நூ – முதல் சொற்கள் – சங்க இலக்கியம், கம்பராமாயாணம் கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நூக்க 2
நூக்கல் 1
நூக்கி 5
நூக்கிய 2
நூக்கினார் 2
நூக்கினான் 5
நூக்கு 1
நூக்குவ 1
நூக்குறுத்து 1
நூபுர 5
நூபுர_புட்டில் 1
நூபுரங்கள் 2
நூபுரம் 6
நூபுரமும் 2
நூல் 136
நூல்_முகம் 1
நூல்_வலாய் 1
நூல்_ஏணி 1
நூல்கள் 2
நூல்களின் 1
நூல்முகம் 1
நூலர் 1
நூலவர் 1
நூலா 1
நூலா_கலிங்கம் 1
நூலாக 1
நூலின் 8
நூலினன் 1
நூலினால் 1
நூலினும் 1
நூலும் 9
நூலுளோர் 2
நூலை 3
நூலொடு 3
நூலோர் 4
நூழில் 8
நூழில்கள் 1
நூழில்பட 1
நூழிலாட்டி 1
நூழிலாட்டு 1
நூழிலும் 1
நூழை 2
நூற்கலுற்றேன் 1
நூற்கு 1
நூற்றால் 1
நூற்றின் 2
நூற்றினர் 1
நூற்றினால் 1
நூற்றினோடு 1
நூற்று 12
நூற்றுப்பத்து 1
நூற்றுவர் 2
நூற்றுவர்_தலைவனை 1
நூற்றுஇரண்டு 1
நூற்றை 1
நூறவும் 1
நூறா 1
நூறாக 1
நூறி 45
நூறிட 1
நூறிய 5
நூறின 1
நூறினார் 1
நூறினான் 6
நூறினொடு 1
நூறு 97
நூறு_நூறு 1
நூறு_ஆயிர 9
நூறு_ஆயிரகோடி 1
நூறு_ஆயிரம் 18
நூறு_ஆயிரமும் 1
நூறு_ஆயிரவர் 1
நூறு_ஆயிரவரும் 1
நூறுடன் 1
நூறுடை 3
நூறுபட்டுளது 1
நூறும் 15
நூறுவ 1
நூறுவதுவே 1
நூறுவாய் 1
நூறுவென் 1
நூறே 1
நூறை 1
நூறொடு 3

நூக்க (2)

பொங்கு வெம் களிறு நூக்க கரை ஒரீஇ போயிற்று அம்மா – கம்.அயோ:13 50/3
நூற்று கோடியின்-மேல் செல சிலைகொடு நூக்க
காற்றுக்கு ஓடிய பஞ்சு என திசை-தொறும் கரக்க – கம்.யுத்4:32 19/2,3

மேல்


நூக்கல் (1)

நூக்கல் ஆகலாத காதல் நூறு_நூறு கோடி ஆய் – கம்.ஆரண்:10 90/1

மேல்


நூக்கி (5)

ஊழ் ஆரத்து ஓய் கரை நூக்கி புனல் தந்த – பரி 9/27
நூக்கி நொய்தினில் வெய்து இழையேல் என நுவலா – கம்.ஆரண்:6 86/2
வேர் மேல்பட வன் தலை கீழ்ப்பட நூக்கி விண்ணோர் – கம்.சுந்:1 42/3
நூறு வெம் பகழி-தன்னால் நுறுக்கினான் களிறு நூக்கி – கம்.யுத்2:18 218/4
நூறும் ஆயிரமும் கணை நூக்கி வந்து – கம்.யுத்2:19 160/2

மேல்


நூக்கிய (2)

நூக்கிய களிறும் தேரும் புரவியும் நூழில் செய்ய – கம்.யுத்2:15 146/1
நூக்கிய களிறும் தேரும் புரவியும் நூழில் செய்ய – கம்.யுத்2:19 52/2

மேல்


நூக்கினார் (2)

நூக்கினார் இல்லை ஒன்றும் நோவு செய்தாரும் இல்லை – கம்.யுத்2:16 200/2
நூக்கினார் படைகளால் நுறுக்கினார் குழம்பு – கம்.யுத்2:18 125/3

மேல்


நூக்கினான் (5)

நூக்கினான் அ கதவினை நொய்தினின் – கம்.கிட்:11 34/4
தூக்கிய கரிகளும் புரள நூக்கினான் – கம்.சுந்:9 32/4
உறும் சுடர் கழுத்தை நோக்கி நூக்கினான் உருமின் வெய்யோன் – கம்.யுத்3:27 177/4
நூக்கினான் கணை நுறுக்கினான் அரக்கனும் நூழில் – கம்.யுத்4:32 21/2
நூறுவாய் என மாதலி நூக்கினான்
ஏறு சேவகனும் இது இயம்பினான் – கம்.யுத்4:37 173/3,4

மேல்


நூக்கு (1)

எடுத்த வேய் எக்கி நூக்கு உயர்பு தாக்க – பரி 16/45

மேல்


நூக்குவ (1)

நூக்குவ கணிப்பு இல அரக்கர் நோன் பிணம் – கம்.யுத்2:18 112/4

மேல்


நூக்குறுத்து (1)

நூக்குறுத்து அங்கும் இங்கும் தள்ளுற நுடங்கும் நோன்மை – கம்.சுந்:1 78/2

மேல்


நூபுர (5)

நூபுர_புட்டில் அடியொடு அமைத்து யாத்த – கலி 96/16
நுழை கலி கரும் கண்ணியர் நூபுர
இழை கலித்தன இன்_இயமா எழும் – கம்.பால:14 47/2,3
வான்_அர_மகளிர்-தம் வயங்கு நூபுர
தேன் உகு மழலையை செவியின் ஓர்ப்பது – கம்.கிட்:1 14/3,4
கொழும் குழல் புது குதலையர் நூபுர குரலும் – கம்.சுந்:2 13/3
நூபுர மடந்தையர் கிடந்து அலற நோனார் – கம்.யுத்1:12 21/1

மேல்


நூபுர_புட்டில் (1)

நூபுர_புட்டில் அடியொடு அமைத்து யாத்த – கலி 96/16

மேல்


நூபுரங்கள் (2)

பொங்கு இயம் பலவும் கறங்கின நூபுரங்கள் புலம்ப வெண் – கம்.அயோ:3 64/3
ஆர்க்கும் நூபுரங்கள் பேரி அல்குல் ஆம் தடம் தேர் சுற்ற – கம்.கிட்:11 46/1

மேல்


நூபுரம் (6)

திருந்து அடி நூபுரம் ஆர்ப்ப இயலி விருப்பினால் – கலி 83/16
கனக நூபுரம் கை வளையோடு உக – கம்.பால:21 26/1
நூல் ஒக்கும் மருங்குலாள் தன் நூபுரம் புலம்பும் கோல – கம்.கிட்:13 46/3
ஆராநின்றாள் நூபுரம் அச்சம் தரு தாளாள் – கம்.சுந்:2 75/3
கால் முதல் தொடர்ந்த நூபுரம் சிலம்ப கிண்கிணி கலையொடும் கலிப்ப – கம்.சுந்:3 76/3
நூபுரம் புலம்பிட சிலம்பு நொந்து அழ – கம்.யுத்4:38 14/1

மேல்


நூபுரமும் (2)

சிரம் செய் நூபுரமும் வண்டும் சிலம்பொடு சிலம்பு ஆர்ப்ப – கம்.பால:22 22/2
நூபுரமும் மேகலையும் நூலும் அறல் ஓதி – கம்.ஆரண்:6 27/1

மேல்


நூல் (136)

