ஆ – முதல் சொற்கள், திருவருட்பா தொடரடைவு (ஊரன் அடிகள் பதிப்பு)

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஆ 21
ஆ_மலர்_உடையாட்கு 1
ஆஆ 8
ஆக்க 7
ஆக்கம் 6
ஆக்கம்_இல்லார் 1
ஆக்கமும் 4
ஆக்கமுற்று 1
ஆக்கமுற 1
ஆக்கமே 1
ஆக்கல் 4
ஆக்கலாம் 3
ஆக்கி 72
ஆக்கிக்கொண்ட 1
ஆக்கிக்கொண்டது 1
ஆக்கிக்கொண்டதோர் 1
ஆக்கிக்கொண்டாய் 1
ஆக்கிட 1
ஆக்கிய 15
ஆக்கியிடு 1
ஆக்கியும் 1
ஆக்கியே 5
ஆக்கிலை 1
ஆக்கிற்று 2
ஆக்கின்ற 1
ஆக்கினீர் 3
ஆக்கினும் 1
ஆக்கினை 1
ஆக்கினையே 13
ஆக்கு 2
ஆக்குகவே 1
ஆக்குகின்றதும் 1
ஆக்கும் 23
ஆக்குவது 1
ஆக்குவார்க்கு 1
ஆக்குவானே 1
ஆக்குவிக்கும் 1
ஆக்குவேனே 1
ஆக்குற 3
ஆக்குறும் 1
ஆக்கூர் 1
ஆக்கேன் 1
ஆக்கை 2
ஆக்கையும் 1
ஆக 46
ஆக_மாட்டேன் 1
ஆகத்தார்க்கும் 1
ஆகம் 7
ஆகம 30
ஆகமங்கள் 22
ஆகமங்களால் 1
ஆகமங்களும் 1
ஆகமத்தின் 8
ஆகமம் 13
ஆகமமும் 9
ஆகமமே 1
ஆகமாந்தமும் 1
ஆகமாந்தாந்தம் 1
ஆகமுள் 2
ஆகமோடு 1
ஆகரமாம் 1
ஆகரமே 1
ஆகல் 1
ஆகவே 1
ஆகா 8
ஆகாத 3
ஆகாது 1
ஆகாதே 2
ஆகாதேல் 1
ஆகாதோ 16
ஆகாதோ-தான் 1
ஆகாமையினால் 1
ஆகாய 1
ஆகாயத்து 1
ஆகாயம் 2
ஆகாயனடி 1
ஆகி 576
ஆகிய 66
ஆகியதற்கு 1
ஆகியது 3
ஆகியும் 3
ஆகியுற 1
ஆகியே 8
ஆகில் 8
ஆகிலும் 2
ஆகின்றது 1
ஆகின்றேன் 1
ஆகின்றேனே 1
ஆகினன் 1
ஆகினும் 1
ஆகுக 1
ஆகுதற்கு 1
ஆகும் 86
ஆகுமடி 2
ஆகுமன்றி 1
ஆகுமால் 1
ஆகுமே 2
ஆகுமோ 4
ஆகுலத்தின் 1
ஆகுலத்தை 1
ஆகுலம் 2
ஆகுவதன்றி 1
ஆகுவது 1
ஆகுவர் 1
ஆகுவனோ 1
ஆகேன் 2
ஆகேனோ 1
ஆகையால் 1
ஆகையில் 1
ஆங்கண் 1
ஆங்காக 1
ஆங்காங்கு 10
ஆங்காங்கும் 2
ஆங்காங்கே 8
ஆங்கார 6
ஆங்காரம் 5
ஆங்காரமே 1
ஆங்காரிய 1
ஆங்காரியும் 1
ஆங்கிடை 1
ஆங்கு 62
ஆங்குற 1
ஆங்கே 18
ஆச்சிரம் 1
ஆச்சிரம 2
ஆச்சிரமாசாரம் 1
ஆச்சு 2
ஆச்சுதடி 12
ஆசனங்கள் 1
ஆசார 1
ஆசாரம் 2
ஆசிரமம் 1
ஆசு 10
ஆசு_உடையேன் 1
ஆசும் 1
ஆசுவரே 1
ஆசை 128
ஆசை-தனக்கு 1
ஆசை_விட்டார்க்கே 1
ஆசை_இல்லவன் 1
ஆசை_இலேன் 1
ஆசை_உள்ளார் 1
ஆசைக்கு 1
ஆசைகொண்டேன் 1
ஆசைப்பட்டது 2
ஆசைப்பட்டவருக்கு 1
ஆசைப்பட்டால் 1
ஆசைப்பட்டு 2
ஆசைப்படுகின்றேன் 1
ஆசைப்படும் 1
ஆசைப்படுவாரை 2
ஆசையாம் 1
ஆசையால் 1
ஆசையில் 1
ஆசையிலே 1
ஆசையினால் 3
ஆசையுடன் 1
ஆசையும் 1
ஆசையே 2
ஆசையை 2
ஆசையொடு 1
ஆசையோடும் 1
ஆசைவைத்த 1
ஆசைவைத்தனன் 1
ஆசைவைத்தாய் 2
ஆசைவைத்து 3
ஆசைவைத்தேன் 1
ஆசைவைப்பது 1
ஆசைவைப்பேன் 1
ஆஞ்சி 1
ஆட்கு 1
ஆட்கொண்ட 45
ஆட்கொண்டது 2
ஆட்கொண்டனை 1
ஆட்கொண்டாய் 4
ஆட்கொண்டால் 1
ஆட்கொண்டீர் 2
ஆட்கொண்டு 25
ஆட்கொண்டும் 1
ஆட்கொள்ள 2
ஆட்கொள்ளலே 1
ஆட்கொள்ளாவாறு 1
ஆட்கொள்ளுதல் 3
ஆட்கொள்ளும் 3
ஆட்கொள 6
ஆட்கொளல் 3
ஆட்கொளாவிடில் 1
ஆட்கொளும் 2
ஆட்சி 5
ஆட்சி-அதாம் 1
ஆட்சிக்கு 1
ஆட்சிகண்டார்க்கு 1
ஆட்சிசெயும் 1
ஆட்சியும் 2
ஆட்சியுற 1
ஆட்சியே 1
ஆட்செய 1
ஆட்செயல் 1
ஆட்ட 4
ஆட்டத்திலே 1
ஆட்டம் 12
ஆட்டம்-அது 1
ஆட்டம்-அதை 1
ஆட்டமும் 2
ஆட்டமே 1
ஆட்டமோ 1
ஆட்டாய 1
ஆட்டி 6
ஆட்டிடில் 1
ஆட்டிடுகின்றாள் 1
ஆட்டியல் 2
ஆட்டிலே 1
ஆட்டிற்கு 1
ஆட்டினை 1
ஆட்டு 12
ஆட்டு_கறிக்கு 1
ஆட்டு_உடையாய் 1
ஆட்டுக்கு 3
ஆட்டுகின்ற 11
ஆட்டுகின்றதற்காக 1
ஆட்டுகின்றவன் 1
ஆட்டுகின்றனை 2
ஆட்டுகின்றாய் 1
ஆட்டுகின்றார் 2
ஆட்டுகின்றோர் 1
ஆட்டுகின்றோன் 1
ஆட்டும் 6
ஆட்டுவிக்கும் 1
ஆட்டுவித்தால் 1
ஆட்டுவிப்பார் 1
ஆட்டுற 1
ஆட்டை 2
ஆட்பட்ட 1
ஆட்பட்டு 2
ஆட்பட்டும் 1
ஆட்பட 2
ஆட்படுவேனோ 1
ஆட்பாரில் 1
ஆட 142
ஆடக 6
ஆடக_பொன்_சபை 1
ஆடகத்தில் 1
ஆடகமே 1
ஆடச்செய்தீரே 10
ஆடச்செய்வித்த 1
ஆடல் 37
ஆடல்கள் 1
ஆடல்கொண்டீர் 1
ஆடல்செய் 14
ஆடலாம் 1
ஆடலுற்ற 1
ஆடலே 1
ஆடவர் 2
ஆடவும் 2
ஆடவே 1
ஆடற்கு 1
ஆடாதீர் 1
ஆடாதே 1
ஆடாநின்ற 1
ஆடாநின்றேன் 1
ஆடாள் 2
ஆடி 32
ஆடி_ஓடி 1
ஆடிக்கொண்டே 1
ஆடிட 1
ஆடிடவும் 1
ஆடிய 33
ஆடியிடல் 1
ஆடியும் 2
ஆடிலேன் 1
ஆடினர் 3
ஆடு 10
ஆடு-மினோ 1
ஆடுக 6
ஆடுகிற்பான் 1
ஆடுகின்ற 53
ஆடுகின்றதனை 1
ஆடுகின்றது 2
ஆடுகின்றவர்க்கு 1
ஆடுகின்றனர் 1
ஆடுகின்றனன் 2
ஆடுகின்றாய் 14
ஆடுகின்றார் 7
ஆடுகின்றான் 3
ஆடுகின்றானை 1
ஆடுகின்றீர் 2
ஆடுகின்றேன் 6
ஆடுகின்றோய் 5
ஆடுகின்றோர் 1
ஆடுதல் 5
ஆடுதற்கு 4
ஆடுதற்கும் 1
ஆடுதற்கே 1
ஆடுதும் 1
ஆடுதே 1
ஆடும் 141
ஆடுவது 2
ஆடுவன் 1
ஆடுவனே 1
ஆடுவார்க்கு 1
ஆடுவான் 1
ஆடுவீர் 1
ஆடுற 2
ஆடுறு 1
ஆடுறும் 1
ஆடேடி 24
ஆடேன் 4
ஆடேனோ 3
ஆடை 5
ஆடையிலே 1
ஆண் 20
ஆண்-அதோ 1
ஆண்_பனை 2
ஆண்_மகன் 3
ஆண்_மகனாய் 1
ஆண்_மகனும் 1
ஆண்_அலேன் 1
ஆண்_ஆசை 1
ஆண்ட 60
ஆண்டத்தில் 1
ஆண்டதற்கு 1
ஆண்டது 3
ஆண்டருள் 1
ஆண்டருளும் 1
ஆண்டருளுவாய் 1
ஆண்டவ 4
ஆண்டவர் 11
ஆண்டவரே 10
ஆண்டவன் 6
ஆண்டவன்-தன் 1
ஆண்டவனார் 2
ஆண்டவனே 17
ஆண்டவனை 1
ஆண்டவா 3
ஆண்டனை 2
ஆண்டனையே 1
ஆண்டாண்டு 2
ஆண்டாய் 5
ஆண்டாரை 1
ஆண்டாலும் 1
ஆண்டான் 1
ஆண்டானை 2
ஆண்டிடல் 1
ஆண்டிடுதல் 1
ஆண்டில் 3
ஆண்டீர் 5
ஆண்டீரே 1
ஆண்டு 55
ஆண்டுகொண்ட 6
ஆண்டுகொண்டனை 1
ஆண்டுகொண்டார் 1
ஆண்டுகொண்டான் 1
ஆண்டுகொண்டானை 1
ஆண்டுகொண்டீர் 1
ஆண்டுகொண்டு 8
ஆண்டுகொண்டோய் 1
ஆண்டுகொள் 1
ஆண்டுகொள்ள 1
ஆண்டுகொளல் 1
ஆண்டுகொளாய் 1
ஆண்டே 2
ஆண்டை 2
ஆண்டோய் 1
ஆண்தகையார் 1
ஆண்தகையே 1
ஆண்தகையை 1
ஆண்பனை 1
ஆண்பால் 1
ஆண்பெண்ணாய் 1
ஆண்மை 2
ஆண்மைக்கு 1
ஆண்மையினீர் 1
ஆண்மையை 1
ஆணவ 6
ஆணவத்தால் 1
ஆணவத்தில் 1
ஆணவத்திற்கு 1
ஆணவத்தின் 2
ஆணவத்தினாலே 1
ஆணவத்தினாலோ 1
ஆணவத்தையோ 1
ஆணவம் 12
ஆணவமா 1
ஆணவமாம் 4
ஆணவமும் 4
ஆணவமே 1
ஆணாக 2
ஆணாய் 1
ஆணி 8
ஆணி_பொன் 2
ஆணி_பொன்_அம்பலத்து 1
ஆணி_பொன்_அம்பலத்தே 1
ஆணி_பொன்னே 2
ஆணிடத்தே 1
ஆணிடை 1
ஆணிலே 1
ஆணினுள் 2
ஆணும் 2
ஆணே 2
ஆணை 150
ஆணையிட்டு 1
ஆணையிட்டேனே 1
ஆணையும் 1
ஆணோ 1
ஆத்தர் 1
ஆத்தாளும் 1
ஆத்திரம் 1
ஆதப 1
ஆதபத்தின் 1
ஆதபத்தினால் 1
ஆதர 3
ஆதரத்தவா 1
ஆதரம் 3
ஆதரமாய் 1
ஆதரமே 1
ஆதரவாம் 1
ஆதரவாய் 1
ஆதரவால் 3
ஆதரவில் 2
ஆதரவின் 1
ஆதரவு 4
ஆதரவே 2
ஆதரவோடு 1
ஆதரனே 1
ஆதரிக்க 1
ஆதரிக்கும் 1
ஆதரித்தாய் 1
ஆதரித்திருந்தேன் 1
ஆதரித்து 2
ஆதரித்தே 1
ஆதரிப்பார் 1
ஆதல் 6
ஆதலால் 10
ஆதலாலே 1
ஆதலில் 4
ஆதலின் 7
ஆதலினால் 24
ஆதவன் 1
ஆதவன்-தன் 1
ஆதவனே 2
ஆதவாத 1
ஆதற்கு 1
ஆதன் 1
ஆதனத்தத்தை 1
ஆதனத்து 1
ஆதனம் 1
ஆதாம்பர 1
ஆதார 4
ஆதாரம் 4
ஆதாரமாம் 1
ஆதாரமான 1
ஆதி 143
ஆதி_பரை 1
ஆதி_இலார் 1
ஆதிக்க 1
ஆதிகள் 6
ஆதிகளாம் 1
ஆதிகளால் 3
ஆதிகளிலே 1
ஆதிகளின் 1
ஆதிகளும் 4
ஆதிகளை 5
ஆதிசிவ 1
ஆதிசிவன் 1
ஆதிசேடர் 1
ஆதித்தர் 1
ஆதிமூலம் 1
ஆதிய 18
ஆதியர் 15
ஆதியர்-தம் 3
ஆதியர்-தம்மை 1
ஆதியர்க்கே 1
ஆதியர்கள் 2
ஆதியராம் 2
ஆதியரும் 1
ஆதியரை 1
ஆதியவாய் 1
ஆதியனே 3
ஆதியா 2
ஆதியாம் 2
ஆதியாய் 2
ஆதியாய 1
ஆதியால் 3
ஆதியாலே 1
ஆதியில் 4
ஆதியிலே 3
ஆதியின் 1
ஆதியும் 9
ஆதியுமாய் 1
ஆதியே 8
ஆதியை 13
ஆதியோடு 1
ஆதியோர் 1
ஆது 3
ஆதேயர் 1
ஆந்தை 1
ஆநந்த 6
ஆப்பனூர் 1
ஆப்பினும் 1
ஆபத்தில் 4
ஆபத்து 1
ஆபத்தும் 1
ஆபத்தை 2
ஆபதம் 1
ஆபரண 1
ஆபரணத்தின் 1
ஆபரணம் 1
ஆம் 77
ஆம்-கொல் 1
ஆம்-தோறும் 1
ஆம்தரம் 1
ஆம்படி 1
ஆம்பல் 1
ஆமசத்தன் 1
ஆமய 3
ஆமயம் 1
ஆமா 1
ஆமாத்தூர் 2
ஆமாறு 4
ஆமாறே 9
ஆமிடத்து 1
ஆமே 15
ஆமேல் 1
ஆமை 2
ஆமோ 15
ஆய் 19
ஆய்_பாலை_ஒருமருங்கான் 1
ஆய்_இழை 1
ஆய்க்கும் 1
ஆய்த்த 1
ஆய்தல் 1
ஆய்தற்கு 1
ஆய்ந்த 2
ஆய்ந்தவர்-தம் 1
ஆய்ந்திடில் 1
ஆய்ந்திடு 1
ஆய்ந்திலையே 2
ஆய்ந்திலையோ 1
ஆய்ந்து 9
ஆய்ந்தும் 1
ஆய்ந்துற 1
ஆய்ந்தோர் 2
ஆய்ப்பட்ட 1
ஆய்பவர்க்கும் 1
ஆய்பவனும் 1
ஆய்மட்டில் 1
ஆய்மையுறு 1
ஆய்வர் 1
ஆய்வு 1
ஆய்வுற 2
ஆய 22
ஆயங்கள் 1
ஆயத்து 1
ஆயத்து_இருந்தேனை 1
ஆயது 1
ஆயதோர் 1
ஆயம் 2
ஆயவர் 1
ஆயவாய 1
ஆயா 1
ஆயாது 1
ஆயாமையாலே 1
ஆயாரோ 1
ஆயிட 2
ஆயிடில் 1
ஆயிடினும் 11
ஆயிர 2
ஆயிரத்தது 1
ஆயிரத்தெட்டு 2
ஆயிரம் 24
ஆயிரம்_கோடி 1
ஆயிரம்கோடி 1
ஆயிரம்ஆயிரம் 1
ஆயிரமாயிரம் 1
ஆயிரமும் 8
ஆயிரமே 1
ஆயிரமோ 1
ஆயில் 3
ஆயிலோ 1
ஆயிற்று 4
ஆயிற்றே 11
ஆயின் 1
ஆயின 7
ஆயினர் 3
ஆயினவே 2
ஆயினன் 1
ஆயினார் 1
ஆயினாள் 1
ஆயினான் 1
ஆயினானை 1
ஆயினீர் 7
ஆயினும் 58
ஆயினேன் 14
ஆயினை 2
ஆயும் 10
ஆயுளும் 2
ஆயுற 9
ஆயேம் 1
ஆயேன் 1
ஆர் 543
ஆர்-தான் 1
ஆர்-அமுதம்-தனையே 13
ஆர்_அணங்கே 1
ஆர்_அமுதம் 7
ஆர்_அமுதமே 1
ஆர்_அமுதாம் 1
ஆர்_அமுது 11
ஆர்_அமுது-அது 1
ஆர்_அமுதே 33
ஆர்_அமுதை 3
ஆர்_உயிர் 16
ஆர்_உயிர்-தான் 1
ஆர்_உயிர்_நாதரே 1
ஆர்_உயிர்க்காக 1
ஆர்_உயிர்க்காம் 1
ஆர்_உயிர்க்கான 1
ஆர்_உயிர்க்கு 12
ஆர்_உயிர்க்கும் 1
ஆர்_உயிர்க்குயிராம் 2
ஆர்_உயிர்க்குள் 1
ஆர்_உயிர்கட்கு 1
ஆர்_உயிர்கள் 1
ஆர்_உயிராய் 1
ஆர்_உயிரில் 3
ஆர்_உயிருக்கு 5
ஆர்_உயிரே 7
ஆர்_உயிரை 1
ஆர்க்க 1
ஆர்க்கின்றார் 1
ஆர்க்கின்றேன் 1
ஆர்க்கு 1
ஆர்க்கும் 10
ஆர்கலி 1
ஆர்கலிக்கு 1
ஆர்கின்ற 2
ஆர்கின்றதே 1
ஆர்கின்றாய் 1
ஆர்கின்றான் 1
ஆர்கொள 1
ஆர்த்த 6
ஆர்த்தது 1
ஆர்த்தம் 1
ஆர்த்தான் 1
ஆர்த்தானை 1
ஆர்த்தி 1
ஆர்த்தியாய் 1
ஆர்த்தியுடன் 1
ஆர்த்து 5
ஆர்த்தே 1
ஆர்தர 7
ஆர்தரு 4
ஆர்ந்த 20
ஆர்ந்தது 1
ஆர்ந்திட 1
ஆர்ந்திடும் 2
ஆர்ந்திடுமோ 1
ஆர்ந்து 14
ஆர்ந்தே 1
ஆர்ந்தேன் 1
ஆர்ந்தோய் 1
ஆர்ந்தோரும் 1
ஆர்ப்பனவே 1
ஆர்ப்பார் 1
ஆர்வத்தோடும் 1
ஆர்வதற்கு 1
ஆர்வம் 5
ஆர்வம்-தான் 1
ஆர்வம்கொண்டு 1
ஆர்வமுடன் 1
ஆர்வலராம் 1
ஆர்வுற 4
ஆர 21
ஆரடியோ 1
ஆரண 10
ஆரணங்கள் 2
ஆரணத்தின் 1
ஆரணத்து 1
ஆரணத்துள் 1
ஆரணம் 8
ஆரணமும் 6
ஆரணமே 1
ஆரணர் 1
ஆரணனே 1
ஆரணி 1
ஆரம் 1
ஆரா 10
ஆரா_அமுதம் 1
ஆரா_அமுதாய் 1
ஆரா_அமுது 2
ஆரா_அமுதே 3
ஆராது 1
ஆராமை 1
ஆராய் 1
ஆராலும் 4
ஆரியர் 3
ஆரியர்-தம் 1
ஆரியரே 2
ஆரியன் 2
ஆரியனே 1
ஆருக 1
ஆரும் 16
ஆருற 6
ஆரூர் 10
ஆரூர 1
ஆரூரர் 1
ஆரூரன் 1
ஆரூரன்-தன் 1
ஆரூரனார் 2
ஆரூரில் 1
ஆரே 3
ஆரேடி 6
ஆரேனோ 1
ஆரையும் 1
ஆரையே 1
ஆரொடு 1
ஆரோ 2
ஆல் 21
ஆல 10
ஆல_கோயிலில் 1
ஆல_கோயிலுள் 1
ஆல_கோயிற்குள் 1
ஆலகாலம் 2
ஆலங்காட்டார் 1
ஆலங்காட்டில் 1
ஆலங்காட்டு 1
ஆலங்காடு 1
ஆலந்துறையின் 1
ஆலம் 13
ஆலம்பொழில் 1
ஆலயத்தார் 2
ஆலயத்தின் 1
ஆலயத்து 1
ஆலயம் 1
ஆலயனே 1
ஆலவாய் 2
ஆலி 1
ஆலிடை 1
ஆலித்திடும் 1
ஆலில் 2
ஆலின் 3
ஆலும் 6
ஆலுற 2
ஆலுறும் 1
ஆலை 1
ஆலைபாய்வது 10
ஆவ 1
ஆவகை 4
ஆவடுதுறை 1
ஆவதற்கு 2
ஆவதிலே 1
ஆவது 21
ஆவது_இல்லை 1
ஆவது_இலை 1
ஆவதுவும் 1
ஆவதுவே 2
ஆவதுவோ 1
ஆவர் 2
ஆவரணம் 1
ஆவல் 4
ஆவல்_உடையார் 1
ஆவலர் 1
ஆவலும் 1
ஆவலொடும் 2
ஆவள் 1
ஆவனோ 1
ஆவா 2
ஆவாயோ 1
ஆவார் 4
ஆவாரோ 2
ஆவான் 1
ஆவி 30
ஆவி-தனை 1
ஆவி_அன்னவர்க்கு 1
ஆவி_அன்னவரை 1
ஆவி_அனையார் 1
ஆவிக்கான 1
ஆவிக்கு 2
ஆவிகளை 1
ஆவிடத்து 1
ஆவிடம் 1
ஆவியில் 2
ஆவியிலே 1
ஆவியின் 1
ஆவியும் 5
ஆவியுள் 1
ஆவியே 3
ஆவியை 6
ஆவியையும் 2
ஆவின் 1
ஆவினை 1
ஆவீர் 1
ஆவூரில் 1
ஆவேன் 3
ஆழ் 5
ஆழ்கின்றேன் 1
ஆழ்த்திய 1
ஆழ்த்து 1
ஆழ்ந்த 4
ஆழ்ந்தது 1
ஆழ்ந்தனன் 1
ஆழ்ந்தாருடன் 1
ஆழ்ந்திடு 1
ஆழ்ந்திடும் 1
ஆழ்ந்திருந்தேன்-தன்னை 1
ஆழ்ந்து 14
ஆழ்ந்துவிட்டதனால் 1
ஆழ்ந்தேன் 1
ஆழ்ம் 1
ஆழ்வனோ 1
ஆழ்வேன் 1
ஆழ 2
ஆழத்தில் 1
ஆழம் 2
ஆழி 15
ஆழிகளை 1
ஆழியான் 1
ஆழியை 1
ஆழியோடு 1
ஆழும் 1
ஆள் 26
ஆள்-கணே 1
ஆள்_கொல்லி 1
ஆள்_உடையாய் 5
ஆள்க 3
ஆள்கவே 1
ஆள்கிலாயோ 1
ஆள்கிலை 1
ஆள்கின்றவர் 1
ஆள்கின்றாள் 1
ஆள்கின்றீர் 1
ஆள்கின்றோர் 1
ஆள்பவர் 1
ஆள்பவனே 1
ஆள்வது 7
ஆள்வாய் 4
ஆள்வினையால் 1
ஆள்வீர் 2
ஆள்வையே 1
ஆள்வையேல் 1
ஆள்வோன் 1
ஆள 25
ஆளல் 4
ஆளலும் 1
ஆளற்கு 2
ஆளனை 1
ஆளா 2
ஆளாக்க 1
ஆளாக்காதே 1
ஆளாக்கி 1
ஆளாக்குவாய் 1
ஆளாக 2
ஆளாகி 2
ஆளாகின்ற 1
ஆளாகும் 1
ஆளாகேன் 1
ஆளாது 1
ஆளாநின்ற 2
ஆளாநின்றவர்-தம் 1
ஆளாய் 7
ஆளாயேல் 1
ஆளாயோ 1
ஆளாவிடில் 1
ஆளாவேன் 2
ஆளானேன் 1
ஆளி 1
ஆளில் 1
ஆளுக 1
ஆளுகின்ற 1
ஆளுகின்றீர் 1
ஆளுடை 1
ஆளுடையார் 4
ஆளுடையான் 1
ஆளுடையீர் 2
ஆளுதல் 2
ஆளுதியோ 2
ஆளுதே 2
ஆளும் 18
ஆளே 2
ஆளை 2
ஆற்ற 17
ஆற்ற_மாட்டேன் 10
ஆற்றல் 9
ஆற்றலன் 1
ஆற்றலின் 11
ஆற்றலுறு 1
ஆற்றலுறும் 1
ஆற்றலேன் 1
ஆற்றலை 1
ஆற்றவும் 9
ஆற்றா 2
ஆற்றாத 2
ஆற்றாது 2
ஆற்றாதே 1
ஆற்றாமல் 1
ஆற்றாமை 1
ஆற்றால் 2
ஆற்றாலும் 1
ஆற்றி 2
ஆற்றிக்கொள்ளவே 1
ஆற்றிடா 1
ஆற்றிடை 1
ஆற்றில் 7
ஆற்றிலே 2
ஆற்றின் 5
ஆற்றினில் 1
ஆற்றினும் 1
ஆற்றினையோ 2
ஆற்று 8
ஆற்றுக்கு 1
ஆற்றுக்கே 1
ஆற்றுதியே 1
ஆற்றும் 1
ஆற்றும்-கொலோ 1
ஆற்றுவது 1
ஆற்றுவரே 1
ஆற்றுவேன் 2
ஆற்றுற 2
ஆற்றூர் 1
ஆற்றேன் 17
ஆற்றை 2
ஆற்றொடு 1
ஆறா 5
ஆறாக்கர 1
ஆறாது 1
ஆறாமல் 1
ஆறாய் 1
ஆறாயிரம் 2
ஆறாறு 4
ஆறாறுக்கு 2
ஆறிடத்தும் 1
ஆறியல் 1
ஆறில் 1
ஆறு 62
ஆறு_முகத்தார்-தமை 1
ஆறு_மூன்று 1
ஆறுக்கு 1
ஆறுதற்கு 1
ஆறும் 10
ஆறுமடி 2
ஆறுமுகத்தான் 1
ஆறுமுகன் 2
ஆறுவதோர் 1
ஆறெழுத்து 3
ஆறெழுத்தை 10
ஆறே 5
ஆறேனோ 1
ஆறையும் 1
ஆறொடுமூன்று 1
ஆன் 13
ஆன்_அற 1
ஆன்ம 6
ஆன்மாக்களாய் 1
ஆன்மாக்களின் 1
ஆன்மார்த்தமே 1
ஆன்மாவாய் 1
ஆன்மாவும் 1
ஆன்மானந்தம் 1
ஆன்முகத்தில் 1
ஆன்ற 8
ஆன்றவரே 1
ஆன்றவனே 1
ஆன்றார் 1
ஆன்றானை 1
ஆன்றிய 1
ஆன்று 3
ஆன 55
ஆனது 10
ஆனதுவாய் 1
ஆனதுவே 1
ஆனதொரு 1
ஆனந்த 227
ஆனந்த_கடலில் 1
ஆனந்த_கடலே 1
ஆனந்த_கடலை 1
ஆனந்த_கண்ணீர் 1
ஆனந்த_தாண்டவம் 1
ஆனந்த_போதம் 1
ஆனந்த_போதமும் 1
ஆனந்த_மலை 1
ஆனந்த_மலையே 1
ஆனந்த_மழையே 1
ஆனந்த_வாரியில் 1
ஆனந்த_வெள்ளத்துள் 1
ஆனந்த_வெள்ளம் 2
ஆனந்த_வெள்ளமே 4
ஆனந்தத்து 1
ஆனந்தத்தோடு 1
ஆனந்தம் 15
ஆனந்தம்-அது 1
ஆனந்தமாக 1
ஆனந்தமாம் 2
ஆனந்தமான 1
ஆனந்தமே 3
ஆனந்தரே 1
ஆனந்தவல்லி 4
ஆனந்தவல்லியொடும் 1
ஆனந்தாகாரம்-அதாய் 1
ஆனந்தாதீத 1
ஆனந்தாதீதம்-அதாய் 1
ஆனலின்று 1
ஆனவரே 3
ஆனவன் 1
ஆனவனே 4
ஆனவனை 1
ஆனவா 1
ஆனவை 1
ஆனனம் 2
ஆனா 2
ஆனாமல் 1
ஆனாமை 1
ஆனாய் 2
ஆனார் 13
ஆனால் 10
ஆனாலும் 32
ஆனாலோ 1
ஆனாள் 12
ஆனான் 21
ஆனானை 3
ஆனி 2
ஆனி_இல் 1
ஆனி_இன்று 1
ஆனின் 1
ஆனீர் 8
ஆனேம் 1
ஆனேன் 34
ஆனேனே 3
ஆனேனேல் 1
ஆனை 6
ஆனை_முகன் 1
ஆனைக்கா 1
ஆனைக்கு 2
ஆனையை 2
ஆனோம் 2
ஆனோய் 1
ஆனோன் 2
ஆனோனே 1

ஆ (21)

ஆ உண்டனர் எனது இன் நலம் அறியார் என இருந்தால் – திருமுறை1:41 440/3
ஆ_மலர்_உடையாட்கு என் பெயர் பலவாம் அவையுள்ளே – திருமுறை1:47 499/3
ஆ என்று அலறி கண்ணீர்விட்டு அழுதால் துயரம் ஆறுமடி – திருமுறை2:79 1533/3
துலங்கும் அது-தான் என் என்றேன் சுட்டு என்று உரைத்தார் ஆ கெட்டேன் – திருமுறை2:96 1734/3
ஆ மூன்று அறுப்பார் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – திருமுறை2:96 1744/4
வியப்பு ஆ நகையப்பா எனும் பா வெண்பா கலிப்பாவுடன் என்றார் – திருமுறை2:96 1748/3
ஆ என்று உரைத்தார் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – திருமுறை2:96 1754/4
நிலை ஆண்மையினீர் ஆ என்றேன் நீயா என்று நின்றாரே – திருமுறை2:97 1764/4
வியப்பு ஆ நகையப்பா எனும் பா வெண்பா கலிப்பா உரைத்தும் என்றே – திருமுறை2:98 1836/3
ஆ உன்-பால் ஓதி அலுக்கின்றேன் நீ வன்பால் – திருமுறை3:3 1965/530
தாய் இளமை எத்தனை நாள் தங்கியதே ஆ இளமை – திருமுறை3:3 1965/892
ஆ உனையும் இங்கு ஆர் அடக்குவரே மேவு பல – திருமுறை3:3 1965/1150
அகம் இலையே பொருள் ஆ இலையே வள்ளலார் இலையே – திருமுறை3:6 2314/3
ஆ வி ஈரைந்தை அகற்றலாம் ஆவி ஈரைந்து – திருமுறை4:15 2785/2
அன்னா என் ஆர்_உயிரே அப்பா என் அமுதே ஆ வா என்று எனை ஆண்ட தேவா மெய் சிவமே – திருமுறை6:57 4155/3
ஆ வகை ஐந்தாய் பதம் ஆறு ஆர்ந்து – திருமுறை6:61 4234/4
ஆ வா என அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/210
ஆ வா என்று எனை ஆட்கொண்டு அருளிய தெள் அமுதே அம்மே என் அப்பா என் ஐயா என் அரசே – திருமுறை6:84 4635/1
ஆ வா என்றார் என்னடி அம்மா அவர் சூதே – திருமுறை6:125 5335/4
ஆ மாலை_அவர் எல்லாம் கண்டு உளம் நாணுறவே அரும் பெரும் சோதியர் என்னை விரும்பி மணம் புரிந்தார் – திருமுறை6:142 5773/3
ஆ மாலும் அ அயனும் இந்திரனும் இவர்கள் அன்றி மற்றை தேவர்களும் அசை அணுக்கள் ஆன – திருமுறை6:142 5774/2

மேல்


ஆ_மலர்_உடையாட்கு (1)

ஆ_மலர்_உடையாட்கு என் பெயர் பலவாம் அவையுள்ளே – திருமுறை1:47 499/3

மேல்


ஆஆ (8)

இன்று_இருந்தவரை நாளை இ உலகில் இருந்திட கண்டிலேம் ஆஆ
என்று இரும் தவத்தோர் அரற்றுகின்றனரால் ஏழையேன் உண்டு உடுத்து அவமே – திருமுறை2:28 868/1,2
ஆஆ நீ நீக்காயேல் ஆர் நீக்க வல்லாரே – திருமுறை2:63 1257/4
ஆஆ அனிச்சம் பொறா மலர் சிற்றடி ஆற்றும்-கொலோ – திருமுறை2:75 1430/2
ஆஆ என்பாள் மகளிரொடும் ஆடாள் தேடாள் அனம் என்றே – திருமுறை2:78 1508/4
ஆஆ என எனை ஆட்கொள வேண்டும் அடிமைகொண்ட – திருமுறை4:11 2693/1
ஆஆ நினைக்கில் எனக்கு அஞ்சும் கலங்குதடா – திருமுறை4:28 2899/2
ஆஆ ஈது அதிசயம் ஈது அதிசயம் என் புகல்வேன் அடியர் எலாம் நினைந்துநினைந்து அவிழ்ந்து அகம் நெக்குருகி – திருமுறை5:7 3208/1
ஆஆ நினைக்கில் அதிசயம் என் அப்பா அரசே அமுதே என் ஆவிக்கு இனிய துணையே என் அன்பே அறிவே அருள் சோதி – திருமுறை6:83 4631/3

மேல்


ஆக்க (7)

கணிக்க அரும் துயர்கொள் மனத்தினை மீட்டு உன் கழல் அடிக்கு ஆக்க நாள் உளதோ – திருமுறை1:35 381/2
கல்லை அளியும் கனி ஆக்க கண்டேன் கொண்ட களிப்பினுக்கு ஓர் – திருமுறை2:72 1367/3
ஓகாள மதங்களை முழுவதும் மாற்றி ஒரு நிலை ஆக்க என்று உரைத்த மெய் பரமே – திருமுறை6:23 3709/2
கையுள் அமுதத்தை வாயுள் அமுது ஆக்க
பையுள் உனக்கு என்னையோ நெஞ்சே – திருமுறை6:66 4292/1,2
அகப்பூ அக உறுப்பு ஆக்க அதற்கு அவை – திருமுறை6:81 4615/683
சரணம் எனக்கு அளித்து எனையும் தான் ஆக்க எனது தனி தந்தை வருகின்ற தருணம் இது தானே – திருமுறை6:133 5575/4
என்பு உரு பொன் உரு ஆக்க எண்ணி வருகின்றார் என்று திரு_நாத ஒலி இசைக்கின்றது அம்மா – திருமுறை6:142 5761/3

மேல்


ஆக்கம் (6)

ஆக்கம்_இல்லார் வறுமை_இலார் அருவம்_இல்லார் உருவம்_இலார் – திருமுறை2:83 1579/1
ஆக்கம் கொடுத்து என்றன் தூக்கம் தடுத்த என் – திருமுறை6:70 4373/1
ஆக்கம் அடுத்தீரே வாரீர் – திருமுறை6:70 4411/2
ஆக்கம் என ஓங்கும் பொன்_அம்பலத்தான் ஏக்கம் எலாம் – திருமுறை6:101 4832/2
ஏக்கம் எலாம் தவிர்த்துவிட்டேன் ஆக்கம் எலாம் பெற்றேன் இன்பமுறுகின்றேன் நீ என்னை அடையாதே – திருமுறை6:102 4849/3
ஏக்கம் தவிர்த்தான் இருள் அறுத்தான் ஆக்கம் மிக – திருமுறை6:129 5500/2

மேல்


ஆக்கம்_இல்லார் (1)

ஆக்கம்_இல்லார் வறுமை_இலார் அருவம்_இல்லார் உருவம்_இலார் – திருமுறை2:83 1579/1

மேல்


ஆக்கமும் (4)

ஆக்கமும் நின் பதத்து அன்பும் தருக அருள் சிவமே – திருமுறை3:6 2306/4
நூல் வழி காட்டி என்னுளே விளங்கும் நோக்கமே ஆக்கமும் திறலும் – திருமுறை6:39 3878/2
ஆக்கமும் அருளிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/14
ஆக்கமும் அருளும் அறிவும் மெய் அன்பும் அழிவுறா உடம்பும் மெய் இன்ப – திருமுறை6:125 5455/3

மேல்


ஆக்கமுற்று (1)

ஆக்கமுற்று நான் வாழ நீ நரகில் ஆழ நேர்ந்திடும் அன்று கண்டு அறி காண் – திருமுறை2:42 1046/2

மேல்


ஆக்கமுற (1)

ஆக்கமுற வைத்தாய் அது – திருமுறை6:97 4771/4

மேல்


ஆக்கமே (1)

ஆக்கமே சேராது அற துரத்துகின்ற வெறும் – திருமுறை3:2 1962/673

மேல்


ஆக்கல் (4)

அத்த கமலத்து அயில் படை கொள் அரசே மூவர்க்கு அருள்செய்தே ஆக்கல் அளித்தல் அழித்தல் எனும் அ முத்தொழிலும் தருவோனே – திருமுறை1:44 474/3
ஆக்கல் ஆதிய ஐந்தொழில் நடத்த அயன் முன் ஆகிய ஐவரை அளித்து – திருமுறை2:66 1300/1
அருள் நிலை விளங்கு சிற்றம்பலம் எனும் சிவ சுகாதீத வெளி நடுவிலே அண்ட பகிரண்ட கோடிகளும் சராசரம் அனைத்தும் அவை ஆக்கல் முதலாம் – திருமுறை6:22 3651/1
ஆக்கல் ஒன்றோ தொழில் ஐந்தையும் தந்து இந்த அண்ட பிண்ட – திருமுறை6:38 3868/1

மேல்


ஆக்கலாம் (3)

கல்லையும் உருக்கலாம் நார் உரித்திடலாம் கனிந்த கனியா செய்யலாம் கடு விடமும் உண்ணலாம் அமுது ஆக்கலாம் கொடும் கரடி புலி சிங்கம் முதலா – திருமுறை3:8 2421/1
வெல்லும் மிருகங்களையும் வசமாக்கலாம் அன்றி வித்தையும் கற்பிக்கலாம் மிக்க வாழைத்தண்டை விறகு ஆக்கலாம் மணலை மேவு தேர் வடம் ஆக்கலாம் – திருமுறை3:8 2421/2
வெல்லும் மிருகங்களையும் வசமாக்கலாம் அன்றி வித்தையும் கற்பிக்கலாம் மிக்க வாழைத்தண்டை விறகு ஆக்கலாம் மணலை மேவு தேர் வடம் ஆக்கலாம்
இல்லை ஒரு தெய்வம் வேறு இல்லை எம்-பால் இன்பம் ஈகின்ற பெண்கள் குறியே எங்கள் குல_தெய்வம் எனும் மூடரை தேற்ற எனில் எத்துணையும் அரிதரிது காண் – திருமுறை3:8 2421/2,3

மேல்


ஆக்கி (72)

நீர் உரு ஆக்கி சுமந்தார் அதனை நினைந்திலையே – திருமுறை2:75 1409/3
கரம் நோக்கி நல் அமுது ஆக்கி நின் போற்றும் கருத்தினர் ஆதரம் – திருமுறை2:75 1417/2
வீறா புண் என்று விடுத்திலையே ஊறு ஆக்கி
மூலை எறும்புடன் ஈ மொய்ப்பது அஞ்சி மற்று அதன் மேல் – திருமுறை3:3 1965/682,683
மெய் உணர்ந்த வாதவூர் மலையை சுத்த வெளி ஆக்கி கலந்துகொண்ட வெளியே முற்றும் – திருமுறை3:5 2122/1
பொன் ஆக்கி கொடுத்தோய் நின் பாதம் கருத்தில்வையார் – திருமுறை3:6 2316/2
ஆக்கி அளித்து அழிக்கும் மலை அழியாத மலை நல் அன்பருக்கு இன்பம் தரும் ஓர் அற்புத பொன்_மலை நல் – திருமுறை3:14 2485/3
அழற்கு இறைத்த பஞ்சு எனவே ஆக்கி நீயே ஆட்கொண்டால் தடுப்பவர் இங்கு ஆரே ஐயா – திருமுறை4:12 2703/2
ஆற்றுக்கே பிறை கீற்றுக்கே சடை ஆக்கி சேவடி தூக்கி ஆர்_உயிர் – திருமுறை4:16 2786/1
மருவு ஆணை பெண் ஆக்கி ஒரு கணத்தில் கண் விழித்து வயங்கும் அ பெண் – திருமுறை4:40 3027/1
உரு ஆணை உரு ஆக்கி இறந்தவரை எழுப்புகின்ற உறுவனேனும் – திருமுறை4:40 3027/2
ஆண்_பனை பெண்_பனை ஆக்கி அங்கம் அது அங்கனையாய் ஆக்கி அருள் மணத்தில் ஒளி அனைவரையும் ஆக்கும் – திருமுறை5:1 3031/1
ஆண்_பனை பெண்_பனை ஆக்கி அங்கம் அது அங்கனையாய் ஆக்கி அருள் மணத்தில் ஒளி அனைவரையும் ஆக்கும் – திருமுறை5:1 3031/1
பத்தி அறியா சிறியேன் மயக்கம் இன்னும் தவிர்த்து பரம சுக மயம் ஆக்கி படிற்று உளத்தை போக்கி – திருமுறை5:1 3052/3
என் அறிவை உண்டு அருளி என்னுடனே கூடி என் இன்பம் எனக்கு அருளி என்னையும் தான் ஆக்கி
தன் அறிவாய் விளங்குகின்ற பொன் அடிகள் வருந்த தனி நடந்து தெரு கதவம் தாள் திறப்பித்து அருளி – திருமுறை5:2 3117/1,2
தீவு ஆய நரகினிடை விழக்கடவேன் எனை-தான் சிவாயநம என புகலும் தெளிவு_உடையன் ஆக்கி
சாவாத வரம் கொடுத்து தனக்கு அடிமை பணித்தான் தனித்த சிவகாமவல்லிக்கு இனித்த நடத்தவனே – திருமுறை5:7 3208/3,4
தனி பரநாத வெளியின் மேல் நினது தன்மயம் தன்மயம் ஆக்கி
பனிப்பு இலாது என்றும் உள்ளதாய் விளங்கி பரம்பரத்து உள் புறம் ஆகி – திருமுறை5:9 3229/1,2
சம்மதம் ஆக்கி கொள்கின்றேன் அல்லால் தனித்து வேறு எண்ணியது உண்டோ – திருமுறை6:20 3639/2
உடல் எலாம் உயிர் எலாம் உளம் எலாம் உணர்வு எலாம் உள்ளன எலாம் கலந்தே ஒளி மயம்-அது ஆக்கி இருள் நீக்கி எக்காலத்தும் உதயாத்தமானம் இன்றி – திருமுறை6:22 3653/1
உய் தழைவு அளித்து எலாம் வல்ல சித்து-அது தந்து உவட்டாது உள் ஊறிஊறி ஊற்றெழுந்து என்னையும் தான் ஆக்கி என்னுளே உள்ளபடி உள்ள அமுதே – திருமுறை6:22 3654/2
மருவி எனை ஆட்கொண்டு மகன் ஆக்கி அழியா வரம் தந்த மெய் தந்தையே மணி மன்றின் நடு நின்ற ஒரு தெய்வமே எலாம் வல்ல நடராச பதியே – திருமுறை6:22 3668/4
வன்பு எலாம் நீக்கி நல் வழி எலாம் ஆக்கி மெய் வாழ்வு எலாம் பெற்று மிகவும் மன் உயிர் எலாம் களித்திட நினைத்தனை உன்றன் மன நினைப்பின்படிக்கே – திருமுறை6:22 3676/2
புரி புழுவில் இழிந்தேனை பொருள் ஆக்கி அருளாம் பொருள் அளிக்கப்பெற்றனன் இ புதுமை பிறர் அறியாது – திருமுறை6:24 3717/2
திரைந்த என் உடம்பை திரு_உடம்பு ஆக்கி திகழ்வித்த சித்தனே சிவனே – திருமுறை6:27 3755/4
போதித்து உடம்பையும் பொன் உடம்பு ஆக்கி நல் புத்தமுதும் – திருமுறை6:38 3866/3
இ சோதி ஆக்கி அழியா நலம் தந்த விச்சையையே – திருமுறை6:38 3870/4
நண்ணி என் உளத்தை தன் உளம் ஆக்கி நல்கிய கருணை_நாயகனை – திருமுறை6:46 3959/2
என் செயல் அனைத்தும் தன் செயல் ஆக்கி என்னை வாழ்விக்கின்ற பதியை – திருமுறை6:46 3962/1
இன்பிலே நிறைவித்து அருள் உரு ஆக்கி இனிது அமர்ந்து அருளிய இறையை – திருமுறை6:46 3965/3
மருள் நெறி சேர் மல உடம்பை அழியாத விமல வடிவு ஆக்கி எல்லாம் செய் வல்ல சித்தாம் பொருளை – திருமுறை6:49 4013/1
இம்பர் இ பிறப்பே மெய் பிறப்பு ஆக்கி என்னை ஆண்டு அருளிய நினையே – திருமுறை6:50 4014/4
இ தனி பிறப்பை நித்தியம் ஆக்கி என்னை ஆண்டு அருளிய நினையே – திருமுறை6:50 4018/4
என் புரி அழியா பொன் புரி ஆக்கி என்னை ஆண்டு அருளிய நினையே – திருமுறை6:50 4020/4
ஆக்கி அளித்தல் முதலாம் தொழில் ஓர் ஐந்தினையும் – திருமுறை6:52 4045/1
எனை தனி ஆக்கி நின்-கணே நின்றேன் என் செயல் என்ன ஓர் செயலும் – திருமுறை6:55 4070/2
சின_முகத்தார்-தமை கண்டு திகைத்த பொழுது அவரை சிரித்த_முகத்தவர் ஆக்கி எனக்கு அளித்த சிவமே – திருமுறை6:57 4094/2
தண்ணிய வண்ணம் பரவ பொங்கி நிறைந்து ஆங்கே ததும்பி என்றன் மயம் எல்லாம் தன்மயமே ஆக்கி
எண்ணிய என் எண்ணம் எலாம் எய்த ஒளி வழங்கி இலங்குகின்ற பேர்_அருளாம் இன் அமுத திரளே – திருமுறை6:57 4102/2,3
ஆர்த்தியுடன் அறிய எனக்கு அளித்து அருளி அடியேன் அகத்தினை தன் இடம் ஆக்கி அமர்ந்த அருள் குருவே – திருமுறை6:57 4141/2
தச்சுறவே பிற முயற்சி செயும்-தோறும் அவற்றை தடை ஆக்கி உலகு அறிய தடை தீர்த்த குருவே – திருமுறை6:57 4142/2
என் அரசே என்று உரைக்க எனக்கு முடி சூட்டி இன்ப வடிவு ஆக்கி என்றும் இலங்கவைத்த சிவமே – திருமுறை6:57 4156/3
அனைத்தும் என்றன் வசம் ஆக்கி அருள் அமுதம் எனக்கு அளித்தான் அந்தோ அந்தோ – திருமுறை6:77 4514/2
தான் ஆக்கி கொண்ட தயாநிதி ஜோதி – திருமுறை6:79 4553/4
ஓர் உரு ஆக்கி யான் உன்னியபடி எலாம் – திருமுறை6:81 4615/1571
தங்கும் ஓர் இயற்கை தனி அனுபவத்தை தந்து எனை தன்மயம் ஆக்கி
பொங்கும் ஆனந்த போக போக்கியனாய் புத்தமுது அருத்தி என் உளத்தே – திருமுறை6:82 4624/2,3
நாரணர் நான்முகர் போற்ற மேல் ஏற்றி நாதாந்த_நாட்டுக்கு ஓர் நாயகன் ஆக்கி
பூரணமாம் இன்பம் பொங்கி ததும்ப புத்தமுதாம் அருள் போனகம் தந்தே – திருமுறை6:85 4645/2,3
போகம் எல்லாம் என்றன் போகம்-அது ஆக்கி போதாந்த_நாட்டை புரக்க மேல் ஏற்றி – திருமுறை6:85 4646/2
தேன் நந்த தெள் அமுது ஊற்றி பெருக்கி தித்தித்து சித்தம் சிவமயம் ஆக்கி
வான் அந்தம் ஆதியும் கண்டுகொண்டு அழியா வாழ்க்கையில் இன்புற்று சுத்த வேதாந்த – திருமுறை6:85 4647/2,3
தற்பரமாம் ஓர் சதானந்த_நாட்டில் சத்தியன் ஆக்கி ஓர் சுத்த சித்தாந்த – திருமுறை6:85 4648/3
தத்துவம் எல்லாம் என்றன் வசம் ஆக்கி சாகா_வரத்தையும் தந்து எனை தேற்றி – திருமுறை6:85 4649/1
நித்தியன் ஆக்கி மெய் சுத்த சன்மார்க்க நீதியை ஓதி ஓர் சுத்த போதாந்த – திருமுறை6:85 4650/3
இருந்து எனுள் அறிவித்து தெள் அமுது அளித்தே என்னையும் தன்னையும் ஏகம்-அது ஆக்கி
பொருந்தி எலாம் செய வல்ல ஓர் சித்தி புண்ணிய வாழ்க்கையில் நண்ணி யோகாந்த – திருமுறை6:85 4651/2,3
பதி சாரவைத்து முன் பசு நிலை காட்டி பாச விமோசன பக்குவன் ஆக்கி
நிதி சார நான் இந்த நீள் உலகத்தே நினைத்தனநினைத்தன நேருற புரிந்து – திருமுறை6:85 4652/1,2
இருள் சாதி தத்துவ சாத்திர குப்பை இரு வாய்ப்பு புன்செயில் எரு ஆக்கி போட்டு – திருமுறை6:85 4654/1
தொண்டே திரு_அம்பலம் தனக்கு ஆக்கி சுக அமுதம் – திருமுறை6:89 4687/3
அக வடிவை ஒரு கணத்தே அனக வடிவு ஆக்கி அருள் அமுதம் உவந்து அளித்தே அடிக்கடி என் உளத்தே – திருமுறை6:96 4761/1
சாதல் ஒழித்து என்னை தான் ஆக்கி பூதலத்தில் – திருமுறை6:101 4828/2
பெருமாயை என்னும் ஒரு பெண்_பிள்ளை நீ-தான் பெற்ற உடம்பு இது சாகா சுத்த உடம்பு ஆக்கி
ஒரு ஞான திரு_அமுது உண்டு ஓங்குகின்றேன் இனி நின் உபகரிப்போர் அணுத்துணையும் உளத்திடை நான் விரும்பேன் – திருமுறை6:102 4847/1,2
செல்வ பிள்ளை ஆக்கி வளர்க்கின்றாய் இது என் ஐயே – திருமுறை6:112 5034/2
அடியன் ஆக்கி பிள்ளை ஆக்கி நேயன் ஆக்கியே – திருமுறை6:112 5035/1
அடியன் ஆக்கி பிள்ளை ஆக்கி நேயன் ஆக்கியே – திருமுறை6:112 5035/1
கனி-அது ஆக்கி தூக்கி கொண்டாய் துரியத்து எல்லையே – திருமுறை6:112 5039/2
செல்வ பிள்ளை ஆக்கி என் உள் சேர்ந்த அப்பனே – திருமுறை6:112 5046/4
அன்றே என்னை அடியன் ஆக்கி ஆண்ட சோதியே – திருமுறை6:112 5059/1
அதன் பின் பிள்ளை ஆக்கி அருள் இங்கு அளித்த சோதியே – திருமுறை6:112 5059/2
நன்றே மீட்டும் நேயன் ஆக்கி நயந்த சோதியே – திருமுறை6:112 5059/3
சிவம் ஆக்கி கொண்டான் என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5274/1
அ பனை இ பனை ஆக்கி சிவிகை அமர்ந்தவன் சொல் – திருமுறை6:125 5372/1
வெறுவியது ஆக்கி தடுத்து எனை ஆண்ட மெய்ய நின் கருணை என் புகல்வேன் – திருமுறை6:125 5422/2
மெல்லியது ஆக்கி தடுத்து எனை ஆண்ட மெய்ய நின் கருணை என் புகல்வேன் – திருமுறை6:125 5423/2
பனிப்பு அறுத்து எல்லாம்_வல்ல சித்து ஆக்கி பரம்பரம் தருகின்றது என்று ஓர் – திருமுறை6:125 5431/1
வன்பு உடை மனத்தை நல் மனம் ஆக்கி எனது வசம் செய்வித்து அருளிய மணி மன்றத்தவரே – திருமுறை6:125 5438/2
ஈங்கு இனி நான் தனித்து இருக்க வேண்டுவது ஆதலினால் என்னுடைய தூக்கம் எலாம் நின்னுடையது ஆக்கி
ஏங்கல் அற புறத்தே போய் தூங்குக நீ தோழி என் இரு கண்மணி_அனையார் எனை அணைந்த உடனே – திருமுறை6:142 5779/2,3
மனித்த உடம்பு இதை அழியா வாய்மை உடம்பு ஆக்கி மன்னிய சித்து எல்லாம் செய் வல்லபமும் கொடுத்தே – திருமுறை6:144 5816/3

மேல்


ஆக்கிக்கொண்ட (1)

சிவம் ஆக்கிக்கொண்ட சிவாய மருந்து – திருமுறை6:78 4532/4

மேல்


ஆக்கிக்கொண்டது (1)

சிவம் ஆக்கிக்கொண்டது பாரீர் திரு_சிற்றம்பலத்தே – திருமுறை6:80 4586/3

மேல்


ஆக்கிக்கொண்டதோர் (1)

தான் ஆக்கிக்கொண்டதோர் சத்திய ஜோதி – திருமுறை6:79 4583/4

மேல்


ஆக்கிக்கொண்டாய் (1)

அடிகள் ஆக்கிக்கொண்டாய் என்னை அவலம் நீக்கியே – திருமுறை6:112 5035/2

மேல்


ஆக்கிட (1)

புறப்பூ புறத்தில் புனையுரு ஆக்கிட
அறத்துடன் வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/685,686

மேல்


ஆக்கிய (15)

அலை கொள் நஞ்சு அமுது ஆக்கிய மிடற்றான் அவனை நாம் மகிழ்ந்து அடைகுதல் பொருட்டே – திருமுறை2:38 1006/4
கொடிய நஞ்சு அமுது ஆக்கிய உமக்கு இ கொடியனேனை ஆட்கொள்ளுதல் அரிதோ – திருமுறை2:41 1034/1
செங்கோலன் ஆக்கிய அ சீர்த்தி-தனை இங்கு ஓத – திருமுறை3:3 1965/490
என்னை தான் ஆக்கிய ஜோதி இங்கே – திருமுறை6:79 4571/1
தன்மயம் ஆக்கிய சத்திய ஜோதி – திருமுறை6:79 4579/2
சத்தியன் ஆக்கிய தனி சிவ பதியே – திருமுறை6:81 4615/1024
தன்ன என்று ஆக்கிய தயவு உடை தாயே – திருமுறை6:81 4615/1108
என் பொருள் ஆக்கிய என் தனி தந்தையே – திருமுறை6:81 4615/1136
என் வடிவு ஆக்கிய என் தனி தந்தையே – திருமுறை6:81 4615/1138
என் சித்து ஆக்கிய என் தனி தந்தையே – திருமுறை6:81 4615/1140
என் வசம் ஆக்கிய என் உயிர் தந்தையே – திருமுறை6:81 4615/1142
இன்பு உரு ஆக்கிய என்னுடை அன்பே – திருமுறை6:81 4615/1488
ஆக்கிய நாள் இது-தான் தருணம் அருள் ஆர்_அமுதம் – திருமுறை6:88 4682/1
பாலவனே எனை பாலகன் ஆக்கிய பண்பினனே – திருமுறை6:100 4812/4
சோக்கிய வாதம் ஆக்கிய பாதம் – திருமுறை6:116 5219/3

மேல்


ஆக்கியிடு (1)

ஆக்கியிடு என்றே அருள்தந்தாய் – திருமுறை6:97 4773/4

மேல்


ஆக்கியும் (1)

கோலும் ஆயிரம் கோடி அண்டங்கள் குலைய நீக்கியும் ஆக்கியும் அளிக்கும் – திருமுறை2:37 993/3

மேல்


ஆக்கியே (5)

தன் இயல் என் அறிவிலே அறிவினுக்கு அறிவிலே தானே கலந்து முழுதும் தன்மயம்-அது ஆக்கியே தித்தித்து மேன்மேல் ததும்பி நிறைகின்ற அமுதே – திருமுறை6:22 3652/3
அதன் மேல் உயர்ந்த நிலையில் வைத்தாய் அடிமை ஆக்கியே – திருமுறை6:112 4965/4
காய்க்கும் பருவம்-தன்னை பழுத்த பருவம் ஆக்கியே
கனகசபையில் நடிக்கின்றாய் ஓர் காலை தூக்கியே – திருமுறை6:112 5021/1,2
கல்லை நோக்கி கனிந்து பழுத்த கனி-அது ஆக்கியே
கனகசபையில் நடிக்கின்றாய் ஓர் காலை தூக்கியே – திருமுறை6:112 5022/1,2
அடியன் ஆக்கி பிள்ளை ஆக்கி நேயன் ஆக்கியே
அடிகள் ஆக்கிக்கொண்டாய் என்னை அவலம் நீக்கியே – திருமுறை6:112 5035/1,2

மேல்


ஆக்கிலை (1)

அருள் அளிக்கிலை ஆயினும் நினக்கே அடிமை ஆக்கிலை ஆயினும் வேற்று – திருமுறை2:68 1326/2

மேல்


ஆக்கிற்று (2)

செய் பிள்ளை ஆக்கிற்று பாரீர் திரு_சிற்றம்பலத்தே – திருமுறை6:80 4611/3
திண்ணியன் ஆக்கிற்று பாரீர் திரு_சிற்றம்பலத்தே – திருமுறை6:80 4613/3

மேல்


ஆக்கின்ற (1)

மறையவன் செய உலகம் ஆக்கின்ற அதிகார வாழ்வை ஈந்து அருளும் பதம் – திருமுறை3:1 1960/75

மேல்


ஆக்கினீர் (3)

ஓமத்தன் ஆக்கினீர் வாரீர் – திருமுறை6:70 4452/2
செவ்வியன் ஆக்கினீர் வாரீர் – திருமுறை6:70 4454/2
ஒவ்வி ஒன்று ஆக்கினீர் வாரீர் – திருமுறை6:70 4454/3

மேல்


ஆக்கினும் (1)

விம்மதம் ஆக்கினும் வெட்டினும் நன்று உன்னை விட்ட அதன் – திருமுறை3:6 2276/3

மேல்


ஆக்கினை (1)

ஆட்டினை என் பக்கம் ஆக்கினை மெய்ப்பொருள் அன்று வந்து – திருமுறை6:100 4809/2

மேல்


ஆக்கினையே (13)

ஆளுகின்ற மன்னவனாய் ஆக்கினையே கோள் அகல – திருமுறை3:2 1962/764
தெருளே சிற்றம்பலவா நின் செல்வ பிள்ளை ஆக்கினையே
மருளே முதலாம் தடை எல்லாம் தீர்ந்தேன் நின்-பால் வளர்கின்றேன் – திருமுறை6:54 4057/2,3
திரு ஆர் சிற்றம்பலவா நின் செல்வ பிள்ளை ஆக்கினையே
பெரு வாழ்வு அடைந்தேன் பெரும் களிப்பால் பெருமான் நின்-பால் வளர்கின்றேன் – திருமுறை6:54 4058/2,3
சிவமே சிற்றம்பலவா நின் செல்வ பிள்ளை ஆக்கினையே
பவமே தொலைத்தேன் பெரும் களிப்பால் பதியே நின்-பால் வளர்கின்றேன் – திருமுறை6:54 4059/2,3
செல்வா சிற்றம்பலவா நின் செல்வ பிள்ளை ஆக்கினையே
வல் வாதனை செய் மன செருக்கை மாற்றி நின்-பால் வளர்கின்றேன் – திருமுறை6:54 4060/2,3
தேவா சிற்றம்பலவா நின் செல்வ பிள்ளை ஆக்கினையே
பூ ஆர் மணம் போல் சுகம் தரும் மெய்ப்பொருளே நின்-பால் வளர்கின்றேன் – திருமுறை6:54 4061/2,3
தெளிவே சிற்றம்பலவா நின் செல்வ பிள்ளை ஆக்கினையே
ஒளி வேய் வடிவு பெற்று ஓங்கி உடையாய் உன்-பால் வளர்கின்றேன் – திருமுறை6:54 4062/2,3
சிறப்பே சிற்றம்பலவா நின் செல்வ பிள்ளை ஆக்கினையே
பிறப்பே தவிர்ந்தேன் பெரும் களிப்பால் பெருமான் நின்-பால் வளர்கின்றேன் – திருமுறை6:54 4063/2,3
தேனே சிற்றம்பலவா நின் செல்வ பிள்ளை ஆக்கினையே
நானே அழியா வாழ்வு உடையேன் நானே நின்-பால் வளர்கின்றேன் – திருமுறை6:54 4064/2,3
சீர் ஆர் சிற்றம்பலவா நின் செல்வ பிள்ளை ஆக்கினையே
ஏர் ஆர் இன்ப அனுபவங்கள் எல்லாம் பொருந்தி இருக்கின்றேன் – திருமுறை6:54 4065/2,3
தெய்வ பதியே சிவமே நின் செல்வ பிள்ளை ஆக்கினையே
ஐ வைப்பு அறிந்தேன் துரிசு எல்லாம் அறுத்தேன் நின்-பால் வளர்கின்றேன் – திருமுறை6:54 4066/2,3
சிறந்தே சிற்றம்பலவா நின் செல்வ பிள்ளை ஆக்கினையே
திறம் தேர் முனிவர் தேவர் எலாம் தேர்ந்து நயப்ப நிற்கின்றேன் – திருமுறை6:54 4068/2,3
கேட்பார் இலை என்று கீழ் மேலது ஆக்கினையே – திருமுறை6:125 5408/4

மேல்


ஆக்கு (2)

கூறு திரு ஆக்கு ஊர் கொடுப்பன போல் சூழ்ந்து மதில் – திருமுறை3:2 1962/221
வஞ்சம் ஆக்கு ஊடல் வரையாதவர் சூழும் – திருமுறை3:2 1962/421

மேல்


ஆக்குகவே (1)

அழகு ஆதரவாம் பணி_புரிவார் அடியார்க்கு அடிமை ஆக்குகவே – திருமுறை1:43 462/4

மேல்


ஆக்குகின்றதும் (1)

அருள் அளித்து மெய் அன்பர்-தம்மை உள்ளங்கை நெல்லி போல் ஆக்குகின்றதும்
பொருள் அளித்து நான்மறையின் அந்தமே புகலுகின்றதோர் புகழ் அளிப்பதும் – திருமுறை4:22 2806/1,2

மேல்


ஆக்கும் (23)

சென்ற இ புலையேன் மனத்தினை மீட்டு உன் திரு_அடிக்கு ஆக்கும் நாள் உளதோ – திருமுறை1:35 380/2
சிறைக்கு உளே வருந்தும் மனத்தினை மீட்டு உன் திரு_அடிக்கு ஆக்கும் நாள் உளதோ – திருமுறை1:35 382/2
புரை மதித்து உழலும் மனத்தினை மீட்டு உன் பொன்_அடிக்கு ஆக்கும் நாள் உளதோ – திருமுறை1:35 383/2
களக்கினில் ஆழ்ந்த மனத்தினை மீட்டு உன் கழல் அடிக்கு ஆக்கும் நாள் உளதோ – திருமுறை1:35 384/2
இளைக்கும் வன் கொடிய மனத்தினை மீட்டு உன் இணை அடிக்கு ஆக்கும் நாள் உளதோ – திருமுறை1:35 385/2
பொருந்து என வலிக்கும் மனத்தினை மீட்டு உன் பொன்_அடிக்கு ஆக்கும் நாள் உளதோ – திருமுறை1:35 387/2
துன்பமுற்று உழலும் மனத்தினை மீட்டு உன் துணை அடிக்கு ஆக்கும் நாள் உளதோ – திருமுறை1:35 388/2
தாழும் என் கொடிய மனத்தினை மீட்டு உன் தாள்_மலர்க்கு ஆக்கும் நாள் உளதோ – திருமுறை1:35 389/2
ஆக்கும் தொழிலால் களித்தானை அடக்கும் தொழிலால் அடக்கி பின் – திருமுறை1:43 463/1
கல் அமுது ஆக்கும் கடன் உனக்கு அன்றோ கடையனேன் கழறுவது என்னே – திருமுறை2:14 711/4
வாங்கி மலை வில் ஆக்கும் மன்னவனே என் அரசே – திருமுறை2:54 1163/1
ஆக்கும் தெளிச்சேரி அங்கணனே நீக்கும் – திருமுறை3:2 1962/230
வண்டு அலைக்க தேன் அலரின் வார்ந்து ஓர் தடம் ஆக்கும்
தண்டலைக்குள் நீள் நெறி சிந்தாமணியே கொண்டல் என – திருமுறை3:2 1962/347,348
நைவேதனம் ஆக்கும் நல்லோரும் செய் வேலை – திருமுறை3:3 1965/1346
ஆண்_பனை பெண்_பனை ஆக்கி அங்கம் அது அங்கனையாய் ஆக்கி அருள் மணத்தில் ஒளி அனைவரையும் ஆக்கும்
மாண்பனை மிக்கு உவந்து அளித்த மா கருணை_மலையே வருத்தம் எலாம் தவிர்த்து எனக்கு வாழ்வு அளித்த வாழ்வே – திருமுறை5:1 3031/1,2
ஆதியிலே கலப்பு ஒழிய ஆன்ம சுத்தி அளித்து ஆங்கு அது அது ஆக்குவது ஒன்றாம் அது அதுவாய் ஆக்கும்
சோதியிலே தான் ஆகி சூழ்வது ஒன்றாம் என்று சூழ்ச்சி அறிந்தோர் புகலும் துணை அடிகள் வருந்த – திருமுறை5:2 3128/1,2
நவ நேயம் ஆக்கும் நடராசனே எம் – திருமுறை6:35 3832/3
தெருள் பாடல் உவந்து எனையும் சிவம் ஆக்கும் தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம் – திருமுறை6:41 3904/4
ஆலம் அமுது ஆக்கும் அண்ணலை காணற்கு – திருமுறை6:66 4290/1
என்னை தான் ஆக்கும் மருந்து இங்கே – திருமுறை6:78 4537/1
பகுதி பல ஆக்கும் ஜோதி சற்றும் – திருமுறை6:79 4562/3
சித்தம் சிவம் ஆக்கும் ஜோதி நான் – திருமுறை6:79 4572/1
ஐ வகைய பூத உடம்பு அழிந்திடில் என் புரிவீர் அழி உடம்பை அழியாமை ஆக்கும் வகை அறியீர் – திருமுறை6:133 5570/3

மேல்


ஆக்குவது (1)

ஆதியிலே கலப்பு ஒழிய ஆன்ம சுத்தி அளித்து ஆங்கு அது அது ஆக்குவது ஒன்றாம் அது அதுவாய் ஆக்கும் – திருமுறை5:2 3128/1

மேல்


ஆக்குவார்க்கு (1)

வேட்டாண்டியாய் உலகில் ஓட்டாண்டி ஆக்குவார்க்கு – திருமுறை4:33 2984/4

மேல்


ஆக்குவானே (1)

வானே என்னை தான் ஆக்குவானே கோனே எல்லாம்_வல்லானே – திருமுறை6:104 4866/3

மேல்


ஆக்குவிக்கும் (1)

தேனை கா உள் மலர்கள் தேம் கடல் என்று ஆக்குவிக்கும்
ஆனைக்கா மேவி அமர் அற்புதமே மானை போல் – திருமுறை3:2 1962/121,122

மேல்


ஆக்குவேனே (1)

அல் ஆர்ந்த துயர்_கடல்-நின்று எடுத்திடாயேல் ஆற்றேன் நான் பழி நின்-பால் ஆக்குவேனே – திருமுறை2:101 1946/4

மேல்


ஆக்குற (3)

பொறி நேர் உனது பொன் கலையை பூ ஆர் கலை ஆக்குற நினைத்தே – திருமுறை2:98 1861/3
உருக்கி அமுது ஊற்றெடுத்தே உடம்பு உயிரோடு உளமும் ஒளி மயமே ஆக்குற மெய் உணர்ச்சி அருளாயோ – திருமுறை6:28 3760/2
ஆக்குற காக்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/856

மேல்


ஆக்குறும் (1)

ஆக்குறும் அவத்தைகள் அனைத்தையும் கடந்து மேல் – திருமுறை6:81 4615/1243

மேல்


ஆக்கூர் (1)

வீறு திரு_ஆக்கூர் விளக்கமே மாறு அகற்றி – திருமுறை3:2 1962/222

மேல்


ஆக்கேன் (1)

துன்புறு கண் இரண்டினையும் சூன்றேன் நின்னை தொழா கையை வாள்-அதனால் துண்டம் ஆக்கேன்
வன்பு அற நின்றனை வணங்கா தலையை அந்தோ மடித்திலேன் ஒதியே போல் வளர்ந்தேன் என்னை – திருமுறை2:73 1378/2,3

மேல்


ஆக்கை (2)

ஆண்டது உண்டு நீ என்றனை அடியேன் ஆக்கை ஒன்றுமே அசை மடல் பனை போல் – திருமுறை2:69 1330/1
ஆடுகின்ற சேவடிக்கே ஆளானேன் மாளாத ஆக்கை பெற்றேன் – திருமுறை6:125 5445/1

மேல்


ஆக்கையும் (1)

ஊக்கமும் உணர்ச்சியும் ஒளிதரும் ஆக்கையும்
ஆக்கமும் அருளிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/13,14

மேல்


ஆக (46)

எண்ணும் என் மொழி குரு மொழி ஆக எண்ணி ஒற்றியூர்க்கு என்னுடன் போந்து – திருமுறை2:21 800/2
அன்ன ஊர்தி போல் ஆக வேண்டினையோ அமையும் இந்திரன் ஆக வேண்டினையோ – திருமுறை2:29 883/2
அன்ன ஊர்தி போல் ஆக வேண்டினையோ அமையும் இந்திரன் ஆக வேண்டினையோ – திருமுறை2:29 883/2
அடியனேன்_அலன் என்னினும் அடியேன் ஆக நின்றனன் அம்மை இம்மையினும் – திருமுறை2:40 1026/1
கரு மருந்து அனைய அஞ்செழுத்து ஓதும் கருத்தர் போல் திருத்தம்-அது ஆக
தருமம் நின்று ஓங்கும் ஒற்றியில் உன்னால் தண்டிக்கப்பட்டனன் அன்றே – திருமுறை2:43 1053/3,4
ஆலம் இட்டு அருள் களத்த நீ அறிந்தும் அருள் அளித்திலை ஆக மற்று இதனை – திருமுறை2:67 1316/3
சிரம் தார் ஆக புயத்து அணிவார் திரு வாழ் ஒற்றி_தியாகர் அவர் – திருமுறை2:88 1653/2
அலகு_இல் புகழார் காபாலி ஆக திரிந்தார் என்றாலும் – திருமுறை2:93 1696/2
அருத்தம் தெளிந்தே நிருவாணம் ஆக உன்றன் அகத்து அருள்_கண் – திருமுறை2:98 1800/3
குற்றம் குணம் ஆக கொண்டனையே பற்று உலகில் – திருமுறை3:2 1962/772
தாம் தலைவர் ஆக தம் தாள் தொழும் எ தேவர்க்கும் – திருமுறை3:3 1965/283
அன்பாய் நமை வளர்க்கும் அப்பன் காண் இன்பு ஆக
இ பாரில் சேயார் இதயம் மலர்ந்து அம்மை – திருமுறை3:3 1965/332,333
நாழிகை ஓர் நாள் ஆக நாடினையே நாளை ஒரு – திருமுறை3:3 1965/947
சுற்றுண்ட நீ கடலில் தோன்று சுழி ஆக அதில் – திருமுறை3:3 1965/1127
சங்கற்பமாம் சூறை-தான் ஆக நான் ஆடும் – திருமுறை3:3 1965/1129
துள் உறுப்பின் மண்_பகைஞன் சுற்று ஆழி ஆக அதின் – திருமுறை3:3 1965/1133
பாழ் அலை வான் ஏகும் பருந்து ஆக அ பருந்தின் – திருமுறை3:3 1965/1135
உற்றால் அன்றி விளங்காதால் ஆக அஃது – திருமுறை3:3 1965/1254
பொல்லா வலக்காரர் பொய் உகவேல் புல் ஆக
அற்பமே மற்ற எலாம் ஆயில் அழியா காய_கற்பமே – திருமுறை3:3 1965/1274,1275
ஆக நவில்கின்றது என் நம் ஐயனுக்கு அன்பு_இல்லாரை – திருமுறை3:3 1965/1301
அண்டம் எலாம் கண் ஆக கொளினும் காண்டற்கு அணுத்துணையும் கூடா என்று அனந்த வேதம் – திருமுறை3:5 2113/1
அன்பர் திருவுளம் கோயில் ஆக கொண்டே அற்புத சிற்சபை ஓங்கும் அரசே இங்கு – திருமுறை3:5 2168/1
தேம் பாய் மலர் குழல் காம்பு ஆக என்னையும் சேர்த்துக்கொள்ளே – திருமுறை3:6 2274/4
என் பற்று-அது ஆக மற்று இல்லை கண்டாய் எனை ஏன்றுகொள்ளே – திருமுறை3:6 2363/4
ஆக_மாட்டேன் அரசே என் அப்பா என்றன் ஐயா நான் – திருமுறை6:19 3621/3
என் செயல் ஆக காணேன் எனை கலந்து ஒன்றாய் நின்றோய் – திருமுறை6:21 3649/3
நின் செயல் ஆக கண்டேன் கண்ட பின் நிகழ்த்தல் என்னே – திருமுறை6:21 3649/4
இறந்திறந்தே இளைத்தது எலாம் போதும் இந்த உடம்பே இயற்கை உடம்பு ஆக அருள் இன் அமுதம் அளித்து என் – திருமுறை6:28 3764/1
அட்டி செய நினையாதீர் அரை_கணமும் தரியேன் அரை_கணத்துக்கு ஆயிரமாயிரம் கோடி ஆக
வட்டி இட்டு நும்மிடத்தே வாங்குவன் நும் ஆணை மணி மன்றில் நடம்புரிவீர் வந்து அருள்வீர் விரைந்தே – திருமுறை6:30 3781/3,4
பிளவில் ஓர் கோடி கூற்றில் ஒன்று ஆக பேச நின்று ஓங்கிய பெரியோன் – திருமுறை6:48 4000/2
பற்றிய என் பற்று அனைத்தும் தன் அடி பற்று ஆக பரிந்து அருளி எனை ஈன்ற பண்பு உடை எந்தாயே – திருமுறை6:57 4132/3
எச்சுகமும் தன்னிடத்தே எழுந்த சுகம் ஆக எங்கணும் ஓர் நீக்கம் அற எழுந்த பெரும் சுகமே – திருமுறை6:57 4168/2
ஐயமுற்றேனை இ வையம் கரி ஆக
ஐயம் தவிர்த்தீரே வாரீர் – திருமுறை6:70 4436/1,2
ஆக நின்று ஓங்கிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/6
ஆக என்று எனக்கு அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/244
துன்பு உடைய உலகர் எலாம் சுகம்_உடையார் ஆக துன்மார்க்கம் தவிர்த்து அருளி சன்மார்க்கம் வழங்க – திருமுறை6:84 4639/2
ஊன் செய்த தேகம் ஒளி வடிவு ஆக நின்று ஓங்குகின்றேன் – திருமுறை6:88 4675/3
விரைந்து வந்து என் உள் கலந்து மெய்யே மெய் ஆக
நிரந்து ஒன்றாய் நின்றான் நிலத்து – திருமுறை6:101 4829/3,4
ஆக வந்தார்களடி அம்மா – திருமுறை6:109 4930/2
ஆக வந்தார்களடி – திருமுறை6:109 4930/3
தெறு செயலை தவிர்த்து எல்லா சித்தியும் பெற்றிட அழியா தேகன் ஆக
பெறு செயலை எனக்கு அளித்தே மறு செயலை புரிக எனை பெற்ற தேவே – திருமுறை6:125 5343/3,4
ஊன் செய்த தேகம் ஒளி வடிவு ஆக நின்று ஓங்குகின்றேன் – திருமுறை6:125 5397/3
ஆக புரிந்தான் என் அப்பன் பெரும் கருணை – திருமுறை6:129 5493/3
தனி பெரும் பதியே என் பதி ஆக தவம் எது புரிந்ததோ என்றாள் – திருமுறை6:139 5681/1
போது ஏயும் நான்முகர்கள் ஒரு கோடி கோடி புரந்தரர்கள் பல கோடி ஆக உரு புனைந்தே – திருமுறை6:142 5775/3
மாண் ஆகம் பொன் ஆகம் ஆக வரம் பெற்றேன் வள்ளல் அருள் நோக்கு அடைந்தேன் கண்டாய் என் தோழி – திருமுறை6:142 5804/4

மேல்


ஆக_மாட்டேன் (1)

ஆக_மாட்டேன் அரசே என் அப்பா என்றன் ஐயா நான் – திருமுறை6:19 3621/3

மேல்


ஆகத்தார்க்கும் (1)

உன்னார் உயிர்க்கு உறுதி உண்டோ-தான் பொன்_ஆகத்தார்க்கும் – திருமுறை3:4 2033/2

மேல்


ஆகம் (7)

ஆகம் நாட்டிடை விடுக எனில் விடுவேன் அல்லல் ஆம் பவம் அடை எனில் அடைவேன் – திருமுறை2:49 1118/2
ஆகம் பயில்வாள் மலையாளேல் அவளோ ஒன்றும் அறிந்திலள் காண் – திருமுறை2:92 1692/3
யோகம் சுகம் என்றும் உண்டு இலை என்று ஆகம் செய் – திருமுறை3:3 1965/1230
ஆகம் ஆதி சொல் அறிவு அறிவேனோ அப்பனே எனை ஆண்டுகொண்டு அருளே – திருமுறை6:5 3304/4
ஆகம் உறு திரு_நீற்றின் ஒளி விளங்க அசைந்தே அம்பலத்தில் ஆடுகின்ற அடியை அறிவேனோ – திருமுறை6:6 3316/3
மாண் ஆகம் பொன் ஆகம் ஆக வரம் பெற்றேன் வள்ளல் அருள் நோக்கு அடைந்தேன் கண்டாய் என் தோழி – திருமுறை6:142 5804/4
மாண் ஆகம் பொன் ஆகம் ஆக வரம் பெற்றேன் வள்ளல் அருள் நோக்கு அடைந்தேன் கண்டாய் என் தோழி – திருமுறை6:142 5804/4

மேல்


ஆகம (30)

நிற்கிலேன் உனது ஆகம நெறி-தனில் நீசனேன் உய்வேனோ – திருமுறை1:15 221/2
வேத முடிவோ விளங்கு ஆகம முடிவோ – திருமுறை3:4 2013/1
சந்ததமும் அழியாமல் ஒருபடித்தாய் இலகு சாமி சிவகாமியிடம் ஆர் சம்புவாம் என்னும் மறை ஆகம துணிவான சத்ய மொழி-தன்னை நம்பி – திருமுறை4:4 2608/1
வெற்பு உதவு பசும்_கொடியை மருவு பெரும் தருவே வேத ஆகம முடியின் விளங்கும் ஒளி விளக்கே – திருமுறை5:1 3029/3
வன்பர் உளத்தே மறைந்து வழங்கும் ஒளி மணியே மறை முடி ஆகம முடியின் வயங்கு நிறை_மதியே – திருமுறை5:1 3039/2
வளம் கெழும் ஆகம நெறியை வளர்க்க வந்த வள்ளலே நின் அருளை வழங்குவாயே – திருமுறை5:10 3244/4
விதி அணி மா மறை நெறியும் மெய் நிலை ஆகம நெறியும் – திருமுறை5:11 3247/3
உரு வளர் மறையும் ஆகம கலையும் உரைத்தவாறு இயல்பெற புதுக்கி – திருமுறை6:12 3405/2
வேதத்தின் முடி மிசை விளங்கும் ஓர் விளக்கே மெய்ப்பொருள் ஆகம வியன் முடி சுடரே – திருமுறை6:23 3700/1
ஆரண முடியும் ஆகம முடியும் அமர்ந்து ஒளிர் அற்புத சுடரே – திருமுறை6:39 3891/2
ஆண்டாரை ஆண்ட தெய்வம் அருள் சோதி தெய்வம் ஆகம வேதாதி எலாம் அறிவ அரிதாம் தெய்வம் – திருமுறை6:41 3911/3
ஆரண முடி மேல் அமர் பிரமத்தை ஆகம முடி அமர் பரத்தை – திருமுறை6:46 3970/1
மறை முடி விளங்கு பெரும் பொருள் என்கோ மன்னும் ஆகம பொருள் என்கோ – திருமுறை6:50 4022/1
மதிக்கும் மதிக்கு அப்புறம் போய் வயங்கு தனி நிலையே மறை முடி ஆகம முடி மேல் வயங்கும் இன்ப நிறைவே – திருமுறை6:57 4097/3
அன்புறும் ஆகம மறைகள் அறியாவே எனினும் அவரும் அவைகளும் சில சொல் அணிகின்றார் நினக்கே – திருமுறை6:57 4101/3
ஆகம வேதம் அனேக முகம் கொண்டு – திருமுறை6:70 4365/1
ஆகம வீதிகள் அந்த கடையும் – திருமுறை6:80 4598/2
ஆகம முடி மேல் ஆரண முடி மேல் – திருமுறை6:81 4615/5
ஆகம சிற்சபை அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/56
ஆகம முடிகளும் அவை புகல் முடிகளும் – திருமுறை6:81 4615/1207
ஆரண முடியுடன் ஆகம முடியும் – திருமுறை6:81 4615/1272
வேதமும் ஆகம விரிவுகள் அனைத்தும் – திருமுறை6:81 4615/1319
ஆகம முடி மேல் அருள் ஒளி விளங்கிட – திருமுறை6:81 4615/1507
வேதமும் ஆகம விரிவும் பரம்பர – திருமுறை6:81 4615/1543
ஆகம வீதியில் ஆடச்செய்தீரே அருள்_பெரும்_ஜோதி என் ஆண்டவர் நீரே – திருமுறை6:85 4646/4
முழுதும் ஆனான் என ஆகம வேத முறைகள் எலாம் மொழிகின்ற முன்னவனே – திருமுறை6:106 4885/3
சது_மறை ஆகம சாத்திரம் எல்லாம் சந்தை படிப்பு நம் சொந்த படிப்போ – திருமுறை6:111 4955/1
ஆகம போதகமே ஆதர வேதகமே ஆமய மோசனமே ஆர்_அமுது ஆகரமே – திருமுறை6:118 5245/1
ஆடிய நாடகனே ஆல் அமர் ஆதியனே ஆகம மேலவனே ஆரண நாலவனே – திருமுறை6:118 5250/1
கிளக்கின்ற மறை அளவை ஆகம பேர்_அளவை கிளந்திடும் மெய் சாதனமாம் அளவை அறிவு அளவை – திருமுறை6:140 5703/1

மேல்


ஆகமங்கள் (22)

ஆகமங்கள் நின் சீர் அறைந்திடும் காண் ஆகும் இந்த – திருமுறை3:3 1965/1222
தரிக்க அரிது என்று ஆகமங்கள் எல்லாம் போற்ற தனி நின்ற பரம்பொருளே சாந்த தேவே – திருமுறை3:5 2134/4
அரு_மறை ஆகமங்கள் முதல் நடு ஈறு எல்லாம் அமைந்துஅமைந்து மற்று அவைக்கும் அப்பால் ஆகி – திருமுறை3:5 2137/1
தன் நிகர் இல்லா தலைவ என்று அரற்றி தனித்தனி மறைகள் ஆகமங்கள்
உன்னி நின்று ஓடி உணர்ந்துணர்ந்து உணரா ஒரு தனி பெரும் பதி உவந்தே – திருமுறை6:48 3996/1,2
மாற்றை அளந்து அறிந்திலம் என்று அரு_மறை ஆகமங்கள் வழுத்த மணி மன்று ஓங்கி வயங்கும் அருள் பொன்னை – திருமுறை6:49 4008/1
அனந்தம் மறை ஆகமங்கள் அளப்ப அரிய சிவமே அம்மே என் அப்பா என் ஐயா என் அரசே – திருமுறை6:84 4644/1
சது_மறை ஆகமங்கள் எலாம் சாற்ற அரிய பெரிய தனி தலைமை தந்தையரே சாகாத வரமும் – திருமுறை6:95 4754/2
நீண்ட மறைகள் ஆகமங்கள் நெடுநாள் முயன்று வருந்திநின்று – திருமுறை6:104 4869/1
பொருள் பெரு மறைகள் அனந்தம் ஆகமங்கள் புகலும் ஓர் அனந்தம் மேல் போந்த – திருமுறை6:125 5321/1
வல்லி நின் அம்மை மகிழ மன்று ஓங்கும் வள்ளலே மறைகள் ஆகமங்கள்
சொல்லிய பதியே மிகு தயாநிதியே தொண்டனேன் உயிர்க்கு மெய் துணையே – திருமுறை6:125 5423/3,4
மருளாத ஆகமங்கள் மா மறைகள் எல்லாம் மருண்டனவே என்னடி என் மன_வாக்கின் அளவோ – திருமுறை6:137 5626/3
நாத வரை சென்று மறை ஓர் அனந்தம் கோடி நாடி இளைத்து இருந்தன ஆகமங்கள் பரநாத – திருமுறை6:137 5632/1
ஆதரவில் சென்றனம் மேல் செல்ல வழி தெரியேம் அம்மம்ம என்று மறை ஆகமங்கள் எல்லாம் – திருமுறை6:137 5639/3
வஞ்சம் இலா தலைவருக்கே மாலை மகிழ்ந்து அணிந்தேன் மறைகளுடன் ஆகமங்கள் வகுத்துவகுத்து உரைக்கும் – திருமுறை6:142 5718/1
பேர் இகவா மறைகளுடன் ஆகமங்கள் எல்லாம் பின்னது முன் முன்னது பின் பின்_முன்னா மயங்கி – திருமுறை6:142 5726/3
மருளாத ஆகமங்கள் மா மறைகள் எல்லாம் மருண்டனவேல் என்னடி நம் மன_வாக்கின் அளவோ – திருமுறை6:142 5748/3
உருச்சிக்கும் என மறைகள் ஆகமங்கள் எல்லாம் ஓதுகின்ற எனில் அவர்-தம் ஒளி உரைப்பது எவரே – திருமுறை6:142 5751/4
வீசுகின்ற பெரும் சோதி திரு_கூத்தின் திறமே வேதமுடன் ஆகமங்கள் விளம்புகின்றது அன்றே – திருமுறை6:142 5758/4
அடி_மலர் கொண்டு ஐயர் செய்யும் திரு_கூத்தின் விளக்கம் ஆகும் இது சத்தியம் என்று அரு_மறை ஆகமங்கள்
கெடியுறவே பறையடித்து திரிகின்ற அவற்றை கேட்டு அறிந்துகொள்வாய் நின் வாட்டம் எலாம் தவிர்ந்தே – திருமுறை6:142 5760/3,4
இடம் வலம் இங்கு அறியாயே நீயோ என் கணவர் எழில் வண்ணம் தெரிந்து உரைப்பாய் இசை மறை ஆகமங்கள்
திடம்பட நாம் தெரிதும் என சென்று தனித்தனியே திரு_வண்ணம் கண்ட அளவே சிவசிவ என்று ஆங்கே – திருமுறை6:142 5768/2,3
வான் தொடுக்கும் மறை தொடுக்கும் ஆகமங்கள் தொடுக்கும் மற்றவையை அணிவார்கள் மதத்து உரிமையாலே – திருமுறை6:142 5795/2
அரிய பெரும் பொருள் மறைகள் ஆகமங்கள் உரைக்கும் ஆணையும் இங்கு ஈது இதற்கு ஓர் ஐயம் இலை அறியே – திருமுறை6:142 5798/4

மேல்


ஆகமங்களால் (1)

வாய்தற்கு உரித்து எனும் மறை ஆகமங்களால்
ஆய்தற்கு அரிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/295,296

மேல்


ஆகமங்களும் (1)

வரத்தவா உண்மை வரத்தவா ஆகமங்களும் மறைகளும் காணா – திருமுறை6:26 3730/3

மேல்


ஆகமத்தின் (8)

மெய்யான நிலை பெற கையால் அணைத்து அருளவேண்டும் மறை ஆகமத்தின் மேலான சுத்த சன்மார்க்க அனுபவ சாந்த மேதையர்கள் பரவி வாழ்த்தும் – திருமுறை4:4 2604/3
வேத நிலை ஆகமத்தின் நிலைகள் எலாம் விளங்க வினையேன்-தன் உளத்து இருந்து விளக்கிய மெய் விளக்கே – திருமுறை5:1 3058/2
வேத முடி மேல் சுடராய் ஆகமத்தின் முடி மேல் விளங்கும் ஒளி ஆகிய நின் மெல் அடிகள் வருந்த – திருமுறை5:2 3085/1
முத்தி ஒன்று வியத்தி ஒன்று காண்-மின் என்று ஆகமத்தின் முடிகள் முடித்து உரைக்கின்ற அடிகள் மிக வருந்த – திருமுறை5:2 3120/1
வேத நெறி ஆகமத்தின் நெறி பவுராணங்கள் விளம்பு நெறி இதிகாசம் விதித்த நெறி முழுதும் – திருமுறை6:28 3767/1
மறை முடியோடு ஆகமத்தின் மணி முடி மேல் முடியாய் மன்னுகின்ற மெய்ஞ்ஞான மணி மேடை அமர்ந்த – திருமுறை6:47 3988/2
படிக்கு அளவு_இல் மறை முடி மேல் ஆகமத்தின் முடி மேல் பதிந்த பதம் என் முடி மேல் பதித்த தனி பதியே – திருமுறை6:57 4113/2
ஆரணமே ஆகமமே ஆரண ஆகமத்தின் அரும் பொருளே அரும் பொருளின் அனுபவமே அறிவே – திருமுறை6:96 4758/1

மேல்


ஆகமம் (13)

மான் முகம் விடாது உழலும் எனையும் உயர் நெறி மருவவைத்து அவண் வளர்த்த பதியே மறை முடிவில் நிறை பரப்பிரமமே ஆகமம் மதிக்கும் முடிவுற்ற சிவமே – திருமுறை4:1 2580/2
வெவ் வினைக்கு ஈடான காயம் இது மாயம் என வேத முதல் ஆகமம் எலாம் மிகு பறை அறைந்தும் இது வெயில் மஞ்சள் நிறம் எனும் விவேகர் சொல் கேட்டு அறிந்தும் – திருமுறை4:3 2598/1
ஆரணம் உரைத்த வரைப்பு எலாம் பலவாம் ஆகமம் உரை வரைப்பு எல்லாம் – திருமுறை6:13 3490/1
அரும் பொருள் என்ன வேதம் ஆகமம் வழுத்துகின்ற – திருமுறை6:21 3646/3
ஆரணம் ஆகமம் இவை விரித்து உரைத்தே அளந்திடும் நீ அவை அளந்திடல் மகனே – திருமுறை6:23 3695/2
ஆரணம் ஆகமம் போற்றிய பாதம் – திருமுறை6:68 4336/3
ஆகமம் ஆகி அண்ணிக்கும் மருந்து – திருமுறை6:78 4550/2
நம்புறும் ஆகமம் நவிற்றிய பாட்டே – திருமுறை6:81 4615/1431
கோடா மறை ஆகமம் ஆதிய கூறுகின்ற – திருமுறை6:91 4711/1
எல்லாம் செய் வல்ல தனி பெரும் தலைமை சித்தன் என மறை ஆகமம் புகலும் என் இறைவன் மகிழ்ந்தே – திருமுறை6:105 4878/1
விலக்கல் இல்லதோர் தனி முதல் அரசே வேத ஆகமம் விளம்பு மெய்ப்பொருளே – திருமுறை6:125 5439/3
கணிந்த மறை பல கோடி ஆகமம் பல் கோடி கடவுள் நினது அருள் புகழை கணிப்பதற்கு பல கால் – திருமுறை6:127 5472/2
சிரம் உறும் ஓர் பொது உண்மை சிவம் பிரம முடியே திகழ் மறை ஆகமம் புகலும் திறன் இது கண்டு அறியே – திருமுறை6:140 5700/4

மேல்


ஆகமமும் (9)

ஆகமமும் ஆரணமும் அரும் பொருள் என்று ஒருங்குரைத்த – திருமுறை4:35 2993/1
ஆரணமும் ஆகமமும் எது துணிந்தது அதுவே அம்பலத்தில் ஆடுகின்ற ஆட்டம் என எனக்கு – திருமுறை5:1 3050/1
நான்மறையும் ஆகமமும் நாடும் திரு_பொதுவில் – திருமுறை6:40 3899/3
ஆரணமும் ஆகமமும் ஆங்காங்கு உணர்த்துகின்ற – திருமுறை6:90 4697/1
ஆரணமும் ஆகமமும் பேசுவது என் பேச்சு – திருமுறை6:121 5260/2
செவ்வணத்தவரும் மறையும் ஆகமமும் தேவரும் முனிவரும் பிறரும் – திருமுறை6:125 5359/1
கூடியது என்று ஆரணமும் ஆகமமும் ஆணையிட்டு கூறும் வார்த்தை – திருமுறை6:125 5378/2
ஆரணமும் ஆகமமும் ஆங்காங்கு உரைக்கின்ற – திருமுறை6:129 5505/1
புன்கணவர் அறியாதே புலம்புகின்றார் அவர் போல் புகல் மறையும் ஆகமமும் புலம்புகின்றது அம்மா – திருமுறை6:142 5742/3

மேல்


ஆகமமே (1)

ஆரணமே ஆகமமே ஆரண ஆகமத்தின் அரும் பொருளே அரும் பொருளின் அனுபவமே அறிவே – திருமுறை6:96 4758/1

மேல்


ஆகமாந்தமும் (1)

ஆகமாந்தமும் வேதத்தின் அந்தமும் அறையும் – திருமுறை6:131 5549/1

மேல்


ஆகமாந்தாந்தம் (1)

படனவேதாந்தாந்தம் ஆகமாந்தாந்தம் நிருபாதிகம் பரம சாந்தம் – திருமுறை3:1 1960/7

மேல்


ஆகமுள் (2)

ஆகமுள் புகுந்து என் உயிரினுள் கலந்த அம்பலத்து_ஆடி நின்றனையே – திருமுறை6:51 4030/4
ஆகமுள் காக்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/760

மேல்


ஆகமோடு (1)

ஆகமோடு உரைத்து வழுத்த நின்று ஓங்கும் அருள்_பெரும்_சோதி என் அரசே – திருமுறை6:82 4622/4

மேல்


ஆகரமாம் (1)

ஆகரமாம் சபை அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/80

மேல்


ஆகரமே (1)

ஆகம போதகமே ஆதர வேதகமே ஆமய மோசனமே ஆர்_அமுது ஆகரமே
நாக நடோதயமே நாத புரோதயமே ஞான சபாபதியே ஞான சபாபதியே – திருமுறை6:118 5245/1,2

மேல்


ஆகல் (1)

திடம் மடுத்து உறு பாம்பின் ஆட்டம்-அது கண்டு அஞ்சு சிறுவன் யானாக நின்றேன் தீர துரந்து அந்த அச்சம் தவிர்த்திடு திறத்தன் நீ ஆகல் வேண்டும் – திருமுறை4:1 2575/2

மேல்


ஆகவே (1)

நன்செய்-வாய் இட்ட விளைவு-அது விளைந்தது கண்ட நல்குரவினோன் அடைந்த நல் மகிழ்வின் ஒரு கோடி பங்கு அதிகம் ஆகவே நான் கண்டுகொண்ட மகிழ்வே – திருமுறை6:22 3675/3

மேல்


ஆகா (8)

ஒன்று இரண்டு ஆகா அளவாண்டி – திருமுறை1:50 537/2
ஆகா துரும்பிடத்தும் ஆசைவைத்தாய் என்னில் உன்றன் – திருமுறை3:3 1965/861
ஆனால் எளியேனுக்கு ஆகா பொருள் உளவோ – திருமுறை3:3 1965/1139
வாது ஆகா வண்ண மணியே எம் வல்லபை-தன் – திருமுறை3:22 2519/1
சாமாந்தர் ஆகா தரம் பெறவே காமாந்தகாரத்தை – திருமுறை6:129 5530/2
சாமாந்தர் ஆகா தரம் சிறிது உணரீர் தத்துவ ஞானத்தை இற்று என தெரியீர் – திருமுறை6:132 5559/1
சான்று உலகம் தோற்றுவிக்கும் சத்தி பல கோடி-தனை விளம்பல் ஆகா அ சத்திகளை கூட்டி – திருமுறை6:137 5640/2
தணவாத சுகம் தரும் என் தனி கணவர் வரிலோ சற்றும் மயல் வாதனைகள் உற்றிடுதல் ஆகா
அணவாத மனத்தவரை புற பணிக்கே விடுக அன்பு_உடையார்களுக்கு இடுக அக பணி செய்திடவே – திருமுறை6:142 5732/3,4

மேல்


ஆகாத (3)

ஓகாளம் செய்வதனை ஓர்ந்திலையோ ஆகாத
கண்டம் இது பொல்லா கடு நோய் எனும் குமரகண்டம் – திருமுறை3:3 1965/904,905
ஆகாத பேர்களுக்கு ஆகாத நினைவே ஆகிய எனக்கு என்றும் ஆகிய சுகமே – திருமுறை6:23 3691/3
ஆகாத பேர்களுக்கு ஆகாத நினைவே ஆகிய எனக்கு என்றும் ஆகிய சுகமே – திருமுறை6:23 3691/3

மேல்


ஆகாது (1)

ஆண்மைக்கு நான் என்றால் ஆகாது வாண்மை பெறும் – திருமுறை3:2 1962/706

மேல்


ஆகாதே (2)

எத்தாலும் ஆகாதே அம்மா என்றே – திருமுறை6:80 4607/1
அஞ்சோடு அஞ்சு அவை ஏலாதே அங்கோடு இங்கு எனல் ஆகாதே அந்தோ வெம் துயர் சேராதே அஞ்சோகம்சுகம் ஓவாதே – திருமுறை6:114 5167/1

மேல்


ஆகாதேல் (1)

அல்லால் ஒன்று ஆகாதேல் அந்தோ இ சிறியேனால் ஆவது என்னே – திருமுறை6:10 3373/4

மேல்


ஆகாதோ (16)

அன்னியனாய் அலைகின்றேன் மயக்கம் நீக்கி அடிமைகொளல் ஆகாதோ அருள் பொன்_குன்றே – திருமுறை1:7 122/2
தாயே_அனையாய் சிறிது என் மேல் தயவு புரிந்தால் ஆகாதோ
சேயேன்-தன்னை விடுப்பாயோ விடுத்தால் உலகம் சிரியாதோ – திருமுறை2:1 576/3,4
இ பாதகத்தேற்கு இரங்கினால் ஆகாதோ – திருமுறை2:60 1223/4
அஞ்சாதே என்று உன் அருள்கொடுத்தால் ஆகாதோ – திருமுறை2:60 1224/4
பெற்றிங்கு அடியேன் பிணி கெடுத்தால் ஆகாதோ – திருமுறை2:60 1225/4
நிந்தையே நீங்க நிழல் அளித்தால் ஆகாதோ – திருமுறை2:60 1226/4
எள்ளும் புலையேன் இழிவு ஒழித்தால் ஆகாதோ – திருமுறை2:60 1227/4
பேதையேன் செய்த பிழை பொறுத்தால் ஆகாதோ – திருமுறை2:60 1228/4
எத்திக்கும் இல்லேன் இளைப்பு ஒழித்தால் ஆகாதோ – திருமுறை2:60 1229/4
தஞ்சம்_இலேன் துன்ப சழக்கு ஒழித்தால் ஆகாதோ – திருமுறை2:60 1230/4
வாய் அலறி வாடும் எனை வா என்றால் ஆகாதோ – திருமுறை2:60 1231/4
மண்_உலகத்து என்றன் மயக்கு அறுத்தால் ஆகாதோ – திருமுறை2:60 1232/4
அ நீர் இலை நீர் தண்ணீர்-தான் அருந்தில் ஆகாதோ என்றேன் – திருமுறை2:98 1924/2
வாகனம் என்றால் ஆகாதோ வேள்_ஆனோன் – திருமுறை3:3 1965/702
சற்றே இரங்கி தயவு செய்தால் ஆகாதோ – திருமுறை4:8 2642/4
ஆசு அகலும் வண்ணம் அருள் புரிந்தால் ஆகாதோ – திருமுறை4:15 2753/4

மேல்


ஆகாதோ-தான் (1)

அன்னை பொறுத்திடல் நீதி அல்லவோ என் ஐயாவே நீ பொறுக்கல் ஆகாதோ-தான்
தன்னை நிகர்தரும் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 128/3,4

மேல்


ஆகாமையினால் (1)

மேயவர் ஆகாமையினால் அவர் மேல் அங்கு எழுந்த வெகுளியினால் சில புகன்றேன் வேறு நினைத்து அறியேன் – திருமுறை4:38 3015/2

மேல்


ஆகாய (1)

ஆகாய நிலை அறியேன் மாகாய நிலையும் அறியேன் மெய்ம் நெறி-தனை ஓர் அணுவளவும் அறியேன் – திருமுறை6:6 3320/2

மேல்


ஆகாயத்து (1)

ஆகாயத்து ஒளிர் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/52

மேல்


ஆகாயம் (2)

காயம் என்பது ஆகாயம் என்று அறியேன் கலங்கினேன் ஒரு களைகணும் இல்லேன் – திருமுறை2:40 1024/1
காற்று அனல் ஆகாயம் எலாம் கலந்த வண்ண பொன்னை கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே – திருமுறை6:49 4008/4

மேல்


ஆகாயனடி (1)

மன்று எனும் ஞான ஆகாயனடி – திருமுறை4:31 2966/4

மேல்


ஆகி (576)

