ஊ – முதல் சொற்கள் – சங்க இலக்கியம், கம்பராமாயாணம் கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஊ 1
ஊஉர் 1
ஊஉன் 2
ஊக்க 3
ஊக்கத்த 1
ஊக்கத்தர் 1
ஊக்கத்தான் 1
ஊக்கத்தின் 1
ஊக்கம் 4
ஊக்கமே 1
ஊக்கமொடு 2
ஊக்கலர் 1
ஊக்கலை 2
ஊக்கார் 1
ஊக்கி 9
ஊக்கிய 4
ஊக்கினன் 2
ஊக்கினான் 2
ஊக்கு 5
ஊக்குநர் 2
ஊக்கும் 6
ஊக 3
ஊகங்களின் 1
ஊகத்தை 1
ஊகம் 5
ஊகமொடு 1
ஊகின் 1
ஊங்கண் 1
ஊங்கணோர் 1
ஊங்கலங்கடையே 1
ஊங்காய் 1
ஊங்காள் 1
ஊங்கி 1
ஊங்கில் 1
ஊங்கினும் 1
ஊங்கு 12
ஊங்கு_ஊங்கு 1
ஊங்கும் 2
ஊங்கே 14
ஊங்கோ 1
ஊசல் 31
ஊசலாட 1
ஊசலாடினான் 1
ஊசலாடும் 2
ஊசலாடுவான் 1
ஊசலிட்டு 2
ஊசலில் 3
ஊசலின் 4
ஊசலை 1
ஊசி 11
ஊசியின் 2
ஊட்ட 7
ஊட்டல் 1
ஊட்டலென் 1
ஊட்டி 28
ஊட்டிடம்-தோறுமே 1
ஊட்டிய 11
ஊட்டியது-அனைய 1
ஊட்டியும் 2
ஊட்டில 1
ஊட்டின 1
ஊட்டினர் 2
ஊட்டினாய் 1
ஊட்டினார் 1
ஊட்டினான் 1
ஊட்டினை 1
ஊட்டினையால் 1
ஊட்டினோன் 1
ஊட்டு 8
ஊட்டு-உறு 3
ஊட்டுதும் 1
ஊட்டும் 11
ஊட்டுவாய் 2
ஊட்டுவார் 2
ஊட்டுவாள் 1
ஊட்டுவென் 1
ஊட்டுவோளே 1
ஊடல் 20
ஊடலில் 2
ஊடலின் 3
ஊடலும் 2
ஊடலை 2
ஊடவும் 1
ஊடாடும் 3
ஊடாடும்-வண்ணம் 1
ஊடாளோ 1
ஊடி 9
ஊடி_ஊடி 1
ஊடிய 4
ஊடியார் 2
ஊடின்றும் 1
ஊடின 1
ஊடினது 1
ஊடினர் 2
ஊடினர்கள் 1
ஊடினள் 1
ஊடினார் 2
ஊடினார்க்கு 1
ஊடினும் 1
ஊடு 29
ஊடுகின்றனர் 1
ஊடுகெனோ 1
ஊடுதல் 1
ஊடுபோவது 1
ஊடும் 2
ஊடுருவ 3
ஊடுவாரும் 1
ஊடுவென் 1
ஊடுற 2
ஊடே 3
ஊண் 19
ஊண்தான் 1
ஊணின் 1
ஊணினான் 1
ஊணுடை 1
ஊணும் 1
ஊணூர் 4
ஊத 18
ஊதப்பட்டு 1
ஊதமே 1
ஊதல் 2
ஊதல 1
ஊதலின் 1
ஊதா 2
ஊதாய் 1
ஊதி 11
ஊதிய 5
ஊதியத்தோடு 1
ஊதியம் 5
ஊதின 1
ஊதினன் 1
ஊதினார் 1
ஊதினான் 4
ஊது 21
ஊது-தொறும் 1
ஊதும் 23
ஊதுலை 1
ஊதுவான் 2
ஊதுற 1
ஊதை 19
ஊதைகள் 1
ஊதையால் 1
ஊதையின் 2
ஊதையும் 1
ஊதையே 1
ஊதையொடு 4
ஊதையோடு 1
ஊமர் 1
ஊமரின் 2
ஊமன் 3
ஊமும் 1
ஊமை 2
ஊர் 299
ஊர்-கொல் 1
ஊர்-தொறும் 3
ஊர்-மதி 5
ஊர்-மேல் 1
ஊர்-வயின் 4
ஊர்_அல்_அம்_சேரி 1
ஊர்_ஊர் 2
ஊர்_ஊர்பு 1
ஊர்க்கு 6
ஊர்க்கும் 2
ஊர்க்கே 12
ஊர்க 1
ஊர்கின்றானோ 1
ஊர்குவார் 1
ஊர்குவோர் 1
ஊர்கொண்டன்றே 1
ஊர்கொண்டு 1
ஊர்த்து 1
ஊர்த்தே 1
ஊர்தர 6
ஊர்தரு 1
ஊர்தரும் 2
ஊர்தல் 1
ஊர்தலும் 2
ஊர்தி 12
ஊர்திக்கும் 1
ஊர்திகள் 1
ஊர்தியாம் 1
ஊர்தியான் 2
ஊர்தியில் 1
ஊர்தியும் 1
ஊர்தியை 1
ஊர்தியொடு 1
ஊர்ந்த 13
ஊர்ந்தது 1
ஊர்ந்ததை 1
ஊர்ந்தன்றே 1
ஊர்ந்தனன் 1
ஊர்ந்தாயும் 3
ஊர்ந்தார் 1
ஊர்ந்து 30
ஊர்ந்தும் 1
ஊர்ப 1
ஊர்பவர் 2
ஊர்பு 21
ஊர்பு_ஊர்பு 1
ஊர்முகத்து 1
ஊர்வ 2
ஊர்வது 3
ஊர்வன 2
ஊர்வார் 1
ஊர்வான் 1
ஊர்வு 1
ஊர்வோர் 1
ஊர்வோனும் 1
ஊர 74
ஊரது 1
ஊரரும் 1
ஊரல் 4
ஊரவர் 3
ஊரவர்க்கு 1
ஊரவிர் 1
ஊரவும் 4
ஊரற்கு 4
ஊரன் 64
ஊரன்-தன் 2
ஊரன்-மன் 1
ஊரனும் 1
ஊரனை 6
ஊரனொடு 4
ஊரா 4
ஊராண்மைக்கு 1
ஊராது 1
ஊராயின் 1
ஊரார் 3
ஊராரை 1
ஊரானே 2
ஊரிடை 3
ஊரிய 1
ஊரில் 5
ஊரிலே 1
ஊரின் 12
ஊரின்-மேலும் 1
ஊரின்_ஊரின் 2
ஊரினும் 1
ஊரினை 1
ஊரினொடு 1
ஊரீர் 4
ஊருக்கு 1
ஊருடன் 1
ஊருணி 1
ஊருநர் 1
ஊரும் 37
ஊரும்மே 2
ஊருவில் 1
ஊருவின் 1
ஊருவினொடு 1
ஊருள் 1
ஊரே 86
ஊரேம் 1
ஊரை 7
ஊரொடு 4
ஊரொடும் 1
ஊரோ 2
ஊரோடு 2
ஊரோர் 1
ஊரோளே 1
ஊழ் 63
ஊழ்-உற்ற 1
ஊழ்-உற்று 1
ஊழ்-உற 1
ஊழ்-உறு 12
ஊழ்-உறுபு 2
ஊழ்_ஊழ் 4
ஊழ்க்கும்மே 1
ஊழ்க 1
ஊழ்த்த 8
ஊழ்த்தல் 1
ஊழ்த்தன 1
ஊழ்த்து 4
ஊழ்ப்ப 5
ஊழ்ப்படு 1
ஊழ்ப்பவும் 1
ஊழ்முறை 4
ஊழ்வலியால் 1
ஊழ்வினை 7
ஊழ்வினையினால் 1
ஊழ்வினையினாலோ 1
ஊழ 1
ஊழா 1
ஊழி 131
ஊழி-கொலாம் 1
ஊழி-தோறும் 1
ஊழி-நின்று 1
ஊழி_நாள் 1
ஊழிக்கடை 1
ஊழிக்காலம் 1
ஊழிக்கும் 1
ஊழிகள் 1
ஊழியாய் 4
ஊழியார் 1
ஊழியான் 6
ஊழியில் 6
ஊழியின் 20
ஊழியினும் 1
ஊழியும் 8
ஊழியையே 1
ஊழிவாய் 1
ஊழிற்று 1
ஊழின் 20
ஊழின்_ஊழின் 1
ஊழுற 1
ஊழை 1
ஊற்றத்தன் 1
ஊற்றத்தார் 2
ஊற்றத்தான் 1
ஊற்றத்தினார் 1
ஊற்றம் 19
ஊற்றமும் 5
ஊற்றி 1
ஊற்றிடை 1
ஊற்றின் 1
ஊற்று 11
ஊற்று_களத்தே 1
ஊற்றும் 3
ஊற்றுறு 1
ஊற 5
ஊறல் 6
ஊறலின் 1
ஊறா 2
ஊறாது 1
ஊறாநின்ற 1
ஊறி 6
ஊறிட 2
ஊறிய 7
ஊறின 5
ஊறினார் 1
ஊறினாரை 1
ஊறு 58
ஊறுக 1
ஊறுகள் 1
ஊறுகின்றன 1
ஊறுதான் 1
ஊறுபட்டு 1
ஊறுபட 1
ஊறுபடலும் 1
ஊறும் 12
ஊறுமா 2
ஊறுவதன் 1
ஊறுவன 1
ஊன் 112
ஊன்_சோற்று 1
ஊன்_சோறும் 1
ஊன்களும் 1
ஊன்ற 9
ஊன்றப்பட்ட 1
ஊன்றலால் 2
ஊன்றலும் 2
ஊன்றவும் 1
ஊன்றி 17
ஊன்றிட 2
ஊன்றிடும் 1
ஊன்றிய 17
ஊன்றியே 1
ஊன்றின 2
ஊன்றினர் 1
ஊன்றினள் 1
ஊன்றினன் 1
ஊன்றினார் 1
ஊன்றினான் 3
ஊன்றினிர் 1
ஊன்றினும் 1
ஊன்றினை 1
ஊன்று 8
ஊன்றுபு 1
ஊன்றும் 4
ஊன்றுவார் 1
ஊன 3
ஊனகம் 1
ஊனத்து 2
ஊனம் 13
ஊனம்_இல் 4
ஊனுடை 3
ஊனும் 6
ஊனை 1
ஊனொடு 3
ஊனொடும் 2
ஊனோடு 1

ஊ (1)

ஊ அறுப்புண்ட மொய் படை கையொடும் உயர்ந்த – கம்.ஆரண்:8 9/1

மேல்


ஊக்க (3)

பூ கண் ஆயம் ஊக்க ஊங்காள் – நற் 90/7
தையால் நன்று என்று அவன் ஊக்க கை நெகிழ்பு – கலி 37/16
தான் அமர் துணைவன் ஊக்க ஊங்கி – அகம் 385/15

மேல்


ஊக்கத்த (1)

மைந்து மலி ஊக்கத்த கந்து கால் கீழ்ந்து – பதி 94/8

மேல்


ஊக்கத்தர் (1)

நெஞ்சு புகல் ஊக்கத்தர் மெய் தயங்கு உயக்கத்து – பதி 68/7

மேல்


ஊக்கத்தான் (1)

உள்ளம் உளை எழ ஊக்கத்தான் உள்_உள் – பரி 10/66

மேல்


ஊக்கத்தின் (1)

தானையின் ஊழி தா ஊக்கத்தின்
போன நிலம் எல்லாம் போர் ஆர் வயல் புகுத – பரி 22/10,11

மேல்


ஊக்கம் (4)

இடம் சிறிது என்னும் ஊக்கம் துரப்ப – புறம் 8/3
ஊக்கம் உள்ளத்து உடைய முனிவரால் – கம்.பால:17 35/1
ஊன வில் இறுத்த மொய்ம்பை நோக்குவது ஊக்கம் அன்றால் – கம்.பால:24 32/1
கொண்ட பேர் ஊக்கம் மூள திசை-தொறும் குறித்து மேல்_நாள் – கம்.சுந்:2 209/1

மேல்


ஊக்கமே (1)

ஊக்கமே மிகுந்து உள் தெளிவு இன்றியே – கம்.பால:1 10/2

மேல்


ஊக்கமொடு (2)

உரும் என சிலைக்கும் ஊக்கமொடு பைம் கால் – அகம் 61/6
ஆள்வினைக்கு எதிரிய ஊக்கமொடு புகல் சிறந்து – அகம் 93/3

மேல்


ஊக்கலர் (1)

உயர்ந்த உதவி ஊக்கலர் தம்-மின் – மது 743

மேல்


ஊக்கலை (2)

முரண் மிகு சிறப்பின் உயர்ந்த ஊக்கலை
பலர் மொசிந்து ஓம்பிய திரள் பூ கடம்பின் – பதி 11/11,12
பகை வெம்மையின் அசையா ஊக்கலை
வேறு புலத்து இறுத்த விறல் வெம் தானையொடு – பதி 94/5,6

மேல்


ஊக்கார் (1)

கடல் கொளப்படாஅது உடலுநர் ஊக்கார்
கழல் புனை திருந்து அடி காரி நின் நாடே – புறம் 122/1,2

மேல்


ஊக்கி (9)

பசும் காழ் அல்குல் பற்றுவனன் ஊக்கி
செலவுடன் விடுகோ தோழி பல உடன் – நற் 222/5,6
ஐய சிறிது என்னை ஊக்கி என கூற – கலி 37/15
கால்கோள் என்று ஊக்கி கதுமென நோக்கி – கலி 83/15
மொய்ம்பின் ஊக்கி மெய் கொண்டனனே – புறம் 274/7
நோக்கினர் செகுக்கும் காளை ஊக்கி
வேலின் அட்ட களிறு பெயர்த்து எண்ணின் – புறம் 302/8,9
ஊக்கி தாங்கி விண் படர்வென் என்று உருத்து எழுவாளை – கம்.ஆரண்:6 86/1
என்று ஊக்கி எயிறு கடித்து இரு கரனும் பிசைந்து எழுந்து – கம்.சுந்:2 219/1
நின்று ஊக்கி உணர்ந்து உரைப்பான் நேமியோன் பணி அன்றால் – கம்.சுந்:2 219/2
ஒன்று ஊக்கி ஒன்று இழைத்தல் உணர்வு உடைமைக்கு உரித்து அன்றால் – கம்.சுந்:2 219/3

மேல்


ஊக்கிய (4)

நீர் நசைக்கு ஊக்கிய உயவல் யானை – நற் 171/1
நீர் நசைக்கு ஊக்கிய உயவல் யானை – ஐங் 377/1
ஊக்கிய படைகளும் உருத்த வீரரும் – கம்.சுந்:9 32/1
ஊக்கிய படைகள் வீசி உடற்றிய உலகம் செய்த – கம்.யுத்2:15 146/3

மேல்


ஊக்கினன் (2)

தான் ஊக்கினன் அ ஊசலை வந்தே – கலி 131/46
ஊக்கினன் அவை அவர் உள்ளத்து உள்ளினார் – கம்.பால:7 18/4

மேல்


ஊக்கினான் (2)

ஊக்கினான் தடம் தாமரை திரு முகத்து உதிரம் – கம்.யுத்3:22 187/2
வேந்தருக்கு அரசனும் வில்லின் ஊக்கினான்
பாந்தளுக்கு அரசு என பறவைக்கு ஏறு என – கம்.யுத்3:31 180/2,3

மேல்


ஊக்கு (5)

ஊர் காப்பாளர் ஊக்கு அரும் கணையினர் – மது 647
ஊக்கு அரும் கவலை நீந்தி மற்று இவள் – நற் 325/6
ஒடுங்கா தெவ்வர் ஊக்கு அற கடைஇ – பதி 31/32
உள்ளுநர் பனிக்கும் ஊக்கு அரும் கடத்து இடை – அகம் 29/19
உள்ளுநர் பனிக்கும் ஊக்கு அரும் கடத்து இடை – அகம் 231/8

மேல்


ஊக்குநர் (2)

உள்ளம் அழிய ஊக்குநர் மிடல் தபுத்து – பதி 13/18
மதில் வாய் தோன்றல் ஈயாது தம் பழி ஊக்குநர்
குண்டு கண் அகழிய குறும் தாள் ஞாயில் – பதி 71/11,12

மேல்


ஊக்கும் (6)

வாழை மென் தோடு வார்பு-உறுபு ஊக்கும்
நெல் விளை கழனி நேர் கண் செறுவின் – நற் 400/1,2
புரவு ஊக்கும் உள்ளத்தேன் என்னை இரவு ஊக்கும் – கலி 141/13
புரவு ஊக்கும் உள்ளத்தேன் என்னை இரவு ஊக்கும்
இன்னா இடும்பை செய்தாள் அம்ம சான்றீர் – கலி 141/13,14
கொடு வில் எயினர் குறும்பிற்கு ஊக்கும்
கடு வினை மறவர் வில் இட தொலைந்தோர் – அகம் 319/3,4
வான் நீர்க்கு ஊக்கும் தானை ஆனாது – புறம் 17/37
மெய் உற உணர்வு செல்லா அறிவினை வினையின் ஊக்கும்
பொய் உறு பிறவி போல போக்க_அரும் பொங்கு கங்குல் – கம்.ஆரண்:14 3/1,2

மேல்


ஊக (3)

கடும் பல் ஊக கறை விரல் ஏற்றை – குறு 373/5
ஊக நுண் கோல் செறித்த அம்பின் – புறம் 324/5
ஊக வெம் சேனை சூழ அறம் தொடர்ந்து உவந்து வாழ்த்த – கம்.கிட்:3 30/2

மேல்


ஊகங்களின் (1)

ஊகங்களின் நாயகர் வெம் கண் உமிழ்ந்த தீயால் – கம்.கிட்:7 50/1

மேல்


ஊகத்தை (1)

ஒல்வதே இ ஒருவன் இ ஊகத்தை
கொல்வதே நின்று குன்று அன யாம் எலாம் – கம்.யுத்3:31 128/1,2

மேல்


ஊகம் (5)

பைம் கண் ஊகம் பாம்பு பிடித்து அன்ன – சிறு 221
ஊகம் வேய்ந்த உயர் நிலை வரைப்பின் – பெரும் 122
கரு விரல் ஊகம் பார்ப்போடு இரிய – மலை 208
நரை முக ஊகம் பார்ப்பொடு பனிப்ப – குறு 249/2
ஊகம் எங்கு உயிரொடு நின்றனவும் ஓட வானவர்கள் உள்ளமும் – கம்.யுத்2:19 84/1

மேல்


ஊகமொடு (1)

நரை முக ஊகமொடு உகளும் வரை அமல் – புறம் 383/19

மேல்


ஊகின் (1)

கான ஊகின் கழன்று உகு முது வீ – புறம் 307/5

மேல்


ஊங்கண் (1)

இடூஉ ஊங்கண் இனிய படூஉம் – நற் 246/1

மேல்


ஊங்கணோர் (1)

தூங்கு எயில் எறிந்த நின் ஊங்கணோர் நினைப்பின் – புறம் 39/6

மேல்


ஊங்கலங்கடையே (1)

பசலை ஆகா ஊங்கலங்கடையே – குறு 339/7

மேல்


ஊங்காய் (1)

கடைஇ யான் இகுப்ப நீடு ஊங்காய் தட மென் தோள் – கலி 131/13

மேல்


ஊங்காள் (1)

பூ கண் ஆயம் ஊக்க ஊங்காள்
அழுதனள் பெயரும் அம் சில் ஓதி – நற் 90/7,8

மேல்


ஊங்கி (1)

தான் அமர் துணைவன் ஊக்க ஊங்கி
உள்ளாது கழிந்த முள் எயிற்று துவர் வாய் – அகம் 385/15,16

மேல்


ஊங்கில் (1)

ஒருவனோ உலகம் மூன்றிற்கு ஓங்கு ஒரு தலைவன் ஊங்கில்
ஒருவனோ குபேரன் நின்னொடு உடன்பிறந்தவர்கள் அன்னார் – கம்.ஆரண்:6 46/1,2

மேல்


ஊங்கினும் (1)

சொன்ன எல்லையின் ஊங்கினும் தூங்கிய – கம்.கிட்:11 1/3

மேல்


ஊங்கு (12)

வாங்க_வாங்க நின்று ஊங்கு அஞர் நிலையே – நற் 30/10
வாங்கு விசை தூண்டில் ஊங்கு_ஊங்கு ஆகி – நற் 199/7
வாங்கு விசை தூண்டில் ஊங்கு_ஊங்கு ஆகி – நற் 199/7
நகுதலும் தகுதி ஈங்கு ஊங்கு நின் கிளப்ப – பரி 4/5
இரும் கடற்கு ஊங்கு இவரும் யாறு என தங்கான் – பரி 16/27
ஊறு மா கடம் மா உற ஊங்கு எலாம் – கம்.பால:16 30/1
உறு வலி அன்பின் ஊங்கு ஒன்று உண்டு என நுவல்வது உண்டோ – கம்.அயோ:6 5/4
உய் திறம் அவற்கு இனி இதனின் ஊங்கு உண்டோ – கம்.அயோ:14 76/2
ஒடிவுற நில_மகள் உலைய ஊங்கு எலாம் – கம்.ஆரண்:14 80/2
தேற்றம் உற்று இவனின் ஊங்கு செவ்வியோர் இன்மை தேறி – கம்.கிட்:2 17/2
உள் நிறைந்துள கரணத்தின் ஊங்கு உள உணர்வும் – கம்.யுத்1:3 43/3
உவன் காண் குமுதன் குமுதாக்கனும் ஊங்கு அவன் காண் – கம்.யுத்1:11 30/1

மேல்


ஊங்கு_ஊங்கு (1)

வாங்கு விசை தூண்டில் ஊங்கு_ஊங்கு ஆகி – நற் 199/7

மேல்


ஊங்கும் (2)

ஐது ஏய்ந்து இல்லா ஊங்கும் நம்மொடு – நற் 145/5
அன்றை ஞான்றினோடு இன்றின் ஊங்கும்
இரப்ப சிந்தியேன் நிரப்பு அடு புணையின் – புறம் 376/17,18

மேல்


ஊங்கே (14)

உரவு நீர் சேர்ப்பனொடு மணவா ஊங்கே – நற் 31/12
மான் அமர் நோக்கம் காணா ஊங்கே – நற் 101/9
தேரோர் நம்மொடு நகாஅ ஊங்கே – நற் 135/9
அரி மதர் மழை கண் காணா ஊங்கே – நற் 160/10
மெய் தோய் முயக்கம் காணா ஊங்கே – நற் 199/11
நளி கடல் சேர்ப்பனொடு நகாஅ ஊங்கே – நற் 299/9
விரிநீர் சேர்ப்பனொடு நகாஅ ஊங்கே – குறு 226/7
உணர்ந்தேன் மன்ற அவர் உணரா ஊங்கே – குறு 297/7
அறிவேன் தோழி அவர் காணா ஊங்கே – குறு 352/6
வான் தோய் வெற்பன் மணவா ஊங்கே – குறு 357/8
தண்ணம் துறைவன் தணவா ஊங்கே
வால் இழை மகளிர் விழவு அணி கூட்டும் – குறு 386/2,3
வரம்பு இல் தானை பரவா ஊங்கே – பதி 29/15
முழவு தோள் என் ஐயை காணா ஊங்கே – புறம் 88/6
வென் வேல் அண்ணல் காணா ஊங்கே
நின்னினும் புல்லியேம்-மன்னே இனியே – புறம் 141/7,8

மேல்


ஊங்கோ (1)

இன்றின் ஊங்கோ கேளலம் திரள் அரை – புறம் 76/3

மேல்


ஊசல் (31)

பூ குழை ஊசல் பொறை சால் காதின் – பொரு 30
ஊசல் உறு தொழில் பூசல் கூட்டா – நற் 90/10
ஊசல் ஒண் குழை உடை வாய்த்து அன்ன – நற் 286/1
ஓங்கு கழை ஊசல் தூங்கி வேங்கை – நற் 334/3
கரும் கால் வேங்கை ஊசல் தூங்கி – நற் 368/2
ஊசல் மேவல் சே இழை மகளிர் – பதி 43/2
ஊசல் ஊர்ந்து ஆட ஒரு ஞான்று வந்தானை – கலி 37/14
வீழ் ஊசல் தூங்க பெறின் – கலி 131/11
மாழை மட மான் பிணை இயல் வென்றாய் நின் ஊசல்
கடைஇ யான் இகுப்ப நீடு ஊங்காய் தட மென் தோள் – கலி 131/12,13
சேய் உயர் ஊசல் சீர் நீ ஒன்று பாடித்தை – கலி 131/24
அசை வரல் ஊசல் சீர் அழித்து ஒன்று பாடித்தை – கலி 131/34
தாழை வீழ் கயிற்று ஊசல் தூங்கி – அகம் 20/6
ஊசல் மாறிய மருங்கும் பாய்பு உடன் – அகம் 38/8
ஓங்கு சினை தொடுத்த ஊசல் பாம்பு என – அகம் 68/6
ஒண் தொடி மகளிர்க்கு ஊசல் ஆக – அகம் 368/4
இரும் பணை தொடுத்த பலர் ஆடு ஊசல்
ஊர்ந்து இழி கயிற்றின் செலவர வருந்தி – அகம் 372/7,8
ஊசல் ஆடு உயிரினோடும் உருகு பூம் பள்ளி நீங்கி – கம்.பால:13 45/1
வானவர் மகளிர் ஆடும் வாசம் நாறு ஊசல் கண்டார் – கம்.பால:16 20/4
பூக ஊசல் புரிபவர் போல் ஒரு – கம்.பால:21 36/1
ஊசல் உழன்று அழி சிந்தையளும்தான் – கம்.ஆரண்:14 51/2
சூர்_அர_மகளிர் ஊசல் துவன்றிய சும்மைத்து அன்றே – கம்.கிட்:3 31/4
உழை உலாம் நெடும் கண் மாதர் ஊசல் ஊசல் அல்லவேல் – கம்.கிட்:7 2/1
உழை உலாம் நெடும் கண் மாதர் ஊசல் ஊசல் அல்லவேல் – கம்.கிட்:7 2/1
தூசு தொடர் ஊசல் நனி வெம்மை தொடர்வு உற்றே – கம்.கிட்:10 71/2
ஊசல் வறிது ஆன இதண் ஒண் மணிகள் விண்-மேல் – கம்.கிட்:10 76/3
காம ஊசல் கனி இசை கள்ளினால் – கம்.கிட்:13 14/2
உழுத கொங்கையர் ஊசல் உயிர்ப்பினர் – கம்.சுந்:2 170/2
ஊசல் ஆடி உளையும் உளத்தினான் – கம்.சுந்:3 95/4
வீட்டின் ஊசல் நெடும் பாசம் அற்ற தேரும் விசி துறந்த – கம்.சுந்:12 114/2
ஊசல் நீங்கினர் உத்தரிகத்தொடு – கம்.யுத்2:19 130/3
ஓட்ட உள்ளம் உயிரினை ஊசல் நின்று – கம்.யுத்4:41 54/3

மேல்


ஊசலாட (1)

உள் நிலாவிய துயரம் பிடித்து உந்த ஆர் உயிர் நின்று ஊசலாட
கண் இலான் பெற்று இழந்தான் என உழந்தான் கடும் துயரம் காலவேலான் – கம்.பால:6 12/3,4

மேல்


ஊசலாடினான் (1)

உள்ளமும் தானும் நின்று ஊசலாடினான் – கம்.பால:14 26/4

மேல்


ஊசலாடும் (2)

உள்ளத்தின் ஊசலாடும் குழை நிழல் உமிழ இட்டார் – கம்.பால:22 6/4
உள் நிறை சோரும் என்று ஊசலாடும் அ – கம்.ஆரண்:13 63/3

மேல்


ஊசலாடுவான் (1)

உயிர் நெடிது உயிர்ப்பிடை ஊசலாடுவான் – கம்.ஆரண்:14 94/4

மேல்


ஊசலிட்டு (2)

உண்டு அலமந்த கண்ணார் ஊசலிட்டு உலாவுகின்ற – கம்.சுந்:2 186/3
ஊசலிட்டு என ஓடி உலைந்து உளை – கம்.சுந்:13 2/3

மேல்


ஊசலில் (3)

ஊசலில் மகளிர் மைந்தர் சிந்தையொடு உலவ கண்டார் – கம்.பால:10 9/4
குனிந்த ஊசலில் கொடிச்சியர் எடுத்த இன் குறிஞ்சி – கம்.அயோ:10 24/3
கமுக வார் நெடும் கனக ஊசலில்
குமுத வாயினார் குயிலை ஏசுவார் – கம்.கிட்:15 22/1,2

மேல்


ஊசலின் (4)

வழி நார் ஊசலின் கோடை தூக்கு-தொறும் – நற் 162/10
ஊசலின் உலாவுகின்றாள் மீட்டும் ஓர் உரையை சொல்வாள் – கம்.ஆரண்:6 40/4
சுற்றிய மணிவடம் தூங்கும் ஊசலின்
முற்றிய ஆடலில் முனிவுற்று ஏங்கினார் – கம்.ஆரண்:10 39/2,3
உழையர் கூவ புக்கு ஏகு என பெயர்வது ஓர் ஊசலின் உளதாகும் – கம்.சுந்:2 196/3

மேல்


ஊசலை (1)

தான் ஊக்கினன் அ ஊசலை வந்தே – கலி 131/46

மேல்


ஊசி (11)

சிரல் பெயர்ந்து அன்ன நெடு வெள் ஊசி
நெடு வசி பரந்த வடு வாழ் மார்பின் – பதி 42/3,4
குவி முகிழ் ஊசி வெண் தோடு கொண்டு – பதி 70/7
ஊசி போகிய சூழ் செய் மாலையன் – அகம் 48/9
அரம் தின் ஊசி திரள் நுதி அன்ன – அகம் 199/8
உச்சி கொண்ட ஊசி வெண் தோட்டு – புறம் 100/4
பாசி செல்லாது ஊசி துன்னாது – புறம் 229/9
ஊசி வேரொடும் பறித்து எடுக்கும் ஊற்றத்தான் – கம்.ஆரண்:12 42/2
ஊசி போழ்வது ஓர் வடு செயா நெடும் புயம் உடையார் – கம்.சுந்:9 16/4
ஊசி வேரொடும் ஓங்கலை ஓங்கிய – கம்.யுத்1:9 51/3
ஊசி நுழையா வகை சரத்து அணி வகுக்கும் அவை உண்ணும் உயிரை – கம்.யுத்3:31 139/2
இருப்பு கம்மியற்கு இழை நுழை ஊசி என்று இயற்றி – கம்.யுத்4:37 121/1

மேல்


ஊசியின் (2)

போழ் தூண்டு ஊசியின் விரைந்தன்று மாதோ – புறம் 82/4
சேரும் ஊசியின் சென்றது நின்றது என் செப்ப – கம்.கிட்:7 64/2

மேல்


ஊட்ட (7)

வாள் நுதல் அரிவை மகன் முலை ஊட்ட
தான் அவள் சிறுபுறம் கவையினன் நன்றும் – ஐங் 404/1,2
அரும் கவட்டு உயர் சினை பிள்ளை ஊட்ட
விரைந்து வாய் வழுக்கிய கொழும் கண் ஊன் தடி – அகம் 193/8,9
முளி சினை மராஅத்து பொளி பிளந்து ஊட்ட
புலம்பு வீற்றிருந்த நிலம் பகு வெம் சுரம் – அகம் 335/7,8
அம் தண் காவிரி வந்து கவர்பு ஊட்ட
தோடு கொள் வேலின் தோற்றம் போல – புறம் 35/8,9
வெம் கண் சிறு குட்டனுக்கு ஊட்ட விரும்பினாளால் – கம்.அயோ:4 113/2
ஆலம் உண்டவன் நன்று ஊட்ட உலகு எலாம் அழிவின் உண்ணும் – கம்.சுந்:12 133/3
நான நெய் ஊட்ட பட்ட நவை இல கலவை தாங்கி – கம்.யுத்4:40 29/3

மேல்


ஊட்டல் (1)

வெள்ளி வெண் கலத்து ஊட்டல் அன்றி – புறம் 390/18

மேல்


ஊட்டலென் (1)

உளைவு இலை ஊட்டலென் தீம் பால் பெருகும் அளவு எல்லாம் – கலி 83/5

மேல்


ஊட்டி (28)

ஆனா விருப்பின் தான் நின்று ஊட்டி
திறல் சால் வென்றியொடு தெவ்வு புலம் அகற்றி – சிறு 245,246
ஆனா விருப்பின் தான் நின்று ஊட்டி
மங்குல் வானத்து திங்கள் ஏய்க்கும் – பெரும் 479,480
தண்ணம் துவர் பல ஊட்டி சலம் குடைவார் – பரி 10/90
புனையா பூ நீர் ஊட்டி புனை கவரி சார்த்தா – பரி 19/86
பிடி ஊட்டி பின் உண்ணும் களிறு எனவும் உரைத்தனரே – கலி 11/9
மை எழில் மலர் உண்கண் மரு ஊட்டி மகிழ் கொள்ள – கலி 27/17
பல் நீரால் பாய் புனல் பரந்து ஊட்டி இறந்த பின் – கலி 34/2
உண்ணு நீர் ஊட்டி வா என்றாள் என யானும் – கலி 51/8
தரு மணல் தாழ பெய்து இல் பூவல் ஊட்டி
எருமை பெடையோடு எமர் ஈங்கு அயரும் – கலி 114/12,13
மருவு ஊட்டி மாறியதன் கொண்டு எனக்கு – கலி 144/14
ஊட்டி அன்ன ஒண் தளிர் செயலை – அகம் 68/5
பொதி வயிற்று இளம் காய் பேடை ஊட்டி
போகில் பிளந்திட்ட பொங்கல் வெண் காழ் – அகம் 129/8,9
புனை மாண் இஞ்சி பூவல் ஊட்டி
மனை மணல் அடுத்து மாலை நாற்றி – அகம் 195/3,4
முளை தருபு ஊட்டி வேண்டு குளகு அருத்த – அகம் 218/2
நுந்தை பாடும் உண் என்று ஊட்டி
பிறந்ததன் கொண்டும் சிறந்தவை செய்து யான் – அகம் 219/7,8
ஆர நீர் ஊட்டி புரப்போர் – அகம் 383/13
ஊட்டி அன்ன ஊன் புரள் அம்பொடு – அகம் 388/24
விளை வயல் கவர்பு ஊட்டி
மனை மரம் விறகு ஆக – புறம் 16/4,5
புடை நடுகல்லின் நாள்_பலி ஊட்டி
நன் நீராட்டி நெய் நறை கொளீஇய – புறம் 329/2,3
உண் அமுதம் ஊட்டி இளையோர் நகர் கொணர்ந்த – கம்.பால:15 13/1
ஊட்டி வீழ் மிச்சில் தான் உண்டு நாள்-தொறும் – கம்.ஆரண்:4 6/2
பாற்கடல் பிறந்த செய்ய பவளத்தை பஞ்சி ஊட்டி
மேற்பட மதியம் சூட்டி விளங்குற நிரைத்த நொய்ய – கம்.கிட்:13 33/1,2
ஊட்டி மனன் உள் குளிர இன் உரை உரைத்தாள் – கம்.கிட்:14 54/4
தசும்பினில் வாசம் ஊட்டி சார்த்திய தண்ணீர் என்ன – கம்.யுத்1:8 17/3
குடன் நிரைத்தவை ஊட்டி தசை கொளீஇ – கம்.யுத்2:16 68/2
மழையினை நீலம் ஊட்டி வாசமும் புகையும் ஆட்டி – கம்.யுத்2:19 282/1
பானம் ஊட்டி சயனம் பரப்புவான் – கம்.யுத்4:34 4/3
மரு விளை கலவை ஊட்டி குங்குமம் முலையின் ஆட்டி – கம்.யுத்4:40 32/2

