ஊ – முதல் சொற்கள், திருவருட்பா தொடரடைவு (ஊரன் அடிகள் பதிப்பு)

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஊக்கத்திலே 1
ஊக்கம் 8
ஊக்கம்_உளோர் 1
ஊக்கமும் 4
ஊக்கிய 1
ஊக்கும் 1
ஊக 1
ஊகம் 1
ஊகம்_இலேன் 1
ஊங்கு 1
ஊசிகள் 1
ஊசியின் 1
ஊட்ட 3
ஊட்டி 4
ஊட்டியதை 1
ஊட்டியே 8
ஊட்டினரால் 1
ஊட்டினையே 1
ஊட்டுகின்ற 1
ஊட்டுகின்றனை 1
ஊட்டுகின்றான் 1
ஊட்டும் 7
ஊட்டுவிக்கும் 3
ஊட்டுவித்தால் 1
ஊட்டுவித்து 1
ஊடல் 5
ஊடல்_இல்லீர் 1
ஊடாக 1
ஊடாது 1
ஊடி 10
ஊடிய 1
ஊடியது 1
ஊடியதை 1
ஊடின 1
ஊடினாலும் 1
ஊடு 4
ஊடுகின்ற 1
ஊடுகின்றோர் 1
ஊடுண்ட 1
ஊடுதற்கு 1
ஊடும் 1
ஊடுருவி 10
ஊடுற்ற 1
ஊடேனோ 1
ஊண் 19
ஊணத்து 1
ஊணனை 1
ஊணா 1
ஊணாக 2
ஊணின் 1
ஊணும் 2
ஊணே 2
ஊணை 2
ஊத்தை 5
ஊத்தையேன் 1
ஊதியம் 5
ஊதியமே 2
ஊதின 2
ஊது 1
ஊதும் 1
ஊதூது 64
ஊம் 1
ஊமர் 1
ஊமரை 1
ஊமன் 2
ஊமை 2
ஊர் 113
ஊர்-தான் 1
ஊர்-தொறும் 5
ஊர்-தோறும் 1
ஊர்_நாயின் 1
ஊர்க்கு 2
ஊர்க்குள் 1
ஊர்த்த 1
ஊர்தி 1
ஊர்தியும் 1
ஊர்திரிந்து 2
ஊர்ந்த 4
ஊர்ந்தார் 1
ஊர்ந்து 6
ஊர்ப்புறங்களிலே 1
ஊர்ப்புறம் 1
ஊர்வதாலோ 1
ஊர்வன 2
ஊர்வனவும் 1
ஊர்வார் 1
ஊர்வீர் 1
ஊர 1
ஊரன் 4
ஊரன்-தன்னை 1
ஊரனாருடன் 1
ஊரனுக்கா 1
ஊரனே 1
ஊரனை 2
ஊரா 1
ஊராத 1
ஊராம் 3
ஊரார் 4
ஊராருடன் 1
ஊரிடை 1
ஊரில் 2
ஊரிலே 2
ஊரினில் 1
ஊரினும் 1
ஊரு 1
ஊரும் 8
ஊரும்_இல்லார் 1
ஊரும்_இல்லீர் 1
ஊரூர் 3
ஊரூரும் 1
ஊரை 3
ஊழ் 7
ஊழ்_தாதா 1
ஊழ்வினைப்படி 1
ஊழ்வை 1
ஊழாம் 2
ஊழால் 1
ஊழி 9
ஊழி-தொறும் 3
ஊழி-தோறு 5
ஊழிதோறூழி 2
ஊழிதோறூழியும் 2
ஊழியும் 1
ஊழுக்கு 1
ஊழும் 2
ஊழை 4
ஊழையே 1
ஊளை 1
ஊற்றத்திலே 1
ஊற்றம் 3
ஊற்றம்-அதாம் 1
ஊற்றமும் 1
ஊற்றவே 1
ஊற்றவைத்தனை 1
ஊற்றாக 1
ஊற்றாய் 1
ஊற்றி 3
ஊற்று 5
ஊற்றுகின்ற 2
ஊற்றும் 1
ஊற்றுவிக்கும் 1
ஊற்றுறு 1
ஊற்றெடுத்து 1
ஊற்றெடுத்தே 1
ஊற்றெடுப்ப 1
ஊற்றெழுந்த 1
ஊற்றெழுந்து 1
ஊற்றெழும் 1
ஊற்றை 2
ஊற 2
ஊறந்தம் 1
ஊறல் 2
ஊறலே 1
ஊறி 10
ஊறிய 3
ஊறிஊறி 2
ஊறு 15
ஊறு_எடுத்தோர் 1
ஊறுகின்ற 7
ஊறும் 17
ஊறுமடி 1
ஊன் 51
ஊன்-பாலும் 1
ஊன்_கடையில் 1
ஊன்றா 2
ஊன்றி 9
ஊன்றிய 7
ஊன்றின 2
ஊன்று 5
ஊன்று_உளத்தீர் 1
ஊன்றுகொண்டு 1
ஊன்றுகோல் 1
ஊன்றுறவே 1
ஊன 4
ஊனம் 21
ஊனம்_இலார் 1
ஊனலின் 1
ஊனினொடும் 1
ஊனும் 1
ஊனே 10
ஊனேயும் 1
ஊனை 3
ஊனையே 1
ஊனொடு 1

ஊக்கத்திலே (1)

உறைகின்ற நிறைவிலே ஊக்கத்திலே காற்றின் உற்ற பல பெற்றி-தனிலே ஓங்கி அவை தாங்கி மிகு பாங்கினுறு சத்தர்கட்கு உபகரித்து அருளும் ஒளியே – திருமுறை6:22 3659/2

மேல்


ஊக்கம் (8)

ஊக்கம் இலா நெஞ்சத்தின் ஓட்டு அகலச்செய்வாயேல் – திருமுறை2:16 744/2
ஊக்கம்_உளோர் போற்றுகின்ற ஒற்றி அப்பா நின் அடி கீழ் – திருமுறை2:36 969/3
ஊக்கம் உற்ற நின் திரு_அருள் வேண்டும் ஒற்றி ஓங்கிய உத்தம பொருளே – திருமுறை2:66 1300/4
ஊக்கம் மிகும் ஆர்கலி ஒலி என் உயிர் மேல் மாறேற்று உரப்பு ஒலி காண் – திருமுறை2:86 1626/3
தூக்கமே என்றனக்கு சோபனம் காண் ஊக்கம் மிகும் – திருமுறை3:2 1962/674
தீ_குணத்தின் எல்லை எவர் தேர்கிற்பார் ஊக்கம் மிகு – திருமுறை3:4 2040/2
ஊக்கம் எலாம் உற உள் கலந்தான் என் உடையவனே – திருமுறை6:38 3868/4
ஊக்கம் கொடுத்து என்றன் ஏக்கம் கெடுத்து அருள் – திருமுறை6:70 4411/1

மேல்


ஊக்கம்_உளோர் (1)

ஊக்கம்_உளோர் போற்றுகின்ற ஒற்றி அப்பா நின் அடி கீழ் – திருமுறை2:36 969/3

மேல்


ஊக்கமும் (4)

உருவும் சீலமும் ஊக்கமும் தாழ்வு உறா உணர்வும் தந்து எனது உள்ளத்து அமர்ந்தவா – திருமுறை3:24 2541/2
ஊன் பெறும் உயிரும் உணர்ச்சியும் அன்பும் ஊக்கமும் உண்மையும் என்னை – திருமுறை6:15 3558/1
ஊக்கமும் உணர்ச்சியும் ஒளிதரும் ஆக்கையும் – திருமுறை6:81 4615/13
ஊக்கமும் எனையே உற்றன உலகீர் உண்மை இ வாசகம் உணர்-மின் – திருமுறை6:125 5455/4

மேல்


ஊக்கிய (1)

ஊக்கிய பாம்பை கண்ட போது உள்ளம் ஒடுங்கினேன் நடுங்கினேன் எந்தாய் – திருமுறை6:13 3433/4

மேல்


ஊக்கும் (1)

ஊக்கும் கலை முதலாம் ஓர் ஏழும் நீக்கி அப்பால் – திருமுறை3:3 1965/1362

மேல்


ஊக (1)

ஞான அறிவாளர் தினம் ஆட உலகு அன்னையாம் நங்கை சிவகாமி ஆட நாகமுடன் ஊக மனம் நாடி ஒரு புறம் ஆட நந்தி மறையோர்கள் ஆட – திருமுறை4:4 2603/3

மேல்


ஊகம் (1)

ஊகம்_இலேன் பெற்ற தேகம் அழியாத – திருமுறை6:70 4413/1

மேல்


ஊகம்_இலேன் (1)

ஊகம்_இலேன் பெற்ற தேகம் அழியாத – திருமுறை6:70 4413/1

மேல்


ஊங்கு (1)

ஊங்கு ஆர இரண்டு உருவும் ஒன்று ஆனோம் அங்கே உறைந்த அனுபவம் தோழி நிறைந்த பெருவெளியே – திருமுறை6:125 5440/4

மேல்


ஊசிகள் (1)

விடம் பாச்சிய இருப்பு ஊசிகள் பாய்ச்சினும் மெத்தென்னும் இ – திருமுறை3:6 2352/2

மேல்


ஊசியின் (1)

கற்பங்கள் பல கோடி செல்ல தீய கனலின் நடு ஊசியின் மேல் காலை ஊன்றி – திருமுறை3:5 2125/1

மேல்


ஊட்ட (3)

பெண் அமுதம்_அனையவர் விண் அமுதம் ஊட்ட பெறுகின்ற சுகம் அனைத்தும் பிற்பட்டு ஓட – திருமுறை3:5 2108/3
நாரையூர் நம்பி அமுது கொண்டு ஊட்ட நல் திருவாய்_மலர்ந்து அருளி – திருமுறை3:23 2534/1
முன்னை வினை பயன் ஊட்ட நினைப்பிக்கின்றாய் முடிப்பிக்க துணிந்திலையேல் மொழிவது என்னே – திருமுறை4:12 2698/4

மேல்


ஊட்டி (4)

உகல் இலா தண் அருள் கொண்டு உயிரை எல்லாம் ஊட்டி வளர்த்திடும் கருணை ஓவா தேவே – திருமுறை3:5 2085/4
திரு தகும் ஓர் தருணம் இதில் திரு_கதவம் திறந்தே திரு_அருள் பேர்_ஒளி காட்டி திரு_அமுதம் ஊட்டி
கருத்து மகிழ்ந்து என் உடம்பில் கலந்து உளத்தில் கலந்து கனிந்து உயிரில் கலந்து அறிவில் கலந்து உலகம் அனைத்தும் – திருமுறை6:28 3769/1,2
சிற்சபை இன்ப திரு_நடம் காட்டி தெள் அமுது ஊட்டி என் சிந்தையை தேற்றி – திருமுறை6:85 4648/1
தாய்க்கு காட்டி நல் தண் அமுது ஊட்டி ஓர் தவள மாட பொன் மண்டபத்து ஏற்றியே – திருமுறை6:125 5447/3

மேல்


ஊட்டியதை (1)

ஊர் அறிய நல் முலை_பால் ஊட்டியதை சீர் அறிவோர் – திருமுறை3:3 1965/506

மேல்


ஊட்டியே (8)

நாயினேனை வளர்க்கின்றாய் நல் அமுதம் ஊட்டியே – திருமுறை6:112 4982/4
அடியனேனை வளர்க்கின்றாய் நல் அமுதம் ஊட்டியே – திருமுறை6:112 4983/4
அன்பால் என்னை வளர்க்கின்றாய் நல் அமுதம் ஊட்டியே – திருமுறை6:112 4984/4
முன்னை வினைகள் அனைத்தும் நீக்கி அமுதம் ஊட்டியே
மூவர்க்கு அரிய நிலையில் வைத்தாய் என்னை நாட்டியே – திருமுறை6:112 5003/3,4
இறைவ நினையும் காட்டி வளர்த்தாய் அமுதம் ஊட்டியே
முன்னை மறைக்கும் எட்டா நினது பெருமை தன்னையே – திருமுறை6:112 5017/2,3
நட்ட நடுவே வைத்தாய் கருணை அமுதம் ஊட்டியே – திருமுறை6:112 5021/4
தெருட்டி திரு_பொன்_பதத்தை காட்டி அமுதம் ஊட்டியே
திகழ நடு வைத்தாய் சன்மார்க்க சங்கம் கூட்டியே – திருமுறை6:112 5034/3,4
இறங்கா நிலையில் ஏற்றி ஞான அமுதம் ஊட்டியே
பொன்னை காட்டி பொன்னே நினது புகழை பாடியே – திருமுறை6:112 5055/2,3

மேல்


ஊட்டினரால் (1)

கச்சூரில் சோறு இரந்து ஊட்டினரால் எம் கடவுளரே – திருமுறை2:24 829/4

மேல்


ஊட்டினையே (1)

பாங்குற நின்று ஊட்டினையே எந்தாய் நின் பண்பு இதுவே – திருமுறை6:125 5407/4

மேல்


ஊட்டுகின்ற (1)

ஊட்டுகின்ற வல்_வினையாம் உள் கயிற்றால் உள் இருந்தே – திருமுறை3:4 1982/1

மேல்


ஊட்டுகின்றனை (1)

ஊட்டுகின்றனை உண்ணுகின்றனன் மேல் உறக்குகின்றனை உறங்குகின்றனன் பின் – திருமுறை2:68 1322/1

மேல்


ஊட்டுகின்றான் (1)

உண்ணுகின்றேன் உண்ணஉண்ண ஊட்டுகின்றான் நண்ணு திரு_சிற்றம்பலத்தே – திருமுறை6:40 3898/2

மேல்


ஊட்டும் (7)

ஊட்டும் தாய் போல் உவந்து உன்றன் ஒற்றியூர் வந்துற நினைவு – திருமுறை2:33 927/3
ஊட்டும் திரு வாழ் ஒற்றி_உளீர் உயிரை உடலாம் செப்பிடை வைத்து – திருமுறை2:98 1905/1
நீட்டிய கால் பின் வாங்கி நிற்கின்றாய் ஊட்டும் அவன் – திருமுறை3:3 1965/476
அன்னையினும் பெரிது இனிய கருணை ஊட்டும் ஆர்_அமுதே என் உறவே அரசே இந்த – திருமுறை3:5 2142/1
உரம் கார்_இருள் பெரு வாதனையால் இடர் ஊட்டும் நெஞ்ச – திருமுறை3:6 2193/2
ஏர் ஆர் பருவம் மூன்றில் உமை இனிய முலை_பால் எடுத்து ஊட்டும் இன்ப குதலை_மொழி குருந்தே என் ஆர்_உயிருக்கு ஒரு துணையே – திருமுறை5:9 3236/3
உள்ளும் புறத்தும் கருணை அமுதம் ஊட்டும் அன்னையே – திருமுறை6:112 5046/1