சடம் ஆகி இன்பம் தராது ஆகி மிகு பெரும் சஞ்சலாகாரம் ஆகி சற்று ஆகி வெளி மயல் பற்று ஆகி ஓடும் இ தன்மை பெறு செல்வம் அந்தோ – திருமுறை1:1 16/1
சடம் ஆகி இன்பம் தராது ஆகி மிகு பெரும் சஞ்சலாகாரம் ஆகி சற்று ஆகி வெளி மயல் பற்று ஆகி ஓடும் இ தன்மை பெறு செல்வம் அந்தோ – திருமுறை1:1 16/1
சடம் ஆகி இன்பம் தராது ஆகி மிகு பெரும் சஞ்சலாகாரம் ஆகி சற்று ஆகி வெளி மயல் பற்று ஆகி ஓடும் இ தன்மை பெறு செல்வம் அந்தோ – திருமுறை1:1 16/1
சடம் ஆகி இன்பம் தராது ஆகி மிகு பெரும் சஞ்சலாகாரம் ஆகி சற்று ஆகி வெளி மயல் பற்று ஆகி ஓடும் இ தன்மை பெறு செல்வம் அந்தோ – திருமுறை1:1 16/1
சடம் ஆகி இன்பம் தராது ஆகி மிகு பெரும் சஞ்சலாகாரம் ஆகி சற்று ஆகி வெளி மயல் பற்று ஆகி ஓடும் இ தன்மை பெறு செல்வம் அந்தோ – திருமுறை1:1 16/1
விடம் ஆகி ஒரு கபட நடம் ஆகி யாற்றிடை விரைந்து செலும் வெள்ளம் ஆகி வேலை அலை ஆகி ஆங்கார வலை ஆகி முதிர்வேனில் உறு மேகம் ஆகி – திருமுறை1:1 16/2
விடம் ஆகி ஒரு கபட நடம் ஆகி யாற்றிடை விரைந்து செலும் வெள்ளம் ஆகி வேலை அலை ஆகி ஆங்கார வலை ஆகி முதிர்வேனில் உறு மேகம் ஆகி – திருமுறை1:1 16/2
விடம் ஆகி ஒரு கபட நடம் ஆகி யாற்றிடை விரைந்து செலும் வெள்ளம் ஆகி வேலை அலை ஆகி ஆங்கார வலை ஆகி முதிர்வேனில் உறு மேகம் ஆகி – திருமுறை1:1 16/2
விடம் ஆகி ஒரு கபட நடம் ஆகி யாற்றிடை விரைந்து செலும் வெள்ளம் ஆகி வேலை அலை ஆகி ஆங்கார வலை ஆகி முதிர்வேனில் உறு மேகம் ஆகி – திருமுறை1:1 16/2
விடம் ஆகி ஒரு கபட நடம் ஆகி யாற்றிடை விரைந்து செலும் வெள்ளம் ஆகி வேலை அலை ஆகி ஆங்கார வலை ஆகி முதிர்வேனில் உறு மேகம் ஆகி – திருமுறை1:1 16/2
விடம் ஆகி ஒரு கபட நடம் ஆகி யாற்றிடை விரைந்து செலும் வெள்ளம் ஆகி வேலை அலை ஆகி ஆங்கார வலை ஆகி முதிர்வேனில் உறு மேகம் ஆகி
கடமாய சகடமுறு கால் ஆகி நீடு வாய்க்கால் ஓடும் நீர் ஆகியே கற்பு இலா மகளிர் போல் பொற்பு இலாது உழலும் இது கருதாத வகை அருளுவாய் – திருமுறை1:1 16/2,3
கடமாய சகடமுறு கால் ஆகி நீடு வாய்க்கால் ஓடும் நீர் ஆகியே கற்பு இலா மகளிர் போல் பொற்பு இலாது உழலும் இது கருதாத வகை அருளுவாய் – திருமுறை1:1 16/3
மண் நீர் அனல் வளி வான் ஆகி நின்று அருள் வத்து என்றே – திருமுறை1:3 66/1
வளைத்தே வருத்தும் பெரும் துயரால் வாடி சவலை மகவு ஆகி
இளைத்தேன் தேற்றும் துணை காணேன் என் செய்து உய்கேன் எம் தாயே – திருமுறை1:5 86/1,2
தாய் ஆகி தந்தையாய் தமராய் ஞான சற்குருவாய் தேவாகி தழைத்த ஒன்றே – திருமுறை1:7 111/3
விது ஆகி அன்பர் உளம் மேவும் நீ கைவிடில் ஏழை எங்கு மெலிவேன் – திருமுறை1:21 290/3
குரு உரு ஆகி அருள்தரும் தணிகை குன்று அமர்ந்திடு குண_குன்றே – திருமுறை1:36 395/4
ஈனன் ஆகி இங்கு இடர்ப்படுகின்றேன் என் செய்வான் பிறந்தேன் எளியேனே – திருமுறை1:40 439/4
ஆதரம் ஆகி என் உள் அமர்ந்த என் அரசே போற்றி – திருமுறை1:48 519/4
வேங்கை மரம் ஆகி நின்றாண்டி வந்த – திருமுறை1:50 526/1
ஏறு பூத்த என் இன் உயிர்க்கு உயிரே யாவும் ஆகி நின்று இலங்கிய பொருளே – திருமுறை2:18 770/2
எட்ட அரும் பரமானந்த நிறைவை எங்கும் ஆகி நின்று இலங்கிய ஒளியை – திருமுறை2:23 815/3
மால் எடுத்துக்கொண்டு கரு மால் ஆகி திரிந்தும் உளம் மாலாய் பின்னும் – திருமுறை2:26 856/1
கரிய மால் அன்று கரிய மா ஆகி கலங்க நின்ற பொன் கழல் புனை பதத்தார் – திருமுறை2:30 889/1
கஞ்சன் அங்கு ஒரு விஞ்சனம் ஆகி காலில் போந்து முன் காண அரும் முடியார் – திருமுறை2:30 893/1
அல்லல் என்பதற்கு எல்லை ஒன்று அறியேன் அருந்துகின்றனன் விருந்தினன் ஆகி
ஒல்லை உன் திரு_கோயில் முன் அடுத்தேன் உத்தமா உன்றன் உள்ளம் இங்கு அறியேன் – திருமுறை2:51 1136/2,3
எங்கும் ஆகி நின்றாய் அறிந்திலையோ என் செய்கேன் நரகிடை இடும் போதே – திருமுறை2:69 1338/4
கூடும்படி முன் திருமாலும் கோலம் ஆகி புவி இடந்து – திருமுறை2:72 1361/1
அரு மால் உழக்க அனல் உரு ஆகி அமர்ந்து அருளும் – திருமுறை2:75 1390/2
யார்க்கும் அரியார் எனக்கு எளியர் ஆகி என்னை மாலையிட்டார் – திருமுறை2:79 1529/2
ஆல நிழல் கீழ் அன்று அமர்ந்தார் ஆதி நடு ஈறு ஆகி நின்றார் – திருமுறை2:88 1651/1
ஆல மிடற்றார் காபாலி ஆகி திரிவார் அணைவிலரே – திருமுறை2:92 1691/3
கொடையார் ஒற்றி_வாணர் இவர் கூறா மௌனர் ஆகி நின்றார் – திருமுறை2:98 1812/1
அச்சை பெறும் நீ அ மண_பெண் ஆகி இடையில் ஐயம் கொள் – திருமுறை2:98 1881/3
அர்த்தமா நீக்க அரிய ஆதாரம் ஆகி நின்ற – திருமுறை3:2 1962/281
விந்து ஆகி எங்கும் விரிந்தோனே அம் தண வெள் – திருமுறை3:2 1962/578
வீண் அவமாம் வஞ்ச வினைக்கு முதல் ஆகி நின்ற – திருமுறை3:2 1962/731
சத்து எல்லாம் ஆகி சயம்புவாய் ஆனந்த – திருமுறை3:3 1965/197
அன்பு உருகி அன்பு உருவம் ஆகி பின் வன்பு அகன்று – திருமுறை3:3 1965/248
தாய் ஆகி வந்த தயாளன் எவன் சேயாக – திருமுறை3:3 1965/290
பார் அறியா தாய் ஆகி பன்றி_குருளைகட்கு – திருமுறை3:3 1965/505
போத விடாய் ஆகி புலம்புகின்றாய் மற்று அதன்-பால் – திருமுறை3:3 1965/689
மாப்பிள்ளை ஆகி மணம் முடிக்கும் அன்று அவனே – திருமுறை3:3 1965/977
வீழ் முகத்தர் ஆகி நிதம் வெண் நீறு அணிந்து அறியா – திருமுறை3:3 1965/1259
உணர்வாய் இசைந்தாரும் அன்பு ஆகி
கண்டிகையே பூணின் கலவையே வெண் நீறாய் – திருமுறை3:3 1965/1304,1305
உருவாய் உருவில் உரு ஆகி ஓங்கி – திருமுறை3:4 1970/1
ஒளி ஆகி நின்ற உனை – திருமுறை3:4 1973/4
காலாய் திரிந்து உழலும் கால் கண்டாய் மால் ஆகி
தொண்டே வலம்செய் கழல் தோன்றலே நின் கோயில் – திருமுறை3:4 1988/2,3
கருணை நிறைந்து அகம் புறமும் துளும்பி வழிந்து உயிர்க்கு எல்லாம் களைகண் ஆகி
தெருள் நிறைந்த இன்ப நிலை வளர்க்கின்ற கண்_உடையோய் சிதையா ஞான – திருமுறை3:5 2070/1,2
உலக நிலை முழுது ஆகி ஆங்காங்கு உள்ள உயிர் ஆகி உயிர்க்குயிராம் ஒளி-தான் ஆகி – திருமுறை3:5 2071/1
உலக நிலை முழுது ஆகி ஆங்காங்கு உள்ள உயிர் ஆகி உயிர்க்குயிராம் ஒளி-தான் ஆகி – திருமுறை3:5 2071/1
உலக நிலை முழுது ஆகி ஆங்காங்கு உள்ள உயிர் ஆகி உயிர்க்குயிராம் ஒளி-தான் ஆகி
கலக நிலை அறியாத காட்சி ஆகி கதி ஆகி மெய்ஞ்ஞான கண்-அது ஆகி – திருமுறை3:5 2071/1,2
கலக நிலை அறியாத காட்சி ஆகி கதி ஆகி மெய்ஞ்ஞான கண்-அது ஆகி – திருமுறை3:5 2071/2
கலக நிலை அறியாத காட்சி ஆகி கதி ஆகி மெய்ஞ்ஞான கண்-அது ஆகி – திருமுறை3:5 2071/2
கலக நிலை அறியாத காட்சி ஆகி கதி ஆகி மெய்ஞ்ஞான கண்-அது ஆகி
இலகு சிதாகாசம் அதாய் பரமாகாச இயல்பு ஆகி இணை ஒன்றும் இல்லாது ஆகி – திருமுறை3:5 2071/2,3
இலகு சிதாகாசம் அதாய் பரமாகாச இயல்பு ஆகி இணை ஒன்றும் இல்லாது ஆகி – திருமுறை3:5 2071/3
இலகு சிதாகாசம் அதாய் பரமாகாச இயல்பு ஆகி இணை ஒன்றும் இல்லாது ஆகி
அலகு_இல் அறிவானந்தம் ஆகி சச்சிதானந்த மயம் ஆகி அமர்ந்த தேவே – திருமுறை3:5 2071/3,4
அலகு_இல் அறிவானந்தம் ஆகி சச்சிதானந்த மயம் ஆகி அமர்ந்த தேவே – திருமுறை3:5 2071/4
அலகு_இல் அறிவானந்தம் ஆகி சச்சிதானந்த மயம் ஆகி அமர்ந்த தேவே – திருமுறை3:5 2071/4
உலகம் எலாம் தனி நிறைந்த உண்மை ஆகி யோகியர்-தம் அநுபவத்தின் உவப்பாய் என்றும் – திருமுறை3:5 2072/1
கலகம் உறா உபசாந்த நிலை-அது ஆகி களங்கம்_அற்ற அருண் ஞான காட்சி ஆகி – திருமுறை3:5 2072/2
கலகம் உறா உபசாந்த நிலை-அது ஆகி களங்கம்_அற்ற அருண் ஞான காட்சி ஆகி
விலகல் உறா நிபிட ஆனந்தம் ஆகி மீ_தானத்து ஒளிர்கின்ற விளக்கம் ஆகி – திருமுறை3:5 2072/2,3
விலகல் உறா நிபிட ஆனந்தம் ஆகி மீ_தானத்து ஒளிர்கின்ற விளக்கம் ஆகி – திருமுறை3:5 2072/3
விலகல் உறா நிபிட ஆனந்தம் ஆகி மீ_தானத்து ஒளிர்கின்ற விளக்கம் ஆகி
இலகு பராபரமாய் சிற்பரமாய் அன்பர் இதய_மலர் மீது இருந்த இன்ப தேவே – திருமுறை3:5 2072/3,4
வித்து ஆகி முளை ஆகி விளைவு-அது ஆகி விளைவிக்கும் பொருள் ஆகி மேலும் ஆகி – திருமுறை3:5 2073/1
வித்து ஆகி முளை ஆகி விளைவு-அது ஆகி விளைவிக்கும் பொருள் ஆகி மேலும் ஆகி – திருமுறை3:5 2073/1
வித்து ஆகி முளை ஆகி விளைவு-அது ஆகி விளைவிக்கும் பொருள் ஆகி மேலும் ஆகி – திருமுறை3:5 2073/1
வித்து ஆகி முளை ஆகி விளைவு-அது ஆகி விளைவிக்கும் பொருள் ஆகி மேலும் ஆகி – திருமுறை3:5 2073/1
வித்து ஆகி முளை ஆகி விளைவு-அது ஆகி விளைவிக்கும் பொருள் ஆகி மேலும் ஆகி
கொத்து ஆகி பயன் ஆகி கொள்வோன் ஆகி குறைவு ஆகி நிறைவு ஆகி குறைவு_இலாத – திருமுறை3:5 2073/1,2
கொத்து ஆகி பயன் ஆகி கொள்வோன் ஆகி குறைவு ஆகி நிறைவு ஆகி குறைவு_இலாத – திருமுறை3:5 2073/2
கொத்து ஆகி பயன் ஆகி கொள்வோன் ஆகி குறைவு ஆகி நிறைவு ஆகி குறைவு_இலாத – திருமுறை3:5 2073/2
கொத்து ஆகி பயன் ஆகி கொள்வோன் ஆகி குறைவு ஆகி நிறைவு ஆகி குறைவு_இலாத – திருமுறை3:5 2073/2
கொத்து ஆகி பயன் ஆகி கொள்வோன் ஆகி குறைவு ஆகி நிறைவு ஆகி குறைவு_இலாத – திருமுறை3:5 2073/2
கொத்து ஆகி பயன் ஆகி கொள்வோன் ஆகி குறைவு ஆகி நிறைவு ஆகி குறைவு_இலாத – திருமுறை3:5 2073/2
சத்து ஆகி சித்து ஆகி இன்பம் ஆகி சதாநிலையாய் எவ்வுயிர்க்கும் சாட்சி ஆகி – திருமுறை3:5 2073/3
சத்து ஆகி சித்து ஆகி இன்பம் ஆகி சதாநிலையாய் எவ்வுயிர்க்கும் சாட்சி ஆகி – திருமுறை3:5 2073/3
சத்து ஆகி சித்து ஆகி இன்பம் ஆகி சதாநிலையாய் எவ்வுயிர்க்கும் சாட்சி ஆகி – திருமுறை3:5 2073/3
சத்து ஆகி சித்து ஆகி இன்பம் ஆகி சதாநிலையாய் எவ்வுயிர்க்கும் சாட்சி ஆகி
முத்து ஆகி மாணிக்கம் ஆகி தெய்வ முழு வயிர தனி மணியாய் முளைத்த தேவே – திருமுறை3:5 2073/3,4
முத்து ஆகி மாணிக்கம் ஆகி தெய்வ முழு வயிர தனி மணியாய் முளைத்த தேவே – திருமுறை3:5 2073/4
முத்து ஆகி மாணிக்கம் ஆகி தெய்வ முழு வயிர தனி மணியாய் முளைத்த தேவே – திருமுறை3:5 2073/4
வேதாந்த நிலை ஆகி சித்தாந்தத்தின் மெய் ஆகி சமரசத்தின் விவேகம் ஆகி – திருமுறை3:5 2074/1
வேதாந்த நிலை ஆகி சித்தாந்தத்தின் மெய் ஆகி சமரசத்தின் விவேகம் ஆகி – திருமுறை3:5 2074/1
வேதாந்த நிலை ஆகி சித்தாந்தத்தின் மெய் ஆகி சமரசத்தின் விவேகம் ஆகி
நாதாந்த வெளி ஆகி முத்தாந்தத்தின் நடு ஆகி நவ நிலைக்கு நண்ணாது ஆகி – திருமுறை3:5 2074/1,2
நாதாந்த வெளி ஆகி முத்தாந்தத்தின் நடு ஆகி நவ நிலைக்கு நண்ணாது ஆகி – திருமுறை3:5 2074/2
நாதாந்த வெளி ஆகி முத்தாந்தத்தின் நடு ஆகி நவ நிலைக்கு நண்ணாது ஆகி – திருமுறை3:5 2074/2
நாதாந்த வெளி ஆகி முத்தாந்தத்தின் நடு ஆகி நவ நிலைக்கு நண்ணாது ஆகி
மூதாண்ட கோடி எல்லாம் தாங்கிநின்ற முதல் ஆகி மனாதீத முத்தி ஆகி – திருமுறை3:5 2074/2,3
மூதாண்ட கோடி எல்லாம் தாங்கிநின்ற முதல் ஆகி மனாதீத முத்தி ஆகி – திருமுறை3:5 2074/3
மூதாண்ட கோடி எல்லாம் தாங்கிநின்ற முதல் ஆகி மனாதீத முத்தி ஆகி
வாது ஆண்ட சமய நெறிக்கு அமையாது என்றும் மவுன வியோமத்தின் இடை வயங்கும் தேவே – திருமுறை3:5 2074/3,4
தோன்று துவிதாத்துவிதமாய் விசிட்டாத்துவிதமாய் கேவலாத்துவிதம் ஆகி
சான்ற சுத்தாத்துவிதமாய் சுத்தம் தோய்ந்த சமரசாத்துவிதமுமாய் தன்னை அன்றி – திருமுறை3:5 2075/1,2
ஈன்று அருளும் தாய் ஆகி தந்தை ஆகி எழில் குருவாய் தெய்வதமாய் இலங்கு தேவே – திருமுறை3:5 2075/4
ஈன்று அருளும் தாய் ஆகி தந்தை ஆகி எழில் குருவாய் தெய்வதமாய் இலங்கு தேவே – திருமுறை3:5 2075/4
பரம் ஆகி சூக்குமமாய் தூலம் ஆகி பரமார்த்த நிலை ஆகி பதத்தின் மேலாம் – திருமுறை3:5 2076/1
பரம் ஆகி சூக்குமமாய் தூலம் ஆகி பரமார்த்த நிலை ஆகி பதத்தின் மேலாம் – திருமுறை3:5 2076/1
பரம் ஆகி சூக்குமமாய் தூலம் ஆகி பரமார்த்த நிலை ஆகி பதத்தின் மேலாம் – திருமுறை3:5 2076/1
சிரம் ஆகி திரு_அருளாம் வெளியாய் ஆன்ம சிற்சத்தியாய் பரையின் செம்மை ஆகி – திருமுறை3:5 2076/2
சிரம் ஆகி திரு_அருளாம் வெளியாய் ஆன்ம சிற்சத்தியாய் பரையின் செம்மை ஆகி
திரம் ஆகி தற்போத நிவிர்த்தி ஆகி சிவம் ஆகி சிவாநுபவ செல்வம் ஆகி – திருமுறை3:5 2076/2,3
திரம் ஆகி தற்போத நிவிர்த்தி ஆகி சிவம் ஆகி சிவாநுபவ செல்வம் ஆகி – திருமுறை3:5 2076/3
திரம் ஆகி தற்போத நிவிர்த்தி ஆகி சிவம் ஆகி சிவாநுபவ செல்வம் ஆகி – திருமுறை3:5 2076/3
திரம் ஆகி தற்போத நிவிர்த்தி ஆகி சிவம் ஆகி சிவாநுபவ செல்வம் ஆகி – திருமுறை3:5 2076/3
திரம் ஆகி தற்போத நிவிர்த்தி ஆகி சிவம் ஆகி சிவாநுபவ செல்வம் ஆகி
அரம் ஆகி ஆனந்த_போதம் ஆகி ஆனந்தாதீதம்-அதாய் அமர்ந்த தேவே – திருமுறை3:5 2076/3,4
அரம் ஆகி ஆனந்த_போதம் ஆகி ஆனந்தாதீதம்-அதாய் அமர்ந்த தேவே – திருமுறை3:5 2076/4
அரம் ஆகி ஆனந்த_போதம் ஆகி ஆனந்தாதீதம்-அதாய் அமர்ந்த தேவே – திருமுறை3:5 2076/4
இந்தியமாய் கரணாதி அனைத்தும் ஆகி இயல் புருடனாய் கால பரமும் ஆகி – திருமுறை3:5 2077/1
இந்தியமாய் கரணாதி அனைத்தும் ஆகி இயல் புருடனாய் கால பரமும் ஆகி
பந்தம் அற்ற வியோமமாய் பரமாய் அப்பால் பரம்பரமாய் விசுவமுண்ட பான்மை ஆகி – திருமுறை3:5 2077/1,2
பந்தம் அற்ற வியோமமாய் பரமாய் அப்பால் பரம்பரமாய் விசுவமுண்ட பான்மை ஆகி
வந்த உபசாந்தம்-அதாய் மவுனம் ஆகி மகா மவுன_நிலை ஆகி வயங்கா நின்ற – திருமுறை3:5 2077/2,3
வந்த உபசாந்தம்-அதாய் மவுனம் ஆகி மகா மவுன_நிலை ஆகி வயங்கா நின்ற – திருமுறை3:5 2077/3
வந்த உபசாந்தம்-அதாய் மவுனம் ஆகி மகா மவுன_நிலை ஆகி வயங்கா நின்ற – திருமுறை3:5 2077/3
தன்மயமாய் தற்பரமாய் விமலம் ஆகி தடத்தமாய் சொரூபமாய் சகசம் ஆகி – திருமுறை3:5 2078/2
தன்மயமாய் தற்பரமாய் விமலம் ஆகி தடத்தமாய் சொரூபமாய் சகசம் ஆகி
சின்மயமாய் சிற்பரமாய் அசலம் ஆகி சிற்சொலிதமாய் அகண்ட சிவமாய் எங்கும் – திருமுறை3:5 2078/2,3
சின்மயமாய் சிற்பரமாய் அசலம் ஆகி சிற்சொலிதமாய் அகண்ட சிவமாய் எங்கும் – திருமுறை3:5 2078/3
மன்மயமாய் வாசகாதீதம் ஆகி மனாதீதமாய் அமர்ந்த மவுன தேவே – திருமுறை3:5 2078/4
களவு_இறந்தும் கரணாதி இறந்தும் செய்யும் கடும் தவத்தும் காண்ப அரிதாம் கடவுள் ஆகி
உளவு இறந்த எம்_போல்வார் உள்ளத்து உள்ளே ஊறுகின்ற தெள் அமுத ஊறல் ஆகி – திருமுறை3:5 2079/2,3
உளவு இறந்த எம்_போல்வார் உள்ளத்து உள்ளே ஊறுகின்ற தெள் அமுத ஊறல் ஆகி
பிளவு இறந்து பிண்டாண்ட முழுதும் தானாய் பிறங்குகின்ற பெரும் கருணை பெரிய தேவே – திருமுறை3:5 2079/3,4
வாய் ஆகி வாய் இறந்த மவுனம் ஆகி மதம் ஆகி மதம் கடந்த வாய்மை ஆகி – திருமுறை3:5 2080/1
வாய் ஆகி வாய் இறந்த மவுனம் ஆகி மதம் ஆகி மதம் கடந்த வாய்மை ஆகி – திருமுறை3:5 2080/1
வாய் ஆகி வாய் இறந்த மவுனம் ஆகி மதம் ஆகி மதம் கடந்த வாய்மை ஆகி – திருமுறை3:5 2080/1
வாய் ஆகி வாய் இறந்த மவுனம் ஆகி மதம் ஆகி மதம் கடந்த வாய்மை ஆகி
காய் ஆகி பழம் ஆகி தருவாய் மற்றை கருவி கரணாதிகளின் கலப்பாய் பெற்ற – திருமுறை3:5 2080/1,2
காய் ஆகி பழம் ஆகி தருவாய் மற்றை கருவி கரணாதிகளின் கலப்பாய் பெற்ற – திருமுறை3:5 2080/2
காய் ஆகி பழம் ஆகி தருவாய் மற்றை கருவி கரணாதிகளின் கலப்பாய் பெற்ற – திருமுறை3:5 2080/2
தாய் ஆகி தந்தையாய் பிள்ளை ஆகி தான் ஆகி நான் ஆகி சகலம் ஆகி – திருமுறை3:5 2080/3
தாய் ஆகி தந்தையாய் பிள்ளை ஆகி தான் ஆகி நான் ஆகி சகலம் ஆகி – திருமுறை3:5 2080/3
தாய் ஆகி தந்தையாய் பிள்ளை ஆகி தான் ஆகி நான் ஆகி சகலம் ஆகி – திருமுறை3:5 2080/3
தாய் ஆகி தந்தையாய் பிள்ளை ஆகி தான் ஆகி நான் ஆகி சகலம் ஆகி – திருமுறை3:5 2080/3
தாய் ஆகி தந்தையாய் பிள்ளை ஆகி தான் ஆகி நான் ஆகி சகலம் ஆகி
ஓயாத சத்தி எலாம் உடையது ஆகி ஒன்று ஆகி பல ஆகி ஓங்கும் தேவே – திருமுறை3:5 2080/3,4
ஓயாத சத்தி எலாம் உடையது ஆகி ஒன்று ஆகி பல ஆகி ஓங்கும் தேவே – திருமுறை3:5 2080/4
ஓயாத சத்தி எலாம் உடையது ஆகி ஒன்று ஆகி பல ஆகி ஓங்கும் தேவே – திருமுறை3:5 2080/4
ஓயாத சத்தி எலாம் உடையது ஆகி ஒன்று ஆகி பல ஆகி ஓங்கும் தேவே – திருமுறை3:5 2080/4
அண்டங்கள் பல ஆகி அவற்றின் மேலும் அளவு ஆகி அளவாத அதீதம் ஆகி – திருமுறை3:5 2081/1
அண்டங்கள் பல ஆகி அவற்றின் மேலும் அளவு ஆகி அளவாத அதீதம் ஆகி – திருமுறை3:5 2081/1
அண்டங்கள் பல ஆகி அவற்றின் மேலும் அளவு ஆகி அளவாத அதீதம் ஆகி
பிண்டங்கள் அனந்த வகை ஆகி பிண்டம் பிறங்குகின்ற பொருள் ஆகி பேதம் தோற்றும் – திருமுறை3:5 2081/1,2
பிண்டங்கள் அனந்த வகை ஆகி பிண்டம் பிறங்குகின்ற பொருள் ஆகி பேதம் தோற்றும் – திருமுறை3:5 2081/2
பிண்டங்கள் அனந்த வகை ஆகி பிண்டம் பிறங்குகின்ற பொருள் ஆகி பேதம் தோற்றும் – திருமுறை3:5 2081/2
பண்டங்கள் பல ஆகி இவற்றை காக்கும் பதி ஆகி ஆனந்தம் பழுத்து சாந்தம் – திருமுறை3:5 2081/3
பண்டங்கள் பல ஆகி இவற்றை காக்கும் பதி ஆகி ஆனந்தம் பழுத்து சாந்தம் – திருமுறை3:5 2081/3
கொண்டு எங்கும் நிழல் பரப்பி தழைந்து ஞான கொழும் கடவுள் தரு ஆகி குலவும் தேவே – திருமுறை3:5 2081/4
பொன் ஆகி மணி ஆகி போகம் ஆகி புறம் ஆகி அகம் ஆகி புனிதம் ஆகி – திருமுறை3:5 2082/1
பொன் ஆகி மணி ஆகி போகம் ஆகி புறம் ஆகி அகம் ஆகி புனிதம் ஆகி – திருமுறை3:5 2082/1
பொன் ஆகி மணி ஆகி போகம் ஆகி புறம் ஆகி அகம் ஆகி புனிதம் ஆகி – திருமுறை3:5 2082/1
பொன் ஆகி மணி ஆகி போகம் ஆகி புறம் ஆகி அகம் ஆகி புனிதம் ஆகி – திருமுறை3:5 2082/1
பொன் ஆகி மணி ஆகி போகம் ஆகி புறம் ஆகி அகம் ஆகி புனிதம் ஆகி – திருமுறை3:5 2082/1
பொன் ஆகி மணி ஆகி போகம் ஆகி புறம் ஆகி அகம் ஆகி புனிதம் ஆகி
மன் ஆகி மலை ஆகி கடலும் ஆகி மதி ஆகி ரவி ஆகி மற்றும் ஆகி – திருமுறை3:5 2082/1,2
மன் ஆகி மலை ஆகி கடலும் ஆகி மதி ஆகி ரவி ஆகி மற்றும் ஆகி – திருமுறை3:5 2082/2
மன் ஆகி மலை ஆகி கடலும் ஆகி மதி ஆகி ரவி ஆகி மற்றும் ஆகி – திருமுறை3:5 2082/2
மன் ஆகி மலை ஆகி கடலும் ஆகி மதி ஆகி ரவி ஆகி மற்றும் ஆகி – திருமுறை3:5 2082/2
மன் ஆகி மலை ஆகி கடலும் ஆகி மதி ஆகி ரவி ஆகி மற்றும் ஆகி – திருமுறை3:5 2082/2
மன் ஆகி மலை ஆகி கடலும் ஆகி மதி ஆகி ரவி ஆகி மற்றும் ஆகி – திருமுறை3:5 2082/2
மன் ஆகி மலை ஆகி கடலும் ஆகி மதி ஆகி ரவி ஆகி மற்றும் ஆகி
முன் ஆகி பின் ஆகி நடுவும் ஆகி முழுது ஆகி நாதமுற முழங்கி எங்கும் – திருமுறை3:5 2082/2,3
முன் ஆகி பின் ஆகி நடுவும் ஆகி முழுது ஆகி நாதமுற முழங்கி எங்கும் – திருமுறை3:5 2082/3
முன் ஆகி பின் ஆகி நடுவும் ஆகி முழுது ஆகி நாதமுற முழங்கி எங்கும் – திருமுறை3:5 2082/3
முன் ஆகி பின் ஆகி நடுவும் ஆகி முழுது ஆகி நாதமுற முழங்கி எங்கும் – திருமுறை3:5 2082/3
முன் ஆகி பின் ஆகி நடுவும் ஆகி முழுது ஆகி நாதமுற முழங்கி எங்கும் – திருமுறை3:5 2082/3
மின் ஆகி பரவி இன்ப_வெள்ளம் தேக்க வியன் கருணை பொழி முகிலாய் விளங்கும் தேவே – திருமுறை3:5 2082/4
அரிது ஆகி அரியதினும் அரியது ஆகி அநாதியாய் ஆதியாய் அருள்_அது ஆகி – திருமுறை3:5 2083/1
அரிது ஆகி அரியதினும் அரியது ஆகி அநாதியாய் ஆதியாய் அருள்_அது ஆகி – திருமுறை3:5 2083/1
அரிது ஆகி அரியதினும் அரியது ஆகி அநாதியாய் ஆதியாய் அருள்_அது ஆகி
பெரிது ஆகி பெரியதினும் பெரியது ஆகி பேதமாய் அபேதமாய் பிறங்காநின்ற – திருமுறை3:5 2083/1,2
பெரிது ஆகி பெரியதினும் பெரியது ஆகி பேதமாய் அபேதமாய் பிறங்காநின்ற – திருமுறை3:5 2083/2
பெரிது ஆகி பெரியதினும் பெரியது ஆகி பேதமாய் அபேதமாய் பிறங்காநின்ற – திருமுறை3:5 2083/2
கரிது ஆகி வெளிது ஆகி கலைகள் ஆகி கலை கடந்த பொருள் ஆகி கரணாதீத – திருமுறை3:5 2083/3
கரிது ஆகி வெளிது ஆகி கலைகள் ஆகி கலை கடந்த பொருள் ஆகி கரணாதீத – திருமுறை3:5 2083/3
கரிது ஆகி வெளிது ஆகி கலைகள் ஆகி கலை கடந்த பொருள் ஆகி கரணாதீத – திருமுறை3:5 2083/3
கரிது ஆகி வெளிது ஆகி கலைகள் ஆகி கலை கடந்த பொருள் ஆகி கரணாதீத – திருமுறை3:5 2083/3
தெரிது ஆன வெளி நடுவில் அருளாம் வண்மை செழும் கிரண சுடர் ஆகி திகழும் தேவே – திருமுறை3:5 2083/4
உரு ஆகி உருவினில் உள் உருவம் ஆகி உருவத்தில் உரு ஆகி உருவுள் ஒன்றாய் – திருமுறை3:5 2084/1
உரு ஆகி உருவினில் உள் உருவம் ஆகி உருவத்தில் உரு ஆகி உருவுள் ஒன்றாய் – திருமுறை3:5 2084/1
உரு ஆகி உருவினில் உள் உருவம் ஆகி உருவத்தில் உரு ஆகி உருவுள் ஒன்றாய் – திருமுறை3:5 2084/1
அரு ஆகி அருவினில் உள் அருவம் ஆகி அருவத்தில் அரு ஆகி அருவுள் ஒன்றாய் – திருமுறை3:5 2084/2
அரு ஆகி அருவினில் உள் அருவம் ஆகி அருவத்தில் அரு ஆகி அருவுள் ஒன்றாய் – திருமுறை3:5 2084/2
அரு ஆகி அருவினில் உள் அருவம் ஆகி அருவத்தில் அரு ஆகி அருவுள் ஒன்றாய் – திருமுறை3:5 2084/2
குரு ஆகி சத்துவ சிற்குணத்தது ஆகி குணரகித பொருள் ஆகி குலவாநின்ற – திருமுறை3:5 2084/3
குரு ஆகி சத்துவ சிற்குணத்தது ஆகி குணரகித பொருள் ஆகி குலவாநின்ற – திருமுறை3:5 2084/3
குரு ஆகி சத்துவ சிற்குணத்தது ஆகி குணரகித பொருள் ஆகி குலவாநின்ற – திருமுறை3:5 2084/3
மரு ஆகி மலர் ஆகி வல்லி ஆகி மகத்துவமாய் அணுத்துவமாய் வயங்கும் தேவே – திருமுறை3:5 2084/4
மரு ஆகி மலர் ஆகி வல்லி ஆகி மகத்துவமாய் அணுத்துவமாய் வயங்கும் தேவே – திருமுறை3:5 2084/4
மரு ஆகி மலர் ஆகி வல்லி ஆகி மகத்துவமாய் அணுத்துவமாய் வயங்கும் தேவே – திருமுறை3:5 2084/4
சகலமாய் கேவலமாய் சுத்தம் ஆகி சராசரமாய் அல்லவாய் தானே தானாய் – திருமுறை3:5 2085/1
அகலமாய் குறுக்கமாய் நெடுமை ஆகி அவை அனைத்தும் அணுகாத அசலம் ஆகி – திருமுறை3:5 2085/2
அகலமாய் குறுக்கமாய் நெடுமை ஆகி அவை அனைத்தும் அணுகாத அசலம் ஆகி
இக உறா துணை ஆகி தனியது ஆகி எண்_குணமாய் எண்_குணத்து எம் இறையாய் என்றும் – திருமுறை3:5 2085/2,3
இக உறா துணை ஆகி தனியது ஆகி எண்_குணமாய் எண்_குணத்து எம் இறையாய் என்றும் – திருமுறை3:5 2085/3
இக உறா துணை ஆகி தனியது ஆகி எண்_குணமாய் எண்_குணத்து எம் இறையாய் என்றும் – திருமுறை3:5 2085/3
வாசகமாய் வாச்சியமாய் நடுவாய் அந்த வாசக வாச்சியம் கடந்த மவுனம் ஆகி
தேசு அகமாய் இருள் அகமாய் இரண்டும் காட்டா சித்தகமாய் வித்தகமாய் சிறிதும் பந்தபாசம் – திருமுறை3:5 2086/1,2
உறா பதி ஆகி பசுவும் ஆகி பாச நிலை ஆகி ஒன்றும் பகராது ஆகி – திருமுறை3:5 2086/3
உறா பதி ஆகி பசுவும் ஆகி பாச நிலை ஆகி ஒன்றும் பகராது ஆகி – திருமுறை3:5 2086/3
உறா பதி ஆகி பசுவும் ஆகி பாச நிலை ஆகி ஒன்றும் பகராது ஆகி – திருமுறை3:5 2086/3
உறா பதி ஆகி பசுவும் ஆகி பாச நிலை ஆகி ஒன்றும் பகராது ஆகி
நாசம் இலா வெளி ஆகி ஒளி-தான் ஆகி நாதாந்த முடிவில் நடம் நவிற்றும் தேவே – திருமுறை3:5 2086/3,4
நாசம் இலா வெளி ஆகி ஒளி-தான் ஆகி நாதாந்த முடிவில் நடம் நவிற்றும் தேவே – திருமுறை3:5 2086/4
நாசம் இலா வெளி ஆகி ஒளி-தான் ஆகி நாதாந்த முடிவில் நடம் நவிற்றும் தேவே – திருமுறை3:5 2086/4
சகம் ஆகி சீவனாய் ஈசன் ஆகி சதுமுகனாய் திருமாலாய் அரன்-தான் ஆகி – திருமுறை3:5 2087/1
சகம் ஆகி சீவனாய் ஈசன் ஆகி சதுமுகனாய் திருமாலாய் அரன்-தான் ஆகி – திருமுறை3:5 2087/1
சகம் ஆகி சீவனாய் ஈசன் ஆகி சதுமுகனாய் திருமாலாய் அரன்-தான் ஆகி
மகமாயை முதலாய் கூடத்தன் ஆகி வான் பிரமம் ஆகி அல்லா வழக்கும் ஆகி – திருமுறை3:5 2087/1,2
மகமாயை முதலாய் கூடத்தன் ஆகி வான் பிரமம் ஆகி அல்லா வழக்கும் ஆகி – திருமுறை3:5 2087/2
மகமாயை முதலாய் கூடத்தன் ஆகி வான் பிரமம் ஆகி அல்லா வழக்கும் ஆகி – திருமுறை3:5 2087/2
மகமாயை முதலாய் கூடத்தன் ஆகி வான் பிரமம் ஆகி அல்லா வழக்கும் ஆகி
இகம் ஆகி பதம் ஆகி சமய கோடி எத்தனையும் ஆகி அவை எட்டா வான் கற்பகம் – திருமுறை3:5 2087/2,3
இகம் ஆகி பதம் ஆகி சமய கோடி எத்தனையும் ஆகி அவை எட்டா வான் கற்பகம் – திருமுறை3:5 2087/3
இகம் ஆகி பதம் ஆகி சமய கோடி எத்தனையும் ஆகி அவை எட்டா வான் கற்பகம் – திருமுறை3:5 2087/3
இகம் ஆகி பதம் ஆகி சமய கோடி எத்தனையும் ஆகி அவை எட்டா வான் கற்பகம் – திருமுறை3:5 2087/3
ஆகி பரம் ஆகி பரமம் ஆகி பராபரமாய் பரம்பரமாய் பதியும் தேவே – திருமுறை3:5 2087/4
ஆகி பரம் ஆகி பரமம் ஆகி பராபரமாய் பரம்பரமாய் பதியும் தேவே – திருமுறை3:5 2087/4
ஆகி பரம் ஆகி பரமம் ஆகி பராபரமாய் பரம்பரமாய் பதியும் தேவே – திருமுறை3:5 2087/4
விதி ஆகி அரி ஆகி கிரீசன் ஆகி விளங்கும் மகேச்சுரன் ஆகி விமலம் ஆன – திருமுறை3:5 2088/1
விதி ஆகி அரி ஆகி கிரீசன் ஆகி விளங்கும் மகேச்சுரன் ஆகி விமலம் ஆன – திருமுறை3:5 2088/1
விதி ஆகி அரி ஆகி கிரீசன் ஆகி விளங்கும் மகேச்சுரன் ஆகி விமலம் ஆன – திருமுறை3:5 2088/1
விதி ஆகி அரி ஆகி கிரீசன் ஆகி விளங்கும் மகேச்சுரன் ஆகி விமலம் ஆன – திருமுறை3:5 2088/1
நிதி ஆகும் சதாசிவனாய் விந்து ஆகி நிகழ் நாதமாய் பரையாய் நிமலானந்த – திருமுறை3:5 2088/2
பதி ஆகும் பரசிவமாய் பரமாய் மேலாய் பக்கம் இரண்டாய் இரண்டும் பகராது ஆகி
கதி ஆகி அளவு_இறந்த கதிகள் எல்லாம் கடந்துநின்று நிறைந்த பெரும் கருணை தேவே – திருமுறை3:5 2088/3,4
கதி ஆகி அளவு_இறந்த கதிகள் எல்லாம் கடந்துநின்று நிறைந்த பெரும் கருணை தேவே – திருமுறை3:5 2088/4
மான் ஆகி மோகினியாய் விந்தும் ஆகி மற்றவையால் காணாத வானம் ஆகி – திருமுறை3:5 2089/1
மான் ஆகி மோகினியாய் விந்தும் ஆகி மற்றவையால் காணாத வானம் ஆகி – திருமுறை3:5 2089/1
மான் ஆகி மோகினியாய் விந்தும் ஆகி மற்றவையால் காணாத வானம் ஆகி
நான் ஆகி நான்_அல்லன் ஆகி நானே_நான் ஆகும் பதம் ஆகி நான்-தான் கண்ட – திருமுறை3:5 2089/1,2
நான் ஆகி நான்_அல்லன் ஆகி நானே_நான் ஆகும் பதம் ஆகி நான்-தான் கண்ட – திருமுறை3:5 2089/2
நான் ஆகி நான்_அல்லன் ஆகி நானே_நான் ஆகும் பதம் ஆகி நான்-தான் கண்ட – திருமுறை3:5 2089/2
நான் ஆகி நான்_அல்லன் ஆகி நானே_நான் ஆகும் பதம் ஆகி நான்-தான் கண்ட – திருமுறை3:5 2089/2
தான் ஆகி தான்_அல்லன் ஆகி தானே_தான் ஆகும் பதம் ஆகி சகச ஞான – திருமுறை3:5 2089/3
தான் ஆகி தான்_அல்லன் ஆகி தானே_தான் ஆகும் பதம் ஆகி சகச ஞான – திருமுறை3:5 2089/3
தான் ஆகி தான்_அல்லன் ஆகி தானே_தான் ஆகும் பதம் ஆகி சகச ஞான – திருமுறை3:5 2089/3
வான் ஆகி வான் நடுவில் வயங்குகின்ற மவுன_நிலை ஆகி எங்கும் வளரும் தேவே – திருமுறை3:5 2089/4
வான் ஆகி வான் நடுவில் வயங்குகின்ற மவுன_நிலை ஆகி எங்கும் வளரும் தேவே – திருமுறை3:5 2089/4
மந்திரமாய் பதம் ஆகி வன்னம் ஆகி வளர் கலையாய் தத்துவமாய் புவனம் ஆகி – திருமுறை3:5 2090/1
மந்திரமாய் பதம் ஆகி வன்னம் ஆகி வளர் கலையாய் தத்துவமாய் புவனம் ஆகி – திருமுறை3:5 2090/1
மந்திரமாய் பதம் ஆகி வன்னம் ஆகி வளர் கலையாய் தத்துவமாய் புவனம் ஆகி
சந்திரனாய் இந்திரனாய் இரவி ஆகி தானவராய் வானவராய் தயங்காநின்ற – திருமுறை3:5 2090/1,2
சந்திரனாய் இந்திரனாய் இரவி ஆகி தானவராய் வானவராய் தயங்காநின்ற – திருமுறை3:5 2090/2
தந்திரமாய் இவை ஒன்றும் அல்ல ஆகி தான் ஆகி தனது ஆகி தான் நான் காட்டா – திருமுறை3:5 2090/3
தந்திரமாய் இவை ஒன்றும் அல்ல ஆகி தான் ஆகி தனது ஆகி தான் நான் காட்டா – திருமுறை3:5 2090/3
தந்திரமாய் இவை ஒன்றும் அல்ல ஆகி தான் ஆகி தனது ஆகி தான் நான் காட்டா – திருமுறை3:5 2090/3
பொருள் அளவு நிறைந்து அவற்றின் மேலும் ஓங்கி பொலிகின்ற பரம்பொருளே புரணம் ஆகி
இருள் அறு சிற்பிரகாச மயமாம் சுத்த ஏகாந்த பெருவெளிக்குள் இருந்த வாழ்வே – திருமுறை3:5 2105/2,3
பேதம் உறா மெய் போத வடிவம் ஆகி பெரும் கருணை நிறம் பழுத்து சாந்தம் பொங்கி – திருமுறை3:5 2114/1
தற்போத ஒழிவினிடை நிறைந்து பொங்கி ததும்பி வழிந்து ஓங்கி எல்லாம் தானே ஆகி
சிற்போதத்து அகம் புறமும் கோத்து நின்ற சிவானந்த பெருக்கே மெய் செல்வ தேவே – திருமுறை3:5 2117/3,4
மலி வகையாய் எவ்வகையும் ஒன்றாய் ஒன்றும் மாட்டாதாய் எல்லாமும் வல்லது ஆகி
சலி வகை இல்லாத முதல் பொருளே எல்லாம் தன்மயமாய் விளங்குகின்ற தனியே ஆண் பெண் – திருமுறை3:5 2123/2,3
அரு_மறை ஆகமங்கள் முதல் நடு ஈறு எல்லாம் அமைந்துஅமைந்து மற்று அவைக்கும் அப்பால் ஆகி
கரு மறைந்த உயிர்கள்-தொறும் கலந்து மேவி கலவாமல் பல் நெறியும் கடந்து ஞான – திருமுறை3:5 2137/1,2
தான் ஆகி தான் அல்லது ஒன்றும் இல்லா தன்மையனாய் எவ்வெவைக்கும் தலைவன் ஆகி – திருமுறை3:5 2139/1
தான் ஆகி தான் அல்லது ஒன்றும் இல்லா தன்மையனாய் எவ்வெவைக்கும் தலைவன் ஆகி
வான் ஆகி வளி அனலாய் நீரும் ஆகி மலர் தலைய உலகு ஆகி மற்றும் ஆகி – திருமுறை3:5 2139/1,2
வான் ஆகி வளி அனலாய் நீரும் ஆகி மலர் தலைய உலகு ஆகி மற்றும் ஆகி – திருமுறை3:5 2139/2
வான் ஆகி வளி அனலாய் நீரும் ஆகி மலர் தலைய உலகு ஆகி மற்றும் ஆகி – திருமுறை3:5 2139/2
வான் ஆகி வளி அனலாய் நீரும் ஆகி மலர் தலைய உலகு ஆகி மற்றும் ஆகி – திருமுறை3:5 2139/2
வான் ஆகி வளி அனலாய் நீரும் ஆகி மலர் தலைய உலகு ஆகி மற்றும் ஆகி
தேன் ஆகி தேனின் நறும் சுவையது ஆகி தீம் சுவையின் பயன் ஆகி தேடுகின்ற – திருமுறை3:5 2139/2,3
தேன் ஆகி தேனின் நறும் சுவையது ஆகி தீம் சுவையின் பயன் ஆகி தேடுகின்ற – திருமுறை3:5 2139/3
தேன் ஆகி தேனின் நறும் சுவையது ஆகி தீம் சுவையின் பயன் ஆகி தேடுகின்ற – திருமுறை3:5 2139/3
தேன் ஆகி தேனின் நறும் சுவையது ஆகி தீம் சுவையின் பயன் ஆகி தேடுகின்ற – திருமுறை3:5 2139/3
நான் ஆகி என் இறையாய் நின்றோய் நின்னை நாய்_அடியேன் எவ்வாறு நவிற்றும் ஆறே – திருமுறை3:5 2139/4
வெள்ளம் அணி சடை கனியே மூவர் ஆகி விரிந்து அருளும் ஒரு தனியே விழலனேனை – திருமுறை3:5 2154/1
அனை அறியா சிறு குழவி ஆகி இங்கே அடி நாயேன் அரற்றுகின்றேன் அந்தோ அந்தோ – திருமுறை3:5 2155/4
வரு மாமன் ஆகி வழக்குரைத்தோய் என் வழக்குரைத்தற்கு – திருமுறை3:6 2214/2
உருவத்திலே சிறியேன் ஆகி யூகத்தில் ஒன்றும் இன்றி – திருமுறை3:6 2218/1
காற்றுக்கு மேல் விட்ட பஞ்சு ஆகி உள்ளம் கறங்க சென்றே – திருமுறை3:6 2270/1
உவமேயம் என்னப்படாது எங்கும் ஆகி ஒளிர் ஒளியாம் – திருமுறை3:6 2328/3
நவ நேயம் ஆகி மன_வாக்கு இறந்த நடு ஒளியாம் – திருமுறை3:7 2409/3
பார்த்தாய் பரம குரு ஆகி என் உள் பரிந்து அமர்ந்த – திருமுறை3:7 2412/3
தானே தான் ஆகி தழைக்கும் மருந்து – திருமுறை3:9 2432/2
பாதி ஆகி ஒன்று ஆகி படர்ந்த வடிவை பரம்பரத்தை – திருமுறை3:13 2483/3
பாதி ஆகி ஒன்று ஆகி படர்ந்த வடிவை பரம்பரத்தை – திருமுறை3:13 2483/3
மறையும் அ மறையின் வாய்மையும் ஆகி மன்னிய வள்ளலே மலர் மேல் – திருமுறை3:16 2494/1
இன்பால் என்-பால் தரு தாயில் இனிய கருணை இரும் கடலே இகத்தும் பரத்தும் துணை ஆகி என் உள் இருந்த வியல் நிறைவே – திருமுறை3:19 2503/3
பொய் சிதாபாச கற்பனை இவற்றை போக்கி ஆங்கு அ வடிவு ஆகி
அ சிதாகார_போதமும் அதன் மேல் ஆனந்த_போதமும் விடுத்தல் – திருமுறை3:22 2523/2,3
அரும் பொருள் ஆகி மறை முடி-கண்ணே அமர்ந்த பேர்_ஆனந்த நிறைவே – திருமுறை3:22 2529/2
குருவும் தெய்வமும் ஆகி அன்பாளர்-தம் குறை தவிர்க்கும் குண பெரும் குன்றமே – திருமுறை3:24 2541/3
நீண்ட மால் அரவு ஆகி கிடந்து நின் நேயத்தால் கலி நீங்கிய வாறு கேட்டு – திருமுறை3:24 2544/1
சுற்றுவதும் ஆகி ஓர் சற்றும் அறிவு இல்லாது சுழல்கின்றது என் செய்குவேன் தூய நின் திரு_அருளின் அன்றி இ ஏழை அ சுழல் மனம் அடக்க வருமோ – திருமுறை4:1 2577/3
கோடாமே பன்றி தரும் குட்டிகட்கு தாய் ஆகி
வாடா முலை கொடுத்த வள்ளல் என நான் அடுத்தேன் – திருமுறை4:7 2639/1,2
மின் ஒப்பு ஆகி விளங்கும் விரி சடை – திருமுறை4:9 2662/1
பாடுகின்ற மெய் அடியர் உளம் விரும்பி ஆநந்த படிவம் ஆகி
ஆடுகின்ற மா மணியை ஆர்_அமுதை நினைந்துநினைந்து அன்புசெய்வாம் – திருமுறை4:15 2733/3,4
தாயும் தந்தையும் ஆகி உள் நிற்கின்றோய் சாற்றாய் – திருமுறை4:15 2751/4
தேனும் பாலும் தீம் கட்டியும் ஆகி நின் தெளிந்தோர் – திருமுறை4:15 2752/3
உலகு எலாம் நிறைந்து ஓங்கு பேர்_அருள் உருவம் ஆகி எவ்வுயிரும் உய்ந்திட – திருமுறை4:15 2769/1
நித்தமும் தெரிந்து உற்ற யோகர்-தம் நிமலம் ஆகி மெய் நிறைவு கொண்ட சிற்சித்தமும் – திருமுறை4:22 2807/3
உரு ஆகி ஓங்குகின்றார் பாங்கிமாரே – திருமுறை4:26 2824/2
ஆகி நின்ற வண்ணம் என்ன வெண்ணிலாவே – திருமுறை4:27 2867/2
தான் ஆகி நான் ஆகி தனியே நின்றவருக்கு – திருமுறை4:33 2982/4
தான் ஆகி நான் ஆகி தனியே நின்றவருக்கு – திருமுறை4:33 2982/4
ஏக உரு ஆகி நின்றார் இவர் ஆர் சொல் தோழி – திருமுறை4:35 2993/2
ஓடுவாள் தில்லை திரு_சிற்றம்பலம் என்று உருகுவாள் உணர்வு_இலள் ஆகி
தேடுவாள் திகைப்பாள் தியங்குவாள் ஐயோ தெய்வமே தெய்வமே என்பாள் – திருமுறை4:36 2997/1,2
வெறுத்து_உரைத்தேன் பிழைகள் எலாம் பொறுத்து அருளல் வேண்டும் விளங்கு அறிவுக்கு அறிவு ஆகி மெய் பொதுவில் நடிப்போய் – திருமுறை4:38 3007/1
மிகுத்து_உரைத்தேன் பிழைகள் எலாம் சகித்து அருளல் வேண்டும் மெய் அறிவு இன்பு உரு ஆகி வியன் பொதுவில் நடிப்போய் – திருமுறை4:38 3008/1
பகுத்து உரைத்த பயன் உரைக்கு ஓர் பொருள் ஆகி விளங்கும் பரஞ்சுடரே பரம்பரனே பசுபதியே அடியேன் – திருமுறை4:38 3008/3
நாண்பனையும் தந்தையும் என் நல் குருவும் ஆகி நாய்_அடியேன் உள்ளகத்து நண்ணிய நாயகனே – திருமுறை5:1 3031/3
என் தாதை ஆகி எனக்கு அன்னையுமாய் நின்றே எழுமையும் என்றனை ஆண்ட என் உயிரின் துணையே – திருமுறை5:1 3036/2
மால் காட்டி மறையாது என் மதிக்கு மதி ஆகி வழி காட்டி வழங்குகின்ற வகை-அதனை காட்டி – திருமுறை5:1 3040/3
செஞ்சாலி வயல் ஓங்கு தில்லை மன்றில் ஆடும் திரு_நடம் கண்டு அன்பு உருவாய் சித்த சுத்தன் ஆகி
எஞ்சாத நெடும் காலம் இன்ப_வெள்ளம் திளைத்தே இனிது மிக வாழிய என்று எனக்கு அருளி செய்தாய் – திருமுறை5:1 3047/2,3
சத்திய மெய் அறிவு இன்ப வடிவு ஆகி பொதுவில் தனி நடம் செய்து அருளுகின்ற சற்குருவே எனக்கு – திருமுறை5:1 3052/1
துய் அறிவுக்கு அறிவு ஆகி மணி மன்றில் நடம் செய் சுத்த பரிபூரணமாம் சுக ரூப பொருளே – திருமுறை5:1 3055/4
உலகம் எலாம் உதிக்கின்ற ஒளி நிலை மெய் இன்பமுறுகின்ற வெளி நிலை என்று உபய நிலை ஆகி
இலகிய நின் சேவடிகள் வருந்தியிட நடந்தே இரவில் எளியேன் இருக்கும் இடம் தேடி அடைந்து – திருமுறை5:2 3060/1,2
திருமாலும் உரு மாறி சிரஞ்சீவி ஆகி தேடியும் கண்டு அறியாத சேவடிகள் வருந்த – திருமுறை5:2 3062/1
மறை முடிக்கு மணி ஆகி வயங்கிய சேவடிகள் மண் மீது பட நடந்து வந்து அருளி அடியேன் – திருமுறை5:2 3068/1
என் பகர்வேன் என் வியப்பேன் எங்ஙனம் நான் மறப்பேன் என் உயிருக்கு உயிர் ஆகி இலங்கிய சற்குருவே – திருமுறை5:2 3070/4
சித்த உரு ஆகி இங்கே எனை தேடி நடந்து தெரு கதவம் திறப்பித்து என் செங்கையில் ஒன்று அளித்து – திருமுறை5:2 3080/2
சுத்த உருவாய் சுத்த அரு ஆகி அழியா சுத்த அரு_உரு ஆன சுத்த பரம் பொருளே – திருமுறை5:2 3080/4
விளங்கு அறிவுக்கு அறிவு ஆகி மெய் துரிய நிலத்தே விளையும் அனுபவ மயமாம் மெல் அடிகள் வருந்த – திருமுறை5:2 3084/1
அருள் நிறையும் பெரும் கடலே அம்பலத்தில் பரமானந்த உரு ஆகி நடம் ஆடுகின்ற அரசே – திருமுறை5:2 3098/4
இருள் உருவின் மன கொடியேன் யாது தவம் புரிந்தேன் எல்லாம்_வல்லவன் ஆகி இருந்த பசுபதியே – திருமுறை5:2 3099/4
முழுதும் உணர்ந்தவர் முடி மேல் முடிக்கு மணி ஆகி முப்பொருளும் ஆகிய நின் ஒப்பில் அடி_மலர்கள் – திருமுறை5:2 3100/1
ஒன்று ஆகி இரண்டு ஆகி ஒன்று_இரண்டின் நடுவே உற்ற அனுபவ மயமாய் ஒளிர் அடிகள் வருந்த – திருமுறை5:2 3105/1
ஒன்று ஆகி இரண்டு ஆகி ஒன்று_இரண்டின் நடுவே உற்ற அனுபவ மயமாய் ஒளிர் அடிகள் வருந்த – திருமுறை5:2 3105/1
எங்கும் விளங்குவது ஆகி இன்ப மயம் ஆகி என் உணர்வுக்கு உணர்வு தரும் இணை அடிகள் வருந்த – திருமுறை5:2 3106/1
எங்கும் விளங்குவது ஆகி இன்ப மயம் ஆகி என் உணர்வுக்கு உணர்வு தரும் இணை அடிகள் வருந்த – திருமுறை5:2 3106/1
அறிவு_உடையார் உள்ளக போது அலருகின்ற தருணத்து அருள் மணத்தேன் ஆகி உற்ற அடி_இணைகள் வருந்த – திருமுறை5:2 3112/1
மன் அறிவுக்கு அறிவாம் பொன்_அம்பலத்தே இன்ப வடிவு ஆகி நடிக்கின்ற மா கருணை_மலையே – திருமுறை5:2 3117/4
சொல் நிறைந்த பொருளும் அதன் இலக்கியமும் ஆகி துரிய நடு இருந்த அடி துணை வருந்த நடந்து – திருமுறை5:2 3119/1
சோதியிலே தான் ஆகி சூழ்வது ஒன்றாம் என்று சூழ்ச்சி அறிந்தோர் புகலும் துணை அடிகள் வருந்த – திருமுறை5:2 3128/2
உன்மனியின் உள்ளகத்தே ஒளிருவது ஒன்று ஆகி உற்ற அதன் வெளி புறத்தே ஓங்குவது ஒன்று ஆகி – திருமுறை5:2 3130/1
உன்மனியின் உள்ளகத்தே ஒளிருவது ஒன்று ஆகி உற்ற அதன் வெளி புறத்தே ஓங்குவது ஒன்று ஆகி
சின்மயமாய் விளங்குகின்ற திரு_அடிகள் வருந்த சிறு நாயேன் பொருட்டாக தெருவில் நடந்து அருளி – திருமுறை5:2 3130/1,2
நின்மலனே நின் அருளை என் புகல்வேன் பொதுவில் நிறைந்த இன்ப வடிவு ஆகி நிருத்தம் இடும் பதியே – திருமுறை5:2 3130/4
அருள் உதிக்கும் தருணத்தே அமுத வடிவு ஆகி ஆனந்த மயம் ஆகி அமர்ந்த திரு_அடிகள் – திருமுறை5:2 3132/1
அருள் உதிக்கும் தருணத்தே அமுத வடிவு ஆகி ஆனந்த மயம் ஆகி அமர்ந்த திரு_அடிகள் – திருமுறை5:2 3132/1
நான் கண்ட போது சுயம் சோதி மயம் ஆகி நான் பிடித்த போது மதி நளின வண்ணம் ஆகி – திருமுறை5:2 3133/1
நான் கண்ட போது சுயம் சோதி மயம் ஆகி நான் பிடித்த போது மதி நளின வண்ணம் ஆகி
தேன் கொண்ட பால் என நான் சிந்திக்கும்-தோறும் தித்திப்பது ஆகி என்றன் சென்னி மிசை மகிழ்ந்து – திருமுறை5:2 3133/1,2
தேன் கொண்ட பால் என நான் சிந்திக்கும்-தோறும் தித்திப்பது ஆகி என்றன் சென்னி மிசை மகிழ்ந்து – திருமுறை5:2 3133/2
இரு_வினை ஒப்பு ஆகி மல பரிபாகம் பொருந்தல் எ தருணம் அ தருணத்து இயல் ஞான ஒளியாம் – திருமுறை5:2 3136/1
உருவம் ஒரு நான்கு ஆகி அருவமும் அ அளவாய் உரு அரு ஒன்று ஆகி இவை ஒன்பானும் கடந்து – திருமுறை5:2 3139/1
உருவம் ஒரு நான்கு ஆகி அருவமும் அ அளவாய் உரு அரு ஒன்று ஆகி இவை ஒன்பானும் கடந்து – திருமுறை5:2 3139/1
எவ்வுலகும் எவ்வுயிரும் எ செயலும் தோன்றி இயங்கும் இடம் ஆகி எல்லாம் முயங்கும் இடம் ஆகி – திருமுறை5:2 3142/1
எவ்வுலகும் எவ்வுயிரும் எ செயலும் தோன்றி இயங்கும் இடம் ஆகி எல்லாம் முயங்கும் இடம் ஆகி
தெவ் உலகும் நண்பு உலகும் சமனாக கண்ட சித்தர்கள்-தம் சித்தத்தே தித்திக்கும் பதங்கள் – திருமுறை5:2 3142/1,2
பசுபாச பந்தம் அறும் பாங்கு-தனை காட்டி பரம் ஆகி உள் இருந்து பற்று அறவும் புரிந்தே – திருமுறை5:2 3144/1
ஆதியுமாய் அந்தமுமாய் நடு ஆகி ஆதி அந்த நடு இல்லாத மந்தண வான் பொருளாய் – திருமுறை5:2 3145/1
சோதியுமாய் சோதி எலாம் தோன்று பரம் ஆகி துரியமுமாய் விளங்குகின்ற துணை அடிகள் வருந்த – திருமுறை5:2 3145/2
எழுத்தினொடு பதம் ஆகி மந்திரமாய் புவனம் எல்லாமாய் தத்துவமாய் இயம்பு கலை ஆகி – திருமுறை5:2 3152/1
எழுத்தினொடு பதம் ஆகி மந்திரமாய் புவனம் எல்லாமாய் தத்துவமாய் இயம்பு கலை ஆகி
வழுத்தும் இவைக்கு உள் ஆகி புறம் ஆகி நடத்தும் வழி ஆகி நடத்துவிக்கும் மன் இறையும் ஆகி – திருமுறை5:2 3152/1,2
வழுத்தும் இவைக்கு உள் ஆகி புறம் ஆகி நடத்தும் வழி ஆகி நடத்துவிக்கும் மன் இறையும் ஆகி – திருமுறை5:2 3152/2
வழுத்தும் இவைக்கு உள் ஆகி புறம் ஆகி நடத்தும் வழி ஆகி நடத்துவிக்கும் மன் இறையும் ஆகி – திருமுறை5:2 3152/2
வழுத்தும் இவைக்கு உள் ஆகி புறம் ஆகி நடத்தும் வழி ஆகி நடத்துவிக்கும் மன் இறையும் ஆகி – திருமுறை5:2 3152/2
வழுத்தும் இவைக்கு உள் ஆகி புறம் ஆகி நடத்தும் வழி ஆகி நடத்துவிக்கும் மன் இறையும் ஆகி
அழுத்துறும் இங்கு இவை எல்லாம் அல்லனவாய் அப்பால் ஆகியதற்கு அப்பாலும் ஆன பதம் வருந்த – திருமுறை5:2 3152/2,3
பூவின் மணம் போல் உயிருக்குயிர் ஆகி நிறைந்து போகம் அளித்து அருள்கின்ற பொன் அடிகள் வருந்த – திருமுறை5:2 3153/2
அ தேவர் வழுத்த இன்ப உரு ஆகி நடம் செய் ஆர்_அமுதே என் உயிருக்கு ஆன பெரும் துணையே – திருமுறை5:3 3166/4
கள்ளம் இலா அறிவு ஆகி அ அறிவுக்கு அறிவாய் கலந்துநின்ற பெரும் கருணை_கடலே என் கண்ணே – திருமுறை5:3 3167/3
ஏர் அணியும் மணி மன்றில் இன்ப வடிவு ஆகி இன்ப நடம் புரிகின்ற எம்முடைய துரையே – திருமுறை5:4 3178/3
சீர் அமுதம் ஆகி எல்லாம் தித்திப்பது அன்பு ஓர்சிறிதும் இலா கடை புலையேன் திறத்துக்கு இங்கு என்றால் – திருமுறை5:6 3197/3
அன்பு உருவாய் அது_அதுவாய் அளிந்த பழம் ஆகி அ பழச்சாறு ஆகி அதன் அரும் சுவையும் ஆகி – திருமுறை5:6 3199/3
அன்பு உருவாய் அது_அதுவாய் அளிந்த பழம் ஆகி அ பழச்சாறு ஆகி அதன் அரும் சுவையும் ஆகி – திருமுறை5:6 3199/3
அன்பு உருவாய் அது_அதுவாய் அளிந்த பழம் ஆகி அ பழச்சாறு ஆகி அதன் அரும் சுவையும் ஆகி
என்பு உருக மன ஞான மயமாகும் என்றால் எற்றோ மெய் அன்பு_உடையார் இயைந்து கண்ட இடத்தே – திருமுறை5:6 3199/3,4
அந்தோ ஈது அதிசயம் ஈது அதிசயம் என் புகல்வேன் அறிவு_உடையார் ஐம்புலனும் செறிவு_உடையார் ஆகி
வந்து ஓலமிடவும் அவர்க்கு அருளாமல் மருளால் மனம் சென்ற வழி எல்லாம் தினம் சென்ற மதியேன் – திருமுறை5:7 3205/1,2
பனிப்பு இலாது என்றும் உள்ளதாய் விளங்கி பரம்பரத்து உள் புறம் ஆகி
இனிப்புற ஒன்றும் இயம்புறா இயல்பாய் இருந்ததே அருள் அனுபவம் என்று – திருமுறை5:9 3229/2,3
உருத்தகு மெய் உணர்ச்சி வடிவு ஆகி சைவ ஒளி விளங்க நாவரசு என்று ஒரு பேர் பெற்று – திருமுறை5:10 3237/2
ஆங்கார பெரு மத மால் யானை போல அகம்பாவமயன் ஆகி அலைகின்றேன் உன் – திருமுறை5:10 3242/2
கரு வெளிக்கு உள் புறன் ஆகி கரணம் எலாம் கடந்துநின்ற – திருமுறை5:12 3258/1
வண்ணம் மிகு பூத வெளி பகுதி வெளி முதலா வகுக்கும் அடி வெளிகள் எலாம் வயங்கு வெளி ஆகி
எண்ணமுறு மா மவுன வெளி ஆகி அதன் மேல் இசைத்த பர வெளி ஆகி இயல் உபய வெளியாய் – திருமுறை6:2 3271/1,2
எண்ணமுறு மா மவுன வெளி ஆகி அதன் மேல் இசைத்த பர வெளி ஆகி இயல் உபய வெளியாய் – திருமுறை6:2 3271/2
எண்ணமுறு மா மவுன வெளி ஆகி அதன் மேல் இசைத்த பர வெளி ஆகி இயல் உபய வெளியாய் – திருமுறை6:2 3271/2
அண்ணுறு சிற்பர வெளியாய் தற்பரமாம் வெளியாய் அமர்ந்த பெருவெளி ஆகி அருள் இன்ப வெளியாய் – திருமுறை6:2 3271/3
சார் பூத விளக்கமொடு பகுதிகளின் விளக்கம் தத்துவங்கள் விளக்கம் எலாம் தரு விளக்கம் ஆகி
நேர் ஆதி விளக்கம்-அதாய் பரை விளக்கம் ஆகி நிலைத்த பராபரை விளக்கம் ஆகி அகம் புறமும் – திருமுறை6:2 3272/1,2
நேர் ஆதி விளக்கம்-அதாய் பரை விளக்கம் ஆகி நிலைத்த பராபரை விளக்கம் ஆகி அகம் புறமும் – திருமுறை6:2 3272/2
நேர் ஆதி விளக்கம்-அதாய் பரை விளக்கம் ஆகி நிலைத்த பராபரை விளக்கம் ஆகி அகம் புறமும் – திருமுறை6:2 3272/2
பேர்_ஆசை விளக்கம்-அதாய் சுத்த விளக்கம்-அதாய் பெரு விளக்கம் ஆகி எலாம் பெற்ற விளக்கம்-அதாய் – திருமுறை6:2 3272/3
இடம் பெறும் இந்திரிய இன்பம் கரண இன்பம் உலக இன்பம் உயிர் இன்பம் முதல் எய்தும் இன்பம் ஆகி
தடம் பெறும் ஓர் ஆன்ம இன்பம் தனித்த அறிவு இன்பம் சத்திய பேர்_இன்பம் முத்தி இன்பமுமாய் அதன் மேல் – திருமுறை6:2 3273/1,2
அயர்வு அறு பேர்_அறிவு ஆகி அ அறிவுக்கு அறிவாய் அறிவறிவுள் அறிவாய் ஆங்கு அதனுள் ஓர் அறிவாய் – திருமுறை6:2 3275/1
உயர்வுறு சிற்றம்பலத்தே எல்லாம் தாம் ஆகி ஓங்குகின்ற தனி கடவுள் ஒருவர் உண்டே கண்டீர் – திருமுறை6:2 3275/4
மிகுந்த உறுப்பு அதிகரணம் காரணம் பல் காலம் விதித்திடு மற்று அவை முழுதும் ஆகி அல்லார் ஆகி – திருமுறை6:2 3280/3
மிகுந்த உறுப்பு அதிகரணம் காரணம் பல் காலம் விதித்திடு மற்று அவை முழுதும் ஆகி அல்லார் ஆகி
உகப்புறும் ஓர் சுத்த சிவானந்த சபை-தனிலே ஓங்குகின்ற தனி கடவுள் ஒருவர் உண்டே கண்டீர் – திருமுறை6:2 3280/3,4
வியப்புற வேண்டுதல்_இல்லார் வேண்டாமை_இல்லார் மெய்யே மெய் ஆகி எங்கும் விளங்கி இன்ப மயமாய் – திருமுறை6:2 3281/3
ஒன்றுறு தாம் ஆகி நின்றார் திரு_சிற்றம்பலத்தே ஓங்குகின்ற தனி கடவுள் ஒருவர் உண்டே கண்டீர் – திருமுறை6:2 3282/4
மோழை மனத்தால் குரங்கு எறிந்த விளங்காய் ஆகி மொத்துண்ணும் – திருமுறை6:7 3325/3
மரணம் எலாம் தவிர்ந்து சிவ மயம் ஆகி நிறைதல் வாய்த்திடுமோ மூல மல வாதனையும் போமோ – திருமுறை6:11 3377/3
கானந்தமதத்தாலே காரம் மறைபடுமோ கடும் காரம் ஆகி என்றன் கருத்தில் உறைந்திடுமோ – திருமுறை6:11 3382/2
வருண மா மறையின் மெய்ப்பொருள் ஆகி வயங்கிய வள்ளலே அன்பர் – திருமுறை6:13 3414/2
கருத்து வேறு ஆகி கோயிலில் புகுந்து உன் காட்சியை கண்ட போது எல்லாம் – திருமுறை6:13 3449/1
கலை நெறி உலக கதியிலே கருத்தை கனிவுற வைத்தனர் ஆகி
புலை நெறி விரும்பினார் உலகு உயிர்கள் பொது என கண்டு இரங்காது – திருமுறை6:13 3477/2,3
ஓர் முதல் ஆகி திரு_அருள் செங்கோல் உரைப்ப அரும் பெருமையின் ஓங்கி – திருமுறை6:13 3491/2
சிந்தையர் ஆகி திரிகின்றார் அந்தோ சிறியனேன் ஒரு தினமேனும் – திருமுறை6:13 3511/2
சித்தம் வேறு ஆகி திரிந்ததே இலை நான் தெரிந்த நாள் முதல் இது வரையும் – திருமுறை6:13 3522/2
சிற்றறிவு_உடையன் ஆகி தினம்-தொறும் திரிந்து நான் செய் – திருமுறை6:21 3643/1
பொருள் நிலை சத்தரொடு சத்திகள் அனந்தமும் பொற்பொடு விளங்கி ஓங்க புறப்புறம் அகப்புறம் புறம் அகம் இவற்றின் மேல் பூரணாகாரம் ஆகி
தெருள் நிலை சச்சிதானந்த கிரணாதிகள் சிறப்ப முதல் அந்தம் இன்றி திகழ்கின்ற மெய்ஞ்ஞான சித்தி அனுபவ நிலை தெளிந்திட வயங்கு சுடரே – திருமுறை6:22 3651/2,3
மெய் தழைய உள்ளம் குளிர்ந்து வகை மாறாது மேன்மேல் கலந்து பொங்க விச்சை அறிவு ஓங்க என் இச்சை அறிவு அனுபவம் விளங்க அறிவு அறிவது ஆகி
உய் தழைவு அளித்து எலாம் வல்ல சித்து-அது தந்து உவட்டாது உள் ஊறிஊறி ஊற்றெழுந்து என்னையும் தான் ஆக்கி என்னுளே உள்ளபடி உள்ள அமுதே – திருமுறை6:22 3654/1,2
கண்ணுறா அருவிலே உருவிலே குருவிலே கருவிலே தன்மை-தனிலே கலை ஆதி நிலையிலே சத்தி சத்து ஆகி கலந்து ஓங்குகின்ற பொருளே – திருமுறை6:22 3655/2
விம்பமுறவே நிறைந்து ஆங்கு அவை நிகழ்ந்திட விளக்கும் அவை அவை ஆகியே மேலும் அவை அவை ஆகி அவை அவை அலாததொரு மெய்ம் நிலையும் ஆன பொருளே – திருமுறை6:22 3656/2
அறைகின்ற காற்றிலே காற்று உப்பிலே காற்றின் ஆதி நடு அந்தத்திலே ஆன பலபல கோடி சத்திகளின் உரு ஆகி ஆடும் அதன் ஆட்டத்திலே – திருமுறை6:22 3659/1
குறைகின்ற மதி நின்று கூச ஓர் ஆயிரம் கோடி கிரணங்கள் வீசி குல அமுத மயம் ஆகி எவ்வுயிரிடத்தும் குலாவும் ஒரு தண் மதியமே – திருமுறை6:22 3659/3
ஒன்று இரவி ஒளியிலே ஓங்கு ஒளியின் ஒளியிலே ஒளி ஒளியின் ஒளி நடுவிலே ஒன்று ஆகி நன்று ஆகி நின்று ஆடுகின்ற அருள் ஒளியே என் உற்ற_துணையே – திருமுறை6:22 3661/2
ஒன்று இரவி ஒளியிலே ஓங்கு ஒளியின் ஒளியிலே ஒளி ஒளியின் ஒளி நடுவிலே ஒன்று ஆகி நன்று ஆகி நின்று ஆடுகின்ற அருள் ஒளியே என் உற்ற_துணையே – திருமுறை6:22 3661/2
உற்று இயலும் அணு ஆதி மலை அந்தம் ஆன உடல் உற்ற கரு ஆகி முதலாய் உயிராய் உயிர்க்குள் உறும் உயிர் ஆகி உணர்வு ஆகி உணர்வுள் உணர்வு ஆகி உணர்வுள் – திருமுறை6:22 3665/1
உற்று இயலும் அணு ஆதி மலை அந்தம் ஆன உடல் உற்ற கரு ஆகி முதலாய் உயிராய் உயிர்க்குள் உறும் உயிர் ஆகி உணர்வு ஆகி உணர்வுள் உணர்வு ஆகி உணர்வுள் – திருமுறை6:22 3665/1
உற்று இயலும் அணு ஆதி மலை அந்தம் ஆன உடல் உற்ற கரு ஆகி முதலாய் உயிராய் உயிர்க்குள் உறும் உயிர் ஆகி உணர்வு ஆகி உணர்வுள் உணர்வு ஆகி உணர்வுள் – திருமுறை6:22 3665/1
உற்று இயலும் அணு ஆதி மலை அந்தம் ஆன உடல் உற்ற கரு ஆகி முதலாய் உயிராய் உயிர்க்குள் உறும் உயிர் ஆகி உணர்வு ஆகி உணர்வுள் உணர்வு ஆகி உணர்வுள் – திருமுறை6:22 3665/1
பற்றி இயலும் ஒளி ஆகி ஒளியின் ஒளி ஆகி அம்பரமாய் சிதம்பரமுமாய் பண்புறு சிதம்பர பொன்_சபையுமாய் அதன் பாங்கு ஓங்கு சிற்சபையுமாய் – திருமுறை6:22 3665/2
பற்றி இயலும் ஒளி ஆகி ஒளியின் ஒளி ஆகி அம்பரமாய் சிதம்பரமுமாய் பண்புறு சிதம்பர பொன்_சபையுமாய் அதன் பாங்கு ஓங்கு சிற்சபையுமாய் – திருமுறை6:22 3665/2
மற்று இயலும் ஆகி எனை வாழ்வித்த மெய்ஞ்ஞான வாழ்வே என் வாழ்வின் வரமே மணி மன்றில் நடு நின்ற ஒரு தெய்வமே எலாம் வல்ல நடராச பதியே – திருமுறை6:22 3665/4
எவ்வுலகும் எவ்வுயிரும் எப்பொருளும் உடையதாய் எல்லாம் செய் வல்லது ஆகி இயற்கையே உண்மையாய் இயற்கையே அறிவாய் இயற்கையே இன்பம் ஆகி – திருமுறை6:22 3666/1
எவ்வுலகும் எவ்வுயிரும் எப்பொருளும் உடையதாய் எல்லாம் செய் வல்லது ஆகி இயற்கையே உண்மையாய் இயற்கையே அறிவாய் இயற்கையே இன்பம் ஆகி
அவ்வையின் அனாதியே பாசம் இலதாய் சுத்த அருள் ஆகி அருள் வெளியிலே அருள் நெறி விளங்கவே அருள் நடம் செய்து அருள் அருள்_பெரும்_சோதி ஆகி – திருமுறை6:22 3666/1,2
அவ்வையின் அனாதியே பாசம் இலதாய் சுத்த அருள் ஆகி அருள் வெளியிலே அருள் நெறி விளங்கவே அருள் நடம் செய்து அருள் அருள்_பெரும்_சோதி ஆகி – திருமுறை6:22 3666/2
அவ்வையின் அனாதியே பாசம் இலதாய் சுத்த அருள் ஆகி அருள் வெளியிலே அருள் நெறி விளங்கவே அருள் நடம் செய்து அருள் அருள்_பெரும்_சோதி ஆகி
கவ்வை அறு தனி முதல் கடவுளாய் ஓங்கு மெய் காட்சியே கருணை நிறைவே கண்ணே என் அன்பில் கலந்து எனை வளர்க்கின்ற கதியே கனிந்த கனியே – திருமுறை6:22 3666/2,3
ஆராலும் அறியாத உயர் நிலையில் எனை வைத்த அரசே அருள் சோதியே அகர நிலை முழுதுமாய் அப்பாலும் ஆகி நிறை அமுத நடராச பதியே – திருமுறை6:22 3670/4
ஊழி-தோறு ஊழி பல அண்ட பகிரண்டத்து உயிர்க்கு எலாம் தரினும் அந்தோ ஒருசிறிதும் உலவாத நிறைவு ஆகி அடியேற்கு உவப்பொடு கிடைத்த நிதியே – திருமுறை6:22 3672/1
ஆழியோடு அணி அளித்து உயிர் எலாம் காத்து விளையாடு என்று உரைத்த அரசே அகர நிலை முழுதுமாய் அப்பாலும் ஆகி ஒளிர் அபய நடராச பதியே – திருமுறை6:22 3672/4
மின் செய் மெய்ஞ்ஞான உரு ஆகி நான் காணவே வெளி நின்று அணைத்து என் உள்ளே மேவி என் துன்பம் தவிர்த்து அருளி அங்ஙனே வீற்றிருக்கின்ற குருவே – திருமுறை6:22 3675/2
இன்புற திரு_வாக்கு அளித்து என் உள்ளே கலந்து இசைவுடன் இருந்த குருவே எல்லாம் செய் வல்ல சித்து ஆகி மணி மன்றினில் இலங்கு நடராச பதியே – திருமுறை6:22 3676/4
மா காதலுற எலாம் வல்ல சித்து ஆகி நிறைவான வரமே இன்பமாம் மன்னும் இது நீ பெற்ற சுத்த சன்மார்க்கத்தின் மரபு என்று உரைத்த குருவே – திருமுறை6:22 3678/3
ஊடு பிரியாது உற்ற இன்பனே அன்பனே ஒருவனே அருவனே உள் ஊறும் அமுது ஆகி ஓர் ஆறு இன் முடி மீதிலே ஓங்கு நடராச பதியே – திருமுறை6:22 3679/4
இந்நாள் தொடுத்து நீ எண்ணியபடிக்கே இயற்றி விளையாடி மகிழ்க என்றும் இறவா நிலையில் இன்ப அனுபவன் ஆகி இயல் சுத்தம் ஆதி மூன்றும் – திருமுறை6:22 3680/2
மன் ஆகி என் பெரிய வாழ்வு ஆகி அழியாத வரம் ஆகி நின்ற சிவமே மணி மன்றின் நடு நின்ற ஒரு தெய்வமே எலாம் வல்ல நடராச பதியே – திருமுறை6:22 3680/4
மன் ஆகி என் பெரிய வாழ்வு ஆகி அழியாத வரம் ஆகி நின்ற சிவமே மணி மன்றின் நடு நின்ற ஒரு தெய்வமே எலாம் வல்ல நடராச பதியே – திருமுறை6:22 3680/4
மன் ஆகி என் பெரிய வாழ்வு ஆகி அழியாத வரம் ஆகி நின்ற சிவமே மணி மன்றின் நடு நின்ற ஒரு தெய்வமே எலாம் வல்ல நடராச பதியே – திருமுறை6:22 3680/4
ஆங்கு இயல்வது என்றும் மற்று ஈங்கு இயல்வது என்றும் வாயாடுவோர்க்கு அரிய சுகமே ஆனந்த மயம் ஆகி அதுவும் கடந்த வெளி ஆகி நிறைகின்ற நிறைவே – திருமுறை6:22 3684/3
ஆங்கு இயல்வது என்றும் மற்று ஈங்கு இயல்வது என்றும் வாயாடுவோர்க்கு அரிய சுகமே ஆனந்த மயம் ஆகி அதுவும் கடந்த வெளி ஆகி நிறைகின்ற நிறைவே – திருமுறை6:22 3684/3
ஆதியும் அந்தமும் இன்றி ஒன்று ஆகி அகம் புறம் அகப்புறம் புறப்புறம் நிறைந்தே – திருமுறை6:23 3704/1
சோதியும் சோதியின் முதலும் தான் ஆகி சூழ்ந்து எனை வளர்க்கின்ற சுதந்தர அமுதே – திருமுறை6:23 3704/3
பவ நெறி செலுமவர் கனவினும் அறியா பரம்பொருள் ஆகி என் உளம் பெறும் ஒளியே – திருமுறை6:23 3706/1
தறி ஆகி உணர்வாரும் உணர்வ அரும் பொருளே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:23 3707/4
விஞ்சு பொன் அணி அம்பலத்து அருள் நடம் விளைத்து உயிர்க்குயிர் ஆகி
எஞ்சுறாத பேர் இன்பு அருள்கின்ற என் இறைவ நின் அருள் இன்றி – திருமுறை6:25 3722/1,2
நீறுகின்றார் மண் ஆகி நாறுகின்றார் அவர் போல் நீடு உலகில் அழிந்துவிட நினைத்தேனோ நிலை மேல் – திருமுறை6:28 3766/2
உருத்தகவே அடங்குகின்ற ஊழி-தொறும் பிரியாது ஒன்று ஆகி கால வரை உரைப்ப எலாம் கடந்தே – திருமுறை6:28 3769/3
துப்பு ஆகி துணை ஆகி துலங்கிய மெய் துணையே சுத்த சிவானந்த அருள் சோதி நடத்து அரசே – திருமுறை6:32 3800/4
துப்பு ஆகி துணை ஆகி துலங்கிய மெய் துணையே சுத்த சிவானந்த அருள் சோதி நடத்து அரசே – திருமுறை6:32 3800/4
சவலை மன சலனம் எலாம் தீர்ந்து சுக மயமாய் தானே தான் ஆகி இன்ப தனி நடம் செய் இணை தாள் – திருமுறை6:32 3810/2
தவல் அரும் சீர் சொல்_மாலை வனைந்துவனைந்து அணிந்து தான் ஆகி நான் ஆட தருணம் இது-தானே – திருமுறை6:32 3810/3
ஆவி உடல் பொருளை உன்-பால் கொடுத்தேன் உன் அருள் பேர்_ஆசை மயம் ஆகி உனை அடுத்து முயல்கின்றேன் – திருமுறை6:33 3818/2
அன்பு எலாம் ஆகி நிறைந்ததோர் நிறைவே அண்ணலே இனி பிரிவு ஆற்றேன் – திருமுறை6:34 3827/3
அற்புறும் அறிவில் அருள் ஒளி ஆகி ஆனந்தமாம் அனுபவமே – திருமுறை6:39 3881/3
போதமும் சுகமும் ஆகி இங்கு இவைகள் போனதுமாய் ஒளிர் புலமே – திருமுறை6:39 3884/2
தாய் ஆகி தந்தையுமாய் தாங்குகின்ற தெய்வம் தன்னை நிகர் இல்லாத தனி தலைமை தெய்வம் – திருமுறை6:41 3906/1
காயாது கனி ஆகி கலந்து இனிக்கும் தெய்வம் கருணை நிதி தெய்வம் முற்றும் காட்டுவிக்கும் தெய்வம் – திருமுறை6:41 3906/3
நண்ணிய பொன்_அம்பலத்தே நடம் புரியும் தெய்வம் நான் ஆகி தான் ஆகி நண்ணுகின்ற தெய்வம் – திருமுறை6:41 3908/2
நண்ணிய பொன்_அம்பலத்தே நடம் புரியும் தெய்வம் நான் ஆகி தான் ஆகி நண்ணுகின்ற தெய்வம் – திருமுறை6:41 3908/2
ஒவ்வு அகத்தே ஒளி ஆகி ஓங்குகின்ற தெய்வம் ஒன்றான தெய்வம் மிக நன்றான தெய்வம் – திருமுறை6:41 3912/3
நித்திய தன்மயம் ஆகி நின்ற தெய்வம் எல்லா நிலைகளும் தன் அருள் வெளியில் நிலைக்கவைத்த தெய்வம் – திருமுறை6:41 3913/2
தரித்தானை தானே நான் ஆகி என்றும் தழைத்தானை எனை தடுத்த தடைகள் எல்லாம் – திருமுறை6:45 3945/3
பற்றிய பற்று அனைத்தினையும் பற்று அற விட்டு அறிவாம் பான்மை ஒன்றே வடிவு ஆகி பழுத்த பெரியவரும் – திருமுறை6:47 3992/1
ஒரு நிலையின் அனுபவமே உரு ஆகி பழுத்த உணர்ச்சியினும் காணாமல் ஓங்கும் ஒரு வெளியில் – திருமுறை6:47 3993/2
இன்பு உரு ஆகி அருளொடும் விளங்கி இயற்றலே ஆதி ஐந்தொழிலும் – திருமுறை6:48 3994/2
ஏகாந்தம் ஆகி வெளியாய் இருந்தது இங்கு என்னை முன்னே – திருமுறை6:53 4056/1
ஓவா இன்ப மயம் ஆகி ஓங்கும் அமுதம் உதவி எனை – திருமுறை6:54 4061/1
ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும் ஒருமை உளர் ஆகி உலகியல் நடத்தல் வேண்டும் – திருமுறை6:56 4082/3
எ சார்பும் ஆகி உயிர்க்கு இதம் புரிதல் வேண்டும் எனை அடுத்தார்-தமக்கு எல்லாம் இன்பு தரல் வேண்டும் – திருமுறை6:56 4086/2
நசித்தவரை எழுப்பி அருள் நல்கிய மா மருந்தே நான் புணர நான் ஆகி நண்ணிய மெய் சிவமே – திருமுறை6:57 4093/3
எங்கும் ஒளி மயம் ஆகி நின்ற நிலை காட்டி என் அகத்தும் புறத்தும் நிறைந்து இலங்கிய மெய்ப்பொருளே – திருமுறை6:57 4095/3
விரைந்து வந்து என் துன்பம் எலாம் தவிர்த்த அருள் அமுதே மெய் அருளே மெய் ஆகி விளங்குகின்ற விளக்கே – திருமுறை6:57 4096/2
திரைந்த உடல் விரைந்து உடனே பொன் உடம்பே ஆகி திகழ்ந்து அழியாது ஓங்க அருள் சித்தே மெய் சத்தே – திருமுறை6:57 4096/3
உற்று ஒளி கொண்டு ஓங்கி எங்கும் தன்மயமாய் ஞான உரு ஆகி உயிர்க்குயிராய் ஓங்குகின்ற நெருப்பே – திருமுறை6:57 4116/2
ஆமாறு அ மாமாயைக்கு அப்புறத்தும் நிறைந்தே அறிவு ஒன்றே வடிவு ஆகி விளங்குகின்ற ஒளியே – திருமுறை6:57 4120/2
ஊற்றுகின்ற அகம் புறம் மேல் நடு கீழ் மற்று அனைத்தும் உற்றிடும் தன்மயம் ஆகி ஒளிர்கின்ற ஒளியே – திருமுறை6:57 4122/2
பரிந்த ஒரு சிவ வெளியில் நீக்கம் அற நிறைந்தே பரம சுக மயம் ஆகி பரவிய பேர்_ஒளியே – திருமுறை6:57 4126/2
நான் பசித்த போது எல்லாம் தான் பசித்தது ஆகி நல் உணவு கொடுத்து என்னை செல்வம் உற வளர்த்தே – திருமுறை6:57 4138/1
நடைக்கு உரிய உலகிடை ஓர் நல்ல நண்பன் ஆகி நான் குறித்த பொருள்கள் எலாம் நாழிகை ஒன்று-அதிலே – திருமுறை6:57 4139/1
சுத்த நிலை அனுபவங்கள் தோன்று வெளி ஆகி தோற்றும் வெளி ஆகி அவை தோற்றுவிக்கும் வெளியாய் – திருமுறை6:57 4146/1
சுத்த நிலை அனுபவங்கள் தோன்று வெளி ஆகி தோற்றும் வெளி ஆகி அவை தோற்றுவிக்கும் வெளியாய் – திருமுறை6:57 4146/1
நித்த நிலைகளின் நடுவே நிறைந்த வெளி ஆகி நீ ஆகி நான் ஆகி நின்ற தனி பொருளே – திருமுறை6:57 4146/2
நித்த நிலைகளின் நடுவே நிறைந்த வெளி ஆகி நீ ஆகி நான் ஆகி நின்ற தனி பொருளே – திருமுறை6:57 4146/2
நித்த நிலைகளின் நடுவே நிறைந்த வெளி ஆகி நீ ஆகி நான் ஆகி நின்ற தனி பொருளே – திருமுறை6:57 4146/2
நான் அளக்கும்-தோறும் அதற்கு உற்றது போல் காட்டி நாட்டிய பின் ஒருசிறிதும் அளவில் உறாது ஆகி
தான் அளக்கும் அளவு-அதிலே முடிவது என தோற்றி தன் அளவும் கடந்து அப்பால் மன்னுகின்ற பொருளே – திருமுறை6:57 4147/1,2
மன் உயிருக்குயிர் ஆகி இன்பமுமாய் நிறைந்த மணியே என் கண்ணே என் வாழ் முதலே மருந்தே – திருமுறை6:57 4149/3
தன் அரசே செலுத்திநின்ற தத்துவங்கள் அனைத்தும் தனித்தனி என் வசம் ஆகி தாழ்ந்து ஏவல் இயற்ற – திருமுறை6:57 4156/1
நண்ணுகின்ற பெரும் கருணை அமுது அளித்து என் உளத்தே நான் ஆகி தான் ஆகி அமர்ந்து அருளி நான்-தான் – திருமுறை6:57 4172/3
நண்ணுகின்ற பெரும் கருணை அமுது அளித்து என் உளத்தே நான் ஆகி தான் ஆகி அமர்ந்து அருளி நான்-தான் – திருமுறை6:57 4172/3
தணவில் இலாது என் உளத்தே தான் கலந்து நானும் தானும் ஒரு வடிவு ஆகி தழைத்து ஓங்க புரிந்தே – திருமுறை6:57 4188/3
என் உயிரில் கலந்துகொண்டார் வரில் அவர்-தாம் இருக்க இடம் புனைக என்கின்றாள் இச்சை மயம் ஆகி
தன் உயிர் தன் உடல் மறந்தாள் இருந்து அறியாள் படுத்தும் தரித்து அறியாள் எழுந்தெழுந்து தனித்து ஒரு சார் திரிவாள் – திருமுறை6:59 4208/1,2
அஞ்சு முகம் காட்டிநின்றாள் பாங்கி எனை வளர்த்த அன்னையும் அப்படி ஆகி என்னை முகம் பாராள் – திருமுறை6:60 4215/3
எம் பதம் ஆகி இசைவாயோ தோழி இசையாமல் வீணிலே அசைவாயோ தோழி – திருமுறை6:65 4277/2
சின்மய வெளியிடை தன்மயம் ஆகி திகழும் பொது நடம் நான் காணல் வேண்டும் – திருமுறை6:65 4278/1
என் மயம் ஆகி இருப்பாயோ தோழி இச்சை மயமாய் இருப்பாயோ தோழி – திருமுறை6:65 4278/2
விகார உலகை வெறுப்பாயோ தோழி வேறு ஆகி என் சொல் மறுப்பாயோ தோழி – திருமுறை6:65 4281/2
செறிவில் அறிவு ஆகி செல்வாயோ தோழி செல்லாமல் மெய்ம் நெறி வெல்வாயோ தோழி – திருமுறை6:65 4283/2
வாரா_வரவு ஆகி வந்த பொன் பாதம் – திருமுறை6:68 4322/3
ஆரா_அமுது ஆகி அண்ணிக்கும் பாதம் – திருமுறை6:68 4323/1
ஒன்றாய் இரண்டு ஆகி ஓங்கிய பாதம் – திருமுறை6:68 4329/2
தந்தையும் ஆகி தயவு செய் பாதம் – திருமுறை6:68 4332/2
தவ சிதம்பரம் ஆகி தன்மயமாய் செயும் – திருமுறை6:69 4340/1
செம்பொருள் ஆகி சிதம்பரத்தே என்றும் – திருமுறை6:69 4346/1
மன் அம்பரத்தே வடிவில் வடிவு ஆகி
பொன்_அம்பலத்து ஆடும் பொன் அடி போதுக்கே – திருமுறை6:69 4349/1,2
அம்மையுமாய் எனக்கு அப்பனும் ஆகி என் – திருமுறை6:70 4358/1
ஆர்_அமுது ஆகி என் ஆவியை காக்கின்ற – திருமுறை6:70 4368/1
ஈண்டு அறிவு ஓங்கிட தூண்டு அறிவு ஆகி உள் – திருமுறை6:70 4394/1
என் உயிர் ஆகி என்றன் உயிர்க்கு உள்ளே ஓர் – திருமுறை6:70 4416/1
உரு ஆகி ஓங்குகின்றீர் ஆட வாரீர் உத்தமரே இது தருணம் ஆட வாரீர் – திருமுறை6:71 4460/3
எ சுகமும் ஆகி நின்றீர் ஆட வாரீர் எல்லாம் செய் வல்லவரே ஆட வாரீர் – திருமுறை6:71 4468/3
நான் அந்தம் அடையாது எந்நாளினும் உள்ளவன் ஆகி நடிக்கும் வண்ணம் – திருமுறை6:77 4507/1
ஆண் ஆகி பெண் ஆம் மருந்து அது – திருமுறை6:78 4521/3
ஆகி மணி மன்றில் ஆடும் மருந்து – திருமுறை6:78 4521/4
என் அறிவு ஆகி இலங்கும் மருந்து – திருமுறை6:78 4528/2
என் தெய்வம் ஆகி இருக்கும் மருந்து – திருமுறை6:78 4529/2
என் செல்வம் ஆகி இருக்கும் மருந்து – திருமுறை6:78 4530/2
கண் ஆகி காணும் கனத்த மருந்து – திருமுறை6:78 4541/4
ஆகி அன்று ஆகி அமர்ந்த மருந்து – திருமுறை6:78 4542/2
ஆகி அன்று ஆகி அமர்ந்த மருந்து – திருமுறை6:78 4542/2
தானேதான் ஆகி தனித்த மருந்து – திருமுறை6:78 4542/4
ஒன்றில் இரண்டு ஆகி ஓங்கும் மருந்து – திருமுறை6:78 4547/2
ஆகி ஐந்து ஆகி அமர்ந்த மருந்து – திருமுறை6:78 4547/4
ஆகி ஐந்து ஆகி அமர்ந்த மருந்து – திருமுறை6:78 4547/4
ஆகமம் ஆகி அண்ணிக்கும் மருந்து – திருமுறை6:78 4550/2
நான் ஆகி தான் ஆளும் நாட்டு மருந்து – திருமுறை6:78 4551/4
நான் ஆகி வாழ்ந்திட நல்கிய ஜோதி – திருமுறை6:79 4579/4
நான் ஆகி தான் ஆகி நண்ணிய ஜோதி – திருமுறை6:79 4582/4
நான் ஆகி தான் ஆகி நண்ணிய ஜோதி – திருமுறை6:79 4582/4
தான் ஆகி ஆள தயவு செய் ஜோதி – திருமுறை6:79 4584/4
தற்பரமே வடிவு ஆகி அது – திருமுறை6:80 4595/1
தன்னை கடந்து தனி உரு ஆகி
சிற்பரத்து உள்ளது பாரீர் திரு_சிற்றம்பலத்தே – திருமுறை6:80 4595/2,3
வல்லதாய் எல்லாம் ஆகி எல்லாமும் – திருமுறை6:81 4615/139
எழு நிலை மிசையே இன்பு உரு ஆகி
வழு நிலை நீக்கி வயங்கு மெய்ப்பொருளே – திருமுறை6:81 4615/885,886
சிவ மயம் ஆகி திகழ்ந்த மெய்ப்பொருளே – திருமுறை6:81 4615/888
எல்லாம் ஆகி இலங்கும் மெய்ப்பொருளே – திருமுறை6:81 4615/896
எம் பொருள் ஆகி எமக்கு அருள் புரியும் – திருமுறை6:81 4615/947
அயர்வு அற எனக்கே அருள் துணை ஆகி என் – திருமுறை6:81 4615/1177
எல்லாம்_வல்ல சித்து இயற்கையது ஆகி
சாகா_வரமும் தனித்த பேர்_அறிவும் – திருமுறை6:81 4615/1266,1267
மயக்கு அற தரும் திறல் வண்மையது ஆகி
பூரண வடிவாய் பொங்கி மேல் ததும்பி – திருமுறை6:81 4615/1270,1271
உலர்ந்திடாது என்றும் ஒருபடித்து ஆகி
மலர்ந்து நல் வண்ணம் வயங்கிய மலரே – திருமுறை6:81 4615/1419,1420
தன் வசம் ஆகி ததும்பி மேல் பொங்கி – திருமுறை6:81 4615/1491
அன்னையும் அப்பனும் ஆகி வீற்றிருந்து – திருமுறை6:81 4615/1562
இன்பனே எல்லாம்_வல்ல சித்து ஆகி என் உளே இலங்கிய பொருளே – திருமுறை6:86 4655/3
அருள்_பெரும்_சோதி தெள் ஆர்_அமுது ஆகி உள் அண்ணிக்கின்ற – திருமுறை6:89 4683/3
தன் இயல் ஆகி கலந்து இ தருணம் தயவு செய்தாய் – திருமுறை6:89 4695/3
புன்_மார்க்கத்து உள்ளும் புறத்தும் வேறு ஆகி புகன்ற சொல் அன்று நும் பொன் அடி கண்ட – திருமுறை6:92 4723/1
ஆடவும் எல்லாம்_வல்ல சித்தியை பெற்று அறிவு உரு ஆகி நான் உனையே – திருமுறை6:93 4730/3
தாய் ஆகி என் உயிர் தந்தையும் ஆகி என் சற்குருவாய் – திருமுறை6:94 4741/1
தாய் ஆகி என் உயிர் தந்தையும் ஆகி என் சற்குருவாய் – திருமுறை6:94 4741/1
தேயா பெரும் பதம் ஆகி என் சத்திய தெய்வமுமாய் – திருமுறை6:94 4741/2
ஆதியும் அந்தமும் இல்லா தனி சுடர் ஆகி இன்ப – திருமுறை6:94 4742/1
சக வடிவில் தான் ஆகி நான் ஆகி நானும் தானும் ஒரு வடிவு ஆகி தனித்து ஓங்க புரிந்தே – திருமுறை6:96 4761/3
சக வடிவில் தான் ஆகி நான் ஆகி நானும் தானும் ஒரு வடிவு ஆகி தனித்து ஓங்க புரிந்தே – திருமுறை6:96 4761/3
சக வடிவில் தான் ஆகி நான் ஆகி நானும் தானும் ஒரு வடிவு ஆகி தனித்து ஓங்க புரிந்தே – திருமுறை6:96 4761/3
பாடி உடம்பு உயிரும் பத்தி வடிவு ஆகி கூத்தாடி – திருமுறை6:101 4819/3
வரும் நாளில் உரைத்திடலாம் என நினைத்து மயங்கேல் வரும் நாளில் இன்ப மயம் ஆகி நிறைவாயே – திருமுறை6:105 4879/4
அருமையும் எளிமையும் ஆகி அன்று ஆகி அம்பலத்தே சித்தி ஆடல் செய் பதியே – திருமுறை6:106 4890/3
அருமையும் எளிமையும் ஆகி அன்று ஆகி அம்பலத்தே சித்தி ஆடல் செய் பதியே – திருமுறை6:106 4890/3
துன்பாலே அசைந்தது நீக்கி என்னோடே சுத்த சன்மார்க்கத்தில் ஒத்தவள் ஆகி
அன்பாலே அறிவாலே ஆடேடி பந்து அருள்_பெரும்_சோதி கண்டு ஆடேடி பந்து – திருமுறை6:111 4954/3,4
ஒன்றாய் ஒன்றில் உபயம் ஆகி ஒளிரும் தாளனே – திருமுறை6:112 5007/4
அருளும் பொருளும் பெற்றேன் அடியன் ஆகி நானுமே – திருமுறை6:112 5024/1
வெட்டவெளி-அது ஆகி விளங்க கண்டேன் முற்றுமே – திருமுறை6:112 5037/2
நான் ஆகி தானாய் நடித்து அருள்கின்றாய் அபயம் – திருமுறை6:125 5325/1
திணர்ந்தனர் ஆகி வியந்திட விளங்கும் சிவ பத தலைவ நின் இயலை – திருமுறை6:125 5360/2
அரு வகையோ உரு வகையும் ஆகி என் உள் அமர்ந்தாய் அம்மே என் அப்பா என் அய்யா என் அரசே – திருமுறை6:125 5365/4
உலகம் எலாம் போற்ற ஒளி வடிவன் ஆகி
இலக அருள்செய்தான் இசைந்தே திலகன் என – திருமுறை6:125 5391/1,2
வான் ஆகி வான் நடுவே மன்னும் ஒளி ஆகி அதில் – திருமுறை6:125 5403/1
வான் ஆகி வான் நடுவே மன்னும் ஒளி ஆகி அதில் – திருமுறை6:125 5403/1
தான் ஆடுவான் ஆகி சன்மார்க்கர் உள் இனிக்கும் – திருமுறை6:125 5403/2
தேன் ஆகி தெள் அமுதாய் தித்திக்கும் தேவே நீ – திருமுறை6:125 5403/3
யான் ஆகி என் உள் இருக்கின்றாய் என்னேயோ – திருமுறை6:125 5403/4
நான் ஆகி என் உள் நடிக்கின்றாய் என்னேயோ – திருமுறை6:125 5404/4
எல்லார்க்கும் கடை ஆகி இருந்தேனுக்கு அருள் புரிந்தே – திருமுறை6:125 5409/1
எல்லார்க்கும் துணை ஆகி இருக்கவைத்தாய் எம் பெருமான் – திருமுறை6:125 5409/2
எம் பலத்தே ஆகி எனக்கு எழுமையும் நல் துணையாய் என் உளத்தே விளங்குகின்ற என் இறையே நினது – திருமுறை6:125 5436/3
என்னை விட மாட்டாய் நான் உன்னை விட_மாட்டேன் இருவரும் ஒன்று ஆகி இங்கே இருக்கின்றோம் இது-தான் – திருமுறை6:125 5448/3
இலகு சிவபோக வடிவு ஆகி மகிழ்கின்றேன் இளைப்பு அறியேன் தவிப்பு அறியேன் இடர் செய் பசி அறியேன் – திருமுறை6:127 5467/2
மதிப்பவர்கள் ஆகி அவர் மதியாலே பல கால் மதித்துமதித்து அவர் மதி பெண்_மதி ஆகி அலந்தே – திருமுறை6:127 5473/2
மதிப்பவர்கள் ஆகி அவர் மதியாலே பல கால் மதித்துமதித்து அவர் மதி பெண்_மதி ஆகி அலந்தே – திருமுறை6:127 5473/2
ஒளி ஆகி உள் ஒளியாய் உள் ஒளிக்குள் ஒளியாய் ஒளி ஒளியின் ஒளியாய் அ ஒளிக்குளும் ஓர் ஒளியாய் – திருமுறை6:127 5474/1
வெளி ஆகி வெளி வெளியாய் வெளியிடை மேல் வெளியாய் மேல்_வெளி மேல் பெருவெளியாய் பெருவெளிக்கு ஓர் வெளியாய் – திருமுறை6:127 5474/2
அளி ஆகி அது ஆகி அதுவும் அல்லாது ஆகி அப்பாலாய் அப்பாலும் அல்லதுவாய் நிறைவாம் – திருமுறை6:127 5474/3
அளி ஆகி அது ஆகி அதுவும் அல்லாது ஆகி அப்பாலாய் அப்பாலும் அல்லதுவாய் நிறைவாம் – திருமுறை6:127 5474/3
அளி ஆகி அது ஆகி அதுவும் அல்லாது ஆகி அப்பாலாய் அப்பாலும் அல்லதுவாய் நிறைவாம் – திருமுறை6:127 5474/3
தளி ஆகி எல்லாமாய் விளங்குகின்ற ஞான சபை தலைவா நின் இயலை சாற்றுவது எவ்வணமே – திருமுறை6:127 5474/4
ஒன்று ஆகி நின்றான் உவந்து – திருமுறை6:129 5488/4
செய் கட்டி வாழ்கின்ற செருக்கு அற்று நரகில் சிறு புழு ஆகி திகைத்திடல் அறியீர் – திருமுறை6:132 5564/2
அன்பு_உடையீர் வம்-மின் இங்கே சமரச சன்மார்க்கம் அடைந்திடு-மின் அக வடிவு இங்கு அனக வடிவு ஆகி
பொன் புடை நன்கு ஒளிர் ஒளியே புத்தமுதே ஞான பூரணமே ஆரணத்தின் பொருள் முடி மேல் பொருளே – திருமுறை6:134 5580/2,3
தானே தான் ஆகி எலாம் தான் ஆகி அலனாய் தனி பதியாய் விளங்கிடும் என் தந்தையை என் தாயை – திருமுறை6:134 5589/1
தானே தான் ஆகி எலாம் தான் ஆகி அலனாய் தனி பதியாய் விளங்கிடும் என் தந்தையை என் தாயை – திருமுறை6:134 5589/1
புன் மார்க்கர்க்கு அறிவ அரிதாம் புண்ணியனை ஞான பூரண மெய்ப்பொருள் ஆகி பொருந்திய மா மருந்தை – திருமுறை6:134 5602/3
நேர் உறவே எவராலும் கண்டுகொளற்கு அரிதாம் நித்திய வான் பொருளை எலா நிலைகளும் தான் ஆகி
ஏர் உறவே விளங்குகின்ற இயற்கை உண்மை-தன்னை எல்லாம் செய் வல்லபத்தை எனக்கு அளித்த பதியை – திருமுறை6:134 5603/2,3
உருவாளர் அரு ஆகி ஒளி ஆகி வெளியாய் ஓங்குகின்றார் என்னுடைய உயிர் துணைவர் அவர்-தம் – திருமுறை6:137 5625/2
உருவாளர் அரு ஆகி ஒளி ஆகி வெளியாய் ஓங்குகின்றார் என்னுடைய உயிர் துணைவர் அவர்-தம் – திருமுறை6:137 5625/2
அருச்சிக்கும் பேர்_அன்பர் அறிவின்-கண் அறிவாய் அ அறிவில் விளைந்த சிவானந்த அமுது ஆகி
உருச்சிக்கும் பரநாத தலம் கடந்து அப்பால் சித்துருவு கடந்து இருக்கும் என உணர்ந்தோர் சொல்வாரேல் – திருமுறை6:137 5631/2,3
பரை இருந்த வெளி முழுதும் பரவி அப்பால் பரையின் பரம் ஆகி அ பரத்தில் பரம்பரமாய் விளங்கி – திருமுறை6:137 5633/1
அலை கடலில் துரும்பு ஆகி அலைகின்றார் மன்றுள் ஆடுகின்றார் என்பது அலால் அவர் வண்ணம் அதுவும் – திருமுறை6:137 5635/2
தோற்றும் அந்த தத்துவமும் தோற்றா தத்துவமும் துரிசாக அவை கடந்த சுக சொருபம் ஆகி
மாற்ற மனம் உணர்வு செல்லா தலத்து ஆடும் பெருமான் வடிவு உரைக்க வல்லவர் ஆர் வழுத்தாய் என் தோழி – திருமுறை6:137 5638/3,4
ஆன்ற மணி மன்றில் இன்ப வடிவு ஆகி நடிக்கும் அவர் பெருமை எவர் உரைப்பார் அறியாய் என் தோழி – திருமுறை6:137 5640/4
நண்ணி ஒரு மூன்று ஐந்து நாலொடு மூன்று எட்டாய் நவம் ஆகி மூலத்தின் நவின்ற சத்திக்கு எல்லாம் – திருமுறை6:137 5647/3
எண்_குணமா சத்தி இந்த சத்தி-தனக்கு உள்ளே இறை ஆகி அதுஅதுவாய் இலங்கி நடம் புரியும் – திருமுறை6:137 5649/3
பூணும் இயல் அனந்த வகை புரிந்த பலபலவும் பொருந்துவதாய் அவ்வவற்றின் புணர்க்கையும் தான் ஆகி
ஏணுகின்ற அவைகளுக்குள் பற்றாமல் நடிக்கும் எழில் கருணை பத பெருமை இயம்புவது ஆர் தோழி – திருமுறை6:137 5655/3,4
பெண்ணிடத்தே நான்கு ஆகி ஆணிடத்தே மூன்றாய் பிரிவு இலவாய் பிரிவு உளவாய் பிறங்கி உடல் கரணம் – திருமுறை6:137 5657/3
பண்பாய நடங்கள் பல பல பெயர்ப்பும் காட்டும் பதிகள் பல இவைக்கு எல்லாம் பதி ஆகி பொதுவில் – திருமுறை6:137 5658/3
விரிந்திடும் ஐங்கருவினிலே விடய சத்தி அனந்த வித முகம் கொண்டு இலக அவை விகித விகற்பு ஆகி
பிரிந்திடு மான் இலக்கணங்கள் பல கோடி பிரியா பெரும் சத்தி இலக்கணங்கள் பற்பல கோடிகளாய் – திருமுறை6:137 5660/1,2
வாழ்ந்திட ஓர் சத்தி நிலை வயங்கியுற புரிந்து மதிக்கும் அந்த சத்தி-தனில் மன்னு சத்தர் ஆகி
ஆழ்ந்திடும் ஓர் பரம்பரத்தை அசைத்து நின்று நடிக்கும் அடி பெருமை உரைப்பவர் ஆர் அறியாய் என் தோழி – திருமுறை6:137 5663/3,4
ஏத்துவதும் ஏறுவதும் இறங்குவதும் ஆகி இருக்கின்ற என்று உணர்ந்தோர் இயம்பிடில் இ சிறியேன் – திருமுறை6:137 5665/3
தளம் பெறு சிற்சொலித பராசத்தி மயம் ஆகி தனித்த சத்திமான் ஆகி தத்துவம் எல்லாம் போய் – திருமுறை6:137 5666/2
தளம் பெறு சிற்சொலித பராசத்தி மயம் ஆகி தனித்த சத்திமான் ஆகி தத்துவம் எல்லாம் போய் – திருமுறை6:137 5666/2
சோதி மலை ஒரு தலையில் சோதி வடிவு ஆகி சூழ்ந்த மற்றோர் தலை ஞான சொரூப மயம் ஆகி – திருமுறை6:137 5668/1
சோதி மலை ஒரு தலையில் சோதி வடிவு ஆகி சூழ்ந்த மற்றோர் தலை ஞான சொரூப மயம் ஆகி
ஓதிய வேறு ஒரு தலையில் உபய வண்ணம் ஆகி உரைத்திடும் ஐங்கரு வகைக்கு ஓர் முப்பொருளும் உதவி – திருமுறை6:137 5668/1,2
ஓதிய வேறு ஒரு தலையில் உபய வண்ணம் ஆகி உரைத்திடும் ஐங்கரு வகைக்கு ஓர் முப்பொருளும் உதவி – திருமுறை6:137 5668/2
ஆறு எனும் அந்தங்கள் ஆகி அன்று ஆகும் அம்பலத்து ஆடல் செய் ஆனந்த சித்தர் – திருமுறை6:138 5679/1
தேறு அறிவு ஆகி சிவானுபவத்தே சின்மயமாய் நான் திளைக்கின்ற போது – திருமுறை6:138 5679/2
திரமுறவாயினும் எல்லாம் ஆகி அல்லாது ஆகும் திரு_அருளாம் வெளி விளங்க விளங்கு தனி பொருளாம் – திருமுறை6:140 5700/3
உருவாளர் அரு ஆகி ஒளி ஆகி வெளியாய் ஓங்குகின்றார் என்னுடைய உயிர் துணைவர் அவர்-தம் – திருமுறை6:142 5747/2
உருவாளர் அரு ஆகி ஒளி ஆகி வெளியாய் ஓங்குகின்றார் என்னுடைய உயிர் துணைவர் அவர்-தம் – திருமுறை6:142 5747/2
அருச்சிக்கும் பேர்_அன்பர் அறிவின்-கண் அறிவாய் அ அறிவில் விளைந்த சிவானந்த அமுது ஆகி
பரிச்சிக்கும் அ அமுதின் நிறைந்த சுவை ஆகி பயன் ஆகி பயத்தின் அனுபவம் ஆகி நிறைந்தே – திருமுறை6:142 5751/2,3
பரிச்சிக்கும் அ அமுதின் நிறைந்த சுவை ஆகி பயன் ஆகி பயத்தின் அனுபவம் ஆகி நிறைந்தே – திருமுறை6:142 5751/3
பரிச்சிக்கும் அ அமுதின் நிறைந்த சுவை ஆகி பயன் ஆகி பயத்தின் அனுபவம் ஆகி நிறைந்தே – திருமுறை6:142 5751/3
பரிச்சிக்கும் அ அமுதின் நிறைந்த சுவை ஆகி பயன் ஆகி பயத்தின் அனுபவம் ஆகி நிறைந்தே – திருமுறை6:142 5751/3
சுமை அறியா பேர்_அறிவே வடிவு ஆகி அழியா சுகம் பெற்று வாழ்க என்றார் கண்டாய் என் தோழி – திருமுறை6:142 5771/4
ஆதேயர் ஆகி இங்கே தொழில் புரிவார் என்றால் ஐயர் திரு_அடி பெருமை யார் உரைப்பார் தோழி – திருமுறை6:142 5775/4
எப்பொருட்கும் எவ்வுயிர்க்கும் உள்ளகத்தும் புறத்தும் இயல் உண்மை அறிவு இன்ப வடிவு ஆகி நடிக்கும் – திருமுறை6:142 5803/1
நான் பசித்த போது எல்லாம் தான் பசித்தார் ஆகி நல்ல திரு_அமுது அளித்தே அல்லல் பசி தவிர்த்தே – திருமுறை6:142 5807/1
மருள் சாதி நீக்கி எனை புணர்ந்த ஒரு தருணம் மன்னு சிவானந்த மயம் ஆகி நிறைவுற்றேன் – திருமுறை6:142 5810/3
சிறப்பு உணர்ச்சி மயம் ஆகி அக புணர்ச்சி அவர்-தாம் செய்த தருண சுகத்தை செப்புவது எப்படியோ – திருமுறை6:142 5811/2
சிவம் எனும் பெயர்க்கு இலக்கியம் ஆகி எச்செயலும் தன் சமுகத்தே – திருமுறை6:143 5814/1

மேல்


ஆகிய (66)

ஞால துயர் தீர் நலனே சரணம் நடு ஆகிய நல் ஒளியே சரணம் – திருமுறை1:2 37/3
சைவ_நாயக சம்பந்தன் ஆகிய தமிழ் அருள்_குன்றே என் – திருமுறை1:15 228/1
பாவம் ஓர் உரு ஆகிய பாவையர் பன்னு கண்_வலை பட்டு மயங்கியே – திருமுறை1:18 255/1
கல்லாத பாவி என்று கைவிட்டாயோ கருணை உரு ஆகிய செங்கரும்பே மேரு – திருமுறை1:25 320/2
தாயும் தந்தையும் சாமியும் எனது சார்பும் ஆகிய தணிகை அம் குகனே – திருமுறை1:27 342/3
அருமையில் பிரமன் ஆகிய தேவர் அடைந்த நல் செல்வமே அமுதே – திருமுறை2:6 627/2
அட்ட_மூர்த்தம்-அது ஆகிய பொருளை அண்டர் ஆதியோர் அறிகிலா திறத்தை – திருமுறை2:23 815/1
நிதன நெஞ்சகர்க்கு அருள்தரும் கருணாநிதியம் ஆகிய நின்மல பெருமான் – திருமுறை2:30 892/2
ஆக்கல் ஆதிய ஐந்தொழில் நடத்த அயன் முன் ஆகிய ஐவரை அளித்து – திருமுறை2:66 1300/1
ஒன்பது ஆகிய உரு உடை பெரியோய் ஒற்றி ஓங்கிய உத்தம பொருளே – திருமுறை2:66 1305/4
பேதங்களாய் உயிர் ஆகிய நின்னை இ பேதை என் வாய் – திருமுறை2:75 1459/3
புண்ணியர் ஆகிய கண்ணியராய் தவம் – திருமுறை3:27 2570/1
உறவு ஆகிய நின் பதம் அன்றி ஒன்று ஓர்கிலேன் நான் – திருமுறை4:13 2709/3
தேனே அமுதே முதல் ஆகிய தெய்வமே நீ-தானே – திருமுறை4:13 2715/3
செய்யன் ஆகிய சிவபிரான் ஒருவன் உண்டு அமரீர் – திருமுறை4:24 2815/4
தெய்வம் ஆகிய சிவ_பரம்பொருள் என தெளிவீர் – திருமுறை4:24 2816/4
ஓங்காரத்து உள் ஒளியாய் அ ஒளிக்குள் ஒளியாய் உபய வடிவு ஆகிய நின் அபய பதம் வருந்த – திருமுறை5:2 3075/1
வேத முடி மேல் சுடராய் ஆகமத்தின் முடி மேல் விளங்கும் ஒளி ஆகிய நின் மெல் அடிகள் வருந்த – திருமுறை5:2 3085/1
முழுதும் உணர்ந்தவர் முடி மேல் முடிக்கு மணி ஆகி முப்பொருளும் ஆகிய நின் ஒப்பில் அடி_மலர்கள் – திருமுறை5:2 3100/1
அசமானம் ஆன சிவானந்த அனுபவமும் அடைவித்து அ அனுபவம் தாம் ஆகிய சேவடிகள் – திருமுறை5:2 3144/2
உள் அமுதம் ஆகிய நின் திரு_குறிப்பு ஏது உணரேன் உடையவளை உடையவனே உலகு உணரா ஒளியே – திருமுறை5:3 3167/2
உடைய அம்பலத்தில் ஒருவனே என்றன் உயிர்க்குயிர் ஆகிய ஒளியே – திருமுறை6:13 3443/1
ஆகாத பேர்களுக்கு ஆகாத நினைவே ஆகிய எனக்கு என்றும் ஆகிய சுகமே – திருமுறை6:23 3691/3
ஆகாத பேர்களுக்கு ஆகாத நினைவே ஆகிய எனக்கு என்றும் ஆகிய சுகமே – திருமுறை6:23 3691/3
தன் நிலை ஆகிய நல் நிலை அரசே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:23 3694/4
காற்றில் ஆகிய இ உடல் இம்மையே கதி உடல் உறுமாறே – திருமுறை6:25 3728/4
ஓதியே உணர்தற்கு அரும் பெரும் பொருளே உயிர்க்குயிர் ஆகிய ஒளியே – திருமுறை6:27 3751/3
வேதமும் பயனும் ஆகிய பொதுவில் விளங்கிய விமலனே ஞான – திருமுறை6:34 3828/3
பித்துறு சமய பிணக்குறும் அவர்க்கு பெறல் அரிது ஆகிய பேறே – திருமுறை6:39 3877/3
ஆய்ந்த பரசிவ வெளியில் வெளி உருவாய் எல்லாம் ஆகிய தன் இயல் விளக்கி அலர்ந்திடும் பேர்_ஒளியே – திருமுறை6:57 4127/2
ஈற்றில் ஒன்றாய் மற்றை இயல் வருக்கம் ஆகிய பேர் – திருமுறை6:61 4236/1
சுக மயம் ஆகிய சுந்தர பாதம் – திருமுறை6:68 4327/2
ஆர்_உயிர்க்கு ஆதாரம் ஆகிய பாதம் – திருமுறை6:68 4331/1
ஆதி அனாதியும் ஆகிய பாதம் – திருமுறை6:68 4334/2
அம்மையும் அப்பனும் ஆகிய பாதம் – திருமுறை6:68 4335/2
பொன் வண்ணம் ஆகிய புண்ணிய பாதம் – திருமுறை6:68 4335/4
புத்தமுது ஆகிய பொன் அடி போதுக்கே – திருமுறை6:69 4352/2
என் உயிர் ஆகிய இன்ப மருந்து – திருமுறை6:78 4527/4
என் தந்தை ஆகிய இன்ப மருந்து – திருமுறை6:78 4529/4
ஒளியும் தான் ஆகிய உண்மை மருந்து – திருமுறை6:78 4548/4
பகுதி மூன்று ஆகிய ஜோதி மூல – திருமுறை6:79 4562/1
அப்புறத்து அப்பாலும் ஆகிய ஜோதி – திருமுறை6:79 4566/2
மெய்யே மெய் ஆகிய ஜோதி சுத்த – திருமுறை6:79 4569/1
புத்தமுது ஆகிய ஜோதி சுக – திருமுறை6:79 4572/3
சுக மயம் ஆகிய ஜோதி எல்லா – திருமுறை6:79 4574/1
ஆனந்த வண்ணமும் ஆகிய ஜோதி – திருமுறை6:79 4575/4
ஏகாந்தம் ஆகிய ஜோதி என்னுள் – திருமுறை6:79 4583/1
ஆதாரம் ஆகிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/24
அனுபவம் ஆகிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/118
அப்பாலும் ஆகிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/138
அ பொருள் ஆகிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/142
ஆட்சியும் ஆகிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/154
அகரமும் ஆகிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/174
அபரமும் ஆகிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/176
அருள் குரு ஆகிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/316
உருவமும் அருவமும் உபயமும் ஆகிய
அருள் நிலை தெரித்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/317,318
உருள் சகடு ஆகிய உளம் சலியா வகை – திருமுறை6:81 4615/325
செம்பொருள் ஆகிய சிவமே சிவமே – திருமுறை6:81 4615/948
தன் வசம் ஆகிய தத்துவம் அனைத்தையும் – திருமுறை6:81 4615/1141
எனக்கு உறவு ஆகிய என் உயிர் உறவே – திருமுறை6:81 4615/1198
என் உறவு ஆகிய என் உயிர் உறவே – திருமுறை6:81 4615/1200
அகம் புறம் அகப்புறம் ஆகிய புறப்புறம் – திருமுறை6:81 4615/1285
வகரமும் ஆகிய வாய்மை மந்திரமே – திருமுறை6:81 4615/1316
எம் பலம் ஆகிய அம்பல பாட்டே – திருமுறை6:81 4615/1432
தாய்மட்டில் அன்றி என் தந்தையும் குருவும் சாமியும் ஆகிய தனி பெருந்தகையீர் – திருமுறை6:92 4721/2
ஆயாமையாலே நீர் ஆதி அனாதி ஆகிய சோதியை அறிந்துகொள்கில்லீர் – திருமுறை6:132 5558/1

மேல்


ஆகியதற்கு (1)

அழுத்துறும் இங்கு இவை எல்லாம் அல்லனவாய் அப்பால் ஆகியதற்கு அப்பாலும் ஆன பதம் வருந்த – திருமுறை5:2 3152/3

மேல்


ஆகியது (3)

ஏழும் என்னதே ஆகியது ஐயனே எவர் எனை பொருகின்றோர் – திருமுறை1:9 146/3
திணை ஐந்தும் ஆகியது உத்தர ஞான சிதம்பரமே – திருமுறை6:53 4047/4
ஆகியது என்ற என் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/254

மேல்


ஆகியும் (3)

சத்து எலாம் ஆகியும் தான் ஒரு தானாம் – திருமுறை6:81 4615/959
உருவர் ஆகியும் அருவினர் ஆகியும் உரு_அருவினராயும் – திருமுறை6:125 5384/1
உருவர் ஆகியும் அருவினர் ஆகியும் உரு_அருவினராயும் – திருமுறை6:125 5384/1

மேல்


ஆகியுற (1)

வான்_பதிக்கும் நெடுமாற்கும் நான்முகற்கும் அரிதாம் வாழ்வு எனக்கே ஆகியுற வரம் அளித்த பதியே – திருமுறை6:57 4138/3

மேல்


ஆகியே (8)

கடமாய சகடமுறு கால் ஆகி நீடு வாய்க்கால் ஓடும் நீர் ஆகியே கற்பு இலா மகளிர் போல் பொற்பு இலாது உழலும் இது கருதாத வகை அருளுவாய் – திருமுறை1:1 16/3
தேவர் நாயகன் ஆகியே என் மன சிலை-தனில் அமர்ந்தோனே – திருமுறை1:4 80/1
இரு வண்ணமாம் என் மனது ஒரு வண்ணம் ஆகியே இடையறாது எண்ணும் வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் இவ்வண்ணம் என்று இவண் இயம்பல் உன் கருணை வண்ணம் – திருமுறை4:1 2571/3
பரம் உறும் குணம் குறி கடந்த சிற்பரமம் ஆகியே பரவும் மா மறை – திருமுறை4:22 2804/3
விம்பமுறவே நிறைந்து ஆங்கு அவை நிகழ்ந்திட விளக்கும் அவை அவை ஆகியே மேலும் அவை அவை ஆகி அவை அவை அலாததொரு மெய்ம் நிலையும் ஆன பொருளே – திருமுறை6:22 3656/2
ஒன்றும் பதத்திற்கு உயர் பொருள் ஆகியே
என்றும் என் உள்ளத்து இனிக்கும் பதத்திற்கே – திருமுறை6:69 4341/1,2
அருளாம் பெரிய வெளிக்குள் சோதி வடிவன் ஆகியே
அரசு செலுத்தும் தனித்த தலைமை பரம யோகியே – திருமுறை6:112 5012/1,2
நித்தியம் ஆகியே நிகழும் என்பது – திருமுறை6:125 5402/3

மேல்


ஆகில் (8)

தாய் ஆகில் யான் உன் தனையனும் ஆகில் என்றன் உளத்தில் – திருமுறை2:75 1485/2
தாய் ஆகில் யான் உன் தனையனும் ஆகில் என்றன் உளத்தில் – திருமுறை2:75 1485/2
இசையார் ஆகில் என் செய்கேன் என்னை மடவார் இகழாரோ – திருமுறை2:94 1715/4
ஐயரே உமது அடியன் நான் ஆகில் அடிகள் நீர் எனது ஆண்டவர் ஆகில் – திருமுறை4:15 2764/1
ஐயரே உமது அடியன் நான் ஆகில் அடிகள் நீர் எனது ஆண்டவர் ஆகில்
பொய்யனேன் உளத்து அவலமும் பயமும் புன்கணும் தவிர்த்து அருளுதல் வேண்டும் – திருமுறை4:15 2764/1,2
ஆண்டவன் நீ ஆகில் உனக்கு அடியனும் நான் ஆகில் அருள்_உடையாய் இன்று இரவில் அருள் இறையாய் வந்து – திருமுறை4:21 2801/1
ஆண்டவன் நீ ஆகில் உனக்கு அடியனும் நான் ஆகில் அருள்_உடையாய் இன்று இரவில் அருள் இறையாய் வந்து – திருமுறை4:21 2801/1
உடைய நாயகன் பிள்ளை நான் ஆகில் எவ்வுலகமும் ஒருங்கு இன்பம் – திருமுறை6:125 5346/1

மேல்


ஆகிலும் (2)

பிழை புரிந்தனன் ஆகிலும் உமது பெருமை நோக்கில் அ பிழை சிறிது அன்றோ – திருமுறை2:41 1036/1
பொய்யன் ஆகிலும் போக்கிடம் அறியா புலையன் ஆண்டவன் புகழ் உரைப்பானேல் – திருமுறை2:55 1178/1

மேல்


ஆகின்றது (1)

கேழ் வகையில் அகம் புணர்ந்தேன் அவர் கருணை அமுதம் கிடைத்தது நான் ஆண்_மகன் ஆகின்றது அதிசயமோ – திருமுறை6:142 5765/4

மேல்


ஆகின்றேன் (1)

அது நானாய் நான் அதுவாய் அத்துவிதம் ஆகின்றேன் அந்தோ அந்தோ – திருமுறை6:77 4515/2

மேல்


ஆகின்றேனே (1)

தாதும் உணர்வும் உயிரும் உள்ள தடமும் பிறவாம் தத்துவமும் தாமே குழைந்து தழைந்து அமுத சார மயம் ஆகின்றேனே – திருமுறை6:83 4630/4

மேல்


ஆகினன் (1)

மா காதலன் ஆகினன் நான் இங்கு வாழ்கின்றேன் என் – திருமுறை6:91 4707/3

மேல்


ஆகினும் (1)

தாய் ஆகினும் சற்று நேரம் தரிப்பள் நம் தந்தையை நாம் – திருமுறை3:6 2199/1

மேல்


ஆகுக (1)

உத்தமன் ஆகுக ஓங்குக என்றனை – திருமுறை6:81 4615/1592

மேல்


ஆகுதற்கு (1)

உருக்கல் ஆகுதற்கு என் செய கடவேன் உடையவா எனை உவந்துகொண்டு அருளே – திருமுறை6:5 3310/4

மேல்


ஆகும் (86)

குற்றமே செய்வது என் குணமாகும் அ பெரும் குற்றம் எல்லாம் குணம் என கொள்ளுவது நின் அருள் குணம் ஆகும் என்னில் என் குறை தவிர்த்து அருள் புரிகுவாய் – திருமுறை1:1 24/2
எத்திக்கும் என் உளம் தித்திக்கும் இன்பமே என் உயிர்க்கு உயிர் ஆகும் ஓர் ஏகமே ஆனந்த போகமே யோகமே என் பெரும் செல்வமே நன் – திருமுறை1:1 30/1
நான் கொண்ட விரதம் நின் அடியலால் பிறர்-தம்மை நாடாமை ஆகும் இந்த நல் விரதமாம் கனியை இன்மை எனும் ஒரு துட்ட நாய் வந்து கவ்வி அந்தோ – திருமுறை1:1 31/1
தேவரும் தவ முனிவரும் சித்தரும் சிவன் அரி அயன் ஆகும்
மூவரும் பணி முதல்வ நின் அடியில் என் முடி உற வைப்பாயேல் – திருமுறை1:9 149/1,2
பழிக்குள் ஆகும் என் பான்மை என்னையோ – திருமுறை1:10 156/4
கடி மல_குழி ஆகும் கரு குழி கள்ள மாதரை கண்டு மயங்கினேன் – திருமுறை1:18 260/3
கோள் ஆகும் வாதனை நீத்து மெய்ஞ்ஞான குறி கொடு நின் – திருமுறை1:34 376/2
ஆகும் நாள் எந்த நாள் அறியேன் தணிகாசலனே – திருமுறை1:34 376/4
அரு உரு ஆகும் சிவபிரான் அளித்த அரும்_பெறல் செல்வமே அமுதே – திருமுறை1:36 395/3
போதமும் பொருளும் ஆகும் புனித நின் பாதம் போற்றி – திருமுறை1:48 519/3
தாய்க்கும் இனிது ஆகும் உன்றன் தாள்_மலரை ஏத்தாது – திருமுறை2:12 690/1
பலவும் ஆகும் படம்பக்கநாதரே – திருமுறை2:15 720/2
படிவம் ஆகும் படம்பக்கநாதரே – திருமுறை2:15 721/2
பாகின் தனி சுவையின் பாங்கு ஆகும் நின் அருளை – திருமுறை2:16 745/3
உடுக்க வேண்டி முன் உடை இழந்தார் போல் உள்ள ஆகும் என்று உன்னிடாது இன்பம் – திருமுறை2:20 791/1
அளிய நெஞ்சம் ஓர் அறிவுரு ஆகும் அன்பர்-தம் புடை அணுகிய அருள் போல் – திருமுறை2:49 1117/1
நாள் ஆகும் முன் எனது நல் நெஞ்சே ஒற்றியப்பன் – திருமுறை2:65 1285/1
தாள் ஆகும் தாமரை பொன் தண் மலர்க்கே ஆளாகும் – திருமுறை2:65 1285/2
விருப்பு ஆகும் மதி_சடையாய் விடையாய் என்றே மெய் அன்போடு உனை துதியேன் விரைந்து வஞ்ச – திருமுறை2:73 1376/1
சீர் உரு ஆகும் நின் மாற்றாளை நீ தெளியா திறத்தில் – திருமுறை2:75 1409/2
மடையில் கயல் பாய் ஒற்றி நகர் வள்ளல் ஆகும் இவர்-தமை நான் – திருமுறை2:98 1775/1
மன்றல் மணக்கும் ஒற்றி நகர் வாணர் ஆகும் இவர்-தமை நான் – திருமுறை2:98 1776/1
வளம் சேர் ஒற்றி மாணிக்க வண்ணர் ஆகும் இவர்-தமை நான் – திருமுறை2:98 1801/1
வயல் ஆர் சோலை எழில் ஒற்றி_வாணர் ஆகும் இவர்-தமை நான் – திருமுறை2:98 1814/1
எழு மனம் உடைந்துஉடைந்து உருகி நெகிழ் பத்தர்கட்கு இன் அமுதம் ஆகும் பதம் – திருமுறை3:1 1960/124
மேலோர் கடைப்பிடியே வீறு ஆகும்
இன்றா பூர்வம் தொட்டு இருந்தது இ ஊர் என்ன உயர் – திருமுறை3:2 1962/366,367
நாம் ஈசர் ஆகும் நலம் தரும் என்று உம்பர் தொழும் – திருமுறை3:2 1962/399
ஏகம்பம் மேவும் பேர்_இன்பமே ஆகும் தென் – திருமுறை3:2 1962/474
மீட்பார் இலாது விழிக்கின்றேன் மீட்பு ஆகும்
ஆற்றில் ஒரு காலும் அடங்கா சமுசார – திருமுறை3:2 1962/814,815
உண்டாலும் அங்கு ஓர் உறவு உண்டே மிண்டு ஆகும்
இங்கு இவர் வாய் பாகு இலையை ஏற்கின்றாய் புன் மலத்தை – திருமுறை3:3 1965/756,757
என் ஆகும் மற்று இதை நீ எண்ணிலையே இன்னாமை – திருமுறை3:3 1965/788
ஆண் அவலம் பெண் அவலம் ஆகும் பொருள் அவலம் – திருமுறை3:3 1965/1173
ஆகமங்கள் நின் சீர் அறைந்திடும் காண் ஆகும் இந்த – திருமுறை3:3 1965/1222
நிதி ஆகும் சதாசிவனாய் விந்து ஆகி நிகழ் நாதமாய் பரையாய் நிமலானந்த – திருமுறை3:5 2088/2
பதி ஆகும் பரசிவமாய் பரமாய் மேலாய் பக்கம் இரண்டாய் இரண்டும் பகராது ஆகி – திருமுறை3:5 2088/3
நான் ஆகி நான்_அல்லன் ஆகி நானே_நான் ஆகும் பதம் ஆகி நான்-தான் கண்ட – திருமுறை3:5 2089/2
தான் ஆகி தான்_அல்லன் ஆகி தானே_தான் ஆகும் பதம் ஆகி சகச ஞான – திருமுறை3:5 2089/3
ஆராலும் அளப்ப அரிது என்று அனந்த வேதம் அறைந்து இளைக்க அதி தூரம் ஆகும் தேவே – திருமுறை3:5 2124/4
தவ நேயம் ஆகும் நின் தாள் நேயம் இன்றி தட_முலையார் – திருமுறை3:7 2409/1
பாகு அனைய மொழியே நல் வேத வாக்கியம் அவர்கள் பார்வையே கருணை நோக்கம் பாங்கின் அவரோடு விளையாட வரு சுகம்-அதே பரம சுகம் ஆகும் இந்த – திருமுறை3:8 2418/2
பேதை உலகீர் விரதம் ஏது தவம் ஏது வீண் பேச்சு இவை எலாம் வேதனாம் பித்தன் வாய் பித்து ஏறு கத்து நூல் கத்திய பெரும் புரட்டு ஆகும் அல்லால் – திருமுறை3:8 2425/1
புத்தமுது ஆகும் மருந்து பார்த்த – திருமுறை3:9 2436/1
எம் பலம் ஆகும் மருந்து வேளூர் – திருமுறை3:9 2439/3
பால் வண்ணம் ஆகும் மருந்து அதில் – திருமுறை3:9 2443/1
விண் ஒளி ஆகும் மருந்து பர_வீடு – திருமுறை3:9 2452/3
தன்மயம் ஆகும் மருந்து சிவசாதனர் – திருமுறை3:9 2455/1
அசையும் பரிசாம் தத்துவம் அன்று அவத்தை அகன்ற அறிவே நீ ஆகும் அதனை எமது அருளால் அலவாம் என்றே உலவாமல் – திருமுறை3:19 2504/1
அம்புவி நீர் அனல் வளி வான் ஆதியாய அரசே என் ஆர்_உயிர்க்கு ஓர் அரணம் ஆகும்
சம்பு சிவ சயம்புவே சங்கரா வெண் சைலம் வளர் தெய்வத வான் தருவே மிக்க – திருமுறை4:15 2732/2,3
ஒன்றும்_இல்லவன் என்று உரைக்கினும் எல்லாம் உடையவன் ஆகும் என்கின்றாள் – திருமுறை4:36 3002/3
சிற்பதத்தில் பர ஞான மயம் ஆகும் என்றால் தெளிவு_உடையார் காண்கின்ற திறத்தில் அவர்க்கு இருக்கும் – திருமுறை5:6 3198/3
இரும்பு அனைய மனம் நெகிழ்ந்துநெகிழ்ந்து உருகி ஒரு பேர்_இன்ப மயம் ஆகும் எனில் அன்பர் கண்ட காலம் – திருமுறை5:6 3200/3
ஈவது மன்றிடை நடிப்போய் நின்னாலே ஆகும் மற்றை இறைவராலே – திருமுறை6:10 3371/3
தங்கிய பிறர்-தம் துயர்-தனை காண்டல் ஆகும் அ துயருற தரியேம் – திருமுறை6:13 3436/3
காயே எனினும் கனி ஆகும் அன்றே நினது கருணைக்கே – திருமுறை6:17 3604/4
வேகாத_கால் ஆதி கண்டுகொண்டு எப்பொருளும் விளைய விளைவித்த தொழிலே மெய் தொழில்-அது ஆகும் இ நான்கையும் ஒருங்கே வியந்து அடைந்து உலகம் எல்லாம் – திருமுறை6:22 3678/2
நீடு உலகில் உற்றவர்கள் நன்குற உரைக்கின்ற நின் வார்த்தை யாவும் நமது நீள் வார்த்தை ஆகும் இது உண்மை மகனே சற்றும் நெஞ்சம் அஞ்சேல் உனக்கே – திருமுறை6:22 3679/1
ஐம்மையே அதற்குள் அது அது ஆகும் அற்புத காட்சியே எனது – திருமுறை6:39 3890/3
புரிந்த தவ பயன் ஆகும் பொதுவில் நடத்து அரசே புன்_மொழி என்று இகழாதே புனைந்து மகிழ்ந்து அருளே – திருமுறை6:57 4126/4
ஊன்றிய வேதாகமத்தின் உண்மை நினக்கு ஆகும் உலகு அறி வேதாகமத்தை பொய் என கண்டு உணர்வாய் – திருமுறை6:57 4177/2
ஆறாறுக்கு அப்புறம் ஆகும் பொதுவில் அது அதுவா நடம் நான் காணல் வேண்டும் – திருமுறை6:65 4280/1
கை வண்ண நெல்லி கனி ஆகும் பாதம் – திருமுறை6:68 4330/3
தாங்கி எனை பெற்ற தாய் ஆகும் பாதம் – திருமுறை6:68 4332/1
புண்ணியர் கையுள் பொருள் ஆகும் பாதம் – திருமுறை6:68 4333/3
தன் அறிவு ஆகும் மருந்து என்னை – திருமுறை6:78 4531/3
கோலம் பல ஆகும் ஜோதி ஒன்றும் – திருமுறை6:79 4563/3
அருளுறின் எல்லாம் ஆகும் ஈது உண்மை – திருமுறை6:81 4615/979
உத்தமம் ஆகும் நும் திரு_சமுகத்து என் உடல் பொருள் ஆவியை உவப்புடன் அளித்தேன் – திருமுறை6:92 4716/2
தம் சிதம் ஆகும் சஞ்சித பாதம் – திருமுறை6:116 5221/2
தீது அவத்தை பிறப்பு இதுவே சிவம் ஆகும் பிறப்பா செய்வித்து என் அவத்தை எலாம் தீர்த்த பெரும் பொருளே – திருமுறை6:127 5468/3
கம்பலத்தால் ஆகும் களித்து – திருமுறை6:129 5525/4
மார்க்கம் எலாம் ஒன்று ஆகும் மா நிலத்தீர் வாய்மை இது – திருமுறை6:129 5528/1
தேன் உரைக்கும் உளம் இனிக்க எழுகின்றேன் நீவீர் தெரிந்து அடைந்து என்னுடன் எழு-மின் சித்தி பெறல் ஆகும்
ஏன் உரைத்தேன் இரக்கத்தால் எடுத்துரைத்தேன் கண்டீர் யான் அடையும் சுகத்தினை நீர் தான் அடைதல் குறித்தே – திருமுறை6:134 5594/3,4
தெருட்டுகின்ற சத்தி மிக சிறிது அதனில் கோடி திறத்தினில் ஓர்சிறிது ஆகும் திரு_சிற்றம்பலத்தே – திருமுறை6:137 5644/3
தன் வண்ண பசுமையொடு கருமை கலப்பு ஆகும் தன்மையினில் தன்மையதாய் தனித்து அதற்கு ஓர் முதலாய் – திருமுறை6:137 5651/2
ஆறு எனும் அந்தங்கள் ஆகி அன்று ஆகும் அம்பலத்து ஆடல் செய் ஆனந்த சித்தர் – திருமுறை6:138 5679/1
ஊற்றம் உறும் இருள் நீங்கி ஒளி காண்பது உளதோ உளதேல் நீ உரைத்த மொழி உளது ஆகும் தோழி – திருமுறை6:140 5698/4
திரமுறவாயினும் எல்லாம் ஆகி அல்லாது ஆகும் திரு_அருளாம் வெளி விளங்க விளங்கு தனி பொருளாம் – திருமுறை6:140 5700/3
வாய் திறவா மவுனம் அதே ஆகும் எனில் தோழி மவுன சத்தி வெளி ஏழும் பரத்த பரத்து ஒழியும் – திருமுறை6:140 5702/1
மன்னிய காலையில் ஆகும் மாளிகையை விரைந்து மங்கலங்கள் புனைந்திடுக மயங்கி ஐயம் அடையேல் – திருமுறை6:141 5709/3
அன்னியர் அல்லடி அவரே எனது குல_தெய்வம் அரும் தவத்தால் கிடைத்த குரு ஆகும் அது மட்டோ – திருமுறை6:142 5738/3
தன் வடிவம் தான் ஆகும் திரு_சிற்றம்பலத்தே தனி நடம் செய் பெரும் தலைவர் பொன்_சபை எம் கணவர் – திருமுறை6:142 5745/1
அடி_மலர் கொண்டு ஐயர் செய்யும் திரு_கூத்தின் விளக்கம் ஆகும் இது சத்தியம் என்று அரு_மறை ஆகமங்கள் – திருமுறை6:142 5760/3
பன்னும் இந்த நிலை பர_சாக்கிரமாக உணரேல் பகர் பர_சாக்கிரம் அடங்கும் பதி ஆகும் புணர்ந்து – திருமுறை6:142 5787/3
வான் புகழும் சுத்த சிவ_சாக்கிரம் என்று உணர்ந்தோர் வழுத்தும் நிலை ஆகும் உரு சுவை கலந்தே அதுவாய் – திருமுறை6:142 5788/2
ஊன்று எடுத்த மலர்கள் அன்றி வேறு குறியாதே ஓங்குவது ஆதலில் அவைக்கே உரித்து ஆகும் தோழி – திருமுறை6:142 5795/4
நல் மாலை ஆகும் அந்த சொல்_மாலை-தனக்கே நான் அடிமை தந்தனன் பல் வந்தனம் செய்கின்றேன் – திருமுறை6:142 5797/2

மேல்


ஆகுமடி (2)

ஐ வண்ணம் ஆகுமடி அம்மா – திருமுறை6:109 4937/2
ஐ வண்ணம் ஆகுமடி – திருமுறை6:109 4937/3

மேல்


ஆகுமன்றி (1)

பாய்ப்பட்ட புலி அன்ன நாய்ப்பட்ட கயவர்-தம் பாழ்பட்ட மனையில் நெடுநாள் பண்பட்ட கழுநீரும் விண்பட்ட இன் அமுது பட்ட பாடு ஆகுமன்றி
போய்ப்பட்ட புல்லும் மணி பூ பட்ட பாடும் நல் பூண் பட்ட பாடு தவிடும் புன்பட்ட உமியும் உயர் பொன் பட்ட பாடு அவர்கள் போகம் ஒரு போகம் ஆமோ – திருமுறை1:1 25/1,2

மேல்


ஆகுமால் (1)

நிந்தை ஏற்பினும் கருணைசெய்திடல் நித்த நின் அருள் நீதி ஆகுமால்
தந்தை தாய் என வந்து சீர் தரும் தலைவனே திரு_தணிகை நாதனே – திருமுறை1:8 135/3,4

மேல்


ஆகுமே (2)

தந்து காப்பது உன்றன் கடன் ஆகுமே – திருமுறை4:9 2658/4
கண்ணை கட்டிக்கொண்டு ஊர் வழி போம் கிழ கழுதை வாழ்வில் கடை எனல் ஆகுமே – திருமுறை4:15 2778/4

மேல்


ஆகுமோ (4)

நீயும் நானும் ஓர் பாலும் நீருமாய் நிற்க வேண்டினேன் நீதி ஆகுமோ
சாயும் வன் பவம்-தன்னை நீக்கிடும் சாமியே திரு_தணிகை நாதனே – திருமுறை1:8 138/3,4
யாவது ஆகுமோ என் செய்கோ என் செய்கோ இயலும் வேல்_கரத்தீரே – திருமுறை1:15 222/4
ஆலும் தொழிற்கு ஏவல் ஆகுமோ மால் உந்தி – திருமுறை1:52 570/2
ஏது ஆகுமோ என நான் எண்ணி இசைத்த எலாம் – திருமுறை6:52 4036/1

மேல்


ஆகுலத்தின் (1)

நொந்து ஆகுலத்தின் நுழைகின்றேன் சிந்தாத – திருமுறை3:4 2054/2

மேல்


ஆகுலத்தை (1)

என் ஆகுலத்தை ஓட்டும் என்றேன் இடையர் அல நாம் என்று உரைத்தார் – திருமுறை2:97 1768/2

மேல்


ஆகுலம் (2)

சிந்து ஆகுலம் தீர்த்து அருள் என நான் சிறிதே கூவும் முன் என்-பால் – திருமுறை6:17 3610/3
பல ஆகுலம் நான் தரியேன் அபயம் பலவா பகவா பனவா அபயம் – திருமுறை6:18 3617/3

மேல்


ஆகுவதன்றி (1)

ஊமன் ஆகுவதன்றி என் செய்வேன் ஒற்றி மேவிய உலகு_உடையோனே – திருமுறை2:49 1111/4

மேல்


ஆகுவது (1)

அடியன் ஆகுவது எவ்வணம் என்றே ஐய ஐய நான் அலறிடுகின்றேன் – திருமுறை2:49 1110/3

மேல்


ஆகுவர் (1)

தமர் ஆகுவர் சிவஞானமும் தழைக்கும் கதி சாரும் – திருமுறை1:30 360/2

மேல்


ஆகுவனோ (1)

தளர்வு இலாது உனது திரு_அடி எனும் பொற்றாமரைக்கு அணியன் ஆகுவனோ
களவு_இலார்க்கு இனிய ஒற்றி எம் மருந்தே கனம் தரும் கருணை அம் கடலே – திருமுறை2:52 1143/3,4

மேல்


ஆகேன் (2)

அடுத்திலேன் நின் அடியர் அவைக்குள் சற்றும் அன்பு இலேன் நின் தொழும்பன் ஆகேன் வஞ்சம் – திருமுறை1:22 291/1
உண்ணேன் நல் ஆனந்த அமுதை அன்பர் உடன் ஆகேன் ஏகாந்தத்து உற ஓர் எண்ணம் – திருமுறை1:22 300/3

மேல்


ஆகேனோ (1)

ஆறேனோ நின் அடியன் ஆகேனோ பவ_கடல் விட்டு அகன்றே அப்பால் – திருமுறை1:16 239/3

மேல்


ஆகையால் (1)

பொருத்தம்_இன்மையன் ஆகையால் புகல் குணரகிதன் – திருமுறை4:24 2813/4

மேல்


ஆகையில் (1)

கருத்தன் ஆகையில் குணேசன் அ குணவிகாரத்தில் – திருமுறை4:24 2813/3

மேல்


ஆங்கண் (1)

துதி பெறும் காசி நகரிடத்து அனந்தம் தூய நல் உருவு கொண்டு ஆங்கண்
விதி பெறும் மனைகள்-தொறும் விருந்தினனாய் மேவிய கருணையை மறவேன் – திருமுறை3:23 2538/1,2

மேல்


ஆங்காக (1)

ஆங்காக அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/596

மேல்


ஆங்காங்கு (10)

உலக நிலை முழுது ஆகி ஆங்காங்கு உள்ள உயிர் ஆகி உயிர்க்குயிராம் ஒளி-தான் ஆகி – திருமுறை3:5 2071/1
ஒன்பது கோடி தலைவர்கள் ஆங்காங்கு உறு பெரும் தொழில் பல இயற்றி – திருமுறை6:48 3995/2
ஆங்காங்கு அளித்து அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/774
மதம் புரை மோகமும் மற்றவும் ஆங்காங்கு
அதம்பெற அடக்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/795,796
அனைத்து உலகவைகளும் ஆங்காங்கு உணரினும் – திருமுறை6:81 4615/1203
அகங்காரம் ஆங்காங்கு அதிகரிப்பு அமைந்திட – திருமுறை6:81 4615/1467
ஆரணமும் ஆகமமும் ஆங்காங்கு உணர்த்துகின்ற – திருமுறை6:90 4697/1
ஆனேன் அவனா அவன் அருளால் ஆங்காங்கு
நானே களித்து நடிக்கின்றேன் தானே என் – திருமுறை6:90 4703/1,2
ஆரணமும் ஆகமமும் ஆங்காங்கு உரைக்கின்ற – திருமுறை6:129 5505/1
தாங்கிய மா சத்திகளின் பெரும் கூட்டம் கலையா தன்மை புரிந்து ஆங்காங்கு தனித்தனி நின்று இலங்கி – திருமுறை6:137 5659/2

மேல்


ஆங்காங்கும் (2)

கோடி அளவில் ஒரு கூறும் குணித்தார் இன்றி ஆங்காங்கும்
தேடி அளந்தும் தெளிந்திலரே திருமால் முதலாம் தேவர்களே – திருமுறை2:32 918/3,4
அச்சை எலாம் வெளிப்படுத்தி அச்சம் எலாம் அகற்றி அருள் சோதி தனி அரசே ஆங்காங்கும் ஓங்க – திருமுறை6:125 5364/2

மேல்


ஆங்காங்கே (8)

அடி செய்து எழுந்தருளி எமை ஆண்டு அருளல் வேண்டும் அரசே என்று அவரவரும் ஆங்காங்கே வருந்த – திருமுறை6:47 3985/2
உண்ணுகின்ற ஊண் வெறுத்து வற்றியும் புற்று எழுந்தும் ஒரு கோடி பெரும் தலைவர் ஆங்காங்கே வருந்தி – திருமுறை6:57 4172/1
திரை மறைப்பு எல்லாம் தீர்த்து ஆங்காங்கே
அரைசு உற காட்டும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/831,832
எல்லா நிலைகளும் இசைந்து ஆங்காங்கே
எல்லாம் ஆகி இலங்கும் மெய்ப்பொருளே – திருமுறை6:81 4615/895,896
குலவு பேர் அண்ட பகுதி ஓர் அனந்த கோடி கோடிகளும் ஆங்காங்கே
நிலவிய பிண்ட பகுதிகள் முழுதும் நிகழ்ந்த பற்பல பொருள் திரளும் – திருமுறை6:82 4618/1,2
ஆங்காங்கே சத்திகள் ஆயிரம் ஆயிரம் – திருமுறை6:109 4930/1
பெருத்த மற்றை தேவர்களும் முனிவர்களும் பிறரும் பேசில் அனந்தம் கோடி ஆங்காங்கே கூடி – திருமுறை6:142 5776/2
சுதை மொழி நீ அன்று சொன்ன வார்த்தை அன்றோ இன்று தோத்திரம் செய்து ஆங்காங்கே தொழுகின்றார் காணே – திருமுறை6:142 5799/4

மேல்


ஆங்கார (6)

விடம் ஆகி ஒரு கபட நடம் ஆகி யாற்றிடை விரைந்து செலும் வெள்ளம் ஆகி வேலை அலை ஆகி ஆங்கார வலை ஆகி முதிர்வேனில் உறு மேகம் ஆகி – திருமுறை1:1 16/2
களிய மா மயல் காடு அற எறிந்து ஆங்கார வேரினை களைந்து மெய் போத – திருமுறை2:49 1117/3
ஆங்கார நீக்கும் அகார உகாரம்-அதாய் – திருமுறை3:3 1965/27
ஆங்கார வண்ணம் அகன்றதை அறிந்து மகிழ்ந்தே அனுபவிக்கின்றேன் பொதுவில் ஆடுகின்ற அரசே – திருமுறை5:2 3075/4
ஆங்கார பெரு மத மால் யானை போல அகம்பாவமயன் ஆகி அலைகின்றேன் உன் – திருமுறை5:10 3242/2
மட்டுக்கு அடங்கா ஆங்கார மத_மா அடங்க அடக்குவித்தே – திருமுறை6:104 4871/2

மேல்


ஆங்காரம் (5)

காமமாம் மதம் ஆங்காரம் ஆதிகள் என் கருத்தினில் உற்ற போது எல்லாம் – திருமுறை6:13 3448/1
ஆங்காரம் நீக்கினீர் வாரீர் – திருமுறை6:70 4445/3
கொடிய ஓர் ஆங்காரம் பொடிப்பொடி ஆயிற்று – திருமுறை6:76 4505/2
ஆங்காரம் தவிர்ந்தவர் உள் ஓங்கா நின்றவனே அம்மே என் அப்பா என் ஐயா என் அரசே – திருமுறை6:84 4641/1
ஆங்காரம் ஒழி என்றார் ஒழிந்திருந்தேன் அப்போது அவர் நானோ நான் அவரோ அறிந்திலன் முன் குறிப்பை – திருமுறை6:125 5440/3

மேல்


ஆங்காரமே (1)

தாப ஆங்காரமே உறுமோ என்று ஐய நான் தளர்ந்ததும் அறிவாய் – திருமுறை6:13 3447/4

மேல்


ஆங்காரிய (1)

அண்ட ஒருமை பகுதி இருமையாம் பகுதி மேல் ஆங்காரிய பகுதியே ஆதி பல பகுதிகள் அனந்த கோடிகளின் நடு அடியினொடு முடியும் அவையில் – திருமுறை6:22 3663/1

மேல்


ஆங்காரியும் (1)

காம உட்பகைவனும் கோப வெம் கொடியனும் கனலோப முழு_மூடனும் கடு மோக வீணனும் கொடு மதம் எனும் துட்ட கண் கெட்ட ஆங்காரியும்
ஏமம் அறு மாச்சரிய விழலனும் கொலை என்று இயம்பு பாதகனுமாம் இ எழுவரும் இவர்க்கு உற்ற உறவான பேர்களும் எனை பற்றிடாமல் அருள்வாய் – திருமுறை1:1 6/1,2

மேல்


ஆங்கிடை (1)

ஆங்கிடை வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/582

மேல்


ஆங்கு (62)

