பால் இன்று வருதியோ – திருமுறை6:112 4975/4
ஏது கொடுப்பேன் கேட்பதன் முன் எல்லாம் கொடுக்க வல்லாயே – திருமுறை6:125 5347/4
தான் கொடுக்க நான் வாங்கி தொடுக்கின்றேன் இதனை தலைவர் பிறர் அணிகுவரோ அணி தரம் தாம் உளரோ – திருமுறை6:142 5796/2

மேல்


கொடுக்கவோ (1)

கொன் உடையா உடல் பருக்க பசிக்கு சோறு கொடுக்கவோ குளிர்க்கு ஆடை கொளவோ வஞ்ச – திருமுறை3:5 2160/2

மேல்


கொடுக்கில் (2)

கோபம்-அது நான் கொடுக்கில் உண்டு ஆபத்தில் – திருமுறை3:2 1962/720
மண் கொடுக்கில் நீ-தான் மகிழ்ந்தனையே வண் கொடுக்கும் – திருமுறை3:3 1965/850

மேல்


கொடுக்கின்ற (1)

குணத்திலே நீ-தான் கொடுக்கின்ற பொருளை எறிகலேன் கொடுக்கின்றேன் பிறர்க்கே – திருமுறை6:12 3396/3

மேல்


கொடுக்கின்றான் (1)

எல்லா நலமும் எனக்கே கொடுக்கின்றான்
எல்லாம் செய வல்லான் எம் பெருமான் எல்லாமாய் – திருமுறை6:129 5488/1,2

மேல்


கொடுக்கின்றீர் (1)

பிணிக்கும் பீடைக்கும் உடல் உளம் கொடுக்கின்றீர் பேதையீர் நல்லோர்கள் – திருமுறை6:125 5330/3

மேல்


கொடுக்கின்றேன் (2)

குணத்திலே நீ-தான் கொடுக்கின்ற பொருளை எறிகலேன் கொடுக்கின்றேன் பிறர்க்கே – திருமுறை6:12 3396/3
கொடுக்கின்றேன் மற்றவர்க்கு கொடுப்பேனோ அவர்-தாம் குறித்து இதனை வாங்குவரோ அணி தரம் தாம் உளரோ – திருமுறை6:142 5794/3

மேல்


கொடுக்கினும் (1)

கூலி என்பது ஓர் அணுத்துணையேனும் குறித்திலேன் அது கொடுக்கினும் கொள்ளேன் – திருமுறை2:56 1185/1

மேல்


கொடுக்குதே (1)

நினைக்க நினைக்க தித்திப்பு எனது நினைவில் கொடுக்குதே
நின்-பால் அன்றி பிறர்-பால் செல்ல நெஞ்சம் நடுக்குதே – திருமுறை6:112 4974/1,2

மேல்


கொடுக்கும் (13)

கருப்பு நேரினும் வள்ளியோர் கொடுக்கும் கடமை நீங்குறார் உடமையின்றேனும் – திருமுறை2:41 1033/2
பந்து ஆர் முலையார்க்கு அவர் கொடுக்கும் பரிசு ஏதொன்றும் பார்த்திலமே – திருமுறை2:82 1567/4
அள்ளி கொடுக்கும் கருணையினார் அணி சேர் ஒற்றி ஆலயத்தார் – திருமுறை2:90 1667/1
காய் மூர்க்கரேனும் கருதில் கதி கொடுக்கும்
வாய்மூர்க்கு அமைந்த மறை கொழுந்தே நேயம் உண – திருமுறை3:2 1962/375,376
மாண் கொடுக்கும் தெய்வ மடந்தையர்க்கு மங்கல பொன் – திருமுறை3:3 1965/259
அள்ளி கொடுக்கும் நமது அப்பன் காண் உள்ளிக்கொண்டு – திருமுறை3:3 1965/336
மண் கொடுக்கில் நீ-தான் மகிழ்ந்தனையே வண் கொடுக்கும்
வீடு என்றேன் மற்று அதை மண்_வீடு என்றே நீ நினைந்தாய் – திருமுறை3:3 1965/850,851
வாடல் அற சாகா_வரம் கொடுக்கும் என்று மன்றில் – திருமுறை4:30 2953/1
கொடுக்கும் தன்மை-தனை ஒளித்தால் ஒளிக்கப்படுமோ குண_குன்றே – திருமுறை6:7 3340/2
கொடுத்திலேன் கொடுக்கும் குறிப்பு_இலேன் உலகில் குணம் பெரிது உடைய நல்லோரை – திருமுறை6:8 3352/2
வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரம் அளிக்கும் வரமே மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதி கொடுக்கும் மதியே – திருமுறை6:57 4128/2
நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடு நின்ற நடுவே நரர்களுக்கும் சுரர்களுக்கும் நலம் கொடுக்கும் நலமே – திருமுறை6:57 4128/3
யான் கொடுக்கும் பரிசு இந்த மாலை மட்டோ தோழி என் ஆவி உடல் பொருளும் கொடுத்தனன் உள் இசைந்தே – திருமுறை6:142 5796/4

மேல்


கொடுக்கும்-அவர்-தம்மிடத்தில் (1)

கொண்ட எலாம் தன்-பால் கொடுக்கும்-அவர்-தம்மிடத்தில்
கண்ட எலாம் கொள்ளை கொளும் கள்வன் எவன் கொண்டு உளத்தில் – திருமுறை3:3 1965/205,206

மேல்


கொடுங்குன்றத்து (1)

உற்ற கொடுங்குன்றத்து எம் ஊதியமே முற்று கதி – திருமுறை3:2 1962/396

மேல்


கொடுங்கோல் (2)

உரம் காணும் அரசியல்_கோல் கொடுங்கோல் ஆனால் ஓடி எங்கே புகுந்து எவருக்கு உரைப்பது அம்மா – திருமுறை4:23 2808/3
இழவுக்கும் இடர் கொடுங்கோல் இறை வரிக்கும் கொடுத்து இழப்பர் என்னே என்னே – திருமுறை6:125 5331/4

மேல்


கொடுங்கோளூர் (1)

கொன்றை சடையீர் கொடுங்கோளூர் குறித்தீர் வருதற்கு அஞ்சுவல் யான் – திருமுறை2:98 1931/1

மேல்


கொடுத்த (30)

தரு_காதலித்தோன் முடி கொடுத்த தரும_துரையே தற்பரனே தணிகாசலமாம் தலத்து அமர்ந்த சைவ மணியே சண்முகனே – திருமுறை1:44 479/4
குறை எலாம் அறுத்தே இன்பம் கொடுத்த என் குருவே போற்றி – திருமுறை1:48 511/3
இன்னல் கொடுத்த பவம்_உடையேன் எற்றுக்கு இவண் நிற்கின்றேனே – திருமுறை2:34 938/4
பாலற்கா அன்று பசும்பொன் தாளம் கொடுத்த
கோலக்கா மேவும் கொடையாளா கோல கா – திருமுறை3:2 1962/31,32
கண் பார்க்க வேண்டும் என கண்டு ஊன்றுகோல் கொடுத்த
வெண்பாக்கத்து அன்பர் பெறும் வீறாப்பே பண்பார்க்கு – திருமுறை3:2 1962/505,506
கைகொடுத்து போவதனை கண்டிலையோ மெய் கொடுத்த
கூனொடும் கை_கோல் ஊன்றி குந்தி நடை தளர்ந்து – திருமுறை3:3 1965/894,895
வாடா முலை கொடுத்த வள்ளல் என நான் அடுத்தேன் – திருமுறை4:7 2639/2
கங்குலில் யான் இருக்கும் மனை கதவு திறப்பித்து கையில் ஒன்று கொடுத்த உன்றன் கருணையை என் என்பேன் – திருமுறை5:2 3086/2
முன்னறிவில் எனை அழைத்து என் கையில் ஒன்று கொடுத்த முன்னவ நின் இன் அருளை என் என யான் மொழிவேன் – திருமுறை5:2 3117/3
அறிவு-அது இல்லாத சிறுபருவத்தும் அடுத்தவர் கொடுத்த காசு அவர் மேல் – திருமுறை6:12 3395/2
பின் கடன் இன்றி கொடுத்தனன் கொடுத்த பின்னும் நான் தளருதல் அழகோ – திருமுறை6:27 3742/2
பொய் கொடுத்த மன மாயை சேற்றில் விழாது எனக்கே பொன் மணி மேடையில் ஏறி புந்தி மகிழ்ந்து இருக்க – திருமுறை6:30 3784/1
மை கொடுத்த விழி அம்மை சிவகாமவல்லி மகிழ நடம் புரிகின்றீர் வந்து அருள்வீர் விரைந்தே – திருமுறை6:30 3784/4
தெருள் பெரும் தாய்-தன் கையிலே கொடுத்த தெய்வமே சத்திய சிவமே – திருமுறை6:39 3872/2
கொணர்ந்து ஒரு பொருள் என் கரத்திலே கொடுத்த குருவை எண்_குண பெரும் குன்றை – திருமுறை6:46 3957/3
கூ கா என்று எனை கூடி எடுக்காதே என்றும் குலையாத வடிவு எனக்கே கொடுத்த தனி அமுதே – திருமுறை6:57 4145/3
என் கையில் கொடுத்த என் தனி தந்தையே – திருமுறை6:81 4615/1144
கருத்தில் கருதிக்கொண்ட எலாம் கணத்தில் புரிய எனக்கே மெய் காட்சி ஞான_கண் கொடுத்த கண்ணே விடய கானகத்தே – திருமுறை6:83 4629/1
கொடுத்த குருவே நின்றனக்கு கைம்மாறு ஏது கொடுப்பேனே – திருமுறை6:98 4778/4
பொருத்தி கொடுத்த புலை உடம்பில் புகுந்தேன் புணைத்தற்கு இணங்காத – திருமுறை6:98 4792/1
எல்லா நலமும் தரும் இன் அமுதம் கொடுத்த தெய்வமே – திருமுறை6:112 5044/4
தடுத்த மலத்தை கெடுத்து நலத்தை கொடுத்த கருணை தந்தையே – திருமுறை6:115 5214/1
கோது கொடுத்த மன சிறியேன் குற்றம் குணமா கொண்டே இப்போது – திருமுறை6:125 5347/1
கொடுத்த நின் அருளாம் பொருளை நினைக்கும் போது எல்லாம் – திருமுறை6:125 5347/2
தாது கொடுத்த பெரும் களிப்பும் சாலாது என்றால் சாமி நினக்கு – திருமுறை6:125 5347/3
கொணர்ந்து ஒரு பொருள் என் கரம் கொள கொடுத்த குரு என கூறல் என் குறிப்பே – திருமுறை6:125 5360/4
கொடுத்த கொடியே ஆனந்த கொடியே அடியேற்கு அருளுகவே – திருமுறை6:126 5465/4
மாடம் மிசை ஓங்கு நிலா_மண்டபத்தே எனது மணவாளர் கொடுத்த திரு_அருள் அமுதம் மகிழ்ந்தே – திருமுறை6:142 5722/1
வான் கொடுத்த மணி மன்றில் திரு_நடனம் புரியும் வள்ளல் எலாம் வல்லவர் நல் மலர் எடுத்து என் உளத்தே – திருமுறை6:142 5796/1
தேன் கொடுத்த சுவை போலே தித்தித்து என் உளத்தே திரு_கூத்து காட்டுகின்ற திரு_அடிக்கே உரித்தாம் – திருமுறை6:142 5796/3

மேல்


கொடுத்தது (6)

கொன் ஈன்ற போர்க்கு இளம்பிள்ளையை ஏவ கொடுத்தது என்னே – திருமுறை2:75 1400/3
மெய் கொடுத்தது என்பாய் விருத்தர்கட்கு நின்_போல்வார் – திருமுறை3:3 1965/893
குரு நெறிக்கே என்னை கூட்டி கொடுத்தது கூற அரிதாம் – திருமுறை6:53 4052/1
செல்வம் கொடுத்தது பாரீர் திரு_சிற்றம்பலத்தே – திருமுறை6:80 4588/3
திருவும் கொடுத்தது பாரீர் திரு_சிற்றம்பலத்தே – திருமுறை6:80 4612/3
இறவா_வரம்-தான் எனக்கு கொடுத்தது – திருமுறை6:108 4907/4

மேல்


கொடுத்தது-தான் (1)

கொள்ளைகொள கொடுத்தது-தான் போதாதோ அரசே கொடும் புலையேன் குடிசையிலும் குலவி நுழைந்தனையே – திருமுறை6:47 3986/4

மேல்


கொடுத்தவர்-தமையே (1)

கொடுத்தவர்-தமையே மிக உபசரித்தேன் கொடாதவர்-தமை இகழ்ந்து உரைத்தேன் – திருமுறை6:15 3575/3

மேல்


கொடுத்தவனை (1)

தடவும் இன் இசை வீணை கேட்டு அரக்கன்-தனக்கு வாளொடு நாள் கொடுத்தவனை
நடவும் மால் விடை ஒற்றியூர் உடைய நாதன்-தன்னை நாம் நண்ணுதல் பொருட்டே – திருமுறை2:38 997/3,4

மேல்


கொடுத்தவை (1)

அன்பிலே அன்பர் கொடுத்தவை எல்லாம் ஐயகோ தெய்வமே இவற்றால் – திருமுறை6:13 3439/3

மேல்


கொடுத்தனம் (1)

சுதந்தரம் உனக்கே கொடுத்தனம் உனது தூய நல் உடம்பினில் புகுந்தேம் – திருமுறை6:36 3851/1

மேல்


கொடுத்தனள் (1)

வாங்கிய செவிலி அறிவொடும் துயிற்ற மகள் கையில் கொடுத்தனள் எனை-தான் – திருமுறை6:14 3547/1

மேல்


கொடுத்தனன் (7)

பின் கடன் இன்றி கொடுத்தனன் கொடுத்த பின்னும் நான் தளருதல் அழகோ – திருமுறை6:27 3742/2
தெரு எலாம் அறிய கொடுத்தனன் வேறு செயல்_இலேன் என நினைத்திருந்தேன் – திருமுறை6:55 4069/3
கோணை என் உடல் பொருள் ஆவியும் நுமக்கே கொடுத்தனன் இனி என் மேல் குறை சொல்ல வேண்டாம் – திருமுறை6:92 4717/3
ஆய்மட்டில் என் உடல் ஆதியை நுமக்கே அன்புடன் கொடுத்தனன் ஆண்டவரே நீர் – திருமுறை6:92 4721/3
அருள்_பெரும்_சோதி செங்கோலும் கொடுத்தனன் அற்புதமே – திருமுறை6:125 5399/4
உன்னிடை நான் கொடுத்தனன் மற்று என்னிடை வேறு ஒன்றும் இலை உடையாய் இங்கே – திருமுறை6:125 5443/2
யான் கொடுக்கும் பரிசு இந்த மாலை மட்டோ தோழி என் ஆவி உடல் பொருளும் கொடுத்தனன் உள் இசைந்தே – திருமுறை6:142 5796/4

மேல்


கொடுத்தனை (4)

புகல் உறுக வருக என அழைத்து எனது கரத்தே பொருந்த ஒன்று கொடுத்தனை நின் பொன் அருள் என் என்பேன் – திருமுறை5:2 3108/3
கோணுகின்ற மனத்தாலே நாணுவது ஏன் மகனே குறைவு அற வாழ்க என மகிழ்ந்து கொடுத்தனை ஒன்று எனக்கு – திருமுறை5:2 3125/3
எ தேவர்-தமக்கு மிக அரிய எனும் மண பூ என் கரத்தே கொடுத்தனை நின் எண்ணம் இது என்று அறியேன் – திருமுறை5:3 3166/2
தளர்ந்திடேல் மகனே என்று எனை எடுத்து ஓர் தாய் கையில் கொடுத்தனை அவளோ – திருமுறை6:14 3544/1

மேல்


கொடுத்தாய் (48)

கொடுத்தாய் கண்டதிலை ஐயம்கொள்ளும் இடம் சூழ்ந்திடும் கலையை – திருமுறை2:98 1781/3
கொடுத்தாய் நின் பேர்_அருள் என் சொல்லுகேன் எண்_குண குன்றமே – திருமுறை3:6 2197/4
மெய் கொடுத்தாய் தவர் விட்ட வெம் மானுக்கு மேவுற ஓர் – திருமுறை3:6 2351/2
கை கொடுத்தாய் மயல் கண்ணியில் வீழ்ந்து உள் கலங்குறும் என் – திருமுறை3:6 2351/3
கலகம் இலா தெரு கதவம் காப்பு அவிழ்க்க புரிந்து களித்து எனை அங்கு அழைத்து எனது கையில் ஒன்று கொடுத்தாய்
அலகு_இல் அருள்_கடலாம் உன் பெருமையை என் என்பேன் ஆனந்தவல்லி மகிழ் அருள் நட நாயகனே – திருமுறை5:2 3060/3,4
குரு மாலை பெரு வண்ண கொழுந்து ஒன்று கொடுத்தாய் குரு மணி நின் திரு_அருளை குறித்து மகிழ்ந்தனனே – திருமுறை5:2 3062/4
வாளா நீ மயங்காதே மகனே இங்கு இதனை வாங்கிக்கொள் என்று எனது மலர் கை-தனில் கொடுத்தாய்
கேளாய் என் உயிர் துணையாய் கிளர் மன்றில் வேத கீத நடம் புரிகின்ற நாத முடி பொருளே – திருமுறை5:2 3079/3,4
இடையின் அது நான் மறுப்ப மறுக்கேல் என் மகனே என்று பின்னும் கொடுத்தாய் நின் இன் அருள் என் என்பேன் – திருமுறை5:2 3113/3
சத்தி ஒன்று கொடுத்தாய் நின் தண் அருள் என் என்பேன் தனி மன்றுள் ஆனந்த தாண்டவம் செய் அரசே – திருமுறை5:2 3120/4
போக மனை பெரும் கதவம் திறப்பித்து உள் புகுந்து புலையேனை அழைத்து ஒன்று பொருந்த என் கை கொடுத்தாய்
நாகமணி பணி மிளிர அம்பலத்தே நடம் செய் நாயக நின் பெரும் கருணை நவிற்ற முடியாதே – திருமுறை5:2 3124/3,4
வீதியிலே நடந்து அடியேன் இருக்கும் இடம் தேடி விரும்பி அடைந்து எனை கூவி விளைவு ஒன்று கொடுத்தாய்
பாதியிலே ஒன்றான பசுபதி நின் கருணை பண்பை அறிந்தேன் ஒழியா நண்பை அடைந்தேனே – திருமுறை5:2 3128/3,4
கைவர யான் இருக்கும் மனை கதவு திறப்பித்து களித்து எனை அங்கு அழைத்து எனது கையில் ஒன்று கொடுத்தாய்
சைவ மணி மன்றிடத்தே தனி நடனம் புரியும் தற்பர நின் அருள் பெருமை சாற்ற முடியாதே – திருமுறை5:2 3131/3,4
வாகாம் தச்சு அணி கதவம் திறப்பித்து அங்கு என்னை வரவழைத்து என் கை-தனிலே மகிழ்ந்து ஒன்று கொடுத்தாய்
மோகாந்தகாரம்_அறுத்தவர் ஏத்த பொதுவில் முயங்கி நடம் புரிகின்ற முக்கண் உடை அரசே – திருமுறை5:2 3134/3,4
அகம் மதிக்க நடந்து என்-பால் அடைந்து ஒன்று கொடுத்தாய் அம்பலத்தில் ஆடுகின்றாய் அருள் பெருமை வியப்பே – திருமுறை5:2 3135/4
குரு வடிவம் காட்டி ஒன்று கொடுத்தாய் என் கரத்தே குண_குன்றே நின் அருட்கு என் குற்றம் எலாம் குணமே – திருமுறை5:2 3136/4
களவு_அறிந்தேன்-தனை கூவி கதவு திறப்பித்து கையில் ஒன்று கொடுத்தாய் நின் கருணையை என் என்பேன் – திருமுறை5:2 3141/3
விசுவாசமுற எனை அங்கு அழைத்து ஒன்று கொடுத்தாய் விடையவ நின் அருள் பெருமை என் புகல்வேன் வியந்தே – திருமுறை5:2 3144/4
ஓதியில் அங்கு எனை அழைத்து என் கரத்து ஒன்று கொடுத்தாய் உடையவ நின் அருள் பெருமை என் உரைப்பேன் உவந்தே – திருமுறை5:2 3145/4
மன்றலின் அங்கு எனை அழைத்து என் கையில் ஒன்று கொடுத்தாய் மன்னவ நின் பெரும் கருணை வண்மையை என் என்பேன் – திருமுறை5:2 3150/3
இழைத்து நடந்து இரவில் என்-பால் அடைந்து ஒன்று கொடுத்தாய் எம் பெருமான் நின் பெருமை என் உரைப்பேன் வியந்தே – திருமுறை5:2 3152/4
தாவி நடந்து இரவின் மனை கதவு திறப்பித்தே தயவுடன் அங்கு எனை அழைத்து தக்கது ஒன்று கொடுத்தாய்
நாவின் மணந்துற புலவர் வியந்து ஏத்தும் பொதுவில் நடம் புரியும் நாயக நின் நல் கருணை இதுவே – திருமுறை5:2 3153/3,4
கண போதும் தரியாமல் கருணை அடி வருந்த கங்குலிலே நடந்து என்னை கருதி ஒன்று கொடுத்தாய்
உண போது போக்கினன் முன் உளவு அறியாமையினால் உளவு அறிந்தேன் இ நாள் என் உள்ளம் மகிழ்வுற்றேன் – திருமுறை5:2 3154/2,3
தொடும் கதவம் திறப்பித்து துணிந்து எனை அங்கு அழைத்து துயரம் எலாம் விடுக இது தொடுக என கொடுத்தாய்
கொடும் குணத்தேன் அளவினில் என் குற்றம் எலாம் குணமா கொண்ட குண_குன்றே நின் குறிப்பினை என் புகல்வேன் – திருமுறை5:2 3155/2,3
பிறிவிலது இங்கு இது-தனை நீ பெறுக என பரிந்து பேசி ஒன்று கொடுத்தாய் நின் பெருமையை என் என்பேன் – திருமுறை5:2 3157/3
பிடி நாளும் மகிழ்ந்து உனது மனம்கொண்டபடியே பேர்_அறம் செய்து உறுக என பேசி ஒன்று கொடுத்தாய்
பொடி நாளும் அணிந்து மணி பொதுவில் நடம் புரியும் பொருளே நின் அருளே மெய்ப்பொருள் என தேர்ந்தனனே – திருமுறை5:2 3158/3,4
விழைவினொடு என் எதிர்நின்று திரு_நீற்று கோயில் விரித்து அருளி அருள் மண பூ விளக்கம் ஒன்று கொடுத்தாய்
குழை அசைய சடை அசைய குலவு பொன்_அம்பலத்தே கூத்து இயற்றி என்னை முன் ஆட்கொண்ட சிவ_கொழுந்தே – திருமுறை5:3 3165/3,4
முன்னுதற்கு ஓர் அணுத்துணையும் தரம் இல்லா சிறியேன் முகம் நோக்கி செழும் மண பூ முகம் மலர்ந்து கொடுத்தாய்
துன்னுதற்கு இங்கு அரிதாம் நின் திரு_உள்ள குறிப்பை துணிந்து அறியேன் என்னினும் ஓர் துணிவின் உவக்கின்றேன் – திருமுறை5:3 3169/2,3
தாங்க என்றனை ஓர் தாய் கையில் கொடுத்தாய் தாய்-அவள் நான் தனித்து உணர்ந்து – திருமுறை6:14 3545/1
அத்த நீ எனை ஓர் தாய் கையில் கொடுத்தாய் ஆங்கு அவள் மகள் கையில் கொடுத்தாள் – திருமுறை6:14 3546/1
கொள்ளை என இன்பம் கொடுத்தாய் நினது செல்வ – திருமுறை6:40 3895/1
திரு_உறவே அமர்ந்து அருளும் திரு_அடிகள் பெயர்த்தே சிறியேன்-கண் அடைந்து அருளி திரு அனைத்தும் கொடுத்தாய்
குருவே என் அரசே ஈது அமையாதோ அடியேன் குடிசையிலும் கோணாதே குலவி நுழைந்தனையே – திருமுறை6:47 3989/3,4
கொடையே கொடுத்தாய் நின்றனக்கு கைம்மாறு ஏது கொடுப்பேனே – திருமுறை6:98 4777/4
குருவும் கொடுத்தாய் நின்றனக்கு கைம்மாறு ஏது கொடுப்பேனே – திருமுறை6:98 4779/4
காட்டி கொடுத்தாய் நின்றனக்கு கைம்மாறு ஏது கொடுப்பேனே – திருமுறை6:98 4780/4
கொடுத்தாய் நின்றனக்கு கைம்மாறு ஏது கொடுப்பேனே – திருமுறை6:98 4781/4
கட்டி கொடுத்தாய் நின்றனக்கு கைம்மாறு ஏது கொடுப்பேனே – திருமுறை6:98 4782/4
கதியை கொடுத்தாய் நின்றனக்கு கைம்மாறு ஏது கொடுப்பேனே – திருமுறை6:98 4783/4
கருணை கொடுத்தாய் நின்றனக்கு கைம்மாறு ஏது கொடுப்பேனே – திருமுறை6:98 4784/4
கற்பம் கொடுத்தாய் நின்றனக்கு கைம்மாறு ஏது கொடுப்பேனே – திருமுறை6:98 4785/4
கலையை கொடுத்தாய் நின்றனக்கு கைம்மாறு ஏது கொடுப்பேனே – திருமுறை6:98 4786/4
காட்சி கொடுத்தாய் நின்றனக்கு கைம்மாறு ஏது கொடுப்பேனே – திருமுறை6:98 4794/4
கொடை தனி போகம் கொடுத்தாய் நின் அடியர் குழு நடுவே – திருமுறை6:99 4798/3
இன்று காட்டி கலக்கம் தவிர்த்து கொடுத்தாய் நன்மையே – திருமுறை6:112 4988/2
எரிப்பித்தாய் பின் எழுப்பி கொடுத்தாய் அருவ மதனையே – திருமுறை6:112 5001/2
மகிழ்ந்து கொடுத்து பின்னும் கொடுத்தாய் மணி பொன் காசுமே – திருமுறை6:112 5005/4
நன்று காட்டி கொடுத்தாய் என்றும் நலியா திடமுமே – திருமுறை6:112 5010/4
தனித்து உன் அருளின் அமுதம் புகட்டி கொடுத்தாய் மேலையே – திருமுறை6:112 5023/2
நீட்பாய் அருள் அமுதம் நீ கொடுத்தாய் நின்னை இங்கே – திருமுறை6:125 5408/3

மேல்


கொடுத்தாய்க்கு (1)

ஆன்ற எனை அழைத்து எனது கையில் ஒன்று கொடுத்தாய்க்கு அறிவு_இலியேன் செய்யும் வகை அறியேன் நின் கருணை – திருமுறை5:2 3114/3

மேல்


கொடுத்தார் (3)

கொடுத்தார் நான் அந்தோ தளர்ந்து நின்றேன் அல்லது செம்பொன்னை – திருமுறை2:34 938/2
திருவாளர் கனகசபை திரு_நடம் செய்து அருள்வார் தேவர் சிகாமணி எனக்கு திரு_மாலை கொடுத்தார்
உருவாளர் அரு ஆகி ஒளி ஆகி வெளியாய் ஓங்குகின்றார் என்னுடைய உயிர் துணைவர் அவர்-தம் – திருமுறை6:137 5625/1,2
திருவாளர் பொன்_சபையில் திரு_நடம் செய்து அருள்வார் சிற்சபையார் என்றனக்கு திரு_மாலை கொடுத்தார்
உருவாளர் அரு ஆகி ஒளி ஆகி வெளியாய் ஓங்குகின்றார் என்னுடைய உயிர் துணைவர் அவர்-தம் – திருமுறை6:142 5747/1,2

மேல்


கொடுத்தால் (3)

கரும்பின் கட்டியும் கனியையும் கொடுத்தால் கயவராயினும் கசக்கும் என்று உரையார் – திருமுறை2:41 1032/1
கூறா மகிழ்வே கொடு என்றார் கொடுத்தால் இது-தான் அன்று என்றே – திருமுறை2:98 1784/3
கரவகத்தே கள் உண்டு மயங்கி நிற்கும் தருணம் கனி கொடுத்தால் உண்டு சுவை கண்டு களிப்பாரோ – திருமுறை6:142 5786/2

மேல்


கொடுத்தாலும் (2)

கோடாது கோடி கொடுத்தாலும் சைவ நெறி – திருமுறை3:3 1965/1297
வையகமும் வானகமும் கொடுத்தாலும் அதற்கு மாறாக மாட்டாதேல் மதிப்பு அரிதாம் அதுவே – திருமுறை6:142 5744/4

மேல்


கொடுத்தாள் (4)

சண்பை மறை_கொழுந்து மகிழ்தர அமுதம் கொடுத்தாள் தயவு_உடையாள் எனை_உடையாள் சர்வசத்தி_உடையாள் – திருமுறை5:4 3171/1
அத்த நீ எனை ஓர் தாய் கையில் கொடுத்தாய் ஆங்கு அவள் மகள் கையில் கொடுத்தாள்
நித்திய மகள் ஓர் நீலி-பால் கொடுத்தாள் நீலியோ தன் புடை ஆடும் – திருமுறை6:14 3546/1,2
நித்திய மகள் ஓர் நீலி-பால் கொடுத்தாள் நீலியோ தன் புடை ஆடும் – திருமுறை6:14 3546/2
தத்துவ மடவார்-தம் கையில் கொடுத்தாள் தனித்தனி அவரவர் எடுத்தே – திருமுறை6:14 3546/3

மேல்


கொடுத்தான் (18)

சத்தோடமுற எனக்கும் சித்தி ஒன்று கொடுத்தான் தனித்த சிவகாமவல்லிக்கு இனித்த நடத்தவனே – திருமுறை5:7 3204/4
தண் ஆர் வெண் மதி அமுதம் உணவு ஒன்று கொடுத்தான் தனித்த சிவகாமவல்லிக்கு இனித்த நடத்தவனே – திருமுறை5:7 3209/4
சைய ஆதி அந்தம் நடு காட்டி ஒன்று கொடுத்தான் தனித்த சிவகாமவல்லிக்கு இனித்த நடத்தவனே – திருமுறை5:7 3210/4
தன்னோடும் இணைந்த வண்ணம் ஒன்று எனக்கு கொடுத்தான் தனித்த சிவகாமவல்லிக்கு இனித்த நடத்தவனே – திருமுறை5:7 3211/4
சையோகமுற எனக்கும் வலிந்து ஒன்று கொடுத்தான் தனித்த சிவகாமவல்லிக்கு இனித்த நடத்தவனே – திருமுறை5:7 3212/4
தாகோதரம் குளிர்ந்த தன்மை ஒன்று கொடுத்தான் தனித்த சிவகாமவல்லிக்கு இனித்த நடத்தவனே – திருமுறை5:7 3215/4
கொடுத்தான் சிற்றம்பலத்து என் கோ – திருமுறை6:52 4045/4
ஏற்றி கொடுத்தான் அருள் அமுதம் – திருமுறை6:101 4825/3
தூக்கம் கெடுத்து சுகம் கொடுத்தான் என்றனக்கே – திருமுறை6:101 4832/1
துன்பம் கெடுத்து சுகம் கொடுத்தான் என்றனக்கே – திருமுறை6:101 4833/1
இன்பம் கொடுத்தான் என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5272/4
பாலும் கொடுத்தான் பதி திறக்கும் ஓர் திறவுக்கோலும் – திருமுறை6:129 5494/1
கொடுத்தான் குணம் கொடுத்தான் காலும் – திருமுறை6:129 5494/2
கொடுத்தான் குணம் கொடுத்தான் காலும் – திருமுறை6:129 5494/2
தலையும் அறியும் தரமும் கொடுத்தான்
நிலையும் கொடுத்தான் நிறைந்து – திருமுறை6:129 5494/3,4
நிலையும் கொடுத்தான் நிறைந்து – திருமுறை6:129 5494/4
தூக்கம் கெடுத்தான் சுகம் கொடுத்தான் என் உளத்தே – திருமுறை6:129 5500/1
நாட்டம் எலாம் தந்தான் நலம் கொடுத்தான் ஆட்டம் எலாம் – திருமுறை6:129 5501/2

மேல்


கொடுத்தானை (1)

கொடுத்தானை குற்றம் எலாம் குணமா கொள்ளும் குணத்தானை சமய மத குழி-நின்று என்னை – திருமுறை6:45 3944/3

மேல்


கொடுத்திட (2)

கொடுத்திட நான் எடுத்திடவும் குறையாத நிதியே கொல்லாத நெறியே சித்து எல்லாம் செய் பதியே – திருமுறை6:57 4105/1
என் உயிரும் என் உடலும் என் பொருளும் யானே இசைந்து கொடுத்திட வாங்கி இட்டதன் பின் மகிழ்ந்தே – திருமுறை6:57 4149/1

மேல்


கொடுத்திடில் (1)

கொடுத்திடில் ஐயோ நின் அருள் பெருமை குறையுமோ குறைந்திடாது என்றாள் – திருமுறை6:58 4195/2

மேல்


கொடுத்திலேன் (2)

ஓர் இழை எனினும் கொடுத்திலேன் நீள உடுத்துடுத்து ஊர்-தொறும் திரிந்தேன் – திருமுறை6:8 3348/3
கொடுத்திலேன் கொடுக்கும் குறிப்பு_இலேன் உலகில் குணம் பெரிது உடைய நல்லோரை – திருமுறை6:8 3352/2

மேல்


கொடுத்தீர் (5)

எட்டிரண்டும் தெரியாதேன் என் கையிலே கொடுத்தீர் இது தருணம் திறந்து அதனை எடுக்க முயல்கின்றேன் – திருமுறை6:30 3781/2
கைகொடுத்தீர் உலகம் எலாம் களிக்க உலவாத கால் இரண்டும் கொடுத்தீர் எக்காலும் அழியாத – திருமுறை6:30 3784/2
சாகாத கல்வியிலே தலைகாட்டி கொடுத்தீர் தடை அறியா கால் காட்டி தரம் பெறவும் அளித்தீர் – திருமுறை6:95 4748/1
நாதாந்த தனி செங்கோல் நான் செலுத்த கொடுத்தீர் நடராஜரே நுமக்கு நான் எது செய்வேனே – திருமுறை6:95 4749/4
இது தருணம் என்றேன் நான் என்பதன் முன் கொடுத்தீர் என் புகல்வேன் என் புடை நும் அன்பிருந்தவாறே – திருமுறை6:95 4754/4

மேல்


கொடுத்தீரே (2)

யோகம் கொடுத்தீரே வாரீர் – திருமுறை6:70 4413/2
போகம் கொடுத்தீரே வாரீர் – திருமுறை6:70 4413/3

மேல்


கொடுத்து (66)