செம் நூல் யாத்து வெண் பொரி சிதறி – திரு 231
மாலை மார்ப நூல் அறி புலவ – திரு 261
நூல் நெறி மரபின் பண்ணி ஆனாது – சிறு 230
சிலம்பி வால் நூல் வலந்த மருங்கின் – பெரும் 236
ஆவி அன்ன அவிர் நூல் கலிங்கம் – பெரும் 469
மெல் நூல் கலிங்கம் கமழ் புகை மடுப்ப – மது 554
மெல் நூல்_ஏணி பன் மாண் சுற்றினர் – மது 640
நூல் வழி பிழையா நுணங்கு நுண் தேர்ச்சி – மது 646
சிலம்பி வால் நூல் வலந்தன தூங்க – நெடு 59
நூல் அறி புலவர் நுண்ணிதின் கயிறு இட்டு – நெடு 76
வலம்புரி வளையொடு கடிகை_நூல் யாத்து – நெடு 142
அம் மாசு ஊர்ந்த அவிர் நூல் கலிங்கமொடு – நெடு 146
நூல் கால் யாத்த மாலை வெண்குடை – நெடு 184
இழை மருங்கு அறியா நுழை நூல் கலிங்கம் – மலை 561
கான புறவின் சேவல் வாய் நூல்
சிலம்பி அம் சினை வெரூஉம் – நற் 189/8,9
நூல் அறு முத்தின் காலொடு பாறி – குறு 51/2
நூல் அறு முத்தின் தண் சிதர் உறைப்ப – குறு 104/2
பல் நூல் மாலை பனை படு கலி_மா – குறு 173/2
கடனும் பூணாம் கை நூல் யாவாம் – குறு 218/2
விழுமிது கழிவது ஆயினும் நெகிழ் நூல்
பூ சேர் அணையின் பெரும் கவின் தொலைந்த நின் – குறு 253/2,3
இரு நிலம் தோயும் விரி நூல் அறுவையர் – பதி 34/3
மருந்து-உரை இருவரும் திருந்து_நூல் எண்மரும் – பரி 8/5
தாளித நொய் நூல் சரணத்தர் மேகலை – பரி 10/10
விரி நூல் அந்தணர் விழவு தொடங்க – பரி 11/78
விரி நுண் நூல் சுற்றிய ஈர் இதழ் அலரி – கலி 64/3
உத்தி ஒரு காழ் நூல் உத்தரிய திண் பிடி – கலி 96/13
திறம் வேறு செய்தியின் நூல் நெறி பிழையாது – கலி 99/3
செம் நூல் கழி ஒருவன் கை பற்ற அ நூலை – கலி 103/30
நூல் அறி வலவ கடவு-மதி உவ காண் – அகம் 114/8
தண் நறு முகையொடு வெண் நூல் சூட்டி – அகம் 136/14
நான்மறை முது நூல் முக்கண்_செல்வன் – அகம் 181/16
நுண் நூல் ஆகம் பொருந்தினள் வெற்பின் – அகம் 198/6
கால் என மருள ஏறி நூல் இயல் – அகம் 234/7
நெகிழ் நூல் முத்தின் முகிழ் முலை தெறிப்ப – அகம் 289/11
நூல் நெறி நுணங்கிய கால் நவில் புரவி – அகம் 314/8
அறு நூல் பளிங்கின் துளை காசு கடுப்ப – அகம் 315/12
வார் முலை முற்றத்து நூல் இடை விலங்கினும் – அகம் 361/5
நூல் அமை பிறப்பின் நீல உத்தி – அகம் 400/5
ஐது அடர்ந்த நூல் பெய்து – புறம் 29/2
நூல் விரித்து அன்ன கதுப்பினள் கண் துயின்று – புறம் 159/4
நூல் அரி மாலை சூடி காலின் – புறம் 284/3
நுண் நூல் தட கையின் நா மருப்பு ஆக – புறம் 388/8
நுண் நூல் கலிங்கம் உடீஇ உண்ம் என – புறம் 392/15
முறையின் நூல் உணர்ந்தாரும் முனிவரோ – கம்.பால:0 9/4
நா முதல் படுவ மெய்யும் நாம நூல் பொருளும் மன்னோ – கம்.பால:2 5/4
நூல் வரை தொடர்ந்து பயத்தொடு பழகி நுணங்கிய நுவல அரும் உணர்வே – கம்.பால:3 7/3
நூல் நெறி நடக்கும் செவ்வையின் யார்க்கும் நோக்க_அரும் காவலின் வலியின் – கம்.பால:3 10/2
ஏழ் பொழிற்கும் ஏழ் நில தலம் சமைத்தது என்ன நூல்
ஊழ் உற குறித்து அமைத்த உம்பர் செம்பொன் வேய்ந்து மீ – கம்.பால:3 25/1,2
ஈந்தே கடந்தான் இரப்போர் கடல் எண்_இல் நுண் நூல்
ஆய்ந்தே கடந்தான் அறிவு என்னும் அளக்கர் வாளால் – கம்.பால:4 5/1,2
மின்னி எழு முகில் இன்றி வெம் துயரம் பெருகுதலும் வேத நல் நூல்
மன்னு முனிவரை அழைத்து மா தானம் கொடுத்தும் வான் வழங்காது ஆக – கம்.பால:5 34/2,3
மாகதர்கள் அரு மறை நூல் வேதியர்கள் வாழ்த்து எடுப்ப மதுர செ வாய் – கம்.பால:5 55/2
மன்னர்_பிரான் அகன்றதன் பின் வய வேந்தன் அரு மறை நூல் வடிவம் கொண்டது – கம்.பால:5 61/1
குண்டிகை குடையொடும் குலவு நூல் முறை – கம்.பால:5 70/3
தூய நல் புனல் படீஇ சுருதி நூல் முறை – கம்.பால:5 81/3
கடகமும் குழையும் பூணும் ஆரமும் கலிங்க நுண் நூல்
வடகமும் மகர யாழும் வட்டினி கொடுத்து வாச – கம்.பால:10 17/1,2
நூல் உறு மருங்குல் போல் நுடங்குவாள் நெடும் – கம்.பால:10 41/2
எரிந்த வெம் கனல் சுட இழையில் கோத்த நூல்
பரிந்தன கரிந்தன பல்லவங்களே – கம்.பால:10 50/3,4
வாள் நிலாவின் நூல் உலாவும் மாலை மார்பும் மீளவும் – கம்.பால:13 47/3
பதம் கொள் பாகனும் மந்திரி ஒத்தனன் பல் நூல்
விதங்களால் அவன் மெல்லென மெல்லென விளம்பும் – கம்.பால:15 4/2,3
தெரிந்த கொங்கைகள் செவ்விய நூல் புடை – கம்.பால:18 27/3
பாடகம் பரத நூல் பசுர வெம் கட கரி – கம்.பால:20 31/2
மேவ_அரும் சுடர் ஒளி விளங்கும் மார்பின் நூல்
ஏவரும் தெரிந்து இனிது உணர்-மின் ஈண்டு என – கம்.பால:23 60/1,2
நூல் வரும் தகையன நுனிக்கும் நோன்மைய – கம்.பால:23 71/1
தோய்ந்த நூல் மார்பினர் சுற்ற தொல் நெறி – கம்.பால:23 83/2
நூல் கடல் அன்னவர் சொல் கடன் நோக்கி – கம்.பால:23 98/1
நூல் உற நோக்கி தெய்வம் நுனித்து அறம் குணித்த மேலோர் – கம்.அயோ:1 7/2
ஒல்கல்_இல் தவத்து உத்தமன் ஓது நூல்
மல்கு கேள்விய வள்ளலை நோக்கினான் – கம்.அயோ:2 13/1,2
நூல் தட மார்பனும் நொய்தின் எய்த போய் – கம்.அயோ:2 32/2
கணித நூல் உணர்ந்த மாந்தர் காலம் வந்து அடுத்தது என்ன – கம்.அயோ:3 82/1
கார் மினொடு உலாயது என நூல் கஞலும் மார்பன் – கம்.அயோ:3 100/1
வெம் சிலை புருவத்தாள்-தன் மெல் அடிக்கு ஏற்ப வெண் நூல்
பஞ்சிடை படுத்தால் அன்ன வெண்ணிலா பரப்ப போனார் – கம்.அயோ:6 4/3,4
இழைந்த நூல் இணை மணி குடம் சுமக்கின்றது என்ன – கம்.அயோ:10 9/1
ஏந்து நூல் அணி மார்பினர் ஆகுதிக்கு இயைய – கம்.அயோ:10 31/2
சிலம்பி பஞ்சினில் சிக்கு_அற தெரிந்த நூல் தே மாம் – கம்.அயோ:10 32/3
