எ – முதல் சொற்கள் பகுதி 3- சங்க இலக்கியம், கம்பராமாயாணம் கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

என்றானுக்கு 1
என்றானும் 4
என்றானை 3
என்றானோ 2
என்றி 29
என்றிசின் 4
என்றிசினே 1
என்றிட 2
என்றிடலும் 1
என்றிடின் 1
என்றியால் 2
என்றியேல் 2
என்றிர் 3
என்றிரேல் 3
என்றிலர் 1
என்றிலன் 1
என்றிலை 1
என்றீர் 1
என்றீரேல் 1
என்று 1764
என்று-கொல் 5
என்றுதான் 4
என்றும் 170
என்றுழி 1
என்றுள்ளவை 1
என்றுளார் 1
என்றூழ் 25
என்றே 44
என்றேன் 6
என்றேனா 2
என்றேனும் 2
என்றேனே 2
என்றைக்கு 1
என்றைக்கும் 1
என்றோ 7
என்றோய் 1
என்றோர்களை 1
என்றோரும் 1
என்றோள் 1
என்றோளே 7
என்றோனே 3
என்ன 709
என்ன-மன்னோ 1
என்ன-முன்னம் 2
என்னத்தான் 1
என்னதால் 1
என்னது 9
என்னதும் 1
என்னதூஉம் 10
என்னதோ 2
என்னப்பெற்றால் 1
என்னர் 1
என்னல் 16
என்னல்-பாற்றோ 1
என்னலாம் 5
என்னலாமே 1
என்னலாய் 2
என்னலும் 9
என்னலோடும் 7
என்னவும் 15
என்னவே 38
என்னவோ 1
என்னள்-கொல் 2
என்னன்-கொல்லோ 1
என்னா 263
என்னா-முன்னம் 2
என்னா-வண்ணம் 2
என்னாது 46
என்னாதே 1
என்னாதோரே 2
என்னாம் 2
என்னாம்-கொல் 1
என்னாமுன் 1
என்னாமை 2
என்னாய் 14
என்னார் 20
என்னாரே 1
என்னால் 7
என்னாலும் 1
என்னாலே 1
என்னாள் 5
என்னான் 5
என்னானும் 2
என்னானே 1
என்னாஅர் 1
என்னில் 11
என்னின் 88
என்னினும் 35
என்னினோ 1
என்னுடன் 1
என்னுடை 16
என்னுடைய 4
என்னுதி 1
என்னுதியால் 1
என்னுதியேல் 1
என்னுநர் 1
என்னுநள் 1
என்னும் 418
என்னும்-கால் 1
என்னும்-கொல் 1
என்னும்-கொல்லோ 1
என்னும்படி 4
என்னுமால் 15
என்னுமாறு 1
என்னுமோ 1
என்னுழை 1
என்னுழை-நின்றும் 1
என்னுழையின் 1
என்னுள் 2
என்னுளே 2
என்னே 50
என்னேயோ 2
என்னேன் 2
என்னை 239
என்னை-கொல் 5
என்னை-கொலாம் 3
என்னை-கொலோ 1
என்னை-மன் 1
என்னைத்தான் 1
என்னையர் 1
என்னையரை 1
என்னையும் 15
என்னையே 8
என்னொடு 14
என்னொடும் 5
என்னொடே 1
என்னோ 38
என்னோடு 6
என்னோடும் 2
என்னோர்கள் 1
என்னோரும் 1
என 3740
எனக்கு 96
எனக்கும் 15
எனக்கும்-மார் 1
எனக்கே 6
எனக்கொடு 2
எனக்கோ 1
எனகிற்கில் 1
எனத்தகைய 1
எனது 43
எனதே 1
எனப்பட்டது 1
எனப்படற்கே 1
எனப்படான் 1
எனப்படாஅர் 1
எனப்படுதல் 2
எனப்படும் 1
எனப்படும்-கொல் 2
எனப்படுமோ 4
எனப்படுவது 11
எனப்படுவார் 1
எனப்படுவித்து 1
எனப்படூஉம் 2
எனல் 64
எனலாம் 5
எனலாமால் 1
எனலாய் 6
எனலாயது 1
எனலாயினன் 1
எனலால் 1
எனலானும் 1
எனலும் 17
எனலுமே 1
எனலோடு 1
எனலோடும் 5
எனவ 4
எனவும் 35
எனவே 58
எனற்கு 4
எனா 217
எனா-முன் 1
எனாத 1
எனாது 7
எனாமை 1
எனாய் 1
எனாஅ 8
எனில் 21
எனின் 191
எனினும் 69
எனினே 19
எனும் 370
எனும்-தொறும் 1
எனும்படி 2
எனுமால் 3
எனை 76
எனைத்தானும் 1
எனைத்து 8
எனைத்தும் 5
எனைத்தே 1
எனைய 2
எனையதூஉம் 10
எனையர் 4
எனையவர் 4
எனையவாறு 1
எனையவும் 1
எனையன 1
எனையும் 4
எனையே 1
எனையோ 1
எனைவர் 3
எனைவரால் 1
எனைவரும் 4
எனைவரோ 1
எனோ 6


என்றானுக்கு (1)

என்றானுக்கு இவை ஏலாவோ – கம்.சுந்:5 44/4

மேல்


என்றானும் (4)

மெய்யினை பொய் என்றானும் மீள்கிலா நரகில் வீழ்வார் – கம்.யுத்1:4 114/4
என்றானும் யானோ வாழேன் நீ இலை எனவும் கேளேன் – கம்.யுத்1:12 29/2
என்றானும் இனைய தன்மை எய்தாத இலங்கை வேந்தன் – கம்.யுத்1:12 51/1
என்றானும் எனை செல ஏவலை இற்றது என்னா – கம்.யுத்2:19 7/3

மேல்


என்றானை (3)

அலந்து ஆங்கு அமையலென் என்றானை பற்றி என் – கலி 128/10
ஆவத்தின் வந்து அபயம் என்றானை அயிர்த்து அகல விடுதி ஆயின் – கம்.யுத்1:4 100/3
என்றானை வணங்கி இலங்கு அயில் வாளும் ஆர்த்திட்டு – கம்.யுத்2:19 15/1

மேல்


என்றானோ (2)

பண்ணினால் களிப்பிக்கும் பாணன் காட்டு என்றானோ
பேணான் என்று உடன்றவர் உகிர் செய்த வடுவினான் – கலி 72/10,11
அறிவு உடை அந்தணன் அவளை காட்டு என்றானோ
களி பட்டார் கமழ் கோதை கயம் பட்ட உருவின் மேல் – கலி 72/18,19

மேல்


என்றி (29)

நும்மொடு வருவல் என்றி எம்மொடு – நற் 162/6
உயங்கினை மடந்தை என்றி தோழி – நற் 174/7
வயவர் மகளிர் என்றி ஆயின் – நற் 276/3
புலவாய் என்றி தோழி புலவேன் – நற் 280/5
எவன் குறித்தனள்-கொல் என்றி ஆயின் – நற் 320/2
நிறுத்தல் வேண்டும் என்றி நிலைப்ப – நற் 338/5
யான் எவன் செய்கோ என்றி யான் அது – குறு 96/2
கார் அன்று என்றி ஆயின் – குறு 148/5
செல்வாம் செல்வாம் என்றி அன்று இவண் – குறு 223/2
எ-கால் வருவது என்றி
அ-கால் வருவர் எம் காதலோரே – குறு 277/7,8
கொள்வாம் என்றி தோழி கொள்வாம் – குறு 349/4
இன்றை அளவை சென்றைக்க என்றி
கையும் காலும் ஓய்வன ஒடுங்க – குறு 383/3,4
என்னை நயந்தனென் என்றி நின் – ஐங் 81/4
நல்லன் என்றி ஆயின் – ஐங் 170/3
நீர் உரைசெய் நீர்மை இல் சூள் என்றி நேர்_இழாய் – பரி 8/73
தோழி நீ போற்றுதி என்றி அவன் ஆங்கே – கலி 65/9
அலவலை உடையை என்றி தோழீ – கலி 122/6
புதுவது கவினினை என்றி ஆயின் – கலி 128/7
அருளே காதலர் என்றி நீயே – அகம் 53/16
ஆழல் என்றி தோழி யாழ என் – அகம் 97/15
நீடலர் என்றி தோழி பாடு ஆன்று – அகம் 183/5
இனையல் என்றி தோழி சினைய – அகம் 229/15
சிறு நனி ஆன்றிகம் என்றி தோழி – அகம் 301/3
அரும் கடி படுவலும் என்றி மற்று நீ – அகம் 370/7
வாழலென் என்றி ஆயின் ஞாழல் – அகம் 370/9
யாங்ஙனம் வாழ்தி என்றி தோழி – அகம் 378/17
தோல் தா தோல் தா என்றி தோலொடு – புறம் 300/1
எண்பாலும் இலாதது ஓர் ஆண் உரு என்றி என்னே – கம்.ஆரண்:10 150/2
அன்பினை உயிருக்கு ஆகி அடைக்கலம் யானும் என்றி
என்பது கருதி அண்ணல் மறைந்து நின்று எய்தது என்றான் – கம்.கிட்:7 123/3,4

மேல்


என்றிசின் (4)

ஈங்கு ஆயினவால் என்றிசின் யானே – நற் 55/12
கண்ணும் படுமோ என்றிசின் யானே – நற் 61/10
இதுவோ என்றிசின் மடந்தை மதி இன்று – நற் 99/5
இனைதல் ஆனாய் என்றிசின் இகுளை – அகம் 375/2

மேல்


என்றிசினே (1)

கழி முதுக்குறைமையும் பழியும் என்றிசினே – குறு 217/7

மேல்


என்றிட (2)

மாண்டு அற்றாராம் என்றிட எல்லாம் மயர்வு உற்றார் – கம்.சுந்:4 1/4
என்னே ஒரு கடுப்பு என்றிட இரும் சாரிகை திரிந்தான் – கம்.யுத்3:31 113/4

மேல்


என்றிடலும் (1)

ஒன்றும் தளர்வு உற்று அயரீர் ஒழி-மின் இடர் என்றிடலும்
வண் திண் சிலையாய் கேண்மோ எனவே ஒரு சொல் வகுத்தான் – கம்.அயோ:4 84/3,4

மேல்


என்றிடின் (1)

அன்று இது என்றிடின் மயன் மகள் அ தொழில் உறுதல் – கம்.யுத்4:35 26/3

மேல்


என்றியால் (2)

அ அருள் அவன்-வயின் அருளுக என்றியால் – கம்.அயோ:5 34/4
என்-உடன் பிறந்த யான் வலியன் என்றியால் – கம்.அயோ:5 44/4

மேல்


என்றியேல் (2)

இ நிலை உடையவள் தரிக்கும் என்றியேல்
பொய் நிலை காண்டி யான் புகன்ற யாவும் உன் – கம்.சுந்:5 70/1,2
என்னது ஆகும்-கொல் அ வரம் என்றியேல்
சொன்ன நாளில் இராகவன் தோன்றிலன் – கம்.யுத்4:41 61/1,2

மேல்


என்றிர் (3)

இனியே தாங்கு நின் அவலம் என்றிர் அது மற்று – நற் 184/4
இன்னா என்றிர் ஆயின் – குறு 124/3
சென்றனள் என்றிர் ஐய – ஐங் 389/4

மேல்


என்றிரேல் (3)

நடைவரும் தன்மை நீர் நன்று இது என்றிரேல்
இடை வரும் காலம் ஈண்டு இரண்டும் நீத்து இது – கம்.அயோ:12 15/2,3
ஆற்றலம் என்றிரேல் என்-மின் யான் அவர் – கம்.யுத்2:18 5/1
வெல்லுதும் என்றிரேல் மேல் செல்வீர் இனி – கம்.யுத்2:18 6/2

மேல்


என்றிலர் (1)

தூயர் என்றிலர் வைகு இடம் துன்னினால் – கம்.சுந்:13 14/3

மேல்


என்றிலன் (1)

பின்னவன் நின்றனன் என்றிலன் அன்னவை பேசானேல் – கம்.அயோ:13 16/2

மேல்


என்றிலை (1)

பட்டிலர் என்றிலை என்று பகர்ந்தான் – கம்.யுத்3:20 15/4

மேல்


என்றீர் (1)

ஏகு என்றீர் இருக்கின்றீர் தமியிர் என்று பின் – கம்.ஆரண்:12 16/3

மேல்


என்றீரேல் (1)

எல்லா நீ உற்றது எவனோ மற்று என்றீரேல் என் சிதை – கலி 142/19

மேல்


என்று (1764)

