நெ – முதல் சொற்கள் – சங்க இலக்கியம், கம்பராமாயாணம் கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நெக்க 3
நெக்கன 3
நெக்கனள் 1
நெக்கிலா 1
நெக்கு 4
நெக 1
நெகிழ் 17
நெகிழ்_தகுந 1
நெகிழ்க்கும் 1
நெகிழ்க 1
நெகிழ்ச்சியும் 1
நெகிழ்த்த 10
நெகிழ்த்தலின் 1
நெகிழ்த்தார் 1
நெகிழ்த்தான் 1
நெகிழ்த்தான்-கண் 1
நெகிழ்த்தானை 1
நெகிழ்த்தோர் 1
நெகிழ்த்தோரே 1
நெகிழ்த்தோன் 2
நெகிழ்தலும் 3
நெகிழ்தலோடும் 1
நெகிழ்தியோ 1
நெகிழ்ந்த 17
நெகிழ்ந்ததை 1
நெகிழ்ந்தமை 2
நெகிழ்ந்தன 5
நெகிழ்ந்தனவே 3
நெகிழ்ந்தனள் 1
நெகிழ்ந்தனன் 1
நெகிழ்ந்திலன் 1
நெகிழ்ந்து 9
நெகிழ்ப்பார் 1
நெகிழ்ப்பு 1
நெகிழ்பு 9
நெகிழ்வு 1
நெகிழ 38
நெகிழவும் 5
நெகிழா 2
நெகிழாது 1
நெகிழின் 1
நெகிழினும் 3
நெகிழும் 1
நெகு 1
நெகுகின்றாள் 1
நெகுதற்கு 1
நெகும்படி 1
நெஞ்ச 3
நெஞ்சகத்து 1
நெஞ்சகமே 1
நெஞ்சத்த 1
நெஞ்சத்தவன் 1
நெஞ்சத்தன் 1
நெஞ்சத்தனளாய் 1
நெஞ்சத்தால் 1
நெஞ்சத்தானும் 1
நெஞ்சத்தானே 6
நெஞ்சத்து 41
நெஞ்சத்துள் 1
நெஞ்சத்தேம் 5
நெஞ்சத்தேன் 1
நெஞ்சத்தை 1
நெஞ்சத்தோன் 1
நெஞ்சம் 130
நெஞ்சமும் 7
நெஞ்சமே 1
நெஞ்சமொடு 49
நெஞ்சமோடு 4
நெஞ்சர் 6
நெஞ்சள் 1
நெஞ்சன் 20
நெஞ்சால் 1
நெஞ்சிடை 4
நெஞ்சில் 16
நெஞ்சிலார் 1
நெஞ்சிலேன் 1
நெஞ்சிற்கு 6
நெஞ்சின் 37
நெஞ்சினம் 1
நெஞ்சினர் 17
நெஞ்சினள் 5
நெஞ்சினன் 19
நெஞ்சினார் 5
நெஞ்சினால் 3
நெஞ்சினாள் 3
நெஞ்சினான் 11
நெஞ்சினில் 3
நெஞ்சினின் 1
நெஞ்சினும் 2
நெஞ்சினென் 1
நெஞ்சினேம் 2
நெஞ்சினேன் 3
நெஞ்சினை 7
நெஞ்சினையேனும் 1
நெஞ்சினொடு 3
நெஞ்சினோர் 1
நெஞ்சினோன் 2
நெஞ்சு 138
நெஞ்சும் 7
நெஞ்சுற 2
நெஞ்சே 101
நெஞ்சை 4
நெஞ்சையும் 1
நெஞ்சொடு 2
நெஞ்சொடும் 1
நெஞ்சோடு 1
நெட்டிலும் 1
நெட்டிலை 1
நெட்டு 4
நெட்டு_உலை 1
நெட்டுருட்டு 1
நெடி 2
நெடிதின் 1
நெடிது 102
நெடிது-அம்மா 1
நெடிது_உயிர்த்து 1
நெடிதே 4
நெடிதோ 2
நெடிய 60
நெடியது 3
நெடியதோ 1
நெடியவர் 1
நெடியவற்கு 1
நெடியவன் 11
நெடியவும் 4
நெடியன் 2
நெடியன 1
நெடியாய் 4
நெடியான் 2
நெடியோய் 9
நெடியோரின் 1
நெடியோரும் 1
நெடியோன் 22
நெடியோன்-தன்-முன் 1
நெடியோன்-பால் 1
நெடியோன்_மகன் 1
நெடியோனை 1
நெடு 665
நெடு-வயின் 1
நெடு_நீர் 4
நெடு_மொழி 1
நெடுகா 1
நெடுகு 1
நெடுஞ்சேரலாதன் 1
நெடுது 1
நெடுந்தகாய் 3
நெடுந்தகை 36
நெடுந்தகையீர் 1
நெடுந்தகையும் 2
நெடுந்தகையை 1
நெடுந்தகையோன் 1
நெடும் 1038
நெடுமால் 2
நெடுமாவளவன் 1
நெடுமான் 4
நெடுமான்_அஞ்சி 4
நெடுமிடல் 1
நெடுமையால் 1
நெடுமையினான் 1
நெடுமொழி 7
நெடுவரையில் 1
நெடுவார் 1
நெடுவேட்கு 2
நெடுவேள் 15
நெதி 1
நெய் 113
நெய்க்கண் 1
நெய்க்கின்ற 1
நெய்த்தலை 2
நெய்த்து 2
நெய்த்தோர் 9
நெய்தல் 103
நெய்தலானும் 1
நெய்தலின் 1
நெய்தலும் 7
நெய்தலை 1
நெய்தலொடு 4
நெய்தவை 1
நெய்ம் 5
நெய்ம்மிதி 3
நெய்ய 1
நெய்யாட்டு 1
நெய்யால் 1
நெய்யிடை 1
நெய்யின் 5
நெய்யினால் 1
நெய்யும் 8
நெய்யுள் 1
நெய்யே 1
நெய்யொடு 6
நெய்யோடு 3
நெயில் 1
நெயின் 1
நெரி 6
நெரிக்கும் 1
நெரித்தது 1
நெரித்தாள் 2
நெரித்தாளை 1
நெரித்தான் 2
நெரித்து 2
நெரிதர 7
நெரிதரு 2
நெரிதரும் 2
நெரிதரூஉம் 1
நெரிதலின் 1
நெரிந்த 7
நெரிந்தது 1
நெரிந்தவும் 4
நெரிந்தன 12
நெரிந்தார் 3
நெரிந்தார்களும் 1
நெரிந்து 12
நெரிபு 1
நெரிய 9
நெரியா 1
நெரியாது 1
நெரியும் 1
நெரியும்படி 1
நெரிவன 1
நெரிவார் 1
நெருக்க 6
நெருக்கம் 1
நெருக்கலால் 4
நெருக்கலான் 1
நெருக்கவும் 3
நெருக்கால் 1
நெருக்கி 15
நெருக்கிடை 1
நெருக்கிய 1
நெருக்கின் 1
நெருக்கினர் 4
நெருக்கினன் 2
நெருக்கினனால் 1
நெருக்கினார் 2
நெருக்கினால் 3
நெருக்கினான் 1
நெருக்கினூடும் 1
நெருக்கு 1
நெருக்குகின்றதே 1
நெருக்குகின்றன 1
நெருக்குடை 1
நெருக்கும் 1
நெருக்குவார் 1
நெருக்குவாரும் 1
நெருங்க 13
நெருங்கல் 1
நெருங்கலால் 3
நெருங்கலின் 2
நெருங்கா 1
நெருங்கி 9
நெருங்கிய 6
நெருங்கிய-போது 1
நெருங்கின் 1
நெருங்கின 4
நெருங்கினர் 6
நெருங்கினார் 4
நெருங்கு 6
நெருங்குவர் 1
நெருங்குழி 1
நெருங்குறும் 1
நெருஞ்சி 6
நெருஞ்சியோடு 1
நெருநல் 16
நெருநலினும் 1
நெருநலும் 3
நெருநை 16
நெருநையின் 1
நெருநையும் 2
நெருப்பாய் 1
நெருப்பால் 1
நெருப்பிடை 4
நெருப்பிடையும் 1
நெருப்பிலே 1
நெருப்பின் 21
நெருப்பினான் 1
நெருப்பினிடை 1
நெருப்பினுக்கு 1
நெருப்பினும் 1
நெருப்பினை 2
நெருப்பு 73
நெருப்புக்கு 1
நெருப்புக்கும் 1
நெருப்பும் 4
நெருப்புற்ற 1
நெருப்புற 1
நெருப்பே 1
நெருப்பை 4
நெருப்பையும் 1
நெருப்பையே 1
நெருப்பொடு 5
நெருப்பொடும் 1
நெருப்போடு 1
நெல் 56
நெல்மா 1
நெல்லி 34
நெல்லியங்கனியின் 1
நெல்லிற்கு 2
நெல்லின் 45
நெல்லினால் 1
நெல்லினும் 2
நெல்லும் 4
நெல்லை 1
நெல்லொடு 4
நெல்லோடு 1
நெளி 1
நெளித்த 1
நெளித்தனள் 1
நெளித்தான் 1
நெளிந்தனரால் 1
நெளிந்தார் 1
நெளிந்து 3
நெளிப்பது 1
நெளிப்பு 1
நெளிய 8
நெளிவு 1
நெற்றம் 2
நெற்றி 40
நெற்றி-மேல் 1
நெற்றி-மேலும் 2
நெற்றிய 1
நெற்றியர் 2
நெற்றியாக 1
நெற்றியால் 1
நெற்றியாள் 1
நெற்றியான் 1
நெற்றியான்-தன் 1
நெற்றியில் 5
நெற்றியின் 10
நெற்றியினை 1
நெற்றியும் 2
நெற்றியே 1
நெற்றின் 1
நெற்று 6
நெறி 348
நெறி-தொறும் 2
நெறி-வயின் 1
நெறி_இல் 1
நெறிக்கவும் 1
நெறிக்கு 3
நெறிக்கும் 1
நெறிகள் 1
நெறிகளும் 2
நெறிசெய்த 1
நெறித்த 3
நெறித்து 5
நெறித்துவிட்டு 1
நெறிதரு 1
நெறிதனை 2
நெறிந்த 3
நெறிந்தன 2
நெறிந்து 4
நெறிநின்றார் 1
நெறிப்பட்டு 1
நெறிப்பட 2
நெறிபட 1
நெறிபடு 1
நெறிபு 1
நெறிபெற 1
நெறியர் 1
நெறியவ்வே 1
நெறியால் 3
நெறியானும் 1
நெறியிடை 1
நெறியில் 13
நெறியிற்று 2
நெறியின் 22
நெறியினார் 1
நெறியினின் 1
நெறியினை 2
நெறியும் 10
நெறியுறு 2
நெறியூடு 2
நெறியே 3
நெறியை 6
நெறியோ 1
நெறியோர்-கண் 1
நென்னல் 3

நெக்க (3)

நெக்க நெஞ்சம் நேர்கல்லேனே – ஐங் 151/5
ஊரொடு மலைந்த சில உக்க சில நெக்க – கம்.சுந்:6 10/4
நெக்க மேகத்து உதிக்கும் நெருப்பு என – கம்.யுத்4:37 43/2

மேல்


நெக்கன (3)

நெக்கன உடல் உயிர் நிலையில் நின்றில – கம்.அயோ:4 170/1
நெக்கன நெரிந்தன நின்ற குன்றமே – கம்.கிட்:7 17/4
நெக்கன விஞ்சைகள் நிலையின் தீர்ந்தன – கம்.யுத்4:37 147/3

மேல்


நெக்கனள் (1)

நெக்கனள் உருகுகின்றாள் நெஞ்சிடை வஞ்சன் வந்து – கம்.பால:21 14/2

மேல்


நெக்கிலா (1)

நெக்கிலா மலைகளும் நெருப்பு சிந்தலின் – கம்.யுத்4:37 65/2

மேல்


நெக்கு (4)

நெக்கு நோக்குவோர் நல்வினை பயன் என நேர்வோர் – கம்.அயோ:4 210/2
நெக்கு நின்றனன் நீங்கும் அந்தோ இந்த நெடு நகர் திரு என்னா – கம்.சுந்:2 203/2
நீர் இடு துகிலர் அச்ச நெருப்பு இடு நெஞ்சர் நெக்கு
பீரிடும் உருவர் தெற்றி பிணங்கிடு தாளர் பேழ் வாய் – கம்.சுந்:6 55/1,2
ஒடிந்த தேர் குலம் உக்கன தேர் குலம் நெக்கு
படிந்த தேர் குலம் பறிந்தன தேர் குலம் படியில் – கம்.சுந்:11 29/3,4

மேல்


நெக (1)

மெய் அராகம் அழிய துகில் நெக
தொய்யில் மா முலை மங்கையர் தோய்தலால் – கம்.பால:18 19/2,3

மேல்


நெகிழ் (17)

இழை நெகிழ் பருவரல் செப்பாதோயே – நற் 70/9
நெஞ்சு நெகிழ் செய்ததன் பயனோ அன்பு இலர் – நற் 277/10
விழுமிது கழிவது ஆயினும் நெகிழ் நூல் – குறு 253/2
இழை நெகிழ் செல்லல் ஆகும் அன்னாய் – ஐங் 25/4
இழை நெகிழ் செல்லல் உறீஇ – ஐங் 315/3
பிணி நெகிழ் பிண்டி நிவந்து சேர்பு ஓங்கி – பரி 23/8
பிணி நெகிழ் துளையினை தெளி ஒளி திகழ் ஞெகிழ் தெரி அரி – பரி 23/62
பிணி நெகிழ் அலர் வேங்கை விரிந்த பூ வெறி கொள – கலி 32/5
புரி நெகிழ் தாமரை மலர் அம் கண் வீறு எய்தி – கலி 44/6
தளை நெகிழ் பிணி நிவந்த பாசடை தாமரை – கலி 59/1
புரி நெகிழ் முல்லை நறவோடு அமைந்த – கலி 91/2
நீர் வார் கண்ணொடு நெகிழ் தோளேனே – அகம் 82/18
பூ நெகிழ் அணையின் சாஅய தோளும் – அகம் 197/2
நெஞ்சு நெகிழ் பருவரல் செய்த – அகம் 260/14
நெஞ்சு நெகிழ்_தகுந கூறி அன்பு கலந்து – அகம் 267/1
நெகிழ் நூல் முத்தின் முகிழ் முலை தெறிப்ப – அகம் 289/11
தேர் தர வந்த தெரி இழை நெகிழ் தோள் – அகம் 316/8

மேல்


நெகிழ்_தகுந (1)

நெஞ்சு நெகிழ்_தகுந கூறி அன்பு கலந்து – அகம் 267/1

மேல்


நெகிழ்க்கும் (1)

என்பு நெகிழ்க்கும் கிளவியும் பிறவும் – அகம் 225/2

மேல்


நெகிழ்க (1)

ஒண் தொடி நெகிழினும் நெகிழ்க
சென்றி பெரும நின் தகைக்குநர் யாரோ – அகம் 46/15,16

மேல்


நெகிழ்ச்சியும் (1)

நோயும் நெகிழ்ச்சியும் வீட சிறந்த – நற் 82/1

மேல்


நெகிழ்த்த (10)

விறல் இழை நெகிழ்த்த வீவு அரும் கடு நோய் – குறி 3
இலங்கு வளை நெகிழ்த்த கலங்கு அஞர் எள்ளி – நற் 214/10
கோள் நேர் எல் வளை நெகிழ்த்த நும்மே – நற் 340/10
கோடு ஈர் இலங்கு வளை நெகிழ்த்த
பீடு கெழு குரிசிலும் ஓர் ஆடு_கள_மகனே – குறு 31/5,6
மென் தோள் நெகிழ்த்த செல்லல் வேலன் – குறு 111/1
நன்னர் நெஞ்சம் நெகிழ்த்த பின்றை – குறு 176/3
பெரும் தோள் நெகிழ்த்த செல்லற்கு – குறு 210/5
இறை வளை நெகிழ்த்த எவ்வ நோயொடு – குறு 289/2
கோள் நேர் இலங்கு வளை நெகிழ்த்த
கானல் அம் துறைவற்கு சொல் உகுப்போயே – ஐங் 136/2,3
வாள் ஏர் எல் வளை நெகிழ்த்த
தோளே தோழி தவறு உடையவ்வே – அகம் 267/16,17

மேல்


நெகிழ்த்தலின் (1)

நிரந்தரம் தொடை நெகிழ்த்தலின் திசை எங்கும் நிறைந்த – கம்.யுத்2:16 211/1

மேல்


நெகிழ்த்தார் (1)

தொடி நிலை நெகிழ்த்தார் கண் தோயும் என் ஆர் உயிர் – கலி 29/18

மேல்


நெகிழ்த்தான் (1)

தாழ்பு துறந்து தொடி நெகிழ்த்தான் போகிய கானம் – கலி 145/18

மேல்


நெகிழ்த்தான்-கண் (1)

செறி வளை நெகிழ்த்தான்-கண் சென்றாய் மற்று அவனை நீ – கலி 123/13

மேல்


நெகிழ்த்தானை (1)

மென் தோள் நெகிழ்த்தானை மேஎய் அவன் ஆங்கண் – கலி 143/15

மேல்


நெகிழ்த்தோர் (1)

வால் இழை நெகிழ்த்தோர் வாரார் – குறு 188/3

மேல்


நெகிழ்த்தோரே (1)

அரம் போழ் அம் வளை நிலை நெகிழ்த்தோரே – அகம் 251/20

மேல்


நெகிழ்த்தோன் (2)

நுண் நேர் எல் வளை நெகிழ்த்தோன் குன்றத்து – நற் 236/7
செறி வளை நெகிழ்த்தோன் எறி கடல் நாடே – ஐங் 199/4

மேல்


நெகிழ்தலும் (3)

கை வளை நெகிழ்தலும் மெய் பசப்பு ஊர்தலும் – குறு 371/1
நாண் இல் நெஞ்சம் நெகிழ்தலும் காண்பல் – கலி 122/11
கை அவண் நெகிழ்தலும் கணையும் சென்று அவன் – கம்.பால:24 39/3

மேல்


நெகிழ்தலோடும் (1)

கை அவண் நெகிழ்தலோடும் கடும் கணை கால வாலி – கம்.கிட்:7 158/1

மேல்


நெகிழ்தியோ (1)

நினைவு இலார் போல நின்று நெகிழ்தியோ நீத்தி என்னா – கம்.யுத்2:19 213/3

மேல்


நெகிழ்ந்த (17)

நினைந்து கை நெகிழ்ந்த அனைத்தற்கு தான் தன் – நற் 29/8
நேர்ந்த நெஞ்சும் நெகிழ்ந்த தோளும் – நற் 130/7
நெகிழ்ந்த தோளும் வாடிய வரியும் – நற் 309/1
தொல் நிலை நெகிழ்ந்த வளையன் ஈங்கு – குறு 303/4
பசும்பிடி இள முகிழ் நெகிழ்ந்த வாய் ஆம்பல் – பரி 19/75
இறை வளை நெகிழ்ந்த எவ்வ நோய் இவள் தீர – கலி 127/19
தொடி நெகிழ்ந்த தோள் அளா துறப்பாயால் மற்று நின் – கலி 135/7
சுடர்ந்து இலங்கு எல் வளை நெகிழ்ந்த நம்-வயின் – அகம் 68/12
பெரும் தோள் நெகிழ்ந்த செல்லலொடு – அகம் 169/13
நெகிழ்ந்த முன்கை நேர் இறை பணை தோள் – அகம் 242/14
இறை வளை நெகிழ்ந்த நம்மொடு – அகம் 250/13
இலங்கு வளை நெகிழ்ந்த செல்லல் புலம் படர்ந்து – அகம் 292/7
இலங்கு வளை நெகிழ்ந்த எவ்வம் காட்டி – அகம் 355/10
இழை நிலை நெகிழ்ந்த எவ்வம் கூர – அகம் 398/1
இழை நிலை நெகிழ்ந்த மள்ளன் கண்டிகும் – புறம் 251/3
நெய்தலும் குமுத பூவும் நெகிழ்ந்த செங்கமல போதும் – கம்.பால:14 53/2
நீள் எழு தொடர் வாயிலில் குழையொடு நெகிழ்ந்த
ஆளகத்தினோடு அரமிய தலத்தினும் அலர்ந்த – கம்.அயோ:1 53/1,2

மேல்


நெகிழ்ந்ததை (1)

நீடு இறை நெடு மென் தோள் நிரை வளை நெகிழ்ந்ததை
அடும்பு இவர் அணி எக்கர் ஆடி நீ மணந்த-கால் – கலி 132/15,16

மேல்


நெகிழ்ந்தமை (2)

கவவு கை நெகிழ்ந்தமை போற்றி மதவு நடை – அகம் 26/17
செறிந்து இலங்கு எல் வளை நெகிழ்ந்தமை நோக்கி – அகம் 98/7

மேல்


நெகிழ்ந்தன (5)

நோகோ யானே நெகிழ்ந்தன வளையே – நற் 26/1
துறைவன் பிரிந்து என நெகிழ்ந்தன
வீங்கின மாதோ தோழி என் வளையே – ஐங் 192/3,4
சாஅய் சாஅய் நெகிழ்ந்தன தோள் – கலி 36/13
திருந்து இழை நெகிழ்ந்தன தட மென் தோளே – அகம் 206/16
மெல்லம்புலம்ப நெகிழ்ந்தன தோளே – அகம் 270/4

மேல்


நெகிழ்ந்தனவே (3)

தோளே தொடி நெகிழ்ந்தனவே நுதலே – நற் 197/1
தொடி நெகிழ்ந்தனவே தோள் சாயினவே – குறு 239/1
வரி வண்டு ஊத வாய் நெகிழ்ந்தனவே
சுரி வளை பொலிந்த தோளும் செற்றும் – குறு 260/2,3

மேல்


நெகிழ்ந்தனள் (1)

தோள் ஞெகிழ்பு வளை நெகிழ்ந்தனள்
அன்னையோ எல்லீரும் காண்-மின் மடவரல் – கலி 147/63,64

மேல்


நெகிழ்ந்தனன் (1)

கை நெகிழ்ந்தனன் நெகிழ்ந்திலன் கடும் கணை கவர்தல் – கம்.கிட்:7 66/4

மேல்


நெகிழ்ந்திலன் (1)

கை நெகிழ்ந்தனன் நெகிழ்ந்திலன் கடும் கணை கவர்தல் – கம்.கிட்:7 66/4

மேல்


நெகிழ்ந்து (9)

ஏ உறு மஞ்ஞையின் நடுங்கி இழை நெகிழ்ந்து
பாவை_விளக்கில் பரூஉ சுடர் அழல – முல் 84,85
நெகிழ்ந்து உகு நறும் பழம் விளைந்த தேறல் – குறி 190
மென் தோள் நெகிழ்ந்து நாம் வருந்தினும் இன்று அவர் – நற் 255/6
நெடு மென் பணை தோள் சாஅய் தொடி நெகிழ்ந்து
இன்னள் ஆகுதல் நும்மின் ஆகும் என – குறு 185/2,3
மண் போல் நெகிழ்ந்து அவன் கலுழ்ந்தே – அகம் 26/25
பெயல் உற நெகிழ்ந்து வெயில் உற சாஅய் – அகம் 157/12
அயிர் இடு குப்பையின் நெஞ்சு நெகிழ்ந்து அவிழ – அகம் 163/11
திருந்து இழை நெகிழ்ந்து பெரும் கவின் சாய – அகம் 255/17
திருந்து இழை நெகிழ்ந்து பெரும் தோள் சாஅய் – அகம் 387/1

மேல்


நெகிழ்ப்பார் (1)

புரி நெகிழ்ப்பார் போன்றன கை – பரி 18/37

மேல்


நெகிழ்ப்பு (1)

குன்று நெகிழ்ப்பு அன்ன குளிர் கொள் வாடை – அகம் 163/9

மேல்


நெகிழ்பு (9)

இறை ஏர் எல் வளை நெகிழ்பு ஓடும்மே – ஐங் 20/5
நின் அஞ்சி கடல் பாய்ந்த பிணி நெகிழ்பு அவிழ் தண் தார் – பரி 3/55
நாளினும் நெகிழ்பு ஓடும் நலன் உடன் நிலையுமோ – கலி 17/8
நீங்கும்-கால் நெகிழ்பு ஓடும் வளை எனவும் உள அன்றோ – கலி 25/18
வளை ஆனா நெகிழ்பு ஓடும் தோள் ஆயின் எவன் செய்கோ – கலி 34/19
தோள் நெகிழ்பு உற்ற துயரால் துணிதந்து ஓர் – கலி 37/11
தையால் நன்று என்று அவன் ஊக்க கை நெகிழ்பு
பொய்யாக வீழ்ந்தேன் அவன் மார்பின் வாயா செத்து – கலி 37/16,17
இறை வளை நெகிழ்பு ஓட ஏற்பவும் ஒல்லும்-மன் – கலி 53/9
வளை நெகிழ்பு யாம் காணும்_கால் – கலி 80/13

மேல்


நெகிழ்வு (1)

நின்று சுற்று எரி பருகிட நெகிழ்வு உற உருகி – கம்.சுந்:13 36/3

மேல்


நெகிழ (38)

நல் தோள் நெகிழ மறத்தல் நுமக்கே – நற் 131/9
விறல் சால் விளங்கு இழை நெகிழ விம்மி – நற் 208/1
புனை இழை நெகிழ விம்மி நொந்து_நொந்து – நற் 286/5
பெரும் தோள் நெகிழ அம் வரி வாட – நற் 358/1
கோடு ஈர் இலங்கு வளை நெகிழ நாளும் – குறு 11/1
இலங்கு வளை நெகிழ சாஅய் – குறு 50/4
இலங்கு வளை நெகிழ சாஅய் யானே – குறு 125/1
செறி வளை நெகிழ செய்_பொருட்கு அகன்றோர் – குறு 190/2
அம்_சில்_ஓதி ஆய் வளை நெகிழ
நொந்தும் நம் அருளார் நீத்தோர்க்கு அஞ்சல் – குறு 211/1,2
வீங்கு இழை நெகிழ விம்மி ஈங்கே – குறு 358/1
கோடு ஈர் இலங்கு வளை நெகிழ நாளும் – குறு 365/1
எல் வளை நெகிழ சாஅய் – ஐங் 27/3
ஒண் தொடி நெகிழ சாஅய் – ஐங் 28/3
தேனூர் அன்ன இவள் தெரி வளை நெகிழ
ஊரின் ஊரனை நீ தர வந்த – ஐங் 54/3,4
வீங்கு வளை நெகிழ பிரிதல் – ஐங் 285/4
இலங்கு வளை மென் தோள் இழை நிலை நெகிழ
பிரிதல் வல்லுவை ஆயின் – ஐங் 310/2,3
வேய் மருள் பணை தோள் வில் இழை நெகிழ
நசை நனி கொன்றோர் மன்ற விசை நிமிர்ந்து – ஐங் 318/2,3
புனை இழை நெகிழ சாஅய் நொந்து_நொந்து – ஐங் 467/1
எல் வளை நெகிழ மேனி வாட – ஐங் 471/1
பிணி நெகிழ பைம் துகில் நோக்கம் சிவப்பு ஊர – பரி 21/58
வளை நெகிழ வாராதோன் குன்று – கலி 41/27
மழை நுழை திங்கள் போல் தோன்றும் இழை நெகிழ
எவ்வம் உறீஇயினான் குன்று – கலி 42/23,24
மென் தோள் நெகிழ விடல் – கலி 86/16
வேய் மருள் பணை தோள் நெகிழ சேய் நாட்டு – அகம் 1/8
நல் தோள் நெகிழ வருந்தினள்-கொல்லோ – அகம் 41/12
வீங்கு இறை பணை தோள் நெகிழ சேய் நாட்டு – அகம் 59/16
அரம் போழ் அம் வளை தோள் நிலை நெகிழ
நிரம்பா வாழ்க்கை நேர்தல் வேண்டி – அகம் 125/1,2
இலங்கு வளை நெகிழ சாஅய் அல்கலும் – அகம் 127/1
சென்றோர் உள்ளி சில் வளை நெகிழ
பெரு நசை உள்ளமொடு வரு நசை நோக்கி – அகம் 163/4,5
இலங்கு கோல் ஆய் தொடி நெகிழ பொருள் புரிந்து – அகம் 171/6
நீடலர் யாழ நின் நிரை வளை நெகிழ
தோள் தாழ்பு இருளிய குவை இரும் கூந்தல் – அகம் 197/9,10
விறல் இழை நெகிழ சாஅய்தும் அதுவே – அகம் 218/17
வீங்கு இழை நெகிழ சாஅய் செல்லலொடு – அகம் 251/3
ஒண் தொடி நெகிழ சாஅய் செல்லலொடு – அகம் 265/10
இலங்கு வளை நெகிழ பரந்து படர் அலைப்ப யாம் – அகம் 328/9
மென் தோள் நெகிழ சாஅய் கொன்றை – அகம் 398/3
கையும் கடனும் நெகிழ கணையோடு உருள்வோன் காணா – கம்.அயோ:4 76/1
தழுவிய வளை தளிர் நெகிழ தாமரை – கம்.ஆரண்:10 40/2

மேல்


நெகிழவும் (5)

நல் கவின் தொலையவும் நறும் தோள் நெகிழவும்
புள் பிறர் அறியவும் புலம்பு வந்து அலைப்பவும் – குறி 9,10
வேய் மருள் பணை தோள் விறல் இழை நெகிழவும்
அம்பல் மூதூர் அரவம் ஆயினும் – நற் 85/2,3
நன் நுதல் பசப்பவும் நறும் தோள் நெகிழவும்
ஆற்றலம் யாம் என மதிப்ப கூறி – ஐங் 227/2,3
மென் தோள் நெகிழவும் திரு நுதல் பசப்பவும் – ஐங் 230/3
நன் நுதல் பசப்பவும் பெரும் தோள் நெகிழவும்
உண்ணா உயக்கமொடு உயிர் செல சாஅய் – அகம் 85/1,2

மேல்


நெகிழா (2)

நெகிழா மென் பிணி வீங்கிய கை சிறிது – அகம் 289/7
பெரும் துடி வள்பின் வீங்குபு நெகிழா
மேய் மணி இழந்த பாம்பின் நீ நனி – அகம் 372/12,13

மேல்


நெகிழாது (1)

காதலர் புணர்ந்தவர் கவவு கை நெகிழாது
தாது அவிழ் வேனிலோ வந்தன்று வாரார் நம் – கலி 33/7,8

மேல்


நெகிழின் (1)

கை பிணி நெகிழின் அஃது எவனோ நன்றும் – குறு 237/3

மேல்


நெகிழினும் (3)

கோதை மயங்கினும் குறும் தொடி நெகிழினும்
காழ் பெயல் அல்குல் காசு முறை திரியினும் – நற் 66/8,9
நன் நுதல் பசப்பினும் பெரும் தோள் நெகிழினும்
கொல் முரண் இரும் புலி அரும் புழை தாக்கி – நற் 151/1,2
ஒண் தொடி நெகிழினும் நெகிழ்க – அகம் 46/15

மேல்


நெகிழும் (1)

காணின் நெகிழும் என் நெஞ்சு ஆயின் என் உற்றாய் – கலி 91/23

மேல்


நெகு (1)

நெகு வாய சிகர கோடி நெரிவன தெரிய நின்றான் – கம்.கிட்:17 28/3

மேல்


நெகுகின்றாள் (1)

நெஞ்சால் ஒன்றும் உய் வழி காணாள் நெகுகின்றாள்
அஞ்சா நின்றாள் பல் நெடு நாளும் அழிவுற்றாள் – கம்.சுந்:4 2/2,3

மேல்


நெகுதற்கு (1)

நெகுதற்கு ஒத்த நெஞ்சும் நேயத்தாலே ஆவி – கம்.அயோ:4 59/1

மேல்


நெகும்படி (1)

மனம் நெகும்படி வாடி ஓர் வாள்_நுதல் – கம்.பால:21 26/2

மேல்


நெஞ்ச (3)

ஒண்_தொடி நோய் நோக்கில் பட்ட என் நெஞ்ச நோய் – கலி 140/19
நெடுகு கூனல் வால் நீட்டின உருகு உறு நெஞ்ச
கடுவன் மா தவர்க்கு அரு நெறி காட்டுவ காணாய் – கம்.அயோ:10 30/3,4
பால் திரண்டு அனைய மெய்ய பயம் திரண்டு அனைய நெஞ்ச
கால் திரண்டு அனைய கால கடு நடை கலின பாய் மா – கம்.அயோ:13 53/3,4

மேல்


நெஞ்சகத்து (1)

அ-வயின் அரசவை அகன்று நெஞ்சகத்து
எவ்வம் இல் இருந்தவ முனிவன் எய்தினான் – கம்.அயோ:4 156/1,2

மேல்


நெஞ்சகமே (1)

நெஞ்சகமே முன்னே நினைவித்தது ஆனாலும் – கம்.ஆரண்:13 103/2

மேல்


நெஞ்சத்த (1)

நெஞ்சத்த பிற ஆக நிறை இலள் இவள் என – கலி 69/14

மேல்


நெஞ்சத்தவன் (1)

அறம் புரி நெஞ்சத்தவன்
தண் நறும் கோங்கம் மலர்ந்த வரை எல்லாம் – கலி 42/15,16

மேல்


நெஞ்சத்தன் (1)

நன்னர் நெஞ்சத்தன் தோழி நின் நிலை – குறு 265/6

மேல்


நெஞ்சத்தனளாய் (1)

புண் தாங்கு நெஞ்சத்தனளாய் படி மேல் புரண்டாள் – கம்.அயோ:4 139/3

மேல்


நெஞ்சத்தால் (1)

நனி எள்ளும் குயில் நோக்கி இனைபு உகு நெஞ்சத்தால்
துறந்து உள்ளார் அவர் என துனி கொள்ளல் எல்லா நீ – கலி 35/7,8

மேல்


நெஞ்சத்தானும் (1)

கனியா நெஞ்சத்தானும்
இனிய அல்ல நின் இடி நவில் குரலே – நற் 238/10,11

மேல்


நெஞ்சத்தானே (6)

ஒழிக மாள நின் நெஞ்சத்தானே
புணரி பொருத பூ மணல் அடைகரை – நற் 11/5,6
அஞ்சுவல் தோழி என் நெஞ்சத்தானே – நற் 72/11
போதல் ஒல்லாள் என் நெஞ்சத்தானே – நற் 201/12
நெடு_நீர் சேர்ப்பன்-தன் நெஞ்சத்தானே – நற் 303/12
கெடு அறியாய் என் நெஞ்சத்தானே – நற் 400/10
அஞ்சுவல் பெரும என் நெஞ்சத்தானே – குறு 324/7

மேல்


நெஞ்சத்து (41)

நன்னர் நெஞ்சத்து இன் நசை வாய்ப்ப – திரு 65
நும்மின் நெஞ்சத்து அவலம் வீட – மலை 285
நம்-வயின் புரிந்த கொள்கையொடு நெஞ்சத்து
உள்ளினள் உறைவோள் ஊரே முல்லை – நற் 59/7,8
எவ்வ நெஞ்சத்து எஃகு எறிந்து ஆங்கு – நற் 97/2
சேரி அம் பெண்டிர் நெஞ்சத்து எறிய – நற் 171/4
நார் உடை நெஞ்சத்து ஈரம் பொத்தி – நற் 233/7
நிரைய நெஞ்சத்து அன்னைக்கு உய்த்து ஆண்டு – நற் 236/5
சிறிய நெஞ்சத்து அகல்வு அறியானே – நற் 388/10
தீது இல் நெஞ்சத்து கிளவி நம்-வயின் – குறு 106/3
நார் இல் நெஞ்சத்து ஆரிடையதுவே – குறு 219/2
நெஞ்சத்து அல்லது வரவு அறியானே – குறு 302/8
பேணார் ஆயினும் பெரியோர் நெஞ்சத்து
கண்ணிய ஆண்மை கடவது அன்று என – குறு 341/4,5
நெஞ்சத்து உண்மை அறிந்தும் – ஐங் 169/4
தருக என விழையா தா இல் நெஞ்சத்து
பகுத்தூண் தொகுத்த ஆண்மை – பதி 38/14,15
களைக என அறியா கசடு இல் நெஞ்சத்து
ஆடு நடை அண்ணல் நின் பாடு_மகள் காணியர் – பதி 44/6,7
தெய்வம் தரூஉ நெஞ்சத்து ஆன்றோர் – பதி 73/6
செறு தீ நெஞ்சத்து சினம் நீடினோரும் – பரி 5/73
ஆடுவார் நெஞ்சத்து அலர்ந்து அமைந்த காமம் – பரி 6/105
இரு பிறப்பு இரு பெயர் ஈர நெஞ்சத்து
ஒரு பெயர் அந்தணர் அறன் அமர்ந்தோயே – பரி 14/27,28
நெறிப்பட சுவல் அசைஇ வேறு ஓரா நெஞ்சத்து
குறிப்பு ஏவல் செயல் மாலை கொளை நடை அந்தணீர் – கலி 9/3,4
ஓர்த்தது இசைக்கும் பறை போல் நின் நெஞ்சத்து
வேட்டதே கண்டாய் கனா – கலி 92/21,22
நெஞ்சத்து குறுகிய கரி இல்லை ஆகலின் – கலி 125/4
தருகுவை ஆயின் தவிரும் என் நெஞ்சத்து
உயிர் திரியா மாட்டிய தீ – கலி 142/39,40
நோய் உடை நெஞ்சத்து எறியா இனைபு ஏங்கி – கலி 145/60
அன்பின் நெஞ்சத்து அயாஅ பொறை மெலிந்த – அகம் 107/2
எள்ளல் நெஞ்சத்து ஏஎ சொல் நாணி – அகம் 111/2
கையறு நெஞ்சத்து எவ்வம் நீங்க – அகம் 113/22
நில்லா நெஞ்சத்து அவர் வாரலரே அதனால் – அகம் 122/18
அசைவு உடை நெஞ்சத்து உயவு திரள் நீடி – அகம் 273/12
அழி படர் உழக்கும் அவல நெஞ்சத்து
எவ்வம் இகந்து சேண் அகல வை எயிற்று – அகம் 285/2,3
எவ்வம் தாங்கிய இடும்பை நெஞ்சத்து
யான் எவன் உளனோ தோழி தானே – அகம் 305/10,11
இருள் படு நெஞ்சத்து இடும்பை தீர்க்கும் – அகம் 335/1
வயவு உறு நெஞ்சத்து உயவு துணை ஆக – அகம் 338/11
மம்மர் நெஞ்சத்து எம்மனோர்க்கு ஒருதலை – புறம் 53/7
தீது இல் நெஞ்சத்து காதல் கொள்ளா – புறம் 73/12
கவலை நெஞ்சத்து அவலம் தீர – புறம் 174/22
நீங்கா நெஞ்சத்து துணிவு இல்லோரே – புறம் 214/3
நெடு வேல் பாய்ந்த நாண் உடை நெஞ்சத்து
அரு குறை ஆற்றி வீழ்ந்தான் மன்ற – புறம் 288/6,7
அறவை நெஞ்சத்து ஆயர் வளரும் – புறம் 390/1
மறவை நெஞ்சத்து ஆய் இலாளர் – புறம் 390/2
ஒடியா நெஞ்சத்து ஓர் அடி கொண்டான் உயிரோடும் – கம்.சுந்:2 89/3

மேல்


நெஞ்சத்துள் (1)

நெஞ்சத்துள் ஓடி ஒளித்து ஆங்கே துஞ்சா நோய் – கலி 144/57

மேல்


நெஞ்சத்தேம் (5)

ஏமுறு நெஞ்சத்தேம் பரவுதும் – பரி 1/67
தோளொடு பகைபட்டு நினை வாடு நெஞ்சத்தேம்
ஊடியார் நலம் தேம்ப ஒடியெறிந்து அவர்-வயின் – கலி 68/11,12
அழிந்து உகு நெஞ்சத்தேம் அல்லல் உழப்ப – கலி 72/23
பையென்ற நெஞ்சத்தேம் பக்கம் பாராட்டுவாய் – கலி 118/14
பகை மிக்க நெஞ்சத்தேம் புன்மை பாராட்டுவாய் – கலி 118/18

மேல்


நெஞ்சத்தேன் (1)

நிலை அழி நெஞ்சத்தேன் அழுவேன் போலவும் – கலி 128/15

மேல்


நெஞ்சத்தை (1)

நெஞ்சத்தை நீத்தாள் நெறி செல்வான் பின் நிறை – பரி 12/53

மேல்


நெஞ்சத்தோன் (1)

அற நெஞ்சத்தோன் வாழ நாள் என்று – புறம் 377/6

மேல்


நெஞ்சம் (130)

நேர்பு உடை நெஞ்சம் தாங்க தாங்கி – நற் 15/6
நொதுமல் நெஞ்சம் கொள்ளாது என் குறை – நற் 54/7
சென்ற நெஞ்சம் செய்_வினைக்கு அசாவா – நற் 56/5
பைதல் நெஞ்சம் உய்யும் மாறே – நற் 75/10
வல்லே நெஞ்சம் வாய்க்க நின் வினையே – நற் 126/12
பேதை நெஞ்சம் கவலை கவற்ற – நற் 144/4
மையல் நெஞ்சம் என் மொழி கொளினே – நற் 146/11
நெஞ்சம் கொண்டமை விடுமோ அஞ்ச – நற் 150/9
நெஞ்சம் அவர்-வயின் சென்று என ஈண்டு ஒழிந்து – நற் 153/6
பேர் அஞர் பொருத புகர் படு நெஞ்சம்
நீர் அடு நெருப்பின் தணிய இன்று அவர் – நற் 154/8,9
இன்று என் நெஞ்சம் போல தொன்று நனி – நற் 163/6
விடுத்த நெஞ்சம் விடல் ஒல்லாதே – நற் 204/12
காமர் நெஞ்சம் துரப்ப யாம் தன் – நற் 250/5
வலியா நெஞ்சம் வலிப்ப சூழ்ந்த – நற் 252/5
உள்ளம் பிணிக்கொண்டோள்-வயின் நெஞ்சம்
செல்லல் தீர்கம் செல்வாம் என்னும் – நற் 284/3,4
அருகாது ஆகி அவன்-கண் நெஞ்சம்
நள்ளென் கங்குல் புள் ஒலி கேள்-தொறும் – நற் 287/8,9
பொருள் மலி நெஞ்சம் புணர்ந்து உவந்தன்றே – நற் 308/11
தேறா நெஞ்சம் கையறுபு வாட – நற் 345/8
அன்பு உடை நெஞ்சம் தாம் கலந்தனவே – குறு 40/5
அல்லல் நெஞ்சம் அலமலக்கு-உறுமே – குறு 43/5
அஞ்சும்-மன் அளித்து என் நெஞ்சம் இனியே – குறு 153/3
துட்கென்றன்று என் தூ நெஞ்சம்
தோள் தோய் காதலர் பிரிக்கும் – குறு 157/2,3
நன்னர் நெஞ்சம் நெகிழ்த்த பின்றை – குறு 176/3
ஆண்டு ஒழிந்தன்றே மாண் தகை நெஞ்சம்
மயில் கண் அன்ன மாண் முடி பாவை – குறு 184/4,5
பேதை நெஞ்சம் பெரு மலக்கு-உறுமே – குறு 194/5
நெஞ்சம் நன்றே நின்-வயினானே – குறு 259/8
வலியா நெஞ்சம் வலிப்ப – குறு 341/6
நன்றே நெஞ்சம் நயந்த நின் துணிவே – குறு 347/6
நெஞ்சம் பெற்ற இவளும்-மார் அழுமே – ஐங் 50/4
நெக்க நெஞ்சம் நேர்கல்லேனே – ஐங் 151/5
நயந்த நெஞ்சம் நோய்ப்பாலஃதே – ஐங் 161/4
நிறை அரு நெஞ்சம் கொண்டு ஒளித்தோளே – ஐங் 191/5
பாழ்படு நெஞ்சம் படர் அட கலங்க – ஐங் 313/3
சென்ற நெஞ்சம் நீடிய பொருளே – ஐங் 317/4
வந்த நெஞ்சம் நீ நயந்தோள் பண்பே – ஐங் 323/4
பேதை நெஞ்சம் பின் செல சென்றோர் – ஐங் 334/3
அவவு உறு நெஞ்சம் கவவு நனி விரும்பி – ஐங் 360/3
அருள் புரி நெஞ்சம் உய்த்தர – ஐங் 362/4
உள்ளு-தொறும் கலிழும் நெஞ்சம்
வல்லே எம்மையும் வர இழைத்தனையே – ஐங் 445/4,5
சொல் பெயர் நாட்டம் கேள்வி நெஞ்சம் என்று – பதி 21/1
அடங்கிய நெஞ்சம் புகர்படுபு அறியாது – பதி 89/14
பனித்து பனி வாரும் கண்ணவர் நெஞ்சம்
கனற்றுபு காத்தி வரவு – பரி 6/85,86
அல்லா நெஞ்சம் உற பூட்ட காய்ந்தே – பரி 6/99
நெஞ்சம் அவள் வாங்க நீடு புணை வாங்க – பரி 11/108
எரி பொத்தி என் நெஞ்சம் சுடும் ஆயின் எவன் செய்கோ – கலி 34/11
ஆர்வு-உற்றார் நெஞ்சம் அழிய விடுவானோ – கலி 42/13
நெஞ்சம் பிணிக்கொண்டவன் – கலி 42/27
நெஞ்சம் பிணித்தல் தொழிலா திரிதரும் – கலி 85/24
நெஞ்சம் பிளந்து இட்டு நேரார் நடுவண் தன் – கலி 101/19
ஏற்று எருமை நெஞ்சம் வடிம்பின் இடந்து இட்டு – கலி 103/43
அன்னை நோ_தக்கதோ இல்லை-மன் நின் நெஞ்சம்
அன்னை நெஞ்சு ஆக பெறின் – கலி 107/21,22
இள மாங்காய் போழ்ந்து அன்ன கண்ணினால் என் நெஞ்சம்
களமா கொண்டு ஆண்டாய் ஓர் கள்வியை அல்லையோ – கலி 108/28,29
நின் நெஞ்சம் களமா கொண்டு யாம் ஆளல் எமக்கு எவன் எளிது ஆகும் – கலி 108/30
என் நெஞ்சம் ஏவல் செயின் – கலி 113/18
வெருவு-உற உய்த்தவன் நெஞ்சம் போல் பைபய – கலி 120/2
இரப்பவன் நெஞ்சம் போல் புல்லென்று புறம்மாறி – கலி 120/5
கரப்பவன் நெஞ்சம் போல் மரம் எல்லாம் இலை கூம்ப – கலி 120/6
நாண் இல் நெஞ்சம் நெகிழ்தலும் காண்பல் – கலி 122/11
மருளி நெஞ்சம் மகிழ்தலும் காண்பல் – கலி 122/15
அல்லல் நெஞ்சம் மடங்கலும் காண்பல் – கலி 122/19
காம நோயின் கழீஇய நெஞ்சம்
தான் அவர்-பால் பட்டது ஆயின் – கலி 122/22,23
அருந்தியோர் நெஞ்சம் அழிந்து உக விடினே – கலி 129/25
கல்லாது முதிர்ந்தவன் கண் இல்லா நெஞ்சம் போல் – கலி 130/6
கையறு நெஞ்சம் கனன்று தீமடுக்கும் – கலி 130/10
அரும் படர் நெஞ்சம் அழிவொடு கூம்பும் – கலி 130/13
என் நெஞ்சம் என்னோடு நில்லாமை நனி வௌவி – கலி 138/6
வடிய வடிந்த வனப்பின் என் நெஞ்சம்
இடிய இடை கொள்ளும் சாயல் ஒருத்திக்கு – கலி 140/9,10
நெஞ்சம் வெறியா நினையா நிலன் நோக்கா – கலி 143/7
வழிபட்டு இரக்குவேன் வந்தேன் என் நெஞ்சம்
அழிய துறந்தானை சீறும்-கால் என்னை – கலி 143/24,25
இனையும் என் நெஞ்சம் போல் இனம் காப்பார் குழல் தோன்ற – கலி 143/37
இருப்பினும் நெஞ்சம் கனலும் செலினே – கலி 146/46
பின் நின்று துரக்கும் நெஞ்சம் நின் வாய் – அகம் 3/13
மடம் கெழு நெஞ்சம் நின் உழையதுவே – அகம் 29/23
பெருந்தகைக்கு உடைந்த நெஞ்சம் ஏமுற – அகம் 34/9
காமர் நெஞ்சம் கையறுபு இனைய – அகம் 40/8
நினை மாண் நெஞ்சம் நீங்குதல் மறந்தே – அகம் 51/14
வல்லா நெஞ்சம் வலிப்ப நம்மினும் – அகம் 53/14
நெஞ்சம் படர்ந்தது எஞ்சாது உரை என – அகம் 86/25
அரும் சுரம் செல்வோர் நெஞ்சம் துண்ணென – அகம் 87/9
இன்னம் ஆகவும் நன்னர் நெஞ்சம்
என்னொடும் நின்னொடும் சூழாது கைம்மிக்கு – அகம் 128/6,7
வாரேன் நெஞ்சம் வாய்க்க நின் வினையே – அகம் 131/15
நடுங்கின்று அளித்து என் நிறை இல் நெஞ்சம்
அடும்பு கொடி சிதைய வாங்கி கொடும் கழி – அகம் 160/2,3
மறந்து அமைந்து இராஅ நெஞ்சம் நோவேன் – அகம் 219/11
சென்மோ நெஞ்சம் வாரலென் யானே – அகம் 245/21
வருவர் என்று உணர்ந்த மடம் கெழு நெஞ்சம்
ஐயம் தெளியரோ நீயே பல உடன் – அகம் 303/15,16
அணி கவின் வளர முயங்கி நெஞ்சம்
பிணித்தோர் சென்ற ஆறு நினைந்து அல்கலும் – அகம் 313/2,3
அயிர்த்தன்று-மன்னே நெஞ்சம் பெயர்த்தும் – அகம் 315/5
தகைஇய சென்ற என் நிறை இல் நெஞ்சம்
எய்தின்று-கொல்லோ தானே எய்தியும் – அகம் 330/8,9
கவை படு நெஞ்சம் கண்_கண் அகைய – அகம் 339/8
ஆர்வ நெஞ்சம் தலைத்தலை சிறப்ப நின் – அகம் 396/9
அருந்த ஏமாந்த நெஞ்சம்
வருந்த வேண்டா வாழ்க அவன் தாளே – புறம் 101/9,10
நெஞ்சம் திறப்போர் நின் காண்குவரே – புறம் 175/2
வழி நாட்கு இரங்கும் என் நெஞ்சம் அவன் – புறம் 176/12
காமர் நெஞ்சம் ஏமாந்து உவப்ப – புறம் 198/8
எழு இனி நெஞ்சம் செல்கம் யாரோ – புறம் 207/1
அழிந்த நெஞ்சம் மடி உளம் பரப்ப – புறம் 229/16
தளரும் நெஞ்சம் தலைஇ மனையோள் – புறம் 260/3
மறம் கெழு நெஞ்சம் கொண்டு ஒளித்தோளே – புறம் 339/13
சூழ்ந்தாள் துன்பம் சொல் கொடியாள் சொல் கொடு நெஞ்சம்
போழ்ந்தாள் உள்ள புன்மையை நோக்கி புலர்கின்றான் – கம்.அயோ:3 40/3,4
கண்டேன் நெஞ்சம் கனிவாய் கனி வாய் விடம் நான் நெடு நாள் – கம்.அயோ:4 47/1
ஆறு ஆகி ஓடின கண்ணீர் அரு நெஞ்சம்
கூறு ஆகி ஓடாத இ துணையே குற்றமே – கம்.அயோ:4 100/3,4
மெய்யை சிதைவித்து நின் மேல் முறை நீத்த நெஞ்சம்
மையில் கரியாள் எதிர் நின்னை அம் மௌலி சூட்டல் – கம்.அயோ:4 123/1,2
உக்கார் நெஞ்சம் உயிர் உகுத்தார் உற்றது எம்மால் உரைப்ப அரிதால் – கம்.அயோ:6 36/2
நிலம் பொறை ஆற்றலன் நெஞ்சம் தூய்து எனா – கம்.அயோ:11 93/3
வரும் இவள் மாயம் வல்லள் வஞ்சனை அரக்கி நெஞ்சம்
தெரிவு இல தேறும் தன்மை சீரியோய் செவ்விது அன்றால் – கம்.ஆரண்:6 56/1,2
வெப்பு அழியாது என் நெஞ்சம் உலர்ந்தேன் விளிகின்றேன் – கம்.ஆரண்:11 6/1
அரக்கன் அஃது உரைத்தலோடும் அறிந்தனன் அடங்கி நெஞ்சம்
தருக்கினர் கெடுவர் என்றல் தத்துவ நிலையிற்று அன்றோ – கம்.ஆரண்:11 31/1,2
தன் சொல் கடந்து தளர்கின்ற நெஞ்சம் உடையேன் மருங்கு தனியே – கம்.ஆரண்:13 64/3
புண்ணின் எரியும் ஒரு நெஞ்சம் பொதியும் மருந்தின் தரும் பொய்காய் – கம்.கிட்:1 24/2
கறையடிக்கு அழிவு செய்த கண்டகன் நெஞ்சம் உன்-தன் – கம்.கிட்:7 148/2
இரும்பு கண்டு அனைய நெஞ்சம் எனக்கு இல்லை இசைப்பது என்னோ – கம்.கிட்:13 44/4
நெஞ்சம் கண்டே கல் என நின்றே நினைகின்றாள் – கம்.சுந்:2 84/4
பிடித்தாள் நெஞ்சம் துண்ணென எண்ணம் பிழையாதான் – கம்.சுந்:2 86/4
எரிந்தன பிரிந்தவர்-தம் எஞ்சு தனி நெஞ்சம் – கம்.சுந்:2 161/4
கல்லொடும் தொடர்ந்த நெஞ்சம் கற்பின்-மேல் கண்டது உண்டோ – கம்.சுந்:3 112/2
கொண்டனை என்முன் தன்னை பணி என நெஞ்சம் கோடல் – கம்.சுந்:10 3/2
நும்மினை கொல்லாம் நெஞ்சம் அஞ்சலை நுவல்தி என்றான் – கம்.சுந்:12 84/4
கங்கை திரு நாடு உடையானை கண்டு நெஞ்சம் களி கூர – கம்.யுத்1:1 10/3
இடித்த வன் திசை எரிந்தது நெஞ்சம்
துடித்த கண்ணினொடு இட திரள் தோள்கள் – கம்.யுத்1:11 18/3,4
ஆற்றல் சால் அரக்கன்-தானும் அயல் நின்ற வயவர் நெஞ்சம்
வீற்று வீற்று ஆகி உற்ற தன்மையும் வீரன் தம்பி – கம்.யுத்2:15 143/1,2
கிழிகிலை நெஞ்சம் வஞ்ச கிளையொடும் இன்று-காறும் – கம்.யுத்2:17 19/3
நின்று நின்று உயிர்த்து நெஞ்சம் வெதும்பினாள் நெருப்பை மீள – கம்.யுத்2:17 29/3
நெய் எரி மிதித்தால் என்ன நிலத்திடை பதைத்தாள் நெஞ்சம்
மெய் என எரிந்தாள் ஏங்கி விம்மினாள் நடுங்கி வீழ்ந்தாள் – கம்.யுத்2:17 32/2,3
தம் நெஞ்சம் தாமே தடவாரோ தானவர்கள் – கம்.யுத்2:17 80/4
கீண்டன செவிகள் நெஞ்சம் கிழிந்தன கிளர்ந்து செல்லா – கம்.யுத்3:22 14/1
நீயோ யானோ நின்றனென் நெஞ்சம் வலியேனால் – கம்.யுத்3:22 203/4
கீறா நெஞ்சம் பெற்றனென் அன்றோ கெடுவேனே – கம்.யுத்3:22 204/4
ஓய்வொடு நெஞ்சம் ஒடுங்க உலர்ந்தான் – கம்.யுத்3:26 42/3
சின்னமே செய்ய கண்டும் தீவினை நெஞ்சம் ஆவி – கம்.யுத்3:26 43/3
நெஞ்சம் உடையோர்கள் குலம் ஒத்தனர் அரக்கர் அறம் ஒக்கும் நெடியோன் – கம்.யுத்3:31 143/2

மேல்


நெஞ்சமும் (7)

பின்பகல் பிறர் தேரும் நெஞ்சமும் ஏமுற்றாய் – கலி 74/11
நெஞ்சமும் எஞ்சும்-மன் தில்ல எஞ்சி – கலி 118/23
என்று ஆங்கு இருவர் நெஞ்சமும் உவப்ப கானவர் – புறம் 159/15
நினையும் நெஞ்சமும் சுடுவது ஓர் நெடும் சுரம் நேர்ந்தார் – கம்.அயோ:9 38/4
நெருப்பையே விளைத்த போல நெஞ்சமும் மறுக கேட்டு – கம்.கிட்:16 16/3
வேர்த்து நெஞ்சமும் வெதும்பினார் வினை அறு முனிவர் – கம்.யுத்2:15 202/2
நெஞ்சமும் கருமமும் உரையுமே நெடு – கம்.யுத்2:16 80/2

மேல்


நெஞ்சமே (1)

அரிது அவா-உற்றனை நெஞ்சமே நன்றும் – குறு 29/4

மேல்


நெஞ்சமொடு (49)

கறுவு கொள் நெஞ்சமொடு களம் வேட்டன்றே ஒரு முகம் – திரு 100
பருவரல் நெஞ்சமொடு பல் படர் அகல – நற் 18/1
பெரும் புலம்பு உற்ற நெஞ்சமொடு பல நினைந்து – நற் 31/6
அஃதே நினைந்த நெஞ்சமொடு
இஃது ஆகின்று யான் உற்ற நோயே – நற் 128/10,11
உள்ளல் ஆகா உயவு நெஞ்சமொடு
ஊடலும் உடையமோ உயர் மணல் சேர்ப்ப – நற் 131/2,3
நம்-வயின் நினையும் நெஞ்சமொடு கைம்மிக – நற் 157/6
ஆர்வ நெஞ்சமொடு அளைஇ – நற் 171/10
பிறர்க்கு என முயலும் பேர் அருள் நெஞ்சமொடு
காமர் பொருள்_பிணி போகிய – நற் 186/8,9
காமர் நெஞ்சமொடு அகலா – நற் 242/9
காமர் நெஞ்சமொடு பல பாராட்டி – நற் 301/7
உள் மலி நெஞ்சமொடு வண்மை வேண்டி – நற் 333/6
புலரா நெஞ்சமொடு புதுவ கூறி – நற் 339/3
புணர்ந்தாம் போல உணர்ந்த நெஞ்சமொடு
வைகலும் இனையம் ஆகவும் செய் தார் – நற் 349/4,5
எவ்வ நெஞ்சமொடு தெய்வம் பேணி – நற் 351/4
நடுங்கல் ஆனா நெஞ்சமொடு இடும்பை – நற் 381/5
செம்மல் நெஞ்சமொடு தாம் வந்து பெயர்ந்த – நற் 392/8
அவல நெஞ்சமொடு உசாவா – குறு 159/6
செறி துனி பெருகிய நெஞ்சமொடு பெரு_நீர் – குறு 290/4
அழுங்கல் நெஞ்சமொடு முழங்கும் – குறு 307/8
உள்ளு-தொறும் கலிழும் நெஞ்சமொடு
முள் எயிற்று அரிவை யாம் வந்த மாறே – ஐங் 495/4,5
துனை வரு நெஞ்சமொடு வருந்தினள் பெரிதே – கலி 149/16
நிறுப்ப நில்லா நெஞ்சமொடு நின்-மாட்டு – அகம் 2/12
வாராமையின் புலந்த நெஞ்சமொடு
நோவல் குறு_மகள் நோயியர் என் உயிர் என – அகம் 25/15,16
ஆர்வ நெஞ்சமொடு ஆய் நலன் அளைஇ தன் – அகம் 35/12
ஒழித்தது பழித்த நெஞ்சமொடு வழி படர்ந்து – அகம் 39/1
வேவது போலும் வெய்ய நெஞ்சமொடு
கண்படை பெறேன் கனவ ஒண் படை – அகம் 55/8,9
நிறைந்தோர் தேரும் நெஞ்சமொடு குறைந்தோர் – அகம் 71/1
அருள் புரி நெஞ்சமொடு எஃகு துணை ஆக – அகம் 72/18
ஆர்வ நெஞ்சமொடு போர்வை வவ்வலின் – அகம் 136/23
மிகு பொருள் நினையும் நெஞ்சமொடு அருள் பிறிது – அகம் 151/4
பனி அலை கலங்கிய நெஞ்சமொடு
வருந்துவம் அல்லமோ பிரிந்திசினோர் திறத்தே – அகம் 183/14,15
பெரும் கையற்ற நெஞ்சமொடு நம் துறந்து – அகம் 185/3
அரும் பொருள் வலித்த நெஞ்சமொடு ஏகி – அகம் 187/4
வினை வலியுறூஉம் நெஞ்சமொடு
இனையர் ஆகி நம் பிரிந்திசினோரே – அகம் 197/17,18
செயிர் தீர் நெஞ்சமொடு செறிந்தோர் போல – அகம் 205/2
வினை நசைஇ பரிக்கும் உரன் மிகு நெஞ்சமொடு
புனை மாண் எஃகம் வல-வயின் ஏந்தி – அகம் 215/3,4
கழிந்தோர்க்கு இரங்கும் நெஞ்சமொடு
ஒழிந்து இவண் உறைதல் ஆற்றுவோர்க்கே – அகம் 215/16,17
இணர் இறுபு உடையும் நெஞ்சமொடு புணர்வு வேட்டு – அகம் 217/18
படிவ நெஞ்சமொடு பகல் துணை ஆக – அகம் 287/2
தணவா நெஞ்சமொடு தமியன் வந்து நம் – அகம் 290/10
காவல் நெஞ்சமொடு காமம் செப்பேன் – அகம் 298/18
அறியாமையின் அயர்ந்த நெஞ்சமொடு
செல்லும் அன்னோ மெல்லம்புலம்பன் – அகம் 330/5,6
பொருள் அகப்படுத்த புகல் மலி நெஞ்சமொடு
குறை வினை முடித்த நிறைவு இன் இயக்கம் – அகம் 351/3,4
வெய்து-உற்று புலக்கும் நெஞ்சமொடு ஐது உயிரா – அகம் 373/12
நினைந்த நெஞ்சமொடு நெடிது பெயர்ந்தோனே – அகம் 380/8
நன்னர் நெஞ்சமொடு மயங்கி வெறி என – அகம் 388/18
அவல நெஞ்சமொடு செல்வல் நின் கறுத்தோர் – புறம் 210/13
கடும் பசி கலக்கிய இடும்பை கூர் நெஞ்சமொடு
நோய் உழந்து வைகிய உலகினும் மிக நனி – புறம் 230/9,10
ஆர் அஞர் உற்ற நெஞ்சமொடு ஒராங்கு – புறம் 238/15

மேல்


நெஞ்சமோடு (4)

ஆடு கொள் நெஞ்சமோடு அதர் பார்த்து அல்கும் – நற் 329/7
ஈர நெஞ்சமோடு இசை சேண் விளங்க – நற் 381/8
அல்லல் நெஞ்சமோடு அல்கலும் துஞ்சாது – குறு 381/2
நோய் மலி நெஞ்சமோடு இனையல் தோழி – கலி 27/22

மேல்


நெஞ்சர் (6)

ஒள்ளிய கலவி பூசல் உடற்றுதற்கு உருத்த நெஞ்சர்
மெள்ளவே இமையை நீக்கி அஞ்சன இழுது வேய்ந்த – கம்.சுந்:2 115/2,3
நீர் இடு துகிலர் அச்ச நெருப்பு இடு நெஞ்சர் நெக்கு – கம்.சுந்:6 55/1
ஒரு குறும் குரங்கு என்று எண்ணி நெடிது நாண் உழக்கும் நெஞ்சர் – கம்.சுந்:7 5/4
நின்றனர் உவகை பொங்க விம்மலால் நிமிர்ந்த நெஞ்சர்
சென்றது முதலா வந்தது இறுதியா செப்பல்-பாலை – கம்.சுந்:14 8/2,3
நிரந்தரம் தோன்றி நின்றார் அருளினால் நிறைந்த நெஞ்சர்
கரந்திலர் அவரை யாக்கை கண்டன குரங்கும் கண்ணால் – கம்.யுத்3:28 57/3,4
பனி வரு கண்ணர் விம்மி பதைக்கின்ற நெஞ்சர் பாவத்து – கம்.யுத்3:31 72/3

மேல்


நெஞ்சள் (1)

நிலையின்-மேல் மிதிக்கும் தாளன் ஏக்கத்தால் நிறைந்த நெஞ்சள்
கொலையின்-மேல் குறித்த வேடன் கூர்ம் கணை உயிரை கொள்ள – கம்.யுத்3:29 45/2,3

மேல்


நெஞ்சன் (20)

