நே – முதல் சொற்கள் – சங்க இலக்கியம், கம்பராமாயாணம் கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நேஎ 1
நேச 1
நேசத்தார் 1
நேசம் 1
நேசமும் 1
நேசற்கு 1
நேட 1
நேடி 4
நேடினர் 1
நேடினாம் 1
நேடினாயோ 1
நேடினென் 1
நேடினை 1
நேடும் 1
நேடுவார் 1
நேடுவேம் 1
நேத்திரத்தர் 1
நேமி 59
நேமி-கொலாம் 1
நேமி_அம்_செல்வன் 1
நேமிதான்-கொலோ 1
நேமிப்புள் 2
நேமியது 1
நேமியவை 2
நேமியன் 4
நேமியாய் 3
நேமியால் 2
நேமியான் 14
நேமியானின் 1
நேமியானும் 1
நேமியின் 6
நேமியினானுழை 1
நேமியினோர்க்கு 1
நேமியும் 8
நேமியை 1
நேமியையும் 1
நேமியொடு 2
நேமியோ 2
நேமியோரும் 1
நேமியோன் 3
நேமியோனும் 1
நேய 5
நேயத்தால் 2
நேயத்தாலே 1
நேயத்தான் 1
நேயம் 4
நேயமும் 2
நேயமே 1
நேர் 173
நேர்-மின் 1
நேர்_கொள் 3
நேர்_அணி 1
நேர்_இழாய் 2
நேர்_இழை 10
நேர்_இழை-தன் 1
நேர்_இழையர் 1
நேர்_இழையார் 1
நேர்_இறை_முன்கை 1
நேர்கல்லேனே 1
நேர்கலா 1
நேர்கிலன் 3
நேர்கிலா 1
நேர்கிலென் 1
நேர்குதியோ 1
நேர்குவது 1
நேர்குவார் 1
நேர்கோல் 1
நேர்த்ததும் 1
நேர்தரும் 1
நேர்தல் 2
நேர்தியால் 2
நேர்தியோ 1
நேர்ந்த 4
நேர்ந்ததால் 1
நேர்ந்தது 1
நேர்ந்ததோ 1
நேர்ந்தன 2
நேர்ந்தனர் 2
நேர்ந்தனன் 3
நேர்ந்தனென் 1
நேர்ந்தனை 2
நேர்ந்தார் 7
நேர்ந்தால் 1
நேர்ந்தாள் 3
நேர்ந்தான் 2
நேர்ந்திலன் 2
நேர்ந்து 10
நேர்ந்தே 1
நேர்ந்தேன் 1
நேர்ந்தோம் 1
நேர்நிரந்து 1
நேர்நிறுத்து 1
நேர்ப 1
நேர்பட 2
நேர்பவளே 1
நேர்பு 9
நேர்மை 1
நேர்மையினால் 1
நேர்மையை 1
நேர்வது 1
நேர்வர் 2
நேர்வர்-கொல் 1
நேர்வரும் 1
நேர்வரும்-குரைய 1
நேர்வரோ 2
நேர்வல் 1
நேர்வார் 3
நேர்வான் 2
நேர்வுறா 1
நேர்வோர் 1
நேர 4
நேரலர் 1
நேரா 14
நேராகேனோ 1
நேராதார் 1
நேராய் 1
நேரார் 6
நேரானது 1
நேரி 1
நேரிது 2
நேரியோனே 1
நேரில் 1
நேரினர் 2
நேரினும் 2
நேருதும் 1
நேருநரை 1
நேரும் 4
நேருமோ 1
நேரே 12
நேரேம் 1

நேஎ (1)

நேமி உய்த்த நேஎ நெஞ்சின் – புறம் 3/4

மேல்


நேச (1)

நேச தாரைகள் சொரிதர நெடு நிலம் சேர்ந்தான் – கம்.கிட்:7 75/4

மேல்


நேசத்தார் (1)

நேசத்தார் எல்லாம் வீழ்ந்தார் யான் ஒரு தமியென் நின்றேன் – கம்.யுத்2:19 209/2

மேல்


நேசம் (1)

நேசம் இல் அன்பினளாயினும் நின்-பால் – கம்.ஆரண்:14 51/3

மேல்


நேசமும் (1)

நேசமும் அற்றோர் செய்வன செய்தேன் தனி நின்றேன் – கம்.யுத்3:22 215/3

மேல்


நேசற்கு (1)

நின்று பூசனை செய்கின்ற நேசற்கு
குன்று போல் நெடு மாருதி கூடினான் – கம்.யுத்4:41 80/3,4

மேல்


நேட (1)

நெடும் படை கூட்டினால் அன்றி நேட அரிது – கம்.கிட்:6 29/3

மேல்


நேடி (4)

நீந்த அரிய நெடும் கருணைக்கு எல்லாம் நிலயமே வேதம் நெறி முறையின் நேடி
ஆய்ந்த உணர்வின் உணர்வே பகையால் அலைப்புண்டு அடியேம் அடி போற்ற அ நாள் – கம்.ஆரண்:2 27/2,3
நீயின் அன்னவள் குதலையிர் ஆதலின் நேடி
போய தையலை தருதிர் என்று இராகவன் புகல – கம்.கிட்:10 45/1,2
நேடி நூல் தெரிந்துளோர்-தம் உணர்விற்கும் நிமிர நின்றான் – கம்.யுத்1:7 16/1
நின்றானொடு நின்றது என் நேடி எனின் – கம்.யுத்2:18 51/2

மேல்


நேடினர் (1)

நெறி மணல் நேடினர் செல்ல சொல் ஏற்று – பரி 20/43

மேல்


நேடினாம் (1)

நேடினாம் வாலி காலனை எனா நெடிது நாள் – கம்.கிட்:4 21/3

மேல்


நேடினாயோ (1)

நீர் அடா போதாது என்று நெடும் தறி நேடினாயோ
போர் அடா பொருதி-ஆயின் புறப்படு புறப்படு என்றான் – கம்.யுத்1:3 129/2,3

மேல்


நேடினென் (1)

நெறி இடு நெறி வல்லேன் நேடினென் வழுவாமல் – கம்.அயோ:8 36/1

மேல்


நேடினை (1)

நீர் கண்டனை இ வழி நேடினை போய் – கம்.ஆரண்:14 63/1

மேல்


நேடும் (1)

ஒரு மணி நேடும் பல் தலை அரவின் உழை-தொறும் உழை-தொறும் உலாவி – கம்.சுந்:3 92/4

மேல்


நேடுவார் (1)

நினையும் நெஞ்சினர் கண்டிலர் நேடுவார்
அனையர் வந்துற ஆண்டு எதிர்ந்தார்கள் போல் – கம்.அயோ:7 13/2,3

மேல்


நேடுவேம் (1)

உயிர் நேடுவேம் போல் உடல் அளைய கண்டும் – கம்.யுத்1:3 167/3

மேல்


நேத்திரத்தர் (1)

நேத்திரத்தர் இறை நின்றுழி நில்லா – கம்.யுத்1:11 16/2

மேல்


நேமி (59)