மேல்


ஊட்டுவிக்கும் (3)

ஊட்டுவிக்கும் தாயாகும் ஒற்றி அப்பா நீ உலகை – திருமுறை2:36 978/3
செய் கருவுக்கு ஊட்டுவிக்கும் சித்தன் எவன் உய் கருவை – திருமுறை3:3 1965/144
செய்வித்து அங்கு ஊட்டுவிக்கும் சித்தன் எவன் உய்விக்கும் – திருமுறை3:3 1965/146

மேல்


ஊட்டுவித்தால் (1)

ஊட்டுவித்தால் உண்கின்றேன் உறக்குவித்தால் உறங்குகின்றேன் உறங்காது என்றும் – திருமுறை6:10 3369/3

மேல்


ஊட்டுவித்து (1)

உலகு உயிர்-தொறும் நின்று ஊட்டுவித்து ஆட்டும் ஒருவனே உத்தமனே நின் – திருமுறை3:16 2496/1

மேல்


ஊடல் (5)

ஊடல் நீக்கும் வெண் நீறிடும் அவர்கள் உலவும் வீட்டிடை ஓடியும் நடக்க – திருமுறை2:38 1005/2
ஊடல் அறியார் ஒற்றியினார் உவகை ஓங்க உற்றிலரே – திருமுறை2:86 1616/2
வஞ்சம் ஆக்கு ஊடல் வரையாதவர் சூழும் – திருமுறை3:2 1962/421
ஊடல் செய் மதமும் சமயமும் இவற்றில் உற்ற கற்பனைகளும் தவிர்ந்தேன் – திருமுறை6:20 3637/1
ஊடல்_இல்லீர் எனை கூடல் வல்லீர் என்னுள் – திருமுறை6:70 4410/1

மேல்


ஊடல்_இல்லீர் (1)

ஊடல்_இல்லீர் எனை கூடல் வல்லீர் என்னுள் – திருமுறை6:70 4410/1

மேல்


ஊடாக (1)

நாடாது நான்கும் நசித்தவராய் ஊடாக
எஞ்சாமல் அஞ்சின் இடமாய் நடமாடும் – திருமுறை3:3 1965/94,95

மேல்


ஊடாது (1)

ஊடாது இரு என்றீர் வாரீர் – திருமுறை6:70 4449/2

மேல்


ஊடி (10)

செய் வகை நன்கு அறியாதே திரு_அருளோடு ஊடி சில புகன்றேன் அறிவு அறியா சிறியரினும் சிறியேன் – திருமுறை5:8 3216/1
நிலை நாடி அறியாதே நின் அருளோடு ஊடி நீர்மை_அல புகன்றேன் நல் நெறி ஒழுகா கடையேன் – திருமுறை5:8 3217/1
கலை கடை நன்கு அறியாதே கன அருளோடு ஊடி கரிசு புகன்றேன் கவலை_கடல் புணை என்று உணரேன் – திருமுறை5:8 3218/1
நின் புகழ் நன்கு அறியாதே நின் அருளோடு ஊடி நெறி_அலவே புகன்றேன் நல் நிலை விரும்பி நில்லேன் – திருமுறை5:8 3219/1
துலைக்கொடி நன்கு அறியாதே துணை அருளோடு ஊடி துரிசு புகன்றேன் கருணை பரிசு புகன்று அறியேன் – திருமுறை5:8 3220/1
பழுத்தலை நன்கு உணராதே பதி அருளோடு ஊடி பழுது புகன்றேன் கருணை பாங்கு அறியா படிறேன் – திருமுறை5:8 3221/1
கையடை நன்கு அறியாதே கன அருளோடு ஊடி காசு புகன்றேன் கருணை தேசு அறியா கடையேன் – திருமுறை5:8 3222/1
திறப்பட நன்கு உணராதே திரு_அருளோடு ஊடி தீமை புகன்றேன் கருணை திறம் சிறிதும் தெளியேன் – திருமுறை5:8 3223/1
தேர்ந்து உணர்ந்து தெளியாதே திரு_அருளோடு ஊடி சில புகன்றேன் திரு_கருணை திறம் சிறிதும் தெரியேன் – திருமுறை5:8 3224/1
ஒல்லும் வகை அறியாதே உன் அருளோடு ஊடி ஊறு புகன்றேன் துயரம் ஆறும் வகை உணரேன் – திருமுறை5:8 3225/1

மேல்


ஊடிய (1)

ஊடிய சொல் உன்னில் எனக்கு உள்ளம் உருகுதடா – திருமுறை4:28 2886/2

மேல்


ஊடியது (1)

ஊடியது உண்டு பிறர்-தமை அடுத்தே உரைத்ததும் உவந்ததும் உண்டோ – திருமுறை6:20 3631/2

மேல்


ஊடியதை (1)

மெய் ஓர்சிறிதும் இலேன் வீண் மொழியால் ஊடியதை
ஐயோ நினைக்கில் எனக்கு அஞ்சும் கலங்குதடா – திருமுறை4:28 2891/1,2

மேல்


ஊடின (1)

கன்று ஓடின பசு வாடின கலை ஊடின அன்றே – திருமுறை1:41 443/4

மேல்


ஊடினாலும் (1)

ஊடினாலும் மெய் அடியரை இகவா ஒற்றி மேவிய உத்தம பொருளே – திருமுறை2:66 1304/4

மேல்


ஊடு (4)

யோகம் பொருள் என்பார் ஊடு உறையேல் ஏகம் கொள் – திருமுறை3:3 1965/1282
போத நடு ஊடு இருந்த வெண்ணிலாவே மல – திருமுறை4:27 2852/1
உறுவுறும் இ அண்டங்கள் அத்தனையும் அருள் வெளியில் உறு சிறு அணுக்களாக ஊடு அசைய அ வெளியின் நடு நின்று நடனம் இடும் ஒரு பெரும் கருணை அரசே – திருமுறை6:22 3668/3
ஊடு பிரியாது உற்ற இன்பனே அன்பனே ஒருவனே அருவனே உள் ஊறும் அமுது ஆகி ஓர் ஆறு இன் முடி மீதிலே ஓங்கு நடராச பதியே – திருமுறை6:22 3679/4

மேல்


ஊடுகின்ற (1)

ஊடுகின்ற சொல்லால் உரைத்ததனை எண்ணியெண்ணி – திருமுறை4:28 2910/1

மேல்


ஊடுகின்றோர் (1)

ஊடுகின்றோர் இல்லாத ஒற்றியப்பா அம்பலத்துள் – திருமுறை2:36 955/3

மேல்


ஊடுண்ட (1)

ஊடுண்ட பால் இட்ட ஊண் கண்டதேனும் உண துணியாது – திருமுறை3:6 2356/2

மேல்


ஊடுதற்கு (1)

ஊடுதற்கு ஓர் இடம் காணேன் உவக்கும் இடம் உளதோ உன்னிடமும் என்னிடமும் ஓர் இடம் ஆதலினால் – திருமுறை4:38 3011/1

மேல்


ஊடும் (1)

ஊடும் போது உன்னை உரைத்த எலாம் நாய்_அடியேன் – திருமுறை4:28 2921/1

மேல்


ஊடுருவி (10)

உற்று நினைக்கில் எனக்கு ஊடுருவி போகுதடா – திருமுறை4:28 2870/2
உள்ளே நினைக்கில் எனக்கு ஊடுருவி போகுதடா – திருமுறை4:28 2871/2
உன்னுகின்ற போதில் எனக்கு ஊடுருவி போகுதடா – திருமுறை4:28 2872/2
உள்ளுகின்ற போதில் எனக்கு ஊடுருவி போகுதடா – திருமுறை4:28 2873/2
ஒக்க நினைக்கில் எனக்கு ஊடுருவி போகுதடா – திருமுறை4:28 2874/2
ஓஓ நினைக்கில் எனக்கு ஊடுருவி போகுதடா – திருமுறை4:28 2875/2
ஒத்து நினைக்கில் எனக்கு ஊடுருவி போகுதடா – திருமுறை4:28 2876/2
ஓர்ந்து நினைக்கில் எனக்கு ஊடுருவி போகுதடா – திருமுறை4:28 2877/2
உறுத்தி நினைக்கில் எனக்கு ஊடுருவி போகுதடா – திருமுறை4:28 2878/2
ஊன்றி நினைக்கில் எனக்கு ஊடுருவி போகுதடா – திருமுறை4:28 2879/2

மேல்


ஊடுற்ற (1)

ஒடுக்கவோ மனம் என் வசம் இல்லை ஊடுற்ற ஆணவம் ஆதி மலங்களை – திருமுறை4:15 2780/2

மேல்


ஊடேனோ (1)

பொய் கொள் உலகோடு ஊடேனோ புவி மீது இரு_கால்_மாடேனே – திருமுறை1:20 274/4

மேல்


ஊண் (19)

ஊண் கொள் கண்டத்து எம் ஒற்றி அப்பா உன்றன் – திருமுறை2:48 1103/2
தலையின் மாலை தாழ் சடை உடை பெருமான் தாள் நினைந்திலை ஊண் நினைந்து உலகில் – திருமுறை2:50 1121/3
ஒன்றி மேல்_கதி உற வகை அந்தோ உணர்கிலாய் வயிற்று ஊண் பொருட்டு அயலோர் – திருமுறை2:50 1127/2
ஊண் உறக்கமே பொருள் என நினைத்த ஒதியனேன் மனம் ஒன்றியது இன்றாய் – திருமுறை2:53 1151/1
உருகு அன்பு ஊண் உள் தலம் போல வாழ்கின்ற – திருமுறை3:2 1962/417
உண்டு அளிக்கும் ஊண் உடை பூண் ஊர் ஆதிகள் தானே – திருமுறை3:3 1965/405
ஊண் அவலம் உற்றாரோடு ஊர் அவலம் பூண் அவலம் – திருமுறை3:3 1965/1174
நெய் கண்ட ஊண் விட்டு நீர் கண்ட கூழுக்கு என் நேடுவதே – திருமுறை3:6 2264/4
ஊர் தருவார் நல்ல ஊண் தருவார் உடையும் தருவார் – திருமுறை3:6 2296/1
நாடு அறியாது உன் அருள் அன்றி ஊண் சுவை நாவை அன்றி – திருமுறை3:6 2355/2
ஊடுண்ட பால் இட்ட ஊண் கண்டதேனும் உண துணியாது – திருமுறை3:6 2356/2
உடை என்றும் பூண் என்றும் ஊண் என்றும் நாடி உழன்றிடும் இ – திருமுறை3:6 2388/1
அரி தாரம் ஊண் ஆதியாம் மயல்கொண்ட ஏழை – திருமுறை4:14 2728/3
விருப்பு_இலேன் போல காட்டினேன் அன்றி விளைவு இலாது ஊண் எலாம் மறுத்த – திருமுறை6:9 3355/1
பண்டு போல் பசித்து ஊண் வரு வழி பார்த்த பாவியேன் என் செய்வேன் எந்தாய் – திருமுறை6:9 3361/4
ஊண் ஆதி விடுத்து உயிர்ப்பை அடக்கி மனம் அடக்கி உறு பொறிகள் அடக்கி வரும் உகங்கள் பல கோடி – திருமுறை6:49 4011/2
உண்ணுகின்ற ஊண் வெறுத்து வற்றியும் புற்று எழுந்தும் ஒரு கோடி பெரும் தலைவர் ஆங்காங்கே வருந்தி – திருமுறை6:57 4172/1
தடிப்புறும் ஊண் சுவை அடக்கி கந்தம் எலாம் அடக்கி சாதி மதம் சமயம் எனும் சழக்கையும் விட்டு அடக்கி – திருமுறை6:96 4764/2
மழவுக்கும் ஒரு பிடி சோறு அளிப்பது அன்றி இரு பிடி ஊண் வழங்கில் இங்கே – திருமுறை6:125 5331/1

மேல்


ஊணத்து (1)

ஊணத்து உயர்ந்த பழு_மரம் போல் ஒதி போல் துன்பை தாங்குகின்ற – திருமுறை2:33 928/1

மேல்


ஊணனை (1)

ஊணனை அடியேம் உளத்தனை எல்லாம் உடையனை உள்கி நின்று ஏத்தா – திருமுறை2:31 898/2

மேல்


ஊணா (1)

ஊணா உவந்தார் திருவொற்றியூர் வாழ்வு_உடையார் உண்மை சொலி – திருமுறை2:88 1645/2

மேல்


ஊணாக (2)

ஊணாக உள் உவந்த ஒற்றி அப்பா மால் அயனும் – திருமுறை2:36 956/3
நாணே உடைய நமரங்காள் ஊணாக
தெள் அமுதம் இன்று எனக்கு சேர்த்து அளித்தான் சித்தாட – திருமுறை6:129 5531/2,3

மேல்


ஊணின் (1)

ஊணின் நுகர்ந்தார் உயர்ந்தார் நல் ஒற்றி தியாக_பெருமானார் – திருமுறை2:80 1547/2

மேல்


ஊணும் (2)

உண்ணாத ஊணும் உடுக்கா உடையும் உணர்ச்சி சற்றும் – திருமுறை3:6 2279/3
அஞ்சிஅஞ்சி ஊணும் அருந்தாமல் ஆங்கு ஒரு சார் – திருமுறை6:97 4774/1

மேல்


ஊணே (2)

ஊணே உடையே பொருளே என்று உருகி மனது தடுமாறி – திருமுறை1:5 82/1
ஊணே உடையே என்று உள் கருதி வெட்கம்_இலேன் – திருமுறை3:4 2060/1

மேல்


ஊணை (2)

கூட்டுவித்தால் கூடுகின்றேன் குழைவித்தால் குழைகின்றேன் குறித்த ஊணை
ஊட்டுவித்தால் உண்கின்றேன் உறக்குவித்தால் உறங்குகின்றேன் உறங்காது என்றும் – திருமுறை6:10 3369/2,3
ஊணை உறக்கத்தையும் நான் விடுகின்றேன் நீ-தான் உவந்து வராய் எனில் என்றன் உயிரையும் விட்டிடுவேன் – திருமுறை6:32 3801/3

மேல்


ஊத்தை (5)

கரையில் வீண்கதை எலாம் உதிர் கருங்காக்கை போல் கதறுவார் கள் உண்ட தீக்கந்தம் நாறிட ஊத்தை காதம் நாறிட உறு கடும் பொய் இரு காதம் நாற – திருமுறை1:1 10/1
வம்பரை ஊத்தை வாயரை கபட மாயரை பேயரை எட்டி – திருமுறை2:31 902/3
சொற்றிடல் மறந்தேன் சோற்றினை ஊத்தை துருத்தியில் அடைத்தனன் அதனால் – திருமுறை2:43 1055/2
குன்று ஏர் முலைச்சியர் வன் மல ஊத்தை குழியில் மனம் – திருமுறை2:62 1251/1
செடி அளவு ஊத்தை வாய் பல் அழுக்கு எல்லாம் தெரிந்திட காட்டி நகை-தான் செய்து வளையா பெரும் செம்மர துண்டு போல் செம்மாப்பர் அவர் வாய் மதம் – திருமுறை3:8 2422/3