துறையுள் யாவையும் சுருதி நூல் விடா – கம்.அயோ:14 103/3
மூன்று நூல் கிடந்த தோள் முனியும் போயினான் – கம்.அயோ:14 135/4
பண்டை நூல் தெரி பரத்துவனும் போயினான் – கம்.அயோ:14 136/1
வேண்ட நின்ற வேத நூல்
பூண்ட நின் பொலம் கொள் தாள் – கம்.ஆரண்:1 67/2,3
அனையின் துறை ஐம்பதொடு ஐம்பதும் நூல்
வினையின் தொகை வேள்வி நிரப்பிய மா – கம்.ஆரண்:2 5/1,2
நாவலர் இயற்றிய நாழி நாம நூல்
காவலின் நுனித்து உணர் கணித மாக்களும் – கம்.ஆரண்:10 129/2,3
நாம நூல் மார்பினன் நணுகினான்-அரோ – கம்.ஆரண்:12 23/3
நேர்ந்தனன் நிரம்பும் நல் நூல் மந்திர நெறியின் வல்லான் – கம்.ஆரண்:13 135/4
வேத நூல் வரன்முறை விதிக்கும் ஐம் பெரும் – கம்.ஆரண்:15 15/3
நீடு நீர் முன்னை நூல் நெறி முறையின் நேமி தாள் – கம்.கிட்:1 37/2
கேள்வி நூல் மறை வலாள என்றனன் என்ன கேட்ட – கம்.கிட்:2 30/2
மின் உரு கொண்ட வில்லோர் வியப்புற வேத நல் நூல்
பின் உரு கொண்டது என்னும் பெருமை ஆம் பொருளும் தாழ – கம்.கிட்:2 31/1,2
பண்டை நூல் கதிரோன் சொல்ல படித்தவன் படிவம் அம்மா – கம்.கிட்:2 32/4
மந்திரம் கெழுமு நூல் மரபு உணர்ந்து உதவுவான் – கம்.கிட்:3 15/4
துயர் உழந்து அயர்தியோ சுருதி நூல் வலாய் – கம்.கிட்:6 12/4
வில் அறம் துறந்த வீரன் தோன்றலால் வேத நல் நூல்
சொல் அறம் துறந்திலாத சூரியன் மரபும் தொல்லை – கம்.கிட்:7 78/2,3
நூல் இயற்கையும் நும் குலத்து உந்தையர் – கம்.கிட்:7 95/1
துறையோர் நூல் முறை மௌலி சூட்டினான் – கம்.கிட்:9 5/4
சுரத நூல் தெரி விடர் என தேன் கொண்டு தொகுப்ப – கம்.கிட்:10 37/2
பரத நூல் முறை நாடகம் பயன் உற பகுப்பான் – கம்.கிட்:10 37/3
சாலும் நூல் உணர் கேள்வி வீர தளர்ந்தது என்னை தவத்தினோய் – கம்.கிட்:10 64/4
எடுத்த நூல் உத்தரியத்தொடு எய்தி நின்று – கம்.கிட்:10 106/3
ஆன்ற நூல் அறிஞ போன பொருள் மனத்து அடைப்பாய் அல்லை – கம்.கிட்:11 74/2
நீண்ட நூல்_வலாய் என்றனன் இளையவன் நெடியோன் – கம்.கிட்:12 40/3
சூது அகற்றும் திரு மறையோர் துறை ஆடும் நிறை ஆறும் சுருதி தொல் நூல்
மாதவத்தோர் உறை இடமும் மழை உறங்கும் மணி தடமும் வான மாதர் – கம்.கிட்:13 28/1,2
நூல் ஒக்கும் மருங்குலாள் தன் நூபுரம் புலம்பும் கோல – கம்.கிட்:13 46/3
மெய் தருப்பை நூல் பிறழும் மேனியார் – கம்.கிட்:15 17/3
ஆசு இல் பேர் உலகு காண்போர் அளவை நூல் எனலும் ஆகி – கம்.கிட்:15 29/1
சிந்து ஆரத்தின் செச்சை அணிந்தாள் தெளி நூல் யாழ் – கம்.சுந்:2 78/1
நூல் பெரும் கடல் நுணங்கிய கேள்வியன் நோக்கினன் மறம் கூரும் – கம்.சுந்:2 204/1
சூல் நிற கொண்மூ கிழித்து இடை துடிக்கும் மின் என மார்பில் நூல் துளங்க – கம்.சுந்:3 78/4
வித்தக காண்டி என்று கொடுத்தனன் வேத நல் நூல்
உய்த்துள காலம் எல்லாம் புகழொடும் ஓங்கி நிற்பான் – கம்.சுந்:14 46/3,4
விலக்கினர் படைஞரை வேதம் நீதி நூல்
இலக்கணம் நோக்கிய இயல்பர் எய்தினார் – கம்.யுத்1:4 40/1,2
நனி முதல் வேதங்கள் நான்கும் நாம நூல்
மனு முதல் யாவையும் வரம்பு கண்ட நீ – கம்.யுத்1:4 57/1,2
வேத நூல் என தகைய திருவுளத்தின் குறிப்பு அறியேன் என்று விட்டான் – கம்.யுத்1:4 102/2
கடக்கும் வண்ணமும் எண்ணுதி எண்ணு நூல் கற்றாய் – கம்.யுத்1:5 74/4
பொருள் நயந்து நல் நூல் நெறி அடுக்கிய புல்லில் – கம்.யுத்1:6 2/2
நேடி நூல் தெரிந்துளோர்-தம் உணர்விற்கும் நிமிர நின்றான் – கம்.யுத்1:7 16/1
நெற்றியின் அரக்கர்_பதி செல்ல நெறி நல் நூல்
கற்று உணரும் மாருதி கடை குழை வர தன் – கம்.யுத்1:9 5/1,2
நூல் வரை வழி செய்தானுக்கு அ நிலை நொய்தின் சொன்னான் – கம்.யுத்1:9 14/4
நூல் பட தொடர்ந்த பைம் பொன் சித்திரம் நுனித்த பத்தி – கம்.யுத்1:10 14/1
நூல் வலி காட்டும் சிந்தை நும் பெரும் தூதன் வெம் போர் – கம்.யுத்1:12 42/1
நூல் கடல் புலவராலும் நுனிப்ப_அரும் வலத்தது ஆய – கம்.யுத்1:13 27/1
எல்லை_இல் நூல் கடல் ஏற நோக்கிய – கம்.யுத்2:15 114/2
வேத நூல் மரபுக்கு ஏற்ற ஒழுக்கமே பிடிக்க வேண்டும் – கம்.யுத்2:16 136/4
ஆதி நூல் மரபினாலே கடன்களும் ஆற்றி ஏற்றி – கம்.யுத்2:16 160/3
நூல் மறைந்து ஒளிப்பினும் நுவன்ற பூதங்கள் – கம்.யுத்2:18 101/1
நாண் பொரு வரி வில் செம் கை நாம நூல் நவின்ற கல்வி – கம்.யுத்2:19 106/1
சீறும் நூல் தெரிந்த சிந்தை இலக்குவன் சிலை கை வாளி – கம்.யுத்2:19 117/1
கொண்டு சிலம்பி தன் வாயின் கூர் நூல் இயைய கூடு இயற்றி – கம்.யுத்3:22 222/3
நூல்_முகம் முற்றும் நுணங்க உணர்ந்தாய் – கம்.யுத்3:26 33/2
வதை தொழில் புரிதி சாப நூல் நெறி மறப்பிலாதாய் – கம்.யுத்3:27 6/4
நூல் என உடல் பொறை தொடர்ந்த நோய் என – கம்.யுத்3:27 52/2
நூல் ஒன்று வரி விலானும் அதனையும் நுறுக்கி வீழ்த்தான் – கம்.யுத்3:27 179/4
ஏயும் மும்மை நூல் மார்பினர் எய்த வில் இரண்டால் – கம்.யுத்3:30 43/4
பல் ஆயிர கோடியர் பல் படை நூல்
வல்லார் அவர் மெய்ம்மை வழங்க வலார் – கம்.யுத்3:31 189/1,2
ஆதி நாயகன் ஆக்கிய நூல் முறை – கம்.யுத்4:39 2/3
புனித நூல் கற்று உணர் புந்தியோய் என்றான் – கம்.யுத்4:40 38/4
கடிந்திட யார் சொனார் கருது நூல் வலாய் – கம்.யுத்4:40 39/4
நூல் இயல் தரும நீதி நுனித்து அறம் குணித்த மேலோர் – கம்.யுத்4:41 26/3
நூல் முகத்து ஓங்கு கேள்வி நுணங்கியோன் வணங்கு நெஞ்சன் – கம்.யுத்4:42 13/2
விரத நூல் முனிவன் சொன்ன விதி நெறி வழாமை நோக்கி – கம்.யுத்4:42 20/1