வன் பரல் முரம்பின் நேமி அதிர – நற் 394/5
இளம் பிறை அன்ன விளங்கு சுடர் நேமி
விசும்பு வீழ் கொள்ளியின் பைம் பயிர் துமிப்ப – குறு 189/3,4
பூண் வனைந்து அன்ன பொலம் சூட்டு நேமி
வாள் முகம் துமிப்ப வள் இதழ் குறைந்த – குறு 227/1,2
கடு மா நெடும் தேர் நேமி போகிய – குறு 336/4
பொன் அணி நேமி வலம் கொண்டு ஏந்திய – பரி 1/55
தாமரை பொகுட்டு நின் நேமி நிழலே – பரி 3/94
தண் அளி கொண்ட அணங்கு உடை நேமி மால் – பரி 13/6
தொலையா நேமி முதல் தொல் இசை அமையும் – பரி 15/3
என்றூழ் உற வரும் இரு சுடர் நேமி
ஒன்றிய சுடர் நிலை உள்படுவோரும் – பரி 19/46,47
பொரு முரண் மேம்பட்ட பொலம் புனை புகழ் நேமி
திருமறு_மார்பன் போல் திறல் சான்ற காரியும் – கலி 104/9,10
கல் பொருது இரங்கும் பல் ஆர் நேமி
கார் மழை முழக்கு இசை கடுக்கும் – அகம் 14/19,20
நேர் கதிர் நிரைத்த நேமி_அம்_செல்வன் – அகம் 175/14
புனை தேர் நேமி உருளிய குறைத்த – அகம் 251/13
வண்டு உண் நறு வீ துமித்த நேமி
தண் நில மருங்கில் போழ்ந்த வழியுள் – அகம் 324/11,12
நேமி தந்த நெடு_நீர் நெய்தல் – அகம் 400/21
நேமி உய்த்த நேஎ நெஞ்சின் – புறம் 3/4
இனிது உருண்ட சுடர் நேமி
முழுது ஆண்டோர் வழி காவல – புறம் 17/7,8
நிழல் என பொலியுமால் நேமி வான் சுடர் – கம்.பால:3 40/4
நேமி மால் வரை மதில் ஆக நீள் புற – கம்.பால:4 7/1
நீங்கினர் இருந்தனன் நேமி வேந்தனே – கம்.பால:5 97/4
திரி புவனம் முழுது ஆண்டு சுடர் நேமி செல நின்றோர் – கம்.பால:12 7/2
நிரந்தரம் தொழுது எழும் நேமி மன்னவர் – கம்.பால:23 42/3
நின்று உலகு அளந்த நேமி நெடிய மால் நெறியின் கொண்டான் – கம்.பால:24 27/2
நிருப நின் குல மன்னவர் நேமி பண்டு உருட்டி – கம்.அயோ:1 34/1
வாரணம் அழைக்க வந்து கரா உயிர் மாற்றும் நேமி
நாரணன் ஒக்கும் இந்த நம்பி-தன் கருணை என்பார் – கம்.அயோ:3 94/1,2
கா இயல் குட வரை கால நேமி மேல் – கம்.அயோ:10 38/3
நீக்கினான் தன் உயிர் நேமி வேந்து என்றான் – கம்.அயோ:11 64/4
போர் வித்தகன் நேமி பொறுத்தவன் மா – கம்.ஆரண்:2 9/3
நாளம் கொள் நளின பள்ளி நயனங்கள் அமைய நேமி
வாளங்கள் உறைவ கண்டு மங்கை-தன் கொங்கை நோக்கும் – கம்.ஆரண்:5 4/1,2
தரை அளித்த தனி நேமி தயரதன்-தன் புதல்வர் யாம் தாய் சொல் தாங்கி – கம்.ஆரண்:6 128/1
தராவலய நேமி உழவன் தயரத பேர் – கம்.ஆரண்:10 57/1
நேமி மால் வரை-அது நெருக்குகின்றதே – கம்.ஆரண்:15 6/3
நீர் புகும் நெடும் கடல் அடங்கும் நேமி சூழ் – கம்.ஆரண்:15 20/1
நீடு நீர் முன்னை நூல் நெறி முறையின் நேமி தாள் – கம்.கிட்:1 37/2
சூரியன் மரபில் தோன்றி சுடர் நெடு நேமி ஆண்ட – கம்.கிட்:2 26/1
குல வரை நேமி குன்றம் என்று வான் உயர்ந்த கோட்டின் – கம்.கிட்:7 149/1
வலம் கொள் நேமி மழை நிற வானவன் – கம்.கிட்:15 36/1
கோல் கணையம் நேமி குலிசம் சுரிகை குந்தம் – கம்.சுந்:2 67/3
மழு வாள் நேமி குலிசத்தின் வாய்மை துடைத்த மார்பானை – கம்.சுந்:2 214/4
நிருமித்த எழிலி முற்றிற்று என்னலாம் நிலைய நேமி
சொரி முத்த மாலை சூழும் துகில் கொடி தடம் தேர் சுற்ற – கம்.சுந்:8 4/3,4
காமரு கணையம் குந்தம் கப்பணம் கால நேமி – கம்.சுந்:10 11/4
நின்றார் நின்றிலர் தனி நின்றான் ஒரு நேமி தேரொடும் அவன் நேரே – கம்.சுந்:10 31/3
உம்பருக்கு இறைவனுக்கு அரசு அளித்து உதவினான் ஒருவன் நேமி
இம்பரில் பணி செய தசரத பெயரினான் இசை வளர்த்தான் – கம்.யுத்1:2 82/3,4
நீள் இரும் கனக முட்டை நெடும் சுவர் தேய்ப்ப நேமி
கோளொடும் திரிவது என்ன குல மணி கொடும் பூண் மின்ன – கம்.யுத்1:3 150/2,3
நின்றார் இரு மருங்கும் நேமி பெருமானும் – கம்.யுத்1:3 161/3
கவ்வு அயில் கால நேமி கணக்கையும் கடந்தது என்பார் – கம்.யுத்1:9 74/4
கங்கையும் பிறையும் சூடும் கண்ணுதல் கரத்து நேமி
சங்கமும் தரித்த மால் மற்று இ நகர் தன்னை சாரார் – கம்.யுத்1:14 23/1,2
கரங்களில் நேமி சங்கம் தாங்கிய கரியோன் காக்கும் – கம்.யுத்2:19 298/1
புக்கன நேமி பாட்டிற்கு இழிந்தன புவனம் என்ன – கம்.யுத்3:22 36/2
நெய்ம் மருங்கு படரகில்லா நெடு நேமி படையும் அவற்றுடனே நிற்கும் – கம்.யுத்3:24 29/2
வாள் தலை நேமி தோன்றி மறைந்தது மண்ணின்-நின்றும் – கம்.யுத்3:24 62/3
தான் அலால் சிவன் அலால் நேமி தாங்கிய – கம்.யுத்3:24 87/2
கார் நிறத்து அண்ணல் தன் நேமி காப்பன – கம்.யுத்3:24 88/2
நேமி பெயர் யூகம் நிரைத்து நெடும் – கம்.யுத்3:27 17/1
நேமி தனி அரி தான் என நினைந்தான் எதிர் நடந்தான் – கம்.யுத்3:27 146/4
நின்று நிலை ஆறினர்கள் வானவரும் மானவனும் நேமி எனல் ஆம் – கம்.யுத்3:31 153/2
நீலம் கொண்டு ஆர் கண்டனும் நேமி படையோனும் – கம்.யுத்4:37 125/1
பரசுடை கடவுள் நேமி பண்ணவன் பதுமத்து அண்ணல் – கம்.யுத்4:40 40/1
நின்று தாழ்த்தருள் நேமி சுடர் நெடும் – கம்.யுத்4:41 84/2

மேல்


நேமி-கொலாம் (1)

நீண்ட நேமி-கொலாம் என நேர் தொழ – கம்.கிட்:13 12/3

மேல்


நேமி_அம்_செல்வன் (1)

நேர் கதிர் நிரைத்த நேமி_அம்_செல்வன்
போர் அடங்கு அகலம் பொருந்திய தார் போல் – அகம் 175/14,15

மேல்


நேமிதான்-கொலோ (1)

நேமிதான்-கொலோ நீலகண்டன் நெடும் சூலம் – கம்.கிட்:7 70/1

மேல்


நேமிப்புள் (2)

நெஞ்சு உற களித்தன நேமிப்புள் எலாம் – கம்.ஆரண்:10 126/4
கள்ளம் ஆர் மகளிர் சோர நேமிப்புள் கவற்சி நீங்க – கம்.யுத்1:9 88/2

மேல்


நேமியது (1)

செதுகை பெரும் தானவர் ஊனொடும் தேய்த்த நேமியது
கை திசை யானையை ஓட்டியது என்னலாமே – கம்.யுத்2:19 22/1,2

மேல்


நேமியவை (2)

எள்ளுநர் கடந்து அட்ட இகல் நேமியவை
மண்-உறு மணி பாய் உருவினவை – பரி 1/61,62
வலம்புரி வய நேமியவை
வரி சிலை வய அம்பினவை – பரி 15/59,60

மேல்


நேமியன் (4)

மின் உடை நேமியன் ஆதல் மெய்ம்மையால் – கம்.பால:24 38/2
மின்னு நேமியன் மேவு இடம் மேவினாள் – கம்.அயோ:2 6/4
நீட்டும் நெடு மூக்கு எனும் நேமியன் சேம வில் கால் – கம்.ஆரண்:13 24/3
வளையான் நேமியன் வன்மை சால் வலிக்கு – கம்.கிட்:16 34/3

மேல்


நேமியாய் (3)

ஆதி யான் அறிந்தனென் அலங்கல் நேமியாய்
வேதியா இறுவதே அன்றி வெண்மதி – கம்.பால:24 37/2,3
எல் இயல் விசும்பிடை இருந்த நேமியாய்
சொல்லிய அற நெறி தொடர்ந்த தோழமை – கம்.ஆரண்:13 49/1,2
நிணமும் நெய்யும் இணங்கிய நேமியாய் – கம்.கிட்:7 111/4

மேல்


நேமியால் (2)

ஆடு கொள் நேமியால் பரவுதும் நாடு கொண்டு – கலி 105/71
உருளுடை நேமியால் உலகை ஓம்பிய – கம்.ஆரண்:3 16/1

மேல்


நேமியான் (14)

வள் உருள் நேமியான் வாய் வைத்த வளை போல – கலி 105/9
இகல் மிகு நேமியான் நிறம் போல இருள் இவர – கலி 119/3
செரு மிகு நேமியான் தார் போல பெரும் கடல் – கலி 127/4
நிச்சயம் எடுக்கும்-கொல் நேமியான் என்பார் – கம்.பால:13 9/3
தயரதன் எனும் பெயர் தனி செல் நேமியான்
புயல் பொழி தட கையான் புதல்வன் பூம் கணை – கம்.பால:13 58/2,3
நித்திய நியமம் முற்றி நேமியான் பாதம் சென்னி – கம்.பால:14 72/1
நின் நெடும் புதல்வன்-தனை நேமியான்
தொல் நெடும் முடி சூட்டுகின்றான் என்றார் – கம்.அயோ:2 4/3,4
நினையும் மாத்திரத்து ஏகிய நேமியான்
தனையனும் தந்தை சார்விடம் மேவியான் – கம்.அயோ:11 38/3,4
நினக்கு ஒன்றா நிலை நிறுவி நேமியான்
தனை கொன்றாள் தரும் தனையன் ஆதலால் – கம்.அயோ:14 96/2,3
ஆர் உலாம் நேமியான் ஆற்றல் தோற்றுப்போய் – கம்.ஆரண்:10 31/2
எறி சுடர் நேமியான் வந்து எதிர்ப்பினும் என் கை வாளி – கம்.யுத்1:9 86/2
நிற்புற சுற்றிய காட்சி நேமியான்
கற்பக கொம்பினை கரிய மாசுணம் – கம்.யுத்2:15 112/2,3
நின்றும் ஒன்று இயற்றல் ஆற்றேம் நேமியான் தானே நேர்ந்து – கம்.யுத்3:31 56/2
நிலை உறு நேமியான் அறிந்து நீசனை – கம்.யுத்4:37 155/2