மேல்


ஊட்டிடம்-தோறுமே (1)

உறைவ கோட்டம் இல் ஊட்டிடம்-தோறுமே – கம்.பால:2 37/4

மேல்


ஊட்டிய (11)

கா எரி_ஊட்டிய கவர் கணை தூணி – சிறு 238
ஓவ_மாக்கள் ஒள் அரக்கு ஊட்டிய
துகிலிகை அன்ன துய் தலை பாதிரி – நற் 118/7,8
திருந்திய யாக்கையுள் மருத்துவன் ஊட்டிய
மருந்து போல் மருந்து ஆகி மனன் உவப்ப – கலி 17/19,20
பசை விரல் புலைத்தி நெடிது பிசைந்து ஊட்டிய
பூ துகில் இமைக்கும் பொலன் காழ் அல்குல் – அகம் 387/6,7
ஊட்டிய சாந்து வெந்து உலரும் வெம்மையால் – கம்.பால:19 39/1
ஊட்டிய நல் நீர் ஐயன் உண்ட நீர் ஒத்தது அன்றே – கம்.ஆரண்:13 137/4
ஊட்டிய வெம்மையால் உலையும் காலினர் – கம்.கிட்:14 22/2
பஞ்சி ஊட்டிய பரட்டு இசை கிண்கிணி பதும – கம்.சுந்:2 4/1
ஊட்டிய உம்பரை உலைய ஓட்டினான் – கம்.சுந்:12 61/4
ஊட்டு அரக்கு ஊட்டிய அனைய ஒண் கணான் – கம்.யுத்1:4 1/4
ஊட்டிய நல் மருந்து ஒத்த தாம்-அரோ – கம்.யுத்4:41 87/3

மேல்


ஊட்டியது-அனைய (1)

பஞ்சி வான் மதியை ஊட்டியது-அனைய படர் உகிர் பங்கய செம் கால் – கம்.பால:3 9/1

மேல்


ஊட்டியும் (2)

அம் செம் சீறடி பஞ்சி ஊட்டியும்
என் புறந்தந்து நின் பாராட்டி – அகம் 389/7,8
உறும் இடத்து உதவாது உவர் நிலம் ஊட்டியும்
வரையா மரபின் மாரி போல – புறம் 142/2,3

மேல்


ஊட்டில (1)

ஊட்டில கறவை நைந்து உருகி சோர்ந்தவே – கம்.அயோ:4 207/4

மேல்


ஊட்டின (1)

வில் கடிந்து ஊட்டின பெயரும் – நற் 92/8

மேல்


ஊட்டினர் (2)

அழிவு_இல் அன்பு எனும் ஆர் அமிழ்து ஊட்டினர்
வழியில் வந்த வருத்தத்தை வீட்டினர் – கம்.அயோ:7 14/3,4
பொரும் புலி மானொடு புனலும் ஊட்டினர்
பெரும் தகை என் குலத்து அரசர் பின் ஒரு – கம்.கிட்:6 23/2,3

மேல்


ஊட்டினாய் (1)

ஊட்டினாய் எரி ஊர் முற்றும் இனி அங்கு ஒன்று உண்டோ – கம்.யுத்1:5 70/2

மேல்


ஊட்டினார் (1)

உம்பர்_கோன் நுகர் இன் அமுது ஊட்டினார் – கம்.அயோ:14 10/4

மேல்


ஊட்டினான் (1)

அருந்தும் நீர் என்று அமரரை ஊட்டினான்
விருந்து மெல் அடகு உண்டு விளங்கினான் – கம்.அயோ:7 27/2,3

மேல்


ஊட்டினை (1)

ஏம நன் நாடு ஒள் எரி_ஊட்டினை – புறம் 16/17

மேல்


ஊட்டினையால் (1)

ஊட்டினையால் பிறிது உயவும் இல்லையால் – கம்.கிட்:11 112/4

மேல்


ஊட்டினோன் (1)

அந்தணர் உறையுளை அனலி ஊட்டினோன்
மைந்தரை கொன்றுளோன் வழக்கில் பொய்த்துளோன் – கம்.அயோ:11 101/1,2

மேல்


ஊட்டு (8)

ஊட்டு உளை துயல்வர ஓரி நுடங்க – பொரு 164
வேந்து ஊட்டு அரவத்து நின் பெண்டிர் காணாமை – கலி 108/59
ஊட்டு அரு மரபின் அஞ்சு வரு பேஎய் – அகம் 142/10
நகை முக மகளிர் ஊட்டு உகிர் கடுக்கும் – அகம் 317/5
ஊட்டு அரக்கு உண்ட போலும் நயனத்தான் ஒருப்பட்டானை – கம்.சுந்:10 1/3
ஊட்டு அரக்கு ஊட்டிய அனைய ஒண் கணான் – கம்.யுத்1:4 1/4
ஊட்டு அரக்கு அனைய செம் கண் நெருப்பு உக உயிர்ப்பு வீங்க – கம்.யுத்4:34 11/3
ஊட்டு நஞ்சம் உண்டான் ஒத்து உயங்கினான் – கம்.யுத்4:41 62/3

மேல்


ஊட்டு-உறு (3)

உள்ளகம் புரையும் ஊட்டு-உறு பச்சை – பெரும் 6
ஊட்டு-உறு பல் மயிர் விரைஇ வய_மான் – நெடு 128
ஊட்டு-உறு பஞ்சி பிசிர் பரந்து அன்ன – அகம் 283/14

மேல்


ஊட்டுதும் (1)

மிக ஏற்றுதும் மலர் ஊட்டுதும் அவி – பரி 8/80

மேல்


ஊட்டும் (11)

வெண் கோயில் மாசு ஊட்டும்
தண் கேணி தகை முற்றத்து – பட் 50,51
பொன் புரை கவளம் புறந்தருபு ஊட்டும்
மா மலை விடர்_அகம் கவைஇ காண்வர – நற் 202/6,7
வளி பரந்து ஊட்டும் விளிவு இல் நாற்றமொடு – நற் 335/6
பல் வளம் பகர்பு ஊட்டும் பயன் நிலம் பைது அற – கலி 20/1
முற்றா மூங்கில் முளை தருபு ஊட்டும்
வென் வேல் திரையன் வேங்கட நெடு வரை – அகம் 85/8,9
மரை கடிந்து ஊட்டும் வரை_அக சீறூர் – அகம் 107/18
கலன் இலர் ஆயினும் கொன்று புள் ஊட்டும்
கல்லா இளையர் கலித்த கவலை – அகம் 375/4,5
சினம் கழி மூதா கன்று மடுத்து ஊட்டும்
உள்ளியது சுரக்கும் ஓம்பா ஈகை – புறம் 323/2,3
நீள் நெடும் பந்தர் ஊண் முறை ஊட்டும்
இல் பொலி மகடூஉ போல சிற்சில – புறம் 331/8,9
ஊட்டும் காலத்து இகழ்வது உறும்-கொலோ – கம்.சுந்:3 107/4
நீரிடை குமிழி ஊட்டும் நெருப்பிடை சுரிக்க நீட்டும் – கம்.யுத்1:3 137/4

மேல்


ஊட்டுவாய் (2)

உண்பாய் நீ ஊட்டுவாய் நீ இரண்டும் ஒக்கின்ற – கம்.ஆரண்:15 45/3
ஊட்டுவாய் உண்பாய் நீயே உனக்கும் ஒண்ணாதது உண்டோ – கம்.யுத்1:7 6/2

மேல்


ஊட்டுவார் (2)

உண்ணா நறவினை ஊட்டுவார் ஒண்_தொடியார் – பரி 10/94
பாலின் ஊட்டுவார் செம் கை பங்கயம் – கம்.பால:2 58/3

மேல்


ஊட்டுவாள் (1)

உதிர்த்து பின் உற ஊட்டுவாள் விருப்பும் – பரி 21/26

மேல்


ஊட்டுவென் (1)

ஊட்டுவென் உயிர் கொண்டு என்னும் வார்த்தையும் உணர்த்துவீரால் – கம்.யுத்1:9 36/4

மேல்


ஊட்டுவோளே (1)

உண்ணா பாவையை ஊட்டுவோளே – ஐங் 128/3

மேல்


ஊடல் (20)

ஊடல் உறுவேன் தோழி நீடு – நற் 217/7
வல்லவர் ஊடல் உணர்த்தர நல்லாய் – பரி 6/102
ஊடல் அறியா உவகையள் போலவும் – பரி 7/18
சுணங்கறை பயனும் ஊடல் உள்ளதுவே – பரி 9/22
யாம குறை ஊடல் இன் நசை தேன் நுகர்வோர் – பரி 10/32
கூடுவார் ஊடல் ஒழிப்பார் உணர்குவார் – பரி 24/20
கூடாமுன் ஊடல் கொடிய திறம் கூடினால் – பரி 24/55
ஊடல் யாங்கு வந்தன்று என யாழ நின் – அகம் 39/20
ஓடுவார் இழுக்குவது ஊடல் ஊடு உற – கம்.பால:3 55/3
பாடலால் ஊடல் நீங்கும் பரிமுக மாக்கள் கண்டார் – கம்.பால:16 16/4
பெண் ஆர் அமுதம் அனையார் மனத்து ஊடல் பேர்த்தும் – கம்.பால:16 47/2
உய்த்த பூம் பள்ளியின் ஊடல் நீங்குவான் – கம்.பால:19 35/1
ஊடல் கண்டவர் கூடல் கண்டிலர் நையும் மைந்தர்கள் உய்யவே – கம்.அயோ:3 61/4
உணர்ந்திலர் கனவினும் ஊடல் தீர்ந்திலர் – கம்.ஆரண்:10 119/4
சீறிய மனத்தர் தெய்வ மடந்தையர் ஊடல் தீர்வுற்று – கம்.சுந்:1 12/2
ஊறல் மாந்தினர் இன உரை மாந்தினர் ஊடல்
கூறல் மாந்தினர் அனையவர் தொழுது அவர் கோபத்து – கம்.சுந்:2 29/2,3
குல பிடிக்கும் ஓர் ஊடல் கொடுக்குமால் – கம்.சுந்:2 150/4
வாளினை தொழுவது அல்லால் வணங்குதல் மகளிர் ஊடல்
நாளினும் உளதோ என்னா அண்டங்கள் நடுங்க நக்கான் – கம்.யுத்1:3 146/3,4
ஓங்கு முக்கணான் தேவியை தீர்த்துளது ஊடல் – கம்.யுத்1:6 13/4
உள் நிறைந்து உயிர்ப்பு வீங்கும் ஊடல் உண்டாயிற்று அன்றே – கம்.யுத்4:42 10/4

மேல்


ஊடலில் (2)

கறுத்த மேனியில் பொலிந்தன ஊடலில் கனன்று – கம்.சுந்:2 30/2
உள் நிறை ஊடலில் தோற்ற ஓதிமம் – கம்.யுத்1:4 31/1

மேல்


ஊடலின் (3)

சிகை கிடந்த ஊடலின் செம் கண் சேப்பு ஊர – பரி 7/70
ஊடலின் சிவந்த நாட்டத்து உம்பர்-தம் அரம்பை மாதர் – கம்.பால:16 11/2
ஒப்பனை புரி போதும் ஊடலின் உகு போதும் – கம்.பால:23 30/2

மேல்


ஊடலும் (2)

ஊடலும் உடையமோ உயர் மணல் சேர்ப்ப – நற் 131/3
ஊடலும் கடைக்கண் நோக்கும் மழலை வெவ் உரையும் எல்லாம் – கம்.யுத்3:25 18/3

மேல்


ஊடலை (2)

மணம் கமழ் ஐம்பாலார் ஊடலை ஆங்கே – கலி 131/39
ஒளிப்பினும் ஒளிக்க ஒட்டா ஊடலை உணர்த்துமா போல் – கம்.பால:10 15/3

மேல்


ஊடவும் (1)

ஊடவும் கூடவும் உயிரின் இன் இசை – கம்.பால:3 65/1

மேல்


ஊடாடும் (3)

மீன் கொண்டு ஊடாடும் வேலை மேகலை உலகம் ஏத்த – கம்.ஆரண்:10 79/1
தேன் கொண்டு ஊடாடும் கூந்தல் சிற்றிடை சீதை என்னும் – கம்.ஆரண்:10 79/2
மான் கொண்டு ஊடாடும் நீ உன் வாளை வலி உலகம் காண – கம்.ஆரண்:10 79/3

மேல்


ஊடாடும்-வண்ணம் (1)

யான் கொண்டு ஊடாடும்-வண்ணம் இராமனை தருதி என்-பால் – கம்.ஆரண்:10 79/4

மேல்


ஊடாளோ (1)

ஊடாளோ ஊர்த்து அலர் வந்து ஊர்ந்து – பரி 24/56

மேல்


ஊடி (9)

புல்லாது ஊடி புலந்து நின்றவள் – பரி 12/67
ஊடி_ஊடி உணர்த்த புகன்று – பரி 24/76
ஊடி_ஊடி உணர்த்த புகன்று – பரி 24/76
ஊடி இருப்பேன் ஆயின் நீடாது – கலி 75/19
உண்துறை உடைந்த பூ புனல் சாய்ப்ப புலந்து ஊடி
பண்பு உடை நன் நாட்டு பகை தலை வந்து என – கலி 78/3,4
ஓவு இல் குங்கும சுவடு உற ஒன்றோடு ஒன்று ஊடி
பூ உறங்கினும் புன் உறங்காதன பொய்கை – கம்.பால:9 9/3,4
ஊடி காண காட்டும் நலத்தாள் உடன் நில்லாள் – கம்.பால:17 26/2
சேவலொடு உற ஊடி திரிவதன் இயல் காணாய் – கம்.அயோ:9 7/4
குழை முகத்து ஆயம் தந்த புனல் குளிர்ப்பு இல என்று ஊடி
இழை தொடுத்து இலங்கும் மாடத்து இடை தடுமாற ஏறி – கம்.சுந்:2 182/2,3

மேல்


ஊடி_ஊடி (1)

ஊடி_ஊடி உணர்த்த புகன்று – பரி 24/76

மேல்


ஊடிய (4)

ஊடிய மனத்தினர் உறாத நோக்கினர் – கம்.பால:14 21/1
விஞ்சை நாடியர் கொழுநரோடு ஊடிய விமல – கம்.அயோ:10 20/3
ஊடிய மடந்தையர் வதனம் ஒத்தன – கம்.கிட்:10 113/1
பள்ளியில் மைந்தரோடும் ஊடிய பண்பு நீங்கி – கம்.சுந்:2 115/1

மேல்


ஊடியார் (2)

ஊடியார் நலம் தேம்ப ஒடியெறிந்து அவர்-வயின் – கலி 68/12
ஊடியார் எறிதர ஒளி விட்ட அரக்கினை – கலி 72/16

மேல்


ஊடின்றும் (1)

உள் கொண்டு ஊடின்றும் இலையோ மடந்தை – நற் 237/5

மேல்


ஊடின (1)

ஊடின சீற்றத்தால் உதித்த வேர்களும் – கம்.யுத்4:40 74/1

மேல்


ஊடினது (1)

ஊடினது உரை-செயாள் உள்ளத்து உள்ளதே – கம்.பால:19 32/4

மேல்


ஊடினர் (2)

ஊடினர் அழுதனர் உயிரின் அன்பரை – கம்.அயோ:4 206/3
ஓவியம் அனைய மாதர் ஊடினர் உணர்வோடு உள்ளம் – கம்.சுந்:2 116/1

மேல்


ஊடினர்கள் (1)

உறங்கினர் பிணங்கி எதிர் ஊடினர்கள் அல்லார் – கம்.சுந்:2 157/4

மேல்


ஊடினள் (1)

ஊடினள் சிறு துனி செய்து எம் – அகம் 306/14

மேல்


ஊடினார் (2)

ஊடினார் வையை அகத்து – பரி 20/67
கூடினார் ஊடினார் உம்பர் வாழ் கொம்பு அனார் – கம்.சுந்:10 45/4

மேல்


ஊடினார்க்கு (1)

ஊடினார்க்கு அவர் மனை-தொறும் சிலவரை உய்த்தான் – கம்.சுந்:7 43/4

மேல்


ஊடினும் (1)

ஊடினும் இனிய கூறும் இன் நகை – பதி 16/11

மேல்


ஊடு (29)

வீடு உறு நுண் துகில் ஊடு வந்து இமைக்கும் – நற் 366/2
புனல் ஊடு நாடு அறிய பூ மாலை அப்பி – பரி 24/53
ஊடு பேரினும் உலைவு இலா நலம் – கம்.பால:2 61/2
ஓவிய புறாவின் மாடு இருக்க ஊடு பேடையே – கம்.பால:3 22/4
ஓடுவார் இழுக்குவது ஊடல் ஊடு உற – கம்.பால:3 55/3
தூண் உலாவு தோளும் வாளி ஊடு உலாவு தூணியும் – கம்.பால:13 47/2
உள் மகிழ் துணைவனோடும் ஊடு நாள் வெம்மை நீங்கி – கம்.பால:19 17/3
ஊடு பேர்வு_இடம் இன்றி ஒன்று ஆம் வகை – கம்.பால:21 52/1
ஊடு உற உரம் தொளைத்து உயிர் உணா-வகை – கம்.அயோ:12 50/2
ஊடு உற நெருக்கி ஓடத்து ஒருவர் முன் ஒருவர் கிட்டி – கம்.அயோ:13 54/1
பந்து முந்து கழல் பாடுபட ஊடு படர்வோன் – கம்.ஆரண்:1 16/2
கருவி மாவொடு கார் மத கைம்மலை கணத்து ஊடு
உருவி மாதிரத்து ஓடின சுடு சரம் உதிரம் – கம்.ஆரண்:7 78/1,2
ஏழும் ஊடு புக்கு உருவி பின் உடன் அடுத்து இயன்ற – கம்.கிட்:4 16/2
ஊடு போதல் உற்றதனை ஒத்து உயர்ந்து உளது உதிரம் – கம்.கிட்:7 74/4
உம்பர் தோயும் மராமரத்து ஊடு செல் – கம்.கிட்:11 12/2
ஊடு கண்டிலென் எனின் பின் உரியது ஒன்று இல்லை – கம்.சுந்:3 1/3
ஒட்டின ஒன்றை ஒன்று ஊடு அடித்து உதைந்து – கம்.சுந்:8 40/3
ஊடு இரிந்திட முடி தலை திசை-தொறும் உருட்டி – கம்.சுந்:12 53/2
உருகி வேலையின் ஊடு புக்கு உற்றன – கம்.சுந்:13 11/3
தேயும் நெறி மாடு திரை ஊடு விசை செல்ல – கம்.யுத்1:9 8/2
மலை தடங்களொடு உர தலம் கழல ஊடு சென்ற பல வாளியே – கம்.யுத்2:19 64/4
ஒன்று போல்வன ஓராயிரம் பகழி ஊடு போய் உருவ ஆடக – கம்.யுத்2:19 82/1
சில்லி ஊடு அற சிதறின சில சில கோத்த – கம்.யுத்3:22 55/1
வல்லி ஊடு அற மறிந்தன புரவிகள் மடிய – கம்.யுத்3:22 55/2
ஊடு எரிந்தன ஊழியின் எரிந்தன உலகம் – கம்.யுத்3:22 72/4
ஊடு வந்து உற்றது என்-கொலோ நிபம் என உலைந்தார் – கம்.யுத்3:22 165/4
ஊடு செய்வது ஒன்று உணர்ந்திலன் உணர்வு புக்கு ஒடுங்க – கம்.யுத்3:22 168/3
சுற்று ஆயிரம் ஊடு சுலாயதனை – கம்.யுத்3:27 19/4
ஊடு உயிர் உண்டு என உலர்ந்த யாக்கையன் – கம்.யுத்4:41 108/3

மேல்


ஊடுகின்றனர் (1)

ஊடுகின்றனர் கொழுநரை உருகினர் நோக்க – கம்.அயோ:10 12/3

மேல்


ஊடுகெனோ (1)

ஊடுகெனோ உயிர் உருகு நோய் கெட – கம்.பால:19 31/2

மேல்


ஊடுதல் (1)

ஊடுதல் என்னோ இனி – கலி 87/13

மேல்


ஊடுபோவது (1)

புனல் ஊடுபோவது ஓர் பூ மாலை கொண்டை – பரி 24/51

மேல்


ஊடும் (2)

ஊடும் மென் சிறு கிளி உணர்ப்பவள் முகம் போல – கலி 72/4
தயிர் உறு மத்தின் காம சரம் பட தலைப்பட்டு ஊடும்
உயிர் உறு காதலாரின் ஒன்றை ஒன்று ஒருவகில்லா – கம்.பால:10 13/1,2

மேல்


ஊடுருவ (3)

தெற்கு ஊடுருவ கடிது ஏவினன் என்னை என்ன – கம்.சுந்:4 94/3
உண்டாடிய வெம் களன் ஊடுருவ
புண்தான் உறு நெஞ்சு புழுக்கம் உற – கம்.யுத்2:18 27/2,3
அலங்கல் மார்பும் உயர் தோளும் ஊடுருவ ஆயிரம் சரம் அழுத்தினான் – கம்.யுத்2:19 81/4

மேல்


ஊடுவாரும் (1)

ஒரு சிறை இருந்து போன உள்ளத்தோடு ஊடுவாரும் – கம்.சுந்:2 178/4

மேல்


ஊடுவென் (1)

ஊடுவென் என்பேன்-மன் அ நிலையே அவன் காணின் – கலி 67/12

மேல்


ஊடுற (2)

ஊடுற தாக்கும்-தோறும் ஒல் ஒலி பிறப்ப நல்லார் – கம்.கிட்:10 32/2
உற்ற வேகம் உந்த ஓடி ஓத வேலை ஊடுற
துற்ற வெம்மை கைம்மிக சுறுக்கொள சுவைத்ததால் – கம்.யுத்3:31 90/2,3

மேல்


ஊடே (3)

பூழை ஊடே பொடித்து அப்புறம் போயதே – கம்.பால:20 10/4
மாதரார் கண்கள் ஊடே வாவும் மான் தேரில் செல்வான் – கம்.பால:21 6/2
மருங்குலின் வெளிகள் ஊடே வள்ளலை நோக்குகின்றாள் – கம்.பால:21 17/4

மேல்


ஊண் (19)

உயிர்ப்பிடம் பெறாஅது ஊண் முனிந்து ஒரு நாள் – பொரு 119
பல் வேறு பண்டமோடு ஊண் மலிந்து கவினி – மது 503
கை ஊண் இருக்கையின் தோன்றும் நாடன் – நற் 22/7
நிறை பெயல் அறியா குறைத்து ஊண் அல்லில் – நற் 33/5
உணங்கு ஊண் ஆயத்து ஓர் ஆன் தெண் மணி – நற் 37/2
வேட்ட செந்நாய் கிளைத்து ஊண் மிச்சில் – குறு 56/1
அல்கு அறை கொண்டு ஊண் அமலை சிறுகுடி – கலி 50/13
ஊண் யாதும் இலள் ஆகி உயிரினும் சிறந்த தன் – கலி 147/8
ஊண் ஒலி அரவம் தானும் கேட்கும் – புறம் 173/4
நீள் நெடும் பந்தர் ஊண் முறை ஊட்டும் – புறம் 331/8
ஊண் ஒலி அரவமொடு கைதூவாளே – புறம் 334/7
ஊண் முறை ஈத்தல் அன்றியும் கோள் முறை – புறம் 392/18
மறலிக்கு ஊண் நாடும் கதிர் வேலான் இடையே வந்து – கம்.பால:17 27/1
ஊண் அல உண் வழி நாயின் உண்டவன் – கம்.அயோ:11 108/1
ஊண் இலனாம் என உலர்ந்த மேனியன் – கம்.ஆரண்:12 21/1
ஊண் இலா யாக்கை பேணி உயர் புகழ் சூடாது உன் முன் – கம்.யுத்2:17 22/1
ஊண் ஆய் உயிர்க்கும் உயிர் ஆகி நிற்றி உணர்வு ஆய பெண்ணின் உரு ஆய் – கம்.யுத்2:19 254/3
ஊண் தொழில் உகந்து தெவ்வர் முறுவல் என் புகழை உண்ண – கம்.யுத்4:37 208/2
ஊண் திறம் உவந்தனை ஒழுக்கம் பாழ்பட – கம்.யுத்4:40 49/1

மேல்


ஊண்தான் (1)

ஊண்தான் என உற்று ஒர் உயிர்ப்பு உயிராத முன்னர் – கம்.சுந்:1 59/2

மேல்


ஊணின் (1)

நரி உண கண்டேன் ஊணின் நாய் உணும் உணவு நன்றால் – கம்.யுத்3:29 36/4

மேல்


ஊணினான் (1)

உதிர வாரி நுகர்வது ஒர் ஊணினான்
கதிர வாள் வயிர பணை கையினான் – கம்.யுத்2:16 58/2,3

மேல்


ஊணுடை (1)

ஊணுடை உயிர்-தொறும் உறைவுறும் ஒருவன் – கம்.யுத்4:37 84/4

மேல்


ஊணும் (1)

ஊனும் ஊணும் முனையின் இனிது என – புறம் 381/1

மேல்


ஊணூர் (4)

ஏஎர் தழும்பன் ஊணூர் ஆங்கண் – நற் 300/10
பழம் பல் நெல்லின் ஊணூர் ஆங்கண் – அகம் 220/13
கடி மதில் வரைப்பின் ஊணூர் உம்பர் – அகம் 227/18
வாய்மொழி தழும்பன் ஊணூர் அன்ன – புறம் 348/5

மேல்


ஊத (18)

தண் தார் அகலம் வண்டு இமிர்பு ஊத
படு மணி கலி_மா கடைஇ – நற் 235/8,9
இரும் களி பிரசம் ஊத அவர் – நற் 311/10
வரி வண்டு ஊத வாய் நெகிழ்ந்தனவே – குறு 260/2
வண்டு தாது ஊத தேரை தெவிட்ட – ஐங் 494/1
பேதை மட நோக்கம் பிறிது ஆக ஊத
நுடங்கு நொசி நுசுப்பார் நூழில் தலைக்கொள்ள – பரி 9/48,49
பண் தொடர் வண்டு பரிய எதிர் வந்து ஊத
கொண்டிய வண்டு கதுப்பின் குரல் ஊத – பரி 10/119,120
கொண்டிய வண்டு கதுப்பின் குரல் ஊத
தென் திசை நோக்கி திரிதர்_வாய் மண்டு கால் சார்வா – பரி 10/120,121
ஒருதிறம் பண் ஆர் தும்பி பரந்து இசை ஊத
ஒருதிறம் மண் ஆர் முழவின் இசை எழ – பரி 17/12,13
முரல் குரல் தும்பி அவிழ் மலர் ஊத
யாணர் வண்டு_இனம் யாழ் இசை பிறக்க – பரி 21/34,35
இரங்கு இசை மிஞிறொடு தும்பி தாது ஊத
தூது அவர் விடுதரார் துறப்பார்-கொல் நோ_தக – கலி 33/23,24
கயன் அணி பொதும்பருள் கடி மலர் தேன் ஊத
மலர் ஆய்ந்து வயின்_வயின் விளிப்ப போல் மரன் ஊழ்ப்ப – கலி 36/6,7
சுரும்பு ஆர்க்கும் குரலினோடு இரும் தும்பி இயைபு ஊத
ஒருங்கு உடன் இம்மென இமிர்தலின் பாடலோடு – கலி 123/2,3
வரி ஞிமிறு இமிர்ந்து ஆர்ப்ப இரும் தும்பி இயைபு ஊத
செரு மிகு நேமியான் தார் போல பெரும் கடல் – கலி 127/3,4
முல்லை நறு மலர் தாது நயந்து ஊத
எல்லை போகிய புல்லென் மாலை – அகம் 234/13,14
வண்டு_இனம் மலர் பாய்ந்து ஊத மீமிசை – அகம் 260/2
சுரும்பு இமிர்பு ஊத பிடவு தளை அவிழ – அகம் 304/11
உலவை நீள் வனத்து ஊதமே ஒத்த அ ஊத
தலைவனே ஒத்து பொலிந்தது சந்திரசயிலம் – கம்.பால:15 7/3,4
ஊத ஊதப்பட்டு உலந்தன வானரம் உருமின் வீழ் உயிர் என்ன – கம்.யுத்2:16 345/4

மேல்


ஊதப்பட்டு (1)

ஊத ஊதப்பட்டு உலந்தன வானரம் உருமின் வீழ் உயிர் என்ன – கம்.யுத்2:16 345/4

மேல்


ஊதமே (1)

உலவை நீள் வனத்து ஊதமே ஒத்த அ ஊத – கம்.பால:15 7/3

மேல்


ஊதல் (2)

சுனை மலர் தாது ஊதும் வண்டு ஊதல் எய்தா – பரி 17/38
ஊதல் வேண்டுமால் சிறிதே வேட்டொடு – அகம் 318/13

மேல்


ஊதல (1)

பொறி வரி இன வண்டு ஊதல கழியும் – அகம் 166/6

மேல்


ஊதலின் (1)

வரி வண்டு ஊதலின் புலி செத்து வெரீஇ – நற் 249/6

மேல்


ஊதா (2)

தாது உண் வேட்கையின் போது தெரிந்து ஊதா
வண்டு ஓர் அன்ன அவன் தண்டா காட்சி – நற் 25/9,10
பாணர் சென்னியும் வண்டு சென்று ஊதா
விறலியர் முன்கையும் தொடியின் பொலியா – புறம் 244/1,2

மேல்


ஊதாய் (1)

நாற்றம் இன்மையின் பசலை ஊதாய்
சிறு குறும் பறவைக்கு ஓடி விரைவுடன் – நற் 277/8,9

மேல்


ஊதி (11)

கள் கமழ் நெய்தல் ஊதி எல் பட – திரு 74
தாமரை தண் தாது ஊதி மீமிசை – நற் 1/3
தாறு படு பீரம் ஊதி வேறுபட – நற் 277/7
வேனில் ஓர் இணர் தேனோடு ஊதி
ஆராது பெயரும் தும்பி – குறு 211/5,6
பாய்ந்து ஊதி படர் தீர்ந்து பண்டு தாம் மரீஇய – கலி 66/7
வேங்கை விரி இணர் ஊதி காந்தள் – அகம் 132/11
ஐயவி சிதறி ஆம்பல் ஊதி
இசை மணி எறிந்து காஞ்சி பாடி – புறம் 281/4,5
பொன் நிற தும்பி வந்து ஊதி போயதால் – கம்.சுந்:3 37/4
சமையும் உன் வாழ்க்கை இன்றோடு என்று தன் சங்கம் ஊதி
அமை உரு கொண்ட கூற்றை நாண் எறிந்து உருமின் ஆர்த்தான் – கம்.யுத்2:18 188/3,4
சங்கமும் ஊதி விண்ணோர் தலை பொதிரெறிய ஆர்த்தான் – கம்.யுத்2:18 198/4
கொன்னே ஊதி தோள் புடை கொட்டிக்கொடு சார்ந்தார் – கம்.யுத்3:31 187/3

மேல்


ஊதிய (5)

காந்தள் ஊதிய மணி நிற தும்பி – நற் 17/10
மலர்ந்த காந்தள் மாறாது ஊதிய
கடும் பறை தும்பி சூர் நசை தாஅய் – பதி 67/19,20
தண் தாது ஊதிய வண்டு இனம் களி சிறந்து – அகம் 170/6
ஊதிய வரங்களும் உரமும் உள்ளதில் – கம்.கிட்:7 29/2
சங்கம் ஊதிய தசமுகன் தனி மகன் தரித்த – கம்.யுத்3:22 76/1

மேல்


ஊதியத்தோடு (1)

உன்னு மேல் வரும் ஊதியத்தோடு என்றான் – கம்.அயோ:10 55/4

மேல்


ஊதியம் (5)

பேதைமை அல்லது ஊதியம் இல் என – புறம் 28/5
யானும் பெற்றது ஊதியம் பேறு யாது என்னேன் – புறம் 154/6
ஒன்றோ இதனால் வரும் ஊதியம் ஒண்மையானை – கம்.சுந்:11 26/1
பேர் இயலாளர் செய்கை ஊதியம் பிடித்தும் என்னார் – கம்.யுத்2:19 271/3
இன்று ஊதியம் உண்டு என இன்னகை-பால் – கம்.யுத்3:21 1/1

மேல்


ஊதின (1)

சென்று ஊதின தும்பிகள் தென் திசையான் – கம்.யுத்3:21 1/2

மேல்


ஊதினன் (1)

சங்கம் ஊதினன் தாதையை வல்லையில் சார்ந்தான் – கம்.யுத்3:22 182/3

மேல்


ஊதினார் (1)

ஊதினார் வேய்கள் வண்டின் உருவினார் உற்ற எல்லாம் – கம்.யுத்3:25 21/2

மேல்


ஊதினான் (4)