சேய நல் நெறி அணித்தது செவிகாள் சேரமானிடை திரு_முகம் கொடுத்து
ஆய பாணற்கு பொன் பெற அருளும் ஐயர் சேவடி அடைகுதல் பொருட்டே – திருமுறை2:38 1000/3,4
நஞ்சம் உண கொடுத்து மடித்திடினும் வாளால் நசிப்புறவே துணித்திடினும் நலிய தீயால் – திருமுறை2:73 1372/3
மை சினத்தை விட்டோர் மனத்தில் சுவை கொடுத்து
கைச்சினத்தின் உள் கரையா கற்கண்டே நெல் சுமக்க – திருமுறை3:2 1962/371,372
வீசம் கொடுத்து எட்டு வீசம் என பிறரை – திருமுறை3:2 1962/721
மை கொடுத்து ஆர் நெடும் கண் மலை மானுக்கு வாய்ந்து ஒரு பால் – திருமுறை3:6 2351/1
கொய் கொடுத்து ஆழ் மன மானுக்கு காலை கொடுத்து அருளே – திருமுறை3:6 2351/4
கொய் கொடுத்து ஆழ் மன மானுக்கு காலை கொடுத்து அருளே – திருமுறை3:6 2351/4
வெம் பெரு மானுக்கு கை கொடுத்து ஆண்ட மிகும் கருணை – திருமுறை3:6 2367/1
ஈண்டு அவாவின்படி கொடுத்து எனை நீ ஏன்றுகொள்வதற்கு எண்ணுதி யாவரும் – திருமுறை3:24 2544/3
ஒன்று சிறியேன் மறுப்ப மறித்தும் வலிந்து எனது ஒரு கை-தனில் கொடுத்து இங்கே உறைதி என்று மறைந்தாய் – திருமுறை5:2 3063/3
கரவிடை நெஞ்சு அயர்ந்து இளைத்து கலங்காதே இதனை களிப்பொடு வாங்கு என எனது கை-தனிலே கொடுத்து
உரவிடை இங்கு உறைக மகிழ்ந்து என திருவாய்_மலர்ந்த உன்னுடைய பெரும் கருணைக்கு ஒப்பு இலை என் புகல்வேன் – திருமுறை5:2 3064/2,3
தரும் நாளில் யான் மறுப்ப மறித்தும் வலிந்து எனது தடம் கை-தனில் கொடுத்து இங்கே சார்க என உரைத்தாய் – திருமுறை5:2 3066/3
கடும் மாலை நடு_இரவில் கதவு திறப்பித்து கடையேனை அழைத்து எனது கையில் ஒன்று கொடுத்து
கொடும் மாலை விடுத்து மகிழ் என திருவாய்_மலர்ந்தாய் குண_குன்றே இ நாள் நின் கொடையை அறிந்தனனே – திருமுறை5:2 3067/3,4
குறை முடிக்கும்படி கதவம் திறப்பித்து நின்று கூவி எனை அழைத்து ஒன்று கொடுத்து அருளி செய்தாய் – திருமுறை5:2 3068/2
கால நிலை கருதி மனம் கலங்குகின்ற மகனே கலங்காதே என்று எனது கையில் ஒன்று கொடுத்து
சீல நிலை உற வாழ்க என திருவாய்_மலர்ந்த சிவபெருமான் நின் பெருமை திரு_அருள் என் என்பேன் – திருமுறை5:2 3071/2,3
தெருள் நிறைந்தது ஒன்று எனது செங்கை-தனில் கொடுத்து திகழ்ந்துநின்ற பரம் பொருள் நின் திரு_அருள் என் என்பேன் – திருமுறை5:2 3072/3
சரணமுற்று வருந்திய என் மகனே இங்கு இதனை தாங்குக என்று ஒன்று எனது தடம் கை-தனில் கொடுத்து
மரணம் அற்று வாழ்க என திரு_வார்த்தை அளித்தாய் மன்று_உடையாய் நின் அருளின் வண்மை எவர்க்கு உளதே – திருமுறை5:2 3074/3,4
கரி இரவில் நடந்து அருளி யான் இருக்கும் இடத்தே கதவு திறப்பித்து எனது கையில் ஒன்று கொடுத்து
உரிமையொடு வாழ்க என உரைத்ததுவும் அன்றி உவந்து இன்றை இரவினும் வந்து உணர்த்தினை என் மீது – திருமுறை5:2 3076/2,3
ஊர் அணவி நடந்து எளியேன் உறையும் இடம் தேடி உவந்து எனது கை-தனிலே ஒன்று கொடுத்து இங்கே – திருமுறை5:2 3077/2
களங்கம்_இலா ஒன்று எனது கை-தனிலே கொடுத்து களித்து உறைக என திரு_வாக்கு அளித்த அருள்_கடலே – திருமுறை5:2 3084/3
பழுதுபடா வண்ணம் எனை பரிந்து அழைத்து மகனே பணிந்து இதனை வாங்கு என என் பாணியுற கொடுத்து
தொழுது எனை பாடுக என்று சொன்ன பசுபதி நின் தூய அருள் பெருமையை என் சொல்லி வியக்கேனே – திருமுறை5:2 3100/3,4
கனக்கும் மனை தெரு கதவம் காப்பு அவிழ்க்க புரிந்து களிப்பொடு எனை அழைத்து எனது கையில் ஒன்று கொடுத்து
உனக்கு இனிய வண்ணம் இது என்று உரைத்து அருளி சென்றாய் உடையவ நின் அருள் பெருமை உரைக்க முடியாதே – திருமுறை5:2 3121/3,4
துருவி அடியேன் இருக்கும் இடத்து இரவில் அடைந்து துணிந்து எனது கையில் ஒன்று சோதியுற கொடுத்து
வெருவியிடேல் இன்று முதல் மிக மகிழ்க என்றாய் வித்தக நின் திரு_அருளை வியக்க முடியாதே – திருமுறை5:2 3127/3,4
கம் மடியா கதவு பெரும் காப்பு அவிழ புரிந்து கடையேனை அழைத்து எனது கையில் ஒன்று கொடுத்து
நம் அடியான் என்று எனையும் திருவுளத்தே அடைத்தாய் நடம் புரியும் நாயக நின் நல் கருணை வியப்பே – திருமுறை5:2 3137/3,4
ஒக்க எனை அழைத்து ஒன்று கொடுத்து இங்கே இரு என்று உரைத்தனை எம் பெருமான் நின் உயர் கருணை வியப்பே – திருமுறை5:2 3140/4
குழகு இயல் செம் சுடர் பூவை பொக்கணத்தில் எடுத்து கொடுத்து அருளி நின்றனை நின் குறிப்பு அறியேன் குருவே – திருமுறை5:3 3162/3
மண் விருப்பம்கொளும் மண பூ மகிழ்ந்து எனக்கு கொடுத்து வாழ்க என நின்றனை நின் மன குறிப்பு ஏது அறியேன் – திருமுறை5:3 3168/2
சாவாத வரம் கொடுத்து தனக்கு அடிமை பணித்தான் தனித்த சிவகாமவல்லிக்கு இனித்த நடத்தவனே – திருமுறை5:7 3208/4
கொண்ட எலாம் கொண்ட எலாம் கொண்டுகொண்டு மேலும் கொள்வதற்கே இடம் கொடுத்து கொண்டு சலிப்பு இன்றி – திருமுறை6:2 3276/2
குலத்திலே பயிலும் தரமும் இங்கு எனக்கு கொடுத்து உளே விளங்கு சற்குருவே – திருமுறை6:13 3417/2
பொய் கரைந்து ஆணை புகன்றும் மேல் விழுந்தும் பொருள் முதலிய கொடுத்து இசைத்தும் – திருமுறை6:13 3462/3
நாட்டமும் கொடுத்து காப்பது உன் கடன் நான் நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 3559/4
முகமே மலர்த்தி சித்தி நிலை முழுதும் கொடுத்து மூவாமல் – திருமுறை6:17 3609/3
கோழை உலகு உயிர் துயரம் இனி பொறுக்க_மாட்டேன் கொடுத்து அருள் நின் அருள் ஒளியை கொடுத்து அருள் இப்பொழுதே – திருமுறை6:32 3803/4
கோழை உலகு உயிர் துயரம் இனி பொறுக்க_மாட்டேன் கொடுத்து அருள் நின் அருள் ஒளியை கொடுத்து அருள் இப்பொழுதே – திருமுறை6:32 3803/4
தளிர்த்திட சாகா_வரம் கொடுத்து என்றும் தடைபடா சித்திகள் எல்லாம் – திருமுறை6:36 3848/3
பொருள் எலாம் கொடுத்து என் புந்தியில் கலந்த புண்ணிய நிதியை மெய்ப்பொருளை – திருமுறை6:46 3954/3
நிறை அருள் சீர் அடி_மலர்கள் சிவந்திட வந்து அடியேன் நினைத்த எலாம் கொடுத்து அருளி நிலைபெற செய்தனையே – திருமுறை6:47 3988/3
ஒற்றியில் போய் பசித்தனையோ என்று எனை அங்கு எழுப்பி உவந்து கொடுத்து அருளிய என் உயிர்க்கு இனிதாம் தாயே – திருமுறை6:57 4132/2
பொருள் உணவு கொடுத்து உண்ணச்செய்வித்தே பசியை போக்கி அருள் புரிந்த என்றன் புண்ணிய நல் துணையே – திருமுறை6:57 4137/2
நான் பசித்த போது எல்லாம் தான் பசித்தது ஆகி நல் உணவு கொடுத்து என்னை செல்வம் உற வளர்த்தே – திருமுறை6:57 4138/1
மன்னுகின்ற பொன் வடிவும் மந்திரமாம் வடிவும் வான் வடிவும் கொடுத்து எனக்கு மணி முடியும் சூட்டி – திருமுறை6:57 4150/1
மாண் உற எல்லா நலமும் கொடுத்து உலகம் அறிய மணி முடியும் சூட்டிய என் வாழ் முதலாம் பதியே – திருமுறை6:57 4166/3
அணவுறு பேர் அருள் சோதி அரசு கொடுத்து அருளி ஆடுகின்ற அரசே என் அலங்கல் அணிந்து அருளே – திருமுறை6:57 4188/4
அலர் தலை பேர் அருள் சோதி அரசு கொடுத்து அருளி ஆடுகின்ற அரசே என் அலங்கல் அணிந்து அருளே – திருமுறை6:57 4189/4
ஆக்கம் கொடுத்து என்றன் தூக்கம் தடுத்த என் – திருமுறை6:70 4373/1
ஊக்கம் கொடுத்து என்றன் ஏக்கம் கெடுத்து அருள் – திருமுறை6:70 4411/1
புலை சார் மனத்து சிறியேன்-தன் குற்றம் அனைத்தும் பொறுத்து அருளி பொன்றா வடிவு கொடுத்து எல்லாம் புரி வல்லபம் தந்து அருள் சோதி – திருமுறை6:83 4628/3
ஓதும் பொருளை கொடுத்து என்றும் உலவா இன்ப பெரு நிலையில் ஓங்கி உற வைத்தனையே என்னுடைய ஒருமை பெருமானே – திருமுறை6:83 4630/2
வரை சேர்த்து அருளி சித்தி எலாம் வழங்கி சாகா_வரம் கொடுத்து வலிந்து என் உளத்தில் அமர்ந்து உயிரில் கலந்து மகிழ்ந்து வாழ்கின்றாய் – திருமுறை6:83 4634/2
முறிவு எனைத்தும் இன்றி அருள் அமுது உணவு கொடுத்து எனக்கு முன்_நின்றானை – திருமுறை6:87 4668/3
குலத்தே தலைமை கொடுத்து என் உளத்தில் குலவுகின்றாய் – திருமுறை6:89 4692/3
கோலை தொலைத்து கண் விளக்கம் கொடுத்து மேலும் வேகாத_காலை – திருமுறை6:98 4781/3
சொல் வழங்கு தொழில் ஐந்தும் துணிந்து கொடுத்து அமுது அளித்தாய் – திருமுறை6:99 4805/2
வேண்ட அனேக வரம் கொடுத்து ஆட்கொண்ட மேலவனே – திருமுறை6:100 4811/4
அருளை கொடுத்து என்றனை ஆண்டோய் அடியேன் உன்றன் அடைக்கலமே – திருமுறை6:104 4874/4
அருளும் பொருளும் கொடுத்து மயக்கம் நீக்கி காட்டியே – திருமுறை6:112 4984/3
மகிழ்ந்து கொடுத்து பின்னும் கொடுத்தாய் மணி பொன் காசுமே – திருமுறை6:112 5005/4
இச்சை யாவும் முடித்து கொடுத்து உள் இலங்கும் குரவனே – திருமுறை6:112 5045/3
முற்றும் தனதை எனக்கு கொடுத்து முயங்கும் நேயனே – திருமுறை6:112 5048/3
உமைக்கு ஒரு பாதி கொடுத்து அருள் நீதி உவப்புறு வேதி நவ பெருவாதி – திருமுறை6:114 5160/1
இழவுக்கும் இடர் கொடுங்கோல் இறை வரிக்கும் கொடுத்து இழப்பர் என்னே என்னே – திருமுறை6:125 5331/4
புண் எலாம் தவிர்த்து பொருள் எலாம் கொடுத்து புகுந்து எனது உளம் கலந்து அருளே – திருமுறை6:125 5356/4
வாங்குக என்று என்-பால் வலிய கொடுத்து அமுதும் – திருமுறை6:125 5407/3
கோடு தவறாது உனை நான் பாடுதற்கு இங்கு ஏற்ற குண பொருளும் இலக்கியமும் கொடுத்து மகிழ்ந்து அருளே – திருமுறை6:127 5470/4
அண்ணுறும் ஓர் ஆதார சத்தி கொடுத்து ஆடும் அடி பெருமை யார் அறிவார் அவர் அறிவார் தோழி – திருமுறை6:137 5647/4

மேல்


கொடுத்தும் (4)

கொடுத்தும் பெற அரிய பொருளே உன்னை போற்றுகிலேன் – திருமுறை2:34 938/3
கொடுத்தும் அறியார் மாதே என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை2:79 1523/4
என்ன கொடுத்தும் கிடைப்ப அரியார் எழில் ஆர் ஒற்றி நாதர் எனை – திருமுறை2:79 1536/1
பொன்னை கொடுத்தும் புணர்வு அரிய புனிதர் இவர் ஊர் ஒற்றி-அதாம் – திருமுறை2:98 1813/1

மேல்


கொடுத்தே (11)

கை விட்டு அகலா பெரும் பொருள் என் கையில் கொடுத்தே களிப்பித்தாய் – திருமுறை6:19 3628/2
பெற்று அறிய பெயர்த்து வந்து என் கருத்து அனைத்தும் கொடுத்தே பிறவாமல் இறவாமல் பிறங்கவைத்தாய் அரசே – திருமுறை6:47 3992/3
ஊன் மறுத்த பெரும் தவருக்கு ஒளி வடிவம் கொடுத்தே ஓங்கு நடத்து அரசே என் உரையும் அணிந்து அருளே – திருமுறை6:57 4167/4
இன்பம் கொடுத்தே என் துன்பம் கெடுத்து உள் – திருமுறை6:70 4377/1
கற்பகம் என் உளங்கை-தனில் கொடுத்தே
அற்புதம் இயற்று எனும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/271,272
கதிர் நலம் என் இரு கண்களில் கொடுத்தே
அதிசயம் இயற்று எனும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/273,274
மருள் எலாம் தவிர்த்து வரம் எலாம் கொடுத்தே
அருள் அமுது அருத்திய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/1557,1558
ஆற்றாத அடி சிறியேற்கு ஆற்றல் மிக கொடுத்தே அம்மையுமாய் அப்பனுமாய் ஆதரித்து அன்புடனே – திருமுறை6:96 4763/1
கரை சேர் இன்ப காட்சி எலாம் காட்டி கொடுத்தே எனை ஆண்ட – திருமுறை6:104 4865/3
அட்டு கொடுத்தே அருத்துகின்றோய் அடியேன் உன்றன் அடைக்கலமே – திருமுறை6:104 4871/4
மனித்த உடம்பு இதை அழியா வாய்மை உடம்பு ஆக்கி மன்னிய சித்து எல்லாம் செய் வல்லபமும் கொடுத்தே
கனித்த சிவானந்தம் எனும் பெரும் போகம்-தனிலே களித்திடவைத்திடுகின்ற காலையும் இங்கு இதுவே – திருமுறை6:144 5816/3,4

மேல்


கொடுத்தேம் (1)

குளம் சேர் மொழியாய் உனக்கு அது முன் கொடுத்தேம் என்றார் இலை என்றேன் – திருமுறை2:96 1746/2

மேல்


கொடுத்தேன் (8)

என்னை கொடுத்தேன் பெண் பேய்கட்கு இன்பம் எனவே எனக்கு அவர் நோய்-தன்னை – திருமுறை2:34 938/1
நின்-பால் எனை கொடுத்தேன் நீ செய்க அன்றி இனி – திருமுறை3:4 2027/3
இ பாரில் உடல் ஆவி பொருளும் உன்-பால் கொடுத்தேன் மற்று எனக்கென்று இங்கே – திருமுறை6:10 3366/1
ஆவி உடல் பொருளை உன்-பால் கொடுத்தேன் உன் அருள் பேர்_ஆசை மயம் ஆகி உனை அடுத்து முயல்கின்றேன் – திருமுறை6:33 3818/2
வருண பொதுவிலும் மா சமுகத்து என் வண் பொருள் ஆதியை நண்பொடு கொடுத்தேன்
இருள் நச்சு அறுத்து அமுதம் தர வல்லீர் எனை பள்ளிஎழுப்பி மெய் இன்பம் தந்தீரே – திருமுறை6:92 4720/3,4
எ திக்கும் அறிய என் உடல் பொருள் ஆவி என்பவை மூன்றும் உள் அன்பொடு கொடுத்தேன்
சித்திக்கும் மூலத்தை தெளிவித்து என் உள்ளே திரு_நடம் செய்கின்ற தேவரீர் தாமே – திருமுறை6:92 4722/2,3
பொன் செய்து கொண்ட பொதுவினில் ஆடும் பொன் அடி காண பொருந்தி கொடுத்தேன்
என் செய்துகொண்டாலும் செய்துகொள்கிற்பீர் எனை பள்ளிஎழுப்பி மெய் இன்பம் தந்தீரே – திருமுறை6:92 4725/3,4
தேகாதி மூன்றும் உன்-பால் கொடுத்தேன் நின் திரு_அடிக்கே – திருமுறை6:94 4744/1

மேல்


கொடுத்தோய் (2)

பொன் ஆக்கி கொடுத்தோய் நின் பாதம் கருத்தில்வையார் – திருமுறை3:6 2316/2
தேவிக்கு வாமம் கொடுத்தோய் நின் மா மலர் சேவடி-பால் – திருமுறை3:6 2365/2

மேல்


கொடுப்பதாய் (1)

கொல்லாதார்க்கு இன்பம் கொடுப்பதாய் எல்லார்க்கும் – திருமுறை3:3 1965/44

மேல்


கொடுப்பது (2)

இருட்டு ஆய மல சிறையில் இருக்கும் நமை எல்லாம் எடுப்பது ஒன்றாம் இன்ப நிலை கொடுப்பது ஒன்றாம் எனவே – திருமுறை5:2 3129/1
சாற்றற்கு அரிது நினக்கு என் கொடுப்பது ஏதும் வியவையே – திருமுறை6:112 4977/4

மேல்


கொடுப்பவர் (1)

குலவுகின்றனர் வேண்டிய எல்லாம் கொடுப்பவர் வாங்கி நான் கொடுப்பன் உன்றனக்கே – திருமுறை2:29 882/4

மேல்


கொடுப்பவனும் (1)

தடுப்பவனும் தடை தீர்த்து கொடுப்பவனும் பிறப்பு_இறப்பு-தன்னை நீக்கி – திருமுறை6:10 3370/2

மேல்


கொடுப்பன் (1)

குலவுகின்றனர் வேண்டிய எல்லாம் கொடுப்பவர் வாங்கி நான் கொடுப்பன் உன்றனக்கே – திருமுறை2:29 882/4

மேல்


கொடுப்பன (1)

கூறு திரு ஆக்கு ஊர் கொடுப்பன போல் சூழ்ந்து மதில் – திருமுறை3:2 1962/221

மேல்


கொடுப்பார் (3)

கொடுப்பார் என்றோ மாதே என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை2:79 1531/4
மாலை கொடுப்பார் உணங்கு தலை மாலை அது-தான் வாங்குவையே – திருமுறை2:92 1691/2
பாம்பு ஆயினும் உண பால் கொடுப்பார் வளர்ப்பார் மனை-பால் – திருமுறை3:6 2274/1

மேல்


கொடுப்பாரோ (2)

காம பயலை தடுப்பாரோ கடப்ப மலர் தார் கொடுப்பாரோ
ஏமத்தனத்தை கடுப்பாரோ என் மேல் அன்பை விடுப்பாரோ – திருமுறை1:20 277/1,2
களித்து மாலை கொடுப்பாரோ கள்ளி எனவே விடுப்பாரோ – திருமுறை2:91 1678/3

மேல்


கொடுப்பாள் (1)

கொழுது நேர் சிறு குழவிக்கும் கொடுப்பாள் குற்றம் அன்று அது மற்று அவள் செயலே – திருமுறை2:40 1020/2

மேல்


கொடுப்பானை (1)

துன்பம் தவிர்த்து சுகம் கொடுப்பானை சோதியை சோதியுள் சோதியை நாளும் – திருமுறை4:5 2615/3

மேல்


கொடுப்பிக்க (1)

இன் சுவை உணவு பலபல எனக்கு இங்கு எந்தை நீ கொடுப்பிக்க சிறியேன் – திருமுறை6:12 3394/1

மேல்


கொடுப்பீர் (2)

வானம் கொடுப்பீர் திருவொற்றி வாழ்வீர் அன்று வந்தீர் என் – திருமுறை2:97 1761/1
வானம் கொடுப்பீர் திருவொற்றி வாழ்வீர் அன்று வந்து எனது – திருமுறை2:98 1850/1

மேல்


கொடுப்பீரோ (1)

வளம் சேர் ஒற்றியீர் உமது மாலை கொடுப்பீரோ என்றேன் – திருமுறை2:96 1746/1

மேல்


கொடுப்பேம் (1)

பிச்சை எடுப்பேம் அலது உன் போல் பிச்சை கொடுப்பேம் அல என்றே – திருமுறை2:98 1877/3

மேல்


கொடுப்பேன் (3)

மண் கொடுப்பேன் என்று உரைக்கில் வைவார் சிறுவர்களும் – திருமுறை3:3 1965/849
ஏது கொடுப்பேன் கேட்பதன் முன் எல்லாம் கொடுக்க வல்லாயே – திருமுறை6:125 5347/4
தன் நிகர் என்று எனை வைத்தாய் இஞ்ஞான்று என் கொடுப்பேன் நின் தன்மைக்கு அந்தோ – திருமுறை6:125 5443/4

மேல்


கொடுப்பேனே (20)

கொடையே கொடுத்தாய் நின்றனக்கு கைம்மாறு ஏது கொடுப்பேனே – திருமுறை6:98 4777/4
கொடுத்த குருவே நின்றனக்கு கைம்மாறு ஏது கொடுப்பேனே – திருமுறை6:98 4778/4
குருவும் கொடுத்தாய் நின்றனக்கு கைம்மாறு ஏது கொடுப்பேனே – திருமுறை6:98 4779/4
காட்டி கொடுத்தாய் நின்றனக்கு கைம்மாறு ஏது கொடுப்பேனே – திருமுறை6:98 4780/4
கொடுத்தாய் நின்றனக்கு கைம்மாறு ஏது கொடுப்பேனே – திருமுறை6:98 4781/4
கட்டி கொடுத்தாய் நின்றனக்கு கைம்மாறு ஏது கொடுப்பேனே – திருமுறை6:98 4782/4
கதியை கொடுத்தாய் நின்றனக்கு கைம்மாறு ஏது கொடுப்பேனே – திருமுறை6:98 4783/4
கருணை கொடுத்தாய் நின்றனக்கு கைம்மாறு ஏது கொடுப்பேனே – திருமுறை6:98 4784/4
கற்பம் கொடுத்தாய் நின்றனக்கு கைம்மாறு ஏது கொடுப்பேனே – திருமுறை6:98 4785/4
கலையை கொடுத்தாய் நின்றனக்கு கைம்மாறு ஏது கொடுப்பேனே – திருமுறை6:98 4786/4
கருணாநிதியே நின்றனக்கு கைம்மாறு ஏது கொடுப்பேனே – திருமுறை6:98 4787/4
கண்ணுள் மணியே நின்றனக்கு கைம்மாறு ஏது கொடுப்பேனே – திருமுறை6:98 4788/4
கலந்த பதியே நின்றனக்கு கைம்மாறு ஏது கொடுப்பேனே – திருமுறை6:98 4789/4
கனியே கரும்பே நின்றனக்கு கைம்மாறு ஏது கொடுப்பேனே – திருமுறை6:98 4790/4
கண்ணே மணியே நின்றனக்கு கைம்மாறு ஏது கொடுப்பேனே – திருமுறை6:98 4791/4
கருத்தில் கலந்தோய் நின்றனக்கு கைம்மாறு ஏது கொடுப்பேனே – திருமுறை6:98 4792/4
கண்ணுக்கு இசைந்தோய் நின்றனக்கு கைம்மாறு ஏது கொடுப்பேனே – திருமுறை6:98 4793/4
காட்சி கொடுத்தாய் நின்றனக்கு கைம்மாறு ஏது கொடுப்பேனே – திருமுறை6:98 4794/4
கையில் கிடைத்தோய் நின்றனக்கு கைம்மாறு ஏது கொடுப்பேனே – திருமுறை6:98 4795/4
காதல் அரசே நின்றனக்கு கைம்மாறு ஏது கொடுப்பேனே – திருமுறை6:98 4796/4

மேல்


கொடுப்பேனோ (1)

கொடுக்கின்றேன் மற்றவர்க்கு கொடுப்பேனோ அவர்-தாம் குறித்து இதனை வாங்குவரோ அணி தரம் தாம் உளரோ – திருமுறை6:142 5794/3

மேல்


கொடுபோய் (1)

இ பார் நடையில் களித்தவரை ஈர்த்து கொடுபோய் செக்கிலிடுவிப்பார் – திருமுறை2:32 911/3

மேல்


கொடும் (62)

பந்தம் அற நினை எணா பாவிகள்-தம் நெஞ்சம் பகீர் என நடுங்கும் நெஞ்சம் பரம நின் திருமுன்னர் குவியாத வஞ்சர் கை பலி ஏற்க நீள் கொடும் கை – திருமுறை1:1 18/3
பிச்சிலே மிக மயங்கிய மனத்தேன் பேதையேன் கொடும் பேயனேன் பொய்யேன் – திருமுறை1:40 434/2
சீறும் பிணியும் கொடும் கோளும் தீய வினையும் செறியாவே – திருமுறை1:43 469/3
பன்னிரு தோள்கள் உடையாண்டி கொடும்
பாவிகள்-தம்மை அடையாண்டி – திருமுறை1:50 525/1,2
ஏம கொடும் கூற்று எனும் மகரம் யாது செயுமோ என் செய்கேன் – திருமுறை2:3 594/2
குறையிடும் குணத்தால் கொடியனேன் எனினும் கொடும் துயரால் அலைந்து ஐயா – திருமுறை2:6 623/3
வாதமே புரிவேன் கொடும் புலி_அனையேன் வஞ்சக மனத்தினேன் பொல்லா – திருமுறை2:7 642/1
கட்டினேன் பாப கொடும் சுமை எடுப்பேன் கடும் பிழை கருதிடேல் நின்னை – திருமுறை2:13 702/1
கூறாத துன்ப கொடும்_கடற்குள் வீழ்ந்து அடியேன் – திருமுறை2:16 729/2
நீலனேன் கொடும் பொய்யலது உரையா நீசன் என்பது என் நெஞ்சு அறிந்தது காண் – திருமுறை2:45 1067/1
கண்டவனே சற்றும் நெஞ்சு உருகா கொடும் கள்வர்-தமை – திருமுறை2:58 1212/1
களியேன் கொடும் காம கல்_மனத்தேன் நன்மை இலா – திருமுறை2:63 1254/2
குணத்தினில் கொடும் தாமதன் எனும் இ கொடிய வஞ்சகன் ஒடிய மெய் போதம் – திருமுறை2:66 1301/3
தீது செய்தனன் செய்கின்றேன் செய்வேன் தீயனேன் கொடும் தீ_குண இயல்பே – திருமுறை2:67 1311/1
இடையாத கொடும் தீயால் சுடினும் அன்றி என் செயினும் போதாதே எந்தாய் எந்தாய் – திருமுறை2:73 1370/4
எண்ணுதல் சேர் கொடும் தீயால் சுடினும் அன்றி என் செயினும் போதாதே எந்தாய் எந்தாய் – திருமுறை2:73 1371/4
அச்சை அடுக்கும் திருவொற்றியவர்க்கு ஓர் பிச்சை கொடும் என்றேன் – திருமுறை2:98 1877/1
கூம்பா ஒற்றியூர்_உடையீர் கொடும் பாம்பு அணிந்தீர் என் என்றேன் – திருமுறை2:98 1883/1
பாம்பு ஆவதுவே கொடும் பாம்பு எம் பணி பாம்பு அது போல் பாம்பு அல என்று – திருமுறை2:98 1883/3
வீம்பு உடைய வன் முனிவர் வேள்வி செய்து விட்ட கொடும்
பாம்பை எல்லாம் தோளில் பரித்தனையே நாம் பெரியர் – திருமுறை3:2 1962/747,748
கொன் செய்கை கொண்ட கொடும் கூற்றன் குறுகில் அதற்கு – திருமுறை3:2 1962/805
கோள் பார வாழ்க்கை கொடும் சிறையில் நின்று என்னை – திருமுறை3:2 1962/813
போற்று உரைத்து நிற்கும் புனிதன் மேல் வந்த கொடும்
கூற்று உதைத்த செம் தாள் குழகன் எவன் ஆற்றலுறு – திருமுறை3:3 1965/277,278
என்ற கொடும் சொல் பொருளை எண்ணிலையே தொன்று உலகில் – திருமுறை3:3 1965/604
குறிகொண்ட வாழ்க்கை துயராம் பெரிய கொடும் கலி பேய் – திருமுறை3:6 2206/2
பேயும் செயாத கொடும் தவத்தால் பெற்ற பிள்ளைக்கு நல் – திருமுறை3:6 2217/3
தின்கின்றதே கொடும் பாம்பையும் பால் உணச்செய்து கொலார் – திருமுறை3:6 2231/3
வாள் வேண்டுமோ கொடும் துன்பே அதில் எண் மடங்கு கண்டாய் – திருமுறை3:6 2233/3
சினம் போய் கொடும் பகை காமமும் போய் நின் திறம் நிகழ்த்தா – திருமுறை3:6 2256/3
புண் நீர் ஒழுகும் கொடும் கண் பொறாமை கண் புன் கண் வன் கண் – திருமுறை3:6 2311/3
பிட்டு உண்ட பிச்சை பெருந்தகையே கொடும் பெண் மயலால் – திருமுறை3:6 2329/2
ஏன் வளர்த்தாய் கொடும் பாம்பை எல்லாம் தள்ளிலை வளர்த்தாய் – திருமுறை3:6 2334/3
கொடும் கரண துட்டர் நால்வர்கள் வன் மல கோளர் ஐவர் – திருமுறை3:6 2376/2
கல்லையும் உருக்கலாம் நார் உரித்திடலாம் கனிந்த கனியா செய்யலாம் கடு விடமும் உண்ணலாம் அமுது ஆக்கலாம் கொடும் கரடி புலி சிங்கம் முதலா – திருமுறை3:8 2421/1
சாலத்தான் கொடும் சாலத்தால் அத்தை தாவி நான் பெரும் பாவி ஆயினன் – திருமுறை4:16 2787/3
பெண்_அலேன் இயல் ஆண்_அலேன் அலி பேயனேன் கொடும் பேதையேன் பிழை – திருமுறை4:16 2788/3
கொடியனேன் கொடும் கொலை பயில் இனத்தேன் கோளனேன் நெடு நீள வஞ்சகனேன் – திருமுறை4:18 2795/2
மன்று_உடையாய் நின் அருளை வைத கொடும் சொல் பொருளில் – திருமுறை4:28 2883/1
பொய்த்த மனத்தேன் புகன்ற கொடும் சொற்கள் எலாம் – திருமுறை4:28 2908/1
ஊனம் இலா நின்னை உரைத்த கொடும் சொல்லை எலாம் – திருமுறை4:28 2928/1
ஆவது அறியாது அடியேன் இகழ்ந்த கொடும்
பாவம் நினைக்கில் பகீரென்று அலைக்குதடா – திருமுறை4:28 2935/1,2
குற்றம் நினைத்த கொடும் சொல் எலாம் என் உளத்தே – திருமுறை4:28 2937/1
கொடும் மாலை விடுத்து மகிழ் என திருவாய்_மலர்ந்தாய் குண_குன்றே இ நாள் நின் கொடையை அறிந்தனனே – திருமுறை5:2 3067/4
கொடும் குணத்தேன் அளவினில் என் குற்றம் எலாம் குணமா கொண்ட குண_குன்றே நின் குறிப்பினை என் புகல்வேன் – திருமுறை5:2 3155/3
எண்ணாத கொடும் பாவி புலை மனத்து சிறியேன் எனை கருதி வலியவும் நான் இருக்கும் இடத்து அடைந்து – திருமுறை5:7 3209/3
குறியாத கொடும் பாவ சுமை சுமக்கும் திறத்தேன் கொல்லாமை என்பதை ஓர் குறிப்பாலும் குறியேன் – திருமுறை6:4 3295/2
துருக்கலோ கொடும் கருங்கலோ வயிர சூழ் கலோ என காழ்கொளும் மனத்தேன் – திருமுறை6:5 3310/1
அகங்கார கொடும் கிழங்கை அகழ்ந்து எறிய அறியேன் அறிவு அறிந்த அந்தணர்-பால் செறியும் நெறி அறியேன் – திருமுறை6:6 3314/1
கொலை புலைகள் விடுத்து அறியேன் கோபம் மறுத்து அறியேன் கொடும் காம_கடல் கடக்கும் குறிப்பு அறியேன் குணமாம் – திருமுறை6:6 3318/2
கூப்பினும் கூப்பா கொடும் கையேன் எனினும் கோபியேல் காத்து அருள் எனையே – திருமுறை6:8 3344/4
வெம் மதி கொடிய மகன் கொடும் செய்கை விரும்பினும் அங்ஙனம் புரிய – திருமுறை6:12 3388/1
வீக்கிய வேறு கொடும் சகுனம்செய் வீக்களால் மயங்கினேன் விடத்தில் – திருமுறை6:13 3433/3
ஊறு செய் கொடும் சொல் இவைக்கு எலாம் உள்ளம் உயங்கினேன் மயங்கினேன் எந்தாய் – திருமுறை6:13 3434/4
கொள்ளைகொள கொடுத்தது-தான் போதாதோ அரசே கொடும் புலையேன் குடிசையிலும் குலவி நுழைந்தனையே – திருமுறை6:47 3986/4
குறைவு_இலது இ பெரு வரம்-தான் போதாதோ அரசே கொடும் புலையேன் குடிசையிலும் குலவி நுழைந்தனையே – திருமுறை6:47 3988/4
குண_மலையே அருள் அமுதே குருவே என் பதியே கொடும் புலையேன் குடிசையிலும் குலவி நுழைந்தனையே – திருமுறை6:47 3990/4
குரங்கு மன சிறியேனுக்கு இங்கு இது போதாதோ கொடும் புலையேன் குடிசையிலும் குலவி நுழைந்தனையே – திருமுறை6:47 3991/4
குரு மணியே என் அரசே எனக்கு இது போதாதோ கொடும் புலையேன் குடிசையிலும் குலவி நுழைந்தனையே – திருமுறை6:47 3993/4
புரை சேர் வினையும் கொடும் மாயை புணர்ப்பும் இருளும் மறைப்பினொடு புகலும் பிறவாம் தடைகள் எலாம் போக்கி ஞான பொருள் விளங்கும் – திருமுறை6:83 4634/1
பயம் எனும் ஓர் கொடும் பாவி_பயலே நீ இது கேள் பற்று அற என்றனை விடுத்து பனி கடல் வீழ்ந்து ஒளிப்பாய் – திருமுறை6:102 4850/1
கோபம் எனும் புலை_பயலே காம_வலை_பயலே கொடும் மோக கடை_பயலே குறும்பு மத_பயலே – திருமுறை6:102 4851/1
கூற்றாலே பிணியாலே கொலை_கருவியாலே கோளாலே பிற இயற்றும் கொடும் செயல்களாலே – திருமுறை6:125 5450/2

மேல்


கொடும்_கடற்குள் (1)

கூறாத துன்ப கொடும்_கடற்குள் வீழ்ந்து அடியேன் – திருமுறை2:16 729/2

மேல்


கொடுமை (10)

வன் கொடுமை மலம் நீக்கி அடியார்-தம்மை வாழ்விக்கும் குருவே நின் மலர்_தாள் எண்ண – திருமுறை3:5 2148/1
என் கொடுமை என் பாவம் எந்தாய் எந்தாய் என் உரைப்பேன் எங்கு உறுவேன் என் செய்வேனே – திருமுறை3:5 2148/4
கொடுமை செயும் மனத்தாலே வருந்தி அந்தோ குரங்கின் கை மாலை என குலையாநின்றேன் – திருமுறை3:5 2152/2
எண்ணா கொடுமை எலாம் எண்ணி உரைத்தேன் அதனை – திருமுறை4:28 2895/1
கிளக்க அறியா கொடுமை எலாம் கிளைத்த பழு_மரத்தேன் கெடு மதியேன் கடுமையினேன் கிறி பேசும் வெறியேன் – திருமுறை6:4 3294/3
முன்னும் கொடுமை பல புரிந்து முடுகி பின்னும் கொடுமை செய – திருமுறை6:7 3327/1
முன்னும் கொடுமை பல புரிந்து முடுகி பின்னும் கொடுமை செய – திருமுறை6:7 3327/1
இன்னும் கருணை புரிந்திலை நான் என்ன கொடுமை செய்தேனோ – திருமுறை6:7 3327/4
அளியர்-பால் கொடியர் செய்த வெம் கொடுமை அறிந்த என் நடுக்கம் ஆர் அறிவார் – திருமுறை6:13 3463/4
கொலை தொழிலில் கொடியீர் நீர் செத்தாரை சுடுகின்ற கொடுமை நோக்கி – திருமுறை6:135 5613/2

மேல்


கொடுமை-தனை (1)

மானம்-அதில் வீற்றிருந்தே அவன் புரிந்த கொடுமை-தனை மாற்றும் எங்கள் – திருமுறை3:21 2513/2

மேல்


கொடுமையில் (1)

குதத்திலே இழி மலத்தினும் கடையேன் கோடை வெய்யலின் கொடுமையில் கொடியேன் – திருமுறை6:5 3306/3

மேல்


கொடுமையே (1)

கொடுமையே குறித்தேன் அம்பல கூத்தன் குறிப்பினுக்கு என் கடவேனே – திருமுறை6:3 3285/4

மேல்


கொடுவருதும் (1)

மஞ்சனம் கொடுவருதும் என் மொழியை மறாது நீ உடன் வருதி என் மனனே – திருமுறை2:30 893/4

மேல்


கொடை (11)

கொடை ஏர் அருளை தரு முகிலே கோவே தணிகை குலமணியே – திருமுறை1:11 182/4
புடை அம் புயத்தில் என்றேன் செம்பொன்னே கொடை அம்புயத்தினும் நல் – திருமுறை2:98 1882/2
கடைமுடியின் மேவும் கருத்தா கொடை முடியா – திருமுறை3:2 1962/38
கொடை இலையோ என் குறை தீர நல்க குலவும் என் தாய் – திருமுறை3:6 2234/3
நின் மழை போல் கொடை இன்று அன்றி மூப்பு நெருங்கிய கால் – திருமுறை3:6 2267/3
குழைத்தானை என் கையில் ஓர் கொடை_தந்தானை குறை கொண்டு நின்றேனை குறித்து நோக்கி – திருமுறை6:45 3952/2
கொடை இது-தான் போதாதோ என் அரசே அடியேன் குடிசையிலும் கோணாதே குலவி நுழைந்தனையே – திருமுறை6:47 3987/4
கொள்ளைகொண்டிடினும் அணுத்துணை எனினும் குறைபடா பெரும் கொடை தலைவன் – திருமுறை6:48 4001/2
கடியேற்கு அன்னை எனும் சிவகாம கொடை_உடையாய் – திருமுறை6:64 4275/3
கொடை தனி போகம் கொடுத்தாய் நின் அடியர் குழு நடுவே – திருமுறை6:99 4798/3
போற்றி நின் தயை போற்றி நின் கொடை போற்றி நின் பதம் போற்றி போற்றியே – திருமுறை6:125 5313/4

மேல்


கொடை_தந்தானை (1)

குழைத்தானை என் கையில் ஓர் கொடை_தந்தானை குறை கொண்டு நின்றேனை குறித்து நோக்கி – திருமுறை6:45 3952/2

மேல்


கொடை_உடையாய் (1)

கடியேற்கு அன்னை எனும் சிவகாம கொடை_உடையாய்
அடியேற்கு இன்று அளித்தாய் அருள் ஆர்-அமுதம்-தனையே – திருமுறை6:64 4275/3,4

மேல்


கொடையவா (2)

கொடையவா ஓவா கொடையவா எனை ஆட்கொண்டு எனுள் அமர்ந்து அருளிய என் – திருமுறை6:26 3732/3
கொடையவா ஓவா கொடையவா எனை ஆட்கொண்டு எனுள் அமர்ந்து அருளிய என் – திருமுறை6:26 3732/3

மேல்


கொடையாய் (2)

கொடையாய் என நான் நின்றனையே கூவிக்கூவி அயர்கின்றேன் – திருமுறை6:17 3592/2
கொடையாய் குற்றம் எலாம் குணம் கொண்ட குண_குன்றமே – திருமுறை6:63 4260/3

மேல்


கொடையார் (1)

கொடையார் ஒற்றி_வாணர் இவர் கூறா மௌனர் ஆகி நின்றார் – திருமுறை2:98 1812/1

மேல்


கொடையாளா (2)

கோலக்கா மேவும் கொடையாளா கோல கா – திருமுறை3:2 1962/32
கோள் அறிந்த பெரும் தவர்-தம் குறிப்பு அறிந்தே உதவும் கொடையாளா சிவகாமக்கொடிக்கு இசைந்த கொழுநா – திருமுறை6:30 3787/1

மேல்


கொடையானை (1)

கொடையானை என் குறை தீர்த்து என்னை ஆண்டுகொண்டானை கொல்லாமை குறித்திடாரை – திருமுறை6:45 3953/2

மேல்


கொடையும் (1)

ஊர் உண்டு பேர் உண்டு மணி உண்டு பணி உண்டு உடை உண்டு கொடையும் உண்டு உண்டுண்டு மகிழவே உணவு உண்டு சாந்தமுறும் உளம் உண்டு வளமும் உண்டு – திருமுறை1:1 28/2

மேல்


கொடையே (1)

கொடையே கொடுத்தாய் நின்றனக்கு கைம்மாறு ஏது கொடுப்பேனே – திருமுறை6:98 4777/4

மேல்


கொடையை (1)

கொடும் மாலை விடுத்து மகிழ் என திருவாய்_மலர்ந்தாய் குண_குன்றே இ நாள் நின் கொடையை அறிந்தனனே – திருமுறை5:2 3067/4

மேல்


கொண்ட (182)