மேல்


நேமியானின் (1)

தே இயல் நேமியானின் சிந்தை மெய் திருவின் ஏக – கம்.சுந்:2 211/1

மேல்


நேமியானும் (1)

நிரந்தரம் நோக்குவென் நேமியானும் அ – கம்.ஆரண்:4 12/2

மேல்


நேமியின் (6)

நேர்_கொள் நெடு வரை நேமியின் தொடுத்த – மலை 238
நேமியின் செல்லும் நெய் கண் இறாஅல் – மலை 525
நீண்ட தமிழால் உலகை நேமியின் அளந்தான் – கம்.ஆரண்:3 36/4
நீல மால் நேமியின் தலையை நீக்கிய – கம்.ஆரண்:15 18/3
நிற கரும் கடலுள் நேமியின் நின்று – கம்.யுத்1:11 22/2
நேமியின் விசையின் செல்வான் நிடதத்தின் நெற்றி உற்றான் – கம்.யுத்3:24 46/4

மேல்


நேமியினானுழை (1)

நின்று காணுதும் நேமியினானுழை
சென்று காண்டும் என்று ஏகினர் செவ்வியோர் – கம்.யுத்4:33 33/3,4

மேல்


நேமியினோர்க்கு (1)

நீதி நிலையும் இவை நேமியினோர்க்கு நின்ற – கம்.பால:4 2/3

மேல்


நேமியும் (8)

நேமியும் வளையும் ஏந்திய கையான் – பரி 13/9
உருளும் நேமியும் ஒண் கவர் எஃகமும் – கம்.அயோ:2 19/1
சூர் அறுத்தவனும் சுடர் நேமியும்
ஊர் அறுத்த ஒருவனும் ஓம்பினும் – கம்.ஆரண்:3 22/1,2
நீலகண்டனும் நேமியும் நேர் நின்று பொரினும் – கம்.யுத்1:2 108/1
நேமியும் குலிச வேலும் நெற்றியின் நெருப்பு கண்ணான் – கம்.யுத்3:28 52/1
நீறு பூசியும் நேமியும் நீங்கினார் – கம்.யுத்3:29 12/1
நீலம் காட்டிய கண்டனும் நேமியும்
ஏலும் காட்டின் எறிந்த படைக்கு எலாம் – கம்.யுத்3:29 18/1,2
கண்ணன் நேமியும் கண்ணுதல் கணிச்சியும் கமலத்து – கம்.யுத்4:35 23/1

மேல்


நேமியை (1)

நோனார் உயிரொடு முரணிய நேமியை
செயிர் தீர் செம் கண் செல்வ நின் புகழ – பரி 4/9,10

மேல்


நேமியையும் (1)

கால நேமியையும் கண்டேன் இரணியன் தனையும் கண்டேன் – கம்.யுத்3:31 52/2

மேல்


நேமியொடு (2)

ஆரம் சூழ்ந்த அயில் வாய் நேமியொடு
சிதர் நனை முருக்கின் சேண் ஓங்கு நெடும் சினை – சிறு 253,254
நனம் தலை உலகம் வளைஇ நேமியொடு
வலம்புரி பொறித்த மா தாங்கு தட கை – முல் 1,2

மேல்


நேமியோ (2)

நேமியோ குலிசியோ நெடும் கணிச்சியோ – கம்.சுந்:12 65/1
ஈசனார் படையோ மாயோன் நேமியோ யாதோ இன்னம் – கம்.யுத்3:27 74/2

மேல்


நேமியோரும் (1)

நிலம் தவ உருட்டிய நேமியோரும்
சமம் கண் கூடி தாம் வேட்பவ்வே – புறம் 270/3,4

மேல்


நேமியோன் (3)

நினைப்பினன் ஆயினும் நேமியோன் நெடும் – கம்.கிட்:10 97/2
நின்று ஊக்கி உணர்ந்து உரைப்பான் நேமியோன் பணி அன்றால் – கம்.சுந்:2 219/2
நீலனை இனிது நோக்கி நேமியோன் விரைய நீ நம் – கம்.யுத்1:9 14/1

மேல்


நேமியோனும் (1)

நீல் நிற உருவின் நேமியோனும் என்று – புறம் 58/15

மேல்


நேய (5)

நெறியிடை படர வேந்தன் நேய மங்கையர் செல்வார் – கம்.பால:14 62/4
நெய் துடைத்து அடையலர் நேய மாதர் கண் – கம்.அயோ:4 154/3
நேய நெஞ்சின் விரும்பி நிரம்பினான் – கம்.அயோ:10 49/4
நினைத்திலை என்-வயின் நேய நெஞ்சினால் – கம்.அயோ:14 42/4
நிலம் காவல் அது கிடக்க நிலையாத நிலை உடையேன் நேய நெஞ்சின் – கம்.ஆரண்:4 22/2

மேல்


நேயத்தால் (2)

நின்றவர் நலிவரால் நேயத்தால் எனா – கம்.அயோ:14 139/2
நீடு நெஞ்சு உறு நேயத்தால் நெடிது உற பிரிந்து – கம்.கிட்:10 39/1

மேல்


நேயத்தாலே (1)

நெகுதற்கு ஒத்த நெஞ்சும் நேயத்தாலே ஆவி – கம்.அயோ:4 59/1

மேல்


நேயத்தான் (1)

நெய்த்தலை பால் கலந்து-அனைய நேயத்தான் – கம்.கிட்:6 4/4

மேல்


நேயம் (4)

பெண்கள்-பால் வைத்த நேயம் பிழைப்பரோ சிறியோர் பெற்றால் – கம்.பால:2 10/4
நீண்டவன் துயின்ற சூழல் இது எனின் நிமிர்ந்த நேயம்
பூண்டவன் தொடர்ந்து பின்னே போந்தவன் பொழுது நீத்தது – கம்.அயோ:13 41/2,3
நிலையா மன வஞ்சனை நேயம் இலா – கம்.ஆரண்:11 44/3
நின்றதே போல நீங்கும் நிதி-வழி நேயம் நீட்டும் – கம்.ஆரண்:11 72/3

மேல்


நேயமும் (2)

நீதியின் வழாமையும் உயிர்க்கு நேயமும்
வேதியர் அருளும் நான் விரும்பி பெற்றனென் – கம்.யுத்1:4 21/2,3
நிறைவரு நேயமும் நின்ற வாய்மையும் – கம்.யுத்1:4 43/2

மேல்


நேயமே (1)

நெருக்கினர் காப்ப நின்-பால் நேயமே அச்சம் நீக்க – கம்.சுந்:14 36/2

மேல்


நேர் (173)