சிரம் பொதிர்ந்து அமரர் அஞ்ச ஊதினான் திசைகள் சிந்த – கம்.யுத்3:22 12/4
ஒன்றை சங்கு எடுத்து ஊதினான் உலகு எலாம் உலைய – கம்.யுத்3:22 75/4
ஊதினான் சங்கம் வானத்து ஒண் தொடி மகளிர் ஒண் கண் – கம்.யுத்3:27 86/1
உண்ட சங்கம் இராவணன் ஊதினான் – கம்.யுத்4:37 28/4

மேல்


ஊது (21)

ஊது உலை குருகின் உள் உயிர்த்து அகழும் – நற் 125/4
ஊது வண்டு இமிரும் கோதை மார்பின் – நற் 187/8
ஊது உலை பெய்த பகு வாய் தெண் மணி – குறு 155/4
வண்டு ஊது பொலி தார் திரு ஞெமர் அகலத்து – பதி 31/7
பூ ஊது வண்டு இனம் யாழ் கொண்ட கொளை கேண்-மின் – பரி 11/125
ஊது சீர் தீம் குழல் இயம்ப மலர் மிசை – பரி 22/40
தாது ஊது தும்பி தவிர்பு அல இயம்ப – பரி 22/41
வாய் நில்லா வலி முன்பின் வண்டு ஊது புகர் முகம் – கலி 48/3
வண்டு ஊது சாந்தம் வடு கொள நீவிய – கலி 93/1
வண்டு ஊது பனி மலர் ஆரும் ஊர – அகம் 46/6
ஊது உலை குருகின் உள் உயிர்த்து அசைஇ – அகம் 55/7
உள் ஊது ஆவியின் பைப்பய நுணுகி – அகம் 71/14
இரும்பு ஊது குருகின் இடந்து இரை தேரும் – அகம் 81/5
வீ கமழ் நெடு வழி ஊது வண்டு இரிய – அகம் 124/12
குருகு ஊது மிதி உலை பிதிர்வின் பொங்கி – அகம் 202/6
தாழ் பூ கோதை ஊது வண்டு இரீஇ – அகம் 298/12
ஊது உலையில் கனல் என்ன வெய்து_உயிர்த்தான் – கம்.அயோ:3 16/4
ஊது வன் துருத்தி போல் உயிர்த்து உயிர்த்து உயங்கினான் – கம்.ஆரண்:10 91/4
ஊது வெம் கனல் உமிழ் உலையும் ஒத்ததே – கம்.கிட்:10 8/4
கொலைகளை நகும் நெடும் கொலையர் கொல்லன் ஊது
உலைகளை நகும் அனல் உமிழும் கண்ணினார் – கம்.சுந்:9 22/3,4
சுழிக்கும் கொல்லன் ஊது உலையில் துள்ளும் பொறியின் சுடும் அன்னோ – கம்.யுத்1:1 4/3

மேல்


ஊது-தொறும் (1)

அரவ வண்டு இனம் ஊது-தொறும் குரவத்து – அகம் 317/10

மேல்


ஊதும் (23)

இம்மென் பெரும் களத்து இயவர் ஊதும்
ஆம்பல் அம் குழலின் ஏங்கி – நற் 113/10,11
தண் கமழ் புது மலர் ஊதும்
வண்டு என மொழிப மகன் என்னாரே – நற் 290/8,9
மலி தாது ஊதும் தேனோடு ஒன்றி – நற் 323/8
நறும் தாது ஊதும் குறும் சிறை தும்பி – குறு 239/4
வண்டு தாது ஊதும் ஊரன் – ஐங் 89/3
போது அவிழ் முச்சி ஊதும் வண்டே – ஐங் 93/5
தாது ஆர் பிரசம் ஊதும்
போது ஆர் புறவின் நாடு கிழவோனே – ஐங் 406/3,4
தண் நறும் கடம்பின் கமழ் தாது ஊதும்
வண்ண வண்டு இமிர் குரல் பண்ணை போன்றனவே – பரி 14/3,4
சுனை மலர் தாது ஊதும் வண்டு ஊதல் எய்தா – பரி 17/38
வானில் அணித்த வரி ஊதும் பல் மலரால் – பரி 18/49
ஏந்து மருப்பின் இன வண்டு இமிர்பு ஊதும்
சாந்த மரத்தின் இயன்ற உலக்கையால் – கலி 43/2,3
இன் மலர் இமிர்பு ஊதும் துணை புணர் இரும் தும்பி – கலி 78/2
மணி மாலை ஊதும் குழல் – கலி 101/35
கல்லா கோவலர் ஊதும்
வல் வாய் சிறு குழல் வருத்தா-காலே – அகம் 74/16,17
முதை புனம் காவலர் நினைத்திருந்து ஊதும்
கரும் கோட்டு ஓசையொடு ஒருங்கு வந்து இசைக்கும் – அகம் 94/10,11
அணி மலர் நறும் தாது ஊதும் தும்பி – அகம் 108/16
கொழு மடல் புது பூ ஊதும் தும்பி – அகம் 138/18
கனை எரி பிறப்ப ஊதும்
நினையா மாக்கள் தீம் குழல் கேட்டே – அகம் 305/15,16
பொன் மருள் நறும் தாது ஊதும் தும்பி – அகம் 388/8
பல் ஆன் கோவலர் கல்லாது ஊதும்
சிறு வெதிர் தீம் குழல் புலம் கொள் தெள் விளி – அகம் 399/11,12
சிறு வெள் ஆம்பல் ஞாங்கர் ஊதும்
கைவள் ஈகை பண்ணன் சிறுகுடி – புறம் 70/12,13
உதி உறு துருத்தி ஊதும் உலை உறு தீயும் வாயின் – கம்.பால:16 6/1
பொருந்தின களி வண்டின் பொலிவன பொன் ஊதும்
இருந்தையின் எழு நீ ஒத்து எழுவன இயல் காணாய் – கம்.அயோ:9 8/3,4

மேல்


ஊதுலை (1)

அசைவரல் வாடை தூக்கலின் ஊதுலை
விசை வாங்கு தோலின் வீங்குபு ஞெகிழும் – அகம் 96/6,7

மேல்


ஊதுவான் (2)

உருமை_ஏற்றை பிசைந்து எரி ஊதுவான் – கம்.யுத்2:16 56/4
உற்றனன் ஊழி தீ அவிய ஊதுவான் – கம்.யுத்2:16 305/4

மேல்


ஊதுற (1)

ஊதுற பறப்பதாய் உலர்ந்த யாக்கை போய் – கம்.யுத்4:41 90/2

மேல்


ஊதை (19)

ஊதை தூற்றும் உரவு நீர் சேர்ப்ப – நற் 15/3
கோதையும் எல்லாம் ஊதை வெண் மணலே – நற் 278/9
ஊதை தூற்றும் கூதிர் யாமத்து – குறு 86/4
ஊதை அம் குளிரொடு பேது உற்று மயங்கிய – குறு 197/3
ஊதை தூற்றும் உரவு நீர் சேர்ப்ப – குறு 397/3
வடு அடு நுண் அயிர் ஊதை உஞற்றும் – பதி 51/8
ஊதை அவிழ்த்த உடை இதழ் ஒண் நீலம் – பரி 11/22
ஊதை ஊர்தர உறை சிறை வேதியர் – பரி 11/84
ஊதை அம் சேர்ப்பனை அலைப்பேன் போலவும் – கலி 128/19
ஊதை ஈட்டிய உயர் மணல் அடைகரை – அகம் 60/9
கூதிர் அற்சிரத்து ஊதை தூற்ற – அகம் 183/13
பால் கண்டு அன்ன ஊதை வெண் மணல் – அகம் 400/15
ஊதை எறிய ஒசி பூம் கொடி ஒப்பார் – கம்.அயோ:4 94/4
உள் நிற்கும் உயிர்ப்பு எனும் ஊதை பிறக்க நின்ற – கம்.அயோ:4 112/3
உதிக்கும் உலையுள் உறு தீ என ஊதை பொங்க – கம்.அயோ:4 130/1
உதித்து எழும் ஊதை உள்ளம் என்று இவை உருவ செல்லும் – கம்.ஆரண்:11 70/3
ஊழி வெம் காற்று இது என்ன இரு சிறை ஊதை மோத – கம்.ஆரண்:13 2/4
ஊதை போல் விசையின் வெம் கண் உழுவை போல் வயவர் ஓங்கல் – கம்.கிட்:15 27/1
ஊதை போல்வன உரும் உறழ் திறலன உருவி – கம்.யுத்4:32 16/1

மேல்


ஊதைகள் (1)

ஊதைகள் சொரிவன உறை உறும் அமுதம் – கம்.பால:2 51/3

மேல்


ஊதையால் (1)

அனகன் கை அம்பு எனும் அளவு இல் ஊதையால்
கனகம் நீடு இலங்கை நின்று உருக காண்டியால் – கம்.சுந்:5 59/3,4

மேல்


ஊதையின் (2)

வரும் கடல் ஊதையின் பனிக்கும் – பதி 60/11
ஊதையின் ஒரு கணை உருவ மாண்டனர் – கம்.யுத்2:18 115/3

மேல்


ஊதையும் (1)

ஓதமும் ஒலி ஓவு இன்றே ஊதையும்
தாது உளர் கானல் தவ்வென்றன்றே – நற் 319/1,2

மேல்


ஊதையே (1)

உலைவு உறும் மனம் என உலாய ஊதையே – கம்.கிட்:10 11/4

மேல்


ஊதையொடு (4)

அயிர் துகள் முகந்த ஆனா ஊதையொடு
எல்லியும் இரவும் என்னாது கல்லென – நற் 163/2,3
இன்னாது அலைக்கும் ஊதையொடு ஓரும் – நற் 183/7
கையற வந்த தைவரல் ஊதையொடு
இன்னா உறையுட்டு ஆகும் – குறு 55/3,4
பொங்கு வரல் ஊதையொடு புணரி அலைப்பவும் – அகம் 190/9

மேல்


ஊதையோடு (1)

ஊதையோடு அருவிகள் உமிழ்வது ஒத்தனன் – கம்.யுத்2:16 291/3

மேல்


ஊமர் (1)

உணர்வு_இல் நெஞ்சினர் ஊமர் உரை பொருள் – கம்.யுத்1:9 41/1

மேல்


ஊமரின் (2)

ஊமரின் மனத்திடை உன்னி விம்முவாள் – கம்.பால:10 42/2
உரைத்த உணர்ந்திலர் ஊமரின் ஏகினார் – கம்.பால:14 44/4

மேல்


ஊமன் (3)

கை இல் ஊமன் கண்ணின் காக்கும் – குறு 58/4
உயர்திணை ஊமன் போல – குறு 224/5
கண் இல் ஊமன் கடல் பட்டு ஆங்கு – புறம் 238/16

மேல்


ஊமும் (1)

கூனும் குறளும் ஊமும் செவிடும் – புறம் 28/2

மேல்


ஊமை (2)

ஊமை எண்கின் குடா அடி குருளை – மலை 501
அம்பலி கணுவை ஊமை சகடையோடு ஆர்த்த அன்றே – கம்.யுத்3:22 5/4

மேல்


ஊர் (299)

ஊர்_ஊர் கொண்ட சீர் கெழு விழவினும் – திரு 220
ஊர்_ஊர் கொண்ட சீர் கெழு விழவினும் – திரு 220
அறாஅ யாணர் அகன் தலை பேர் ஊர்
சாறு கழி வழி நாள் சோறு நசை-உறாது – பொரு 1,2
வரை ஊர் பாம்பின் பூண்டு புடை தூங்க – பெரும் 72
ஊர் கொண்ட உயர் கொற்றவ – மது 88
ஊர் இருந்த வழி பாழ் ஆக – மது 158
ஊர் காப்பாளர் ஊக்கு அரும் கணையினர் – மது 647
ஊர் சுடு விளக்கின் தந்த ஆயமும் – மது 692
நீர் செத்து அயின்ற தோகை வியல் ஊர்
சாறு கொள் ஆங்கண் விழவு_களம் நந்தி – குறி 191,192
கயிறு ஊர் பாணியின் தளரும் சாரல் – குறி 194
தன் நிலை தீர்ந்தன்றும் இலனே கொன் ஊர்
மாய வரவின் இயல்பு நினைஇ தேற்றி – குறி 245,246
குறும் பல் ஊர் நெடும் சோணாட்டு – பட் 28
அரும் கடி வரைப்பின் ஊர் கவின் அழிய – பட் 269
சிறு பாசடைய செப்பு ஊர் நெய்தல் – நற் 23/7
எம் ஊர் வந்து எம் உண்துறை துழைஇ – நற் 70/4
சினை கெளிற்று ஆர்கையை அவர் ஊர் பெயர்தி – நற் 70/5
கழனி நல் ஊர் மகிழ்நர்க்கு என் – நற் 70/8
கண்டல் வேலிய ஊர் அவன் – நற் 74/10
இம்மென் பேர் அலர் நும் ஊர் புன்னை – நற் 76/6
ஊர்_அல்_அம்_சேரி சீறூர் வல்லோன் – நற் 77/8
ஊர் குறு_மாக்கள் மேற்கொண்டு கழியும் – நற் 80/3
எம் ஊர் வாயில் உண்துறை தடைஇய – நற் 83/1
மனையோட்கு உரைப்பல் என்றலின் முனை ஊர்
பல் ஆ நெடு நிரை வில்லின் ஒய்யும் – நற் 100/7,8
குறிஞ்சி நல் ஊர் பெண்டிர் – நற் 116/11
பாம்பு ஊர் மதியின் நுதல் ஒளி கரப்பவும் – நற் 128/2
புணர்ந்து இனிது நுகர்ந்த சாரல் நல் ஊர்
விரவு மலர் உதிர வீசி – நற் 139/8,9
நல் ஏமுறுவல் என பல் ஊர் திரிதரு – நற் 146/2
வாழ்வோர் போகிய பேர் ஊர்
பாழ் காத்திருந்த தனி மகன் போன்றே – நற் 153/9,10
ஊர் ஆன் கன்றொடு புகுதும் நாடன் – நற் 171/5
எயில் ஊர் பல் தோல் போல – நற் 197/11
தன் ஊர் இட-வயின் தொழுவேன் நுண் பல் – நற் 198/5
தந்தை-தன் ஊர் இதுவே – நற் 198/11
யார்க்கு நொந்து உரைக்கோ யானே ஊர் கடல் – நற் 211/1
முயங்கு என கலுழ்ந்த இ ஊர்
எற்று ஆவது-கொல் யாம் மற்றொன்று செயினே – நற் 239/11,12
கழுது கால்கிளர ஊர் மடிந்தன்றே – நற் 255/1
உறை மயக்கு-உற்ற ஊர் துஞ்சு யாமத்து – நற் 262/3
ஊர் அலர் தூற்றும் கௌவையும் நாண் விட்டு – நற் 263/3
ஊர் மடி கங்குலும் துயில் மறந்ததுவே – நற் 287/11
இனிதே தெய்ய எம் முனிவு இல் நல் ஊர்
இனி வரின் தவறும் இல்லை எனையதூஉம் – நற் 331/9,10
ஈர் மணி இன் குரல் ஊர் நணி இயம்ப – நற் 364/8
அகல் வயல் படப்பை அவன் ஊர் வினவி – நற் 365/4
ஓரை மகளிரும் ஊர் எய்தினரே – நற் 398/5
நால் ஊர் கோசர் நன் மொழி போல – குறு 15/3
தேம் ஊர் ஒண்_நுதல் நின்னோடும் செலவே – குறு 22/5
ஊர் துஞ்சு யாமமும் விடியலும் என்று இ – குறு 32/2
தன் ஊர் மன்றத்து என்னன்-கொல்லோ – குறு 33/2
எக்கர் நண்ணிய எம் ஊர் வியன் துறை – குறு 53/5
கொன் முனை இரவு ஊர் போல – குறு 91/7
ஊர் பாழ்த்து அன்ன ஓமை அம் பெரும் காடு – குறு 124/2
கொன் ஊர் துஞ்சினும் யாம் துஞ்சலமே – குறு 138/1
அம்ம வாழி தோழி நம் ஊர்
பிரிந்தோர் புணர்ப்போர் இருந்தனர்-கொல்லோ – குறு 146/1,2
ஏழ் ஊர் பொது வினைக்கு ஓர் ஊர் யாத்த – குறு 172/5
ஏழ் ஊர் பொது வினைக்கு ஓர் ஊர் யாத்த – குறு 172/5
அவள் பழி நுவலும் இ ஊர்
ஆங்கு உணர்ந்தமையின் ஈங்கு ஏகும்-மார் உளேனே – குறு 173/6,7
பேர் ஊர் கொண்ட ஆர் கலி விழவில் – குறு 223/1
ஓர் ஊர் வாழினும் சேரி வாரார் – குறு 231/1
சீறூரோளே மடந்தை வேறு ஊர்
வேந்து விடு தொழிலொடு செலினும் – குறு 242/4,5
எல் ஊர் சேர்தரும் ஏறு உடை இனத்து – குறு 275/3
துஞ்சு ஊர் யாமத்தானும் என் – குறு 302/7
நின் ஊர் நெய்தல் அனையேம் பெரும – குறு 309/6
புன்னை அம் சேரி இ ஊர்
கொன் அலர் தூற்றும் தன் கொடுமையானே – குறு 320/7,8
அம் தண் பொய்கை எந்தை எம் ஊர்
கடும் பாம்பு வழங்கும் தெருவில் – குறு 354/4,5
ஊர் உண் கேணி உண்துறை தொக்க – குறு 399/1
தண் துறை ஊரன்-தன் ஊர்
கொண்டனன் செல்க என வேட்டேமே – ஐங் 7/5,6
துஞ்சு ஊர் யாமத்தும் துயில் அறியலரே – ஐங் 13/4
பிள்ளை தின்னும் முதலைத்து அவன் ஊர்
எய்தினன் ஆகின்று-கொல்லோ மகிழ்நன் – ஐங் 24/2,3
கடன் அன்று என்னும்-கொல்லோ நம் ஊர்
முடம் முதிர் மருதத்து பெரும் துறை – ஐங் 31/2,3
அம்ம வாழி தோழி நம் ஊர்
பொய்கை பூத்த புழை கால் ஆம்பல் – ஐங் 34/1,2
அம்ம வாழி தோழி நம் ஊர்
பொய்கை ஆம்பல் நார் உரி மென் கால் – ஐங் 35/1,2
பெண்டிர் ஊர் இறைகொண்டனன் என்ப – ஐங் 40/3
வெண் பூ பொய்கைத்து அவன் ஊர் என்ப அதனால் – ஐங் 41/2
பொன் போல் செய்யும் ஊர் கிழவோனே – ஐங் 41/4
இ ஊர் மங்கையர் தொகுத்து இனி – ஐங் 62/3
எ ஊர் நின்றன்று மகிழ்ந நின் தேரே – ஐங் 62/4
பேர் ஊர் அலர் எழ நீர் அலை கலங்கி – ஐங் 77/2
தணந்தனை ஆகி உய்ம்மோ நும் ஊர்
ஒண் தொடி முன்கை ஆயமும் – ஐங் 83/2,3
நுந்தை நும் ஊர் வருதும் – ஐங் 92/3
அன்னை வாழி வேண்டு அன்னை நம் ஊர்
நீல் நிற பெரும் கடல் புள்ளின் ஆனாது – ஐங் 102/1,2
அன்னை வாழி வேண்டு அன்னை நம் ஊர்
பலர் மடி பொழுதின் நலம் மிக சாஅய் – ஐங் 104/1,2
என் ஐ என்றும் யாமே இ ஊர்
பிறிது ஒன்றாக கூறும் – ஐங் 110/3,4
தில்லை வேலி இ ஊர்
கல்லென் கௌவை எழாஅ-காலே – ஐங் 131/2,3
அரும்பு மலி கானல் இ ஊர்
அலர் ஆகின்று அவர் அருளும் ஆறே – ஐங் 132/2,3
நின் ஒன்று வினவுவல் பாண நும் ஊர்
திண் தேர் கொண்கனை நயந்தோர் – ஐங் 137/1,2
பண்பு இலை மன்ற பாண இ ஊர்
அன்பு இல கடிய கழறி – ஐங் 138/1,2
அன்னாய் வாழி வேண்டு அன்னை நம் ஊர்
பார்ப்பன குறு_மக போல தாமும் – ஐங் 202/1,2
அம்ம வாழி தோழி நம் ஊர்
நளிந்து வந்து உறையும் நறும் தண் மார்பன் – ஐங் 222/1,2
அம்ம வாழி தோழி நம் ஊர்
நிரந்து இலங்கு அருவிய நெடு மலை நாடன் – ஐங் 228/1,2
நும் ஊர் செல்கம் எழுகமோ தெய்யோ – ஐங் 236/4
யாங்கு எனப்படுவது நும் ஊர் தெய்யோ – ஐங் 237/4
பொய்யா மரபின் ஊர் முது வேலன் – ஐங் 245/1
நெடு வரை படப்பை நும் ஊர்
கடு வரல் அருவி காணினும் அழுமே – ஐங் 251/3,4
அடுக்கல் நல் ஊர் அசை நடை கொடிச்சி – ஐங் 298/2
தட்டை தீயின் ஊர் அலர் எழவே – ஐங் 340/4
நும் ஒன்று இரந்தனென் மொழிவல் எம் ஊர்
யாய் நயந்து எடுத்த ஆய் நலம் கவின – ஐங் 384/2,3
கல் கெழு சிறப்பின் நம் ஊர்
எல் விருந்து ஆகி புகுகம் நாமே – ஐங் 396/4,5
இனம் தோடு அகல ஊர் உடன் எழுந்து – பதி 19/16
ஊர் பாட்டு எண்ணில் பைம் தலை துமிய – பதி 46/9
வேந்து ஊர் யானை வெண் கோடு கொண்டு – பதி 68/9
ஊர் எரி கவர உருத்து எழுந்து உரைஇ – பதி 71/9
உரை சிறை பறை எழ ஊர் ஒலித்தன்று – பரி 6/24
ஓர் இயவு உறுத்தர ஊர்_ஊர்பு இடம் திரீஇ – பரி 6/37
உரையோடு இழிந்து உராய் ஊர் இடை ஓடி – பரி 6/56
உர உரும் உடன்று ஆர்ப்ப ஊர் பொறை கொள்ளாது – பரி 7/2
ஓதம் சுற்றியது ஊர் என ஒருசார் – பரி 7/29
ஊர் உடன் ஆடும் கடை – பரி 7/76
விறல் வெய்யோன் ஊர் மயில் வேல் நிழல் நோக்கி – பரி 8/67
ஊர் மன்னும் அஞ்சி ஒளிப்பார் அவர் நிலை – பரி 10/64
ஊர்_ஊர் பறை ஒலி கொண்டன்று உயர் மதிலில் – பரி 20/14
ஊர்_ஊர் பறை ஒலி கொண்டன்று உயர் மதிலில் – பரி 20/14
நீர் ஊர் அரவத்தால் துயில் உணர்பு எழீஇ – பரி 20/15
ஊர் களிற்று அன்ன செம்மலோரும் – பரி 23/35
ஊர் அணி கோலம் ஒருவர் ஒருவரின் – பரி 24/7
பூவொடு புரையும் சீர் ஊர் பூவின் – பரி 30/2
கோழியின் எழாது எம் பேர் ஊர் துயிலே – பரி 30/11
அல்குநர் போகிய ஊர் ஓர் அன்னர் – கலி 23/11
கல் மிசை மயில் ஆல கறங்கி ஊர் அலர் தூற்ற – கலி 27/13
வான் ஊர் மதியம் வரை சேரின் அ வரை – கலி 39/9
ஊர் அலர் தூற்றலின் ஒளி ஓடி நறு நுதல் – கலி 53/14
ஊர் கால் நிவந்த பொதும்பருள் நீர் கால் – கலி 56/1
மறுத்து இ ஊர் மன்றத்து மடல்_ஏறி – கலி 58/22
சிறிது ஆங்கே மாணா ஊர் அம்பல் அலரின் அலர்க என – கலி 60/27
மல்லல் ஊர் ஆங்கண் படுமே நறு_நுதல் – கலி 61/23
இ ஊர் பலி நீ பெறாஅமல் கொள்வேன் – கலி 65/18
ஞாங்கர் மலர் சூழ்தந்து ஊர் புகுந்த வரி வண்டு – கலி 66/2
ஓர் ஊர் தொக்கு இருந்த நின் பெண்டிருள் நேர் ஆகி – கலி 68/7
நினையுபு வருந்தும் இ நெடுந்தகை திறத்து இ ஊர்
இனையள் என்று எடுத்து ஓதற்கு அனையையோ நீ என – கலி 76/3,4
தான் நயந்து இருந்தது இ ஊர் ஆயின் எவன்-கொலோ – கலி 76/21
வாங்கு எழில் நல்லாரும் மைந்தரும் மல்லல் ஊர்
ஆங்கண் அயர்வர் தழூஉ – கலி 104/61,62
அலர் செய்துவிட்டது இ ஊர்
ஒன்றி புகர் இனத்து ஆய மகற்கு ஒள்_இழாய் – கலி 105/65,66
யார்க்கும் அணங்கு ஆதல் சான்றாள் என்று ஊர் பெண்டிர் – கலி 109/22
ஊர் அலர் எடுத்து அரற்ற உள்ளாய் நீ துறத்தலின் – கலி 124/5
இணைபு இ ஊர் அலர் தூற்ற எய்யாய் நீ துறத்தலின் – கலி 124/9
இன்று இ ஊர் அலர் தூற்ற எய்யாய் நீ துறத்தலின் – கலி 124/13
மல்லல் ஊர் மறுகின் கண் இவள் பாடும் இஃது ஒத்தன் – கலி 138/10
கண்டும் கண்ணோடாது இ ஊர்
தாங்கா சினத்தொடு காட்டி உயிர் செகுக்கும் – கலி 140/20,21
உணர்ந்தும் உணராது இ ஊர்
வெம் சுழி பட்ட மகற்கு கரை நின்றார் – கலி 140/24,25
அறிந்தும் அறியாது இ ஊர்
ஆங்க – கலி 140/28,29
ஊர் அலர் தூற்றும் இ உய்யா விழுமத்து – கலி 143/48
ஓஒ கடலே ஊர் தலைக்கொண்டு கனலும் கடும் தீயுள் – கலி 144/59
பேர் ஊர் மறுகில் பெரும் துயில் சான்றீரே – கலி 146/42
உறாஅ தகை செய்து இ ஊர் உள்ளான்-கொல்லோ – கலி 147/39
ஞாயிறு படினும் ஊர் சேய்த்து எனாது – அகம் 9/15
ஊர் எழுந்து அன்ன உரு கெழு செலவின் – அகம் 17/11
கவ்வை நல் அணங்கு உற்ற இ ஊர்
கொடிது அறி பெண்டிர் சொல் கொண்டு அன்னை – அகம் 20/11,12
கூஉம் கணஃது எம் ஊர் என – அகம் 38/17
ஊர் மடி கங்குலில் நோன் தளை பரிந்து – அகம் 46/2
நம் இல் புலம்பின் தம் ஊர் தமியர் – அகம் 78/11
கௌவை மேவலர் ஆகி இ ஊர்
நிரைய பெண்டிர் இன்னா கூறுவ – அகம் 95/11,12
ஊர் எழுந்து உலறிய பீர் எழு முதுபாழ் – அகம் 167/10
ஊர் முழுதும் நுவலும் நின் காணிய சென்மே – அகம் 176/26
தேர் ஊர் தெருவில் ததும்பும் – அகம் 189/14
ஊர் இழந்தன்று தன் வீழ்வு உறு பொருளே – அகம் 189/15
ஊர் கண்டு அன்ன ஆரம் வாங்கி – அகம் 191/5
துஞ்சு ஊர் யாமத்து முயங்கினள் பெயர்வோள் – அகம் 198/11
ஊர் என உணரா சிறுமையொடு நீர் உடுத்து – அகம் 200/3
தான் இவண் வந்த-காலை நம் ஊர்
கானல் அம் பெரும் துறை கவின் பாராட்டி – அகம் 210/8,9
பாழ் ஊர் குரம்பையின் தோன்றும் ஆங்கண் – அகம் 229/6
புறவு அடைந்திருந்த உறைவு இன் நல் ஊர்
கழி படர் உழந்த பனி வார் உண்கண் – அகம் 234/15,16
எல் ஊர் எறிந்து பல் ஆ தழீஇய – அகம் 239/5
கறங்கு நுண் துவலையின் ஊர் உழை அணிய – அகம் 243/4
இ ஊர் அம்பல் எவனோ வள் வார் – அகம் 249/2
ஊர் நணி தந்தனை உவகை யாம் பெறவே – அகம் 254/20
பொரு புனல் வைப்பின் நம் ஊர் ஆங்கண் – அகம் 255/10
ஊர் முது கோசர் நவைத்த சிறுமையின் – அகம் 262/6
பனி ஊர் அழல் கொடி கடுப்ப தோன்றும் – அகம் 265/2
நும் ஊர் உள்ளுவை நோகோ யானே – அகம் 270/15
நனி பெரும் பரப்பின் நம் ஊர் முன்துறை – அகம் 278/10
ஊர் குறு_மகளிர் குறு_வழி விறந்த – அகம் 286/5
ஊர் இஃது என்னாஅர் ஊறு இல் வாழ்க்கை – அகம் 301/8
பல் ஊர் பெயர்வனர் ஆடி ஒல்லென – அகம் 301/21
ஊர் கொள்கல்லா மகளிர் தர_தர – அகம் 316/9
இம்மென் பேர் அலர் இ ஊர் நம்-வயின் – அகம் 323/1
ஏதில் மன்னர் ஊர் கொள – அகம் 346/24
கல் ஊர் பாம்பின் தோன்றும் – அகம் 349/13
துஞ்சு ஊர் யாமத்து தெவிட்டல் ஓம்பி – அகம் 360/12
ஊர் யாது என்ன நணி_நணி ஒதுங்கி – அகம் 380/2
சாரல் பேர் ஊர் முன்துறை இழிதரும் – அகம் 382/11
ஊர் இல்ல உயவு அரிய – புறம் 3/17
ஊர் சுடு விளக்கத்து அழு விளி கம்பலை – புறம் 7/8
தாங்கா உறையுள் நல் ஊர் கெழீஇய – புறம் 24/17
கடி_மரம் தடியும் ஓசை தன் ஊர்
நெடு மதில் வரைப்பின் கடி மனை இயம்ப – புறம் 36/9,10
தந்தை தம் ஊர் ஆங்கண் – புறம் 78/11
ஊர் கொள வந்த பொருநனொடு – புறம் 82/5
கல்லென் பேர் ஊர் விழவு உடை ஆங்கண் – புறம் 84/4
என் ஐக்கு ஊர் இஃது அன்மையானும் – புறம் 85/1
ஊர் குறு_மாக்கள் வெண் கோடு கழாஅலின் – புறம் 94/1
ஊர் குறு_மாக்கள் ஆட கலங்கும் – புறம் 104/2
பாழ் ஊர் கிணற்றின் தூர்க என் செவியே – புறம் 132/3
பாழ் ஊர் நெருஞ்சி பசலை வான் பூ – புறம் 155/4
ஈவோர் உண்மையும் காண் இனி நின் ஊர்
கடி_மரம் வருந்த தந்து யாம் பிணித்த – புறம் 162/4,5
தண் புனல் படப்பை எம் ஊர் ஆங்கண் – புறம் 166/29
ஓர் ஊர் உண்மையின் இகழ்ந்தோர் போல – புறம் 176/10
உண்ணா மருங்குல் காட்டி தன் ஊர்
கரும் கை கொல்லனை இரக்கும் – புறம் 180/11,12
முன் ஊர் பழுனிய கோளி ஆலத்து – புறம் 254/7
ஊர் பெரிது இகந்தன்றும் இலனே அரண் என – புறம் 257/6
ஊர் புறம் நிறைய தருகுவன் யார்க்கும் – புறம் 258/8
முன் ஊர் பூசலின் தோன்றி தன் ஊர் – புறம் 260/12
முன் ஊர் பூசலின் தோன்றி தன் ஊர்
நெடு நிரை தழீஇய மீளியாளர் – புறம் 260/12,13
ஊர் நனி இறந்த பார் முதிர் பறந்தலை – புறம் 265/1
ஊர் புறங்கொடாஅ நெடுந்தகை – புறம் 272/7
பேர் ஊர் அட்ட கள்ளிற்கு – புறம் 300/5
வேந்து ஊர் யானைக்கு அல்லது – புறம் 301/15
வேந்து ஊர் யானை ஏந்து முகத்ததுவே – புறம் 308/5
உழுது ஊர் காளை ஊழ் கோடு அன்ன – புறம் 322/1
ஊர் முது வேலி பார்நடை வெருகின் – புறம் 326/1
ஒக்கல் ஒற்கம் சொலிய தன் ஊர்
சிறு புல்லாளர் முகத்து அவை கூறி – புறம் 327/5,6
பிறர் வேல் போலாது ஆகி இ ஊர்
மறவன் வேலோ பெருந்தகை உடைத்தே – புறம் 332/1,2
சிறிது புறப்பட்டன்றோ இலளே தன் ஊர்
வேட்ட குடி-தொறும் கூட்டு – புறம் 333/13,14
ஊர் கவின் இழப்பவும் வருவது-கொல்லோ – புறம் 354/7
பல் ஊர் சுற்றிய கழனி – புறம் 387/35
குன்றக நல் ஊர் மன்றத்து பிணிக்கும் – புறம் 389/10
முன் ஊர் பொதியில் சேர்ந்த மென் நடை – புறம் 390/19
ஊர் உண் கேணி பகட்டு இலை பாசி – புறம் 392/13
துறை-தொறும் பிணிக்கும் நல் ஊர்
உறைவு இன் யாணர் நாடு கிழவோனே – புறம் 400/21,22
பந்தினை இளையவர் பயில் இடம் மயில் ஊர்
கந்தனை அனையவர் கலை தெரி கழகம் – கம்.பால:2 48/1,2
அயிரும் தேனும் இன் பாகும் ஆயர் ஊர்
தயிரும் வேரியும் தலைமயங்குமே – கம்.பால:2 55/3,4
காவலின் கலை ஊர் கன்னியை ஒக்கும் சூலத்தால் காளியை ஒக்கும் – கம்.பால:3 8/3
மண்ணினும் நல்லள் மலர்_மகள் கலை_மகள் கலை ஊர்
பெண்ணினும் நல்லள் பெரும் புகழ் சனகி ஆம் நல்லள் – கம்.அயோ:1 39/1,2
சீதையை ஒத்தார் அன்னாள் திருவினை ஒத்தாள் அ ஊர்
சாதுகை மாந்தர் எல்லாம் தயரதன் தன்னை ஒத்தார் – கம்.அயோ:3 70/3,4
ஒருவனோ இவற்கு இ ஊர் உறவு என்றார் சிலர் – கம்.அயோ:4 187/4
ஊர் கொண்ட திங்கள் என்ன மன்னனை உழையர் சுற்றி – கம்.அயோ:6 9/2
இ முறை உறவு என்னா இனிது இரு நெடிது எம் ஊர் – கம்.அயோ:8 26/4
வடி நெடும் கண் மடந்தையர் ஊர் மட – கம்.அயோ:11 9/2
அடங்கலர் ஊர் என மெல்லிதால் – கம்.அயோ:11 36/1
ஊர் உற்றது என பொலி ஒண் முடியான் – கம்.ஆரண்:2 9/2
ஊர் அறுத்த ஒருவனும் ஓம்பினும் – கம்.ஆரண்:3 22/2
பருதி வானவன் ஊர் வளைப்புண்டது பாராய் – கம்.ஆரண்:7 69/2
ஊர் பூண்டன பிரிந்தால் என இரிந்தார் உயிர் உலைந்தார் – கம்.ஆரண்:7 98/4
உம் கை வாளொடு போய் விழுந்து ஊர் புகலுற்றீர் – கம்.ஆரண்:8 4/2
புனல் திரு நாட்டிடை புனிதர் ஊர் புக – கம்.ஆரண்:12 50/2
இந்திரன் ஊர் பிடி என்னலும் ஆனாள் – கம்.ஆரண்:14 59/2
ஊர் புகு வாயிலோ இது என்று உன்னினார் – கம்.ஆரண்:15 20/4
ஆதி அண்டம் முன்பு அளித்தவன் உலகின் அங்கு அவன் ஊர்
ஓதிமம் தனி பெடையொடும் புடை இருந்து உறைவ – கம்.கிட்:4 7/3,4
தென் புல கிழவன் ஊர் மயிடமோ திசையின் வாழ் – கம்.கிட்:5 2/1
ஒலி கடல் உலகம்-தன்னில் ஊர் தரு குரங்கின்-மாடே – கம்.கிட்:7 86/1
ஊர் இயன்ற மதிக்கு உளதாம் என – கம்.கிட்:7 93/2
ஆயிரம் மைந்தர் வந்தார் உளர் என பொலிந்தது அ ஊர் – கம்.கிட்:11 99/4
இ நகரம் ஆம் இகல் இராவணனது ஊர் என்று – கம்.கிட்:14 36/2
ஆய் கதிர் கடவுள் தேர் ஊர் அருணனுக்கு அமைந்த மைந்தர் – கம்.கிட்:16 53/4
ஓசனை ஒரு நூறு உண்டால் ஒலி கடல் இலங்கை அ ஊர்
பாச வெம் கரத்து கூற்றும் கட்புலன் பரப்ப அஞ்சும் – கம்.கிட்:16 59/1,2
ஊர் மேல் படர கடிது உம்பரின் மீது உயர்ந்தான் – கம்.சுந்:1 42/4
ஊழி நாயகன் திரு வயிறு ஒத்துளது இ ஊர்
ஆழி அண்டத்தின் அருக்கன்-தன் அலங்கு தேர் புரவி – கம்.சுந்:2 12/2,3
ஒறுத்தலோ நிற்க மற்று ஓர் உயர் படைக்கு ஒருங்கு இ ஊர் வந்து – கம்.சுந்:2 37/1
காசு உறு கடி மதில் இலங்கை காவல் ஊர்
தூசு உறை இட்டது போன்று தோன்றிற்றே – கம்.சுந்:2 57/3,4
வெவ் வழி அரக்கர் ஊர் மேவல் மேயினான் – கம்.சுந்:2 59/4
ஊர் புக அமைந்த படுகால்-கொல் உலகு ஏழும் – கம்.சுந்:2 64/2
நல்லாள் அ ஊர் வைகு உறை ஒக்கும் நயனத்தாள் – கம்.சுந்:2 79/2
அளியால் இ ஊர் காணும் நலத்தால் அணைகின்றேன் – கம்.சுந்:2 81/3
உன்னால் எய்தும் ஊர்-கொல் இ ஊர் என்று உற நக்காள் – கம்.சுந்:2 82/4
உக்கால் ஏது ஆம் ஓடலை என்றாள் இனி இ ஊர்
புக்கால் அன்றி போகலென் என்றான் புகழ் கொண்டான் – கம்.சுந்:2 83/3,4
கொல்வாம் அன்றேல் கோளுறும் இ ஊர் எனல் கொண்டாள் – கம்.சுந்:2 85/1
முடித்து இ ஊர் முடித்தால் மேல் முடிவது எலாம் முடிந்து ஒழிக – கம்.சுந்:2 218/4
கரும் தனி முகிலினை பிரிந்து கள்வர் ஊர்
இருந்தவள் இவள் என ஏச நிற்பெனோ – கம்.சுந்:4 19/3,4
ஊர் இடு பூசல் ஆர உளைத்தனர் ஓடி உற்றார் – கம்.சுந்:6 55/3
ஒக்க ஊர் பறவை அன்றேல் அவன் துயில் உரகம் அன்றேல் – கம்.சுந்:10 2/2
அண்டம் உற்றுளது அ ஊர் அழுத பேர் அமலையே – கம்.சுந்:10 42/4
அதி நலம் கோதை சேர் ஓதியோடு அன்று அ ஊர்
உதிரமும் தெரிகிலாது இடை பரந்து ஒழுகியே – கம்.சுந்:10 43/3,4
ஊர் புறத்து இரியலுற்று ஓடுவார் பலர் – கம்.சுந்:12 9/4
முழுவதும் தெரிய நோக்கி முற்றும் ஊர் முடிவில் சென்றான் – கம்.சுந்:12 128/1
சேறு இட ஊர் அடு செம் தீ – கம்.சுந்:13 50/3
உரை-செய ஊர் தீ இட்டது ஓங்கு இரும் புகையே ஓத – கம்.சுந்:14 10/2
வாங்கிய ஆழி-தன்னை வஞ்சர் ஊர் வந்ததாம் என்று – கம்.சுந்:14 43/1
வருவதும் குரங்கு நம் வாழ்க்கை ஊர் கடந்து – கம்.யுத்1:2 35/3
மானுடர் ஏவுவார் குரங்கு வந்து இ ஊர்
தான் எரி மடுப்பது நிருதர் தானையே – கம்.யுத்1:2 40/1,2
ஊர் பரி அவற்றினுக்கு இரட்டி ஒட்டகம் – கம்.யுத்1:5 30/3
ஊட்டினாய் எரி ஊர் முற்றும் இனி அங்கு ஒன்று உண்டோ – கம்.யுத்1:5 70/2
துமி தம் ஊர் புக வானவர் துள்ளினார் – கம்.யுத்1:8 42/3
நொய்தினின் அடைத்து மான தானையான் நுவன்ற நம் ஊர்
எய்தினர் என்ற போதின் வேறு இனி எண்ண வேண்டும் – கம்.யுத்1:9 66/2,3
உழிஞையை துடைக்க நொச்சி உச்சியில் கொண்டது உன் ஊர் – கம்.யுத்1:13 12/4
சாந்து என புதல்வன்-தன்னை தரையிடை தேய்த்து தன் ஊர்
காந்து எரி மடுத்து தானும் காணவே கடலை தாவி – கம்.யுத்1:14 34/2,3
ஊர் இழந்த கதிர் என ஓடினான் – கம்.யுத்2:15 73/4
அன்று அவன் மகனோ எம் ஊர் அனல் மடுத்து அரக்கர்-தம்மை – கம்.யுத்2:16 186/3
ஊர் அழிந்தது போல் துரந்து ஊர்பவர் உலந்தார் – கம்.யுத்2:16 238/2
முத்தனார் மிதிலை ஊர் அறிவு முற்றிய – கம்.யுத்2:16 256/2
இலங்கை ஊர் இவனுக்கு ஈந்து வேறு இடத்து இருந்து வாழ்வேன் – கம்.யுத்2:17 51/1
ஊர் சென்றன-போல் ஒளி ஓடைகளின் – கம்.யுத்2:18 25/2
பகை ஆடிய வானவர் பல் வகை ஊர்
புகை ஆடிய நாள் புனை வாகையினான் – கம்.யுத்2:18 60/1,2
ஊர் மத்தம் உண்டால் அன்ன மயக்கத்தான் உருமை திண்பான் – கம்.யுத்2:18 213/3
மண் ஈரம் உற கடிது ஊர் புக வந்தார் – கம்.யுத்2:18 252/4
ஊர் அகலம் எல்லாம் அரந்தை உவா உற்ற – கம்.யுத்2:18 274/3
ஊர் கொன்றவனால் பிறரால் என உற்ற எல்லாம் – கம்.யுத்2:19 6/3
ஊர் அழித்த உயர் வலி தோளவன் – கம்.யுத்2:19 148/3
வேம் அரை கணத்தின் இ ஊர் இராவணி விளிதல் முன்னம் – கம்.யுத்2:19 167/2
பேதையும் அன்றி அ ஊர் யார் உளர் துயில் பெறாதார் – கம்.யுத்2:19 275/4
கோல் தரு திண் பணை கொட்டினிர் கொண்டு ஊர்
சாற்று-மின் அஞ்சினர் என்று உரைதந்தே – கம்.யுத்3:20 6/3,4
ஊர் அழிந்திட தனி நின்ற கதிரவன் ஒத்தான் – கம்.யுத்3:22 74/2
வான்-தனில் நின்றது வஞ்சர் ஊர் வர – கம்.யுத்3:24 99/3
உறை அரவம் செவி உற்றுளது அ ஊர்
சிறை அரவ கலுழன் கொடு சீறும் – கம்.யுத்3:26 27/2,3
புக்கு இ ஊர் இமைப்பின் முன்னம் பொடிபடுத்து அரக்கன் போன – கம்.யுத்3:26 67/1
உக்கார் அ அரக்கரும் ஊர் ஒழிய – கம்.யுத்3:27 30/3
ஊர் உளது ஒருவன் நின்றாய் நீ உளை உறைய நின்னோடு – கம்.யுத்3:27 165/3
ஒத்தனர் அணுகி வந்து வணங்கினர் இலங்கை உன் ஊர்
பத்தியின் அடைந்த தானைக்கு இடம் இலை பணி என் என்றார் – கம்.யுத்3:30 1/3,4
நால் பெரு வாயிலூடும் இலங்கை ஊர் நடக்கும் தானை – கம்.யுத்3:30 6/2
ஊர் எரிந்த நாள் துரந்தது என்ன மின்னி ஓடலால் – கம்.யுத்3:31 91/2
போயினன் செரு முடிந்தது என்று இலங்கை ஊர் புகுவான் – கம்.யுத்4:32 34/4
பொன் திணிந்தன மதிலுடை இலங்கை ஊர் புக்கான் – கம்.யுத்4:32 36/4
ஒலி கடல் உலகத்து இல்லை ஊர் உளார் உளரே உள்ளார் – கம்.யுத்4:34 10/4
வற்றிய வேலை என்ன இலங்கை ஊர் வறளிற்று ஆக – கம்.யுத்4:35 2/4
மிக்க வானர சேனையின் இளைப்பு அற மீண்டு ஊர்
புக்கு வாழ்க என புகன்றனன் ஈறு_இலா புகழோன் – கம்.யுத்4:41 9/3,4