வாழிய பெரிது என்று ஏத்தி பலர் உடன் – திரு 39
அவிழ் பதம் கொள்க என்று இரப்ப முகிழ் தகை – பொரு 112
தாறு களைந்து ஏறு என்று ஏற்றி வீறு பெறு – பொரு 167
குறு நீர் கன்னல் இனைத்து என்று இசைப்ப – முல் 58
நின்னோடு உண்டலும் புரைவது என்று ஆங்கு – குறி 207
என்று இ அனைத்தும் இயைந்து ஒருங்கு ஈண்டி – மலை 345
நாண் இலை எலுவ என்று வந்திசினே – நற் 50/8
என்று நாம் கூறி காமம் செப்புதும் – நற் 79/7
தமியர் சென்ற கானல் என்று ஆங்கு – நற் 96/9
கார் என்று அயர்ந்த உள்ளமொடு தேர்வு இல – நற் 99/8
உண் என்று ஓக்குபு பிழைப்ப தெண் நீர் – நற் 110/4
அது கண்டிசினால் யானே என்று நனி – நற் 128/5
எவன் செய்தனள் இ பேர் அஞர் உறுவி என்று
ஒரு நாள் கூறின்றும் இலரே விரிநீர் – நற் 130/9,10
மணி ஏர் ஐம்பால் மாயோட்கு என்று
வெம் வாய் பெண்டிர் கவ்வை தூற்ற – நற் 133/5,6
தனியே இருத்தல் ஆற்றேன் என்று நின் – நற் 162/4
நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகும் என்று
அன்னை கூறினள் புன்னையது நலனே – நற் 172/4,5
தோடு அலை கொண்டன ஏனல் என்று
துறு கல் மீமிசை குறுவன குழீஇ – நற் 206/2,3
செம் வாய் பாசினம் கவரும் என்று அ வாய் – நற் 206/4
அயலோர் ஆகல் என்று எம்மொடு படலே – நற் 220/10
பிரியலம் என்று தெளித்தோர் தேஎத்து – நற் 224/7
யாரையோ என்று இகந்து நின்றதுவே – நற் 250/10
எவன்-கொல் என்று நினைக்கலும் நினைத்திலை – நற் 297/5
கழிவது ஆக கங்குல் என்று
தாம் மொழி வன்மையின் பொய்த்தனர் வாழிய – நற் 314/7,8
கடன் நிலை குன்றலும் இலர் என்று உடன் அமர்ந்து – நற் 327/5
அலர்வது அன்று-கொல் இது என்று நன்றும் – நற் 339/2
வதுவை என்று அவர் வந்த ஞான்றே – நற் 386/10
ஏமம் என்று அருளாய் நீ மயங்கினையே – நற் 396/11
ஊர் துஞ்சு யாமமும் விடியலும் என்று இ – குறு 32/2
செல்வார் அல்லர் என்று யான் இகழ்ந்தனனே – குறு 43/1
ஒல்வாள் அல்லள் என்று அவர் இகழ்ந்தனரே – குறு 43/2
இனையள் என்று அவள் புனை அளவு அறியேன் – குறு 70/3
அழாஅல் என்று நம் அழுத கண் துடைப்பார் – குறு 82/2
இன்னள் ஆயினள் நன்_நுதல் என்று அவர் – குறு 98/1
இரங்கேன் தோழி ஈங்கு என்-கொல் என்று
பிறர் பிறர் அறிய கூறல் – குறு 175/5,6
செப்பினம் செலினே செலவு அரிது ஆகும் என்று
அத்த ஓமை அம் கவட்டு இருந்த – குறு 207/1,2
எனைத்து என்று எண்ணுகோ முயக்கு இடை மலைவே – குறு 237/7
நன்றே போலும் என்று உரைத்தோனே – குறு 389/5
களைகலம் காமம் பெரும்_தோட்கு என்று
நன்று புரிந்து எண்ணிய மனத்தை ஆகி – குறு 400/2,3
இது என் பூவைக்கு இனிய சொல் பூவை என்று
அலமரு நோக்கின் நலம் வரு சுடர் நுதல் – ஐங் 375/3,4
திறம் புரி கொள்கை அந்தணீர் தொழுவல் என்று
ஒண்_தொடி வினவும் பேதை அம் பெண்டே – ஐங் 387/2,3
சுரம் நனி இனிய ஆகுக என்று
நினைத்-தொறும் கலிழும் என்னினும் – ஐங் 398/3,4
நீடினம் என்று கொடுமை தூற்றி – ஐங் 478/1
சொல் பெயர் நாட்டம் கேள்வி நெஞ்சம் என்று
ஐந்து உடன் போற்றி அவை துணை ஆக – பதி 21/1,2
ஈதல் ஏற்றல் என்று ஆறு புரிந்து ஒழுகும் – பதி 24/7
நல்கினை ஆகு-மதி எம் என்று அருளி – பதி 53/3
பல் மா பரந்த புலம் ஒன்று என்று எண்ணாது – பதி 84/9
இன்னன் என்று உரைத்தல் எமக்கு எவன் எளிது – பரி 1/35
என்னை வருவது எனக்கு என்று இனையா – பரி 7/68
குறுகல் என்று ஒள் இழை கோதை கோல் ஆக – பரி 9/39
இவள் செரீஇ நான்கு விழி படைத்தாள் என்று
நெற்றி விழியா நிறை திலகம் இட்டாளே – பரி 11/98,99
ஆயத்தில் கூடு என்று அரற்றெடுப்ப தாக்கிற்றே – பரி 11/113
பொய் சூளாள் என்பது அறியேன் யான் என்று இரந்து – பரி 12/63
மெய் சூள்-உறுவானை மெலியல் பொய் சூள் என்று
ஒல்லுவ சொல்லாது உரை வழுவ சொல்ல – பரி 12/64,65
ஏதிலா நோக்குதி என்று ஆங்கு உணர்ப்பித்தல் – பரி 18/13
ஒன்றிய படி இது என்று உரைசெய்வோரும் – பரி 19/52
ஏஎ ஓஒ என்று ஏலா அ விளி – பரி 19/62
நிகழும் நிகழ்ச்சி எம்-பால் என்று ஆங்கே – பரி 24/31
எனல் ஊழ் வகை எய்திற்று என்று ஏற்றுக்கொண்ட – பரி 24/52
மைந்தர் மகளிர் மண விரை தூவிற்று என்று
அந்தணர் தோயலர் ஆறு – பரி 24/60,61
பாணியும் தூக்கும் சீரும் என்று இவை – கலி 1/15
அன்பு அன்று என்று யான் கூற அன்பு உற்று – கலி 2/25
கடை நாள் இது என்று அறிந்தாரும் இல்லை – கலி 12/15
உடையதை எவன்-கொல் என்று ஊறு அளந்தவர்-வயின் – கலி 17/3
பண்பும் அறிதிரோ என்று வருவாரை – கலி 19/9
ஐவர் என்று உலகு ஏத்தும் அரசர்கள் அகத்தரா – கலி 25/3
அறல் வாரும் வையை என்று அறையுநர் உளர் ஆயின் – கலி 30/16
பொய்யேம் என்று ஆய்_இழாய் புணர்ந்தவர் உரைத்ததை – கலி 31/8
ஒண்_நுதால் நமக்கு அவர் வருதும் என்று உரைத்ததை – கலி 35/12
வலன் ஆக வினை என்று வணங்கி நாம் விடுத்த-கால் – கலி 35/15
ஒளி_இழாய் நமக்கு அவர் வருதும் என்று உரைத்ததை – கலி 35/16
சுடர்_இழாய் நமக்கு அவர் வருதும் என்று உரைத்ததை – கலி 35/20
காணான் கழிதலும் உண்டு என்று ஒரு நாள் என் – கலி 37/10
தையால் நன்று என்று அவன் ஊக்க கை நெகிழ்பு – கலி 37/16
இருவர் கண் குற்றமும் இல்லையால் என்று
தெருமந்து சாய்த்தார் தலை – கலி 39/25,26
என்று யாம் பாட மறை நின்று கேட்டனன் – கலி 42/28
இனையள் என்று எடுத்து அரற்றும் அயல் முன்னர் நின் சுனை – கலி 48/14
புலி என்று ஓர்க்கும் இ கலி கேழ் ஊரே – கலி 52/18
அஞ்சல் என்று அகன்று நீ அருளாது துறத்தலின் – கலி 53/16
தமக்கு இனிது என்று வலிதின் பிறர்க்கு இன்னா – கலி 62/7
வேட்டார்க்கு இனிது ஆயின் அல்லது நீர்க்கு இனிது என்று
உண்பவோ நீர் உண்பவர் – கலி 62/10,11
இருந்தாயோ என்று ஆங்கு இற – கலி 63/9
தையால் தம்பலம் தின்றியோ என்று தன் – கலி 65/13
நீட்டித்தாய் என்று கடாஅம் கடும் திண் தேர் – கலி 66/24
மால் தீர்க்கும் அவன் மார்பு என்று எழுந்த சொல் நோவேமோ – கலி 68/13
இனையர் என உணர்ந்தார் என்று ஏக்கற்று ஆங்கு – கலி 68/23
மடுத்து அவன் புகு-வழி மறையேன் என்று யாழொடும் – கலி 71/13
என்று நின் – கலி 71/21
பேணான் என்று உடன்றவர் உகிர் செய்த வடுவினான் – கலி 72/11
பகல் ஆண்டு அல்கினை பரத்த என்று யான் – கலி 75/22
இனையள் என்று எடுத்து ஓதற்கு அனையையோ நீ என – கலி 76/4
செம் விரல் சிவப்பு ஊர சேண் சென்றாய் என்று அவன் – கலி 76/6
ஒவ்வா என்று உணராய் நீ ஒரு நிலையே உரைத்ததை – கலி 76/9
வாய் ஓடி ஏனாதிப்பாடியம் என்று அற்றா – கலி 81/17
இனி எல்லா யாம் தீது இலேம் என்று தெளிப்பவும் கைந்நீவி – கலி 81/33
நினக்கு யாம் யாரேம் ஆகுதும் என்று
வனப்பு உற கொள்வன நாடி அணிந்தனள் – கலி 82/18,19
கால்கோள் என்று ஊக்கி கதுமென நோக்கி – கலி 83/15
புலம்பு எலாம் தீர்க்குவேம்-மன் என்று இரங்குபு – கலி 83/22
மகன் அல்லான் பெற்ற மகன் என்று அகல் நகர் – கலி 84/13
தத்தம் கலங்களுள் கையுறை என்று இவற்கு – கலி 84/16
தான் யாரோ என்று வினவிய நோய்ப்பாலேன் – கலி 84/40
ஒன்றினேம் யாம் என்று உணர்ந்தாரை நுந்தை போல் – கலி 86/15
என்று அடி சேர்தலும் உண்டு – கலி 89/15
தேறு நீ தீயேன் அலேன் என்று மற்று அவள் – கலி 90/17
இ போழ்து போழ்து என்று அது வாய்ப்ப கூறிய – கலி 93/12
வேண்டுவல் என்று விலக்கினை நின் போல்வார் – கலி 94/7
யாம் வீழ்தும் என்று தன் பின் செலவும் உற்றீயா – கலி 94/29
யாம் வேண்டேம் என்று விலக்கவும் எம் வீழும் – கலி 94/32
அன்னையோ மெய்யை பொய் என்று மயங்கிய கை ஒன்று – கலி 95/25
ஏமம் என்று இரங்கும் நின் எறி முரசம் அ முரசின் – கலி 99/14
தழையும் கோதையும் இழையும் என்று இவை – கலி 102/5
திரு மா மெய் தீண்டலர் என்று கருமமா – கலி 102/10
மாயோன் என்று உட்கிற்று என் நெஞ்சு – கலி 103/55
சேஎய் சினன் அஞ்சான் சார்பவன் என்று ஆங்கு – கலி 104/25
கொல் ஏறு கொண்டான் இவள் கேள்வன் என்று ஊரார் – கலி 106/43
கை புனை கண்ணி முடித்தாள் என்று யாய் கேட்பின் – கலி 107/15
நகை வல்லேன் யான் என்று என் உயிரோடு படை தொட்ட – கலி 108/6
நல்லேன் யான் என்று நல_தகை நம்பிய – கலி 108/17
யார்க்கும் அணங்கு ஆதல் சான்றாள் என்று ஊர் பெண்டிர் – கலி 109/22
எழு நின் கிளையொடு போக என்று தத்தம் – கலி 109/24
இன்றி அமையேன் என்று இன்னவும் சொல்லுவாய் – கலி 110/21
பெற்றேம் யாம் என்று பிறர் செய்த இல் இருப்பாய் – கலி 111/10
ஏழையை என்று அகல நக்கு வந்தீயாய் நீ – கலி 114/5
நினக்கு ஒரூஉம் மற்று என்று அகல் அகலும் நீடு இன்று – கலி 114/9
செல் என்று நின்னை விடுவேன் யான் மற்று எனக்கு – கலி 117/14
அனையள் என்று அளி-மதி பெரும நின் இன்று – கலி 125/21
தூ அற துறந்தனன் துறைவன் என்று அவன் திறம் – கலி 129/9
அரிதே தோழி நாண் நிறுப்பாம் என்று உணர்தல் – கலி 137/1
நீயலேன் என்று என்னை அன்பினால் பிணித்து தம் – கலி 137/18
எல்லீரும் கேட்டீ-மின் என்று
படரும் பனை ஈன்ற மாவும் சுடர் இழை – கலி 138/11,12
என்று யான் பாட கேட்டு – கலி 138/26
இன்பத்துள் இடம்படல் என்று இரங்கினள் அன்பு உற்று – கலி 138/29
மா மேலேன் என்று மடல் புணையா நீந்துவேன் – கலி 139/15
மா என்று உணர்-மின் மடல் அன்று மற்று இவை – கலி 140/3
அறம் பொருள் இன்பம் என்று அ மூன்றின் ஒன்றன் – கலி 141/3
கொடி மின்னு கொள்வேன் என்று அன்னள் வடி நாவின் – கலி 141/18
என்று ஆங்கே – கலி 141/21
என்று எல்லீரும் என் செய்தீர் என்னை நகுதிரோ – கலி 142/15
தெள்ளியேம் என்று உரைத்து தேராது ஒரு நிலையே – கலி 142/29
நன்று தீது என்று பிற – கலி 142/50
நலிதரும் காமமும் கௌவையும் என்று இ – கலி 142/56
எல்லையும் இரவும் கழிந்தன என்று எண்ணி எல் இரா – கலி 142/61
கணிகாரம் கொட்கும்-கொல் என்று ஆங்கு அணி செல – கலி 143/5
ஒன்றி முயங்கும் என்று என் பின் வருதிர் மற்று ஆங்கே – கலி 143/17
உயங்கினாள் என்று ஆங்கு உசாதிர் மற்று அந்தோ – கலி 143/18
மயங்கினாள் என்று மருடிர் கலங்கன்-மின் – கலி 143/19
ஒழிய விடாதீமோ என்று
அழி_தக மாஅம் தளிர் கொண்ட போழ்தினான் இ ஊரார் – கலி 143/26,27
உரைப்பனை தங்கிற்று என் இன் உயிர் என்று
மருவு ஊட்டி மாறியதன் கொண்டு எனக்கு – கலி 144/13,14
என்று ஆங்கே உள் நின்ற எவ்வம் உரைப்ப மதியொடு – கலி 144/24
எல்லி ஆக எல்லை என்று ஆங்கே பகல் முனிவேன் – கலி 144/52
பற்றுவேன் என்று யான் விழிக்கும்-கால் மற்றும் என் – கலி 144/56
ஓஒ கடலே எற்றம் இலாட்டி என் ஏமுற்றாள் என்று இ நோய் – கலி 144/63
காமம் முனைஇயாள் அலந்தாள் என்று எனை காண – கலி 145/11
இனியன் என்று ஓம்படுப்பல் ஞாயிறு இனி – கலி 145/35
எல்லிழாய் எற்றி வரைந்தானை நாணும் மறந்தாள் என்று
உற்றனிர் போல வினவுதிர் மற்று இது – கலி 146/11,12
மெய்யாக கள்வனோ என்று
வினவன்-மின் ஊரவிர் என்னை எஞ்ஞான்றும் – கலி 147/52,53
உயங்கின்று அன்னை என் மெய் என்று அசைஇ – அகம் 17/3
செல்லல் என்று யான் சொல்லவும் ஒல்லாய் – அகம் 21/6
இருங்கோ வேண்மான் இயல் தேர் பொருநன் என்று
எழுவர் நல் வலம் அடங்க ஒரு பகல் – அகம் 36/19,20
பொன் அணி வல் வில் புன்றுறை என்று ஆங்கு – அகம் 44/9
இல்லோர்க்கு இல் என்று இயைவது கரத்தல் – அகம் 53/13
தாங்கு-மதி வலவ என்று இழிந்தனன் தாங்காது – அகம் 66/13
நீங்குக என்று யான் யாங்ஙனம் மொழிகோ – அகம் 90/8
பொருளின் ஆகும் புனை_இழை என்று நம் – அகம் 155/3
நினைவல் மாது அவர் பண்பு என்று ஓவாது – அகம் 171/4
சில நாள் தாங்கல் வேண்டும் என்று நின் – அகம் 173/6
வருதும் என்று அவர் தெளித்த போழ்தே – அகம் 194/19
பொருந்தா கண்ணள் வெய்ய உயிர்க்கும் என்று
எவன் கையற்றனை இகுளை சோழர் – அகம் 201/11,12
வாராயோ என்று ஏத்தி பேர் இலை – அகம் 219/3
நுந்தை பாடும் உண் என்று ஊட்டி – அகம் 219/7
மறந்தும் அமைகுவர்-கொல் என்று எண்ணி – அகம் 223/2
இல் இருந்து அமைவோர்க்கு இல் என்று எண்ணி – அகம் 231/3
இன்னா கழியும் கங்குல் என்று நின் – அகம் 237/6
நெடி இடை பின் பட கடவு-மதி என்று யான் – அகம் 254/17
திறம் வேறு ஆகல் எற்று என்று ஒற்றி – அகம் 267/3
ஒழிய செல்-மார் செல்ப என்று நாம் – அகம் 285/1
வருவர் என்று உணர்ந்த மடம் கெழு நெஞ்சம் – அகம் 303/15
இவண் உறைபு எவனோ அளியள் என்று அருளி – அகம் 325/6
அவணது ஆக பொருள் என்று உமணர் – அகம் 337/5
சின் நாள் கழிக என்று முன்_நாள் – அகம் 345/10
தீ முரணிய நீரும் என்று ஆங்கு – புறம் 2/5
வறிது நிலைஇய காயமும் என்று ஆங்கு – புறம் 20/4
எண் பேர் எச்சம் என்று இவை எல்லாம் – புறம் 28/4
வறிது நிலைஇய காயமும் என்று இவை – புறம் 30/5
வல முறை வருதலும் உண்டு என்று அலமந்து – புறம் 31/15
எம் கோன் வளவன் வாழ்க என்று நின் – புறம் 34/16
களைக வாழி வளவ என்று நின் – புறம் 42/8
நீல் நிற உருவின் நேமியோனும் என்று
இரு பெரும் தெய்வமும் உடன் நின்று ஆஅங்கு – புறம் 58/15,16
படை அமை மறவரும் உடையம் யாம் என்று
உறு துப்பு அஞ்சாது உடல் சினம் செருக்கி – புறம் 72/5,6
ஆள் அன்று என்று வாளின் தப்பார் – புறம் 74/2
பொருதும் என்று தன் தலை வந்த – புறம் 76/11
இளையன் என்று இகழின் பெறல் அரிது ஆடே – புறம் 104/6
பாரி பாரி என்று பல ஏத்தி – புறம் 107/1
மட_தகை மா மயில் பனிக்கும் என்று அருளி – புறம் 145/1
மதலை மா கோல் கைவலம் தமின் என்று
இறைவன் ஆகலின் சொல்லுபு குறுகி – புறம் 152/18,19
என்று ஆங்கு இருவர் நெஞ்சமும் உவப்ப கானவர் – புறம் 159/15
காடு என்றா நாடு என்று ஆங்கு – புறம் 166/19
கிண்கிணி புதல்வர் பொலிக என்று ஏத்தி – புறம் 198/5
அரிதே தோன்றல் அதன் பட ஒழுகல் என்று
ஐயம் கொள்ளன்-மின் ஆர் அறிவாளிர் – புறம் 216/4,5
நீடு வாழ்க என்று யான் நெடும் கடை குறுகி – புறம் 237/1
இன்னன் ஆயினன் இளையோன் என்று
நின் உரை செல்லும் ஆயின் மற்று – புறம் 254/5,6
படை அழிந்து மாறினன் என்று பலர் கூற – புறம் 278/3
பூ கோள் இன்று என்று அறையும் – புறம் 289/9
வாய் வாள் பற்றி நின்றனென் என்று
சினவல் ஓம்பு-மின் சிறு புல்லாளர் – புறம் 292/3,4
பலம் என்று இகழ்தல் ஓம்பு-மின் உது காண் – புறம் 301/11
குருந்தே முல்லை என்று
இ நான்கு அல்லது பூவும் இல்லை – புறம் 335/2,3
துடியன் பாணன் பறையன் கடம்பன் என்று
இ நான்கு அல்லது குடியும் இல்லை – புறம் 335/7,8
இல் என்று இல் வயின் பெயர மெல்ல – புறம் 362/20
வெம் திறல் வியன் களம் பொலிக என்று ஏத்தி – புறம் 370/19
புகர்_முக முகவை பொலிக என்று ஏத்தி – புறம் 373/29
அற நெஞ்சத்தோன் வாழ நாள் என்று
அதன் கொண்டு வரல் ஏத்தி – புறம் 377/6,7
மிக பொலியர் தன் சேவடி அத்தை என்று
யாஅன் இசைப்பின் நனி நன்று எனா – புறம் 387/14,15
என்று ஈத்தனனே இசை சால் நெடுந்தகை – புறம் 389/6
என் என்று அஞ்சலம் யாமே வென் வெல் – புறம் 397/25
அம்பின் ஆற்றுதும் என்று அகன் குன்றின் மேல் – கம்.பால:1 3/3
அயில் முக குலிசத்து அமரர்_கோன் நகரும் அளகையும் என்று இவை அயனார் – கம்.பால:3 4/1
கனத்திடை உருமின் வெருவரும் கவண் கல் என்று இவை கணிப்பு இல உலங்கின் – கம்.பால:3 11/2
பூணினும் புகழே அமையும் என்று இனைய பொற்பில் நின்று உயிர் நனி புரக்கும் – கம்.பால:3 12/1
மேகம் மொண்டு கொண்டு எழுந்து விண் தொடர்ந்த குன்றம் என்று
ஆகம் நொந்து நின்று தாரை அம் மதில்-கண் வீசுமே – கம்.பால:3 14/3,4
கொலை தொழில் அரக்கர்-தம் கொடுமை தீர்ப்பென் என்று
உலைவு உறும் அமரருக்கு உரைத்த வாய்மையே – கம்.பால:5 6/3,4
வீடினர் அரக்கர் என்று உவக்கும் விம்மலால் – கம்.பால:5 12/3
உய் திறம் இல்லை என்று உயிர்ப்பு வீங்கினார் – கம்.பால:5 15/4
எங்கள் நீள் வரங்களால் அரக்கர் என்று உளார் – கம்.பால:5 16/1
என்று அவன் உரைத்தபோது எழுந்து துள்ளினார் – கம்.பால:5 21/1
இரவி மற்று எனது கூறு அங்கு அவர்க்கு இளையவன் என்று ஓத – கம்.பால:5 24/3
அரியும் மற்று எனது கூறு நீலன் என்று அறைந்திட்டானால் – கம்.பால:5 24/4
மாந்தர்கள் விலங்கு என்று உன்னும் மனத்தன் மா தவத்தன் எண்ணின் – கம்.பால:5 31/2
உத்தானபாதன் அருள் உரோமபதன் என்று உளன் இ உலகை ஆள்வோன் – கம்.பால:5 33/4
தன்னை எம் இடத்தினும் சார்தல் வேண்டும் என்று
அன்னவர் தொழுதலும் அவரொடு ஏகினான் – கம்.பால:5 41/3,4
என்று எழுந்து அரு மறை முனிவர் யாரொடும் – கம்.பால:5 46/1
வர முனி வஞ்சம் என்று உணர்ந்த மாலைவாய் – கம்.பால:5 48/2
திறல் உண்ட வடிவேலான் தசரதன் என்று உயர் கீர்த்தி செங்கோல் வேந்தன் – கம்.பால:5 62/3
கவ்வை ஒழிந்து உயர்ந்தனன் என்று அதிர் குரல் தேர் கொணர்ந்து இதனில் கலை வலாள – கம்.பால:5 63/3
வந்து எழ அருள் தருவான் என்று எண்ணியே – கம்.பால:5 65/4
பிதிர்ந்தது எம் மன துயர் பிறங்கல் என்று கொண்டு – கம்.பால:5 68/1
என்று இவை பற்பல இனிமை கூறி நல் – கம்.பால:5 78/1
வீடினர் அரக்கர் என்று உவக்கும் விம்மலால் – கம்.பால:5 105/3
தீர்த்தன் என்று அறிந்ததோ அவர்-தம் சிந்தையே – கம்.பால:5 112/4
நாயகன் இவன்-கொல் என்று அயிர்த்து நாட்டம் ஓர் – கம்.பால:6 3/3
ஆயிரம் இல்லை என்று ஐயம் நீங்கினார் – கம்.பால:6 3/4
நிலம் செய் தவம் என்று உணரின் அன்று நெடியோய் என் – கம்.பால:6 7/1
குலம் செய் தவம் என்று இனிது கூற முனி கூறும் – கம்.பால:6 7/4
அரைசு எய்தி இருந்த பயன் எய்தினென் மற்று இனி செய்வது அருளுக என்று
முரைசு எய்து கடைத்தலையான் முன் மொழிய பின் மொழியும் முனிவன் ஆங்கே – கம்.பால:6 10/3,4
பொறுத்தி என்று அவன் புகன்று நின் மகற்கு – கம்.பால:6 15/2
என்று அ அந்தணன் இயம்பலும் வியந்து அ-வயின் – கம்.பால:7 4/1
ஆகம் உற உய்த்து எறிவென் என்று எதிர் அழன்றாள் – கம்.பால:7 34/4
எறிந்து கொல்வென் என்று ஏற்கவும் பார்க்கிலா – கம்.பால:7 36/2
கோது என்று உண்டிலள் இத்தனையே குறை – கம்.பால:7 37/2
யாது என்று எண்ணுவது இ கொடியாளையும் – கம்.பால:7 37/3
மாது என்று எண்ணுவதோ மணி பூணினாய் – கம்.பால:7 37/4
கோறி என்று எதிர் அந்தணன் கூறினான் – கம்.பால:7 43/4
எய்தினால் அது செய்க என்று ஏவினால் – கம்.பால:7 44/2
ஏவின செய்து நிற்றும் இளையவன் போல என்று
தேவர்-தம் படைகள் செப்ப செவ்விது என்று அவனும் நேர – கம்.பால:8 3/2,3
தேவர்-தம் படைகள் செப்ப செவ்விது என்று அவனும் நேர – கம்.பால:8 3/3
முனைவ ஈது யாவது என்று முன்னவன் வினவ பின்னர் – கம்.பால:8 4/3
எம் முனாள் நங்கை இந்த இரு நதி ஆயினாள் என்று
அ முனி புகல கேளா அதிசயம் மிகவும் தோன்ற – கம்.பால:8 5/1,2
தங்கள் நாயகரின் தெய்வம்தான் பிறிது இலை என்று எண்ணும் – கம்.பால:8 6/1
விட்டிடல் என்று விலக்கினர் தாமே – கம்.பால:8 22/4
கொடியன் என்று உரைத்த சொல் ஒன்றும் கொண்டிலன் – கம்.பால:8 23/2
உரியது இந்திரற்கு இது என்று உலகம் ஈந்து போய் – கம்.பால:8 27/1
ஏத்த_அரும் குணத்தினாய் வருவது என்று என்றான் – கம்.பால:8 31/4
ஓம வெம் கனல் இடை உகும் என்று உன்னி அ – கம்.பால:8 38/2
என்று கூறிய பின்னர் அ எழில் மலர் கானத்து – கம்.பால:8 47/1
புரியும் வேள்வியும் காண்டும் நாம் எழுக என்று போனார் – கம்.பால:8 48/4
தூவி அன்னம் தம் இனம் என்று நடை கண்டு தொடர – கம்.பால:9 9/1
ஆயிரம் மாதர்க்கு உள்ள அறிகுறி உனக்கு உண்டாக என்று
ஏயினன் அவை எலாம் வந்து இயைந்தன இமைப்பின் முன்னம் – கம்.பால:9 21/3,4
செய்யவள் இருந்தாள் என்று செழு மணி கொடிகள் என்னும் – கம்.பால:10 1/2
ஐயனை ஒல்லை வா என்று அழைப்பது போன்றது அம்மா – கம்.பால:10 1/4
வரம்பு இல் பேர் அழகினாளை மணம் செய்வான் வருகின்றான் என்று
அரம்பையர் விசும்பின் ஆடும் ஆடலின் ஆட கண்டார் – கம்.பால:10 2/3,4
கட்புலத்து இனைய என்று தெரிவு_இல திரிய கண்டார் – கம்.பால:10 12/4
அன்னே தேனே ஆர் அமிழ்தே என்று அடி போற்றி – கம்.பால:10 30/2
என்று இவை இனையன விளம்பும் வந்து எதிர் – கம்.பால:10 60/1
இடர் சேர் மடவார் உயிர் உண்பது யாதோ என்று தளர்வாள் முன் – கம்.பால:10 65/3
எளியள் பெண் என்று இரங்காதே எல்லி யாமத்து இருள்-ஊடே – கம்.பால:10 68/2
நீண்ட சோதி நெய் விளக்கம் வெய்ய என்று அங்கு அவை நீக்கி – கம்.பால:10 69/3
பூத்த அண்டம் பழையது என்று புதுக்குவானும் போன்று உளதால் – கம்.பால:10 74/4
எண்ணின் ஈது அலது என்று அறியேன் இரு – கம்.பால:11 3/3
உண்ண வந்த நகையும் என்று ஒன்று உண்டால் – கம்.பால:11 7/3
வான் தரக்கிற்றி-கொல் என்று குறை இரப்ப வரம் கொடுத்து ஆங்கு – கம்.பால:12 5/2
இன் உயிர்க்கும் இன் உயிராய் இரு நிலம் காத்தார் என்று
பொன் உயிர்க்கும் கழலவரை யாம் போலும் புகழ்கிற்பாம் – கம்.பால:12 9/1,2
முலை கோட்டு விலங்கு என்று தொடர்ந்து அணுகி முன் நின்ற – கம்.பால:12 17/3
பார் காத்தற்கு உரியாரை பணி நீ என்று அடி பணிந்தான் – கம்.பால:12 18/4
வலித்தானே மங்கை திருமணத்தான் என்று யாம் வலித்தேம் – கம்.பால:13 20/4
என்றும் இனி மணமும் இலை என்று இருந்தோம் இவன் ஏற்றின் – கம்.பால:13 24/3
ஆரிடை புகுதும் நாம் என்று அமரர்கள் கமலத்தோன் தன் – கம்.பால:13 35/1
பேர் உடை அண்ட கோளம் பிளந்தது என்று ஏங்கி நைந்தார் – கம்.பால:13 35/2
பயிர் கிளை வேயின் கீதம் என்று இவை பருகி விண்ணோர் – கம்.பால:13 40/3
எண்ணுளே இருந்த போதும் யாவர் என்று தேர்கிலென் – கம்.பால:13 53/3
அரா அணை அமலன் என்று அயிர்க்கும் ஆற்றலான் – கம்.பால:13 59/2
ஆம் அவனே-கொல் என்று ஐயம் நீங்கினாள் – கம்.பால:13 62/3
அல்லனேல் இறப்பென் என்று அகத்துள் உன்னினாள் – கம்.பால:13 63/4
சொல்லுக என்று ஓலையும் தூதும் போக்கினான் – கம்.பால:13 66/4
என்று உரைத்து எதிர் எதிர் இடைவிடாது நேர் – கம்.பால:14 6/1
ஆனை மேல் மண_முரசு அறைக என்று ஏவினான் – கம்.பால:14 7/4
கழிய கூரிய என்று ஒரு காரிகை – கம்.பால:14 33/3
கொய்து அவை தருதிர் என்று கொழுநரை தொழுகின்றாரால் – கம்.பால:14 53/4
நெருக்கு இடை அறுக்கும் நீவிர் நீங்கு-மின் நீங்கும் என்று என்று – கம்.பால:14 56/3
நெருக்கு இடை அறுக்கும் நீவிர் நீங்கு-மின் நீங்கும் என்று என்று
அருக்கனில் ஒளிரும் மேனி ஆடவர் அகல போவார் – கம்.பால:14 56/3,4
வெள் எயிற்று இலவ செ வாய் முகத்தை வெண் மதியம் என்று
கொள்ளையின் சுற்று மீன்கள் குழுமிய அனைய ஊர்தி – கம்.பால:14 65/1,2
பார் பொறை நீக்கினான் என்று உரைத்தது எ பரிசு-மன்னோ – கம்.பால:14 80/4
தண் மலர் என்று வான தாரகை தாவும் அன்றே – கம்.பால:16 3/4
படிகத்தின் தலம் என்று எண்ணி படர் சுனை முடுகி புக்க – கம்.பால:16 18/1
பை அரவு இது என்று அஞ்சி படை கண்கள் புதைக்கின்றாரும் – கம்.பால:16 23/2
கொய்து இவை தருதிர் என்று கொழுநரை தொழுகின்றாரும் – கம்.பால:16 23/4
புண் சிலை செய்வர் என்று போவன போன்ற மஞ்ஞை – கம்.பால:17 4/2
யாவை ஆம் கணவர் கண்ணுக்கு அழகு இல இவை என்று எண்ணி – கம்.பால:17 11/2
கொய்து ஈதி என்று ஓர் குயிலை கரம் கூப்புகின்றாள் – கம்.பால:17 16/4
எம் மாதர் கொங்கைக்கு இவை ஒப்பன என்று ஓர் ஏழை – கம்.பால:17 17/3
மந்தாரம் கொண்டு ஈகுதியோ மாதவி என்று ஓர் – கம்.பால:17 25/3
பிறவிக்கு ஒல்லேன் என் செய்வது இ பேர் அணி என்று ஓர் – கம்.பால:17 27/3
உன்னை கண்டார் எள்ளுவர் பொல்லாது உடு நீ என்று
அன்ன கன்னிக்கு ஆடை அளிப்பான் அமைவாளும் – கம்.பால:17 29/3,4
ஆக கண்டு ஓர் ஆடு அரவு ஆம் என்று அயல் நண்ணும் – கம்.பால:17 30/2
இன்னே என்னை காணுதி நீ என்று இகலி தன் – கம்.பால:17 31/3
உண்டு கோபம் என்று உள்ளத்து உணர்ந்து அவள் – கம்.பால:17 38/3
அன்னத்தை வருதி என்னோடு ஆட என்று அழைக்கின்றாரும் – கம்.பால:18 6/3
கண் உள ஆம்-கொல் என்று கணவரை வினவுவாரும் – கம்.பால:18 7/4
நான் நக நகுகின்றாள் இ நல் நுதல் தோழி ஆம் என்று
ஊனம் இல் விலையின் ஆரம் உளம் குளிர்ந்து உதவுவாரும் – கம்.பால:18 8/3,4
அங்கு இடை உற்ற குற்றம் யாவது என்று அறிதல் தேற்றாம் – கம்.பால:18 10/1
பங்கயம் முகம் என்று ஓராது ஐயுற்று பார்க்கின்றானும் – கம்.பால:18 10/4
சுற்றிய நாகம் என்று துணுக்கத்தால் துடிக்கின்றாரும் – கம்.பால:18 11/4
எச்சிலை நுகர்தியோ என்று எயிற்று அரும்பு இலங்க நக்காள் – கம்.பால:19 11/4
ஒளித்தனை அஞ்சல் என்று ஆங்கு இனியன உணர்த்துகின்றாள் – கம்.பால:19 14/4
விண் மதி மதுவின் ஆசை வீழ்ந்தது என்று ஒருத்தி உன்னி – கம்.பால:19 17/2
உள்ளத்தின் மயக்கம் தன்னால் உட்புறத்து உண்டு என்று எண்ணி – கம்.பால:19 18/3
அனகனுக்கு அறிவி என்று அறிய போக்கும் ஓர் – கம்.பால:19 25/2
அன்றிலோடு ஒத்தி என்று அழுது சீறினாள் – கம்.பால:19 28/4
நாட்டினை அளித்தி நீ என்று நல்லவர் – கம்.பால:19 39/2
ஏலும் இ வன்மையை என் என்று உன்னுதும் – கம்.பால:19 41/1
உகுதலும் உற்றது என் என்று கொற்றவன் – கம்.பால:19 44/3
உள்ளத்து ஆர் உயிர்_அன்னாள் மேல் உதைபடும் என்று நீர் நும் – கம்.பால:19 59/3
பெரியவன் தம்பி என்று இனையது ஓர் பெருமை அ – கம்.பால:20 25/2
சால் வரும் செல்வம் என்று உணர் பெரும் தாதை போல் – கம்.பால:20 26/2
நெருங்கினர் நெருங்கி புக்கு நீங்கு-மின் நீங்கு-மின் என்று
அரும் கலம் அனைய மாதர் தேன் நுகர் அளியின் மொய்த்தார் – கம்.பால:21 2/3,4
உள்ளத்தை பிடித்தும் நாம் என்று ஓடுகின்றாரும் ஒத்தார் – கம்.பால:21 3/4
எண் கடந்து அலகு இலாது இன்று ஏகுறும் இவன் தேர் என்று
பெண்கள் தாம் தம்மின் நொந்து பேதுறுகின்ற காலை – கம்.பால:21 7/1,2
அரைசியை தருதிர் ஈண்டு என்று ஆய் இழையவரை ஏவ – கம்.பால:22 2/2
அளியன கங்குல் போதும் குவியல ஆகும் என்று ஆங்கு – கம்.பால:22 11/3
எல்லை_இல் நலத்த பகல் என்று உரை-செய்க என்றான் – கம்.பால:22 40/4
பூ நகு மணி வாசம் புனை நகர் அணிவீர் என்று
ஆனையின் மிசை யாணர் அணி முரசு அறைக என்றான் – கம்.பால:23 19/3,4
தான் நகு நாள்_மலர் என்று இவை தம்மால் – கம்.பால:23 88/3
இப்போது நம் அனிகம்-தனை எழுக என்று இனிது இசையா – கம்.பால:24 2/2
கண் கீறிய கனலான் முனிவு யாது என்று அயல் கருத – கம்.பால:24 9/4
ஊனம் உளது அதன் மெய்ந்நெறி கேள் என்று உரை-புரிவான் – கம்.பால:24 25/4
என்று இது உணர்ந்த விண்ணோர் இரண்டினும் வன்மை எய்தும் – கம்.பால:24 27/3
வென்றியது யாவது என்று விரிஞ்சனை வினவ அ நாள் – கம்.பால:24 27/4
சேமி என்று உதவி தன் சேனை ஆர்த்து எழ – கம்.பால:24 45/3
மந்திர கிழவரை வருக என்று ஏவினான் – கம்.அயோ:1 3/4
உறுதியில் ஒன்று இவர்க்கு உணர்வு என்று உன்னலாம் – கம்.அயோ:1 10/2
எங்கு உலப்பு உறுவர் என்று எண்ணி நோக்குகேன் – கம்.அயோ:1 16/4
வந்தது அ அருள் எனக்கும் என்று உரை-செய்து மகிழ்ந்தான் – கம்.அயோ:1 43/4
உற தகும் அரசு இராமற்கு என்று உவக்கின்ற மனத்தை – கம்.அயோ:1 45/1
குறை முடிந்தது என்று ஆர்த்திட குஞ்சியை சூழ்ந்த – கம்.அயோ:1 51/3
காதல் உற்றிலன் இகழ்ந்திலன் கடன் இது என்று உணர்ந்தும் – கம்.அயோ:1 69/2
உரிய மா தவன் ஒள்ளிது என்று உவந்தனன் விரைந்து ஓர் – கம்.அயோ:1 73/1
என்று இறைஞ்சி அ இந்திரை கேள்வனுக்கு – கம்.அயோ:2 9/1
என்று பின்னும் இராமனை நோக்கி நான் – கம்.அயோ:2 14/1
வஞ்சி போலி என்று அடி மிசை வீழ்ந்து உரை-வழங்கும் – கம்.அயோ:2 75/4
தோழி வல்லள் என் துணை வல்லள் என்று அடிதொழுதாள் – கம்.அயோ:2 87/2
அவ்வை நீங்கும் என்று அயோத்தி வந்து அடைந்த அம் மடந்தை – கம்.அயோ:3 4/3
வாழிய என்று அயில் மன்னர் துன்ன வந்தான் – கம்.அயோ:3 5/3
சலம் தலைமிக்கது தக்கது என்-கொல் என்று என்று – கம்.அயோ:3 17/3
சலம் தலைமிக்கது தக்கது என்-கொல் என்று என்று
அலந்தலை உற்ற அரும் புலன்கள் ஐந்தும் – கம்.அயோ:3 17/3,4
பூரியர் எண்ணிடை வீழ்வன் என்று பொங்கும் – கம்.அயோ:3 26/3
மறுப்பினும் அந்தரம் என்று வாய்மை மன்னன் – கம்.அயோ:3 28/2
இறுப்பினும் ஆவது இரப்பது என்று எழுந்தான் – கம்.அயோ:3 28/4
என்று என்று உன்னும் பன்னி இரக்கும் இடர் தோயும் – கம்.அயோ:3 45/1
என்று என்று உன்னும் பன்னி இரக்கும் இடர் தோயும் – கம்.அயோ:3 45/1
ஊழின் பெற்றாய் என்று உரை இன்றேல் உயிர் மாய்வென் – கம்.அயோ:3 46/3
நாமம் நம்பி நடக்கும் என்று நடுங்குகின்ற மனத்தவாய் – கம்.அயோ:3 53/3
ஏகு-மின் ஏகும் என்று என்று இடை இடை நிற்றல் அல்லால் – கம்.அயோ:3 72/3
ஏகு-மின் ஏகும் என்று என்று இடை இடை நிற்றல் அல்லால் – கம்.அயோ:3 72/3
திவளும் அஞ்சனம் என்று ஏய்ந்த நஞ்சினை தெரிய தீட்டி – கம்.அயோ:3 74/2
வளைக்கலாம் என்று அ வானோர் கண்ணையும் மறைத்த அன்றே – கம்.அயோ:3 79/4
திரு மணி மகுடம் சூட சேவகன் செல்கின்றான் என்று
ஒருவரின் ஒருவர் முந்த காதலோடு உவகை உந்த – கம்.அயோ:3 87/1,2
நம்-கண் அன்பு இலன் என்று உள்ளம் தள்ளுற நடுங்கி நைவார் – கம்.அயோ:3 90/2
தூர்-மின் நெடு வீதியினை என்று சொரிவாரும் – கம்.அயோ:3 100/4
ஏழ்_இரண்டு ஆண்டின் வா என்று இயம்பினன் அரசன் என்றாள் – கம்.அயோ:3 111/4
என்று கொண்டு இனைய கூறி அடி இணை இறைஞ்சி மீட்டும் – கம்.அயோ:3 115/1
மழை குன்றம் அனையான் மௌலி கவித்தனன் வரும் என்று என்று – கம்.அயோ:4 1/3
மழை குன்றம் அனையான் மௌலி கவித்தனன் வரும் என்று என்று
தழைக்கின்ற உள்ளத்து அன்னாள் முன் ஒரு தமியன் சென்றான் – கம்.அயோ:4 1/3,4
என்று பின்னரும் மன்னன் ஏவியது – கம்.அயோ:4 5/1
ஏயது உண்டு ஓர் பணி என்று இயம்பினான் – கம்.அயோ:4 6/4
என்று போவது எனா எழும் இன் உயிர் – கம்.அயோ:4 11/3
என் பிழைத்தனை என்று நின்று ஏங்குமால் – கம்.அயோ:4 12/2
யான் மறுப்பது என்று எண்ணுவதோ என்றான் – கம்.அயோ:4 25/4
புவனி நாதன் தொழுது என்று போயினாள் – கம்.அயோ:4 27/4
சோகம் தீர்ப்பவள் என்று சுமித்திரை – கம்.அயோ:4 28/3
கரையா அயர்வேன் எனை நீ கருணாலயனே என் என்று
உரையா இதுதான் அழகோ உலகு ஏழ் உடையாய் என்னும் – கம்.அயோ:4 32/3,4
என் என்று உரையான் என்னே இதுதான் யாது என்று அறியேன் – கம்.அயோ:4 33/3
என் என்று உரையான் என்னே இதுதான் யாது என்று அறியேன் – கம்.அயோ:4 33/3
வெவ் வாள் அரசன் நிலை கண்டு என் ஆம் விளைவு என்று உன்னா – கம்.அயோ:4 34/4
மறந்தான் உணர்வு என்று உன்னா வன் கேகயர்_கோன் மங்கை – கம்.அயோ:4 35/2
எற்றே செயல் இன்று ஒழி நீ என்று என்று இரவாநின்றான் – கம்.அயோ:4 37/4
எற்றே செயல் இன்று ஒழி நீ என்று என்று இரவாநின்றான் – கம்.அயோ:4 37/4
ஒன்றும் வனம் என்று உன்னா வண்ணம் செய்து என் உரையும் – கம்.அயோ:4 40/3
பாவி நீயே வெம் கான் படர்வாய் என்று என் உயிரை – கம்.அயோ:4 46/3
மன்னே ஆவான் வரும் அ பரதன்-தனையும் மகன் என்று
உன்னேன் முனிவா அவனும் ஆகான் உரிமைக்கு என்றான் – கம்.அயோ:4 49/3,4
தோற்றான் மெய் என்று உலகம் சொல்லும் பழிக்கும் சோர்வாள் – கம்.அயோ:4 51/4
சாவாது ஒழியான் என்று என்று உள்ளம் தள்ளுற்று அயர்வாள் – கம்.அயோ:4 53/2
சாவாது ஒழியான் என்று என்று உள்ளம் தள்ளுற்று அயர்வாள் – கம்.அயோ:4 53/2
உடை மா மகுடம் புனை என்று உரையா உடனே கொடியேன் – கம்.அயோ:4 56/3
முனிவன் சொல்லும் அளவில் முடியும்-கொல் என்று அரசன் – கம்.அயோ:4 67/1
என்று என்று அரசன் மெய்யும் இரு தாள் இணையும் முகனும் – கம்.அயோ:4 70/1
என்று என்று அரசன் மெய்யும் இரு தாள் இணையும் முகனும் – கம்.அயோ:4 70/1
முன் நாள் ஒரு மா முனிவன் மொழியும் சாபம் உளது என்று
அ நாள் உற்றது எல்லாம் அவளுக்கு அரசன் அறைவான் – கம்.அயோ:4 72/3,4
புக்கு பெரு நீர் நுகரும் பொரு போதகம் என்று ஒலி மேல் – கம்.அயோ:4 75/1
மக்கள் குரல் என்று அயர்வென் மனம் நொந்து அவண் வந்தனெனால் – கம்.அயோ:4 75/4
ஐய நீதான் யாவன் அந்தோ அருள்க என்று அயர – கம்.அயோ:4 76/3
இரு குன்று அனைய புயத்தாய் இபம் என்று உணராது எய்தாய் – கம்.அயோ:4 77/3
விண் மீது அடைவான் தொழுதான் எனவும் அவர்-பால் விளம்பு என்று
எண் நீர்மையினான் விண்ணோர் எதிர்கொண்டிட ஏகினனால் – கம்.அயோ:4 78/3,4
என்று என்று அயரும் தவரை இரு தாள் வணங்கி யானே – கம்.அயோ:4 84/1
என்று என்று அயரும் தவரை இரு தாள் வணங்கி யானே – கம்.அயோ:4 84/1
உண்ண எண்ணி இருந்தால் உலகோர் என் என்று உரையார் – கம்.அயோ:4 85/2
சிந்தை தெளிந்தோய் தெரி எமக்கு ஈது என்று உரைத்தார் – கம்.அயோ:4 89/4
ஒண் தார் முகிலை வனம் போகு என்று ஒருப்படுத்தாள் – கம்.அயோ:4 90/3
வள்ளல் வனம் புகுவான் என்று உரைத்த மாற்றத்தால் – கம்.அயோ:4 96/4
கான் ஈயும் என்று உரைத்த கைகேசியும் கொடிய – கம்.அயோ:4 99/2
உய்யாள் பொன் கோசலை என்று ஓவாது வெய்து_உயிர்ப்பார் – கம்.அயோ:4 104/2
உள் ஊறு காதல் இலள் போல் என்று உள் அழிந்தார் – கம்.அயோ:4 105/4
சேண்தான் தொடர் மாநிலம் நின்னது என்று உந்தை செப்ப – கம்.அயோ:4 126/2
அன்னான்-தனை ஐயனும் ஆதியொடு அந்தம் என்று
தன்னாலும் அளப்ப_அரும் தானும் தன் பாகம் நின்ற – கம்.அயோ:4 138/1,2
மைந்தன் என்று இனைய சொல் வழங்கினாய் எனா – கம்.அயோ:4 153/4
இ வரம் தருவென் என்று ஏன்றது உண்டு என்றான் – கம்.அயோ:4 162/4
புகல் இடம் கொடு வனம் போலும் என்று தம் – கம்.அயோ:4 176/1
மழுக்களின் பிளத்தும் என்று ஓடுவார் வழி – கம்.அயோ:4 188/2
பக்கம் நோக்கல் என் பருவரல் இன்பம் என்று இரண்டும் – கம்.அயோ:4 210/3
அழிந்த சிந்தையள் அன்னமும் இன்னது என்று அறியாள் – கம்.அயோ:4 214/3
என்னை உற்றது இயம்பு என்று இறைஞ்சினாள் – கம்.அயோ:4 215/3
ஆய மன்னிய அன்பினர் என்று இவர் – கம்.அயோ:4 225/2
போர் என்று ஒல்லொலி கைம்மிக போயினார் – கம்.அயோ:4 229/4
கான் புக காண்கிலேன் என்று கல்லிடை – கம்.அயோ:5 3/3
தேற்றினர் கொணர்வார் என் சிறுவன்-தன்னை என்று
ஆற்றின அரசனை ஐய வெய்ய என் – கம்.அயோ:5 23/2,3
சிங்க ஏறு அகன்றது என்று உணர்த்த செல்கெனோ – கம்.அயோ:5 24/2
சிந்தனை உணர்த்துதி என்று செப்புவான் – கம்.அயோ:5 32/4
இனியன இழைத்தி என்று இயம்பி என் பிரி – கம்.அயோ:5 33/3
தனிமையும் தீர்த்தி என்று உரைத்தி தன்மையால் – கம்.அயோ:5 33/4
கவ்வை என்று இறையும் தன் கருத்தின் நோக்கலன் – கம்.அயோ:5 34/2
வேண்டினென் இ வரம் என்று மேலவன் – கம்.அயோ:5 35/1
ஊழ்வினை வசத்து உயிர் நிலை என்று உன்னுவான் – கம்.அயோ:5 38/3
அரைசன் என்று இன்னம் ஒன்று அறையல்-பாலதோ – கம்.அயோ:5 42/4
வென்றவர் உளரோ மேலை விதியினை என்று விம்மி – கம்.அயோ:6 8/3
தேர் கொண்டு வள்ளல் வந்தான் என்று தம் சிந்தை உந்த – கம்.அயோ:6 9/1
இரதம் வந்து உற்றது என்று ஆங்கு யாவரும் இயம்பலோடும் – கம்.அயோ:6 10/1
இல்லை என்று உரைக்கலாற்றான் ஏங்கினன் முனிவன் நின்றான் – கம்.அயோ:6 11/1
சேயனோ அணியனோ என்று உரைத்தலும் தேர் வலானும் – கம்.அயோ:6 12/2
உயிர்ப்பு_இலன் துடிப்பும் இல்லன் என்று உணர்ந்து உருவம் தீண்டி – கம்.அயோ:6 14/1
வேயும் போன்றான் என்று மயங்கா விழுகின்றாள் – கம்.அயோ:6 18/4
தா இல் கோயில் தலை இருத்தி தண் தார் பரதன் கொண்டு அணைக என்று
ஏவினான் மன்னவன் ஆணை எழுது முடங்கல் கொடுத்தோரை – கம்.அயோ:6 28/3,4
அ காலத்தே அகலுமோ அவதி என்று ஒன்று உளதானால் – கம்.அயோ:6 36/4
உன்னற்கு அரிய பழிக்கு அஞ்சி அன்றோ ஒழிந்தது யான் என்று
பன்னற்கு அரிய பல நெறியும் பகர்ந்து பதைப்பை நீக்கினான் – கம்.அயோ:6 37/3,4
எங்கள் செல்_கதி வந்தது என்று ஏமுறா – கம்.அயோ:7 10/3
அருந்தும் நீர் என்று அமரரை ஊட்டினான் – கம்.அயோ:7 27/2
நிற்றி ஈண்டு என்று புக்கு நெடியவன் தொழுது தம்பி – கம்.அயோ:8 11/1
காதலன் ஆகும் என்று கருணையின் மலர்ந்த கண்ணன் – கம்.அயோ:8 17/3
ஈரமும் உளது இல் என்று அறிவு அரும் இளவேனில் – கம்.அயோ:9 1/2
என்று நல் மடவாளோடு இனிதினின் விளையாடி – கம்.அயோ:9 19/1
ஒப்பு_அறும் மகன் உன்னை உயர் வனம் உற ஏகு என்று
எ பரிசு உயிர் உய்ந்தான் என் துணையவன் என்றான் – கம்.அயோ:9 26/3,4
தேவர் கைதொழும் சித்திரகூடம் என்று உளதே – கம்.அயோ:9 33/4
என்று காதலின் ஏயினன் அடி தொழுது ஏத்தி – கம்.அயோ:9 34/1
நீங்கல் ஆற்றலள் சனகி என்று அண்ணலும் நினைந்தான் – கம்.அயோ:9 39/1
ஒருவு இல் பெண்மை என்று உரைக்கின்ற உடலினுக்கு உயிரே – கம்.அயோ:10 14/1
சீலம் இன்னது என்று அருந்ததிக்கு அருளிய திருவே – கம்.அயோ:10 16/1
என்று சிந்தித்து இளையவன் பார்த்து இரு – கம்.அயோ:10 51/1
என்று கற்றனை நீ இது போல் என்றான் – கம்.அயோ:10 51/3
வலியன் என்று அவர் கூற மகிழ்ந்தனன் – கம்.அயோ:11 2/1
என்று கூறலும் ஏத்தி இறைஞ்சினான் – கம்.அயோ:11 4/1
எழுக சேனை என்று ஏவினன் எய்தினன் – கம்.அயோ:11 7/1
பறந்து போதும்-கொல் என்று பதைக்கின்றார் – கம்.அயோ:11 14/2
உண்டு போதி என்று ஒண் கதிர் செல்வனை – கம்.அயோ:11 29/2
அருப்பம் அன்று இது என்று ஐயுறவு எய்தினான் – கம்.அயோ:11 39/3
யாண்டையான் பணித்திர் என்று இரு கை கூப்பினான் – கம்.அயோ:11 42/4
தெவ் அடு சிலையினாய் தேவி தம்பி என்று
இ இருவோரொடும் கானத்தான் என்றான் – கம்.அயோ:11 58/3,4
வனத்தினன் என்று அவள் இசைத்த மாற்றத்தை – கம்.அயோ:11 59/1
நெடியவன் முனியும் என்று அஞ்சி நின்றனன் – கம்.அயோ:11 69/3
ஆயவன் முனியும் என்று அஞ்சினேன் அலால் – கம்.அயோ:11 71/3
அறந்தான் ஈது என்று அன்னவன் மைந்தன் அரசு எல்லாம் – கம்.அயோ:11 76/2
உண்ணா நஞ்சம் கொல்கிலது என்னும் உரை உண்டு என்று
எண்ணா நின்றேன் அன்றி இரேன் என் உயிரோடே – கம்.அயோ:11 83/3,4
பொன் அடி தொழுவென் என்று எழுந்து போயினான் – கம்.அயோ:11 86/4
பரதன் என்று ஒரு பழி படைத்தது என்னுமால் – கம்.அயோ:11 91/3
தழைத்த தண் துளவினோன் தலைவன் அல்லன் என்று
அழைத்தவன் அற நெறி அந்தணாளரில் – கம்.அயோ:11 98/1,2
என்று இவர் உறு நரகு என்னது ஆகவே – கம்.அயோ:11 102/4
அழிவு அரும் அரசியல் எய்தி ஆகும் என்று
இழி வரு சிறு தொழில் இயற்றி ஆண்டு தன் – கம்.அயோ:11 105/1,2
ஏற்றவற்கு ஒரு பொருள் உள்ளது இன்று என்று
மாற்றலன் உதவலன் வரம்பு_இல் பல் பகல் – கம்.அயோ:11 111/1,2
மன்னர் மன்னவா என்று வாழ்த்தினாள் – கம்.அயோ:11 115/3
சிறுவர் செய் கடன் செய்து தீர்த்தி என்று
உறுவல் மேயினாள் உரையின் மேயினாள் – கம்.அயோ:11 116/3,4
என்று கூறி நொந்து இடரின் மூழ்கும் அ – கம்.அயோ:11 130/1
தருமம் என்று ஒரு பொருள் தந்து நாட்டுதல் – கம்.அயோ:12 6/1
ஏவெவை உலகம் என்று இசைக்கும் அன்னவை – கம்.அயோ:12 8/3
வாழிய நின் புகழ் என்று வாழ்த்தினார் – கம்.அயோ:12 20/4
கவிக்கும் என்று உரைக்கவே களித்ததால் அது – கம்.அயோ:12 23/3
என்னை இன்று என் ஐயன் துறக்கும் என்று அலால் – கம்.அயோ:12 55/3
அன்னை என்று உணர்ந்திலென் ஐய நான் என்றான் – கம்.அயோ:12 55/4
இ படை எடுத்தது என்று எடுத்த சீற்றத்தான் – கம்.அயோ:13 6/4
உஞ்சு இவர் போய்விடின் நாய் குகன் என்று எனை ஓதாரோ – கம்.அயோ:13 14/4
தோழமை என்று அவர் சொல்லிய சொல் ஒரு சொல் அன்றோ – கம்.அயோ:13 15/3
ஏழைமை வேடன் இறந்திலன் என்று எனை ஏசாரோ – கம்.அயோ:13 15/4
முன்னவன் என்று நினைந்திலன் மொய் புலி அன்னான் ஓர் – கம்.அயோ:13 16/1
கோ முனிய தகும் என்று மனத்து இறை கொள்ளாதே – கம்.அயோ:13 23/2
என்று எழுந்த தம்பியொடும் எழுகின்ற காதலொடும் – கம்.அயோ:13 28/1
என்பத்தை கேட்ட மைந்தன் இராமனுக்கு இளையார் என்று
முன்பு ஒத்த தோற்றத்தேமில் யான் என்றும் முடிவு_இலாத – கம்.அயோ:13 43/1,2
சிந்தனை யாவது என்று சிருங்கிபேரியர்_கோன் செப்ப – கம்.அயோ:13 47/2
அறுபதினாயிரம் அக்குரோணி என்று
இறுதி செய் சேனையும் எல்லை தீர் நகர் – கம்.அயோ:13 62/1,2
கொற்ற தார் குரிசில் இவர் ஆர் என்று குகன் வினவ கோக்கள் வைகும் – கம்.அயோ:13 64/2
என்றலுமே அடியின் மிசை நெடிது வீழ்ந்து அழுவானை இவன் யார் என்று
கன்று பிரி காராவின் துயர் உடைய கொடி வினவ கழல் கால் மைந்தன் – கம்.அயோ:13 65/1,2
கொடுமையால் அளந்தாளை ஆர் இவர் என்று உரை என்ன குரிசில் கூறும் – கம்.அயோ:13 68/4
காலை என்று எழுந்தது கண்டு வானவர் – கம்.அயோ:14 20/1
வேலை அன்று அனிகமே என்று விம்முற – கம்.அயோ:14 20/2
கோள் இரும் படை இது என்று உணர கூறவே – கம்.அயோ:14 25/4
கவந்தமும் உலகம் நின் கையது ஆயது என்று
உவந்தன குனிப்பன காண்டி உம்பர் போல் – கம்.அயோ:14 33/3,4
பின் தருக என்று தன் பிரிவு_இல் காதலின் – கம்.அயோ:14 46/3
என்று எடுத்து பற்பலவும் பன்னி இடர் உழக்கும் – கம்.அயோ:14 65/1
காலம் என்று ஒரு வலை கடக்கல் ஆகுமோ – கம்.அயோ:14 71/4
இற்றதோ இவன் மனம் என்று எண்ணுவான் – கம்.அயோ:14 102/2
தந்தை தாயர் என்று இவர்கள்தாம் அலால் – கம்.அயோ:14 105/3
தரணி நின்னது என்று இயைந்த தன்மையால் – கம்.அயோ:14 109/2
தேன் தரு மலருளான் சிறுவ செய்வென் என்று
ஏன்றபின் அ உரை மறுக்கும் ஈட்டதோ – கம்.அயோ:14 124/3,4
செம் வழித்து அன்று நம் செயல் என்று எண்ணினார் – கம்.அயோ:14 128/3
எமரின் யார் தவம் முயன்றவர்கள் என்று உருகினன் – கம்.ஆரண்:1 3/3
பூதம் அத்தனையும் ஓர் வடிவு கொண்டு புதிது என்று
ஓத ஒத்த உருவத்தன் உரும் ஒத்த குரலன் – கம்.ஆரண்:1 17/1,2
போதிர் மாது இவளை உந்தி இனிது என்று புகல – கம்.ஆரண்:1 21/4
இற்றது இன்றொடு இ அரக்கர் குலம் என்று பகலே – கம்.ஆரண்:1 27/1
செய்யும் மற்றும் இகல் என்று சின வாள் உருவி வன் – கம்.ஆரண்:1 34/2
அடுத்த பெரும் தனி மூலத்து அரும் பரமே பரமே என்று
எடுத்து ஒரு வாரணம் அழைப்ப நீயோ அன்று ஏன் என்றாய் – கம்.ஆரண்:1 48/3,4
பன்னல் ஆம் என்று உலகம் பலபலவும் நினையுமால் – கம்.ஆரண்:1 55/1
நின்ன தாளின் நீங்கும் என்று
உன்னும் எற்கு உணர்த்தினான் – கம்.ஆரண்:1 65/3,4
பொறுத்தி என்று போயினான் – கம்.ஆரண்:1 68/4
யான் நின்றது என் என்று ஒளி எஞ்சிட மா – கம்.ஆரண்:2 7/2
என்னானும் விளம்ப அரிது என்று உணர்வான் – கம்.ஆரண்:2 15/2
என்று இன்ன விளம்பிடும் எல்லையின்-வாய் – கம்.ஆரண்:2 21/1
உம்பர்க்கு அரசு எய்தினன் என்று உணரா – கம்.ஆரண்:2 22/4
எல்லை வலயங்கள் நின்னுழை என்று அ நாள் எரியோனை தீண்டி எழுவர் என நின்ற – கம்.ஆரண்:2 31/3
நனி உறை என்று அவற்கு அமைய நல்கி தாம் – கம்.ஆரண்:3 10/2
இரக்கம் என்று ஒரு பொருள் இலாத நெஞ்சினர் – கம்.ஆரண்:3 12/1
அரக்கர் என்று உளர் சிலர் அறத்தின் நீங்கினார் – கம்.ஆரண்:3 12/2
இருக்க ஈண்டு என்று இனியன கூறினான் – கம்.ஆரண்:3 28/3
நன்று வரவு என்று பல நல் உரை பகர்ந்தான் – கம்.ஆரண்:3 46/3
தண்டக வனத்து உறைதி என்று உரைதர கொண்டு – கம்.ஆரண்:3 51/1
அயிர் கிடக்கும் கடல் வலயத்தவர் அறிய நீ உடல் நான் ஆவி என்று
செயிர் கிடத்தல் செய்யாத திரு மனத்தாய் செப்பினாய் திறம்பா நின் சொல் – கம்.ஆரண்:4 23/2,3
என்று சொல்ல இருந்து அழி நெஞ்சினன் – கம்.ஆரண்:4 30/1
தெரிவுறுத்துவென் என்று அவர் திண் சிறை – கம்.ஆரண்:4 40/3
உந்தியில் உலகு அளித்தாற்கு என்று உன்னுவாள் – கம்.ஆரண்:6 5/4
கரங்களே இவன் மணி கரம் என்று உன்னுவாள் – கம்.ஆரண்:6 7/4
பொடித்தன போலும் இ புல் என்று உன்னுவாள் – கம்.ஆரண்:6 12/4
செவ்விது அன்று அறிதல் ஆகும் சிறிதின் என்று உணர செம் கண் – கம்.ஆரண்:6 33/2
காமன் என்று ஒருவன் செய்யும் வன்மையை காத்தி என்றாள் – கம்.ஆரண்:6 38/4
பொருத்தம் அன்று என்று சால புலமையோர் புகல்வர் என்றான் – கம்.ஆரண்:6 44/4
திரு இங்கு வருவாள்-கொல்லோ என்று அகம் திகைத்து நின்றாள் – கம்.ஆரண்:6 52/4
எண் பிறங்கு அழகிற்கு எல்லை இல்லை ஆம் என்று நின்றாள் – கம்.ஆரண்:6 53/2
இன்னவா செய்வது என்று அறியாது இளம் – கம்.ஆரண்:6 75/3
ஆக கொங்கையின் ஐயன் என்று அஞ்சன – கம்.ஆரண்:6 77/1
ஊக்கி தாங்கி விண் படர்வென் என்று உருத்து எழுவாளை – கம்.ஆரண்:6 86/1
என்று இன்ன பல பன்னி இகல் அரக்கி அழுது இரங்கி – கம்.ஆரண்:6 106/1
எந்தாய் யான் பட்டபடி இது காண் என்று எதிர் விழுந்தாள் – கம்.ஆரண்:6 107/4
தெவ் உரை என்று ஓர் உலகும் இல்லாத சீற்றத்தான் – கம்.ஆரண்:6 109/2
ஈர நினைந்து இவள் இழைத்த பிழை என் என்று இறை வினவ – கம்.ஆரண்:6 112/3
ஓடி போ என்று உரைத்த உரைகள் தந்தாற்கு அவள் உரைப்பாள் – கம்.ஆரண்:6 115/4
நரை திரை என்று இல்லாத நான்முகனே முதல் அமரர் – கம்.ஆரண்:6 116/1
உரை உளது நுமக்கு உறுதி உணர்வு உளதேல் என்று உரைப்பாள் – கம்.ஆரண்:6 116/4
ஏவர்க்கும் வலியாள் என்று இளையானுக்கு இயம்பீரோ – கம்.ஆரண்:6 119/4
இ பழியை துடைத்து உதவி இனிது இருத்திர் என்னொடும் என்று இறைஞ்சி நின்றாள் – கம்.ஆரண்:6 126/4
போடு அகல புல் ஒழுக்கை வல் அரக்கி என்று இறைவன் புகலும் பின்னும் – கம்.ஆரண்:6 127/4
வெறி தாரை வேல் அரக்கர் விறல் இயக்கர் முதலினர் நீ மிடலோர் என்று
குறித்தாரை யாவரையும் கொணருதியேல் நின் எதிரே கோறும் என்றான் – கம்.ஆரண்:6 129/3,4
நெல் எலாம் சுரந்து அளிக்கும் நீர் நாட கேள் என்று நிருதி கூறும் – கம்.ஆரண்:6 130/4
கூற்றுவனை இப்பொழுதே கொணர்கின்றேன் என்று சலம்கொண்டு போனாள் – கம்.ஆரண்:6 135/4
அழுங்கு நாள் இது என்று அந்தகன் ஆணையால் – கம்.ஆரண்:7 2/1
கொன்று நீக்குதும் என்று உணர் கொள்கையார் – கம்.ஆரண்:7 5/4
காத்தி தையலை என்று தன் கற்பகம் – கம்.ஆரண்:7 17/2
ஓடும் எங்கள் பசி என்று உவந்து எழுந்து – கம்.ஆரண்:7 26/3
காலனும் காலன் என்று அயிர்க்கு காட்சியார் – கம்.ஆரண்:7 42/4
வெம் சின கரடி நாய் வேங்கை யாளி என்று
அஞ்சுற கனல் புரை மிகத்தர் ஆர்கலி – கம்.ஆரண்:7 45/2,3
மீளி மொய்ம்பினரும் சேனை மேல்வந்தது உளது என்று உன்னா – கம்.ஆரண்:7 58/4
கொண்டனென் வாகை என்று படைஞரை குறித்து சொன்னான் – கம்.ஆரண்:7 66/4
அ உரை கேட்டு வந்தான் அகம்பன் என்று அமைந்த கல்வி – கம்.ஆரண்:7 68/1
இ-வயின் உள ஆம் தீய நிமித்தம் என்று இயம்பலுற்றான் – கம்.ஆரண்:7 68/4
இனைய ஆதலின் மானிடன் ஒருவன் என்று இவனை – கம்.ஆரண்:7 72/1
ஒன்று பத்து நூறு ஆயிரம் கோடி என்று உணரா – கம்.ஆரண்:7 79/1
அம்பு இடை அறுக்க சிந்தி அற்றன படும் என்று அஞ்சி – கம்.ஆரண்:7 111/2
ஒருவன் என்று உள்ளத்தில் உலைவுற்றார் சிலர் – கம்.ஆரண்:7 122/4
என்று தானும் தன் எறி கடல் சேனையும் இறை நீர் – கம்.ஆரண்:8 8/1
நன்று காத்தி என்று இராமனும் எதிர் செல நடந்தான் – கம்.ஆரண்:8 8/4
தோளின் வனம் என்று இவை துவன்றி நிருத போர் – கம்.ஆரண்:9 5/2
போக்கினேன் கொடியேன் என்று போயினாள் – கம்.ஆரண்:9 30/4
அன்னையே என்று அடி வணங்கல் அன்றியே – கம்.ஆரண்:10 30/2
இ நிலை உணர்ந்த பொழுது எ நிலையம் என்று
மை நிலை நெடும் கண் மழை வான் நிலையது ஆக – கம்.ஆரண்:10 41/2,3
தங்கை நிலை இங்கு இது-கொல் என்று தளர்கின்றார் – கம்.ஆரண்:10 43/2
என்று இனைய வன் துயர் இலங்கை நகர் எய்த – கம்.ஆரண்:10 45/1
என்று உரை-செயா நகை-செயா எரி விழிப்பான் – கம்.ஆரண்:10 62/1
சொல் என்று என் வாயில் கேட்டார் தொடர்ந்து ஏழு சேனையோடும் – கம்.ஆரண்:10 64/1
எல் ஒன்று கமல செம் கண் இராமன் என்று இசைத்த ஏந்தல் – கம்.ஆரண்:10 64/3
பேர் அவள் சீதை என்று வடிவு எலாம் பேசலுற்றாள் – கம்.ஆரண்:10 68/4
அன்னவள்-தன்னை நின்-பால் உய்ப்பல் என்று அணுகலுற்ற – கம்.ஆரண்:10 81/1
கோபமும் மறனும் மான கொதிப்பும் என்று இனைய எல்லாம் – கம்.ஆரண்:10 82/1
நின்றது உண்டு கண்டது என்று அழிந்து அழுங்கும் நீர்மையான் – கம்.ஆரண்:10 94/2
இன்ன ஆறு செய்வென் என்று ஓர் எண் இலான் இரங்குவான் – கம்.ஆரண்:10 95/2
முனியும் என்று அவிந்த வாய மூங்கையர் போன்ற அன்றே – கம்.ஆரண்:10 98/4
இருதுத்தான் யாது அடா என்று இயம்பினன் இயம்பலோடும் – கம்.ஆரண்:10 99/3
கணம் குழை மகளிர்கள் கங்குல் வீந்தது என்று
உணர்ந்திலர் கனவினும் ஊடல் தீர்ந்திலர் – கம்.ஆரண்:10 119/3,4
பிச்சையும் இடுதும் என்று உணர்வு பேணலா – கம்.ஆரண்:10 125/3
வேலை குரலை தவிர்க என்று விலக்கி மேலை – கம்.ஆரண்:10 132/3
பின்னை சிலர் உய்வர் என்று அங்கு ஒரு பேச்சும் உண்டோ – கம்.ஆரண்:10 137/4
உன்னை ஒருவற்கு ஒருவன் என்று உணர்கை நன்றோ – கம்.ஆரண்:11 27/4
போம் வகை புணர்ப்பன் என்று புத்தியால் புகல்கின்றேற்கும் – கம்.ஆரண்:11 38/2
ஏவிய செய்வது அல்லால் இல்லை வேறு ஒன்று என்று எண்ணா – கம்.ஆரண்:11 38/4
காணா இது கைதவம் என்று உணராள் – கம்.ஆரண்:11 47/1
என் என்று நினைத்தது இழைத்து உளம் நம் – கம்.ஆரண்:11 53/1
முறையும் முடிவும் இலை மொய் உயிர் என்று
இறைவன் இளையானொடு இயம்பினனால் – கம்.ஆரண்:11 54/1,2
புனை_இழை காட்டு அது என்று போயினான் பொறாத சிந்தை – கம்.ஆரண்:11 55/2
சீரியது அன்று இது என்று சிந்தையில் தெளிந்த தம்பி – கம்.ஆரண்:11 59/2
செய்வென் என்று அமைய நோக்க தெளிவு உடை தம்பி செப்பும் – கம்.ஆரண்:11 61/2
கைதவ மான் என்று அண்ணல் காணுதி கடையின் என்றான் – கம்.ஆரண்:11 61/4
உதித்து எழும் ஊதை உள்ளம் என்று இவை உருவ செல்லும் – கம்.ஆரண்:11 70/3
உய்ய வந்தவன் வல்லன் என்று உன்னினான் – கம்.ஆரண்:11 77/4
மழை கண் ஏழை என்று உள்ளம் வருந்தினான் – கம்.ஆரண்:11 79/4
மாற்றம் இன்னது மாய மாரீசன் என்று
ஏற்ற காலையின் முன் உணர்ந்தான் எனது – கம்.ஆரண்:11 80/1,2
மீள்வதே நலன் என்று அவன் மீண்டனன் – கம்.ஆரண்:11 81/4
என்று அவன் இயம்பலும் எடுத்த சீற்றத்தள் – கம்.ஆரண்:12 12/1
ஏகு என்றீர் இருக்கின்றீர் தமியிர் என்று பின் – கம்.ஆரண்:12 16/3
விருப்பனேற்கு என் செயல் என்று விம்மினான் – கம்.ஆரண்:12 17/4
ஆவது காக்கும் என்று அறிவித்து அ வழி – கம்.ஆரண்:12 19/3
ஏங்கினன் மன நிலை யாது என்று உன்னுவாம் – கம்.ஆரண்:12 27/3
ஆயிரம் இல்லை என்று அல்லல் எய்தினான் – கம்.ஆரண்:12 29/4