அரம் போழ்ந்து அறுத்த கண் நேர் இலங்கு வளை – மது 316
நேர் வாய் கட்டளை திரியாது திண் நிலை – நெடு 62
நேர் இறை முன்கை பற்றி நுமர் தர – குறி 231
நேர் இழை மகளிர் உணங்கு உணா கவரும் – பட் 22
நேர் சீர் சுருக்கி காய கலப்பையிர் – மலை 13
நேர்_கொள் நெடு வரை நேமியின் தொடுத்த – மலை 238
பொன் அறைந்து அன்ன நுண் நேர் அரிசி – மலை 440
பொன் நேர் மேனி மணியின் தாழ்ந்த – நற் 10/2
பொன் நேர் பசலைக்கு உதவா மாறே – நற் 47/11
வாள் அரம் பொருத கோள் நேர் எல் வளை – நற் 77/9
பொன் நேர் நுண் தாது புன்னை தூஉம் – நற் 78/3
நெடும் தெரு அன்ன நேர்_கொள் நெடு வழி – நற் 161/5
நேர் இழை மகளிர் வார் மணல் இழைத்த – நற் 191/2
பொன் நேர் தாதின் புன்னையொடு கமழும் – நற் 235/3
நுண் நேர் எல் வளை நெகிழ்த்தோன் குன்றத்து – நற் 236/7
நேர் கண் சிறு தடி நீரின் மாற்றி – நற் 254/10
கண் நேர் ஒப்பின கமழ் நறு நெய்தல் – நற் 283/2
மின் நேர் ஓதி இவளொடு நாளை – நற் 339/9
கோள் நேர் எல் வளை நெகிழ்த்த நும்மே – நற் 340/10
வாராய் பாண நகுகம் நேர்_இழை – நற் 370/1
ஆர் உயிர் அழிவது ஆயினும் நேர்_இழை – நற் 382/6
நெல் விளை கழனி நேர் கண் செறுவின் – நற் 400/2
நேர் இறை முன்கை பற்றி – குறு 53/6
பொன் நேர் ஆவிரை புது மலர் மிடைந்த – குறு 173/1
நிரை வளை முன்கை நேர் இழை மகளிர் – குறு 335/1
கோள் நேர் இலங்கு வளை நெகிழ்த்த – ஐங் 136/2
நேர் இறை பணை தோள் ஞெகிழ – ஐங் 239/4
வாராது அவண் உறை நீடின் நேர் வளை – ஐங் 269/3
நேர் இறை முன்கை என் ஆயத்தோர்க்கே – ஐங் 384/5
நிலவின் அன்ன நேர் அரும்பு பேணி – ஐங் 454/2
நேர் இறை பணை தோட்கு ஆர் விருந்து ஆக – ஐங் 468/3
நெடிய நீடினம் நேர்_இழை மறந்தே – ஐங் 484/4
நேர்_இறை_முன்கை நின் உள்ளி யாம் வரவே – ஐங் 493/4
நேர் உயர் நெடு வரை அயிரை பொருந – பதி 21/29
அமர் கோள் நேர் இகந்து ஆர் எயில் கடக்கும் – பதி 29/13
கைவல் இளையர் நேர் கை நிரைப்ப – பதி 48/8
கடல் தரு மணியொடும் முத்து யாத்த நேர்_அணி – பரி 1/17
நீர் உரைசெய் நீர்மை இல் சூள் என்றி நேர்_இழாய் – பரி 8/73
தார் வரை அகலத்து அ ஏர் அணி நேர் இழை – பரி 11/63
நேர்_இழை நின்று-உழி கண் நிற்ப நீர் அவன் – பரி 11/109
நித்தம் திகழும் நேர் இறை முன்கையால் – பரி 12/43
நேர் இறை முன்கை நல்லவள் கேள் காண்-மின் – பரி 12/92
நேர் பூ நிறை பெய்து இரு நிலம் பூட்டிய – பரி 19/16
நேர் வரை விரி அறை வியல் இடத்து இழைக்க – பரி 19/55
நேர் இதழ் உண்கணார் நிரை காடு ஆக – பரி 20/38
நறு முல்லை நேர் முகை ஒப்ப நிரைத்த – கலி 22/9
நேர் இதழ் கோதையாள் செய் குறி நீ வரின் – கலி 52/8
நேர் சிலம்பு அரி ஆர்ப்ப நிரை தொடி கை வீசினை – கலி 58/5
துடுப்பு என புரையும் நின் திரண்ட நேர் அரி முன்கை – கலி 59/4
ஓர் ஊர் தொக்கு இருந்த நின் பெண்டிருள் நேர் ஆகி – கலி 68/7
நேர் இழை நல்லாரை நெடு நகர் தந்து நின் – கலி 70/17
நேர் இதழ் ஆம்பல் நிரை இதழ் கொள்-மார் – கலி 75/2
மற்று ஆங்கே நேர் இணர் மூசிய வண்டு எல்லாம் அ வழி – கலி 92/30
நேர் மணி நேர் முக்காழ் பற்பல கண்டிகை – கலி 96/14
நேர் மணி நேர் முக்காழ் பற்பல கண்டிகை – கலி 96/14
இள மணலுள் படல் ஓம்பு முளை நேர்
முறுவலார்க்கு ஓர் நகை செய்து – கலி 98/37,38
செவிமறை நேர் மின்னும் நுண் பொறி வெள்ளை – கலி 101/27
நேர்_இழாய் கோள் அரிது ஆக நிறுத்த கொலை ஏற்று – கலி 104/73
நேர் இதழ் நிரை நிரை நெறி வெறி கோதையர் அணி நிற்ப – கலி 105/26
நேர்_இழை ஈத்த இ மா – கலி 139/31
கார் விரி கொன்றை பொன் நேர் புது மலர் – அகம் 0/1
பொன் நேர் புது மலர் வேண்டிய குற_மகள் – அகம் 52/3
வாரல் வாழியர் ஐய நேர் இறை – அகம் 92/5
மின் நேர் மருங்குல் குறு_மகள் – அகம் 126/21
நேர்_கொள் நெடு வரை கவாஅன் – அகம் 162/24
பொன் நேர் பசலை பாவின்று-மன்னே – அகம் 172/18
நேர் கால் முது கொடி குழைப்ப நீர் சொரிந்து – அகம் 174/6
நேர் கதிர் நிரைத்த நேமி_அம்_செல்வன் – அகம் 175/14
பொன் நேர் நுண் தாது நோக்கி – அகம் 180/14
பொன் நேர் வண்ணம் கொண்டன்று அன்னோ – அகம் 192/2
மின் நேர் ஓதி பின்னு பிணி விடவே – அகம் 234/18
நெகிழ்ந்த முன்கை நேர் இறை பணை தோள் – அகம் 242/14
பொன் நேர் வண்ணம் கொண்ட என் கண்ணே – அகம் 290/16
தேர் தர வந்த நேர் இழை மகளிர் – அகம் 336/11
நேர் இறை முன்கை வீங்கிய வளையே – அகம் 336/23
கண் நேர் இதழ தண் நறும் குவளை – அகம் 358/5
மின் நேர் பச்சை மிஞிற்று குரல் சீறியாழ் – புறம் 308/2
யார் ஆகுவர்-கொல் தாமே நேர்_இழை – புறம் 337/20
வேர் புரை சிதாஅர் நீக்கி நேர் கரை – புறம் 392/14
மூக்கில் தாக்குறும் மூரி நந்தும் நேர்
தாக்கின் தாக்குறும் பறையும் தண்ணுமை – கம்.பால:2 57/1,2
யாவரும் வன்மை நேர் எறிந்து தீட்டலால் – கம்.பால:4 8/1
புரங்கள் நேர் இலா நகரம் நீங்கி போய் – கம்.பால:6 22/2
தேரும் ஓடாது மா மாகம் மீ தேரின் நேர்
காரும் ஓடாது நீள் காலும் ஓடாது-அரோ – கம்.பால:7 9/3,4
தன் நேர் இல்லா மங்கையர் செங்கை தளிர் மானே – கம்.பால:10 30/1
என்று உரைத்து எதிர் எதிர் இடைவிடாது நேர்
துன்றிய கனை கழல் தூதர் கொள்க எனா – கம்.பால:14 6/1,2
ஊறு நேர் வந்து உருவு வெளிப்பட – கம்.பால:14 43/2
நேர் ஒடுங்கல் இல் பகையினை நீதியால் வெல்லும் – கம்.பால:15 2/1
தன் நேர் இல்லாள் அங்கு ஒரு கொய்யல் தழை மூழ்கி – கம்.பால:17 31/2
நிதம்ப பாரத்து ஓர் நேர்_இழை காமத்தால் – கம்.பால:18 24/3
நினைப்பது ஒன்று உரைப்பது ஒன்று ஆம் ஓர் நேர்_இழை – கம்.பால:19 23/2
சென்று வந்து உலவும் அ சிதைவு இலா நிழலின் நேர்
வென்ற திண் கொடியொடும் நெடு விதானமும் விராய் – கம்.பால:20 14/2,3
உள் நேர் ஆவி வேண்டினும் இன்றே உனது அன்றோ – கம்.அயோ:3 32/2
தன் நேர் இல்லா தீயவள் உள்ளம் தடுமாறாள் – கம்.அயோ:3 34/2
தன் நேர் இலாத தலைமகற்கு தாரணியை – கம்.அயோ:4 108/2
நிற பெரும் படைக்கலம் நிறத்தின் நேர் உற – கம்.அயோ:5 29/1
நினைந்த போதினும் அமிழ்து ஒக்கும் நேர்_இழை நிறை தேன் – கம்.அயோ:10 24/1
அன்று நேர் கடன் அமைவது ஆக்கினான் – கம்.அயோ:11 130/3
பூ நேர் பொழிலின் புறமே நிறுவா – கம்.ஆரண்:2 23/2
அரைத்தும் அயனாலும் அறியாத பொருள் நேர் நின்று – கம்.ஆரண்:3 43/3
நீளம் கொள் சிலையோன் மற்றை நேர்_இழை நெடிய நம்பி – கம்.ஆரண்:5 4/3