மேல்


ஊர்-கொல் (1)

உன்னால் எய்தும் ஊர்-கொல் இ ஊர் என்று உற நக்காள் – கம்.சுந்:2 82/4

மேல்


ஊர்-தொறும் (3)

மெல் அவல் இருந்த ஊர்-தொறும் நல் யாழ் – மலை 450
வடி நவில் நவியம் பாய்தலின் ஊர்-தொறும்
கடி_மரம் துளங்கிய காவும் நெடு நகர் – புறம் 23/8,9
யார்-கொல் அளியர் தாமே ஊர்-தொறும்
மீன் சுடு புகையின் புலவு நாறு நெடும் கொடி – புறம் 52/8,9

மேல்


ஊர்-மதி (5)

முள் இட்டு ஊர்-மதி வலவ நின் – ஐங் 481/3
வள்பு தெரிந்து ஊர்-மதி வலவ நின் – ஐங் 486/4
ஊர்-மதி வலவ தேரே சீர் மிகுபு – அகம் 154/13
வல் விரைந்து ஊர்-மதி நல் வலம் பெறுந – அகம் 234/9
நெடும் தேர் ஊர்-மதி வலவ – அகம் 244/13

மேல்


ஊர்-மேல் (1)

மேருவை கொணர்ந்து இ ஊர்-மேல் விடும் எனின் விலக்கல் ஆமோ – கம்.யுத்3:26 4/4

மேல்


ஊர்-வயின் (4)

கூதள நறும் பொழில் புலம்ப ஊர்-வயின்
மீள்குவம் போல தோன்றும் தோடு புலர்ந்து – நற் 313/8,9
ஊர்-வயின் பெயரும் புன்கண் மாலை – குறு 344/6
ஊர்-வயின் பெயரும் பொழுதில் சேர்பு உடன் – அகம் 64/13
நீர் திகழ் கண்ணியர் ஊர்-வயின் பெயர்தர – அகம் 264/6

மேல்


ஊர்_அல்_அம்_சேரி (1)

ஊர்_அல்_அம்_சேரி சீறூர் வல்லோன் – நற் 77/8

மேல்


ஊர்_ஊர் (2)

ஊர்_ஊர் கொண்ட சீர் கெழு விழவினும் – திரு 220
ஊர்_ஊர் பறை ஒலி கொண்டன்று உயர் மதிலில் – பரி 20/14

மேல்


ஊர்_ஊர்பு (1)

ஓர் இயவு உறுத்தர ஊர்_ஊர்பு இடம் திரீஇ – பரி 6/37

மேல்


ஊர்க்கு (6)

பொய்கை ஊர்க்கு போவோய் ஆகி – நற் 200/7
தேடுவார் ஊர்க்கு திரிவார் இலர் ஆகி – பரி 24/23
இரு முந்நீர் வையம் பிடித்து என்னை யான் ஊர்க்கு
ஒரு நிலையும் ஆற்ற இயையா அரு மரபின் – பரி 24/94,95
திருந்து_இழாய் கேளாய் நம் ஊர்க்கு எல்லாம் சாலும் – கலி 65/1
காட்சி அழுங்க நம் ஊர்க்கு எலாஅம் – கலி 65/26
பனி பட செல்வாய் நும் ஊர்க்கு
இனி செல்வேம் யாம் – கலி 108/44,45

மேல்


ஊர்க்கும் (2)

ஊர்க்கும் அணித்தே பொய்கை பொய்கைக்கு – குறு 113/1
காதல் தம்பியர்க்கும் ஊர்க்கும் நாட்டிற்கும் காட்டிற்று அன்றே – கம்.யுத்3:26 78/4

மேல்


ஊர்க்கே (12)

இரும் கழி சேர்ப்பின் தம் உறைவு இன் ஊர்க்கே – நற் 4/12
தெண் கடல் சேர்ப்பன் வாழ் சிறு நல் ஊர்க்கே – நற் 49/10
உடை கடல் படப்பை எம் உறைவு இன் ஊர்க்கே – நற் 67/12
இன் கல் யாணர் தம் உறைவு இன் ஊர்க்கே – நற் 344/12
உயவு நோய் அறியாது துஞ்சும் ஊர்க்கே – குறு 28/5
அழிவது எவன்-கொல் இ பேதை ஊர்க்கே
பெரும் பூண் பொறையன் பேஎம் முதிர் கொல்லி – குறு 89/3,4
சிறியரும் பெரியரும் வாழும் ஊர்க்கே
நாள் இடை படாஅ நளி நீர் நீத்தத்து – குறு 368/5,6
நகு_தக்கு அன்று இ அழுங்கல் ஊர்க்கே
இனி யான் – கலி 23/5,6
பெரும் கல் வேலி நும் உறைவு இன் ஊர்க்கே – அகம் 132/14
கரும் கோல் குறிஞ்சி நும் உறைவு இன் ஊர்க்கே – அகம் 308/16
தெண் கடல் பரப்பின் எம் உறைவு இன் ஊர்க்கே – அகம் 340/24
அணங்கு ஆயினள் தான் பிறந்த ஊர்க்கே – புறம் 349/7

மேல்


ஊர்க (1)

ஊர்க பாக ஒருவினை கழிய – அகம் 44/6

மேல்


ஊர்கின்றானோ (1)

கூற்றையே ஊர்கின்றானோ குரங்கின் மேல் கொண்டு நின்றான் – கம்.யுத்2:16 29/4

மேல்


ஊர்குவார் (1)

ஊர்குவார் உயிரும் கொண்டான் புரவியின் உயிரும் உண்டான் – கம்.யுத்2:19 172/4

மேல்


ஊர்குவோர் (1)

நீர் அணி காண்போர் நிரை மாடம் ஊர்குவோர்
பேர் அணி நிற்போர் பெரும் பூசல் தாக்குவோர் – பரி 10/27,28

மேல்


ஊர்கொண்டன்றே (1)

நெடு வெண் திங்களும் ஊர்கொண்டன்றே – அகம் 2/17

மேல்


ஊர்கொண்டு (1)

உருவ வான் மதி ஊர்கொண்டு ஆங்கு – சிறு 251

மேல்


ஊர்த்து (1)

ஊடாளோ ஊர்த்து அலர் வந்து ஊர்ந்து – பரி 24/56

மேல்


ஊர்த்தே (1)

முந்நூறு ஊர்த்தே தண் பறம்பு நன் நாடு – புறம் 110/3

மேல்


ஊர்தர (6)

களிறு மாய் செருந்தியொடு கண்பு அமன்று ஊர்தர
நல் ஏர் நடந்த நசை சால் விளை வயல் – மது 172,173
தைவரல் அசை வளி மெய் பாய்ந்து ஊர்தர
செய்வு-உறு பாவை அன்ன என் – குறு 195/5,6
மாயா பல் புகழ் வியல் விசும்பு ஊர்தர
வாள் வலியுறுத்து செம்மை பூஉண்டு – பதி 90/10,11
ஊதை ஊர்தர உறை சிறை வேதியர் – பரி 11/84
விரி கதிர் மண்டிலம் வியல் விசும்பு ஊர்தர
புரி தலை தளை அவிழ்ந்த பூ அங்கண் புணர்ந்து ஆடி – கலி 71/1,2
பொன் ஏர் பசலை ஊர்தர பொறி வரி – அகம் 229/13

மேல்


ஊர்தரு (1)

சுந்தரன் ஊர்தரு தோகையும் ஒத்தாள் – கம்.ஆரண்:14 59/4

மேல்


ஊர்தரும் (2)

தேம் கமழ் திரு நுதல் ஊர்தரும் பசப்பே – குறு 205/7
விரைபு இரை விரை துறை கரை அழிபு இழிபு ஊர ஊர்தரும் புனல் – பரி 24/64

மேல்


ஊர்தல் (1)

நிறன் ஓடி பசப்பு ஊர்தல் உண்டு என – கலி 16/21

மேல்


ஊர்தலும் (2)

நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும்
செல்வம் அன்று தன் செய்_வினை பயனே – நற் 210/5,6
கை வளை நெகிழ்தலும் மெய் பசப்பு ஊர்தலும்
மை படு சிலம்பின் ஐவனம் வித்தி – குறு 371/1,2

மேல்


ஊர்தி (12)

கால் கிளர்ந்து அன்ன ஊர்தி கால் முளை – பதி 91/6
துலங்கு மான் மேல் ஊர்தி துயில் ஏற்பாய் மற்று ஆண்டை – கலி 13/16
முன் இயங்கு ஊர்தி பின்னிலை ஈயாது – அகம் 44/5
ஒரு கால் ஊர்தி பருதி_அம்_செல்வன் – அகம் 360/2
ஊர்தி வால் வெள் ஏறே சிறந்த – புறம் 1/3
வலவன் ஏவா வான ஊர்தி
எய்துப என்ப தம் செய்_வினை முடித்து என – புறம் 27/8,9
பிணிமுக ஊர்தி ஒண் செய்யோனும் என – புறம் 56/8
உயவல் ஊர்தி பயலை பார்ப்பான் – புறம் 305/2
கொள்ளையின் சுற்று மீன்கள் குழுமிய அனைய ஊர்தி
தெள் அரி பாண்டி பாணி செயிரியர் இசை தேன் சிந்த – கம்.பால:14 65/2,3
முக்கணான் ஊர்தி அன்றேல் மூன்று உலகு அடியின் தாயோன் – கம்.சுந்:10 2/1
ஈண்டு போக ஓர் ஊர்தி உண்டோ என இன்றே – கம்.யுத்4:41 1/3
துனை பரி கரி தேர் ஊர்தி என்று இவை பிறவும் தோலின் – கம்.யுத்4:41 118/3

மேல்


ஊர்திக்கும் (1)

உமைக்கு நாதற்கும் ஓங்கு புள் ஊர்திக்கும்
இமைப்பு இல் நாட்டம் ஓர் எட்டு உடையானுக்கும் – கம்.அயோ:2 23/1,2

மேல்


ஊர்திகள் (1)

அடைத்த ஊர்திகள் அனைத்தும் வந்து அ வழி அடைய – கம்.யுத்4:37 113/4

மேல்


ஊர்தியாம் (1)

உம்பியை முனிந்திலேன் அவனுக்கு ஊர்தியாம்
தும்பியை முனிந்திலேன் தொடர்ந்த வாலி-தன் – கம்.யுத்2:16 277/1,2

மேல்


ஊர்தியான் (2)

உருவ ஏற்று ஊர்தியான் ஒள் அணி நக்கு அன்ன நின் – கலி 150/13
பொன் கயிற்று ஊர்தியான் வலியை போக்குவான் – கம்.யுத்4:37 157/1

மேல்


ஊர்தியில் (1)

ஊர்தியில் வருவாரும் ஒளி மணி நிரை ஓடை – கம்.பால:23 35/2

மேல்


ஊர்தியும் (1)

சேவல் ஊர்தியும் செம் கண் மாஅல் – பரி 3/60

மேல்


ஊர்தியை (1)

அன்ன ஊர்தியை முதல் ஆம் அந்தணர்-மாட்டு அரும் தெய்வம் – கம்.ஆரண்:1 55/3

மேல்


ஊர்தியொடு (1)

ஊர்தியொடு நல்கியோனே சீர் கொள – புறம் 399/32

மேல்


ஊர்ந்த (13)

உறி கா ஊர்ந்த மறு படு மயிர் சுவல் – பெரும் 171
அம் மாசு ஊர்ந்த அவிர் நூல் கலிங்கமொடு – நெடு 146
கொண்கன் ஊர்ந்த கொடுஞ்சி நெடும் தேர் – குறு 212/1
முல்லை ஊர்ந்த கல் உயர்பு ஏறி – குறு 275/1
நெடு மலை நாடன் ஊர்ந்த மாவே – ஐங் 202/4
கடும் பரி புரவி ஊர்ந்த நின் – பதி 41/26
சேண் இகந்து கல் ஊர்ந்த மாண் இழை வையை – பரி 11/39
மணி வரை ஊர்ந்த மங்குல் ஞாயிற்று – பரி 13/1
பிணிமுகம் ஊர்ந்த வெல் போர் இறைவ – பரி 17/49
காதலித்து ஊர்ந்த நின் காம குதிரையை – கலி 96/18
மிக நன்று இனி அறிந்தேன் இன்று நீ ஊர்ந்த குதிரை – கலி 96/32
வானம் ஊர்ந்த வயங்கு ஒளி மண்டிலம் – அகம் 11/1
உதுவ காண் அவர் ஊர்ந்த தேரே – அகம் 330/11

மேல்


ஊர்ந்தது (1)

ஊர்ந்தது ஏறே சேர்ந்தோள் உமையே – அகம் 0/7

மேல்


ஊர்ந்ததை (1)

ஊர்ந்ததை எரி புரை ஓடை இடை இமைக்கும் சென்னி – பரி 21/1

மேல்


ஊர்ந்தன்றே (1)

பீர் இவர் மலரின் பசப்பு ஊர்ந்தன்றே
கண்ணும் தண் பனி வைகின அன்னோ – நற் 197/2,3

மேல்


ஊர்ந்தனன் (1)

ஓங்கு இயல களிறு ஊர்ந்தனன்
தீம் செறி தசும்பு தொலைச்சினன் – புறம் 239/15,16

மேல்


ஊர்ந்தாயும் (3)

தழீஇக்கொண்டு ஊர்ந்தாயும் நீ – கலி 97/23
உவா அணி ஊர்ந்தாயும் நீ – கலி 97/25
நீர்க்கு விட்டு ஊர்ந்தாயும் நீ – கலி 97/27

மேல்


ஊர்ந்தார் (1)

அம்பி ஊர்ந்து ஆங்கு ஊர்ந்தார் ஏறு – கலி 106/25

மேல்


ஊர்ந்து (30)

ஊர்ந்து பெயர் பெற்ற எழில் நடை பாகரொடு – சிறு 258
மலையன் மா ஊர்ந்து போகி புலையன் – நற் 77/1
மா இரு முள்ளூர் மன்னன் மா ஊர்ந்து
எல்லி தரீஇய இன நிரை – நற் 291/7,8
மா என மதித்து மடல்_ஊர்ந்து ஆங்கு – நற் 342/1
மடல்_மா_ஊர்ந்து மாலை சூடி – நற் 377/1
ஊர்ந்து இன்புறாஅர் ஆயினும் கையின் – குறு 61/2
கடும் சின விறல் வேள் களிறு ஊர்ந்து ஆங்கு – பதி 11/6
கவை தலை பேய்_மகள் கழுது ஊர்ந்து இயங்க – பதி 13/15
செ உளைய மா ஊர்ந்து
நெடும் கொடிய தேர் மிசையும் – பதி 34/4,5
ஒளிறு நிலை உயர் மருப்பு ஏந்திய களிறு ஊர்ந்து
மான மைந்தரொடு மன்னர் ஏத்த நின் – பதி 42/18,19
சேய் உயர் பிணிமுகம் ஊர்ந்து அமர் உழக்கி – பரி 5/2
வேத மா பூண் வைய தேர் ஊர்ந்து
நாகம் நாணா மலை வில் ஆக – பரி 5/23,24
ஊடாளோ ஊர்த்து அலர் வந்து ஊர்ந்து
என ஆங்கு – பரி 24/56,57
பாம்பு சேர் மதி போல பசப்பு ஊர்ந்து தொலைந்த-கால் – கலி 15/17
ஊசல் ஊர்ந்து ஆட ஒரு ஞான்று வந்தானை – கலி 37/14
மலி திரை ஊர்ந்து தன் மண் கடல் வௌவலின் – கலி 104/1
அம்பி ஊர்ந்து ஆங்கு ஊர்ந்தார் ஏறு – கலி 106/25
ஓங்கு இரும் பெண்ணை மடல்_ஊர்ந்து என் எவ்வ நோய் – கலி 139/10
அணி நிலை பெண்ணை மடல்_ஊர்ந்து ஒருத்தி – கலி 141/5
வருந்த மா ஊர்ந்து மறுகின் கண் பாட – கலி 141/22
அளிய என் உள்ளத்து உயவு தேர் ஊர்ந்து
விளியா நோய் செய்து இறந்த அன்பு இலவனை – கலி 144/37,38
ஒல்லை எம் காதலர் கொண்டு கடல் ஊர்ந்து காலை நாள் – கலி 145/32
பனை ஈன்ற மா ஊர்ந்து அவன் வர காமன் – கலி 147/59
கழனி கரும்பின் சாய் புறம் ஊர்ந்து
பழன யாமை பசு வெயில் கொள்ளும் – அகம் 306/6,7
ஊர்ந்து இழி கயிற்றின் செலவர வருந்தி – அகம் 372/8
காரி ஊர்ந்து பேர் அமர் கடந்த – புறம் 158/6
இரதம் ஒன்று ஊர்ந்து பார் இருளை நீக்கும் அ – கம்.அயோ:11 91/1
வெண் மதி மீச்செல மேகம் ஊர்ந்து என – கம்.அயோ:12 31/1
புயல் தரு மத திண் கோட்டு புகர் மலைக்கு இறையை ஊர்ந்து
மயல் தரும் அவுணர் யாரும் மடிதர வரி வில் கொண்ட – கம்.கிட்:2 27/1,2
மின் என தரளம் வேய்ந்த வெண் நிற விமானம் ஊர்ந்து
பன்னக மகளிர் சுற்றி பலாண்டு இசை பரவ பண்ணை – கம்.சுந்:2 117/2,3

மேல்


ஊர்ந்தும் (1)

உண்டும் தின்றும் ஊர்ந்தும் ஆடுகம் – புறம் 166/30

மேல்


ஊர்ப (1)

மா என மடலும் ஊர்ப பூ என – குறு 17/1

மேல்


ஊர்பவர் (2)

பாடு ஏற்று கொள்பவர் பாய்ந்து மேல் ஊர்பவர்
கோடு இடை நுழைபவர் கோள் சாற்றுபவரொடு – கலி 104/55,56
ஊர் அழிந்தது போல் துரந்து ஊர்பவர் உலந்தார் – கம்.யுத்2:16 238/2

மேல்


ஊர்பு (21)

பகடு ஊர்பு இழிந்த பின்றை துகள் தப – பெரும் 238
விண் ஊர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலத்து – நெடு 161
எல்லை செல்ல ஏழ் ஊர்பு இறைஞ்சி – குறி 215
மாலை கட்டில் மார்பு ஊர்பு இழிய – நற் 269/3
மட நோக்கு ஆயமொடு உடன் ஊர்பு ஏறி – நற் 331/5
ஏர் கொடி பாசடும்பு பரிய ஊர்பு இழிபு – ஐங் 101/2
ஓர் இயவு உறுத்தர ஊர்_ஊர்பு இடம் திரீஇ – பரி 6/37
வெள்ள நீர் நீத்தத்துள் ஊர்பு_ஊர்பு உழக்குநரும் – பரி 11/53
வெள்ள நீர் நீத்தத்துள் ஊர்பு_ஊர்பு உழக்குநரும் – பரி 11/53
உம்பர் உறையும் ஒளி கிளர் வான் ஊர்பு ஆடும் – பரி 11/70
இருள் தூங்கு இறுவரை ஊர்பு இழிபு ஆடும் – கலி 43/13
ஊர்பு எழு கிளர்பு உளர் புயல் மங்குலின் நறை பொங்க – கலி 105/25
மல்லல் நீர் திரை ஊர்பு மால் இருள் மதி சீப்ப – கலி 148/5
கல் ஊர்பு இழிதரும் புல் சாய் சிறு நெறி – அகம் 65/15
மிடை ஊர்பு இழிய கண்டனென் இவள் என – அகம் 158/6
புன் தலை புதல்வன் ஊர்பு இழிந்து ஆங்கு – அகம் 197/12
இனம் சால் வேழம் கன்று ஊர்பு இழிதர – அகம் 197/14
ஆம் ஊர்பு இழிதரு காமர் சென்னி – அகம் 205/18
பாடு ஊர்பு எழுதரும் பகு வாய் மண்டிலத்து – அகம் 269/17
ஆய் கொடி பாசடும்பு பரிய ஊர்பு இழிபு – அகம் 330/14
காய் சினம் தவிராது கடல் ஊர்பு எழுதரும் – புறம் 59/5

மேல்


ஊர்பு_ஊர்பு (1)

வெள்ள நீர் நீத்தத்துள் ஊர்பு_ஊர்பு உழக்குநரும் – பரி 11/53

மேல்


ஊர்முகத்து (1)

போர் நிழல் புகன்ற சுற்றமொடு ஊர்முகத்து
இறாஅலியரோ பெரும நின் தானை – பதி 40/1,2

மேல்


ஊர்வ (2)

உயிர்ப்பு உடை வெள்ளை பிள்ளை வாள் அரா ஊர்வ போன்ற – கம்.யுத்1:9 21/4
வென்றி செம் கண் வெம்மை அரக்கர் விசை ஊர்வ
ஒன்றிற்கு ஒன்று உற்று அம்பு தலைப்பட்டு உயிர் நுங்க – கம்.யுத்4:33 5/1,2

மேல்


ஊர்வது (3)

ஒள் நித்திலம் ஈன்று ஒளிர் வால் வளை ஊர்வது ஒத்தே – கம்.பால:16 42/4
மந்த மாருதம் ஊர்வது ஓர் கிரி அதில் வாழ்வோர் – கம்.யுத்3:30 15/2
வல் இதனை ஊர்வது ஒரு மாதலி என பேர் – கம்.யுத்4:36 25/3

மேல்


ஊர்வன (2)

மன் மணி புரவிகள் மகளிர் ஊர்வன
அன்னம் உந்திய திரை ஆறு போன்றன – கம்.பால:14 14/1,2
உருகிய மனத்த ஆகி ஊர்வன பறப்ப யாவும் – கம்.ஆரண்:11 58/3

மேல்


ஊர்வார் (1)

நெறிகளும் புதைய பண்டி நிறைத்து மண் நெளிய ஊர்வார் – கம்.பால:2 20/4

மேல்


ஊர்வான் (1)

ஊர்வான் போல் தோன்றும் அவன் – கலி 103/39

மேல்


ஊர்வு (1)

வருடை மட மறி ஊர்வு இடை துஞ்சும் – கலி 50/4

மேல்


ஊர்வோர் (1)

மா மலி ஊர்வோர் வய பிடி உந்துவோர் – பரி 10/29

மேல்


ஊர்வோனும் (1)

புள் மிசை கொடியோனும் புங்கவம் ஊர்வோனும்
மலர் மிசை முதல்வனும் மற்று அவன் இடை தோன்றி – பரி 8/2,3

மேல்


ஊர (74)