பார் கொண்ட நடையில் வன் பசிகொண்டு வந்து இரப்பார் முகம் பார்த்து இரங்கும் பண்பும் நின் திரு_அடிக்கு அன்பும் நிறை ஆயுளும் பதியும் நல் நிதியும் உணர்வும் – திருமுறை1:1 12/1
சீர் கொண்ட நிறையும் உள் பொறையும் மெய் புகழும் நோய் தீமை ஒருசற்றும் அணுகா திறமும் மெய் திடமும் நல் இடமும் நின் அடியர் புகழ் செப்புகின்றோர் அடைவர் காண் – திருமுறை1:1 12/2
கூர் கொண்ட நெட்டு இலை கதிர் வேலும் மயிலும் ஒரு கோழி அம் கொடியும் விண்ணோர் கோமான்-தன் மகளும் ஒரு மா மான்-தன் மகளும் மால் கொண்ட நின் கோலம் மறவேன் – திருமுறை1:1 12/3
கூர் கொண்ட நெட்டு இலை கதிர் வேலும் மயிலும் ஒரு கோழி அம் கொடியும் விண்ணோர் கோமான்-தன் மகளும் ஒரு மா மான்-தன் மகளும் மால் கொண்ட நின் கோலம் மறவேன் – திருமுறை1:1 12/3
தார் கொண்ட சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 12/4
கழலுற்ற நின் துணை கால்_மலர் வணங்கி நின் கருணையை விழைந்துகொண்டு எம் களைகணே ஈர்_ஆறு கண் கொண்ட என்றன் இரு கண்ணே என புகழ்கிலேன் – திருமுறை1:1 20/3
தாய் கொண்ட சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 23/4
சேவல் அம் கொடி கொண்ட நினையன்றி வேறு சிறுதேவரை சிந்தைசெய்வோர் செங்கனியை விட்டு வேப்பங்கனியை உண்ணும் ஒரு சிறு கருங்காக்கை நிகர்வார் – திருமுறை1:1 26/1
நான் கொண்ட விரதம் நின் அடியலால் பிறர்-தம்மை நாடாமை ஆகும் இந்த நல் விரதமாம் கனியை இன்மை எனும் ஒரு துட்ட நாய் வந்து கவ்வி அந்தோ – திருமுறை1:1 31/1
வான் கொண்ட தெள் அமுத வாரியே மிகு கருணை_மழையே மழை கொண்டலே வள்ளலே என் இரு கண்மணியே என் இன்பமே மயில் ஏறு மாணிக்கமே – திருமுறை1:1 31/3
தான் கொண்ட சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 31/4
சீர் கொண்ட தெய்வ வதனங்கள் ஆறும் திகழ் கடப்பம் – திருமுறை1:3 42/1
தார் கொண்ட பன்னிரு தோள்களும் தாமரை தாள்களும் ஓர் – திருமுறை1:3 42/2
கூர் கொண்ட வேலும் மயிலும் நல் கோழிக்கொடியும் அருள் – திருமுறை1:3 42/3
கார் கொண்ட வண்மை தணிகாசலமும் என் கண்ணுற்றதே – திருமுறை1:3 42/4
வேல் கொண்ட கையும் விறல் கொண்ட தோளும் விளங்கு மயில் – திருமுறை1:3 52/1
வேல் கொண்ட கையும் விறல் கொண்ட தோளும் விளங்கு மயில் – திருமுறை1:3 52/1
மேல் கொண்ட வீறும் மலர் முகம் ஆறும் விரை கமல – திருமுறை1:3 52/2
கால் கொண்ட வீர கழலும் கண்டாலன்றி காமன் எய்யும் – திருமுறை1:3 52/3
கோல் கொண்ட வன்மை அறுமோ தணிகை குருபரனே – திருமுறை1:3 52/4
தூ வடி வேல் கை கொண்ட சுந்தர வடிவே போற்றி – திருமுறை1:48 509/4
துங்க வாரணத்தோன் கொண்ட துயர் தவிர்த்து அளித்தோய் போற்றி – திருமுறை1:48 513/2
திருமாலை பணிகொண்டு திகிரி கொண்ட தாருகனை செறித்து வாகை – திருமுறை1:52 555/1
ஆறு முகம் கொண்ட ஐயா என் துன்பம் அனைத்தும் இன்னும் – திருமுறை1:52 561/1
வீறு முகம் கொண்ட கை வேலின் வீரம் விளங்க என்னை – திருமுறை1:52 561/3
சீறு முகம் கொண்ட அ துன்பம் ஓட செலுத்துகவே – திருமுறை1:52 561/4
பண் கொண்ட சண்முகத்து ஐயா அருள் மிகும் பன்னிரண்டு – திருமுறை1:52 562/1
கண் கொண்ட நீ சற்றும் கண்டிலையோ என் கவலை வெள்ளம் – திருமுறை1:52 562/2
திண் கொண்ட எட்டு திசை கொண்டு நீள் சத்த_தீவும் கொண்டு – திருமுறை1:52 562/3
புல்லலும் கொண்ட என் பொய்மை கண்டு நீ – திருமுறை2:5 613/2
மருள் எலாம் கொண்ட மனத்தினேன் துன்ப மயக்கு எலாம் மாற்றி ஆண்டு அருளே – திருமுறை2:6 625/4
வேலை கொண்ட விடம் உண்ட கண்டனே – திருமுறை2:8 645/1
மாலை கொண்ட வளர் வல்லி கேசனே – திருமுறை2:8 645/2
பாலை கொண்ட பராபர நீ பழம் – திருமுறை2:8 645/3
சேலை கொண்ட திறம் இது என்-கொலோ – திருமுறை2:8 645/4
போகம் கொண்ட புணர் முலை மாது ஒரு – திருமுறை2:15 713/1
பாகம் கொண்ட படம்பக்கநாதரே – திருமுறை2:15 713/2
மாகம் கொண்ட வளம் பொழில் ஒற்றியின் – திருமுறை2:15 713/3
மோகம் கொண்ட எம் முன் நின்று அருளிரோ – திருமுறை2:15 713/4
மேல் பதம் கொண்ட உருத்திரர் விண்ணவர் மேல் மற்றுள்ளோரால் – திருமுறை2:24 833/2
பதம் கொண்ட பல் ஆயிரம் கோடி அண்டங்கள் எல்லாம் – திருமுறை2:24 833/3
பேராத காம பிணி கொண்ட நெஞ்சகனேன் – திருமுறை2:36 973/1
பச்சை நிறம் கொண்ட பவள தனி மலையே – திருமுறை2:54 1166/2
ஈன்று கொண்ட என் தந்தையும் தாயும் யாவும் நீ என எண்ணிய நாயேன் – திருமுறை2:69 1332/1
மான்று கொண்ட இ வஞ்சக வாழ்வின் மயக்கினால் மிக வன்மைகள் செய்தேன் – திருமுறை2:69 1332/2
கல்லை அளியும் கனி ஆக்க கண்டேன் கொண்ட களிப்பினுக்கு ஓர் – திருமுறை2:72 1367/3
கோவே நின் அடியர்-தமை கூடா பொய்மை குடிகொண்டேன் புலை கொண்ட கொடியேன் அந்தோ – திருமுறை2:73 1379/2
சீர் கொண்ட ஒற்றி பதி_உடையானிடம் சேர்ந்த மணி – திருமுறை2:75 1385/1
வார் கொண்ட கொங்கை வடிவாம்பிகை-தன் மலர்_அடிக்கு – திருமுறை2:75 1385/2
தார் கொண்ட செந்தமிழ் பா_மாலை சாத்த தமியனுக்கே – திருமுறை2:75 1385/3
அடல் விடையார் ஒற்றியார் இடம் கொண்ட அரு_மருந்தே – திருமுறை2:75 1386/3
ஈடு ஒன்று இல்லார் என் மனை உற்றிருந்தார் பூ உண்டு எழில் கொண்ட
மாடு ஒன்று எங்கே என்றேன் உன் மனத்தில் என்றார் மகிழ்ந்து அமர் வெண்காடு – திருமுறை2:81 1562/2,3
குடக்கு சிவந்த பொழுதினை முன் கொண்ட வண்ணர் ஆம் என்றார் – திருமுறை2:98 1793/2
கொள்ள கிடையா அலர் குமுதம் கொண்ட அமுதம் கொணர்ந்து இன்னும் – திருமுறை2:98 1878/3
மன்னி ஊர் எல்லாம் வணங்க வளம் கொண்ட
அன்னியூர் மேவும் அதிபதியே மன்னர் சுக – திருமுறை3:2 1962/45,46
கோலம் துறை கொண்ட கோவை அருள் கோவை மகிழ் – திருமுறை3:2 1962/115
வண் மருகல் மாணிக்க வண்ணனே திண்மை கொண்ட
மா தமம் கை உள்ளம் மருவி பிரியாத – திருமுறை3:2 1962/290,291
பொன் கோலம் ஆம் எயிற்கு போர்_கோலம் கொண்ட திருவிற்கோலம் – திருமுறை3:2 1962/499
பண் நீர்மை கொண்ட தமிழ் பா_மாலையால் துதித்து – திருமுறை3:2 1962/605
சண்டை என்பது என்றனக்கு தாய்_தந்தை கொண்ட எழு – திருமுறை3:2 1962/680
கேண்மை குல தொண்டர் கீர்த்திபெற கொண்ட
ஆண்மைக்கு நான் என்றால் ஆகாது வாண்மை பெறும் – திருமுறை3:2 1962/705,706
வாய் முடியா துன்பு கொண்ட வந்திக்கு ஓர் ஆளாகி – திருமுறை3:2 1962/755
கொன் செய்கை கொண்ட கொடும் கூற்றன் குறுகில் அதற்கு – திருமுறை3:2 1962/805
கொண்ட எலாம் தன்-பால் கொடுக்கும்-அவர்-தம்மிடத்தில் – திருமுறை3:3 1965/205
கொண்ட மட்டும் மற்று அதன் மெய் கூறு அன்றோ விண்டு அவற்றை – திருமுறை3:3 1965/652
மண் கொண்டார் தம் இருப்பில் வைத்திலரே திண் கொண்ட
விண் ஏகும் கால் அங்கு வேண்டும் என ஈண்டு பிடி_மண்ணேனும் – திருமுறை3:3 1965/838,839
இஃது என்பவரை கண்டிலையோ கொண்ட உடல் – திருமுறை3:3 1965/906
கொண்ட சிவயோகியராம் கொற்றவரும் அண்ட அரிய – திருமுறை3:3 1965/1370
கோள் கொண்ட நஞ்சம் குடியேனோ கூர் கொண்ட – திருமுறை3:4 2015/1
கோள் கொண்ட நஞ்சம் குடியேனோ கூர் கொண்ட
வாள் கொண்டு வீசி மடியேனோ கீள் கொண்ட – திருமுறை3:4 2015/1,2
வாள் கொண்டு வீசி மடியேனோ கீள் கொண்ட
அம் கோவணத்து அழகா அம்பலவா நின் புகழை – திருமுறை3:4 2015/2,3
காவே மெய் அறிவு இன்ப மயமே என்றன் கண்ணே முக்கண் கொண்ட கரும்பே வான – திருமுறை3:5 2094/2
கோது அகன்ற யோகர் மன_குகையில் வாழும் குருவே சண் முகம் கொண்ட கோவே வஞ்ச – திருமுறை3:5 2104/1
நெறி கொண்ட நின் அடி தாமரைக்கு ஆட்பட்டு நின்ற என்னை – திருமுறை3:6 2206/1
நடம் கொண்ட பொன் அடி நீழலில் நான் வந்து நண்ணும் மட்டும் – திருமுறை3:6 2211/1
திடம் கொண்ட நின் புகழ் அல்லால் பிறர் புகழ் செப்பவையேல் – திருமுறை3:6 2211/2
விடம் கொண்ட கண்டத்து அருள்_குன்றமே இம வெற்பு_உடையாள் – திருமுறை3:6 2211/3
இடம் கொண்ட தெய்வ தனி முதலே எம் இறையவனே – திருமுறை3:6 2211/4
வான் வேண்டி கொண்ட மருந்தோ முக்கண் கொண்ட வள்ளல் உன்னை – திருமுறை3:6 2227/1
வான் வேண்டி கொண்ட மருந்தோ முக்கண் கொண்ட வள்ளல் உன்னை – திருமுறை3:6 2227/1
கொடி கொண்ட ஏற்றின் நடையும் சடையும் குளிர் முகமும் – திருமுறை3:6 2253/1
துடி கொண்ட கையும் பொடி கொண்ட மேனியும் தோல் உடையும் – திருமுறை3:6 2253/2
துடி கொண்ட கையும் பொடி கொண்ட மேனியும் தோல் உடையும் – திருமுறை3:6 2253/2
பிடி கொண்ட பாகமும் பேர்_அருள் நோக்கமும் பெய் கழலும் – திருமுறை3:6 2253/3
பெண்மணி_பாக பெரு மணியே அருள் பெற்றி கொண்ட
விண் மணி ஆன விழி மணியே என் விருப்புறு நல் – திருமுறை3:6 2288/1,2
இலை எழுத்தும் பிறப்பீடு எழுத்தும் கொண்ட எங்கள் புழு – திருமுறை3:6 2289/3
கண் கொண்ட நெற்றியும் கார் கொண்ட கண்டமும் கற்பு அளிக்கும் – திருமுறை3:6 2291/1
கண் கொண்ட நெற்றியும் கார் கொண்ட கண்டமும் கற்பு அளிக்கும் – திருமுறை3:6 2291/1
பெண் கொண்ட பாகமும் கண்டேன் முன் மாறன் பிரம்படியால் – திருமுறை3:6 2291/2
புண் கொண்ட மேனி புறம் கண்டிலேன் அ புறத்தை கண்டால் – திருமுறை3:6 2291/3
ஒண் கொண்ட கல்லும் உருகும் என்றோ இங்கு ஒளித்தனையே – திருமுறை3:6 2291/4
வாள் கொண்ட கண்ணியர் மாயா விகார வலை பிழைத்து உன் – திருமுறை3:6 2309/1
தாள் கொண்ட நீழலில் சார்ந்திடுமாறு என்றனக்கு அருள்வாய் – திருமுறை3:6 2309/2
கீள் கொண்ட கோவண பேர்_அழகா எனை கேதம் அற – திருமுறை3:6 2309/3
மணி கொண்ட கண்டனை வாழ்த்தார்-தம் வாய் தெரு மண் உண்ட வாய் – திருமுறை3:6 2313/1
பிணி கொண்ட வாய் விட பிச்சு உண்ட வாய் வரும் பேச்சு அற்ற வாய் – திருமுறை3:6 2313/2
குணி கொண்ட உப்பிலி கூழ் உண்ட வாய் என கூறுபவே – திருமுறை3:6 2313/4
வேல் கொண்ட கையும் முந்நூல் கொண்ட மார்பமும் மென் மலர் பொன் – திருமுறை3:6 2323/1
வேல் கொண்ட கையும் முந்நூல் கொண்ட மார்பமும் மென் மலர் பொன் – திருமுறை3:6 2323/1
கால் கொண்ட ஒண் கழல் காட்சியும் பன்னிரு கண்ணும் விடை – திருமுறை3:6 2323/2
மேல் கொண்ட செஞ்சுடர் மேனியும் சண் முக வீறும் கண்டு – திருமுறை3:6 2323/3
மால் கொண்ட நெஞ்சம் மகிழ்வது எந்நாள் என் கண் மா மணியே – திருமுறை3:6 2323/4
புலை காட்டிய மனத்தேன் கொண்ட வேடம் புனை இடை மேல் – திருமுறை3:6 2340/2
பிறை ஆறு கொண்ட செவ் வேணி பிரான் பத பேறு அடைவான் – திருமுறை3:6 2345/1
களம் கொண்ட ஓர் மணி காட்சியும் முச்சுடர் கண் அருளும் – திருமுறை3:6 2364/1
வளம் கொண்ட தெய்வ திரு_முக மாட்சியும் வாய்ந்த பரிமளம் – திருமுறை3:6 2364/2
கொண்ட கொன்றை சடையும் பொன் சேவடி மாண்பும் ஒன்ற – திருமுறை3:6 2364/3
அலை அறியாத கடலே முக்கண் கொண்ட ஆர்_அமுதே – திருமுறை3:6 2390/3
மலைக்கு அலங்கார மணியே முக்கண் கொண்ட மா மருந்தே – திருமுறை3:6 2392/4
ஊன் கொண்ட தேகத்தும் உள்ளத்தும் மேவி உறும் பிணியால் – திருமுறை3:7 2415/1
நான் கொண்ட துன்பம் தவிர்ப்பாய் வயித்தியநாத என்றே – திருமுறை3:7 2415/2
வான் கொண்ட நின் அருள் சீர் ஏத்துகின்ற வகை அறியேன் – திருமுறை3:7 2415/3
தேன் கொண்ட கொன்றை சடையாய் அமரர் சிகாமணியே – திருமுறை3:7 2415/4
கொண்டதே சாதகம் வெறுத்து மட மாதர்-தம் கொங்கையும் வெறுத்து கையில் கொண்ட தீம் கனியை விட்டு அந்தரத்து ஒரு பழம் கொள்ளுவீர் என்பர் அந்த – திருமுறை3:8 2419/3
பெண் கொண்ட சுகம்-அதே கண்கண்ட பலன் இது பிடிக்க அறியாது சிலர் தாம் பேர் ஊர் இலாத ஒரு வெறுவெளியிலே சுகம் பெறவே விரும்பி வீணில் – திருமுறை3:8 2423/1
பண் கொண்ட உடல் வெளுத்து உள்ளே நரம்பு எலாம் பசை அற்று மேல் எழும்ப பட்டினிகிடந்து சாகின்றார்கள் ஈது என்ன பாவம் இவர் உண்மை அறியார் – திருமுறை3:8 2423/2
கண் கொண்ட குருடரே என்று வாய் பல் எலாம் காட்டி சிரித்து நீண்ட கழுமர கட்டை போல் நிற்பார்கள் ஐய இ கயவர் வாய் மதம் முழுதுமே – திருமுறை3:8 2423/3
மருந்து என்று கொண்ட மருந்து – திருமுறை3:9 2444/4
கூர் கொண்ட வாள் கொண்டு கொலைகொண்ட வேட்டுவ குடிகொண்ட சேரி நடுவில் குவை கொண்ட ஒரு செல்வன் அருமை கொண்டு ஈன்றிடு குலம் கொண்ட சிறுவன் ஒருவன் – திருமுறை4:1 2574/1
கூர் கொண்ட வாள் கொண்டு கொலைகொண்ட வேட்டுவ குடிகொண்ட சேரி நடுவில் குவை கொண்ட ஒரு செல்வன் அருமை கொண்டு ஈன்றிடு குலம் கொண்ட சிறுவன் ஒருவன் – திருமுறை4:1 2574/1
கூர் கொண்ட வாள் கொண்டு கொலைகொண்ட வேட்டுவ குடிகொண்ட சேரி நடுவில் குவை கொண்ட ஒரு செல்வன் அருமை கொண்டு ஈன்றிடு குலம் கொண்ட சிறுவன் ஒருவன் – திருமுறை4:1 2574/1
நேர் கொண்டு சென்றவர்கள் கை கொண்டு உற கண்கள் நீர் கொண்டு வாடல் எனவே நிலைகொண்ட நீ அருள்_கலை கொண்டு அளித்த யான் நெறி கொண்ட குறி தவறியே – திருமுறை4:1 2574/2
போர்கொண்ட பொறி முதல் புலை கொண்ட தத்துவ புரை கொண்ட மறவர் குடியாம் பொய் கொண்ட மெய் என்னும் மை கொண்ட சேரியில் போந்துநின்றவர் அலைக்க – திருமுறை4:1 2574/3
போர்கொண்ட பொறி முதல் புலை கொண்ட தத்துவ புரை கொண்ட மறவர் குடியாம் பொய் கொண்ட மெய் என்னும் மை கொண்ட சேரியில் போந்துநின்றவர் அலைக்க – திருமுறை4:1 2574/3
போர்கொண்ட பொறி முதல் புலை கொண்ட தத்துவ புரை கொண்ட மறவர் குடியாம் பொய் கொண்ட மெய் என்னும் மை கொண்ட சேரியில் போந்துநின்றவர் அலைக்க – திருமுறை4:1 2574/3
போர்கொண்ட பொறி முதல் புலை கொண்ட தத்துவ புரை கொண்ட மறவர் குடியாம் பொய் கொண்ட மெய் என்னும் மை கொண்ட சேரியில் போந்துநின்றவர் அலைக்க – திருமுறை4:1 2574/3
கார் கொண்ட இடி ஒலி கண் கொண்ட பார்ப்பில் கலங்கினேன் அருள் புரிகுவாய் கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை4:1 2574/4
கார் கொண்ட இடி ஒலி கண் கொண்ட பார்ப்பில் கலங்கினேன் அருள் புரிகுவாய் கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை4:1 2574/4
விடம் மடுத்து அணி கொண்ட மணி_கண்டனே விமல விஞ்ஞானமாம் அகண்ட வீடு அளித்து அருள் கருணை_வெற்பனே அற்புத விராட்டு உருவ வேதார்த்தனே – திருமுறை4:1 2575/3
கான் முக கட களிற்று உரி கொண்ட கடவுளே கண் கொண்ட நுதல் அண்ணலே கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை4:1 2580/4
கான் முக கட களிற்று உரி கொண்ட கடவுளே கண் கொண்ட நுதல் அண்ணலே கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை4:1 2580/4
ஐ ஆனனம் கொண்ட தில்லை அம் பதி மருவும் அண்ணலார் மகிழும் மணியே அகிலாண்டமும் சராசரமும் ஈன்று அருள் பரசிவானந்த வல்லி உமையே – திருமுறை4:3 2594/4
ஐ ஆனனம் கொண்ட தெய்வமே கங்கை அரவு அம்புலியும் ஆட முடி மேல் அற்புத சிதாகாச ஞான அம்பலம் ஆடும் ஆனந்த நடன மணியே – திருமுறை4:4 2604/4
மணி கொண்ட நெடிய உலகாய் அதில் தங்கும் ஆன்மாக்களாய் ஆன்மாக்களின் மலம் ஒழித்து அழியாத பெரு வாழ்வினை தரும் வள்ளலாய் மாறா மிக – திருமுறை4:4 2610/1
திணி கொண்ட முப்புராதிகள் எரிய நகை கொண்ட தேவாய் அகண்ட ஞான செல்வமாய் வேல் ஏந்து சேயாய் கஜானன செம்மலாய் அணையாக வெம் – திருமுறை4:4 2610/2
திணி கொண்ட முப்புராதிகள் எரிய நகை கொண்ட தேவாய் அகண்ட ஞான செல்வமாய் வேல் ஏந்து சேயாய் கஜானன செம்மலாய் அணையாக வெம் – திருமுறை4:4 2610/2
அணி கொண்ட சுத்த அனுபூதியாய் சோதியாய் ஆர்ந்து மங்கள வடிவமாய் அற்புத சிதாகாச ஞான அம்பலம் ஆடும் ஆனந்த நடன மணியே – திருமுறை4:4 2610/4
பெரிய ஆசை கொண்ட பிள்ளாய் அரன் என் தரப்பெற்றது என்றே – திருமுறை4:6 2624/3
என் உள்ளம் கொண்ட களவு அறியாதுநின்று ஏட இங்கே – திருமுறை4:6 2627/2
நீல களம் கொண்ட நீடு ஒளியே நீள் கங்கை – திருமுறை4:14 2718/1
ஐயா முக்கண் கொண்ட ஆர்_அமுதே அருள் ஆர் பவள – திருமுறை4:15 2759/1
பேய் கொண்ட நெஞ்சக பாழால் வரும் என் பெரும் துயரை – திருமுறை4:15 2761/1
நித்தமும் தெரிந்து உற்ற யோகர்-தம் நிமலம் ஆகி மெய் நிறைவு கொண்ட சிற்சித்தமும் – திருமுறை4:22 2807/3
கறி கொண்ட பித்தனடி – திருமுறை4:31 2969/2
தான் கொண்ட நாயகர் ஆரேடி – திருமுறை4:32 2971/2
பிள்ளைக்கறிக்கு ஆசை கொண்ட கள்ள தவ வேடருக்கு – திருமுறை4:33 2981/4
கூடும் வகை உடையர் எலாம் குறிப்பு எதிர்பார்க்கின்றார் குற்றம் எலாம் குணமாக கொண்ட குண_குன்றே – திருமுறை5:1 3042/4
தேன் கொண்ட பால் என நான் சிந்திக்கும்-தோறும் தித்திப்பது ஆகி என்றன் சென்னி மிசை மகிழ்ந்து – திருமுறை5:2 3133/2
கொடும் குணத்தேன் அளவினில் என் குற்றம் எலாம் குணமா கொண்ட குண_குன்றே நின் குறிப்பினை என் புகல்வேன் – திருமுறை5:2 3155/3
பொருத்தமுற உழவாரப்படை கை கொண்ட புண்ணியனே நண்ணிய சீர் புனிதனே என் – திருமுறை5:10 3237/3
கொண்ட எலாம் கொண்ட எலாம் கொண்டுகொண்டு மேலும் கொள்வதற்கே இடம் கொடுத்து கொண்டு சலிப்பு இன்றி – திருமுறை6:2 3276/2
கொண்ட எலாம் கொண்ட எலாம் கொண்டுகொண்டு மேலும் கொள்வதற்கே இடம் கொடுத்து கொண்டு சலிப்பு இன்றி – திருமுறை6:2 3276/2
தாய் கொண்ட திரு_பொதுவில் எங்கள் குருநாதன் சந்நிதி போய் வர விடுத்த தனி கரண பூவை – திருமுறை6:11 3383/1
இன்புறும் உணவு கொண்ட போது எல்லாம் இ சுகத்தால் இனி யாது – திருமுறை6:13 3439/1
குற்றமும் குணமா கொண்ட குண பெரும் குன்றே என்னை – திருமுறை6:21 3643/2
கொண்ட பல கோலமே குணமே குணம் கொண்ட குறியே குறிக்க ஒண்ணா குரு துரியமே சுத்த சிவ துரியமே எலாம் கொண்ட தனி ஞான வெளியே – திருமுறை6:22 3663/3
கொண்ட பல கோலமே குணமே குணம் கொண்ட குறியே குறிக்க ஒண்ணா குரு துரியமே சுத்த சிவ துரியமே எலாம் கொண்ட தனி ஞான வெளியே – திருமுறை6:22 3663/3
கொண்ட பல கோலமே குணமே குணம் கொண்ட குறியே குறிக்க ஒண்ணா குரு துரியமே சுத்த சிவ துரியமே எலாம் கொண்ட தனி ஞான வெளியே – திருமுறை6:22 3663/3
பிச்சு அகற்றும் பெரும் தெய்வம் சிவகாமி எனும் ஓர் பெண் கொண்ட தெய்வம் எங்கும் கண்கண்ட தெய்வம் – திருமுறை6:41 3909/3
சொல்லியபடி என் சொல் எலாம் கொண்ட ஜோதியை சோதியாது என்னை – திருமுறை6:46 3958/2
திருந்து மறை முடி பொருளே பொருள் முடிபில் உணர்ந்தோர் திகழ முடிந்து உள் கொண்ட சிவபோக பொருளே – திருமுறை6:57 4187/3
நீர்க்கு இசைந்த நாமம் நிலை மூன்று கொண்ட பெயர் – திருமுறை6:61 4235/1
கொடையாய் குற்றம் எலாம் குணம் கொண்ட குண_குன்றமே – திருமுறை6:63 4260/3
கை ஆரும் கனியே நுதல் கண் கொண்ட செங்கரும்பே – திருமுறை6:64 4266/2
ஐவண்ணமும் கொண்ட அற்புத பாதம் – திருமுறை6:68 4330/1
எம் தரம் உள் கொண்ட ஞான சுந்தரர் என் மணவாளர் எல்லாம் செய் வல்ல சித்தர் நல்லோர் உளத்து அமர்ந்தார் – திருமுறை6:74 4491/1
கண் கொண்ட என் இரு கண்ணுள் மருந்து – திருமுறை6:78 4533/4
கண்ட மருந்து என்னுள் கொண்ட மருந்து – திருமுறை6:78 4550/4
தான் ஆக்கி கொண்ட தயாநிதி ஜோதி – திருமுறை6:79 4553/4
குற்றமும் குணமா கொண்ட என் நட்பே – திருமுறை6:81 4615/1186
கனியே என்றன் இரு கண்ணே முக்கண் கொண்ட கற்பகமே – திருமுறை6:88 4679/2
மன் செய்து கொண்ட சன்மார்க்கத்தில் இங்கே வான் செய்து கொண்டது நான் செய்து கொண்டேன் – திருமுறை6:92 4725/1
பொன் செய்து கொண்ட பொதுவினில் ஆடும் பொன் அடி காண பொருந்தி கொடுத்தேன் – திருமுறை6:92 4725/3
ஒண் தவ பாவையை கொண்ட அப்பா சடை ஓங்கு பிறை – திருமுறை6:125 5301/3
கண் கொண்ட பூதலம் எல்லாம் சன்மார்க்கம் கலந்துகொண்டே – திருமுறை6:125 5414/1
பண் கொண்ட பாடலில் பாடி படித்து பரவுகின்றார் – திருமுறை6:125 5414/2
விண் கொண்ட சிற்சபை ஒன்றே நிறைந்து விளங்குகின்றது – திருமுறை6:125 5414/3
தென் பால் முகம் கொண்ட தேவே செந்தேனில் சிறந்த பசுவின் – திருமுறை6:125 5416/1
சத்தி எலாம் கொண்ட தனி தந்தை நடராயன் – திருமுறை6:129 5520/1
காமாலை_கண்ணர் பலர் பூ_மாலை விழைந்தார் கணம்_கொண்ட_கண்ணர் பலர் மணம்கொள்ள திரிந்தார் – திருமுறை6:142 5773/1
கோமாலை மன செருக்கால் மயங்கி உடம்பு எல்லாம் குறி_கொண்ட_கண்ணர் பலர் வெறி கொண்டு இங்கு அலைந்தார் – திருமுறை6:142 5773/2
காமாலை_கண்ணர் என்றும் கண_கண்ணர் என்றும் கருது பல குறி_கொண்ட_கண்ணர் என்றும் புகன்றேன் – திருமுறை6:142 5774/1

மேல்


கொண்டதல்லால் (1)

ஏறுமுகம் கொண்டதல்லால் இறங்குமுகம் இலையால் – திருமுறை1:52 561/2

மேல்


கொண்டதனால் (1)

ஆட்டு தலை முன் கொண்டதனால் அஃதே பின்னர் அளித்தாம் என்று – திருமுறை2:98 1894/3

மேல்


கொண்டதனை (1)

என் நோயும் கொண்டதனை எண்ணி இடிவேனோ – திருமுறை1:28 351/2

மேல்


கொண்டது (11)

ஒல்லை இங்கு எனது உளம் கொண்டது அறிவீர் ஓங்கு சீர் ஒற்றியூர் உடையீரே – திருமுறை2:11 678/4
இலங்கும் ஐ காண் நீர் என்றேன் இதன் முன் ஏழ் நீ கொண்டது என்றார் – திருமுறை2:96 1734/2
வியலாய் கொண்டது என் என்றேன் விளங்கும் பிநாகம் அவை மூன்றும் – திருமுறை2:98 1814/3
உடையா தலை மேல் தலையாக உன் கை ஈர்_ஐஞ்ஞூறு கொண்டது
இடையா வளைக்கே என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை2:98 1929/3,4
கொல்லா விரதத்தை கொண்டது இலை அல்லாதார் – திருமுறை3:2 1962/588
அன்பு அவன் மேல் கொண்டது அறியேன் புற சமயத்து – திருமுறை3:3 1965/527
முன் மணத்தில் சுந்தரரை முன் வலுவில் கொண்டது போல் – திருமுறை3:4 2019/1
வென்றே முதலையும் மூர்க்கரும் கொண்டது மீள விடார் – திருமுறை3:6 2182/1
ஓசை கொண்டது எங்கும் இங்கே ஆட வாரீர் உம் ஆணை உம்மை விடேன் ஆட வாரீர் – திருமுறை6:71 4463/2
மன் செய்து கொண்ட சன்மார்க்கத்தில் இங்கே வான் செய்து கொண்டது நான் செய்து கொண்டேன் – திருமுறை6:92 4725/1
குணம் புதைக்க உயிர் அடக்கம் கொண்டது சுட்டால் அது-தான் கொலையாம் என்றே – திருமுறை6:135 5610/1

மேல்


கொண்டது-தொட்டு (1)

மணம் குறித்து கொண்டாய் நீ கொண்டது-தொட்டு எனது மனம் வேறுபட்டது இலை மாட்டாமையாலே – திருமுறை4:38 3013/2

மேல்


கொண்டதும் (3)

புண் சுமந்து கொண்டதும் நின் பொருட்டு அன்றோ புண்ணியனே – திருமுறை5:12 3265/4
கொண்டதும் நின்னோடு அன்றி நான் தனித்து என் குறிப்பினில் குறித்தது ஒன்று இலையே – திருமுறை6:55 4072/3
முன் செய்து கொண்டதும் இங்ஙனம் கண்டீர் மூ வகையாம் உடல் ஆதியை நுமது – திருமுறை6:92 4725/2

மேல்


கொண்டதே (1)

கொண்டதே சாதகம் வெறுத்து மட மாதர்-தம் கொங்கையும் வெறுத்து கையில் கொண்ட தீம் கனியை விட்டு அந்தரத்து ஒரு பழம் கொள்ளுவீர் என்பர் அந்த – திருமுறை3:8 2419/3

மேல்


கொண்டதோ (2)

பிடி அளவு சாதமும் கொள்ளார்கள் அல்லது ஒரு பெண்ணை எனினும் கொள்கிலார் பேய் கொண்டதோ அன்றி நோய் கொண்டதோ பெரும் பித்து ஏற்றதோ அறிகிலேன் – திருமுறை3:8 2422/2
பிடி அளவு சாதமும் கொள்ளார்கள் அல்லது ஒரு பெண்ணை எனினும் கொள்கிலார் பேய் கொண்டதோ அன்றி நோய் கொண்டதோ பெரும் பித்து ஏற்றதோ அறிகிலேன் – திருமுறை3:8 2422/2

மேல்


கொண்டல் (3)

கொண்டல்_நிறத்தோனும் குணிக்க அரிய நின் அடிக்கே – திருமுறை2:12 687/1
கொண்டல் மணக்கும் கோதாய் என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை2:79 1516/4
தண்டலைக்குள் நீள் நெறி சிந்தாமணியே கொண்டல் என – திருமுறை3:2 1962/348

மேல்


கொண்டல்_நிறத்தோனும் (1)

கொண்டல்_நிறத்தோனும் குணிக்க அரிய நின் அடிக்கே – திருமுறை2:12 687/1

மேல்


கொண்டலே (2)

வான் கொண்ட தெள் அமுத வாரியே மிகு கருணை_மழையே மழை கொண்டலே வள்ளலே என் இரு கண்மணியே என் இன்பமே மயில் ஏறு மாணிக்கமே – திருமுறை1:1 31/3
கோழம்பம் வாழ் கருணை கொண்டலே வீழும் பொய் – திருமுறை3:2 1962/200

மேல்


கொண்டவர் (2)

நிகழும் நின் திரு_அருள் நிலையை கொண்டவர்
திகழும் நல் திரு_சபை-அதனுள் சேர்க்க முன் – திருமுறை2:5 622/1,2
கள்ளம் பூதாதி நிலை கண்டு உணர்வு கொண்டவர் சூழ் – திருமுறை3:2 1962/353

மேல்


கொண்டவர்-பால் (1)

பித்த_நோய் கொண்டவர்-பால் பேர்ந்திலையோ மெத்து அரிய – திருமுறை3:3 1965/914

மேல்


கொண்டவரை (2)

மெய்_பிணியும் கொண்டவரை விண்டிலையோ எய்ப்பு உடைய – திருமுறை3:3 1965/916
எட்டு ஊறும் கொண்டவரை எண்ணிலையோ தட்டு ஊறு இங்கு – திருமுறை3:3 1965/918

மேல்


கொண்டவன் (2)

தீது கொண்டவன் என்று எனக்கு அருள் சிறிதும் செய்திடாது இருப்பையோ சிறியோன் – திருமுறை1:32 368/3
பொன்னை புயம்_கொண்டவன் போற்றும் பொன்னே புனித பூரணமே போத மணக்கும் புது மலரே புலவர் எவரும் புகும் பதியே – திருமுறை1:44 473/2

மேல்


கொண்டவனும் (1)

போது_கொண்டவனும் மாலும் நின்று ஏத்தும் புண்ணிய நின் திரு_அடிக்கே – திருமுறை1:32 368/1

மேல்


கொண்டவனே (2)

கொண்டவனே ஒற்றி கோயிலின் மேவும் குருபரனே – திருமுறை2:58 1212/4
குவலையத்தார் அதிசயிக்க எழுந்தருளி வருவாய் குருவே என் குற்றம் எலாம் குணமா கொண்டவனே – திருமுறை6:32 3810/4

மேல்


கொண்டன (1)

கொண்டன ஓங்கின குறை எலாம் தீர்ந்தன – திருமுறை6:130 5539/2

மேல்


கொண்டனம் (1)

நான் கண்டனன் அவர் கண்டனர் நகை கொண்டனம் உடனே – திருமுறை1:41 445/2

மேல்


கொண்டனவே (1)

கண்டனவே கண்டு களிக்கின்றாய் கொண்டனவே
கொண்டு இயங்குகின்றாய் குறித்தனவே பின் குறித்து – திருமுறை3:3 1965/1094,1095

மேல்


கொண்டனன் (1)

குளகு உணும் விலங்கின் இலை_கறிக்கு ஆசை கொண்டனன் என் செய்வேன் எந்தாய் – திருமுறை6:9 3360/4

மேல்


கொண்டனை (3)

மண்_ஆசை கொண்டனை நீ மண் ஆளும் மன்னர் எலாம் – திருமுறை3:3 1965/835
கொள இலேசமும் ஓர் குறிப்பு_இலேன் அனைத்தும் குறித்தனை கொண்டனை நீயே – திருமுறை6:55 4073/3
நாயேன் பிழை யாவையும் கொண்டனை நன்மை என்றே – திருமுறை6:91 4714/2

மேல்


கொண்டனையே (2)

குற்றம் குணம் ஆக கொண்டனையே பற்று உலகில் – திருமுறை3:2 1962/772
குறை_மதி தான் ஒன்று கொண்டனையே அ குறிப்பு எனவே – திருமுறை3:6 2320/2

மேல்


கொண்டாட்டம் (1)

கோள்_உரை என்றால் எனக்கு கொண்டாட்டம் நீள நினை – திருமுறை3:2 1962/656

மேல்


கொண்டாடும் (1)

கலை உரைத்த கற்பனையே நிலை என கொண்டாடும் கண்மூடி_வழக்கம் எலாம் மண்மூடிப்போக – திருமுறை6:28 3768/1

மேல்


கொண்டாய் (9)

கோ என்று இரு வேல் கொண்டாய் என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை2:79 1533/4
தனம் சூழ் அகத்தே அணங்கே நீ தானும் தகர தலை கொண்டாய்
இனம் சூழ் அழகாம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை2:98 1890/3,4
கங்கை கொண்டாய் மலர் வேணியிலே அருள் கண்ணி மலை_மங்கை – திருமுறை3:6 2308/1
கொண்டாய் இட பாகத்திலே ஐய மற்றும் ஒரு – திருமுறை3:6 2308/2
இரண்டே_கால் கை முகம் கொண்டாய் என்றார் மன்றில் நின்றாரே – திருமுறை4:25 2817/4
இரண்டே கால் கை முகம் கொண்டாய் என்றார் தோழி இவர் வாழி – திருமுறை4:25 2818/4
மணம் குறித்து கொண்டாய் நீ கொண்டது-தொட்டு எனது மனம் வேறுபட்டது இலை மாட்டாமையாலே – திருமுறை4:38 3013/2
பெரும் பிழை அனைத்தும் அந்தோ பெரும் குணமாக கொண்டாய்
அரும் பொருள் என்ன வேதம் ஆகமம் வழுத்துகின்ற – திருமுறை6:21 3646/2,3
கனி-அது ஆக்கி தூக்கி கொண்டாய் துரியத்து எல்லையே – திருமுறை6:112 5039/2

மேல்


கொண்டார் (11)