பீடு ஏந்தும் இரு மடவார் பெட்பொடும் ஆங்கு அவர்கள் முலை பெரிய யானை – திருமுறை1:52 556/3
வேண்டினும் வேண்டாவிடினும் ஆங்கு அளிக்கும் விமலனே விடை_பெருமானே – திருமுறை2:6 626/4
கால் ஆங்கு இரண்டில் கட்ட என்றார் கலை தோல் வல்லீர் நீர் என்றேன் – திருமுறை2:96 1757/2
குடம் சேர்ந்ததும் ஆங்கு அஃது என்றார் குடம் யாது என்றேன் அஃது அறிதற்கு – திருமுறை2:98 1790/3
பொன் மேல் வெள்ளியாம் என்றேன் பொன் மேல் பச்சை ஆங்கு அதன் மேல் – திருமுறை2:98 1843/2
கால் ஆங்கு இரண்டில் கட்ட என்றார் கலை தோல் வல்லீர் நீர் என்றேன் – திருமுறை2:98 1845/2
அளி ஆர் குழலாய் பிடி அன்னம் அளித்தால் போதும் ஆங்கு அது நின் – திருமுறை2:98 1880/2
ஊன் வண்ண புலை வாயார்-இடத்தே சென்று ஆங்கு உழைக்கின்றேன் செய் வகை ஒன்று உணரேன் அந்தோ – திருமுறை2:101 1943/3
ஆங்கு ஓய் மலை பிறவி ஆர்கலிக்கு ஓர் வார் கலமாம் – திருமுறை3:2 1962/127
ஆங்கு உந்தினை ஊர்ந்து அருளாய் என்று அன்பர் தொழுது – திருமுறை3:2 1962/437
ஆதியாய் ஆதி நடு அந்தமாய் ஆங்கு அகன்ற – திருமுறை3:3 1965/25
இன்றே அருள்வாய் என துதிக்கில் ஆங்கு நமக்கு – திருமுறை3:3 1965/337
ஓங்கு அருளால் நம்மை உடையவன் காண் ஆங்கு அவன்றன் – திருமுறை3:3 1965/414
வேட்டவையை நின்று ஆங்கு விண்ணப்பம் செய்ய அது – திருமுறை3:3 1965/431
வீறுகின்ற மும்மத மால் வெற்பு என்பேன் ஆங்கு அதுவும் – திருமுறை3:3 1965/569
சேர்ந்தாரையும் சுடும் செந்தீ கண்டாய் சார்ந்த ஆங்கு
சந்தீ என வருவார்-தம்மை சுடும் காமம் – திருமுறை3:3 1965/590,591
வெம்_மால் மடந்தையரை மேவவொணாது ஆங்கு அவர்கள்-தம் – திருமுறை3:3 1965/601
ஓர் ஓவியம் என்பாய் ஓவியமேல் ஆங்கு எழுபத்தீராயிரம் – திருமுறை3:3 1965/709
சேர்ந்தார் என கேட்டும் தேர்ந்திலையே சேர்ந்து ஆங்கு
என்னே இருந்தார் இருமினார் ஈண்டு இறந்தார் – திருமுறை3:3 1965/958,959
ஆங்கு அவர் தாள் குற்றேவல் ஆய்ந்து இயற்றி ஓங்கு சிவ – திருமுறை3:3 1965/1400
என்று உரைப்பார் ஆங்கு அது மற்று என்னளவே மன்றகத்தோய் – திருமுறை3:4 1985/2
ஆங்கு அவரோடு உண்ணும்-அது – திருமுறை3:4 2000/4
ஆங்கு ஒன்றும் இல்லாமையால் – திருமுறை3:4 2028/4
ஈங்கு உளது என்று ஆங்கு உளது என்று ஓடிஓடி இளைத்திளைத்து தொடர்ந்துதொடர்ந்து எட்டும்-தோறும் – திருமுறை3:5 2128/2
வருத்தமுற்று ஆங்கு அவரோடு புலம்ப நின்ற வஞ்ச வெளியே இன்ப மயமாம் தேவே – திருமுறை3:5 2130/4
ஆறு உற்ற செம் சடை அண்ணல் கொள்வான் என்பர் ஆங்கு அதற்கு – திருமுறை3:6 2194/2
தூற்றுக்கு மேல் பெரும் தூறு இலை ஆங்கு என் துயரம் எனும் – திருமுறை3:6 2270/3
ஆட்டுக்கு கால் எடுத்தாய் நினை பாடலர் ஆங்கு இயற்றும் – திருமுறை3:6 2330/1
பொய் சிதாபாச கற்பனை இவற்றை போக்கி ஆங்கு அ வடிவு ஆகி – திருமுறை3:22 2523/2
அந்தோ என் துன்பம் துடைத்து அருளாய் எனில் ஆங்கு உலகர் – திருமுறை4:6 2628/2
தாய் ஆயினும் பொறுப்பாள்_அல ஆங்கு அவை சற்று அலவே – திருமுறை4:11 2691/2
உள்ளத்திலே நின்ற ஆங்கு அவை காண்க உடையவனே – திருமுறை4:11 2694/4
நைவது இன்றி ஆங்கு அது அதுவாய் அது நமது – திருமுறை4:24 2816/3
இ பாவி நெஞ்சால் இழுக்கு உரைத்தேன் ஆங்கு அதனை – திருமுறை4:28 2894/1
எள்ளுகின்ற தீமை எடுத்துரைத்தேன் ஆங்கு அதனை – திருமுறை4:28 2938/1
கரு எலாம் கடந்து ஆங்கு அவன் திரு_மேனி காண்பது எ நாள்-கொல் என்கின்றாள் – திருமுறை4:36 2999/3
புனைந்து_உரைப்பார் அகத்து ஒன்றும் புறத்து ஒன்றும் நினைத்தே பொய் உலகர் ஆங்கு அவர் போல் புனைந்து உரைத்தேன்_அலன் நான் – திருமுறை4:38 3010/2
ஆதியிலே கலப்பு ஒழிய ஆன்ம சுத்தி அளித்து ஆங்கு அது அது ஆக்குவது ஒன்றாம் அது அதுவாய் ஆக்கும் – திருமுறை5:2 3128/1
அன்பு_உடையார் நின்றுநின்று கண்டுகொண்ட காலம் ஆங்கு அவர்கட்கு இருந்த வண்ணம் ஈங்கு எவர்கள் புகல்வார் – திருமுறை5:6 3191/3
பற்று இடையாது ஆங்கு அவர்கட்கு இருந்த வண்ணம்-தனை யார் பகர்வாரே பகர்வாரேல் பகவன் நிகர்வாரே – திருமுறை5:6 3196/4
அயர்வு அறு பேர்_அறிவு ஆகி அ அறிவுக்கு அறிவாய் அறிவறிவுள் அறிவாய் ஆங்கு அதனுள் ஓர் அறிவாய் – திருமுறை6:2 3275/1
பரிந்து உனை பதியா பெற்ற நாள் அடிமை பணி புரிந்து ஆங்கு இது வரையில் – திருமுறை6:13 3488/1
அத்த நீ எனை ஓர் தாய் கையில் கொடுத்தாய் ஆங்கு அவள் மகள் கையில் கொடுத்தாள் – திருமுறை6:14 3546/1
விம்பமுறவே நிறைந்து ஆங்கு அவை நிகழ்ந்திட விளக்கும் அவை அவை ஆகியே மேலும் அவை அவை ஆகி அவை அவை அலாததொரு மெய்ம் நிலையும் ஆன பொருளே – திருமுறை6:22 3656/2
இன்புறு முகத்திலே புன்னகை ததும்பவே இரு கை_மலர் கொண்டு தூக்கி என்றனை எடுத்து அணைத்து ஆங்கு மற்றோர் இடத்து இயலுற இருத்தி மகிழ்வாய் – திருமுறை6:22 3683/2
ஆங்கு இயல்வது என்றும் மற்று ஈங்கு இயல்வது என்றும் வாயாடுவோர்க்கு அரிய சுகமே ஆனந்த மயம் ஆகி அதுவும் கடந்த வெளி ஆகி நிறைகின்ற நிறைவே – திருமுறை6:22 3684/3
பொன் வண பொருப்பு ஒன்று அது சகுணாந்தம் போந்த வான் முடியது ஆங்கு அதன் மேல் – திருமுறை6:43 3928/1
பரை தரு சுத்த நிலை முதல் அதீத பதி வரை நிறுவி ஆங்கு அதன் மேல் – திருமுறை6:43 3933/1
உரு எலாம் உணர்ச்சி உடல் பொருள் ஆவி உள எலாம் ஆங்கு அவன்றனக்கே – திருமுறை6:55 4069/2
கண்டதுவாய் ஆங்கு அவைகள் தனித்தனியே அகத்தும் காண் புறத்தும் அகப்புறத்தும் புறப்புறத்தும் விளங்க – திருமுறை6:57 4098/2
அது பார் அதிலே அடைந்து வதி மற்று ஆங்கு
அதில் ஏழையை புர மெய் அன்பால் அதிலே – திருமுறை6:61 4239/1,2
உரை மனம் கடந்து ஆங்கு ஓங்கு பொன்_மலையே – திருமுறை6:81 4615/1385
அஞ்சிஅஞ்சி ஊணும் அருந்தாமல் ஆங்கு ஒரு சார் – திருமுறை6:97 4774/1
ஆங்கு அவர் வண்ணம் வெள் வண்ணம் செவ் வண்ணம் முன் – திருமுறை6:109 4937/1
யாரும் கண்டுகொண்டார் இல்லை ஆங்கு அது என் ஐயே – திருமுறை6:112 5028/4
நீட்டு எல்லாம் ஆங்கு அவன்றன் நீட்டு – திருமுறை6:129 5511/4
அமைய ஆங்கு அதில் நடம் புரி பதமும் என்று அறி-மின் – திருமுறை6:131 5551/4
நான்முகர்கள் மிக பெரியர் ஆங்கு அவரில் பெரியர் நாரணர்கள் மற்று அவரின் நாடின் மிக பெரியர் – திருமுறை6:137 5645/1
அற்புறும் ஓர் அறுபதினாயிரம் அவற்றுக்கு அடை ஆறாயிரம் ஆங்கு அவற்றுக்கு ஓர் அறுநூறு இங்கு இவைக்கே – திருமுறை6:137 5652/2
குறைந்திலவாம் பல வேறு குணங்கள் உற புரிந்து குணங்களுளே குறிகள் பல கூட்டுவித்து ஆங்கு அமர்ந்தே – திருமுறை6:137 5662/3
தோற்று அறியா பெரும் சோதி மலை பரநாதத்தே தோன்றியது ஆங்கு அதன் நடுவே தோன்றியது ஒன்று அது-தான் – திருமுறை6:142 5767/3
இருள் சாதி தத்துவங்கள் எல்லாம் போயினவால் எங்கணும் பேர்_ஒளி மயமாய் இருந்தன ஆங்கு அவர்-தாம் – திருமுறை6:142 5810/2

மேல்


ஆங்குற (1)

ஆங்குற விளங்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/144

மேல்


ஆங்கே (18)

அந்தரம் இங்கு அறிவோம் மற்று அதனில் அண்டம் அடுக்கடுக்காய் அமைந்த உளவு அறிவோம் ஆங்கே
உந்துறும் பல் பிண்ட நிலை அறிவோம் சீவன் உற்ற நிலை அறிவோம் மற்று அனைத்தும் நாட்டும் – திருமுறை3:5 2132/1,2
அளிப்புறு விருந்து உண்டு அமர்க என்று அழைக்க அவர்களுக்கு அன்பினோடு ஆங்கே
ஒளிப்புறு வார்த்தை உரைத்து அயல் ஒளித்தே பயத்தொடும் உற்றனன் எந்தாய் – திருமுறை6:13 3438/3,4
ஒடித்த இ உலகில் சிறுவர்-பால் சிறிய உயிர்கள்-பால் தீமை கண்டு ஆங்கே
அடித்திடற்கு அஞ்சி உளைந்தனன் என்னால் ஆற்றிடா காலத்தில் சிறிதே – திருமுறை6:13 3446/1,2
வகையொடு விரியும் உளப்பட ஆங்கே மன்னி எங்கணும் இரு பாற்கு – திருமுறை6:43 3930/2
தண்ணிய வண்ணம் பரவ பொங்கி நிறைந்து ஆங்கே ததும்பி என்றன் மயம் எல்லாம் தன்மயமே ஆக்கி – திருமுறை6:57 4102/2
எவ்விடத்தும் எவ்வுயிர்க்கும் இலங்கு சிவம் ஒன்றே என் ஆணை என் மகனே இரண்டு இல்லை ஆங்கே
செவ்விடத்தே அருளொடு சேர்த்து இரண்டு என கண்டு அறி நீ திகைப்பு அடையேல் என்று எனக்கு செப்பிய சற்குருவே – திருமுறை6:57 4175/1,2
துன்பு அளித்து ஆங்கே சுகம் அளித்து உயிர்களை – திருமுறை6:81 4615/765
மறைப்பின் மறந்தன வருவித்து ஆங்கே
அறத்தொடு தெருட்டும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/843,844
எவ்வகை உயிர்களும் இன்புற ஆங்கே
அவ்வகை தெருட்டும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/845,846
திரை எலாம் தவிர்த்து செவ்வி உற்று ஆங்கே
வரை எலாம் விளங்க வயங்கு செம் சுடரே – திருமுறை6:81 4615/1531,1532
நசைத்த மேல் நிலை ஈது என உணர்ந்து ஆங்கே நண்ணியும் கண்ணுறாது அந்தோ – திருமுறை6:82 4620/1
உணர்ந்துணர்ந்து ஆங்கே உணர்ந்துணர்ந்து உணரா உணர்ந்தவர் உணர்ச்சியால் நுழைந்தே – திருமுறை6:125 5360/1
நன்று கண்டு ஆங்கே அருள்_பெரும்_சோதி நாதனை கண்டவன் நடிக்கும் – திருமுறை6:125 5379/2
நேற்று ஆசைப்பட்டவருக்கு இன்று அருள்வார் போலும் அன்றி நினைத்த ஆங்கே
பேற்று ஆசைக்கு அருள் புரியும் ஞான சபாபதி புகழை பேசுவீரே – திருமுறை6:135 5606/3,4
பிரமம் என பிறர்க்கு உரைத்து பொங்கி வழிந்து ஆங்கே பேசுகின்ற பெரியவர்-தம் பெரிய மதம் பிடியேல் – திருமுறை6:140 5699/2
விளக்கும் இந்த அளவைகளை கொண்டு நெடும் காலம் மேலவர்கள் அளந்தளந்து மெலிகின்றார் ஆங்கே
அளக்கின்ற கருவி எலாம் தேய்ந்திட கண்டாரே அன்றி ஒருவாறேனும் அளவு கண்டார்_இலையே – திருமுறை6:140 5703/2,3
திடம்பட நாம் தெரிதும் என சென்று தனித்தனியே திரு_வண்ணம் கண்ட அளவே சிவசிவ என்று ஆங்கே
கடம் பெறு கள் உண்ட என மயங்குகின்றவாறு கண்டிலை நீ ஆனாலும் கேட்டிலையோ தோழீ – திருமுறை6:142 5768/3,4
சைகரையேல் இங்ஙனம் நான் தனித்து இருத்தல் வேண்டும் தாழ்_குழல் நீ ஆங்கே போய் தத்துவ பெண் குழுவில் – திருமுறை6:142 5782/2

மேல்


ஆச்சிரம் (1)

ஆச்சிரம் மேவும் செங்காட்டங்குடியின் அம் கணபதீச்சரம் – திருமுறை3:2 1962/287

மேல்


ஆச்சிரம (2)

மருள் சாதி சமயங்கள் மதங்கள் ஆச்சிரம வழக்கு எலாம் குழி கொட்டி மண்மூடி போட்டு – திருமுறை6:85 4654/2
நீதி இயல் ஆச்சிரம நீட்டு என்றும் ஓதுகின்ற – திருமுறை6:129 5508/2

மேல்


ஆச்சிரமாசாரம் (1)

சழக்கு வெளுத்தது சாதி ஆச்சிரமாசாரம் சமயமதாசாரம் என சண்டை இட்ட கலக – திருமுறை6:125 5387/2

மேல்


ஆச்சு (2)

சிற்சபையும் பொன்_சபையும் சொந்தம் எனது ஆச்சு
தேவர்களும் மூவர்களும் பேசுவது என் பேச்சு – திருமுறை6:121 5259/1,2
ஐயர் அருள் சோதி அரசாட்சி எனது ஆச்சு
ஆரணமும் ஆகமமும் பேசுவது என் பேச்சு – திருமுறை6:121 5260/1,2

மேல்


ஆச்சுதடி (12)

சீர் நீலம் ஆச்சுதடி அம்மா – திருமுறை6:109 4920/2
சீர் நீலம் ஆச்சுதடி – திருமுறை6:109 4920/3
மாணிக்கம் ஆச்சுதடி அம்மா – திருமுறை6:109 4922/2
மாணிக்கம் ஆச்சுதடி – திருமுறை6:109 4922/3
பேர் மணி ஆச்சுதடி அம்மா – திருமுறை6:109 4923/2
பேர் மணி ஆச்சுதடி – திருமுறை6:109 4923/3
வெண் மணி ஆச்சுதடி அம்மா – திருமுறை6:109 4924/2
வெண் மணி ஆச்சுதடி – திருமுறை6:109 4924/3
பொன் மணி ஆச்சுதடி அம்மா – திருமுறை6:109 4925/2
பொன் மணி ஆச்சுதடி – திருமுறை6:109 4925/3
மயில் குயில் ஆச்சுதடி அக்கச்சி – திருமுறை6:110 4947/2
மயில் குயில் ஆச்சுதடி – திருமுறை6:110 4947/3

மேல்


ஆசனங்கள் (1)

புதிய நவமணி குயின்ற ஆசனங்கள் இடுக புண்ணியனார் நல் வரவை எண்ணிஎண்ணி இனிதே – திருமுறை6:142 5734/4

மேல்


ஆசார (1)

துச்ச உலகு ஆசார துடுக்கு அனைத்தும் தவிர்த்தே சுத்த நெறி வழங்குவித்த சித்த சிகாமணியே – திருமுறை6:84 4638/2

மேல்


ஆசாரம் (2)

சாரம் இலேன் ஆசாரம் இல்லேன் சித்த சாந்தம் இலேன் இரக்கம்_இலேன் தகவும் இல்லேன் – திருமுறை2:4 607/3
நால் வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா நவின்ற கலை சரிதம் எலாம் பிள்ளை_விளையாட்டே – திருமுறை6:57 4174/1

மேல்


ஆசிரமம் (1)

நால் வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா நவின்ற கலை சரிதம் எலாம் பிள்ளை_விளையாட்டே – திருமுறை6:57 4174/1

மேல்


ஆசு (10)

ஆசு இல் கருணை உருவாண்டி அவன் – திருமுறை1:50 535/3
வீழி-அதனில் படிக்கு ஆசு வேண்டாது அளித்தாய் அளவு ஒன்றை – திருமுறை2:98 1907/3
காசு பறிக்கின்ற கள்வன் எவன் ஆசு அகன்ற – திருமுறை3:3 1965/216
ஆசு இல் தவ பேறு அளிக்க வள்ளிமலை-தனை சார்ந்தே அங்கு கூடி – திருமுறை3:21 2517/2
ஆசு அகலும் வண்ணம் அருள் புரிந்தால் ஆகாதோ – திருமுறை4:15 2753/4
ஆசு_உடையேன் பாடுகின்றேன் துயரம் எலாம் தவிர்ந்தேன் அன்பர் பெறும் இன்ப நிலை அனுபவிக்கின்றேனே – திருமுறை5:4 3173/4
ஆசு அகன்ற அனுபவம் நான் அனுபவிக்க அருளுதியே – திருமுறை5:12 3257/4
ஆசு அறும் அந்தங்கள் ஆறும் புகன்ற நல் – திருமுறை6:70 4366/1
ஆசு ஆதி இல்லீரே வாரீர் – திருமுறை6:70 4433/3
ஆசு அற தெரித்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/216

மேல்


ஆசு_உடையேன் (1)

ஆசு_உடையேன் பாடுகின்றேன் துயரம் எலாம் தவிர்ந்தேன் அன்பர் பெறும் இன்ப நிலை அனுபவிக்கின்றேனே – திருமுறை5:4 3173/4

மேல்


ஆசும் (1)

ஆசும் படி இல் அகங்காரமும் உடையான் என்று எண்ணி – திருமுறை4:6 2629/1

மேல்


ஆசுவரே (1)

ஆசுவரே என்ன அலைவேனை ஆளாயேல் – திருமுறை2:16 742/2

மேல்


ஆசை (128)

கப்புற்ற பறவை குடம்பை என்றும் பொய்த்த கனவு என்றும் நீரில் எழுதும் கைஎழுத்து என்றும் உள் கண்டுகொண்டு அதில் ஆசை கைவிடேன் என் செய்குவேன் – திருமுறை1:1 17/3
வாய்கொண்டு உரைத்தல் அரிது என் செய்கேன் என் செய்கேன் வள்ளல் உன் சேவடி-கண் மன்னாது பொன்_ஆசை மண்_ஆசை பெண்_ஆசை வாய்ந்து உழலும் எனது மனது – திருமுறை1:1 23/1
வாய்கொண்டு உரைத்தல் அரிது என் செய்கேன் என் செய்கேன் வள்ளல் உன் சேவடி-கண் மன்னாது பொன்_ஆசை மண்_ஆசை பெண்_ஆசை வாய்ந்து உழலும் எனது மனது – திருமுறை1:1 23/1
வாய்கொண்டு உரைத்தல் அரிது என் செய்கேன் என் செய்கேன் வள்ளல் உன் சேவடி-கண் மன்னாது பொன்_ஆசை மண்_ஆசை பெண்_ஆசை வாய்ந்து உழலும் எனது மனது – திருமுறை1:1 23/1
கண்டு அனேக வானவர் தொழும் நின் திரு_கழல் இணை-தனக்கு ஆசை
கொண்டு அனேகமாய் தெண்டனிட்டு ஆனந்த கூத்தினை உகந்து ஆடி – திருமுறை1:4 81/1,2
பொன்_ஆசையோடும் புலைச்சியர்-தம் பேர்_ஆசை – திருமுறை2:36 971/1
மன்_ஆசை மன்னுகின்ற மண்_ஆசை பற்று அறுத்தே – திருமுறை2:36 971/2
மன்_ஆசை மன்னுகின்ற மண்_ஆசை பற்று அறுத்தே – திருமுறை2:36 971/2
உன் ஆசை கொண்டே என் ஒற்றி அப்பா நான் மகிழ்ந்து உன் – திருமுறை2:36 971/3
தங்கும் ஆசை அம் கரா பிடித்து ஈர்க்க தவிப்பில் நின்றதும் தமியனேன்-தனையும் – திருமுறை2:69 1338/3
முன் ஈன்ற பிள்ளையின் மேல் ஆசை உள்ளவா மொய் அசுரர் – திருமுறை2:75 1400/2
ஆசை_உள்ளார் அயன் மால் ஆதி தேவர்கள் யாரும் நின் தாள் – திருமுறை2:75 1427/1
ஆர் வாழ் சடையார் தமை அடைந்தோர் ஆசை அழிப்பார் ஆனாலும் – திருமுறை2:93 1705/2
ஊராம் ஒற்றியீர் ஆசை உடையேன் என்றேன் எமக்கு அலது – திருமுறை2:96 1751/1
அந்து ஆர் குழலாய் பசிக்கினும் பெண்_ஆசை விடுமோ அமுது இன்றேல் – திருமுறை2:98 1782/3
ஊராம் ஒற்றியீர் ஆசை உடையேன் என்றேன் எமக்கு அலது – திருமுறை2:98 1839/1
கன்றாப்பூர் பஞ்சாக்கர பொருளே துன்று ஆசை
வெய்ய வலி வலத்தை வீட்டி அன்பர்க்கு இன் அருள்செய் – திருமுறை3:2 1962/368,369
சீர் ஆசை எங்கும் சொல் சென்றிடவே வேண்டும் எனும் – திருமுறை3:2 1962/645
பேர்_ஆசை பேய்-தான் பிடித்தது உண்டு தீரா என் – திருமுறை3:2 1962/646
ஆசை இன்னும் தவிர்ந்திலையே இ மாயம் – திருமுறை3:3 1965/602
நாமார்த்தம் ஆசை என நாடிலையே ஆம் ஆர்த்தம் – திருமுறை3:3 1965/608
நீர் வழியை ஆசை நிலை என்றாய் வன் மலம்-தான் – திருமுறை3:3 1965/679
கண்டால் நமது ஆசை கைவிடுவார் என்று அதனை – திருமுறை3:3 1965/687
ஆசை உனக்கு எவ்வாறு அடைந்ததுவே நேசம்_இலாய் – திருமுறை3:3 1965/792
நின் ஆசை என் என்பேன் நெய் வீழ் நெருப்பு எனவே – திருமுறை3:3 1965/793
பொன்_ஆசை மேன்மேலும் பொங்கினையே பொன்_ஆசை – திருமுறை3:3 1965/794
பொன்_ஆசை மேன்மேலும் பொங்கினையே பொன்_ஆசை – திருமுறை3:3 1965/794
மண்_ஆசை கொண்டனை நீ மண் ஆளும் மன்னர் எலாம் – திருமுறை3:3 1965/835
ஏறுவனேல் உன் ஆசை என் ஆமோ கூறிடும் இ – திருமுறை3:3 1965/858
மண்_ஆசை வெற்பே மறி கடலே பொன்_ஆசை – திருமுறை3:4 1980/1
மண்_ஆசை வெற்பே மறி கடலே பொன்_ஆசை – திருமுறை3:4 1980/1
பெண்_ஆசை ஒன்றே என் பேர்_ஆசை நண்ணு ஆசை – திருமுறை3:4 1980/2
பெண்_ஆசை ஒன்றே என் பேர்_ஆசை நண்ணு ஆசை – திருமுறை3:4 1980/2
பெண்_ஆசை ஒன்றே என் பேர்_ஆசை நண்ணு ஆசை
விட்டார் புகழும் விடையாய் நான் பொய் ஆசைப்பட்டால் – திருமுறை3:4 1980/2,3
ஆமிடத்து நின் அடியார்க்கு ஆசை உரைத்து இல்லை என்பார் – திருமுறை3:4 2002/3
மல் விலங்கு பரத்தையர்-தம் ஆசை என்னும் வல் விலங்கு பூண்டு அந்தோ மயங்கி நின்றேன் – திருமுறை3:5 2147/3
கூம்பாத மெய் நெறியோர் உளத்தே என்றும் குறையாத இன்பு அளிக்கும் குருவே ஆசை
தாம்பாலே யாப்புண்டு வருந்தி நாயேன் தையலார் மையல் எனும் சலதி ஆழ்ந்து – திருமுறை3:5 2153/1,2
பொன்_மலையோ சிறிது என பேர்_ஆசை பொங்கி புவி நடையில் பற்பல கால் போந்துபோந்து – திருமுறை3:5 2162/1
திரு_முடி மேல் என்ன ஆசை கண்டாய் நின் திரு_அடிக்கே – திருமுறை3:6 2322/4
பெண்_ஆசை தீர்க்கும் மருந்து பொருள் – திருமுறை3:9 2450/1
பேர்_ஆசை எல்லாம் பிளக்கும் மருந்து – திருமுறை3:9 2450/2
மண்_ஆசை தீர்க்கும் மருந்து எல்லாம் – திருமுறை3:9 2450/3
மண்ணில் ஆசை மயக்கு அற வேண்டிய மா தவர்க்கும் மதிப்ப அரியாய் உனை – திருமுறை3:24 2547/1
பூசைசெய்வார் உளம் ஆசை செய்வார் தில்லை – திருமுறை3:27 2566/1
பெரிய ஆசை கொண்ட பிள்ளாய் அரன் என் தரப்பெற்றது என்றே – திருமுறை4:6 2624/3
ஆசை கொண்டு வாடுகின்றேன் பாங்கிமாரே – திருமுறை4:26 2821/2
ஆசை ஒன்றும் இல்லை எனக்கு அன்பு உடைய ஐயாவே – திருமுறை4:30 2957/2
ஆசை பொங்குகின்றது எனக்கு அன்பு உடைய ஐயாவே – திருமுறை4:30 2961/2
ஆசை பொங்குகின்றது எனக்கு அன்பு உடைய ஐயாவே – திருமுறை4:30 2962/2
ஆசை பொங்குகின்றது எனக்கு அன்பு உடைய ஐயாவே – திருமுறை4:30 2963/2
பிள்ளைக்கறிக்கு ஆசை கொண்ட கள்ள தவ வேடருக்கு – திருமுறை4:33 2981/4
இற்றை-தொடுத்து என்னளவில் வேறு நினையாதீர் என்னுடைய நாயகரே என் ஆசை இதுவே – திருமுறை4:38 3016/4
அன்று ஆல நிழல் அமர்ந்த அருள் இறையே எளியேன் ஆசை எலாம் நின் அடி மேல் அன்றி ஒன்றும் இலையே – திருமுறை5:1 3036/4
பொன்_பதத்தாள் என்னளவில் பொன்_ஆசை தவிர்த்தாள் பூரணி ஆனந்த சிவ போக வல்லியோடு – திருமுறை5:6 3198/1
பேர்_ஆசை விளக்கம்-அதாய் சுத்த விளக்கம்-அதாய் பெரு விளக்கம் ஆகி எலாம் பெற்ற விளக்கம்-அதாய் – திருமுறை6:2 3272/3
அடி முடி அறியும் ஆசை சற்று அறியேன் அறிந்தவர்-தங்களை அடையேன் – திருமுறை6:3 3287/2
படி மேல் ஆசை பல வைத்து பணியும் அவர்க்கும் பரிந்து சுக – திருமுறை6:7 3334/1
அடி மேல் ஆசை அல்லால் வேறு ஆசை ஐயோ அறியேனே – திருமுறை6:7 3334/4
அடி மேல் ஆசை அல்லால் வேறு ஆசை ஐயோ அறியேனே – திருமுறை6:7 3334/4
சாற்றிலே கலந்த சோற்றிலே ஆசை தங்கினேன் என் செய்வேன் எந்தாய் – திருமுறை6:9 3354/4
பருப்பிலே சோற்று பொருப்பிலே ஆசை பற்றினேன் என் செய்வேன் எந்தாய் – திருமுறை6:9 3355/4
கறியிலே பொரித்த கறியிலே கூட்டு கறியிலே கலந்த பேர்_ஆசை – திருமுறை6:9 3356/3
குளகு உணும் விலங்கின் இலை_கறிக்கு ஆசை கொண்டனன் என் செய்வேன் எந்தாய் – திருமுறை6:9 3360/4
செறிவது இல் மனத்தேன் காசிலே ஆசை செய்திலேன் இந்த நாள் அன்றி – திருமுறை6:12 3395/1
பணத்திலே சிறிதும் ஆசை ஒன்று இலை நான் படைத்த அ பணங்களை பல கால் – திருமுறை6:12 3396/1
கிளைத்த இ உடம்பில் ஆசை எள்ளளவும் கிளைத்திலேன் பசி அற உணவு – திருமுறை6:12 3397/1
கவ்வை இன்பத்தும் ஆசை சற்று அறியேன் எந்தை என் கருத்து அறிந்ததுவே – திருமுறை6:12 3398/4
புரியவும் பதங்கள் பொருந்தவும் எனது புந்தியில் ஆசை சற்று அறியேன் – திருமுறை6:12 3399/2
பெரியதோர் ஞானம் நான்கினும் ஆசை பெற்றிலேன் முத்தி பெற்றிடவும் – திருமுறை6:12 3399/3
இறக்கவும் ஆசை இல்லை இப்படி நான் இருக்கவும் ஆசை இன்று இனி நான் – திருமுறை6:12 3400/1
இறக்கவும் ஆசை இல்லை இப்படி நான் இருக்கவும் ஆசை இன்று இனி நான் – திருமுறை6:12 3400/1
பிறக்கவும் ஆசை இலை உலகு எல்லாம் பெரியவர் பெரியவர் எனவே – திருமுறை6:12 3400/2
சிறக்கவும் ஆசை இலை விசித்திரங்கள் செய்யவும் ஆசை ஒன்று இல்லை – திருமுறை6:12 3400/3
சிறக்கவும் ஆசை இலை விசித்திரங்கள் செய்யவும் ஆசை ஒன்று இல்லை – திருமுறை6:12 3400/3
துறக்கவும் ஆசை இலை துயர் அடைந்து தூங்கவும் ஆசை ஒன்று இலையே – திருமுறை6:12 3400/4
துறக்கவும் ஆசை இலை துயர் அடைந்து தூங்கவும் ஆசை ஒன்று இலையே – திருமுறை6:12 3400/4
பொய் உலகு ஆசை எனக்கு இலை உனக்கு என் புகல் என அவனும் அங்கு இசைந்தே – திருமுறை6:13 3485/2
பொய் வகை மனத்தேன் என்னினும் எந்தாய் பொய் உலகு ஆசை சற்று அறியேன் – திருமுறை6:13 3523/1
எதிலும் ஓர் ஆசை இலை இலை பயமும் இடரும் மற்று இலை இலை எந்தாய் – திருமுறை6:13 3536/4
ஓட்டிலே எனினும் ஆசை விட்டு அறியேன் உலுத்தனேன் ஒரு சிறு துரும்பும் – திருமுறை6:15 3568/2
கட்டமே அறியேன் அடுத்தவரிடத்தே காசிலே ஆசை_இல்லவன் போல் – திருமுறை6:15 3573/1
உரைசெய் நின் அருள் மேல் உற்ற பேர்_ஆசை உளம் எலாம் இடம்கொண்டது எந்தாய் – திருமுறை6:27 3753/2
அன்பு_உடையாய் என்றனை நீ அணைந்திடவே விழைந்தேன் அந்தோ என் ஆசை வெள்ளம் அணை_கடந்தது அரசே – திருமுறை6:28 3763/2
உருவிடத்தே நினக்கு இருந்த ஆசை எலாம் இ நாள் ஓடியதோ புதிய ஒரு உருவு விழைந்ததுவோ – திருமுறை6:32 3808/2
அரிய பெரும் பேர்_ஆசை கடல் பெரிதே அது என் அளவுகடந்து இழுக்கின்றதாதலினால் விரைந்தே – திருமுறை6:32 3809/3
ஆவி உடல் பொருளை உன்-பால் கொடுத்தேன் உன் அருள் பேர்_ஆசை மயம் ஆகி உனை அடுத்து முயல்கின்றேன் – திருமுறை6:33 3818/2
என் ஆசை எல்லாம் தந்த எம்மானை கண்டு களித்து இருக்கின்றேனே – திருமுறை6:45 3953/4
ஆட்டியல் செய்து அருள் பரம பதியை நவ பதியை ஆனந்த நாட்டினுக்கு ஓர் அதிபதியை ஆசை
காட்டி எனை மணம் புரிந்து என் கைபிடித்த பதியை கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே – திருமுறை6:49 4006/3,4
என் ஆசை எல்லாம் தன் அருள் வடிவம்-தனக்கே எய்திடச்செய்திட்டு அருளி எனையும் உடன் இருத்தி – திருமுறை6:57 4155/1
தன் ஆசை எல்லாம் என் உள்ளகத்தே வைத்து தானும் உடன் இருந்து அருளி கலந்த பெருந்தகையே – திருமுறை6:57 4155/2
அடுத்து நான் உன்னை கலந்து அனுபவிக்க ஆசை மேல் பொங்கியது என்றாள் – திருமுறை6:58 4194/1
பொன் செய் நின் வடிவை புணர்ந்திட நினைத்தேன் பொங்கியது ஆசை மேல் என்றாள் – திருமுறை6:58 4196/1
அங்கு அல் இட்ட களத்து அழகர் அம்பலவர் திரு_தோள் ஆசை எனும் பேய் அகற்றல் ஆவது_இலை எனவே – திருமுறை6:59 4201/1
ஊர் ஆசை உடல் ஆசை உயிர் பொருளின் ஆசை உற்றவர் பெற்றவர் ஆசை ஒன்றும் இலாள் உமது – திருமுறை6:59 4207/1
ஊர் ஆசை உடல் ஆசை உயிர் பொருளின் ஆசை உற்றவர் பெற்றவர் ஆசை ஒன்றும் இலாள் உமது – திருமுறை6:59 4207/1
ஊர் ஆசை உடல் ஆசை உயிர் பொருளின் ஆசை உற்றவர் பெற்றவர் ஆசை ஒன்றும் இலாள் உமது – திருமுறை6:59 4207/1
ஊர் ஆசை உடல் ஆசை உயிர் பொருளின் ஆசை உற்றவர் பெற்றவர் ஆசை ஒன்றும் இலாள் உமது – திருமுறை6:59 4207/1
பேர்_ஆசை பேய்பிடித்தாள் கள் உண்டு பிதற்றும் பிச்சி என பிதற்றுகின்றாள் பிறர் பெயர் கேட்டிடிலோ – திருமுறை6:59 4207/2
ஆசை_விட்டார்க்கே அணிமை ஆம் பாதம் – திருமுறை6:68 4336/4
ஓசையின் உள்ளே ஓர் ஆசை உதிக்க மெல் – திருமுறை6:70 4447/1
கண்_அனையீர் உம்மை காண என் ஆசை
கடல் பொங்குகின்றது வாரீர் – திருமுறை6:70 4455/1,2
பெரு வாய்மை பெருந்தகையீர் ஆட வாரீர் பேர்_ஆசை பொங்குகின்றேன் ஆட வாரீர் – திருமுறை6:71 4460/2
ஆசை கொண்டேன் ஆட என்னோடு ஆட வாரீர் ஆசை வெட்கம் அறியாதால் ஆட வாரீர் – திருமுறை6:71 4463/1
ஆசை கொண்டேன் ஆட என்னோடு ஆட வாரீர் ஆசை வெட்கம் அறியாதால் ஆட வாரீர் – திருமுறை6:71 4463/1
காசு பணத்து ஆசை_இலேன் ஆட வாரீர் கைபிடித்தால் போதும் என்னோடு ஆட வாரீர் – திருமுறை6:71 4463/3
ஓத உலவாதவரே ஆட வாரீர் உள் ஆசை பொங்குகின்றது ஆட வாரீர் – திருமுறை6:71 4466/2
உள்ளபடி உரைக்கின்றேன் ஆட வாரீர் உம் ஆசை பொங்குகின்றது ஆட வாரீர் – திருமுறை6:71 4467/2
ஈர்_அகத்தேன் அல்ல இங்கே அணைய வாரீர் என் ஆசை பொங்குகின்ற அணைய வாரீர் – திருமுறை6:72 4480/3
அலகு_இலா அருளின் ஆசை மேல் பொங்கிட – திருமுறை6:81 4615/1474
அருள்_பெரும்_சோதி நின் ஆசை ஒன்றே என்னுள் ஆர்கின்றதே – திருமுறை6:89 4683/4
என் ஆசை அப்பன் எலாம் வல்ல – திருமுறை6:90 4697/3
வாய் இரங்கா வகை புகல துணிந்தேன் என்னுடைய மனத்து ஆசை ஒரு கடலோ எழு கடலில் பெரிதே – திருமுறை6:95 4751/3
தொல்லும் உலக பேர்_ஆசை உவரி கடத்தி எனது மன – திருமுறை6:104 4872/2
அரசே உன்னை அணைக்க எனக்குள் ஆசை பொங்குதே – திருமுறை6:112 4970/1
விளங்க விரைந்து தெரித்தாய் பயிலும் ஆசை போகவே – திருமுறை6:112 4995/2
வேண்டாது என்ன அறிந்தும் எனக்குள் ஆசை தூண்டுமே – திருமுறை6:112 5009/4
பொதுவை காண உள்ளே ஆசை பொங்கி ஆடுதே – திருமுறை6:112 5050/2
உயல் அறியேன் எனினும் அது கண்டு கொளும் ஆசை ஒரு கடலோ எழு கடலோ உரைக்கவொணாது உடையேன் – திருமுறை6:125 5361/2
பின்_நாள் என்றிடில் சிறிதும் தரித்திருக்க_மாட்டேன் பேர்_ஆணை உரைத்தேன் என் பேர்_ஆசை இதுவே – திருமுறை6:125 5363/4
என் ஆசை அப்பனை கண்டுகொண்டேன் என் இதயத்திலே – திருமுறை6:125 5412/4
அளித்திடு சிற்றம்பலத்து என் அப்பன் அருள் பெறவே ஆசை உண்டேல் வம்-மின் இங்கே நேசம்_உடையீரே – திருமுறை6:134 5584/4
ஆசை உண்டேல் வம்-மின் இங்கே அருள் சோதி பெருமான் அம்மையுமாய் அப்பனுமாய் அருளும் அருளாளன் – திருமுறை6:134 5585/1
எண்ணா என் ஆசை வெள்ளம் என் சொல் வழி கேளாது எனை ஈர்த்துக்கொண்டு சபைக்கு ஏகுகின்றது அந்தோ – திருமுறை6:142 5727/2
பெண்_ஆசை பெரிது என்பர் விண் ஆளும் அவர்க்கும் பெண்_ஆசை பெரிது அல காண் ஆண்_ஆசை பெரிதே – திருமுறை6:142 5727/3
பெண்_ஆசை பெரிது என்பர் விண் ஆளும் அவர்க்கும் பெண்_ஆசை பெரிது அல காண் ஆண்_ஆசை பெரிதே – திருமுறை6:142 5727/3
பெண்_ஆசை பெரிது என்பர் விண் ஆளும் அவர்க்கும் பெண்_ஆசை பெரிது அல காண் ஆண்_ஆசை பெரிதே – திருமுறை6:142 5727/3
ஆசை வெட்கம் அறியாது நான் அவரை தழுவி அணைத்து மகிழ்வேன் அது கண்டு அதிசயித்து நொடிப்பார் – திருமுறை6:142 5763/3
அன்பு அறியா பெண்களுக்கே நின் உரை சம்மதமாம் ஆசை வெட்கம் அறியாது என்று அறிந்திலையோ தோழி – திருமுறை6:142 5790/2

மேல்


ஆசை-தனக்கு (1)

அல்லை நிகர்க்கும் அளகத்தார் ஆசை-தனக்கு
எல்லை அறியாத இந்த ஏழை முகம் பாராயோ – திருமுறை2:54 1169/3,4

மேல்


ஆசை_விட்டார்க்கே (1)

ஆசை_விட்டார்க்கே அணிமை ஆம் பாதம் – திருமுறை6:68 4336/4

மேல்


ஆசை_இல்லவன் (1)

கட்டமே அறியேன் அடுத்தவரிடத்தே காசிலே ஆசை_இல்லவன் போல் – திருமுறை6:15 3573/1

மேல்


ஆசை_இலேன் (1)

காசு பணத்து ஆசை_இலேன் ஆட வாரீர் கைபிடித்தால் போதும் என்னோடு ஆட வாரீர் – திருமுறை6:71 4463/3

மேல்


ஆசை_உள்ளார் (1)

ஆசை_உள்ளார் அயன் மால் ஆதி தேவர்கள் யாரும் நின் தாள் – திருமுறை2:75 1427/1

மேல்


ஆசைக்கு (1)

பேற்று ஆசைக்கு அருள் புரியும் ஞான சபாபதி புகழை பேசுவீரே – திருமுறை6:135 5606/4

மேல்


ஆசைகொண்டேன் (1)

சேர உம் மேல் ஆசைகொண்டேன் அணைய வாரீர் திருவுளமே அறிந்தது எல்லாம் அணைய வாரீர் – திருமுறை6:72 4480/1

மேல்


ஆசைப்பட்டது (2)

நீர் ஆசைப்பட்டது உண்டேல் வாய்_மலர வேண்டும் நித்திய மா மணி மன்றில் நிகழ் பெரிய துரையே – திருமுறை6:59 4207/4
ஆசைப்பட்டது அறிந்து தெரித்தாய் அறிவை தூண்டியே – திருமுறை6:112 4994/2

மேல்


ஆசைப்பட்டவருக்கு (1)

நேற்று ஆசைப்பட்டவருக்கு இன்று அருள்வார் போலும் அன்றி நினைத்த ஆங்கே – திருமுறை6:135 5606/3

மேல்


ஆசைப்பட்டால் (1)

விட்டார் புகழும் விடையாய் நான் பொய் ஆசைப்பட்டால்
வருமே பதம் – திருமுறை3:4 1980/3,4

மேல்


ஆசைப்பட்டு (2)

பிட்டுக்கு ஆசைப்பட்டு மாறன் பிரம்படி பட்டவர்க்கு – திருமுறை4:33 2981/3
பாட்டுக்கு ஆசைப்பட்டு முன்னம் பரவை-தன் வாயிலில் போய் – திருமுறை4:33 2984/1

மேல்


ஆசைப்படுகின்றேன் (1)

பெரிய சிவபதியே நின் பெருமை அறிந்திடவே பேர்_ஆசைப்படுகின்றேன் பித்தர்களில் பெரியேன் – திருமுறை6:33 3813/2

மேல்


ஆசைப்படும் (1)

கூற்று ஆசைப்படும் என நான் கூறுகின்றது உண்மையினில் கொண்டு நீவீர் – திருமுறை6:135 5606/2

மேல்


ஆசைப்படுவாரை (2)

வீட்டுக்கு ஆசைப்படுவாரை வீட்டை விட்டு துரத்தியே – திருமுறை4:33 2984/3
சோற்று ஆசையொடு காம சேற்று ஆசைப்படுவாரை துணிந்து கொல்ல – திருமுறை6:135 5606/1

மேல்


ஆசையாம் (1)

ஐயம் ஏற்று திரிபவராயினும் ஆசையாம் பொருள் ஈந்திட வல்லரேல் – திருமுறை1:18 258/1

மேல்


ஆசையால் (1)

ஓடினேன் பெரும் பேர்_ஆசையால் உலகில் ஊர்-தொறும் உண்டியே உடையே – திருமுறை6:15 3567/1

மேல்


ஆசையில் (1)

ஆசையில் பிறரொடு பேசவும்_மாட்டேன் அருள்_பெரும்_சோதியீர் ஆணை நும் மீதே – திருமுறை6:31 3794/4

மேல்


ஆசையிலே (1)

அரசர் எலாம் மதித்திட பேர்_ஆசையிலே அரசோடு ஆல் எனவே மிக கிளைத்தேன் அருள் அறியா கடையேன் – திருமுறை6:4 3298/1

மேல்


ஆசையினால் (3)

நீடு ஆசையினால் வந்துவந்து நின்றால் நமது நிறை கவர்ந்து – திருமுறை2:95 1722/2
அ மதவேள் கணை ஒன்றோ ஐ கணையும் விடுத்தான் அருள் அடையும் ஆசையினால் ஆர்_உயிர்-தான் பொறுத்தாள் – திருமுறை6:59 4200/1
அன்னை அப்பன் மா இனத்தார் ஆய் குழலார் ஆசையினால்
தென்னை ஒப்ப நீண்ட சிறு நெஞ்சே என்னை என்னை – திருமுறை6:61 4234/1,2

மேல்


ஆசையுடன் (1)

ஆசையுடன் ஈன்ற அப்பன் காண் மாசு உறவே – திருமுறை3:3 1965/330

மேல்


ஆசையும் (1)

அடுத்திலேன் அடுத்தற்கு ஆசையும் இல்லேன் அவனி மேல் நல்லவன் என பேர் – திருமுறை6:8 3352/3

மேல்


ஆசையே (2)

இரவு_பகல் அற்ற ஒரு தருணத்தில் உற்ற பேர் இன்பமே அன்பின் விளைவே என் தந்தையே எனது குருவே என் நேயமே என் ஆசையே என் அறிவே – திருமுறை6:22 3669/2
ஈட்டுக நின் எண்ணம் பலிக்க அருள் அமுதம் உண்டு இன்புறுக என்ற குருவே என் ஆசையே என்றன் அன்பே நிறைந்த பேர்_இன்பமே என் செல்வமே – திருமுறை6:22 3674/3

மேல்


ஆசையை (2)

என்னும் ஆசையை கடி என்ன என் சொல் இப்படி என்ன அறியாது நின்படி என்ன என் மொழிப்படி இன்ன வித்தை நீ படி என்னும் என் செய்குவேன் – திருமுறை1:1 3/3
மருவு பெண்_ஆசையை மறக்கவே வேண்டும் உனை மறவாதிருக்கவேண்டும் மதி வேண்டும் நின் கருணை நிதி வேண்டும் நோய் அற்ற வாழ்வில் நான் வாழவேண்டும் – திருமுறை1:1 8/3

மேல்


ஆசையொடு (1)

சோற்று ஆசையொடு காம சேற்று ஆசைப்படுவாரை துணிந்து கொல்ல – திருமுறை6:135 5606/1

மேல்


ஆசையோடும் (1)

பொன்_ஆசையோடும் புலைச்சியர்-தம் பேர்_ஆசை – திருமுறை2:36 971/1

மேல்


ஆசைவைத்த (1)

அல்ல ஓதியர் இடைப்படும் கமருக்கு ஆசைவைத்த என் அறிவின்மை அளவை – திருமுறை2:57 1202/1

மேல்


ஆசைவைத்தனன் (1)

காலிலே ஆசைவைத்தனன் நீயும் கனவினும் நனவினும் எனை நின் – திருமுறை6:93 4727/3

மேல்


ஆசைவைத்தாய் (2)

என கவுட்கே ஆசைவைத்தாய் மேல் செழும் தோல் – திருமுறை3:3 1965/647
ஆகா துரும்பிடத்தும் ஆசைவைத்தாய் என்னில் உன்றன் – திருமுறை3:3 1965/861

மேல்


ஆசைவைத்து (3)

ஆர்ந்து நும் அடிக்கு அடிமைசெய்திட பேர் ஆசைவைத்து உமை அடுத்தனன் அடிகேள் – திருமுறை2:56 1186/2
மனம் பழமோ காயோ என்று அறிந்து வர விடுத்தாள் மற்றவர் போல் காசு பணத்து ஆசைவைத்து வருந்தாள் – திருமுறை6:59 4202/3
தோலிலே ஆசைவைத்து வீண் பொழுது தொலைக்கின்றார் தொலைக்க நான் உனது – திருமுறை6:93 4727/2

மேல்


ஆசைவைத்தேன் (1)

ஆடும் திரு_அடிக்கே ஆசைவைத்தேன் ஐயாவே – திருமுறை4:30 2951/2

மேல்


ஆசைவைப்பது (1)

மடுத்திடவும் அடுத்தடுத்தே மடுப்பதற்குள் ஆசைவைப்பது அன்றி வெறுப்பு அறியா வண்ணம் நிறை அமுதே – திருமுறை6:57 4105/2

மேல்


ஆசைவைப்பேன் (1)

அல் ஆர்க்கும் குழலார் மேல் ஆசைவைப்பேன் ஐயா நின் திரு_தாள் மேல் அன்புவையேன் – திருமுறை1:22 297/1

மேல்


ஆஞ்சி (1)

வாஞ்சியத்தின் மேவும் மறையோனே ஆஞ்சி இலாது – திருமுறை3:2 1962/270

மேல்


ஆட்கு (1)

காட்டாநின்றார் கண்டும் காய்ந்திலையே கூட்டு ஆட்கு
செய்கையிடும்படி தன் சீமான்-தனது பணப்பை – திருமுறை3:3 1965/766,767

மேல்


ஆட்கொண்ட (45)

அன்னே என்னை ஆட்கொண்ட அரசே தணிகை ஐயாவே – திருமுறை1:13 201/2
தேறு முக பெரிய அருள் குருவாய் என்னை சிறு_காலை ஆட்கொண்ட தேவ தேவே – திருமுறை1:42 450/4
திண்ணிய என் மனம் உருக்கி குருவாய் என்னை சிறு_காலை ஆட்கொண்ட தேவ தேவ – திருமுறை1:42 451/4
சின்னம் அளித்து அருள் குருவாய் என்னை முன்னே சிறு_காலை ஆட்கொண்ட தேவ தேவ – திருமுறை1:42 452/4
செல்வ அருள் குருவாகி நாயினேனை சிறு_காலை ஆட்கொண்ட தேவ தேவ – திருமுறை1:42 453/4
சிந்தை மகிழ்ந்து அருள் குருவாய் என்னை முன்னே சிறு_காலை ஆட்கொண்ட தேவ தேவ – திருமுறை1:42 454/4
சீறாத வாழ்விடை நான் வாழ என்னை சிறு_காலை ஆட்கொண்ட தேவ தேவே – திருமுறை1:42 455/4
சிற்றறிவை அகற்றி அருள் குருவாய் என்னை சிறு_காலை ஆட்கொண்ட தேவ தேவே – திருமுறை1:42 456/4
சீலம் எலாம் உடைய அருள் குருவாய் வந்து சிறு_காலை ஆட்கொண்ட தேவ தேவே – திருமுறை1:42 457/4
சிற்பரசற்குருவாய் வந்து என்னை முன்னே சிறு_காலை ஆட்கொண்ட தேவ தேவே – திருமுறை1:42 458/4
சென்னியில் நின் அடி_மலர் வைத்து என்னை முன்னே சிறு_காலை ஆட்கொண்ட தேவ தேவே – திருமுறை1:42 459/4
எந்தையே எமை ஆட்கொண்ட தெய்வமே – திருமுறை2:8 644/2
அறியா பருவத்து அடியேனை ஆட்கொண்ட
நெறியாம் கருணை நினைந்து உருகேன் ஆயிடினும் – திருமுறை2:12 691/1,2
பணியேன் பிழை பொறுத்து ஆட்கொண்ட தெய்வ பதி கொள் சிந்தாமணியே – திருமுறை2:75 1387/3
என் குறை எலாம் தவிர்த்து ஆட்கொண்ட பதம் எனக்கு எய்ப்பில் வைப்பாகும் பதம் – திருமுறை3:1 1960/122
நின் அகத்து யான் பள்ளி நேர்ந்தேன் என்று ஆட்கொண்ட
தென் அகத்தியான்பள்ளி செம்பொன்னே தொல்_நெறியோர் – திருமுறை3:2 1962/379,380
அடியனேன் பிழை அனைத்தும் பொறுத்து ஆட்கொண்ட அருள்_கடலே மன்று ஓங்கும் அரசே இ நாள் – திருமுறை3:5 2164/1
ஆட்கொண்ட நீ இன்று வாளா இருப்பது அழகு அல்லவே – திருமுறை3:6 2309/4
கலக மனம் உடைய என் பிழை பொறுத்து ஆட்கொண்ட கருணை அம் கடல் அமுதமே – திருமுறை3:18 2501/25
அறியா பருவத்து அறிவுறுத்தி ஆட்கொண்ட
நெறியானே நின் ஆணை நின் ஆணை நின் ஆணை – திருமுறை4:8 2650/1,2
பேதை பருவத்து எனை வலிய பிடித்து ஆட்கொண்ட பெருமானே – திருமுறை4:10 2666/1
சிறை தவிர்த்து எனை ஆட்கொண்ட சிவசிவ போற்றி போற்றி – திருமுறை4:15 2734/4
வரு நெறியில் என்னை வலிந்து ஆட்கொண்ட மணியே மன்று உடைய பெரு வாழ்வே வழங்குக நின் அருளே – திருமுறை5:1 3035/4
குன்றாத குண_குன்றே கோவாத மணியே குருவே என் குடி முழுது ஆட்கொண்ட சிவ_கொழுந்தே – திருமுறை5:1 3036/1
கோமான் நின் அருள் பெருமை என் உரைப்பேன் பொதுவில் கூத்தாடி எங்களை ஆட்கொண்ட பரம் பொருளே – திருமுறை5:2 3087/4
குரு உருக்கொண்டு அம்பலத்தே அருள் நடனம் புரியும் குரு மணியே என்னை முன்_நாள் ஆட்கொண்ட குண_குன்றே – திருமுறை5:3 3160/4
குழை அசைய சடை அசைய குலவு பொன்_அம்பலத்தே கூத்து இயற்றி என்னை முன் ஆட்கொண்ட சிவ_கொழுந்தே – திருமுறை5:3 3165/4
குற்றமும் குணம் கொண்டு என்னை ஆட்கொண்ட குண பெரும் குன்றமே குருவே – திருமுறை6:15 3562/2
பேயேன் செய்த பெரும் குற்றம் பொறுத்து ஆட்கொண்ட பெரியோனே – திருமுறை6:17 3603/2
வன் செயல் பொறுத்து ஆட்கொண்ட வள்ளலே அடியனேன்-தன் – திருமுறை6:21 3649/1
தடுத்து எனை ஆட்கொண்ட தந்தையரே என் தனி பெரும் தலைவரே சபை நடத்தவரே – திருமுறை6:31 3793/1
இதத்திலே என்னை இருத்தி ஆட்கொண்ட இறைவனை கண்டுகொண்டேனே – திருமுறை6:46 3956/4
அன்புற என் உள் கலந்தே அண்ணிக்கும் அமுதே அச்சம் எலாம் தவிர்த்து என்னை ஆட்கொண்ட குருவே – திருமுறை6:57 4092/2
அருள் உணவும் அளித்து என்னை ஆட்கொண்ட சிவமே அம்பலத்து என் அரசே என் அலங்கல் அணிந்து அருளே – திருமுறை6:57 4137/4
முன்பே என்றனையே வலிந்து ஆட்கொண்ட முன்னவனே – திருமுறை6:64 4272/1
தாண்டவனார் என்னை தான் தடுத்து ஆட்கொண்ட
ஆண்டவனார் இதோ அம்பலத்து இருக்கின்றார் – திருமுறை6:67 4304/1,2
அச்சம் தவிர்த்து என்னை ஆட்கொண்ட பாதம் – திருமுறை6:68 4325/3
உள்ளமே இடம்கொண்டு என்னை ஆட்கொண்ட ஒருவனே உலகு எலாம் அறிய – திருமுறை6:86 4659/1
துடிப்பு அடக்கி ஆட்கொண்ட துரையே என் உளத்தே சுத்த நடம் புரிகின்ற சித்த சிகாமணியே – திருமுறை6:96 4764/4
தண் ஏர் மதியின் அமுது அளித்து சாகா_வரம் தந்து ஆட்கொண்ட
கண்ணே மணியே நின்றனக்கு கைம்மாறு ஏது கொடுப்பேனே – திருமுறை6:98 4791/3,4
வேண்ட அனேக வரம் கொடுத்து ஆட்கொண்ட மேலவனே – திருமுறை6:100 4811/4
எனை துன்பு ஒழித்து ஆட்கொண்ட நின்னை அன்னை என்பனோ – திருமுறை6:112 4974/3
மருள் பெரும் பகை தீர்த்து என்னை ஆட்கொண்ட வள்ளலே தெள்ளிய அமுதே – திருமுறை6:125 5321/3
கலை வளர் முடியது என்னை ஆட்கொண்ட கருணை அம் கண்ணது ஞான – திருமுறை6:125 5380/1
மெய்யன் எனை ஆட்கொண்ட வித்தகன் சிற்சபையில் விளங்குகின்ற சித்தன் எலாம் வல்ல ஒரு விமலன் – திருமுறை6:144 5815/2

மேல்


ஆட்கொண்டது (2)

முன்னே வலிந்து ஆட்கொண்டது இன்று முனிந்ததேயோ – திருமுறை4:13 2710/2
செல்வம் தந்து ஆட்கொண்டது உத்தர ஞான சிதம்பரமே – திருமுறை6:53 4055/4

மேல்


ஆட்கொண்டனை (1)

ஒட்டி என் கோது அறுத்து ஆட்கொண்டனை நினை ஓங்கு அறிவாம் – திருமுறை6:125 5305/1

மேல்


ஆட்கொண்டாய் (4)

முன்_நாள் என்னை ஆட்கொண்டாய் என்ன நாணம் முடுகுவதே – திருமுறை6:7 3338/4
பொய்_அறிவு_உடையேன் செய்த புன்மைகள் பொறுத்து ஆட்கொண்டாய்
ஐயறிவு_உடையார் போற்றும் அம்பலத்து அரசே நின் சீர் – திருமுறை6:21 3644/2,3
ஆயினும் பொறுத்து ஆட்கொண்டாய் அம்பலத்து அரசே என்றன் – திருமுறை6:21 3645/2
வரை கடந்து அடியேன் செய்த வன்_பிழை பொறுத்து ஆட்கொண்டாய்
திரை கடந்து அண்ட பிண்ட திசை எலாம் கடந்தே அப்பால் – திருமுறை6:21 3647/1,2

மேல்


ஆட்கொண்டால் (1)

அழற்கு இறைத்த பஞ்சு எனவே ஆக்கி நீயே ஆட்கொண்டால் தடுப்பவர் இங்கு ஆரே ஐயா – திருமுறை4:12 2703/2

மேல்


ஆட்கொண்டீர் (2)

இன்பொடு வாங்கிக்கொண்டு என்னை ஆட்கொண்டீர் என் செயல் ஒன்று இலை யாவும் நும் செயலே – திருமுறை6:31 3795/2
இடர் தவிர்த்து ஆட்கொண்டீர் வாரீர் – திருமுறை6:70 4375/3

மேல்


ஆட்கொண்டு (25)

அஞ்சேல் என்று ஆட்கொண்டு அருளினையே துஞ்சு பன்றி – திருமுறை3:2 1962/750
கொம்பு ஒன்று கொண்டு எமை ஆட்கொண்டு அருளிய குஞ்சரமே – திருமுறை3:25 2555/4
அன்று ஓர் பொருளாய் அடியேனை ஆட்கொண்டு அருளி அறிவு அளித்தாய் – திருமுறை4:10 2664/1
இறவா வகை ஆட்கொண்டு அருளிய ஈசனே மெய் – திருமுறை4:13 2709/2
ஆட்கொண்டு அருளிய தேஜனடி – திருமுறை4:31 2967/2
பண்டு மகிழ்ந்து எனை ஆட்கொண்டு கருணைசெய்த – திருமுறை4:34 2991/1
இனம் திருத்தி எனை ஆட்கொண்டு என் உள் அமர்ந்து எனை-தான் எவ்வுலகும் தொழ நிலை மேல் ஏற்றிய சற்குருவே – திருமுறை4:38 3010/3
என் பருவம் குறியாமல் என்னை வலிந்து ஆட்கொண்டு இன்ப நிலை-தனை அளித்த என் அறிவுக்கு அறிவே – திருமுறை5:1 3039/3
அடிநாளில் அடியேனை அறிவு குறிக்கொள்ளாது ஆட்கொண்டு என் சென்னி மிசை அமர்ந்த பதம் வருந்த – திருமுறை5:2 3158/1
மெய்_வகையோர் விழித்திருப்ப விரும்பி எனை அன்றே மிக வலிந்து ஆட்கொண்டு அருளி வினை தவிர்த்த விமலா – திருமுறை5:8 3216/3
மருவி எனை ஆட்கொண்டு மகன் ஆக்கி அழியா வரம் தந்த மெய் தந்தையே மணி மன்றின் நடு நின்ற ஒரு தெய்வமே எலாம் வல்ல நடராச பதியே – திருமுறை6:22 3668/4
கொடையவா ஓவா கொடையவா எனை ஆட்கொண்டு எனுள் அமர்ந்து அருளிய என் – திருமுறை6:26 3732/3
ஏதும் ஒன்று அறியா பேதையாம் பருவத்து என்னை ஆட்கொண்டு எனை உவந்தே – திருமுறை6:34 3828/1
தலை_கால் இங்கு அறியாதே திரிந்த சிறியேனை தான் வலிந்து ஆட்கொண்டு அருளி தடை முழுதும் தவிர்த்தே – திருமுறை6:57 4189/1
அச்சம் தவிர்த்து என்னை ஆட்கொண்டு அருளிய – திருமுறை6:70 4355/1
எ கரையும் காணாதே இருள்_கடலில் கிடந்தேனை எடுத்து ஆட்கொண்டு
அக்கரை சேர்த்து அருள் எனும் ஓர் சர்க்கரையும் எனக்கு அளித்தான் அந்தோ அந்தோ – திருமுறை6:77 4517/1,2
ஆட்கொண்டு அருளும் சிற்றம்பல ஜோதி – திருமுறை6:79 4554/4
ஆட்கொண்டு அருளிய அம்பல ஜோதி – திருமுறை6:79 4581/2
ஆ வா என்று எனை ஆட்கொண்டு அருளிய தெள் அமுதே அம்மே என் அப்பா என் ஐயா என் அரசே – திருமுறை6:84 4635/1
ஊதியம் தந்து எனை ஆட்கொண்டு உள்ளிடத்தும் புறத்தும் ஓவாமல் விளங்குகின்ற உடையவனே இந்த – திருமுறை6:84 4637/3
பிறப்பே தவிர்த்து எனை ஆட்கொண்டு அமுதம் பெரிது அளித்த – திருமுறை6:89 4689/3
தாழாது எனை ஆட்கொண்டு அருளிய தந்தையே நின் – திருமுறை6:91 4710/1
அச்சம் தீர்த்து இங்கு என்னை ஆட்கொண்டு அருளும் அமுதனே – திருமுறை6:112 5045/1
ஏசு அற நீத்து எனை ஆட்கொண்டு எண்ணியவாறு அளித்தான் எல்லாம் செய் வல்ல சித்தன் என் உயிரில் கலந்தான் – திருமுறை6:134 5585/2
வரு நெறியில் எனை ஆட்கொண்டு அருள் அமுதம் அளித்து வல்லப சத்திகள் எல்லாம் வழங்கிய ஓர் வள்ளல் – திருமுறை6:134 5587/2

மேல்


ஆட்கொண்டும் (1)

எங்களை ஆட்கொண்டும் என்னே துயரில் இருத்துவதே – திருமுறை3:6 2315/4

மேல்


ஆட்கொள்ள (2)

கூவி எனை ஆட்கொள்ள நினையாயோ நினது குறிப்பு அறியேன் பற்பல கால் கூறி இளைக்கின்றேன் – திருமுறை6:33 3818/3
நம்மை ஆட்கொள்ள நடம் புரிவார் நமது – திருமுறை6:67 4307/1

மேல்


ஆட்கொள்ளலே (1)

உள்ளலேன் பொய்மையை உன்னி என்னை ஆட்கொள்ளலே
இன்று எனில் கொடிய என்றனை – திருமுறை2:5 614/2,3

மேல்


ஆட்கொள்ளாவாறு (1)

வாடும் எனை ஆட்கொள்ளாவாறு – திருமுறை3:4 1981/4

மேல்


ஆட்கொள்ளுதல் (3)

கொடிய நஞ்சு அமுது ஆக்கிய உமக்கு இ கொடியனேனை ஆட்கொள்ளுதல் அரிதோ – திருமுறை2:41 1034/1
வெருவுறுகின்றேன் அஞ்சல் என்று இன்னே விரும்பி ஆட்கொள்ளுதல் வேண்டும் – திருமுறை4:19 2796/3
நின் அருள் அமுதம் அளித்து எனது எண்ணம் நிரப்பி ஆட்கொள்ளுதல் வேண்டும் – திருமுறை6:13 3541/3

மேல்


ஆட்கொள்ளும் (3)

பாவ நாசம் செய்து என்றனை ஆட்கொள்ளும் பரஞ்சுடர் கண்டாயே – திருமுறை1:4 80/4
கூவி ஏழையர் குறைகள் தீர ஆட்கொள்ளும் வள்ளலே குறுகும் வாழ்க்கையில் – திருமுறை1:8 134/1
புரி கிலேசத்தை அகற்றி ஆட்கொள்ளும் பொன்_சபை அண்ணலே கருணை – திருமுறை6:13 3542/3

மேல்


ஆட்கொள (6)

கூவி நீ ஆட்கொள ஓர் கனவேனும் காணேனோ குண பொன்_குன்றே – திருமுறை1:16 232/2
அறம் கொள் நும் அடி அரண் என அடைந்தேன் அயர்வு தீர்த்து எனை ஆட்கொள நினையீர் – திருமுறை2:41 1031/3
சால்பு உடைய நல்லோர்க்கு தண் அருள்தந்து ஆட்கொள ஓர் – திருமுறை3:3 1965/309
ஆஆ என எனை ஆட்கொள வேண்டும் அடிமைகொண்ட – திருமுறை4:11 2693/1
அண்ணா எனை ஆட்கொள வேண்டும் அகற்றுவாயேல் – திருமுறை4:13 2707/2
எங்களை ஆட்கொள வாவாவா – திருமுறை6:113 5087/2

மேல்


ஆட்கொளல் (3)

நாயை எப்படி ஆட்கொளல் ஆயினும் நாத நின் செயல்-அன்றே – திருமுறை1:9 150/2
ஆயினும் இங்கு எனை ஆட்கொளல் வேண்டும் ஐயா உவந்த – திருமுறை2:62 1247/3
அஞ்சல் என்று எனை ஆட்கொளல் வேண்டும் அப்ப நின் அலால் அறிகிலேன் ஒன்றும் – திருமுறை6:29 3771/3

மேல்


ஆட்கொளாவிடில் (1)

மறவனேன்-தன்னை ஆட்கொளாவிடில் யான் வருந்துவதன்றி என் செய்கேன் – திருமுறை2:14 709/2

மேல்


ஆட்கொளும் (2)

இடர் கொளும் எனை நீ ஆட்கொளும் நாள்-தான் எந்த நாள் அந்த நாள் உரையாய் – திருமுறை2:14 706/2
ஆன் ஏறி வந்து அன்பரை ஆட்கொளும் ஐயனே எம் – திருமுறை4:13 2715/1

மேல்


ஆட்சி (5)

அன்ப நீ பெறுக உலவாது நீடூழி விளையாடுக அருள் சோதியாம் ஆட்சி தந்தோம் உனை கைவிடோம் கைவிடோம் ஆணை நம் ஆணை என்றே – திருமுறை6:22 3676/3
ஆட்சி அடைவித்து அருள் சோதி அமுதம் அளித்தே ஆனந்த – திருமுறை6:98 4794/3
எல்லாம்_வல்ல சித்தி ஆட்சி ஈய்ந்த சோதியே – திருமுறை6:112 5061/4
அருள் ஆட்சி பெற்றேன் என்று அறையப்பா முரசு – திருமுறை6:124 5295/2
கருணை இலா ஆட்சி கடுகி ஒழிக – திருமுறை6:136 5618/1

மேல்


ஆட்சி-அதாம் (1)

ஆணவமே என் காணி ஆட்சி-அதாம் மாண் நிறைந்த – திருமுறை3:2 1962/732

மேல்


ஆட்சிக்கு (1)

ஆட்சிக்கு உரிய பல் மாட்சியும் உடைத்தாய் – திருமுறை6:81 4615/1342

மேல்


ஆட்சிகண்டார்க்கு (1)

ஆட்சிகண்டார்க்கு உற்ற துன்பத்தை தான் கொண்டு அருள் அளிக்கும் – திருமுறை3:6 2290/1

மேல்


ஆட்சிசெயும் (1)

ஆட்சியே ஆட்சிசெயும் அரசே சுத்த அறிவே மெய் அன்பே தெள் அமுதே நல்ல – திருமுறை3:5 2102/3

மேல்


ஆட்சியும் (2)

காசையும் பணத்தையும் கன்னியர்-தமையும் காணியின் ஆட்சியும் கருதிலேன் கண்டீர் – திருமுறை6:31 3794/1
ஆட்சியும் ஆகிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/154

மேல்


ஆட்சியுற (1)

ஆட்சியுற அருள் ஒளியால் திரு_சிற்றம்பலத்தே ஆடல் புரி அரசே என் அலங்கல் அணிந்து அருளே – திருமுறை6:57 4129/4

மேல்


ஆட்சியே (1)

ஆட்சியே ஆட்சிசெயும் அரசே சுத்த அறிவே மெய் அன்பே தெள் அமுதே நல்ல – திருமுறை3:5 2102/3

மேல்


ஆட்செய (1)

வந்து நின் அடிக்கு ஆட்செய என்றால் வஞ்ச நெஞ்சம் என் வசம் நின்றது இலையே – திருமுறை2:44 1057/2

மேல்


ஆட்செயல் (1)

ஐய நும் அடிக்கு ஆட்செயல் உடையேன் ஆண்ட நீர் எனை அகற்றுதல் அழகோ – திருமுறை2:55 1178/3

மேல்


ஆட்ட (4)

கள்ள மன_குரங்குகளை ஆட்ட வைத்தாய் கடையனேன் பொறுத்து முடிகில்லேன் கண்டாய் – திருமுறை1:7 123/2
துள்ளி வாய் மடுக்கும் காளையர் ஆட்ட துடுக்கினை ஒடுக்குறும் காம – திருமுறை2:35 941/1
ஆட்ட கண்டேன் அன்றி அ குரங்கால் அவர் ஆட சற்றும் – திருமுறை3:6 2243/2
மதம் எனும் பேய் பிடித்து ஆட்ட ஆடுகின்றோர் எல்லாம் மன்றிடத்தே வள்ளல் செயும் மா நடம் காண்குவரோ – திருமுறை6:142 5799/1

மேல்


ஆட்டத்திலே (1)

அறைகின்ற காற்றிலே காற்று உப்பிலே காற்றின் ஆதி நடு அந்தத்திலே ஆன பலபல கோடி சத்திகளின் உரு ஆகி ஆடும் அதன் ஆட்டத்திலே
உறைகின்ற நிறைவிலே ஊக்கத்திலே காற்றின் உற்ற பல பெற்றி-தனிலே ஓங்கி அவை தாங்கி மிகு பாங்கினுறு சத்தர்கட்கு உபகரித்து அருளும் ஒளியே – திருமுறை6:22 3659/1,2

மேல்


ஆட்டம் (12)

கள்ள மன_குரங்கு ஆட்டும் ஆட்டம் எல்லாம் கண்டிருந்தும் இரங்கிலையேல் கவலையாலே – திருமுறை3:5 2154/2
ஆட்டம் கண்டு நாட்டம் கொண்டேன் பாங்கிமாரே – திருமுறை4:26 2820/2
ஆட்டம் என்று சொல்வது என்ன வெண்ணிலாவே – திருமுறை4:27 2868/2
ஆடிக்கொண்டே என்னை ஆட்டம் கண்டாருக்கு – திருமுறை4:33 2979/4
ஆரணமும் ஆகமமும் எது துணிந்தது அதுவே அம்பலத்தில் ஆடுகின்ற ஆட்டம் என எனக்கு – திருமுறை5:1 3050/1
ஆட்டம் ஓய்கிலா வஞ்சக மனத்தால் அலைதந்து ஐயவோ அயர்ந்து உளம் மயர்ந்து – திருமுறை6:29 3773/1
பாவி மன_குரங்கு ஆட்டம் பார்க்க முடியாதே பதி வெறுத்தேன் நிதி வெறுத்தேன் பற்று அனைத்தும் தவிர்ந்தேன் – திருமுறை6:33 3818/1
ஆட்டம் எல்லாம் விளையாடுகின்றேன் எனக்கு ஆர் சரியே – திருமுறை6:100 4813/4
அம்பலத்தில் எங்கள் ஐயர் ஆடிய நல் ஆட்டம்
அன்பொடு துதித்தவருக்கு ஆனது சொல்லாட்டம் – திருமுறை6:121 5267/1,2
வந்த தலையாட்டம் இன்றி வந்தது பல் ஆட்டம் – திருமுறை6:121 5267/4
நாட்டம் எலாம் தந்தான் நலம் கொடுத்தான் ஆட்டம் எலாம் – திருமுறை6:129 5501/2
ஆடுகின்றது எந்தை அருள் ஆட்டம் அதே பாடுகின்ற – திருமுறை6:129 5511/2

மேல்


ஆட்டம்-அது (1)

திடம் மடுத்து உறு பாம்பின் ஆட்டம்-அது கண்டு அஞ்சு சிறுவன் யானாக நின்றேன் தீர துரந்து அந்த அச்சம் தவிர்த்திடு திறத்தன் நீ ஆகல் வேண்டும் – திருமுறை4:1 2575/2

மேல்


ஆட்டம்-அதை (1)

ஆட்டுவிக்கும் அம்பலத்து உன் ஆட்டம்-அதை பாரேனோ – திருமுறை2:36 978/4

மேல்


ஆட்டமும் (2)

பூத வெளியின் நடமும் பகுதி வெளியின் ஆட்டமும்
போக வெளியில் கூத்தும் யோக வெளியுள் ஆட்டமும் – திருமுறை6:112 5010/1,2
போக வெளியில் கூத்தும் யோக வெளியுள் ஆட்டமும்
நாத வெளியில் குனிப்பும் பரம நாத நடமுமே – திருமுறை6:112 5010/2,3

மேல்


ஆட்டமே (1)

ஆட்டமே புரிந்தேன் அற தொழில் புரியேன் அச்சமும் அவலமும் இயற்றும் – திருமுறை6:3 3289/3

மேல்


ஆட்டமோ (1)

நாய்க்கு தவிசு இட்டனை நின்றனக்கு இங்கு இது ஓர் ஆட்டமோ – திருமுறை6:112 4976/4

மேல்


ஆட்டாய (1)

ஆட்டாய போதாந்தம் அலைவு அறு நாதாந்தம் ஆதி மற்றை அந்தங்கள் அனைத்தினும் உற்று அறிந்தும் – திருமுறை6:49 4012/2

மேல்


ஆட்டி (6)

உள்ள மன_குரங்கு ஆட்டி திரியும் என்றன் உளவு அறிந்தோ ஐயா நீ உன்னை போற்றார் – திருமுறை1:7 123/1
என்னை நின்னவனா கொண்டு நின் கருணை என்னும் நல் நீரினால் ஆட்டி
அன்னை அப்பனுமாய் பரிவுகொண்டு ஆண்ட அண்ணலே நண்ண அரும் பொருளே – திருமுறை2:14 712/1,2
கருங்கல்_மன_குரங்கு ஆட்டி வாளா நாளை கழிக்கின்றேன் பயன் அறியா கடையனேனை – திருமுறை2:73 1374/2
ஆட்டி நடிப்பார் ஆலயத்தின் அருகே எளியளாம் எனவே – திருமுறை2:88 1646/2
அளித்தார் உலகை அம்பலத்தில் ஆடி வினையால் ஆட்டி நின்றார் – திருமுறை2:88 1654/1
குரங்கு ஆட்டி சேய்மையில் நிற்கின்ற மாதரை கொண்டு கல்லார் – திருமுறை3:6 2357/2

மேல்


ஆட்டிடில் (1)

வெந்நீரில் ஆட்டிடில் எம் மெய் நோகும் என்று அருளாம் – திருமுறை3:3 1965/365

மேல்


ஆட்டிடுகின்றாள் (1)

தூங்கவும் ஒட்டாள் அடிக்கடி கிள்ளி தொட்டிலும் ஆட்டிடுகின்றாள்
ஏங்குறுகின்றேன் பிள்ளை-தன் அருமை ஈன்றவர் அறிவரே எந்தாய் – திருமுறை6:14 3547/3,4

மேல்


ஆட்டியல் (2)

ஆட்டியல் செய்து அருள் பரம பதியை நவ பதியை ஆனந்த நாட்டினுக்கு ஓர் அதிபதியை ஆசை – திருமுறை6:49 4006/3
ஆட்டியல் புரியும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/218

மேல்


ஆட்டிலே (1)

ஒள்ளிய நெருப்பிலே உப்பிலே ஒப்பு_இலா ஒளியிலே சுடரிலே மேல் ஓட்டிலே சூட்டிலே உள்ளாடும் ஆட்டிலே உறும் ஆதி அந்தத்திலே – திருமுறை6:22 3658/1

மேல்


ஆட்டிற்கு (1)

ஆட்டிற்கு இசைந்த மலர் வாழ்த்தி வேதம் அமைத்த மறைக்காட்டில் – திருமுறை2:24 828/3

மேல்


ஆட்டினை (1)

ஆட்டினை என் பக்கம் ஆக்கினை மெய்ப்பொருள் அன்று வந்து – திருமுறை6:100 4809/2

மேல்


ஆட்டு (12)

அங்கே ஆட்டு கால் எடுத்தீர் அழகு என்றேன் அ அம்பரம் மேல் – திருமுறை2:98 1891/2
இங்கே ஆட்டு தோல் எடுத்தாய் யாம் ஒன்று இரண்டு நீ என்றால் – திருமுறை2:98 1891/3
ஆட்டு தலைவர் நீர் ஒற்றி அழகீர் அதனால் சிறுவிதிக்கு ஓர் – திருமுறை2:98 1894/1
ஆட்டு தலை தந்தீர் என்றேன் அன்று ஆல் அறவோர் அறம் புகல – திருமுறை2:98 1894/2
ஆட்டு தலை முன் கொண்டதனால் அஃதே பின்னர் அளித்தாம் என்று – திருமுறை2:98 1894/3
ஆட்டு இயல் கால்_பூ மாட்டு அடை என்றால் அந்தோ முன் – திருமுறை3:3 1965/475
ஆள்_உடையாய் மன்றுள் ஆட்டு_உடையாய் என்னை ஆண்டு அருளே – திருமுறை3:6 2178/4
ஆறு இட்ட வேணியும் ஆட்டு இட்ட பாதமும் அம்மை ஒரு – திருமுறை3:6 2283/1
ஆட்டு தலை வெறி_நாய் தலை பாம்பின் அடும் தலை கல் – திருமுறை3:6 2310/3
இன்பு ஆட்டு தொழில் பொதுவில் இயற்றுகின்ற எம் பெருமான் – திருமுறை5:11 3254/1
ஆறு உகந்தாய் மன்றில் ஆட்டு உகந்தாய் என்னை ஆண்டவனே – திருமுறை6:100 4810/4
கடுகு ஆட்டு_கறிக்கு இடுக தாளிக்க என கழறி களிக்காநின்ற – திருமுறை6:125 5332/1

மேல்


ஆட்டு_கறிக்கு (1)

கடுகு ஆட்டு_கறிக்கு இடுக தாளிக்க என கழறி களிக்காநின்ற – திருமுறை6:125 5332/1

மேல்


ஆட்டு_உடையாய் (1)

ஆள்_உடையாய் மன்றுள் ஆட்டு_உடையாய் என்னை ஆண்டு அருளே – திருமுறை3:6 2178/4

மேல்


ஆட்டுக்கு (3)

ஆட்டுக்கு கால் எடுத்தாய் நினை பாடலர் ஆங்கு இயற்றும் – திருமுறை3:6 2330/1
அன்பு ஆட்டுக்கு இசைவது காண் அருள் பாட்டு பெருந்தகையே – திருமுறை5:11 3254/4
ஆட்டுக்கு இசைந்த பெரும் கருணை அப்பா என்றன் அரசே என் – திருமுறை6:19 3626/2

மேல்


ஆட்டுகின்ற (11)

ஆட்டுகின்ற நீ அறிந்திலை போலும் ஐவர் பக்கம் நான் ஆடுகின்றதனை – திருமுறை2:45 1073/1
செப்பிடை வைத்து ஆட்டுகின்ற சித்தன் எவன் ஒப்புறவே – திருமுறை3:3 1965/130
செம் பாம்பை ஆட்டுகின்ற சித்தன் எவன் தம் பாங்கர் – திருமுறை3:3 1965/134
திண் கயிற்றால் ஆட்டுகின்ற சித்தன் எவன் வண் கை உடை – திருமுறை3:3 1965/136
நல் நீரில் ஆட்டுகின்ற நற்றாய் காண் எந்நீரின் – திருமுறை3:3 1965/366
ஆட்டுகின்ற நீ-தான் அறிந்திலையோ வாட்டுகின்ற – திருமுறை3:4 1982/2
தீ_வினை நல்_வினை எனும் வன் கயிற்றால் இந்த சீவர்களை ஆட்டுகின்ற தேவே நாயேன் – திருமுறை3:5 2156/1
அரவு இடையில் அசைந்து ஆட அம்பலத்தின் நடுவே ஆனந்த திரு_நடம் செய்து ஆட்டுகின்ற அரசே – திருமுறை5:2 3064/4
ஆல நிலை மணி கண்டத்து அரும் பெரும் சீர் ஒளியே அம்பலத்தில் திரு_நடம் செய்து ஆட்டுகின்ற அரசே – திருமுறை5:2 3071/4
ஆட்டுகின்ற அருள் பெருமை ஒருசிறிதும் தெரியேன் அச்சம்_இலேன் நாணம்_இலேன் அடக்கம் ஒன்றும் இல்லேன் – திருமுறை6:4 3302/3
வரி தலை இட்டு ஆட்டுகின்ற விதியை நினைந்து ஐயோ மனம் ஆலைபாய்வது காண் மன்றில் நடத்து அரசே – திருமுறை6:24 3717/4

மேல்


ஆட்டுகின்றதற்காக (1)

ஆட்டுகின்றதற்காக அம்பலத்துள் ஆடுகின்ற சேவடி_மலர் நினையாய் – திருமுறை2:42 1039/1

மேல்


ஆட்டுகின்றவன் (1)

அமைவு அறிந்திடா ஆணவ பயலே அகில கோடியும் ஆட்டுகின்றவன் காண் – திருமுறை2:39 1014/1

மேல்


ஆட்டுகின்றனை (2)

உள் நிரம்ப நின்று ஆட்டுகின்றனை நீ ஒற்றி மேவிய உலகு_உடையோனே – திருமுறை2:49 1112/4
ஆட்டுகின்றனை ஆடுகின்றனன் இ அகில கோடியும் அவ்வகையானால் – திருமுறை2:68 1322/3

மேல்


ஆட்டுகின்றாய் (1)

தீட்டும் புகழ் அன்றியும் உலகை சிறிது ஓர் செப்பில் ஆட்டுகின்றாய்
ஈட்டும் திறத்தாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை2:98 1905/3,4

மேல்


ஆட்டுகின்றார் (2)

ஐந்தலை பாம்பு ஆட்டுகின்றார் வெண்ணிலாவே அவர் – திருமுறை4:27 2863/1
ஆட்டுகின்றார் இம்பரத்தே வெண்ணிலாவே – திருமுறை4:27 2869/2

மேல்


ஆட்டுகின்றோர் (1)

மரம் காட்டிய குரங்கு ஆட்டுகின்றோர் என் மணி கண்டனே – திருமுறை3:6 2357/4

மேல்


ஆட்டுகின்றோன் (1)

ஆட்டுகின்றோன் சொல் வழி விட்டு ஆடாதே நீட்டு உலகர் – திருமுறை3:3 1965/562

மேல்


ஆட்டும் (6)

கோவம் எனும் ஓர் குரங்கு ஆட்டும் கொடியேன்-தன்னை பொருட்படுத்தி – திருமுறை2:33 925/2
ஆட்டும் திறத்தீர் நீர் என்றேன் அணங்கே இரு செப்பிடை ஆட்டும் – திருமுறை2:98 1905/2
ஆட்டும் திறத்தீர் நீர் என்றேன் அணங்கே இரு செப்பிடை ஆட்டும்
தீட்டும் புகழ் அன்றியும் உலகை சிறிது ஓர் செப்பில் ஆட்டுகின்றாய் – திருமுறை2:98 1905/2,3
கள்ள மன_குரங்கு ஆட்டும் ஆட்டம் எல்லாம் கண்டிருந்தும் இரங்கிலையேல் கவலையாலே – திருமுறை3:5 2154/2
உலகு உயிர்-தொறும் நின்று ஊட்டுவித்து ஆட்டும் ஒருவனே உத்தமனே நின் – திருமுறை3:16 2496/1
அச்சம் ஓட்டி அச்சு நாட்டி வைச்சு உள் ஆட்டும் அன்பனே – திருமுறை6:115 5215/2

மேல்


ஆட்டுவிக்கும் (1)

ஆட்டுவிக்கும் அம்பலத்து உன் ஆட்டம்-அதை பாரேனோ – திருமுறை2:36 978/4

மேல்


ஆட்டுவித்தால் (1)

ஆட்டுவித்தால் ஆடுகின்றேன் அந்தோ இ சிறியேனால் ஆவது என்னே – திருமுறை6:10 3369/4

மேல்


ஆட்டுவிப்பார் (1)

அளித்து மூன்று பிள்ளைகளால் அகிலம் நடக்க ஆட்டுவிப்பார்
தெளித்து நதியை சடை இருத்தும் தேவர் திரு வாழ் ஒற்றி_உளார் – திருமுறை2:91 1678/1,2

மேல்


ஆட்டுற (1)

ஆட்டுற விளங்கும் அருள் பெரும் பொருளே – திருமுறை6:81 4615/914

மேல்


ஆட்டை (2)

குடும்ப ஆட்டை மேற்கொண்ட என் தமிழ் பாட்டையும் கொண்டு என் உள்ளத்து – திருமுறை3:6 2200/2
ஆட்டை புரிந்தே அம்பலத்து ஓங்கும் ஐயர் திரு_அடிக்கு ஆனந்தமாக – திருமுறை6:125 5317/3

மேல்


ஆட்பட்ட (1)

ஆய்ப்பட்ட மறைமுடி சேய்ப்பட்ட நின் அடிக்கு ஆட்பட்ட பெருவாழ்விலே அருள் பட்ட நெறியும் மெய்ப்பொருள் பட்ட நிலையும் உற அமர் போகமே போகமாம் – திருமுறை1:1 25/3

மேல்


ஆட்பட்டு (2)

நெறி கொண்ட நின் அடி தாமரைக்கு ஆட்பட்டு நின்ற என்னை – திருமுறை3:6 2206/1
விரும்பி நும் பொன் அடிக்கு ஆட்பட்டு நின்றேன் மேல் விளைவு அறிகிலன் விச்சை ஒன்று இல்லேன் – திருமுறை6:31 3792/2

மேல்


ஆட்பட்டும் (1)

அடிபட்ட நான் உனக்கு ஆட்பட்டும் இன்னும் அலைதல் நன்றோ – திருமுறை3:6 2246/3

மேல்


ஆட்பட (2)

அடியர்-தம் பொருட்டு அடிபடுவீர் எம் ஐய நும் அடிக்கு ஆட்பட விரைந்தேன் – திருமுறை2:41 1034/2
சீர்க்கின்ற கூடலில் பாணனுக்கு ஆட்பட சென்ற அ நாள் – திருமுறை3:6 2202/1

மேல்


ஆட்படுவேனோ (1)

அன்பர் உள்ளகத்து அமர்ந்திடும் தேவர் அடி குற்றேவலுக்கு ஆட்படுவேனோ
வன்பர் நாடுறா ஒற்றியூர்_உடையீர் வண்_கையீர் என் கண்மணி_அனையீரே – திருமுறை2:57 1198/3,4

மேல்


ஆட்பாரில் (1)

ஆட்பாரில் அன்பு ஓர் அணுத்துணையும் இல்லேற்கே – திருமுறை6:125 5408/2

மேல்


ஆட (142)

துரும்பினேன் பிழையை திருவுளத்து அடையேல் துய்ய நின் அருள்_கடல் ஆட
விரும்பினேன் ஐயோ கைவிடில் சிவனே வேறு நான் யாது செய்வேனே – திருமுறை2:13 701/1,2
அம்பலத்துள் நின்று ஆட வல்லானே ஆன் இவர்ந்து வந்து அருள்_புரிபவனே – திருமுறை2:18 773/1
ஆட கற்றாய்_இலை அந்தோ பொருள் உனக்கு ஆர் தருவார் – திருமுறை2:26 846/3
பூண் நாகம் ஆட பொது நடிக்கும் புண்ணியனே – திருமுறை2:36 956/1
ஆட அம்பலத்து அமர்ந்தவன் அவன்றன் அருள்_கடல் படிந்து ஆடுதல் பொருட்டே – திருமுறை2:38 1005/4
ஆட உன்னியே மங்கையர் மயலில் அழுந்துகின்ற எற்கு அருள் செய நினைவாய் – திருமுறை2:61 1238/2
தாது ஆட ஓங்கி தலை ஆட வஞ்சரொடு – திருமுறை3:2 1962/681
தாது ஆட ஓங்கி தலை ஆட வஞ்சரொடு – திருமுறை3:2 1962/681
வாதாட என்றால் என் வாய் துடிக்கும் கோது ஆட
சிந்தை திரிந்து உழலும் தீயரை போல் நல் தரும – திருமுறை3:2 1962/682,683
பேய் ஆட உள் அறியா பித்து ஆட நின்னுடனே – திருமுறை3:3 1965/1261
பேய் ஆட உள் அறியா பித்து ஆட நின்னுடனே – திருமுறை3:3 1965/1261
ஆட்ட கண்டேன் அன்றி அ குரங்கால் அவர் ஆட சற்றும் – திருமுறை3:6 2243/2
தேன் அமர் பசும் கொன்றை மாலை ஆட கவின் செய்யும் மதி வேணி ஆட செய்யும் முப்புரிநூலும் ஆட நடு வரி உரி சிறந்து ஆடவே கரத்தில் – திருமுறை4:4 2603/1
தேன் அமர் பசும் கொன்றை மாலை ஆட கவின் செய்யும் மதி வேணி ஆட செய்யும் முப்புரிநூலும் ஆட நடு வரி உரி சிறந்து ஆடவே கரத்தில் – திருமுறை4:4 2603/1
தேன் அமர் பசும் கொன்றை மாலை ஆட கவின் செய்யும் மதி வேணி ஆட செய்யும் முப்புரிநூலும் ஆட நடு வரி உரி சிறந்து ஆடவே கரத்தில் – திருமுறை4:4 2603/1
மான் நிமிர்ந்து ஆட ஒளிர் மழு எழுந்து ஆட மகவான் ஆதி தேவர் ஆட மா முனிவர் உரகர் கின்னரர் விஞ்சையரும் ஆட மால் பிரமன் ஆட உண்மை – திருமுறை4:4 2603/2
மான் நிமிர்ந்து ஆட ஒளிர் மழு எழுந்து ஆட மகவான் ஆதி தேவர் ஆட மா முனிவர் உரகர் கின்னரர் விஞ்சையரும் ஆட மால் பிரமன் ஆட உண்மை – திருமுறை4:4 2603/2
மான் நிமிர்ந்து ஆட ஒளிர் மழு எழுந்து ஆட மகவான் ஆதி தேவர் ஆட மா முனிவர் உரகர் கின்னரர் விஞ்சையரும் ஆட மால் பிரமன் ஆட உண்மை – திருமுறை4:4 2603/2
மான் நிமிர்ந்து ஆட ஒளிர் மழு எழுந்து ஆட மகவான் ஆதி தேவர் ஆட மா முனிவர் உரகர் கின்னரர் விஞ்சையரும் ஆட மால் பிரமன் ஆட உண்மை – திருமுறை4:4 2603/2
மான் நிமிர்ந்து ஆட ஒளிர் மழு எழுந்து ஆட மகவான் ஆதி தேவர் ஆட மா முனிவர் உரகர் கின்னரர் விஞ்சையரும் ஆட மால் பிரமன் ஆட உண்மை – திருமுறை4:4 2603/2
ஞான அறிவாளர் தினம் ஆட உலகு அன்னையாம் நங்கை சிவகாமி ஆட நாகமுடன் ஊக மனம் நாடி ஒரு புறம் ஆட நந்தி மறையோர்கள் ஆட – திருமுறை4:4 2603/3
ஞான அறிவாளர் தினம் ஆட உலகு அன்னையாம் நங்கை சிவகாமி ஆட நாகமுடன் ஊக மனம் நாடி ஒரு புறம் ஆட நந்தி மறையோர்கள் ஆட – திருமுறை4:4 2603/3
ஞான அறிவாளர் தினம் ஆட உலகு அன்னையாம் நங்கை சிவகாமி ஆட நாகமுடன் ஊக மனம் நாடி ஒரு புறம் ஆட நந்தி மறையோர்கள் ஆட – திருமுறை4:4 2603/3
ஞான அறிவாளர் தினம் ஆட உலகு அன்னையாம் நங்கை சிவகாமி ஆட நாகமுடன் ஊக மனம் நாடி ஒரு புறம் ஆட நந்தி மறையோர்கள் ஆட
ஆனை_முகன் ஆட மயில் ஏறி விளையாடும் உயர் ஆறுமுகன் ஆட மகிழ்வாய் அற்புத சிதாகாச ஞான அம்பலம் ஆடும் ஆனந்த நடன மணியே – திருமுறை4:4 2603/3,4
ஆனை_முகன் ஆட மயில் ஏறி விளையாடும் உயர் ஆறுமுகன் ஆட மகிழ்வாய் அற்புத சிதாகாச ஞான அம்பலம் ஆடும் ஆனந்த நடன மணியே – திருமுறை4:4 2603/4
ஆனை_முகன் ஆட மயில் ஏறி விளையாடும் உயர் ஆறுமுகன் ஆட மகிழ்வாய் அற்புத சிதாகாச ஞான அம்பலம் ஆடும் ஆனந்த நடன மணியே – திருமுறை4:4 2603/4
ஐ ஆனனம் கொண்ட தெய்வமே கங்கை அரவு அம்புலியும் ஆட முடி மேல் அற்புத சிதாகாச ஞான அம்பலம் ஆடும் ஆனந்த நடன மணியே – திருமுறை4:4 2604/4
மாசு அறு நின் பொன் அருளாம் மா மணி பெற்று ஆட உள்ளே – திருமுறை4:30 2962/1
கனிந்த புன்னகை ஆட கருணை கடைக்கண் ஆட – திருமுறை4:33 2979/2
கனிந்த புன்னகை ஆட கருணை கடைக்கண் ஆட
அற்பு ஆர் பொன்_அம்பலத்தே ஆனந்த தாண்டவம் – திருமுறை4:33 2979/2,3
அரவு இடையில் அசைந்து ஆட அம்பலத்தின் நடுவே ஆனந்த திரு_நடம் செய்து ஆட்டுகின்ற அரசே – திருமுறை5:2 3064/4
அள் இரவு போல் மிடற்றில் அழகு கிளர்ந்து ஆட அம்பலத்தில் ஆடுகின்ற செம்பவள_குன்றே – திருமுறை5:2 3083/4
மின்னை நிகர் செம் சடை மேல் மதியம் அசைந்து ஆட வியன் பொதுவில் திரு_நடம் செய் விமல பரம் பொருளே – திருமுறை5:2 3089/4
தண்ணிய வெண் மதி அணிந்த செம் சடை நின்று ஆட தனித்த மன்றில் ஆனந்த தாண்டவம் செய் அரசே – திருமுறை5:2 3095/4
பாடுகின்ற மறைகள் எலாம் ஒருபுறம் சூழ்ந்து ஆட பத்தரொடு முத்தர் எலாம் பார்த்து ஆட பொதுவில் – திருமுறை5:2 3146/1
பாடுகின்ற மறைகள் எலாம் ஒருபுறம் சூழ்ந்து ஆட பத்தரொடு முத்தர் எலாம் பார்த்து ஆட பொதுவில் – திருமுறை5:2 3146/1
மலை கடந்த நெடும் தோளில் இதழி அசைந்து ஆட மன்றில் நடம் புரிகின்ற வள்ளல் அருள் குருவே – திருமுறை5:3 3163/4
நதி கலந்த சடை அசைய திரு_மேனி விளங்க நல்ல திரு_கூத்து ஆட வல்ல திரு_அடிகள் – திருமுறை6:24 3715/1
செய் உடை என்னொடு கூடி ஆட எழுந்தருள்வாய் சித்த சிகாமணியே என் திரு_நட நாயகனே – திருமுறை6:28 3765/4
தவல் அரும் சீர் சொல்_மாலை வனைந்துவனைந்து அணிந்து தான் ஆகி நான் ஆட தருணம் இது-தானே – திருமுறை6:32 3810/3
ஆட வல்லீர் இங்கு வாரீர் – திருமுறை6:70 4363/2
ஆட வல்லீர் இங்கு வாரீர் – திருமுறை6:70 4393/3
ஆட வாரீர் என்னோடு ஆட வாரீர் – திருமுறை6:71 4458/1
ஆட வாரீர் என்னோடு ஆட வாரீர் – திருமுறை6:71 4458/1
அம்பலத்தில் ஆடுகின்றீர் ஆட வாரீர் – திருமுறை6:71 4458/2
தன்மை பிறர்க்கு அறிவரியீர் ஆட வாரீர் தனி தலைமை பெரும் பதியீர் ஆட வாரீர் – திருமுறை6:71 4459/1
தன்மை பிறர்க்கு அறிவரியீர் ஆட வாரீர் தனி தலைமை பெரும் பதியீர் ஆட வாரீர் – திருமுறை6:71 4459/1
வன்மை மனத்தவர்க்கு அரியீர் ஆட வாரீர் வஞ்சம் இலா நெஞ்சகத்தீர் ஆட வாரீர் – திருமுறை6:71 4459/2
வன்மை மனத்தவர்க்கு அரியீர் ஆட வாரீர் வஞ்சம் இலா நெஞ்சகத்தீர் ஆட வாரீர் – திருமுறை6:71 4459/2
தொன்மை மறை முடி அமர்ந்தீர் ஆட வாரீர் துரிய பதம் கடந்தவரே ஆட வாரீர் – திருமுறை6:71 4459/3
தொன்மை மறை முடி அமர்ந்தீர் ஆட வாரீர் துரிய பதம் கடந்தவரே ஆட வாரீர் – திருமுறை6:71 4459/3
இன்மை தவிர்த்து எனை மணந்தீர் ஆட வாரீர் என்னுடைய நாயகரே ஆட வாரீர் – திருமுறை6:71 4459/4
இன்மை தவிர்த்து எனை மணந்தீர் ஆட வாரீர் என்னுடைய நாயகரே ஆட வாரீர் – திருமுறை6:71 4459/4
திருவாளர் போற்ற என்னோடு ஆட வாரீர் திரு_அனையார் வாழ்த்த இங்கே ஆட வாரீர் – திருமுறை6:71 4460/1
திருவாளர் போற்ற என்னோடு ஆட வாரீர் திரு_அனையார் வாழ்த்த இங்கே ஆட வாரீர் – திருமுறை6:71 4460/1
பெரு வாய்மை பெருந்தகையீர் ஆட வாரீர் பேர்_ஆசை பொங்குகின்றேன் ஆட வாரீர் – திருமுறை6:71 4460/2
பெரு வாய்மை பெருந்தகையீர் ஆட வாரீர் பேர்_ஆசை பொங்குகின்றேன் ஆட வாரீர் – திருமுறை6:71 4460/2
உரு ஆகி ஓங்குகின்றீர் ஆட வாரீர் உத்தமரே இது தருணம் ஆட வாரீர் – திருமுறை6:71 4460/3
உரு ஆகி ஓங்குகின்றீர் ஆட வாரீர் உத்தமரே இது தருணம் ஆட வாரீர் – திருமுறை6:71 4460/3
இருவாணர் ஏத்த நின்றீர் ஆட வாரீர் என்னுடைய நாயகரே ஆட வாரீர் – திருமுறை6:71 4460/4
இருவாணர் ஏத்த நின்றீர் ஆட வாரீர் என்னுடைய நாயகரே ஆட வாரீர் – திருமுறை6:71 4460/4
வேற்று முகம் பாரேன் என்னோடு ஆட வாரீர் வெட்கம் எல்லாம் விட்டுவிட்டேன் ஆட வாரீர் – திருமுறை6:71 4461/1
வேற்று முகம் பாரேன் என்னோடு ஆட வாரீர் வெட்கம் எல்லாம் விட்டுவிட்டேன் ஆட வாரீர் – திருமுறை6:71 4461/1
மாற்றுதற்கு எண்ணாதிர் என்னோடு ஆட வாரீர் மாற்றில் உயிர் மாய்ப்பேன் கண்டீர் ஆட வாரீர் – திருமுறை6:71 4461/2
மாற்றுதற்கு எண்ணாதிர் என்னோடு ஆட வாரீர் மாற்றில் உயிர் மாய்ப்பேன் கண்டீர் ஆட வாரீர் – திருமுறை6:71 4461/2
கூற்று உதைத்த சேவடியீர் ஆட வாரீர் கொண்டு குலம் குறியாதீர் ஆட வாரீர் – திருமுறை6:71 4461/3
கூற்று உதைத்த சேவடியீர் ஆட வாரீர் கொண்டு குலம் குறியாதீர் ஆட வாரீர் – திருமுறை6:71 4461/3
ஏற்ற தனி தருணம் ஈதே ஆட வாரீர் என்னுடைய நாயகரே ஆட வாரீர் – திருமுறை6:71 4461/4
ஏற்ற தனி தருணம் ஈதே ஆட வாரீர் என்னுடைய நாயகரே ஆட வாரீர் – திருமுறை6:71 4461/4
இல்லாமை நீக்கி நின்றீர் ஆட வாரீர் என்னை மண_மாலையிட்டீர் ஆட வாரீர் – திருமுறை6:71 4462/1
இல்லாமை நீக்கி நின்றீர் ஆட வாரீர் என்னை மண_மாலையிட்டீர் ஆட வாரீர் – திருமுறை6:71 4462/1
கொல்லாமை நெறி என்றீர் ஆட வாரீர் குற்றம் எலாம் குணம் கொண்டீர் ஆட வாரீர் – திருமுறை6:71 4462/2
கொல்லாமை நெறி என்றீர் ஆட வாரீர் குற்றம் எலாம் குணம் கொண்டீர் ஆட வாரீர் – திருமுறை6:71 4462/2
நல்லார் சொல் நல்லவரே ஆட வாரீர் நல் தாயில் இனியவரே ஆட வாரீர் – திருமுறை6:71 4462/3
நல்லார் சொல் நல்லவரே ஆட வாரீர் நல் தாயில் இனியவரே ஆட வாரீர் – திருமுறை6:71 4462/3
எல்லாம் செய் வல்லவரே ஆட வாரீர் என்னுடைய நாயகரே ஆட வாரீர் – திருமுறை6:71 4462/4
எல்லாம் செய் வல்லவரே ஆட வாரீர் என்னுடைய நாயகரே ஆட வாரீர் – திருமுறை6:71 4462/4
ஆசை கொண்டேன் ஆட என்னோடு ஆட வாரீர் ஆசை வெட்கம் அறியாதால் ஆட வாரீர் – திருமுறை6:71 4463/1
ஆசை கொண்டேன் ஆட என்னோடு ஆட வாரீர் ஆசை வெட்கம் அறியாதால் ஆட வாரீர் – திருமுறை6:71 4463/1
ஆசை கொண்டேன் ஆட என்னோடு ஆட வாரீர் ஆசை வெட்கம் அறியாதால் ஆட வாரீர் – திருமுறை6:71 4463/1
ஓசை கொண்டது எங்கும் இங்கே ஆட வாரீர் உம் ஆணை உம்மை விடேன் ஆட வாரீர் – திருமுறை6:71 4463/2
ஓசை கொண்டது எங்கும் இங்கே ஆட வாரீர் உம் ஆணை உம்மை விடேன் ஆட வாரீர் – திருமுறை6:71 4463/2
காசு பணத்து ஆசை_இலேன் ஆட வாரீர் கைபிடித்தால் போதும் என்னோடு ஆட வாரீர் – திருமுறை6:71 4463/3
காசு பணத்து ஆசை_இலேன் ஆட வாரீர் கைபிடித்தால் போதும் என்னோடு ஆட வாரீர் – திருமுறை6:71 4463/3
ஏசறல் நீத்து எனை ஆண்டீர் ஆட வாரீர் என்னுடைய நாயகரே ஆட வாரீர் – திருமுறை6:71 4463/4
ஏசறல் நீத்து எனை ஆண்டீர் ஆட வாரீர் என்னுடைய நாயகரே ஆட வாரீர் – திருமுறை6:71 4463/4
சன்மார்க்க நெறி வைத்தீர் ஆட வாரீர் சாகாத வரம் தந்தீர் ஆட வாரீர் – திருமுறை6:71 4464/1
சன்மார்க்க நெறி வைத்தீர் ஆட வாரீர் சாகாத வரம் தந்தீர் ஆட வாரீர் – திருமுறை6:71 4464/1
கல் மார்க்க மனம் கரைத்தீர் ஆட வாரீர் கண் இசைந்த கணவரே நீர் ஆட வாரீர் – திருமுறை6:71 4464/2
கல் மார்க்க மனம் கரைத்தீர் ஆட வாரீர் கண் இசைந்த கணவரே நீர் ஆட வாரீர் – திருமுறை6:71 4464/2
சொல் மார்க்க பொருள் ஆனீர் ஆட வாரீர் சுத்த அருள் சோதியரே ஆட வாரீர் – திருமுறை6:71 4464/3
சொல் மார்க்க பொருள் ஆனீர் ஆட வாரீர் சுத்த அருள் சோதியரே ஆட வாரீர் – திருமுறை6:71 4464/3
என் மார்க்கம் உளத்து உகந்தீர் ஆட வாரீர் என்னுடைய நாயகரே ஆட வாரீர் – திருமுறை6:71 4464/4
என் மார்க்கம் உளத்து உகந்தீர் ஆட வாரீர் என்னுடைய நாயகரே ஆட வாரீர் – திருமுறை6:71 4464/4
அண்டம் எலாம் கண்டவரே ஆட வாரீர் அகண்ட பரிபூரணரே ஆட வாரீர் – திருமுறை6:71 4465/1
அண்டம் எலாம் கண்டவரே ஆட வாரீர் அகண்ட பரிபூரணரே ஆட வாரீர் – திருமுறை6:71 4465/1
பண்டம் எலாம் படைத்தவரே ஆட வாரீர் பற்றொடு வீடு இல்லவரே ஆட வாரீர் – திருமுறை6:71 4465/2
பண்டம் எலாம் படைத்தவரே ஆட வாரீர் பற்றொடு வீடு இல்லவரே ஆட வாரீர் – திருமுறை6:71 4465/2
கொண்டு எனை வந்து ஆண்டவரே ஆட வாரீர் கூத்தாட வல்லவரே ஆட வாரீர் – திருமுறை6:71 4465/3
கொண்டு எனை வந்து ஆண்டவரே ஆட வாரீர் கூத்தாட வல்லவரே ஆட வாரீர் – திருமுறை6:71 4465/3
எண் தகு பொன்_சபை_உடையீர் ஆட வாரீர் என்னுடைய நாயகரே ஆட வாரீர் – திருமுறை6:71 4465/4
எண் தகு பொன்_சபை_உடையீர் ஆட வாரீர் என்னுடைய நாயகரே ஆட வாரீர் – திருமுறை6:71 4465/4
பேதம் நினையாது விரைந்து ஆட வாரீர் பின்பாட்டு காலை இதே ஆட வாரீர் – திருமுறை6:71 4466/1
பேதம் நினையாது விரைந்து ஆட வாரீர் பின்பாட்டு காலை இதே ஆட வாரீர் – திருமுறை6:71 4466/1
ஓத உலவாதவரே ஆட வாரீர் உள் ஆசை பொங்குகின்றது ஆட வாரீர் – திருமுறை6:71 4466/2
ஓத உலவாதவரே ஆட வாரீர் உள் ஆசை பொங்குகின்றது ஆட வாரீர் – திருமுறை6:71 4466/2
சாதல் அறுத்து எனை ஆண்டீர் ஆட வாரீர் தனி தலைமை பெரும் பதியீர் ஆட வாரீர் – திருமுறை6:71 4466/3
சாதல் அறுத்து எனை ஆண்டீர் ஆட வாரீர் தனி தலைமை பெரும் பதியீர் ஆட வாரீர் – திருமுறை6:71 4466/3
ஏதம்_மறுத்தவர்க்கு இனியீர் ஆட வாரீர் என்னுடைய நாயகரே ஆட வாரீர் – திருமுறை6:71 4466/4
ஏதம்_மறுத்தவர்க்கு இனியீர் ஆட வாரீர் என்னுடைய நாயகரே ஆட வாரீர் – திருமுறை6:71 4466/4
கள்ளம் ஒன்றும் அறியேன் நான் ஆட வாரீர் கை கலந்து கொண்டீர் என்னோடு ஆட வாரீர் – திருமுறை6:71 4467/1
கள்ளம் ஒன்றும் அறியேன் நான் ஆட வாரீர் கை கலந்து கொண்டீர் என்னோடு ஆட வாரீர் – திருமுறை6:71 4467/1
உள்ளபடி உரைக்கின்றேன் ஆட வாரீர் உம் ஆசை பொங்குகின்றது ஆட வாரீர் – திருமுறை6:71 4467/2
உள்ளபடி உரைக்கின்றேன் ஆட வாரீர் உம் ஆசை பொங்குகின்றது ஆட வாரீர் – திருமுறை6:71 4467/2
தள்ள_அரியேன் என்னோடு இங்கே ஆட வாரீர் தாழ்க்கில் இறையும் தரியேன் ஆட வாரீர் – திருமுறை6:71 4467/3
தள்ள_அரியேன் என்னோடு இங்கே ஆட வாரீர் தாழ்க்கில் இறையும் தரியேன் ஆட வாரீர் – திருமுறை6:71 4467/3
எள்ளல் அறுத்து ஆண்டுகொண்டீர் ஆட வாரீர் என்னுடைய நாயகரே ஆட வாரீர் – திருமுறை6:71 4467/4
எள்ளல் அறுத்து ஆண்டுகொண்டீர் ஆட வாரீர் என்னுடைய நாயகரே ஆட வாரீர் – திருமுறை6:71 4467/4
நச்சுகின்றேன் நிச்சல் இங்கே ஆட வாரீர் நாணம் அச்சம் விட்டேன் என்னோடு ஆட வாரீர் – திருமுறை6:71 4468/1
நச்சுகின்றேன் நிச்சல் இங்கே ஆட வாரீர் நாணம் அச்சம் விட்டேன் என்னோடு ஆட வாரீர் – திருமுறை6:71 4468/1
விச்சை எலாம் தந்து களித்து ஆட வாரீர் வியந்து உரைத்த தருணம் இதே ஆட வாரீர் – திருமுறை6:71 4468/2
விச்சை எலாம் தந்து களித்து ஆட வாரீர் வியந்து உரைத்த தருணம் இதே ஆட வாரீர் – திருமுறை6:71 4468/2
எ சுகமும் ஆகி நின்றீர் ஆட வாரீர் எல்லாம் செய் வல்லவரே ஆட வாரீர் – திருமுறை6:71 4468/3
எ சுகமும் ஆகி நின்றீர் ஆட வாரீர் எல்லாம் செய் வல்லவரே ஆட வாரீர் – திருமுறை6:71 4468/3
இச்சை மயமாய் இருந்தேன் ஆட வாரீர் என்னுடைய நாயகரே ஆட வாரீர் – திருமுறை6:71 4468/4
இச்சை மயமாய் இருந்தேன் ஆட வாரீர் என்னுடைய நாயகரே ஆட வாரீர் – திருமுறை6:71 4468/4
என் உயிருக்குயிர் ஆனீர் ஆட வாரீர் என் அறிவுக்கு அறிவு ஆனீர் ஆட வாரீர் – திருமுறை6:71 4469/1
என் உயிருக்குயிர் ஆனீர் ஆட வாரீர் என் அறிவுக்கு அறிவு ஆனீர் ஆட வாரீர் – திருமுறை6:71 4469/1
என்னுடை என்பில் கலந்தீர் ஆட வாரீர் என்னுடை உள்ளத்து இருந்தீர் ஆட வாரீர் – திருமுறை6:71 4469/2
என்னுடை என்பில் கலந்தீர் ஆட வாரீர் என்னுடை உள்ளத்து இருந்தீர் ஆட வாரீர் – திருமுறை6:71 4469/2
என் உரிமை தாய்_அனையீர் ஆட வாரீர் எனது தனி தந்தையரே ஆட வாரீர் – திருமுறை6:71 4469/3
என் உரிமை தாய்_அனையீர் ஆட வாரீர் எனது தனி தந்தையரே ஆட வாரீர் – திருமுறை6:71 4469/3
என் ஒருமை சற்குருவே ஆட வாரீர் என்னுடைய நாயகரே ஆட வாரீர் – திருமுறை6:71 4469/4
என் ஒருமை சற்குருவே ஆட வாரீர் என்னுடைய நாயகரே ஆட வாரீர் – திருமுறை6:71 4469/4
ஆதி அந்தம் காண்ப அரிய ஜோதி சுயம் ஜோதி உன்னோடு ஆட வந்தார் வந்தார் என்றே நாடி நாதம் சொல்கின்றதே – திருமுறை6:74 4492/2
பாகு ஆர் மொழியாள் சிவமாகாமவல்லி நாளும் பார்த்து ஆட மணி மன்றில் கூத்தாடுகின்ற சித்தர் – திருமுறை6:74 4495/1
காமமுற்று என்னை கலந்துகொண்டு ஆட கருணை நட – திருமுறை6:94 4746/3
வானத்தின் மீது மயில் ஆட கண்டேன் – திருமுறை6:110 4947/1
அருள் நாடகம் செய் பதங்கள் பாடி ஆட விரைவதே – திருமுறை6:112 4986/3
வலது புஜம் ஆட நம்-பால் வந்தது அருள் வாழ்வு – திருமுறை6:121 5266/3
சந்திரன் ஆட இன்ப தனி நடம் புரியும் தேவே – திருமுறை6:125 5352/4
ஆட எடுத்தான் என்று அறைகின்றீர் என் தலை மேல் – திருமுறை6:136 5623/1

மேல்


ஆடக (6)

ஆடக மணி பொன்_குன்றமே என்னை ஆண்டுகொண்டு அருளிய பொருளே – திருமுறை6:15 3553/1
ஆடக பொது ஒளிர் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/104
ஆடக_பொன்_சபை நடுவே நாடகம் செய்து அருளும் அம்மே என் அப்பா என் ஐயா என் அரசே – திருமுறை6:84 4642/1
ஆதாம்பர ஆடக அதிசய – திருமுறை6:113 5126/1
ஆடக நீடு ஒளியே நேடக நாடு அளியே ஆதி புராதனனே வேதி பராபரனே – திருமுறை6:118 5246/1
ஆதர வேதியனே ஆடக ஜோதியனே ஆரணி பாதியனே ஆதர வாதியனே – திருமுறை6:118 5248/1

மேல்


ஆடக_பொன்_சபை (1)

ஆடக_பொன்_சபை நடுவே நாடகம் செய்து அருளும் அம்மே என் அப்பா என் ஐயா என் அரசே – திருமுறை6:84 4642/1

மேல்


ஆடகத்தில் (1)

ஆடகத்தில் பித்தளையை ஆலித்திடும் கபட – திருமுறை3:3 1965/1055

மேல்


ஆடகமே (1)

ஐயர் திரு_சபை ஆடகமே
ஆடுதல் ஆனந்த நாடகமே – திருமுறை6:113 5080/1,2

மேல்


ஆடச்செய்தீரே (10)

ஆரண வீதியில் ஆடச்செய்தீரே அருள்_பெரும்_ஜோதி என் ஆண்டவர் நீரே – திருமுறை6:85 4645/4
ஆகம வீதியில் ஆடச்செய்தீரே அருள்_பெரும்_ஜோதி என் ஆண்டவர் நீரே – திருமுறை6:85 4646/4
ஆனந்த வீதியில் ஆடச்செய்தீரே அருள்_பெரும்_ஜோதி என் ஆண்டவர் நீரே – திருமுறை6:85 4647/4
அற்புத வீதியில் ஆடச்செய்தீரே அருள்_பெரும்_ஜோதி என் ஆண்டவர் நீரே – திருமுறை6:85 4648/4
அ திரு_வீதியில் ஆடச்செய்தீரே அருள்_பெரும்_ஜோதி என் ஆண்டவர் நீரே – திருமுறை6:85 4649/4
அ தனி வீதியில் ஆடச்செய்தீரே அருள்_பெரும்_ஜோதி என் ஆண்டவர் நீரே – திருமுறை6:85 4650/4
அரும் தவ வீதியில் ஆடச்செய்தீரே அருள்_பெரும்_ஜோதி என் ஆண்டவர் நீரே – திருமுறை6:85 4651/4
அதிகார வீதியில் ஆடச்செய்தீரே அருள்_பெரும்_ஜோதி என் ஆண்டவர் நீரே – திருமுறை6:85 4652/4
அருளான வீதியில் ஆடச்செய்தீரே அருள்_பெரும்_ஜோதி என் ஆண்டவர் நீரே – திருமுறை6:85 4653/4
அருள் சோதி வீதியில் ஆடச்செய்தீரே அருள்_பெரும்_ஜோதி என் ஆண்டவர் நீரே – திருமுறை6:85 4654/4

மேல்


ஆடச்செய்வித்த (1)

சித்து வந்து உலகங்கள் எவற்றினும் ஆடச்செய்வித்த பேர்_அருள் சிவ_பரஞ்சுடரே – திருமுறை6:23 3692/3

மேல்


ஆடல் (37)

அழகனை செந்தில் அப்பனை மலை-தோறு ஆடல் வாழ் அண்ணலை தேவர்_கழகனை – திருமுறை1:38 417/2
ஆடல் ஒற்றியாய் பெரும்பற்றப்புலியூர் அம்பலத்தில் நின்று ஆடல்செய் அமுதே – திருமுறை2:44 1062/4
ஆடல் அளி சூழ் குழலாய் உன் ஆணை ஒன்றும் அறியனடி – திருமுறை2:79 1517/3
பந்து ஆர் மலர் கை பெண்ணே நான் பாடல் ஆடல் பயிலேனே – திருமுறை2:84 1592/4
ஆடல் அழகர் அம்பலத்தார் ஐயாறு_உடையார் அன்பர்களோடு – திருமுறை2:86 1616/1
துதி சேர் ஒற்றி வளர் தரும_துரையே நீர் முன் ஆடல் உறும் – திருமுறை2:98 1792/1
அம்பு ஆர் சடையீர் உமது ஆடல் அறியேன் அருளல் வேண்டும் என்றேன் – திருமுறை2:98 1872/2
ஆடல் அடி தியானம் ஆர்ந்தோரும் வாடல் அற – திருமுறை3:3 1965/1348
ஆடல் அடி பொன்_மலர்க்கே அன்பு வைத்தேன் ஐயாவே – திருமுறை4:30 2953/2
அம்பலத்து ஆடல் செய் ஐயனடி அன்பர் – திருமுறை4:31 2970/1
அண்மையில் பொன் அணி அம்பலத்து ஆடல் செய் – திருமுறை4:32 2971/3
உன்னற்கு அரிய பொன்_அம்பலத்து ஆடல் செய் – திருமுறை4:32 2973/3
எல்லாம் செய் வல்லோய் சிற்றம்பலத்தே ஆடல் இடுகின்றோய் நின்னால் – திருமுறை6:10 3373/3
காதலால் ஆடல் கருதிலேன் விடய கருத்து எனக்கு இல்லை என்றிடல் இப்போது – திருமுறை6:13 3508/2
உடையாய் திரு அம்பலத்து ஆடல் ஒருவா ஒருவா உலவாத – திருமுறை6:17 3592/1
ஆடல் செய் பாதம் அறிய நான் அறியேன் ஐயவோ சிறிதும் இங்கு ஆற்றேன் – திருமுறை6:20 3637/3
பாங்கு மேவ நின்று ஆடல் செய் இறைவ நின் பத_மலர் பணிந்து ஏத்தா – திருமுறை6:25 3723/2
அல்லை உண்டு எழுந்த தனி பெரும் சுடரே அம்பலத்து ஆடல் செய் அமுதே – திருமுறை6:27 3752/2
திருத்தியொடு விளங்கி அருள் ஆடல் செய வேண்டும் சித்த சிகாமணியே என் திரு_நட நாயகனே – திருமுறை6:28 3769/4
அடி கனக அம்பலத்தே திரு_சிற்றம்பலத்தே ஆடல் புரி அரசே என் அலங்கல் அணிந்து அருளே – திருமுறை6:57 4113/4
ஆட்சியுற அருள் ஒளியால் திரு_சிற்றம்பலத்தே ஆடல் புரி அரசே என் அலங்கல் அணிந்து அருளே – திருமுறை6:57 4129/4
ஆடல் வல்லீர் இங்கு வாரீர் – திருமுறை6:70 4368/3
ஆடல் நல்லீர் இங்கு வாரீர் – திருமுறை6:70 4410/3
அம்பலத்து ஆடல் செய் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/96
ஆடல் செய்து அருளும் அரும் பெரும் பொருளே – திருமுறை6:81 4615/918
மெய்யே திரு_அம்பலத்து ஆடல் செய் வித்தகனே – திருமுறை6:91 4715/2
ஆடல் செய்கின்றேன் சித்து எலாம் வல்லான் அம்பலம்-தன்னையே குறித்து – திருமுறை6:93 4732/3
கெட_மாட்டேன் பிறர் மொழிகள் கேட்டிடவும்_மாட்டேன் கிளர் ஒளி அம்பலத்து ஆடல் வளர் ஒளி நும் அல்லால் – திருமுறை6:95 4747/3
மேலவனே திரு_அம்பலத்து ஆடல் விளக்கும் மலர் – திருமுறை6:100 4812/1
அருமையும் எளிமையும் ஆகி அன்று ஆகி அம்பலத்தே சித்தி ஆடல் செய் பதியே – திருமுறை6:106 4890/3
ஆதி நீதி வேதனே ஆடல் நீடு பாதனே – திருமுறை6:120 5257/1
ஆதியே திரு_அம்பலத்து ஆடல் செய் அரசே – திருமுறை6:125 5370/1
அம்பலத்து ஆடல் செய் எம் பெரும் பொருளே – திருமுறை6:125 5389/4
ஆறு எனும் அந்தங்கள் ஆகி அன்று ஆகும் அம்பலத்து ஆடல் செய் ஆனந்த சித்தர் – திருமுறை6:138 5679/1
அடங்கு குடி அல்லடி நான் திரு_சிற்றம்பலத்தே ஆடல் அடி பணிக்கு என்றே அமைத்த குடி அறியே – திருமுறை6:140 5694/4
வாதாந்தத்து-அதன் மேலும் அதன் மேல் அப்பாலும் மன்று ஆடி அருள் செங்கோல் சென்று ஆடல் அறியே – திருமுறை6:142 5756/4
அறியாத பருவத்தே என்னை வலிந்து அழைத்தே ஆடல் செயும் திரு_அடிக்கே பாடல் செய பணித்தார் – திருமுறை6:142 5813/1

மேல்


ஆடல்கள் (1)

இ குல மாதரும் யானும் என் நாதர் இன் அருள் ஆடல்கள் பன்னுறும் போது – திருமுறை6:138 5675/2

மேல்


ஆடல்கொண்டீர் (1)

ஆடல்கொண்டீர் திரு_அம்பலத்தே என்றன் – திருமுறை6:70 4372/1

மேல்


ஆடல்செய் (14)

அந்தி வான் நிறத்து ஒற்றியூர் அரசே அம்பலத்தில் நின்று ஆடல்செய் அமுதே – திருமுறை2:44 1057/4
ஆய ஒற்றியூர் அண்ணலே தில்லை அம்பலத்தில் நின்று ஆடல்செய் அமுதே – திருமுறை2:44 1058/4
அன்னை அப்பனே ஒற்றியூர் அரசே அம்பலத்தில் நின்று ஆடல்செய் அமுதே – திருமுறை2:44 1059/4
அன்னது உன் செயல் ஒற்றியூர் அரசே அம்பலத்தில் நின்று ஆடல்செய் அமுதே – திருமுறை2:44 1060/4
ஆவி ஈந்து அருள் ஒற்றி எம் இறையே அம்பலத்தில் நின்று ஆடல்செய் அமுதே – திருமுறை2:44 1061/4
ஆடல் ஒற்றியாய் பெரும்பற்றப்புலியூர் அம்பலத்தில் நின்று ஆடல்செய் அமுதே – திருமுறை2:44 1062/4
அலங்குகின்ற சீர் ஒற்றியூர் இறையே அம்பலத்தில் நின்று ஆடல்செய் அமுதே – திருமுறை2:44 1063/4
அறைவது என்ன நான் ஒற்றியூர் அரசே அம்பலத்தில் நின்று ஆடல்செய் அமுதே – திருமுறை2:44 1064/4
அருகு அணைத்து அருள் ஒற்றியூர் இறையே அம்பலத்தில் நின்று ஆடல்செய் அமுதே – திருமுறை2:44 1065/4
ஆது காண்டி எம் ஒற்றியூர் அரசே அம்பலத்தில் நின்று ஆடல்செய் அமுதே – திருமுறை2:44 1066/4
அன்னையில் பெரிதும் இனிய என் அரசே அம்பலத்து ஆடல்செய் அமுதே – திருமுறை2:47 1088/1
ஆதியே தில்லை அம்பலத்து ஆடல்செய்
சோதியே திரு_தோணிபுரத்தனே – திருமுறை2:48 1100/1,2
நிதியே திரு அம்பலத்து ஆடல்செய் நித்தனே நின் – திருமுறை4:13 2705/2
ஆய் மதி பெரியருள் அமர்ந்த சிற்பரமே அம்பலத்து ஆடல்செய் செம் பதத்து அரசே – திருமுறை6:23 3688/3

மேல்


ஆடலாம் (1)

அள்ளலாம் எடுத்து கொள்ளலாம் பாடி ஆடலாம் அடிக்கடி வியந்தே – திருமுறை6:125 5433/2

மேல்


ஆடலுற்ற (1)

வந்தால் அது நீக்க வல்லாரோ வந்து ஆடலுற்ற
சிறார் நம் அடையாது ஓட்டுகிற்பார் தென் திசை வாழ் – திருமுறை3:3 1965/1016,1017

மேல்


ஆடலே (1)

ஆதலால் இரக்கம் பற்றி நான் உலகில் ஆடலே அன்றி ஓர் விடய – திருமுறை6:13 3508/1

மேல்


ஆடவர் (2)

பொன்னையே உடையார் வறியவர் மடவார் புகலும் ஆடவர் இவர்களுக்குள் – திருமுறை6:13 3421/2
கூறு-அதாம் விலங்கு பறவை ஊர்வன வெம் கோள்செயும் ஆடவர் மடவார் – திருமுறை6:13 3434/3

மேல்


ஆடவும் (2)

அங்கமே குளிர நின்றனை பாடி ஆடவும் இச்சை காண் எந்தாய் – திருமுறை6:12 3406/4
ஆடவும் எல்லாம்_வல்ல சித்தியை பெற்று அறிவு உரு ஆகி நான் உனையே – திருமுறை6:93 4730/3

மேல்


ஆடவே (1)

தேன் அமர் பசும் கொன்றை மாலை ஆட கவின் செய்யும் மதி வேணி ஆட செய்யும் முப்புரிநூலும் ஆட நடு வரி உரி சிறந்து ஆடவே கரத்தில் – திருமுறை4:4 2603/1

மேல்


ஆடற்கு (1)

ஆடற்கு இனிய நெஞ்சே நீ அஞ்சேல் என் மேல் ஆணை கண்டாய் – திருமுறை2:25 834/3

மேல்


ஆடாதீர் (1)

ஆடாதீர் சற்றும் அசையாதீர் வேறு ஒன்றை – திருமுறை6:129 5527/1

மேல்


ஆடாதே (1)

ஆட்டுகின்றோன் சொல் வழி விட்டு ஆடாதே நீட்டு உலகர் – திருமுறை3:3 1965/562

மேல்


ஆடாநின்ற (1)

ஆர்த்தானை அம்பலத்தில் ஆடாநின்ற ஆனந்த நடத்தானை அருள் கண் நோக்கம் – திருமுறை6:45 3948/2

மேல்


ஆடாநின்றேன் (1)

பூ ஆர் மலர் கொண்டு பந்து ஆடாநின்றேன்
சாவா_வரம் தந்து வாழ்வாயோ பந்தே – திருமுறை6:111 4962/2,3

மேல்


ஆடாள் (2)

நேய_மொழியாள் பந்து ஆடாள் நில்லாள் வாச_நீராடாள் – திருமுறை2:78 1506/3
ஆஆ என்பாள் மகளிரொடும் ஆடாள் தேடாள் அனம் என்றே – திருமுறை2:78 1508/4

மேல்


ஆடி (32)

கொண்டு அனேகமாய் தெண்டனிட்டு ஆனந்த கூத்தினை உகந்து ஆடி
தொண்டனேனும் நின் அடியரில் செறிவனோ துயர் உழந்து அலைவேனோ – திருமுறை1:4 81/2,3
உண்ணேனோ ஆனந்த கண்ணீர் கொண்டு ஆடி உனக்கு உகப்பா தொண்டுபண்ணேனோ – திருமுறை1:16 231/3
அள்ளேனோ நின் அருளை அள்ளி உண்டே ஆனந்தத்து அழுந்தி ஆடி
துள்ளேனோ நின் தாளை துதியேனோ துதித்து உலக தொடர்பை எல்லாம் – திருமுறை1:16 234/2,3
அருத்தும் நினது திரு_அருள் கொண்டு ஆடி பாடி அன்பு-அதனால் – திருமுறை1:23 303/3
பின்னையே எழுந்தெழுந்து மீட்டும் மீட்டும் பேய் போல வீழ்ந்து ஆடி மயற்குள் மூழ்கி – திருமுறை1:25 323/2
தூய் நின்றே தாளை தொழுது ஆடி துன்பம் எலாம் – திருமுறை1:28 349/3
ஆடி நீறாடி அருள்செயும் பரமன் அகம் மகிழ் அரும்_பெறல் மருந்தே – திருமுறை1:36 398/3
பேயோடு ஆடி பலி தேர்தரும் ஓர் பித்த பெருமான் திரு_மகனார் – திருமுறை1:37 402/2
ததிதி என மயிலில் தான் ஆடி நாளும் – திருமுறை1:52 568/3
ஆடி மகிழும் திருவொற்றி அப்பா உன்றன் அருள்_புகழை – திருமுறை2:32 918/2
அல்லல் நீக்கி நல் அருள்_கடல் ஆடி ஐயர் சேவடி அடைகுதல் பொருட்டே – திருமுறை2:38 1001/4
பித்தர் எனும் பேர் பிறங்க நின்றார் பேயோடு ஆடி பவுரி கொண்டார் – திருமுறை2:83 1575/1
அளித்தார் உலகை அம்பலத்தில் ஆடி வினையால் ஆட்டி நின்றார் – திருமுறை2:88 1654/1
அருமை மணியார் அம்பலத்தில் ஆடி திரிந்தார் ஆனாலும் – திருமுறை2:93 1697/2
கண்ணீர் அருவி கலந்து ஆடி உள் நீர்மை – திருமுறை3:3 1965/246
பார்த்து ஆடி_ஓடி படர்கின்றாய் வெம் நரகை – திருமுறை3:3 1965/735
வாயாடுவோர் பால் மருவி நில்லேல் நீ ஆடி
பேதித்திடவும் பிறழ்ந்திடவும் நின்னுடனே – திருமுறை3:3 1965/1262,1263
பொலிவேன் கருணை புரிந்தாயேல் போதானந்த கடல் ஆடி
மலிவேன் இன்ப மயமாவேன் ஆரூர் மணி நீ வழங்காயேல் – திருமுறை3:10 2464/1,2
அன்பர் உறவை விடுத்து உலகில் ஆடி பாடி அடுத்த வினை – திருமுறை6:7 3337/3
சிற்சபை நடமும் பொன்_சபை நடமும் தினம்-தொறும் பாடிநின்று ஆடி
தென்_சபை உலகத்து உயிர்க்கு எலாம் இன்பம் செய்வது என் இச்சையாம் எந்தாய் – திருமுறை6:12 3401/3,4
ஒருமையுற்று அழியா பெருமை பெற்று அடியேன் உன்னையே பாடிநின்று ஆடி
இரு நிலத்து ஓங்கி களிக்கவும் பிறருக்கு இடுக்கண் உற்றால் அவை தவிர்த்தே – திருமுறை6:12 3402/2,3
மறுகி நின்று ஆடி ஆர்த்தது இங்கு உண்டோ நின் பணி மதிப்பு அலால் எனக்கு – திருமுறை6:13 3510/3
தோய்ந்து நின்று ஆடி சுழன்றதும் இ நாள் சுழல்வதும் திருவுளம் அறியும் – திருமுறை6:13 3529/4
ஆடுறும் அருள்_பெரும்_சோதி ஈந்தனம் என்றும் அழியாத நிலையின் நின்றே அன்பினால் எங்கெங்கும் எண்ணியபடிக்கு நீ ஆடி வாழ்க என்ற குருவே – திருமுறை6:22 3679/2
ஆகமுள் புகுந்து என் உயிரினுள் கலந்த அம்பலத்து_ஆடி நின்றனையே – திருமுறை6:51 4030/4
அமலா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் ஆடி நிற்கும் சேவடியை பாடிநிற்க வேண்டும் – திருமுறை6:56 4089/1
சேய்மையினும் அண்மையினும் திரிந்து ஓடி ஆடி தியங்காதே ஒரு வார்த்தை திரு_வார்த்தை என்றே – திருமுறை6:102 4838/2
பல்லாரும் எய்தினர் பாடிநின்று ஆடி பரவுகின்றார் அன்பு விரவுகின்றாராய் – திருமுறை6:106 4888/2
ஒழியாது உனை பாடிநின்று ஆடி உலகினூடே – திருமுறை6:125 5375/2
சித்தி எலாம் பெற்றேன் திரு_அம்பலத்து ஆடி
பத்தி எலாம் பெற்ற பலன் – திருமுறை6:129 5499/3,4
வாதாந்தத்து-அதன் மேலும் அதன் மேல் அப்பாலும் மன்று ஆடி அருள் செங்கோல் சென்று ஆடல் அறியே – திருமுறை6:142 5756/4
வன் மாலை நோய் செயுமே கேட்டிடவும் படுமோ மன்று ஆடி பதம் பாடிநின்று ஆடும் அவர்க்கே – திருமுறை6:142 5797/4