மேல்


ஊத்தையேன் (1)

ஒன்றியே உணவை உண்டு உடல் பருத்த ஊத்தையேன் நா தழும்புறவே – திருமுறை6:15 3579/1

மேல்


ஊதியம் (5)

ஊதியம் பெறா ஒதியனேன் மதி போய் உழலும் பாவியேன் உண்மை ஒன்று அறியேன் – திருமுறை2:40 1017/1
முதல் இலாமல் ஊதியம் பெற விழையும் மூடன் என்ன நின் மொய் கழல் பதம் ஏத்துதல் – திருமுறை2:61 1239/1
ஊதியம் தந்த நல் வேதியரே உண்மை – திருமுறை6:70 4414/1
ஊதியம் தந்து எனை ஆட்கொண்டு உள்ளிடத்தும் புறத்தும் ஓவாமல் விளங்குகின்ற உடையவனே இந்த – திருமுறை6:84 4637/3
ஊதியம் பெறவே மணம் புரிவிப்பாம் உண்மை ஈது ஆதலால் இனி வீண் – திருமுறை6:103 4857/2

மேல்


ஊதியமே (2)

உண்டு வறிய ஒதி போல உடம்பை வளர்த்து ஊன் ஊதியமே
கொண்டு காக்கைக்கு இரையாக கொடுக்க நினைக்கும் கொடியன் எனை – திருமுறை2:33 922/1,2
உற்ற கொடுங்குன்றத்து எம் ஊதியமே முற்று கதி – திருமுறை3:2 1962/396

மேல்


ஊதின (2)

ஒருமையின் உலகு எலாம் ஓங்குக எனவே ஊதின சின்னங்கள் ஊதின சங்கம் – திருமுறை6:106 4890/1
ஒருமையின் உலகு எலாம் ஓங்குக எனவே ஊதின சின்னங்கள் ஊதின சங்கம் – திருமுறை6:106 4890/1

மேல்


ஊது (1)

இறந்தார் எழுவார் என்று புறம் தாரை ஊது – திருமுறை6:121 5264/4

மேல்


ஊதும் (1)

உற்று ஒளியின் வெயில் இட்ட மஞ்சளோ வான் இட்ட ஒரு விலோ நீர்க்குமிழியோ உலை அனல் பெற காற்றுள் ஊதும் துருத்தியோ ஒன்றும் அறியேன் இதனை நான் – திருமுறை1:1 15/2

மேல்


ஊதூது (64)

கைவிட மாட்டான் என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5269/1
கனகசபையான் என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5269/2
பொய் விடச்செய்தான் என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5269/3
பூசை பலித்தது என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5269/4
தூக்கம் தொலைத்தான் என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5270/1
துன்பம் தவிர்த்தான் என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5270/2
ஏக்கம் கெடுத்தான் என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5270/3
ஏம சபையான் என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5270/4
பொன் அடி தந்தான் என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5271/1
பொன்_அம்பலத்தான் என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5271/2
இன்னல் அறுத்தான் என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5271/3
என் உள் அமர்ந்தான் என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5271/4
அச்சம் தவிர்த்தான் என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5272/1
அம்பல_வாணன் என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5272/2
இச்சை அளித்தான் என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5272/3
இன்பம் கொடுத்தான் என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5272/4
என் உயிர் காத்தான் என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5273/1
இன்பம் பலித்தது என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5273/2
பொன் உரு தந்தான் என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5273/3
பொன்_சபை அப்பன் என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5273/4
சிவம் ஆக்கி கொண்டான் என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5274/1
சிற்றம்பலத்தான் என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5274/2
நவ நோக்கு அளித்தான் என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5274/3
நான் அவன் ஆனேன் என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5274/4
நாத முடியான் என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5275/1
ஞானசபையான் என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5275/2
பாதம் அளித்தான் என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5275/3
பலித்தது பூசை என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5275/4
தெள் அமுது ஆனான் என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5276/1
சிற்சபை அப்பன் என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5276/2
உள்ளம் உவந்தான் என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5276/3
உள்ளது உரைத்தான் என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5276/4
என் அறிவு ஆனான் என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5277/1
எல்லாம் செய் வல்லான் என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5277/2
செம் நிலை தந்தான் என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5277/3
சிற்சபையப்பன் என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5277/4
இறவாமை ஈந்தான் என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5278/1
எண்ணம் பலித்தது என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5278/2
திறமே அளித்தான் என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5278/3
சிற்றம்பலத்தான் என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5278/4
கரவு தவிர்ந்தது என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5279/1
கருணை கிடைத்தது என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5279/2
இரவு விடிந்தது என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5279/3
எண்ணம் பலித்தது என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5279/4
எல்லாம் செய் வல்லான் என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5280/1
எல்லார்க்கும் நல்லான் என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5280/2
எல்லாம் உடையான் என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5280/3
எல்லாமும் ஆனான் என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5280/4
கருணாநிதியர் என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5281/1
கடவுள் அவனே என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5281/2
அருள் நாடகத்தான் என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5281/3
அம்பல சோதி என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5281/4
தன்_நிகர்_இல்லான் என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5282/1
தலைவன் அவனே என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5282/2
பொன் இயல் வண்ணன் என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5282/3
பொது நடம் செய்வான் என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5282/4
ஆனந்த நாதன் என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5283/1
அருள் உடை அப்பன் என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5283/2
தான் அந்தம் இல்லான் என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5283/3
தத்துவ சோதி என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5283/4
பொய் விட்டு அகன்றேன் என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5284/1
புண்ணியன் ஆனேன் என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5284/2
மெய் தொட்டு நின்றேன் என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5284/3
மேல் வெளி கண்டேன் என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5284/4

மேல்


ஊம் (1)

ஊம் என்று காட்டினீர் வாரீர் – திருமுறை6:70 4453/2

மேல்


ஊமர் (1)

கண் கடந்த குருட்டு ஊமர் கதை போல் நின் சீர் கண்டு உரைப்பல் என்கேனோ கடையனேனே – திருமுறை4:15 2738/4

மேல்


ஊமரை (1)

ஊமரை நீண்ட ஒதியரை புதிய ஒட்டரை துட்டரை பகை கொள் – திருமுறை2:31 905/3

மேல்


ஊமன் (2)

ஊமன் ஆகுவதன்றி என் செய்வேன் ஒற்றி மேவிய உலகு_உடையோனே – திருமுறை2:49 1111/4
இருள் நெறியில் கோல் இழந்த குருட்டு_ஊமன் போல் எண்ணாது எல்லாம் எண்ணி ஏங்கிஏங்கி – திருமுறை3:5 2150/3

மேல்


ஊமை (2)

ஊமை எழுத்து ஆவது என்ன வெண்ணிலாவே – திருமுறை4:27 2864/2
ஊமை எழுத்தினுள் ஆமை எழுத்து உண்டு என்று – திருமுறை6:70 4412/1

மேல்


ஊர் (113)