கரை அறு நல் நல கடற்கு என்று உன்னினான் – கம்.ஆரண்:12 30/4
ஏவல் செய்து உய்குவென் இனி என்று உன்னினான் – கம்.ஆரண்:12 31/4
இளையவட்கு அளிப்பென் என் அரசு என்று எண்ணினான் – கம்.ஆரண்:12 32/4
ஈண்டு எழுந்தருளும் என்று இனிய கூறினாள் – கம்.ஆரண்:12 33/4
எம்மையோர் அனைவரும் இறைவர் என்று எணும் – கம்.ஆரண்:12 46/3
ஏது என் உடலமும் மிகை என்று எண்ணுவீர் – கம்.ஆரண்:12 49/4
அயிர்த்தனள் ஆகும் என்று ஓர் ஐயுறவு அகத்து கொண்டான் – கம்.ஆரண்:12 53/1
ஈறு ஒரு மனிதன் செய்தான் என்று எடுத்து இயம்பினாயேல் – கம்.ஆரண்:12 59/2
என்று அவள் உரைத்தலோடும் எரிந்தன நயனம் திக்கில் – கம்.ஆரண்:12 62/1
இரு வினை துறந்த மேலோர் அல்லர்-கொல் இவர் என்று எண்ணி – கம்.ஆரண்:12 63/1
அரிவையும் ஐயம் எய்தா ஆர் இவன் தான் என்று ஒன்றும் – கம்.ஆரண்:12 63/2
என்று அவள் உரைக்க நின்ற இரக்கம் இல் அரக்கன் எய்த – கம்.ஆரண்:12 69/1
என்று இன்ன பலவும் பன்னி இரியலுற்று அரற்றுவாளை – கம்.ஆரண்:12 80/1
நில் நில் என்று இடித்த சொல்லன் நெருப்பு இடை பரப்பும் கண்ணன் – கம்.ஆரண்:13 1/2
தீண்டுற்றிலன் என்று உணர் சிந்தையினான் – கம்.ஆரண்:13 7/2
போ நீ கடிது என்று புகன்றிடலும் – கம்.ஆரண்:13 16/4
காட்டாய் கடிது என்று கனன்று உரையா – கம்.ஆரண்:13 17/4
மன்னன் மகன் வந்திலன் என்று வருந்தல் அன்னை – கம்.ஆரண்:13 19/4
கண்ணில் கடல் என்று கவர்ந்தது கான்று மீள – கம்.ஆரண்:13 26/3
ஆற்றான் இவன் என்று உணராது எனது ஆற்றல் காண் என்று – கம்.ஆரண்:13 32/1
ஆற்றான் இவன் என்று உணராது எனது ஆற்றல் காண் என்று
ஏற்றான் எருவைக்கு இறை முத்தலை எஃகம் மார்பில் – கம்.ஆரண்:13 32/1,2
இல் பழியுண்டது என்று இரங்கி ஏங்கினாள் – கம்.ஆரண்:13 48/4
உற்றதை இன்னது என்று உணரகிற்றிலேன் – கம்.ஆரண்:13 54/3
உள் நிறை சோரும் என்று ஊசலாடும் அ – கம்.ஆரண்:13 63/3
என்று உன்னி என்னை விதியார் முடிப்பது என எண்ணி நின்ற இறையை – கம்.ஆரண்:13 65/1
நின்று உன்னி வந்த நிலை என்-கொல் என்று நெடியோன் விளம்ப நொடிவான் – கம்.ஆரண்:13 65/4
ஏகாது நிற்றி எனின் யான் நெருப்பினிடை வீழ்வென் என்று முடுகா – கம்.ஆரண்:13 67/1
போவார் பிரிக்க முயல்வார் புணர்ந்த பொருள் ஆம் இது என்று தெருளா – கம்.ஆரண்:13 68/4
சிந்தாகுலத்தொடு உரை-செய்த செய்கை அது தீரும் என்று தெளிவாய் – கம்.ஆரண்:13 69/2
காணின் கலந்த துயர் தீரும் அன்றி அயல் இல்லை என்று கடுகி – கம்.ஆரண்:13 70/2
மறத்தை சீறும்-கொல் என்-கொலோ முடிவு என்று மறையின் – கம்.ஆரண்:13 74/3
தூரம் போதல்-முன் தொடர்தும் என்று இளையவன் தொழலும் – கம்.ஆரண்:13 76/4
ஆம் அதே இனி அமைவது என்று அமலனும் மெய்யில் – கம்.ஆரண்:13 77/1
ஆகும் அன்னதே கருமம் என்று அ திசை நோக்கி – கம்.ஆரண்:13 80/1
அண்டர் ஆதியர்க்கு ஆர் அமர் விளைந்தது என்று அயிர்த்தார் – கம்.ஆரண்:13 81/2
துண்ட வாளினின் சுடர் கொடி துணிந்தது என்று உணரா – கம்.ஆரண்:13 81/3
உயிர்த்திலன் ஒரு நாழிகை உணர்விலன்-கொல் என்று
அயிர்த்த தம்பி புக்கு அம் கையின் எடுத்தனன் அருவி – கம்.ஆரண்:13 94/1,2
போக்குகின்றேன் கண்ணுற்றேன் புண்ணியரே வம்-மின் என்று
தாக்கி அரக்கன் மகுட தலை நிகர்த்த – கம்.ஆரண்:13 102/2,3
எஞ்சல் இலா ஆற்றல் இருவீரும் என்று உரைத்தான் – கம்.ஆரண்:13 103/4
என்று அவன் இயம்பலும் இளைய கோமகன் – கம்.ஆரண்:13 104/1
குறித்த வெம் கோபம் யார் மேல் கோளுறும்-கொல் என்று அஞ்சி – கம்.ஆரண்:13 116/1
வெவ் வலி வீர நின்னால் வெல்லும் என்று ஏமுற்று உய்வார் – கம்.ஆரண்:13 121/3
செயல் இனி செயல் என்று எண்ணி கண்ணிய சீற்றம் தீர்ந்தான் – கம்.ஆரண்:13 126/4
பூட்டிய கைகளால் அ புள்ளினுக்கு அரசை கொள்க என்று
ஊட்டிய நல் நீர் ஐயன் உண்ட நீர் ஒத்தது அன்றே – கம்.ஆரண்:13 137/3,4
கண்டனென் என்று வீரற்கு ஆண்டு ஒரு காதல் காட்ட – கம்.ஆரண்:14 6/2
நளி இருள் பிழம்பு என்று ஈண்டு நஞ்சொடு கலந்த நாக – கம்.ஆரண்:14 7/3
வாங்கு வில்லன் வரும் வரும் என்று இரு – கம்.ஆரண்:14 10/1
நில் நில் என்று நெருங்கிய-போது அவள் – கம்.ஆரண்:14 11/3
அஞ்சினான்-கொல் என்று ஐயுறுமால் என்பான் – கம்.ஆரண்:14 12/4
முரஞ்சினில் மேவி முயங்குவென் என்று
விரைந்து எதிர் வந்தனன் தீயினும் வெய்யான் – கம்.ஆரண்:14 42/3,4
திடத்து இதுவே நலன் என்று அயல் சென்றாள் – கம்.ஆரண்:14 57/4
அந்தம்_இல் உள்ளம் என்று அறிய கூறுவான் – கம்.ஆரண்:14 82/2
ஒப்பு உடை இந்து என்று உதித்த ஊழி தீ – கம்.ஆரண்:14 99/2
ஏமுற வளைந்தது என்று உவகை எய்தினார் – கம்.ஆரண்:15 6/2
என்று இவை விளம்பிய இளவல் வாசகம் – கம்.ஆரண்:15 10/1
ஊர் புகு வாயிலோ இது என்று உன்னினார் – கம்.ஆரண்:15 20/4
அழிந்துளார் அலர் இகழ்ந்தனர் என்னை என்று அழன்றான் – கம்.ஆரண்:15 36/1
சோதி சுடர் பிழம்பு நீ என்று சொல்லுகின்ற – கம்.ஆரண்:15 43/3
என்று ஆங்கு இனிது இயம்பி இன்று அறிய கூறுவெனேல் – கம்.ஆரண்:15 49/1
முன் இவற்கு இது என்று எண்ணல் ஆவது ஓர் மூலம் இல்லான் – கம்.ஆரண்:16 2/4
பூசனை விரும்பி எம்-பால் போதுதி என்று போனார் – கம்.ஆரண்:16 4/4
கிளவி என்று அறிவு அரும் கிளர்ச்சித்து ஆதலின் – கம்.கிட்:1 6/3
திருமுகம் நோக்கலம் இறந்து தீர்தும் என்று
எரியினில் புகுவன என தோன்றும் ஈட்டது – கம்.கிட்:1 7/3,4
துளி படா நயனங்கள் துளிப்ப சோரும் என்று
ஒளி படாது ஆயிடை ஒளிக்கும் மீனது – கம்.கிட்:1 9/3,4
தவளை ஈகிலம் ஆவது செய்தும் என்று அருளால் – கம்.கிட்:1 17/2
தரங்கம் கெண்டை வரால் ஆமை என்று இத்தகைய-தமை நோக்கி – கம்.கிட்:1 25/2
என்று அயா உயிர்க்கின்றவன் ஏடு அவிழ் – கம்.கிட்:1 32/1
இ இடத்து இனிது இரு-மின் அஞ்சல் என்று இடை உதவி – கம்.கிட்:2 3/4
மின் கன்றும் எயிற்று கோள் மா வேங்கை என்று இனையவேயும் – கம்.கிட்:2 10/2
காணுதி மெய்ம்மை என்று தம்பிக்கு கழறி கண்ணன் – கம்.கிட்:2 19/4
என்று அவன் தோற்றம் ஆதி இராவணன் இழைத்த மாய – கம்.கிட்:2 29/1
என்று அகம் உவந்து கோல முகம் மலர்ந்து இனிதின் நின்ற – கம்.கிட்:2 35/1
வென்றியிர் இருந்தீர் என்று விடைபெற்று விரைவில் போனான் – கம்.கிட்:2 35/4
இனையர் வந்து உறுவர் என்று இயல் தவம் புரிகுவார் – கம்.கிட்:3 13/2
எனையர் என்று உரை-செய்கேன் இரவி-தன் சிறுவனே – கம்.கிட்:3 13/4
புந்தியின் பெருமையாய் போதரு என்று உரை செய்தான் – கம்.கிட்:3 15/3
ஆறு கொள் சடிலத்தானும் அயனும் என்று இவர்கள் ஆதி – கம்.கிட்:3 19/3
வார்த்தை எ குலத்துளோர்க்கும் மறையினும் மெய் என்று உன்னா – கம்.கிட்:3 28/4
வாலி என்று உளான் வரம்பு_இல் ஆற்றலான் – கம்.கிட்:3 37/4
நிலனும் நீரும் மாய் நெருப்பும் காற்றும் என்று
உலைவு_இல் பூதம் நான்கு உடைய ஆற்றலான் – கம்.கிட்:3 39/1,2
தொடர மற்றவன் சுளியும் என்று அலால் – கம்.கிட்:3 45/3
என்று தானும் அ வழி இரும் பிலம் – கம்.கிட்:3 55/1
உருமை என்று இவற்கு உரிய தாரம் ஆம் – கம்.கிட்:3 69/1
புலமையோய் அவன் உறைவிடம் காட்டு என்று புகன்றான் – கம்.கிட்:3 72/4
இன்ன வீரர்-பால் இல்லை என்று அயிர்த்தனை இனி யான் – கம்.கிட்:3 75/3
முன்பு தோன்றலை அறிதற்கு முடிவு என் என்று இயம்ப – கம்.கிட்:3 79/2
என்றும் நிற்கும் என்று இசைப்பன இரு சுடர் திரியும் – கம்.கிட்:4 11/2
இரிந்து நீங்கினர் கற்பத்தின் இறுதி என்று அயிர்த்தார் – கம்.கிட்:4 14/2
எய்தல் காண்டும்-கொல் இன்னம் என்று அரிதின் வந்து எய்தி – கம்.கிட்:4 15/1
ஏழு மா மரம் உருவி கீழ் உலகம் என்று இசைக்கும் – கம்.கிட்:4 16/1
ஏழு பெற்றதோ இ கணைக்கு இலக்கம் என்று எண்ணி – கம்.கிட்:4 17/4
மன்னவர்க்கு அரச என்று உரை-செய்தான் வசை_இலான் – கம்.கிட்:4 20/4
பொங்கு வெம் செருவினில் பொருதி என்று உரை-செய – கம்.கிட்:5 4/2
உங்கள் வெம் கத வலிக்கு ஒருவன் என்று உரை-செய்தான் – கம்.கிட்:5 4/4
இருவரும் திரிவுறும் பொழுதின் இன்னவர்கள் என்று
ஒருவரும் சிறிது உணர்ந்திலர்கள் எ உலகினும் – கம்.கிட்:5 8/1,2
இட்ட சாபமும் எனக்கு உதவும் என்று இயல்பினின் – கம்.கிட்:5 14/3
உழையரின் உணர்த்துவது உளது என்று உன்னியோ – கம்.கிட்:6 3/1
வரும் பழி என்று யான் மகுடம் சூடலேன் – கம்.கிட்:6 25/2
துன்னினார்கள் செய்வது என்னை என்று நின்று சொல்லுவார் – கம்.கிட்:7 9/4
தெவ் அடக்கும் வென்றியானும் நன்று இது என்று சிந்தியா – கம்.கிட்:7 10/4
இடித்து உரப்பி வந்து போர் எதிர்த்தியேல் அடர்ப்பென் என்று
அடித்தலங்கள் கொட்டி வாய் மடித்து அடுத்து அலங்கு தோள் – கம்.கிட்:7 12/1,2
ஆயிடை தாரை என்று அமிழ்தின் தோன்றிய – கம்.கிட்:7 22/1
தேரில் திரிவான் மகன் இந்திரன் செம்மல் என்று இ – கம்.கிட்:7 45/2
எடுத்து பாரிடை எற்றுவென் பற்றி என்று இளவல் – கம்.கிட்:7 63/1
எழுந்து வான் முகடு இடித்து அகப்படுப்பல் என்று இவரும் – கம்.கிட்:7 67/1
உழுந்து பேரு முன் திசை திரிந்து ஒறுப்பல் என்று உதைக்கும் – கம்.கிட்:7 67/2
விழுந்து பாரினை வேரொடும் பறிப்பல் என்று உறுக்கும் – கம்.கிட்:7 67/3
அழுந்தும் இ சரம் எய்தவன் ஆர்-கொல் என்று அயிர்க்கும் – கம்.கிட்:7 67/4
இறுப்பென் என்று கொண்டு எழுந்தனன் மேருவை இறுப்போன் – கம்.கிட்:7 76/2
உள்கிடும் இதுவும்தான் ஓர் ஓங்கு அறமோ என்று உன்னும் – கம்.கிட்:7 79/2
முறை திறம்பினனால் என்று மொழிகின்ற முகத்தான் முன்னர் – கம்.கிட்:7 80/2
எண்ணுற்றாய் என் செய்தாய் என்று ஏசுவான் இயம்பலுற்றான் – கம்.கிட்:7 81/4
முறை அல செய்தான் என்று முனிதியோ முனிவு இலாதாய் – கம்.கிட்:7 88/4
என்று தானும் எயிறு பொடிபட – கம்.கிட்:7 97/1
தந்தது உன் அரசு என்று தருக்கு இலான் – கம்.கிட்:7 101/3
தோற்றும் என்று தொழுது உயர் கையனை – கம்.கிட்:7 103/2
கூற்றம் உண்ண கொடுப்பென் என்று எண்ணினாய் – கம்.கிட்:7 103/3
நன்று தீது என்று இயல் தெரி நல் அறிவு – கம்.கிட்:7 117/1
தக்க இன்ன தகாதன இன்ன என்று
ஒக்க உன்னலர்-ஆயின் உயர்ந்து உள – கம்.கிட்:7 118/1,2
தென் புலத்து உய்ப்பென் என்று செப்பினன் செருவில் நீயும் – கம்.கிட்:7 123/2
ஆவ நீ ஆவது என்று அறிவினார் அருளினார் – கம்.கிட்:7 129/3
தன்முனை கொல்வித்தான் என்று இகழ்வரேல் தடுத்தி தக்கோய் – கம்.கிட்:7 133/2
என்று அவற்கு இயம்பி பின்னர் இருந்தனன் இளவல்-தன்னை – கம்.கிட்:7 136/1
குன்றினும் உயர்ந்த தோளாய் வருந்தலை என்று கூறும் – கம்.கிட்:7 136/4
புரிதி சிற்றடிமை குற்றம் பொறுப்பர் என்று எண்ணவேண்டா – கம்.கிட்:7 142/4
உன் அடைக்கலம் என்று உய்த்தே உயர் கரம் உச்சி வைத்தான் – கம்.கிட்:7 143/4
குல வரை நேமி குன்றம் என்று வான் உயர்ந்த கோட்டின் – கம்.கிட்:7 149/1
நீ இனி அயர்வாய் அல்லை என்று தன் நெஞ்சில் புல்லி – கம்.கிட்:7 151/3
வேய் குழல் விளரி நல் யாழ் வீணை என்று இனைய நாண – கம்.கிட்:8 3/1
உய்ந்தேம் என்று உபகாரம் உன்னுவார் – கம்.கிட்:8 11/2
ஏயா வந்த இராமன் என்று உளான் – கம்.கிட்:8 12/2
இற்றாய் நான் உனை என்று காண்கு எனோ – கம்.கிட்:8 13/4
ஒப்பு ஆம் யாவையும் என்று உணர்த்தலும் – கம்.கிட்:9 3/4
புகை உடைத்து என்னின் உண்டு பொங்கு அனல் அங்கு என்று உன்னும் – கம்.கிட்:9 9/1
ஏ வரும் இனிய நண்பர் அயலவர் விரவார் என்று இ – கம்.கிட்:9 10/3
சிறியர் என்று இகழ்ந்து நோவு செய்வன செய்யல் மற்று இ – கம்.கிட்:9 12/1
இருந்து அருள் தருதி எம்மோடு என்று அடி இணையின் வீழ்ந்தான் – கம்.கிட்:9 19/4
கை தொழில் செய்வேன் என்று கழல் இணை வணங்கும் காலை – கம்.கிட்:9 28/3
வாழியாய் புரிவென் என்று வணங்கி மாருதியும் போனான் – கம்.கிட்:9 31/2
ஆக்கினான் நமது உருவின் என்று அரும் பெறல் உவகை – கம்.கிட்:10 38/3
போய தையலை தருதிர் என்று இராகவன் புகல – கம்.கிட்:10 45/2
தருவல் என்று இரங்கினாயோ தாமரை மறந்த தையல் – கம்.கிட்:10 60/3
செல்லும் என்று எளிவந்தோர்-மேல் செலுத்தலும் சீர்மைத்து ஆமோ – கம்.கிட்:10 62/4
எனையர் என்பது ஒர் இறுதி கண்டிலம் எழுபது என்று எனும் இயல்பினார் – கம்.கிட்:10 66/2
வாகை என்று ஒரு பொருள் வழுவல்-பாலதோ – கம்.கிட்:10 99/4
அம்பும் உண்டு என்று சொல்லு நம் ஆணையே – கம்.கிட்:11 4/4
சண்ட வேகத்தினால் என்று சாற்றலும் – கம்.கிட்:11 16/4
இன்னது என்று அறிவான் மருங்கு எய்தினான் – கம்.கிட்:11 17/2
கூட்டும் என்று உமை கொற்றவன் கூறிய – கம்.கிட்:11 28/2
காக்கவோ கருத்து என்று கதத்தினால் – கம்.கிட்:11 34/1
வினையம் ஈது என்று அனுமன் விளம்பினான் – கம்.கிட்:11 41/4
ஆர்-கொலோ உரை செய்தார் என்று அருள் வர சீற்றம் அஃக – கம்.கிட்:11 50/1
வினவினாட்கு எதிர் ஓர் மாற்றம் விளம்பவும் வேண்டும் என்று அ – கம்.கிட்:11 52/3
சேனையும் யானும் தேடி தேவியை தருவென் என்று
மானவற்கு உரைத்த மாற்றம் மறந்தனன் அருக்கன் மைந்தன் – கம்.கிட்:11 53/1,2
என்று அவள் உரைத்த மாற்றம் யாவையும் இனிது கேட்டு – கம்.கிட்:11 59/1
நின்றனன் நிற்றலோடும் நீத்தனன் முனிவு என்று உன்னி – கம்.கிட்:11 59/3
இன்னும் நீ இசைத்த செய்வான் இயைந்தனம் என்று கூறி – கம்.கிட்:11 75/2
என்று கொண்டு இயம்பி அண்ணற்கு எதிர்கொளற்கு இயைந்த எல்லாம் – கம்.கிட்:11 97/1
என்று அவன் உரைத்தலும் இரவி காதலன் – கம்.கிட்:11 108/1
தங்குதி உந்தையோடு என்று தாமரை – கம்.கிட்:11 137/2
இளைத்து வேறு ஒரு மா நிலம் வேண்டும் என்று இரங்க – கம்.கிட்:12 11/1
ஏழின் ஏழு நூறு_ஆயிர கோடி என்று இசைந்த – கம்.கிட்:12 17/1
ஏழும் ஏழும் என்று உரைக்கின்ற உலகங்கள் எவையும் – கம்.கிட்:12 18/1
வாழி வாழி என்று உரைத்து அலர் தூவினர் வணங்கி – கம்.கிட்:12 27/4
ஏற்ற வெள்ளம் எழுபதின் இற்ற என்று
ஆற்றலாளர் அறிவின் அறைந்தது ஓர் – கம்.கிட்:13 2/1,2
தோற்றம் என்று இதற்கு எண்ணி முன் சொல்லுமோ – கம்.கிட்:13 2/4
நீறு செய்திடும் நீலன் என்று ஓதினான் – கம்.கிட்:13 3/4
என்று உரைத்த எரி_கதிர் மைந்தனை – கம்.கிட்:13 4/1
என்று இசைக்கின்றது என் அறிவு இன்னணம் – கம்.கிட்:13 7/2
முண்டகத்துறை என்று ஒரு மொய் பொழில் – கம்.கிட்:13 17/4
அரன் அதிகன் உலகு அளந்த அரி அதிகன் என்று உரைக்கும் அறிவிலோர்க்கு – கம்.கிட்:13 24/1
கரு வினையது இ பிறவிக்கு என்று உணர்ந்து அங்கு அது களையும் கடை_இல் ஞானத்து – கம்.கிட்:13 27/3
அரம்பை என்று அளக மாதர் குறங்கினுக்கு அமைந்த ஒப்பின் – கம்.கிட்:13 36/1
போலும் என்று உரைத்த போதும் புனைந்துரை பொதுமை பார்க்கின் – கம்.கிட்:13 39/3
ஏலும் என்று இசைக்கின் ஏலா இது வயிற்று இயற்கை இன்னும் – கம்.கிட்:13 39/4
குயிலுறுத்து அமைய வைத்த கொழுகொம்பு என்று உணர்ந்து கோடி – கம்.கிட்:13 41/4
அல்லி ஊன்றிடும் என்று அஞ்சி அரவிந்தம் துறந்தாட்கு அம் பொன் – கம்.கிட்:13 42/1
எள்ளுதிர் நீரே மூக்கை என்று கொண்டு இவறி என்றும் – கம்.கிட்:13 47/3
சங்கமும் நினைதி-ஆயின் அவை என்று துணிதி தக்கோய் – கம்.கிட்:13 48/4
துவள்வு_இல் இலவம் கோபம் முருக்கு என்று இ தொடக்கம் சால – கம்.கிட்:13 49/2
தவளம் என்று உரைக்கும் வண்ணம் சிவந்து தேன் ததும்பும்-ஆயின் – கம்.கிட்:13 49/3
முல்லையும் முருந்தும் முத்தும் முறுவல் என்று உரைத்த-போது – கம்.கிட்:13 51/1
சொல்லையும் அமிழ்தும் பாலும் தேனும் என்று உரைக்க தோன்றும் – கம்.கிட்:13 51/2
கெண்டை ஒண் தரளம் என்று இ கேண்மையின் கிடந்த திங்கள் – கம்.கிட்:13 58/2
மண்டலம் வதனம் என்று வைத்தனன் விதியே நீ அ – கம்.கிட்:13 58/3
சோர் குழல் தொகுதி என்று சும்மை செய்தனையது அம்மா – கம்.கிட்:13 59/3
எல்லை சூழ் மதிக்கும் உண்டாம் களங்கம் என்று உரைக்கும் ஏதம் – கம்.கிட்:13 60/2
பூ வரும் மழலை அன்னம் புனை மட பிடி என்று இன்ன – கம்.கிட்:13 64/1
எள்ள அரும் மயேந்திரத்து எம்மில் கூடும் என்று
உள்ளினார் உயர் நெடும் ஓங்கல் நீங்கினார் – கம்.கிட்:14 18/3,4
போய் சில அறிதும் என்று அதனில் போயினார் – கம்.கிட்:14 24/4
இன்று இது காக்க என்று இரந்து கூறினார் – கம்.கிட்:14 27/4
இயல்புடை மைந்தர் என்று இவர் இலாமையால் – கம்.கிட்:14 34/2
இ நகரம் ஆம் இகல் இராவணனது ஊர் என்று
உன்னி உரையாடினர் உவந்தனர் வியந்தார் – கம்.கிட்:14 36/2,3
பெரும் திறலினானை உயிர் உண்டு பிழை என்று அம் – கம்.கிட்:14 59/3
ஒன்று உரை எனக்கு முடிவு என்று உரை-செயா-முன் – கம்.கிட்:14 61/2
அன்று முடிவு ஆகும் இடர் என்று அவன் அகன்றான் – கம்.கிட்:14 61/4
பொய்கை என்னது என்று உணர்ந்தும் புல்லியோர் – கம்.கிட்:15 6/1
வானவன் என்று சாம்பன் சாற்றினான் – கம்.கிட்:15 10/4
இன்ன தீது_இலாத தீது என்று யாவையும் எண்ணும் கோளார் – கம்.கிட்:15 30/3
கருவி மா மழை என்று களிப்பு உறா – கம்.கிட்:15 42/2
நாரை என்று இளம் கெண்டை நடுங்குவ – கம்.கிட்:15 43/2
சேரை என்று புலம்புவ தேரையே – கம்.கிட்:15 43/4
புள்ளி நாரை சினை பொரியாத என்று
உள்ளி ஆமை முதுகின் உடைப்பரால் – கம்.கிட்:15 44/3,4
உழை தடம் கண்ணி என்று உரைத்திட்டு ஊழின் வந்து – கம்.கிட்:16 1/3
பொருந்துதிர் மயேந்திரத்து என்று போக்கிய – கம்.கிட்:16 2/2
இற்றது நம் செயல் இனி என்று எண்ணினார் – கம்.கிட்:16 4/4
திருந்தியது யாது அது செய்து தீர்தும் என்று
இருந்தனர் தம் உயிர்க்கு இறுதி எண்ணுவார் – கம்.கிட்:16 5/3,4
மூடிய உலகினை முற்றும் முட்டி என்று
ஆடவர் திலகனுக்கு அன்பினார் என – கம்.கிட்:16 7/2,3
செய்தும் என்று அமைந்தது செய்து தீர்ந்திலம் – கம்.கிட்:16 8/1
என்று அவன் உரைத்தலும் இருந்த வாலி சேய் – கம்.கிட்:16 12/1
சரதமே முடிவர் கெட்டேன் சனகி என்று உலகம் சாற்றும் – கம்.கிட்:16 15/2
என்று என்று ஏங்கி இரங்கி இன்னலால் – கம்.கிட்:16 38/1
என்று என்று ஏங்கி இரங்கி இன்னலால் – கம்.கிட்:16 38/1
என்று என்று ஏங்கி இரங்கி இன் புனல் – கம்.கிட்:16 46/1
என்று என்று ஏங்கி இரங்கி இன் புனல் – கம்.கிட்:16 46/1
ஆய் உயர் உம்பர் நாடு காண்டும் என்று அறிவு தள்ள – கம்.கிட்:16 54/1
சீதை-தனை தேர்ந்து இங்கு உடன் மீளும் திறன் இன்று என்று
ஓதி இறுத்தான் நாலுமுகத்தான் உதவுற்றான் – கம்.கிட்:17 6/3,4
வேகம் அமைந்தீர் என்று விரிஞ்சன் மகன் விட்டான் – கம்.கிட்:17 19/4
போய் இது புரிதி என்று புலமை தீர் புன்மை காண்டற்கு – கம்.கிட்:17 23/3
ஈண்டு இதுதான்-கொல் வேலை இலங்கை என்று ஐயம் எய்தா – கம்.சுந்:1 1/2
தாரகை சுடர்கள் மேகம் என்று இவை தவிர தாழ்ந்து – கம்.சுந்:1 8/1
போது உகு பொலன் தாது என்று இ தொடக்கத்த யாவும் பூசி – கம்.சுந்:1 9/2
சிறிது இது என்று இகழல்-பாலை அல்லை நீ சேறி என்னா – கம்.சுந்:1 14/3
விலங்கவும் உளது அன்று என்று விண்ணவர் வியந்து நோக்க – கம்.சுந்:1 15/2
எய்தினான் ஆம் என்று அஞ்சி மறுக்கம் உற்று இரியல்போனார் – கம்.சுந்:1 21/4
வாலினால் அளந்தான் என்று வானவர் மருள சென்றான் – கம்.சுந்:1 32/4
அளி துப்பின் அனுமன் என்று ஓர் அரும் துணை பெற்றதாயும் – கம்.சுந்:1 33/2
களித்து புன் தொழில்-மேல் நின்ற அரக்கர் கண்ணுறுவராம் என்று
ஒளித்து பின் செல்லும் கால பாசத்தை ஒத்தது அன்றே – கம்.சுந்:1 33/3,4
மாற்று சிறை என்று அரி வச்சிரம் மாண ஓச்ச – கம்.சுந்:1 44/2
நல் தாயினும் நல்லன் எனக்கு இவன் என்று நாடி – கம்.சுந்:1 47/1
ஆர்-மேல்-கொல் என்று எண்ணி அருக்கனும் ஐயம் உற்றான் – கம்.சுந்:1 52/4
ஏன்றுற்று வந்தான் வலி மெய்ம்மை உணர்த்து நீ என்று
ஆன்றுற்ற வானோர் குறை நேர அரக்கி ஆகி – கம்.சுந்:1 53/2,3
ஆர்ந்தே பசி தீர்வென் இது ஆணை என்று அன்னள் சொன்னாள் – கம்.சுந்:1 57/2
ஆண்டான் வலன் என்று அலர் தூஉய் நெடிது ஆசி சொன்னார் – கம்.சுந்:1 59/4
என் மேல் முடியாதன என்று இனிது ஏத்தி நின்றாள் – கம்.சுந்:1 60/3
குழலும் வீணையும் யாழும் என்று இனையன குழைய – கம்.சுந்:2 6/1
போர் இயன்றன தோற்ற என்று இகழ்தலின் புறம் போய் – கம்.சுந்:2 11/1
முன்னம் யாவரும் இராவணன் முனியும் என்று எண்ணி – கம்.சுந்:2 19/1
குழையும் நெஞ்சினால் நினையினும் மாசு என்று கொள்ளும் – கம்.சுந்:2 25/4
கற்பணம் தண்டு பிண்டிபாலம் என்று இனைய காந்தும் – கம்.சுந்:2 39/3
இத்துணை தாழ்த்தனம் முனியும் என்று தம் – கம்.சுந்:2 49/2
எந்தையே இந்திரன் ஆம் என்று ஏமுறா – கம்.சுந்:2 51/2
போய் இ நகர் புக்கிடுவென் என்று ஓர் அயல் போனான் – கம்.சுந்:2 72/4
நில்லாய் நில்லாய் என்று உரை நேரா நினையா-முன் – கம்.சுந்:2 79/3
உன்னால் எய்தும் ஊர்-கொல் இ ஊர் என்று உற நக்காள் – கம்.சுந்:2 82/4
உய்தி என்று அளித்தி ஆயின் உணர்த்துவல் உண்மை என்றாள் – கம்.சுந்:2 91/4
எத்தனை காலம் காப்பன் யான் இந்த மூதூர் என்று அம் – கம்.சுந்:2 92/1
வீரனும் விரும்பி நோக்கி மெய்ம்மையே விளைவும் அஃது என்று
ஆரியன் கமல பாதம் அகத்து உற வணங்கி ஆண்டு அ – கம்.சுந்:2 94/1,2
கலக்கு உற முழங்கிற்று என்று சேடியர் கன்னிமார்கள் – கம்.சுந்:2 103/3
அவித்து நின்று எவன் ஆயினும் ஆக என்று அங்கை – கம்.சுந்:2 130/1
என்று கைம் மறித்து இடை நின்று காலத்தை இகப்பது – கம்.சுந்:2 141/1
அன்று போவது என்று ஆயிரம் ஆயிரத்து அடங்கா – கம்.சுந்:2 141/2
இனி கடப்ப அரிது ஏழ் கடல் கிடந்தது என்று இசைத்தான் – கம்.சுந்:2 144/3
எழுதலாம்-கொல் என்று எண்ணுகின்றார் சிலர் – கம்.சுந்:2 170/4
குழை முகத்து ஆயம் தந்த புனல் குளிர்ப்பு இல என்று ஊடி – கம்.சுந்:2 182/2
பிழை-கொல் நன்மை-கொல் பெறுவது என்று ஐயுறு பீழையால் பெரும் தென்றல் – கம்.சுந்:2 196/2
அலக்கண் எய்துவது அணியது உண்டு என்று எடுத்து அறைகுவது இவள் யாக்கை – கம்.சுந்:2 200/2
என்று உணர்ந்து-நின்று ஏமுறும் நிலையினில் நிற்க இ திறன் என்னா – கம்.சுந்:2 201/1
ஆவியை உயிர்ப்பு என்று ஓதும் அம்மி இட்டு அரைக்கின்றானை – கம்.சுந்:2 211/4
புகுந்தனள் அன்றோ என்று மயிர் புறம் பொடிக்கின்றானை – கம்.சுந்:2 212/4
என்று ஊக்கி எயிறு கடித்து இரு கரனும் பிசைந்து எழுந்து – கம்.சுந்:2 219/1
என்று எண்ணி ஈண்டு இனி ஓர் பயன் இல்லை என நினையா – கம்.சுந்:2 223/1
கண்டு வரும் என்று இருக்கும் காகுத்தன் கவி_குல_கோன் – கம்.சுந்:2 225/1
கொண்டு வரும் என்று இருக்கும் யான் இழைத்த கோள் இது வால் – கம்.சுந்:2 225/2
புண்ணியம் என்று ஒரு பொருள் என்னுழை-நின்றும் போயதால் – கம்.சுந்:2 226/4
கல் அரக்கும் கரதலத்தால் காட்டு என்று காண்கேனோ – கம்.சுந்:2 228/2
முடித்தாலே யான் முடிதல் முறை மன்ற என்று உணர்வான் – கம்.சுந்:2 231/4
என்று சோலை புக்கு எய்தினன் இராகவன் தூதன் – கம்.சுந்:3 2/1
அரிது போகவோ விதி வலி கடத்தல் என்று அஞ்சி – கம்.சுந்:3 9/1
உண்டு இலங்கை என்று உணர்ந்திலர் உலகு எலாம் ஒறுப்பான் – கம்.சுந்:3 12/2
காண்டலோ அரிது என்று என்று விம்முறும் கலங்கும் – கம்.சுந்:3 13/3
காண்டலோ அரிது என்று என்று விம்முறும் கலங்கும் – கம்.சுந்:3 13/3
முன்னை ஊழ்வினை முடிந்ததோ என்று என்று முறையால் – கம்.சுந்:3 14/3
முன்னை ஊழ்வினை முடிந்ததோ என்று என்று முறையால் – கம்.சுந்:3 14/3
அருந்தும் மெல் அடகு ஆர் இட அருந்தும் என்று அழுங்கும் – கம்.சுந்:3 15/1
விருந்து கண்ட-போது என் உறுமோ என்று விம்மும் – கம்.சுந்:3 15/2
மருந்தும் உண்டு-கொல் யான் கொண்ட நோய்க்கு என்று மயங்கும் – கம்.சுந்:3 15/3
தின்பர் என் இனி செயத்தக்கது என்று தீர்ந்தானோ – கம்.சுந்:3 16/2
அஞ்சல் என்று இரங்குவாய் அடுப்பது யாது என்றாள் – கம்.சுந்:3 35/4
அன்றியும் கேட்டி என்று அறைதல் மேயினாள் – கம்.சுந்:3 36/4
தண்டொடு திகிரி வாள் தனு என்று இன்னன – கம்.சுந்:3 47/3
அன்னையே அதன் குறை காண் என்று ஆய்_இழை – கம்.சுந்:3 53/3
ஊழியின் இறுதி வந்துறும் என்று உன்னினேன் – கம்.சுந்:3 67/3
என்று இவை இனையன எண்ணி வண்ண வான் – கம்.சுந்:3 73/1
வந்தது இங்கு யாதோ யாரொடும் போமோ என்று தம் மனம் மறுகுதலால் – கம்.சுந்:3 77/3
வினையமும் செயலும் மேல் விளை பொருளும் இ வழி விளங்கும் என்று எண்ணி – கம்.சுந்:3 93/3
வாழி நல் அறம் என்று உற வாழ்த்தினான் – கம்.சுந்:3 96/3
எஞ்சல்_இல் உலகு எலாம் எஞ்சும் எஞ்சும் என்று
அஞ்சுகின்றேன் இதற்கு அறனும் சான்று-அரோ – கம்.சுந்:3 121/3,4
இருவர் என்று இகழ்ந்தனை என்னின் யாண்டு எல்லை – கம்.சுந்:3 124/1
பொற்கணான் தம்பி என்று இனைய போர் தொழில் – கம்.சுந்:3 125/1
அடுக்கும் ஈது அடாது என்று ஆன்ற ஏதுவோடு அறிவு காட்டி – கம்.சுந்:3 132/2
என்று அற துறை கேட்டலும் இருபது நயனம் – கம்.சுந்:3 133/1
பிளந்து தின்பென் என்று உடன்றனன் பெயர்ந்தனன் பெயரான் – கம்.சுந்:3 134/3
கொல்வென் என்று உடன்றேன் உன்னை கொல்கிலென் குறித்து சொன்ன – கம்.சுந்:3 138/1
ஒல்வது ஈது ஒல்லாது ஈது என்று எனக்கும் ஒன்று உலகத்து உண்டோ – கம்.சுந்:3 138/3
தின்-மின் தின்-மின் என்று தெழித்தார் சிலர் எல்லாம் – கம்.சுந்:3 148/4
சிக்க உரைத்தேம் என்று தெழித்தார் சிலர் எல்லாம் – கம்.சுந்:3 151/4
வேண்ட துஞ்சார் என்று ஒரு விஞ்ஞை வினை செய்தான் – கம்.சுந்:4 1/3
கொடியார் வரும் என்று குலாவுவதோ – கம்.சுந்:4 9/4
என்று என்று உயிர் விம்மி இருந்து அழிவாள் – கம்.சுந்:4 10/1
என்று என்று உயிர் விம்மி இருந்து அழிவாள் – கம்.சுந்:4 10/1
திறன் அலது என்று உயிர்க்கு இறைவன் தீர்ந்தனன் – கம்.சுந்:4 14/2
ஈது அலாது இடமும் வேறு இல்லை என்று ஒரு – கம்.சுந்:4 21/3
என்று அவன் இறைஞ்ச நோக்கி இரக்கமும் முனிவும் எய்தி – கம்.சுந்:4 26/1
நாயகன் சுக்கிரீவன் என்று உளன் நவையின் தீர்ந்தான் – கம்.சுந்:4 29/4
உய்தல் வந்து உற்றதோ என்று அருவி நீர் ஒழுகு கண்ணாள் – கம்.சுந்:4 37/3
சே இதழ் தாமரை என்று சேண் உளோர் – கம்.சுந்:4 39/1
புரண்டில புகழ் இல பொருப்பு என்று ஒன்று போன்று – கம்.சுந்:4 49/3
மிடற்றினுக்கு உவமை என்று உரைக்கும் வெள்ளியோர்க்கு – கம்.சுந்:4 50/2
நாரம் உண்டு அலர்ந்த செம் கேழ் நளினம் என்று உரைக்க நாணும் – கம்.சுந்:4 52/2
தொத்தின் தொகை-கொல் யாது என்று பல்லுக்கு உவமை சொல்லுகேன் – கம்.சுந்:4 53/4
ஈண்டு சடை ஆயினது என்றால் மழை என்று உரைத்தல் இழிவு அன்றோ – கம்.சுந்:4 57/4
நூறுவென் என்று கை வில் நோக்கிய-காலை நோக்கி – கம்.சுந்:4 80/2
ஆறுதி என்று தாதை ஆற்றலின் சீற்றம் ஆறி – கம்.சுந்:4 80/4
வில் மாண் கொலை வாளியின் என்று வெகுண்டு நின்றான் – கம்.சுந்:4 87/4
கூறுற்ற சொல் என்று உள கோது அறு நல் மருந்தால் – கம்.சுந்:4 88/3
உயர் பொன் கிரி உற்று உளன் வாலி என்று ஓங்கல் ஒப்பான் – கம்.சுந்:4 92/2
முட்டும் என்று உருவொடு வளைந்த மூர்த்தியான் – கம்.சுந்:4 99/4
செ வழி பெருமை என்று உரைக்கும் செம்மைதான் – கம்.சுந்:4 100/1
எ வழித்து ஆகும் என்று எண்ணும் ஈட்டதே – கம்.சுந்:4 100/4
ஏண்_இலது ஒரு குரங்கு ஈது என்று எண்ணலா – கம்.சுந்:4 103/1
துஞ்சினர் அரக்கர் என்று உவக்கும் சூழ்ச்சியாள் – கம்.சுந்:4 106/3
தீண்டேன் என்று மனம் மகிழ்ந்தாள் திருவின் முகத்து திரு ஆனாள் – கம்.சுந்:4 113/4
தம்பன் தூம தனி பெயரோன் ததியின் வதனன் சதவலி என்று
இம்பர் உலகொடு எ உலகும் எடுக்கும் மிடுக்கர் இராமன் கை – கம்.சுந்:4 117/1,2
கொண்டு அகல்வதே கருமம் என்று உணர்வுகொண்டான் – கம்.சுந்:5 1/4
ஏறு கடிது என்று தொழுது இன் அடி பணிந்தான் – கம்.சுந்:5 10/4
வில்லின் ஆற்றற்கு மாசு என்று வீசினேன் – கம்.சுந்:5 18/4
என்று சிந்தை களித்து உவந்து ஏத்தினான் – கம்.சுந்:5 27/3
அருளுவாய் என்று அடியின் இறைஞ்சினான் – கம்.சுந்:5 28/4
வீரம் காத்தலை வேண்டு என்று வேண்டுவாய் – கம்.சுந்:5 30/4
கோத்த வெம் சிறை வீடு என்று கூறுவாய் – கம்.சுந்:5 31/4
செம் கையால் கடன் செய்க என்று செப்புவாய் – கம்.சுந்:5 32/4
வேண்டினாள் தொழுது என்று விளம்புவாய் – கம்.சுந்:5 35/4
மாண்டாள் என்று மனம் தேறி – கம்.சுந்:5 46/3
கொடுத்தான் என்று இசை கொள்ளாயோ – கம்.சுந்:5 51/4
சனகி என்று ஒரு தழல் நடுவண் தங்கலான் – கம்.சுந்:5 59/2
வேர்த்தது என்று இடைஇடை வீசும் தூசு போல் – கம்.சுந்:5 62/2
ஏறும் என்று இவை சொல்லினள் இன் சொல் இசைப்பாள் – கம்.சுந்:5 76/4
என்று உரைத்த இனிது இத்தனை பேர் அடையாளம் – கம்.சுந்:5 79/1
கோடி என்று கொடுத்தனள் மெய் புகழ் கொண்டாள் – கம்.சுந்:5 83/4
மூட்டும் வகை யாவது-கொல் என்று முயல்கின்றான் – கம்.சுந்:6 5/4
என்று நினையா இரவி சந்திரன் இயங்கும் – கம்.சுந்:6 8/1
கண்டனை நின்றாய் என்று காணுமேல் அரக்கன் காய்தல் – கம்.சுந்:6 40/3
அன்னை ஈது என்னை மேனி யார்-கொல் என்று அச்சம் உற்றார் – கம்.சுந்:6 47/3
மாயம் என்று உரைக்கவேயும் மெய் என மையல் கொண்டேன் – கம்.சுந்:6 48/4
மூவரின் ஒருவன் என்று புகல்கினும் முடிவு இலாத – கம்.சுந்:6 59/3
ஒரு குறும் குரங்கு என்று எண்ணி நெடிது நாண் உழக்கும் நெஞ்சர் – கம்.சுந்:7 5/4
பெய்ய என்று எழுந்த மாரிக்கு உவமை சால் பெருமை பெற்றார் – கம்.சுந்:7 10/4
இனி ஒரு பழி மற்று உண்டோ இதனின் என்று இரைத்து பொங்கி – கம்.சுந்:7 11/3
தெரு இடம் இல் என்று எண்ணி வானிடை செல்கின்றாரும் – கம்.சுந்:7 13/1
விரிவு இலது இலங்கை என்று வழி பெறார் விளிக்கின்றாரும் – கம்.சுந்:7 13/4
வீடு நோக்கியே செல்க என்று சிலவரை விட்டான் – கம்.சுந்:7 43/2
மறந்து நீங்கினரோ என்-கொல் வந்தது என்று உரைத்தான் – கம்.சுந்:7 57/3
யாவது என்று அறிந்திலிர் போலுமால் என்றான் – கம்.சுந்:7 59/3
நீ இது முடித்தி என்று நேர்ந்தனை நினைவின் எண்ணி – கம்.சுந்:8 2/2
தன்னுடை தானையோடும் தயமுகன் தருக என்று ஏய – கம்.சுந்:8 3/1
சரிந்தது அரக்கர் வலி என்று எண்ணி அறமும் தளிர்த்ததால் – கம்.சுந்:8 49/4
என்று கைதொழுது இறைஞ்சினர் அரக்கனும் இசைந்தான் – கம்.சுந்:9 4/4
புக்கு மீண்டிலர் என்று அழுது இரங்கினர் புலம்பி – கம்.சுந்:9 13/4
ஈசன் வன் தனி சூலமும் என்று இவை ஒன்றும் – கம்.சுந்:9 16/3
யாண்டு இனி ஏகுதி என்று எதிர் சென்றார் – கம்.சுந்:9 56/4
துனை பரி தேர்-மேல் ஏறி சேறி என்று இனைய சொன்னான் – கம்.சுந்:10 6/3
என்று இவை முதல ஆய எறிதரு படைகள் ஈண்டி – கம்.சுந்:10 12/1
உயிர்க்கு உலவு இரவும் அன்று பகல் அன்று என்று உணர்வு தோன்ற – கம்.சுந்:10 15/4
சொன்னது துணிவில் கொண்டு சேறி என்று உணர சொன்னான் – கம்.சுந்:10 22/4
கடந்து பின் குரங்கு என்று ஓதும் கருவையும் களைவென் என்றான் – கம்.சுந்:10 23/4
வந்தேம் வானவர் என்று ஏகினர் சிலர் சிலர் மானுயர் என வாய் விட்டார் – கம்.சுந்:10 41/2
காட்டுவாயாதி என்று அழுது கை கூப்பினாள் – கம்.சுந்:10 46/4
சென்று நீர் பொருதிர் என்று திற திறம் செலுத்தி தேய – கம்.சுந்:11 9/3
கிங்கரர் சம்புமாலி கேடு_இலா ஐவர் என்று இ – கம்.சுந்:11 10/1
ஏ எனும் அளவில் பற்றி தருகுவென் இடர் என்று ஒன்றும் – கம்.சுந்:11 12/2
உலகமே ஒத்தது அம்மா போர் பெரும் களம் என்று உன்னா – கம்.சுந்:11 15/4
சீற்றம் என்று ஒன்றுதானே மேல் நிமிர் செலவிற்று ஆகி – கம்.சுந்:11 22/2
வாரும் வாரும் என்று அழைக்கின்ற அனுமன்-மேல் வந்தான் – கம்.சுந்:11 34/4
எல்லை எல்லை என்று இந்திரசித்துவும் இசைந்தான் – கம்.சுந்:11 37/4
தோளுக்கு எல்லை ஒன்று இல்லை என்று அனுமனும் சொன்னான் – கம்.சுந்:11 38/4
இ சிரத்தையை தொலைப்பென் என்று இந்திரன் பகைஞன் – கம்.சுந்:11 39/1
குறிது வான் என்று குறைந்திலன் நெடும் சினம் கொண்டான் – கம்.சுந்:11 40/1
குரக்கு நல் வலம் குறைந்தது என்று ஆவலம் கொட்டி – கம்.சுந்:11 60/1
உய்யுமேல் இல்லை நம் உயிர் என்று ஓடுவார் – கம்.சுந்:12 1/4
வந்தது என்று உயிர்கொள மறுகினார் பலர் – கம்.சுந்:12 4/4
வாங்கலம் என்று அழும் மாதரார் பலர் – கம்.சுந்:12 5/4
போதலே கருமம் என்று அனுமன் போயினான் – கம்.சுந்:12 23/4
ஒறுத்தனள் என்று கொண்டு உவக்கின்றாள் உயிர் – கம்.சுந்:12 29/2
ஊழி காட்டுவேன் என்று உரைத்தேன் அது – கம்.சுந்:12 33/2
வாழி காட்டும் என்று உண்டு உன் வரை புய – கம்.சுந்:12 33/3
வெம் கண் வானவர் தானவர் என்று இவர் விரியா – கம்.சுந்:12 49/3
உருந்து நஞ்சு போல்பவன்-வயின் பாய்வென் என்று உடன்றான் – கம்.சுந்:12 50/4
உறங்குகின்றபோது உயிருண்டல் குற்றம் என்று ஒழிந்தேன் – கம்.சுந்:12 51/1
அறம் கொள் கொம்பினை மீட்டு உடன் அகல்வென் என்று அமைந்தான் – கம்.சுந்:12 51/4
என்று தோளிடை இறுக்கிய பாசம் இற்று ஏக – கம்.சுந்:12 55/1
தூதன் ஆம் தன்மையே தூய்து என்று உன்னினான் – கம்.சுந்:12 60/2
என் இவண் வரவு நீ யாரை என்று அவன் – கம்.சுந்:12 64/3
என்று இசைக்கின்றவர் யாருள் யாவன் நீ – கம்.சுந்:12 66/4
போயினிர் நாடும் என்ன போந்தனம் புகுந்தது ஈது என்று
ஏயவன் தூதன் சொன்னான் இராவணன் இதனை சொல்வான் – கம்.சுந்:12 82/3,4
சாது என்று உணர்கிற்றியேல் தக்கன – கம்.சுந்:12 86/3
பொருளும் காமமும் என்று இவை போக்கி வேறு – கம்.சுந்:12 93/1
சரம் பிழைக்கும் என்று எண்ணுதல் சாலுமோ – கம்.சுந்:12 98/4
சீதையை தருக என்று என செப்பினான் – கம்.சுந்:12 101/3
வென்றி என்று ஒன்றுதான் அன்றி வேறு இலான் – கம்.சுந்:12 102/4
விளைவு உரை என்று விட்டார் வீரர் ஆய் மெய்ம்மை ஓர்வார் – கம்.சுந்:12 111/2
அளவு உரையாமல் செய்தி ஆதி என்று அமைய சொன்னான் – கம்.சுந்:12 111/4
சுடுவிக்கின்றது இ ஊரை சுடுக என்று உரைத்த துணிவு என்று – கம்.சுந்:12 116/3
சுடுவிக்கின்றது இ ஊரை சுடுக என்று உரைத்த துணிவு என்று
நடு உற்று அமைய உற நோக்கி முற்றும் உவந்தான் நவை அற்றான் – கம்.சுந்:12 116/3,4
வந்த குரங்கிற்கு உற்றதனை வம்-மின் காண வம் என்று
தம்தம் தெருவும் வாயில்-தொறும் யாரும் அறிய சாற்றினார் – கம்.சுந்:12 120/3,4
வழு உறு காலம் ஈது என்று எண்ணினன் வலிதின் பற்றி – கம்.சுந்:12 128/2
அருள்_இல் வஞ்சரை தஞ்சம் என்று அடைந்தவர் அனைய – கம்.சுந்:13 31/4
பூவும் ஆரமும் அகிலும் என்று இனையன புகைய – கம்.சுந்:13 34/2
ஊழி வெம் கனல் உண்டிட உலகம் என்று உயர்ந்த – கம்.சுந்:13 35/3
மான வாள் முகமே நங்கட்கு உரைத்தது மாற்றம் என்று
தாம் நுகர் சாகம் எல்லாம் முறைமுறை சிலவர் தந்தார் – கம்.சுந்:14 5/3,4
பண்டு உள துயரும் என்று அனுமன் பன்னுவான் – கம்.சுந்:14 25/4
தூய நல் அறனும் என்று இங்கு இனையன தொடர்ந்து காப்ப – கம்.சுந்:14 38/2
போயினன் அரக்கிமாரை சொல்லு-மின் பொதுவின் என்று ஆங்கு – கம்.சுந்:14 38/3
துஞ்சுறு பொழுதில் தந்தாய் துறக்கம் என்று உவந்து சொன்னாள் – கம்.சுந்:14 40/3
வாங்கிய ஆழி-தன்னை வஞ்சர் ஊர் வந்ததாம் என்று
ஆங்கு உயர் மழை கண் நீரால் ஆயிரம் கலசம் ஆட்டி – கம்.சுந்:14 43/1,2
இன்னது என்று அறிகிலாமே இத்துணை தாழ்த்தது என்றே – கம்.சுந்:14 44/3
மங்குவென் உயிரோடு என்று உன் மலரடி சென்னி வைத்தாள் – கம்.சுந்:14 45/4
வித்தக காண்டி என்று கொடுத்தனன் வேத நல் நூல் – கம்.சுந்:14 46/3
ஒன்றே என்னின் ஒன்றே ஆம் பல என்று உரைக்கின் பலவே ஆம் – கம்.யுத்1:0 1/1
அன்றே என்னின் அன்றே ஆம் ஆமே என்று உரைக்கின் ஆமே ஆம் – கம்.யுத்1:0 1/2
இன்றே என்னின் இன்றே ஆம் உளது என்று உரைக்கின் உளதே ஆம் – கம்.யுத்1:0 1/3
மாயன் வந்தான் கண்வளர்வான் என்று கருதி வரும் தென்றல் – கம்.யுத்1:1 3/2
தூரம் இல்லை மயில் இருந்த சூழல் என்று மனம் செல்ல – கம்.யுத்1:1 7/1
என்னது ஆகும் மேல் விளைவு என்று இருந்தான் இராமன் இகல் இலங்கை – கம்.யுத்1:1 11/3
முன்னையின் அழகு உடைத்து என்று மொய் கழல் – கம்.யுத்1:2 2/3
என்று அவன் இயம்பலும் எழுந்து இறைஞ்சினான் – கம்.யுத்1:2 15/1
அரசியல் அழிந்தது என்று அயர்தி போலுமால் – கம்.யுத்1:2 17/4
தண்டம் என்று ஒரு பொருட்கு உரிய தக்கரை – கம்.யுத்1:2 18/1
யாவரும் இறைவர் என்று இறைஞ்சும் மேன்மையர் – கம்.யுத்1:2 23/3
தேயு-மின் கைகளால் தின்-மின் என்று எமை – கம்.யுத்1:2 29/2
நில் நில் என்று அவன்-தனை விலக்கி நீ இவை – கம்.யுத்1:2 31/1
கொல்வது கருமம் என்று உணர கூறினான் – கம்.யுத்1:2 37/4
மாபெரும்பக்கன் என்று ஒருவன் வன்மையான் – கம்.யுத்1:2 38/4
பிசாசன் என்று ஒரு பெயர் பெற்ற பெய் கழல் – கம்.யுத்1:2 42/3
சூரியன்_பகைஞன் என்று ஒருவன் சொல்லினான் – கம்.யுத்1:2 43/4
இற்றிதுவே நலம் எண்ணம் மற்று இல் என்று
உற்றன உற்றன உரைப்பது ஆயினார் – கம்.யுத்1:2 46/2,3
என்று ஒருவன் இல் உறை தவத்தியை இரங்காய் – கம்.யுத்1:2 51/1
என்று அவன் இயம்பிடும் எல்லையினில் வல்லே – கம்.யுத்1:2 58/1
நன்று பெரிது என்று மகன் நக்கு இவை நவின்றான் – கம்.யுத்1:2 58/4
என்று அடி இறைஞ்சினன் எழுந்து விடை ஈமோ – கம்.யுத்1:2 65/1
எனைவர் என்று இயம்புகேன் எவ்வம் தீர்க்கையான் – கம்.யுத்1:2 71/2
வானரம் சுட்டது என்று உணர்தல் மாட்சியோ – கம்.யுத்1:2 75/4
அடல் படைத்து அவனியை பெரு வளம் தருக என்று அருளினானும் – கம்.யுத்1:2 83/3
இனையர் என்று உணர்தியேல் இருவரும் ஒருவரும் எதிர் இலாதார் – கம்.யுத்1:2 85/2
ஆசனத்தவனொடு எ உலகமும் தருவென் என்று அமையலுற்றான் – கம்.யுத்1:2 86/2
கொல்வர் என்று உணர்தலால் அவரை வந்து அணைவது ஓர் இயைபு கொண்டார் – கம்.யுத்1:2 91/4
நஞ்சு தின்றனர்கள்தாம் நண்ணுவார் நரகம் என்று எண்ணி நம்மை – கம்.யுத்1:2 92/3
கன்மம் அன்று இது நமக்கு உறுதி என்று உணர்தலும் கருமம் அன்றால் – கம்.யுத்1:2 98/4
குரங்கு எலாம் எனை வெல்லும் என்று எங்ஙனம் கோடி – கம்.யுத்1:2 107/4
என்று தன் உரை இழித்து நீ உணர்விலி என்னா – கம்.யுத்1:2 110/1
ஒன்று கேள் இனம் உறுதி என்று அன்பினன் ஒழியான் – கம்.யுத்1:2 110/3
இன்னம் ஏகுதி போலும் என்று அடி தொழுது இரந்தான் – கம்.யுத்1:2 111/4
அஞ்சல் அஞ்சல் என்று அருகு இருந்தவர் முகம் நோக்கி – கம்.யுத்1:2 117/3
தன்னை உள்ளவா கேட்டி என்று உரை-செய சமைந்தான் – கம்.யுத்1:2 118/4
வண்டல் தெண் திரை ஆற்று நீர் சில என்று மருவான் – கம்.யுத்1:3 4/1
கொண்டல் கொண்ட நீர் குளிர்ப்பு இல என்று அவை குடையான் – கம்.யுத்1:3 4/2
பண்டை தெண் திரை பரவை நீர் உவர் என்று படியான் – கம்.யுத்1:3 4/3
காவல் காட்டுதல் துடைத்தல் என்று இ தொழில் கடவ – கம்.யுத்1:3 9/1
என்று ஓர் அந்தணன் எல்லை_இல் அறிஞனை ஏவி – கம்.யுத்1:3 21/1
ஓம் நமோ நாராயணாய என்று உரைத்து உளம் உருகி – கம்.யுத்1:3 23/1
போதியாததும் இல்லை என்று இவை இவை புகன்றான் – கம்.யுத்1:3 27/4
வீடு பெற்றவர் பெற்றதின் விழுமிது என்று உரைக்கும் – கம்.யுத்1:3 31/3
முந்தையே நினைந்து என் பொருள் முற்றும் என்று உரைத்து உன் – கம்.யுத்1:3 35/3
மைந்தன் ஓதிலன் வேதம் என்று உரைத்தனன் வணங்கி – கம்.யுத்1:3 35/4
மன் உயிர்க்கும் ஈது உறுதி என்று உணர்வுற மதித்து – கம்.யுத்1:3 46/2
உறங்குவான் பெயர் உறுதி என்று ஆர் உனக்கு உரைத்தார் – கம்.யுத்1:3 49/4
தருதல் காக்குதல் தவிர்த்தல் என்று இவை செய தக்கோன் – கம்.யுத்1:3 52/2
செய்த மா தவம் உடைமையின் அரி அயன் சிவன் என்று
எய்தினார் பதம் இழந்தனர் யான் தவம் இயற்றி – கம்.யுத்1:3 54/1,2
நொய்யது ஆகும் என்று ஆரும் என் காவலின் நுழைந்தார் – கம்.யுத்1:3 54/4
தாழ்வியாதன செய்யும் என்று அனையவர் தம்-பால் – கம்.யுத்1:3 55/3
சாங்கியம் யோகம் என்று இரண்டு தன்மைய – கம்.யுத்1:3 60/1
இருமை என்று உரை-செயும் கடல்-நின்று ஏறுவார் – கம்.யுத்1:3 64/4
மன்னுயிர் இழத்தி என்று இறைஞ்சி வாழ்த்தினேன் – கம்.யுத்1:3 78/3
சொன்னவன் நாமம் என்று உணர சொல்லினான் – கம்.யுத்1:3 78/4
அழுது நின்றவர் அயர்வுற ஐயனை பெய்தனர் அரி என்று
தொழுது நின்றனன் நாயகன் தாள் இணை குளிர்ந்தது சுடு தீயே – கம்.யுத்1:3 85/3,4
போழ கிற்றில என்று புகன்றார் – கம்.யுத்1:3 90/2
முந்தாய் நின்ற முதல் பொருளே என்று
உன் தாய் தந்தை இனத்தவன் ஓத – கம்.யுத்1:3 93/2,3
விட்டிட்டான் அலன் என்று விரைந்தார் – கம்.யுத்1:3 100/2
ஆய பெறும் நல் நெறி தம் அறிவு என்று
ஏய பெறும் ஈசர்கள் எண்_இலரால் – கம்.யுத்1:3 108/1,2
கை ஆயிரம் அல்ல கணக்கு இல என்று
எய்யா உலகு யாவையும் எண்ணினனால் – கம்.யுத்1:3 116/3,4
உன்-கண் நான் அன்பின் சொன்னால் உறுதி என்று ஒன்றும் கொள்ளாய் – கம்.யுத்1:3 121/2
நீர் அடா போதாது என்று நெடும் தறி நேடினாயோ – கம்.யுத்1:3 129/2
எத்துணை போதும் கை என்று இயம்பினால் எண்ணற்கு ஏற்ற – கம்.யுத்1:3 132/1
தான் ஒடுங்காது என்று அஞ்சி தருமமும் சலித்தது அம்மா – கம்.யுத்1:3 139/4
போன்றன இனைய தன்மை பொருவியது இனையது என்று
தான் தனி ஒருவன் தன்னை உரை-செயும் தரத்தினானோ – கம்.யுத்1:3 152/1,2
எ கணால் காண்டும் எந்தை உருவம் என்று இரங்கி நின்றார் – கம்.யுத்1:3 154/4
என்று ஆங்கு இயம்பி இமையாத எண்கணனும் – கம்.யுத்1:3 161/1
எஞ்சும் உலகு அனைத்தும் இப்பொழுதே என்று என்று – கம்.யுத்1:3 162/1
எஞ்சும் உலகு அனைத்தும் இப்பொழுதே என்று என்று
நெஞ்சு நடுங்கும் நெடும் தேவரை நோக்கி – கம்.யுத்1:3 162/1,2
ஒல்லை உளதேல் இயம்புதியால் என்று உரைத்தான் – கம்.யுத்1:3 168/4
என்று வரம் அருளி எ உலகும் கைகூப்ப – கம்.யுத்1:3 174/1
அரணியன் என்று அவற்கு அன்பு பூண்டனை – கம்.யுத்1:4 2/3
மரணம் என்று ஒரு பொருள் மாற்றும் வன்மையோய் – கம்.யுத்1:4 2/4
பொருக்கென எழுதும் என்று எண்ணி போயினார் – கம்.யுத்1:4 14/4
காட்சியே இனி கடன் என்று கல்வி சால் – கம்.யுத்1:4 18/3
ஏயது முடித்தும் என்று இனிது மேயினான் – கம்.யுத்1:4 22/4
எற்றுதிர் பற்றுதிர் எறிதிர் என்று இடை – கம்.யுத்1:4 34/3
கொற்றவர்க்கு உணர்த்துதும் என்று கூறுவார் – கம்.யுத்1:4 37/2
மறையவர்க்கு அன்பும் என்று இனைய மா மலர் – கம்.யுத்1:4 43/3
படுதி என்று உறுதிகள் பலவும் பன்னினான் – கம்.யுத்1:4 44/4
அயர்ந்திலிர் கா-மின் என்று அமைவது ஆக்கியே – கம்.யுத்1:4 46/4
நில்லு-மின் என்று நீர் யாவிர் நும் நிலை – கம்.யுத்1:4 50/3
பொற்பு உடை முடி தலை புரளும் என்று ஒரு – கம்.யுத்1:4 53/3
சுருக்கம் உண்டு அவர் வலிக்கு என்று தோன்றுமால் – கம்.யுத்1:4 66/4
அஞ்சன_வண்ண என்று அறிய கூறினான் – கம்.யுத்1:4 68/4
ஏனையன் வரவும் என்று இனைய கூறினான் – கம்.யுத்1:4 74/4
யாம் இவன் வரவு இவற்று என் என்று உன்னுவாம் – கம்.யுத்1:4 80/4
ஏலுமே என்று எடுத்து இனைய கூறினான் – கம்.யுத்1:4 81/4
தீயன் என்று இவனை யான் அயிர்த்தல் செய்கிலேன் – கம்.யுத்1:4 86/3
ஏலும் இங்கு இவற்கு இனி இறுதி என்று உனை – கம்.யுத்1:4 91/3
மூலம் என்று உணர்தலால் பிரிவு முற்றினான் – கம்.யுத்1:4 91/4
கொல்லு-மின் இவனை என்று அரக்கன் கூறிய – கம்.யுத்1:4 94/1
வெல்லலாம் பின்னர் என்று இடை விலக்கினான் – கம்.யுத்1:4 94/4
பகை புலத்தோர் துணை அல்லர் என்று இவனை பற்றோமேல் அறிஞர் பார்க்கின் – கம்.யுத்1:4 101/1
வேத நூல் என தகைய திருவுளத்தின் குறிப்பு அறியேன் என்று விட்டான் – கம்.யுத்1:4 102/2
இன்று வந்தான் என்று உண்டோ எந்தையை யாயை முன்னை – கம்.யுத்1:4 106/1
கொன்று வந்தான் என்று உண்டோ அடைக்கலம் கூறுகின்றான் – கம்.யுத்1:4 106/2
இடைந்தவர்க்கு அபயம் யாம் என்று இரந்தவர்க்கு எறி நீர் வேலை – கம்.யுத்1:4 108/1
ஆதி அம் பரமே யான் உன் அபயம் என்று அழைத்த அ நாள் – கம்.யுத்1:4 110/2
சரண் எனக்கு யார்-கொல் என்று சானகி அழுது சாம்ப – கம்.யுத்1:4 113/1
அரண் உனக்கு ஆவென் வஞ்சி அஞ்சல் என்று அருளின் எய்தி – கம்.யுத்1:4 113/2
பேதையை கொல்வேன் என்று பேணிய விரத பெற்றி – கம்.யுத்1:4 115/2
தொழுதியால் விரைவின் என்று கதிரவன் சிறுவன் சொன்னான் – கம்.யுத்1:4 121/4
வஞ்சனுக்கு இளைய என்னை வருக என்று அருள் செய்தானோ – கம்.யுத்1:4 123/2
எம்முனார் எனக்கு செய்த உதவி என்று ஏம்பலுற்றான் – கம்.யுத்1:4 135/4
அரும் தவம் உடையர் அம்மா அரக்கர் என்று அகத்துள் கொண்டான் – கம்.யுத்1:4 136/4
பொழிந்தது ஓர் கருணை-தன்னால் புல்லினன் என்று தோன்ற – கம்.யுத்1:4 138/3
உய்ஞ்சனென் அடியனேன் என்று ஊழ்முறை வணங்கி நின்ற – கம்.யுத்1:4 141/1
உடன் உதித்தவர்களோடும் ஒருவன் என்று உரையாநின்றாய் – கம்.யுத்1:4 144/2
இழிந்த என் மரபும் இன்றே உயர்ந்தது என்று ஏம்பலுற்றான் – கம்.யுத்1:4 147/2
அழிந்தது என்று அறனும் தன் வாய் ஆவலம் கொட்டிற்று அன்றே – கம்.யுத்1:4 147/4
இந்திரற்கு உரிய செல்வம் எய்தினான் இவன் என்று ஏத்தி – கம்.யுத்1:4 149/3
பெற்றது ஆர் பெற்றார் என்று வியந்தனர் பெரியோர் எல்லாம் – கம்.யுத்1:4 151/4
சிந்தின வெய்ய என்று எண்ணி தீர்ந்தனன் – கம்.யுத்1:5 1/4
தென்றல் என்று ஒரு புலி உயிர்த்து சென்றதால் – கம்.யுத்1:5 9/4
இவ்வழி வருதி என்று இயம்ப எய்தினான் – கம்.யுத்1:5 14/3
எழுதலும் இருத்தி என்று இராமன் ஏயினான் – கம்.யுத்1:5 16/1
மண்ணிடை வானவர் வருவர் என்று அவர் – கம்.யுத்1:5 24/3
ஆயிர வெள்ளம் என்று அறிந்தது ஆழியாய் – கம்.யுத்1:5 31/4
நகம் பல் என்று இவை இல்லது ஓர் நரசிங்கம் அனையான் – கம்.யுத்1:5 33/3
அகம்பன் என்று உளன் அலை கடல் பருகவும் அமைவான் – கம்.யுத்1:5 33/4
நெருப்பை வென்றவன் நிகும்பன் என்று உளன் ஒரு நெடியோன் – கம்.யுத்1:5 34/4
கும்பன் என்று உளன் ஊழி வெம் கதிரினும் கொடியான் – கம்.யுத்1:5 35/4
மாயையான் உளன் மகோதரன் என்று ஒரு மறவோன் – கம்.யுத்1:5 36/4
உண்ணும் நாள் ஒரு நாளின் என்று ஒளிர் படை தானை – கம்.யுத்1:5 38/2
கண்ணினான் உளன் சூரியன் பகை என்று ஒர் கழலான் – கம்.யுத்1:5 38/4
மாபெரும்பக்கன் என்று உளன் குன்றினும் வலியான் – கம்.யுத்1:5 39/4
பிசைந்து மோந்தவன் பிசாசன் என்று உளன் ஒரு பித்தன் – கம்.யுத்1:5 41/4
சொல்லும் மாற்றத்தன் துன்முகன் என்று அறம் துறந்தோன் – கம்.யுத்1:5 42/4
விலங்கு நாட்டத்தன் என்று உளன் வெயில் உக விழிப்பான் – கம்.யுத்1:5 43/4
தூம நாட்டத்தன் என்று உளன் தேவரை துரந்தான் – கம்.யுத்1:5 44/4
பின்னை எண்ணுவான் பிரகத்தன் என்று ஒரு பித்தன் – கம்.யுத்1:5 46/4
கும்பகன்னன் என்று உளன் பண்டு தேவரை குமைந்தான் – கம்.யுத்1:5 48/4
தன்னையும் தெறும் தருமம் என்று இறை மனம் தாழான் – கம்.யுத்1:5 50/1
இலங்கை வேந்தன் என்று உரைத்தலும் இடி உண்ட அரவின் – கம்.யுத்1:5 55/3
என்று உலப்புற சொல்லுகேன் இராவணன் என்னும் – கம்.யுத்1:5 59/1
வேந்தும் என்று இவர் விளிந்தவா கேட்டு அன்று அ இலங்கை – கம்.யுத்1:5 68/2
என் செய்தோம் என்று பெரும் புகழ் எய்துவான் இருந்தோம் – கம்.யுத்1:5 71/4
என்று கூறலும் எழுந்து இரு நிலன் உற இறைஞ்சி – கம்.யுத்1:5 73/1
வேண்ட இல்லை என்று ஒளித்ததாம் என மனம் வெதும்பி – கம்.யுத்1:6 5/2
வீரம் நீங்கிய மனிதன் என்று இகழ்ச்சி மேல் விளைய – கம்.யுத்1:6 7/3
துரந்து கோடலும் என்று இவை தொன்மையின் தொடர்ந்த – கம்.யுத்1:6 8/2
ஊன் உடை பொறை உடம்பினன் என்று கொண்டு உணர்ந்த – கம்.யுத்1:6 9/2
உப்பு வேலை என்று உலகு உறு பெரும் பழி நீங்கி – கம்.யுத்1:6 30/3
முட்டை என்று எடுத்தன வெளுத்த முத்து எலாம் – கம்.யுத்1:6 38/4
வள்ளலை பாவிகாள் மனிதன் என்று கொண்டு – கம்.யுத்1:6 39/1
ஆயினேன் அறிந்திலேன் என்று அண்ணலுக்கு அயிர்ப்பு நீங்க – கம்.யுத்1:7 2/2
ஆயிர நாமத்து ஐயா சரணம் என்று அடியில் வீழ்ந்தான் – கம்.யுத்1:7 10/4
குன்று என உயர்ந்த தோளாய் கூறுவல் என்று கூறும் – கம்.யுத்1:7 14/4
ஓடி நூறு என்று விட்டான் ஓர் இமை ஒடுங்கா முன்னம் – கம்.யுத்1:7 16/3
பழி எனக்கு ஆகும் என்று பாதகர் பரவை என்னும் – கம்.யுத்1:7 19/2
செல்லுதி சேது என்று ஒன்று இயற்றி என் சிரத்தின் மேலாய் – கம்.யுத்1:7 21/4
குன்று கொண்டு அடுக்கி சேது குயிற்றுதிர் என்று கூறி – கம்.யுத்1:7 22/3
ஆனிற கண்ணன் என்று ஒருவன் அங்கையால் – கம்.யுத்1:8 12/1
பொய்கையின் இடங்கர் கவ்வ புராதனா போற்றி என்று
கை எடுத்து அழைத்த யானை போன்றன களி நல் யானை – கம்.யுத்1:8 16/3,4
நிலை இலேம் என்று இலங்கை நெருங்கினார் – கம்.யுத்1:8 31/4
ஏது வேண்டும் என்று எண்ணுவது என்-கொலோ – கம்.யுத்1:8 37/2
தர வலோம் மலர் என்று உயிர் தாங்கிய – கம்.யுத்1:8 56/1
என்ற பொழுதின்-கணும் இது என்று இயலும் என்றான் – கம்.யுத்1:9 3/4
இன்னர் என்று எனாத வண்ணம் இறைவர்க்கும் பிறர்க்கும் எல்லாம் – கம்.யுத்1:9 15/3
பாம்பு இழை பள்ளி வள்ளல் பகைஞர் என்று உணரான் பல்லோர் – கம்.யுத்1:9 27/1
தாம் பிழை செய்தாரேனும் தஞ்சம் என்று அடைந்தோர்-தம்மை – கம்.யுத்1:9 27/3
வெல்விக்கை அரிது என்று எண்ணி வினையத்தால் எம்மை எல்லாம் – கம்.யுத்1:9 29/3
ஆக்குவது இல்லை-ஆயின் அஞ்சல் என்று அவரை ஐயன் – கம்.யுத்1:9 38/2
போக்குதி விரைவின் என்றான் உய்ந்தனம் என்று போனார் – கம்.யுத்1:9 38/4
என்று தாயை பயந்தோன் இயம்பலும் – கம்.யுத்1:9 48/1
பட்டது என்று இகழ்வர் விண்ணோர் பற்றி இ பகையை தீர – கம்.யுத்1:9 67/2
அன்னவற்கு இளவல் தன்னை அரு மறை பரம் என்று ஓதும் – கம்.யுத்1:9 73/1
இ பதி எய்தி நின்ற இராமன் என்று எவரும் சொன்னார் – கம்.யுத்1:9 76/2
கற்றவா நன்று போ என்று இனையன கழறலுற்றான் – கம்.யுத்1:9 82/4