மேல்


ஆடி_ஓடி (1)

பார்த்து ஆடி_ஓடி படர்கின்றாய் வெம் நரகை – திருமுறை3:3 1965/735

மேல்


ஆடிக்கொண்டே (1)

ஆடிக்கொண்டே என்னை ஆட்டம் கண்டாருக்கு – திருமுறை4:33 2979/4

மேல்


ஆடிட (1)

தெருவத்திலே சிறு கால் வீசி ஆடிட சென்ற அந்த – திருமுறை3:6 2218/2

மேல்


ஆடிடவும் (1)

அவையே அணுகவும் ஆனந்த_வாரியில் ஆடிடவும்
சுவையே அமுது அன்ன நின் திரு_நாமம் துதிக்கவும் ஆம் – திருமுறை1:3 59/2,3

மேல்


ஆடிய (33)

பொதியில் ஆடிய சிவபிரான் அளித்த புண்ணியா அருள் போதக நாதா – திருமுறை1:27 340/3
நட்டம் ஆடிய நாயகன் அளித்த நல்ல மாணிக்க நாயக மணியே – திருமுறை1:27 341/3
வண்ணா வெள்ளை மால் விடையாய் மன்று ஆடிய மா மணி_சுடரே – திருமுறை2:3 595/4
நட்டம் ஆடிய நடன நாயகத்தை நமச்சிவாயத்தை நான் மறவேனே – திருமுறை2:23 815/4
அஞ்சனம் கொளும் நெடும்_கணாள் எங்கள் அம்மை காண நின்று ஆடிய பதத்தார் – திருமுறை2:30 893/2
தேன் நெய் ஆடிய செம் சடை கனியை தேனை மெய் அருள் திருவினை அடியர் – திருமுறை2:50 1123/1
நறை உள தே மலர் கொன்றை கொண்டு ஆடிய நல் சடை மேல் – திருமுறை3:6 2235/1
கால் மாறி ஆடிய கற்பகமே நின் கருணை என் மேல் – திருமுறை3:6 2262/2
கள் ஆடிய கொன்றை செஞ்சடையோய் நல் கனக மன்றின் – திருமுறை3:6 2399/1
உள் ஆடிய மலர் சேவடியோய் இ உலகியல்-கண் – திருமுறை3:6 2399/2
எள் ஆடிய செக்கு இடைப்படல் போல் துன்பிடை இளைத்து – திருமுறை3:6 2399/3
பொன் ஏர் அணி அம்பலத்து ஆடிய புண்ணியா என் – திருமுறை4:13 2710/3
மன்று ஆடிய மா மணியே தனி வானவா ஓர் – திருமுறை4:13 2713/1
அற்றமும் மறைக்கும் அறிவு இலாது ஓடி_ஆடிய சிறுபருவத்தே – திருமுறை6:15 3562/1
ஆடிய பாதம் அறிய நான் அறியேன் அம்பலத்து அரும் பெரும் சோதி – திருமுறை6:20 3631/3
நித்த பரம்பரம் நடுவாய் முதலாய் அந்தம்-அதாய் நீடிய ஓர் பெரு நிலை மேல் ஆடிய பேர்_ஒளியே – திருமுறை6:57 4121/2
ஆடிய பாதத்து அழகன் என்றனை தான் அன்பினால் கூடினன் என்றாள் – திருமுறை6:58 4199/1
ஆடிய பாதம் மன்று ஆடிய பாதம் – திருமுறை6:68 4320/1
ஆடிய பாதம் மன்று ஆடிய பாதம் – திருமுறை6:68 4320/1
ஆடிய பாதம் நின்று ஆடிய பாதம் – திருமுறை6:68 4320/2
ஆடிய பாதம் நின்று ஆடிய பாதம் – திருமுறை6:68 4320/2
ஆடிய பாதரே வாரீர் – திருமுறை6:70 4369/3
ஆடிய பொன் பாதர் வேதம் தேடிய சிற்போதர் உன்னை அணைய வந்தார் வந்தார் என்றே இணை_இல் நாதம் சொல்கின்றதே – திருமுறை6:74 4490/2
ஆடிய பாதம் அறிய சொன்னேன் எனது ஆண்டவனே – திருமுறை6:88 4681/4
அரகர சிவசிவ ஆடிய பாதா – திருமுறை6:113 5072/2
ஆடிய போதம் கூடிய பாதம் – திருமுறை6:116 5218/3
ஆடிய பாதம் ஆடிய பாதம் – திருமுறை6:116 5218/4
ஆடிய பாதம் ஆடிய பாதம் – திருமுறை6:116 5218/4
ஆடிய நாடகனே ஆல் அமர் ஆதியனே ஆகம மேலவனே ஆரண நாலவனே – திருமுறை6:118 5250/1
அம்பலத்தில் எங்கள் ஐயர் ஆடிய நல் ஆட்டம் – திருமுறை6:121 5267/1
பண்டு நின் திரு பாத_மலரையே பாடி ஆடிய பத்திமையோரை போல் – திருமுறை6:125 5355/1
ஆடிய கால்_மலர்களுக்கே அன்பு_உடையார் யாவர் இங்கே அவர்க்கே இன்பம் – திருமுறை6:125 5378/1
ஆடிய பொன்_சபை நடுவே சிற்சபையின் நடுவே ஆடுகின்ற அடி நிழல் கீழ் இருக்கின்றது என்கோ – திருமுறை6:142 5736/3

மேல்


ஆடியிடல் (1)

பண் ஆர நின்றனையே பாடியுறல் வேண்டும் பரமானந்த பெரும் கூத்து ஆடியிடல் வேண்டும் – திருமுறை6:56 4081/3

மேல்


ஆடியும் (2)

உறு வினை தவிர்க்கும் ஒருவனே உலகில் ஓடியும் ஆடியும் உழன்றும் – திருமுறை6:13 3510/1
நேருற பாடியும் ஆடியும் ஓடி – திருமுறை6:80 4600/2

மேல்


ஆடிலேன் (1)

பணிகிலேன் அகம் உருகி நின்று ஆடிலேன் பாடிலேன் மனமாயை – திருமுறை1:4 72/2

மேல்


ஆடினர் (3)

பதம் பிடித்தவர் எல்லாம் அம்பல பாட்டே பாடினர் ஆடினர் பரவி நிற்கின்றார் – திருமுறை6:106 4892/3
அன்பால் அடியவர் ஆடினர் பாடினர் – திருமுறை6:130 5534/3
பத்தர்கள் பாடினர் பணிந்து நின்று ஆடினர்
முத்தர்கள் மெய்ப்பொருள் முன்னி மகிழ்ந்தனர் – திருமுறை6:130 5541/1,2

மேல்


ஆடு (10)

ஆடு அரவு அணிந்தே அம்பலத்து ஆடும் ஐயருக்கு ஒரு தவ பேறே – திருமுறை1:36 390/3
அங்கு ஆடு கோபுரம் வான் ஆற்று ஆடுகின்ற தலைச்சங்காடு – திருமுறை3:2 1962/219
பாடும் திலதை பதி நிதியே ஆடு மயில் – திருமுறை3:2 1962/246
கீழ் கடலில் ஆடு என்றால் கேட்கிலை நீ மாதர் அல்குல் – திருமுறை3:3 1965/627
பம்பரத்தின் ஆடு இயலை படுத்தும் இந்த பாவி மனம் எனக்கு வயப்படுவது_இல்லை – திருமுறை3:5 2158/3
துப்பு ஆடு திரு_மேனி சோதி மணி சுடரே துரிய வெளிக்குள் இருந்த சுத்த சிவ வெளியே – திருமுறை5:1 3033/1
அப்பு ஆடு சடை முடி எம் ஆனந்த_மலையே அருள்_கடலே குருவே என் ஆண்டவனே அரசே – திருமுறை5:1 3033/2
பலிதர ஆடு பன்றி குக்குடங்கள் பலி_கடா முதலிய உயிரை – திருமுறை6:13 3472/2
அன்பு ஆடு திரு_பொதுவில் ஆடுகின்ற அரசே நின் அடி மேல் ஆணை – திருமுறை6:125 5338/1
அன்பு ஆடு திரு_பொதுவில் ஆடுகின்றோய் அருள் சோதி அளித்து காத்தல் – திருமுறை6:125 5339/3

மேல்


ஆடு-மினோ (1)

அருள் திறம் சேர்ந்து எண்ணியவாறு ஆடு-மினோ நும்மை அடுப்பவரே அன்றி நின்று தடுப்பவர் மற்று இலையே – திருமுறை6:134 5598/4

மேல்


ஆடுக (6)

அஞ்சாதே என் மகனே அனுக்கிரகம் புரிந்தாம் ஆடுக நீ வேண்டியவாறு ஆடுக இ உலகில் – திருமுறை5:1 3047/1
அஞ்சாதே என் மகனே அனுக்கிரகம் புரிந்தாம் ஆடுக நீ வேண்டியவாறு ஆடுக இ உலகில் – திருமுறை5:1 3047/1
ஆடுக என்ற என் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/236
தூங்கலை மகனே எழுக நீ விரைந்தே தூய நீர் ஆடுக துணிந்தே – திருமுறை6:103 4862/1
பாடுக என்னோடு கலந்து ஆடுக என்று எனக்கே பணி இட்டாய் நான் செய் பெரும் பாக்கியம் என்று உவந்தேன் – திருமுறை6:127 5470/3
ஆடுக நீ என்றான் தன் ஆனந்த வார் கழலை – திருமுறை6:129 5501/3

மேல்


ஆடுகிற்பான் (1)

இ தினம் தொட்டு ஆடுகிற்பான் இங்கு – திருமுறை6:129 5518/4

மேல்


ஆடுகின்ற (53)

பெரும் களப முலை மடவார் என்னும் பொல்லா பேய் கோட்பட்டு ஆடுகின்ற பித்தனேனுக்கு – திருமுறை1:7 106/1
பேர் வேய்ந்த மணி மன்றில் ஆடுகின்ற பெரும் பித்த பெருமான் ஈன்ற – திருமுறை1:52 557/3
கை ஓர் அனல் வைத்து ஆடுகின்ற கருணாநிதியே கண்_நுதலே – திருமுறை2:3 598/3
ஆடுகின்ற சேவடி கண்டு அல்லல் எலாம் தீரேனோ – திருமுறை2:36 955/4
ஆட்டுகின்றதற்காக அம்பலத்துள் ஆடுகின்ற சேவடி_மலர் நினையாய் – திருமுறை2:42 1039/1
அத்தனை ஒற்றிக்கு இறைவனை அம்பலத்து ஆடுகின்ற
முத்தனை சேர்ந்த ஒண் முத்தே மதிய முக அமுதே – திருமுறை2:75 1478/1,2
பாய்க்கு ஆடுகின்ற ஒரு பச்சை முகில் பரவும் – திருமுறை3:2 1962/19
அங்கு ஆடு கோபுரம் வான் ஆற்று ஆடுகின்ற தலைச்சங்காடு – திருமுறை3:2 1962/219
அருள் வெளியில் ஆனந்த வடிவினால் நின்று ஆடுகின்ற பெரு வாழ்வே அரசே இந்த – திருமுறை3:5 2150/1
அம்பரத்தே ஆனந்த வடிவால் என்றும் ஆடுகின்ற மா மணியே அரசே நாயேன் – திருமுறை3:5 2158/1
ஆடுகின்ற மா மணியை ஆர்_அமுதை நினைந்துநினைந்து அன்புசெய்வாம் – திருமுறை4:15 2733/4
அஞ்ச நடை அம்மை கண்டு களிக்க பொன்_அம்பலத்தில் ஆடுகின்ற
எஞ்சல் இலா பரம் பொருளே என் குருவே ஏழையினேன் இடத்து நீயும் – திருமுறை4:15 2746/2,3
ஆடுகின்ற சேவடி மேல் பாங்கிமாரே மிக – திருமுறை4:26 2821/1
ஆடுகின்ற வண்ணம் என்ன வெண்ணிலாவே – திருமுறை4:27 2865/2
அன்னவனே அம்பலத்துள் ஆடுகின்ற அமுதே ஆறு அணிந்த சடையாய் யான் வேறு துணை இலனே – திருமுறை4:38 3009/4
அற்புத பொன்_அம்பலத்தே ஆடுகின்ற அரசே ஆர்_அமுதே அடியேன்-தன் அன்பே என் அறிவே – திருமுறை5:1 3029/1
அன்பர் உள கோயிலிலே அமர்ந்து அருளும் பதியே அம்பலத்தில் ஆடுகின்ற ஆனந்த நிதியே – திருமுறை5:1 3039/1
ஆரணமும் ஆகமமும் எது துணிந்தது அதுவே அம்பலத்தில் ஆடுகின்ற ஆட்டம் என எனக்கு – திருமுறை5:1 3050/1
ஐயறிவில் சிறிதும் அறிந்து அனுபவிக்க தெரியாது அழுது களித்து ஆடுகின்ற அ பருவத்து எளியேன் – திருமுறை5:1 3055/1
அருள் நிறைந்த பெருந்தகையே ஆனந்த அமுதே அற்புத பொன்_அம்பலத்தே ஆடுகின்ற அரசே – திருமுறை5:1 3056/1
அருள் நிறைந்த மெய்ப்பொருளே அடி முடி ஒன்று இல்லா ஆனந்த மன்றில் நடம் ஆடுகின்ற அரசே – திருமுறை5:2 3072/4
ஆங்கார வண்ணம் அகன்றதை அறிந்து மகிழ்ந்தே அனுபவிக்கின்றேன் பொதுவில் ஆடுகின்ற அரசே – திருமுறை5:2 3075/4
ஐவகையாய் நின்று மன்றில் ஆடுகின்ற அரசே அற்புத தாள்_மலர் வருத்தம் அடைந்தன என் பொருட்டே – திருமுறை5:2 3082/4
அள் இரவு போல் மிடற்றில் அழகு கிளர்ந்து ஆட அம்பலத்தில் ஆடுகின்ற செம்பவள_குன்றே – திருமுறை5:2 3083/4
அருள் நிறையும் பெரும் கடலே அம்பலத்தில் பரமானந்த உரு ஆகி நடம் ஆடுகின்ற அரசே – திருமுறை5:2 3098/4
ஆரியர்-தம் அளவு கடந்து அப்பாலும் கடந்த ஆனந்த மன்றில் நடம் ஆடுகின்ற அரசே – திருமுறை5:2 3102/4
ஆடுகின்ற திரு_அடிகள் வருந்த நடந்து அடியேன் அடையும் இடத்து அடைந்து இரவில் காப்பு அவிழ்க்க புரிந்து – திருமுறை5:2 3146/2
ஆடுகின்ற சேவடி கீழ் ஆடுகின்ற ஆர்_அமுதே – திருமுறை5:12 3261/2
ஆடுகின்ற சேவடி கீழ் ஆடுகின்ற ஆர்_அமுதே – திருமுறை5:12 3261/2
ஆகம் உறு திரு_நீற்றின் ஒளி விளங்க அசைந்தே அம்பலத்தில் ஆடுகின்ற அடியை அறிவேனோ – திருமுறை6:6 3316/3
சாதி மதம் சமயம் எனும் சங்கடம் விட்டு அறியேன் சாத்திர சேறு ஆடுகின்ற சஞ்சலம் விட்டு அறியேன் – திருமுறை6:6 3319/1
ஒன்று இரவி ஒளியிலே ஓங்கு ஒளியின் ஒளியிலே ஒளி ஒளியின் ஒளி நடுவிலே ஒன்று ஆகி நன்று ஆகி நின்று ஆடுகின்ற அருள் ஒளியே என் உற்ற_துணையே – திருமுறை6:22 3661/2
ஆடுகின்ற சேவடி கண்டு ஆனந்த_கடலில் ஆடும் அன்பர் போல் நமக்கும் அருள் கிடைத்தது எனினும் – திருமுறை6:24 3714/2
அருள் சோதி தெய்வம் எனை ஆண்டுகொண்ட தெய்வம் அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்த தெய்வம் – திருமுறை6:41 3904/1
நல்லார்க்கு நல்ல தெய்வம் நடுவான தெய்வம் நல் சபையில் ஆடுகின்ற நடராச தெய்வம் – திருமுறை6:41 3905/2
சேயாக எனை வளர்க்கும் தெய்வம் மகா தெய்வம் சிற்சபையில் ஆடுகின்ற தெய்வம் அதே தெய்வம் – திருமுறை6:41 3906/4
பண்ணிய என் பூசையிலே பலித்த பெரும் தெய்வம் பாடுகின்ற மறை முடியில் ஆடுகின்ற தெய்வம் – திருமுறை6:41 3908/3
ஆடையிலே எனை மணந்த மணவாளா பொதுவில் ஆடுகின்ற அரசே என் அலங்கல் அணிந்து அருளே – திருமுறை6:57 4091/4
அயல் அறியா அறிவு_உடையார் எல்லாரும் போற்ற ஆடுகின்ற அரசே என் அலங்கல் அணிந்து அருளே – திருமுறை6:57 4176/4
அணவுறு பேர் அருள் சோதி அரசு கொடுத்து அருளி ஆடுகின்ற அரசே என் அலங்கல் அணிந்து அருளே – திருமுறை6:57 4188/4
அலர் தலை பேர் அருள் சோதி அரசு கொடுத்து அருளி ஆடுகின்ற அரசே என் அலங்கல் அணிந்து அருளே – திருமுறை6:57 4189/4
கூழ் கொதிப்பது என கொதித்தாள் பாங்கி எனை வளர்த்த கோதை மருண்டு ஆடுகின்ற பேதை எனல் ஆனாள் – திருமுறை6:60 4227/3
அருள்_பெரும்_சோதி என் ஆர்_உயிரில் கலந்து ஆடுகின்ற
அருள்_பெரும்_சோதி என் அன்பில் கலந்து அறிவாய் விளங்கும் – திருமுறை6:89 4683/1,2
பூம் பாடல் புனைந்து ஏத்த என் உளத்தே ஆடுகின்ற பொன்னே நின்னை – திருமுறை6:125 5319/3
அன்பு ஆடு திரு_பொதுவில் ஆடுகின்ற அரசே நின் அடி மேல் ஆணை – திருமுறை6:125 5338/1
அம்பலத்தே ஆடுகின்ற ஆர்_அமுதே அரசே ஆனந்த மா கடலே அறிவே என் அன்பே – திருமுறை6:125 5436/1
ஆடுகின்ற சேவடிக்கே ஆளானேன் மாளாத ஆக்கை பெற்றேன் – திருமுறை6:125 5445/1
ஆன்முகத்தில் பரம்பரம்-தான் பெரிது அதனில் பெரிதாய் ஆடுகின்ற சேவடியார் அறிவார் காண் தோழி – திருமுறை6:137 5645/4
மின் வண்ண திரு_சபையில் ஆடுகின்ற பதத்தின் மெய் வண்ணம் புகலுவது ஆர் விளம்பாய் என் தோழி – திருமுறை6:137 5651/4
ஆதி நடு அந்தம் இலா ஆனந்த உருவாய் அம்பலத்தே ஆடுகின்ற அடி_இணையின் பெருமை – திருமுறை6:137 5668/3
அன்னம் உண அழைக்கின்றாய் தோழி இங்கே நான்-தான் அம்பலத்தே ஆடுகின்ற அண்ணல் அடி_மலர் தேன் – திருமுறை6:142 5719/1
ஆடிய பொன்_சபை நடுவே சிற்சபையின் நடுவே ஆடுகின்ற அடி நிழல் கீழ் இருக்கின்றது என்கோ – திருமுறை6:142 5736/3
ஆடுகின்ற திரு_அடிக்கே தங்கள்தங்கள் தரத்துக்கான வகை சொல்_மாலை அணிந்ததனால் அன்றோ – திருமுறை6:142 5793/3

மேல்


ஆடுகின்றதனை (1)

ஆட்டுகின்ற நீ அறிந்திலை போலும் ஐவர் பக்கம் நான் ஆடுகின்றதனை
காட்டுகின்ற வான் கடலிடை எழுந்த காளம் உண்ட அ கருணையை உலகில் – திருமுறை2:45 1073/1,2

மேல்


ஆடுகின்றது (2)

மற்று இடையில் வலியாமல் ஆடுகின்றது என்றால் வழி_அடியர் விழிகளினால் மகிழ்ந்து கண்ட காலம் – திருமுறை5:6 3196/3
ஆடுகின்றது எந்தை அருள் ஆட்டம் அதே பாடுகின்ற – திருமுறை6:129 5511/2

மேல்


ஆடுகின்றவர்க்கு (1)

கண்டவர் மயங்க வேடம்கட்டி ஆடுகின்றவர்க்கு – திருமுறை4:33 2978/2

மேல்


ஆடுகின்றனர் (1)

இலத்திலே கூடி ஆடுகின்றனர் நான் என் செய்வேன் என் உடை அருமை – திருமுறை6:14 3548/3

மேல்


ஆடுகின்றனன் (2)

அன்பு-அது என்பதை கனவினும் காணேன் ஆடுகின்றனன் அன்பரை போல – திருமுறை2:66 1305/1
ஆட்டுகின்றனை ஆடுகின்றனன் இ அகில கோடியும் அவ்வகையானால் – திருமுறை2:68 1322/3

மேல்


ஆடுகின்றாய் (14)

ஆடுகின்றாய் மற்றம் கயர்கின்றாய் நீடு உலகை – திருமுறை3:3 1965/546
அந்த மதி முகம் என்று ஆடுகின்றாய் ஏழ் துளைகள் – திருமுறை3:3 1965/649
மின்_இடையாள் காண விளங்கும் மன்றில் ஆடுகின்றாய்
என்_உடையாய் உன்றன் இணை அடி-தான் நோவாதா – திருமுறை4:29 2939/1,2
வன்ன அமுதே இன்பம் மலிய மன்றில் ஆடுகின்றாய்
என் அமுதே உன்றன் இணை அடி-தான் நோவாதா – திருமுறை4:29 2940/1,2
நண்ணிய மெய் அன்பர் நயக்க மன்றில் ஆடுகின்றாய்
புண்ணியனே உன்றனது பொன் அடி-தான் நோவாதா – திருமுறை4:29 2941/1,2
அன்பர் இன்பம் கொள்ள நடம் அம்பலத்தே ஆடுகின்றாய்
இன்பு உருவாம் உன்றன் இணை அடி-தான் நோவாதா – திருமுறை4:29 2942/1,2
நூல் உணர்வாம் நுண்ணுணர்வின் நோக்க நடம் ஆடுகின்றாய்
மால் அறியா உன்றன் மலர் பாதம் நோவாதா – திருமுறை4:29 2943/1,2
எள்ளல் அற அம்பலத்தே இன்ப நடம் ஆடுகின்றாய்
வள்ளலே உன்றன் மலர்_அடி-தான் நோவாதா – திருமுறை4:29 2944/1,2
சைவம் நிலைத்து தழைத்து ஓங்க ஆடுகின்றாய்
தெய்வ மணியே திரு_அடி-தான் நோவாதா – திருமுறை4:29 2945/1,2
எல்லாரும் இன்புற்றிருக்க நடம் ஆடுகின்றாய்
வல்லாரின் வல்லாய் மலர்_பாதம் நோவாதா – திருமுறை4:29 2946/1,2
அவமே கழிந்து இன்பம் அன்பர் கொள ஆடுகின்றாய்
சிவமே நினது திரு_அடி-தான் நோவாதா – திருமுறை4:29 2947/1,2
தற்பரமாம் மன்றில் தனி நடனம் ஆடுகின்றாய்
சிற்பரமே உன்றன் திரு_மேனி நோவாதா – திருமுறை4:29 2948/1,2
வில்வ வேர் மாலை மிளிர்ந்து அசைய ஆடுகின்றாய்
செல்வமே உன்றன் திரு_மேனி நோவாதா – திருமுறை4:29 2949/1,2
அகம் மதிக்க நடந்து என்-பால் அடைந்து ஒன்று கொடுத்தாய் அம்பலத்தில் ஆடுகின்றாய் அருள் பெருமை வியப்பே – திருமுறை5:2 3135/4

மேல்


ஆடுகின்றார் (7)

கண்ணார உளம் குளிர களித்து ஆனந்த_கண்ணீர் கொண்டு ஆடுகின்றார் கருணை வாழ்வை – திருமுறை2:4 601/2
அம்பலத்தில் ஆடுகின்றார் பாங்கிமாரே அவர் – திருமுறை4:26 2820/1
அம்பலத்தில் ஆடுகின்றார் வெண்ணிலாவே அவர் – திருமுறை4:27 2865/1
அந்தரத்தில் ஆடுகின்றார் வெண்ணிலாவே அவர் – திருமுறை4:27 2866/1
அம்பரத்தில் ஆடுகின்றார் வெண்ணிலாவே என்னை – திருமுறை4:27 2869/1
அன்னே அதிசயம் என்று ஆடுகின்றார் இன்னே – திருமுறை6:129 5526/2
அலை கடலில் துரும்பு ஆகி அலைகின்றார் மன்றுள் ஆடுகின்றார் என்பது அலால் அவர் வண்ணம் அதுவும் – திருமுறை6:137 5635/2

மேல்


ஆடுகின்றான் (3)

அரிய பதம் எனக்கு அளித்தான் அம்பலத்தில் ஆடுகின்றான் அந்தோ அந்தோ – திருமுறை6:77 4509/2
வான் ஆனான் ஞான மணி மன்றில் ஆடுகின்றான்
கோன் ஆனான் என் உள் குலாவுகின்ற கோமானே – திருமுறை6:125 5410/3,4
ஆனான் சிற்றம்பலத்தே ஆடுகின்றான் தண் அருளாம் – திருமுறை6:129 5495/3

மேல்


ஆடுகின்றானை (1)

அன்பர்கள் வேண்டும்-அவை அளிப்பானை அம்பலத்தே நடம் ஆடுகின்றானை
வன்பர்கள் நெஞ்சில் மருவல்_இல்லானை வானவர்_கோனை எம் வாழ் முதலானை – திருமுறை4:5 2615/1,2

மேல்


ஆடுகின்றீர் (2)

அம்பலத்தில் ஆடுகின்றீர் ஆட வாரீர் – திருமுறை6:71 4458/2
வேதாகமங்கள் என்று வீண் வாதம் ஆடுகின்றீர்
வேதாகமத்தின் விளைவு அறியீர் சூதாக – திருமுறை6:129 5516/1,2

மேல்


ஆடுகின்றேன் (6)

வேட்டு கொண்டு ஆடுகின்றேன் இது சான்ற வியப்பு உடைத்தே – திருமுறை3:6 2243/4
ஆட்டுவித்தால் ஆடுகின்றேன் அந்தோ இ சிறியேனால் ஆவது என்னே – திருமுறை6:10 3369/4
நான் மறந்தேன் எனினும் எனை தான் மறவான் எனது நாயகன் என்று ஆடுகின்றேன் எனினும் இது வரையும் – திருமுறை6:32 3807/1
ஆடுகின்றேன் பாடுகின்றேன் அன்பு உரு ஆனேன் அருளை – திருமுறை6:40 3897/3
அருள் வடிவாய் இம்மையிலே அடைந்திடப்பெற்று ஆடுகின்றேன் அந்தோ அந்தோ – திருமுறை6:77 4516/2
இழியாமல் ஆடுகின்றேன் இங்கு – திருமுறை6:129 5513/4

மேல்


ஆடுகின்றோய் (5)

அ வழியே வழி செவ்வழி பாட நின்று ஆடுகின்றோய்
வெவ் வழி நீர் புணைக்கு என்னே செயல் இ வியன் நிலத்தே – திருமுறை3:6 2278/3,4
பை உடை பாம்பு_அனையரொடும் ஆடுகின்றோய் எனது பண்பு அறிந்தே நண்பு வைத்த பண்பு_உடையோய் இன்னே – திருமுறை6:28 3765/3
அண்ணா என் அரசே திரு_அம்பலத்து ஆடுகின்றோய்
எண்ணா நாய்_அடியேன் களித்திட்ட உணவை எலாம் – திருமுறை6:63 4261/2,3
அன்பு ஆடு திரு_பொதுவில் ஆடுகின்றோய் அருள் சோதி அளித்து காத்தல் – திருமுறை6:125 5339/3
அப்பு ஊறு செம் சடை அப்பா சிற்றம்பலத்து ஆடுகின்றோய்
துப்பு ஊறு வண்ண செழும் சுடரே தனி சோதியனே – திருமுறை6:125 5396/1,2

மேல்


ஆடுகின்றோர் (1)

மதம் எனும் பேய் பிடித்து ஆட்ட ஆடுகின்றோர் எல்லாம் மன்றிடத்தே வள்ளல் செயும் மா நடம் காண்குவரோ – திருமுறை6:142 5799/1

மேல்


ஆடுதல் (5)

ஆட அம்பலத்து அமர்ந்தவன் அவன்றன் அருள்_கடல் படிந்து ஆடுதல் பொருட்டே – திருமுறை2:38 1005/4
பிறியாது என்னொடு கலந்து நீ இருத்தல் வேண்டும் பெருமான் நின்றனை பாடி ஆடுதல் வேண்டுவனே – திருமுறை6:56 4087/4
ஆடுதல் வல்ல அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/102
ஆனந்த நாடகம் ஆடுதல் சார்ந்தது – திருமுறை6:108 4908/1
ஆடுதல் ஆனந்த நாடகமே – திருமுறை6:113 5080/2

மேல்


ஆடுதற்கு (4)

பொன்_சபை ஓங்க புரிந்து ஆடுதற்கு புகுந்தனனே – திருமுறை6:94 4739/4
மொழி ஆடுதற்கு முனம் – திருமுறை6:101 4826/4
எங்கேயும் ஆடுதற்கு எய்தினேன் தோழி என் மொழி சத்தியம் என்னோடும் கூடி – திருமுறை6:111 4957/2
அப்பன் வருகின்றான் அருள் விளையாட்டு ஆடுதற்கு என்று – திருமுறை6:129 5532/3

மேல்


ஆடுதற்கும் (1)

ஊழி வெள்ளம் வந்தது என்றால் உண்பதற்கும் ஆடுதற்கும்
ஊழி நல் நீரோ என்பார் ஒத்தனையே ஏழ் இயற்றும் – திருமுறை3:3 1965/1089,1090

மேல்


ஆடுதற்கே (1)

ஆற்று வெள்ளம் வருவதன் முன் அணைபோட அறியீர் அகங்கார பேய் பிடித்தீர் ஆடுதற்கே அறிவீர் – திருமுறை6:133 5568/1

மேல்


ஆடுதும் (1)

அலகு_அறியா திறம் பாடி ஆடுதும் நாம் இதுவே அருள் அடையும் நெறி என வேதாகமம் ஆர்ப்பனவே – திருமுறை6:127 5467/4

மேல்


ஆடுதே (1)

பொதுவை காண உள்ளே ஆசை பொங்கி ஆடுதே
என்னே பிறர்-தம் வரவு நோக்க கண்கள் வெதும்புதே – திருமுறை6:112 5050/2,3

மேல்


ஆடும் (141)

அடலை அணிந்து ஓர் புறங்காட்டில் ஆடும் பெருமான் அளித்து அருளும் – திருமுறை1:23 310/1
ஆயும் கொன்றை செஞ்சடைக்கு அணிந்து ஆடும் ஐயர் தந்து அருள் ஆனந்த பேறே – திருமுறை1:27 342/4
கால் எடுத்து அம்பலத்து ஆடும் பிரான் திரு கண்மணியே – திருமுறை1:33 372/2
ஆடு அரவு அணிந்தே அம்பலத்து ஆடும் ஐயருக்கு ஒரு தவ பேறே – திருமுறை1:36 390/3
ஆடும் தணிகையில் என் உயிர்_அன்னார் அருகே போய் – திருமுறை1:47 500/2
அண்மையே அம்பலத்து ஆடும் ஐய நீ – திருமுறை2:5 618/3
மன்றுள் நின்று ஆடும் பரஞ்சுடர்_குன்றே வானவர் கனவினும் தோன்றாது – திருமுறை2:6 630/3
மன்று வந்து ஆடும் வள்ளலே முல்லைவாயில் வாழ் மாசிலாமணியே – திருமுறை2:9 657/2
பூண்பது பணியாய் பொதுவில் நின்று ஆடும் புனித நின் அருள் அலாது இன்றே – திருமுறை2:14 704/4
அறவனே தில்லை அம்பலத்து ஆடும் அப்பனே ஒற்றியூர்க்கு அரைசே – திருமுறை2:14 709/4
செல் அவாவிய பொழில் திருவொற்றி தேனை தில்லை சிற்றம்பலத்து ஆடும்
நல்ல வாழ்வினை நான்மறை பொருளை நமச்சிவாயத்தை நான் மறவேனே – திருமுறை2:23 814/3,4
கால் எடுத்து ஆடும் கருத்தர் கண்டீர் எம் கடவுளரே – திருமுறை2:24 832/4
கணங்கள் நேர் காட்டில் எரி உகந்து ஆடும் கடவுளே கடவுளர்க்கு இறையே – திருமுறை2:27 858/3
மன்றுள் நின்று ஆடும் மாணிக்க_மலையே வளம் கொளும் ஒற்றியூர் மணியே – திருமுறை2:27 860/4
பெரும் கணம் சூழ வடவனத்து ஆடும் பித்தனே உத்தம தவத்தோர் – திருமுறை2:28 871/3
உய்வதே தர கூத்து உகந்து ஆடும் ஒருவன் நம் உளம் உற்றிடல் பொருட்டே – திருமுறை2:38 999/4
கழுது துன்றிய காட்டகத்து ஆடும் கதி_இலீர் என கழறினன் அல்லால் – திருமுறை2:41 1028/2
ஆடும் அம்பல_கூத்தன் எம் பெருமான் அமர்ந்த ஒற்றியூர் ஆலயத்து இன்றே – திருமுறை2:42 1042/3
அன்னார் அறிவானந்த நடம் ஆடும் கழல் கண்டு அகம் குளிர்ந்தேன் – திருமுறை2:70 1341/3
அருளே வடிவாய் அம்பலத்தே ஆடும் பெருமான் அடிகள்-தமை – திருமுறை2:70 1347/1
தோலையிட்டு ஆடும் தொழில்_உடையோனை துணிந்து முன்_நாள் – திருமுறை2:75 1398/3
தொழுது ஆடும் அன்பர்-தம் உள் களிப்பே சிற்சுக_கடலே – திருமுறை2:75 1437/2
மன்று ஆடும் மா மணியே நின் பொன் பாத_மலர் துணையே துணையாக வாழ்கின்றோர்க்கு – திருமுறை2:76 1491/1
ஈம புறங்காட்டு எரி ஆடும் எழிலார் தில்லை இனிது அமர்வார் – திருமுறை2:80 1552/1
அடையார் புரம் செற்று அம்பலத்தே ஆடும் அழகீர் எண் பதிற்று – திருமுறை2:98 1929/1
மாறு_இல் ஒரு மாறன் உளம் ஈறு_இல் மகிழ் வீறியிட மாறி நடம் ஆடும் பதம் – திருமுறை3:1 1960/95
செறியல் ஊர் கூந்தல் திரு_அனையார் ஆடும்
பறியலூர் வாழ் மெய் பரமே நெறி கொண்டே – திருமுறை3:2 1962/211,212
ஆடும் பொழில் கச்சூர் ஆல_கோயிற்குள் அன்பர் – திருமுறை3:2 1962/529
ஆடும் கரியும் அணிலும் குரங்கும் அன்பு – திருமுறை3:3 1965/513
செத்தாலும் அங்கு ஓர் சிறப்பு உளதே வைத்து ஆடும்
மஞ்சள் மினுக்கால் மயங்கினை நீ மற்று ஒழிந்து – திருமுறை3:3 1965/732,733
சங்கற்பமாம் சூறை-தான் ஆக நான் ஆடும்
அங்கண் சருகு என்று அறைகேனோ பொங்குற்ற – திருமுறை3:3 1965/1129,1130
வானம் கண்டு ஆடும் மயில் போன்று நம் பெருமான் – திருமுறை3:3 1965/1353
தானம் கண்டு ஆடும் தவத்தோரும் மோனமொடு – திருமுறை3:3 1965/1354
நீத்து ஆடும் செஞ்சடையாய் நீள் வேடம்கட்டி வஞ்ச – திருமுறை3:4 2031/1
அஞ்சி நின்னோடு ஆடும் அது – திருமுறை3:4 2042/4
கண் உடைய நுதல் கரும்பே மன்றில் ஆடும் காரண_காரியம் கடந்த கடவுளே நின் – திருமுறை3:5 2159/1
பொன்_தாளை விரும்பியது மன்றுள் ஆடும் பொருளே என் பிழை அனைத்தும் பொறுக்க அன்றே – திருமுறை3:5 2166/4
அருள் உடைய பரம்பொருளே மன்றில் ஆடும் ஆனந்த பெரு வாழ்வே அன்பு_உளோர்-தம் – திருமுறை3:5 2170/1
மான் எழுந்து ஆடும் கரத்தோய் நின் சாந்த மனத்தில் சினம்-தான் – திருமுறை3:6 2219/1
வனம் எழுந்து ஆடும் சடையோய் நின் சித்தம் மகிழ்தல் அன்றி – திருமுறை3:6 2220/1
பை உரைத்து ஆடும் பணி புயத்தோய் தமை பாடுகின்றோர் – திருமுறை3:6 2228/1
கண் கட்டி ஆடும் பருவத்திலே முலை கண்ட ஒரு – திருமுறை3:6 2239/1
அந்தோ துயரில் சுழன்று ஆடும் ஏழை அவல நெஞ்சம் – திருமுறை3:6 2271/1
அருள் அரசே அருள்_குன்றே மன்று ஆடும் அருள் இறையே – திருமுறை3:6 2389/1
அம்பலத்து ஆடும் மருந்து பரமாநந்த – திருமுறை3:9 2439/1
இரு மா தவர் தொழ மன்றகத்து ஆடும் இறை வடிவா – திருமுறை3:25 2556/2
படமெடுத்து ஆடும் ஒரு பாம்பாக என் மனம் பாம்பாட்டியாக மாயை பார்த்து களித்து உதவு பரிசு உடையர் விடயம் படர்ந்த பிரபஞ்சமாக – திருமுறை4:1 2575/1
அரஹர சிவாயநம என்று மறை ஓலமிட்டு அணுவளவும் அறிகிலாத அற்புத சிதாகாச ஞான அம்பலம் ஆடும் ஆனந்த நடன மணியே – திருமுறை4:4 2601/4
ஆதி மணியே எழில் அநாதி மணியே எனக்கு அன்பு உதவும் இன்ப மணியே அற்புத சிதாகாச ஞான அம்பலம் ஆடும் ஆனந்த நடன மணியே – திருமுறை4:4 2602/4
ஆனை_முகன் ஆட மயில் ஏறி விளையாடும் உயர் ஆறுமுகன் ஆட மகிழ்வாய் அற்புத சிதாகாச ஞான அம்பலம் ஆடும் ஆனந்த நடன மணியே – திருமுறை4:4 2603/4
ஐ ஆனனம் கொண்ட தெய்வமே கங்கை அரவு அம்புலியும் ஆட முடி மேல் அற்புத சிதாகாச ஞான அம்பலம் ஆடும் ஆனந்த நடன மணியே – திருமுறை4:4 2604/4
ஆதாரமான அம்போருகத்தை காட்டி ஆண்டு அருள வேண்டும் அணி சீர் அற்புத சிதாகாச ஞான அம்பலம் ஆடும் ஆனந்த நடன மணியே – திருமுறை4:4 2605/4
அண்ணா என் அப்பா என் அறிவே என் அன்பே என்று அன்பர் எப்பொழுதும் வாழ்த்தும் அற்புத சிதாகாச ஞான அம்பலம் ஆடும் ஆனந்த நடன மணியே – திருமுறை4:4 2606/4
அவமான கருணை பிரகாச நின் அருள்-தனை அடியனுக்கு அருள்செய்குவாய் அற்புத சிதாகாச ஞான அம்பலம் ஆடும் ஆனந்த நடன மணியே – திருமுறை4:4 2607/4
அந்தணர்கள் பல கோடி முகமனாடப் பிறங்கு அருள் முக விலாசத்துடன் அற்புத சிதாகாச ஞான அம்பலம் ஆடும் ஆனந்த நடன மணியே – திருமுறை4:4 2608/4
ஆறு அணிந்திடு வேணி அண்ணலே அணி குலவும் அம்மை சிவகாமியுடனே அற்புத சிதாகாச ஞான அம்பலம் ஆடும் ஆனந்த நடன மணியே – திருமுறை4:4 2609/4
அணி கொண்ட சுத்த அனுபூதியாய் சோதியாய் ஆர்ந்து மங்கள வடிவமாய் அற்புத சிதாகாச ஞான அம்பலம் ஆடும் ஆனந்த நடன மணியே – திருமுறை4:4 2610/4
ஆடும் முக்கண் அருள் பெரு வெள்ளமே – திருமுறை4:9 2657/4
தூண்டாத மணி_விளக்கே பொதுவில் ஆடும் சுடர் கொழுந்தே என் உயிர்க்கு துணையே என்னை – திருமுறை4:12 2697/2
பந்த நாண் வலை அவிழ்த்து அருள் சிதம்பரை பரம் பரையுடன் ஆடும்
அந்த நாள் மகிழ்வு அடைபவர் உளர் சிலர் அவர் எவர் எனில் இங்கே – திருமுறை4:15 2776/2,3
ஆடும் கருணை திரு_நடத்தீர் ஆடும் இடம்-தான் யாது என்றேன் – திருமுறை4:25 2819/1
ஆடும் கருணை திரு_நடத்தீர் ஆடும் இடம்-தான் யாது என்றேன் – திருமுறை4:25 2819/1
ஆடும் வகை எப்படியோ வெண்ணிலாவே – திருமுறை4:27 2866/2
வற்புதனேன் வஞ்ச மன பிழையை மன்று ஆடும்
அற்புதனே எண்ணில் எனக்கு அஞ்சும் கலங்குதடா – திருமுறை4:28 2903/1,2
ஆடும் திரு_அடிக்கே ஆசைவைத்தேன் ஐயாவே – திருமுறை4:30 2951/2
அன்னம்பாலிக்கும் தில்லை பொன்_அம்பலத்தில் ஆடும்
அரசே அரசே அரசே என்று அலறவும் – திருமுறை4:34 2987/1,2
திரு_அருள் புனிதை மகிழ நின்று ஆடும் தில்லை மன்று அழகனே என்பாள் – திருமுறை4:36 2996/1
கரும் களிற்று உரி போர்த்து அம்பலத்து ஆடும் கருணை எம் கடவுள் என்கின்றாள் – திருமுறை4:36 3001/1
அம்பலத்து ஆடும் அழகனை காணாது அருந்தவும் பொருந்துமோ என்பாள் – திருமுறை4:36 3004/1
பெரு நிதி வாய்த்திட எனது முன் பாடி ஆடும் பெற்றி அளித்தனை இந்த பேதமையேன்-தனக்கே – திருமுறை5:1 3046/3
செஞ்சாலி வயல் ஓங்கு தில்லை மன்றில் ஆடும் திரு_நடம் கண்டு அன்பு உருவாய் சித்த சுத்தன் ஆகி – திருமுறை5:1 3047/2
உம்பருக்கும் கிடைப்ப அரிதாம் மணி மன்றில் பூத உரு வடிவம் கடந்து ஆடும் திரு_அடிகளிடத்தே – திருமுறை5:2 3138/1
அளவு அறிந்த அறிவாலே அறிந்திட நின்று ஆடும் அடி_மலர்கள் வருந்தியிட நடந்து இரவில் அடைந்து – திருமுறை5:2 3141/2
கள்ளம் மறுத்து அருள் விளக்கும் வள்ளல் மணி பொதுவில் கால் நிறுத்தி கால் எடுத்து களித்து ஆடும் துரையே – திருமுறை5:4 3176/3
ஆமசத்தன் எனும் எனக்கே ஆனந்த_வெள்ளம் அது ததும்பி பொங்கி வழிந்து ஆடும் எனில் அந்தோ – திருமுறை5:6 3201/3
ஆடும் செல்வ திரு_அடி மேல் ஆணை முக்கால் ஆணை அதே – திருமுறை6:7 3342/4
பாதாந்த வரை நீறு மணக்க மன்றில் ஆடும் பரமர் திருவுளம் எதுவோ பரமம் அறிந்திலனே – திருமுறை6:11 3378/4
பொடி திரு_மேனி அம்பலத்து ஆடும் புனித நீ ஆதலால் என்னை – திருமுறை6:12 3386/3
ஐய நான் ஆடும் பருவத்தில்-தானே அடுத்த நல் நேயனோடு அப்பா – திருமுறை6:13 3485/1
அத்தனே அரசே ஐயனே அமுதே அப்பனே அம்பலத்து ஆடும்
சித்தனே சிவனே என்று எனது உளத்தே சிந்தித்தே இருக்கின்றேன் இன்றும் – திருமுறை6:13 3522/3,4
நித்திய மகள் ஓர் நீலி-பால் கொடுத்தாள் நீலியோ தன் புடை ஆடும்
தத்துவ மடவார்-தம் கையில் கொடுத்தாள் தனித்தனி அவரவர் எடுத்தே – திருமுறை6:14 3546/2,3
நித்தா சிற்றம்பலத்து ஆடும் நிருத்தா எல்லாம் செய வல்ல – திருமுறை6:16 3585/2
அறைகின்ற காற்றிலே காற்று உப்பிலே காற்றின் ஆதி நடு அந்தத்திலே ஆன பலபல கோடி சத்திகளின் உரு ஆகி ஆடும் அதன் ஆட்டத்திலே – திருமுறை6:22 3659/1
மணி ஒளியில் ஆடும் அருள் ஒளியே நிலைத்த பெரு வாழ்வே நிறைந்த மகிழ்வே மன்னே என் அன்பான பொன்னே என் அன்னே என் வரமே வயங்கு பரமே – திருமுறை6:22 3662/3
ஆடுகின்ற சேவடி கண்டு ஆனந்த_கடலில் ஆடும் அன்பர் போல் நமக்கும் அருள் கிடைத்தது எனினும் – திருமுறை6:24 3714/2
சித்து வந்து ஆடும் சித்திமாபுரத்தில் திகழ்ந்தவா திகழ்ந்து எனது உளத்தே – திருமுறை6:26 3735/3
தொண்டு கொண்டு அடியர் களிக்க நின்று ஆடும் தூயனே நேயனே பிரமன் – திருமுறை6:34 3825/2
போற்றுவேன் திரு_சிற்றம்பலத்து ஆடும் பூரணா என உலகு எல்லாம் – திருமுறை6:36 3850/2
அணி வளர் திரு_சிற்றம்பலத்து ஆடும் ஆனந்த போகமே அமுதே – திருமுறை6:42 3914/1
திரு வளர் திரு_சிற்றம்பலத்து ஆடும் தெய்வமே மெய்ப்பொருள் சிவமே – திருமுறை6:42 3915/1
துதி வளர் திரு_சிற்றம்பலத்து ஆடும் சோதியுள் சோதியே எனது – திருமுறை6:42 3916/1
இடை உறா திரு_சிற்றம்பலத்து ஆடும் இடது கால் கடை விரல் நகத்தின் – திருமுறை6:43 3925/3
சிகையுற உபயம் என மன்றில் ஆடும் என்பரால் திரு_அடி நிலையே – திருமுறை6:43 3930/4
தேசு செய்து அணி பொன்_அம்பலத்து ஆடும் என்பரால் திரு_வடி நிலையே – திருமுறை6:43 3932/4
இகத்தானை பரத்தானை பொதுவில் ஆடும் எம்மானை கண்டு களித்து இருக்கின்றேனே – திருமுறை6:44 3938/4
அம்பலத்து ஆடும் அமுதமே என்கோ அடியனேன் ஆர்_உயிர் என்கோ – திருமுறை6:50 4014/1
கட்டியே என்கோ அம்பலத்து ஆடும் கருணை அம் கடவுள் நின்றனையே – திருமுறை6:51 4025/4
சித்து வந்து ஆடும் சித்தனே என்கோ திரு_சிற்றம்பலத்தவ நினையே – திருமுறை6:51 4031/4
பொருளே இனி நின்றனை பாடி ஆடும் வண்ணம் புகலுகவே – திருமுறை6:54 4057/4
உரு ஆர் உலகில் உனை பாடி ஆடும் வண்ணம் உரைத்து அருளே – திருமுறை6:54 4058/4
நவமே அடியேன் நினை பாடி ஆடும் வண்ணம் நவிலுகவே – திருமுறை6:54 4059/4
நல் வாழ்வு அளித்தாய் நினை பாடி ஆடும் வண்ணம் நவிலுகவே – திருமுறை6:54 4060/4
நாவால் அடியேன் நினை பாடி ஆடும் வண்ணம் நவிலுகவே – திருமுறை6:54 4061/4
தளி வேய் நினது புகழ் பாடி ஆடும் வண்ணம் சாற்றுகவே – திருமுறை6:54 4062/4
திற பேர்_உலகில் உனை பாடி ஆடும் வண்ணம் செப்புகவே – திருமுறை6:54 4063/4
தான் நேர் உலகில் உனை பாடி ஆடும் வண்ணம் சாற்றுகவே – திருமுறை6:54 4064/4
மாலையிலே சிறந்த மொழி மாலை அணிந்து ஆடும் மா நடத்து என் அரசே என் மாலையும் ஏற்று அருளே – திருமுறை6:57 4181/4
அன்னம் உண அழைத்தனர் நான் ஆடும் மலர் அடித்தேன் அருந்துகின்றேன் என உரைத்தேன் அதனாலோ அன்றி – திருமுறை6:60 4216/1
மன்று ஆடும் கணவர் திரு_வார்த்தை அன்றி உமது வார்த்தை என்றன் செவிக்கு ஏறாது என்ற அதனாலோ – திருமுறை6:60 4232/1
அம்பலத்து ஆடும் எம் ஐயர் பதத்திற்கே – திருமுறை6:69 4339/2
ஆனந்த_தாண்டவம் ஆடும் பதத்திற்கே – திருமுறை6:69 4342/2
பொன்_அம்பலத்து ஆடும் பொன் அடி போதுக்கே – திருமுறை6:69 4349/2
ஆகி மணி மன்றில் ஆடும் மருந்து – திருமுறை6:78 4521/4
அம்பலத்தே நடம் ஆடும் மருந்து – திருமுறை6:78 4525/2
தாண்டவம் ஆடும் மருந்து – திருமுறை6:78 4539/2
பொன் செய்து கொண்ட பொதுவினில் ஆடும் பொன் அடி காண பொருந்தி கொடுத்தேன் – திருமுறை6:92 4725/3
ஆடும் கருணை பெரு வாழ்வே அடியேன் உன்றன் அடைக்கலமே – திருமுறை6:104 4870/4
துள்ளலை விட்டு தொடங்கினேன் மன்று ஆடும்
வள்ளலை கண்டேனடி அக்கச்சி – திருமுறை6:110 4948/1,2
பொய்யை ஒழித்து புறப்பட்டேன் மன்று ஆடும்
ஐயரை கண்டேனடி அக்கச்சி – திருமுறை6:110 4950/1,2
ஆடும் பொதுவை நினைக்க நினைக்க நெஞ்சம் கரைவதே – திருமுறை6:112 4986/4
துலங்க பொன்_அம்பலத்தில் ஆடும் சோதி வெல்கவே – திருமுறை6:112 5062/4
சுத்த சுடர் பொன்_சபையில் ஆடும் சோதி போற்றியே – திருமுறை6:112 5063/3
எந்தாய் என்றிடில் இந்தா நம் பதம் என்று ஈயும் பர மன்று ஆடும் பத – திருமுறை6:114 5168/1
பொருள் பெரும் சபையில் ஆடும் பூரண வாழ்வே நாயேன் – திருமுறை6:125 5306/2
துலக்கமுற்ற சிற்றம்பலத்து ஆடும் மெய் சோதியே சுக வாழ்வே – திருமுறை6:125 5354/3
நின்றுகொண்டு ஆடும் தருணம் இங்கு இதுவே நெஞ்சமே அஞ்சலை நீயே – திருமுறை6:125 5379/4
மன்றுள் நின்று ஆடும் வள்ளலே எனது வள்ளல் என்று எனக்குளே தெரிந்த – திருமுறை6:125 5381/1
தெருளே சிற்றம்பலத்து ஆடும் சிவமே எல்லாம் செய்ய வல்ல – திருமுறை6:128 5479/3
சித்தி எலாம் தந்தே திரு_அம்பலத்து ஆடும்
நித்தியன் என் உள்ளே நிறைகின்றான் சத்தியம் ஈது – திருமுறை6:129 5490/1,2
ஆதி அந்தமும் இல்லதோர் அம்பலத்து ஆடும்
சோதி-தன்னையே நினை-மின்கள் சுகம் பெற விழைவீர் – திருமுறை6:131 5546/1,2
மாற்ற மனம் உணர்வு செல்லா தலத்து ஆடும் பெருமான் வடிவு உரைக்க வல்லவர் ஆர் வழுத்தாய் என் தோழி – திருமுறை6:137 5638/4
ஆற்ற மற்று ஓர் அதிகாரி இல்லையடி மன்றில் ஆடும் அவர் பெரும் தகைமை யார் உரைப்பார் தோழி – திருமுறை6:137 5641/4
அண்ணுறும் ஓர் ஆதார சத்தி கொடுத்து ஆடும் அடி பெருமை யார் அறிவார் அவர் அறிவார் தோழி – திருமுறை6:137 5647/4
அன்ன பார்ப்பால் அழகாம் நிலையூடே அம்பலம் செய்து நின்று ஆடும் அழகர் – திருமுறை6:138 5670/1
அது பாவக முகத்து ஆனந்த நாட்டில் அம்பலம் செய்து நின்று ஆடும் அழகர் – திருமுறை6:138 5671/1
அறம் காதல் செய்தேனை ஆண்டுகொண்டு இங்கே அருள்_பெரும்_சோதியாய் ஆடும் அழகர் – திருமுறை6:138 5672/1
மன்று ஆடும் கணவர் திரு_வரவை நினைக்கின்றேன் மகிழ்ந்து நினைத்திடும்-தோறும் மனம் கனிவுற்று உருகி – திருமுறை6:142 5735/1
பண்ணுறும் என் தனி கணவர் கூத்து ஆடும் சபையை பார்த்தாலும் பசி போமே பார்த்திடல் அன்றியுமே – திருமுறை6:142 5757/3
மாற்று அறியா பொன் ஒளியோ அ ஒளிக்குள் ஆடும் வள்ளல் அருள் ஒளியோ ஈது அதிசயிக்கும் வகையே – திருமுறை6:142 5767/4
வன் மாலை நோய் செயுமே கேட்டிடவும் படுமோ மன்று ஆடி பதம் பாடிநின்று ஆடும் அவர்க்கே – திருமுறை6:142 5797/4
குரு துரியம் காண்கின்றேன் சமரச சன்மார்க்கம் கூடினேன் பொதுவில் அருள் கூத்து ஆடும் கணவர் – திருமுறை6:142 5808/3

மேல்


ஆடுவது (2)

கற்பகம் அனைய நின் திரு_அருள்_கடலில் களிப்புடன் ஆடுவது என்றோ – திருமுறை2:6 629/4
ஆடுவது என்றே மறைகள் பாடுவது பாட்டு – திருமுறை6:121 5258/4

மேல்


ஆடுவன் (1)

ஊழிதோறூழி நின்று ஆடுவன் நீயும் உன்னுதியேல் இங்கே மன்னருள் ஆணை – திருமுறை6:111 4952/3

மேல்


ஆடுவனே (1)

சிற்றம்பலவனை நான் துதித்து ஆடுவனே – திருமுறை6:125 5372/4

மேல்


ஆடுவார்க்கு (1)

சுட்ட திரு_நீறு பூசி தொந்தோம் என்று ஆடுவார்க்கு
தோன்று தலை மாலை அணி தோள் விளங்க வருவார்க்கு – திருமுறை4:33 2981/1,2

மேல்


ஆடுவான் (1)

தான் ஆடுவான் ஆகி சன்மார்க்கர் உள் இனிக்கும் – திருமுறை6:125 5403/2

மேல்


ஆடுவீர் (1)

ஆனின் பால் ஆடுவீர் வாரீர் – திருமுறை6:70 4434/3

மேல்


ஆடுற (2)

ஆடுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/628
ஆடுற காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/738

மேல்


ஆடுறு (1)

ஆடுறு சித்திகள் அறுபத்துநான்கு எழு – திருமுறை6:81 4615/911

மேல்


ஆடுறும் (1)

ஆடுறும் அருள்_பெரும்_சோதி ஈந்தனம் என்றும் அழியாத நிலையின் நின்றே அன்பினால் எங்கெங்கும் எண்ணியபடிக்கு நீ ஆடி வாழ்க என்ற குருவே – திருமுறை6:22 3679/2

மேல்


ஆடேடி (24)

ஆடேடி பந்து ஆடேடி பந்து – திருமுறை6:111 4951/1
ஆடேடி பந்து ஆடேடி பந்து – திருமுறை6:111 4951/1
ஆடேடி பந்து ஆடேடி பந்து – திருமுறை6:111 4951/2
ஆடேடி பந்து ஆடேடி பந்து – திருமுறை6:111 4951/2
ஆழி கரத்து அணிந்து ஆடேடி பந்து அருள்_பெரும்_சோதி கண்டு ஆடேடி பந்து – திருமுறை6:111 4952/4
ஆழி கரத்து அணிந்து ஆடேடி பந்து அருள்_பெரும்_சோதி கண்டு ஆடேடி பந்து – திருமுறை6:111 4952/4
அசையாமல் நின்று அங்கே ஆடேடி பந்து அருள்_பெரும்_சோதி கண்டு ஆடேடி பந்து – திருமுறை6:111 4953/4
அசையாமல் நின்று அங்கே ஆடேடி பந்து அருள்_பெரும்_சோதி கண்டு ஆடேடி பந்து – திருமுறை6:111 4953/4
அன்பாலே அறிவாலே ஆடேடி பந்து அருள்_பெரும்_சோதி கண்டு ஆடேடி பந்து – திருமுறை6:111 4954/4
அன்பாலே அறிவாலே ஆடேடி பந்து அருள்_பெரும்_சோதி கண்டு ஆடேடி பந்து – திருமுறை6:111 4954/4
அது இது என்னாமல் ஆடேடி பந்து அருள்_பெரும்_சோதி கண்டு ஆடேடி பந்து – திருமுறை6:111 4955/4
அது இது என்னாமல் ஆடேடி பந்து அருள்_பெரும்_சோதி கண்டு ஆடேடி பந்து – திருமுறை6:111 4955/4
அப்பாலே போகாமல் ஆடேடி பந்து அருள்_பெரும்_சோதி கண்டு ஆடேடி பந்து – திருமுறை6:111 4956/4
அப்பாலே போகாமல் ஆடேடி பந்து அருள்_பெரும்_சோதி கண்டு ஆடேடி பந்து – திருமுறை6:111 4956/4
அங்கே பாராதே நீ ஆடேடி பந்து அருள்_பெரும்_சோதி கண்டு ஆடேடி பந்து – திருமுறை6:111 4957/4
அங்கே பாராதே நீ ஆடேடி பந்து அருள்_பெரும்_சோதி கண்டு ஆடேடி பந்து – திருமுறை6:111 4957/4
அவமே போகாது என்னோடு ஆடேடி பந்து அருள்_பெரும்_சோதி கண்டு ஆடேடி பந்து – திருமுறை6:111 4958/4
அவமே போகாது என்னோடு ஆடேடி பந்து அருள்_பெரும்_சோதி கண்டு ஆடேடி பந்து – திருமுறை6:111 4958/4
அஞ்சாமல் என்னோடே ஆடேடி பந்து அருள்_பெரும்_சோதி கண்டு ஆடேடி பந்து – திருமுறை6:111 4959/4
அஞ்சாமல் என்னோடே ஆடேடி பந்து அருள்_பெரும்_சோதி கண்டு ஆடேடி பந்து – திருமுறை6:111 4959/4
ஆர்_அமுது உண்டு என்னோடு ஆடேடி பந்து அருள்_பெரும்_சோதி கண்டு ஆடேடி பந்து – திருமுறை6:111 4960/4
ஆர்_அமுது உண்டு என்னோடு ஆடேடி பந்து அருள்_பெரும்_சோதி கண்டு ஆடேடி பந்து – திருமுறை6:111 4960/4
அதிசயம் பார்க்கலாம் ஆடேடி பந்து அருள்_பெரும்_சோதி கண்டு ஆடேடி பந்து – திருமுறை6:111 4961/4
அதிசயம் பார்க்கலாம் ஆடேடி பந்து அருள்_பெரும்_சோதி கண்டு ஆடேடி பந்து – திருமுறை6:111 4961/4

மேல்


ஆடேன் (4)

தொடுத்திலேன் அழுது நினது அருளை வேண்டி தொழுதுதொழுது ஆனந்த தூய் நீர் ஆடேன்
எடுத்திலேன் நல்லன் எனும் பெயரை அந்தோ ஏன் பிறந்தேன் புவி சுமையா இருக்கின்றேனே – திருமுறை1:22 291/3,4
புல் நெறியேன் பொய்யரொடும் பயின்றேன் நின்றன் புனித அருள்_கடல் ஆடேன் புளகம் மூடேன் – திருமுறை1:25 321/2
எல்லை உற்று உனை ஏத்திநின்று ஆடேன் என் செய்வான் பிறந்தேன் எளியேனே – திருமுறை1:40 430/4
அன்னை என்ன நல் அருள்தரும் தணிகை அடைந்து நின்று நெஞ்சகம் மகிழ்ந்து ஆடேன்
என்னை என்னை இங்கு என் செயல் அந்தோ என் செய்வான் பிறந்தேன் எளியேனே – திருமுறை1:40 435/3,4

மேல்


ஆடேனோ (3)

தீரேனோ நின் அடியை சேவித்து ஆனந்த_வெள்ளம் திளைத்து ஆடேனோ
சாரேனோ நின் அடியர் சமுகம் அதை சார்ந்தவர் தாள் தலைக்கொள்ளேனோ – திருமுறை1:16 233/3,4
கைகள் கூப்பி ஆடேனோ கருணை கடலில் நீடேனோ – திருமுறை1:20 274/2
வண்மை அகலாது அருள்_கடல் நீராடுவேனோ ஆடேனோ
உண்மை அறிந்தீர் சோதிடம் பார்த்து உரைப்பீர் புரி_நூல் உத்தமரே – திருமுறை2:91 1683/3,4

மேல்


ஆடை (5)

அணி கொள் கோவண கந்தையே நமக்கு இங்கு அடுத்த ஆடை என்று அறி மட நெஞ்சே – திருமுறை2:50 1119/1
மேல் உடுத்த ஆடை எலாம் வெஃக வியாக்கிரம – திருமுறை3:3 1965/453
கொன் உடையா உடல் பருக்க பசிக்கு சோறு கொடுக்கவோ குளிர்க்கு ஆடை கொளவோ வஞ்ச – திருமுறை3:5 2160/2
அருகு அணைத்துக்கொள பெண் பேய் எங்கே மேட்டுக்கு அடைத்திட வெண் சோறு எங்கே ஆடை எங்கே – திருமுறை3:5 2161/2
இருத்து இனிய சுவை உணவு வேண்டும் அணி ஆடை தரும் இடம் வேண்டும் இவைகள் எல்லாம் இல்லை ஆயினும் இரவு_பகல் என்பது அறியாமல் இறுக பிடித்து அணைக்க – திருமுறை3:8 2424/2

மேல்


ஆடையிலே (1)

ஆடையிலே எனை மணந்த மணவாளா பொதுவில் ஆடுகின்ற அரசே என் அலங்கல் அணிந்து அருளே – திருமுறை6:57 4091/4

மேல்


ஆண் (20)

தடம் சேர் முலையாய் நாம் திறல் ஆண் சாதி நீ பெண் சாதி என்றார் – திருமுறை2:98 1896/2
மான் செய் விழி பெண்ணே நீ ஆண் வடிவு ஆனது கேட்டு உள்ளம் வியந்தேன் – திருமுறை2:98 1909/3
பேடு ஆணாய் பெண்ணாய் பெண் ஆண் பெரும் பேடாய் – திருமுறை3:3 1965/159
ஆண் அவலம் பெண் அவலம் ஆகும் பொருள் அவலம் – திருமுறை3:3 1965/1173
சலி வகை இல்லாத முதல் பொருளே எல்லாம் தன்மயமாய் விளங்குகின்ற தனியே ஆண் பெண் – திருமுறை3:5 2123/3
முலை காட்டி ஆண்_மகன் பெண் வேடம் காட்டு முறைமை அன்றே – திருமுறை3:6 2340/4
பெண்_அலேன் இயல் ஆண்_அலேன் அலி பேயனேன் கொடும் பேதையேன் பிழை – திருமுறை4:16 2788/3
ஆண்_பனை பெண்_பனை ஆக்கி அங்கம் அது அங்கனையாய் ஆக்கி அருள் மணத்தில் ஒளி அனைவரையும் ஆக்கும் – திருமுறை5:1 3031/1
நெடுமை ஆண்_பனை போல் நின்ற வெற்று உடம்பேன் நீசனேன் பாசமே உடையேன் – திருமுறை6:3 3285/2
பெண்ணாய் ஆண் உருவாய் எனை பெற்ற பெருந்தகையே – திருமுறை6:63 4261/1
ஆண் ஆகி பெண் ஆம் மருந்து அது – திருமுறை6:78 4521/3
பெண் இயல் ஆணும் ஆண் இயல் பெண்ணும் – திருமுறை6:81 4615/709
பெண் திறல் புறத்தும் ஆண் திறல் அகத்தும் – திருமுறை6:81 4615/711
பெண் இயல் மனமும் ஆண் இயல் அறிவும் – திருமுறை6:81 4615/713
தனித்தனி வடிவினும் தக்க ஆண் பெண் இயல் – திருமுறை6:81 4615/715
பெண்_ஆசை பெரிது என்பர் விண் ஆளும் அவர்க்கும் பெண்_ஆசை பெரிது அல காண் ஆண்_ஆசை பெரிதே – திருமுறை6:142 5727/3
மன்னியது ஆதலில் நான் பெண்_மகளும் அலேன் வரும் ஆண்_மகனும் அலேன் அலியும் அலேன் இது குறித்து என்று அறியே – திருமுறை6:142 5754/4
தாழ்_குழல் நீ ஆண்_மகன் போல் நாணம் அச்சம் விடுத்தே சபைக்கு ஏறுகின்றாய் என்று உரைக்கின்றாய் தோழி – திருமுறை6:142 5765/1
ஆழ் கடலில் துயில்கின்றாள் மா மணி மண்டபத்தே ஆள்கின்றாள் ஆண்_மகனாய் அறிந்திலையோ அவரை – திருமுறை6:142 5765/3
கேழ் வகையில் அகம் புணர்ந்தேன் அவர் கருணை அமுதம் கிடைத்தது நான் ஆண்_மகன் ஆகின்றது அதிசயமோ – திருமுறை6:142 5765/4

மேல்


ஆண்-அதோ (1)

தேகமோ பொதுவோ சிறப்பு-அதோ பெண்ணோ திகழ்ந்திடும் ஆண்-அதோ அதுவோ – திருமுறை6:82 4622/2

மேல்


ஆண்_பனை (2)

ஆண்_பனை பெண்_பனை ஆக்கி அங்கம் அது அங்கனையாய் ஆக்கி அருள் மணத்தில் ஒளி அனைவரையும் ஆக்கும் – திருமுறை5:1 3031/1
நெடுமை ஆண்_பனை போல் நின்ற வெற்று உடம்பேன் நீசனேன் பாசமே உடையேன் – திருமுறை6:3 3285/2

மேல்


ஆண்_மகன் (3)

முலை காட்டி ஆண்_மகன் பெண் வேடம் காட்டு முறைமை அன்றே – திருமுறை3:6 2340/4
தாழ்_குழல் நீ ஆண்_மகன் போல் நாணம் அச்சம் விடுத்தே சபைக்கு ஏறுகின்றாய் என்று உரைக்கின்றாய் தோழி – திருமுறை6:142 5765/1
கேழ் வகையில் அகம் புணர்ந்தேன் அவர் கருணை அமுதம் கிடைத்தது நான் ஆண்_மகன் ஆகின்றது அதிசயமோ – திருமுறை6:142 5765/4

மேல்


ஆண்_மகனாய் (1)

ஆழ் கடலில் துயில்கின்றாள் மா மணி மண்டபத்தே ஆள்கின்றாள் ஆண்_மகனாய் அறிந்திலையோ அவரை – திருமுறை6:142 5765/3

மேல்


ஆண்_மகனும் (1)

மன்னியது ஆதலில் நான் பெண்_மகளும் அலேன் வரும் ஆண்_மகனும் அலேன் அலியும் அலேன் இது குறித்து என்று அறியே – திருமுறை6:142 5754/4

மேல்


ஆண்_அலேன் (1)

பெண்_அலேன் இயல் ஆண்_அலேன் அலி பேயனேன் கொடும் பேதையேன் பிழை – திருமுறை4:16 2788/3

மேல்


ஆண்_ஆசை (1)

பெண்_ஆசை பெரிது என்பர் விண் ஆளும் அவர்க்கும் பெண்_ஆசை பெரிது அல காண் ஆண்_ஆசை பெரிதே – திருமுறை6:142 5727/3

மேல்


ஆண்ட (60)

குழகா குமரா எனை ஆண்ட கோவே நின் சீர் குறியாரை – திருமுறை1:43 462/2
ஆண்ட நின் கருணை_கடலிடை ஒரு சிற்றணுத்துணை திவலையே எனினும் – திருமுறை2:6 626/1
அன்று வந்து ஒரு சேய்க்கு அருள் புரிந்து ஆண்ட அண்ணலே ஒற்றியூர் அரசே – திருமுறை2:14 705/3
அன்னை அப்பனுமாய் பரிவுகொண்டு ஆண்ட அண்ணலே நண்ண அரும் பொருளே – திருமுறை2:14 712/2
அன்று நீ அடிமை சாதனம் காட்டி ஆண்ட ஆரூரனார் உன்னை – திருமுறை2:35 947/1
அற்பனேன்-தன்னை ஆண்ட நின் அருளை ஆய்ந்திடில் அன்னையின் பெரிதே – திருமுறை2:47 1097/4
ஐய நும் அடிக்கு ஆட்செயல் உடையேன் ஆண்ட நீர் எனை அகற்றுதல் அழகோ – திருமுறை2:55 1178/3
அச்சம் கெடுத்து ஆண்ட அப்பன் காண் நிச்சலும் இங்கே – திருமுறை3:3 1965/344
வாது ஆண்ட சமய நெறிக்கு அமையாது என்றும் மவுன வியோமத்தின் இடை வயங்கும் தேவே – திருமுறை3:5 2074/4
நிறை முடித்து ஆண்ட அம் செவ் வேணி செய்திட நித்தம் மன்றின் – திருமுறை3:6 2210/2
நிலை காட்டி ஆண்ட நின் தாட்கு அன்பு இலாது அன்பில் நீண்டவன் போல் – திருமுறை3:6 2340/1
வெம் பெரு மானுக்கு கை கொடுத்து ஆண்ட மிகும் கருணை – திருமுறை3:6 2367/1
கண் அமர் நெற்றி கடவுள் பிரானை கண்ணனை ஆண்ட முக்கண்ணனை எங்கள் – திருமுறை4:5 2618/2
அன்று தவிர்த்து ஆண்ட அருள்_கடல் நீ என்று அடுத்தேன் – திருமுறை4:7 2638/2
என் தாதை ஆகி எனக்கு அன்னையுமாய் நின்றே எழுமையும் என்றனை ஆண்ட என் உயிரின் துணையே – திருமுறை5:1 3036/2
இகத்திலே எனை வந்து ஆண்ட மெய்ப்பொருளே என் உயிர் தந்தையே இந்த – திருமுறை6:13 3519/1
சூது ஆண்ட நெஞ்சினில் தோயாத நேயமே துரிய நடு நின்ற சிவமே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:22 3667/4
வன் செய் வாய் வாதருக்கு அரிய பொருளே என்னை வலிய வந்து ஆண்ட பரமே மணி மன்றின் நடு நின்ற ஒரு தெய்வமே எலாம் வல்ல நடராச பதியே – திருமுறை6:22 3675/4
பாங்கியல் அளித்து என்னை அறியாத ஒரு சிறிய பருவத்தில் ஆண்ட பதியே பாச நெறி செல்லாத நேசர்-தமை ஈசர் ஆம்படி வைக்க வல்ல பரமே – திருமுறை6:22 3684/2
ஆள் அறிந்து இங்கு எனை ஆண்ட அரசே என் அமுதே அம்பலத்தே நடம் புரியும் அரும் பெரும் சோதியனே – திருமுறை6:30 3787/2
பனிப்பு அறுத்து எனை ஆண்ட பரம்பரரே எம் பார்வதிபுர ஞான பதி சிதம்பரரே – திருமுறை6:31 3790/2
அனித்தமே நீக்கி ஆண்ட என் குருவே அண்ணலே இனி பிரிவு ஆற்றேன் – திருமுறை6:34 3826/3
கோவே எனது குருவே எனை ஆண்ட
தேவே கதவை திற – திருமுறை6:35 3833/3,4
ஆவா என்று என்னை உவந்து ஆண்ட திரு_அம்பல மா – திருமுறை6:35 3838/3
ஆண்டாரை ஆண்ட தெய்வம் அருள் சோதி தெய்வம் ஆகம வேதாதி எலாம் அறிவ அரிதாம் தெய்வம் – திருமுறை6:41 3911/3
பொருள் வளர் அறிவுக்கு அறிவு தந்து என்னை புறம் விடாது ஆண்ட மெய்ப்பொருளே – திருமுறை6:42 3921/2
எள்ளானை இடர் தவிர்த்து இங்கு என்னை ஆண்ட எம்மானை கண்டு களித்து இருக்கின்றேனே – திருமுறை6:44 3936/4
புல்லிய நெறி நீத்து எனை எடுத்து ஆண்ட பொன்_சபை அப்பனை வேதம் – திருமுறை6:46 3958/1
ஆற்றல் மிகு பெரும் பொன்னை ஐந்தொழிலும் புரியும் அரும் பொன்னை என்றன்னை ஆண்ட செழும் பொன்னை – திருமுறை6:49 4008/2
என் பருவம் குறியாதே எனை ஆண்ட அரசே யானும் அவர் போல் அணிகின்றேன் அணிந்து இங்கு அருளே – திருமுறை6:57 4101/4
இனிப்புறு நல் மொழி புகன்று என் முடி மிசையே மலர் கால் இணை அமர்த்தி எனை ஆண்ட என் உயிர் நல் துணையே – திருமுறை6:57 4135/3
ஏன் நினைத்தாய் இவ்வளவு சுதந்தரம் என் மகனே எனக்கு இலையோ என்று அருளி எனை ஆண்ட குருவே – திருமுறை6:57 4140/3
முழு_குலத்தோர் முடி சூட்டி ஐந்தொழில் செய் எனவே மொழிந்து அருளி எனை ஆண்ட முதல் தனி பேர் ஒளியே – திருமுறை6:57 4152/2
அன்னா என் ஆர்_உயிரே அப்பா என் அமுதே ஆ வா என்று எனை ஆண்ட தேவா மெய் சிவமே – திருமுறை6:57 4155/3
கடி கமலத்து அயன் முதலோர் கண்டு மிக வியப்ப கதிர் முடியும் சூட்டி எனை களித்து ஆண்ட பதியே – திருமுறை6:57 4185/2
பித்தா பித்தன் எனை வலிந்து ஆண்ட பெருந்தகையே – திருமுறை6:64 4268/3
இ புவியில் நம்மை ஏன்றுகொண்டு ஆண்ட நம் – திருமுறை6:67 4301/1
சித்தர் எலாம் வல்ல தேவர் நமை ஆண்ட
அத்தர் இதோ திரு_அம்பலத்து இருக்கின்றார் – திருமுறை6:67 4302/1,2
சோதியாது ஆண்ட துரிய மருந்து – திருமுறை6:78 4525/4
அன்று வந்து ஆண்ட அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/304
பேறு அளித்து ஆண்ட பெருந்தகை தந்தையே – திருமுறை6:81 4615/1160
விண்ணுள் மணி போன்று அருள் சோதி விளைவித்து ஆண்ட என்னுடைய – திருமுறை6:98 4788/3
கரை சேர் இன்ப காட்சி எலாம் காட்டி கொடுத்தே எனை ஆண்ட
அரைசே ஐயா அம்மா என் அப்பா யான் உன் அடைக்கலமே – திருமுறை6:104 4865/3,4
ஆண்ட கருணை பெரும் கடலே அடியேன் உன்றன் அடைக்கலமே – திருமுறை6:104 4869/4
இதம் பிடித்து எனை ஆண்ட அருள்_பெரும்_சோதி என் அய்யனே பள்ளி எழுந்தருள்வாயே – திருமுறை6:106 4892/4
இருள் அறுத்து எனை ஆண்ட அருள்_பெரும்_சோதி என் வள்ளலே பள்ளி எழுந்தருள்வாயே – திருமுறை6:106 4893/4
சின்ன வயதில் என்னை ஆண்ட திறத்தை நினைக்குதே – திருமுறை6:112 4968/3
என்னை ஆண்ட வண்ணம் எண்ணில் உள்ளம் உருகுதே – திருமுறை6:112 4972/1
அன்னே என்னை ஆண்ட தலைவ அடியன் உள்ளமே – திருமுறை6:112 5014/1
அன்றே என்னை அடியன் ஆக்கி ஆண்ட சோதியே – திருமுறை6:112 5059/1
நீயே வலிந்து இங்கு என்னை ஆண்ட நீதி சோதியே – திருமுறை6:112 5060/1
அருள் பெரும் கடலே என்னை ஆண்ட சற்குருவே ஞான – திருமுறை6:125 5306/1
தூங்காதே விழித்து இருக்கும் சூது அறிவித்து எனை ஆண்ட துரையே என்னை – திருமுறை6:125 5341/1
வினை தடை தீர்த்து எனை ஆண்ட மெய்யன் மணி பொதுவில் மெய்ஞ்ஞான நடம் புரிந்து விளங்குகின்ற விமலன் – திருமுறை6:125 5367/1
பிஞ்சு உண்ட வாய்க்கு பழம் அளித்து ஆண்ட பெரியவனே – திருமுறை6:125 5395/4
வெறுவியது ஆக்கி தடுத்து எனை ஆண்ட மெய்ய நின் கருணை என் புகல்வேன் – திருமுறை6:125 5422/2
மெல்லியது ஆக்கி தடுத்து எனை ஆண்ட மெய்ய நின் கருணை என் புகல்வேன் – திருமுறை6:125 5423/2
பாடா பிழையை பொறுத்து எனக்கும் பதம் ஈந்து ஆண்ட பதி கொடியே – திருமுறை6:126 5461/2
போது அவத்தால் கழித்தேனை வலிந்து கலந்து ஆண்ட பொன்னே பொன்_அம்பலத்தே புனித நடத்து அரசே – திருமுறை6:127 5468/2
கொண்டு ஆள கருது-மினோ ஆண்ட பின்னர் இ உலகில் குலாவுவீரே – திருமுறை6:135 5607/4

மேல்


ஆண்டத்தில் (1)

ஆண்டத்தில் என்ன குறையோ நம் மேல் குறை ஆயிரமே – திருமுறை3:6 2293/4

மேல்


ஆண்டதற்கு (1)

காதல் அறிவித்து ஆண்டதற்கு ஓர் கைம்மாறு அறியேன் கடையேனே – திருமுறை2:33 920/4

மேல்


ஆண்டது (3)

ஆண்டது உண்டு நீ என்றனை அடியேன் ஆக்கை ஒன்றுமே அசை மடல் பனை போல் – திருமுறை2:69 1330/1
மால் நடம் காட்டும் மணி எனை ஆண்டது மா வியப்பே – திருமுறை3:6 2273/4
யாது கருதி என்னை ஆண்டது ஐய ஐயவோ – திருமுறை6:112 4978/1

மேல்


ஆண்டருள் (1)

புன கேழ்மணி வல்லியை புணர்ந்து ஆண்டருள் புண்ணியனே – திருமுறை1:3 54/3

மேல்


ஆண்டருளும் (1)

இருத்தல் இன்றி அ குணங்களை என்றும் ஆண்டருளும்
கருத்தன் ஆகையில் குணேசன் அ குணவிகாரத்தில் – திருமுறை4:24 2813/2,3

மேல்


ஆண்டருளுவாய் (1)

பத்திக்கு வந்து அருள் பரிந்து அருளும் நின் அடி பற்று அருளி என்னை இந்தப்படியிலே உழல்கின்ற குடியிலே ஒருவனா பண்ணாமல் ஆண்டருளுவாய்
சத்திக்கும் நீர் சென்னை கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 30/3,4

மேல்


ஆண்டவ (4)

அடியனேன் மிசை ஆண்டவ நினக்கு ஓர் அன்பு இருந்தது என்று அகங்கரித்திருந்தேன் – திருமுறை2:67 1319/1
ஆண்டவ நின் அருள் அருமை அறியாதே திரிந்தேன் அன்று இரவில் மறுத்த பிழை அத்தனையும் பொறுத்து – திருமுறை5:5 3185/1
அகத்து இருந்த எனை புறத்தே இழுத்துவிடுத்தது-தான் ஆண்டவ நின் அருள் செயலோ மருள் செயலோ அறியேன் – திருமுறை6:24 3712/3
அருள் நிறை தரும் என் அருள்_பெரும்_சோதி ஆண்டவ நின்றனை அறிந்தே – திருமுறை6:51 4024/4

மேல்


ஆண்டவர் (11)

ஐயரே உமது அடியன் நான் ஆகில் அடிகள் நீர் எனது ஆண்டவர் ஆகில் – திருமுறை4:15 2764/1
ஆரண வீதியில் ஆடச்செய்தீரே அருள்_பெரும்_ஜோதி என் ஆண்டவர் நீரே – திருமுறை6:85 4645/4
ஆகம வீதியில் ஆடச்செய்தீரே அருள்_பெரும்_ஜோதி என் ஆண்டவர் நீரே – திருமுறை6:85 4646/4
ஆனந்த வீதியில் ஆடச்செய்தீரே அருள்_பெரும்_ஜோதி என் ஆண்டவர் நீரே – திருமுறை6:85 4647/4
அற்புத வீதியில் ஆடச்செய்தீரே அருள்_பெரும்_ஜோதி என் ஆண்டவர் நீரே – திருமுறை6:85 4648/4
அ திரு_வீதியில் ஆடச்செய்தீரே அருள்_பெரும்_ஜோதி என் ஆண்டவர் நீரே – திருமுறை6:85 4649/4
அ தனி வீதியில் ஆடச்செய்தீரே அருள்_பெரும்_ஜோதி என் ஆண்டவர் நீரே – திருமுறை6:85 4650/4
அரும் தவ வீதியில் ஆடச்செய்தீரே அருள்_பெரும்_ஜோதி என் ஆண்டவர் நீரே – திருமுறை6:85 4651/4
அதிகார வீதியில் ஆடச்செய்தீரே அருள்_பெரும்_ஜோதி என் ஆண்டவர் நீரே – திருமுறை6:85 4652/4
அருளான வீதியில் ஆடச்செய்தீரே அருள்_பெரும்_ஜோதி என் ஆண்டவர் நீரே – திருமுறை6:85 4653/4
அருள் சோதி வீதியில் ஆடச்செய்தீரே அருள்_பெரும்_ஜோதி என் ஆண்டவர் நீரே – திருமுறை6:85 4654/4

மேல்


ஆண்டவரே (10)

அருள்_பெரும்_சோதி என் ஆண்டவரே திரு – திருமுறை6:70 4354/1
ஆண்டவரே இங்கு வாரீர் – திருமுறை6:70 4373/2
ஆண்டவரே இங்கு வாரீர் – திருமுறை6:70 4394/3
கொண்டு எனை வந்து ஆண்டவரே ஆட வாரீர் கூத்தாட வல்லவரே ஆட வாரீர் – திருமுறை6:71 4465/3
கலகம் மறுத்து ஆண்டவரே அணைய வாரீர் கண் அனைய காதலரே அணைய வாரீர் – திருமுறை6:72 4472/2
இறுதி தவிர்த்து ஆண்டவரே அணைய வாரீர் என்னுடைய நாயகரே அணைய வாரீர் – திருமுறை6:72 4475/4
ஆணை நும் ஆணை என் அருள்_பெரும்_சோதி ஆண்டவரே திரு_அம்பலத்தவரே – திருமுறை6:92 4717/1
அகத்து ஒன்று புறத்து ஒன்று நினைத்தது இங்கு இல்லை அருள்_பெரும்_சோதி என் ஆண்டவரே நீர் – திருமுறை6:92 4718/1
ஆய்மட்டில் என் உடல் ஆதியை நுமக்கே அன்புடன் கொடுத்தனன் ஆண்டவரே நீர் – திருமுறை6:92 4721/3
அன்பு_உடையவரே எல்லாம் உடையவரே அருள்_பெரும்_சோதி என் ஆண்டவரே என் – திருமுறை6:125 5438/1

மேல்


ஆண்டவன் (6)

பொய்யன் ஆகிலும் போக்கிடம் அறியா புலையன் ஆண்டவன் புகழ் உரைப்பானேல் – திருமுறை2:55 1178/1
ஆண்டவன் என்று ஏத்த பொன்_அம்பலத்தில் ஆனந்த – திருமுறை3:3 1965/297
ஆண்டவன் நீ ஆகில் உனக்கு அடியனும் நான் ஆகில் அருள்_உடையாய் இன்று இரவில் அருள் இறையாய் வந்து – திருமுறை4:21 2801/1
அச்சோ என் என்று புகல்வேன் என் ஆண்டவன் அம்பலத்தான் – திருமுறை6:38 3870/1
வாழி என் ஆண்டவன் வாழி எம் கோன் அருள் வாய்மை என்றும் – திருமுறை6:38 3871/1
மைந்தன் என்று எனை ஆண்டவன் எல்லாம்_வல்ல நாயகன் நல்ல சீர்_உடையான் – திருமுறை6:125 5442/3

மேல்


ஆண்டவன்-தன் (1)

அலைவு அறிவாய் என்றனை நீ அறியாயோ நான்-தான் ஆண்டவன்-தன் தாண்டவம் கண்டு அமர்ந்த பிள்ளை காணே – திருமுறை6:102 4840/4

மேல்


ஆண்டவனார் (2)

என் ஆர்_உயிர்க்கு ஓர் துணை ஆனார் என் ஆண்டவனார் என்னுடையார் – திருமுறை2:86 1608/1
ஆண்டவனார் இதோ அம்பலத்து இருக்கின்றார் – திருமுறை6:67 4304/2

மேல்


ஆண்டவனே (17)

ஏல வார் சூழலாள் இடத்தவனே என்னை ஆண்டவனே எனது அரசே – திருமுறை2:18 768/1
ஆதியனே எமை ஆண்டவனே மலையாள் மகிழும் – திருமுறை2:58 1204/3
வரதத்து ஆண்டவனே இ வருத்தமே – திருமுறை2:64 1264/4
ஆண்டவனே நின்னை போல் ஆவாரோ பூண் தகை கொள் – திருமுறை3:2 1962/776
அய்யா என் இன் அமுதே அரசே எனது ஆண்டவனே – திருமுறை4:6 2626/4
அன்னே அரசே அமுதே அருள் ஆண்டவனே – திருமுறை4:13 2710/4
ஆண்டவனே எண்ணில் எனக்கு அஞ்சும் கலங்குதடா – திருமுறை4:28 2902/2
அப்பு ஆடு சடை முடி எம் ஆனந்த_மலையே அருள்_கடலே குருவே என் ஆண்டவனே அரசே – திருமுறை5:1 3033/2
அல்லவனே ஆனவனே அம்மை அப்பா என்னை ஆண்டவனே தாண்டவனே அருள் குருவே எல்லாம் – திருமுறை6:33 3812/3
இனையாது என்னையும் மேல் நிலை ஏற்றுவித்து ஆண்டவனே
உனை யான் ஏத்துகின்றேன் எனக்கு உண்மை உரைத்து அருளே – திருமுறை6:63 4256/3,4
தடை யாவும் தவிர்த்தே எனை தாங்கிக்கொண்டு ஆண்டவனே
அடையா அன்பு_இலர்-பால் எனக்கு அன்பொடு தந்த பெரும் – திருமுறை6:63 4260/1,2
ஆடிய பாதம் அறிய சொன்னேன் எனது ஆண்டவனே – திருமுறை6:88 4681/4
அடுத்து அணைத்துக்கொண்டு எடுத்து போய் பிறிது ஓர் இடத்தே அமர்த்தி நகைத்து அருளிய என் ஆண்டவனே அரசே – திருமுறை6:96 4762/3
ஆறு உகந்தாய் மன்றில் ஆட்டு உகந்தாய் என்னை ஆண்டவனே – திருமுறை6:100 4810/4
ஆண்டவனே திரு_அம்பலத்தே அருளால் இயற்றும் – திருமுறை6:100 4811/1
அருள்_பெரும்_சோதி என் ஆண்டவனே – திருமுறை6:113 5093/2
என்னை ஆண்டு அருளினை என்னை ஆண்டவனே
அம்பலத்து ஆடல் செய் எம் பெரும் பொருளே – திருமுறை6:125 5389/3,4

மேல்


ஆண்டவனை (1)

அருள் அரசை அருள் குருவை அருள்_பெரும்_சோதியை என் அம்மையை என் அப்பனை என் ஆண்டவனை அமுதை – திருமுறை6:49 4004/1

மேல்


ஆண்டவா (3)

ஆண்டவா நின் அடைக்கலம் ஆயினேன் அடியனேன் பிழை ஆயிரமும் பொறுத்து – திருமுறை3:24 2544/2
அல்லவா அனைத்தும் ஆனவா என்னை ஆண்டவா தாண்டவா எல்லாம் – திருமுறை6:86 4660/3
மயங்கி நெஞ்சு கலங்கி நின்று மலங்கினேனை ஆண்டவா
வயங்கி நின்று துலங்கும் மன்றில் இலங்கு ஞான தாண்டவா – திருமுறை6:115 5212/1,2

மேல்


ஆண்டனை (2)

தொண்டு கொண்டு எனை ஆண்டனை இன்று-தான் துட்டன் என்று துரத்திடல் நன்று-கொல் – திருமுறை6:125 5355/2
அன்பு_இலேன் எனினும் அறிவு_இலேன் எனினும் அன்று வந்து ஆண்டனை அதனால் – திருமுறை6:125 5357/1

மேல்


ஆண்டனையே (1)

ஊழாம் வினை தவிர்த்து ஆண்டனையே என்_உடையவனே – திருமுறை4:11 2689/3

மேல்


ஆண்டாண்டு (2)

ஆண்டாண்டு கண்டு ஆறு அகன்றவராய் ஈண்டாது – திருமுறை3:3 1965/98
அவ்வவ் இடங்கள்-தொறும் அவ்வவரை ஆண்டாண்டு இங்கு – திருமுறை3:3 1965/1031

மேல்


ஆண்டாய் (5)

பண்டு மனது உவந்து குணம் சிறிதும் இல்லா பாவியேன்-தனை ஆண்டாய் பரிவால் இன்று – திருமுறை1:7 104/1
மெய்யா என்றனை அ நாள் ஆண்டாய் இ நாள் வெறுத்தனையேல் எங்கே யான் மேவுவேனே – திருமுறை2:101 1947/4
ஆண்டாய் எனை ஏழ் பிறப்பும் உனை அன்றி ஒன்றும் – திருமுறை4:13 2711/1
ஆண்டு ஆவதிலே முன் என்னை ஆண்டாய் கருணை அளித்து அருளே – திருமுறை6:17 3597/4
நினைவினும் குறியாது ஆண்டாய் நின் அருள் பெருமை-தன்னை – திருமுறை6:21 3648/3

மேல்


ஆண்டாரை (1)

ஆண்டாரை ஆண்ட தெய்வம் அருள் சோதி தெய்வம் ஆகம வேதாதி எலாம் அறிவ அரிதாம் தெய்வம் – திருமுறை6:41 3911/3

மேல்


ஆண்டாலும் (1)

ஆண்டாலும் அன்றி அயலார் புன் கீரைமணி – திருமுறை3:2 1962/717

மேல்


ஆண்டான் (1)

வேண்டாது அயலார் என காண்பது என் மெய்யனே பொன்_ஆண்டான் – திருமுறை4:13 2711/3

மேல்


ஆண்டானை (2)

எறிந்தானை எனை எறியாது எடுத்து ஆண்டானை எம்மானை கண்டு களித்து இருக்கின்றேனே – திருமுறை6:44 3934/4
அடுத்தானை அடியேனை அஞ்சேல் என்று இங்கு ஆண்டானை சிறு நெறிகள் அடையாது என்னை – திருமுறை6:45 3944/1

மேல்


ஆண்டிடல் (1)

நண்ணி வந்து இவன் ஏழையாம் என நல்கி ஆண்டிடல் நியாயமே சொலாய் – திருமுறை1:8 133/3

மேல்


ஆண்டிடுதல் (1)

நாயினை நீ ஆண்டிடுதல் நன்கு அன்றே ஆயினும் உன் – திருமுறை3:2 1962/742

மேல்


ஆண்டில் (3)

கை குவித்து அருகில் நின்று ஏத்த மூ ஆண்டில் களித்து மெய் போதம் உண்டு – திருமுறை3:18 2501/27
ஆண்டு ஆறு_மூன்று ஆண்டில் ஆண்டுகொண்ட அருள்_கடலே என் உள்ளத்து அமர்ந்த தேவே – திருமுறை4:12 2697/3
பயிலும் மூ ஆண்டில் சிவை தரு ஞான_பால் மகிழ்ந்து உண்டு மெய் நெறியாம் – திருமுறை5:9 3227/3

மேல்


ஆண்டீர் (5)

துரும்பினும் சிறியனை அன்று வந்து ஆண்டீர் தூய நும் பேர்_அருள் சோதி கண்டு அல்லால் – திருமுறை6:31 3792/3
ஏசறல் அகற்றி வந்து என்னை முன் ஆண்டீர் இறையவரே உமை இன்று கண்டு அல்லால் – திருமுறை6:31 3794/3
ஏசறல் நீத்து எனை ஆண்டீர் ஆட வாரீர் என்னுடைய நாயகரே ஆட வாரீர் – திருமுறை6:71 4463/4
சாதல் அறுத்து எனை ஆண்டீர் ஆட வாரீர் தனி தலைமை பெரும் பதியீர் ஆட வாரீர் – திருமுறை6:71 4466/3
ஏர் நீடும் பெரும் பொருள் ஒன்று ஈந்து மகிழ்ந்து ஆண்டீர் இன்றும் வலிந்து எளியேன்-பால் எய்தி ஒளி ஓங்க – திருமுறை6:95 4750/2

மேல்


ஆண்டீரே (1)

களித்து என்னை ஆண்டீரே வாரீர் – திருமுறை6:70 4362/3

மேல்


ஆண்டு (55)

எள்ளளவும் இ மொழியில் ஏசுமொழி அன்று உண்மை என்னை ஆண்டு அருள் புரிகுவாய் என் தந்தையே எனது தாயே என் இன்பமே என்றன் அறிவே என் அன்பே – திருமுறை1:1 4/3
பணியேன் எனினும் எனை வலிந்து ஆண்டு உன் பதம் தரவே – திருமுறை1:3 46/3
வல்லி ஒருபால் வானவர்-தம் மகள் ஆண்டு ஒருபால் வர மயில் மேல் – திருமுறை1:23 302/1
யாவரேனும் என் குடி முழுது ஆண்டு எனை அளித்தவர் அவரே காண் – திருமுறை1:29 354/3
மறுக்கினும் தொண்டரை வலிய ஆண்டு பின் – திருமுறை2:5 612/3
மருள் எலாம் கொண்ட மனத்தினேன் துன்ப மயக்கு எலாம் மாற்றி ஆண்டு அருளே – திருமுறை2:6 625/4
ஆண்டு நின்று அருள் அரசின் பொன்_பதம் – திருமுறை2:17 759/2
அண்டாரை வென்று உலகு ஆண்டு மெய்ஞ்ஞானம் அடைந்து விண்ணில் – திருமுறை2:75 1428/1
வேண்டி விறகு எடுத்து விற்றனையே ஆண்டு ஒரு நாள் – திருமுறை3:2 1962/754
ஈண்டு ஆண்டு அருளும் இறையோர்-தமை ஆறில் – திருமுறை3:3 1965/97
வான் ஆதி தத்துவங்கள் மாய்த்து ஆண்டு உறுகின்ற – திருமுறை3:3 1965/1239
ஆள்_உடையாய் மன்றுள் ஆட்டு_உடையாய் என்னை ஆண்டு அருளே – திருமுறை3:6 2178/4
பிறை முடித்து ஆண்டு ஒரு பெண் முடித்து ஓர் பிள்ளைப்பேர் முடித்த – திருமுறை3:6 2210/1
வெருவற்க என்று எனை ஆண்டு அருள் ஈது என்றன் விண்ணப்பமே – திருமுறை3:6 2383/4
தலை அறியாது விழுந்தேனை ஆண்டு அருள்-தான் அளிப்பாய் – திருமுறை3:6 2390/2
என் துன்பம் துடைத்து ஆண்டு மெய் அருள் போதம் தந்த – திருமுறை3:7 2413/3
அலகம் தழைக்கும் திரு_வதிகை ஐயர் விரும்பும் மெய் உறவே அரிய பெரியநாயகி பெண் அரசே என்னை ஆண்டு அருளே – திருமுறை3:15 2488/4
அன்னே முன்னே என் நேயத்து அமர்ந்த அதிகை அருள் சிவையே அரிய பெரியநாயகி பெண் அரசே என்னை ஆண்டு அருளே – திருமுறை3:15 2489/4
ஆதாரமான அம்போருகத்தை காட்டி ஆண்டு அருள வேண்டும் அணி சீர் அற்புத சிதாகாச ஞான அம்பலம் ஆடும் ஆனந்த நடன மணியே – திருமுறை4:4 2605/4
எம்-தமை ஆண்டு நல் இன்பு அளித்தானை இன்றை இரவில் எதிர்ந்துகொள்வேனே – திருமுறை4:5 2614/4
ஆண்டு ஆறு_மூன்று ஆண்டில் ஆண்டுகொண்ட அருள்_கடலே என் உள்ளத்து அமர்ந்த தேவே – திருமுறை4:12 2697/3
கழற்கு அடிமை என உலகம் அறிய ஒன்றும் கருத அறியா சிறு பருவத்து என்னை ஆண்டு
நிழல் கருணை அளித்தாயே இ நாள் நீ கை நெகிழவிட்டால் என் செய்வேன் நிலை_இலேனே – திருமுறை4:12 2703/3,4
எனை ஆண்டு அருள்வாய் நின் சரண் சரணே – திருமுறை4:13 2715/4
பொன் மான் அம்பினை பொருந்தும் அம்பினை வைத்து ஆண்டு அருளும் பொருளே நீ இங்கு – திருமுறை4:15 2762/3
சற்றும் அறிவி இல்லாத எனையும் வலிந்து ஆண்டு தமியேன் செய் குற்றம் எலாம் சம்மதமா கொண்டு – திருமுறை5:1 3043/1
இருள் வழங்கும் உலகியல் நின்று எடுத்து ஞான இன் அருள்தந்து ஆண்டு அருள்வாய் இன்றேல் அந்தோ – திருமுறை5:10 3245/3
என்னை ஆண்டு அருளி என் பிழை பொறுத்த இறைவனே திரு_சிற்றம்பலத்தே – திருமுறை6:13 3415/1
என்னை ஆண்டு அஞ்சேல் உனக்கு நல் அருள் இங்கு ஈகுதும் என்ற என் குருவே – திருமுறை6:13 3415/2
பொருள் நிறை இன்பம் நம்மை ஆண்டு அளித்த புண்ணியம் வருகின்ற தருணம் – திருமுறை6:13 3532/3
பன்னிரண்டு ஆண்டு தொடங்கி நான் இற்றை பகல் வரை அடைந்தவை எல்லாம் – திருமுறை6:13 3535/1
ஆண்டு ஆவதிலே முன் என்னை ஆண்டாய் கருணை அளித்து அருளே – திருமுறை6:17 3597/4
இகம் பெறல் ஆற்றேன் மயக்கு எலாம் தவிர்த்து இங்கு என்னை ஆண்டு அருள்வது உன் கடனே – திருமுறை6:20 3640/4
நிலைப்பட எனை அன்று ஆண்டு அருள் அளித்த நேயனே தாய்_அனையவனே – திருமுறை6:34 3830/2
இன்றே அருள்_பெரும்_சோதி தந்து ஆண்டு அருள் எய்து கணம் – திருமுறை6:38 3862/3
மன் வண சோதி தம்பம் ஒன்று அது மா வயிந்துவாந்தத்தது ஆண்டு அதன் மேல் – திருமுறை6:43 3928/2
மாசு அறு சத்தி சத்தர் ஆண்டு அமைத்து மன் அதிகாரம் ஐந்து இயற்ற – திருமுறை6:43 3932/3
அடி செய்து எழுந்தருளி எமை ஆண்டு அருளல் வேண்டும் அரசே என்று அவரவரும் ஆங்காங்கே வருந்த – திருமுறை6:47 3985/2
இம்பர் இ பிறப்பே மெய் பிறப்பு ஆக்கி என்னை ஆண்டு அருளிய நினையே – திருமுறை6:50 4014/4
இம்மையே அழியா திரு உரு அளித்து இங்கு என்னை ஆண்டு அருளிய நினையே – திருமுறை6:50 4015/4
இ பிறப்பு-அதிலே மெய் பயன் அளித்து இங்கு என்னை ஆண்டு அருளிய நினையே – திருமுறை6:50 4016/4
இ சகத்து அழியா பெரு நலம் அளித்து இங்கு என்னை ஆண்டு அருளிய நினையே – திருமுறை6:50 4017/4
இ தனி பிறப்பை நித்தியம் ஆக்கி என்னை ஆண்டு அருளிய நினையே – திருமுறை6:50 4018/4
இறப்பு இலா வடிவம் இம்மையே அளித்து இங்கு என்னை ஆண்டு அருளிய நினையே – திருமுறை6:50 4019/4
என் புரி அழியா பொன் புரி ஆக்கி என்னை ஆண்டு அருளிய நினையே – திருமுறை6:50 4020/4
இடைதல் அற்று ஓங்கும் திரு அளித்து இங்கே என்னை ஆண்டு அருளிய நினையே – திருமுறை6:50 4021/4
இறை முடி பொருள் என் உளம் பெற அளித்து இங்கு என்னை ஆண்டு அருளிய நினையே – திருமுறை6:50 4022/4
என் ஒரு வாழ்வின் தனி முதல் என்கோ என்னை ஆண்டு அருளிய நினையே – திருமுறை6:50 4023/4
ஐயமுறேல் என்று எனை ஆண்டு அமுது அளித்த பதியே அம்பலத்து என் அரசே என் அலங்கல் அணிந்து அருளே – திருமுறை6:57 4158/4
ஆதியிலே எனை ஆண்டு என் அறிவகத்தே அமர்ந்த அப்பா என் அன்பே என் ஆர்_உயிரே அமுதே – திருமுறை6:57 4183/1
ஆண்டு அமுதம் தந்த ஆனந்த ஜோதி – திருமுறை6:79 4571/4
பனிரண்டு ஆண்டு தொடங்கி இற்றை பகலின் வரையுமே – திருமுறை6:112 5041/1
ஈர்_ஆறு ஆண்டு தொடங்கி இற்றை பகலின் வரையுமே – திருமுறை6:112 5042/1
அழுந்து ஏற அறியாது என் அவல நெஞ்சம் அந்தோ அபயம் உனக்கு அபயம் எனை ஆண்டு அருள்க விரைந்தே – திருமுறை6:125 5362/4
என்னை ஆண்டு அருளினை என்னை ஆண்டவனே – திருமுறை6:125 5389/3
அ நாள் வந்து என்றனை ஆண்டு அருள்செய்த அய்யர் அமுதர் என் அன்பர் அழகர் – திருமுறை6:138 5673/1

மேல்


ஆண்டுகொண்ட (6)

எனை அறியா பருவத்தே ஆண்டுகொண்ட என் அரசே என் குருவே இறையே இன்று – திருமுறை3:5 2155/1
ஆண்டு ஆறு_மூன்று ஆண்டில் ஆண்டுகொண்ட அருள்_கடலே என் உள்ளத்து அமர்ந்த தேவே – திருமுறை4:12 2697/3
என்னை அறியா பருவத்து ஆண்டுகொண்ட என் குருவே எனக்கு உரிய இன்பமே என்றன்னை – திருமுறை4:12 2698/1
அஞ்சல் என கருணை புரிந்து ஆண்டுகொண்ட அருள்_கடலை அமுதை தெய்வ – திருமுறை4:15 2774/3
அடி பிடித்து திரிகின்ற மறைகள் எலாம் காணா அருள் வடிவை காட்டி நம்மை ஆண்டுகொண்ட கருணை – திருமுறை6:24 3719/1
அருள் சோதி தெய்வம் எனை ஆண்டுகொண்ட தெய்வம் அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்த தெய்வம் – திருமுறை6:41 3904/1

மேல்


ஆண்டுகொண்டனை (1)

அண்ணலே நின்னை எண்ணலேன் என்னை ஆண்டுகொண்டனை மீண்டும் விண்டனன் – திருமுறை4:16 2788/1

மேல்


ஆண்டுகொண்டார் (1)

ஆண்டுகொண்டார் இதோ அம்பலத்து இருக்கின்றார் – திருமுறை6:67 4314/2

மேல்


ஆண்டுகொண்டான் (1)

எ சோதனையும் இயற்றாமல் ஆண்டுகொண்டான்
அச்சோ எனக்கு அவன் போல் ஆர் – திருமுறை6:90 4696/3,4

மேல்


ஆண்டுகொண்டானை (1)

கொடையானை என் குறை தீர்த்து என்னை ஆண்டுகொண்டானை கொல்லாமை குறித்திடாரை – திருமுறை6:45 3953/2

மேல்


ஆண்டுகொண்டீர் (1)

எள்ளல் அறுத்து ஆண்டுகொண்டீர் ஆட வாரீர் என்னுடைய நாயகரே ஆட வாரீர் – திருமுறை6:71 4467/4

மேல்


ஆண்டுகொண்டு (8)

தடுத்து எமை ஆண்டுகொண்டு அன்பு அளித்தானை சங்கரன்-தன்னை என் தந்தையை தாயை – திருமுறை4:5 2612/2
ஆகம் ஆதி சொல் அறிவு அறிவேனோ அப்பனே எனை ஆண்டுகொண்டு அருளே – திருமுறை6:5 3304/4
அடியன் ஆவதற்கு என் செய கடவேன் அப்பனே எனை ஆண்டுகொண்டு அருளே – திருமுறை6:5 3307/4
அருளை மேவுதற்கு என் செய கடவேன் அப்பனே எனை ஆண்டுகொண்டு அருளே – திருமுறை6:5 3312/4
ஆடக மணி பொன்_குன்றமே என்னை ஆண்டுகொண்டு அருளிய பொருளே – திருமுறை6:15 3553/1
அற்பனை ஆண்டுகொண்டு அறிவு அளித்து அழியா அருள் நிலை-தனில் உற அருளிய அமுதே – திருமுறை6:23 3705/2
ஆண்டுகொண்டு அருளிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/290
அறம் காதல் செய்தேனை ஆண்டுகொண்டு இங்கே அருள்_பெரும்_சோதியாய் ஆடும் அழகர் – திருமுறை6:138 5672/1

மேல்


ஆண்டுகொண்டோய் (1)

அச்சம் தவிர்த்தே ஆண்டுகொண்டோய் அடியேன் உன்றன் அடைக்கலமே – திருமுறை6:104 4873/4

மேல்


ஆண்டுகொள் (1)

குறை முடித்து ஆண்டுகொள் என்னே பல முறை கூறுவதே – திருமுறை3:6 2210/4

மேல்


ஆண்டுகொள்ள (1)

துணையே என் துன்பம் துடைத்து ஆண்டுகொள்ள துணிந்து அருளே – திருமுறை3:6 2339/4

மேல்


ஆண்டுகொளல் (1)

என் இயல்பின் எனக்கு அருளி மயக்கம் இன்னும் தவிர்த்தே எனை ஆண்டுகொளல் வேண்டும் இது தருணம் காணே – திருமுறை5:1 3057/4

மேல்


ஆண்டுகொளாய் (1)

ஐயா நின் பொன்_அடிக்கு ஓலமிட்டேன் என்னை ஆண்டுகொளாய்
மை ஆர் தடம் கண் மலை_மகள் கண்டு மகிழ் செல்வமே – திருமுறை1:3 56/2,3

மேல்


ஆண்டே (2)

ஆனால் ஒற்றி இரும் என்றேன் ஆண்டே இருந்து வந்தனம் சேய் – திருமுறை2:98 1848/3
அலங்கும் என் பிழைகள் அல்ல என்று உன்னோடு அடிக்கடி அறைந்தனன் ஆண்டே – திருமுறை6:13 3504/4

மேல்


ஆண்டை (2)

எனக்கு நீர் இங்கு ஓர் ஆண்டை அல்லீரோ என்னை வஞ்சகர் யாவரும் கூடி – திருமுறை2:57 1194/1
அடியர் வருந்த உடன் வருந்தும் ஆண்டை அவர்-தாம் அன்று அயனும் – திருமுறை2:88 1649/1

மேல்


ஆண்டோய் (1)

அருளை கொடுத்து என்றனை ஆண்டோய் அடியேன் உன்றன் அடைக்கலமே – திருமுறை6:104 4874/4

மேல்


ஆண்தகையார் (1)

ஆவி_அனையார் தாய்_அனையார் அணி சேர் ஒற்றி ஆண்தகையார்
பூவின் அலங்கல் புயத்தில் எனை புல்லார் அந்தி பொழுதில் மதி – திருமுறை2:89 1661/2,3

மேல்


ஆண்தகையே (1)

ஆவூரில் உற்ற எங்கள் ஆண்தகையே ஓவாது – திருமுறை3:2 1962/170

மேல்


ஆண்தகையை (1)

ஆற்றாத நஞ்சம் உண்ட ஆண்தகையை கூற்று ஆவி – திருமுறை2:65 1292/2

மேல்


ஆண்பனை (1)

அக்க_நுதல் பிறை_சடையாய் நின் தாள் ஏத்தேன் ஆண்பனை போல் மிக நீண்டேன் அறிவு ஒன்று இல்லேன் – திருமுறை2:73 1377/1

மேல்


ஆண்பால் (1)

கருமம் எவன் யான் செய என்றேன் கருது ஆண்பால் அன்று என்றாரே – திருமுறை2:97 1762/4

மேல்


ஆண்பெண்ணாய் (1)

ஆண்பெண்ணாய் பெண்ஆணாய் அண்மை-தனை வானின் – திருமுறை3:3 1965/157

மேல்


ஆண்மை (2)

ஆர் உருத்திடினும் அஞ்சுதல் செய்யா ஆண்மை எற்கு அருளிய அரசே – திருமுறை3:23 2532/3
நாடுகின்ற பல கோடி அண்ட பகிரண்ட நாட்டார்கள் யாவரும் அ நாட்டு ஆண்மை வேண்டி – திருமுறை6:142 5793/1

மேல்


ஆண்மைக்கு (1)

ஆண்மைக்கு நான் என்றால் ஆகாது வாண்மை பெறும் – திருமுறை3:2 1962/706

மேல்


ஆண்மையினீர் (1)

நிலை ஆண்மையினீர் ஆ என்றேன் நீயா என்று நின்றாரே – திருமுறை2:97 1764/4

மேல்


ஆண்மையை (1)

பெண்மையை வயங்கும் ஆண்மையை அனைத்தும் பிறங்கிய பொதுமையை பெரிய – திருமுறை6:46 3960/1

மேல்


ஆணவ (6)

அமைவு அறிந்திடா ஆணவ பயலே அகில கோடியும் ஆட்டுகின்றவன் காண் – திருமுறை2:39 1014/1
பாய ஆணவ பகை கெட முருக்கி பகல் இரா இலா பாங்கரின் நின்றே – திருமுறை2:50 1128/3
ஏறிட்ட கைகள் கண்டு ஆணவ பேய்கள் இறங்கிடுமே – திருமுறை3:6 2283/4
தருக்கல் ஆணவ கருக்கலோடு உழல்வேன் சந்தை நாய் என பந்தமுற்று அலைவேன் – திருமுறை6:5 3310/2
அலர்ந்தது தாமரை ஆணவ இருள் போய் அழிந்தது கழிந்தது மாயை மால் இரவு – திருமுறை6:106 4887/2
ஆணவ இருளை நீக்கி அலரியும் எழுந்தது அன்றே – திருமுறை6:125 5307/4

மேல்


ஆணவத்தால் (1)

எஞ்சேம் என்று ஆணவத்தால் ஏற்ற இருவரையும் – திருமுறை3:2 1962/749

மேல்


ஆணவத்தில் (1)

ஆணவத்தினாலே அழிந்தனையே ஆணவத்தில்
நீ யார் என அறியாய் நின் எதிரில் நின்றவரை – திருமுறை3:3 1965/1104,1105

மேல்


ஆணவத்திற்கு (1)

செம் கேச வேணி சிவனே என் ஆணவத்திற்கு
எங்கே இடம் காண் இயம்பு – திருமுறை3:4 2062/3,4

மேல்


ஆணவத்தின் (2)

ஆணவத்தின் கூற்றை அழிக்க ஒளிர் மழுவை – திருமுறை3:3 1965/445
காண்டம் என்கோ ஆணவத்தின் கட்டு என்கோ கோண்_தகையார் – திருமுறை3:3 1965/988

மேல்


ஆணவத்தினாலே (1)

ஆணவத்தினாலே அழிந்தனையே ஆணவத்தில் – திருமுறை3:3 1965/1104

மேல்


ஆணவத்தினாலோ (1)

இரு வகை மாயையினாலோ ஆணவத்தினாலோ என்னாலோ பிறராலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:60 4210/2

மேல்


ஆணவத்தையோ (1)

ஆணவத்தையோ நான் அறியேனே வீண் அவத்தில் – திருமுறை3:4 2022/2

மேல்


ஆணவம் (12)

வித்து அனைத்தாம் ஆணவம் பொய் வீறும் அழுக்காறு சினம் – திருமுறை2:16 751/2
வல்லாம்படி சினம்கொண்டு ஆணவம் செய் இன்னாமை – திருமுறை3:4 2018/3
வருந்து ஆணவம் என்னும் மானிட பேய் ஒன்று மாத்திரமோ – திருமுறை3:6 2287/2
ஒடுக்கவோ மனம் என் வசம் இல்லை ஊடுற்ற ஆணவம் ஆதி மலங்களை – திருமுறை4:15 2780/2
விடைகொடுத்து ஆணவம் தீர்த்து அருள் தண் அமுதம் – திருமுறை6:38 3865/2
வாதித்த மாயை வினை ஆணவம் எனும் வன் மலத்தை – திருமுறை6:38 3866/1
அம்மா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் ஆணவம் ஆதிய முழுதும் அறுத்து நிற்றல் வேண்டும் – திருமுறை6:56 4085/1
ஆணவம் போக்கினீர் வாரீர் – திருமுறை6:70 4374/2
ஆணவம் தீர்க்கும் மருந்து பரமானந்த – திருமுறை6:78 4539/1
எனைத்து ஆணவம் முதல் எல்லாம் தவிர்த்தே – திருமுறை6:81 4615/837
அருள் ஒளி விளங்கிட ஆணவம் எனும் ஓர் – திருமுறை6:81 4615/1495
எத்துணையும் காட்டாத ஆணவம் என்றிடும் ஓர் இருட்டு அறைக்கு ஓர் அதிகார குருட்டு முட_பயலே – திருமுறை6:102 4846/1

மேல்


ஆணவமா (1)

மாயை வினை ஆணவமா மலங்கள் எலாம் தவிர்த்து வாழ்வு அளிக்கும் பெரும் கருணை வள்ளல் வரு தருணம் – திருமுறை6:105 4881/1

மேல்


ஆணவமாம் (4)

வீறும் கால் ஆணவமாம் வெம் கூளி நின் தலை மேல் – திருமுறை3:3 1965/813
ஊனம் மிகும் ஆணவமாம் பாவி எதிர்ப்படுமோ உடைமை எலாம் பறித்திடுமோ நடை மெலிந்து போமோ – திருமுறை6:11 3385/2
ஆணவமாம் இருட்டு அறையில் கிடந்த சிறியேனை அணி மாயை விளக்கு அறையில் அமர்த்தி அறிவு அளித்து – திருமுறை6:57 4166/1
விடிந்தது பேர்_ஆணவமாம் கார்_இருள் நீங்கியது வெய்ய வினை திரள் எல்லாம் வெந்தது காண் மாயை – திருமுறை6:142 5784/1

மேல்


ஆணவமும் (4)

துன்ன ஆணவமும் மாயையும் வினையும் சூழ்ந்திடும் மறைப்பும் இங்கு உனை-தான் – திருமுறை6:13 3481/2
வன் சுமை மயக்கும் அச்சமும் மறைப்பும் மாயையும் வினையும் ஆணவமும்
இன் சுவை கனி போல் உண்கின்றது அழகோ இவைக்கு எலாம் நான் இலக்கு அலவே – திருமுறை6:13 3483/3,4
பயத்தொடு துயரும் மறைப்பும் மாமாயை பற்றொடு வினையும் ஆணவமும்
கயத்தவன் மயக்கும் மருட்சியும் எனது கருத்திலே இனி ஒரு கணமும் – திருமுறை6:13 3538/1,2
மாயையும் வினையும் மறைப்பும் ஆணவமும் வளைத்து எனை பிடித்திடல் வழக்கோ – திருமுறை6:27 3750/3

மேல்


ஆணவமே (1)

ஆணவமே என் காணி ஆட்சி-அதாம் மாண் நிறைந்த – திருமுறை3:2 1962/732

மேல்


ஆணாக (2)

ஆணாக பிறந்து அடியேன் அரும் தவம் என் புரிந்தேனோ அறிகிலேன் முன் – திருமுறை4:15 2771/3
எண்ணும் அ வாயிலில் பெண்ணோடு ஆணாக
இருவர் இருந்தாரடி அம்மா – திருமுறை6:109 4941/1,2

மேல்


ஆணாய் (1)

பேடு ஆணாய் பெண்ணாய் பெண் ஆண் பெரும் பேடாய் – திருமுறை3:3 1965/159

மேல்


ஆணி (8)

ஆணி_பொன்னே எனது ஆர்_உயிரே தணிகாசலனே – திருமுறை1:3 44/2
இருப்பு ஆணி ஏற்றுகினும் அன்றி இன்னும் என் செயினும் போதாதே எந்தாய் எந்தாய் – திருமுறை2:73 1376/4
ஆணி_பொன்னே தெள் அமுதே நின் செய்ய அடி_மலர்க்கு – திருமுறை3:6 2294/3
அடைவு உறு வயிர கட்டியே என்கோ அம்பலத்து ஆணி_பொன் என்கோ – திருமுறை6:50 4021/2
விலை_அறியா உயர் ஆணி பெரு முத்து திரளே விண்ணவரும் நண்ண அரும் ஓர் மெய்ப்பொருளின் விளைவே – திருமுறை6:57 4107/2
ஆணி_பொன்_அம்பலத்து அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/94
ஆணி_பொன்_அம்பலத்தே கண்ட காட்சிகள் – திருமுறை6:109 4914/1
நண்ணுதல் ஆணி_பொன் மன்றதுவே – திருமுறை6:113 5094/2

மேல்


ஆணி_பொன் (2)

அடைவு உறு வயிர கட்டியே என்கோ அம்பலத்து ஆணி_பொன் என்கோ – திருமுறை6:50 4021/2
நண்ணுதல் ஆணி_பொன் மன்றதுவே – திருமுறை6:113 5094/2

மேல்


ஆணி_பொன்_அம்பலத்து (1)

ஆணி_பொன்_அம்பலத்து அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/94

மேல்


ஆணி_பொன்_அம்பலத்தே (1)

ஆணி_பொன்_அம்பலத்தே கண்ட காட்சிகள் – திருமுறை6:109 4914/1

மேல்


ஆணி_பொன்னே (2)

ஆணி_பொன்னே எனது ஆர்_உயிரே தணிகாசலனே – திருமுறை1:3 44/2
ஆணி_பொன்னே தெள் அமுதே நின் செய்ய அடி_மலர்க்கு – திருமுறை3:6 2294/3

மேல்


ஆணிடத்தே (1)

பெண்ணிடத்தே நான்கு ஆகி ஆணிடத்தே மூன்றாய் பிரிவு இலவாய் பிரிவு உளவாய் பிறங்கி உடல் கரணம் – திருமுறை6:137 5657/3

மேல்


ஆணிடை (1)

பெண்ணிடை நான்கும் ஆணிடை மூன்றும் – திருமுறை6:81 4615/707

மேல்


ஆணிலே (1)

ஆணிலே அன்றி ஆர்_உயிர் பெண்ணிலே அலியிலே இ அடியனை போலவே – திருமுறை3:24 2548/1

மேல்


ஆணினுள் (2)

பெண்ணினுள் ஆணும் ஆணினுள் பெண்ணும் – திருமுறை6:81 4615/703
பெண்ணினுள் மூன்றும் ஆணினுள் இரண்டும் – திருமுறை6:81 4615/705

மேல்


ஆணும் (2)

பெண்ணினுள் ஆணும் ஆணினுள் பெண்ணும் – திருமுறை6:81 4615/703
பெண் இயல் ஆணும் ஆண் இயல் பெண்ணும் – திருமுறை6:81 4615/709

மேல்


ஆணே (2)

ஆணே பெண் உருவமே அலியே ஒன்றும் அல்லாத பேர்_ஒளியே அனைத்தும் தாங்கும் – திருமுறை3:5 2097/3
நாணேன் விலங்கு இழி ஆணே எனும் கடை நாயினனே – திருமுறை3:6 2184/4

மேல்


ஆணை (150)