நன் பல் ஊர நாட்டொடு நன் பல் – பொரு 170
குறும் பல் ஊர யாம் செல்லும் ஆறே – நற் 9/12
நீத்தல் ஓம்பு-மதி பூ கேழ் ஊர
இன் கடும் கள்ளின் இழை அணி நெடும் தேர் – நற் 10/4,5
வலவன் வள்பு ஆய்ந்து ஊர
நிலவு விரிந்தன்றால் கானலானே – நற் 11/8,9
மீனொடு பெயரும் யாணர் ஊர
நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும் – நற் 210/4,5
கயல் கணம் கலித்த பொய்கை ஊர
முனிவு இல் பரத்தையை என் துறந்து அருளாய் – நற் 230/5,6
குன்று சேர் வெண் மணல் துஞ்சும் ஊர
வெய்யை போல முயங்குதி முனை எழ – நற் 260/4,5
யாணர் ஊர நின் மாண் இழை மகளிரை – நற் 330/6
சிறு மெல் ஆகம் பெரும் பசப்பு ஊர
இன்னேம் ஆக என் கண்டு நாணி – நற் 358/2,3
இரும் சுவல் வாளை பிறழும் ஊர
நின் இன்று அமைகுவென் ஆயின் இவண் நின்று – நற் 400/4,5
கழனி அம் படப்பை காஞ்சி ஊர
ஒரு நின் பாணன் பொய்யன் ஆக – குறு 127/3,4
அடும்பு இவர் மணல் கோடு ஊர நெடும் பனை – குறு 248/5
யாணர் ஊர நின் மாண் இழை அரிவை – ஐங் 42/2
யாணர் ஊர நின்னினும் – ஐங் 43/3
அரிகால் பெரும் பயறு நிறைக்கும் ஊர
மாண் இழை ஆயம் அறியும் நின் – ஐங் 47/3,4
யாண்டு கழி வெண்ணெல் நிறைக்கும் ஊர
வேண்டேம் பெரும நின் பரத்தை – ஐங் 48/3,4
யாணர் ஊர நின் பாண்_மகன் – ஐங் 49/3
வஞ்சி ஓங்கிய யாணர் ஊர
தஞ்சம் அருளாய் நீயே நின் – ஐங் 50/2,3
கூர் உகிர் பேடை வயாஅம் ஊர
புளிங்காய் வேட்கைத்து அன்று நின் – ஐங் 51/2,3
பழன ஊர நீ உற்ற சூளே – ஐங் 53/4
கழனி ஊர நின் மொழிவல் என்றும் – ஐங் 60/2
வாளை நாள் இரை பெறூஉம் ஊர
எம் நலம் தொலைவது ஆயினும் – ஐங் 63/2,3
சுரும்பு பசி களையும் பெரும் புனல் ஊர
புதல்வனை ஈன்ற எம் மேனி – ஐங் 65/2,3
தாமரை போல மலரும் ஊர
பேணாளோ நின் பெண்டே – ஐங் 68/2,3
மா நீர் பொய்கை யாணர் ஊர
தூயர் நறியர் நின் பெண்டிர் – ஐங் 70/3,4
மலர் அணி வாயில் பொய்கை ஊர நீ – ஐங் 81/3
மறு இல் யாணர் மலி கேழ் ஊர நீ – ஐங் 85/3
நீள் வயல் நண்ணி இமிழும் ஊர
எம் இவண் நல்குதல் அரிது – ஐங் 86/2,3
யாணர் ஊர நின் மனையோள் – ஐங் 87/3
திண் பிணி அம்பியின் தோன்றும் ஊர
ஒண் தொடி மட_மகள் இவளினும் – ஐங் 98/2,3
சிகை கிடந்த ஊடலின் செம் கண் சேப்பு ஊர
வகை தொடர்ந்த ஆடலுள் நல்லவர் தம்முள் – பரி 7/70,71
பிணி நெகிழ பைம் துகில் நோக்கம் சிவப்பு ஊர
பூ கொடி போல நுடங்குவாள் ஆங்கு தன் – பரி 21/58,59
விரைபு இரை விரை துறை கரை அழிபு இழிபு ஊர ஊர்தரும் புனல் – பரி 24/64
வாடுபு வனப்பு ஓடி வணங்கு இறை வளை ஊர
ஆடு எழில் அழிவு அஞ்சாது அகன்றவர் திறத்து இனி – கலி 16/2,3
வடுத்து ஊர வரிப்ப போல் ஈங்கை வாடு உதிர்பு உக – கலி 31/3
பூ பொய்கை மறந்து உள்ளா புனல் அணி நல் ஊர
அணை மென் தோள் யாம் வாட அமர் துணை புணர்ந்து நீ – கலி 66/8,9
புது மொழி கூட்டுண்ணும் புரிசை சூழ் புனல் ஊர
ஊரன்-மன் உரன் அல்லன் நமக்கு என்ன உடன் வாளாது – கலி 68/5,6
மே தக திரிதரூஉம் மிகு புனல் நல் ஊர
தெள் அரி சிலம்பு ஆர்ப்ப தெருவின் கண் தாக்கி நின் – கலி 69/7,8
பன் மலர் இடை புகூஉம் பழனம் சேர் ஊர கேள் – கலி 70/6
தனி மலர் தளைவிடூஉம் தண் துறை நல் ஊர
ஒரு நீ பிறர் இல்லை அவன் பெண்டிர் என உரைத்து – கலி 71/8,9
வடி தீண்ட வாய் விடூஉம் வயல் அணி நல் ஊர
கண்ணி நீ கடி கொண்டார் கனை-தொறும் யாம் அழ – கலி 72/8,9
வண் பிணி தளைவிடூஉம் வயல் அணி நல் ஊர
நோ_தக்காய் என நின்னை நொந்தீவார் இல்-வழி – கலி 73/5,6
கொய் குழை அகை காஞ்சி துறை அணி நல் ஊர
அன்பு இலன் அறன் இலன் எனப்படான் என ஏத்தி – கலி 74/5,6
செம் விரல் சிவப்பு ஊர சேண் சென்றாய் என்று அவன் – கலி 76/6
அக இதழ் தண் பனி உறைத்தரும் ஊர கேள் – கலி 77/7
பறை தவிர்பு அசைவிடூஉம் பாய் புனல் நல் ஊர
நீங்கும்-கால் நிறம் சாய்ந்து புணரும்-கால் புகழ் பூத்து – கலி 78/10,11
தகைபெறு கழனி அம் தண் துறை ஊர கேள் – கலி 79/6
பிறை நுதல் பசப்பு ஊர பெரு விதுப்பு உற்றாளை – கலி 99/10
இலங்கு கோல் அவிர் தொடி இறை ஊர காணும்-கால் – கலி 100/14
பழி தபு வாள் முகம் பசப்பு ஊர காணும்-கால் – கலி 100/18
தேர் ஊர செம்மாந்தது போல் மதைஇனள் – கலி 109/5
இருள் தூர்பு புலம்பு ஊர கனை சுடர் கல் சேர – கலி 120/3
செறி வளை தோள் ஊர இவளை நீ துறந்ததை – கலி 127/13
வாள் நுதல் பசப்பு ஊர இவளை நீ துறந்ததை – கலி 127/17
புலம்பு ஊர புல்லென்ற வனப்பினாள் விலங்கு ஆக – கலி 147/5
நாள் கயம் உழக்கும் பூ கேழ் ஊர
வரு புனல் வையை வார் மணல் அகன் துறை – அகம் 36/8,9
வண்டு ஊது பனி மலர் ஆரும் ஊர
யாரையோ நின் புலக்கேம் வார்-உற்று – அகம் 46/6,7
கழனி அம் படப்பை காஞ்சி ஊர
ஒண் தொடி ஆயத்துள்ளும் நீ நயந்து – அகம் 96/8,9
புகை புரை அம் மஞ்சு ஊர
நுகர் குயில் அகவும் குரல் கேட்போர்க்கே – அகம் 97/22,23
ஆய் கரும்பு அடுக்கும் பாய் புனல் ஊர
பெரிய நாண் இலை மன்ற பொரி என – அகம் 116/4,5
தீம் புனல் ஊர திறவிது ஆக – அகம் 156/7
நீர் மலி மண் அளை செறியும் ஊர
மனை நகு வயலை மரன் இவர் கொழும் கொடி – அகம் 176/12,13
விடியல் வைகறை இடூஉம் ஊர
தொடுகலம் குறுக வாரல் தந்தை – அகம் 196/7,8
நோய் மலி வருத்தமொடு நுதல் பசப்பு ஊர
நாம் அழ துறந்தனர் ஆயினும் தாமே – அகம் 205/6,7
நாண் இலை மன்ற யாணர் ஊர
அகலுள் ஆங்கண் அம் பகை மடிவை – அகம் 226/2,3
மலி நீர் அகல் வயல் யாணர் ஊர
போது ஆர் கூந்தல் நீ வெய்யோளொடு – அகம் 246/4,5
ஆம்பல் மெல் அடை ஒடுங்கும் ஊர
பொய்யால் அறிவென் நின் மாயம் அதுவே – அகம் 256/7,8
தாழ் சினை உறங்கும் தண் துறை ஊர
விழையா உள்ளம் விழையும் ஆயினும் – அகம் 286/7,8
நெல் உடை மறுகின் நன்னர் ஊர
இதுவோ மற்று நின் செம்மல் மாண்ட – அகம் 306/8,9
ஆக மேனி அம் பசப்பு ஊர
அழிவு பெரிது உடையை ஆகி அவர்-வயின் – அகம் 333/2,3
பார்வல் இருக்கும் பயம் கேழ் ஊர
யாம் அது பேணின்றோ இலமே நீ நின் – அகம் 346/11,12
வாளை நாள் இரை தேரும் ஊர
நாணினென் பெரும யானே பாணன் – அகம் 386/2,3
ஊர விட்ட களிற்றொடும் ஓடு நாள் – கம்.யுத்2:16 69/2
ஊர உன்னின் முன்பு பட்டு உயர்ந்த வெம் பிணங்களால் – கம்.யுத்3:31 86/1

மேல்


ஊரது (1)

ஊரது நிலைமையும் இதுவே மற்றே – புறம் 355/3

மேல்


ஊரரும் (1)

மரம் தலை தோன்றா ஊரரும் அல்லர் – குறு 203/2

மேல்


ஊரல் (4)

உயவும் கோதை ஊரல் அம் தித்தி – பதி 52/17
உரு அழிக்கும் அ குதிரை ஊரல் நீ ஊரின் பரத்தை – கலி 96/37
உரைத்த சந்தின் ஊரல் இரும் கதுப்பு – அகம் 102/3
ஊரல் அம் வாய் உருத்த தித்தி – அகம் 326/1

மேல்


ஊரவர் (3)

நாடி நின் தூது ஆடி துறை செல்லாள் ஊரவர்
ஆடை கொண்டு ஒலிக்கும் நின் புலைத்தி காட்டு என்றாளோ – கலி 72/13,14
ஊரவர் உடன் நக திரிதரும் – கலி 74/15
ஊரவர் கவ்வை உளைந்தீயாய் அல்கல் நின் – கலி 95/14

மேல்


ஊரவர்க்கு (1)

ஊரவர்க்கு எல்லாம் பெரு நகை ஆகி என் – கலி 145/45

மேல்


ஊரவிர் (1)

வினவன்-மின் ஊரவிர் என்னை எஞ்ஞான்றும் – கலி 147/53

மேல்


ஊரவும் (4)

கொல்லை நெடு வழி கோபம் ஊரவும்
முல்லை சான்ற முல்லை அம் புறவின் – சிறு 168,169
வங்க பாண்டியில் திண் தேர் ஊரவும்
வய_மா பண்ணுந மத_மா பண்ணவும் – பரி 20/17,18
கய_மா பேணி கலவாது ஊரவும்
மகளிர் கோதை மைந்தர் புனையவும் – பரி 20/19,20
முழங்கு திண் கட கரி மொய்ம்பின் ஊரவும்
எழும் குரத்து இவுளியொடு இரதம் ஏறவும் – கம்.பால:3 66/1,2

மேல்


ஊரற்கு (4)

வாளை பிறழும் ஊரற்கு நாளை – நற் 310/4
தண் அக மண் அளை செல்லும் ஊரற்கு
எல் வளை நெகிழ சாஅய் – ஐங் 27/2,3
தண் சேறு களவன் வரிக்கும் ஊரற்கு
ஒண் தொடி நெகிழ சாஅய் – ஐங் 28/2,3
இரும் பூ உறைக்கும் ஊரற்கு இவள் – ஐங் 30/3

மேல்


ஊரன் (64)

குண்டு நீர் ஆம்பல் தண் துறை ஊரன்
தேம் கமழ் ஐம்பால் பற்றி என்-வயின் – நற் 100/3,4
விரவு வெள் அரிசியின் தாஅம் ஊரன்
பலர் பெறல் நசைஇ நம் இல் வாரலனே – நற் 180/3,4
தண் துறை ஊரன் தண்டா பரத்தமை – நற் 280/4
ஓய் நடை முது பகடு ஆரும் ஊரன்
தொடர்பு நீ வெஃகினை ஆயின் என் சொல் – நற் 290/3,4
தாமரைக்கு இறைஞ்சும் தண் துறை ஊரன்
சிறு வளை விலை என பெரும் தேர் பண்ணி எம் – நற் 300/4,5
யாணர் ஊரன் காணுநன் ஆயின் – நற் 390/7
பழன வாளை கதூஉம் ஊரன்
எம் இல் பெருமொழி கூறி தம் இல் – குறு 8/2,3
காஞ்சி ஊரன் கொடுமை – குறு 10/4
மல்லல் ஊரன் எல்லினன் பெரிது என – குறு 45/3
பொய்கை ஊரன் கேண்மை – குறு 61/5
யாணர் ஊரன் பாணன் வாயே – குறு 85/6
தண் துறை ஊரன் பெண்டினை ஆயின் – குறு 91/3
பாஅல் பைம் பயிர் ஆரும் ஊரன்
திரு மனை பல் கடம்பூண்ட – குறு 181/5,6
வாளை நாள் இரை பெறூஉம் ஊரன்
பொன் கோல் அவிர் தொடி தன் கெழு தகுவி – குறு 364/2,3
யாணர் ஊரன் வாழ்க – ஐங் 1/5
தண் துறை ஊரன் கேண்மை – ஐங் 2/5
கழனி ஊரன் மார்பு – ஐங் 4/5
தண் துறை ஊரன் தேர் எம் – ஐங் 5/5
தண் துறை ஊரன் வரைக – ஐங் 6/5
பூ கஞல் ஊரன் சூள் இவண் – ஐங் 8/5
தண் துறை ஊரன் கேண்மை – ஐங் 9/5
தண் துறை ஊரன் தன்னோடு – ஐங் 10/5
துறை கேழ் ஊரன் கொடுமை நாணி – ஐங் 11/2
துறை கேழ் ஊரன் கொடுமை நன்றும் – ஐங் 12/2
தண் துறை ஊரன் பெண்டிர் – ஐங் 13/3
வேழ மூதூர் ஊரன்
ஊரன் ஆயினும் ஊரன் அல்லன்னே – ஐங் 15/3,4
ஊரன் ஆயினும் ஊரன் அல்லன்னே – ஐங் 15/4
ஊரன் ஆயினும் ஊரன் அல்லன்னே – ஐங் 15/4
விசும்பு ஆடு குருகின் தோன்றும் ஊரன்
புதுவோர் மேவலன் ஆகலின் – ஐங் 17/2,3
கரும்பின் அலமரும் கழனி ஊரன்
பொருந்து மலர் அன்ன என் கண் அழ – ஐங் 18/2,3
ஊரன் ஆகலின் கலங்கி – ஐங் 19/4
தண் துறை ஊரன் தெளிப்பவும் – ஐங் 21/3
முள்ளி வேர் அளை செல்லும் ஊரன்
நல்ல சொல்லி மணந்து இனி – ஐங் 22/2,3
பூ குற்று எய்திய புனல் அணி ஊரன்
தேற்றம் செய்து நம் புணர்ந்து இனி – ஐங் 23/2,3
கழனி ஊரன் மார்பு பலர்க்கு – ஐங் 25/3
வள்ளை மென் கால் அறுக்கும் ஊரன்
எம்மும் பிறரும் அறியான் – ஐங் 26/2,3
கழனி ஊரன் மார்பு உற மரீஇ – ஐங் 29/3
அம்ம வாழி தோழி ஊரன்
நம் மறந்து அமைகுவன் ஆயின் நாம் மறந்து – ஐங் 36/1,2
அம்ம வாழி தோழி ஊரன்
வெம் முலை அடைய முயங்கி நம்-வயின் – ஐங் 39/1,2
தண் துறை ஊரன் பெண்டு எனப்படற்கே – ஐங் 83/4
வண்டு தாது ஊதும் ஊரன்
பெண்டு என விரும்பின்று அவள் தன் பண்பே – ஐங் 89/3,4
கழனி ஊரன் மகள் இவள் – ஐங் 91/3
புனல் முற்று ஊரன் பகலும் – ஐங் 95/3
கழனி ஊரன் மகள் இவள் – ஐங் 96/3
பழன ஊரன் பாயல் இன் துணையே – ஐங் 96/4
பொய்கை ஊரன் மகள் இவள் – ஐங் 97/3
பூ கஞல் ஊரன் மகள் இவள் – ஐங் 99/3
யாணர் ஊரன் மகள் இவள் – ஐங் 100/3
குறும் பொறை நாடன் நல் வயல் ஊரன்
தண் கடல் சேர்ப்பன் பிரிந்து என பண்டையின் – ஐங் 183/2,3
நல் வயல் ஊரன் நறும் தண் மார்பே – ஐங் 459/5
போர் முற்று ஒன்று அறியாத புரிசை சூழ் புனல் ஊரன்
நல_தகை எழில் உண்கண் நல்லார் தம் கோதையால் – கலி 67/5,6
உயர்ந்த போரின் ஒலி நல் ஊரன்
புதுவோர் புணர்தல் வெய்யன் ஆயின் – கலி 75/9,10
முனை நல் ஊரன் புனை நெடும் தேரே – அகம் 14/21
தண் துறை ஊரன் திண் தார் அகலம் – அகம் 56/8
தண் துறை ஊரன் எம் சேரி வந்து என – அகம் 76/2
துறை கேழ் ஊரன் பெண்டு தன் கொழுநனை – அகம் 106/5
கலி மகிழ் ஊரன் ஒலி மணி நெடும் தேர் – அகம் 146/5
துறுகல் மந்தியின் தோன்றும் ஊரன்
மாரி ஈங்கை மா தளிர் அன்ன – அகம் 206/6,7
தண் துறை ஊரன் பெண்டிர் எம்மை – அகம் 216/5
மயங்கு மழை துவலையின் தாஅம் ஊரன்
காமம் பெருமை அறியேன் நன்றும் – அகம் 236/8,9
போர் செறி மள்ளரின் புகுதரும் ஊரன்
தேர் தர வந்த தெரி இழை நெகிழ் தோள் – அகம் 316/7,8
தீம் பெரும் பொய்கை துறை கேழ் ஊரன்
தேர் தர வந்த நேர் இழை மகளிர் – அகம் 336/10,11
தெண் கண் கிணையின் பிறழும் ஊரன்
இடை நெடும் தெருவில் கதுமென கண்டு என் – அகம் 356/4,5
நாடன் என்கோ ஊரன் என்கோ – புறம் 49/1

மேல்


ஊரன்-தன் (2)

பூ கஞல் ஊரன்-தன் மனை – ஐங் 3/5
தண் துறை ஊரன்-தன் ஊர் – ஐங் 7/5

மேல்


ஊரன்-மன் (1)

ஊரன்-மன் உரன் அல்லன் நமக்கு என்ன உடன் வாளாது – கலி 68/6

மேல்


ஊரனும் (1)

அகன் துறை ஊரனும் வந்தனன் – நற் 40/11

மேல்


ஊரனை (6)

கொண்டு செல் பாண நின் தண் துறை ஊரனை
பாடு மனை பாடல் கூடாது நீடு நிலை – நற் 380/9,10
பூ கஞல் ஊரனை உள்ளி – ஐங் 16/3
துறை நணி ஊரனை உள்ளி என் – ஐங் 20/4
ஊரின் ஊரனை நீ தர வந்த – ஐங் 54/4
தண் துறை ஊரனை எவ்வை எம்-வயின் – ஐங் 88/2
அம் வயல் நண்ணிய வளம் கேழ் ஊரனை
புலத்தல் கூடுமோ தோழி அல்கல் – அகம் 26/4,5

மேல்


ஊரனொடு (4)

யாணர் ஊரனொடு வதிந்த – குறு 107/6
வண்டு வாய் திறக்கும் தண் துறை ஊரனொடு
இருப்பின் இரு மருங்கினமே கிடப்பின் – குறு 370/2,3
பெரும் களிற்று செவியின் அலைக்கும் ஊரனொடு
எழுந்த கௌவையோ பெரிதே நட்பே – அகம் 186/6,7
சாஅய் ஒதுங்கும் துறை கேழ் ஊரனொடு
ஆவது ஆக இனி நாண் உண்டோ – அகம் 276/5,6

மேல்


ஊரா (4)

ஊரா நல் தேர் உருட்டிய புதல்வர் – பெரும் 249
உரு இல் பேஎய் ஊரா தேரொடு – அகம் 67/15
ஊரா குதிரை கிழவ கூர் வேல் – புறம் 168/14
பாணி நெடும் தேர் வல்லரோடு ஊரா
வம்பு அணி யானை வேந்து தலைவரினும் – புறம் 333/16,17

மேல்


ஊராண்மைக்கு (1)

ஊராண்மைக்கு ஒத்த படிறு உடைத்து எம் மனை – கலி 89/2

மேல்


ஊராது (1)

ஊராது ஏந்திய குதிரை கூர் வேல் – புறம் 158/8

மேல்


ஊராயின் (1)

அண்ண அணித்து ஊராயின் நண்பகல் போழ்து ஆயின் – கலி 108/36

மேல்


ஊரார் (3)

ஊரார் பெண்டு என மொழிய என்னை – ஐங் 113/3
கொல் ஏறு கொண்டான் இவள் கேள்வன் என்று ஊரார்
சொல்லும் சொல் கேளா அளை மாறி யாம் வரும் – கலி 106/43,44
அழி_தக மாஅம் தளிர் கொண்ட போழ்தினான் இ ஊரார்
தாஅம் தளிர் சூடி தம் நலம் பாடுப – கலி 143/27,28

மேல்


ஊராரை (1)

ஊராரை உச்சி மிதித்து – கலி 104/76

மேல்


ஊரானே (2)

துறைவன் தம் ஊரானே
மறை அலர் ஆகி மன்றத்தஃதே – குறு 97/3,4
முல்லை வேலி நல் ஊரானே – புறம் 144/14

மேல்


ஊரிடை (3)

ஊரிடை நின்றான் என்ன கேடகம் ஒரு கை தோன்ற – கம்.யுத்2:18 208/3
ஊரிடை செல்லார் நாணால் உயிரின்-மேல் உடைய அன்பால் – கம்.யுத்2:19 169/3
ஊரிடை நின்றுளாரும் உயிரினோடு உதிரம் கான்றார் – கம்.யுத்3:22 34/4

மேல்


ஊரிய (1)

ஊரிய நெருஞ்சி நீறு ஆடு பறந்தலை – பதி 13/16

மேல்


ஊரில் (5)

ஊரில் நின்ற கன்று உள்ளிட மென் முலை – கம்.பால:2 25/3
பொங்கும் நின் சுற்றத்தோடும் போய் உவந்து இனிது உன் ஊரில்
தங்கி நீ நாவாயோடும் சாருதி விடியல் என்றான் – கம்.அயோ:8 15/3,4
தீராது ஒன்றால் நின் பழி ஊரில் திரு நில்லாள் – கம்.அயோ:11 81/2
ஊரில் செல எறியும் மிதித்து உழக்கும் முகத்து உதைக்கும் – கம்.யுத்2:18 159/4
ஊரில் செல்வது எ உலகினும் செல்வது ஓர் இமைப்பின் – கம்.யுத்4:35 20/4

மேல்


ஊரிலே (1)

ஊரிலே பட்டாய் என்றால் பழி என உளைய சொன்னான் – கம்.யுத்1:14 38/4

மேல்


ஊரின் (12)

சாறு கொள் ஊரின் புகல்வேன் மன்ற – குறு 41/2
நாட்டின்_நாட்டின் ஊரின்_ஊரின் – குறு 130/3
நாட்டின்_நாட்டின் ஊரின்_ஊரின் – குறு 130/3
பகை முக ஊரின் துஞ்சலோ இலளே – குறு 292/8
உவல் இடு பதுக்கை ஊரின் தோன்றும் – குறு 297/4
ஊரின் ஊரனை நீ தர வந்த – ஐங் 54/4
உரு அழிக்கும் அ குதிரை ஊரல் நீ ஊரின் பரத்தை – கலி 96/37
வள்பு வலித்து ஊரின் அல்லது முள் உறின் – அகம் 104/4
நாட்டின்_நாட்டின் ஊரின்_ஊரின் – அகம் 236/17
நாட்டின்_நாட்டின் ஊரின்_ஊரின் – அகம் 236/17
ஊரின் இ நெடும் கோபுரத்து உயர்ச்சி கண்டு உணர்ந்தால் – கம்.சுந்:2 18/3
ஊரின் வெம் குருதி ஆறு ஈர்ப்ப ஓடின – கம்.சுந்:9 42/4

மேல்


ஊரின்-மேலும் (1)

ஊரின்-மேலும் பவனி உலாவினான் – கம்.யுத்4:37 170/4

மேல்


ஊரின்_ஊரின் (2)

நாட்டின்_நாட்டின் ஊரின்_ஊரின்
குடிமுறை_குடிமுறை தேரின் – குறு 130/3,4
நாட்டின்_நாட்டின் ஊரின்_ஊரின்
கடல் கொண்டன்று என புனல் ஒளித்தன்று என – அகம் 236/17,18

மேல்


ஊரினும் (1)

கபிலன் பெற்ற ஊரினும் பலவே – பதி 85/13

மேல்


ஊரினை (1)

ஊரினை நோக்கா-வண்ணம் உதிர வேல் நோக்கியுள்ளான் – கம்.யுத்2:16 171/4

மேல்


ஊரினொடு (1)

ஊரினொடு கோள் கதுவு தாதையையும் ஒத்தான் – கம்.யுத்1:12 19/4

மேல்


ஊரீர் (4)

நுமக்கு எவன் போலுமோ ஊரீர் எமக்கும் எம் – கலி 145/23
வினை கொண்டு என் காம நோய் நீக்கிய ஊரீர்
எனைத்தானும் எள்ளினும் எள்ளலன் கேள்வன் – கலி 145/51,52
நெல்லும் உப்பும் நேரே ஊரீர்
கொள்ளீரோ என சேரி-தொறும் நுவலும் – அகம் 390/8,9
ஊரீர் போல சுரத்து இடை இருந்தனிர் – புறம் 141/4

மேல்


ஊருக்கு (1)

நாசம் இ ஊருக்கு உண்டு என நாளின் – கம்.யுத்3:26 21/3

மேல்


ஊருடன் (1)

ஊருடன் இரவலர்க்கு அருளி தேருடன் – புறம் 201/2

மேல்


ஊருணி (1)

ஊருணி நிறையவும் உதவும் மாடு உயர் – கம்.அயோ:1 81/1

மேல்


ஊருநர் (1)

ஊரும் பண்டியும் ஊருநர் இன்மையால் – கம்.அயோ:11 34/2

மேல்


ஊரும் (37)

பசலை ஊரும் அன்னோ பல் நாள் – நற் 326/7
கண் அகன் வைப்பின் நாடும் ஊரும்
ஒண் நுதல் அரிவை நலம் பாராட்டி – நற் 377/2,3
விருந்தின் ஊரும் பெரும் செம்மலனே – குறு 33/4
அம்பல் ஊரும் அவனொடு மொழிமே – குறு 51/6
மார்பின் ஊரும் மகிழ் நகை இன்ப – ஐங் 410/3
நுதல் ஊரும் பசப்பு ஆயின் நுணங்கு_இறை அளி என்னோ – கலி 28/15
பேர் ஊரும் சிற்றூரும் கௌவை எடுப்பவள் போல் – கலி 109/6
ஒண் சுடர் கல் சேர உலகு ஊரும் தகையது – கலி 121/1
ஏதில மொழியும் இ ஊரும் ஆகலின் – அகம் 132/3
கரும் கோட்டு இருப்பை ஊரும்
பெரும் கை எண்கின் சுரன் இறந்தோரே – அகம் 171/14,15
ஊரும் சேரியும் உடன் இயைந்து அலர் எழ – அகம் 220/1
நிரை வளை ஊரும் தோள் என – அகம் 255/18
அம்பல் ஊரும் அவனொடு மொழியும் – அகம் 282/13
ஊரும் சேரியும் ஓராங்கு அலர் எழ – அகம் 383/2
முந்நூறு ஊரும் பரிசிலர் பெற்றனர் – புறம் 110/4
வாடா யாணர் நாடும் ஊரும்
பாடுநர்க்கு அருகா ஆஅய் அண்டிரன் – புறம் 240/2,3
செல்வன் ஊரும் மா வாராதே – புறம் 273/4
ஒன்று அலா முழுமதி ஊரும் மானம் போல் – கம்.பால:14 18/3
சிவிகையில் அன்னம் ஊரும் திசைமுகன் என்ன சென்றான் – கம்.பால:14 70/4
பொன் தொடி மகளிர் ஊரும் பொலன் கொள் தார் புரவி வெள்ளம் – கம்.பால:14 75/1
துளக்கு ஒளி விசும்பின் ஊரும் சுடரையும் மறைத்த சூழ்ந்த – கம்.அயோ:3 79/2
ஊரும் திகிரி குறி கண்டார் உவந்தார் எல்லாம் உயிர் வந்தார் – கம்.அயோ:6 33/2
ஊரும் பண்டியும் ஊருநர் இன்மையால் – கம்.அயோ:11 34/2
வானவர் மகளிர் ஊரும் மானமே நிகர்த்த மாதோ – கம்.அயோ:13 59/4
ஊரும் நாகர் உலரும் உலைந்தவே – கம்.ஆரண்:7 24/4
உளைவு செய் இராவணன் உறையும் ஊரும் இ – கம்.ஆரண்:15 7/2
ஊரும் ஆளும் அரசும் உம் சுற்றமும் – கம்.கிட்:11 6/1
பரதனும் பின்னுளோனும் பயந்தெடுத்தவரும் ஊரும்
சரதமே முடிவர் கெட்டேன் சனகி என்று உலகம் சாற்றும் – கம்.கிட்:16 15/1,2
எல் அரக்கும் அயில் நுதி வேல் இராவணனும் இ ஊரும்
மெல் அரக்கின் உருகி உக வெம் தழலால் வேய்கேனோ – கம்.சுந்:2 228/3,4
பொரு திசை யானை ஊரும் புனிதரை பொருவும் பொற்பர் – கம்.சுந்:8 12/1
ஊரும் வெண்மை உவா மதி கீழ் உயர் – கம்.யுத்2:15 98/3
வன் சிறை பறவை ஊரும் வானவன் வரம்பு_இல் மாய – கம்.யுத்2:17 38/1
புரிதலின் இலங்கை ஊரும் திரிந்தது புலவரேயும் – கம்.யுத்2:19 104/2
ஊரும் மானமும் மேகமும் உலகமும் மலையும் – கம்.யுத்3:20 59/2
எறி படை அரக்கர் எல்லாம் இறந்தனர் இலங்கை ஊரும்
சிறுவனும் நீயும் அல்லால் யார் உளர் ஒருவர் தீர்ந்தார் – கம்.யுத்3:26 8/2,3
ஊரும் அவை யாவையும் நடாயினர் கடாயினர்கள் உந்தினர்களால் – கம்.யுத்3:31 146/2
கதிரவன்-தனை ஊரும் கலந்ததால் – கம்.யுத்4:37 19/4

மேல்


ஊரும்மே (2)

மை இல் வாள் முகம் பசப்பு ஊரும்மே
நீயே வினை மாண் காழகம் வீங்க கட்டி – கலி 7/8,9
இலங்கு ஏர் எல் வளை இறை ஊரும்மே
என நின் – கலி 7/16,17

மேல்


ஊருவில் (1)

ஊருவில் தோன்றிய உருப்பசி பெயர் – கம்.ஆரண்:10 22/1

மேல்


ஊருவின் (1)

துன் அரம்பையர் ஊருவின் தோன்றுமால் – கம்.பால:16 29/2

மேல்


ஊருவினொடு (1)

ஊருவினொடு ஒப்பு உற ஒடுக்கி உற ஒல்கும் – கம்.கிட்:14 45/2

மேல்


ஊருள் (1)

வேர் துளங்கின நம் ஊருள் மரனே – புறம் 347/11

மேல்


ஊரே (86)