தொடர்ந்து என துயர்கொண்டு சோரும் நெஞ்சன்
மடந்தையை மானை எடுக்கும் ஆனையே போல் – கம்.அயோ:3 7/2,3
பொன் நின்ற வடிம்பின் வாளி புட்டிலன் புகையும் நெஞ்சன்
நில் நின்று காண்டி யான் செய் நிலை என விரும்பி நேரா – கம்.ஆரண்:7 59/2,3
பொங்கு குருதி புணரியுள் புகையும் நெஞ்சன்
கங்கமொடு காகம் மிடைய கடலின் ஓடும் – கம்.ஆரண்:9 9/2,3
சிந்தையில் நினைந்த செய்யும் செய்கையன் தெளிவு_இல் நெஞ்சன்
அந்தரம் செல்வது ஆண்டு ஓர் விமானத்தில் ஆரும் இன்றி – கம்.ஆரண்:10 170/2,3
மூலம் ஒடிப்புண்டது கண்டு முனிந்த நெஞ்சன்
ஆலம் மிடற்றான் புரம் அட்டது ஓர் அம்பு போலும் – கம்.ஆரண்:13 31/2,3
அழுது அழி கண்ணன் அன்பால் உருகிய நெஞ்சன் அஞ்சி – கம்.யுத்1:7 1/3
சிந்திய மொழியன் தீந்த சென்னியன் திகைத்த நெஞ்சன்
வெந்து அழிந்து உருகும் மெய்யன் விழு புகை படலம் விம்ம – கம்.யுத்1:7 3/2,3
காய்ந்த நெஞ்சன் கனல் சொரி கண்ணினன் – கம்.யுத்2:15 43/3
கவை உறு நெஞ்சன் காந்தி கனல்கின்ற கண்ணன் பத்து – கம்.யுத்2:16 14/1
வீங்கு நெஞ்சன் விழுந்திலான் – கம்.யுத்2:16 113/3
வெம் திறல் சித்தி கண்ட வீடணன் வியந்த நெஞ்சன்
அந்தர சித்தர் ஆர்க்கும் அமலையும் கேட்டான் ஐயன் – கம்.யுத்2:18 206/1,2
தீயினும் எரியும் நெஞ்சன் வெருவலன் தெரிய நோக்கி – கம்.யுத்3:24 5/3
புண் திறத்தன நெஞ்சன் பொருமலன் – கம்.யுத்3:29 34/3
சூடுகின்றான் என்று அஞ்சி மகோதரன் துணிந்த நெஞ்சன்
மாடு சென்று அடியின் வீழ்ந்து வணங்கி நின் புகழ்க்கு மன்னா – கம்.யுத்3:29 55/2,3
தீட்டிய படிவம் என்ன தோன்றினன் திகைத்த நெஞ்சன் – கம்.யுத்4:34 11/4
புண் பிளந்து-அனைய நெஞ்சன் கோபுரத்து இழிந்து போந்தான் – கம்.யுத்4:34 24/4
மிகை பிறக்கின்ற நெஞ்சன் வெம் சின தீ-மேல் வீங்கி – கம்.யுத்4:34 25/3
அரம் சுட சுடர் நெஞ்சன் அரக்கர்_கோன் – கம்.யுத்4:37 193/3
வெவ் உயிர்ப்போடு நீண்ட விம்மலன் வெதும்பும் நெஞ்சன்
செவ்வியின் தொடர்ந்த அல்ல செப்பலை செல்வ என்னா – கம்.யுத்4:37 209/2,3
நூல் முகத்து ஓங்கு கேள்வி நுணங்கியோன் வணங்கு நெஞ்சன்
கோல் முகத்து அளந்து குற்றம் செற்று உலகு எல்லாம் கொள்ளும் – கம்.யுத்4:42 13/2,3

மேல்


நெஞ்சால் (1)

நெஞ்சால் ஒன்றும் உய் வழி காணாள் நெகுகின்றாள் – கம்.சுந்:4 2/2

மேல்


நெஞ்சிடை (4)

நெக்கனள் உருகுகின்றாள் நெஞ்சிடை வஞ்சன் வந்து – கம்.பால:21 14/2
நிறையும் நெஞ்சிடை உவகை போய் மயிர் வழி நிமிர – கம்.அயோ:1 74/3
நீத்தமும் வானமும் குறுக நெஞ்சிடை
கோத்த அன்பு உணர்விடை குளிப்ப மீக்கொள – கம்.ஆரண்:6 19/1,2
கொன்றை நன்று கோதையோடு ஓர் கொம்பு வந்து என் நெஞ்சிடை
நின்றது உண்டு கண்டது என்று அழிந்து அழுங்கும் நீர்மையான் – கம்.ஆரண்:10 94/1,2

மேல்


நெஞ்சில் (16)

சொல் வெளிப்படாமை மெல்ல என் நெஞ்சில்
படு மழை பொழிந்த பாறை மருங்கில் – நற் 61/6,7
பல ஆகுக நின் நெஞ்சில் படரே – குறு 91/4
கல் ஒக்கும் நெஞ்சில் தங்காது அப்புறம் கழன்று கல்லா – கம்.பால:7 49/3
உண்டது உண்டு என் நெஞ்சில் இன்னும் உண்டு அது என்றும் உண்டு-அரோ – கம்.பால:13 48/4
நெய் உறும் சுடர் வேல் நெடும் கண் முகிழ்த்து நெஞ்சில் நினைப்பொடும் – கம்.அயோ:3 60/3
படி எலாம் கேட்டு நெஞ்சில் பருவரல் உழந்தான் முன்னே – கம்.அயோ:6 7/3
நன் பொறை நெஞ்சில் இல்லா கள்வியை நச்சி என்றாள் – கம்.ஆரண்:6 61/4
நீ இனி அயர்வாய் அல்லை என்று தன் நெஞ்சில் புல்லி – கம்.கிட்:7 151/3
நெஞ்சில் நின்று நிலாவ நிறுத்துவாய் – கம்.கிட்:11 5/4
ஆண்தகை நெஞ்சில் நின்றும் அகன்றிலை அழிவு உண்டாமோ – கம்.சுந்:4 77/3
கொல் இயல் அரக்கர் நெஞ்சில் குடி புக அச்சம் வீரன் – கம்.சுந்:8 17/3
வெப்பு அடைகில்லா நெஞ்சில் சிறியது ஓர் விம்மல் கொண்டான் – கம்.சுந்:11 16/1
நீல் நிறத்து இராவணன் நெஞ்சில் நிற்குமால் – கம்.சுந்:12 22/4
பெண் இறை கொண்ட நெஞ்சில் நாண் நிறை கொண்ட பின்னர் – கம்.யுத்2:16 10/2
எண் குலை நெஞ்சில் இரங்கல் துறந்தாய் – கம்.யுத்3:26 34/3
நிருதி திக்கில் நின்றவன் வென்றி படை நெஞ்சில்
கருதி தன்-பால் வந்தது அவன் கைக்கொடு காலன் – கம்.யுத்4:37 137/1,2

மேல்


நெஞ்சிலார் (1)

நெஞ்சிலார் தோய்தற்கு அரிய உயிர் துறந்து – கலி 103/66

மேல்


நெஞ்சிலேன் (1)

நீண்டனென் இருந்து அவன் பிரியும் நெஞ்சிலேன்
மீண்டனென் என்றனன் வினையம் உன்னுவான் – கம்.ஆரண்:12 48/3,4

மேல்


நெஞ்சிற்கு (6)

நோய் மலி நெஞ்சிற்கு ஏமம் ஆம் சிறிதே – நற் 133/11
நெஞ்சிற்கு அணியரோ தண் கடல் நாட்டே – குறு 228/6
மையல் நெஞ்சிற்கு எவ்வம் தீர – ஐங் 59/2
எவ்வ நெஞ்சிற்கு ஏமம் ஆக – ஐங் 393/3
கையறு நெஞ்சிற்கு உயவு துணை ஆக – ஐங் 477/3
மருந்து ஓவா நெஞ்சிற்கு அமிழ்தம் அயின்று அற்றா – கலி 81/14

மேல்


நெஞ்சின் (37)

நல் யாழ் நவின்ற நயன் உடை நெஞ்சின்
மென் மொழி மேவலர் இன் நரம்பு உளர – திரு 141,142
அற நெறி பிழையா அன்பு உடை நெஞ்சின்
பெரியோர் மேஎய் இனிதின் உறையும் – மது 472,473
ஈர நெஞ்சின் தன்-வயின் விளிப்ப – நற் 181/8
நெஞ்சின் இன்புறாய் ஆயினும் அது நீ – நற் 355/9
நல் இசை வேட்ட நயன் உடை நெஞ்சின்
கடப்பாட்டாளன் உடை பொருள் போல – குறு 143/4,5
ஒழியின் உண்டு வழு இல் நெஞ்சின்
தெறித்து நடை மரபின் தன் மறிக்கு நிழல் ஆகி – குறு 213/4,5
துணை இலள் கலிழும் நெஞ்சின்
இணை ஏர் உண்கண் இவட்கு நோவதுமே – ஐங் 378/4,5
பையுள் நெஞ்சின் தையல் உவப்ப – ஐங் 489/3
நொசிவு உடை வில்லின் ஒசியா நெஞ்சின்
களிறு எறிந்து முரிந்த கதுவாய் எஃகின் – பதி 45/3,4
உவலை கூரா கவலை இல் நெஞ்சின்
நனவில் பாடிய நல் இசை – பதி 85/11,12
நாடல் சான்ற நயன் உடை நெஞ்சின்
பாடுநர் புரவலன் ஆடு நடை அண்ணல் – பதி 86/7,8
புகைந்த நெஞ்சின் புலர்ந்த சாந்தின் – பரி 4/11
முனை கெழு சின நெஞ்சின் முன் எறிந்து பின்னும் – பரி 11/131
பல நினைந்து இனையும் பைதல் நெஞ்சின்
அலமரல் நோயுள் உழக்கும் என் தோழி – கலி 126/19,20
கொடை கடன் ஏன்ற கோடா நெஞ்சின்
உதியன் அட்டில் போல ஒலி எழுந்து – அகம் 168/6,7
அறியாமையின் அழிந்த நெஞ்சின்
ஏற்று இயல் எழில் நடை பொலிந்த மொய்ம்பின் – அகம் 236/13,14
செய்_வினை அழிந்த மையல் நெஞ்சின்
துனி கொள் பருவரல் தீர வந்தோய் – அகம் 314/16,17
நேமி உய்த்த நேஎ நெஞ்சின்
தவிரா ஈகை கவுரியர் மருக – புறம் 3/4,5
காதல் நெஞ்சின் நும் இடை புகற்கு அலமரும் – புறம் 58/26
நின்றவன்-தன்னை நோக்கி இரும்பினால் இயன்ற நெஞ்சின்
கொன்று உழல் கூற்றம் என்னும் பெயர் இன்றி கொடுமை பூண்டாள் – கம்.அயோ:3 109/1,2
நேய நெஞ்சின் விரும்பி நிரம்பினான் – கம்.அயோ:10 49/4
தீரும் எஞ்சி என நெஞ்சின் உறு சிந்தை தெரிய – கம்.ஆரண்:1 22/3
நிலம் காவல் அது கிடக்க நிலையாத நிலை உடையேன் நேய நெஞ்சின்
நலம் காண் நடந்தனையோ நாயகனே தீவினையேன் நண்பினின்றும் – கம்.ஆரண்:4 22/2,3
அருள் தீர்ந்த நெஞ்சின் கரிது என்பது அ அந்தகாரம் – கம்.ஆரண்:10 139/4
பொய் நின்ற நெஞ்சின் கொடியாள் புகுந்தாளை நோக்கி – கம்.ஆரண்:10 148/1
நிகழ்ந்ததை நினைத்திலை என் நெஞ்சின் நிலை அஞ்சாது – கம்.ஆரண்:11 20/1
எறிந்தான்-தனை நோக்கி இராவணன் நெஞ்சின் ஆற்றல் – கம்.ஆரண்:13 35/1
நெறி கொள் கானகம் மறைதர நிருதர்_கோன் நெஞ்சின்
பறித்து வீசிய கவசமும் கிடந்தது பார்த்தார் – கம்.ஆரண்:13 87/3,4
துஞ்சின உலகம் எல்லாம் என்பது என் துணிந்த நெஞ்சின்
அஞ்சினன் இளைய கோவும் அயல் உளோர்க்கு அவதி உண்டோ – கம்.ஆரண்:13 120/3,4
அளித்தவர் அஞ்சும் நெஞ்சின் அடைத்தவர் அறிவில் மூழ்கி – கம்.கிட்:11 92/1
ஆறுற்ற நெஞ்சின் தனது ஆர் உயிர் ஆய தம்பி – கம்.சுந்:4 88/2
மறுக்குறுகின்ற நெஞ்சின் மாதரை வைது நோக்கி – கம்.சுந்:9 65/2
வேதனை நெஞ்சின் எய்த வெம்பி யான் விளைவ சொன்னேன் – கம்.யுத்1:9 81/3
வல் நெஞ்சின் என்னை நீ நீத்து போய் வான் அடைந்தால் – கம்.யுத்2:17 80/1
நினைவர்க்கு நெஞ்சின் உறு காமம் முற்றி அறியாமை நிற்றி மனமா – கம்.யுத்2:19 259/2
வன் தழை கல்லின் நெஞ்சின் வஞ்சகத்தாளை வாளால் – கம்.யுத்3:29 54/3
எண் இல் நீக்க அரும் பிறவியும் என் நெஞ்சின் இறந்த – கம்.யுத்4:40 112/3

மேல்


நெஞ்சினம் (1)

அவல நெஞ்சினம் பெயர உயர் திரை – நற் 58/9

மேல்


நெஞ்சினர் (17)

மெலிவு உடை நெஞ்சினர் சிறுமை கூர – பதி 26/9
செய்_வினை புரிந்த நெஞ்சினர் நறு_நுதல் – அகம் 173/4
விம்முறும் உவகையர் வியந்த நெஞ்சினர்
அம்ம ஈது இது என அகலும் நீள் நெறி – கம்.பால:5 42/1,2
நெஞ்சினர் ஈசன் கண்ணில் நெருப்பு உறா அனங்கன் அன்னார் – கம்.பால:10 20/2
நினையும் நெஞ்சினர் கண்டிலர் நேடுவார் – கம்.அயோ:7 13/2
பரதனை வணங்கினர் பரியும் நெஞ்சினர் – கம்.அயோ:12 1/4
இனியவர் இன்னலின் இரங்கும் நெஞ்சினர்
குனி வரு திண் சிலை குமரர் கொம்பொடும் – கம்.ஆரண்:3 1/2,3
இரக்கம் என்று ஒரு பொருள் இலாத நெஞ்சினர்
அரக்கர் என்று உளர் சிலர் அறத்தின் நீங்கினார் – கம்.ஆரண்:3 12/1,2
கின்னரர் பெரும் பயம் கிடந்த நெஞ்சினர் – கம்.ஆரண்:10 10/4
நினையும் நெஞ்சினர் இமைத்திலர் உருத்தனர் நின்றார் – கம்.ஆரண்:15 35/4
நினைவினர் உவந்து உயர்ந்து ஓங்கும் நெஞ்சினர்
சினம் மிக கனல் பொறி சிந்தும் செம் கணார் – கம்.கிட்:14 15/3,4
பரியும் நெஞ்சினர் இவர் என வயிர்த்து ஒரு பகை கொடு பனி திங்கள் – கம்.சுந்:2 191/3
உணர்வு_இல் நெஞ்சினர் ஊமர் உரை பொருள் – கம்.யுத்1:9 41/1
இடுங்கின கண்ணினர் எரிந்த நெஞ்சினர்
மடங்கினவாம் உயிர்ப்பு என்னும் அன்பினார் – கம்.யுத்2:16 265/3,4
சீறிய நெஞ்சினர் செம் கணர் ஒன்றோ – கம்.யுத்3:20 16/3
நலம் கொள் நெஞ்சினர் தம் துணை கணவரை நாடி – கம்.யுத்3:20 64/1
நிறத்து கார் அன்ன நெஞ்சினர் நெருப்புக்கு நெருப்பாய் – கம்.யுத்3:31 6/3

மேல்


நெஞ்சினள் (5)

வறிது உகு நெஞ்சினள் பிறிது ஒன்று சுட்டி – நற் 368/8
கையறு நெஞ்சினள் வினவலின் முதுவாய் – அகம் 98/8
கையறு நெஞ்சினள் அடைதரும் – அகம் 279/16
மரம்தான் என்னும் நெஞ்சினள் நாணாள் வகை பாராள் – கம்.அயோ:3 38/2
போன்றனள் புலர்ந்தனள் புழுங்கும் நெஞ்சினள்
தோன்றல்-தன் சுடர் மணி தோளில் நாட்டங்கள் – கம்.ஆரண்:6 20/2,3

மேல்


நெஞ்சினன் (19)

கொடை கடன் அமர்ந்த கோடா நெஞ்சினன்
மன் உயிர் அழிய யாண்டு பல மாறி – பதி 20/23,24
இகழ்வோன் இகழா நெஞ்சினன் ஆக நீ இகழா – பரி 4/15
வாட்டம் தரும் நெஞ்சினன் ஆய் நின் தாள் வணங்கா வானோர் – கம்.அயோ:4 81/3
பாரிடை வணங்கினன் பரியும் நெஞ்சினன்
தேரிடை வித்தகன் சேறல் மேயினான் – கம்.அயோ:5 45/3,4
வெம்பி வெந்து அழியாநின்ற நெஞ்சினன் விழித்த கண்ணன் – கம்.அயோ:8 21/2
அறம் கெட முயன்றவன் அருள்_இல் நெஞ்சினன்
பிறன் கடை நின்றவன் பிறரை சீறினோன் – கம்.அயோ:11 96/1,2
இடுங்கினன் மகளிரின் இரங்கும் நெஞ்சினன்
ஒடுங்கிய உயிரினன் உணர்வு கைதர – கம்.அயோ:12 13/2,3
அழிவுறு நெஞ்சினன் அரற்றினான்-அரோ – கம்.ஆரண்:4 20/4
என்று சொல்ல இருந்து அழி நெஞ்சினன்
நின்ற வீரரை நோக்கி நினைந்தவன் – கம்.ஆரண்:4 30/1,2
ஏங்கிய நெஞ்சினன் இரங்கி விம்முவான் – கம்.கிட்:6 11/2
நினைவினால் அயர்ப்பு சென்ற நெஞ்சினன் நெடிது நின்றான் – கம்.கிட்:11 52/2
பொன்றினன் என்ற சொல் புலம்பும் நெஞ்சினன்
குன்று என நடந்து அவர் குறுகல் மேயினான் – கம்.கிட்:16 22/3,4
பறையிடு நெஞ்சினன் பதைக்கும் மேனியன் – கம்.கிட்:16 23/2
வன் பொறை நெஞ்சினன் வருத்தம் உன்னுவாள் – கம்.சுந்:4 95/2
உணர்வு_இல் நெஞ்சினன் ஏவலர் கடிதினின் ஓடி – கம்.யுத்1:3 38/2
அன்னானை நோக்கி அருள் சுரந்த நெஞ்சினன் ஆய் – கம்.யுத்1:3 170/1
கண்டான் இறை ஆறிய நெஞ்சினன் கைகள் கூப்பி – கம்.யுத்2:19 4/1
நெஞ்சினன் ஆகி உள்ளம் தள்ளுதல் ஒழிந்து நின்றான் – கம்.யுத்3:26 92/2
ஆயிடை அரக்கனும் அழன்ற நெஞ்சினன்
தீயிடை பொடிந்து எழும் உயிர்ப்பன் சீற்றத்தன் – கம்.யுத்4:37 145/1,2

மேல்


நெஞ்சினார் (5)

நளி வாய் மருப்பு அஞ்சும் நெஞ்சினார் தோய்தற்கு – கலி 103/69
சொல்லின முடிக்குறும் துணிவின் நெஞ்சினார் – கம்.ஆரண்:7 49/4
கொலை மிசை நஞ்சு என கொதிக்கும் நெஞ்சினார் – கம்.ஆரண்:7 54/4
புற்று உறை அரவு என புழுங்கு நெஞ்சினார் – கம்.யுத்1:2 46/4
நினைக்கும்-தோறும் திடுக்கிடும் நெஞ்சினார்
கனைக்கும்-தோறும் உதிரங்கள் கக்குவார் – கம்.யுத்1:9 55/3,4

மேல்


நெஞ்சினால் (3)

மரகத மலையினை வழுத்தி நெஞ்சினால்
கர கமலம் குவித்து இருந்த-காலையில் – கம்.பால:5 9/2,3
நினைத்திலை என்-வயின் நேய நெஞ்சினால் – கம்.அயோ:14 42/4
குழையும் நெஞ்சினால் நினையினும் மாசு என்று கொள்ளும் – கம்.சுந்:2 25/4

மேல்


நெஞ்சினாள் (3)

தோன்றிய கூனியும் துடிக்கும் நெஞ்சினாள்
ஊன்றிய வெகுளியாள் உளைக்கும் உள்ளத்தாள் – கம்.அயோ:2 47/1,2
துண்ணெனும் நெஞ்சினாள் துளங்கினாள் துணை – கம்.அயோ:14 84/1
நினைந்ததும் மறந்ததும் இலாத நெஞ்சினாள் – கம்.யுத்4:38 12/4

மேல்


நெஞ்சினான் (11)

நின்று வாங்கி உருகிய நெஞ்சினான்
துன்று நாள்_மலர் சென்னியில் சூடினான் – கம்.அயோ:11 4/3,4
படி-கண் வீழ்ந்து அகம் பதைக்கும் நெஞ்சினான்
தடுக்கல் ஆகலா துயரம் தன் உளே – கம்.அயோ:11 126/2,3
நினைவது ஓர் தெய்வம் வேறு இலாத நெஞ்சினான்
சனகன் மா மகள் பெயர் சனகி காகுத்தன் – கம்.ஆரண்:12 39/2,3
பருவரல் மீதிட பதைக்கும் நெஞ்சினான்
பெருமகன் தனை தனி பிரிந்து பேதுறும் – கம்.ஆரண்:13 61/2,3
பழுது இது என்றனன் பரியும் நெஞ்சினான் – கம்.கிட்:3 54/4
நீட்டினன் உவகையின் நிமிர்ந்த நெஞ்சினான் – கம்.சுந்:12 26/4
நினைவுறு காரியம் நிகழ்த்தும் நெஞ்சினான் – கம்.யுத்1:2 7/4
நின்றனன் நிகழ்த்தினன் புணர்ப்பின் நெஞ்சினான் – கம்.யுத்1:2 15/4
நஞ்சினால் செய்த நெஞ்சினான் பார் மிசை நடந்தான் – கம்.யுத்2:15 208/4
சீ சீ உற்றது என தீயும் நெஞ்சினான் – கம்.யுத்2:16 293/4
நெய் கிடந்த கனல் புரை நெஞ்சினான்
மொய் கிடந்த சிலையொடு மூரி மா – கம்.யுத்3:29 27/2,3

மேல்


நெஞ்சினில் (3)

நிறைந்த மாந்தர் நெருங்கினர் நெஞ்சினில்
பறந்து போதும்-கொல் என்று பதைக்கின்றார் – கம்.அயோ:11 14/1,2
மன்னவர் நெஞ்சினில் வேடர் விடும் சரம் வாயாவோ – கம்.அயோ:13 16/4
கருமை கறை நெஞ்சினில் நஞ்சு கலந்த பாம்பின் – கம்.ஆரண்:10 136/3

மேல்


நெஞ்சினின் (1)

நெஞ்சினின் இருண்டது நீல வானமே – கம்.கிட்:10 4/4

மேல்


நெஞ்சினும் (2)

என் நோக்கினும் நெஞ்சினும் என்றும் உளார் – கம்.பால:23 17/3
நெஞ்சினும் வலிது உயிர் நினைப்பது என் சில – கம்.அயோ:4 183/3

மேல்


நெஞ்சினென் (1)

நீ தந்தனை நீ உறு நெஞ்சினென் நான் – கம்.யுத்1:3 113/2

மேல்


நெஞ்சினேம் (2)

கலி இல் நெஞ்சினேம் ஏத்தினேம் வாழ்த்தினேம் – பரி 2/74
பல நாடு நெஞ்சினேம் பரிந்து நாம் விடுத்த-கால் – கலி 35/19

மேல்


நெஞ்சினேன் (3)

கவலை கொள் நெஞ்சினேன் கலுழ் தர கடல் நோக்கி – கலி 134/13
கையறு நெஞ்சினேன் கலக்கத்துள் ஆழ்ந்து ஆங்கே – கலி 134/20
யாவது கூறுகேன் இரும்பின் நெஞ்சினேன் – கம்.அயோ:5 20/4

மேல்


நெஞ்சினை (7)

நின் ஆங்கு வரூஉம் என் நெஞ்சினை
என் ஆங்கு வாராது ஓம்பினை கொண்மே – கலி 23/18,19
சேயார் கண் சென்ற என் நெஞ்சினை சில்_மொழி – கலி 29/10
உள்ளு-தொறும் பனிக்கும் நெஞ்சினை நீயே – அகம் 220/10
கரும் கடைக்கண் அயில் காமர் நெஞ்சினை
உருங்குவ மற்று அவர் உயிர்கள் அன்னவர் – கம்.பால:3 45/2,3
மொழிந்தது கேட்டலும் மொய்த்து நெஞ்சினை
பொழிந்த பேர் உவகையன் பொங்கு காதலன் – கம்.அயோ:1 83/1,2
முழு கலின் வலிய நம் மூரி நெஞ்சினை
மழுக்களின் பிளத்தும் என்று ஓடுவார் வழி – கம்.அயோ:4 188/1,2
நினையும் நெஞ்சினை சுடுவது ஓர் நெருப்பினை நிமிர்ந்து – கம்.யுத்4:32 5/3

மேல்


நெஞ்சினையேனும் (1)

இருப்பு நெஞ்சினையேனும் ஓர் ஏழைக்கா – கம்.பால:21 21/2

மேல்


நெஞ்சினொடு (3)

நீண்ட கையினால் அவரை நெஞ்சினொடு புல்லி – கம்.யுத்1:9 1/2
சொல்லுவர் என தொழுது நெஞ்சினொடு சொன்னான் – கம்.யுத்4:36 25/4
இன்னல் நெஞ்சினொடு இந்தனத்து எற்றினான் – கம்.யுத்4:38 31/4

மேல்


நெஞ்சினோர் (1)

நடுவு நின்ற நன் நெஞ்சினோர்
வடு அஞ்சி வாய் மொழிந்து – பட் 207,208

மேல்


நெஞ்சினோன் (2)

மம்மர் நெஞ்சினோன் தொழுது நின்றதுவே – அகம் 56/16
இழைத்த வன் பொய் எனும் இழுதை நெஞ்சினோன் – கம்.அயோ:11 98/4

மேல்


நெஞ்சு (138)

கனவு என மருண்ட என் நெஞ்சு ஏமாப்ப – பொரு 98
நெஞ்சு ஆற்றுப்படுத்த நிறை தபு புலம்பொடு – முல் 81
நெஞ்சு ஏமாப்ப இன் துயில் துறந்து – மது 575
நெஞ்சு நடுக்கு-உறூஉ கொண்டி மகளிர் – மது 583
அம் தீம் தெண் நீர் குடித்தலின் நெஞ்சு அமர்ந்து – குறி 211
நெஞ்சு நடுக்கு-உறூஉம் துஞ்சா மறவர் – நற் 18/6
பொங்கி வரு புது நீர் நெஞ்சு உண ஆடுகம் – நற் 68/5
இன் சொல் மேவலைப்பட்ட என் நெஞ்சு உண – நற் 204/5
எஞ்சா வஞ்சினம் நெஞ்சு உண கூறி – நற் 214/6
பிரிவல் நெஞ்சு என்னும் ஆயின் – நற் 262/9
நெஞ்சு நடுக்கு-உறூஉம் அவன் பண்பு தரு படரே – நற் 273/10
நெஞ்சு நெகிழ் செய்ததன் பயனோ அன்பு இலர் – நற் 277/10
நெஞ்சு வடுப்படுத்து கெட அறியாதே – நற் 357/3
நெஞ்சு பக எறிந்த அம் சுடர் நெடு வேல் – குறு 0/4
நெஞ்சு களன் ஆக நீயலென் யான் என – குறு 36/3
யான் ஆகியர் நின் நெஞ்சு நேர்பவளே – குறு 49/5
அளியளோ அளியள் என் நெஞ்சு அமர்ந்தோளே – குறு 56/5
நெஞ்சு நம் பிரிந்தன்று ஆயினும் எஞ்சிய – குறு 237/2
நெஞ்சு புண் உற்ற விழுமத்தானே – குறு 261/8
நெஞ்சு பிணிக்கொண்ட அம் சில் ஓதி – குறு 280/2
ஒண் தொடி அரிவை என் நெஞ்சு கொண்டோளே – ஐங் 171/4
நீ அலது உளரோ என் நெஞ்சு அமர்ந்தோரே – ஐங் 293/5
நெஞ்சு உண தேற்றிய வஞ்சின காளையொடு – ஐங் 372/2
தோடு கொள் இன நிரை நெஞ்சு அதிர்ந்து ஆங்கு – பதி 12/6
கண்ணின் உவந்து நெஞ்சு அவிழ்பு அறியா – பதி 20/8
நெஞ்சு மலி உவகையர் உண்டு மலிந்து ஆட – பதி 23/8
நெஞ்சு மலி உவகையர் துஞ்சு பதி பெயர – பதி 31/10
நெஞ்சு மலி உவகையர் வியன் களம் வாழ்த்த – பதி 40/26
நெஞ்சு புகல் ஊக்கத்தர் மெய் தயங்கு உயக்கத்து – பதி 68/7
நெஞ்சு புகல் அழிந்து நிலை தளர்பு ஒரீஇ – பதி 92/14
நினைவாரை நெஞ்சு இடுக்கண் செய்யும் கனல்புடன் – பரி 24/54
தம்மொடு நிற்குமோ நெஞ்சு – பரி 27/3
உடைபு நெஞ்சு உக ஆங்கே ஒளி ஓடற்பாள்-மன்னோ – கலி 10/9
யாறு நீர் கழிந்து அன்ன இளமை நும் நெஞ்சு என்னும் – கலி 20/13
நெஞ்சு நடுக்கு-உற கேட்டும் கடுத்தும் தாம் – கலி 24/1
உகுவது போலும் என் நெஞ்சு எள்ளி – கலி 33/17
முலை இடை கனலும் என் நெஞ்சு
காதலின் பிரிந்தார்-கொல்லோ வறிது ஓர் – கலி 36/17,18
நெஞ்சு அழி துயர் அட நிறுப்பவும் இயையும்-மன் – கலி 53/17
அறை போகும் நெஞ்சு உடையார்க்கு – கலி 67/21
கடவுபு கை தங்கா நெஞ்சு என்னும் தம்மோடு – கலி 77/23
நிறை ஆற்றா நெஞ்சு உடையேம் – கலி 90/29
காணின் நெகிழும் என் நெஞ்சு ஆயின் என் உற்றாய் – கலி 91/23
புக்கு அகலம் புல்லின் நெஞ்சு ஊன்றும் புறம் புல்லின் – கலி 94/19
வேண்டாதார் நெஞ்சு உட்க வெரு வந்த கொடுமையும் – கலி 100/2
இடரிய ஏற்று எருமை நெஞ்சு இடந்து இட்டு – கலி 101/25
கூற்று என உட்கிற்று என் நெஞ்சு
இகுளை இஃது ஒன்று கண்டை இஃது ஒத்தன் – கலி 103/45,46
மாயோன் என்று உட்கிற்று என் நெஞ்சு
ஆங்கு இரும் புலி தொழுதியும் பெரும் களிற்று இனமும் – கலி 103/55,56
புக்க-கால் புக்கது என் நெஞ்சு என – கலி 105/69
அன்னை நெஞ்சு ஆக பெறின் – கலி 107/22
சுற்றி சுழலும் என் நெஞ்சு
விடிந்த பொழுதினும் இல்-வயின் போகாது – கலி 110/11,12
நடுங்கு அஞர் உற்றது என் நெஞ்சு
எவ்வம் மிகுதர எம் திறத்து எஞ்ஞான்றும் – கலி 110/15,16
நெஞ்சு ஏவல் செய்யாது என நின்றாய்க்கு எஞ்சிய – கலி 113/19
நெஞ்சு அறிந்த கொடியவை மறைப்பினும் அறிபவர் – கலி 125/3
மெல்லிய நெஞ்சு பையுள் கூர தம் – கலி 137/8
நெஞ்சு ஆறு கொண்டாள் அதன் கொண்டும் துஞ்சேன் – கலி 139/7
தகையால் தலைக்கொண்ட நெஞ்சு
அழல் மன்ற காம அரு நோய் நிழல் மன்ற – கலி 139/29,30
சென்று சேட்பட்டது என் நெஞ்சு
ஒன்றி முயங்கும் என்று என் பின் வருதிர் மற்று ஆங்கே – கலி 143/16,17
மருவு-உழி பட்டது என் நெஞ்சு
எங்கும் தெரிந்து அது கொள்வேன் அவன் உள்-வழி – கலி 144/15,16
ஆனா படர் மிக்க நெஞ்சு
ஊரவர்க்கு எல்லாம் பெரு நகை ஆகி என் – கலி 145/44,45
வலை அகப்பட்டது என் நெஞ்சு
வாழிய கேளிர் – கலி 147/21,22
தன் நெஞ்சு ஒருவற்கு இனைவித்தல் யாவர்க்கும் – கலி 147/46
கற்பித்தான் நெஞ்சு அழுங்க பகர்ந்து உண்ணான் விச்சை-கண் – கலி 149/4
கேளிர்கள் நெஞ்சு அழுங்க கெழு உற்ற செல்வங்கள் – கலி 149/8
நொதுமலாளன் நெஞ்சு அற பெற்ற என் – அகம் 17/8
நெஞ்சு அறைபோகிய அறிவினேற்கே – அகம் 26/26
நெஞ்சு அமர் வியன் மார்பு உடைத்து என அன்னைக்கு – அகம் 52/9
நெஞ்சு வாய் அவிழ்ந்தனர் காதலர் – அகம் 129/17
நிலம் நெஞ்சு உட்க ஓவாது சிலைத்து ஆங்கு – அகம் 139/4
நெஞ்சு நடுங்கு அரும் படர் தீர வந்து – அகம் 152/1
நெஞ்சு உண மொழிப-மன்னே தோழி – அகம் 157/10
நெஞ்சு அழிந்து அரணம் சேரும் அதன்_தலை – அகம் 158/14
அயிர் இடு குப்பையின் நெஞ்சு நெகிழ்ந்து அவிழ – அகம் 163/11
வெம் சுரம் இறந்த காதலர் நெஞ்சு உணர – அகம் 175/6
நோலா இரும் புள் போல நெஞ்சு அமர்ந்து – அகம் 220/14
வெம் சுரம் இறந்தனர் ஆயினும் நெஞ்சு உருக – அகம் 231/9
நயந்தனை கொண்மோ நெஞ்சு அமர் தகுவி – அகம் 259/12
நெஞ்சு நெகிழ் பருவரல் செய்த – அகம் 260/14
நெஞ்சு நெகிழ்_தகுந கூறி அன்பு கலந்து – அகம் 267/1
நெஞ்சு அமர் குழவி போல நொந்து நொந்து – அகம் 293/12
நெஞ்சு உடம்படுதலின் ஒன்று புரிந்து அடங்கி – அகம் 312/1
நெஞ்சு பழுது ஆக வறுவியன் பெயரின் – அகம் 362/9
பெறல் கூடும் இவன் நெஞ்சு உற பெறின் எனவும் – புறம் 17/26
நெஞ்சு நடுங்கு அவலம் பாய – புறம் 31/16
நெஞ்சு உடைய புகல் மறவரும் என – புறம் 55/10
சான்றோன் நெஞ்சு உற பெற்ற தொன்று இசை – புறம் 217/11
வெம் திறல் எஃகம் நெஞ்சு வடு விளைப்ப – புறம் 303/4
நெஞ்சு அற வீழ்ந்த புரைமையோனே – புறம் 307/14
உலந்து-உழி உலக்கும் நெஞ்சு அறி துணையே – புறம் 324/14
நெஞ்சு அமர் காதலர் அழுத கண்ணீர் – புறம் 356/5
நெஞ்சு அமர் காதல் நின் வெய்யோளொடு – புறம் 391/18
அஞ்சினார் நெஞ்சு போல் என்றும் ஆறாது-அரோ – கம்.பால:7 7/4
வெம் சரங்கள் நெஞ்சு அரங்க வெய்ய காமன் எய்யவே – கம்.பால:13 49/2
எங்கு நின்று எழுந்தது இந்த இந்து வந்து என் நெஞ்சு உலா – கம்.பால:13 51/1
அடர்ந்த வந்து அனங்கன் நெஞ்சு அழன்று சிந்தும் அம்பு எனும் – கம்.பால:13 52/1
குமரர் நெஞ்சு குளிப்ப வழங்கலால் – கம்.பால:14 28/3
நெய் தாவும் வேலானொடு நெஞ்சு புலந்து நின்றாள் – கம்.பால:17 16/2
நெய் எரி உற்று என நெஞ்சு அழிந்து சோரும் – கம்.அயோ:3 27/3
கண்டு நெஞ்சு கலங்கி அம் சிறை ஆன காமர் துணை கரம் – கம்.அயோ:3 51/3
புனை துகில் கலைசோர நெஞ்சு புழுங்கினார் சில பூவைமார் – கம்.அயோ:3 56/2
என்பு உருக நெஞ்சு உருகியார் உருககில்லார் – கம்.அயோ:3 98/4
நீர் ஆய் உக கண்ணினும் நெஞ்சு அழிகின்ற நீரார் – கம்.அயோ:4 143/2
நெஞ்சு உளுக்கினன் என சிறிது நின்று நினையா – கம்.ஆரண்:1 24/3
நெஞ்சு புக்கு எனது ஆவத்து நீக்கு எனும் – கம்.ஆரண்:6 79/2
உச்ச வீரன் கை சுடு சரம் நிருதர் நெஞ்சு உருவ – கம்.ஆரண்:7 139/3
நெஞ்சு இலன் ஒதுங்குகின்ற நிறை மதியோனை தேடி – கம்.ஆரண்:10 106/2
நெஞ்சு உற களித்தன நேமிப்புள் எலாம் – கம்.ஆரண்:10 126/4
கம்பிக்கும் என் நெஞ்சு அவன் என்றே கவல்கின்றேன் – கம்.ஆரண்:11 17/4
நெஞ்சு பறை-போதும் அது நீ நினையகில்லாய் – கம்.ஆரண்:11 24/2
நெஞ்சு உற்றது ஓர் பெற்றி நினைப்பு அரிதால் – கம்.ஆரண்:11 41/4
தன் நோக்கிய நெஞ்சு உடை யோகியர் தம்மை சார்ந்த – கம்.ஆரண்:13 33/3
புண்தான் உறு நெஞ்சு புழுங்குறுவென் – கம்.ஆரண்:14 66/3
நெஞ்சு பூத்த தாமரையின் நிலையம் பூத்தாள் நிறம் பூத்த – கம்.கிட்:1 31/2
அ இடத்து அவர் மறுகி அஞ்சி நெஞ்சு அழி அமைதி – கம்.கிட்:2 3/1
நெஞ்சு அயிர்த்து அயல் மறைய நின்று கற்பினின் நினையும் – கம்.கிட்:2 4/4
ஒட்ட அஞ்சி நெஞ்சு உலைய ஓடினான் – கம்.கிட்:3 51/2
நின்றான் எதிர் யாவரும் நெஞ்சு நடுங்கி அஞ்ச – கம்.கிட்:7 38/1
குறைந்தான் நெஞ்சு குழைந்து அழுங்குவான் – கம்.கிட்:8 20/3
நீடு நெஞ்சு உறு நேயத்தால் நெடிது உற பிரிந்து – கம்.கிட்:10 39/1
நெஞ்சு உறு மம்மரும் நினைப்பும் நீண்டன – கம்.கிட்:10 111/2
நெஞ்சு என தெளிந்த நீர் நிரந்து தோன்றுவ – கம்.கிட்:10 112/2
நெரிய நெஞ்சு பிளக்க நெடும் திசை – கம்.கிட்:11 37/3
நினையும் நெஞ்சு இற உரும் என உறுக்கு உறும் நிலையன் – கம்.கிட்:12 8/2
தூயது துறக்கம் என நெஞ்சு துணிவுற்றார் – கம்.கிட்:14 39/4
குழை தொடர் நயனம் கூர் வேல் குமரர் நெஞ்சு உருவ கோட்டி – கம்.சுந்:2 114/2
பாந்தள் நீங்கிய முழை என குழைவு உறு நெஞ்சு பாழ்பட்டானை – கம்.சுந்:2 208/4
நெஞ்சு நின்று அயரும் இ நிருதர் பேர் சனகி ஆம் நெடியது ஆய – கம்.யுத்1:2 92/2
கொல்வீர் என்றனன் நெஞ்சு கொதிப்பான் – கம்.யுத்1:3 95/4
நெஞ்சு நடுங்கும் நெடும் தேவரை நோக்கி – கம்.யுத்1:3 162/2
என்பு உற குளிரும் நெஞ்சு உருகுமேல் அவன் – கம்.யுத்1:4 20/3
வார நெஞ்சு உருகி செம் கண் அஞ்சன மலை அன்று ஆகின் – கம்.யுத்1:4 134/2
நெஞ்சு நேரானது உம்மை நினைப்பு விட்டு ஆவி நீக்க – கம்.யுத்2:17 10/3
புண்தான் உறு நெஞ்சு புழுக்கம் உற – கம்.யுத்2:18 27/3
கோளுற்றவன் நெஞ்சு சுட குழைவான் – கம்.யுத்2:18 34/1
நிரந்தன நெடும் பிணம் விசும்பின் நெஞ்சு உற – கம்.யுத்2:18 102/3
ஆன காலையின் அயில் எயிற்று அரக்கன் நெஞ்சு அழன்று – கம்.யுத்3:22 66/1
தூயவன் நெஞ்சு துயர்ந்து சுருண்டான் – கம்.யுத்3:26 42/2
நிலம் கொண்டு படர நின்று நெஞ்சு அழிவானை தம்பி – கம்.யுத்3:27 13/2
நெஞ்சு நோவ நெடும் தனியே கிடந்து – கம்.யுத்3:29 19/3

மேல்


நெஞ்சும் (7)

நேர்ந்த நெஞ்சும் நெகிழ்ந்த தோளும் – நற் 130/7
நெஞ்சும் நனி புகன்று உறையும் எஞ்சாது – அகம் 141/4
நெகுதற்கு ஒத்த நெஞ்சும் நேயத்தாலே ஆவி – கம்.அயோ:4 59/1
வாயும் நெஞ்சும் புலர மயங்குவான் – கம்.ஆரண்:14 17/4
நெருங்கினார் நெருங்க கண்டும் ஒரு தனி நெஞ்சும் வில்லும் – கம்.யுத்2:19 178/2
அயிரா நெஞ்சும் ஆவியும் ஒன்றே எனும் அ சொல் – கம்.யுத்3:22 206/1
கரும் தடம் கண்ணும் நெஞ்சும் களித்திட இனைய சொன்னாள் – கம்.யுத்4:40 42/4

மேல்


நெஞ்சுற (2)

நெட்டிலை சரம் வஞ்சனை நெஞ்சுற
பட்டது அப்பொழுதே பகு வாயினால் – கம்.ஆரண்:11 76/1,2
நெஞ்சுற துயின்றனன் உணர்வு நீங்கலான் – கம்.ஆரண்:13 58/4

மேல்


நெஞ்சே (101)

வாரேன் வாழிய நெஞ்சே கூர் உகிர் – பட் 220
உரியை வாழி என் நெஞ்சே பொருளே – நற் 16/4
நினக்கோ அறியுநள் நெஞ்சே புனத்த – நற் 44/5
அன்பு இலை வாழி என் நெஞ்சே வெம் போர் – நற் 52/8
உய்த்தன்று-மன்னே நெஞ்சே செ வேர் – நற் 77/4
விடுத்தற்கு ஆகாது பிணித்த என் நெஞ்சே – நற் 95/10
கண்ணொடு வாரா என் நார் இல் நெஞ்சே – நற் 98/12
ஒன்று தெரிந்து உரைத்திசின் நெஞ்சே புன் கால் – நற் 103/1
பட்டனை வாழிய நெஞ்சே குட்டுவன் – நற் 105/7
நெஞ்சே நல்வினைப்பாற்றே ஈண்டு ஒழிந்து – நற் 107/8
நொதுமலாட்டிக்கு நோம் என் நெஞ்சே – நற் 118/11
எய்தினை வாழிய நெஞ்சே செம் வரை – நற் 137/4
பின்னிலை முனியல் மா நெஞ்சே என்னதூஉம் – நற் 140/9
நிலம் பரந்து ஒழுகும் என் நிறை இல் நெஞ்சே – நற் 154/12
விளிந்தன்று மாது அவர் தெளிந்த என் நெஞ்சே – நற் 178/10
நோ இனி வாழிய நெஞ்சே மேவார் – நற் 190/1
பற்றாய் வாழி எம் நெஞ்சே நல் தார் – நற் 298/8
நோகோ யானே நோம் என் நெஞ்சே
பனி புதல் ஈங்கை அம் குழை வருட – நற் 312/1,2
உலகமொடு பொரும்-கொல் என் அவலம் உறு நெஞ்சே – நற் 348/10
காண் இனி வாழி என் நெஞ்சே நாண் விட்டு – நற் 384/9
நோம் என் நெஞ்சே நோம் என் நெஞ்சே – குறு 4/1
நோம் என் நெஞ்சே நோம் என் நெஞ்சே
இமை தீய்ப்பு அன்ன கண்ணீர் தாங்கி – குறு 4/1,2
அமைவு இலர் ஆகுதல் நோம் என் நெஞ்சே – குறு 4/4
எழு இனி வாழி என் நெஞ்சே முனாது – குறு 11/4
இனை-மதி வாழியர் நெஞ்சே மனை மரத்து – குறு 19/3
எம்மை உய்த்தியோ உரைத்திசின் நெஞ்சே – குறு 63/4
அரிது வேட்டனையால் நெஞ்சே காதலி – குறு 120/2
நோயை நெஞ்சே நோய் பாலோயே – குறு 128/5
நெடும் சேண் ஆரிடையதுவே நெஞ்சே
ஈரம் பட்ட செவ்வி பைம் புனத்து – குறு 131/3,4
தலை வரம்பு அறியாது வருந்தும் என் நெஞ்சே – குறு 172/7
ஏறு உடை மழையின் கலிழும் என் நெஞ்சே – குறு 176/7
வலியன் என்னாது மெலியும் என் நெஞ்சே – குறு 187/5
உண்டு-மன் வாழிய நெஞ்சே திண் தேர் – குறு 199/2
நோம் என் நெஞ்சே நோம் என் நெஞ்சே – குறு 202/1
நோம் என் நெஞ்சே நோம் என் நெஞ்சே
புன்_புலத்து அமன்ற சிறியிலை நெருஞ்சி – குறு 202/1,2
இன்னா செய்தல் நோம் என் நெஞ்சே – குறு 202/5
மறத்தியோ வாழி என் நெஞ்சே பல உடன் – குறு 306/3
வருந்தும் தோழி அவர் இருந்த என் நெஞ்சே – குறு 340/7
நெஞ்சே நிறை ஒல்லாதே அவரே – குறு 395/1
வறிது ஆகின்று என் மடம் கெழு நெஞ்சே – ஐங் 17/4
இவட்கு மருந்து அன்மை நோம் என் நெஞ்சே – ஐங் 59/4
மறந்தோம் மன்ற நாண் உடை நெஞ்சே – ஐங் 112/4
ஒண் தொடி அரிவை கொண்டனள் நெஞ்சே
வண்டு இமிர் பனி துறை தொண்டி ஆங்கண் – ஐங் 172/1,2
யாம் எவன் செய்குவம் நெஞ்சே காமர் – ஐங் 288/2
குன்று கெழு நாடனொடு சென்ற என் நெஞ்சே – ஐங் 295/6
நீடுவர்-கொல் என நினையும் என் நெஞ்சே – ஐங் 311/4
ஒழிந்தோள் கொண்ட என் உரம் கெழு நெஞ்சே – ஐங் 329/5
அணங்கு என நினையும் என் அணங்கு உறு நெஞ்சே – ஐங் 363/4
மறந்து அமைகல்லாது என் மடம் கெழு நெஞ்சே – ஐங் 457/4
வேள்வி ஆவியின் உயிர்க்கும் என் நெஞ்சே – கலி 36/26
மற்று அவன் மேஎ-வழி மேவாய் நெஞ்சே – கலி 47/24
மாறு உண்டோ நெஞ்சே நமக்கு – கலி 62/19
கலப்பென் என்னும் இ கையறு நெஞ்சே
கோடு எழில் அகல் அல்குல் கொடி அன்னார் முலை மூழ்கி – கலி 67/9,10
கூடுவென் என்னும் இ கொள்கையில் நெஞ்சே
இனி புணர்ந்த எழில் நல்லார் இலங்கு எயிறு உறாஅலின் – கலி 67/13,14
தனித்தே தாழும் இ தனியில் நெஞ்சே
என ஆங்கு – கலி 67/17,18
தகையது காண்டைப்பாய் நெஞ்சே பனி ஆனா – கலி 87/15
புறஞ்சாய்ந்து காண்டைப்பாய் நெஞ்சே உறழ்ந்து இவனை – கலி 89/13
காணவும் பெற்றாயோ காணாயோ மட நெஞ்சே
கொல் ஏற்று சுறவு_இனம் கடி கொண்ட மருள் மாலை – கலி 123/8,9
புல்லவும் பெற்றாயோ புல்லாயோ மட நெஞ்சே
வெறி கொண்ட புள்_இனம் வதி சேரும் பொழுதினான் – கலி 123/11,12
அறியவும் பெற்றாயோ அறியாயோ மட நெஞ்சே
என ஆங்கு – கலி 123/14,15
வருந்தினை அளிய என் மடம் கெழு நெஞ்சே – கலி 123/19
மென் தோள் பெற நசைஇ சென்ற என் நெஞ்சே – அகம் 9/26
வருந்தினை வாழி என் நெஞ்சே பருந்து இருந்து – அகம் 19/2
எழு இனி வாழி என் நெஞ்சே புரி இணர் – அகம் 21/9
இன் துயில் மார்பில் சென்ற என் நெஞ்சே – அகம் 40/17
எழு இனி வாழிய நெஞ்சே ஒலி தலை – அகம் 47/3
கேட்குநள்-கொல் என கலுழும் என் நெஞ்சே – அகம் 63/19
சூழ்ந்திசின் வாழிய நெஞ்சே வெய்து-உற – அகம் 77/4
வருந்தினை வாழி என் நெஞ்சே இரும் சிறை – அகம் 79/11
உவ இனி வாழிய நெஞ்சே மை அற – அகம் 87/12
முயங்குகம் சென்மோ நெஞ்சே வரி நுதல் – அகம் 93/16
நாம் நகை உடையம் நெஞ்சே கடும் தெறல் – அகம் 121/1
உடை-மதி வாழிய நெஞ்சே நிலவு என – அகம் 123/8
பின்னிலை விடாஅ மடம் கெழு நெஞ்சே – அகம் 126/22
கலங்கின்று மாது அவர் தெளிந்த என் நெஞ்சே – அகம் 135/14
இன்னா நீள் இடை நினையும் என் நெஞ்சே – அகம் 138/20
உவ இனி வாழிய நெஞ்சே காதலி – அகம் 142/7
உவக்குநள் வாழிய நெஞ்சே விசும்பின் – அகம் 144/11
வாரேன் வாழி என் நெஞ்சே சேரலர் – அகம் 149/7
சேக்குவம்-கொல்லோ நெஞ்சே சாத்து எறிந்து – அகம் 167/7
என் நிலை உரைமோ நெஞ்சே ஒன்னார் – அகம் 181/3
உரைத்திசின் வாழி என் நெஞ்சே நிரை முகை – அகம் 191/13
சூர்_மகள் மாதோ என்னும் என் நெஞ்சே – அகம் 198/17
நீ செலற்கு உரியை நெஞ்சே வேய் போல் – அகம் 199/16
கூர் மதன் அழியரோ நெஞ்சே ஆனாது – அகம் 212/21
சேக்குவம்-கொல்லோ நெஞ்சே பூ புனை – அகம் 225/14
மாய்க தில் வாழிய நெஞ்சே நாளும் – அகம் 258/8
உள்ளினை வாழிய நெஞ்சே போது என – அகம் 291/22
என்னை ஆகுமோ நெஞ்சே நம்-வயின் – அகம் 297/4
தேம்புதி-கொல்லோ நெஞ்சே உரும் இசை – அகம் 322/6
துன்னலும் தகுமோ துணிவு இல் நெஞ்சே
நீ செல வலித்தனை ஆயின் யாவதும் – அகம் 327/6,7
கிளைஞன் அல்லெனோ நெஞ்சே தெனாஅது – அகம் 342/3
உள்ளினை வாழி என் நெஞ்சே கள்ளின் – அகம் 343/16
நிலையா நன் மொழி தேறிய நெஞ்சே – அகம் 348/14
கேள் இனி வாழிய நெஞ்சே நாளும் – அகம் 353/2
பொருள் புரிவு உண்ட மருளி நெஞ்சே
கரியா பூவின் பெரியோர் ஆர – அகம் 361/9,10
உள்ளினை வாழிய நெஞ்சே வென் வேல் – அகம் 365/11
தேம்பினை வாழி என் நெஞ்சே வேந்தர் – அகம் 372/14
ஆள்வினைக்கு எதிரிய மீளி நெஞ்சே
நினையினை ஆயின் எனவ கேள்-மதி – அகம் 379/4,5
பன் மாண் பேதை ஒழிந்தது என் நெஞ்சே – அகம் 390/17
எழு-மதி நெஞ்சே துணிபு முந்துறுத்தே – புறம் 237/20

மேல்


நெஞ்சை (4)

வள்ளியை ஆக என நெஞ்சை வலி-உறீஇ – கலி 142/30
போழ்ந்தாய் நெஞ்சை என்றார் பொன்_நாடு அதனில் போய் நீ – கம்.அயோ:4 83/3
புண் செய்த நெஞ்சை விதி என்பார் பூதலத்தோர் – கம்.அயோ:4 101/3
சூலம் என்ன என் நெஞ்சை தொளைக்குமால் – கம்.யுத்1:9 43/4

மேல்


நெஞ்சையும் (1)

சுட்டது என்னுடை நெஞ்சையும் சுட்டதால் – கம்.யுத்2:15 91/4

மேல்


நெஞ்சொடு (2)

மதலை இல் நெஞ்சொடு மதன் இலள் என்னாது – கலி 28/14
மையல் கொள் நெஞ்சொடு மயக்கத்தால் மரன் நோக்கி – கலி 134/21

மேல்


நெஞ்சொடும் (1)

தெரி கணை மலரொடும் திறந்த நெஞ்சொடும்
அரிய வன் துயரொடும் யானும் வைகுவேன் – கம்.கிட்:10 86/1,2

மேல்


நெஞ்சோடு (1)

அம்பு இட்டு துன்னம் கொண்ட புண் உடை நெஞ்சோடு ஐய – கம்.யுத்2:16 155/3

மேல்


நெட்டிலும் (1)

நெட்டிலும் இழந்தன நிறைந்த பால் கிளி – கம்.அயோ:4 199/2

மேல்


நெட்டிலை (1)

நெட்டிலை சரம் வஞ்சனை நெஞ்சுற – கம்.ஆரண்:11 76/1

மேல்


நெட்டு (4)

துயில் கண் மாக்களொடு நெட்டு இரா உடைத்தே – குறு 145/5
நெட்டு இரும் கூந்தல் கடவுளர் எல்லார்க்கும் – கலி 93/35
நெட்டு இரும் கூந்தலாய் கண்டை இஃது ஓர் சொல் – கலி 105/57
நெட்டு_உலை கழுநீர் நெடு நீத்தம் தான் – கம்.பால:2 26/2

மேல்


நெட்டு_உலை (1)

நெட்டு_உலை கழுநீர் நெடு நீத்தம் தான் – கம்.பால:2 26/2

மேல்


நெட்டுருட்டு (1)

வட்டு உருட்டு வல்லாய் மலைய நெட்டுருட்டு
சீர் ததும்பும் அரவமுடன் சிறந்து – பரி 18/42,43

மேல்


நெடி (2)

நெடி இடை பின் பட கடவு-மதி என்று யான் – அகம் 254/17
கொடியோர் குறுகும் நெடி இரும் குன்றத்து – அகம் 288/9

மேல்


நெடிதின் (1)

நின்று இமைக்கின்றது அன்ன முடி படி நெடிதின் வைத்தான் – கம்.யுத்2:17 17/4

மேல்


நெடிது (102)

நிலை அரும் குட்டம் நோக்கி நெடிது இருந்து – சிறு 180
வந்தேன் பெரும வாழிய நெடிது என – பெரும் 461
முடியொடு கடகம் சேர்த்தி நெடிது நினைந்து – முல் 76
உரோகிணி நினைவனள் நோக்கி நெடிது உயிரா – நெடு 163
கூரல் இருக்கை அருளி நெடிது நினைந்து – நற் 181/7
பொறி அழி பாவையின் கலங்கி நெடிது நினைந்து – நற் 308/7
நிறைந்து நெடிது இரா தசும்பின் வயிரியர் – பதி 43/34
இரு நிலம் மருங்கின் நெடிது மன்னியரோ – பதி 54/11
நெடிது உள்ளல் ஓம்புதல் வேண்டும் இவளே – கலி 50/11
நினையுபு நெடிது ஒன்று நினைப்பாள் போல் மற்று ஆங்கே – கலி 57/22
பாலொடு வீங்க தவ நெடிது ஆயினை – கலி 82/3
நெடிது சேண் இகந்தவை காணினும் தான் உற்ற – கலி 99/18
நன்_நுதாஅல் காண்டை நினையா நெடிது உயிரா – கலி 144/1
கொய்து ஒழி புனமும் நோக்கி நெடிது நினைந்து – அகம் 38/14
பசலை பாய்ந்த மேனியள் நெடிது நினைந்து – அகம் 169/9
நல் வரல் இள முலை நோக்கி நெடிது நினைந்து – அகம் 180/8
நீர் மலி கண்ணொடு நெடிது நினைந்து ஒற்றி – அகம் 227/4
நெடிது வந்தனை என நில்லாது ஏங்கி – அகம் 243/9
பாகன் நெடிது உயிர் வாழ்தல் காய் சின – அகம் 336/13
நினைந்த நெஞ்சமொடு நெடிது பெயர்ந்தோனே – அகம் 380/8
பெரும் பாழ் கொண்ட மேனியள் நெடிது_உயிர்த்து – அகம் 381/17
பசை விரல் புலைத்தி நெடிது பிசைந்து ஊட்டிய – அகம் 387/6
அடி வருந்த நெடிது ஏறிய – புறம் 139/3
நெடிது வந்தன்றால் நெடுந்தகை தேரே – புறம் 296/5
நின்றுநின்று உயிர்-தொறும் நெடிது காக்குமே – கம்.பால:4 11/4
நிகழ்ந்ததை இது என நெடிது கூறினார் – கம்.பால:14 2/4
நிச்சயம் அன்று எனின் நெடிது நாள் உண்ட – கம்.அயோ:1 25/3
மா துயர் படுக நான் நெடிது உன் மாற்றவள் – கம்.அயோ:2 61/3
நீந்தாய் நீந்தாய் நின் மகனோடும் நெடிது என்றான் – கம்.அயோ:3 48/4
நிரைத்து இடை இடை விழ நெடிது நிற்கின்றான் – கம்.அயோ:4 155/4
இ முறை உறவு என்னா இனிது இரு நெடிது எம் ஊர் – கம்.அயோ:8 26/4
அகல் இடம் நெடிது ஆளும் அமைதியை அது தீர – கம்.அயோ:9 24/1
நின்று நின்று நெடிது உயிர்த்தான்-அரோ – கம்.அயோ:11 27/4
நெறிந்து அலர் குஞ்சியான் நெடிது வீழ்ந்தனன் – கம்.அயோ:11 44/2
எண்ணினும் நெடிது அவண் எழுந்த சேனையே – கம்.அயோ:12 43/4
நெடிது உயிர்த்து உண்டவும் நீந்தி நின்றவும் – கம்.அயோ:13 3/3
என்றலுமே அடியின் மிசை நெடிது வீழ்ந்து அழுவானை இவன் யார் என்று – கம்.அயோ:13 65/1
ஓது கங்குலில் நெடிது உறக்கம் நீங்கினான் – கம்.அயோ:14 137/4
எண் தவ நெடிது எனின் இறுதியில் அவனை – கம்.ஆரண்:2 44/3
பண்பு உற நெடிது நோக்கி படைக்குநர் சிறுமை அல்லால் – கம்.ஆரண்:6 53/1
கொன்று களையேம் என்றால் நெடிது அலைக்கும் அருள் என்-கொல் கோவே என்ன – கம்.ஆரண்:6 134/2
நிருதர்-தம் பெரும் படை நெடிது நின்றவன் – கம்.ஆரண்:7 122/3
ஆன்றும் உளது ஆம் நெடிது ஆசை கனற்ற நின்றாய்க்கு – கம்.ஆரண்:10 151/2
விற்கு நோக்கிய பகழியின் நெடிது அன்று விம்மி – கம்.ஆரண்:13 79/3
சுட்ட கங்குல் நெடிது என சோர்கின்றான் – கம்.ஆரண்:14 22/1
நெடிது அடைய குடர் கெழுமு நிணத்தாள் – கம்.ஆரண்:14 46/2
உயிர் நெடிது உயிர்ப்பிடை ஊசலாடுவான் – கம்.ஆரண்:14 94/4
காலையே கடிது நெடிது ஏகினார் கடல் கவினு – கம்.கிட்:1 42/1
எய்தினார் சவரி நெடிது ஏய மால் வரை எளிதின் – கம்.கிட்:2 1/1
இரு மருங்கினும் நெடிது துருவுகின்றனர் இவர்கள் – கம்.கிட்:2 7/4
நின்ற அ காலின் மைந்தன் நெடிது உவந்து அடியில் தாழ்ந்தான் – கம்.கிட்:2 29/4
நோக்கினான் நெடிது நின்றான் நொடிவு அரும் கமலத்து அண்ணல் – கம்.கிட்:3 18/1
நின்ற நீதியாய் நெடிது கேட்டியால் – கம்.கிட்:3 36/3
ஒன்றினுக்கு ஒன்றின் இடை நெடிது யோசனை உடைய – கம்.கிட்:4 11/4
அரிந்த-மன் சிலை நாண் நெடிது ஆர்த்தலும் அமரர் – கம்.கிட்:4 14/1
நேடினாம் வாலி காலனை எனா நெடிது நாள் – கம்.கிட்:4 21/3
நெறி பட கண்கள் பொங்கி நீர் வர நெடிது தாழ்ந்து – கம்.கிட்:9 25/3
நீடு நெஞ்சு உறு நேயத்தால் நெடிது உற பிரிந்து – கம்.கிட்:10 39/1
நினைவினால் அயர்ப்பு சென்ற நெஞ்சினன் நெடிது நின்றான் – கம்.கிட்:11 52/2
என்னை கண்டனன் போல் கண்டு இங்கு இ துணை நெடிது வைகி – கம்.கிட்:11 71/2
நீண்ட பொன் தட கையால் நெடிது புல்லினான் – கம்.கிட்:11 126/2
நீர் அரும் பரவையின் நெடிது சேனையான் – கம்.கிட்:11 133/4
கங்கையை நோக்கி சேறி கடலினும் நெடிது கற்றாய் – கம்.கிட்:13 40/4
நீதியை நோக்கி நீயே நினைதியால் நெடிது காண்பாய் – கம்.கிட்:13 52/4
நினையும் வேலை-வாய் நெடிது தேடுவார் – கம்.கிட்:15 23/2
சந்நிதி உற்றிலாதார் நெடிது பின் தவிர சென்றார் – கம்.கிட்:15 30/2
நிரை துவன்றிய என நெடிது இருந்தவர்க்கு – கம்.கிட்:16 6/2
ஆண்டான் வலன் என்று அலர் தூஉய் நெடிது ஆசி சொன்னார் – கம்.சுந்:1 59/4
பொன் மேனியனும் நெடிது ஆசி புனைந்து போனான் – கம்.சுந்:1 60/4
நீண்டான் வய கதி நினைப்பின் நெடிது என்ன – கம்.சுந்:1 74/3
அலமரும் உயிரினோடும் நெடிது உயிர்த்து அயர்கின்றாரை – கம்.சுந்:2 111/4
நீல் நிற குன்றின் நெடிது உற தாழ்ந்த நீத்த வெள் அருவியின் நிமிர்ந்த – கம்.சுந்:3 78/1
ஒரு குறும் குரங்கு என்று எண்ணி நெடிது நாண் உழக்கும் நெஞ்சர் – கம்.சுந்:7 5/4
பறை புரை விழிகள் பறிந்தார் படியிடை நெடிது படிந்தார் – கம்.சுந்:7 26/1
புதைபட இருளின் மிடைந்தார் பொடியிடை நெடிது புரண்டார் – கம்.சுந்:7 28/1
அண்டம் உற்றது நெடிது ஆர்க்கும் ஆர்ப்பு-அது – கம்.சுந்:12 6/2
உறுதி கேட்டி உயிர் நெடிது ஓம்புவாய் – கம்.சுந்:12 87/4
வையகம் தழீஇ நெடிது இறைஞ்சி வாழ்த்தினான் – கம்.சுந்:14 22/4
வார் கழல் அனுமன் சொல்ல வழி நெடிது எளிதின் போனார் – கம்.சுந்:14 51/4
அ நெறி நெடிது செல்ல அரி_குலத்து அரசனோடும் – கம்.சுந்:14 52/1
நின்று நெடிது உன்னினன் நெடும் கடல் நிரம்ப – கம்.யுத்1:9 3/1
நின்று நின்று நெடிது உயிர்த்தான்-அரோ – கம்.யுத்2:15 86/4
ஆர்த்தார் விசும்பு உறைவோர் நெடிது அனுமான் மிசை அதிகம் – கம்.யுத்2:15 178/1
உணரா நெடிது உயிரா உரை உதவா எரி உமிழா – கம்.யுத்2:15 180/1
நினக்கு நான் தருவென் தந்து உன் ஏவலின் நெடிது நிற்பென் – கம்.யுத்2:16 135/2
நீர் கோல வாழ்வை நச்சி நெடிது நாள் வளர்த்து பின்னை – கம்.யுத்2:16 150/1
நின்று நின்று இரங்கி ஏங்கி நிறை கணால் நெடிது நோக்கி – கம்.யுத்2:16 162/2
நெற்றியில் நின்று ஒளி நெடிது இமைப்பன – கம்.யுத்2:16 285/1
பெற்றான் நெடிது ஆண்மை பிறந்துடையான் – கம்.யுத்2:18 62/4
விண்-மேல் நெடிது ஓடினர் ஆர் உயிர் விட்டார் – கம்.யுத்2:18 253/1
நின்றான் நெடிது உன்னி முனிந்து நெருப்பு உயிர்ப்பான் – கம்.யுத்2:19 7/4
சிங்க_ஏறு கடல்-போல் முழங்கி நிமிர் தேர் கடாய் நெடிது செல்க எனா – கம்.யுத்2:19 62/1
நெறி கொளும் கூற்றை நோக்கி ஆர் உயிர் நெடிது நீத்தார் – கம்.யுத்2:19 166/4
நின்று நின்று உன்னி உன்னி நெடிது உயிர்த்து அலக்கணுற்றான் – கம்.யுத்2:19 241/3
தொடர ஆற்றலள் நெடிது உயிர்த்து ஆர் உயிர் துறந்தாள் – கம்.யுத்3:20 62/4
உக்க நீர்த்திரள் ஒழுகிட நெடிது நின்று உயிர்த்தான் – கம்.யுத்3:22 188/2
நின்று வாழுமா நெடிது நல்கினாய் – கம்.யுத்3:24 113/2
நினைவதன் முன்னம் செல்லும் மானத்தின் நெடிது நின்றான் – கம்.யுத்3:26 77/1
வியர்த்திலள் நெடிது போது விம்மலள் மெல்ல மெல்ல – கம்.யுத்3:29 46/3
நெருக்குடை வாயிலூடு புகும் எனின் நெடிது காலம் – கம்.யுத்3:30 7/1
நினைவு இலாது நெடிது இருந்தாள் நெடு – கம்.யுத்4:40 11/3
ஊன் பிழைக்கிலா உயிர் நெடிது அளிக்கும் நீள் அரசை – கம்.யுத்4:40 117/1