கண்டு திரு_தொண்டர் நகைசெய்வார் எந்தாய் கைவிடேல் உன் ஆணை காண் முக்காலும் – திருமுறை1:7 104/3
குறியாது இருக்கலை என் ஆணை என்றன் குண நெஞ்சமே – திருமுறை1:31 366/4
பழுது சொல்லுதும் ஐயுறல் என் மேல் ஆணை காண் அவர் அருள் பெறல் ஆமே – திருமுறை2:22 804/4
ஆது சொல்லுதும் ஐயுறல் என் மேல் ஆணை காண் அவர் அருள் பெறல் ஆமே – திருமுறை2:22 805/4
ஆலம் சொல்லுதும் ஐயுறல் என் மேல் ஆணை காண் அவர் அருள் பெறல் ஆமே – திருமுறை2:22 806/4
அரிட்டை ஓதுதும் ஐயுறல் என் மேல் ஆணை காண் அவர் அருள் பெறல் ஆமே – திருமுறை2:22 807/4
அல்லல் ஓதுதும் ஐயுறல் என் மேல் ஆணை காண் அவர் அருள் பெறல் ஆமே – திருமுறை2:22 808/4
அர என்று ஏத்துதும் ஐயுறல் என் மேல் ஆணை காண் அவர் அருள் பெறல் ஆமே – திருமுறை2:22 809/4
ஆய்ந்து போற்றுதும் ஐயுறல் என் மேல் ஆணை காண் அவர் அருள் பெறல் ஆமே – திருமுறை2:22 810/4
ஆர்ந்து போற்றுதும் ஐயுறல் என் மேல் ஆணை காண் அவர் அருள் பெறல் ஆமே – திருமுறை2:22 811/4
அமைப்பின் ஏத்துதும் ஐயுறல் என் மேல் ஆணை காண் அவர் அருள் பெறல் ஆமே – திருமுறை2:22 812/4
அறைந்து போற்றுதும் ஐயுறல் என் மேல் ஆணை காண் அவர் அருள் பெறல் ஆமே – திருமுறை2:22 813/4
ஆடற்கு இனிய நெஞ்சே நீ அஞ்சேல் என் மேல் ஆணை கண்டாய் – திருமுறை2:25 834/3
அரு மால் உழந்த நெஞ்சே நீ அஞ்சேல் என் மேல் ஆணை கண்டாய் – திருமுறை2:25 835/3
ஐயம் அடைந்த நெஞ்சே நீ அஞ்சேல் என் மேல் ஆணை கண்டாய் – திருமுறை2:25 836/3
ஆல வினையால் நெஞ்சே நீ அஞ்சேல் என் மேல் ஆணை கண்டாய் – திருமுறை2:25 837/3
அஞ்சில் புகுந்த நெஞ்சே நீ அஞ்சேல் என் மேல் ஆணை கண்டாய் – திருமுறை2:25 838/3
அண்கொள் வினையால் நெஞ்சே நீ அஞ்சேல் என் மேல் ஆணை கண்டாய் – திருமுறை2:25 839/3
ஆய வினையால் நெஞ்சே நீ அஞ்சேல் என் மேல் ஆணை கண்டாய் – திருமுறை2:25 840/3
அண்ண வினையால் நெஞ்சே நீ அஞ்சேல் என் மேல் ஆணை கண்டாய் – திருமுறை2:25 841/3
அந்தோ வினையால் நெஞ்சே நீ அஞ்சேல் என் மேல் ஆணை கண்டாய் – திருமுறை2:25 842/3
அள்ளல் துயரால் நெஞ்சே நீ அஞ்சேல் என் மேல் ஆணை கண்டாய் – திருமுறை2:25 843/3
அற்றம் அடைந்த நெஞ்சே நீ அஞ்சேல் என் மேல் ஆணை கண்டாய் – திருமுறை2:25 844/3
ஆடல் அளி சூழ் குழலாய் உன் ஆணை ஒன்றும் அறியனடி – திருமுறை2:79 1517/3
ஆணை எனக்கு உற்ற_துணை யாரும் இல்லை நாணம் உளன் – திருமுறை3:2 1962/778
தலை குலையா தத்துவம் செய் திரோதை என்னும் தனி ஆணை நடத்தி அருள் தலத்தில் என்றும் – திருமுறை3:5 2111/3
ஆணை ஐய நின் தாள் ஆணை வேறு சரண் இல்லையே – திருமுறை3:6 2258/4
ஆணை ஐய நின் தாள் ஆணை வேறு சரண் இல்லையே – திருமுறை3:6 2258/4
ஆணை எமது ஆணை எமை அன்றி ஒன்று இல்லை நீ அறிதி என அருளும் முதலே – திருமுறை3:18 2501/12
ஆணை எமது ஆணை எமை அன்றி ஒன்று இல்லை நீ அறிதி என அருளும் முதலே – திருமுறை3:18 2501/12
நெறியானே நின் ஆணை நின் ஆணை நின் ஆணை – திருமுறை4:8 2650/2
நெறியானே நின் ஆணை நின் ஆணை நின் ஆணை – திருமுறை4:8 2650/2
நெறியானே நின் ஆணை நின் ஆணை நின் ஆணை
பொறி ஆர் நின் நாமம் புகலுவதே அன்றி மற்றை – திருமுறை4:8 2650/2,3
அடர்ந்தார் தமக்கும் அருள்கின்றோய் ஆணை ஆணை அடியேனே – திருமுறை4:10 2680/4
அடர்ந்தார் தமக்கும் அருள்கின்றோய் ஆணை ஆணை அடியேனே – திருமுறை4:10 2680/4
குறியா தரித்தல் அலது ஆணை மற்று இல்லை எம் கொற்றவனே – திருமுறை4:11 2685/3
நின் ஆணை நின்னை அலாது ஒன்றும் வேண்டேன் நீ இதனை அறிந்திலையோ நினைப்பிக்கின்ற – திருமுறை4:12 2699/2
மட்டு அலர் சேவடி ஆணை நினைத்த வண்ணம் வாழ்விக்க வேண்டும் இந்த வண்ணம் அல்லால் – திருமுறை4:12 2702/2
என் உயிர்க்கு துணைவா நின் ஆணை ஒன்றும் அறியேன் நான் இரங்கிடாயே – திருமுறை4:15 2741/4
தேற்று அரிய திரு_அடி-கண் பழி விளைப்பேன் நின் ஆணை சிறியனேனே – திருமுறை4:15 2742/4
உய்வதாம் இது நம் குரு ஆணை ஒன்று உரைப்பேன் – திருமுறை4:24 2816/1
இச்சை இலை நின் ஆணை என் அருமை ஐயாவே – திருமுறை4:30 2958/2
சற்று மனம் வேறுபட்டது இல்லை கண்டீர் எனது சாமி உம் மேல் ஆணை ஒரு சதுரும் நினைத்து அறியேன் – திருமுறை4:38 3016/2
மருவு ஆணை பெண் ஆக்கி ஒரு கணத்தில் கண் விழித்து வயங்கும் அ பெண் – திருமுறை4:40 3027/1
உரு ஆணை உரு ஆக்கி இறந்தவரை எழுப்புகின்ற உறுவனேனும் – திருமுறை4:40 3027/2
குரு ஆணை எமது சிவ_கொழுந்து ஆணை ஞானி என கூறவொணாதே – திருமுறை4:40 3027/4
குரு ஆணை எமது சிவ_கொழுந்து ஆணை ஞானி என கூறவொணாதே – திருமுறை4:40 3027/4
உத்தமனே உன்னை அலால் ஒரு துணை மற்று அறியேன் உன் ஆணை உன் ஆணை உண்மை இது கண்டாய் – திருமுறை5:1 3032/2
உத்தமனே உன்னை அலால் ஒரு துணை மற்று அறியேன் உன் ஆணை உன் ஆணை உண்மை இது கண்டாய் – திருமுறை5:1 3032/2
எல்லாம் செயல் கூடும் என் ஆணை அம்பலத்தே – திருமுறை6:1 3267/1
ஆடும் செல்வ திரு_அடி மேல் ஆணை முக்கால் ஆணை அதே – திருமுறை6:7 3342/4
ஆடும் செல்வ திரு_அடி மேல் ஆணை முக்கால் ஆணை அதே – திருமுறை6:7 3342/4
அண்டியே இருந்தேன் இருக்கின்றேன் இருப்பேன் அப்ப நின் ஆணை நின்றனக்கே – திருமுறை6:9 3365/2
இனி சிறுபொழுதும் தரித்திடேன் உன்றன் இணை மலர் பொன் அடி ஆணை – திருமுறை6:13 3410/4
பொய் கரைந்து ஆணை புகன்றும் மேல் விழுந்தும் பொருள் முதலிய கொடுத்து இசைத்தும் – திருமுறை6:13 3462/3
தேர்ந்து அருள் ஆணை திரு_நெறி செங்கோல் செல்ல ஓர் சிற்சபை இடத்தே – திருமுறை6:13 3492/2
ஒருவில் என் உயிரும் ஒருவும் என் உள்ளத்து ஒருவனே நின் பதத்து ஆணை – திருமுறை6:13 3506/4
வெம்புறு சண்டை விளைத்தது உண்டேயோ மெய்ய நின் ஆணை நான் அறியேன் – திருமுறை6:13 3512/4
எள்ளி அவ்வாறு புரிந்தது ஒன்று உண்டோ எந்தை நின் ஆணை நான் அறியேன் – திருமுறை6:13 3513/4
உலைய அவ்வாறு புரிந்தது ஒன்று உண்டோ உன் பதத்து ஆணை நான் அறியேன் – திருமுறை6:13 3514/4
பின்னை ஓர் இறையும் மறுத்தது ஒன்று உண்டோ பெரிய நின் ஆணை நான் அறியேன் – திருமுறை6:13 3516/4
எணம் புரிந்து உனை நான் வருத்தியது உண்டோ எந்தை நின் ஆணை நான் அறியேன் – திருமுறை6:13 3518/4
முகத்திலே என்றன் அகத்திலே உண்டோ முதல்வ நின் ஆணை நான் அறியேன் – திருமுறை6:13 3519/4
நின் மனம் வெறுப்ப பேசியது உண்டோ நின் பதத்து ஆணை நான் அறியேன் – திருமுறை6:13 3520/4
சிறுக்க_மாட்டேன் அரசே நின் திரு_தாள் ஆணை நின் ஆணை – திருமுறை6:19 3623/3
சிறுக்க_மாட்டேன் அரசே நின் திரு_தாள் ஆணை நின் ஆணை
மறுக்க_மாட்டேன் வழங்குவன எல்லாம் வழங்கி வாழியவே – திருமுறை6:19 3623/3,4
திண்ணமே நின் மேல் ஆணை என்றன்னை தெளிவித்து காப்பது உன் கடனே – திருமுறை6:20 3636/4
அன்ப நீ பெறுக உலவாது நீடூழி விளையாடுக அருள் சோதியாம் ஆட்சி தந்தோம் உனை கைவிடோம் கைவிடோம் ஆணை நம் ஆணை என்றே – திருமுறை6:22 3676/3
அன்ப நீ பெறுக உலவாது நீடூழி விளையாடுக அருள் சோதியாம் ஆட்சி தந்தோம் உனை கைவிடோம் கைவிடோம் ஆணை நம் ஆணை என்றே – திருமுறை6:22 3676/3
எந்நாளும் உன் இச்சைவழி பெற்று வாழ்க யாம் எய்தி நின்னுள் கலந்தேம் இனி எந்த ஆற்றினும் பிரிவுறேம் உண்மை ஈது எம் ஆணை என்ற குருவே – திருமுறை6:22 3680/3
எத்தி அஞ்சலை என அருளாயேல் ஏழையேன் உயிர் இழப்பன் உன் ஆணை
சத்தியம் புகன்றேன் வடல் அரசே சத்திய சபை தனி பெரும் பதியே – திருமுறை6:29 3778/3,4
உய உவந்து அருள் புரிந்திடாய் எனில் என் உயிர் தரித்திடாது உன் அடி ஆணை
தயவு செய்து அருள்வாய் வடல் அரசே சத்திய சபை தனி பெரும் பதியே – திருமுறை6:29 3779/3,4
வட்டி இட்டு நும்மிடத்தே வாங்குவன் நும் ஆணை மணி மன்றில் நடம்புரிவீர் வந்து அருள்வீர் விரைந்தே – திருமுறை6:30 3781/4
குதுகலமே இது தொடங்கி குறைவு இலை காண் நமது குரு ஆணை நமது பெரும் குல_தெய்வத்து ஆணை – திருமுறை6:30 3789/3
குதுகலமே இது தொடங்கி குறைவு இலை காண் நமது குரு ஆணை நமது பெரும் குல_தெய்வத்து ஆணை
பொதுவில் நடம் புரிகின்ற புண்ணியனார் எனக்குள் புணர்ந்து உரைத்த திரு_வார்த்தை பொன் வார்த்தை இதுவே – திருமுறை6:30 3789/3,4
அனிச்சய உலகினை பார்க்கவும்_மாட்டேன் அருள்_பெரும்_சோதியீர் ஆணை நும் மீதே – திருமுறை6:31 3790/4
அறுசுவை_உண்டி கொண்டு அருந்தவும்_மாட்டேன் அருள்_பெரும்_சோதியீர் ஆணை நும் மீதே – திருமுறை6:31 3791/4
அரும்_பெறல் உண்டியை விரும்பவும்_மாட்டேன் அருள்_பெரும்_சோதியீர் ஆணை நும் மீதே – திருமுறை6:31 3792/4
அடுத்து இனி பாயலில் படுக்கவும்_மாட்டேன் அருள்_பெரும்_சோதியீர் ஆணை நும் மீதே – திருமுறை6:31 3793/4
ஆசையில் பிறரொடு பேசவும்_மாட்டேன் அருள்_பெரும்_சோதியீர் ஆணை நும் மீதே – திருமுறை6:31 3794/4
அன்பொடு காண்பாரை முன்பிட_மாட்டேன் அருள்_பெரும்_சோதியீர் ஆணை நும் மீதே – திருமுறை6:31 3795/4
அரும் தவர் நேரினும் பொருந்தவும்_மாட்டேன் அருள்_பெரும்_சோதியீர் ஆணை நும் மீதே – திருமுறை6:31 3796/4
அரை_கணம் ஆயினும் தரித்திட_மாட்டேன் அருள்_பெரும்_சோதியீர் ஆணை நும் மீதே – திருமுறை6:31 3797/4
அடுக்க வீழ் கலை எடுத்து உடுக்கவும்_மாட்டேன் அருள்_பெரும்_சோதியீர் ஆணை நும் மீதே – திருமுறை6:31 3798/4
அறுத்து உரைக்கின்றேன் நான் பொறுத்திட_மாட்டேன் அருள்_பெரும்_சோதியீர் ஆணை நும் மீதே – திருமுறை6:31 3799/4
ஆணை உன் மேல் ஆணை உன் மேல் ஆணை உன் மேல் ஐயா அரை_கணமும் நினை பிரிந்தே இனி தரிக்க_மாட்டேன் – திருமுறை6:32 3801/1
ஆணை உன் மேல் ஆணை உன் மேல் ஆணை உன் மேல் ஐயா அரை_கணமும் நினை பிரிந்தே இனி தரிக்க_மாட்டேன் – திருமுறை6:32 3801/1
ஆணை உன் மேல் ஆணை உன் மேல் ஆணை உன் மேல் ஐயா அரை_கணமும் நினை பிரிந்தே இனி தரிக்க_மாட்டேன் – திருமுறை6:32 3801/1
அன்னையினும் தயவு_உடையாய் நின் தயவை நினைத்தே ஆர்_உயிர் வைத்திருக்கின்றேன் ஆணை இது கண்டாய் – திருமுறை6:32 3805/3
உன்னை மறந்திடுவேனோ மறப்பு அறியேன் மறந்தால் உயிர்விடுவேன் கணம் தரியேன் உன் ஆணை இது நீ – திருமுறை6:32 3806/1
ஒன்றே எனினும் பொறேன் அருள் ஆணை உரைத்தனனே – திருமுறை6:38 3862/4
நயப்புறு சன்மார்க்கம் அவர் அடையளவும் இது-தான் நம் ஆணை என்று எனக்கு நவின்ற அருள் இறையே – திருமுறை6:57 4160/3
எவ்விடத்தும் எவ்வுயிர்க்கும் இலங்கு சிவம் ஒன்றே என் ஆணை என் மகனே இரண்டு இல்லை ஆங்கே – திருமுறை6:57 4175/1
எவராலும் பிறிது ஒன்றால் கண்டு அறிதல் கூடாது என் ஆணை என் மகனே அருள்_பெரும்_சோதியை-தான் – திருமுறை6:57 4179/3
உம் ஆணை உம் ஆணை உம்மை அல்லால் எனக்கு – திருமுறை6:70 4404/1
உம் ஆணை உம் ஆணை உம்மை அல்லால் எனக்கு – திருமுறை6:70 4404/1
ஓசை கொண்டது எங்கும் இங்கே ஆட வாரீர் உம் ஆணை உம்மை விடேன் ஆட வாரீர் – திருமுறை6:71 4463/2
அரை_கணமும் தரியேன் நான் அணைய வாரீர் ஆணை உம் மேல் ஆணை என்னை அணைய வாரீர் – திருமுறை6:72 4478/1
அரை_கணமும் தரியேன் நான் அணைய வாரீர் ஆணை உம் மேல் ஆணை என்னை அணைய வாரீர் – திருமுறை6:72 4478/1
ஆர் எனக்கு இங்கு உம்மை அல்லால் அணைய வாரீர் அயல் அறியேன் ஆணை உம் மேல் அணைய வாரீர் – திருமுறை6:72 4480/2
உண்மை இது வஞ்சம் அல்ல உம் மேல் ஆணை என்று சொன்னால் – திருமுறை6:73 4485/4
அடரேன் அரை_கணமும் பிரிந்து ஆற்றலன் ஆணை கண்டாய் – திருமுறை6:89 4690/3
ஆணை நும் ஆணை என் அருள்_பெரும்_சோதி ஆண்டவரே திரு_அம்பலத்தவரே – திருமுறை6:92 4717/1
ஆணை நும் ஆணை என் அருள்_பெரும்_சோதி ஆண்டவரே திரு_அம்பலத்தவரே – திருமுறை6:92 4717/1
விட_மாட்டேன் ஏமாந்துவிட_மாட்டேன் கண்டீர் மெய்ம்மை இது நும் ஆணை விளம்பினன் நும் அடியேன் – திருமுறை6:95 4747/2
ஆய்வுற கொண்டு அடங்குக நீ அடங்கிலையேல் உனை-தான் அடியொடு வேரறுத்திடுவேன் ஆணை அருள் ஆணை – திருமுறை6:102 4838/3
ஆய்வுற கொண்டு அடங்குக நீ அடங்கிலையேல் உனை-தான் அடியொடு வேரறுத்திடுவேன் ஆணை அருள் ஆணை
பேய் மதியா நீ எனை-தான் அறியாயோ எல்லாம் பெற்றவன்-தன் செல்வாக்கு பெற்ற பிள்ளை நானே – திருமுறை6:102 4838/3,4
இரணமுற உனை முழுதும் மடித்திடுவேன் இது-தான் என்_உடையான் அருள் ஆணை என் குரு மேல் ஆணை – திருமுறை6:102 4853/3
இரணமுற உனை முழுதும் மடித்திடுவேன் இது-தான் என்_உடையான் அருள் ஆணை என் குரு மேல் ஆணை
அரணுறும் என்றனை விடுத்தே ஓடுக நீ நான்-தான் அருள்_பெரும்_ஜோதி பதியை அடைந்த பிள்ளை காணே – திருமுறை6:102 4853/3,4
ஐயுறேல் இது நம் ஆணை நம் மகனே அருள் ஒளி திருவை நின்றனக்கே – திருமுறை6:103 4861/1
ஏங்கலை இது நம் ஆணை காண் என்றார் இயல் மணி மன்று இறையவரே – திருமுறை6:103 4862/4
எய்ப்பு அறவே சத்தியம் என்று உரைத்திடு நின் உரைக்கு ஓர் எள்ளளவும் பழுது வராது என் இறைவன் ஆணை
இ புவியோ வானகமும் வானகத்தின் புறத்தும் எவ்வுயிரும் எவ்வெவரும் ஏத்தி மகிழ்ந்திடவே – திருமுறை6:105 4875/2,3
கூற்று உதைத்த திரு_அடி மேல் ஆணை இது கடவுள் குறிப்பு என கொண்டு உலகம் எலாம் குதுகலிக்க விரைந்தே – திருமுறை6:105 4882/3
இனித்த அருள்_பெரும்_சோதி ஆணை எல்லாம் உடைய இறைவன் வரு தருணம் இது சத்தியமாம் இதனை – திருமுறை6:105 4884/3
ஊழிதோறூழி நின்று ஆடுவன் நீயும் உன்னுதியேல் இங்கே மன்னருள் ஆணை
ஆழி கரத்து அணிந்து ஆடேடி பந்து அருள்_பெரும்_சோதி கண்டு ஆடேடி பந்து – திருமுறை6:111 4952/3,4
அண்டத்து அகத்தும் புறத்தும் உன்றன் ஆணை செல்லுதே – திருமுறை6:112 4985/1
உள்ளது உரைக்கின்றேன் நின் அடி மேல் ஆணை முன்னையே – திருமுறை6:112 5002/3
மேலை வெளியும் கடந்து உன் அடியர் ஆணை ஆளுதே – திருமுறை6:112 5019/2
என் அப்பன் மேல் ஆணை இட்டேனே – திருமுறை6:113 5103/2
அன்பு ஆடு திரு_பொதுவில் ஆடுகின்ற அரசே நின் அடி மேல் ஆணை
என் பாடு ஒன்று இலை என்னால் துரும்பும் அசைத்திட முடியாது இது கால் தொட்டு – திருமுறை6:125 5338/1,2
உன் ஆணை உன்னை விட உற்ற_துணை வேறு இலை என் உடையாய் அந்தோ – திருமுறை6:125 5340/1
அன்று உடையேன் இன்று விடேன் ஆணை உன் மேல் ஆணை உன் மேல் ஆணை ஐயா – திருமுறை6:125 5348/4
அன்று உடையேன் இன்று விடேன் ஆணை உன் மேல் ஆணை உன் மேல் ஆணை ஐயா – திருமுறை6:125 5348/4
அன்று உடையேன் இன்று விடேன் ஆணை உன் மேல் ஆணை உன் மேல் ஆணை ஐயா – திருமுறை6:125 5348/4
செயல் அறியேன் எனக்கு அருள திருவுளம் செய்திடுவாய் திரு_எழுத்து ஐந்து ஆணை ஒரு துணை சிறிது இங்கு இலனே – திருமுறை6:125 5361/4
பின்_நாள் என்றிடில் சிறிதும் தரித்திருக்க_மாட்டேன் பேர்_ஆணை உரைத்தேன் என் பேர்_ஆசை இதுவே – திருமுறை6:125 5363/4
சோர்ந்த முகம் பார்க்க இனி துணியேன் நின் அருள் ஆணை
நேர்ந்தவர்கள் நேர்ந்தபடி நெகிழ்ந்து உரைக்கும் வார்த்தைகளும் – திருமுறை6:125 5374/2,3
ஓர்ந்து செவி புக துணியேன் உன் ஆணை உன் ஆணை – திருமுறை6:125 5374/4
ஓர்ந்து செவி புக துணியேன் உன் ஆணை உன் ஆணை – திருமுறை6:125 5374/4
உன்னை விட_மாட்டேன் நான் உன் ஆணை எம் பெருமான் – திருமுறை6:125 5394/1
ஆணை ஆணை நீ அஞ்சலை அஞ்சலை அருள் ஒளி தருகின்றாம் – திருமுறை6:125 5446/1
ஆணை ஆணை நீ அஞ்சலை அஞ்சலை அருள் ஒளி தருகின்றாம் – திருமுறை6:125 5446/1
ஆணை அம்பலத்து அரசையும் அளித்தனம் வாழ்க நீ மகனே என்று – திருமுறை6:125 5446/3
தன் மார்க்கமாய் விளங்கும் சுத்த சிவம் ஒன்றே தன் ஆணை என் ஆணை சார்ந்து அறி-மின் ஈண்டே – திருமுறை6:125 5452/4
தன் மார்க்கமாய் விளங்கும் சுத்த சிவம் ஒன்றே தன் ஆணை என் ஆணை சார்ந்து அறி-மின் ஈண்டே – திருமுறை6:125 5452/4
தெருள் பெரும் பதத்து ஆணை ஈது அறி-மினோ தெளிந்தே – திருமுறை6:131 5544/4
வீரம் செல்கிலாது அறி-மினோ வேதம் மேல் ஆணை
ஓரம் சொல்கிலேன் நடு நின்று சொல்கின்றேன் உலகீர் – திருமுறை6:131 5545/3,4
தன் பாட்டு திரு_பொதுவில் நடத்து இறைவர் ஆணை சத்தியம் சத்தியம் மாதே சத்தியம் சத்தியமே – திருமுறை6:141 5706/4
தள்ளுண்டு இங்கு ஐயமுறேல் நடத்து இறைவர் ஆணை சத்தியம் சத்தியம் மாதே சத்தியம் சத்தியமே – திருமுறை6:141 5707/4
தன்னுடைய நடம் புரியும் தலைவர் திரு ஆணை சத்தியம் சத்தியம் மாதே சத்தியம் சத்தியமே – திருமுறை6:141 5708/4
தன் நிகர் தான் ஆம் பொதுவில் நடம் புரிவார் ஆணை சத்தியம் சத்தியம் மாதே சத்தியம் சத்தியமே – திருமுறை6:141 5709/4
தளர்வு அற சிற்றம்பலத்தே நடம் புரிவார் ஆணை சத்தியம் சத்தியம் மாதே சத்தியம் சத்தியமே – திருமுறை6:141 5710/4
தாரகம் இங்கு எனக்கான நடத்து இறைவர் ஆணை சத்தியம் சத்தியம் மாதே சத்தியம் சத்தியமே – திருமுறை6:141 5711/4
தையல் ஒரு பால் உடைய நடத்து இறைவர் ஆணை சத்தியம் சத்தியம் மாதே சத்தியம் சத்தியமே – திருமுறை6:141 5712/4
ஓர்தரும் என் உறவினராம் ஆணை இது நீயும் உறவானது அவர் அன்பு மறவாமை குறித்தே – திருமுறை6:142 5755/4
ஐயமுறேல் காலையில் யாம் வருகின்றோம் இது நம் ஆணை என்றார் அவர் ஆணை அருள் ஆணை கண்டாய் – திருமுறை6:142 5780/1
ஐயமுறேல் காலையில் யாம் வருகின்றோம் இது நம் ஆணை என்றார் அவர் ஆணை அருள் ஆணை கண்டாய் – திருமுறை6:142 5780/1
ஐயமுறேல் காலையில் யாம் வருகின்றோம் இது நம் ஆணை என்றார் அவர் ஆணை அருள் ஆணை கண்டாய் – திருமுறை6:142 5780/1
எவன் அவன் திரு_ஆணை ஈது இசைத்தனன் இனி துயர் அடையேனே – திருமுறை6:143 5814/4
ஐயன் அருள் வருகின்ற தருணம் இது கண்டீர் ஐயம் இலை ஐயம் இலை ஐயன் அடி ஆணை
மெய்யன் எனை ஆட்கொண்ட வித்தகன் சிற்சபையில் விளங்குகின்ற சித்தன் எலாம் வல்ல ஒரு விமலன் – திருமுறை6:144 5815/1,2

மேல்


ஆணையிட்டு (1)

கூடியது என்று ஆரணமும் ஆகமமும் ஆணையிட்டு கூறும் வார்த்தை – திருமுறை6:125 5378/2

மேல்


ஆணையிட்டேனே (1)

என் குரு மேல் ஆணையிட்டேனே – திருமுறை6:113 5102/2

மேல்


ஆணையும் (1)

அரிய பெரும் பொருள் மறைகள் ஆகமங்கள் உரைக்கும் ஆணையும் இங்கு ஈது இதற்கு ஓர் ஐயம் இலை அறியே – திருமுறை6:142 5798/4

மேல்


ஆணோ (1)

பால் வகை ஆணோ பெண்-கொலோ இருமை_பாலதோ பால் உறா அதுவோ – திருமுறை6:48 3997/1

மேல்


ஆத்தர் (1)

ஆத்தர் எனும் உன் அடியார்-தமை கண்டு – திருமுறை3:2 1962/799

மேல்


ஆத்தாளும் (1)

அன்பு_உடையார் இன்பு அடையும் அழகிய அம்பலத்தே ஆத்தாளும் அப்பனுமாய் கூத்தாடும் பதியே – திருமுறை5:8 3219/4

மேல்


ஆத்திரம் (1)

ஆத்திரம் அளித்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/308

மேல்


ஆதப (1)

என்று இரவி-தன்னிலே இரவி சொருபத்திலே இயல் உருவிலே அருவிலே ஏறிட்ட சுடரிலே சுடரின் உள் சுடரிலே எறி ஆதப திரளிலே – திருமுறை6:22 3661/1

மேல்


ஆதபத்தின் (1)

வெம் கோடை ஆதபத்தின் வீழ் நீர் வறந்து உலர்ந்தும் – திருமுறை3:4 1990/1

மேல்


ஆதபத்தினால் (1)

ஆன ஒளியில் பரையாம் ஆதபத்தினால் தோன்றும் – திருமுறை3:3 1965/1061

மேல்


ஆதர (3)

ஆகம போதகமே ஆதர வேதகமே ஆமய மோசனமே ஆர்_அமுது ஆகரமே – திருமுறை6:118 5245/1
ஆதர வேதியனே ஆடக ஜோதியனே ஆரணி பாதியனே ஆதர வாதியனே – திருமுறை6:118 5248/1
ஆதர வேதியனே ஆடக ஜோதியனே ஆரணி பாதியனே ஆதர வாதியனே – திருமுறை6:118 5248/1

மேல்


ஆதரத்தவா (1)

தரத்தவா அறிவு ஆதரத்தவா பொதுவில் தனித்தவா இனித்த வாழ்வு அருளே – திருமுறை6:26 3730/4

மேல்


ஆதரம் (3)

ஆதரம் ஆகி என் உள் அமர்ந்த என் அரசே போற்றி – திருமுறை1:48 519/4
கரம் நோக்கி நல் அமுது ஆக்கி நின் போற்றும் கருத்தினர் ஆதரம்
நோக்கி உள் இருள் நீக்கி மெய்ஞ்ஞான தனி சுகம்-தான் – திருமுறை2:75 1417/2,3
ஆதரம் வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/600

மேல்


ஆதரமாய் (1)

மணம்_உளதாய் ஒளியினதாய் மந்திர ஆதரமாய் வல்லதுவாய் நல்லதுவாய் மதம் கடந்த வரைப்பாய் – திருமுறை6:47 3990/1

மேல்


ஆதரமே (1)

நாரணன் ஆதரமே காரணமே பரமே ஞான சபாபதியே ஞான சபாபதியே – திருமுறை6:118 5244/2

மேல்


ஆதரவாம் (1)

அழகு ஆதரவாம் பணி_புரிவார் அடியார்க்கு அடிமை ஆக்குகவே – திருமுறை1:43 462/4

மேல்


ஆதரவாய் (1)

ஆதரவாய் என் அறிவை தெளிவித்து – திருமுறை6:70 4369/1

மேல்


ஆதரவால் (3)

ஆதரவால் மகிழ்கின்றேன் இனி உன் அடைக்கலமே – திருமுறை2:75 1482/2
பல ஆதரவால் நமை திரும்பிப்பாராது ஓடுகின்றார் நாம் – திருமுறை2:95 1721/3
ஏற்று ஆதரவால் மொழிகின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை2:98 1835/4

மேல்


ஆதரவில் (2)

பெருகு ஆதரவில் சிவன் பெறும் நல் பேறே தணிகை பெரு வாழ்வே – திருமுறை1:26 330/3
ஆதரவில் சென்றனம் மேல் செல்ல வழி தெரியேம் அம்மம்ம என்று மறை ஆகமங்கள் எல்லாம் – திருமுறை6:137 5639/3

மேல்


ஆதரவின் (1)

நல ஆதரவின் வந்து நின்றால் நங்காய் எனது நாண் கவர்ந்து – திருமுறை2:95 1721/2

மேல்


ஆதரவு (4)

அண்ணாவே நின் அடியை அன்றி வேறு ஓர் ஆதரவு இங்கு அறியேன் நெஞ்சு அழிந்து துன்பால் – திருமுறை1:6 101/1
ஆதரவு ஒன்று இன்றி அலைகின்றேன் ஓது மறை – திருமுறை3:2 1962/798
ஆதரவு செய்யும் நங்கள் அப்பன் காண் கோதுறும் மா – திருமுறை3:3 1965/340
நீள் ஆதரவு கொண்டு என் குறை யாவும் நிகழ்த்தவும் நீ – திருமுறை3:6 2268/1

மேல்


ஆதரவே (2)

மேவிய என் ஆதரவே பொய் ஆற்றி – திருமுறை3:2 1962/104
அன்னே என் அப்பா என் ஆர்_உயிர்க்கு ஓர் ஆதரவே
என்னே நின் உள்ளம் இரங்கிலையே பொன்னே – திருமுறை4:14 2723/1,2

மேல்


ஆதரவோடு (1)

ஆதரவோடு இயல் மவுன சுவை மேன்மேல் கொண்டு ஆனந்த ரசம் ஒழுக்கி அன்பால் என்றும் – திருமுறை3:5 2114/3

மேல்


ஆதரனே (1)

ஆரியனே சிவனே ஆரணனே பவனே ஆலயனே அரனே ஆதரனே சுரனே – திருமுறை6:118 5247/1

மேல்


ஆதரிக்க (1)

பரை ஆதரிக்க நமை திரும்பிப்பாராது ஓடுகின்றார் நாம் – திருமுறை2:95 1724/3

மேல்


ஆதரிக்கும் (1)

அடி ஆதரிக்கும் அரசே நின் ஏவல் – திருமுறை3:4 1983/3

மேல்


ஆதரித்தாய் (1)

ஆழ்ந்தாருடன் வாழ ஆதரித்தாய் ஆழ்ம் கடலில் – திருமுறை3:3 1965/763

மேல்


ஆதரித்திருந்தேன் (1)

அன்னை அப்பனும் நீ என மகிழ்ந்தே அகம் குளிர்ந்து நான் ஆதரித்திருந்தேன்
என்னை இப்படி இடர் கொள விடுத்தால் என் செய்கேன் இதை யாரொடு புகல்கேன் – திருமுறை2:67 1315/1,2

மேல்


ஆதரித்து (2)

ஆயும் இன்பமும் அன்பும் மெய் அறிவும் அனைத்தும் நீ என ஆதரித்து இருந்தேன் – திருமுறை4:19 2797/2
ஆற்றாத அடி சிறியேற்கு ஆற்றல் மிக கொடுத்தே அம்மையுமாய் அப்பனுமாய் ஆதரித்து அன்புடனே – திருமுறை6:96 4763/1

மேல்


ஆதரித்தே (1)

தாள் ஆதரித்தே நின்றன்னை மறந்து உய்யாது – திருமுறை3:3 1965/1115

மேல்


ஆதரிப்பார் (1)

ஆதரிப்பார் இதோ அம்பலத்து இருக்கின்றார் – திருமுறை6:67 4310/2

மேல்


ஆதல் (6)

அம்பு ஆதல் நெடும்_கண்ணார்க்கு இச்சைகொள்வேன் அகம் மலர முகம் மலர்வோடு அருள்செய் உன்றன் – திருமுறை1:22 299/1
ஆதல் ஒழியா எழில் உருக்கொண்டு அடைந்தார் கண்டேன் உடன் காணேன் – திருமுறை2:88 1647/3
வீடும் பாழ் ஆதல் பார்த்திலையோ மேல்_வீட்டில் – திருமுறை3:3 1965/856
சாப்பிள்ளை ஆதல் எண்ணி சார்ந்திலையே மேல் பிள்ளை – திருமுறை3:3 1965/978
அங்கு ஓடை ஆதல் வழக்கு அன்றோ எம் கோ நின் – திருமுறை3:4 1990/2
நின் வசம் ஆதல் வேண்டும் நான் போற்றி நெடிய மால் புகழ் தனி நிலையே – திருமுறை4:2 2583/3

மேல்


ஆதலால் (10)

பொன் முனம் நின்ற இரும்பு என நின்றேன் புலையனேன் ஆதலால் இன்று – திருமுறை2:43 1050/2
சமரிடை மனத்தேன் ஆதலால் முனிவர் சங்கர சிவசிவ என்றே – திருமுறை2:43 1052/3
பொடி திரு_மேனி அம்பலத்து ஆடும் புனித நீ ஆதலால் என்னை – திருமுறை6:12 3386/3
உரைத்தல் என் ஒழுக்கம் ஆதலால் உரைத்தேன் நீ அறியாதது ஒன்று உண்டோ – திருமுறை6:13 3479/4
செய்தல் என் ஒழுக்கம் ஆதலால் செய்தேன் திருவுளம் தெரிந்ததே எல்லாம் – திருமுறை6:13 3480/4
ஆதலால் இரக்கம் பற்றி நான் உலகில் ஆடலே அன்றி ஓர் விடய – திருமுறை6:13 3508/1
மணம் புரி கடிகை இரண்டரை எனும் ஓர் வரை உளது ஆதலால் மகனே – திருமுறை6:103 4854/1
உம்பரும் வியப்ப உயர் நிலை தருதும் உண்மை ஈது ஆதலால் உலகில் – திருமுறை6:103 4855/3
ஊதியம் பெறவே மணம் புரிவிப்பாம் உண்மை ஈது ஆதலால் இனி வீண் – திருமுறை6:103 4857/2
நிதி இருக்கின்றது ஆதலால் நீவீர்கள் எல்லாம் – திருமுறை6:131 5554/2

மேல்


ஆதலாலே (1)

ஏர் உற்ற சுக நிலை அடைந்திட புரிதி நீ என் பிள்ளை ஆதலாலே இ வேலை புரிக என்று இட்டனம் மனத்தில் வேறு எண்ணற்க என்ற குருவே – திருமுறை6:22 3677/3

மேல்


ஆதலில் (4)

நவ மயம் நீ உணர்ந்து அறியாய் ஆதலில் இவ்வண்ணம் நவின்றனை நின் ஐயம் அற நான் புகல்வேன் கேளே – திருமுறை6:140 5696/4
மன்னியது ஆதலில் நான் பெண்_மகளும் அலேன் வரும் ஆண்_மகனும் அலேன் அலியும் அலேன் இது குறித்து என்று அறியே – திருமுறை6:142 5754/4
ஓலையிலே பொறித்ததை நீ உன் உளத்தே கருதி உழல்கின்றாய் ஆதலில் இ உளவு அறியாய் தரும – திருமுறை6:142 5785/3
ஊன்று எடுத்த மலர்கள் அன்றி வேறு குறியாதே ஓங்குவது ஆதலில் அவைக்கே உரித்து ஆகும் தோழி – திருமுறை6:142 5795/4

மேல்


ஆதலின் (7)

சலத்தே உளத்தை விடார் என்பர் ஆதலின் தாதை என்றே – திருமுறை2:2 583/2
சழக்கு இருந்தது என்னிடத்தில் ஆயினும் நீர் தந்தை ஆதலின் சார்ந்த நல் நெறியில் – திருமுறை2:41 1027/1
அளிய நல் அருள் ஈந்திடும் பொருட்டால் ஆய்தல் நன்று அல ஆதலின் ஈண்டே – திருமுறை2:51 1137/2
கடியது ஆதலின் கசிந்திலது இனி இ கடையனேன் செயக்கடவது ஒன்று அறியேன் – திருமுறை2:53 1158/2
தாள் வருந்த வேண்டேன் தடைபட்டேன் ஆதலின் இ – திருமுறை3:4 2009/3
ஐயன் ஆதலின் பராபரனாம் எனப்பட்ட – திருமுறை4:24 2815/3
செல் நெறி அறிந்திலர் இறந்திறந்து உலகோர் செறி இருள் அடைந்தனர் ஆதலின் இனி நீ – திருமுறை6:23 3696/2

மேல்


ஆதலினால் (24)

எல்லாம் அறியும் ஆதலினால் எந்தாய் அருளாது இருத்தி எனில் – திருமுறை1:5 90/2
மலமே உடையேன் ஆதலினால் மாதர் எனும் பேய் வாக்கும் உவர் – திருமுறை2:34 934/2
மருளே வடிவேன் ஆதலினால் மறந்தே பிரிந்தே மதி கெட்டேன் – திருமுறை2:70 1347/3
இள தே மொழியாய் ஆதலினால் இமையேன் இமைத்தல் இயல்பு அன்றே – திருமுறை2:82 1572/3
தீதுகள் எல்லாம் எனது செல்வம் காண் ஆதலினால்
பேயினை ஒத்து இ உலகில் பித்தாகி நின்ற இந்த – திருமுறை3:2 1962/740,741
பேதம் எலாம் ஒன்றி பிறப்பிடம் காண் ஆதலினால்
வெம்_மால் மடந்தையரை மேவவொணாது ஆங்கு அவர்கள்-தம் – திருமுறை3:3 1965/600,601
போது எல்லாம் சொல்லிடினும் போதாதே ஆதலினால்
வைகின்றேன் வாழ்த்தாய் மதித்து ஒரு நீ செய்வது எல்லாம் – திருமுறை3:3 1965/1208,1209
ஊடுதற்கு ஓர் இடம் காணேன் உவக்கும் இடம் உளதோ உன்னிடமும் என்னிடமும் ஓர் இடம் ஆதலினால்
வாடுதற்கு நேர்ந்திடிலோ மாட்டாமையாலும் மனம் பிடியாமையினாலும் சினந்து உரைத்தேன் சிலவே – திருமுறை4:38 3011/1,2
வன்பு_உடையார் கொலை கண்டு புலை_உண்பார் சிறிதும் மரபினர் அன்று ஆதலினால் வகுத்த அவரளவில் – திருமுறை6:57 4161/1
அருள்_உடையார் எல்லாரும் சமரச சன்மார்க்கம் அடைந்தவரே ஆதலினால் அவருடனே கூடி – திருமுறை6:57 4164/1
இ நாளே ஆதலினால் எனக்கு அருள்வீர் என்றேன் என்பதன் முன் அளித்தீர் நும் அன்பு உலகில் பெரிதே – திருமுறை6:95 4756/4
உன்னி உரைத்திட முடியாது ஆதலினால் இன்றே உரைத்திடுதல் உபகாரம் உணர்ந்திடுக விரைந்தே – திருமுறை6:105 4877/4
நின்னுடைய பெரும் கருணை நிதி உடையேன் ஆதலினால்
பொன்_உடையான் அயன் முதலாம் புங்கவரை வியவேன் என்றன்னுடைய – திருமுறை6:125 5406/2,3
பரம்-அதனோடு உலகு உயிர்கள் கற்பனையே எல்லாம் பகர் சிவமே என உணர்ந்தோம் ஆதலினால் நாமே – திருமுறை6:140 5699/1
வந்தே இங்கு அமர்ந்து அருள்வர் ஆதலினால் விரைந்தே மாளிகையை அலங்கரித்து வைத்திடுதி இதற்கு – திருமுறை6:141 5704/3
இன்ன உலகினர் அறியார் ஆதலினால் பலவே இயம்புகின்றார் இயம்புக நம் தலைவர் வரு தருணம் – திருமுறை6:141 5709/2
உடையவர் என் உளத்து இருந்தே உணர்வித்த வரத்தை உலகவர்கள் அறியார்கள் ஆதலினால் பலவே – திருமுறை6:141 5713/1
அரும் பொன்_அனையார் எனது கணவர் வரு தருணம் ஆய்_இழை ஈது ஆதலினால் வாயல் முகப்பு எல்லாம் – திருமுறை6:142 5733/1
ஆர்தரு பேர்_அன்பு ஒன்றே குறித்து அருளுகின்றார் ஆதலினால் அவரிடத்தே அன்பு_உடையார் எல்லாம் – திருமுறை6:142 5755/3
ஈங்கு இனி நான் தனித்து இருக்க வேண்டுவது ஆதலினால் என்னுடைய தூக்கம் எலாம் நின்னுடையது ஆக்கி – திருமுறை6:142 5779/2
தையல் இனி நான் தனிக்க வேண்டுவது ஆதலினால் சற்றே அப்புறத்து இரு நீ தலைவர் வந்த உடனே – திருமுறை6:142 5780/3
வேலை_இலாதவள் போலே வம்பளக்கின்றாய் நீ விடிந்தது நான் தனித்து இருக்க வேண்டுவது ஆதலினால்
சோலையிலே மலர் கொய்து தொடுத்து வந்தே புறத்தில் சூழ்ந்து இருப்பாய் தோழி என்றன் துணைவர் வந்த உடனே – திருமுறை6:142 5783/2,3
திடம் பெற நான் தனித்து இருக்க வேண்டுவது ஆதலினால் தே_மொழி நீ புறத்து இரு மா தேவர் வந்த உடனே – திருமுறை6:142 5784/3
இன்பு அறியாய் ஆதலினால் இங்ஙனம் நீ இசைத்தாய் இறைவர் திரு_வடிவு அது கண்டிட்ட தருணம்-தான் – திருமுறை6:142 5790/3

மேல்


ஆதவன் (1)

அணி ஆதவன் முதலாம் அட்ட_மூர்த்தம் அடைந்தவனே – திருமுறை1:3 67/4

மேல்


ஆதவன்-தன் (1)

ஆதவன்-தன் பல் இறுத்த ஐயற்கு அருள் புரிந்த – திருமுறை2:36 982/1

மேல்


ஆதவனே (2)

தருண் ஆதவனே அபயம் அபயம் தனி நாயகனே அபயம் அபயம் – திருமுறை6:18 3613/3
தடியேல் அருள்வாய் அபயம் அபயம் தருண் ஆதவனே அபயம் அபயம் – திருமுறை6:18 3616/4

மேல்


ஆதவாத (1)

ஆதவாத வேத கீத வாதவாத வாதியே – திருமுறை6:115 5186/1

மேல்


ஆதற்கு (1)

இணக்கமுற கலந்துகலந்து அதீதம் ஆதற்கு இயற்கை நிலை யாது அது-தான் எம்மால் கூறும் – திருமுறை3:5 2135/2

மேல்


ஆதன் (1)

ஏண் ஆதன் என்னினும் யான் அம்மையின் நின் அடியேன் என அறிந்தேன் அறிந்த பின்னர் இதயம் மலர்ந்தேனே – திருமுறை5:1 3037/4

மேல்


ஆதனத்தத்தை (1)

ஆதனத்தத்தை தா என்று அரங்கு அன்று அனம் சொல்லுமே – திருமுறை4:15 2783/4

மேல்


ஆதனத்து (1)

ஆதனத்து ஓங்கிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/188

மேல்


ஆதனம் (1)

ஆதனம் என்றார் என்னடி அம்மா அவர் சூதே – திருமுறை1:47 504/4

மேல்


ஆதாம்பர (1)

ஆதாம்பர ஆடக அதிசய – திருமுறை6:113 5126/1

மேல்


ஆதார (4)

ஆதார மணி புய என்று அன்பர் தொழ – திருமுறை3:2 1962/361
ஆதார மீதானத்து அப்பாலும் காண்டற்கு – திருமுறை6:70 4370/1
அண்ணுறும் ஓர் ஆதார சத்தி கொடுத்து ஆடும் அடி பெருமை யார் அறிவார் அவர் அறிவார் தோழி – திருமுறை6:137 5647/4
பொற்பு உடைய ஐங்கருவுக்கு ஆதார கரணம் புகன்ற அறு கோடி அவைக்கு ஆறு இலக்கம் அவற்றுக்கு – திருமுறை6:137 5652/1

மேல்


ஆதாரம் (4)

ஆதாரம் இன்றி அலைதந்தேன் ஆயிடினும் – திருமுறை2:12 685/2
அர்த்தமா நீக்க அரிய ஆதாரம் ஆகி நின்ற – திருமுறை3:2 1962/281
ஆர்_உயிர்க்கு ஆதாரம் ஆகிய பாதம் – திருமுறை6:68 4331/1
ஆதாரம் ஆகிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/24

மேல்


ஆதாரமாம் (1)

ஆதாரமாம் சபை அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/58

மேல்


ஆதாரமான (1)

ஆதாரமான அம்போருகத்தை காட்டி ஆண்டு அருள வேண்டும் அணி சீர் அற்புத சிதாகாச ஞான அம்பலம் ஆடும் ஆனந்த நடன மணியே – திருமுறை4:4 2605/4

மேல்


ஆதி (143)

சீர் ஆரும் தணிகை வரை அமுதே ஆதி தெய்வமே நின் கருத்தை தெளிந்திலேனே – திருமுறை1:6 94/4
விண்டு ஆதி தேவர் தொழும் முதலே முத்தி வித்தே சொல் பதம் கடந்த வேல்_கையானே – திருமுறை1:6 96/4
ஊர் ஆதி இகழ் மாய கயிற்றால் கட்டுண்டு ஓய்ந்து அலறி மனம் குழைந்து இங்கு உழலுகின்றேன் – திருமுறை1:7 125/1
பார் ஆதி அண்டம் எலாம் கணக்கில் காண்போய் பாவியேன் முகவாட்டம் பார்த்திலாயோ – திருமுறை1:7 125/2
சீர் ஆதி பகவன் அருள் செல்வமே என் சிந்தை மலர்ந்திட ஊறும் தேனே இன்பம் – திருமுறை1:7 125/3
சார் ஆதி மலை தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 125/4
நலம் மேவு தொண்டர் அயன் ஆதி தேவர் நவை ஏக நல்கு தணிகாசலம் – திருமுறை1:21 283/1
ஆதி நின் தாள்கள் போற்றி அநாதி நின் அடிகள் போற்றி – திருமுறை1:48 518/4
ஆதி எம்பெருமான் உனை மறந்தேன் அன்பு இலாத என் வன்பினை நினைக்கில் – திருமுறை2:40 1017/3
ஆசை_உள்ளார் அயன் மால் ஆதி தேவர்கள் யாரும் நின் தாள் – திருமுறை2:75 1427/1
ஆல நிழல் கீழ் அன்று அமர்ந்தார் ஆதி நடு ஈறு ஆகி நின்றார் – திருமுறை2:88 1651/1
அலங்கும் புனல் செய் ஒற்றி_உளீர் அயன் மால் ஆதி யாவர்கட்கும் – திருமுறை2:96 1734/1
ஞாலர் ஆதி வணங்கும் ஒற்றி_நாதர் நீரே நாட்டமுறும் – திருமுறை2:97 1766/1
அண்ணலே எவ்வுளூரில் அமர்ந்து அருள் ஆதி போற்றி – திருமுறை2:102 1949/3
தம்மை நிகர் மறை எலாம் இன்னும் அளவிட நின்ற சங்கரன் அநாதி ஆதி
சாமகீத பிரியன் மணி_கண்ட சீகண்ட சசிகண்ட சாமகண்ட – திருமுறை3:1 1960/36,37
வான இந்திரர் ஆதி எண் திசை காவலர்கள் மா தவ திறனாம் பதம் – திருமுறை3:1 1960/85
மதி இரவி ஆதி சுரர் அசுரர் அந்தரர் வானவாசிகள் வழுத்தும் பதம் – திருமுறை3:1 1960/86
இ நிலத்தும் வான் ஆதி எந்நிலத்தும் ஓங்கும் பெரு – திருமுறை3:2 1962/271
ஆதியாய் ஆதி நடு அந்தமாய் ஆங்கு அகன்ற – திருமுறை3:3 1965/25
வழிபடும் நான்-தான்_தானாய் வான் ஆதி
ஒன்றிடத்தும் ஒன்றாதாய் ஒன்றுவதாய் ஆனந்தம் – திருமுறை3:3 1965/48,49
ஒளியாய் சிவானந்த ஊற்றாய் தெளி ஆதி
கற்பகமாய் காணும் சங்கற்ப விகற்பமாய் – திருமுறை3:3 1965/60,61
சீர் மேவுற செய்யும் சித்தன் எவன் பார் ஆதி
ஐந்திலைந்து நான்கு ஒரு மூன்று ஆம் இரண்டு ஒன்றாய் முறையே – திருமுறை3:3 1965/154,155
ஈங்கு உறினும் வான் ஆதி யாங்கு உறினும் விட்டு அகலாது – திருமுறை3:3 1965/413
தூண்டா மனை ஆதி சுற்றம் எலாம் சுற்றியிட – திருமுறை3:3 1965/1021
அ நாள் வரும் முன்னர் ஆதி அருள் அடையும் – திருமுறை3:3 1965/1195
வான் ஆதி தத்துவங்கள் மாய்த்து ஆண்டு உறுகின்ற – திருமுறை3:3 1965/1239
நான் ஆதி மூன்றில் ஒன்றும் நாடாமல் ஆனாமை – திருமுறை3:3 1965/1240
இன் இசைப்பா ஆதி இசைப்போரும் மன் இசைப்பின் – திருமுறை3:3 1965/1332
ஆதி எலாம் கண்டு ஒழித்து ஊர் இயங்க – திருமுறை3:3 1965/1358
காட்டாது அடைத்த கதவு அன்றோ நாட்டு ஆதி
நல்லத்துள் ஐயா நதி_சடையாய் என்னும் சீர் – திருமுறை3:4 1992/2,3
வம்பு இயற்ற காம் ஆதி அரட்டர் எல்லாம் மடி பிடித்து வருத்த என்றோ வளர்த்தாய் எந்தாய் – திருமுறை3:5 2157/4
மேதை உணவு ஆதி வேண்டுவ எலாம் உண்டு நீர் விரை மலர் தொடை ஆதியா வேண்டுவ எலாம் கொண்டு மேடை மேல் பெண்களொடு விளையாடுவீர்கள் என்பார் – திருமுறை3:8 2425/3
பொற்பின் அறு_சுவை அறியும் அறிவு_உடையர் அன்று மேல் புல் ஆதி உணும் உயிர்களும் போன்றிடார் இவர்களை கூரை போய் பாழாம் புற சுவர் என புகலலாம் – திருமுறை3:8 2427/3
ஆதி அநாதியும் ஆன மருந்து – திருமுறை3:9 2441/2
ஆதி நடுவும் முடிவும் இலா அருளானந்த பெரும் கடலை – திருமுறை3:13 2483/1
ஆதி மலை அனாதி மலை அன்பு மலை எங்கும் ஆன மலை ஞான மலை ஆனந்த_மலை வான் – திருமுறை3:14 2484/1
வலகம் தழைக்கும் கிரியை இன்பம் வழங்கும் ஆதி பரை என்ன வயங்கும் ஒரு பேர்_அருளே எம் மதியை விளக்கும் மணி_விளக்கே – திருமுறை3:15 2488/3
ஐம்பூதம் ஆதி நீ அல்லை அ தத்துவ அதீத அறிவு என்ற ஒன்றே – திருமுறை3:18 2501/10
எண்ணுறு விருப்பு ஆதி வல் விலங்கினம் எலாம் இடைவிடாது உழல ஒளி ஓர் எள்ளளவும் இன்றி அஞ்ஞான இருள் மூடிட இருண்டு உயிர் மருண்டு மாழ்க – திருமுறை4:1 2572/1
பூத நெறி ஆதி வரு நாத நெறி வரையுமா புகலும் மூவுலகு நீத்து புரையுற்ற மூடம் எனும் இருள் நிலம் அகன்று மேல் போய் அருள் ஒளி துணையினால் – திருமுறை4:1 2573/1
ஆதி மணியே எழில் அநாதி மணியே எனக்கு அன்பு உதவும் இன்ப மணியே அற்புத சிதாகாச ஞான அம்பலம் ஆடும் ஆனந்த நடன மணியே – திருமுறை4:4 2602/4
மான் நிமிர்ந்து ஆட ஒளிர் மழு எழுந்து ஆட மகவான் ஆதி தேவர் ஆட மா முனிவர் உரகர் கின்னரர் விஞ்சையரும் ஆட மால் பிரமன் ஆட உண்மை – திருமுறை4:4 2603/2
மாதாவுமாய் ஞான உருவுமாய் அருள் செயும் வள்ளலே உள்ள முதலே மால் ஆதி தேவர் முனிவோர் பரவியே தொழுது வாழ்த்தி முடி தாழ்த்தும் உன்றன் – திருமுறை4:4 2605/3
சிந்தையானது கலக்கம்கொண்டு வாடல் என் செப்புவாய் வேதன் ஆதி தேவர் முனிவர் கருடர் காந்தருவர் விஞ்சையர் சித்தர்களும் ஏவல் புரிய – திருமுறை4:4 2608/3
ஆனந்த கூத்தனை அம்பலத்தானை அற்புத தேனை எம் ஆதி பிரானை – திருமுறை4:5 2611/1
அரும் பின்னை_மார்பகத்தோன் அயன் ஆதி சிறுதெய்வ மரபு என்று ஓதும் – திருமுறை4:15 2745/2
ஒடுக்கவோ மனம் என் வசம் இல்லை ஊடுற்ற ஆணவம் ஆதி மலங்களை – திருமுறை4:15 2780/2
குருவே ஆதி தனி தாயே குலவும் பரையாம் பெரும் தாயே – திருமுறை4:23 2810/3
சைவம் ஆதி சித்தாந்தத்து மறை முடி தலத்தும் – திருமுறை4:24 2816/2
ஆதி அந்தம் என்று உரைத்தார் வெண்ணிலாவே அந்த – திருமுறை4:27 2857/1
ஆதி அந்தம் ஆவது என்ன வெண்ணிலாவே – திருமுறை4:27 2857/2
ஆதி அந்தம் நடு இல்லா ஆனந்த நாடருக்கு – திருமுறை4:33 2983/1
துஞ்சு ஆதி அந்தம் இலா சுத்த நடத்து அரசே துரிய நடுவே இருந்த சுயம் சோதி மணியே – திருமுறை5:1 3047/4
அன்னியம் இல்லாத சுத்த அத்துவித நிலையே ஆதி அந்தம் ஏதும் இன்றி அமர்ந்த பரம் பொருளே – திருமுறை5:1 3057/3
ஆதியுமாய் அந்தமுமாய் நடு ஆகி ஆதி அந்த நடு இல்லாத மந்தண வான் பொருளாய் – திருமுறை5:2 3145/1
பார் பூத்த பசும்_கொடி பொன் பாவையர்கள் அரசி பரம் பரை சிற்பரை பராபரை நிமலை ஆதி
சீர் பூத்த தெய்வ மறை சிலம்பு அணிந்த பதத்தாள் சிவகாமவல்லி பெரும் தேவி உளம் களிப்ப – திருமுறை5:4 3177/1,2
சைய ஆதி அந்தம் நடு காட்டி ஒன்று கொடுத்தான் தனித்த சிவகாமவல்லிக்கு இனித்த நடத்தவனே – திருமுறை5:7 3210/4
நேர் ஆதி விளக்கம்-அதாய் பரை விளக்கம் ஆகி நிலைத்த பராபரை விளக்கம் ஆகி அகம் புறமும் – திருமுறை6:2 3272/2
விரவி எங்கும் நீக்கம் அற விளங்கி அந்தம் ஆதி விளம்ப அரிய பேர்_ஒளியாய் அ ஒளி பேர்_ஒளியாய் – திருமுறை6:2 3278/3
அன்றும்_உளார் இன்றும்_உளார் என்றும்_உளார் தமக்கு ஓர் ஆதி_இலார் அந்தம்_இலார் அரும் பெரும் சோதியினார் – திருமுறை6:2 3282/2
ஆகம் ஆதி சொல் அறிவு அறிவேனோ அப்பனே எனை ஆண்டுகொண்டு அருளே – திருமுறை6:5 3304/4
ஆதி அந்த நிலை அறியேன் அலை அறியா கடல் போல் ஆனந்த பெரும் போகத்து அமர்ந்திடவும் அறியேன் – திருமுறை6:6 3319/2
துப்பாய உடல் ஆதி தருவாயோ இன்னும் எனை சோதிப்பாயோ – திருமுறை6:10 3366/3
அந்தமோடு ஆதி இல்லதோர் பொதுவில் அரும் பெரும் சோதியே அடியேன் – திருமுறை6:13 3442/1
காணுறு பசுக்கள் கன்றுகள் ஆதி கதறிய போது எலாம் பயந்தேன் – திருமுறை6:13 3469/1
கண்ணுறா அருவிலே உருவிலே குருவிலே கருவிலே தன்மை-தனிலே கலை ஆதி நிலையிலே சத்தி சத்து ஆகி கலந்து ஓங்குகின்ற பொருளே – திருமுறை6:22 3655/2
ஒள்ளிய நெருப்பிலே உப்பிலே ஒப்பு_இலா ஒளியிலே சுடரிலே மேல் ஓட்டிலே சூட்டிலே உள்ளாடும் ஆட்டிலே உறும் ஆதி அந்தத்திலே – திருமுறை6:22 3658/1
அறைகின்ற காற்றிலே காற்று உப்பிலே காற்றின் ஆதி நடு அந்தத்திலே ஆன பலபல கோடி சத்திகளின் உரு ஆகி ஆடும் அதன் ஆட்டத்திலே – திருமுறை6:22 3659/1
அண்ட ஒருமை பகுதி இருமையாம் பகுதி மேல் ஆங்காரிய பகுதியே ஆதி பல பகுதிகள் அனந்த கோடிகளின் நடு அடியினொடு முடியும் அவையில் – திருமுறை6:22 3663/1
உற்று இயலும் அணு ஆதி மலை அந்தம் ஆன உடல் உற்ற கரு ஆகி முதலாய் உயிராய் உயிர்க்குள் உறும் உயிர் ஆகி உணர்வு ஆகி உணர்வுள் உணர்வு ஆகி உணர்வுள் – திருமுறை6:22 3665/1
பார் ஆதி பூதமொடு பொறி புலன் கரணமும் பகுதியும் காலம் முதலா பகர்கின்ற கருவியும் அவைக்கு மேல் உறு சுத்த பரம் ஆதி நாதம் வரையும் – திருமுறை6:22 3670/1
பார் ஆதி பூதமொடு பொறி புலன் கரணமும் பகுதியும் காலம் முதலா பகர்கின்ற கருவியும் அவைக்கு மேல் உறு சுத்த பரம் ஆதி நாதம் வரையும் – திருமுறை6:22 3670/1
ஊர் ஆதி தந்து எனை வளர்க்கின்ற அன்னையே உயர் தந்தையே என் உள்ளே உற்ற_துணையே என்றன் உறவே என் அன்பே உவப்பே என்னுடைய உயிரே – திருமுறை6:22 3670/3
உரை விசுவம் உண்ட வெளி உபசாந்த வெளி மேலை உறு மவுன வெளி வெளியின் மேல் ஓங்கும் மா மவுன வெளி ஆதி உறும் அனுபவம் ஒருங்க நிறை உண்மை வெளியே – திருமுறை6:22 3671/1
வேகாத_கால் ஆதி கண்டுகொண்டு எப்பொருளும் விளைய விளைவித்த தொழிலே மெய் தொழில்-அது ஆகும் இ நான்கையும் ஒருங்கே வியந்து அடைந்து உலகம் எல்லாம் – திருமுறை6:22 3678/2
இந்நாள் தொடுத்து நீ எண்ணியபடிக்கே இயற்றி விளையாடி மகிழ்க என்றும் இறவா நிலையில் இன்ப அனுபவன் ஆகி இயல் சுத்தம் ஆதி மூன்றும் – திருமுறை6:22 3680/2
ஆதியே நடுவே அந்தமே ஆதி நடு அந்தம் இல்லதோர் அறிவே – திருமுறை6:27 3751/4
ஏர்தரு கலாந்தம் ஆதி ஆறு அந்தத்து இருந்து அரசு அளிக்கின்ற பதியே – திருமுறை6:42 3917/3
ஆதியை ஆதி அந்தம் ஈது என உள் அறிவித்த அறிவை என் அன்பை – திருமுறை6:46 3961/1
இன்பு உரு ஆகி அருளொடும் விளங்கி இயற்றலே ஆதி ஐந்தொழிலும் – திருமுறை6:48 3994/2
ஊண் ஆதி விடுத்து உயிர்ப்பை அடக்கி மனம் அடக்கி உறு பொறிகள் அடக்கி வரும் உகங்கள் பல கோடி – திருமுறை6:49 4011/2
ஆட்டாய போதாந்தம் அலைவு அறு நாதாந்தம் ஆதி மற்றை அந்தங்கள் அனைத்தினும் உற்று அறிந்தும் – திருமுறை6:49 4012/2
உச்ச ஆதி அந்தம் இலா திரு_வடிவில் யானும் உடையாயும் கலந்து ஓங்கும் ஒருமையும் வேண்டுவனே – திருமுறை6:56 4086/4
எமன் ஆதி தடை என்றும் எய்தாமை வேண்டும் எல்லாம் செய் வல்ல திறன் எனக்கு அளித்தல் வேண்டும் – திருமுறை6:56 4089/2
கமை ஆதி அடைந்து உயிர்கள் எல்லாம் சன்மார்க்கம் காதலித்தே திரு_பொதுவை களித்து ஏத்தல் வேண்டும் – திருமுறை6:56 4089/3
விமல ஆதி உடைய ஒரு திரு_வடிவில் யானும் விமலா நீயும் கலந்தே விளங்குதல் வேண்டுவனே – திருமுறை6:56 4089/4
ஆதி நடு கடை காட்டாது அண்ட பகிரண்டம் ஆர்_உயிர்கள் அகம் புறம் மற்று அனைத்தும் நிறை ஒளியே – திருமுறை6:57 4112/2
மாமாயை பரம் ஆதி நான்கும் அவற்றுள்ளே வயங்கிய நந்நான்கும் தன்மயத்தாலே விளக்கி – திருமுறை6:57 4120/1
சாற்றுகின்ற கலை ஐந்தில் பரம் ஆதி நான்கும் தக்க அவற்றூடு இருந்த நந்நான்கும் நிறைந்தே – திருமுறை6:57 4122/1
மன்னுகின்ற அபர சத்தி பரம் ஆதி அவற்றுள் வகுத்த நிலை ஆதி எலாம் வயங்க வயின் எல்லாம் – திருமுறை6:57 4124/1
மன்னுகின்ற அபர சத்தி பரம் ஆதி அவற்றுள் வகுத்த நிலை ஆதி எலாம் வயங்க வயின் எல்லாம் – திருமுறை6:57 4124/1
விளங்கு பர சத்திகளின் பரம் ஆதி அவற்றுள் விரிந்த நிலை ஆதி எலாம் விளங்கி ஒளி வழங்கி – திருமுறை6:57 4125/1
விளங்கு பர சத்திகளின் பரம் ஆதி அவற்றுள் விரிந்த நிலை ஆதி எலாம் விளங்கி ஒளி வழங்கி – திருமுறை6:57 4125/1
ஆதி இதோ திரு_அம்பலத்து இருக்கின்றார் – திருமுறை6:67 4303/2
ஆதி அனாதியும் ஆகிய பாதம் – திருமுறை6:68 4334/2
ஆதி அனாதி என்று ஆரணம் போற்றும் – திருமுறை6:70 4364/1
ஆதி அனாதியீர் வாரீர் – திருமுறை6:70 4414/3
ஆசு ஆதி இல்லீரே வாரீர் – திருமுறை6:70 4433/3
ஆதி அந்தம் இல்லவரே அணைய வாரீர் ஆரணங்கள் போற்ற நின்றீர் அணைய வாரீர் – திருமுறை6:72 4476/2
ஆதி அந்தம் காண்ப அரிய ஜோதி சுயம் ஜோதி உன்னோடு ஆட வந்தார் வந்தார் என்றே நாடி நாதம் சொல்கின்றதே – திருமுறை6:74 4492/2
ஆதி நடம் புரிகின்றான் அருள் சோதி எனக்கு அளித்தான் அந்தோ அந்தோ – திருமுறை6:77 4508/2
ஆதி அனாதி மருந்து திரு – திருமுறை6:78 4525/1
ஈறு ஆதி இல்லா மருந்து என்னை – திருமுறை6:78 4549/3
ஆதி ஈறு இல்லா முன் ஜோதி அரன் – திருமுறை6:79 4556/1
மனம் ஆதி எல்லாம் ஆம் ஜோதி அவை – திருமுறை6:79 4560/1
விளங்க படைப்பு ஆதி மெய் தொழில் நீ-தான் – திருமுறை6:80 4591/2
பரை தூக்கி காட்டிய காலே ஆதி_பரை – திருமுறை6:80 4594/1
நவ வெளி நால் வகை ஆதி ஒரு – திருமுறை6:80 4596/1
ஔவியம் ஆதி ஓர் ஆறும் தவிர்த்த பேர் – திருமுறை6:81 4615/25
ஆதி சிற்சபையில் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/84
ஆதி அனாதியாம் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/116
ஆதி ஈறு இல்லா அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/128
ஆதி என்று அருளிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/264
இந்த சிற்ஜோதியின் இயல் உரு ஆதி
அந்தம் என்று அருளிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/265,266
ஆதி என்று அருளிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/268
ஐந்தொழில் ஆதி செய் ஐவர் ஆதிகளை – திருமுறை6:81 4615/863
ஐந்தொழில் ஆதி செய் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/864
ஆதி ஈறு அறியா அருள் அரசாட்சியில் – திருமுறை6:81 4615/1129
ஆதி அந்தம் தோற்றாத அரும் பெரும் சோதியனே அம்மே என் அப்பா என் ஐயா என் அரசே – திருமுறை6:84 4637/1
அம் தாமரையான் நெடுமாலவன் ஆதி வானோர் – திருமுறை6:91 4708/3
இ பார் ஆதி பூதம் அடங்கும் காலும் நின்னையே – திருமுறை6:112 5016/3
நனம் தலை வீதி நடந்திடு சாதி நலம் கொளும் ஆதி நடம் புரி நீதி – திருமுறை6:114 5158/1
அமைத்திடு பூதி அகத்து இடும் ஆதி அருள் சிவ ஜோதி அருள் சிவ ஜோதி – திருமுறை6:114 5160/2
அங்க சங்க மங்கை பங்க ஆதி ஆதி ஆதியே – திருமுறை6:115 5187/1
அங்க சங்க மங்கை பங்க ஆதி ஆதி ஆதியே – திருமுறை6:115 5187/1
அத்த முத்த அத்தமுத்த ஆதி ஆதி ஆதியே – திருமுறை6:115 5188/1
அத்த முத்த அத்தமுத்த ஆதி ஆதி ஆதியே – திருமுறை6:115 5188/1
ஆரண ஞாபகமே பூரண சோபனமே ஆதி அனாதியனே வேதி அனாதியனே – திருமுறை6:118 5244/1
ஆடக நீடு ஒளியே நேடக நாடு அளியே ஆதி புராதனனே வேதி பராபரனே – திருமுறை6:118 5246/1
ஆதி நீதி வேதனே ஆடல் நீடு பாதனே – திருமுறை6:120 5257/1
ஆதி அப்பா நம் அனாதி அப்பா நங்கள் அம்மை ஒரு – திருமுறை6:125 5300/1
காற்று நீடு அழல் ஆதி ஐந்து நான் காண காட்டிய கருத்த போற்றி வன் – திருமுறை6:125 5314/3
மாழை பலாச்சுளை மாம்பழம் ஆதி வடித்து அளவி – திருமுறை6:125 5415/3
ஆதி கொடியே உலகு கட்டி ஆளும் கொடியே சன்மார்க்க – திருமுறை6:126 5457/3
ஆதி அந்தமும் இல்லதோர் அம்பலத்து ஆடும் – திருமுறை6:131 5546/1
ஆயாமையாலே நீர் ஆதி அனாதி ஆகிய சோதியை அறிந்துகொள்கில்லீர் – திருமுறை6:132 5558/1
ஆதி கொடிய உயிர் அத்தனையும் போய் ஒழிக – திருமுறை6:136 5617/3
மண் ஆதி ஐம்பூத வகை இரண்டின் ஒன்று வடிவு வண்ணம் இயற்கை ஒரு வால் அணு சத்து இயலாய் – திருமுறை6:137 5647/1
வசு நிறத்த விவித நவ சத்தி பல கோடி வயங்கும் அவைக்குள் ஆதி வயங்குவள் அ ஆதி – திருமுறை6:137 5664/2
வசு நிறத்த விவித நவ சத்தி பல கோடி வயங்கும் அவைக்குள் ஆதி வயங்குவள் அ ஆதி
தச நிறத்தவாக அதில் தனித்தனி ஓங்காரி சார்ந்திடுவள் அவள் அகத்தே தனி பரை சார்ந்திடுவள் – திருமுறை6:137 5664/2,3
ஆதி நடு அந்தம் இலா ஆனந்த உருவாய் அம்பலத்தே ஆடுகின்ற அடி_இணையின் பெருமை – திருமுறை6:137 5668/3
அன்புறு சித்தாந்த நடம் வேதாந்த நடமும் ஆதி நடு அந்தம் இலா சோதி மன்றில் கண்டேன் – திருமுறை6:142 5778/2
அருகர் புத்தர் ஆதி என்பேன் அயன் என்பேன் நாராயணன் என்பேன் அரன் என்பேன் ஆதிசிவன் என்பேன் – திருமுறை6:142 5801/2

மேல்


ஆதி_பரை (1)

பரை தூக்கி காட்டிய காலே ஆதி_பரை
இவர்க்கு அப்பால் அப்பால் என்று மேலே – திருமுறை6:80 4594/1,2

மேல்


ஆதி_இலார் (1)

அன்றும்_உளார் இன்றும்_உளார் என்றும்_உளார் தமக்கு ஓர் ஆதி_இலார் அந்தம்_இலார் அரும் பெரும் சோதியினார் – திருமுறை6:2 3282/2

மேல்


ஆதிக்க (1)

ஆதிக்க மாயை மனத்தேன் கவலை அடுத்தடுத்து – திருமுறை3:6 2209/1

மேல்


ஆதிகள் (6)

நையுமாறு எனை காமம் ஆதிகள் தாம் நணுகி வஞ்சகம் நாட்டுகின்றது நான் – திருமுறை2:66 1309/1
உண்டு அளிக்கும் ஊண் உடை பூண் ஊர் ஆதிகள் தானே – திருமுறை3:3 1965/405
காகம் ஆதிகள் அருந்த ஓர் பொருக்கும் காட்ட நேர்ந்திடா கடையரில் கடையேன் – திருமுறை6:5 3304/3
கானமே உழல் விலங்கினில் கடையேன் காமம் ஆதிகள் களைகணில் பிடித்தேன் – திருமுறை6:5 3311/1
காமமாம் மதம் ஆங்காரம் ஆதிகள் என் கருத்தினில் உற்ற போது எல்லாம் – திருமுறை6:13 3448/1
அடுத்தேன் மாயை ஆதிகள் என் கூடவே அடுத்தது என் அந்தோ – திருமுறை6:13 3482/2

மேல்


ஆதிகளாம் (1)

காய்ந்திடு மனத்தாள் போன்றனள் சிறிதும் கனிவு_இலாள் காமம் ஆதிகளாம்
பாய்ந்திடு வேட பயல்களால் எனக்கு பயம் புரிவித்தனள் பல கால் – திருமுறை6:14 3551/1,2

மேல்


ஆதிகளால் (3)

பருப்பு_இடி அரி வால்_இடிகள் ஆதிகளால் பண்ணிய பண்ணிகாரங்கள் – திருமுறை6:9 3363/1
தாரணியிடை இ துன்பம் ஆதிகளால் தனையனேன் தளருதல் அழகோ – திருமுறை6:13 3490/4
வார் கடல் உலகில் அச்சம் ஆதிகளால் மகன் மனம் வருந்துதல் அழகோ – திருமுறை6:13 3491/4

மேல்


ஆதிகளிலே (1)

மேவிய ஒளியே இ உலகு-அதில் ஊர் வீதி ஆதிகளிலே மனிதர் – திருமுறை6:13 3423/2

மேல்


ஆதிகளின் (1)

வாட்டமோடு இருந்த சிறியனேன்-தனது வாட்டமும் மாயை ஆதிகளின்
ஈட்டமும் தவிர்க்க திருவுளத்து இரங்கி என்னை ஓர் பொருள் என மதித்தே – திருமுறை6:13 3530/1,2

மேல்


ஆதிகளும் (4)

ஓத நேர் உள்ள நடுக்கமும் திகைப்பும் உற்ற பேர் ஏக்கம் ஆதிகளும்
தீது_அனேன் இன்று நினைத்திட உள்ளம் திடுக்கிடல் நீ அறிந்திலையோ – திருமுறை6:13 3424/3,4
தெரிந்த மகா சுத்த பரம் முதலும் அவற்றுள்ளே சிறந்த நிலை ஆதிகளும் தெளிந்து விளங்குறவே – திருமுறை6:57 4126/1
வாய்ந்த பர நாதம் ஐந்தில் பரம் முதலும் அவற்றுள் மன்னு நிலை ஆதிகளும் வயங்கியிட நிறைந்தே – திருமுறை6:57 4127/1
விரதம் ஆதிகளும் தவிர்த்து மெய்ஞ்ஞான விளக்கினால் என் உளம் விளக்கி – திருமுறை6:86 4664/1

மேல்


ஆதிகளை (5)

கருப்பிலே எனினும் கஞ்சி ஆதிகளை கருத்து வந்து உண்ணுதற்கு அமையேன் – திருமுறை6:9 3355/2
கருணையே வடிவாய் பிறர்களுக்கு அடுத்த கடும் துயர் அச்சம் ஆதிகளை
தருண நின் அருளால் தவிர்த்தவர்க்கு இன்பம் தரவும் வன் புலை கொலை இரண்டும் – திருமுறை6:12 3407/1,2
சேமம் ஆர் உலகில் காமம் ஆதிகளை செறிந்தவர்-தங்களை கண்டே – திருமுறை6:13 3448/3
அகப்புற அமுது அளித்து ஐவர் ஆதிகளை
அகப்பட காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/751,752
ஐந்தொழில் ஆதி செய் ஐவர் ஆதிகளை
ஐந்தொழில் ஆதி செய் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/863,864

மேல்


ஆதிசிவ (1)

அண்ணிய மேல் அன்பர்க்கு அமுது ஈதல் ஆதிசிவ
புண்ணியமே நாளும் புரிவோரும் புண்ணியமாம் – திருமுறை3:3 1965/1317,1318

மேல்


ஆதிசிவன் (1)

அருகர் புத்தர் ஆதி என்பேன் அயன் என்பேன் நாராயணன் என்பேன் அரன் என்பேன் ஆதிசிவன் என்பேன் – திருமுறை6:142 5801/2

மேல்


ஆதிசேடர் (1)

தீது எல்லாம் நான் ஆதிசேடர் பலராய் பிரமன் – திருமுறை3:3 1965/1207

மேல்


ஆதித்தர் (1)

நல் நிருபர் தொழுது ஏத்தும் அம்பலத்தே ஓர் இடத்து ஓர் நாள் ஆதித்தர்
பன்னிருவர் ஒளி மாற்றும் பர ஒளியை பார்த்து உயர்ந்தீர் பண்பினீரே – திருமுறை4:15 2770/3,4

மேல்


ஆதிமூலம் (1)

நீள் ஆதிமூலம் என நின்றவனும் நெடுநாள் நேடியும் கண்டு அறியாத நின் அடிகள் வருந்த – திருமுறை5:2 3079/1

மேல்


ஆதிய (18)

தேவரே முதல் உலகங்கள் யாவையும் சிருட்டி ஆதிய செய்யும் – திருமுறை1:29 354/1
மால் எடுத்து ஓங்கிய மால் அயன் ஆதிய வானவரும் – திருமுறை2:24 832/1
பிறந்து முன்னர் இ உலகினாம் பெண்டு பிள்ளை ஆதிய பெரும் தொடக்கு உழந்தே – திருமுறை2:50 1125/1
சிலம் இலாஞ்சம் ஆதிய தரு பொழில்கள் திகழும் ஒற்றியூர் தியாக_நாயகனே – திருமுறை2:61 1236/4
ஆக்கல் ஆதிய ஐந்தொழில் நடத்த அயன் முன் ஆகிய ஐவரை அளித்து – திருமுறை2:66 1300/1
காலை ஆதிய முப்போதினும் சோற்று கடன் முடித்து இருந்தனன் எந்தாய் – திருமுறை6:9 3353/4
பயம் துயர் இடர் உள் மருட்சி ஆதிய இ பகை எலாம் பற்று அற தவிர்த்தே – திருமுறை6:13 3540/1
துவந்துவம் தவிர்த்து சுத்தம் ஆதிய முச்சுக வடிவம் பெறும் பேறும் – திருமுறை6:27 3756/3
திணி கலை ஆதிய எல்லாம் பணிக்க வல்ல சிவமே சித்த சிகாமணியே என் திரு_நட நாயகனே – திருமுறை6:28 3761/4
சிரத்தை ஆதிய சுப_குணம் சிறிதும் சேர்ந்திலேன் அருள் செயல்_இலேன் சாகா_வரத்தை – திருமுறை6:29 3777/1
உடல் உயிர் ஆதிய எல்லாம் நீ எடுத்துக்கொண்டு உன் உடல் உயிர் ஆதிய எல்லாம் உவந்து எனக்கே அளிப்பாய் – திருமுறை6:32 3802/2
உடல் உயிர் ஆதிய எல்லாம் நீ எடுத்துக்கொண்டு உன் உடல் உயிர் ஆதிய எல்லாம் உவந்து எனக்கே அளிப்பாய் – திருமுறை6:32 3802/2
அம்மா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் ஆணவம் ஆதிய முழுதும் அறுத்து நிற்றல் வேண்டும் – திருமுறை6:56 4085/1
என்று ஆதிய சுடர்க்கு இயல் நிலையாய் அது – திருமுறை6:81 4615/59
காற்றிடை உணர் இயல் கருது இயல் ஆதிய
ஆற்றுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/483,484
இரதம் ஆதிய நல் தெள் அமுது அளித்து இங்கு என் கருத்து அனைத்தையும் புரிந்தே – திருமுறை6:86 4664/2
கோடா மறை ஆகமம் ஆதிய கூறுகின்ற – திருமுறை6:91 4711/1
எணம் புரிந்து உழலேல் சவுளம் ஆதிய செய்து எழிலுறு மங்கலம் புனைந்தே – திருமுறை6:103 4854/2

மேல்


ஆதியர் (15)

குருவே அயன் அரி ஆதியர் போற்ற குறை தவிர்ப்பான் – திருமுறை1:3 53/1
அயன் அரி ஆதியர் வாழ்ந்திட தாங்கு அயில் வேல் – திருமுறை1:3 63/2
சேல் பிடித்தவன் தந்தை ஆதியர் தொழும் தெய்வமே சிவ பேறே – திருமுறை1:4 73/1
விண் அறாது வாழ் வேந்தன் ஆதியர் வேண்டி ஏங்கவும் விட்டு என் நெஞ்சக – திருமுறை1:8 131/1
திருமால் ஆதியர் உள்ளம் கொள்ளும் ஓர் செவ்விய வேலோனே குரு மா மணியே குண மணியே சுரர் கோவே மேலோனே – திருமுறை1:52 564/1
கரும் பை நாக அணை கடவுள் நான்முகன் வான்_கடவுள் ஆதியர் கலகங்கள் தவிர்ப்பான் – திருமுறை2:30 891/1
பெண் நிலாவிய பாகத்து எம் அமுதே பிரமன் ஆதியர் பேச அரும் திறனே – திருமுறை2:53 1150/3
தாயர் ஆதியர் சலிப்புறுகிற்பார் தமரும் என்றனை தழுவுதல் ஒழிவார் – திருமுறை2:69 1334/1
நேயர் ஆதியர் நேயம் விட்டு அகல்வார் நின்னை நம்பி என் நெஞ்சு உவக்கின்றேன் – திருமுறை2:69 1334/2
கூர் இலை வேலவன் ஆதியர் சூழ – திருமுறை3:2 1962/359
நாராயணன் திசை நான்முகன் ஆதியர் நண்ணி நின்று – திருமுறை4:15 2760/1
மா காதலால் எனக்கு வாய்த்த ஒரு தெய்வம் மா தவர் ஆதியர் எல்லாம் வாழ்த்துகின்ற தெய்வம் – திருமுறை6:41 3910/2
நாரணன் ஆதியர் நாட அரும் பாதம் – திருமுறை6:68 4336/1
நாராயணனொடு நான்முகன் ஆதியர்
பாராயணம் செயும் பதும பதத்திற்கே – திருமுறை6:69 4343/1,2
வாழி என்றே எனை மால் அயன் ஆதியர் வந்து அருள் பேர்_ஆழி – திருமுறை6:89 4694/1

மேல்


ஆதியர்-தம் (3)

கட்டுப்படாதது மால் ஆதியர்-தம் கருத்தினுக்கும் – திருமுறை2:74 1381/2
உண்ணற்கு எளியாய் உருத்திரன் மால் ஆதியர்-தம்
கண்ணில் கனவினிலும் காண்பு அரியாய் மண்_உலகில் – திருமுறை3:2 1962/563,564
அ நாள் நையாது நஞ்சு ஏற்று அயன் மால் மனை ஆதியர்-தம்
பொன்_நாணை காத்த அருள்_கடலே பிறர் புன் மனை போய் – திருமுறை3:6 2258/1,2

மேல்


ஆதியர்-தம்மை (1)

ஆதியர்-தம்மை அளித்த பின் ஜோதி – திருமுறை6:79 4556/2

மேல்


ஆதியர்க்கே (1)

விண்ணவர் புகழும் மெய்கண்டநாதன் வித்தக கபிலன் ஆதியர்க்கே
கண் அருள்செயும் நின் பெருமையை அடியேன் கனவிலும் நனவிலும் மறவேன் – திருமுறை3:23 2533/1,2

மேல்


ஆதியர்கள் (2)

காவி நேர் விழி மலை_மகள் காண கடலின் நஞ்சு உண்டு கண்ணன் ஆதியர்கள்
ஆவி ஈந்து அருள் ஒற்றி எம் இறையே அம்பலத்தில் நின்று ஆடல்செய் அமுதே – திருமுறை2:44 1061/3,4
கமலன் திருமால் ஆதியர்கள் கனவினிடத்தும் காண்ப அரியார் – திருமுறை2:87 1641/1

மேல்


ஆதியராம் (2)

ஆவல்_உடையார் உள்_உடையார் அயன் மால் மகவான் ஆதியராம்
தேவர் பெருமான் சிவபெருமான் தியாக_பெருமான் திரு_வடிவை – திருமுறை2:72 1364/1,2
பூண் காத்து அளியாள் புலம்பிநின்றாள் புரண்டாள் அயன் மால் ஆதியராம்
சேண் காத்து அளிப்போர் தேற்றுகினும் தேறாள் மனது திறன் என்றே – திருமுறை2:78 1511/3,4

மேல்


ஆதியரும் (1)

மனித்தர்களோ வானவரோ மலர் அயனோ மாலோ மற்றையரோ என் புகல்வேன் மகேசுரர் ஆதியரும்
தனித்த ஒரு திரு_வார்த்தை கேட்பதற்கே கோடி தவம் செய்து நிற்கின்றார் நவம் செய்த நிலத்தே – திருமுறை6:142 5731/3,4

மேல்


ஆதியரை (1)

மின் உடற்கு தாய் தந்தை ஆதியரை மதித்தேனோ விரும்பினேனோ – திருமுறை4:15 2741/3

மேல்


ஆதியவாய் (1)

பொன் நடப்பது அன்றி அது போனகமே ஆதியவாய்
என் அடுத்தது ஒன்றும் இஃது எண்ணிலையே இ நிலத்தில் – திருமுறை3:3 1965/829,830

மேல்


ஆதியனே (3)

ஆதியனே எமை ஆண்டவனே மலையாள் மகிழும் – திருமுறை2:58 1204/3
நாத விபூதியனே நாம் அவன் ஆதியனே ஞான சபாபதியே ஞான சபாபதியே – திருமுறை6:118 5248/2
ஆடிய நாடகனே ஆல் அமர் ஆதியனே ஆகம மேலவனே ஆரண நாலவனே – திருமுறை6:118 5250/1

மேல்


ஆதியா (2)

காசம் மேகம் கடும் பிணி சூலை மோகு ஆதியா தந்து கண் கலக்கம் செயும் – திருமுறை1:18 257/1
மேதை உணவு ஆதி வேண்டுவ எலாம் உண்டு நீர் விரை மலர் தொடை ஆதியா வேண்டுவ எலாம் கொண்டு மேடை மேல் பெண்களொடு விளையாடுவீர்கள் என்பார் – திருமுறை3:8 2425/3

மேல்


ஆதியாம் (2)

அரி தாரம் ஊண் ஆதியாம் மயல்கொண்ட ஏழை – திருமுறை4:14 2728/3
அரசே எனக்குள் விளங்கும் ஆதியாம் அனாதியே – திருமுறை6:112 5007/2

மேல்


ஆதியாய் (2)

ஆதியாய் ஆதி நடு அந்தமாய் ஆங்கு அகன்ற – திருமுறை3:3 1965/25
அரிது ஆகி அரியதினும் அரியது ஆகி அநாதியாய் ஆதியாய் அருள்_அது ஆகி – திருமுறை3:5 2083/1

மேல்


ஆதியாய (1)

அம்புவி நீர் அனல் வளி வான் ஆதியாய அரசே என் ஆர்_உயிர்க்கு ஓர் அரணம் ஆகும் – திருமுறை4:15 2732/2

மேல்


ஆதியால் (3)

மோகம் ஆதியால் வெல்லும் ஐம்புலனாம் மூட வேடரை முதலற எறிந்து – திருமுறை2:20 792/1
வெச்சென்ற மாயை வினை ஆதியால் வந்த – திருமுறை6:69 4347/1
முச்சுடர் ஆதியால் எ சக உயிரையும் – திருமுறை6:81 4615/739

மேல்


ஆதியாலே (1)

காற்றாலே புவியாலே ககனம்-அதனாலே கனலாலே புனலாலே கதிர் ஆதியாலே
கூற்றாலே பிணியாலே கொலை_கருவியாலே கோளாலே பிற இயற்றும் கொடும் செயல்களாலே – திருமுறை6:125 5450/1,2

மேல்


ஆதியில் (4)

தீயர் ஆதியில் தீயன் என்று எனை நின் திருவுளத்திடை சேர்த்திடாது ஒழித்தால் – திருமுறை2:69 1334/3
ஆதியில் உணர்த்திய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/212
நால்-வயின் துரிசும் நண்ணு உயிர் ஆதியில்
ஆல் அற அடக்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/801,802
ஆதியில் என் உளத்து இருந்தே அறிவித்தபடியே அன்பால் இன்று உண்மை நிலை அறிவிக்க அறிந்தேன் – திருமுறை6:142 5805/2

மேல்


ஆதியிலே (3)

ஆதியிலே கலப்பு ஒழிய ஆன்ம சுத்தி அளித்து ஆங்கு அது அது ஆக்குவது ஒன்றாம் அது அதுவாய் ஆக்கும் – திருமுறை5:2 3128/1
ஆதியிலே எனை ஆண்டு என் அறிவகத்தே அமர்ந்த அப்பா என் அன்பே என் ஆர்_உயிரே அமுதே – திருமுறை6:57 4183/1
ஆதியிலே அபிமானித்து அலைகின்ற உலகீர் அலைந்தலைந்து வீணே நீர் அழிதல் அழகு அலவே – திருமுறை6:133 5566/2

மேல்


ஆதியின் (1)

ஏல் வகை ஒன்றோ இரண்டதோ அனாதி இயற்கையோ ஆதியின் இயல்போ – திருமுறை6:48 3997/2

மேல்


ஆதியும் (9)

ஆதியும் அந்தமும் இன்றி ஒன்று ஆகி அகம் புறம் அகப்புறம் புறப்புறம் நிறைந்தே – திருமுறை6:23 3704/1
ஆதியும் நடுவும் அந்தமும் இல்லா அருள்_பெரும்_சோதி என்று அறிந்தேன் – திருமுறை6:55 4075/3
ஆதியும் அந்தமும் இல்லா அரும் பெரும் – திருமுறை6:70 4371/1
ஆதியும் அந்தமும் அறிந்தனை நீயே – திருமுறை6:81 4615/267
ஆதியும் வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/656
ஆதியும் நடுவுடன் அந்தமும் கடந்த – திருமுறை6:81 4615/1537
வான் அந்தம் ஆதியும் கண்டுகொண்டு அழியா வாழ்க்கையில் இன்புற்று சுத்த வேதாந்த – திருமுறை6:85 4647/3
ஆதியும் அந்தமும் இல்லா தனி சுடர் ஆகி இன்ப – திருமுறை6:94 4742/1
ஆதியும் நடுவும் அந்தமும் இல்லா அருள்_பெரும்_சோதி என் உளத்தே – திருமுறை6:125 5453/1

மேல்


ஆதியுமாய் (1)

ஆதியுமாய் அந்தமுமாய் நடு ஆகி ஆதி அந்த நடு இல்லாத மந்தண வான் பொருளாய் – திருமுறை5:2 3145/1

மேல்


ஆதியே (8)

ஆலின் ஈற்று பொருள் அருள் ஆதியே – திருமுறை2:48 1099/4
ஆதியே தில்லை அம்பலத்து ஆடல்செய் – திருமுறை2:48 1100/1
ஆதியே நின் அருள் ஒன்றும் இல்லையேல் – திருமுறை2:64 1271/3
ஆதியே நடுவே அந்தமே எனும் இ அடைவு எலாம் இன்றி ஒன்றான – திருமுறை6:13 3498/1
ஆதியே நடுவே அந்தமே ஆதி நடு அந்தம் இல்லதோர் அறிவே – திருமுறை6:27 3751/4
அங்க சங்க மங்கை பங்க ஆதி ஆதி ஆதியே
துங்க புங்க அங்க லிங்க ஜோதி ஜோதி ஜோதியே – திருமுறை6:115 5187/1,2
அத்த முத்த அத்தமுத்த ஆதி ஆதி ஆதியே
சுத்த சித்த சப்த நிர்த்த ஜோதி ஜோதி ஜோதியே – திருமுறை6:115 5188/1,2
ஆதியே திரு_அம்பலத்து ஆடல் செய் அரசே – திருமுறை6:125 5370/1

மேல்


ஆதியை (13)

மஞ்சு ஏர் பிணி மடி ஆதியை நோக்கி வருந்துறும் என் – திருமுறை1:31 365/1
அறியாத நம் பிணி ஆதியை நீக்கும் அருள் மருந்தின் – திருமுறை1:31 366/1
ஆலம் அமுதின் அருந்தல் செய்தானை ஆதியை ஆதியோடு அந்தம்_இலானை – திருமுறை4:5 2613/2
போகம் ஆதியை விழைந்தனன் வீணில் பொழுது போக்கிடும் இழுதையேன் அழியா – திருமுறை6:5 3304/1
தேகம் ஆதியை பெற முயன்று அறியேன் சிரங்கு நெஞ்சக குரங்கொடும் உழல்வேன் – திருமுறை6:5 3304/2
ஆதியை ஆதி அந்தம் ஈது என உள் அறிவித்த அறிவை என் அன்பை – திருமுறை6:46 3961/1
ஆதியை சிற்றம்பலத்து என் அருள்_பெரும்_சோதியை பெற்றேன் அச்சோ அச்சோ – திருமுறை6:87 4674/4
இப்படி வான் முதல் எங்கணும் அறிய என் உடல் ஆதியை ஈந்தனன் உமக்கே – திருமுறை6:92 4719/3
வருண பொதுவிலும் மா சமுகத்து என் வண் பொருள் ஆதியை நண்பொடு கொடுத்தேன் – திருமுறை6:92 4720/3
ஆய்மட்டில் என் உடல் ஆதியை நுமக்கே அன்புடன் கொடுத்தனன் ஆண்டவரே நீர் – திருமுறை6:92 4721/3
தன் மார்க்கத்து என் உடல் ஆதியை நுமக்கே தந்தனன் திரு_அருள் சந்நிதி முன்னே – திருமுறை6:92 4723/3
விச்சை எலாம் வல்ல நும் திரு_சமுக விண்ணப்பம் என் உடல் ஆதியை நுமக்கே – திருமுறை6:92 4724/2
முன் செய்து கொண்டதும் இங்ஙனம் கண்டீர் மூ வகையாம் உடல் ஆதியை நுமது – திருமுறை6:92 4725/2

மேல்


ஆதியோடு (1)

ஆலம் அமுதின் அருந்தல் செய்தானை ஆதியை ஆதியோடு அந்தம்_இலானை – திருமுறை4:5 2613/2

மேல்


ஆதியோர் (1)

அட்ட_மூர்த்தம்-அது ஆகிய பொருளை அண்டர் ஆதியோர் அறிகிலா திறத்தை – திருமுறை2:23 815/1

மேல்


ஆது (3)

ஆது சொல்லுதும் ஐயுறல் என் மேல் ஆணை காண் அவர் அருள் பெறல் ஆமே – திருமுறை2:22 805/4
ஆது காண்டி எம் ஒற்றியூர் அரசே அம்பலத்தில் நின்று ஆடல்செய் அமுதே – திருமுறை2:44 1066/4
ஆது தெரியேன் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – திருமுறை2:96 1739/4

மேல்


ஆதேயர் (1)

ஆதேயர் ஆகி இங்கே தொழில் புரிவார் என்றால் ஐயர் திரு_அடி பெருமை யார் உரைப்பார் தோழி – திருமுறை6:142 5775/4

மேல்


ஆந்தை (1)

தாக்கிய ஆந்தை குரல்செய பயந்தேன் சா_குரல் பறவையால் தளர்ந்தேன் – திருமுறை6:13 3433/2

மேல்


ஆநந்த (6)

மூது ஆநந்த வாரிதியே முறையோ முறையோ முறையேயோ – திருமுறை1:26 335/4
மடமே உடையேன்-தனக்கு அருள் நீ வழங்கல் அழகோ ஆநந்த
நடமே உடையோய் நினையன்றி வேற்று தெய்வம் நயவேற்கு – திருமுறை2:1 572/2,3
செய்ய நெட்டிலை வேல் சேய்-தனை அளித்த தெய்வமே ஆநந்த திரட்டே – திருமுறை2:13 694/3
ஆநந்த இன் அமுது ஊற்றும் திரு_முலை ஆர்_அணங்கே – திருமுறை2:75 1420/2
ஆநந்த சுத்த அகண்ட மருந்து – திருமுறை3:9 2458/2
பாடுகின்ற மெய் அடியர் உளம் விரும்பி ஆநந்த படிவம் ஆகி – திருமுறை4:15 2733/3

மேல்


ஆப்பனூர் (1)

ஆப்பனூர் மேவு சதானந்தமே மா புலவர் – திருமுறை3:2 1962/390

மேல்


ஆப்பினும் (1)

ஆப்பினும் வலியேன் அற தொழில் புரியேன் அன்பினால் அடுத்தவர் கரங்கள் – திருமுறை6:8 3344/3

மேல்


ஆபத்தில் (4)

கோபம்-அது நான் கொடுக்கில் உண்டு ஆபத்தில்
வீசம் கொடுத்து எட்டு வீசம் என பிறரை – திருமுறை3:2 1962/720,721
ஈட்டுகின்ற ஆபத்தில் இந்தா என அருளை – திருமுறை3:3 1965/389
நீட்டுகின்ற ஆபத்தில் ஒருசிறிதும் உதவேன் நெடும் தூரம் ஆழ்ந்து உதவா படும் கிணறு போல்வேன் – திருமுறை6:4 3302/2
கொடியவரே கொலை புரிந்து புலை_நுகர்வார் எனினும் குறித்திடும் ஓர் ஆபத்தில் வருந்துகின்ற போது – திருமுறை6:57 4162/1

மேல்


ஆபத்து (1)

பசி எனும் ஓர் பெரும்_பாவி_பயலே துன்பு எனும் ஓர் படு_பாவி_பயலே ஆபத்து எனும் பொய்_பயலே – திருமுறை6:102 4852/1

மேல்


ஆபத்தும் (1)

ஆபத்தும் நீக்கிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/314

மேல்


ஆபத்தை (2)

ஆபத்தை நீக்கி ஓர் தீபத்தை ஏற்றி என் – திருமுறை6:70 4374/1
ஆபத்தை நீக்கி வளர்த்தே சற்றும் – திருமுறை6:80 4590/1

மேல்


ஆபதம் (1)

இங்கு ஆபதம் சற்றும் இல்லாத அனேகதங்காபதம் – திருமுறை3:2 1962/479

மேல்


ஆபரண (1)

பாம்பு ஆபரண பரமன் எவன் கூம்பாது – திருமுறை3:3 1965/276

மேல்


ஆபரணத்தின் (1)

மெய் ஆபரணத்தின் மேவினையே எய்யாமல் – திருமுறை3:3 1965/1000

மேல்


ஆபரணம் (1)

ஏற்ற ஆபரணம் தா என கேட்டே இரங்குவார் இவை குறித்து அடியேன் – திருமுறை6:13 3517/3

மேல்


ஆம் (77)

நாம் பிரமம் நமையன்றி ஆம் பிரமம் வேறு இல்லை நன்மை தீமைகளும் இல்லை நவில்கின்றவாகி ஆம்தரம் இரண்டினும் ஒன்ற நடு நின்றது என்று வீண் நாள் – திருமுறை1:1 11/1
சுவையே அமுது அன்ன நின் திரு_நாமம் துதிக்கவும் ஆம்
இவையே என் எண்ணம் தணிகாசலத்துள் இருப்பவனே – திருமுறை1:3 59/3,4
வாழ்வில் ஆம் சிறு களிப்பினால் உன்றனை மறந்து இறுமாக்கின்றேன் – திருமுறை1:15 229/1
அன்பர்க்கு அருளும் பெரும் கருணை அரசே உணர்வால் ஆம் பயனே – திருமுறை1:43 467/2
ஒட்டியே அன்பர் உளத்து எழும் களிப்பே ஒளிக்குள் ஆம் சோதியே கரும்பின் – திருமுறை2:7 638/3
தேட்டுக்கு அடங்காத தீ மனத்தால் ஆம் துயரம் – திருமுறை2:16 738/2
ஆலின் ஓங்கிய ஆனந்த_கடலை அம்பலத்தில் ஆம் அமுதை வேதங்கள் – திருமுறை2:23 817/3
பந்தம் மட்டின் ஆம் பாவி நெஞ்சகத்தால் பவ பெரும் கடல் படிந்து உழன்று அயர்ந்தேன் – திருமுறை2:49 1115/1
ஆகம் நாட்டிடை விடுக எனில் விடுவேன் அல்லல் ஆம் பவம் அடை எனில் அடைவேன் – திருமுறை2:49 1118/2
ஆம் மேல் அழல் பூ தாழாது என் சகியே இனி நான் சகியேனே – திருமுறை2:89 1656/4
நேரா உரைப்பீர் என்றேன் நீ நெஞ்சம் நெகிழ்ந்தால் ஆம் என்றார் – திருமுறை2:96 1742/3
முன்னில் ஒரு தா ஆம் என்றேன் முத்தா எனலே முறை என்றார் – திருமுறை2:96 1745/2
புய பால் ஒற்றியீர் அச்சம் போமோ என்றேன் ஆம் என்றார் – திருமுறை2:96 1748/1
உய்ய உரைத்தீர் எனக்கு என்றேன் உலகில் எவர்க்கும் ஆம் என்றார் – திருமுறை2:96 1753/3
அமைக்கும் மொழி இங்கிதம் என்றேன் ஆம் உன் மொழி இங்கு இதம் அன்றோ – திருமுறை2:98 1789/3
குடக்கு சிவந்த பொழுதினை முன் கொண்ட வண்ணர் ஆம் என்றார் – திருமுறை2:98 1793/2
விடைக்கு கருத்தா ஆம் நீர்-தாம் விளம்பல் மிக கற்றவர் என்றேன் – திருமுறை2:98 1793/3
முன்னில் ஒரு தா ஆம் என்றேன் முத்தா எனலே முறை என்றார் – திருமுறை2:98 1833/2
புய பால் ஒற்றியீர் அச்சம் போமோ என்றேன் ஆம் என்றார் – திருமுறை2:98 1836/1
பிச்சை பெருமான் இன்று மண_பிள்ளை பெருமான் ஆம் என்றேன் – திருமுறை2:98 1881/2
சொல்ல அல் நீச்சர் அங்கு தோய உம்பர் ஆம் பெருமை – திருமுறை3:2 1962/21
சூழ் திருவாய் பாடி அங்கு சூழ்கினும் ஆம் என்று உலகர் – திருமுறை3:2 1962/81
ஆம் துருத்தி கொண்டு உள் அனல் எழுப்புவோர் புகழும் – திருமுறை3:2 1962/149
பாம்புரம் கொள் உண்மை பரம்பொருளே ஆம் புவனம் – திருமுறை3:2 1962/248
தாங்கும் கருக்குடி வாழ் சங்கரனே ஆம் ககனம் – திருமுறை3:2 1962/268
ஆம் பேரெயில் ஒப்பு இலா மணியே தாம் பேரா – திருமுறை3:2 1962/356
ஆம் மா தூர் வீழ தடிந்தோன் கணேசனொடும் – திருமுறை3:2 1962/469
பொன் கோலம் ஆம் எயிற்கு போர்_கோலம் கொண்ட திருவிற்கோலம் – திருமுறை3:2 1962/499
சாந்தம் எனை கண்டால் தலை சாய்க்கும் ஆம் தகையோர் – திருமுறை3:2 1962/698
ஆறு அடுத்த வாகீசர்க்கு ஆம் பசியை கண்டு கட்டுச்சோறு – திருமுறை3:2 1962/767
சீர் சான்ற முக்கண் சிவ_களிற்றை சேர்ந்திடில் ஆம்
பேர் சான்ற இன்பம் பெரிது – திருமுறை3:3 1963/1,2
ஆறுமுகத்தான் அருள் அடையின் ஆம் எல்லா – திருமுறை3:3 1964/1
ஐந்நிறமாய் அ நிறத்தின் ஆம் ஒளியாய் அ ஒளிக்குள் – திருமுறை3:3 1965/51
ஓர் வினையில் இன்பமும் மற்று ஓர் வினையில் துன்பமும் ஆம்
சார்வினை விட்டு ஓங்கும் தகையினராய் பார் வினையில் – திருமுறை3:3 1965/81,82
ஐந்திலைந்து நான்கு ஒரு மூன்று ஆம் இரண்டு ஒன்றாய் முறையே – திருமுறை3:3 1965/155
ஆம் தலைமை ஈந்த பரமார்த்தன் எவன் போந்து உயிர்கள் – திருமுறை3:3 1965/284
மா மலை வாழ்கின்ற அருள் வள்ளல் எவன் ஆம் அவனே – திருமுறை3:3 1965/312
பன்னும் உள்ளத்துள் ஆம் பரசிவமே என்று ஒரு கால் – திருமுறை3:3 1965/473
மால் கடவுள் ஆம் ஓர் மகவு அலற கண்டு திரு_பாற்கடலை – திருமுறை3:3 1965/477
ஆம் விளைவும் பொய் நின் அறிவும் பொய் தோம் விளைக்கும் – திருமுறை3:3 1965/576
பெண் என்று உரைப்பில் பிறப்பு ஏழும் ஆம் துயரம் – திருமுறை3:3 1965/605
நாமார்த்தம் ஆசை என நாடிலையே ஆம் ஆர்த்தம் – திருமுறை3:3 1965/608
பாம்பு என்றால் சற்றும் பயந்திலையே ஆம் பண்டை – திருமுறை3:3 1965/626
சோம்பலுடன் தூக்கம் தொடர்ந்தனையே ஆம் பலன் ஓர் – திருமுறை3:3 1965/1010
ஆம் என்றால் மற்று அதனை அல்ல என்பாய் அல்ல என்றால் – திருமுறை3:3 1965/1165
ஆம் என்பாய் என்னை அலைக்கின்றாய் நாம் அன்பாய் – திருமுறை3:3 1965/1166
இல்லி குடம் உடைந்தால் யாது ஆம் என்று உன்னுடன் யான் – திருமுறை3:3 1965/1185
வாரி அலை போன்ற சுத்த மாயையினால் ஆம் பூதகாரியங்கள் – திருமுறை3:3 1965/1357
சாதுக்கள் ஆம் அவர்-தம் சங்க மகத்துவத்தை – திருமுறை3:3 1965/1397
ஆன்ற பர துரிய நிலை கண்டோம் அப்பால் அது கண்டோம் அப்பால் ஆம் அதுவும் கண்டோம் – திருமுறை3:5 2133/2
கைக்கின்ற காயும் இனிப்பு ஆம் விடமும் கன அமுது ஆம் – திருமுறை3:6 2183/1
கைக்கின்ற காயும் இனிப்பு ஆம் விடமும் கன அமுது ஆம்
பொய்க்கின்ற கானலும் நீர் ஆம் வன் பாவமும் புண்ணியம் ஆம் – திருமுறை3:6 2183/1,2
பொய்க்கின்ற கானலும் நீர் ஆம் வன் பாவமும் புண்ணியம் ஆம் – திருமுறை3:6 2183/2
பொய்க்கின்ற கானலும் நீர் ஆம் வன் பாவமும் புண்ணியம் ஆம்
வைக்கின்ற ஓடும் செம்பொன் ஆம் என் கெட்ட மனது நின் சீர் – திருமுறை3:6 2183/2,3
வைக்கின்ற ஓடும் செம்பொன் ஆம் என் கெட்ட மனது நின் சீர் – திருமுறை3:6 2183/3
தெரு புக்குவாரொடு சேர்கில் என் ஆம் இ சிறுநடையாம் – திருமுறை3:6 2275/3
தோன்றுவதும் மாய்வதும் ஆம் சூழ்ச்சி இடைப்பட்டு அலைந்து – திருமுறை4:7 2636/1
தத்துவத்து உள் புறம் தான் ஆம் பொதுவில் சத்தாம் திரு_நடம் நான் காணல் வேண்டும் – திருமுறை6:65 4286/1
எள்ளுக்குள் எண்ணெய் போல் எங்கும் ஆம் பாதம் – திருமுறை6:68 4325/2
ஆசை_விட்டார்க்கே அணிமை ஆம் பாதம் – திருமுறை6:68 4336/4
ஓம் என்பதற்கு முன் ஆம் என்று உரைத்து உடன் – திருமுறை6:70 4453/1
ஆண் ஆகி பெண் ஆம் மருந்து அது – திருமுறை6:78 4521/3
ஐம்புலமும் தான் ஆம் ஜோதி புலத்து – திருமுறை6:79 4559/1
மனம் ஆதி எல்லாம் ஆம் ஜோதி அவை – திருமுறை6:79 4560/1
முக்குணமும் மூன்று ஆம் ஜோதி அவை – திருமுறை6:79 4561/1
தத்துவம் எல்லாம் ஆம் ஜோதி அந்த – திருமுறை6:79 4564/1
சத்தர்கள் எல்லாம் ஆம் ஜோதி அவர் – திருமுறை6:79 4565/1
உயிர்-கண் அருள்-கண்ணும் ஆம் ஜோதி – திருமுறை6:79 4577/2
இங்கும் அங்கு என்னாமல் எங்கும் ஆம் ஜோதி – திருமுறை6:79 4581/4
ஞாலமும் வானும் ஆம் ஜோதி என்னுள் – திருமுறை6:79 4582/3
சத்தியம் ஆம் பெரும் ஜோதி நானே – திருமுறை6:79 4584/3
சொல்லாலே ஆம் என்று அ சொல்லாலே வீறும் – திருமுறை6:80 4588/2
ஆம் அற அடக்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/792
திரு_நாள்கள் ஆம் இதற்கு ஓர் ஐயம் இலை இது-தான் திண்ணம் இதை உலகு அறிய தெரித்திடுக மனனே – திருமுறை6:105 4879/3
ஆம் பலன் மென்மேலும் ஆயின என் உளத்து – திருமுறை6:130 5535/3
தன் நிகர் தான் ஆம் பொதுவில் நடம் புரிவார் ஆணை சத்தியம் சத்தியம் மாதே சத்தியம் சத்தியமே – திருமுறை6:141 5709/4
தான் பதித்த பொன் வடிவம்-தனை அடைந்து களித்தேன் சாற்றும் அக புணர்ச்சியின் ஆம் ஏற்றம் உரைப்பதுவே – திருமுறை6:142 5807/4

மேல்


ஆம்-கொல் (1)

புல்லுகின்றோர்-தமை கண்டால் என் ஆம்-கொல் புகல் வெறும் வாய் – திருமுறை3:6 2336/3

மேல்


ஆம்-தோறும் (1)

நாம் தேடச்செய்கின்ற நற்றாய் காண் ஆம்-தோறும்
காலம் அறிந்தே கனிவோடு நல் அருள்_பால் – திருமுறை3:3 1965/360,361

மேல்


ஆம்தரம் (1)

நாம் பிரமம் நமையன்றி ஆம் பிரமம் வேறு இல்லை நன்மை தீமைகளும் இல்லை நவில்கின்றவாகி ஆம்தரம் இரண்டினும் ஒன்ற நடு நின்றது என்று வீண் நாள் – திருமுறை1:1 11/1

மேல்


ஆம்படி (1)

பாங்கியல் அளித்து என்னை அறியாத ஒரு சிறிய பருவத்தில் ஆண்ட பதியே பாச நெறி செல்லாத நேசர்-தமை ஈசர் ஆம்படி வைக்க வல்ல பரமே – திருமுறை6:22 3684/2

மேல்


ஆம்பல் (1)

வியலூர் சிவானந்த வெற்பே அயல் ஆம்பல்
மட்டை ஊர் வண்டு இனங்கள் வாய்ந்து விருந்து கொளும் – திருமுறை3:2 1962/88,89

மேல்


ஆமசத்தன் (1)

ஆமசத்தன் எனும் எனக்கே ஆனந்த_வெள்ளம் அது ததும்பி பொங்கி வழிந்து ஆடும் எனில் அந்தோ – திருமுறை5:6 3201/3

மேல்


ஆமய (3)

ஆழ்த்து ஆமய உலகில் அற்ப மகிழ்ச்சியினால் – திருமுறை3:2 1962/635
ஆமய தடை தவிர் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/190
ஆகம போதகமே ஆதர வேதகமே ஆமய மோசனமே ஆர்_அமுது ஆகரமே – திருமுறை6:118 5245/1

மேல்


ஆமயம் (1)

ஆமயம் தீர்த்து இயற்கை இன்ப அனுபவமே மயமாய் அம்பலத்தே விளங்குகின்ற அருள்_பெரும்_சோதியை ஓர் – திருமுறை6:134 5581/2

மேல்


ஆமா (1)

ஆமா குலத்தில் அரை குலத்துள் அணைந்தே புறம் மற்று அரை குலம் கொண்டு – திருமுறை2:98 1889/3

மேல்


ஆமாத்தூர் (2)

அருணைப்பதியார் ஆமாத்தூர் அமர்ந்தார் திருவாவடுதுறையார் – திருமுறை2:89 1657/2
ஆமாத்தூர் வாழ் மெய் அருள் பிழம்பே யாம் ஏத்தும் – திருமுறை3:2 1962/470

மேல்


ஆமாறு (4)

ஆமாறு அன்று இரவினிடை அணி கதவம் திறப்பித்து அங்கையில் ஒன்று அளித்து இனி நீ அஞ்சேல் என்று உவந்து – திருமுறை5:2 3087/2
ஆமாறு அ மாமாயைக்கு அப்புறத்தும் நிறைந்தே அறிவு ஒன்றே வடிவு ஆகி விளங்குகின்ற ஒளியே – திருமுறை6:57 4120/2
ஆமாறு அருளிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/206
ஆமாறு சிற்சபையில் அருள் நடனம் புரிவார் அருள் அமுது உண்டு அருள் நிலை மேல் அமர்ந்த பிள்ளை காணே – திருமுறை6:102 4844/4

மேல்


ஆமாறே (9)

பவம் கனிந்த இ வடிவமே அழிவுறா பதி வடிவு ஆமாறே – திருமுறை6:37 3852/4
உளம்கொள் இ வடிவு இம்மையே மந்திர ஒளி வடிவு ஆமாறே – திருமுறை6:37 3853/4
துஞ்சும் இ உடல் அழிவுறாது ஓங்கும் மெய் சுக வடிவு ஆமாறே – திருமுறை6:37 3854/4
ஈங்கு வீழ் உடல் என்றும் வீழாது ஒளிர் இயல் வடிவு ஆமாறே – திருமுறை6:37 3855/4
அலங்கும் இ உடல் எற்றையும் அழிவுறா அருள் வடிவு ஆமாறே – திருமுறை6:37 3856/4
தயங்கும் இ உடல் எற்றையும் அழிவுறா தனி வடிவு ஆமாறே – திருமுறை6:37 3858/4
பூட்டும் இ உடல் எற்றையும் அழிவுறா பொன் வடிவு ஆமாறே – திருமுறை6:37 3859/4
புடையின் இ உடல் எற்றையும் அழிவுறா பொன் வடிவு ஆமாறே – திருமுறை6:37 3860/4
செய்யும் இ உடல் என்றும் இங்கு அழிவுறா சிவ வடிவு ஆமாறே – திருமுறை6:37 3861/4

மேல்


ஆமிடத்து (1)

ஆமிடத்து நின் அடியார்க்கு ஆசை உரைத்து இல்லை என்பார் – திருமுறை3:4 2002/3

மேல்


ஆமே (15)

பழுது சொல்லுதும் ஐயுறல் என் மேல் ஆணை காண் அவர் அருள் பெறல் ஆமே – திருமுறை2:22 804/4
ஆது சொல்லுதும் ஐயுறல் என் மேல் ஆணை காண் அவர் அருள் பெறல் ஆமே – திருமுறை2:22 805/4
ஆலம் சொல்லுதும் ஐயுறல் என் மேல் ஆணை காண் அவர் அருள் பெறல் ஆமே – திருமுறை2:22 806/4
அரிட்டை ஓதுதும் ஐயுறல் என் மேல் ஆணை காண் அவர் அருள் பெறல் ஆமே – திருமுறை2:22 807/4
அல்லல் ஓதுதும் ஐயுறல் என் மேல் ஆணை காண் அவர் அருள் பெறல் ஆமே – திருமுறை2:22 808/4
அர என்று ஏத்துதும் ஐயுறல் என் மேல் ஆணை காண் அவர் அருள் பெறல் ஆமே – திருமுறை2:22 809/4
ஆய்ந்து போற்றுதும் ஐயுறல் என் மேல் ஆணை காண் அவர் அருள் பெறல் ஆமே – திருமுறை2:22 810/4
ஆர்ந்து போற்றுதும் ஐயுறல் என் மேல் ஆணை காண் அவர் அருள் பெறல் ஆமே – திருமுறை2:22 811/4
அமைப்பின் ஏத்துதும் ஐயுறல் என் மேல் ஆணை காண் அவர் அருள் பெறல் ஆமே – திருமுறை2:22 812/4
அறைந்து போற்றுதும் ஐயுறல் என் மேல் ஆணை காண் அவர் அருள் பெறல் ஆமே – திருமுறை2:22 813/4
என்றால் எனக்கே நகை தோன்றும் எந்தாய் உளத்துக்கு என் ஆமே – திருமுறை4:10 2682/4
பொன் உழைப்பால் பெறலும் அரிது அருள் இலையேல் எல்லாம் பொது நடம் செய் புண்ணிய நீ எண்ணியவாறு ஆமே – திருமுறை6:33 3815/4
என் மார்க்கமும் ஒன்று ஆமே – திருமுறை6:129 5527/4
கணிந்து உளத்தே கனிந்து நினைந்து உரைத்திடில் அப்பொழுதே காணாத காட்சி எலாம் கண்டுகொளல் ஆமே – திருமுறை6:134 5578/4
பைப்பறவே காணுதியேல் அ தருணத்து எல்லாம் பட்ட நடு_பகல் போல வெட்டவெளி ஆமே – திருமுறை6:142 5803/4

மேல்


ஆமேல் (1)

வேணி_பிரான் அது-தான் மெய் ஆமேல் அன்று எனை நீ – திருமுறை3:4 2029/3

மேல்


ஆமை (2)

ஆமை போல் ஒடுங்கி அடங்கினேன் அதுவும் ஐய நின் திருவுளம் அறியும் – திருமுறை6:13 3448/4
ஊமை எழுத்தினுள் ஆமை எழுத்து உண்டு என்று – திருமுறை6:70 4412/1

மேல்


ஆமோ (15)

துன்புற அசைக்குமோ வச்சிர தூண் ஒரு துரும்பினால் துண்டம் ஆமோ சூரியனை இருள் வந்து சூழுமோ காற்றில் மழை தோயுமோ இல்லை அது போல் – திருமுறை1:1 13/2
போய்ப்பட்ட புல்லும் மணி பூ பட்ட பாடும் நல் பூண் பட்ட பாடு தவிடும் புன்பட்ட உமியும் உயர் பொன் பட்ட பாடு அவர்கள் போகம் ஒரு போகம் ஆமோ
ஆய்ப்பட்ட மறைமுடி சேய்ப்பட்ட நின் அடிக்கு ஆட்பட்ட பெருவாழ்விலே அருள் பட்ட நெறியும் மெய்ப்பொருள் பட்ட நிலையும் உற அமர் போகமே போகமாம் – திருமுறை1:1 25/2,3
வன்பு இலாத நின் அடியவர்-தம் திரு_மனத்தினுக்கு என் ஆமோ
இன்பினால் சுரர் போற்றிடும் தணிகை வாழ் இறைவனே எம்மானே – திருமுறை1:15 224/3,4
கோள் சொல்லாநிற்பர் எனில் என் ஆமோ என் குறையை எடுத்து எவர்க்கு எளியேன் கூறுகேனே – திருமுறை1:25 319/4
தம்பி தமையன் துணை ஆமோ தனையர் மனைவி வருவாரோ – திருமுறை1:49 520/2
தில்லையாய் உன்றன் உளத்துக்கு என் ஆமோ திகழும் ஒற்றியூர் தியாக மா மணியே – திருமுறை2:40 1018/4
உண்பார் இன்னும் உனக்கு அது-தான் உடன்பாடு ஆமோ உளம் உருகி – திருமுறை2:92 1693/2
ஈது நமக்கும் தெரியும் என்றார் இறை ஆமோ இங்கு இது என்றேன் – திருமுறை2:96 1739/2
ஈது நமக்கு தெரிந்தது என்றார் இறை ஆமோ இங்கு இது என்றேன் – திருமுறை2:98 1827/2
காலம் போகும் வார்த்தை நிற்கும் கண்டாய் இது சொல் கடன் ஆமோ
ஏலம் குழலாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை2:98 1925/3,4
ஏறுவனேல் உன் ஆசை என் ஆமோ கூறிடும் இ – திருமுறை3:3 1965/858
ஆமோ அலவோ அறியேன் சிறியேன் நான் – திருமுறை3:4 1983/1
எந்தாய் நின் சித்தத்திற்கு ஏது ஆமோ நான் அறியேன் – திருமுறை3:4 2051/3
தலையெழுத்தும் சரி ஆமோ நுதல்_கண் தனி முதலே – திருமுறை3:6 2289/4
போது அவரை காண்பது அலால் அவர் பெருமை என்னால் புகல வசம் ஆமோ நீ புகலாய் என் தோழி – திருமுறை6:137 5632/4

மேல்


ஆய் (19)

ஆய்_பாலை_ஒருமருங்கான் ஈன்ற செல்வத்து ஆர்_அமுதே நின் அருளை அடையேன் கண்டாய் – திருமுறை1:25 325/3
ஏர் ஆய் உரைசெய்து அருள்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை2:98 1830/4
இ ஊர் எடுத்து ஆய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை2:98 1933/4
வாழ் உம்பர் ஆய் துறை வான் மன்னவரும் மன்னவரும் – திருமுறை3:2 1962/133
ஆய் வெண்துறை மாசு இலா மணியே தோய்வுண்ட – திருமுறை3:2 1962/352
தூய் முடி மேல் மண்ணும் சுமந்தனையே ஆய் துயரம் – திருமுறை3:2 1962/756
ஆய் ஒரு பால் செய்ய அழிவார் காண் ஆய இவர் – திருமுறை3:3 1965/774
ஆய் மதி பெரியருள் அமர்ந்த சிற்பரமே அம்பலத்து ஆடல்செய் செம் பதத்து அரசே – திருமுறை6:23 3688/3
ஆய் தரு வேதாகமத்தின் அடி முடி நின்று இலங்கும் அரிய பெரும் பொருளை அவைக்கு அனுபவமாம் பொருளை – திருமுறை6:49 4009/1
அன்னை அப்பன் மா இனத்தார் ஆய் குழலார் ஆசையினால் – திருமுறை6:61 4234/1
ஆய் பல வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/438
ஆய் வகை அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/442
ஆய் பல வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/450
ஆய் வகை அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/452
ஆய் பல வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/454
ஆய் பல வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/456
ஆய் எனை நீ அறியாயோ எல்லாம் செய் வல்லார் அருள் அமுது உண்டு அருள் நிலை மேல் அமர்ந்த பிள்ளை நானே – திருமுறை6:102 4843/4
ஆய் உரைத்த அருள் ஜோதி வருகின்ற தருணம் இதே அறி-மின் என்றே – திருமுறை6:135 5604/1
அரும் பொன்_அனையார் எனது கணவர் வரு தருணம் ஆய்_இழை ஈது ஆதலினால் வாயல் முகப்பு எல்லாம் – திருமுறை6:142 5733/1

மேல்


ஆய்_பாலை_ஒருமருங்கான் (1)

ஆய்_பாலை_ஒருமருங்கான் ஈன்ற செல்வத்து ஆர்_அமுதே நின் அருளை அடையேன் கண்டாய் – திருமுறை1:25 325/3

மேல்


ஆய்_இழை (1)

அரும் பொன்_அனையார் எனது கணவர் வரு தருணம் ஆய்_இழை ஈது ஆதலினால் வாயல் முகப்பு எல்லாம் – திருமுறை6:142 5733/1

மேல்


ஆய்க்கும் (1)

ஆய்க்கும் இனிய அப்பா உன் ஒற்றியூரை அடைந்து இருளை – திருமுறை2:33 923/3

மேல்


ஆய்த்த (1)

ஆய்த்த கலை கற்று உணர்ந்த அணங்கு_அனையார்-தமக்குள் ஆர் செய்த போதனையோ ஆனாலும் இது கேள் – திருமுறை4:39 3018/3

மேல்


ஆய்தல் (1)

அளிய நல் அருள் ஈந்திடும் பொருட்டால் ஆய்தல் நன்று அல ஆதலின் ஈண்டே – திருமுறை2:51 1137/2

மேல்


ஆய்தற்கு (1)

ஆய்தற்கு அரிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/296

மேல்


ஆய்ந்த (2)

ஒப்பாரியேனும் உடையேன் காண் தப்பு ஆய்ந்த
மட்டு விடேன் உன் தாள் மறக்கினும் வெண் நீற்று நெறி – திருமுறை3:2 1962/826,827
ஆய்ந்த பரசிவ வெளியில் வெளி உருவாய் எல்லாம் ஆகிய தன் இயல் விளக்கி அலர்ந்திடும் பேர்_ஒளியே – திருமுறை6:57 4127/2

மேல்


ஆய்ந்தவர்-தம் (1)

ஈய்ந்தானை ஆய்ந்தவர்-தம் இதயத்தானை எம்மானை கண்டு களித்து இருக்கின்றேனே – திருமுறை6:44 3942/4

மேல்


ஆய்ந்திடில் (1)

அற்பனேன்-தன்னை ஆண்ட நின் அருளை ஆய்ந்திடில் அன்னையின் பெரிதே – திருமுறை2:47 1097/4

மேல்


ஆய்ந்திடு (1)

ஆய்ந்திடு என்று உரைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/232

மேல்


ஆய்ந்திலையே (2)

ஆள்_கொல்லி என்பர் இதை ஆய்ந்திலையே கீழ் கொல்லை – திருமுறை3:3 1965/824
அன்னே என கேட்டும் ஆய்ந்திலையே கொன்னே – திருமுறை3:3 1965/960

மேல்


ஆய்ந்திலையோ (1)

ஆளை சமன் கொள்வது ஆய்ந்திலையோ வேளை மண – திருமுறை3:3 1965/976

மேல்


ஆய்ந்து (9)

பலவும் ஆய்ந்து நன்கு உண்மையை உணர்ந்த பத்தர் உள்ளக பதுமங்கள்-தோறும் – திருமுறை2:21 803/3
ஆய்ந்து போற்றுதும் ஐயுறல் என் மேல் ஆணை காண் அவர் அருள் பெறல் ஆமே – திருமுறை2:22 810/4
புத்தூர் வரும் அடியார் பூரிப்பே சித்து ஆய்ந்து
நாம் ஈசர் ஆகும் நலம் தரும் என்று உம்பர் தொழும் – திருமுறை3:2 1962/398,399
ஆங்கு அவர் தாள் குற்றேவல் ஆய்ந்து இயற்றி ஓங்கு சிவ – திருமுறை3:3 1965/1400
பொன்_தாள் அருள் புகழ் கற்று ஆய்ந்து பாட புரிந்து அருளே – திருமுறை3:6 2257/4
ஐ தட்டிடும் நெஞ்சகத்தேன் பிழைகளை ஆய்ந்து வெறும் – திருமுறை4:6 2630/1
இடலாம் ஓர் இரண்டோடு ஆய்ந்து – திருமுறை4:15 2785/4
ஆர் என்றான் அம்பலவன் ஆய்ந்து – திருமுறை6:52 4037/4
அனையான் வருகின்றான் ஆய்ந்து – திருமுறை6:129 5533/4

மேல்


ஆய்ந்தும் (1)

ஆய்ந்தும் இன்ன என்று அறிந்திலா நின் திரு அடி_மலர் பணியாமல் – திருமுறை6:25 3727/2

மேல்


ஆய்ந்துற (1)

ஆய்ந்துற காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/780

மேல்


ஆய்ந்தோர் (2)

ஆய்ந்தோர் சில நாளில் ஆயிரம் பேர் பக்கல் அது – திருமுறை3:3 1965/819
பாய்ந்து ஓடி போவது நீ பார்த்திலையே ஆய்ந்தோர் சொல் – திருமுறை3:3 1965/820

மேல்


ஆய்ப்பட்ட (1)

ஆய்ப்பட்ட மறைமுடி சேய்ப்பட்ட நின் அடிக்கு ஆட்பட்ட பெருவாழ்விலே அருள் பட்ட நெறியும் மெய்ப்பொருள் பட்ட நிலையும் உற அமர் போகமே போகமாம் – திருமுறை1:1 25/3

மேல்


ஆய்பவர்க்கும் (1)

முன்னை மறைக்கும் முடி பொருள் என்று ஆய்பவர்க்கும்
தன்னை மறைக்கும் சதுரன் எவன் உன்னுகின்றோர் – திருமுறை3:3 1965/225,226

மேல்


ஆய்பவனும் (1)

காவாய் என அயன் கா_ஆய்பவனும் கருதும் மலர் – திருமுறை2:75 1469/3

மேல்


ஆய்மட்டில் (1)

ஆய்மட்டில் என் உடல் ஆதியை நுமக்கே அன்புடன் கொடுத்தனன் ஆண்டவரே நீர் – திருமுறை6:92 4721/3

மேல்


ஆய்மையுறு (1)

ஆய்மையுறு பெருந்தகையே அமுதே சைவ அணியே சொல்லரசு எனும் பேர் அமைந்த தேவே – திருமுறை5:10 3238/4

மேல்


ஆய்வர் (1)

நெறி பிடித்து நின்று ஆய்வர் என் அரசே நீயும் அப்படி நீசனேன்-தனக்கு – திருமுறை2:51 1138/2

மேல்


ஆய்வு (1)

பிடித்தால் போலும் என்று நாடிலையே ஆய்வு இல் உன்றன் – திருமுறை3:3 1965/612

மேல்


ஆய்வுற (2)

ஆய்வுற காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/724
ஆய்வுற கொண்டு அடங்குக நீ அடங்கிலையேல் உனை-தான் அடியொடு வேரறுத்திடுவேன் ஆணை அருள் ஆணை – திருமுறை6:102 4838/3

மேல்


ஆய (22)

ஆய வினையால் நெஞ்சே நீ அஞ்சேல் என் மேல் ஆணை கண்டாய் – திருமுறை2:25 840/3
ஆய பாணற்கு பொன் பெற அருளும் ஐயர் சேவடி அடைகுதல் பொருட்டே – திருமுறை2:38 1000/4
ஆய ஒற்றியூர் அண்ணலே தில்லை அம்பலத்தில் நின்று ஆடல்செய் அமுதே – திருமுறை2:44 1058/4
ஆய ஆனந்த கூத்து உடை பரமா காய சோதி கண்டு அமருதல் அணியே – திருமுறை2:50 1128/4
பொருப்பு ஆய யானையின் கால் இடினும் பொல்லா புழு தலையில் சோரி புறம் பொழிய நீண்ட – திருமுறை2:73 1376/3
கல் ஆய வன்_மனத்தர்-தம்பால் சென்றே கண் கலக்கம்கொள்கின்றேன் கவலை வாழ்வை – திருமுறை2:101 1946/1
ஆய் ஒரு பால் செய்ய அழிவார் காண் ஆய இவர் – திருமுறை3:3 1965/774
அற்று ஆவி போவது அறிந்திலையோ கற்று ஆய
பள்ளி இடும் கால் அவனை பார நமன் வாயில் – திருமுறை3:3 1965/972,973
திரு தகு சீர் தமிழ்_மறைக்கே முதல் ஆய வாக்கு-அதனால் திரு_பேர் கொண்டு – திருமுறை3:20 2506/1
ஆய மறை முடி நின்ற தில்லை அம் பதி மருவும் அண்ணலார் மகிழும் மணியே அகிலாண்டமும் சராசரமும் ஈன்று அருள் பரசிவானந்த வல்லி உமையே – திருமுறை4:3 2597/4
அரங்கு ஆய மனம் மாயை அளக்கர் ஆழம் அறியாமல் கால் இட்டு இங்கு அழுந்துகின்றேன் – திருமுறை4:23 2808/1
பேறு ஆய திரு_அடிகள் வருந்த நடந்து இரவில் பேய் அடியேன் இருக்கும் இடத்து அடைந்து என்னை அழைத்து – திருமுறை5:2 3126/3
சோறு ஆய பொருள் ஒன்று என் கரத்து அளித்தாய் பொதுவில் சோதி நினது அருள் பெருமை ஓதி முடியாதே – திருமுறை5:2 3126/4
இருட்டு ஆய மல சிறையில் இருக்கும் நமை எல்லாம் எடுப்பது ஒன்றாம் இன்ப நிலை கொடுப்பது ஒன்றாம் எனவே – திருமுறை5:2 3129/1
தீவு ஆய நரகினிடை விழக்கடவேன் எனை-தான் சிவாயநம என புகலும் தெளிவு_உடையன் ஆக்கி – திருமுறை5:7 3208/3
பாங்கு ஆய மெய் அடியர்-தம்மை சற்றும் பரிந்திலேன் அருள் அடையும் பரிசு ஒன்று உண்டோ – திருமுறை5:10 3242/3
தீங்கு ஆய செயல் அனைத்தும் உடையேன் என்ன செய்வேன் சொல்லரசே என் செய்குவேனே – திருமுறை5:10 3242/4
ஆய கால் இருந்தும் நடந்திட வலி இல்லாமையால் அழுங்குவார் என உன் – திருமுறை6:15 3561/1
ஆய சிற்சபையில் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/34
தனி முதல் ஆய சிதம்பர அமுதே – திருமுறை6:81 4615/1288
திண்மையே முதல் ஐங்குண கரு ஆய செல்வமே நல் வழி காட்டும் – திருமுறை6:86 4661/1
ஆய பெருவெளி-தனிலே அடங்கும் இது மட்டே அளப்பது ஒருவாறு அதன் மேல் அளப்பது அரிது அரிதே – திருமுறை6:140 5702/4

மேல்


ஆயங்கள் (1)

தேடிய ஆயங்கள் எலாம் கூடி உரைக்கின்றார் திருத்தர் நடராயர் திரு_கருத்தை அறிந்திலனே – திருமுறை6:60 4233/4

மேல்


ஆயத்து (1)

மருட்டு ஆயத்து_இருந்தேனை கூவி வரவழைத்து வண்ணம் ஒன்று என் கை-தனிலே மகிழ்ந்து அளித்தாய் நின்றன் – திருமுறை5:2 3129/3

மேல்


ஆயத்து_இருந்தேனை (1)

மருட்டு ஆயத்து_இருந்தேனை கூவி வரவழைத்து வண்ணம் ஒன்று என் கை-தனிலே மகிழ்ந்து அளித்தாய் நின்றன் – திருமுறை5:2 3129/3

மேல்


ஆயது (1)

இ தாரணிக்கு அணி ஆயது வான் தொழற்கு ஏற்றது எங்கும் – திருமுறை6:53 4051/3

மேல்


ஆயதோர் (1)

பெத்தமும் சதா முத்தியும் பெரும் பேதம் ஆயதோர் போத வாதமும் – திருமுறை4:22 2807/1

மேல்


ஆயம் (2)

பெண் ஆயம் பலபலவும் பேசுகின்றார் இங்கே பெரிய நடராயர் உள்ள பிரியம் அறிந்திலனே – திருமுறை6:60 4224/4
ஊர் ஆயம் ஆயினீர் வாரீர் – திருமுறை6:70 4425/3

மேல்


ஆயவர் (1)

தந்தை ஆயவர் தனையரை கெடுக்க சமைவர் என்பது சற்றும் இன்று உலகில் – திருமுறை2:55 1179/1

மேல்


ஆயவாய (1)

ஆயவாய நேய ஞேய மாய ஞாயவாதியே – திருமுறை6:115 5185/1

மேல்


ஆயா (1)

ஆயா கொடியேனுக்கு அன்பு_உடையாய் நீ அருள் இங்கு – திருமுறை3:4 2016/1

மேல்


ஆயாது (1)

ஆயாது நான் செயும் குற்றங்களை கண்டு அறியில் பெற்ற – திருமுறை4:11 2691/1

மேல்


ஆயாமையாலே (1)

ஆயாமையாலே நீர் ஆதி அனாதி ஆகிய சோதியை அறிந்துகொள்கில்லீர் – திருமுறை6:132 5558/1

மேல்


ஆயாரோ (1)

துன்னும் இரக்கம் தோயாரோ துகளேன் துயரை ஆயாரோ
பன்னும் வளங்கள் செறிந்து ஓங்கும் பணை கொள் தணிகை தூயாரே – திருமுறை1:20 281/3,4

மேல்


ஆயிட (2)

உரத்திடை பந்தித்து ஒரு திரள் ஆயிட
மடல் எலாம் மூளை மலர்ந்திட அமுதம் – திருமுறை6:81 4615/1454,1455
அறிவுரு அனைத்தும் ஆனந்தம் ஆயிட
பொறியுறும் ஆன்ம தற்போதமும் போயிட – திருமுறை6:81 4615/1469,1470

மேல்


ஆயிடில் (1)

பேர் கொண்டார் ஆயிடில் எம் பெம்மானே ஓர் தொண்டே – திருமுறை3:4 2014/2

மேல்


ஆயிடினும் (11)

இன் அமுதம் ஓர்பொழுதும் இட்டு அறியேன் ஆயிடினும்
முன் அமுதா உண்ட களம் முன்னிமுன்னி வாடுகின்றேன் – திருமுறை2:12 683/2,3
ஆன்று ஆர்த்த அன்போடு அகம் குழையேன் ஆயிடினும்
ஊன் தார் தரித்ததனை உன்னிஉன்னி வாடுகின்றேன் – திருமுறை2:12 684/2,3
ஆதாரம் இன்றி அலைதந்தேன் ஆயிடினும்
போது ஆர் நினது கழல் பொன்_அடியே போற்றுகின்றேன் – திருமுறை2:12 685/2,3
கொலை வேட்டு உழலும் கொடியனேன் ஆயிடினும்
நிலை வேட்ட நின் அருட்கே நின்றுநின்று வாடுகின்றேன் – திருமுறை2:12 686/2,3
தொண்டு அறிந்து செய்யாத துட்டனேன் ஆயிடினும்
எண் தக நின் பொன்_அருளை எண்ணிஎண்ணி வாடுகின்றேன் – திருமுறை2:12 687/2,3
தார் ஆர் மலர்_அடியை தாழ்ந்து ஏத்தேன் ஆயிடினும்
நேராய் நின் சந்நிதி-கண் நின்றுநின்று வாடுகின்றேன் – திருமுறை2:12 688/2,3
சீர் மதிக்க நின் அடியை தேர்ந்து ஏத்தேன் ஆயிடினும்
கார் மதிக்கும் நஞ்சம் உண்ட கண்ட நினைந்து உள்குகின்றேன் – திருமுறை2:12 689/2,3
நாய்க்கும் கடையாய் நலிகின்றேன் ஆயிடினும்
வாய்க்கும் உன்றன் சந்நிதி-கண் வந்துவந்து வாடுகின்றேன் – திருமுறை2:12 690/2,3
நெறியாம் கருணை நினைந்து உருகேன் ஆயிடினும்
குறியா பொருளே உன் கோயிலிடை வந்து நின்றும் – திருமுறை2:12 691/2,3
சீர் நடையாம் நல் நெறியில் சேர்ந்திலேன் ஆயிடினும்
நேர் நடையாம் நின் கோயில் நின்றுநின்று வாடுகின்றேன் – திருமுறை2:12 692/2,3
துன்னிய நின் பொன்_அடியை சூழாதேன் ஆயிடினும்
புல் நிகரேன் குற்றம் பொறுக்க பொறுப்பு உனக்கே – திருமுறை2:16 737/2,3

மேல்


ஆயிர (2)

ஈனம் அங்கே செய்த தாருகனை ஆயிர இலக்கம் உறு சிங்கமுகனை எண்ணரிய திறல் பெற்ற சூரனை மற கருணை ஈந்து பணிகொண்டிலையெனில் – திருமுறை1:1 21/3
செங்கண் ஆயிர தேவர்_நாதனை – திருமுறை1:10 151/2

மேல்


ஆயிரத்தது (1)

பேர் ஆயிரத்தது பேரா வரத்தது பேர்_உலகம் – திருமுறை2:74 1380/3

மேல்


ஆயிரத்தெட்டு (2)

உலகு ஓதுறும் நம் குலம் ஒன்றோ ஓர் ஆயிரத்தெட்டு உயர் குலம் இங்கு – திருமுறை2:98 1887/3
கொடு முடி மேல் ஆயிரத்தெட்டு மாற்று பொன் – திருமுறை6:109 4934/1

மேல்


ஆயிரம் (24)