நாணும் விட்டேம் அலர்க இ ஊரே – நற் 15/10
தான் என் இழந்தது இ அழுங்கல் ஊரே – நற் 36/9
வெண் மணல் படப்பை எம் அழுங்கல் ஊரே – நற் 38/10
உள்ளினள் உறைவோள் ஊரே முல்லை – நற் 59/8
புறவிற்று அம்ம நீ நயந்தோள் ஊரே
எல்லி விட்டு அன்று வேந்து என சொல்லுபு – நற் 121/5,6
மெல் இயல் குறு_மகள் உறைவு இன் ஊரே – நற் 142/11
அலர் சுமந்து ஒழிக இ அழுங்கல் ஊரே – நற் 149/10
குன்ற வேலி தம் உறைவு இன் ஊரே – நற் 176/11
அலர் எழுந்தன்று இ ஊரே பலருளும் – நற் 191/7
உயவு புணர்ந்தன்று இ அழுங்கல் ஊரே – நற் 203/11
இன்னாது அன்றே அவர் இல் ஊரே
எரி மருள் வேங்கை கடவுள் காக்கும் – நற் 216/5,6
பெண்டிரும் உடைத்து இ அம்பல் ஊரே – நற் 223/9
ஈ காண் தோன்றும் எம் சிறு நல் ஊரே – நற் 264/9
கல் அகத்தது எம் ஊரே செல்லாது – நற் 276/7
கல்லென்றன்றால் ஊரே அதற்கொண்டு – நற் 320/7
கலம் பெறு விறலி ஆடும் இ ஊரே – நற் 328/11
ஊரே ஒலிவரும் சும்மையொடு மலிபு தொகுபு ஈண்டி – நற் 348/3
கண்டல் வேலி கழி நல் ஊரே – நற் 372/13
உயர் மணல் படப்பை எம் உறைவு இன் ஊரே – நற் 375/9
நொதுமல் கழறும் இ அழுங்கல் ஊரே – குறு 12/6
அறிக தில் அம்ம இ ஊரே மறுகில் – குறு 14/4
இனியது கேட்டு இன்புறுக இ ஊரே
முனாஅது – குறு 34/3,4
துறை அணிந்தன்று அவர் ஊரே இறை இறந்து – குறு 50/3
சில் நாட்டு அம்ம இ சிறு நல் ஊரே – குறு 55/5
மடல் தாழ் பெண்ணை எம் சிறு நல் ஊரே – குறு 81/8
பேர் அமர் கண்ணி இருந்த ஊரே
நெடும் சேண் ஆரிடையதுவே நெஞ்சே – குறு 131/2,3
யாங்கு அறிந்தன்று இ அழுங்கல் ஊரே – குறு 140/5
கவலை மாக்கட்டு இ பேதை ஊரே – குறு 159/7
செல்லல் ஐஇய உது எம் ஊரே
ஓங்கு வரை அடுக்கத்து தீம் தேன் கிழித்த – குறு 179/3,4
ஏமுற்றன்று இ அழுங்கல் ஊரே – குறு 214/7
நிரை கோல் குறும்_தொடி தந்தை ஊரே – குறு 233/7
புல் வேய் குரம்பை நல்லோள் ஊரே – குறு 235/5
அளிதோ தானே இ அழுங்கல் ஊரே – குறு 276/8
நம் திறத்து இரங்கும் இ அழுங்கல் ஊரே – குறு 289/8
இனி விழவு ஆயிற்று என்னும் இ ஊரே – குறு 295/6
பெரும் தோள் கொடிச்சி இருந்த ஊரே – குறு 335/7
பெரு_நீர் வேலி எம் சிறு நல் ஊரே – குறு 345/7
இன்னும் அற்றோ இ அழுங்கல் ஊரே – குறு 351/8
அலர் எழுந்தன்று இ அழுங்கல் ஊரே – குறு 372/7
கூடினும் மயங்கிய மையல் ஊரே – குறு 374/7
புதுவோர்த்து அம்ம இ அழுங்கல் ஊரே – குறு 385/7
யாறு அணிந்தன்று நின் ஊரே
பசப்பு அணிந்தனவால் மகிழ்ந என் கண்ணே – ஐங் 45/3,4
அலர் தொடங்கின்றால் ஊரே மலர – ஐங் 75/2
கவின் பெறு சுடர்_நுதல் தந்தை ஊரே – ஐங் 94/5
செல்வ கொண்கன் செல்வனஃது ஊரே – ஐங் 104/4
யான் எவன் செய்கோ பொய்க்கும் இ ஊரே – ஐங் 154/4
உறைவு இனிது அம்ம இ அழுங்கல் ஊரே – ஐங் 181/5
கடல் அணிந்தன்று அவர் ஊரே
கடலினும் பெரிது எமக்கு அவர் உடை நட்பே – ஐங் 184/3,4
கல் அகத்தது எம் ஊரே
அம்பல் சேரி அலர் ஆங்கட்டே – ஐங் 279/4,5
காதலி உறையும் நனி நல் ஊரே – ஐங் 291/4
மிக பெரிது புலம்பின்று தோழி நம் ஊரே – ஐங் 398/5
புலி என்று ஓர்க்கும் இ கலி கேழ் ஊரே
என ஆங்கு – கலி 52/18,19
ஒலி அவிந்தன்று இ அழுங்கல் ஊரே – அகம் 70/17
இரும் பல் கூந்தல் திருந்து_இழை ஊரே – அகம் 94/14
கைதை அம் படப்பை எம் அழுங்கல் ஊரே – அகம் 100/18
நலம் நல்கு ஒருத்தி இருந்த ஊரே
கோடு உழு களிற்றின் தொழுதி ஈண்டி – அகம் 109/3,4
நிரை நிலை ஞாயில் நெடு மதில் ஊரே – அகம் 124/16
என்னும் நோக்கும் இ அழுங்கல் ஊரே – அகம் 180/15
வரு திமில் எண்ணும் துறைவனொடு ஊரே
ஒரு தன் கொடுமையின் அலர் பாடும்மே – அகம் 190/3,4
சிறு நல் ஒருத்தி பெரு நல் ஊரே – அகம் 239/15
மெல் இயல் குறு_மகள் உறைவு இன் ஊரே – அகம் 274/14
அம் மா அரிவை உறைவு இன் ஊரே – அகம் 284/13
பெரு_நீர் வேலி எம் சிறு நல் ஊரே – அகம் 310/17
உவ காண் தோன்றும் எம் சிறு நல் ஊரே – அகம் 350/15
ஆற்றேன் தெய்ய அலர்க இ ஊரே – அகம் 370/16
புன்_புல வைப்பின் எம் சிறு நல் ஊரே – அகம் 394/16
நீடு இரும் பெண்ணை நம் அழுங்கல் ஊரே – அகம் 400/26
அஃது எம் ஊரே அவன் எம் இறைவன் – புறம் 48/5
இரு பால் பட்ட இ மையல் ஊரே – புறம் 83/6
உறையுள் முனியும் அவன் செல்லும் ஊரே – புறம் 96/9
சான்றோர் பலர் யான் வாழும் ஊரே – புறம் 191/7
யாதும் ஊரே யாவரும் கேளிர் – புறம் 192/1
பசித்தன்று அம்ம பெருந்தகை ஊரே
மனை உறை குரீஇ கறை அணல் சேவல் – புறம் 318/3,4
உரை சால் நெடுந்தகை ஓம்பும் ஊரே – புறம் 320/18
செரு வெம் குருசில் ஓம்பும் ஊரே – புறம் 321/10
கண்படை ஈயா வேலோன் ஊரே – புறம் 322/10
உறை கழிப்பு அறியா வேலோன் ஊரே – புறம் 323/6
தாங்கா ஈகை நெடுந்தகை ஊரே – புறம் 325/15
உரை சால் நெடுந்தகை ஓம்பும் ஊரே – புறம் 329/9
ஊரே மனையோள் – புறம் 334/5
மென் புனல் வைப்பின் இ தண் பணை ஊரே – புறம் 341/18
படை மயங்கு ஆரிடை நெடு நல் ஊரே – புறம் 343/17
பன்னல் வேலி இ பணை நல் ஊரே – புறம் 345/20
ஏமம் சால் சிறப்பின் இ பணை நல் ஊரே – புறம் 351/12
குறும்பு அடு குண்டு அகழ் நீள் மதில் ஊரே – புறம் 379/18
ஊரே அறியேன் உயிரோடு உழல்வேன் – கம்.கிட்:10 51/2

மேல்


ஊரேம் (1)

ஊரேம் என்னும் இ பேர் ஏமுறுநர் – நற் 220/7

மேல்


ஊரை (7)

ஊரை உற்றது உணர்த்தவும் ஒண்ணுமோ – கம்.அயோ:4 228/4
ஊரை ஞூறும் கடும் கனல் உட்பொதி – கம்.சுந்:12 97/3
சுடுவிக்கின்றது இ ஊரை சுடுக என்று உரைத்த துணிவு என்று – கம்.சுந்:12 116/3
ஊரை முற்றுவித்து இராவணன் மனை புக்கது உயர் தீ – கம்.சுந்:13 32/4
புக்கு எரி மடுத்து இ ஊரை பொடி செய்து போயினாற்கு – கம்.யுத்1:13 15/1
வாயிலூடு புக்கு ஊரை வளைந்ததே – கம்.யுத்2:15 5/4
அரும் கடல் கடந்து இ ஊரை அள் எரி மடுத்து வெள்ள – கம்.யுத்3:26 50/1

மேல்


ஊரொடு (4)

தேரும் செல் புறம் மறையும் ஊரொடு
யாங்கு ஆவது-கொல் தானே தேம் பட – நற் 187/6,7
துறை நணி மருதத்து இறுக்கும் ஊரொடு
நிறை சால் விழு பொருள் தருதல் ஒன்றோ – புறம் 344/3,4
ஊரொடு நிகர்வன இமையவர் உலகம் – கம்.பால:2 46/4
ஊரொடு மலைந்த சில உக்க சில நெக்க – கம்.சுந்:6 10/4

மேல்


ஊரொடும் (1)

ஊரொடும் பொருந்தி தோன்றும் ஒளியவன் என்ன ஒண் பொன் – கம்.யுத்2:17 76/1

மேல்


ஊரோ (2)

அழுங்கல் ஊரோ அறன் இன்று அதனால் – நற் 63/5
ஊரோ நன்று-மன் மரந்தை – குறு 166/3

மேல்


ஊரோடு (2)

ஊரோடு மடுத்து ஒளியோனை உறும் – கம்.யுத்3:20 75/1
ஊரோடு மறிந்தனன் ஒத்து உரவோர் – கம்.யுத்3:31 196/4

மேல்


ஊரோர் (1)

ஊரோர் எடுத்த அம்பல் அம் சினை – அகம் 273/13

மேல்


ஊரோளே (1)

தம் ஊரோளே நன்_நுதல் யாமே – அகம் 24/10

மேல்


ஊழ் (63)

கிளி கடி மரபின ஊழ்_ஊழ் வாங்கி – குறி 44
கிளி கடி மரபின ஊழ்_ஊழ் வாங்கி – குறி 44
நூழிலும் இழுக்கும் ஊழ் அடி முட்டமும் – குறி 258
ஊழ் மலர் ஒழி முகை உயர் முகம் தோய – மலை 130
மறந்து அமைகல்லா பழனும் ஊழ் இறந்து – மலை 263
குறியவும் நெடியவும் ஊழ் இழிபு புதுவோர் – மலை 288
கலை நின்று விளிக்கும் கானம் ஊழ் இறந்து – மலை 405
மனை நடு மௌவலொடு ஊழ் முகை அவிழ – நற் 115/6
சொல்லிய பருவமோ இதுவே பல் ஊழ்
புன் புற பெடையொடு பயிரி இன் புறவு – குறு 285/4,5
தித்தி குறங்கின் ஊழ் மாறு அலைப்ப – குறு 293/6
எரி பூ இலவத்து ஊழ் கழி பன் மலர் – ஐங் 368/1
பல் ஊழ் நினைப்பினும் நல்லென்று ஊழ – ஐங் 374/1
பல் ஊழ் மறுகி வினவுவோயே – ஐங் 390/2
விசும்பில் ஊழி ஊழ்_ஊழ் செல்ல – பரி 2/4
விசும்பில் ஊழி ஊழ்_ஊழ் செல்ல – பரி 2/4
உந்து வளி கிளர்ந்த ஊழ்_ஊழ் ஊழியும் – பரி 2/7
உந்து வளி கிளர்ந்த ஊழ்_ஊழ் ஊழியும் – பரி 2/7
ஊழ் ஆரத்து ஓய் கரை நூக்கி புனல் தந்த – பரி 9/27
வகை_வகை ஊழ்_ஊழ் கதழ்பு மூழ்த்து ஏறி – பரி 10/18
வகை_வகை ஊழ்_ஊழ் கதழ்பு மூழ்த்து ஏறி – பரி 10/18
கை ஊழ் தடுமாற்றம் நன்று – பரி 17/46
உருவம் மிகு தோன்றி ஊழ் இணர் நறவம் – பரி 19/78
பல் ஊழ் இவை இவை நினைப்பின் வல்லோன் – பரி 21/27
தோள் ஊழ் பெயர்ப்பவள் கண் – பரி 21/65
எனல் ஊழ் வகை எய்திற்று என்று ஏற்றுக்கொண்ட – பரி 24/52
கூற்று ஊழ் போல் குறைபடூஉம் வாழ்நாளும் நிலையுமோ – கலி 17/12
முதிர் இணர் ஊழ் கொண்ட முழவு தாள் எரிவேங்கை – கலி 44/4
பல் ஊழ் பெயர்ந்து என்னை நோக்கும் மற்று யான் நோக்கின் – கலி 61/5
பல் ஊழ் தயிர் கடைய தாஅய புள்ளி மேல் – கலி 106/37
எல்லையும் இரவும் துயில் துறந்து பல் ஊழ்
அரும் படர் அவல நோய் செய்தான்-கண் பெறல் நசைஇ – கலி 123/16,17
ஊழ் செய்து இரவும் பகலும் போல் வேறு ஆகி – கலி 145/15
சாரல் பலவின் சுளையொடு ஊழ் படு – அகம் 2/3
நீள் அரை இலவத்து ஊழ் கழி பன் மலர் – அகம் 17/18
உரைப்ப போல ஊழ் கொள்பு கூவ – அகம் 25/8
ஏந்து முலை முற்றம் வீங்க பல் ஊழ்
சே_இழை தெளிர்ப்ப கவைஇ நாளும் – அகம் 51/11,12
வனைந்து வரல் இள முலை ஞெமுங்க பல் ஊழ்
விளங்கு தொடி முன்கை வளைந்து புறம் சுற்ற – அகம் 58/7,8
புன் கால் முருங்கை ஊழ் கழி பன் மலர் – அகம் 101/15
ஊழ் அடி ஒதுங்கினும் உயங்கும் ஐம்பால் – அகம் 145/18
வேலினும் பல் ஊழ் மின்னி முரசு என – அகம் 175/12
அடித்து என உருத்த தித்தி பல் ஊழ்
நொடித்து என சிவந்த மெல் விரல் திருகுபு – அகம் 176/23,24
பிடி மடிந்து அன்ன கல் மிசை ஊழ் இழிபு – அகம் 178/6
வரை சேர் மராஅத்து ஊழ் மலர் பெயல் செத்து – அகம் 199/3
முகிழ்த்து வரல் இள முலை மூழ்க பல் ஊழ்
முயங்கல் இயைவது-மன்னோ தோழி – அகம் 242/16,17
ஒண் தொடி செறித்த முன்கை ஊழ் கொள்பு – அகம் 369/2
பல் ஊழ் புக்கு பயன் நிரை கவர – அகம் 377/5
பரூஉ கள் மண்டையொடு ஊழ் மாறு பெயர – புறம் 125/3
மாறு கொள் முதலையொடு ஊழ் மாறு பெயரும் – புறம் 283/4
உழுது ஊர் காளை ஊழ் கோடு அன்ன – புறம் 322/1
ஊழ் இரந்து உண்ணும் உயவல் வாழ்வை – புறம் 375/7
உறுவரும் சிறுவரும் ஊழ் மாறு உய்க்கும் – புறம் 381/23
பாதிரி ஊழ் முகை அவிழ் விடுத்து அன்ன – புறம் 399/7
உரும் இவை என்ன தாக்கி ஊழ் உற நெருக்கி ஒன்றாய் – கம்.பால:2 17/2
ஊழ் உற குறித்து அமைத்த உம்பர் செம்பொன் வேய்ந்து மீ – கம்.பால:3 25/2
ஊழ் கொண்ட சமயத்து அன்னான் உருவு கண்டாரை ஒத்தார் – கம்.பால:21 19/4
உளையா அறம் வற்றிட ஊழ் வழு உற்ற சீற்றம் – கம்.அயோ:4 125/3
ஒடுங்கல்_இல் நெடு முகடு ஒழுக்கி ஊழ் உற – கம்.அயோ:10 44/2
ஓர்ந்தானும் உவந்து ஒருவேன் நினது ஊழ் இல் பேழ் வாய் – கம்.சுந்:1 57/3
ஊழ் இரும் கதிர்களோடும் தோரணத்து உம்பர் மேலான் – கம்.சுந்:8 16/2
ஊழ் கொள நோக்கிநோக்கி உயிர் உக உளைந்து உயிர்த்தார் – கம்.சுந்:14 6/4
அணையாய் இனி எனது ஊழ் என அடரா எதிர் படரா – கம்.யுத்2:15 180/3
உக்கது அ கிரி சொரிந்த வாளிகளின் ஊழ் இலாத சிறு பூழியாய் – கம்.யுத்2:19 72/4
மாண்டு வீழும் இன்று என்கின்றது என் மதி வலி ஊழ்
தூண்டுகின்றது என்று அடி மலர் தொழுது அவன் சொன்னான் – கம்.யுத்3:31 33/3,4
உலகின் முடிவில் பெரிய ஊழ் ஒளி இது அன்றால் – கம்.யுத்4:36 17/2

மேல்


ஊழ்-உற்ற (1)

கமழ் தண் தாது உதிர்ந்து உக ஊழ்-உற்ற கோடல் வீ – கலி 121/13

மேல்


ஊழ்-உற்று (1)

ஊழ்-உற்று அலமரு உந்தூழ் அகல் அறை – மலை 133

மேல்


ஊழ்-உற (1)

ஊழ்-உற முரசின் ஒலி செய்வோரும் – பரி 19/45

மேல்


ஊழ்-உறு (12)

நுண் கொடி பீரத்து ஊழ்-உறு பூ என – நற் 326/6
வீழ் தாழ் தாழை ஊழ்-உறு கொழு முகை – குறு 228/1
ஊழ்-உறு தீம் கனி உதிர்ப்ப கீழ் இருந்து – குறு 278/5
ஊழ்-உறு கோடல் போல் எல் வளை உகுபவால் – கலி 48/11
ஊழ்-உறு தீம் கனி உண்ணுநர் தடுத்த – அகம் 2/2
கரு நனை அவிழ்ந்த ஊழ்-உறு முருக்கின் – அகம் 41/2
ஊழ்-உறு விளை நெற்று உதிர காழியர் – அகம் 89/7
சுடர் பூ கொன்றை ஊழ்-உறு விளை நெற்று – அகம் 115/11
நெடும் கால் மாஅத்து ஊழ்-உறு வெண் பழம் – அகம் 117/15
ஊழ்-உறு நறு வீ கடுப்ப கேழ் கொள – அகம் 174/11
ஊழ்-உறு தோன்றி ஒண் பூ தளைவிட – அகம் 217/10
ஊழ்-உறு மலரின் பாழ் பட முற்றிய – அகம் 398/4

மேல்


ஊழ்-உறுபு (2)

நீர் நிறம் கரப்ப ஊழ்-உறுபு உதிர்ந்து – அகம் 18/1
வாழை வான் பூ ஊழ்-உறுபு உதிர்ந்த – அகம் 134/10

மேல்


ஊழ்_ஊழ் (4)

கிளி கடி மரபின ஊழ்_ஊழ் வாங்கி – குறி 44
விசும்பில் ஊழி ஊழ்_ஊழ் செல்ல – பரி 2/4
உந்து வளி கிளர்ந்த ஊழ்_ஊழ் ஊழியும் – பரி 2/7
வகை_வகை ஊழ்_ஊழ் கதழ்பு மூழ்த்து ஏறி – பரி 10/18

மேல்


ஊழ்க்கும்மே (1)

இரண்டே தீம் சுளை பலவின் பழம் ஊழ்க்கும்மே
மூன்றே கொழும் கொடி வள்ளி கிழங்கு வீழ்க்கும்மே – புறம் 109/5,6

மேல்


ஊழ்க (1)

கோளி பங்கயம் ஊழ்க குலைந்தவால் – கம்.பால:16 32/2

மேல்


ஊழ்த்த (8)

கொம்பு சேர் கொடி இணர் ஊழ்த்த
வம்ப மாரியை கார் என மதித்தே – குறு 66/4,5
நுண் முள் ஈங்கை செ அரும்பு ஊழ்த்த
வண்ண துய்ம் மலர் உதிர தண்ணென்று – குறு 110/5,6
அணி மிகு மென் கொம்பு ஊழ்த்த
மணி மருள் பூவின் பாடு நனி கேட்டே – குறு 138/4,5
பருதி_அம்_செல்வன் போல் நனை ஊழ்த்த செருந்தியும் – கலி 26/2
உணர்ந்தவர் ஈகை போல் இணர் ஊழ்த்த மரத்தொடும் – கலி 32/11
கார் முற்றி இணர் ஊழ்த்த கமழ் தோட்ட மலர் வேய்ந்து – கலி 67/1
மீன் கண்டு அன்ன மெல் அரும்பு ஊழ்த்த
முடவு முதிர் புன்னை தடவு நிலை மா சினை – அகம் 10/2,3
கோடைக்கு ஊழ்த்த கமழ் நறும் தீம் கனி – அகம் 348/3

மேல்


ஊழ்த்தல் (1)

நீள் நிழல் தளிர் போல நிறன் ஊழ்த்தல் அறிவேன் நும் – கலி 20/17

மேல்


ஊழ்த்தன (1)

துணர் காய் கொன்றை குழல் பழம் ஊழ்த்தன
அதிர் பெயற்கு எதிரிய சிதர் கொள் தண் மலர் – ஐங் 458/1,2

மேல்


ஊழ்த்து (4)

கழை வளர் நெல்லின் அரி உலை ஊழ்த்து
வழை அமை சாரல் கமழ துழைஇ – மலை 180,181
விரி சடை பொறை ஊழ்த்து விழு நிகர் மலர் ஏய்ப்ப – பரி 9/5
மணி போல அரும்பு ஊழ்த்து மரம் எல்லாம் மலர் வேய – கலி 33/6
துணரியது கொளாஅ ஆகி பழம் ஊழ்த்து
பயம் பகர்வு அறியா மயங்கு அரில் முது பாழ் – புறம் 381/8,9

மேல்


ஊழ்ப்ப (5)

கொன்றை கொடி இணர் ஊழ்ப்ப கொடி மலர் – பரி 8/24
மாதரார் முறுவல் போல் மண மௌவல் முகை ஊழ்ப்ப
காதலர் புணர்ந்தவர் கதுப்பு போல் கழல்குபு – கலி 27/4,5
புது மலர் கோங்கம் பொன் என தாது ஊழ்ப்ப
தமியார் புறத்து எறிந்து எள்ளி முனிய வந்து – கலி 33/12,13
மலர் ஆய்ந்து வயின்_வயின் விளிப்ப போல் மரன் ஊழ்ப்ப
இரும் குயில் ஆல பெரும் துறை கவின் பெற – கலி 36/7,8
பற்று விடு விரலின் பயறு காய் ஊழ்ப்ப
அற்சிரம் நின்றன்றால் பொழுதே முற்பட – அகம் 339/4,5

மேல்


ஊழ்ப்படு (1)

ஊழ்ப்படு முது காய் உழை_இனம் கவரும் – குறு 68/2

மேல்


ஊழ்ப்பவும் (1)

அலர் அரும்பு ஊழ்ப்பவும் வாராதோரே – அகம் 273/17

மேல்


ஊழ்முறை (4)

ஒழுகு சாறு அகன் கூனையின் ஊழ்முறை
முழுகி நீர் கரும் காக்கை முளைக்குமே – கம்.கிட்:15 48/3,4
உன்னி நான்முகத்து ஒருவன் நின்று ஊழ்முறை உரைக்க – கம்.சுந்:2 26/2
ஒக்கும் ஊழ்முறை அல்லது வலியது ஒன்று இல் என உணர்வுற்றான் – கம்.சுந்:2 203/4
உய்ஞ்சனென் அடியனேன் என்று ஊழ்முறை வணங்கி நின்ற – கம்.யுத்1:4 141/1

மேல்


ஊழ்வலியால் (1)

ஒட்டாதவர் ஒன்றினர் ஊழ்வலியால்
பட்டார் இது பட்டது பண்டு ஒருநாள் – கம்.யுத்2:18 72/3,4

மேல்


ஊழ்வினை (7)

முன்னை ஊழ்வினை பயத்தினும் முற்றிய வேள்வி – கம்.அயோ:1 64/1
உனக்கு நல்லையும் அல்லை வந்து ஊழ்வினை தூண்ட – கம்.அயோ:2 72/3
ஊழ்வினை ஒருவரால் ஒழிக்கல்-பாலதோ – கம்.அயோ:4 158/4
ஊழ்வினை வசத்து உயிர் நிலை என்று உன்னுவான் – கம்.அயோ:5 38/3
உன்னால் அன்று ஈது ஊழ்வினை என்றே உணர்கின்றேன் – கம்.ஆரண்:11 8/2
முன்னை ஊழ்வினை முடிந்ததோ என்று என்று முறையால் – கம்.சுந்:3 14/3
உரை செய்து என்னை என் ஊழ்வினை உன்னுவேன் – கம்.சுந்:5 36/4

மேல்


ஊழ்வினையினால் (1)

முன்னை ஊழ்வினையினால் முடிக்கில் ஆம் என்பார் – கம்.பால:13 8/3

மேல்


ஊழ்வினையினாலோ (1)

முன்னை ஊழ்வினையினாலோ நடு ஒன்று முடிந்தது உண்டோ – கம்.பால:9 16/3

மேல்


ஊழ (1)

பல் ஊழ் நினைப்பினும் நல்லென்று ஊழ
மீளி முன்பின் காளை காப்ப – ஐங் 374/1,2

மேல்


ஊழா (1)

மின் ஈன்ற விளங்கு இணர் ஊழா
ஒரு நிலை பொய்கையோடு ஒக்கும் நின் குன்றின் – பரி 8/14,15

மேல்


ஊழி (131)

தாமரை பயந்த தா இல் ஊழி
நான்முக ஒருவர் சுட்டி காண்வர – திரு 164,165
நல் ஊழி அடி படர – மது 21
செல்கம் எழுமோ சிறக்க நின் ஊழி
மருங்கு மறைத்த திருந்து இழை பணை தோள் – நற் 93/6,7
வெள்ள வரம்பின் ஊழி போகியும் – ஐங் 281/1
நோய் இல் மாந்தர்க்கு ஊழி ஆக – பதி 21/31
ஊழி உய்த்த உரவோர் உம்பல் – பதி 22/11
ஆயிர வெள்ள ஊழி
வாழி ஆத வாழிய பலவே – பதி 63/20,21
திறை கொண்டு பெயர்தி வாழ்க நின் ஊழி
உரவரும் மடவரும் அறிவு தெரிந்து எண்ணி – பதி 71/24,25
நன் பல் ஊழி நடுவு நின்று ஒழுக – பதி 89/8
ஊழி அனைய ஆக ஊழி – பதி 90/53
ஊழி அனைய ஆக ஊழி
வெள்ள வரம்பின ஆக என உள்ளி – பதி 90/53,54
விசும்பில் ஊழி ஊழ்_ஊழ் செல்ல – பரி 2/4
ஊழி ஒரு வினை உணர்த்தலின் முதுமைக்கு – பரி 2/17
ஊழி யாவரும் உணரா – பரி 2/18
ஊழி ஆழி-கண் இரு நிலம் உரு கெழு – பரி 3/23
நால் வகை ஊழி எண் நவிற்றும் சிறப்பினை – பரி 3/80
தானையின் ஊழி தா ஊக்கத்தின் – பரி 22/10
மழை சுரந்து அளித்து ஓம்பும் நல் ஊழி யாவர்க்கும் – கலி 99/5
தொல் ஊழி தடுமாறி தொகல் வேண்டும் பருவத்தால் – கலி 129/1
அரைசனோடு உடன் மாய்ந்த நல் ஊழி செல்வம் போல் – கலி 130/4
அன்ன ஆக நின் ஊழி நின்னை – புறம் 135/19
ஊழி வாழி பூழியர் பெருமகன் – புறம் 387/28
உரும் உறழ் முழக்கொடும் ஊழி தீயொடும் – கம்.பால:7 22/2
ஈர்_ஐம்பது ஊழி காலம் இருந்தனன் யோகத்து இப்பால் – கம்.பால:8 7/4
ஒல் என உரறிய ஊழி பேர்ச்சியுள் – கம்.பால:8 35/3
ஊழி பெயர்ந்து என கங்குல் ஒரு வண்ணம் புடை பெயர உறக்கம் நீத்த – கம்.பால:11 18/1
ஊழி கடை முடிவில் தனி உமை கேள்வனை ஒப்பான் – கம்.பால:24 11/4
உம்பர் நடுங்கினர் ஊழி பேர்வது ஒத்தது – கம்.அயோ:3 20/3
ஊழி ஆயினவாறு எனா உயர் போதின் மேல் உறை பேதையும் – கம்.அயோ:3 59/2
உய்த்தது இ உலகம் என்பார் ஊழி காண்கிற்பாய் என்பார் – கம்.அயோ:3 92/1
ஒன்றி வாழுதி ஊழி பல என்றாள் – கம்.அயோ:4 5/4
ஒருவுகின்றனை ஊழி அருக்கனும் – கம்.அயோ:4 221/2
ஊழி பேரினும் உய்குநர் உய்வரே – கம்.அயோ:4 224/4
ஊழி திரிவது என கோயில் உலையும் வேலை மற்று ஒழிந்த – கம்.அயோ:6 22/3
ஒரு வகைத்து அன்று உறு துயர் ஊழி வாழ் – கம்.அயோ:11 37/3
ஐந்தும் ஐந்தும் நாள் ஊழி ஆம் என – கம்.அயோ:11 134/1
முடிவு உற முகப்ப ஊழி இறுதியின் மொய்ப்ப போல – கம்.அயோ:13 49/2
பழுது வாழி என ஊழி முதல்வன் பகர்வுறும் – கம்.ஆரண்:1 40/4
ஊழி பலபலவும் நின்று அளந்தால் என்றும் உலவா பெரும் குணத்து எம் உத்தமனே மேல்_நாள் – கம்.ஆரண்:2 29/2
ஒன்று ஆகி மூலத்து உருவம் பல ஆகி உணர்வும் உயிரும் பிறிது ஆகி ஊழி
சென்று ஆசறும் காலத்து அ நிலையது ஆகி திறத்து உலகம்தான் ஆகி செஞ்செவே நின்ற – கம்.ஆரண்:2 30/1,2
ஊழி வெம் கனல் உற்றனள் ஒத்தும் அ – கம்.ஆரண்:6 78/1
ஊழி வெம் கால் எறி ஓங்கல் ஒத்தவே – கம்.ஆரண்:7 104/4
அன்னவன் நடுவுற ஊழி ஆழி ஈது – கம்.ஆரண்:7 113/1
ஊழி எரியின் கொடிய பாய் பகழி ஒன்பான் – கம்.ஆரண்:9 12/1
ஊழி வெம் காற்று இது என்ன இரு சிறை ஊதை மோத – கம்.ஆரண்:13 2/4
ஊழி நெருப்பின் உரு-தனை ஒப்பாள் – கம்.ஆரண்:14 45/4
ஒருங்கு உயர்ந்து உலகின் மேல் ஊழி பேர்ச்சியுள் – கம்.ஆரண்:14 81/1
ஒப்பு உடை இந்து என்று உதித்த ஊழி தீ – கம்.ஆரண்:14 99/2
ஊழி பேரினும் பேர்வு இல உலகங்கள் உலைந்து – கம்.கிட்:4 3/1
ஊழி கிளர் கார் இடி ஒத்தது குத்தும் ஓதை – கம்.கிட்:7 52/4
உற்றாய் உம்பியை ஊழி காணும் நீ – கம்.கிட்:8 13/3
ஊழி நாயகனும் வேறு ஓர் உயர் தடம் குன்றம் உற்றார் – கம்.கிட்:9 31/4
ஊழி பேரினும் உலைவு_இல உலகினில் உயர்ந்த – கம்.கிட்:12 17/3
ஓதி உணர்ந்தீர் ஊழி கடந்தீர் உலகு ஈனும் – கம்.கிட்:17 15/3
ஒள்ளிய பனைமீன் துஞ்சும் திவலைய ஊழி காலின் – கம்.சுந்:1 22/2
ஊழி நாள் வட-பால் தோன்றும் உவா முழுமதியும் ஒத்தான் – கம்.சுந்:1 30/4
ஊழி நாயகன் திரு வயிறு ஒத்துளது இ ஊர் – கம்.சுந்:2 12/2
ஊழி திரி நாளும் உலையா மதிலை உற்றான் – கம்.சுந்:2 60/4
உள்ளவர்-தம்மை எல்லாம் உயிர் குடித்து ஊழி தீயின் – கம்.சுந்:3 145/2
ஊழி ஓர் பகலாய் ஓதும் யாண்டு எலாம் உலகம் ஏழும் – கம்.சுந்:4 72/3
ஊழி பலவும் நிலைநிறுத்தற்கு ஒருவன் நீயே உளை ஆனாய் – கம்.சுந்:4 110/2
ஊழி தீ என உண்ணாவோ – கம்.சுந்:5 50/4
உற்று உடன்று ஒன்றாய் ஓங்கி ஒலித்து எழுந்து ஊழி பேர்வில் – கம்.சுந்:7 12/3
ஊழி காற்று அன்ன புரவி மற்று அவற்றினுக்கு இரட்டி – கம்.சுந்:9 11/3
ஒழிந்தவர் நால்வரும் ஊழி உருத்த – கம்.சுந்:9 51/1
உறுக்குறும் சொல்லான் ஊழி தீ என உலகம் ஏழும் – கம்.சுந்:9 65/3
ஊறின உரவு தானை ஊழி பேர் கடலை ஒப்ப – கம்.சுந்:10 7/4
விரவி போய் கதிரோன் ஊழி இறுதியின் வெய்யன் ஆனான் – கம்.சுந்:10 27/3
ஊழி பெயர்வது ஓர் புனல் ஒத்தார் அனல் ஒத்தான் மாருதம் ஒத்தானே – கம்.சுந்:10 30/4
ஊழி வெம் கடலின் சுற்ற ஒரு தனி நடுவண் நின்ற – கம்.சுந்:11 13/3
ஊழி காற்று அன்ன ஒரு பரி தேர் அவண் உதவ – கம்.சுந்:11 43/1
உடல் கடந்தும் நின் ஊழி கடந்திலை – கம்.சுந்:12 32/2
ஊழி காட்டுவேன் என்று உரைத்தேன் அது – கம்.சுந்:12 33/2
ஒள் எரியோடும் குன்றத்து ஊழி வீழ் உருமொடு ஒத்தான் – கம்.சுந்:12 132/4
ஊழி வெம் கனல் உண்டிட உலகம் என்று உயர்ந்த – கம்.சுந்:13 35/3
ஊழி காலம் வந்து உற்றதோ பிறிது வேறு உண்டோ – கம்.சுந்:13 38/3
ஊழி திரியும் காலத்தும் உலையா நிலைய உயர் கிரியும் – கம்.யுத்1:1 1/1
ஊழி காண்குறு நினது உயிரை ஓர்கிலாய் – கம்.யுத்1:4 10/2
கும்பன் என்று உளன் ஊழி வெம் கதிரினும் கொடியான் – கம்.யுத்1:5 35/4
ஊழி சென்றன ஒப்பன ஒரு பகல் அவை ஓர் – கம்.யுத்1:6 3/3
ஊழி வெம் கனல் கொழுந்துகள் உருத்து எழுந்து ஓடி – கம்.யுத்1:6 17/3
ஊழி நீ உலகும் நீயே அவற்று உறை உயிரும் நீயே – கம்.யுத்1:7 5/2
ஊழி முதல் நாயகன் வியப்பினொடு உவந்தான் – கம்.யுத்1:9 4/1
தேயினும் ஊழி நூறு வேண்டுமால் சிறுமை என்னோ – கம்.யுத்1:9 69/2
பார்த்து ஊழி வடவை பொங்க படுவது படுமா பார்த்தி – கம்.யுத்1:13 8/2
ஊழி காண்கிற்கும் வாழ்நாள் உந்தையை உயிர் பண்டு உண்டான் – கம்.யுத்1:14 5/4
உன் அரசு உனக்கு தந்தேன் ஆளுதி ஊழி காலம் – கம்.யுத்1:14 27/2
ஊழி நாள் நெடும் கால் என ஓடுவ – கம்.யுத்2:15 38/2
ஊழி ஆழி கிளர்ந்து என ஓங்கின – கம்.யுத்2:15 56/2
நெரிய ஊழி நெருப்பு என வீசினான் – கம்.யுத்2:15 60/4
ஊழி நாளினும் வெற்றி கொண்டு உற்ற நின் – கம்.யுத்2:15 85/2
ஊழி வெம் கனல் ஒப்பன துப்பு அன உருவ – கம்.யுத்2:15 226/1
ஓயும் என்று உரைக்கலாமோ ஊழி சென்றாலும் ஊழி – கம்.யுத்2:16 19/2
ஓயும் என்று உரைக்கலாமோ ஊழி சென்றாலும் ஊழி
தீயையும் தீய்க்கும் செல்லும் திசையையும் தீய்க்கும் சொல்லும் – கம்.யுத்2:16 19/2,3
ஊழி நாளும் உறங்குவான் – கம்.யுத்2:16 111/4
உற்றனன் ஊழி தீ அவிய ஊதுவான் – கம்.யுத்2:16 305/4
ஊழி அறுத்திடினும் உலவாதால் – கம்.யுத்3:20 13/4
ஊழி பெயர் கார் நிகர் ஒண் திறலான் – கம்.யுத்3:20 70/4
உரும் முறை அனந்த கோடி உதிர்ந்தன ஊழி நாளின் – கம்.யுத்3:21 24/1
ஒன்று அல பகழி மாரி ஊழி தீ என்ன உய்த்தான் – கம்.யுத்3:21 33/2
உரம் தவிர்த்து ஊழி பேரும் காலத்தின் ஒலிக்கும் ஓதை – கம்.யுத்3:22 12/2
உடைப்புறு புனலின் ஓட ஊழி_நாள் உவரி ஓதை – கம்.யுத்3:22 16/2
உருள் முறை தேரின் மாவின் ஓடை மால் வரையின் ஊழி
இருள் முறை நிருதர்-தம்-மேல் ஏவினர் இமைப்பிலோரும் – கம்.யுத்3:22 21/2,3
உகம் பெயர் ஊழி காற்றின் உலைவு இலா மேரு ஒப்பான் – கம்.யுத்3:22 126/4
உளைவு வந்து உள்ளம் தூண்ட ஊழி வெம் காலின் செல்வான் – கம்.யுத்3:22 141/2
ஓசையின் உலகம் எங்கும் உதிர்வுற ஊழி நாளில் – கம்.யுத்3:22 143/3
சுழித்து எறி ஊழி காலத்து உரும் என தொடர்ந்து தோன்ற – கம்.யுத்3:22 148/1
புக்கது ஓர் ஊழி தீயின் புறத்து ஒன்றும் போகா-வண்ணம் – கம்.யுத்3:22 154/2
ஊழி நாள் இரவி என்ன ஒளிர்கின்றது உயிருக்கு இன்னல் – கம்.யுத்3:23 25/3
ஊழி காணும் நீ உதவினாய்-அரோ – கம்.யுத்3:24 112/4
உய்ந்து நீர் போவீர் நாளை ஊழி வெம் தீயின் ஓங்கி – கம்.யுத்3:26 10/2
ஊழி கனல் ஒரு-பால் அதன் உடனே தொடர்ந்து உடற்றும் – கம்.யுத்3:27 154/1
உன்னும் மாத்திரத்து ஓடினன் ஊழி நாள் – கம்.யுத்3:29 23/2
ஊழி கால் என கடப்பவன் வாலி என்போனை – கம்.யுத்3:30 41/2
ஊழி முற்றிய கடல் என புகுந்ததும் உளதால் – கம்.யுத்3:31 32/2
ஊழி ஆயிர கோடி நின்று உருத்திரனோடும் – கம்.யுத்3:31 39/1
ஊழி பெற்ற ஆழி என்ன சோரி நீரினுள்-அரோ – கம்.யுத்3:31 94/4
ஊன் நகு வடி கணைகள் ஊழி அனல் ஒத்தன உலர்ந்த உலவை – கம்.யுத்3:31 140/1
ஊழி இறுதி கடுகு மாருதமும் ஒத்தனன் இராமன் உடனே – கம்.யுத்3:31 141/1
மூண்டு அற முருக்கிய ஊழி காலத்தில் – கம்.யுத்3:31 170/3
ஊழி கனல் போல்பவர் உந்தின போர் – கம்.யுத்3:31 195/1
ஊழி பேர்வதே ஒப்பது ஓர் உலைவுற உடற்றும் – கம்.யுத்4:32 11/2
ஒப்பு உடையது ஊழி திரி நாளும் உலைவு இல்லா – கம்.யுத்4:36 19/3
ஊழி வெம் காற்றின் வெய்ய கலுழனை ஒன்றும் சொல்லார் – கம்.யுத்4:37 1/3
ஊழி பேர்வுழி மா மழை ஒத்ததால் – கம்.யுத்4:37 35/4
உந்தினன் தேர் எனும் ஊழி காற்றினை – கம்.யுத்4:37 61/2
கலங்குற திரிந்தது ஓர் ஊழி காற்று-என – கம்.யுத்4:37 72/3
ஊழி ஞாயிறு மின்மினி ஒப்புற – கம்.யுத்4:37 195/3
ஓங்கார பொருள் ஆம் அன்று என்று ஊழி சென்றாலும் – கம்.யுத்4:40 97/3
பெருமை ஊழி திரியினும் பேருமோ – கம்.யுத்4:41 72/4
ஒருவன் மாண்டனன் என்று கொண்டு ஊழி வாழ் – கம்.யுத்4:41 75/1