நேர்_இழையர் யாவர் இவர் நேர் என நினைத்தான் – கம்.ஆரண்:6 29/4
நேர்_இழையர் யாவர் இவர் நேர் என நினைத்தான் – கம்.ஆரண்:6 29/4
நிலத்தாரும் விசும்பாரும் நேர்_இழையார் என்னை போல் – கம்.ஆரண்:6 121/3
நீத்தம் ஓடி நெடும் திசை நேர் உற – கம்.ஆரண்:9 28/2
நெல் ஒக்கும் புல் என்றாலும் நேர் உரைத்து ஆகவற்றோ – கம்.ஆரண்:10 74/4
நெய் நின்ற கூர் வாளவன் நேர் உற நோக்கு நங்காய் – கம்.ஆரண்:10 148/2
நேர் இழை மகளிர் கூந்தல் நிறை நறை வாசம் நீந்தி – கம்.ஆரண்:10 163/1
தன் நேர் இலாதானும் தம்பியும் அ தன்மையனாய் – கம்.ஆரண்:13 100/2
துடியின் நேர் இடை தோன்றலளாம் எனின் – கம்.ஆரண்:14 23/1
நின்று என இருந்த அ கவந்தன் நேர் சென்றார் – கம்.ஆரண்:15 10/4
தன் நேர் இலாத தம்பி தடுப்பான் பிறர் இல்லை – கம்.ஆரண்:15 34/3
நின்றானை கண்டான் நெறி நின்றார் நேர் நின்றான் – கம்.ஆரண்:15 49/4
நேர் ஆகாயத்தின் மிசை நிற்கின்றான் நீ இவனை – கம்.ஆரண்:15 50/3
மழை படு தரளமும் மணியும் வாரி நேர்
இழை படர்ந்து அனைய நீர் அருவி எய்தலால் – கம்.கிட்:1 10/2,3
நீ அம் மான் நேர்தியால் நேர் இல் மாரீசன் ஆம் – கம்.கிட்:3 11/3
நின்றன எனக்கும் நிற்கும் நேர் என மொழியும் நேரா – கம்.கிட்:3 26/4
நீர் கடைந்த பேர் ஆமை நேர் உளான் – கம்.கிட்:3 43/2
முட்டி நின்று அவன் முரண் உரத்தின் நேர்
ஒட்ட அஞ்சி நெஞ்சு உலைய ஓடினான் – கம்.கிட்:3 51/1,2
நீடு நாகமூடு மேகம் ஓட நீரும் ஓட நேர்
ஆடு நாகம் ஓட மானை யானை ஓட ஆளி போம் – கம்.கிட்:7 4/1,2
ஏன்று உடன் உற்றன எனக்கு நேர் என – கம்.கிட்:7 25/2
தகை நேர் வண் புகழ் நின்று தம்பியார் – கம்.கிட்:8 15/1
உக நேர் சிந்தி உலந்து அழிந்தனன் – கம்.கிட்:8 15/3
நீண்ட நேமி-கொலாம் என நேர் தொழ – கம்.கிட்:13 12/3
நேர் இடை சலிப்பு அற நிறுத்தி நிமிர் கொங்கை – கம்.கிட்:14 45/3
அக்கு வடம் முத்த மணி ஆரம் அதன் நேர் நின்று – கம்.கிட்:14 49/3
வானவர்க்கும் மற்று அவர் வலிக்கு நேர்
தானவர்க்குமே அரிய தன்மையான் – கம்.கிட்:15 4/1,2
எற்றினானை நேர் எற்றினான் அவன் – கம்.கிட்:15 7/3
வென்றான் என்னினும் வீர நிற்கு நேர்
நின்றானே அ அரக்கன் நின்னையும் – கம்.கிட்:16 37/2,3
காள நிறத்தோடு ஒப்புறும் இ நேர் கடல் தாவுற்று – கம்.கிட்:17 3/3
நேர் இயன்ற வன் திசை-தொறும் நின்ற மா நிற்க – கம்.சுந்:2 11/2
அம் தாரத்தின் நேர் வரு சொல்லாள் அறை தும்பி – கம்.சுந்:2 78/2
நிலம் சுழித்து எழு மணி உந்தி நேர் இனி – கம்.சுந்:4 45/3
நீண்ட விழி நேர்_இழை-தன் மின்னின் நிறம் எல்லாம் – கம்.சுந்:4 68/1
தேண்டி நேர் கண்டேன் வாழி தீது இலன் எம் கோன் ஆகம் – கம்.சுந்:4 77/1
மின் நேர் எயிற்று வல் அரக்கர் வீக்கம் நோக்கி வீரற்கு – கம்.சுந்:4 112/1
மயக்கு இல் பொன் குல வல்லிகள் வாரி நேர்
இயக்குற திசை-தோறும் எறிந்தன – கம்.சுந்:6 38/1,2
நீலகண்டனும் நேமியும் நேர் நின்று பொரினும் – கம்.யுத்1:2 108/1
நேர் வரு தாயத்து நிரப்பினோர் பிறர் – கம்.யுத்1:4 78/3
நெறி தரு மாருதி என்னும் நேர் இலா – கம்.யுத்1:4 83/3
சிலைகள் ஒக்க முறித்து செறித்து நேர்
மலைகள் ஒக்க அடுக்கி மணல் பட – கம்.யுத்1:8 46/2,3
நிலம் அரங்கிய வேரொடு நேர் பறிந்து – கம்.யுத்1:8 59/1
நிறத்து உற வாளி கோத்து நேர் வந்து நிற்கும் ஆகின் – கம்.யுத்1:14 12/3
வாரணத்து எதிர் வாசியின் நேர் வய – கம்.யுத்2:15 44/1
பிடித்து தோளை பிறங்கலின் கோடு நேர்
முடித்தலத்தினில் எற்றிட மூளைகள் – கம்.யுத்2:15 67/2,3
நேர் நிற்பவர் உளரோ பிறர் நீ அல்லவர் இனி நின் – கம்.யுத்2:15 167/3
எ தேவர்கள் எ தானவர் எதிர்வார் இகல் என் நேர்
பித்து ஏறினர் அல்லால் இடை பேராது எதிர் மார்பில் – கம்.யுத்2:15 169/2,3
இணை ஆரும் இல் அவன் நேர் வரவு எய்தா வலி செய்தாய் – கம்.யுத்2:15 180/2
நின்று உன் நிலை தருவாய் எனின் நின் நேர் பிறர் உளரோ – கம்.யுத்2:15 182/3
நில் ஐயா என நேர் நின்று பொன்றுதி எனினும் – கம்.யுத்2:15 254/3
தன்னின் நேர் பிறர் தான் அலாது இல்லவன் தோள் மேல் – கம்.யுத்2:16 227/1
பொருவோமொடு நேர் பொருதாய் புகழோய் – கம்.யுத்2:18 69/3
கழுத்த கைய நிமிர் கால வால பல கண்டமானபடி கண்டு நேர்
எழு தொடர்ந்த படர் தோள்களால் எறிய எற்ற அற்றன எழுந்து மேல் – கம்.யுத்2:19 65/2,3
நீலன் நின்றது ஒரு நீல மால் வரை நெடும் தட கையின் இடந்து நேர்
மேல் எழுந்து எரி விசும்பு செல்வது ஒரு வெம்மையோடு வர வீசலும் – கம்.யுத்2:19 83/1,2
நேர் செலாது இடை நின்றனர் நீள் நெடும் – கம்.யுத்2:19 156/1
வரம் கொடுத்து இனைய பாசம் வழங்கினான் தானே நேர் வந்து – கம்.யுத்2:19 239/1
நெய் அழல் வேள்வி நெடும் பகை நேர் விண் – கம்.யுத்3:20 21/1
நேர் எதிர்ந்தனர் நெருப்பு உடை வேள்வியின் பகையும் – கம்.யுத்3:20 50/2
புல்லி தரை இட்டனன் நேர் பொருவான் – கம்.யுத்3:20 71/4
நீர் வீரை அனான் எதிர் நேர் வரலும் – கம்.யுத்3:20 84/1
இடங்கர் ஏறு எறுழ் வலி அரக்கன் நேர் ஈர்க்கும் – கம்.யுத்3:22 73/3
நேர் ஏறினர் விசும்பு ஏறிட நெரித்தான் கதை திரித்தான் – கம்.யுத்3:22 118/4
வாலி நேர் வலி மயிந்தனும் துமிந்தனும் மாண்டார் – கம்.யுத்3:22 173/2
நேர் அணுகும் நீலகிரிதான் இரண்டாயிரம் உள யோசனையின் நிற்கும் – கம்.யுத்3:24 26/2
நீதி உரைப்பது நேர் என ஓரா – கம்.யுத்3:26 32/2
நேர் ஆயினர் இருவோர்களும் நெடு மாருதி நிமிரும் – கம்.யுத்3:27 102/3
நினைத்தது முடித்து நின்றேன் நேர் இழை ஒருத்தி நீரால் – கம்.யுத்3:29 39/2
கடுத்த தாள்கள் கண்டம் ஆகும் எங்ஙனே கலந்து நேர்
தடுத்து வீரர்-தாமும் ஒன்று செய்யுமா சலத்தினால் – கம்.யுத்3:31 84/3,4
பொன் நேர் வரு வரி வில் கரத்து ஒரு கோளரி போல்வான் – கம்.யுத்3:31 114/2
நிலை கோடல் இல் வென்றி அரக்கரை நேர்
கொலை கோடலின் மன் குறி கோளுறுமேல் – கம்.யுத்3:31 205/1,2
தன் தாதையை ஓர்வு உறு தன் மகன் நேர்
கொன்றான் அவனே இவன் என்று கொள்வார் – கம்.யுத்3:31 208/3,4
நெரிந்தன நெடு வரை குடுமி நேர் முறை – கம்.யுத்4:37 62/3
குழுக்களை கூர்ம் கணை குப்பை ஆக்கி நேர்
வழுத்த அரு மாதலி வயிர மார்பிடை – கம்.யுத்4:37 76/2,3
தன்னை நேர் இலா முனிவரன் உணர்ந்து தன் அகத்தின் – கம்.யுத்4:41 33/2