மேல்


நூல்_முகம் (1)

நூல்_முகம் முற்றும் நுணங்க உணர்ந்தாய் – கம்.யுத்3:26 33/2

மேல்


நூல்_வலாய் (1)

நீண்ட நூல்_வலாய் என்றனன் இளையவன் நெடியோன் – கம்.கிட்:12 40/3

மேல்


நூல்_ஏணி (1)

மெல் நூல்_ஏணி பன் மாண் சுற்றினர் – மது 640

மேல்


நூல்கள் (2)

ஓது அ பெரு நூல்கள் உலப்பு இலவால் – கம்.யுத்1:3 110/2
ஓத நூல்கள் செவியின்-வழி உள்ளம் – கம்.யுத்1:11 9/1

மேல்


நூல்களின் (1)

காலமே நோக்கினும் கற்ற நூல்களின்
மூலமே நோக்கினும் முனிந்து போந்தவன் – கம்.யுத்1:4 81/1,2

மேல்


நூல்முகம் (1)

நூல்முகம் நுனிந்த நெறி நூறு வர நொய்தா – கம்.கிட்:14 56/1

மேல்


நூலர் (1)

வற்கலையர் வார் கழலர் மார்பின் அணி நூலர்
வில் கலையர் வேதம் உறை நாவர் தனி மெய்யர் – கம்.ஆரண்:10 54/1,2

மேல்


நூலவர் (1)

முன்னிய நல் நெறி நூலவர் முன்வந்து – கம்.பால:8 18/2

மேல்


நூலா (1)

நூலா_கலிங்கம் வால் அரை கொளீஇ – பதி 12/21

மேல்


நூலா_கலிங்கம் (1)

நூலா_கலிங்கம் வால் அரை கொளீஇ – பதி 12/21

மேல்


நூலாக (1)

சுரும்பு ஆர் கண்ணிக்கு சூழ் நூலாக
அரும்பு அவிழ் நீலத்து ஆய் இதழ் நாண – கலி 85/14,15

மேல்


நூலின் (8)

நூலின் வலவா நுணங்கு அரில் மாலை – பொரு 161
வாலிதின் நூலின் இழையா நுண் மயிர் இழைய – பதி 39/9
சிலம்பி நூலின் நுணங்குவன பாறி – அகம் 224/8
விண்ணுளே எழுந்த மேகம் மார்பின் நூலின் மின்னொடு இ – கம்.பால:13 53/1
சூழ்வின் செல்வம் துய்த்தி-கொல் தோலா மனு நூலின்
வாழ்வு செல்வம் துய்த்தி-கொல்-மன் என்றனள் வானோர் – கம்.அயோ:6 21/2,3
மின் துன்னு நூலின் மணி மார்பு அழுந்த விரைவோடு புல்லி உருகா – கம்.ஆரண்:13 65/3
நய துறை நூலின் நீதி நாம் துறந்து அமைதல் நன்றோ – கம்.யுத்1:14 8/2
வாசம் கலந்த மரை நாள நூலின் வகை என்பது என்னை மழை என்று – கம்.யுத்2:19 263/1

மேல்


நூலினன் (1)

வரி சிலை தட கையா மார்பின் நூலினன்
அரசிளங்குமரனே ஆகல் வேண்டுமால் – கம்.பால:10 58/3,4

மேல்


நூலினால் (1)

நூலினால் நுணங்கிய அறிவு நோக்கினை – கம்.யுத்1:2 66/1

மேல்


நூலினும் (1)

இழைந்த நூலினும் இன் இளம்_காலினும் – கம்.சுந்:2 167/2

மேல்


நூலும் (9)

பெற்றியர் பிறப்பின் மேன்மை பெரியவர் அரிய நூலும்
கற்றவர் மானம் நோக்கின் கவரி_மா அனைய நீரார் – கம்.அயோ:1 6/3,4
நூபுரமும் மேகலையும் நூலும் அறல் ஓதி – கம்.ஆரண்:6 27/1
வட சொற்கும் தென் சொற்கும் வரம்பு ஆகி நான் மறையும் மற்றை நூலும்
இடை சொற்ற பொருட்கு எல்லாம் எல்லை ஆய் நல் அறிவுக்கு ஈறு ஆய் வேறு – கம்.கிட்:13 26/1,2
தேர் முன் நடந்தே ஆரிய நூலும் தெரிவுற்றீர் – கம்.கிட்:17 14/4
தேசமும் நூலும் சொல்லும் திமிங்கிலகிலங்களோடும் – கம்.சுந்:1 37/2
சங்கொடு சிலம்பும் நூலும் பாத சாலகமும் தாழ – கம்.சுந்:2 113/1
நாட்டார் நல்லவர் நல் நூலும்
கேட்டார் இ உரை கேட்பாரோ – கம்.சுந்:5 45/3,4
வாழிய வேதம் நான்கும் மனு முதல் வந்த நூலும்
வேள்வியும் மெய்யும் தெய்வ வேதியர் விழைவும் அஃதே – கம்.யுத்2:19 179/1,2
குழலும் நூலும் போல் அனுமனும் தானும் அ குமரன் – கம்.யுத்4:32 13/4

மேல்


நூலுளோர் (2)

எய்தி நூலுளோர் மொழிந்த யாவையும் – கம்.அயோ:11 123/1
முந்து நூலுளோர் முறையின் முற்றினான் – கம்.அயோ:11 134/4

மேல்


நூலை (3)

செம் நூல் கழி ஒருவன் கை பற்ற அ நூலை
முந்நூலா கொள்வானும் போன்ம் – கலி 103/30,31
நூலை நயந்து நுண்ணிது உணர்ந்தீர் நுவல் தக்கீர் – கம்.கிட்:17 9/2
வருந்தின எனின் அது நூலை மாறு கொண்டு – கம்.சுந்:4 42/2

மேல்


நூலொடு (3)

மணி பீலி சூட்டிய நூலொடு மற்றை – கலி 138/8
பிடி அமை நூலொடு பெய்ம் மணி கட்டி – கலி 140/6
கற்றான் மறை நூலொடு கண்ணுதல்-பால் – கம்.யுத்2:18 62/1

மேல்


நூலோர் (4)

நூலோர் புகழ்ந்த மாட்சிய மால் கடல் – பெரும் 487
மிகை உடைத்து உலகம் நூலோர் வினையமும் வேண்டல்-பாற்றே – கம்.கிட்:9 9/2
போக்கி வேறு உண்மை தேறார் பொரு_அரும் புலமை நூலோர்
தாக்கின ஒன்றோடு ஒன்று தருக்குறும் செருவில் தக்கோய் – கம்.கிட்:9 16/2,3
பாயிரம் உணர்ந்த நூலோர் காமத்து பகுத்த பத்தி – கம்.யுத்2:17 14/3

மேல்


நூழில் (8)

நுடங்கு நொசி நுசுப்பார் நூழில் தலைக்கொள்ள – பரி 9/49
நூக்கிய களிறும் தேரும் புரவியும் நூழில் செய்ய – கம்.யுத்2:15 146/1
நூக்கிய களிறும் தேரும் புரவியும் நூழில் செய்ய – கம்.யுத்2:19 52/2
வெய்தினின் உற்ற தானை முறை விடா நூழில் வெம் போர் – கம்.யுத்3:21 12/1
நுகம் பயில் தேரினோடும் நுறுக்கினன் நூழில் தீர்த்தான் – கம்.யுத்3:22 126/3
படுகள பரப்பை நோக்கி பாழி வாய் மடித்து நூழில்
சுடு கனல் பொறிகள் வெம் கண் தோன்றிட கொடி தேர் தூண்டி – கம்.யுத்3:22 128/1,2
நூழில் வெம் சமம் நோக்கி அ இராவணன் நுவன்றான் – கம்.யுத்4:32 11/3
நூக்கினான் கணை நுறுக்கினான் அரக்கனும் நூழில்
ஆக்கும் வெம் சமத்து அரிது இவன்-தனை வெல்வது அம்மா – கம்.யுத்4:32 21/2,3

மேல்


நூழில்கள் (1)

நூறு ஆயின யோசனை நூழில்கள் சால் – கம்.யுத்3:31 207/3

மேல்


நூழில்பட (1)

நூறு_ஆயிர கோடியின் நூழில்பட
சேறு ஆர் குருதி கடலில் திடராய் – கம்.யுத்3:27 31/2,3

மேல்


நூழிலாட்டி (1)

நுகம் பட கடந்து நூழிலாட்டி
புரை தோல் வரைப்பின் வேல் நிழல் புலவோர்க்கு – மலை 87,88

மேல்


நூழிலாட்டு (1)