மேல்


நெடிது-அம்மா (1)

நிலைகொள் நெடு மேரு கிரி அன்று நெடிது-அம்மா
தலைவர் ஒரு மூவர் தனி மானம் இதுதானோ – கம்.யுத்4:36 17/3,4

மேல்


நெடிது_உயிர்த்து (1)

பெரும் பாழ் கொண்ட மேனியள் நெடிது_உயிர்த்து
வருந்தும்-கொல் அளியள் தானே சுரும்பு உண – அகம் 381/17,18

மேல்


நெடிதே (4)

நாள் இடை சேப்பின் ஊழியின் நெடிதே – ஐங் 482/4
மாறுகொள் மன்னரும் வாழியர் நெடிதே – புறம் 172/11
அடல் வெம் குருசில் மன்னிய நெடிதே – புறம் 377/30
நெரிந்து ஆங்கு அழி குரங்கு உற்றது பகரும் துணை நெடிதே
திரிந்தார் இரு சுடரோடு உலகு ஒரு_மூன்று உடன் திரிய – கம்.யுத்3:27 155/3,4

மேல்


நெடிதோ (2)

விடுவர் மாதோ நெடிதோ நில்லா – புறம் 387/32
நினையாய் ஒரு கால் நெடிதோ நெறி தான் – கம்.பால:23 16/1

மேல்


நெடிய (60)

நிழல் காண்-தோறும் நெடிய வைகி – நற் 9/7
நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும் – நற் 210/5
யாமமும் நெடிய கழியும் காமமும் – நற் 378/1
நெடிய திரண்ட தோள் வளை ஞெகிழ்த்த – குறு 252/1
தவ நனி நெடிய ஆயின இனியே – ஐங் 359/3
நெடிய நீடினம் நேர்_இழை மறந்தே – ஐங் 484/4
முடிதல் வேட்கையர் நெடிய மொழியூஉ – பதி 81/12
கொல்லை இரும் புனம் நெடிய என்னாது – அகம் 89/17
அழல் அவிர் அரும் சுரம் நெடிய என்னாது – அகம் 213/10
காடு மிக நெடிய என்னார் கோடியர் – அகம் 309/9
நெடிய என்னாது சுரம் பல கடந்து – புறம் 47/2
நெடிய அல்லது பணிந்து மொழியலனே – புறம் 349/3
விடியல் புக்கு நெடிய நீட்டி நின் – புறம் 369/11
இடறு ஓட்ட இன நெடிய வரை உருட்டி இ உலகம் – கம்.பால:12 10/1
விண் இடு நெடிய வில் வீழ்ந்ததோ என்பார் – கம்.பால:13 7/4
விடன் ஒக்கும் நெடிய நோக்கின் அமிழ்து ஒக்கும் இன்_சொலார் தம் – கம்.பால:19 10/1
நிலை குலாம் மகர நீர் நெடிய மா கடல் எலாம் – கம்.பால:20 6/2
மஞ்சு சூழ் நெடிய மாளிகையின் வந்து இடை விராய் – கம்.பால:20 30/2
நின்று உலகு அளந்த நேமி நெடிய மால் நெறியின் கொண்டான் – கம்.பால:24 27/2
நெடிய தானை நெருங்கலின் நீர் முகில் – கம்.அயோ:8 2/3
நெடிய கை எடுத்து நீட்டி நீந்தின நெடும் கை வேழம் – கம்.அயோ:13 49/4
நகு கொடி நெடிய பாயா நவ்வென சென்ற நாவாய் – கம்.அயோ:13 58/4
கொழுந்து உயர்ந்து அனையது ஓர் நெடிய குன்றின் மேல் – கம்.அயோ:14 26/2
நினையல் ஓவிடா நெடிய வன் பழி – கம்.அயோ:14 107/3
சிலை கொள் நாண் நெடிய கோதை ஒலி ஏறு திரை நீர் – கம்.ஆரண்:1 23/2
நீளம் கொள் சிலையோன் மற்றை நேர்_இழை நெடிய நம்பி – கம்.ஆரண்:5 4/3
நீளிய அல்ல கண் நெடிய மார்பு என்பாள் – கம்.ஆரண்:6 9/4
நின்றனள் இருந்தவன் நெடிய மார்பகம் – கம்.ஆரண்:6 21/1
நெறி தாரை செல்லாத நிருதர் எதிர் நில்லாதே நெடிய தேவர் – கம்.ஆரண்:6 129/1
நெடிய வன் கட கரி புரண்ட நெற்றியின் – கம்.ஆரண்:7 116/3
கொன்றிலர்களா நெடிய குன்று உடைய கானில் – கம்.ஆரண்:10 62/3
பாதங்கள் கண்ணின் பார்த்தால் படிவம் கொள் நெடிய பஞ்ச – கம்.ஆரண்:13 128/3
நெடிய மா நிலம் என்ன நினைக்குமால் – கம்.ஆரண்:14 23/4
கண் துயின்றில நெடிய கடல் துயின்றன களிறு – கம்.கிட்:1 40/4
கால் இயல் பொடியினால் நெடிய கல் படிவம் ஆம் – கம்.கிட்:3 6/3
நெடிய மால் எனும் நிலையன நீரிடை கிடந்த – கம்.கிட்:4 9/3
தலையின்-மேல் அடி பட கடிது சாய் நெடிய தாள் – கம்.கிட்:5 11/1
நின்றனன் நெடிய வாயில் கடைத்தலை நிறைந்த சீரான் – கம்.கிட்:11 97/4
நின் பெரும் சேனை அ நெடிய சேனைக்கு – கம்.கிட்:11 135/2
நெடிய வானர படை கொண்டு புகுந்தனன் நீலன் – கம்.கிட்:12 9/4
கோடு உறு மால் வரை அதனை குறுகுதிரேல் உம் நெடிய கொடுமை நீங்கி – கம்.கிட்:13 29/1
நீண்ட மேனியான் நெடிய தாளின்-நின்று – கம்.கிட்:15 24/1
கடல் துணை நெடிய தன் கண்ணின் நீர் பெரும் – கம்.சுந்:3 60/3
நீட்டு இது என நேர்ந்தனன் எனா நெடிய கையால் – கம்.சுந்:4 63/3
கா இலை கொடி இலை நெடிய கான் எலாம் – கம்.சுந்:5 67/4
நெடிய தூணை தழுவி நெடும் சுவர் – கம்.சுந்:13 1/2
தரங்க வேலையின் நெடிய தன் வால் இட்ட தழலால் – கம்.சுந்:13 39/3
நீரும் நிலனும் நெடிய காலும் நிமிர் வானும் – கம்.யுத்1:2 64/1
காண்டல்-அதன்-மேல் நெடிய காதல் முதிர்கின்றான் – கம்.யுத்1:9 1/4
நெடிய காவதம் எட்டும் நிரம்பிய – கம்.யுத்2:15 37/1
கழிக்குமேல் உயர ஓடுமேல் நெடிய கால வீசின் நிமிர் கைய வாய் – கம்.யுத்2:19 67/2
காலம் ஒன்றும் அறியாமல் அம்பு கொடு கல்லினான் நெடிய வில்லினான் – கம்.யுத்2:19 83/4
நின்று உயர் நெடிய துன்பம் அமரர்-பால் நிறுப்பென் என்னா – கம்.யுத்3:22 127/3
கடல்களும் நெடிய கானும் கார் தவழ் மலையும் கண்டான் – கம்.யுத்3:22 147/4
நீயிர்கள் நின்-மின் நின்-மின் இரு முறை நெடிய வானில் – கம்.யுத்3:27 96/3
நிலம் செய்து விசும்பும் செய்து நெடிய மால் படை நின்றானை – கம்.யுத்3:28 4/1
நீற்று குப்பையின் மேருவை நூறுவ நெடிய
காற்று பின் செல செல்வன உலகு எலாம் கடப்ப – கம்.யுத்4:37 99/2,3
நெடிய காதலினோர்க்கு உயர் நீர்மை செய்து – கம்.யுத்4:39 9/3
நீலன் ஆதிய நெடும் படை தலைவரை நெடிய
காலின் வேலையை தாவி மீண்டு அருளிய கருணை – கம்.யுத்4:41 10/2,3
நெடிய காதல் அம் கலசம்-அது ஆட்டினன் நெடியோன் – கம்.யுத்4:41 37/4

மேல்


நெடியது (3)

நின்றது ஓர் அண்டத்துள்ளே எனின் அது நெடியது ஒன்றோ – கம்.கிட்:11 72/3
நெஞ்சு நின்று அயரும் இ நிருதர் பேர் சனகி ஆம் நெடியது ஆய – கம்.யுத்1:2 92/2
நின்றவன் நெடியது ஆங்கு ஓர் தருவினால் அகல நீக்கி – கம்.யுத்3:21 33/3

மேல்


நெடியதோ (1)

கண்ணினும் நெடியதோ கொடிய கங்குலே – கம்.ஆரண்:14 98/4

மேல்


நெடியவர் (1)

குன்று உறழ் நெடியவர் கொடுமை கூறி என் – கம்.யுத்1:5 22/3

மேல்


நெடியவற்கு (1)

நீ இவண் இருத்தி யான் போய் நெடியவற்கு உரைப்பென் என்னா – கம்.யுத்2:19 214/1

மேல்


நெடியவன் (11)

நெடியவன் குறிய கை நீரில் நீட்டினான் – கம்.பால:8 23/4
நிற்றி ஈண்டு என்று புக்கு நெடியவன் தொழுது தம்பி – கம்.அயோ:8 11/1
நெடியவன் முனியும் என்று அஞ்சி நின்றனன் – கம்.அயோ:11 69/3
நின்ற தூடணன் தன்னையும் நெடியவன் நோக்கி – கம்.ஆரண்:8 18/2
நீல மேனி அ நெடியவன் மன நிலை திரிய – கம்.ஆரண்:13 75/1
நீத்த நீரில் நெடியவன் மூழ்கலும் – கம்.கிட்:1 36/1
நீல மா மேகம் அன்ன நெடியவன் அருளின் நோக்கி – கம்.கிட்:9 26/2
எண்ணினும் நெடியவன் ஒருவன் எண் இலான் – கம்.யுத்1:3 71/4
கடு மணி நெடியவன் வெம் சிலை கணகண கணகண எனும்-தொறும் – கம்.யுத்3:31 214/4
நீல் நிற ஞாயிறு அன்ன நெடியவன் முறையின் நீக்கி – கம்.யுத்4:32 50/2
நின்ற காலை நெடியவன் வீடண – கம்.யுத்4:40 24/3

மேல்


நெடியவும் (4)

குறியவும் நெடியவும் மடி தரூஉ விரித்து – மது 520
குறியவும் நெடியவும் உரை பல பயிற்றி – நெடு 154
குறியவும் நெடியவும் ஊழ் இழிபு புதுவோர் – மலை 288
குறியவும் நெடியவும் குன்று தலைமணந்த – அகம் 233/11

மேல்


நெடியன் (2)

கொடியன் நெடியன் தொடி அணி தோளன் – திரு 211
நெடியன் குறியன் எனும் நீர்மையினான் – கம்.யுத்3:20 90/4

மேல்


நெடியன (1)

நீங்கி நாடு நெடியன பிற்பட – கம்.கிட்:13 16/3

மேல்


நெடியாய் (4)

படு மணி யானை நெடியாய் நீ மேய – பரி 19/28
நெடியாய் நின் குன்றின் மிசை – பரி 19/84
நிலத்தோடு உயர் கதிர் வான் உற நெடியாய் உனது அடியேன் – கம்.பால:24 23/3
நெடியாய் அடியேன் நிலை நேர்குதியோ – கம்.யுத்1:3 104/4

மேல்


நெடியான் (2)

வழி மயக்கு-உற்று மருடல் நெடியான்
நெடு மாட கூடற்கு இயல்பு – பரி 35/5,6
நெடியான் நீங்க நீங்கும் என் ஆவி இனி என்னா – கம்.அயோ:3 39/3

மேல்


நெடியோய் (9)

நெய்தல் அம் கானல் நெடியோய்
எய்த வந்தனம் யாம் ஏத்துகம் பலவே – புறம் 10/12,13
இசை விளங்கு கவி கை நெடியோய் திங்கள் – புறம் 102/6
நிலம் செய் தவம் என்று உணரின் அன்று நெடியோய் என் – கம்.பால:6 7/1
நில்லாது மற்று இது அறி போதி என்ன நெடியோய் புயத்தின் வலி என் – கம்.ஆரண்:13 66/3
அன்ன-காலை இள வீரன் அடியின் வணங்கி நெடியோய் அ – கம்.ஆரண்:14 32/1
நீண்டவன் கழல் தாழ் நெடியோய் என்றான் – கம்.கிட்:1 34/4
நின்னை எ தகையை ஆக நினைந்தனை நெடியோய் என்ன – கம்.கிட்:10 63/3
நின்றாயொடு நின்றார் இனி நிகரோ உரை நெடியோய் – கம்.யுத்2:15 168/4
நின் அலாது இல்லை நின்னின் வேறு உளது இலை நெடியோய் – கம்.யுத்4:40 86/4

மேல்


நெடியோரின் (1)

நின்ற தவம் முற்றும் நெடியோரின் நெடியோரும் – கம்.ஆரண்:3 50/2

மேல்


நெடியோரும் (1)

நின்ற தவம் முற்றும் நெடியோரின் நெடியோரும்
உன் தன் அருள் பெற்றிலர்கள் உன் அருள் சுமந்தேன் – கம்.ஆரண்:3 50/2,3

மேல்


நெடியோன் (22)

நீல் நிற உருவின் நெடியோன் கொப்பூழ் – பெரும் 402
பொலம் தார் மார்பின் நெடியோன் உம்பல் – மது 61
மழு வாள் நெடியோன் தலைவன் ஆக – மது 455
நெடியோன் அன்ன நல் இசை – பதி 15/39
நெடியோன்_மகன் நயந்து தந்து ஆங்கு அனைய – கலி 140/8
ஒடியா விழவின் நெடியோன் குன்றத்து – அகம் 149/16
மன் மருங்கு அறுத்த மழு வாள் நெடியோன்
முன் முயன்று அரிதினின் முடித்த வேள்வி – அகம் 220/5,6
முந்நீர் விழவின் நெடியோன்
நன் நீர் பஃறுளி மணலினும் பலவே – புறம் 9/10,11
தேர் வீசு இருக்கை நெடியோன் குன்றே – புறம் 114/6
வச்சிர தட கை நெடியோன் கோயிலுள் – புறம் 241/3
நின்றவனை வந்த நெடியோன் அடி பணிந்தான் – கம்.ஆரண்:3 46/1
நின்று உன்னி வந்த நிலை என்-கொல் என்று நெடியோன் விளம்ப நொடிவான் – கம்.ஆரண்:13 65/4
நின்று தாழ்த்து ஒரு பயன் இலை என்றலும் நெடியோன் – கம்.ஆரண்:13 83/4
நெறியில் நின்றன ஏழில் ஒன்று உருவ இ நெடியோன்
பொறி கொள் வெம் சரம் போவது காண் என புகன்றான் – கம்.கிட்:3 80/3,4
நீண்ட நூல்_வலாய் என்றனன் இளையவன் நெடியோன்
பூண்ட தேரவன் காதலற்கு ஒரு மொழி புகலும் – கம்.கிட்:12 40/3,4
நெருப்பை வென்றவன் நிகும்பன் என்று உளன் ஒரு நெடியோன் – கம்.யுத்1:5 34/4
நின்ற வானர தலைவரும் அரசும் அ நெடியோன்
வென்றி கேட்டலும் வீடு பெற்றார் என வியந்தார் – கம்.யுத்1:5 73/3,4
நீர் பட கடவீர் அலீர் வரி சிலை நெடியோன்
பேர் படைத்தவற்கு அடியவருக்கு அடியரும் பெறுவார் – கம்.யுத்3:22 180/2,3
நெஞ்சம் உடையோர்கள் குலம் ஒத்தனர் அரக்கர் அறம் ஒக்கும் நெடியோன்
நஞ்ச நெடு நீரினையும் ஒத்தனன் அடுத்து அதனை நக்கினரையும் – கம்.யுத்3:31 143/2,3
நீதி வித்தகன் நடந்தமை நோக்கினன் நெடியோன் – கம்.யுத்4:41 34/4
நெடிய காதல் அம் கலசம்-அது ஆட்டினன் நெடியோன் – கம்.யுத்4:41 37/4
நின்ற காலையின் வருதும் என்று ஏயினன் நெடியோன்
நன்று எனா அவன் மோதிரம் கை கொடு நடந்தான் – கம்.யுத்4:41 43/3,4

மேல்


நெடியோன்-தன்-முன் (1)

நிலை மேற்கொண்டு மெலிகின்ற நெடியோன்-தன்-முன் படி ஏழும் – கம்.யுத்1:1 6/2

மேல்


நெடியோன்-பால் (1)

நெறிந்த குழல் நின் நிலைமை கண்டும் நெடியோன்-பால்
வெறும் கை பெயரேன் ஒருவராலும் விளியாதேன் – கம்.சுந்:5 4/3,4

மேல்


நெடியோன்_மகன் (1)

நெடியோன்_மகன் நயந்து தந்து ஆங்கு அனைய – கலி 140/8

மேல்


நெடியோனை (1)

எல்லோம் எல்லோம் ஒன்றி வளைந்து இ நெடியோனை
வல்லே வல்ல போர் வலி முற்றி மலையோமேல் – கம்.யுத்3:31 186/1,2

மேல்


நெடு (665)

சூர் முதல் தடிந்த சுடர் இலை நெடு வேல் – திரு 46
விண் பொரு நெடு வரை குறிஞ்சி கிழவ – திரு 267
பரிசிலர் தாங்கும் உரு கெழு நெடு வேஎள் – திரு 273
விண் பொரு நெடு வரை பரிதியின் தொடுத்த – திரு 299
நெடு வரை மிசைய காந்தள் மெல் விரல் – பொரு 33
பாலை நின்ற பாலை நெடு வழி – சிறு 11
நறு வீ உறைக்கும் நாக நெடு வழி – சிறு 88
அழல் திகழ்ந்து இமைக்கும் அஞ்சுவரு நெடு வேல் – சிறு 94
உரவு சினம் கனலும் ஒளி திகழ் நெடு வேல் – சிறு 102
வான் பொரு நெடு வரை வளனும் பாடி – சிறு 128
பாடல் சான்ற நெய்தல் நெடு வழி – சிறு 151
கொல்லை நெடு வழி கோபம் ஊரவும் – சிறு 168
பல் எருத்து உமணர் பதி போகு நெடு நெறி – பெரும் 65
நெடு நுதி வய கழு நிரைத்த வாயில் – பெரும் 128
முடி நாறு அழுத்திய நெடு நீர் செறுவில் – பெரும் 212
ஏணி எய்தா நீள் நெடு மார்பின் – பெரும் 245
நெடு மர கொக்கின் நறு வடி விதிர்த்த – பெரும் 309
சுடுமண் ஓங்கிய நெடு நகர் வரைப்பின் – பெரும் 405
நெடு நா ஒண் மணி நிழத்திய நடுநாள் – முல் 50
நெடு மதில் நிரை ஞாயில் – மது 66
நெடு நகர் வீழ்ந்த கரி குதிர் பள்ளி – மது 169
தொல் வலி நிலைஇய அணங்கு உடை நெடு நிலை – மது 353
நெடும் சுடர் விளக்கம் கொளீஇ நெடு நகர் – மது 556
ஐயவி அப்பிய நெய் அணி நெடு நிலை – நெடு 86
நெடு மயிர் எகின தூ நிற ஏற்றை – நெடு 91
நிலவு பயன் கொள்ளும் நெடு வெண் முற்றத்து – நெடு 95
பின் அமை நெடு வீழ் தாழ துணை துறந்து – நெடு 137
நெடு நீர் வார் குழை களைந்தென குறும் கண் – நெடு 139
நெல் கொள் நெடு வெதிர்க்கு அணந்த யானை – குறி 35
நெடு நுகத்து பகல் போல – பட் 206
குடிஞை இரட்டு நெடு மலை அடுக்கத்து – மலை 141
நேர்_கொள் நெடு வரை நேமியின் தொடுத்த – மலை 238
நெடு வசி விழுப்புண் தணி-மார் காப்பு என – மலை 303
நெடு வரை இயம்பும் இடி உமிழ் தழங்கு குரல் – மலை 310
கலை கையற்ற காண்பு இன் நெடு வரை – மலை 315
நிலையோர் இட்ட நெடு நாண் தூண்டில் – மலை 456
நீல் நிற ஓரி பாய்ந்து என நெடு வரை – மலை 524
நெடு வரை இழிதரு நீத்தம் சால் அருவி – மலை 554
நெடு வெண்ணெல்லின் அரிசி முட்டாது – மலை 564
கண நிரை கிளர்க்கும் நெடு நெறி சகடம் – நற் 4/9
நெடு வரை விடர்_அகத்து இயம்பும் – நற் 14/10
படு_சுடர் அடைந்த பகு வாய் நெடு வரை – நற் 33/1
நெடு நா ஒண் மணி கடி மனை இரட்ட – நற் 40/1
நெடு நிமிர் தெருவில் கை புகு கொடு மிடை – நற் 50/4
நெடு_நீர் சேர்ப்பன் பகல் இவண் வரவே – நற் 91/12
பல் ஆ நெடு நிரை வில்லின் ஒய்யும் – நற் 100/8
நெடு நீர் அற்ற நிழல் இல் ஆங்கண் – நற் 105/5
யாமம் கொள்பவர் நெடு நா ஒண் மணி – நற் 132/9
நெடு மா பெண்ணை மடல்_மானோயே – நற் 146/3
நெடும் தெரு அன்ன நேர்_கொள் நெடு வழி – நற் 161/5
பெரும் பெயர் தந்தை நீடு புகழ் நெடு நகர் – நற் 162/7
வேனில் இற்றி தோயா நெடு வீழ் – நற் 162/9
நெடு நெறி ஒழுகை நிலவு மணல் நீந்தி – நற் 183/3
தேன் உடை நெடு வரை தெய்வம் எழுதிய – நற் 185/10
நெடு நிலை யாஅம் ஏறும் தொழில – நற் 186/7
ஓங்கு மணல் உடுத்த நெடு மா பெண்ணை – நற் 199/1
கொடு முள் ஈங்கை நெடு மா அம் தளிர் – நற் 205/9
கண் அழிந்து உலறிய பன் மர நெடு நெறி – நற் 224/9
நெடு_நீர் சேர்ப்பன் வரூஉம் ஆறே – நற் 235/10
அண்ணல் நெடு வரை ஆடி தண்ணென – நற் 236/8
மணி கெழு நெடு வரை அணி பெற நிவந்த – நற் 244/9
கோடு உயர் நெடு வரை ஆடும் நாட நீ – நற் 247/5
நெடு நீர் அருவிய கடும் பாட்டு ஆங்கண் – நற் 251/1
நெடு வான் மின்னி குறும் துளி தலைஇ – நற் 274/1
நெடு நீர் பொய்கை நடுநாள் எய்தி – நற் 290/7
நெடு_நீர் சேர்ப்பன்-தன் நெஞ்சத்தானே – நற் 303/12
நெடு நீர் தண் கயம் துடுமென பாய்ந்து – நற் 330/3
குடி முறை பகுக்கும் நெடு மலை நாட – நற் 336/6
நெடு வீழ் இட்ட கடவுள் ஆலத்து – நற் 343/4
ஆடு மழை தவழும் கோடு உயர் நெடு வரை – நற் 353/3
நெடு நெறி ஒழுகை நிரை செல பார்ப்போர் – நற் 354/9
நெடு நா ஒண் மணி பாடு சிறந்து இசைப்ப – நற் 361/5
தேம் படு நெடு வரை மணியின் மானும் – நற் 389/2
நெஞ்சு பக எறிந்த அம் சுடர் நெடு வேல் – குறு 0/4
நல்லை அல்லை நெடு வெண்ணிலவே – குறு 47/4
குறும் தாள் கூதளி ஆடிய நெடு வரை – குறு 60/1
பல் ஆ நெடு நெறிக்கு அகன்று வந்து என – குறு 64/1
நெடு நல் யானைக்கு இடு நிழல் ஆகும் – குறு 77/4
பெரு வரை மிசையது நெடு வெள் அருவி – குறு 78/1
கடு நவைப்படீஇயரோ நீயே நெடு நீர் – குறு 107/5
நெடு வரை மருங்கின் பாம்பு பட இடிக்கும் – குறு 158/1
நெடு மென் பணை தோள் சாஅய் தொடி நெகிழ்ந்து – குறு 185/2
தொல்லை திங்கள் நெடு வெண்ணிலவின் – குறு 193/4
நெடு வரை மருங்கின் சுரன் இறந்தோரே – குறு 215/7
குடுமி கோழி நெடு நகர் இயம்பும் – குறு 234/4
கடு மா கடவு-மதி பாக நெடு நீர் – குறு 250/4
நெடு மென் பணை தோள் அடைந்திசினோரே – குறு 268/6
நெடு மூது இடைய நீர் இல் ஆறே – குறு 283/8
வரை மருள் நெடு மணல் தவிர்த்தனிர் அசைஇ – குறு 345/2
நெடு நீர் ஆம்பல் அடை புறத்து அன்ன – குறு 352/1
கோடு உயர் நெடு வரை கவாஅன் பகலே – குறு 353/2
ஞெகிழியின் பெயர்ந்த நெடு நல் யானை – குறு 357/6
துன் அரும் நெடு வரை ததும்பிய அருவி – குறு 365/3
பனை தலை கருக்கு உடை நெடு மடல் குருத்தொடு மாய – குறு 372/1
கடு வளி தொகுத்த நெடு வெண் குப்பை – குறு 372/2
சுடர் வாய் நெடு வேல் காளையொடு – குறு 378/4
வளை அணி நெடு வேல் ஏந்தி – குறு 390/4
அண்ணல் நெடு வரை சேறி ஆயின் – குறு 392/3
துஞ்சு மனை நெடு நகர் வருதி – ஐங் 60/3
நெடு நீர் பொய்கை துடுமென விழூஉம் – ஐங் 61/2
கதிர் இலை நெடு வேல் கடு மான் கிள்ளி – ஐங் 78/1
வான் உயர் நெடு மணல் ஏறி ஆனாது – ஐங் 199/2
நெடு மலை நாடன் ஊர்ந்த மாவே – ஐங் 202/4
நிரந்து இலங்கு அருவிய நெடு மலை நாடன் – ஐங் 228/2
நன் மனை நெடு நகர் புலம்பு கொள உறுதரும் – ஐங் 236/2
நெடு வரை படப்பை நும் ஊர் – ஐங் 251/3
புல்லென் குன்றத்து புலம்பு கொள் நெடு வரை – ஐங் 270/3
நெடு வரை மிசையது குறும் கால் வருடை – ஐங் 287/1
நள்ளென் கங்குல் நளி மனை நெடு நகர் – ஐங் 324/3
நெடு மான் நோக்கி நின் உள்ளி யாம் வரவே – ஐங் 360/5
நல் வினை நெடு நகர் கல்லென கலங்க – ஐங் 376/3
முரசு முழங்கு நெடு நகர் அரசு துயில் ஈயாது – பதி 12/7
கல் உடை நெடு நெறி போழ்ந்து சுரன் அறுப்ப – பதி 19/2
நெடு மதில் நிலை ஞாயில் – பதி 20/18
நேர் உயர் நெடு வரை அயிரை பொருந – பதி 21/29
நெடு மதில் நிரை பதணத்து – பதி 22/25
நெடு நீர துறை கலங்க – பதி 33/4
சிரல் பெயர்ந்து அன்ன நெடு வெள் ஊசி – பதி 42/3
நெடு வசி பரந்த வடு வாழ் மார்பின் – பதி 42/4
கடவுள் நிலைய கல் ஓங்கு நெடு வரை – பதி 43/6
பறை பண் அழியும் பாடு சால் நெடு வரை – பதி 67/21
நெடு மண் இஞ்சி நீள் நகர் வரைப்பின் – பதி 68/16
அயிரை நெடு வரை போல – பதி 70/26
வான் பறை குருகின் நெடு வரி பொற்ப – பதி 83/2
கோடு பல விரிந்த நாடு காண் நெடு வரை – பதி 85/7
ஓவத்து அன்ன உரு கெழு நெடு நகர் – பதி 88/28
நெடு மதில் நிரை ஞாயில் – பதி 92/11
நிலன் உற நிமிர் தானை நெடு நிரை நிவப்பு அன்ன – பரி 7/7
நெடு மென் பணை தோள் குறும் தொடி மகளிர் – பரி 8/39
நெடு வரை அடுக்கத்து வேய் போன்றனவே – பரி 14/6
ஒருதிறம் அண்ணல் நெடு வரை அருவி நீர் ததும்ப – பரி 17/14
நெடு மால் கருங்கை நடு வழி போந்து – பரி 20/104
நெடு நீர் மலி புனல் நீள் மாட கூடல் – பரி 20/106
புரை தீர் நெடு மென் – பரி 22/47
நெடு மாட கூடற்கு இயல்பு – பரி 35/6
இடு முள் நெடு வேலி போல கொலைவர் – கலி 12/1
நெடு மலை வெம் சுரம் போகி நடு நின்று – கலி 24/11
நெடு நிலா திறந்து உண்ண நிரை இதழ் வாய் விட்ட – கலி 29/20
நெடு மிசை சூழும் மயில் ஆலும் சீர – கலி 36/2
நெடு வரை ஆசினி பணவை ஏறி – கலி 41/9
நெடு வரை மருங்கின் துஞ்சும் யானை – கலி 49/2
வார்-உறு வணர் ஐம்பால் வணங்கு இறை நெடு மென் தோள் – கலி 58/1
நினக்கு ஒத்த நல்லாரை நெடு நகர் தந்து நின் – கலி 70/13
நேர் இழை நல்லாரை நெடு நகர் தந்து நின் – கலி 70/17
தேர் பூண்ட நெடு நன் மான் தெண் மணி வந்து எடுப்புமே – கலி 70/18
நெய்தல் நெடு நார் பிணித்து யாத்து கை உளர்வின் – கலி 131/8
நீடு இறை நெடு மென் தோள் நிரை வளை நெகிழ்ந்ததை – கலி 132/15
அணி கிளர் நெடு வரை அலைக்கும் நின் அகலத்து – கலி 135/17
நெய்தல் நெறிக்கவும் வல்லன் நெடு மென் தோள் – கலி 143/31
நெடு வெண் திங்களும் ஊர்கொண்டன்றே – அகம் 2/17
நெடு_மொழி தந்தை அரும் கடி நீவி – அகம் 17/7
கொடும் தேன் இழைத்த கோடு உயர் நெடு வரை – அகம் 18/14
அணங்கு உடை நெடு வரை உச்சியின் இழிதரும் – அகம் 22/1
நன் மனை நெடு நகர் காவலர் அறியாமை – அகம் 22/16
சிறு கண் யானை நெடு நா ஒண் மணி – அகம் 24/13
கொடு வரி இரும் புலி தயங்க நெடு வரை – அகம் 27/1
நுழை நுதி நெடு வேல் குறும் படை மழவர் – அகம் 35/4
படு ஞெமல் புதைய பொத்தி நெடு நிலை – அகம் 39/7
நெடு நெல் அடைச்சிய கழனி ஏர் புகுத்து – அகம் 41/4
நெடு நிலை வியன் நகர் வீழ் துணை பயிரும் – அகம் 47/12
நெடு நீர் இரும் கழி கடு_மீன் கலிப்பினும் – அகம் 50/2
நெடு நீர் வானத்து வாவு பறை நீந்தி – அகம் 57/2
குறும் கால் இற்றி புன் தலை நெடு வீழ் – அகம் 57/6
நெடு நிலை யாஅம் ஒற்றி நனை கவுள் – அகம் 59/8
சூர் மருங்கு அறுத்த சுடர் இலை நெடு வேல் – அகம் 59/10
அந்துவன் பாடிய சந்து கெழு நெடு வரை – அகம் 59/12
பொன் உடை நெடு நகர் பொதினி அன்ன நின் – அகம் 61/16
அண்ணல் நெடு வரை ஆம் அற புலர்ந்த – அகம் 75/8
நெடு விளி பயிற்றும் நிரம்பா நீள் இடை – அகம் 79/15
வென் வேல் திரையன் வேங்கட நெடு வரை – அகம் 85/9
குடுமி நெற்றி நெடு மர சேவல் – அகம் 87/5
களரி பரந்த கல் நெடு மருங்கின் – அகம் 89/9
பொறை மலி கழுதை நெடு நிரை தழீஇய – அகம் 89/12
நெடு மென் பணை தோள் மாஅயோளே – அகம் 89/22
நெடு மலை அடுக்கம் கண் கெட மின்னி – அகம் 92/1
நெடு மென் பணை தோள் இவளும் யானும் – அகம் 92/6
வரை குயின்று அன்ன வான் தோய் நெடு நகர் – அகம் 93/12
குறுநரி உளம்பும் கூர் இருள் நெடு விளி – அகம் 94/8
கனை இரும் சுருணை கனி காழ் நெடு வேல் – அகம் 113/15
படி முழம் ஊன்றிய நெடு நல் யானை – அகம் 119/18
நெடு நீர் இரும் கழி பரி மெலிந்து அசைஇ – அகம் 120/11
நெய் கனி நெடு வேல் எஃகின் இமைக்கும் – அகம் 123/9
வீ கமழ் நெடு வழி ஊது வண்டு இரிய – அகம் 124/12
நிரை நிலை ஞாயில் நெடு மதில் ஊரே – அகம் 124/16
நல் எழில் நெடு வேய் புரையும் – அகம் 137/15
திருந்து இலை நெடு வேல் தென்னவன் பொதியில் – அகம் 138/7
தேம் கமழ் நெடு வரை பிறங்கிய – அகம் 141/28
நெடு நல் யானை அடு போர் செழியன் – அகம் 149/13
ஏழில் நெடு வரை பாழி சிலம்பில் – அகம் 152/13
நெடு நீர் அவல பகு வாய் தேரை – அகம் 154/2
சிறு பல் இயத்தின் நெடு நெறி கறங்க – அகம் 154/3
நெடு விளி கோவலர் கூவல் தோண்டிய – அகம் 155/8
பல் ஆன் நெடு நிரை தழீஇ கல்லென – அகம் 159/7
கொடுமுடி காக்கும் குரூஉ கண் நெடு மதில் – அகம் 159/18
நெடு நகர் ஒரு சிறை நின்றனென் ஆக – அகம் 162/9
நேர்_கொள் நெடு வரை கவாஅன் – அகம் 162/24
விண் பொரு நெடு நகர் தங்கி இன்றே – அகம் 167/4
நின்று தின விளிந்த அம் பணை நெடு வேய் – அகம் 173/13
விண் பொரு நெடு வரை கவாஅன் – அகம் 173/17
நெல் உடை நெடு நகர் நின் இன்று உறைய – அகம் 176/20
ஒலி கழை நிவந்த நெல் உடை நெடு வெதிர் – அகம் 185/6
குடுமி நெற்றி நெடு மா தோகை – அகம் 194/11
மின் ஒளிர் நெடு வேல் இளையோன் முன் உற – அகம் 203/10
நெடு வெள் உப்பின் நிரம்பா குப்பை – அகம் 206/14
காம்பு உடை நெடு வரை வேங்கடத்து உம்பர் – அகம் 209/9
விடு கதிர் நெடு வேல் இமைக்கும் பாசறை – அகம் 214/6
நெடு வெண் மருதொடு வஞ்சி சாஅய – அகம் 226/9
நெடு நீர் பொய்கை துணையொடு புணரும் – அகம் 246/3
பொன் மலி நெடு நகர் கூடல் ஆடிய – அகம் 253/6
கணம் சால் கோவலர் நெடு விளி பயிர் அறிந்து – அகம் 253/12
நெடு மிடல் சாய்த்த பசும் பூண் பொருந்தலர் – அகம் 266/12
கண் இடை புரையும் நெடு மென் பணை தோள் – அகம் 271/15
அணி கிளர் நெடு வரை ஆடிய நீரே – அகம் 278/15
ஒரு தனி நெடு வீழ் உதைத்த கோடை – அகம் 287/8
நெடு நிலை நடுகல் நாள் பலி கூட்டும் – அகம் 289/3
மலை புரை நெடு நகர் கூடல் நீடிய – அகம் 296/12
நெடு விளி பருந்தின் வெறி எழுந்து ஆங்கு – அகம் 299/6
அடு முரண் தொலைத்த நெடு நல் யானை – அகம் 307/7
நெடு வகிர் விழுப்புண் கழாஅ கங்குல் – அகம் 308/2
தாய் உடை நெடு நகர் தமர் பாராட்ட – அகம் 310/7
வெண் மணல் நிவந்த பொலம் கடை நெடு நகர் – அகம் 325/2
நெடு நல் யானை நீர் நசைக்கு இட்ட – அகம் 329/11
கோள் சுறா கிழித்த கொடு முடி நெடு வலை – அகம் 340/21
ஒல்கு நிலை இற்றி ஒரு தனி நெடு வீழ் – அகம் 345/19
நெடு மர மருங்கின் மலை இறந்தோரே – அகம் 347/16
நெடு வெண் களரி நீறு முகந்து சுழல – அகம் 353/9
பெரு வரை இழிதரும் நெடு வெள் அருவி – அகம் 358/12
மணி அணி பலகை மா காழ் நெடு வேல் – அகம் 369/18
நெடு நெறி குதிரை கூர் வேல் அஞ்சி – அகம் 372/9
நெடு நீர் பயந்த நிரை இதழ் குவளை – அகம் 381/19
பொன் உடை நெடு நகர் புரையோர் அயர – அகம் 385/5
அத்த ஆலத்து அலந்தலை நெடு வீழ் – அகம் 385/9
நெடு மர மருங்கின் மலை இறந்தோரே – அகம் 389/24
ததர் கோல் உமணர் பதி போகு நெடு நெறி – அகம் 390/3
நெடு நீர் காவிரி கொண்டு ஒளித்து ஆங்கு நின் – அகம் 396/14
பொன் படு நெடு வரை புரையும் எந்தை – அகம் 398/19
நேமி தந்த நெடு_நீர் நெய்தல் – அகம் 400/21
வடாஅது பனி படு நெடு வரை வடக்கும் – புறம் 6/1
நிழல் படு நெடு வேல் ஏந்தி ஒன்னார் – புறம் 15/13
கடி_மரம் துளங்கிய காவும் நெடு நகர் – புறம் 23/9
நெடு மதில் வரைப்பின் கடி மனை இயம்ப – புறம் 36/10
கடு முரண் முதலைய நெடு நீர் இலஞ்சி – புறம் 37/10
மின்னு நிமிர்ந்து அன்ன நின் ஒளிறு இலங்கு நெடு வேல் – புறம் 57/8
நெடு நல் யானைக்கு கந்து ஆற்றாவே – புறம் 57/11
நெடு நீர் கெண்டையொடு பொறித்த – புறம் 58/31
குறை கண் நெடு போர் ஏறி விசைத்து எழுந்து – புறம் 61/10
சாந்து அமை மார்பின் நெடு வேல் பாய்ந்து என – புறம் 63/9
நெடு நீர் புற்கை நீத்தனம் வரற்கே – புறம் 64/7
நெடு நகர் வரைப்பின் படு முழா ஓர்க்கும் – புறம் 68/17
நெடு நல் யானையும் தேரும் மாவும் – புறம் 72/4
ஒளிறு இலங்கு நெடு வேல் மழவர் பெருமகன் – புறம் 88/3
பூ ஆர் காவின் புனிற்று புலால் நெடு வேல் – புறம் 99/6
மால்பு உடை நெடு வரை கோடு-தோறு இழிதரும் – புறம் 105/6
அண்ணல் நெடு வரை ஏறி தந்தை – புறம் 116/15
ஆமா நெடு வரை நன் புல் ஆர – புறம் 117/5
களிறு இல ஆகிய புல் அரை நெடு வெளில் – புறம் 127/3
கொடு_வரி வழங்கும் கோடு உயர் நெடு வரை – புறம் 135/1
அரசு உடன் பொருத அண்ணல் நெடு வரை – புறம் 158/2
நெடு நல் யானை எம் பரிசில் – புறம் 162/6
பொன் படு நெடு வரை புயல்_ஏறு சிலைப்பின் – புறம் 166/27
மழை அண்ணாப்ப நீடிய நெடு வரை – புறம் 166/32
புலி துஞ்சு நெடு வரை குடிஞையோடு இரட்டும் – புறம் 170/7
மை அணி நெடு வரை ஆங்கண் ஒய்யென – புறம் 174/11
ஒளிறு வாள் மன்னர் ஒண் சுடர் நெடு நகர் – புறம் 177/1
திருந்து இலை நெடு வேல் வடித்திசின் எனவே – புறம் 180/13
அதள் எறிந்து அன்ன நெடு வெண் களரின் – புறம் 193/1
பொன் உடை நெடு நகர் நிறைய வைத்த நின் – புறம் 198/16
நிணம் தின்று செருக்கிய நெருப்பு தலை நெடு வேல் – புறம் 200/6
நெடு மா பாரி_மகளிர் யானே – புறம் 201/5
கடிய கதழும் நெடு வரை படப்பை – புறம் 202/4
நெடு நீர் குட்டத்து துடுமென பாய்ந்து – புறம் 243/9
கழை கண் நெடு வரை அருவி ஆடி – புறம் 251/4
நெடு நிரை தழீஇய மீளியாளர் – புறம் 260/13
நெடு நகர் வரைப்பின் விளக்கும் நில்லா – புறம் 280/3
நெடு நகர் வரைப்பின் கடி நறை புகைஇ – புறம் 281/6
நெடு நகர் வந்து என விடு கணை மொசித்த – புறம் 285/8
மாறு செறு நெடு வேல் மார்பு உளம் போக – புறம் 285/11
நெடு நீர் பொய்கை பிறழிய வாளை – புறம் 287/8
நெல் உடை நெடு நகர் கூட்டு முதல் புரளும் – புறம் 287/9
நெடு வேல் பாய்ந்த நாண் உடை நெஞ்சத்து – புறம் 288/6
இரு மருப்பு உறழும் நெடு மாண் நெற்றின் – புறம் 297/2
நெடு வேல் பாய்ந்த மார்பின் – புறம் 297/9
வலன் உயர் நெடு வேல் என் ஐ கண்ணதுவே – புறம் 309/7
கபில நெடு நகர் கமழும் நாற்றமொடு – புறம் 337/11
பொரு சமம் கடந்த உரு கெழு நெடு வேல் – புறம் 337/17
வியன் புலம் படர்ந்த பல் ஆ நெடு ஏறு – புறம் 339/1
நெடு நீர் பரப்பின் வாளையொடு உகளுந்து – புறம் 339/5
படை மயங்கு ஆரிடை நெடு நல் ஊரே – புறம் 343/17
கழாஅ தலையர் கரும் கடை நெடு வேல் – புறம் 345/17
நெடு நிலை வாயில் கொட்குவர் மாதோ – புறம் 350/6
சிறு வெள் என்பின் நெடு வெண் களரின் – புறம் 362/16
நெடு நீர நிறை கயத்து – புறம் 386/1
நெடு வாளை பல் உவியல் – புறம் 395/4
நெடு நீர் கூஉம் மணல் தண் கான் – புறம் 396/5
நிறை பரம் சொரிந்து வங்கம் நெடு முதுகு ஆற்றும் நெய்தல் – கம்.பால:2 19/4
நெட்டு_உலை கழுநீர் நெடு நீத்தம் தான் – கம்.பால:2 26/2
நில_மகள் முகமோ திலதமோ கண்ணோ நிறை நெடு மங்கல நாணோ – கம்.பால:3 2/1
புயல் தொடு குடுமி நெடு நிலை மாடத்து இ நகர் புகலுமாறு எவனோ – கம்.பால:3 4/4
காண்வரு நெடு வரை கதலி கானம் போல் – கம்.பால:3 37/1
கோ உடை நெடு மணி மகுட கோடியால் – கம்.பால:4 8/3
கல் நெடு மாரி பெய்ய கடையுகத்து எழுந்த மேகம் – கம்.பால:7 50/3
கலம் குழைந்து உக நெடு நாணும் கண் அற – கம்.பால:10 45/1
பெரும் திண் நெடு மால் வரை நிறுவி பிணித்த பாம்பின் மணி தாம்பின் – கம்.பால:10 70/1
நீத்தம் அதனில் முளைத்து எழுந்த நெடு வெண் திங்கள் எனும் தச்சன் – கம்.பால:10 74/1
அசையாத நெடு வரையின் முகடு-தொறும் இளம் கதிர் சென்று அளைந்து வெய்யோன் – கம்.பால:11 14/3
மணி அரங்கு நெடு முடியாய் மலர் அயனே வழிபட்டு – கம்.பால:12 4/2
குரை கடலை நெடு வரையால் கடைந்து அமுது கொடுத்தானும் – கம்.பால:12 6/4
மின் உயிர்க்கும் நெடு வேலாய் இவர் குலத்தோன் மென் புறவின் – கம்.பால:12 9/3
உடல் தோட்ட நெடு வேலாய் இவர் குலத்தோர் உவரி நீர் – கம்.பால:12 10/3
வில் என்னும் நெடு வரையால் வேந்து என்னும் கடல் கலக்கி – கம்.பால:12 14/1
பரு வரையும் நெடு வெள்ளி பருப்பதமும் போல்வார்கள் – கம்.பால:12 24/3
உறை ஓடும் நெடு வேலாய் உபநயன விதி முடித்து – கம்.பால:12 26/3
நெடு நில_மகள் முதுகு ஆற்ற நின்று உயர் – கம்.பால:13 4/1
திண் நெடு மேருவை திரட்டிற்றோ என்பார் – கம்.பால:13 7/1
தூசின் நெடு வெண் பட முடை குடில்கள்-தோறும் – கம்.பால:15 18/1
மண் உற விழுந்து நெடு வான் உற எழுந்து – கம்.பால:15 19/1
வெள்ள நெடு வாரி அற வீசி உளவேனும் – கம்.பால:15 23/1
தண் நிறை நெடு நிலா தழைத்தது எங்குமே – கம்.பால:19 1/4
மலர்ந்தது நெடு நிலா மதனன் வேண்டவே – கம்.பால:19 2/4
வென்ற திண் கொடியொடும் நெடு விதானமும் விராய் – கம்.பால:20 14/3
மா தவரை முற்கொள வணங்கி நெடு மன்னன் – கம்.பால:22 35/1
பொன்னின் நெடு மாட வரை புக்கனன் மணி பூண் – கம்.பால:22 43/2
கார் அணி நெடு மாடம் கதிர் மணி அணிவாரும் – கம்.பால:23 22/3
அந்தர நெடு வான் மீன் அவண் அலர்குவது என்ன – கம்.பால:23 26/3
அணி நெடு முடி ஒன்றுஒன்று அறைதலின் உகும் அம் பொன் – கம்.பால:23 32/3
கோடு உயர் நெடு விஞ்சை குஞ்சரம் அது போல – கம்.பால:23 33/2
மது விரி குழலாரும் மதில் உடை நெடு மாடம் – கம்.பால:23 34/3
முன்னே நெடு முடி மன்னவன் முறையில் செல மிதிலை – கம்.பால:24 4/1
நீரின் மிசை வடவை கனல் நெடு வான் உற முடுகி – கம்.பால:24 10/3
கரை சென்றிலன் அனையான் நெடு முடிவின் கனல் கால்வான் – கம்.பால:24 17/3
தம்தம் மக்களே கடன்முறை நெடு நிலம் தாங்க – கம்.அயோ:1 63/2
வை அராவிய மாரன் வாளியும் வான் நிலா நெடு வாடையும் – கம்.அயோ:3 58/2
தூர்-மின் நெடு வீதியினை என்று சொரிவாரும் – கம்.அயோ:3 100/4
நினைந்தது என் இடையூறு உண்டோ நெடு முடி புனைதற்கு என்றாள் – கம்.அயோ:4 2/4
கண்டேன் நெஞ்சம் கனிவாய் கனி வாய் விடம் நான் நெடு நாள் – கம்.அயோ:4 47/1
பொன் திணி நெடு மதில் வாயில் போயினான் – கம்.அயோ:4 164/4
அகல் மதில் நெடு மனை அரத்த ஆம்பல்கள் – கம்.அயோ:4 176/3
நல் நெடு நளி முடி சூட நல் மணி – கம்.அயோ:4 181/1
குறைவு_இலா என் நெடு வணக்கம் கூறி பின் – கம்.அயோ:5 37/2
போல் பாய் புனல் மடவார் படி நெடு நாடு அவை போனார் – கம்.அயோ:7 8/4
தந்தனன் நெடு நாவாய் தாமரை நயனத்தான் – கம்.அயோ:8 31/2
முடுகினன் நெடு நாவாய் முரி திரை நெடு நீர்-வாய் – கம்.அயோ:8 32/2
முடுகினன் நெடு நாவாய் முரி திரை நெடு நீர்-வாய் – கம்.அயோ:8 32/2
சேல் உடை நெடு நல் நீர் சிந்தினர் விளையாட – கம்.அயோ:8 33/2
கால் உடை நெடு ஞெண்டின் சென்றது கடிது அம்மா – கம்.அயோ:8 33/4
நெய் ஞிறை நெடு வேலின் நிறம் உறு திறம் முற்றி – கம்.அயோ:9 6/1
அருத்தியின் அகம் விம்மும் அன்பினன் நெடு நாளில் – கம்.அயோ:9 20/1
நீண்டது அன்று இது நிறை புனல் நாட்டுக்கு நெடு நாள் – கம்.அயோ:9 32/2
நீங்கினான் அந்த நெடு நதி இரு கையால் நீந்தி – கம்.அயோ:9 36/4
புனையும் வற்கலை பொற்பினர் நெடு நெறி போனார் – கம்.அயோ:9 38/2
நீண்ட மால் வரை மதி உற நெடு முடி நிவந்த – கம்.அயோ:10 7/1
செஞ்செவே நெடு மரகத பாறையில் தெரிவ – கம்.அயோ:10 20/2
ஒடுங்கல்_இல் நெடு முகடு ஒழுக்கி ஊழ் உற – கம்.அயோ:10 44/2
இடர் உனக்கு இழைத்தேன் நெடு நாள் என்றான் – கம்.அயோ:10 52/4
நீண்ட வாயில் நெடு நகர் நோக்கினான் – கம்.அயோ:11 28/4
மனையின் நீள் நெடு மங்கல வீதிகள் – கம்.அயோ:11 38/2
ஆண்தகை நெடு முடி அரசர் கோ_மகன் – கம்.அயோ:11 42/3
மடித்தது வாய் நெடு மழை கை மண் பக – கம்.அயோ:11 66/3
நிலை பெற நிலை நெறி நிறுத்தலால் நெடு
மலையினை மண் உற அழுத்தலால் தமிழ் – கம்.அயோ:12 44/2,3
மாலை ஏய் நெடு முடி மன்னன் சேனை ஆம் – கம்.அயோ:13 4/3
செடி உடை நெடு நிழல் செய்ய தீ பொதி – கம்.அயோ:14 22/2
நாம நீர் நெடு நகர் நண்ணி நானிலம் – கம்.அயோ:14 131/2
மண்டு நீர் நெடு நகர் மாந்தர் போயினார் – கம்.அயோ:14 136/2
நில்லும் நில்லும் என வந்து நிணம் உண்ட நெடு வெண் – கம்.ஆரண்:1 19/1
வஞ்சக கொடிய பூசை நெடு வாயில் மறுகும் – கம்.ஆரண்:1 24/1
வெற்ற விண்ணினிடை நின்று நெடு மீன் விழுவ போல் – கம்.ஆரண்:1 27/2
உவணன் என்னும் நெடு மன்னவனும் ஒத்தனன்-அரோ – கம்.ஆரண்:1 37/4
பொன் ஒளிர் நெடு முடி புரந்தரன் போனான் – கம்.ஆரண்:2 32/4
மேக நெடு மாலை தவழ் விந்தம் எனும் விண் தோய் – கம்.ஆரண்:3 39/3
நீசம் உற வானின் நெடு மா மலயம் நேரா – கம்.ஆரண்:3 40/3
நிரைத்த நெடு ஞானம் நிமிர் கல்லில் நெடு நாள் இட்டு – கம்.ஆரண்:3 43/2
நிரைத்த நெடு ஞானம் நிமிர் கல்லில் நெடு நாள் இட்டு – கம்.ஆரண்:3 43/2
மா தவர்கள் வீசி நெடு மா மலர்கள் தூவ – கம்.ஆரண்:3 48/3
ஓங்கு உயர் நெடு வரை ஒன்றில் நின்று அது – கம்.ஆரண்:4 9/1
கனை கடல் நெடு நிலம் காவல் ஆழியான் – கம்.ஆரண்:4 17/3
தொடை அமை நெடு மழை தொங்கல் ஆம் என – கம்.ஆரண்:6 16/1
கல் நெடு மனத்தி சொல்லும் கள்ள வாசகங்கள் என்னா – கம்.ஆரண்:6 62/2
நிலைக்கும் வானில் நெடு மதி நீள் நிலா – கம்.ஆரண்:6 68/3
நிலை எடுத்து நெடு நிலத்து நீ இருக்க தாபதர்கள் – கம்.ஆரண்:6 93/1
மேக்கு உயரும் நெடு மூக்கும் மடந்தையர்க்கு மிகை அன்றோ – கம்.ஆரண்:6 122/4
வெப்பு அழியா நெடு வெகுளி வேல் அரக்கர் ஈது அறிந்து வெகுண்டு நோக்கின் – கம்.ஆரண்:6 126/1
மரங்கள் போல் நெடு வாளொடு தோள் விழ – கம்.ஆரண்:7 20/1
மண் அளவிடு நெடு வலத்தர் வானவர் – கம்.ஆரண்:7 40/3
நிலம் மிசை விசும்பிடை நெருக்கலால் நெடு
மலை மிசை மலை இனம் வருவ போல் மலை – கம்.ஆரண்:7 54/1,2
தையலார் நெடு விழி என கொடியன கரங்கள் – கம்.ஆரண்:7 81/4
நிவந்த வெம் தொழில் நிருதர்-தம் நெடு நிணம் தெவிட்டி – கம்.ஆரண்:7 86/3
விண் மேலன நெடு வேலையின் மேல் கீழன மிடலோர் – கம்.ஆரண்:7 91/2
நாய் ஏறின தலை மேல் நெடு நரி ஏறின எரி கால் – கம்.ஆரண்:7 100/2
கல் உயர் நெடு வரை கடிதின் ஏந்தினார் – கம்.ஆரண்:7 107/2
நறை மலர் தாதும் தேனும் நளிர் நெடு மகுட கோடி – கம்.ஆரண்:10 15/1
கதிர் நெடு மணிகளும் கறவை ஆன்களும் – கம்.ஆரண்:10 19/3
நெரிந்த புருவங்கள் நெடு நெற்றியினை முற்ற – கம்.ஆரண்:10 47/3
வச்சையர் நெடு மனை வாயில் மானவே – கம்.ஆரண்:10 125/4
வந்தான் நெடு வான் உறை தச்சன் மனத்து உணர்ந்தான் – கம்.ஆரண்:10 156/1
பூ முகம் நெடு நிலம் புல்லி சொல்லுவான் – கம்.ஆரண்:12 14/4
கான் நெடு மரத்தொடு தூறு கல் இவை – கம்.ஆரண்:13 4/2
மீட்டும் அணுகா நெடு வெம் கண் அனந்த நாகம் – கம்.ஆரண்:13 24/1
நீட்டும் நெடு மூக்கு எனும் நேமியன் சேம வில் கால் – கம்.ஆரண்:13 24/3
வில் இட்டு உயர்ந்த நெடு மேகம் என பொலிந்தான் – கம்.ஆரண்:13 29/3
செவ்வே பிழையா நெடு வாள் உறை தீர்த்து எறிந்தான் – கம்.ஆரண்:13 41/4
வெள்கும் அரக்கன் நெடு விண் புக ஆர்த்து மிக்கான் – கம்.ஆரண்:13 44/1
பூமி மேல் அவன் தேர் சென்ற நெடு நெறி போனார் – கம்.ஆரண்:13 77/4
நின்று பின்னரும் நெடு நெறி கடந்து உடன் நிமிர – கம்.ஆரண்:13 86/1
நின்றேனும் நின்றேன் நெடு மரம் போல் நின்றேனே – கம்.ஆரண்:13 98/4
நஞ்சு காலும் நகை நெடு நாகத்தின் – கம்.ஆரண்:14 12/1
முட்டு அமைந்த நெடு முடக்கோனொடு – கம்.ஆரண்:14 22/2
தேனின் தெய்வ திரு நெடு நாண் சிலை – கம்.ஆரண்:14 25/1
பேர்ந்தான் நெடு மாயையினில் பிரியா – கம்.ஆரண்:14 77/1
நெடு வரை பொடிபட நிவந்த மா மரம் – கம்.ஆரண்:14 80/1
தீண்டிய நெடு வரை தெய்வ மத்தினை – கம்.ஆரண்:15 12/2
நிற்கும் நெடு நீத்த நீரில் முளைத்து எழுந்த – கம்.ஆரண்:15 46/1
தவா நெடு வானகம் தயங்கு மீனொடும் – கம்.கிட்:1 3/3
விண் தொடர் நெடு வரை தேனும் வேழத்தின் – கம்.கிட்:1 12/1
சூரியன் மரபில் தோன்றி சுடர் நெடு நேமி ஆண்ட – கம்.கிட்:2 26/1
நீ ஐயா தவம் இழைத்துடைமையால் நெடு மனம் – கம்.கிட்:3 14/3
நீல் நிறத்து விண் நெடு முகட்டவும் – கம்.கிட்:3 60/3
செம் கண் வில் கரத்து இராமன் அ திரு நெடு மாலே – கம்.கிட்:3 76/3
காற்று அலம்பினும் கலி நெடு வானிடை கலந்த – கம்.கிட்:4 8/3
மந்தர நெடு வரை மத்து வாசுகி – கம்.கிட்:7 26/1
வாளோடு மின் ஓடுவ போல் நெடு வானின் ஓடும் – கம்.கிட்:7 47/3
விண் மேலினரோ நெடு வெற்பின் முகட்டினாரோ – கம்.கிட்:7 51/1
தோலினால் உடன் நெடு வரை முழை என தொளைப்பர் – கம்.கிட்:7 57/4
சொல்லினால் நெடு முனிவரோ தூண்டினார் என்னும் – கம்.கிட்:7 71/2
காடு மா நெடு விலங்கல்கள் கடந்தது அ கடலின் – கம்.கிட்:7 74/3
நேச தாரைகள் சொரிதர நெடு நிலம் சேர்ந்தான் – கம்.கிட்:7 75/4
பிலம் புக்காய் நெடு நாள் பெயராய் என – கம்.கிட்:7 98/1
நெய் அடை நெடு வேல் தானை நீல் நிற நிருதர் என்னும் – கம்.கிட்:7 156/1
மருவி நீங்கல் செல்லா நெடு மாலைய வானில் – கம்.கிட்:10 41/1
நிற மனத்து உறு குளிர்ப்பினின் நெடு நில_மடந்தை – கம்.கிட்:10 42/3
வெப்பு ஆர் நெடு மின்னின் எயிற்றை வெகுண்டு – கம்.கிட்:10 52/1
வீசல் இல வான நெடு மாரி துளி வீச – கம்.கிட்:10 76/4
மஞ்சு உறு நெடு மழை பிரிதலால் மயில் – கம்.கிட்:10 111/3
நீறு சென்று நெடு நெறி நீங்கிட – கம்.கிட்:11 10/2
நீள் எழு தொடரும் நெடு வாயிலை – கம்.கிட்:11 32/2
வலம் கொள் வீதி நெடு வழி மாற்றினாள் – கம்.கிட்:11 44/4
பொன் திணி நெடு வரை பொலிவுறாத முன் – கம்.கிட்:12 1/2
மொய்ம்பு மால் வரை புரை நெடு வானரம் மொய்ப்ப – கம்.கிட்:12 5/2
தாய் உருத்து உடனே வர தட நெடு வரையை – கம்.கிட்:12 12/3
இடிக்குமேல் நெடு வானக முகட்டையும் இடிக்கும் – கம்.கிட்:12 25/2
எய்தினான் அங்கு ஓர் நெடு வரை சிகரத்தின் இருக்கை – கம்.கிட்:12 29/3
வரன் அதிகம் தரும் தகைய அருந்ததி ஆம் நெடு மலையை வணங்கி அப்பால் – கம்.கிட்:13 24/4
கன்று வளர் தடம் சாரல் மயேந்திர மா நெடு வரையும் கடலும் காண்டிர் – கம்.கிட்:13 31/4
மீன் உலாம் நெடு மலர் கண்கள் நீர் விழ விழுந்து – கம்.கிட்:13 71/3
கன்னி நெடு மா நகரம் அன்னது எதிர் கண்டார் – கம்.கிட்:14 36/1
பொன்னின் நெடு வாயில் அதனூடு நனி புக்கார் – கம்.கிட்:14 36/4
நெறிந்து நிமிர் கற்றை நிறை ஓதி நெடு நீலம் – கம்.கிட்:14 47/1
வெவ் விழைவு இல் சிந்தை நெடு மாருதி விரித்தான் – கம்.கிட்:14 53/4
நெடும் கைகள் சுமந்து நெடு வான் உற நிமிர்ந்தான் – கம்.கிட்:14 66/4
பாழி நெடு வன் பிலனுள் நின்று படர் மேல்-பால் – கம்.கிட்:14 69/3
நின்று இசைக்கும் நெடு நெறி நீங்கினார் – கம்.கிட்:15 53/4
நீலன் முதல் பேர் போர் கெழு கொற்ற நெடு வீரர் – கம்.கிட்:17 4/1
சேண் உயர் நெடு நாள் தீர்ந்த திரிதலை சிறுவன்-தன்னை – கம்.சுந்:1 26/3
வேத கொழும் சுடரை நாடி நெடு மேல்_நாள் – கம்.சுந்:1 64/3
வாயால் அளந்து நெடு வான் வழி அடைத்தாய் – கம்.சுந்:1 68/3
முற்றா முடிந்த நெடு வானினிடை முந்நீரில் – கம்.சுந்:1 75/2
வண்மை நீங்கா நெடு மரபின் வந்தவன் – கம்.சுந்:2 44/1
நெருங்கு அமர் விளைப்பர் நெடு நாள் என நினைத்தான் – கம்.சுந்:2 71/4
நிசிசரர் ஆயினார் இ நெடு நகர் நிருதர் எல்லாம் – கம்.சுந்:2 97/4
வளர்ந்த காதலர் மகரிகை நெடு முடி அரக்கனை வர காணார் – கம்.சுந்:2 190/1
நிலம் துடித்தன நெடு வரை துடித்தன நிருதர்-தம் குல மாதர் – கம்.சுந்:2 202/1
வலம் துடித்தன மாதிரம் துடித்தன தடித்து இன்றி நெடு வானம் – கம்.சுந்:2 202/3
நெக்கு நின்றனன் நீங்கும் அந்தோ இந்த நெடு நகர் திரு என்னா – கம்.சுந்:2 203/2
குழவி ஞாயிறு குன்று இவர்ந்தனையன குரு மணி நெடு மோலி – கம்.சுந்:2 205/1
மீய கற்பக தேன் துளி விராயன வீழ்-தொறும் நெடு மேனி – கம்.சுந்:2 206/3
குழந்தை வெண் மதி குடுமியின் நெடு வரை குலுக்கிய குல தோளை – கம்.சுந்:2 207/1
நின்று எண்ணி உன்னுவான் அந்தோ இ நெடு நகரில் – கம்.சுந்:2 223/3
கரு வைக்கும் நெடு நகரை கடலிடையே கரையாதே – கம்.சுந்:2 230/3
பொன் திணி நெடு மர பொதும்பர் புக்கு அவண் – கம்.சுந்:3 73/2
சிகர வண் குடுமி நெடு வரை எவையும் ஒரு வழி திரண்டன சிவண – கம்.சுந்:3 74/1
நாள்-தொறும் தொடர்ந்த தழங்கு பொன் கழலின் தகை ஒளி நெடு நிலம் தடவ – கம்.சுந்:3 79/3
கல் நிற கற்றை நெடு நிழல் பூத்த கற்பக முழு வனம் கவின – கம்.சுந்:3 80/4
நாட்டும்-கால் நெடு நல் அறத்தின் பயன் – கம்.சுந்:3 107/3
அஞ்சா நின்றாள் பல் நெடு நாளும் அழிவுற்றாள் – கம்.சுந்:4 2/3
நிழல் வீரை அனானுடனே நெடு நாள் – கம்.சுந்:4 5/3
நீண்டு குழன்று நெய்த்து இருண்டு நெறிந்து செறிந்து நெடு நீலம் – கம்.சுந்:4 57/1
நீக்கி நிறை கண் இணை ததும்ப நெடு நீளம் – கம்.சுந்:4 67/2
செ வழி நயனம் செல்லும் நெடு வழி சேறு செய்ய – கம்.சுந்:4 83/2
எட்ட அரு நெடு முகடு எய்தி நீளுமேல் – கம்.சுந்:4 99/3
மருந்து அனைய தேவி நெடு வஞ்சர் சிறை வைப்பில் – கம்.சுந்:5 6/2
வஞ்சனை அரக்கனை நெருக்கி நெடு வாலால் – கம்.சுந்:6 3/1
மலைந்து பொடி உற்றன மயங்கி நெடு வானத்து – கம்.சுந்:6 12/3
முடக்கு நெடு வேரொடு முகந்து உலகம் முற்றும் – கம்.சுந்:6 13/1
வெள்ள நெடு வேலையிடை மீன்_இனம் விழுங்கி – கம்.சுந்:6 16/3
வானிடை நடாய நெடு மானம் எனல் ஆன – கம்.சுந்:6 21/4
சாகம் நெடு மா பணை தழைத்தன தனி போர் – கம்.சுந்:6 22/1
மாக நெடு வானிடை இழிந்து புனல் வாரும் – கம்.சுந்:6 22/3
மேகம் எனல் ஆய நெடு மா கடலின் வீழ்வ – கம்.சுந்:6 22/4
பொங்கு ஒளி நெடு நாள் ஈட்டி புதிய பால் பொழிவது ஒக்கும் – கம்.சுந்:6 51/1
கூடி கொன்றனன் சிலவரை கொடி நெடு மரத்தால் – கம்.சுந்:7 36/2
சே ஒளி தோரணத்து உம்பர் சேண் நெடு
மீ உயர் விசும்பையும் கடக்க வீங்கினான் – கம்.சுந்:9 28/3,4
மா இரு நெடு வரை வாங்கி மண்ணில் இட்டு – கம்.சுந்:9 35/1
நீள் ஆர் அயில் என மயிர் தைத்திட மணி நெடு வால் அவன் உடல் நிமிர்வுற்று – கம்.சுந்:10 36/3
கீண்டதாம் என கிரி உக நெடு நிலம் கிழிய – கம்.சுந்:11 36/2
ஊறு தன் நெடு மேனியில் பல பட ஒல்கி – கம்.சுந்:11 46/3
போர்த்த பொன் நெடு மணி முடி தலையிடை புடைத்தான் – கம்.சுந்:11 47/4
குன்று போல் நெடு மாருதி ஆகமும் குலுங்க – கம்.சுந்:11 49/3
உழுந்து பேர்வதன்-முன் நெடு மாருதி உதைத்தான் – கம்.சுந்:11 52/4
கொண்டு கொற்ற வெம் சிலை நெடு நாணொடும் கூட்டி – கம்.சுந்:11 55/1
கரக்கிலர் நெடு மழை கண்ணின் நீர் அது – கம்.சுந்:12 17/2
மரகத கொழும் கதிரொடு மாணிக்க நெடு வாள் – கம்.சுந்:12 40/1
ஏந்து நெடு வால் கிழி சுற்றி முற்றும் தோய்த்தார் இழுது எண்ணெய் – கம்.சுந்:12 118/3
நீரை வற்றிட பருகி மா நெடு நிலம் தடவி – கம்.சுந்:13 32/1
ஏழும் வெந்து என எரிந்தன நெடு நிலை ஏழும் – கம்.சுந்:13 35/4
குன்றம் ஒத்து உயர் தட நெடு மா நிலை கோயில் – கம்.சுந்:13 36/2
பை நாகம் நிகர்க்கும் வீரர் தன் நெடு வரவு பார்க்கும் – கம்.சுந்:14 2/3
வீர வில்லின் நெடு மானம் வெல்ல நாளும் மெலிவானுக்கு – கம்.யுத்1:1 7/2
தன்னது ஆய நெடு மானம் துயரம் காதல் இவை தழைப்ப – கம்.யுத்1:1 11/2
சிவனும் நான்முகத்து-ஒருவனும் திரு நெடு மாலாம் – கம்.யுத்1:2 114/1
கதிரும் வானமும் சுழன்றன நெடு நிலம் கம்பித்த கனகன் கண் – கம்.யுத்1:3 79/3
நின்றது ஓர் பொழுதின் அண்ட நெடு முகட்டு இருந்த முன்னோன் – கம்.யுத்1:3 131/3
நிழல் தரும் காலை மாலை நெடு மணி சுடரின் நீத்தம் – கம்.யுத்1:3 151/4
சுடர் நெடு மணி முடி சுக்கிரீவனே – கம்.யுத்1:4 56/4
பிறங்கிய நெடு மதில் பின்னும் முன்னரும் – கம்.யுத்1:5 25/1
நீண்ட வில் உடை நெடும் கனல் உயிர்ப்பொடும் நெடு நாண் – கம்.யுத்1:6 5/3
பேன நீர் நெடு நெய் என பெய் கணை நெருப்பால் – கம்.யுத்1:6 16/3
மண்ணில் வேர் உற பற்றிய நெடு மரம் மற்றும் – கம்.யுத்1:6 28/3
வேணுவின் நெடு வரை வீச மீமிசை – கம்.யுத்1:8 14/1
நீலன் இட்ட நெடு வரை நீள் நில – கம்.யுத்1:8 38/1
மயிந்தன் இட்ட நெடு வரை வான் உற – கம்.யுத்1:8 39/1
வாழி இ இலங்கை நெடு வன் திசையது ஆமேல் – கம்.யுத்1:9 4/3
மன் நெடு நகரம் மாடே வரவர வயிர செம் கை – கம்.யுத்1:9 22/1
சார்கிலா நெடு மந்திரசாலையே – கம்.யுத்1:9 40/4
உத்தரீகம் நெடு மார்பின் உலாவ – கம்.யுத்1:11 5/4
தூர நெடு வானின் மலையும் சுடரவன் சேய் – கம்.யுத்1:12 19/1
அ நெடு மூலத்தானை அதனொடும் அமைச்சரோடும் – கம்.யுத்1:13 21/3
தொல் நெடு நகரி காக்க விருபாக்க என்ன சொன்னான் – கம்.யுத்1:13 21/4
நிகழும் கள் நெடு நீலம் உகுத்தலால் – கம்.யுத்2:15 7/3
மறைந்தவால் நெடு வானகம் மாதிரம் – கம்.யுத்2:15 16/2
வில் கொடும் நெடு வேல்-கொடும் வேறு உள – கம்.யுத்2:15 19/3
நின்று மேரு நெடு மதில் நெற்றியின் – கம்.யுத்2:15 23/1
நிருதன் நீலன் நெடு வரை மார்பினில் – கம்.யுத்2:15 77/2
மாற்றம் என் நெடு நாண் ஒலி வைத்தலும் – கம்.யுத்2:15 96/3
வேணு உயர் நெடு வரை அரக்கர் வேலைக்கு ஓர் – கம்.யுத்2:15 102/1
பொர கரு நிற நெடு விசும்பு போழ்பட – கம்.யுத்2:15 125/1
வென்றாய் உலகு ஒரு மூன்றையும் மெலியா நெடு வலியால் – கம்.யுத்2:15 161/1
நில்லாய் என நிகழ்த்தா நெடு நெருப்பு ஆம் என உயிர்ப்பான் – கம்.யுத்2:15 163/4
அயிர் உக்கன நெடு மால் வரை அனல் உக்கன விழிகள் – கம்.யுத்2:15 174/1
வில் சிந்தின நெடு நாண் நிமிர் கரை சிந்தின விரி நீர் – கம்.யுத்2:15 175/1
விள்ளா நெடு முழு மீன் என விழி வெம் பொறி எழ நின்று – கம்.யுத்2:15 177/2
கற்று அங்கியின் நெடு வாயுவின் நிலை கண்டவர் கதியால் – கம்.யுத்2:15 179/1
இறுக்கி பல நெடு வாய் மடித்து எரி கண்-தொறும் இழிய – கம்.யுத்2:15 184/2
நினைவின் முன் நெடு விசும்பு ஒரு வெளி இன்றி நெருங்க – கம்.யுத்2:15 187/3
மாற்று வெம் சிலை வாங்கினன் வடிம்பு உடை நெடு நாண் – கம்.யுத்2:15 241/1
வான் நகும் மண்ணும் எல்லாம் நகும் நெடு வயிர தோளான் – கம்.யுத்2:16 11/1
நின்று இரண்டு கதுப்பும் உற நெடு முசலம் கொண்டு அடிப்ப – கம்.யுத்2:16 51/3
நிலை கிடந்த நெடு மதிள் கோபுரத்து – கம்.யுத்2:16 66/1
விடம் எழுந்தது-போல் நெடு விண்ணினை – கம்.யுத்2:16 71/1
நெஞ்சமும் கருமமும் உரையுமே நெடு
வஞ்சமும் பாவமும் பொய்யும் வல்ல நாம் – கம்.யுத்2:16 80/2,3
மு முனை நெடு வேல் அண்ணல் முளரி அம் சரணம் தாழ்ந்த – கம்.யுத்2:16 187/2
கவ்வியது அனையது ஆங்கு ஓர் நெடு வரை கடிதின் வாங்கி – கம்.யுத்2:16 194/3
அரம் குடைந்தன அயில் நெடு வாளிகள் அம்மா – கம்.யுத்2:16 217/4
வாங்கினான் நெடு வட_வரை புரைவது ஓர் வரி வில் – கம்.யுத்2:16 228/4
அறுத்த காலையின் அரக்கனும் அமரரை நெடு நாள் – கம்.யுத்2:16 234/1
நீர் அழிந்திடா நெடு மழை குழாத்திடை நிமிர்ந்த – கம்.யுத்2:16 238/3
எய்து கொன்றனனோ நெடு மந்திரம் இயம்பி – கம்.யுத்2:16 239/3
இ-வகை நெடு மலை இழிந்த மாசுணம் – கம்.யுத்2:16 252/1
விட்டு உலம்பிட நெடு விசும்பில் சேறலும் – கம்.யுத்2:16 255/2
கூதிர் கால் நெடு மழை சொரிய கோத்து இழி – கம்.யுத்2:16 291/2
அ நெடு வாளையும் துணித்த ஆண்தகை – கம்.யுத்2:16 306/1
புனையும் நல் நெடு நீறு என நூறிய புரவலன் பொர வென்று – கம்.யுத்2:16 326/2
நினையும் மாத்திரத்து ஒரு கை நின்று ஒரு கையின் நிமிர்கின்ற நெடு வேலை – கம்.யுத்2:16 326/3
அந்தி வந்து என அகல் நெடு வாய் விரித்து அடி ஒன்று கடிது ஓட்டி – கம்.யுத்2:16 342/3
குந்தி வந்தனன் நெடு நிலம் குழி பட குரை கடல் கோத்து ஏற – கம்.யுத்2:16 342/4
உரம் கொண்ட தடம் சிலையின் உயர் நெடு நாண் உள் கொளுவா – கம்.யுத்2:16 354/2
வருந்தினேன் நெடு நாள் உம்மை வழியொடு முடித்தேன் வாயால் – கம்.யுத்2:17 41/3
நீயும் நின் கிளையும் மற்று இ நெடு நில வரைப்பும் நேரே – கம்.யுத்2:17 67/1
நதி காய் நெடு மானமும் நாணும் உறா – கம்.யுத்2:18 7/1
ஆர்த்தார் நெடு வானம் நடுங்க அடி – கம்.யுத்2:18 22/1
தூர்த்தார் நெடு வேலைகள் தூளியினால் – கம்.யுத்2:18 22/3
உம்பர் நெடு வானினும் ஒப்பு உறழா – கம்.யுத்2:18 42/2
ஓவா நெடு மா தவம் ஒன்று உடையான் – கம்.யுத்2:18 55/1
காலால் நெடு வேலை கலக்கிடுமால் – கம்.யுத்2:18 57/4
விட்டன நெடு வரை வேழம் வேழத்தை – கம்.யுத்2:18 90/3
தாருகன் என்று உளன் ஒருவன் தான் நெடு
மேருவின் பெருமையான் எரியின் வெம்மையான் – கம்.யுத்2:18 119/1,2
தந்தியின் நெடு மழை சிதறின தரையின – கம்.யுத்2:18 138/4
வாரி குரை கடலில் புக விலகும் நெடு மரத்தால் – கம்.யுத்2:18 159/1
வாலால் வர வளைக்கும் நெடு மலை பாம்பு என வளையா – கம்.யுத்2:18 160/1
கோல் தாங்கிய சிலையானுடன் நெடு மாருதி கொதித்தான் – கம்.யுத்2:18 166/3
பாறு ஆங்கு என புக பாய்ந்து அவன் நெடு வில்லினை பறித்தான் – கம்.யுத்2:18 166/4
பொன்னால் உயர் நெடு மால் வரை போல்வான் எதிர் புக்கான் – கம்.யுத்2:18 171/3
போய் தாவினை நெடு மா கடல் பிழைத்தாய் கடல் புகுந்தாய் – கம்.யுத்2:18 172/2
இன்று அல்லது நெடு நாள் உனை ஒரு நாளினும் எதிரேன் – கம்.யுத்2:18 173/1
போர்-மேல் திசை நெடு வாயிலின் உளது ஆம் என போனான் – கம்.யுத்2:18 176/4
ஆறு இரண்டு அம்பினால் அ நெடு மரம் அறுத்து வீழ்த்தான் – கம்.யுத்2:18 218/2
தன் நெடு மகனை பற்றி பிடித்தது தட கை நீட்டி – கம்.யுத்2:18 219/4
பை வாய் நெடு நாவை முனிந்து பறித்தான் – கம்.யுத்2:18 245/4
மண்-மேல் நெடு மால் வரை என்ன மறிந்தார் – கம்.யுத்2:18 253/2
வெம் கண் நெடு வானர தானையை வீற்று வீற்றாய் – கம்.யுத்2:19 10/1
செம் கண் நெடு மால் முதல் தேவர் சிரிக்க என்னை – கம்.யுத்2:19 10/4
வயிரம் நெடு மால் வரை கொண்டு மலர்-கண் வந்தான் – கம்.யுத்2:19 16/1
பிற்பட நெடு நிலம் பிளந்து பேருமால் – கம்.யுத்2:19 40/4
சுட்டு உயர் நெடு வனம் தொலைந்த பின் நெடும் – கம்.யுத்2:19 42/3
அடர்த்து அலை நெடு மரம் அற்ற கையன – கம்.யுத்2:19 46/2
தூம்பு உறழ் குருதி மண்ட தொடர் நெடு மரங்கள் சுற்றி – கம்.யுத்2:19 57/3
புற்று அடைந்த கொடு வெவ் அராவின் நெடு நாகலோகம் அது புக்கவால் – கம்.யுத்2:19 66/2
கல் அடா நெடு மரங்களோ வரு கருத்தினேன் வலி கடக்கவோ – கம்.யுத்2:19 73/3
மருப்பை உற்ற திரள் தோள் இராவணன் மகன்-தன் மார்பின் நெடு வச்சிர – கம்.யுத்2:19 80/2
மேரு மேரு என அல்ல அல்ல என வேரினொடு நெடு வெற்பு எலாம் – கம்.யுத்2:19 85/1
நெற்றி-மேலும் உயர் தோளின்-மேலும் நெடு மார்பின்-மேலும் நிமிர் தாளினும் – கம்.யுத்2:19 86/1
தேறினாரை நெடு நிலம் சேர்த்தினான் – கம்.யுத்2:19 160/4
மேவாத இன்பம் அவை மேவி மேவ நெடு வீடு காட்டு அம் முடியாய் – கம்.யுத்2:19 251/3
நீசரை ஈருதியோ நெடு நாசி – கம்.யுத்3:20 12/4
வகை நின்று உயர் தோள் நெடு மாருதியும் – கம்.யுத்3:20 68/1
வெம் தொழில் செய்கையன் விருந்தும் ஆய் நெடு
மைந்தரில் கடை என படுவன் வாழியாய் – கம்.யுத்3:22 39/3,4
தொக்கதால் நெடு வானர தானையும் துவன்றி – கம்.யுத்3:22 103/2
மத்த கரி நெடு மத்தகம் வகிர்பட்டு உகு மணி-மேல் – கம்.யுத்3:22 115/1
நினைவும் செய்கையும் மறந்துபோய் நெடு நிலம் சேர்ந்தான் – கம்.யுத்3:22 169/4
உருக்கு செம்பு அன கண்ணினன் நெடு நிலம் உற்றான் – கம்.யுத்3:22 170/4
சிங்க ஏறு இடியுண்டு என நெடு நிலம் சேர்ந்தான் – கம்.யுத்3:22 171/2
கரக்க நின்றே நெடு மாயம் எமக்கும் காட்டக்கடவாயோ – கம்.யுத்3:22 220/4
நெய்ம் மருங்கு படரகில்லா நெடு நேமி படையும் அவற்றுடனே நிற்கும் – கம்.யுத்3:24 29/2
ஓங்கினன் வான் நெடு முகட்டை உற்றனன் பொன் தோள் இரண்டும் திசையோடு ஒக்க – கம்.யுத்3:24 30/3
கிழிந்தன மா மழை குலங்கள் கீண்டது நீள் நெடு வேலை கிழக்கும் மேற்கும் – கம்.யுத்3:24 33/1
நல் நெடு நகரம் நோக்கி அதன் நடு நாப்பண் ஆய – கம்.யுத்3:24 49/2
நெடு மா முகில் வீழ்வ நிகர்த்தனவால் – கம்.யுத்3:27 35/4
நெடு நீரிடை வங்கம் நிகர்த்தனவால் – கம்.யுத்3:27 37/4
குண்டலம் நெடு வில் வீச மேருவின் குவிந்த தோளான் – கம்.யுத்3:27 93/1
நேர் ஆயினர் இருவோர்களும் நெடு மாருதி நிமிரும் – கம்.யுத்3:27 102/3
கல்லும் நெடு மலையும் பல மரமும் கடை காணும் – கம்.யுத்3:27 106/1
நெரிந்து ஏறின நெடு நாண் ஒலி படர் வான் நிறை உருமின் – கம்.யுத்3:27 109/2
மீன் உக்கது நெடு வானகம் வெயில் உக்கது சுடரும் – கம்.யுத்3:27 118/1
சொரிந்தான் உயர் நெடு மாருதி தோள் மேலினில் தோன்ற – கம்.யுத்3:27 120/4
கவசத்தையும் நெடு மார்பையும் கழன்று அ கணை கழிய – கம்.யுத்3:27 124/1
வில் இங்கு இது நெடு மால் சிவன் எனும் மேலவர் தனுவே-கொல் – கம்.யுத்3:27 127/1
ஏற்றும் சிலை நெடு நாண் ஒலி உலகு ஏழினும் எய்த – கம்.யுத்3:27 129/2
ஆராயினும் தெரியாதது ஒர் நெடு மாயையின் அகத்தார் – கம்.யுத்3:27 140/3
அறிந்தே இருந்து அறியேம் அவன் நெடு மாயையின் அயர்ப்போம் – கம்.யுத்3:27 144/1
அணங்குடை நெடு வேல் பாயும் அமர் கடந்து அரிதின் போனான் – கம்.யுத்3:28 16/4
திணி நெடு மரம் ஒன்று ஆழி வாள் மழு தாக்க சிந்தி – கம்.யுத்3:28 38/3
பணை நெடு முதலும் நீங்க பாங்கு உறை பறவை போல – கம்.யுத்3:28 38/4
பொன் நெடு நாட்டை எல்லாம் புது குடி ஏற்றிற்று அன்றே – கம்.யுத்3:28 48/4
முற்றும் நாளின் விடும் நெடு மூச்சினான் – கம்.யுத்3:29 29/4
விசையம்தாம் என நிற்பவர் இவர் நெடு விறலோய் – கம்.யுத்3:30 11/4
திரிவரேல் உடன் திரிதரும் நெடு நிலம் செவ்வே – கம்.யுத்3:31 12/3
பொன்னும் நல் நெடு மணியும் கொண்டு அல்லது புனைந்த – கம்.யுத்3:31 14/3
பார்ப்பர் பலர் நெடு வரையை பறிப்பர் பலர் பகலோனை பற்றி சுற்றும் – கம்.யுத்3:31 98/3
திருவில்லிகள் தலை போய் நெடு மலை-போல் உடல் சிதைவார் – கம்.யுத்3:31 103/4
கண்ட படு மலை போல் நெடு மரம் போல் கடும் தொழிலோர் – கம்.யுத்3:31 117/2
ஈவு இலாத நெடு மலை ஏறினார் – கம்.யுத்3:31 125/4
வஞ்ச வினை செய்து நெடு மன்றில் வளம் உண்டு கரி பொய்க்கும் மறம் ஆர் – கம்.யுத்3:31 143/1
நஞ்ச நெடு நீரினையும் ஒத்தனன் அடுத்து அதனை நக்கினரையும் – கம்.யுத்3:31 143/3
கள்ள நெடு மான் விழி அரக்கியர் கலக்கமொடு கால்கள் குலைவார் – கம்.யுத்3:31 144/4
துன்று நெடு வாளி மழை மாரியினும் மேலன துரந்து விரைவின் – கம்.யுத்3:31 153/3
எரிகள் சொரியும் நெடு விழியர் இழுதையர்கள் – கம்.யுத்3:31 158/2
சர கொடு நெடு மதில் சமைத்திட்டான்-அரோ – கம்.யுத்3:31 168/4
கண்டிலம் இவன் நெடு மாய கள்வனால் – கம்.யுத்3:31 174/4
இளக்க_அரு நெடு வரை ஈர்க்கும் ஆறு எலாம் – கம்.யுத்3:31 178/1
வாம் போர் நெடு வாடை மலைந்து அகல – கம்.யுத்3:31 202/3
ஒளிறு ஈர்த்த முழு நெடு நாண் உரும்_ஏறு பல படவும் உலகம் கீண்டு – கம்.யுத்4:33 24/2
மண்ணின் நீர் அளவும் கல்லி நெடு மலை பறித்து மண்டும் – கம்.யுத்4:34 21/2
போரில் செல்வது பொன் நெடு முகட்டிடை விரிஞ்சன் – கம்.யுத்4:35 20/3
மட_கொடி துயர்க்கும் நெடு வானின் உறைவோர்-தம் – கம்.யுத்4:36 2/3
நிலைகொள் நெடு மேரு கிரி அன்று நெடிது-அம்மா – கம்.யுத்4:36 17/3
எண்ணும் நெடு நீரினும் நெருப்பிடையும் எந்தாய் – கம்.யுத்4:36 21/4
நீண்ட மின்னொடு வான் நெடு நீல வில் – கம்.யுத்4:37 39/1
துண்டப்பட நெடு மேருவை தொளைத்து உள் உறை தங்காது – கம்.யுத்4:37 48/1
நெரிந்தன நெடு வரை குடுமி நேர் முறை – கம்.யுத்4:37 62/3
மங்குவின் நெடு புயல் மழை வறந்ததால் – கம்.யுத்4:37 80/4
மாய்க்குமா நெடு மந்திரம் தந்தது ஓர் வலியின் – கம்.யுத்4:37 122/2
தேர்-நின்று நெடு நிலத்து சிரமுகம் கீழ் பட விழுந்தான் சிகரம் போல்வான் – கம்.யுத்4:37 199/4
நீதியானை நெடு முடி சூட்டுவாய் – கம்.யுத்4:39 2/4
நினைவு இலாது நெடிது இருந்தாள் நெடு
மனையின் மாசு துடைத்த மனத்தினாள் – கம்.யுத்4:40 11/3,4
விரி அமைத்த நெடு வேணி புறத்து அசைந்து வீழ்ந்து ஒசிய மேனி தள்ள – கம்.யுத்4:41 69/1
நீ இது எண்ணினையேல் நெடு நாடு எரி – கம்.யுத்4:41 71/1
குன்று போல் நெடு மாருதி கூடினான் – கம்.யுத்4:41 80/4