மேல்


ஊழி-கொலாம் (1)

இருளானதுதான் எனை ஊழி-கொலாம் – கம்.பால:23 9/4

மேல்


ஊழி-தோறும் (1)

ஊழி-தோறும் புதிது உறும் கீர்த்தியான் – கம்.சுந்:3 96/4

மேல்


ஊழி-நின்று (1)

உய்ந்து போயினர் ஊழி-நின்று எண்ணினும் உலவார் – கம்.அயோ:1 63/4

மேல்


ஊழி_நாள் (1)

உடைப்புறு புனலின் ஓட ஊழி_நாள் உவரி ஓதை – கம்.யுத்3:22 16/2

மேல்


ஊழிக்கடை (1)

ஊழிக்கடை இறும் அத்தலை உலகு யாவையும் உண்ணும் – கம்.யுத்3:27 133/1

மேல்


ஊழிக்காலம் (1)

ஊழிக்காலம் நின்று உலகு எலாம் கல்லினும் உலவாது – கம்.சுந்:2 145/2

மேல்


ஊழிக்கும் (1)

ஊழிக்கும் உயர்ந்து ஒரு நாள் ஒருவா – கம்.யுத்2:18 58/1

மேல்


ஊழிகள் (1)

சிறுகு காலங்கள் ஊழிகள் ஆம் வகை திரிந்து சிந்தனை சிந்த – கம்.சுந்:2 192/1

மேல்


ஊழியாய் (4)

ஒறுத்த தன்மை ஊழியாய்
பொறுத்தி என்று போயினான் – கம்.ஆரண்:1 68/3,4
உள் உற கவர்வதே ஒக்கும் ஊழியாய் – கம்.ஆரண்:15 9/4
உருள் உடை தேரினோன் புதல்வன் ஊழியாய்
இருள் உடை உலகினுக்கு இரவி அன்ன நின் – கம்.கிட்:11 128/2,3
உண்டு உரை உணர்த்துவது ஊழியாய் என – கம்.யுத்1:4 48/1

மேல்


ஊழியார் (1)

ஊழியார் எளிதின் நிற்கு அரசு தந்து உதவுவார் – கம்.கிட்:3 4/4

மேல்


ஊழியான் (6)

உறுதி அஃதே என உணர்ந்த ஊழியான்
இறுதி உண்டே-கொல் இ மாரிக்கு என்பது ஓர் – கம்.கிட்:10 102/1,2
ஊழியான் பெரும் தேவி ஒருத்தியுமே யான் காணேன் – கம்.சுந்:2 227/3
குரு நிறத்து ஒரு தனி கொண்டல் ஊழியான்
இரு நிறத்து உற்றவேற்கு இயைந்த காந்தத்தை – கம்.சுந்:3 59/3,4
ஒருவன் அன்றே உலகு அழிக்கும் ஊழியான்
செரு வரும்-காலை என் மெய்ம்மை தேர்தியால் – கம்.சுந்:3 124/2,3
ஊழியான் விளம்பிய உரையும் ஒன்று உண்டால் – கம்.சுந்:12 58/4
ஊழியான் என்று கொண்டு உணர்த்தும்-காலையே – கம்.யுத்4:41 105/4

மேல்


ஊழியில் (6)

ஊழியில் கடல் என உலகம் போர்க்குமால் – கம்.கிட்:6 33/2
எழுந்தனன் வல் விரைந்து இறுதி ஊழியில்
கொழும் திரை கடல் கிளர்ந்து அனைய கொள்கையான் – கம்.கிட்:7 15/1,2
பகரும் ஊழியில் கால வெம் கடும் கனல் பருகும் – கம்.சுந்:13 23/3
திருதி என்பது ஒன்று அழிதர ஊழியில் சினவும் – கம்.யுத்1:6 12/1
ஊழியில் பட்ட காலின் உலகங்கள் பட்டால் ஒப்ப – கம்.யுத்2:16 172/1
ஊழியில் காற்று என திரிந்த ஓவில – கம்.யுத்4:37 69/4

மேல்


ஊழியின் (20)

நாள் இடை சேப்பின் ஊழியின் நெடிதே – ஐங் 482/4
உலகின் மேல் உலகோ ஊழியின் இறுதி உறையுளோ யாது என உரைப்பாம் – கம்.பால:3 2/4
மொழிந்த பேர் ஊழியின் முழங்கி முந்து எழ – கம்.அயோ:12 25/2
ஊழியின் முதல் முனி உறையுளை அணுக – கம்.ஆரண்:2 34/3
ஊழியின் வரவு பார்த்து உழல்வது ஒத்ததே – கம்.சுந்:2 125/4
ஊழியின் இறுதி வந்துறும் என்று உன்னினேன் – கம்.சுந்:3 67/3
சன்னவீரத்த கோவை வெண் தரளம் ஊழியின் இறுதியில் தனித்த – கம்.சுந்:3 81/1
ஊழியின் இறுதியின் உரும் எறிந்து என – கம்.சுந்:5 54/1
ஊழியின் இறுதி காலத்து உருத்திரமூர்த்தி ஒத்தான் – கம்.சுந்:6 46/4
தேய்த்தான் ஊழியின் உலகு ஏழ் தேயினும் ஒரு தன் புகழ் இறை தேயாதான் – கம்.சுந்:10 38/4
ஊழியின் உலகு எலாம் உண்ண ஓங்கிய – கம்.யுத்1:6 54/3
ஊழியின் அந்தகன் நாவின் ஓங்கவே – கம்.யுத்2:15 101/4
ஊழியின் உருத்திரன் உருவுகொண்டு தான் – கம்.யுத்2:15 118/1
ஒத்த கையினர் ஊழியின் இறுதியின் உலகை – கம்.யுத்2:15 188/1
ஊழியின் ஒருவனும் எதிர் சென்று ஊன்றினான் – கம்.யுத்2:16 310/4
ஊழியின் நிமிர்ந்த செம் தீ உருமினை உமிழ்வது என்ன – கம்.யுத்2:19 115/3
ஊழியின் நிமிர்ந்த காலத்து உருமினது ஊற்றம் ஈதால் – கம்.யுத்2:19 235/4
ஊடு எரிந்தன ஊழியின் எரிந்தன உலகம் – கம்.யுத்3:22 72/4
ஊழியின் இறுதி காணும் வலியினது உயர் பொன் தேரின் – கம்.யுத்4:42 2/1
ஊழியின் இறுதி செல்லும் தாதையின் உலாவி அன்றே – கம்.யுத்4:42 14/3

மேல்


ஊழியினும் (1)

ஒலி ஆழி உலகு உரைக்கும் உரை பொய்யோ ஊழியினும்
சலியாத மூவர்க்கும் தானவர்க்கும் வானவர்க்கும் – கம்.ஆரண்:6 94/2,3

மேல்


ஊழியும் (8)

உரு அறிவாரா ஒன்றன் ஊழியும்
உந்து வளி கிளர்ந்த ஊழ்_ஊழ் ஊழியும் – பரி 2/6,7
உந்து வளி கிளர்ந்த ஊழ்_ஊழ் ஊழியும்
செம் தீ சுடரிய ஊழியும் பனியொடு – பரி 2/7,8
செம் தீ சுடரிய ஊழியும் பனியொடு – பரி 2/8
தண் பெயல் தலைஇய ஊழியும் அவையிற்று – பரி 2/9
உள்ளீடு ஆகிய இரு நிலத்து ஊழியும்
நெய்தலும் குவளையும் ஆம்பலும் சங்கமும் – பரி 2/12,13
ஊழியும் திரியும் உன் உயிரொடு ஓயுமோ – கம்.சுந்:3 120/4
ஊழியும் கடந்து உயர்கின்ற ஆயுளான் உலகம் – கம்.யுத்1:3 20/3
உயர்ந்த கொற்றமும் ஊழியும் கடந்துளது உருமின் – கம்.யுத்4:32 26/3

மேல்


ஊழியையே (1)

வரைந்து நீ பெற்ற நல் ஊழியையே – மது 782

மேல்


ஊழிவாய் (1)

மொய்த்த குன்றை அம் மூல ஊழிவாய்
வைத்து மீடியால் வரம்பு_இல் ஆற்றலாய் – கம்.யுத்3:24 115/3,4

மேல்


ஊழிற்று (1)

ஊழிற்று ஆக நின் செய்கை விழவின் – புறம் 29/22

மேல்


ஊழின் (20)

ஊழின்_ஊழின் வாய் வெய்து ஒற்றி – பொரு 106
ஊழின்_ஊழின் வாய் வெய்து ஒற்றி – பொரு 106
உரு கெழு தாயம் ஊழின் எய்தி – பட் 227
வாழலென் வாழி தோழி ஊழின்
உரும் இசை அறியா சிறு செம் நாவின் – நற் 364/6,7
வீழ் உறை இனிய சிதறி ஊழின்
கடிப்பு இகு முரசின் முழங்கி இடித்து_இடித்து – குறு 270/2,3
தொடி மாண் உலக்கை ஊழின் போக்கி – அகம் 393/11
கூழும் சோறும் கடைஇ ஊழின்
உள் இல் வரும் கலம் திறந்து அழ கண்டு – புறம் 160/20,21
ஊழின் உருப்ப எருக்கிய மகளிர் – புறம் 237/10
ஊழின் பெற்றாய் என்று உரை இன்றேல் உயிர் மாய்வென் – கம்.அயோ:3 46/3
உருகும் துயரம் தவிர் நீ ஊழின் செயல் ஈது என்றே – கம்.அயோ:4 77/4
உண்டு உறை குவளை ஒண் கண் ஒருங்குற நோக்கி ஊழின்
தெண் திரை கரத்தின் வாரி திரு மலர் தூவி செல்வர் – கம்.ஆரண்:5 2/2,3
உரைத்த செம் சாந்தும் பூவும் சுண்ணமும் புகையும் ஊழின்
நிரைத்த பொன் குடமும் தீப மாலையும் நிகர்_இல் முத்தும் – கம்.கிட்:11 98/1,2
உய்வுறுத்துவென் மனம் உலையலீர் ஊழின் வால் – கம்.கிட்:14 28/1
உழை தடம் கண்ணி என்று உரைத்திட்டு ஊழின் வந்து – கம்.கிட்:16 1/3
உகு வாய விடம் கொள் நாகத்து ஒத்த வால் சுற்றி ஊழின்
நெகு வாய சிகர கோடி நெரிவன தெரிய நின்றான் – கம்.கிட்:17 28/2,3
உகல்_அரும் குருதி கக்கி உள்ளுற நெரிந்த ஊழின்
அகல் இரும் பரவை நாண அரற்று உறு குரல ஆகி – கம்.சுந்:1 4/2,3
உய்தும் நாம் என்பது என்னே உறு வலி கலுழன் ஊழின்
எய்தினான் ஆம் என்று அஞ்சி மறுக்கம் உற்று இரியல்போனார் – கம்.சுந்:1 21/3,4
ஊழின் முறை இன்றி உடனே புகும் இது ஒன்றோ – கம்.சுந்:2 65/2
ஒன்றினொடும் ஒன்று இடை புடைத்து உதிர ஊழின்
தன் திரள் ஒழுக்கி விழு தாரகையும் ஒத்த – கம்.சுந்:6 15/3,4
ஓக்கினார் ஊழின் ஆர்ப்பு கொட்டினார் கிட்டினார் கீழ் – கம்.யுத்3:22 132/2

மேல்


ஊழின்_ஊழின் (1)

ஊழின்_ஊழின் வாய் வெய்து ஒற்றி – பொரு 106

மேல்


ஊழுற (1)

ஊழுற எழுந்து அதனை உம்பரும் ஒடுங்க – கம்.கிட்:14 69/2

மேல்


ஊழை (1)

ஊழை ஒத்தன ஒரு கணை தைத்தன உதிர – கம்.யுத்2:16 213/3

மேல்


ஊற்றத்தன் (1)

ஓதிய வென்றியன் உடற்றும் ஊற்றத்தன்
ஏதம் இல் இலங்கை அம் கிரி-கொடு எய்திய – கம்.யுத்3:24 98/2,3

மேல்


ஊற்றத்தார் (2)

உந்துதி இனி என வலிந்த ஊற்றத்தார் – கம்.சுந்:9 20/4
ஒன்றிய உலகையும் எடுக்கும் ஊற்றத்தார்
குன்றினும் வலியவர் கோடி_கோடியால் – கம்.யுத்1:5 29/3,4

மேல்


ஊற்றத்தான் (1)

ஊசி வேரொடும் பறித்து எடுக்கும் ஊற்றத்தான்
ஆசைகள் சுமந்த பேர் அளவில் யானைகள் – கம்.ஆரண்:12 42/2,3

மேல்


ஊற்றத்தினார் (1)

ஓர்வு_இல் நல்வினை ஊற்றத்தினார் உரை – கம்.அயோ:2 28/1

மேல்


ஊற்றம் (19)

நின் ஊற்றம் பிறர் அறியாது – புறம் 366/8
உள் முதல் பொருட்கு எலாம் ஊற்றம் ஆவன – கம்.அயோ:14 72/2
ஊன்றினள் பறிக்க ஓர் ஊற்றம் பெற்றிலள் – கம்.ஆரண்:6 20/4
தீயிடை உகுத்த நெய்யின் சீற்றத்திற்கு ஊற்றம் செய்ய – கம்.ஆரண்:10 66/2
உந்தையை உயிர் கொண்டானை உயிருண்ணும் ஊற்றம் இல்லா – கம்.ஆரண்:13 132/3
வெம் துயர்க்கு ஊற்றம் ஆய விரி இருள் வீங்கிற்று அன்றே – கம்.ஆரண்:14 1/4
உருகினன் என்கிலம் உயிருக்கு ஊற்றம் ஆய் – கம்.கிட்:6 5/3
ஊற்றம் உற்று உடையான் உனக்கு ஆர் அமர் – கம்.கிட்:7 103/1
என்பின் சிறந்தாயது ஓர் ஊற்றம் உண்டு என்னல் ஆமே – கம்.சுந்:1 50/3
ஊற்றம் இல்லவன் ஓடினன் கனகனை உற்றான் – கம்.யுத்1:3 34/3
ஊற்றம் மீ கொண்ட வேலையான் உண்டு இலை என்னும் – கம்.யுத்1:6 4/1
ஒருமையின் உணர நோக்கின் பொறையினது ஊற்றம் அன்றே – கம்.யுத்1:12 37/2
ஊற்றம் ஏது எமக்கு என்று எண்ணி உடைந்தது குமரன் உற்ற – கம்.யுத்2:16 183/3
ஊழியின் நிமிர்ந்த காலத்து உருமினது ஊற்றம் ஈதால் – கம்.யுத்2:19 235/4
உண்டு உலகு ஏழும் ஏழும் உமிழ்ந்தவன் என்னும் ஊற்றம்
கொண்டவன் என்னோடு ஏற்ற செருவினில் மறுக்கம் கொண்டான் – கம்.யுத்2:19 297/1,2
உற்ற பேர் உவகையாலே ஓங்கினான் ஊற்றம் மிக்கான் – கம்.யுத்3:24 20/4
ஊற்றம் தான் உடைத்து அன்று எனையும் ஒளித்து – கம்.யுத்3:29 22/2
உரும் ஒப்பன கனல் ஒப்பன ஊற்றம் தரு கூற்றின் – கம்.யுத்4:37 47/1
ஓர் அம்போ உயிர் பருகிற்று இராவணனை மானுடவன் ஊற்றம் ஈதோ – கம்.யுத்4:38 24/4

மேல்


ஊற்றமும் (5)

உன்னையும் கேட்டு மற்று உன் ஊற்றமும் உடைய நாளும் – கம்.சுந்:3 130/1
உரவு நல் அணை ஓட்டிய ஊற்றமும்
வரவும் நோக்கி இலங்கையர் மன்னவன் – கம்.யுத்1:9 39/2,3
ஒடுங்கினன் உரமும் ஆற்றல் ஊற்றமும் உயிரும் என்ன – கம்.யுத்2:18 220/1
உற்ற தன்மையும் மனிதரது ஊற்றமும் உடன் ஆம் – கம்.யுத்3:30 39/2
ஓய்வும் ஊற்றமும் நோக்கி உயிர் பொறை – கம்.யுத்4:37 181/1

மேல்


ஊற்றி (1)

உடலிடை தோன்றிற்று ஒன்றை அறுத்து அதன் உதிரம் ஊற்றி
சுடல் உற சுட்டு வேறு ஓர் மருந்தினால் துயரம் தீர்வர் – கம்.யுத்2:16 141/1,2

மேல்


ஊற்றிடை (1)

ஒழுக்கிய கண்ணின் நீர் கலுழி ஊற்றிடை
இழுக்கலில் வழுக்கி வீழ்ந்து இடர் உற்றார் சிலர் – கம்.அயோ:4 188/3,4

மேல்


ஊற்றின் (1)

தொடை ஊற்றின் தேன் துளிக்கும் நறும் தாரான் ஒருவண்ணம் துயரம் நீங்கி – கம்.பால:6 13/1

மேல்


ஊற்று (11)

வல் ஊற்று உவரி தோண்டி தொல்லை – பெரும் 98
கல் ஊற்று ஈண்டல கயன் அற வாங்கி – நற் 186/1
ஊற்று_களத்தே அடங்க கொண்டு அட்டு அதன் – கலி 103/41
உ காண் இஃதோ உடம்பு உயிர்க்கு ஊற்று ஆக – கலி 146/22
ஊற்று ஆர் நறை நாள்_மலர் மாதர் ஒருங்கு வாச – கம்.பால:17 19/1
ஊற்று உறு கண்ணினன் உருகுவான்-தனை – கம்.அயோ:11 56/2
உந்திய நிரந்தரம் ஊற்று மாற்றில – கம்.அயோ:14 82/2
ஊற்று உறு கண்ணின் நீர் ஒழுக நின்றவன் – கம்.ஆரண்:14 83/1
ஊற்று ஆர் குருதி புனல் பார்_மகள் உண்டிலாளேல் – கம்.யுத்2:19 11/2
ஊற்று வார் கண்ணீரோடும் உள் அழிந்து உற்றது எண்ணி – கம்.யுத்3:26 62/1
உருகு செம்பு என ஓடியது ஊற்று நீர் – கம்.யுத்3:29 8/4

மேல்


ஊற்று_களத்தே (1)

ஊற்று_களத்தே அடங்க கொண்டு அட்டு அதன் – கலி 103/41

மேல்


ஊற்றும் (3)

புடை ஊற்றும் சடையானும் புரந்தரனும் நான்முகனும் புகுந்து செய்யும் – கம்.பால:6 13/3
ஊற்றும் அ கடவுள்-தன் உந்தி உந்திய – கம்.அயோ:14 119/2
ஊற்றும் மிக்க நீர் அருவியின் ஒழுகிய குருதி – கம்.ஆரண்:6 92/1

மேல்


ஊற்றுறு (1)

ஊற்றுறு குருதியோடு உயிரும் உண்குவார் – கம்.யுத்1:5 21/4

மேல்


ஊற (5)

பணைத்து ஏந்து இள முலை அமுதம் ஊற
புலவு புனிறு தீர்ந்து பொலிந்த சுற்றமொடு – மது 601,602
பழம் தழும்பினுக்கு இடைஇடையே சில பசும் புண்கள் அசும்பு ஊற – கம்.சுந்:2 207/4
உருகியது உடனே ஆறி வலித்தது குளிர்ப்பு உள் ஊற – கம்.சுந்:14 42/4
பெயர்த்து வாய் புனல் வந்து ஊற விக்கலும் பிறந்ததாக – கம்.யுத்3:24 12/3
உற்றது முழுதும் நோக்கி ஒழிவு_அற உணர்வு உள் ஊற
சொற்றனன் சாம்பன் வீரன் அனுமனை தொடர புல்லி – கம்.யுத்4:32 46/1,2

மேல்


ஊறல் (6)

பரல் அவல் ஊறல் சிறு நீர் மருங்கின் – நற் 333/3
பார் உடை மருங்கின் ஊறல் மண்டிய – அகம் 79/4
உடை_கண் நீடு அமை ஊறல் உண்ட – அகம் 399/7
செறு கிளைத்திட்ட கலுழ் கண் ஊறல்
முறையின் உண்ணும் நிறையா வாழ்க்கை – புறம் 325/4,5
துளை எயிற்று ஊறல் உற்றதாம் என சுட்டது அன்றே – கம்.ஆரண்:14 7/4
ஊறல் மாந்தினர் இன உரை மாந்தினர் ஊடல் – கம்.சுந்:2 29/2

மேல்


ஊறலின் (1)

கலை தொடு பெரும் பழம் புண் கூர்ந்து ஊறலின்
மலை முழுதும் கமழும் மாதிரம்-தோறும் – மலை 292,293

மேல்


ஊறா (2)

ஊறா வறு முலை கொளீஇய கால் திருத்தி – நெடு 158
ஊறா நின்ற சிந்தையினாளும் துயிலுற்றாள் – கம்.அயோ:3 49/4

மேல்


ஊறாது (1)

ஊறாது இட்ட உவலை கூவல் – அகம் 21/23

மேல்


ஊறாநின்ற (1)

ஊறாநின்ற புண்ணுடையாய்-பால் உயிர் காணேன் – கம்.யுத்3:22 204/1

மேல்


ஊறி (6)

வாடு முலை ஊறி சுரந்தன – புறம் 295/7
ஒளிப்பன வெளிப்பட்டு ஓட பார்ப்பன சிவப்பு உள் ஊறி
வெளுப்பன கறுப்ப ஆன வேல்_கணாள் ஒருத்தி உள்ளம் – கம்.பால:21 16/2,3
உள்ளுடை மயக்கால் உண் கண் சிவந்து வாய் வெண்மை ஊறி
துள் இடை புருவம் கோட்டி துடிப்ப வேர் பொடிப்ப தூய – கம்.சுந்:2 109/1,2
ஊறி என்னுளே உதித்தது குறிப்பு இனி உணர்குவது உளது அன்றால் – கம்.யுத்1:3 80/2
உக்க பல் குலம் ஒழுகின எயிற்று இரும் புரை-தொறும் அமிழ்து ஊறி – கம்.யுத்1:3 89/4
உயிர்ப்பு முன் உதித்த பின்னர் உரோமங்கள் சிலிர்ப்ப ஊறி
வியர்ப்பு உளதாக கண்கள் விழித்தன மேனி மெல்ல – கம்.யுத்3:24 12/1,2

மேல்


ஊறிட (2)

ஊறிட ஒள் நகர் உரைத்த ஒண் தள – கம்.கிட்:1 15/3
ஊறிட ஊன் இடு புண்ணீர் – கம்.சுந்:13 50/2

மேல்


ஊறிய (7)

வால் எயிறு ஊறிய வசை இல் தீம் நீர் – குறு 267/4
சிரறு சில ஊறிய நீர் வாய் பத்தல் – பதி 22/13
வை ஏர் வால் எயிறு ஊறிய நீரே – அகம் 237/17
ஊறிய உவகையோடும் உம்பர்-தம் படைகள் எல்லாம் – கம்.பால:8 2/2
ஊறிய துன்பத்தின் உவரியுள் புகா – கம்.கிட்:16 32/2
ஊறிய நறவும் உற்ற குற்றமும் உணர்வை உண்ண – கம்.சுந்:1 12/1
தொடை ஊறிய கணை மாரிகள் தொகை தீர்த்து அவை துரந்தான் – கம்.யுத்4:37 49/3

மேல்


ஊறின (5)

ஊறின உவகையை ஒளிக்கும் சிந்தையான் – கம்.அயோ:1 77/3
ஊறின சேனையின் தொகுதி உன்னுவார் – கம்.ஆரண்:7 38/4
ஊறின உதிரம் செம் கண் உயிர்த்தன உயிர்ப்பு செம் தீ – கம்.ஆரண்:13 114/2
ஊறின உரவு தானை ஊழி பேர் கடலை ஒப்ப – கம்.சுந்:10 7/4
ஊறின சேனை வெள்ளம் உலந்த பேர் உண்மை எல்லாம் – கம்.யுத்4:34 19/3

மேல்


ஊறினார் (1)

ஊறினார் வந்து இளவலை ஒன்றினார் – கம்.யுத்2:19 145/2

மேல்


ஊறினாரை (1)

ஊறினாரை உணர்வு தொலைத்து உயிர் – கம்.யுத்2:19 160/3

மேல்


ஊறு (58)

ஒண் கதிர் ஞாயிற்று ஊறு அளவா திரிதரும் – மது 385
உயர்ந்து ஓங்கு பெரு மலை ஊறு இன்று ஏறலின் – மலை 41
மாறுகொள ஒழுகின ஊறு நீர் உயவை – மலை 136
ஊறு நிரம்பிய ஆறு அவர் முந்துற – மலை 284
மாறா மைந்தின் ஊறு பட தாக்கி – மலை 332
ஊன்றினிர் கழி-மின் ஊறு தவ பலவே – மலை 372
ஊறு இலர் ஆகுதல் உள்ளாம் மாறே – நற் 164/11
உரும் உடன்று எறியினும் ஊறு பல தோன்றினும் – நற் 201/9
நாறு கொள் பிரசம் ஊறு நாடற்கு – நற் 268/5
காதல் குழவிக்கு ஊறு முலை மடுக்கும் – ஐங் 92/2
நிறம் பெயர் கண்ணி பருந்து ஊறு அளப்ப – பதி 51/32
விசும்பு ஆடு மரபின் பருந்து ஊறு அளப்ப – பதி 74/15
சுவைமை இசைமை தோற்றம் நாற்றம் ஊறு
அவையும் நீயே அடு போர் அண்ணால் – பரி 13/14,15
உறல் ஊறு கமழ் கடாத்து ஒல்கிய எழில் வேழம் – கலி 8/4
ஊறு நீர் அடங்கலின் உண் கயம் காணாது – கலி 13/7
உடையதை எவன்-கொல் என்று ஊறு அளந்தவர்-வயின் – கலி 17/3
ஊறு நீர் அமிழ்து ஏய்க்கும் எயிற்றாய் நீ உணல் வேட்பின் – கலி 20/11
ஊறு அஞ்சி நிழல் சேர்ந்தார்க்கு உலையாது காத்து ஓம்பி – கலி 26/19
ஊறு இல் வழிகளும் பயில வழங்குநர் – அகம் 18/11
உகு மண் ஊறு அஞ்சும் ஒரு கால் பட்டத்து – அகம் 107/13
யாறு சேர்ந்து அன்ன ஊறு நீர் படாஅர் – அகம் 178/7
ஏறு புணர் உவகைய ஊறு இல உகள – அகம் 234/11
ஊறு படு கவலைய ஆறு பல நீந்தி – அகம் 247/10
ஊர் இஃது என்னாஅர் ஊறு இல் வாழ்க்கை – அகம் 301/8
ஊறு அறியா மெய் யாக்கையொடு – புறம் 167/6
ஊறு இன்று ஆகி ஆறு இனிது படுமே – புறம் 185/3
பிழிவது போல பிட்டை ஊறு உவப்ப – புறம் 373/6
ஊறு பட்டு இடைஇடை ஒடித்து சாய்த்து உராய் – கம்.பால:14 22/2
ஊறு நேர் வந்து உருவு வெளிப்பட – கம்.பால:14 43/2
ஊறு மா கடம் மா உற ஊங்கு எலாம் – கம்.பால:16 30/1
ஊறு ஞானத்து உயர்ந்தவர் ஆயினும் – கம்.பால:17 36/3
ஊறு பேர் அன்பினாள் ஒருத்தி தன் உயிர் – கம்.பால:19 47/1
ஊறு பேர் உவகையான் அனிகம் வந்து உற்ற போது – கம்.பால:20 15/2
ஆம்பல் ஒத்து அமுது ஊறு செ வாய்ச்சியர் – கம்.பால:21 30/1
கள் ஊறு செம் வாய் கணிகையரும் கைகேசி – கம்.அயோ:4 105/3
உள் ஊறு காதல் இலள் போல் என்று உள் அழிந்தார் – கம்.அயோ:4 105/4
ஊறு கொண்ட முரசு உமிழ் ஓதையை – கம்.அயோ:11 16/1
ஊறு பாகு மடை உடைத்து ஒண் முளை – கம்.அயோ:11 17/3
ஊறு கொண்டு அலைக்க தன் உயிர் கொண்டு ஓடினோன் – கம்.அயோ:11 103/2
ஊறு ஓசை முதல் பொறி யாவையும் ஒன்றின் ஒன்று – கம்.ஆரண்:10 161/1
ஊறு உற தம் உயிர் உகுப்பர் என்னையே – கம்.கிட்:6 22/3
உழைத்த வல் இருவினைக்கு ஊறு காண்கிலாது – கம்.கிட்:7 31/1
முத்த வாள் நகை முள் எயிற்று ஊறு தேன் – கம்.கிட்:11 20/2
உண்ண ஆம்பல் இன் அமிழ்தம் ஊறு வாய் – கம்.கிட்:15 12/2
இடம் கெட வெவ் வாய் ஊறு கிடைத்தால் இடையாதீர் – கம்.கிட்:17 17/4
உரைத்தான் உரையால் இவன் ஊறு இலன் என்பது உன்னி – கம்.சுந்:1 48/1
ஊறு கடிது ஊறுவன ஊறு இல் அறம் உன்னா – கம்.சுந்:1 76/1
ஊறு கடிது ஊறுவன ஊறு இல் அறம் உன்னா – கம்.சுந்:1 76/1
வால் எயிற்று ஊறு தீம் தேன் மாந்தினர் மயங்குவாரை – கம்.சுந்:2 110/4
ஊறு ஒரு சிறியோன் செய்ய முனிதியோ உலகை உள்ளம் – கம்.சுந்:4 80/3
ஊறு தன் நெடு மேனியில் பல பட ஒல்கி – கம்.சுந்:11 46/3
ஊறு அளாவிய கடு என உடலிடை நுழைய – கம்.சுந்:12 48/4
ஊறு படை ஊறுவதன் முன்னம் ஒரு நாளே – கம்.யுத்1:2 56/1
ஊறு படு செம்_புனல் உடைத்த கரை உற்ற – கம்.யுத்1:12 18/1
உரற்றின பறவையை ஊறு கொண்டு எழ – கம்.யுத்2:16 264/1
ஊறு சோரியொடு உள்ளமும் சோர்தர – கம்.யுத்2:19 126/2
ஊறு நீங்கினராய் உவணத்தினோடு – கம்.யுத்3:29 12/3
கடை ஊறு உறு கண மா மழை கால் வீழ்த்து-என கடியான் – கம்.யுத்4:37 49/4