வேழ பழனத்து நூழிலாட்டு
கரும்பின் எந்திரம் கட்பின் ஓதை – மது 257,258

மேல்


நூழிலும் (1)

நூழிலும் இழுக்கும் ஊழ் அடி முட்டமும் – குறி 258

மேல்


நூழை (2)

நூழை நுழையும் பொழுதில் தாழாது – நற் 98/4
நுடங்கிய துகில் கொடி நூழை கைம் மலை – கம்.பால:14 12/1

மேல்


நூற்கலுற்றேன் (1)

நொய்தின் நொய்ய சொல் நூற்கலுற்றேன் எனை – கம்.பால:0 8/1

மேல்


நூற்கு (1)

துறை எனல் ஆயிற்று அன்றே தொன்மையின் நல் நூற்கு எல்லாம் – கம்.கிட்:7 88/2

மேல்


நூற்றால் (1)

கோல் ஒரு பத்து_நூற்றால் குதிரையின் தலைகள் கொய்து – கம்.யுத்2:18 199/3

மேல்


நூற்றின் (2)

ஆறு இரண்டு அஞ்சு_நூற்றின் இரட்டி தேர் தொகையும் அஃதே – கம்.சுந்:11 6/4
ஓசனை நூற்றின் வட்டம் இடைவிடாது உறைந்த சேனை – கம்.யுத்3:31 70/1

மேல்


நூற்றினர் (1)

நீடு கொடி இலையினர் கோடு சுடு நூற்றினர்
இரு தலை வந்த பகை முனை கடுப்ப – மது 401,402

மேல்


நூற்றினால் (1)

நூற்றினால் நுண் பொடிபட நூறினான் – கம்.ஆரண்:9 19/4

மேல்


நூற்றினோடு (1)

ஒன்று நூற்றினோடு ஆயிரம் கொடும் தலை உருட்டி – கம்.யுத்2:15 237/1

மேல்


நூற்று (12)

நூற்று இதழ் தாமரை பூ சினை சீக்கும் – ஐங் 20/2
நெய்யொடு மயக்கிய உழுந்து நூற்று அன்ன – ஐங் 211/1
பதிற்று கை மதவலி நூற்று கை ஆற்றல் – பரி 3/40
நூற்று இதழ் அலரின் நிறை கண்டு அன்ன – புறம் 27/2
நூற்று இதழ் கமலத்தில் நொய்தின் யாவையும் – கம்.அயோ:14 119/3
நூற்று இதழ் கமலம் தந்த நுண் நறும் சுண்ணம் உண்டு – கம்.யுத்1:9 20/1
நூற்று இரண்டு எனும் வெள்ளமும் நோன் கழல் – கம்.யுத்2:15 81/1
நிலையுற செறிந்த வெள்ளம் நூற்று இரண்டு எனினும் நேரே – கம்.யுத்2:16 18/2
நூற்று இதழ் கமலக்கண்ணன் அகற்றுவென் நொடியில் என்றான் – கம்.யுத்3:21 26/4
நூறு கோடி தேர் நொறில் பரி நூற்று இரு கோடி – கம்.யுத்4:32 3/1
நூற்று கோடியின்-மேல் செல சிலைகொடு நூக்க – கம்.யுத்4:32 19/2
நூற்று கோடி அம்பு எய்தனன் இராவணன் நொடியில் – கம்.யுத்4:37 99/4

மேல்


நூற்றுப்பத்து (1)

நூற்றுப்பத்து அடுக்கிய நாட்டத்து நூறு பல் – திரு 155

மேல்


நூற்றுவர் (2)

மறம் தலைக்கொண்ட நூற்றுவர்_தலைவனை – கலி 52/2
புரிபு மேற்சென்ற நூற்றுவர் மடங்க – கலி 104/57

மேல்


நூற்றுவர்_தலைவனை (1)

மறம் தலைக்கொண்ட நூற்றுவர்_தலைவனை
குறங்கு அறுத்திடுவான் போல் கூர் நுதி மடுத்து அதன் – கலி 52/2,3

மேல்


நூற்றுஇரண்டு (1)

நூற்றுஇரண்டு ஆய வெள்ள நுன் பெரும் படைஞர் சுற்ற – கம்.யுத்1:13 20/3

மேல்


நூற்றை (1)

விலங்கினிர் போலும் வெள்ளம் நூற்றை ஓர் வில்லின் வேழ – கம்.யுத்3:22 157/2

மேல்


நூறவும் (1)

எறி கோல் சிதைய நூறவும் சிறுபுறம் – அகம் 145/20

மேல்


நூறா (1)

நொய்து அகலும்படி கைகளின் நூறா
பொய்து அகடு ஒன்று பொருந்தி நெடும் தேர் – கம்.சுந்:9 48/2,3

மேல்


நூறாக (1)

பாடி நூறாக நூறி மீண்டது அ பகழி தெய்வம் – கம்.யுத்1:7 16/4

மேல்


நூறி (45)

வேல் கோல் ஆக ஆள் செல நூறி
காய் சின முன்பின் கடுங்கண் கூளியர் – மது 690,691
அகப்பா அழிய நூறி செம்பியன் – நற் 14/4
வேல் உடை குழூஉ சமம் ததைய நூறி
கொன்று புறம்பெற்ற பிணம் பயில் அழுவத்து – பதி 66/5,6
படு பிணம் பிறங்க நூறி பகைவர் – பதி 69/9
வில் பயில் இறும்பின் தகடூர் நூறி
பேஎ மன்ற பிறழ நோக்கு இயவர் – பதி 78/9,10
நாம மன்னர் துணிய நூறி
கால் வல் புரவி அண்டர் ஓட்டி – பதி 88/8,9
அம்பு உடை கையர் அரண் பல நூறி
நன் கலம் தரூஉம் வயவர் பெருமகன் – அகம் 69/16,17
கனை பொறி பிறப்ப நூறி வினை படர்ந்து – அகம் 79/2
இரவு குறும்பு அலற நூறி நிரை பகுத்து – அகம் 97/4
கூர் வாள் குவி முகம் சிதைய நூறி
மான் அடி மருங்கில் பெயர்த்த குருதி – அகம் 144/15,16
தொடி உடை தட மருப்பு ஒடிய நூறி
கொடுமுடி காக்கும் குரூஉ கண் நெடு மதில் – அகம் 159/17,18
வளம் கெழு கோசர் விளங்கு படை நூறி
நிலம் கொள வெஃகிய பொலம் பூண் கிள்ளி – அகம் 205/9,10
செம்பு உறழ் புரிசை பாழி நூறி
வம்ப வடுகர் பைம் தலை சவட்டி – அகம் 375/13,14
வில் ஈண்டு அரும் சமம் ததைய நூறி
நல் இசை நிறுத்த நாண் உடை மறவர் – அகம் 387/13,14
முலை பொலி அகம் உருப்ப நூறி
மெய்ம்மறந்து பட்ட வரையா பூசல் – புறம் 25/10,11
அரும் சமம் ததைய நூறி நீ – புறம் 93/14
முரண் மிகு கோவலூர் நூறி நின் – புறம் 99/13
இரும்பு முகம் சிதைய நூறி ஒன்னார் – புறம் 309/1
தீயன வகை யாவும் திசை திசை செல நூறி
தூயன உறை கானம் துருவினென் வர வல்லேன் – கம்.அயோ:8 37/1,2
திருகாத சினம் திருகி திசை அனைத்தும் செல நூறி
இரு காலில் புரந்தரனை இரும் தளையில் இடுவித்த – கம்.ஆரண்:6 104/2,3
நொய்தின் அங்கு அவன் நொறில் பரி தேர் பட நூறி
கையில் வெம் சிலை அறுத்து ஒளிர் கவசமும் கடிந்தான் – கம்.ஆரண்:8 20/3,4
விலங்கினர் தம்மை எல்லாம் வேரொடும் விளிய நூறி
பொலம் குழை மயிலை கொண்டு போது என புகன்றிட்டாலும் – கம்.கிட்:17 21/2,3
நீசரை எல்லாம் நூறி நினைத்தது முடிப்பல் பின்னும் – கம்.கிட்:17 22/4
பொழுதில் நூறி புலவு உறு புண்ணின் நீர் – கம்.சுந்:3 27/2
முறிந்து உதிர நூறி என் மன சினம் முடிப்பேன் – கம்.சுந்:5 4/2
விலங்கினரை நூறி வரி வெம் சிலையினோர்-தம் – கம்.சுந்:5 5/3
அந்தம்_இல் அரக்கர்_குலம் அற்று அவிய நூறி
நந்தல்_இல் புவி-கண் இடர் பின் களைதல் நன்றால் – கம்.சுந்:5 9/3,4
புல்லொடு துகளும் இன்றி பொடிபட நூறி பொன்னால் – கம்.சுந்:6 57/2
வானையும் வென்றுளோரை வல்லையின் மடிய நூறி
ஏனையர் இன்மை சோம்பி இருந்தது அ குரங்கும் என்றார் – கம்.சுந்:9 66/3,4
பாதியின் மேல்செல நூறி பைப்பைய – கம்.சுந்:12 23/3
இறந்து உக நூறி தக்கோர் இடர் துடைத்து ஏக ஈண்டு – கம்.சுந்:12 76/3
நூறி நொய்தினை ஆகி நுழைதியோ – கம்.சுந்:12 99/2
சிந்த நூறி சீதையொடும் பேசி மனிதர் திறம் செப்ப – கம்.சுந்:12 120/2
பாடி நூறாக நூறி மீண்டது அ பகழி தெய்வம் – கம்.யுத்1:7 16/4
பல் பெரும் பகழி மாரி வேரொடும் பறிய நூறி
வெல்லினும் தோற்றேன் யானே அல்லெனோ விளிந்திலாதேன் – கம்.யுத்1:12 36/3,4
இறுத்து வீசிய கிரிகளை எரி உக நூறி
ஒறுத்து மற்று அவர் தலைகளால் சில மலை உயர்த்தான் – கம்.யுத்2:15 229/3,4
சூலமே கொண்டு நூறி முறுவலும் தோன்ற நின்றான் – கம்.யுத்2:16 179/4
பங்கம் உற நூறி இலக்குவனை படேனேல் – கம்.யுத்2:19 10/2
கரக்க நூறி எதிர் பொரு கண்டகர் – கம்.யுத்2:19 139/2
தீந்து உக நூறி யானும் தீர்கெனோ இலங்கை சிந்த – கம்.யுத்2:19 238/2
தொடர்ந்து போய் அயோத்தி-தன்னை கிளையொடும் துணிய நூறி
நடந்தது எப்பொழுது வேள்வி முடிந்ததே கருமம் நன்றே – கம்.யுத்3:27 70/3,4
வேள்வியை சிதைய நூறி வெகுளியால் எழுந்து வீங்கி – கம்.யுத்3:28 3/2
குனி படாநின்ற வில்லால் ஒல்லையின் நூறி கொன்றான் – கம்.யுத்4:37 17/4
நூறி நூறி இராமன் நுறுக்கினான் – கம்.யுத்4:37 187/4
நூறி நூறி இராமன் நுறுக்கினான் – கம்.யுத்4:37 187/4

