பீ – முதல் சொற்கள், திருவருட்பா தொடரடைவு (ஊரன் அடிகள் பதிப்பு)

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பீடத்து 3
பீடம் 2
பீடு 5
பீடைக்கும் 1
பீழை 2
பீழையை 1

பீடத்து (3)

ஓங்கார பீடத்து ஒளிர்கின்ற பாதம் – திருமுறை6:68 4329/1
அருள் பெரும் பீடத்து அருள் பெரு வடிவில் அருள் பெரும் திருவிலே அமர்ந்த – திருமுறை6:82 4617/2
ஏகாக்கர பொன் பீடத்து என்னை ஏற்று சோதியே – திருமுறை6:112 5061/3

மேல்


பீடம் (2)

உள் அமுதம் ஊற்றுவிக்கும் உத்தமி என் அம்மை ஓங்கார பீடம் மிசை பாங்காக இருந்தாள் – திருமுறை5:4 3176/1
தேசுறும் அ மாட நடு தெய்வ மணி பீடம்
தீப ஒளி கண்டவுடன் சேர்ந்தது சந்தோடம் – திருமுறை6:121 5261/3,4

மேல்


பீடு (5)

பீடு ஏந்தும் இரு மடவார் பெட்பொடும் ஆங்கு அவர்கள் முலை பெரிய யானை – திருமுறை1:52 556/3
பீடு ஆர் திருவொற்றி பெம்மான் இடம் செய் பெரும் தவமே – திருமுறை2:75 1395/3
பீடு ஆர் மாலையிட்டது அன்றி பின் ஓர் சுகமும் பெற்று அறியேன் – திருமுறை2:79 1525/2
இலங்கு நிழல் தருவே பீடு கொண்டு – திருமுறை3:2 1962/44
அழைக்க மூத்து நின்றார் கண்டிலையோ பீடு அடைந்த – திருமுறை3:3 1965/900

மேல்


பீடைக்கும் (1)

பிணிக்கும் பீடைக்கும் உடல் உளம் கொடுக்கின்றீர் பேதையீர் நல்லோர்கள் – திருமுறை6:125 5330/3

மேல்


பீழை (2)

பீழை மனம் நம்மை பெறாது அ மனம் கொடிய – திருமுறை2:16 746/2
பீழை புரிவான் வருந்துகின்ற பேய்க்கும் கருணை பெரிது அளிப்பான் – திருமுறை6:7 3325/1

மேல்


பீழையை (1)

பீழையை மேவும் இ வாழ்க்கையிலே மனம் பேதுற்ற இ – திருமுறை3:6 2225/1

மேல்