மேல்


ஊறுக (1)

பால் பல ஊறுக பகடு பல சிறக்க – ஐங் 3/2

மேல்


ஊறுகள் (1)

ஊறுகள் சொரிந்த பேர் உதிரத்து ஓங்கு அலை – கம்.யுத்3:27 46/3

மேல்


ஊறுகின்றன (1)

ஊறுகின்றன கிணறு உதிரம் ஒண் நகர் – கம்.யுத்1:2 13/1

மேல்


ஊறுதான் (1)

ஊறுதான் உற்ற-போதே உயிர்-தனை – கம்.யுத்4:37 173/2

மேல்


ஊறுபட்டு (1)

உரற்றிய ஓசை அன்று ஒருத்தி ஊறுபட்டு
அரற்றிய குரல் அவள் அரக்கியாம் எனா – கம்.ஆரண்:14 78/3,4

மேல்


ஊறுபட (1)

கரும் கால் வேங்கை ஊறுபட மறலி – நற் 217/4

மேல்


ஊறுபடலும் (1)

பட்ட பட்ட இடம் எங்கும் உடல் ஊறுபடலும் – கம்.ஆரண்:1 29/4

மேல்


ஊறும் (12)

இரவு நீ வருதலின் ஊறும் அஞ்சுவல் – குறு 217/2
அமிழ்தம் ஊறும் செம் வாய் கமழ் அகில் – குறு 286/2
இதழ் அழிந்து ஊறும் கண்பனி மதர் எழில் – குறு 348/4
முள் உறழ் முளை எயிற்று அமிழ்து ஊறும் தீ நீரை – கலி 4/13
ஆறு செல் வம்பலர் அசை விட ஊறும்
புடையல் அம் கழல் கால் புல்லி குன்றத்து – அகம் 295/12,13
அமிழ்தம் ஊறும் செம் வாய் – அகம் 335/25
அம் கையும் மிடறும் கூட்டி நரம்பு அளைந்து அமுதம் ஊறும்
மங்கையர் பாடல் கேட்டு கின்னரம் மயங்கும்-மாதோ – கம்.பால:16 9/3,4
ஊறும் மென் கனி கிழங்கினோடு உண்டு நீர் உண்டார் – கம்.அயோ:9 35/3
ஊறும் இ பெரும் சேனை கொண்டு எளிதின் வந்துற்றார் – கம்.கிட்:12 26/4
ஈரம் உண்டு அமுதம் ஊறும் இன் உரை இயம்பாதேனும் – கம்.சுந்:4 52/3
தேர்த்து ஊறும் குருதி-தன்னால் என்றனன் எயிறு தின்னா – கம்.யுத்1:13 8/4
ஊறும் மாரியும் ஓங்கு அலை ஓதமும் – கம்.யுத்4:33 27/2

மேல்


ஊறுமா (2)

ஊறுமா கட மா மதம் ஓடுமே – கம்.பால:16 30/2
ஊறுமா நோக்கி தாழ்த்தான் உதவி மாறு உதவி உண்டோ – கம்.கிட்:11 54/4

மேல்


ஊறுவதன் (1)

ஊறு படை ஊறுவதன் முன்னம் ஒரு நாளே – கம்.யுத்1:2 56/1

மேல்


ஊறுவன (1)

ஊறு கடிது ஊறுவன ஊறு இல் அறம் உன்னா – கம்.சுந்:1 76/1

மேல்


ஊன் (112)

உரிவை தைஇய ஊன் கெடு மார்பின் – திரு 129
காழின் சுட்ட கோழ் ஊன் கொழும் குறை – பொரு 105
எல்லையும் இரவும் ஊன் தின்று மழுங்கி – பொரு 118
வல்லோன் அட்ட பல் ஊன் கொழும் குறை – பெரும் 472
ஆடு-உற்ற ஊன் சோறு – மது 35
புகழ் பட பண்ணிய பேர் ஊன் சோறும் – மது 533
நோன் குறட்டு அன்ன ஊன் சாய் மார்பின் – மது 742
நிண ஊன் சுட்டு உருக்கு அமைய – மது 755
ஊன் பொரிக்கும் ஒலி முன்றில் – பட் 177
தூவல் கலித்த புது முகை ஊன் செத்து – மலை 146
தேனினர் கிழங்கினர் ஊன் ஆர் வட்டியர் – மலை 152
விளர் ஊன் அம் புகை எறிந்த நெற்றி – நற் 41/8
மை ஊன் தெரிந்த நெய் வெண் புழுக்கல் – நற் 83/5
மீன் நிணம் தொகுத்த ஊன் நெய் ஒண் சுடர் – நற் 215/5
ஊன் தின் பிணவின் உயங்கு பசி களைஇயர் – நற் 322/5
ஊன் நசைஇ பருந்து இருந்து உகக்கும் – குறு 285/7
நிண ஊன் வல்சி படு புள் ஓப்பும் – ஐங் 365/2
மை ஊன் பெய்த வெண்ணெல் வெண் சோறு – பதி 12/17
சோறு வேறு என்னா ஊன் துவை அடிசில் – பதி 45/13
செ ஊன் தோன்றா வெண் துவை முதிரை – பதி 55/7
வால் ஊன் வல்சி மழவர் மெய்ம்மறை – பதி 55/8
புள்ளி_இரலை தோல் ஊன் உதிர்த்து – பதி 74/10
ஊன் வினை கடுக்கும் தோன்றல பெரிது எழுந்து – பதி 92/6
ஊன் பதித்து அன்ன வெருவரு செம் செவி – அகம் 51/5
உள் ஊன் வாடிய சுரி மூக்கு நொள்ளை – அகம் 53/8
விளர் ஊன் தின்ற வீங்கு சிலை மறவர் – அகம் 89/10
நோன் சிலை மழவர் ஊன் புழுக்கு அயரும் – அகம் 119/9
ஊன் பொதி அவிழா கோட்டு உகிர் குருளை – அகம் 147/3
உவலை கண்ணியர் ஊன் புழுக்கு அயரும் – அகம் 159/10
புலி தொலைத்து உண்ட பெரும் களிற்று ஒழி ஊன்
கலி கெழு மறவர் காழ் கோத்து ஒழிந்ததை – அகம் 169/3,4
சாந்த ஞெகிழியின் ஊன் புழுக்கு அயரும் – அகம் 172/13
விரைந்து வாய் வழுக்கிய கொழும் கண் ஊன் தடி – அகம் 193/9
ஊன் கிழித்து அன்ன செம் சுவல் நெடும் சால் – அகம் 194/4
ஊன் இல் யானை உயங்கும் வேனில் – அகம் 233/5
விளர் ஊன் தின்ற வேட்கை நீங்க – அகம் 265/15
ஊன் நசை பிணவின் உறு பசி களைஇயர் – அகம் 285/4
பாம்பு ஊன் தேம்பும் வறம் கூர் கடத்து இடை – அகம் 313/12
ஊன் புழுக்கு அயரும் முன்றில் – அகம் 315/17
ஊன் நசை பிணவின் உயங்கு பசி களைஇயர் – அகம் 367/9
உவர் உண பறைந்த ஊன் தலை சிறாஅரொடு – அகம் 387/4
ஊட்டி அன்ன ஊன் புரள் அம்பொடு – அகம் 388/24
பெரும் பொளி சேய அரை நோக்கி ஊன் செத்து – அகம் 397/12
பூ நாற்றத்த புகை கொளீஇ ஊன் துவை – புறம் 14/13
ஊன்_சோற்று அமலை பாண் கடும்பு அருத்தும் – புறம் 33/14
ஊன் நசை உள்ளம் துரப்ப இசை குறித்து – புறம் 52/3
குழவி இறப்பினும் ஊன் தடி பிறப்பினும் – புறம் 74/1
மை ஊன் மொசித்த ஒக்கலொடு துறை நீர் – புறம் 96/7
ஊன் உற மூழ்கி உரு இழந்தனவே – புறம் 97/3
அட்டு ஆன்று ஆனா கொழும் துவை ஊன்_சோறும் – புறம் 113/2
உண்ணாமையின் ஊன் வாடி – புறம் 136/6
நெய் உலை சொரிந்த மை ஊன் ஓசை – புறம் 261/8
ஒறுவாய் பட்ட தெரியல் ஊன் செத்து – புறம் 271/6
புள் ஊன் தின்ற புலவு நாறு கய வாய் – புறம் 324/2
விளர் ஊன் தின்ற வெம் புலால் மெய்யர் – புறம் 359/5
ஊன் சுகிர் வலந்த தெண் கண் ஒற்றி – புறம் 381/13
நெய் குய்ய ஊன் நவின்ற – புறம் 382/8
தன் புகழ் ஏத்தினென் ஆக ஊன் புலந்து – புறம் 383/5
தின்ற நன் பல் ஊன் தோண்டவும் – புறம் 384/21
ஊன் கொண்ட வெண் மண்டை – புறம் 386/5
அமிழ்து அன மரபின் ஊன் துவை அடிசில் – புறம் 390/17
ஊன் செய்த சுடர் வடி வேல் உரோமபதன் என உரைக்கும் உரவு தோளான் – கம்.பால:5 58/4
ஊன் உறு படை பல சிலையொடு பயிலா – கம்.பால:5 123/3
ஊன் நகு படைக்கலம் உருத்து வீசின – கம்.பால:8 34/1
ஊன் உடை உடம்பினார் உருவம் ஒப்பு இலார் – கம்.பால:19 7/2
ஊன் அற குறைத்தான் உரவோன் அருள் – கம்.அயோ:4 25/3
ஊன் புக்கு உயிர் புக்கு உணர் புக்கு உலையற்க என்றான் – கம்.அயோ:4 141/4
ஊன் திறந்து உயிர் குடித்து உழலும் வேலினாய் – கம்.அயோ:5 30/4
ஊன் உள துணை நாயேம் உயிர் உள விளையாட – கம்.அயோ:8 27/2
ஊன் அளைந்த உடற்கு உயிர் ஆம் என – கம்.அயோ:11 15/1
ஊன் அடைந்த தெவ்வர் உயிர் அடைந்த ஒள் வேலோய் – கம்.அயோ:14 63/4
ஊன் விடும் உவகையின் உரை நனி புரிவான் – கம்.ஆரண்:2 39/4
ஊன் நுகர் அரக்கர் உருமை சுடு சினத்தின் – கம்.ஆரண்:3 45/2
ஊன் சுட உணங்கு பேழ் வாய் உணர்வு இலி உருவில் நாறும் – கம்.ஆரண்:6 51/1
உரு இது மெய்யது அன்றால் ஊன் நுகர் வாழ்க்கையாளை – கம்.ஆரண்:6 56/3
ஊன் உடைய உடம்பினர் ஆய் எம் குலத்தோர்க்கு உணவு ஆய – கம்.ஆரண்:6 98/3
ஊன் காக்க உரியார் யார் என்னை உயிர் நீர் காக்கின் – கம்.ஆரண்:6 118/3
ஊன் உடை இவனை யானே உண்குவென் உயிரை என்றான் – கம்.ஆரண்:7 67/4
ஊன் உருவும் என்னும் இது உணர்த்தவும் உரித்தோ – கம்.ஆரண்:9 6/4
ஊன் உடை உடம்பு உடைமையோர் உவமை இல்லா – கம்.ஆரண்:10 50/3
ஊன் உடை உடம்பினானும் உரு கெழு மானம் ஊன்ற – கம்.ஆரண்:12 58/3
ஊன் கிடந்து ஒளிர் உதிரமும் கிடந்துளது உலகின் – கம்.ஆரண்:13 88/3
ஊன் உயிர் பிரிந்து என பிரிந்த ஓதிமம் – கம்.கிட்:1 14/2
ஊன் உடை மானிடம் ஆனது உண்மையால் – கம்.கிட்:6 30/4
ஊன் உடை உடம்பு எலாம் உக்கது ஒத்ததே – கம்.கிட்:10 17/4
ஊன் இலா உயிரின் வெந்து அயர்வதும் உரை-செய்வாய் – கம்.கிட்:13 71/4
ஊன் அழிய நீங்காத உயிர் சுமந்த உணர்வு இல்லேன் – கம்.சுந்:2 229/4
ஊன் எலாம் உயிர் கவர்வுறும் காலன் ஓய்ந்து உலந்தான் – கம்.சுந்:7 45/1
ஊன் அற கொன்று துகைக்கவும் ஒழிவு இலா நிருதர் – கம்.சுந்:7 49/3
ஊன் ஆர் பறவையின் வடிவு ஆனார் சிலர் சிலர் நான்மறையவர் உரு ஆனார் – கம்.சுந்:10 40/2
ஊறிட ஊன் இடு புண்ணீர் – கம்.சுந்:13 50/2
ஊன் உடை உடம்பின உயிர்கள் யாவையும் – கம்.யுத்1:4 16/1
ஊன் உடை பொறை உடம்பினன் என்று கொண்டு உணர்ந்த – கம்.யுத்1:6 9/2
ஊன் உடை படை இராவணன் அம்பொடும் ஓடி – கம்.யுத்2:15 230/2
அயில் தலை தொடர் அங்கையன் சிங்க ஊன்
அயிறலை தொடர் அங்கு அகல் வாயினான் – கம்.யுத்2:16 61/3,4
ஊன் உடை உம்பிக்கும் உனக்குமே கடன் – கம்.யுத்2:16 87/3
நறை உடை தசும்பொடு நறிதின் வெந்த ஊன்
குறைவு_இல் நல் சகடம் ஓர் ஆயிரம் கொடு – கம்.யுத்2:16 101/1,2
ஒன்று அல பற்பலர் உதவும் ஊன் நறை – கம்.யுத்2:16 102/1
ஊன் உயர்ந்த உரத்தினான் – கம்.யுத்2:16 115/1
ஊன் உள உடம்புக்கு எல்லாம் உயிர் உள உணர்வும் உண்டால் – கம்.யுத்2:17 20/2
ஊன் உடை உடல் பிளந்து ஓடும் அம்புகள் – கம்.யுத்2:18 103/4
ஊன் எலாம் பகழி நின்றோர் உயிர் எலாம் பகழி வேலை – கம்.யுத்2:18 195/3
ஊன் விட உயிர் போய் நீங்க நீங்கும் வேறு உய்தி இல்லை – கம்.யுத்2:19 237/3
ஊன் தடாநின்ற வாளி மழை துரந்து உருத்து சென்றான் – கம்.யுத்3:22 123/3
ஊன் நகு வாள் ஒரு கைக்கொடு உருத்தான் – கம்.யுத்3:26 29/3
ஊன் பிரிகின்றிலாத உயிர் என மறைதலோடும் – கம்.யுத்3:27 14/2
ஊன் உக்கன உயிர் உக்கன உலகத்தினுள் எவையும் – கம்.யுத்3:27 118/4
ஊன் விட்டவன் மறம் விட்டிலன் என வானவர் உவந்தார் – கம்.யுத்3:27 136/4
ஊன் அற குறைத்து உயிர் உண்பென் நீயிர் போய் ஒருங்கே – கம்.யுத்3:31 1/2
உண்ணும் தன்மைய ஊன் முறை தப்பிடின் உடனே – கம்.யுத்3:31 9/1
ஊன் நகு வடி கணைகள் ஊழி அனல் ஒத்தன உலர்ந்த உலவை – கம்.யுத்3:31 140/1
ஊன் ஏறு படை கை வீரர் எதிர் எதிர் உறுக்கும்-தோறும் – கம்.யுத்3:31 216/1
ஊன் பிழைக்கிலா உயிர் நெடிது அளிக்கும் நீள் அரசை – கம்.யுத்4:40 117/1

மேல்


ஊன்_சோற்று (1)

ஊன்_சோற்று அமலை பாண் கடும்பு அருத்தும் – புறம் 33/14

மேல்


ஊன்_சோறும் (1)

அட்டு ஆன்று ஆனா கொழும் துவை ஊன்_சோறும்
பெட்டு ஆங்கு ஈயும் பெரு வளம் பழுனி – புறம் 113/2,3

மேல்


ஊன்களும் (1)

நிந்தனை நறவமும் நெறி_இல் ஊன்களும்
தந்தன கண்டிலேன் தரும தானமும் – கம்.யுத்1:4 97/1,2

மேல்


ஊன்ற (9)

ஊன் உடை உடம்பினானும் உரு கெழு மானம் ஊன்ற
மானிடர் வலியர் என்ற மாற்றத்தால் சீற்றம் வைத்தான் – கம்.ஆரண்:12 58/3,4
தெரிவுறு துன்பம் வந்து ஊன்ற சிந்தையை – கம்.ஆரண்:13 107/1
உள்ளத்து ஊன்ற உணர்வு உற்றிலென் ஒன்றும் என்றான் – கம்.கிட்:7 41/4
நின்று அந்தம்_இல்லான் ஊன்ற நெரிந்து கீழ் அழுந்தும் நீல – கம்.சுந்:1 3/3
உள்ளுறு துன்பம் ஊன்ற உற்றனன் உறக்கம் அன்றோ – கம்.யுத்3:24 7/1
உத்தம நகரும் மாளும் என்பது ஓர் அச்சம் ஊன்ற
பொத்திய துன்பம் மூள சேனையும் தாமும் போவார் – கம்.யுத்3:26 16/3,4
எல்லை இல் துன்பம் ஊன்ற இடை ஒன்றும் தெரிக்கிலாதான் – கம்.யுத்3:26 60/2
ஒண்ணுமே நீ அலாது ஓர் ஒருவர்க்கு இ படை-மேல் ஊன்ற
எண்ணமே முடித்தி என்னா ஏத்தினர் இமையோர் எல்லாம் – கம்.யுத்3:31 71/3,4
ஓங்கினார் மெள்ள மெள்ள உயிர் நிலைத்து உவகை ஊன்ற
ஆங்கு அவர் உற்ற தன்மை யார் அறிந்து அறையகிற்பார் – கம்.யுத்4:33 2/3,4

மேல்


ஊன்றப்பட்ட (1)

மானத்தான் ஊன்றப்பட்ட மருமத்தான் வதனம் எல்லாம் – கம்.யுத்1:13 1/1

மேல்


ஊன்றலால் (2)

மணி உடை கொடி தோன்ற வந்து ஊன்றலால்
புணரி மேல் பொர போவதும் போன்றதே – கம்.பால:1 11/3,4
ஒண் நிற கழல் சேவடி ஊன்றலால் – கம்.கிட்:11 11/4

மேல்


ஊன்றலும் (2)

கேளிர் கேடு பல ஊன்றலும் நாளும் – அகம் 173/2
ஊன்றலும் உதிர வெள்ளம் பரந்துளது உலகம் எங்கும் – கம்.யுத்1:3 152/4

மேல்


ஊன்றவும் (1)

கேள் கேடு ஊன்றவும் கிளைஞர் ஆரவும் – அகம் 93/1

மேல்


ஊன்றி (17)

உடுப்பு முக முழு கொழு மூழ்க ஊன்றி
தொடுப்பு எறிந்து உழுத துளர் படு துடவை – பெரும் 200,201
கிடுகு நிரைத்து எஃகு ஊன்றி
நடுகல்லின் அரண் போல – பட் 78,79
வறன் உழு நாஞ்சில் போல் மருப்பு ஊன்றி நிலம் சேர – கலி 8/5
மேயும் நிரை முன்னர் கோல் ஊன்றி நின்றாய் ஓர் – கலி 108/11
கல் அடைபு கதிர் ஊன்றி கண் பயம் கெட பெயர – கலி 148/3
அகல் இரு விசும்பின் ஊன்றி தோன்றும் – அகம் 79/8
புல் வேய் குரம்பை புலர ஊன்றி
முன்றில் நீடிய முழவு உறழ் பலவில் – அகம் 172/10,11
திருந்து இழை முன்கை அணல் அசைத்து ஊன்றி
இருந்து அணை மீது பொருந்து-உழி கிடக்கை – அகம் 351/13,14
தொடி தலை விழு தண்டு ஊன்றி நடுக்கு-உற்று – புறம் 243/12
தாமரை வதனம் சாய்த்து தனு நெடும் தரையில் ஊன்றி
மாமியர் குழுவின் வந்தான் ஆம் என மைந்தன் நிற்ப – கம்.கிட்:11 47/1,2
ஊன்றி மேருவை எடுக்குறும் மிடுக்கினுக்கு உரிய – கம்.கிட்:12 3/1
அழுந்தா நின்றாள் நான்முகனார்-தம் அருள் ஊன்றி
எழுந்தாள் யாரும் யாரையும் எல்லா உலகத்தும் – கம்.சுந்:2 90/2,3
வனைந்ததாம் அன்ன மேனியினான்-தன் மேல் வாள் எயிறு உற ஊன்றி
சினம் தம் மீக்கொள கடித்தன துடித்திலன் திருப்பெயர் மறவாதான் – கம்.யுத்1:3 88/3,4
உகிர் புரை புக்கோர்-தம்மை உகிர்களால் உறக்கும் ஊன்றி – கம்.யுத்1:3 138/4
தேறல் ஆம் துணையும் தெய்வ சிலை நெடும் தேரின் ஊன்றி
ஆறினான் அது-காலத்து அங்கு அவனுடை அனிகம் எல்லாம் – கம்.யுத்2:18 193/2,3
கால் நிலத்தினிடை ஊன்றி உரம் விரித்து கழுத்தினையும் சுரித்து தூண்டி – கம்.யுத்3:24 32/2
உத்தரகுருவை உற்றான் ஒளியவன் கதிர்கள் ஊன்றி
செத்திய இருள் இன்றாக விளங்கிய செயலை நோக்கி – கம்.யுத்3:24 54/2,3

மேல்


ஊன்றிட (2)

உலைய மார்பிடை ஊன்றிட ஓயுமால் – கம்.ஆரண்:6 67/4
உம்பியை உலப்பு அரும் உருவை ஊன்றிட
வெம்பு போர் களத்திடை வீழ்த்த வென்றியான் – கம்.யுத்3:24 83/2,3

மேல்


ஊன்றிடும் (1)

அல்லி ஊன்றிடும் என்று அஞ்சி அரவிந்தம் துறந்தாட்கு அம் பொன் – கம்.கிட்:13 42/1

மேல்


ஊன்றிய (17)

விழு தண்டு ஊன்றிய மழு தின் வன் கை – பெரும் 170
வானம் ஊன்றிய மதலை போல – பெரும் 346
காழ் ஊன்றிய கவி கிடுகின் – பட் 167
மேல் ஊன்றிய துகில் கொடியும் – பட் 168
குறவர் ஊன்றிய குரம்பை புதைய – அகம் 12/9
படி முழம் ஊன்றிய நெடு நல் யானை – அகம் 119/18
தண்டு கால் ஊன்றிய தனி நிலை இடையன் – அகம் 274/8
ஊன்றிய பகழி வாயூடு ஒழுகிய குருதி வெள்ளம் – கம்.பால:7 52/2
ஊன்றிய கழுநீர் நாள தாளினால் ஒருத்தி உண்டாள் – கம்.பால:19 19/4
ஊன்றிய வெகுளியாள் உளைக்கும் உள்ளத்தாள் – கம்.அயோ:2 47/2
ஊன்றிய சேனையை உம்பர் ஏற்றுதற்கு – கம்.அயோ:13 12/2
வில்லை ஊன்றிய கையோடும் வெய்து_உயிர்ப்போடும் வீரன் – கம்.அயோ:13 42/2
ஊன்றிய தேரினன் உருமின் வெம் கணை – கம்.ஆரண்:7 127/1
ஊன்றிய பெரும் படர் துடைக்க ஒண்ணுமோ – கம்.ஆரண்:15 23/4
சொல்லி ஊன்றிய ஆம் வெற்றி வரை என தோன்றும் அன்றே – கம்.கிட்:13 42/4
ஊன்றிய உதயத்து உச்சி ஒற்றை வான் உருளை தேரோன் – கம்.சுந்:2 95/3
ஊன்றிய பெரும் படை உலைய உற்று உடன் – கம்.யுத்2:15 106/1

மேல்


ஊன்றியே (1)

தேறல் ஆம் துணையும் சிலை ஊன்றியே
ஆறி நின்றனன் ஆற்றலில் தோற்றிலான் – கம்.யுத்2:19 126/3,4

மேல்


ஊன்றின (2)

ஊன்றின தேரினன் உயர்ந்த தோளினன் – கம்.ஆரண்:7 51/3
ஒடிய ஊன்றின மு மத ஓங்கலே – கம்.யுத்2:15 37/4

மேல்


ஊன்றினர் (1)

வேல் தலத்து ஊன்றினர் துளங்கும் மெய்யினர் – கம்.யுத்3:27 49/3

மேல்


ஊன்றினள் (1)

ஊன்றினள் பறிக்க ஓர் ஊற்றம் பெற்றிலள் – கம்.ஆரண்:6 20/4

மேல்


ஊன்றினன் (1)

ஊன்றினன் நிலத்து அடி கடவுள் ஓங்கல்தான் – கம்.யுத்3:24 99/2

மேல்


ஊன்றினார் (1)

ஊன்றினார் எலாம் உலைந்தனர் ஒல்லையில் ஒழிந்தார் – கம்.ஆரண்:8 14/3

மேல்


ஊன்றினான் (3)

ஒல் வினை இது என கருதி ஊன்றினான்
பல் வினை தீயன பரந்த போது ஒரு – கம்.யுத்2:16 308/2,3
ஊழியின் ஒருவனும் எதிர் சென்று ஊன்றினான் – கம்.யுத்2:16 310/4
ஊன்றினான் செரு என்று உயிர் உமிழ்தர உதிரம் – கம்.யுத்4:35 31/3

மேல்


ஊன்றினிர் (1)

ஊன்றினிர் கழி-மின் ஊறு தவ பலவே – மலை 372

மேல்


ஊன்றினும் (1)

இலங்கு வால் மருப்பின் நுதி மடுத்து ஊன்றினும்
ஓடல் செல்லா பீடு உடையாளர் – புறம் 287/6,7

மேல்


ஊன்றினை (1)

உன்னினை அரசின் மேல் ஆசை ஊன்றினை
திண்ணிது உன் செயல் பிறர் செறுநர் வேண்டுமோ – கம்.யுத்1:4 6/3,4

மேல்


ஊன்று (8)

கவை தாம்பு தொடுத்த காழ் ஊன்று அல்குல் – பெரும் 244
விரல் ஊன்று படு கண் ஆகுளி கடுப்ப – மலை 140
வேல் ஊன்று பலகை வேற்று முனை கடுக்கும் – அகம் 67/11
வேல் ஊன்று பலகை வேற்று முனை கடுக்கும் – அகம் 131/12
விரல் ஊன்று வடுவின் தோன்றும் – அகம் 155/15
ஊன்று சால் மருங்கின் ஈன்றதன் பயனே – புறம் 35/26
ஊன்று கோடு இற திரள் புயத்து அழுத்திய ஒண்மை – கம்.யுத்1:5 54/2
ஊன்று தேரொடு சிலை இலன் கடல் கிளர்ந்து ஒப்பான் – கம்.யுத்2:16 240/1

மேல்


ஊன்றுபு (1)

கை ஊன்றுபு இழிதரு களிறு எறிந்தன்றே – நற் 114/12

மேல்


ஊன்றும் (4)

புக்கு அகலம் புல்லின் நெஞ்சு ஊன்றும் புறம் புல்லின் – கலி 94/19
அகல் இரு விசும்பின் ஊன்றும் சூளை – புறம் 228/3
மருமத்து தன்னை ஊன்றும் மற கொடும் பாவம் தீர்க்கும் – கம்.அயோ:6 2/1
ஊன்றும் உணர்வு அப்புறம் ஒன்றினும் ஓடல் இன்றி – கம்.ஆரண்:10 151/1

மேல்


ஊன்றுவார் (1)

ஒருவரின் ஒருவர் சென்று உறுக்கி ஊன்றுவார் – கம்.யுத்1:4 36/4

மேல்


ஊன (3)

ஊன வில் இறுத்த மொய்ம்பை நோக்குவது ஊக்கம் அன்றால் – கம்.பால:24 32/1
ஊன வில் இறுத்து ஓட்டை மா மரத்துள் அம்பு ஓட்டி – கம்.யுத்1:2 109/1
ஊன மானிடர் வென்றிகொண்டோ எனும் – கம்.யுத்3:29 13/4

மேல்


ஊனகம் (1)

ஊனகம் பற்றிய உயிர் கொடு இன்னும் போய் – கம்.அயோ:5 43/3

மேல்


ஊனத்து (2)

ஊனத்து அழித்த வால் நிண கொழும் குறை – பதி 21/10
எஃகு உற சிவந்த ஊனத்து யாவரும் – பதி 24/21

மேல்


ஊனம் (13)

எஃகு ஆடு ஊனம் கடுப்ப மெய் சிதைந்து – பதி 67/17
ஊனம்_இல் அறநெறி உற்ற எண்_இலா – கம்.பால:3 33/3
ஊனம்_இல் ஞாலம் ஒடுங்கும் எயிற்று ஆண் – கம்.பால:8 8/2
ஊனம் இல் விலையின் ஆரம் உளம் குளிர்ந்து உதவுவாரும் – கம்.பால:18 8/4
ஊனம் உளது அதன் மெய்ந்நெறி கேள் என்று உரை-புரிவான் – கம்.பால:24 25/4
ஊனம் இல் பேர் அரசு உய்க்கும் நாளிடை – கம்.பால:24 50/2
ஊனம்_இல் பெரும் குணம் ஒருங்கு உடைய உன்னால் – கம்.அயோ:5 17/3
ஊனம்_இல் மலர் ஆடை உடுத்தினார் – கம்.அயோ:14 9/4
ஊனம் ஆன உரை பகர்ந்தீர் என – கம்.கிட்:7 99/4
உரையாய் என்-வயின் ஊனம் யாவதோ – கம்.கிட்:8 8/4
ஊனம் உற்றிட மண்ணின் உதித்தவர் – கம்.சுந்:6 23/1
ஊனம் இனி இலது ஆகுக இளங்கோக்கு என உரைத்தார் – கம்.யுத்3:27 132/4
ஊனம் நாட்டின் இழத்திர் உயிர் என்றான் – கம்.யுத்4:34 2/4

மேல்


ஊனம்_இல் (4)

ஊனம்_இல் அறநெறி உற்ற எண்_இலா – கம்.பால:3 33/3
ஊனம்_இல் ஞாலம் ஒடுங்கும் எயிற்று ஆண் – கம்.பால:8 8/2
ஊனம்_இல் பெரும் குணம் ஒருங்கு உடைய உன்னால் – கம்.அயோ:5 17/3
ஊனம்_இல் மலர் ஆடை உடுத்தினார் – கம்.அயோ:14 9/4

மேல்


ஊனுடை (3)

ஊனுடை உயிர்கள் யாவும் உய்யுமோ ஒளிப்பு இலாமல் – கம்.யுத்3:27 82/2
ஊனுடை உடம்பின் நீங்கி மருந்தினால் உயிர் வந்து எய்தும் – கம்.யுத்3:27 170/1
ஊனுடை யாக்கை விட்டு உண்மை வேண்டிய – கம்.யுத்4:41 107/1

மேல்


ஊனும் (6)

ஊனும் ஊணும் முனையின் இனிது என – புறம் 381/1
ஊனும் உயிரும் அனையார் ஒருவர்க்கு ஒருவர் – கம்.பால:16 39/1
ஊனும் உயிரும் உணர்வும் போல் உள்ளும் புறத்தும் உளன் என்ப – கம்.அயோ:0 1/2
ஊனும் உயிரும் உடையார்கள் உளைந்து ஒதுங்க – கம்.அயோ:4 116/4
தேம் முதல் கனியும் காயும் தேனினோடு ஊனும் தெய்வ – கம்.யுத்1:8 18/1
நறவும் ஊனும் நவை_அற நல்லன – கம்.யுத்4:34 3/1

மேல்


ஊனை (1)

சிங்க குருளைக்கு இடு தீம் சுவை ஊனை நாயின் – கம்.அயோ:4 113/1

மேல்


ஊனொடு (3)

செம் கோட்டு ஆமான் ஊனொடு காட்ட – பதி 30/10
வறைக்கு அமைந்தன ஊனொடு வாக்கிய – கம்.யுத்2:16 54/2
உதிர வாரியொடு ஊனொடு எலும்பு தோல் – கம்.யுத்2:16 58/1

மேல்


ஊனொடும் (2)

ஊனொடும் தின்னும் பின்னை ஒலி திரை பரவை ஏழும் – கம்.யுத்1:3 139/2
செதுகை பெரும் தானவர் ஊனொடும் தேய்த்த நேமியது – கம்.யுத்2:19 22/1

மேல்


ஊனோடு (1)

ஊனோடு உயிர் வேறு படா உபயம் – கம்.யுத்1:3 117/1

மேல்


ஊஉர் (1)

ஊஉர் அலர் எழ சேரி கல்லென – குறு 262/1

மேல்


ஊஉன் (2)

கோழ் ஊஉன் குறை கொழு வல்சி – மது 141
ஊஉன் அன்மையின் உண்ணாது உகுத்து என – மலை 148

மேல்