மேல்


நூறிட (1)

நூறிட மாருதி நொந்தார் – கம்.சுந்:13 50/1

மேல்


நூறிய (5)

மையின் உயர் மலை நூறிய மழு வாளவன் வந்தான் – கம்.பால:24 15/2
நுதலவன் சிலை விலின் நோன்மை நூறிய
புதல்வனை எங்ஙனம் பிரிந்து போயினாய் – கம்.அயோ:11 49/3,4
நூறிய சரம் எலாம் நுறுங்க வாளியால் – கம்.ஆரண்:7 106/1
வீற்று பட நூறிய வேலையின் வேலை உய்த்து – கம்.சுந்:1 44/3
புனையும் நல் நெடு நீறு என நூறிய புரவலன் பொர வென்று – கம்.யுத்2:16 326/2

மேல்


நூறின (1)

கொம்பு உடை பணை கூறு உற நூறின
வம்பு உடை தட மா மரம் மாண்டன – கம்.யுத்2:15 20/2,3

மேல்


நூறினார் (1)

நூறும் ஆயிரமும் கொடு நூறினார் – கம்.யுத்2:19 145/4

மேல்


நூறினான் (6)

சூழ்வன கணைகளின் துணிய நூறினான்
ஆழியும் புரவியும் ஆளும் அற்று அவை – கம்.ஆரண்:7 104/2,3
நூற்றினால் நுண் பொடிபட நூறினான் – கம்.ஆரண்:9 19/4
நூறினான் வாளினால் நுணங்கு கல்வியான் – கம்.யுத்2:16 302/4
பல் நெடும் தானையை பாற நூறினான் – கம்.யுத்2:18 123/4
நூறு தேர் ஒரு நாழிகை நூறினான் – கம்.யுத்2:19 129/4
நுந்த நுந்த முறைமுறை நூறினான் – கம்.யுத்2:19 159/4

மேல்


நூறினொடு (1)

நூறு நூறினொடு ஐ_இருநூறு-அவை – கம்.யுத்4:37 187/2

மேல்


நூறு (97)