மேல்


நேர்-மின் (1)

நீங்கி இவ்வழி நேர்-மின் அடா எனா – கம்.ஆரண்:7 18/3

மேல்


நேர்_கொள் (3)

நேர்_கொள் நெடு வரை நேமியின் தொடுத்த – மலை 238
நெடும் தெரு அன்ன நேர்_கொள் நெடு வழி – நற் 161/5
நேர்_கொள் நெடு வரை கவாஅன் – அகம் 162/24

மேல்


நேர்_அணி (1)

கடல் தரு மணியொடும் முத்து யாத்த நேர்_அணி
நெறி செறி வெறி-உறு முறல் விறல் வணங்கு அணங்கு வில் – பரி 1/17,18

மேல்


நேர்_இழாய் (2)

நீர் உரைசெய் நீர்மை இல் சூள் என்றி நேர்_இழாய்
கய வாய் நெய்தல் அலர் கமழ் முகை மண நகை – பரி 8/73,74
நேர்_இழாய் கோள் அரிது ஆக நிறுத்த கொலை ஏற்று – கலி 104/73

மேல்


நேர்_இழை (10)

வாராய் பாண நகுகம் நேர்_இழை
கடும்பு உடை கடும் சூல் நம் குடிக்கு உதவி – நற் 370/1,2
ஆர் உயிர் அழிவது ஆயினும் நேர்_இழை
கரத்தல் வேண்டுமால் மற்றே பரப்பு நீர் – நற் 382/6,7
நெடிய நீடினம் நேர்_இழை மறந்தே – ஐங் 484/4
நேர்_இழை நின்று-உழி கண் நிற்ப நீர் அவன் – பரி 11/109
நேர்_இழை ஈத்த இ மா – கலி 139/31
யார் ஆகுவர்-கொல் தாமே நேர்_இழை
உருத்த பல சுணங்கு அணிந்த – புறம் 337/20,21
நிதம்ப பாரத்து ஓர் நேர்_இழை காமத்தால் – கம்.பால:18 24/3
நினைப்பது ஒன்று உரைப்பது ஒன்று ஆம் ஓர் நேர்_இழை
தனி சுடர் தாமரை முகத்து சாபமும் – கம்.பால:19 23/2,3
நினைந்த போதினும் அமிழ்து ஒக்கும் நேர்_இழை நிறை தேன் – கம்.அயோ:10 24/1
நீளம் கொள் சிலையோன் மற்றை நேர்_இழை நெடிய நம்பி – கம்.ஆரண்:5 4/3

மேல்


நேர்_இழை-தன் (1)

நீண்ட விழி நேர்_இழை-தன் மின்னின் நிறம் எல்லாம் – கம்.சுந்:4 68/1

மேல்


நேர்_இழையர் (1)

நேர்_இழையர் யாவர் இவர் நேர் என நினைத்தான் – கம்.ஆரண்:6 29/4

மேல்


நேர்_இழையார் (1)

நிலத்தாரும் விசும்பாரும் நேர்_இழையார் என்னை போல் – கம்.ஆரண்:6 121/3

மேல்


நேர்_இறை_முன்கை (1)

நேர்_இறை_முன்கை நின் உள்ளி யாம் வரவே – ஐங் 493/4

மேல்


நேர்கல்லேனே (1)

நெக்க நெஞ்சம் நேர்கல்லேனே – ஐங் 151/5

மேல்


நேர்கலா (1)

நெருங்கிய வன முலை சுமக்க நேர்கலா
மருங்குல் போல் தேய்ந்தது அ மாலை கங்குலே – கம்.பால:19 66/3,4

மேல்


நேர்கிலன் (3)

கண்ணில் நீர் கடல் கைவிட நேர்கிலன்
எண்ணுகின்றனன் என் செயல்-பாற்று எனா – கம்.அயோ:4 222/3,4
நினைத்து அவர் உருகவும் உதவ நேர்கிலன்
மனக்கு இனியாள் ஒரு மாதை நாடுவான் – கம்.ஆரண்:12 47/3,4
நெருங்கிய உரையினை நினைந்து நேர்கிலன்
கரும் கடல் கடந்த அ காலன் காலன் வாழ் – கம்.யுத்2:16 268/2,3

மேல்


நேர்கிலா (1)

எண்ணி நோக்குறின் யாவரும் நேர்கிலா
பெண்ணின் நோக்குடையாள் ஒரு பேதை என் – கம்.ஆரண்:7 6/2,3

மேல்


நேர்கிலென் (1)

நின்று நின்று இவை சில விளம்ப நேர்கிலென்
நன்று இனி நரரொடு குரங்கை நாம் அற – கம்.யுத்1:2 41/1,2

மேல்


நேர்குதியோ (1)

நெடியாய் அடியேன் நிலை நேர்குதியோ – கம்.யுத்1:3 104/4

மேல்


நேர்குவது (1)

ஒன்று உண்டு இனி உரை நேர்குவது உன் மார்பின் என் ஒரு கை – கம்.யுத்2:15 182/1

மேல்


நேர்குவார் (1)

நிற்றல் என் பிறிது என நெருக்கி நேர்குவார் – கம்.யுத்1:4 37/4

மேல்


நேர்கோல் (1)

ஓர்வு-உற்று ஒரு திறம் ஒல்காத நேர்கோல்
அறம் புரி நெஞ்சத்தவன் – கலி 42/14,15

மேல்


நேர்த்ததும் (1)

நேர்த்ததும் காணலுற்ற ஈசனார் இருக்கை நிற்க – கம்.யுத்4:37 207/4

மேல்


நேர்தரும் (1)

நேர்தரும் பரவை பிறழ் திரை தவழ்ந்து நெடும் தடம் திசை-தொறும் நிமிர – கம்.சுந்:3 90/2

மேல்


நேர்தல் (2)

நெய்தல் அம் கண்ணியை நேர்தல் நாம் பெறினே – ஐங் 135/3
நிரம்பா வாழ்க்கை நேர்தல் வேண்டி – அகம் 125/2

மேல்


நேர்தியால் (2)

நீ அம் மான் நேர்தியால் நேர் இல் மாரீசன் ஆம் – கம்.கிட்:3 11/3
தேன் உயர் தெரியலான் தன்மை நேர்தியால் – கம்.சுந்:3 123/4

மேல்


நேர்தியோ (1)

கீழ்மையோர் சொல்-கொடு கெடுதல் நேர்தியோ
வாழ்மைதான் அறம் பிழைத்தவர்க்கு வாய்க்குமோ – கம்.யுத்1:4 10/3,4

மேல்


நேர்ந்த (4)

நேர்ந்த நெஞ்சும் நெகிழ்ந்த தோளும் – நற் 130/7
பறிமுறை நேர்ந்த நகார் ஆக கண்டார்க்கு – கலி 93/18
நின்று பல் உயிர் காத்தற்கு நேர்ந்த யான் – கம்.ஆரண்:14 16/1
நீரும் ஆளுதிரே எனின் நேர்ந்த நாள் – கம்.கிட்:11 6/2

மேல்


நேர்ந்ததால் (1)

நிறம் பொலீர் உங்கள் தீவினை நேர்ந்ததால்
மறம் செய்வான் உறின் மாளுதிர் மற்று இனி – கம்.கிட்:11 31/2,3

மேல்


நேர்ந்தது (1)

சிதைவுறல் அவர்க்கு வேண்டின் செய் திறன் நேர்ந்தது எண்ணின் – கம்.சுந்:3 144/3

மேல்


நேர்ந்ததோ (1)

நின்று தவம் இயற்றி தான் தீர நேர்ந்ததோ
அன்றி உலகத்துள் ஆருயிராய் வாழ்வாரை – கம்.அயோ:4 106/1,2

மேல்


நேர்ந்தன (2)

நிரம்புற வளைந்தன நெருக்கி நேர்ந்தன
வரம்பு_அறு பிணம்பட கொன்ற மாறு இலா – கம்.சுந்:3 51/2,3
நெருக்கி நேர்ந்தன நெருப்பு இமை பொடித்தன நெருப்பின் – கம்.யுத்4:32 7/3

மேல்


நேர்ந்தனர் (2)

நமர் கொடை நேர்ந்தனர் ஆயின் அவருடன் – நற் 393/10
வந்து நேர்ந்தனர் மாருதி-மேல் வரும் – கம்.யுத்2:19 159/1

மேல்


நேர்ந்தனன் (3)

நேர்ந்தனன் நிரம்பும் நல் நூல் மந்திர நெறியின் வல்லான் – கம்.ஆரண்:13 135/4
நீட்டு இது என நேர்ந்தனன் எனா நெடிய கையால் – கம்.சுந்:4 63/3
நிந்தனை இலாதவன் இயற்ற நேர்ந்தனன் – கம்.யுத்1:8 2/4

மேல்


நேர்ந்தனென் (1)

நெறி கொள் மா தவர்க்கு முன்னே நேர்ந்தனென் நிருதர் ஆவி – கம்.ஆரண்:7 60/1

மேல்


நேர்ந்தனை (2)

நேர்ந்தனை ஆயின் தந்தனை சென்மோ – குறு 236/2
நீ இது முடித்தி என்று நேர்ந்தனை நினைவின் எண்ணி – கம்.சுந்:8 2/2

மேல்


நேர்ந்தார் (7)

ஆர்வு-உற்று எமர் கொடை நேர்ந்தார் அலர் எடுத்த – கலி 104/75
நெய் நிறை வேலவன் மங்கையர் நேர்ந்தார்
மை நிறை கண்ணியர் வான் உறை நீரார் – கம்.பால:23 100/2,3
நினையும் நெஞ்சமும் சுடுவது ஓர் நெடும் சுரம் நேர்ந்தார் – கம்.அயோ:9 38/4
நின் மருகிக்கும் நாசி இழக்கும் நிலை நேர்ந்தார்
என் மரபுக்கும் நின் மரபுக்கும் இதன் மேல் ஓர் – கம்.ஆரண்:11 4/2,3
தம் தாதையரை தனையர் கொலை நேர்ந்தார்
முந்து ஆரே உள்ளார் முடிந்தான் முனை ஒருவன் – கம்.ஆரண்:13 95/1,2
தாக்குறு செருவில் நேர்ந்தார் தாள்_அற வீச தாவி – கம்.சுந்:1 7/3
நெய் தலை உற்ற வேல் கை நிருதர் அ செருவில் நேர்ந்தார்
உய்தலை உற்று மீண்டார் ஒருவரும் இல்லை உள்ளார் – கம்.சுந்:9 64/1,2