இன்னது ஓர் தன்மைத்து ஆம் என்று எட்டியும் பார்க்க அஞ்சி – கம்.யுத்1:9 89/1
மன்னவர்க்கு அரசன் வந்தான் வலியமால் என்று தானும் – கம்.யுத்1:9 89/3
அருந்ததி அனைய நங்கை அவ்வழி இருந்தாள் என்று
பொருந்திய காதல் தூண்ட பொன் நகர் காண்பான் போல – கம்.யுத்1:10 1/1,2
இன்னது ஓர் குலத்த என்று புலப்படா புரவி எல்லாம் – கம்.யுத்1:10 15/4
வாழ்வு இனி சமைந்தது அன்றே என்று மா நகரை எல்லாம் – கம்.யுத்1:10 23/3
ஏறா வருணன் வழி தந்திலன் என்று இராமன் – கம்.யுத்1:11 27/2
ததிமுகன் அவன் சங்கன் என்று உரைக்கின்ற சிங்கம் – கம்.யுத்1:11 33/4
இன்ன நாமத்தர் இனையர் என்று இயம்புதி என்றான் – கம்.யுத்1:12 1/4
சுருதி அன்ன தாய் சிவந்த நல் கனி என்று சொல்ல – கம்.யுத்1:12 3/3
தின்றிடுவென் என்று எழு சின திறல் அரக்கன் – கம்.யுத்1:12 22/3
என்று அவன் இரங்கும் காலத்து இருவரும் ஒருவர்-தம்மின் – கம்.யுத்1:12 32/1
பொன்றினென் ஆகின் நன்று என்று அவன் வெள்க இவனும் போந்தான் – கம்.யுத்1:12 32/4
தேர்கின்ற சிந்தை அன்றோ திகைத்தனை என்று தெண் நீர் – கம்.யுத்1:12 35/3
அம்புக்கு முன்னம் சென்று உன் அரும் பகை முடிப்பல் என்று
வெம்புற்ற மனமும் யானும் தீது இன்றி மீள வந்தேன் – கம்.யுத்1:12 41/3,4
இன்று இது வென்றி என்று என்று இராமனும் இரங்கி சொன்னான் – கம்.யுத்1:12 48/4
இன்று இது வென்றி என்று என்று இராமனும் இரங்கி சொன்னான் – கம்.யுத்1:12 48/4
ஒன்று ஒழித்து ஒன்று ஆம் என்று அ அரக்கனுக்கு ஒளிப்பான் போல – கம்.யுத்1:12 49/3
சேயவர் சேனை நண்ணி செய் திறம் தெரித்தி நீ என்று
ஏயவன் எய்தினான் என்று அரசனை இறைஞ்சி சொன்னான் – கம்.யுத்1:13 3/3,4
ஏயவன் எய்தினான் என்று அரசனை இறைஞ்சி சொன்னான் – கம்.யுத்1:13 3/4
பிழை அற அறிந்த எல்லாம் உரைத்தி என்று அரக்கன் பேச – கம்.யுத்1:13 4/2
விளைந்தது பெரும் போர் என்று விட்டது விடாது நம்மை – கம்.யுத்1:13 11/3
தழுவின என்று செய்ய தக்கது சமைதி போலாம் – கம்.யுத்1:13 12/2
எழு மழு தண்டு வேல் வாள் இலை நெடும் சூலம் என்று இ – கம்.யுத்1:13 13/1
பூதலத்து அடித்த கையன் நிகும்பன் என்று ஒருவன் பொங்க – கம்.யுத்1:13 14/2
வெளிப்படல் அரிது என்று உன்னி வேதனை உழக்கும் வேலை – கம்.யுத்1:13 24/2
மாதினை விடுதியோ என்று உணர்த்தவே மறுக்கும்-ஆகின் – கம்.யுத்1:14 2/2
காதுதல் கடன் என்று உள்ளம் கருதியது அறனும் அஃதே – கம்.யுத்1:14 2/3
மன்னவன் நீயே என்று வந்து அடைந்தவற்கு வாயால் – கம்.யுத்1:14 6/3
இறந்து இது போதல் தீது என்று இரங்கினை எனினும் எண்ணின் – கம்.யுத்1:14 7/3
சய துறை அறனும் அஃதே என்று இவை சமைய சொன்னான் – கம்.யுத்1:14 8/4
வில் உண்டேல் உண்டு என்று எண்ணி ஆற்றலை வியந்து நின்றான் – கம்.யுத்1:14 16/4
இரங்குவான் ஆகில் இன்னம் அறிதி என்று உன்னை ஏவும் – கம்.யுத்1:14 22/3
நரன்-கொலாம் உலக நாதன் என்று கொண்டு அரக்கன் நக்கான் – கம்.யுத்1:14 22/4
நாய் தர கொள்ளும் சீயம் நல் அரசு என்று நக்கான் – கம்.யுத்1:14 29/4
தொடுவெனே குரங்கை சீறி சுடர் படை என்று தோன்றா – கம்.யுத்1:14 30/2
என்று இவை இயம்பி வா என்று ஏவினன் என்னை எண்ணி – கம்.யுத்1:14 37/1
என்று இவை இயம்பி வா என்று ஏவினன் என்னை எண்ணி – கம்.யுத்1:14 37/1
போ-மின் போ-மின் புறத்து என்று போயினான் – கம்.யுத்1:14 41/4
கொற்ற வீரன் உணர்த்து என்று கூறலும் – கம்.யுத்1:14 43/2
முடித்தும் என்று ஒரு கைக்கொடு மோதினான் – கம்.யுத்2:15 76/3
இறந்து வீழ்ந்தனனே பிரகத்தன் என்று
அறிந்து வானவர் ஆவலம் கொட்டினார் – கம்.யுத்2:15 79/1,2
வீடினான் என்று மீட்டும் விளம்பினான் – கம்.யுத்2:15 90/4
பட்டது இங்கு ஒர் குரங்கு படுக்க என்று
இட்ட வெம் சொல் எரியினில் என் செவி – கம்.யுத்2:15 91/2,3
அருப்பம் என்று பகையையும் ஆர் அழல் – கம்.யுத்2:15 92/3
யார் இது செய்யகிற்பார் என்று கொண்டு இமையோர் ஏத்த – கம்.யுத்2:15 137/1
என்று உரைத்து எயிற்று பேழ் வாய் எரி உக நகை செய்து யாணர் – கம்.யுத்2:15 140/1
வெறுவிது நம்-தம் வீரம் என்று ஒரு மேன்மை தோன்ற – கம்.யுத்2:15 147/2
தொடுக்கின்றான் துரக்கின்றான் என்று உணர்ந்திலர் துரந்த வாளி – கம்.யுத்2:15 152/2
சலி என்று எதிர் மலரோன் உரைதந்தால் இறை சலியேன் – கம்.யுத்2:15 181/3
வினை இது என்று அறிந்து இராவணன் மேல் செல விட்டார் – கம்.யுத்2:15 187/4
சுருக்கம் உற்றனர் அரக்கர் என்று இமையவர் சூழ்ந்தார் – கம்.யுத்2:15 189/4
அடல் துடைத்தும் என்று அரி குல வீரர் அன்று எறிந்த – கம்.யுத்2:15 195/1
என்று கை மறித்து இராவணன் ஒருவன் நீ என்றான் – கம்.யுத்2:15 203/4
எஞ்சு இல் யாக்கையை எடுத்துக்கொண்டு அகல்வென் என்று எண்ணி – கம்.யுத்2:15 208/3
ஈசன் நான்முகன் என்று இவர் முதலிய இமையோர் – கம்.யுத்2:15 223/3
அறம் கடந்தவர் செயல் இது என்று உலகு எலாம் ஆர்ப்ப – கம்.யுத்2:15 249/1
இன்று அவிந்தது போலும் உன் தீமை என்று இசையோடு – கம்.யுத்2:15 250/3
மன_கதி வாயுவேகன் மருத்தன் மாமேகன் என்று இ – கம்.யுத்2:16 7/1
பாவகம் இன்னது என்று தெரிகிலர் பதைத்து விம்ம – கம்.யுத்2:16 9/2
நான் நகு பகைஞர் எல்லாம் நகுவர் என்று அதற்கு நாணான் – கம்.யுத்2:16 11/2
வாங்கிய வரி வில் அன்ன மாலியவான் என்று ஓதும் – கம்.யுத்2:16 12/2
ஓயும் என்று உரைக்கலாமோ ஊழி சென்றாலும் ஊழி – கம்.யுத்2:16 19/2
பொரு சினத்து அரக்கர் ஆவி போகிய போக என்று
கருதவே உலகம் எங்கும் சரங்களாய் காட்டும் அன்றே – கம்.யுத்2:16 21/3,4
வடக்கதோ தெற்கதோ என்று உணர்ந்திலன் மனிதன் வல் வில் – கம்.யுத்2:16 28/3
இடத்ததோ வலத்ததோ என்று உணர்ந்திலேன் யானும் இன்னும் – கம்.யுத்2:16 28/4
ஈசன் என்று இனைய தன்மை இளிவரும் இவரால் அன்றி – கம்.யுத்2:16 31/2
நன்றி ஈது என்று கொண்டால் நயத்தினை நயந்து வேறு – கம்.யுத்2:16 35/1
புல் நுனை பனி நீர் அன்ன மனிசரை பொருள் என்று உன்னி – கம்.யுத்2:16 40/3
வாங்கும் என்று இனைய சொன்னான் அவன் அது மனத்து கொண்டான் – கம்.யுத்2:16 41/4
இங்கு இவன்-தன்னை யாம் இன்று எழுப்பல் ஆம் வகை ஏது என்று
துங்க வெவ் வாயும் மூக்கும் கண்டு மெய் துணுக்கமுற்றார் – கம்.யுத்2:16 46/1,2
உய்யலாம் வகைகள் என்று அங்கு எழுப்பல் ஆம் வகையே செய்தும் – கம்.யுத்2:16 49/2
ஓம்புறும் முழை என்று உயர் மூக்கினான் – கம்.யுத்2:16 64/3
கூயினன் நும் முன் என்று அவர் கூறலும் – கம்.யுத்2:16 65/1
என்ன காரணத்தால் என்று இயம்பினான் – கம்.யுத்2:16 72/2
என்று கொண்டு இனையன இயம்பி யான் உனக்கு – கம்.யுத்2:16 82/1
உந்துதல் கருமம் என்று உணர கூறினான் – கம்.யுத்2:16 84/4
வெறுவிது உன் வீரம் என்று இவை விளம்பினான் – கம்.யுத்2:16 85/4
வென்று இவண் வருவென் என்று உரைக்கிலேன் விதி – கம்.யுத்2:16 90/1
தார் கொடி என்று இவை தகைந்து வீங்குவ – கம்.யுத்2:16 96/2
உணர்ந்தது கூற்றம் என்று உம்பர் ஓடினார் – கம்.யுத்2:16 103/4
வீணை என்று உணரின் அஃது அன்று விண் தொடும் – கம்.யுத்2:16 105/1
கூரிய சூலத்தான் என்று அவன் நிலை கூறலுற்றான் – கம்.யுத்2:16 109/4
முன் நில் என்று அமர் முற்றினார்-என்னில் – கம்.யுத்2:16 118/2
என்று சொல்லி இறைஞ்சினான் – கம்.யுத்2:16 121/4
என்று அவன் உரைத்தலோடும் இரவி சேய் இவனை இன்று – கம்.யுத்2:16 122/1
மேகம் ஒப்பானும் நன்று போக என்று விடையும் ஈந்தான் – கம்.யுத்2:16 123/4
அற பெரும் துணைவர் தம்மை அபயம் என்று அடைந்த நின்னை – கம்.யுத்2:16 128/1
தாய் அவை தந்தைமார் என்று உணர்வரோ தருமம் பார்ப்பார் – கம்.யுத்2:16 137/2
துக்கம் இ தொடர்ச்சி என்று துறப்பரால் துணிவு பூண்டோர் – கம்.யுத்2:16 138/3
இனி வரும் பகையும் இல்லை ஈறு உண்டு என்று இரங்க வேண்டா – கம்.யுத்2:16 147/2
தாழ்க்கிற்பாய் அல்லை என் சொல் தலைக்கொள தக்கது என்று
கேட்கிற்பாய்-ஆகின் எய்தி அவரொடும் கெழீஇய நட்பை – கம்.யுத்2:16 159/1,2
வேட்கிற்பாய் இனி ஓர் மாற்றம் விளம்பினால் விளைவு உண்டு என்று
சூழ்க்கிற்பாய் அல்லை யாரும் தொழ நிற்பாய் என்ன சொன்னான் – கம்.யுத்2:16 159/3,4
என்று அவன்-தன்னை மீட்டும் எடுத்து மார்பு இறுக புல்லி – கம்.யுத்2:16 162/1
இன்றொடும் தவிர்ந்தது அன்றே உடன்பிறப்பு என்று விட்டான் – கம்.யுத்2:16 162/3
பிணங்கினால் ஆவது இல்லை பெயர்வது என்று உணர்ந்து போந்தான் – கம்.யுத்2:16 163/3
எய்து இற துணித்து வீழ்த்தல் இனிது அன்று என்று இனைய சொன்னேன் – கம்.யுத்2:16 166/3
ஒன்றும் ஆகின்றது இல்லை என்று இரிந்து ஓடி போன – கம்.யுத்2:16 178/4
மெய்த்தலை சூலம் ஓச்சான் வெறும் கையான் என்று வெள்கி – கம்.யுத்2:16 181/4
மாண்டனன் அரக்கன் தம்பி என்று உலகு ஏழும் வாழ்த்த – கம்.யுத்2:16 182/3
ஊற்றம் ஏது எமக்கு என்று எண்ணி உடைந்தது குமரன் உற்ற – கம்.யுத்2:16 183/3
தோற்றனென் உனக்கு என் வன்மை சுருங்கும் என்று அரக்கன் சொன்னான் – கம்.யுத்2:16 196/4
பேருதி உயிர்கொண்டு என்று பெரும் கையால் நெருங்க விட்ட – கம்.யுத்2:16 197/2
கழுவினில் என்று வானோர் கலங்கினார் நடுங்கினாரால் – கம்.யுத்2:16 199/3
பொழுதினின் உலகம் மூன்றும் திரியும் என்று உள்ளம் பொங்கி – கம்.யுத்2:16 199/4
எங்குற்றார் எங்குற்றார் என்று எடுத்து அழைத்து இமையோர் அஞ்ச – கம்.யுத்2:16 201/3
அன்று தேய்ந்தது என்று உரைத்தலும் அமரர் கண்டு உவப்ப – கம்.யுத்2:16 203/3
இறத்தும் இங்கு இறை நிற்பின் என்று இரியலின் மயங்கி – கம்.யுத்2:16 222/2
ஒரு விலாளர் என்று ஆயிரம் கால் எடுத்து உரைத்தான் – கம்.யுத்2:16 223/4
கிளை கொளாது இகல் என்று எண்ணி மாருதி கிடைத்தான் – கம்.யுத்2:16 225/3
மண் இரண்டு உற கிழிந்தது என்று இமையவர் மறுக – கம்.யுத்2:16 232/2
இறுத்து மாற்று இது வல்லையேல் என்று கோத்து எய்தான் – கம்.யுத்2:16 234/4
ஏன்று மற்று இவன் இன் உயிர் குடிப்பென் என்று உலகம் – கம்.யுத்2:16 240/2
பழி அப்பால் இவன் பதாதி என்று அனுமன்-தன் படர் தோள் – கம்.யுத்2:16 241/3
தண்டை தோள்_வளை கடகம் என்று இனையன தறுகண் – கம்.யுத்2:16 247/2
ஆற்றிய குன்றம் என்று அளவு_இல் ஆற்றலான் – கம்.யுத்2:16 253/2
பட்டனன் பட்டனன் என்று பார்த்தவர் – கம்.யுத்2:16 255/1
சொன்னன புரிவல் என்று அரக்கன் சொல்லலும் – கம்.யுத்2:16 258/2
முன் இனி எதிர்க்கிலேன் என்று முற்றிய – கம்.யுத்2:16 258/3
போயினன் அரக்கன் என்று இசைத்த பூசலார் – கம்.யுத்2:16 269/4
அடைப்பென் என்று அடைத்தனன் விசும்பின் ஆறு எலாம் – கம்.யுத்2:16 271/4
பூ கவர்ந்து உண்ணியும் போலும் என்று எனை – கம்.யுத்2:16 276/2
முற்றினென் முற்றினென் என்று முன்பு வந்து – கம்.யுத்2:16 305/3
அரங்கு இடந்தன அறு குறை நடிப்பன அல்ல என்று இமையோரும் – கம்.யுத்2:16 312/1
கொற்ற நீதியும் குலமுதல் தருமமும் என்று இவை குடியாக – கம்.யுத்2:16 321/2
வாக்கு இழந்தது என்று அயர்வுறுவேன் செவி-தன்னொடு மாற்றாரால் – கம்.யுத்2:16 322/3
என்று தன் நெடும் சூலத்தை இடக்கையின் மாற்றினன் வல கையால் – கம்.யுத்2:16 325/1
நோக்கி இங்கு இது சங்கரன் கவசம் என்று உணர்வுற நுனித்து உன்னி – கம்.யுத்2:16 328/2
தண்டு கைத்தலத்து உளது எனின் உளதன்று தானை என்று அது சாய – கம்.யுத்2:16 331/1
கோள் எடுத்தது மீள என்று உரைத்தலும் கொற்றவன் குன்று ஒத்த – கம்.யுத்2:16 332/3
தோள் எடுத்தது துணித்தி என்று ஒரு சரம் துரந்தனன் சுரர் வாழ்த்த – கம்.யுத்2:16 332/4
இலக்கை அற்றது அ இலங்கைக்கும் இராவணன் தனக்கும் என்று எழுந்து ஓடி – கம்.யுத்2:16 333/4
ஈற்று கையையும் இ கணத்து அரிதி என்று இமையவர் தொழுது ஏத்த – கம்.யுத்2:16 337/1
மையல் நோய்-கொடு முடிந்தவன் நாள் என்று வரம்பு இன்றி வாழ்ந்தானுக்கு – கம்.யுத்2:16 347/3
உய்யுமாறு அரிது என்று தன் உள்ளத்தின் உணர்ந்து ஒரு துயருற்றான் – கம்.யுத்2:16 347/4
மூக்கு இலா முகம் என்று முனிவர்களும் அமரர்களும் – கம்.யுத்2:16 353/1
வரம் கொண்டான் இனி மறுத்தல் வழக்கு அன்று என்று ஒரு வாளி – கம்.யுத்2:16 354/1
என்று தான் உற்றது எல்லாம் இயம்புவான் எடுத்து கொண்டான் – கம்.யுத்2:17 9/4
என்று உரைத்து எழுந்து சென்று அங்கு இருபது என்று உரைக்கும் நீல – கம்.யுத்2:17 17/1
என்று உரைத்து எழுந்து சென்று அங்கு இருபது என்று உரைக்கும் நீல – கம்.யுத்2:17 17/1
பழி இது பாவம் என்று பார்க்கிலை பகர தக்க – கம்.யுத்2:17 19/1
எனக்கு உயிர் பிறிதும் ஒன்று உண்டு என்று இரேல் இரக்கம் அல்லால் – கம்.யுத்2:17 24/1
ஒன்று என வாழ்தி-போல் என்று இடி உரும் ஒக்க நக்கான் – கம்.யுத்2:17 25/4
புன துழாய் மாலையான் என்று உவக்கின்ற ஒருவன் புக்கு உன் – கம்.யுத்2:17 26/3
உளைத்தன குரங்கு பல்-கால் என்று அகம் உவந்தது உண்டேல் – கம்.யுத்2:17 27/2
உற்றது ஒன்று இயற்றுவீர் என்று உந்தினேன் உந்தை மேலும் – கம்.யுத்2:17 28/3
என்று அவன் உரைத்த-காலை என்னை இ மாயம் செய்தாற்கு – கம்.யுத்2:17 29/1
என்று இன பலவும் பன்னி எழுந்து வீழ்ந்து இடரில் தோய்ந்தாள் – கம்.யுத்2:17 36/1
உடைத்தது விதியே என்று என்று உளைந்தனள் உணர்வு தீர்வாள் – கம்.யுத்2:17 47/4
உடைத்தது விதியே என்று என்று உளைந்தனள் உணர்வு தீர்வாள் – கம்.யுத்2:17 47/4
என்று அவன் விலக்க மீண்டு ஆண்டு இருந்தது ஓர் இறுதியின்-கண் – கம்.யுத்2:17 73/1
புகுந்துளது உண்டு என்று உள்ளம் பொருமல் வந்து உற்ற போழ்தின் – கம்.யுத்2:17 74/4
உந்தை என்று உனக்கு எதிர் உருவம் மாற்றியே – கம்.யுத்2:17 94/1
வந்தவன் மருத்தன் என்று உளன் ஓர் மாயையான் – கம்.யுத்2:17 94/2
படுத்து இவண் மீடும் என்று உரைத்த பண்பினீர் – கம்.யுத்2:18 3/2
நான் அஞ்சினேன் என்று உனை நாணுக போர் – கம்.யுத்2:18 8/3
கா ஆர் கரி தேர் பரி காவலின் என்று
ஏவாதன யாவையும் ஏவினனால் – கம்.யுத்2:18 15/3,4
உடல் என்று உயிரோடும் உருத்தனனால் – கம்.யுத்2:18 29/4
அன்னான் இடர் கண்டு இடர் ஆறுவென் என்று
உன்னா ஒருவற்கு இது உணர்த்தினனால் – கம்.யுத்2:18 31/3,4
தீது என்று அது சிந்தனை செய்திலெனால் – கம்.யுத்2:18 35/1
ஈது என்று அறம் மன் நெறி ஆம் என நீ – கம்.யுத்2:18 35/2
தூது என்று இகழாது உன சொல் வலியால் – கம்.யுத்2:18 35/3
போது என்று உடனே கொடு போதுதியால் – கம்.யுத்2:18 35/4
எழுவாய் இனி என்னுடன் என்று எரியும் – கம்.யுத்2:18 53/1
இடம் ஏறு எடுத்தனம் என்று இவனை – கம்.யுத்2:18 56/2
உறல் நல்லது பேர் இசை என்று உணர்வான் – கம்.யுத்2:18 63/4
உன் போல்பவர் யார் உளர் என்று உரையா – கம்.யுத்2:18 68/4
சொல்லும்படி என்று அவர் சொல்லுதலும் – கம்.யுத்2:18 70/2
நன்று ஆகுக என்று ஒரு நாயகனும் – கம்.யுத்2:18 75/2
அ துணை இலக்குவன் அஞ்சல் அஞ்சல் என்று
எ துணை மொழிகளும் இயம்பி ஏற்றினன் – கம்.யுத்2:18 100/1,2
சீதை என்று ஒரு கொடும் கூற்றம் தேடினார் – கம்.யுத்2:18 115/4
தாருகன் என்று உளன் ஒருவன் தான் நெடு – கம்.யுத்2:18 119/1
சமையும் உன் வாழ்க்கை இன்றோடு என்று தன் சங்கம் ஊதி – கம்.யுத்2:18 188/3
ஏந்து எழில் ஆகத்து எம்முன் இறந்தனன் என்று நீ நின் – கம்.யுத்2:18 207/1
வெய்யன் என்று உரைக்க சால திண்ணியான் வில்லின் செல்வன் – கம்.யுத்2:18 227/2
பொன்ற பொருவேன் இனி என்று பொறாதான் – கம்.யுத்2:18 238/1
செய்வாய் இகல் என்று அவன் நின்று சிரித்தான் – கம்.யுத்2:18 245/1
ஓங்கிய வெகுளி துன்பம் என்று இவை ஒன்றற்கு ஒன்று – கம்.யுத்2:18 261/2
பெண் எனும் பெயர எல்லாம் பிளப்பென் என்று எண்ணும் எண்ணி – கம்.யுத்2:18 263/3
இந்திரற்கும் தோலாத நன் மகனை ஈன்றாள் என்று
அந்தரத்து வாழ்வாரும் ஏத்தும் அளியத்தேன் – கம்.யுத்2:18 268/1,2
என்று பலப்பலவும் பன்னி எடுத்து அழைத்து – கம்.யுத்2:18 272/1
அழும் இ தொழில் யாது-கொல் என்று ஓர் அயிர்ப்பும் உற்றான் – கம்.யுத்2:19 1/3
கேட்டான் இடை உற்றது என் என்று கிளத்தல் யாரும் – கம்.யுத்2:19 3/1
விக்கல் பொரு வெவ் உரை தூதுவன் என்று விட்டாய் – கம்.யுத்2:19 8/2
சேகு ஆகும் என்று எண்ணி இ இன்னலின் சிந்தை செய்தேன் – கம்.யுத்2:19 14/4
செயிர் ஒன்றும் உறா வகை இந்திரற்கு என்று செய்த – கம்.யுத்2:19 16/2
போய் ஆர்த்தவன் வந்தனன் வந்தனன் என்று பூசல் – கம்.யுத்2:19 21/3
தாரை சேய் நீலன் என்று இனைய தன்மையார் – கம்.யுத்2:19 30/2
என்று அவன் இறைஞ்சினன் இளைய வள்ளலும் – கம்.யுத்2:19 33/1
எற்று-மின் பற்று-மின் எறி-மின் எய்-மின் என்று
உற்றன உற்றன உரைக்கும் ஓதையும் – கம்.யுத்2:19 39/1,2
எங்கு உள உயிர் என்று எண்ணி இணை கையால் கிளைத்தது என்ப – கம்.யுத்2:19 51/3
காலன் என்று ஒருவன் யாண்டும் பிரிந்திலன் பாச கையான் – கம்.யுத்2:19 54/4
சாம்பவன் கொல்ல சாம்பும் என்று கொண்டு அமரர் ஆர்த்தார் – கம்.யுத்2:19 57/4
என்னொடே பொருதியோ அது என்று எனின் இலக்குவ பெயரின் எம்பிரான் – கம்.யுத்2:19 75/1
என்று வெம் பகழி ஏழு நூறும் இருநூறும் வெம் சிலை-கொடு ஏவினான் – கம்.யுத்2:19 78/1
தும்பி என்று உலகின் உள்ள யாவை அவை ஏவையும் தொகுபு துள்ளு தாள் – கம்.யுத்2:19 79/1
தீயவன் இளவல்-தன்-மேல் செல்வதன் முன்னம் செல்க என்று
ஏயினர் ஒருவர் இன்றி இராக்கத தலைவர் எங்கள் – கம்.யுத்2:19 91/1,2
போய் இனி உய்வது எங்கே என்று எரி விழித்து புக்கார் – கம்.யுத்2:19 91/4
தோளின்-மேல் ஆதி ஐய என்று அடி தொழுது நின்றான் – கம்.யுத்2:19 101/1
என் செய்தார் என் செய்தார் என்று இயம்புவார் இனைய தன்மை – கம்.யுத்2:19 105/1
சேண் பெரிது என்று சென்ற தேவரும் இருவர் செய்கை – கம்.யுத்2:19 106/3
காண்பு அரிது என்று காட்சிக்கு ஐயுறவு எய்திற்று அன்னோ – கம்.யுத்2:19 106/4
இன்னது என்று அறியான் அன்னான் இனையது ஓர் மாற்றம் சொன்னான் – கம்.யுத்2:19 119/4
ஓய்வு_இல் வெம் செரு ஒக்கும் என்று ஓதினார் – கம்.யுத்2:19 158/4
குறிக்கொளும் என்று கூறி அவர் முகம் குழைய நோக்கி – கம்.யுத்2:19 166/3
கொண்டனன் எறிந்து நம்மை கொல்லும் என்று அச்சம் கொண்டார் – கம்.யுத்2:19 174/3
உழைத்து உயிர் விடுவது அல்லால் உறு செரு வென்றேம் என்று
பிழைத்து இவர் போவர் அல்லர் பாசத்தால் பிணிப்பன் என்னா – கம்.யுத்2:19 182/2,3
மறுகுற கடவான் அல்லன் மாயம் என்று உணர்வான் அல்லன் – கம்.யுத்2:19 190/2
மேல் விசைத்து எழுந்து நாடி பிடிப்பென் என்று உறுக்கும் வேலை – கம்.யுத்2:19 192/2
வீரனை கண்டு பட்டது இது-கொலாம் என்று விம்மி – கம்.யுத்2:19 195/3
இற்றது குரங்கின் தானை இறந்தது என்று இரண்டு பாலும் – கம்.யுத்2:19 204/3
செத்திலென் வலியென் நின்றேன் என்று போய் வையம் சேர்ந்தான் – கம்.யுத்2:19 208/4
தேசத்தார் என்னை என்னே சிந்திப்பார் என்று தீயும் – கம்.யுத்2:19 209/3
வெல்வித்தான் மகனை என்று பகர்வரோ விளைவிற்கு எல்லாம் – கம்.யுத்2:19 210/2
கல்வித்து ஆம் வார்த்தை என்று கரைவித்தான் உயிரை கண்-போல் – கம்.யுத்2:19 210/4
அ தலைக்கு அல்லேன் யான் ஈண்டு அபயம் என்று அடைந்து நின்ற – கம்.யுத்2:19 212/3
இரைத்திலன் உளன் என்று எண்ண இருந்தனன் விம்மி ஏங்கி – கம்.யுத்2:19 215/4
இ முறை இருந்து செய்வது யாவதும் இல் என்று எண்ணி – கம்.யுத்2:19 216/2
இழைக்குவது அறிதல் தேற்றான் இலக்குவா இலக்குவா என்று
அழைக்கும் தன் கையை வாயின் மூக்கின் வைத்து அயர்க்கும் ஐயா – கம்.யுத்2:19 222/2,3
நேரிது பெரிது என்று ஓதும் அளவையின் நிமிர நின்றான் – கம்.யுத்2:19 225/4
அடுத்தது என்று என்னை வல்லை அழைத்திலை அரவின் பாசம் – கம்.யுத்2:19 226/2
போவுண்டது என்னின் ஐய புணர்க்குவன் மாயம் என்று
பாவுண்ட கீர்த்தியானுக்கு உணர்த்தினென் பரிதி பட்டான் – கம்.யுத்2:19 231/3,4
காரணம் யாது நின்னால் உணர்ந்தது கழறி காண் என்று
ஆரியன் வினவ அண்ணல் வீடணன் அமல சால – கம்.யுத்2:19 234/2,3
சீரிது என்று அதனை உள்ள பரிசு எலாம் தெரிய சொன்னான் – கம்.யுத்2:19 234/4
என்று கொண்டு இயம்பி ஈண்டு இங்கு ஒருவன் ஓர் இடுக்கண் செய்ய – கம்.யுத்2:19 241/1
வென்று இவண் உலகை மாய்த்தல் விதி அன்றால் என்று விம்மி – கம்.யுத்2:19 241/2
வீட்டியது என்னின் பின்னை வீவென் என்று எண்ணும் வேத – கம்.யுத்2:19 242/3
எ தன்மை எய்தி முடியும்-கொல் என்று குலைகின்ற எல்லை-இதன்-வாய் – கம்.யுத்2:19 243/2
என் ஒக்கும் இன்ன செயலோ இது என்னில் இருள் ஒக்கும் என்று விடியாய் – கம்.யுத்2:19 253/3
பேணாய் உனக்கு ஓர் பொருள் வேண்டும் என்று பெறுவான் அருத்தி பிழையாய் – கம்.யுத்2:19 254/2
கேளாத என்று பிற என்று சொன்ன கெடுவார்கள் சொன்ன கடவான் – கம்.யுத்2:19 256/2
கேளாத என்று பிற என்று சொன்ன கெடுவார்கள் சொன்ன கடவான் – கம்.யுத்2:19 256/2
கொல் என்று உரைத்தி கொலையுண்டு நிற்றி கொடியாய் உன் மாயை அறியேன் – கம்.யுத்2:19 257/3
அல் என்று நிற்றி பகல் ஆதி ஆர் இ அதிரேக மாயை அறிவார் – கம்.யுத்2:19 257/4
தீராய் பிரிந்து திரிவாய் திறம்-தொறு அவை தேறும் என்று தெளியாய் – கம்.யுத்2:19 261/2
என்று இன்ன பன்னி அழிவான் எறிந்த எரி சோதி கீற இருள் போய் – கம்.யுத்2:19 262/1
நின்று உன்னி உன்னி இவன் யாவன் என்று நினைகின்ற எல்லை நிமிர – கம்.யுத்2:19 262/3
வாசம் கலந்த மரை நாள நூலின் வகை என்பது என்னை மழை என்று
ஆசங்கை கொண்ட கொடை மீளி அண்ணல் சரராமன் வெண்ணெய் அணுகும் – கம்.யுத்2:19 263/1,2
தேசம் கலந்த மறைவாணர் செம் சொல் அறிவாளர் என்று இ முதலோர் – கம்.யுத்2:19 263/3
மற வினை முடித்த பின்னர் வருவென் என்று உணர்த்தி மாய – கம்.யுத்2:19 270/3
பிறந்தனர் என்று கொண்டு ஓர் பெரும் பயம் பிடிப்பர் அன்றே – கம்.யுத்2:19 272/3
அறம் தரு சிந்தை ஐய ஆர்த்தும் என்று அனுமன் சொன்னான் – கம்.யுத்2:19 272/4
அழகிது என்று அண்ணல் கூற ஆர்த்தனர் கடல்கள் அஞ்சி – கம்.யுத்2:19 273/1
அழுங்கினை வந்தது என்னை அடுத்தது என்று எடுத்து கேட்டான் – கம்.யுத்2:19 286/3
சுந்தரன் அருக்கன் என்று இ தொடக்கத்தார் தொடர்ந்த போரில் – கம்.யுத்2:19 288/2
உய்யுநர் என்று உரைத்தது உண்மையோ ஒழிக்க ஒன்றோ – கம்.யுத்2:19 292/3
செய்யும் என்று எண்ண தெய்வம் சிறிது அன்றோ தெரியின் அம்மா – கம்.யுத்2:19 292/4
சாற்று-மின் அஞ்சினர் என்று உரைதந்தே – கம்.யுத்3:20 6/4
துஞ்சலும் என்று இவை தொல்லைய அன்றே – கம்.யுத்3:20 8/3
பட்டிலர் என்றிலை என்று பகர்ந்தான் – கம்.யுத்3:20 15/4
மாலி என்று அடி முறை வணங்கி கூறினான் – கம்.யுத்3:20 35/4
கலவியின் குறி காண்டும் என்று ஆம் என கனன்றார் – கம்.யுத்3:20 65/4
நில் என்று இடை சென்று நெருக்கினனால் – கம்.யுத்3:20 80/4
வாழ்வு இத்தனை என்று அவன் மார்பு அகலம் – கம்.யுத்3:20 85/3
யார் மேலினனோ இன என்று அறியாம் – கம்.யுத்3:20 94/3
நூறு_ஆயிர கோடி-கொல் அன்று-கொல் என்று
ஆறாயிர வானவரும் அறிவின் – கம்.யுத்3:20 95/1,2
வித்தகன் ஒருவன் செய்யும் வினையம் என்று இனைய சொன்னான் – கம்.யுத்3:21 28/4
காயத்தால் இனையன் என்று நினையல் ஆம் கருத்தன் அல்லன் – கம்.யுத்3:21 29/3
செம்_புனல் சுவடு நோக்கி இது நெறி என்று தேவர் – கம்.யுத்3:21 30/3
அடையின் மேருவையும் சாய்க்கும் அனுமன் அங்கதன் என்று இன்னார் – கம்.யுத்3:22 18/3
தேரின்-மேல் சிலையின் நின்ற இந்திரசித்து என்று ஓதும் – கம்.யுத்3:22 22/1
ஐயம்தான் இல்லா வெள்ளம் அறுபதும் அவிக என்று
வைகின்றார் அல்லர் ஆக வரி சிலை வலத்தால் மாள – கம்.யுத்3:22 24/2,3
எங்கும் இ மனிதர் என்பார் இருவரே-கொல் என்று உன்னும் – கம்.யுத்3:22 30/3
துஞ்சினிர் போலும் அன்றோ என்று அவர் சுளித்து நோக்கி – கம்.யுத்3:22 35/3
தோற்றனென் என்று கொண்டு உலகம் சொல்லுமால் – கம்.யுத்3:22 37/4
நீக்கவும் கற்றிலன் என்று நின்றதால் – கம்.யுத்3:22 38/4
அறிவென் நீ அடுவல் என்று அமைதி ஆம்-எனின் – கம்.யுத்3:22 43/2
சூளுற்றேன் இது சரதம் என்று இலக்குவன் சொன்னான் – கம்.யுத்3:22 60/4
கும்பகன்னன் என்று ஒருவன் நீர் அம்பிடை குறைத்த – கம்.யுத்3:22 64/1
செம் புணீர்-கொடு கடன் கழிப்பேன் என்று தெரிந்தான் – கம்.யுத்3:22 64/4
அண்டம் உண்ட தன் வாயினால் ஆர்-மின் என்று அருள – கம்.யுத்3:22 77/3
விண்டது அண்டது என்று உலைந்திட ஆர்த்தனர் வீரர் – கம்.யுத்3:22 77/4
எண்ணம் மற்று இலை அயன் படை தொடுப்பேன் என்று இசைத்தான் – கம்.யுத்3:22 78/4
முன்னர் கொல்லுகை முயல்க என்று அறிஞரே மொழிந்தார் – கம்.யுத்3:22 90/2
பின்னை நின்றது புரிவென் என்று அன்னவன் பேச – கம்.யுத்3:22 92/3
என்ற காலையின் என்று-கொல் ஏவுவது என்று
நின்ற வாள் எயிற்று அரக்கனும் உவகையின் நிமிர்ந்தான் – கம்.யுத்3:22 95/1,2
பரு வலி பனசன் என்று இ படை தலை வீரர் யாரும் – கம்.யுத்3:22 119/2
வார்த்தையும் கேட்கல் ஆகும் என்று அகம் மகிழ்ந்து வள்ளல் – கம்.யுத்3:22 149/2
நிலம் சுரந்து எழும் வென்றி என்று உம்பரில் நிமிர்ந்தான் – கம்.யுத்3:22 161/4
எங்கள் நாயகர் நீங்கள் என்று இமையவர் இசைத்தார் – கம்.யுத்3:22 181/4
இறந்திலன்-கொலாம் இராமன் என்று இராவணன் இசைத்தான் – கம்.யுத்3:22 183/1
அடல் கடந்த போர் வாளி என்று ஆகுலித்து அழுதான் – கம்.யுத்3:22 189/4
என்னை போல்பவர் ஆர் உளர் ஒருவர் என்று இசைத்தான் – கம்.யுத்3:22 190/4
அடைக்கல பொருள் காத்தவாறு அழகிது என்று அழுதான் – கம்.யுத்3:22 193/4
அயர்த்தனன்-கொல் என்று அஞ்சினர் அங்கையும் தாளும் – கம்.யுத்3:22 196/3
விண்ணை உற்றனன் மீள்கிலன் என்று அகம் வெதும்பி – கம்.யுத்3:22 201/3
வெயில் என்று உன்னாய் நின்று தளர்ந்தாய் மெலிவு எய்தி – கம்.யுத்3:22 205/3
வாழ்விக்கும் என்று எண்ணினென் முன்னே வருவித்தேன் – கம்.யுத்3:22 207/2
ஏது ஆனாரோ என்று தளர்ந்தே இறுவாரை – கம்.யுத்3:22 214/2
என்று என்று ஏங்கும் விம்மும் உயிர்க்கும் இடை அஃகி – கம்.யுத்3:22 217/1
என்று என்று ஏங்கும் விம்மும் உயிர்க்கும் இடை அஃகி – கம்.யுத்3:22 217/1
அரக்கர் குலத்தை வேரறுத்து எம் அல்லல் நீக்கியருள்வாய் என்று
இரக்க எம்-மேல் கருணையினால் ஏயா உருவம் இவை எய்தி – கம்.யுத்3:22 220/1,2
வருவாய் போல வாராதாய் வந்தாய் என்று மனம் களிப்ப – கம்.யுத்3:22 224/1
என் வந்தது நீர் என்று அரக்கர்க்கு இறைவன் இயம்ப எறி செருவில் – கம்.யுத்3:22 227/1
நெய் ஆர் ஆடல் கொள்க என்று நிகழ்த்துக என்றான் நெறி இல்லான் – கம்.யுத்3:23 1/4
சிந்தை ஒழிய பிறர் அறியின் சிரமும் வரமும் சிந்துவென் என்று
உந்த அவன் போய் அரக்கர் உடல் அடங்க கடலினுள் இட்டான் – கம்.யுத்3:23 2/3,4
ஐயம் நீங்காள் என்று உரைக்க அரக்கர் மகளிர் இரைத்து ஈண்டி – கம்.யுத்3:23 3/3
கூவலில் புக்கு வேலை கோட்படும் என்று கொள்ளேல் – கம்.யுத்3:23 28/4
பிறிந்திலன் உளன் என்று ஒன்றும் தெரிந்திலென் பெயர்ந்தேன் என்று – கம்.யுத்3:24 15/2
பிறிந்திலன் உளன் என்று ஒன்றும் தெரிந்திலென் பெயர்ந்தேன் என்று
செறிந்த தார் நிருதர் வேந்தன் உரை செய காலின் செம்மல் – கம்.யுத்3:24 15/2,3
கொற்றவ அனுமன் நின்றேன் தொழுதனென் என்று கூற – கம்.யுத்3:24 20/2
ஓய்ந்தனன் என்று உரை-செய்ய விசும்பூடு படர்கின்றான் உரு வேகத்தால் – கம்.யுத்3:24 34/3
தான நாட்டு எழுகின்றான் என்று உரைத்தார் சிலர் சிலர்கள் விரிஞ்சன்தான் தன் – கம்.யுத்3:24 37/2
ஏனை நாட்டு எழுகின்றான் என்று உரைத்தார் சிலர் சிலர்கள் ஈசன் அல்லால் – கம்.யுத்3:24 37/3
அமைக நின் கருமம் என்று வாழ்த்தினர் அதனுக்கு அப்பால் – கம்.யுத்3:24 43/3
என் இவன் எழுந்த தன்மை என்று உலகு ஈன்றாள் கேட்ப – கம்.யுத்3:24 45/1
யாவதும் நிலைமை தன்மை இன்னது என்று இமையா நாட்ட – கம்.யுத்3:24 48/1
இங்கு நின்று இன்னன மருந்து என்று எண்ணினால் – கம்.யுத்3:24 63/1
சிங்குமால் காலம் என்று உணரும் சிந்தையான் – கம்.யுத்3:24 63/2
நோவிலை வீடணா என்று நோக்கி பின் – கம்.யுத்3:24 68/2
ஆவி வந்தனை-கொல் என்று அருளினான்-அரோ – கம்.யுத்3:24 68/4
சீதை என்று ஒருத்தியால் உள்ளம் தேம்பிய – கம்.யுத்3:24 70/1
சாவது காண்டும் என்று இளவல் சாற்றவும் – கம்.யுத்3:24 73/2
நல் மருந்து உதவும் என்று உரைத்த நல் உரைக்கு – கம்.யுத்3:24 92/2
அன்வயம் இல்லை என்று அயிர்க்கின்றேன் அலேன் – கம்.யுத்3:24 92/3
என்று சாம்பன் ஆண்டு இயம்ப ஈது-அரோ – கம்.யுத்3:24 116/1
நன்று சால என்று உவந்து ஒர் நாழிகை – கம்.யுத்3:24 116/2
சென்று மீள்வென் என்று எழுந்து தெய்வ மா – கம்.யுத்3:24 116/3
அன்னது நல்லதேயால் அமைதி என்று அரக்கன் சொன்னான் – கம்.யுத்3:26 14/1
அன்னது புரிதல் நன்று என்று அரக்கனும் அமைய அம் சொல் – கம்.யுத்3:26 18/1
அ தொழில் புரிதல் நன்று என்று அண்ணலும் அமைய எண்ணி – கம்.யுத்3:26 19/1
சிந்துவென் என்று செறுத்து உரை செய்தான் – கம்.யுத்3:26 30/3
தந்தனென் என்று தரும் புகழ் உண்டோ – கம்.யுத்3:26 36/2
சிந்துவென் வாளினில் என்று செறுத்தான் – கம்.யுத்3:26 36/3
ஆளுடையாய் அருளாய் அருளாய் என்று
ஏழை வழங்குறு சொல்லின் இரங்கான் – கம்.யுத்3:26 40/1,2
விடிந்தது என்று இருந்தேன் மீள வெம் துயர் இருளின் வெள்ளம் – கம்.யுத்3:26 45/2
என்ன நின்று இரங்கி கள்வன் அயோத்தி-மேல் எழுவென் என்று
சொன்னதும் உண்டு போன சுவடு உண்டு தொடர்ந்து செல்லின் – கம்.யுத்3:26 52/1,2
பின் இனி முடிப்பது யாது என்று இரங்கினான் உணர்வு பெற்றான் – கம்.யுத்3:26 52/4
கொல்வதும் அடுக்கும் என்று மனத்தின் ஓர் ஐயம் கொண்டான் – கம்.யுத்3:26 60/4
எழுவதே அமரர் இன்னம் இருப்பதே அறம் உண்டு என்று
தொழுவதே மேகம் மாரி சொரிவதே சோர்ந்து நாம் வீழ்ந்து – கம்.யுத்3:26 66/2,3
எற்றுதும் அரக்கர்-தம்மை இல்லொடும் எடுத்து என்று ஏகல் – கம்.யுத்3:26 73/2
உற்றனர் உறுதலோடும் உணர்த்துவது உளது என்று உன்னா – கம்.யுத்3:26 73/3
தழுவுற வைத்து இன்று ஏகு என்று உரைத்தியேல் சமைவென் தக்கோய் – கம்.யுத்3:26 84/2
இல்லை என்று உளனேல் தீயோன் பிழைக்குமோ இழுக்கம் உற்றேன் – கம்.யுத்3:26 85/4
ஆறினென் அதனை ஐய மாயம் என்று அயிர்க்கின்றேனால் – கம்.யுத்3:26 87/4
சமைவது செய்வது என்று வீடணன் விளம்ப தக்கது – கம்.யுத்3:26 89/3
அமைக என்று இராமன் சொன்னான் அந்தரத்து அவனும் சென்றான் – கம்.யுத்3:26 89/4
தீர்ப்பது துன்பம் யான் என் உயிரொடு என்று உணர்ந்த சிந்தை – கம்.யுத்3:26 91/1
வெம் சிலை மைந்தன் போனான் நிகும்பலை வேள்வியான் என்று
எஞ்சல்_இல் அரக்கர் சேனை எழுந்து எழுந்து ஏக கண்டான் – கம்.யுத்3:26 92/3,4
நன்று அது புரிதிர் என்று நாயகன் நவில்வதானான் – கம்.யுத்3:27 2/4
கை சிலை கோடி என்று கொடுத்தனன் கவசத்தோடும் – கம்.யுத்3:27 9/4
வீர நீ சேறி என்று விடை கொடுத்தருளும் வேலை – கம்.யுத்3:27 12/2
என்று இ கடல் வெல்குதும் யாம் எனலும் – கம்.யுத்3:27 27/4
இந்திரர்க்கே இவன் வலி என்று ஏசவோ – கம்.யுத்3:27 65/4
என்று அவன் பகர்கின்ற எல்லை வல் விசை – கம்.யுத்3:27 66/1
கொல்வென் என்று உன்னைத்தானே குறித்து ஒரு சூளும் கொண்ட – கம்.யுத்3:27 77/1
வல்லை நீ பொருவாய் என்று விளிக்கின்றான் வரி வில் நாணின் – கம்.யுத்3:27 77/3
என்னதோ நீயிர் என்னை இகழ்ந்தது என்று இனைய சொன்னான் – கம்.யுத்3:27 79/4
வேட்கின்ற வேள்வி இன்று பிழைத்தது வென்றோம் என்று
கேட்கின்ற வீரம் எல்லாம் கிளத்துவீர் கிளத்தல் வேண்டா – கம்.யுத்3:27 83/1,2
அழைத்தது விதியே-கொல் என்று அஞ்சினார் அம்பினோடும் – கம்.யுத்3:27 87/3
உழைத்தது காண்கின்றேம் என்று உணங்கினார் உம்பர் உள்ளார் – கம்.யுத்3:27 87/4
என்று உரைத்து இளவல் தன்-மேல் எழுகின்ற இயற்கை நோக்கி – கம்.யுத்3:27 99/1
அந்தாக என்று உவந்து ஐயனும் அமைவு ஆயினன் இமையோர் – கம்.யுத்3:27 101/3
என்று கொண்டு அயிர்த்தான் நெடும் கவசத்தையும் குலையா – கம்.யுத்3:27 127/2
ஒன்றாக இ முதலோன் படை-தனை மாய்க்க என்று உரைத்தான் – கம்.யுத்3:27 135/3
நாராயண நரர் என்று இவர் உளராய் நமக்கு எல்லாம் – கம்.யுத்3:27 140/1
பயிராதது ஒர் பொருள் இன்னது என்று உணர்வீர் இது பரமால் – கம்.யுத்3:27 142/4
நோவன செய்தல் தீது என்று உரைப்ப நுன் தாதை சீறி – கம்.யுத்3:27 174/3
திறத்தினும் உறும் என்று எண்ணி தேவர்க்கும் தேவை சேர்ந்தேன் – கம்.யுத்3:27 176/2
வேல்-கொடு நம்-மேல் எய்தான் என்று ஒரு வெகுளி பொங்க – கம்.யுத்3:27 180/1
ஆதலால் அஞ்சினேன் என்று அருளலை ஆசைதான் அ – கம்.யுத்3:28 6/1
உன்னை நீ அவரை வென்று தருதி என்று உணர்ந்தும் அன்றால் – கம்.யுத்3:28 8/3
விலங்கல் அம் தோளாய் நின்னை பிரிகலம் விளிதும் என்று
வலம்கொடு தொடர்ந்தார் தம்மை மன்னனை கா-மின் யாதும் – கம்.யுத்3:28 15/2,3
சூரர் என்று உரைக்கல்-பாலார் துஞ்சும் போது உணர்வின் சோரா – கம்.யுத்3:28 30/3
தீரர் என்று அமரர் பேசி சிந்தினார் தெய்வ பொன் பூ – கம்.யுத்3:28 30/4
என்று எடுத்து இலங்கை வேந்தற்கு இளையவன் இயம்ப இன்னே – கம்.யுத்3:28 33/1
பொய் அற சிறிது என்று எண்ணும் பெருமையான் புதல்வன் பூத்த – கம்.யுத்3:28 47/2
மை அற கரிது என்று எண்ணும் மனத்தினான் வயிரம் அன்ன – கம்.யுத்3:28 47/3
சூலம் கொண்டு எறிவல் என்று தோன்றினான் பகையின் தோற்ற – கம்.யுத்3:28 49/3
ஏற்றது என்று அயோத்தி வேந்தற்கு இளையவன் இதனை செய்தான் – கம்.யுத்3:28 50/4
பிறை எயிற்று இவனை கோறி என்று ஒரு பிறை வாய் வாளி – கம்.யுத்3:28 51/3
புல்லிய வடுவும் போகாது என்று அகம் புலம்புகின்றேன் – கம்.யுத்3:28 61/2
இன்று இலங்கை அழிந்தது என்று ஏங்குவார் – கம்.யுத்3:29 2/3
உய்வெனே என்று உரைக்கும் அங்கு ஓர் தலை – கம்.யுத்3:29 16/4
அஞ்சினேன் என்று அரற்றும் அங்கு ஓர் தலை – கம்.யுத்3:29 19/4
ஆற்றலாய் என்று உரைக்கும் அங்கு ஓர் தலை – கம்.யுத்3:29 22/4
ஏவது ஆகும் என்று எண்ணி இரங்குவார் – கம்.யுத்3:29 24/4
வந்து உற்று எம் கணவன் தன்னை காட்டு என்று மருங்கின் வீழ்ந்தால் – கம்.யுத்3:29 38/3
கையனே மழுவனே என்று இவர் வலி கடந்த கால – கம்.யுத்3:29 48/2
அம்புலி அம்ம வா என்று அழைத்தலும் அவிர் வெண் திங்கள் – கம்.யுத்3:29 50/1
அஞ்சினேன் அஞ்சினேன் அ சீதை என்று அமுதால் செய்த – கம்.யுத்3:29 53/3
என்று அழைத்து இரங்கி ஏங்க இ துயர் நமர்கட்கு எல்லாம் – கம்.யுத்3:29 54/1
சூடுகின்றான் என்று அஞ்சி மகோதரன் துணிந்த நெஞ்சன் – கம்.யுத்3:29 55/2
சங்கை ஒன்று இன்றி கொன்றால் குலத்துக்கே தக்கான் என்று
கங்கை அம் சென்னியானும் கண்ணனும் கமலத்தோனும் – கம்.யுத்3:29 58/2,3
சென்று இ தன்மையை தவிரும் என்று இரந்திட தீர்ந்தோர் – கம்.யுத்3:30 13/4
உலைவிலீர் இதில் உறையும் என்று இரந்திட உறைந்தார் – கம்.யுத்3:30 16/4
அ திறத்தினை அறைதிர் என்று உரை-செய அவர்கள் – கம்.யுத்3:30 30/2
உடைத்த பூசனை வரன்முறை இயற்ற என்று உரைத்தான் – கம்.யுத்3:30 31/4
மூல தானை என்று உண்டு அது மும்மை நூறு அமைந்த – கம்.யுத்3:30 45/1
இது இயற்கை ஓர் சீதை என்று இரும் தவத்து இயைந்தாள் – கம்.யுத்3:30 48/1
முதுமொழி பதம் சொல்லினென் என்று உரை முடித்தான் – கம்.யுத்3:30 48/4
என்ன காரணம் இகல் செயாதிருந்தது என்று இசைத்தான் – கம்.யுத்3:30 49/2
என்று எழுந்தனர் இராக்கதர் இருக்க நீ யாமே – கம்.யுத்3:30 52/1
புன் தொழில் குலம் ஆதும் என்று உரைத்தனர் போனார் – கம்.யுத்3:30 52/4
ஆன மற்றவர் இருவரை கோறீர் என்று அறைந்தான் – கம்.யுத்3:31 1/3
இனையர் முன் செல ஏவுக என்று இராவணன் இசைத்தான் – கம்.யுத்3:31 2/4
எழுக சேனை என்று யானை-மேல் மணி முரசு எற்றி – கம்.யுத்3:31 4/1
காலன் மால் சிவன் குமரன் என்று இவரையும் கடப்பார் – கம்.யுத்3:31 11/4
இன்ன தன்மைய யானை தேர் இவுளி என்று இவற்றின் – கம்.யுத்3:31 14/1
என்று இறைஞ்சலும் மணி மிடற்று இறைவனும் இனி நீர் – கம்.யுத்3:31 26/1
உடைத்து போதுமால் அவர் தொடராமல் என்று உரைத்த – கம்.யுத்3:31 29/2
தூண்டுகின்றது என்று அடி மலர் தொழுது அவன் சொன்னான் – கம்.யுத்3:31 33/4
மாண்டு செய்வது என் என்று உரை கூறினர் மறுப்பார் – கம்.யுத்3:31 36/4
நாயகன் தலை பத்து உள கையும் நால்_ஐந்து என்று
ஓயும் உள்ளத்தேம் ஒருவன் மற்று இவண் வந்து இங்கு உற்றார் – கம்.யுத்3:31 41/1,2
கும்பகன்னன் என்று உளன் மற்று இங்கு ஒருவன் கை கொண்ட – கம்.யுத்3:31 42/1
போ-மின் நீர் என்று விடை தர தக்கனை புரப்போய் – கம்.யுத்3:31 44/3
பாம்பு_அணை அமலனே மற்று இராமன் என்று எமக்கு பண்டே – கம்.யுத்3:31 45/2
தஞ்சம் என்று அணைந்த வீரர் தனிமையின் சாதல் நன்றே – கம்.யுத்3:31 47/4
அத்தனை அறத்தை வெல்லும் பாவம் என்று அறிந்தது உண்டோ – கம்.யுத்3:31 49/2
ஒத்தது ஓர் இடையூறு உண்டு என்று உணர்விடை உதிப்பது அன்றால் – கம்.யுத்3:31 58/4
என்று அவன் ஏகலுற்ற-காலையின் அனுமன் எந்தாய் – கம்.யுத்3:31 63/1
அனைவரும் தோற்க அண்ணல் வெல்க என்று ஆசி சொன்னார் – கம்.யுத்3:31 72/4
வாரும் வாரும் என்று அழைக்கும் மானிடற்கு இ மண்ணிடை – கம்.யுத்3:31 75/3
என்று சென்று இரைந்து எழுந்து ஓர் சீய ஏறு அடர்த்ததை – கம்.யுத்3:31 76/1
நன்று இது என்று ஞாலம் ஏழும் நாகம் ஏழும் மானும் தன் – கம்.யுத்3:31 76/3
துன்னிமித்தம் என்று கொண்டு வானுளோர்கள் துள்ளினார் – கம்.யுத்3:31 79/2
தேர்கள் என்று வந்த பாவி என்ன செய்கை செய்யுமே – கம்.யுத்3:31 86/4
எற்றும் என்று பார் உளோரும் ஏங்குவார் இரங்குவார் – கம்.யுத்3:31 95/4
என் நேரினர் என் நேரினர் என்று யாவரும் எண்ண – கம்.யுத்3:31 114/1
அப்புத்தான் என்று உரைத்தன ஆழிகள் – கம்.யுத்3:31 135/2
என்று மாள்வர் எதிர்த்த இராக்கதர் – கம்.யுத்3:31 136/4
என்று பரமன் பகர நான்முகனும் அன்ன பொருளே இசைதலும் – கம்.யுத்3:31 153/1
கொன்றான் அவனே இவன் என்று கொள்வார் – கம்.யுத்3:31 208/4
இங்கே உளன் இங்கு உளன் இங்கு உளன் என்று
அங்கே உணர்கின்ற அலந்தலை-வாய் – கம்.யுத்3:31 209/1,2
உள்ளவாறு உளவாம் என்று ஓர் உரை கணக்கு உரைத்துமேனும் – கம்.யுத்3:31 220/2
மூடுதும் இவனை என்று யாவரும் மூண்டு மொய்த்தார் – கம்.யுத்3:31 223/4
பூ நனி வடவை தீயின் புக்கு என பொரித்து போம் என்று
ஆனது தெரிந்த வள்ளல் அளப்ப_அரும் கோடி அம்பால் – கம்.யுத்3:31 225/2,3
ஏன்று கோளுறும் வீரர்கள் வம்-மின் என்று இசைக்கும் – கம்.யுத்4:32 4/2
ஏழும் ஏழும் என்று உரைக்கின்ற உலகங்கள் யாவும் – கம்.யுத்4:32 11/1
கொண்டு மீள்குவென் கொற்றம் என்று இராவணன் கொதித்தான் – கம்.யுத்4:32 15/4
அரிகள் அஞ்சன்-மின் அஞ்சன்-மின் என்று அருள் வழங்கி – கம்.யுத்4:32 18/2
நீக்கி என் இனி செய்வது என்று இராவணன் நினைந்தான் – கம்.யுத்4:32 21/4
அறிந்து போக்குவல் அஞ்சல் நீ என்று இடை அணைந்தான் – கம்.யுத்4:32 28/4
உய்தல் இல்லை என்று உம்பரும் பெரு மனம் உலைந்தார் – கம்.யுத்4:32 29/4
ஏற்பென் என் தனி மார்பின் என்று இலக்குவன் எதிர்ந்தான் – கம்.யுத்4:32 30/4
அலக்கண் அன்னதை இன்னது என்று உரை செயல் ஆமோ – கம்.யுத்4:32 31/4
நின்-மின் யான் இது விலக்குவென் என்று உரை நேரா – கம்.யுத்4:32 32/2
போயினன் செரு முடிந்தது என்று இலங்கை ஊர் புகுவான் – கம்.யுத்4:32 34/4
வீடி போவென் என்று அரக்கன்-மேல் வீடணன் வெகுண்டான் – கம்.யுத்4:32 35/4
கொன்று இனி பயன் இல்லை என்று இராவணன் கொண்டான் – கம்.யுத்4:32 36/2
தினையும் அல்லல் உற்று அழுங்கன்-மின் என்று இடர் தீர்த்தான் – கம்.யுத்4:32 39/4
விழுந்திலன் அன்றோ மற்று அ வீடணன் என்று விம்மி – கம்.யுத்4:32 43/2
கொழுந்தியும் மீண்டாள் பட்டான் அரக்கன் என்று உவகை கொண்டான் – கம்.யுத்4:32 43/4
தருமம் என்று அறிஞர் சொல்லும் தனி பொருள்-தன்னை இன்னே – கம்.யுத்4:32 44/1
கருமம் என்று அனுமன் ஆக்கி காட்டிய தன்மை கண்டால் – கம்.யுத்4:32 44/2
ஒன்று அல பல என்று ஓங்கும் உயர் பிணத்து உம்பர் ஒன்று – கம்.யுத்4:32 45/1
என்று காணினும் காட்டினும் ஈது இறை – கம்.யுத்4:33 33/1
சென்று காண்டும் என்று ஏகினர் செவ்வியோர் – கம்.யுத்4:33 33/4
கலி கடன் அளிப்பென் என்று நிருதர்க்கு கருதினாயேல் – கம்.யுத்4:34 10/2
பின் ஒரு பெயரும் இன்றி மாண்டனர் என்று சொன்ன – கம்.யுத்4:34 12/3
உள பெரும் தகைமை தன்னால் ஒருவன் என்று உண்மை வேதம் – கம்.யுத்4:34 14/2
யாதையும் எழுக என்று ஆனை மணி முரசு எற்றுக என்றான் – கம்.யுத்4:35 1/4
வினையின் வெய்யன படைக்கலம் வேலை என்று இசைக்கும் – கம்.யுத்4:35 22/3
ஊன்றினான் செரு என்று உயிர் உமிழ்தர உதிரம் – கம்.யுத்4:35 31/3
ஈண்ட விடுவீர் அமரில் என்று அரன் இசைத்தான் – கம்.யுத்4:36 5/4
ஆண்டினொடு நாள் இருது திங்கள் இவை என்று
மீண்டனவும் மேலனவும் விட்டு விரி தட்டில் – கம்.யுத்4:36 9/1,2
பெரும் பகலும் நீள் இரவும் என்று இவை பிணிக்கும் – கம்.யுத்4:36 14/3
அழுக பேர் அரக்கிமார் என்று ஆர்த்தனர் அமரர் ஆழி – கம்.யுத்4:37 2/3
மன் நெடும் தேர் என்று உன்னி வாய் மடித்து எயிறு தின்றான் – கம்.யுத்4:37 3/2
அரிந்தமன் வெல்லும் என்றற்கு ஐயுறவு இல் என்று அஞ்சார் – கம்.யுத்4:37 4/2
பிரிந்தன-கொல் என்று எண்ண பிறந்தது முழக்கின் பெற்றி – கம்.யுத்4:37 4/4
வெம்பு இகல் அரக்கன் அஃதே செய்வென் என்று அவனின் மீண்டான் – கம்.யுத்4:37 9/4
என்னை வெல்ல மனித்தன் என்று எண்ணுவான் – கம்.யுத்4:37 22/4
என்ன சங்கு என்று இமையவர் ஏங்கிட – கம்.யுத்4:37 29/2
ஆவது என்னை-கொலாம் என்று அறிகிலார் – கம்.யுத்4:37 37/1
ஏவர் வெல்வர் என்று எண்ணலர் ஏங்குவார் – கம்.யுத்4:37 37/2
எற்றுவேன் என்று உரைக்கும் இரைக்குமால் – கம்.யுத்4:37 44/4
அண்டத்தையும் பொதுத்து ஏகும் என்று இமையோர்களும் அயிர்த்தார் – கம்.யுத்4:37 48/2
திண் போர் தொழில் என்று ஆனையின் உரி போர்த்தவன் திகைத்தான் – கம்.யுத்4:37 50/4
எழ விடு தேரை என்று இராமன் கூறினான் – கம்.யுத்4:37 60/4
எழும் புகழ் இராமன் தேர் அரக்கன் தேர் இது என்று
உழுந்து உருள் பொழுதின் எ உலகும் சேர்வன – கம்.யுத்4:37 64/1,2
மாண்டன உலகம் என்று உரைக்கும் வாயினார் – கம்.யுத்4:37 68/4
தசும்பு-போல் உடைந்து ஒழியும் என்று அனைவரும் தளர – கம்.யுத்4:37 107/3
மாயையின் படை தொடுப்பென் என்று இராவணன் மதித்தான் – கம்.யுத்4:37 109/4
ஆயிரம் பெரு வெள்ளம் என்று அறிஞரே அறைந்த – கம்.யுத்4:37 114/1
இருப்பு கம்மியற்கு இழை நுழை ஊசி என்று இயற்றி – கம்.யுத்4:37 121/1
கண் தா குலம் முற்றும் சுடும் என்று அ கழல் வெய்யோன் – கம்.யுத்4:37 126/3
நொய்து என்று ஓதும் தன்மைய ஆக நுழைகிற்ப – கம்.யுத்4:37 138/4
குடித்தே தீரும் என்று உயிர் எல்லாம் குலைகின்ற – கம்.யுத்4:37 140/2
போர்த்து பொய்த்தனன் என்று பொலம் கொள் தேர் – கம்.யுத்4:37 171/3
உஞ்சு போதி-கொலாம் என்று உருத்து எழா – கம்.யுத்4:37 178/4
கோள் கடை கணித்து என்று அவன் கூறுவான் – கம்.யுத்4:37 179/4
மாண்டது அ கணம் என்று இடர் மாற்றுவான் – கம்.யுத்4:37 180/3
என்று இறைஞ்சலும் எண்ணி இரங்கினான் – கம்.யுத்4:37 182/1
மாரின் எய்வென் என்று எண்ணி வலித்தனன் – கம்.யுத்4:37 191/3
பொன்றினான் என்று தோளை பொது அற நோக்கும் பொற்பு – கம்.யுத்4:37 206/2
என்று யாம் இடுக்கண் தீர்வது என்கின்றார் இவன் இன்று உன்னால் – கம்.யுத்4:37 214/3
அன்று எரியில் விழு வேதவதி இவள் காண் உலகுக்கு ஓர் அன்னை என்று
குன்று அனைய நெடும் தோளாய் கூறினேன் அது மனத்துள் கொள்ளாதே போய் – கம்.யுத்4:38 6/1,2
கொல்லாத மைத்துனனை கொன்றாய் என்று அது குறித்து கொடுமை சூழ்ந்து – கம்.யுத்4:38 9/1
என்று ஏங்கி அரற்றுவான் தனை எடுத்து சாம்பவனும் எண்கின் வேந்தன் – கம்.யுத்4:38 11/1
ஏவர்க்கும் வலியானுக்கு என்று உண்டாம் இறுதி என ஏமாப்புற்றேன் – கம்.யுத்4:38 26/2
ஆவல்-கண் நீ உழந்த அரும் தவத்தின் பெரும் கடற்கும் வரம் என்று ஆன்ற – கம்.யுத்4:38 26/3
என்று அழைத்தனள் ஏங்கி எழுந்து அவன் – கம்.யுத்4:38 29/1
என்று கூறி இளவலோடு ஆரையும் – கம்.யுத்4:39 3/1
மன்னி வாழ்க என்று உரைத்து அடல் மாருதி – கம்.யுத்4:39 13/3
பெண் அலாது பிழைத்துளதாகும் என்று
எண்ணல் ஆவது ஓர் பேர் இலதால் என்றான் – கம்.யுத்4:40 6/3,4
யாது செய்வது என்று எண்ணி இருந்தனென் – கம்.யுத்4:40 16/2
விடலம் மெய் சரண் என்று விளம்பலும் – கம்.யுத்4:40 20/4
உன்னும் காலை கொணர்வென் என்று ஓத அ – கம்.யுத்4:40 25/3
இ ஒலி யாவது என்று இயம்ப இற்று எனா – கம்.யுத்4:40 37/3
சாதுகை மாந்தர்-தம்மை தடுப்பது என்று அருளி செம் கண் – கம்.யுத்4:40 41/2
நினைவு_அரு மகளிரும் நிருதர் என்று உளார் – கம்.யுத்4:40 56/2
உற்றதால் இன்று அவம் என்று என்று ஓதுவாள் – கம்.யுத்4:40 59/4
உற்றதால் இன்று அவம் என்று என்று ஓதுவாள் – கம்.யுத்4:40 59/4
ஏவம் என்று ஒரு பொருள் யாண்டு கொண்டியோ – கம்.யுத்4:40 81/4
இணர் துழாய் தொங்கல் இராமற்கு என்று இமையவர் இசைப்ப – கம்.யுத்4:40 85/3
பகுதி என்று உளது யாதினும் பழையது பயந்த – கம்.யுத்4:40 87/1
மன் பெரும் பரமார்த்தம் என்று உரைக்கின்ற மாற்றம் – கம்.யுத்4:40 88/3
உன்னை தாதை என்று உணர்குவ முத்தி வித்து ஒழிந்த – கம்.யுத்4:40 90/4
அளவையால் அளந்து ஆம் அன்று என்று அறிவுறும் அமைதி – கம்.யுத்4:40 92/1
அரணம் என்று உளது உன்னை வந்து அறிவு காணாமல் – கம்.யுத்4:40 93/1
மரணம் தோற்றம் என்று இவற்றிடை மயங்குப அவர்க்கு உன் – கம்.யுத்4:40 93/3
ஓங்கார பொருள் என்று உணர்ந்து இரு வினை உகுப்போர் – கம்.யுத்4:40 97/2
ஓங்கார பொருள் ஆம் அன்று என்று ஊழி சென்றாலும் – கம்.யுத்4:40 97/3
முனையல் என்று அது முடித்தனன் முந்து நீர் முளைத்த – கம்.யுத்4:40 98/3
என்று மைந்தனை எடுத்து எடுத்து இறுகுற தழுவி – கம்.யுத்4:40 107/1
அங்கி புக்கிடு என்று உணர்த்திய அது மனத்து அடையேல் – கம்.யுத்4:40 108/2
உன்னை காட்டினன் கற்பினுக்கு அரசி என்று உலகில் – கம்.யுத்4:40 109/3
பின்னை காட்டுவது அரியது என்று எண்ணி இ பெரியோன் – கம்.யுத்4:40 109/4
என்று பின்னரும் இராமனை யான் உனக்கு ஈவது – கம்.யுத்4:40 114/1
சென்று வானிடை கண்டு இடர் தீர்வென் என்று இருந்தேன் – கம்.யுத்4:40 114/3
தீயள் என்று நீ துறந்த என் தெய்வமும் மகனும் – கம்.யுத்4:40 115/2
அஞ்சொடு அஞ்சு நான்கு என்று எணும் ஆண்டு போய் முடிந்த – கம்.யுத்4:40 126/3
தூண்டு மானம் உண்டு என்று அடல் வீடணன் தொழுதான் – கம்.யுத்4:41 1/4
வினையம் முற்றியது என்று கொண்டு ஏறினன் விண்ணோர் – கம்.யுத்4:41 4/3
அணங்குதான் என இருத்தி என்று ஐயன்-மாட்டு அணைந்தாள் – கம்.யுத்4:41 5/3
உய்கிலேம் நினை நீங்கின் என்று இனையன உரைத்தார் – கம்.யுத்4:41 11/4
பின்பு காணுமாறு உரைத்தது என்று உரைத்தனன் பெரியோன் – கம்.யுத்4:41 13/4
இனிதின் ஏறு-மின் விமானம் என்று இராகவன் இசைத்தான் – கம்.யுத்4:41 15/4
கந்தமாதனம் என்று ஓதும் கிரி இவண் கிடப்ப கண்டாய் – கம்.யுத்4:41 21/3
பெற்றிலம் என்று கொண்டே பெரும் தவம் புரிகின்றாளால் – கம்.யுத்4:41 23/3
அது திகழ் அனந்த வெற்பு என்று அருள் தர அனுமன் தோன்றிற்று – கம்.யுத்4:41 25/3
வாலி என்று அளவு இல் ஆற்றல் வன்மையான் மகர நீர் சூழ் – கம்.யுத்4:41 26/1
நின்ற காலையின் வருதும் என்று ஏயினன் நெடியோன் – கம்.யுத்4:41 43/3
வாக்கில் பொய்யான் வரும் வரும் என்று உயிர் – கம்.யுத்4:41 49/3
யாண்டு வந்து இங்கு இறுக்கும் என்று எண்ணினான் – கம்.யுத்4:41 52/1
அன்னன் ஆகின் அவன் அது கொள்க என்று
உன்னினான்-கொல் உறுவது நோக்கினான் – கம்.யுத்4:41 57/2,3
இன்னதே நலன் என்று இருந்தான்-அரோ – கம்.யுத்4:41 57/4
அழுந்து துன்பத்தினாய் என்று அரற்றினான் – கம்.யுத்4:41 63/3
ஆனாத உயிர் விட என்று அமைவானும் ஒரு தம்பி அயலே நாணாது – கம்.யுத்4:41 64/3
சொல் நிற்கும் என்று அஞ்சி புறத்து இருந்தும் அரும் தவமே தொடங்கினாயே – கம்.யுத்4:41 65/2
பின்றும் என்று உணரேல் பிழைத்தான்-எனின் – கம்.யுத்4:41 74/3
ஒருவன் மாண்டனன் என்று கொண்டு ஊழி வாழ் – கம்.யுத்4:41 75/1
பிறக்கையும் கடன் என்று பின் பாசத்தை – கம்.யுத்4:41 76/2
என்று தீயினை எய்தி இரைத்து எழுந்து – கம்.யுத்4:41 80/1
உய்யுமே அவன் என்று உரைத்து உள் புகா – கம்.யுத்4:41 81/3
இறைவரின் ஒருத்தன் என்று எண்ணுகின்றனென் – கம்.யுத்4:41 96/2
எஞ்சல் இல் அதிசயம் இது என்று எண்ணினார் – கம்.யுத்4:41 99/2
ஊழியான் என்று கொண்டு உணர்த்தும்-காலையே – கம்.யுத்4:41 105/4
துனை பரி கரி தேர் ஊர்தி என்று இவை பிறவும் தோலின் – கம்.யுத்4:41 118/3
வாசம் மென் கலவை சாந்து என்று இனையன மயக்கம்-தன்னால் – கம்.யுத்4:42 8/3
நான்முகத்து ஒருவன் ஏவ நயன் அறி மயன் என்று ஓதும் – கம்.யுத்4:42 13/1
ஆழ் திரை ஆற்றின் நீரோடு அமைத்தி இன்று என்ன ஆம் என்று
ஊழியின் இறுதி செல்லும் தாதையின் உலாவி அன்றே – கம்.யுத்4:42 14/2,3
சித்தம் ஒத்துளன் என்று ஓதும் திரு நகர் தெய்வ நன்னூல் – கம்.யுத்4:42 18/1
எம் பெருமான் என்று ஏத்தி இறைஞ்சி நின்று ஏவல் செய்ய – கம்.யுத்4:42 21/2