மேல்


நெடு-வயின் (1)

நெடு-வயின் ஒளிறு மின்னு பரந்து ஆங்கு – பதி 24/1

மேல்


நெடு_நீர் (4)

நெடு_நீர் சேர்ப்பன் பகல் இவண் வரவே – நற் 91/12
நெடு_நீர் சேர்ப்பன் வரூஉம் ஆறே – நற் 235/10
நெடு_நீர் சேர்ப்பன்-தன் நெஞ்சத்தானே – நற் 303/12
நேமி தந்த நெடு_நீர் நெய்தல் – அகம் 400/21

மேல்


நெடு_மொழி (1)

நெடு_மொழி தந்தை அரும் கடி நீவி – அகம் 17/7

மேல்


நெடுகா (1)

குறுகா நெடுகா குணம் வேறுபடா – கம்.ஆரண்:2 20/2

மேல்


நெடுகு (1)

நெடுகு கூனல் வால் நீட்டின உருகு உறு நெஞ்ச – கம்.அயோ:10 30/3

மேல்


நெடுஞ்சேரலாதன் (1)

நெடுஞ்சேரலாதன் வாழ்க அவன் கண்ணி – பதி 20/5

மேல்


நெடுது (1)

நின்று தோன்றலை நெடுது நோக்கி நீ – கம்.அயோ:14 95/2

மேல்


நெடுந்தகாய் (3)

எ நாளோ நெடுந்தகாய் நீ செல்வது – கலி 5/18
நின் நீர அல்ல நெடுந்தகாய் எம்மையும் – கலி 6/8
உரை இனி தண்டா தீம் சாயல் நெடுந்தகாய் அ வழி – கலி 92/14

மேல்


நெடுந்தகை (36)

தந்தன நெடுந்தகை தேரே என்றும் – நற் 361/7
நறும் தண் சோலை நாடு கெழு நெடுந்தகை
குன்றம் பாடான் ஆயின் – ஐங் 244/2,3
இனிது இருந்தனனே நெடுந்தகை
துனி தீர் கொள்கை தன் புதல்வனொடு பொலிந்தே – ஐங் 408/3,4
வசை இல் நெடுந்தகை காண்கு வந்திசினே – பதி 41/16
கடியையால் நெடுந்தகை செருவத்தானே – பதி 51/37
யார் இவண் நெடுந்தகை வாழுமோரே – பதி 71/27
நிலவு வேல் நெடுந்தகை நீள் இடை – கலி 10/23
நீ நற்கு அறிந்தனை நெடுந்தகை வானம் – கலி 25/27
நினையுபு வருந்தும் இ நெடுந்தகை திறத்து இ ஊர் – கலி 76/3
விறல் மிகு நெடுந்தகை பல பாராட்டி – அகம் 49/10
நெடுந்தகை நீர்மையை அன்றி நீயும் – அகம் 310/2
செல்லும் நெடுந்தகை தேரே – அகம் 324/14
மீளி வேழத்து நெடுந்தகை புலம்ப – அகம் 381/2
மனை கொண்டு புக்கனன் நெடுந்தகை
விருந்து ஏர் பெற்றனள் திருந்து இழையோளே – அகம் 384/13,14
வல்லையால் நெடுந்தகை செருவத்தானே – புறம் 37/14
நீ நீடு வாழிய நெடுந்தகை தாழ் நீர் – புறம் 55/19
ஆடவர் பிணிக்கும் பீடு கெழு நெடுந்தகை
புனிறு தீர் குழவிக்கு இலிற்று முலை போல – புறம் 68/7,8
ஆர் புனை தெரியல் நெடுந்தகை போரே – புறம் 82/6
நீடு வாழிய நெடுந்தகை யானும் – புறம் 198/23
நெடுந்தகை கழிந்தமை அறியாது – புறம் 264/6
ஊர் புறங்கொடாஅ நெடுந்தகை
பீடு கெழு சென்னி கிழமையும் நினதே – புறம் 272/7,8
பூம் பொறி கழல் கால் நெடுந்தகை புண்ணே – புறம் 281/9
நெடிது வந்தன்றால் நெடுந்தகை தேரே – புறம் 296/5
முனைக்கு வரம்பு ஆகிய வென் வேல் நெடுந்தகை
நடுகல் பிறங்கிய உவல் இடு பறந்தலை – புறம் 314/2,3
உரை சால் நெடுந்தகை ஓம்பும் ஊரே – புறம் 320/18
பாணரொடு இருந்த நாண் உடை நெடுந்தகை
வலம் படு தானை வேந்தற்கு – புறம் 324/12,13
தாங்கா ஈகை நெடுந்தகை ஊரே – புறம் 325/15
வரகு கடன் இரக்கும் நெடுந்தகை
அரசு வரின் தாங்கும் வல்லாளன்னே – புறம் 327/7,8
உரை சால் நெடுந்தகை ஓம்பும் ஊரே – புறம் 329/9
என்னொடு வினவும் வென் வேல் நெடுந்தகை
திரு நய_தக்க பண்பின் இவள் நலனே – புறம் 342/4,5
என்று ஈத்தனனே இசை சால் நெடுந்தகை
இன்று சென்று எய்தும் வழியனும் அல்லன் – புறம் 389/6,7
நீல நிறத்து நெடுந்தகை வந்து ஓர் – கம்.பால:8 11/3
சூர நெடுந்தகை அவனை அடி வணங்கி சொல்லுவான் – கம்.ஆரண்:6 112/4
எழுந்து உயர் நெடுந்தகை இரண்டு பாதமும் – கம்.சுந்:4 105/1
நெடுந்தகை விடுத்த தூதன் இனையன நிரம்ப எண்ணி – கம்.யுத்1:14 19/1
நின்றவன் நிலை நோக்கிய நெடுந்தகை இவனை – கம்.யுத்2:15 250/1

மேல்


நெடுந்தகையீர் (1)

நீட்டுவிர் அல்லிரோ நெடுந்தகையீர் என – அகம் 239/12

மேல்


நெடுந்தகையும் (2)

தொடங்கினர் நெடுந்தகையும் வெம் கணை துரந்தான் – கம்.ஆரண்:9 3/4
தேர் உடை நெடுந்தகையும் மேலை மலை சென்றான் – கம்.கிட்:14 71/4

மேல்


நெடுந்தகையை (1)

நீர் ஆழி இழிந்து நெடுந்தகையை
தாராய் அமர் என்றனர் தாம் ஒரு நாள் – கம்.யுத்2:18 66/1,2

மேல்


நெடுந்தகையோன் (1)

நிறத்தை சீறும்-கொல் நெடுந்தகையோன் என நடுங்கா – கம்.ஆரண்:13 74/4

மேல்


நெடும் (1038)