கொண்டார் அடியர் நின் அருளை யானோ ஒருவன் குறைபட்டேன் – திருமுறை1:5 88/3
வேயோடு உறழ் தோள் பாவையர் முன் என் வெள் வளை கொண்டார் வினவாமே – திருமுறை1:37 402/4
கருவின் நின்ற எம்_போல்பவர்-தம்மை காத்து அளிப்பதே கடன் என கொண்டார்
உருவின் நின்றவர் அரு என நின்று ஓர் ஒற்றியூரிடை உற்றனர் அவர்க்கு – திருமுறை2:30 890/2,3
பித்தர் எனும் பேர் பிறங்க நின்றார் பேயோடு ஆடி பவுரி கொண்டார்
பத்தர்-தமக்கு பணி_செய்வார் பணியே பணியா பரிவுற்றார் – திருமுறை2:83 1575/1,2
வில்லை மலையாய் கை கொண்டார் விடம் சூழ் கண்டர் விரி பொழில் சூழ் – திருமுறை2:94 1713/1
மண் கொண்டார் மாண்டார் தம் மாய்ந்த உடல் வைக்க அயல் – திருமுறை3:3 1965/837
மண் கொண்டார் தம் இருப்பில் வைத்திலரே திண் கொண்ட – திருமுறை3:3 1965/838
கொண்டார் என கேட்டும் கூசிலையே வண் தாரார் – திருமுறை3:3 1965/954
ஆர் கொண்டார் சேய்க்கறியிட்டாரே சிறுத்தொண்ட – திருமுறை3:4 2014/1
பேர் கொண்டார் ஆயிடில் எம் பெம்மானே ஓர் தொண்டே – திருமுறை3:4 2014/2
வேண்டு கொண்டார் என்னை மேல் நிலைக்கு ஏற்றியே – திருமுறை6:67 4314/1

மேல்


கொண்டார்-தம்மை (1)

கொள்ளானை என் பாட்டை குறிக்கொண்டானை கொல்லாமை விரதம் என கொண்டார்-தம்மை
தள்ளானை கொலை புலையை தள்ளாதாரை தழுவானை யான் புரிந்த தவறு நோக்கி – திருமுறை6:44 3936/2,3

மேல்


கொண்டாருடன் (1)

கொண்டாருடன் உணவு கொள்கின்றாய் குக்கலுடன் – திருமுறை3:3 1965/755

மேல்


கொண்டாரே (1)

கொந்து ஆர் குழல் என் நிலையும் கலையும் கொண்டாரே – திருமுறை1:47 496/4

மேல்


கொண்டால் (2)

நங்கை கொண்டால் எங்கு கொண்டு அருள்வாய் என்று நண்ணும் அன்பர் – திருமுறை3:6 2308/3
சங்கை கொண்டால் அதற்கு என் சொல்லுவாய் முக்கண் சங்கரனே – திருமுறை3:6 2308/4

மேல்


கொண்டாள் (3)

என்னை இகழ்ந்தாள் என் செயல் கொண்டாள் என்பாயே – திருமுறை1:47 501/4
பனித்த குளிர் காலத்தே சனித்த சலம் போன்றாள் பாங்கி எனை வளர்த்தவளும் தூங்கு முகம் கொண்டாள்
கனித்த பழம் விடுத்து மின்னார் காய் தின்னுகின்றார் கருத்தர் நடராயர் திரு_கருத்தை அறிந்திலனே – திருமுறை6:60 4228/3,4
குணம் நீடு பாங்கி-அவள் எம் இறையை நினையார் குணம் கொண்டாள் வளர்த்தவளும் பணம்_விண்டாள் ஆனாள் – திருமுறை6:60 4230/3

மேல்


கொண்டான் (4)

கொண்டான் அடிமை குறியான் பிழை ஒன்றும் – திருமுறை6:40 3899/1
எனை உவந்து கொண்டான் எழில் ஞான மன்றம்-தனை – திருமுறை6:40 3900/3
சிவம் ஆக்கி கொண்டான் என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5274/1
என் உடலும் என் பொருளும் என் உயிரும் தான் கொண்டான்
தன் உடலும் தன் பொருளும் தன் உயிரும் என்னிடத்தே – திருமுறை6:129 5522/1,2

மேல்


கொண்டான்-தனை (1)

உவந்து கொண்டான்-தனை – திருமுறை6:40 3900/4

மேல்


கொண்டிட (2)

அணங்கே ஒரு பால் அன்றி நின் போல் ஐம்பால் இருள் கொண்டிட சற்றும் – திருமுறை2:98 1916/3
பேர் உருத்திரம் கொண்டிட செயும் நினது பெருமையை நாள்-தொறும் மறவேன் – திருமுறை3:23 2532/2

மேல்


கொண்டிடவும் (1)

கோணை நிலத்தவர் பேச கேட்டது போல் இன்னும் குறும்பு_மொழி செவிகள் உற கொண்டிடவும்_மாட்டேன் – திருமுறை6:32 3801/2

மேல்


கொண்டிடவும்_மாட்டேன் (1)

கோணை நிலத்தவர் பேச கேட்டது போல் இன்னும் குறும்பு_மொழி செவிகள் உற கொண்டிடவும்_மாட்டேன்
ஊணை உறக்கத்தையும் நான் விடுகின்றேன் நீ-தான் உவந்து வராய் எனில் என்றன் உயிரையும் விட்டிடுவேன் – திருமுறை6:32 3801/2,3

மேல்


கொண்டிடு (1)

திவசங்கள்-தொறும் கொண்டிடு தீமை பிணி தீரும் – திருமுறை1:30 355/1

மேல்


கொண்டிடும் (3)

மையல் கொண்டிடும் மனத்தொடும் வந்தால் வாய் திறந்து ஒரு வார்த்தையும் சொல்லீர் – திருமுறை2:11 681/2
வேலொடு மயிலும் கொண்டிடும் சுடரை விளைவித்த வித்தக விளக்கே – திருமுறை2:52 1146/3
நோய்கள் கொண்டிடும்
பேய்கள் பற்பலர் – திருமுறை2:71 1356/1,2

மேல்


கொண்டிடுவேம் (1)

நன்று அன்பு_உடையாய் எண் கலத்தில் நாம் கொண்டிடுவேம் என்று சொலி – திருமுறை2:98 1776/3

மேல்


கொண்டிடுவேன் (1)

வைதாலும் வைதிடு-மின் வாழ்த்து என கொண்டிடுவேன் மனம் கோணேன் மானம் எலாம் போன வழி விடுத்தேன் – திருமுறை6:134 5597/3

மேல்


கொண்டிருக்கும் (1)

எம்-பால் அருள்வைத்து எழில் ஒற்றியூர் கொண்டிருக்கும் இறை – திருமுறை2:75 1443/1

மேல்


கொண்டிலையே (3)

கலை வேட்ட வேணியனே கருணை சற்றும் கொண்டிலையே – திருமுறை2:12 686/4
கொல்லா நலம் சிறிதும் கொண்டிலையே பொல்லாத – திருமுறை3:3 1965/880
கொடி மேல் உறச்செய்து அருள்கின்றாய் என்-பால் இரக்கம் கொண்டிலையே
பொடி மேல் அணி நின் அருட்கு இது-தான் அழகோ பொதுவில் நடிக்கும் உன்றன் – திருமுறை6:7 3334/2,3

மேல்


கொண்டீச்சுரத்து (1)

கொண்டீச்சுரத்து அமர்ந்த கோமானே கண்டு ஈச – திருமுறை3:2 1962/274

மேல்


கொண்டீர் (16)

வெள்ளி மா மலை வீடு என உடையீர் விளங்கும் பொன்_மலை வில் என கொண்டீர்
வள்ளியீர் என நும்மை வந்து அடைந்தால் வாய் திறந்து ஒரு வார்த்தையும் சொல்லீர் – திருமுறை2:11 674/1,2
எள்ள அரும் புகழ் தியாகர் என்று ஒரு பேர் ஏன் கொண்டீர் இரப்போர்க்கு இட அன்றோ – திருமுறை2:11 675/3
கொடி ஆல் எயில் சூழ் ஒற்றி இடம் கொண்டீர் அடிகள் குரு உருவாம் – திருமுறை2:98 1865/1
மனம் சூழ் தகர கால் கொண்டீர் வனப்பாம் என்றேன் உலகு அறிய – திருமுறை2:98 1890/2
விற்றீர் இன்று என் வளை கொண்டீர் விற்க துணிந்தீரோ என்றேன் – திருமுறை2:98 1902/2
குணம் கேழ் மிடற்று ஓர் பால் இருளை கொண்டீர் கொள்கை என் என்றேன் – திருமுறை2:98 1916/2
மலையை சிலையா கொண்டீர் நும் மா வல்லபம் அற்புதம் என்றேன் – திருமுறை2:98 1918/2
கடையாம் உடலின் தலை கொண்டீர் கரம் ஒன்றினில் அற்புதம் என்றேன் – திருமுறை2:98 1929/2
இரண்டே காற்கு ஐ முகம் கொண்டீர் என்னே அடிகள் என்று உரைத்தேன் – திருமுறை4:25 2817/2
இரண்டேகாற்கு ஐமுகம் கொண்டீர் என்னை_உடையீர் அம்பலத்தீர் – திருமுறை4:25 2818/1
உரிமையுற்றேன் உமக்கே என் உள்ளம் அன்றே அறிந்தீர் உடல் பொருள் ஆவிகளை எலாம் உம்மது என கொண்டீர்
திரிவு அகத்தே நான் வருந்த பார்த்து இருத்தல் அழகோ சிவகாமவல்லி மகிழ் திரு_நட நாயகரே – திருமுறை6:30 3783/3,4
மறு நெறி தீர்த்து எனை வாழ்வித்து கொண்டீர் வள்ளலே நும் திரு_வரவு கண்டு அல்லால் – திருமுறை6:31 3791/3
தென்பால் முகம் கொண்டீர் வாரீர் – திருமுறை6:70 4422/3
பெண்மை இடம் கொண்டீர் வாரீர் – திருமுறை6:70 4444/3
கொல்லாமை நெறி என்றீர் ஆட வாரீர் குற்றம் எலாம் குணம் கொண்டீர் ஆட வாரீர் – திருமுறை6:71 4462/2
கள்ளம் ஒன்றும் அறியேன் நான் ஆட வாரீர் கை கலந்து கொண்டீர் என்னோடு ஆட வாரீர் – திருமுறை6:71 4467/1

மேல்


கொண்டு (268)

பற்றுறுதியா கொண்டு வனிதையர் கண்_வலையினில் பட்டு மதிகெட்டு உழன்றே பாவமே பயில்கின்றதல்லாது நின் அடி பற்றணுவும் முற்று அறிகிலேன் – திருமுறை1:1 15/3
தான் கொண்டுபோவது இனி என் செய்வேன் என் செய்வேன் தளராமை என்னும் ஒரு கைத்தடி கொண்டு அடிக்கவோ வலி_இலேன் சிறியனேன்-தன் முகம் பார்த்து அருளுவாய் – திருமுறை1:1 31/2
திண் மூன்று_நான்கு புயம் கொண்டு ஒளிர் வச்சிர மணியே – திருமுறை1:3 43/3
கொண்டு அனேகமாய் தெண்டனிட்டு ஆனந்த கூத்தினை உகந்து ஆடி – திருமுறை1:4 81/2
கொண்டு குலம் பேசுதல் போல் எளியேன் குற்றம் குறித்துவிடில் என் செய்கேன் கொடியனேனை – திருமுறை1:7 104/2
கோவே நின் பதம் துதியா வஞ்ச நெஞ்ச கொடியோர்-பால் மனவருத்தம் கொண்டு ஆழ்கின்றேன் – திருமுறை1:7 110/1
தன் இயல் கொண்டு உறும் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 122/4
உரியேன் அந்தோ எது கொண்டு இங்கு உய்கேன் யாது செய்கேனே – திருமுறை1:13 208/4
உண்ணேனோ ஆனந்த கண்ணீர் கொண்டு ஆடி உனக்கு உகப்பா தொண்டுபண்ணேனோ – திருமுறை1:16 231/3
எய்திலேன் இ உடல் கொண்டு ஏழையேன் யான் ஏன் பிறந்தேன் புவி சுமையா இருக்கின்றேனே – திருமுறை1:22 293/4
அருத்தும் நினது திரு_அருள் கொண்டு ஆடி பாடி அன்பு-அதனால் – திருமுறை1:23 303/3
பழுதை பாம்பு என மயங்கினன் கொடியேன் பாவியேன் எந்த பரிசு கொண்டு அடைவேன் – திருமுறை1:27 337/2
பஞ்ச_பாதகம் ஓர் உரு எடுத்தேன் பாவியேன் எந்த பரிசு கொண்டு அடைவேன் – திருமுறை1:27 338/2
பைய பாம்பினை நிகர்த்த வெம் கொடிய பாவியேன் எந்த பரிசு கொண்டு அடைவேன் – திருமுறை1:27 339/2
பதி இல் ஏழையேன் படிற்று வஞ்சகனேன் பாவியேன் எந்த பரிசு கொண்டு அடைவேன் – திருமுறை1:27 340/2
பட்ட வஞ்சனேன் என் செய உதித்தேன் பாவியேன் எந்த பரிசு கொண்டு அடைவேன் – திருமுறை1:27 341/2
பாயும் வெம் புலி நிகர்த்த வெம் சினத்தேன் பாவியேன் எந்த பரிசு கொண்டு அடைவேன் – திருமுறை1:27 342/2
பாங்கிலாரொடும் பழகிய வெறியேன் பாவியேன் எந்த பரிசு கொண்டு அடைவேன் – திருமுறை1:27 343/2
பள்ளம் ஆழ்ந்திடு புலையனேன் கொலையேன் பாவியேன் எந்த பரிசு கொண்டு அடைவேன் – திருமுறை1:27 344/2
பத்தி என்பது ஓர் அணுவும் உற்றில்லேன் பாவியேன் எந்த பரிசு கொண்டு அடைவேன் – திருமுறை1:27 345/2
பழுக்கும் மூடருள் சேர்ந்திடும் கொடியேன் பாவியேன் எந்த பரிசு கொண்டு அடைவேன் – திருமுறை1:27 346/2
யாது கொண்டு அடைகேன் யாது மேல் செய்கேன் யாது நின் திருவுளம் அறியேன் – திருமுறை1:32 368/2
ஆலும் கதியும் சத கோடி அண்ட பரப்பும் தானாக அன்று ஓர் வடிவம் மேருவில் கொண்டு அருளும் தூய அற்புதமே – திருமுறை1:44 477/2
வேலும் மயிலும் கொண்டு உருவாய் விளையாட்டு இயற்றும் வித்தகமே வேத பொருளே மதி சடை சேர் விமலன்-தனக்கு ஓர் மெய்ப்பொருளே – திருமுறை1:44 477/3
கூர் வடி வேல் கொண்டு நம் பெருமான் வரும் – திருமுறை1:50 527/3
பேர் கொண்டு அழைத்தாண்டி – திருமுறை1:50 534/2
பன்னிரு படை கொண்டு ஓங்கும் பன்னிரு_கரத்தோய் போற்றி – திருமுறை1:52 550/2
திண் கொண்ட எட்டு திசை கொண்டு நீள் சத்த_தீவும் கொண்டு – திருமுறை1:52 562/3
திண் கொண்ட எட்டு திசை கொண்டு நீள் சத்த_தீவும் கொண்டு
மண் கொண்டு விண் கொண்டு பாதாளம் கொண்டு வளர்கின்றதே – திருமுறை1:52 562/3,4
மண் கொண்டு விண் கொண்டு பாதாளம் கொண்டு வளர்கின்றதே – திருமுறை1:52 562/4
மண் கொண்டு விண் கொண்டு பாதாளம் கொண்டு வளர்கின்றதே – திருமுறை1:52 562/4
மண் கொண்டு விண் கொண்டு பாதாளம் கொண்டு வளர்கின்றதே – திருமுறை1:52 562/4
கண்ணார உளம் குளிர களித்து ஆனந்த_கண்ணீர் கொண்டு ஆடுகின்றார் கருணை வாழ்வை – திருமுறை2:4 601/2
கங்கை அம் சடை கொண்டு ஓங்கு செங்கனியே கண்கள் மூன்று ஓங்கு செங்கரும்பே – திருமுறை2:9 656/1
கோண் பதர் நெஞ்ச கொடியனேன் எந்த கொள்கை கொண்டு அறிகுவது ஐயா – திருமுறை2:14 704/3
என்னை நின்னவனா கொண்டு நின் கருணை என்னும் நல் நீரினால் ஆட்டி – திருமுறை2:14 712/1
பண்ண முடியா பரிபவம் கொண்டு இ உலகில் – திருமுறை2:16 749/1
பண் ஆர் இன் சொல் பதிகம் கொண்டு படிக்காசு அளித்த பரமன் ஓர் – திருமுறை2:19 775/3
வடிக்குறும் தமிழ் கொண்டு அன்பருக்கு அருளும் வள்ளலே ஒற்றியூர் வாழ்வே – திருமுறை2:28 875/4
வாழும் கோயிற்கு திரு_அலகிடுவோம் மகிழ்வு கொண்டு உடன் வருதி என் மனனே – திருமுறை2:30 894/4
குளம் கொள் கண்ணினார் குற்றமே செயினும் குணம் என்றே அதை கொண்டு அருள் புரிவோர் – திருமுறை2:30 896/1
கொண்டு காக்கைக்கு இரையாக கொடுக்க நினைக்கும் கொடியன் எனை – திருமுறை2:33 922/2
குற்றம் செயினும் குணமா கொண்டு அருளும் – திருமுறை2:36 960/1
ஒல்லை திரு_அருள் கொண்டு ஒற்றி அப்பா உன்னுடைய – திருமுறை2:36 983/3
இனிய மால் விடை ஏறிவந்து அருள்வோன் இடம் கொண்டு எம் உளே இசைகுதல் பொருட்டே – திருமுறை2:38 1004/4
கூறும் ஓர் கணத்து எண்ணுறும் நினைவு கோடிகோடியாய் கொண்டு அதை மறந்து – திருமுறை2:42 1043/1
நசை இலா மலம் உண்டு ஓடுறும் கொடிய நாய் என உணவு கொண்டு உற்றேன் – திருமுறை2:43 1047/3
தத்து மத்திடை தயிர் என வினையால் தளர்ந்து மூப்பினில் தண்டு கொண்டு உழன்றே – திருமுறை2:46 1086/1
சான்று கொண்டு அருள நினைத்தியேல் என்னுள் சார்ந்த நின் சரண் இரண்டு அன்றே – திருமுறை2:47 1093/4
உடம்பு ஒழிந்திடுமேல் மீண்டுமீண்டு எந்த உடம்பு கொண்டு உழல்வனோ என்று – திருமுறை2:47 1095/3
கோது செய் மல_கோட்டையை காவல் கொண்டு வாழ்கிறேன் கண்டிட இனி நீ – திருமுறை2:49 1114/3
உள்ளது ஓதினால் ஒறுக்கிலேம் என்பர் உலகுளோர் இந்த உறுதி கொண்டு அடியேன் – திருமுறை2:55 1174/1
நஞ்சு அமுதா கொண்டு அருளும் நல்லவனே நின் அலது ஓர் – திருமுறை2:60 1230/3
கோயிலாக நல் அன்பர்-தம் உளத்தை கொண்டு அமர்ந்திடும் குண பெரும் குன்றே – திருமுறை2:61 1234/3
சீர் கொண்டு நெஞ்சே திகழ் – திருமுறை2:65 1288/4
சான்று கொண்டு அது கண்டனையேனும் தமியனேன் மிசை தயவுகொண்டு என்னை – திருமுறை2:69 1332/3
உழுகின்ற நுக படை கொண்டு உலைய தள்ளி உழக்கினும் நெட்டு உடல் நடுங்க உறுக்கி மேன்மேல் – திருமுறை2:73 1375/3
வாடா காதல் கொண்டு அறியேன் வளையும் துகிலும் சோர்ந்ததுடன் – திருமுறை2:77 1501/3
நலமே தருவார் போல் வந்து என் நலமே கொண்டு நழுவினர் காண் – திருமுறை2:82 1568/2
அனத்து படிவம் கொண்டு அயனும் அளவா முடியார் வடியாத – திருமுறை2:90 1668/1
மனத்துக்கு அடங்காதாகில் அதை வாய் கொண்டு உரைக்க வசமாமோ – திருமுறை2:90 1668/3
கல்லும் மரமும் ஆனந்த கண்ணீர் கொண்டு கண்டதெனில் – திருமுறை2:90 1671/3
தாம் மாற்றிட கொண்டு ஏகும் என்றேன் தா என்றார் தந்தால் என்னை – திருமுறை2:98 1777/3
எளி கொண்டு உரையேல் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை2:98 1862/4
இன் நேயம் கொண்டு உரைக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை2:98 1866/4
ஆமா குலத்தில் அரை குலத்துள் அணைந்தே புறம் மற்று அரை குலம் கொண்டு
ஏமாந்தனை நீ என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை2:98 1889/3,4
எண் கொண்டு இருந்தது என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை2:98 1915/4
இளம் கொடி-தனை கொண்டு ஏகும் இராவணன்-தனை அழித்தே – திருமுறை2:102 1952/1
எழில் பரவை இசைய ஆரூர் மறுகின் அருள் கொண்டு இரா முழுதும் உலவும் பதம் – திருமுறை3:1 1960/104
கன்றும் மத_மா முகமும் கண் மூன்றும் கொண்டு இருந்தது – திருமுறை3:2 1961/3
இலங்கு நிழல் தருவே பீடு கொண்டு
மன்னி ஊர் எல்லாம் வணங்க வளம் கொண்ட – திருமுறை3:2 1962/44,45
ஆம் துருத்தி கொண்டு உள் அனல் எழுப்புவோர் புகழும் – திருமுறை3:2 1962/149
கண்டியூர் வாழும் களைகண்ணே கொண்டு இயல்பின் – திருமுறை3:2 1962/152
நீள் தாறு கொண்டு அரம்பை நின்று கவின் காட்டும் – திருமுறை3:2 1962/235
எற்குள் தியானம் கொண்டு இருக்க மகிழ்ந்து அளித்த – திருமுறை3:2 1962/277
எருக்கு அரவு ஈரம் சேர் எழில் வேணி கொண்டு
திருக்கரவீரம் சேர் சிறப்பே உருக்க – திருமுறை3:2 1962/311,312
ஆயும் குரங்கணில்_முட்ட பெயர் கொண்டு ஓங்கு புகழ் – திருமுறை3:2 1962/483
தாய்க்கும் கிடையாத தண் அருள் கொண்டு அன்பர் உளம் – திருமுறை3:2 1962/557
கன்றும் முகம் கொண்டு கடுகடுத்து பார்ப்பது அல்லால் – திருமுறை3:2 1962/601
கண்ணீர் கொண்டு உன்-பால் கனிந்தது இலை தண்ணீர் போல் – திருமுறை3:2 1962/606
கண்ட எலாம் கொள்ளை கொளும் கள்வன் எவன் கொண்டு உளத்தில் – திருமுறை3:3 1965/206
தான் தந்தை ஆன தயாளன் எவன் தான் கொண்டு
சம்பு நறும் கனியின்-தன் விதையை தாள் பணிந்த – திருமுறை3:3 1965/294,295
இன் பால் அமுதாதி ஏக்கமுற இன் அருள் கொண்டு
அன்பால் விருந்து அளிக்கும் அம்மான் காண் வன் பாவ – திருமுறை3:3 1965/375,376
கொண்டு நமக்கு இங்கு அளிக்கும் கோமான் காண் மண்டலத்தில் – திருமுறை3:3 1965/406
கொண்டு இருந்தான் பொன்_மேனி கோலம்-அதை நாம் தினமும் – திருமுறை3:3 1965/467
முல்லை என்றாய் முல்லை முறித்து ஒரு கோல் கொண்டு நிதம் – திருமுறை3:3 1965/643
எச்செல்வம் கொண்டு இங்கு இருந்தனவே வெச்சென்ற – திருமுறை3:3 1965/834
கொண்டு ஏக வல்லாரோ மண் நேயம் – திருமுறை3:3 1965/840
கொண்டு அவை முன் சேர குறிக்கின்றாய் உண்டு அழிக்க – திருமுறை3:3 1965/1088
கொண்டு இயங்குகின்றாய் குறித்தனவே பின் குறித்து – திருமுறை3:3 1965/1095
சோர்பு கொண்டு நீ தான் துயர்கின்றாய் சார்பு பெரும் – திருமுறை3:3 1965/1118
பண்டம் என்றும் சொல்ப எலாம் பன்முகங்கள் கொண்டு இருந்த – திருமுறை3:3 1965/1160
மா கமம் கொண்டு உற்ற மனோலயமே வான் கதி என்று – திருமுறை3:3 1965/1221
கொண்டு இகவா சார்பு குறித்தாரும் தொண்டுடனே – திருமுறை3:3 1965/1306
கண்ணீர் கொண்டு உள்ளம் களிப்போரும் உள் நீரில் – திருமுறை3:3 1965/1324
சொல் பதிகம் கொண்டு துதிப்போரும் சொற்பனத்தும் – திருமுறை3:3 1965/1328
வாழ் சிவமும் கொண்டு வதிவோரும் ஆழ் நிலைய – திருமுறை3:3 1965/1356
சத்துவத்தில் சத்துவமே தம் உருவாய் கொண்டு பரதத்துவத்தின் – திருமுறை3:3 1965/1371
மோனம்-தான் கொண்டு முடிந்த இடத்து ஓங்கு பரமானந்தாதீதத்து – திருமுறை3:3 1965/1395
வாள் கொண்டு வீசி மடியேனோ கீள் கொண்ட – திருமுறை3:4 2015/2
கூத்தாடுகின்றேனை கொண்டு சிலர் கூத்தா நின் – திருமுறை3:4 2031/2
எள்ளலே என்னினும் ஓர் ஏத்துதலாய் கொண்டு அருள் எம் – திருமுறை3:4 2055/1
குற்றம் எலாம் இங்கு ஓர் குணமாக கொண்டு என்னை – திருமுறை3:4 2057/3
கொண்டு எங்கும் நிழல் பரப்பி தழைந்து ஞான கொழும் கடவுள் தரு ஆகி குலவும் தேவே – திருமுறை3:5 2081/4
உகல் இலா தண் அருள் கொண்டு உயிரை எல்லாம் ஊட்டி வளர்த்திடும் கருணை ஓவா தேவே – திருமுறை3:5 2085/4
ஆதரவோடு இயல் மவுன சுவை மேன்மேல் கொண்டு ஆனந்த ரசம் ஒழுக்கி அன்பால் என்றும் – திருமுறை3:5 2114/3
இது என்றும் சுட்டவொணாது அதனால் சும்மா இருப்பதுவே துணிவு என கொண்டு இருக்கின்றோரை – திருமுறை3:5 2136/3
செம்மை எலாம் தரும் மௌன அணை மேல் கொண்டு செறி இரவு_பகல் ஒன்றும் தெரியா வண்ணம் – திருமுறை3:5 2163/3
கொடியனேன் செய் பிழையை திரு_உள்ளத்தே கொள்ளுதியோ கொண்டு குலம் குறிப்பது உண்டோ – திருமுறை3:5 2164/2
புற்று ஓங்கும் அரவம் எல்லாம் பணியா கொண்டு பொன்_மேனி-தனில் அணிந்த பொருளே மாயை – திருமுறை3:5 2169/1
குடும்ப ஆட்டை மேற்கொண்ட என் தமிழ் பாட்டையும் கொண்டு என் உள்ளத்து – திருமுறை3:6 2200/2
முறி கொண்டு அலைக்க வழக்கோ வளர்த்த முட கிழ நாய் – திருமுறை3:6 2206/3
மாழையை போல் முன்னர் தாம் கொண்டு வைத்து வளர்த்த இள – திருமுறை3:6 2225/3
நறை உள தே மலர் கொன்றை கொண்டு ஆடிய நல் சடை மேல் – திருமுறை3:6 2235/1
வேட்டு கொண்டு ஆடுகின்றேன் இது சான்ற வியப்பு உடைத்தே – திருமுறை3:6 2243/4
போகம் கொண்டு ஆர்த்த அருள் ஆர் அமுத புணர் முலையை – திருமுறை3:6 2244/1
பாகம் கொண்டு ஆர்த்த பரம்பொருளே நின் பதம் நினையா – திருமுறை3:6 2244/2
வேகம் கொண்டு ஆர்த்த மனத்தால் இ ஏழை மெலிந்து மிக – திருமுறை3:6 2244/3
சோகம் கொண்டு ஆர்த்து நிற்கின்றேன் அருள தொடங்குகவே – திருமுறை3:6 2244/4
நடையால் சிறுமை கொண்டு அந்தோ பிறரை நவின்று அவர்-பால் – திருமுறை3:6 2247/3
கூர் சிந்து புந்தியும் கொண்டு நின்றேன் உள் குறை சிந்தும் வாறு – திருமுறை3:6 2252/3
ஊன் செய்த நாவை கொண்டு ஓதப்பெற்றேன் எனை ஒப்பவர் ஆர் – திருமுறை3:6 2260/2
நீள் ஆதரவு கொண்டு என் குறை யாவும் நிகழ்த்தவும் நீ – திருமுறை3:6 2268/1
நண்ணாத நெஞ்சமும் கொண்டு உலகோர் முன்னர் நாண் உறவே – திருமுறை3:6 2279/4
ஆட்சிகண்டார்க்கு உற்ற துன்பத்தை தான் கொண்டு அருள் அளிக்கும் – திருமுறை3:6 2290/1
நின் மேல் பரம் விடை-தன் மேல் கொண்டு அன்பர் முன் நிற்பவனே – திருமுறை3:6 2299/4
நல் அமுதம் சிவை தான் தர கொண்டு நின் நல் செவிக்கு – திருமுறை3:6 2301/1
வெருவாத வைதிக பாய் பரி மேல் கொண்டு மேவி நின்ற – திருமுறை3:6 2304/2
நங்கை கொண்டால் எங்கு கொண்டு அருள்வாய் என்று நண்ணும் அன்பர் – திருமுறை3:6 2308/3
உறை மதியா கொண்டு அருள்வாய் உலகம் உவப்புறவே – திருமுறை3:6 2320/4
வண்டு கொண்டு ஆர் நறும் கொன்றையினான்-தன் மலர்_அடிக்கு – திருமுறை3:6 2349/1
குரங்கு ஆட்டி சேய்மையில் நிற்கின்ற மாதரை கொண்டு கல்லார் – திருமுறை3:6 2357/2
அடும் படை கோடி கொண்டு உற்றார் மற்று ஏழையன் யான் ஒருவன் – திருமுறை3:6 2376/3
வால் முக கண் கொண்டு காணாமல் தம் உரு மாறியும் நின் – திருமுறை3:6 2382/2
ஊன் முக கண் கொண்டு தேடி நின்றார் சற்று உணர்வு_இலரே – திருமுறை3:6 2382/4
பால் ஒன்று கண்ட கண் கொண்டு உயர் வாழ்வு பலித்ததுவே – திருமுறை3:6 2396/4
அற_தாயை ஓர் புடை கொண்டு ஓர் புடை மண் அளந்த முகில்_நிறத்தாயை – திருமுறை3:7 2413/1
மால் விடை மேல் கொண்டு வந்து எளியேனுடை வல்_வினைக்கு – திருமுறை3:7 2417/1
மேதை உணவு ஆதி வேண்டுவ எலாம் உண்டு நீர் விரை மலர் தொடை ஆதியா வேண்டுவ எலாம் கொண்டு மேடை மேல் பெண்களொடு விளையாடுவீர்கள் என்பார் – திருமுறை3:8 2425/3
மண் மூன்று அற கொண்டு இருந்தவரே வானோர் வணங்கும் அரும் தவராம் – திருமுறை3:19 2505/2
திரு தகு சீர் தமிழ்_மறைக்கே முதல் ஆய வாக்கு-அதனால் திரு_பேர் கொண்டு
கருத்தர் நமது ஏகம்ப கடவுளை உள் புறம் கண்டு களிக்கின்றோய் நின் – திருமுறை3:20 2506/1,2
தம் பொருவு_இல் முகம் ஆறு கொண்டு நுதல் ஈன்ற பொறி சரவணத்தில் – திருமுறை3:21 2509/2
நாரையூர் நம்பி அமுது கொண்டு ஊட்ட நல் திருவாய்_மலர்ந்து அருளி – திருமுறை3:23 2534/1
துதி பெறும் காசி நகரிடத்து அனந்தம் தூய நல் உருவு கொண்டு ஆங்கண் – திருமுறை3:23 2538/1
கொம்பு ஒன்று கொண்டு எமை ஆட்கொண்டு அருளிய குஞ்சரமே – திருமுறை3:25 2555/4
கூர் கொண்ட வாள் கொண்டு கொலைகொண்ட வேட்டுவ குடிகொண்ட சேரி நடுவில் குவை கொண்ட ஒரு செல்வன் அருமை கொண்டு ஈன்றிடு குலம் கொண்ட சிறுவன் ஒருவன் – திருமுறை4:1 2574/1
கூர் கொண்ட வாள் கொண்டு கொலைகொண்ட வேட்டுவ குடிகொண்ட சேரி நடுவில் குவை கொண்ட ஒரு செல்வன் அருமை கொண்டு ஈன்றிடு குலம் கொண்ட சிறுவன் ஒருவன் – திருமுறை4:1 2574/1
நேர் கொண்டு சென்றவர்கள் கை கொண்டு உற கண்கள் நீர் கொண்டு வாடல் எனவே நிலைகொண்ட நீ அருள்_கலை கொண்டு அளித்த யான் நெறி கொண்ட குறி தவறியே – திருமுறை4:1 2574/2
நேர் கொண்டு சென்றவர்கள் கை கொண்டு உற கண்கள் நீர் கொண்டு வாடல் எனவே நிலைகொண்ட நீ அருள்_கலை கொண்டு அளித்த யான் நெறி கொண்ட குறி தவறியே – திருமுறை4:1 2574/2
நேர் கொண்டு சென்றவர்கள் கை கொண்டு உற கண்கள் நீர் கொண்டு வாடல் எனவே நிலைகொண்ட நீ அருள்_கலை கொண்டு அளித்த யான் நெறி கொண்ட குறி தவறியே – திருமுறை4:1 2574/2
நேர் கொண்டு சென்றவர்கள் கை கொண்டு உற கண்கள் நீர் கொண்டு வாடல் எனவே நிலைகொண்ட நீ அருள்_கலை கொண்டு அளித்த யான் நெறி கொண்ட குறி தவறியே – திருமுறை4:1 2574/2
கடம் மடுத்திடு களிற்று உரி கொண்டு அணிந்த மெய் கடவுளே சடை கொள் அரசே கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை4:1 2575/4
பொற்பவை எலாம் சென்று புகல்பவை எலாம் கொண்டு புரிபவை எலாம் புரிந்து உன் புகழவை எலாம் புகழ்ந்து உறுமவை எலாம் உறும் போது அவை எலாம் அருளுவாய் – திருமுறை4:3 2592/2
எவ்வம் உறு சிறியனேன் ஏழை மதி என்ன மதி இன்ன மதி என்று உணர்கிலேன் இந்த மதி கொண்டு நான் எந்த வகை அழியாத இன்ப நிலை கண்டு மகிழ்வேன் – திருமுறை4:3 2598/3
நீறு அணிந்து ஒளிர் அக்க மணி தரித்து உயர் சைவ நெறி நின்று உனக்கு உரிய ஓர் நிமலம் உறும் ஐந்தெழுத்து உள் நிலையுற கொண்டு நின் அடி பூசைசெய்து – திருமுறை4:3 2600/1
பொய்யான வாழ்க்கையினை மெய்யாக நம்பி வீண்போக்கி நல் நாளை மடவார் போகமே பெரிது என கொண்டு அறிவு அழிந்து நின் பொன்_அடிக்கான பணியை – திருமுறை4:4 2604/1
முன் உள்ளம் கொண்டு மொழிவர் கண்டாய் எம் முதலவனே – திருமுறை4:6 2627/4
முந்து ஓகை கொண்டு நின் தண் அருள்_வாரியின் மூழ்குதற்கு இங்கு – திருமுறை4:6 2628/1
குற்றம் எலாம் நல்ல குணமாக கொண்டு அருளும் – திருமுறை4:8 2649/1
குற்றம் யாவும் குணம் என கொண்டு அருள் – திருமுறை4:9 2655/2
குன்று ஓர் அனைய குறை செயினும் கொண்டு குலம் பேசுதல் எந்தாய் – திருமுறை4:10 2664/3
எறியேம் என கொண்டு இரங்குதியோ இவ்வாறு அவ்வாறு என ஒன்றும் – திருமுறை4:10 2674/2
கொடியார் பிழையும் குணமாக கொண்டு மகிழும் குண_குன்றே – திருமுறை4:10 2681/4
ஏட்டில் ஆயிரம்_கோடி எனினும் சற்றும் எழுத முடியா குறை கொண்டு இளைக்கின்றேன் நான் – திருமுறை4:12 2696/2
நாடுகின்ற முனிவரரும் உருத்திரரும் தேட அருள் நாட்டம் கொண்டு
பாடுகின்ற மெய் அடியர் உளம் விரும்பி ஆநந்த படிவம் ஆகி – திருமுறை4:15 2733/2,3
பிறை முடி சடை கொண்டு ஓங்கும் பேர்_அருள் குன்றே போற்றி – திருமுறை4:15 2734/3
வெள்ளம் கொண்டு ஓங்கும் விரி சடையாய் மிகு மேட்டில்-நின்றும் – திருமுறை4:15 2758/1
பள்ளம் கொண்டு ஓங்கும் புனல் போல் நின் தண் அருள் பண்பு நல்லோர் – திருமுறை4:15 2758/2
உள்ளம் கொண்டு ஓங்கும் அவமே பருத்த ஒதி_அனையேன் – திருமுறை4:15 2758/3
கள்ளம் கொண்டு ஓங்கும் மனத்து உறுமோ உறில் காண்குவனே – திருமுறை4:15 2758/4
வாய் கொண்டு அனந்தர் அனந்தர்க்கும் சொல்லவராது எனில் இ – திருமுறை4:15 2761/2
நாய் கொண்டு உரைக்க வருமோ என் செய்குவன் நச்சு மர – திருமுறை4:15 2761/3
காய் கொண்டு வாழை கனியை கைவிட்ட கடையவனே – திருமுறை4:15 2761/4
விதி எலாம் விலக்கு என விலக்கிடுவேன் விலக்கு எலாம் கொண்டு விதி என விதிப்பேன் – திருமுறை4:18 2794/1
இரண்டே கால்_கை முகம் கொண்டு இங்கு இருந்த நீயும் எனை கண்டே – திருமுறை4:25 2818/3
ஆசை கொண்டு வாடுகின்றேன் பாங்கிமாரே – திருமுறை4:26 2821/2
காண விழைந்தேன் அவரை பாங்கிமாரே கொண்டு
காட்டுவாரை அறிந்திலேன் பாங்கிமாரே – திருமுறை4:26 2834/1,2
கொண்டு குலம் பேசுவாரோ பாங்கிமாரே – திருமுறை4:26 2842/2
கொண்டு குலம் பேசுவார் உண்டோ உலகில் எங்கள் – திருமுறை4:34 2992/1
நாடுதற்கு இங்கு என்னாலே முடியாது நீயே நாடுவித்து கொண்டு அருள்வாய் ஞான சபாபதியே – திருமுறை4:38 3011/4
சற்றும் அறிவி இல்லாத எனையும் வலிந்து ஆண்டு தமியேன் செய் குற்றம் எலாம் சம்மதமா கொண்டு
கற்றும் அறிந்தும் கேட்டும் தெளிந்த பெரியவரும் கண்டு மகிழ புரிந்து பண்டை வினை அகற்றி – திருமுறை5:1 3043/1,2
செவ் வண்ண திரு_மேனி கொண்டு ஒரு பால் பசந்து திகழ் படிக வண்ணமொடு தித்திக்கும் கனியே – திருமுறை5:1 3059/1
பொன் உருவ திரு_மேனி கொண்டு நடந்து அடியேன் பொருந்தும் இடத்து அடைந்து கதவம் திறக்க புரிந்து – திருமுறை5:2 3110/2
தான் கொண்டு வைத்த அ நாள் சில்லென்று என் உடம்பும் தக உயிரும் குளிர்வித்த தாள்_மலர்கள் வருந்த – திருமுறை5:2 3133/3
வான் கொண்டு நடந்து இங்கு வந்து எனக்கும் அளித்தாய் மன்றில் நடத்து அரசே நின் மா கருணை வியப்பே – திருமுறை5:2 3133/4
அழகு நிறைந்து இலக ஒரு திரு_மேனி தரித்தே அடியேன் முன் எழுந்தருளி அருள் நகை கொண்டு அடியார் – திருமுறை5:3 3162/1
மழை என நின்று இலகு திரு_மணி மிடற்றில் படிக வடம் திகழ நடந்து குரு வடிவு-அது கொண்டு அடைந்து – திருமுறை5:3 3165/2
அன்புறு நிலையால் திரு_நெறி தமிழ் கொண்டு ஐயம் நீத்து அருளிய அரசே – திருமுறை5:9 3234/2
என்பு பெண் உருவோடு இன் உயிர்-அது கொண்டு எழுந்திட புரிந்து உலகு எல்லாம் – திருமுறை5:9 3234/3
கொண்ட எலாம் கொண்ட எலாம் கொண்டுகொண்டு மேலும் கொள்வதற்கே இடம் கொடுத்து கொண்டு சலிப்பு இன்றி – திருமுறை6:2 3276/2
அரங்கினில் படை கொண்டு உயிர்_கொலை புரியும் அற கடையவரினும் கடையேன் – திருமுறை6:3 3288/1
மதத்திலே அபிமானம் கொண்டு உழல்வேன் வாட்டமே செயும் கூட்டத்தில் பயில்வேன் – திருமுறை6:5 3306/1
மாயேன் ஐயோ எது கொண்டு வாழ்ந்து இங்கு இருக்க துணிவேனே – திருமுறை6:7 3335/4
காய் கொண்டு வந்திடுமோ பழம் கொண்டு வருமோ கனிந்த பழம் கொண்டுவரும் கால் அதனை மதமாம் – திருமுறை6:11 3383/2
காய் கொண்டு வந்திடுமோ பழம் கொண்டு வருமோ கனிந்த பழம் கொண்டுவரும் கால் அதனை மதமாம் – திருமுறை6:11 3383/2
வாய் கொண்டு வென்றிடுமோ தோற்றிடுமோ என்னை மறந்திடுமோ திருவுளத்தின் வண்ணம் அறிந்திலனே – திருமுறை6:11 3383/4
கொண்டு உடன்_பிறந்தோர் அயலவர் எனும் இ குறிப்பினர் முகங்களில் இளைப்பை – திருமுறை6:13 3418/3
ஆவி போனது கொண்டு உறவினர் அழுத அழு_குரல் கேட்ட போது எல்லாம் – திருமுறை6:13 3423/3
உறை முடி வாள் கொண்டு ஒருவரையொருவர் உயிர் அற செய்தனர் எனவே – திருமுறை6:13 3429/2
சார்வு கொண்டு எல்லா சார்வையும் விடுத்தேன் தந்தையும் குருவும் நீ என்றேன் – திருமுறை6:13 3486/2
தேட்டமும் நீயே கொண்டு நின் கருணை தேகமும் உருவும் மெய் சிவமும் – திருமுறை6:15 3559/2
குற்றமும் குணம் கொண்டு என்னை ஆட்கொண்ட குண பெரும் குன்றமே குருவே – திருமுறை6:15 3562/2
நாம தடி கொண்டு அடிபெயர்க்கும் நடையார்-தமக்கும் கடை ஆனேன் – திருமுறை6:19 3629/3
மாது-தான் இடம் கொண்டு ஓங்க வயங்கும் மா மன்று_உளானே – திருமுறை6:21 3642/4
இன்புறு முகத்திலே புன்னகை ததும்பவே இரு கை_மலர் கொண்டு தூக்கி என்றனை எடுத்து அணைத்து ஆங்கு மற்றோர் இடத்து இயலுற இருத்தி மகிழ்வாய் – திருமுறை6:22 3683/2
கொடி பிடித்த குரு மணியை கூடும் மட்டும் வேறு ஓர் குறிப்பு இன்றி இருப்பம் என கொண்டு அகத்தே இருந்தேன் – திருமுறை6:24 3719/2
துனியுறு மனமும் சோம்புறும் உணர்வும் சோர்வுறு முகமும் கொண்டு அடியேன் – திருமுறை6:27 3746/3
புறம் தழுவி அகம் புணர்ந்தே கலந்து கொண்டு எந்நாளும் பூரணமாம் சிவ போகம் பொங்கியிட விழைந்தேன் – திருமுறை6:28 3764/2
கூறுகின்ற சமயம் எலாம் மதங்கள் எலாம் பிடித்து கூவுகின்றார் பலன் ஒன்றும் கொண்டு அறியார் வீணே – திருமுறை6:28 3766/1
அறுசுவை_உண்டி கொண்டு அருந்தவும்_மாட்டேன் அருள்_பெரும்_சோதியீர் ஆணை நும் மீதே – திருமுறை6:31 3791/4
பண்டு கொண்டு எனை-தான் பிழை குறியாத பண்பனே திரு_சிற்றம்பலத்தே – திருமுறை6:34 3825/1
தொண்டு கொண்டு அடியர் களிக்க நின்று ஆடும் தூயனே நேயனே பிரமன் – திருமுறை6:34 3825/2
சேதித்து என் உள்ளம் திரு_கோயிலா கொண்டு சித்தி எலாம் – திருமுறை6:38 3866/2
வாழி மெய் சுத்த சன்மார்க்க பெரு நெறி மாண்பு கொண்டு
வாழி இ வையமும் வானமும் மற்றவும் வாழியவே – திருமுறை6:38 3871/3,4
புலை தவிர்த்து எனையும் பொருள் என கொண்டு பொது நடம் புரிகின்ற பொருளே – திருமுறை6:39 3889/4
புரை அறும் இன்ப அனுபவம் தரற்கு ஓர் திரு_உரு கொண்டு பொன் பொதுவில் – திருமுறை6:43 3933/3
குழைத்தானை என் கையில் ஓர் கொடை_தந்தானை குறை கொண்டு நின்றேனை குறித்து நோக்கி – திருமுறை6:45 3952/2
நீட்டாளர் புகழ்ந்து ஏத்த மணி மன்றில் நடிக்கும் நீதி நடத்து அரசே என் நெடு மொழி கொண்டு அருளே – திருமுறை6:57 4103/4
உற்று ஒளி கொண்டு ஓங்கி எங்கும் தன்மயமாய் ஞான உரு ஆகி உயிர்க்குயிராய் ஓங்குகின்ற நெருப்பே – திருமுறை6:57 4116/2
பாட்டியல் கொண்டு அன்பர் எலாம் போற்ற மன்றில் நடிக்கும் பரம நடத்து அரசே என் பாட்டும் அணிந்து அருளே – திருமுறை6:57 4123/4
தனி சிறியேன் சிறிது இங்கே வருந்திய போது அதனை தன் வருத்தம் என கொண்டு தரியாது அ கணத்தே – திருமுறை6:57 4135/1
கிடைக்க எனக்கு அளித்து அகத்தும் புறத்தும் அகப்புறத்தும் கிளர்ந்து ஒளி கொண்டு ஓங்கிய மெய் கிளை எனும் பேர்_ஒளியே – திருமுறை6:57 4139/2
விளங்குகின்ற சுத்த சிவ மயமே குலவு நடத்து அரசே என் குற்றமும் கொண்டு அருளே – திருமுறை6:57 4169/4
பிள்ளை விளையாட்டு என நன்கு அறிவித்து இங்கு எனையே பிள்ளை என கொண்டு பிள்ளை பெயரிட்ட பதியே – திருமுறை6:57 4173/3
இவறாத சுத்த சிவ சன்மார்க்க நிலையில் இருந்து அருளாம் பெரும் சோதி கொண்டு அறிதல் கூடும் – திருமுறை6:57 4179/2
குணம் அறியேன் செய்த பெரும் குற்றம் எலாம் குணமா கொண்டு அருளி என்னுடைய குறிப்பு எல்லாம் முடித்து – திருமுறை6:57 4188/1
புது முகம் கொண்டு எனது தனி தோழி மனம் திரிந்தாள் புரிந்து எடுத்து வளர்த்தவளும் புதுமை சில புகன்றாள் – திருமுறை6:60 4217/3
கை தலை மேல் இட்டு அலையில் கண்ணீர் கொண்டு உய்த்தலை மேல் – திருமுறை6:61 4237/2
குற்றம் செயினும் குணமாக கொண்டு நம் – திருமுறை6:69 4345/1
ஆகம வேதம் அனேக முகம் கொண்டு
அருச்சிக்கும் பாதரே வாரீர் – திருமுறை6:70 4365/1,2
என்று கண்டாய் இது நன்று கொண்டு ஆளுக – திருமுறை6:70 4420/1
கூற்று உதைத்த சேவடியீர் ஆட வாரீர் கொண்டு குலம் குறியாதீர் ஆட வாரீர் – திருமுறை6:71 4461/3
கொண்டு எனை வந்து ஆண்டவரே ஆட வாரீர் கூத்தாட வல்லவரே ஆட வாரீர் – திருமுறை6:71 4465/3
தெளிந்தோர் எல்லாரும் தொண்டு செய்ய பவுரி கொண்டு
இந்த வெளியில் நடமிட துணிந்தீரே அங்கே – திருமுறை6:73 4484/2,3
கூற்று உதைத்து என்-பால் குற்றமும் குணம் கொண்டு
ஆற்றல் மிக்கு அளித்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/301,302
ஊனே விளங்க ஊனம் இலா ஒளி பெற்று எல்லா உலகமும் என் உடைமையா கொண்டு அருள் நிலை மேல் உற்றேன் உன்றன் அருளாலே – திருமுறை6:83 4627/2
என்னையும் என் பொருளையும் என் ஆவியையும் தான் கொண்டு இங்கு என்-பால் அன்பால் – திருமுறை6:87 4672/1
கொன்முகம் கொண்டு அடிக்கடி போய் குதியாதே எனது குறிப்பின் வழி நின்றிடு நின் குதிப்பு நடவாது – திருமுறை6:102 4836/2
ஆய்வுற கொண்டு அடங்குக நீ அடங்கிலையேல் உனை-தான் அடியொடு வேரறுத்திடுவேன் ஆணை அருள் ஆணை – திருமுறை6:102 4838/3
நிறை மொழி கொண்டு அறைக இது பழுது வராது இறையும் நீ வேறு நினைத்து அயரேல் நெஞ்சே நான் புகன்ற – திருமுறை6:105 4876/2
பொறையுற கொண்டு அருள் ஜோதி தன் வடிவம் உயிரும் பொருளும் அணித்து எனை தானா புணர்த்தியது காணே – திருமுறை6:105 4876/4
கூற்று உதைத்த திரு_அடி மேல் ஆணை இது கடவுள் குறிப்பு என கொண்டு உலகம் எலாம் குதுகலிக்க விரைந்தே – திருமுறை6:105 4882/3
அலங்கரிக்கின்றோம் ஓர் திரு_சபை அதிலே அமர்ந்து அருள் சோதி கொண்டு அடி சிறியோமை – திருமுறை6:106 4894/1
ஈரமும் அன்பும் கொண்டு இன் அருள் பெற்றேன் என் மார்க்கம் இறவாத சன்மார்க்கம் தோழி – திருமுறை6:111 4960/1
பூ ஆர் மலர் கொண்டு பந்து ஆடாநின்றேன் – திருமுறை6:111 4962/2
பொய் வராத வாய் கொண்டு உன்னை போற்றும் அன்பரே – திருமுறை6:112 5054/3
அடைய நான் அருள் சோதி பெற்று அழிவு இலா யாக்கை கொண்டு உலகு எல்லாம் – திருமுறை6:125 5346/2
தந்திரம் அறியேன் எந்த தகவு கொண்டு அடைவேன் எந்தாய் – திருமுறை6:125 5352/2
தொண்டு கொண்டு எனை ஆண்டனை இன்று-தான் துட்டன் என்று துரத்திடல் நன்று-கொல் – திருமுறை6:125 5355/2
கொண்டு பின் குலம் பேசுவரோ எனை குறிக்கொள்வாய் எண்_குணம் திகழ் வள்ளலே – திருமுறை6:125 5355/4
ஐ வகை தொழிலும் என்-பால் அளித்தனை அது கொண்டு இ நாள் – திருமுறை6:125 5383/1
துதிப்பதுவே நலம் என கொண்டு இற்றை வரை ஏற்ற சொல் பொருள்கள் காணாதே சுழல்கின்றார் என்றால் – திருமுறை6:127 5473/3
கொல்லா நெறி அருளை கொண்டு – திருமுறை6:129 5507/4
நீதி கொண்டு உரைத்தேன் இது நீவீர் மேல் ஏறும் – திருமுறை6:131 5546/3
தீமை எலாம் நன்மை என்றே திருவுளம் கொண்டு அருளி சிறியேனுக்கு அருள் அமுத தெளிவு அளித்த திறத்தை – திருமுறை6:134 5581/1
எற்றி நின்று தடுக்க வல்லார் எவ்வுலகில் எவரும் இல்லை கண்டீர் சத்தியம் ஈது என் மொழி கொண்டு உலகீர் – திருமுறை6:134 5599/3
கூற்று ஆசைப்படும் என நான் கூறுகின்றது உண்மையினில் கொண்டு நீவீர் – திருமுறை6:135 5606/2
கொண்டு ஆள கருது-மினோ ஆண்ட பின்னர் இ உலகில் குலாவுவீரே – திருமுறை6:135 5607/4
அணங்கு எழு பேர்_ஓசையொடும் பறை ஓசை பொங்க கோர அணி கொண்டு அந்தோ – திருமுறை6:135 5609/1
திரு_சிற்றம்பலத்து இன்ப திரு_உரு கொண்டு அருளாம் திரு_நடம் செய்து அருளுகின்ற திரு_அடிகள் இரண்டும் – திருமுறை6:137 5631/1
போத வரை போந்து பல முகம் கொண்டு தேடி புணர்ப்பு அறியாது இருந்தன என்று அறிஞர் புகல்வாரேல் – திருமுறை6:137 5632/2
விரிந்திடும் ஐங்கருவினிலே விடய சத்தி அனந்த வித முகம் கொண்டு இலக அவை விகித விகற்பு ஆகி – திருமுறை6:137 5660/1
கொடி பெரு மணி பொன் கோயில் என் உளமா கொண்டு வந்து அமர்ந்தனன் என்றாள் – திருமுறை6:139 5687/1
விளக்கும் இந்த அளவைகளை கொண்டு நெடும் காலம் மேலவர்கள் அளந்தளந்து மெலிகின்றார் ஆங்கே – திருமுறை6:140 5703/2
அளைய எனக்கு உணர்த்தியதை யான் அறிவேன் உலகர் அறிவாரோ அவர் உரை கொண்டு ஐயமுறேல் இங்கே – திருமுறை6:141 5710/2
திரு_சிற்றம்பலத்து இன்ப திரு_உரு கொண்டு இன்ப திரு_நடம் செய்து அருள்கின்ற திரு_அடிக்கே தொழும்பாய் – திருமுறை6:142 5751/1
அடி_மலர் கொண்டு ஐயர் செய்யும் திரு_கூத்தின் விளக்கம் ஆகும் இது சத்தியம் என்று அரு_மறை ஆகமங்கள் – திருமுறை6:142 5760/3
கோமாலை மன செருக்கால் மயங்கி உடம்பு எல்லாம் குறி_கொண்ட_கண்ணர் பலர் வெறி கொண்டு இங்கு அலைந்தார் – திருமுறை6:142 5773/2