ஊர் உண்டு பேர் உண்டு மணி உண்டு பணி உண்டு உடை உண்டு கொடையும் உண்டு உண்டுண்டு மகிழவே உணவு உண்டு சாந்தமுறும் உளம் உண்டு வளமும் உண்டு – திருமுறை1:1 28/2
வடி வேல் அரசே சரணம் சரணம் மயில் ஊர் மணியே சரணம் சரணம் – திருமுறை1:2 34/2
உன்ன அரும் பொய் வாழ்க்கை எனும் கானத்து இந்த ஊர் நகைக்க பாவி அழல் உணர்ந்திலாயோ – திருமுறை1:7 109/2
வளம் தரு சற்குண_மலையே முக்கண் சோதி மணியினிருந்து ஒளிர் ஒளியே மயில்_ஊர்_மன்னே – திருமுறை1:7 118/3
ஊர் ஆதி இகழ் மாய கயிற்றால் கட்டுண்டு ஓய்ந்து அலறி மனம் குழைந்து இங்கு உழலுகின்றேன் – திருமுறை1:7 125/1
சீர் குன்று எனும் நல் வள தணிகை தேவே மயில்_ஊர்_சேவகனே – திருமுறை1:13 206/4
அகவா மயில் ஊர் திரு_தணிகை அரசே உன்றன் ஆறெழுத்தை – திருமுறை1:14 214/2
கார் ஊர் சடையார் கனல் ஆர் மழுவார் கலவார் புரம் மூன்று எரிசெய்தார் – திருமுறை1:37 405/1
ஏர் ஊர் எமது ஊரினில் வா என்றார் எளியேன் ஏமாந்து இருந்தேனே – திருமுறை1:37 405/4
ஏர் வளர் மயில் மேல் ஊர் வளர் நியமத்திடை வந்தால் – திருமுறை1:47 493/3
ஊர் சிறக்க உறுவது எவ்வண்ணமே – திருமுறை2:10 667/4
ஊர் மதிக்க வீணில் உளறுகின்றதல்லது நின் – திருமுறை2:12 689/1
ஊர் சொல்வேன் பேர் சொல்வேன் உத்தமனே நின் திரு_தாள் – திருமுறை2:16 743/1
பைச்சு ஊர் அரவ பட நடத்தான் அயன் பற்பல நாள் – திருமுறை2:24 829/1
எய்ச்சு ஊர் தவம் செய்யினும் கிடையா பதம் ஏய்ந்து மண் மேல் – திருமுறை2:24 829/2
ஊர் தருவார் மதியும் தருவார் கதியும் தருவார் – திருமுறை2:26 845/2
நீ யார் நின் பேர் எது நின் ஊர் எது நின் நிலை எது நின் – திருமுறை2:26 851/2
வாள் நரை விடை ஊர் வரதனை ஒற்றி வாணனை மலி கடல் விடமாம் – திருமுறை2:31 898/1
முற்றி ஊர் மலின குழி இருள் மடவார் முலை எனும் மலம் நிறை குவையை – திருமுறை2:35 942/2
சுற்றி ஊர்_நாயின் சுழன்றனன் வறிதே சுகம் என சூழ்ந்து அழி உடலை – திருமுறை2:35 942/3
பற்றி ஊர் நகைக்க திரிதருகின்றேன் பாவியேன் உய்_திறம் அரிதே – திருமுறை2:35 942/4
ஒன்று_உடையாய் ஊர் விடையாய் ஒற்றி அப்பா என்னுடைய – திருமுறை2:36 959/3
ஊர் புகழும் நல் வளம் கொள் ஒற்றி அப்பா உன் இதழி – திருமுறை2:36 981/3
சோலையிட்டு ஆர் வயல் ஊர் ஒற்றி வைத்து தன் தொண்டர் அன்பின் – திருமுறை2:75 1398/1
வார் ஊர் முலைகள் இடை வருத்த மனம் நொந்து அயர்வதன்றி இனி – திருமுறை2:86 1631/3
சீர் ஊர் அணங்கே என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை2:86 1631/4
ஒன்னார் புரம் தீ உற நகைத்தார் ஒற்றி எனும் ஓர் ஊர் அமர்ந்தார் – திருமுறை2:87 1638/2
என்று நினைத்தனை ஊர் ஒற்றி அவர்க்கு என்று உணர்ந்திலையோ – திருமுறை2:92 1686/3
ஊர் என்று உடையீர் ஒற்றி-தனை உலகம்_உடையீர் என்னை அணைவீர் – திருமுறை2:94 1711/1
உள் தா அகற்றும் அந்தணர்கள் உறை ஊர் மாதே உணர் என்றார் – திருமுறை2:96 1736/3
ஒரு மா_முகனை ஒரு மாவை ஊர் வாகனமாய் உற நோக்கி – திருமுறை2:98 1771/1
கண்கள் களிப்ப ஈண்டு நிற்கும் கள்வர் இவர் ஊர் ஒற்றி அதாம் – திருமுறை2:98 1779/1
ஆரா மகிழ்வு தரும் ஒரு பேர்_அழகர் இவர் ஊர் ஒற்றி-அதாம் – திருமுறை2:98 1780/1
இந்து ஆர் இதழி இலங்கு சடை ஏந்தல் இவர் ஊர் ஒற்றி-அதாம் – திருமுறை2:98 1782/1
தன்னந்தனியாய் இங்கு நிற்கும் சாமி இவர் ஊர் ஒற்றி-அதாம் – திருமுறை2:98 1783/1
மாறா அழகோடு இங்கு நிற்கும் வள்ளல் இவர் ஊர் ஒற்றி-அதாம் – திருமுறை2:98 1784/1
கண்ணின் மணி போல் இங்கு நிற்கும் கள்வர் இவர் ஊர் ஒற்றி-அதாம் – திருமுறை2:98 1796/1
பொன்னை கொடுத்தும் புணர்வு அரிய புனிதர் இவர் ஊர் ஒற்றி-அதாம் – திருமுறை2:98 1813/1
ஓர் ஊர் வழக்கிற்கு அரியை இறை உன்னி வினவும் ஊர் ஒன்றோ – திருமுறை2:98 1869/2
ஓர் ஊர் வழக்கிற்கு அரியை இறை உன்னி வினவும் ஊர் ஒன்றோ – திருமுறை2:98 1869/2
ஏர் ஊர் அனந்தம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை2:98 1869/4
மை கொள் மிடற்றீர் ஊர் ஒற்றி வைத்தீர் உண்டோ மனை என்றேன் – திருமுறை2:98 1873/1
புரியும் சடையீர் அமர்ந்திடும் ஊர் புலியூர் எனில் எம்_போல்வார்க்கும் – திருமுறை2:98 1932/1
தெவ்_ஊர் பொடிக்கும் சிறு_நகை இ தேவர்-தமை நான் நீர் இருத்தல் – திருமுறை2:98 1933/1
எ ஊர் என்றேன் நகைத்து அணங்கே ஏழூர் நாலூர் என்றார் பின் – திருமுறை2:98 1933/2
அ ஊர் தொகையில் இருத்தல் அரிதாம் என்றேன் மற்று அதில் ஒவ்_ஊர் – திருமுறை2:98 1933/3
அ ஊர் தொகையில் இருத்தல் அரிதாம் என்றேன் மற்று அதில் ஒவ்_ஊர் – திருமுறை2:98 1933/3
இ ஊர் எடுத்து ஆய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை2:98 1933/4
ஆற்று சடையார் இவர் பலி என்று அடைந்தார் நுமது ஊர் யாது என்றேன் – திருமுறை2:98 1935/1
மையல் அழகீர் ஊர் ஒற்றிவைத்தீர் உளவோ மனை என்றேன் – திருமுறை2:99 1937/1
உருகா ஊர் எல்லாம் ஒளி நயக்க ஓங்கும் – திருமுறை3:2 1962/27
நன்றி ஊர் என்று இந்த ஞாலம் எலாம் வாழ்த்துகின்ற – திருமுறை3:2 1962/39
ஈடு ஊர் இலாது உயர்ந்த ஏதுவினால் ஓங்கு திருநீடூர் – திருமுறை3:2 1962/43
மன்னி ஊர் எல்லாம் வணங்க வளம் கொண்ட – திருமுறை3:2 1962/45
வாமாம் புலி ஊர் மலர் சோலை சூழ்ந்து இலங்கும் – திருமுறை3:2 1962/63
தேரை ஊர் செங்கதிர் போல் செம்மணிகள் நின்று இலங்கும் – திருமுறை3:2 1962/67
உடம்பு ஊர் பவத்தை ஒழித்து அருளும் மேன்மை – திருமுறை3:2 1962/69
அஞ்சன் ஊர் செய்த தவத்தால் அ பெயர்கொண்ட – திருமுறை3:2 1962/73
வாய்ஞ்ஞல் ஊர் ஈதே மருவ என வானவர் சேர் – திருமுறை3:2 1962/83
மயல் ஊர் மனம் போல் வயலில் கயல் ஊர் – திருமுறை3:2 1962/87
மயல் ஊர் மனம் போல் வயலில் கயல் ஊர்
வியலூர் சிவானந்த வெற்பே அயல் ஆம்பல் – திருமுறை3:2 1962/87,88
மட்டை ஊர் வண்டு இனங்கள் வாய்ந்து விருந்து கொளும் – திருமுறை3:2 1962/89
வைகா ஊர் நம் பொருட்டான் வைகியது என்று அன்பர் தொழும் – திருமுறை3:2 1962/97
கரும் புலி ஊர் காளையொடும் கண்ணோட்டம் கொள்ளும் – திருமுறை3:2 1962/107
வான் ஊர் மதி போல் மணியால் குமுத_மலர் – திருமுறை3:2 1962/113
தண்டி ஊர் போற்றும் தகை காசிக்-கண் செய்து – திருமுறை3:2 1962/151
அருகா ஊர் சூழ்ந்தே அழகுபெற ஓங்கும் – திருமுறை3:2 1962/163
சொல் ஊர் அடி அப்பர் தூய முடி மேல் வைத்த – திருமுறை3:2 1962/167
மா ஊர் இரவியின் பொன் வையம் அளவும் சிகரி – திருமுறை3:2 1962/169
நாளும் எழுந்து ஊர் நவை அறுக்கும் அன்பர் உள்ளம் – திருமுறை3:2 1962/205
செறியல் ஊர் கூந்தல் திரு_அனையார் ஆடும் – திருமுறை3:2 1962/211
கூறு திரு ஆக்கு ஊர் கொடுப்பன போல் சூழ்ந்து மதில் – திருமுறை3:2 1962/221
நன்கு அடை ஊர் பற்பலவும் நன்றி மறவாது ஏத்தும் – திருமுறை3:2 1962/223
மன்னி ஊர் மால் விடையாய் வானவா என்று தொழ – திருமுறை3:2 1962/253
வாள் ஊர் தடம் கண் வயல் காட்டி ஓங்கும் கீழ்வேளூரில் – திருமுறை3:2 1962/297
பா ஊர் இசையின் பயன் சுவையின் பாங்கு உடைய – திருமுறை3:2 1962/299
தேர் ஊர் அணி வீதி சீர் ஊர் மணி மாட – திருமுறை3:2 1962/303
தேர் ஊர் அணி வீதி சீர் ஊர் மணி மாட – திருமுறை3:2 1962/303
கார் ஊர் பொழிலும் கனி ஈந்து இளைப்பு அகற்றும் – திருமுறை3:2 1962/305
வரு வேள் ஊர் மா எல்லாம் மா ஏறும் சோலை – திருமுறை3:2 1962/313
பால் ஊர் நிலவில் பணிலங்கள் தண் கதிர் செய் – திருமுறை3:2 1962/321
தேவன் ஊர் என்று திசைமுகன் மால் வாழ்த்துகின்ற – திருமுறை3:2 1962/333
மன் கோட்டு ஊர் சோலை வளர் கோட்டு ஊர் தண் பழன – திருமுறை3:2 1962/349
மன் கோட்டு ஊர் சோலை வளர் கோட்டு ஊர் தண் பழன – திருமுறை3:2 1962/349
இன்றா பூர்வம் தொட்டு இருந்தது இ ஊர் என்ன உயர் – திருமுறை3:2 1962/367
நீடு அலை ஆற்று ஊர் நிழல் மணி_குன்று ஓங்கு திரு_கூடலை – திருமுறை3:2 1962/433
அம்புலி ஊர் சோலை அணி வயல்கள் ஓங்கு எருக்கத்தம்புலியூர் – திருமுறை3:2 1962/435
ஆவல் ஊர் எங்களுடை ஆரூரன் ஆர் ஊராம் – திருமுறை3:2 1962/443
ஏர் பன் அம் காட்டு ஊர் என்று இரு நிலத்தோர் வாழ்த்துகின்ற – திருமுறை3:2 1962/467
மாசு ஊர் அகற்றும் மதி_உடையோர் சூழ்ந்த திருப்பாசூரில் – திருமுறை3:2 1962/503
வெற்றி ஊர் என்ன வினையேன் வினை தவிர்த்த – திருமுறை3:2 1962/511
உண்டு அளிக்கும் ஊண் உடை பூண் ஊர் ஆதிகள் தானே – திருமுறை3:3 1965/405
ஊர் அறிய நல் முலை_பால் ஊட்டியதை சீர் அறிவோர் – திருமுறை3:3 1965/506
எத்தனை தாய் எத்தனை பேர் எத்தனை ஊர் எத்தனை வாழ்வு – திருமுறை3:3 1965/1029
நீ நயம் உற்று அந்தோ நிகழ்கின்றாய் ஆன நும் ஊர்
வெள்ளத்தினால் முழுகிவிட்டது என்றால் சென்று கடை – திருமுறை3:3 1965/1084,1085
ஊண் அவலம் உற்றாரோடு ஊர் அவலம் பூண் அவலம் – திருமுறை3:3 1965/1174
ஆதி எலாம் கண்டு ஒழித்து ஊர் இயங்க – திருமுறை3:3 1965/1358
ஊர் தருவார் நல்ல ஊண் தருவார் உடையும் தருவார் – திருமுறை3:6 2296/1
பெண் கொண்ட சுகம்-அதே கண்கண்ட பலன் இது பிடிக்க அறியாது சிலர் தாம் பேர் ஊர் இலாத ஒரு வெறுவெளியிலே சுகம் பெறவே விரும்பி வீணில் – திருமுறை3:8 2423/1
தேரை ஊர் வாழ்வும் திரம் அல எனும் நல் திடம் எனக்கு அருளிய வாழ்வே – திருமுறை3:23 2534/3
வாரை ஊர் முலையாள் மங்கை நாயகி எம் வல்லபை கணேச மா மணியே – திருமுறை3:23 2534/4
காவி நேர் களத்தான் மகிழ் ஐங்கர கடவுளே நல் கருங்குழி என்னும் ஊர்
மேவி அன்பர்க்கு அருள் கணநாதனே விளங்கும் சித்தி விநாயக வள்ளலே – திருமுறை3:24 2550/3,4
கண்ணை கட்டிக்கொண்டு ஊர் வழி போம் கிழ கழுதை வாழ்வில் கடை எனல் ஆகுமே – திருமுறை4:15 2778/4
ஊர் அணவி நடந்து எளியேன் உறையும் இடம் தேடி உவந்து எனது கை-தனிலே ஒன்று கொடுத்து இங்கே – திருமுறை5:2 3077/2
ஊர் அமுத பேர் அன்பர் பேசுமிடத்து அவர்-பால் உற்ற வண்ணம் இற்றிது என்ன உன்ன முடியாதே – திருமுறை5:6 3197/4
உன் பாட்டுக்கு உவப்புறல் போல் ஊர் பாட்டுக்கு உவந்திலர் என்று – திருமுறை5:11 3254/2
மேவிய ஒளியே இ உலகு-அதில் ஊர் வீதி ஆதிகளிலே மனிதர் – திருமுறை6:13 3423/2
ஊர் ஆதி தந்து எனை வளர்க்கின்ற அன்னையே உயர் தந்தையே என் உள்ளே உற்ற_துணையே என்றன் உறவே என் அன்பே உவப்பே என்னுடைய உயிரே – திருமுறை6:22 3670/3
ஊர் ஆசை உடல் ஆசை உயிர் பொருளின் ஆசை உற்றவர் பெற்றவர் ஆசை ஒன்றும் இலாள் உமது – திருமுறை6:59 4207/1
நலம் மேவு அதிலே நில் நா ஊர் திரு_அம்பலம் – திருமுறை6:61 4239/3
ஊர் ஆயம் ஆயினீர் வாரீர் – திருமுறை6:70 4425/3
ஊர் அமுது உண்டு நீ ஒழியாதே அந்தோ ஊழிதோறூழியும் உலவாமை நல்கும் – திருமுறை6:111 4960/3
உழக்கு அறியீர் அளப்பதற்கு ஓர் உளவு அறியீர் உலகீர் ஊர் அறியீர் பேர் அறியீர் உண்மை ஒன்றும் அறியீர் – திருமுறை6:125 5329/1

மேல்


ஊர்-தான் (1)

ஊரூர் இருப்பீர் ஒற்றி வைத்தீர் ஊர்-தான் வேறு உண்டோ என்றேன் – திருமுறை2:98 1869/1

மேல்


ஊர்-தொறும் (5)

ஓர் இழை எனினும் கொடுத்திலேன் நீள உடுத்துடுத்து ஊர்-தொறும் திரிந்தேன் – திருமுறை6:8 3348/3
ஓடினேன் பெரும் பேர்_ஆசையால் உலகில் ஊர்-தொறும் உண்டியே உடையே – திருமுறை6:15 3567/1
பேய் என சுழன்றேன் பித்தனே என வாய் பிதற்றொடும் ஊர்-தொறும் பெயர்ந்தேன் – திருமுறை6:15 3578/2
வென்றியே உரைத்து வினைகளே விளைத்த வீணனேன் ஊர்-தொறும் சுழன்ற – திருமுறை6:15 3579/2
துணிக்கும் காசுக்கும் சோற்றுக்கும் ஊர்-தொறும் சுற்றி போய் அலைகின்றீர் – திருமுறை6:125 5330/2

மேல்


ஊர்-தோறும் (1)

பலிக்கா ஊர்-தோறும் பதம் சேப்ப சென்று – திருமுறை3:2 1962/17

மேல்


ஊர்_நாயின் (1)

சுற்றி ஊர்_நாயின் சுழன்றனன் வறிதே சுகம் என சூழ்ந்து அழி உடலை – திருமுறை2:35 942/3

மேல்


ஊர்க்கு (2)

உள் தாவுறும் அ எழுத்து அறிய உரைப்பீர் என்றேன் அந்தணர் ஊர்க்கு
இட்டார் நாமம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை2:98 1824/3,4
ஊன் எழுந்து ஆர்க்க நின்-பால் உரைப்பேன் அன்றி ஊர்க்கு உரைக்க – திருமுறை3:6 2219/3

மேல்


ஊர்க்குள் (1)

ஊர்க்குள் மேவிய சிவன் அருள் வாளால் உன்னை வெட்டுவல் உண்மை என்று உணரே – திருமுறை2:39 1007/4

மேல்


ஊர்த்த (1)

வளர் ஊர்த்த வீர தாண்டவம் முதல் பஞ்சகம் மகிழ்ந்திட இயற்றும் பதம் – திருமுறை3:1 1960/68

மேல்


ஊர்தி (1)

அன்ன ஊர்தி போல் ஆக வேண்டினையோ அமையும் இந்திரன் ஆக வேண்டினையோ – திருமுறை2:29 883/2

மேல்


ஊர்தியும் (1)

அன்ன ஊர்தியும் மாலும் நின்று அலற அடியர்-தங்கள் உள் அமர்ந்து அருள் அமுதே – திருமுறை2:53 1155/3

மேல்


ஊர்திரிந்து (2)

ஊற்றை உடம்பில் இருட்டு அறை-வாய் உறங்கி விழித்து கதை பேசி உண்டு இங்கு உடுத்து கருத்து இழந்தே உதவா எருதின் ஊர்திரிந்து
நேற்றை வரையும் வீண் போது போக்கி இருந்தேன் நெறி அறியேன் நேரே இற்றை பகல் அந்தோ நெடும் காலமும் மெய் தவ யோக – திருமுறை6:83 4633/1,2
பட்டி பகட்டின் ஊர்திரிந்து பணமே நிலமே பாவையரே – திருமுறை6:98 4782/1

மேல்


ஊர்ந்த (4)

போர் உக தகரை ஊர்ந்த புண்ணிய_மூர்த்தி போற்றி – திருமுறை1:48 512/4
ஆரூரில் எங்கள் அரு_மருந்தே நீர் ஊர்ந்த
கார் ஊர் பொழிலும் கனி ஈந்து இளைப்பு அகற்றும் – திருமுறை3:2 1962/304,305
ஆறு விளங்க அணி கிளர் தேர் ஊர்ந்த உலா – திருமுறை3:14 2486/1
ஊர்ந்த பண கங்கணமே முதல் பணிகள் ஒளிர உயர் பொதுவில் நடிக்கின்ற செயல் உடைய பெருமான் – திருமுறை5:8 3224/3

மேல்


ஊர்ந்தார் (1)

ஊர்ந்தார் தெருவில் உலா போந்தார் வான்_உலகம் – திருமுறை3:3 1965/957

மேல்


ஊர்ந்து (6)

உரு ஓங்கும் உணர்வின் நிறை ஒளி ஓங்கி ஓங்கும் மயில் ஊர்ந்து ஓங்கி எவ்வுயிர்க்கும் உறவு ஓங்கும் நின் பதம் என் உளம் ஓங்கி வளம் ஓங்க உய்கின்ற நாள் எந்தநாள் – திருமுறை1:1 1/3
ஊரனாருடன் சேரனார் துரங்கம் ஊர்ந்து சென்ற அ உளவு அறிந்திலையோ – திருமுறை2:37 995/3
ஊர்ந்து வலம்செய்து ஒழுகும் ஒற்றியூர் தியாகரை நாம் – திருமுறை2:76 1488/3
ஆங்கு உந்தினை ஊர்ந்து அருளாய் என்று அன்பர் தொழுது – திருமுறை3:2 1962/437
நிட்டூரம் செய்யாத நேசன் காண் நட்டு ஊர்ந்து
வஞ்சம்-அது நாம் எண்ணி வாழ்ந்தாலும் தான் சிறிதும் – திருமுறை3:3 1965/394,395
ஒரு திரு_தேர் ஊர்ந்து என்னை உடையவளோடு அடைந்தே உள்_வாயில் தாழ் பிடித்து பயத்தொடு நின்றேனே – திருமுறை6:96 4760/2