மேல்


என்று-கொல் (5)

செல்வாள் என்று-கொல் செறிப்பல் என்று-கொல் – நற் 206/9
செல்வாள் என்று-கொல் செறிப்பல் என்று-கொல்
கல் கெழு நாடன் கேண்மை – நற் 206/9,10
கவ்வி நோக்கின என்று-கொல் காட்டு இன மயில்கள் – கம்.பால:15 9/2
அடி இணை பொறைகல்லா என்று-கொல் அதர் எங்கும் – கம்.அயோ:9 16/1
என்ற காலையின் என்று-கொல் ஏவுவது என்று – கம்.யுத்3:22 95/1

மேல்


என்றுதான் (4)

கொன்றவன்-தானே வந்தான் என்றுதான் குறிப்பது அல்லால் – கம்.யுத்1:14 17/3
என்றுதான் அடியனேனுக்கு இரங்குவது இந்து என்பான் – கம்.யுத்2:17 9/1
என்றுதான் இரவியோடும் வேற்றுமை தெரிவது என்-பால் – கம்.யுத்2:17 9/2
என்றுதான் அனங்க வாளிக்கு இலக்கு அலாதிருக்கலாவது – கம்.யுத்2:17 9/3

மேல்


என்றும் (170)

இரும் புள் ஓப்பும் இசையே என்றும்
மணி பூ முண்டகத்து மணல் மலி கானல் – மது 95,96
புள் இமிழ்ந்து ஒலிக்கும் இசையே என்றும்
சலம் புகன்று சுறவு கலித்த – மது 111,112
அன்றை அன்ன விருப்போடு என்றும்
இர வரல் மாலையனே வரு-தோறும் – குறி 238,239
வேய் புரை மென் தோள் இன் துயில் என்றும்
பெறாஅன் பெயரினும் முனியல்-உறாஅன் – குறி 242,243
என்றும் என் தோள் பிரிபு அறியலரே – நற் 1/2
அம் மலை கிழவோன் நம் நயந்து என்றும்
வருந்தினன் என்பது ஓர் வாய்_சொல் தேறாய் – நற் 32/3,4
சென்றோர் மன்ற நம் காதலர் என்றும்
இன்ன நிலைமைத்து என்ப – நற் 226/7,8
நன்றால் வாழி தோழி என்றும்
அயலோர் அம்பலின் அகலான் – நற் 285/9,10
சேரி சேரா வருவோர்க்கு என்றும்
அருளல் வேண்டும் அன்பு உடையோய் என – நற் 342/4,5
வெளிய விரியும் துறைவ என்றும்
அளிய பெரிய கேண்மை நும் போல் – நற் 345/5,6
இன்று நக்கனை-மன் போலா என்றும்
நிறை-உறு மதியின் இலங்கும் பொறையன் – நற் 346/7,8
என்னொடு நிலையாது ஆயினும் என்றும்
நெஞ்சு வடுப்படுத்து கெட அறியாதே – நற் 357/2,3
தந்தன நெடுந்தகை தேரே என்றும்
அரும் படர் அகல நீக்கி – நற் 361/7,8
குன்ற நாடன் கேண்மை என்றும்
நன்று-மன் வாழி தோழி உண்கண் – குறு 38/3,4
சென்றனர் வாழி தோழி என்றும்
கூற்றத்து அன்ன கொலை வேல் மறவர் – குறு 283/4,5
பெரு வரை அடுக்கத்து கிழவோன் என்றும்
அன்றை அன்ன நட்பினன் – குறு 385/5,6
நல்லன் என்றும் யாமே – ஐங் 11/3
தன் சொல் உணர்ந்தோர் அறியலன் என்றும்
தண் தளிர் வௌவும் மேனி – ஐங் 38/2,3
கழனி ஊர நின் மொழிவல் என்றும்
துஞ்சு மனை நெடு நகர் வருதி – ஐங் 60/2,3
என் ஐ என்றும் யாமே இ ஊர் – ஐங் 110/3
குன்ற நாட நின் மொழிவல் என்றும்
பயப்ப நீத்தல் என் இவள் – ஐங் 277/3,4
அரும் படர் உழத்தல் யாவது என்றும்
புல்லி ஆற்றா புரையோள் காண – ஐங் 486/2,3
ஒன்றுமொழிந்து அடங்கிய கொள்கை என்றும்
பதி பிழைப்பு அறியாது துய்த்தல் எய்தி – பதி 15/29,30
அகவலன் பெறுக மாவே என்றும்
இகல் வினை மேவலை ஆகலின் பகைவரும் – பதி 43/28,29
ஆகுலம் ஆகி விளைந்ததை என்றும் தன் – கலி 65/27
விருந்து எதிர்கோடலின் மறப்பல் என்றும்
வாடிய பூவொடு வாரல் எம் மனை என – கலி 75/17,18
வருந்தி யாம் நோய் கூர நுந்தையை என்றும்
பருந்து எறிந்து அற்று ஆக கொள்ளும் கொண்டு ஆங்கே – கலி 82/26,27
குறி அறிந்தேன் காமன் கொடி எழுதி என்றும்
செறியா பரத்தை இவன் தந்தை மார்பில் – கலி 84/24,25
குறும்பூழ் போர் கண்டமை கேட்டேன் நீ என்றும்
புதுவன ஈகை வளம் பாடி காலின் – கலி 95/8,9
பரி ஆக வாதுவனாய் என்றும் மற்று அ சார் – கலி 96/38
அ வழி என்றும் யான் காணேன் திரிதர – கலி 97/4
சான்றவிர் வாழியோ சான்றவிர் என்றும்
பிறர் நோயும் தம் நோய் போல் போற்றி அறன் அறிதல் – கலி 139/1,2
நல் எழில் ஆகம் சேர்ந்தனம் என்றும்
அளியரோ அளியர் தாமே அளி இன்று – அகம் 43/12,13
அரும் சுர கவலை நீந்தி என்றும்
இல்லோர்க்கு இல் என்று இயைவது கரத்தல் – அகம் 53/12,13
சென்று படு விறல் கவின் உள்ளி என்றும்
இரங்குநர் அல்லது பெயர்தந்து யாவரும் – அகம் 75/14,15
நின்றோன் போலும் என்றும் என் மகட்கே – அகம் 110/25
நல்காது துறந்த காதலர் என்றும்
கல் பொரூஉ மெலியா பாடு இன் நோன் அடியன் – அகம் 113/9,10
ஆய் நலம் தொலையினும் தொலைக என்றும்
நோய் இலர் ஆக நம் காதலர் வாய் வாள் – அகம் 115/6,7
அறன் கடைப்படாஅ வாழ்க்கையும் என்றும்
பிறன் கடை செலாஅ செல்வமும் இரண்டும் – அகம் 155/1,2
பணை கவின் அழியாது துணை புணர்ந்து என்றும்
தவல் இல் உலகத்து உறைஇயரோ தோழி – அகம் 178/15,16
சென்று பிறள் ஆகிய அளவை என்றும்
படர் மலி எவ்வமொடு மாதிரம் துழைஇ – அகம் 189/10,11
சென்று தாம் நீடலோ இலரே என்றும்
கலம் பெய கவிழ்ந்த கழல் தொடி தட கை – அகம் 213/19,20
இழை அணி நெடும் தேர் களிறொடு என்றும்
மழை சுரந்து அன்ன ஈகை வண் மகிழ் – அகம் 238/12,13
சொல் பழுது ஆகும் என்றும் அஞ்சாது – அகம் 281/3
என்றும் கேட்டவை தோட்டி ஆக மீட்டு ஆங்கு – அகம் 286/9
வந்து வினை வலித்த நம்-வயின் என்றும்
தெருமரல் உள்ளமொடு வருந்தல் ஆனாது – அகம் 289/5,6
சென்றோர் அன்பு இலர் தோழி என்றும்
அரும் துறை முற்றிய கரும் கோட்டு சீறியாழ் – அகம் 331/9,10
முயங்கல் இயையாது ஆயினும் என்றும்
வயவு உறு நெஞ்சத்து உயவு துணை ஆக – அகம் 338/10,11
சென்று அளந்து அறிந்தார் போல என்றும்
இனைத்து என்போரும் உளரே அனைத்தும் – புறம் 30/6,7
இன்று கண்டு ஆங்கு காண்குவம் என்றும்
இன்சொல் எண் பதத்தை ஆகு-மதி பெரும – புறம் 40/8,9
கைம்முற்றல நின் புகழே என்றும்
ஒளியோர் பிறந்த இ மலர் தலை உலகத்து – புறம் 53/8,9
தேற்றாய் பெரும பொய்யே என்றும்
காய் சினம் தவிராது கடல் ஊர்பு எழுதரும் – புறம் 59/4,5
என் போல் பெரு விதுப்பு உறுக என்றும்
ஒரு பால் படாஅது ஆகி – புறம் 83/4,5
கொல் துறை குற்றில மாதோ என்றும்
உண்டு ஆயின் பதம் கொடுத்து – புறம் 95/5,6
வந்தெனன் எந்தை யானே என்றும்
மன்று படு பரிசிலர் காணின் கன்றொடு – புறம் 135/10,11
இன்னேம் ஆயினேம்-மன்னே என்றும்
உடாஅ போரா ஆகுதல் அறிந்தும் – புறம் 141/9,10
எம் போல் ஒருத்தி நலன் நயந்து என்றும்
வரூஉம் என்ப வயங்கு புகழ் பேகன் – புறம் 144/11,12
ஒன்று நன்கு உடைய பிறர் குன்றம் என்றும்
இரண்டு நன்கு உடைத்தே கொண்பெரும்கானம் – புறம் 156/1,2
நின் அளந்து அறி-மதி பெரும என்றும்
வேந்தர் நாண பெயர்வேன் சாந்து அருந்தி – புறம் 161/25,26
என்றும் காண்க தில் அம்ம யாமே குடாஅது – புறம் 166/26
அரிதால் பெரும நின் செவ்வி என்றும்
பெரிதால் அத்தை என் கடும்பினது இடும்பை – புறம் 169/6,7
நின் ஓர் அன்ன நின் புதல்வர் என்றும்
ஒன்னார் வாட அரும் கலம் தந்து நும் – புறம் 198/14,15
ஒரு வழி தோன்றி ஆங்கு என்றும் சான்றோர் – புறம் 218/5
நாளும் ஆனான் கடந்து அட்டு என்றும் நின் – புறம் 227/6
அழும்பு இலன் அடங்கான் தகையும் என்றும்
வலம்புரி கோசர் அவை_களத்தானும் – புறம் 283/5,6
வேந்து தரு விழு கூழ் பரிசிலர்க்கு என்றும்
அருகாது ஈயும் வண்மை – புறம் 320/16,17
ஆழி அனையன் மாதோ என்றும்
பாடி சென்றோர்க்கு அன்றியும் வாரி – புறம் 330/4,5
வளர வேண்டும் அவளே என்றும்
ஆர் அமர் உழப்பதும் அமரியள் ஆகி – புறம் 339/10,11
வென்று எறி முரசின் வேந்தர் என்றும்
வண் கை எயினன் வாகை அன்ன – புறம் 351/5,6
தெண் கண் மா கிணை இயக்கி என்றும்
மாறுகொண்டோர் மதில் இடறி – புறம் 387/4,5
என்றும் செல்லேன் அவன் குன்று கெழு நாட்டே – புறம் 394/18
அரும் கலம் நல்கியோனே என்றும்
செறுவில் பூத்த சே இதழ் தாமரை – புறம் 397/18,19
என்றும் தேய்வு உறா தூணி யாத்து இரு – கம்.பால:6 20/2
அஞ்சினார் நெஞ்சு போல் என்றும் ஆறாது-அரோ – கம்.பால:7 7/4
பிழைத்தது பொறுத்தல் என்றும் பெரியவர் கடனே அன்பால் – கம்.பால:9 23/1
பனி தோய் வானின் வெண் மதிக்கு என்றும் பகல் அன்றே – கம்.பால:10 28/4
என்றும் இனி மணமும் இலை என்று இருந்தோம் இவன் ஏற்றின் – கம்.பால:13 24/3
உண்டது உண்டு என் நெஞ்சில் இன்னும் உண்டு அது என்றும் உண்டு-அரோ – கம்.பால:13 48/4
என்றும் உலகு ஏழும் அரசு எய்தி உளனேனும் – கம்.பால:22 33/3
என் நோக்கினும் நெஞ்சினும் என்றும் உளார் – கம்.பால:23 17/3
உள் நிறை நிமிர் செல்வம் ஒரு துறை செல என்றும்
கண்ணுறல் அரிது என்றும் கருதுதல் அரிது அம்மா – கம்.பால:23 38/1,2
கண்ணுறல் அரிது என்றும் கருதுதல் அரிது அம்மா – கம்.பால:23 38/2
நள்ளாது இந்த நானிலம் ஞாலம்-தனில் என்றும்
உள்ளார் எல்லாம் ஓத உவக்கும் புகழ் கொள்ளாய் – கம்.அயோ:3 30/2,3
மாற்றாள் செயல் ஆம் என்றும் கணவன் வரம் ஈந்து உள்ளம் – கம்.அயோ:4 51/1
ஆற்றாது அயர்ந்தான் என்றும் அறிந்தாள் அவளும் அவனை – கம்.அயோ:4 51/2
நாயகன் வனம் நண்ணல் உற்றான் என்றும்
மேய மண் இழந்தான் என்றும் விம்மலள் – கம்.அயோ:4 217/1,2
மேய மண் இழந்தான் என்றும் விம்மலள் – கம்.அயோ:4 217/2
ஏகல் என்பது அரிது என்றும் எண்ணினான் – கம்.அயோ:10 54/2
என்றும் நீரே வாழ உவந்தீர் அவன் ஏக – கம்.அயோ:11 75/3
முன்பு ஒத்த தோற்றத்தேமில் யான் என்றும் முடிவு_இலாத – கம்.அயோ:13 43/2
ஊழி பலபலவும் நின்று அளந்தால் என்றும் உலவா பெரும் குணத்து எம் உத்தமனே மேல்_நாள் – கம்.ஆரண்:2 29/2
என்றும் உள தென் தமிழ் இயம்பி இசை கொண்டான் – கம்.ஆரண்:3 46/4
கரந்திலர் என்னை யான் என்றும் காண்பெனால் – கம்.ஆரண்:4 12/4
சின்னம் என்றும் தனிமையும் சிந்தியான் – கம்.ஆரண்:9 16/2
எழு குரல் இன்றியே என்றும் இல்லது ஓர் – கம்.ஆரண்:10 36/3
இலங்கையில் விலங்கும் இவை எய்தல் இல என்றும்
வலம் கையில் இலங்கும் அயில் மன்னன் உளன் என்னா – கம்.ஆரண்:10 44/1,2
செவ்வழி கதிரோன் என்றும் தேரின் மேல் அன்றி வாரான் – கம்.ஆரண்:10 112/3
என்றும் என்றும் வைகுதி ஐயா இனி என்றான் – கம்.ஆரண்:11 18/4
என்றும் என்றும் வைகுதி ஐயா இனி என்றான் – கம்.ஆரண்:11 18/4
பின் நின்றார் இனையர் என்றும் உணர்கிலம் பிடித்த மாயம் – கம்.ஆரண்:11 63/1
என் என்றும் தெளிதல் தேற்றாம் யாவது ஈது என்றும் ஓராம் – கம்.ஆரண்:11 63/2
என் என்றும் தெளிதல் தேற்றாம் யாவது ஈது என்றும் ஓராம் – கம்.ஆரண்:11 63/2
பகை உடை அரக்கர் என்றும் பலர் என்றும் பயிலும் மாயம் – கம்.ஆரண்:11 64/1
பகை உடை அரக்கர் என்றும் பலர் என்றும் பயிலும் மாயம் – கம்.ஆரண்:11 64/1
மிகை உடைத்து என்றும் பூண்ட விரதத்தை விடுதும் என்றல் – கம்.ஆரண்:11 64/2
மண்டலங்கள் மூன்றின் மேல் என்றும் மலராத – கம்.ஆரண்:15 44/3
கீழ் படாநின்ற நீக்கி கிளர் படாது ஆகி என்றும்
நாள் படா மறைகளாலும் நவை படா ஞானத்தாலும் – கம்.கிட்:2 33/2,3
என்றும் நிற்கும் என்று இசைப்பன இரு சுடர் திரியும் – கம்.கிட்:4 11/2
பாக்கியம் அன்றி என்றும் பாவத்தை பற்றலாமோ – கம்.கிட்:9 16/4
என்றும் அவண் உறைவிடம் ஆம் ஆதலினால் அ மலையை இறைஞ்சி ஏகி – கம்.கிட்:13 31/2
எள்ளுதிர் நீரே மூக்கை என்று கொண்டு இவறி என்றும்
கிள்ளைகள் முருக்கின் பூவை கிழிக்குமேல் உரைக்கலாமோ – கம்.கிட்:13 47/3,4
புனை மணி அளகம் என்றும் புதுமை ஆம் உவமை பூணா – கம்.கிட்:13 57/4
என்றும் உள மேல் கடல் இயக்கு_இல் பில தீவா – கம்.கிட்:14 70/1
மாள வலித்தேம் என்றும் இ மாளா வசையோடும் – கம்.கிட்:17 3/1
கொல்லவும் வல்லீர் தோள் வலி என்றும் குறையாதீர் – கம்.கிட்:17 11/4
புண்ணியம் ஒன்றே என்றும் நிலைக்கும் பொருள் கொண்டீர் – கம்.கிட்:17 16/4
கல் மருங்கு எழுந்து என்றும் ஓர் துளி வர காணா – கம்.சுந்:3 3/2
மாய்வென் மன்ற அறம் வழுவாது என்றும்
நாயகன் வலி எண்ணியும் நானுடை – கம்.சுந்:5 23/2,3
நன் பொருள் உணர்த்தினன் என்றும் நாட்டினான் – கம்.யுத்1:4 53/4
இறந்த நாள் அன்றோ என்றும் இருந்த நாள் ஆவது என்றான் – கம்.யுத்1:4 107/4
விளைவினை அறியும் மேன்மை வீடணன் என்றும் வீயா – கம்.யுத்1:4 142/1
இருள் நன்கு ஆசு_அற எழு கதிரவன் நிற்க என்றும்
அருணன் கண்களும் கண்டிலா இலங்கை பண்டு அமரில் – கம்.யுத்1:5 58/1,2
சென்று உலப்பினும் நினக்கு அன்றி பிறர்க்கு என்றும் தீரான் – கம்.யுத்1:5 59/4
வில்லினர் வந்தார் என்றும் விளம்புதிர் வினையம் மிக்கீர் – கம்.யுத்1:9 33/4
என்றும் வாழ்தி இளவலொடு ஏகு என்றான் – கம்.யுத்1:9 48/4
தூயவள் அமிர்தினோடும் தோன்றினாள் என்றும் தோன்றா – கம்.யுத்1:9 77/3
போயினது என்றும் சொன்னார் புகுந்தது போரும் என்றார் – கம்.யுத்1:9 79/4
ஆதியின் இவனால் என்றும் உன் தன் மேல் அன்பினாலும் – கம்.யுத்1:9 81/2
சொற்றவாறு அன்றியேயும் தோற்றி நீ என்றும் சொன்னாய் – கம்.யுத்1:9 82/3
வென்றி அன்று என்றும் வென்றி வீரர்க்கு விளம்பத்தக்க – கம்.யுத்1:12 48/1
நன்றி அன்று என்றும் அன்று நானிலம் எயிற்றில் கொண்ட – கம்.யுத்1:12 48/2
இன்றும் உளை என்றும் உளை இலை ஓர் பகை என்றான் – கம்.யுத்2:15 182/4
உற்றவாறு என்றும் ஒன்று நூறு ஆயிரம் உருவா – கம்.யுத்2:15 194/1
இற்றவாறு என்றும் இடிப்புண்டு பொடி பொடி ஆகி – கம்.யுத்2:15 194/2
அற்றவாறு என்றும் அரக்கனை அடு சிலை கொடியோன் – கம்.யுத்2:15 194/3
கற்றவாறு என்றும் வானவர் கைத்தலம் குலைந்தார் – கம்.யுத்2:15 194/4
யானும் அல்லவர் யார் உனக்கு எதிர் என்றும் இசைத்தான் – கம்.யுத்2:15 204/4
என்றும் அ எண்_இலார் – கம்.யுத்2:16 118/3
திருவுறை மார்பனோடும் புகுந்து பின் என்றும் தீரா – கம்.யுத்2:16 133/2
ஏகுதி எம்மை நோக்கி இரங்கலை என்றும் உள்ளாய் – கம்.யுத்2:16 161/4
இறை உடை இருக்கை மூதூர் என்றும் வந்து இருக்கலாதீர் – கம்.யுத்2:17 37/2
சொல்லையே உரைத்தாய் என்றும் பழி கொண்டாய் என்ன சொன்னாள் – கம்.யுத்2:17 69/4
இன் உயிர் நீங்கி என்றும் கெடா புகழ் எய்துகின்றேன் – கம்.யுத்2:17 71/3
பிறிவு எனும் பீழை தாங்கள் பிறந்த நாள் தொடங்கி என்றும்
உறுவது ஒன்று இன்றி ஆவி ஒன்று என நினைந்து நின்றான் – கம்.யுத்2:17 77/1,2
யாவரையும் கொன்று அருக்கி என்றும் இறவாத – கம்.யுத்2:17 90/2
யான் அஞ்சினென் என்றும் இயம்புவதோ – கம்.யுத்2:18 8/4
பனி வென்ற பதாகை என்றும் பல் உளை பரிமா என்றும் – கம்.யுத்2:19 50/1
பனி வென்ற பதாகை என்றும் பல் உளை பரிமா என்றும்
தனு என்றும் வாளி என்றும் தண்டு என்றும் தனி வேல் என்றும் – கம்.யுத்2:19 50/1,2
தனு என்றும் வாளி என்றும் தண்டு என்றும் தனி வேல் என்றும் – கம்.யுத்2:19 50/2
தனு என்றும் வாளி என்றும் தண்டு என்றும் தனி வேல் என்றும் – கம்.யுத்2:19 50/2
தனு என்றும் வாளி என்றும் தண்டு என்றும் தனி வேல் என்றும் – கம்.யுத்2:19 50/2
தனு என்றும் வாளி என்றும் தண்டு என்றும் தனி வேல் என்றும்
சின வென்றி மதமா என்றும் தேர் என்றும் தெரிந்தது இல்லை – கம்.யுத்2:19 50/2,3
சின வென்றி மதமா என்றும் தேர் என்றும் தெரிந்தது இல்லை – கம்.யுத்2:19 50/3
சின வென்றி மதமா என்றும் தேர் என்றும் தெரிந்தது இல்லை – கம்.யுத்2:19 50/3
கொன் செய்தார் வீரர் இன்ன திசையினார் என்றும் கொள்ளார் – கம்.யுத்2:19 105/3
முன் ஒக்க நிற்றி உலகு ஒக்க ஒத்தி முடிவு ஒக்கின் என்றும் முடியாய் – கம்.யுத்2:19 253/2
வினை வர்க்கம் முற்றும் உடனே படைத்தி அவை எய்தி என்றும் விளையா – கம்.யுத்2:19 259/1
தந்திரம் வானவர் தானவர் என்றும்
இந்திரன் அஞ்சினன் எண்ணுதி அன்றே – கம்.யுத்3:20 9/3,4
எந்தை இறந்தான் என்றும் இருந்தேன் உலகு எல்லாம் – கம்.யுத்3:22 202/1
துறந்தாய் என்றும் என்னை மறாதாய் துணை வந்து – கம்.யுத்3:22 210/2
முன்பு என்றும் உளது என்றாலும் முழுவதும் தெரிந்தவாற்றால் – கம்.யுத்3:24 4/3
இருவரே தோன்றி என்றும் ஈறு_இலா ஆயுள் எய்தி – கம்.யுத்3:24 57/1
என்றும் வாழ்தியால் இனிது என் ஏவலால் – கம்.யுத்3:24 113/4
துஞ்சினாள் என்றும் சொல்ல தோன்றினேன் தோற்றம் ஈதால் – கம்.யுத்3:26 49/4
முன்னையோர் இறந்தோர் எல்லாம் இ பகை முடிப்பர் என்றும்
பின்னையோர் நின்றோர் எல்லாம் வென்று அவர் பெயர்வர் என்றும் – கம்.யுத்3:28 8/1,2
பின்னையோர் நின்றோர் எல்லாம் வென்று அவர் பெயர்வர் என்றும்
உன்னை நீ அவரை வென்று தருதி என்று உணர்ந்தும் அன்றால் – கம்.யுத்3:28 8/2,3
என்றும் என்றும் அமைந்த இளம் பிறை – கம்.யுத்3:31 124/3
என்றும் என்றும் அமைந்த இளம் பிறை – கம்.யுத்3:31 124/3
பெற்றனன் உன்னை என்னை பெறாதன பெரியோய் என்றும்
அற்று இடையூறு செல்லா ஆயுளை ஆக என்றான் – கம்.யுத்4:32 46/3,4
வீற்று வீற்று உற்று வீவுறும் நீ என்றும் விளியாய் – கம்.யுத்4:40 94/4

மேல்


என்றுழி (1)

ஏசு அறு தவன் உறை இடம் இது என்றுழி
பாசிழை மடந்தையர் பன்னசாலை செய்து – கம்.பால:5 37/2,3

மேல்


என்றுள்ளவை (1)

தீது என்றுள்ளவை யாவையும் செய்து எமை – கம்.பால:7 37/1

மேல்


என்றுளார் (1)

விரைய ஓடி விழுங்குவம் என்றுளார்
வரை செய் மேனியை வள் உகிரால் பிளந்து – கம்.யுத்4:40 19/2,3

மேல்


என்றூழ் (25)

என்றூழ் நீடிய குன்றத்து கவாஅன் – நற் 43/2
என்றூழ் நீடிய வேய் பயில் அழுவத்து – நற் 62/3
என்றூழ் நீள் இடை பொற்ப தோன்றும் – நற் 141/6
என்றூழ் நிறுப்ப நீள் இடை ஒழிய – நற் 226/6
என்றூழ் நீள் இடை சென்றிசினோரே – நற் 314/12
என்றூழ் விடர் அகம் சிலம்ப – நற் 318/8
என்றூழ் மா மலை மறையும் இன்று அவர் – குறு 215/2
எரி கவர்ந்து உண்ட என்றூழ் நீள் இடை – ஐங் 324/1
என்றூழ் நீடிய சுரன் இறந்தோரே – ஐங் 336/4
எரி கவர்ந்து உண்ட என்றூழ் நீள் இடை – ஐங் 360/1
என்றூழ் உற வரும் இரு சுடர் நேமி – பரி 19/46
என்றூழ் நின்ற புன் தலை வைப்பில் – அகம் 21/14
என்றூழ் வியன் குளம் நிறைய வீசி – அகம் 42/9
என்றூழ் உழந்த புன் தலை மட பிடி – அகம் 43/3
ஈந்து குருகு உருகும் என்றூழ் நீள் இடை – அகம் 55/2
குன்ற வைப்பின் என்றூழ் நீள் இடை – அகம் 57/9
எறி பருந்து உயவும் என்றூழ் நீள் இடை – அகம் 81/9
என்றூழ் விடர குன்றம் போகும் – அகம் 140/4
ஏமம் செப்பும் என்றூழ் நீள் இடை – அகம் 191/10
என்றூழ் நீடிய வேய் படு நனம் தலை – அகம் 295/3
வாள் கண் வானத்து என்றூழ் நீள் இடை – அகம் 325/18
என்றூழ் வெம் சுரம் தந்த நீயே – அகம் 365/9
என்றூழ் வைப்பின் சுரன் இறந்தோரே – அகம் 391/14
என்றூழ் வாடு வறல் போல நன்றும் – புறம் 75/9
வள மலை மாறிய என்றூழ் காலை – புறம் 161/5

மேல்


என்றே (44)

பிரிந்தனன் அல்லனோ பிரியலென் என்றே – ஐங் 18/4
பட கருதியோ பகர்-மின் வந்த பரிசு என்றே – கம்.பால:7 33/4
யாதினும் உயர்ந்தோர் தன்னை யாவர்க்கும் கண்ணன் என்றே
ஓதிய பெயர்க்கு தானே உறு பொருள் உணர்த்திவிட்டான் – கம்.பால:21 6/3,4
வஞ்சனை பண்டு மடந்தை வேடம் என்றே
தஞ்சு என மாதரை உள்ளலார்கள் தக்கோர் – கம்.அயோ:3 21/3,4
உருகும் துயரம் தவிர் நீ ஊழின் செயல் ஈது என்றே – கம்.அயோ:4 77/4
வந்து இங்கு அணுகாய் என்னோ வந்தது என்றே நொந்தேம் – கம்.அயோ:4 79/3
போகா உயிர் தாயர் நம் பூம் குழல் சீதை என்றே
ஏகாய் இனி இ-வயின் நிற்றலும் ஏதம் என்றாள் – கம்.அயோ:4 146/3,4
இருந்தான் என்றே இருந்தார்கள் எல்லாம் எழுந்தார் அருள் இருக்கும் – கம்.அயோ:6 31/2
கை ஞிறை நிமிர் கண்ணாய் கருதின இனம் என்றே
மெய் ஞிறை விரி சாயல் கண்டு நின் விழி கண்டு – கம்.அயோ:9 6/2,3
மாளும் என்றே தந்தையை உன்னான் வசை கொண்டாள் – கம்.அயோ:11 77/1
ஆளும் என்றே போயினன் அன்றோ அரசு ஆள்வான் – கம்.அயோ:11 77/4
வந்தனள் ஆகும் என்றே வள்ளலும் மனத்துள் கொண்டான் – கம்.ஆரண்:6 42/2
பின் இவளை அயல் ஒருவர் பாரார் என்றே அரிந்தீர் பிழை செய்தீரோ – கம்.ஆரண்:6 125/3
இளங்கோவோடு எனை இருத்தி இரு கோளும் சிறை வைத்தாற்கு இளையாள் என்றே – கம்.ஆரண்:6 132/4
ஏன்று வந்து எதிர்த்த வீரன் இவன் இகல் இராமன் என்றே – கம்.ஆரண்:7 65/4
ஒப்பு இலர் என்றே போர் செயல் ஒல்லேன் உடன் வாழும் – கம்.ஆரண்:11 6/2
உன்னால் அன்று ஈது ஊழ்வினை என்றே உணர்கின்றேன் – கம்.ஆரண்:11 8/2
கம்பிக்கும் என் நெஞ்சு அவன் என்றே கவல்கின்றேன் – கம்.ஆரண்:11 17/4
அன்ன மாரீசன் என்றே அயிர்த்தனன் இதனை ஐய – கம்.ஆரண்:11 68/2
எரி எனற்கு உரியார் என்றே எண்ணுதி எண்ணம் யாவும் – கம்.கிட்:7 142/3
வெள்ளி வெண் தோடு செய்த விழு தவம் விளைந்தது என்றே
உள்ளுதி உலகுக்கு எல்லாம் உவமைக்கும் உவமை உண்டோ – கம்.கிட்:13 53/3,4
பொய் உரை-செய்யான் புள் அரசு என்றே புகலுற்றார் – கம்.கிட்:17 1/1
இலங்கை மதில் இங்கு இதனை ஏறல் அரிது என்றே
விலங்கி அகல்கின்றன விரைந்து என வியந்தான் – கம்.சுந்:2 61/3,4
செம் கண் மால் நான்முகன் சிவன் என்றே கொலாம் – கம்.சுந்:3 122/3
மாண்டு தீர்வென் என்றே நிலம் வன் கையால் – கம்.சுந்:5 20/3
இன்னது என்று அறிகிலாமே இத்துணை தாழ்த்தது என்றே
மன்ன நின் வருத்தப்பாடும் உணர்த்தினென் உயிர்ப்பு வந்தாள் – கம்.சுந்:14 44/3,4
ஆவது ஆகுக அன்று எனின் அறிகுவம் என்றே
யாவது அ உரை இயம்புதி இயம்புதி என்றான் – கம்.யுத்1:3 41/3,4
ஆயத்தின் இடி இது என்றே அஞ்சின உலகம் யானை – கம்.யுத்2:15 142/3
சானகி நகுவள் என்றே நாணத்தால் சாம்புகின்றான் – கம்.யுத்2:16 11/4
பெருமை ஏற்றது கோடும் என்றே பிறங்கு – கம்.யுத்2:16 56/3
என்றே விடை நல்க இறைஞ்சி எழா – கம்.யுத்2:18 19/1
ஆகினும் ஆம் அது அன்றேல் கரும்பு என்றே அறையலாமால் – கம்.யுத்2:18 215/4
ஏன்றும் மறந்தோம் அவன் அல்லன் மனிதன் என்றே இ மாயம் – கம்.யுத்3:22 221/3
எம்பிரானே எமக்கு இன்று பயந்தாய் என்றே ஏமுறுவோம் – கம்.யுத்3:22 225/2
அயிர்ப்பினில் அறிதிர் என்றே அது களியாட்டம் ஆக – கம்.யுத்3:25 14/2
யான் எனது எண்ணல் தீர்ந்தார் எண்ணுறும் ஒருவன் என்றே
தேன் நகு தெரியல் மன்னா சேகு அற தெரிந்தது அன்றே – கம்.யுத்3:26 12/3,4
அறம் கெட செய்தும் என்றே அமைந்தனம் ஆகின் ஐய – கம்.யுத்3:26 72/1
சலம் கொண்டு கடிது சென்றான் தலை கொண்டு தருவென் என்றே – கம்.யுத்3:27 13/4
மாண்டனம் என்றே உன்னி இரிந்தன குரங்கின் மாலை – கம்.யுத்3:27 88/4
அன்னது ஓர் நரர் வலியர் என்றே அவர்க்கு அறைந்தான் – கம்.யுத்3:30 38/4
மின் ஆர் வானம் இற்று உறும் என்றே விளி சங்கம் – கம்.யுத்3:31 187/2
வென்றான் என்றே உள்ளம் வெயர்த்தான் விடு சூலம் – கம்.யுத்4:37 134/1
வியக்க வான் செலும் புட்பக விமானம் உண்டு என்றே
மயக்கு_இலான் சொல கொணருதி வல்லையின் என்றான் – கம்.யுத்4:41 2/3,4
என்னின் பின் இவன் உளனாம் என்றே உன் அடிமை உனக்கு இருந்ததேனும் – கம்.யுத்4:41 65/3

மேல்


என்றேன் (6)

கற்றது இலை மன்ற காண் என்றேன் முற்று_இழாய் – கலி 111/11
பேதையை மன்ற பெரிது என்றேன் மாதராய் – கலி 111/15
மையலை மாதோ விடுக என்றேன் தையலாய் – கலி 111/19
நிரை கதிர் ஞாயிற்றை நாடு என்றேன் யானும் – கலி 146/29
வாய் தந்தேன் என்றேன் இனி யானோ அது மாற்றேன் – கம்.அயோ:3 33/1
தீராத வசை என்றேன் எனை முனிந்த முனிவு ஆறி தேறினாயோ – கம்.யுத்4:38 5/2

மேல்


என்றேனா (2)

அன்னாய் இவன் ஒருவன் செய்தது காண் என்றேனா
அன்னை அலறி படர்தர தன்னை யான் – கலி 51/11,12
உண்ணு நீர் விக்கினான் என்றேனா அன்னையும் – கலி 51/13

மேல்


என்றேனும் (2)

என்றேனும் தான் என் பழி மாயும் இடம் உண்டோ – கம்.அயோ:11 82/4
உதவி கொன்றார்க்கு என்றேனும் ஒழிக்கலாம் உபாயம் உண்டோ – கம்.கிட்:11 61/4

மேல்


என்றேனே (2)

நறிய நாறும் நின் கதுப்பு என்றேனே – நற் 143/10
மன்னி கழிக என்றேனே அன்னோ – குறு 325/3

மேல்


என்றைக்கு (1)

என்றைக்கு உறவு ஆக இருந்தனையே – கம்.கிட்:10 57/4

மேல்


என்றைக்கும் (1)

என்றைக்கும் இருந்து உறைவிடமாம் வட மேரு – கம்.யுத்3:30 13/2

மேல்


என்றோ (7)

நொய்யவே நொய்ய என்றோ பலபட நுவல்வது அம்மா – கம்.பால:22 14/4
விண் கீழ் உற என்றோ படி மேல்கீழ் உற என்றோ – கம்.பால:24 9/1
விண் கீழ் உற என்றோ படி மேல்கீழ் உற என்றோ
எண் கீறிய உயிர் யாவையும் யமன் வாய் இட என்றோ – கம்.பால:24 9/1,2
எண் கீறிய உயிர் யாவையும் யமன் வாய் இட என்றோ
புண் கீறிய குருதி புனல் பொழிகின்றன புரைய – கம்.பால:24 9/2,3
பொருள் அற்றிட முற்றுறும் அ பகலில் புகுதற்கு என்றோ
அருள கருதுற்றது நீ அரசர்க்கு அரசே என்னும் – கம்.அயோ:4 31/3,4
கொல்லலாம் என்றோ நன்று குரங்கு என்றால் கூடும் அன்றே – கம்.யுத்3:27 90/3
தூது பொய்க்கும் என்றோ என சொல்லினான் – கம்.யுத்4:40 12/3

மேல்


என்றோய் (1)

உள்ளல் கூடாது என்றோய் மற்றும் – நற் 201/4

மேல்


என்றோர்களை (1)

தஞ்சம் என்றோர்களை தாங்கும் தன்மை போல் – கம்.யுத்1:8 9/4

மேல்


என்றோரும் (1)

என்றோரும் இருக்க அன்றே இந்திரன் ஏவல் செய்ய – கம்.சுந்:3 141/2

மேல்


என்றோள் (1)

வருவல் என்றோள் மகிழ் மட நோக்கே – அகம் 297/19

மேல்


என்றோளே (7)

பனியும் தீர்குவள் செல்க என்றோளே – நற் 53/11
பெரு மலை நாடனை வரூஉம் என்றோளே – நற் 65/9
என்னோ மகளிர்-தம் பண்பு என்றோளே – நற் 339/12
காவல் நீ என்றோளே சேவலொடு – நற் 389/7
ஓங்கு மலை நாடனை வரும் என்றோளே – குறு 83/5
செல்க என்றோளே அன்னை என நீ – குறு 141/2
மலை கெழு நாடனை வரும் என்றோளே – குறு 201/7

மேல்


என்றோனே (3)

சிறு நனி ஒரு வழி படர்க என்றோனே எந்தை – புறம் 381/21
கொண்டி பெறுக என்றோனே உண்துறை – புறம் 390/23
என் போல் போற்று என்றோனே அதன் கொண்டு – புறம் 395/31

மேல்


என்ன (709)