மேல்


நேர்ந்தால் (1)

நிற்க உரியார்கள் யாவர் அனையவர் சினத்தின் நேர்ந்தால்
விற்கு உரியார் இ தன்மை வெகுளியின் விரைவின் எய்த – கம்.கிட்:11 86/2,3

மேல்


நேர்ந்தாள் (3)

எள்ளூறு தீ கருமம் நேர்ந்தாள் இவள் என்னா – கம்.அயோ:4 105/2
நின் அலது இல்லை நின்னை ஒப்பு என நினக்கு நேர்ந்தாள்
என் அலது இல்லை என்னை ஒப்பு என எனக்கும் ஈந்தாள் – கம்.சுந்:14 27/3,4
நன்று என நங்கை நேர்ந்தாள் நாயக கோலம் கொள்ள – கம்.யுத்4:40 28/3

மேல்


நேர்ந்தான் (2)

நிற்கும் நோக்கு இது என் பயத்தது என இளையவன் நேர்ந்தான் – கம்.ஆரண்:13 79/4
நினையின் நீண்டது ஓர் பெரும் கொடை அரும் கடன் நேர்ந்தான் – கம்.யுத்4:35 24/4

மேல்


நேர்ந்திலன் (2)

உரைத்த பின் இராமன் ஒன்று உரைக்க நேர்ந்திலன்
வரை தடம் தோளினான் வதனம் நோக்கினான் – கம்.அயோ:4 155/1,2
நின்று உயர் பழியை அஞ்சி நேர்ந்திலன் தடுக்க வள்ளல் – கம்.அயோ:6 8/1

மேல்


நேர்ந்து (10)

குழவி திங்கள் கோள் நேர்ந்து ஆங்கு – பெரும் 384
மானம் நேர்ந்து அறம் நோக்கி மனு நெறி – கம்.பால:1 5/1
ஏடு துற்ற வடிவேலோன் தனை இருத்தி கடன்முறைகள் யாவும் நேர்ந்து
தோடு துற்ற மலர் தாரான் விருந்து அளிப்ப இனிது உவந்தான் சுரர் நாடு ஈந்தான் – கம்.பால:5 59/3,4
ஆயவள்-தன்னை நேர்ந்து அங்கை ஏந்தினர் – கம்.அயோ:14 86/1
நீர் எலாம் அயல் நீங்கு-மின் நேர்ந்து யான் – கம்.கிட்:11 42/1
நின்ற அமரர் அனைவீரும் நேர்ந்து இவனுக்கு – கம்.யுத்1:3 174/3
நிலை உடை வட வரை குலைய நேர்ந்து அதன் – கம்.யுத்1:5 17/1
நெருக்க நேர்ந்து கும்பானு நெடும் சரம் – கம்.யுத்2:15 62/3
நின்ற உருப்பசியும் மேனகையும் நேர்ந்து எடுத்து – கம்.யுத்2:18 272/3
நின்றும் ஒன்று இயற்றல் ஆற்றேம் நேமியான் தானே நேர்ந்து
கொன்று போர் கடக்கும் ஆயின் கொள்ளுதும் வென்றி அன்றேல் – கம்.யுத்3:31 56/2,3

மேல்


நேர்ந்தே (1)

நெய் அமை ஆவுதி யாவையும் நேர்ந்தே
தையல் தளிர் கை தட கை பிடித்தான் – கம்.பால:23 89/3,4

மேல்


நேர்ந்தேன் (1)

ஆவன கடன்கள் நேர்ந்தேன் அரும் சினம் அடக்கி நின்றேன் – கம்.பால:24 33/4

மேல்


நேர்ந்தோம் (1)

நின் செய் தோள் வலி நிரம்பிய இலங்கையை நேர்ந்தோம்
பின் செய்தோம் சில அவை இனி பீடு இன்று பெறுமோ – கம்.யுத்1:5 71/1,2

மேல்


நேர்நிரந்து (1)

சீர் நிரந்து ஏந்திய குன்றொடு நேர்நிரந்து
ஏறுமாறு ஏற்கும் இ குன்று – பரி 18/5,6

மேல்


நேர்நிறுத்து (1)

அரி கூடு இன் இயம் கறங்க நேர்நிறுத்து
கார் மலர் குறிஞ்சி சூடி கடம்பின் – மது 612,613

மேல்


நேர்ப (1)

ஆங்கு உணரார் நேர்ப அது பொய்ப்பாய் நீ ஆயின் – கலி 108/57

மேல்


நேர்பட (2)

புன்கண் மட மான் நேர்பட தன் ஐயர் – குறு 272/4
நினைவரால் அரிய நன்னீர் நேர்பட புலவர் போற்றும் – கம்.கிட்:13 35/2

மேல்


நேர்பவளே (1)

யான் ஆகியர் நின் நெஞ்சு நேர்பவளே – குறு 49/5

மேல்


நேர்பு (9)

மனன் நேர்பு எழுதரு வாள் நிற முகனே – திரு 90
செவி நேர்பு வைத்த செய்வு-உறு திவவின் – திரு 140
மருங்கில் கட்டிய நிலன் நேர்பு துகிலினன் – திரு 214
நெடும் காழ் கண்டம் கோலி அகம் நேர்பு
குறும் தொடி முன்கை கூந்தல் அம் சிறுபுறத்து – முல் 44,45
உள்ளி நொதுமலர் நேர்பு உரை தெள்ளிதின் – நற் 11/3
நேர்பு உடை நெஞ்சம் தாங்க தாங்கி – நற் 15/6
நாண் இல மன்ற எம் கண்ணே நாள் நேர்பு
சினை பசும்பாம்பின் சூல் முதிர்ப்பு அன்ன – குறு 35/1,2
துறையே முத்து நேர்பு புணர் காழ் மத்தக நித்திலம் – பரி 16/5
பெயல் நீர் புது வரல் தவிர சினை நேர்பு
பீள் விரிந்து இறைஞ்சிய பிறங்கு கதிர் கழனி – அகம் 243/5,6

மேல்


நேர்மை (1)

நீ என நின்ற நம்பி நெறியினின் நோக்கும் நேர்மை
நாய் என நின்ற எம்-பால் நவை அற உணரலாமே – கம்.கிட்:7 125/2,3

மேல்


நேர்மையினால் (1)

நில்லா உலகின் நிலை நேர்மையினால்
வல்லாரும் உணர்ந்திலர் மன் உயிர்-தாம் – கம்.ஆரண்:11 52/1,2

மேல்


நேர்மையை (1)

நேர்மையை பருமை செய்த நிறை நறும் கூந்தல் நீத்தம் – கம்.கிட்:13 59/4

மேல்


நேர்வது (1)

தான் நேர்வது தீது எனவே தணிவேன் – கம்.யுத்3:21 5/2

மேல்


நேர்வர் (2)

நின்றனன் அரக்கர் வந்து நேரினும் நேர்வர் என்னா – கம்.சுந்:2 40/2
நிருதி தன் குல புதல்வர் நின் குலத்துக்கு நேர்வர்
பருதி தேவர்கட்கு என தக்க பண்பினர் பான – கம்.யுத்3:30 20/1,2

மேல்


நேர்வர்-கொல் (1)

நேர்வர்-கொல் வாழி தோழி நம் காதலர் – நற் 393/11

மேல்


நேர்வரும் (1)

நிறுக்க நேர்வரும் வீரர் நெருக்கலால் – கம்.யுத்2:15 15/3

மேல்


நேர்வரும்-குரைய (1)

நேர்வரும்-குரைய கலம் கெடின் புணரும் – குறி 14

மேல்


நேர்வரோ (2)

நின்னை இ உலகினில் நிருபர் நேர்வரோ – கம்.பால:5 77/4
நீயுமே நிகர் பிறர் நிகர்க்க நேர்வரோ – கம்.யுத்1:4 3/4

மேல்


நேர்வல் (1)

உண்பாய் எனது ஆக்கையை யான் உதவற்கு நேர்வல்
விண்பாலவர் நாயகன் ஏவல் இழைத்து மீண்டால் – கம்.சுந்:1 56/2,3

மேல்


நேர்வார் (3)

பகை நேர்வார் உளர் ஆன பண்பினால் – கம்.கிட்:8 15/2
அன்று நான் வஞ்சம் செய்தது ஆர் எனக்கு அமரில் நேர்வார் – கம்.சுந்:3 139/4
கார்த்தவீரியனை நேர்வார் உளர் என கருதல் ஆற்றேன் – கம்.யுத்2:16 25/2

மேல்


நேர்வான் (2)

நீல கிரி-மேல் நிமிர் பொன்_கிரி நேர்வான் – கம்.யுத்2:18 247/4
நின்று கேட்ட-பின் நீங்கு-மின் என சொல்லி நேர்வான்
ஒன்றும் கேட்கிலம் என்றது அ குரக்கு_இனம் உரையால் – கம்.யுத்3:31 35/2,3

மேல்


நேர்வுறா (1)

நின்ற வஞ்சன் இராமனை நேர்வுறா – கம்.யுத்4:37 182/4

மேல்


நேர்வோர் (1)