மேல்


ஊர்ப்புறங்களிலே (1)

நாட்டிலே சிறிய ஊர்ப்புறங்களிலே நண்ணினேன் ஊர்ப்புறம் அடுத்த – திருமுறை6:13 3467/2

மேல்


ஊர்ப்புறம் (1)

நாட்டிலே சிறிய ஊர்ப்புறங்களிலே நண்ணினேன் ஊர்ப்புறம் அடுத்த – திருமுறை6:13 3467/2

மேல்


ஊர்வதாலோ (1)

ஒவ்வியது என் கருத்து அவர் சீர் ஓதிட என் வாய் மிகவும் ஊர்வதாலோ – திருமுறை6:125 5296/4

மேல்


ஊர்வன (2)

கூறு-அதாம் விலங்கு பறவை ஊர்வன வெம் கோள்செயும் ஆடவர் மடவார் – திருமுறை6:13 3434/3
ஊர்வன பறப்பன உறுவன நடப்பன – திருமுறை6:81 4615/693

மேல்


ஊர்வனவும் (1)

மாலும் அயனும் உருத்திரனும் வானத்தவரும் மானிடரும் மாவும் புள்ளும் ஊர்வனவும் மலையும் கடலும் மற்றவையும் – திருமுறை1:44 477/1

மேல்


ஊர்வார் (1)

மது வாழ் குழலாள் புடை வாழ் உடையார் மகனார் குகனார் மயில் ஊர்வார்
முது வாழ்வு அடையாது அவமே அலைவேன் முன் வந்திட யான் அறியாதே – திருமுறை1:37 401/2,3

மேல்


ஊர்வீர் (1)

திண்மை சேர் திருமால் விடை ஊர்வீர் தேவரீருக்கு சிறுமையும் உண்டோ – திருமுறை2:11 676/3

மேல்


ஊர (1)

இ மை அறை அனைய ஏசு ஊர மாதருமா – திருமுறை4:15 2784/1

மேல்


ஊரன் (4)

வைச்சு ஊரன் வன் தொண்டன் சுந்தரன் என்னும் நம் வள்ளலுக்கு – திருமுறை2:24 829/3
நண்பன் ஐ ஊரன் புகழும் நம்ப என உம்பர் தொழ – திருமுறை3:2 1962/275
உண்மை பரத்துவமே தேசு_ஊரன் – திருமுறை3:2 1962/504
மரு முடி ஊரன் முடி மேல் மறுப்பவும் வந்தது அவர் – திருமுறை3:6 2322/3

மேல்


ஊரன்-தன்னை (1)

சொல் ஊரன்-தன்னை தொழும்புகொளும் சீர் வெண்ணெய்நல்லூர் – திருமுறை3:2 1962/455

மேல்


ஊரனாருடன் (1)

ஊரனாருடன் சேரனார் துரங்கம் ஊர்ந்து சென்ற அ உளவு அறிந்திலையோ – திருமுறை2:37 995/3

மேல்


ஊரனுக்கா (1)

ஓதும் மறையோர் குலவும் ஒற்றி அப்பா ஊரனுக்கா
தூதுசென்ற நின் தாள் துணை புகழை பாடேனோ – திருமுறை2:36 970/3,4

மேல்


ஊரனே (1)

சேர் இகார சார வார சீர் அகார ஊரனே
ஓர் உகார தேர தீர வார வார தூரனே – திருமுறை6:115 5194/1,2

மேல்


ஊரனை (2)

உடையனை ஒற்றி_ஊரனை மூவர் உச்சனை உள்கி நின்று ஏத்தா – திருமுறை2:31 903/2
ஒற்றி ஊரனை
பற்றி நெஞ்சமே – திருமுறை2:71 1350/1,2

மேல்


ஊரா (1)

ஊரா வைத்தது எது என்றேன் ஒண் கை ஓடு என் இடத்தினில் வைத்து – திருமுறை2:98 1810/3

மேல்


ஊராத (1)

ஊராத வான் மீனும் அணுவும் மற்றை உள்ளனவும் அளந்திடலாம் ஓகோ உன்னை – திருமுறை3:5 2124/3

மேல்


ஊராம் (3)

ஊராம் ஒற்றியீர் ஆசை உடையேன் என்றேன் எமக்கு அலது – திருமுறை2:96 1751/1
ஊராம் ஒற்றியீர் ஆசை உடையேன் என்றேன் எமக்கு அலது – திருமுறை2:98 1839/1
ஆவல் ஊர் எங்களுடை ஆரூரன் ஆர் ஊராம்
நாவலூர் ஞானியர் உள் ஞாபகமே தேவு அகமாம் – திருமுறை3:2 1962/443,444

மேல்


ஊரார் (4)

உடுப்பார் கரி தோல் ஒற்றி எனும் ஊரார் என்னை உடையவனார் – திருமுறை2:79 1531/1
உள்ளார் புறத்தார் ஒற்றி எனும் ஊரார் ஒப்பு என்று ஒன்றும் இலார் – திருமுறை2:86 1604/1
ஊழை அழிப்பார் திருவொற்றி ஊரார் இன்னும் உற்றிலர் என் – திருமுறை2:94 1717/2
ஊரார் பிணத்தின் உடன் சென்று நாம் மீண்டும் – திருமுறை3:3 1965/927

மேல்


ஊராருடன் (1)

ஊராருடன் சென்று எனது நெஞ்சம் உவகை ஓங்க பார்த்தனன் காண் – திருமுறை2:77 1493/2

மேல்


ஊரிடை (1)

வன்னி அம் சடை எம்பிரான் ஒற்றி வளம் கொள் ஊரிடை வருதி என்னுடனே – திருமுறை2:29 883/4

மேல்


ஊரில் (2)

ஒற்றி பெருமான் உமை விழைந்தார் ஊரில் வியப்பு ஒன்று உண்டு இரவில் – திருமுறை2:98 1895/1
இயங்கு ஆளி புலி கரடி என பெயர் கேட்டு உளம் நடுங்கி இருந்தேன் ஊரில்
சயம் காளி கோயிலை கண்டு அஞ்சி மனம் தழுதழுத்து தளர்ந்தேன் இந்த – திருமுறை6:125 5342/1,2

மேல்


ஊரிலே (2)

ஊரிலே அ நீரின் உப்பிலே உப்பில் உறும் ஒண் சுவையிலே திரையிலே உற்ற நீர் கீழிலே மேலிலே நடுவிலே உற்று இயல் உறுத்தும் ஒளியே – திருமுறை6:22 3657/2
தூரிலே பலம் அளித்து ஊரிலே வளர்கின்ற சுக சொருபமான தருவே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:22 3657/4

மேல்


ஊரினில் (1)

ஏர் ஊர் எமது ஊரினில் வா என்றார் எளியேன் ஏமாந்து இருந்தேனே – திருமுறை1:37 405/4

மேல்


ஊரினும் (1)

ஊரினும் புகுத ஒண்ணுமோ பாவி உடம்பை வைத்து உலாவவும் படுமோ – திருமுறை6:36 3845/3

மேல்


ஊரு (1)

காப்பன் ஊரு இல்லா கருணையால் என்று புகும் – திருமுறை3:2 1962/389

மேல்


ஊரும் (8)

ஊரும் தனமும் உறவும் புகழும் உரை மடவார் – திருமுறை1:3 65/3
ஊரும்_இல்லார் ஒற்றி வைத்தார் உறவு ஒன்று_இல்லார் பகை_இல்லார் – திருமுறை2:83 1580/1
நீரை விழுங்கும் சடை_உடையீர் உளது நுமக்கு நீர் ஊரும்
தேரை விழுங்கும் பசு என்றேன் செறி நின் கலைக்குள் ஒன்று உளது – திருமுறை2:98 1927/1,2
எல் ஊரும் மணி மாட நல்லூரின் அப்பர் முடியிடை வைகி அருள் மென் பதம் – திருமுறை3:1 1960/102
நாலூரில் அன்பர் பெறும் நல் நயமே மேல் ஊரும்
நோய் கரை உள் செய்யாத நோன்மையோர் சூழ்ந்த கடுவாய்க்கரையுள் – திருமுறை3:2 1962/322,323
பேர் ஊரும் பரவை மன பிணக்கு அற எம் பெருமானை – திருமுறை5:11 3256/1
தேர் ஊரும் திருவாரூர் தெருவு-தொறும் நடப்பித்தாய் – திருமுறை5:11 3256/3
ஊரும்_இல்லீர் ஒரு பேரும்_இல்லீர் அறிவோரும் – திருமுறை6:70 4406/1

மேல்


ஊரும்_இல்லார் (1)

ஊரும்_இல்லார் ஒற்றி வைத்தார் உறவு ஒன்று_இல்லார் பகை_இல்லார் – திருமுறை2:83 1580/1

மேல்


ஊரும்_இல்லீர் (1)

ஊரும்_இல்லீர் ஒரு பேரும்_இல்லீர் அறிவோரும் – திருமுறை6:70 4406/1

மேல்


ஊரூர் (3)

ஊரூர் புகழும் திருவொற்றியூரார் இன்னும் உற்றிலரே – திருமுறை2:86 1631/2
ஊரூர் இருப்பீர் ஒற்றி வைத்தீர் ஊர்-தான் வேறு உண்டோ என்றேன் – திருமுறை2:98 1869/1
ஊற்று ஆர் சடையீர் ஒற்றி_உளீர் ஊரூர் இரக்க துணிவுற்றீர் – திருமுறை2:98 1926/1

மேல்


ஊரூரும் (1)

ஊரூரும் பல புகல ஓர் இரவில் தூதன் என – திருமுறை5:11 3256/2

மேல்


ஊரை (3)

ஓடு ஒன்று உடையார் ஒற்றி வைத்தார் ஊரை மகிழ்வோடு உவந்து ஆலங்காடு – திருமுறை2:83 1574/2
உலகம்_உடையார் தம் ஊரை ஒற்றி வைத்தார் என்றாலும் – திருமுறை2:93 1696/1
உன்னை பார்த்து உன் உள்ளே என்னை பாராதே ஊரை பார்த்து ஓடி உழல்கின்ற பெண்ணே – திருமுறை6:138 5670/3

மேல்


ஊழ் (7)

ஊழ் உந்திய சீர் அன்பர் மனத்து ஒளிரும் சுடரே உயர் தணிகை – திருமுறை1:19 263/3
ஏழ் இயற்ற ஏழும் இகந்தவராய் ஊழ் இயற்ற – திருமுறை3:3 1965/100
ஒண் கயிற்றான் ஒன்று இன்றி உள் நின்று உயிர்களை ஊழ்
திண் கயிற்றால் ஆட்டுகின்ற சித்தன் எவன் வண் கை உடை – திருமுறை3:3 1965/135,136
தோழைமை என்று அந்தோ துணிந்திலையே ஊழ் அமைந்த – திருமுறை3:3 1965/614
ஊழ்_தாதா ஏத்தும் உடையாய் சிவ என்றே – திருமுறை3:4 1991/3
ஊழ் இயல் இன்புறுவது காண் உயர் கருணை பெருந்தகையே – திருமுறை5:11 3251/4
ஊழ் விடாமையில் அரை_கணம் எனினும் உன்னை விட்டு அயல் ஒன்றும் உற்று அறியேன் – திருமுறை6:29 3772/3

மேல்


ஊழ்_தாதா (1)

ஊழ்_தாதா ஏத்தும் உடையாய் சிவ என்றே – திருமுறை3:4 1991/3

மேல்


ஊழ்வினைப்படி (1)

ஊழ்வினைப்படி எப்படி அறியேன் உஞற்றுகின்றனன் உமது அருள் பெறவே – திருமுறை2:57 1199/1

மேல்


ஊழ்வை (1)

ஊழ்வை அறுப்பார் பேய் கூட்டத்து ஒக்க நடிப்பார் என்றாலும் – திருமுறை2:93 1702/3

மேல்


ஊழாம் (2)

ஊழாம் எனில் எம் பெருமானே இன்னும் வினையால் ஒதி_அனையேன் – திருமுறை4:10 2672/3
ஊழாம் வினை தவிர்த்து ஆண்டனையே என்_உடையவனே – திருமுறை4:11 2689/3

மேல்


ஊழால் (1)

ஊழால் வந்த துன்பங்கள் யாவும் ஒழிந்தது அன்றே – திருமுறை6:91 4710/4

மேல்


ஊழி (9)

ஊழி வரினும் அழியாத ஒற்றி தலம் வாழ் உத்தமனார் – திருமுறை2:87 1636/2
எல்லார்க்கும் ஒன்றாய் இருப்போனே தொல் ஊழி
ஆர்ந்த சராசரங்கள் எல்லாம் அடி நிழலில் – திருமுறை3:2 1962/570,571
சேர் ஊழி நிற்கவைத்த சித்தன் எவன் பேராத – திருமுறை3:3 1965/152
ஊழி வெள்ளம் வந்தது என்றால் உண்பதற்கும் ஆடுதற்கும் – திருமுறை3:3 1965/1089
ஊழி நல் நீரோ என்பார் ஒத்தனையே ஏழ் இயற்றும் – திருமுறை3:3 1965/1090
ஊழி-தோறு ஊழி பல அண்ட பகிரண்டத்து உயிர்க்கு எலாம் தரினும் அந்தோ ஒருசிறிதும் உலவாத நிறைவு ஆகி அடியேற்கு உவப்பொடு கிடைத்த நிதியே – திருமுறை6:22 3672/1
ஒன்று என காணும் உணர்ச்சி என்று உறுமோ ஊழி-தோறு ஊழி சென்றிடினும் – திருமுறை6:55 4077/1
ஊழி-தோறு ஊழி உலப்பு உறாது ஓங்கி – திருமுறை6:81 4615/1369
ஊழி பல சென்றாலும் ஓவாமல் இவ்விடத்தே – திருமுறை6:129 5520/3

மேல்


ஊழி-தொறும் (3)

வீழிமிழலை விராட்டு உருவே ஊழி-தொறும்
மன்னி ஊர் மால் விடையாய் வானவா என்று தொழ – திருமுறை3:2 1962/252,253
உருத்தகவே அடங்குகின்ற ஊழி-தொறும் பிரியாது ஒன்று ஆகி கால வரை உரைப்ப எலாம் கடந்தே – திருமுறை6:28 3769/3
ஊனேயும் உடல் அழியாது ஊழி-தொறும் ஓங்கும் உத்தம சித்தியை பெறுவீர் சத்தியம் சொன்னேனே – திருமுறை6:134 5589/4