நூற்றுப்பத்து அடுக்கிய நாட்டத்து நூறு பல் – திரு 155
நூறு_ஆயிரம் கை ஆறு அறி கடவுள் – பரி 3/43
பலவும் நூறு அடுக்கினை இனைபு ஏங்கி அழுதனை – கலி 122/5
பன் நூறு அடுக்கிய வேறு படு பைம் ஞிலம் – புறம் 62/10
நூறு செறு ஆயினும் தமித்து புக்கு உணினே – புறம் 184/3
அம் தார் ஆகத்து ஐம் கணை நூறு_ஆயிரம் ஆக – கம்.பால:17 25/1
ஐ_ஐ நூறு_ஆயிரம் உருவம் ஆயின – கம்.அயோ:13 8/3
ஒன்று பத்து நூறு ஆயிரம் கோடி என்று உணரா – கம்.ஆரண்:7 79/1
ஆள் இரண்டு_நூறு உள என அந்தரத்து ஒருவன் – கம்.ஆரண்:7 133/1
நூக்கல் ஆகலாத காதல் நூறு_நூறு கோடி ஆய் – கம்.ஆரண்:10 90/1
நூக்கல் ஆகலாத காதல் நூறு_நூறு கோடி ஆய் – கம்.ஆரண்:10 90/1
ஆன்ற பத்து நூறு ஆயிர கோடியோடு அமைய – கம்.கிட்:12 3/3
ஐம்பது ஆய நூறு_ஆயிர கோடி எண் அமைந்த – கம்.கிட்:12 5/1
பகுத்த பத்து நூறு_ஆயிர பத்தினின் இரட்டி – கம்.கிட்:12 13/3
இயைந்த பத்து நூறு_ஆயிர பத்து எனும் கோடி – கம்.கிட்:12 14/1
கோடி கோடி நூறு_ஆயிரம் எண் என குவிந்த – கம்.கிட்:12 15/1
ஏழின் ஏழு நூறு_ஆயிர கோடி என்று இசைந்த – கம்.கிட்:12 17/1
நொய்தின் கூடிய சேனை நூறு_ஆயிரகோடி – கம்.கிட்:12 21/1
ஈண்டு-நின்று இறந்து ஈர்_ஐந்து_நூறு எழில் – கம்.கிட்:13 12/1
நூல்முகம் நுனிந்த நெறி நூறு வர நொய்தா – கம்.கிட்:14 56/1
ஓசனை ஒரு நூறு உண்டால் ஒலி கடல் இலங்கை அ ஊர் – கம்.கிட்:16 59/1
தெருவு மும்மை நூறு_ஆயிரம் தேடினான் – கம்.சுந்:2 155/4
ஏழு_நூறு ஓசனை சூழ்ந்து எயில் கிடந்தது இ இலங்கை – கம்.சுந்:2 227/1
ஒன்று பத்து நூறு நூறு_ஆயிரமும் உதைப்பித்தான் – கம்.சுந்:8 44/4
ஒன்று பத்து நூறு நூறு_ஆயிரமும் உதைப்பித்தான் – கம்.சுந்:8 44/4
நூறொடு நூறு பூண்ட நொறில் வய புரவி நோன் தேர் – கம்.சுந்:10 7/2
நூறு நூறு போர் வாளி ஓர் தொடை கொடு நொய்தின் – கம்.சுந்:11 46/1
நூறு நூறு போர் வாளி ஓர் தொடை கொடு நொய்தின் – கம்.சுந்:11 46/1
பக்கம் பக்கம் இரு கூறு ஆய் நூறு_ஆயிரவர் பற்றினார் – கம்.சுந்:12 119/2
தழுவினன் இரண்டு_நூறு_ஆயிரம் புய தட கை தாம்போடு – கம்.சுந்:12 128/3
இற்ற வாள் அரக்கர் நூறு_ஆயிரவரும் இழந்த தோளார் – கம்.சுந்:12 129/1
பத்து_நூறு அமைந்த கோடி வெள்ளத்தால் பகுதி செய்த – கம்.யுத்1:3 132/3
ஏழு_நூறு யோசனை அகலம் இட்ட கீழ் – கம்.யுத்1:5 18/1
ஆழம் நூறு யோசனை ஆழி மால் வரை – கம்.யுத்1:5 18/2
நின்று நூறு_ஆயிரம் பகழி நீட்டலால் – கம்.யுத்1:6 50/1
குன்று நூறு_ஆயிரம் கோடி ஆயின – கம்.யுத்1:6 50/2
ஒன்று நூறு ஆயின உவரி முத்து எல்லாம் – கம்.யுத்1:6 50/4
கோடி நூறு ஆய தீய அவுணரை குலங்களோடும் – கம்.யுத்1:7 16/2
ஓடி நூறு என்று விட்டான் ஓர் இமை ஒடுங்கா முன்னம் – கம்.யுத்1:7 16/3
தேயினும் ஊழி நூறு வேண்டுமால் சிறுமை என்னோ – கம்.யுத்1:9 69/2
ஒன்று நூறு உதிர்வுற்றது அ குன்றமே – கம்.யுத்2:15 71/4
நூறு கோல் நொய்தின் எய்தான் அவை உடல் நுழைதலோடும் – கம்.யுத்2:15 138/3
உற்றன கூற்றும் அஞ்ச ஒளிர்வன ஒன்று நூறு ஆய் – கம்.யுத்2:15 153/3
பத்து நூறு கோடிக்கு மேல் பனி படு சிகரம் – கம்.யுத்2:15 188/3
உற்றவாறு என்றும் ஒன்று நூறு ஆயிரம் உருவா – கம்.யுத்2:15 194/1
நூறு கோடிய நூறு நூறு_ஆயிர கோடி – கம்.யுத்2:15 201/1
நூறு கோடிய நூறு நூறு_ஆயிர கோடி – கம்.யுத்2:15 201/1
நூறு கோடிய நூறு நூறு_ஆயிர கோடி – கம்.யுத்2:15 201/1
நூறு பத்துடை நொறில் பரி தேரின் மேல் நுன்முன் – கம்.யுத்2:15 217/1
ஆறு நூறு சகடத்து அடிசிலும் – கம்.யுத்2:16 55/1
நூறு நூறு குடம் களும் நுங்கினான் – கம்.யுத்2:16 55/2
நூறு நூறு குடம் களும் நுங்கினான் – கம்.யுத்2:16 55/2
இற்றது நூறு கூறாய் எழு முனை வயிர தண்டு – கம்.யுத்2:16 190/4
ஓர் உதிர் நூறு கூறாய் உக்கது எ உலகும் உட்க – கம்.யுத்2:16 197/4
நூறு பத்து உடை பத்தியின் நொறில் பரி பூண்ட – கம்.யுத்2:16 226/3
வெற்ற வெம் பொடி ஆயின அல்லவும் வேறு ஒன்று நூறு ஆகி – கம்.யுத்2:16 313/3
மெய் இரண்டு நூறு_ஆயிரம் பகழியால் வெரிந் உற தொளை போன – கம்.யுத்2:16 344/2
நூறு_ஆயிரம் ஆயினும் நுந்துவெனால் – கம்.யுத்2:18 41/4
நூறு_ஆயிரம் மத வெம் கரி ஒரு நாழிகை நுவல – கம்.யுத்2:18 146/1
நொய்தின் கடிது எதிர் உற்றன நூறு_ஆயிரம் மாறா – கம்.யுத்2:18 161/2
நூறு_ஆயிரம் படுத்தான் இது நுவல்-காலையின் இளையோன் – கம்.யுத்2:18 162/2
நூறு கோல் கவசம் கீறி நுழைதலும் குழைவு தோன்ற – கம்.யுத்2:18 193/1
நூறு வெம் பகழி-தன்னால் நுறுக்கினான் களிறு நூக்கி – கம்.யுத்2:18 218/4
நூறு_ஆயிரம் யாளியின் நோன்மை தெரிந்த சீயத்து – கம்.யுத்2:19 19/1
கோடி நூறு அமைந்த கூட்டத்து இராக்கதர் கொடி திண் தேரும் – கம்.யுத்2:19 92/1
நூறு நூறு ஏவி வெய்தின் நுடங்கு உளை மடங்கல் மாவும் – கம்.யுத்2:19 117/2
நூறு நூறு ஏவி வெய்தின் நுடங்கு உளை மடங்கல் மாவும் – கம்.யுத்2:19 117/2
ஆறு நூறு அம்பு செம்பொன் கவசம் புக்கு அழுந்த எய்தான் – கம்.யுத்2:19 117/4
தூய வெம் கணை நூறு உடன் தூண்டினான் – கம்.யுத்2:19 124/4
நெற்றி-மேல் ஒரு நூறு நெடும் கணை – கம்.யுத்2:19 125/1
முற்ற வெம் கணை நூறு முடுக்கினான் – கம்.யுத்2:19 125/4
நூறு வெம் கணை மார்பின் நுழைதலின் – கம்.யுத்2:19 126/1
நூறு தேர் ஒரு நாழிகை நூறினான் – கம்.யுத்2:19 129/4
நூறு_ஆயிர கோடி-கொல் அன்று-கொல் என்று – கம்.யுத்3:20 95/1
கோடி_கோடி நூறு_ஆயிரம் ஆயிரம் குறித்த – கம்.யுத்3:22 96/1
நூறு_ஆயிரம் மத மால் கரி ஒரு நாழிகை நுவல்-போது – கம்.யுத்3:22 117/1
கோடி_கோடி நூறு_ஆயிரம் கொடும் கணை குழாங்கள் – கம்.யுத்3:22 168/1
நூறு_ஆயிர கோடியின் நூழில்பட – கம்.யுத்3:27 31/2
நூறு நூறு_ஆயிர கோடி நோன் கழல் – கம்.யுத்3:27 55/1
நூறு நூறு_ஆயிர கோடி நோன் கழல் – கம்.யுத்3:27 55/1
மூல தானை என்று உண்டு அது மும்மை நூறு அமைந்த – கம்.யுத்3:30 45/1
சரம் துணிந்த ஒன்றை நூறு சென்று சென்று தள்ளலால் – கம்.யுத்3:31 85/3
தூர ஒன்று நூறு கூறுபட்டு உகும் துயக்கு அலால் – கம்.யுத்3:31 86/3
ஏவின் உண்டை நூறு கோடி கொல்லும் என்ன எண்ணுவான் – கம்.யுத்3:31 88/2
போர ஆளினோடு தேர்கள் நூறு கோடி பொன்றுமால் – கம்.யுத்3:31 93/2
நூறு_ஆயிர மத யானையின் வலியோர் என நுவல்வோர் – கம்.யுத்3:31 104/1
வெள்ளம் ஒரு நூறு படும் வேலையின் அ வேலையும் இலங்கை நகரும் – கம்.யுத்3:31 144/1
தாங்கினர் படை தலைவர் நூறு சத கோடியர் தடுத்தல் அரியார் – கம்.யுத்3:31 145/4
நூறு ஆயின யோசனை நூழில்கள் சால் – கம்.யுத்3:31 207/3
கொள்ளை ஓர் உருவை நூறு கொண்டன பலவால் கொற்ற – கம்.யுத்3:31 220/3
நூறு கோடி தேர் நொறில் பரி நூற்று இரு கோடி – கம்.யுத்4:32 3/1
எற்றின முரசினோடும் ஏழ்_இரு_நூறு கோடி – கம்.யுத்4:35 2/1
நூறு_ஆயிரம் வடி வெம் கணை நொடி ஒன்றினின் விடுவான் – கம்.யுத்4:37 53/1
உங்காரத்தால் உக்கது பல் நூறு உதிர் ஆகி – கம்.யுத்4:37 132/4
ஓய்வு அகன்றது ஒரு தலை நூறு உற – கம்.யுத்4:37 161/1
நூறு நூறினொடு ஐ_இருநூறு-அவை – கம்.யுத்4:37 187/2
அனந்தம் நூறு_ஆயிரம் அரக்கர் மங்கைமார் – கம்.யுத்4:38 12/1

மேல்


நூறு_நூறு (1)