பதம் கொண்ட பல் ஆயிரம் கோடி அண்டங்கள் எல்லாம் – திருமுறை2:24 833/3
பெரியதோர் பேறு என்று உணர்ந்திலேன் முருட்டு பேய்களை ஆயிரம் கூட்டி – திருமுறை2:35 943/2
கோலும் ஆயிரம் கோடி அண்டங்கள் குலைய நீக்கியும் ஆக்கியும் அளிக்கும் – திருமுறை2:37 993/3
அன்பு உடைய தாயர்கள் ஓர் ஆயிரம் பேர் ஆனாலும் – திருமுறை3:2 1962/773
ஆய்ந்தோர் சில நாளில் ஆயிரம் பேர் பக்கல் அது – திருமுறை3:3 1965/819
ஆயிரம் அன்றே நூறும் அன்றே ஈர்_ஐந்து அன்றே – திருமுறை3:4 2035/1
ஆயிரம் பேர் எந்தை எழுத்து ஐந்தே காண் நீ இரவும் – திருமுறை3:4 2035/2
தன் போலும் தாய்_தந்தை ஆயிரம் பேர் இருந்தாலும் அந்தோ – திருமுறை3:6 2186/3
நாளே நல் நாள் அந்த நாட்கு ஆயிரம் தெண்டன் நான் செய்வனே – திருமுறை3:6 2196/4
பண் நுதல் ஏர் மறை ஆயிரம் சூழும் நின் பாதத்தை யான் – திருமுறை3:6 2384/2
ஏட்டில் ஆயிரம்_கோடி எனினும் சற்றும் எழுத முடியா குறை கொண்டு இளைக்கின்றேன் நான் – திருமுறை4:12 2696/2
ஆயிரம் கார் முகில் நீர் விழி_நீர் தர ஐய நின்-பால் – திருமுறை4:15 2731/1
குறைகின்ற மதி நின்று கூச ஓர் ஆயிரம் கோடி கிரணங்கள் வீசி குல அமுத மயம் ஆகி எவ்வுயிரிடத்தும் குலாவும் ஒரு தண் மதியமே – திருமுறை6:22 3659/3
ஏடு ஆயிரம் என்னை கோடா மொழி ஒன்றே – திருமுறை6:70 4432/1
ஒன்றினில் ஒன்றே ஒன்றிடை ஆயிரம்
அன்று_அற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/621,622
பத்திடை ஆயிரம் பகர் அதில் கோடி – திருமுறை6:81 4615/623
ஆயிரம் ஆயிரம் கோடி நா_உடையோர் எனினும் அணுத்துணையும் புகல் அரிதேல் அந்தோ இ சிறியேன் – திருமுறை6:95 4751/2
ஆயிரம் ஆயிரம் கோடி நா_உடையோர் எனினும் அணுத்துணையும் புகல் அரிதேல் அந்தோ இ சிறியேன் – திருமுறை6:95 4751/2
ஆங்காங்கே சத்திகள் ஆயிரம் ஆயிரம் – திருமுறை6:109 4930/1
ஆங்காங்கே சத்திகள் ஆயிரம் ஆயிரம்
ஆக வந்தார்களடி அம்மா – திருமுறை6:109 4930/1,2
குண்டு நீர் கடல் சூழ் உலகத்து_உளோர் குற்றம் ஆயிரம் கோடி செய்தாலும் முன் – திருமுறை6:125 5355/3
எண்ணிய ஆயிரம் அயுதம் கோடியின் மேல் இலக்கம் எண்பத்துநான்கு அதின் மேல் அதிகம் வளியொடு வான் – திருமுறை6:137 5646/2
அருளாளர் வருகின்ற தருணம் இது தோழி ஆயிரம் ஆயிரம் கோடி அணி விளக்கு ஏற்றிடுக – திருமுறை6:142 5737/1
அருளாளர் வருகின்ற தருணம் இது தோழி ஆயிரம் ஆயிரம் கோடி அணி விளக்கு ஏற்றிடுக – திருமுறை6:142 5737/1

மேல்


ஆயிரம்_கோடி (1)

ஏட்டில் ஆயிரம்_கோடி எனினும் சற்றும் எழுத முடியா குறை கொண்டு இளைக்கின்றேன் நான் – திருமுறை4:12 2696/2

மேல்


ஆயிரம்கோடி (1)

ஒரு பிரமன் அண்டங்கள் அடி முடி பெருமையே உன்ன முடியா அவற்றின் ஓர் ஆயிரம்கோடி மால் அண்டம் அரன் அண்டம் உற்ற கோடாகோடியே – திருமுறை6:22 3668/1

மேல்


ஆயிரம்ஆயிரம் (1)

ஆயிரம்ஆயிரம் முகங்களாலும் பல் நாள் அளந்தளந்து ஓர் அணுத்துணையும் அளவு காணாதே – திருமுறை3:5 2131/2

மேல்


ஆயிரமாயிரம் (1)

அட்டி செய நினையாதீர் அரை_கணமும் தரியேன் அரை_கணத்துக்கு ஆயிரமாயிரம் கோடி ஆக – திருமுறை6:30 3781/3

மேல்


ஆயிரமும் (8)

போற்றிடுவோர்-தம் பிழை ஆயிரமும் பொறுத்து அருள்செய் – திருமுறை2:75 1426/1
ஆயிரமும் தான் பொறுக்கும் அப்பன் காண் சேய் இரங்கா – திருமுறை3:3 1965/346
அடிமைசெய புகுந்திடும் எம்_போல்வார் குற்றம் ஆயிரமும் பொறுத்து அருளும் அரசே நாயேன் – திருமுறை3:5 2152/1
நெடியனே முதல் கடவுள் சமுகத்தோர்-தம் நெடும் பிழைகள் ஆயிரமும் பொறுத்து மாயை – திருமுறை3:5 2164/3
பொய்_அகத்தேன் செயும் தீங்கு ஆயிரமும் பொறுத்து அருளே – திருமுறை3:6 2391/4
ஆண்டவா நின் அடைக்கலம் ஆயினேன் அடியனேன் பிழை ஆயிரமும் பொறுத்து – திருமுறை3:24 2544/2
அற்புத நின் அருள் அருமை அறியேன் நான் சிறிதும் அறியாதே மறுத்த பிழை ஆயிரமும் பொறுத்து – திருமுறை5:5 3184/1
அன்பர் செயும் பிழை ஆயிரமும் பொறுத்து – திருமுறை6:69 4344/1

மேல்


ஆயிரமே (1)

ஆண்டத்தில் என்ன குறையோ நம் மேல் குறை ஆயிரமே – திருமுறை3:6 2293/4

மேல்


ஆயிரமோ (1)

அடைந்து கண்டேன் என் கண்கள் இரண்டோ ஆயிரமோ
ஞாலத்தவர்கள் அலர் தூற்ற நல் தூசு இடையில் நழுவி விழ – திருமுறை2:77 1497/2,3

மேல்


ஆயில் (3)

தாமரையோன் மால் முதலோர் தாம் அறையார் ஆயில் அன்று – திருமுறை3:3 1965/1193
அற்பமே மற்ற எலாம் ஆயில் அழியா காய_கற்பமே – திருமுறை3:3 1965/1275
வஞ்சம் நினைத்தனை ஆயில் என் செய்வேன் என் செய்வேன் மதி_இலேனே – திருமுறை4:15 2746/4

மேல்


ஆயிலோ (1)

நாட்டார் எனினும் நின்னை உளத்து நாட்டார் ஆயிலோ
நயவேன் சிறிதும் நயத்தல் கயக்கும் எட்டிக்காயிலோ – திருமுறை6:112 5043/3,4

மேல்


ஆயிற்று (4)

காகம் கரைந்தது காலையும் ஆயிற்று
கண் நுதல் சேயரே வாரும் – திருமுறை1:51 541/1,2
கொடிய ஓர் ஆங்காரம் பொடிப்பொடி ஆயிற்று
தாபமும் சோபமும் தான்தானே சென்றது – திருமுறை6:76 4505/2,3
பரவும் அமுத உணவு ஆயிற்று அந்தோ பலர்-பால் பகல் இரவும் படித்த சமய சாத்திரமும் பலரால் செய்த தோத்திரமும் – திருமுறை6:83 4632/2
விரும்புற ஆயிற்று இது-தான் தருணம் இந்த தருணம் விரைந்து அருள வேண்டும் என விளம்பிநின்றேன் அடியேன் – திருமுறை6:95 4755/3

மேல்


ஆயிற்றே (11)

அன்போர் அணுவும் இல்லா எனக்கு இங்கு அருளல் ஆயிற்றே – திருமுறை6:112 4973/4
சமய விகற்பம் எல்லாம் நீங்கி சமம்-அது ஆயிற்றே – திருமுறை6:112 4999/4
கோவே உன்றன் அருள் சிற்சோதி என்னது ஆயிற்றே – திருமுறை6:112 5020/4
தாங்கல் விடுதல் இரண்டும் எனக்கு சமம்-அது ஆயிற்றே
சகத்தில் வழங்கும் மாயை வழக்கு தவிர்ந்து போயிற்றே – திருமுறை6:112 5026/1,2
உறவு பகை என்று இரண்டும் எனக்கு இங்கு ஒன்று-அது ஆயிற்றே
ஒன்று என்று இரண்டு என்று உளறும் பேதம் ஓடி போயிற்றே – திருமுறை6:112 5027/1,2
எறிந்து அ பாடு முழுதும் பெரிய இன்பம் ஆயிற்றே
எந்தாய் கருணை எனக்கு மிகவும் சொந்தம் ஆயிற்றே – திருமுறை6:112 5040/3,4
எந்தாய் கருணை எனக்கு மிகவும் சொந்தம் ஆயிற்றே – திருமுறை6:112 5040/4
துனியாது அந்த பாடு முழுதும் சுகம்-அது ஆயிற்றே
துரையே நின் மெய் அருள் இங்கு எனக்கு சொந்தம் ஆயிற்றே – திருமுறை6:112 5041/3,4
துரையே நின் மெய் அருள் இங்கு எனக்கு சொந்தம் ஆயிற்றே – திருமுறை6:112 5041/4
ஏராய் அந்த பாடு முழுதும் இன்பம் ஆயிற்றே
இறைவா நின் மெய் அருள் இங்கு எனக்கு சொந்தம் ஆயிற்றே – திருமுறை6:112 5042/3,4
இறைவா நின் மெய் அருள் இங்கு எனக்கு சொந்தம் ஆயிற்றே – திருமுறை6:112 5042/4

மேல்


ஆயின் (1)

எண்ணார் ஆயின் என் செய்வேன் என்னை மடவார் இகழாரோ – திருமுறை2:94 1710/4

மேல்


ஆயின (7)

எல்லா உலகமும் என் வசம் ஆயின எல்லா உயிர்களும் என் உயிர் ஆயின – திருமுறை6:125 5451/1
எல்லா உலகமும் என் வசம் ஆயின எல்லா உயிர்களும் என் உயிர் ஆயின
எல்லா ஞானமும் என் ஞானம் ஆயின எல்லா வித்தையும் என் வித்தை ஆயின – திருமுறை6:125 5451/1,2
எல்லா ஞானமும் என் ஞானம் ஆயின எல்லா வித்தையும் என் வித்தை ஆயின – திருமுறை6:125 5451/2
எல்லா ஞானமும் என் ஞானம் ஆயின எல்லா வித்தையும் என் வித்தை ஆயின
எல்லா போகமும் என் போகம் ஆயின எல்லா இன்பமும் என் இன்பம் ஆயின – திருமுறை6:125 5451/2,3
எல்லா போகமும் என் போகம் ஆயின எல்லா இன்பமும் என் இன்பம் ஆயின – திருமுறை6:125 5451/3
எல்லா போகமும் என் போகம் ஆயின எல்லா இன்பமும் என் இன்பம் ஆயின
எல்லாம்_வல்ல சிற்றம்பலத்து என் அப்பர் எல்லாம் நல்கி என் உள்ளத்து உள்ளாரே – திருமுறை6:125 5451/3,4
ஆம் பலன் மென்மேலும் ஆயின என் உளத்து – திருமுறை6:130 5535/3

மேல்


ஆயினர் (3)

வாழிய என்று சொல் வாயினர் ஆயினர் – திருமுறை6:108 4911/4
மலம் கழிந்து உலகவர் வானவர் ஆயினர்
வலம் பெறு சுத்த சன்மார்க்கம் சிறந்தது – திருமுறை6:130 5536/1,2
பலம் பெறு மனிதர்கள் பண்பு_உளர் ஆயினர்
நலம் பெறும் அருள்_பெரும்_சோதியார் நண்ணவே – திருமுறை6:130 5536/3,4

மேல்


ஆயினவே (2)

விரவி களித்து நா தடிக்க விளம்பி விரித்த பாட்டு எல்லாம் வேதாகமத்தின் முடி மீது விளங்கும் திரு_பாட்டு ஆயினவே
கரவு ஒன்று அறியா பெரும் கருணை கடவுள் இது நின் தயவு இதனை கருதும்-தொறும் என் கருத்து அலர்ந்து சுகமே மயமா கண்டதுவே – திருமுறை6:83 4632/3,4
செவ்வை பெறு சமரச சன்மார்க்க சங்கம்-தனிலே சேர்ந்தேன் அ தீ மொழியும் தே மொழி ஆயினவே – திருமுறை6:142 5800/4

மேல்


ஆயினன் (1)

சாலத்தான் கொடும் சாலத்தால் அத்தை தாவி நான் பெரும் பாவி ஆயினன்
ஏலத்து ஆர் குழலாள் இடத்தாய் எனை எண்ணுதியோ – திருமுறை4:16 2787/3,4

மேல்


ஆயினார் (1)

அந்தோ இவன் முன் செய்த தவம் யாது என்பர் ஆயினார்
மயனும் கருத மாட்டா தவள மாடத்து உச்சியே – திருமுறை6:112 5031/2,3

மேல்


ஆயினாள் (1)

அண்ணிய பேர்_ஆனந்தமே வடிவம் ஆயினாள் நான் பெற்ற அணங்கே – திருமுறை6:139 5682/4

மேல்


ஆயினான் (1)

சத்திய ஞான சபாபதி எனக்கே தனி பதி ஆயினான் என்றாள் – திருமுறை6:139 5683/1

மேல்


ஆயினானை (1)

தாயானை தந்தை_எனக்கு_ஆயினானை சற்குருவும்_ஆனானை தமியேன் உள்ளே – திருமுறை6:45 3951/1

மேல்


ஆயினீர் (7)

அன்பனும் ஆயினீர் வாரீர் – திருமுறை6:70 4358/2
செம்பொருள் ஆயினீர் வாரீர் – திருமுறை6:70 4359/3
இன் அமுது ஆயினீர் வாரீர் – திருமுறை6:70 4376/3
இருமையும் ஆயினீர் வாரீர் – திருமுறை6:70 4379/3
இன்பமும் ஆயினீர் வாரீர் – திருமுறை6:70 4385/2
இன் உயிர் ஆயினீர் வாரீர் – திருமுறை6:70 4416/2
ஊர் ஆயம் ஆயினீர் வாரீர் – திருமுறை6:70 4425/3

மேல்


ஆயினும் (58)

நாயை எப்படி ஆட்கொளல் ஆயினும் நாத நின் செயல்-அன்றே – திருமுறை1:9 150/2
அரிது கண்டாய் அடைவேன் எனல் ஆயினும் ஐய மணி – திருமுறை2:2 588/3
வாட்டமுற்றனை ஆயினும் அஞ்சேல் வாழி நெஞ்சமே மலர்_கணை தொடுப்பான் – திருமுறை2:37 989/2
சழக்கு இருந்தது என்னிடத்தில் ஆயினும் நீர் தந்தை ஆதலின் சார்ந்த நல் நெறியில் – திருமுறை2:41 1027/1
நெருப்பு நும் உரு ஆயினும் அருகில் நிற்க அஞ்சுறேன் நீலனும் அன்றால் – திருமுறை2:41 1033/3
நஞ்சம் ஆயினும் உண்குவை நீ-தான் நானும் அங்கு அதை நயப்பது நன்றோ – திருமுறை2:42 1040/2
சால ஆயினும் நின் கழல் அடிக்கே சரண்புகுந்திடில் தள்ளுதல் வழக்கோ – திருமுறை2:45 1067/2
நல்லன்_அல்லன் நான் ஆயினும் சிறியேன் நான் அறிந்ததோ நாடு அறிந்தது காண் – திருமுறை2:45 1069/1
சொல்ல வாய் இலை ஆயினும் எனை நீ தொழும்புகொண்டிடில் துய்யனும் ஆவேன் – திருமுறை2:45 1069/2
மையல் நெஞ்சினேன் ஆயினும் உன்னை மறந்திலேன் இது வஞ்சமும் அன்றே – திருமுறை2:45 1074/3
ஞானம் என்பதின் உறு_பொருள் அறியேன் ஞானி அல்லன் நான் ஆயினும் கடையேன் – திருமுறை2:49 1116/1
ஆன போதிலும் எனக்கு நின் அருள் ஓர் அணுவில் பாதியே ஆயினும் அடைந்தால் – திருமுறை2:49 1116/2
பரந்த நீரிடை நின்று அழுவானேல் பகைவர் ஆயினும் பார்த்திருப்பாரோ – திருமுறை2:55 1175/2
பதியவைத்தனன் ஆயினும் அந்த பழம் கணக்கினை பார்ப்பதில் என்னே – திருமுறை2:56 1187/2
அல்லவோ உமது இயற்கை ஆயினும் நல் அருள்_கணீர் எனை ஆளலும் தகும் காண் – திருமுறை2:57 1202/3
ஊனை நோக்கினேன் ஆயினும் அடியேன் உய்யும் வண்ணம் நீ உவந்து அருள் புரிவாய் – திருமுறை2:61 1233/2
ஆயினும் இங்கு எனை ஆட்கொளல் வேண்டும் ஐயா உவந்த – திருமுறை2:62 1247/3
உன்னை எப்படி ஆயினும் மறவேன் உனை அலால் எனை_உடையவர் எவரே – திருமுறை2:67 1315/4
அருள் அளிக்கிலை ஆயினும் நினக்கே அடிமை ஆக்கிலை ஆயினும் வேற்று – திருமுறை2:68 1326/2
அருள் அளிக்கிலை ஆயினும் நினக்கே அடிமை ஆக்கிலை ஆயினும் வேற்று – திருமுறை2:68 1326/2
பொருள் அளிக்கிலை ஆயினும் ஒரு நின் பொன்_முகத்தை ஓர் போது கண்டிடவே – திருமுறை2:68 1326/3
ஆயினும் திரு_முகம் கண்டு மகிழும் அன்பர்-தம் பணி ஆற்றி மற்று உடலம் – திருமுறை2:68 1328/3
சோற்றுக்கு இளைத்தோம் ஆயினும் யாம் சொல்லுக்கு இளையேம் கீழ் பள்ளி – திருமுறை2:98 1817/3
ஏறு_உடையாய் நீறு அணியா ஈனர் மனை ஆயினும் வெண் – திருமுறை3:2 1962/675
நாயினை நீ ஆண்டிடுதல் நன்கு அன்றே ஆயினும் உன் – திருமுறை3:2 1962/742
ஈண்ட வரும் தந்தையர்கள் எண்_இலரே ஆயினும் என் – திருமுறை3:2 1962/775
அம்மை ஆர் வாமத்தோய் ஆயினும் உன் காரைக்கால் – திருமுறை3:4 2012/3
பொய்_உடையேன் ஆயினும் நின் பொன் அருளை வேண்டும் ஒரு – திருமுறை3:4 2032/3
தீது_அகத்தேன் எளியேன் ஆயினும் உன் திரு_அடியாம் – திருமுறை3:6 2190/3
தெருள் அறியா சிறியேன் ஆயினும் செய்க சீர் அருளே – திருமுறை3:6 2191/4
நாயேன் சிறிதும் குணம்_இலன் ஆயினும் நானும் உங்கள் – திருமுறை3:6 2203/3
உற்று ஆயினும் மறைக்கு ஓர்வு அரியோய் எனை உற்று பெற்ற – திருமுறை3:6 2261/1
பாம்பு ஆயினும் உண பால் கொடுப்பார் வளர்ப்பார் மனை-பால் – திருமுறை3:6 2274/1
வேம்பு ஆயினும் வெட்டல் செய்யார் வளர்த்த வெருட்சி கடா – திருமுறை3:6 2274/2
காட்சி கண்டேன்_இலை ஆயினும் உன் அருள் கண்டத்தில் ஓர் – திருமுறை3:6 2290/3
கால் வரும் ஆயினும் இன்புருவாகி கனி மனம் அப்பால் – திருமுறை3:6 2332/3
ஆர் இடுவார் பிச்சை ஆயினும் பிச்சன் அசடன் என்றே – திருமுறை3:6 2337/2
சேவிக்கும் சேவகம்செய்வோரை ஆயினும் சேவிக்க இ – திருமுறை3:6 2365/3
இருத்து இனிய சுவை உணவு வேண்டும் அணி ஆடை தரும் இடம் வேண்டும் இவைகள் எல்லாம் இல்லை ஆயினும் இரவு_பகல் என்பது அறியாமல் இறுக பிடித்து அணைக்க – திருமுறை3:8 2424/2
கள்ள நெஞ்சகன் ஆயினும் ஐய நான் கள்ளம் இன்றி கழறுகின்றேன் எனது – திருமுறை3:24 2546/1
தாய் ஆயினும் பொறுப்பாள்_அல ஆங்கு அவை சற்று அலவே – திருமுறை4:11 2691/2
எள்ளத்திலே சிறிது ஆயினும் நான் செல்வது இல்லை எந்தாய் – திருமுறை4:11 2694/2
தீயவர் ஆயினும் குற்றம் குறியாது புகன்றால் தீ_மொழி அன்று என தேவர் செப்பியதும் உளதே – திருமுறை4:38 3015/4
பொய் பிழை அனந்தம் புகல்கின்றேன் அதில் ஓர் புல்_முனை ஆயினும் பிறர்க்கு – திருமுறை6:12 3389/1
பிறிது ஒரு பிழையும் செய்திலேன் அந்தோ பிழைத்தனன் ஆயினும் என்னை – திருமுறை6:13 3484/3
ஆயினும் தீய இவை என அறியேன் அறிவித்து திருத்துதல் அன்றி – திருமுறை6:13 3502/3
பன்னல் என் அடியேன் ஆயினும் பிள்ளை பாங்கினால் உரைக்கின்றேன் எந்தாய் – திருமுறை6:13 3509/3
குற்றம் பல ஆயினும் நீ குறியேல் குணமே கொளும் என் குருவே அபயம் – திருமுறை6:18 3620/1
ஆயினும் பொறுத்து ஆட்கொண்டாய் அம்பலத்து அரசே என்றன் – திருமுறை6:21 3645/2
ஆன் என கூவி அணைந்திடல் வேண்டும் அரை_கணம் ஆயினும் தாழ்க்கில் – திருமுறை6:27 3744/3
அன்று எனக்கு நீ உரைத்த தருணம் இது எனவே அறிந்திருக்கின்றேன் அடியேன் ஆயினும் என் மனம்-தான் – திருமுறை6:30 3788/1
அரை_கணம் ஆயினும் தரித்திட_மாட்டேன் அருள்_பெரும்_சோதியீர் ஆணை நும் மீதே – திருமுறை6:31 3797/4
ஆயினும் அருளிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/306
எப்படி ஆயினும் செய்துகொள்கிற்பீர் எனை பள்ளிஎழுப்பி மெய் இன்பம் தந்தீரே – திருமுறை6:92 4719/4
எ செயல் ஆயினும் செய்துகொள்கிற்பீர் எனை பள்ளிஎழுப்பி மெய் இன்பம் தந்தீரே – திருமுறை6:92 4724/4
நாயினும் சிறியேன் ஆயினும் பெரியேன் – திருமுறை6:125 5389/1
பட்டினி கிடப்பாரை பார்க்கவும் நேரீர் பழங்கஞ்சி ஆயினும் வழங்கவும் நினையீர் – திருமுறை6:132 5561/3
ஆயினும் என்னளவின் மிக எளியர் என என்னை அகம் புணர்ந்தார் புறம் புணர்ந்தார் புற புணர்ச்சி தருணம் – திருமுறை6:142 5812/3

மேல்


ஆயினேன் (14)

வெம் கயம் உண்ட விளவு ஆயினேன் விறல் வேலினை ஓர் – திருமுறை1:3 57/2
கெஞ்சி கொஞ்சி நிறை அழிந்து உன் அருட்கு இச்சை நீத்து கிடந்தனன் ஆயினேன்
மஞ்சுற்று ஓங்கும் பொழில் தணிகாசல வள்ளல் என் வினை மாற்றுதல் நீதியே – திருமுறை1:18 252/2,3
குலைய காட்டும் கலவிக்கு இசைந்து நின் கோலம் காண குறிப்பு_இலன் ஆயினேன்
நிலையை காட்டும் நல் ஆனந்த_வெள்ளமே நேச நெஞ்சகம் நின்று ஒளிர் தீபமே – திருமுறை1:18 253/2,3
கோவை வாய் இதழ்க்கு இச்சையதாகி நின் குரை கழற்கு அன்புகொண்டிலன் ஆயினேன்
மேவுவார் வினை நீக்கி அளித்திடும் வேலனே தணிகாசல மேலனே – திருமுறை1:18 255/2,3
மோசமே நிசம் என்று பெண் பேய்களை முன்னினேன் நினை முன்னிலன் ஆயினேன்
பாசம் நீக்கிடும் அன்பர்கள் போல் எனை பாதுகாக்கும் பரம் உனக்கு ஐயனே – திருமுறை1:18 257/2,3
தீயன் ஆயினேன் என் செய்வேன் சிவனே திரு_அருட்கு நான் சேயனும் ஆனேன் – திருமுறை2:44 1058/2
ஆண்டவா நின் அடைக்கலம் ஆயினேன் அடியனேன் பிழை ஆயிரமும் பொறுத்து – திருமுறை3:24 2544/2
வள்ளல் கருணை அமுது உண்டு இன்ப நாட்டான் ஆயினேன்
குலத்தில் குறியில் குணத்தில் பெருமைகொள்ளா நாயினேன் – திருமுறை6:112 5029/2,3
கோது_இல் அமுது உண்டு எல்லா நலமும் உள்ளான் ஆயினேன் – திருமுறை6:112 5029/4
கடைய நாயில் கடைய நாய்க்கும் கடையன் ஆயினேன்
கருணை அமுது உண்டு இன்ப நாட்டுக்கு உடையன் ஆயினேன் – திருமுறை6:112 5030/1,2
கருணை அமுது உண்டு இன்ப நாட்டுக்கு உடையன் ஆயினேன்
விடய காட்டில் ஓடி திரிந்த வெள்ளை நாயினேன் – திருமுறை6:112 5030/2,3
விடையாய் நினக்கு மிகவும் சொந்த பிள்ளை ஆயினேன் – திருமுறை6:112 5030/4
பொதுவில் நடிக்கும் தலைவ நினக்கே அடிமை ஆயினேன்
தழுவற்கு அரிய பெரிய துரிய தம்பத்து ஏறினேன் – திருமுறை6:112 5038/2,3
நீதியில் கலந்து நிறைந்தது நானும் நித்தியன் ஆயினேன் உலகீர் – திருமுறை6:125 5453/2

மேல்


ஆயினை (2)

இன்பு உருவம் ஆயினை நீ எழில் வாதவூர் இறையே – திருமுறை5:12 3259/4
ஆயினை என்று அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/164

மேல்


ஆயும் (10)

ஆயும் கொன்றை செஞ்சடைக்கு அணிந்து ஆடும் ஐயர் தந்து அருள் ஆனந்த பேறே – திருமுறை1:27 342/4
ஆயும் படிவத்து அந்தணனாய் ஆரூரன்-தன் அணி முடி மேல் – திருமுறை2:89 1665/1
ஆயும் குரங்கணில்_முட்ட பெயர் கொண்டு ஓங்கு புகழ் – திருமுறை3:2 1962/483
அன்பு மிகும் தொண்டர் குழு ஆயும் வலிதாயத்தில் – திருமுறை3:2 1962/519
ஆயும் உடற்கு அன்பு உடைத்தாம் ஆர்_உயிரில் தான் சிறந்த – திருமுறை3:3 1965/385
சேயும் இரங்கும் அவர் தீமைக்கே ஆயும் செம்பொன்னால் – திருமுறை3:3 1965/786
உற்று ஆயும் சிவபெருமான் கருணை ஒன்றே உறு பிழைகள் எத்துணையும் பொறுப்பது என்று உன் – திருமுறை3:5 2166/3
ஆயும் வஞ்சக நெஞ்சன் இ அடியனேன் ஐயா – திருமுறை4:15 2751/1
ஆயும் தெய்வமும் நீ என்று அறிந்தனன் – திருமுறை4:15 2767/2
ஆயும் இன்பமும் அன்பும் மெய் அறிவும் அனைத்தும் நீ என ஆதரித்து இருந்தேன் – திருமுறை4:19 2797/2

மேல்


ஆயுளும் (2)

பார் கொண்ட நடையில் வன் பசிகொண்டு வந்து இரப்பார் முகம் பார்த்து இரங்கும் பண்பும் நின் திரு_அடிக்கு அன்பும் நிறை ஆயுளும் பதியும் நல் நிதியும் உணர்வும் – திருமுறை1:1 12/1
நையாத ஆயுளும் செல்வமும் வண்மையும் நண்ணினரே – திருமுறை1:34 375/4

மேல்


ஆயுற (9)

ஆயுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/432
ஆயுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/434
ஆயுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/436
ஆயுற அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/440
ஆயுற அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/444
ஆயுற அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/446
ஆயுற அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/448
ஆயுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/458
ஆயுற புரிந்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/460

மேல்


ஆயேம் (1)

ஆயேம் என்று அந்தோ அணிந்துகொண்டான் நாயேன் செய் – திருமுறை6:52 4043/2

மேல்


ஆயேன் (1)

ஆயேன் வேதாகமங்களை நன்கு அறியேன் சிறியேன் அவலம் மிகும் – திருமுறை6:17 3604/1

மேல்


ஆர் (543)

ஆணி_பொன்னே எனது ஆர்_உயிரே தணிகாசலனே – திருமுறை1:3 44/2
அமராவதி இறைக்கு ஆர்_உயிர் ஈந்த அருள்_குன்றமே – திருமுறை1:3 48/1
மை ஆர் தடம் கண் மலை_மகள் கண்டு மகிழ் செல்வமே – திருமுறை1:3 56/3
கள் அகத்தே மலர் கா ஆர் தணிகை எம் கண்மணியே – திருமுறை1:3 61/2
பொன் ஆர் புயத்தனும் பூ_உடையோனும் புகழ் மணியே – திருமுறை1:3 70/1
சொல் ஆர் மலர் புனை அன்பகத்தோர்க்கு அருள் சொல்லும் எல்லாம் – திருமுறை1:3 71/1
செல் ஆர் பொழில் சூழ் திரு_தணிகை தேவே ஞான செழும் சுடரே – திருமுறை1:5 90/4
ஐயா நின் அடியரொடு வாழ்குவேன் இங்கு ஆர் உனை அல்லால் எனக்கு இன்று அருள்செய்வாயே – திருமுறை1:6 97/4
அன்னாய் என அப்பா என்று அரற்றும் அன்பர்க்கு ஆர்_அமுதே அருள்_கடலே அமரர் கோவே – திருமுறை1:7 112/3
அணியே தணிகை அரசே தெள் அமுதே என்றன் ஆர்_உயிரே – திருமுறை1:11 183/2
திரு_பேர் ஒளியே அருள்_கடலே தெள் ஆர்_அமுதே திரு_தணிகை – திருமுறை1:11 188/3
ஏர் ஆர் செல்வ பெருக்கு இகவா இடும்பை ஒன்றும் இகந்திடுமே – திருமுறை1:14 213/4
அற்கில் ஏர்தரும் தணிகை ஆர்_அமுதமே ஆனந்த அருள்_குன்றே – திருமுறை1:15 221/4
முலையை காட்டி மயக்கி என் ஆர்_உயிர் முற்றும் வாங்குறும் முண்டைகள் நல் மதி – திருமுறை1:18 253/1
தேன் ஆர் அலங்கல் குழல் மடவார் திறத்தின் மயங்கா திறல் அடைதற்கு – திருமுறை1:19 262/1
கான் ஆர் பொழில் சூழ் திரு_தணிகை கரும்பே கருணை பெரும் கடலே – திருமுறை1:19 262/3
தண் ஆர் பொழில்-கண் மதி வந்து உலாவு தணிகாசலத்து இறைவனே – திருமுறை1:21 286/4
இவன் ஆர் இவன்றன் இயல்பு என்ன என்னில் எவன் என்று உரைப்பை எனையே – திருமுறை1:21 288/4
சேண் செல் ஆர் வரை தணிகை தேவ தேவே சிவபெருமான் பெற்ற பெரும் செல்வமே-தான் – திருமுறை1:25 319/2
ஆய்_பாலை_ஒருமருங்கான் ஈன்ற செல்வத்து ஆர்_அமுதே நின் அருளை அடையேன் கண்டாய் – திருமுறை1:25 325/3
அரு_மருந்தே தணிகாசலம் மேவும் என் ஆர்_உயிரே – திருமுறை1:33 371/2
திரு மருங்கு ஆர் ஒற்றியூர் மேவிய நின் திருமுன்னராய் – திருமுறை1:33 371/3
அன்பொடும் பரமன் உமை கையில் கொடுக்க அகம் மகிழ்ந்து அணைக்கும் ஆர்_அமுதே – திருமுறை1:36 399/3
உகம் ஆர் உடையார் உமை ஓர் புடையார் உதவும் உரிமை திரு_மகனார் – திருமுறை1:37 400/2
அகம் ஆர் உடையேன் பதி யாது என்றேன் அலைவாய் என்றார் அஃது என்னே – திருமுறை1:37 400/4
பொன் ஆர் புயனார் புகழும் புகழார் புலியின் அதளார் புயம் நாலார் – திருமுறை1:37 403/1
தென் ஆர் சடையார் கொடி மேல் விடையார் சிவனார் அருமை திரு_மகனார் – திருமுறை1:37 403/2
கார் ஊர் சடையார் கனல் ஆர் மழுவார் கலவார் புரம் மூன்று எரிசெய்தார் – திருமுறை1:37 405/1
கண் ஆர் நுதலார் விடம் ஆர் களனார் கரம் ஆர் மழுவார் களைகண்ணார் – திருமுறை1:37 406/1
கண் ஆர் நுதலார் விடம் ஆர் களனார் கரம் ஆர் மழுவார் களைகண்ணார் – திருமுறை1:37 406/1
கண் ஆர் நுதலார் விடம் ஆர் களனார் கரம் ஆர் மழுவார் களைகண்ணார் – திருமுறை1:37 406/1
பெண் ஆர் புயனார் அயன் மாற்கு அரியார் பெரியார் கைலை பெருமானார் – திருமுறை1:37 406/2
தண் ஆர் சடையார் தரும் மா மகனார் தணிகாசலனார் தனி வேலார் – திருமுறை1:37 406/3
தழுவார் வினையை தணியார் அணி ஆர் தணிகாசலனார்-தம் பாதம் – திருமுறை1:37 407/2
புழு ஆர் உடல் ஓம்பிடும் என் முனர் வந்து அருள்தந்து அருளி போனாரே – திருமுறை1:37 407/4
வார் ஆர் முலை உமையாள் திரு_மணவாளர்-தம் மகனார் – திருமுறை1:41 442/1
நீர் ஆர் விழி இமை நீங்கின நிறை நீங்கியது அன்றே – திருமுறை1:41 442/4
என்றோடு இகல் எழில் ஆர் மயில் ஏறி அங்கு உற்றார் – திருமுறை1:41 443/2
அகமே புகுந்த அருள் தேவே அரு மா மணியே ஆர்_அமுதே – திருமுறை1:43 468/2
ஏதம் அகற்றும் என் அரசே என் ஆர்_உயிரே என் அறிவே என் கண் ஒளியே என் பொருளே என் சற்குருவே என் தாயே – திருமுறை1:44 475/1
அன்பிற்கு இரங்கி விடம்_உண்டோன் அருமை மகனே ஆர்_அமுதே அகிலம் படைத்தோன் காத்தோன் நின்று அழித்தோன் ஏத்த அளித்தோனே – திருமுறை1:44 476/2
வார் வளர் முலையார் ஆர் வளர்கில்லார் மயல் அம்மா – திருமுறை1:47 493/4
சந்து ஆர் வரையுள் சிந்தாமணி நேர் தணிகேசர் – திருமுறை1:47 496/1
கொந்து ஆர் குழல் என் நிலையும் கலையும் கொண்டாரே – திருமுறை1:47 496/4
எங்கள் ஆர்_அமுதே போற்றி யாவர்க்கும் இறைவ போற்றி – திருமுறை1:48 513/4
மின் ஆர் முந்நூலரே வாரும் – திருமுறை1:51 540/3
அப்பு ஆர் மலர் சடை ஆர்_அமுதே என் அருள்_துணையே – திருமுறை2:2 581/1
அப்பு ஆர் மலர் சடை ஆர்_அமுதே என் அருள்_துணையே – திருமுறை2:2 581/1
துப்பு ஆர் பவள மணி_குன்றமே சிற்சுக கடலே – திருமுறை2:2 581/2
அருள் ஆர் அமுத பெரும் கடலே தில்லை அம்பலத்தில் – திருமுறை2:2 584/1
பொருள் ஆர் நடம் புரி புண்ணியனே நினை போற்றுகிலேன் – திருமுறை2:2 584/2
இருள் ஆர் மனத்தின் இடர் உழந்தேன் இனி யாது செய்கேன் – திருமுறை2:2 584/3
மருள் ஆர் மல_குடில் மாய்ந்திடில் உன் அருள் வாய்ப்பதற்கே – திருமுறை2:2 584/4
இருள் ஆர் மனத்தேன் இழுக்கு உடையேன் எளியேன் நின்னை ஏத்தாத – திருமுறை2:3 591/1
மருள் ஆர் நெஞ்ச புலையரிடம் வாய்ந்து வருந்தி மாழ்கின்றேன் – திருமுறை2:3 591/2
அருள் ஆர் அமுத பெருக்கே என் அரசே அது நீ அறிந்து அன்றோ – திருமுறை2:3 591/3
தெருள் ஆர் அன்பர் திரு_சபையில் சேர்க்காது அலைக்கும் திறம் அந்தோ – திருமுறை2:3 591/4
அளியே பரம_வெளியே என் ஐயா அரசே ஆர்_அமுதே – திருமுறை2:3 593/4
கண் ஆர் நுதலோய் பெரும் கருணை_கடலோய் கங்கை மதி சடையோய் – திருமுறை2:3 597/1
பெண் ஆர் இடத்தோய் யாவர்கட்கும் பெரியோய் கரியோன் பிரமனொடும் – திருமுறை2:3 597/2
அப்பா என் ஆர்_உயிர்க்கு ஓர் துணைவா வீணில் அலைகின்றேன் என் செய்கேன் அந்தோ அந்தோ – திருமுறை2:4 602/4
ஆர்_அமுதே முக்கண் உடை அரசே வீணில் அலைகின்றேன் என் செய்கேன் அந்தோ அந்தோ – திருமுறை2:4 607/4
காது ஆர் சுடு விழியார் காம_வலைக்கு உள்ளாகி – திருமுறை2:12 685/1
போது ஆர் நினது கழல் பொன்_அடியே போற்றுகின்றேன் – திருமுறை2:12 685/3
தார் ஆர் மலர்_அடியை தாழ்ந்து ஏத்தேன் ஆயிடினும் – திருமுறை2:12 688/2
நஞ்சம் ஆர் மணி_கண்டனே எவைக்கும் நாதனே சிவஞானிகட்கு அரசே – திருமுறை2:18 767/3
கார் ஆர் குழலாள் உமையோடு அயில் வேல் காளையொடும் தான் அமர்கின்ற – திருமுறை2:19 774/1
ஏர் ஆர் கோலம் கண்டு களிப்பான் எண்ணும் எமக்கு ஒன்று அருளானேல் – திருமுறை2:19 774/2
நீர் ஆர் சடை மேல் பிறை ஒன்று உடையான் நிதி_கோன் தோழன் என நின்றான் – திருமுறை2:19 774/3
பேர் ஆர் ஒற்றியூரான் தியாக_பெருமான் பிச்சை பெருமானே – திருமுறை2:19 774/4
தண் ஆர் நீப_தாரானொடும் எம் தாயோடும் தான் அமர்கின்ற – திருமுறை2:19 775/1
கண் ஆர் கோலம் கண்டு களிப்பான் கருதும் எமக்கு ஒன்று அருளானேல் – திருமுறை2:19 775/2
பண் ஆர் இன் சொல் பதிகம் கொண்டு படிக்காசு அளித்த பரமன் ஓர் – திருமுறை2:19 775/3
பெண் ஆர் பாகன் ஒற்றி தியாக_பெருமான் பிச்சை பெருமானே – திருமுறை2:19 775/4
தேசு ஆர் அயில் வேல் மகனாரொடும் தன் தேவியொடும் தான் அமர் கோலம் – திருமுறை2:19 783/1
காசு ஆர் அரவ கச்சு ஏர் இடையான் கண் ஆர் நுதலான் கனிவுற்று – திருமுறை2:19 783/3
காசு ஆர் அரவ கச்சு ஏர் இடையான் கண் ஆர் நுதலான் கனிவுற்று – திருமுறை2:19 783/3
இந்து ஆர் வேணி முடி கனியை இன்றே விடை மேல் வரச்செயும் காண் – திருமுறை2:25 842/2
ஏர் தருவார் தரு ஆர் ஒற்றியூர் எம் இறைவர் அன்றி – திருமுறை2:26 845/3
ஆட கற்றாய்_இலை அந்தோ பொருள் உனக்கு ஆர் தருவார் – திருமுறை2:26 846/3
காய் ஆர் சரிகை கலிங்கம் உண்டேல் இ கலிங்கம் கண்டால் – திருமுறை2:26 851/1
அன்னியன் என்றே கழித்திடில் உனக்கு இங்கு ஆர் சொல வல்லவர் ஐயா – திருமுறை2:28 872/2
வெப்பு ஆர் குழியில் கண் மூடி விழுந்தேன் எழுந்தும் விரைகின்றேன் – திருமுறை2:32 911/2
நீர் ஆர் சடை மேல் நிலவொளியை காணேனோ – திருமுறை2:36 973/4
நாரம் ஆர் மதி சடையவன் நாமம் நமச்சிவாயம் காண் நாம் பெறும் துணையே – திருமுறை2:37 995/4
சிலையில் ஆர் அழல் கணை தொடுத்தவனே திகழும் ஒற்றியூர் தியாக மா மணியே – திருமுறை2:40 1023/4
அளவு_இலா உலகத்து அனந்த கோடிகளாம் ஆர்_உயிர் தொகைக்குளும் எனை போல் – திருமுறை2:52 1143/1
அடியனேன் பிழை உளத்திடை நினையேல் அருளல் வேண்டும் என் ஆர்_உயிர் துணையே – திருமுறை2:53 1158/3
கண் ஆர் அமுதே கரும்பே என் கண்ணே என் – திருமுறை2:54 1161/1
நரந்தம் ஆர் பொழில் ஒற்றியூர்_உடையீர் ஞான நாடகம் நவிற்றுகின்றீரே – திருமுறை2:55 1175/4
துத்தி ஆர் பணியீர் ஒற்றி_உடையீர் தூய மால் விடை துவசத்தினீரே – திருமுறை2:56 1191/4
வல் ஆர் முலையார் மயல் உழந்த வஞ்சகனேன் – திருமுறை2:59 1215/1
அல் ஆர் களத்தின் அழகு-தனை கண்டிலனே – திருமுறை2:59 1215/4
அன்னே என் அப்பா என் ஐயா என் ஆர்_அமுதே – திருமுறை2:59 1217/2
நுதலில் ஆர் அழல் கண்_உடையவனே நோக்கும் அன்பர்கள் தேக்கும் இன் அமுதே – திருமுறை2:61 1239/3
பணை ஆர் திருவொற்றியூர் அரசே எம் பரம்பொருளே – திருமுறை2:62 1252/4
அளியோய் நீ நீக்காயேல் ஆர் நீக்க வல்லாரே – திருமுறை2:63 1254/4
அன்னே நீ நீக்காயேல் ஆர் நீக்க வல்லாரே – திருமுறை2:63 1255/4
வெப்பு ஆர் உளத்தினர் போல் வெம்மை செயும் வெம் பிணியை – திருமுறை2:63 1256/2
அப்பா நீ நீக்காயேல் ஆர் நீக்க வல்லாரே – திருமுறை2:63 1256/4
சே ஆர் கொடி எம் சிவனே சிவனேயோ – திருமுறை2:63 1257/3
ஆஆ நீ நீக்காயேல் ஆர் நீக்க வல்லாரே – திருமுறை2:63 1257/4
மை ஆர் மிடற்று எம் மருந்தே மணியே என் – திருமுறை2:63 1258/3
ஐயா நீ நீக்காயேல் ஆர் நீக்க வல்லாரே – திருமுறை2:63 1258/4
அம்மான் நீ நீக்காயேல் ஆர் நீக்க வல்லாரே – திருமுறை2:63 1259/4
அரைசே நீ நீக்காயேல் ஆர் நீக்க வல்லாரே – திருமுறை2:63 1260/4
கொத்து ஆர் குழலி ஒரு கூறு உடைய கோவே என் – திருமுறை2:63 1261/3
அத்தா நீ நீக்காயேல் ஆர் நீக்க வல்லாரே – திருமுறை2:63 1261/4
அறிவே நீ நீக்காயேல் ஆர் நீக்க வல்லாரே – திருமுறை2:63 1262/4
இன்பே அருள்கின்ற என் ஆர்_உயிரே என் – திருமுறை2:63 1263/3
அன்பே நீ நீக்காயேல் ஆர் நீக்க வல்லாரே – திருமுறை2:63 1263/4
பொன் ஆர் விடை_கொடி எம் புண்ணியனை புங்கவனை – திருமுறை2:65 1274/1
அல் ஆலம் உண்ட மிடற்று ஆர்_அமுதை அற்புதத்தை – திருமுறை2:65 1278/1
என்றன் ஆர்_உயிர்க்கு ஒரு பெரும் துணையாம் எந்தையே எனை எழுமையும் காத்த – திருமுறை2:66 1303/3
அம்மை அப்பன் என் ஆர்_உயிர் துணைவன் அரசன் தேசிகன் அன்பு உடை தேவன் – திருமுறை2:69 1333/1
அன்னை போலும் என் ஆர்_உயிர் துணையாம் அப்ப நின் அருள் அம்பியை நம்பி – திருமுறை2:69 1335/2
திரு ஆர் பொன்_அம்பல நடுவே தெள் ஆர் அமுத திரள் அனைய – திருமுறை2:70 1340/1
திரு ஆர் பொன்_அம்பல நடுவே தெள் ஆர் அமுத திரள் அனைய – திருமுறை2:70 1340/1
உரு ஆர் அறிவானந்த நடம் உடையார் அடியார்க்கு உவகை நிலை – திருமுறை2:70 1340/2
மின் ஆர் பொன்_அம்பல நடுவே விளங்கும் கருணை விழி வழங்கும் – திருமுறை2:70 1341/2
அன்புற்று அடியார் தொழுது ஏத்த அணி ஆர் மணி பொன்_அம்பலத்தே – திருமுறை2:70 1344/1
வன்புற்று அழியா பெரும் கருணை_மலையார் தலை ஆர் மாலையினார் – திருமுறை2:70 1344/2
மன் புற்று அரவு ஆர் கச்சு இடையின் வயங்க நடம்செய்வது கண்டேன் – திருமுறை2:70 1344/3
அருள் பழுக்கும் கற்பகமே அரசே முக்கண் ஆர்_அமுதே நினை புகழேன் அந்தோ வஞ்ச – திருமுறை2:73 1373/1
நீர் ஆர் சடையது நீள் மால் விடையது நேர் கொள் கொன்றை – திருமுறை2:74 1380/1
தார் ஆர் முடியது சீர் ஆர் அடியது தாழ்வு அகற்றும் – திருமுறை2:74 1380/2
தார் ஆர் முடியது சீர் ஆர் அடியது தாழ்வு அகற்றும் – திருமுறை2:74 1380/2
தண் ஆர் அளியது விண் நேர் ஒளியது சாற்று மறை – திருமுறை2:74 1383/1
பண் ஆர் முடிவது பெண்ணார் வடிவது பண்பு உயர் தீ – திருமுறை2:74 1383/2
கண் ஆர் நுதலது கண் ஆர் மணியது கண்டு கொள்ள – திருமுறை2:74 1383/3
கண் ஆர் நுதலது கண் ஆர் மணியது கண்டு கொள்ள – திருமுறை2:74 1383/3
அருளே எம் ஆர்_உயிர்க்காம் துணையே விண்ணவர் புகழும் – திருமுறை2:75 1389/2
அன்னே எம் ஆர்_உயிர்க்கு ஓர் உயிரே ஒற்றி அம் பதி வாழ் – திருமுறை2:75 1391/3
அலையால் மலி கடல் பள்ளிகொண்டான் தொழும் ஆர்_அமுதே – திருமுறை2:75 1393/3
பீடு ஆர் திருவொற்றி பெம்மான் இடம் செய் பெரும் தவமே – திருமுறை2:75 1395/3
சோலையிட்டு ஆர் வயல் ஊர் ஒற்றி வைத்து தன் தொண்டர் அன்பின் – திருமுறை2:75 1398/1
வீற்று ஆர் நின்றன் மணத்து அம்மியின் மேல் சிறு மெல் அனிச்சம் – திருமுறை2:75 1406/1
சேடு ஆர் இயல் மணம் வீச செயல் மணம் சேர்ந்து பொங்க – திருமுறை2:75 1416/1
ஏடு ஆர் பொழில் ஒற்றியூர் அண்ணல் நெஞ்சம் இருந்து உவக்க – திருமுறை2:75 1416/2
மா நந்தம் ஆர் வயல் காழி கவுணியர் மா மணிக்கு அன்று – திருமுறை2:75 1420/1
ஆநந்த இன் அமுது ஊற்றும் திரு_முலை ஆர்_அணங்கே – திருமுறை2:75 1420/2
கடி ஆர் மலர் அயன் முன்னோர் தென் ஒற்றி கடவுள் செம்பால் – திருமுறை2:75 1429/3
இட்டு ஆர் மறைக்கும் உபநிடதத்திற்கும் இன்னும் சற்றும் – திருமுறை2:75 1431/1
கட்டு ஆர் சடை முடி ஒற்றி எம்மான் நெஞ்சகத்து அமர்ந்த – திருமுறை2:75 1431/3
மட்டு ஆர் குழல் மட மானே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1431/4
ஒளியாய் ஒளிக்குள் ஒளியாம் பரை நினை ஒப்பவர் ஆர்
எளியார்க்கு எளியர் திருவொற்றியார் மெய் இனிது பரிமளியாநின்று – திருமுறை2:75 1432/2,3
மல் ஆர் வயல் ஒற்றி நல்லாய் வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1436/4
செழு ஆர் மலர் பொழில் ஒற்றி எம்மான்-தன் திரு_துணையே – திருமுறை2:75 1437/3
மல் ஆர் பொழில் ஒற்றி வாழ்வே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1466/4
காது ஆர் நெடும் கண் கரும்பே நல் ஒற்றி கருத்தர் நட – திருமுறை2:75 1470/3
வாய் ஆர் அமுத வடிவே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1485/4
வாழி என் ஆர் உயிர் வாழ்வே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1486/4
சீர் ஆர் வளம் சேர் ஒற்றி நகர் தியாக_பெருமான் பவனி-தனை – திருமுறை2:77 1493/1
வார் ஆர் முலைகள் மலைகள் என வளர்ந்த வளைகள் தளர்ந்தனவால் – திருமுறை2:77 1493/3
ஏர் ஆர் குழலாய் என்னடி நான் இச்சை மயமாய் நின்றதுவே – திருமுறை2:77 1493/4
சீர் தேன் பொழில் ஆர் ஒற்றி நகர் தியாக_பெருமான் பவனி வர – திருமுறை2:77 1494/1
தென் ஆர் சோலை திருவொற்றி தியாக_பெருமான் பவனி வர – திருமுறை2:77 1496/1
பொன் ஆர் வீதி-தனில் பார்த்தேன் புளகம் போர்த்தேன் மயல் பூத்தேன் – திருமுறை2:77 1496/2
மின் ஆர் பலர்க்கும் முன்னாக மேவி அவன்றன் எழில் வேட்டு – திருமுறை2:77 1496/3
என் ஆர் அணங்கே என்னடி நான் இச்சை மயமாய் நின்றதுவே – திருமுறை2:77 1496/4
தேசு ஆர் மணி சூழ் ஒற்றி நகர் தியாக_பெருமான் பவனி வர – திருமுறை2:77 1500/1
தோடு ஆர் பணை தோள் பெண்களொடும் சூழ்ந்து மகிழ்ந்து கண்டதன்றி – திருமுறை2:77 1501/2
ஏடு ஆர் கோதை என்னடி நான் இச்சை மயமாய் நின்றதுவே – திருமுறை2:77 1501/4
அல் ஆர் குழலாள் கண்ணீராம் ஆற்றில் அலைந்தாள் அணங்கு_அனையார் – திருமுறை2:78 1507/3
பூ ஆர் முடியாள் பூ முடியாள் போவாள் வருவாள் பொருந்துகிலாள் – திருமுறை2:78 1508/3
தோடு ஆர் குழையார் ஒற்றியினார் தூயர்க்கு அலது சுகம் அருள – திருமுறை2:79 1515/1
ஏடு ஆர் பொழில் சூழ் ஒற்றியினார் என் கண்_அனையார் என் தலைவர் – திருமுறை2:79 1525/1
பீடு ஆர் மாலையிட்டது அன்றி பின் ஓர் சுகமும் பெற்று அறியேன் – திருமுறை2:79 1525/2
கோடு ஆர் கொங்கை மாதே என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை2:79 1525/4
பொறை ஆர் இரக்கம் மிக_உடையார் பொய் ஒன்று உரையார் பொய் அலடி – திருமுறை2:79 1530/3
மடுப்பு ஆர் இன்ப மாலையிட்டார் மருவார் எனது பிழை உரைத்து – திருமுறை2:79 1531/2
நாட்டும் புகழ் ஆர் திருவொற்றி நகர் வாழ் சிவனார் நன்மை எலாம் – திருமுறை2:79 1534/1
என்ன கொடுத்தும் கிடைப்ப அரியார் எழில் ஆர் ஒற்றி நாதர் எனை – திருமுறை2:79 1536/1
கோள் ஆர் உரைப்பார் என்னடி என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை2:79 1540/4
ஏடு ஆர் அணி பூ மாலை எனக்கு இட்டார் அவர்க்கு மாலையிட்டேன் – திருமுறை2:79 1541/2
மன்று ஆர் நடத்தார் ஒற்றி-தனில் வந்தார் பவனி என்றார் நான் – திருமுறை2:80 1550/2
கண் ஆர் நுதலார் மணி_கண்டர் கனக வரையாம் கன_சிலையார் – திருமுறை2:80 1551/1
பெண் ஆர் பாகர் தியாகர் என பேசும் அருமை பெருமானார் – திருமுறை2:80 1551/2
தண் ஆர் பொழில் சூழ் ஒற்றி-தனில் சார்ந்தார் பவனி என்றனர் நான் – திருமுறை2:80 1551/3
விடை ஆர் கொடி மேல் உயர்த்தருளும் வேத கீத பெருமானார் – திருமுறை2:81 1561/1
எல்லை வளைத்தார் தியாகர்-தமை எழில் ஆர் ஒற்றி எனும் நகரில் – திருமுறை2:82 1564/3
தரும் தார் காம மருந்து ஆர் இ தரணி இடத்தே தருவாரே – திருமுறை2:82 1565/4
தருவார் தரு ஆர் செல்வம் முதல் தரு ஆர் ஒற்றி தலம் அமர்வார் – திருமுறை2:82 1566/1
தருவார் தரு ஆர் செல்வம் முதல் தரு ஆர் ஒற்றி தலம் அமர்வார் – திருமுறை2:82 1566/1
மருவார்-தமது மனம் மருவார் மரு ஆர் கொன்றை மலர் புனைவார் – திருமுறை2:82 1566/2
திரு ஆர் புயனும் மலரோனும் தேடும் தியாக_பெருமானார் – திருமுறை2:82 1566/3
சந்து ஆர் சோலை வளர் ஒற்றி தலத்தார் தியாக_பெருமானார் – திருமுறை2:82 1567/3
பந்து ஆர் முலையார்க்கு அவர் கொடுக்கும் பரிசு ஏதொன்றும் பார்த்திலமே – திருமுறை2:82 1567/4
கழுத்து ஆர் விடத்தார் தமது அழகை கண்டு கனிந்து பெரும் காமம் – திருமுறை2:82 1569/3
தேன் ஆர் கமல தடம் சூழும் திரு வாழ் ஒற்றி தியாகர் அவர் – திருமுறை2:84 1584/1
கான் ஆர் அலங்கல் பெண்ணே நான் கண்கள் உறக்கம்கொள்ளேனே – திருமுறை2:84 1584/4
சேல் ஆர் தடம் சூழ் ஒற்றி நகர் சேரும் செல்வ தியாகர் அவர் – திருமுறை2:84 1586/1
ஆல் ஆர் களம் மேல் விளங்கும் முகம் அழகு ததும்ப வரும் பவனி – திருமுறை2:84 1586/2
பால் ஆர் குதலை பெண்ணே நான் பாயில் படுக்கை பொருந்தேனே – திருமுறை2:84 1586/4
சே ஆர் கொடியார் ஒற்றி நகர் திகழும் செல்வ தியாகர் அவர் – திருமுறை2:84 1588/1
பூ ஆர் கொன்றை புயங்கள் மனம் புணரப்புணர வரும் பவனி – திருமுறை2:84 1588/2
பா ஆர் குதலை பெண்ணே நான் பரிந்து நீரும் பருகேனே – திருமுறை2:84 1588/4
பந்து ஆர் மலர் கை பெண்ணே நான் பாடல் ஆடல் பயிலேனே – திருமுறை2:84 1592/4
என் ஆர்_உயிர் போல் மகளே நீ என்ன தவம்-தான் இயற்றினையோ – திருமுறை2:85 1596/1
பொன் ஆர் புயனும் மலரோனும் போற்றி வணங்கும் பொன்_பதத்தார் – திருமுறை2:85 1596/2
தென் ஆர் ஒற்றி திரு_நகரார் தியாகர் எனும் ஓர் திரு_பெயரார் – திருமுறை2:85 1596/3
கொன் ஆர் சூல படையவரை கூடி உடலம் குளிர்ந்தனையே – திருமுறை2:85 1596/4
மான் ஏர் கரத்தார் மழ விடை மேல் வருவார் மரு ஆர் கொன்றையினார் – திருமுறை2:85 1598/2
வில் ஆர் நுதலாய் மகளே நீ மேலை_நாள் செய் தவம் எதுவோ – திருமுறை2:85 1599/1
வெம் சொல் புகலார் வஞ்சர்-தமை மேவார் பூ ஆர் கொன்றையினார் – திருமுறை2:85 1600/2
தெள் ஆர் அமுதே என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை2:86 1604/4
என் ஆர்_உயிர்க்கு ஓர் துணை ஆனார் என் ஆண்டவனார் என்னுடையார் – திருமுறை2:86 1608/1
பொன் ஆர் ஒற்றி நகர் அமர்ந்தார் புணர்வான் இன்னும் போந்திலரே – திருமுறை2:86 1608/2
தென் ஆர் குழலாய் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை2:86 1608/4
வண்டு ஆர் கொன்றை வளர் சடையார் மதிக்க எழுந்த வல் விடத்தை – திருமுறை2:86 1624/1
செண்டு ஆர் முலையாய் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை2:86 1624/4
பொன் ஆர் புயத்து போர் விடையார் புல்லர் மனத்துள் போகாதார் – திருமுறை2:87 1638/1
மின் ஆர் மருங்குல் குற மடவாய் விரைந்து ஓர் குறி நீ விளம்புவையே – திருமுறை2:87 1638/4
நிரந்து ஆர் கங்கை நீள்_சடையார் நெற்றி விழியார் நித்தியனார் – திருமுறை2:88 1653/1
பரந்து ஆர் கோயிற்கு எதிர்நிற்க பார்த்தேன் மீட்டும் பார்ப்பதன் முன் – திருமுறை2:88 1653/3
இருள் நச்சிய மா மணி_கண்டர் எழில் ஆர் ஒற்றி இறைவர் இந்த – திருமுறை2:89 1657/3
ஆர் வாழ் சடையார் தமை அடைந்தோர் ஆசை அழிப்பார் ஆனாலும் – திருமுறை2:93 1705/2
படை ஆர் கரத்தர் பழிக்கு அஞ்சா பாசுபதரே ஆனாலும் – திருமுறை2:93 1707/3
நாணம் விடுத்து நவின்றாலும் நாம் ஆர் நீ யார் என்பாரேல் – திருமுறை2:94 1708/3
காதம் மணக்கும் கடி மலர் பூங்கா ஆர் ஒற்றி கண்_நுதலார் – திருமுறை2:94 1709/1
பண் ஆர் மொழியார் உரு காட்டும் பணை சூழ் ஒற்றி பதியினர் என் – திருமுறை2:94 1710/1
நிலவு ஆர் சடையார் திருவொற்றி நிருத்தர் பவனி-தனை காண – திருமுறை2:95 1721/1
திரை ஆர் ஓதை ஒற்றியில் வாழ் தியாகர் அவர்-தம் பவனி-தனை – திருமுறை2:95 1724/1
மடை ஆர் வாளை வயல் ஒற்றி வள்ளல் பவனி-தனை காண – திருமுறை2:95 1727/1
மட்டு ஆர் மலர் கா ஒற்றி_உளீர் மதிக்கும் கலை மேல் விழும் என்றேன் – திருமுறை2:96 1736/1
பேர் ஆர் ஒற்றியீர் உம்மை பெற்றார் எவர் என்றேன் அவர்-தம் – திருமுறை2:96 1742/1
ஏர் ஆர் பெயரின் முன்பின் இரண்டு இரண்டு அகத்தார் என்றார் என் – திருமுறை2:96 1742/2
ஆர் ஆர் சடையர் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – திருமுறை2:96 1742/4
ஆர் ஆர் சடையர் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – திருமுறை2:96 1742/4
வீற்று ஆர் ஒற்றியூர் அமர்ந்தீர் விளங்கும் மதனன் மென் மலரே – திருமுறை2:96 1747/1
ஆர் ஆர் என்றார் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – திருமுறை2:96 1751/4
ஆர் ஆர் என்றார் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – திருமுறை2:96 1751/4
செயல் ஆர் காலம் அறிந்து என்னை சேர்வீர் என்றேன் சிரித்து உனக்கு இங்கு – திருமுறை2:96 1755/3
அயல் ஆர் என்றார் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – திருமுறை2:96 1755/4
வேல் ஆர் விழி மா தோலோடு வியாள தோலும் உண்டு என்றார் – திருமுறை2:96 1757/3
ஆல் ஆர் களத்தர் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – திருமுறை2:96 1757/4
வடிவு ஆர் கரத்தில் என் என்றேன் வரைந்த அதன் ஈறு அற்றது என்றார் – திருமுறை2:96 1758/3
கான் ஆர் சடையீர் என் இரு கை கன்றும் பசு போல் கற்றது என்றேன் – திருமுறை2:97 1760/1
மான் ஆர் விழியாய் கற்றது நின் மருங்குல் கலையும் என்றார் நீர்-தான் – திருமுறை2:97 1760/2
ஆர் என்றேன் நனிப்பள்ளி தலைவர் எனவே சாற்றினர் நான் – திருமுறை2:97 1760/3
திரு ஆர் கமல தடம் பணை சூழ் செல்வ பெரும் சீர் ஒற்றியில் வாழ் – திருமுறை2:98 1772/1
மரு ஆர் கொன்றை சடை முடி கொள் வள்ளல் இவர்க்கு பலி கொடு நான் – திருமுறை2:98 1772/2
தண் ஆர் மலரை மதி நதியை தாங்கும் சடையார் இவர்-தமை நான் – திருமுறை2:98 1773/1
வார் ஆர் முலையாய் வாய் அமுதும் மலர்_கை அமுதும் மனை அமுதும் – திருமுறை2:98 1780/3
இந்து ஆர் இதழி இலங்கு சடை ஏந்தல் இவர் ஊர் ஒற்றி-அதாம் – திருமுறை2:98 1782/1
அந்து ஆர் குழலாய் பசிக்கினும் பெண்_ஆசை விடுமோ அமுது இன்றேல் – திருமுறை2:98 1782/3
சேடு ஆர் வளம் சூழ் ஒற்றி நகர் செல்வ பெருமான் இவர்-தமை நான் – திருமுறை2:98 1797/1
ஓடு ஆர் கரத்தீர் எண் தோள்கள்_உடையீர் என் என்று உரைத்தேன் நீ – திருமுறை2:98 1797/2
வயல் ஆர் ஒற்றி_வாணர் இவர் வந்தார் நின்றார் வாய் திறவார் – திருமுறை2:98 1803/1
செயல் ஆர் விரல்கள் முடக்கி அடி சேர்த்து ஈர் இதழ்கள் விரிவித்தார் – திருமுறை2:98 1803/2
மயல் ஆர் உளத்தோடு என் என்றேன் மறித்து ஓர் விரலால் என்னுடைய – திருமுறை2:98 1803/3
இயல் ஆர் வடிவில் சுட்டுகின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை2:98 1803/4
தேன் ஆர் பொழில் ஆர் ஒற்றியில் வாழ் தேவர் இவர் வாய் திறவாராய் – திருமுறை2:98 1807/1
தேன் ஆர் பொழில் ஆர் ஒற்றியில் வாழ் தேவர் இவர் வாய் திறவாராய் – திருமுறை2:98 1807/1
மான் ஆர் கரத்தோர் நகம் தெரித்து வாளாநின்றார் நீள் ஆர்வம்-தான் – திருமுறை2:98 1807/2
ஆர் உளத்தோடு யாது என்றேன் தம் கைத்தலத்தில் தலையை அடியேன் – திருமுறை2:98 1807/3
நன்று ஆர் அமுது சிறிது உமிழ்ந்தார் நடித்தார் யாவும் ஐயம் என்றேன் – திருமுறை2:98 1809/3
நீர் ஆர் எங்கே இருப்பது என்றேன் நீண்ட சடையை குறிப்பித்தார் – திருமுறை2:98 1810/2
ஏர் ஆர் கரத்தால் சுட்டுகின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை2:98 1810/4
தொடை ஆர் இதழி மதி சடை என் துரையே விழைவு ஏது உமக்கு என்றேன் – திருமுறை2:98 1812/2
வயல் ஆர் சோலை எழில் ஒற்றி_வாணர் ஆகும் இவர்-தமை நான் – திருமுறை2:98 1814/1
குருகு ஆர் ஒற்றி_வாணர் பலிகொள்ள வகை உண்டோ என்றேன் – திருமுறை2:98 1818/1
மட்டு ஆர் மலர் கா ஒற்றி_உளீர் மதிக்கும் கலை மேல் விழும் என்றேன் – திருமுறை2:98 1824/1
பேர் ஆர் ஒற்றியீர் உம்மை பெற்றார் எவர் என்றேன் அவர்-தம் – திருமுறை2:98 1830/1
ஏர் ஆர் பெயரின் முன்பின் இரண்டு இரண்டாம் எழுத்தார் என்றார் என் – திருமுறை2:98 1830/2
வீற்று ஆர் ஒற்றி நகர் அமர்ந்தீர் விளங்கும் மலரே விளம்பும் நெடு – திருமுறை2:98 1835/1
யார் ஆர் மடவாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை2:98 1839/4
செயல் ஆர் காலம் அறிந்து என்னை சேர்வீர் என்றேன் சிரித்து உனக்கு இங்கு – திருமுறை2:98 1844/3
இயல் ஆர் அயல் ஆர் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை2:98 1844/4
இயல் ஆர் அயல் ஆர் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை2:98 1844/4
வேல் ஆர் விழி மா புலித்தோலும் வேழத்தோலும் வல்லேம் என்று – திருமுறை2:98 1845/3
வடிவு ஆர் கரத்தில் என் என்றேன் வரைந்த அதன் ஈறு அகன்றது என்றே – திருமுறை2:98 1846/3
தான் ஆர் என்றேன் நனிப்பள்ளி தலைவர் எனவே சாற்றினர் காண் – திருமுறை2:98 1848/2
பொன் ஆர் சடை மேல் வெள்ளெருக்கம் பூவை மிலைந்தீர் என் என்றேன் – திருமுறை2:98 1859/2
நின் ஆர் அளகத்து அணங்கே நீ நெட்டி மிலைந்தாய் இதில் அது கீழ் – திருமுறை2:98 1859/3
பொறி நேர் உனது பொன் கலையை பூ ஆர் கலை ஆக்குற நினைத்தே – திருமுறை2:98 1861/3
என் நேர் உளத்தின் அமர்ந்தீர் நல் எழில் ஆர் ஒற்றியிடை இருந்தீர் – திருமுறை2:98 1866/1
விண் ஆர் பொழில் சூழ் ஒற்றி_உளீர் விளங்கும் தாமம் மிகு வாச – திருமுறை2:98 1871/1
தண் ஆர் மலர் வேதனை ஒழிக்க தருதல் வேண்டும் எனக்கு என்றேன் – திருமுறை2:98 1871/2
பண் ஆர் மொழியாய் உபகாரம்பண்ணா பகைவரேனும் இதை – திருமுறை2:98 1871/3
அம்பு ஆர் சடையீர் உமது ஆடல் அறியேன் அருளல் வேண்டும் என்றேன் – திருமுறை2:98 1872/2
வம்பு ஆர் முலையாய் காட்டுகின்றாம் மன்னும் பொன் ஆர் அம்பலத்தே – திருமுறை2:98 1872/3
வம்பு ஆர் முலையாய் காட்டுகின்றாம் மன்னும் பொன் ஆர் அம்பலத்தே – திருமுறை2:98 1872/3
அளி ஆர் குழலாய் பிடி அன்னம் அளித்தால் போதும் ஆங்கு அது நின் – திருமுறை2:98 1880/2
ஒளி ஆர் சிலம்பு சூழ் கமலத்து உளதால் கடகம் சூழ் கமலத்து – திருமுறை2:98 1880/3
வீடு ஆர் பிரம குலம் தேவர் வேந்தர் குலம் நல் வினை வசிய – திருமுறை2:98 1886/2
பாடு ஆர் குலம் ஓர் சக்கரத்தான் பள்ளி குலம் எல்லாம் உடையேம் – திருமுறை2:98 1886/3
ஏடு ஆர் குழலாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை2:98 1886/4
மாண புகழ் சேர் ஒற்றி_உளீர் மன்று ஆர் தகர வித்தை-தனை – திருமுறை2:98 1892/1
என் ஆர்_உயிர்க்கு பெரும் துணையாம் எங்கள் பெருமான் நீர் இருக்கும் – திருமுறை2:98 1898/1
யான் செய் தவத்தின் பெரும் பயனே என் ஆர்_அமுதே என் துணையே – திருமுறை2:98 1909/1
ஊற்று ஆர் சடையீர் ஒற்றி_உளீர் ஊரூர் இரக்க துணிவுற்றீர் – திருமுறை2:98 1926/1
அறம் பழுக்கும் தருவே என் குருவே என்றன் ஆர்_உயிருக்கு ஒரு துணையே அரசே பூவை – திருமுறை2:101 1945/1
தண் ஆர் நெடுங்கள மெய் தாரகமே எண்ணார் – திருமுறை3:2 1962/144
தீங்கு ஆர் பிற தெய்வ தீ குழியில் வீழ்ந்தவரை – திருமுறை3:2 1962/429
ஆவல் ஊர் எங்களுடை ஆரூரன் ஆர் ஊராம் – திருமுறை3:2 1962/443
ஆர்த்தி பெற்ற மாது மயிலாய் பூசித்து ஆர் மயிலை – திருமுறை3:2 1962/525
பாகு இயல் சொல் மங்கையொடும் பாங்கு ஆர் பருப்பதத்தில் – திருமுறை3:2 1962/545
உள் அறியா மாயை எனும் உட்பகை ஆர் காமம் எனும் – திருமுறை3:2 1962/793
பொன் ஆர் மலை போல் பொலிவுற்று அசையாமல் – திருமுறை3:3 1965/1
அப்பிடை வைப்பாம் உலகில் ஆர்_உயிரை மாயை எனும் – திருமுறை3:3 1965/129
என்பு உருகி உள் உருகி இன்பு ஆர் உயிர் உருகி – திருமுறை3:3 1965/247
ஆயும் உடற்கு அன்பு உடைத்தாம் ஆர்_உயிரில் தான் சிறந்த – திருமுறை3:3 1965/385
நோக்க அரிய நோக்கு அழகும் நோக்கு ஆர் நுதல் அழகும் – திருமுறை3:3 1965/419
தெள் ஆர் அமுத சிரிப்பு அழகும் உள் ஓங்கும் – திருமுறை3:3 1965/438
தாய் யார் மனை யார் தனயர் ஆர் தம்மவர் ஆர் – திருமுறை3:3 1965/1035
தாய் யார் மனை யார் தனயர் ஆர் தம்மவர் ஆர்
நீ யார் இதனை நினைந்திலையே சேய் ஏகில் – திருமுறை3:3 1965/1035,1036
ஆ உனையும் இங்கு ஆர் அடக்குவரே மேவு பல – திருமுறை3:3 1965/1150
பூண் தாது ஆர் கொன்றை புரி சடையோய் நின் புகழை – திருமுறை3:4 2001/3
நாள்_தாது ஆர் கொன்றை நதி_சடையோய் அஞ்செழுத்தை – திருமுறை3:4 2005/3
அம்மை ஆர் வாமத்தோய் ஆயினும் உன் காரைக்கால் – திருமுறை3:4 2012/3
அம்மையார் போல் நடந்தார் ஆர் – திருமுறை3:4 2012/4
ஆர் கொண்டார் சேய்க்கறியிட்டாரே சிறுத்தொண்ட – திருமுறை3:4 2014/1
செய் ஆர் அழலே நின் செம் மேனி என்னினும் என் – திருமுறை3:4 2020/1
என் ஆர்_உயிர்க்குயிராம் எம் பெருமான் நின் பதத்தை – திருமுறை3:4 2033/1
முன் பொற்கிழி அளித்த முத்தே என் ஆர்_உயிர்க்கு – திருமுறை3:4 2056/3
ஆன் ஏறும் பெருமானே அரசே என்றன் ஆர்_உயிருக்கு ஒரு துணையே அமுதே கொன்றை – திருமுறை3:5 2140/1
அன்னையினும் பெரிது இனிய கருணை ஊட்டும் ஆர்_அமுதே என் உறவே அரசே இந்த – திருமுறை3:5 2142/1
துண்டு ஆர் மலர் சடை எந்தாய் இரங்கிலை தூய்மை இலா – திருமுறை3:6 2173/3
ஐயா என் உள்ளம் அழல் ஆர் மெழுகு ஒத்து அழிகின்றதால் – திருமுறை3:6 2174/2
பை ஆர் அரவ மதி_சடையாய் செம்பவள நிற – திருமுறை3:6 2174/3
நின் போலும் அன்பு_உடையார் எனக்கு ஆர் இந்த நீள் நிலத்தே – திருமுறை3:6 2186/4
அரும் பொருளே என் அரசே என் ஆர்_உயிர்க்காக வந்த – திருமுறை3:6 2192/1
கண் ஆர் உலகில் என் துன்பம் எல்லாம் வெளி காணில் இந்த – திருமுறை3:6 2205/3
போகம் கொண்டு ஆர்த்த அருள் ஆர் அமுத புணர் முலையை – திருமுறை3:6 2244/1
விதிக்கும் பதிக்கும் பதி நதி ஆர் மதி வேணி பதி – திருமுறை3:6 2254/1
உற்று ஆள்கிலை எனின் மற்று ஆர் துணை எனக்கு உன் கமல – திருமுறை3:6 2257/3
ஊன் செய்த நாவை கொண்டு ஓதப்பெற்றேன் எனை ஒப்பவர் ஆர்
வான் செய்த நான்முகத்தோனும் திரு நெடுமாலும் மற்றை – திருமுறை3:6 2260/2,3
கண் ஆர் நுதல் செங்கரும்பே நின் பொன் அருள் கால்_மலரை – திருமுறை3:6 2279/1
ஆர் தருவார் அம்மை ஆர்தரு பாகனை அன்றி நெஞ்சே – திருமுறை3:6 2296/4
வல்லை பொன் ஆர் புய என்பார் இஃது என் சொல்_வாணர்களே – திருமுறை3:6 2316/4
மான் வளர்த்தாய் கரத்து ஆர் நினை போல வளர்ப்பவரே – திருமுறை3:6 2334/4
ஆர் இடுவார் பிச்சை ஆயினும் பிச்சன் அசடன் என்றே – திருமுறை3:6 2337/2
ஒன்றே என் ஆர்_உயிர்க்கு ஓர் உறவே எனக்கு ஓர் அமுதே – திருமுறை3:6 2347/1
வண்டு கொண்டு ஆர் நறும் கொன்றையினான்-தன் மலர்_அடிக்கு – திருமுறை3:6 2349/1
மை கொடுத்து ஆர் நெடும் கண் மலை மானுக்கு வாய்ந்து ஒரு பால் – திருமுறை3:6 2351/1
காவிக்கு நேர் மணி_கண்டா வண்டு ஆர் குழல் கற்பு அருளும் – திருமுறை3:6 2365/1
அலை அறியாத கடலே முக்கண் கொண்ட ஆர்_அமுதே – திருமுறை3:6 2390/3
மரு ஆர் குழலியர் மையல்_கடல் விழும் வஞ்ச நெஞ்சால் – திருமுறை3:7 2408/1
திரு ஆர் வயித்தியநாதா அமரர் சிகாமணியே – திருமுறை3:7 2408/4
அல் வாய் மணி மிடற்று ஆர்_அமுதே அருள் ஆன்ற பெரும் – திருமுறை3:7 2411/3
ஆர்த்து ஆர் கடல் நஞ்சு அமுது செய்தாய் என்னை அன்பர்கள்-பால் – திருமுறை3:7 2412/1
தண் ஆர் மதி போல் சீதள வெண் தரள கவிகை தனி நிழல் கீழ் – திருமுறை3:10 2460/1
கண் ஆர் செல்வ செருக்கினர்-தம் களிப்பில் சிறிய கடை நாயேன் – திருமுறை3:10 2460/2
பெண் ஆர் பாக பெருந்தகை-தன் பெரிய கருணைக்கு உரியம் என்றே – திருமுறை3:10 2460/3
மணி ஆர் கண்டத்து எண் தோள் செவ் வண்ண பவள மா மலையே – திருமுறை3:10 2462/1
திணி ஆர் முருட்டு கடை மனத்தேன் செய்வது ஒன்றும் தெரியேனே – திருமுறை3:10 2462/4
பொன் ஆர் கருணை_கடல் இன்று புதிதோ பிறர்-பால் போயிற்றோ – திருமுறை3:10 2466/3
இந்து ஆர் சடையாய் திருவாரூர் இறைவா துயர் அற்று இருப்பேனே – திருமுறை3:10 2468/4
விருப்பில் கருணை புரிவாயோ ஆரூர் தண் ஆர் வியன் அமுதே – திருமுறை3:10 2469/4
அரு மா மணியை ஆர்_அமுதை அன்பை அறிவை அருள் பெருக்கை – திருமுறை3:13 2474/3
என் ஆர்_உயிரில் கலந்து கலந்து இனிக்கும் கரும்பின் கட்டி-தனை – திருமுறை3:13 2481/1
பொன் ஆர் வேணி கொழும் கனியை புனிதர் உளத்தில் புகும் களிப்பை – திருமுறை3:13 2481/2
நாதா கா வண்ண நலம் கொள்வான் போது ஆர்
வனம் காத்து நீர் அளித்த வள்ளலே அன்பால் – திருமுறை3:22 2519/2,3
ஆர் உருத்திடினும் அஞ்சுதல் செய்யா ஆண்மை எற்கு அருளிய அரசே – திருமுறை3:23 2532/3
ஆணிலே அன்றி ஆர்_உயிர் பெண்ணிலே அலியிலே இ அடியனை போலவே – திருமுறை3:24 2548/1
பொடி ஆர் மேனி புண்ணியர் புகழும் பொருள் என்கோ – திருமுறை3:25 2553/3
ஆர் இட்ட சடையாளர் தில்லை அம் பதி மருவும் அண்ணலார் மகிழும் மணியே அகிலாண்டமும் சராசரமும் ஈன்று அருள் பரசிவானந்த வல்லி உமையே – திருமுறை4:3 2596/4
தண் ஆர் இளம்பிறை தங்கும் முடி மேல் மேனி தந்த ஒரு சுந்தரியையும் தக்க வாமத்தினிடை பச்சை மயிலாம் அரிய சத்தியையும் வைத்து மகிழ் என் – திருமுறை4:4 2606/3
சந்ததமும் அழியாமல் ஒருபடித்தாய் இலகு சாமி சிவகாமியிடம் ஆர் சம்புவாம் என்னும் மறை ஆகம துணிவான சத்ய மொழி-தன்னை நம்பி – திருமுறை4:4 2608/1
கள் விரை ஆர் மலர் கொன்றையினானை கற்பகம்-தன்னை மு கண் கொள் கரும்பை – திருமுறை4:5 2617/2
பெண் ஆர் இடத்தவன் பேர்_அருள் சற்றும் பெறாத நினக்கு – திருமுறை4:6 2625/3
ஏக இனி மற்று எனக்கு ஆர் இரங்குவரே – திருமுறை4:7 2631/4
எள்ளும் உலகில் எனக்கு ஆர் இரங்குவரே – திருமுறை4:7 2632/4
என்னை முகம் பார்த்து எனக்கு ஆர் இரங்குவரே – திருமுறை4:7 2633/4
என்_உடையாய் மற்று இங்கு எனக்கு ஆர் இரங்குவரே – திருமுறை4:7 2634/4
என் கண்_அனையாய் எனக்கு ஆர் இரங்குவரே – திருமுறை4:7 2635/4
ஏன்றுகொளாய் என்னில் எனக்கு ஆர் இரங்குவரே – திருமுறை4:7 2636/4
ஈடு ஆரும் இல்லாய் எனக்கு ஆர் இரங்குவரே – திருமுறை4:7 2639/4
எல்லாம் உடையாய் எனக்கு ஆர் இரங்குவரே – திருமுறை4:7 2640/4
ஆர் துணை என்று ஐயா அகல இருந்தனையே – திருமுறை4:8 2645/4
பொறி ஆர் நின் நாமம் புகலுவதே அன்றி மற்றை – திருமுறை4:8 2650/3
என் ஆர்_உயிருக்கு உயிர்_அனையாய் என்னை பொருளாய் எண்ணி மகிழ்ந்து – திருமுறை4:10 2683/1
நாட்டில் ஆர் காக்க வல்லார் என்னை எந்தாய் நாள் கழியா வண்ணம் இனி நல்கல் வேண்டும் – திருமுறை4:12 2696/4
மன்னா என் ஆர்_உயிர்க்கு வாழ்வே என் கண்மணியே என் குருவே என் மருந்தே இன்னும் – திருமுறை4:12 2699/3
கண் ஆர் களைகண் பிறிது ஒன்று இலை கள்ளனேனை – திருமுறை4:13 2707/3
நின்று சந்து உரைத்தது ஆர் – திருமுறை4:14 2717/4
ஆவி துணையே என் ஆர்_அமுதே நின் வடிவை – திருமுறை4:14 2720/1
அன்னே என் அப்பா என் ஆர்_உயிர்க்கு ஓர் ஆதரவே – திருமுறை4:14 2723/1
அம்புவி நீர் அனல் வளி வான் ஆதியாய அரசே என் ஆர்_உயிர்க்கு ஓர் அரணம் ஆகும் – திருமுறை4:15 2732/2
ஆடுகின்ற மா மணியை ஆர்_அமுதை நினைந்துநினைந்து அன்புசெய்வாம் – திருமுறை4:15 2733/4
அருள் ஆர்_அமுதே அரசே நின் அடியேன் கொடியேன் முறையேயோ – திருமுறை4:15 2755/1
ஐயா முக்கண் கொண்ட ஆர்_அமுதே அருள் ஆர் பவள – திருமுறை4:15 2759/1
ஐயா முக்கண் கொண்ட ஆர்_அமுதே அருள் ஆர் பவள – திருமுறை4:15 2759/1
மை ஆர் மிடற்று மணியே அன்று என்னை மகிழ்ந்தது அந்தோ – திருமுறை4:15 2759/3
ஆற்றுக்கே பிறை கீற்றுக்கே சடை ஆக்கி சேவடி தூக்கி ஆர்_உயிர் – திருமுறை4:16 2786/1
ஏலத்து ஆர் குழலாள் இடத்தாய் எனை எண்ணுதியோ – திருமுறை4:16 2787/4
இல்லி ஆர் கடம் போல் இருந்தேன் எனை எண்ணுதியோ – திருமுறை4:16 2789/4
செங்கை மருவும் செழும் கனியை சீர் ஆர் முக்கண் செங்கரும்பை – திருமுறை4:17 2790/2
வன்பரிடத்தின் மருவாத மணியை மணி ஆர் மிடற்றானை – திருமுறை4:17 2791/3
ஆர் துணையும் வேண்டேன் என் அன்பு உடைய ஐயாவே – திருமுறை4:30 2956/2
அன்ன நடை பெண்கள் ஆர்_அமுதே உன்னை – திருமுறை4:32 2975/1
அற்பு ஆர் பொன்_அம்பலத்தே ஆனந்த தாண்டவம் – திருமுறை4:33 2979/3
ஏக உரு ஆகி நின்றார் இவர் ஆர் சொல் தோழி – திருமுறை4:35 2993/2
அன்னையினும் தயவு_உடையாய் அப்பன் எனக்கு ஆனாய் அன்றியும் என் ஆர்_உயிருக்கு ஆர்_உயிராய் நிறைந்தாய் – திருமுறை4:38 3012/3
அன்னையினும் தயவு_உடையாய் அப்பன் எனக்கு ஆனாய் அன்றியும் என் ஆர்_உயிருக்கு ஆர்_உயிராய் நிறைந்தாய் – திருமுறை4:38 3012/3
ஆய்த்த கலை கற்று உணர்ந்த அணங்கு_அனையார்-தமக்குள் ஆர் செய்த போதனையோ ஆனாலும் இது கேள் – திருமுறை4:39 3018/3
அற்புத பொன்_அம்பலத்தே ஆடுகின்ற அரசே ஆர்_அமுதே அடியேன்-தன் அன்பே என் அறிவே – திருமுறை5:1 3029/1
அ வண்ண பெருந்தகையே அம்பலத்தே நடம் செய் ஆர்_அமுதே அடியேன் இங்கு அகம் மகிழ்ந்து புரிதல் – திருமுறை5:1 3059/3
அ தேவர் வழுத்த இன்ப உரு ஆகி நடம் செய் ஆர்_அமுதே என் உயிருக்கு ஆன பெரும் துணையே – திருமுறை5:3 3166/4
ஆர்_அமுதே அடியேன் நான் அருள் அருமை அறியேன் அறியாதே மறுத்த பிழை அத்தனையும் பொறுத்து – திருமுறை5:5 3183/1
ஆர்_அமுதம் அனையவள் என் அம்மை அபிராமி ஆனந்தவல்லியொடும் அம்பலத்தே விளங்கும் – திருமுறை5:6 3197/1
தண் ஆர் வெண் மதி அமுதம் உணவு ஒன்று கொடுத்தான் தனித்த சிவகாமவல்லிக்கு இனித்த நடத்தவனே – திருமுறை5:7 3209/4
சீர் ஆர் சண்பை கவுணியர்-தம் தெய்வ மரபில் திகழ் விளக்கே தெவிட்டாது உளத்தில் தித்திக்கும் தேனே அழியா செல்வமே – திருமுறை5:9 3236/1
கார் ஆர் மிடற்று பவள மலை கண்ணின் முளைத்த கற்பகமே கரும்பே கனியே என் இரண்டு கண்ணே கண்ணில் கருமணியே – திருமுறை5:9 3236/2
ஏர் ஆர் பருவம் மூன்றில் உமை இனிய முலை_பால் எடுத்து ஊட்டும் இன்ப குதலை_மொழி குருந்தே என் ஆர்_உயிருக்கு ஒரு துணையே – திருமுறை5:9 3236/3
ஏர் ஆர் பருவம் மூன்றில் உமை இனிய முலை_பால் எடுத்து ஊட்டும் இன்ப குதலை_மொழி குருந்தே என் ஆர்_உயிருக்கு ஒரு துணையே – திருமுறை5:9 3236/3
பேர் ஆர் ஞானசம்பந்த பெருமானே நின் திரு_புகழை பேசுகின்றோர் மேன்மேலும் பெரும் செல்வத்தில் பிறங்குவரே – திருமுறை5:9 3236/4
ஆடுகின்ற சேவடி கீழ் ஆடுகின்ற ஆர்_அமுதே – திருமுறை5:12 3261/2
நாதாந்த திரு_வீதி நடந்திடுதற்கு அறியேன் நான் ஆர் என்று அறியேன் எம் கோன் ஆர் என்று அறியேன் – திருமுறை6:6 3317/2
நாதாந்த திரு_வீதி நடந்திடுதற்கு அறியேன் நான் ஆர் என்று அறியேன் எம் கோன் ஆர் என்று அறியேன் – திருமுறை6:6 3317/2
பை ஆர் பாம்பு கொடியது என பகர்வார் அதற்கும் பரிந்து முன்_நாள் – திருமுறை6:7 3324/1
மை ஆர் மிடற்றோய் ஆனந்த மன்றில் நடிப்போய் வல்_வினையேன் – திருமுறை6:7 3324/3
சீலம் ஆர் பூசை கடன் முடிக்கின்றார் சிறியனேன் தவம் செய்வான் போலே – திருமுறை6:9 3353/2
கருணை ஆர் அமுதே என் உயிர்க்குயிரே கனிந்த சிற்றம்பல கனியே – திருமுறை6:13 3414/1
நாமம் ஆர் உளத்தோடு ஐயவோ நான்-தான் நடுங்கிய நடுக்கம் நீ அறிவாய் – திருமுறை6:13 3448/2
சேமம் ஆர் உலகில் காமம் ஆதிகளை செறிந்தவர்-தங்களை கண்டே – திருமுறை6:13 3448/3
அளியர்-பால் கொடியர் செய்த வெம் கொடுமை அறிந்த என் நடுக்கம் ஆர் அறிவார் – திருமுறை6:13 3463/4
ஈனம் ஆர் இடர் நீத்து எடுத்து எனை அணைத்தே இன் அமுது அனைத்தையும் அருத்தி – திருமுறை6:14 3552/2
கண் ஆர் அமுத_கடலே என் கண்ணே கண்ணுள் கருமணியே – திருமுறை6:16 3583/1
தண் ஆர் மதியே கதிர் பரப்பி தழைத்த சுடரே தனி கனலே – திருமுறை6:16 3583/2
துப்பு ஆர் கனக பொதுவில் நட தொழிலால் உலக துயர் ஒழிக்கும் – திருமுறை6:16 3588/1
ஒப்பு ஆர் உரைப்பார் நின் பெருமைக்கு என மா மறைகள் ஓலமிடும் – திருமுறை6:16 3589/1
துப்பு ஆர் வண்ண சுடரே மெய் சோதி படிக வண்ணத்தாய் – திருமுறை6:16 3589/2
வெப்பு ஆர் உள்ள கலக்கம் எலாம் இற்றை பொழுதே விலக்கி ஒழித்து – திருமுறை6:16 3590/1
தேனே திரு_சிற்றம்பலத்தில் தெள் ஆர் அமுதே சிவ ஞான – திருமுறை6:17 3607/1
அகமே விளங்க திரு_அருள் ஆர் அமுதம் அளித்தே அணைத்து அருளி – திருமுறை6:17 3609/2
உருவாய் அருவாய் ஒளியாய் வெளியாய் உலவா ஒரு பேர்_அருள் ஆர் அமுதம் – திருமுறை6:18 3611/1
பேற்றில் ஆர் உயிர்க்கு இன்பு அருள் இறைவ நின் பெய் கழற்கு அணி மாலை – திருமுறை6:25 3728/2
கனி என இனிக்கும் கருணை ஆர் அமுதே கனக அம்பலத்து உறும் களிப்பே – திருமுறை6:27 3746/2
அன்னையினும் தயவு_உடையாய் நின் தயவை நினைத்தே ஆர்_உயிர் வைத்திருக்கின்றேன் ஆணை இது கண்டாய் – திருமுறை6:32 3805/3
என் உழைப்பால் என் பயனோ இரங்கி அருளாயேல் யான் ஆர் என் அறிவு எது மேல் என்னை மதிப்பவர் ஆர் – திருமுறை6:33 3815/3
என் உழைப்பால் என் பயனோ இரங்கி அருளாயேல் யான் ஆர் என் அறிவு எது மேல் என்னை மதிப்பவர் ஆர்
பொன் உழைப்பால் பெறலும் அரிது அருள் இலையேல் எல்லாம் பொது நடம் செய் புண்ணிய நீ எண்ணியவாறு ஆமே – திருமுறை6:33 3815/3,4
இந்து ஆர் அருள் அமுதம் யான் அருந்தல் வேண்டும் இங்கே – திருமுறை6:35 3833/1
மணி வளர் ஒளியே ஒளியினுள் ஒளியே மன்னும் என் ஆர்_உயிர் துணையே – திருமுறை6:42 3914/2
அமைய என் மனத்தை திருத்தி நல் அருள் ஆர்_அமுது அளித்து அமர்ந்த அற்புதத்தை – திருமுறை6:46 3972/3
கருத்தனை எனது கண்_அனையவனை கருணை ஆர்_அமுது எனக்கு அளித்த – திருமுறை6:46 3979/1
களவு எலாம் தவிர்த்து என் கருத்து எலாம் நிரப்பி கருணை ஆர்_அமுது-அது அளித்து உளமாம் – திருமுறை6:48 4000/3
அம்பலத்து ஆடும் அமுதமே என்கோ அடியனேன் ஆர்_உயிர் என்கோ – திருமுறை6:50 4014/1
ஆர் என்றான் அம்பலவன் ஆய்ந்து – திருமுறை6:52 4037/4
இலக எலாம் படைத்து ஆர்_உயிர் காத்து அருள் என்றது என்றும் – திருமுறை6:53 4048/2
திரு ஆர் சிற்றம்பலவா நின் செல்வ பிள்ளை ஆக்கினையே – திருமுறை6:54 4058/2
உரு ஆர் உலகில் உனை பாடி ஆடும் வண்ணம் உரைத்து அருளே – திருமுறை6:54 4058/4
அவமே புரிந்தேன்-தனை மீட்டு உன் அருள் ஆர் அமுதம் மிக புகட்டி – திருமுறை6:54 4059/1
பூ ஆர் மணம் போல் சுகம் தரும் மெய்ப்பொருளே நின்-பால் வளர்கின்றேன் – திருமுறை6:54 4061/3
சீர் ஆர் சிற்றம்பலவா நின் செல்வ பிள்ளை ஆக்கினையே – திருமுறை6:54 4065/2
ஏர் ஆர் இன்ப அனுபவங்கள் எல்லாம் பொருந்தி இருக்கின்றேன் – திருமுறை6:54 4065/3
ஏர் ஆர் உலகில் இனி அடியேன் செய்யும் பணியை இயம்புகவே – திருமுறை6:54 4067/2
அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் ஆர்_உயிர்கட்கு எல்லாம் நான் அன்புசெயல் வேண்டும் – திருமுறை6:56 4079/1
ஆதி நடு கடை காட்டாது அண்ட பகிரண்டம் ஆர்_உயிர்கள் அகம் புறம் மற்று அனைத்தும் நிறை ஒளியே – திருமுறை6:57 4112/2
அன்னா என் ஆர்_உயிரே அப்பா என் அமுதே ஆ வா என்று எனை ஆண்ட தேவா மெய் சிவமே – திருமுறை6:57 4155/3
ஆதியிலே எனை ஆண்டு என் அறிவகத்தே அமர்ந்த அப்பா என் அன்பே என் ஆர்_உயிரே அமுதே – திருமுறை6:57 4183/1
அ மதவேள் கணை ஒன்றோ ஐ கணையும் விடுத்தான் அருள் அடையும் ஆசையினால் ஆர்_உயிர்-தான் பொறுத்தாள் – திருமுறை6:59 4200/1
அன்பே என் அரசே திரு_அம்பலத்து ஆர்_அமுதே – திருமுறை6:63 4255/1
துப்பு ஆர் செம் சுடரே அருள் சோதி சுக கடலே – திருமுறை6:63 4257/1
அப்பா என் அரசே திரு_அம்பலத்து ஆர்_அமுதே – திருமுறை6:63 4257/2
விண் ஆர் செம் சுடரே சுடர் மேவிய உள் ஒளியே – திருமுறை6:64 4264/1
தண் ஆர் வெண் மதியே அதில் தங்கிய தண் அமுதே – திருமுறை6:64 4264/2
கண் ஆர் மெய் கனலே சிவகாம பெண் காதலனே – திருமுறை6:64 4264/3
துப்பு ஆர் செம் சடையாய் அருள் சோதி சுக கடலே – திருமுறை6:64 4265/1
ஏன் பற்றுவாய் என்பது ஆர் நெஞ்சே – திருமுறை6:66 4294/2
ஏன் பற்றுவாய் என்பது ஆர் – திருமுறை6:66 4294/3
ஆர்_உயிர்க்கு ஆதாரம் ஆகிய பாதம் – திருமுறை6:68 4331/1
ஆர்_உயிர்_நாதரே வாரீர் – திருமுறை6:70 4365/3
ஆர்_அமுது ஆகி என் ஆவியை காக்கின்ற – திருமுறை6:70 4368/1
உடையவர் ஆர் இ கடையவனேனுக்கு – திருமுறை6:70 4400/1
ஆர் எனக்கு இங்கு உம்மை அல்லால் அணைய வாரீர் அயல் அறியேன் ஆணை உம் மேல் அணைய வாரீர் – திருமுறை6:72 4480/2
திரு ஆர் பொன்_அம்பலத்தே செழிக்கும் குஞ்சிதபாதர் – திருமுறை6:73 4483/1
பாகு ஆர் மொழியாள் சிவமாகாமவல்லி நாளும் பார்த்து ஆட மணி மன்றில் கூத்தாடுகின்ற சித்தர் – திருமுறை6:74 4495/1
சின்ன வயதில் என்னை சேர்ந்தார் புன்னகையோடு சென்றார் தயவால் இன்று வந்தார் இவர்க்கு ஆர் ஈடு – திருமுறை6:75 4500/1
ஆர்_அமுதாம் சபை அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/86
ஆர்_உயிர்க்குள் ஒளிர் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/198
ஆர்_உயிர்க்குயிராம் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/228
ஆர் இயல் அகம் புறம் அகப்புறம் புறப்புறம் – திருமுறை6:81 4615/281
ஆர்_அமுது எனக்கு அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/282
ஆர்_உயிர் அமைக்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/692
அசைவு_இல அசைவு_உள ஆர்_உயிர் திரள் பல – திருமுறை6:81 4615/695
ஆர்_உயிர் மறைக்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/816
நடம் திகழ்கின்ற மெய்ஞ்ஞான ஆர்_அமுதே – திருமுறை6:81 4615/1274
தேவா இது நின் செயலே இ செயலை நினைக்கும்-தொறும் எனது சிந்தை கனிந்துகனிந்து உருகி தெள் ஆர்_அமுதம் ஆனதுவே – திருமுறை6:83 4631/4
ஆக்கிய நாள் இது-தான் தருணம் அருள் ஆர்_அமுதம் – திருமுறை6:88 4682/1
அருள்_பெரும்_சோதி என் ஆர்_உயிரில் கலந்து ஆடுகின்ற – திருமுறை6:89 4683/1
அருள்_பெரும்_சோதி தெள் ஆர்_அமுது ஆகி உள் அண்ணிக்கின்ற – திருமுறை6:89 4683/3
மன்னிய நின் அருள் ஆர்_அமுதம் தந்து வாழ்வித்து நான் – திருமுறை6:89 4695/1
அச்சோ எனக்கு அவன் போல் ஆர் – திருமுறை6:90 4696/4
வாழ்வேன் அருள் ஆர் அமுது உண்டு இங்கு வாழ்கின்றேன் நான் – திருமுறை6:91 4709/1
கேழ் ஆர் மணி அம்பலம் போற்ற கிடைத்துளேன் நான் – திருமுறை6:91 4710/2
ஆர் நீ என்று எதிர்_வினவில் விடைகொடுக்க தெரியா அறிவு_இலியேன் பொருட்டாக அன்று வந்து என்றனக்கே – திருமுறை6:95 4750/1
அலந்த சிறியேன் பிழை பொறுத்தே அருள் ஆர்_அமுதம் அளித்து இங்கே – திருமுறை6:98 4789/2
அப்பா எனக்கு எய்ப்பில் வைப்பாய் இருக்கின்ற ஆர்_அமுதே – திருமுறை6:100 4807/1
ஆட்டம் எல்லாம் விளையாடுகின்றேன் எனக்கு ஆர் சரியே – திருமுறை6:100 4813/4
ஆர்_அமுதம் தந்து என்னுள் அச்சம் எலாம் தீர்த்து அருளி – திருமுறை6:101 4819/1
தேசு ஆர் ஒளியால் சிறியேனை வாசாமகோசரத்தின் – திருமுறை6:101 4825/2
தண் ஆர் அமுதே சிற்சபையில் தனித்த தலைமை பெரு வாழ்வே – திருமுறை6:104 4864/2
கண் ஆர் ஒளியே ஒளி எல்லாம் கலந்த வெளியே கருதுறும் என் – திருமுறை6:104 4864/3
ஏதும் அறியா சிறிய பயல்களினும் சிறியேன் இ பெரிய வார்த்தை-தனக்கு யான் ஆர் என் இறைவன் – திருமுறை6:105 4883/1
நினைப்பு அள்ளி உண்ண தெள் ஆர்_அமுது அளிக்கும் நேரம் இ நேரம் என்று ஆரியர் புகன்றார் – திருமுறை6:106 4891/2
அங்கு அவர் எல்லாம் இங்கு ஆர் இவர் என்னவும் – திருமுறை6:109 4938/1
ஆர்_அமுது உண்டு என்னோடு ஆடேடி பந்து அருள்_பெரும்_சோதி கண்டு ஆடேடி பந்து – திருமுறை6:111 4960/4
பூ ஆர் மலர் கொண்டு பந்து ஆடாநின்றேன் – திருமுறை6:111 4962/2
அருள் ஆர் சோதி என்னுள் விளங்க அளித்த காலத்தே – திருமுறை6:112 4987/1
என் ஆர்_உயிர்க்கு துணைவ நின்னை நான் துதிக்கவே – திருமுறை6:112 4990/1
பொன் ஆர் புயனும் அயனும் பிறரும் பொருந்தல் அரியதே – திருமுறை6:112 4990/3
புன்கண் ஒழித்து தெள் ஆர் அமுதம் புகட்டி என்னையே – திருமுறை6:112 4991/3
தண் ஆர் அமுதம் மிகவும் எனக்கு தந்தது அன்றியே – திருமுறை6:112 5036/3
ஆகம போதகமே ஆதர வேதகமே ஆமய மோசனமே ஆர்_அமுது ஆகரமே – திருமுறை6:118 5245/1
வெம் சேர் பஞ்சு ஆர் நஞ்சு ஆர் கண்டா – திருமுறை6:119 5251/3
வெம் சேர் பஞ்சு ஆர் நஞ்சு ஆர் கண்டா – திருமுறை6:119 5251/3
அச்சி அப்பா முக்கண் அப்பா என் ஆர்_உயிர்க்கான அப்பா – திருமுறை6:125 5303/3
மருள் பெரு இருளை தீர்த்து எனை வளர்க்கும் மா பெரும் கருணை ஆர்_அமுதே – திருமுறை6:125 5322/3
பூ ஆர் கொன்றை செஞ்சடையாளர் புகழாளர் – திருமுறை6:125 5335/1
தே ஆர் தில்லை சிற்சபை மேவும் திருவாளர் – திருமுறை6:125 5335/3
அருள் ஆர்_அமுதே என்னுடைய அன்பே என்றன் அறிவே என் – திருமுறை6:125 5351/1
தண் இயல் ஆர்_அமுது உண்டனன் கண்டனன் சாமியை நான் – திருமுறை6:125 5398/3
அருள்_பெரும்_சோதி தெள் ஆர்_அமுதம் தந்து அழிவற்றதோர் – திருமுறை6:125 5399/3
தேன் ஆர் அமுதாம் சிவமே சிவமே நீ – திருமுறை6:125 5404/3
ஏழைக்கு அளித்தனையே அருள் ஆர்_அமுது என்று ஒன்றையே – திருமுறை6:125 5415/4
என்-பால் அளித்தனையே அருள் ஆர்_அமுது என்று ஒன்றையே – திருமுறை6:125 5416/4
அம்பலத்தே ஆடுகின்ற ஆர்_அமுதே அரசே ஆனந்த மா கடலே அறிவே என் அன்பே – திருமுறை6:125 5436/1
அப்பா மகனே என்று ஆர்கின்றான் துப்பு ஆர்
சடையான் சிற்றம்பலத்தான் தானே தான் ஆனான் – திருமுறை6:129 5492/2,3
நான் ஆர் எனக்கு என ஓர் ஞான உணர்வு ஏது சிவம் – திருமுறை6:129 5504/3
அச்சையும் உடம்பையும் அறி வகை அறியீர் அம்மையும் அப்பனும் ஆர் என தெரியீர் – திருமுறை6:132 5560/1
பெரு வாய்மை திறம் சிறிதும் பேச முடியாதே பேசுவது ஆர் மறைகள் எலாம் கூசுகின்ற என்றால் – திருமுறை6:137 5625/3
நிதம் மலரும் நடராஜ பெருமான் என் கணவர் நிலை உரைக்க வல்லார் ஆர் நிகழ்த்தாய் என் தோழி – திருமுறை6:137 5636/4
சித்து உருவாம் திரு_அடியின் உண்மை வண்ணம் அறிந்து செப்புவது ஆர் என் வசமோ செப்பாய் என் தோழி – திருமுறை6:137 5637/4
மாற்ற மனம் உணர்வு செல்லா தலத்து ஆடும் பெருமான் வடிவு உரைக்க வல்லவர் ஆர் வழுத்தாய் என் தோழி – திருமுறை6:137 5638/4
ஓத நின்ற திரு_நடன பெருமானார் வடிவின் உண்மை சொல வல்லவர் ஆர் உரையாய் என் தோழி – திருமுறை6:137 5639/4
நண்பு ஊற வைத்து அருளும் நடராஜ பெருமான் நல்ல செயல் வல்லபம் ஆர் சொல்லுவர் காண் தோழி – திருமுறை6:137 5648/4
மின் வண்ண திரு_சபையில் ஆடுகின்ற பதத்தின் மெய் வண்ணம் புகலுவது ஆர் விளம்பாய் என் தோழி – திருமுறை6:137 5651/4
சாற்ற அரிய வடிவு வண்ணம் சுவை பயன் உண்டாக்கும் சாமி திரு_அடி பெருமை சாற்றுவது ஆர் தோழி – திருமுறை6:137 5653/4
தளம்கொள ஈண்டு அவ்வவற்றிற்கு உள் புறம் நின்று ஒளிரும் சாமி திரு_அடி பெருமை சாற்றுவது ஆர் தோழி – திருமுறை6:137 5654/4
ஏணுகின்ற அவைகளுக்குள் பற்றாமல் நடிக்கும் எழில் கருணை பத பெருமை இயம்புவது ஆர் தோழி – திருமுறை6:137 5655/4
விண் என்னும்படி அவற்றில் கலந்து கலவாது விளையாடும் அடி பெருமை விளம்புவது ஆர் தோழி – திருமுறை6:137 5656/4
நண்ணிட தேர்ந்து இயற்றி அதின் நடு நின்று விளங்கும் நல்ல திரு_அடி பெருமை சொல்லுவது ஆர் தோழி – திருமுறை6:137 5657/4
கண் பாய இவற்றினொடு கலந்து கலவாமல் காணுகின்ற திரு_அடி சீர் கழறுவது ஆர் தோழி – திருமுறை6:137 5658/4
பாங்குற நேர் விளங்குகின்ற திரு_அடியின் பெருமை பகுத்து உரைக்க வல்லவர் ஆர் பகராய் என் தோழி – திருமுறை6:137 5659/4
ஊன்றிய தாரக சத்தி ஓங்கும் அதின் நடுவே உற்ற திரு_அடி பெருமை உரைப்பவர் ஆர் தோழி – திருமுறை6:137 5661/4
மறைந்த மணம் வெளிப்படுத்தும் மலர்_அடியின் பெருமை வகுத்து உரைக்க வல்லவர் ஆர் வழுத்தாய் என் தோழி – திருமுறை6:137 5662/4
ஆழ்ந்திடும் ஓர் பரம்பரத்தை அசைத்து நின்று நடிக்கும் அடி பெருமை உரைப்பவர் ஆர் அறியாய் என் தோழி – திருமுறை6:137 5663/4
திசை நிறத்த பரை நடுவில் திரு_நடனம் புரியும் திரு_அடியின் பெரு வடிவை செப்புவது ஆர் தோழி – திருமுறை6:137 5664/4
பா ஒன்று பெரும் தகைமை உரைப்பவர் ஆர் சிறியேன் பகர்ந்திட வல்லுநள் அல்லேன் பாராய் என் தோழி – திருமுறை6:137 5669/4
ஆர் அறிவார் எல்லாம் செய் வல்லவர் என் உள்ளே அறிவித்த உண்மையை மால் அயன் முதலோர் அறியார் – திருமுறை6:141 5711/1
அம்பலத்தே திரு_நடம் செய் அடி_மலர் என் முடி மேல் அணிந்துகொண்டேன் அன்பொடும் என் ஆர்_உயிர்க்கும் அணிந்தேன் – திருமுறை6:142 5714/1

மேல்


ஆர்-தான் (1)

முற்றும் இவண் ஆர்-தான் மொழிவாரே சுற்றி மனம் – திருமுறை3:3 1965/1216

மேல்


ஆர்-அமுதம்-தனையே (13)

அரைசே தந்தனையே அருள் ஆர்-அமுதம்-தனையே – திருமுறை6:64 4263/4
அண்ணா தந்தனையே அருள் ஆர்-அமுதம்-தனையே – திருமுறை6:64 4264/4
அப்பா தந்தனையே அருள் ஆர்-அமுதம்-தனையே – திருமுறை6:64 4265/4
ஐயா தந்தனையே அருள் ஆர்-அமுதம்-தனையே – திருமுறை6:64 4266/4
தந்தனையே அருள் ஆர்-அமுதம்-தனையே – திருமுறை6:64 4267/4
அத்தா தந்தனையே அருள் ஆர்-அமுதம்-தனையே – திருமுறை6:64 4268/4
அன்னே தந்தனையே அருள் ஆர்-அமுதம்-தனையே – திருமுறை6:64 4269/4
அளியே தந்தனையே அருள் ஆர்-அமுதம்-தனையே – திருமுறை6:64 4270/4
அருளே தந்தனையே அருள் ஆர்-அமுதம்-தனையே – திருமுறை6:64 4271/4
அன்பே தந்தனையே அருள் ஆர்-அமுதம்-தனையே – திருமுறை6:64 4272/4
தந்தனையே அருள் ஆர்-அமுதம்-தனையே – திருமுறை6:64 4273/4
ஆனாய் தந்தனையே அருள் ஆர்-அமுதம்-தனையே – திருமுறை6:64 4274/4
அடியேற்கு இன்று அளித்தாய் அருள் ஆர்-அமுதம்-தனையே – திருமுறை6:64 4275/4

மேல்


ஆர்_அணங்கே (1)

ஆநந்த இன் அமுது ஊற்றும் திரு_முலை ஆர்_அணங்கே
கா நந்த ஓங்கும் எழில் ஒற்றியார் உள் களித்து இயலும் – திருமுறை2:75 1420/2,3

மேல்


ஆர்_அமுதம் (7)

ஆர்_அமுதம் அனையவள் என் அம்மை அபிராமி ஆனந்தவல்லியொடும் அம்பலத்தே விளங்கும் – திருமுறை5:6 3197/1
தேவா இது நின் செயலே இ செயலை நினைக்கும்-தொறும் எனது சிந்தை கனிந்துகனிந்து உருகி தெள் ஆர்_அமுதம் ஆனதுவே – திருமுறை6:83 4631/4
ஆக்கிய நாள் இது-தான் தருணம் அருள் ஆர்_அமுதம்
தேக்கி மெய் இன்புறச்செய்து அருள்செய்து அருள்செய்து அருள் நீ – திருமுறை6:88 4682/1,2
மன்னிய நின் அருள் ஆர்_அமுதம் தந்து வாழ்வித்து நான் – திருமுறை6:89 4695/1
அலந்த சிறியேன் பிழை பொறுத்தே அருள் ஆர்_அமுதம் அளித்து இங்கே – திருமுறை6:98 4789/2
ஆர்_அமுதம் தந்து என்னுள் அச்சம் எலாம் தீர்த்து அருளி – திருமுறை6:101 4819/1
அருள்_பெரும்_சோதி தெள் ஆர்_அமுதம் தந்து அழிவற்றதோர் – திருமுறை6:125 5399/3

மேல்


ஆர்_அமுதமே (1)

அற்கில் ஏர்தரும் தணிகை ஆர்_அமுதமே ஆனந்த அருள்_குன்றே – திருமுறை1:15 221/4

மேல்


ஆர்_அமுதாம் (1)

ஆர்_அமுதாம் சபை அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/86

மேல்


ஆர்_அமுது (11)

அமைய என் மனத்தை திருத்தி நல் அருள் ஆர்_அமுது அளித்து அமர்ந்த அற்புதத்தை – திருமுறை6:46 3972/3
கருத்தனை எனது கண்_அனையவனை கருணை ஆர்_அமுது எனக்கு அளித்த – திருமுறை6:46 3979/1
ஆர்_அமுது ஆகி என் ஆவியை காக்கின்ற – திருமுறை6:70 4368/1
ஆர்_அமுது எனக்கு அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/282
அருள்_பெரும்_சோதி தெள் ஆர்_அமுது ஆகி உள் அண்ணிக்கின்ற – திருமுறை6:89 4683/3
நினைப்பு அள்ளி உண்ண தெள் ஆர்_அமுது அளிக்கும் நேரம் இ நேரம் என்று ஆரியர் புகன்றார் – திருமுறை6:106 4891/2
ஆர்_அமுது உண்டு என்னோடு ஆடேடி பந்து அருள்_பெரும்_சோதி கண்டு ஆடேடி பந்து – திருமுறை6:111 4960/4
ஆகம போதகமே ஆதர வேதகமே ஆமய மோசனமே ஆர்_அமுது ஆகரமே – திருமுறை6:118 5245/1
தண் இயல் ஆர்_அமுது உண்டனன் கண்டனன் சாமியை நான் – திருமுறை6:125 5398/3
ஏழைக்கு அளித்தனையே அருள் ஆர்_அமுது என்று ஒன்றையே – திருமுறை6:125 5415/4
என்-பால் அளித்தனையே அருள் ஆர்_அமுது என்று ஒன்றையே – திருமுறை6:125 5416/4

மேல்


ஆர்_அமுது-அது (1)

களவு எலாம் தவிர்த்து என் கருத்து எலாம் நிரப்பி கருணை ஆர்_அமுது-அது அளித்து உளமாம் – திருமுறை6:48 4000/3

மேல்


ஆர்_அமுதே (33)

அன்னாய் என அப்பா என்று அரற்றும் அன்பர்க்கு ஆர்_அமுதே அருள்_கடலே அமரர் கோவே – திருமுறை1:7 112/3
திரு_பேர் ஒளியே அருள்_கடலே தெள் ஆர்_அமுதே திரு_தணிகை – திருமுறை1:11 188/3
ஆய்_பாலை_ஒருமருங்கான் ஈன்ற செல்வத்து ஆர்_அமுதே நின் அருளை அடையேன் கண்டாய் – திருமுறை1:25 325/3
அன்பொடும் பரமன் உமை கையில் கொடுக்க அகம் மகிழ்ந்து அணைக்கும் ஆர்_அமுதே
கொன் பெறும் இலை வேல் கரத்தொடும் தணிகை குன்று அமர்ந்திடு குண_குன்றே – திருமுறை1:36 399/3,4
அகமே புகுந்த அருள் தேவே அரு மா மணியே ஆர்_அமுதே
இகமே பரத்தும் உனக்கு இன்றி எத்தேவருக்கும் எமக்கு அருள – திருமுறை1:43 468/2,3
அன்பிற்கு இரங்கி விடம்_உண்டோன் அருமை மகனே ஆர்_அமுதே அகிலம் படைத்தோன் காத்தோன் நின்று அழித்தோன் ஏத்த அளித்தோனே – திருமுறை1:44 476/2
எங்கள் ஆர்_அமுதே போற்றி யாவர்க்கும் இறைவ போற்றி – திருமுறை1:48 513/4
அப்பு ஆர் மலர் சடை ஆர்_அமுதே என் அருள்_துணையே – திருமுறை2:2 581/1
அளியே பரம_வெளியே என் ஐயா அரசே ஆர்_அமுதே – திருமுறை2:3 593/4
ஆர்_அமுதே முக்கண் உடை அரசே வீணில் அலைகின்றேன் என் செய்கேன் அந்தோ அந்தோ – திருமுறை2:4 607/4
அன்னே என் அப்பா என் ஐயா என் ஆர்_அமுதே
மன்னே மணியே மலையாள் மகிழ் உனது – திருமுறை2:59 1217/2,3
அருள் பழுக்கும் கற்பகமே அரசே முக்கண் ஆர்_அமுதே நினை புகழேன் அந்தோ வஞ்ச – திருமுறை2:73 1373/1
அலையால் மலி கடல் பள்ளிகொண்டான் தொழும் ஆர்_அமுதே
வலையான் அருமை மகளே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1393/3,4
யான் செய் தவத்தின் பெரும் பயனே என் ஆர்_அமுதே என் துணையே – திருமுறை2:98 1909/1
அன்னையினும் பெரிது இனிய கருணை ஊட்டும் ஆர்_அமுதே என் உறவே அரசே இந்த – திருமுறை3:5 2142/1
அலை அறியாத கடலே முக்கண் கொண்ட ஆர்_அமுதே
விலை_அறியாத மணியே விடேல் இது என் விண்ணப்பமே – திருமுறை3:6 2390/3,4
அல் வாய் மணி மிடற்று ஆர்_அமுதே அருள் ஆன்ற பெரும் – திருமுறை3:7 2411/3
ஆவி துணையே என் ஆர்_அமுதே நின் வடிவை – திருமுறை4:14 2720/1
அருள் ஆர்_அமுதே அரசே நின் அடியேன் கொடியேன் முறையேயோ – திருமுறை4:15 2755/1
ஐயா முக்கண் கொண்ட ஆர்_அமுதே அருள் ஆர் பவள – திருமுறை4:15 2759/1
அன்ன நடை பெண்கள் ஆர்_அமுதே உன்னை – திருமுறை4:32 2975/1
அற்புத பொன்_அம்பலத்தே ஆடுகின்ற அரசே ஆர்_அமுதே அடியேன்-தன் அன்பே என் அறிவே – திருமுறை5:1 3029/1
அ வண்ண பெருந்தகையே அம்பலத்தே நடம் செய் ஆர்_அமுதே அடியேன் இங்கு அகம் மகிழ்ந்து புரிதல் – திருமுறை5:1 3059/3
அ தேவர் வழுத்த இன்ப உரு ஆகி நடம் செய் ஆர்_அமுதே என் உயிருக்கு ஆன பெரும் துணையே – திருமுறை5:3 3166/4
ஆர்_அமுதே அடியேன் நான் அருள் அருமை அறியேன் அறியாதே மறுத்த பிழை அத்தனையும் பொறுத்து – திருமுறை5:5 3183/1
ஆடுகின்ற சேவடி கீழ் ஆடுகின்ற ஆர்_அமுதே
நாடுகின்ற வாதவூர் நாயகனே நாய்_அடியேன் – திருமுறை5:12 3261/2,3
அன்பே என் அரசே திரு_அம்பலத்து ஆர்_அமுதே
என்பே உள் உருக கலந்து என்னுள் இருந்தவனே – திருமுறை6:63 4255/1,2
அப்பா என் அரசே திரு_அம்பலத்து ஆர்_அமுதே
இ பாரில் பசிக்கே தந்த இன் சுவை நல் உணவே – திருமுறை6:63 4257/2,3
நடம் திகழ்கின்ற மெய்ஞ்ஞான ஆர்_அமுதே
சத்திய அமுதே தனி திரு_அமுதே – திருமுறை6:81 4615/1274,1275
அப்பா எனக்கு எய்ப்பில் வைப்பாய் இருக்கின்ற ஆர்_அமுதே
இ பாரில் என்றன்னை நீயே வருவித்து இசைவுடனே – திருமுறை6:100 4807/1,2
மருள் பெரு இருளை தீர்த்து எனை வளர்க்கும் மா பெரும் கருணை ஆர்_அமுதே
அருள்_பெரும்_சோதி அம்பலத்து அரசே அம்மையே அப்பனே அபயம் – திருமுறை6:125 5322/3,4
அருள் ஆர்_அமுதே என்னுடைய அன்பே என்றன் அறிவே என் – திருமுறை6:125 5351/1
அம்பலத்தே ஆடுகின்ற ஆர்_அமுதே அரசே ஆனந்த மா கடலே அறிவே என் அன்பே – திருமுறை6:125 5436/1

மேல்


ஆர்_அமுதை (3)

அல் ஆலம் உண்ட மிடற்று ஆர்_அமுதை அற்புதத்தை – திருமுறை2:65 1278/1
அரு மா மணியை ஆர்_அமுதை அன்பை அறிவை அருள் பெருக்கை – திருமுறை3:13 2474/3
ஆடுகின்ற மா மணியை ஆர்_அமுதை நினைந்துநினைந்து அன்புசெய்வாம் – திருமுறை4:15 2733/4

மேல்


ஆர்_உயிர் (16)

அமராவதி இறைக்கு ஆர்_உயிர் ஈந்த அருள்_குன்றமே – திருமுறை1:3 48/1
முலையை காட்டி மயக்கி என் ஆர்_உயிர் முற்றும் வாங்குறும் முண்டைகள் நல் மதி – திருமுறை1:18 253/1
அளவு_இலா உலகத்து அனந்த கோடிகளாம் ஆர்_உயிர் தொகைக்குளும் எனை போல் – திருமுறை2:52 1143/1
அடியனேன் பிழை உளத்திடை நினையேல் அருளல் வேண்டும் என் ஆர்_உயிர் துணையே – திருமுறை2:53 1158/3
அம்மை அப்பன் என் ஆர்_உயிர் துணைவன் அரசன் தேசிகன் அன்பு உடை தேவன் – திருமுறை2:69 1333/1
அன்னை போலும் என் ஆர்_உயிர் துணையாம் அப்ப நின் அருள் அம்பியை நம்பி – திருமுறை2:69 1335/2
என் ஆர்_உயிர் போல் மகளே நீ என்ன தவம்-தான் இயற்றினையோ – திருமுறை2:85 1596/1
ஆணிலே அன்றி ஆர்_உயிர் பெண்ணிலே அலியிலே இ அடியனை போலவே – திருமுறை3:24 2548/1
ஆற்றுக்கே பிறை கீற்றுக்கே சடை ஆக்கி சேவடி தூக்கி ஆர்_உயிர்
பேற்றுக்கே நடிப்பாய் மணி மன்றில் பெருந்தகையே – திருமுறை4:16 2786/1,2
அன்னையினும் தயவு_உடையாய் நின் தயவை நினைத்தே ஆர்_உயிர் வைத்திருக்கின்றேன் ஆணை இது கண்டாய் – திருமுறை6:32 3805/3
மணி வளர் ஒளியே ஒளியினுள் ஒளியே மன்னும் என் ஆர்_உயிர் துணையே – திருமுறை6:42 3914/2
அம்பலத்து ஆடும் அமுதமே என்கோ அடியனேன் ஆர்_உயிர் என்கோ – திருமுறை6:50 4014/1
இலக எலாம் படைத்து ஆர்_உயிர் காத்து அருள் என்றது என்றும் – திருமுறை6:53 4048/2
ஆர்_உயிர் அமைக்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/692
அசைவு_இல அசைவு_உள ஆர்_உயிர் திரள் பல – திருமுறை6:81 4615/695
ஆர்_உயிர் மறைக்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/816

மேல்


ஆர்_உயிர்-தான் (1)

அ மதவேள் கணை ஒன்றோ ஐ கணையும் விடுத்தான் அருள் அடையும் ஆசையினால் ஆர்_உயிர்-தான் பொறுத்தாள் – திருமுறை6:59 4200/1

மேல்


ஆர்_உயிர்_நாதரே (1)

ஆர்_உயிர்_நாதரே வாரீர் – திருமுறை6:70 4365/3

மேல்


ஆர்_உயிர்க்காக (1)

அரும் பொருளே என் அரசே என் ஆர்_உயிர்க்காக வந்த – திருமுறை3:6 2192/1

மேல்


ஆர்_உயிர்க்காம் (1)

அருளே எம் ஆர்_உயிர்க்காம் துணையே விண்ணவர் புகழும் – திருமுறை2:75 1389/2

மேல்


ஆர்_உயிர்க்கான (1)

அச்சி அப்பா முக்கண் அப்பா என் ஆர்_உயிர்க்கான அப்பா – திருமுறை6:125 5303/3

மேல்


ஆர்_உயிர்க்கு (12)

அப்பா என் ஆர்_உயிர்க்கு ஓர் துணைவா வீணில் அலைகின்றேன் என் செய்கேன் அந்தோ அந்தோ – திருமுறை2:4 602/4
என்றன் ஆர்_உயிர்க்கு ஒரு பெரும் துணையாம் எந்தையே எனை எழுமையும் காத்த – திருமுறை2:66 1303/3
அன்னே எம் ஆர்_உயிர்க்கு ஓர் உயிரே ஒற்றி அம் பதி வாழ் – திருமுறை2:75 1391/3
என் ஆர்_உயிர்க்கு ஓர் துணை ஆனார் என் ஆண்டவனார் என்னுடையார் – திருமுறை2:86 1608/1
என் ஆர்_உயிர்க்கு பெரும் துணையாம் எங்கள் பெருமான் நீர் இருக்கும் – திருமுறை2:98 1898/1
முன் பொற்கிழி அளித்த முத்தே என் ஆர்_உயிர்க்கு
நின் பொன் கழலே நிலை – திருமுறை3:4 2056/3,4
ஒன்றே என் ஆர்_உயிர்க்கு ஓர் உறவே எனக்கு ஓர் அமுதே – திருமுறை3:6 2347/1
மன்னா என் ஆர்_உயிர்க்கு வாழ்வே என் கண்மணியே என் குருவே என் மருந்தே இன்னும் – திருமுறை4:12 2699/3
அன்னே என் அப்பா என் ஆர்_உயிர்க்கு ஓர் ஆதரவே – திருமுறை4:14 2723/1
அம்புவி நீர் அனல் வளி வான் ஆதியாய அரசே என் ஆர்_உயிர்க்கு ஓர் அரணம் ஆகும் – திருமுறை4:15 2732/2
ஆர்_உயிர்க்கு ஆதாரம் ஆகிய பாதம் – திருமுறை6:68 4331/1
என் ஆர்_உயிர்க்கு துணைவ நின்னை நான் துதிக்கவே – திருமுறை6:112 4990/1

மேல்


ஆர்_உயிர்க்கும் (1)

அம்பலத்தே திரு_நடம் செய் அடி_மலர் என் முடி மேல் அணிந்துகொண்டேன் அன்பொடும் என் ஆர்_உயிர்க்கும் அணிந்தேன் – திருமுறை6:142 5714/1

மேல்


ஆர்_உயிர்க்குயிராம் (2)

என் ஆர்_உயிர்க்குயிராம் எம் பெருமான் நின் பதத்தை – திருமுறை3:4 2033/1
ஆர்_உயிர்க்குயிராம் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/228

மேல்


ஆர்_உயிர்க்குள் (1)

ஆர்_உயிர்க்குள் ஒளிர் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/198

மேல்


ஆர்_உயிர்கட்கு (1)

அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் ஆர்_உயிர்கட்கு எல்லாம் நான் அன்புசெயல் வேண்டும் – திருமுறை6:56 4079/1

மேல்


ஆர்_உயிர்கள் (1)

ஆதி நடு கடை காட்டாது அண்ட பகிரண்டம் ஆர்_உயிர்கள் அகம் புறம் மற்று அனைத்தும் நிறை ஒளியே – திருமுறை6:57 4112/2

மேல்


ஆர்_உயிராய் (1)

அன்னையினும் தயவு_உடையாய் அப்பன் எனக்கு ஆனாய் அன்றியும் என் ஆர்_உயிருக்கு ஆர்_உயிராய் நிறைந்தாய் – திருமுறை4:38 3012/3

மேல்


ஆர்_உயிரில் (3)

ஆயும் உடற்கு அன்பு உடைத்தாம் ஆர்_உயிரில் தான் சிறந்த – திருமுறை3:3 1965/385
என் ஆர்_உயிரில் கலந்து கலந்து இனிக்கும் கரும்பின் கட்டி-தனை – திருமுறை3:13 2481/1
அருள்_பெரும்_சோதி என் ஆர்_உயிரில் கலந்து ஆடுகின்ற – திருமுறை6:89 4683/1

மேல்


ஆர்_உயிருக்கு (5)

அறம் பழுக்கும் தருவே என் குருவே என்றன் ஆர்_உயிருக்கு ஒரு துணையே அரசே பூவை – திருமுறை2:101 1945/1
ஆன் ஏறும் பெருமானே அரசே என்றன் ஆர்_உயிருக்கு ஒரு துணையே அமுதே கொன்றை – திருமுறை3:5 2140/1
என் ஆர்_உயிருக்கு உயிர்_அனையாய் என்னை பொருளாய் எண்ணி மகிழ்ந்து – திருமுறை4:10 2683/1
அன்னையினும் தயவு_உடையாய் அப்பன் எனக்கு ஆனாய் அன்றியும் என் ஆர்_உயிருக்கு ஆர்_உயிராய் நிறைந்தாய் – திருமுறை4:38 3012/3
ஏர் ஆர் பருவம் மூன்றில் உமை இனிய முலை_பால் எடுத்து ஊட்டும் இன்ப குதலை_மொழி குருந்தே என் ஆர்_உயிருக்கு ஒரு துணையே – திருமுறை5:9 3236/3

மேல்


ஆர்_உயிரே (7)

ஆணி_பொன்னே எனது ஆர்_உயிரே தணிகாசலனே – திருமுறை1:3 44/2
அணியே தணிகை அரசே தெள் அமுதே என்றன் ஆர்_உயிரே
பிணி ஏய் துயரால் வருந்தி மனப்பேயால் அலைந்து பிறழ்கின்றேன் – திருமுறை1:11 183/2,3
அரு_மருந்தே தணிகாசலம் மேவும் என் ஆர்_உயிரே
திரு மருங்கு ஆர் ஒற்றியூர் மேவிய நின் திருமுன்னராய் – திருமுறை1:33 371/2,3
ஏதம் அகற்றும் என் அரசே என் ஆர்_உயிரே என் அறிவே என் கண் ஒளியே என் பொருளே என் சற்குருவே என் தாயே – திருமுறை1:44 475/1
இன்பே அருள்கின்ற என் ஆர்_உயிரே என் – திருமுறை2:63 1263/3
அன்னா என் ஆர்_உயிரே அப்பா என் அமுதே ஆ வா என்று எனை ஆண்ட தேவா மெய் சிவமே – திருமுறை6:57 4155/3
ஆதியிலே எனை ஆண்டு என் அறிவகத்தே அமர்ந்த அப்பா என் அன்பே என் ஆர்_உயிரே அமுதே – திருமுறை6:57 4183/1

மேல்


ஆர்_உயிரை (1)

அப்பிடை வைப்பாம் உலகில் ஆர்_உயிரை மாயை எனும் – திருமுறை3:3 1965/129

மேல்


ஆர்க்க (1)

ஊன் எழுந்து ஆர்க்க நின்-பால் உரைப்பேன் அன்றி ஊர்க்கு உரைக்க – திருமுறை3:6 2219/3

மேல்


ஆர்க்கின்றார் (1)

சிறுவர்-தாம் தந்தை வெறுப்ப ஆர்க்கின்றார் சிறியனேன் ஒரு தினமேனும் – திருமுறை6:13 3510/2

மேல்


ஆர்க்கின்றேன் (1)

ஒளித்து உரைக்கின்றேன்_அலன் நான் வாய்ப்பறை ஆர்க்கின்றேன் ஒருசிறிதும் அச்சம் உறேன் உள்ளபடி உணர்ந்தேன் – திருமுறை6:134 5584/3

மேல்


ஆர்க்கு (1)

அம்மா நான் சொல்_மாலை தொடுக்கின்றேன் நீ-தான் ஆர்க்கு அணிய என்கின்றாய் அறியாயோ தோழி – திருமுறை6:142 5792/1

மேல்


ஆர்க்கும் (10)