நெக்கு நோக்குவோர் நல்வினை பயன் என நேர்வோர்
பக்கம் நோக்கல் என் பருவரல் இன்பம் என்று இரண்டும் – கம்.அயோ:4 210/2,3

மேல்


நேர (4)

தேவர்-தம் படைகள் செப்ப செவ்விது என்று அவனும் நேர
பூவை போல் நிறத்தினாற்கு புறத்தொழில் புரிந்த அன்றே – கம்.பால:8 3/3,4
ஆன்றுற்ற வானோர் குறை நேர அரக்கி ஆகி – கம்.சுந்:1 53/3
நினைவது ஓதுவது என் பெயர் நினக்கு இது நேர
அனையர் அஞ்சுவர் மைந்த நீ யாரிடை அறிந்தாய் – கம்.யுத்1:3 48/3,4
நெடும் பாற்கடல் கிடந்தாரும் பண்டு இவர் நீர் குறை நேர
விடும் பாக்கியம் உடையார்களை குலத்தோடு அற வீட்டி – கம்.யுத்3:27 143/1,2

மேல்


நேரலர் (1)

அல் நேரலர் உடனே திரி நிழலே எனல் ஆனான் – கம்.யுத்3:31 114/4

மேல்


நேரா (14)

மிடை பெறின் நேரா தகைத்து – கலி 102/16
நேரா எழுவர் அடிப்பட கடந்த – அகம் 209/5
நேரா வன் தோள் வடுகர் பெருமகன் – அகம் 253/18
நீசம் உற வானின் நெடு மா மலயம் நேரா
ஈசன் நிகர் ஆய் உலகு சீர் பெற இருந்தான் – கம்.ஆரண்:3 40/3,4
நில் நின்று காண்டி யான் செய் நிலை என விரும்பி நேரா
முன் நின்ற பின்வந்தோனை நோக்கினன் மொழியலுற்றான் – கம்.ஆரண்:7 59/3,4
நின்று காண்டிர் என் நெடும் சிலை வலி என நேரா
சென்று தாக்கினன் தேவரும் மருள்-கொண்டு திகைத்தார் – கம்.ஆரண்:8 8/2,3
நின்றன எனக்கும் நிற்கும் நேர் என மொழியும் நேரா – கம்.கிட்:3 26/4
நீள் வானகத்தினிடை ஏகு நெறி நேரா
ஆழ்வான் அணுக்கன் அவள் ஆழ் பில வயிற்றை – கம்.சுந்:1 67/2,3
நில்லாய் நில்லாய் என்று உரை நேரா நினையா-முன் – கம்.சுந்:2 79/3
வை எயிற்றாலும் நேரா மணி இழந்து இரங்கலாலும் – கம்.யுத்1:13 2/1
குன்று உரைத்தாலும் நேரா குவவு தோள் நிலத்தை கூட – கம்.யுத்2:17 17/2
அ கணனே அயில் வாளினர் நேரா
மிக்கு உயர் நாசியை ஈர விரைந்தார் – கம்.யுத்3:20 7/1,2
நின்-மின் யான் இது விலக்குவென் என்று உரை நேரா
மின்னும் வேலினை விண்ணவர் கண் புடைத்து இரங்க – கம்.யுத்4:32 32/2,3
தன்னின் நேரா மெய் இரு பாலும் தலை பெற்ற – கம்.யுத்4:33 11/3

மேல்


நேராகேனோ (1)

ஐயா கைகேசியை நேராகேனோ நான் என்றான் – கம்.அயோ:4 64/4

மேல்


நேராதார் (1)

நீர் முற்றி மதில் பொரூஉம் பகை அல்லால் நேராதார்
போர் முற்று ஒன்று அறியாத புரிசை சூழ் புனல் ஊரன் – கலி 67/4,5

மேல்


நேராய் (1)

இன்று இது நேராய் என்னின் என்னை என் குலத்தினோடும் – கம்.யுத்2:17 61/3

மேல்


நேரார் (6)

காரி புக்க நேரார் புலம் போல் – நற் 320/6
வாராது அமையலோ இலரே நேரார்
நாடு படு நன் கலம் தரீஇயர் – ஐங் 463/3,4
நெஞ்சம் பிளந்து இட்டு நேரார் நடுவண் தன் – கலி 101/19
நேரார் கடந்த முரண் மிகு திருவின் – புறம் 43/9
நேரார் பல் உயிர் பருகி – புறம் 230/15
நேரார் ஆர் எயில் முற்றி – புறம் 298/4

மேல்


நேரானது (1)

நெஞ்சு நேரானது உம்மை நினைப்பு விட்டு ஆவி நீக்க – கம்.யுத்2:17 10/3

மேல்


நேரி (1)

கல் உயர் நேரி பொருநன் – பதி 67/22

மேல்


நேரிது (2)

நெறியும் நீர்மையும் நேரிது உணர்ந்த நீ – கம்.கிட்:7 114/3
நேரிது பெரிது என்று ஓதும் அளவையின் நிமிர நின்றான் – கம்.யுத்2:19 225/4

மேல்


நேரியோனே (1)

நீர் இமிழ் சிலம்பின் நேரியோனே
செல்லாயோ தில் சில் வளை விறலி – பதி 40/20,21

மேல்


நேரில் (1)

நேரில் சென்று அவன் வயிர குனி சிலை பற்றி கொண்டு எதிர் உற நின்றான் – கம்.சுந்:10 34/4

மேல்


நேரினர் (2)

என் நேரினர் என் நேரினர் என்று யாவரும் எண்ண – கம்.யுத்3:31 114/1
என் நேரினர் என் நேரினர் என்று யாவரும் எண்ண – கம்.யுத்3:31 114/1

மேல்


நேரினும் (2)

நின்ற பேர் உலகு எலாம் நெருக்கி நேரினும்
வென்றி வெம் சிலை அலால் பிறிது வேண்டுமோ – கம்.கிட்:7 34/1,2
நின்றனன் அரக்கர் வந்து நேரினும் நேர்வர் என்னா – கம்.சுந்:2 40/2

மேல்


நேருதும் (1)

நேருதும் என்றார் – கம்.சுந்:13 43/3

மேல்


நேருநரை (1)

நெய் நிலைய வேல் அரசன் நேருநரை இல்லான் – கம்.ஆரண்:10 41/1

மேல்


நேரும் (4)

செருவில் நேரும் நிருதரை தேடுவார் – கம்.ஆரண்:7 4/4
நேரும் அன்று மறைந்து நிராயுதன் – கம்.கிட்:7 96/3
நிலை கெடுத்தேன் எனும் மாற்றம் நேரும் நீ – கம்.சுந்:3 119/2
கரந்திலன் தனித்து ஒருத்தன் நேரும் வந்து காலினான் – கம்.யுத்3:31 74/4

மேல்


நேருமோ (1)

நிணம் தரு நெடும் தடிக்கு உலகு நேருமோ
பிணம் தலைப்பட்டது பெயர்வது எங்கு இனி – கம்.யுத்2:16 103/2,3

மேல்


நேரே (12)

நெல்லின் நேரே வெண் கல் உப்பு என – அகம் 140/7
நெல்லும் உப்பும் நேரே ஊரீர் – அகம் 390/8
நேரே பட்டவர் பட மாடே தனி நில்லா உயிரொடு நின்றாரே – கம்.சுந்:10 29/4
நின்றார் நின்றிலர் தனி நின்றான் ஒரு நேமி தேரொடும் அவன் நேரே
சென்றான் வன் திறல் அயில் வாய் அம்புகள் தெரிகின்றான் விழி எரிகின்றான் – கம்.சுந்:10 31/3,4
நீண்ட வாள் எயிற்று அரக்கனை கண்களின் நேரே
காண்டல் வேண்டி இ உயிர் சுமந்து எதிர் சில கழறி – கம்.சுந்:12 54/1,2
நிலையுற செறிந்த வெள்ளம் நூற்று இரண்டு எனினும் நேரே
குலை உற குளித்த வாளி குதிரையை களிற்றை ஆளை – கம்.யுத்2:16 18/2,3
நிந்தனை நின்னை செய்வர் நல்லது நினைந்தாய் நேரே
வந்தனை புரிவர் அன்றே வீரராய் வசையின் தீர்ந்தார் – கம்.யுத்2:16 188/3,4
சென்று விண்ணொடும் பொறியொடும் தீச்செல சேவகன் செனி நேரே
வென்று தீர்க என விட்டனன் அது வந்து பட்டது மேல் என்ன – கம்.யுத்2:16 325/3,4
நீயும் நின் கிளையும் மற்று இ நெடு நில வரைப்பும் நேரே
மாயினும் முறைமை குன்ற வாழ்வெனோ வயிர திண் தோள் – கம்.யுத்2:17 67/1,2
வில் எடுத்து உருத்து நின்ற வீரருள் வீரன் நேரே
கல் எடுத்து எறிய வந்த அனுமனை கண்ணின் நோக்கி – கம்.யுத்3:27 91/1,2
குன்று அன தோற்றத்தான்-தன் கொடி நெடும் தேரின் நேரே
சென்றது அ இராமன் திண் தேர் விளைந்தது திமில திண் போர் – கம்.யுத்4:37 12/3,4
நேரே செல்வென்-கொல் என் அரக்கன் நிமிர்வு எய்தி – கம்.யுத்4:37 136/3

மேல்


நேரேம் (1)

நேரேம் ஆயினும் செல்குவம்-கொல்லோ – ஐங் 114/2

மேல்