மேல்


கொண்டுகொண்டு (1)

கொண்ட எலாம் கொண்ட எலாம் கொண்டுகொண்டு மேலும் கொள்வதற்கே இடம் கொடுத்து கொண்டு சலிப்பு இன்றி – திருமுறை6:2 3276/2

மேல்


கொண்டுசெல்வாரை (1)

பெண்டு இருந்து மாழ்க பிணம் கொண்டுசெல்வாரை
கண்டிருந்தும் அந்தோ கலங்கிலையே பண்டு இருந்த – திருமுறை3:3 1965/925,926

மேல்


கொண்டுசென்று (1)

கொடிய மாதர்கள் இடையுறும் நரக குழியில் என்றனை கொண்டுசென்று அழுத்தி – திருமுறை2:39 1008/1

மேல்


கொண்டுபோக (1)

மண் கொண்டுபோக ஓர் மருந்து அருள்க தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே – திருமுறை3:8 2423/4

மேல்


கொண்டுபோய் (2)

குறியிலே அமைத்த உணவு எலாம் திருடி கொண்டுபோய் உண்டனன் பருப்பு – திருமுறை6:9 3356/2
கொண்டுபோய் வயிற்று குழி எலாம் நிரம்ப கொட்டினேன் குணம் இலா கொடியேன் – திருமுறை6:9 3361/2

மேல்


கொண்டுபோய்விடுமோ (1)

பேய் கொண்டுபோய்விடுமோ பிலத்திடை வீழ்ந்திடுமோ பின் படுமோ முன் படுமோ பிணங்கி ஒளித்திடுமோ – திருமுறை6:11 3383/3

மேல்


கொண்டுபோவது (1)

தான் கொண்டுபோவது இனி என் செய்வேன் என் செய்வேன் தளராமை என்னும் ஒரு கைத்தடி கொண்டு அடிக்கவோ வலி_இலேன் சிறியனேன்-தன் முகம் பார்த்து அருளுவாய் – திருமுறை1:1 31/2

மேல்


கொண்டுபோன (1)

போமாறு உன் செயல் அனைத்தும் பூரணமா கொண்டுபோன வழி தெரியாதே போய் பிழை நீ இலையேல் – திருமுறை6:102 4844/2

மேல்


கொண்டும் (1)

நீர் கொண்டும் காணாத நித்தன் ஒற்றியூரன் அடி – திருமுறை2:65 1288/3

மேல்


கொண்டுவரும் (1)

காய் கொண்டு வந்திடுமோ பழம் கொண்டு வருமோ கனிந்த பழம் கொண்டுவரும் கால் அதனை மதமாம் – திருமுறை6:11 3383/2

மேல்


கொண்டே (21)

கண்ணை காட்டி இரு முலை காட்டி மோகத்தை காட்டி அகத்தை கொண்டே அழி – திருமுறை1:18 259/1
உய்ய ஒன்று அறியா ஒதியனேன் பிழையை உன் திரு_உள்ளத்தில் கொண்டே
வெய்யன் என்று ஐயோ கைவிடில் சிவனே வேறு நான் யாது செய்வேனே – திருமுறை2:13 694/1,2
கொண்டே உனை நான் கூடுவன் நின் குறிப்பு ஏதொன்றும் அறியேனே – திருமுறை2:32 914/4
உன் ஆசை கொண்டே என் ஒற்றி அப்பா நான் மகிழ்ந்து உன் – திருமுறை2:36 971/3
பறியலூர் வாழ் மெய் பரமே நெறி கொண்டே
அன்பு அள்ளி ஓங்கும் அறிவு_உடையோர் வாழ்த்தும் செம்பொன்பள்ளி – திருமுறை3:2 1962/212,213
நின் புகழை கேட்க நினைந்ததிலை வன்பு கொண்டே
இல் நடிக்கும் நுண்_இடையார்க்கு ஏவல் புரிந்தேன் அலது உன் – திருமுறை3:2 1962/590,591
தாகம்-அது கொண்டே தவிக்கின்றேன் மோகம்-அதில் – திருமுறை3:2 1962/818
மனை அறியா பிழை கருதும் மகிழ்நன் போல மதி அறியேன் செய் பிழையை மனத்துள் கொண்டே
தனை அறியா முகத்தவர் போல் இருந்தாய் எந்தாய் தடம் கருணை பெரும் கடற்கு தகுமோ கண்டாய் – திருமுறை3:5 2155/2,3
அன்பர் திருவுளம் கோயில் ஆக கொண்டே அற்புத சிற்சபை ஓங்கும் அரசே இங்கு – திருமுறை3:5 2168/1
கூடுதற்கு வல்லவன் நீ கூட்டி எனை கொண்டே குலம் பேச வேண்டாம் என் குறிப்பு அனைத்தும் அறிந்தாய் – திருமுறை4:38 3011/3
பொலிவுற கொண்டே போகவும் கண்டே புந்தி நொந்து உளம் நடுக்குற்றேன் – திருமுறை6:13 3472/3
குறியுற கொண்டே குலம் குறிப்பது நின் குண பெரும் குன்றினுக்கு அழகோ – திருமுறை6:13 3484/4
நட்டானை நட்ட எனை நயந்து கொண்டே நம் மகன் நீ அஞ்சல் என நவின்று என் சென்னி – திருமுறை6:45 3946/1
சொல் நிகர் என என் சொல் எலாம் கொண்டே தோளுற புனைந்த மெய் துணையை – திருமுறை6:46 3963/3
இன்று தம் கையில் கொண்டே வந்து நிற்கின்றார் இங்கே இந்த கதவை மூடு இவர் போவது இனி எங்கே – திருமுறை6:75 4498/2
உய் பிள்ளை பற்பலர் ஆவல் கொண்டே
உலகத்து இருப்ப இங்கு என்னை தன் ஏவல் – திருமுறை6:80 4611/1,2
இத்தனை என்று நின்று எண்ணிடல் ஒண்ணா என் பிழை யாவையும் அன்பினில் கொண்டே
சத்தியமாம் சிவ சித்தியை என்-பால் தந்து எனை யாவரும் வந்தனை செயவே – திருமுறை6:85 4650/1,2
கோது கொடுத்த மன சிறியேன் குற்றம் குணமா கொண்டே இப்போது – திருமுறை6:125 5347/1
புல் நிகரேன் குற்றம் எலாம் பொறுத்ததுவும் போதாமல் புணர்ந்து கொண்டே
தன் நிகர் என்று எனை வைத்தாய் இஞ்ஞான்று என் கொடுப்பேன் நின் தன்மைக்கு அந்தோ – திருமுறை6:125 5443/3,4
கொண்டே அறிந்துகொண்டேன் நல் குறிகள் பலவும் கூடுகின்ற – திருமுறை6:128 5480/2
செறியாத மன சிறியேன் செய்த பிழை எல்லாம் திரு_விளையாட்டு என கொண்டே திரு_மாலை அணிந்தார் – திருமுறை6:142 5813/2

மேல்


கொண்டேற்கு (2)

தள்ளாடிய நடை கொண்டேற்கு நல் நடை தந்தருளே – திருமுறை3:6 2399/4
உன் உள்ளம் கொண்டேற்கு அருளாய் எனில் இ உலகர் பொய்யாம் – திருமுறை4:6 2627/1

மேல்


கொண்டேன் (12)

எந்நாளும் உனை போற்றி அறியேன் என்னே ஏழை மதி கொண்டேன் இங்கு என் செய்கேனே – திருமுறை1:7 112/2
பொய்யும் களவும் அழுக்காறும் பொருளா கொண்டேன் புலையேனை – திருமுறை1:13 204/2
கொண்டேன் துயில் விண்டேன் ஒன்றும் கூறேன் வருமாறே – திருமுறை1:41 447/4
குற்றம் அறியேன் மன நடுக்கம் கொண்டேன் உடலம் குழைகின்றேன் – திருமுறை2:88 1650/3
தண்டாத சஞ்சலம் கொண்டேன் நிலையை இ தாரணியில் – திருமுறை3:6 2173/1
சாட்சி கண்டேன் களி கொண்டேன் கருணை தடம் கடலே – திருமுறை3:6 2290/4
ஆட்டம் கண்டு நாட்டம் கொண்டேன் பாங்கிமாரே – திருமுறை4:26 2820/2
உண்டேன் உயர் நிலை மேல் ஓங்குகின்றேன் கொண்டேன்
அழியா திரு_உருவம் அச்சோ எஞ்ஞான்றும் – திருமுறை6:40 3896/2,3
ஆசை கொண்டேன் ஆட என்னோடு ஆட வாரீர் ஆசை வெட்கம் அறியாதால் ஆட வாரீர் – திருமுறை6:71 4463/1
மன் செய்து கொண்ட சன்மார்க்கத்தில் இங்கே வான் செய்து கொண்டது நான் செய்து கொண்டேன்
முன் செய்து கொண்டதும் இங்ஙனம் கண்டீர் மூ வகையாம் உடல் ஆதியை நுமது – திருமுறை6:92 4725/1,2
அம்மையை கண்டேன் அவள் அருள் கொண்டேன்
அமுதமும் உண்டேனடி அம்மா – திருமுறை6:109 4944/1,2
இறுக பிடித்து கொண்டேன் பதத்தை இனி நான் விடுவனோ – திருமுறை6:112 5020/1

மேல்


கொண்டேனே (2)

கரு மா மலம் அறு வண்ணம் தண் அளி கண்டே கொண்டேனே கதியே பதியே கன_நிதியே கற்கண்டே தண் தேனே – திருமுறை1:52 564/2
எல்லாம் செய் சித்தியை கொண்டேனே – திருமுறை6:113 5116/2

மேல்


கொண்டேனை (1)

அச்சம்_கொண்டேனை நினக்கு அன்பன் என்பர் வேழத்தின் – திருமுறை3:4 2030/3

மேல்


கொண்டோ (2)

எ நினைவு கொண்டோ மற்று இ உலகர் எ நவையும் – திருமுறை3:3 1965/1162
பாதகத்தோனுக்கு முன் அருள் ஈந்தது எப்பான்மை கொண்டோ
தீது_அகத்தேன் எளியேன் ஆயினும் உன் திரு_அடியாம் – திருமுறை3:6 2190/2,3

மேல்


கொண்டோம் (1)

கோலராம் என்று உரைத்தேன் யாம் கொண்டோம் முக்கண் என்றாரே – திருமுறை2:97 1766/4

மேல்


கொண்டோமே (1)

போனகம் கொண்டோமே – திருமுறை6:113 5084/2

மேல்


கொண்டோய் (6)

கண்டாயே இ ஏழை கலங்கும் தன்மை காணாயோ பன்னிரண்டு கண்கள் கொண்டோய்
தண்டாத நின் அருட்கு தகுமோ விட்டால் தருமமோ தணிகை வரை தலத்தின் வாழ்வே – திருமுறை1:6 96/2,3
என் நெஞ்சு ஓர் கோயில் என கொண்டோய் நின் நினையார்-தன் – திருமுறை3:4 2006/1
வில்லை பொன்னா கரம் கொண்டோய் வன் தொண்டர் விரும்புற செங்கல்லை – திருமுறை3:6 2316/1
ஏற்றில் இட்டார் கொடி கொண்டோய் விளக்கினை ஏற்ற பெரும் – திருமுறை3:6 2360/1
விடை என்று மால் அறம் கொண்டோய் என் துன்பம் விலக்குகவே – திருமுறை3:6 2388/4
அல் என்று வெல் களம் கொண்டோய் என் செய்வது அறிந்திலனே – திருமுறை3:6 2398/4

மேல்


கொண்டோர் (2)

இல்லை என்பதே பொருள் என கொண்டோர் ஈன வாயிலில் இடர்ப்படுகின்றாய் – திருமுறை2:22 808/1
தருக்கு ஆள் துப்பு அள்ளி தகை கொண்டோர் சூழும் – திருமுறை3:2 1962/145

மேல்


கொண்டோர்கள் (1)

வாம் பலன் கொண்டோர்கள் மறந்தும் பெறா கொடிய – திருமுறை3:2 1962/669

மேல்


கொண்டோரை (1)

கொண்டோரை கண்டால் குலையாதே அண்டார்க்கும் – திருமுறை3:3 1965/566

மேல்


கொண்டோன் (3)

குருதி நிறைந்த குறும் குடத்தை கொண்டோன் வழியில் சென்று இடவாய் – திருமுறை2:33 924/1
கங்கை_கொண்டோன் ஒற்றியூர் அண்ணல் வாமம் கலந்து அருள்செய் – திருமுறை2:75 1397/1
வாதனை கொண்டோன் என்று மற்று எவரானாலும் வந்து – திருமுறை3:2 1962/831

மேல்


கொணர்ந்தனர் (2)

மாலை கொணர்ந்தனர் மஞ்சனம் போந்தது – திருமுறை1:51 548/1
சினை பள்ளித்தாமங்கள் கொணர்ந்தனர் அடியார் சிவசிவ போற்றி என்று உவகை கொள்கின்றார் – திருமுறை6:106 4891/1

மேல்


கொணர்ந்திடுக (1)

கற்பூரம் கொணர்ந்திடுக தனி தோழி எனது கணவர் வரு தருணம் இது கண்ணாறு கழிப்பாம் – திருமுறை6:142 5728/1

மேல்


கொணர்ந்து (4)

கொள்ள கிடையா அலர் குமுதம் கொண்ட அமுதம் கொணர்ந்து இன்னும் – திருமுறை2:98 1878/3
கொணர்ந்து ஒரு பொருள் என் கரத்திலே கொடுத்த குருவை எண்_குண பெரும் குன்றை – திருமுறை6:46 3957/3
கற்பூரம் கொணர்ந்து வம்-மின் என் கணவர் வந்தால் கண்ணெச்சில் கழிக்க என்றேன் அதனாலோ அன்றி – திருமுறை6:60 4225/1
கொணர்ந்து ஒரு பொருள் என் கரம் கொள கொடுத்த குரு என கூறல் என் குறிப்பே – திருமுறை6:125 5360/4

மேல்


கொத்து (6)

கொத்து அனைத்தாம் வஞ்சம் கொலை முதலாம் பாவங்கள் – திருமுறை2:16 751/3
கொத்து ஏர் செழும் கொன்றை குன்றமே கோவாத – திருமுறை2:59 1221/2
கொத்து ஆர் குழலி ஒரு கூறு உடைய கோவே என் – திருமுறை2:63 1261/3
கொத்து என்ற அ மடவார் கூட்டம் எழுமைக்கும் – திருமுறை3:3 1965/789
கொத்து ஆகி பயன் ஆகி கொள்வோன் ஆகி குறைவு ஆகி நிறைவு ஆகி குறைவு_இலாத – திருமுறை3:5 2073/2
கொத்து அறு வித்தை குறிப்பாயோ தோழி குறியாது உலகில் வெறிப்பாயோ தோழி – திருமுறை6:65 4286/2

மேல்


கொதி (1)

கொதி பாலை உணர்வு அழிக்கும் குடி பாலை மடி பாலை குடிப்பார் அந்தோ – திருமுறை6:125 5333/3

மேல்


கொதிக்கின்ற (1)

கொதிக்கின்ற வன் மொழியால் கூறியதை ஐயோ – திருமுறை4:28 2905/1

மேல்


கொதித்த (1)

கொதித்த லோகாசார கொதிப்பு எல்லாம் ஒழிந்தது – திருமுறை6:76 4503/3

மேல்


கொதித்தாள் (1)

கூழ் கொதிப்பது என கொதித்தாள் பாங்கி எனை வளர்த்த கோதை மருண்டு ஆடுகின்ற பேதை எனல் ஆனாள் – திருமுறை6:60 4227/3

மேல்


கொதிப்பது (1)

கூழ் கொதிப்பது என கொதித்தாள் பாங்கி எனை வளர்த்த கோதை மருண்டு ஆடுகின்ற பேதை எனல் ஆனாள் – திருமுறை6:60 4227/3

மேல்


கொதிப்பள் (1)

கூர்ந்தே குலாவும் அ கொள்கையை காணில் கொதிப்பள் என்று – திருமுறை2:75 1410/2

மேல்


கொதிப்பு (2)

கோபம் கண்டாலும் நன்று ஐயா என் துன்ப கொதிப்பு அறுமே – திருமுறை3:6 2343/4
கொதித்த லோகாசார கொதிப்பு எல்லாம் ஒழிந்தது – திருமுறை6:76 4503/3

மேல்


கொதுகுக்கும் (1)

உணிக்கும் மூட்டுக்கும் கொதுகுக்கும் பேனுக்கும் உவப்புற பசிக்கின்றீர் – திருமுறை6:125 5330/1

மேல்


கொந்து (2)

கொந்து ஆர் குழல் என் நிலையும் கலையும் கொண்டாரே – திருமுறை1:47 496/4
கொந்து அணவும் கார்_குழலார் கோல மயில் போல் உலவும் – திருமுறை3:2 1962/71

மேல்


கொம்பர் (2)

மலை_அரசு அளித்த மரகத கொம்பர் வருந்தி ஈன்றெடுத்த மா மணியே – திருமுறை1:12 194/3
கொம்பர் அற்ற இளம் கொடி போல் தளர்ந்தேன் என்னை குறிக்கொள்ள கருதுதியோ குறித்திடாயோ – திருமுறை3:5 2158/4

மேல்


கொம்பரை (1)

கொம்பரை பொல்லா கோளரை கண்டால் கூசுவ கூசுவ விழியே – திருமுறை2:31 902/4

மேல்


கொம்பாய் (1)

கான முயல்_கொம்பாய் கழிகின்றது என்கின்றேன் – திருமுறை3:3 1965/1083

மேல்


கொம்பின் (1)

கவள மத கய கொம்பின் முலையாளை கலை மாதை கருதுவோமே – திருமுறை3:12 2471/4

மேல்


கொம்பு (3)

முன்னும் மலர் கொம்பு என்பாய் மூன்றொடு_அரை_கோடி என – திருமுறை3:3 1965/711
கொம்பு ஒன்று கொண்டு எமை ஆட்கொண்டு அருளிய குஞ்சரமே – திருமுறை3:25 2555/4
தம் குறு வம்பு மங்க நிரம்பு சங்கம் இயம்பும் நம் கொழு_கொம்பு – திருமுறை6:114 5156/1

மேல்


கொம்பே (3)

வாடா மணி மலர் கொம்பே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1395/4
கொடியே மரகத கொம்பே எழில் ஒற்றி கோமளமே – திருமுறை2:75 1455/3
சொல் தேன் நிறை மறை கொம்பே மெய்ஞ்ஞான சுடர் கொழுந்தே – திருமுறை2:75 1462/3

மேல்


கொம்மி (5)

கொம்மி அடி பெண்கள் கொம்மி அடி இரு – திருமுறை4:31 2964/1
கொம்மி அடி பெண்கள் கொம்மி அடி இரு – திருமுறை4:31 2964/1
கொங்கை குலுங்கவே கொம்மி அடி – திருமுறை4:31 2964/2
நாடி கொம்மி அடியுங்கடி பதம் – திருமுறை4:31 2965/2
பாடி கொம்மி அடியுங்கடி – திருமுறை4:31 2965/3

மேல்


கொம்மியே (1)

செம்மியே மடவார் கொம்மியே பாடி சிரித்திருக்கின்றனர் அந்தோ – திருமுறை6:14 3549/3

மேல்


கொம்மை (1)

கொம்மை பெறும் கோடாகோடி அண்டம் எல்லாம் ஓர் – திருமுறை3:3 1965/169

மேல்


கொய் (2)

கஞ்சனை சிரம் கொய் கரத்தனை மூன்று_கண்ணனை கண்ணனை காத்த – திருமுறை2:31 904/1
கொய் கொடுத்து ஆழ் மன மானுக்கு காலை கொடுத்து அருளே – திருமுறை3:6 2351/4

மேல்


கொய்த (1)

கொய்த கோட்டினை நட்டனை வளர்ப்பாய் கொடிய நெஞ்சமே மடியகிற்றிலையே – திருமுறை2:50 1120/4

மேல்


கொய்தற்கு (1)

கொய்தற்கு அரிதாம் கொடியே என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை2:79 1528/4

மேல்


கொய்து (2)

கொய்து மா மலர் இட்டு அருச்சனை_புரிவோர் கோல நெஞ்சு ஒளிர் குண_குன்றே – திருமுறை2:7 640/3
சோலையிலே மலர் கொய்து தொடுத்து வந்தே புறத்தில் சூழ்ந்து இருப்பாய் தோழி என்றன் துணைவர் வந்த உடனே – திருமுறை6:142 5783/3

மேல்


கொய்யாத (2)

கொய்யாத அரும்பு அனைய இளம் பருவம்-தனிலே குறித்து மணம் புரிந்தனன் நான் மறித்தும் வர காணேன் – திருமுறை4:39 3023/2
கொய்யாத நறு மலரே கோவாத மணியே குளியாத பெரு முத்தே ஒளியாத வெளியே – திருமுறை6:57 4143/3

மேல்


கொய்யாது (1)

கொய்யாது குவியாது குமையாது மணம் வீசு கோமள தெய்வ மலரே கோவாத முத்தமே குறையாத மதியமே கோடாத மணி_விளக்கே – திருமுறை4:3 2594/3

மேல்


கொய்யேன் (1)

வைதிலேன் மலர் கொய்யேன் மாலை சூட்டேன் மணியே நின் திரு_புகழை வழுத்தேன் நின்-பால் – திருமுறை1:22 293/3

மேல்


கொல் (5)

கொல் நிலை வேல் கை கொளும் திரு_தணிகை குன்று அமர்ந்திடு குண_குன்றே – திருமுறை1:36 397/4
கொல் வினை குழியிடை குதிக்கும் நெஞ்சமே – திருமுறை1:45 482/2
கொல் நுண் வடி வேல் கண்ணாய் என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை2:79 1536/4
கொல் உண்ட தேவர்-தம் கோள் உண்ட சீர் எனும் கூழ் உண்பரோ – திருமுறை3:6 2284/2
கொல் வினை யானை உரித்தோய் வயித்தியநாத குன்றா – திருமுறை3:7 2403/3

மேல்


கொல்பவர் (1)

வாய் மூடி கொல்பவர் போலே என் உள்ளத்தை வன் துயராம் – திருமுறை3:6 2232/1

மேல்


கொல்ல (3)

துண்ணென கொடியோர் பிற உயிர் கொல்ல தொடங்கிய போது எலாம் பயந்தேன் – திருமுறை6:13 3473/1
கொல்ல_மாட்டேன் உனை அல்லால் குறிக்க_மாட்டேன் கனவிலுமே – திருமுறை6:19 3622/4
சோற்று ஆசையொடு காம சேற்று ஆசைப்படுவாரை துணிந்து கொல்ல
கூற்று ஆசைப்படும் என நான் கூறுகின்றது உண்மையினில் கொண்டு நீவீர் – திருமுறை6:135 5606/1,2

மேல்


கொல்ல_மாட்டேன் (1)

கொல்ல_மாட்டேன் உனை அல்லால் குறிக்க_மாட்டேன் கனவிலுமே – திருமுறை6:19 3622/4

மேல்


கொல்லலும் (1)

கொல்லலும் தகும் எனை கொன்றிடாது அருள் – திருமுறை2:5 613/3

மேல்


கொல்லன் (1)

கொல்லன் குறிப்பை விட்டு கோணாதே அல்லல் எலாம் – திருமுறை3:3 1965/560

மேல்


கொல்லா (10)

கொல்லா நெறியார் அவர்-தம்மை கூடி உடலம் குளிர்ந்தனையே – திருமுறை2:85 1599/4
கொல்லா நலத்தார் யானையின் தோல் கொன்று தரித்தார் ஆனாலும் – திருமுறை2:93 1698/2
கொல்லா விரதத்தை கொண்டது இலை அல்லாதார் – திருமுறை3:2 1962/588
கொல்லா நலம் சிறிதும் கொண்டிலையே பொல்லாத – திருமுறை3:3 1965/880
கொல்லா விரதம்-அது கொள்ளாரை காணில் ஒரு – திருமுறை3:3 1965/1299
கொல்லா நெறியது கோடா நிலையது கோபம்_இலார் – திருமுறை6:53 4053/1
கொல்லா நெறியே குரு அருள் நெறி என – திருமுறை6:81 4615/967
கொல்லா நெறி காட்டி என்றன்னை குறிப்பில்கொண்டு என் – திருமுறை6:91 4712/3
கொல்லா விரதத்தில் என்னை குறிக்கொண்ட கோலத்தனே – திருமுறை6:125 5411/4
கொல்லா நெறி அருளை கொண்டு – திருமுறை6:129 5507/4