நூக்கல் ஆகலாத காதல் நூறு_நூறு கோடி ஆய் – கம்.ஆரண்:10 90/1

மேல்


நூறு_ஆயிர (9)

ஐம்பது ஆய நூறு_ஆயிர கோடி எண் அமைந்த – கம்.கிட்:12 5/1
பகுத்த பத்து நூறு_ஆயிர பத்தினின் இரட்டி – கம்.கிட்:12 13/3
இயைந்த பத்து நூறு_ஆயிர பத்து எனும் கோடி – கம்.கிட்:12 14/1
ஏழின் ஏழு நூறு_ஆயிர கோடி என்று இசைந்த – கம்.கிட்:12 17/1
நூறு கோடிய நூறு நூறு_ஆயிர கோடி – கம்.யுத்2:15 201/1
நூறு_ஆயிர கோடி-கொல் அன்று-கொல் என்று – கம்.யுத்3:20 95/1
நூறு_ஆயிர கோடியின் நூழில்பட – கம்.யுத்3:27 31/2
நூறு நூறு_ஆயிர கோடி நோன் கழல் – கம்.யுத்3:27 55/1
நூறு_ஆயிர மத யானையின் வலியோர் என நுவல்வோர் – கம்.யுத்3:31 104/1

மேல்


நூறு_ஆயிரகோடி (1)

நொய்தின் கூடிய சேனை நூறு_ஆயிரகோடி
எய்த தேவரும் என்-கொலோ முடிவு என்பது எண்ண – கம்.கிட்:12 21/1,2

மேல்


நூறு_ஆயிரம் (18)

நூறு_ஆயிரம் கை ஆறு அறி கடவுள் – பரி 3/43
அம் தார் ஆகத்து ஐம் கணை நூறு_ஆயிரம் ஆக – கம்.பால:17 25/1
ஐ_ஐ நூறு_ஆயிரம் உருவம் ஆயின – கம்.அயோ:13 8/3
கோடி கோடி நூறு_ஆயிரம் எண் என குவிந்த – கம்.கிட்:12 15/1
தெருவு மும்மை நூறு_ஆயிரம் தேடினான் – கம்.சுந்:2 155/4
நின்று நூறு_ஆயிரம் பகழி நீட்டலால் – கம்.யுத்1:6 50/1
குன்று நூறு_ஆயிரம் கோடி ஆயின – கம்.யுத்1:6 50/2
மெய் இரண்டு நூறு_ஆயிரம் பகழியால் வெரிந் உற தொளை போன – கம்.யுத்2:16 344/2
நூறு_ஆயிரம் ஆயினும் நுந்துவெனால் – கம்.யுத்2:18 41/4
நூறு_ஆயிரம் மத வெம் கரி ஒரு நாழிகை நுவல – கம்.யுத்2:18 146/1
நொய்தின் கடிது எதிர் உற்றன நூறு_ஆயிரம் மாறா – கம்.யுத்2:18 161/2
நூறு_ஆயிரம் படுத்தான் இது நுவல்-காலையின் இளையோன் – கம்.யுத்2:18 162/2
நூறு_ஆயிரம் யாளியின் நோன்மை தெரிந்த சீயத்து – கம்.யுத்2:19 19/1
கோடி_கோடி நூறு_ஆயிரம் ஆயிரம் குறித்த – கம்.யுத்3:22 96/1
நூறு_ஆயிரம் மத மால் கரி ஒரு நாழிகை நுவல்-போது – கம்.யுத்3:22 117/1
கோடி_கோடி நூறு_ஆயிரம் கொடும் கணை குழாங்கள் – கம்.யுத்3:22 168/1
நூறு_ஆயிரம் வடி வெம் கணை நொடி ஒன்றினின் விடுவான் – கம்.யுத்4:37 53/1
அனந்தம் நூறு_ஆயிரம் அரக்கர் மங்கைமார் – கம்.யுத்4:38 12/1

மேல்


நூறு_ஆயிரமும் (1)

ஒன்று பத்து நூறு நூறு_ஆயிரமும் உதைப்பித்தான் – கம்.சுந்:8 44/4

மேல்


நூறு_ஆயிரவர் (1)

பக்கம் பக்கம் இரு கூறு ஆய் நூறு_ஆயிரவர் பற்றினார் – கம்.சுந்:12 119/2

மேல்


நூறு_ஆயிரவரும் (1)

இற்ற வாள் அரக்கர் நூறு_ஆயிரவரும் இழந்த தோளார் – கம்.சுந்:12 129/1

மேல்


நூறுடன் (1)

எய்தி யோசனை ஈண்டு ஒரு நூறுடன்
ஐ இரண்டின் அகலம் அமைந்திட – கம்.யுத்1:8 71/1,2

மேல்


நூறுடை (3)

வெள்ளம் நூறுடை வெம் சின சேனையை வீர – கம்.யுத்3:22 93/1
சொன்ன நூறுடை வெள்ளம் அன்று இராவணன் துரந்த – கம்.யுத்3:22 101/1
உண்டை நூறுடை நூறுபட்டுளது என உதிர்த்தான் – கம்.யுத்4:37 108/4

மேல்


நூறுபட்டுளது (1)

உண்டை நூறுடை நூறுபட்டுளது என உதிர்த்தான் – கம்.யுத்4:37 108/4

மேல்


நூறும் (15)

களிறு உடை அரும் சமம் ததைய நூறும்
ஒளிறு வாள் தானை கொற்ற செழியன் – அகம் 46/12,13
ஒன்னார் தேஎம் பாழ் பட நூறும்
துன் அரும் துப்பின் வென் வேல் பொறையன் – அகம் 338/12,13
செயற்கு அரிய பெரு வேள்வி ஒரு நூறும் செய்து அமைத்தான் – கம்.பால:12 12/4
மெய்யே என்-தன் வேர் அற நூறும் வினை நோக்கி – கம்.அயோ:3 37/1
ஓசனை ஒன்று நூறும் உள் அடி உள்ளது ஆக – கம்.கிட்:17 22/1
நூறும் ஆயிர கோடியும் கடும் கணை நுழைய – கம்.யுத்1:6 21/2
நூறும் ஆயிரமும் கணை நொய்தினின் – கம்.யுத்2:15 70/1
நூறும் ஐம்பதும் ஒரு தொடை தொடுத்து ஒரு நொடியில் – கம்.யுத்2:16 236/3
என்று வெம் பகழி ஏழு நூறும் இருநூறும் வெம் சிலை-கொடு ஏவினான் – கம்.யுத்2:19 78/1
நூறும் ஆயிரமும் கொடு நூறினார் – கம்.யுத்2:19 145/4
நூறும் ஆயிரமும் கணை நூக்கி வந்து – கம்.யுத்2:19 160/2
நூறும் ஆயிரமும் வாளி உடலிடை நுழைய சோரி – கம்.யுத்2:19 199/2
மீளா வினை நூறும் விடைக்கு இளையான் – கம்.யுத்3:20 82/4
நூறும் இரு நூறும் நொடிப்பு அளவின் – கம்.யுத்3:20 98/1
நூறும் இரு நூறும் நொடிப்பு அளவின் – கம்.யுத்3:20 98/1

மேல்


நூறுவ (1)

நீற்று குப்பையின் மேருவை நூறுவ நெடிய – கம்.யுத்4:37 99/2

மேல்


நூறுவதுவே (1)

நூறுவதுவே கருமம் என்பது நுவன்றான் – கம்.யுத்1:2 56/4

மேல்


நூறுவாய் (1)

நூறுவாய் என மாதலி நூக்கினான் – கம்.யுத்4:37 173/3

மேல்


நூறுவென் (1)

நூறுவென் என்று கை வில் நோக்கிய-காலை நோக்கி – கம்.சுந்:4 80/2

மேல்


நூறே (1)

வெள்ளம் ஈர்_ஐந்து நூறே விடு கணை அவற்றின் மெய்யே – கம்.யுத்3:31 220/1

மேல்


நூறை (1)

காஅய் கொண்ட நுகம் மருள் நூறை
பரூஉ பளிங்கு உதிர்த்த பல உறு திரு மணி – மலை 515,516

மேல்


நூறொடு (3)

நூறொடு குழீஇயின கூவை சேறு சிறந்து – மலை 137
வெள்ளம் ஒரு நூறொடு இருநூறும் மிடை வீரர் – கம்.சுந்:2 66/1
நூறொடு நூறு பூண்ட நொறில் வய புரவி நோன் தேர் – கம்.சுந்:10 7/2

மேல்