செரு புகன்று எடுத்த சேண் உயர் நெடும் கொடி – திரு 67
நெடும் பெரும் சிமையத்து நீல பைம் சுனை – திரு 253
கோட்டின் செய்த கொடுஞ்சி நெடும் தேர் – பொரு 163
துளி மழை பொழியும் வளி துஞ்சு நெடும் கோட்டு – சிறு 106
நெடும் கால் புன்னை நித்திலம் வைப்பவும் – சிறு 149
சிதர் நனை முருக்கின் சேண் ஓங்கு நெடும் சினை – சிறு 254
துணி மழை தவழும் துயல் கழை நெடும் கோட்டு – சிறு 265
நெடும் பணை திரள் தோள் மடந்தை முன்கை – பெரும் 12
வேல் தலை அன்ன வை நுதி நெடும் தகர் – பெரும் 87
குறும் காழ் உலக்கை ஓச்சி நெடும் கிணற்று – பெரும் 97
நெடும் செவி குறு முயல் போக்கு அற வளைஇ – பெரும் 115
நெடும் தாம்பு தொடுத்த குறும் தறி முன்றில் – பெரும் 152
நெடும் சுவர் பறைந்த புகை சூழ் கொட்டில் – பெரும் 189
நெடும் குரல் பூளை பூவின் அன்ன – பெரும் 192
நெடும் கழை தூண்டில் நடுங்க நாண் கொளீஇ – பெரும் 285
நீத்து உடை நெடும் கயம் தீ பட மலர்ந்த – பெரும் 289
குறும் கால் காஞ்சி சுற்றிய நெடும் கொடி – பெரும் 375
நெடும் கை யானை நெய் மிதி கவளம் – பெரும் 394
திண் தேர் குழித்த குண்டு நெடும் தெருவில் – பெரும் 397
பேர் அமர் கடந்த கொடுஞ்சி நெடும் தேர் – பெரும் 416
வெண் திரை கிழித்த விளங்கு சுடர் நெடும் கோட்டு – பெரும் 430
தெரி கொள் அரிசி திரள் நெடும் புழுக்கல் – பெரும் 474
கான்யாறு தழீஇய அகல் நெடும் புறவில் – முல் 24
நெடும் காழ் கண்டம் கோலி அகம் நேர்பு – முல் 44
நெய் உமிழ் சுரையர் நெடும் திரி கொளீஇ – முல் 48
வினை விளங்கு நெடும் தேர் பூண்ட மாவே – முல் 103
நெடும் கொடி மிசை இதை எடுத்து – மது 79
குறும் கதிர் தோரை நெடும் கால் ஐயவி – மது 287
யாறு கிடந்து அன்ன அகல் நெடும் தெருவில் – மது 359
நெடும் சுழி பட்ட நாவாய் போல – மது 379
நன் நெடும் கூந்தல் நறு விரை குடைய – மது 552
நெடும் சுடர் விளக்கம் கொளீஇ நெடு நகர் – மது 556
நெடும் தொடர் குவளை வடிம்பு உற அடைச்சி – மது 588
நெடும் கரை காழக நிலம் பரல் உறுப்ப – மது 598
நொடை நவில் நெடும் கடை அடைத்து மட மதர் – மது 622
கடும் களிறு கவளம் கைப்ப நெடும் தேர் – மது 659
கொடுஞ்சி நெடும் தேர் களிற்றொடும் வீசி – மது 752
ஆறு கிடந்து அன்ன அகல் நெடும் தெருவில் – நெடு 30
ஒலி நெடும் பீலி ஒல்க மெல் இயல் – நெடு 98
செம்பு இயன்று அன்ன செய்வு-உறு நெடும் சுவர் – நெடு 112
நெடும் தேர் எந்தை அரும் கடி நீவி – குறி 20
அண்ணல் நெடும் கோட்டு இழிதரு தெண் நீர் – குறி 54
அடும்பு அமர் ஆத்தி நெடும் கொடி அவரை – குறி 87
பழு மிளகு உக்க பாறை நெடும் சுனை – குறி 187
குறும் பல் ஊர் நெடும் சோணாட்டு – பட் 28
நெடும் தூண்டிலில் காழ் சேர்த்திய – பட் 80
நெடும் கால் மாடத்து ஒள் எரி நோக்கி – பட் 111
குறும் தொடை நெடும் படிக்கால் – பட் 142
பரு நிலை நெடும் தூண் ஒல்க தீண்டி – பட் 250
கொடும் கால் மாடத்து நெடும் கடை துவன்றி – பட் 261
அரலை உக்கன நெடும் தாள் ஆசினி – மலை 139
நெடும் கழை கொம்பர் கடுவன் உகளினும் – மலை 237
நல் எழில் நெடும் தேர் இயவு வந்து அன்ன – மலை 323
நெடும் சுழி பட்ட கடுங்கண் வேழத்து – மலை 325
நோனா செருவின் நெடும் கடை துவன்றி – மலை 529
நீர் இயக்கு அன்ன நிரை செலல் நெடும் தேர் – மலை 571
ஈன் பருந்து உயவும் வான் பொரு நெடும் சினை – நற் 3/1
நன் நெடும் கூந்தல் நரையொடு முடிப்பினும் – நற் 10/3
இன் கடும் கள்ளின் இழை அணி நெடும் தேர் – நற் 10/5
நாள்_மழை தலைஇய நன் நெடும் குன்றத்து – நற் 17/1
இன மணி நெடும் தேர் பாகன் இயக்க – நற் 19/6
பெயல் நீர் போகிய வியல் நெடும் புறவில் – நற் 21/9
உடும்பு அடைந்து அன்ன நெடும் பொரி விளவின் – நற் 24/2
விண்டு புரையும் புணர் நிலை நெடும் கூட்டு – நற் 26/3
நெடும் சினை புன்னை கடும் சூல் வெண்_குருகு – நற் 31/10
நெடும் சேண் சென்று வருந்துவர் மாதோ – நற் 41/5
நெடும் கொடி நுடங்கும் நியம மூதூர் – நற் 45/4
நெடும் கோட்டு புற்றத்து ஈயல் கெண்டி – நற் 59/2
புலம்பு கொள் நெடும் சினை ஏறி நினைந்து தன் – நற் 66/3
கடு மா பூண்ட நெடும் தேர் – நற் 91/11
கொடும் கழி நிவந்த நெடும் கால் நெய்தல் – நற் 96/7
அரும் சுர கவலைய என்னாய் நெடும் சேண் – நற் 105/6
மென் தினை நெடும் போர் புரி-மார் – நற் 125/11
நெடும் தேர் வழங்கும் நிலவு மணல் முற்றத்து – நற் 140/6
நெடும் கயம் புரிந்த நீர் இல் நீள் இடை – நற் 148/4
குண்டு நீர் நெடும் சுனை நோக்கி கவிழ்ந்து தன் – நற் 151/10
குறும் பொறை அயல நெடும் தாள் வேங்கை – நற் 157/8
வீ ததர் வேங்கைய வியல் நெடும் புறவின் – நற் 161/3
நெடும் தெரு அன்ன நேர்_கொள் நெடு வழி – நற் 161/5
வானம் மூழ்கிய வயங்கு ஒளி நெடும் சுடர் – நற் 163/9
பண் அமை நெடும் தேர் பாணியின் ஒலிக்கும் – நற் 167/4
படும்-கொல் வாழி நெடும் சுவர் பல்லி – நற் 169/3
கோள் உடை நெடும் சினை ஆண் குரல் விளிப்பின் – நற் 174/3
நெடும் கடல் அலைத்த கொடும் திமில் பரதவர் – நற் 175/1
யாறு கிடந்து அன்ன அகல் நெடும் தெருவில் – நற் 200/3
தெய்வம் காக்கும் தீது தீர் நெடும் கோட்டு – நற் 201/6
செல் சுடர் நெடும் கொடி போல – நற் 202/10
தடம் தாள் தாழை முள் உடை நெடும் தோட்டு – நற் 203/2
கதழ் பரி நெடும் தேர் வரவு ஆண்டு அழுங்க – நற் 203/9
நெடும் தேர் பண்ணி வரல் ஆனாதே – நற் 207/4
எறி திரை தொகுத்த எக்கர் நெடும் கோட்டு – நற் 211/6
நெடும் கால் கணந்துள் அம் புலம்பு கொள் தெள் விளி – நற் 212/2
நெடும் பெரும் குன்றம் நீந்தி நம்-வயின் – நற் 212/6
செல்க பாக நின் செய்வினை நெடும் தேர் – நற் 221/7
சேண் நெடும் குன்றம் காணிய நீயே – நற் 222/10
பூண் மலி நெடும் தேர் புரவி தாங்கி – நற் 245/8
நெடும் சுவர் பல்லியும் பாங்கில் தேற்றும் – நற் 246/2
கழை அமல்பு நீடிய வான் உயர் நெடும் கோட்டு – நற் 257/3
நெடும் பல் குன்றத்து குறும் பல மறுகி – நற் 261/4
மால் பெயல் தலைஇய மன் நெடும் குன்றத்து – நற் 268/2
நீர் கொள் நெடும் சுனை அமைந்து வார்ந்து உறைந்து என் – நற் 273/7
சேணோன் இழைத்த நெடும் கால் கழுதில் – நற் 276/5
வளி பொரு நெடும் சினை தளியொடு தூங்கி – நற் 281/2
அருவி ஆர்க்கும் அணங்கு உடை நெடும் கோட்டு – நற் 288/1
நெடும் தண் ஆரத்து அலங்கு சினை வலந்த – நற் 292/1
கவர் பரி நெடும் தேர் மணியும் இசைக்கும் – நற் 307/1
நெடும் தேர் இன் ஒலி கேட்டலோ அரிதே – நற் 311/11
மணல் மலி மூதூர் அகல் நெடும் தெருவில் – நற் 319/3
நெடும் தேர் இன் ஒலி இரவும் தோன்றா – நற் 338/3
பொன் படு நெடும் கோட்டு இமயத்து உச்சி – நற் 356/3
வீழ் மா மணிய புனை நெடும் கூந்தல் – நற் 374/6
நெடும் பெரும் குன்றம் முற்றி – நற் 387/10
நெடும் கழை நிவந்த நிழல் படு சிலம்பின் – நற் 393/1
பெய்ம் மணி ஆர்க்கும் இழை கிளர் நெடும் தேர் – நற் 394/4
கடும் பகட்டு யானை நெடும் தேர் குட்டுவன் – நற் 395/4
மனவு கோப்பு அன்ன நன் நெடும் கூந்தல் – குறு 23/2
நன் நெடும் குன்றம் பாடிய பாட்டே – குறு 23/5
பொரி தாள் ஓமை வளி பொரு நெடும் சினை – குறு 79/2
கடும் பகட்டு யானை நெடும் தேர் அஞ்சி – குறு 91/6
நெடும் சேண் ஆரிடையதுவே நெஞ்சே – குறு 131/3
குறும் பொறை தடைஇய நெடும் தாள் வேங்கை – குறு 134/3
நெடும் கை வன் மான் கடும் பகை உழந்த – குறு 141/4
கடும் புனல் அடைகரை நெடும் கயத்து இட்ட – குறு 171/2
கொண்கன் ஊர்ந்த கொடுஞ்சி நெடும் தேர் – குறு 212/1
நெடும் சேண் நாட்டார் ஆயினும் – குறு 228/5
மாலை மறையும் அவர் மணி நெடும் குன்றே – குறு 240/7
அடும்பு இவர் மணல் கோடு ஊர நெடும் பனை – குறு 248/5
ஒலி நெடும் பீலி துயல்வர இயலி – குறு 264/2
பிறிது ஒன்று குறித்தது அவன் நெடும் புறநிலையே – குறு 298/8
மன்றம் போழும் இன் மணி நெடும் தேர் – குறு 301/5
நெடும் கரை இருந்த குறும் கால் அன்னத்து – குறு 304/5
வளி பொரு நெடும் சினை உகுத்தலின் ஆர் கழல்பு – குறு 329/2
நெடும் கழை திரங்கிய நீர் இல் ஆரிடை – குறு 331/1
கடு மா நெடும் தேர் நேமி போகிய – குறு 336/4
இழை அணிந்து இயல்வரும் கொடுஞ்சி நெடும் தேர் – குறு 345/1
நெடும் கால் கணந்துள் ஆள் அறிவுறீஇ – குறு 350/5
நெடும் பல் கூந்தல் குறும் தொடி மகளிர் – குறு 384/2
நெடும் தொடை வேய்ந்த நீர் வார் கூந்தல் – குறு 401/2
வேப்பு நனை அன்ன நெடும் கண் களவன் – ஐங் 30/1
நெடும் கதிர் நெல்லின் நாள் மேயல் ஆரும் – ஐங் 95/2
நெடும் தேர் கொண்கனோடு – ஐங் 134/2
நன் நெடும் கூந்தல் நாடுமோ மற்றே – ஐங் 153/5
இவறு திரை திளைக்கும் இடு மணல் நெடும் கோட்டு – ஐங் 177/2
நெடும் தோள் அண்ணல் கண்டிகும் யாமே – ஐங் 198/4
விலங்கு அரி நெடும் கண் ஞெகிழ்-மதி – ஐங் 200/3
மழை தலைவைத்து அவர் மணி நெடும் குன்றே – ஐங் 207/4
கிழங்கு அகழ் நெடும் குழி மல்க வேங்கை – ஐங் 208/2
அறை மலர் நெடும் கண் ஆர்ந்தன பனியே – ஐங் 208/5
தோன்றல் ஆனாது அவர் மணி நெடும் குன்றே – ஐங் 209/5
நெடும் புதல் கானத்து மட பிடி ஈன்ற – ஐங் 216/2
ஆய் அரி நெடும் கண் கலிழ – ஐங் 257/3
உரு கெழு நெடும் சினை பாயும் நாடன் – ஐங் 272/3
புயல்_நெடும்_கூந்தல் புலம்பும் – ஐங் 304/4
பாயல் கொண்ட பனி மலர் நெடும் கண் – ஐங் 315/1
நெடும் கழை முளிய வேனில் நீடி – ஐங் 322/1
உயர் நெடும் குன்றம் படு மழை தலைஇ – ஐங் 371/2
நெடும் கால் மராஅத்து குறும் சினை பற்றி – ஐங் 383/2
கடுங்கண் காளையொடு நெடும் தேர் ஏறி – ஐங் 385/1
நெடும் சுவர் நல் இல் மருண்ட – ஐங் 386/3
சுடர் விடு நெடும் கொடி விடர் முகை முழங்கும் – ஐங் 395/2
கடும் பரி நெடும் தேர் கால் வல் புரவி – ஐங் 422/1
நெடும் கொடி முல்லையொடு தளவ மலர் உதிர – ஐங் 422/2
வல்லை நெடும் தேர் கடவின் – ஐங் 425/3
நெடும் பொறை மிசைய குறும் கால் கொன்றை – ஐங் 430/1
நீர் தொடங்கினவால் நெடும் கண் அவர் – ஐங் 453/4
நீர் இகுவு அன்ன நிமிர் பரி நெடும் தேர் – ஐங் 465/1
வடி மணி நெடும் தேர் கடைஇ – ஐங் 468/4
கதழ் பரி நெடும் தேர் அதர் பட கடைஇ – ஐங் 474/3
பனி மலர் நெடும் கண் பசலை பாய – ஐங் 477/1
வண் பரி நெடும் தேர் கடவு-மதி விரைந்தே – ஐங் 489/5
ஆய் மணி நெடும் தேர் கடவு-மதி விரைந்தே – ஐங் 490/4
நெடும் செம் புற்றம் ஈயல் பகர – ஐங் 497/2
நீள் வரி நெடும் கண் வாள் வனப்பு உற்றன – ஐங் 498/2
விரை செலல் நெடும் தேர் கடைஇ – ஐங் 498/4
குன்றக நெடும் சுனை குவளை போல – ஐங் 500/2
வியல் நெடும் பாசறை நீடிய – ஐங் 500/4
நல் எழில் நெடும் புதவு முருக்கி கொல்லுபு – பதி 16/5
பல் பயம் தழீஇய பயம் கெழு நெடும் கோட்டு – பதி 21/25
நெடும் தேர் ஓட்டிய பிறர் அகன் தலை நாடே – பதி 25/13
நெடும் கொடிய தேர் மிசையும் – பதி 34/5
நெடும் தேர் திகிரி தாய வியன் களத்து – பதி 35/4
வடி மணி நெடும் தேர் வேறு புலம் பரப்பி – பதி 52/2
ஓவு உறழ் நெடும் சுவர் நாள் பல எழுதி – பதி 68/17
கழை விரிந்து எழுதரு மழை தவழ் நெடும் கோட்டு – பதி 73/13
கடும் பரி நெடும் தேர் மீமிசை நுடங்கு கொடி – பதி 80/14
பூண்க மாள நின் புரவி நெடும் தேர் – பதி 81/32
நெடும் தேர் நுடங்கு கொடி அவிர்வர பொலிந்து – பதி 83/4
விண்டு முன்னிய புயல் நெடும் காலை – பதி 84/22
அருவியின் ஒலிக்கும் வரி புனை நெடும் தேர் – பதி 92/7
வடி மணி நெடும் தேர் மா முள் பாய்க்குநரும் – பரி 12/29
புலவர் ஆய்பு உரைத்த புனை நெடும் குன்றம் – பரி 15/4
அணி நெடும் குன்றம் பாடுதும் தொழுதும் – பரி 17/51
அணி கிளர் நெடும் திண் தேர் அயர்-மதி பணிபு நின் – கலி 30/19
நெடும் கயத்து அயல்_அயல் அயிர் தோன்ற அம் மணல் – கலி 31/2
நீள் உயர் கூடல் நெடும் கொடி எழவே – கலி 31/25
கடும் சூல் வயாவிற்கு அமர்ந்து நெடும் சினை – கலி 40/27
நெடும் கய மலர் வாங்கி நெறித்து தந்தனைத்தற்கோ – கலி 76/11
நீங்காய் இகவாய் நெடும் கடை நில்லாதி – கலி 79/21
நின்று நீர் உக கலுழும் நெடும் பெரும் கண் அல்லா-கால் – கலி 124/16
அயில் திணி நெடும் கதவு அமைத்து அடைத்து அணி கொண்ட – கலி 135/3
எயில் இடு களிறே போல் இடு மணல் நெடும் கோட்டை – கலி 135/4
இயங்கு ஒலி நெடும் திண் தேர் கடவு-மதி விரைந்தே – கலி 135/20
பாய் இருள் அற நீக்கும் நோய் தபு நெடும் சுடர் – கலி 137/20
நினையும் என் உள்ளம் போல் நெடும் கழி மலர் கூம்ப – கலி 143/36
பாறை நெடும் சுனை விளைந்த தேறல் – அகம் 2/4
நெடும் சேண் ஆரிடை விலங்கும் ஞான்றே – அகம் 3/18
நெடும் பெரும் குன்றத்து அமன்ற காந்தள் – அகம் 4/15
அம் சுடர் நெடும் கொடி பொற்ப தோன்றி – அகம் 11/5
முனை நல் ஊரன் புனை நெடும் தேரே – அகம் 14/21
நெடும் பெரும் குன்றத்து இமிழ் கொள இயம்பும் – அகம் 17/14
கடும் குரல் குடிஞைய நெடும் பெரும் குன்றம் – அகம் 19/5
நெடும் கரை கான்யாற்று கடும் புனல் சாஅய் – அகம் 25/1
நெடும் கயிறு வலந்த குறும் கண் அம் வலை – அகம் 30/1
நெடும் தேர் காரி கொடுங்கால் முன்துறை – அகம் 35/15
இழை அணி நெடும் தேர் கைவண் செழியன் – அகம் 47/15
மாண் இழை நெடும் தேர் பாணி நிற்ப – அகம் 50/4
நீள் எரி பரந்த நெடும் தாள் யாத்து – அகம் 51/2
கிளர்ந்த வேங்கை சேண் நெடும் பொங்கர் – அகம் 52/2
நெடும் கால் முருங்கை வெண் பூ தாஅய் – அகம் 53/4
பலர் மடி கங்குல் நெடும் புறநிலையே – அகம் 58/14
நெடும் திமில் தொழிலொடு வைகிய தந்தைக்கு – அகம் 60/3
நாள் இழை நெடும் சுவர் நோக்கி நோய் உழந்து – அகம் 61/4
நெடும் சுழி நீத்தம் மண்ணுநள் போல – அகம் 62/10
கடுங்கண் யானை நெடும் கை சேர்த்தி – அகம் 63/4
பூ கண் புதல்வனை நோக்கி நெடும் தேர் – அகம் 66/12
விண் பொரு நெடும் குடை இயல் தேர் மோரியர் – அகம் 69/10
நீடு இதழ் நெடும் துடுப்பு ஒசிய தண்ணென – அகம் 78/9
இன மணி புரவி நெடும் தேர் கடைஇ – அகம் 80/10
ஒருங்கு முயன்று எடுத்த நனை வாய் நெடும் கோடு – அகம் 81/4
நெடும் கொடி நுடங்கும் நியம மூதூர் – அகம் 83/7
நெடும் சுடர் விளக்கம் நோக்கி வந்து நம் – அகம் 88/6
நெடும் கால் ஆசினி ஒடுங்காட்டு உம்பர் – அகம் 91/12
நிவந்த பள்ளி நெடும் சுடர் விளக்கத்து – அகம் 93/14
கடும் பகட்டு யானை நெடும் தேர் கோதை – அகம் 93/20
அர வாய் அன்ன அம் முள் நெடும் கொடி – அகம் 96/4
குறு நெடும் துணைய குன்றமும் உடைத்தே – அகம் 99/14
நன்னால்கு பூண்ட கடும் பரி நெடும் தேர் – அகம் 104/6
நெடும் கொடி நுடங்கும் நாவாய் தோன்றுவ – அகம் 110/18
நெடும் தேர் கொடிஞ்சி பற்றி – அகம் 110/24
ஓய் களிறு எடுத்த நோய் உடை நெடும் கை – அகம் 111/8
மண் புனை நெடும் கோடு உடைய வாங்கி – அகம் 112/3
நெடும் கொடி நுடங்கும் வான் தோய் புரிசை – அகம் 114/9
நெடும் கால் மாஅத்து ஊழ்-உறு வெண் பழம் – அகம் 117/15
அறல் வார் நெடும் கயத்து அரு நிலை கலங்க – அகம் 126/6
நெடும் கொடி நுடங்கும் நறவு மலி மறுகில் – அகம் 126/10
எயிறு உடை நெடும் தோடு காப்ப பல உடன் – அகம் 130/6
நெடும் கால் மாஅத்து குறும் பறை பயிற்றும் – அகம் 141/21
சுடர் நிமிர் நெடும் கொடி விடர் முகை முழங்கும் – அகம் 143/7
அகல் அறை நெடும் சுனை துவலையின் மலர்ந்த – அகம் 143/14
உயர் சிமை நெடும் கோட்டு உரும் என முழங்கும் – அகம் 145/9
கலி மகிழ் ஊரன் ஒலி மணி நெடும் தேர் – அகம் 146/5
நெடும் தேர் ஞிமிலியொடு பொருது களம் பட்டு என – அகம் 148/8
நெடும் செம் புற்றத்து ஒடுங்கு இரை முனையின் – அகம் 149/2
சால் அவிழ் நெடும் குழி நிறைய வீசும் – அகம் 152/20
குறும் புதல் பிடவின் நெடும் கால் அலரி – அகம் 154/4
இட்டிகை நெடும் சுவர் விட்டம் வீழ்ந்து என – அகம் 167/13
கால் இயல் நெடும் தேர் கைவண் செழியன் – அகம் 175/10
வேப்பு நனை அன்ன நெடும் கண் நீர் ஞெண்டு – அகம் 176/8
குறும் தொடி துடக்கிய நெடும் தொடர் விடுத்தது – அகம் 176/17
நிழல் கயம் தழீஇய நெடும் கால் மாவின் – அகம் 177/17
சிறு கண் யானை நெடும் கை நீட்டி – அகம் 179/4
புள் இறைகொண்ட முள் உடை நெடும் தோட்டு – அகம் 180/11
உயர் சிமை நெடும் கோட்டு உகள உக்க – அகம் 182/15
நீர் மிசை நிவந்த நெடும் தாள் அகல் இலை – அகம் 186/4
குறும் பொறை எழுந்த நெடும் தாள் யாஅத்து – அகம் 193/7
ஊன் கிழித்து அன்ன செம் சுவல் நெடும் சால் – அகம் 194/4
கொடுஞ்சி நெடும் தேர் பூண்ட கடும் பரி – அகம் 194/17
நெடும் கொடி நுடங்கும் நறவு மலி பாக்கத்து – அகம் 196/1
செல்க பாக நின் நல் வினை நெடும் தேர் – அகம் 204/9
பூ விரி நெடும் கழி நாப்பண் பெரும் பெயர் – அகம் 205/11
யாம இரவின் நெடும் கடை நின்று – அகம் 208/1
பொன் அணி நெடும் தேர் தென்னர் கோமான் – அகம் 209/3
நெடும் சேண் நாட்டில் தலைத்தார் பட்ட – அகம் 211/12
இன மழை தவழும் ஏற்று அரு நெடும் கோட்டு – அகம் 213/2
அரும் கடி நெடும் தூண் போல யாவரும் – அகம் 220/8
நெடும் புறநிலையினை வருந்தினை ஆயின் – அகம் 220/11
நெடும் கதிர் கழனி தண் சாய்க்கானத்து – அகம் 220/18
வளை மருப்பு உறழும் முளை நெடும் பெரும் காய் – அகம் 223/4
அம் பணை நெடும் தோள் தங்கி தும்பி – அகம் 223/11
கல் முகை நெடும் சுனை நம்மொடு ஆடி – அகம் 228/5
நெடும் சேண் இடைய குன்றம் போகி – அகம் 229/7
கடும் பரி நன் மான் கொடிஞ்சி நெடும் தேர் – அகம் 230/11
கண் நோக்கு ஒழிக்கும் பண் அமை நெடும் தேர் – அகம் 234/8
இடை நிலம் நெரிதரு நெடும் கதிர் பல் சூட்டு – அகம் 236/5
இழை அணி நெடும் தேர் களிறொடு என்றும் – அகம் 238/12
குறு நெடும் புலவி கூறி நம்மொடு – அகம் 239/13
நெடும் தேர் ஊர்-மதி வலவ – அகம் 244/13
கல் நெடும் கவலைய கானம் நீந்தி – அகம் 245/19
படு முடை நசைஇய பறை நெடும் கழுத்தின் – அகம் 247/11
நெடும் தேர் களிற்றொடு சுரக்கும் கொடும் பூண் – அகம் 249/8
கொடுஞ்சி நெடும் தேர் இளையரொடு நீக்கி – அகம் 250/6
இழை அணி நெடும் தேர் ஆழி உறுப்ப – அகம் 254/13
கடும் காற்று எடுக்கும் நெடும் பெரும் குன்றத்து – அகம் 258/6
பைது அறு நெடும் கழை பாய்தலின் ஒய்யென – அகம் 267/10
நட்ட போலும் நடாஅ நெடும் கல் – அகம் 269/7
நெடும் சேண் வந்த நீர் நசை வம்பலர் – அகம் 271/6
அருவி தந்த அணங்கு உடை நெடும் கோட்டு – அகம் 272/3
நன் நெடும் கதுப்பொடு பெரும் தோள் நீவிய – அகம் 283/1
புல் நுகும்பு எடுத்த நன் நெடும் கானத்து – அகம் 283/13
கடும் பகட்டு யானை நெடும் தேர் செழியன் – அகம் 296/11
குறு நெடும் தூம்பொடு முழவு புணர்ந்து இசைப்ப – அகம் 301/17
வாய் செல வணக்கிய தா பரி நெடும் தேர் – அகம் 314/10
நெடும் கழி துழைஇய குறும் கால் அன்னம் – அகம் 320/8
நடுங்கு அயிர் போழ்ந்த கொடுஞ்சி நெடும் தேர் – அகம் 320/11
முயலுநர் முற்றா ஏற்று அரு நெடும் சிமை – அகம் 322/13
நெடும் கொடி நுடங்கும் அட்டவாயில் – அகம் 326/5
கொடிஞ்சி நெடும் தேர் கடும் பரி தவிராது – அகம் 334/12
வீங்கு விசை பிணித்த விரை பரி நெடும் தேர் – அகம் 339/1
நெடும் செவி கழுதை குறும் கால் ஏற்றை – அகம் 343/12
குறும் தொடி மடந்தை உவந்தனள் நெடும் தேர் – அகம் 346/18
நெடும் கண் ஆடு அமை பழுநி கடும் திறல் – அகம் 348/6
வடி மணி நெடும் தேர் பூண ஏவாது – அகம் 350/7
குவவு மணல் நெடும் கோட்டு ஆங்கண் – அகம் 350/14
கடும் பரி புரவி நெடும் தேர் அஞ்சி – அகம் 352/12
இடை நெடும் தெருவில் கதுமென கண்டு என் – அகம் 356/5
நெடும் கதிர் நெல்லின் வல்லம் கிழவோன் – அகம் 356/13
நீடு நீர் நெடும் சுனை ஆயமொடு ஆடாய் – அகம் 358/7
வீழ் பிடி கெடுத்த நெடும் தாள் யானை – அகம் 359/10
நெடும் தேர் அகல நீக்கி பையென – அகம் 360/13
நிழல் உடை நெடும் கயம் புகல் வேட்டு ஆங்கு – அகம் 361/12
குறும் பொறை அயலது நெடும் தாள் வேங்கை – அகம் 368/6
குறு நெடும் துணைய மறி புடை ஆட – அகம் 371/4
கடும் திறல் அணங்கின் நெடும் பெரும் குன்றத்து – அகம் 378/22
வெண் மணல் நெடும் கோட்டு மறைகோ – அகம் 380/12
முதை சுவல் கலித்த ஈர் இலை நெடும் தோட்டு – அகம் 393/4
சேண் உயர்ந்து ஓங்கிய வான் உயர் நெடும் கோட்டு – அகம் 397/14
கடும்பின் அடு கலம் நிறை ஆக நெடும் கொடி – புறம் 32/1
நெடும் கை நவியம் பாய்தலின் நிலை அழிந்து – புறம் 36/7
வீ கமழ் நெடும் சினை புலம்ப காவு-தொறும் – புறம் 36/8
வரை அளந்து அறியா பொன் படு நெடும் கோட்டு – புறம் 39/14
மாண் வினை நெடும் தேர் வானவன் தொலைய – புறம் 39/16
பெரு மரத்து இலை இல் நெடும் கோடு வற்றல் பற்றவும் – புறம் 41/5
ஒலி நெடும் பீலி ஒண் பொறி மணி தார் – புறம் 50/3
அணங்கு உடை நெடும் கோட்டு அளை_அகம் முனைஇ – புறம் 52/1
மீன் சுடு புகையின் புலவு நாறு நெடும் கொடி – புறம் 52/9
நெடும் கொடிய நிமிர் தேரும் – புறம் 55/9
கொழு நிழல் நெடும் சினை வீழ் பொறுத்து ஆங்கு – புறம் 58/3
நெடும் கடை நிற்றலும் இலையே கடும் பகல் – புறம் 69/17
நெடும் கொடி உழிஞை பவரொடு மிடைந்து – புறம் 76/5
நெடும் கொடி உழிஞை பவரொடு மிலைந்து – புறம் 77/3
நெடும் தேர் கொடிஞ்சி பொலிய நின்றோன் – புறம் 77/5
திணி நெடும் குன்றம் தேன் சொரியும்மே – புறம் 109/8
மகிழாது ஈத்த இழை அணி நெடும் தேர் – புறம் 123/4
கடும் பரி நெடும் தேர் பூட்டு விட்டு அசைஇ – புறம் 141/3
இன மணி நெடும் தேர் ஏறி – புறம் 145/9
வண் பரி நெடும் தேர் பூண்க நின் மாவே – புறம் 146/11
அம் மலை காக்கும் அணி நெடும் குன்றின் – புறம் 150/26
நெடும் குறியெதிர்ப்பை நல்கியோர்க்கும் – புறம் 163/4
விண் பொரு நெடும் குடை கொடி தேர் மோரியர் – புறம் 175/6
கறங்கு மணி நெடும் தேர் கொள்க என கொடுத்த – புறம் 200/11
செம்பு புனைந்து இயற்றிய சேண் நெடும் புரிசை – புறம் 201/9
எருவை நுகர்ச்சி யூப நெடும் தூண் – புறம் 224/8
நிலவரை சூட்டிய நீள் நெடும் தானை – புறம் 228/6
நீடு வாழ்க என்று யான் நெடும் கடை குறுகி – புறம் 237/1
நெடும் தெருவில் தேர் வழங்கினன் – புறம் 239/14
களிறொடு நெடும் தேர் வேண்டினும் கடவ – புறம் 313/4
நீள் நெடும் பந்தர் ஊண் முறை ஊட்டும் – புறம் 331/8
பாணி நெடும் தேர் வல்லரோடு ஊரா – புறம் 333/16
தூ மயிர் குறும் தாள் நெடும் செவி குறு முயல் – புறம் 334/2
குறும் கோல் எறிந்த நெடும் செவி குறு முயல் – புறம் 339/4
நிழல்-தொறும் நெடும் தேர் நிற்ப வயின்-தொறும் – புறம் 348/8
இழை கிளர் நெடும் தேர் இரவலர்க்கு அருகாது – புறம் 359/15
கொடுஞ்சி நெடும் தேர் முகக்குவம் எனினே – புறம் 368/4
நெடும் பீடு அழிந்து நிலம் சேர்ந்தனவே – புறம் 368/6
பொன் உடை நெடும் கோட்டு இமையத்து அன்ன – புறம் 369/24
பணை மருள் நெடும் தாள் பல் பிணர் தட கை – புறம் 371/19
நெடும் சுவர் நல் இல் புலம்ப கடை கழிந்து – புறம் 373/11
நெடும் கடை நின்று பகடு பல வாழ்த்தி – புறம் 383/4
நெய்தல் கேளல்-மார் நெடும் கடையானே – புறம் 389/17
அரும்பு அலர் செருந்தி நெடும் கான் மலர் கமழ் – புறம் 390/3
வந்ததன் கொண்டு நெடும் கடை நின்ற – புறம் 390/11
கொடும் பூண் எழினி நெடும் கடை நின்று யான் – புறம் 392/2
குறு நெடும் துணையொடும் கூமை வீதலின் – புறம் 393/2
நெடும் கை வேண்மான் அரும் கடி பிடவூர் – புறம் 395/20
நெடும் கடை தோன்றியேனே அது நயந்து – புறம் 397/11
நெய் உற பொரித்த குய் உடை நெடும் சூடு – புறம் 397/13
நெடும் கழை தூண்டில் விடு மீன் நொடுத்து – புறம் 399/15
துகிலொடு நெடும் கொடி சூலம் மின்னுவ – கம்.பால:3 35/3
அன்னவன் தான் புரந்து அளிக்கும் திரு நாட்டில் நெடும் காலம் அளவது ஆக – கம்.பால:5 34/1
ஓத நெடும் கடல் ஆடை உலகினில் வாழ் மனிதர் விலங்கு எனவே உன்னும் – கம்.பால:5 35/1
சோதி நுதல் கரு நெடும் கண் துவர் இதழ் வாய் தரள நகை துணை மென் கொங்கை – கம்.பால:5 35/3
நல் நெடும் தவன் துணை நவை இல் செய்கையால் – கம்.பால:5 77/3
இடங்களும் நெடும் திசையும் ஏழ் உலகும் யாவும் – கம்.பால:7 31/3
பொன் நெடும் குன்றம் அன்னான் புகர் முக பகழி என்னும் – கம்.பால:7 50/1
மன் நெடும் கால வன் காற்று அடித்தலும் இடித்து வானில் – கம்.பால:7 50/2
கறங்கு தண் புனல் கடி நெடும் தாள் உடை கமலத்து – கம்.பால:9 3/1
கள்ள வாள் நெடும் கண் நிழல் கயல் என கருதா – கம்.பால:9 6/3
படை நெடும் கண் வாள் உறை புக படர் புனல் மூழ்கி – கம்.பால:9 12/1
நிரந்தரம் உலகில் நிற்கும் நெடும் பழி பூண்டாள் நின்றாள் – கம்.பால:9 20/3
பொன் கலன் கிடந்த மாட நெடும் தெரு-அதனில் போனார் – கம்.பால:10 5/4
வண்டொடு கிடந்து தேன் சோர் மணி நெடும் தெருவில் சென்றார் – கம்.பால:10 7/4
மை அரி நெடும் கண் நோக்கம் படுதலும் கருகி வந்து – கம்.பால:10 16/3
படை நெடும் கண்ணார் ஆடும் பண்ணைகள் பலவும் கண்டார் – கம்.பால:10 17/4
நூல் உறு மருங்குல் போல் நுடங்குவாள் நெடும்
கால் உறு கண் வழி புகுந்த காதல் நோய் – கம்.பால:10 41/2,3
முலை முகட்டு உதிர்ந்தன நெடும் கண் முத்து_இனம் – கம்.பால:10 48/2
நல் நெடும் கரங்களை நடுக்கி ஓடி போய் – கம்.பால:10 61/3
வண்ண மேகலை தேர் ஒன்று வாள் நெடும்
கண் இரண்டு கதிர் முலைதாம் இரண்டு – கம்.பால:11 7/1,2
தொல் ஆழி துயிலாதே துயர் ஆழி நெடும் கடலுள் துயில்கின்றானே – கம்.பால:11 17/4
சிலை கோட்டு நுதல் குதலை செம் கனி வாய் கரு நெடும் கண் – கம்.பால:12 17/1
இரும்பு அனைய கரு நெடும் கோட்டு இணை ஏற்றின் பணை ஏற்ற – கம்.பால:13 16/1
நினைந்த எலாம் நினைந்து அந்த நெடும் சிலையை நோக்கினான் – கம்.பால:13 25/4
காணும் நெடும் சிலை கால் வலிது என்பார் – கம்.பால:13 28/1
மை அரி நெடும் கண் நோக்கம் இமைத்தலும் மயங்கி நின்றார் – கம்.பால:13 41/4
நெடும் தடம் கிடந்த கண் நீல மாலையே – கம்.பால:13 56/4
நிறை_மதி தோற்றம் கண்ட நீல் நெடும் கடலிற்று ஆகி – கம்.பால:14 62/1
மற்று ஒரு கதிரோன் என்ன மணி நெடும் தேரில் போனான் – கம்.பால:14 75/4
தீர்த்தது செறிந்தது ஓடி திரை நெடும் கடலை எல்லாம் – கம்.பால:14 76/3
திரண்ட தாள் நெடும் செறி பணை மருது இடை ஒடிய – கம்.பால:15 3/1
முகில் படு நெடும் கடலை ஒத்து உளது அ மூதூர் – கம்.பால:15 27/4
கை போதினோடு நெடும் கண் பனி சோர நின்றாள் – கம்.பால:17 13/4
ஏ எலாம் காட்டுகின்ற இணை நெடும் கண் ஓர் ஏழை – கம்.பால:18 15/2
மன் நெடும் குடை மிடைந்து அடைய வான் மறைதர – கம்.பால:20 11/1
சிந்தையே பொரு நெடும் தேரின் வந்து எய்தினான் – கம்.பால:20 16/4
எய்த அ திரு நெடும் தேர் இழிந்து இனிய தன் – கம்.பால:20 17/1
தானை ஏர் சனகன் ஏவலின் நெடும் தாதை முன் – கம்.பால:20 21/3
தனி நெடும் சிலை இற தவழ் தடம் கிரிகளே – கம்.பால:20 23/4
தழுவு சங்குடன் நெடும் பணை தழங்கிட எழுந்து – கம்.பால:20 29/3
பஞ்சு அணி விரலினார்-தம் படை நெடும் கண்கள் எல்லாம் – கம்.பால:21 10/1
இணை நெடும் கண் ஓர் இந்து_முகத்தி பூ – கம்.பால:21 29/1
கரும் கடை நெடும் கண் ஒளி யாறு நிறை கண்ண – கம்.பால:22 38/1
வென்றி நெடும் தகை வீரனும் ஆர்வத்து – கம்.பால:23 85/2
கொண்டல் போல் அவன் கொடி நெடும் தேர் மிசை கொண்டான் – கம்.அயோ:1 50/4
நிவந்த அந்தணர் நெடும் தகை மன்னவர் நகரத்து – கம்.அயோ:1 71/1
அமைந்த மைந்தனும் தன் நெடும் கோயில் சென்று அடைந்தான் – கம்.அயோ:1 71/4
பனை அவாம் நெடும் கர பரும யானையாய் – கம்.அயோ:1 82/1
மன் நெடும் கழல் வந்து வணங்கிட – கம்.அயோ:2 4/1
பல் நெடும் பகல் பார் அளிப்பாய் என – கம்.அயோ:2 4/2
நின் நெடும் புதல்வன்-தனை நேமியான் – கம்.அயோ:2 4/3
தொல் நெடும் முடி சூட்டுகின்றான் என்றார் – கம்.அயோ:2 4/4
பளிங்கு உடை நெடும் சுவர் அடுத்த பத்தியில் – கம்.அயோ:2 42/2
ஆழி நெடும் கை மடங்கல் ஆளி அன்னான் – கம்.அயோ:3 5/4
நின்று தொடர்ந்த நெடும் கை-தம்மை நீக்கி – கம்.அயோ:3 8/1
கொண்ட நெடும் கணின் ஆலி கொங்கை கோப்ப – கம்.அயோ:3 10/2
வெள்ள நெடும் சுடர் மின்னின் மின்ன நக்கான் – கம்.அயோ:3 11/2
கம்ப நெடும் களி யானை அன்ன மன்னன் – கம்.அயோ:3 20/1
இந்த நெடும் சொல் அ ஏழை கூறு முன்னே – கம்.அயோ:3 24/1
போய் அடங்க நெடும் கொடும் பழி கொண்டு அரும் புகழ் சிந்தும் அ – கம்.அயோ:3 57/2
நெய் உறும் சுடர் வேல் நெடும் கண் முகிழ்த்து நெஞ்சில் நினைப்பொடும் – கம்.அயோ:3 60/3
கண் எனும் கால வேலும் மிடை நெடும் கானம் புக்கான் – கம்.அயோ:3 88/4
நின்ற மைந்தனை நோக்கி நெடும் சுரத்து – கம்.அயோ:4 11/2
கார் வான் நெடும் கான் இறை கண்டு இவன் மீள்வென் என்றான் – கம்.அயோ:4 140/4
நின்றனன் நெடும் கணீர் நிலத்து நீர்த்து உக – கம்.அயோ:4 164/2
கைகளின் மதர் நெடும் கண்கள் எற்றினார் – கம்.அயோ:4 166/4
பொன் நெடும் தேரொடும் பவனி போனவன் – கம்.அயோ:4 181/2
துன் நெடும் சீரையும் சுற்றி மீண்டும் அ – கம்.அயோ:4 181/3
பொன் நெடும் தெருவிடை போதல் மேயினான் – கம்.அயோ:4 181/4
நல் நெடும் கண்களின் நான்ற நீர் துளி – கம்.அயோ:4 194/1
தன் நெடும் தாரைகள் தளத்தின் வீழ்தலால் – கம்.அயோ:4 194/2
மன் நெடும் குமரன்-மாட்டு அழுங்கி மாடமும் – கம்.அயோ:4 194/3
பொன் நெடும் கண் குழித்து அழுவ போன்றவே – கம்.அயோ:4 194/4
நிழல் பிரிந்தன குடை நெடும் கண் ஏழையர் – கம்.அயோ:4 201/1
வழிந்த நீர் நெடும் கண்ணினள் வள்ளலை நோக்கி – கம்.அயோ:4 214/4
நிரந்தரம் இமைப்பு இலா நெடும் கண் ஈண்டிய – கம்.அயோ:5 6/3
கேகய நெடும் குலம் என சிலர் கிடந்தார் – கம்.அயோ:5 13/2
நீர் கொண்ட நெடும் தேர் பாகன் நிலை கண்டே திருவின் தீர்ந்தார் – கம்.அயோ:6 9/4
நிறையும் நீர் மலர் நெடும் கனி கிழங்கு காய் கிடந்து ஓர் – கம்.அயோ:9 30/1
நீறு தோய் மணி மேனியர் நெடும் புனல் படிந்தார் – கம்.அயோ:9 35/2
நினையும் நெஞ்சமும் சுடுவது ஓர் நெடும் சுரம் நேர்ந்தார் – கம்.அயோ:9 38/4
காலம் இன்றியும் கனிந்தன கனி நெடும் கந்தம் – கம்.அயோ:9 44/1
கொல்லி வாங்கிய குன்றவர் கொடி நெடும் கவலை – கம்.அயோ:10 13/3
தொளை கொள் தாழ் தட கை நெடும் துருத்தியில் தூக்கி – கம்.அயோ:10 29/2
கூந்தல் மென் மயில் குறுகின நெடும் சிறை கோலி – கம்.அயோ:10 31/3
நெடும் கழை குறும் துணி நிறுவி மேல் நிரைத்து – கம்.அயோ:10 44/1
நல் நெடும் திசைமுகன் அகத்தும் நம்மனோர்க்கு – கம்.அயோ:10 48/3
வடி நெடும் கண் மடந்தையர் ஊர் மட – கம்.அயோ:11 9/2
குறி கொள் கோழி சிவல் குறும்பூழ் நெடும்
பொறி மயிர் கவுதாரிகள் போற்றுறு – கம்.அயோ:11 13/2,3
கண்டிலன் கொடியின் நெடும் கானமே – கம்.அயோ:11 29/4
நிற்பன பல் உயிர் உணங்க நீ நெடும்
கற்பக நறு நிழல் காதலித்தியோ – கம்.அயோ:11 51/2,3
போதம் கொள் நெடும் தனி பொரு_இல் கூம்பொடு – கம்.அயோ:11 67/2
இரும்பு அலர் நெடும் தளை ஈர்த்த காலொடும் – கம்.அயோ:11 113/3
கழிந்தது துயர் நெடும் காதல் தூண்டவே – கம்.அயோ:12 25/4
சீத நீர் தொடு நெடும் கொடியும் சென்றன – கம்.அயோ:12 30/2
அலை நெடும் புனல் அற குடித்தலால் அகம் – கம்.அயோ:12 44/1
சித்திர சுவர் நெடும் சேனை தீட்டிய – கம்.அயோ:12 49/3
இன்னணம் நெடும் படை ஏக ஏந்தலும் – கம்.அயோ:12 52/1
நல் நெடும் தேர் மிசை நடத்தல் மேயினான் – கம்.அயோ:12 52/4
அல் அணை நெடும் கணீர் அருவி ஆடினன் – கம்.அயோ:12 57/1
ஓலை ஏய் நெடும் கடல் ஓடிற்று இல்லையால் – கம்.அயோ:13 4/2
ஒருங்கு அடை நெடும் படை ஒல்லென் ஆர்ப்பினோடு – கம்.அயோ:13 11/2
ஆழ நெடும் திரை ஆறு கடந்து இவர் போவாரோ – கம்.அயோ:13 15/1
வேழ நெடும் படை கண்டு விலங்கிடும் வில்லாளோ – கம்.அயோ:13 15/2
நின்ற கொடை கை என் அன்பன் உடுக்க நெடும் சீரை – கம்.அயோ:13 21/1
மல் காணும் திரு நெடும் தோள் மழை காணும் மணி நிறத்தாய் – கம்.அயோ:13 26/3
நெடிய கை எடுத்து நீட்டி நீந்தின நெடும் கை வேழம் – கம்.அயோ:13 49/4
நெடும் சுவர் கொடியும் யாவும் நெறி வரு முறையின் நீக்கி – கம்.அயோ:13 52/2
குன்று அனைய திரு நெடும் தோள் குகன் என்பான் இ நின்ற குரிசில் என்றான் – கம்.அயோ:13 65/4
ஐவீரும் ஒருவீர் ஆய் அகல் இடத்தை நெடும் காலம் அளித்திர் என்றாள் – கம்.அயோ:13 66/4
குடரிலே நெடும் காலம் கிடந்தேற்கும் உயிர் பாரம் குறைந்து தேய – கம்.அயோ:13 69/2
நல் நெடும் பெரும் படை நல்கல் அன்றியே – கம்.அயோ:14 44/2
அ நெடும் துயர் உறும் அரிய வீரனை – கம்.அயோ:14 83/1
தன் நெடும் தட கையால் இராமன் தாங்கினான் – கம்.அயோ:14 83/2
நல் நெடும் கூந்தலை நோக்கி நாயகன் – கம்.அயோ:14 83/3
என் நெடும் பிரிவினால் துஞ்சினான் என்றான் – கம்.அயோ:14 83/4
கண் எனும் கடல் நெடும் கலுழி கான்றிட – கம்.அயோ:14 84/2
கண்டு உளம் கதிர் குறைந்திட நெடும் கடல் சுலாம் – கம்.ஆரண்:1 7/3
நின்றான் எதிர் நின்ற நெடும் தவனும் – கம்.ஆரண்:2 14/1
நின்னால் இயல் நீதி நெடும் தவம் இன்று – கம்.ஆரண்:2 15/1
நீந்த அரிய நெடும் கருணைக்கு எல்லாம் நிலயமே வேதம் நெறி முறையின் நேடி – கம்.ஆரண்:2 27/2
பரவல்_அரும் கொடைக்கும் நின்-தன் பனி குடைக்கும் பொறைக்கும் நெடும் பண்பு தோற்ற – கம்.ஆரண்:4 21/1
வெவ்விய நெடும் கண்_அயில் வீசி அயல் பாரா – கம்.ஆரண்:6 30/3
மலையமாருத மா நெடும் கால வேல் – கம்.ஆரண்:6 67/3
இந்து காந்தத்தின் ஈர நெடும் கலும் – கம்.ஆரண்:6 73/3
மரன் ஏயும் நெடும் கானில் மறைந்து உறையும் தாபதர்கள் – கம்.ஆரண்:6 99/1
வன் திண் கை சிலை நெடும் தோள் மரகதத்தின் மலை வந்தான் – கம்.ஆரண்:6 106/4
தெரிந்தான் இன்று இளையானே இவளை நெடும் செவியொடு மூக்கு – கம்.ஆரண்:6 108/3
யாம் இருந்த நெடும் சூழற்கு என் செய வந்தீர் எனலும் – கம்.ஆரண்:6 110/2
செம் கயல் போல் கரு நெடும் கண் தே மரு தாமரை உறையும் – கம்.ஆரண்:6 111/1
மருங்கு இலாதவளோடும் அன்றோ நீ நெடும் காலம் வாழ்ந்தது என்பாய் – கம்.ஆரண்:6 133/4
ஏற்ற நெடும் கொடி மூக்கும் இரு காதும் முலை இரண்டும் இழந்தும் வாழ – கம்.ஆரண்:6 135/1
பற்றுவாம் நெடும் பாசத்தின் என்குநர் – கம்.ஆரண்:7 16/2
நீர் தரங்கம் நெடும் தடம் தோள்களா – கம்.ஆரண்:7 25/2
நீடி எங்கும் நிமிர்ந்த நெடும் கொடி – கம்.ஆரண்:7 26/2
சினம் தொகு நெடும் கடல் சேனை செல்லவே – கம்.ஆரண்:7 53/4
அடி துணிந்தன கட களிறு அச்சோடு நெடும் தேர் – கம்.ஆரண்:7 77/2
தலை மிதந்தன நெடும் தடி மிதந்தன தட கை_மலை – கம்.ஆரண்:7 83/2
சிலை மிதந்தன மிதந்தன கொடி நெடும் தேர்கள் – கம்.ஆரண்:7 83/4
மிடைந்தார் நெடும் கடல் தானையர் மிடல் வில்லினர் விரி_நீர் – கம்.ஆரண்:7 95/3
சூழ்ந்த தார் நெடும் படை பகழி சுற்றுற – கம்.ஆரண்:7 126/1
நீந்தினார் நெடும் குருதி அம் கடல் புக்கு நிலையார் – கம்.ஆரண்:7 137/4
மண்டி ஓடினார் சிலர் நெடும் கட கரி வயிற்று – கம்.ஆரண்:7 138/1
நின்று காண்டிர் என் நெடும் சிலை வலி என நேரா – கம்.ஆரண்:8 8/2
ஏவினான் அவன் எயிறு உடை நெடும் தலை இழந்தான் – கம்.ஆரண்:8 21/4
நெடும் கடலில் மந்தரம் என தமியன் நின்றான் – கம்.ஆரண்:9 8/4
நீத்தம் ஓடி நெடும் திசை நேர் உற – கம்.ஆரண்:9 28/2
கங்குல் அன்ன கரனை தழீஇ நெடும்
பொங்கு வெம் குருதி புரண்டாள்-அரோ – கம்.ஆரண்:9 29/3,4
கலங்கு சூறை வன் போர் நெடும் கால் என – கம்.ஆரண்:9 31/3
இரைத்த நெடும் படை அரக்கர் இறந்ததனை மறந்தனள் போர் இராமன் துங்க – கம்.ஆரண்:10 1/1
வலிய நெடும் புலவியினும் வணங்காத மகுட நிரை வயங்க மன்னோ – கம்.ஆரண்:10 4/4
கோள் எலாம் கிடந்த நெடும் சிறை அன்ன நிறை ஆரம் குலவ-மன்னோ – கம்.ஆரண்:10 5/4
பிரகர நெடும் திசை பெரும் தண்டு ஏந்திய – கம்.ஆரண்:10 11/1
துன் நெடும் கஞ்சுக துகிலர் சோர்வு இலர் – கம்.ஆரண்:10 16/2
தோல் உடை நெடும் பணை துவைக்கும்-தோறு எலாம் – கம்.ஆரண்:10 17/3
மை நிலை நெடும் கண் மழை வான் நிலையது ஆக – கம்.ஆரண்:10 41/3
மீன் உடை நெடும் கொடியினோன் அனையர் மேல் கீழ் – கம்.ஆரண்:10 50/2
நீரொடு நெருப்பு கான்ற நிரை நெடும் கண்கள் எல்லாம் – கம்.ஆரண்:10 65/4
அனந்தரின் நெடும் கணோடு ஒத்த ஆம்-அரோ – கம்.ஆரண்:10 124/4
அம் தாம நெடும் தறி ஆயிரத்தால் அமைத்த – கம்.ஆரண்:10 156/3
கொடி படித்தது என நெடும் கோள் அரா – கம்.ஆரண்:12 3/3
பொன் நெடும் குன்றம் வானில் வருவதே பொருவும் மெய்யான் – கம்.ஆரண்:13 1/4
பத்தோடு பத்தின் நெடும் பத்தியில் தத்தி மூக்கால் – கம்.ஆரண்:13 27/2
சென்று நோக்கினர் திரி சிகை கொடு நெடும் சூலம் – கம்.ஆரண்:13 86/2
நின்று காண்டி அன்றே நெடும் கங்குல்தான் – கம்.ஆரண்:14 19/3
ஆசை சுமந்த நெடும் கரி அன்னார் – கம்.ஆரண்:14 33/1
மாக நெடும் கிரி போலியை வவ்வா – கம்.ஆரண்:14 58/2
அங்கியின் நெடும் படை வாங்கி அங்கு அது – கம்.ஆரண்:14 79/1
பகை தகை நெடும் கடல் பருகும் பாவகன் – கம்.ஆரண்:15 13/3
நீர் புகும் நெடும் கடல் அடங்கும் நேமி சூழ் – கம்.ஆரண்:15 20/1
பார் புகும் நெடும் பகு வாயை பார்த்தனர் – கம்.ஆரண்:15 20/2
சைய மா நெடும் தாழ் வரை தனி வரை-தன்னோடு – கம்.ஆரண்:15 37/3
நல் நெடும் கானம் சேர்ந்தான் நாமமும் இராமன் என்பான் – கம்.கிட்:2 28/3
இ நெடும் சிலைவலானுக்கு ஏவல் செய் அடியென் யானே – கம்.கிட்:2 28/4
போன மந்தர மணி புய நெடும் புகழினான் – கம்.கிட்:3 1/1
கண் உளார் ஆயினும் பகை உளார் கழி நெடும்
புண் உளார் ஆர் உயிர்க்கு அமுதமே போல் உளார் – கம்.கிட்:3 3/3,4
காதி சேய் தரு நெடும் கடவுள் வெம் படையினார் – கம்.கிட்:3 5/4
தெவ் இரா-வகை நெடும் சிகை விரா மழுவினான் – கம்.கிட்:3 9/1
திக்கு அவம் தர நெடும் திரள் கரம் சினவு தோள் – கம்.கிட்:3 12/3
தந்திருந்தனர் அருள் தகை நெடும் பகைஞன் ஆம் – கம்.கிட்:3 15/1
பேருமே அவன் பேருமேல் நெடும்
காரும் வானமும் கதிரும் நாகமும் – கம்.கிட்:3 42/2,3
படர்ந்த நீள் நெடும் தலை பரப்பி மீது – கம்.கிட்:3 44/1
சீறினான் நெடும் சிகரம் எய்தினான் – கம்.கிட்:3 61/2
கோணினான் நெடும் கொடுமை கூறினான் – கம்.கிட்:3 63/4
நன்று நன்று எனா நன் நெடும் குன்றமும் நாணும் – கம்.கிட்:3 81/1
பண்டு வெந்தன நெடும் பசை வறந்திடினும் வான் – கம்.கிட்:5 1/2
தீ எழுந்தது விசும்பு உற நெடும் திசை எலாம் – கம்.கிட்:5 9/1
பற்றி ஆசையின் நெடும் பணை மருப்பு இணை பறித்து – கம்.கிட்:5 10/3
பவர் நெடும் பணை மதம் பயிலும் வன் கரிகளே – கம்.கிட்:5 12/4
நெடும் பொழுது உணர்வினோடு உயிர்ப்பு நீங்கிய – கம்.கிட்:6 10/2
வாள் நெடும் கண்ணி என் வரவு நோக்க யான் – கம்.கிட்:6 21/1
தாள் நெடும் கிரியொடும் தடங்கள்-தம்மொடும் – கம்.கிட்:6 21/2
நாண் நெடும் சிலை சுமந்து உழல்வென் நாண் இலேன் – கம்.கிட்:6 21/4
வன் திறல் மாருதி வணங்கினான் நெடும்
குன்று இவர் தோளினாய் கூற வேண்டுவது – கம்.கிட்:6 28/2,3
நெடும் படை கூட்டினால் அன்றி நேட அரிது – கம்.கிட்:6 29/3
உழை உலாம் நெடும் கண் மாதர் ஊசல் ஊசல் அல்லவேல் – கம்.கிட்:7 2/1
தீயிடை தன் நெடும் கூந்தல் தீகின்றாள் – கம்.கிட்:7 22/4
உற்றது நெடும் துணை உடைமையால் என்றாள் – கம்.கிட்:7 24/4
நின்றார் திரிந்தார் நெடும் சாரி நிலம் திரிந்த – கம்.கிட்:7 46/3
வெந்த வல் இரும்பிடை நெடும் கூடங்கள் வீழ்ப்ப – கம்.கிட்:7 54/1
சந்த வல் நெடும் தட கைகள் தாக்கலின் தகர்வ – கம்.கிட்:7 54/4
காலினால் நெடும் கால் பிணித்து உடற்றுவர் கழல்வர் – கம்.கிட்:7 57/2
வல் நெடும் தடம் திரள் புயத்து அடு திறல் வாலி – கம்.கிட்:7 60/2
நேமிதான்-கொலோ நீலகண்டன் நெடும் சூலம் – கம்.கிட்:7 70/1
நஞ்சினின் நளிர் நெடும் கடலின் நங்கையர் – கம்.கிட்:10 4/1
மால் நிற நெடும் கடல் வாரி மூரி வான் – கம்.கிட்:10 6/3
கூதிர் வெம் கால் நெடும் துருத்தி கோள் அமைத்து – கம்.கிட்:10 8/3
பொன் நெடும் குன்றின்-மேல் பொழிந்த தாரைகள் – கம்.கிட்:10 14/3
வான் இடு தனு நெடும் கருப்பு வில் மழை – கம்.கிட்:10 17/1
மீன் நெடும் கொடியவன் பகழி வீழ் துளி – கம்.கிட்:10 17/2
தான் நெடும் சார் துணை பிரிந்த தன்மையர் – கம்.கிட்:10 17/3
நல் நெடும் காந்தள் போதில் நறை விரி கடுக்கை மென் பூ – கம்.கிட்:10 30/1
தேரில் நல் நெடும் திசை செல செருக்கு அழிந்து ஒடுங்கும் – கம்.கிட்:10 35/1
நிறைந்தன நெடும் குளம் நெருங்கின தரங்கம் – கம்.கிட்:10 70/1
பிறங்கு அரு நெடும் துளி பட பெயர்வு_இல் குன்றில் – கம்.கிட்:10 74/3
கள்ளரின் ஒளித்து உழல் நெடும் கழுது ஒடுங்கி – கம்.கிட்:10 81/3
சரம் பயில் நெடும் துளி நிரந்த புயல் சார – கம்.கிட்:10 82/1
அப்பு உரு கொண்ட வாள் நெடும் கண் ஆய்_இழை – கம்.கிட்:10 90/3
நினைப்பினன் ஆயினும் நேமியோன் நெடும்
எனை பல படைக்கலம் ஏந்தி யாரையும் – கம்.கிட்:10 97/2,3
தடுத்த தாள் நெடும் தடம் கிரிகள் தாழ்வரை – கம்.கிட்:10 106/1
கொஞ்சுறு கிளி நெடும் குதலை கூடின – கம்.கிட்:10 118/1
உகு நெடும் சுடர் கற்றை உலாவலால் – கம்.கிட்:11 21/2
சிந்தையுள் நெடும் சீற்றம் திரு முகம் – கம்.கிட்:11 23/2
நினைவு இலான் நெடும் செல்வம் நெருக்கவும் – கம்.கிட்:11 24/2
செய்திர் செய்தற்கு_அரு நெடும் தீயன – கம்.கிட்:11 27/2
நெரிய நெஞ்சு பிளக்க நெடும் திசை – கம்.கிட்:11 37/3
தாமரை வதனம் சாய்த்து தனு நெடும் தரையில் ஊன்றி – கம்.கிட்:11 47/1
தூ மன நெடும் கண் தாரை நடுங்குவாள் இனைய சொன்னாள் – கம்.கிட்:11 47/4
நாயக மணியின் செய்த நனி நெடும் தூணின் நாப்பண் – கம்.கிட்:11 99/2
ஓடின நெடும் படை கொணர்தல் உற்றதால் – கம்.கிட்:11 134/2
குன்று உறழ் நெடும் படை அடைதல் கூறுவாம் – கம்.கிட்:12 1/4
பாழி நல் நெடும் தோள் கிளர் படை கொண்டு பரவை – கம்.கிட்:12 17/2
தெய்வ தச்சன் மெய் திரு நெடும் காதலன் சேர்ந்தான் – கம்.கிட்:12 21/4
மஞ்சு இவரும் நெடும் கிரியும் வள நாடும் பிற்பட போய் வழி-மேல் சென்றால் – கம்.கிட்:13 25/2
முன்பு நான் அறிகிலா முளி நெடும் கானிலே – கம்.கிட்:13 70/1
போயினார் போன பின் புற நெடும் திசைகள்-தோறு – கம்.கிட்:14 1/1
தாயினார் உலகினை தகை நெடும் தானையார் – கம்.கிட்:14 1/4
அ நெடும் குன்றமோடு அவிர் மணி சிகரமும் – கம்.கிட்:14 4/1
பொன் நெடும் கொடு முடி புரைகளும் புடைகளும் – கம்.கிட்:14 4/2
நல் நெடும் தாழ்வரை நாடினார் நவை இலார் – கம்.கிட்:14 4/3
பல் நெடும் காலம் ஆம் என்ன ஓர் பகலிடை – கம்.கிட்:14 4/4
உள்ளினார் உயர் நெடும் ஓங்கல் நீங்கினார் – கம்.கிட்:14 18/4
விதங்களால் நெடும் பில வழியில் மேவினார் – கம்.கிட்:14 23/4
பொன் நெடும் கிரி என பொலிந்த தோளினான் – கம்.கிட்:14 29/4
நின்றனள் நெடும் கண் இணை நீர் கலுழி கொள்ள – கம்.கிட்:14 52/4
செ உழை நெடும் கண் அவள் செப்பிடுதலோடும் – கம்.கிட்:14 53/2
உணர்ந்திலர் நெடும் பகல் இ மா நகர் உறைந்தார் – கம்.கிட்:14 58/2
நெடும் கைகள் சுமந்து நெடு வான் உற நிமிர்ந்தான் – கம்.கிட்:14 66/4
கமுக வார் நெடும் கனக ஊசலில் – கம்.கிட்:15 22/1
மருந்து அரு நெடும் கடு உண்டு மாய்துமோ – கம்.கிட்:16 5/2
மழுங்கிய நெடும் கணின் வழங்கும் மாரியான் – கம்.கிட்:16 25/2
நீயீரே நினைவின் முன்னம் நெடும் திரை பரவை ஏழும் – கம்.கிட்:17 23/1
மின் நெடும் கொண்டல் தாளின் வீக்கிய கழலின் ஆர்ப்ப – கம்.கிட்:17 29/1
தன் நெடும் தோற்றம் வானோர் கட்புலத்து எல்லை தாவ – கம்.கிட்:17 29/2
வல் நெடும் சிகர கோடி மயேந்திரம் அண்டம் தாங்கும் – கம்.கிட்:17 29/3
பொன் நெடும் தூணின் பாத சிலை என பொலிந்து நின்றான் – கம்.கிட்:17 29/4
பாரிடை அழுந்துகின்ற படர் நெடும் பனி மா குன்றம் – கம்.சுந்:1 8/2
நீர் மேல் படரா நெடும் குன்று நிமிர்ந்து நிற்றல் – கம்.சுந்:1 42/1
வரை தாள் நெடும் பொன் குடுமி தலை மாடு கண்டான் – கம்.சுந்:1 48/4
நின்றாள் நிமிர்ந்து அலை நெடும் கடலின் நீர் தன் – கம்.சுந்:1 66/1
சுழலும் நல் நெடும் தட மணி சுவர்-தொறும் துவன்றும் – கம்.சுந்:2 6/3
திணியும் நல் நெடும் திருநகர் தெய்வ மா தச்சன் – கம்.சுந்:2 8/3
தழங்கு பேரியின் அரவமும் தகை நெடும் களிறு – கம்.சுந்:2 13/1
நரகம் ஒக்குமால் நல் நெடும் துறக்கம் இ நகர்க்கு – கம்.சுந்:2 14/4
நீரும் வையமும் நெருப்பும் மேல் நிமிர் நெடும் காலும் – கம்.சுந்:2 18/1
ஊரின் இ நெடும் கோபுரத்து உயர்ச்சி கண்டு உணர்ந்தால் – கம்.சுந்:2 18/3
பவள காடு என பொலிந்தது படை நெடும் கண்ணால் – கம்.சுந்:2 31/2
அங்குசம் நெடும் கவண் அடுத்து உடல் வசிக்கும் – கம்.சுந்:2 68/1
கவ்வை முது வாயிலின் நெடும் கடை கடப்பார் – கம்.சுந்:2 70/2
கள்ள வாள் நெடும் கண் என்னும் வாள் உறை கழிக்கின்றாரை – கம்.சுந்:2 115/4
மன் நெடும் கற்பக வனத்து வைகிய – கம்.சுந்:2 122/3
புடை பெயரா நெடும் கடலும் போலவே – கம்.சுந்:2 127/4
பாழி நல் நெடும் கிடங்கு என பகர்வரேல் பல பேர் – கம்.சுந்:2 145/1
வேரியும் அடங்கின நெடும் கடல் விளம்பும் – கம்.சுந்:2 156/1
பத்தியர் உறையும் பத்தி படர் நெடும் தெருவும் பார்த்தான் – கம்.சுந்:2 189/2
களம் தவா நெடும் கருவியில் கைகளில் செயிரியர் கலை கண்ணால் – கம்.சுந்:2 190/3
தூய மாளிகை நெடும் தெரு துருவி போய் தொலைவு_இல் மூன்று உலகிற்கும் – கம்.சுந்:2 193/2
இழைக்கும் நுண்ணிய மருங்குலாள் இணை நெடும் கண்கள் – கம்.சுந்:3 6/3
ஒப்பினான்-தனை நினை-தொறும் நெடும் கண்கள் உகுத்த – கம்.சுந்:3 8/2
திண் நெடும் கழுதை பேய் பூண்ட தேரின்-மேல் – கம்.சுந்:3 40/2
நேர்தரும் பரவை பிறழ் திரை தவழ்ந்து நெடும் தடம் திசை-தொறும் நிமிர – கம்.சுந்:3 90/2
கரு மேகம் நெடும் கடல் கா அனையான் – கம்.சுந்:4 3/1
படி ஏழும் நெடும் துயர் பாவிடவும் – கம்.சுந்:4 9/2
நல் நெடும் காலின் மைந்தன் நாமமும் அனுமன் என்பேன் – கம்.சுந்:4 31/4
எல்லை ஏற்ற நெடும் செல்வம் எதிர்ந்த ஞான்றும் அஃது இன்றி – கம்.சுந்:4 58/2
ஆழி நெடும் கை ஆண்தகை-தன் அருளும் புகழும் அழிவு இன்றி – கம்.சுந்:4 110/1
பாழி நெடும் தோள் வீரா நின் பெருமைக்கு ஏற்ப பகை இலங்கை – கம்.சுந்:4 110/3
நீலன் இடபன் குமுதாக்கன் பனசன் சரபன் நெடும் சாம்பன் – கம்.சுந்:4 116/2
விண்ணின் நீளிய நெடும் கழுதும் வெம் சிறை – கம்.சுந்:5 56/1
கரை உறு நெடும் கடல் தூர்ப்ப காண்டியால் – கம்.சுந்:5 58/4
கண்ணனை என் நெடும் புயத்தில் காண்டியால் – கம்.சுந்:5 72/4
விராவு_அரு நெடும் சிறை மீட்கிலான்-எனின் – கம்.சுந்:5 74/2
விரிய வீசலின் மின் நெடும் பொன் மதில் – கம்.சுந்:6 39/2
இறவினின் உதவு நெடும் தார் உயர் மரம் ஒரு கை இயைந்தான் – கம்.சுந்:7 24/2
நிறை கடல் கடையும் நெடும் தாள் மலை என நடுவண் நிமிர்ந்தான் – கம்.சுந்:7 24/4
பருவரை புரைவன வன் தோள் பனிமலை அருவி நெடும் கால் – கம்.சுந்:7 25/1
படை இடை ஒடிய நெடும் தோள் பறி தர வயிறு திறந்தார் – கம்.சுந்:7 27/3
நீறு சேர் நெடும் தெரு எலாம் நீத்தமாய் நிரம்ப – கம்.சுந்:7 39/2
அ நெடும் தானை சுற்ற அமரரை அச்சம் சுற்ற – கம்.சுந்:8 14/1
பொன் நெடும் தேரில் போனான் பொருப்பிடை நெருப்பின் பொங்கி – கம்.சுந்:8 14/2
தன் நெடும் கண்கள் காந்த தாழ் பெரும் கவசம் மார்பில் – கம்.சுந்:8 14/3
நின்றன திசை-கண் வேழம் நெடும் களி செருக்கு நீங்க – கம்.சுந்:8 18/1
அ வழி அரக்கர் எல்லாம் அலை நெடும் கடலின் ஆர்த்தார் – கம்.சுந்:8 19/1
இழந்தன நெடும் கொடி இழந்தன இரும் கோடு – கம்.சுந்:8 26/1
இழந்தன நெடும் கரம் இழந்தன வியன் தாள் – கம்.சுந்:8 26/2
நெரிந்தன கடும் பரி நெரிந்தன நெடும் தேர் – கம்.சுந்:8 27/4
தாளொடும் தலை உக தட நெடும் கிரி போல் – கம்.சுந்:8 31/3
பல்லொடும் நெடும் கர பகட்டொடும் பரும் தாள் – கம்.சுந்:8 32/2
புகை நெடும் பொறி புகும் திசை-தொறும் பொலிந்தான் – கம்.சுந்:8 33/1
சிகை நெடும் சுடர் விடும் தேர்-தொறும் சென்றான் – கம்.சுந்:8 33/2
தகை நெடும் கரி-தொறும் பரி-தொறும் சரித்தான் – கம்.சுந்:8 33/3
நகை நெடும் படை-தொறும் தலை-தொறும் நடந்தான் – கம்.சுந்:8 33/4
புக்கன கடலிடை நெடும் கர பூட்கை – கம்.சுந்:8 39/4
சுற்றும் நெடும் தேர் ஓட்டி தொடர்ந்தான் தொடரும் துறை காணான் – கம்.சுந்:8 46/3
மிதித்து பெயர்த்தும் நெடும் தோரணத்தை வீரன் மேற்கொண்டான் – கம்.சுந்:8 48/2
தானை மா கொடி மழை பொதுத்து உயர் நெடும் தாள – கம்.சுந்:9 7/1
பாழி தோள் நெடும் படைக்கல பதாதியின் பகுதி – கம்.சுந்:9 11/4
ஊசி போழ்வது ஓர் வடு செயா நெடும் புயம் உடையார் – கம்.சுந்:9 16/4
நின்ற வன் திசை நெடும் களி யானையின் நெற்றி – கம்.சுந்:9 18/3
நிதி நெடும் கிழவனை நெருக்கி நீள் நகர் – கம்.சுந்:9 19/1
அலைகளை நகும் நெடும் தோளர் அந்தகன் – கம்.சுந்:9 22/2
கொலைகளை நகும் நெடும் கொலையர் கொல்லன் ஊது – கம்.சுந்:9 22/3
பாய் உடை நெடும் கலம் படுவ போன்றவே – கம்.சுந்:9 38/4
பொய்து அகடு ஒன்று பொருந்தி நெடும் தேர் – கம்.சுந்:9 48/3
ஆம்பல் நெடும் பகை போல் அவன் நின்றான் – கம்.சுந்:9 61/4
பீறின நெடும் திசை பிளந்தது அண்டமே – கம்.சுந்:11 3/4
வாள் இணை நெடும் கண் மாதர் வயிறு அலைத்து அலறி மாழ்க – கம்.சுந்:11 8/3
நீப்புண்ட உதிர வாரி நெடும் திரை புணரி தோன்ற – கம்.சுந்:11 19/1
நீண்ட மாதிரம் வெடிபட அவன் நெடும் சிலையில் – கம்.சுந்:11 36/3
பூண்ட நாண் இற தன் நெடும் தோள் புடைத்து ஆர்த்தான் – கம்.சுந்:11 36/4
குறிது வான் என்று குறைந்திலன் நெடும் சினம் கொண்டான் – கம்.சுந்:11 40/1
நீண்ட வீரனும் நெடும் தட கைகளை நீட்டி – கம்.சுந்:11 42/1
தாரையின் நெடும் கற்றைகள் சொரிவன தயங்க – கம்.சுந்:11 48/2
துன்று செம் மயிர் சுடர் நெடும் கற்றைகள் சுற்ற – கம்.சுந்:12 39/1
நேமியோ குலிசியோ நெடும் கணிச்சியோ – கம்.சுந்:12 65/1
வீட்டின் ஊசல் நெடும் பாசம் அற்ற தேரும் விசி துறந்த – கம்.சுந்:12 114/2
நெடிய தூணை தழுவி நெடும் சுவர் – கம்.சுந்:13 1/2
வானகத்தை நெடும் புகை மாய்த்தலால் – கம்.சுந்:13 4/1
திருகு பொன் நெடும் தண்டின் திரண்டவால் – கம்.சுந்:13 11/4
நிரையும் நீள் நெடும் சோலையும் நிற்குமோ – கம்.சுந்:13 12/3
மீ கரிந்து நெடும் பணை வேர் உற – கம்.சுந்:13 16/3
மாளும் வண்ணம் மா மலை நெடும் தலை-தொறும் மயங்கி – கம்.சுந்:13 25/2
தண்டல் இல் நெடும் திசை மூன்றும் தாயினர் – கம்.சுந்:14 15/1
தண்டல்_இல் நெடும் சிறை தளை பட்டார்-கொலோ – கம்.சுந்:14 19/4
இ நெடும் பழுவ குன்றில் பகல் எலாம் இறுத்த பின்னர் – கம்.சுந்:14 52/3
கொழிக்கும் கடலின் நெடும் திரை-வாய் தென்றல் தூற்றும் குறும் திவலை – கம்.யுத்1:1 4/4
சிலை மேற்கொண்ட திரு நெடும் தோட்கு உவமை மலையும் சிறிது ஏய்ப்ப – கம்.யுத்1:1 6/1
மீன் உடை நெடும் கடல் இலங்கை வேந்து என்பான் – கம்.யுத்1:2 77/1
தான் உடை நெடும் தவம் தளர்ந்து சாய்வது ஓர் – கம்.யுத்1:2 77/2
ஏறிய நெடும் தவம் இழைத்த எல்லை நாள் – கம்.யுத்1:2 78/1
குலத்த கால் வய நெடும் குதிரையும் அதிர் மத குன்றும் இன்று – கம்.யுத்1:2 95/3
மயர்வு_இல் மன் நெடும் சேவடி மண்ணிடை வைப்பின் – கம்.யுத்1:3 13/1
பெயருமேல் நெடும் பூதங்கள் ஐந்தொடும் பெயரும் – கம்.யுத்1:3 13/4
நாமமும் அவன் பிற நலி கொடா நெடும்
சேமமும் பிறர்களால் செப்பல்-பாலவோ – கம்.யுத்1:3 73/3,4
நல் நெடும் செல்வமும் நாளும் நாம் அற – கம்.யுத்1:3 78/2
நீர் அடா போதாது என்று நெடும் தறி நேடினாயோ – கம்.யுத்1:3 129/2
நினைவதன்-முன்னம் கொன்று நின்றது அ நெடும் கண் சீயம் – கம்.யுத்1:3 143/3
புகைசெயா நெடும் தீ பொங்க உருத்து எதிர் பொருந்த புக்கான் – கம்.யுத்1:3 147/2
நீள் இரும் கனக முட்டை நெடும் சுவர் தேய்ப்ப நேமி – கம்.யுத்1:3 150/2
நெஞ்சு நடுங்கும் நெடும் தேவரை நோக்கி – கம்.யுத்1:3 162/2
புரள் நெடும் திரைகளும் புரிந்து நோக்கினான் – கம்.யுத்1:4 26/4
இறையவன் தர நெடும் தவத்தின் எய்தினான் – கம்.யுத்1:4 43/4
நாயகன் தர நெடும் தவத்தின் நண்ணினன் – கம்.யுத்1:4 52/3
உற்றுறு நெடும் பகை உடையர் அல்லதூஉம் – கம்.யுத்1:4 71/3
திக்கு உறும் நெடும் பழி அறமும் சீறுமால் – கம்.யுத்1:4 73/4
தன் நெடும் செல்வம் தானே பெற்றமை பலரும் கேட்ப – கம்.யுத்1:4 148/2
பல் நெடும் தானை சூழ பகலவன் சேயும் நீயும் – கம்.யுத்1:4 148/3
மன் நெடும் குமர பாடி வீட்டினை வலம்செய்க என்றான் – கம்.யுத்1:4 148/4
உள் நிறை நெடும் கடல் உலகம் எங்கணும் – கம்.யுத்1:5 6/3
தின்றுளான் நெடும் பல் முறை தேவரை செருவின் – கம்.யுத்1:5 36/3
நீரின் மத்து எனும் பெருமையர் நெடும் கடல் படையார் – கம்.யுத்1:5 45/2
நீண்ட வில் உடை நெடும் கனல் உயிர்ப்பொடும் நெடு நாண் – கம்.யுத்1:6 5/3
பாழி வல் நெடும் கொடும் சிலை வழங்கிய பகழி – கம்.யுத்1:6 17/1
நிருமியா விட்ட நெடும் கணை பாய்தலின் நெருப்போடு – கம்.யுத்1:6 18/3
உய்த்த கூம்பொடு நெடும் கலம் ஓடுவ கடுப்ப – கம்.யுத்1:6 22/3
பந்தி பந்திகளாய் நெடும் கடும் கணை படர – கம்.யுத்1:6 23/3
பொங்கு நல் நெடும் புனல் அற பொரித்தன போன்ற – கம்.யுத்1:6 26/4
வெதிரின் வல் நெடும் கான் என வெந்தன மீனம் – கம்.யுத்1:6 27/2
பம்புறு நெடும் கடல் பறவை யாவையும் – கம்.யுத்1:6 37/1
தா நெடும் தீமைகள் உடைய தன்மையார் – கம்.யுத்1:6 40/1
மா நெடும் கடலிடை மறைந்து வைகுவார் – கம்.யுத்1:6 40/2
தூ நெடும் குருதி வேல் அவுணர் துஞ்சினார் – கம்.யுத்1:6 40/3
மீன் நெடும் குலம் என மிதந்து வீங்கினார் – கம்.யுத்1:6 40/4
கோல வான் களி நெடும் கூறை சுற்றினாள் – கம்.யுத்1:6 52/3
இழைத்தன நெடும் திசை யாதும் யாவரும் – கம்.யுத்1:6 57/3
நீ எனை நினைந்த தன்மை நெடும் கடல் முடிவில் நின்றேன் – கம்.யுத்1:7 2/1
பாபமே இயற்றினாரை பல் நெடும் காதம் ஓடி – கம்.யுத்1:7 18/1
வேர் உடை நெடும் கிரி தலைவர் வீசின – கம்.யுத்1:8 11/1
பந்தர் ஒத்தது நெடும் பருதி வானமே – கம்.யுத்1:8 13/4
கனி தரும் நெடும் காய் தரும் நாள்-தொறும் – கம்.யுத்1:8 30/1
பாரினாள் முதுகும் நெடும் பாழ்பட – கம்.யுத்1:8 34/1
மருத்தின் மைந்தன் மணி நெடும் தோள் என – கம்.யுத்1:8 41/1
அலை நெடும் கடல் அன்றியும் ஆண்டு தம் – கம்.யுத்1:8 48/3
நறை நெடும் கடல் ஒத்தது நாம நீர் – கம்.யுத்1:8 52/4
நெடும் பல் மால் வரை தூர்த்து நெருக்கவும் – கம்.யுத்1:8 53/1
முதிர் நெடும் கிரி வீழ முழங்கு நீர் – கம்.யுத்1:8 61/1
நின்று நெடிது உன்னினன் நெடும் கடல் நிரம்ப – கம்.யுத்1:9 3/1
பொன் நெடும் திரள் தோள் ஐயன் மெய் உற புழுங்கி நைந்தான் – கம்.யுத்1:9 22/2
பல் நெடும் காதத்தேயும் சுட வல்ல பவள செ வாய் – கம்.யுத்1:9 22/3
அ நெடும் கரும் கண் தீயை அணுகினால் தணிவது உண்டோ – கம்.யுத்1:9 22/4
அடியம் அ நெடும் சேனையை ஆசையால் – கம்.யுத்1:9 57/1
நீர் உலாவும் இலங்கை நெடும் திரு – கம்.யுத்1:9 60/4
எற்றி எங்களை ஏண் நெடும் தோள் இற – கம்.யுத்1:9 63/2
பொற்றை மால் வரைகளோ என் புய நெடும் பொருப்பும் அம்மா – கம்.யுத்1:9 87/4
இரு திறல் வேந்தர் தாங்கும் இணை நெடும் கமல கையான் – கம்.யுத்1:10 2/2
அணை நெடும் கடலில் தோன்ற ஆறிய சீற்றத்து ஐயன் – கம்.யுத்1:10 6/1
பிணை நெடும் கண்ணி என்னும் இன் உயிர் பிரிந்த பின்னை – கம்.யுத்1:10 6/2
இணை நெடும் கமல கண்ணால் இலங்கையை எய்த கண்டான் – கம்.யுத்1:10 6/4
தொழில் தெரிகிலவால் தங்கண் சுடர் நெடும் கற்றை சுற்ற – கம்.யுத்1:10 8/4
நல் நெறி அறிஞ நோக்காய் நளி நெடும் தெருவின் நாப்பண் – கம்.யுத்1:10 15/1
அவன் காண் நெடும் கேசரி என்பவன் ஆற்றல் மிக்கான் – கம்.யுத்1:11 30/4
நெடும் சுவர் பிளந்தன நெரிந்த நிமிர் குன்றம் – கம்.யுத்1:12 24/3
இன்று ஆய பழியும் நிற்க நெடும் செரு களத்தின் என்னை – கம்.யுத்1:12 29/3
எழு மழு தண்டு வேல் வாள் இலை நெடும் சூலம் என்று இ – கம்.யுத்1:13 13/1
இ நெடும் காலம் எல்லாம் இமையவர்க்கு இறுதி கண்டாய் – கம்.யுத்1:13 21/1
புன் நெடும் குரங்கின் சேரல் புல்லிது புகழும் அன்றால் – கம்.யுத்1:13 21/2
பற்று-மின் கடிதின் நெடும் பாரிடை – கம்.யுத்1:14 39/3
பாளை தாது உகு நீர் நெடும் பண்ணைய – கம்.யுத்2:15 9/2
பல் கொடும் நெடும் பாதவம் பற்றியும் – கம்.யுத்2:15 19/1
ஊழி நாள் நெடும் கால் என ஓடுவ – கம்.யுத்2:15 38/2
பூழி ஆக்கின பொன் நெடும் தேர்களே – கம்.யுத்2:15 38/4
தொத்தி மீண்டிலவால் நெடும் தூளியே – கம்.யுத்2:15 41/4
நெருக்க நேர்ந்து கும்பானு நெடும் சரம் – கம்.யுத்2:15 62/3
நெற்றி மேலும் நெடும் கரத்து எற்றலும் – கம்.யுத்2:15 78/3
நிறுத்தும் நீலன் நெடும் பெரும் சேனையை – கம்.யுத்2:15 87/3
நெற்றி மேல் மற்று அ நீலன் நெடும் கையால் – கம்.யுத்2:15 88/3
திண் திறல் நெடும் தேர் தெரிந்து ஏறினான் – கம்.யுத்2:15 94/4
சுற்றினான் நெடும் தும்பையும் சூடினான் – கம்.யுத்2:15 97/4
மூரி வல் நெடும் தானையில் முற்றினான் – கம்.யுத்2:15 100/2
கால் நெடும் தேர் உயர் கதலியும் கரத்து – கம்.யுத்2:15 104/1
சேயிரு மணி நெடும் சேம தேர் தெரிந்து – கம்.யுத்2:15 105/3
நெடும் குரம்பு என நிறை குருதி நீத்தமே – கம்.யுத்2:15 121/4
திண் நெடும் சிகரம் நீறாய் திசைதிசை சிந்தலோடும் – கம்.யுத்2:15 129/2
கண் நெடும் கடும் தீ கால கவி குலத்து அரசன் கையால் – கம்.யுத்2:15 129/3
கூற்றின் வெம் புருவம் அன்ன சிலை நெடும் குரலும் கேளா – கம்.யுத்2:15 143/3
கட்டு அமை தேரின் மேலும் களி நெடும் களிற்றின் மேலும் – கம்.யுத்2:15 144/1
நிரவிய தேரின் மேன்மேல் நெடும் தலை கிடந்த நெய்த்தோர் – கம்.யுத்2:15 151/3
காக்கின்ற என் நெடும் காவலின் வலி நீக்கிய கள்வா – கம்.யுத்2:15 157/1
தூங்கும் சர நெடும் புட்டிலின் சுடர் வேலவற்கு இளையான் – கம்.யுத்2:15 159/3
உள் ஆடிய நெடும் கால் பொர ஒடுங்கா உலகு உலைய – கம்.யுத்2:15 177/3
குறுக்கி கரம் நெடும் தோள் புறம் நிமிர கொடு குத்த – கம்.யுத்2:15 184/4
அறிந்த மைந்தனும் அமர் நெடும் களத்திடை அயர்ந்தான் – கம்.யுத்2:15 206/4
காசு_இல் நல் நெடும் கரம் எடுத்து ஆடிட கயிலை – கம்.யுத்2:15 223/2
காற்றினும் கடிது ஆவன கதிர் மணி நெடும் தேர் – கம்.யுத்2:15 241/3
ஆற்றல் நல் நெடும் கவிஞன் ஓர் அங்கதம் உரைப்ப – கம்.யுத்2:15 248/3
பறத்தி நின் நெடும் பதி புக கிளையொடும் பாவி – கம்.யுத்2:15 251/3
நினைவதன் முன்னம் நீர் போய் நெடும் திசை எட்டும் நீந்தி – கம்.யுத்2:16 7/3
வேல் நகு நெடும் கண் செ வாய் மெல் இயல் மிதிலை வந்த – கம்.யுத்2:16 11/3
இடை பேரா இளையானை இணை ஆழி மணி நெடும் தேர் – கம்.யுத்2:16 50/1
குடல் கிடந்து அடங்கா நெடும் கோளினான் – கம்.யுத்2:16 62/2
நின்ற குன்று ஒன்று நீள் நெடும் காலொடும் – கம்.யுத்2:16 67/3
வல் நெடும் சூலத்தை வலத்து வாங்கினான் – கம்.யுத்2:16 89/3
நிணம் தரு நெடும் தடிக்கு உலகு நேருமோ – கம்.யுத்2:16 103/2
பாந்தளின் நெடும் தலை வழுவி பாரொடும் – கம்.யுத்2:16 104/1
தனி நெடும் தூளி ஆர்த்தது ஆர்த்தில பரவை தள்ளி – கம்.யுத்2:16 167/4
நிறைந்தன பறவை எல்லாம் நெடும் திசை நான்கும் நான்கும் – கம்.யுத்2:16 175/2
எற்றின எறிந்த எல்லாம் இணை நெடும் தோளின் ஏற்றான் – கம்.யுத்2:16 176/4
நீண்டது ஓர் நெடும் திண் குன்றம் நில முதுகு ஆற்ற வாங்கி – கம்.யுத்2:16 182/2
சிலை கடும் கணை நெடும் கணம் சிறையுடன் செல்வ – கம்.யுத்2:16 205/2
தலை படைத்தன போன்றனவால் நெடும் சரங்கள் – கம்.யுத்2:16 206/4
நெருப்பு உகும் கண்கள் இழந்தன நெடும் கரம் இழந்த – கம்.யுத்2:16 210/2
செல்லகிற்றில நின்றில கொடி நெடும் தேர்கள் – கம்.யுத்2:16 212/4
குரம் குடைந்தன வெரிநுற கொடி நெடும் கொற்ற – கம்.யுத்2:16 217/2
தரம் குடைந்தன அணி நெடும் தேர் குலம் குடைந்த – கம்.யுத்2:16 217/3
படர் நெடும் தட தட்டிடை திசை-தொறும் பாகர் – கம்.யுத்2:16 224/1
தொளை கொள் வான் நுக சுடர் நெடும் தேர் மிசை தோன்றி – கம்.யுத்2:16 225/1
புரிந்த அ நெடும் சேனை அம் கரும் கடல் புக்கான் – கம்.யுத்2:16 243/4
பரந்த வெண்குடை சாமரை நெடும் கொடி பதாகை – கம்.யுத்2:16 248/1
செல்வெனோ நெடும் கிரி இன்னும் தேர்ந்து எனா – கம்.யுத்2:16 254/1
புரிந்தனர் நெடும் செரு புகையும் போர்த்து எழ – கம்.யுத்2:16 261/2
பொறுக்கிலா-வகை நெடும் புயங்களால் பிணித்து – கம்.யுத்2:16 262/3
நெற்றியின் நெடும் கணை ஒளிர நின்றவன் – கம்.யுத்2:16 283/2
வால் உடை நெடும் படை இரிந்து மாய்ந்ததால் – கம்.யுத்2:16 298/4
திண் நெடும் கொற்றமும் வலியும் சிந்தியா – கம்.யுத்2:16 301/2
பொன் நெடும் கேடகம் புரட்டி போர்த்தது ஓர் – கம்.யுத்2:16 306/2
நல் நெடும் கவசத்து நாம வெம் கணை – கம்.யுத்2:16 306/3
போழ்ந்த பல் நெடும் புரவிய முறை முறை அச்சொடும் பொறி அற்று – கம்.யுத்2:16 315/2
பிழைத்ததால் உனக்கு அரும் திரு நாளொடு பெரும் துயில் நெடும் காலம் – கம்.யுத்2:16 320/3
என்று தன் நெடும் சூலத்தை இடக்கையின் மாற்றினன் வல கையால் – கம்.யுத்2:16 325/1
ஏந்து வல் நெடும் தோள் புடைத்து ஆர்த்து அங்கு ஓர் எழு முனை வயிர போர் – கம்.யுத்2:16 329/2
வாய்ந்த வல் நெடும் தண்டு கைப்பற்றினன் வானர படை முற்றும் – கம்.யுத்2:16 329/3
கூற்றுக்கு ஐயமும் அச்சமும் கெட நெடும் கொற்றவன் கொலை அம்பால் – கம்.யுத்2:16 337/3
தீயினால் செய்த கண்ணுடையான் நெடும் சிகையினால் திசை தீய – கம்.யுத்2:16 346/1
நீதியால் வந்தது ஒரு நெடும் தரும நெறி அல்லால் – கம்.யுத்2:16 350/1
நீக்குவாய் நீக்கிய பின் நெடும் தலையை கரும் கடலுள் – கம்.யுத்2:16 353/3
நல் நெடும் களி மால் யானை நாணுற நடந்து வந்தான் – கம்.யுத்2:17 5/4
நல் நெடும் செல்வம் துய்ப்பேன் ஆக்கினை நல்கி நாளும் – கம்.யுத்2:17 63/2
இம்மையில் நெடும் திரு எய்தினீர் இனி – கம்.யுத்2:18 4/3
தோற்று அலம்வந்து உக துரந்து தொல் நெடும்
கூற்று அலது உயிர் அது குடிக்கும் கூர்த்த என் – கம்.யுத்2:18 5/2,3
காய்ப்புண்ட நெடும் படை கை உளதா – கம்.யுத்2:18 10/1
கோ மத்த நெடும் கரி கொடியாடும் – கம்.யுத்2:18 18/3
மேருத்தனை வெற்பு_இனம் மொய்த்து நெடும்
பாரில் செலுமாறு பட படரும் – கம்.யுத்2:18 26/1,2
நிலை கண்டன கண்டு ஒரு தாதை நெடும்
தலை கண்டிலன் நின்று சலித்தனனால் – கம்.யுத்2:18 28/3,4
நின்றான் உளன் ஆகி நெடும் தகையாய் – கம்.யுத்2:18 79/4
மாகாயன் நெடும் தலை வாளியொடும் – கம்.யுத்2:18 80/2
கிட்டின கிளை நெடும் கோட்ட கீழ் உகு – கம்.யுத்2:18 90/1
சேல் பிடித்து எழு திரை ஆற்றில் திண் நெடும்
கோல் பிடித்து ஒழுகுறு குருடர் கூட்டம்-போல் – கம்.யுத்2:18 98/2,3
நிரந்தன நெடும் பிணம் விசும்பின் நெஞ்சு உற – கம்.யுத்2:18 102/3
கண்டகர் நெடும் தலை கனலும் கண்ணன – கம்.யுத்2:18 106/1
பார் எடுக்குறு நெடும் பன்றி போன்றன – கம்.யுத்2:18 107/4
தோள் உடை நெடும் தலை துமிந்தனும் தீர்கில – கம்.யுத்2:18 113/2
தீண்ட_அரு நெடும் தலை தழுவி சேர்ந்தன – கம்.யுத்2:18 116/2
தீ உமிழ் நெடும் கணை மனத்தின் செல்வன – கம்.யுத்2:18 117/2
துரந்தனன் நெடும் சரம் நெருப்பின் தோற்றத்த – கம்.யுத்2:18 120/1
கண் அகல் நெடும் தலை விசையின் கார் என – கம்.யுத்2:18 121/2
நல் நெடும் தலைகளை துணித்து நால் வகை – கம்.யுத்2:18 123/3
பல் நெடும் தானையை பாற நூறினான் – கம்.யுத்2:18 123/4
கரும் கார் புரை நெடும் கையன களி யானைகள் அவை சென்று – கம்.யுத்2:18 156/1
முறித்தான் சில திறத்து ஆனையின் நெடும் கோடுகள் முனிந்தான் – கம்.யுத்2:18 158/4
சாரித்து அலைத்து உருட்டும் நெடும் தலத்தில் படுத்து அரைக்கும் – கம்.யுத்2:18 159/2
தேறாதது ஓர் பயத்தால் நெடும் திசை காவலர் இரிந்தார் – கம்.யுத்2:18 162/4
எரிந்தார் நெடும் தடம் தேர் இழிந்து எல்லாரும் முன் செல்ல – கம்.யுத்2:18 163/3
திரிந்தான் ஒரு தனியே நெடும் தேவாந்தகன் சினத்தான் – கம்.யுத்2:18 163/4
எதிர கடு நெடும் போர் களத்து ஒரு தான் புகுந்து ஏற்றான் – கம்.யுத்2:18 164/2
அதிர கடல் நெடும் தேரினன் மழை_ஏறு என ஆர்த்தான் – கம்.யுத்2:18 164/4
பறித்தான் நெடும் படை வானவர் பலர் ஆர்த்திட பலவா – கம்.யுத்2:18 167/1
புடைத்தான் அவன் தடம் தேரொடு நெடும் சாரதி புரண்டான் – கம்.யுத்2:18 168/3
நல் நெடும் செரு செய்வாயோ சொல்லுதி நயந்தது என்றான் – கம்.யுத்2:18 186/4
தேறல் ஆம் துணையும் தெய்வ சிலை நெடும் தேரின் ஊன்றி – கம்.யுத்2:18 193/2
பின் நெடும் குன்றம் தேடி பெயர்குவான் பெயரா-வண்ணம் – கம்.யுத்2:18 219/1
பொன் நெடும் குன்றம் சூழ்ந்த பொறி வரி அரவம் போல – கம்.யுத்2:18 219/2
அ நெடும் கோப யானை அமரரும் வெயர்ப்ப அங்கி – கம்.யுத்2:18 219/3
நெடும் கையும் தலையும் பிய்யா நொய்தினின் நிமிர்ந்து போனான் – கம்.யுத்2:18 220/3
நிறை தலை வழங்கும் சோரி நீத்தத்து நெடும் குன்று என்ன – கம்.யுத்2:18 221/2
குன்று புரையும் நெடும் கோயில் கொண்டு அணைந்தார் – கம்.யுத்2:18 272/4
ஓட்டா நெடும் தேர் கடிது ஓட்டி இமைப்பின் உற்றான் – கம்.யுத்2:19 3/3
தோற்றான் தனக்கு என் நெடும் சேவகம் தோற்க என்றான் – கம்.யுத்2:19 11/4
பொன் தாழ் கணையின் நெடும் புட்டில் புறத்து வீக்கி – கம்.யுத்2:19 15/3
பேய் ஆர்த்து எழுந்து ஆடு நெடும் கொடி பெற்றது அம்மா – கம்.யுத்2:19 21/4
மாபக்கனும் அ நெடும் தேர் மணி ஆழி காக்க – கம்.யுத்2:19 25/2
வீரர் வந்து உடன் உற விமல நீ நெடும்
போர் செய்த குருதியால் புகழின் பூணினாய் – கம்.யுத்2:19 30/3,4
பனி வரை உள நெடும் பாச பல் தழும்பு – கம்.யுத்2:19 32/2
சுட்டு உயர் நெடு வனம் தொலைந்த பின் நெடும்
கட்டைகள் எரிவன போன்று காட்டுவ – கம்.யுத்2:19 42/3,4
சுடர்த்தலை நெடும் பொறி சொரியும் கண்ணன – கம்.யுத்2:19 46/1
நீலன் நின்றது ஒரு நீல மால் வரை நெடும் தட கையின் இடந்து நேர் – கம்.யுத்2:19 83/1
வாயிடை நெருப்பு கால உடல் நெடும் குருதி வார – கம்.யுத்2:19 121/1
நெற்றி-மேல் ஒரு நூறு நெடும் கணை – கம்.யுத்2:19 125/1
நேர் செலாது இடை நின்றனர் நீள் நெடும்
கார் செலா இருள் கீறிய கண் அகல் – கம்.யுத்2:19 156/1,2
நீயும் நாற்பது வெள்ள நெடும் படை – கம்.யுத்2:19 158/2
வெதிர் நெடும் கானம் என்ன வேகின்ற மனத்தன் மெய்யன் – கம்.யுத்2:19 200/3
ஓது நெடும் செரு அஞ்சி உடைந்தார் – கம்.யுத்3:20 14/2
நெய் அழல் வேள்வி நெடும் பகை நேர் விண் – கம்.யுத்3:20 21/1
மாக நெடும் கரம் வானின் வழங்கா – கம்.யுத்3:20 27/1
மேக நெடும் புனல் வாரின வீசி – கம்.யுத்3:20 27/2
காக நெடும் களி யானை களிப்பால் – கம்.யுத்3:20 27/4
கொலை ஒடுங்கா நெடும் புயத்தின் குன்றொடும் – கம்.யுத்3:20 39/1
நிலை நெடும் காலொடும் நிமிர்ந்த வாலொடும் – கம்.யுத்3:20 39/2
மலையொடும் மரத்தொடும் கவியின் வல் நெடும்
தலையொடும் போம் விசைத்து எறிந்த சக்கரம் – கம்.யுத்3:20 39/3,4
பல்லொடு நெடும் தலை மடிய பாதகர் – கம்.யுத்3:20 41/2
அரகம் முந்தின நெடும் கவியின் ஆக்கையில் – கம்.யுத்3:20 42/3
கடல் நெடும் குருதிய கனலி காலுறு – கம்.யுத்3:20 47/3
எயிற்றொடு நெடும் தலை இட்ட கல்லொடும் – கம்.யுத்3:20 48/1
படைத்தானை நெடும் புகழ் பைம் கழலான் – கம்.யுத்3:20 91/3
கோத்து ஓட நெடும் குருதி புனல் திண் – கம்.யுத்3:20 93/3
குலைய பொரு சூலன் நெடும் கொலையும் – கம்.யுத்3:20 100/1
நீ கரன் புதல்வன்-கொல்லோ நெடும் பகை நிமிர வந்தாய் – கம்.யுத்3:21 18/2
பொன் நெடும் தடம் தேர் பூண்ட புரவியின் குரங்கள் போக்கி – கம்.யுத்3:21 22/3
குருதியின்கண்ணன் வண்ண கொடி நெடும் தேரன் கோடை – கம்.யுத்3:21 32/1
பொலம் கொடி நெடும் தேர் ஏறி போர் பணை முழங்க போனான் – கம்.யுத்3:22 4/2
நீலனை முதலாய் உள்ள நெடும் படை தலைவர் நின்றார் – கம்.யுத்3:22 19/1
நாயகர் நெடும் தலை துமியும் நாம் அற – கம்.யுத்3:22 48/3
கடி நெடும் சிலை அறும் கவச மார்பு இறும் – கம்.யுத்3:22 49/2
குந்து வல் நெடும் சிலை முதல் படைகளும் கொடியும் – கம்.யுத்3:22 54/2
இரவும் நன் பகலும் பெரு நெடும் செரு இயற்றி – கம்.யுத்3:22 86/1
ஆறாய் நெடும் கடும் சோரியின் அளறு ஆம் வகை அரைப்பான் – கம்.யுத்3:22 117/2
தசும்பு நுண் நெடும் கோளொடு காலமும் சார – கம்.யுத்3:22 162/4
நின் மைந்தன் தன் நெடும் சரத்தால் துணைவர் எல்லாம் நிலம் சேர – கம்.யுத்3:22 227/2
உய்யும் உணர்வு நீத்தாளை நெடும் போர் களத்தின்-மிசை உய்த்தார் – கம்.யுத்3:23 3/4
நினைப்பும் உயிர்ப்பும் நீத்தாளை நீரால் தெளித்து நெடும் பொழுதின் – கம்.யுத்3:23 7/1
நின்று ஈவது நின்னை நெடும் செருவில் – கம்.யுத்3:23 17/3
நெய் ஆர் பெரு வேள்வி நிரப்பி நெடும்
செய் ஆர் புனல் நாடு திருத்துதியால் – கம்.யுத்3:23 18/1,2
சுழன்றன நெடும் கணை கரந்த புண் கடுத்து – கம்.யுத்3:24 102/1
கன்னி நன் மயில் அன்னாரை நெடும் களியாட்டம் கண்டான் – கம்.யுத்3:25 1/4
மா பிறழ் நோக்கினார்-தம் மணி நெடும் குவளை வாள் கண் – கம்.யுத்3:25 15/1
இயல் வருகிற்கிலாத நெடும் கணார் இணை மென் கொங்கை – கம்.யுத்3:25 16/2
யான் நெடும் சேனையோடும் அயோத்தி-மேல் எழுந்தேன் என்ன – கம்.யுத்3:26 15/3
ஐயன் நெடும் கார் ஆழியை அம்பால் – கம்.யுத்3:26 23/3
வைத்து நெடும் தகை மாருதி வந்தான் – கம்.யுத்3:26 26/4
வென்றி நெடும் கிரி போல விழுந்தான் – கம்.யுத்3:26 41/4
நேமி பெயர் யூகம் நிரைத்து நெடும்
சேமத்தது நின்றது தீவினையோன் – கம்.யுத்3:27 17/1,2
சலியாத நெடும் கடல் தான் எனலாய் – கம்.யுத்3:27 22/2
படு மாரி நெடும் கணை பாய்தலினால் – கம்.யுத்3:27 35/1
தடுமாறு நெடும் கொடி தாழ் கடல்-வாய் – கம்.யுத்3:27 35/3
வேய் உற்ற நெடும் கிரி மீ வெயில் ஆம் – கம்.யுத்3:27 39/3
போர் நெடும் கால் பொர பொழியும் மா மழை – கம்.யுத்3:27 68/3
கிடைத்த பேர் அனுமன் ஆண்டு ஓர் நெடும் கிரி கிழித்து கொண்டான் – கம்.யுத்3:27 89/4
வந்தான் நெடும் தகை மாருதி மயங்கா முகம் மலர்ந்தான் – கம்.யுத்3:27 101/1
சிந்தாகுலம் துறந்தார் அவன் நெடும் சாரிகை திரிந்தான் – கம்.யுத்3:27 101/4
ஆயோன் நெடும் குருவி குலம் என்னும் சில அம்பால் – கம்.யுத்3:27 105/1
தீயோனும் அ கணத்து ஆயிரம் நெடும் சாரிகை திரிந்தான் – கம்.யுத்3:27 105/4
எண் செல்கில நெடும் காலவன் இடை செல்கிலன் உடல்-மேல் – கம்.யுத்3:27 108/3
விள்ளா நெடும் கவசத்திடை நுழையாது உக வெகுண்டான் – கம்.யுத்3:27 125/4
இறுத்தான் நெடும் சரத்தால் ஒரு தனி நாயகற்கு இளையோன் – கம்.யுத்3:27 126/3
என்று கொண்டு அயிர்த்தான் நெடும் கவசத்தையும் குலையா – கம்.யுத்3:27 127/2
நெடும் பாற்கடல் கிடந்தாரும் பண்டு இவர் நீர் குறை நேர – கம்.யுத்3:27 143/1
செறிந்தோர் வினை பகைவா என தொழுதார் நெடும் தேவர் – கம்.யுத்3:27 144/4
மாயோன் நெடும் படை வாங்கிய வளை வாள் எயிற்று அரக்கன் – கம்.யுத்3:27 145/1
சினத்தால் நெடும் சிலை நாண் தடம் தோள்-மேல் உற செலுத்தா – கம்.யுத்3:27 152/3
ஆழித்தலை கிடந்தால்-என நெடும் தூங்கு இருள் அடைய – கம்.யுத்3:27 154/4
இரிந்தார் குல நெடும் தேவர்கள் இருடி குலத்து எவரும் – கம்.யுத்3:27 155/1
பார்த்தான் நெடும் தகை வீடணன் உயிர் காலுற பயத்தால் – கம்.யுத்3:27 156/1
என்னையே நோக்கி யான் இ நெடும் பகை தேடி கொண்டேன் – கம்.யுத்3:28 8/4
கடல் மறுகிட உலகு உலைய நெடும் கரி இரிதர எதிர் கவி_குலமும் – கம்.யுத்3:28 19/1
தீர்த்தனும் அவன் எதிர் முடுகி நெடும் திசை செவிடு எறிதர விசை கெழு திண் – கம்.யுத்3:28 20/3
புற்றிடை அரவு என நுழைய நெடும் பொரு சரம் அவன் அவை உணர்கிலனால் – கம்.யுத்3:28 23/4
தூயினன் அயில் முக விசிகம் நெடும் துளைபட விழி கனல் சொரிய முனிந்து – கம்.யுத்3:28 24/2
சாரதி மலை புரை தலையை நெடும் தரையிடை இடுதலும் முறை திரிய – கம்.யுத்3:28 27/4
மணி நெடும் தேரின் கட்டு விட்டு அது மறிதலோடும் – கம்.யுத்3:28 38/1
அணி நெடும் புரவி எல்லாம் ஆற்றல ஆய அன்றே – கம்.யுத்3:28 38/2
நெஞ்சு நோவ நெடும் தனியே கிடந்து – கம்.யுத்3:29 19/3
முடியை பார்த்தனர் பார்த்தனர் நெடும் திசை முழுதும் – கம்.யுத்3:31 22/2
நீர் எரிந்த வண்ணமே நெருப்பு எரிந்த நீள் நெடும்
தேர் எரிந்த வீரர்-தம் சிரம் பொடிந்து சிந்தவே – கம்.யுத்3:31 91/3,4
தெய்வ நெடும் படை கலங்கள் விடுவர் சிலர் சுடு கணைகள் சிலையில் கோலி – கம்.யுத்3:31 97/1
கார் பருவ மேகம் என வேக நெடும் படை அரக்கர் கணிப்பு_இலாதார் – கம்.யுத்3:31 98/4
நெறிந்தன குஞ்சிகளோடும் நெடும் தலைகள் உருண்டன பேர் இருளின் நீங்கி – கம்.யுத்3:31 99/3
நெல் அறுக்கும் திரு நாடன் நெடும் சரம் என்றால் எவர்க்கும் நிற்கலாமோ – கம்.யுத்3:31 100/4
தோல் இழந்த தொழில் ஒன்றும் சொல்லினார்கள் இல்லை நெடும் சுரர்கள் எல்லாம் – கம்.யுத்3:31 101/4
சண்ட கடு நெடும் காற்றிடை துணிந்து எற்றிட தரை-மேல் – கம்.யுத்3:31 117/1
களி யானையும் நெடும் தேர்களும் கடும் பாய் பரி கணனும் – கம்.யுத்3:31 118/1
நெய் கொள் சோரி நிறைந்த நெடும் கடல் – கம்.யுத்3:31 134/1
ஓங்கின நெடும் பரவை ஒத்து உயர எ திசையும் உற்று எதிர் உற – கம்.யுத்3:31 145/3
பொன் ஓடை நெடும் கரி புக்கனவால் – கம்.யுத்3:31 199/4
வெம் கோப நெடும் படை வெம் சரம் விட்டு – கம்.யுத்3:31 209/3
பார்ப்பது என் நெடும் பழி வந்து தொடர்வ தன் முன்னம் – கம்.யுத்4:32 30/3
சங்க வானவர் தலை எடுத்திட நெடும் தண்டால் – கம்.யுத்4:32 33/4
நெடும் படை வாள் நாஞ்சில் உழு நிண சேற்றின் உதிர நீர் நிறைந்த காப்பின் – கம்.யுத்4:33 23/1
கைத்தலமும் காத்திரமும் கரும் கழுத்தும் நெடும் புயமும் உரமும் கண்டித்து – கம்.யுத்4:33 25/1
கொடாது நிற்றலின் கொற்ற நெடும் திசை – கம்.யுத்4:33 29/1
கோலம் சார் நெடும் கோதையும் புட்டிலும் கட்டி – கம்.யுத்4:35 9/3
கொன்று அலந்தலை கொடு நெடும் துயரிடை குளித்தல் – கம்.யுத்4:35 26/2
அலகு அளந்து அறியா நெடும் படைகளோடு அலங்க – கம்.யுத்4:35 27/2
நினைப்பும் இடை பிற்பட நிமிர்ந்தது நெடும் தேர் – கம்.யுத்4:36 16/4
மன் நெடும் தேர் என்று உன்னி வாய் மடித்து எயிறு தின்றான் – கம்.யுத்4:37 3/2
குன்று அன தோற்றத்தான்-தன் கொடி நெடும் தேரின் நேரே – கம்.யுத்4:37 12/3
தேசமும் மலையும் நெடும் தேவரும் – கம்.யுத்4:37 31/2
அல்லா நெடும் பெரும் தேவரும் மறை வாணரும் அஞ்சி – கம்.யுத்4:37 51/1
எல்லாம் நெடும் கரத்தால் எடுத்து எறிந்தான் செரு அறிந்தான் – கம்.யுத்4:37 54/4
தொத்து படு நெடும் தாரைகள் சொரிந்தால்-என துரந்தான் – கம்.யுத்4:37 56/3
குத்து கொடு நெடும் கோல் படு களிறு ஆம் என கொதித்தான் – கம்.யுத்4:37 56/4
அங்கி தன் நெடும் படை தொடுத்து இராகவன் அறுத்தான் – கம்.யுத்4:37 98/4
காயம் எத்தனை உள நெடும் காயங்கள் கதுல – கம்.யுத்4:37 111/2
தாம் அடங்கலும் நெடும் திசை உலகொடும் தகைவார் – கம்.யுத்4:37 119/2
நெருப்பு உலக்க வரும் நெடும் கப்பணம் – கம்.யுத்4:37 188/2
கோடு உழுத நெடும் தழும்பின் குவை தழுவி எழு மேக குழுவின் கோவை – கம்.யுத்4:37 204/3
குன்று அனைய நெடும் தோளாய் கூறினேன் அது மனத்துள் கொள்ளாதே போய் – கம்.யுத்4:38 6/2
பல்லாலே இதழ் அதுக்கும் கொடும் பாவி நெடும் பார பழி தீர்ந்தாளோ – கம்.யுத்4:38 9/2
குன்று ஓங்கு நெடும் தோளாய் விதி நிலையை மதியாத கொள்கைத்து ஆகி – கம்.யுத்4:38 11/2
நின்றான் அப்புறத்து அரக்கன் நிலை கேட்டள் மயன் பயந்த நெடும் கண் பாவை – கம்.யுத்4:38 11/4
நின்ற தேவர் நெடும் திசையோரொடும் – கம்.யுத்4:39 3/3
கலங்கலா நெடும் காவல் இயற்று எனா – கம்.யுத்4:39 10/3
நெடும் திசை தேவரும் நின்ற யாவரும் – கம்.யுத்4:40 39/2
அணங்கு உறு நெடும் கணீர் ஆறு பாய்தர – கம்.யுத்4:40 48/2
முற்றுறு நெடும் கண் நீர் ஆலி மொய்த்து உக – கம்.யுத்4:40 59/2
நீலன் ஆதிய நெடும் படை தலைவரை நெடிய – கம்.யுத்4:41 10/2
துன்னினார் நெடும் புட்பக-மிசை ஒரு சூழல் – கம்.யுத்4:41 16/4
நினைத்து இருந்து நெடும் துயர் மூழ்கிலேன் – கம்.யுத்4:41 58/3
நின்று தாழ்த்தருள் நேமி சுடர் நெடும்
குன்று தாழ்வளவும் இது குன்றுமேல் – கம்.யுத்4:41 84/2,3
பல் நெடும் காலம் நோற்று தன்னுடை பண்பிற்கு ஏற்ற – கம்.யுத்4:42 19/1
பின் நெடும் கணவன் தன்னை பெற்று இடை பிரிந்து முற்றும் – கம்.யுத்4:42 19/2
தன் நெடும் பீழை நீங்க தழுவினாள் தளிர் கை நீட்டி – கம்.யுத்4:42 19/3
நல் நெடும் பூமி என்னும் நங்கை தன் கொங்கை ஆர – கம்.யுத்4:42 19/4