அல் ஆர்க்கும் குழலார் மேல் ஆசைவைப்பேன் ஐயா நின் திரு_தாள் மேல் அன்புவையேன் – திருமுறை1:22 297/1
செல் ஆர்க்கும் பொழில் தணிகை எங்கே என்று தேடிடேன் நின் புகழை சிந்தைசெய்யேன் – திருமுறை1:22 297/2
அரியானை அங்கணனை ஆர்க்கும் கரி யானை – திருமுறை2:65 1287/2
ஆர்க்கும் கடல்-கண் அன்று எழுந்த ஆலகாலம் அத்தனையும் – திருமுறை2:72 1362/1
ஆர்க்கும் பொழில் சூழ் திருவொற்றி_வாணர் பவனி வர கண்டேன் – திருமுறை2:90 1672/2
தெழிப்பால் ஐ வேலை திரை ஒலி போல் ஆர்க்கும்
கழிப்பாலை இன்ப களிப்பே விழிப்பாலன் – திருமுறை3:2 1962/9,10
உரும் உக ஆர்க்கும் விடையோய் எவர் மற்று உதவுவரே – திருமுறை3:6 2223/4
ஆர்க்கும் அரிதாம் மருந்து தானே – திருமுறை3:9 2441/1
விடை ஆர்க்கும் கொடி உடைய வித்தக என்று உன் அடியின் – திருமுறை4:8 2641/1
நடை ஆர்க்கும் வாழ்க்கையிலே நல்குரவோர்க்கு ஈயாத – திருமுறை4:8 2641/3

மேல்


ஆர்கலி (1)

ஊக்கம் மிகும் ஆர்கலி ஒலி என் உயிர் மேல் மாறேற்று உரப்பு ஒலி காண் – திருமுறை2:86 1626/3

மேல்


ஆர்கலிக்கு (1)

ஆங்கு ஓய் மலை பிறவி ஆர்கலிக்கு ஓர் வார் கலமாம் – திருமுறை3:2 1962/127

மேல்


ஆர்கின்ற (2)

திகழ்ந்து ஆர்கின்ற திரு_பொதுவில் சிவமே நின்னை தெரிந்துகொண்டு – திருமுறை6:17 3599/1
ஆர்கின்ற தெள் அமுதின் சுவை என் என்று அறைவன் அந்தோ – திருமுறை6:89 4684/1

மேல்


ஆர்கின்றதே (1)

அருள்_பெரும்_சோதி நின் ஆசை ஒன்றே என்னுள் ஆர்கின்றதே – திருமுறை6:89 4683/4

மேல்


ஆர்கின்றாய் (1)

அஞ்சு அருந்து என்றால் அமுதின் ஆர்கின்றாய் விட்டிடு என்றால் – திருமுறை3:3 1965/543

மேல்


ஆர்கின்றான் (1)

அப்பா மகனே என்று ஆர்கின்றான் துப்பு ஆர் – திருமுறை6:129 5492/2

மேல்


ஆர்கொள (1)

ஆர்கொள வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/426

மேல்


ஆர்த்த (6)

ஆன்று ஆர்த்த அன்போடு அகம் குழையேன் ஆயிடினும் – திருமுறை2:12 684/2
பணத்தினில் பொலியும் பாம்பு அரை ஆர்த்த பரமனே பிரமன் மால் அறியா – திருமுறை2:28 877/3
போகம் கொண்டு ஆர்த்த அருள் ஆர் அமுத புணர் முலையை – திருமுறை3:6 2244/1
பாகம் கொண்டு ஆர்த்த பரம்பொருளே நின் பதம் நினையா – திருமுறை3:6 2244/2
வேகம் கொண்டு ஆர்த்த மனத்தால் இ ஏழை மெலிந்து மிக – திருமுறை3:6 2244/3
ஆர்த்த இ உலகில் அம்மையர் துணைவர் அடுத்தவர் உறவினர் நேயர் – திருமுறை6:13 3419/2

மேல்


ஆர்த்தது (1)

மறுகி நின்று ஆடி ஆர்த்தது இங்கு உண்டோ நின் பணி மதிப்பு அலால் எனக்கு – திருமுறை6:13 3510/3

மேல்


ஆர்த்தம் (1)

நாமார்த்தம் ஆசை என நாடிலையே ஆம் ஆர்த்தம்
மந்திரத்தும் பூசை மரபினும் மற்று எவ்விதமாம் – திருமுறை3:3 1965/608,609

மேல்


ஆர்த்தான் (1)

ஆர்த்தான் பனகத்தவன் இந்திரன் புகழ் வன்பார்த்தான் – திருமுறை3:2 1962/489

மேல்


ஆர்த்தானை (1)

ஆர்த்தானை அம்பலத்தில் ஆடாநின்ற ஆனந்த நடத்தானை அருள் கண் நோக்கம் – திருமுறை6:45 3948/2

மேல்


ஆர்த்தி (1)

ஆர்த்தி பெற்ற மாது மயிலாய் பூசித்து ஆர் மயிலை – திருமுறை3:2 1962/525

மேல்


ஆர்த்தியாய் (1)

ஆர்த்தியாய் தேவர் அரகர என்று ஏத்த அட்ட_மூர்த்தியாய் – திருமுறை3:3 1965/261

மேல்


ஆர்த்தியுடன் (1)

ஆர்த்தியுடன் அறிய எனக்கு அளித்து அருளி அடியேன் அகத்தினை தன் இடம் ஆக்கி அமர்ந்த அருள் குருவே – திருமுறை6:57 4141/2

மேல்


ஆர்த்து (5)

ஆர்த்து நிற்கின்றார் ஐம்புல வேடர் அவர்க்கு இலக்கு ஆவனோ தமியேன் – திருமுறை2:14 708/3
ஆர்த்து மலி நீர் வயல் ஒற்றி அமர்ந்தார் மதியோடு அரவை முடி – திருமுறை2:91 1684/1
சோகம் கொண்டு ஆர்த்து நிற்கின்றேன் அருள தொடங்குகவே – திருமுறை3:6 2244/4
ஆர்த்து ஆர் கடல் நஞ்சு அமுது செய்தாய் என்னை அன்பர்கள்-பால் – திருமுறை3:7 2412/1
இடை ஆர்த்து நின்று அழும் இ ஏழை முகம் பாராமே – திருமுறை4:8 2641/2

மேல்


ஆர்த்தே (1)

போர்த்தேன் என் உள்ளம் எலாம் பூரித்தேன் ஆர்த்தே நின்று – திருமுறை6:40 3897/2

மேல்


ஆர்தர (7)

ஆர்தர வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/408
ஆர்தர வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/414
ஆர்தர புரிந்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/416
ஆர்தர வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/418
ஆர்தர வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/420
ஆர்தர புரிந்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/422
ஆர்தர புரிந்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/430

மேல்


ஆர்தரு (4)

மழு ஆர்தரு கை பெருமான் மகனார் மயில்_வாகனனார் அயில் வேலார் – திருமுறை1:37 407/1
வெப்பு ஆர்தரு துயரால் மெலிகின்றனன் வெற்று அடியேன் – திருமுறை2:2 581/3
ஆர் தருவார் அம்மை ஆர்தரு பாகனை அன்றி நெஞ்சே – திருமுறை3:6 2296/4
ஆர்தரு பேர்_அன்பு ஒன்றே குறித்து அருளுகின்றார் ஆதலினால் அவரிடத்தே அன்பு_உடையார் எல்லாம் – திருமுறை6:142 5755/3

மேல்


ஆர்ந்த (20)

ஆர்ந்த ஞானம் உறும் அழியா அலக்கண் ஒன்றும் அழிந்திடுமே – திருமுறை1:14 217/4
அண்ணியனே கங்கை ஆறு அமர் வேணியில் ஆர்ந்த மதி – திருமுறை2:58 1211/3
மருள் ஆர்ந்த வல்_வினையால் வன் பிணியால் வன் துயரால் – திருமுறை2:59 1214/1
இருள் ஆர்ந்த நெஞ்சால் இடியுண்ட ஏழையனேன் – திருமுறை2:59 1214/2
தெருள் ஆர்ந்த மெய்ஞ்ஞான செல்வ சிவமே நின் – திருமுறை2:59 1214/3
அருள் ஆர்ந்த முக்கண் அழகு-தனை கண்டிலனே – திருமுறை2:59 1214/4
கல் ஆல நீழல் அமர் கற்பகத்தை சொல் ஆர்ந்த
விண்மணியை என் உயிரை மெய்ப்பொருளை ஒற்றியில் என் – திருமுறை2:65 1278/2,3
அல் ஆர்ந்த துயர்_கடல்-நின்று எடுத்திடாயேல் ஆற்றேன் நான் பழி நின்-பால் ஆக்குவேனே – திருமுறை2:101 1946/4
ஓமாம்புலியூர் வாழ் உத்தமமே நேம் ஆர்ந்த
வான்_நாட்டும் உள்ளூர் மருவுகின்றோர் போற்று திருக்கானாட்டு – திருமுறை3:2 1962/64,65
கருகாவூர் இன்ப கதியே முருகு ஆர்ந்த
சோலை துறையில் சுகம் சிவ_நூல் வாசிக்கும் – திருமுறை3:2 1962/164,165
நல்லூர் அமர்ந்த நடு நாயகமே மல் ஆர்ந்த
மா ஊர் இரவியின் பொன் வையம் அளவும் சிகரி – திருமுறை3:2 1962/168,169
ஆர்ந்த வட_இலையான் அன்னத்தான் போற்றி நிதம் – திருமுறை3:2 1962/177
ஆரூர் அரனெறி வேளாண்மையே ஏர் ஆர்ந்த
மண் மண்டலிகர் மருவும் ஆரூர் பரவையுள் – திருமுறை3:2 1962/306,307
வாழ் அருள் சுடரே கண் ஆர்ந்த
நாகம் பராம் தொண்ட நாட்டில் உயர் காஞ்சி – திருமுறை3:2 1962/472,473
ஆர்ந்த சராசரங்கள் எல்லாம் அடி நிழலில் – திருமுறை3:2 1962/571
ஆர்ந்த நமக்கு இவ்விடத்தும் அவ்விடத்தும் எவ்விடத்தும் – திருமுறை3:3 1965/399
நாடி யாண்டு உடைத்தே பார் ஆர்ந்த
முன்னும் மலர் கொம்பு என்பாய் மூன்றொடு_அரை_கோடி என – திருமுறை3:3 1965/710,711
ஆர்ந்த வேதாந்த பதி முதல் யோகாந்த பதி வரையும் அப்பாலும் – திருமுறை6:13 3492/1
இல் ஆர்ந்த வேதாந்த பதிகள் பல கோடி இலங்குகின்ற சித்தாந்த பதிகள் பல கோடி – திருமுறை6:57 4099/3
ஆர்ந்த அருள்_பெரும்_சோதி அப்பா நான் அடுத்தவர்-தம் – திருமுறை6:125 5374/1

மேல்


ஆர்ந்தது (1)

என் அருள் சோதி என் உள்ளத்தில் ஆர்ந்தது – திருமுறை6:108 4908/4

மேல்


ஆர்ந்திட (1)

அருள் திறத்தினை நினைந்து நெக்குருகி அழுது கண்கள் நீர் ஆர்ந்திட நில்லேன் – திருமுறை1:40 433/3

மேல்


ஆர்ந்திடும் (2)

அழுது கண்கள் நீர் ஆர்ந்திடும் அடியர் அகத்துள் ஊறிய ஆனந்த அமுதே – திருமுறை1:27 337/3
சார்ந்தால் அது பெரிய சங்கட்டம் ஆர்ந்திடும் மான் – திருமுறை3:2 1962/696

மேல்


ஆர்ந்திடுமோ (1)

அண்ணா உன் பொன் அருள்-தான் ஆர்ந்திடுமோ அல்லது என்றும் – திருமுறை2:54 1161/2

மேல்


ஆர்ந்து (14)

அக்கண் பரிதிபுரத்து ஆர்ந்து ஓங்கும் முக்கண் – திருமுறை1:52 554/2
ஆர்ந்து போற்றுதும் ஐயுறல் என் மேல் ஆணை காண் அவர் அருள் பெறல் ஆமே – திருமுறை2:22 811/4
கற்று தெளிந்தோர் புகழ் ஒற்றி-கண் ஆர்ந்து ஓங்கும் கற்பகமே – திருமுறை2:34 939/4
அலையில் ஆர்ந்து எழும் துரும்பு என அலைந்தேன் அற்பனேன் திரு_அருள் அடைவேனே – திருமுறை2:40 1023/3
ஆர்ந்து நும் அடிக்கு அடிமைசெய்திட பேர் ஆசைவைத்து உமை அடுத்தனன் அடிகேள் – திருமுறை2:56 1186/2
ஆர்ந்து ஓங்கும் பரசிவமே எள்ளுறு நோய் – திருமுறை3:2 1962/216
அருள் துறையின் நல் பயனே மல் ஆர்ந்து
மாசு உந்து உறையூர் மகிபன் முதல் மூவரும் சீர் – திருமுறை3:2 1962/456,457
ஆர்ந்து இலங்கும் வண்டின் அணி அழகும் தேர்ந்தவர்க்கும் – திருமுறை3:3 1965/418
என்றும் சொல்பவர்-பால் ஆர்ந்து உறையேல் தாம் ஒன்ற – திருமுறை3:3 1965/1272
தேர்ந்தே சிவ_பூசைசெய்வோரும் ஆர்ந்து ஏத்தி – திருமுறை3:3 1965/1338
அணி கொண்ட சுத்த அனுபூதியாய் சோதியாய் ஆர்ந்து மங்கள வடிவமாய் அற்புத சிதாகாச ஞான அம்பலம் ஆடும் ஆனந்த நடன மணியே – திருமுறை4:4 2610/4
கை ஆர்ந்து இலங்கு மணியே செங்கரும்பே கனியே கடையேற்கு – திருமுறை6:16 3584/2
ஆ வகை ஐந்தாய் பதம் ஆறு ஆர்ந்து – திருமுறை6:61 4234/4
அடி பாவையும் வடக்கே ஆர்ந்து கொடி பாய – திருமுறை6:61 4241/2

மேல்


ஆர்ந்தே (1)

ஏறேனோ அருள்_கடலில் இழியேனோ ஒழியாத இன்பம் ஆர்ந்தே – திருமுறை1:16 239/4

மேல்


ஆர்ந்தேன் (1)

அம்பலம் சேர்ந்தேன் எம் பலம் ஆர்ந்தேன் அப்பனை கண்டேன் செப்பம் உட்கொண்டேன் – திருமுறை6:125 5315/1

மேல்


ஆர்ந்தோய் (1)

அரதை பெரும்பாழி ஆர்ந்தோய் சரதத்தால் – திருமுறை3:2 1962/328

மேல்


ஆர்ந்தோரும் (1)

ஆடல் அடி தியானம் ஆர்ந்தோரும் வாடல் அற – திருமுறை3:3 1965/1348

மேல்


ஆர்ப்பனவே (1)

அலகு_அறியா திறம் பாடி ஆடுதும் நாம் இதுவே அருள் அடையும் நெறி என வேதாகமம் ஆர்ப்பனவே – திருமுறை6:127 5467/4

மேல்


ஆர்ப்பார் (1)

ஆர்ப்பார் கடல் நஞ்சு அமுது செய்தாய் நின் அடிக்கு அன்பு இன்றி – திருமுறை3:7 2406/1

மேல்


ஆர்வத்தோடும் (1)

தந்து ஆர்வத்தோடும் தலைமேற்கொண்டு உய்கிற்பேன் – திருமுறை3:4 1984/3

மேல்


ஆர்வதற்கு (1)

ஈண்டு ஆர்வதற்கு வேண்டினரால் இன்று புதிதோ யான் வேண்டல் – திருமுறை6:17 3597/2

மேல்


ஆர்வம் (5)

அன்னே அப்பா என நின் தாட்கு ஆர்வம் கூர்ந்து இங்கு அலைகின்றேன் – திருமுறை1:5 91/1
பின் ஈன்ற பிள்ளையின் மேல் ஆர்வம் தாய்க்கு என பேசுவர் நீ – திருமுறை2:75 1400/1
மாண் ஆர்வம் உற்ற மயிலே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1424/4
மெச்சி நெறிக்கு ஆர்வம் மேவிநின்றோர் சூழ்ந்த திரு_கச்சி_நெறிக்காரைக்காட்டு – திருமுறை3:2 1962/481
சீர் அமுத வண்ண திரு_அடி கண்டு ஆர்வம் மிக – திருமுறை6:101 4819/2

மேல்


ஆர்வம்-தான் (1)

மான் ஆர் கரத்தோர் நகம் தெரித்து வாளாநின்றார் நீள் ஆர்வம்-தான்
ஆர் உளத்தோடு யாது என்றேன் தம் கைத்தலத்தில் தலையை அடியேன் – திருமுறை2:98 1807/2,3

மேல்


ஆர்வம்கொண்டு (1)

தான் ஆர்வம்கொண்டு அகம் மலர தாழ்ந்து சூழ்ந்து கண்டு அலது – திருமுறை2:84 1584/3

மேல்


ஆர்வமுடன் (1)

நேர் நின்று அளித்து வரும் நேசன் காண் ஆர்வமுடன்
ஆர்ந்த நமக்கு இவ்விடத்தும் அவ்விடத்தும் எவ்விடத்தும் – திருமுறை3:3 1965/398,399

மேல்


ஆர்வலராம் (1)

பாடு ஆர்வலராம் நமை திரும்பிப்பாராது ஓடுகின்றார் நாம் – திருமுறை2:95 1722/3

மேல்


ஆர்வுற (4)

ஆர்வுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/364
ஆர்வுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/550
ஆர்வுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/694
ஆர்வுற காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/730

மேல்


ஆர (21)

கரம் கொள் சிரத்தோடு யான் உன்னை கண்கள் ஆர கண்டிலனே – திருமுறை1:23 301/4
கல்லி எறிந்து நின் உருவை கண்கள் ஆர கண்டிலனே – திருமுறை1:23 302/4
கருத்துள் உருகி நின் உருவை கண்கள் ஆர கண்டிலனே – திருமுறை1:23 303/4
காதல் அகற்றி நின் உருவை கண்கள் ஆர கண்டிலனே – திருமுறை1:23 304/4
காட்டை கடந்து நின் உருவை கண்கள் ஆர கண்டிலனே – திருமுறை1:23 305/4
கட்டி தழுவி நின் உருவை கண்கள் ஆர கண்டிலனே – திருமுறை1:23 306/4
கலக்கம் அகன்று நின் உருவை கண்கள் ஆர கண்டிலனே – திருமுறை1:23 307/4
கரை வாய் ஏறி நின் உருவை கண்கள் ஆர கண்டிலனே – திருமுறை1:23 308/4
கள்ளம் அகற்றி நின் உருவை கண்கள் ஆர கண்டிலனே – திருமுறை1:23 309/4
கடலை அடுத்து நின் உருவை கண்கள் ஆர கண்டிலனே – திருமுறை1:23 310/4
பெரிது ஆர ஓர் மொழியை பேசு – திருமுறை4:14 2728/4
ஈங்கு ஆர நடந்து இரவில் யான் இருக்கும் இடம் போந்து எழில் கதவம் திறப்பித்து அங்கு என்னை வலிந்து அழைத்து – திருமுறை5:2 3075/2
அன்று ஆர நடந்து இரவில் யான் உறையும் இடத்தே அடைந்து கதவம் திறப்பித்து அன்பொடு எனை அழைத்து – திருமுறை5:2 3105/2
நன்று ஆர எனது கரத்து ஒன்று அருளி இங்கே நண்ணி நீ எண்ணியவா நடத்துக என்று உரைத்தாய் – திருமுறை5:2 3105/3
இன்று ஆர வந்து அதனை உணர்த்தினை நின் அருளை என் புகல்வேன் மணி மன்றில் இலங்கிய சற்குருவே – திருமுறை5:2 3105/4
கண் ஆர நீர் பெருக்கி வருந்தவும் அங்கு அருளான் கடை நாயில் கடையேன் மெய் கதியை ஒருசிறிதும் – திருமுறை5:7 3209/2
பண் ஆர நின்றனையே பாடியுறல் வேண்டும் பரமானந்த பெரும் கூத்து ஆடியிடல் வேண்டும் – திருமுறை6:56 4081/3
நதி ஆர நிதியே அதிகார பதியே நடராஜ குருவே நடராஜ குருவே – திருமுறை6:117 5230/2
ஈங்கு ஆர பளிக்கு வடிவெடுத்து எதிரே நின்றார் இருந்து அருள்க என எழுந்தேன் எழுந்திருப்பது என் நீ – திருமுறை6:125 5440/2
ஊங்கு ஆர இரண்டு உருவும் ஒன்று ஆனோம் அங்கே உறைந்த அனுபவம் தோழி நிறைந்த பெருவெளியே – திருமுறை6:125 5440/4
இன்று ஆர உண்டது என இனித்தினித்து பொங்கி எழுந்து எனையும் விழுங்குகின்றது என்றால் என் தோழி – திருமுறை6:142 5735/3

மேல்


ஆரடியோ (1)

ஏசுகின்றார் ஆரடியோ அண்ட பகிரண்டத்து இருக்கின்ற சத்தர்களும் சத்திகளும் பிறரும் – திருமுறை6:142 5758/2

மேல்


ஆரண (10)

ஆரண முடியும் ஆகம முடியும் அமர்ந்து ஒளிர் அற்புத சுடரே – திருமுறை6:39 3891/2
ஆரண முடி மேல் அமர் பிரமத்தை ஆகம முடி அமர் பரத்தை – திருமுறை6:46 3970/1
ஆரண வீதி கடையும் சுத்த – திருமுறை6:80 4598/1
ஆகம முடி மேல் ஆரண முடி மேல் – திருமுறை6:81 4615/5
ஆரண சிற்சபை அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/54
ஆரண முடியுடன் ஆகம முடியும் – திருமுறை6:81 4615/1272
ஆரண வீதியில் ஆடச்செய்தீரே அருள்_பெரும்_ஜோதி என் ஆண்டவர் நீரே – திருமுறை6:85 4645/4
ஆரணமே ஆகமமே ஆரண ஆகமத்தின் அரும் பொருளே அரும் பொருளின் அனுபவமே அறிவே – திருமுறை6:96 4758/1
ஆரண ஞாபகமே பூரண சோபனமே ஆதி அனாதியனே வேதி அனாதியனே – திருமுறை6:118 5244/1
ஆடிய நாடகனே ஆல் அமர் ஆதியனே ஆகம மேலவனே ஆரண நாலவனே – திருமுறை6:118 5250/1

மேல்


ஆரணங்கள் (2)

நல் ஆரணங்கள் எலாம் நாணியவே எல்லாம் செய் – திருமுறை6:52 4039/3
ஆதி அந்தம் இல்லவரே அணைய வாரீர் ஆரணங்கள் போற்ற நின்றீர் அணைய வாரீர் – திருமுறை6:72 4476/2

மேல்


ஆரணத்தின் (1)

பொன் புடை நன்கு ஒளிர் ஒளியே புத்தமுதே ஞான பூரணமே ஆரணத்தின் பொருள் முடி மேல் பொருளே – திருமுறை6:134 5580/3

மேல்


ஆரணத்து (1)

ஆரணத்து ஓங்கும் மருந்து அருள் – திருமுறை6:78 4550/1

மேல்


ஆரணத்துள் (1)

பொன்_குன்றே அகம் புறமும் பொலிந்து நின்ற பூரணமே ஆரணத்துள் பொருளே என்றும் – திருமுறை3:5 2092/1

மேல்


ஆரணம் (8)

ஆரணம் பூத்த அருள் கோமள கொடி அந்தரி பூம் – திருமுறை2:75 1472/1
நால் ஆரணம் சூழ் வீதியிடை நாடி புகுந்து கண்டு அலது – திருமுறை2:84 1586/3
நால் ஆரணம் சூழ் ஒற்றி_உளீர் நாகம் வாங்கி என் என்றேன் – திருமுறை2:96 1757/1
நால் ஆரணம் சூழ் ஒற்றி_உளீர் நாகம் வாங்கல் என் என்றேன் – திருமுறை2:98 1845/1
ஆரணம் உரைத்த வரைப்பு எலாம் பலவாம் ஆகமம் உரை வரைப்பு எல்லாம் – திருமுறை6:13 3490/1
ஆரணம் ஆகமம் இவை விரித்து உரைத்தே அளந்திடும் நீ அவை அளந்திடல் மகனே – திருமுறை6:23 3695/2
ஆரணம் ஆகமம் போற்றிய பாதம் – திருமுறை6:68 4336/3
ஆதி அனாதி என்று ஆரணம் போற்றும் – திருமுறை6:70 4364/1

மேல்


ஆரணமும் (6)

ஆகமமும் ஆரணமும் அரும் பொருள் என்று ஒருங்குரைத்த – திருமுறை4:35 2993/1
ஆரணமும் ஆகமமும் எது துணிந்தது அதுவே அம்பலத்தில் ஆடுகின்ற ஆட்டம் என எனக்கு – திருமுறை5:1 3050/1
ஆரணமும் ஆகமமும் ஆங்காங்கு உணர்த்துகின்ற – திருமுறை6:90 4697/1
ஆரணமும் ஆகமமும் பேசுவது என் பேச்சு – திருமுறை6:121 5260/2
கூடியது என்று ஆரணமும் ஆகமமும் ஆணையிட்டு கூறும் வார்த்தை – திருமுறை6:125 5378/2
ஆரணமும் ஆகமமும் ஆங்காங்கு உரைக்கின்ற – திருமுறை6:129 5505/1

மேல்


ஆரணமே (1)

ஆரணமே ஆகமமே ஆரண ஆகமத்தின் அரும் பொருளே அரும் பொருளின் அனுபவமே அறிவே – திருமுறை6:96 4758/1

மேல்


ஆரணர் (1)

ஆரணர் நாரணர் எல்லாம் பூரணர் என்று ஏத்துகின்ற ஐயர் திரு_அம்பலவர் மெய்யர் எல்லாம்_வல்ல சித்தர் – திருமுறை6:74 4494/1

மேல்


ஆரணனே (1)

ஆரியனே சிவனே ஆரணனே பவனே ஆலயனே அரனே ஆதரனே சுரனே – திருமுறை6:118 5247/1

மேல்


ஆரணி (1)

ஆதர வேதியனே ஆடக ஜோதியனே ஆரணி பாதியனே ஆதர வாதியனே – திருமுறை6:118 5248/1

மேல்


ஆரம் (1)

ஆரம் செய்து அணிந்தவர்க்கு முன் அரி அயன் முதலோர் – திருமுறை6:131 5545/2

மேல்


ஆரா (10)

ஆரா_அமுதே தணிகை மலை அரசே உன்றன் ஆறெழுத்தை – திருமுறை1:14 213/2
ஆரா_அமுது அனையார் உயிர்_அனையார் அயில் அவனார் – திருமுறை1:41 442/2
ஆரா_அமுதாய் அன்பு_உடையோர் அகத்துள் இனிக்கும் அற்புதனார் – திருமுறை2:89 1658/1
ஆரா மகிழ்வு தரும் ஒரு பேர்_அழகர் இவர் ஊர் ஒற்றி-அதாம் – திருமுறை2:98 1780/1
ஆழி என்பவர்க்கு என் நேருதியே ஆரா புன் – திருமுறை3:3 1965/678
வெண் தாமரை என்று மேவுதியோ வண்டு ஆரா
மேல் நாட்டும் சண்பகமே மேனி என்றாய் தீ இடும் கால் – திருமுறை3:3 1965/696,697
ஆரா_அமுதே அருள்_கடலே நாயேன்-தன் – திருமுறை3:4 2048/1
அணியால் விளங்கும் திருவாரூர் ஆரா_அமுதே அடி சிறியேன் – திருமுறை3:10 2462/2
ஆரா_அமுதம் அளித்து அருளி அன்பால் இன்ப நிலைக்கு ஏற்றி – திருமுறை6:54 4065/1
ஆரா_அமுது ஆகி அண்ணிக்கும் பாதம் – திருமுறை6:68 4323/1

மேல்


ஆரா_அமுதம் (1)

ஆரா_அமுதம் அளித்து அருளி அன்பால் இன்ப நிலைக்கு ஏற்றி – திருமுறை6:54 4065/1

மேல்


ஆரா_அமுதாய் (1)

ஆரா_அமுதாய் அன்பு_உடையோர் அகத்துள் இனிக்கும் அற்புதனார் – திருமுறை2:89 1658/1

மேல்


ஆரா_அமுது (2)

ஆரா_அமுது அனையார் உயிர்_அனையார் அயில் அவனார் – திருமுறை1:41 442/2
ஆரா_அமுது ஆகி அண்ணிக்கும் பாதம் – திருமுறை6:68 4323/1

மேல்


ஆரா_அமுதே (3)

ஆரா_அமுதே தணிகை மலை அரசே உன்றன் ஆறெழுத்தை – திருமுறை1:14 213/2
ஆரா_அமுதே அருள்_கடலே நாயேன்-தன் – திருமுறை3:4 2048/1
அணியால் விளங்கும் திருவாரூர் ஆரா_அமுதே அடி சிறியேன் – திருமுறை3:10 2462/2

மேல்


ஆராது (1)

சேரா நெறி அருள் நம் தேசிகன் காண் ஆராது
நித்தம் தெரியா நிலை மேவிய நமது – திருமுறை3:3 1965/324,325

மேல்


ஆராமை (1)

ஆராமை ஓங்கும் அவா_கடல் நீர் மான் குளம்பின் – திருமுறை3:3 1965/1381

மேல்


ஆராய் (1)

ஆராய் அணங்குற நின்றேன் பொன் மன்றத்து அமர்ந்தவனே – திருமுறை4:15 2760/4

மேல்


ஆராலும் (4)

ஆராலும் அளப்ப அரிது என்று அனந்த வேதம் அறைந்து இளைக்க அதி தூரம் ஆகும் தேவே – திருமுறை3:5 2124/4
ஆராலும் அறியாத உயர் நிலையில் எனை வைத்த அரசே அருள் சோதியே அகர நிலை முழுதுமாய் அப்பாலும் ஆகி நிறை அமுத நடராச பதியே – திருமுறை6:22 3670/4
ஆராலும் பெறல் அரியது யாது அதனை பெறுவித்தான் அந்தோ அந்தோ – திருமுறை6:77 4513/2
ஆராலும் அறிந்துகொளற்கு அரிய பெரும் பொருளே அம்மே என் அப்பா என் ஐயா என் அரசே – திருமுறை6:84 4636/1

மேல்


ஆரியர் (3)

ஆரியர் புகழ்தரும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/284
ஆரியர் வழுத்திய அருள் நிலை அனாதி – திருமுறை6:81 4615/1509
நினைப்பு அள்ளி உண்ண தெள் ஆர்_அமுது அளிக்கும் நேரம் இ நேரம் என்று ஆரியர் புகன்றார் – திருமுறை6:106 4891/2

மேல்


ஆரியர்-தம் (1)

ஆரியர்-தம் அளவு கடந்து அப்பாலும் கடந்த ஆனந்த மன்றில் நடம் ஆடுகின்ற அரசே – திருமுறை5:2 3102/4

மேல்


ஆரியரே (2)

ஆரியரே இங்கு வாரீர் – திருமுறை6:70 4366/2
ஆரியரே இங்கு வாரீர் – திருமுறை6:70 4367/2

மேல்


ஆரியன் (2)

அச்சம் நீக்கிய என் ஆரியன் என்கோ அம்பலத்து எம்பிரான் என்கோ – திருமுறை6:50 4017/1
அனையாய் அப்பனுமாய் எனக்கு ஆரியன் ஆனவனே – திருமுறை6:63 4256/2

மேல்


ஆரியனே (1)

ஆரியனே சிவனே ஆரணனே பவனே ஆலயனே அரனே ஆதரனே சுரனே – திருமுறை6:118 5247/1

மேல்


ஆருக (1)

ஆருக சமய காட்டை அழித்த வெம் கனலே போற்றி – திருமுறை1:48 512/3

மேல்


ஆரும் (16)

சீர் ஆரும் தணிகை வரை அமுதே ஆதி தெய்வமே நின் கருத்தை தெளிந்திலேனே – திருமுறை1:6 94/4
வாள் ஆரும் கண்ணியர் மாயையை நீக்கி மலி கரண – திருமுறை1:34 376/1
மின் ஆரும் பொன்_மேனி வெண் நீற்றை பாரேனோ – திருமுறை2:36 971/4
என்றாலும் சிறிது எளியேற்கு இரங்கல் வேண்டும் எழில் ஆரும் ஒற்றியூர் இன்ப வாழ்வே – திருமுறை2:76 1491/4
சீர் ஆரும் மறை ஒழுக்கம் தவிராது நான் மரபு சிறக்க வாழும் – திருமுறை3:21 2508/1
ஏர் ஆரும் நிதி_பதி இந்திரன் புரமும் மிக நாணும் எழிலின் மிக்க – திருமுறை3:21 2508/2
வார் ஆரும் கொங்கையர்கள் மணவாளர் உடன் கூடி வாழ்த்த நாளும் – திருமுறை3:21 2508/3
தேர் ஆரும் நெடு வீதி சிங்கபுரி-தனில் அமர்ந்த தெய்வ குன்றே – திருமுறை3:21 2508/4
மட்டு ஆரும் பொழில் சேரும் பரங்கிரி செந்தூர் பழனி மருவு சாமி – திருமுறை3:21 2514/1
போது ஆரும் நான்முக புத்தேளினால் பெரிய பூமியிடை வந்து நமனால் போகும் உயிர்கள் வினையை ஒழி-மின் என்றே குரவர் போதிக்கும் உண்மை மொழியை – திருமுறை4:4 2605/1
பண் ஆரும் மூவர் சொல்_பா ஏறு கேள்வியில் பண்படா ஏழையின் சொல்_பாவையும் இகழ்ந்திடாது ஏற்று மறை முடிவான பரமார்த்த ஞான நிலையை – திருமுறை4:4 2606/1
ஈடு ஆரும் இல்லாய் எனக்கு ஆர் இரங்குவரே – திருமுறை4:7 2639/4
ஆரும் அறியாமல் இங்கே வெண்ணிலாவே அருளாளர் – திருமுறை4:27 2853/1
பொன் ஆரும் பொதுவில் நடம் புரிகின்ற அரசே புண்ணியனே என் மொழி பூம் கண்ணியும் ஏற்று அருளே – திருமுறை6:57 4155/4
பொன் ஆரும் சபையாய் அருள் பூரண புண்ணியனே – திருமுறை6:63 4262/2
கை ஆரும் கனியே நுதல் கண் கொண்ட செங்கரும்பே – திருமுறை6:64 4266/2

மேல்


ஆருற (6)

ஆருற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/404
ஆருற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/406
ஆருற புரிந்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/410
ஆருற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/412
ஆருற அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/424
ஆருற அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/428

மேல்


ஆரூர் (10)

ஆரூர் உடையார் பலி தேர்ந்திடும் எம் அரனார் அருமை திரு_மகனார் – திருமுறை1:37 405/2
ஆரூர் உடையார் அம்பலத்தார் ஆலங்காட்டார் அரசிலியார் – திருமுறை2:86 1631/1
எழில் பரவை இசைய ஆரூர் மறுகின் அருள் கொண்டு இரா முழுதும் உலவும் பதம் – திருமுறை3:1 1960/104
ஆரூர் அரனெறி வேளாண்மையே ஏர் ஆர்ந்த – திருமுறை3:2 1962/306
மண் மண்டலிகர் மருவும் ஆரூர் பரவையுள் – திருமுறை3:2 1962/307
எண்ணாநின்று களிக்கின்றேன் ஆரூர் எந்தாய் இரங்காயே – திருமுறை3:10 2460/4
அரங்கா கிடப்பேன் என் செய்வேன் ஆரூர் அமர்ந்த அரு மணியே – திருமுறை3:10 2461/4
துரிய பொருளே அணி ஆரூர் சோதி மணி நீ தூய அருள் – திருமுறை3:10 2463/3
மலிவேன் இன்ப மயமாவேன் ஆரூர் மணி நீ வழங்காயேல் – திருமுறை3:10 2464/2
விருப்பில் கருணை புரிவாயோ ஆரூர் தண் ஆர் வியன் அமுதே – திருமுறை3:10 2469/4

மேல்


ஆரூர (1)

ஆரூர நின் பெருமை அயன் மாலும் அளப்ப அரிதே – திருமுறை5:11 3256/4

மேல்


ஆரூரர் (1)

ஏவலார் புகழ் எமது நாவல்_ஆரூரர் புகல் இசை திரு_பாட்டு பதம் – திருமுறை3:1 1960/100

மேல்


ஆரூரன் (1)

ஆவல் ஊர் எங்களுடை ஆரூரன் ஆர் ஊராம் – திருமுறை3:2 1962/443

மேல்


ஆரூரன்-தன் (1)

ஆயும் படிவத்து அந்தணனாய் ஆரூரன்-தன் அணி முடி மேல் – திருமுறை2:89 1665/1

மேல்


ஆரூரனார் (2)

அன்று நீ அடிமை சாதனம் காட்டி ஆண்ட ஆரூரனார் உன்னை – திருமுறை2:35 947/1
ஆள் இலை என்று ஆரூரனார் துதிக்க தந்து அருளும் – திருமுறை3:2 1962/373

மேல்


ஆரூரில் (1)

ஆரூரில் எங்கள் அரு_மருந்தே நீர் ஊர்ந்த – திருமுறை3:2 1962/304

மேல்


ஆரே (3)

அழற்கு இறைத்த பஞ்சு எனவே ஆக்கி நீயே ஆட்கொண்டால் தடுப்பவர் இங்கு ஆரே ஐயா – திருமுறை4:12 2703/2
ஆரே என்னினும் இரங்குகின்றார்க்கு – திருமுறை6:81 4615/963
ஆரே அறிவர் மறையும் அறியா நினது பெருமையே – திருமுறை6:112 5054/2

மேல்


ஆரேடி (6)

தான் கொண்ட நாயகர் ஆரேடி
அண்மையில் பொன் அணி அம்பலத்து ஆடல் செய் – திருமுறை4:32 2971/2,3
செங்கை பிடித்தவர் ஆரேடி
அங்கு அயலார் அன்று பொன்_அம்பலத்து எங்கள் – திருமுறை4:32 2972/2,3
கன்னியழித்தவர் ஆரேடி
உன்னற்கு அரிய பொன்_அம்பலத்து ஆடல் செய் – திருமுறை4:32 2973/2,3
சேர்ந்து கலந்தவர் ஆரேடி
தாமம் முடிக்கு அணிந்து அம்பலத்தே இன்ப – திருமுறை4:32 2974/2,3
அன்பில் புணர்ந்தவர் ஆரேடி
துன்னல் உடையினர் அம்பலத்தே நின்ற – திருமுறை4:32 2975/2,3
கற்பை அழித்தவர் ஆரேடி
பேர்_அளவை கடந்து அம்பலத்தே நின்ற – திருமுறை4:32 2976/2,3

மேல்


ஆரேனோ (1)

அணி செய் அருள் நீர் ஆரேனோ ஆறா தாகம் தீரேனோ – திருமுறை1:20 272/3

மேல்


ஆரையும் (1)

மதியாமல் ஆரையும் நான் இறுமாந்து மகிழ்கின்றது எம் – திருமுறை3:6 2207/1

மேல்


ஆரையே (1)

ஆரையே எனக்கு நிகர் என புகல்வேன் அய்யகோ அடி சிறு நாயேன் – திருமுறை6:9 3357/3

மேல்


ஆரொடு (1)

என்று ஆரொடு சொல்வேன் எனை யானே மறந்தேனே – திருமுறை1:41 441/4

மேல்


ஆரோ (2)

நான் உரைக்க நான் ஆரோ நான் ஆரோ நவில்வேன் நான் எனவே நாணுகின்றேன் நடராஜ குருவே – திருமுறை6:95 4752/4
நான் உரைக்க நான் ஆரோ நான் ஆரோ நவில்வேன் நான் எனவே நாணுகின்றேன் நடராஜ குருவே – திருமுறை6:95 4752/4

மேல்


ஆல் (21)

கல் ஆல் அடியார் கல்லடியுண்டார் கண்டார் உலகங்களை வேதம் – திருமுறை1:37 404/1
ஆல் அடுத்த அரும் பொருளே திருமால் – திருமுறை2:8 648/1
ஆல் அடுத்து ஓங்கிய அந்தணனே என்று அடைந்து இரண்டு – திருமுறை2:24 832/2
மின் என்று ஆல் இடை மடவியர் மயக்கில் வீழ்ந்து என் நெஞ்சகம் ஆழ்ந்துவிட்டதனால் – திருமுறை2:67 1318/3
கல்லால் இயன்றது என்றார் முன் கல் ஆல் இயன்றது என்றேனே – திருமுறை2:81 1563/4
ஆல் ஆர் களம் மேல் விளங்கும் முகம் அழகு ததும்ப வரும் பவனி – திருமுறை2:84 1586/2
நீண் ஆல் இருந்தார் அவர் இங்கே நின்றார் மீட்டும் நின்றிடவே – திருமுறை2:88 1645/3
திருந்து ஆல் அமர்ந்தார் திருப்புலியூர் சிற்றம்பலத்தில் திரு_நடம்செய் – திருமுறை2:94 1714/1
ஆல் ஆர் களத்தர் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – திருமுறை2:96 1757/4
பொன் ஆல் சடையீர் என்றேன் என் புதிய தேவி மனைவி என்றார் – திருமுறை2:97 1768/3
கொடி ஆல் எயில் சூழ் ஒற்றி இடம் கொண்டீர் அடிகள் குரு உருவாம் – திருமுறை2:98 1865/1
படி ஆல் அடியில் இருந்த மறை பண்பை உரைப்பீர் என்றேன் நின் – திருமுறை2:98 1865/2
மடி ஆல் அடியில் இருந்த மறை மாண்பை வகுத்தாய் எனில் அது நாம் – திருமுறை2:98 1865/3
ஆட்டு தலை தந்தீர் என்றேன் அன்று ஆல் அறவோர் அறம் புகல – திருமுறை2:98 1894/2
ஆல் இலையே என்பாய் அடர் குடரோடு ஈருளொடும் – திருமுறை3:3 1965/671
தோல் இலையே ஆல் இலைக்கு என் சொல்லுதியே நூல் இடை-தான் – திருமுறை3:3 1965/672
கல் ஆல் அமர்ந்தீர் என் இரண்டு கண்கள்_அனையீர் கறை_மிடற்றீர் – திருமுறை4:15 2749/3
அரசர் எலாம் மதித்திட பேர்_ஆசையிலே அரசோடு ஆல் எனவே மிக கிளைத்தேன் அருள் அறியா கடையேன் – திருமுறை6:4 3298/1
ஆல் அற அடக்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/802
ஆல் அற அடக்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/804
ஆடிய நாடகனே ஆல் அமர் ஆதியனே ஆகம மேலவனே ஆரண நாலவனே – திருமுறை6:118 5250/1

மேல்


ஆல (10)

அண்மையாகும் சுந்தரர்க்கு அன்று கச்சூர் ஆல_கோயிலில் சோறு இரந்து அளித்த – திருமுறை2:11 676/1
ஆல வினையால் நெஞ்சே நீ அஞ்சேல் என் மேல் ஆணை கண்டாய் – திருமுறை2:25 837/3
அம்ம ஒன்று நீ அறிந்திலை போலும் ஆல_கோயிலுள் அன்று சுந்தரர்க்காய் – திருமுறை2:37 990/2
கல் ஆல நீழல் அமர் கற்பகத்தை சொல் ஆர்ந்த – திருமுறை2:65 1278/2
ஆல நிழல் கீழ் அன்று அமர்ந்தார் ஆதி நடு ஈறு ஆகி நின்றார் – திருமுறை2:88 1651/1
ஆல மிடற்றார் காபாலி ஆகி திரிவார் அணைவிலரே – திருமுறை2:92 1691/3
ஆடும் பொழில் கச்சூர் ஆல_கோயிற்குள் அன்பர் – திருமுறை3:2 1962/529
அன்று ஆல நிழல் அமர்ந்த அருள் இறையே எளியேன் ஆசை எலாம் நின் அடி மேல் அன்றி ஒன்றும் இலையே – திருமுறை5:1 3036/4
ஆல நிலை மணி கண்டத்து அரும் பெரும் சீர் ஒளியே அம்பலத்தில் திரு_நடம் செய்து ஆட்டுகின்ற அரசே – திருமுறை5:2 3071/4
ஆல நிழல்-கண் அமர்ந்து அறம் சொன்ன நல் – திருமுறை6:70 4367/1

மேல்


ஆல_கோயிலில் (1)

அண்மையாகும் சுந்தரர்க்கு அன்று கச்சூர் ஆல_கோயிலில் சோறு இரந்து அளித்த – திருமுறை2:11 676/1

மேல்


ஆல_கோயிலுள் (1)

அம்ம ஒன்று நீ அறிந்திலை போலும் ஆல_கோயிலுள் அன்று சுந்தரர்க்காய் – திருமுறை2:37 990/2

மேல்


ஆல_கோயிற்குள் (1)

ஆடும் பொழில் கச்சூர் ஆல_கோயிற்குள் அன்பர் – திருமுறை3:2 1962/529

மேல்


ஆலகாலம் (2)

ஆர்க்கும் கடல்-கண் அன்று எழுந்த ஆலகாலம் அத்தனையும் – திருமுறை2:72 1362/1
சாலம் என்கோ வான் இந்த்ரசாலம் என்கோ வீறு ஆலகாலம்
என்கோ நின் பொல்லா_காலம் என்கோ ஞாலம்-அதில் – திருமுறை3:3 1965/781,782

மேல்


ஆலங்காட்டார் (1)

ஆரூர் உடையார் அம்பலத்தார் ஆலங்காட்டார் அரசிலியார் – திருமுறை2:86 1631/1

மேல்


ஆலங்காட்டில் (1)

ஆலங்காட்டில் சூழ் அருள் மயமே ஞாலம் சேர் – திருமுறை3:2 1962/502

மேல்


ஆலங்காட்டு (1)

அண்ணலே திரு_ஆலங்காட்டு உறையும் அம்மை அப்பனே அடியனேன்-தன்னை – திருமுறை2:18 765/3

மேல்


ஆலங்காடு (1)

ஓடு ஒன்று உடையார் ஒற்றி வைத்தார் ஊரை மகிழ்வோடு உவந்து ஆலங்காடு
ஒன்று உடையார் கண்டம் மட்டும் கறுத்தார் பூத கணத்தோடும் – திருமுறை2:83 1574/2,3

மேல்


ஆலந்துறையின் (1)

ஆலந்துறையின் அணி முத்தே நீலம் கொள் – திருமுறை3:2 1962/116

மேல்


ஆலம் (13)

ஆலம் உண்டவர்_அல்லிர்-கொல் ஐயரே – திருமுறை2:15 715/4
ஆலம் சொல்லுதும் ஐயுறல் என் மேல் ஆணை காண் அவர் அருள் பெறல் ஆமே – திருமுறை2:22 806/4
ஆலம் உண்ட நின் தன்மை மாறுவதேல் அகில கோடியும் அழிந்திடும் அன்றே – திருமுறை2:45 1067/3
ஆலம் உண்ட நீர் இன்னும் அ வானோர்க்கு அமுது வேண்டி மால் அ கடல் கடைய – திருமுறை2:56 1190/1
அல் ஆலம் உண்ட மிடற்று ஆர்_அமுதை அற்புதத்தை – திருமுறை2:65 1278/1
ஆலம் இட்டு அருள் களத்த நீ அறிந்தும் அருள் அளித்திலை ஆக மற்று இதனை – திருமுறை2:67 1316/3
ஆலம் இருந்த களத்து அழகர் அணி சேர் ஒற்றி ஆலயத்தார் – திருமுறை2:79 1527/1
ஆலம் படுத்த களத்தீர் என்று அறைந்தேன் அவள் இ ஆன் என்றார் – திருமுறை2:97 1765/3
ஆலம் களத்தீர் என்றேன் நீ ஆலம் வயிற்றாய் அன்றோ நல் – திருமுறை2:98 1855/3
ஆலம் களத்தீர் என்றேன் நீ ஆலம் வயிற்றாய் அன்றோ நல் – திருமுறை2:98 1855/3
மிலை ஆலம் காட்டும் மிடற்றாய் என்று ஏத்தும் – திருமுறை3:2 1962/315
ஆலம் அமுதின் அருந்தல் செய்தானை ஆதியை ஆதியோடு அந்தம்_இலானை – திருமுறை4:5 2613/2
ஆலம் அமுது ஆக்கும் அண்ணலை காணற்கு – திருமுறை6:66 4290/1

மேல்


ஆலம்பொழில் (1)

ஆலம்பொழில் சிவயோக பயனே சீலம் நிறைவு – திருமுறை3:2 1962/148

மேல்


ஆலயத்தார் (2)

ஆலம் இருந்த களத்து அழகர் அணி சேர் ஒற்றி ஆலயத்தார்
சால எனக்கு மாலையிட்ட தன்மை ஒன்றே அல்லாது – திருமுறை2:79 1527/1,2
அள்ளி கொடுக்கும் கருணையினார் அணி சேர் ஒற்றி ஆலயத்தார்
வள்ளிக்கு உவந்தோன்-தனை ஈன்ற வள்ளல் பவனி வர கண்டேன் – திருமுறை2:90 1667/1,2

மேல்


ஆலயத்தின் (1)

ஆட்டி நடிப்பார் ஆலயத்தின் அருகே எளியளாம் எனவே – திருமுறை2:88 1646/2

மேல்


ஆலயத்து (1)

ஆடும் அம்பல_கூத்தன் எம் பெருமான் அமர்ந்த ஒற்றியூர் ஆலயத்து இன்றே – திருமுறை2:42 1042/3

மேல்


ஆலயம் (1)

ஆறு மேவிய வேணி எம் பெருமான் அமர்ந்த ஒற்றியூர் ஆலயம் அதன்-பால் – திருமுறை2:42 1043/3

மேல்


ஆலயனே (1)

ஆரியனே சிவனே ஆரணனே பவனே ஆலயனே அரனே ஆதரனே சுரனே – திருமுறை6:118 5247/1

மேல்


ஆலவாய் (2)

ஆலவாய் உகந்த ஒரு சிவ தருவில் அருள் பழுத்து அளிந்த செங்கனியே – திருமுறை1:36 392/3
ஆலவாய் சொக்கழகு ஆனந்தமே சீலர்-தமை – திருமுறை3:2 1962/388

மேல்


ஆலி (1)

ஆலி அன்னதாம் தேவரீர் கடைக்கண் அருளை வேண்டினேன் அடிமைகொள்கிற்பீர் – திருமுறை2:56 1185/3

மேல்


ஆலிடை (1)

திரு நெடுமால் அன்று ஆலிடை நினது சேவடி துணை மலர் துகளான் – திருமுறை3:23 2530/1

மேல்


ஆலித்திடும் (1)

ஆடகத்தில் பித்தளையை ஆலித்திடும் கபட – திருமுறை3:3 1965/1055

மேல்


ஆலில் (2)

ஆலில் தெளிய நால்வர்களுக்கு அருளும் தெருளர் ஒற்றியினார் – திருமுறை2:87 1639/2
வல்லான் எவன் அந்தி வண்ணன் எவன் கல் ஆலில்
சுட்டு அகன்ற ஞான சுகாதீதம் காட்டி முற்றும் – திருமுறை3:3 1965/116,117

மேல்


ஆலின் (3)

ஆலின் கீழ் அறம் அருள்_புரிந்தவனே அர என்போர்களை அடிமைகொள்பவனே – திருமுறை2:18 771/2
ஆலின் ஓங்கிய ஆனந்த_கடலை அம்பலத்தில் ஆம் அமுதை வேதங்கள் – திருமுறை2:23 817/3
ஆலின் ஈற்று பொருள் அருள் ஆதியே – திருமுறை2:48 1099/4

மேல்


ஆலும் (6)

ஆலும் கதியும் சத கோடி அண்ட பரப்பும் தானாக அன்று ஓர் வடிவம் மேருவில் கொண்டு அருளும் தூய அற்புதமே – திருமுறை1:44 477/2
ஆலும் தொழிற்கு ஏவல் ஆகுமோ மால் உந்தி – திருமுறை1:52 570/2
ஆலும் மிடையாய் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – திருமுறை2:96 1731/4
வண்டு ஆலும் கொன்றை மலரோய் என மறைகள் – திருமுறை3:3 1965/201
மால் அசைத்த நின் புணர்ப்பின் வாறு எதுவோ ஆலும் அண்ட – திருமுறை3:3 1965/1124
பண் ஆலும் மா மறை மேல் தாளை என் உள் பதித்தருளே – திருமுறை3:6 2353/4

மேல்


ஆலுற (2)

ஆலுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/576
ஆலுற காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/756

மேல்


ஆலுறும் (1)

ஆலுறும் உபசாந்த பர வெளிக்கு அப்பால் அரசாள்கின்ற அரசே – திருமுறை6:42 3919/3

மேல்


ஆலை (1)

ஆலை பாய்ந்து உள்ளம் அழிகின்றேன் ஞாலம் மிசை – திருமுறை3:2 1962/812

மேல்


ஆலைபாய்வது (10)

மவ்வண்ண பெரு மாயை-தன் செயலோ அறியேன் மனம் ஆலைபாய்வது காண் மன்றில் நடத்து அரசே – திருமுறை6:24 3710/4
வள் இருந்த குண கடையேன் இதை நினைக்கும்-தோறும் மனம் ஆலைபாய்வது காண் மன்றில் நடத்து அரசே – திருமுறை6:24 3711/4
மகத்து_இருந்தார் என்னளவில் என் நினைப்பார் அந்தோ மனம் ஆலைபாய்வது காண் மன்றில் நடத்து அரசே – திருமுறை6:24 3712/4
மருங்கு இருந்த எனை வெளியில் இழுத்துவிட்டது என்னோ மனம் ஆலைபாய்வது காண் மன்றில் நடத்து அரசே – திருமுறை6:24 3713/4
வாடுகின்ற வகை புரிந்த விதியை நினைந்து ஐயோ மனம் ஆலைபாய்வது காண் மன்றில் நடத்து அரசே – திருமுறை6:24 3714/4
மதி கலந்து கலங்கவைத்த விதியை நினைந்து ஐயோ மனம் ஆலைபாய்வது காண் மன்றில் நடத்து அரசே – திருமுறை6:24 3715/4
வஞ்சனைசெய்திட வந்த விதியை நினைந்து ஐயோ மனம் ஆலைபாய்வது காண் மன்றில் நடத்து அரசே – திருமுறை6:24 3716/4
வரி தலை இட்டு ஆட்டுகின்ற விதியை நினைந்து ஐயோ மனம் ஆலைபாய்வது காண் மன்றில் நடத்து அரசே – திருமுறை6:24 3717/4
வழக்கில் வளைத்து அலைக்க வந்த விதியை நினைந்து ஐயோ மனம் ஆலைபாய்வது காண் மன்றில் நடத்து அரசே – திருமுறை6:24 3718/4
மடி பிடித்து பறிக்க வந்த விதியை நினைந்து ஐயோ மனம் ஆலைபாய்வது காண் மன்றில் நடத்து அரசே – திருமுறை6:24 3719/4

மேல்


ஆவ (1)

ஈண்டு ஆவ என சிறிய அடியேன் உள்ளத்து எண்ணம் அறிந்து அருளாயேல் என் செய்கேனே – திருமுறை4:12 2697/4

மேல்


ஆவகை (4)

ஆவகை எனக்கு அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/240
ஆவகை அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/586
ஆவகை வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/720
ஆவகை காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/750

மேல்


ஆவடுதுறை (1)

சீர் ஆவடுதுறை எம் செல்வமே பேரா – திருமுறை3:2 1962/202

மேல்


ஆவதற்கு (2)

அடியன் ஆவதற்கு என் செய கடவேன் அப்பனே எனை ஆண்டுகொண்டு அருளே – திருமுறை6:5 3307/4
பொருத்தன் ஆவதற்கு என் செய கடவேன் புண்ணியா எனை புரிந்துகொண்டு அருளே – திருமுறை6:5 3309/4

மேல்


ஆவதிலே (1)

ஆண்டு ஆவதிலே முன் என்னை ஆண்டாய் கருணை அளித்து அருளே – திருமுறை6:17 3597/4

மேல்


ஆவது (21)

என்றனால் இனி ஆவது ஒன்று இலை உன் எண்ணம் எப்படி அப்படி இசைக – திருமுறை2:67 1312/3
ஆவது அறியாது அழுந்தினையே மேவும் அதில் – திருமுறை3:3 1965/584
உன்னால் எனக்கு ஆவது உண்டு அது நீ கண்டதுவே – திருமுறை3:4 1984/1
என்னால் உனக்கு ஆவது ஏது உளது சொன்னால் யான் – திருமுறை3:4 1984/2
துய்க்கின்ற நல்ல மனது ஆவது_இல்லை என் சொல்லுவனே – திருமுறை3:6 2183/4
ஆதி அந்தம் ஆவது என்ன வெண்ணிலாவே – திருமுறை4:27 2857/2
ஊமை எழுத்து ஆவது என்ன வெண்ணிலாவே – திருமுறை4:27 2864/2
ஆவது அறியாது அடியேன் இகழ்ந்த கொடும் – திருமுறை4:28 2935/1
அப்பா நின் திருவுளத்தை அறியேன் இ அடியேனால் ஆவது என்னே – திருமுறை6:10 3366/4
அன்னே என் அப்பா என்று அழைத்தல் அன்றி அடியேனால் ஆவது என்னே – திருமுறை6:10 3367/4
அடி எடுக்க முடியாதே அந்தோ இ சிறியேனால் ஆவது என்னே – திருமுறை6:10 3368/4
ஆட்டுவித்தால் ஆடுகின்றேன் அந்தோ இ சிறியேனால் ஆவது என்னே – திருமுறை6:10 3369/4
அடுப்பவனும் நீ என்றால் அந்தோ இ சிறியேனால் ஆவது என்னே – திருமுறை6:10 3370/4
ஆவது ஒன்றும் இல்லை என்றால் அந்தோ இ சிறியேனால் ஆவது என்னே – திருமுறை6:10 3371/4
ஆவது ஒன்றும் இல்லை என்றால் அந்தோ இ சிறியேனால் ஆவது என்னே – திருமுறை6:10 3371/4
அசைத்திடற்கு முடியாதேல் அந்தோ இ சிறியேனால் ஆவது என்னே – திருமுறை6:10 3372/4
அல்லால் ஒன்று ஆகாதேல் அந்தோ இ சிறியேனால் ஆவது என்னே – திருமுறை6:10 3373/4
அரைசே என் அம்மே என் அப்பா இ சிறியேனால் ஆவது என்னே – திருமுறை6:10 3374/4
அன்பே என் அம்மே என் அப்பா இ சிறியேனால் ஆவது என்னே – திருமுறை6:10 3375/4
அங்கு அல் இட்ட களத்து அழகர் அம்பலவர் திரு_தோள் ஆசை எனும் பேய் அகற்றல் ஆவது_இலை எனவே – திருமுறை6:59 4201/1
என்னால் ஆவது ஒன்றும் உனக்கு இல்லை எனினும் எந்தாய் – திருமுறை6:63 4262/3

மேல்


ஆவது_இல்லை (1)

துய்க்கின்ற நல்ல மனது ஆவது_இல்லை என் சொல்லுவனே – திருமுறை3:6 2183/4

மேல்


ஆவது_இலை (1)

அங்கு அல் இட்ட களத்து அழகர் அம்பலவர் திரு_தோள் ஆசை எனும் பேய் அகற்றல் ஆவது_இலை எனவே – திருமுறை6:59 4201/1

மேல்


ஆவதுவும் (1)

ஆவதுவும் நின்னால் அழிவதுவும் நின்னால் என யான் – திருமுறை3:3 1965/1171

மேல்


ஆவதுவே (2)

பாம்பு ஆவதுவே கொடும் பாம்பு எம் பணி பாம்பு அது போல் பாம்பு அல என்று – திருமுறை2:98 1883/3
அல்லால் அணுத்துணையும் அறியேன் இன்பம் ஆவதுவே – திருமுறை4:11 2687/4

மேல்


ஆவதுவோ (1)

அணிந்த மொழி மாற்றி வலி தணிந்த என்றால் அந்தோ அடியேன் நின் புகழ் உரைக்கல் ஆவதுவோ அறிந்தே – திருமுறை6:127 5472/4

மேல்


ஆவர் (2)

பழுக்க நின்றிடும் குண_தரு ஆவேன் பார்த்த பேரும் அ பரிசினர் ஆவர்
தொழுக்கன் என்னை ஆள்வீர் ஒற்றி_உடையீர் தூய மால் விடை துவசத்தினீரே – திருமுறை2:56 1188/3,4
அறிந்தால் உருகி இன்ப வடிவம் ஆவர் ஒல்லையே – திருமுறை6:112 5019/4

மேல்


ஆவரணம் (1)

தாமதமே ஓர் அவித்தை தாமதமே ஆவரணம்
தாமதமே மோக சமுத்திரம் காண் தாமதம் என்று – திருமுறை3:3 1965/1201,1202

மேல்


ஆவல் (4)

ஆவல்_உடையார் உள்_உடையார் அயன் மால் மகவான் ஆதியராம் – திருமுறை2:72 1364/1
ஆவல் ஊர் எங்களுடை ஆரூரன் ஆர் ஊராம் – திருமுறை3:2 1962/443
ஓவுவார் ஆவல் உனை – திருமுறை3:4 2004/4
உய் பிள்ளை பற்பலர் ஆவல் கொண்டே – திருமுறை6:80 4611/1

மேல்


ஆவல்_உடையார் (1)

ஆவல்_உடையார் உள்_உடையார் அயன் மால் மகவான் ஆதியராம் – திருமுறை2:72 1364/1

மேல்


ஆவலர் (1)

வீரட்டம் கொள் பரிசே ஆவலர் மா – திருமுறை3:2 1962/450

மேல்


ஆவலும் (1)

நெடிய ஏழ் கடலில் பெரிது எனக்கு இ நாள் நிகழ்கின்ற ஆவலும் விரைவும் – திருமுறை6:13 3534/2

மேல்


ஆவலொடும் (2)

ஆவலொடும் அன்பர் தொழ கனகசபை நடிப்பார் அவர் பெருமை எவ்விதத்தும் அவர் அறிவார் தோழி – திருமுறை6:137 5628/4
ஆவலொடும் அன்பர் தொழ சிற்சபையில் நடிப்பார் அவர் பெருமை அவர் அறிவர் அவரும் அறிந்திலரே – திருமுறை6:142 5750/4

மேல்


ஆவள் (1)

மனையாள் மற்றொருவன்-தன் மனையாள் ஆவள் எனில் – திருமுறை3:3 1965/1041

மேல்


ஆவனோ (1)

ஆர்த்து நிற்கின்றார் ஐம்புல வேடர் அவர்க்கு இலக்கு ஆவனோ தமியேன் – திருமுறை2:14 708/3

மேல்


ஆவா (2)

ஆவா நெஞ்சே எனை கெடுத்தாய் அந்தோ நீ-தான் ஆவாயோ – திருமுறை1:17 241/4
ஆவா என்று என்னை உவந்து ஆண்ட திரு_அம்பல மா – திருமுறை6:35 3838/3

மேல்


ஆவாயோ (1)

ஆவா நெஞ்சே எனை கெடுத்தாய் அந்தோ நீ-தான் ஆவாயோ – திருமுறை1:17 241/4

மேல்


ஆவார் (4)

நா அலங்காரம் அற வேறு புகழ் பேசி நின் நல் புகழ் வழுத்தாதபேர் நாய்_பால் விரும்பி ஆன் தூய் பாலை நயவாத நவையுடை பேயர் ஆவார்
நீ வலந்தர நினது குற்றேவல் புரியாது நின்று மற்றேவல்_புரிவோர் நெல்லுக்கு இறைக்காது புல்லுக்கு இறைக்கின்ற நெடிய வெறு வீணர் ஆவார் – திருமுறை1:1 26/2,3
நீ வலந்தர நினது குற்றேவல் புரியாது நின்று மற்றேவல்_புரிவோர் நெல்லுக்கு இறைக்காது புல்லுக்கு இறைக்கின்ற நெடிய வெறு வீணர் ஆவார்
தாவலம் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 26/3,4
தொண்டு புரிவோர்-தங்களுக்கு ஓர் துணைவர் ஆவார் சூழ்ந்து வரி – திருமுறை2:88 1648/1
ஈடு_ஆவார் இல்லீரே வாரீர் – திருமுறை6:70 4432/3

மேல்


ஆவாரோ (2)

அன்பு_உடையாய் நின்னை போல் ஆவாரோ இன்பமுடன் – திருமுறை3:2 1962/774
ஆண்டவனே நின்னை போல் ஆவாரோ பூண் தகை கொள் – திருமுறை3:2 1962/776

மேல்


ஆவான் (1)

ஆவான் திரு_அடி அல்லால் – திருமுறை2:65 1277/4

மேல்


ஆவி (30)

தன் பிற்படும் அ சுரர் ஆவி தரிக்க வேலை தரித்தோனே தணிகாசலமாம் தலத்து அமர்ந்த சைவ மணியே சண்முகனே – திருமுறை1:44 476/4
ஆவி ஈந்து அருள் ஒற்றி எம் இறையே அம்பலத்தில் நின்று ஆடல்செய் அமுதே – திருமுறை2:44 1061/4
ஆற்றாத நஞ்சம் உண்ட ஆண்தகையை கூற்று ஆவி
கொள்ளும் கழல் கால் குரு மணியை ஒற்றி இடம் – திருமுறை2:65 1292/2,3
ஆவி_அனையார் தாய்_அனையார் அணி சேர் ஒற்றி ஆண்தகையார் – திருமுறை2:89 1661/2
ஆவி துணையே திருவொற்றி அரசே அடைந்தது என் என்றேன் – திருமுறை2:98 1911/2
அற்று ஆவி போவது அறிந்திலையோ கற்று ஆய – திருமுறை3:3 1965/972
இல் வாழ்வை மெய் என்று இருந்தனையே சொல் ஆவி
ஈன்றோன்-தனை நாளும் எண்ணாமல் இ உடம்பை – திருமுறை3:3 1965/1012,1013
போற்றி என் ஆவி துணையே என் அன்பில் புகும் சிவமே – திருமுறை3:6 2380/1
ஆவி துணையே என் ஆர்_அமுதே நின் வடிவை – திருமுறை4:14 2720/1
ஆவி ஈரைந்தை அபரத்தே வைத்து ஓதில் – திருமுறை4:15 2785/1
ஆ வி ஈரைந்தை அகற்றலாம் ஆவி ஈரைந்து – திருமுறை4:15 2785/2
உறலாம் ஆவி ஈர் ஐந்து அறலாம் ஆவி ஈரைந்து – திருமுறை4:15 2785/3
உறலாம் ஆவி ஈர் ஐந்து அறலாம் ஆவி ஈரைந்து – திருமுறை4:15 2785/3
இ பாரில் உடல் ஆவி பொருளும் உன்-பால் கொடுத்தேன் மற்று எனக்கென்று இங்கே – திருமுறை6:10 3366/1
தன்னையே அறியா பிணியினால் ஆவி தளர்கின்றார் தருணம் ஈது எனவே – திருமுறை6:13 3421/3
ஆவி போனது கொண்டு உறவினர் அழுத அழு_குரல் கேட்ட போது எல்லாம் – திருமுறை6:13 3423/3
உள்ளல் வேறு இலை என் உடல் பொருள் ஆவி உன்னதே என்னது அன்று எந்தாய் – திருமுறை6:13 3482/4
இரை செய் என் ஆவி தழைக்க அ அருளை ஈந்து அருள் இற்றை இப்போதே – திருமுறை6:27 3753/4
ஆவி உடல் பொருளை உன்-பால் கொடுத்தேன் உன் அருள் பேர்_ஆசை மயம் ஆகி உனை அடுத்து முயல்கின்றேன் – திருமுறை6:33 3818/2
ஆற்றுவேன் ஆவி உடல் பொருள் எல்லாம் அப்ப நின் சுதந்தரம் அன்றோ – திருமுறை6:36 3850/4
உரு எலாம் உணர்ச்சி உடல் பொருள் ஆவி உள எலாம் ஆங்கு அவன்றனக்கே – திருமுறை6:55 4069/2
வேர்த்து ஆவி மயங்காது கனிந்த நறும் கனியே மெய்ம்மை அறிவானந்தம் விளக்கும் அருள் அமுதே – திருமுறை6:57 4115/3
இன்று ஆவி_அன்னவர்க்கு தனித்த இடம் காணேன் என்று உரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:60 4232/2
எ திக்கும் அறிய என் உடல் பொருள் ஆவி என்பவை மூன்றும் உள் அன்பொடு கொடுத்தேன் – திருமுறை6:92 4722/2
முறை மொழி என்னுடையவன் தான் மொழிந்த மொழி எனக்கு ஓர் மொழி இலை என் உடல் ஆவி முதல் அனைத்தும் தானே – திருமுறை6:105 4876/3
அணைப்போம் என்னும் உண்மையால் என் ஆவி தங்குதே – திருமுறை6:112 4970/2
மெய் விளக்க எனது தந்தை வருகின்ற தருணம் மேவியது ஈண்டு அடைவீரேல் ஆவி பெறுவீரே – திருமுறை6:133 5569/4
பாலும் இன் சுவையும் போன்று எனது ஆவி பற்றினன் கலந்தனன் என்றாள் – திருமுறை6:139 5689/2
இன்று ஆவி_அன்னவரை கண்டு கொளும் தருணம் என் சரிதம் எப்படியோ என் புகல்வேன் அந்தோ – திருமுறை6:142 5735/4
யான் கொடுக்கும் பரிசு இந்த மாலை மட்டோ தோழி என் ஆவி உடல் பொருளும் கொடுத்தனன் உள் இசைந்தே – திருமுறை6:142 5796/4

மேல்


ஆவி-தனை (1)

கூட்டு விக்குள் மேல் எழவே கூற்றுவன் வந்து ஆவி-தனை
வாட்டுவிக்கும் காலம் வரும் முன்னே எவ்வுயிர்க்கும் – திருமுறை2:36 978/1,2

மேல்


ஆவி_அன்னவர்க்கு (1)

இன்று ஆவி_அன்னவர்க்கு தனித்த இடம் காணேன் என்று உரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:60 4232/2

மேல்


ஆவி_அன்னவரை (1)

இன்று ஆவி_அன்னவரை கண்டு கொளும் தருணம் என் சரிதம் எப்படியோ என் புகல்வேன் அந்தோ – திருமுறை6:142 5735/4

மேல்


ஆவி_அனையார் (1)

ஆவி_அனையார் தாய்_அனையார் அணி சேர் ஒற்றி ஆண்தகையார் – திருமுறை2:89 1661/2

மேல்


ஆவிக்கான (1)

அம்மானே என் ஆவிக்கான பெரும் பொருளே அம்பலத்து என் அரசே என் அலங்கல் அணிந்து அருளே – திருமுறை6:57 4165/4

மேல்


ஆவிக்கு (2)

பாவிக்கு வாய்க்கில் என் ஆவிக்கு நீண்ட பயன் அதுவே – திருமுறை3:6 2365/4
ஆஆ நினைக்கில் அதிசயம் என் அப்பா அரசே அமுதே என் ஆவிக்கு இனிய துணையே என் அன்பே அறிவே அருள் சோதி – திருமுறை6:83 4631/3

மேல்


ஆவிகளை (1)

உரிமையுற்றேன் உமக்கே என் உள்ளம் அன்றே அறிந்தீர் உடல் பொருள் ஆவிகளை எலாம் உம்மது என கொண்டீர் – திருமுறை6:30 3783/3

மேல்


ஆவிடத்து (1)

ஆவிடத்து அடக்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/806

மேல்


ஆவிடம் (1)

ஆவிடம் அடக்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/808

மேல்


ஆவியில் (2)

ஆவியில் கலந்து ஒளிர் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/200
ஆவியில் கலந்து இவன் அவன் என்று ஓதும் ஓர் – திருமுறை6:125 5311/2

மேல்


ஆவியிலே (1)

அத்தகையோர் பெரும் பதியை அரு_மருந்தை அடியேன் ஆவியை என் ஆவியிலே அமர்ந்த தயாநிதியை – திருமுறை6:134 5590/3

மேல்


ஆவியின் (1)

என் ஆவியின் துணையே தணிகாசலத்தே அமர்ந்த – திருமுறை1:3 70/2

மேல்


ஆவியும் (5)

உடலோடு உறு மா பொருள் ஆவியும் இங்கு உனவே எனவே அலவே அபயம் – திருமுறை6:18 3619/3
ஆவியும் தனது மயம் பெற கிடைத்த அருள்_பெரும்_சோதி அம்பலவா – திருமுறை6:26 3737/2
உன் கடன் அடியேற்கு அருளல் என்று உணர்ந்தேன் உடல் பொருள் ஆவியும் உனக்கே – திருமுறை6:27 3742/1
சேர்கின்ற நாவுடன் உள்ளமும் ஆவியும் தித்தித்தலே – திருமுறை6:89 4684/3
கோணை என் உடல் பொருள் ஆவியும் நுமக்கே கொடுத்தனன் இனி என் மேல் குறை சொல்ல வேண்டாம் – திருமுறை6:92 4717/3

மேல்


ஆவியுள் (1)

அரும்_பெறல் அமுதை அறிவை என் அன்பை ஆவியை ஆவியுள் கலந்த – திருமுறை6:46 3967/2

மேல்


ஆவியே (3)

ஆவியே அருள் அமுதமே நின் திரு_அருள்-தனக்கு என்னாமோ – திருமுறை1:15 223/3
ஆவியே அறிவே என் அன்பே என் அரசே நின் அடியை சற்றும் – திருமுறை1:16 232/3
ஆவியே எனை ஆள் குரு வடிவமே ஆனந்த பெரு வாழ்வே – திருமுறை1:39 424/3

மேல்


ஆவியை (6)

அன்பு உளே கலந்த தந்தையை என்றன் ஆவியை பாவியேன் உளத்தை – திருமுறை6:46 3965/2
அரும்_பெறல் அமுதை அறிவை என் அன்பை ஆவியை ஆவியுள் கலந்த – திருமுறை6:46 3967/2
ஆர்_அமுது ஆகி என் ஆவியை காக்கின்ற – திருமுறை6:70 4368/1
உத்தமம் ஆகும் நும் திரு_சமுகத்து என் உடல் பொருள் ஆவியை உவப்புடன் அளித்தேன் – திருமுறை6:92 4716/2
உகத்து எனது உடல் பொருள் ஆவியை நுமக்கே ஒருமையின் அளித்தனன் இருமையும் பெற்றேன் – திருமுறை6:92 4718/3
அத்தகையோர் பெரும் பதியை அரு_மருந்தை அடியேன் ஆவியை என் ஆவியிலே அமர்ந்த தயாநிதியை – திருமுறை6:134 5590/3

மேல்


ஆவியையும் (2)

என்னையும் என் பொருளையும் என் ஆவியையும் தான் கொண்டு இங்கு என்-பால் அன்பால் – திருமுறை6:87 4672/1
தன்னையும் தன் பொருளையும் தன் ஆவியையும் களித்து அளித்த தலைவன்-தன்னை – திருமுறை6:87 4672/2

மேல்


ஆவின் (1)

நன்று ஆவின் பால் திரளின் நறு நெய்யும் தேனும் நல் கருப்பஞ்சாறு எடுத்த சர்க்கரையும் கூட்டி – திருமுறை6:142 5735/2

மேல்


ஆவினை (1)

ஆவினை விட்டு எருது கறந்திடுவான் செல்லும் அறிவு_இலிக்கும் அறிவு_இலியேன் ஆன வாறே – திருமுறை3:5 2156/4

மேல்


ஆவீர் (1)

எம் பலம் ஆவீர் எம் பெருமான் நீரே என்றேன் – திருமுறை4:37 3006/2

மேல்


ஆவூரில் (1)

ஆவூரில் உற்ற எங்கள் ஆண்தகையே ஓவாது – திருமுறை3:2 1962/170

மேல்


ஆவேன் (3)

சொல்ல வாய் இலை ஆயினும் எனை நீ தொழும்புகொண்டிடில் துய்யனும் ஆவேன்
வல்ல உன் கருத்து அறிந்திலேன் மனமே மயங்குகின்றது யான் வாடுகின்றனன் காண் – திருமுறை2:45 1069/2,3
பழுக்க நின்றிடும் குண_தரு ஆவேன் பார்த்த பேரும் அ பரிசினர் ஆவர் – திருமுறை2:56 1188/3
உத்தமருக்கு உறவு ஆவேன் பாங்கிமாரே – திருமுறை4:26 2825/2

மேல்


ஆழ் (5)

ஆழ் கடல் வீழ்ந்து உள்ளம் அழுந்தும் நமை எடுத்து – திருமுறை3:3 1965/377
ஆழ் கடல் என்பாய் மடவார் அல்குலினை சிற்சிலர்கள் – திருமுறை3:3 1965/675
வாழ் சிவமும் கொண்டு வதிவோரும் ஆழ் நிலைய – திருமுறை3:3 1965/1356
கொய் கொடுத்து ஆழ் மன மானுக்கு காலை கொடுத்து அருளே – திருமுறை3:6 2351/4
ஆழ் கடலில் துயில்கின்றாள் மா மணி மண்டபத்தே ஆள்கின்றாள் ஆண்_மகனாய் அறிந்திலையோ அவரை – திருமுறை6:142 5765/3

மேல்


ஆழ்கின்றேன் (1)

கோவே நின் பதம் துதியா வஞ்ச நெஞ்ச கொடியோர்-பால் மனவருத்தம் கொண்டு ஆழ்கின்றேன்
சாவேனும் அல்லன் நின் பொன் அருளை காணேன் தமியேனை உய்யும் வண்ணம் தருவது என்றோ – திருமுறை1:7 110/1,2

மேல்


ஆழ்த்திய (1)

எனை அடைந்து ஆழ்த்திய துன்ப சுமையை இறக்கு எனவே – திருமுறை3:6 2255/1

மேல்


ஆழ்த்து (1)

ஆழ்த்து ஆமய உலகில் அற்ப மகிழ்ச்சியினால் – திருமுறை3:2 1962/635

மேல்


ஆழ்ந்த (4)

களக்கினில் ஆழ்ந்த மனத்தினை மீட்டு உன் கழல் அடிக்கு ஆக்கும் நாள் உளதோ – திருமுறை1:35 384/2
தாரை-தன்னையும் விரும்பி வீழ்ந்து ஆழ்ந்த என்றனக்கு அருள் உண்டேயோ – திருமுறை1:46 490/2
அல்லல் அம் கடலிடை ஆழ்ந்த நாயினேன் – திருமுறை2:5 619/1
பேதை மாதர்-தம் மருங்கிடை ஆழ்ந்த பிலத்தில் என்றனை பிடித்து அழ வீழ்த்தி – திருமுறை2:39 1009/1

மேல்


ஆழ்ந்தது (1)

பொருப்பாய கன்ம புது வாழ்வில் ஆழ்ந்தது போதும் இன்றே – திருமுறை1:3 60/2

மேல்


ஆழ்ந்தனன் (1)

வித்தகம் அறியேன் வினையினேன் துன்ப விரி கடல் ஆழ்ந்தனன் அந்தோ – திருமுறை2:6 631/1

மேல்


ஆழ்ந்தாருடன் (1)

ஆழ்ந்தாருடன் வாழ ஆதரித்தாய் ஆழ்ம் கடலில் – திருமுறை3:3 1965/763

மேல்


ஆழ்ந்திடு (1)

பள்ளம் ஆழ்ந்திடு புலையனேன் கொலையேன் பாவியேன் எந்த பரிசு கொண்டு அடைவேன் – திருமுறை1:27 344/2

மேல்


ஆழ்ந்திடும் (1)

ஆழ்ந்திடும் ஓர் பரம்பரத்தை அசைத்து நின்று நடிக்கும் அடி பெருமை உரைப்பவர் ஆர் அறியாய் என் தோழி – திருமுறை6:137 5663/4

மேல்


ஆழ்ந்திருந்தேன்-தன்னை (1)

எண்ணுக்கு இசைந்து துயர்_கடல் ஆழ்ந்திருந்தேன்-தன்னை எடுத்து அருளி – திருமுறை6:98 4793/2

மேல்


ஆழ்ந்து (14)

மின் ஆளும் இடை மடவார் அல்குலாய வெம் குழியில் வீழ்ந்து ஆழ்ந்து மெலிந்தேனல்லால் – திருமுறை1:7 112/1
வஞ்சக பேதையர் மயக்கில் ஆழ்ந்து உழல் – திருமுறை1:24 311/1
மணி குழை அடர்த்து மதர்த்த வேல்_கண்ணார் வஞ்சக மயக்கினில் ஆழ்ந்து
கணிக்க அரும் துயர்கொள் மனத்தினை மீட்டு உன் கழல் அடிக்கு ஆக்க நாள் உளதோ – திருமுறை1:35 381/1,2
மருட்டு மங்கையர் புழு குழி ஆழ்ந்து வருந்தி நாள்-தொறும் மனம் இளைக்கின்றேன் – திருமுறை1:40 433/1
பட்டி_மாடு என திரிதரும் மடவார் பாழ் குழிக்குள் வீழ்ந்து ஆழ்ந்து இளைக்கின்றேன் – திருமுறை1:40 436/1
கான் அறா அளகத்தியர் அளக்கர் காமத்து ஆழ்ந்து அகம் கலங்குற நின்றேன் – திருமுறை1:40 439/1
மறிதரு கண்ணினார் மயக்கத்து ஆழ்ந்து வீண் – திருமுறை1:45 486/1
மறிக்கும் வேல்_கணார் மல_குழி ஆழ்ந்து உழல் வன் தசை அறும் என்பை – திருமுறை1:46 491/1
வெப்பில் ஆழ்ந்து எனது மொழிவழி அடையா வேதனைக்கு இடம்கொடுத்து உழன்ற – திருமுறை2:27 862/2
துன்ப வாழ்வினை சுகம் என மனனே சூழ்ந்து மாயையுள் ஆழ்ந்து நிற்கின்றாய் – திருமுறை2:42 1038/1
எஞ்சல் இல்லதோர் காமமாம் கடல் ஆழ்ந்து இளைக்கின்றேன் இனி என் செய்வன் அடியேன் – திருமுறை2:57 1195/1
மை குவித்த நெடும் கண்ணார் மயக்கில் ஆழ்ந்து வருந்துகின்றேன் அல்லால் உன் மலர்_தாள் எண்ணி – திருமுறை3:5 2149/2
தாம்பாலே யாப்புண்டு வருந்தி நாயேன் தையலார் மையல் எனும் சலதி ஆழ்ந்து
ஓம்பாமல் உவர் நீர் உண்டு உயங்குகின்றேன் உன் அடியர் அ கரை மேல் உவந்து நின்றே – திருமுறை3:5 2153/2,3
நீட்டுகின்ற ஆபத்தில் ஒருசிறிதும் உதவேன் நெடும் தூரம் ஆழ்ந்து உதவா படும் கிணறு போல்வேன் – திருமுறை6:4 3302/2

மேல்


ஆழ்ந்துவிட்டதனால் (1)

மின் என்று ஆல் இடை மடவியர் மயக்கில் வீழ்ந்து என் நெஞ்சகம் ஆழ்ந்துவிட்டதனால்
உன் அன்பு என்பது என்னிடத்து இலையேனும் உனை அலால் எனை_உடையவர் எவரே – திருமுறை2:67 1318/3,4

மேல்


ஆழ்ந்தேன் (1)

தற்பகமே விழைந்து ஆழ்ந்தேன் தணிகை-தனில் அமர்ந்த – திருமுறை1:3 50/2

மேல்


ஆழ்ம் (1)

ஆழ்ந்தாருடன் வாழ ஆதரித்தாய் ஆழ்ம் கடலில் – திருமுறை3:3 1965/763

மேல்


ஆழ்வனோ (1)

ஆழ்வனோ எளியேன் அல்லது இ உலகில் அறம் செயா கொடியர்-பால் சென்றே – திருமுறை1:32 369/2

மேல்


ஆழ்வேன் (1)

ஆழ்வேன் என்று அயல் விட்டால் நீதியேயோ அச்சோ இங்கு என் செய்கேன் அண்ணால் அண்ணால் – திருமுறை1:6 100/4

மேல்


ஆழ (2)

ஆக்கமுற்று நான் வாழ நீ நரகில் ஆழ நேர்ந்திடும் அன்று கண்டு அறி காண் – திருமுறை2:42 1046/2
ஆழ நினைத்திடில் அடியேன் அரும் கரணம் கரைந்துகரைந்து – திருமுறை5:11 3251/3

மேல்


ஆழத்தில் (1)

அழுக்கு நெஞ்சினேன் பொய் அலது அறியேன் அணங்கனார் மயல் ஆழத்தில் விழுந்தேன் – திருமுறை1:27 346/1

மேல்


ஆழம் (2)

ஆழம் பங்கு என்ன அறிந்தோர் செறிந்து ஏத்தும் – திருமுறை3:2 1962/199
அரங்கு ஆய மனம் மாயை அளக்கர் ஆழம் அறியாமல் கால் இட்டு இங்கு அழுந்துகின்றேன் – திருமுறை4:23 2808/1

மேல்


ஆழி (15)

காரை முட்டி அப்புறம் செலும் செஞ்சுடர் கதிரவன் இவர் ஆழி
தேரை எட்டுறும் பொழில் செறி தணிகையில் தேவர்கள் தொழும் தேவே – திருமுறை1:46 490/3,4
உருட்சி ஆழி ஒத்து உழல்வது மெய் காண் ஒற்றி மேவிய உலகு_உடையோனே – திருமுறை2:49 1113/4
ஆழி விடையார் அருள்_உடையார் அளவிட்டு அறியா அழகு_உடையார் – திருமுறை2:87 1636/1
ஆழி விடையீர் திருவொற்றி அமர்ந்தீர் இருவர்க்கு அகம் மகிழ்வான் – திருமுறை2:98 1907/1
அண்ணல் திரு_மலர் கை ஆழி பெற கண் இடந்த – திருமுறை3:3 1965/287
தேர் ஆழி என்பாய் அ சீ_குழியை அன்று சிறுநீர் – திருமுறை3:3 1965/677
ஆழி என்பவர்க்கு என் நேருதியே ஆரா புன் – திருமுறை3:3 1965/678
துள் உறுப்பின் மண்_பகைஞன் சுற்று ஆழி ஆக அதின் – திருமுறை3:3 1965/1133
ஆழி ஒன்று அளித்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/1560
வாழி என்றே எனை மால் அயன் ஆதியர் வந்து அருள் பேர்_ஆழி – திருமுறை6:89 4694/1
ஆழி கரத்து அணிந்து ஆடேடி பந்து அருள்_பெரும்_சோதி கண்டு ஆடேடி பந்து – திருமுறை6:111 4952/4
அப்பனை ஆழி கடத்தி கரை விட்டு அளித்த சடை_அப்பனை – திருமுறை6:125 5372/3
ஆழி சூழ் உலகோடு அண்டங்கள் அனைத்தும் அளிக்க என்று அருளினான் என்றாள் – திருமுறை6:139 5688/3
வாழ் வகை என் கணவர்-தமை புறத்து அணைந்தாள் ஒருத்தி மால் எனும் பேர் உடையாள் ஓர் வளை ஆழி படையாள் – திருமுறை6:142 5765/2
கருத்து அலர்ந்து வாழிய என்று ஆழி அளித்து எனது கையினில் பொன் கங்கணமும் கட்டினர் காண் தோழி – திருமுறை6:142 5770/4

மேல்


ஆழிகளை (1)

கார் ஆழிகளை கரை இன்றி எல்லை இலா – திருமுறை3:3 1965/151

மேல்


ஆழியான் (1)

ஆழியான் அயன் முதல் அதிசயித்திட எனுள் – திருமுறை6:130 5542/3

மேல்


ஆழியை (1)

ஆழியை அளித்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/230

மேல்


ஆழியோடு (1)

ஆழியோடு அணி அளித்து உயிர் எலாம் காத்து விளையாடு என்று உரைத்த அரசே அகர நிலை முழுதுமாய் அப்பாலும் ஆகி ஒளிர் அபய நடராச பதியே – திருமுறை6:22 3672/4

மேல்


ஆழும் (1)

ஆழும் பரமானந்த வெள்ளத்து அழுந்தி களிக்கும்படி வாய்ப்ப – திருமுறை1:19 263/2

மேல்


ஆள் (26)

பொருளா எனை ஆள் புனிதா சரணம் பொன்னே மணியே சரணம் சரணம் – திருமுறை1:2 32/2
மன்னே எனை ஆள் வரதா சரணம் மதியே அடியேன் வாழ்வே சரணம் – திருமுறை1:2 40/1
நான் ஓர் எளியன் என் துன்பு அறுத்து ஆள் என நண்ணிநின்றேன் – திருமுறை1:3 55/2
தஞ்சமே என வந்தவர்-தம்மை ஆள் தணிகை மா மலை சற்குரு நாதனே – திருமுறை1:18 254/4
வேல் கொளும் கமல கையனை எனை ஆள் மெய்யனை ஐயனை உலக – திருமுறை1:38 410/1
ஆவியே எனை ஆள் குரு வடிவமே ஆனந்த பெரு வாழ்வே – திருமுறை1:39 424/3
அருள்_உடையாய் ஆள்_உடையாய் உடையாய் வீணில் அலைகின்றேன் என் செய்கேன் அந்தோ அந்தோ – திருமுறை2:4 606/4
தலை வளைக்கும் செங்கமல தாள்_உடையாய் ஆள்_உடையாய் – திருமுறை2:36 952/2
எனை அலாது உனக்கு இங்கு ஆள் இலையோ உண்டு என்னினும் ஏன்றுகொண்டு அருளே – திருமுறை2:47 1092/4
வினை ஆள் உயிர் மலம் நீக்கி மெய் வீட்டின் விடுத்திடும் நீ – திருமுறை2:75 1399/2
எனை ஆள் அருள் ஒற்றியூர் வாழ் அவன்றன்னிடத்தும் ஒரு – திருமுறை2:75 1399/3
வர நோக்கி ஆள் விழி மானே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1417/4
பூண் ஆள் இடம் புகழ் போதம் பெறுவர் பின் புன்மை ஒன்றும் – திருமுறை2:75 1424/2
தருக்கு ஆள் துப்பு அள்ளி தகை கொண்டோர் சூழும் – திருமுறை3:2 1962/145
ஆள் இலை என்று ஆரூரனார் துதிக்க தந்து அருளும் – திருமுறை3:2 1962/373
ஞான களஞ்சியமே ஆள் அத்தா – திருமுறை3:2 1962/510
ஆள்_கொல்லி என்பர் இதை ஆய்ந்திலையே கீழ் கொல்லை – திருமுறை3:3 1965/824
ஆள்_உடையாய் மன்றுள் ஆட்டு_உடையாய் என்னை ஆண்டு அருளே – திருமுறை3:6 2178/4
அன்பால் என்றன்னை இங்கு ஆள்_உடையாய் இ அடியவனேன் – திருமுறை3:6 2187/1
ஆள் வேண்டுமேல் என்னை ஆள் வேண்டும் என் உள் அஞர் ஒழித்தே – திருமுறை3:6 2233/4
ஆள் வேண்டுமேல் என்னை ஆள் வேண்டும் என் உள் அஞர் ஒழித்தே – திருமுறை3:6 2233/4
தொண்டன் கண்டு ஆள் பல தெண்டன் கண்டாய் நின் துணை அடிக்கே – திருமுறை3:6 2242/4
ஆள்_உடையாய் சிறியேன் நான் அருள் அருமை அறியேன் அறியாதே மறுத்த பிழை அத்தனையும் பொறுத்து – திருமுறை5:5 3182/1
தலை ஞான முனிவர்கள்-தம் தலை மீது விளங்கும் தாள்_உடையாய் ஆள் உடைய சற்குரு என் அரசே – திருமுறை5:8 3217/4
ஆள் அறிந்து இங்கு எனை ஆண்ட அரசே என் அமுதே அம்பலத்தே நடம் புரியும் அரும் பெரும் சோதியனே – திருமுறை6:30 3787/2
எடுத்து ஆள் என நினையாதே கிடந்தேன் என்னை – திருமுறை6:97 4770/3

மேல்


ஆள்-கணே (1)

ஆள்-கணே சுழல் அந்தகன் வரில் அஞ்சுவேன்அலால் யாது செய்குவேன் – திருமுறை1:8 132/3

மேல்


ஆள்_கொல்லி (1)

ஆள்_கொல்லி என்பர் இதை ஆய்ந்திலையே கீழ் கொல்லை – திருமுறை3:3 1965/824

மேல்


ஆள்_உடையாய் (5)

அருள்_உடையாய் ஆள்_உடையாய் உடையாய் வீணில் அலைகின்றேன் என் செய்கேன் அந்தோ அந்தோ – திருமுறை2:4 606/4
தலை வளைக்கும் செங்கமல தாள்_உடையாய் ஆள்_உடையாய்
உலை வளைக்கா முத்தலை வேல் ஒற்றி அப்பா உன்னுடைய – திருமுறை2:36 952/2,3
ஆள்_உடையாய் மன்றுள் ஆட்டு_உடையாய் என்னை ஆண்டு அருளே – திருமுறை3:6 2178/4
அன்பால் என்றன்னை இங்கு ஆள்_உடையாய் இ அடியவனேன் – திருமுறை3:6 2187/1
ஆள்_உடையாய் சிறியேன் நான் அருள் அருமை அறியேன் அறியாதே மறுத்த பிழை அத்தனையும் பொறுத்து – திருமுறை5:5 3182/1

மேல்


ஆள்க (3)

அலை அறியா அருள்_கடல் நீ ஆள்க வீணில் அலைகின்றேன் என் செய்கேன் அந்தோ அந்தோ – திருமுறை2:4 610/4
ஆன்ற திரு_அருள் செங்கோல் நினக்கு அளித்தோம் நீயே ஆள்க அருள் ஒளியால் என்று அளித்த தனி சிவமே – திருமுறை6:57 4177/3
அருள் நயந்த நல் மார்க்கர் ஆள்க தெருள் நயந்த – திருமுறை6:136 5618/2

மேல்


ஆள்கவே (1)

கொள்ளலேன் என் குறிப்பு அறிந்து ஆள்கவே – திருமுறை4:9 2653/4

மேல்


ஆள்கிலாயோ (1)

அளியே பெருக ஆளுதியோ ஆள்கிலாயோ யாது ஒன்றும் – திருமுறை4:10 2673/3

மேல்


ஆள்கிலை (1)

உற்று ஆள்கிலை எனின் மற்று ஆர் துணை எனக்கு உன் கமல – திருமுறை3:6 2257/3

மேல்


ஆள்கின்றவர் (1)

அற்றம் இலாது ஆள்கின்றவர் – திருமுறை3:4 2057/4

மேல்


ஆள்கின்றாள் (1)

ஆழ் கடலில் துயில்கின்றாள் மா மணி மண்டபத்தே ஆள்கின்றாள் ஆண்_மகனாய் அறிந்திலையோ அவரை – திருமுறை6:142 5765/3

மேல்


ஆள்கின்றீர் (1)

பெட்டி மேல் பெட்டி வைத்து ஆள்கின்றீர் வயிற்று பெட்டியை நிரப்பிக்கொண்டு ஒட்டி உள் இருந்தீர் – திருமுறை6:132 5561/2

மேல்


ஆள்கின்றோர் (1)

நாடு கலந்து ஆள்கின்றோர் எல்லாரும் வியப்ப நண்ணி எனை மாலையிட்ட நாயகனே நாட்டில் – திருமுறை6:127 5470/1

மேல்


ஆள்பவர் (1)

தனை ஆள்பவர் இன்றி நிற்கும் பரமன் தனி அருளாய் – திருமுறை2:75 1399/1

மேல்


ஆள்பவனே (1)

அருளே அருள்_கடலே ஒற்றி மா நகர் ஆள்பவனே – திருமுறை2:62 1253/4

மேல்


ஆள்வது (7)

எண்ணாது எளியேன் செயும் பிழைகள் எல்லாம் பொறுத்து இங்கு எனை ஆள்வது
அண்ணா நினது கடன் கண்டாய் அடியேன் பல கால் அறைவது என்னே – திருமுறை2:3 595/1,2
இனை_உடையான் என்று இங்கு எனை ஆள்வது உன் கடனே – திருமுறை2:16 753/3
ஆள்வது கருதின் அன்றி என் செய்கேன் ஐயனே ஒற்றியூர் அரசே – திருமுறை2:27 865/4
தீயனேன்-தனை ஆள்வது எவ்வாறோ திகழும் ஒற்றியூர் தியாக மா மணியே – திருமுறை2:40 1024/4
அரணம் மூன்று எரிய நகைத்த எம் இறையே அடியனை ஆள்வது உன் கடனே – திருமுறை2:47 1094/4
பகை-அது கருதாது ஆள்வது உன் பரம் காண் பவள மா நிறத்த கற்பகமே – திருமுறை2:47 1096/4
காதம் ஓடும் கடியனை ஆள்வது
நீதமோ அன்றி நேரும் அநீதமோ – திருமுறை2:48 1101/2,3

மேல்


ஆள்வாய் (4)

வந்து ஆள்வாய் ஐயாவோ வஞ்சர்-தம்பால் வருந்துகின்றேன் என்று அலறும் மாற்றம் கேட்டும் – திருமுறை1:7 124/1
மருள் பவத்தொடும் என் துயர் அறுத்து ஆள்வாய் வாழிய அருள் பெரும் துறையே – திருமுறை2:6 632/4
பார் சொரிந்திடும் பவ நெறி முயன்றேன் பாவியேன்-தனை கூவி நின்று ஆள்வாய்
கார் சொரிந்து என கருணை ஈந்து அன்பர் களித்த நெஞ்சிடை ஒளித்திருப்பவனே – திருமுறை2:61 1242/2,3
காணிக்கையாக்கிக்கொண்டு ஆள்வாய் எனது கருத்தினையே – திருமுறை3:6 2294/4

மேல்


ஆள்வினையால் (1)

ஆள்வினையால் பயனுறுவார் அசதியாட அந்தோ இ புலை நாயேன் அன்பால் நின்-பால் – திருமுறை4:12 2695/1

மேல்


ஆள்வீர் (2)

உள்ளம் இங்கு அறிவீர் எனை ஆள்வீர் ஓங்கு சீர் ஒற்றியூர் உடையீரே – திருமுறை2:11 675/4
தொழுக்கன் என்னை ஆள்வீர் ஒற்றி_உடையீர் தூய மால் விடை துவசத்தினீரே – திருமுறை2:56 1188/4

மேல்


ஆள்வையே (1)

பேசிடாத பிழை பொறுத்து ஆள்வையே – திருமுறை2:10 672/4

மேல்


ஆள்வையேல் (1)

எந்தை நீ மகிழ்ந்து என்னை ஆள்வையேல் என்னை அன்பர்கள் என் சொல்வார்களோ – திருமுறை1:8 135/2

மேல்


ஆள்வோன் (1)

கூட நல் நெறி ஈது காண் கால்காள் குமரன் தந்தை எம் குடி முழுது ஆள்வோன்
ஆட அம்பலத்து அமர்ந்தவன் அவன்றன் அருள்_கடல் படிந்து ஆடுதல் பொருட்டே – திருமுறை2:38 1005/3,4

மேல்


ஆள (25)

தளைத்தவன் துயர் நீத்து ஆள வல்லவர் நின்றனை அன்றி அறிந்திலன் தமியேன் – திருமுறை2:6 628/3
கூடல் நேர் திருவொற்றியூர் அகத்து கோயில் மேவி நம் குடி முழுது ஆள
தாள் தலம் தரும் நமது அருள் செல்வ தந்தையார் அடி சரண்புகலாமே – திருமுறை2:20 784/3,4
தண் நல் அமுதே நீ என்னை தடுத்து இங்கு ஆள தக்கதுவே – திருமுறை2:34 930/4
சொல்லவோ முடியாது எனை ஆள துணிவு கொள்விரோ தூயரை ஆளல் – திருமுறை2:57 1202/2
களம் திரும்பா இ கடையேனை ஆள கருணைகொண்டு உன் – திருமுறை2:75 1471/1
மாகாளாத்து அன்பர் மனோலயமே யோகு ஆள
காய சூர் விட்டு கதி சேர வேட்டவர் சூழ் – திருமுறை3:2 1962/240,241
பெண்ணால் மயங்கும் எளியேனை ஆள பெரும் கருணை – திருமுறை3:6 2205/1
பெண் கட்டி ஆள நினைக்கின்ற ஓர் சிறுபிள்ளையை போல் – திருமுறை3:6 2239/2
வான் ஆள மால் அயன் வாழ்வு ஆள அன்றி இ மண் முழுதும் – திருமுறை3:6 2354/1
வான் ஆள மால் அயன் வாழ்வு ஆள அன்றி இ மண் முழுதும் – திருமுறை3:6 2354/1
தான் ஆள நின் பதம் தாழ்பவர் தாழ்க ஒண் சங்கை அம் கை – திருமுறை3:6 2354/2
மான் ஆள மெய் இடம் தந்தோய் துன்பு அற்ற மனம்-அது ஒன்றே – திருமுறை3:6 2354/3
நான் ஆள எண்ணி நின் தாள் ஏத்துகின்றனன் நல்குகவே – திருமுறை3:6 2354/4
பேய்க்கும் தயவு புரிகின்றோய் ஆள வேண்டும் பேதையையே – திருமுறை4:10 2665/4
சின்ன வயதினில் என்னை ஆள நினக்கு இசைத்தாள் சிவகாமவல்லி பெரும் தேவி உளம் களிப்ப – திருமுறை5:4 3179/2
சேய்மை விடாது அணிமையிடத்து ஆள வந்த செல்வமே எல்லை_இலா சிறப்பு வாய்ந்து உள் – திருமுறை5:10 3238/3
விண் உளே அடைகின்ற போகம் ஒன்றும் விரும்பேன் என்றனை ஆள வேண்டும் கண்டாய் – திருமுறை5:10 3241/3
மா நிருபாதிபர் சூழ மணி முடி-தான் பொறுத்தே மண் ஆள வான் ஆள மனத்தில் நினைத்தேனோ – திருமுறை6:33 3817/1
மா நிருபாதிபர் சூழ மணி முடி-தான் பொறுத்தே மண் ஆள வான் ஆள மனத்தில் நினைத்தேனோ – திருமுறை6:33 3817/1
ஆள வல்லார் இதோ அம்பலத்து இருக்கின்றார் – திருமுறை6:67 4311/2
அருள் நாடகம் புரியும் கருணாநிதியர் உன்னை ஆள வந்தார் வந்தார் என்று எக்காள நாதம் சொல்கின்றதே – திருமுறை6:74 4489/2
தான் ஆகி ஆள தயவு செய் ஜோதி – திருமுறை6:79 4584/4
தொண்டாள பணம் தேடும் துறை ஆள உலகு ஆள சூழ்ந்த காம – திருமுறை6:135 5607/1
தொண்டாள பணம் தேடும் துறை ஆள உலகு ஆள சூழ்ந்த காம – திருமுறை6:135 5607/1
கொண்டு ஆள கருது-மினோ ஆண்ட பின்னர் இ உலகில் குலாவுவீரே – திருமுறை6:135 5607/4

மேல்


ஆளல் (4)

குறையோடும் இங்கு மயல்கொண்டு நின்ற கொடியேனை ஆளல் உளதோ – திருமுறை1:21 287/3
விடலே அருள் அன்று எடுத்து ஆளல் வேண்டும் என் விண்ணப்பம் ஈது – திருமுறை2:2 590/2
சொல்லவோ முடியாது எனை ஆள துணிவு கொள்விரோ தூயரை ஆளல்
அல்லவோ உமது இயற்கை ஆயினும் நல் அருள்_கணீர் எனை ஆளலும் தகும் காண் – திருமுறை2:57 1202/2,3
மத்தனை ஆளல் வழக்கோ வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1478/4

மேல்


ஆளலும் (1)

அல்லவோ உமது இயற்கை ஆயினும் நல் அருள்_கணீர் எனை ஆளலும் தகும் காண் – திருமுறை2:57 1202/3

மேல்


ஆளற்கு (2)

இது தருணம் நமை ஆளற்கு எழுந்தருளும் தருணம் இனி தடை ஒன்று இலை கண்டாய் என் மனனே நீ-தான் – திருமுறை6:30 3789/1
இடர் தவிர்த்து இன்பம் எனக்கு அளித்து ஆளற்கு
இது தருணம் இங்கு வாரீர் – திருமுறை6:70 4380/1,2

மேல்


ஆளனை (1)

காற்றி நின்ற நம் கண் நுதல் கரும்பை கைலை ஆளனை காணுதல் பொருட்டே – திருமுறை2:38 998/4

மேல்


ஆளா (2)

தேன் பிறந்த மலர் குழலார்க்கு ஆளா வாளா திரிகின்றேன் புரிகின்றேன் தீமை நாளும் – திருமுறை1:25 317/2
ஆளா நான் இருக்கும் இடம்-அது தேடி நடந்தே அணி கதவம் திறப்பித்து உள்ளன்பொடு எனை அழைத்து – திருமுறை5:2 3079/2

மேல்


ஆளாக்க (1)

முத்து_அனையாய் உன்றன் முளரி தாட்கு ஆளாக்க
எத்தனை நாள் செல்லும் எழுத்தறியும்_பெருமானே – திருமுறை2:16 724/3,4

மேல்


ஆளாக்காதே (1)

முந்தை வினை தொலைத்து உன் மொய் கழற்கு ஆளாக்காதே
நிந்தையுறும் நோயால் நிகழவைத்தல் நீதியதோ – திருமுறை2:16 723/2,3

மேல்


ஆளாக்கி (1)

ஆளாக்கி கொள்ளற்கு அமைவாயேல் நீளாக்கும் – திருமுறை3:4 2062/2

மேல்


ஆளாக்குவாய் (1)

சீ என்று பேய் என்று நாய் என்று பிறர்-தமை தீங்கு சொல்லாத தெளிவும் திரம் ஒன்று வாய்மையும் தூய்மையும் தந்து நின் திரு_அடிக்கு ஆளாக்குவாய்
தாய் ஒன்று சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை1:1 9/3,4

மேல்


ஆளாக (2)

ஆளாக நின் பொன்_அடிக்கு அன்புசெய்திட ஐய நெடு – திருமுறை2:62 1243/1
ஆளாக கொள்ளினும் மீளா நரகத்து அழுத்தினுமே – திருமுறை3:6 2268/4

மேல்


ஆளாகி (2)

மின் நேர் உலக நடையதனால் மேவும் துயருக்கு ஆளாகி
கல் நேர் மனத்தேன் நினை மறந்து என் கண்டேன் கண்டாய் கற்பகமே – திருமுறை1:5 85/1,2
வாய் முடியா துன்பு கொண்ட வந்திக்கு ஓர் ஆளாகி
தூய் முடி மேல் மண்ணும் சுமந்தனையே ஆய் துயரம் – திருமுறை3:2 1962/755,756

மேல்


ஆளாகின்ற (1)

போகின்ற வஞ்சகரை போக்கி உன்றன் பொன்_அடிக்கு ஆளாகின்ற
மேலோர் அடி வழுத்தா நாயேற்கு – திருமுறை2:16 745/1,2

மேல்


ஆளாகும் (1)

தாள் ஆகும் தாமரை பொன் தண் மலர்க்கே ஆளாகும்
தீர்த்தர்-தமக்கு அடிமை_செய்தவர்-தம் சீர் சமுகம் – திருமுறை2:65 1285/2,3

மேல்


ஆளாகேன் (1)

அல்லும் பகலும் நின் நாமம் அந்தோ நினைந்து உன் ஆளாகேன்
கல்லும் பொருவா வன் மனத்தால் கலங்காநின்றேன் கடையேனே – திருமுறை1:11 181/3,4

மேல்


ஆளாது (1)

அகழேன் எனினும் எனை ஆளாது அகற்றல் அருளுக்கு அழகு அன்றே – திருமுறை2:32 909/4

மேல்


ஆளாநின்ற (2)

விண் ஆளாநின்ற ஒரு மேன்மை வேண்டேன் வித்தக நின் திரு_அருளே வேண்டி நின்றேன் – திருமுறை2:101 1941/2
புண் ஆளாநின்ற மனம்_உடையேன் செய்த பொய் அனைத்தும் திருவுளத்தே பொறுப்பாய் அன்றி – திருமுறை2:101 1941/3

மேல்


ஆளாநின்றவர்-தம் (1)

மண் ஆளாநின்றவர்-தம் வாழ்வு வேண்டேன் மற்றவர் போல் பற்று அடைந்து மாள வேண்டேன் – திருமுறை2:101 1941/1

மேல்


ஆளாய் (7)

ஆறா துயரம் தரும் கொடியார்க்கு ஆளாய் உழன்று இங்கு அலையாதே – திருமுறை1:19 265/1
அரும்பாய நகை மடவார்க்கு ஆளாய் வாளா அலைக்கின்றேன் அறிவு என்பது அறியேன் நின்-பால் – திருமுறை1:22 298/1
ஊன் பிறந்த உடல் ஓம்பி அவமே வாழ்நாள் ஒழிக்கின்றேன் பழிக்கு ஆளாய் உற்றேன் அந்தோ – திருமுறை1:25 317/3
அன்பின் உனது திரு_அடிக்கே ஆளாய் தொண்டு ஒன்று ஆற்றாதே – திருமுறை1:26 329/1
பாத_மலர் வருந்த பாணன்-தனக்கு ஆளாய்
கோது இல் விறகு ஏற்று விலைகூறியதை நீதி_உளோர் – திருமுறை3:3 1965/509,510
நன்றோ கருணை பெரும் கடலே ஆளாய் இந்த நாயினையே – திருமுறை4:10 2664/4
சேற்றில் இட்ட கம்பம் என தியங்குற்றேன்-தனை ஆளாய்
ஏற்றில் இட்ட திரு_அடியை எண்ணி அரும் பொன்னை எலாம் – திருமுறை5:11 3248/2,3

மேல்


ஆளாயேல் (1)

ஆசுவரே என்ன அலைவேனை ஆளாயேல்
கூசுவரே கைகொட்டி கூடி சிரித்து அடியார் – திருமுறை2:16 742/2,3

மேல்


ஆளாயோ (1)

ஆளாயோ துயர் அளக்கர் வீழ்ந்து மாழ்கி ஐயாவோ எனும் முறையை அந்தோ சற்றும் – திருமுறை1:6 99/1

மேல்


ஆளாவிடில் (1)

கண்ணார நெல்லி அம் கனி என காட்டி நல் கருணைசெய்து ஆளாவிடில் கடையனேன் ஈடேறும் வகை எந்த நாள் அருள் கடவுளே கருணைசெய்வாய் – திருமுறை4:4 2606/2

மேல்


ஆளாவேன் (2)

என்றும் உனக்கு ஆளாவேன் என் நெஞ்சே வன்_நெஞ்சர் – திருமுறை2:65 1280/1
ஏழாம் நரகுக்கு ஆளாவேன் அல்லால் புகல் என் எளியேற்கே – திருமுறை4:10 2672/4

மேல்


ஆளானேன் (1)

ஆடுகின்ற சேவடிக்கே ஆளானேன் மாளாத ஆக்கை பெற்றேன் – திருமுறை6:125 5445/1

மேல்


ஆளி (1)

இயங்கு ஆளி புலி கரடி என பெயர் கேட்டு உளம் நடுங்கி இருந்தேன் ஊரில் – திருமுறை6:125 5342/1

மேல்


ஆளில் (1)

வயங்கு ஆளில் ஒருவன் என நினையேல் கைப்பிள்ளை என மதித்திடாயே – திருமுறை6:125 5342/4

மேல்


ஆளுக (1)

என்று கண்டாய் இது நன்று கொண்டு ஆளுக
என்று தந்தீர் இங்கு வாரீர் – திருமுறை6:70 4420/1,2

மேல்


ஆளுகின்ற (1)

ஆளுகின்ற மன்னவனாய் ஆக்கினையே கோள் அகல – திருமுறை3:2 1962/764

மேல்


ஆளுகின்றீர் (1)

கரணம் மிக களிப்புறவே கடல் உலகும் வானும் கதிபதி என்று ஆளுகின்றீர் அதிபதியீர் நீவிர் – திருமுறை6:133 5575/1

மேல்


ஆளுடை (1)

நம்மை ஆளுடை நாதன்-தன் நாமம் நமச்சிவாயம் காண் நாம் பெறும் துணையே – திருமுறை2:37 990/4

மேல்


ஆளுடையார் (4)

அருளாளர் பொன் பொதுவில் அற்புத நாடகம் செய் ஆனந்த வண்ணர் எனை ஆளுடையார் சிறியேன் – திருமுறை6:137 5626/1
மெய்யர் எனை ஆளுடையார் வருகின்ற தருணம் மேவியது மாளிகையை அலங்கரிப்பாய் விரைந்தே – திருமுறை6:141 5712/3
ஐயர் எனை ஆளுடையார் அரும் பெரும் சோதியினார் அம்பலத்தே நடம் புரியும் ஆனந்த வடிவர் – திருமுறை6:142 5744/1
அருளாளர் பொன் பொதுவில் ஆனந்த நடம் செய் ஆனந்த வண்ணர் எனை ஆளுடையார் நான்-தான் – திருமுறை6:142 5748/1

மேல்


ஆளுடையான் (1)

ஆளுடையான் நம்முடைய அப்பன் வருகின்ற – திருமுறை6:129 5533/1

மேல்


ஆளுடையீர் (2)

கலை ஆளுடையீர் ஒற்றி நின்றீர் காமம் அளித்தீர் களித்து அணையீர் – திருமுறை2:97 1764/1
கலை ஆளுடையீர் ஒற்றி நின்றீர் காமம் அளித்தீர் களித்து அணைவீர் – திருமுறை2:98 1854/1

மேல்


ஆளுதல் (2)

என்னை ஆளுதல் உன் கடன் அன்றேல் இரக்கம் என்பது உன்னிடத்து இலை அன்றோ – திருமுறை2:44 1059/2
நாய் குற்றம் நீ பொறுத்து ஆளுதல் வேண்டும் நவில் மதியின் – திருமுறை2:75 1414/2

மேல்


ஆளுதியோ (2)

பிழைக்கு இரங்கி ஆளுதியோ பேசு – திருமுறை1:52 554/4
அளியே பெருக ஆளுதியோ ஆள்கிலாயோ யாது ஒன்றும் – திருமுறை4:10 2673/3

மேல்


ஆளுதே (2)

மேவி பிடித்துக்கொள்ளும்-தோறும் உவகை ஆளுதே – திருமுறை6:112 4970/4
மேலை வெளியும் கடந்து உன் அடியர் ஆணை ஆளுதே
அந்தோ உனது பெருமை சிறிதும் அறிவார் இல்லையே – திருமுறை6:112 5019/2,3

மேல்


ஆளும் (18)

மின் ஆளும் இடை மடவார் அல்குலாய வெம் குழியில் வீழ்ந்து ஆழ்ந்து மெலிந்தேனல்லால் – திருமுறை1:7 112/1
தந்து ஆளும் திரு_தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை1:7 124/4
அரிய பெருமான் எளியோமை ஆளும் பெருமான் யாவர்கட்கும் – திருமுறை2:1 578/1
சேவியாத என் பிழை பொறுத்து ஆளும் செய்கை நின்னதே செப்பல் என் சிவனே – திருமுறை2:44 1061/2
வகை எது தெரிந்தேன் ஏழையேன் உய்வான் வள்ளலே வலிந்து எனை ஆளும்
தகை-அது இன்றேல் என் செய்வேன் உலகர் சழக்கு உடை தமியன் நீ நின்ற – திருமுறை2:47 1096/1,2
பை ஆளும் அல்குல் சுரர் மடவார்கள் பலருளும் இ – திருமுறை2:75 1401/1
மை ஆளும் கண் ஒற்றி வாழ்வே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1401/4
மண்_ஆசை கொண்டனை நீ மண் ஆளும் மன்னர் எலாம் – திருமுறை3:3 1965/835
அஞ்சல் என்று ஆளும் மருந்து சச்சிதானந்தமாக – திருமுறை3:9 2432/3
குவளை மலர் கண்ணாளை பெண் ஆளும் பெண் அமுதை கோது இலாத – திருமுறை3:12 2471/2
பொன்றும் வண்ணம் கருணைசெய்து ஆளும் கருது-மினோ – திருமுறை3:25 2555/2
ஓயாது செய்யும்-தொறும் பொறுத்து ஆளும் உனை எளியேன் – திருமுறை4:11 2691/3
ஈசனும் நீ ஈன்று ஆளும் எந்தையும் நீ என்றே நின் – திருமுறை4:15 2753/2
நம்மை ஆளும் பொன்_அம்பல_வாணனை – திருமுறை4:31 2965/1
கொலை கடையார்க்கு எய்த அரிய குண_மலையே பொதுவில் கூத்தாடிக்கொண்டு உலகை காத்து ஆளும் குருவே – திருமுறை5:8 3218/4
நான் ஆகி தான் ஆளும் நாட்டு மருந்து – திருமுறை6:78 4551/4
ஆதி கொடியே உலகு கட்டி ஆளும் கொடியே சன்மார்க்க – திருமுறை6:126 5457/3
பெண்_ஆசை பெரிது என்பர் விண் ஆளும் அவர்க்கும் பெண்_ஆசை பெரிது அல காண் ஆண்_ஆசை பெரிதே – திருமுறை6:142 5727/3

மேல்


ஆளே (2)

ஆளே என விறகு ஏற்று விற்றோய் நின் அருள் கிடைக்கும் – திருமுறை3:6 2196/3
அலை அறியா அருள்_கடலே அமுதே தேனே அம்பலத்து என் குருவே நான் அடிமை ஆளே – திருமுறை4:12 2704/4

மேல்


ஆளை (2)

ஆளை அழுத்தும் நீர் குழியில் அழுந்தி அழுந்தி எழுந்து அலைந்தேன் – திருமுறை2:34 935/2
ஆளை சமன் கொள்வது ஆய்ந்திலையோ வேளை மண – திருமுறை3:3 1965/976

மேல்


ஆற்ற (17)

ஆற்ற நோய்களே – திருமுறை2:71 1355/4
ஆற்ற பசித்து வந்தாராம் அன்னம் இடு-மின் என்று உரைத்தேன் – திருமுறை2:98 1817/2
தோற்றா வடுகூர் சுயம் சுடரே ஆற்ற மயல் – திருமுறை3:2 1962/460
செம் கை இடாது ஆற்ற வல்ல சித்தன் எவன் தங்குகின்ற – திருமுறை3:3 1965/196
அப்பா அரசே இனி சிறிதும் ஆற்ற_மாட்டேன் கண்டாயே – திருமுறை6:16 3581/4
அரைசே அப்பா இனி சிறிதும் ஆற்ற_மாட்டேன் கண்டாயே – திருமுறை6:16 3582/4
அண்ணா அரசே இனி சிறிதும் ஆற்ற_மாட்டேன் கண்டாயே – திருமுறை6:16 3583/4
ஐயா அரசே இனி சிறிதும் ஆற்ற_மாட்டேன் கண்டாயே – திருமுறை6:16 3584/4
அத்தா அரசே இனி சிறிதும் ஆற்ற_மாட்டேன் கண்டாயே – திருமுறை6:16 3585/4
அம்மே அப்பா இனி சிறிதும் ஆற்ற_மாட்டேன் கண்டாயே – திருமுறை6:16 3586/4
அப்பா அரசே இனி சிறிதும் ஆற்ற_மாட்டேன் கண்டாயே – திருமுறை6:16 3587/4
அப்பா அரசே இனி சிறிதும் ஆற்ற_மாட்டேன் கண்டாயே – திருமுறை6:16 3588/4
அப்பா அரசே இனி சிறிதும் ஆற்ற_மாட்டேன் கண்டாயே – திருமுறை6:16 3589/4
அப்பா அரசே இனி சிறிதும் ஆற்ற_மாட்டேன் கண்டாயே – திருமுறை6:16 3590/4
ஆற்ற விளங்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/344
ஆற்ற அதில் பரமாய அணு ஒன்று பகுதி அது ஒன்று பகுதிக்குள் அமைந்த கரு ஒன்று – திருமுறை6:137 5641/2
ஆற்ற மற்று ஓர் அதிகாரி இல்லையடி மன்றில் ஆடும் அவர் பெரும் தகைமை யார் உரைப்பார் தோழி – திருமுறை6:137 5641/4

மேல்


ஆற்ற_மாட்டேன் (10)

அப்பா அரசே இனி சிறிதும் ஆற்ற_மாட்டேன் கண்டாயே – திருமுறை6:16 3581/4
அரைசே அப்பா இனி சிறிதும் ஆற்ற_மாட்டேன் கண்டாயே – திருமுறை6:16 3582/4
அண்ணா அரசே இனி சிறிதும் ஆற்ற_மாட்டேன் கண்டாயே – திருமுறை6:16 3583/4
ஐயா அரசே இனி சிறிதும் ஆற்ற_மாட்டேன் கண்டாயே – திருமுறை6:16 3584/4
அத்தா அரசே இனி சிறிதும் ஆற்ற_மாட்டேன் கண்டாயே – திருமுறை6:16 3585/4
அம்மே அப்பா இனி சிறிதும் ஆற்ற_மாட்டேன் கண்டாயே – திருமுறை6:16 3586/4
அப்பா அரசே இனி சிறிதும் ஆற்ற_மாட்டேன் கண்டாயே – திருமுறை6:16 3587/4
அப்பா அரசே இனி சிறிதும் ஆற்ற_மாட்டேன் கண்டாயே – திருமுறை6:16 3588/4
அப்பா அரசே இனி சிறிதும் ஆற்ற_மாட்டேன் கண்டாயே – திருமுறை6:16 3589/4
அப்பா அரசே இனி சிறிதும் ஆற்ற_மாட்டேன் கண்டாயே – திருமுறை6:16 3590/4

மேல்


ஆற்றல் (9)

ஆற்றல் கொள் நின் பொன் அடியருக்கடியனா செயில் உய்குவன் அமுதே – திருமுறை1:12 198/3
சோற்றுத்துறையுள் சுக வளமே ஆற்றல் இலா – திருமுறை3:2 1962/154
தொண்டு உலகில் உள்ள உயிர்-தோறும் ஒளித்து ஆற்றல் எலாம் – திருமுறை3:3 1965/211
ஆற்றல் மிகு தாயும் அறியா வகையால் வைத்திட ஓர் – திருமுறை3:3 1965/799
ஆற்றல் சுகம் என்றும் அன்பு அறியா சூனியமே – திருமுறை3:3 1965/1235
ஆற்றல் மிகு பெரும் பொன்னை ஐந்தொழிலும் புரியும் அரும் பொன்னை என்றன்னை ஆண்ட செழும் பொன்னை – திருமுறை6:49 4008/2
ஆற்றல் மிக்கு அளித்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/302
ஆற்றாத அடி சிறியேற்கு ஆற்றல் மிக கொடுத்தே அம்மையுமாய் அப்பனுமாய் ஆதரித்து அன்புடனே – திருமுறை6:96 4763/1
நால் திசை-கண் வாழும் நமரங்காள் ஆற்றல் அருள் – திருமுறை6:129 5532/2

மேல்


ஆற்றலன் (1)

அடரேன் அரை_கணமும் பிரிந்து ஆற்றலன் ஆணை கண்டாய் – திருமுறை6:89 4690/3

மேல்


ஆற்றலின் (11)

ஆற்றலின் ஓங்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/342
ஆற்றலின் அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/462
ஆற்றலின் வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/464
ஆற்றலின் அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/466
ஆற்றலின் அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/474
ஆற்றலின் அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/480
ஆற்றலின் வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/488
ஆற்றலின் ஓங்கிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/1580
ஆற்றலின் ஓங்கிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/1584
ஆற்றலின் ஓங்கிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/1588
ஆற்றலின் ஓங்கிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/1594

மேல்


ஆற்றலுறு (1)

கூற்று உதைத்த செம் தாள் குழகன் எவன் ஆற்றலுறு
வையம் துதிக்கும் மகாலிங்க மூர்த்தி முதல் – திருமுறை3:3 1965/278,279

மேல்


ஆற்றலுறும் (1)

ஆற்றலுறும் இவை-தமக்கு ஓர் ஏழாம் இ கரணம் அனைத்தினையும் தனித்தனியே தோற்றி நிலை பொருத்தி – திருமுறை6:137 5653/3

மேல்


ஆற்றலேன் (1)

ஊன்றிய பாதம் அறிய நான் அறியேன் உறுகண் இங்கு ஆற்றலேன் சிறிதும் – திருமுறை6:20 3634/3

மேல்


ஆற்றலை (1)

ஆற்றலை காட்டும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/834

மேல்


ஆற்றவும் (9)

தோற்றும் சுழியுள் சுழல்கின்றேன் ஆற்றவும் நான் – திருமுறை3:2 1962/824
ஆற்றவும் வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/468
ஆற்றவும் வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/470
ஆற்றவும் வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/472
ஆற்றவும் அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/476
ஆற்றவும் வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/478
ஆற்றவும் வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/486
ஆற்றவும் வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/490
ஆற்றவும் வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/492

மேல்


ஆற்றா (2)

ஆற்றா நின் சிற்றடி போதினை தூக்கிவைத்தாரெனின் மால் – திருமுறை2:75 1406/2
ஆற்றா இடையாய் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – திருமுறை2:96 1747/4

மேல்


ஆற்றாத (2)

ஆற்றாத நஞ்சம் உண்ட ஆண்தகையை கூற்று ஆவி – திருமுறை2:65 1292/2
ஆற்றாத அடி சிறியேற்கு ஆற்றல் மிக கொடுத்தே அம்மையுமாய் அப்பனுமாய் ஆதரித்து அன்புடனே – திருமுறை6:96 4763/1

மேல்


ஆற்றாது (2)

ஆற்றாது சோற்றுக்கு அலைந்தது உண்டு தேற்றாமல் – திருமுறை3:2 1962/628
ஆற்றாது இருத்தல் நின் பேர்_அருள் ஆற்றுக்கு அழகு-கொலோ – திருமுறை4:15 2754/3

மேல்


ஆற்றாதே (1)

அன்பின் உனது திரு_அடிக்கே ஆளாய் தொண்டு ஒன்று ஆற்றாதே
துன்பின் உடையோர்-பால் அணுகி சோர்ந்தேன் இனி ஓர் துணை காணேன் – திருமுறை1:26 329/1,2

மேல்


ஆற்றாமல் (1)

வன் புலால் உண்ணும் மனிதரை கண்டு மயங்கி உள் நடுங்கி ஆற்றாமல்
என்பு எலாம் கருக இளைத்தனன் அந்த இளைப்பையும் ஐய நீ அறிவாய் – திருமுறை6:13 3450/3,4

மேல்


ஆற்றாமை (1)

ஆற்றாமை மேற்கொண்டு அழுதால் எவர் எனை ஆற்றுவரே – திருமுறை4:15 2754/4

மேல்


ஆற்றால் (2)

ஆற்றால் விளங்கும் சடையோய் இ ஏழை அடியனும் பல் – திருமுறை4:15 2754/1
ஆற்றால் வருந்தும் வருத்தம் எல்லாம் முற்று அறிந்தும் இன்னம் – திருமுறை4:15 2754/2

மேல்


ஆற்றாலும் (1)

அட முடியாது பல் ஆற்றாலும் ஏழைக்கு அடுத்த துன்பம் – திருமுறை4:15 2748/1

மேல்


ஆற்றி (2)

ஆயினும் திரு_முகம் கண்டு மகிழும் அன்பர்-தம் பணி ஆற்றி மற்று உடலம் – திருமுறை2:68 1328/3
மேவிய என் ஆதரவே பொய் ஆற்றி
மெய் தானம் நின்றோர் வெளி தானம் மேவு திருநெய்த்தானத்துள் – திருமுறை3:2 1962/104,105

மேல்


ஆற்றிக்கொள்ளவே (1)

எள்ளலாம் பயத்தால் துயரினால் அடைந்த இளைப்பு எலாம் இங்கு நான் ஆற்றிக்கொள்ளவே
அடுத்தேன் மாயை ஆதிகள் என் கூடவே அடுத்தது என் அந்தோ – திருமுறை6:13 3482/1,2

மேல்


ஆற்றிடா (1)

அடித்திடற்கு அஞ்சி உளைந்தனன் என்னால் ஆற்றிடா காலத்தில் சிறிதே – திருமுறை6:13 3446/2

மேல்


ஆற்றிடை (1)

ஆற்றிடை வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/626

மேல்


ஆற்றில் (7)

அல் ஆர் குழலாள் கண்ணீராம் ஆற்றில் அலைந்தாள் அணங்கு_அனையார் – திருமுறை2:78 1507/3
வெய் ஆற்றில் நின்றவரை மெய் ஆற்றின் ஏற்று திருவையாற்றின் – திருமுறை3:2 1962/103
ஆற்றில் ஒரு காலும் அடங்கா சமுசார – திருமுறை3:2 1962/815
இவ்வாறு இருந்தால் இயலாதால் செவ் ஆற்றில்
பற்று_அற்றான் பற்றினையே பற்றியிடல் வேண்டும் அது – திருமுறை3:3 1965/1246,1247
ஆற்றில் இட்டாலும் பெறலாம் உள் காலை அடும் குடும்ப – திருமுறை3:6 2360/3
ஐயோ முனிவர்-தமை விதிப்படி படைத்த விதி அங்கை தாம் கங்கை என்னும் ஆற்றில் குளிக்கினும் தீ மூழ்கி எழினும் அ அசுத்தம் நீங்காது கண்டாய் – திருமுறை3:8 2428/3
ஆற்றில் இட்டு குளத்து எடுத்த அருள் தலைமை பெருந்தகையே – திருமுறை5:11 3248/4

மேல்


ஆற்றிலே (2)

ஆற்றிலே கரைத்த புளி என போம் என்று அறிஞர்கள் உரைத்திடல் சிறிதும் – திருமுறை6:9 3354/2
ஆற்றிலே நனைத்து வளர்த்திடும் பொதுவில் அரும் பெரும் தந்தையே இன்ப – திருமுறை6:13 3494/3

மேல்


ஆற்றின் (5)

வெய் ஆற்றில் நின்றவரை மெய் ஆற்றின் ஏற்று திருவையாற்றின் – திருமுறை3:2 1962/103
எள் ஆற்றின் மேவாத ஏற்பு_உடையோர் சூழ்ந்து இறைஞ்சும் – திருமுறை3:2 1962/233
நள்ளாற்றின் மேவிய என் நல் துணையே தெள் ஆற்றின்
நீள் தாறு கொண்டு அரம்பை நின்று கவின் காட்டும் – திருமுறை3:2 1962/234,235
கடை ஆற்றின் அன்பர்-தமை கல் ஆற்றின் நீக்கும் – திருமுறை3:2 1962/453
கடை ஆற்றின் அன்பர்-தமை கல் ஆற்றின் நீக்கும் – திருமுறை3:2 1962/453

மேல்


ஆற்றினில் (1)

நாடில்லை நீ நெஞ்சமே எந்த ஆற்றினில் நண்ணினையே – திருமுறை2:26 847/4

மேல்


ஆற்றினும் (1)

எந்நாளும் உன் இச்சைவழி பெற்று வாழ்க யாம் எய்தி நின்னுள் கலந்தேம் இனி எந்த ஆற்றினும் பிரிவுறேம் உண்மை ஈது எம் ஆணை என்ற குருவே – திருமுறை6:22 3680/3

மேல்


ஆற்றினையோ (2)

அம் சொல் கிளியே மகளே நீ அரிய தவம் ஏது ஆற்றினையோ
வெம் சொல் புகலார் வஞ்சர்-தமை மேவார் பூ ஆர் கொன்றையினார் – திருமுறை2:85 1600/1,2
மலை நேர் முலையாய் மகளே நீ மதிக்கும் தவம் ஏது ஆற்றினையோ
தலை நேர் அலங்கல் தாழ்_சடையார் சாதி அறியா சங்கரனார் – திருமுறை2:85 1602/1,2

மேல்


ஆற்று (8)

அரந்தையோடு ஒரு வழிச்செல்வோன்-தனை ஓர் ஆற்று வெள்ளம் ஈர்த்து அலைத்திட அவனும் – திருமுறை2:55 1175/1
வெருள் பழுக்கும் கடும் காட்டில் விடினும் ஆற்று வெள்ளத்தில் அடித்து ஏக விடினும் பொல்லா – திருமுறை2:73 1373/3
ஆற்று சடையார் இவர் பலி என்று அடைந்தார் நுமது ஊர் யாது என்றேன் – திருமுறை2:98 1935/1
அங்கு ஆடு கோபுரம் வான் ஆற்று ஆடுகின்ற தலைச்சங்காடு – திருமுறை3:2 1962/219
நீடு அலை ஆற்று ஊர் நிழல் மணி_குன்று ஓங்கு திரு_கூடலை – திருமுறை3:2 1962/433
ஆற்று வார் சடை என் அப்பனே போற்றி அமல நின் அடி_மலர் போற்றி – திருமுறை4:2 2587/2
ஆற்று விடயானந்தம் தத்துவானந்தம் அணி யோகானந்தம் மதிப்பு_அரு ஞானானந்தம் – திருமுறை6:2 3279/1
ஆற்று வெள்ளம் வருவதன் முன் அணைபோட அறியீர் அகங்கார பேய் பிடித்தீர் ஆடுதற்கே அறிவீர் – திருமுறை6:133 5568/1