காற்று என்ன கடிது கொட்பவும் – மது 52
கால் என்ன கடிது உராஅய் – மது 125
பொன் சுடு நெருப்பின் நிலம் உக்கு என்ன
அம் மென் குரும்பை காய் படுபு பிறவும் – மது 682,683
வேல் ஈண்டு தொழுதி இரிவு-உற்று என்ன
கால் உறு துவைப்பின் கவிழ் கனைத்து இறைஞ்சி – மலை 116,117
என்ன மகன்-கொல் தோழி தன்-வயின் – நற் 94/7
புணர்ந்தீர் புணர்-மினோ என்ன இணர் மிசை – நற் 224/4
என்ன மரம்-கொல் அவர் சாரல் அவ்வே – ஐங் 201/4
அடர் பொன் என்ன சுடர் இதழ் பகரும் – ஐங் 430/2
பிழையினை என்ன பிழை ஒன்றும் காணான் – பரி 12/60
செறி நிரை பெண் வல் உறழ்பு யாது தொடர்பு என்ன
மறலினாள் மாற்றாள் மகள் – பரி 20/44,45
நாண் எனும் தொல்லை அணி என்ன நன்_நுதலை – பரி 28/3
அடி உறை அருளாமை ஒத்ததோ நினக்கு என்ன
நரந்தம் நாறு இரும் கூந்தல் எஞ்சாது நனி பற்றி – கலி 54/4,5
ஊரன்-மன் உரன் அல்லன் நமக்கு என்ன உடன் வாளாது – கலி 68/6
காண்_தகு மதி என்ன கதிர் விடு தண்மையும் – கலி 100/4
யான் பெயர்க என்ன நோக்கி தான் தன் – அகம் 110/23
என்ன கடத்தளோ மற்றே தன் முகத்து – அகம் 176/21
செறி நடை பிடியொடு களிறு புணர்ந்து என்ன
குறு நெடும் தூம்பொடு முழவு புணர்ந்து இசைப்ப – அகம் 301/16,17
என்ன ஆம்-கொல் தாமே தெண் நீர் – அகம் 371/11
ஊர் யாது என்ன நணி_நணி ஒதுங்கி – அகம் 380/2
அண்டிரன் வரூஉம் என்ன ஒண் தொடி – புறம் 241/2
நீ புரவலை எமக்கு என்ன
மலை பயந்த மணியும் கடறு பயந்த பொன்னும் – புறம் 377/15,16
கடியும் உணவு என்ன கடவுட்கும் தொடேன் – புறம் 399/26
தானம் என்ன தழைத்தது நீத்தமே – கம்.பால:1 5/4
மத மழை யானை என்ன மருதம் சென்று அடைந்தது அன்றே – கம்.பால:1 16/4
எல்லை இல் மறைகளாலும் இயம்ப அரும் பொருள் ஈது என்ன
தொல்லையில் ஒன்றே ஆகி துறை-தொறும் பரந்த சூழ்ச்சி – கம்.பால:1 19/2,3
மூங்கையான் பேசலுற்றான் என்ன யான் மொழியலுற்றேன் – கம்.பால:2 1/4
உரும் இவை என்ன தாக்கி ஊழ் உற நெருக்கி ஒன்றாய் – கம்.பால:2 17/2
கார்கள் என்ன வரும் கரு மேதிகள் – கம்.பால:2 25/2
எல்லை நின்ற வென்றி யானை என்ன நின்ற முன்னம் மால் – கம்.பால:3 21/1
ஏழ் பொழிற்கும் ஏழ் நில தலம் சமைத்தது என்ன நூல் – கம்.பால:3 25/1
குன்று ஓங்கு தோளார் குணம் கூட்டு இசை குப்பை என்ன
ஒன்றோடு இரண்டும் உயர்ந்து ஓங்கின ஓங்கல் நாண – கம்.பால:3 70/3,4
மருவலர்க்கு அசனி அன்ன வாலியும் மகனும் என்ன
இரவி மற்று எனது கூறு அங்கு அவர்க்கு இளையவன் என்று ஓத – கம்.பால:5 24/2,3
என்ன மா முனிவன் கூற எழுந்த பேர் உவகை பொங்க – கம்.பால:5 28/1
தோகையர் பல்லாண்டு இசைப்ப கடல் தானை புடை சூழ சுடரோன் என்ன
ஏகி அரு நெறி நீங்கி உரோமபதன் திருநாட்டை எதிர்ந்தான் அன்றே – கம்.பால:5 55/3,4
உய்ந்தனென் அடியனேன் என்ன ஒண் தவன் – கம்.பால:5 96/2
இலக்குவன் என்ன இசைத்தனன் அன்றே – கம்.பால:5 117/4
மை மலி பொழில் யாது என்ன மா தவன் கூறலுற்றான் – கம்.பால:8 5/4
தக்கது அன்று என்ன ஓராள் தாழ்ந்தனள் இருப்ப தாழா – கம்.பால:9 19/3
அழல்தரும் கடவுள் அன்னாய் முடிவு இதற்கு அருளுக என்ன
தழைத்து வண்டு இமிரும் தண் தார் தசரதராமன் என்பான் – கம்.பால:9 23/2,3
போது நீ அன்னை என்ன பொன் அடி வணங்கி போனாள் – கம்.பால:9 25/4
மயங்குபு திரிந்து நின்று மறுகுறும் உணர்வு இது என்ன
புயங்களில் கலவை சாந்தும் புணர் முலை சுவடும் நீங்கா – கம்.பால:10 19/2,3
வெல்லும் வெல்லும் என்ன மதர்க்கும் விழி கொண்டாள் – கம்.பால:10 32/2
அரும் தவனை அடி வணங்கி யாரை இவர் உரைத்திடுமின் அடிகள் என்ன
விருந்தினர்கள் நின்னுடைய வேள்வி காணிய வந்தார் வில்லும் காண்பார் – கம்.பால:12 2/2,3
அறம் என்ன ஒரு தனியே திரிந்து அமராபதி கரத்தோன் – கம்.பால:12 8/4
அல் என்னும் திரு நிறத்த அரி என்ன அயன் என்பான் – கம்.பால:12 14/3
மல் என்னும் திரள் புயத்துக்கு அணி என்ன வைத்தானே – கம்.பால:12 14/4
பனி வென்றபடி என்ன பகை வென்று படி காப்போன் – கம்.பால:12 16/2
செக்கர் நிறத்து எரி குஞ்சி சிர குவைகள் பொருப்பு என்ன
உக்கனவோ முடிவு இல்லை ஓர் அம்பினொடும் அரக்கி – கம்.பால:12 29/1,2
உமையினை இகழ்ந்தனன் என்ன ஓங்கிய – கம்.பால:13 12/2
எழுந்த கொழும் கனல் என்ன எழுந்தான் – கம்.பால:13 26/2
ஏடு அவிழ் மாலை இது என்ன எடுத்தான் – கம்.பால:13 33/4
ஓல் கிளர்ந்து உவாவுற்று என்ன ஒலி நகர் கிளர்ந்தது அன்றே – கம்.பால:13 37/4
அஞ்சல் அஞ்சல் என்கிலாத ஆண்மை என்ன ஆண்மையே – கம்.பால:13 49/4
மண்ணுளே இழிந்தது என்ன வந்து போன மைந்தனார் – கம்.பால:13 53/2
காணிய வந்தனன் என்ன காவலன் – கம்.பால:13 60/2
இடை இலை உலகினில் என்ன ஈண்டிய – கம்.பால:14 9/2
உள்ளம் என்ன தம் வாயும் உலர்ந்தன – கம்.பால:14 36/3
உழை கலித்தன என்ன உயிர்-துணை – கம்.பால:14 47/1
வந்தது வேழம் என்ன மயில் என இரியல் போவார் – கம்.பால:14 54/4
பூம் தளிர் உறைப்ப மாழ்கி போக்கு அரிது என்ன நிற்பார் – கம்.பால:14 57/4
பால் செறி கடலில் தோன்றும் பனை கை மால் யானை என்ன
நீர் சிறை பற்றி ஏறா நின்ற குன்று அனைய வேழம் – கம்.பால:14 59/3,4
நறை செவி பெய்வது என்ன நைவள அமுத பாடல் – கம்.பால:14 60/3
பொய்கை அம் கமல கானில் பொலிவது ஓர் அன்னம் என்ன
கைகயர் வேந்தன் பாவை கணிகையர் ஈட்டம் பொங்கி – கம்.பால:14 63/1,2
குரு மணி சிவிகை-தன் மேல் கொண்டலின் மின் இது என்ன
இருவரை பயந்த நங்கை யாழ் இசை முரல போனாள் – கம்.பால:14 64/3,4
மங்கையர் இல்லை என்ன மடந்தையர் மருங்கு போனார் – கம்.பால:14 66/4
சிவிகையில் அன்னம் ஊரும் திசைமுகன் என்ன சென்றான் – கம்.பால:14 70/4
அரு வரை சூழ்ந்தது என்ன அருகு முன் பின்னும் செல்ல – கம்.பால:14 71/2
இருவரும் முனி பின் போன இருவரும் என்ன போனார் – கம்.பால:14 71/4
மற்று ஒரு கதிரோன் என்ன மணி நெடும் தேரில் போனான் – கம்.பால:14 75/4
மண்_மகள் தன் மார்பின் அணி வன்ன சரம் என்ன
பண் இயல் வய பரிகள் பந்தியில் நிரைத்தார் – கம்.பால:15 13/3,4
நடிக்கும் மயில் என்ன வரும் நவ்வி_விழியாரும் – கம்.பால:15 15/1
செம்மையவர் என்ன நனி சென்றன துரங்கம் – கம்.பால:15 21/4
எழுந்து இடை பிறழ்ந்து ஒளிர் கொழும் கயல்கள் என்ன – கம்.பால:15 22/4
மின் திரிவ என்ன மணி ஆரம் மிளிர் மார்பர் – கம்.பால:15 24/2
அமரர் நாடு இழிந்தது என்ன பொலிந்தது அ அனீக வெள்ளம் – கம்.பால:15 28/4
மயில்_இனம் திரிவ என்ன திரிந்தனர் மகளிர் எல்லாம் – கம்.பால:15 29/4
வாள் அரி திரிவ என்ன திரிந்தனர் மைந்தர் எல்லாம் – கம்.பால:15 30/4
பற்றிய வளைந்த என்ன பரந்து வந்து இறுத்த சேனை – கம்.பால:16 1/2
வள்ளமும் நறவும் என்ன வரம்பு இல பொலியும்-மன்னோ – கம்.பால:16 10/4
சரம் பயில் சாபம் என்ன புருவங்கள் தம்மின் ஆடா – கம்.பால:16 13/1
நில_மகட்கு அணிகள் என்ன நிரை கதிர் முத்தம் சிந்தி – கம்.பால:16 15/1
பைம் தொடி மகளிர் கைத்து ஓர் பசை இல்லை என்ன விட்ட – கம்.பால:16 21/3
அன்னங்கள் புகுந்த என்ன அகன் சுனை குடைகின்றாரும் – கம்.பால:16 24/4
கின்னரம் பயில் கீதங்கள் என்ன ஆங்கு – கம்.பால:16 29/3
மானுட மடங்கல் என்ன தோன்றினன் வயங்கு வெய்யோன் – கம்.பால:17 1/4
இ பாவை எம் கோற்கு உயிர் அன்னவள் என்ன உன்னி – கம்.பால:17 13/3
அம்மா இவை மங்கையர் கொங்கைகள் ஆகும் என்ன
எம் மாதர் கொங்கைக்கு இவை ஒப்பன என்று ஓர் ஏழை – கம்.பால:17 17/2,3
போர் என்ன வீங்கும் பொருப்பு அன்ன பொலம் கொள் திண் தோள் – கம்.பால:17 18/1
ஆர் என்னலோடும் அனல் என்ன அயிர்த்து உயிர்த்தாள் – கம்.பால:17 18/4
செல்வ கானில் செங்கதிர் என்ன திரிவாரும் – கம்.பால:17 32/4
தெய்வ பாடல் சொல் கலை என்ன தெரிவாரும் – கம்.பால:17 33/4
மாலை போதில் மால் விடை என்ன வருவாரும் – கம்.பால:17 34/4
பாளை வீ விரிந்தது என்ன பரந்து நீர் உந்துவாரும் – கம்.பால:18 4/3
மிடல் உடை கொடிய வேலே என்னலாய் மிளிர்வது என்ன
சுடர் முகத்து உலவு கண்ணாள் தோகையர் சூழ நின்றாள் – கம்.பால:18 16/1,2
யாழ்க்கும் இன் குழற்கும் இன்பம் அளித்தன இவை ஆம் என்ன
கேட்கும் மென் மழலை சொல் ஓர் கிஞ்சுகம் கிடந்த வாயாள் – கம்.பால:19 13/1,2
இன் அமிழ்து அனைய தீம் சொல் இடை தடுமாறி என்ன
வன்ன மேகலையை நீக்கி மலர் தொடை அல்குல் சூழ்ந்தாள் – கம்.பால:19 16/2,3
ஏன்ற மா நிதியம் வேட்ட இரவலர் என்ன ஆர்ப்ப – கம்.பால:19 19/2
வந்தனன் அரசன் என்ன மனத்து எழும் உவகை பொங்க – கம்.பால:20 4/1
ஆவி வந்து என்ன வந்து அரசன் மாடு அணுகினான் – கம்.பால:20 22/4
இன் நலம் தெரிய வல்லார் எழுதியது என்ன நின்றாள் – கம்.பால:21 12/2
கொற்றம் செய் கொலை வேல் என்ன கூற்று என கொடிய கண்ணாள் – கம்.பால:21 13/3
ஓவியம் உயிர் பெற்று என்ன உவந்த அரசு இருந்த-காலை – கம்.பால:22 1/2
அமிழ்தினை சுவை செய்து என்ன அழகினுக்கு அழகு செய்தார் – கம்.பால:22 3/3
கதுவு உறுகின்றது என்ன கொழுந்து ஒளி கஞல தூக்கி – கம்.பால:22 5/2
மதியினை தந்த மேகம் மருங்கு நா வளைப்பது என்ன
பொதி இருள் அளக பந்தி பூட்டிய பூட்டும் இட்டார் – கம்.பால:22 5/3,4
பல் இயல் நெறியின் பார்க்கும் பரம் பொருள் என்ன யார்க்கும் – கம்.பால:22 12/3
இல்லை உண்டு என்ன நின்ற இடையினுக்கு இடுக்கண் செய்தார் – கம்.பால:22 12/4
நஞ்சினோடு அமுதம் கூட்டி நாட்டங்கள் ஆன என்ன
செஞ்செவே நீண்டு மீண்டு சே அரி சிதறி தீய – கம்.பால:22 15/1,2
எங்கு எங்கும் பரந்து வெவ்வேறு உள்ளத்தின் எழுதிற்று என்ன
அங்கு அங்கே தோன்றலாலும் அருந்ததி அனைய கற்பின் – கம்.பால:22 21/2,3
புரந்தரன் கோல் கீழ் வானத்து அரம்பையர் புடைசூழ்ந்து என்ன
வரம்பு_அறு சும்மை தீம் சொல் மடந்தையர் தொடர்ந்து சூழ்ந்தார் – கம்.பால:22 22/3,4
இந்துவின் கொழுந்து விண்மீன் இனத்தொடும் வருவது என்ன
நந்தல் இல் விளக்கம் அன்ன நங்கையும் நடக்கலுற்றாள் – கம்.பால:22 23/3,4
எழுந்து இடைவிழுந்து அயர்வது என்ன அயல் எங்கும் – கம்.பால:22 25/2
இன்று திரு எய்தியது இது என்ன வயம் என்றான் – கம்.பால:22 33/4
அந்தர நெடு வான் மீன் அவண் அலர்குவது என்ன
பந்தரின் நிழல் வீச படர் வெயில் கடிவாகும் – கம்.பால:23 26/3,4
செம் சுடர் கடவுள் என்ன தேரிடை சென்று சேர்ந்தான் – கம்.பால:23 77/4
நன்றோ பழுது உளதோ நடு உரை நீ நயம் என்ன
குன்றே புரை தோளான் எதிர் புள்ளின் குறி தேர்வான் – கம்.பால:24 6/2,3
ஈனம் இல் எந்தை சீற்றம் நீக்கினான் என்ன முன் ஓர் – கம்.பால:24 32/3
என்றனன் என்ன நின்ற இராமனும் முறுவல் எய்தி – கம்.பால:24 35/1
வென்றி வில் தருக என்ன கொடுத்தனன் வீரன் கொண்டு அ – கம்.பால:24 35/3
என்ன உன்னியும் விதியது வலியினும் இசைந்தார் – கம்.அயோ:1 32/4
நஞ்சு தீர்க்கினும் தீர்கிலாது அது நலிந்து என்ன
தஞ்சமே உனக்கு உறு பொருள் உணர்த்துகை தவிரேன் – கம்.அயோ:2 75/2,3
விளையும் தன் புகழ் வல்லியை வேரறுத்து என்ன
கிளை கொள் மேகலை சிந்தினள் கிண்கிணியோடும் – கம்.அயோ:3 2/1,2
நவ்வி வீழ்ந்து என நாடக மயில் துயின்று என்ன
கவ்வை கூர்தர சனகி ஆம் கடி கமழ் கமலத்து – கம்.அயோ:3 4/1,2
வேகம் அடங்கிய வேழம் என்ன வீழ்ந்தான் – கம்.அயோ:3 15/4
ஊது உலையில் கனல் என்ன வெய்து_உயிர்த்தான் – கம்.அயோ:3 16/4
நஞ்சிலள் நாண் இலள் என்ன நாணம் ஆமால் – கம்.அயோ:3 21/2
நாரியர் இல்லை இ ஞாலம் எங்கும் என்ன
கூரிய வாள் கொடு கொன்று நீக்கி யானும் – கம்.அயோ:3 26/1,2
தாய் தந்து என்ன தன்னை இரந்தால் தழல் வெம் கண் – கம்.அயோ:3 33/3
பெண்ணால் வந்தது அந்தரம் என்ன பெறுவேனோ – கம்.அயோ:3 44/4
குன்று ஒன்று ஒன்றோடு ஒன்றியது என்ன குவி தோளான் – கம்.அயோ:3 45/4
வாய் அடங்கின என்ன வந்து குவிந்த வண் குமுதங்களே – கம்.அயோ:3 57/4
சந்திரர் கோடி என்ன தரள வெண் கவிகை ஓங்க – கம்.அயோ:3 76/1
கணித நூல் உணர்ந்த மாந்தர் காலம் வந்து அடுத்தது என்ன
பிணி அற நோற்று நின்ற பெரியவன் விரைவின் ஏகி – கம்.அயோ:3 82/1,2
மணி முடி வேந்தன்-தன்னை வல்லையின் கொணர்தி என்ன
பணி தலைநின்ற காதல் சுமந்திரன் பரிவின் சென்றான் – கம்.அயோ:3 82/3,4
என்றனள் என்ன கேட்டான் எழுந்த பேர் உவகை பொங்க – கம்.அயோ:3 84/1
புயல் மொழி மேகம் என்ன புண்ணியம் செய்த என்பார் – கம்.அயோ:3 93/2
தயரதற்கு என்ன கைம்மாறு உடையம் யாம் தக்கது என்பார் – கம்.அயோ:3 93/4
அ ஆறு அறிவாய் என்ன வந்தான் முனிவன் அவனும் – கம்.அயோ:4 34/3
அன்னாய் உரையாய் அரசன் அயர்வான் நிலை என் என்ன
தன்னால் நிகழ்ந்த எல்லாம் தானே தெரிய சொன்னாள் – கம்.அயோ:4 36/3,4
புண்ணூடு ஓடும் கனலோ விடமோ என்ன புகல்வாய் – கம்.அயோ:4 44/2
மறந்தான் நினைவும் உயிரும் மன்னன் என்ன மறுகா – கம்.அயோ:4 68/1
அ கை கரியின் குரலே அன்று ஈது என்ன வெருவா – கம்.அயோ:4 75/3
பொய் ஒன்று அறியா மைந்தன் கேள் நீ என்ன புகல்வான் – கம்.அயோ:4 76/4
அந்தம்_இல் சோகத்து அழுத குரல் தான் என்ன
சிந்தை தெளிந்தோய் தெரி எமக்கு ஈது என்று உரைத்தார் – கம்.அயோ:4 89/3,4
மா தாம்பு அற்று என்ன மழை கண்ணீர் ஆலி உக – கம்.அயோ:4 97/3
ஆறா கனல் ஆற்றும் ஓர் அஞ்சனம் மேகம் என்ன – கம்.அயோ:4 121/4
இரும்பு அன மனத்தினர் என்ன நின்றனர் – கம்.அயோ:4 169/3
என்ன வீழ்ந்து உழந்தனர் இராமன் அல்லது – கம்.அயோ:4 174/3
தாவு இல் ஐம்பொறி மறுகு உற தயரதன் என்ன
ஆவி நீக்கின்றது ஒத்தது அ அயோத்தி மா நகரம் – கம்.அயோ:4 211/3,4
சேவகம் அமைந்த சிறு கண் கரிகள் என்ன
தூ அகல்_இல் குந்தம் மறம் மைந்தர்கள் துயின்றார் – கம்.அயோ:5 12/3,4
குங்கும மலை குளிர் பனி குழுமி என்ன
துங்க முலையில் துகள் உற சிலர் துயின்றார் – கம்.அயோ:5 16/1,2
மீண்டனன் என்ன மீள்வர் இது நின்னை வேண்டிற்று என்றான் – கம்.அயோ:5 18/4
என்ன மற்று எங்கையர்க்கு இயம்புவாய் என்றாள் – கம்.அயோ:5 39/4
கைவிளக்கு எடுத்தது என்ன வந்தது கடவுள் திங்கள் – கம்.அயோ:6 1/4
தருமத்தின் வதனம் என்ன பொலிந்தது தனி வெண் திங்கள் – கம்.அயோ:6 2/4
ஊர் கொண்ட திங்கள் என்ன மன்னனை உழையர் சுற்றி – கம்.அயோ:6 9/2
வரதன் வந்துற்றான் என்ன மன்னனும் மயக்கம் தீர்ந்தான் – கம்.அயோ:6 10/2
மீனே என்ன மெய் தடுமாறி விழுகின்றாள் – கம்.அயோ:6 16/4
துடித்தால் என்ன மன்னவன் மார்பில் துவள்கின்றாள் – கம்.அயோ:6 19/4
பிரிந்தே துன்பத்து ஆழ் பிடி என்ன பிணியுற்றாள் – கம்.அயோ:6 20/4
எய்த கடவ பொருள் எய்தாது இகவாது என்ன இயல்பு எண்ணா – கம்.அயோ:6 27/2
மையல் கொடியான் மகன் ஈண்டு வந்தால் முடித்தும் மற்று என்ன
தையல் கடல்-நின்று எடுத்து அவனை தயில கடலின் தலை உய்த்தான் – கம்.அயோ:6 27/3,4
காரும் கடலும் ஒருவழி கொண்டு ஆர்த்த என்ன கடிது ஆர்த்தார் – கம்.அயோ:6 33/4
வேனில் மதனை மதன் அழித்தான் மீண்டான் என்ன ஆண்டையோர் – கம்.அயோ:6 34/4
அண்ணலும் விரும்பி என்-பால் அழைத்தி நீ அவனை என்ன
பண்ணவன் வருக என்ன பரிவினன் விரைவில் புக்கான் – கம்.அயோ:8 12/1,2
பண்ணவன் வருக என்ன பரிவினன் விரைவில் புக்கான் – கம்.அயோ:8 12/2
திருத்தினென் கொணர்ந்தேன் என்-கொல் திரு உளம் என்ன வீரன் – கம்.அயோ:8 13/3
திரு நகர் தீர்ந்த வண்ணம் மானவ தெரித்தி என்ன
பருவரல் தம்பி கூற பரிந்தவன் பையுள் எய்தி – கம்.அயோ:8 18/1,2
செரு வலி வீரன் என்ன செம்_கதிர்_செல்வன் சென்றான் – கம்.அயோ:8 19/4
சித்திர கூடத்தின் செல் நெறி பகர் என்ன
பத்தியின் உயிர் ஈயும் பரிவினன் அடி தாழா – கம்.அயோ:8 35/2,3
கன்னியர் அணி கோலம் கற்று அறிகுநர் என்ன
பொன் அணி நிற வேங்கை கோங்குகள் புது மென் பூ – கம்.அயோ:9 14/1,2
இழைந்த நூல் இணை மணி குடம் சுமக்கின்றது என்ன
குழைந்த நுண் இடை குவி இள வன முலை கொம்பே – கம்.அயோ:10 9/1,2
என்ன கேடு உண்டு இ எல்லை_இல் இன்பத்தை – கம்.அயோ:10 55/3
என்ன தன்மை இளையவனே என்றான் – கம்.அயோ:11 35/4
தீதா நின்ற சிந்தனை செய்தான் அவன் என்ன
போதாதோ என் தாய் இவள் கொண்ட பொருள் அம்மா – கம்.அயோ:11 78/3,4
வெய்யோன் நான் இன் சாலியின் வெண் சோறு அமுது என்ன
நெய்யோடு உண்ண நின்றது நின்றார் நினையாரோ – கம்.அயோ:11 79/3,4
வில் ஆர் தோளான் மேவினன் வெம் கானகம் என்ன
நல்லான் அன்றே துஞ்சினன் நஞ்சே அனையாளை – கம்.அயோ:11 80/1,2
நல் கலை_இல் மதி என்ன நகை இழந்த முகத்தானை – கம்.அயோ:13 29/2
எழுவினும் உயர்ந்த தோளாய் எய்தியது என்னை என்ன
முழுது உலகு அளித்த தந்தை முந்தையோர் முறையினின்றும் – கம்.அயோ:13 33/2,3
தீவினை என்ன நீத்து சிந்தனை முகத்தில் தேக்கி – கம்.அயோ:13 35/2
சென்று இனி தருதிர் என்ன வந்தன சிவன் சேர் வெள்ளி – கம்.அயோ:13 45/2
கங்கையும் இராமன் காணும் காதலது என்ன மாதோ – கம்.அயோ:13 50/4
கோடுகள் மிடைந்த என்ன மிடைந்தன குவவு கொங்கை – கம்.அயோ:13 54/4
நிறைந்தாளை உரை என்ன நெறி திறம்பா தன் மெய்யை நிற்பது ஆக்கி – கம்.அயோ:13 67/2
பிறந்தானும் உளன் என்ன பிரியாதான் தனை பயந்த பெரியாள் என்றான் – கம்.அயோ:13 67/4
கொடுமையால் அளந்தாளை ஆர் இவர் என்று உரை என்ன குரிசில் கூறும் – கம்.அயோ:13 68/4
என்ன கேட்டு அ இரக்கம் இலாளையும் – கம்.அயோ:13 70/1
காலம் என்ன கதிரவன் தோன்றினான் – கம்.அயோ:14 18/4
கான் அடைந்தேன் என்ன தரியாது காவல நீ – கம்.அயோ:14 63/2
பின்றுவாய்-கொலாம் என்ன பேசுவான் – கம்.அயோ:14 95/4
என்ன யான் இயைந்தது அன்னான் ஏயது மறுக்க அஞ்சி – கம்.அயோ:14 115/2
என்ன வானவர் விமானம் இடையிட்டு அரவிடை – கம்.ஆரண்:1 11/2
நனி நின்ற சமயத்தோர் எல்லாரும் நன்று என்ன
தனி நின்ற தத்துவத்தின் தகை மூர்த்தி நீ ஆகின் – கம்.ஆரண்:1 51/2,3
உய்யத்தான் ஆகாதோ உனக்கு என்ன குறை உண்டோ – கம்.ஆரண்:1 58/2
என்ன மா மாயம் இவை ஏனம் ஆய் மண் இடந்தாய் – கம்.ஆரண்:1 59/4
எறுழ் வலி கலுழனே என்ன உன்னி அ – கம்.ஆரண்:4 10/3
தயிர் உடைக்கும் மத்து என்ன உலகை நலி சம்பரனை தடிந்த அ நாள் – கம்.ஆரண்:4 23/1
இன்னள் என்ன இயம்புதியால் என்றான் – கம்.ஆரண்:4 36/4
கண்டு அடி பணிவது என்ன பொலிந்தது கடவுள் யாறு – கம்.ஆரண்:5 2/4
விண்டனர் விலக்குதி என்ன மேலை_நாள் – கம்.ஆரண்:6 4/2
மின் இழிவ தன்மை இது விண் இழிவது என்ன – கம்.ஆரண்:6 25/4
விண் அருள வந்தது ஒரு மெல் அமுதம் என்ன
வண்ண முலை கொண்டு இடை வணங்க வரு போழ்தத்து – கம்.ஆரண்:6 28/1,2
என்ன காரியத்தை சொல் அஃது இயையுமேல் இழைப்பல் என்றான் – கம்.ஆரண்:6 37/4
மஞ்சிடை வயங்கி தோன்றும் பவளத்தின் வல்லி என்ன
குஞ்சரம் அனைய வீரன் குவவு தோள் தழுவி கொண்டாள் – கம்.ஆரண்:6 59/3,4
புலிதானே புறத்து ஆக குட்டி கோட்படாது என்ன
ஒலி ஆழி உலகு உரைக்கும் உரை பொய்யோ ஊழியினும் – கம்.ஆரண்:6 94/1,2
நங்கை இவர் என நெருநல் நடந்தவரோ நாம் என்ன
கொங்கைகளும் குழை காதும் கொடி மூக்கும் குறைந்து அழித்தால் – கம்.ஆரண்:6 111/2,3
கொன்று களையேம் என்றால் நெடிது அலைக்கும் அருள் என்-கொல் கோவே என்ன
நன்று அதுவே ஆம் அன்றோ போகாளேல் ஆக என நாதன் கூற – கம்.ஆரண்:6 134/2,3
வான் தொடர் மூங்கில் தந்த வயங்கு வெம் தீ இது என்ன
தான் தொடர் குலத்தை எல்லாம் தொலைக்குமா சமைந்து நின்றாள் – கம்.ஆரண்:7 65/2,3
உளைந்த மால் வரை உரும் இடி பட ஒடிந்து என்ன – கம்.ஆரண்:7 75/4
சென்று பத்திர தலையின மலை திரண்டு என்ன
கொன்று பத்தியில் குவித்தன பிண பெரும் குன்றம் – கம்.ஆரண்:7 79/3,4
என்ன வந்து எங்கணும் இரைத்த சேனையுள் – கம்.ஆரண்:7 113/2
தெருளும் வார் கணை கூற்று எதிர் ஆவி சென்று என்ன – கம்.ஆரண்:8 17/4
தே மலர் நிறைந்த கூந்தல் தேவர்க்கும் அணங்கு ஆம் என்ன
தாமரை இருந்த தையல் சேடி ஆம் தரமும் அல்லள் – கம்.ஆரண்:10 69/2,3
சொன்ன பின் உயிரை நீப்பான் துணிந்தனென் என்ன சொன்னாள் – கம்.ஆரண்:10 81/4
வேது கொண்டது என்ன மேனி வெந்து வெந்து விம்மு தீ – கம்.ஆரண்:10 91/3
ஆதியாய் அஞ்சும் அன்றே அருள் அலது இயற்ற என்ன
யாதும் இங்கு இருது ஆகாது யாவையும் அகற்றும் என்றான் – கம்.ஆரண்:10 102/3,4
அஞ்சலை வருதி நின்னை அழைத்தனன் அரசன் என்ன
சஞ்சலம் துறந்துதான் அ சந்திரன் உதிக்கலுற்றான் – கம்.ஆரண்:10 106/3,4
தரும் கதிர் சீத யாக்கை சந்திரன் தருதிர் என்ன
முருங்கிய கனலின் மூரி விடத்தினை முருக்கும் சீற்றத்து – கம்.ஆரண்:10 111/2,3
என்ன பன்னி இடர் உழவா இரவோடு இவனை கொண்டு அகற்றி – கம்.ஆரண்:10 116/1
குருடு ஈங்கு இது என்ன குறிக்கொண்டு கண்ணோட்டம் குன்றி – கம்.ஆரண்:10 139/3
அம் தார் அகலத்தொடும் அஞ்சன குன்றம் என்ன
வந்தான் இவன் ஆகும் அ வல் வில் இராமன் என்றாள் – கம்.ஆரண்:10 149/3,4
வேமால் வினையேற்கு இனி என் விடிவு ஆகும் என்ன
கோமான் உலகுக்கு ஒரு நீ குறைகின்றது என்னே – கம்.ஆரண்:10 153/2,3
மண்டல மகர வேலை அமுதொடும் வந்தது என்ன
பண் தரு சுரும்பு சேரும் பசு மரம் உயிர்த்த பைம்பொன் – கம்.ஆரண்:10 162/2,3
கூவலின் உயிர்த்த சில் நீர் உலகினை குப்புற்று என்ன
தேவரில் ஒருவன் என்னை இன்னலும் செயத்தக்கானோ – கம்.ஆரண்:10 165/1,2
செ வழி தென்றலோற்கு திருத்தினீர் நீர்-கொல் என்ன
இ வழி இருந்த-காலை தடை அவற்கு இல்லை என்றார் – கம்.ஆரண்:10 166/3,4
கிச்சின் உருக்கு இட்டு உய்த்தனன் என்ன கிளரா-முன் – கம்.ஆரண்:11 7/2
என்ன உரை இத்தனையும் எத்தனையும் எண்ணி – கம்.ஆரண்:11 27/1
மற துறை வளர்த்தி மன்ன என்ன மாரீசன் சொன்னான் – கம்.ஆரண்:11 36/4
என்ன மா மாயம் யான் மற்று இயற்றுவது இயம்புக என்றான் – கம்.ஆரண்:11 39/1
பொன்னின் மான் ஆகி புக்கு பொன்னை மால் புணர்த்துக என்ன
அன்னது செய்வென் என்னா மாரீசன் அமைந்து போனான் – கம்.ஆரண்:11 39/2,3
வெம் கண் வாள் அரக்கர் என்ன வெருவலம் மெய்ம்மை நோக்கின் – கம்.ஆரண்:12 51/2
தலை மிசை மகுடம் என்ன தனித்தனி இனிது தாங்கி – கம்.ஆரண்:12 66/2
அவியை நாய் வேட்டது என்ன என் சொனாய் அரக்க என்னா – கம்.ஆரண்:12 67/4
ஊழி வெம் காற்று இது என்ன இரு சிறை ஊதை மோத – கம்.ஆரண்:13 2/4
இரிந்தார் இழந்தாள் துணை என்ன முனி கணங்கள் – கம்.ஆரண்:13 43/2
வல் வாய் அரக்கன் உரை ஆகும் என்ன மதியாள் மறுக்கம் உறுவாள் – கம்.ஆரண்:13 66/2
நில்லாது மற்று இது அறி போதி என்ன நெடியோய் புயத்தின் வலி என் – கம்.ஆரண்:13 66/3
ஆகாது இறக்கை அறன் அன்று எனக்கொடு இவண் வந்தது என்ன அமலன் – கம்.ஆரண்:13 67/4
மிடல் கொள் வெம் சிலை விண் இடு வில் முறிந்து என்ன
கடலின்-மாடு உயர் திரை என கிடந்தது கண்டார் – கம்.ஆரண்:13 84/3,4
தயரதன் பணி ஈது என்ன சிந்தையில் தழுவி-நின்றான் – கம்.ஆரண்:13 126/2
ஆய பின் அமலன்-தானும் ஐய நீ அமைதி என்ன
வாயிடை மொழிந்தது அன்றி மற்று ஒரு செயலும் உண்டோ – கம்.ஆரண்:13 127/1,2
இந்தனம் எனைய என்ன கார் அகில் ஈட்டத்தோடும் – கம்.ஆரண்:13 134/1
செல் வகைக்கு உரிய எல்லாம் செய்குவான் என்ன வெய்யோன் – கம்.ஆரண்:13 138/4
இந்திரற்கு அடங்கல் செல்லா இராக்கதர் எழுந்தது என்ன
வெம் துயர்க்கு ஊற்றம் ஆய விரி இருள் வீங்கிற்று அன்றே – கம்.ஆரண்:14 1/3,4
நெடிய மா நிலம் என்ன நினைக்குமால் – கம்.ஆரண்:14 23/4
பொன்னை நாடாது ஈண்டு இருத்தல் புகழோ என்ன புகழோனும் – கம்.ஆரண்:14 32/2
சொன்ன அரக்கன் இருக்கும் இடம் துருவி அறிதும் தொடர்ந்து என்ன
மின்னும் சிலையார் மலை தொடர்ந்த வெயில் வெம் கானம் போயினரால் – கம்.ஆரண்:14 32/3,4
வினையின் எய்திய வீரர் நீர் யாவர்-கொல் என்ன
நினையும் நெஞ்சினர் இமைத்திலர் உருத்தனர் நின்றார் – கம்.ஆரண்:15 35/3,4
நாய் ஒத்தேன் என்ன நலன் இழைத்தேன் நான் என்றான் – கம்.ஆரண்:15 48/4
கண்ணிய தருதற்கு ஒத்த கற்பக தரு ஆம் என்ன
உண்ணிய நல்கும் செல்வம் உறு நறும் சோலை ஞாலம் – கம்.ஆரண்:16 1/1,2
பொருந்திட இன்றுதான் என் புண்ணியம் பூத்தது என்ன
அருந்தவத்து அரசி-தன்னை அன்புற நோக்கி எங்கள் – கம்.ஆரண்:16 5/2,3
காட்டுறும் அறிஞர் என்ன அன்னவள் கழறிற்று எல்லாம் – கம்.ஆரண்:16 7/2
எவ்வம் ஓங்கிய இறப்பொடு பிறப்பு இவை என்ன
கவ்வு மீனொடு முழுகுவ எழுவன கரண்டம் – கம்.கிட்:1 16/3,4
செய்கை அன்னங்கள் ஏந்திய சேடியர் என்ன
பொய்கை அன்னங்கள் ஏந்திய பூம் கொம்பர் பொலிவ – கம்.கிட்:1 18/3,4
வன் தயாவிலி என்ன வருந்தினான் – கம்.கிட்:1 32/4
முன் பிரிந்து வினையர்-தம்மை முன்னினான் என்ன நின்றான் – கம்.கிட்:2 9/3
கேள்வி நூல் மறை வலாள என்றனன் என்ன கேட்ட – கம்.கிட்:2 30/2
ஐய நின் தீரும் என்ன அரி_குலத்து அரசன் சொல்வான் – கம்.கிட்:3 24/4
இன்ன வாயினூடு எய்தும் என்ன யாம் – கம்.கிட்:3 57/2
ஈரம் நீங்கிய சிற்றவை சொற்றனள் என்ன
ஆரம் வீங்கு தோள் தம்பிக்கு தன் அரசு உரிமை – கம்.கிட்:3 71/1,2
நீடு நாள்களும் கோள்களும் என்ன மேல் நிமிர்ந்து – கம்.கிட்:4 6/1
மலையின்-மேல் உரும் இடித்து என்ன வான் மண்ணொடும் – கம்.கிட்:5 11/3
என்ன நொந்து இன்னன பன்னி ஏங்கியே – கம்.கிட்:6 26/1
போதும் நாம் வாலி-பால் என்ன போயினார் – கம்.கிட்:6 34/4
ஏற்பது செவித்தலத்து என்ன ஓங்கிய – கம்.கிட்:7 13/2
தொல்லை கிரியின் தலை தோற்றிய ஞாயிறு என்ன – கம்.கிட்:7 37/4
வன் தூணிடை தோன்றிட மா நரசிங்கம் என்ன – கம்.கிட்:7 38/4
கார் குன்றம் அன்னான் நிலம் தாவிய கால் இது என்ன – கம்.கிட்:7 39/4
வன் தோள் குயவன் திரி மண்_கலத்து ஆழி என்ன – கம்.கிட்:7 46/4
சொன்ன தம்பியை தும்பியை அரி தொலைத்து என்ன
கொல் நகங்களின் கரங்களின் குலைந்து உக மலைந்தான் – கம்.கிட்:7 60/3,4
தொள்கொடும் கிடந்தது என்ன துயர் உழந்து அழிந்து சோர்வான் – கம்.கிட்:7 79/4
முயலை பற்றுவது என்ன முயற்சியோ – கம்.கிட்:7 92/4
விழை திறம் தொழில் என்ன விளம்புவான் – கம்.கிட்:7 109/4
வெவ்விய புளிஞர் என்ன விலங்கியே மறைந்து வில்லால் – கம்.கிட்:7 122/3
என்ன இ தகைய ஆய உறுதிகள் யாவும் ஏங்கும் – கம்.கிட்:7 143/1
உய்த்தனை கொணர்தி உன்-தன் ஓங்கு_அரு மகனை என்ன
அ தலை அவனை ஏவி அழைத்தலின் அணைந்தான் என்ப – கம்.கிட்:7 144/2,3
சுடர் உடை மதியம் என்ன தோன்றினன் தோன்றி யாண்டும் – கம்.கிட்:7 145/1
விண் தலம் தன்னின் நின்று ஓர் மீன் விழுந்து என்ன வீழ்ந்தான் – கம்.கிட்:7 146/4
கையடை ஆகும் என்ன இராமற்கு காட்டும் காலை – கம்.கிட்:7 156/4
குங்குமம் கொட்டி என்ன குவி முலை குவட்டுக்கு ஒத்த – கம்.கிட்:8 2/1
என்ன மற்று இனைய கூறி ஏகு அவன் தொடர என்றான் – கம்.கிட்:9 27/1
சீரியன் சொல்லே என்ன செவ்விதின் அரசு செய்தான் – கம்.கிட்:9 32/4
கோள் அரவு என்ன பின்னி அவற்றொடும் குழைந்து சாய்ந்த – கம்.கிட்:10 27/4
அரு வினை அரக்கர் என்ன அந்தரம் அதனில் யாரும் – கம்.கிட்:10 60/1
என்ன இ தகைய பன்னி ஈடு அழிந்து இரங்குகின்ற – கம்.கிட்:10 63/1
நின்னை எ தகையை ஆக நினைந்தனை நெடியோய் என்ன
சென்னியில் சுமந்த கையன் தேற்றுவான் செப்பலுற்றான் – கம்.கிட்:10 63/3,4
யாது உனக்கு இயலாதது எந்தை வருந்தல் என்ன இயம்பினான் – கம்.கிட்:10 68/4
இருந்த குருகின் பெடை பிரிந்தவர்கள் என்ன – கம்.கிட்:10 77/4
பிழைப்ப அரிது எனக்கும் இது என்ன பெற்றியோ – கம்.கிட்:10 84/4
தீவினை நல்வினை என்ன தேற்றிய – கம்.கிட்:10 104/1
மத்த வாரணம் என்ன மயங்கினான் – கம்.கிட்:11 20/4
என்ன செய்குவது எய்தினன் என்றனர் – கம்.கிட்:11 40/4
இனையர் ஆம் என்னை ஈன்ற இருவரும் என்ன வந்த – கம்.கிட்:11 52/1
எந்தை கேட்டு அருளுக என்ன இயம்பினன் இயம்ப வல்லான் – கம்.கிட்:11 60/4
வியந்தனை உதவி கொன்றாய் மெய் இலை என்ன வீங்கி – கம்.கிட்:11 80/2
எங்கள்-பால் என்ன சொன்னாள் அண்ணலும் இனைய சொன்னான் – கம்.கிட்:11 84/4
தெளிந்து தீவினையை செற்றார் பிறவியை தீர்வர் என்ன
விளிந்திலா உணர்வினோரும் வேதமும் விளம்பவேயும் – கம்.கிட்:11 90/1,2
என்ன தான் மறையும் மற்ற துறைகளும் இசைத்த எல்லாம் – கம்.கிட்:11 91/2
விண் உற வளர்ந்தது என்ன வெண் குடை விளங்க வீர – கம்.கிட்:11 101/3
ஈண்டு சேனை பால் எறி கடல் நெறி படர்ந்து என்ன – கம்.கிட்:12 31/4
என்ன வீரனை கைதொழுது இளையவன் இயம்பும் – கம்.கிட்:12 37/4
சுவணநதி கடந்து அப்பால் சூரிய காந்தகம் என்ன தோன்றி மாதர் – கம்.கிட்:13 23/1
துறக்கம் உற்றார் மனம் என்ன துறை கெழு நீர் சோணாடு கடந்தால் தொல்லை – கம்.கிட்:13 30/1
தேண்டி இவண் வந்து அடைதிர் விடை கோடிர் கடிது என்ன செப்பும் வேலை – கம்.கிட்:13 32/2
வள்ளை கத்தரிகை வாம மயிர் வினை கருவி என்ன
பிள்ளைகள் உரைத்த ஒப்பை பெரியவர் உரைக்கின் பித்து ஆம் – கம்.கிட்:13 53/1,2
தெரிய ஆயிர கால் நோக்கின் தேவர்க்கும் தேவன் என்ன
கரிய ஆய் வெளிய ஆகும் வாள் தடம் கண்கள் அம்மா – கம்.கிட்:13 54/3,4
பல் நெடும் காலம் ஆம் என்ன ஓர் பகலிடை – கம்.கிட்:14 4/4
உயிர் இலா ஓவியம் என்ன ஒப்பது – கம்.கிட்:14 34/4
காவும் உள காவி விழியார் மொழிகள் என்ன
கூவும் இள மென் குயில்கள் பூவை கிளி கோல – கம்.கிட்:14 38/2,3
என்ன வரவு யாவர் உரை-செய்க என இசைத்தாள் – கம்.கிட்:14 50/4
முனிந்து அவளை உற்ற செயல் முற்றும் மொழிக என்ன
கனிந்த துவர் வாயவளும் என்னை இவள்-கண் ஆய் – கம்.கிட்:14 60/1,2
எருத்து உயர் சுடர் புயம் இரண்டும் எயிறு என்ன
மருத்து மகன் இ படி இடந்து உற வளர்ந்தான் – கம்.கிட்:14 67/1,2
வீடு நண்ணினார் என்ன வீசும் நீர் – கம்.கிட்:15 15/3
சட்டம் என்ன சென்று ஈ_இனம் மொய்ப்பன – கம்.கிட்:15 45/4
இளையானே இது என்ன மாயமோ – கம்.கிட்:16 34/4
இலையானாய் இது என்ன தன்மையோ – கம்.கிட்:16 35/4
கொன்றானே இது என்ன கொள்கையோ – கம்.கிட்:16 37/4
தென் திசை என்ன உன்னி தேடியே வந்தும் என்றார் – கம்.கிட்:16 57/3
ஆலம் நுகர்ந்தான் என்ன வய போர் அடர்கிற்பீர் – கம்.கிட்:17 9/4
கண்ணி உணர்ந்தீர் கருமம் நுமக்கே கடன் என்ன
திண்ணிது அமைந்தீர் செய்து முடிப்பீர் சிதைவு இன்றால் – கம்.கிட்:17 16/2,3
மேக்குற விசைத்தார் என்ன பொலிந்தனர் விஞ்சை வேந்தர் – கம்.சுந்:1 7/4
கடல் உறு மத்து இது என்ன கார் வரை திரியும்-காலை – கம்.சுந்:1 10/1
பாய்வன என்ன வானம் படர்ந்தன பழுவம் மான – கம்.சுந்:1 17/4
விசை இலவாக தள்ளி வீழ்வன என்ன வீழ்ந்த – கம்.சுந்:1 18/4
ஓசனை உலப்பு இலாத உடம்பு அமைந்துடைய என்ன
தேசமும் நூலும் சொல்லும் திமிங்கிலகிலங்களோடும் – கம்.சுந்:1 37/1,2
பேர்வான் அயல் சேறி இதில் பெறும் பேறு இல் என்ன
நீர் வேலையும் என்னை உரைத்தது நீதி நின்றாய் – கம்.சுந்:1 46/3,4
நீண்டான் வய கதி நினைப்பின் நெடிது என்ன
பூண்டான் அருக்கன் உயர் வானின் வழி போனான் – கம்.சுந்:1 74/3,4
பாகு ஆர் மருங்கு துயில்வு என்ன உயர் பண்பு – கம்.சுந்:2 2/2
உழையர் என்ன நின்று உதவுவ நிதியங்கள் ஒருவர் – கம்.சுந்:2 25/2
வள்ளி நுண் மருங்குல் என்ன வானவர் மகளிர் உள்ளம் – கம்.சுந்:2 36/1
காணா வந்த கட்செவி என்ன கனல் கண்ணாள் – கம்.சுந்:2 73/4
போகாய் என்றாள் பொங்கு அழல் என்ன புகை கண்ணாள் – கம்.சுந்:2 80/4
தடித்து ஆம் என்ன தன் எதிர் செல்லும் தழல் வேலை – கம்.சுந்:2 86/1
முழங்கும் மேகம் என்ன முரற்றி முனிகின்றாள் – கம்.சுந்:2 88/2
கானக மயில்கள் என்ன களி மட அன்னம் என்ன – கம்.சுந்:2 102/1
கானக மயில்கள் என்ன களி மட அன்னம் என்ன
ஆனை கமல போது பொலிதர அரக்கர் மாதர் – கம்.சுந்:2 102/1,2
திருத்திய பளிக்கு வேதி தெள்ளிய வேல்கள் என்ன
கருத்து இயல்பு உரைக்கும் உண் கண் கரும் கயல் செம்மை காட்ட – கம்.சுந்:2 105/1,2
மலர் மிசை மலர் பூத்து என்ன மலர்_கையால் வதனம் தாங்கி – கம்.சுந்:2 111/3
மழை தொடர் மஞ்ஞை என்ன விழாவொடு வருகின்றாரை – கம்.சுந்:2 114/4
தூவி அம் பேடை என்ன மின் இடை துவள ஏகி – கம்.சுந்:2 116/3
புள்ளி வெண் மொக்குள் என்ன பொடித்து வேர் கொதித்து பொங்க – கம்.சுந்:2 210/2
எழுவான் என்ன மின் இமைக்கும் ஆரம் புரளும் இயல்பிற்று ஆய் – கம்.சுந்:2 214/2
பொன் துன்னும் மணி பூணாள் இலள் என்ன பொருமுவான் – கம்.சுந்:2 223/4
எல் பகல் எறித்துளது என்ன தோன்றுமால் – கம்.சுந்:3 44/2
தேசுண்ட திங்களும் என்ன தேய்ந்துளாள் – கம்.சுந்:3 64/2
பால் நிறத்து அன்ன குழாம் படர்ந்து என்ன பற்பல மங்கையர் படர – கம்.சுந்:3 76/4
இன்ன மொழிய அ மொழி கேட்டு எரியின் இட்ட மெழுகு என்ன
தன்னை அறியாது அயர்வாளை தரையின் வணங்கி நாயகனார் – கம்.சுந்:4 59/1,2
வெந்தன உலகம் என்ன நிமிர்ந்தது சீற்ற வெம் தீ – கம்.சுந்:4 79/4
செவ்வியோய் கூறுக என்ன செப்புவான் உற்ற செவ்வி – கம்.சுந்:4 81/2
தெற்கு ஊடுருவ கடிது ஏவினன் என்னை என்ன
முன் கூடின கூறினன் காலம் ஓர் மூன்றும் வல்லான் – கம்.சுந்:4 94/3,4
உண்டு துணை என்ன எளிதோ உலகின் அம்மா – கம்.சுந்:5 1/1
சேந்தது அந்தம்_இல் சேவகன் சேவடி என்ன
காந்துகின்றது காட்டினள் மாருதி கண்டான் – கம்.சுந்:5 82/3,4
எறி கடல் ஈவது என்ன எழுந்தனன் இரவி என்பான் – கம்.சுந்:6 45/4
பொன்மலை என்ன நின்ற புனிதனை புகன்று நோக்கி – கம்.சுந்:6 47/2
அள்ளினன் என்ன கேட்டான் அ தொழிற்கு இழிவு தோன்ற – கம்.சுந்:6 53/2
மூடரும் மொழியார் என்ன மன்னனும் முறுவல் செய்தான் – கம்.சுந்:6 58/4
வெருவரு முழக்கும் ஈசன் வில் இறும் ஒலியும் என்ன
குரு மணி மகுட கோடி முடி தலை குலுங்கும் வண்ணம் – கம்.சுந்:7 1/2,3
கொட்டிய பேரி என்ன மழை என குமுறும் சொல்லார் – கம்.சுந்:7 6/4
வேற்று இன புலி_ஏறு என்ன வியந்து எழும் பதாதி ஈட்டம் – கம்.சுந்:8 5/4
தொல் நகர் பிறவும் எல்லாம் பொலிந்தன துறக்கம் என்ன
அன்னவன் சேனை செல்ல ஆர்கலி இலங்கை ஆய – கம்.சுந்:8 9/2,3
வேண்டியது எதிர்ந்தான் என்ன வீங்கினன் விசய திண் தோள் – கம்.சுந்:8 20/4
ஐயன் அங்கும் இங்கும் காலால் அழியும் மழை என்ன
எய்த எய்த பகழி எல்லாம் எழுவால் அகல்வித்தான் – கம்.சுந்:8 45/3,4
உலங்கின்-மேல் உருத்து என்ன நீ குரங்கின்-மேல் உருக்கின் – கம்.சுந்:9 2/2
வந்தனன் முடிந்தது அன்றோ மன கருத்து என்ன வாழ்த்தி – கம்.சுந்:10 18/3
என்றவன் உவந்து விண் நோய் இந்திர சாபம் என்ன
நின்ற தோரணத்தின் உம்பர் இருந்த ஓர் நீதியானை – கம்.சுந்:10 21/1,2
எற்றி கொண்டலின் இடை நின்று உமிழ் சுடர் இன மின் இனம் விழுவன என்ன
முற்றி குண்டலம் முதல் ஆம் மணி உக முழை நால் அரவு இவர் குடர் நால – கம்.சுந்:10 37/2,3
ஏற்றம் சால் ஆணிக்கு ஆணி எதிர் செல கடாயது என்ன – கம்.சுந்:11 22/4
தலங்கள் மூன்றிற்கும் பிறிது ஒரு மதி தழைத்து என்ன
அலங்கல் வெண்குடை தண் நிழல் அவிர் ஒளி பரப்ப – கம்.சுந்:12 37/1,2
தென் திசைக்கும் ஓர் வடவனல் திருத்தியது என்ன – கம்.சுந்:12 39/4
புவி தடம் படர் மேருவை பொன் முடி என்ன
கவித்து மால் இரும் கரும் கடல் இருந்தது கடுப்ப – கம்.சுந்:12 41/3,4
அந்தி வான் உடுத்து அல்லு வீற்றிருந்ததாம் என்ன – கம்.சுந்:12 42/4
சோர்விலை சொல்லுதி என்ன சொல்லினான் – கம்.சுந்:12 68/3
மின் திரிந்து என்ன நக்கு வாலி சேய் விடுத்த தூத – கம்.சுந்:12 78/2
தன்மையை உரை-செய்க என்ன சமீரணன் தனயன் சொல்வான் – கம்.சுந்:12 80/4
ஆவி ஒன்று ஆக நட்டான் அரும் துயர் துடைத்தி என்ன
ஓவியர்க்கு எழுத_ஒண்ணா உருவத்தன் உருமையோடும் – கம்.சுந்:12 81/2,3
போயினிர் நாடும் என்ன போந்தனம் புகுந்தது ஈது என்று – கம்.சுந்:12 82/3
பற்றிய கலுழன் என்ன பொலிந்தனன் விசும்பின் ஓர்-பால் – கம்.சுந்:12 129/4
உய்ந்தனென் என்ன உயர்ந்தான் – கம்.சுந்:13 56/3
வீங்கினன் உலகை எல்லாம் விழுங்கினன் என்ன வீரன் – கம்.சுந்:14 1/3
மைந்நாகம் என்ன நின்ற குன்றையும் மரபின் எய்தி – கம்.சுந்:14 2/1
வன் திறல் உரவோய் என்ன சொல்லுவான் மருத்தின் மைந்தன் – கம்.சுந்:14 8/4
போவது புலமை என்ன பொருக்கென எழுந்து போனார் – கம்.சுந்:14 11/4
பொழி திரை அன்ன வேலை புடை பரந்து என்ன பொங்கி – கம்.சுந்:14 50/3
ஈரம் இல்லா நிருதரோடு என்ன உறவு உண்டு உனக்கு ஏழை – கம்.யுத்1:1 7/3
யாவது உண்டு இனி நமக்கு என்ன சொல்லினான் – கம்.யுத்1:2 38/2
என்ன சொல் அவன் இயம்பியது இயம்புதி என்றான் – கம்.யுத்1:3 36/4
பிள்ளை மேனிக்கு ஓர் ஆனி வந்திலது இனி செயல் என்-கொல் பிறிது என்ன
கள்ள உள்ளத்தன் கட்டினன் கருவிகள் கதுமென கனல் பொத்தி – கம்.யுத்1:3 84/2,3
எண் கோடற்கு அரிது என்ன வெகுண்டான் – கம்.யுத்1:3 98/3
நசை திறந்து இலங்க பொங்கி நன்று நன்று என்ன நக்கு – கம்.யுத்1:3 127/1
விசை திறந்து உருமு வீழ்ந்தது என்ன ஓர் தூணின் வென்றி – கம்.யுத்1:3 127/2
உயிர் உடை மேரு என்ன வாய் மடித்து உருத்து நின்றான் – கம்.யுத்1:3 144/4
கோளொடும் திரிவது என்ன குல மணி கொடும் பூண் மின்ன – கம்.யுத்1:3 150/3
மின்னை தொழு வளைத்தது என்ன மிளிர் ஒளியாய் – கம்.யுத்1:3 171/1
உற்றனர் நிருதர் வந்து என்ன ஒன்றினார் – கம்.யுத்1:4 34/2
இறந்தனை நிற்றியேல் என்ன இன்னவன் – கம்.யுத்1:4 45/3
சொல்லு-மின் என்ன ஓர் துணைவன் சொல்லினான் – கம்.யுத்1:4 50/4
இடன் இது காலம் ஈது என்ன எண்ணுவான் – கம்.யுத்1:4 56/2
விளிவது செய்குவர் என்ன வேண்டுதல் – கம்.யுத்1:4 94/2
அங்கமும் மனம் அது என்ன குளிர்ந்தது அ அகத்தை மிக்கு – கம்.யுத்1:4 122/3
பொங்கிய உவகை என்ன பொடித்தன உரோம புள்ளி – கம்.யுத்1:4 122/4
மை தவழ் கிரியும் மேரு குன்றமும் வருவது என்ன
செய் தவம் பயந்த வீரர் திரள் மரம் ஏழும் தீய – கம்.யுத்1:4 128/2,3
பள்ளி தீர்ந்து இருந்தான் என்ன பொலிதரு பண்பினானை – கம்.யுத்1:4 130/4
அடர் சிலை துறந்தது என்ன ஆரம் தீர் மார்பினானை – கம்.யுத்1:4 132/2
கடர் கடை மத்தின் பாம்பு கழற்றியது என்ன காசின் – கம்.யுத்1:4 132/3
வார்த்தை அஃது உரைத்தலோடும் தனி தனி வாழ்ந்தேம் என்ன
ஆர்த்தன உலகில் உள்ள சராசரம் அனைத்தும் அம்மா – கம்.யுத்1:4 140/3,4
அரு வரை என்ன நின்ற அரக்கர்-தம் அரசை நோக்கி – கம்.யுத்1:4 145/2
தூயது நினைக்கிலை என்ன சொல்லினான் – கம்.யுத்1:5 13/4
ஏற்றம் மீக்கொண்ட புனலிடை எரி முளைத்து என்ன
சீற்றம் மீக்கொண்ட சிவந்தன தாமரை செம் கண் – கம்.யுத்1:6 4/3,4
ஏனையர் என்ன வேறு உலகின் ஈண்டினார் – கம்.யுத்1:6 55/1
முடுக்குவென் வருணனை என்ன மூண்டு எதிர் – கம்.யுத்1:6 56/2
பருப்பதம் வேவது என்ன படர் ஒளி படராநின்ற – கம்.யுத்1:7 11/1
உரு பெற காட்டி நின்று நான் உனக்கு அபயம் என்ன
அருப்பு_அற பிறந்த கோபம் ஆறினான் ஆறா ஆற்றல் – கம்.யுத்1:7 11/2,3
பொன்றல் இல் பகழிக்கு அப்பால் இலக்கம் என் புகறி என்ன
நன்று என வருணன் தானும் உலகத்து நலிவு தீர – கம்.யுத்1:7 14/2,3
தசும்பினில் வாசம் ஊட்டி சார்த்திய தண்ணீர் என்ன
பசும் புலால் நாறும் வேலை பரிமளம் கமழ்ந்தது அன்றே – கம்.யுத்1:8 17/3,4
வெண் நிற மீன்கள் எல்லாம் வறியவர் என்ன மேன்மேல் – கம்.யுத்1:8 19/3
கோய் சொரி நறவம் என்ன தண் புனல் உகுக்கும் குன்றின் – கம்.யுத்1:8 25/2
குல மடந்தையர் என்ன கொடிகளே – கம்.யுத்1:8 59/4
தரை பரப்புவது என்ன தனி தனி – கம்.யுத்1:8 64/2
சேடன் என்ன பொலிந்தது சேதுவே – கம்.யுத்1:8 66/4
வில் கிடந்தது என்ன விளங்குமால் – கம்.யுத்1:8 69/4
பால் வரு சேனைக்கு எல்லாம் பாடிவீடு அமைத்தி என்ன
கால் மிசை வணங்கி போனான் கல்லினால் கடலை கட்டி – கம்.யுத்1:9 14/2,3
மயில் குலம் பிரிந்தது என்ன மரகத மலை மேல் மெள்ள – கம்.யுத்1:9 21/3
மாட்டிய வண்ணம் என்ன வருக்கமும் மற்றும் முற்றும் – கம்.யுத்1:9 36/2
சூலம் என்ன என் நெஞ்சை தொளைக்குமால் – கம்.யுத்1:9 43/4
ஒற்றர் வந்தனர் என்ன உணர்த்தினான் – கம்.யுத்1:9 53/4
செய் திறன் உண்டோ என்ன சேனை காப்பாளன் செப்பும் – கம்.யுத்1:9 66/4
வெம் தொழில் புரியுமாறு காணுதி விடை ஈக என்ன
இந்திரன் முதுகு கண்ட இராவணற்கு ஏய சொன்னான் – கம்.யுத்1:9 70/3,4
தொல் நிலை பிரிந்தான் என்ன பல வகை நின்ற தூயோன் – கம்.யுத்1:9 73/3
இன் அணை என்ன யாரும் இயம்புவர் ஏது யாதோ – கம்.யுத்1:9 73/4
அம்பினுக்கு இலக்கம் ஆவார் அரசொடும் அரக்கர் என்ன
நம் பரத்து அடங்கும் மெய்யன் நாவினில் பொய் இலாதான் – கம்.யுத்1:9 80/1,2
வெள்ள நீர் வடிந்தது என்ன வீங்கு இருள் விடிந்தது அன்றே – கம்.யுத்1:9 88/4
பொன் பொடி மெய்யில் பூசி பொன்மலை என்ன போவ – கம்.யுத்1:10 12/4
நீரினால் இயன்ற என்ன நிழல் எழுகின்ற நீர்மை – கம்.யுத்1:10 16/4
கற்றை அம் தளிர்கள் என்ன கவ்விய நிமிர்வ காணாய் – கம்.யுத்1:10 19/4
சேனையோரை அடைய தெரி என்ன
தான் வினாவ எதிர் சாரன் விளம்பும் – கம்.யுத்1:11 20/3,4
முரபன் நகு தோளவன் மூரி மடங்கல் என்ன
கர பல் நகம் அன்னவை மின் உக காந்துகின்றான் – கம்.யுத்1:11 31/1,2
மின் தெரி எயிற்றின் ஒரு மேகம் விழும் என்ன
தின்றிடுவென் என்று எழு சின திறல் அரக்கன் – கம்.யுத்1:12 22/2,3
மா அணை நீல குன்றத்து இள வெயில் வளர்ந்தது என்ன
தூ அணை குருதி செக்கர் சுவடு உற பொலிந்த தோளான் – கம்.யுத்1:13 9/1,2
உளைந்தனம் என்ன எண்ணி என் செயற்கு உரிய என்றான் – கம்.யுத்1:13 11/4
தொல் நெடு நகரி காக்க விருபாக்க என்ன சொன்னான் – கம்.யுத்1:13 21/4
ஒளித்தவர் வெளிப்பட்டு என்ன கதிரவன் உதயம் செய்தான் – கம்.யுத்1:13 24/4
வலை-கொலாம் என்ன சுற்றி வளைத்ததற்கு உவமை கூறின் – கம்.யுத்1:13 28/2
ஒள்ளியது உணர்ந்தேன் என்ன வீடணற்கு உரைப்பதானான் – கம்.யுத்1:14 1/4
துரக்குவது அல்லால் வேறு ஓர் சொல் உண்டோ என்ன சொன்னான் – கம்.யுத்1:14 3/4
என் அவற்கு உரைப்பது என்ன ஏந்து_இழையாளை விட்டு – கம்.யுத்1:14 11/1
பார் மிசை வணங்கி சீயம் விண் மிசை படர்வது என்ன
வீரன் வெம் சிலையில் கோத்த அம்பு என விசையின் போனான் – கம்.யுத்1:14 13/1,2
அழுகின்ற கண்ணர் ஆகி அனுமன்-கொல் என்ன அஞ்சி – கம்.யுத்1:14 15/1
பேதையன் என்ன வாழ்ந்தாய் என்பது ஓர் பிழையும் தீர்ந்தாய் – கம்.யுத்1:14 26/2
அடுவெனே என்ன பொங்கி ஓங்கிய அரக்கன் அந்தோ – கம்.யுத்1:14 30/1
இழிந்த மா கடல் என்ன இழிந்ததே – கம்.யுத்2:15 31/4
சண்டமாருதம் என்ன தட வரை – கம்.யுத்2:15 63/3
இற்று மால் வரை என்ன விழுந்தனன் – கம்.யுத்2:15 78/4
எற்ற வீந்தனன் என்ன இயம்பினார் – கம்.யுத்2:15 88/4
என்ன என்ன எயிற்று அகல் வாய்களை – கம்.யுத்2:15 89/3
என்ன என்ன எயிற்று அகல் வாய்களை – கம்.யுத்2:15 89/3
மேரு மால் வரை என்ன விளங்கினான் – கம்.யுத்2:15 100/4
தெற்கு இது வடக்கு இது என்ன தேர்கிலார் – கம்.யுத்2:15 122/1
கெடுக்கும் நாள் உருமின் ஆர்ப்பு கேட்டனர் என்ன கேட்டார் – கம்.யுத்2:15 127/4
ஏந்திய சிகரம் ஒன்று அங்கு இந்திரன் குலிசம் என்ன
காந்திய உருமின் விட்டான் கவி_குலத்து அரசன் அ கல் – கம்.யுத்2:15 128/1,2
உடன் உறைந்து அறிந்தான் என்ன ஓர் இமை ஒடுங்கா-முன்னர் – கம்.யுத்2:15 132/3
விலக்குவென் என்ன வந்தான் வில் உடை மேரு என்ன – கம்.யுத்2:15 141/4
விலக்குவென் என்ன வந்தான் வில் உடை மேரு என்ன – கம்.யுத்2:15 141/4
வறியவர் ஒருவன் வண்மை பூண்டவன் மேல் சென்று என்ன – கம்.யுத்2:15 147/4
கூற்று மால் கொண்டது என்ன கொல்கின்றான் குறுக சென்றான் – கம்.யுத்2:15 156/3
வெள்ளி அம் கிரி எடுத்தது வெள்கினான் என்ன
என் இல் பொன் மலை எடுக்கலுற்றான் என எடுத்தான் – கம்.யுத்2:15 209/3,4
யானை மேல் செலும் கோள் அரி_ஏறு அது என்ன
வானுளோர் கணம் ஆர்த்தனர் தூர்த்தனர் மலர் மேல் – கம்.யுத்2:15 215/2,3
சேவகம் அமைந்தது என்ன செறி மலர் அமளி சேர்ந்தான் – கம்.யுத்2:16 9/4
சிவையின் வாய் என்ன செம் தீ உயிர்ப்பு உற திறந்த மூக்கன் – கம்.யுத்2:16 14/2
பனி உடை வேலை சில் நீர் பருகினன் பரிதி என்ன
துனி உழந்து அயர்வது என்னே துறத்தியால் துன்பம் என்றான் – கம்.யுத்2:16 39/3,4
தென் திசை கிழவன் தூதர் தேடினர் திரிவர் என்ன
குன்றினும் உயர்ந்த தோளான் கொற்ற மா கோயில் புக்கார் – கம்.யுத்2:16 43/3,4
ஓதநீர் விரிந்தது என்ன உறங்குவான் நாசி காற்றால் – கம்.யுத்2:16 45/1
என்ன காரணத்தால் என்று இயம்பினான் – கம்.யுத்2:16 72/2
இன்னம் ஒன்று உரை உளது என்ன கூறினான் – கம்.யுத்2:16 89/4
வந்தனன் என்ன சொன்னார் வரம்பு_இலா உவகை கூர்ந்து – கம்.யுத்2:16 124/3
போதுவாய் நீயே என்ன பொன் அடி இரண்டும் பூண்டான் – கம்.யுத்2:16 148/4
சூழ்க்கிற்பாய் அல்லை யாரும் தொழ நிற்பாய் என்ன சொன்னான் – கம்.யுத்2:16 159/4
இல்லை மற்று எறிய தக்க எற்றுவ சுற்றும் என்ன
பல்லொடு பல்லு மென்று பட்டன குரங்கும் உட்கி – கம்.யுத்2:16 177/3,4
மாற்றம் அஃது உரைப்ப கேளா மலை முழை திறந்தது என்ன
கூற்று உறழ் பகுவாய் விள்ள நகைத்து நீ கொணர்ந்த குன்றை – கம்.யுத்2:16 196/1,2
சங்கத்து ஆர் குரங்கு சாய தாபதர் என்ன தக்கார் – கம்.யுத்2:16 201/1
குறைந்துளது உவாவுற்று ஓதம் கிளர்ந்து மீக்கொண்டது என்ன – கம்.யுத்2:16 202/4
பூண் எறிந்தனர் படியிடை பொடித்து என்ன
சேண் எறிந்து எழு திசை செவிடு எறிந்தன அலகை – கம்.யுத்2:16 204/2,3
மூன்றும் வென்றமைக்கு இடு குறி என்ன மு சிகைத்தாய் – கம்.யுத்2:16 240/3
வென்று தீர்க என விட்டனன் அது வந்து பட்டது மேல் என்ன – கம்.யுத்2:16 325/4
வீக்கு இழந்தது வீழ்ந்தது வரை சுழல் விரி சுடர் வீழ்ந்து என்ன – கம்.யுத்2:16 328/4
ஊத ஊதப்பட்டு உலந்தன வானரம் உருமின் வீழ் உயிர் என்ன – கம்.யுத்2:16 345/4
இளைப்புறும் மருங்குல் நோவ முலை சுமந்து இயங்கும் என்ன
முளை பிறை நெற்றி வான மடந்தையர் முன்னும் பின்னும் – கம்.யுத்2:17 6/2,3
நெய் எரி மிதித்தால் என்ன நிலத்திடை பதைத்தாள் நெஞ்சம் – கம்.யுத்2:17 32/2
எற்றுண்டும் அளற்று நீங்கா விழு சிறு குண்டை என்ன
பற்றுண்ட நாளே மாளா பாவியேன் உம்மை எல்லாம் – கம்.யுத்2:17 40/2,3
ஓங்குவான் என்ன உன்னி இனையன உரைக்கலுற்றான் – கம்.யுத்2:17 48/4
பெரும் பியல் தலைகள் சிந்தி பிழைப்பிலை முடிந்தாய் என்ன
அரும்பு இயல் துளவ பைம் தார் அனுமன் வந்து அளித்த அ நாள் – கம்.யுத்2:17 58/3,4
என் மகன் இறந்தான் என்ன நீ எடுத்து அரற்றல் என்றாள் – கம்.யுத்2:17 59/4
பொன்றினன் ஆகும் என்ன தரையிடை கிடந்த பொய்யோன் – கம்.யுத்2:17 61/2
சொல்லையே உரைத்தாய் என்றும் பழி கொண்டாய் என்ன சொன்னாள் – கம்.யுத்2:17 69/4
ஊரொடும் பொருந்தி தோன்றும் ஒளியவன் என்ன ஒண் பொன் – கம்.யுத்2:17 76/1
எறி வரும் செருவில் தம்பி தன்-பொருட்டு இறந்தான் என்ன
அறிவு அழிந்து அவசன் ஆகி அரற்றினன் அண்டம் முற்ற – கம்.யுத்2:17 77/3,4
தேவரையும் வைப்பேன் சிறை என்ன சீறினான் – கம்.யுத்2:17 90/4
வேறு ஓர் சிறை இவனை வை-மின் விரைந்து என்ன
மாறு ஓர் திசை நோக்கி போனார் மகோதரனார் – கம்.யுத்2:17 92/3,4
வேறே அ இலக்குவன் என்ன விளம்பு – கம்.யுத்2:18 38/1
மின் தனி திரண்டது என்ன சரத்தொடும் கூட்டி விட்டான் – கம்.யுத்2:18 204/2
ஊரிடை நின்றான் என்ன கேடகம் ஒரு கை தோன்ற – கம்.யுத்2:18 208/3
வெவ் விடம் என்ன பொங்கி அவனிடை எறிந்த வீச்சு – கம்.யுத்2:18 211/3
ஒடுங்கினன் உரமும் ஆற்றல் ஊற்றமும் உயிரும் என்ன
கொடும் படை வயிர கோட்டால் குத்துவான் குறிக்கும் காலை – கம்.யுத்2:18 220/1,2
நடுங்கினர் அரக்கர் விண்ணோர் நன்று நன்று என்ன நக்கார் – கம்.யுத்2:18 220/4
நிறை தலை வழங்கும் சோரி நீத்தத்து நெடும் குன்று என்ன
குறை தலை வேழம் வீழ விசும்பின்-மேல் கொண்டு நின்றான் – கம்.யுத்2:18 221/2,3
எய்த அது காலமாக விளிந்திலது யானை என்ன
கை உடை மலை ஒன்று ஏறி காற்று என கடாவி வந்தான் – கம்.யுத்2:18 223/1,2
மின் கரிது என்ன மின்னும் எயிற்றினான் வெகுளி நோக்கி – கம்.யுத்2:18 225/2
ஓடுதி என்ன ஓடாது உரைத்தியேல் உன்னோடு இன்னே – கம்.யுத்2:18 231/1
வில் உடை மேகம் என்ன விழுந்தனன் உயிர் விண் செல்ல – கம்.யுத்2:18 234/4
அண்டங்கள் வெடிப்பன என்ன அடித்தான் – கம்.யுத்2:18 237/2
இடியுண்டது ஓர் மால் வரை என்ன விழுந்தான் – கம்.யுத்2:18 240/2
இடியோடு இடி கிட்டியது என்ன இரண்டும் – கம்.யுத்2:18 242/3
மத்த சின மால் களிறு என்ன மலைந்தார் – கம்.யுத்2:18 243/1
மண்-மேல் நெடு மால் வரை என்ன மறிந்தார் – கம்.யுத்2:18 253/2
எரி பட்ட மலை-கண் இருந்தவர் என்ன – கம்.யுத்2:18 255/4
உக்கனர் என்ன வீசி தம்மை கொண்டு ஓடி போனார் – கம்.யுத்2:18 258/2
நசையிடை கண்டான் என்ன நகும் அழும் முனியும் நாணும் – கம்.யுத்2:18 262/4
புண்ணிடை எரி புக்கு என்ன மானத்தால் புழுங்கி நையும் – கம்.யுத்2:18 263/4
மலை குவட்டு இடி வீழ்ந்து என்ன வளைகளோடு ஆரம் ஏங்க – கம்.யுத்2:18 265/1
போழ்ந்தனள் பெரும் பாம்பு என்ன புரண்டனள் பொருமி பொங்கி – கம்.யுத்2:18 266/2
பித்து ஏறினன் என்ன நடந்தனன் பின்பு அலால் மற்று – கம்.யுத்2:19 23/3
நல் நான்மறையான் அது நாற்பது வெள்ளம் என்ன
சொன்னான் பிறர் யார் அஃது உணர்ந்து தொகுக்க வல்லார் – கம்.யுத்2:19 24/3,4
மூலம் வந்து உலகை உண்ணும் உருத்திர மூர்த்தி என்ன
நீலன் நின்றுழியே நின்றான் நிரந்தரம் கணங்களோடும் – கம்.யுத்2:19 54/2,3
இழைத்தது பழுதே அன்றோ வீடண என்ன சொன்னான் – கம்.யுத்2:19 88/4
அதிர்ந்தன உலகம் ஏழும் அனல் பொறி அசனி என்ன
பிதிர்ந்தன மலையும் பாரும் பிளந்தன பிணத்தின் குன்றத்து – கம்.யுத்2:19 93/1,2
அட்டன கூற்றம் என்ன அடர்ந்தன அனந்தம் அம்மா – கம்.யுத்2:19 94/4
சிறையன என்ன நோக்கி தேவரும் திகைப்ப தேற்றி – கம்.யுத்2:19 97/2
ஊழியின் நிமிர்ந்த செம் தீ உருமினை உமிழ்வது என்ன
ஏழ் இருநூறு வாளி இலக்குவன் கவசத்து எய்தான் – கம்.யுத்2:19 115/3,4
காளமேகத்தை சார்ந்த கதிரவன் என்ன காந்தி – கம்.யுத்2:19 118/1
நீள நீள் பவள வல்லி நிரை ஒளி நிமிர்வ என்ன
வாளிவாய்-தோறும் வந்து பொடித்தன குருதி வாரி – கம்.யுத்2:19 118/3,4
உரையுண்ட நல்லோர் என்ன உயிர்த்து உயிர்த்து உழைப்பதானார் – கம்.யுத்2:19 168/4
இரங்கினன் என்ன மேல்-பால் குன்று புக்கு இரவி நின்றான் – கம்.யுத்2:19 178/4
ஏழையர் உள்ளம் என்ன இருண்டன திசைகள் எல்லாம் – கம்.யுத்2:19 179/4
என்-கொலாம் என்ன அஞ்சி வானவர் இரியல்போனார் – கம்.யுத்2:19 183/4
இற்றன இற்ற என்ன இறுக்கின இளகா உள்ளம் – கம்.யுத்2:19 191/3
வால் பிணித்து என்ன சுற்றி பிணித்தது வயிர தோளை – கம்.யுத்2:19 192/4
மின் சென்றது அன்ன வானத்து உரும் இனம் வீழ்வ என்ன
பொன் சென்ற வடிம்பின் வாளி புகையொடு பொறியும் சிந்தி – கம்.யுத்2:19 196/2,3
வெதிர் நெடும் கானம் என்ன வேகின்ற மனத்தன் மெய்யன் – கம்.யுத்2:19 200/3
ஈர்க்கு அடை பகழி மாரி இலக்குவன் என்ன நின்ற – கம்.யுத்2:19 205/1
உய்யலன் என்ன ஆவி உயிர்த்து உயிர்த்து உருகுகின்றான் – கம்.யுத்2:19 221/2
காயத்தான் என்ன சொல்லி வணங்கினான் கலுழும் கண்ணான் – கம்.யுத்2:19 232/4
மின்-பால் இயன்றது ஒரு குன்றம் வானின் மிளிர்கின்றது என்ன வெயிலோன் – கம்.யுத்2:19 247/3
சிந்தாகுலங்கள் களைவாய் தளர்ந்து துயர் கூரல் என்ன செயலோ – கம்.யுத்2:19 250/3
நிருமித்த என்ன உயிரோடு எழுந்து நிலை நின்ற தெய்வ நெறியால் – கம்.யுத்2:19 265/4
விளையாத துன்பம் விளைவித்த தெய்வம் வெளி வந்தது என்ன வியவா – கம்.யுத்2:19 266/2
உண்டு இலை என்ன நின்ற உயிர் தந்த உதவியோனே – கம்.யுத்2:19 269/3
பொங்கியது என்ன மன்னன் பொருக்கென எழுந்து போரில் – கம்.யுத்2:19 276/2
இடிக்கின்ற அசனி என்ன இரைக்கின்றது இராமன் போர் வில் – கம்.யுத்2:19 277/1
வெடிக்கின்றது அண்டம் என்ன படுவது தம்பி வில் நாண் – கம்.யுத்2:19 277/2
விளைவு கண்டு உணர்தல் அல்லால் வென்றி மேல் விளையும் என்ன
உளை அது அன்று என்ன சொன்னான் உற்றுளது உணர்ந்திலாதான் – கம்.யுத்2:19 289/3,4
உளை அது அன்று என்ன சொன்னான் உற்றுளது உணர்ந்திலாதான் – கம்.யுத்2:19 289/4
என்றனன் என்ன கேட்ட இராவணன் இதனை சொன்னான் – கம்.யுத்2:19 290/4
ஐய வெம் பாசம்-தன்னால் ஆர்ப்புண்டார் அசனி என்ன
பெய்யும் வெம் சரத்தால் மேனி பிளப்புண்டார் உணர்வு பேர்ந்தார் – கம்.யுத்2:19 292/1,2
யாது அவண் நிகழ்ந்தது என்ன இராவணன் இயம்ப ஈறு இன்று – கம்.யுத்2:19 293/3
தார் தட மார்பன் தன்னை தா விடை என்ன சார்ந்தார் – கம்.யுத்3:20 1/3
போவது புரிதிர் என்ன புகறலும் பொறாத தூதர் – கம்.யுத்3:20 2/3
வாழி இலக்குவன் என்ன மறுக்குற்று – கம்.யுத்3:20 13/1
குன்று_இனம் என்ன நடந்தனர் கொட்பால் – கம்.யுத்3:20 22/4
முழை குல சீயம் வெம் போர் வேட்டது முனிந்தது என்ன
புழை பிறை எயிற்று பேழ் வாய் இடி குலம் பொடிப்ப ஆர்த்து – கம்.யுத்3:20 30/1,2
உண்டோ உயிர் என்ன உருத்து உருமோடு – கம்.யுத்3:20 89/3
கானகம் இடியுண்டு என்ன கவி_குலம் மடியும் கவ்வி – கம்.யுத்3:21 13/3
வண்டு உலாம் அலங்கல் மார்பன் மகராக்கன் மழை ஏறு என்ன
திண் திறல் அரக்கன் கொற்ற பொன் தடம் சில்லி தேரை – கம்.யுத்3:21 15/1,2
எந்திரம் எறிந்த என்ன ஏவுண்டு புரண்டார் எய்தி – கம்.யுத்3:21 16/3
உரும் இடித்து என்ன வில் நாண் ஒலி படுத்து உன்னோடு ஏய்ந்த – கம்.யுத்3:21 19/1
பேர்வுறு காலம் என்ன பெருக்கினன் தவத்தின் பெற்றான் – கம்.யுத்3:21 23/4
உம்பரில் பரப்பி தான் வேறு ஒளித்தனன் என்ன ஓர்வான் – கம்.யுத்3:21 30/2
ஒன்று அல பகழி மாரி ஊழி தீ என்ன உய்த்தான் – கம்.யுத்3:21 33/2
எரியும் வெம் குன்றின் உம்பர் இந்திரவில் இட்டு என்ன
பெரியவன் தலை-மேல் நின்ற பேர் எழிலாளன் சோரி – கம்.யுத்3:21 35/1,2
வணங்கி நீ ஐய நொய்தின் மாண்டனர் மக்கள் என்ன
உணங்கலை இன்று காண்டி உலப்பு அறு குரங்கை நீக்கி – கம்.யுத்3:22 3/1,2
ஆயிர கோடி திண் தேர் அமரர்_கோன் நகரம் என்ன
மேயின சுற்ற தான் ஓர் கொற்ற பொன் தேரின் மேலான் – கம்.யுத்3:22 10/1,2
குயில் தலத்து உக்க என்ன குழைகின்ற குழையை நோக்கும் – கம்.யுத்3:22 29/2
புக்கன நேமி பாட்டிற்கு இழிந்தன புவனம் என்ன
திக்கு அணி நின்ற யானை சிரம் பொதிர் எறிய பாரின் – கம்.யுத்3:22 36/2,3
என்ன ஓர் தன்மையும் தெரிந்தது இல்லையால் – கம்.யுத்3:22 50/3
இலக்குவன் எனும் பெயர் உனக்கு இயைவதே என்ன
இலக்கு வன் கணைக்கு ஆக்குவென் இது புகுந்து இடையே – கம்.யுத்3:22 62/1,2
என்ன மீட்டு உமிழ் தமிழ்_முனி ஒத்தது அ இலங்கை – கம்.யுத்3:22 101/4
நகம் படை ஆக கொல்லும் நரசிங்கம் நடந்தது என்ன
மிகும் படை கடலுள் செல்லும் மாருதி வீர வாழ்க்கை – கம்.யுத்3:22 120/2,3
காரொடு கனலும் காலும் கிளர்ந்தது ஓர் காலம் என்ன
வாரொடு தொடர்ந்த பைம் பொன் கழலினன் வருதலோடும் – கம்.யுத்3:22 124/2,3
குடித்து நின்று உமிழ்வான் என்ன கக்கினன் குருதி வெள்ளம் – கம்.யுத்3:22 136/4
காட்டில் வாழ் விலங்கு மாக்கள் கோள் அரி கண்ட என்ன
ஈட்டம் உற்று எதிர்ந்த எல்லாம் இரிந்தன திசைகள் எங்கும் – கம்.யுத்3:22 137/3,4
கை விளக்கு எடுத்தது என்ன கவந்தத்தின் காடு கண்டான் – கம்.யுத்3:22 145/4
ஏவரும் இரிந்தார் எல்லாம் இன மழை என்ன ஆர்த்து – கம்.யுத்3:22 155/3
குலங்களினோடும் கொல்ல கூடுமோ என்ன கொன்றை – கம்.யுத்3:22 157/3
எந்தை ஈது இயன்றது என்றார் மகோதரன் யாண்டை என்ன
அந்தரத்திடையன் என்றார் இராவணி அழகிற்று என்றான் – கம்.யுத்3:22 158/3,4
விடை குலங்களின் இடை ஒரு விடை கிடந்து என்ன
கடைக்கண் தீ உக அங்கத களிற்றினை கண்டான் – கம்.யுத்3:22 193/1,2
கொடித்தான் என்ன மெய் சுருண்டாள் கொதித்தாள் பதைத்தாள் குலைவுற்றாள் – கம்.யுத்3:23 8/2
கூடினாள் என்ன நின்று செவியிடை குறுகி சொன்னாள் – கம்.யுத்3:23 22/3
ஊழி நாள் இரவி என்ன ஒளிர்கின்றது உயிருக்கு இன்னல் – கம்.யுத்3:23 25/3
மூவரை கண்டால் என்ன இருவரை முறையின் நோக்கி – கம்.யுத்3:23 28/2
வாக்கினால் மாண்டார் என்ன வானர வீரர் முற்றும் – கம்.யுத்3:24 2/2
தேக்கினான் என்ன நின்று தியங்கினான் உணர்வு தீர்ந்தான் – கம்.யுத்3:24 2/4
உளைந்து உளைந்து உயிர்த்தான் ஆவி உண்டு இலை என்ன ஓய்ந்தான் – கம்.யுத்3:24 3/2
புரக்க உள்ளாரே என்ன கருதினன் பொருமல் தீர்ந்தான் – கம்.யுத்3:24 18/4
மற்று அயல் நின்றான் யாவன் என்ன மாருதியும் வாழி – கம்.யுத்3:24 20/1
பின்பு உளது இ கடல் என்ன பெயர்ந்ததன்-பின் யோசனைகள் பேச நின்ற – கம்.யுத்3:24 24/1
அழிந்தன வானவர் மானம் ஆகாயத்திடையினில் பேர் அசனி என்ன
விழுந்தன நீர் கடல் அழுந்த ஏறின மேல் கீறின போய் திசைகள் எல்லாம் – கம்.யுத்3:24 33/3,4
ஏகத்து அந்தணன் இருக்கை இனி சேய்த்து அன்றாம் என்ன எழுந்து சென்றான் – கம்.யுத்3:24 36/4
சாற்றினார் என்ன துன்பம் தவிர்ந்தனன் தவத்து மிக்கான் – கம்.யுத்3:24 56/4
கரியவன் என்ன நின்ற நீல மால் வரையை கண்டான் – கம்.யுத்3:24 59/4
எல் குன்ற எறியும் தெய்வ மருந்து அடையாளம் என்ன – கம்.யுத்3:24 60/4
காய்ந்தன நீதான் யாவன் கருத்து என்-கொல் கழறுக என்ன
ஆய்ந்தவன் உற்றது எல்லாம் அவற்றினுக்கு அறிய சொன்னான் – கம்.யுத்3:24 61/3,4
காடு உண்டு பரந்தது என்ன முனிந்தது கறை வெண் திங்கள் – கம்.யுத்3:25 4/4
கற்பனை என்ன ஓடி கலந்தது கள்ளின் வேகம் – கம்.யுத்3:25 6/4
சீர்த்தவர் செய்ய தக்க கருமமே செய்தார் என்ன – கம்.யுத்3:25 9/4
சிங்கல் இல் அமுதினோடும் புளி அளாம் தேறல் என்ன
வெம் குரல் எடுத்த பாடல் விளித்தனர் மயக்கம் வீங்க – கம்.யுத்3:25 11/3,4
ஏனைய பிறவும் கண்டார்க்கு இந்திரசாலம் என்ன
தான் அவை உருவில் தோன்றும் பாவனை தகைமை சான்றோர் – கம்.யுத்3:25 12/1,2
எறி கடல் கடைந்த மேல்_நாள் எழுந்த பேர் ஓசை என்ன – கம்.யுத்3:25 19/4
தீது இலர் பகைஞர் என்ன திட்கென்ற மனத்தன் தெய்வ – கம்.யுத்3:25 21/3
யான் நெடும் சேனையோடும் அயோத்தி-மேல் எழுந்தேன் என்ன
போன-பின் புரிவது ஒன்றும் தெரிகிலர் துன்பம் பூண்பார் – கம்.யுத்3:26 15/3,4
வீசின வானின் மீன் விழும் என்ன – கம்.யுத்3:26 21/4
செம் சரம் என்ன சென்றன மென்மேல் – கம்.யுத்3:26 22/4
வஞ்சியை எங்கும் காணாது உயிரினை மறந்தான் என்ன
செம் சிலை உரவோன் தேடி திரிகின்றான் உள்ளம் தேற – கம்.யுத்3:26 49/1,2
என்ன நின்று இரங்கி கள்வன் அயோத்தி-மேல் எழுவென் என்று – கம்.யுத்3:26 52/1
வெம் கண் நீர் அருவி சோர மால் வரை என்ன வீழ்ந்தான் – கம்.யுத்3:26 54/4
போழ்ந்தனன் என்ன கூறி புரண்டனன் பொருமுகின்றான் – கம்.யுத்3:26 55/4
வெற்பு_இனம் என்ன வீழ்ந்தார் வானர வீரர் எல்லாம் – கம்.யுத்3:26 57/4
சத்திரம் மார்பில் தைக்க உயிர்_இலன் என்ன சாய்ந்தான் – கம்.யுத்3:26 58/4
கனவு கண்டனனே என்ன கதுமென எழுந்து காணும் – கம்.யுத்3:26 70/2
வினை இனி உண்டே வல்லை விளக்கின் வீழ் விட்டில் என்ன
மனை உறை அரக்கன் மார்பில் குதித்தும் நாம் வம்-மின் என்றான் – கம்.யுத்3:26 70/3,4
தீயிடை தணிந்தது என்ன சீதை-பால் துயரம் தீர்ந்தான் – கம்.யுத்3:26 74/4
எழுந்தனன் என்ன துன்ப கடலின் நின்று ஏறி ஆறா – கம்.யுத்3:26 75/2
உண்டு இலை என்ன நின்ற ஓவியம் ஒக்கின்றாளை – கம்.யுத்3:26 90/4
கார் பெரு மேகம் வந்து கடையுகம் கலந்தது என்ன
ஆர்ப்பு ஒலி அமுதம் ஆக ஆர் உயிர் ஆற்றினாளை – கம்.யுத்3:26 91/3,4
அன்று என ஆகும் என்ன அமரரும் அயிர்க்க ஆர்த்து – கம்.யுத்3:26 95/3
பொங்கினன் என்ன தோன்றி பொலிந்தனன் போர்-மேல் போவான் – கம்.யுத்3:27 11/4
சிரங்களை துணித்தும் என்ன கண்டது திறம்பினோமோ – கம்.யுத்3:27 75/4
காதினான் என்ன வானோர் கலங்கினார் கயிலையானும் – கம்.யுத்3:27 86/3
பூசின பிழம்பு இது என்ன வரும் அதன் புரிவை நோக்கி – கம்.யுத்3:27 92/3
இரு வீரரும் இவன் இன்னவன் இவன் இன்னவன் என்ன
செரு வீரரும் அறியா-வகை திரிந்தார் கணை சொரிந்தார் – கம்.யுத்3:27 107/1,2
இரட்டுறும் முரசம் என்ன இசைத்ததே இசைக்கின்றாயை – கம்.யுத்3:27 163/3
அ கணை அசனி என்ன அனல் என்ன ஆலம் உண்ட – கம்.யுத்3:27 178/1
அ கணை அசனி என்ன அனல் என்ன ஆலம் உண்ட – கம்.யுத்3:27 178/1
முக்கணான் சூலம் என்ன முடுகிய முடிவை நோக்கி – கம்.யுத்3:27 178/2
வேல் ஒன்று வாங்கி விட்டான் வெயில் ஒன்று விழுவது என்ன
நால் ஒன்றும் மூன்றும் ஆன புவனங்கள் நடுங்கலோடும் – கம்.யுத்3:27 179/2,3
அடைக்கலம் என்ன ஈசன் அளித்தன தேர்-மேல் ஆக்கி – கம்.யுத்3:28 14/2
இடும் சுடர் விளக்கம் என்ன அரக்கர் ஆம் இருளும் வீய – கம்.யுத்3:28 35/2
கிழிந்தன என்ன ஆர்த்தான் கண்டிலர் ஓசை கேட்டார் – கம்.யுத்3:28 39/4
உறைந்துளது என்ன நின்றான் உருவினை உலகம் எல்லாம் – கம்.யுத்3:28 42/3
மேகம் ஆகாயத்து இட்ட வில்லொடும் வீழ்ந்தது என்ன – கம்.யுத்3:28 44/4
காற்று என உரும் ஏறு என்ன கனல் என கடை நாள் உற்ற – கம்.யுத்3:28 50/1
கூற்றம் ஓர் சூலம் கொண்டு குறுகியது என்ன கொல்வான் – கம்.யுத்3:28 50/2
மண்டலம் வீழ்ந்தது என்ன வீழ்ந்தது தலையும் மண்-மேல் – கம்.யுத்3:28 54/4
நாள் வெயில் பரந்தது என்ன நம்பி-தன் தம்பி மார்பில் – கம்.யுத்3:28 67/2
மருங்குலும் உண்டு உண்டு என்ன மயன் மகள் மறுகி வந்தாள் – கம்.யுத்3:29 44/4
உயிர்த்திலள் உணர்வும் இல்லள் உயிர் இலள்-கொல்லோ என்ன
பெயர்த்திலள் யாக்கை ஒன்றும் பேசலள் அல்லது யாதும் – கம்.யுத்3:29 46/1,2
பஞ்சு எரி உற்றது என்ன அரக்கர்-தம் பரவை எல்லாம் – கம்.யுத்3:29 53/1
பொன் தழைத்து-அனைய அல்குல் சீதையால் புகுந்தது என்ன
வன் தழை கல்லின் நெஞ்சின் வஞ்சகத்தாளை வாளால் – கம்.யுத்3:29 54/2,3
தொல் நெறி தயிலத்தோணி வளர்த்து-மின் என்ன சொன்னான் – கம்.யுத்3:29 61/4
சேர்ப்பது போன்றது யாண்டும் சுமை பொறாது உலகம் என்ன – கம்.யுத்3:30 6/4
கரு கிளர் மேகம் எல்லாம் ஒருங்கு உடன் கலந்தது என்ன – கம்.யுத்3:30 7/4
என்ன கை எறிந்து இடி உரும்_ஏறு என நக்கு – கம்.யுத்3:30 38/1
என்ன காரணம் இகல் செயாதிருந்தது என்று இசைத்தான் – கம்.யுத்3:30 49/2
ஒத்திலது என்ன சொன்னான் அவன் இவை உரைப்பதானான் – கம்.யுத்3:31 49/4
சோருதிர் என்னின் வெம் போர் தோற்றும் நாம் என்ன சொன்னான் – கம்.யுத்3:31 61/3
காரியம் என்ன கொண்டார் கடற்படை காத்து நின்றார் – கம்.யுத்3:31 68/3
தேர்கள் என்று வந்த பாவி என்ன செய்கை செய்யுமே – கம்.யுத்3:31 86/4
கிட்டின் உய்ந்து போகிலார்கள் என்ன நின்ற கேள்வியால் – கம்.யுத்3:31 87/2
பட்டு வந்த போல் விழுந்த என்ன தன்மை பண்ணுமே – கம்.யுத்3:31 87/4
ஏவின் உண்டை நூறு கோடி கொல்லும் என்ன எண்ணுவான் – கம்.யுத்3:31 88/2
ஊர் எரிந்த நாள் துரந்தது என்ன மின்னி ஓடலால் – கம்.யுத்3:31 91/2
ஊழி பெற்ற ஆழி என்ன சோரி நீரினுள்-அரோ – கம்.யுத்3:31 94/4
ஒற்றும் என்ன அங்கும் இங்கும் விண்ணுளோர் ஒதுங்குவார் – கம்.யுத்3:31 95/2
மழைத்த மேகம் வீழ்வ என்ன வான மானம் வாடையின் – கம்.யுத்3:31 96/1
சுழித்து வந்து வீழ்வ என்ன மண்ணின் மீது துன்னுமால் – கம்.யுத்3:31 96/2
பிறிந்தனன் வெய்யவன் என்ன பெயர்ந்தனன் மீது உயர்ந்த தடம் பெரிய தோளான் – கம்.யுத்3:31 99/4
நடுக்குற்றன பிண குன்றுகள் உயிர்க்குற்றன என்ன – கம்.யுத்3:31 107/4
இரும் கடல் பெயர்ந்தது என்ன தானையும் மீண்டது இப்பால் – கம்.யுத்4:32 1/4
நீண்டு உள அதனை ஐய எங்ஙனம் நிமிர்ந்தது என்ன
தூண் திரண்டு அனைய திண் தோள் சூரியன் புதல்வன் சொல்ல – கம்.யுத்4:32 52/2,3
பாய் திரை பரவை ஏழும் காண்குறும் பதகர் என்ன
நீ இருந்து உரைத்தி என்றார் வீடணன் நெறியின் சொல்வான் – கம்.யுத்4:33 3/3,4
கட கார் என்ன பொங்கு கவந்தத்தொடு கைகள் – கம்.யுத்4:33 9/1
சிகரம் அன்ன யானை-கொல் என்ன சில நாணி – கம்.யுத்4:33 16/3
ஆறோ என்ன விண் படர் செம் சோரியது ஆகி – கம்.யுத்4:33 19/2
தீட்டிய படிவம் என்ன தோன்றினன் திகைத்த நெஞ்சன் – கம்.யுத்4:34 11/4
வற்றிய வேலை என்ன இலங்கை ஊர் வறளிற்று ஆக – கம்.யுத்4:35 2/4
நல்லவனை நீ உனது நாமம் நவில்க என்ன
வல் இதனை ஊர்வது ஒரு மாதலி என பேர் – கம்.யுத்4:36 25/2,3
முழுகி மீது எழுந்தது என்ன சென்றது மூரி திண் தேர் – கம்.யுத்4:37 2/4
சோதனை நோக்கி செய்தி துடிப்பு இலை என்ன சொன்னான் – கம்.யுத்4:37 6/4
தும்பியை தொலைத்தது என்ன தொலைக்குவென் தொடர்ந்து நின்ற – கம்.யுத்4:37 9/2
பனி படா நின்றது என்ன பரக்கின்ற சேனை பாறி – கம்.யுத்4:37 17/1
என்ன சங்கு என்று இமையவர் ஏங்கிட – கம்.யுத்4:37 29/2
ஒழிந்ததும் ஒழிகிலது என்ன ஒல்லென – கம்.யுத்4:37 59/3
நுங்குகின்றது இ உலகை ஓர் நொடி வரை என்ன
எங்கும் நின்று நின்று அலமரும் அமரர் கண்டு இரைப்ப – கம்.யுத்4:37 98/1,2
என்ன கை கடுப்போ என்பர் சிலர் சிலர் இவையும் – கம்.யுத்4:37 100/1
ஈசனின் பெற்ற வரத்தினால் எய்திய என்ன
தேசம் முற்றவும் செறிந்தன திசைகளும் திசைக்க – கம்.யுத்4:37 114/3,4
செல்வாய் என்ன செல்ல விடுத்தான் இது தீர்த்தற்கு – கம்.யுத்4:37 128/1
பேய் வாய் என்ன வெள் எயிறு எங்கும் பிறழ்கின்ற – கம்.யுத்4:37 139/4
பொடித்தான் ஆகும் இப்பொழுது என்ன புகைகின்ற – கம்.யுத்4:37 140/4
எவண் எத்தன்மைத்து ஏகின நாகத்து_இனம் என்ன
பவணத்து அன்ன வெம் சிறை வேக தொழில் பம்ப – கம்.யுத்4:37 142/1,2
இடந்தது கிரி குவடு என்ன எங்கணும் – கம்.யுத்4:37 153/1
நினைவென் என்ன நிசாசரன் மேனியை – கம்.யுத்4:37 166/3
தேரினை நீ கொடு விசும்பில் செல்க என்ன மாதலியை செலுத்தி பின்னர் – கம்.யுத்4:37 202/1
கார்த்தவீரியன் என்பானால் கட்டுண்டான் என்ன கற்கும் – கம்.யுத்4:37 207/1
வாழ்ந்த நீ இவனுக்கு ஏற்ற வழி கடன் வகுத்தி என்ன
தாழ்ந்தது ஓர் கருணை-தன்னால் தலைமகன் அருள தள்ளி – கம்.யுத்4:38 2/2,3
சென்று ஓங்கும் உணர்வினர் போல் தேறாது வருந்துதியோ என்ன தேறி – கம்.யுத்4:38 11/3
காவற்கும் வலியான் ஓர் மானுடவன் உளன் என்ன கருதினேனோ – கம்.யுத்4:38 26/4
என்ன பேற்றினை ஈகுவது என்பதை – கம்.யுத்4:40 14/3
என்ன தீமை இவர் இழைத்தார் அவன் – கம்.யுத்4:40 21/3
சேண் உயர் மறையை எல்லாம் முறை செய்த செல்வன் என்ன
வேணியை அரம்பை மெல்ல விரல் முறை சுகிர்ந்து விட்டாள் – கம்.யுத்4:40 30/3,4
எ தவம் எ நலம் என்ன கற்பு நான் – கம்.யுத்4:40 61/1
சலம் இது தக்கிலது என்ன சாற்றின – கம்.யுத்4:40 68/4
என்ன உன்னலை உன்னை நீ இராம கேள் இதனை – கம்.யுத்4:40 86/2
என்ன சொல்லி அ ஏந்து_இழை திரு மனத்து யாதும் – கம்.யுத்4:40 111/1
மைம் மலி குழலினாரை மரபினின் கொணர்தி என்ன
செம்மை சேர் உள்ளத்து அண்ணல் கொணர்ந்தனன் சென்று மன்னோ – கம்.யுத்4:41 28/3,4
ஈண்டு கூய் தருக என்ன வந்து எய்தினார் – கம்.யுத்4:41 52/3
என்ன பன்னி இளவலை என்னுழை – கம்.யுத்4:41 59/1
எழுந்து நான் உனக்கு என்ன பிழைத்துளேன் – கம்.யுத்4:41 63/2
அரவ போர் மேகம் என்ன ஆலித்த மரங்கள் ஆன்ற – கம்.யுத்4:42 5/2
பருவத்தால் பூத்த என்ன பூத்தன பகையின் சீறும் – கம்.யுத்4:42 5/3
இந்திர குருவும் அன்னார் எனையவர் என்ன நின்ற – கம்.யுத்4:42 11/1
ஆழ் திரை ஆற்றின் நீரோடு அமைத்தி இன்று என்ன ஆம் என்று – கம்.யுத்4:42 14/2
எய்தின இயன்ற பல் வேறு இந்திரற்கு இயன்ற என்ன – கம்.யுத்4:42 15/4