மேல்


நெடுமால் (2)

நெடுமால் வரைய குடிஞையோடு இரட்டும் – அகம் 9/13
சிவனை நான்முகத்து ஒருவனை திரு நெடுமால் ஆம் – கம்.சுந்:2 140/3

மேல்


நெடுமாவளவன் (1)

கொடி நுடங்கு யானை நெடுமாவளவன்
தேவர்_உலகம் எய்தினன் ஆதலின் – புறம் 228/10,11

மேல்


நெடுமான் (4)

கடும் பகட்டு யானை நெடுமான்_அஞ்சி – நற் 381/7
நெடுமான்_அஞ்சி நீ அருளல் மாறே – புறம் 92/6
கடு மான் தோன்றல் நெடுமான்_அஞ்சி – புறம் 206/6
மடவர் மகிழ் துணை நெடுமான்_அஞ்சி – புறம் 315/3

மேல்


நெடுமான்_அஞ்சி (4)

கடும் பகட்டு யானை நெடுமான்_அஞ்சி
ஈர நெஞ்சமோடு இசை சேண் விளங்க – நற் 381/7,8
நெடுமான்_அஞ்சி நீ அருளல் மாறே – புறம் 92/6
கடு மான் தோன்றல் நெடுமான்_அஞ்சி
தன் அறியலன்-கொல் என் அறியலன்-கொல் – புறம் 206/6,7
மடவர் மகிழ் துணை நெடுமான்_அஞ்சி
இல் இறை செரீஇய ஞெலி_கோல் போல – புறம் 315/3,4

மேல்


நெடுமிடல் (1)

நெடுமிடல் சாய கொடு மிடல் துமிய – பதி 32/10

மேல்


நெடுமையால் (1)

நெடுமையால் அன்று அளந்த உலகு எல்லாம் தன் மனத்தே நினைந்து செய்யும் – கம்.அயோ:13 68/3

மேல்


நெடுமையினான் (1)

ஆழம் இட்ட நெடுமையினான் அரை – கம்.அயோ:8 4/2

மேல்


நெடுமொழி (7)

பல் மாண் கூறும் பரிசிலர் நெடுமொழி
வேனில் தேரையின் அளிய – நற் 347/9,10
நெடுமொழி பணித்து அவன் வேம்பு முதல் தடிந்து – பதி 44/15
கொடுமணம் பட்ட நெடுமொழி ஒக்கலொடு – பதி 67/1
நிரை பல குழீஇய நெடுமொழி புல்லி – அகம் 393/18
நெடுமொழி மன்னர் நினைக்கும்-காலை – புறம் 54/9
நெடுமொழி மறந்த சிறு பேராளர் – புறம் 178/9
ஞாங்கர் நெடுமொழி பயிற்றி – புறம் 376/22

மேல்


நெடுவரையில் (1)

பொன் நெடுவரையில் தொத்திய கோளும் நாளும் ஒத்து இடைஇடை பொலிய – கம்.சுந்:3 81/2

மேல்


நெடுவார் (1)

இரவுரை நெடுவார் அரிப்ப வட்டித்து – புறம் 398/13

மேல்


நெடுவேட்கு (2)

நெடுவேட்கு ஏதம் உடைத்தோ – நற் 173/9
உருள் இணர் கடம்பின் நெடுவேட்கு எடுத்த – பரி 21/50

மேல்


நெடுவேள் (15)

கடம்பு அமர் நெடுவேள் அன்ன மீளி – பெரும் 75
சீர் மிகு நெடுவேள் பேணி தழூஉ பிணையூஉ – மது 614
அயர்ந்து புறங்கொடுத்த பின்னர் நெடுவேள்
அணங்கு உறு மகளிர் ஆடு_களம் கடுப்ப – குறி 174,175
நெடுவேள் அணங்கிற்று என்னும்-கொல் அதுவே – நற் 288/10
வென்றி நெடுவேள் என்னும் அன்னையும் – குறு 111/2
ஐம் கைம் மைந்த அறு கை நெடுவேள்
எழு கையாள எண் கை ஏந்தல் – பரி 3/37,38
முருகன் நல் போர் நெடுவேள் ஆவி – அகம் 1/3
நெடுவேள் பேண தணிகுவள் இவள் என – அகம் 22/6
முழவு உறழ் திணி தோள் நெடுவேள் ஆவி – அகம் 61/15
வெறி கமழ் நெடுவேள் நல்குவன் எனினே – அகம் 98/27
நெடுவேள் மார்பின் ஆரம் போல – அகம் 120/1
நெடுவேள் பரவும் அன்னை அன்னோ – அகம் 272/15
காடு கெழு நெடுவேள் பாடு கொளைக்கு ஏற்ப – அகம் 382/5
நெடுவேள் நிலைஇய காமர் வியன் துறை – புறம் 55/21
நெடுவேள் ஆதன் போந்தை அன்ன – புறம் 338/4

மேல்


நெதி (1)

எழு மாண் அளக்கும் விழு நெதி பெறினும் – நற் 16/8

மேல்


நெய் (113)

நெய் கனிந்து இருளிய கதுப்பின் கதுப்பு என – சிறு 14
நெய் விலை கட்டி பசும்_பொன் கொள்ளாள் – பெரும் 164
நெடும் கை யானை நெய் மிதி கவளம் – பெரும் 394
நெய் உமிழ் சுரையர் நெடும் திரி கொளீஇ – முல் 48
நெய் பட கரிந்த திண் போர் கதவின் – மது 354
நெய் கனிந்து வறை ஆர்ப்ப – மது 756
ஐயவி அப்பிய நெய் அணி நெடு நிலை – நெடு 86
கை ஏந்து ஐ அகல் நிறைய நெய் சொரிந்து – நெடு 102
நெய் கொள ஒழுகின பல் கவர் ஈர் எள் – மலை 106
நேமியின் செல்லும் நெய் கண் இறாஅல் – மலை 525
நெய் தெரி இயக்கம் வெளில் முதல் முழங்கும் – நற் 12/3
உருக்கு-உறு நறு நெய் பால் விதிர்த்து அன்ன – நற் 21/6
பசு_நெய் கூர்ந்த மென்மை யாக்கை – நற் 40/8
கிளர் இழை அரிவை நெய் துழந்து அட்ட – நற் 41/7
மை ஊன் தெரிந்த நெய் வெண் புழுக்கல் – நற் 83/5
நெய் பெய் தீம் பால் பெய்து இனிது வளர்ப்ப – நற் 172/3
மீன் நெய் அட்டி கிளிஞ்சில் பொத்திய – நற் 175/3
மீன் நிணம் தொகுத்த ஊன் நெய் ஒண் சுடர் – நற் 215/5
நெய் கனி பசும் காய் தூங்கும் துறைவனை – நற் 278/5
நெய் தோய் திரியின் தண் சிதர் உறைப்ப – நற் 279/4
நெய் தலை கொழு மீன் அருந்த இன குருகு – நற் 291/2
நெய் வார்ந்து அன்ன துய் அடங்கு நரம்பின் – நற் 300/8
நெய் பட்டு அன்ன நோன் காழ் எஃகின் – நற் 324/5
நெய் பெய் தீயின் எதிர்கொண்டு – குறு 106/5
நெய் கனி குறும்பூழ் காயம் ஆக – குறு 389/1
கையுறை ஆக நெய் பெய்து மாட்டிய – குறு 398/4
நடுவண் எழுந்த அடு நெய் ஆவுதி – பதி 21/13
சொரி சுரை கவரும் நெய் வழிபு உராலின் – பதி 47/5
நீல் நெய் தாழ் கோதையவர் விலக்க நில்லாது – பரி 11/124
வாச நறு நெய் ஆடி வான் துகள் – பரி 12/19
நெய் குடை தயிரின் நுரையொடும் பிறவொடும் – பரி 16/3
நெய் அணி கூந்தலர் பித்தையர் – பரி 24/13
நெய் இடை நீவி மணி ஒளி விட்டு அன்ன – கலி 22/12
வரை மிசை மேல் தொடுத்த நெய் கண் இறாஅல் – கலி 42/22
நெய் கடை பாலின் பயன் யாதும் இன்று ஆகி – கலி 110/17
நெய் உமிழ் சுடரின் கால் பொர சில்கி – அகம் 17/20
ஐது இலங்கு அகல் இலை நெய் கனி நோன் காழ் – அகம் 64/5
நெய் கனி வீழ் குழல் அகப்பட தைஇ – அகம் 73/2
நெய் கனி நெடு வேல் எஃகின் இமைக்கும் – அகம் 123/9
மைப்பு அற புழுக்கின் நெய் கனி வெண் சோறு – அகம் 136/1
இரும் பிடி தட கை மான நெய் அருந்து – அகம் 177/4
பசை படு பச்சை நெய் தோய்த்து அன்ன – அகம் 244/1
நெய் தோய்த்து அன்ன நீர் நனை அம் தளிர் – அகம் 294/7
கண் திரள் நோன் காழ் திருத்தி நெய் அணிந்து – புறம் 95/2
நறு நெய் கடலை விசைப்ப சோறு அட்டு – புறம் 120/14
குய் கொள் கொழும் துவை நெய் உடை அடிசில் – புறம் 160/7
நீர் நாண நெய் வழங்கியும் – புறம் 166/21
நெய் உடை அடிசில் மெய்பட விதிர்த்தும் – புறம் 188/5
காழ் போல் நல் விளர் நறு நெய் தீண்டாது – புறம் 246/5
நெய் உலை சொரிந்த மை ஊன் ஓசை – புறம் 261/8
நெய் உடை கையர் ஐயவி புகைப்பவும் – புறம் 296/2
கொய் குரல் அரிசியொடு நெய் பெய்து அட்டு – புறம் 328/10
நன் நீராட்டி நெய் நறை கொளீஇய – புறம் 329/3
நறு நெய் உருக்கி நாள்_சோறு ஈயா – புறம் 379/9
நெய் குய்ய ஊன் நவின்ற – புறம் 382/8
நீர் நாண நெய் வழங்கி – புறம் 384/16
நெய் துள்ளிய வறை முகக்கவும் – புறம் 386/3
நெய் உற பொரித்த குய் உடை நெடும் சூடு – புறம் 397/13
திணி சுடர் நெய் உடை தீ விளக்கமோ – கம்.பால:3 50/3
நெய் குழல் உறும் இழை என நிலைதிரிவார் – கம்.பால:5 125/4
நெய் தவழ் வேள்வியை முற்றிட நின்றான் – கம்.பால:8 9/2
நெய் திரள் நரம்பின் தந்த மழலையின் இயன்ற பாடல் – கம்.பால:10 8/1
நிழல் இடு குண்டலம் அதனின் நெய் இடா – கம்.பால:10 43/1
நீண்ட சோதி நெய் விளக்கம் வெய்ய என்று அங்கு அவை நீக்கி – கம்.பால:10 69/3
பொழிந்த நெய் ஆகுதி வாய்-வழி பொங்கி – கம்.பால:13 26/1
நெய் தவழ் வயிர பாறை நிழலிடை தோன்றும் போதை – கம்.பால:16 23/3
நெய் தாவும் வேலானொடு நெஞ்சு புலந்து நின்றாள் – கம்.பால:17 16/2
வண்டு உண கமழும் சுண்ணம் வாச நெய் நானத்தோடும் – கம்.பால:18 5/1
நெய் கொள் ஓதியின் நீர் முகந்து எற்றினான் – கம்.பால:18 25/2
நெய் வளர் விளக்கம் ஆட்டி நீரொடு பூவும் தூவி – கம்.பால:22 18/1
கொண்டு நெய் சொரிந்து எரி குழும் மூட்டினன் – கம்.பால:23 84/3
நெய் அமை ஆவுதி யாவையும் நேர்ந்தே – கம்.பால:23 89/3
நெய் நிறை வேலவன் மங்கையர் நேர்ந்தார் – கம்.பால:23 100/2
காய் கனல்_தலை நெய் சொரிந்து என கதம் கனற்ற – கம்.அயோ:2 70/2
நெய் நிலை வேலவன் நீ திசைத்தது உண்டோ – கம்.அயோ:3 22/2
நெய் எரி உற்று என நெஞ்சு அழிந்து சோரும் – கம்.அயோ:3 27/3
நெய் உறும் சுடர் வேல் நெடும் கண் முகிழ்த்து நெஞ்சில் நினைப்பொடும் – கம்.அயோ:3 60/3
நெய் ஆர் அழல் உற்றது உற்றார் அ நீள் நகரார் – கம்.அயோ:4 104/4
உந்தாது நெய் வார்த்து உதவாது கால் எறிய – கம்.அயோ:4 110/1
நெய் துடைத்து அடையலர் நேய மாதர் கண் – கம்.அயோ:4 154/3
நெய் ஞிறை நெடு வேலின் நிறம் உறு திறம் முற்றி – கம்.அயோ:9 6/1
வீறு பஞ்சினில் அமிழ்த நெய் மாட்டிய விளக்கே – கம்.அயோ:10 15/1
அதவம் ஆய் நறு நெய் உண்டு உலகில் அன்பர் கருதிற்று – கம்.ஆரண்:1 44/3
நயம் கிளர் நான நெய் அளாவி நந்தல்_இல் – கம்.ஆரண்:10 18/1
நெய் நிலைய வேல் அரசன் நேருநரை இல்லான் – கம்.ஆரண்:10 41/1
நீலத்து ஆர் அரக்கன் மேனி நெய் இன்றி எரிந்தது அன்றே – கம்.ஆரண்:10 104/2
நெய் நின்ற கூர் வாளவன் நேர் உற நோக்கு நங்காய் – கம்.ஆரண்:10 148/2
நெய் உறு நெருப்பின் வீங்கி நிமிர்தர உயிர்ப்பு நீள – கம்.ஆரண்:14 3/3
நெய் அடை நெடு வேல் தானை நீல் நிற நிருதர் என்னும் – கம்.கிட்:7 156/1
நெய் அடை தீ எதிர் நிறுவி நிற்கு இவள் – கம்.கிட்:10 91/1
இழுகிய நெய் எனும் இருள் பிழம்பினுள் – கம்.கிட்:14 26/3
நான நெய் விளக்கு நால்_இரு கோடி நங்கையர் அங்கையில் ஏந்த – கம்.சுந்:3 76/1
நெய் உறு விளக்கு அனாய் நினையல் வேறு என்றான் – கம்.சுந்:4 25/4
நெய் சுடர் விளக்கின் தோன்றும் நெற்றியே நெற்றியாக – கம்.சுந்:8 21/2
நெய் தலை உற்ற வேல் கை நிருதர் அ செருவில் நேர்ந்தார் – கம்.சுந்:9 64/1
நீல் நிற நிருதர் யாண்டும் நெய் பொழி வேள்வி நீக்க – கம்.சுந்:12 133/1
நெய் உரைத்து உறையில் இட்டு அறம் வளர்த்து ஒருவனாய் நெறியில் நின்றான் – கம்.யுத்1:2 84/2
இழுது நெய் சொரிந்திட்டனர் நெருப்பு எழுந்திட்டது விசும்பு எட்ட – கம்.யுத்1:3 85/2
சீல நல் உரை சீதம் மிக்கு அடுத்தலின் கிழியொடு நெய் தீற்றி – கம்.யுத்1:3 86/2
பேன நீர் நெடு நெய் என பெய் கணை நெருப்பால் – கம்.யுத்1:6 16/3
என்ற வார்த்தை எரி புகு நெய் என – கம்.யுத்2:15 86/1
நெய் எரி மிதித்தால் என்ன நிலத்திடை பதைத்தாள் நெஞ்சம் – கம்.யுத்2:17 32/2
தீயிடை நெய் வார்த்து அன்ன வெகுளியான் உயிர் தீர்ந்தாலும் – கம்.யுத்2:19 121/2
காய் எரித்தலை நெய் என காந்தினான் – கம்.யுத்2:19 124/2
நெய் அழல் வேள்வி நெடும் பகை நேர் விண் – கம்.யுத்3:20 21/1
நெய் உற கொளுத்தப்பட்ட நெருப்பு என பொருப்பின் ஓங்கும் – கம்.யுத்3:22 145/1
நெய் ஆர் ஆடல் கொள்க என்று நிகழ்த்துக என்றான் நெறி இல்லான் – கம்.யுத்3:23 1/4
நெய் ஆர் பெரு வேள்வி நிரப்பி நெடும் – கம்.யுத்3:23 18/1
நிரம்பின உலகு எலாம் உவகை நெய் விழா – கம்.யுத்3:24 105/3
நெய் கிடந்த கனல் புரை நெஞ்சினான் – கம்.யுத்3:29 27/2
நெய் கொள் சோரி நிறைந்த நெடும் கடல் – கம்.யுத்3:31 134/1
நானம் நெய் நன்கு உரைத்து நறும் புனல் – கம்.யுத்4:34 4/1
நான நெய் ஊட்ட பட்ட நவை இல கலவை தாங்கி – கம்.யுத்4:40 29/3

மேல்


நெய்க்கண் (1)

பரூஉ குறை பொழிந்த நெய்க்கண் வேவையொடு – மலை 168

மேல்


நெய்க்கின்ற (1)

நெய்க்கின்ற வாள் முகத்த விழும் குடரின் பாசடைய நிண-மேல் சேற்ற – கம்.யுத்4:33 22/3

மேல்


நெய்த்தலை (2)

நெய்த்தலை பால் கலந்து-அனைய நேயத்தான் – கம்.கிட்:6 4/4
நெய்த்தலை அழலின் காந்தி எரிகின்ற நீலன்-தன்னை – கம்.யுத்2:16 181/2

மேல்


நெய்த்து (2)

நீண்டு குழன்று நெய்த்து இருண்டு நெறிந்து செறிந்து நெடு நீலம் – கம்.சுந்:4 57/1
நெய்த்து இருண்டு உயரும் நீள் வரை மீதில் – கம்.யுத்1:11 5/2

மேல்


நெய்த்தோர் (9)

செம் மறு தலைய நெய்த்தோர் வாய – நற் 2/4
நெய்த்தோர் அன்ன செவிய எருவை – ஐங் 335/2
நெய்த்தோர் தூஉய நிறை மகிழ் இரும் பலி – பதி 30/37
நெய்த்தோர் தொட்ட செம் கை மறவர் – பதி 49/10
நெய்த்தோர் நிற அரக்கின் நீர் எக்கி யாவையும் – பரி 10/12
நெய்த்தோர் மீமிசை நிணத்தின் பரிக்கும் – அகம் 9/9
நெய்த்தோர் ஆடிய மல்லல் மொசி விரல் – அகம் 375/7
நிமிர்ந்த செம் சரம் நிறம்-தொறும் படுதலும் நெய்த்தோர்
உமிழ்ந்து உலந்தன மகரங்கள் உலப்பு இல உருவ – கம்.யுத்1:6 20/1,2
நிரவிய தேரின் மேன்மேல் நெடும் தலை கிடந்த நெய்த்தோர்
விரவிய களத்துள் எங்கும் வெள்ளிடை அரிது வீழ – கம்.யுத்2:15 151/3,4

மேல்


நெய்தல் (103)

கள் கமழ் நெய்தல் ஊதி எல் பட – திரு 74
குறிஞ்சி பரதவர் பாட நெய்தல்
நறும் பூ கண்ணி குறவர் சூட – பொரு 218,219
பாடல் சான்ற நெய்தல் நெடு வழி – சிறு 151
களைஞர் தந்த கணை கால் நெய்தல்
கள் கமழ் புது பூ முனையின் முள் சினை – பெரும் 213,214
கள் கமழும் நறு நெய்தல்
வள் இதழ் அவிழ் நீலம் – மது 250,251
மணி மருள் நெய்தல் உறழ காமர் – மது 282
நெய்தல் சான்ற வளம் பல பயின்று ஆங்கு – மது 325
வாழை வள்ளி நீள் நறு நெய்தல்
தாழை தளவம் முள் தாள் தாமரை – குறி 79,80
காஞ்சி மணி குலை கள் கமழ் நெய்தல்
பாங்கர் மராஅம் பல் பூ தணக்கம் – குறி 84,85
நீர் செறுவின் நீள் நெய்தல்
பூ சாம்பும் புலத்து ஆங்கண் – பட் 11,12
மை என விரிந்தன நீள் நறு நெய்தல்
செய்யா பாவை வளர்ந்து கவின் முற்றி – மலை 124,125
கண் போல் நெய்தல் போர்வில் பூக்கும் – நற் 8/8
சிறு பாசடைய செப்பு ஊர் நெய்தல்
தெண் நீர் மலரின் தொலைந்த – நற் 23/7,8
சிறு பாசடைய நெய்தல்
குறுமோ சென்று என கூறாதோளே – நற் 27/11,12
நெய்தல் பாசடை புரையும் அம் செவி – நற் 47/3
மணி ஏர் நெய்தல் மா மலர் நிறைய – நற் 78/2
கொடும் கழி நிவந்த நெடும் கால் நெய்தல்
அம் பகை நெறி தழை அணி பெற தைஇ – நற் 96/7,8
நெய்தல் உண்கண் பைதல் கூர – நற் 113/7
வள் இதழ் நெய்தல் கூம்ப புள் உடன் – நற் 117/3
பாசடை கலித்த கணை கால் நெய்தல்
பூவுடன் நெறிதரு தொடலை தைஇ – நற் 138/6,7
வள் இதழ் நெய்தல் தொடலையும் புனையாய் – நற் 155/2
வறு நீர் நெய்தல் போல – நற் 183/10
நெய்தல் கூம்ப நிழல் குணக்கு ஒழுக – நற் 187/1
வண்டு மூசு நெய்தல் நெல் இடை மலரும் – நற் 190/5
பல் இதழ் தயங்கிய கூம்பா நெய்தல்
நீர் அலை தோற்றம் போல – நற் 195/7,8
ஆய் மணி பொதி அவிழ்ந்து ஆங்கு நெய்தல்
புல் இதழ் பொதிந்த பூ தப மிதிக்கும் – நற் 239/6,7
பேதை நெய்தல் பெரு நீர் சேர்ப்பற்கு – நற் 275/6
கண் நேர் ஒப்பின கமழ் நறு நெய்தல்
அகல் வரி சிறு_மனை அணியும் துறைவ – நற் 283/2,3
பாசடை நெய்தல் பனி நீர் சேர்ப்பன் – நற் 287/5
கைதை தூக்கியும் நெய்தல் குற்றும் – நற் 349/3
வள் இதழ் நெய்தல் வருந்த மூக்கு இறுபு – நற் 372/3
நீல் நிற நெய்தல் நிரை இதழ் பொருந்த – நற் 382/2
பாசடை நிவந்த கணை கால் நெய்தல்
இன மீன் இரும் கழி ஓதம் மல்கு-தொறும் – குறு 9/4,5
நெய்தல் பரப்பில் பாவை கிடப்பி – குறு 114/1
கள் நாறு நெய்தல் கதிரொடு நயக்கும் – குறு 296/4
நின் ஊர் நெய்தல் அனையேம் பெரும – குறு 309/6
இரும் கழி நெய்தல் போல – குறு 336/5
நெய்தல் மா மலர் பெய்த போல – குறு 397/2
அடும்பின் ஆய் மலர் விரைஇ நெய்தல்
நெடும் தொடை வேய்ந்த நீர் வார் கூந்தல் – குறு 401/1,2
பல் இதழ் நீலமொடு நெய்தல் நிகர்க்கும் – ஐங் 2/4
மணி நிற நெய்தல் ஆம்பலொடு கலிக்கும் – ஐங் 96/2
நெய்தல் மயக்கி வந்தன்று நின் மகள் – ஐங் 101/3
அன்னை வாழி வேண்டு அன்னை நெய்தல்
நீர் படர் தூம்பின் பூ கெழு துறைவன் – ஐங் 109/1,2
நெய்தல் அம் கண்ணியை நேர்தல் நாம் பெறினே – ஐங் 135/3
மிதிப்ப நக்க கண் போல் நெய்தல்
கள் கமழ்ந்து ஆனா துறைவற்கு – ஐங் 151/3,4
பதைப்ப ததைந்த நெய்தல் கழிய – ஐங் 155/3
இரும் கழி நெய்தல் சிதைக்கும் துறைவன் – ஐங் 170/2
தண் நறு நெய்தல் நாறும் – ஐங் 173/3
நெய்தல் உண்கண் ஏர் இறை பணை தோள் – ஐங் 181/1
நெய்தல் நறு மலர் செருந்தியொடு விரைஇ – ஐங் 182/1
நெய்தல் இரும் கழி நெய்தல் நீக்கி – ஐங் 184/1
நெய்தல் இரும் கழி நெய்தல் நீக்கி – ஐங் 184/1
அலங்கு இதழ் நெய்தல் கொற்கை முன்துறை – ஐங் 185/1
பொங்கு கழி நெய்தல் உறைப்ப இ துறை – ஐங் 186/3
நெய்தல் அம் பகை தழை பாவை புனையார் – ஐங் 187/3
வைகறை மலரும் நெய்தல் போல – ஐங் 188/3
புன்னை நுண் தாது உறைத்தரு நெய்தல்
பொன்படு மணியின் பொற்ப தோன்றும் – ஐங் 189/1,2
தண் நறு நெய்தல் தளை அவிழ் வான் பூ – ஐங் 190/1
காயா கொன்றை நெய்தல் முல்லை – ஐங் 412/1
நிலன் அணி நெய்தல் மலர – ஐங் 435/2
கரும்பின் பாத்தி பூத்த நெய்தல்
இரும் கண் எருமை நிரை தடுக்குநவும் – பதி 13/3,4
நெல்லின் செறுவில் நெய்தல் பூப்ப – பதி 19/21
நெய்தல் மரபின் நிரை கள் செறுவின் – பதி 27/10
மணி கலத்து அன்ன மா இதழ் நெய்தல்
பாசடை பனி கழி துழைஇ புன்னை – பதி 30/2,3
வண் பிணி அவிழ்ந்த கண் போல் நெய்தல்
நனை உறு நறவின் நாடு உடன் கமழ – பதி 51/17,18
மை படு மலர் கழி மலர்ந்த நெய்தல்
இதழ் வனப்பு உற்ற தோற்றமொடு உயர்ந்த – பதி 64/16,17
சுரும்பு ஆர்க்கும் சூர் நறா ஏந்தினாள் கண் நெய்தல்
பேர் மகிழ் செய்யும் பெரு நறா பேணியவே – பரி 7/62,63
கய வாய் நெய்தல் அலர் கமழ் முகை மண நகை – பரி 8/74
நில்லிகா என்பாள் போல் நெய்தல் தொடுத்தாளே – பரி 11/104
நெய்தல் இதழ் உண்கண் நின் கண் ஆக என் கண் மன – கலி 39/45
நெய்தல் தாது அமர்ந்து ஆடி பாசடை சேப்பினுள் – கலி 74/2
நெய்தல் நெடு நார் பிணித்து யாத்து கை உளர்வின் – கலி 131/8
நெய்தல் மலர் அன்ன கண் – கலி 142/23
நெய்தல் நெறிக்கவும் வல்லன் நெடு மென் தோள் – கலி 143/31
இரும் கழி நெய்தல் இதழ் பொதிந்து தோன்ற – கலி 145/39
நெய்தல் உண்கண் பைதல கலுழ – அகம் 10/5
பாசடை கலித்த கணை கால் நெய்தல்
விழவு அணி மகளிர் தழை அணி கூட்டும் – அகம் 70/11,12
எய்த வந்தனவால் தாமே நெய்தல்
கூம்பு விடு நிகர் மலர் அன்ன – அகம் 83/12,13
நெய்தல் அம் புது மலர் மாந்தும் – அகம் 100/17
இளம் கள் கமழும் நெய்தல் அம் செறுவின் – அகம் 113/6
நெய்தல் உருவின் ஐது இலங்கு அகல் இலை – அகம் 119/11
சிறு குரல் நெய்தல் எம் பெரும் கழி நாட்டே – அகம் 120/16
வண்டு வாய் திறந்த வாங்கு கழி நெய்தல்
போது புறங்கொடுத்த உண்கண் – அகம் 130/12,13
கனைத்த நெய்தல் கண் போல் மா மலர் – அகம் 150/8
நுதி முகம் குறைந்த பொதி முகிழ் நெய்தல்
பாம்பு உயர் தலையின் சாம்புவன நிவப்ப – அகம் 160/13,14
இரும் கழி மலர்ந்த கண் போல் நெய்தல்
கமழ் இதழ் நாற்றம் அமிழ்து என நசைஇ – அகம் 170/4,5
சிறு கரு நெய்தல் கண் போல் மா மலர் – அகம் 230/2
மணி பூ நெய்தல் மா கழி நிவப்ப – அகம் 240/3
சுரும்பு உண மலர்ந்த பெரும் தண் நெய்தல்
மணி ஏர் மாண் நலம் ஒரீஇ – அகம் 290/14,15
தண் சேற்று அடைஇய கணை கால் நெய்தல்
நுண் தாது உண்டு வண்டு_இனம் துறப்ப – அகம் 360/4,5
வண்டு பட ததைந்த கண்ணி நெய்தல்
தண் அரும் பைம் தார் துயல்வர அந்தி – அகம் 370/10,11
நெய்தல் அம் படுவில் சில் நீர் உண்ணாது – அகம் 371/7
நேமி தந்த நெடு_நீர் நெய்தல்
விளையா இளம் கள் நாற பல உடன் – அகம் 400/21,22
நெய்தல் அம் கானல் நெடியோய் – புறம் 10/12
சிறு மாண் நெய்தல் ஆம்பலொடு கட்கும் – புறம் 61/2
ஓர் இல் நெய்தல் கறங்க ஓர் இல் – புறம் 194/1
நெய்தல் அம் கழனி நெல் அரி தொழுவர் – புறம் 209/2
கழி நெய்தல் பூ குறூஉந்து – புறம் 339/8
நெய்தல் கேளல்-மார் நெடும் கடையானே – புறம் 389/17
புல்லிய நெய்தல் தன்னை பொரு_அரு மருதம் ஆக்கி – கம்.பால:1 17/2
நிறை பரம் சொரிந்து வங்கம் நெடு முதுகு ஆற்றும் நெய்தல் – கம்.பால:2 19/4
சங்கு அணி பானல் நெய்தல் தண் புனல் தவிர ஏகி – கம்.கிட்:15 32/2
நெய்தல் வேலி குறிஞ்சி நிகர்த்ததால் – கம்.யுத்1:8 27/4

மேல்


நெய்தலானும் (1)

மா கழி மலர்ந்த நெய்தலானும்
கள் நாறும்மே கானல் அம் தொண்டி – புறம் 48/3,4

மேல்


நெய்தலின் (1)

நீல் நறு நெய்தலின் பொலிந்த உண்கண் – புறம் 144/4

மேல்


நெய்தலும் (7)

மா இதழ் குவளையொடு நெய்தலும் மயங்கி – பட் 241
சாயும் நெய்தலும் ஓம்பு-மதி எம் இல் – நற் 60/9
கூழை நெய்தலும் உடைத்து இவண் – குறு 227/3
கொடும் கழி நெய்தலும் கூம்ப – ஐங் 183/5
நெய்தலும் குவளையும் ஆம்பலும் சங்கமும் – பரி 2/13
நெய்தலும் குமுத பூவும் நெகிழ்ந்த செங்கமல போதும் – கம்.பால:14 53/2
காவியும் கரும் குவளையும் நெய்தலும் காயாம் – கம்.கிட்:10 50/1

மேல்


நெய்தலை (1)

நெய்தலை வென்ற வாள் கண் குமுதத்தின் நீர்மை காட்ட – கம்.யுத்4:34 20/2

மேல்


நெய்தலொடு (4)

அருவி ஆம்பல் நெய்தலொடு அரிந்து – பதி 71/2
வள் இதழ் தாமரை நெய்தலொடு அரிந்து – பதி 78/4
நீர் ஆர் செறுவில் நெய்தலொடு நீடிய – கலி 75/1
கழியே சிறு குரல் நெய்தலொடு காவி கூம்ப – அகம் 350/1

மேல்


நெய்தவை (1)

நிணந்தவை கோத்தவை நெய்தவை தூக்க – பரி 19/80

மேல்


நெய்ம் (5)

பைம் நிணம் ஒழுகிய நெய்ம் மலி அடிசில் – குறி 204
நெய்ம் மாண் சிவிறியர் நீர் மண கோட்டினர் – பரி 6/34
நெய்ம் மலி ஆவுதி பொங்க பன் மாண் – புறம் 15/19
நெய்ம் மறந்தன நெறி அறிஞர் யாவரும் – கம்.அயோ:4 205/3
நெய்ம் மருங்கு படரகில்லா நெடு நேமி படையும் அவற்றுடனே நிற்கும் – கம்.யுத்3:24 29/2

மேல்


நெய்ம்மிதி (3)

நெய்ம்மிதி முனைஇய கொழும் சோற்று ஆர்கை – அகம் 400/7
நெல் உடை கவளமொடு நெய்ம்மிதி பெறாஅ – புறம் 44/2
நெய்ம்மிதி அருந்திய கொய் சுவல் எருத்தின் – புறம் 299/4

மேல்


நெய்ய (1)

நறு நெய்ய சோறு என்கோ – புறம் 396/18

மேல்


நெய்யாட்டு (1)

ஐயவி அணிந்த நெய்யாட்டு ஈர் அணி – நற் 40/7

மேல்


நெய்யால் (1)

காய்ந்தனன் கனலி நெய்யால் கனன்றது போல காந்தி – கம்.யுத்3:21 37/3

மேல்


நெய்யிடை (1)

வெய்ய நெய்யிடை வேவன ஒத்தன சில மீன் – கம்.யுத்1:6 24/4

மேல்


நெய்யின் (5)

பல் ஆ பயந்த நெய்யின் தொண்டி – குறு 210/2
முந்து மு கனியின் நானா முதிரையின் முழுத்த நெய்யின்
செந்தயிர் கண்டம் கண்டம் இடை இடை செறிந்த சோற்றின் – கம்.பால:2 22/1,2
ஓம வெம் குழி உகு நெய்யின் உள் உறை – கம்.பால:19 9/3
தீயிடை உகுத்த நெய்யின் சீற்றத்திற்கு ஊற்றம் செய்ய – கம்.ஆரண்:10 66/2
இருக்கின் மொழியார் எரிமுகத்தின் ஈந்த நெய்யின் அவிர் செம்பொன் – கம்.ஆரண்:10 117/1

மேல்


நெய்யினால் (1)

அளிந்து அகத்து எரியும் தீயை நெய்யினால் அவிக்கின்றாரின் – கம்.கிட்:11 90/4

மேல்


நெய்யும் (8)

நெய்யும் குய்யும் ஆடி மெய்யொடு – நற் 380/1
சாறும் சேறும் நெய்யும் மலரும் – பரி 6/41
செறி நறும் தயிரும் பாலும் வெண்ணெயும் சேந்த நெய்யும்
உறியொடு வாரி உண்டு குருந்தொடு மருதம் உந்தி – கம்.பால:1 15/1,2
மாலையும் இழையும் சாந்தும் சுண்ணமும் வாச நெய்யும்
வேலை வெண் முத்தும் பொன்னும் காசும் நுண் துகிலும் வீசி – கம்.பால:13 37/1,2
அதி விட நீரும் நெய்யும் உண்கிலாது ஆவி உண்ணும் – கம்.பால:16 6/2
நிணமும் நெய்யும் இணங்கிய நேமியாய் – கம்.கிட்:7 111/4
வேள்விக்கு வேண்டல்-பால தருப்பையும் விறகும் நெய்யும்
மாள்விக்கும் தாழ்வில் என்னும் வானவர் மறுக்கம் கண்டான் – கம்.யுத்3:26 93/1,2
சுண்ணமும் சாந்தும் நெய்யும் சுரி வளை முத்தும் பூவும் – கம்.யுத்4:41 115/1

மேல்


நெய்யுள் (1)

நெய்யுள் மெழுகின் நிலையாது பைபய – கலி 138/22

மேல்


நெய்யே (1)

திரி உமிழ் நெய்யே போல் தெண் பனி உறைக்கும்-கால் – கலி 15/21

மேல்


நெய்யொடு (6)

தேன் நெய்யொடு கிழங்கு மாறியோர் – பொரு 214
மீன் நெய்யொடு நறவு மறுகவும் – பொரு 215
எண் பிழி நெய்யொடு வெண் கிழி வேண்டாது – நற் 328/8
நெய்யொடு மயக்கிய உழுந்து நூற்று அன்ன – ஐங் 211/1
நெய்யொடு துறந்த மை இரும் கூந்தல் – புறம் 147/6
மூடிய நெய்யொடு நறவம் முற்றிய – கம்.யுத்3:27 51/1

மேல்


நெய்யோடு (3)

நெய்யோடு ஐயவி அப்பி ஐது உரைத்து – திரு 228
நெய்யோடு இமைக்கும் ஐயவி திரள் காழ் – நற் 370/3
நெய்யோடு உண்ண நின்றது நின்றார் நினையாரோ – கம்.அயோ:11 79/4

மேல்


நெயில் (1)

புண்ணிய நறு நெயில் பொரு_இல் காலம் ஆம் – கம்.அயோ:14 73/1

மேல்


நெயின் (1)

மொய் நில தகளியில் முழங்கு நீர் நெயின்
வெய்யவன் விளக்கமா மேரு பொன் திரி – கம்.கிட்:10 2/2,3

மேல்


நெரி (6)

பொரு களிறு மிதித்த நெரி தாள் வேங்கை – குறு 208/2
நெரி கிடர் எரி புரை தன மிகு தன முரண் மிகு – பரி 1/16
நீர் அயல் கலித்த நெரி முகை காந்தள் – பரி 14/13
உகிர் நெரி ஓசையின் பொங்குவன பொரியும் – அகம் 267/12
நெரி உறு புருவ செம் கண் அரக்கற்கு நெருப்பின் நாப்பண் – கம்.ஆரண்:10 109/3
நெரி பட்டு அழி தேரிடையே பலர் நின்றார் – கம்.யுத்2:18 255/3

மேல்


நெரிக்கும் (1)

கையை கையின் நெரிக்கும் தன் காதலன் – கம்.அயோ:4 10/1

மேல்


நெரித்தது (1)

சீர் உகந்தது நெரித்தது தானவர் சிரத்தை – கம்.யுத்4:37 106/4

மேல்


நெரித்தாள் (2)

கைகளை நெரித்தாள் கண்ணில் மோதினாள் கமல கால்கள் – கம்.யுத்2:17 32/1
எழுந்தாள் இருந்தாள் தளிர் கரத்தை நெரித்தாள் சிரித்தாள் ஏங்கினாள் – கம்.யுத்3:23 9/2

மேல்


நெரித்தாளை (1)

தண் தும்பி இனம் காண்-மின் தான் வீழ் பூ நெரித்தாளை
முனை கெழு சின நெஞ்சின் முன் எறிந்து பின்னும் – பரி 11/130,131

மேல்


நெரித்தான் (2)

நிரை மணி தேர்களை தேர்களின் நெரித்தான் – கம்.சுந்:8 30/4
நேர் ஏறினர் விசும்பு ஏறிட நெரித்தான் கதை திரித்தான் – கம்.யுத்3:22 118/4

மேல்


நெரித்து (2)

எரி பூ பழனம் நெரித்து உடன் வலைஞர் – புறம் 249/3
மத கரியை உற்று அரி நெரித்து என மயக்கி – கம்.யுத்1:12 11/3

மேல்


நெரிதர (7)

திளையா கண்ண வளைகுபு நெரிதர
நடுங்குவனம் எழுந்து நல் அடி தளர்ந்து யாம் – குறி 132,133
பருவம் வாரா அளவை நெரிதர
கொம்பு சேர் கொடி இணர் ஊழ்த்த – குறு 66/3,4
தீம் புனல் நெரிதர வீந்து உக்கு ஆஅங்கு – குறு 149/4
காமம் நெரிதர கை நில்லாதே – குறு 149/6
களிறு நிரைத்தவை போல் கொண்மூ நெரிதர
அரசு பட கடந்த ஆனா சீற்றத்தவன் – பரி 22/2,3
வேந்து உடை தானை முனை கெட நெரிதர
ஏந்து வாள் வலத்தன் ஒருவன் ஆகி – புறம் 330/1,2
குன்று இடை நெரிதர வட_வரையின் குவடு உருள்குவது என முடுகு-தொறும் – கம்.யுத்3:28 18/1

மேல்


நெரிதரு (2)

இடை நிலம் நெரிதரு நெடும் கதிர் பல் சூட்டு – அகம் 236/5
இரங்கு புனல் நெரிதரு மிகு பெரும் காவிரி – புறம் 174/8

மேல்


நெரிதரும் (2)

புலம் கெட நெரிதரும் வரம்பு இல் வெள்ளம் – பதி 33/6
வரு புனல் நெரிதரும் இகு கரை பேரியாற்று – அகம் 137/7

மேல்


நெரிதரூஉம் (1)

நெரிதரூஉம் வையை புனல் – பரி 11/15

மேல்


நெரிதலின் (1)

தாம் இழை நெரிதலின் தகர்ந்த பொன் மழை – கம்.அயோ:2 43/3

மேல்


நெரிந்த (7)

முரிந்த சிலம்பின் நெரிந்த வள்ளியின் – நற் 295/1
நீடிய உயிர்ப்பினர் நெரிந்த நெற்றியர் – கம்.பால:14 21/2
நெல் தொடுத்து நெரிந்த புருவத்தான் – கம்.அயோ:8 5/4
நெரிந்த புருவங்கள் நெடு நெற்றியினை முற்ற – கம்.ஆரண்:10 47/3
உகல்_அரும் குருதி கக்கி உள்ளுற நெரிந்த ஊழின் – கம்.சுந்:1 4/2
முடிந்தன பிளந்தன முரிந்தன நெரிந்த
மடிந்தன பொடிந்தன மறிந்தன முறிந்த – கம்.சுந்:6 9/1,2
நெடும் சுவர் பிளந்தன நெரிந்த நிமிர் குன்றம் – கம்.யுத்1:12 24/3

மேல்


நெரிந்தது (1)

நெரிந்தது அன்ன புருவத்து நெற்றியான் – கம்.யுத்2:16 57/3

மேல்


நெரிந்தவும் (4)

சிரன் நெரிந்தவும் கண் மணி சிதைந்தவும் செறி தாள் – கம்.சுந்:11 30/1
தரன் நெரிந்தவும் முதுகு இற சாய்ந்தவும் தார் பூண் – கம்.சுந்:11 30/2
உரன் நெரிந்தவும் உதிரங்கள் உமிழ்ந்தவும் ஒளிர் பொன் – கம்.சுந்:11 30/3
குரன் நெரிந்தவும் கொடும் கழுத்து ஒடிந்தவும் குதிரை – கம்.சுந்:11 30/4

மேல்


நெரிந்தன (12)

நெக்கன நெரிந்தன நின்ற குன்றமே – கம்.கிட்:7 17/4
துள்ளின மரன் பட நெரிந்தன துடித்த – கம்.சுந்:6 16/4
நெரிந்தன தடம் சுவர் நெரிந்தன பெரும் பார் – கம்.சுந்:8 27/1
நெரிந்தன தடம் சுவர் நெரிந்தன பெரும் பார் – கம்.சுந்:8 27/1
நெரிந்தன நுகம் புடை நெரிந்தன அதன் கால் – கம்.சுந்:8 27/2
நெரிந்தன நுகம் புடை நெரிந்தன அதன் கால் – கம்.சுந்:8 27/2
நெரிந்தன கொடிஞ்சிகள் நெரிந்தன வியன் தார் – கம்.சுந்:8 27/3
நெரிந்தன கொடிஞ்சிகள் நெரிந்தன வியன் தார் – கம்.சுந்:8 27/3
நெரிந்தன கடும் பரி நெரிந்தன நெடும் தேர் – கம்.சுந்:8 27/4
நெரிந்தன கடும் பரி நெரிந்தன நெடும் தேர் – கம்.சுந்:8 27/4
இடிந்தன எரிந்தன நெரிந்தன எழுந்த – கம்.சுந்:8 28/2
நெரிந்தன நெடு வரை குடுமி நேர் முறை – கம்.யுத்4:37 62/3

மேல்


நெரிந்தார் (3)

குறை உயிர் சிதற நெரிந்தார் குடரொடு குருதி குழைந்தார் – கம்.சுந்:7 26/3
உதைபட உரனும் நெரிந்தார் உயிரொடு குருதி உமிழ்ந்தார் – கம்.சுந்:7 28/4
புரிந்தார் பலர் நெரிந்தார் பலர் புரண்டார் பலர் உருண்டார் – கம்.யுத்3:31 111/2

மேல்


நெரிந்தார்களும் (1)

நெரிந்தார்களும் நெரியாது உயிர் நிலைத்தார்களும் நெருக்கால் – கம்.யுத்2:18 163/2

மேல்


நெரிந்து (12)