மேல்


கொல்லாத (1)

கொடுத்திட நான் எடுத்திடவும் குறையாத நிதியே கொல்லாத நெறியே சித்து எல்லாம் செய் பதியே – திருமுறை6:57 4105/1

மேல்


கொல்லாதார்க்கு (1)

கொல்லாதார்க்கு இன்பம் கொடுப்பதாய் எல்லார்க்கும் – திருமுறை3:3 1965/44

மேல்


கொல்லாமல் (1)

கொல்லாமல்_கொன்று எனை தின்னாமல்_தின்கின்ற கொள்கையை இங்கு – திருமுறை3:6 2277/3

மேல்


கொல்லாமல்_கொன்று (1)

கொல்லாமல்_கொன்று எனை தின்னாமல்_தின்கின்ற கொள்கையை இங்கு – திருமுறை3:6 2277/3

மேல்


கொல்லாமை (4)

குறியாத கொடும் பாவ சுமை சுமக்கும் திறத்தேன் கொல்லாமை என்பதை ஓர் குறிப்பாலும் குறியேன் – திருமுறை6:4 3295/2
கொள்ளானை என் பாட்டை குறிக்கொண்டானை கொல்லாமை விரதம் என கொண்டார்-தம்மை – திருமுறை6:44 3936/2
கொடையானை என் குறை தீர்த்து என்னை ஆண்டுகொண்டானை கொல்லாமை குறித்திடாரை – திருமுறை6:45 3953/2
கொல்லாமை நெறி என்றீர் ஆட வாரீர் குற்றம் எலாம் குணம் கொண்டீர் ஆட வாரீர் – திருமுறை6:71 4462/2

மேல்


கொல்லி (2)

நாள்_கொல்லி என்றால் நடுங்குகின்றாய் நாள் அறியா – திருமுறை3:3 1965/823
ஆள்_கொல்லி என்பர் இதை ஆய்ந்திலையே கீழ் கொல்லை – திருமுறை3:3 1965/824

மேல்


கொல்லுகின்ற (2)

கொலை இனாது என அறிந்திலை நெஞ்சே கொல்லுகின்ற அ கூற்றினும் கொடியாய் – திருமுறை2:50 1121/2
கொல்லுகின்ற நஞ்சில் கொடிது அன்றோ ஒல்லும் மன்றத்து – திருமுறை3:4 1997/2

மேல்


கொல்லும் (1)

கொல்லும் கொடியார்க்கு உதவுகின்ற குறும்பு தேவர் மனம் போல – திருமுறை6:7 3333/3

மேல்


கொல்லை (1)

ஆள்_கொல்லி என்பர் இதை ஆய்ந்திலையே கீழ் கொல்லை
பச்சிலையால் பொன்னை படைப்பாரேல் மற்று அதன் மேல் – திருமுறை3:3 1965/824,825

மேல்


கொலார் (1)

தின்கின்றதே கொடும் பாம்பையும் பால் உணச்செய்து கொலார்
என்கின்ற ஞாலம் இழுக்கு_உரை யாது எற்கு இரங்கிடினே – திருமுறை3:6 2231/3,4

மேல்


கொலை (35)

ஏமம் அறு மாச்சரிய விழலனும் கொலை என்று இயம்பு பாதகனுமாம் இ எழுவரும் இவர்க்கு உற்ற உறவான பேர்களும் எனை பற்றிடாமல் அருள்வாய் – திருமுறை1:1 6/2
கொலை முகம் செல்லார்க்கு அருள்தரும் தணிகை குன்று அமர்ந்திடு குண_குன்றே – திருமுறை1:36 394/4
கொலை அறியா குணத்தோர் நின் அன்பர் எல்லாம் குணமே செய்து உன் அருள்-தான் கூடுகின்றார் – திருமுறை2:4 610/1
கொலை வேட்டு உழலும் கொடியனேன் ஆயிடினும் – திருமுறை2:12 686/2
கொத்து அனைத்தாம் வஞ்சம் கொலை முதலாம் பாவங்கள் – திருமுறை2:16 751/3
கோதரை கொலை செய் கோட்டரை கண்டால் கூசுவ கூசுவ விழியே – திருமுறை2:31 901/4
கோவம் என்னும் ஓர் கொலை புலை தலைமை கொடியனே எனை கூடி நீ நின்ற – திருமுறை2:39 1010/1
கொலை இனாது என அறிந்திலை நெஞ்சே கொல்லுகின்ற அ கூற்றினும் கொடியாய் – திருமுறை2:50 1121/2
கையோ மனத்தையும் விடுக்க இசையார்கள் கொலை களவு கள் காமம் முதலா கண்ட தீமைகள் அன்றி நன்மை என்பதனை ஒரு கனவிலும் கண்டு அறிகிலார் – திருமுறை3:8 2428/2
வருண கொலை மா_பாதகனாம் மறையோன்-தனக்கு மகிழ்ந்து அன்று – திருமுறை3:10 2465/3
கொடியனேன் கொடும் கொலை பயில் இனத்தேன் கோளனேன் நெடு நீள வஞ்சகனேன் – திருமுறை4:18 2795/2
கொலை கடையார்க்கு எய்த அரிய குண_மலையே பொதுவில் கூத்தாடிக்கொண்டு உலகை காத்து ஆளும் குருவே – திருமுறை5:8 3218/4
அரங்கினில் படை கொண்டு உயிர்_கொலை புரியும் அற கடையவரினும் கடையேன் – திருமுறை6:3 3288/1
கொலை தொழில் புரிவேன் அம்பல கூத்தன் குறிப்பினுக்கு என் கடவேனே – திருமுறை6:3 3290/4
கொலை புலைகள் விடுத்து அறியேன் கோபம் மறுத்து அறியேன் கொடும் காம_கடல் கடக்கும் குறிப்பு அறியேன் குணமாம் – திருமுறை6:6 3318/2
மருள் நாடு உலகில் கொலை_புரிவார் மனமே கரையா கல் என்று – திருமுறை6:7 3326/1
தருண நின் அருளால் தவிர்த்தவர்க்கு இன்பம் தரவும் வன் புலை கொலை இரண்டும் – திருமுறை6:12 3407/2
கொலை புரிந்திட்ட கொடியவர் இவர் என்று அயலவர் குறித்த போது எல்லாம் – திருமுறை6:13 3427/2
இறையும் இ உலகில் கொலை எனில் எந்தாய் என் உளம் நடுங்குவது இயல்பே – திருமுறை6:13 3429/4
கொலை நெறி நின்றார் தமக்கு உளம் பயந்தேன் எந்தை நான் கூறுவது என்னே – திருமுறை6:13 3477/4
புலை கொலை களவே புரிகின்றார் அடியேன் புண்ணிய நின் பணி விடுத்தே – திருமுறை6:13 3514/3
கொலை பல புரிந்தே புலை நுகர்ந்திருந்தேன் கோடு உறு குரங்கினில் குதித்தே – திருமுறை6:15 3577/1
கொடியேன் பிழை நீ குறியேல் அபயம் கொலை தீர் நெறி என் குருவே அபயம் – திருமுறை6:18 3618/1
தள்ளானை கொலை புலையை தள்ளாதாரை தழுவானை யான் புரிந்த தவறு நோக்கி – திருமுறை6:44 3936/3
புலை கொலை தவிர்த்த நெறியிலே என்னை புணர்த்திய புனிதனை எல்லா – திருமுறை6:46 3982/1
புரை சேரும் கொலை நெறியும் புலை நெறியும் சிறிதும் பொருந்தாமல் எவ்வுயிரும் புரிந்து உவத்தல் வேண்டும் – திருமுறை6:56 4083/3
கொலை அறியா குணத்தோர்-தம் கூட்டு உறவே அருள் செங்கோல் நடத்துகின்ற தனி கோவே மெய் அறிவால் – திருமுறை6:57 4107/3
கொலை_புரிவார் தவிர மற்றை எல்லாரும் நினது குலத்தாரே நீ எனது குலத்து முதல் மகனே – திருமுறை6:57 4159/1
வன்பு_உடையார் கொலை கண்டு புலை_உண்பார் சிறிதும் மரபினர் அன்று ஆதலினால் வகுத்த அவரளவில் – திருமுறை6:57 4161/1
கொடியவரே கொலை புரிந்து புலை_நுகர்வார் எனினும் குறித்திடும் ஓர் ஆபத்தில் வருந்துகின்ற போது – திருமுறை6:57 4162/1
தம் சோபம் கொலை சாராதே சந்தோடம் சிவமாம் ஈதே சம்போ சங்கர மா தேவா சம்போ சங்கர மா தேவா – திருமுறை6:114 5167/2
கூற்றாலே பிணியாலே கொலை_கருவியாலே கோளாலே பிற இயற்றும் கொடும் செயல்களாலே – திருமுறை6:125 5450/2
கொலை விரும்புவீர் எனில் புறத்து ஏகு-மின் குலைந்தே – திருமுறை6:131 5553/4
பதிய இங்ஙனே வம்-மினோ கொலை பயில்வீரேல் – திருமுறை6:131 5554/3
கொலை தொழிலில் கொடியீர் நீர் செத்தாரை சுடுகின்ற கொடுமை நோக்கி – திருமுறை6:135 5613/2

மேல்


கொலை_கருவியாலே (1)

கூற்றாலே பிணியாலே கொலை_கருவியாலே கோளாலே பிற இயற்றும் கொடும் செயல்களாலே – திருமுறை6:125 5450/2

மேல்


கொலை_புரிவார் (2)

மருள் நாடு உலகில் கொலை_புரிவார் மனமே கரையா கல் என்று – திருமுறை6:7 3326/1
கொலை_புரிவார் தவிர மற்றை எல்லாரும் நினது குலத்தாரே நீ எனது குலத்து முதல் மகனே – திருமுறை6:57 4159/1

மேல்


கொலைகள் (1)

பொய் விளக்க புகுகின்றீர் போது கழிக்கின்றீர் புலை கொலைகள் புரிகின்றீர் கலகல என்கின்றீர் – திருமுறை6:133 5569/1

மேல்


கொலைகொண்ட (1)

கூர் கொண்ட வாள் கொண்டு கொலைகொண்ட வேட்டுவ குடிகொண்ட சேரி நடுவில் குவை கொண்ட ஒரு செல்வன் அருமை கொண்டு ஈன்றிடு குலம் கொண்ட சிறுவன் ஒருவன் – திருமுறை4:1 2574/1

மேல்


கொலையனேன் (1)

கோட்டமே உடையேன் கொலையனேன் புலையேன் கூற்றினும் கொடியனேன் மாயை – திருமுறை6:3 3289/2

மேல்


கொலையாம் (1)

குணம் புதைக்க உயிர் அடக்கம் கொண்டது சுட்டால் அது-தான் கொலையாம் என்றே – திருமுறை6:135 5610/1

மேல்


கொலையும் (4)

வெருளும் கொடு வெம் புலையும் கொலையும் விடுமாறு அருள்வாய் அபயம் அபயம் – திருமுறை6:18 3614/3
உயிர் கொலையும் புலை பொசிப்பும் உடையவர்கள் எல்லாம் உறவினத்தார் அல்லர் அவர் புறஇனத்தார் அவர்க்கு – திருமுறை6:57 4160/1
கொலையும் களவும் மற்றை புலையும் அழிந்தது – திருமுறை6:76 4503/4
புலையும் கொலையும் தவிர்ந்த நெறியில் புனிதர் மதிக்கவே – திருமுறை6:112 4979/3

மேல்


கொலையேன் (1)

பள்ளம் ஆழ்ந்திடு புலையனேன் கொலையேன் பாவியேன் எந்த பரிசு கொண்டு அடைவேன் – திருமுறை1:27 344/2

மேல்


கொவ்வை (1)

கொவ்வை என இதழை கொள்கின்றாய் மேல் குழம்பும் – திருமுறை3:3 1965/645

மேல்


கொழிக்கின்றார் (1)

நிருவ மட பெண்கள் எலாம் வலது கொழிக்கின்றார் நிபுணர் எங்கள் நடராயர் நினைவை அறிந்திலனே – திருமுறை6:60 4210/4

மேல்


கொழிக்கும் (2)

கொழிக்கும் நல் அருள் கொள்ளை கொள்ளவே – திருமுறை1:10 156/2
நச்சு ஓலமிடவும் அவர்க்கு அருளாமல் மருளால் நாள் கழித்து கோள் கொழிக்கும் நடை நாயில் கடையேன் – திருமுறை5:7 3203/2

மேல்


கொழிதரும் (1)

கொழிதரும் அருவி பொழிதரும் தணிகை குன்று அமர்ந்திடு குண_குன்றே – திருமுறை1:36 396/4

மேல்


கொழிப்பாள் (1)

குரு தகு குவளை கண்ணின் நீர் கொழிப்பாள் குதுகுலிப்பாள் பசும்_கொடியே – திருமுறை4:36 3003/4

மேல்


கொழு (1)

தம் குறு வம்பு மங்க நிரம்பு சங்கம் இயம்பும் நம் கொழு_கொம்பு – திருமுறை6:114 5156/1

மேல்


கொழு_கொம்பு (1)

தம் குறு வம்பு மங்க நிரம்பு சங்கம் இயம்பும் நம் கொழு_கொம்பு
சங்கர சம்பு சங்கர சம்பு சங்கர சம்பு சங்கர சம்பு – திருமுறை6:114 5156/1,2

மேல்


கொழுத்த (2)

குவளை குடலை எடுக்காமல் கொழுத்த உடலை எடுத்தேனே – திருமுறை1:49 522/4
பரை சேர் ஞான பெருவெளியில் பழுத்த கொழுத்த பழம் தந்தே – திருமுறை6:104 4865/2

மேல்


கொழுத்து (1)

கொழுத்து அலை மனத்து புழு தலை புலையேன் கொக்கு_அனேன் செக்கினை பல கால் – திருமுறை6:8 3345/3

மேல்


கொழுதி (1)

கொழுதி அளி தேன் உழுது உண்ணும் கொன்றை சடையார் கூடல் உடை – திருமுறை2:90 1669/1

மேல்


கொழுது (1)

கொழுது நேர் சிறு குழவிக்கும் கொடுப்பாள் குற்றம் அன்று அது மற்று அவள் செயலே – திருமுறை2:40 1020/2

மேல்


கொழுந்தாம் (1)

தவ_கொழுந்தாம் சற்குணவர் தாழ்ந்து ஏத்தும் ஒற்றி – திருமுறை2:65 1275/3

மேல்


கொழுந்தின் (2)

திங்கள் கொழுந்தின் திரு_அழகும் திங்கள்-தன் மேல் – திருமுறை3:3 1965/416
திரு தகு சீர் அதிகை அருள் தலத்தின் ஓங்கும் சிவ_கொழுந்தின் அருள் பெருமை திறத்தால் வாய்மை – திருமுறை5:10 3237/1

மேல்


கொழுந்து (5)

திங்கள் அம் கொழுந்து வேய்ந்த செம் சடை கொழுந்தே போற்றி – திருமுறை3:25 2551/1
குரு ஆணை எமது சிவ_கொழுந்து ஆணை ஞானி என கூறவொணாதே – திருமுறை4:40 3027/4
குறைவது_இலா குளிர் மதியே சிவகாமவல்லி கொழுந்து படர்ந்து ஓங்குகின்ற குண நிமல_குன்றே – திருமுறை5:1 3051/4
குரு மாலை பெரு வண்ண கொழுந்து ஒன்று கொடுத்தாய் குரு மணி நின் திரு_அருளை குறித்து மகிழ்ந்தனனே – திருமுறை5:2 3062/4
சண்பை மறை_கொழுந்து மகிழ்தர அமுதம் கொடுத்தாள் தயவு_உடையாள் எனை_உடையாள் சர்வசத்தி_உடையாள் – திருமுறை5:4 3171/1

மேல்


கொழுந்தே (33)

நிலையமாம் திரு_தணிகையை அடையேன் நிருத்தன் ஈன்று அருள் நின்மல கொழுந்தே
விலை_இலாத நின் திரு_அருள் விழையேன் வீணர்-தங்களை விரும்பிநின்று அலைந்தேன் – திருமுறை1:40 432/2,3
சொல்லற்கு அரிய பெரிய பரஞ்சுடரே முக்கண் சுடர் கொழுந்தே
மல்லல் கரு மால் அயன் முதலோர் வழுத்தும் பெரும் சீர் மணி_குன்றே – திருமுறை2:1 580/1,2
கோலமாக மால் உருக்கொண்டும் காணா குரை கழல் பத கோமள கொழுந்தே
ஞால மீதில் எம்_போல்பவர் பிழையை நாடிடாது அருள் நல் குண_குன்றே – திருமுறை2:18 768/2,3
சென்றே விழுகின்றது என்னை செய்கேன் எம் சிவ_கொழுந்தே – திருமுறை2:62 1251/2
தொழுகின்றோர் உளத்து அமர்ந்த சுடரே முக்கண் சுடர் கொழுந்தே நின் பதத்தை துதியேன் வாதில் – திருமுறை2:73 1375/1
சொல் தேன் நிறை மறை கொம்பே மெய்ஞ்ஞான சுடர் கொழுந்தே
மல் தேர் அணி ஒற்றி வாழ்வே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1462/3,4
சீர்காட்டுப்பள்ளி சிவ_கொழுந்தே பார் காட்டு – திருமுறை3:2 1962/26
தெய்வ குல_கொழுந்தே மாணுற்றோர் – திருமுறை3:2 1962/182
வாய்மூர்க்கு அமைந்த மறை கொழுந்தே நேயம் உண – திருமுறை3:2 1962/376
தூங்கானை மாட சுடர் கொழுந்தே நீங்காது – திருமுறை3:2 1962/432
குறை முடிக்கும் குண_குன்றே குன்றா மோன கோமளமே தூய சிவ_கொழுந்தே வெள்ளை – திருமுறை3:5 2103/2
திங்களும் கங்கையும் சேர்ந்து ஒளிர் வேணி சிவ_கொழுந்தே – திருமுறை3:6 2315/3
மரு விளங்கு குழல் வல்லி மகிழ்ந்து ஒரு பால் விளங்க வயங்கு அருணகிரி விளங்க வளர்ந்த சிவ_கொழுந்தே – திருமுறை3:17 2500/4
திங்கள் அம் கொழுந்து வேய்ந்த செம் சடை கொழுந்தே போற்றி – திருமுறை3:25 2551/1
தூண்டாத மணி_விளக்கே பொதுவில் ஆடும் சுடர் கொழுந்தே என் உயிர்க்கு துணையே என்னை – திருமுறை4:12 2697/2
தேம் புக்கும் வார் சடை தேவே கருணை சிவ_கொழுந்தே – திருமுறை4:15 2747/4
குன்றாத குண_குன்றே கோவாத மணியே குருவே என் குடி முழுது ஆட்கொண்ட சிவ_கொழுந்தே – திருமுறை5:1 3036/1
குழை அசைய சடை அசைய குலவு பொன்_அம்பலத்தே கூத்து இயற்றி என்னை முன் ஆட்கொண்ட சிவ_கொழுந்தே – திருமுறை5:3 3165/4
இருள் உடைய சிலையும் இதற்கு உருகல் அரிது அலவே இனித்த நடம் புரிந்து மன்றில் தனித்த சிவ_கொழுந்தே – திருமுறை5:5 3180/4
என்பு உடைய உடலும் இதற்கு உருகல் அரிது அலவே இனித்த நடம் புரிந்து மன்றில் தனித்த சிவ_கொழுந்தே – திருமுறை5:5 3181/4
ஏள் உடைய மலையும் இதற்கு உருகல் அரிது அலவே இனித்த நடம் புரிந்து மன்றில் தனித்த சிவ_கொழுந்தே – திருமுறை5:5 3182/4
ஈரம் இலா மரமும் இதற்கு உருகல் அரிது அலவே இனித்த நடம் புரிந்து மன்றில் தனித்த சிவ_கொழுந்தே – திருமுறை5:5 3183/4
இற்புடைய இரும்பும் இதற்கு உருகல் அரிது அலவே இனித்த நடம் புரிந்து மன்றில் தனித்த சிவ_கொழுந்தே – திருமுறை5:5 3184/4
ஈண்டு உருகா கரடும் இதற்கு உருகல் அரிது அலவே இனித்த நடம் புரிந்து மன்றில் தனித்த சிவ_கொழுந்தே – திருமுறை5:5 3185/4
இரவு_நிறத்தவரும் இதற்கு உருகல் அரிது அலவே இனித்த நடம் புரிந்து மன்றில் தனித்த சிவ_கொழுந்தே – திருமுறை5:5 3186/4
எய்யா வன் பரலும் இதற்கு உருகல் அரிது அலவே இனித்த நடம் புரிந்து மன்றில் தனித்த சிவ_கொழுந்தே – திருமுறை5:5 3187/4
எ பாவி நெஞ்சும் இதற்கு உருகல் அரிது அலவே இனித்த நடம் புரிந்து மன்றில் தனித்த சிவ_கொழுந்தே – திருமுறை5:5 3188/4
எ மாய நெஞ்சும் இதற்கு உருகல் அரிது அலவே இனித்த நடம் புரிந்து மன்றில் தனித்த சிவ_கொழுந்தே – திருமுறை5:5 3189/4
இன்புற புரிந்த மறை தனி கொழுந்தே என் உயிர்க்குயிர் எனும் குருவே – திருமுறை5:9 3234/4
கூர்ந்த மதி நிறைவே என் குருவே எங்கள் குல_தெய்வமே சைவ கொழுந்தே துன்பம் – திருமுறை5:10 3246/3
மரு விளங்கு குழல் வல்லி மகிழ்ந்து ஒரு பால் விளங்க வயங்கு மணி பொது விளங்க வளர்ந்த சிவ_கொழுந்தே – திருமுறை6:1 3268/4
மாற்று அறியாத செழும் பசும்பொன்னே மாணிக்கமே சுடர் வண்ண கொழுந்தே
கூற்று அறியாத பெரும் தவர் உள்ள_கோயில் இருந்த குண பெரும் குன்றே – திருமுறை6:23 3685/1,2
கோ என எனது குரு என ஞான குணம் என ஒளிர் சிவ_கொழுந்தே – திருமுறை6:86 4658/1

மேல்


கொழுந்தை (3)

கொள்ள கிடையா மாணிக்க கொழுந்தை விடை மேல் கூட்டுவிக்கும் – திருமுறை2:25 843/2
சிவ_கொழுந்தை வாழ்த்துதும் நாம் சென்று – திருமுறை2:65 1275/4
திருமால் கமல திரு_கண் மலர் திகழும் மலர்_தாள் சிவ_கொழுந்தை – திருமுறை3:13 2474/1

மேல்


கொழுநர் (2)

கோவம் அறுப்பார் ஒற்றியில் என் கொழுநர் இன்னும் கூடிலரே – திருமுறை2:86 1618/2
கொற்றவர் என் கொழுநர் காண் பாங்கிமாரே – திருமுறை4:26 2841/2

மேல்


கொழுநர்-தமை (1)

கொடி_இடை பெண் பேதாய் நீ அம்பலத்தே நடிக்கும் கூத்தாடி என்று எனது கொழுநர்-தமை குறித்தாய் – திருமுறை6:142 5760/1

மேல்


கொழுநரும் (1)

கூடவும் பின்னே பிரியவும் சார்ந்த கொழுநரும் மகளிரும் நாண – திருமுறை6:93 4730/1

மேல்


கொழுநன் (1)

போது வைகிய நான்முகன் மகவான் புணரி வைகிய பூ_மகள் கொழுநன்
ஓதும் ஓம் சிவ சண்முக சிவ ஓம் ஓம் சிவாய என்று உன்னுதி மனனே – திருமுறை2:21 799/3,4

மேல்


கொழுநனே (1)

குழகனே இன்ப கொடி உளம் களிக்கும் கொழுநனே சுத்த சன்மார்க்க – திருமுறை6:27 3748/2

மேல்


கொழுநா (2)

கோள் அறிந்த பெரும் தவர்-தம் குறிப்பு அறிந்தே உதவும் கொடையாளா சிவகாமக்கொடிக்கு இசைந்த கொழுநா
ஆள் அறிந்து இங்கு எனை ஆண்ட அரசே என் அமுதே அம்பலத்தே நடம் புரியும் அரும் பெரும் சோதியனே – திருமுறை6:30 3787/1,2
கூட்டாளா சிவகாமக்கொடிக்கு இசைந்த கொழுநா கோவே என் கணவா என் குரவா என் குணவா – திருமுறை6:57 4103/3

மேல்


கொழும் (12)

கோனை ஆனந்த கொழும் கடல் அமுதை கோமளத்தினை குன்ற_வில்லியை எம்மானை – திருமுறை2:50 1123/3
கொழும் தண் பொழில் சூழ் ஒற்றியினார் கோல பவனி என்றார் நான் – திருமுறை2:80 1548/2
திருமகள் எம் பெருமாட்டி மகிழும் வண்ண செழும் கனியே கொழும் பாகே தேனே தெய்வத்தரு_மகனை – திருமுறை2:101 1939/1
வான் வண்ண கரு முகிலே மழையே நீல மணி வண்ண கொழும் சுடரே மருந்தே வான – திருமுறை2:101 1943/1
கொண்டு எங்கும் நிழல் பரப்பி தழைந்து ஞான கொழும் கடவுள் தரு ஆகி குலவும் தேவே – திருமுறை3:5 2081/4
கோவே எண்_குண குன்றே குன்றா ஞான கொழும் தேனே செழும் பாகே குளிர்ந்த மோன – திருமுறை3:5 2094/1
சேதம் உறாது அறிஞர் உளம் தித்தித்து ஓங்கும் செழும் புனித கொழும் கனியே தேவ தேவே – திருமுறை3:5 2114/4
பொன் ஆர் வேணி கொழும் கனியை புனிதர் உளத்தில் புகும் களிப்பை – திருமுறை3:13 2481/2
கொன் நிறைந்த இரவினிடை எழுந்தருளி கதவம் கொழும் காப்பை அவிழ்வித்து கொடியேனை அழைத்து – திருமுறை5:2 3119/2
கொள்ளு-தொறும் கரணம் எலாம் கரைந்து கனிந்து இனிக்கும் கொழும் கனியே கோல்_தேனே பொது விளங்கும் குருவே – திருமுறை5:3 3167/4
குறி வேறு இன்றி நின்ற பெரும் சோதி கொழும் சுடரே – திருமுறை6:64 4267/2
கொழும் தேனும் செழும் பாகும் குலவு பசும்பாலும் கூட்டி உண்டால் போல் இனிக்கும் குணம் கொள் சடை கனியே – திருமுறை6:125 5362/1

மேல்


கொள் (226)