மேல்


என்ன-மன்னோ (1)

காலமே என்ன-மன்னோ கனலியும் கடிதின் உண்டான் – கம்.சுந்:12 133/4

மேல்


என்ன-முன்னம் (2)

மா மயில்_குலம் என்ன-முன்னம் மலர்ந்து எழுந்தனர் மாதரே – கம்.அயோ:3 55/4
பாவைமார் முகம் என்ன-முன்னம் மலர்ந்த பங்கய ராசியே – கம்.அயோ:3 66/4

மேல்


என்னத்தான் (1)

என்னத்தான் கேட்டிலேன் என் ஆனவாறு இதுவே – கம்.யுத்2:17 84/4

மேல்


என்னதால் (1)

பாதியும் என்னதால் பகைப்பது எங்ஙனம் – கம்.கிட்:7 29/3

மேல்


என்னது (9)

என்னது கடன் அவன் இடரை நீக்குதல் – கம்.அயோ:4 161/2
என்று இவர் உறு நரகு என்னது ஆகவே – கம்.அயோ:11 102/4
இன்னவர் உறு கதி என்னது ஆகவே – கம்.அயோ:11 107/4
என்னது ஆகில் யான் இன்று தந்தனென் – கம்.அயோ:14 110/3
பொய்கை என்னது என்று உணர்ந்தும் புல்லியோர் – கம்.கிட்:15 6/1
என்னது ஆகும் மேல் விளைவு என்று இருந்தான் இராமன் இகல் இலங்கை – கம்.யுத்1:1 11/3
என்னது ஆக்கிய வலியொடு அ இராவணன் வலியும் – கம்.யுத்1:5 72/1
ஆவி கொண்ட காலனார் கடுப்பும் என்னது ஆகுமே – கம்.யுத்3:31 88/4
என்னது ஆகும்-கொல் அ வரம் என்றியேல் – கம்.யுத்4:41 61/1

மேல்


என்னதும் (1)

என்னதும் பரியலோ இலம் என தண் நடை – நற் 150/6

மேல்


என்னதூஉம் (10)

பின்னிலை முனியல் மா நெஞ்சே என்னதூஉம்
அரும் துயர் அவலம் தீர்க்கும் – நற் 140/9,10
இன் உயிர் பெரும்பிறிது ஆயினும் என்னதூஉம்
புலவேன் வாழி தோழி சிறு கால் – நற் 219/3,4
நின்னொடு தெளித்தனர் ஆயினும் என்னதூஉம்
அணங்கல் ஓம்பு-மதி வாழிய நீ என – நற் 358/4,5
அம்ம வாழி தோழி என்னதூஉம்
அறன் இல மன்ற தாமே விறல் மிசை – ஐங் 332/1,2
கொன்னே கடவுதி ஆயின் என்னதூஉம்
அறிய ஆகுமோ மற்றே – ஐங் 366/3,4
அன்னை சொல்லும் உய்கம் என்னதூஉம்
ஈரம் சேரா இயல்பின் பொய்ம்மொழி – அகம் 65/2,3
இன் இசை அருவி பாடும் என்னதூஉம்
கேட்டியோ வாழி வேண்டு அன்னை நம் படப்பை – அகம் 68/3,4
தொல் நலம் இழந்த துயரமொடு என்னதூஉம்
இனையல் வாழி தோழி முனை எழ – அகம் 197/4,5
ஒன்னார் செகுப்பினும் செகுக்க என்னதூஉம்
கடி_மரம் தடிதல் ஓம்பு நின் – புறம் 57/9,10
அன்னவை பலவும் செய்க என்னதூஉம்
பரியல் வேண்டா வரு பதம் நாடி – புறம் 172/4,5

மேல்


என்னதோ (2)

என்னதோ நீயிர் என்னை இகழ்ந்தது என்று இனைய சொன்னான் – கம்.யுத்3:27 79/4
என்னதோ இறந்துளான்-மேல் வயிர்த்தல் நீ இவனுக்கு ஈண்ட – கம்.யுத்4:37 215/3

மேல்


என்னப்பெற்றால் (1)

ஏயினை என்னப்பெற்றால் என்னின் யார் உயர்ந்தார் என்னா – கம்.சுந்:8 2/3

மேல்


என்னர் (1)

என்னர் ஆயினும் இனி நினைவு ஒழிக – நற் 64/1

மேல்


என்னல் (16)

ஆட்டு நீர் கலசமே என்னல் ஆன ஓர் – கம்.பால:19 39/3
இரைத்து வந்து அமிழ்தின் மொய்க்கும் ஈ_இனம் என்னல் ஆனார் – கம்.பால:21 5/4
அம் கணன் அவனி காத்தற்கு ஆம் இவன் என்னல் ஆமோ – கம்.அயோ:3 90/1
இங்கொடு அங்கு இழித்தி ஏற்றும் இருவினை என்னல் ஆன – கம்.அயோ:13 46/4
தீபம் ஒன்று ஒன்றை உற்றால் என்னல் ஆம் செயலின் புக்க – கம்.ஆரண்:10 82/3
இராவணன் உயிர் மேல் உய்த்த திகிரியும் என்னல் ஆன – கம்.ஆரண்:10 108/4
என் ஒக்கும் என்னல் ஆகும் இளையவ இதனை நோக்காய் – கம்.ஆரண்:11 57/1
நாயகம் உலகுக்கு எல்லாம் என்னல் ஆம் நலம் மிக்கோயை – கம்.கிட்:3 23/3
என்னல் ஆய யோசனைக்கும் உம்பர் ஏறி இம்பரில் – கம்.கிட்:7 9/2
ஈண்டு கங்கை வந்து இழிவது என்னல் ஆம் – கம்.கிட்:15 24/2
என்பின் சிறந்தாயது ஓர் ஊற்றம் உண்டு என்னல் ஆமே – கம்.சுந்:1 50/3
இன்னதாம் என்னல் ஆமோ உலகியல் இகழல் அம்மா – கம்.சுந்:10 22/2
இருவரை ஒருங்கு காணும் யோகியும் என்னல் ஆனான் – கம்.யுத்1:9 25/4
என்னல் ஆயது ஓர் விசையினின் சென்று அவன் தலையில் – கம்.யுத்2:15 244/3
கரு வரை கனக குன்றம் என்னல் ஆம் காட்சி தந்த – கம்.யுத்2:16 158/2
ஏதிலன் ஒருவன்-கொல் என்னல் ஆயது – கம்.யுத்4:41 90/3

மேல்


என்னல்-பாற்றோ (1)

நடுக்கினான் உலகை என்பார் நல்கினான் என்னல்-பாற்றோ
மிடுக்கினால் மிக்க வானோர் மேக்கு உயர் வெள்ளம் மேல்_நாள் – கம்.யுத்2:15 127/2,3

மேல்


என்னலாம் (5)

போல் வகைத்து அல்லால் உயர்வினோடு உயர்ந்தது என்னலாம் பொன் மதில் நிலையே – கம்.பால:3 7/4
என்னலாம் இறும்பு சூழ்_கிடந்த சோலை எண்ணில் அ – கம்.பால:3 20/3
ஆணி இ உலகுக்கு எல்லாம் என்னலாம் ஆற்றற்கு ஏற்ற – கம்.கிட்:2 19/2
நிருமித்த எழிலி முற்றிற்று என்னலாம் நிலைய நேமி – கம்.சுந்:8 4/3
ஏழு வேலையும் ஆர்ப்பு எடுத்து என்னலாம்
வீழி வெம் கண் இராவணன் வில் ஒலி – கம்.யுத்4:37 35/1,2

மேல்


என்னலாமே (1)

கை திசை யானையை ஓட்டியது என்னலாமே
மதுகை தடம் தோள் வலி காட்டிய வான வேந்தன் – கம்.யுத்2:19 22/2,3

மேல்


என்னலாய் (2)

மிடல் உடை கொடிய வேலே என்னலாய் மிளிர்வது என்ன – கம்.பால:18 16/1
மருங்கு பின் முன் செல வழி இன்று என்னலாய்
நெருங்கினர் நெருங்குழி நிருதர் ஓச்சலால் – கம்.யுத்4:40 36/2,3

மேல்


என்னலும் (9)

என்னலும் முனிவரன் இனிது நோக்குறா – கம்.பால:5 77/1
என்னலும் இருது எல்லாம் ஏகின யாவும் தம்தம் – கம்.ஆரண்:10 103/1
இந்திரன் ஊர் பிடி என்னலும் ஆனாள் – கம்.ஆரண்:14 59/2
என்னலும் உலகம் ஏழும் ஏத்தின இறந்து வாலி – கம்.கிட்:7 157/3
என்னலும் உய்ந்தோம் ஐய ஏகுதும் விரைவின் என்றான் – கம்.யுத்3:24 16/3
என்னலும் விசும்பிடை எழுந்தது ஈட்டு ஒலி – கம்.யுத்3:24 92/4
என்னலும் எடுத்த கூர் வாள் இரு நிலத்து இட்டு மீண்டு – கம்.யுத்3:29 61/1
வருத்தம் காணுமோ மன்னவன் என்னலும் அன்னான் – கம்.யுத்4:32 40/3
துன்ன சொல்லுதிர் என்னலும் தூதர் போய் – கம்.யுத்4:41 59/2

மேல்


என்னலோடும் (7)

வருக என்றனன் என்னலோடும் வந்து – கம்.பால:6 17/3
ஆர் என்னலோடும் அனல் என்ன அயிர்த்து உயிர்த்தாள் – கம்.பால:17 18/4
இருத்தி ஈண்டு என்னலோடும் இருந்திலன் எல்லை நீத்த – கம்.அயோ:8 13/1
என்னலோடும் விரும்பி இறைஞ்சினார் – கம்.ஆரண்:7 14/1
ஆர் அவள் என்னலோடும் அரக்கியும் ஐய ஆழி – கம்.ஆரண்:10 68/1
நன்று-கொல் என்னலோடும் நாயகன் தூதன் நக்கான் – கம்.சுந்:12 78/4
இரு குன்றம் அனைய தோளான் எய்தினன் என்னலோடும்
திரிகின்ற உள்ளத்தானும் அகம் மலர்ந்து அவன் முன் சென்றான் – கம்.யுத்1:4 119/3,4

மேல்


என்னவும் (15)

யான் ஓம் என்னவும் ஒல்லார் தாம் மற்று – அகம் 26/10
சாதகர் என்னவும் தகைத்து அம் மாலையே – கம்.பால:10 63/4
விழுந்தது என்னவும் மேல் திசையாள் சுடர் – கம்.பால:11 11/2
அழிந்தது என்னவும் ஆழ்ந்தது திங்களே – கம்.பால:11 11/4
இல்லையே நுசுப்பு என்பார் உண்டு உண்டு என்னவும்
மெல்லியல் முலைகளும் விம்ம விம்முவாள் – கம்.பால:13 63/1,2
வெண் நிற நறை நிறை வெள்ளம் என்னவும்
பண் நிறம் செறிந்து இடை பரந்தது என்னவும் – கம்.பால:19 1/1,2
பண் நிறம் செறிந்து இடை பரந்தது என்னவும்
உள் நிறை காமம் மிக்கு ஒழுகிற்று என்னவும் – கம்.பால:19 1/2,3
உள் நிறை காமம் மிக்கு ஒழுகிற்று என்னவும்
தண் நிறை நெடு நிலா தழைத்தது எங்குமே – கம்.பால:19 1/3,4
துன்னிற்று என்னவும் வந்தது தோணியே – கம்.அயோ:13 70/4
தன்னொடும் தொடர்வு இலாதேம் என்னவும் தவிராள் தான் இ – கம்.ஆரண்:6 62/1
இற்று வீழ்ந்தனன் என்னவும் என் அயல் – கம்.ஆரண்:12 4/3
வேதம் என்னவும் தகுவன விசும்பினும் உயர்ந்த – கம்.கிட்:4 7/2
புல்லல் என்னவும் புல்லலை பொங்கினாய் – கம்.கிட்:7 102/4
ஆரம் என்னவும் பொலிந்தன அளப்ப_அரும் அளக்கர் – கம்.கிட்:10 40/2
ஆழி பெரும் கனல்-தன்னொடு சுடர் என்னவும் ஆகா – கம்.யுத்3:27 133/2

மேல்


என்னவே (38)

விழுங்கினர் விண்ணவர் வெளி இன்று என்னவே – கம்.பால:5 82/4
எய்து காலம் இன்று எதிர்ந்தது என்னவே – கம்.பால:6 16/4
வேம் எரி-அதனிடை விறகு இட்டு என்னவே – கம்.பால:10 42/4
ஆசை மாதர் அழித்தனர் என்னவே – கம்.பால:11 12/4
எருத்தின் ஏந்திய மால் களிறு என்னவே – கம்.பால:14 37/4
கையின் ஆட்டும் களிற்று அரசு என்னவே – கம்.பால:18 25/4
தேன் உடை மலரிடை தேன் பெய்து என்னவே – கம்.பால:19 7/4
உழைத்தனள் உயிர்த்தனள் உயிர் உண்டு என்னவே – கம்.பால:19 33/4
இனி வரும் தென்றலும் இரவும் என்னவே – கம்.பால:19 50/4
தன்னை அ தாதை முன் தழுவினான் என்னவே – கம்.பால:20 24/4
ஓவல் இல் உயிர் பிரிந்து உடல் சென்று என்னவே – கம்.பால:24 48/4
ஈனம் இல் செல்வம் வந்து இயைக என்னவே – கம்.அயோ:1 80/4
உடைந்த போழ்தின் உடல் விழுந்து என்னவே – கம்.அயோ:4 29/4
மறிந்து உயர் மராமரம் மண் உற்று என்னவே – கம்.அயோ:11 44/4
சொல் எனும் அமிழ்தினால் துளிர்த்தது என்னவே – கம்.அயோ:12 22/4
அரி இனம் ஆர்க்கிலா கமலம் என்னவே – கம்.அயோ:12 40/4
அரைத்த சாந்து கொடு அப்பியது என்னவே – கம்.அயோ:14 5/4
இறந்தனன் தாதையை எதிர்கண்டு என்னவே – கம்.அயோ:14 51/4
தயா முதல் அறத்தினை தழீஇயது என்னவே – கம்.அயோ:14 53/4
இந்தியங்களில் எறி கடல் உண்டு என்னவே – கம்.அயோ:14 82/4
அரசு நின்னதே ஆள்க என்னவே – கம்.அயோ:14 109/4
இழிந்த கார் விடம் ஏறுவது என்னவே – கம்.ஆரண்:6 65/4
கார் கரும் கடல் கால் கிளர்ந்து என்னவே – கம்.ஆரண்:7 25/4
இருள் திரண்டு வந்து ஈண்டியது என்னவே – கம்.ஆரண்:7 28/4
மலை எலாம் ஒரு மாடு தொக்கு என்னவே – கம்.ஆரண்:7 29/4
இடியொடு முறிந்து வீழ் சிகரம் என்னவே – கம்.ஆரண்:7 116/4
போர்த்த மென் பனி போக்கியது என்னவே – கம்.ஆரண்:9 25/4
எண் திசை மருங்கினும் இருள் இன்று என்னவே – கம்.ஆரண்:10 20/4
அஞ்சின மிதிலை நாட்டு அன்னம் என்னவே – கம்.கிட்:10 111/4
இணங்கு எரி புகையொடும் எழுந்தது என்னவே – கம்.சுந்:2 43/4
வெண்மை நீங்கிய புகழ் விரிந்தது என்னவே – கம்.சுந்:2 44/4
உன்ன அரும் தீவினை உரு கொண்டு என்னவே – கம்.சுந்:2 121/4
என்னவே கடந்து இஞ்சியும் பிற்பட – கம்.சுந்:2 154/2
தோன்றும் என்னவே துணுக்கமுற்று இரிவர் அ தொகுதி – கம்.யுத்1:5 54/3
யான் உணாதன இங்கு இவை என்னவே
தீன் உணாதன என் இது செய்யுமே – கம்.யுத்1:8 28/1,2
விட்ட வெண் கொடி வீங்கின என்னவே – கம்.யுத்2:15 14/4
அழியும் மா கடல் ஆர்ப்பு எடுத்து என்னவே – கம்.யுத்2:15 34/4
இடித்த வாயின் இற்ற மா மலை குலங்கள் என்னவே – கம்.யுத்3:31 92/4

மேல்


என்னவோ (1)

யான் பிறந்து அறத்தின்-நின்று இழுக்கிற்று என்னவோ
ஊன் திறந்து உயிர் குடித்து உழலும் வேலினாய் – கம்.அயோ:5 30/3,4

மேல்


என்னள்-கொல் (2)

வாடை பெரும் பனிக்கு என்னள்-கொல் எனவே – நற் 312/9
என்னள்-கொல் அளியள் என்னாதோரே – அகம் 235/19

மேல்


என்னன்-கொல்லோ (1)

தன் ஊர் மன்றத்து என்னன்-கொல்லோ
இரந்தூண் நிரம்பா மேனியொடு – குறு 33/2,3

மேல்


என்னா (263)