ஒருங்கு உருண்டு பிளந்து நெரிந்து உருள்பு சிதறுபு – பரி 2/46
உரன் நெரிந்து விழ என்னை உதைத்து உருட்டி மூக்கு அரிந்த – கம்.ஆரண்:6 101/1
நெரிந்து பார்_மகள் நெளிவு உற வனம் முற்றும் நிறைய – கம்.ஆரண்:7 85/3
நிரை வளை தளிர் கரம் நெரிந்து நோக்கினர் – கம்.ஆரண்:10 35/2
வாலினால் உரம் வரிந்தனர் நெரிந்து உக வலிப்பர் – கம்.கிட்:7 57/1
நின்று அந்தம்_இல்லான் ஊன்ற நெரிந்து கீழ் அழுந்தும் நீல – கம்.சுந்:1 3/3
தேக்கு உறு சிகர குன்றம் திரிந்து மெய் நெரிந்து சிந்த – கம்.சுந்:1 7/1
நிரை மணி தலை நெரிந்து உக சாய்ந்து உயிர் நீப்பார் – கம்.சுந்:7 48/2
நெருங்கிய படைகள் ஆன மீன் குலம் நெரிந்து சிந்த – கம்.யுத்2:19 58/3
நெரிந்து எழு புருவத்தான் தன் நிறத்து உற நின்றது அன்றே – கம்.யுத்3:21 20/4
நெரிந்து ஏறின நெடு நாண் ஒலி படர் வான் நிறை உருமின் – கம்.யுத்3:27 109/2
நெரிந்து ஆங்கு அழி குரங்கு உற்றது பகரும் துணை நெடிதே – கம்.யுத்3:27 155/3

மேல்


நெரிபு (1)

காவு நிறைய கரை நெரிபு ஈண்டி – பரி 22/25

மேல்


நெரிய (9)

அரியவும் பெரியவும் நெரிய ஈண்டி – பட் 192
பொங்கும் படை இரிய கிளர் புருவம் கடை நெரிய
வெம் கண் பொறி சிதற கடிது உரும் ஏறு என விடையா – கம்.பால:24 16/1,2
தேள் இரண்டும் நெரிய சினவு செம் கண் அரவ – கம்.ஆரண்:1 42/3
நெரிய நெஞ்சு பிளக்க நெடும் திசை – கம்.கிட்:11 37/3
நெரிய மாடம் நெருப்பு எழ நீறு எழ – கம்.சுந்:6 39/3
அரு வரை நெரிய விழும் பேர் அசனியும் அசைய அறைந்தான் – கம்.சுந்:7 25/4
நெரிய ஊழி நெருப்பு என வீசினான் – கம்.யுத்2:15 60/4
முறுக்கி பொதி நிமிர் பல் விரல் நெரிய திசை முரிய – கம்.யுத்2:15 184/3
நெரிய வன் தலையை காலால் உதைத்து மா நிலத்தில் இட்டான் – கம்.யுத்3:21 35/4

மேல்


நெரியா (1)

பொங்கு இரும் கூந்தல் சோரா புருவங்கள் நெரியா பூவின் – கம்.பால:16 9/2

மேல்


நெரியாது (1)

நெரிந்தார்களும் நெரியாது உயிர் நிலைத்தார்களும் நெருக்கால் – கம்.யுத்2:18 163/2

மேல்


நெரியும் (1)

நெரியும் பல் பிண பெரும் கரை கடந்தில நீத்தம் – கம்.யுத்2:16 245/4

மேல்


நெரியும்படி (1)

மண்ணின் தலை நெரியும்படி திரிகின்றன மலை-போல் – கம்.யுத்2:18 143/3

மேல்


நெரிவன (1)

நெகு வாய சிகர கோடி நெரிவன தெரிய நின்றான் – கம்.கிட்:17 28/3

மேல்


நெரிவார் (1)

நிருதர் எந்திரத்து இடு கரும்பு ஆம் என நெரிவார்
குருதி சாறு என பாய்வது குரை கடல் கூனின் – கம்.சுந்:7 40/3,4

மேல்


நெருக்க (6)

இணை எடுத்து இடைஇடை நெருக்க ஏழையர் – கம்.பால:14 15/1
நீள் வாய் விசும்பும் தனது உச்சி நெருக்க நின்றாள் – கம்.சுந்:1 54/4
வன் மருங்குல் வாள் அரக்கியர் நெருக்க அங்கு இருந்தாள் – கம்.சுந்:3 3/1
மீன் முறை நெருக்க ஒளி வாளொடு வில் வீச – கம்.சுந்:6 21/3
நெருக்க நேர்ந்து கும்பானு நெடும் சரம் – கம்.யுத்2:15 62/3
தேசம் முதல் ஐம் பூதமும் செரு கண்டனர் நெருக்க
கூசிம் மயிர் பொடிப்பு அற்றன அனல் ஆயின கொடிய – கம்.யுத்4:37 57/3,4

மேல்


நெருக்கம் (1)

வாயில்கள் நெருக்கம் நீங்க மா தவ கிழவன் வந்தான் – கம்.அயோ:3 80/4

மேல்


நெருக்கலால் (4)

நிலம் மிசை விசும்பிடை நெருக்கலால் நெடு – கம்.ஆரண்:7 54/1
நிறுக்க நேர்வரும் வீரர் நெருக்கலால்
பொறுக்கலாது மதிள் தரை புக்கதால் – கம்.யுத்2:15 15/3,4
நிறைந்த வெம் கண் அரக்கர் நெருக்கலால்
குறைந்த வானர வீரர் குழுக்களே – கம்.யுத்2:15 26/3,4
நிலைத்து நின்று சினம் முந்து செல்ல எதிர் சென்று சென்று உற நெருக்கலால்
மலை தடங்களொடு உர தலம் கழல ஊடு சென்ற பல வாளியே – கம்.யுத்2:19 64/3,4

மேல்


நெருக்கலான் (1)

நீறு நீர் மிசை சென்று நெருக்கலான்
ஏறு பேர் அகழ்-நின்றும் எனை பல – கம்.யுத்2:15 10/2,3

மேல்


நெருக்கவும் (3)

நெருக்கவும் யாம் படர் நெறி அலா நெறி – கம்.ஆரண்:3 12/3
நினைவு இலான் நெடும் செல்வம் நெருக்கவும்
நனை நறும் துளி நஞ்சு மயக்கவும் – கம்.கிட்:11 24/2,3
நெடும் பல் மால் வரை தூர்த்து நெருக்கவும்
துடும்பல் வேலை துளங்கியது இல்லையால் – கம்.யுத்1:8 53/1,2

மேல்


நெருக்கால் (1)

நெரிந்தார்களும் நெரியாது உயிர் நிலைத்தார்களும் நெருக்கால்
எரிந்தார் நெடும் தடம் தேர் இழிந்து எல்லாரும் முன் செல்ல – கம்.யுத்2:18 163/2,3

மேல்


நெருக்கி (15)

உரும் இவை என்ன தாக்கி ஊழ் உற நெருக்கி ஒன்றாய் – கம்.பால:2 17/2
நெருக்கி உள் புகுந்து அரு நிறையும் பெண்மையும் – கம்.பால:10 54/1
ஊடு உற நெருக்கி ஓடத்து ஒருவர் முன் ஒருவர் கிட்டி – கம்.அயோ:13 54/1
நின்று இனி நினைவது என்னே நெருக்கி அ அரக்கர்-தம்மை – கம்.ஆரண்:13 131/3
நின்ற பேர் உலகு எலாம் நெருக்கி நேரினும் – கம்.கிட்:7 34/1
நிரம்புற வளைந்தன நெருக்கி நேர்ந்தன – கம்.சுந்:3 51/2
வஞ்சனை அரக்கனை நெருக்கி நெடு வாலால் – கம்.சுந்:6 3/1
நிதி நெடும் கிழவனை நெருக்கி நீள் நகர் – கம்.சுந்:9 19/1
நின்று இடைவிடாது நெறி சென்று உற நெருக்கி
தின்றிடுதல் செய்கிலம் எனின் செறுநரோடும் – கம்.யுத்1:2 55/2,3
நிற்றல் என் பிறிது என நெருக்கி நேர்குவார் – கம்.யுத்1:4 37/4
நெருக்கி வந்து நிருதர் நெருங்கலால் – கம்.யுத்2:15 42/1
தேர் செல கரி செல நெருக்கி செம் முக – கம்.யுத்2:16 98/1
நிறைந்தன மழை என நெருக்கி நிற்றலால் – கம்.யுத்2:18 126/3
நெருக்கி நேர்ந்தன நெருப்பு இமை பொடித்தன நெருப்பின் – கம்.யுத்4:32 7/3
விசை கொடு விசாகத்தை நெருக்கி ஏறினன் – கம்.யுத்4:37 81/3

மேல்


நெருக்கிடை (1)

நீந்தி ஏகும் நெருக்கிடை செல்வன – கம்.யுத்2:15 33/2

மேல்


நெருக்கிய (1)

நெருக்கிய குழுவினர் துயிலும் நீங்கினர் – கம்.சுந்:3 58/2

மேல்


நெருக்கின் (1)

ஓடி புகு வாயில் நெருக்கின் உலந்தார் – கம்.யுத்2:18 251/1

மேல்


நெருக்கினர் (4)

செற்றுற நெருக்கினர் செருக்கும் சிந்தையர் – கம்.சுந்:9 31/2
நெருக்கினர் காப்ப நின்-பால் நேயமே அச்சம் நீக்க – கம்.சுந்:14 36/2
செய்தன செருக்கி சென்று நெருக்கினர் தலைவர் செற்றி – கம்.யுத்3:21 12/2
திக்கு அணை வகுத்தனர் என செல நெருக்கினர் செருக்கின் மிகையால் – கம்.யுத்3:31 148/3

மேல்


நெருக்கினன் (2)

புக்கு மீ கொடு நெருக்கினன் இந்திரன் புதல்வன் – கம்.கிட்:7 62/4
நெருக்கினன் பற்றினன் நீங்கொணா-வகை – கம்.யுத்2:16 260/3

மேல்


நெருக்கினனால் (1)

நில் என்று இடை சென்று நெருக்கினனால் – கம்.யுத்3:20 80/4

மேல்


நெருக்கினார் (2)

நீக்கினார் நெருக்கினார் மேல் நெருக்கினார் நீங்கினார் மேல் – கம்.யுத்3:22 132/4
நீக்கினார் நெருக்கினார் மேல் நெருக்கினார் நீங்கினார் மேல் – கம்.யுத்3:22 132/4

மேல்


நெருக்கினால் (3)

நீந்த அரு நெறியின் உற்ற நெருக்கினால் சுருக்கு உண்டு அற்று – கம்.பால:14 57/1
நீறு ஆம் மேருவும் நீ நெருக்கினால்
மாறு ஓர் வாளி உன் மார்பை ஈர்வதோ – கம்.கிட்:8 14/1,2
போர்த்த பல்_இயத்து அரவமோ நெருக்கினால் புழுங்கி – கம்.யுத்3:31 19/3

மேல்


நெருக்கினான் (1)

நின்று தேறும் அளவின்-கண் வெம் கண் அடல் நீலன் வந்து இடை நெருக்கினான் – கம்.யுத்2:19 82/4

மேல்


நெருக்கினூடும் (1)

நிண பெரும் சேற்றினூடும் படைக்கல நெருக்கினூடும்
மண பெரும் களத்தில் மோடி மங்கல வாழ்க்கை வைப்பில் – கம்.யுத்2:19 220/2,3

மேல்


நெருக்கு (1)

நெருக்கு இடை அறுக்கும் நீவிர் நீங்கு-மின் நீங்கும் என்று என்று – கம்.பால:14 56/3

மேல்


நெருக்குகின்றதே (1)

நேமி மால் வரை-அது நெருக்குகின்றதே
ஆம் எனல் ஆய கை மதிட்குள் ஆயினார் – கம்.ஆரண்:15 6/3,4

மேல்


நெருக்குகின்றன (1)

நெருக்குகின்றன நின்றன சென்றில நிறைந்த – கம்.யுத்2:15 189/2

மேல்


நெருக்குடை (1)

நெருக்குடை வாயிலூடு புகும் எனின் நெடிது காலம் – கம்.யுத்3:30 7/1

மேல்


நெருக்கும் (1)

நீர் ஒர் ஏழும் முடிவில் நெருக்கும் நாள் – கம்.யுத்2:15 100/3

மேல்


நெருக்குவார் (1)

நீக்குதி நிருதர் ஆங்கு நெருக்குவார் நெருங்கா வண்ணம் – கம்.யுத்3:31 59/4

மேல்


நெருக்குவாரும் (1)

தாள் பெயர்த்து இடம் பெறாது தருக்கினர் நெருக்குவாரும்
கோள் வளை எயிறு தின்று தீ என கொதிக்கின்றாரும் – கம்.சுந்:7 14/3,4

மேல்


நெருங்க (13)

நீடு வெம் சினத்து அரி_இனம் இரு புடை நெருங்க
மூடும் உம்பரும் இம்பரும் பூழியில் மூழ்க – கம்.கிட்:12 15/2,3
நீத்தம் வந்து வந்து இயங்கிடும் இடன் இன்றி நெருங்க
காய்த்து அமைந்த வெம் கதிர் படை ஒன்று ஒன்று கதுவி – கம்.சுந்:9 12/2,3
ஆயது நெருங்க அடி இட்டு அடி இடாமல் – கம்.யுத்1:9 8/1
மெய்யிடை நெருங்க வெளியற்று அயலில் வீழும் – கம்.யுத்1:9 9/1
நினைவின் முன் நெடு விசும்பு ஒரு வெளி இன்றி நெருங்க
வினை இது என்று அறிந்து இராவணன் மேல் செல விட்டார் – கம்.யுத்2:15 187/3,4
பிணை ஒன்று கண்ணாள் பங்கன் பெரும் கிரி நெருங்க பேர்த்த – கம்.யுத்2:16 154/2
பேருதி உயிர்கொண்டு என்று பெரும் கையால் நெருங்க விட்ட – கம்.யுத்2:16 197/2
நிலையில் சுடரோன் மகன் வன் கை நெருங்க
கலையில் படு கம்மியர் கூடம் அலைப்ப – கம்.யுத்2:18 244/1,2
நெருங்கினார் நெருங்க கண்டும் ஒரு தனி நெஞ்சும் வில்லும் – கம்.யுத்2:19 178/2
நீலன் ஆயிரம் வடி கணை நிறம் புக்கு நெருங்க
காலனார் முகம் கண்டனன் இடபன் விண் கலந்தான் – கம்.யுத்3:22 172/1,2
செய்ய கொழும் தீ சென்று நெருங்க
ஐயன் நெடும் கார் ஆழியை அம்பால் – கம்.யுத்3:26 23/2,3
நீசன் விடு சர மாரியும் இடை எங்கணும் நெருங்க
தேசம் முதல் ஐம் பூதமும் செரு கண்டனர் நெருக்க – கம்.யுத்4:37 57/2,3
நொய்து என அரக்கனை நெருங்க நொந்தன – கம்.யுத்4:37 83/3

மேல்


நெருங்கல் (1)

கரும் கண் கொண்ட நெருங்கல் வெம் முலை – புறம் 345/10

மேல்


நெருங்கலால் (3)

முலைகள் தம்தமின் முந்தி நெருங்கலால்
நிலை கடந்து பரந்தது நீத்தமே – கம்.பால:18 18/3,4
நீடு மா கடல் தானை நெருங்கலால்
ஆடல் மா மத ஆனை சனகர் கோன் – கம்.பால:21 52/2,3
நெருக்கி வந்து நிருதர் நெருங்கலால்
குரக்கு_இன பெரும் தானை குலைந்து போய் – கம்.யுத்2:15 42/1,2

மேல்


நெருங்கலின் (2)

நெடிய தானை நெருங்கலின் நீர் முகில் – கம்.அயோ:8 2/3
அந்தரத்தில் நெருங்கலின் அங்கு ஒரு – கம்.யுத்2:15 28/2

மேல்


நெருங்கா (1)

நீக்குதி நிருதர் ஆங்கு நெருக்குவார் நெருங்கா வண்ணம் – கம்.யுத்3:31 59/4

மேல்


நெருங்கி (9)

நித்தமும் முறை முறை நெருங்கி ஆர்ப்பு உற – கம்.பால:5 100/3
வல்_இயங்கள் நெருங்கி மயங்குமே – கம்.பால:16 31/4
நெருங்கினர் நெருங்கி புக்கு நீங்கு-மின் நீங்கு-மின் என்று – கம்.பால:21 2/3
கிட்டினார் பட கிட்டினான் கிரி என நெருங்கி
கட்டினார் பட கட்டினான் கைகளால் மெய்யில் – கம்.சுந்:7 37/2,3
நெருங்கி நீண்டிடு நெறி குழல் சுறு கொள நீங்கி – கம்.சுந்:13 28/3
ஆன்ற போர் அரக்கர்கள் நெருங்கி ஆர்த்து எழ – கம்.யுத்2:15 106/2
முன்னையின் வலியர் ஆகி மொய் களம் நெருங்கி மொய்த்தார் – கம்.யுத்2:19 295/3
தேரொடு களிறும் மாவும் அரக்கரும் நெருங்கி தெற்ற – கம்.யுத்3:22 124/1
போனகம் துறந்த தையல் மருங்குற நெருங்கி புக்கார் – கம்.யுத்4:40 29/4

மேல்


நெருங்கிய (6)

நெருங்கிய வன முலை சுமக்க நேர்கலா – கம்.பால:19 66/3
மீ நெருங்கிய வானகம் மீன் எலாம் – கம்.கிட்:11 39/3
பூ நெருங்கிய புள் உறு சோலைகள் – கம்.கிட்:15 49/1
நெருங்கிய உரையினை நினைந்து நேர்கிலன் – கம்.யுத்2:16 268/2
நெருங்கிய படைகள் ஆன மீன் குலம் நெரிந்து சிந்த – கம்.யுத்2:19 58/3
கல் தடம் திண் தோள் ஆளும் நெருங்கிய கடல்கள் எல்லாம் – கம்.யுத்4:37 13/2

மேல்


நெருங்கிய-போது (1)

நில் நில் என்று நெருங்கிய-போது அவள் – கம்.ஆரண்:14 11/3

மேல்


நெருங்கின் (1)

பொய்ப்ப விடேஎம் என நெருங்கின் தப்பினேன் – கலி 89/14

மேல்


நெருங்கின (4)

நெருங்கின மறைப்ப ஆண்டு ஓர் நீக்கு_இடம் பெறாது விம்மும் – கம்.பால:21 17/2
கொடி நெருங்கின தொங்கல் குழீஇயின – கம்.அயோ:11 9/1
கார்_இனம் நெருங்கின காலின் கால் வரு – கம்.ஆரண்:7 33/2
நிறைந்தன நெடும் குளம் நெருங்கின தரங்கம் – கம்.கிட்:10 70/1

மேல்


நெருங்கினர் (6)

மண்டல வேந்தர் வந்து நெருங்கினர் மருங்கு மாதோ – கம்.பால:14 74/4
நெருங்கினர் நெருங்கி புக்கு நீங்கு-மின் நீங்கு-மின் என்று – கம்.பால:21 2/3
நிறைந்த மாந்தர் நெருங்கினர் நெஞ்சினில் – கம்.அயோ:11 14/1
பொருந்தினர் நெருங்கினர் களம் பட புடைத்தான் – கம்.சுந்:8 24/4
நீங்கினர் நெருங்கினர் முருங்கினர் உலைந்து உலகில் நீளும் மலை-போல் – கம்.யுத்3:31 145/1
நெருங்கினர் நெருங்குழி நிருதர் ஓச்சலால் – கம்.யுத்4:40 36/3

மேல்


நெருங்கினார் (4)

நெறியின் மாக்களும் முந்தி நெருங்கினார் – கம்.அயோ:11 13/4
நிலை இலேம் என்று இலங்கை நெருங்கினார் – கம்.யுத்1:8 31/4
நெருங்கினார் நெருங்க கண்டும் ஒரு தனி நெஞ்சும் வில்லும் – கம்.யுத்2:19 178/2
நீங்கினார் இரு பாலும் நெருங்கினார் – கம்.யுத்4:37 23/4

மேல்


நெருங்கு (6)

நெருங்கு ஏர் எல் வளை ஓடுவ கண்டே – நற் 258/11
நெருங்கு குலை பிடவமொடு ஒருங்கு பிணி அவிழ – அகம் 23/4
நெருங்கு பூண் முலை நீள் வளை தோளினீர் – கம்.பால:14 34/3
நெருங்கு அயில் எயிற்று அனைய செம் மயிரின் நெற்றி – கம்.பால:15 25/1
வல்லியங்கள் நெருங்கு மருங்கு எலாம் – கம்.பால:16 31/3
நெருங்கு அமர் விளைப்பர் நெடு நாள் என நினைத்தான் – கம்.சுந்:2 71/4

மேல்


நெருங்குவர் (1)

ஈண்ட யாவரும் நெருங்குவர் என்றனன் இராமன் – கம்.அயோ:9 32/4

மேல்


நெருங்குழி (1)

நெருங்கினர் நெருங்குழி நிருதர் ஓச்சலால் – கம்.யுத்4:40 36/3

மேல்


நெருங்குறும் (1)

மீன் நெருங்குறும் வெள்ளம் வெரீஇ பல – கம்.கிட்:15 49/3

மேல்


நெருஞ்சி (6)

புன்_புலத்து அமன்ற சிறியிலை நெருஞ்சி
கட்கு இன் புது மலர் முள் பயந்து ஆங்கு – குறு 202/2,3
நெருஞ்சி அனைய என் பெரும் பணை தோளே – குறு 315/4
ஊரிய நெருஞ்சி நீறு ஆடு பறந்தலை – பதி 13/16
பீர் இவர் வேலி பாழ் மனை நெருஞ்சி
காடு உறு கடு நெறி ஆக மன்னிய – பதி 26/10,11
சுடரொடு திரிதரும் நெருஞ்சி போல – அகம் 336/18
பாழ் ஊர் நெருஞ்சி பசலை வான் பூ – புறம் 155/4

மேல்


நெருஞ்சியோடு (1)

சிறு பூ நெருஞ்சியோடு அறுகை பம்பி – பட் 256

மேல்


நெருநல் (16)

வள மலை நாடன் நெருநல் நம்மொடு – நற் 25/5
நீயும் யானும் நெருநல் பூவின் – நற் 27/1
பெரு மலை அரும் சுரம் நெருநல் சென்றனள் – நற் 184/3
முளை நிரை முறுவல் ஒருத்தியொடு நெருநல்
குறி நீ செய்தனை என்ப அலரே – ஐங் 369/2,3
நெருநல் ஆடினை புனலே இன்று வந்து – அகம் 6/11
நெருநல் எல்லை ஏனல் தோன்றி – அகம் 32/1
நகை ஆகின்றே தோழி நெருநல்
மணி கண்டு அன்ன துணி கயம் துளங்க – அகம் 56/1,2
நடுங்கு அஞர் தீர முயங்கி நெருநல்
ஆகம் அடைதந்தோளே வென் வேல் – அகம் 62/11,12
நிரை தார் மார்பன் நெருநல் ஒருத்தியொடு – அகம் 66/7
யார்-கொல் வாழி தோழி நெருநல்
தார் பூண் களிற்றின் தலை புணை தழீஇ – அகம் 166/11,12
யார்-கொல் அளியள் தானே நெருநல்
சுரன் உழந்து வருந்திய ஒக்கல் பசித்து என – புறம் 143/7,8
நெருநல் ஒரு சிறை புலம்பு கொண்டு உறையும் – புறம் 147/4
நெருநல் உண்டனம் என்னாது பின்னும் – புறம் 199/2
நெருநல் உற்ற செருவிற்கு இவள் கொழுநன் – புறம் 279/5
நெருநல் எல்லை நீ எறிந்தோன் தம்பி – புறம் 300/3
நங்கை இவர் என நெருநல் நடந்தவரோ நாம் என்ன – கம்.ஆரண்:6 111/2

மேல்


நெருநலினும் (1)

மா மருந்தே நெருநலினும் வந்திலெனோ யான் என்றாள் – கம்.ஆரண்:6 110/4

மேல்


நெருநலும் (3)

நெருநலும் இவணர்-மன்னே இன்றே – நற் 84/3
நெருநலும் அனையள்-மன்னே இன்றே – நற் 179/7
நெருநலும் தீம் பல மொழிந்த – அகம் 239/14

மேல்


நெருநை (16)

நெருநை புணர்ந்தோர் புது நலம் வௌவி – நற் 360/3
நன்னர் மாலை நெருநை நின்னொடு – நற் 363/8
நின் வெம் காதலி தழீஇ நெருநை
ஆடினை என்ப புனலே அலரே – ஐங் 71/2,3
மடவரே நல் ஆயர் மக்கள் நெருநை
அடல் ஏற்று எருத்து இறுத்தார் கண்டும் மற்று இன்றும் – கலி 102/30,31
எஃகு உடை எழில் நலத்து ஒருத்தியொடு நெருநை
வைகு புனல் அயர்ந்தனை என்ப அதுவே – அகம் 116/9,10
ஆடினை என்ப நெருநை அலரே – அகம் 246/7
கையகப்பட்டமை அறியாய் நெருநை
மை எழில் உண்கண் மடந்தையொடு வையை – அகம் 256/9,10
அந்தி பராஅய புது புனல் நெருநை
மைந்து மலி களிற்றின் தலை புணை தழீஇ – அகம் 266/2,3
நெருநை போகிய பெரு மட தகுவி – அகம் 275/15
மணம் கமழ் தண் பொழில் அல்கி நெருநை
நீ தன் பிழைத்தமை அறிந்து – அகம் 366/14,15
முன்_நாள் போகிய துறைவன் நெருநை
அகல் இலை நாவல் உண்துறை உதிர்த்த – அகம் 380/3,4
அகல் நாட்டு அண்ணல் புகாவே நெருநை
பகல் இடம் கண்ணி பலரொடும் கூடி – புறம் 249/7,8
ஆட்டி காணிய வருமே நெருநை
உரை சால் சிறப்பின் வேந்தர் முன்னர் – புறம் 303/5,6
பண்ணற்கு விரைதி நீயே நெருநை
எம்முன் தப்பியோன் தம்பியொடு ஓராங்கு – புறம் 304/4,5
நெருநை வந்த விருந்திற்கு மற்று தன் – புறம் 316/5
சீறூர் மன்னன் நெருநை ஞாங்கர் – புறம் 319/12

மேல்


நெருநையின் (1)

பொரு முரண் சீற சிதைந்து நெருநையின்
இன்று நன்று என்னை அணி – கலி 91/4,5

மேல்


நெருநையும் (2)

நெருநையும் கமழ் பொழில் துஞ்சி இன்றும் – அகம் 296/4
கண் துணை ஆக நோக்கி நெருநையும்
அயிர்த்தன்று-மன்னே நெஞ்சம் பெயர்த்தும் – அகம் 315/4,5

மேல்


நெருப்பாய் (1)

நிறத்து கார் அன்ன நெஞ்சினர் நெருப்புக்கு நெருப்பாய்
புறத்தும் பொங்கிய பங்கியர் காலனும் புகழ்வார் – கம்.யுத்3:31 6/3,4

மேல்


நெருப்பால் (1)

பேன நீர் நெடு நெய் என பெய் கணை நெருப்பால்
கூனை அங்கியின் குண்டம் ஒத்தது கடல் குட்டம் – கம்.யுத்1:6 16/3,4

மேல்


நெருப்பிடை (4)

உய்த்த உணர்வத்தினன் நெருப்பிடை உயிர்ப்பான் – கம்.கிட்:10 83/3
நீரிடை குமிழி ஊட்டும் நெருப்பிடை சுரிக்க நீட்டும் – கம்.யுத்1:3 137/4
நீரிடை குவிக்கும் அப்பால் நெருப்பிடை நிமிர வீசும் – கம்.யுத்2:16 174/2
நீரில் செல்வது நெருப்பிடை செல்வது நிமிர்ந்த – கம்.யுத்4:35 20/2

மேல்


நெருப்பிடையும் (1)

எண்ணும் நெடு நீரினும் நெருப்பிடையும் எந்தாய் – கம்.யுத்4:36 21/4

மேல்


நெருப்பிலே (1)

நீரிலே பட்ட சூழ்ந்த நெருப்பிலே பட்ட நீண்ட – கம்.யுத்1:14 38/1

மேல்


நெருப்பின் (21)

பொன் சுடு நெருப்பின் நிலம் உக்கு என்ன – மது 682
நெருப்பின் அன்ன பல் இதழ் தாஅய் – மலை 149
நீர் அடு நெருப்பின் தணிய இன்று அவர் – நற் 154/9
நெருப்பின் அன்ன செம் தலை அன்றில் – குறு 160/1
நெருப்பின் அன்ன சிறு கண் பன்றி – அகம் 84/6
நிணம் பொதி விழு தடி நெருப்பின் வைத்து எடுத்து – அகம் 265/13
ஆர நெருப்பின் ஆரல் நாற – புறம் 320/12
வீங்கா நின்ற கரு நெருப்பின் இடையே எழுந்த வெண் நெருப்பே – கம்.பால:10 76/4
நெரி உறு புருவ செம் கண் அரக்கற்கு நெருப்பின் நாப்பண் – கம்.ஆரண்:10 109/3
நினைவுறு மனத்தையும் நெருப்பின் தீய்க்குமால் – கம்.ஆரண்:10 130/3
நெய் உறு நெருப்பின் வீங்கி நிமிர்தர உயிர்ப்பு நீள – கம்.ஆரண்:14 3/3
ஊழி நெருப்பின் உரு-தனை ஒப்பாள் – கம்.ஆரண்:14 45/4
பொன் நெடும் தேரில் போனான் பொருப்பிடை நெருப்பின் பொங்கி – கம்.சுந்:8 14/2
நிசாசரன் உரு புணர் நெருப்பின் நீர்மையான் – கம்.யுத்1:2 42/4
நீத்த எக்கரின் நிறைந்துள கரும் கடல் நெருப்பின்
வாய்த்த அக்கனை வரி சிலை மலையொடும் வாங்கி – கம்.யுத்1:5 64/2,3
நீலன் நின்றவன் நெருப்பின் மகன் திண் – கம்.யுத்1:11 26/1
படிந்தனர் பரந்தனர் பரந்தது ஓர் நெருப்பின்
கொடும் சினம் முதிர்ந்தனர் உரத்தின் மிசை குத்த – கம்.யுத்1:12 24/1,2
துரந்தனன் நெடும் சரம் நெருப்பின் தோற்றத்த – கம்.யுத்2:18 120/1
நிறைந்தன பொறியின் குப்பை நிமிர்ந்தன நெருப்பின் கற்றை – கம்.யுத்2:18 196/4
நீரினும் முழக்கினன் நெருப்பின் வெம்மையான் – கம்.யுத்3:20 34/2
நெருக்கி நேர்ந்தன நெருப்பு இமை பொடித்தன நெருப்பின்
உருக்கு செம்பு என அம்பரத்து ஓடினது உதிரம் – கம்.யுத்4:32 7/3,4

மேல்


நெருப்பினான் (1)

நீரினான் நெருப்பினான் பொருப்பினான் இனி – கம்.ஆரண்:10 31/3

மேல்


நெருப்பினிடை (1)

ஏகாது நிற்றி எனின் யான் நெருப்பினிடை வீழ்வென் என்று முடுகா – கம்.ஆரண்:13 67/1

மேல்


நெருப்பினுக்கு (1)

நீலனை உலகம் உண்ணும் நெருப்பினுக்கு அரசன் என்றார் – கம்.யுத்1:9 75/2

மேல்


நெருப்பினும் (1)

நீரின் சாகிலன் நெருப்பினும் சாகிலன் நிமிர்ந்த – கம்.யுத்1:3 16/1

மேல்


நெருப்பினை (2)

நீரினை கலக்க வேண்டின் நெருப்பினை அவிக்க வேண்டின் – கம்.ஆரண்:12 60/2
நினையும் நெஞ்சினை சுடுவது ஓர் நெருப்பினை நிமிர்ந்து – கம்.யுத்4:32 5/3

மேல்


நெருப்பு (73)

தண் நறும் தகர முளரி நெருப்பு அமைத்து – நெடு 55
பகு வாய் தடவில் செம் நெருப்பு ஆர – நெடு 66
நெருப்பு அவிர் கனலி உருப்பு சினம் தணிய – ஐங் 388/1
முருக்கு தாழ்பு எழிலிய நெருப்பு உறழ் அடைகரை – பதி 23/20
நெருப்பு கை தொட்டவர் போல விதிர்த்திட்டு – கலி 115/11
நெருப்பு என சிவந்த உருப்பு அவிர் அம் காட்டு – அகம் 11/2
நெருப்பு என சிவந்த உருப்பு அவிர் மண்டிலம் – அகம் 31/1
நெருப்பு சினம் தணிந்த நிணம் தயங்கு கொழும் குறை – புறம் 125/2
நிணம் தின்று செருக்கிய நெருப்பு தலை நெடு வேல் – புறம் 200/6
மை வரை நெருப்பு எரிய வந்தது என வந்தாள் – கம்.பால:7 28/4
நிறை கடல் முளைத்து என நெருப்பு எழ விழித்தாள் – கம்.பால:7 30/4
நெஞ்சினர் ஈசன் கண்ணில் நெருப்பு உறா அனங்கன் அன்னார் – கம்.பால:10 20/2
நினைத்தனன் இருந்தனன் நெருப்பு உண்டான் என – கம்.அயோ:11 59/2
நெருப்பு அடியில் பொடி சிதற நிறைந்த மத திசை யானை – கம்.ஆரண்:6 97/3
நெருப்பு எழ விழித்து வாய் மடித்து நிற்கின்றார் – கம்.ஆரண்:10 27/4
நீரொடு நெருப்பு கான்ற நிரை நெடும் கண்கள் எல்லாம் – கம்.ஆரண்:10 65/4
நீள் அரத்தங்கள் சிந்தி நெருப்பு உக நோக்கும் நீரான் – கம்.ஆரண்:10 164/2
நில் நில் என்று இடித்த சொல்லன் நெருப்பு இடை பரப்பும் கண்ணன் – கம்.ஆரண்:13 1/2
வாள் தாரை நெருப்பு உக வாய் மடியா – கம்.ஆரண்:13 17/2
உயிர்ப்பின் நெருப்பு உமிழ்கின்றனள் ஒன்ற – கம்.ஆரண்:14 43/1
நிறை பெற்று ஆவி நெருப்பு உயிர்க்கும் வாள் – கம்.கிட்:16 50/3
நீசன் அ அரக்கன் சீற்றம் நெருப்புக்கும் நெருப்பு நீங்கள் – கம்.கிட்:16 59/3
நீ தா தருகிற்றிலையேல் நெருப்பு ஆதி என்னா – கம்.சுந்:4 85/3
நெரிய மாடம் நெருப்பு எழ நீறு எழ – கம்.சுந்:6 39/3
நீர் இடு துகிலர் அச்ச நெருப்பு இடு நெஞ்சர் நெக்கு – கம்.சுந்:6 55/1
நிறம் செருக்குற வாய்-தொறும் நெருப்பு உமிழ்கின்றான் – கம்.சுந்:7 57/4
நிருதியின் பிறந்த வீரர் நெருப்பு இடை பரப்பும் கண்ணர் – கம்.சுந்:8 12/3
விரிந்தன பொறி குலம் நெருப்பு என வெகுண்டு ஆண்டு – கம்.சுந்:8 23/3
நன்று நன்று உன் கருணை என்னா நெருப்பு நக நக்கான் – கம்.சுந்:8 44/1
நீர் உக குருதி சிந்த நெருப்பு உக உயிர்த்து நின்றான் – கம்.சுந்:11 20/4
நிலவு இலங்கிய துகிலினை நெருப்பு உண நிருதர் – கம்.சுந்:13 20/1
நின்று வெந்து மா நீறு எழுகின்றது நெருப்பு
தின்று தேக்கிடுகின்றது தேவர்கள் சிரிப்பார் – கம்.சுந்:13 40/2,3
நீண்ட வாள் அரக்கரோடு நிகழ்ந்ததும் நெருப்பு சிந்தி – கம்.சுந்:14 9/3
இழுது நெய் சொரிந்திட்டனர் நெருப்பு எழுந்திட்டது விசும்பு எட்ட – கம்.யுத்1:3 85/2
நினைந்த மாத்திரத்து எய்தின நொய்தினில் நெருப்பு உகு பகு வாயால் – கம்.யுத்1:3 88/2
நீறு மீச்செல நெருப்பு எழ பொருப்பு எலாம் எரிய – கம்.யுத்1:6 21/1
வெய்ய வல் நெருப்பு இடைஇடை பொறித்து எழ வெறி நீர் – கம்.யுத்1:6 29/3
நீரை உண்பது நெருப்பு எனும் அ பொருள் நிறுத்தான் – கம்.யுத்1:6 31/4
நீரிடை புகும் அதின் நெருப்பு நன்று எனா – கம்.யுத்1:6 45/3
ஓடி உற்றது நெருப்பு உவரி நீர் எலாம் – கம்.யுத்1:6 51/4
நெருப்பு உற பொங்கும் வெம் பால் நீர் உற்றது அன்ன நீரான் – கம்.யுத்1:7 11/4
ஆருடை நெருப்பு என வருணன் அஞ்சினான் – கம்.யுத்1:8 11/4
குன்றுகள் குரக்கு வீரர் குவித்தன நெருப்பு கோப்ப – கம்.யுத்1:8 22/2
நின்றவன்-தன்னை அன்னான் நெருப்பு எழ நிமிர பார்த்து இங்கு – கம்.யுத்1:14 20/1
நெரிய ஊழி நெருப்பு என வீசினான் – கம்.யுத்2:15 60/4
வெவ் விழி நெருப்பு உக வில்லின் நாணினை – கம்.யுத்2:15 123/2
நீந்த_அரு நெருப்பு சிந்தி நிமிர்தலும் நிருதர்க்கும் எல்லாம் – கம்.யுத்2:15 128/3
நில்லாய் என நிகழ்த்தா நெடு நெருப்பு ஆம் என உயிர்ப்பான் – கம்.யுத்2:15 163/4
நின் உரைக்கு உரை வேறு உண்டோ நெருப்பு உரைத்தாலும் நீண்ட – கம்.யுத்2:16 32/3
நீலன் மேல் நிமிர்ந்தது ஆங்கு ஓர் நெருப்பு என திரிந்து விட்டான் – கம்.யுத்2:16 179/3
நின்றவன்-தன்னை அன்னான் நெருப்பு எழ நிமிர நோக்கி – கம்.யுத்2:16 186/1
நெருப்பு உகும் கண்கள் இழந்தன நெடும் கரம் இழந்த – கம்.யுத்2:16 210/2
நின்றான் நெடிது உன்னி முனிந்து நெருப்பு உயிர்ப்பான் – கம்.யுத்2:19 7/4
வாயிடை நெருப்பு கால உடல் நெடும் குருதி வார – கம்.யுத்2:19 121/1
தேறினார் கண் நெருப்பு உக சீறினார் – கம்.யுத்2:19 145/1
மேல் நிமிர்ந்து நெருப்பு உக வீசினான் – கம்.யுத்2:19 147/4
ஒத்தன நெருப்பு வீசும் உரும் என ஒருங்க உய்த்தார் – கம்.யுத்2:19 177/2
நேர் எதிர்ந்தனர் நெருப்பு உடை வேள்வியின் பகையும் – கம்.யுத்3:20 50/2
போயின திசைகள் எங்கும் புகையொடு நெருப்பு போர்ப்ப – கம்.யுத்3:21 25/1
நெய் உற கொளுத்தப்பட்ட நெருப்பு என பொருப்பின் ஓங்கும் – கம்.யுத்3:22 145/1
நின்-மின்கள் நின்-மின் என்னா நெருப்பு எழ விழித்து நீண்ட – கம்.யுத்3:27 85/1
நீர் ஒத்தன நெருப்பு ஒத்தன பொருப்பு ஒத்தன நிமிரும் – கம்.யுத்3:27 114/1
உரும் ஏறு வந்து எதிர்த்தால் அதன் எதிரே நெருப்பு உய்த்தால் – கம்.யுத்3:27 137/1
நேமியும் குலிச வேலும் நெற்றியின் நெருப்பு கண்ணான் – கம்.யுத்3:28 52/1
நீர் உளதனையும் சூழ்ந்த நெருப்பு உளதனையும் நீண்ட – கம்.யுத்3:29 56/1
நீர் எரிந்த வண்ணமே நெருப்பு எரிந்த நீள் நெடும் – கம்.யுத்3:31 91/3
போந்து உருத்தது நெருப்பு அனைய போர் கணை – கம்.யுத்3:31 180/4
நெருக்கி நேர்ந்தன நெருப்பு இமை பொடித்தன நெருப்பின் – கம்.யுத்4:32 7/3
ஊட்டு அரக்கு அனைய செம் கண் நெருப்பு உக உயிர்ப்பு வீங்க – கம்.யுத்4:34 11/3
நெக்க மேகத்து உதிக்கும் நெருப்பு என – கம்.யுத்4:37 43/2
நெக்கிலா மலைகளும் நெருப்பு சிந்தலின் – கம்.யுத்4:37 65/2
எல் உண்டாகின் நெருப்பு உண்டு எனும் இது ஒர் – கம்.யுத்4:37 184/1
நெருப்பு உலக்க வரும் நெடும் கப்பணம் – கம்.யுத்4:37 188/2

மேல்


நெருப்புக்கு (1)

நிறத்து கார் அன்ன நெஞ்சினர் நெருப்புக்கு நெருப்பாய் – கம்.யுத்3:31 6/3

மேல்


நெருப்புக்கும் (1)

நீசன் அ அரக்கன் சீற்றம் நெருப்புக்கும் நெருப்பு நீங்கள் – கம்.கிட்:16 59/3

மேல்


நெருப்பும் (4)

நிலனும் நீரும் மாய் நெருப்பும் காற்றும் என்று – கம்.கிட்:3 39/1
நீரும் நீர் தரு நெருப்பும் வன் காற்றும் கீழ் நிவந்த – கம்.கிட்:7 64/3
நீரும் வையமும் நெருப்பும் மேல் நிமிர் நெடும் காலும் – கம்.சுந்:2 18/1
நின்றன எல்லாம் பெய்தால் உடன் நுங்கு நெருப்பும் காண்டும் – கம்.யுத்4:34 15/2

மேல்


நெருப்புற்ற (1)

தண் தாமரை பூ நெருப்புற்ற தன்மை உற்றாள் தரியாதாள் – கம்.யுத்3:23 4/3

மேல்


நெருப்புற (1)

தெறு சினத்தவர்கள் முப்புரம் நெருப்புற உருத்து எய்த அம்பும் – கம்.யுத்1:2 87/3

மேல்


நெருப்பே (1)

வீங்கா நின்ற கரு நெருப்பின் இடையே எழுந்த வெண் நெருப்பே – கம்.பால:10 76/4

மேல்


நெருப்பை (4)

உண்ட நெருப்பை
கண்டனர் பற்றி – கம்.சுந்:13 41/1,2
நெருப்பை வென்றவன் நிகும்பன் என்று உளன் ஒரு நெடியோன் – கம்.யுத்1:5 34/4
நின்று நின்று உயிர்த்து நெஞ்சம் வெதும்பினாள் நெருப்பை மீள – கம்.யுத்2:17 29/3
நெருப்பை உற்றது ஓர் இரும்பு கூடம் உற நீறு பட்டது நிகர்த்ததால் – கம்.யுத்2:19 80/4

மேல்


நெருப்பையும் (1)

நெருப்பையும் இகழ்ந்தால் அது நீதியோ – கம்.யுத்2:15 92/4

மேல்


நெருப்பையே (1)

நெருப்பையே விளைத்த போல நெஞ்சமும் மறுக கேட்டு – கம்.கிட்:16 16/3

மேல்


நெருப்பொடு (5)

திக்கொடு பொருப்பு உற நெருப்பொடு திரிந்தான் – கம்.யுத்1:12 13/4
நீலம் கொள் கடலும் ஓட நெருப்பொடு காலும் ஓட – கம்.யுத்2:16 157/3
நிற கொடும் கணை நெருப்பொடு நிகர்வன நிமிர – கம்.யுத்2:16 219/2
நீரிடை அழுந்தி பின்னும் நெருப்பொடு நிமிர வந்தான் – கம்.யுத்2:18 233/2
நீரிடை விழுந்தது நெருப்பொடு அன்று போய் – கம்.யுத்4:37 149/4

மேல்


நெருப்பொடும் (1)

பண்ணை வெம் புனல் பட பட நெருப்பொடும் பற்றி – கம்.யுத்1:6 28/2

மேல்


நெருப்போடு (1)

நிருமியா விட்ட நெடும் கணை பாய்தலின் நெருப்போடு
உருமு வீழ்ந்து என சென்றன கடல் துளி உம்பர் – கம்.யுத்1:6 18/3,4

மேல்


நெல் (56)

மா_மாவின் வயின்_வயின் நெல்
தாழ் தாழை தண் தண்டலை – பொரு 180,181
கூனி குயத்தின் வாய் நெல் அரிந்து – பொரு 242
நெல் உழு பகட்டொடு கறவை துன்னா – பெரும் 325
நெல் கொள் நெடு வெதிர்க்கு அணந்த யானை – குறி 35
பெரு நெல் பல கூட்டு எருமை உழவ – நற் 60/2
வண்டு மூசு நெய்தல் நெல் இடை மலரும் – நற் 190/5
நெல் அரி தொழுவர் கூர் வாள்-உற்று என – நற் 195/6
செம் முது பெண்டிரொடு நெல் முன் நிறீஇ – நற் 288/6
முனை கவர் முதுபாழ் உகு நெல் பெறூஉம் – நற் 384/5
நெல் விளை கழனி நேர் கண் செறுவின் – நற் 400/2
நெல் பல பொலிக பொன் பெரிது சிறக்க – ஐங் 1/2
சில் மீன் சொரிந்து பல் நெல் பெறூஉம் – ஐங் 49/2
நின் வழிப்படார் ஆயின் நெல் மிக்கு – பதி 75/5
அக வயல் இள நெல் அரி கால் சூடு – பரி 7/27
கொல் யானை கோட்டால் வெதிர் நெல் குறுவாம் நாம் – கலி 42/7
உகு நெல் பொரியும் வெம்மைய யாவரும் – அகம் 1/13
கழனி நெல் ஈன் கவை முதல் அலங்கல் – அகம் 13/19
நெடு நெல் அடைச்சிய கழனி ஏர் புகுத்து – அகம் 41/4
அலங்கல் வான் கழை உதிர் நெல் நோக்கி – அகம் 129/4
நெல் உடை நெடு நகர் நின் இன்று உறைய – அகம் 176/20
ஒலி கழை நிவந்த நெல் உடை நெடு வெதிர் – அகம் 185/6
காய் நெல் படப்பை வாணன் சிறுகுடி – அகம் 204/12
நெல் ஒலி பாசவல் துழைஇ கல்லென – அகம் 243/7
கதிர் வார் காய் நெல் கட்கு இனிது இறைஞ்ச – அகம் 294/10
நெல் உடை மறுகின் நன்னர் ஊர – அகம் 306/8
புல் இலை வெதிர நெல் விளை காடே – அகம் 397/16
நெல் அரியும் இரும் தொழுவர் – புறம் 24/1
நெல் விளை கழனி படு புள் ஓப்புநர் – புறம் 29/13
நெல் உடை கவளமொடு நெய்ம்மிதி பெறாஅ – புறம் 44/2
புது நெல் வெண் சோற்று கண்ணுறை ஆக – புறம் 61/5
ஒன்றே சிறியிலை வெதிரின் நெல் விளையும்மே – புறம் 109/4
காய் நெல் அறுத்து கவளம் கொளினே – புறம் 184/1
நெய்தல் அம் கழனி நெல் அரி தொழுவர் – புறம் 209/2
நாகாஅல் என வந்த மாறே எழா நெல்
பைம் கழை பொதி களைந்து அன்ன விளர்ப்பின் – புறம் 253/3,4
நெல் நீர் எறிந்து விரிச்சி ஓர்க்கும் – புறம் 280/6
நெல் உடை நெடு நகர் கூட்டு முதல் புரளும் – புறம் 287/9
புன்_புல சீறூர் நெல் விளையாதே – புறம் 328/2
நெல் உகுத்து பரவும் கடவுளும் இலவே – புறம் 335/12
காய் நெல் கவளம் தீற்றி காவு-தொறும் – புறம் 337/14
நெல் மலிந்த மனை பொன் மலிந்த மறுகின் – புறம் 338/2
மீன் நொடுத்து நெல் குவைஇ – புறம் 343/1
நெல் அரி தொழுவர் கூர் வாள் மழுங்கின் – புறம் 379/3
நெல் அமல் புரவின் இலங்கை கிழவோன் – புறம் 379/6
நெல் என்னா பொன் என்னாம் – புறம் 384/10
நெல் விளை கழனி அம்பர் கிழவோன் – புறம் 385/9
குறிகொளும் போத்தின் கொல்வார் கொன்ற நெல் குவைகள் செய்வார் – கம்.பால:2 20/2
நெல் மலை அல்லன நிரை வரு தரளம் – கம்.பால:2 47/1
நெல் தொடுத்து நெரிந்த புருவத்தான் – கம்.அயோ:8 5/4
கான்ற நெல் தழை கற்றையும் கற்பகம் – கம்.அயோ:14 15/3
நெல் வாலும் அறாத நிறம் பிறழா – கம்.ஆரண்:2 13/3
நெல் எலாம் சுரந்து அளிக்கும் நீர் நாட கேள் என்று நிருதி கூறும் – கம்.ஆரண்:6 130/4
நெல் ஒக்கும் புல் என்றாலும் நேர் உரைத்து ஆகவற்றோ – கம்.ஆரண்:10 74/4
நெல் கிழிய நெல் பொதி நிரம்பின நிரம்பா – கம்.கிட்:10 73/1
நெல் கிழிய நெல் பொதி நிரம்பின நிரம்பா – கம்.கிட்:10 73/1
சினை வரால் பகழி ஆவம் நெல் சினை என்னும் செப்பம் – கம்.கிட்:13 35/3
நெல் அறுக்கும் திரு நாடன் நெடும் சரம் என்றால் எவர்க்கும் நிற்கலாமோ – கம்.யுத்3:31 100/4

மேல்


நெல்மா (1)

நெல்மா வல்சி தீற்றி பல் நாள் – பெரும் 343

மேல்


நெல்லி (34)

கமழ் பூ சாரல் கவினிய நெல்லி
அமிழ்து விளை தீம் கனி ஔவைக்கு ஈந்த – சிறு 100,101
கல்லா சிறாஅர் நெல்லி வட்டு ஆடும் – நற் 3/4
நெல்லி அம் புளி சுவை கனவிய ஆஅங்கு – நற் 87/4
சுவை காய் நெல்லி போக்கு அரும் பொங்கர் – நற் 271/5
நெல்லி அம் புளி மாந்தி அயலது – குறு 201/4
சுரம் தலைப்பட்ட நெல்லி அம் பசும் காய் – குறு 209/1
கல் உயர் நண்ணியதுவே நெல்லி
மரை_இனம் ஆரும் முன்றில் – குறு 235/3,4
நெல்லி தின்ற முள் எயிறு தயங்க – குறு 262/4
தீம் புளி நெல்லி மாந்தி அயலது – குறு 317/2
நெல்லி நீடிய கல் காய் கடத்து இடை – ஐங் 334/2
பைம் காய் நெல்லி பல உடன் மிசைந்து – ஐங் 381/1
பளிங்கத்து அன்ன பல் காய் நெல்லி
மோட்டு இரும் பாறை ஈட்டு வட்டு ஏய்ப்ப – அகம் 5/9,10
புன் காழ் நெல்லி பைம் காய் தின்றவர் – அகம் 54/15
நெல்லி நீள் இடை எல்லி மண்டி – அகம் 67/7
பராரை நெல்லி அம் புளி திரள் காய் – அகம் 69/7
அத்த நெல்லி தீம் சுவை திரள் காய் – அகம் 241/13
செல் உயிர் நிறுத்த சுவை காய் நெல்லி
பல் காய் அம் சினை அகவும் அத்தம் – அகம் 271/7,8
சிறியிலை நெல்லி காய் கண்டு அன்ன – அகம் 284/1
சிறியிலை நெல்லி தீம் சுவை திரள் காய் – அகம் 291/16
புறவு குயின்று உண்ட புன் காய் நெல்லி
கோடை உதிர்த்த குவி கண் பசும் காய் – அகம் 315/10,11
புல் இலை நெல்லி புகர் இல் பசும் காய் – அகம் 363/6
நெல்லி நீடிய கல் அறை கவாஅன் – அகம் 385/8
பல் கோள் நெல்லி பைம் காய் அருந்தி – அகம் 399/14
சிறியிலை நெல்லி தீம் கனி குறியாது – புறம் 91/9
மரை பிரித்து உண்ட நெல்லி வேலி – புறம் 170/1
புன் காழ் நெல்லி வன்_புல சீறூர் – புறம் 314/4
சுரதலம் உற்று ஒளிர் நெல்லி கடுப்ப – கம்.பால:5 116/1
கயல் கடல் சூழ் உலகு எல்லாம் கை_நெல்லி கனி ஆக்கி – கம்.பால:12 12/1
கை உறை நெல்லி தன்மையின் எல்லாம் கரை கண்டாம் – கம்.கிட்:17 1/2
கை உறு நெல்லி அம் கனியின் காண்டியால் – கம்.சுந்:4 25/3
கைத்து ஒன்று நெல்லி அம் கனியின் காண்டியால் – கம்.யுத்1:3 58/4
கைத்தலை நெல்லி போல காட்டிலேன் கழிந்தும் இல்லேன் – கம்.யுத்2:19 212/2
அங்கையின் நெல்லி போல் அனைத்தும் நோக்கினும் – கம்.யுத்4:40 63/3
கையுறு நெல்லி அம் கனியின் காட்டும் என் – கம்.யுத்4:40 80/2

மேல்


நெல்லியங்கனியின் (1)

கைம் நிலை நெல்லியங்கனியின் காட்டுகேன் – கம்.சுந்:5 70/3

மேல்


நெல்லிற்கு (2)

பீளொடு திரங்கிய நெல்லிற்கு
நள்ளென் யாமத்து மழை பொழிந்து ஆங்கே – நற் 22/10,11
மாரிக்கு அவா-உற்று பீள் வாடும் நெல்லிற்கு ஆங்கு – கலி 71/24

மேல்


நெல்லின் (45)

அறை கரும்பின் அரி நெல்லின்
இன களமர் இசை பெருக – பொரு 193,194
சாலி நெல்லின் சிறை கொள் வேலி – பொரு 246
சுவல் விளை நெல்லின் செ அவிழ் சொன்றி – பெரும் 131
சீர் சான்ற உயர் நெல்லின்
ஊர் கொண்ட உயர் கொற்றவ – மது 87,88
நெல்லின் ஓதை அரிநர் கம்பலை – மது 110
வண் தோட்டு நெல்லின் வரு கதிர் வணங்க – நெடு 22
கழை வளர் நெல்லின் அரி உலை ஊழ்த்து – மலை 180
பகர் விரவு நெல்லின் பல அரி அன்ன – மலை 413
சுவல் விளை நெல்லின் அவரை அம் புளிங்கூழ் – மலை 436
பிண்ட நெல்லின் தாய் மனை ஒழிய – நற் 26/4
உமணர் தந்த உப்பு நொடை நெல்லின்
அயினி மா இன்று அருந்த நீல – நற் 254/6,7
இரும் கதிர் நெல்லின் யாணரஃதே – நற் 311/2
ஆய் கதிர் நெல்லின் வரம்பு அணை துயிற்றி – குறு 238/2
பூத்த கரும்பின் காய்த்த நெல்லின்
கழனி ஊரன் மார்பு – ஐங் 4/4,5
தண் அக மண் அளை நிறைய நெல்லின்
இரும் பூ உறைக்கும் ஊரற்கு இவள் – ஐங் 30/2,3
நெடும் கதிர் நெல்லின் நாள் மேயல் ஆரும் – ஐங் 95/2
நெல்லின் செறுவில் நெய்தல் பூப்ப – பதி 19/21
முடந்தை நெல்லின் விளை வயல் பரந்த – பதி 29/3
முடந்தை நெல்லின் கழை அமல் கழனி – பதி 32/13
தொன்று திறை தந்த களிற்றொடு நெல்லின்
அம்பண அளவை விரிந்து உறை போகிய – பதி 66/7,8
பிண்ட நெல்லின் உறந்தை ஆங்கண் – அகம் 6/5
பழம் பல் நெல்லின் பல் குடி பரவை – அகம் 44/16
பிண்ட நெல்லின் அள்ளூர் அன்ன என் – அகம் 46/14
உப்பு நொடை நெல்லின் மூரல் வெண் சோறு – அகம் 60/4
நறவு நொடை நெல்லின் நாள்_மகிழ் அயரும் – அகம் 61/10
செழும் செய் நெல்லின் விளை கதிர் கொண்டு – அகம் 78/17
ஒலி கழை நெல்லின் அரிசியொடு ஓராங்கு – அகம் 107/7
நெல்லின் நேரே வெண் கல் உப்பு என – அகம் 140/7
பெரும் செய் நெல்லின் வாங்கு கதிர் முறித்து – அகம் 141/17
செழும் செய் நெல்லின் சேய் அரி புனிற்று கதிர் – அகம் 156/3
பழம் பல் நெல்லின் வேளூர் வாயில் – அகம் 166/4
பழம் பல் நெல்லின் ஊணூர் ஆங்கண் – அகம் 220/13
வாணன் சிறுகுடி வணங்கு கதிர் நெல்லின்
யாணர் தண் பணை போது வாய் அவிழ்ந்த – அகம் 269/22,23
பெரும் செய் நெல்லின் பாசவல் பொத்தி – அகம் 346/8
நெடும் கதிர் நெல்லின் வல்லம் கிழவோன் – அகம் 356/13
வண் தோட்டு நெல்லின் வாங்கு பீள் விரிய – அகம் 376/15
குப்பை நெல்லின் முத்தூறு தந்த – புறம் 24/22
பிணி கதிர் நெல்லின் செம்மல் மூதூர் – புறம் 97/18
களம் மலி நெல்லின் குப்பை வேண்டினும் – புறம் 171/9
பெரும் செய் நெல்லின் அரிசி ஆர்ந்து தன் – புறம் 318/7
வயலே நெல்லின் வேலி நீடிய கரும்பின் – புறம் 386/10
முகடு உற உயர்ந்த நெல்லின் மகிழ் வர – புறம் 391/3
அவிழ் நெல்லின் அரியல் ஆருந்து – புறம் 395/8
பெரும் செய் நெல்லின் கொக்கு உகிர் நிமிரல் – புறம் 395/36
இடறிய பரம்பில் காந்தும் இன மணி தொகையும் நெல்லின்
மிடை பசும் கதிரும் மீனும் மென் தழை கரும்பும் வண்டும் – கம்.பால:2 7/2,3

மேல்


நெல்லினால் (1)

நெல்லினால் அலக்கும் காலும் நிரப்பினான் தருப்பை என்னும் – கம்.யுத்1:9 16/3

மேல்


நெல்லினும் (2)

எல்லாம் விளையும் நெல்லினும் பலவே – புறம் 387/36
தார் துறந்தன தண் தலை நெல்லினும்
நீர் துறந்தன தாமரை நீத்து என – கம்.அயோ:11 18/2,3

மேல்


நெல்லும் (4)

நெல்லும் மலரும் தூஉய் கைதொழுது – நெடு 43
நெல்லும் உப்பும் நேரே ஊரீர் – அகம் 390/8
நெல்லும் நீரும் எல்லார்க்கும் எளிய என – புறம் 58/10
நெல்லும் உயிர் அன்றே நீரும் உயிர் அன்றே – புறம் 186/1

மேல்


நெல்லை (1)

ஆடு கழை நெல்லை அறை உரலுள் பெய்து இருவாம் – கலி 41/3

மேல்


நெல்லொடு (4)

யாழ் இசை இன வண்டு ஆர்ப்ப நெல்லொடு
நாழி கொண்ட நறு வீ முல்லை – முல் 8,9
நெல்லொடு வந்த வல் வாய் பஃறி – பட் 30
வாங்கு கோல் நெல்லொடு வாங்கி வரு_வைகல் – கலி 50/1
பல் இரும் கதுப்பின் நெல்லொடு தயங்க – அகம் 86/16

மேல்


நெல்லோடு (1)

வித்திய உழவர் நெல்லோடு பெயரும் – ஐங் 3/4

மேல்


நெளி (1)

நிலன் நெளி மருங்கில் நீர்நிலை பெருக – புறம் 18/28

மேல்


நெளித்த (1)

நிலம் புக மிதித்தனள் நெளித்த குழி வேலை – கம்.பால:7 29/2

மேல்


நெளித்தனள் (1)

நீர் உடை ஆடையாளும் நெளித்தனள் முதுகை என்றால் – கம்.பால:14 80/3

மேல்


நெளித்தான் (1)

சேடனும் வெருக்கொடு சிர தொகை நெளித்தான்
ஆடின குல கிரி அருக்கனும் வெயர்த்தான் – கம்.ஆரண்:10 46/2,3

மேல்


நெளிந்தனரால் (1)

நின்றான் இமையோர்கள் நெளிந்தனரால் – கம்.யுத்2:18 19/4

மேல்


நெளிந்தார் (1)

நின்றார்கள் தடுப்பவர் இன்மை நெளிந்தார்
பின்றாதவர் பின்றி இரிந்து பிரிந்தார் – கம்.யுத்2:18 250/1,2

மேல்


நெளிந்து (3)

நிரைத்த வார் முரசும் நெளிந்து எங்கணும் – கம்.பால:14 44/2
நெளிந்து உறை புழுவை நீக்கி நறவு உண்டு நிறைகின்றேனால் – கம்.கிட்:11 90/3
நின்றன இல்லை எல்லாம் கிடந்தன நெளிந்து பார் மேல் – கம்.யுத்2:15 154/4

மேல்


நெளிப்பது (1)

இம்பர் ஞாலத்தை நெளிப்பது மாருதி எடுத்தான் – கம்.யுத்3:22 111/4

மேல்


நெளிப்பு (1)

நிலை நிலாது முதுகை நெளிப்பு உற – கம்.ஆரண்:7 29/2

மேல்


நெளிய (8)

மா நிலம் நெளிய குத்தி புகலொடு – அகம் 251/17
ஞாலம் நெளிய ஈண்டிய வியன் படை – புறம் 23/15
பொய்யா செம் நா நெளிய ஏத்தி – புறம் 168/19
இரு நிலம் நெளிய ஈண்டி – புறம் 174/27
பொறை மலிந்து நிலன் நெளிய
வந்தோர் பலரே வம்ப வேந்தர் – புறம் 345/6,7
நெறிகளும் புதைய பண்டி நிறைத்து மண் நெளிய ஊர்வார் – கம்.பால:2 20/4
அனைவரும் அமரின் உயர்ந்தார் அகலிடம் நெளிய நடந்தார் – கம்.சுந்:7 15/2
அனைய படை நெளிய அமரர் சொரி மலர்கள் – கம்.யுத்3:31 157/3

மேல்


நெளிவு (1)

நெரிந்து பார்_மகள் நெளிவு உற வனம் முற்றும் நிறைய – கம்.ஆரண்:7 85/3

மேல்


நெற்றம் (2)

செல் வளி தூக்கலின் இலை தீர் நெற்றம்
கல் இழி அருவியின் ஒல்லென ஒலிக்கும் – நற் 107/4,5
தாறு சினை விளைந்த நெற்றம் ஆடு_மகள் – அகம் 151/9

மேல்


நெற்றி (40)