மேல்


ஊழி-தோறு (5)

உரு மலி உலகில் உன்னை நான் கலந்தே ஊழி-தோறு ஊழியும் பிரியாது – திருமுறை6:12 3402/1
ஊழி-தோறு ஊழி பல அண்ட பகிரண்டத்து உயிர்க்கு எலாம் தரினும் அந்தோ ஒருசிறிதும் உலவாத நிறைவு ஆகி அடியேற்கு உவப்பொடு கிடைத்த நிதியே – திருமுறை6:22 3672/1
ஒன்று என காணும் உணர்ச்சி என்று உறுமோ ஊழி-தோறு ஊழி சென்றிடினும் – திருமுறை6:55 4077/1
ஊழி-தோறு ஊழி உலப்பு உறாது ஓங்கி – திருமுறை6:81 4615/1369
இதம் உற ஊழி-தோறு எடுத்தெடுத்து உலகோர்க்கு – திருமுறை6:81 4615/1371

மேல்


ஊழிதோறூழி (2)

ஊழிதோறூழி நின்று ஆடுவன் நீயும் உன்னுதியேல் இங்கே மன்னருள் ஆணை – திருமுறை6:111 4952/3
ஊழிதோறூழி உலவினும் அழியா உடம்பு எனக்கு அளித்தனன் என்றாள் – திருமுறை6:139 5688/2

மேல்


ஊழிதோறூழியும் (2)

ஊர் அமுது உண்டு நீ ஒழியாதே அந்தோ ஊழிதோறூழியும் உலவாமை நல்கும் – திருமுறை6:111 4960/3
ஊழிதோறூழியும் உயிர் தழைத்து ஓங்கினன் – திருமுறை6:130 5542/2

மேல்


ஊழியும் (1)

உரு மலி உலகில் உன்னை நான் கலந்தே ஊழி-தோறு ஊழியும் பிரியாது – திருமுறை6:12 3402/1

மேல்


ஊழுக்கு (1)

ஊழுக்கு அழுவேனோ ஓயா துயர் பிறவி – திருமுறை1:52 565/2

மேல்


ஊழும் (2)

ஊழும் நீக்குறும் தணிகை எம் அண்ணலே உயர் திரு_அருள் தேனே – திருமுறை1:9 146/4
ஊழும் உற்பவம் ஓர் ஏழும் விட்டு அகல உதவு சீர் அருள் பெரும் குன்றே – திருமுறை1:35 389/4

மேல்


ஊழை (4)

ஊழை நீக்கி நல் அருள்தரும் தெய்வமே உத்தம சுக வாழ்வே – திருமுறை1:39 422/4
ஊழை அகற்ற உளவு அறியா பொய்யன் இவன் – திருமுறை2:16 746/1
ஊழை அழிப்பார் திருவொற்றி ஊரார் இன்னும் உற்றிலர் என் – திருமுறை2:94 1717/2
ஊழை அகற்றும் பெரும் கருணை உடையான் என்பார் உனை ஐயோ – திருமுறை6:7 3325/2

மேல்


ஊழையே (1)

ஊழையே மிக நொந்திடுவேனோ உளத்தை நோவனோ உலகிடை மயக்கும் – திருமுறை2:69 1331/1

மேல்


ஊளை (1)

ஊளை நெஞ்சமே என்னையோ என்னையோ உயர் திரு_தணிகேசன் – திருமுறை1:9 141/2

மேல்


ஊற்றத்திலே (1)

எண்_இலா அண்ட பகிரண்டத்தின் முதலிலே இடையிலே கடையிலே மேல் ஏற்றத்திலே அவையுள் ஊற்றத்திலே திரண்டு எய்து வடிவம்-தன்னிலே – திருமுறை6:22 3655/1

மேல்


ஊற்றம் (3)

ஊற்றம் உற்று வெண்_நீற்றன் – திருமுறை2:71 1355/1
ஒலி வடிவு நிறம் சுவைகள் நாற்றம் ஊற்றம் உறு தொழில்கள் பயன் பல வேறு உளவாய் எங்கும் – திருமுறை3:5 2123/1
ஊற்றம் உறும் இருள் நீங்கி ஒளி காண்பது உளதோ உளதேல் நீ உரைத்த மொழி உளது ஆகும் தோழி – திருமுறை6:140 5698/4

மேல்


ஊற்றம்-அதாம் (1)

ஊற்றம்-அதாம் சமரச ஆனந்த சபை-தனிலே ஓங்குகின்ற தனி கடவுள் ஒருவர் உண்டே கண்டீர் – திருமுறை6:2 3279/4

மேல்


ஊற்றமும் (1)

ஊற்றமும் வண்ணமும் ஒருங்கு உடையதுவாய் – திருமுறை6:81 4615/1340

மேல்


ஊற்றவே (1)

இன்பம் ஊற்றவே – திருமுறை2:71 1354/4

மேல்


ஊற்றவைத்தனை (1)

ஊற்றவைத்தனை உன் ஒற்றி மேவியே – திருமுறை2:48 1108/4

மேல்


ஊற்றாக (1)

உடனாக மெய் அன்பு உள் ஊற்றாக நின் அருள் உற்றிடுதற்கு – திருமுறை3:6 2341/2

மேல்


ஊற்றாய் (1)

ஒளியாய் சிவானந்த ஊற்றாய் தெளி ஆதி – திருமுறை3:3 1965/60

மேல்


ஊற்றி (3)

என்னும் திரு_அமுது ஓயாமல் ஊற்றி எமது உளத்தின் – திருமுறை2:75 1418/3
தம்பம் மிசை எனை ஏற்றி அமுது ஊற்றி அழியா தலத்தில் உறவைத்த அரசே சாகாத வித்தைக்கு இலக்கண இலக்கியம்-தானாய் இருந்த பரமே – திருமுறை6:22 3656/3
தேன் நந்த தெள் அமுது ஊற்றி பெருக்கி தித்தித்து சித்தம் சிவமயம் ஆக்கி – திருமுறை6:85 4647/2

மேல்


ஊற்று (5)

குடிகொள் நாற்ற குழி சிறுநீர் தரும் கொடிய ஊற்று குழி புழு கொள் குழி – திருமுறை1:18 260/2
ஊற்று எழும் கடல் ஒக்க நெஞ்சமே – திருமுறை2:17 763/4
ஊற்று ஆர் சடையீர் ஒற்றி_உளீர் ஊரூர் இரக்க துணிவுற்றீர் – திருமுறை2:98 1926/1
ஊற்று நீர் நிரம்ப உடைய பூம் தடமே – திருமுறை6:81 4615/1396
ஓவாது என் உள்ளகத்தே ஊற்று எழும் பேர்_அன்பே உள்ளபடி என் அறிவில் உள்ள பெரும் சுகமே – திருமுறை6:84 4635/3

மேல்


ஊற்றுகின்ற (2)

கண்டவர்-பால் ஊற்றுகின்ற கண் அழகும் தொண்டர்கள்-தம் – திருமுறை3:3 1965/422
ஊற்றுகின்ற அகம் புறம் மேல் நடு கீழ் மற்று அனைத்தும் உற்றிடும் தன்மயம் ஆகி ஒளிர்கின்ற ஒளியே – திருமுறை6:57 4122/2

மேல்


ஊற்றும் (1)

ஆநந்த இன் அமுது ஊற்றும் திரு_முலை ஆர்_அணங்கே – திருமுறை2:75 1420/2

மேல்


ஊற்றுவிக்கும் (1)

உள் அமுதம் ஊற்றுவிக்கும் உத்தமி என் அம்மை ஓங்கார பீடம் மிசை பாங்காக இருந்தாள் – திருமுறை5:4 3176/1

மேல்


ஊற்றுறு (1)

சாற்றும் புகழ் வேத சாரமே ஊற்றுறு மெய் – திருமுறை3:2 1962/518

மேல்


ஊற்றெடுத்து (1)

உடல் எலாம் ஊற்றெடுத்து ஓடி நிரம்பிட – திருமுறை6:81 4615/1456

மேல்


ஊற்றெடுத்தே (1)

உருக்கி அமுது ஊற்றெடுத்தே உடம்பு உயிரோடு உளமும் ஒளி மயமே ஆக்குற மெய் உணர்ச்சி அருளாயோ – திருமுறை6:28 3760/2

மேல்


ஊற்றெடுப்ப (1)

உள்ளம் குளிர மெய் பூரிப்ப ஆனந்தம் ஊற்றெடுப்ப
தெள்ளம் குளிர் இன் அமுதே அளிக்கும் செவ் வாய் குமுத – திருமுறை2:75 1419/2,3

மேல்


ஊற்றெழுந்த (1)

உள்_உணர்வோர் உளத்து நிறைந்து ஊற்றெழுந்த தெள் அமுதே உடையாய் வஞ்ச – திருமுறை4:15 2743/1

மேல்


ஊற்றெழுந்து (1)

உய் தழைவு அளித்து எலாம் வல்ல சித்து-அது தந்து உவட்டாது உள் ஊறிஊறி ஊற்றெழுந்து என்னையும் தான் ஆக்கி என்னுளே உள்ளபடி உள்ள அமுதே – திருமுறை6:22 3654/2

மேல்


ஊற்றெழும் (1)

நினைந்துநினைந்து உணர்ந்துணர்ந்து நெகிழ்ந்துநெகிழ்ந்து அன்பே நிறைந்துநிறைந்து ஊற்றெழும் கண்ணீர்-அதனால் உடம்பு – திருமுறை6:134 5576/1

மேல்


ஊற்றை (2)

ஊற்றை உடம்பு இது மாற்று உயர் பொன் என – திருமுறை6:70 4409/1
ஊற்றை உடம்பில் இருட்டு அறை-வாய் உறங்கி விழித்து கதை பேசி உண்டு இங்கு உடுத்து கருத்து இழந்தே உதவா எருதின் ஊர்திரிந்து – திருமுறை6:83 4633/1

மேல்


ஊற (2)

பண்ணும் இன் சுவை அமுதினும் இனிதாய் பத்தர் நாள்-தொறும் சித்தம் உள் ஊற
உண்ணும் ஓம் சிவ சண்முக சிவ ஓம் ஓம் சிவாய என்று உன்னுதி மனனே – திருமுறை2:21 800/3,4
நண்பு ஊற வைத்து அருளும் நடராஜ பெருமான் நல்ல செயல் வல்லபம் ஆர் சொல்லுவர் காண் தோழி – திருமுறை6:137 5648/4

மேல்


ஊறந்தம் (1)

ஊறந்தம் இல்லா மருந்து எனக்குள்ளே – திருமுறை6:78 4526/3

மேல்


ஊறல் (2)

ஊறல் அடியார் உற தொழுது மேவு திருவூறல் – திருமுறை3:2 1962/495
உளவு இறந்த எம்_போல்வார் உள்ளத்து உள்ளே ஊறுகின்ற தெள் அமுத ஊறல் ஆகி – திருமுறை3:5 2079/3

மேல்


ஊறலே (1)

ஓகை மடவார் அல்குலே பிரமபதம் அவர்கள் உந்தியே வைகுந்தம் மேல் ஓங்கு முலையே கைலை அவர் குமுத வாயின் இதழ் ஊறலே அமுதம் அவர்-தம் – திருமுறை3:8 2418/1

மேல்


ஊறி (10)

விருப்புள் ஊறி நின்று ஓங்கிய அமுதமே வேல் உடை எம்மானே – திருமுறை1:4 76/3
தேன் குலாவு செங்கரும்பினும் இனிதாய் தித்தித்து அன்பர்-தம் சித்தத்துள் ஊறி
ஓங்கும் ஓம் சிவ சண்முக சிவ ஓம் ஓம் சிவாய என்று உன்னுதி மனனே – திருமுறை2:21 794/3,4
துன்று தீம் பலாச்சுளையினும் இனிப்பாய் தொண்டர்-தங்கள் நா சுவை பெற ஊறி
ஒன்றும் ஓம் சிவ சண்முக சிவ ஓம் ஓம் சிவாய என்று உன்னுதி மனனே – திருமுறை2:21 797/3,4
உள் ஊறி உள்ளத்து உணர்வு ஊறி அ உணர்வின் – திருமுறை3:3 1965/255
உள் ஊறி உள்ளத்து உணர்வு ஊறி அ உணர்வின் – திருமுறை3:3 1965/255
அள் ஊறி அண்ணித்து அமுது ஊறி தெள் ஊறும் – திருமுறை3:3 1965/256
அள் ஊறி அண்ணித்து அமுது ஊறி தெள் ஊறும் – திருமுறை3:3 1965/256
அன்பு கலந்து அறிவு கலந்து உயிர் ஐம்பூதம் ஆன்மாவும் கலந்துகலந்து அண்ணித்து ஊறி
இன்பு கலந்து அருள் கலந்து துளும்பி பொங்கி எழும் கருணை பெருக்கு ஆறே இன்ப தேவே – திருமுறை3:5 2107/3,4
சிதத்திலே ஊறி தெளிந்த தெள் அமுதை சித்து எலாம் வல்ல மெய் சிவத்தை – திருமுறை6:46 3956/1
இரவும்_பகலும் இதயத்தில் ஊறி
இனிக்கும் அமுதரே வாரீர் – திருமுறை6:70 4378/1,2

மேல்


ஊறிய (3)

அழுது கண்கள் நீர் ஆர்ந்திடும் அடியர் அகத்துள் ஊறிய ஆனந்த அமுதே – திருமுறை1:27 337/3
எங்கள் உள் உவந்து ஊறிய அமுதே இன்பமே இமையான் மகட்கு அரசே – திருமுறை2:18 764/3
ஊறிய மெய் அன்பு_உடையார் உள்ளம் எனும் பொதுவில் உவந்து நடம் புரிகின்ற ஒரு பெரிய பொருளே – திருமுறை5:1 3045/4

மேல்


ஊறிஊறி (2)

உய் தழைவு அளித்து எலாம் வல்ல சித்து-அது தந்து உவட்டாது உள் ஊறிஊறி ஊற்றெழுந்து என்னையும் தான் ஆக்கி என்னுளே உள்ளபடி உள்ள அமுதே – திருமுறை6:22 3654/2
வன்பு அறு பெரும் கருணை அமுது அளித்து இடர் நீக்கிவைத்த நின் தயவை அந்தோ வள்ளலே உள்ளு-தொறும் உள்ளகம் எலாம் இன்ப_வாரி அமுது ஊறிஊறி
துன்பம் அற மேற்கொண்டு பொங்கி ததும்பும் இ சுக வண்ணம் என் புகலுவேன் துரிய வெளி நடு நின்ற பெரிய பொருளே அருள் சோதி நடராச குருவே – திருமுறை6:22 3683/3,4