மேல்


ஆற்றுக்கு (1)

ஆற்றாது இருத்தல் நின் பேர்_அருள் ஆற்றுக்கு அழகு-கொலோ – திருமுறை4:15 2754/3

மேல்


ஆற்றுக்கே (1)

ஆற்றுக்கே பிறை கீற்றுக்கே சடை ஆக்கி சேவடி தூக்கி ஆர்_உயிர் – திருமுறை4:16 2786/1

மேல்


ஆற்றுதியே (1)

அன்ன நடை என்பார்க்கு என் ஆற்றுதியே அன்னவரை – திருமுறை3:3 1965/708

மேல்


ஆற்றும் (1)

இலை ஆற்றும் நீ மலர்_காலால் பணிக்கும் குற்றேவல் எலாம் – திருமுறை2:75 1402/1

மேல்


ஆற்றும்-கொலோ (1)

ஆஆ அனிச்சம் பொறா மலர் சிற்றடி ஆற்றும்-கொலோ
காவாய் இமய பொன் பாவாய் அருள் ஒற்றி காமர் வல்லி – திருமுறை2:75 1430/2,3

மேல்


ஆற்றுவது (1)

முனம் எழுந்து ஆற்றுவது அல்லால் பிறர்க்கு மொழிந்திட என் – திருமுறை3:6 2220/3

மேல்


ஆற்றுவரே (1)

ஆற்றாமை மேற்கொண்டு அழுதால் எவர் எனை ஆற்றுவரே – திருமுறை4:15 2754/4

மேல்


ஆற்றுவேன் (2)

ஆற்றுவேன் ஆவி உடல் பொருள் எல்லாம் அப்ப நின் சுதந்தரம் அன்றோ – திருமுறை6:36 3850/4
ஆற்றுவேன் உனக்கு அறிகிலேன் எனக்கு அறிவு தந்த பேர்_அறிவ போற்றி வான் – திருமுறை6:125 5314/2

மேல்


ஆற்றுற (2)

ஆற்றுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/482
ஆற்றுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/484

மேல்


ஆற்றூர் (1)

ஆற்றூர் குண நிதியே நாடிய வான் – திருமுறை3:2 1962/434

மேல்


ஆற்றேன் (17)

ஆற்றேன் எனது அரசே அமுதே என் அருள்_செல்வமே – திருமுறை1:3 51/3
அஞ்சல் என வந்து அருளாயேல் ஆற்றேன் கண்டாய் அடியேனே – திருமுறை1:5 84/3
அல் ஆர்ந்த துயர்_கடல்-நின்று எடுத்திடாயேல் ஆற்றேன் நான் பழி நின்-பால் ஆக்குவேனே – திருமுறை2:101 1946/4
பொன்னை மதித்திடுகின்றோர் மருங்கே சூழ்ந்து போனகமும் பொய் உறவும் பொருந்தல் ஆற்றேன்
என்னை உளம்கொள்ளுதியோ கொள்கிலாயோ என் செய்வேன் என் செய்வேன் என் செய்வேனே – திருமுறை3:5 2142/3,4
அம்மா வயிற்று எரிக்கு ஆற்றேன் என நின்று அழுது அலற – திருமுறை3:6 2280/1
வளைக்கின்ற மாயைக்கு இங்கு ஆற்றேன் முக்கண் உடை மா மணியே – திருமுறை3:6 2385/4
அடித்தது போதும் அணைத்திடல் வேண்டும் அம்மை அப்பா இனி ஆற்றேன் – திருமுறை6:12 3386/4
தூய பொன் பாதம் அறிய நான் அறியேன் துயர் இனி சிறிதும் இங்கு ஆற்றேன்
நாயகா எனது மயக்கு எலாம் தவிர்த்தே நன்று அருள் புரிவது உன் கடனே – திருமுறை6:20 3635/3,4
அண்ணல் நின் பாதம் அறிய நான் அறியேன் அஞர் இனி சிறிதும் இங்கு ஆற்றேன்
திண்ணமே நின் மேல் ஆணை என்றன்னை தெளிவித்து காப்பது உன் கடனே – திருமுறை6:20 3636/3,4
ஆடல் செய் பாதம் அறிய நான் அறியேன் ஐயவோ சிறிதும் இங்கு ஆற்றேன்
பாடல் செய்கின்றேன் படிக்கின்றேன் எனக்கு பரிந்து அருள் புரிவது உன் கடனே – திருமுறை6:20 3637/3,4
வள்ளல் உன் பாதம் அறிய நான் அறியேன் மயக்கு இனி சிறிதும் இங்கு ஆற்றேன்
தெள் அமுது அருளி மயக்கு எலாம் தவிர்த்தே தெளிவித்தல் நின் கடன் சிவனே – திருமுறை6:20 3638/3,4
செம்மல் உன் பாதம் அறிய நான் அறியேன் சிறிதும் இங்கு இனி துயர் ஆற்றேன்
இ மதிக்கு அடியேன் குறித்தவாறு உள்ளது இயற்றுவது உன் கடன் எந்தாய் – திருமுறை6:20 3639/3,4
இகம் பெறல் ஆற்றேன் மயக்கு எலாம் தவிர்த்து இங்கு என்னை ஆண்டு அருள்வது உன் கடனே – திருமுறை6:20 3640/4
கரத்தை நேர் உள கடையன் என்று எனை நீ கைவிடேல் ஒரு கணம் இனி ஆற்றேன்
தரத்தை ஈந்து அருள்வாய் வடல் அரசே சத்திய சபை தனி பெரும் பதியே – திருமுறை6:29 3777/3,4
அனித்தமே நீக்கி ஆண்ட என் குருவே அண்ணலே இனி பிரிவு ஆற்றேன்
கனி துணை தருதற்கு இது தகு தருணம் கலந்து அருள் கலந்து அருள் எனையே – திருமுறை6:34 3826/3,4
அன்பு எலாம் ஆகி நிறைந்ததோர் நிறைவே அண்ணலே இனி பிரிவு ஆற்றேன்
பொன்_பதம் தருதற்கு இது தகு தருணம் புணர்ந்து அருள் புணர்ந்து அருள் எனையே – திருமுறை6:34 3827/3,4
ஒளிப்பு இலாது அன்றே அளித்த சிற்பொதுவில் ஒருவனே இனி பிரிவு ஆற்றேன்
புளிப்பு அற இனித்தற்கு இது தகு தருணம் புணர்ந்து அருள் புணர்ந்து அருள் எனையே – திருமுறை6:34 3831/3,4

மேல்


ஆற்றை (2)

வான பேர்_ஆற்றை மதியை முடி சூடும் – திருமுறை3:2 1962/403
ஆற்றை அடைந்தோர் எல்லோரும் அச்சோ என்றே அதிசயிப்ப அமுது உண்டு அழியா திரு_உருவம் அடைந்தேன் பெரிய அருள் சோதி – திருமுறை6:83 4633/3

மேல்


ஆற்றொடு (1)

அருத்தி பெரு நீர் ஆற்றொடு சேர்ந்து அன்பு பெருக்கில் கலந்தது நான் அது என்று ஒன்றும் தோற்றாதே அச்சோ அச்சோ அச்சோவே – திருமுறை6:83 4629/4

மேல்


ஆறா (5)

ஆறா துயரம் தரும் கொடியார்க்கு ஆளாய் உழன்று இங்கு அலையாதே – திருமுறை1:19 265/1
அணி செய் அருள் நீர் ஆரேனோ ஆறா தாகம் தீரேனோ – திருமுறை1:20 272/3
ஆறா துயரத்து அழுந்துகின்றேனை இங்கு அஞ்சல் என்றே – திருமுறை2:75 1461/1
ஆறா புண்ணுக்கே அடிமை நான் தேறாத – திருமுறை3:2 1962/692
ஆறா சிலை நீர் கான்_ஆறாய் ஒழுக்கிடவும் – திருமுறை3:3 1965/681

மேல்


ஆறாக்கர (1)

ஆறாக்கர பொருளே என அருள் நீறு அணிந்திடிலே – திருமுறை1:30 359/4

மேல்


ஆறாது (1)

ஆறாது அரற்றி அழுகின்றேன் நின் செவியில் – திருமுறை2:16 729/3

மேல்


ஆறாமல் (1)

ஆறாமல் அவியாமல் அடைந்த கோபத்தீர் அடர்வுற உலகிடை அஞ்சாது திரிவீர் – திருமுறை6:132 5557/1

மேல்


ஆறாய் (1)

ஆறா சிலை நீர் கான்_ஆறாய் ஒழுக்கிடவும் – திருமுறை3:3 1965/681

மேல்


ஆறாயிரம் (2)

ஆறாயிரம் காதமாம் கண்டாய் மாறான – திருமுறை3:2 1962/662
அற்புறும் ஓர் அறுபதினாயிரம் அவற்றுக்கு அடை ஆறாயிரம் ஆங்கு அவற்றுக்கு ஓர் அறுநூறு இங்கு இவைக்கே – திருமுறை6:137 5652/2

மேல்


ஆறாறு (4)

ஆறாறு தத்துவத்தின் சொரூப முதல் அனைத்தும் அறிவிக்கும் ஒன்று அவற்றின் அப்பாலே இருந்த – திருமுறை5:2 3126/1
ஆறாறு காட்டிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/18
ஆறாறு கடத்திய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/312
ஆறாறு அகன்ற நிலையை அடைந்தான் என்பர் தேவரே – திருமுறை6:112 5016/2

மேல்


ஆறாறுக்கு (2)

ஆறாறுக்கு அப்புறம் ஆகும் பொதுவில் அது அதுவா நடம் நான் காணல் வேண்டும் – திருமுறை6:65 4280/1
ஆறாறுக்கு அப்பால் மருந்து அதற்கு – திருமுறை6:78 4549/1

மேல்


ஆறிடத்தும் (1)

நாட்டிய ஓங்காரம் ஐந்தில் பரம் முதல் ஓர் நான்கும் நந்நான்கும் ஆறிடத்தும் நயந்து நிறைந்து அருளி – திருமுறை6:57 4123/1

மேல்


ஆறியல் (1)

ஆறியல் என உரை அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/224

மேல்


ஆறில் (1)

ஈண்டு ஆண்டு அருளும் இறையோர்-தமை ஆறில்
ஆண்டாண்டு கண்டு ஆறு அகன்றவராய் ஈண்டாது – திருமுறை3:3 1965/97,98

மேல்


ஆறு (62)

கழலுற்ற நின் துணை கால்_மலர் வணங்கி நின் கருணையை விழைந்துகொண்டு எம் களைகணே ஈர்_ஆறு கண் கொண்ட என்றன் இரு கண்ணே என புகழ்கிலேன் – திருமுறை1:1 20/3
அயிலின் மா முதல் தடிந்திடும் ஐயனே ஆறு மா முக தேவே – திருமுறை1:4 75/3
ஆறு மா முகத்து அழகை மொண்டுகொண்டு – திருமுறை1:10 162/2
முகம் ஆறு உடை முதல்வா என முதிர் நீறு அணிந்திடிலே – திருமுறை1:30 362/4
சகம் ஆறு உடையார் அடையா நெறியார் சடையார் விடையார் தனியானார் – திருமுறை1:37 400/1
முகம் ஆறு உடையார் முகம் மாறுடையார் எனவே எனது முன் வந்தார் – திருமுறை1:37 400/3
அளியதாகிய நெஞ்சினார்க்கு அருள்தரும் ஆறு மா முக தேவே – திருமுறை1:39 425/4
ஆறு முக பெரும் கருணை_கடலே தெய்வயானை மகிழ் மணி_குன்றே அரசே முக்கண் – திருமுறை1:42 450/1
எண்ணிய மெய் தவர்க்கு எல்லாம் எளிதில் ஈந்த என் அரசே ஆறு முகத்து இறையாம் வித்தே – திருமுறை1:42 451/3
மாறாத பெரும் செல்வ யோகர் போற்றும் மா மணியே ஆறு முக மணியே நின் சீர் – திருமுறை1:42 455/1
பன்னிரு கண் மலர் மலர்ந்த கடலே ஞான பரஞ்சுடரே ஆறு முகம் படைத்த கோவே – திருமுறை1:42 459/1
முகம் ஏது இலை எம் பெருமானே நினக்கு உண்டு ஆறு முக_மலரே – திருமுறை1:43 468/4
ஆறு முகமும் திணி தோள் ஈர்_ஆறும் கருணை அடி துணையும் – திருமுறை1:43 469/1
ஆறு முகங்களில் புன்சிரிப்பும் இரண்டு_ஆறு – திருமுறை1:50 528/1
ஆறு முகங்களில் புன்சிரிப்பும் இரண்டு_ஆறு – திருமுறை1:50 528/1
ஆறு முகத்தோரே வாரும் – திருமுறை1:51 543/2
ஆறு முகம் கொண்ட ஐயா என் துன்பம் அனைத்தும் இன்னும் – திருமுறை1:52 561/1
அஞ்சு_உடையாய் ஆறு உடைய சடையாய் வீணில் அலைகின்றேன் என் செய்கேன் அந்தோ அந்தோ – திருமுறை2:4 604/4
ஆறு வாள் முகத்து அமுது எழும் கடலே அயனும் மாலும் நின்று அறிவு அரும் பொருளே – திருமுறை2:18 769/1
ஆறு அடுத்து சென்ற எங்கள் அப்பருக்கா அன்று கட்டுச்சோறு – திருமுறை2:36 953/1
ஆறு மேவிய வேணி எம் பெருமான் அமர்ந்த ஒற்றியூர் ஆலயம் அதன்-பால் – திருமுறை2:42 1043/3
அண்ணியனே கங்கை ஆறு அமர் வேணியில் ஆர்ந்த மதி – திருமுறை2:58 1211/3
ஆறு மலர் கொன்றை அணிவோனை தேறு மனம் – திருமுறை2:65 1293/2
செய்யும் ஆறு இதற்கு அறிந்திலன் எந்தாய் திகைக்கின்றேன் அருள் திறம் பெறுவேனே – திருமுறை2:66 1309/2
மன்ற நான் இவண் இவ்வகை ஆனால் வள்ளலே நினை வழுத்தும் ஆறு எதுவோ – திருமுறை2:67 1312/2
ஆறு_முகத்தார்-தமை ஈன்ற ஐந்து_முகத்தார் இவர்-தமை நான் – திருமுறை2:98 1874/1
ஈட்டும் பெரு நறை ஆறு என்ன வயல் ஓடி – திருமுறை3:2 1962/259
நீறு_உடையாய் ஆறு உடைய நீள் முடியாய் தேட அரிய – திருமுறை3:2 1962/579
ஆறு அடுத்த வாகீசர்க்கு ஆம் பசியை கண்டு கட்டுச்சோறு – திருமுறை3:2 1962/767
ஆண்டாண்டு கண்டு ஆறு அகன்றவராய் ஈண்டாது – திருமுறை3:3 1965/98
முதல்வா ஓர் ஆறு முகவா முக்கண்ணன் – திருமுறை3:4 1967/3
ஆறு உற்ற செம் சடை அண்ணல் கொள்வான் என்பர் ஆங்கு அதற்கு – திருமுறை3:6 2194/2
ஆறு இட்ட வேணியும் ஆட்டு இட்ட பாதமும் அம்மை ஒரு – திருமுறை3:6 2283/1
பிறை ஆறு கொண்ட செவ் வேணி பிரான் பத பேறு அடைவான் – திருமுறை3:6 2345/1
மறை ஆறு காட்டும் நின் தண் அருளே அன்றி மாயை என்னும் – திருமுறை3:6 2345/2
நிறை ஆறு சூழும் துரும்பாய் சுழலும் என் நெஞ்சின் உள்ள – திருமுறை3:6 2345/3
ஆறு விளங்க அணி கிளர் தேர் ஊர்ந்த உலா – திருமுறை3:14 2486/1
தம் பொருவு_இல் முகம் ஆறு கொண்டு நுதல் ஈன்ற பொறி சரவணத்தில் – திருமுறை3:21 2509/2
நட்டாரும் பணி புரியும் ஆறு தலை மலை முதலாய் நணுகி எங்கள் – திருமுறை3:21 2514/2
ஆறு அணிந்திடு சடையர் தில்லை அம் பதி மருவும் அண்ணலார் மகிழும் மணியே அகிலாண்டமும் சராசரமும் ஈன்று அருள் பரசிவானந்த வல்லி உமையே – திருமுறை4:3 2600/4
ஆறு அணிந்திடு வேணி அண்ணலே அணி குலவும் அம்மை சிவகாமியுடனே அற்புத சிதாகாச ஞான அம்பலம் ஆடும் ஆனந்த நடன மணியே – திருமுறை4:4 2609/4
ஆண்டு ஆறு_மூன்று ஆண்டில் ஆண்டுகொண்ட அருள்_கடலே என் உள்ளத்து அமர்ந்த தேவே – திருமுறை4:12 2697/3
அன்னவனே அம்பலத்துள் ஆடுகின்ற அமுதே ஆறு அணிந்த சடையாய் யான் வேறு துணை இலனே – திருமுறை4:38 3009/4
நாதாந்த போதாந்த யோகாந்த வேதாந்த நண்ணுறு கலாந்தம் உடனே நவில்கின்ற சித்தாந்தம் என்னும் ஆறு அந்தத்தின் ஞான மெய் கொடி நாட்டியே – திருமுறை6:22 3667/1
ஊடு பிரியாது உற்ற இன்பனே அன்பனே ஒருவனே அருவனே உள் ஊறும் அமுது ஆகி ஓர் ஆறு இன் முடி மீதிலே ஓங்கு நடராச பதியே – திருமுறை6:22 3679/4
ஆறு அந்த நிலைகளின் அனுபவ நிறைவே அதுஅதுவாய் ஒளிர் பொதுவுறு நிதியே – திருமுறை6:23 3690/1
ஏர்தரு கலாந்தம் ஆதி ஆறு அந்தத்து இருந்து அரசு அளிக்கின்ற பதியே – திருமுறை6:42 3917/3
அச்சா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் ஆறு அந்த நிலைகள் எலாம் அறிந்து அடைதல் வேண்டும் – திருமுறை6:56 4086/1
ஆ வகை ஐந்தாய் பதம் ஆறு ஆர்ந்து – திருமுறை6:61 4234/4
ஆறு அந்தத்துள்ளும் அமர்ந்த பொன் பாதம் – திருமுறை6:68 4334/1
ஆறு அந்தத்து ஓங்கும் மருந்து அதற்கு – திருமுறை6:78 4526/1
ஆறு அந்தத்தே நிறை ஜோதி அவைக்கு – திருமுறை6:79 4566/1
ஐந்து என எட்டு என ஆறு என நான்கு என – திருமுறை6:81 4615/1317
ஆறு உகந்தாய் மன்றில் ஆட்டு உகந்தாய் என்னை ஆண்டவனே – திருமுறை6:100 4810/4
ஈர்_ஆறு ஆண்டு தொடங்கி இற்றை பகலின் வரையுமே – திருமுறை6:112 5042/1
ஆறு கோடியாம் சமயங்கள் அகத்தினும் அவை மேல் – திருமுறை6:131 5552/1
முன் சொல்லும் ஆறு ஒன்று பின் சொல்வது ஒன்றாய் மூட்டுகின்றீர் வினை மூட்டையை கட்டி – திருமுறை6:132 5562/2
பொற்பு உடைய ஐங்கருவுக்கு ஆதார கரணம் புகன்ற அறு கோடி அவைக்கு ஆறு இலக்கம் அவற்றுக்கு – திருமுறை6:137 5652/1
வில் பொலியும் அறுபது மற்று இவைக்கு ஆறு இங்கு இந்த வியன் கரண சத்திகளை விரித்து விளக்குவதாய் – திருமுறை6:137 5652/3
ஆறு எனும் அந்தங்கள் ஆகி அன்று ஆகும் அம்பலத்து ஆடல் செய் ஆனந்த சித்தர் – திருமுறை6:138 5679/1
என் கணவர் பெரும் தன்மை ஆறு அந்த நிலைக்கே எட்டி நின்று பார்ப்பவர்க்கும் எட்டாதே தோழி – திருமுறை6:142 5742/1
அரிய சிவ சித்தாந்த வேதாந்த முதலாம் ஆறு அந்த நிலை அறிந்தேன் அப்பால் நின்று ஓங்கும் – திருமுறை6:142 5806/3

மேல்


ஆறு_முகத்தார்-தமை (1)

ஆறு_முகத்தார்-தமை ஈன்ற ஐந்து_முகத்தார் இவர்-தமை நான் – திருமுறை2:98 1874/1

மேல்


ஆறு_மூன்று (1)

ஆண்டு ஆறு_மூன்று ஆண்டில் ஆண்டுகொண்ட அருள்_கடலே என் உள்ளத்து அமர்ந்த தேவே – திருமுறை4:12 2697/3

மேல்


ஆறுக்கு (1)

அப்புறத்து ஈர்_ஆறுக்கு அப்பால் மருந்து – திருமுறை6:78 4549/2

மேல்


ஆறுதற்கு (1)

குறை ஆறுதற்கு இடம் வேறு இல்லை காண் இ குவலையத்தே – திருமுறை3:6 2345/4

மேல்


ஆறும் (10)

சீர் கொண்ட தெய்வ வதனங்கள் ஆறும் திகழ் கடப்பம் – திருமுறை1:3 42/1
மேல் கொண்ட வீறும் மலர் முகம் ஆறும் விரை கமல – திருமுறை1:3 52/2
ஆறு முகமும் திணி தோள் ஈர்_ஆறும் கருணை அடி துணையும் – திருமுறை1:43 469/1
ஒல்லும் வகை அறியாதே உன் அருளோடு ஊடி ஊறு புகன்றேன் துயரம் ஆறும் வகை உணரேன் – திருமுறை5:8 3225/1
சினம் முதல் ஆறும் தீர்த்து உளே அமர்ந்த சிவ குரு பதியை என் சிறப்பை – திருமுறை6:46 3966/3
பொருள்_உடைய பெரும் கருணை பூரண மெய் சிவமே போதாந்த முதல் ஆறும் நிறைந்து ஒளிரும் ஒளியே – திருமுறை6:57 4164/3
ஆசு அறும் அந்தங்கள் ஆறும் புகன்ற நல் – திருமுறை6:70 4366/1
சொல் வந்த அந்தங்கள் ஆறும் ஒரு – திருமுறை6:80 4588/1
ஔவியம் ஆதி ஓர் ஆறும் தவிர்த்த பேர் – திருமுறை6:81 4615/25
அஞ்சும் முகம் காட்டிய என் தாயர் எலாம் எனக்கே ஆறும் முகம் காட்டி மிக வீறு படைக்கின்றார் – திருமுறை6:142 5718/3

மேல்


ஆறுமடி (2)

ஆ என்று அலறி கண்ணீர்விட்டு அழுதால் துயரம் ஆறுமடி
கோ என்று இரு வேல் கொண்டாய் என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை2:79 1533/3,4
அண்ணுறும் அ திரு_சபையை நினைக்கினும் வேசாறல் ஆறுமடி ஊறுமடி ஆனந்த அமுதே – திருமுறை6:142 5757/4

மேல்


ஆறுமுகத்தான் (1)

ஆறுமுகத்தான் அருள் அடையின் ஆம் எல்லா – திருமுறை3:3 1964/1

மேல்


ஆறுமுகன் (2)

பெருவயல் ஆறுமுகன் நகல் அமர்ந்து உன் பெருமைகள் பேசிட தினமும் – திருமுறை3:23 2540/1
ஆனை_முகன் ஆட மயில் ஏறி விளையாடும் உயர் ஆறுமுகன் ஆட மகிழ்வாய் அற்புத சிதாகாச ஞான அம்பலம் ஆடும் ஆனந்த நடன மணியே – திருமுறை4:4 2603/4

மேல்


ஆறுவதோர் (1)

ஆறுவதோர் வழி காணேன் அந்தோ அந்தோ அவலம் எனும் கரும்_கடலில் அழுந்துகின்றேன் – திருமுறை2:101 1948/2

மேல்


ஆறெழுத்து (3)

நெஞ்சே தணிகையன் ஆறெழுத்து உண்டு வெண் நீறு உண்டு நீ – திருமுறை1:31 365/2
நெறியாம் தணிகையன் ஆறெழுத்து உண்டு வெண் நீறு உண்டு நீ – திருமுறை1:31 366/2
நின்றே தணிகையன் ஆறெழுத்து உண்டு வெண் நீறு உண்டு நீ – திருமுறை1:31 367/2

மேல்


ஆறெழுத்தை (10)

அருமை மணியே தணிகை மலை அமுதே உன்றன் ஆறெழுத்தை
ஒருமை மனத்தின் உச்சரித்து இங்கு உயர்ந்த திரு_வெண் நீறு இட்டால் – திருமுறை1:14 211/2,3
செய்தற்கு அரிய வள தணிகை தேவே உன்றன் ஆறெழுத்தை
உய்தல் பொருட்டு இங்கு உச்சரித்தே உயர்ந்த திரு_வெண் நீறு இட்டால் – திருமுறை1:14 212/2,3
ஆரா_அமுதே தணிகை மலை அரசே உன்றன் ஆறெழுத்தை
ஓரா மனத்தின் உச்சரித்து இங்கு உயர்ந்த திரு_வெண் நீறு இட்டால் – திருமுறை1:14 213/2,3
அகவா மயில் ஊர் திரு_தணிகை அரசே உன்றன் ஆறெழுத்தை
உகவா மனத்தின் உச்சரித்து இங்கு உயர்ந்த திரு_வெண் நீறு இட்டால் – திருமுறை1:14 214/2,3
அன்னை அனையாய் தணிகை மலை அண்ணா உன்றன் ஆறெழுத்தை
உன்னி மனத்தின் உச்சரித்து இங்கு உயர்ந்த திரு_வெண் நீறு இட்டால் – திருமுறை1:14 215/2,3
யாரும் புகழும் தணிகை எமது அன்பே உன்றன் ஆறெழுத்தை
ஓரும் மனத்தின் உச்சரித்து இங்கு உயர்ந்த திரு_வெண் நீறு இட்டால் – திருமுறை1:14 216/2,3
வார்ந்த பொழில் சூழ் திரு_தணிகை மணியே உன்றன் ஆறெழுத்தை
ஓர்ந்து மனத்தின் உச்சரித்து இங்கு உயர்ந்த திரு_வெண் நீறு இட்டால் – திருமுறை1:14 217/2,3
கழியா புகழ் சேர் தணிகை அமர் கந்தா உன்றன் ஆறெழுத்தை
ஒழியா மனத்தின் உச்சரித்து இங்கு உயர்ந்த திரு_வெண் நீறு இட்டால் – திருமுறை1:14 218/2,3
கதியே அளிக்கும் தணிகை அமர் கடம்பா உன்றன் ஆறெழுத்தை
உதி ஏர் மனத்தின் உச்சரித்து இங்கு உயர்ந்த திரு_வெண் நீறு இட்டால் – திருமுறை1:14 219/2,3
ஆன்றார் புகழும் தணிகை மலை அரசே உன்றன் ஆறெழுத்தை
ஊன்றா மனத்தின் உச்சரித்து இங்கு உயர்ந்த திரு_வெண் நீறு இட்டால் – திருமுறை1:14 220/2,3

மேல்


ஆறே (5)

வதியும் மயில் மேல் வருவார் மலரே வரும் ஆறே – திருமுறை1:47 495/4
இன்பு கலந்து அருள் கலந்து துளும்பி பொங்கி எழும் கருணை பெருக்கு ஆறே இன்ப தேவே – திருமுறை3:5 2107/4
நான் ஆகி என் இறையாய் நின்றோய் நின்னை நாய்_அடியேன் எவ்வாறு நவிற்றும் ஆறே – திருமுறை3:5 2139/4
ஒரு கணத்தும் உனை நினைந்தது உண்டோ என்னை உடையானே எவ்வகை நான் உய்யும் ஆறே – திருமுறை3:5 2161/4
பிணி வாய் பிறவிக்கு ஒரு மருந்தே பேர்_ஆனந்த பெரு விருந்தே பிறங்கு கதியின் அருள் ஆறே பெரியோர் மகிழ்வின் பெரும் பேறே – திருமுறை3:19 2502/3

மேல்


ஆறேனோ (1)

ஆறேனோ நின் அடியன் ஆகேனோ பவ_கடல் விட்டு அகன்றே அப்பால் – திருமுறை1:16 239/3

மேல்


ஆறையும் (1)

அத்துவா ஆறையும் அகன்ற நிலை யாது அஃது அதீத நிலை என்ற நன்றே – திருமுறை3:18 2501/11

மேல்


ஆறொடுமூன்று (1)

தூண்டா விளக்கே திரு_பொதுவில் சோதி மணியே ஆறொடுமூன்று
ஆண்டு ஆவதிலே முன் என்னை ஆண்டாய் கருணை அளித்து அருளே – திருமுறை6:17 3597/3,4

மேல்


ஆன் (13)

நா அலங்காரம் அற வேறு புகழ் பேசி நின் நல் புகழ் வழுத்தாதபேர் நாய்_பால் விரும்பி ஆன் தூய் பாலை நயவாத நவையுடை பேயர் ஆவார் – திருமுறை1:1 26/2
அம்பலத்துள் நின்று ஆட வல்லானே ஆன் இவர்ந்து வந்து அருள்_புரிபவனே – திருமுறை2:18 773/1
ஆன் கொள் விடங்கர் சுடலை எரி அடலை விழைந்தார் என்றாலும் – திருமுறை2:93 1704/2
ஆன் தோய் விடங்கர் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – திருமுறை2:96 1738/4
ஆலம் படுத்த களத்தீர் என்று அறைந்தேன் அவள் இ ஆன் என்றார் – திருமுறை2:97 1765/3
ஆன் காணா இளம் கன்றாய் அலமந்து ஏங்கும் அன்பர்-தமை கலந்து கொளும் அமல தேவே – திருமுறை3:5 2119/4
ஆன் ஏறும் பெருமானே அரசே என்றன் ஆர்_உயிருக்கு ஒரு துணையே அமுதே கொன்றை – திருமுறை3:5 2140/1
ஆன் ஏறி வந்து அன்பரை ஆட்கொளும் ஐயனே எம் – திருமுறை4:13 2715/1
ஆன் என கூவி அணைந்திடல் வேண்டும் அரை_கணம் ஆயினும் தாழ்க்கில் – திருமுறை6:27 3744/3
ஆன்_அற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/546
ஆன் அற காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/742
ஆன் பாலும் நறும் தேனும் சர்க்கரையும் கூட்டிய தெள் அமுதே என்றன் – திருமுறை6:125 5319/1
ஆன் மகிழ் கன்றின் அணைத்து எனை எடுத்தாய் அருள்_பெரும்_சோதி என் அரசே – திருமுறை6:125 5430/4

மேல்


ஆன்_அற (1)

ஆன்_அற வகுத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/546

மேல்


ஆன்ம (6)

சர அசர அபரிமித விவித ஆன்ம பகுதி தாங்கும் திரு பூம்_பதம் – திருமுறை3:1 1960/61
சிரம் ஆகி திரு_அருளாம் வெளியாய் ஆன்ம சிற்சத்தியாய் பரையின் செம்மை ஆகி – திருமுறை3:5 2076/2
ஆதியிலே கலப்பு ஒழிய ஆன்ம சுத்தி அளித்து ஆங்கு அது அது ஆக்குவது ஒன்றாம் அது அதுவாய் ஆக்கும் – திருமுறை5:2 3128/1
தடம் பெறும் ஓர் ஆன்ம இன்பம் தனித்த அறிவு இன்பம் சத்திய பேர்_இன்பம் முத்தி இன்பமுமாய் அதன் மேல் – திருமுறை6:2 3273/2
வரம் பெறும் ஆன்ம உணர்ச்சியும் செல்லா வரு பர உணர்ச்சியும் மாட்டா – திருமுறை6:48 3998/1
பொறியுறும் ஆன்ம தற்போதமும் போயிட – திருமுறை6:81 4615/1470

மேல்


ஆன்மாக்களாய் (1)

மணி கொண்ட நெடிய உலகாய் அதில் தங்கும் ஆன்மாக்களாய் ஆன்மாக்களின் மலம் ஒழித்து அழியாத பெரு வாழ்வினை தரும் வள்ளலாய் மாறா மிக – திருமுறை4:4 2610/1

மேல்


ஆன்மாக்களின் (1)

மணி கொண்ட நெடிய உலகாய் அதில் தங்கும் ஆன்மாக்களாய் ஆன்மாக்களின் மலம் ஒழித்து அழியாத பெரு வாழ்வினை தரும் வள்ளலாய் மாறா மிக – திருமுறை4:4 2610/1

மேல்


ஆன்மார்த்தமே (1)

மன்னும் சிறுகுடி ஆன்மார்த்தமே முன் அரசும் – திருமுறை3:2 1962/250

மேல்


ஆன்மாவாய் (1)

ஐந்தாய் இரு சுடராய் ஆன்மாவாய் நாதமுடன் – திருமுறை3:2 1962/577

மேல்


ஆன்மாவும் (1)

அன்பு கலந்து அறிவு கலந்து உயிர் ஐம்பூதம் ஆன்மாவும் கலந்துகலந்து அண்ணித்து ஊறி – திருமுறை3:5 2107/3

மேல்


ஆன்மானந்தம் (1)

பேற்றுறும் ஆன்மானந்தம் பரமானந்தம் சேர் பிரமானந்தம் சாந்த பேர்_ஆனந்தத்தோடு – திருமுறை6:2 3279/2

மேல்


ஆன்முகத்தில் (1)

ஆன்முகத்தில் பரம்பரம்-தான் பெரிது அதனில் பெரிதாய் ஆடுகின்ற சேவடியார் அறிவார் காண் தோழி – திருமுறை6:137 5645/4

மேல்


ஆன்ற (8)

ஆன்ற பர துரிய நிலை கண்டோம் அப்பால் அது கண்டோம் அப்பால் ஆம் அதுவும் கண்டோம் – திருமுறை3:5 2133/2
அல் வாய் மணி மிடற்று ஆர்_அமுதே அருள் ஆன்ற பெரும் – திருமுறை3:7 2411/3
ஆன்ற எனை அழைத்து எனது கையில் ஒன்று கொடுத்தாய்க்கு அறிவு_இலியேன் செய்யும் வகை அறியேன் நின் கருணை – திருமுறை5:2 3114/3
ஆன்ற மெய்ப்பொருளே என்று இருக்கின்றேன் அன்றி வேறு எண்ணியது உண்டோ – திருமுறை6:20 3634/2
ஆன்ற திரு_அருள் செங்கோல் நினக்கு அளித்தோம் நீயே ஆள்க அருள் ஒளியால் என்று அளித்த தனி சிவமே – திருமுறை6:57 4177/3
ஆன்ற சிற்சபையில் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/108
ஆன்ற சன்மார்க்கம் அணி பெற எனை-தான் – திருமுறை6:81 4615/1075
ஆன்ற மணி மன்றில் இன்ப வடிவு ஆகி நடிக்கும் அவர் பெருமை எவர் உரைப்பார் அறியாய் என் தோழி – திருமுறை6:137 5640/4

மேல்


ஆன்றவரே (1)

ஆன்றவரே இங்கு வாரீர் – திருமுறை6:70 4408/3

மேல்


ஆன்றவனே (1)

ஆன்றவனே எமது உள்ளும் புறம்பும் அறிந்து நின்ற – திருமுறை2:58 1208/3

மேல்


ஆன்றார் (1)

ஆன்றார் புகழும் தணிகை மலை அரசே உன்றன் ஆறெழுத்தை – திருமுறை1:14 220/2

மேல்


ஆன்றானை (1)

ஆன்றானை அறிவானை அழிவு_இலானை அருள்_பெரும்_ஜோதியினானை அலர்ந்த ஜோதி – திருமுறை6:44 3941/1

மேல்


ஆன்றிய (1)

ஈன்றிய நாதம் ஆன்றிய பாதம் – திருமுறை6:116 5220/2

மேல்


ஆன்று (3)

ஆன்று ஆர்த்த அன்போடு அகம் குழையேன் ஆயிடினும் – திருமுறை2:12 684/2
ஆன்று நிறைந்தோர்க்கு அருள் அளிக்கும் புக்கொளியூர் – திருமுறை3:2 1962/415
ஆன்று விளங்கிடும் அவற்றின் அசலை பல கோடி அமைந்திடும் மற்று அவைகளுளே அமலைகள் ஓர் அனந்தம் – திருமுறை6:137 5661/2

மேல்


ஆன (55)

கை_வண்ண உன்றன் அருள் வண்ணம் ஆன கழல் வண்ணம் நண்ணல் உளதோ – திருமுறை1:21 285/4
ஒன்று இரண்டு ஆன உளவாண்டி அந்த – திருமுறை1:50 537/1
ஆன போதிலும் எனக்கு நின் அருள் ஓர் அணுவில் பாதியே ஆயினும் அடைந்தால் – திருமுறை2:49 1116/2
பண்ணுகின்றதும் ஆன பின் உடலை பாடை மேல் உற படுத்துகின்றதும் என்று – திருமுறை2:69 1336/3
மை ஆன நெஞ்சகத்தோர் வாயில் சார்ந்தே மனம் தளர்ந்தேன் வருந்துகின்ற வருத்தம் எல்லாம் – திருமுறை2:101 1947/1
அ தேவர்க்கு எல்லாம் முன் ஆனோனே சத்து ஆன
வெண்மை முதல் ஐவணமும் மேவி ஐந்து தேவர்களாய் – திருமுறை3:2 1962/574,575
பயம்கொண்டு மாய்ந்துவிடும் ஆன உன்றன் – திருமுறை3:2 1962/704
எந்நாளும் வாழிய நீ என் நெஞ்சே பின் ஆன
இ பிறப்பினோடு இங்கு எழு பிறப்பும் அன்றி எனை – திருமுறை3:3 1965/2,3
தான் தந்தை ஆன தயாளன் எவன் தான் கொண்டு – திருமுறை3:3 1965/294
ஆன மணம்செய்விக்கும் அம்மான் காண் தேனினொடும் – திருமுறை3:3 1965/374
நான் ஒருவன் என்று நடித்தனையே ஆன மற்றை – திருமுறை3:3 1965/886
ஆன ஒளியில் பரையாம் ஆதபத்தினால் தோன்றும் – திருமுறை3:3 1965/1061
கானலினை நீராய் களித்தனையே ஆன கிரியா – திருமுறை3:3 1965/1062
நீ நயம் உற்று அந்தோ நிகழ்கின்றாய் ஆன நும் ஊர் – திருமுறை3:3 1965/1084
தெரிது ஆன வெளி நடுவில் அருளாம் வண்மை செழும் கிரண சுடர் ஆகி திகழும் தேவே – திருமுறை3:5 2083/4
விதி ஆகி அரி ஆகி கிரீசன் ஆகி விளங்கும் மகேச்சுரன் ஆகி விமலம் ஆன
நிதி ஆகும் சதாசிவனாய் விந்து ஆகி நிகழ் நாதமாய் பரையாய் நிமலானந்த – திருமுறை3:5 2088/1,2
ஆவினை விட்டு எருது கறந்திடுவான் செல்லும் அறிவு_இலிக்கும் அறிவு_இலியேன் ஆன வாறே – திருமுறை3:5 2156/4
குருந்தாம் என் சோக மனம் ஆன பிள்ளை குரங்குக்கு இங்கே – திருமுறை3:6 2287/1
விண் மணி ஆன விழி மணியே என் விருப்புறு நல் – திருமுறை3:6 2288/2
ஆதி அநாதியும் ஆன மருந்து – திருமுறை3:9 2441/2
சதாசிவம் ஆன மெய்ஞ்ஞான மருந்து – திருமுறை3:9 2453/4
ஆதி மலை அனாதி மலை அன்பு மலை எங்கும் ஆன மலை ஞான மலை ஆனந்த_மலை வான் – திருமுறை3:14 2484/1
தவமான நெறி பற்றி இரண்டு அற்ற சுக_வாரி-தன்னில் நாடி எல்லாம் தான் ஆன சுத்த சன்மார்க்க அனுபவ சாந்த தற்பரர்கள் அகம் நிறைந்தே – திருமுறை4:4 2607/3
சுத்த உருவாய் சுத்த அரு ஆகி அழியா சுத்த அரு_உரு ஆன சுத்த பரம் பொருளே – திருமுறை5:2 3080/4
அசமானம் ஆன சிவானந்த அனுபவமும் அடைவித்து அ அனுபவம் தாம் ஆகிய சேவடிகள் – திருமுறை5:2 3144/2
அழுத்துறும் இங்கு இவை எல்லாம் அல்லனவாய் அப்பால் ஆகியதற்கு அப்பாலும் ஆன பதம் வருந்த – திருமுறை5:2 3152/3
அ தேவர் வழுத்த இன்ப உரு ஆகி நடம் செய் ஆர்_அமுதே என் உயிருக்கு ஆன பெரும் துணையே – திருமுறை5:3 3166/4
அண்டம் எலாம் பிண்டம் எலாம் உயிர்கள் எலாம் பொருள்கள் ஆன எலாம் இடங்கள் எலாம் நீக்கம் அற நிறைந்தே – திருமுறை6:2 3276/1
ஆன மல தடை நீக்க அருள் துணை-தான் உறுமோ ஐயர் திருவுளம் எதுவோ யாதும் அறிந்திலனே – திருமுறை6:11 3385/4
அன்னையும் குருவும் அப்பனும் ஆன அமுதனே அளித்து அருள் எனையே – திருமுறை6:13 3537/4
விம்பமுறவே நிறைந்து ஆங்கு அவை நிகழ்ந்திட விளக்கும் அவை அவை ஆகியே மேலும் அவை அவை ஆகி அவை அவை அலாததொரு மெய்ம் நிலையும் ஆன பொருளே – திருமுறை6:22 3656/2
அறைகின்ற காற்றிலே காற்று உப்பிலே காற்றின் ஆதி நடு அந்தத்திலே ஆன பலபல கோடி சத்திகளின் உரு ஆகி ஆடும் அதன் ஆட்டத்திலே – திருமுறை6:22 3659/1
உற்று இயலும் அணு ஆதி மலை அந்தம் ஆன உடல் உற்ற கரு ஆகி முதலாய் உயிராய் உயிர்க்குள் உறும் உயிர் ஆகி உணர்வு ஆகி உணர்வுள் உணர்வு ஆகி உணர்வுள் – திருமுறை6:22 3665/1
சத்து எலாம் ஆன சயம்புவை ஞான சபை தனி தலைவனை தவனை – திருமுறை6:46 3980/3
நம் பொருள் ஆன நடேசர் பதத்திற்கே – திருமுறை6:69 4346/2
ஊன நடம் தவிர்த்து ஆன நடம் காட்டு – திருமுறை6:70 4405/1
சித்து உரு ஆன மருந்து என்னை – திருமுறை6:78 4522/3
அப்பாலுக்கப்பாலும் ஆன மருந்து – திருமுறை6:78 4526/2
என் குரு ஆன மருந்து என்றும் – திருமுறை6:78 4529/1
என் இறை ஆன மருந்து மகிழ்ந்து – திருமுறை6:78 4531/1
கைப்பொருள் ஆன மருந்து மூன்று – திருமுறை6:78 4533/3
ஒன்றில் ஒன்று ஆன மருந்து அந்த – திருமுறை6:78 4547/1
அன்றி மூன்று ஆன மருந்து நான்கு – திருமுறை6:78 4547/3
ஜோதியும் ஆன சொரூப உள் ஜோதி – திருமுறை6:79 4574/2
எல்லா நலமும் ஆன அதனை உண்டு வந்ததே – திருமுறை6:112 5032/3
ஆன சித்தி செய்வோம் என்று சின்னம் பிடி – திருமுறை6:123 5287/3
அடி விளங்க கனகசபை தனி நடனம் புரியும் அருள் சுடரே என் உயிருக்கு ஆன பெரும் துணையே – திருமுறை6:125 5437/1
மறந்தவரை தீ மூட்ட வல்லீரால் நும் மனத்தை வயிரம் ஆன
சிறந்த வரை என புகழ செய்துகொண்டீர் ஏன் பிறந்து திரிகின்றீரே – திருமுறை6:135 5608/3,4
ஆ மாலும் அ அயனும் இந்திரனும் இவர்கள் அன்றி மற்றை தேவர்களும் அசை அணுக்கள் ஆன
தா மாலை சிறு மாயா சத்திகளாம் இவர்கள்-தாமோ மாமாயை வரு சத்திகள் ஓங்கார – திருமுறை6:142 5774/2,3
ஓங்குறவே நான் அவரை கலந்து அவரும் நானும் ஒன்று ஆன பின்னர் உனை எழுப்புகின்றேன் உவந்தே – திருமுறை6:142 5779/4
உய்ய இங்கே நான் அவரை கலந்து அவரும் நானும் ஒன்று ஆன பின்னர் உனை அழைக்கின்றேன் உவந்தே – திருமுறை6:142 5780/4
ஒன்று_உடையேன் நான் அவரை கலந்து அவரும் நானும் ஒன்று ஆன பின்னர் உனை அழைக்கின்றேன் உவந்தே – திருமுறை6:142 5781/4
உய்கரை-வாய் நான் அவரை கலந்து அவரும் நானும் ஒன்று ஆன பின்னர் உனை அழைக்கின்றேன் உவந்தே – திருமுறை6:142 5782/4
ஓலையுறாது யான் அவரை கலந்து அவரும் நானும் ஒன்று ஆன பின்னர் உனை அழைக்கின்றேன் உவந்தே – திருமுறை6:142 5783/4
உடம்பு உறவே நான் அவரை கலந்து அவரும் நானும் ஒன்று ஆன பின்னர் உனை அழைக்கின்றேன் உவந்தே – திருமுறை6:142 5784/4

மேல்


ஆனது (10)

மருவும் ஈறு அற்று அயல் அகரம் வயங்கும் இகரம் ஆனது என்றார் – திருமுறை2:96 1741/3
மருவும் ஈறு அற்று அயல் அகரம் வயங்கும் இகரம் ஆனது என்றே – திருமுறை2:98 1829/3
மான் செய் விழி பெண்ணே நீ ஆண் வடிவு ஆனது கேட்டு உள்ளம் வியந்தேன் – திருமுறை2:98 1909/3
நின்றாலும் பின் அது-தான் நீடும் கரி ஆனது
என்றால் அரகர மற்று என் செய்வாய் நன்றாக – திருமுறை3:3 1965/803,804
பெண் ஆனது என்பார் பெரிது அன்றே அண்ணா அ – திருமுறை3:4 2008/2
செல் நாள்களில் ஓர் நல் நாளும் திரு_நாள் ஆனது இலை ஐயோ – திருமுறை6:7 3338/3
துன்பு எலாம் தீர்ந்தன சுகம் பலித்தது நினை சூழ்ந்தது அருள் ஒளி நிறைந்தே சுத்த சன்மார்க்க நிலை அனுபவம் நினக்கே சுதந்தரம்-அது ஆனது உலகில் – திருமுறை6:22 3676/1
அறிவறிவாய் அ அறிவுக்கு அறிவாய் எவ்விடத்தும் ஆனது வாய்த்தானதுவாய் அதுஅதுவாய் நிறைந்தே – திருமுறை6:57 4171/3
அன்பொடு துதித்தவருக்கு ஆனது சொல்லாட்டம் – திருமுறை6:121 5267/2
ஒளி வண்ணம் ஆனது என்று சின்னம் பிடி – திருமுறை6:123 5290/4

மேல்


ஆனதுவாய் (1)

எல்லாம் தான் உடையதுவாய் எல்லாம்_வல்லதுவாய் எல்லாம் தான் ஆனதுவாய் எல்லாம் தான் அலதாய் – திருமுறை6:2 3274/1

மேல்


ஆனதுவே (1)

தேவா இது நின் செயலே இ செயலை நினைக்கும்-தொறும் எனது சிந்தை கனிந்துகனிந்து உருகி தெள் ஆர்_அமுதம் ஆனதுவே – திருமுறை6:83 4631/4

மேல்


ஆனதொரு (1)

ஆனதொரு பொருள் அளித்தாய் நின் அருள் என் என்பேன் அம்பலத்தே நடம் புரியும் எம் பெரும் சோதியனே – திருமுறை5:2 3149/4

மேல்


ஆனந்த (227)

மரு ஓங்கு செங்கமல மலர் ஓங்கு வணம் ஓங்க வளர் கருணை மயம் ஓங்கி ஓர் வரம் ஓங்கு தெள் அமுத வயம் ஓங்கி ஆனந்த வடிவாகி ஓங்கி ஞான – திருமுறை1:1 1/2
அலை இலா சிவஞான வாரியே ஆனந்த அமுதமே குமுத மலர் வாய் அணிகொள் பொன் கொடி பசும் கொடி இருபுறம் படர்ந்து அழகுபெற வரு பொன்_மலையே – திருமுறை1:1 7/3
எத்திக்கும் என் உளம் தித்திக்கும் இன்பமே என் உயிர்க்கு உயிர் ஆகும் ஓர் ஏகமே ஆனந்த போகமே யோகமே என் பெரும் செல்வமே நன் – திருமுறை1:1 30/1
அவையே அணுகவும் ஆனந்த_வாரியில் ஆடிடவும் – திருமுறை1:3 59/2
கொண்டு அனேகமாய் தெண்டனிட்டு ஆனந்த கூத்தினை உகந்து ஆடி – திருமுறை1:4 81/2
தடையிலாத பேர் ஆனந்த_வெள்ளமே தணிகை எம்பெருமானே – திருமுறை1:9 142/4
நிலைகொள் ஆனந்த நிருத்தனுக்கு ஒரு பொருள் நிகழ்த்திய பெரு வாழ்வே – திருமுறை1:9 144/3
தள்ள அரும் திறல் தணிகை ஆனந்த
வெள்ளமே மனம் விள்ளச்செய்வையே – திருமுறை1:10 172/3,4
அருள் எலாம் திரண்ட ஆனந்த உருவே அன்பர்-பால் இருந்திட அருளாய் – திருமுறை1:12 193/3
அற்கில் ஏர்தரும் தணிகை ஆர்_அமுதமே ஆனந்த அருள்_குன்றே – திருமுறை1:15 221/4
உண்ணேனோ ஆனந்த கண்ணீர் கொண்டு ஆடி உனக்கு உகப்பா தொண்டுபண்ணேனோ – திருமுறை1:16 231/3
தீரேனோ நின் அடியை சேவித்து ஆனந்த_வெள்ளம் திளைத்து ஆடேனோ – திருமுறை1:16 233/3
செவ்வேளை மனம் களிப்ப சென்று புகழ்ந்து ஆனந்த தெளி தேன் உண்டே – திருமுறை1:16 236/2
குறியேனோ ஆனந்த கூத்தாடி அன்பர்கள்-தம் குழாத்துள் சென்றே – திருமுறை1:16 237/2
பாடேனோ ஆனந்த பரவசமுற்று உன் கமல பதம் நண்ணேனோ – திருமுறை1:16 240/4
நிலையை காட்டும் நல் ஆனந்த_வெள்ளமே நேச நெஞ்சகம் நின்று ஒளிர் தீபமே – திருமுறை1:18 253/3
தொடுத்திலேன் அழுது நினது அருளை வேண்டி தொழுதுதொழுது ஆனந்த தூய் நீர் ஆடேன் – திருமுறை1:22 291/3
உண்ணேன் நல் ஆனந்த அமுதை அன்பர் உடன் ஆகேன் ஏகாந்தத்து உற ஓர் எண்ணம் – திருமுறை1:22 300/3
பள்ள உலக படு_குழியில் பரிந்து அங்கு உழலாது ஆனந்த
வெள்ளத்து அழுந்தும் அன்பர் விழி விருந்தே தணிகை வெற்பு அரசே – திருமுறை1:23 309/1,2
நடலை உலக நடை அளற்றை நண்ணாது ஓங்கும் ஆனந்த
கடலை அடுத்து நின் உருவை கண்கள் ஆர கண்டிலனே – திருமுறை1:23 310/3,4
அழுது கண்கள் நீர் ஆர்ந்திடும் அடியர் அகத்துள் ஊறிய ஆனந்த அமுதே – திருமுறை1:27 337/3
ஆயும் கொன்றை செஞ்சடைக்கு அணிந்து ஆடும் ஐயர் தந்து அருள் ஆனந்த பேறே – திருமுறை1:27 342/4
வாழ்வனோ நின் பொன் அடி நிழல் கிடைத்தே வயங்கும் ஆனந்த_வெள்ளத்துள் – திருமுறை1:32 369/1
அளக்க அரும் கருணை_வாரியே ஞான அமுதமே ஆனந்த பெருக்கே – திருமுறை1:35 384/3
விளைக்கும் ஆனந்த வியன் தனி வித்தே மெய் அடியவர் உள விருப்பே – திருமுறை1:35 385/3
அருந்திடாது அருந்த அடியருள் ஓங்கும் ஆனந்த தேறலே அமுதே – திருமுறை1:35 387/3
கள்ளனை அடியர் உள்ளகத்தவனை கருத்தனை கருதும் ஆனந்த
வெள்ளம் நின்றாட அருள் குரு பரனை விருப்புறு பொருப்பனை வினையை – திருமுறை1:38 419/2,3
ஆவியே எனை ஆள் குரு வடிவமே ஆனந்த பெரு வாழ்வே – திருமுறை1:39 424/3
அடைய நின்றவர்க்கு அருள்செயும் தணிகை வாழ் ஆனந்த தெளி தேனே – திருமுறை1:39 428/4
வீறு முக பெரும்_குணத்தோர் இதயத்து ஓங்கும் விளக்கமே ஆனந்த_வெள்ளமே முன் – திருமுறை1:42 450/3
புண்ணிய நல் நிலையுடையோர் உளத்தில் வாய்க்கும் புத்தமுதே ஆனந்த போகமே உள் – திருமுறை1:42 451/2
அற்பகலும் நினைந்து கனிந்து உருகி ஞான ஆனந்த போகம் உற அருளல் வேண்டும் – திருமுறை1:42 458/3
கண்ணார உளம் குளிர களித்து ஆனந்த_கண்ணீர் கொண்டு ஆடுகின்றார் கருணை வாழ்வை – திருமுறை2:4 601/2
வண்மை பெறு நின் அன்பர் எல்லாம் நின்னை வந்தனைசெய்து ஆனந்த வயத்தே நின்றார் – திருமுறை2:4 608/1
தூக்கம் இலா ஆனந்த தூக்கமன்றி மற்றும் இங்கு ஓர் – திருமுறை2:16 744/3
பவம்-அது ஓட்டி நல் ஆனந்த உருவாம் பாங்கு காட்டி நல் பதம் தரும் அடியார் – திருமுறை2:21 795/3
ஆலின் ஓங்கிய ஆனந்த_கடலை அம்பலத்தில் ஆம் அமுதை வேதங்கள் – திருமுறை2:23 817/3
சொல் நிலைக்கும் பொருள் நிலைக்கும் தூரியதாய் ஆனந்த சுடராய் அன்பர் – திருமுறை2:26 854/1
அணை_இலாது அன்பர் உள்ளகத்து ஓங்கும் ஆனந்த_வெள்ளமே அரசே – திருமுறை2:27 863/3
உள்ளி வாய் மடுத்து உள் உருகி ஆனந்த உததி போல் கண்கள் நீர் உகுப்பார் – திருமுறை2:35 941/3
நீக்கம்_இலா ஆனந்த நித்திரை-தான் கொள்ளேனோ – திருமுறை2:36 969/4
வாராத ஆனந்த வாழ்வு வந்து வாழ்ந்திடவே – திருமுறை2:36 973/2
கோனை ஆனந்த கொழும் கடல் அமுதை கோமளத்தினை குன்ற_வில்லியை எம்மானை – திருமுறை2:50 1123/3
ஆய ஆனந்த கூத்து உடை பரமா காய சோதி கண்டு அமருதல் அணியே – திருமுறை2:50 1128/4
நீல மா மிடற்று பவள மா மலையே நின்மல ஆனந்த நிலையே – திருமுறை2:52 1145/3
அல்லும் எல்லும் நின்று அகம் குழைந்து ஏத்தும் அன்பருள் ஊறும் ஆனந்த பெருக்கே – திருமுறை2:53 1153/3
நீதியனே மன்றில் நிட்கள ஆனந்த நிர்த்தமிடும் – திருமுறை2:58 1204/2
அருந்தினால் அன்பு அகம் குளிர் ஆனந்த
விருந்தினால் மகிழ்வித்து அருள் அண்ணலே – திருமுறை2:64 1266/1,2
உள் நிலாவிய ஆனந்த பெருக்கே ஒற்றி ஓங்கிய உத்தம பொருளே – திருமுறை2:66 1307/4
நாடாத ஆனந்த நட்பே மெய் அன்பர் நயக்கும் இன்பே – திருமுறை2:75 1395/2
கல்லும் மரமும் ஆனந்த கண்ணீர் கொண்டு கண்டதெனில் – திருமுறை2:90 1671/3
தேவர்க்கு அரிய ஆனந்த திரு_தாண்டவம் செய் பெருமான் நீர் – திருமுறை2:98 1930/1
தரம் மிகும் சர்வ சாதிட்டான சத்தியம் சர்வ ஆனந்த போகம் – திருமுறை3:1 1960/33
மரபு உறும் மதாதீத வெளி நடுவில் ஆனந்த மா நடனமிடு பூம்_பதம் – திருமுறை3:1 1960/65
தென்கடையூர் ஆனந்த தேறலே வன்மை இலா – திருமுறை3:2 1962/224
கானப்பேர் ஆனந்த காளையே மோனர் உளே – திருமுறை3:2 1962/404
ஆனந்த பொக்கிஷமே தீ வணத்தில் – திருமுறை3:2 1962/406
மேல்தளி வாழ் ஆனந்த வீட்டு உறவே நாற்ற மலர் – திருமுறை3:2 1962/476
முன்னும் அறிவு ஆனந்த மூர்த்தமே துன்னு பொழில் – திருமுறை3:2 1962/534
சத்து எல்லாம் ஆகி சயம்புவாய் ஆனந்த
சித்து எல்லாம்_வல்ல சிவ சித்தன் எவன் தத்து எல்லாம் – திருமுறை3:3 1965/197,198
ஆண்டவன் என்று ஏத்த பொன்_அம்பலத்தில் ஆனந்த
தாண்டவம் செய்கின்ற தயாளன் எவன் காண் தகைய – திருமுறை3:3 1965/297,298
பண் நீர் மொழியால் பரிந்து ஏத்தி ஆனந்த
கண்ணீர் கொண்டு உள்ளம் களிப்போரும் உள் நீரில் – திருமுறை3:3 1965/1323,1324
சீர் சிந்தா சேவடியின் சீர் கேட்டும் ஆனந்த
நீர் சிந்தா வன்கண் நிலை – திருமுறை3:4 1990/3,4
அரம் ஆகி ஆனந்த_போதம் ஆகி ஆனந்தாதீதம்-அதாய் அமர்ந்த தேவே – திருமுறை3:5 2076/4
மாசு விரித்திடும் மனத்தில் பயிலா தெய்வ மணி_விளக்கே ஆனந்த வாழ்வே எங்கும் – திருமுறை3:5 2093/2
வாது அகன்ற ஞானியர்-தம் மதியில் ஊறும் வான் அமுதே ஆனந்த_மழையே மாயை – திருமுறை3:5 2104/2
அருள் அருவி வழிந்துவழிந்து ஒழுக ஓங்கும் ஆனந்த தனி மலையே அமல வேத – திருமுறை3:5 2105/1
அல் ஒழிய பகல் ஒழிய நடுவே நின்ற ஆனந்த அநுபவமே அதீத வாழ்வே – திருமுறை3:5 2110/2
ஆதரவோடு இயல் மவுன சுவை மேன்மேல் கொண்டு ஆனந்த ரசம் ஒழுக்கி அன்பால் என்றும் – திருமுறை3:5 2114/3
மான் காணா உள கமலம் அலர்த்தாநின்ற வான் சுடரே ஆனந்த மயமே ஈன்ற – திருமுறை3:5 2119/3
பெற்று அறியா பெரும் பதமே பதத்தை காட்டும் பெருமானே ஆனந்த பேற்றின் வாழ்வே – திருமுறை3:5 2121/2
விழு துணையாய் அமர்ந்து அருளும் பொருளே மோன வெளியில் நிறை ஆனந்த விளைவாம் தேவே – திருமுறை3:5 2129/4
தேன் ஏறு மலர் சடை எம் சிவனே தில்லை செழும் சுடரே ஆனந்த தெய்வமே என் – திருமுறை3:5 2140/2
அருள் வெளியில் ஆனந்த வடிவினால் நின்று ஆடுகின்ற பெரு வாழ்வே அரசே இந்த – திருமுறை3:5 2150/1
அம்பரத்தே ஆனந்த வடிவால் என்றும் ஆடுகின்ற மா மணியே அரசே நாயேன் – திருமுறை3:5 2158/1
வன்பரிடை சிறியேனை மயங்கவைத்து மறைந்தனையே ஆனந்த வடிவோய் நின்னை – திருமுறை3:5 2168/2
அருள் உடைய பரம்பொருளே மன்றில் ஆடும் ஆனந்த பெரு வாழ்வே அன்பு_உளோர்-தம் – திருமுறை3:5 2170/1
ஆதி மலை அனாதி மலை அன்பு மலை எங்கும் ஆன மலை ஞான மலை ஆனந்த_மலை வான் – திருமுறை3:14 2484/1
அருள் பழுத்து ஓங்கும் ஆனந்த தருவே அற்புத அமல நித்தியமே – திருமுறை3:16 2493/1
அருள் பெரும் கடலே ஆனந்த நறவே அடி நடு அந்தமும் கடந்த – திருமுறை3:16 2497/1
பிணி வாய் பிறவிக்கு ஒரு மருந்தே பேர்_ஆனந்த பெரு விருந்தே பிறங்கு கதியின் அருள் ஆறே பெரியோர் மகிழ்வின் பெரும் பேறே – திருமுறை3:19 2502/3
அ சிதாகார_போதமும் அதன் மேல் ஆனந்த_போதமும் விடுத்தல் – திருமுறை3:22 2523/3
அரும் பொருள் ஆகி மறை முடி-கண்ணே அமர்ந்த பேர்_ஆனந்த நிறைவே – திருமுறை3:22 2529/2
அளி நலன் உறு பேர்_ஆனந்த கடலே அரு_மருந்தே அருள் அமுதே – திருமுறை3:23 2531/3
புந்தி கொள் நிராசையாம் மனைவி உண்டு அறிவு எனும் புதல்வன் உண்டு இரவு_பகலும் போன இடம் உண்டு அருள் பொருளும் உண்டு ஆனந்த போக போக்கியமும் உண்டு – திருமுறை4:1 2579/2
நான்முகனும் மாலும் அடி முடியும் அறிவு அரிய பரநாதம் மிசை ஓங்கு மலையே ஞானமயமான ஒரு வான நடு ஆனந்த நடனம் இடுகின்ற ஒளியே – திருமுறை4:1 2580/1
போத ஆனந்த போகமே என்னை புறம்பு இட நினைத்திடேல் போற்றி – திருமுறை4:2 2586/1
உலகின் உயிர் வகை உவகையுற இனிய அருள் அமுதம் உதவும் ஆனந்த சிவையே உவமை சொல அரிய ஒரு பெரிய சிவ நெறி-தனை உணர்த்து பேர்_இன்ப நிதியே – திருமுறை4:3 2591/1
அரஹர சிவாயநம என்று மறை ஓலமிட்டு அணுவளவும் அறிகிலாத அற்புத சிதாகாச ஞான அம்பலம் ஆடும் ஆனந்த நடன மணியே – திருமுறை4:4 2601/4
நீதி மணியே நிருவிகற்ப மணியே அன்பர் நினைவில் அமர் கடவுள் மணியே நின்மல சுயம் பிரகாசம் குலவும் அத்வைத நித்ய ஆனந்த மணியே – திருமுறை4:4 2602/3
ஆதி மணியே எழில் அநாதி மணியே எனக்கு அன்பு உதவும் இன்ப மணியே அற்புத சிதாகாச ஞான அம்பலம் ஆடும் ஆனந்த நடன மணியே – திருமுறை4:4 2602/4
ஆனை_முகன் ஆட மயில் ஏறி விளையாடும் உயர் ஆறுமுகன் ஆட மகிழ்வாய் அற்புத சிதாகாச ஞான அம்பலம் ஆடும் ஆனந்த நடன மணியே – திருமுறை4:4 2603/4
ஐ ஆனனம் கொண்ட தெய்வமே கங்கை அரவு அம்புலியும் ஆட முடி மேல் அற்புத சிதாகாச ஞான அம்பலம் ஆடும் ஆனந்த நடன மணியே – திருமுறை4:4 2604/4
ஆதாரமான அம்போருகத்தை காட்டி ஆண்டு அருள வேண்டும் அணி சீர் அற்புத சிதாகாச ஞான அம்பலம் ஆடும் ஆனந்த நடன மணியே – திருமுறை4:4 2605/4
அண்ணா என் அப்பா என் அறிவே என் அன்பே என்று அன்பர் எப்பொழுதும் வாழ்த்தும் அற்புத சிதாகாச ஞான அம்பலம் ஆடும் ஆனந்த நடன மணியே – திருமுறை4:4 2606/4
அவமான கருணை பிரகாச நின் அருள்-தனை அடியனுக்கு அருள்செய்குவாய் அற்புத சிதாகாச ஞான அம்பலம் ஆடும் ஆனந்த நடன மணியே – திருமுறை4:4 2607/4
அந்தணர்கள் பல கோடி முகமனாட பிறங்கு அருள் முக விலாசத்துடன் அற்புத சிதாகாச ஞான அம்பலம் ஆடும் ஆனந்த நடன மணியே – திருமுறை4:4 2608/4
ஆறு அணிந்திடு வேணி அண்ணலே அணி குலவும் அம்மை சிவகாமியுடனே அற்புத சிதாகாச ஞான அம்பலம் ஆடும் ஆனந்த நடன மணியே – திருமுறை4:4 2609/4
அணி கொண்ட சுத்த அனுபூதியாய் சோதியாய் ஆர்ந்து மங்கள வடிவமாய் அற்புத சிதாகாச ஞான அம்பலம் ஆடும் ஆனந்த நடன மணியே – திருமுறை4:4 2610/4
ஆனந்த கூத்தனை அம்பலத்தானை அற்புத தேனை எம் ஆதி பிரானை – திருமுறை4:5 2611/1
தோற்று அரிய சுயஞ்சுடரே ஆனந்த செழும் தேனே சோதியே நீ – திருமுறை4:15 2742/2
நல் மானம் காத்து அருளும் அருள்_கடலே ஆனந்த நடம் செய் வாழ்வே – திருமுறை4:15 2762/2
அலகு_இல் ஆனந்த நாடகம் செய்யும் அம் பொன் சேவடிக்கு அபயம் என்னையும் – திருமுறை4:15 2769/3
அருவுருவம் கடந்தது பேர்_ஆனந்த வடிவு அது நல் அருள் வாய்ந்துள்ளது – திருமுறை4:20 2800/3
ஆனந்த நாடகத்துக்கு அன்பு வைத்தேன் ஐயாவே – திருமுறை4:30 2952/2
ஆனந்த தாண்டவ ராஜனடி நமை – திருமுறை4:31 2967/1
ஆனந்த தாண்டவ ராஜனடி – திருமுறை4:32 2972/4
உத்தமர் ஆனந்த சித்தரடி – திருமுறை4:32 2973/4
அற்பு ஆர் பொன்_அம்பலத்தே ஆனந்த தாண்டவம் – திருமுறை4:33 2979/3
ஆதி அந்தம் நடு இல்லா ஆனந்த நாடருக்கு – திருமுறை4:33 2983/1
கற்பு உதவு பெரும் கருணை_கடலே என் கண்ணே கண்_நுதலே ஆனந்த களிப்பே மெய் கதியே – திருமுறை5:1 3029/2
அப்பு ஆடு சடை முடி எம் ஆனந்த_மலையே அருள்_கடலே குருவே என் ஆண்டவனே அரசே – திருமுறை5:1 3033/2
அன்பர் உள கோயிலிலே அமர்ந்து அருளும் பதியே அம்பலத்தில் ஆடுகின்ற ஆனந்த நிதியே – திருமுறை5:1 3039/1
ஆனந்த வெளியினிடை ஆனந்த வடிவாய் ஆனந்த நடம் புரியும் ஆனந்த அமுதே – திருமுறை5:1 3049/1
ஆனந்த வெளியினிடை ஆனந்த வடிவாய் ஆனந்த நடம் புரியும் ஆனந்த அமுதே – திருமுறை5:1 3049/1
ஆனந்த வெளியினிடை ஆனந்த வடிவாய் ஆனந்த நடம் புரியும் ஆனந்த அமுதே – திருமுறை5:1 3049/1
ஆனந்த வெளியினிடை ஆனந்த வடிவாய் ஆனந்த நடம் புரியும் ஆனந்த அமுதே – திருமுறை5:1 3049/1
அருள் நிறைந்த பெருந்தகையே ஆனந்த அமுதே அற்புத பொன்_அம்பலத்தே ஆடுகின்ற அரசே – திருமுறை5:1 3056/1
மன்னிய பொன்_அம்பலத்தே ஆனந்த நடம் செய் மா மணியே என் இரு கண் வயங்கும் ஒளி மணியே – திருமுறை5:1 3057/1
அரவு இடையில் அசைந்து ஆட அம்பலத்தின் நடுவே ஆனந்த திரு_நடம் செய்து ஆட்டுகின்ற அரசே – திருமுறை5:2 3064/4
அருள் நிறைந்த மெய்ப்பொருளே அடி முடி ஒன்று இல்லா ஆனந்த மன்றில் நடம் ஆடுகின்ற அரசே – திருமுறை5:2 3072/4
தடைப்படுமாறு இல்லாத பேர்_இன்ப பெருக்கே தனி மன்றில் ஆனந்த தாண்டவம் செய் அரசே – திருமுறை5:2 3088/4
தண்ணிய வெண் மதி அணிந்த செம் சடை நின்று ஆட தனித்த மன்றில் ஆனந்த தாண்டவம் செய் அரசே – திருமுறை5:2 3095/4
ஆரியர்-தம் அளவு கடந்து அப்பாலும் கடந்த ஆனந்த மன்றில் நடம் ஆடுகின்ற அரசே – திருமுறை5:2 3102/4
முத்தர் குழு காண மன்றில் இன்ப நடம் புரியும் முக்கண் உடை ஆனந்த செக்கர் மணி_மலையே – திருமுறை5:2 3107/4
தன் நிறைந்த நின் கருணை தன்மையை என் புகல்வேன் தனி மன்றில் ஆனந்த தாண்டவம் செய் அரசே – திருமுறை5:2 3119/4
சத்தி ஒன்று கொடுத்தாய் நின் தண் அருள் என் என்பேன் தனி மன்றுள் ஆனந்த தாண்டவம் செய் அரசே – திருமுறை5:2 3120/4
மாணுகின்ற நின் அருளின் பெருமையை என் என்பேன் மணி மன்றில் ஆனந்த மா நடம் செய் அரசே – திருமுறை5:2 3125/4
அருள் தாய பெருமை-தனை என் உரைப்பேன் பொதுவில் ஆனந்த திரு_நடம் செய்து அருளுகின்ற அரசே – திருமுறை5:2 3129/4
அருள் உதிக்கும் தருணத்தே அமுத வடிவு ஆகி ஆனந்த மயம் ஆகி அமர்ந்த திரு_அடிகள் – திருமுறை5:2 3132/1
அ மத பொன்_அம்பலத்தில் ஆனந்த நடம் செய் அரும் பெரும் சேவடி இணைகள் அசைந்து மிக வருந்த – திருமுறை5:2 3147/2
தணப்பு ஓதும் மறைகள் எலாம் தனித்தனி நின்று ஏத்த தனி மன்றில் ஆனந்த தாண்டவம் செய் அரசே – திருமுறை5:2 3154/4
பண் பகர் பொன்_அம்பலத்தே ஆனந்த நடம் செய் பரம்பர நின் திரு_அருளை பாடுகின்றேன் மகிழ்ந்து – திருமுறை5:4 3171/3
தேசு_உடையாள் ஆனந்த தெள் அமுத வடிவாள் சிவகாமவல்லி பெரும் தேவி உளம் களிப்ப – திருமுறை5:4 3173/2
பொன்_பதத்தாள் என்னளவில் பொன்_ஆசை தவிர்த்தாள் பூரணி ஆனந்த சிவ போக வல்லியோடு – திருமுறை5:6 3198/1
ஆமசத்தன் எனும் எனக்கே ஆனந்த_வெள்ளம் அது ததும்பி பொங்கி வழிந்து ஆடும் எனில் அந்தோ – திருமுறை5:6 3201/3
ஐ வகைய கடவுளரும் அந்தணரும் பரவ ஆனந்த திரு_நடம் செய் அம்பலத்து எம் அரசே – திருமுறை5:8 3216/4
ஆனந்த வடிவான மா தவனே – திருமுறை5:12 3257/2
தேடுகின்ற ஆனந்த சிற்சபையில் சின்மயமாய் – திருமுறை5:12 3261/1
ஊற்றம்-அதாம் சமரச ஆனந்த சபை-தனிலே ஓங்குகின்ற தனி கடவுள் ஒருவர் உண்டே கண்டீர் – திருமுறை6:2 3279/4
ஆதி அந்த நிலை அறியேன் அலை அறியா கடல் போல் ஆனந்த பெரும் போகத்து அமர்ந்திடவும் அறியேன் – திருமுறை6:6 3319/2
மை ஆர் மிடற்றோய் ஆனந்த மன்றில் நடிப்போய் வல்_வினையேன் – திருமுறை6:7 3324/3
அரணம் எலாம் கடந்த திரு அருள் வெளி நேர்படுமோ அ வெளிக்குள் ஆனந்த அனுபவம்-தான் உறுமோ – திருமுறை6:11 3377/2
சிதம்பரத்தே ஆனந்த சித்தர் திரு_நடம்-தான் சிறிது அறிந்தபடி இன்னும் முழுதும் அறிவேனோ – திருமுறை6:11 3379/1
நிதம் பரவி ஆனந்த நித்திரை நீங்காத நித்தர் பணி புரிந்து இன்ப சித்தி பெறுவேனோ – திருமுறை6:11 3379/3
ஆனந்த நடம் பொதுவில் கண்ட தருணத்தே அரு_மருந்து ஒன்று என் கருத்தில் அடைந்து அமர்ந்தது அது-தான் – திருமுறை6:11 3382/1
அப்பு அணி முடி என் அப்பனே மன்றில் ஆனந்த நடம் புரி அரசே – திருமுறை6:12 3390/1
தோற்று மா பிண்ட பகுதிகள் அனைத்தும் சோதியால் விளக்கி ஆனந்த
ஆற்றிலே நனைத்து வளர்த்திடும் பொதுவில் அரும் பெரும் தந்தையே இன்ப – திருமுறை6:13 3494/2,3
ஞான ஆனந்த வல்லியாம் பிரியாநாயகியுடன் எழுந்து அருளி – திருமுறை6:14 3552/1
கருணை பெருக்கே ஆனந்த கனியே என்னுள் கலந்து ஒளிரும் – திருமுறை6:19 3624/1
தூ நிலா வண்ணத்தில் உள் ஓங்கும் ஆனந்த சொருபமே சொருப சுகமே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:22 3660/4
சீராய பரவிந்து பரநாதமும் தனது திகழ் அங்கம் என்று உரைப்ப திரு_அருள் பெருவெளியில் ஆனந்த நடனம் இடு தெய்வமே என்றும் அழியா – திருமுறை6:22 3670/2
வரை நடு விளங்கு சிற்சபை நடுவில் ஆனந்த வண்ண நடமிடு வள்ளலே மாறாத சன்மார்க்க நிலை நீதியே எலாம் வல்ல நடராச பதியே – திருமுறை6:22 3671/4
ஆங்கு இயல்வது என்றும் மற்று ஈங்கு இயல்வது என்றும் வாயாடுவோர்க்கு அரிய சுகமே ஆனந்த மயம் ஆகி அதுவும் கடந்த வெளி ஆகி நிறைகின்ற நிறைவே – திருமுறை6:22 3684/3
ஆடுகின்ற சேவடி கண்டு ஆனந்த_கடலில் ஆடும் அன்பர் போல் நமக்கும் அருள் கிடைத்தது எனினும் – திருமுறை6:24 3714/2
மன்றே விளங்க புரிகின்ற ஆனந்த வார் கழலோய் – திருமுறை6:38 3862/2
பொன் சோதி ஆனந்த பூரண சோதி எம் புண்ணியனே – திருமுறை6:38 3863/4
அருள் சோதி தெய்வம் எனை ஆண்டுகொண்ட தெய்வம் அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்த தெய்வம் – திருமுறை6:41 3904/1
அணி வளர் திரு_சிற்றம்பலத்து ஆடும் ஆனந்த போகமே அமுதே – திருமுறை6:42 3914/1
பணிவுறும் உளத்தே இனித்திட எனக்கே பழுத்த பேர்_ஆனந்த பழமே – திருமுறை6:42 3914/4
பருவரல் நீக்கி இனித்திட எனக்கே பழுத்த பேர்_ஆனந்த பழமே – திருமுறை6:42 3915/4
பதியுறும் உளத்தே இனித்திட எனக்கே பழுத்த பேர்_ஆனந்த பழமே – திருமுறை6:42 3916/4
பாருறும் உளத்தே இனித்திட எனக்கே பழுத்த பேர்_ஆனந்த பழமே – திருமுறை6:42 3917/4
பரை உறும் உளத்தே இனித்திட எனக்கே பழுத்த பேர்_ஆனந்த பழமே – திருமுறை6:42 3918/4
பால் உறும் உளத்தே இனித்திட எனக்கே பழுத்த பேர்_ஆனந்த பழமே – திருமுறை6:42 3919/4
பசை உறும் உளத்தே இனித்திட எனக்கே பழுத்த பேர்_ஆனந்த பழமே – திருமுறை6:42 3920/4
பருவரல் நீக்கி இனித்திட எனக்கே பழுத்த பேர்_ஆனந்த பழமே – திருமுறை6:42 3921/4
பான்மையுற்று உளத்தே இனித்திட எனக்கே பழுத்த பேர்_ஆனந்த பழமே – திருமுறை6:42 3922/4
பலம் உறும் உளத்தே இனித்திட எனக்கே பழுத்த பேர்_ஆனந்த பழமே – திருமுறை6:42 3923/4
ஆர்த்தானை அம்பலத்தில் ஆடாநின்ற ஆனந்த நடத்தானை அருள் கண் நோக்கம் – திருமுறை6:45 3948/2
சித்து எலாம் வல்ல சித்தை என் அறிவில் தெளிந்த பேர்_ஆனந்த தெளிவை – திருமுறை6:46 3971/3
அத்து எலாம் காட்டும் அரும்_பெறல் மணியை ஆனந்த கூத்தனை அரசை – திருமுறை6:46 3980/2
ஆட்டியல் செய்து அருள் பரம பதியை நவ பதியை ஆனந்த நாட்டினுக்கு ஓர் அதிபதியை ஆசை – திருமுறை6:49 4006/3
அரும்பிலே மலர்வுற்று அருள் மணம் வீசும் ஆனந்த தனி மலர் என்கோ – திருமுறை6:51 4029/1
அத்தனைபேர் உண்டாலும் அணுவளவும் குறையாது அருள் வெளியில் ஒளி வடிவாய் ஆனந்த மயமாய் – திருமுறை6:57 4170/3
சிற்பதமும் தற்பதமும் பொன்_பதத்தே காட்டும் சிவ பதமே ஆனந்த தேம் பாகின் பதமே – திருமுறை6:57 4182/1
அளித்தான் மால் கண்_மலருக்கு ஆனந்த கூத்தில் – திருமுறை6:61 4242/3
அறிவில் அறிவை அறியும் பொதுவில் ஆனந்த திரு_நடம் நான் காணல் வேண்டும் – திருமுறை6:65 4283/1
ஆனந்த நாட்டுக்கு அதிபதி பாதம் – திருமுறை6:68 4325/4
ஆனந்த_தாண்டவம் ஆடும் பதத்திற்கே – திருமுறை6:69 4342/2
ஆனந்த நாடரே வாரீர் – திருமுறை6:70 4364/3
ஆனந்த கூத்தரே வாரீர் – திருமுறை6:70 4366/3
ஆனந்த கூத்தரே வாரீர் – திருமுறை6:70 4367/3
ஆனந்த நடம் புரிவான் ஆனந்த அமுது அளித்தான் அந்தோ அந்தோ – திருமுறை6:77 4507/2
ஆனந்த நடம் புரிவான் ஆனந்த அமுது அளித்தான் அந்தோ அந்தோ – திருமுறை6:77 4507/2
ஆண்டு அமுதம் தந்த ஆனந்த ஜோதி – திருமுறை6:79 4571/4
ஆனந்த வண்ணமும் ஆகிய ஜோதி – திருமுறை6:79 4575/4
ஆனந்த அமுதே அருள் ஒளி அமுதே – திருமுறை6:81 4615/1279
அற்புத மருந்து எனும் ஆனந்த மருந்தே – திருமுறை6:81 4615/1336
அருள் பெரும் கடலே ஆனந்த_கடலே – திருமுறை6:81 4615/1390
பொங்கும் ஆனந்த போக போக்கியனாய் புத்தமுது அருத்தி என் உளத்தே – திருமுறை6:82 4624/3
ஆனந்த வீதியில் ஆடச்செய்தீரே அருள்_பெரும்_ஜோதி என் ஆண்டவர் நீரே – திருமுறை6:85 4647/4
அன்னவா அறிவால் அறி அரி அறிவா ஆனந்த நாடகம் புரியும் – திருமுறை6:86 4663/3
பதியே எம் பரனே எம் பரம்பரனே எமது பராபரனே ஆனந்த பதம் தரும் மெய்ஞ்ஞான – திருமுறை6:96 4757/1
ஆட்சி அடைவித்து அருள் சோதி அமுதம் அளித்தே ஆனந்த
காட்சி கொடுத்தாய் நின்றனக்கு கைம்மாறு ஏது கொடுப்பேனே – திருமுறை6:98 4794/3,4
ஆனந்த நாடகம் ஆடுதல் சார்ந்தது – திருமுறை6:108 4908/1
ஆனந்த தேனே அருள் விருந்தே – திருமுறை6:113 5066/2
ஆனந்த கொடியே இளம்_பிடியே – திருமுறை6:113 5069/1
ஆடுதல் ஆனந்த நாடகமே – திருமுறை6:113 5080/2
ஆனந்த நாடகம் கண்டோமே பரமானந்த – திருமுறை6:113 5084/1
ஆனந்த தெள் அமுது உண்டேனே – திருமுறை6:113 5115/2
ஆனந்த நாதன் என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5283/1
மதி பாலை அருள் பாலை ஆனந்த பாலை உண்ண மறந்தார் சில்லோர் – திருமுறை6:125 5333/1
அயல் அறியேன் நினது மலர்_அடி அன்றி சிறிதும் அம்பலத்தே நிதம் புரியும் ஆனந்த நடம் கண்டு – திருமுறை6:125 5361/1
ஆனா அருள் பெரும் சிற்றம்பலத்தே ஆனந்த
தேன் ஆர் அமுதாம் சிவமே சிவமே நீ – திருமுறை6:125 5404/2,3
கண்டேன் சிற்றம்பலத்து ஆனந்த நாடகம் கண்டு களிகொண்டேன் – திருமுறை6:125 5413/1
அம்பலத்தே ஆடுகின்ற ஆர்_அமுதே அரசே ஆனந்த மா கடலே அறிவே என் அன்பே – திருமுறை6:125 5436/1
நிச்சலும் பேர்_ஆனந்த நித்திரை செய்கின்றேனே – திருமுறை6:125 5456/4
சோதி கொடியே ஆனந்த சொருப கொடியே சோதி உரு – திருமுறை6:126 5457/1
குறிக்கும் கொடியே ஆனந்த கொடியே அடியேற்கு அருளுகவே – திருமுறை6:126 5464/4
கொடுத்த கொடியே ஆனந்த கொடியே அடியேற்கு அருளுகவே – திருமுறை6:126 5465/4
கோட்டை கொடியே ஆனந்த கொடியே அடியேற்கு அருளுகவே – திருமுறை6:126 5466/4
நீக்கு ஒழிந்த நிறைவே மெய் நிலையே என்னுடைய நேயமே ஆனந்த நிருத்தம் இடும் பதியே – திருமுறை6:127 5475/3
ஆடுக நீ என்றான் தன் ஆனந்த வார் கழலை – திருமுறை6:129 5501/3
சித்தர்கள் ஆனந்த தெள் அமுது உண்டனர் – திருமுறை6:130 5541/3
அருளாளர் பொன் பொதுவில் அற்புத நாடகம் செய் ஆனந்த வண்ணர் எனை ஆளுடையார் சிறியேன் – திருமுறை6:137 5626/1
நித்த பரிபூரணமாய் ஆனந்த மயமாய் நிருத்தம் இடும் எம் பெருமான் நிபுண நடராயர் – திருமுறை6:137 5637/3
ஆதி நடு அந்தம் இலா ஆனந்த உருவாய் அம்பலத்தே ஆடுகின்ற அடி_இணையின் பெருமை – திருமுறை6:137 5668/3
அது பாவக முகத்து ஆனந்த நாட்டில் அம்பலம் செய்து நின்று ஆடும் அழகர் – திருமுறை6:138 5671/1
ஆறு எனும் அந்தங்கள் ஆகி அன்று ஆகும் அம்பலத்து ஆடல் செய் ஆனந்த சித்தர் – திருமுறை6:138 5679/1
உண் கலந்த ஆனந்த பெரும் போகம் அப்போது உற்றது என எனை விழுங்க கற்றது காண் தோழி – திருமுறை6:142 5721/4
ஐயர் எனை ஆளுடையார் அரும் பெரும் சோதியினார் அம்பலத்தே நடம் புரியும் ஆனந்த வடிவர் – திருமுறை6:142 5744/1
பொன் வடிவம் இருந்த வண்ணம் நினைத்திடும் போது எல்லாம் புகல அரும் பேர்_ஆனந்த போக வெள்ளம் ததும்பி – திருமுறை6:142 5745/2
அருளாளர் பொன் பொதுவில் ஆனந்த நடம் செய் ஆனந்த வண்ணர் எனை ஆளுடையார் நான்-தான் – திருமுறை6:142 5748/1
அருளாளர் பொன் பொதுவில் ஆனந்த நடம் செய் ஆனந்த வண்ணர் எனை ஆளுடையார் நான்-தான் – திருமுறை6:142 5748/1
அண்ணுறும் அ திரு_சபையை நினைக்கினும் வேசாறல் ஆறுமடி ஊறுமடி ஆனந்த அமுதே – திருமுறை6:142 5757/4
தவம் நிறைந்தவர் போற்றிட ஆனந்த தனி நடம் புரிகின்றான் – திருமுறை6:143 5814/3

மேல்


ஆனந்த_கடலில் (1)

ஆடுகின்ற சேவடி கண்டு ஆனந்த_கடலில் ஆடும் அன்பர் போல் நமக்கும் அருள் கிடைத்தது எனினும் – திருமுறை6:24 3714/2

மேல்


ஆனந்த_கடலே (1)

அருள் பெரும் கடலே ஆனந்த_கடலே
பவ_கடல் கடந்து நான் பார்த்த போது அருகே – திருமுறை6:81 4615/1390,1391

மேல்


ஆனந்த_கடலை (1)

ஆலின் ஓங்கிய ஆனந்த_கடலை அம்பலத்தில் ஆம் அமுதை வேதங்கள் – திருமுறை2:23 817/3

மேல்


ஆனந்த_கண்ணீர் (1)

கண்ணார உளம் குளிர களித்து ஆனந்த_கண்ணீர் கொண்டு ஆடுகின்றார் கருணை வாழ்வை – திருமுறை2:4 601/2

மேல்


ஆனந்த_தாண்டவம் (1)

ஆனந்த_தாண்டவம் ஆடும் பதத்திற்கே – திருமுறை6:69 4342/2

மேல்


ஆனந்த_போதம் (1)

அரம் ஆகி ஆனந்த_போதம் ஆகி ஆனந்தாதீதம்-அதாய் அமர்ந்த தேவே – திருமுறை3:5 2076/4

மேல்


ஆனந்த_போதமும் (1)

அ சிதாகார_போதமும் அதன் மேல் ஆனந்த_போதமும் விடுத்தல் – திருமுறை3:22 2523/3

மேல்


ஆனந்த_மலை (1)

ஆதி மலை அனாதி மலை அன்பு மலை எங்கும் ஆன மலை ஞான மலை ஆனந்த_மலை வான் – திருமுறை3:14 2484/1

மேல்


ஆனந்த_மலையே (1)

அப்பு ஆடு சடை முடி எம் ஆனந்த_மலையே அருள்_கடலே குருவே என் ஆண்டவனே அரசே – திருமுறை5:1 3033/2

மேல்


ஆனந்த_மழையே (1)

வாது அகன்ற ஞானியர்-தம் மதியில் ஊறும் வான் அமுதே ஆனந்த_மழையே மாயை – திருமுறை3:5 2104/2

மேல்


ஆனந்த_வாரியில் (1)

அவையே அணுகவும் ஆனந்த_வாரியில் ஆடிடவும் – திருமுறை1:3 59/2

மேல்


ஆனந்த_வெள்ளத்துள் (1)

வாழ்வனோ நின் பொன் அடி நிழல் கிடைத்தே வயங்கும் ஆனந்த_வெள்ளத்துள்
ஆழ்வனோ எளியேன் அல்லது இ உலகில் அறம் செயா கொடியர்-பால் சென்றே – திருமுறை1:32 369/1,2

மேல்


ஆனந்த_வெள்ளம் (2)

தீரேனோ நின் அடியை சேவித்து ஆனந்த_வெள்ளம் திளைத்து ஆடேனோ – திருமுறை1:16 233/3
ஆமசத்தன் எனும் எனக்கே ஆனந்த_வெள்ளம் அது ததும்பி பொங்கி வழிந்து ஆடும் எனில் அந்தோ – திருமுறை5:6 3201/3

மேல்


ஆனந்த_வெள்ளமே (4)

தடையிலாத பேர் ஆனந்த_வெள்ளமே தணிகை எம்பெருமானே – திருமுறை1:9 142/4
நிலையை காட்டும் நல் ஆனந்த_வெள்ளமே நேச நெஞ்சகம் நின்று ஒளிர் தீபமே – திருமுறை1:18 253/3
வீறு முக பெரும்_குணத்தோர் இதயத்து ஓங்கும் விளக்கமே ஆனந்த_வெள்ளமே முன் – திருமுறை1:42 450/3
அணை_இலாது அன்பர் உள்ளகத்து ஓங்கும் ஆனந்த_வெள்ளமே அரசே – திருமுறை2:27 863/3

மேல்


ஆனந்தத்து (1)

அள்ளேனோ நின் அருளை அள்ளி உண்டே ஆனந்தத்து அழுந்தி ஆடி – திருமுறை1:16 234/2

மேல்


ஆனந்தத்தோடு (1)

பேற்றுறும் ஆன்மானந்தம் பரமானந்தம் சேர் பிரமானந்தம் சாந்த பேர்_ஆனந்தத்தோடு – திருமுறை6:2 3279/2

மேல்


ஆனந்தம் (15)

தெருள்_உடையார் நின் அன்பர் எல்லாம் நின் தாள் சிந்தையில் வைத்து ஆனந்தம் தேக்குகின்றார் – திருமுறை2:4 606/1
அடைய நின்று மெய் குளிர்ந்தே ஆனந்தம் கூடேனோ – திருமுறை2:36 984/4
பிறப்பை அகற்றும் ஒற்றியில் போய் பேர்_ஆனந்தம் பெற கண்டேன் – திருமுறை2:72 1365/3
உள்ளம் குளிர மெய் பூரிப்ப ஆனந்தம் ஊற்றெடுப்ப – திருமுறை2:75 1419/2
வீட்டில் அன்பர் ஆனந்தம் மேவச்செயும் கொள்ளிக்காட்டில் – திருமுறை3:2 1962/357
ஒன்றிடத்தும் ஒன்றாதாய் ஒன்றுவதாய் ஆனந்தம்
மன்றிடத்தில் என்றும் வதிவதாய் ஒன்றியதோர் – திருமுறை3:3 1965/49,50
விலகல் உறா நிபிட ஆனந்தம் ஆகி மீ_தானத்து ஒளிர்கின்ற விளக்கம் ஆகி – திருமுறை3:5 2072/3
பண்டங்கள் பல ஆகி இவற்றை காக்கும் பதி ஆகி ஆனந்தம் பழுத்து சாந்தம் – திருமுறை3:5 2081/3
பூணே மெய்ப்பொருளே அற்புதமே மோன புத்தமுதே ஆனந்தம் பொலிந்த பொற்பே – திருமுறை3:5 2097/2
நீர் பூத்த வேணியும் ஆனந்தம் பூத்து நிறை_மதியின் – திருமுறை4:15 2729/1
ஆனந்தம் நல்கிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/160
அறிவுரு அனைத்தும் ஆனந்தம் ஆயிட – திருமுறை6:81 4615/1469
அள்ளல்_கடல் கடத்தி அக்கரை மேல் ஆனந்தம்
கொள்ளற்கு அபயம் கொடு – திருமுறை6:101 4818/3,4
விண் எலாம் கலந்த வெளியில் ஆனந்தம் விளைந்தது விளைந்தது மனனே – திருமுறை6:125 5432/1
தளர்ந்த எனை அக்கணத்தே தளர்வு ஒழித்து ஆனந்தம் தந்த பெருந்தகையே என் தனித்த தனி துணைவா – திருமுறை6:127 5469/3

மேல்


ஆனந்தம்-அது (1)

ஆனந்தம்-அது சச்சிதானந்தமே இஃது அறிந்து அடைதி என்ற நலமே – திருமுறை3:18 2501/15

மேல்


ஆனந்தமாக (1)

ஆட்டை புரிந்தே அம்பலத்து ஓங்கும் ஐயர் திரு_அடிக்கு ஆனந்தமாக
பாட்டை படித்தேன் படிக்கின்றேன் மேலும் படிப்பேன் எனக்கு படிப்பித்தவாறே – திருமுறை6:125 5317/3,4

மேல்


ஆனந்தமாம் (2)

அற்புறும் அறிவில் அருள் ஒளி ஆகி ஆனந்தமாம் அனுபவமே – திருமுறை6:39 3881/3
அருள்_பெரும்_சோதி என் அம்மையினோடு அறிவு ஆனந்தமாம்
அருள்_பெரும்_சோதி என் அப்பன் என் உள்ளத்து அமர்ந்து அன்பினால் – திருமுறை6:125 5399/1,2

மேல்


ஆனந்தமான (1)

ஆனந்தமான அமுதனடி பரமானந்த – திருமுறை1:50 529/1

மேல்


ஆனந்தமே (3)

ஊறு இலா பெரு நிலைய ஆனந்தமே ஒப்பு_இலான் அருள் பேறே – திருமுறை1:39 421/4
ஆலவாய் சொக்கழகு ஆனந்தமே சீலர்-தமை – திருமுறை3:2 1962/388
அண்ணிய பேர்_ஆனந்தமே வடிவம் ஆயினாள் நான் பெற்ற அணங்கே – திருமுறை6:139 5682/4

மேல்


ஆனந்தரே (1)

ஆனந்தரே இங்கு வாரீர் – திருமுறை6:70 4368/2

மேல்


ஆனந்தவல்லி (4)

வல்லி ஆனந்தவல்லி சேர் மணவாளனே அருளாளனே மலை – திருமுறை4:16 2789/1
அலகு_இல் அருள்_கடலாம் உன் பெருமையை என் என்பேன் ஆனந்தவல்லி மகிழ் அருள் நட நாயகனே – திருமுறை5:2 3060/4
சுருள் நிலை குழல் அம்மை ஆனந்தவல்லி சிவசுந்தரிக்கு இனிய துணையே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:22 3651/4
அ திரு_வாயிலில் ஆனந்தவல்லி என் – திருமுறை6:109 4943/1

மேல்


ஆனந்தவல்லியொடும் (1)

ஆர்_அமுதம் அனையவள் என் அம்மை அபிராமி ஆனந்தவல்லியொடும் அம்பலத்தே விளங்கும் – திருமுறை5:6 3197/1

மேல்


ஆனந்தாகாரம்-அதாய் (1)

ஆனந்தாகாரம்-அதாய் அண்டத்தின் – திருமுறை3:3 1965/32

மேல்


ஆனந்தாதீத (1)

திரை கடந்த திரு_வெளியில் ஆனந்தாதீத திரு_நடம் செய்யாது செயும் திரு_அடிகள் என்றே – திருமுறை6:137 5633/2

மேல்


ஆனந்தாதீதம்-அதாய் (1)

அரம் ஆகி ஆனந்த_போதம் ஆகி ஆனந்தாதீதம்-அதாய் அமர்ந்த தேவே – திருமுறை3:5 2076/4

மேல்


ஆனலின்று (1)

ஆனலின்று ஓங்கிய அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/10

மேல்


ஆனவரே (3)

இயற்கை இன்பம் ஆனவரே அணைய வாரீர் இறைமை எலாம் உடையவரே அணைய வாரீர் – திருமுறை6:72 4471/3
இயற்கை நிறைவு ஆனவரே அணைய வாரீர் என்னுடைய நாயகரே அணைய வாரீர் – திருமுறை6:72 4471/4
விதுவின் அமுது ஆனவரே அணைய வாரீர் மெய்யு உரைத்த வித்தகரே அணைய வாரீர் – திருமுறை6:72 4473/3

மேல்


ஆனவன் (1)

செப்பன் என் குல_தெய்வம் ஆனவன்
துப்பன் என் உயிர் துணைவன் யாதும் ஓர் – திருமுறை1:10 159/2,3

மேல்


ஆனவனே (4)

தஞ்சமானவர்க்கு அருள்செயும் பரனே சாமிக்கு ஓர் திரு_தந்தை ஆனவனே
நஞ்சம் ஆர் மணி_கண்டனே எவைக்கும் நாதனே சிவஞானிகட்கு அரசே – திருமுறை2:18 767/2,3
அல்லவனே ஆனவனே அம்மை அப்பா என்னை ஆண்டவனே தாண்டவனே அருள் குருவே எல்லாம் – திருமுறை6:33 3812/3
அனையாய் அப்பனுமாய் எனக்கு ஆரியன் ஆனவனே
இனையாது என்னையும் மேல் நிலை ஏற்றுவித்து ஆண்டவனே – திருமுறை6:63 4256/2,3
நாடக நாயகனே நான் அவன் ஆனவனே ஞான சபாபதியே ஞான சபாபதியே – திருமுறை6:118 5246/2

மேல்


ஆனவனை (1)

பாதியை ஒன்று_ஆனவனை பரம்பரனை பராபரனை பதி அனாதி – திருமுறை6:87 4674/3

மேல்


ஆனவா (1)

அல்லவா அனைத்தும் ஆனவா என்னை ஆண்டவா தாண்டவா எல்லாம் – திருமுறை6:86 4660/3

மேல்


ஆனவை (1)

பாடு ஆனவை தீர்த்து அருள் ஈந்து நின் பாதம் என்னும் – திருமுறை6:91 4711/3

மேல்


ஆனனம் (2)

ஐ ஆனனம் கொண்ட தில்லை அம் பதி மருவும் அண்ணலார் மகிழும் மணியே அகிலாண்டமும் சராசரமும் ஈன்று அருள் பரசிவானந்த வல்லி உமையே – திருமுறை4:3 2594/4
ஐ ஆனனம் கொண்ட தெய்வமே கங்கை அரவு அம்புலியும் ஆட முடி மேல் அற்புத சிதாகாச ஞான அம்பலம் ஆடும் ஆனந்த நடன மணியே – திருமுறை4:4 2604/4

மேல்


ஆனா (2)

ஞானோதய அமுதம் நான் அருந்த ஆனா
திற பாவலர் போற்றும் சிற்றம்பலவா – திருமுறை6:35 3836/2,3
ஆனா அருள் பெரும் சிற்றம்பலத்தே ஆனந்த – திருமுறை6:125 5404/2

மேல்


ஆனாமல் (1)

வான்_நாடர் வந்து வணங்காரோ ஆனாமல்
எண்ணுதற்கும் பேசுதற்கும் எட்டா பரஞ்சோதி – திருமுறை3:3 1965/1140,1141

மேல்


ஆனாமை (1)

நான் ஆதி மூன்றில் ஒன்றும் நாடாமல் ஆனாமை
எள்ளும் பகலும் இரவும் இலா ஓர் இடத்தில் – திருமுறை3:3 1965/1240,1241

மேல்


ஆனாய் (2)

அன்னையினும் தயவு_உடையாய் அப்பன் எனக்கு ஆனாய் அன்றியும் என் ஆர்_உயிருக்கு ஆர்_உயிராய் நிறைந்தாய் – திருமுறை4:38 3012/3
ஆனாய் தந்தனையே அருள் ஆர்-அமுதம்-தனையே – திருமுறை6:64 4274/4

மேல்


ஆனார் (13)

ஆனார் கொடி என் பெருமான்-தன் அருள் கண்மணியே அற்புதமே – திருமுறை1:19 262/2
கற்பை அழித்தார் மாலையிட்டு கணவர் ஆனார் என்பதல்லால் – திருமுறை2:79 1535/2
என் ஆர்_உயிர்க்கு ஓர் துணை ஆனார் என் ஆண்டவனார் என்னுடையார் – திருமுறை2:86 1608/1
உந்து மருத்தோடு ஐம்பூதம் ஆனார் ஒற்றியூர் அமர்ந்தார் – திருமுறை2:86 1615/1
சொல்லுள் நிறைந்த பொருள் ஆனார் துய்யர் உளத்தே துன்னி நின்றார் – திருமுறை2:90 1671/1
துன்னும் இறையார் தொண்டனுக்கு தூதர் ஆனார் என்றாலும் – திருமுறை2:93 1699/3
வான் கொள் சடையார் வழுத்தும் மது மத்தர் ஆனார் என்றாலும் – திருமுறை2:93 1704/3
நேற்று மணம் புரிந்தார் நீறு ஆனார் இன்று என்று – திருமுறை3:3 1965/955
ஒன்றும்_அலார் இரண்டும்_அலார் ஒன்று_இரண்டும் ஆனார் உருவும்_அலார் அருவும்_அலார் உரு_அருவும் ஆனார் – திருமுறை6:2 3282/1
ஒன்றும்_அலார் இரண்டும்_அலார் ஒன்று_இரண்டும் ஆனார் உருவும்_அலார் அருவும்_அலார் உரு_அருவும் ஆனார்
அன்றும்_உளார் இன்றும்_உளார் என்றும்_உளார் தமக்கு ஓர் ஆதி_இலார் அந்தம்_இலார் அரும் பெரும் சோதியினார் – திருமுறை6:2 3282/1,2
நிம்ப மர கனி ஆனார் மற்றையர்கள் எல்லாம் நிபுணர் எங்கள் நடராயர் நினைவை அறிந்திலனே – திருமுறை6:60 4211/4
துதி செய் மட மாதர் எலாம் சதி செய்வார் ஆனார் சுத்தர் நடராயர் திரு_சித்தம் அறிந்திலனே – திருமுறை6:60 4231/4
என் இரு கண்மணி_அனையார் என் உயிர்_நாயகனார் என் உயிருக்கு அமுது_ஆனார் எல்லாம் செய் வல்லார் – திருமுறை6:142 5738/1

மேல்


ஆனால் (10)

இரப்பவர்க்கு ஒன்றும் ஈகிலீர் ஆனால் யாதுக்கு ஐய நீர் இ பெயர் எடுத்தீர் – திருமுறை2:11 673/3
மண்ணில் அல்லவன் நல்லவரிடத்து ஓர் வணக்கம் இன்மையன் வணங்குவன் ஆனால்
எண்ணி நம் புடை இரு என உரைப்பர் ஏன் வணங்கினை என்று உரைப்பாரோ – திருமுறை2:55 1181/1,2
மன்ற நான் இவண் இவ்வகை ஆனால் வள்ளலே நினை வழுத்தும் ஆறு எதுவோ – திருமுறை2:67 1312/2
ஆனால் ஒற்றி இரும் என்றேன் அங்கும் இருந்தேன் என்றாரே – திருமுறை2:97 1760/4
ஆனால் ஒற்றி இரும் என்றேன் ஆண்டே இருந்து வந்தனம் சேய் – திருமுறை2:98 1848/3
ஆனால் எளியேனுக்கு ஆகா பொருள் உளவோ – திருமுறை3:3 1965/1139
உரம் காணும் அரசியல்_கோல் கொடுங்கோல் ஆனால் ஓடி எங்கே புகுந்து எவருக்கு உரைப்பது அம்மா – திருமுறை4:23 2808/3
அன்பு எனும் குடிசை நுழைந்தனன் ஆனால் அவன்றனை மறுப்பவர் யாரே – திருமுறை6:48 3994/4
முன்னையள் என்று எண்ணாதீர் தாழ்த்திருப்பீர் ஆனால் முடுகி உயிர்விடுத்திடுவாள் கடுகி வரல் உளதேல் – திருமுறை6:59 4205/3
மற்று அறிவோம் என சிறிது தாழ்த்திருப்பீர் ஆனால் மரணம் எனும் பெரும் பாவி வந்திடுமே அந்தோ – திருமுறை6:134 5599/1

மேல்


ஆனாலும் (32)

மின்_போல்வார் இச்சையினால் வெம்புகின்றேன் ஆனாலும்
தன்_போல்வாய் என் ஈன்ற தாய்_போல்வாய் சார்ந்து உரையா – திருமுறை2:16 735/1,2
அப்பா உன் பொன் அடிக்கே அன்பு_இலேன் ஆனாலும்
தப்பாது அகம் மெலிய சஞ்சலத்தால் ஏங்குகின்ற – திருமுறை2:60 1223/2,3
வெள்ளி மலையும் பொன்_மலையும் வீடு என்று உரைப்பார் ஆனாலும்
கள்ளி நெருங்கி புறம் கொள் சுடுகாடே இடம் காண் கண்டு அறி நீ – திருமுறை2:92 1695/2,3
பெருமை_உடையார் மனை-தொறும் போய் பிச்சையெடுத்தார் ஆனாலும்
அருமை மணியார் அம்பலத்தில் ஆடி திரிந்தார் ஆனாலும் – திருமுறை2:93 1697/1,2
அருமை மணியார் அம்பலத்தில் ஆடி திரிந்தார் ஆனாலும்
ஒருமை_உடையார் கோவணமே உடையாய் உடுத்தார் ஆனாலும் – திருமுறை2:93 1697/2,3
ஒருமை_உடையார் கோவணமே உடையாய் உடுத்தார் ஆனாலும்
கருமை விழியாய் நான் அவர் மேல் காதல் ஒழியேன் கனவினுமே – திருமுறை2:93 1697/3,4
எல்லாம்_உடையார் மண் கூலிக்கு எடுத்து பிழைத்தார் ஆனாலும்
கொல்லா நலத்தார் யானையின் தோல் கொன்று தரித்தார் ஆனாலும் – திருமுறை2:93 1698/1,2
கொல்லா நலத்தார் யானையின் தோல் கொன்று தரித்தார் ஆனாலும்
வல்லார் விசையன் வில் அடியால் வடுப்பட்டு உவந்தார் ஆனாலும் – திருமுறை2:93 1698/2,3
வல்லார் விசையன் வில் அடியால் வடுப்பட்டு உவந்தார் ஆனாலும்
கல்லாம் முலையாய் நான் அவர் மேல் காதல் ஒழியேன் கனவினுமே – திருமுறை2:93 1698/3,4
என் கண்_அனையார் மலை_மகளை இச்சித்து அணைந்தார் ஆனாலும்
வன்கண் அடையார் தீ கண்ணால் மதனை எரித்தார் ஆனாலும் – திருமுறை2:93 1701/1,2
வன்கண் அடையார் தீ கண்ணால் மதனை எரித்தார் ஆனாலும்
புன்கண் அறுப்பார் புன்னகையால் புரத்தை அழித்தார் ஆனாலும் – திருமுறை2:93 1701/2,3
புன்கண் அறுப்பார் புன்னகையால் புரத்தை அழித்தார் ஆனாலும்
கன்னல்_மொழியாய் நான் அவர் மேல் காதல் ஒழியேன் கனவினுமே – திருமுறை2:93 1701/3,4
விமலை இடத்தார் இன்ப_துன்பம் வேண்டா நலத்தார் ஆனாலும்
அமலம்_உடையார் தீ வண்ணராம் என்று உரைப்பார் ஆனாலும் – திருமுறை2:93 1703/1,2
அமலம்_உடையார் தீ வண்ணராம் என்று உரைப்பார் ஆனாலும்
நம் மலம் அறுப்பார் பித்தர் எனும் நாமம்_உடையார் ஆனாலும் – திருமுறை2:93 1703/2,3
நம் மலம் அறுப்பார் பித்தர் எனும் நாமம்_உடையார் ஆனாலும்
கமலை_அனையாய் நான் அவர் மேல் காதல் ஒழியேன் கனவினுமே – திருமுறை2:93 1703/3,4
போர் மால் விடையார் உலகம் எலாம் போக்கும் தொழிலர் ஆனாலும்
ஆர் வாழ் சடையார் தமை அடைந்தோர் ஆசை அழிப்பார் ஆனாலும் – திருமுறை2:93 1705/1,2
ஆர் வாழ் சடையார் தமை அடைந்தோர் ஆசை அழிப்பார் ஆனாலும்
தார் வாழ் புயத்தார் மா விரதர் தவ ஞானியரே ஆனாலும் – திருமுறை2:93 1705/2,3
தார் வாழ் புயத்தார் மா விரதர் தவ ஞானியரே ஆனாலும்
கார் வாழ் குழலாய் நான் அவர் மேல் காதல் ஒழியேன் கனவினுமே – திருமுறை2:93 1705/3,4
உடையார் உலகில் காசு என்பார்க்கு ஒன்றும் உதவார் ஆனாலும்
அடையார்க்கு அரியார் வேண்டார்க்கே அருள்வார் வலிய ஆனாலும் – திருமுறை2:93 1707/1,2
அடையார்க்கு அரியார் வேண்டார்க்கே அருள்வார் வலிய ஆனாலும்
படை ஆர் கரத்தர் பழிக்கு அஞ்சா பாசுபதரே ஆனாலும் – திருமுறை2:93 1707/2,3
படை ஆர் கரத்தர் பழிக்கு அஞ்சா பாசுபதரே ஆனாலும்
கடையா அமுதே நான் அவர் மேல் காதல் ஒழியேன் கனவினுமே – திருமுறை2:93 1707/3,4
நலமாம் ஒற்றி_உடையீர் நீர் நல்ல அழகர் ஆனாலும்
குலம் ஏது உமக்கு மாலையிட கூடாது என்றேன் நின் குலம் போல் – திருமுறை2:98 1887/1,2
நீள் திக்கில் ஆனாலும் நேர்ந்து அறிவது அல்லது வீண் – திருமுறை3:2 1962/659
அன்பு உடைய தாயர்கள் ஓர் ஆயிரம் பேர் ஆனாலும்
அன்பு_உடையாய் நின்னை போல் ஆவாரோ இன்பமுடன் – திருமுறை3:2 1962/773,774
எச்சம் பெறும் உலகோர் எட்டிமரம் ஆனாலும்
பச்சென்று இருக்க பகர்வார் காண் வெச்சென்ற – திருமுறை3:4 2023/1,2
கல்லா நடையேன் கருணை_இலேன் ஆனாலும்
நல்லார் புகழும் நமச்சிவாய பெயரே – திருமுறை4:7 2640/1,2
கற்றே அறியா கடை புலையேன் ஆனாலும்
உற்றே நின்றன்னை நினைந்து ஓதுகின்றேன் அல்லாமே – திருமுறை4:8 2642/1,2
நல்லார்-தமை காண நாணுகின்றேன் ஆனாலும்
வல்லாய் நின்றன்னை அன்றி மற்று ஒன்று அறியேன் நான் – திருமுறை4:8 2643/2,3
பேய்_அனையாரோடும் பிழை புரிந்தேன் ஆனாலும்
நாய்_அனையேன் நின்னுடைய நாமம் நவிற்றுகின்றேன் – திருமுறை4:8 2646/1,2
ஆய்த்த கலை கற்று உணர்ந்த அணங்கு_அனையார்-தமக்குள் ஆர் செய்த போதனையோ ஆனாலும் இது கேள் – திருமுறை4:39 3018/3
இரும்பு மனம் ஆனாலும் இளகிவிடும் கண்டால் என்று உரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:60 4229/2
கடம் பெறு கள் உண்ட என மயங்குகின்றவாறு கண்டிலை நீ ஆனாலும் கேட்டிலையோ தோழீ – திருமுறை6:142 5768/4

மேல்


ஆனாலோ (1)

இனமுற என் சொல் வழியே இருத்தி எனில் சுகமாய் இருந்திடு நீ என் சொல் வழி ஏற்றிலை ஆனாலோ
தினையளவு உன் அதிகாரம் செல்ல ஒட்டேன் உலகம் சிரிக்க உனை அடக்கிடுவேன் திரு_அருளால் கணத்தே – திருமுறை6:102 4835/2,3

மேல்


ஆனாள் (12)

பூரணி சிற்போதை சிவ_போகி சிவயோகி பூவையர்கள் நாயகி ஐம்பூதமும் தான் ஆனாள்
தேர் அணியும் நெடு வீதி தில்லை நகர் உடையாள் சிவகாமவல்லி பெரும் தேவி உளம் களிப்ப – திருமுறை5:4 3178/1,2
சருவல் ஒழிந்து என் மனமாம் பாங்கி பகை ஆனாள் தனித்த பரை எனும் வளர்த்த தாயும் முகம் பாராள் – திருமுறை6:60 4210/3
வம்பு இசைத்தேன் என எனது பாங்கி பகை ஆனாள் வளர்த்தெடுத்த தனி தாயும் மலர்ந்து முகம் பாராள் – திருமுறை6:60 4211/3
பெண் அடங்காள் என தோழி பேசி முகம் கடுத்தாள் பெரும் தயவால் வளர்த்தவளும் வருந்து அயலாள் ஆனாள்
மண் அடங்கா பழி கூறி மற்றவர்கள் இருந்தார் வள்ளல் நடராயர் திரு_உள்ளம் அறிந்திலனே – திருமுறை6:60 4212/3,4
துன்னு நெறிக்கு ஒரு துணையாம் தோழி மனம் கசந்தாள் துணிந்து எடுத்து வளர்த்தவளும் சோர்ந்த முகம் ஆனாள்
நென்னல் ஒத்த பெண்கள் எலாம் கூடி நகைக்கின்றார் நிபுணர் எங்கள் நடராயர் நினைவை அறிந்திலனே – திருமுறை6:60 4216/3,4
ஏடு அவிழ் பூம் குழல் கோதை தோழி முகம் புலர்ந்தாள் எனை எடுத்து வளர்த்தவளும் இரக்கம்_இலாள் ஆனாள்
நாடு அறிய பெண்கள் எலாம் கூடி நகைக்கின்றார் நல்ல நடராயர் கருத்து எல்லை அறிந்திலனே – திருமுறை6:60 4219/3,4
உள்ளுண்ட மகிழ்ச்சி எலாம் உவட்டி நின்றாள் பாங்கி உவந்து வளர்த்தவளும் என்-பால் சிவந்த கண்ணள் ஆனாள்
துள்ளுண்ட பெண்கள் எலாம் சூழ்ந்து நொடிக்கின்றார் சுத்தர் நடராயர் திரு_சித்தம் அறிந்திலனே – திருமுறை6:60 4222/3,4
வன் பூத வனம் போன்றாள் பாங்கி அவள்-தனை முன் மகிழ்ந்து பெற்று இங்கு எனை வளர்த்தாள் வினை வளர்த்தாள் ஆனாள்
வில் பூ ஒள் நுதல் மடவார் சொல்_போர் செய்கின்றார் விண் நிலவு நடராயர் எண்ணம் அறிந்திலனே – திருமுறை6:60 4225/3,4
கூழ் கொதிப்பது என கொதித்தாள் பாங்கி எனை வளர்த்த கோதை மருண்டு ஆடுகின்ற பேதை எனல் ஆனாள்
சூழ் மடந்தைமார்கள் எலாம் தூற்றி நகைக்கின்றார் சுத்தர் நடராயர் திரு_சித்தம் அறிந்திலனே – திருமுறை6:60 4227/3,4
கரும்பு_அனையாள் பாங்கியும் நாய்_கடுகு_அனையாள் ஆனாள் களித்து என்னை வளர்த்தவளும் புளி_தின்றாள் ஒத்தாள் – திருமுறை6:60 4229/3
குணம் நீடு பாங்கி-அவள் எம் இறையை நினையார் குணம் கொண்டாள் வளர்த்தவளும் பணம்_விண்டாள் ஆனாள்
மணம் நீடு குழல் மடவார் குணம் நீடுகின்றார் வள்ளல் நடராயர் திரு உள்ளம் அறிந்திலனே – திருமுறை6:60 4230/3,4
மதி முகத்தாள் பாங்கி ஒரு விதி முகத்தாள் ஆனாள் மகிழ்ந்து என்னை வளர்த்தவளும் இகழ்ந்து பல புகன்றாள் – திருமுறை6:60 4231/3

மேல்


ஆனான் (21)

ஈதல் வல்லான் எல்லாம் உடையான் இமையோர் அயன் மாற்கு இறை ஆனான்
பேதம் இல்லான் ஒற்றி தியாக_பெருமான் பிச்சை பெருமானே – திருமுறை2:19 779/3,4
விண் படைத்த பொழில் தில்லை அம்பலத்தான் எவர்க்கும் மேல் ஆனான் அன்பர் உளம் மேவும் நடராஜன் – திருமுறை4:39 3017/1
தானே அருள் ஆனான் தானே பொருள் ஆனான் – திருமுறை6:90 4700/1
தானே அருள் ஆனான் தானே பொருள் ஆனான்
தானே எல்லாம்_வல்ல தான் ஆனான் தானே தான் – திருமுறை6:90 4700/1,2
தானே எல்லாம்_வல்ல தான் ஆனான் தானே தான் – திருமுறை6:90 4700/2
நான் ஆனான் என்னுடைய நாயகன் ஆனான் ஞானவான் – திருமுறை6:90 4700/3
நான் ஆனான் என்னுடைய நாயகன் ஆனான் ஞானவான் – திருமுறை6:90 4700/3
ஆனான் அம்பலத்து எம்மான் – திருமுறை6:90 4700/4
முழுதும் ஆனான் என ஆகம வேத முறைகள் எலாம் மொழிகின்ற முன்னவனே – திருமுறை6:106 4885/3
தெள் அமுது ஆனான் என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5276/1
என் அறிவு ஆனான் என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5277/1
எல்லாமும் ஆனான் என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5280/4
நான் ஆனான் தான் ஆனான் நானும் தானும் ஆனான் – திருமுறை6:125 5410/1
நான் ஆனான் தான் ஆனான் நானும் தானும் ஆனான் – திருமுறை6:125 5410/1
நான் ஆனான் தான் ஆனான் நானும் தானும் ஆனான்
தேன் ஆனான் தெள் அமுதாய் தித்தித்து நிற்கின்றான் – திருமுறை6:125 5410/1,2
தேன் ஆனான் தெள் அமுதாய் தித்தித்து நிற்கின்றான் – திருமுறை6:125 5410/2
வான் ஆனான் ஞான மணி மன்றில் ஆடுகின்றான் – திருமுறை6:125 5410/3
கோன் ஆனான் என் உள் குலாவுகின்ற கோமானே – திருமுறை6:125 5410/4
சடையான் சிற்றம்பலத்தான் தானே தான் ஆனான்
உடையான் உளத்தே உவந்து – திருமுறை6:129 5492/3,4
ஆனான் சிற்றம்பலத்தே ஆடுகின்றான் தண் அருளாம் – திருமுறை6:129 5495/3
ஆனான் சிற்றம்பலவன் அந்தோ நான் வான்_நாடர் – திருமுறை6:129 5502/2

மேல்


ஆனானை (3)

மருந்தானை மணியானை வழுத்தாநின்ற மந்திரங்கள்_ஆனானை வான_நாட்டு – திருமுறை6:44 3940/1
தாயானை தந்தை_எனக்கு_ஆயினானை சற்குருவும்_ஆனானை தமியேன் உள்ளே – திருமுறை6:45 3951/1
தழைத்தானை தன்னை ஒப்பார்_இல்லாதானை தானே_தான்_ஆனானை தமியனேனை – திருமுறை6:45 3952/1

மேல்


ஆனி (2)

ஆனி_இல் சிற்சபை அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/36
ஆனி_இன்று எனக்கு அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/246

மேல்


ஆனி_இல் (1)

ஆனி_இல் சிற்சபை அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/36

மேல்


ஆனி_இன்று (1)

ஆனி_இன்று எனக்கு அருள் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/246

மேல்


ஆனின் (1)

ஆனின் பால் ஆடுவீர் வாரீர் – திருமுறை6:70 4434/3

மேல்


ஆனீர் (8)

வய பாவலருக்கு இறை ஆனீர் வஞ்சிப்பா இங்கு உரைப்பது என்றேன் – திருமுறை2:96 1748/2
வய பாவலருக்கு இறை ஆனீர் வஞ்சிப்பா இங்கு உரைத்தது என்றேன் – திருமுறை2:98 1836/2
வரை கண எண்_குண மா நிதி ஆனீர் வாய்மையில் குறித்த நும் வரவு கண்டு அல்லால் – திருமுறை6:31 3797/3
இருக்கின் பொருள் ஆனீர் வாரீர் – திருமுறை6:70 4377/3
உற்ற_துணை ஆனீர் வாரீர் – திருமுறை6:70 4403/3
சொல் மார்க்க பொருள் ஆனீர் ஆட வாரீர் சுத்த அருள் சோதியரே ஆட வாரீர் – திருமுறை6:71 4464/3
என் உயிருக்குயிர் ஆனீர் ஆட வாரீர் என் அறிவுக்கு அறிவு ஆனீர் ஆட வாரீர் – திருமுறை6:71 4469/1
என் உயிருக்குயிர் ஆனீர் ஆட வாரீர் என் அறிவுக்கு அறிவு ஆனீர் ஆட வாரீர் – திருமுறை6:71 4469/1

மேல்


ஆனேம் (1)

உற்றே கலந்தான் நான் அவனை உற்றே கலந்தேன் ஒன்று ஆனேம்
எற்றே அடியேன் செய்த தவம் யாரே புரிந்தார் இன் அமுதம் – திருமுறை6:128 5486/2,3

மேல்


ஆனேன் (34)

புலைய மாதர்-தம் போகத்தை விழைந்தேன் புன்மை யாவைக்கும் புகலிடம் ஆனேன்
நிலையமாம் திரு_தணிகையை அடையேன் நிருத்தன் ஈன்று அருள் நின்மல கொழுந்தே – திருமுறை1:40 432/1,2
ஒட்டிலேன் நினை உளத்திடை நினையேன் உதவுறாது நச்சுறு மரம் ஆனேன்
எட்டி என் முனம் இனிப்புறும் அந்தோ என் செய்வான் பிறந்தேன் எளியேனே – திருமுறை1:40 436/3,4
இருமையில் பயனும் நின் திரு_அருளே என்று நின் அடைக்கலம் ஆனேன்
கருமையில் பொலியும் விடம் நிகர் துன்ப_களை களைந்து எனை விளைத்து அருளே – திருமுறை2:6 627/3,4
தூங்கினேன் சோம்பற்கு உறைவிடம் ஆனேன் தோகையர் மயக்கிடை அழுந்தி – திருமுறை2:7 634/1
தீயன் ஆயினேன் என் செய்வேன் சிவனே திரு_அருட்கு நான் சேயனும் ஆனேன்
காய வாழ்க்கையில் காமம் உண்டு உள்ளம் கலங்குகின்றனன் களைகண் மற்று அறியேன் – திருமுறை2:44 1058/2,3
ஞால வாழ்க்கையை நம்பி நின்று உழலும் நாய்களுக்கெலாம் நாய்_அரசு ஆனேன்
சீலம் ஒன்று இலேன் திகைக்கின்றேன் சிவனே செய்வது என்னை நான் சிறியருள் சிறியேன் – திருமுறை2:46 1084/1,2
ஈனம் என்பதனுக்கு இறை எனல் ஆனேன் எவ்வணம் உய்குவது அறியேன் – திருமுறை2:52 1144/2
இ வினையேன் அகப்பட்டேன் புலனாம் கள்வர்க்கு இலக்கு ஆனேன் துணை ஒன்றும் இல்லேன் அந்தோ – திருமுறை2:101 1942/3
ஆனேன் பிழைகள் அனைத்தினையும் ஐயா நீ-தானே – திருமுறை3:2 1962/779
பித்து ஏறி உழல்கின்ற மனத்தால் அந்தோ பேய் ஏறி நலிகின்ற பேதை ஆனேன்
வித்து ஏறி விளைவு ஏறி மகிழ்கின்றோர் போல் மேல் ஏறி அன்பர் எலாம் விளங்குகின்றார் – திருமுறை3:5 2144/2,3
வீம்புக்கும் தீம்புக்கும் ஆனேன் எனினும் விடேல் எனை நீ – திருமுறை4:15 2747/3
பெண் படைத்த பெண்கள் எல்லாம் அவமதித்தே வலது பேசுகின்றார் கூசுகின்றேன் பிச்சி எனல் ஆனேன்
கண் படைத்தும் குழியில் விழ கணக்கும் உண்டோ அவன்றன் கணக்கு அறிந்தும் விடுவேனோ கண்டாய் என் தோழீ – திருமுறை4:39 3017/3,4
பொற்புறவே இ உலகில் பொருந்து சித்தன் ஆனேன் பொருத்தமும் நின் திரு_அருளின் பொருத்தம் அது தானே – திருமுறை5:1 3029/4
அனித்த நெறியிடை தொடர்ந்து மனித்த உடம்பெடுத்த அற கடையர்-தமக்கு எல்லாம் அற கடையன் ஆனேன்
பனித்த மன_குரங்காட்டி பலிக்கு உழலும் கொடியேன் பாதகமும் சூதகமும் பயின்ற பெறும் படிறேன் – திருமுறை6:4 3296/2,3
நாம தடி கொண்டு அடிபெயர்க்கும் நடையார்-தமக்கும் கடை ஆனேன்
ஏமத்து அருள் பேறு அடைந்தேன் நான் என்ன தவம் செய்திருந்தேனே – திருமுறை6:19 3629/3,4
ஆடுகின்றேன் பாடுகின்றேன் அன்பு உரு ஆனேன் அருளை – திருமுறை6:40 3897/3
மனை அணைந்த மலர்_அணை மேல் எனை அணைந்த போது வடிவு சுக வடிவு ஆனேன் என்ற அதனாலோ – திருமுறை6:60 4226/1
எம் பலத்து எல்லாம்_வலன் ஆனேன் – திருமுறை6:90 4702/4
ஆனேன் அவனா அவன் அருளால் ஆங்காங்கு – திருமுறை6:90 4703/1
பாக்கியவான் ஆனேன் பதிந்து – திருமுறை6:97 4768/4
தூயவன் ஆனேன் என்று உந்தீபற – திருமுறை6:107 4896/3
சித்தனும் ஆனேன் என்று உந்தீபற – திருமுறை6:107 4904/3
எண்ணிய நானே திண்ணியன் ஆனேன்
எண்ணியவாறே நண்ணிய பேறே – திருமுறை6:116 5222/1,2
புண்ணியன் ஆனேன் அண்ணியன் ஆனேன் – திருமுறை6:116 5222/3
புண்ணியன் ஆனேன் அண்ணியன் ஆனேன்
புண்ணியவானே புண்ணியவானே – திருமுறை6:116 5222/3,4
சத்தியம் நானே நித்தியன் ஆனேன்
சத்தியவானே சத்தியவானே – திருமுறை6:116 5223/3,4
நான் அவன் ஆனேன் என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5274/4
புண்ணியன் ஆனேன் என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5284/2
தானே நான் ஆனேன் என்று சின்னம் பிடி – திருமுறை6:123 5290/1
அருள் சோதி ஆனேன் என்று அறையப்பா முரசு – திருமுறை6:124 5295/1
வல்லாரின் வல்லவன் ஆனேன் கருணை மருந்து அருந்தி – திருமுறை6:125 5411/2
தான் கண்ட குடி ஆனேன் குறைகள் எலாம் தவிர்ந்தேன் தனி தவள மாடம் மிசை இனித்து இருக்கின்றேனே – திருமுறை6:142 5741/4
மருவிடப்பெற்றவர் வடிவம் நான் ஆனேன் களித்து வாழ்கின்றேன் எதிர் அற்ற வாழ்க்கையில் என் தோழி – திருமுறை6:142 5808/4
தூய ஒளி பெற்று அழியாது ஓங்கு வடிவு ஆனேன் சுக மயமாம் அக புணர்ச்சி சொல்லுவது எப்படியோ – திருமுறை6:142 5812/4

மேல்


ஆனேனே (3)

நையாநின்றேன் ஐயோ நான் பாம்பில் கொடியன் ஆனேனே – திருமுறை6:7 3324/4
நட_மாட்டேன் என் உளத்தே நான் சாக_மாட்டேன் நல்ல திரு_அருளாலே நான் தான் ஆனேனே – திருமுறை6:95 4747/4
நல் பூதி அணிந்த திரு_வடிவு முற்றும் தோழி நான் கண்டேன் நான் புணர்ந்தேன் நான் அது ஆனேனே – திருமுறை6:142 5723/4

மேல்


ஆனேனேல் (1)

அங்கு ஓர் பொருள் சுமையாள் ஆனேனேல் இங்கே நின் – திருமுறை3:4 2009/2

மேல்


ஆனை (6)

அந்த வண்ண வெள் ஆனை மேல் நம்பி அமர்ந்து சென்றதை அறிந்திலை போலும் – திருமுறை2:37 994/3
அள்ள மிகும் பேர் அழகு_உடையார் ஆனை உரியார் அரிக்கு அரியார் – திருமுறை2:91 1685/1
புதல்வர்க்கு ஆனை பெரும் குலம் ஓர் புதல்வர்க்கு இசை அம்புலி குலமாம் – திருமுறை2:98 1888/2
வீங்கு ஆனை மாடம் சேர் விண் என்று அகல் கடந்தை – திருமுறை3:2 1962/431
கல்_ஆனை தின்ன கரும்பு அளித்து பாண்டியன் வீண் – திருமுறை3:3 1965/189
ஆனை_முகன் ஆட மயில் ஏறி விளையாடும் உயர் ஆறுமுகன் ஆட மகிழ்வாய் அற்புத சிதாகாச ஞான அம்பலம் ஆடும் ஆனந்த நடன மணியே – திருமுறை4:4 2603/4

மேல்


ஆனை_முகன் (1)

ஆனை_முகன் ஆட மயில் ஏறி விளையாடும் உயர் ஆறுமுகன் ஆட மகிழ்வாய் அற்புத சிதாகாச ஞான அம்பலம் ஆடும் ஆனந்த நடன மணியே – திருமுறை4:4 2603/4

மேல்


ஆனைக்கா (1)

ஆனைக்கா மேவி அமர் அற்புதமே மானை போல் – திருமுறை3:2 1962/122

மேல்


ஆனைக்கு (2)

கா வாய் ஒற்றி பதி_உடையீர் கல்_ஆனைக்கு கரும்பு அன்று – திருமுறை2:98 1904/1
பாவாய் இரு கல் ஆனைக்கு பரிவில் கரும்பு இங்கு இரண்டு ஒரு நீ – திருமுறை2:98 1904/3

மேல்


ஆனையை (2)

ஓர் ஆனையை கண்டால் ஓடுகின்றாய் மாதர் முலை – திருமுறை3:3 1965/619
ஈர் ஆனையை கண்டு இசைந்தனையே சீரான – திருமுறை3:3 1965/620

மேல்


ஆனோம் (2)

கமைவின் ஏத்தினோம் அடியரும் ஆனோம் கனிகின்றோம் என கருதிட மயக்கேல் – திருமுறை2:39 1014/3
ஊங்கு ஆர இரண்டு உருவும் ஒன்று ஆனோம் அங்கே உறைந்த அனுபவம் தோழி நிறைந்த பெருவெளியே – திருமுறை6:125 5440/4

மேல்


ஆனோய் (1)

அருவத்திலே உரு_ஆனோய் நின் தண் அளி யார்க்கு உளதே – திருமுறை3:6 2218/4

மேல்


ஆனோன் (2)

தக்ஷிணா_மூர்த்தி அருள்_மூர்த்தி புண்ணிய_மூர்த்தி தகும் அட்ட_மூர்த்தி ஆனோன்
தலைமை பெறு கண_நாயகன் குழகன் அழகன் மெய்ச்சாமி நம் தேவதேவன் – திருமுறை3:1 1960/43,44
வாகனம் என்றால் ஆகாதோ வேள்_ஆனோன் – திருமுறை3:3 1965/702

மேல்


ஆனோனே (1)

அ தேவர்க்கு எல்லாம் முன் ஆனோனே சத்து ஆன – திருமுறை3:2 1962/574

மேல்