கற்று ஒளி கொள் உணர்வினோர் வேண்டாத இ பெரும் கன்ம உடலில் பருவம் நேர்கண்டு அழியும் இளமைதான் பகல்வேடமோ புரை கடல்நீர்-கொலோ கபடமோ – திருமுறை1:1 15/1
கொள் உண்ட வஞ்சர்-தம் கூட்டுண்டு வாழ்க்கையில் குட்டுண்டு மேல் – திருமுறை1:3 49/1
அணி கொள் வேல் உடை அண்ணலே நின் திரு_அடிகளை அன்போடும் – திருமுறை1:4 72/1
அண்டனே திரு_தணிகை வாழ் அண்ணலே அணி கொள் வேல் கரத்தோனே – திருமுறை1:4 81/4
மன்னே ஒளி கொள் மாணிக்க மணியே குண பொன்_மலையே நல் – திருமுறை1:5 91/3
தோளா ஓர் மணியே தென் தணிகை மேவும் சுடரே என் அறிவே சிற்சுகம் கொள் வாழ்வே – திருமுறை1:6 99/4
நாள்-கண் நேர் மலர் பொழில் கொள் போரி வாழ் நாயகா திரு_தணிகை நாதனே – திருமுறை1:8 132/4
தாது செய் மலர் பொழில் கொள் போரி வாழ் சாமியே திரு_தணிகை நாதனே – திருமுறை1:8 137/4
வெறி கொள் நாயினை வேண்டி ஐய நீ – திருமுறை1:10 170/2
கண்ணனே அயில் கரம் கொள் ஐயனே – திருமுறை1:10 179/2
போழ் வேல் கரம் கொள் புண்ணியனே புகழ் சேர் தணிகை பொருப்பு அரசே – திருமுறை1:11 184/4
ஆற்றல் கொள் நின் பொன் அடியருக்கடியனா செயில் உய்குவன் அமுதே – திருமுறை1:12 198/3
சரிந்திடும் கருத்தோர்க்கு அரிய நல் புகழ் கொள் தணிகை வாழ் சரவணபவனே – திருமுறை1:12 199/4
சேவல்_கொடி கொள் குண_குன்றே சிந்தாமணியே யாவர்கட்கும் – திருமுறை1:13 207/1
பெருமை நிதியே மால் விடை கொள் பெம்மான் வருந்தி பெறும் பேறே – திருமுறை1:14 211/1
அழியா பொருளே என் உயிரே அயில் செங்கரம் கொள் ஐயாவே – திருமுறை1:14 218/1
குடிகொள் நாற்ற குழி சிறுநீர் தரும் கொடிய ஊற்று குழி புழு கொள் குழி – திருமுறை1:18 260/2
அயில் மேல் கரம் கொள் நினை புகழும் அடியார் சபையின் அடையும் வகை – திருமுறை1:19 267/2
குயில் மேல் குலவும் திரு_தணிகை குண பொன்_குன்றே கொள் கலப – திருமுறை1:19 267/3
செய் கொள் தணிகை நாடேனோ செவ்வேள் புகழை பாடேனோ – திருமுறை1:20 274/1
மெய் கொள் புளகம் மூடேனோ மெய் அன்பர்கள்-பால் கூடேனோ – திருமுறை1:20 274/3
பொய் கொள் உலகோடு ஊடேனோ புவி மீது இரு_கால்_மாடேனே – திருமுறை1:20 274/4
பன்னும் வளங்கள் செறிந்து ஓங்கும் பணை கொள் தணிகை தூயாரே – திருமுறை1:20 281/4
பூ மா தண் சேவடியை போற்றேன் ஓங்கும் பொழில் கொள் தணிகாசலத்தை புகழ்ந்து பாடேன் – திருமுறை1:22 295/3
வரம் கொள் அடியர் மன_மலரில் மகிழ்வுற்று அமர்ந்த மா மணியே – திருமுறை1:23 301/1
திரம் கொள் தணிகை மலை வாழும் செல்வ பெருக்கே சிற்பரமே – திருமுறை1:23 301/2
தரம் கொள் உலக மயல் அகல தாழ்ந்து உள் உருக அழுதழுது – திருமுறை1:23 301/3
கரம் கொள் சிரத்தோடு யான் உன்னை கண்கள் ஆர கண்டிலனே – திருமுறை1:23 301/4
காயும் நெஞ்சினேன் பேயினை அனையேன் கடி கொள் கோதையர் கண்_வலை பட்டேன் – திருமுறை1:27 342/1
கிளக்க அரும் புகழ் கொள் தணிகை அம் பொருப்பில் கிளர்ந்து அருள் புரியும் என் கிளையே – திருமுறை1:35 384/4
வள் அயில் கரம் கொள் வள்ளலை இரவில் வள்ளிநாயகி-தனை கவர்ந்த – திருமுறை1:38 419/1
அத்த கமலத்து அயில் படை கொள் அரசே மூவர்க்கு அருள்செய்தே ஆக்கல் அளித்தல் அழித்தல் எனும் அ முத்தொழிலும் தருவோனே – திருமுறை1:44 474/3
நாத வடிவு கொள் நீதனடி பரநாதம் – திருமுறை1:50 530/3
பெண் குணத்தில் கடைப்படும் ஓர் பேய் குணம் கொள் நாயேன்-தன் பிழைகள் எல்லாம் – திருமுறை1:52 558/1
வாம் கொடி விடை கொள் அண்ணலே முல்லைவாயில் வாழ் மாசிலாமணியே – திருமுறை2:9 654/2
களம் கொள் நெஞ்சினன் கண்டதும் கண்டதே – திருமுறை2:10 665/4
சேல் கொள் பொய்கை திரு_முல்லைவாயிலில் – திருமுறை2:10 668/1
பால் கொள் வண்ண பரஞ்சுடரே விடை – திருமுறை2:10 668/2
மேல் கொள் சங்கரனே விமலா உன்றன் – திருமுறை2:10 668/3
கால் கொள் அன்பர் கலங்குதல் நன்றதோ – திருமுறை2:10 668/4
கழல் கொள் உன் அருமை திரு_அடி_மலரை கருதிடா பிழை-தனை குறித்தே – திருமுறை2:13 695/1
போழ்ந்த வேல் படை கொள் புனிதனை அளித்த பூரணா ஒற்றியூர் பொருளே – திருமுறை2:13 700/4
உடை கொள் கோவணத்து உற்ற அழகரே – திருமுறை2:15 716/1
படை கொள் சூல படம்பக்கநாதரே – திருமுறை2:15 716/2
கடை கொள் நஞ்சு உண்டு கண்டம் கறுத்த நீர் – திருமுறை2:15 716/3
வணம் கொள் நாக மணி தலை ஐந்து உடை – திருமுறை2:15 718/1
பணம் கொள் செல்வ படம்பக்கநாதரே – திருமுறை2:15 718/2
கணம் கொள் காமனை காய்ந்து உயிர் ஈந்த நீர் – திருமுறை2:15 718/3
மதி கொள் அன்பர் மனம் எனும் திவ்விய – திருமுறை2:15 722/1
பதி கொள் செல்வ படம்பக்கநாதரே – திருமுறை2:15 722/2
விதி கொள் துன்பத்தை வீட்டி அளித்த நீர் – திருமுறை2:15 722/3
மத்தனை வன்_நெஞ்சகனை வஞ்சகனை வன் பிணி கொள்
பித்தனை வீண் நாள் போக்கும் பேயேனை நாயேனை – திருமுறை2:16 724/1,2
இடம் கலந்த பெண் கூறு_உடையவனே எழில் கொள் சாமத்தின் இசை_உடையவனே – திருமுறை2:18 766/3
அணி வேல் படை கொள் மகனாரொடும் எம் அம்மையொடும் தான் அமர்கின்ற – திருமுறை2:19 778/1
அறம் கொள் உமையோடு அயில் ஏந்திய எம் ஐயனொடும் தான் அமர்கின்ற – திருமுறை2:19 782/1
திறம் கொள் கோலம் கண்டு களிப்பான் சிறக்க எமக்கு ஒன்று அருளானேல் – திருமுறை2:19 782/2
மறம் கொள் எயில் மூன்று எரித்தான் கனக_மலையான் அடியார் மயல் தீர்ப்பான் – திருமுறை2:19 782/3
ஓங்கி வாழ் ஒற்றியூரிடை அரவும் ஒளி கொள் திங்களும் கங்கையும் சடை மேல் – திருமுறை2:20 785/3
விடம் கொள் கண்ணினார் அடி விழுந்து ஐயோ வெட்கினாய் இந்த விதி உனக்கு ஏனோ – திருமுறை2:20 788/1
மடம் கொள் நெஞ்சமே நினக்கு இன்று நல்ல வாழ்வு வந்தது வருதி என்னுடனே – திருமுறை2:20 788/2
இடம் கொள் பாரிடை நமக்கு இனி ஒப்பார் யார் கண்டாய் ஒன்றும் எண்ணலை கமல – திருமுறை2:20 788/3
தடம் கொள் ஒற்றியூர் அமர்ந்த நம் செல்வ தந்தையார் அடி சரண்புகலாமே – திருமுறை2:20 788/4
ஏங்குகின்றதில் என் பயன் கண்டாய் எழில் கொள் ஒற்றியூர்க்கு என்னுடன் போந்து – திருமுறை2:21 794/2
இவ்வகையால் மிக வருந்துறில் என்னாம் எழில் கொள் ஒற்றியூர்க்கு என்னுடன் போந்து – திருமுறை2:21 795/2
இன்னும் வீழ்கலை உனக்கு ஒன்று சொல்வேன் எழில் கொள் ஒற்றியூர்க்கு என்னுடன் போந்து – திருமுறை2:21 796/2
என்றும் வீழ்ந்து உழல் மடமையை விடுத்தே எழில் கொள் ஒற்றியூர்க்கு என்னுடன் போந்து – திருமுறை2:21 797/2
இரைக்கும் மா கடலிடை விழுந்து அயரேல் எழில் கொள் ஒற்றியூர்க்கு என்னுடன் போந்து – திருமுறை2:21 798/2
ஏது செய்வையோ ஏழை நீ அந்தோ எழில் கொள் ஒற்றியூர்க்கு என்னுடன் போந்து – திருமுறை2:21 799/2
எந்தவண்ணம் நீ உய் வணம் அந்தோ எழில் கொள் ஒற்றியூர்க்கு என்னுடன் போந்து – திருமுறை2:21 801/2
எட்டி_அன்னர்-பால் இரந்து அலைகின்றாய் எழில் கொள் ஒற்றியூர்க்கு என்னுடன் போந்து – திருமுறை2:21 802/2
இலவு காத்தனை என்னை நின் மதியோ எழில் கொள் ஒற்றியூர்க்கு என்னுடன் போந்து – திருமுறை2:21 803/2
பொழுது போகின்றது எழுதி என் நெஞ்சே பொழில் கொள் ஒற்றி அம் புரி-தனக்கு ஏகி – திருமுறை2:22 804/2
போது போகின்றது எழுதி என் நெஞ்சே பொழில் கொள் ஒற்றி அம் புரி-தனக்கு ஏகி – திருமுறை2:22 805/2
இருட்டிப்போகின்றது எழுதி என் நெஞ்சே எழில் கொள் ஒற்றியூர் எனும் தலத்து ஏகி – திருமுறை2:22 807/2
எல்லை செல்கின்றது எழுதி என் நெஞ்சே எழில் கொள் ஒற்றியூர் எனும் தலத்து ஏகி – திருமுறை2:22 808/2
இரவு போந்திடும் எழுதி என் நெஞ்சே எழில் கொள் ஒற்றியூர் எனும் தலத்து ஏகி – திருமுறை2:22 809/2
சாய்ந்து போகின்றது எழுதி என் நெஞ்சே தகை கொள் ஒற்றி அம் தலத்தினுக்கு ஏகி – திருமுறை2:22 810/2
இமைப்பில் போகின்றது எழுதி என் நெஞ்சே எழில் கொள் ஒற்றியூர் எனும் தலத்து ஏகி – திருமுறை2:22 812/2
கண் கொள் மணியை முக்கனியை கரும்பை கரும்பின் கட்டி-தனை – திருமுறை2:25 839/1
விண் கொள் அமுதை நம் அரசை விடை மேல் நமக்கு தோற்றுவிக்கும் – திருமுறை2:25 839/2
திண் கொள் முனிவர் சுரர் புகழும் சிவாய நம என்று இடு நீறே – திருமுறை2:25 839/4
உலகம் ஏத்திநின்று ஓங்க ஓங்கிய ஒளி கொள் மன்றிடை அளி கொள் மா நடம் – திருமுறை2:26 857/1
உலகம் ஏத்திநின்று ஓங்க ஓங்கிய ஒளி கொள் மன்றிடை அளி கொள் மா நடம் – திருமுறை2:26 857/1
மங்கை ஓர் புடை கொள் வள்ளலே அழியா வளம் கொளும் ஒற்றியூர் வாழ்வே – திருமுறை2:28 876/4
பலவு வாழை மா கனி கனிந்து இழியும் பணை கொள் ஒற்றியூர்க்கு என்னுடன் வருதி – திருமுறை2:29 882/2
வன்னி அம் சடை எம்பிரான் ஒற்றி வளம் கொள் ஊரிடை வருதி என்னுடனே – திருமுறை2:29 883/4
மண் கொள் மாலை போம் வண்ணம் நல் தமிழ் பூ_மாலை சூட்டுதும் வருதி என் மனனே – திருமுறை2:30 888/4
பதியும் நாமங்கள் அனந்தம் முற்று உடையார் பணை கொள் ஒற்றியூர் பரமர் காண் அவர்-தாம் – திருமுறை2:30 895/3
குளம் கொள் கண்ணினார் குற்றமே செயினும் குணம் என்றே அதை கொண்டு அருள் புரிவோர் – திருமுறை2:30 896/1
களம் கொள் கண்டர் எண்_தோளர் கங்காளர் கல்லை வில் என கண்டவர் அவர்-தம் – திருமுறை2:30 896/3
வளம் கொள் கோயிற்கு திரு_மெழுக்கு இடுவோம் வாழ்க நீ உடன் வருதி என் மனனே – திருமுறை2:30 896/4
திணி கொள் வன் மத மலை உரி_போர்த்தோர் தேவர் நாயகர் திங்கள் அம் சடையார் – திருமுறை2:30 897/2
அணி கொள் ஒற்றியூர் அமர்ந்திடும் தியாகர் அழகர் அங்கு அவர் அமைந்து வீற்றிருக்கும் – திருமுறை2:30 897/3
மணி கொள் கோயிற்கு திரு_பணி செய்தும் வாழ்க நீ உடன் வருதி என் மனனே – திருமுறை2:30 897/4
ஊமரை நீண்ட ஒதியரை புதிய ஒட்டரை துட்டரை பகை கொள்
நாமரை நரக_நாடரை கண்டால் நடுங்குவ நடுங்குவ மனமே – திருமுறை2:31 905/3,4
பொடி கொள் வெள்ளை பூச்சு அணிந்த பொன்னே உன்னை போற்றி ஒற்றி – திருமுறை2:33 919/3
கடி கொள் நகர்க்கு வரச்செய்தாய் கைம்மாறு அறியேன் கடையேனே – திருமுறை2:33 919/4
கண்மணியே கற்பகமே கண் நுதலில் கொள் கரும்பே – திருமுறை2:36 963/2
ஊர் புகழும் நல் வளம் கொள் ஒற்றி அப்பா உன் இதழி – திருமுறை2:36 981/3
நலம் கொள் செஞ்சடை_நாதன்-தன் நாமம் நமச்சிவாயம் காண் நாம் பெறும் துணையே – திருமுறை2:37 992/4
தெருள் கொள் நீறு இடும் செல்வர் கூழ் இடினும் சேர்ந்து வாழ்த்தி அ திரு அமுது உண்க – திருமுறை2:38 1002/2
கலை கொள் நீறு இடும் கருத்தரை நாளும் கருதி நின்று உளே கனிந்து நெக்குருக – திருமுறை2:38 1006/2
மலை கொள் வில்லினான் மால் விடை உடையான் மலர் அயன் தலை மன்னிய கரத்தான் – திருமுறை2:38 1006/3
அலை கொள் நஞ்சு அமுது ஆக்கிய மிடற்றான் அவனை நாம் மகிழ்ந்து அடைகுதல் பொருட்டே – திருமுறை2:38 1006/4
வார் கொள் மங்கையர் முலை மலைக்கு ஏற்றி மறித்தும் அங்கு அவர் மடுவினில் தள்ளப்பார்க்கின்றாய் – திருமுறை2:39 1007/1
பொடி கொள் மேனி எம் புண்ணிய முதலே புன்னை அம் சடை புங்கவர் ஏறே – திருமுறை2:40 1026/3
அறம் கொள் நும் அடி அரண் என அடைந்தேன் அயர்வு தீர்த்து எனை ஆட்கொள நினையீர் – திருமுறை2:41 1031/3
புறம் கொள் காட்டகத்தீர் ஒற்றி உடையீர் பொய்யன் என்னில் யான் போம் வழி எதுவோ – திருமுறை2:41 1031/4
மாண் கொள் அம்பல மாணிக்கமே விடம் – திருமுறை2:48 1103/1
ஊண் கொள் கண்டத்து எம் ஒற்றி அப்பா உன்றன் – திருமுறை2:48 1103/2
ஏண் கொள் சேவடி இன் புகழ் ஏத்திடா – திருமுறை2:48 1103/3
கோண் கொள் நெஞ்ச கொடியனும் உய்வனே – திருமுறை2:48 1103/4
அணி கொள் கோவண கந்தையே நமக்கு இங்கு அடுத்த ஆடை என்று அறி மட நெஞ்சே – திருமுறை2:50 1119/1
கணி கொள் மா மணி கலன்கள் நம் கடவுள் கண்ணுள் மா மணி கண்டிகை கண்டாய் – திருமுறை2:50 1119/2
பிணி கொள் வன் பவம் நீக்கும் வெண் நீறே பெருமை சாந்தமாம் பிறங்கு ஒளி மன்றில் – திருமுறை2:50 1119/3
திணி கொள் சங்கர சிவசிவ என்று சென்று வாழ்த்தலே செய் தொழிலாமே – திருமுறை2:50 1119/4
மடி கொள் நெஞ்சினால் வள்ளல் உன் மலர்_தாள் மறந்து வஞ்சக வாழ்க்கையை மதித்தேன் – திருமுறை2:51 1131/1
துடி கொள் நேர் இடை மடவியர்க்கு உருகி சுழல்கின்றேன் அருள் சுகம் பெறுவேனோ – திருமுறை2:51 1131/2
வடி கொள் வேல் கரத்து அண்ணலை ஈன்ற வள்ளலே என வாழ்த்துகின்றவர்-தம் – திருமுறை2:51 1131/3
விதி இழந்த வெண் தலை கொள் வித்தகனே வேதியனே – திருமுறை2:54 1170/1
கூர்க்கும் நெட்டு இலை வேல் படை கரம் கொள் குமரன் தந்தையே கொடிய தீ வினையை – திருமுறை2:61 1237/3
செம் மான் மழு கரம் கொள் செல்வ சிவமே என் – திருமுறை2:63 1259/3
இமைக்கும் அவ்வளவேனும் நெஞ்சு ஒடுங்கி இருக்க கண்டிலேன் இழிவு கொள் மலத்தின் – திருமுறை2:66 1302/1
நீர் ஆர் சடையது நீள் மால் விடையது நேர் கொள் கொன்றை – திருமுறை2:74 1380/1
பணியேன் பிழை பொறுத்து ஆட்கொண்ட தெய்வ பதி கொள் சிந்தாமணியே – திருமுறை2:75 1387/3
மருமான் இடம் கொள் பெண் மானே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1390/4
மாற்றா இயல் கொள் மயிலே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1406/4
வார்ந்தே குழை கொள் விழியாய் வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1410/4
பண்ணிய உள்ளம் கொள் உள்ளும் புறம்பும் பரிமளிக்கும் – திருமுறை2:75 1448/2
கண்ணப்பன் ஏத்தும் நல் காளத்தியார் மங்கலம் கொள் ஒற்றி – திருமுறை2:75 1456/1
செல் வந்து உறழும் பொழில் ஒற்றி தெய்வ தலம் கொள் தியாகர் அவர் – திருமுறை2:84 1587/1
திணி கொள் முலையாய் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை2:86 1625/4
நடம் கொள் கமல சேவடியார் நலம் சேர் ஒற்றி_நாதர் அவர் – திருமுறை2:92 1689/1
தடம் கொள் மார்பின் மணி பணியை தரிப்பார் நமக்கு என்று எண்ணினையால் – திருமுறை2:92 1689/2
படம் கொள் பாம்பே பாம்பு என்றால் படையும் நடுங்கும் பார்த்திலையோ – திருமுறை2:92 1689/3
இடம் கொள் மயல்கொண்டு எது பெறுவாய் ஏழை அடி நீ என் மகளே – திருமுறை2:92 1689/4
மாகம் பயிலும் பொழில் பணை கொள் வளம் சேர் ஒற்றி_வாணர் அவர் – திருமுறை2:92 1692/1
நீடி வளம் கொள் ஒற்றியில் வாழ் நிமலர் உலகத்து உயிர்-தோறும் – திருமுறை2:92 1694/1
கள்ளி நெருங்கி புறம் கொள் சுடுகாடே இடம் காண் கண்டு அறி நீ – திருமுறை2:92 1695/3
காழ் கொள் முலையாய் நான் அவர் மேல் காதல் ஒழியேன் கனவினுமே – திருமுறை2:93 1702/4
மான் கொள் கரத்தார் தலை மாலை மார்பில் அணிந்தார் என்றாலும் – திருமுறை2:93 1704/1
ஆன் கொள் விடங்கர் சுடலை எரி அடலை விழைந்தார் என்றாலும் – திருமுறை2:93 1704/2
வான் கொள் சடையார் வழுத்தும் மது மத்தர் ஆனார் என்றாலும் – திருமுறை2:93 1704/3
கான் கொள் குழலாய் நான் அவர் மேல் காதல் ஒழியேன் கனவினுமே – திருமுறை2:93 1704/4
நாடார் வளம் கொள் ஒற்றி நகர் நாதர் பவனி-தனை காண – திருமுறை2:95 1722/1
மரு ஆர் கொன்றை சடை முடி கொள் வள்ளல் இவர்க்கு பலி கொடு நான் – திருமுறை2:98 1772/2
சிமை கொள் சூல திரு_மலர்_கை தேவர் நீர் எங்கு இருந்தது என்றேன் – திருமுறை2:98 1789/1
நடம் கொள் பதத்தீர் திருவொற்றி நங்கள் பெருமான் நீர் அன்றோ – திருமுறை2:98 1790/1
திடம் கொள் புகழ் கச்சூரிடம் சேர்ந்தீர் என்றேன் நின் நடு நோக்கா – திருமுறை2:98 1790/2
செயிர்-அது அகற்று உன் முலை இடம் கொள் செல்வன் அல காண் தெளி என்றே – திருமுறை2:98 1820/3
இயல் கொள் முறுவல் புரிகின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை2:98 1820/4
மை கொள் மிடற்றீர் ஊர் ஒற்றி வைத்தீர் உண்டோ மனை என்றேன் – திருமுறை2:98 1873/1
உள்ள-முகத்தும் பிள்ளை மதி ஒளி கொள் முகத்தும் பிள்ளை மதி – திருமுறை2:98 1875/3
அச்சை பெறும் நீ அ மண_பெண் ஆகி இடையில் ஐயம் கொள்
இச்சை பெரும் பெண் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை2:98 1881/3,4
காவி களம் கொள் கனியே என் கண்ணுள் மணியே அணியே என் – திருமுறை2:98 1911/1
பண் கொள் மொழியாய் நின் காதல் பல் நாள் சுவை செய் பழம் போலும் – திருமுறை2:98 1915/3
குணம் கொள் மொழி கேட்டு ஓர் அளவு குறைந்த குயிலாம் பதி என்றார் – திருமுறை2:98 1934/2
தகை கொள் பரமேச்சுரன் சிவபிரான் எம்பிரான் தம்பிரான் செம்பொன்_பதம் – திருமுறை3:1 1960/48
மறையவன் சிரசிகாமணி எனும் பதம் மலர் கொள் மறையவன் வாழ்த்தும் பதம் – திருமுறை3:1 1960/74
மால் கொள் அவதாரங்கள் பத்தினும் வழிபட்டு வாய்மை பெற நிற்கும் பதம் – திருமுறை3:1 1960/81
வாய்ந்திடும் உருத்திரற்கு இயல் கொள் முத்தொழில் செய்யும் வண்மை தந்து அருளும் பதம் – திருமுறை3:1 1960/84
திக்கும் கதி நாட்டி சீர் கொள் திரு_தொண்டர் உளம் – திருமுறை3:2 1962/55
காழ் கொள் இரு மனத்து கார்_இருள் நீத்தோர் மருவும் – திருமுறை3:2 1962/59
ஆலந்துறையின் அணி முத்தே நீலம் கொள்
தேம் துறையில் அன்னம் மகிழ் சேக்கை பல நிலவும் – திருமுறை3:2 1962/116,117
காம்பு உரம் கொள் தோளியர் போல் காவில் பயில்கின்ற – திருமுறை3:2 1962/247
பாம்புரம் கொள் உண்மை பரம்பொருளே ஆம் புவனம் – திருமுறை3:2 1962/248
ஏலும் சிவபுரத்தில் எம்மானே மாலும் கொள்
வெப்பும் கலைய நல்லோர் மென் மதுர சொல்_மாலை – திருமுறை3:2 1962/264,265
தலையாலங்காட்டு தகவே நிலை கொள்
தட வாயில் வெண் மணிகள் சங்கங்கள் ஈனும் – திருமுறை3:2 1962/316,317
கோளிலியின் அன்பர் குலம் கொள் உவப்பே நீள் உலகம் – திருமுறை3:2 1962/374
அம் குன்றாது ஓங்கும் அணி கொள் கொடி மாட – திருமுறை3:2 1962/419
வீரட்டம் கொள் பரிசே ஆவலர் மா – திருமுறை3:2 1962/450
எண்ணும் புகழ் கொள் இரும்பை மாகாளத்து – திருமுறை3:2 1962/541
ஆண்டவனே நின்னை போல் ஆவாரோ பூண் தகை கொள்
ஏண் உடைய நின்னை அன்றி எந்தை பிரானே உன் – திருமுறை3:2 1962/776,777
செம் சடை கொள் நம் பெருமான் சீர் கேட்டு இரை அருந்தாது – திருமுறை3:3 1965/519
மா நடம் கொள் பாத_மலர் வாய்க்கும் வான் அடங்க – திருமுறை3:3 1965/1218
யோகம் பொருள் என்பார் ஊடு உறையேல் ஏகம் கொள்
மண் என்பார் வான் என்பார் வாய் முச்சுடர் என்பார் – திருமுறை3:3 1965/1282,1283
யார் அறிவார் யானோ அறிகிற்பேன் சீர் கொள்
வெளியாய் வெளிக்குள் வெளியாய் ஒளிக்குள் – திருமுறை3:4 1973/2,3
கேளா செவியும் கொள் கீழ் முகமே நீற்று அணி-தான் – திருமுறை3:4 1994/3
கல் என்கோ நீர் அடைக்கும் கல் என்கோ கான் கொள் கருங்கல் – திருமுறை3:4 1996/1
மழு கொள் கரனே அரனே – திருமுறை3:4 2036/3
நெல் ஒழிய பதர் கொள்வார் போல இன்ப நிறைவு ஒழிய குறை கொள் மத நெறியோர் நெஞ்ச – திருமுறை3:5 2110/3
படை இலையோ துயர் எல்லாம் துணிக்க பதம் கொள் அருள் – திருமுறை3:6 2234/2
மறைக்கு ஒளித்தாய் நெடுமாற்கு ஒளித்தாய் திசை மா முகம் கொள்
இறைக்கு ஒளித்தாய் இங்கு அதில் ஓர் பழி இலை என்றன் மன – திருமுறை3:6 2266/1,2
மொய் இட்ட காலும் செவ்வை இட்ட வேலும் கொள் முன்னவனே – திருமுறை3:6 2327/4
அருள் அறமே அருள் பண்பே முக்கண் கொள் அருள் சிவமே – திருமுறை3:6 2389/4
நல் வந்தனை கொள் மருந்து பர – திருமுறை3:9 2448/3
கருத வரும் ஒரு திரு_பெயர் கொள் மணியே எமை காப்பது உன் கடன் என்றுமே – திருமுறை3:18 2501/32
திசையும் புவியும் புகழ் ஓத்தூர் சீர் கொள் மதுர செழும் பாகே தேவர் புகழும் சிவஞான தேவே ஞான_சிகாமணியே – திருமுறை3:19 2504/4
வரு மா முகமும் கொள் வல்லபை பாகனை வாழ்த்துதுமே – திருமுறை3:25 2556/4
சீதம் கொள் மலர் குழலாள் சிவகாமசவுந்தரியின் திரு_தாள் போற்றி – திருமுறை3:26 2562/4
வாணி கலைஞர் கொள் வாணிக்கு மங்களம் – திருமுறை3:27 2569/2
கடம் மடுத்திடு களிற்று உரி கொண்டு அணிந்த மெய் கடவுளே சடை கொள் அரசே கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை4:1 2575/4
ஒளியின் ஒளியே நாத வெளியின் வெளியே விடய உருவின் உருவே உருவினாம் உயிரின் உயிரே உயர் கொள் உணர்வின் உணர்வே உணர்வின் உறவின் உறவே எம் இறையே – திருமுறை4:1 2578/3
களியின் நிறைவே அளி கொள் கருணை நிதியே மணி கொள் கண்ட எண் தோள் கடவுளே கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை4:1 2578/4
களியின் நிறைவே அளி கொள் கருணை நிதியே மணி கொள் கண்ட எண் தோள் கடவுளே கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை4:1 2578/4
புந்தி கொள் நிராசையாம் மனைவி உண்டு அறிவு எனும் புதல்வன் உண்டு இரவு_பகலும் போன இடம் உண்டு அருள் பொருளும் உண்டு ஆனந்த போக போக்கியமும் உண்டு – திருமுறை4:1 2579/2
ஏற்றுவார் கொடி கொள் எந்தையே போற்றி இறைவ நின் இரும் கழல் போற்றி – திருமுறை4:2 2587/3
மான் செயும் நெடும் கண் மலை_மகள் இடம் கொள் வள்ளலே போற்றி நின் அருளே – திருமுறை4:2 2590/4
அளி நறை கொள் இதழி வனை தில்லை அம் பதி மருவும் அண்ணலார் மகிழும் மணியே அகிலாண்டமும் சராசரமும் ஈன்று அருள் பரசிவானந்த வல்லி உமையே – திருமுறை4:3 2599/4
கள் விரை ஆர் மலர் கொன்றையினானை கற்பகம்-தன்னை மு கண் கொள் கரும்பை – திருமுறை4:5 2617/2
நின் உள்ளம் கொள் விரத பயன் யாது நிகழ்த்து எனவே – திருமுறை4:6 2627/3
மின்னை நிகரும் சடை_முடியீர் விடம் கொள் மிடற்றீர் வினை தவிர்ப்பீர் – திருமுறை4:15 2750/3
பெண் ஓங்கும் ஒரு பாகம் பிறங்கு பெருந்தகையே பெரு மானை ஒரு கரம் கொள் பெரிய பெருமானே – திருமுறை5:1 3034/3
குளம் கொள் விழி பெருந்தகையே மணி மன்றில் நடம் செய் குரு மணியே அன்பர் மன_கோயிலில் வாழ் குருவே – திருமுறை5:2 3084/4
மை தவழ் விழி என் அம்மை ஓர் புடை கொள் வள்ளலே நின்னை அன்பாலும் – திருமுறை6:13 3489/1
இழை எலாம் விளங்கும் அம்மை இடம் கொள் நின் கருணை என்னும் – திருமுறை6:21 3641/1
களம் கொள் நாயினேன் விண்ணப்பம் திரு_செவி கலந்து அருள் செயல் வேண்டும் – திருமுறை6:25 3726/3
உலகு பல் கோடி கோடிகள் இடம் கொள் உலப்பு இலா அண்டத்தின் பகுதி – திருமுறை6:43 3924/1
பரம் கொள் சிற்பரமே பரம் செய் தற்பரமே – திருமுறை6:81 4615/927
தரம் கொள் பொன் பரமே தனி பெரும் பரமே – திருமுறை6:81 4615/928
குணம் கொள் கோல்_தேனும் கூட்டி ஒன்றாக்கி – திருமுறை6:81 4615/1257
பெருமை கொள் சமரச சுத்த சன்மார்க்க பெரும் புகழ் பேசினர் பெரியவர் சூழ்ந்தார் – திருமுறை6:106 4890/2
சிற்றம்பலத்தில் நடம் கண்டவர் கால் பொடி கொள் புல்-அதே – திருமுறை6:112 5033/1
அன்பு முந்து சிந்தையே அம்பலம் கொள் விந்தையே – திருமுறை6:115 5181/1
களங்க வாத களம் கொள் சூதர் உளம்கொளாத பாதனே – திருமுறை6:115 5213/1
தனித்த நிலத்தில் இனித்த குலத்தில் குனித்த அடி கொள் எந்தையே – திருமுறை6:115 5214/2
அப்பா சண் முகம் கொள் சாமி_அப்பா எவ்வுயிர்க்கும் – திருமுறை6:125 5299/2
கொழும் தேனும் செழும் பாகும் குலவு பசும்பாலும் கூட்டி உண்டால் போல் இனிக்கும் குணம் கொள் சடை கனியே – திருமுறை6:125 5362/1
வணம் கொள் கொடியே ஐம்பூவும் மலிய மலர்ந்த வான் கொடியே – திருமுறை6:126 5462/2
கணம் கொள் யோக சித்தி எலாம் காட்டும் கொடியே கலங்காத – திருமுறை6:126 5462/3
குணம் கொள் கொடியே சிவபோக கொடியே அடியேற்கு அருளுகவே – திருமுறை6:126 5462/4
புலம் கொள் கொடிய மனம்போனபோக்கில் போகாது எனை மீட்டு – திருமுறை6:126 5463/1
நலம் கொள் கருணை சன்மார்க்க நாட்டில் விடுத்த நல் கொடியே – திருமுறை6:126 5463/2
குலம் கொள் கொடியே மெய்ஞ்ஞான கொடியே அடியேற்கு அருளுகவே – திருமுறை6:126 5463/4
வட்டி மேல் வட்டி கொள் மார்க்கத்தில் நின்றீர் வட்டியை வளர்க்கின்ற மார்க்கத்தை அறியீர் – திருமுறை6:132 5561/1
சித்திபுரத்தே தினம்-தோறும் சீர் கொள் அருள் – திருமுறை6:136 5614/1

மேல்


கொள்க (1)

படைப்பு முதல் ஐந்தொழிலும் கொள்க என குறித்தே பயம் தீர்த்து என் உள்ளகத்தே அமர்ந்த தனி பதியே – திருமுறை6:57 4139/3

மேல்


கொள்கலம் (1)

வஞ்சக வினைக்கு ஓர் கொள்கலம் அனைய மனத்தினேன் அனைத்தினும் கொடியேன் – திருமுறை2:52 1139/1

மேல்


கொள்கிலாயோ (2)

என்னை உளம்கொள்ளுதியோ கொள்கிலாயோ என் செய்வேன் என் செய்வேன் என் செய்வேனே – திருமுறை3:5 2142/4
செய்குவித்து கொள்ளுதியோ கொள்கிலாயோ திருவுளத்தை அறியேன் என் செய்குவேனே – திருமுறை3:5 2149/4

மேல்


கொள்கிலார் (1)

பிடி அளவு சாதமும் கொள்ளார்கள் அல்லது ஒரு பெண்ணை எனினும் கொள்கிலார் பேய் கொண்டதோ அன்றி நோய் கொண்டதோ பெரும் பித்து ஏற்றதோ அறிகிலேன் – திருமுறை3:8 2422/2

மேல்


கொள்கிற்பாம் (1)

இ வழக்கை யார்-பால் இசைத்து அறுத்து கொள்கிற்பாம்
கவ்வை அற்ற அம்பலத்தான் கால் – திருமுறை6:136 5623/3,4

மேல்


கொள்கின்றாய் (2)

கொவ்வை என இதழை கொள்கின்றாய் மேல் குழம்பும் – திருமுறை3:3 1965/645
கொண்டாருடன் உணவு கொள்கின்றாய் குக்கலுடன் – திருமுறை3:3 1965/755

மேல்


கொள்கின்றார் (1)

சினை பள்ளித்தாமங்கள் கொணர்ந்தனர் அடியார் சிவசிவ போற்றி என்று உவகை கொள்கின்றார்
நினைப்பு அள்ளி உண்ண தெள் ஆர்_அமுது அளிக்கும் நேரம் இ நேரம் என்று ஆரியர் புகன்றார் – திருமுறை6:106 4891/1,2

மேல்


கொள்கின்றீர் (10)

எட்டோடே இரண்டு சேர்த்து எண்ணவும் அறியீர் எ துணை கொள்கின்றீர் பித்து உலகீரே – திருமுறை6:132 5556/4
ஏறாமல் வீணிலே இறங்குகின்றீரே எ துணை கொள்கின்றீர் பித்து உலகீரே – திருமுறை6:132 5557/4
ஈயாமை ஒன்றையே இன் துணை என்பீர் எ துணை கொள்கின்றீர் பித்து உலகீரே – திருமுறை6:132 5558/4
ஏமாந்து தூங்குகின்றீர் விழிக்கின்றீர் எ துணை கொள்கின்றீர் பித்து உலகீரே – திருமுறை6:132 5559/4
இச்சையில் கண் மூடி எ சுகம் கண்டீர் எ துணை கொள்கின்றீர் பித்து உலகீரே – திருமுறை6:132 5560/4
எட்டி போல் வாழ்கின்றீர் கொட்டி போல் கிளைத்தீர் எ துணை கொள்கின்றீர் பித்து உலகீரே – திருமுறை6:132 5561/4
என் சொல்ல இருக்கின்றீர் பின் சொல்வது அறியீர் எ துணை கொள்கின்றீர் பித்து உலகீரே – திருமுறை6:132 5562/4
என் மார்க்கம் எ சுகம் யாது நும் வாழ்க்கை எ துணை கொள்கின்றீர் பித்து உலகீரே – திருமுறை6:132 5563/4
எய் கட்டி இடை மொய்க்கும் ஈயினும் சிறியீர் எ துணை கொள்கின்றீர் பித்து உலகீரே – திருமுறை6:132 5564/4
எண்ணாதது எண்ணவும் நேரும் ஓர் காலம் எ துணை கொள்கின்றீர் பித்து உலகீரே – திருமுறை6:132 5565/4

மேல்


கொள்கின்றேன் (4)

உன்றனால் இன்னும் உவகை கொள்கின்றேன் ஒற்றி ஓங்கிய உத்தம பொருளே – திருமுறை2:66 1303/4
போல் முடை நாற்ற சலத்தையே சந்தன சலம்-தான் என கொள்கின்றேன்
என்னை போல்வது நாய் குலம்-தன்னிலும் இல்லை அல்லது எவற்றினும் இல்லையே – திருமுறை4:15 2739/3,4
என்னை நீ உணர்த்தல் யாது அது மலையின் இலக்கு என கொள்கின்றேன் அல்லால் – திருமுறை6:13 3516/3
சம்மதம் ஆக்கி கொள்கின்றேன் அல்லால் தனித்து வேறு எண்ணியது உண்டோ – திருமுறை6:20 3639/2

மேல்


கொள்கை (5)

கோண் பதர் நெஞ்ச கொடியனேன் எந்த கொள்கை கொண்டு அறிகுவது ஐயா – திருமுறை2:14 704/3
குழிக்கு மண் அடைக்கும் கொள்கை போல் பாழும் கும்பியை ஓம்பினன் அல்லால் – திருமுறை2:43 1051/1
கூறுகின்றது என் கடவுள் நீ அறியா கொள்கை ஒன்று இலை குன்ற_வில்லோனே – திருமுறை2:46 1081/3
குணம் கேழ் மிடற்று ஓர் பால் இருளை கொண்டீர் கொள்கை என் என்றேன் – திருமுறை2:98 1916/2
கூற்று தைத்து நீத்து அழிவு இலா உரு கொள்ளவைத்த நின் கொள்கை போற்றியே – திருமுறை6:125 5314/4

மேல்


கொள்கையர் (1)

கூறுகின்றது என் என்று அயர்கின்றேன் குலவி தேற்றும் அ கொள்கையர் இன்றி – திருமுறை2:68 1327/2

மேல்


கொள்கையரும் (1)

கோயில் மெழுகா நின்ற கொள்கையரும் மேயினரை – திருமுறை3:3 1965/1312

மேல்


கொள்கையாய் (1)

குரு முதல் குருவாய் குரு எலாம் கிடைத்த கொள்கையாய் கொள்கையோடு அளவா – திருமுறை6:48 4003/2

மேல்


கொள்கையீர் (1)

கோது செய்யினும் பொறுத்து அருள் புரியும் கொள்கையீர் எனை குறுகிய குறும்பர் – திருமுறை2:57 1193/2

மேல்


கொள்கையே (1)

அமர்ந்த அருள் கொள்கையே அன்று அகத்தின் – திருமுறை3:2 1962/446

மேல்


கொள்கையை (3)

உற இ கொள்கையை உள்ளிரேல் இதனை ஓதிக்கொள் இடம் ஒன்று இலை கண்டீர் – திருமுறை2:55 1176/3
கூர்ந்தே குலாவும் அ கொள்கையை காணில் கொதிப்பள் என்று – திருமுறை2:75 1410/2
கொல்லாமல்_கொன்று எனை தின்னாமல்_தின்கின்ற கொள்கையை இங்கு – திருமுறை3:6 2277/3

மேல்


கொள்கையோடு (1)

குரு முதல் குருவாய் குரு எலாம் கிடைத்த கொள்கையாய் கொள்கையோடு அளவா – திருமுறை6:48 4003/2

மேல்


கொள்வதற்கே (1)

கொண்ட எலாம் கொண்ட எலாம் கொண்டுகொண்டு மேலும் கொள்வதற்கே இடம் கொடுத்து கொண்டு சலிப்பு இன்றி – திருமுறை6:2 3276/2

மேல்


கொள்வது (3)

ஆளை சமன் கொள்வது ஆய்ந்திலையோ வேளை மண – திருமுறை3:3 1965/976
குடிகொண்ட நல் மனம் என் மனம் போல் குறை கொள்வது இன்றே – திருமுறை3:6 2253/4
குறை அணிந்து திரிகின்றேன் குறைகள் எலாம் தவிர்த்தே குற்றம் எலாம் குணமாக கொள்வது நின் குணமே – திருமுறை5:1 3030/4

மேல்


கொள்வர்கள் (1)

வலையத்து அறியா சிறுவர்களும் மலையை சிலையா கொள்வர்கள் ஈது – திருமுறை2:98 1918/3

மேல்


கொள்வாய் (1)

கரை_கடந்து போனது இனி தாங்க முடியாது கண்டு கொள்வாய் நீயே என் கருத்தின் வண்ணம் அரசே – திருமுறை6:28 3762/3

மேல்


கொள்வார் (4)

பூசை உள்ளார் எனில் எங்கே உலகர் செய் பூசை கொள்வார்
தேசை உள்ளார் ஒற்றியூர்_உடையார் இடம் சேர் மயிலே – திருமுறை2:75 1427/2,3
கூறி திரிவார் குதிரையின் மேல் கொள்வார் பசுவில் கோல்_வளையோடு – திருமுறை2:83 1583/3
நெல் ஒழிய பதர் கொள்வார் போல இன்ப நிறைவு ஒழிய குறை கொள் மத நெறியோர் நெஞ்ச – திருமுறை3:5 2110/3
இவனே அவன் என கொள்வார் உன் அன்பர் இரு நிலத்தே – திருமுறை6:89 4691/4

மேல்


கொள்வான் (4)

இன் புலைய உயிர் கொள்வான் வரில் என்-பால் அ இயமனுக்கு இங்கு என் சொல்கேன் என் செய்கேனே – திருமுறை1:7 105/3
ஆறு உற்ற செம் சடை அண்ணல் கொள்வான் என்பர் ஆங்கு அதற்கு – திருமுறை3:6 2194/2
திண் செய்த சக்கரம் கொள்வான் அருச்சனை செய்திட்ட நாள் – திருமுறை3:6 2297/2
நாதா கா வண்ண நலம் கொள்வான் போது ஆர் – திருமுறை3:22 2519/2

மேல்


கொள்வானை (1)

குற்றம் எல்லாம் குணமாக கொள்வானை கூத்து_உடையானை பெண் கூறு_உடையானை – திருமுறை4:5 2620/1

மேல்


கொள்விரேல் (1)

ஏதம் எண்ணிடாது என்னையும் தொழும்பன் என்று கொள்விரேல் எனக்கு அது சாலும் – திருமுறை2:56 1183/3

மேல்


கொள்விரோ (1)

சொல்லவோ முடியாது எனை ஆள துணிவு கொள்விரோ தூயரை ஆளல் – திருமுறை2:57 1202/2

மேல்


கொள்வீர் (2)

துதி கொள்வீர் என் துயரை துரத்துமே – திருமுறை2:15 722/4
என் மார்க்கத்து எனை நுமக்குள் ஒருவன் என கொள்வீர் எல்லாம் செய் வல்ல நமது இறைவனையே தொழுவீர் – திருமுறை6:125 5452/2

மேல்


கொள்வோர் (1)

நெறி கொள்வோர் புகழ் தணிகை நித்தனே – திருமுறை1:10 170/4

மேல்


கொள்வோன் (1)

கொத்து ஆகி பயன் ஆகி கொள்வோன் ஆகி குறைவு ஆகி நிறைவு ஆகி குறைவு_இலாத – திருமுறை3:5 2073/2

மேல்


கொள்ள (10)

கொள்ள கிடையா மாணிக்க கொழுந்தை விடை மேல் கூட்டுவிக்கும் – திருமுறை2:25 843/2
கண் ஆர் நுதலது கண் ஆர் மணியது கண்டு கொள்ள
ஒண்ணா நிலையது ஒன்று உண்டே முக்கண்ணொடு என் உள்ளகத்தே – திருமுறை2:74 1383/3,4
கொள்ள கிடையா அலர் குமுதம் கொண்ட அமுதம் கொணர்ந்து இன்னும் – திருமுறை2:98 1878/3
மா காளம் கொள்ள மதனை துரத்துகின்ற – திருமுறை3:2 1962/239
கொள்ள திரிபவர் போல் கூடினையே கொள்ள இங்கு – திருமுறை3:3 1965/1086
கொள்ள திரிபவர் போல் கூடினையே கொள்ள இங்கு – திருமுறை3:3 1965/1086
பருப்புக்கு நெய்யும் ஒண் பாலுக்கு வாழை பழமும் கொள்ள
தெரு புக்குவாரொடு சேர்கில் என் ஆம் இ சிறுநடையாம் – திருமுறை3:6 2275/2,3
அன்பர் இன்பம் கொள்ள நடம் அம்பலத்தே ஆடுகின்றாய் – திருமுறை4:29 2942/1
தேசுறு நின் தண் அருளாம் தெள் அமுதம் கொள்ள உள்ளே – திருமுறை4:30 2961/1
மற்று இவை அல்லால் சுக உணா கொள்ள மனம் நடுங்கியது நீ அறிவாய் – திருமுறை6:13 3440/4

மேல்


கொள்ளம்பூதூர் (1)

கொள்ளம்பூதூர் வான் குல மணியே வெள்ளிடை வான் – திருமுறை3:2 1962/354

மேல்


கொள்ளல் (1)

குற்றம் புரிதல் எனக்கு இயல்பே குணமா கொள்ளல் உனக்கு இயல்பே – திருமுறை6:125 5350/1

மேல்


கொள்ளலர்-பால் (1)

புத்தி கொள்ளலர்-பால் எளியனேன் புகுதல் பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய் – திருமுறை1:12 197/2

மேல்


கொள்ளலாம் (1)

அள்ளலாம் எடுத்து கொள்ளலாம் பாடி ஆடலாம் அடிக்கடி வியந்தே – திருமுறை6:125 5433/2

மேல்


கொள்ளலேன் (2)

கொள்ளலேன் என் குறிப்பு அறிந்து ஆள்கவே – திருமுறை4:9 2653/4
கொள்ளலேன் உணவும் தரிக்கிலேன் இந்த குறை எலாம் தவிர்த்து அருள் எந்தாய் – திருமுறை6:125 5382/4

மேல்


கொள்ளலை (1)

கொள்ளலை என் குருநாதன் அருள் ஜோதி பெருமான் குறிப்பு இது என் குறிப்பு எனவும் குறியாதே கண்டாய் – திருமுறை6:105 4880/3

மேல்


கொள்ளவே (1)

கொழிக்கும் நல் அருள் கொள்ளை கொள்ளவே
தழிக்கொண்டு அன்பரை சார்ந்திலேன் இவண் – திருமுறை1:10 156/2,3

மேல்


கொள்ளவேண்டும் (1)

கம்பர் வாய் இவர் வாய் கதைப்பு என்பர் சிறு கரும் காக்கை வாய் கத்தல் இவர் வாய் கத்தலில் சிறிது என்பர் சூடு ஏறு நெய் ஒரு கலம் கொள்ளவேண்டும் என்பர் – திருமுறை3:8 2420/2

மேல்


கொள்ளவைத்த (1)

கூற்று தைத்து நீத்து அழிவு இலா உரு கொள்ளவைத்த நின் கொள்கை போற்றியே – திருமுறை6:125 5314/4

மேல்


கொள்ளற்கு (2)

ஆளாக்கி கொள்ளற்கு அமைவாயேல் நீளாக்கும் – திருமுறை3:4 2062/2
கொள்ளற்கு அபயம் கொடு – திருமுறை6:101 4818/4

மேல்


கொள்ளற்கே (1)

நான் பெற்ற செல்வத்தை நான் பற்றி கொள்ளற்கே
ஏன் பற்றுவாய் என்பது ஆர் நெஞ்சே – திருமுறை6:66 4294/1,2

மேல்


கொள்ளா (2)

பாரிடத்தில் கொள்ளா பரிசினராய் நீரிடத்தில் – திருமுறை3:3 1965/86
கொள்ளா குறையே குறை – திருமுறை3:4 2016/4

மேல்


கொள்ளாத (1)

பொன் வடிவம் கொள்ளாத போது – திருமுறை3:4 1977/4

மேல்


கொள்ளார்கள் (1)

பிடி அளவு சாதமும் கொள்ளார்கள் அல்லது ஒரு பெண்ணை எனினும் கொள்கிலார் பேய் கொண்டதோ அன்றி நோய் கொண்டதோ பெரும் பித்து ஏற்றதோ அறிகிலேன் – திருமுறை3:8 2422/2

மேல்


கொள்ளாரை (1)

கொல்லா விரதம்-அது கொள்ளாரை காணில் ஒரு – திருமுறை3:3 1965/1299

மேல்


கொள்ளானை (1)

கொள்ளானை என் பாட்டை குறிக்கொண்டானை கொல்லாமை விரதம் என கொண்டார்-தம்மை – திருமுறை6:44 3936/2

மேல்


கொள்ளி (1)

கோள் வேண்டும் ஏழை மனத்தினை வேறுற்று கொட்ட கொள்ளி
தேள் வேண்டுமோ சுட தீ வேண்டுமோ வதைசெய்திட ஓர் – திருமுறை3:6 2233/1,2

மேல்


கொள்ளிக்காட்டில் (1)

வீட்டில் அன்பர் ஆனந்தம் மேவச்செயும் கொள்ளிக்காட்டில்
அமர்ந்த என் கண் காட்சியே நீட்டும் ஒளியாம் – திருமுறை3:2 1962/357,358

மேல்


கொள்ளியால் (1)

வன் மூட்டைப்பூச்சியும் புன் சீலைப்பேனும் தம் வாய் கொள்ளியால்
என் மூட்டை தேகம் சுறுக்கிடவே சுட்டு இரா முழுதும் – திருமுறை2:76 1487/1,2

மேல்


கொள்ளிவாய் (2)

கொள்ளிவாய் பேய்கள் எனும் மடவியர்-தம் கூட்டத்துள் நாட்டம்வைத்து உழன்றேன் – திருமுறை2:35 941/2
பெண்ணை கட்டிக்கொள்வார் இவர் கொள்ளிவாய்_பேயை கட்டிக்கொண்டாலும் பிழைப்பர் காண் – திருமுறை4:15 2778/2

மேல்


கொள்ளிவாய்_பேயை (1)

பெண்ணை கட்டிக்கொள்வார் இவர் கொள்ளிவாய்_பேயை கட்டிக்கொண்டாலும் பிழைப்பர் காண் – திருமுறை4:15 2778/2