மேல்


ஊறு (15)

ஊறு இல் கண்களால் உண்ண எண்ணினேன் – திருமுறை1:10 162/3
ஊறு இலா பெரு நிலைய ஆனந்தமே ஒப்பு_இலான் அருள் பேறே – திருமுறை1:39 421/4
ஊறு_எடுத்தோர் காண அரிய ஒற்றி அப்பா உன்னுடைய – திருமுறை2:36 953/3
வீறா புண் என்று விடுத்திலையே ஊறு ஆக்கி – திருமுறை3:3 1965/682
எட்டு ஊறும் கொண்டவரை எண்ணிலையோ தட்டு ஊறு இங்கு – திருமுறை3:3 1965/918
ஒல்லும் வகை அறியாதே உன் அருளோடு ஊடி ஊறு புகன்றேன் துயரம் ஆறும் வகை உணரேன் – திருமுறை5:8 3225/1
ஊறு செய் கொடும் சொல் இவைக்கு எலாம் உள்ளம் உயங்கினேன் மயங்கினேன் எந்தாய் – திருமுறை6:13 3434/4
ஊறு சிவானந்த பேறு தருகின்ற – திருமுறை6:70 4407/1
நீரினில் தண்மையும் நிகழ் ஊறு ஒழுக்கமும் – திருமுறை6:81 4615/403
காற்றினில் ஊறு இயல் காட்டுறு பலபல – திருமுறை6:81 4615/465
அப்பு ஊறு செம் சடை அப்பா சிற்றம்பலத்து ஆடுகின்றோய் – திருமுறை6:125 5396/1
துப்பு ஊறு வண்ண செழும் சுடரே தனி சோதியனே – திருமுறை6:125 5396/2
வெப்பு ஊறு நீக்கிய வெண் நீறு பூத்த பொன்_மேனியனே – திருமுறை6:125 5396/3
உப்பு ஊறு வாய்க்கு தித்திப்பு ஊறு காட்டிய உத்தமனே – திருமுறை6:125 5396/4
உப்பு ஊறு வாய்க்கு தித்திப்பு ஊறு காட்டிய உத்தமனே – திருமுறை6:125 5396/4

மேல்


ஊறு_எடுத்தோர் (1)

ஊறு_எடுத்தோர் காண அரிய ஒற்றி அப்பா உன்னுடைய – திருமுறை2:36 953/3

மேல்


ஊறுகின்ற (7)

உள்ளும் புறமும் நிறைந்து அடியார் உள்ளம் மதுரித்து ஊறுகின்ற
தெள்ளும் அமுதாம் சிவபெருமான் தியாக_பெருமான் திரு_முகத்தை – திருமுறை2:72 1363/1,2
உளவு இறந்த எம்_போல்வார் உள்ளத்து உள்ளே ஊறுகின்ற தெள் அமுத ஊறல் ஆகி – திருமுறை3:5 2079/3
ஊனே நல் உயிரே உள் ஒளியே உள்ளத்து உணர்வே அ உணர்வு கலந்து ஊறுகின்ற
தேனே முக்கனியே செங்கரும்பே பாகின் தீம் சுவையே சுவை அனைத்தும் திரண்ட தேவே – திருமுறை3:5 2095/3,4
உரு உடை என் உயிர்க்குயிராய் ஒளிர்கின்ற ஒளியே உன்னு-தொறும் என் உளத்தே ஊறுகின்ற அமுதே – திருமுறை6:33 3811/2
ஓடையிலே ஊறுகின்ற தீம் சுவை தண்ணீரே உகந்த தண்ணீர் இடை மலர்ந்த சுகந்த மண மலரே – திருமுறை6:57 4091/2
உன்னுகின்ற-தோறும் எனக்கு உள்ளம் எலாம் இனித்தே ஊறுகின்ற தெள் அமுதே ஒரு தனி பேர்_ஒளியே – திருமுறை6:57 4150/3
துதி பெறும் அ திருவாளர் புன்னகையை நினைக்கும்-தோறும் மனம் ஊறுகின்ற சுக அமுதம் பெறுமே – திருமுறை6:142 5720/4

மேல்


ஊறும் (17)

கந்தா என்று உரைப்பவர்-தம் கருத்துள் ஊறும் கனி ரசமே கரும்பே கற்கண்டே நல் சீர் – திருமுறை1:7 124/3
சீர் ஆதி பகவன் அருள் செல்வமே என் சிந்தை மலர்ந்திட ஊறும் தேனே இன்பம் – திருமுறை1:7 125/3
இகவா அடியர் மனத்து ஊறும் இன்ப சுவையே எம்மானே – திருமுறை1:14 214/1
சென்று நின்று அடியர் உள்ளகத்து ஊறும் தெள்ளிய அமுதத்தின் திரட்டே – திருமுறை2:27 860/3
மடம் பொழி மனத்தேன் மலம் செறிந்து ஊறும் வாயில் ஓர் ஒன்பதில் வரும் இ – திருமுறை2:47 1095/2
அல்லும் எல்லும் நின்று அகம் குழைந்து ஏத்தும் அன்பருள் ஊறும் ஆனந்த பெருக்கே – திருமுறை2:53 1153/3
அள் ஊறி அண்ணித்து அமுது ஊறி தெள் ஊறும்
வான் போல் பரவி மதி போல் குளிர்ந்து உயர் கோல் – திருமுறை3:3 1965/256,257
முட்டு_ஊறும் கை_கால் முடம் கூன் முதலாய – திருமுறை3:3 1965/917
எட்டு ஊறும் கொண்டவரை எண்ணிலையோ தட்டு ஊறு இங்கு – திருமுறை3:3 1965/918
வாது அகன்ற ஞானியர்-தம் மதியில் ஊறும் வான் அமுதே ஆனந்த_மழையே மாயை – திருமுறை3:5 2104/2
அடியார் உள்ளம் தித்தித்து ஊறும் அமுது என்கோ – திருமுறை3:25 2553/1
தேர்ந்த உளத்திடை மிகவும் தித்தித்து ஊறும் செழும் தேனே சொல்லரசாம் தேவே மெய்ம்மை – திருமுறை5:10 3246/1
ஊடு பிரியாது உற்ற இன்பனே அன்பனே ஒருவனே அருவனே உள் ஊறும் அமுது ஆகி ஓர் ஆறு இன் முடி மீதிலே ஓங்கு நடராச பதியே – திருமுறை6:22 3679/4
உளம்கொளும் தேனை உணவு உண தெவிட்டாது உள்ளகத்து ஊறும் இன் அமுதை – திருமுறை6:46 3968/2
புண்ணியனை உளத்து ஊறும் புத்தமுதை மெய் இன்ப பொருளை என்றன் – திருமுறை6:87 4673/3
நண்பு ஊறும் சத்தி பல சத்திகளுள் வயங்கும் நாதங்கள் பல நாத நடுவணை ஓர் கலையில் – திருமுறை6:137 5658/2
படி ஏறி தலைவர் திரு_அடி ஊறும் அமுதம் பருகுகின்றேன் இறுமாக்கும் பரிசு உரைப்பது என்னே – திருமுறை6:142 5766/4

மேல்


ஊறுமடி (1)

அண்ணுறும் அ திரு_சபையை நினைக்கினும் வேசாறல் ஆறுமடி ஊறுமடி ஆனந்த அமுதே – திருமுறை6:142 5757/4

மேல்


ஊன் (51)

ஊன் பிறந்த உடல் ஓம்பி அவமே வாழ்நாள் ஒழிக்கின்றேன் பழிக்கு ஆளாய் உற்றேன் அந்தோ – திருமுறை1:25 317/3
ஊன் பார்க்கும் இ உடல் பொய்மையை தேர்தல் ஒழிந்து அவமே – திருமுறை1:34 377/1
கறி பிடித்த ஊன்_கடையில் கண்டவர்-தம் கால் பிடித்து கவ்வும் பொல்லா – திருமுறை1:52 567/1
ஊன் என நின்ற உணர்வு_இலேன் எனினும் உன் திரு_கோயில் வந்து அடைந்தால் – திருமுறை2:9 653/3
ஊன் தார் தரித்ததனை உன்னிஉன்னி வாடுகின்றேன் – திருமுறை2:12 684/3
உண்ண பரிந்து நல் ஊன் தர உண்டு கண் ஒத்த கண்டே – திருமுறை2:24 825/3
உண்டு வறிய ஒதி போல உடம்பை வளர்த்து ஊன் ஊதியமே – திருமுறை2:33 922/1
ஊன் தோய் உடற்கு என்றார் தெரிய உரைப்பீர் என்றேனோ இது-தான் – திருமுறை2:96 1738/2
ஊன் தோய் உடற்கு என்றார் தெரிய உரைப்பீர் என்றேன் ஓ இது-தான் – திருமுறை2:98 1826/2
ஊன் வண்ண புலை வாயார்-இடத்தே சென்று ஆங்கு உழைக்கின்றேன் செய் வகை ஒன்று உணரேன் அந்தோ – திருமுறை2:101 1943/3
மான் ஓங்கும் செங்கை மலர் அழகும் ஊன் ஓங்கும் – திருமுறை3:3 1965/444
செவ்விளநீர் கொங்கை என செப்பினை வல் ஊன் தடிப்பு இங்கு – திருமுறை3:3 1965/657
கால் நடுங்க நிற்பவரை கண்டிலையோ ஊன் ஒடுங்க – திருமுறை3:3 1965/896
ஊன் நின்ற ஒன்றின் உளவு அறியாய் அந்தோ நீ – திருமுறை3:3 1965/1107
ஊன் என்றும் மற்றை உறவு என்றும் மேல் நின்ற – திருமுறை3:3 1965/1156
ஊன் அவலம் அன்றியும் என் உற்ற_துணையாம் நீயும்-தான் – திருமுறை3:3 1965/1175
என்பு கலந்து ஊன் கலந்து புலன்களோடும் இந்திரியம்-அவை கலந்து உள் இயங்குகின்ற – திருமுறை3:5 2107/2
ஊன் ஏறும் உயிர்க்குள் நிறை ஒளியே எல்லாம் உடையானே நின் அடி சீர் உன்னி அன்பர் – திருமுறை3:5 2140/3
ஊன் எழுந்து ஆர்க்க நின்-பால் உரைப்பேன் அன்றி ஊர்க்கு உரைக்க – திருமுறை3:6 2219/3
ஊன் செய்த நாவை கொண்டு ஓதப்பெற்றேன் எனை ஒப்பவர் ஆர் – திருமுறை3:6 2260/2
வா என்று உரப்பு ஒலியும் புகும் ஊன் செவியே – திருமுறை3:6 2312/4
ஊன் முக கண் கொண்டு தேடி நின்றார் சற்று உணர்வு_இலரே – திருமுறை3:6 2382/4
ஊன் கொண்ட தேகத்தும் உள்ளத்தும் மேவி உறும் பிணியால் – திருமுறை3:7 2415/1
ஊன் முக செயல் விடுத்து உள் முக பார்வையின் உறும் தவர் பெறும் செல்வமே ஒழியாத உவகையே அழியாத இன்பமே ஒன்றிரண்டு அற்ற நிலையே – திருமுறை4:1 2580/3
ஊன் செய் நாவால் உன் ஐந்தெழுத்து எளியேன் ஓத நீ உவந்து அருள் போற்றி – திருமுறை4:2 2590/3
ஊன் செய்த வெம் புலை கூட்டின் பொருட்டு இங்கு உனை மறந்து – திருமுறை4:11 2690/1
ஊன் எண்ணும் வஞ்ச உளத்தால் உரைத்த எலாம் – திருமுறை4:28 2925/1
ஊன் மறந்த உயிரகத்தே ஒளி நிறைந்த ஒருவன் உலகம் எலாம் உடையவன் என்னுடைய நட ராஜன் – திருமுறை4:39 3025/1
ஊன் படிக்கும் உளம் படிக்கும் உயிர் படிக்கும் உயிர்க்குயிரும் – திருமுறை5:11 3253/3
ஊன் கலந்து உயிர் கலந்து உவட்டாமல் இனிப்பதுவே – திருமுறை5:12 3263/4
ஊன் அந்தம் அற கொளும் போது இனிக்க ரசம் தருமோ உண கசந்து குமட்டி எதிரெடுத்திட நேர்ந்திடுமோ – திருமுறை6:11 3382/3
தளைத்திடும் உடை ஊன் உடம்பு ஒருசிறிதும் தடித்திட நினைத்திலேன் இன்றும் – திருமுறை6:12 3397/3
ஊன் அலால் உயிரும் உளமும் உள் உணர்வும் உவப்புற இனிக்கும் தெள் அமுதே – திருமுறை6:13 3412/3
ஊன் பெறும் உயிரும் உணர்ச்சியும் அன்பும் ஊக்கமும் உண்மையும் என்னை – திருமுறை6:15 3558/1
ஊன் மறந்தேன் உயிர் மறந்தேன் உணர்ச்சி எலாம் மறந்தேன் உலகம் எலாம் மறந்தேன் இங்கு உன்னை மறந்து அறியேன் – திருமுறை6:32 3807/3
ஊன் வளர் உயிர்கட்கு உயிர்-அதாய் எல்லா உலகமும் நிறைந்த பேர்_ஒளியே – திருமுறை6:42 3922/2
ஊன் இருக்கும் குடிசையிலும் உவந்து நுழைந்து அடியேன் உள்ளம் எனும் சிறு குடிசையுள்ளும் நுழைந்தனையே – திருமுறை6:47 3984/4
ஊன் என்றும் உயிர் என்றும் குறியாமே முழுதும் ஒரு வடிவாம் திரு_வடிவம் உவந்து அளித்த பதியே – திருமுறை6:57 4110/2
ஊன் பசித்த இளைப்பு என்றும் தோற்றாத வகையே ஒள்ளிய தெள் அமுது எனக்கு இங்கு உவந்து அளித்த ஒளியே – திருமுறை6:57 4138/2
ஊன் மறுத்த பெரும் தவருக்கு ஒளி வடிவம் கொடுத்தே ஓங்கு நடத்து அரசே என் உரையும் அணிந்து அருளே – திருமுறை6:57 4167/4
ஊன் உயிர் விளக்கும் ஒரு தனி பொருளே – திருமுறை6:81 4615/900
ஊன் செய்த தேகம் ஒளி வடிவு ஆக நின்று ஓங்குகின்றேன் – திருமுறை6:88 4675/3
ஊன் உரைக்கும் உயிர் அளவும் உலகு அளவும் அறியேன் உன் அளவை அறிவேனோ என் அளவை அறிந்தோய் – திருமுறை6:95 4752/1
ஊன் படுத்த தேகம் ஒளி விளங்க தான் பதித்த – திருமுறை6:97 4772/2
ஊன் செய்த மெய்யும் உயிரும் உணர்வும் ஒளி மயமா – திருமுறை6:100 4814/3
ஊன் வேண்டும் என் உயிர் நீத்து நின் மேல் பழியோ விளைப்பேன் – திருமுறை6:125 5358/3
ஊன் செய்த தேகம் ஒளி வடிவு ஆக நின்று ஓங்குகின்றேன் – திருமுறை6:125 5397/3
ஊன் மனம் உருக என்றனை தேற்றி ஒளி உரு காட்டிய தலைவா – திருமுறை6:125 5430/2
ஊன் நாடி நில்லா உழி – திருமுறை6:129 5504/4
ஊன் புரிந்து மீள உயிர்ப்பித்தல் வான் புரிந்த – திருமுறை6:129 5525/2
ஊன் பதித்த என்னுடைய உளத்தே தம்முடைய உபய பதம் பதித்து அருளி அபயம் எனக்கு அளித்தார் – திருமுறை6:142 5807/2