மாறாது உற்ற வடு படு நெற்றி
சுரும்பு ஆர் கண்ணி பெரும் புகல் மறவர் – மது 595,596
விளர் ஊன் அம் புகை எறிந்த நெற்றி
சிறு நுண் பல் வியர் பொறித்த – நற் 41/8,9
தொகு செம் நெற்றி கணம்_கொள் சேவல் – குறு 107/2
அமையா புணர்ச்சி அமைய நெற்றி
இமையா நாட்டத்து ஒரு வரம் கொண்டு – பரி 5/29,30
நெற்றி விழியா நிறை திலகம் இட்டாளே – பரி 11/99
சுடர் விரிந்து அன்ன சுரி நெற்றி காரி – கலி 101/21
நெற்றி சிவலை நிறை அழித்தான் நீள் மார்பில் – கலி 104/65
தெள்ளிதின் விளங்கும் சுரி நெற்றி காரியும் – கலி 105/10
குடுமி நெற்றி நெடு மர சேவல் – அகம் 87/5
மகர நெற்றி வான் தோய் புரிசை – அகம் 181/20
குடுமி நெற்றி நெடு மா தோகை – அகம் 194/11
நெற்றி சேவல் அற்றம் பார்க்கும் – அகம் 367/12
கவிர் பூ நெற்றி சேவலின் தணியும் – புறம் 326/6
புல்வாய் இரலை நெற்றி அன்ன – புறம் 374/2
நின்றனவும் திரிந்தன மேல் நிவந்த கொழும் கடை புருவம் நெற்றி முற்ற – கம்.பால:6 14/3
நீள் இரும் களங்கம் நீக்கி நிரை மணி மாட நெற்றி
சாளரம்-தோறும் தோன்றும் சந்திர உதயம் கண்டார் – கம்.பால:10 14/3,4
நெருங்கு அயில் எயிற்று அனைய செம் மயிரின் நெற்றி
பொரும் குலிகம் அப்பியன போர் மணிகள் ஆர்ப்ப – கம்.பால:15 25/1,2
வில் தங்கு புருவம் நெற்றி வெயர் வர பசலை விம்மி – கம்.பால:21 13/1
நிழல் பொலி கணிச்சி மணி நெற்றி உமிழ் செம் கண் – கம்.ஆரண்:3 41/3
நீளுறு மேருவின் நெற்றி முற்றிய – கம்.ஆரண்:4 7/3
நெற்றி பிறையாள் முனம் நின்றிடலும் – கம்.ஆரண்:11 48/1
நகை எரி கற்றை நெற்றி நாவி தோய்ந்து அனைய ஓதி – கம்.சுந்:2 179/1
அவிர் மதி நெற்றி ஆக அந்தி வான் ஒக்கின்றாரும் – கம்.சுந்:2 180/4
பெரு நாள் நிற்பின் அவன் நெற்றி பெற்றித்து ஆக பெறும் மன்னோ – கம்.சுந்:4 56/4
உரும் ஒத்த முழக்கின் செம் கண் வெள் எயிற்று ஓடை நெற்றி
பருமித்த கிரியின் தோன்றும் வேழமும் பதுமத்து அண்ணல் – கம்.சுந்:8 4/1,2
நின்ற வன் திசை நெடும் களி யானையின் நெற்றி
மின் திணிந்தன ஓடையின் வீர பட்டத்தர் – கம்.சுந்:9 18/3,4
கொற்றவன் நெற்றி கண்ணின் வன்னியும் குளிர்ந்த அன்றே – கம்.சுந்:12 124/4
நின்றனன் நீலன் என்பான் குண திசை வாயில் நெற்றி – கம்.யுத்1:13 6/4
நெற்றி மேலும் நெடும் கரத்து எற்றலும் – கம்.யுத்2:15 78/3
நெற்றி மேல் மற்று அ நீலன் நெடும் கையால் – கம்.யுத்2:15 88/3
கூழையின் நெற்றி நின்றானை கூடினான் – கம்.யுத்2:15 118/4
சூழியில் பட்ட நெற்றி களிற்றொடும் துரந்த தேரின் – கம்.யுத்2:16 172/3
பறித்து அவன் நெற்றி முற்ற பரப்பிடை பாகம் உள்ளே – கம்.யுத்2:16 192/3
முளை பிறை நெற்றி வான மடந்தையர் முன்னும் பின்னும் – கம்.யுத்2:17 6/3
நேமியின் விசையின் செல்வான் நிடதத்தின் நெற்றி உற்றான் – கம்.யுத்3:24 46/4
சிலை நிகர் புருவம் நெற்றி குனித்தன விளர்த்த செ வாய் – கம்.யுத்3:25 7/4
நிலையின் மாதிரத்து நின்ற யானையும் நெற்றி கண்ணன் – கம்.யுத்3:29 35/1
தூசியொடு நெற்றி இரு கையினொடு பேர் அணி கடை குழை தொகுத்து – கம்.யுத்3:31 139/1
பொன்னின் ஓடை மின் பிறழ் நெற்றி புகர் வேழம் – கம்.யுத்4:33 11/1
பிறை கொழுந்து அனைய நெற்றி பெய் வளை மகளிர் மெய்யை – கம்.யுத்4:42 9/3

மேல்


நெற்றி-மேல் (1)

நெற்றி-மேல் ஒரு நூறு நெடும் கணை – கம்.யுத்2:19 125/1

மேல்


நெற்றி-மேலும் (2)

அங்கதன் நெற்றி-மேலும் தோளினும் ஆகத்துள்ளும் – கம்.யுத்2:18 198/1
நெற்றி-மேலும் உயர் தோளின்-மேலும் நெடு மார்பின்-மேலும் நிமிர் தாளினும் – கம்.யுத்2:19 86/1

மேல்


நெற்றிய (1)

பிறை பற்றிய எனும் நெற்றிய பிழை அற்றன பிறழ – கம்.யுத்2:18 141/1

மேல்


நெற்றியர் (2)

நீடிய உயிர்ப்பினர் நெரிந்த நெற்றியர்
தோடு அவிழ் கோதையும் துறந்த கூந்தலர் – கம்.பால:14 21/2,3
நிழல் உறு பூணினர் நெறித்த நெற்றியர்
அழல் உறு குஞ்சியர் அமரை வேட்டு உவந்து – கம்.ஆரண்:7 43/2,3

மேல்


நெற்றியாக (1)

நெய் சுடர் விளக்கின் தோன்றும் நெற்றியே நெற்றியாக
மொய் மயிர் சேனை பொங்க முரண் அயில் உகிர்வாள் மொய்த்த – கம்.சுந்:8 21/2,3

மேல்


நெற்றியால் (1)

தாழும் மா மழை தவழும் நெற்றியால்
சூழி யானை போல் தோன்றும் மால் வரை – கம்.பால:6 24/1,2

மேல்


நெற்றியாள் (1)

வகிர் மதி நெற்றியாள் மழை கண் ஆலி வந்து – கம்.பால:19 44/2

மேல்


நெற்றியான் (1)

நெரிந்தது அன்ன புருவத்து நெற்றியான்
சொரிந்த சோரி தன் வாய் வர தூங்குவான் – கம்.யுத்2:16 57/3,4

மேல்


நெற்றியான்-தன் (1)

விழி தரும் நெற்றியான்-தன் வெள்ளி வெற்பு எடுத்த தோட்கு – கம்.ஆரண்:12 83/3

மேல்


நெற்றியில் (5)

நீட்டினன் தேவர்_கோன் கை நெற்றியில் கண்ணன் வெற்றி – கம்.பால:24 30/2
கண்ணின் கடை தீ உக நெற்றியில் கற்றை நாற – கம்.அயோ:4 112/1
பட்டம் நெற்றியில் சுற்றிய போல்வன பாராய் – கம்.அயோ:10 8/4
எரிந்த வெம் கணை நெற்றியில் படு-தொறும் யானை – கம்.யுத்2:16 215/1
நெற்றியில் நின்று ஒளி நெடிது இமைப்பன – கம்.யுத்2:16 285/1

மேல்


நெற்றியின் (10)

கும்பம் உற்ற உயர் நெற்றியின் விசித்து ஒளி குலாம் – கம்.ஆரண்:1 12/2
நெடிய வன் கட கரி புரண்ட நெற்றியின்
இடியொடு முறிந்து வீழ் சிகரம் என்னவே – கம்.ஆரண்:7 116/3,4
வீர சூடிகை நெற்றியின் அயல் இட்டு விசித்தார் – கம்.சுந்:9 17/4
நெற்றியின் அரக்கர்_பதி செல்ல நெறி நல் நூல் – கம்.யுத்1:9 5/1
நின்று மேரு நெடு மதில் நெற்றியின்
வென்றி வானர வீரர் விசைத்த கல் – கம்.யுத்2:15 23/1,2
சேட்டு அகல் நெற்றியின் இரண்டு சேர்த்தினான் – கம்.யுத்2:16 282/4
நெற்றியின் நெடும் கணை ஒளிர நின்றவன் – கம்.யுத்2:16 283/2
நெற்றியின் தலை இரண்டு மார்பிடை ஓர் அஞ்சு நஞ்சு என நிறுத்தினான் – கம்.யுத்2:19 71/3
நேமியும் குலிச வேலும் நெற்றியின் நெருப்பு கண்ணான் – கம்.யுத்3:28 52/1
நெற்றியின் அழலும் செம் கண் நீறு அணி கடவுள் நீடு – கம்.யுத்4:41 23/1

மேல்


நெற்றியினை (1)

நெரிந்த புருவங்கள் நெடு நெற்றியினை முற்ற – கம்.ஆரண்:10 47/3

மேல்


நெற்றியும் (2)

தூசியும் இரண்டு கையும் நெற்றியும் சுருண்டு நீர்-மேல் – கம்.யுத்2:18 209/3
பத்து நெற்றியும் சுற்றிய பேர் எழில் படைக்க – கம்.யுத்4:35 14/4

மேல்


நெற்றியே (1)

நெய் சுடர் விளக்கின் தோன்றும் நெற்றியே நெற்றியாக – கம்.சுந்:8 21/2

மேல்


நெற்றின் (1)

இரு மருப்பு உறழும் நெடு மாண் நெற்றின்
பைம் பயறு உதிர்த்த கோதின் கோல் அணை – புறம் 297/2,3

மேல்


நெற்று (6)

வாகை வெண் நெற்று ஒலிக்கும் – குறு 7/5
நெற்று விளை உழிஞ்சில் வற்றல் ஆர்க்கும் – குறு 39/2
அத்த வாகை அமலை வால் நெற்று
அரி ஆர் சிலம்பின் அரிசி ஆர்ப்ப – குறு 369/1,2
வாடல் உழுஞ்சில் விளை நெற்று அம் துணர் – அகம் 45/1
ஊழ்-உறு விளை நெற்று உதிர காழியர் – அகம் 89/7
சுடர் பூ கொன்றை ஊழ்-உறு விளை நெற்று
அறை மிசை தாஅம் அத்த நீள் இடை – அகம் 115/11,12

மேல்


நெறி (348)

அறியாமையின் நெறி திரிந்து ஒராஅது – பொரு 58
நூல் நெறி மரபின் பண்ணி ஆனாது – சிறு 230
பல் எருத்து உமணர் பதி போகு நெடு நெறி
எல்-இடை கழியுநர்க்கு ஏமம் ஆக – பெரும் 65,66
குறு நெறி கொண்ட கூந்தல் ஆய்_மகள் – பெரும் 162
வியல் நாள்_மீன் நெறி ஒழுக – மது 6
நெறி அறிந்த கடி வாலுவன் – மது 36
அரசியல் பிழையாது அற நெறி காட்டி – மது 191
அற நெறி பிழையா அன்பு உடை நெஞ்சின் – மது 472
அற நெறி பிழையாது ஆற்றின் ஒழுகி – மது 500
இயல் நெறி மரபின் நின் வாய்மொழி கேட்ப – மது 774
எடுத்து நிறுத்து அன்ன இட்டு அரும் சிறு நெறி
தொடுத்த வாளியர் துணை புணர் கானவர் – மலை 16,17
அமைவர பண்ணி அருள் நெறி திரியாது – மலை 38
வறிது நெறி ஒரீஇ வலம் செயா கழி-மின் – மலை 202
முழு நெறி அணங்கிய நுண் கோல் வேரலோடு – மலை 223
நிரை செலல் மெல் அடி நெறி மாறுபடுகுவிர் – மலை 241
நெறி கெட கிடந்த இரும் பிணர் எருத்தின் – மலை 246
கானக பட்ட செம் நெறி கொள்-மின் – மலை 258
நிலை பெய்து இட்ட மால்பு நெறி ஆக – மலை 316
கண நிரை கிளர்க்கும் நெடு நெறி சகடம் – நற் 4/9
புலி பார்த்து உறையும் புல் அதர் சிறு நெறி
யாங்கு வல்லுநள்-கொல் தானே யான் தன் – நற் 29/5,6
அதர் பார்த்து அல்கும் அஞ்சுவரு நெறி இடை – நற் 33/7
காம்பு தலைமணந்த கல் அதர் சிறு நெறி
உறு பகை பேணாது இரவின் வந்து இவள் – நற் 55/2,3
ஆர் இருள் கடுகிய அஞ்சுவரு சிறு நெறி
வாரற்க தில்ல தோழி சாரல் – நற் 85/6,7
அம் பகை நெறி தழை அணி பெற தைஇ – நற் 96/8
நோக்கு அரும் சிறு நெறி நினையுமோரே – நற் 104/12
கல் சேர் சிறு நெறி மல்க தாஅம் – நற் 113/3
அம் பகை நெறி தழை அணிபெற தைஇ – நற் 123/7
மை படு சிறு நெறி எஃகு துணை ஆக – நற் 168/9
நெறி கிளர் ஈங்கை பூவின் அன்ன – நற் 181/4
நெடு நெறி ஒழுகை நிலவு மணல் நீந்தி – நற் 183/3
கவி குளம்பு பொருத கல் மிசை சிறு நெறி
இரவலர் மெலியாது ஏறும் பொறையன் – நற் 185/5,6
கை புனை சிறு நெறி வாங்கி பையென – நற் 222/3
கண் அழிந்து உலறிய பன் மர நெடு நெறி
வில் மூசு கவலை விலங்கிய – நற் 224/9,10
ஆன்றோர் செல் நெறி வழாஅ – நற் 233/8
காமர் சிறுகுடி செல் நெறி வழியின் – நற் 239/5
இயங்குநர் மடிந்த அயம் திகழ் சிறு நெறி
கடு மா வழங்குதல் அறிந்தும் – நற் 257/8,9
பெரு வரை சிறு நெறி வருதலானே – நற் 261/10
பழங்கண் முது நெறி மறைக்கும் – நற் 302/9
இரை நசைஇ பரிக்கும் மலை முதல் சிறு நெறி
தலை நாள் அன்ன பேணலன் பல நாள் – நற் 332/7,8
கழை கவின் அழிந்த கல் அதர் சிறு நெறி
பரல் அவல் ஊறல் சிறு நீர் மருங்கின் – நற் 333/2,3
வரை சேர் சிறு நெறி வாராதீமே – நற் 336/11
முல்லை தாய கல் அதர் சிறு நெறி
அடையாது இருந்த அம் குடி சீறூர் – நற் 343/1,2
அஞ்சுவரு சிறு நெறி வருதலானே – நற் 353/11
நெடு நெறி ஒழுகை நிரை செல பார்ப்போர் – நற் 354/9
நெறி படு கூழை கார் முதிர்பு இருந்த – நற் 368/5
நெறி இரும் கதுப்பும் நீண்ட தோளும் – நற் 387/1
வயல் வெள் ஆம்பல் உருவ நெறி தழை – நற் 390/4
கூந்தல் ஆம்பல் முழு_நெறி அடைச்சி – குறு 80/1
இறை உற ஓங்கிய நெறி அயல் மராஅத்த – குறு 92/3
குன்று கெழு சிறு நெறி அரிய என்னாது – குறு 151/4
சிறு தலை பிணையின் தீர்ந்த நெறி கோட்டு – குறு 183/3
நெறி இரும் கதுப்பொடு பெரும் தோள் நீவி – குறு 190/1
கல் வரை அயலது தொல் வழங்கு சிறு நெறி
நல் அடி பொறிப்ப தாஅய் – குறு 207/5,6
குறு நடை புள் உள்ளலமே நெறி முதல் – குறு 209/4
இரலை நன் மான் நெறி முதல் உகளும் – குறு 250/2
அய வெள்ளாம்பல் அம் பகை நெறி தழை – குறு 293/5
களிறு வழங்கு சிறு நெறி புதைய தாஅம் – குறு 329/3
ஈர் மணல் மலிர் நெறி சிதைய இழுமென – குறு 351/3
மலை முதல் சிறு நெறி மணல் மிக தாஅய் – குறு 378/2
மதில் கொல் யானையின் கதழ்பு நெறி வந்த – ஐங் 78/2
நெறி மருப்பு எருமை நீல இரும் போத்து – ஐங் 91/1
நெறி விலங்கு அதர கானத்தானே – ஐங் 355/5
அற நெறி இது என தெளிந்த என் – ஐங் 371/4
கல் உடை நெடு நெறி போழ்ந்து சுரன் அறுப்ப – பதி 19/2
ஆண்டலை வழங்கும் கான் உணங்கு கடு நெறி
முனை அகன் பெரும் பாழ் ஆக மன்னிய – பதி 25/8,9
காடு உறு கடு நெறி ஆக மன்னிய – பதி 26/11
தொடர்ந்த குவளை தூ நெறி அடைச்சி – பதி 27/2
நெறி படு மருப்பின் இரும் கண் மூரியொடு – பதி 67/15
நெறி செறி வெறி-உறு முறல் விறல் வணங்கு அணங்கு வில் – பரி 1/18
நெறி நீர் அருவி அசும்பு உறு செல்வம் – பரி 8/128
இடை நெறி தாக்கு-உற்றது ஏய்ப்ப அடல் மதுரை – பரி 11/48
நெறி நிமிர் நுடங்கு அழல் பேணிய சிறப்பின் – பரி 11/85
நெஞ்சத்தை நீத்தாள் நெறி செல்வான் பின் நிறை – பரி 12/53
நெறி மணல் நேடினர் செல்ல சொல் ஏற்று – பரி 20/43
மணி மருள் தகை வகை நெறி செறி ஒலி பொலி – பரி 23/60
மறுமுறை யானும் இயைக நெறி மாண்ட – பரி 25/3
நெறி மயக்கு-உற்ற நிரம்பா நீடு அத்தம் – கலி 12/7
நீல் இதழ் உண்கணாய் நெறி கூந்தல் பிணி விட – கலி 33/28
நெறி அறி செறி குறி புரி திரிபு அறியா அறிவனை முந்துறீஇ – கலி 39/47
பொன் அகை தகை வகிர் வகை நெறி வயங்கிட்டு – கலி 55/2
சார் சார் நெறி தாழ் இரும் கூந்தல் நின் பெண்டிர் எல்லாம் – கலி 97/28
நீள் நீர் நெறி கதுப்பு வாரும் அறல் ஆக – கலி 98/14
திறம் வேறு செய்தியின் நூல் நெறி பிழையாது – கலி 99/3
நேர் இதழ் நிரை நிரை நெறி வெறி கோதையர் அணி நிற்ப – கலி 105/26
அரு நெறி ஆயர்_மகளிர்க்கு – கலி 114/20
மறி திரை வருந்தாமல் கொண்டு ஆங்கு நெறி தாழ்ந்து – கலி 121/21
நல் அற நெறி நிறீஇ உலகு ஆண்ட அரசன் பின் – கலி 129/4
அல்லது மலைந்திருந்து அற நெறி நிறுக்கல்லா – கலி 129/5
நிரை களிறு இடைபட நெறி யாத்த இருக்கை போல் – கலி 132/5
கொடை தக்காய் நீ ஆயின் நெறி அல்லா கதி ஓடி – கலி 136/11
ஒதுக்கு அரிய நெறி என்னார் ஒண் பொருட்கு அகன்றவர் – கலி 150/16
நெறி கெட விலங்கிய நீயிர் இ சுரம் – அகம் 8/17
அறு நீர் அம்பியின் நெறி முதல் உணங்கும் – அகம் 29/18
நெறி இரும் கதுப்பின் என் பேதைக்கு – அகம் 35/17
விடு நெறி ஈர் மணல் வாரணம் சிதர – அகம் 64/9
கல் ஊர்பு இழிதரும் புல் சாய் சிறு நெறி
காடு மீக்கூறும் கோடு ஏந்து ஒருத்தல் – அகம் 65/15,16
உள்ளுநர் உட்கும் கல் அடர் சிறு நெறி
அருள் புரி நெஞ்சமொடு எஃகு துணை ஆக – அகம் 72/17,18
கல் நெறி படர்குவர் ஆயின் நன் நுதல் – அகம் 75/9
நெறி அயல் மராஅம் ஏறி புலம்பு கொள – அகம் 81/8
செரு செய் யானை செல் நெறி வினாஅய் – அகம் 82/12
நெறி செல் வம்பலர் உவந்தனர் ஆங்கண் – அகம் 107/6
நெறி செல் வம்பலர் கொன்ற தெவ்வர் – அகம் 113/18
நெறி அயல் திரங்கும் அத்தம் வெறி கொள – அகம் 119/7
சொரி புறம் உரிஞிய நெறி அயல் மரா அத்து – அகம் 121/8
வரை செறி சிறு நெறி நிரைபு உடன் செல்லும் – அகம் 123/3
கயிற்று புறத்து அன்ன கல் மிசை சிறு நெறி
மாரி வானம் தலைஇ நீர் வார்பு – அகம் 128/11,12
நெறி கெட வீழ்ந்த துன் அரும் கூர் இருள் – அகம் 138/16
நெறி படு கவலை நிரம்பா நீள் இடை – அகம் 147/8
சிறு பல் இயத்தின் நெடு நெறி கறங்க – அகம் 154/3
கழனி ஆம்பல் முழு_நெறி பைம் தழை – அகம் 156/9
அஞ்சு வரு நெறி இடை தமியர் செல்-மார் – அகம் 157/9
மான் அதர் சிறு நெறி வருதல் நீயே – அகம் 168/14
ஒருங்கு பிணித்து இயன்ற நெறி கொள் ஐம்பால் – அகம் 177/5
கதிர் கதம் கற்ற ஏ கல் நெறி இடை – அகம் 177/8
அறன் நெறி பிழையா திறன் அறி மன்னர் – அகம் 188/4
கனை இருள் பரந்த கல் அதர் சிறு நெறி
தேராது வரூஉம் நின்-வயின் – அகம் 202/13,14
மான் அதர் மயங்கிய மலை முதல் சிறு நெறி
வெய்து இடை-உறாஅது எய்தி முன்னர் – அகம் 203/13,14
கூப்பிடூஉ உகளும் குன்றக சிறு நெறி
கல் பிறங்கு ஆரிடை விலங்கிய – அகம் 205/22,23
பகை மிகு கவலை செல் நெறி காண்-மார் – அகம் 257/13
அரவு இரை தேரும் அஞ்சுவரு சிறு நெறி
இரவின் எய்தியும் பெறாஅய் அருள் வர – அகம் 258/10,11
நெறி இரும் கதுப்பின் கோதையும் புனைக – அகம் 269/2
மின் ஒளிர் எஃகம் செல் நெறி விளக்க – அகம் 272/5
நூல் நெறி நுணங்கிய கால் நவில் புரவி – அகம் 314/8
கூழையும் குறு நெறி கொண்டன முலையும் – அகம் 315/1
அரி மலர் ஆம்பல் மேய்ந்த நெறி மருப்பு – அகம் 316/2
இர வழங்கு சிறு நெறி தமியை வருதி – அகம் 318/4
செம் மணல் சிறு நெறி கம்மென வரிப்ப – அகம் 345/17
புலவு புலி புரண்ட புல் சாய் சிறு நெறி
பயில் இரும் கானத்து வழங்கல் செல்லாது – அகம் 357/6,7
நெடு நெறி குதிரை கூர் வேல் அஞ்சி – அகம் 372/9
சிறு புல் உணவு நெறி பட மறுகி – அகம் 377/2
அறியாய் வாழி தோழி நெறி குரல் – அகம் 389/1
ததர் கோல் உமணர் பதி போகு நெடு நெறி
கண நிரை வாழ்க்கை தான் நன்று-கொல்லோ – அகம் 390/3,4
நாஅல் வேத நெறி திரியினும் – புறம் 2/18
அற நெறி முதற்றே அரசின் கொற்றம் – புறம் 55/12
கூம்பு அவிழ் முழு_நெறி புரள்வரும் அல்குல் – புறம் 116/2
வறிது பெயர்குநர் அல்லர் நெறி கொள – புறம் 124/3
பிறரும் சான்றோர் சென்ற நெறி என – புறம் 134/3
அரு விடர் சிறு நெறி ஏறலின் வருந்தி – புறம் 135/2
நெறி கொள் வரி குடர் குனிப்ப தண்ணென – புறம் 160/6
அறிவு உடை வேந்தன் நெறி அறிந்து கொளினே – புறம் 184/5
அறம் அற கண்ட நெறி மாண் அவையத்து – புறம் 224/4
நிலன் அளப்பு அன்ன நில்லா குறு நெறி
வண் பரி புரவி பண்பு பாராட்டி – புறம் 301/12,13
மானம் நேர்ந்து அறம் நோக்கி மனு நெறி
போன தண் குடை வேந்தன் புகழ் என – கம்.பால:1 5/1,2
குற்ற பாகு கொழிப்பன கோள் நெறி
கற்றிலாத கரும் கண் நுளைச்சியர் – கம்.பால:2 30/1,2
நெறி கடந்து பரந்தன நீத்தமே – கம்.பால:2 40/1
நூல் நெறி நடக்கும் செவ்வையின் யார்க்கும் நோக்க_அரும் காவலின் வலியின் – கம்.பால:3 10/2
நல் நெறி விலக்கும் பொறி என எறியும் கராத்தது நவிலல் உற்றது நாம் – கம்.பால:3 13/4
அம்ம ஈது இது என அகலும் நீள் நெறி
செம்மை சேர் முனிவரன் தொடர சென்றனர் – கம்.பால:5 42/2,3
ஏகி அரு நெறி நீங்கி உரோமபதன் திருநாட்டை எதிர்ந்தான் அன்றே – கம்.பால:5 55/4
சென்று வந்து எதிர் தொழும் செம் நெறி செல்வரோடு – கம்.பால:7 4/2
முன்னிய நல் நெறி நூலவர் முன்வந்து – கம்.பால:8 18/2
இயற்கை நெறி முறையாலே இந்திரற்கும் இடர் இயற்றி – கம்.பால:12 12/2
நினைந்த முனி பகர்ந்த எலாம் நெறி உன்னி அறிவனும் தன் – கம்.பால:13 25/1
தேர்கிலான் நெறி அந்தரில் சென்று ஒரு – கம்.பால:14 30/3
அம்மையினொடு இம்மையை அறிந்து நெறி செல்லும் – கம்.பால:15 21/3
துன்றி நெறி பங்கிகள் துளங்க அழலோடும் – கம்.பால:15 24/1
ஒக்க நெறி உய்ப்பவர் உரைத்த குறி கொள்ளா – கம்.பால:15 26/1
கடை உற நல் நெறி காண்கிலாதவர்க்கு – கம்.பால:19 67/1
அடா நெறி அறைதல்செல்லா அரு மறை அறைந்த நீதி – கம்.பால:20 1/1
விடா நெறி புலமை செங்கோல் வெண்குடை வேந்தர்_வேந்தன் – கம்.பால:20 1/2
ஏ வரும் சிலையினான் எதிர் வரும் நெறி எலாம் – கம்.பால:20 12/2
அருளான் நெறி ஓடும் அவாவதுவோ – கம்.பால:23 9/2
நினையாய் ஒரு கால் நெடிதோ நெறி தான் – கம்.பால:23 16/1
தோய்ந்த நூல் மார்பினர் சுற்ற தொல் நெறி
வாய்ந்த நல் வேள்விக்கு வசிட்டன் மை அற – கம்.பால:23 83/2,3
பண்டு உள மறை நெறி பரவி செய்தனன் – கம்.பால:23 84/4
ஆனா மறை நெறி ஆசிகள் முனி கோசிகன் அருளி – கம்.பால:24 1/3
மாகம் மணி அணி தேரொடு நின்றான் நெறி வந்தான் – கம்.பால:24 5/4
நின்றே நெறி உணர்வான் ஒரு நினைவாளனை அழையா – கம்.பால:24 6/1
சமைய பெரிது உடையான் நெறி தள்ளுற்று இடை தளரும் – கம்.பால:24 14/2
உய்யல் ஆவது ஓர் நெறி புக உதவிட வேண்டும் – கம்.அயோ:1 61/4
நிருபர் கேண்-மின்கள் இராமற்கு நெறி முறைமையினால் – கம்.அயோ:1 73/3
நினையும் நீதி நெறி கடவான் எனில் – கம்.அயோ:2 26/3
நீதி அல்லவும் நெறி முறை அல்லவும் நினைந்தாய் – கம்.அயோ:2 74/3
நாயகன் எனை நல் நெறி உய்ப்பதற்கு – கம்.அயோ:4 6/3
நிரை ஆர் கலையின் கடலே நெறி ஆர் மறையின் நிலையே – கம்.அயோ:4 32/2
வளையா வரும் நல் நெறி நின் அறிவு ஆகும் அன்றே – கம்.அயோ:4 125/2
தோன்றா நெறி வாழ் துணை தம்முனை போர் தொலைத்தோ – கம்.அயோ:4 134/2
நிறை மக உடையவர் நெறி செல் ஐம்பொறி – கம்.அயோ:4 190/1
நெய்ம் மறந்தன நெறி அறிஞர் யாவரும் – கம்.அயோ:4 205/3
பூட்டினன் புரவி அ புரவி போம் நெறி
காட்டினன் காட்டி தன் கல்வி மாட்சியால் – கம்.அயோ:5 46/2,3
நெறி இரும் கூந்தல் நங்கை சீறடி நீர் கொப்பூழின் – கம்.அயோ:6 5/2
வேறு சென்ற நெறி காணார் விம்மாநின்ற உவகையராய் – கம்.அயோ:6 35/2
சித்திர கூடத்தின் செல் நெறி பகர் என்ன – கம்.அயோ:8 35/2
நெறி இடு நெறி வல்லேன் நேடினென் வழுவாமல் – கம்.அயோ:8 36/1
நெறி இடு நெறி வல்லேன் நேடினென் வழுவாமல் – கம்.அயோ:8 36/1
ஏயின செய வல்லேன் இருளினும் நெறி செல்வேன் – கம்.அயோ:8 37/4
செல்லுவென் நெறி தூரம் செறி புனல் தர வல்லேன் – கம்.அயோ:8 38/2
திணி மரம் நிறை கானில் சேணுறு நெறி சென்றார் – கம்.அயோ:8 44/4
மூடிய களி மன்ன முடுகின நெறி காணா – கம்.அயோ:9 13/2
பொன் திணி திரள் தோளான் போயினன் நெறி போதும் – கம்.அயோ:9 19/2
உடையினன் மயிர் நாலும் உருவினன் நெறி பேணும் – கம்.அயோ:9 21/3
புனையும் வற்கலை பொற்பினர் நெடு நெறி போனார் – கம்.அயோ:9 38/2
நினையும் தேவர்க்கும் நமக்கும் ஒத்து ஒரு நெறி நின்ற – கம்.அயோ:10 1/1
கடுவன் மா தவர்க்கு அரு நெறி காட்டுவ காணாய் – கம்.அயோ:10 30/4
கூறின நெறி முறை குயிற்றி குங்கும – கம்.அயோ:10 46/2
தேவி நீத்து அரும் சேண் நெறி சென்றிட – கம்.அயோ:11 26/3
மனக்கு உறு நெறி செலும் வள்ளியோய் மறந்து – கம்.அயோ:11 48/3
உனக்கு உறு நெறி செலல் ஒழுக்கின்-பாலதோ – கம்.அயோ:11 48/4
அழைத்தவன் அற நெறி அந்தணாளரில் – கம்.அயோ:11 98/2
அஃகல்_இல் அற நெறி ஆக்கியோன் பொருள் – கம்.அயோ:11 104/3
பழி வரு நெறி படர் பதகன் ஆக யான் – கம்.அயோ:11 105/4
நின்று நான்மறை நெறி செய் நீர்மையான் – கம்.அயோ:11 130/4
கடை வரும் தீ நெறி கலியின் ஆட்சியோ – கம்.அயோ:12 15/4
நல் நெறி என்னினும் நான் இ நானில – கம்.அயோ:12 17/1
தொல் நெறி முறைமையின் சூட்டி காண்டிரால் – கம்.அயோ:12 17/4
நிலை பெற நிலை நெறி நிறுத்தலால் நெடு – கம்.அயோ:12 44/2
ஈண்டிய நெறி என தானும் ஏகினான் – கம்.அயோ:12 58/2
நின் காணும் உள்ளத்தான் நெறி எதிர் நின்றனன் என்றான் – கம்.அயோ:13 26/4
கண்டு உணர்ந்து பெயர்கின்றேன் கா-மின்கள் நெறி என்னா – கம்.அயோ:13 31/3
நெடும் சுவர் கொடியும் யாவும் நெறி வரு முறையின் நீக்கி – கம்.அயோ:13 52/2
நிறைந்தாளை உரை என்ன நெறி திறம்பா தன் மெய்யை நிற்பது ஆக்கி – கம்.அயோ:13 67/2
ஏக நின்ற நெறி எல்லை கடிது ஏறி இனிதின் – கம்.ஆரண்:1 41/1
நீ ஆதி முதல் தாதை நெறி முறையால் ஈன்று எடுத்த – கம்.ஆரண்:1 52/3
தந்தான் உறையும் நெறி தந்தனனால் – கம்.ஆரண்:2 16/2
மறுகா நெறி எய்துவென் வான் உடையாய் – கம்.ஆரண்:2 20/4
நீந்த அரிய நெடும் கருணைக்கு எல்லாம் நிலயமே வேதம் நெறி முறையின் நேடி – கம்.ஆரண்:2 27/2
போதலை மருவினன் ஒரு நெறி புகலா – கம்.ஆரண்:2 42/3
போவது கருதும் அ அரு நெறி புக்கான் – கம்.ஆரண்:2 43/4
நெருக்கவும் யாம் படர் நெறி அலா நெறி – கம்.ஆரண்:3 12/3
நெருக்கவும் யாம் படர் நெறி அலா நெறி
துரக்கவும் அரும் தவ துறையுள் நீங்கினேம் – கம்.ஆரண்:3 12/3,4
சொல்லிய அற நெறி துறையும் நீங்கினெம் – கம்.ஆரண்:3 13/3
அறம் தவா நெறி அந்தணர் தன்மையை – கம்.ஆரண்:3 19/1
படரும் சில் நெறி பைப்பய நீங்கினார் – கம்.ஆரண்:3 27/2
ஏகு நெறி யாது என மிதித்து அடியின் ஏறி – கம்.ஆரண்:3 39/2
அந்தணர் அறத்தின் நெறி நின்றனர்கள் ஆனா – கம்.ஆரண்:3 44/2
நீயும் நீங்குதியோ நெறி நீங்கலாய் – கம்.ஆரண்:4 29/4
அவி அக துறைகள் தாங்கி ஐந்திணை நெறி அளாவி – கம்.ஆரண்:5 1/2
கடை குழன்று இடை நெறி கரிய குஞ்சியை – கம்.ஆரண்:6 16/2
நல் நுதல் மகளிர் சிந்தை நல் நெறி பால அல்ல – கம்.ஆரண்:6 37/2
நெறி தாரை செல்லாத நிருதர் எதிர் நில்லாதே நெடிய தேவர் – கம்.ஆரண்:6 129/1
நெறி கொள் மா தவர்க்கு முன்னே நேர்ந்தனென் நிருதர் ஆவி – கம்.ஆரண்:7 60/1
பிடித்த போது நெறி பிழைத்தோர்க்கு எலாம் – கம்.ஆரண்:9 18/3
சேண் உயர் நெறி முறை திறம்பல் இன்றியே – கம்.ஆரண்:10 13/1
நின்றவர் இருந்தவரொடு ஓடு நெறி தேட – கம்.ஆரண்:10 45/2
ஏறு நெறி அந்தணர் இயம்ப உலகு எல்லாம் – கம்.ஆரண்:10 56/2
பறையும் துணை அன்னது பல் நெறி போய் – கம்.ஆரண்:11 54/3
சேண் நெறி வந்தது ஓர் வருத்த செய்கையன் – கம்.ஆரண்:12 21/2
அனக மா நெறி படர் அடிகள் நும் அலால் – கம்.ஆரண்:12 39/1
நினைத்திலிர் அற நெறி நினைக்கிலாதவர் – கம்.ஆரண்:12 50/3
தூயவர் அல்லர் சொல்லின் தொல் நெறி தொடர்ந்தோர் என்றாள் – கம்.ஆரண்:12 52/2
இயற்கையின் நிற்பது அல்லால் இயற்றல் ஆம் நெறி என் என்றான் – கம்.ஆரண்:12 53/4
சொல்லிய அற நெறி தொடர்ந்த தோழமை – கம்.ஆரண்:13 49/2
பூமி மேல் அவன் தேர் சென்ற நெடு நெறி போனார் – கம்.ஆரண்:13 77/4
நின்று பின்னரும் நெடு நெறி கடந்து உடன் நிமிர – கம்.ஆரண்:13 86/1
நெறி கொள் கானகம் மறைதர நிருதர்_கோன் நெஞ்சின் – கம்.ஆரண்:13 87/3
பொருது தாதையை இத்தனை நெறி கொடு போனான் – கம்.ஆரண்:13 91/3
பாங்கும் நீள் நெறி பார்த்தனளோ எனும் – கம்.ஆரண்:14 10/2
நின்றானை கண்டான் நெறி நின்றார் நேர் நின்றான் – கம்.ஆரண்:15 49/4
நினைவு அரிது ஆயற்கு ஒத்த நெறி எலாம் நினைந்து சொன்னாள் – கம்.ஆரண்:16 6/4
நீடு நீர் முன்னை நூல் நெறி முறையின் நேமி தாள் – கம்.கிட்:1 37/2
சோலை ஏய் மலை தழுவு கான நீள் நெறி தொலைய – கம்.கிட்:1 42/2
தென் புலத்து அன்றி மீளா நெறி உய்க்கும் தேவரோ-தாம் – கம்.கிட்:2 13/2
ஏக வேண்டும் இ நெறி என இனிது கொண்டு ஏகி – கம்.கிட்:4 1/1
குரக்கு_இனத்து அரசை கொல்ல மனு நெறி கூறிற்று உண்டோ – கம்.கிட்:7 85/2
வீரம் ஆவதும் கல்வியின் மெய் நெறி
வாரம் ஆவதும் மற்று ஒருவன் புணர் – கம்.கிட்:7 105/2,3
மணமும் இல்லை மறை நெறி வந்தன – கம்.கிட்:7 111/1
கலங்கலா அற நல் நெறி காண்டலின் – கம்.கிட்:7 113/2
நின்ற நல் நெறி நீ அறியா நெறி – கம்.கிட்:7 117/3
நின்ற நல் நெறி நீ அறியா நெறி
ஒன்றும் இன்மை உன் வாய்மை உணர்த்துமால் – கம்.கிட்:7 117/3,4
மக்களும் விலங்கே மனுவின் நெறி
புக்கவேல் அ விலங்கும் புத்தேளிரே – கம்.கிட்:7 118/3,4
அறை கழல் இராமன் ஆகி அற நெறி நிறுத்த வந்தது – கம்.கிட்:7 137/3
நிற்கின்ற செல்வம் வேண்டி நெறி நின்ற பொருள்கள் எல்லாம் – கம்.கிட்:7 138/1
நெறி இகழ்ந்து யான் ஓர் தீமை இழைத்தலால் உணர்ச்சி நீண்டு – கம்.கிட்:9 12/2
நெறி பட கண்கள் பொங்கி நீர் வர நெடிது தாழ்ந்து – கம்.கிட்:9 25/3
திறத்து உறை நல் நெறி திறம்பல் உண்டு எனின் – கம்.கிட்:10 100/3
அ நெறி பருவம் வந்து நணுகிற்று ஆதலால் – கம்.கிட்:10 110/2
நீறு சென்று நெடு நெறி நீங்கிட – கம்.கிட்:11 10/2
நினையும் வீரன் அ நீள் நெறி நோக்கலன் – கம்.கிட்:11 41/3
நீ உடன் கொணருதி நெறி வலோய் என – கம்.கிட்:11 117/2
ஈண்டு சேனை பால் எறி கடல் நெறி படர்ந்து என்ன – கம்.கிட்:12 31/4
நின்று இனி பல பேசி என்னோ நெறி
சென்று இழைப்பன சிந்தனை செய்க என்றான் – கம்.கிட்:13 4/3,4
பேர் இருள் பிழம்பு தோய்த்து நெறி உறீஇ பிறங்கு கற்றை – கம்.கிட்:13 59/2
ஐயன் அ கணத்தினில் அகலும் நீள் நெறி
கையினில் தடவி வெம் காலின் ஏகினான் – கம்.கிட்:14 28/3,4
செறிந்து சடை உற்றன தலத்தில் நெறி செல்ல – கம்.கிட்:14 47/2
நூல்முகம் நுனிந்த நெறி நூறு வர நொய்தா – கம்.கிட்:14 56/1
என்றலும் வணங்கி இருள் ஏகும் நெறி எ நாள் – கம்.கிட்:14 61/1
மெய் உளது மேல் உலகம் ஏறும் நெறி காணேன் – கம்.கிட்:14 63/2
உய்யும் நெறி உண்டு உதவுவீர் எனின் உபாயம் – கம்.கிட்:14 63/3
குன்று புரை தோளவர் எழுந்து நெறி கொண்டார் – கம்.கிட்:14 70/3
அறம் கொள் சிந்தையார் நெறி செல் ஆய்வினால் – கம்.கிட்:15 5/3
விலங்கும் வீடு உறுகின்றன மெய் நெறி
புலன் கொள்வார்கட்கு அனையது பொய்க்குமோ – கம்.கிட்:15 36/3,4
மேய செல்வரை மேவினர் மெய் நெறி
நாயகன் தனை நாளும் வணங்கிய – கம்.கிட்:15 37/2,3
இன்னல் செய்யும் நெறி அரிது ஏகுவார் – கம்.கிட்:15 46/4
நின்று இசைக்கும் நெடு நெறி நீங்கினார் – கம்.கிட்:15 53/4
நீள் வானகத்தினிடை ஏகு நெறி நேரா – கம்.சுந்:1 67/2
வந்து ஒத்தும் நிருத மாக்கள் விளம்பின நெறி வழாமை – கம்.சுந்:2 104/3
புரியும் நல் நெறி முனிவரும் புலவரும் புகல் இலா பொறைகூர – கம்.சுந்:2 191/1
மடியா நெறி வந்து வளம் புகுதும் – கம்.சுந்:4 9/3
நின்றவன் நிருதன் அல்லன் நெறி நின்று பொறிகள் ஐந்தும் – கம்.சுந்:4 26/2
நடத்தல் அரிது ஆகும் நெறி நாள்கள் சில தாயர்க்கு – கம்.சுந்:4 60/1
பூண்டு அதனை நீங்கி நெறி போதலுறு நாளின் – கம்.சுந்:4 61/2
நெறி கோடு வடக்கு உறும் நினைப்பினில் நிமிர்ந்தான் – கம்.சுந்:6 1/1
தொடர்ந்தன துரந்தன படிந்து நெறி தூர – கம்.சுந்:6 18/2
மந்திர கிழவர் மைந்தர் மதி நெறி அமைச்சர் மக்கள் – கம்.சுந்:10 10/1
கண்டு போயினை நீள் நெறி காட்டிட – கம்.சுந்:12 34/1
திறம் தெரிந்து உலகம் பூண செம் நெறி செலுத்தி தீயோர் – கம்.சுந்:12 76/2
தந்தவன் அன்புக்கு ஆன்ற தவ நெறி உணர்ந்து தக்கோய் – கம்.சுந்:12 107/2
நெருங்கி நீண்டிடு நெறி குழல் சுறு கொள நீங்கி – கம்.சுந்:13 28/3
அ நெறி நெடிது செல்ல அரி_குலத்து அரசனோடும் – கம்.சுந்:14 52/1
நல் நெறி குமரர் போக நயந்து உடன் புணர்ந்த சேனை – கம்.சுந்:14 52/2
நின்று இடைவிடாது நெறி சென்று உற நெருக்கி – கம்.யுத்1:2 55/2
பெற்றும் இலை யான் நெறி பிறந்தும் இலென் என்றான் – கம்.யுத்1:2 60/4
ஆய பெறும் நல் நெறி தம் அறிவு என்று – கம்.யுத்1:3 108/1
புல குறி அற நெறி பொருந்த நோக்கினார் – கம்.யுத்1:4 40/4
அருள் நெறி எய்தி சென்று அடி வணங்கினான் – கம்.யுத்1:4 47/4
தொன் முறை நெறி தெரிந்து அவனும் சொல்லுவான் – கம்.யுத்1:4 69/4
நெறி தரு மாருதி என்னும் நேர் இலா – கம்.யுத்1:4 83/3
நெறி அலது ஆதலின் நிலைக்கலாமையும் – கம்.யுத்1:4 90/2
நிந்தனை நறவமும் நெறி_இல் ஊன்களும் – கம்.யுத்1:4 97/1
தருண மங்கையை மீட்பது ஓர் நெறி தருக என்னும் – கம்.யுத்1:6 2/1
பொருள் நயந்து நல் நூல் நெறி அடுக்கிய புல்லில் – கம்.யுத்1:6 2/2
தீ செலா நெறி பிறிது இன்மையால் திசை – கம்.யுத்1:6 36/3
நெற்றியின் அரக்கர்_பதி செல்ல நெறி நல் நூல் – கம்.யுத்1:9 5/1
தேயும் நெறி மாடு திரை ஊடு விசை செல்ல – கம்.யுத்1:9 8/2
ஓம நெறி வாணர் மறை வாய்மை ஒரு தானே – கம்.யுத்1:9 11/1
மதி நெறி அறிவு சான்ற மாலியவான் நல் வாய்மை – கம்.யுத்1:9 71/1
பொது நெறி நிலையது ஆக புணர்த்துதல் புலமைத்து என்னா – கம்.யுத்1:9 71/2
விதி நெறி நிலையது ஆக விளம்புகின்றோரும் மீண்டு – கம்.யுத்1:9 71/3
செது நெறி நிலையினாரே என்பது தெரிய செப்பும் – கம்.யுத்1:9 71/4
நல் நெறி அறிஞ நோக்காய் நளி நெடும் தெருவின் நாப்பண் – கம்.யுத்1:10 15/1
நெறி புண்டரீகம் அன்ன முகத்தியர்-முன்னே நென்னல் – கம்.யுத்1:14 36/2
நீதியால் வந்தது ஒரு நெடும் தரும நெறி அல்லால் – கம்.யுத்2:16 350/1
சாதியால் வந்த சிறு நெறி அறியான் என் தம்பி – கம்.யுத்2:16 350/2
சேறு ஆடின சேண் நெறி சென்ற எலாம் – கம்.யுத்2:18 24/4
ஈது என்று அறம் மன் நெறி ஆம் என நீ – கம்.யுத்2:18 35/2
தூசு வீசினர் நல் நெறி துன்னினார் – கம்.யுத்2:19 130/4
நெறி கொளும் கூற்றை நோக்கி ஆர் உயிர் நெடிது நீத்தார் – கம்.யுத்2:19 166/4
செம்_புனல் சுவடு நோக்கி இது நெறி என்று தேவர் – கம்.யுத்3:21 30/3
நின்னுடை முன்னர் யான் நெறி இல் நீர்மையான் – கம்.யுத்3:22 40/1
இரக்கமே முதல் தருமத்தின் நெறி ஒன்றும் இல்லா – கம்.யுத்3:22 109/2
நெய் ஆர் ஆடல் கொள்க என்று நிகழ்த்துக என்றான் நெறி இல்லான் – கம்.யுத்3:23 1/4
போதா நெறி எம்மொடு போதுறு நாள் – கம்.யுத்3:23 19/2
நீ அமா நினையாய் மாள நினைத்தியோ நெறி இலாரால் – கம்.யுத்3:23 23/3
பொழுது இறை தாழாது என் சொல் நெறி தர கடிது போதி – கம்.யுத்3:24 23/4
கமையுடை முனிவர் மற்றும் அறன் நெறி கலந்தோர் எல்லாம் – கம்.யுத்3:24 43/2
நின்றிலென் உடன் நெறி படைக்கு நீதியால் – கம்.யுத்3:24 74/1
தரு நெறி தருமமே காட்ட தாழ்க்கிலன் – கம்.யுத்3:24 91/2
செருக்கினர் வலியர் ஆகி நெறி நின்றார் சிதைவர் என்றால் – கம்.யுத்3:26 65/3
நினைப்பின் முன் அயோத்தி எய்தி வரு நெறி பார்த்து நிற்பென் – கம்.யுத்3:26 86/2
வதை தொழில் புரிதி சாப நூல் நெறி மறப்பிலாதாய் – கம்.யுத்3:27 6/4
நிலத்து இயல்பு அன்று வானின் நெறி அன்று நீதி அன்று – கம்.யுத்3:29 59/1
தொல் நெறி தயிலத்தோணி வளர்த்து-மின் என்ன சொன்னான் – கம்.யுத்3:29 61/4
பொதுவுற நோக்கலுற்றான் ஒரு நெறி போக போக – கம்.யுத்3:30 8/2
அழித்தும் ஓர் பிறப்பு உறா நெறி சென்று அண்ம யாம் – கம்.யுத்3:31 176/3
தமிழ் நெறி வழக்கம் அன்ன தனி சிலை வழங்க சாய்ந்தார் – கம்.யுத்4:34 22/2
வருந்தல் நீதி மனு நெறி யாவையும் – கம்.யுத்4:39 1/1
சாதியால் அன்று எனின் தக்கது ஓர் நெறி
போதியால் என்றனன் புலவர் புந்தியான் – கம்.யுத்4:40 55/3,4
விரத நூல் முனிவன் சொன்ன விதி நெறி வழாமை நோக்கி – கம்.யுத்4:42 20/1

மேல்


நெறி-தொறும் (2)

நிற கரும் கழல் அரக்கர்கள் நெறி-தொறும் பொறிகள் – கம்.சுந்:7 38/3
செல்லும் நெறி-தொறும் சென்றன தெறு கால் புரை மறவோன் – கம்.யுத்3:27 106/3

மேல்


நெறி-வயின் (1)

நீதியார் கருணையின் நெறியினார் நெறி-வயின்
பேதியா நிலைமையார் எவரினும் பெருமையார் – கம்.கிட்:3 5/1,2

மேல்


நெறி_இல் (1)

நிந்தனை நறவமும் நெறி_இல் ஊன்களும் – கம்.யுத்1:4 97/1

மேல்


நெறிக்கவும் (1)

நெய்தல் நெறிக்கவும் வல்லன் நெடு மென் தோள் – கலி 143/31

மேல்


நெறிக்கு (3)

பல் ஆ நெடு நெறிக்கு அகன்று வந்து என – குறு 64/1
ஆளும் நல் நெறிக்கு அமைவரும் அமைதி இன்று ஆக – கம்.அயோ:1 66/1
நறை தோய் நாள்_மலர் தூவ நல் நெறிக்கு
இறையோன் தன் இளையோன் அ ஏந்தலை – கம்.கிட்:9 5/2,3

மேல்


நெறிக்கும் (1)

மாகத்தின் நெறிக்கும் அப்பால் வானமீன் குலம் விளங்கும் வரம்பு நீங்கி – கம்.யுத்3:24 36/2

மேல்


நெறிகள் (1)

போகத்தின் நெறிகள் தந்தார் புகலிடங்கள் பிற்பட போய் பூவின் வந்த – கம்.யுத்3:24 36/3

மேல்


நெறிகளும் (2)

நெறிகளும் புதைய பண்டி நிறைத்து மண் நெளிய ஊர்வார் – கம்.பால:2 20/4
துடி எறி நெறிகளும் துறையும் சுற்றுற – கம்.அயோ:13 13/1

மேல்


நெறிசெய்த (1)

எறி சுறா வான் மருப்பு கோத்து நெறிசெய்த
நெய்தல் நெடு நார் பிணித்து யாத்து கை உளர்வின் – கலி 131/7,8

மேல்


நெறித்த (3)

பின்னு விட நெறித்த கூந்தலும் பொன் என – அகம் 150/1
நிழல்-பால் அறலின் நெறித்த கூந்தல் – அகம் 265/8
நிழல் உறு பூணினர் நெறித்த நெற்றியர் – கம்.ஆரண்:7 43/2

மேல்


நெறித்து (5)

புது பூ செம்மல் சூடி புடை நெறித்து
கதுப்பு விரித்து அன்ன காழ் அக நுணங்கு அறல் – சிறு 5,6
ஐது ஆக நெறித்து அன்ன அறல் அவிர் நீள் ஐம்பால் – கலி 32/3
நெடும் கய மலர் வாங்கி நெறித்து தந்தனைத்தற்கோ – கலி 76/11
பசும் கேழ் மெல் இலை அருகு நெறித்து அன்ன – அகம் 131/2
தோன்றும் அனையாள் இது தொல் நெறித்து ஆகும் என்றாள் – கம்.ஆரண்:10 151/4

மேல்


நெறித்துவிட்டு (1)

நெறித்துவிட்டு அன்ன நிறை ஏரால் என்னை – கலி 94/10

மேல்


நெறிதரு (1)

பூவுடன் நெறிதரு தொடலை தைஇ – நற் 138/7

மேல்


நெறிதனை (2)

நெறிதனை நோக்கினும் நிருதர் நிற்பது ஓர் – கம்.யுத்1:4 70/3
இன்று வேண்டியது எறி கடல் நெறிதனை மறுத்தான் – கம்.யுத்1:6 6/3

மேல்


நெறிந்த (3)

நெறிந்த குரல் கூந்தல் நாள்_அணிக்கு ஒப்ப – கலி 93/22
அறல் என நெறிந்த கூந்தல் – அகம் 213/23
நெறிந்த குழல் நின் நிலைமை கண்டும் நெடியோன்-பால் – கம்.சுந்:5 4/3

மேல்


நெறிந்தன (2)

நெறிந்தன வரம்பு_இல் யாக்கை இலங்கை தன் நிலையின் பேர – கம்.சுந்:10 25/4
நெறிந்தன குஞ்சிகளோடும் நெடும் தலைகள் உருண்டன பேர் இருளின் நீங்கி – கம்.யுத்3:31 99/3

மேல்


நெறிந்து (4)

நெறிந்து அலர் குஞ்சியான் நெடிது வீழ்ந்தனன் – கம்.அயோ:11 44/2
நெறிந்து நிமிர் கற்றை நிறை ஓதி நெடு நீலம் – கம்.கிட்:14 47/1
நெறிந்து ஆர் ஓதி பேதையும் ஆவி நிலை நின்றாள் – கம்.சுந்:3 153/4
நீண்டு குழன்று நெய்த்து இருண்டு நெறிந்து செறிந்து நெடு நீலம் – கம்.சுந்:4 57/1

மேல்


நெறிநின்றார் (1)

நின் அலால் இல்லாமை நெறிநின்றார் நினையாரோ – கம்.ஆரண்:1 55/4

மேல்


நெறிப்பட்டு (1)

வாரி நெறிப்பட்டு இரும் புறம் தாஅழ்ந்த – கலி 114/1

மேல்


நெறிப்பட (2)

குறிப்பின் கண்டிசின் யானே நெறிப்பட
வேலும் இலங்கு இலை துடைப்ப பலகையும் – நற் 177/4,5
நெறிப்பட சுவல் அசைஇ வேறு ஓரா நெஞ்சத்து – கலி 9/3

மேல்


நெறிபட (1)

சிறு துளை கொடு நுகம் நெறிபட நிரைத்த – பெரும் 62

மேல்


நெறிபடு (1)

எறி வளி கமழும் நெறிபடு கூந்தல் – குறு 199/4

மேல்


நெறிபு (1)

சிறுபுறம் புதைய நெறிபு தாழ்ந்தன-கொல் – அகம் 117/14

மேல்


நெறிபெற (1)

ஒண் நகை தகை வகை நெறிபெற இடையிடை இழைத்து யாத்த – பரி 21/55

மேல்


நெறியர் (1)

தொல்லோர் சென்ற நெறியர் போலவும் – புறம் 58/25

மேல்


நெறியவ்வே (1)

நன் நெறியவ்வே நறும் தண்ணியவே – குறு 116/4

மேல்


நெறியால் (3)

நீ விடை தருக என நிறுவினன் நெறியால்
காய் எரி வரன் முறை கடிதினில் இடுவான் – கம்.ஆரண்:2 37/3,4
அண்டமும் அகிலமும் அறிவு அரு நெறியால்
உண்டவன் ஒரு பெயர் உணர்குநர் உறு பேறு – கம்.ஆரண்:2 44/1,2
நிருமித்த என்ன உயிரோடு எழுந்து நிலை நின்ற தெய்வ நெறியால் – கம்.யுத்2:19 265/4

மேல்


நெறியானும் (1)

பூண்டு நடக்கும் நல் நெறியானும் பொறையானும் – கம்.கிட்:17 18/2

மேல்


நெறியிடை (1)

நெறியிடை படர வேந்தன் நேய மங்கையர் செல்வார் – கம்.பால:14 62/4

மேல்


நெறியில் (13)

நீயோ சொன்னாய் அவனோ நிமிர் கானிடை வெம் நெறியில்
போயோ புகலோ தவிரான் புகழோடு உயிரை சுடு வெம் – கம்.அயோ:4 45/2,3
மின்னு வேல் அரக்கர்_கோனும் வேறு ஒரு நெறியில் போனான் – கம்.ஆரண்:11 39/4
பொன் அடி கழல்கள் ஆர்ப்ப புகன்ற மா நெறியில் போனார் – கம்.ஆரண்:16 8/4
நெறியில் நின்றன ஏழில் ஒன்று உருவ இ நெடியோன் – கம்.கிட்:3 80/3
தந்திரி நெறியில் தாக்கு உறு கருவி தூக்கினர் எழுவிய சதியின் – கம்.சுந்:3 86/1
பூவிலோன் ஆதியாக புலன்கள் போம் நெறியில் போகா – கம்.சுந்:3 126/1
நெறியில் நின்ற தன் நாயகன் புகழ் என நிமிர்ந்தான் – கம்.சுந்:11 40/4
நெய் உரைத்து உறையில் இட்டு அறம் வளர்த்து ஒருவனாய் நெறியில் நின்றான் – கம்.யுத்1:2 84/2
மை அற நெறியின் நோக்கி மா மறை நெறியில் நின்ற – கம்.யுத்1:4 114/3
கொல்லேன் ஒரு நான் உயிர் கோள் நெறியில்
செல்லேன் எனின் இ இடர் தீர்குவெனோ – கம்.யுத்2:18 30/3,4
நின்னை வணங்கி நீ வகுத்த நெறியில் நிற்கும் இது அல்லால் – கம்.யுத்3:22 219/3
நீசன் போர் வெல்வது உண்டோ என்றனன் நெறியில் நின்றான் – கம்.யுத்3:24 8/4
செய்யுமே பொறை அறம் நெறியில் செல்லுமே – கம்.யுத்4:40 82/2

மேல்


நெறியிற்று (2)

நின்ற நின் நிலை இது நெறியிற்று அன்று எனா – கம்.ஆரண்:12 12/3
நீர் உடை காவல் மூதூர் எய்தலாம் நெறியிற்று அன்றால் – கம்.யுத்2:17 45/2

மேல்


நெறியின் (22)

பின்னு விடு நெறியின் கிளைஇய கூந்தலள் – அகம் 158/4
பூசல் அம்பும் நெறியின் புறம் செலா – கம்.பால:1 1/3
நீண்ட பூம் பழுவத்தை நெறியின் எய்தி பின் – கம்.பால:8 29/2
நீந்த அரு நெறியின் உற்ற நெருக்கினால் சுருக்கு உண்டு அற்று – கம்.பால:14 57/1
பல் இயல் நெறியின் பார்க்கும் பரம் பொருள் என்ன யார்க்கும் – கம்.பால:22 12/3
நின்று உலகு அளந்த நேமி நெடிய மால் நெறியின் கொண்டான் – கம்.பால:24 27/2
என் மகன் என்பது என் நெறியின் ஈங்கு இவன் – கம்.அயோ:1 84/3
நிறம் திறம்பினும் நியாயமே திறம்பினும் நெறியின்
திறம் திறம்பினும் செய்தவம் திறம்பினும் செயிர் தீர் – கம்.அயோ:2 73/2,3
நெறியின் மாக்களும் முந்தி நெருங்கினார் – கம்.அயோ:11 13/4
நின்று இனிது இருந்தவம் நெறியின் ஆற்றுவென் – கம்.அயோ:12 18/2
நெறியின் ஒன்றி நிலை நின்ற நினைவு உண்டதனினும் – கம்.ஆரண்:1 46/2
நிலை இலா உலகினிடை நிற்பனவும் நடப்பனவும் நெறியின் ஈந்த – கம்.ஆரண்:10 2/1
நேர்ந்தனன் நிரம்பும் நல் நூல் மந்திர நெறியின் வல்லான் – கம்.ஆரண்:13 135/4
ஆயது செய்கை என்பது அற துறை நெறியின் எண்ணி – கம்.ஆரண்:15 54/1
ஏயது ஓர் நெறியின் எய்தி இரலையின் குன்றம் ஏறி – கம்.ஆரண்:15 54/4
தீய கான் நெறியின் உய்த்தனன் அவள் தேடுவார் – கம்.கிட்:3 14/2
நீர் எனும் பெயரும் அ நெறியின் நீங்கலால் – கம்.கிட்:14 19/3
மை அற நெறியின் நோக்கி மா மறை நெறியில் நின்ற – கம்.யுத்1:4 114/3
நின்றன சென்றில நெறியின் நீங்கின – கம்.யுத்1:6 33/4
துன்ன_அரு நெறியின் வந்து தொடர்ந்திலீர் துஞ்சினீரோ – கம்.யுத்2:17 44/4
நின்னின் தோன்றினோம் நெறியின் தோன்றினாய் – கம்.யுத்3:24 110/4
நீ இருந்து உரைத்தி என்றார் வீடணன் நெறியின் சொல்வான் – கம்.யுத்4:33 3/4

மேல்


நெறியினார் (1)

நீதியார் கருணையின் நெறியினார் நெறி-வயின் – கம்.கிட்:3 5/1

மேல்


நெறியினின் (1)

நீ என நின்ற நம்பி நெறியினின் நோக்கும் நேர்மை – கம்.கிட்:7 125/2

மேல்


நெறியினை (2)

தென் திசை நெறியினை சேறல் மேயினான் – கம்.அயோ:14 139/4
நின்றிலள் அவனை சேரும் நெறியினை நினைந்து போனாள் – கம்.ஆரண்:6 64/1

மேல்


நெறியும் (10)

வந்த நெறியும் மறந்தேன் சிறந்தவர் – பரி 19/60
நல் ஆற்று படூஉம் நெறியும் ஆர் அதுவே – புறம் 195/9
நின்னது கடன் இது நெறியும் என்றனன் – கம்.அயோ:4 161/3
பன்னற்கு அரிய பல நெறியும் பகர்ந்து பதைப்பை நீக்கினான் – கம்.அயோ:6 37/4
திண்மையும் செங்கோல் நெறியும் திறம்பாத – கம்.அயோ:14 64/2
நெறியும் நீர்மையும் நேரிது உணர்ந்த நீ – கம்.கிட்:7 114/3
நெறியும் ஈதே நினைவு ஈதே நீதி ஈதே நினக்கு என்றால் – கம்.சுந்:4 111/3
நின்றவர் தாழ்வர் தாழ்ந்தோர் உயர்குவர் நெறியும் அஃதே – கம்.யுத்2:16 37/2
திக்கொடு நெறியும் காணார் திரிந்து சென்று உயிரும் தீர்ந்தார் – கம்.யுத்2:18 258/4
கான் ஆர் நெறியும் மலையும் கழிய – கம்.யுத்3:27 15/3

மேல்


நெறியுறு (2)

நெறியுறு செலவின தவத்தின் நீண்டன – கம்.யுத்1:6 42/2
நினைவுறு தகையினன் நெறியுறு முறையின் – கம்.யுத்4:37 93/4

மேல்


நெறியூடு (2)

கற்பு இணை நெறியூடு அற்பு இணை கிழமை – பரி 9/81
சேண் உற்று அகன்ற நெறியூடு சென்று சிலை வாளி அன்ன விசை போய் – கம்.ஆரண்:13 70/3

மேல்


நெறியே (3)

கோட்டு_மா வழங்கும் காட்டக நெறியே – ஐங் 282/5
வடு ஆழ் புற்றின வழக்கு அரு நெறியே – அகம் 88/15
திரு நான்மறையின் நெறியே திரிவார் – கம்.யுத்1:3 106/2

மேல்


நெறியை (6)

முனிவனும் பொறி மிசை நெறியை முன்னினார் – கம்.பால:5 64/4
நின்றனர் இராமனும் நெறியை நோக்கினான் – கம்.அயோ:14 78/4
வினை வரும் நெறியை மாற்றும் மெய் உணர்வோரும் விண்ணோர் – கம்.கிட்:15 34/2
வெவ் வழி விலங்கி நல் நெறியை மேவினான் – கம்.யுத்1:5 14/4
அந்த நெறியை அவர் செய்ய அரக்கன் மருத்தன்-தனை கூவி – கம்.யுத்3:23 2/1
நல் பெரும் கல்வி செல்வம் நவை அறு நெறியை நண்ணி – கம்.யுத்3:25 6/1

மேல்


நெறியோ (1)

நெறியோ அடியேன் நிலை நீ நினையா நினைவு ஏது என்னும் – கம்.அயோ:4 30/2

மேல்


நெறியோர்-கண் (1)

நீ தந்தது அன்றே நெறியோர்-கண் நிலாதது ஈன்ற – கம்.அயோ:4 131/3

மேல்


நென்னல் (3)

அம்ம வாழி தோழி நென்னல்
ஓங்கு திரை வெண் மணல் உடைக்கும் துறைவற்கு – ஐங் 113/1,2
நென்னல் கண்ட திருமேனி இன்று பிறிது ஆய் நிலை தளர்வான் – கம்.யுத்1:1 5/1
நெறி புண்டரீகம் அன்ன முகத்தியர்-முன்னே நென்னல்
பொறி புண்டரீகம் போலும் ஒருவனால் புனைந்த மௌலி – கம்.யுத்1:14 36/2,3

மேல்