மேல்


கொள்ளிவாய்ப்பேய் (1)

கொள்ளிவாய்ப்பேய் போல் குதித்தது உண்டு ஒள்ளியரால் – திருமுறை3:2 1962/642

மேல்


கொள்ளினும் (2)

ஆளாக கொள்ளினும் மீளா நரகத்து அழுத்தினுமே – திருமுறை3:6 2268/4
உலகு எலாம் கொள்ளினும் உலப்பு_இலா அமுதே – திருமுறை6:81 4615/1289

மேல்


கொள்ளு-தொறும் (1)

கொள்ளு-தொறும் கரணம் எலாம் கரைந்து கனிந்து இனிக்கும் கொழும் கனியே கோல்_தேனே பொது விளங்கும் குருவே – திருமுறை5:3 3167/4

மேல்


கொள்ளுகின்ற (1)

காணில் உலகில் கருத்து_உடையோர் கொள்ளுகின்ற
நாணம் எனை கண்டு நாணும் காண் ஏண் உலகில் – திருமுறை3:2 1962/701,702

மேல்


கொள்ளுதல் (2)

வறியனேன் பிழை யாவையும் உனது மனத்தில் கொள்ளுதல் வழக்கு அல இனி நீ – திருமுறை2:45 1076/2
வரும் முன் வந்ததா கொள்ளுதல் எனக்கு வழக்கம் வள்ளல் நீ மகிழ்ந்து அருள் சோதி – திருமுறை6:125 5366/1

மேல்


கொள்ளுதியோ (3)

செய்குவித்து கொள்ளுதியோ கொள்கிலாயோ திருவுளத்தை அறியேன் என் செய்குவேனே – திருமுறை3:5 2149/4
கொடியனேன் செய் பிழையை திரு_உள்ளத்தே கொள்ளுதியோ கொண்டு குலம் குறிப்பது உண்டோ – திருமுறை3:5 2164/2
பெரிய பத தலைவர் எலாம் நிற்கும் நிலை இது ஓர் பெண் உரை என்று எள்ளுதியோ கொள்ளுதியோ தோழி – திருமுறை6:142 5798/3

மேல்


கொள்ளும் (20)

கொள்ளும் பொழில் சூழ் தணிகை மலை கோவை நினையாது எனை நரகில் – திருமுறை1:17 250/1
திருமால் ஆதியர் உள்ளம் கொள்ளும் ஓர் செவ்விய வேலோனே குரு மா மணியே குண மணியே சுரர் கோவே மேலோனே – திருமுறை1:52 564/1
கொள்ளுவார் கொள்ளும் குல மணியே மால் அயனும் – திருமுறை2:36 957/1
குற்றம் குணமாக கொள்ளும் குண_கடலே – திருமுறை2:60 1225/2
கொள்ளும் சிவானந்த கூத்தா உன் சேவடியை – திருமுறை2:60 1227/2
கொள்ளும் கழல் கால் குரு மணியை ஒற்றி இடம் – திருமுறை2:65 1292/3
கொள்ளும் பொருளை நெஞ்சே கூறு – திருமுறை2:65 1292/4
இன் தொண்டர் பசி அற கச்சூரின் மனை-தொறும் இரக்க நடை கொள்ளும் பதம் – திருமுறை3:1 1960/105
கரும் புலி ஊர் காளையொடும் கண்ணோட்டம் கொள்ளும்
பெரும்புலியூர் வாழ் கருணை பேறே விரும்பி நிதம் – திருமுறை3:2 1962/107,108
பெரும் பூகம் தெங்கின் பிறங்க வளம் கொள்ளும்
இரும்பூளை மேவி இருந்தோய் விரும்பும் – திருமுறை3:2 1962/325,326
கொள்ளும் இறை வாங்கா நம் கோமான் காண் உள்ளமுற – திருமுறை3:3 1965/404
கொள்ளும் கருணை குறிப்பு அழகும் உள் அறிவின் – திருமுறை3:3 1965/436
கிள்ளியெடுத்தால் இரத்தம் கீழ் வருமே கொள்ளும் அவர் – திருமுறை3:3 1965/716
கோளாக்கி கொள்ளும் கொடியேனையும் நினக்கு ஓர் – திருமுறை3:4 2062/1
தான் சொல்லும் குற்றம் குணமாக கொள்ளும் தயாளு என்றே – திருமுறை3:6 2181/2
கள்ள நெறி கொள்ளும் கடை நாயேன் என்னினும் நின் – திருமுறை4:8 2644/1
குற்றம் எல்லாம் குணமாக பாங்கிமாரே கொள்ளும்
கொற்றவர் என் கொழுநர் காண் பாங்கிமாரே – திருமுறை4:26 2841/1,2
எண் பகர் குற்றங்கள் எலாம் குணமாக கொள்ளும் எம் துரை என்று எண்ணுகின்ற எண்ணம் அதனாலே – திருமுறை5:4 3171/4
கொடுத்தானை குற்றம் எலாம் குணமா கொள்ளும் குணத்தானை சமய மத குழி-நின்று என்னை – திருமுறை6:45 3944/3
கோடையிலே இளைப்பாற்றி கொள்ளும் வகை கிடைத்த குளிர் தருவே தரு நிழலே நிழல் கனிந்த கனியே – திருமுறை6:57 4091/1

மேல்


கொள்ளுவது (1)

குற்றமே செய்வது என் குணமாகும் அ பெரும் குற்றம் எல்லாம் குணம் என கொள்ளுவது நின் அருள் குணம் ஆகும் என்னில் என் குறை தவிர்த்து அருள் புரிகுவாய் – திருமுறை1:1 24/2

மேல்


கொள்ளுவதும் (1)

நாக்கு ருசி கொள்ளுவதும் நாறிய பிண்ணாக்கு – திருமுறை6:121 5268/2

மேல்


கொள்ளுவார் (2)

கொள்ளுவார் கொள்ளும் குல மணியே மால் அயனும் – திருமுறை2:36 957/1
கொள்ளுவார் உன் அடிமை கூட்டத்தார் அல்லாதார் – திருமுறை3:4 2059/3

மேல்


கொள்ளுவீர் (1)

கொண்டதே சாதகம் வெறுத்து மட மாதர்-தம் கொங்கையும் வெறுத்து கையில் கொண்ட தீம் கனியை விட்டு அந்தரத்து ஒரு பழம் கொள்ளுவீர் என்பர் அந்த – திருமுறை3:8 2419/3

மேல்


கொள்ளே (1)

தான் புகல் மற்றைய மூன்றும் கடந்து அப்பால் இருந்த சாக்கிராதீதம் என தனித்து உணர்ந்து கொள்ளே – திருமுறை6:142 5788/4

மேல்


கொள்ளேம் (1)

குள நீர் ஒன்றே உளது என்றேன் கொள்ளேம் இடை மேல் கொளும் இந்த – திருமுறை2:98 1923/3

மேல்


கொள்ளேன் (3)

உய்ஞ்சேன் இலையேல் வன் நரகத்து_உள்ளேன் கொள்ளேன் ஒன்றையுமே – திருமுறை1:17 249/4
விருப்பு_இலேன் திருமால் அயன் பதவி வேண்டிக்கொள்க என விளம்பினும் கொள்ளேன்
மருப்பின் மா உரியாய் உன்றன் அடியார் மதிக்கும் வாழ்வையே மனம் கொடு நின்றேன் – திருமுறை2:40 1022/1,2
கூலி என்பது ஓர் அணுத்துணையேனும் குறித்திலேன் அது கொடுக்கினும் கொள்ளேன்
மாலினோடு அயன் முதலியர்க்கு ஏவல் மறந்தும் செய்திடேன் மன் உயிர் பயிர்க்கே – திருமுறை2:56 1185/1,2

மேல்


கொள்ளேனோ (3)

கொள்ளேனோ நீ அமர்ந்த தணிகை மலைக்கு உற எண்ணம் கோவே வந்தே – திருமுறை1:16 234/1
நீக்கம்_இலா ஆனந்த நித்திரை-தான் கொள்ளேனோ – திருமுறை2:36 969/4
தண் நிலவு தாமரை பொன்_தாள் முடியில் கொள்ளேனோ – திருமுறை2:36 975/4

மேல்


கொள்ளை (6)

கொழிக்கும் நல் அருள் கொள்ளை கொள்ளவே – திருமுறை1:10 156/2
கண்ட எலாம் கொள்ளை கொளும் கள்வன் எவன் கொண்டு உளத்தில் – திருமுறை3:3 1965/206
மண்ணா பிலத்தொடு விண்_நாடும் கொள்ளை வழங்கும் என்றே – திருமுறை3:6 2205/4
கரவிலே கவர்ந்தார் கொள்ளை என்று எனது காதிலே விழுந்த போது எல்லாம் – திருமுறை6:13 3464/2
கொள்ளை என இன்பம் கொடுத்தாய் நினது செல்வ – திருமுறை6:40 3895/1
கொள்ளை வினை கூட்டு உறவால் கூட்டிய பல் சமய கூட்டமும் அ கூட்டத்தே கூவுகின்ற கலையும் – திருமுறை6:57 4173/1

மேல்


கொள்ளைகொண்டிடினும் (1)

கொள்ளைகொண்டிடினும் அணுத்துணை எனினும் குறைபடா பெரும் கொடை தலைவன் – திருமுறை6:48 4001/2

மேல்


கொள்ளைகொண்டு (1)

கொள்ளைகொண்டு உண்ண குலாவும் மருந்து – திருமுறை3:9 2445/2

மேல்


கொள்ளைகொள (2)

மேய மதி எனும் ஒரு விளக்கினை அவித்து எனது மெய் நிலை சாளிகை எலாம் வேறு உற உடைத்து உள்ள பொருள் எலாம் கொள்ளைகொள மிக நடுக்குற்று நினையே – திருமுறை4:3 2597/2
கொள்ளைகொள கொடுத்தது-தான் போதாதோ அரசே கொடும் புலையேன் குடிசையிலும் குலவி நுழைந்தனையே – திருமுறை6:47 3986/4

மேல்


கொள்ளைகொளும் (1)

பேர்_அறிவை கொள்ளைகொளும் பித்தம் காண் சோர் அறிவில் – திருமுறை3:3 1965/596

மேல்


கொள (26)

என்னை இப்படி இடர் கொள விடுத்தால் என் செய்கேன் இதை யாரொடு புகல்கேன் – திருமுறை2:67 1315/2
எண்ணம் கொள நின்று உரைக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை2:98 1837/4
கோலம் சார்ந்து பிச்சை கொள குறித்து வருவீர் என் என்றேன் – திருமுறை2:98 1925/2
என் நம்பர் என் அம்பர் என்று அயன் மால் வாது கொள
இன்னம்பர் மேவிநின்ற என் உறவே முன் நம்புமாற்கும் – திருமுறை3:2 1962/91,92
நண்ணி உரைத்தும் நயந்திலை நீ அன்பு கொள
புண்ணியருக்கு ஈது ஒன்றும் போதாதோ புண்ணியராம் – திருமுறை3:3 1965/483,484
ஓர் பால் கொள நின்றோய் ஓது – திருமுறை3:4 2021/4
உள் மயக்கம் கொள விடுத்தே ஒருவன் பின் போம் ஒரு தாய் போல் மாயை இருள் ஓங்கும் போதின் – திருமுறை3:5 2165/2
விற்றாயினும் கொள வேண்டுகின்றேன் என் விருப்பு அறிந்தும் – திருமுறை3:6 2261/3
களவே கலந்த கற்பு உடைய மடவரல் புடை கலந்த நய வார்த்தை உடனாய் களி கொள இருந்தவர்கள் கண்ட சுகம் நின் அடி கழல் நிழல் சுகம் நிகருமே – திருமுறை3:8 2429/3
உள் நிலாவிய நின் திருவுள்ளமும் உவகையோடு உவர்ப்பும் கொள ஒண்ணுமோ – திருமுறை3:24 2547/3
எதி எலாம் வெறுத்திட்ட சிற்றூழை இன்பு எலாம் கொள எண்ணிநின்று அயர்வேன் – திருமுறை4:18 2794/3
வளம் கொள தகும் உலகு எலாம் மருவி நிற்றலினால் – திருமுறை4:24 2814/2
அவமே கழிந்து இன்பம் அன்பர் கொள ஆடுகின்றாய் – திருமுறை4:29 2947/1
சட்டியே எனினும் பிறர் கொள தரியேன் தயவு_இலேன் சூது எலாம் அடைத்த – திருமுறை6:8 3351/2
கொள கருதும் மல மாயை குரங்கு கவர்ந்திடுமோ குரங்கு கவராது எனது குறிப்பில் அகப்படினும் – திருமுறை6:11 3380/3
வேதம் தலை மேல் கொள விரும்பி வேண்டி பரவும் நினது மலர் – திருமுறை6:19 3627/1
கொள இலேசமும் ஓர் குறிப்பு_இலேன் அனைத்தும் குறித்தனை கொண்டனை நீயே – திருமுறை6:55 4073/3
அவை கொள விரிந்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/356
அளி கொள வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/500
வளம் கொள கருணை_மழை பொழி மழையே – திருமுறை6:81 4615/1524
நலம் கொள புரிந்திடு ஞான யாகத்திடை – திருமுறை6:81 4615/1541
நலம் கொள புனைந்து மகிழ்க இ உலகர் நவிலும் அ உலகவர் பிறரும் – திருமுறை6:103 4860/3
இயம் கொள புனைதி இரண்டரை கடிகை எல்லையுள் என்று வாய்_மலர்ந்தார் – திருமுறை6:103 4863/3
சயம் கொள எனக்கே தண் அமுது அளித்த தந்தையார் சிற்சபையவரே – திருமுறை6:103 4863/4
கொணர்ந்து ஒரு பொருள் என் கரம் கொள கொடுத்த குரு என கூறல் என் குறிப்பே – திருமுறை6:125 5360/4
அன்மார்க்கம் தவிர்த்து அருளி அம்பலத்தே நடம் செய் அருள்_பெரும்_சோதியை உலகீர் தெருள் கொள சார்வீரே – திருமுறை6:134 5602/4

மேல்


கொளவே (1)

புறம் கவிய பாடுகின்றேன் அகம் கவிய பாடும் புண்ணியர் எல்லாம் இவன் ஓர் புதியன் என கொளவே – திருமுறை5:4 3175/4

மேல்


கொளவோ (1)

கொன் உடையா உடல் பருக்க பசிக்கு சோறு கொடுக்கவோ குளிர்க்கு ஆடை கொளவோ வஞ்ச – திருமுறை3:5 2160/2

மேல்


கொளற்கு (1)

ஈர்ந்த ஒன்றினை ஈயவும் ஒட்டாய் இரக்கின்றோர் தரின் அது கொளற்கு இசைவாய் – திருமுறை2:39 1011/2

மேல்


கொளா (1)

ஞானம் கொளா எனது நாமம் உரைத்தாலும் அபிமானம் – திருமுறை3:2 1962/703

மேல்


கொளி (1)

வெம் கொளி தேள் போன்ற வினையால் வெதும்பி மனம் – திருமுறை2:16 750/1

மேல்


கொளினும் (1)

அண்டம் எலாம் கண் ஆக கொளினும் காண்டற்கு அணுத்துணையும் கூடா என்று அனந்த வேதம் – திருமுறை3:5 2113/1

மேல்


கொளுந்த (1)

கம்பமுற பசி தழலும் கொளுந்த அந்த கரணம் முதல் பொறி புல பேய் கவர்ந்து சூழ்ந்து – திருமுறை3:5 2157/3

மேல்


கொளும் (53)

எண்ணி எண்ணி நெஞ்சு அழிந்து கண்ணீர் கொளும் ஏழையேன்-தனக்கு இன்னும் – திருமுறை1:15 226/3
வைவதே கொளும் வஞ்சகர்-தம்மிடை வருந்தி நெஞ்சு அழிகின்றேன் – திருமுறை1:15 228/3
தான் இரும் புகழ் கொளும் தணிகை மேல் அருள் – திருமுறை1:24 312/3
கொல் நிலை வேல் கை கொளும் திரு_தணிகை குன்று அமர்ந்திடு குண_குன்றே – திருமுறை1:36 397/4
வேல் கொளும் கமல கையனை எனை ஆள் மெய்யனை ஐயனை உலக – திருமுறை1:38 410/1
மால் கொளும் மனத்தர் அறி அரும் மருந்தை மாணிக்க மணியினை மயில் மேல் – திருமுறை1:38 410/2
பித்தனை அத்தன் என கொளும் செல்வ பிள்ளையை பெரியவர் உளம் சேர் – திருமுறை1:38 418/2
வெய்ய நெஞ்சினர் எட்டொணா மெய்யனே வேல் கொளும் கரத்தோனே – திருமுறை1:39 423/3
வளம் கொளும் முல்லைவாயிலில் மேவிய – திருமுறை2:10 665/1
குளம் கொளும் கண் குரு மணியே உனை – திருமுறை2:10 665/2
குற்றம் எத்தனை அத்தனை எல்லாம் குணம் என கொளும் குண_கடல் என்றே – திருமுறை2:11 680/1
சுடர் கொளும் மணி பூண் முலை மடவியர்-தம் தொடக்கினில் பட்டு உழன்று ஓயா – திருமுறை2:14 706/1
இடர் கொளும் எனை நீ ஆட்கொளும் நாள்-தான் எந்த நாள் அந்த நாள் உரையாய் – திருமுறை2:14 706/2
படர் கொளும் வானோர் அமுது உண நஞ்சை பரிந்து உண்ட கருணை அம்பரமே – திருமுறை2:14 706/3
குடர் கொளும் சூல படை_உடையவனே கோதை ஓர் கூறு_உடையவனே – திருமுறை2:14 706/4
மன்றுள் நின்று ஆடும் மாணிக்க_மலையே வளம் கொளும் ஒற்றியூர் மணியே – திருமுறை2:27 860/4
மன்னிய வன்னி மலர் சடை மருந்தே வளம் கொளும் ஒற்றியூர் வாழ்வே – திருமுறை2:28 872/4
மங்கை ஓர் புடை கொள் வள்ளலே அழியா வளம் கொளும் ஒற்றியூர் வாழ்வே – திருமுறை2:28 876/4
உரிய சீர் கொளும் ஒற்றியூர் அமர்ந்தார் உம்பர் நாயகர்-தம் புயம் புனைய – திருமுறை2:30 889/3
அஞ்சனம் கொளும் நெடும்_கணாள் எங்கள் அம்மை காண நின்று ஆடிய பதத்தார் – திருமுறை2:30 893/2
நலம் கொளும் துணை யாது எனில் கேட்டி நமச்சிவாயம் காண் நாம் பெறும் துணையே – திருமுறை2:37 996/4
பூறுவம் கொளும் ஒற்றி அம் பரனே போற்றும் யாவர்க்கும் பொதுவில் நின்றவனே – திருமுறை2:46 1081/4
என்னை நீ எனக்கு உறுதுணை அந்தோ என் சொல் ஏற்றிலை எழில் கொளும் பொதுவில் – திருமுறை2:50 1124/3
சிலை விலா கொளும் ஒற்றி எம் மருந்தே செல்வமே பரசிவ பரம்பொருளே – திருமுறை2:53 1156/4
பாழ் வினை கொளும் பாவியேன் செய்யும் பாங்கு அறிந்திலேன் ஏங்குகின்றனனால் – திருமுறை2:57 1199/3
பெருமான் எம்மான் ஒற்றி பெம்மான் கைம் மான் கொளும் பித்தன் மலை – திருமுறை2:75 1390/3
நின்று அன்பொடும் கை ஏந்து அனத்தை ஏற்று ஓர் கலத்தில் கொளும் என்றேன் – திருமுறை2:98 1776/2
கடுத்தாம் என்றார் கடி தட நீர் கண்டீர் ஐ அம் கொளும் என்றேன் – திருமுறை2:98 1781/2
குள நீர் ஒன்றே உளது என்றேன் கொள்ளேம் இடை மேல் கொளும் இந்த – திருமுறை2:98 1923/3
மட்டை ஊர் வண்டு இனங்கள் வாய்ந்து விருந்து கொளும்
கொட்டையூர் உள் கிளரும் கோமளமே இட்டமுடன் – திருமுறை3:2 1962/89,90
விளமர் கொளும் எம் விருப்பே வளமை – திருமுறை3:2 1962/310
கண்ட எலாம் கொள்ளை கொளும் கள்வன் எவன் கொண்டு உளத்தில் – திருமுறை3:3 1965/206
ஏவல் கொளும் ஏழை என்கேனோ பாவத்தில் – திருமுறை3:3 1965/1126
ஆன் காணா இளம் கன்றாய் அலமந்து ஏங்கும் அன்பர்-தமை கலந்து கொளும் அமல தேவே – திருமுறை3:5 2119/4
புல்லை பொன்னா கொளும் புல்லர்கள்-பால் சென்று பொன் அளிக்க – திருமுறை3:6 2316/3
கொளும் செங்கரும்பே பிறவி_கடல் கடத்தும் – திருமுறை3:6 2339/2
நின் புகழ் கேட்டல் வேண்டும் நான் போற்றி நெற்றி அம் கண் கொளும் நிறைவே – திருமுறை4:2 2583/2
கணை என கண்ணன்-தனை கொளும் ஒரு முக்கண்ண நின் கழல் அடி போற்றி – திருமுறை4:2 2588/4
வளம் கொளும் தில்லை பொன் மன்று_உடையானை வானவர் சென்னியின் மாணிக்கம்-தன்னை – திருமுறை4:5 2619/1
கால்வாங்கிய உள் கதவம் கொளும் அகத்தின் – திருமுறை4:14 2728/1
நிதி எலாம் பெற நினைத்து எழுகின்றேன் நிலம் எலாம் கொளும் நினைப்பு உறுகின்றேன் – திருமுறை4:18 2794/2
அருள் எனும் அமுதம் தரும் ஒரு கடலே அருள் கிரணம் கொளும் சுடரே – திருமுறை4:19 2798/2
எம் அடியார் என்று கொளும் இணை அடிகள் வருந்த இரவினிடை நடந்து எளியேன் இருக்கும் இடத்து அடைந்து – திருமுறை5:2 3137/2
இனித்த பழச்சாறு விடுத்து இழித்த மலம் கொளும் ஓர் இழி விலங்கில் இழிந்துநின்றேன் இரக்கம் ஒன்றும் இல்லேன் – திருமுறை6:4 3296/1
ஊன் அந்தம் அற கொளும் போது இனிக்க ரசம் தருமோ உண கசந்து குமட்டி எதிரெடுத்திட நேர்ந்திடுமோ – திருமுறை6:11 3382/3
குற்றம் பல ஆயினும் நீ குறியேல் குணமே கொளும் என் குருவே அபயம் – திருமுறை6:18 3620/1
களம் கொளும் கடையேன் களங்கு எலாம் தவிர்த்து களிப்பு எலாம் அளித்த சர்க்கரையை – திருமுறை6:46 3968/1
வளம் கொளும் பெரிய வாழ்வை என் கண்ணுள் மணியை என் வாழ்க்கை மா நிதியை – திருமுறை6:46 3968/3
குளம் கொளும் ஒளியை ஒளிக்கு உளே விளங்கும் குருவை யான் கண்டுகொண்டேனே – திருமுறை6:46 3968/4
நனம் தலை வீதி நடந்திடு சாதி நலம் கொளும் ஆதி நடம் புரி நீதி – திருமுறை6:114 5158/1
உயல் அறியேன் எனினும் அது கண்டு கொளும் ஆசை ஒரு கடலோ எழு கடலோ உரைக்கவொணாது உடையேன் – திருமுறை6:125 5361/2
தீது பேசினீர் என்றிடாது உமை திருவுளம் கொளும் காண்-மினோ – திருமுறை6:125 5454/3
இன்று ஆவி_அன்னவரை கண்டு கொளும் தருணம் என் சரிதம் எப்படியோ என் புகல்வேன் அந்தோ – திருமுறை6:142 5735/4

மேல்


கொளுமாறே (1)

துஞ்சும் இ உடல் இம்மையே துஞ்சிடா சுக உடல் கொளுமாறே – திருமுறை6:25 3722/4

மேல்


கொளுவ (1)

ஒல்லை எயில் மூன்று எரி கொளுவ உற்று நகைத்தோன் ஒற்றி_உளான் – திருமுறை2:72 1367/1

மேல்


கொளுவிய (1)

கோட்டமுற்றதோர் நிலையொடு நின்ற கொடிய காமனை கொளுவிய நுதல் தீ – திருமுறை2:37 989/3

மேல்


கொளேன் (1)

கரவு அறியா அம்பலத்து என் கணவரை கண்டு அலது கண் துயிலேன் உண்டி கொளேன் களித்து அமரேன் என்பாள் – திருமுறை6:59 4206/1

மேல்


கொற்ற (2)

கொற்ற வேல் உகந்த குமரனே தணிகை குன்று அமர்ந்திடு குண_குன்றே – திருமுறை1:36 391/4
கொற்ற கமலம் விரிந்து ஒரு கீழ் குளத்தே குமுதம் குவிந்தது என்றேன் – திருமுறை2:98 1895/2

மேல்


கொற்றம் (2)

கொற்றம்_உடையார் திருவொற்றி கோயில்_உடையார் என் எதிரே – திருமுறை2:88 1650/1
கொற்றம் உளேன்-தனக்கு இது-தான் போதாதோ கொடியேன் குடிசையிலும் கோணாதே குலவி நுழைந்தனையே – திருமுறை6:47 3992/4

மேல்


கொற்றம்_உடையார் (1)

கொற்றம்_உடையார் திருவொற்றி கோயில்_உடையார் என் எதிரே – திருமுறை2:88 1650/1

மேல்


கொற்றவ (1)

கொற்றவ ஓர் எண்_குணத்தவ நீ-தான் குறிக்கொண்ட கொடியனேன் குணங்கள் – திருமுறை6:12 3387/3

மேல்


கொற்றவர் (1)

கொற்றவர் என் கொழுநர் காண் பாங்கிமாரே – திருமுறை4:26 2841/2

மேல்


கொற்றவரும் (1)

கொண்ட சிவயோகியராம் கொற்றவரும் அண்ட அரிய – திருமுறை3:3 1965/1370

மேல்


கொற்றவனே (1)

குறியா தரித்தல் அலது ஆணை மற்று இல்லை எம் கொற்றவனே
முறியாது அருள்செய்தியோ தெரியேன் எந்தை முன்னியதே – திருமுறை4:11 2685/3,4

மேல்


கொறுக்கை (1)

வார் அட்ட கொங்கை மலையாளொடும் கொறுக்கை
வீரட்டம் மேவும் வியன் நிறைவே ஓர் அட்ட – திருமுறை3:2 1962/53,54

மேல்


கொன் (15)

கொன் பெறும் இலை வேல் கரத்தொடும் தணிகை குன்று அமர்ந்திடு குண_குன்றே – திருமுறை1:36 399/4
கொன் செய்கை மாறாத கூற்றன் வருவானேல் – திருமுறை2:16 731/3
கொன் ஈன்ற போர்க்கு இளம்பிள்ளையை ஏவ கொடுத்தது என்னே – திருமுறை2:75 1400/3
கொன் பை அரவின் இடையாய் என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை2:79 1535/4
கொன் ஆர் சூல படையவரை கூடி உடலம் குளிர்ந்தனையே – திருமுறை2:85 1596/4
கொன் செய்கை கொண்ட கொடும் கூற்றன் குறுகில் அதற்கு – திருமுறை3:2 1962/805
பொன் என்பேன் என் வழியில் போந்திலையே கொன் உற நீ – திருமுறை3:3 1965/574
கொன் செய்வேன் என்று குதிக்கின்றாய் வன் செய்யும் – திருமுறை3:3 1965/1144
கொன் செய்தாற்கு ஏற்றிடும் என் குற்றம் எலாம் ஐய எனை – திருமுறை3:4 2027/1
கொன் அஞ்சேன்-தன் பிழையை கூர்ந்து உற்று நான் நினைக்கில் – திருமுறை3:4 2051/1
கொன் நரை சேர் கிழ குருடன் கோல் போல் வீணே குப்புறுகின்றேன் மயலில் கொடியனேனே – திருமுறை3:5 2146/4
கொன் உடையா உடல் பருக்க பசிக்கு சோறு கொடுக்கவோ குளிர்க்கு ஆடை கொளவோ வஞ்ச – திருமுறை3:5 2160/2
கொன் நிறைந்த இரவினிடை எழுந்தருளி கதவம் கொழும் காப்பை அவிழ்வித்து கொடியேனை அழைத்து – திருமுறை5:2 3119/2
கொன் செயல் ஒழித்த சத்திய ஞான கோயிலில் கண்டுகொண்டேனே – திருமுறை6:46 3962/4
கொன் செயும் உலகர் என்னையும் உனது குறிப்பையும் குறித்திலார் என்றாள் – திருமுறை6:58 4196/3

மேல்


கொன்முகம் (1)

கொன்முகம் கொண்டு அடிக்கடி போய் குதியாதே எனது குறிப்பின் வழி நின்றிடு நின் குதிப்பு நடவாது – திருமுறை6:102 4836/2

மேல்


கொன்ற (1)

சிங்க மா முகனை கொன்ற திறல் உடை சிம்புள் போற்றி – திருமுறை1:48 513/1

மேல்


கொன்றாண்டி (1)

தீங்கு செய் சூரனை கொன்றாண்டி அந்த – திருமுறை1:50 526/3

மேல்


கொன்றிடாது (1)

கொல்லலும் தகும் எனை கொன்றிடாது அருள் – திருமுறை2:5 613/3

மேல்


கொன்று (4)

வென்று அறியேன் கொன்று அறிவார்-தம்மை கூடும் வேடனேன் திரு_தணிகை வெற்பின் நின்-பால் – திருமுறை1:22 296/2
கொன்று இது நன்று என்ன குறிக்கும் கொடியவன் யான் – திருமுறை2:36 976/2
கொல்லா நலத்தார் யானையின் தோல் கொன்று தரித்தார் ஆனாலும் – திருமுறை2:93 1698/2
கொல்லாமல்_கொன்று எனை தின்னாமல்_தின்கின்ற கொள்கையை இங்கு – திருமுறை3:6 2277/3

மேல்


கொன்றை (47)

ஆயும் கொன்றை செஞ்சடைக்கு அணிந்து ஆடும் ஐயர் தந்து அருள் ஆனந்த பேறே – திருமுறை1:27 342/4
நீர் வேய்ந்த சடை முடித்து தோல் உடுத்து நீறு அணிந்து நிலவும் கொன்றை
தார் வேய்ந்து விடம் கலந்த களம் காட்டி நுதலிடை ஓர் தழல்_கண் காட்டி – திருமுறை1:52 557/1,2
ஏர் சிறக்கும் இயல் மணியே கொன்றை
தார் சிறக்கும் சடை கனியே உன்றன் – திருமுறை2:10 667/2,3
கொங்கு உடைய கொன்றை குளிர் சடையாய் கோதை ஒரு – திருமுறை2:16 732/2
வீறு கொன்றை அம் சடை உடை கனியே வேதம் நாறிய மென் மலர் பதனே – திருமுறை2:18 769/3
சடையனை எவர்க்கும் தலைவனை கொன்றை_தாரனை சராசர சடத்துள் – திருமுறை2:31 903/1
நறை மணக்கும் கொன்றை நதி சடில நாயகனே – திருமுறை2:36 951/1
மன்னவனே கொன்றை மாலையனே திருமால் அயற்கு – திருமுறை2:58 1207/1
கொத்து ஏர் செழும் கொன்றை குன்றமே கோவாத – திருமுறை2:59 1221/2
தேனை நோக்கிய கொன்றை அம் சடையோய் திகழும் ஒற்றியூர் தியாக_நாயகனே – திருமுறை2:61 1233/4
விரை சேரும் கொன்றை விரி சடையாய் விண்ணவர்-தம் – திருமுறை2:63 1260/3
ஆறு மலர் கொன்றை அணிவோனை தேறு மனம் – திருமுறை2:65 1293/2
வில்வத்தொடும் பொன் கொன்றை அணி வேணி பெருமான் ஒற்றி நகர் – திருமுறை2:72 1360/1
நீர் ஆர் சடையது நீள் மால் விடையது நேர் கொள் கொன்றை
தார் ஆர் முடியது சீர் ஆர் அடியது தாழ்வு அகற்றும் – திருமுறை2:74 1380/1,2
நன்றா துகிலை திருத்தும் முனம் நலம் சேர் கொன்றை நளிர் பூவின் – திருமுறை2:80 1550/3
பொருந்தார் கொன்றை பொலன் பூம் தார் புனைந்தார் தம்மை புகழ்ந்தார்-கண் – திருமுறை2:82 1565/2
மருவார்-தமது மனம் மருவார் மரு ஆர் கொன்றை மலர் புனைவார் – திருமுறை2:82 1566/2
பூ ஆர் கொன்றை புயங்கள் மனம் புணரப்புணர வரும் பவனி – திருமுறை2:84 1588/2
மருவில் தோன்றும் கொன்றை அம் தார் மார்பர் ஒற்றி மா நகரார் – திருமுறை2:85 1595/2
வண்டு ஆர் கொன்றை வளர் சடையார் மதிக்க எழுந்த வல் விடத்தை – திருமுறை2:86 1624/1
கற்றை சடை மேல் கங்கை-தனை கலந்தார் கொன்றை கண்ணியினார் – திருமுறை2:87 1643/1
வண்டு புரியும் கொன்றை மலர் மாலை அழகர் வல் விடத்தை – திருமுறை2:88 1648/2
கொழுதி அளி தேன் உழுது உண்ணும் கொன்றை சடையார் கூடல் உடை – திருமுறை2:90 1669/1
வண்டு ஓலிடும் பூ கொன்றை அணி மாலை மார்பர் வஞ்சம்_இலார் – திருமுறை2:91 1679/2
மரு ஆர் கொன்றை சடை முடி கொள் வள்ளல் இவர்க்கு பலி கொடு நான் – திருமுறை2:98 1772/2
கொன்றை சடையீர் கொடுங்கோளூர் குறித்தீர் வருதற்கு அஞ்சுவல் யான் – திருமுறை2:98 1931/1
பூ பாதிரி கொன்றை புன்னை முதல் சூழ்ந்து இலங்கும் – திருமுறை3:2 1962/463
வண்டு ஓலிடும் கொன்றை_மாலையாய் தொண்டர் விழி – திருமுறை3:2 1962/562
வண்டு ஆலும் கொன்றை மலரோய் என மறைகள் – திருமுறை3:3 1965/201
சார்ந்து இலங்கும் கொன்றை மலர் தார் அழகும் அ தார் மேல் – திருமுறை3:3 1965/417
பூண் தாது ஆர் கொன்றை புரி சடையோய் நின் புகழை – திருமுறை3:4 2001/3
நாள்_தாது ஆர் கொன்றை நதி_சடையோய் அஞ்செழுத்தை – திருமுறை3:4 2005/3
ஆன் ஏறும் பெருமானே அரசே என்றன் ஆர்_உயிருக்கு ஒரு துணையே அமுதே கொன்றை
தேன் ஏறு மலர் சடை எம் சிவனே தில்லை செழும் சுடரே ஆனந்த தெய்வமே என் – திருமுறை3:5 2140/1,2
சடை_உடையாய் கொன்றை தார்_உடையாய் கரம் தாங்கு மழு – திருமுறை3:6 2177/2
நறை உள தே மலர் கொன்றை கொண்டு ஆடிய நல் சடை மேல் – திருமுறை3:6 2235/1
மட்டு உண்ட கொன்றை சடை அரசே அன்று வந்தி இட்ட – திருமுறை3:6 2329/1
கொண்ட கொன்றை சடையும் பொன் சேவடி மாண்பும் ஒன்ற – திருமுறை3:6 2364/3
கொங்கு இட்ட கொன்றை சடையும் நின் ஓர் பசும் கோமள பெண் – திருமுறை3:6 2366/1
தேன் முக கொன்றை முடியும் செந்தாமரை சேவடியும் – திருமுறை3:6 2382/3
கள் ஆடிய கொன்றை செஞ்சடையோய் நல் கனக மன்றின் – திருமுறை3:6 2399/1
தேன் கொண்ட கொன்றை சடையாய் அமரர் சிகாமணியே – திருமுறை3:7 2415/4
கடியார் கொன்றை செஞ்சடையானை கன்று என்கோ – திருமுறை3:25 2553/2
தா தங்க மலர் கொன்றை சடை உடைய சிவபெருமான் சரணம் போற்றி – திருமுறை3:26 2562/3
தேன் அமர் பசும் கொன்றை மாலை ஆட கவின் செய்யும் மதி வேணி ஆட செய்யும் முப்புரிநூலும் ஆட நடு வரி உரி சிறந்து ஆடவே கரத்தில் – திருமுறை4:4 2603/1
தேன் நந்து அ கொன்றை அம் செஞ்சடையானை செங்கண் விடையனை எம் கண்மணியை – திருமுறை4:5 2611/2
சோலை அப்பா பரஞ்சோதி அப்பா சடை துன்று கொன்றை
மாலை அப்பா நல் சமரச வேத சன்மார்க்க சங்க – திருமுறை6:125 5302/2,3
பூ ஆர் கொன்றை செஞ்சடையாளர் புகழாளர் – திருமுறை6:125 5335/1

மேல்


கொன்றை_தாரனை (1)

சடையனை எவர்க்கும் தலைவனை கொன்றை_தாரனை சராசர சடத்துள் – திருமுறை2:31 903/1

மேல்


கொன்றை_மாலையாய் (1)

வண்டு ஓலிடும் கொன்றை_மாலையாய் தொண்டர் விழி – திருமுறை3:2 1962/562

மேல்


கொன்றையினார் (2)

மான் ஏர் கரத்தார் மழ விடை மேல் வருவார் மரு ஆர் கொன்றையினார்
பால் நேர் நீற்றர் பசுபதியார் பவள வண்ணர் பல் சடை மேல் – திருமுறை2:85 1598/2,3
வெம் சொல் புகலார் வஞ்சர்-தமை மேவார் பூ ஆர் கொன்றையினார்
கஞ்சற்கு அரியார் திருவொற்றி காவல் உடையார் இன் மொழியால் – திருமுறை2:85 1600/2,3

மேல்


கொன்றையினான்-தன் (1)

வண்டு கொண்டு ஆர் நறும் கொன்றையினான்-தன் மலர்_அடிக்கு – திருமுறை3:6 2349/1

மேல்


கொன்றையினானை (1)

கள் விரை ஆர் மலர் கொன்றையினானை கற்பகம்-தன்னை மு கண் கொள் கரும்பை – திருமுறை4:5 2617/2

மேல்


கொன்றையும் (2)

நதியும் கொன்றையும் நாகமும் பிறையும் நண்ணி ஓங்கிய புண்ணிய சடையார் – திருமுறை2:30 895/2
கூறு இட்ட பாகமும் கோத்திட்ட கொன்றையும் கோலம் மிக்க – திருமுறை3:6 2283/2

மேல்


கொன்றையொடு (1)

கந்தம் மிகு கொன்றையொடு கங்கை வளர் செம் சடை கடவுளே கருணை_மலையே கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை4:1 2579/4

மேல்


கொன்னே (3)

என்னே அறியாமல் இட்டு அழைத்தேன் கொன்னே நீ – திருமுறை3:3 1965/582
அன்னே என கேட்டும் ஆய்ந்திலையே கொன்னே
மருவும் கருப்பைக்குள் வாய்ந்தே முதிரா – திருமுறை3:3 1965/960,961
முன்னே தவம்-தான் முயன்றேனோ கொன்னே
படுத்து அயர்ந்தேன் நான் படுத்த பாய் அருகுற்று என்னை – திருமுறை6:97 4769/2,3

மேல்


கொன்னோடு (1)

கொன்னோடு ஒத்த கண்ணாய் என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை2:79 1522/4

மேல்