மேல்


ஊன்-பாலும் (1)

ஊன்-பாலும் உள-பாலும் உயிர்-பாலும் ஒளிர்கின்ற ஒளியே வேதம் – திருமுறை6:125 5319/2

மேல்


ஊன்_கடையில் (1)

கறி பிடித்த ஊன்_கடையில் கண்டவர்-தம் கால் பிடித்து கவ்வும் பொல்லா – திருமுறை1:52 567/1

மேல்


ஊன்றா (2)

ஊன்றா மனத்தின் உச்சரித்து இங்கு உயர்ந்த திரு_வெண் நீறு இட்டால் – திருமுறை1:14 220/3
மூன்றா வகிர்ந்தே முடை நாற ஊன்றா
மல_கூடை ஏற்றுகினும் மாணாதே தென்-பால் – திருமுறை3:4 1995/2,3

மேல்


ஊன்றி (9)

கற்பனையே எனும் உலக சழக்கில் அந்தோ கால் ஊன்றி மயங்குகின்ற கடையேனேனை – திருமுறை1:42 458/1
மும்மூன்றின் மூன்றும் முனிந்தவராய் தம் ஊன்றி
வீடாது நின்றும் விரிந்தும் விகற்ப நடை – திருமுறை3:3 1965/92,93
குறங்கை மெல் அரம்பை தண்டு என்றாய் தண்டு ஊன்றி
வெம் குரங்கின் மேவும் கால் விள்ளுதியே நன்கு இலவாய் – திருமுறை3:3 1965/691,692
கூனொடும் கை_கோல் ஊன்றி குந்தி நடை தளர்ந்து – திருமுறை3:3 1965/895
கற்பங்கள் பல கோடி செல்ல தீய கனலின் நடு ஊசியின் மேல் காலை ஊன்றி
பொற்பு அற மெய் உணவு இன்றி உறக்கம் இன்றி புலர்ந்து எலும்பு புலப்பட ஐம்பொறியை ஓம்பி – திருமுறை3:5 2125/1,2
ஊன்றி நினைக்கில் எனக்கு ஊடுருவி போகுதடா – திருமுறை4:28 2879/2
பைய நான் ஊன்றி பார்த்ததே இல்லை பார்ப்பனேல் பயம் மிக படைப்பேன் – திருமுறை6:13 3461/4
துரியத்தில் ஊன்றி துலங்கிய பாதம் – திருமுறை6:68 4329/4
மகிழ்விக்கின்றாய் ஒரு கால் ஊன்றி ஒரு கால் தூக்கியே – திருமுறை6:112 5000/2

மேல்


ஊன்றிய (7)

வல்ல முயலகன் மீதில் ஊன்றிய திரு_பதம் வளம் தர தூக்கும் பதம் – திருமுறை3:1 1960/69
ஊன்றிய பாதம் அறிய நான் அறியேன் உறுகண் இங்கு ஆற்றலேன் சிறிதும் – திருமுறை6:20 3634/3
ஊன்றிய வேதாகமத்தின் உண்மை நினக்கு ஆகும் உலகு அறி வேதாகமத்தை பொய் என கண்டு உணர்வாய் – திருமுறை6:57 4177/2
ஊன்றிய பாதம் ஊன்றிய பாதம் – திருமுறை6:116 5220/4
ஊன்றிய பாதம் ஊன்றிய பாதம் – திருமுறை6:116 5220/4
ஊன்றிய தாரக சத்தி ஓங்கும் அதின் நடுவே உற்ற திரு_அடி பெருமை உரைப்பவர் ஆர் தோழி – திருமுறை6:137 5661/4
அடுக்கின்றோர்க்கு அருள் அளிக்கும் ஊன்றிய சேவடிக்கே அ அடிகள் அணிந்த திரு அலங்கார கழற்கே – திருமுறை6:142 5794/2

மேல்


ஊன்றின (2)

தேம் ஊன்றின நும் மொழி என்றேன் செவ் வாய் உறும் உன் முறுவல் என்றார் – திருமுறை2:96 1744/3
தேம் ஊன்றின நும் மொழி என்றேன் செவ் வாய் உறும் உன் நகை என்றே – திருமுறை2:98 1832/3

மேல்


ஊன்று (5)

ஓம் ஊன்று எழிலீர் ஒற்றி_உளீர் உற்றோர்க்கு அளிப்பீரோ என்றேன் – திருமுறை2:96 1744/1
ஓம் ஊன்று_உளத்தீர் ஒற்றி_உளீர் உற்றோர்க்கு அளிப்பீரோ என்றேன் – திருமுறை2:98 1832/1
ஊன்று நிலை வேறு ஒன்றும் இலதாய் என்றும் உள்ளதாய் நிர்_அதிசய உணர்வாய் எல்லாம் – திருமுறை3:5 2075/3
ஊன்று நும் சேவடி சான்று தரிக்கிலேன் – திருமுறை6:70 4408/1
ஊன்று எடுத்த மலர்கள் அன்றி வேறு குறியாதே ஓங்குவது ஆதலில் அவைக்கே உரித்து ஆகும் தோழி – திருமுறை6:142 5795/4

மேல்


ஊன்று_உளத்தீர் (1)

ஓம் ஊன்று_உளத்தீர் ஒற்றி_உளீர் உற்றோர்க்கு அளிப்பீரோ என்றேன் – திருமுறை2:98 1832/1

மேல்


ஊன்றுகொண்டு (1)

ஊன்றுகொண்டு அருளும் நின் அடியல்லால் உரைக்கும் மால் அயன் முதல் தேவர் – திருமுறை2:47 1093/2

மேல்


ஊன்றுகோல் (1)

கண் பார்க்க வேண்டும் என கண்டு ஊன்றுகோல் கொடுத்த – திருமுறை3:2 1962/505

மேல்


ஊன்றுறவே (1)

ஏம் ஊன்றுறவே நகைக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை2:98 1832/4

மேல்


ஊன (4)

ஊன உலகை கருதேன் பாங்கிமாரே மன்றில் – திருமுறை4:26 2825/1
ஊன நடம் தவிர்த்து ஆன நடம் காட்டு – திருமுறை6:70 4405/1
ஊன உடம்பே ஒளி உடம்பாய் ஓங்கி நிற்க – திருமுறை6:101 4823/1
ஊன நாடக காட்சியால் காலத்தை ஒழிக்கும் – திருமுறை6:131 5550/3

மேல்


ஊனம் (21)

ஊனம்_இலார் போற்றுகின்ற ஒற்றி அப்பா உன்னுடைய – திருமுறை2:36 964/3
ஊனம் நீக்கி நல் அருள்தரும் பொருளே ஒற்றி மேவிய உலகு_உடையோனே – திருமுறை2:49 1116/4
ஊனம் அடையார் ஒற்றியினார் உரைப்பார் உள்ளத்து உறைகின்றோர் – திருமுறை2:86 1620/1
ஊனம் தடுக்கும் இறை என்றேன் உலவாது அடுக்கும் என்றார் மால் – திருமுறை2:97 1761/3
ஊனம் கலிக்கும் தவர் விட்டார் உலகம் அறியும் கேட்டு அறிந்தே – திருமுறை2:98 1850/3
ஊனம் தவிர்த்த மலர் வாயின் உள்ளே நகைசெய்து இஃது உரைக்கேம் – திருமுறை2:98 1851/3
தேன் அசைய சொல்லுகின்ற சித்தன் எவன் ஊனம் இன்றி – திருமுறை3:3 1965/138
கோ நரகம் என்றால் குலைந்திலையே ஊனம் இதை – திருமுறை3:3 1965/686
ஊனம் விடாது உழல் நாயேன் பிழையை உளம்கொண்டிடேல் – திருமுறை3:6 2216/3
ஊனம் குழித்த கண்ணாம் என்பர் உலகத்தில் உயர் பெண்டு சாக்கொடுத்த ஒருவன் முகம் என்ன இவர் முகம் வாடுகின்றது என உளறுவார் வாய் அடங்க – திருமுறை3:8 2426/3
ஊனம் அறியார் உளத்து ஒளிரும் ஒளியை ஒளிக்கும் ஒரு பொருளை – திருமுறை3:13 2475/3
ஊனம் ஒன்று இல்லா உத்தமர் உளத்தே ஓங்கு சீர் பிரணவ ஒளியே – திருமுறை3:22 2528/3
ஊனம் இலா நின்னை உரைத்த கொடும் சொல்லை எலாம் – திருமுறை4:28 2928/1
ஊனம் தங்கிய மாயை உடலினிடத்து இருந்தும் ஊனம் இலாது இருக்கின்ற உளவு அருளி செய்தாய் – திருமுறை5:1 3049/3
ஊனம் தங்கிய மாயை உடலினிடத்து இருந்தும் ஊனம் இலாது இருக்கின்ற உளவு அருளி செய்தாய் – திருமுறை5:1 3049/3
ஊனம் மிகும் ஆணவமாம் பாவி எதிர்ப்படுமோ உடைமை எலாம் பறித்திடுமோ நடை மெலிந்து போமோ – திருமுறை6:11 3385/2
ஊனம் ஒன்று இல்லாது ஓங்கும் மெய் தலத்தில் உறப்புரிந்து எனை பிரியாமல் – திருமுறை6:14 3552/3
ஊனம் ஒன்று_இல்லோய் நின்றனை கூவி உழைக்கின்றேன் ஒருசிறிது எனினும் – திருமுறை6:27 3745/3
ஊனம் தவிர்த்த மருந்து கலந்து – திருமுறை6:78 4540/3
ஊனே விளங்க ஊனம் இலா ஒளி பெற்று எல்லா உலகமும் என் உடைமையா கொண்டு அருள் நிலை மேல் உற்றேன் உன்றன் அருளாலே – திருமுறை6:83 4627/2
ஊனம் எலாம் கைவிட்டு ஒழிந்தனவே ஞானம் உளோர் – திருமுறை6:101 4821/2

மேல்


ஊனம்_இலார் (1)

ஊனம்_இலார் போற்றுகின்ற ஒற்றி அப்பா உன்னுடைய – திருமுறை2:36 964/3

மேல்


ஊனலின் (1)

ஊனலின் உடம்பு என்றும் உயிர் என்றும் உளம் என்றும் உள் என்றும் வெளி என்றும் வான்_உலகு என்றும் அளவுறு விகாரம் உற நின்ற எனை உண்மை அறிவித்த குருவே – திருமுறை1:1 14/3

மேல்


ஊனினொடும் (1)

ஊனினொடும் உயிர் உணர்வும் கலந்து கலப்புறுமாறு உறுவித்து பின் கரும ஒப்பு வரும் தருணம் – திருமுறை5:2 3143/2

மேல்


ஊனும் (1)

ஊனும் உள்ளமும் உயிரும் அண்ணிக்கின்ற உரவோய் – திருமுறை4:15 2752/4

மேல்


ஊனே (10)

ஊனே உயிரே உணர்வே எனது உள் உறைவோனே – திருமுறை1:52 560/4
ஊனே நல் உயிரே உள் ஒளியே உள்ளத்து உணர்வே அ உணர்வு கலந்து ஊறுகின்ற – திருமுறை3:5 2095/3
ஊனே புகுந்து என் உளம் கலந்த உடையாய் அடியேன் உவந்திட நீ – திருமுறை6:17 3607/3
ஊனே புகுந்து என் உளம் கனிவித்து உயிரில் கலந்தே ஒன்றாகி – திருமுறை6:54 4064/1
ஊனே விளங்க ஊனம் இலா ஒளி பெற்று எல்லா உலகமும் என் உடைமையா கொண்டு அருள் நிலை மேல் உற்றேன் உன்றன் அருளாலே – திருமுறை6:83 4627/2
தேனே எனும் அமுதம் தேக்க உண்டேன் ஊனே
ஒளி விளங்க பெற்றேன் உடையான் எனை தான் – திருமுறை6:97 4775/2,3
ஊனே புகுந்த ஒளியே மெய் உணர்வே என்றன் உயிர்க்குயிராம் – திருமுறை6:104 4866/2
ஊனே புகுந்தது என்று சின்னம் பிடி – திருமுறை6:123 5290/3
ஊனே புகுந்து என் உளத்தில் அமர்ந்து உயிரில் கலந்த ஒரு பொருளை – திருமுறை6:128 5483/2
தானே வந்து என்னை தடுத்தாண்டான் ஊனே
புகுந்தான் என் உள்ளம் புகுந்தான் உயிரில் – திருமுறை6:129 5498/2,3

மேல்


ஊனேயும் (1)

ஊனேயும் உடல் அழியாது ஊழி-தொறும் ஓங்கும் உத்தம சித்தியை பெறுவீர் சத்தியம் சொன்னேனே – திருமுறை6:134 5589/4

மேல்


ஊனை (3)

ஊனை நெக்கிட உருக்கிய ஒளியை உள்ளத்து ஓங்கிய உவப்பினை மூவர் – திருமுறை2:50 1123/2
ஊனை நோக்கினேன் ஆயினும் அடியேன் உய்யும் வண்ணம் நீ உவந்து அருள் புரிவாய் – திருமுறை2:61 1233/2
பிறவாது இறவா பெருமை தந்து ஊனை
சிறந்து ஒளிர்வித்தது பாரீர் திரு_சிற்றம்பலத்தே – திருமுறை6:80 4608/2,3

மேல்


ஊனையே (1)

தாங்கி தெரித்த தயவை நினைக்கில் உருக்குது ஊனையே
புலையும் கொலையும் தவிர்ந்த நெறியில் புனிதர் மதிக்கவே – திருமுறை6:112 4979/2,3

மேல்


ஊனொடு (1)

பருத்த ஊனொடு மலம் உண திரியும் பன்றி போன்று_உளேன் நன்றி ஒன்று அறியேன் – திருமுறை6:5 3309/2

மேல்