இவை மகன் என்னா அளவை – நற் 267/11
சோறு வேறு என்னா ஊன் துவை அடிசில் – பதி 45/13
பொய்யாம் போய் என்னா புடை கூட்டி போவநர் – பரி 24/18
பறை அறைந்து அல்லது செல்லற்க என்னா
இறையே தவறு உடையான் – கலி 56/33,34
உளம் என்னா நுந்தை மாட்டு எவ்வம் உழப்பார் – கலி 80/12
ஆறு அன்று என்னா வேறு அல் காட்சி – அகம் 73/9
கடவுள் பேணேம் என்னா ஆங்கு – புறம் 106/3
அளியர் தாமே ஆர்க என்னா
அறன் இல் கூற்றம் திறன் இன்று துணிய – புறம் 237/8,9
நெல் என்னா பொன் என்னாம் – புறம் 384/10
மனை என்னா அவை பலவும் – புறம் 384/12
போயது எம் பொருமல் என்னா இந்திரன் உவகை பூத்தான் – கம்.பால:5 22/1
என்றலுமே முனிவரன்-தன் அடி இறைஞ்சி ஈண்டு ஏகி கொணர்வென் என்னா
துன்று கழல் முடி_வேந்தர் அடி போற்ற சுமந்திரனே முதல்வர் ஆய – கம்.பால:5 54/1,2
கோமகற்கு இனி நீ தெய்வ படைக்கலம் கொடுத்தி என்னா
மா முனிக்கு உரைத்து பின்னர் வில் கொண்ட மழை_அனான் மேல் – கம்.பால:7 54/2,3
நாம வேல் சனகற்கு இன்று நல்வினை பயந்தது என்னா – கம்.பால:13 36/4
பொன்னே தேனே பூ_மகளே காண் எனை என்னா
தன் நேர் இல்லாள் அங்கு ஒரு கொய்யல் தழை மூழ்கி – கம்.பால:17 31/1,2
கள்ளத்தால் புதைத்தி என்னா முன்னையின் கனன்று மிக்காள் – கம்.பால:19 59/4
மா மகள் தன்னொடும் மன்னுதி என்னா
தாமரை அன்ன தட கையின் ஈந்தான் – கம்.பால:23 86/3,4
என்னா அடி விழுவானையும் இகழா எரி விழியா – கம்.பால:24 24/1
போல் மேல் உற்றது உண்டு எனின் நன்று ஆம் பொறை என்னா
கால் மேல் வீழ்ந்தான் கந்து கொல் யானை கழல் மன்னர் – கம்.அயோ:3 29/2,3
நெடியான் நீங்க நீங்கும் என் ஆவி இனி என்னா
இடி ஏறுண்ட மால் வரை போல் மண்ணிடை வீழ்ந்தான் – கம்.அயோ:3 39/3,4
வீழ்ந்தாளே இ வெய்யவள் என்னா மிடல் வேந்தன் – கம்.அயோ:3 48/1
நாயகன் உரையான் வாயால் நான் இது பகர்வென் என்னா
தாய் என நினைவான் முன்னே கூற்று என தமியள் வந்தாள் – கம்.அயோ:3 107/3,4
ஒவ்வாது ஒவ்வாது என்னா ஒளிவாள் நிருபர் முனிவர் – கம்.அயோ:4 34/2
என்னா உன்னா முனிவன் இடரால் அழிவாள் துயரம் – கம்.அயோ:4 36/1
மொழிகின்றன என் என்னா முனியும் முறை அன்று என்பான் – கம்.அயோ:4 43/4
புணரான் நிலமே வனமே போவானே ஆம் என்னா
இணர் ஆர் தரு தார் அரசன் இடரால் அயர்வான் வினையேன் – கம்.அயோ:4 54/2,3
இன்று ஏகாத-வண்ணம் தகைவென் உலகோடு என்னா – கம்.அயோ:4 66/4
புனிதன் போனால் இவனால் போகாது ஒழிவான் என்னா
மனிதன் வடிவம் கொண்ட மனுவும் தன்னை மறந்தான் – கம்.அயோ:4 67/3,4
பொறுத்தே அருள்வாய் என்னா இரு தாள் சென்னி புனைந்தேன் – கம்.அயோ:4 82/4
பண்ணும் பரி மா உடையாய் அடைவாய் படர் வான் என்னா – கம்.அயோ:4 85/4
போவாய் அகல்வான் என்னா பொன்_நாட்டிடை போயினரால் – கம்.அயோ:4 86/4
எள்ளூறு தீ கருமம் நேர்ந்தாள் இவள் என்னா
கள் ஊறு செம் வாய் கணிகையரும் கைகேசி – கம்.அயோ:4 105/2,3
நங்கைக்கு அறிவின் திறம் நன்று இது நன்று இது என்னா
கங்கைக்கு இறைவன் கடக கை புடைத்து நக்கான் – கம்.அயோ:4 113/3,4
பெண் நாட்டம் ஒட்டேன் இனி பேர் உலகத்துள் என்னா – கம்.அயோ:4 118/4
அல்லல் காண்கில்லேன் என்னா ஆங்கு நின்று அகல போனான் – கம்.அயோ:6 11/4
போனான் போனான் எங்களை நீத்து இப்பொழுது என்னா
வான் நீர் சுண்டி மண் அற வற்றி மறுகு உற்ற – கம்.அயோ:6 16/2,3
பெரு நில கிழத்தி நோற்றும் பெற்றிலள் போலும் என்னா – கம்.அயோ:8 18/4
இ முறை உறவு என்னா இனிது இரு நெடிது எம் ஊர் – கம்.அயோ:8 26/4
அந்தணர்-தமை எல்லாம் அருளுதிர் விடை என்னா
இந்துவின் நுதலாளோடு இளவலொடு இனிது ஏறா – கம்.அயோ:8 31/3,4
அப்பு உறு கடல் ஞாலம் ஆளுதி கடிது என்னா
ஒப்பு_அறும் மகன் உன்னை உயர் வனம் உற ஏகு என்று – கம்.அயோ:9 26/2,3
இல்லை ஒர் பயன் நான் இன்று இடர் உறும் இதின் என்னா
புல்லினன் உடனே கொண்டு இனிது உறை புரை புக்கான் – கம்.அயோ:9 27/3,4
பிறையை எட்டினள் பிடித்து இதற்கு இது பிழை என்னா
கறை துடைக்குறு பேதை ஓர் கொடிச்சியை காணாய் – கம்.அயோ:10 22/3,4
இறந்தான் தந்தை ஈந்த வரத்துக்கு இழிவு என்னா
அறந்தான் ஈது என்று அன்னவன் மைந்தன் அரசு எல்லாம் – கம்.அயோ:11 76/1,2
கண்டு உணர்ந்து பெயர்கின்றேன் கா-மின்கள் நெறி என்னா
தண் துறை ஓர் நாவாயில் ஒரு தனியே தான் வந்தான் – கம்.அயோ:13 31/3,4
வள்ளியோய் கேட்டி என்னா வசிட்ட மா முனிவன் சொன்னான் – கம்.அயோ:14 116/4
தன் நிகர் முனிவனை தர விடை என்னா
பொன் ஒளிர் நெடு முடி புரந்தரன் போனான் – கம்.ஆரண்:2 32/3,4
அழுவதே யான் என்னா அறிவுற்றான் என எழுந்து ஆங்கு அவரை நோக்கி – கம்.ஆரண்:4 24/3
தாம் உரை-செய்கின்றது ஒரு தையல் வரும் என்னா
கோ மகனும் அ திசை குறித்து எதிர் விழித்தான் – கம்.ஆரண்:6 27/3,4
பின் இது தெரியும் என்னா பெய் வளை தோளி என்பால் – கம்.ஆரண்:6 37/3
இராவணன் தங்கை என்றது ஏழைமை பாலது என்னா
அரா_அணை அமலன் அன்னாய் அறிவித்தேன் முன்னம் தேவர் – கம்.ஆரண்:6 45/2,3
திரு நகர் தீர்ந்த பின்னர் செய் தவம் பயந்தது என்னா
வரி சிலை வடித்த தோளான் வாள் எயிறு இலங்க நக்கான் – கம்.ஆரண்:6 49/3,4
என்னை போல் இடையே வந்தாள் இகழ்விப்பென் இவளை என்னா – கம்.ஆரண்:6 55/4
கள்ள வல் அரக்கி போலாம் இவளும் நீ காண்டி என்னா
வெள்ளிய முறுவல் முத்தம் வெளிப்பட வீரன் நக்கான் – கம்.ஆரண்:6 57/3,4
நீ இடை வந்தது என்னை நிருதர்-தம் பாவை என்னா
காய் எரி அனைய கள்ள உள்ளத்தாள் கதித்தலோடும் – கம்.ஆரண்:6 58/3,4
கல் நெடு மனத்தி சொல்லும் கள்ள வாசகங்கள் என்னா
மின்னொடு தொடர்ந்து செல்லும் மேகம் போல் மிதிலை வேந்தன் – கம்.ஆரண்:6 62/2,3
இன்று இவன் ஆகம் புல்லேன் எனின் உயிர் இழப்பென் என்னா
பொன் திணி சரள சோலை பளிக்கரை பொதும்பர் புக்காள் – கம்.ஆரண்:6 64/2,3
குறிக்கொடு காத்தி இன்னே கொல்வென் இ குழுவை என்னா – கம்.ஆரண்:7 60/4
வினையம் நீங்கிய மனித்தரை வெருவன்-மின் என்னா
நினையும் நான் உமக்கு உரைப்பதும் உண்டு என நின்றே – கம்.ஆரண்:8 1/2,3
வலம் கையில் இலங்கும் அயில் மன்னன் உளன் என்னா
நலம் கையில் அகன்றது-கொல் நம்மின் என நைந்தார் – கம்.ஆரண்:10 44/2,3
ஏவலின் அன்றி தென்றல் எ வழி எய்திற்று என்னா
காவலின் உழையர் தம்மை கொணருதிர் கடிதின் என்றான் – கம்.ஆரண்:10 165/3,4
யான் அது உனக்கு இன்று எங்ஙன் உரைக்கேன் இனி என்னா
வானவருக்கும் நாண அடுக்கும் வசை-மன்னோ – கம்.ஆரண்:11 3/3,4
இன்னாவேனும் யான் இது உரைப்பென் இதம் என்னா
சொன்னான் அன்றே அன்னவனுக்கு துணிவு எல்லாம் – கம்.ஆரண்:11 8/3,4
செருக்குநர் தீர்த்தும் என்பார்-தம்மின் ஆர் செருக்கர் என்னா
உருக்கிய செம்பின் உற்ற நீர் என உரைக்கலுற்றான் – கம்.ஆரண்:11 31/3,4
அன்னது செய்வென் என்னா மாரீசன் அமைந்து போனான் – கம்.ஆரண்:11 39/3
நகை உடைத்து ஆகும் அன்றே ஆதலின் நன்று இது என்னா
தகை உடை தம்பிக்கு அ நாள் சதுமுகன் தாதை சொன்னான் – கம்.ஆரண்:11 64/3,4
நாயக நீயே பற்றி நல்கலை போலும் என்னா
சேயரி குவளை முத்தம் சிந்துபு சீறி போனாள் – கம்.ஆரண்:11 66/3,4
கான் இயல் மயில் அன்னாளை காத்தனை இருத்தி என்னா
வேல் நகு சரமும் வில்லும் வாங்கினன் விரையலுற்றான் – கம்.ஆரண்:11 67/3,4
அவியை நாய் வேட்டது என்ன என் சொனாய் அரக்க என்னா – கம்.ஆரண்:12 67/4
கணம் குழை மகளிர்க்கு எல்லாம் பெரும் பதம் கைக்கொள் என்னா
வணங்கினன் உலகம் தாங்கும் மலையினும் வலிய தோளான் – கம்.ஆரண்:12 70/3,4
கொன்று உன்னை மீட்பர்-கொல் அ மானிடர் கொள்க என்னா
வன் திண் கை எறிந்து நக்கான் வாழ்க்கை_நாள் வறிது வீழ்ப்பான் – கம்.ஆரண்:12 80/3,4
என்னும் அ வேலையின்-கண் எங்கு அடா போவது என்னா
நில் நில் என்று இடித்த சொல்லன் நெருப்பு இடை பரப்பும் கண்ணன் – கம்.ஆரண்:13 1/1,2
அழுந்தேல் அவலத்திடை அஞ்சலை அன்னம் என்னா
எழுந்தான் உயிர்த்தான் அட எங்கு இனி போவது என்னா – கம்.ஆரண்:13 37/2,3
எழுந்தான் உயிர்த்தான் அட எங்கு இனி போவது என்னா
விழுந்தான் அவன் தேர் மிசை விண்ணவர் பண்ணை ஆர்ப்ப – கம்.ஆரண்:13 37/3,4
இ வேலையினே இவன் இன் உயிர் உண்பென் என்னா
செவ்வே பிழையா நெடு வாள் உறை தீர்த்து எறிந்தான் – கம்.ஆரண்:13 41/3,4
இ வழி இனைய எண்ணின் ஏழைமை-பாலது என்னா
வெவ் வழி பொழியும் கண்ணீர் விலக்கினன் விளிந்த தாதை – கம்.ஆரண்:13 133/2,3
துப்பு உடை மால் வரை தோன்றலன் என்னா
வெப்பு உடை மெய்யொடு வீரன் விரைந்தான் – கம்.ஆரண்:14 61/3,4
என்னா உரையா எழும் வீழும் இருந்து – கம்.ஆரண்:14 73/1
என்றான் என்னா பின்னும் இசைப்பான் இடர்-தன்னை – கம்.ஆரண்:15 27/1
என்னா முன்னே செல்லும் இளங்கோ இறையோற்கு – கம்.ஆரண்:15 34/1
நல் அறம் துறந்தது என்னா நகை வர நாண் உட்கொண்டான் – கம்.கிட்:7 78/4
குறிப்பு அறிந்து ஒழுகல் மாதோ கோது_இலர் ஆதல் என்னா
நெறி பட கண்கள் பொங்கி நீர் வர நெடிது தாழ்ந்து – கம்.கிட்:9 25/2,3
சீலம் நீ உடையை ஆதல் இவன் சிறு தாதை என்னா
மூலமே தந்த நுந்தை ஆம் என முறையின் நிற்றி – கம்.கிட்:9 26/3,4
இனையன உணர்தற்கு ஏற்ற எண்ணிய நீதி என்னா
வனை கழல் வயிர திண் தோள் மன் இளம் குமரன் சொல்வான் – கம்.கிட்:11 68/3,4
நன்று வரவு ஆக நடனம் புரிவல் என்னா
நின்றனள் நெடும் கண் இணை நீர் கலுழி கொள்ள – கம்.கிட்:14 52/3,4
போக்கு எனக்கு அடுத்த நண்பீர் நல்லது புரி-மின் என்னா
மேக்கு உற விசையின் சென்றான் சிறையினால் விசும்பு போர்ப்பான் – கம்.கிட்:16 62/3,4
மாருதி ஒப்பார் வேறு இலை என்னா அயன் மைந்தன் – கம்.கிட்:17 8/3
மீண்டு இவண் வருதல்-காறும் விடை தம்-மின் விரைவின் என்னா
ஆண்டு அவர் உவந்து வாழ்த்த அலர் மழை அமரர் தூவ – கம்.கிட்:17 25/2,3
சிறிது இது என்று இகழல்-பாலை அல்லை நீ சேறி என்னா
உறு வலி துணைவர் சொன்னார் ஒருப்பட்டான் பொருப்பை ஒப்பான் – கம்.சுந்:1 14/3,4
நாயகன் பணி இது என்னா நளிர் கடல் இலங்கை தாமும் – கம்.சுந்:1 17/3
அண்ணல் வாள் அரக்கன்-தன்னை அமுக்குவென் இன்னம் என்னா
கண்_நுதல் ஒழிய செல்லும் கைலை அம் கிரியும் ஒத்தான் – கம்.சுந்:1 25/3,4
இலங்கையின் அளவு அன்று என்னா இம்பர் நாடு இரிந்தது அன்றே – கம்.சுந்:1 36/4
பொன் ஆர் சிகரத்து இறை ஆறினை போதி என்னா
உன்னா உயர்ந்தேன் உயர்விற்கும் உயர்ந்த தோளாய் – கம்.சுந்:1 45/3,4
வாழ்வாய் எனக்கு ஆமிடம் ஆய் வருவாய்-கொல் என்னா
நீள் வாய் விசும்பும் தனது உச்சி நெருக்க நின்றாள் – கம்.சுந்:1 54/3,4
இங்கு ஆர் கடத்திர் எனை என்னா எழுந்தாள் – கம்.சுந்:1 63/3
நின்றனன் அரக்கர் வந்து நேரினும் நேர்வர் என்னா
தன் தகை அனைய மேனி சுருக்கி அ சரள சாரல் – கம்.சுந்:2 40/2,3
எ அளவின் உண்டு வெளி ஈறும் அது என்னா
வெவ் வள அரக்கனை மன கொள வியந்தான் – கம்.சுந்:2 62/3,4
செல்வாய் என்னா மூ_இலை_வேலை செல விட்டாள் – கம்.சுந்:2 85/4
பிடியா என்னே பெண் இவள் கொல்லின் பிழை என்னா
ஒடியா நெஞ்சத்து ஓர் அடி கொண்டான் உயிரோடும் – கம்.சுந்:2 89/2,3
பொன் நகர் புகுதி என்னா புகழ்ந்து அவள் இறைஞ்சி போனாள் – கம்.சுந்:2 93/4
தோன்றினன்-கொல்லோ என்னா அறிவனும் துணுக்கம் கொண்டான் – கம்.சுந்:2 95/4
என்றனன் இயம்பி வீதி ஏகுதல் இழுக்கம் என்னா
தன் தகை அனைய மேனி சுருக்கி மாளிகையில் சார – கம்.சுந்:2 98/1,2
இறுகு திண் புயம் இருபதும் இவற்கு இலை என்னா
மறுகி ஏறிய முனிவு எனும் வடவை வெம் கனலி – கம்.சுந்:2 129/2,3
பயிர் உற தெய்வம் என்-மேல் படிந்தது பார்-மின் என்னா
உயிர் உயிர்த்து இரண்டு கையும் உச்சி-மேல் உயர் நீட்டி – கம்.சுந்:2 188/2,3
என்று உணர்ந்து-நின்று ஏமுறும் நிலையினில் நிற்க இ திறன் என்னா
பின்று சிந்தையன் பெயர்ந்தனன் அ மனை பிற்பட பெரு மேரு – கம்.சுந்:2 201/1,2
நெக்கு நின்றனன் நீங்கும் அந்தோ இந்த நெடு நகர் திரு என்னா
எ குலங்களின் யாவரே ஆயினும் இருவினை எல்லோர்க்கும் – கம்.சுந்:2 203/2,3
ஆதலின் பின்னை நீயே அறிந்தவாறு அறிதி என்னா
போது அரி கண்ணினாளை அகத்து வைத்து உரப்பி போனான் – கம்.சுந்:3 146/3,4
நன்று உணர்வு உரையன் தூயன் நவை இலன் போலும் என்னா – கம்.சுந்:4 26/4
வினவுதற்கு உரியன் என்னா வீர நீ யாவன் என்றாள் – கம்.சுந்:4 28/4
துடி_இடை அடையாளத்தின் தொடர்வையே தொடர்தி என்னா
அடி முதல் முடியின்-காறும் அறிவுற அனுமன் சொல்வான் – கம்.சுந்:4 38/3,4
கய தொழில் அரக்கன் தன்னை நாடி நாம் காண்டும் என்னா
புயல் தொடு குடுமி குன்றும் கானமும் கடிது போனார் – கம்.சுந்:4 82/3,4
நீ தா தருகிற்றிலையேல் நெருப்பு ஆதி என்னா
கோதாவரியை சினம் கொண்டனன் கொண்டல் ஒப்பான் – கம்.சுந்:4 85/3,4
என் மான் அகல்வுற்றனள் இப்பொழுது என்கண் என்னா
நன் மான்களை நோக்கி நும் நாமமும் மாய்ப்பென் இன்றே – கம்.சுந்:4 87/2,3
ஏங்கினாள் அ அனுமனும் என்-கொல் இது என்னா
வீங்கினான் வியந்தான் உலகு ஏழும் விழுங்கி – கம்.சுந்:5 80/2,3
நின்றது ஓர் சயித்தம் கண்டான் நீக்குவன் இதனை என்னா
தன் தட கைகள் நீட்டி பற்றினன் தாதை ஒப்பான் – கம்.சுந்:6 49/3,4
ஏயினை என்னப்பெற்றால் என்னின் யார் உயர்ந்தார் என்னா
போயினன் இலங்கை வேந்தன் போர் சினம் போவது ஒப்பான் – கம்.சுந்:8 2/3,4
நன்று நன்று உன் கருணை என்னா நெருப்பு நக நக்கான் – கம்.சுந்:8 44/1
பொன்றுவாரின் ஒருவன் என்றாய் போலும் எனை என்னா
வன் திண் சிலையின் வயிர காலால் வடி திண் சுடர் வாளி – கம்.சுந்:8 44/2,3
நொய்தின் வெல்வது அரிதோ என்னா முறுவல் உக நக்கான் – கம்.சுந்:8 45/2
இந்திரசித்தோ மற்று அ இராவணனேயோ என்னா
சிந்தையின் உவகை கொண்டு முனிவுற்ற குரக்கு சீயம் – கம்.சுந்:10 18/1,2
சீர்த்தது போரும் என்னா தேவர்க்கும் தேவர் ஆய – கம்.சுந்:11 4/3
நீ இனி உழக்கல்-பாலை அல்லை நீடு இருத்தி என்னா
போயினன் அமரர் கோவை புகழொடு கொண்டு போந்தான் – கம்.சுந்:11 12/3,4
கொல்லல் பழுதே போய் அவரை கூறி கொணர்தி கடிது என்னா
தொல்லை வாலை மூலம் அற சுட்டு நகரை சூழ்போக்கி – கம்.சுந்:12 112/2,3
தூய பாசம் எனை பலவும் கொணர்ந்து பிணி-மின் தோள் என்னா
மேய தெய்வ படைக்கலத்தை மீட்டான் அமரர் போர் வென்றான் – கம்.சுந்:12 113/2,3
மன்னனை வாழ்த்தி பின்னை வயங்கு எரி மடுப்பென் என்னா
பொன் நகர் மீதே தன் போர் வாலினை போக விட்டான் – கம்.சுந்:12 130/3,4
வார்த்தை என் வந்தனை என்னா
போர் தொழில் மாருதி போனான் – கம்.சுந்:13 57/3,4
எள்ளுவர் பற்றுவர் என்னா
ஒள் எரியோனும் ஒளித்தான் – கம்.சுந்:13 58/3,4
எம்பி எனகிற்கில் உரை-செய்வல் இதம் என்னா
கும்பகருண பெயரினான் இவை குறித்தான் – கம்.யுத்1:2 47/3,4
என்று தன் உரை இழித்து நீ உணர்விலி என்னா
நன்று போதி நாம் எழுக எனும் அரக்கனை நணுகி – கம்.யுத்1:2 110/1,2
ஏற்றம் என் எனக்கு இறுதி வந்து எய்தியது என்னா
ஊற்றம் இல்லவன் ஓடினன் கனகனை உற்றான் – கம்.யுத்1:3 34/2,3
என்னா முன்னம் இரும் களிறும் தன் – கம்.யுத்1:3 94/1
நாளினும் உளதோ என்னா அண்டங்கள் நடுங்க நக்கான் – கம்.யுத்1:3 146/4
அஞ்சன்-மின் என்னா அருள் சுரந்த நோக்கினால் – கம்.யுத்1:3 162/3
சீரிது மேல் இ மாற்றம் தெளிவுற தேர்-மின் என்னா
ஆரியன் உரைப்பதானான் அனைவரும் அதனை கேட்டார் – கம்.யுத்1:4 103/3,4
கைபுகற்கு அமைவது ஆனான் கடிதினின் கொணர்வல் என்னா
மெய்யினுக்கு உறையுள் ஆன ஒருவன்-பால் விரைவின் சென்றான் – கம்.யுத்1:4 118/3,4
எழுந்து இனிது இருத்தி என்னா மலர்_கையால் இருக்கை ஈந்தான் – கம்.யுத்1:4 138/4
அடிமையின் சிறந்தேன் என்னா அயிர்ப்பொடும் அச்சம் நீங்கி – கம்.யுத்1:4 144/3
அரக்கரே அல்லர் என்னா அறிஞரும் அலக்கண் உற்றார் – கம்.யுத்1:6 59/4
குற்றம் ஒன்று இலாதோர்-மேலும் கோள் வர குறுகும் என்னா
மற்றைய பூதம் எல்லாம் வருணனை வைத மாதோ – கம்.யுத்1:6 60/3,4
அவயம் நின் அவயம் என்னா அடுத்தடுத்து அரற்றுகின்றான் – கம்.யுத்1:7 4/4
காட்டினன் கள்வர் என்னா கருணை அம் கடலும் கண்டான் – கம்.யுத்1:9 26/4
கள்ளரே காண்டி என்னா மந்திரம் கருத்துள் கொண்டான் – கம்.யுத்1:9 30/1
பொது நெறி நிலையது ஆக புணர்த்துதல் புலமைத்து என்னா
விதி நெறி நிலையது ஆக விளம்புகின்றோரும் மீண்டு – கம்.யுத்1:9 71/2,3
சேயவள் எளியள் என்னா சீதையை இகழல் அம்மா – கம்.யுத்1:9 77/2
உன்னிய கருமம் எல்லாம் உன்னொடு முடிந்த என்னா
தன் உணர்வு அழிந்து சிந்தை அலமந்து தளர்ந்து சாய்ந்தான் – கம்.யுத்1:12 26/3,4
பன்றி அன்று ஆகின் ஈது ஆர் இயற்றுவார் பரிவின் என்னா
இன்று இது வென்றி என்று என்று இராமனும் இரங்கி சொன்னான் – கம்.யுத்1:12 48/3,4
ஈது இவண் நிகழ்ச்சி என்னா எரி விழித்து இடியின் நக்கு – கம்.யுத்1:13 14/1
வேதனை காமம் அந்தோ வேரொடும் கெடுத்தது என்னா
மாதுல தலைவன் பின்னும் அன்பின் ஓர் மாற்றம் சொன்னான் – கம்.யுத்1:13 14/3,4
புரிதியோ என்னோடு என்னா புகை எழ விழித்து பொங்கி – கம்.யுத்2:15 133/2
ஏற்றினன் மகுடம் என்னே இவன் ஒரு மனிசன் என்னா – கம்.யுத்2:15 143/4
எறி படை அரக்கர் ஏற்றார் ஏற்ற கைம் மாற்றான் என்னா
வறியவர் ஒருவன் வண்மை பூண்டவன் மேல் சென்று என்ன – கம்.யுத்2:15 147/3,4
பொருந்த வந்துற்ற போரில் தோற்றனன் போலும் என்னா
வருந்தினை மனமும் தோளும் வாடினை நாளும் வாடா – கம்.யுத்2:16 13/2,3
தீ எழ நோக்கி என் இ சிறுமை நீ செப்பிற்று என்னா
ஓய்வுறு சிந்தையானுக்கு உறாத பேர் உறுதி சொன்னான் – கம்.யுத்2:16 34/3,4
உறுதியே சொன்னாய் என்னா உள்ளமும் வேறுபட்டான் – கம்.யுத்2:16 42/3
நன்று இது கருமம் என்னா நம்பியை நணுக ஓடி – கம்.யுத்2:16 43/1
புலத்தியன் மரபு மாயா புண்ணியம் பொருந்திற்று என்னா
வலத்து இயல் தோளை நோக்கி மகிழ்கின்றேன் மன்ன வாயை – கம்.யுத்2:16 127/2,3
பிள்ளைமை துறந்தான் என்னா பேதுறும் நிலையன் ஆகி – கம்.யுத்2:16 164/2
அற்றன தீங்கும் என்னா அரி குல தலைவர் பற்றி – கம்.யுத்2:16 176/3
பெயர்ந்து ஒரு சிகரம் தேடின் அச்சம் ஆம் பிறர்க்கும் என்னா
புயங்களே படைகள் ஆக தேர் எதிர் ஓடி புக்கான் – கம்.யுத்2:16 180/1,2
எய்த்து உயிர் குடிப்பல் என்னா எற்றினான் இடது கையால் – கம்.யுத்2:16 181/3
மடக்குவாய் உயிரை என்னா வீசினன் அதனை மைந்தன் – கம்.யுத்2:16 184/3
அடித்து உயிர் குடிப்பென் என்னா அனல் விழித்து ஆர்த்து மண்டி – கம்.யுத்2:16 185/3
கொண்டு இறப்புறுவென் என்னா தலையுற குனிக்கும்-காலை – கம்.யுத்2:16 191/2
பிளக்குமேல் பிளக்கும் என்னா மாருதி பெயர்ந்து போனான் – கம்.யுத்2:16 198/4
அனையவன்-தன்னை கொண்டு ஆங்கு அணுகுதி அன்ப என்னா
புனை மலர் சரள சோலை நோக்கினன் எழுந்து போனான் – கம்.யுத்2:17 4/2,3
கொல்லிய வரினும் உள்ளம் கூறுவென் தெரிய என்னா
புல்லிய கிடந்தது ஒன்றை நோக்கினன் புகல்வதானாள் – கம்.யுத்2:17 18/3,4
பொய்த்தலை உடையது எல்லாம் தருமமே போலும் என்னா
கைத்தனள் உள்ளம் வெள்ள கண்ணின் நீர் கரை இலாதாள் – கம்.யுத்2:17 30/3,4
பொன்றினள் போலும் என்னா பொறை அழிந்து உயிர்ப்பு போவாள் – கம்.யுத்2:17 36/2
கொன்றனை ஆதி என்னா இனையன கூறலுற்றான் – கம்.யுத்2:17 61/4
உன்னை வெம் சிறையின் நீக்கி இன்பத்துள் உய்ப்பாய் என்னா
பொன் அடி மருங்கு வீழ்ந்தான் உயிர் உக பொருமுகின்றான் – கம்.யுத்2:17 63/3,4
செவ்வுரை அன்று இது என்னா சீறினள் உளைய செப்பும் – கம்.யுத்2:17 64/4
கொன்று உயிர்குடிப்பென் என்னா சுரிகை வாள் உருவி கொண்டான் – கம்.யுத்2:17 70/4
என்னா முனியா இது இழைத்துளவன் – கம்.யுத்2:18 31/1
கமையிலன் ஆற்றல் என்னா கதத்தொடும் குலைக்கும் கையான் – கம்.யுத்2:18 177/4
ஆணிப்பொன் ஆனான்-தன்னை பின்னும் கண்டு அறிவென் என்னா
தூணி பொன் புறத்தான் திண் தேர் இளவல்-மேல் தூண்ட சொன்னான் – கம்.யுத்2:18 178/3,4
என்னை நீ பொருது வெல்லின் அவரையும் வென்றி என்னா
மின்னினும் மிளிர்வது ஆங்கு ஓர் வெம் சரம் கோத்து விட்டான் – கம்.யுத்2:18 189/3,4
எட்டினோடு எட்டு வாளி இலக்குவ விலக்காய் என்னா
திட்டியின் விடத்து நாகம் அனையன சிந்தி ஆர்த்தான் – கம்.யுத்2:18 190/3,4
வில் தொழில் என்னே என்னா தேவரும் வெருவலுற்றார் – கம்.யுத்2:18 197/4
வேற்றுள தாங்க என்னா வெய்யவன் படையை விட்டான் – கம்.யுத்2:18 200/4
போம் தகைக்கு உரியது அன்றால் போகலை போகல் என்னா
நாந்தகம் மின்ன தேரை நராந்தகன் நடத்தி வந்தான் – கம்.யுத்2:18 207/3,4
இ இடை பெயர்தல் என்னா இமையிடை ஒதுங்கா முன்னர் – கம்.யுத்2:18 211/2
ஏற்கின்றார் இல்லை என்னா இடபன் வந்து அவனோடு ஏற்றான் – கம்.யுத்2:18 228/4
ஓய்கின்றாய் காண்டி என்னா உரைத்தனன் இடபன் ஒல்கான் – கம்.யுத்2:18 230/4
ஆடுவென் விளையாட்டு என்னா அயில் எயிற்று அரக்கன் அம் பொன் – கம்.யுத்2:18 231/2
ஆரிடை புகுதி என்னா அந்தரத்து ஆர்த்து சென்றான் – கம்.யுத்2:18 233/4
புக்கான் இனி எங்கு அட போகுவது என்னா
மிக்கான் எதிர் அங்கதன் உற்று வெகுண்டான் – கம்.யுத்2:18 246/2,3
கண் நின்ற குரங்கு கலந்தன என்னா
உள் நின்ற அரக்கர் மலைக்க உலந்தார் – கம்.யுத்2:18 256/3,4
சூழ்ந்தனை கொடியாய் என்னா துடித்து அரும் துயர வெள்ளத்து – கம்.யுத்2:18 266/3
என்றானும் எனை செல ஏவலை இற்றது என்னா
நின்றான் நெடிது உன்னி முனிந்து நெருப்பு உயிர்ப்பான் – கம்.யுத்2:19 7/3,4
ஏற்றம் என் பலவும் சொல்லி என் பதம் இழந்தேன் என்னா
கூற்றமும் குலுங்கி அஞ்ச வெம் கத குமுதன் கொன்றான் – கம்.யுத்2:19 55/3,4
முற்கொண்டான் அரக்கன் என்னா முளரி வாள் முகங்கள் தேவர் – கம்.யுத்2:19 116/1
வில் கொண்டான் இவனே என்னா வெரு கொண்டார் முனிவர் எல்லாம் – கம்.யுத்2:19 116/4
ஆழி அம் கமல கையான் ஆதி அம் பரமன் என்னா
ஏழையர் உள்ளம் என்ன இருண்டன திசைகள் எல்லாம் – கம்.யுத்2:19 179/3,4
பிழைத்து இவர் போவர் அல்லர் பாசத்தால் பிணிப்பன் என்னா
விழித்து இமையாத முன்னம் வில்லொடும் விசும்பில் சென்றான் – கம்.யுத்2:19 182/3,4
ஈடுற தக்க போலாம் நம் எதிர் என்னா ஏந்தல் – கம்.யுத்2:19 194/3
மற்றது முடிப்பென் என்னா எண்ணினான் மனிசன் வாழ்க்கை – கம்.யுத்2:19 204/2
நொந்தனென் ஆக்கை நொய்தின் ஆற்றி மேல் நுவல்வென் என்னா
புந்தியில் அனுக்கம் தீர்வான் தன்னுடை கோயில் புக்கான் – கம்.யுத்2:19 207/3,4
நினைவு இலார் போல நின்று நெகிழ்தியோ நீத்தி என்னா
இனையன சொல்லி தேற்றி அனலன் மற்று இனைய செய்தான் – கம்.யுத்2:19 213/3,4
நீ இவண் இருத்தி யான் போய் நெடியவற்கு உரைப்பென் என்னா
போயினன் அனலன் போய் அ புண்ணியவன் பொலன் கொள் பாதம் – கம்.யுத்2:19 214/1,2
தூ மலர் கண்ணை நோக்கும் மார்பிடை துடிப்பு உண்டு என்னா
ஏமுறும் விசும்பை நோக்கும் எடுக்கும் தன் மார்பின் எற்றும் – கம்.யுத்2:19 223/2,3
இறந்தனன் இளவல் என்னா இறைவியும் இடுக்கண் எய்தும் – கம்.யுத்2:19 272/1
மங்கினர் பகைஞர் என்ற வார்த்தையே வலியது என்னா
அங்கையோடு அங்கை கொட்டி அலங்கல் தோள் குலுங்க நக்கான் – கம்.யுத்2:19 276/3,4
உழை உழை சுருட்டி மென் பூ குவித்து இடைக்கு இடையூறு என்னா
பிழை உடை விதியார் செய்த பெரும் குழல் கரும் கண் செ வாய் – கம்.யுத்2:19 282/2,3
இற்றிதுவோ இவர் சேவகம் என்னா
பற்று-மின் என்றனன் வெம்மை பயின்றான் – கம்.யுத்3:20 4/3,4
கெட்டனர் என்பது கேளலை என்னா
ஒட்டினார் ஆவி முடிக்க உவந்தார் – கம்.யுத்3:20 19/3,4
தாள்முதல் காவல் பூண்டு செல்க என தக்கது என்னா
ஆள் முதல் தானையோடும் அனைவரும் தொடர போனான் – கம்.யுத்3:21 9/2,3
செரு முடித்து என்-கண் நின்ற சினம் முடித்து அமைவென் என்னா
கரு முடித்து அமைந்த மேகம் கால் பிடித்து எழுந்த காலம் – கம்.யுத்3:21 19/2,3
எங்கு அடா போதி என்னா எய்தினன் எதிர் இலாத – கம்.யுத்3:21 36/3
ஏயின பின்னை மீள்வார் நீ அலாது யாவர் என்னா
மேயது சொன்னார் தூதர் தாதை-பால் விரைவின் வந்தான் – கம்.யுத்3:22 2/3,4
வான் தடாது அரக்கர் என்னும் பெயரையும் மாய்க்கும் என்னா
ஊன் தடாநின்ற வாளி மழை துரந்து உருத்து சென்றான் – கம்.யுத்3:22 123/2,3
நின்று உயர் நெடிய துன்பம் அமரர்-பால் நிறுப்பென் என்னா
சென்றனன் அகம்பன் நன்று வருக என அனுமன் சேர்ந்தான் – கம்.யுத்3:22 127/3,4
பிடித்து நின்றேயும் எற்றான் வெறுங்கையான் பிழையிற்று என்னா
மடித்து வாய் இடத்து கையால் மார்பிடை குத்த வாயால் – கம்.யுத்3:22 136/2,3
இளையவன் நின்ற சூழல் எய்துவென் விரைவின் என்னா
உளைவு வந்து உள்ளம் தூண்ட ஊழி வெம் காலின் செல்வான் – கம்.யுத்3:22 141/1,2
அன்னது புரிவென் என்னா ஆயிர நாமத்து அண்ணல் – கம்.யுத்3:22 153/1
கொண்டார் துன்பம் என் முடிவு என்னா குலைகின்றார் – கம்.யுத்3:22 218/2
கொணர்குவென் விரைவின் என்னா கொள்ளி ஒன்று அம் கை கொண்டான் – கம்.யுத்3:24 9/3
இற்றனம் ஐய எல்லோம் எழுந்தனம் எழுந்தோம் என்னா
உற்ற பேர் உவகையாலே ஓங்கினான் ஊற்றம் மிக்கான் – கம்.யுத்3:24 20/3,4
வித்தகன் விடிந்தது என்னா முடிந்தது என் வேகம் என்றான் – கம்.யுத்3:24 54/4
ஏது யான் செய்வது என்னா இடர் உற்றான் இணை இலாதான் – கம்.யுத்3:24 55/4
முன்னிய வேள்வி முற்றா-வகை செரு முயல்வர் என்னா
என் அவர் எய்தா-வண்ணம் இயற்றலாம் உறுதி என்றான் – கம்.யுத்3:26 14/3,4
சொற்றது செய்வென் வேறு ஓர் பிறிது இலை துணிவது என்னா
பொன் தடம் தோளான் வீரன் பொன் அடி மருங்கில் போனான் – கம்.யுத்3:26 53/3,4
வீழ்ந்தவன் தன்னை வீரன் விளைந்தது விளம்புக என்னா
தாழ்ந்து இரு தடக்கை பற்றி எடுக்கவும் தரிக்கிலாதான் – கம்.யுத்3:26 55/1,2
வெல்லவும் அரிது நாசம் இவள்-தனால் விளைந்தது என்னா
கொல்வதும் அடுக்கும் என்று மனத்தின் ஓர் ஐயம் கொண்டான் – கம்.யுத்3:26 60/3,4
மாற்றுவான் அல்லன் மானம் உயிர் உக வருந்தும் என்னா
தேற்றுவான் நினைந்து தம்பி இவை இவை செப்பலுற்றான் – கம்.யுத்3:26 62/3,4
கறங்கு என திரிந்து தேவர் குலங்களை கட்டும் என்னா
மறம் கிளர் வயிர தோளான் இலங்கை-மேல் வாவலுற்றான் – கம்.யுத்3:26 72/3,4
ஏறுதும் என்னா வீரர் எழுதலும் இறைஞ்சி ஈண்டு – கம்.யுத்3:26 87/1
ஈண்ட ஒட்டு என்னா நின்றாய் இத்தனை பேரும் இன்னம் – கம்.யுத்3:27 80/3
நின்-மின்கள் நின்-மின் என்னா நெருப்பு எழ விழித்து நீண்ட – கம்.யுத்3:27 85/1
மல் எடுத்து உயர்ந்த தோளாற்கு என்-கொலோ வருவது என்னா
சொல் எடுத்து அமரர் சொன்னார் தாதையும் துணுக்கமுற்றான் – கம்.யுத்3:27 91/3,4
இது காத்தி-கொல் என்னா எடுத்து இசிக படை எய்தான் – கம்.யுத்3:27 131/1
அது காப்பதற்கு அதுவே அளவு என்னா தொடுத்து அமைந்தான் – கம்.யுத்3:27 131/2
காட்டாது இனி கரந்தால் அது கருமம் அலது என்னா
தாள் தாமரை மலரோன் படை தொடுப்பேன் என சமைந்தான் – கம்.யுத்3:27 134/3,4
எவன் என்னினும் நன்று ஆகுக இனி எண்ணலன் என்னா
சிவன் நன் படை தொடுத்து ஆர் உயிர் முடிப்பேன் என தெரிந்தான் – கம்.யுத்3:27 149/3,4
ஆனால் இவன் உயிர் கோடலுக்கு ஐயம் இலை என்னா
ஏல் நாளும் இது ஆனால் எதிர் தடை இல்லதை எடுத்தான் – கம்.யுத்3:27 151/3,4
இ பொன் படை-தனை மற்றொரு தொழில் செய்கிலை என்னா
துப்பு ஒப்பது ஒர் கணை கூட்டினன் துரந்தான் இடை தொடரா – கம்.யுத்3:27 158/2,3
இ உரை கேட்டி என்னா இனையன் விளம்பலுற்றான் – கம்.யுத்3:27 171/4
இறும் சிறப்பு அல்லால் அப்பால் எங்கு இனி போவது என்னா
தெறும் சிறை கலுழன் அன்ன ஒரு கணை தெரிந்து செம் பொன் – கம்.யுத்3:27 177/2,3
எல்லியும் கழித்தி என்னா எழுந்தனன் எழுந்து பேழ் வாய் – கம்.யுத்3:28 12/3
கழிந்தனென் என்ற பின்னர் நல்லவா காண்டி என்னா
மொழிந்து தன் தெய்வ தேர்-மேல் ஏறினன் முடியலுற்றான் – கம்.யுத்3:28 13/3,4
முடிந்தனன் அரக்கன் என்னா முழங்கினர் உம்பர் முற்றும் – கம்.யுத்3:28 35/4
மலை அறாது ஒழியாது என்னா வரி சிலை ஒன்று வாங்கி – கம்.யுத்3:28 43/2
கொன்று இழைத்திடுவென் என்னா ஓடினன் அரக்கர் கோமான் – கம்.யுத்3:29 54/4
கேடு வந்து அடுத்தது என்னா இனையன கிளத்தலுற்றான் – கம்.யுத்3:29 55/4
செம் கையும் கொட்டி உன்னை சிரிப்பரால் சிறியன் என்னா – கம்.யுத்3:29 58/4
வாம் புனல் பரவை ஏழும் இறுதியின் வளர்ந்தது என்னா
தாம் பொடித்து எழுந்த தானைக்கு உலகு இடம் இல்லை என்றார் – கம்.யுத்3:30 2/3,4
இருக்கும் அத்தனையே என்னா மதிலினுக்கு உம்பர் எய்தி – கம்.யுத்3:30 7/2
காட்டுகின்றனென் காணுதி ஒரு கணத்து என்னா
ஓட்டின் மேற்கொண்ட தானையை பயம் துடைத்து உரவோய் – கம்.யுத்3:31 34/2,3
பூண்ட வெம் பழியினோடும் போந்தனம் போதும் என்னா
மீண்டனர் தலைவர் எல்லாம் அங்கதனோடும் வீரன் – கம்.யுத்3:31 57/2,3
எண்ணமே முடித்தி என்னா ஏத்தினர் இமையோர் எல்லாம் – கம்.யுத்3:31 71/4
நினைந்தன முடித்தேம் என்னா வானவர் துயரம் நீத்தார் – கம்.யுத்3:31 227/1
புனைந்தனென் வாகை என்னா இந்திரன் உவகை பூத்தான் – கம்.யுத்3:31 227/2
வரும் பழி துடைத்தும் வானின் வைகுதும் யாமும் என்னா
இரும் கடல் பெயர்ந்தது என்ன தானையும் மீண்டது இப்பால் – கம்.யுத்4:32 1/3,4
இருமையும் நோக்கின் என்னா இராமன்-பால் எழுந்து சென்றார் – கம்.யுத்4:32 44/4
பின் அது கிடக்க என்னா தன்னுடை பெரும் திண் தேரை – கம்.யுத்4:37 3/3
உண்டு இங்கு என்-வயின் அது துரந்து உயிர் உண்பென் என்னா
தண்டு கொண்டு எறிந்தான் ஐந்தொடு ஐந்துடை தலையான் – கம்.யுத்4:37 105/3,4
இன்று காட்டுதும் எய்து-மின் எய்து-மின் என்னா
கொன்ற கொற்றவர்-தம் பெயர் குறித்து அறைகூவி – கம்.யுத்4:37 115/3,4
துறந்தான் என்னா உம்பர் துணுக்கம் தொடர்வுற்றார் – கம்.யுத்4:37 131/2
வேரே நிற்கும் மீள்கிலென் என்னா விடலுற்றான் – கம்.யுத்4:37 136/4
எல் வாய்-தோறும் எய்தின என்னா எதிர் எய்தான் – கம்.யுத்4:37 141/3
செவ்வியின் தொடர்ந்த அல்ல செப்பலை செல்வ என்னா
எ உயிர் பொறையும் நீங்க இரங்கி நின்று இனைய சொன்னான் – கம்.யுத்4:37 209/3,4
அன்னதோ என்னா ஈசன் ஐயமும் நாணும் நீங்கி – கம்.யுத்4:37 215/1
என்னை ஆளுடை நாயகன் எய்தினன் என்னா
துன்னு மா தவர் சூழ்தர எதிர் கொள்வான் தொடர்ந்தான் – கம்.யுத்4:41 33/3,4
போனானும் ஒரு தம்பி போனவன் தான் வரும் அவதி போயிற்று என்னா
ஆனாத உயிர் விட என்று அமைவானும் ஒரு தம்பி அயலே நாணாது – கம்.யுத்4:41 64/2,3
இப்பொழுதே உலகு இறக்கும் யாக்கையினை முடித்து ஒழிந்தால் மகனே என்னா
வெப்பு எழுதினால் அனைய மெலிவுடையாள் கடிது ஓடி விலக்க வந்தாள் – கம்.யுத்4:41 67/3,4

மேல்


என்னா-முன்னம் (2)

வாயால் மன்னன் மகனை வனம் ஏகு என்னா-முன்னம்
நீயோ சொன்னாய் அவனோ நிமிர் கானிடை வெம் நெறியில் – கம்.அயோ:4 45/1,2
என்னா-முன்னம் ஏகு என ஏகாது எதிர் மாற்றம் – கம்.சுந்:2 82/1

மேல்


என்னா-வண்ணம் (2)

தேயத்தான் என்னா-வண்ணம் கரந்தனன் தெரிந்திலாதான் – கம்.யுத்3:21 29/2
எங்கு உற்ற என்னா-வண்ணம் இரிந்தது ஈது அன்றி ஏழை – கம்.யுத்3:22 13/3

மேல்


என்னாது (46)

நனி புகன்று உறைதும் என்னாது ஏற்றெழுந்து – மது 147
நீர் யார் என்னாது முறை கருதுபு சூட்டி – மது 738
நயன் இன்மையின் பயன் இது என்னாது
பூம் பொறி பொலிந்த அழல் உமிழ் அகன் பை – நற் 75/1,2
எல்லியும் இரவும் என்னாது கல்லென – நற் 163/3
ஒரு நாள் பிரியினும் உய்வு அரிது என்னாது
கதழ் பரி நெடும் தேர் வரவு ஆண்டு அழுங்க – நற் 203/8,9
குன்று கெழு சிறு நெறி அரிய என்னாது
மறப்பு அரும் காதலி ஒழிய – குறு 151/4,5
இதற்கு இது மாண்டது என்னாது அதற்பட்டு – குறு 184/3
வலியன் என்னாது மெலியும் என் நெஞ்சே – குறு 187/5
அன்னள் அளியள் என்னாது மா மழை – குறு 216/5
கொடியோர் நிலம் பெயர்ந்து உறைவேம் என்னாது
பெயர்த்தும் கடிந்த செறுவில் பூக்கும் – குறு 309/4,5
செல்லல் ஐய என்னாது அவ்வே – ஐங் 332/5
யாங்கு பிரிந்து உறைதி என்னாது அவ்வே – ஐங் 333/5
நனி சேய்த்து என்னாது நல் தேர் ஏறி சென்று – ஐங் 443/1
அரிய என்னாது ஓம்பாது வீசி – பதி 44/4
இரவு இருள் பகல் ஆக இடம் அரிது செலவு என்னாது
வலன் இரங்கு முரசின் தென்னவர் உள்ளிய – பரி 7/5,6
கிழவர் கிழவியர் என்னாது ஏழ்-காறும் – பரி 11/120
கிழவர் இன்னோர் என்னாது பொருள் தான் – கலி 21/10
அரும் படர் அவல நோய் ஆற்றுவள் என்னாது
வருந்த நோய் மிகும் ஆயின் வணங்கு இறை அளி என்னோ – கலி 28/10,11
மதலை இல் நெஞ்சொடு மதன் இலள் என்னாது
நுதல் ஊரும் பசப்பு ஆயின் நுணங்கு_இறை அளி என்னோ – கலி 28/14,15
ஒளிறு வேல் வலன் ஏந்தி ஒருவன் யான் என்னாது
களிறு இயங்கு ஆரிடை ஈங்கு நீ வருவதை – கலி 49/20,21
எல்லையும் இரவும் என்னாது கல்லென – அகம் 20/14
செலவு அரும்-குரைய என்னாது சென்று அவள் – அகம் 33/8
வாராதோர் நமக்கு யாஅர் என்னாது
மல்லல் மூதூர் மறையினை சென்று – அகம் 50/8,9
வேனில் அத்தம் என்னாது ஏமுற்று – அகம் 69/9
அஞ்சுவம் தமியம் என்னாது மஞ்சு சுமந்து – அகம் 72/10
வல்லாங்கு வருதும் என்னாது அல்குவர – அகம் 79/10
சேயர் என்னாது அன்பு மிக கடைஇ – அகம் 83/11
கொல்லை இரும் புனம் நெடிய என்னாது
மெல்லென் சேவடி மெலிய ஏக – அகம் 89/17,18
வரைவு நன்று என்னாது அகலினும் அவர் வறிது – அகம் 119/4
சுரன் வழக்கு அற்றது என்னாது உரம் சிறந்து – அகம் 119/10
விளியும் எவ்வமொடு அளியள் என்னாது
களிறு உயிர்த்து அன்ன கண் அழி துவலை – அகம் 163/6,7
எல்லையும் இரவும் என்னாது கல்லென – அகம் 178/17
அழல் அவிர் அரும் சுரம் நெடிய என்னாது
அகறல் ஆய்ந்தனர் ஆயினும் பகல் செல – அகம் 213/10,11
ஈங்கு இவள் உழக்கும் என்னாது வினை நயந்து – அகம் 307/5
நல்ல என்னாது சிதைத்தல் – புறம் 37/13
நெடிய என்னாது சுரம் பல கடந்து – புறம் 47/2
இன்னோர்க்கு என்னாது என்னோடும் சூழாது – புறம் 163/5
வல்லாங்கு வாழ்தும் என்னாது நீயும் – புறம் 163/6
முன்னே தந்தனென் என்னாது துன்னி – புறம் 171/3
மூத்தோன் வருக என்னாது அவருள் – புறம் 183/6
நெருநல் உண்டனம் என்னாது பின்னும் – புறம் 199/2
அனையன் என்னாது அ தக்கோனை – புறம் 221/7
ஈவது இலாளன் என்னாது நீயும் – புறம் 316/8
இறுத்தாய் தமியேன் என்னாது என்னை இ மூப்பிடையே – கம்.அயோ:4 57/3
மறித்தார் ஈண்டு இவர் இருவர் மானிடவர் என்னாது வல்லை ஆகின் – கம்.ஆரண்:6 129/2
பல் எலாம் உற தோன்றும் பகு வாயள் என்னாது பார்த்தி ஆயின் – கம்.ஆரண்:6 130/3

மேல்


என்னாதே (1)

ஞானீயும் உய்கலான் என்னாதே நாயகனை – கம்.அயோ:4 99/1

மேல்


என்னாதோரே (2)

என் ஆயினள்-கொல் என்னாதோரே – குறு 110/8
என்னள்-கொல் அளியள் என்னாதோரே – அகம் 235/19

மேல்


என்னாம் (2)

நெல் என்னா பொன் என்னாம்
கனற்ற கொண்ட நறவு என்னும் – புறம் 384/10,11
இருக்குமது என்னாம் இ மூன்று உலகையும் எரி மடாதே – கம்.யுத்3:26 65/4

மேல்


என்னாம்-கொல் (1)

கிள்ளை கிளவிக்கு என்னாம்-கொல் கீழ்-பால் திசையின்-மிசை வைத்த – கம்.பால:10 72/3

மேல்


என்னாமுன் (1)

நின் மார்பும் ஓர் ஒத்த நீர்மைய-கொல் என்னாமுன்
தேடினாள் ஏச சில மகளிர் மற்று அதற்கு – பரி 20/65,66

மேல்


என்னாமை (2)

என்னாமை என் மெய் தொடு – கலி 63/13
அரிய ஆகும் என்னாமை கரி மரம் – அகம் 283/9

மேல்


என்னாய் (14)

பழி நமக்கு எழுக என்னாய் விழு நிதி – மது 204
அரும் சுர கவலைய என்னாய் நெடும் சேண் – நற் 105/6
துன் அரும் கானம் என்னாய் நீயே – நற் 205/5
யாணர் வைப்பின் கானம் என்னாய்
களிறு பொர கரைந்த கய வாய் குண்டு கரை – நற் 292/4,5
சாயலள் அளியள் என்னாய்
வாழை தந்தனையால் சிலம்பு புல்லெனவே – குறு 327/6,7
மாரி என்னாய் பனி என மடியாய் – பதி 94/4
ஆரிடை என்னாய் நீ அரவு அஞ்சாய் வந்த-கால் – கலி 38/10
இருள் இடை என்னாய் நீ இரவு அஞ்சாய் வந்த-கால் – கலி 38/14
மறம் திருந்தார் என்னாய் நீ மலை இடை வந்த-கால் – கலி 38/18
மின் ஓரும் கண் ஆக இடி என்னாய் பெயல் என்னாய் – கலி 49/12
மின் ஓரும் கண் ஆக இடி என்னாய் பெயல் என்னாய்
இன்னது ஓர் ஆரிடை ஈங்கு நீ வருவதை – கலி 49/12,13
பனி இரும் சோலை எமியம் என்னாய்
தீங்கு செய்தனையே ஈங்கு வந்தோயே – அகம் 112/7,8
பெறல் அரும்-குரையள் என்னாய் வைகலும் – அகம் 212/10
பெரு மலை விடர்_அகம் வர அரிது என்னாய்
வர எளிது ஆக எண்ணுதி அதனால் – அகம் 218/12,13

மேல்


என்னார் (20)

எளிய என்னார் தொன் மருங்கு அறிஞர் – குறி 18
பெரும வள்ளியின் பிணிக்கும் என்னார்
சிறு பல் குன்றம் இறப்போர் – நற் 269/7,8
சுரன் இறந்து அரிய என்னார் உரன் அழிந்து – நற் 333/5
அத்தம் அரிய என்னார் நம் துறந்து – குறு 174/4
இன்னாது இரங்கும் என்னார் அன்னோ – குறு 195/4
நடுநாள் என்னார் வந்து – குறு 268/5
அன்பு இன்மையின் அருள் பொருள் என்னார்
வன்கண் கொண்டு வலித்து வல்லுநரே – குறு 395/2,3
வெம் சுரம் அரிய என்னார்
வந்தனர் தோழி நம் காதலோரே – ஐங் 352/4,5
எமக்கு இல் என்னார் நின் மறம் கூறு குழாத்தர் – பதி 39/2
செல்குவம் என்னார் பாடுபு பெயர்ந்தே – பதி 46/14
முனை என்னார் காதலர் முன்னிய ஆரிடை – கலி 16/10
வெரு வந்த ஆறு என்னார் விழு பொருட்கு அகன்றவர் – கலி 150/12
ஒதுக்கு அரிய நெறி என்னார் ஒண் பொருட்கு அகன்றவர் – கலி 150/16
கானம் கடிய என்னார் நாம் அழ – அகம் 27/3
சுரம் பல கடந்தோர்க்கு இரங்குப என்னார்
கௌவை மேவலர் ஆகி இ ஊர் – அகம் 95/10,11
யாய் அறிந்து உணர்க என்னார் தீ வாய் – அகம் 203/2
அரிய கானம் என்னார் பகை பட – அகம் 247/7
காடு மிக நெடிய என்னார் கோடியர் – அகம் 309/9
செல்வேம் அல்லேம் என்னார் கல்லென் – புறம் 31/11
பேர் இயலாளர் செய்கை ஊதியம் பிடித்தும் என்னார்
மாரியை நோக்கி கைம்மாறு இயற்றுமோ வையம் என்றான் – கம்.யுத்2:19 271/3,4

மேல்


என்னாரே (1)

வண்டு என மொழிப மகன் என்னாரே – நற் 290/9

மேல்


என்னால் (7)

பிறந்தான் ஆண்டான் என்னும் இது என்னால் பெறலாமே – கம்.அயோ:11 76/4
அவம் இலா விருந்து ஆகி என்னால் அமை – கம்.ஆரண்:3 31/3
என்னால் உனக்கு ஈண்டு செயற்கு உரித்து ஆயது இன்மை – கம்.சுந்:1 45/2
இற்றே இறை எய்தினை ஏய்த்தது கோடி என்னால்
பொன்_தார் அகல் மார்ப தம் இல்லுழை வந்த-போதே – கம்.சுந்:1 47/2,3
செம்மையால் உயிர் தந்தாய்க்கு செயல் என்னால் எளியது உண்டே – கம்.சுந்:4 71/2
என்னால் அரிதேனும் இயம்பு வான்மீகன் என்னும் – கம்.யுத்2:19 24/2
ஏவரே என்னால் காணப்பட்டிலர் இருக்கை ஆன்ற – கம்.யுத்3:31 51/2

மேல்


என்னாலும் (1)

அரைசன் அவன் பின்னோரை என்னாலும் அளப்பு அரிதால் – கம்.பால:12 6/1

மேல்


என்னாலே (1)

கோளும் என்னாலே எனல் கொண்டான் அது அன்றேல் – கம்.அயோ:11 77/2

மேல்


என்னாள் (5)

இவள் தன் காமம் பெருமையின் காலை என்னாள் நின் – நற் 223/1
அரிது என்னாள் துணிந்தவள் ஆய் நலம் பெயர்தர – கலி 124/19
எனக்கு உரித்து என்னாள் நின்ற என் – அகம் 145/21
தவ சிறிது ஆயினும் மிக பலர் என்னாள்
நீள் நெடும் பந்தர் ஊண் முறை ஊட்டும் – புறம் 331/7,8
காவாய் என்னாள் மகனை கணவன் புகழுக்கு அழிவாள் – கம்.அயோ:4 53/3

மேல்


என்னான் (5)

அன்ன ஆகுக என்னான்
ஒல்காது ஒழி மிக பல்கின தூதே – நற் 165/8,9
ஆர் இருள் என்னான் அரும் கங்குல் வந்து தன் – கலி 101/30
எல்லிற்று என்னான் வென் வேல் ஏந்தி – அகம் 362/7
வாரேன் என்னான் அவர் வரையன்னே – புறம் 108/6
என் முறை வருக என்னான் கம்மென – புறம் 292/6

மேல்


என்னானும் (2)

என்னானும் பாடு எனில் பாடவும் வல்லேன் சிறிது ஆங்கே – கலி 140/13
என்னானும் விளம்ப அரிது என்று உணர்வான் – கம்.ஆரண்:2 15/2

மேல்


என்னானே (1)

வாய் மடித்து உரறி நீ முந்து என்னானே – புறம் 298/5

மேல்


என்னாஅர் (1)

ஊர் இஃது என்னாஅர் ஊறு இல் வாழ்க்கை – அகம் 301/8

மேல்


என்னில் (11)

பெரு வெள் என்னில் பிழையாது-மன்னே – புறம் 129/9
இடியும் வேம் என்னில் வேறு யாவை வேவாதவே – கம்.பால:7 6/4
விம்மா அழுவாள் அரசன் மெய்யின் திரிவான் என்னில்
இ மாண் உலகத்து உயிரோடு இனி வாழ்வு உகவேன் என் சொல் – கம்.அயோ:4 42/2,3
உரை செய் மன்னர் மற்று என்னில் யாவரே – கம்.அயோ:11 127/1
தோள் செய்த வீரம் என்னில் கண்டனை சொல்லும் உண்டோ – கம்.ஆரண்:13 122/2
அடங்கியது என்னில் என்னே ஆழியின் ஆழ்ந்தது உண்டோ – கம்.சுந்:2 38/4
இல் புக தக்கலை என்னில் யானுடை – கம்.சுந்:4 20/3
தொடக்கும் என்னில் இ உலகு ஒரு மூன்றையும் தோளால் – கம்.யுத்1:5 74/1
இன்று இது தீரும் என்னில் எளிவரும் பூதம் எல்லாம் – கம்.யுத்1:7 22/2
எம்பியே இறக்கும் என்னில் எனக்கு இனி இலங்கை வேந்தன் – கம்.யுத்2:19 240/1
என் ஒக்கும் இன்ன செயலோ இது என்னில் இருள் ஒக்கும் என்று விடியாய் – கம்.யுத்2:19 253/3

மேல்


என்னின் (88)

வரைபவன் என்னின் அகலான் அவனை – கலி 146/27
நோய் ஒக்கும் என்னின் மருந்து ஒக்கும் நுணங்கு கேள்வி – கம்.பால:4 4/3
கன கரியானது கைத்தலம் என்னின்
எனக்கு இதன் மேல் நலம் யாது-கொல் என்றான் – கம்.பால:8 17/3,4
என்னின் இவன் துணை யாவர் உயர்ந்தார் – கம்.பால:8 18/4
நீர் காத்த கடல் புடை சூழ் நிலம் காத்தேன் என்னின் பின் – கம்.பால:12 18/3
இன்று எனக்கு உணர்த்தல் ஆவது ஏயதே என்னின் ஆகும் – கம்.அயோ:3 109/3
உய்ந்தனன் அடியேன் என்னின் பிறந்தவர் உளரோ வாழி – கம்.அயோ:3 110/2
என்னின் முன்னம் வனம் நீ அடைதற்கு எளியேன் அல்லேன் – கம்.அயோ:4 58/3
கல் தடம் காணுதி என்னின் கண் அகல் – கம்.அயோ:4 160/3
எங்கள் கோ_மகற்கு இனி என்னின் கேகயன் – கம்.அயோ:5 24/3
என்னின் நீக்குவர் யானும் இன்று என் தந்த – கம்.அயோ:7 17/3
பரிவினின் தழீஇய என்னின் பவித்திரம் எம்மனோர்க்கும் – கம்.அயோ:8 14/3
கோ முறை புரிகிலை என்னின் கூர் எரி – கம்.அயோ:14 131/3
பாதங்கள் இவை என்னின் படிவங்கள் எப்படியோ – கம்.ஆரண்:1 47/2
என்னின் யார் உளர் இல் பிறந்தார் என்றான் – கம்.ஆரண்:3 30/4
அன்று அது என்னின் அயோத்தியின் ஐயன்மீர் – கம்.ஆரண்:4 30/3
சடை என புனைந்திலன் என்னின் தையலார் – கம்.ஆரண்:6 16/3
என்னை சுடும் என்னின் இ ஏழ் உலகத்தும் வாழ்வோர் – கம்.ஆரண்:10 137/3
ஏயுமே என்னின் முன்னம் எண்ணமே இளவற்கு உண்டே – கம்.ஆரண்:11 73/2
மீன் என மிளிரும் கண்ணாய் வேரற வெல்வர் என்னின்
யானையின் இனத்தை எல்லாம் இள முயல் கொல்லும் இன்னும் – கம்.ஆரண்:12 55/2,3
எண்ணுவென் என்னின் பின்னை என் உயிர் இழப்பேன் என்றான் – கம்.ஆரண்:12 65/4
இங்கு நறும் புனல் நாடுதி என்னின்
அங்கையினால் எனை அஞ்சலை என்றால் – கம்.ஆரண்:14 55/2,3
பூதம் கொல்ல பொன்றுதி என்னின் பொருள் உண்டோ – கம்.ஆரண்:15 31/4
ஒண்ணும் என்னின் அஃது உதவாது உலோவினாரும் உயர்ந்தாரோ – கம்.கிட்:1 24/4
ஆதரித்து அவனை காண்டற்கு அணுகினிர் என்னின் அன்னான் – கம்.கிட்:2 21/3
தீவினை தீய நோற்றார் என்னின் யார் செல்வ நின்னை – கம்.கிட்:3 23/2
அறிதி என்னின் உண்டு உபாயமும் அஃது அரு மரங்கள் – கம்.கிட்:3 80/2
இறை திறம்பினனால் என்னே இழிந்துளோர் இயற்கை என்னின்
முறை திறம்பினனால் என்று மொழிகின்ற முகத்தான் முன்னர் – கம்.கிட்:7 80/1,2
செரு ஆர் தோள நின் சிந்தை உளேன் என்னின்
மருவார் வெம் சரம் எனையும் வவ்வுமால் – கம்.கிட்:8 10/1,2
வாயால் ஏயினன் என்னின் வாழ்வு எலாம் – கம்.கிட்:8 12/3
புகை உடைத்து என்னின் உண்டு பொங்கு அனல் அங்கு என்று உன்னும் – கம்.கிட்:9 9/1
கிடந்திலர் என்னின் பின்னை நிற்குமோ கேண்மை அம்மா – கம்.கிட்:11 56/4
உம்மையே இகழ்வர் என்னின் எளிமையாய் ஒழிவது ஒன்றோ – கம்.கிட்:11 57/3
ஏன்றது முடியேம் என்னின் இறத்தும் இ திறத்துக்கு எல்லாம் – கம்.கிட்:11 74/3
இறல் உண்டே என்னின் தீர்வான் இருந்த பேர் இடரை எல்லாம் – கம்.கிட்:11 88/3
வெய்யது ஆம் மதுவை இன்னம் விரும்பினேன் என்னின் வீரன் – கம்.கிட்:11 96/3
இட்டு இடை இருக்கும் தன்மை இயம்ப கேட்டு உணர்தி என்னின்
கட்டுரைத்து உவமை காட்ட கண்பொறி கதுவா கையில் – கம்.கிட்:13 38/2,3
கோள் ஒக்கும் என்னின் அல்லால் குறி ஒக்க கூறலாமே – கம்.கிட்:13 55/2
எ நாளும் வளராது என்னின் இறை ஒக்கும் இயல்பிற்று ஆமே – கம்.கிட்:13 56/4
ஏயினீர் என்னின் என்னின் பிறந்தவர் யாவர் இன்னும் – கம்.கிட்:17 23/4
ஏயினீர் என்னின் என்னின் பிறந்தவர் யாவர் இன்னும் – கம்.கிட்:17 23/4
மனையின் மாட்சிய என்னின் அ சொல்லும் மாசுண்ணும் – கம்.சுந்:2 7/2
ஏவல் செய்பவர் செய்கிலாதவர் எவர் என்னின்
மூவர்-தம்முளும் ஒருவன் அங்கு உழையனா முயலும் – கம்.சுந்:2 10/2,3
பாடுவார் பலர் என்னின் மற்று அவரினும் பலரால் – கம்.சுந்:2 23/1
இருவர் என்று இகழ்ந்தனை என்னின் யாண்டு எல்லை – கம்.சுந்:3 124/1
என்னின் வேறு அரக்கியர் யாண்டையார்-கொலோ – கம்.சுந்:4 12/4
என் பழி துடைப்பவர் என்னின் யாவரே – கம்.சுந்:4 16/4
இ புறம் தேடி நின்னை எதிர்ந்தில என்னின் அண்டத்து – கம்.சுந்:4 33/3
பிரிவு_அற நோற்றனள் என்னின் பின்னை அ – கம்.சுந்:4 46/3
வாழிய வள்ளலே யான் மறு இலா மனத்தேன் என்னின்
ஊழி ஓர் பகலாய் ஓதும் யாண்டு எலாம் உலகம் ஏழும் – கம்.சுந்:4 72/2,3
என் தேவியை காட்டுதி காட்டலை என்னின் இ அம்பு – கம்.சுந்:4 86/2
தேனினும் களிப்பு செய்யும் சிந்தையர் தெரிந்தும் என்னின்
கானினும் பெரியர் ஓசை கடலினும் பெரியர் கீர்த்தி – கம்.சுந்:7 4/2,3
ஏயினை என்னப்பெற்றால் என்னின் யார் உயர்ந்தார் என்னா – கம்.சுந்:8 2/3
தூயேன் என்னின் தொழுகின்றேன் எரியே அவனை சுடல் என்றாள் – கம்.சுந்:12 122/4
ஒன்றே என்னின் ஒன்றே ஆம் பல என்று உரைக்கின் பலவே ஆம் – கம்.யுத்1:0 1/1
அன்றே என்னின் அன்றே ஆம் ஆமே என்று உரைக்கின் ஆமே ஆம் – கம்.யுத்1:0 1/2
இன்றே என்னின் இன்றே ஆம் உளது என்று உரைக்கின் உளதே ஆம் – கம்.யுத்1:0 1/3
நின்றுளன் என்னின் கள்வன் நிரப்புதி நிலைமை என்றான் – கம்.யுத்1:3 123/4
என் உயிர் யானே மாய்ப்பல் பின்னும் வாழ்வு உகப்பல் என்னின்
அன்னவற்கு அடியேன் அல்லேன் என்றனன் அறிவின் மிக்கான் – கம்.யுத்1:3 126/3,4
சேர்க என்னின் அல்லால் இளம் தென்றலும் – கம்.யுத்1:9 40/3
தாங்குவர் செரு முன் என்னின் தாபதர் உயிரை தானே – கம்.யுத்2:16 41/3
பந்தனை பகையை செற்றுக காட்டலை என்னின் பாரோர் – கம்.யுத்2:16 188/2
மறிகுவது அன்றி வல்லை மாற்றினை என்னின் வன்மை – கம்.யுத்2:16 195/2
காக்கிய வந்தனை என்னின் கண்ட என் – கம்.யுத்2:16 279/1
என் சிறை தீர்க்குவாரை காண்கிலேன் என்னின் வந்த – கம்.யுத்2:17 38/3
இன்று இது நேராய் என்னின் என்னை என் குலத்தினோடும் – கம்.யுத்2:17 61/3
வல்லது மடிதலே என்னின் மாறுதிர் – கம்.யுத்2:18 6/3
போவுண்டது என்னின் ஐய புணர்க்குவன் மாயம் என்று – கம்.யுத்2:19 231/3
இரங்கிட தக்கது உண்டேல் இகழ்கிலென் இல்லை என்னின்
உரம் கெடுத்து உலகம் மூன்றும் ஒருவன் ஓர் அம்பின் சுட்ட – கம்.யுத்2:19 239/2,3
வீட்டியது என்னின் பின்னை வீவென் என்று எண்ணும் வேத – கம்.யுத்2:19 242/3
அருளினை என்னின் எய்த அரியன உளவோ ஐய – கம்.யுத்2:19 268/4
ஓய்ந்துளன் இராமன் என்னின் உலகம் ஓர் ஏழும் ஏழும் – கம்.யுத்3:23 26/1
என்னின் தோன்றிய துயரின் ஈறு சேர் – கம்.யுத்3:24 110/2
பட்டனர் அரக்கர் என்னின் படைக்கலம் படைத்த எல்லாம் – கம்.யுத்3:26 9/2
குடியும் மாசு உண்டது என்னின் அறத்தொடும் உலகை கொன்று – கம்.யுத்3:26 63/3
விலங்குவார் என்னின் தேவர் விண்ணையும் நிலத்து வீழ்த்தும் – கம்.யுத்3:26 71/4
இ கணத்து அயோத்தி மூதூர் எய்துவென் இடம் உண்டு என்னின்
திக்கு அனைத்தினிலும் செல்வென் யானே போய் பகையும் தீர்வென் – கம்.யுத்3:26 83/3,4
உனக்கு நான் செய்வதானேன் என்னின் யார் உலகத்து உள்ளார் – கம்.யுத்3:29 39/4
மீட்டு இனி உவமை இல்லை வேலை மீ சென்ற என்னின்
தீட்டிய படையும் மாவும் யானையும் தேரும் செல்ல – கம்.யுத்3:30 4/3,4
சோருதிர் என்னின் வெம் போர் தோற்றும் நாம் என்ன சொன்னான் – கம்.யுத்3:31 61/3
மொய் அமர் களத்தின் உன்னை துணை பெறான் என்னின் முன்ப – கம்.யுத்3:31 64/3
நீடுறு தானை-தன்னை தாங்கினை நில்லாய் என்னின்
கேடு உளது ஆகும் என்றான் அவன் அது கேட்பதானான் – கம்.யுத்3:31 67/3,4
விதம் புலர்ந்தது என்னின் வென்ற வென்றி சொல்ல வேணுமோ – கம்.யுத்3:31 77/4
எய்த்தில போய் திசைகள்-தொறும் இரு நிலத்தை கிழித்து இழிந்தது என்னின் அல்லால் – கம்.யுத்4:33 25/2
பொன்றான் என்னின் போகலது என்னும் பொருள் கொண்டான் – கம்.யுத்4:37 134/2
தவனோ என்னின் செய்து முடிக்கும் தரன் அல்லன் – கம்.யுத்4:37 135/3
இன்று சென்று நீ பரதனை எய்திலை என்னின்
பொன்றுமால் அவன் எரியிடை அன்னது போக்க – கம்.யுத்4:40 127/1,2
என்னின் பின் இவன் உளனாம் என்றே உன் அடிமை உனக்கு இருந்ததேனும் – கம்.யுத்4:41 65/3

மேல்


என்னினும் (35)

நீர் வார் கண்ணேன் கலுழும் என்னினும்
கிள்ளையும் கிளை என கூஉம் இளையோள் – நற் 143/4,5
என்னினும் வாராது மணியின் தோன்றும் – நற் 173/6
நின் நயத்து உறைவி என்னினும் கலிழ்மே – ஐங் 273/4
நாள்-தொறும் கலிழும் என்னினும் இடை நின்று – ஐங் 376/1
நினைத்-தொறும் கலிழும் என்னினும்
மிக பெரிது புலம்பின்று தோழி நம் ஊரே – ஐங் 398/4,5
மனை மருண்டு இருந்த என்னினும் நனை மகிழ் – அகம் 189/12
நின் இவண் ஒழிதல் அஞ்சிய என்னினும்
செலவு தலைக்கொண்ட பெரு விதுப்பு உறுவி – அகம் 283/2,3
நின் யான் பிழைத்தது நோவாய் என்னினும்
நீ பிழைத்தாய் போல் நனி நாணினையே – புறம் 43/16,17
பொங்குகின்ற கொங்கை மேல் விடம் பொழிந்தது என்னினும்
கங்குல் வந்த திங்கள் அன்று அகம் களங்கம் இல்லையே – கம்.பால:13 51/3,4
கண்ணே வேண்டும் என்னினும் ஈய கடவேன் என் – கம்.அயோ:3 32/1
உன்னல் ஆவன அல்ல என்னினும் உற்ற பெற்றி உணர்த்துவாம் – கம்.அயோ:3 67/4
நல் நெறி என்னினும் நான் இ நானில – கம்.அயோ:12 17/1
காம்பு உறழும் தோளாளை கைவிடீர் என்னினும் யான் மிகையோ கள்வர் – கம்.ஆரண்:6 131/1
அரும் கலாம் உற்று இருந்தான் என்னினும் ஆம் இளையவன்தான் அரிந்த நாசி – கம்.ஆரண்:6 133/2
விலகும் என்னினும் வில்லிடை வாளியின் வீட்டி – கம்.கிட்:3 72/2
முறிப்பென் என்னினும் முறிவது அன்று ஆம் என மொழியா – கம்.கிட்:7 76/3
வென்றான் என்னினும் வீர நிற்கு நேர் – கம்.கிட்:16 37/2
இலக்கணங்களும் சில உள என்னினும் எல்லை சென்று உறுகு இல்லா – கம்.சுந்:2 200/1
இலங்கையொடும் ஏகுதி-கொல் என்னினும் இடந்து என் – கம்.சுந்:5 5/1
பொருக்க அகல்க என்னினும் அது இன்று புரிகின்றேன் – கம்.சுந்:5 8/4
ஈர்_ஐஞ்ஞூறு தலை உள என்னினும்
ஊரை ஞூறும் கடும் கனல் உட்பொதி – கம்.சுந்:12 97/2,3
அந்தணாளனேன் என்னினும் அறிதியோ ஐய – கம்.யுத்1:3 26/3
தூய அன்று என்னினும் துணிவு அன்று எண்ணினும் – கம்.யுத்1:4 58/3
ஏற்றன என்னினும் வெல்ல ஏற்றுளேம் – கம்.யுத்1:4 65/2
மெய் கொள விளியினும் விடுதும் என்னினும்
திக்கு உறும் நெடும் பழி அறமும் சீறுமால் – கம்.யுத்1:4 73/3,4
என்னினும் அடைந்தோர் தம்மை ஏமுற இனிதின் ஓம்பி – கம்.யுத்1:4 111/3
குறுமை கண்டவர் கொழும் கனல் என்னினும் கூசார் – கம்.யுத்1:6 11/3
ஏழ் இசை கருவி வீற்றிருந்தது என்னினும்
சூழ் இரும் திசைகளை தொடரும் தொல் கொடி – கம்.யுத்2:15 101/1,2
மேருவின் சிகரம் போன்றது என்னினும் வெளிறு உண்டாமால் – கம்.யுத்2:15 222/1
ஆக்கலாம் அறத்தை வேறே என்னினும் ஆவது இல்லை – கம்.யுத்2:16 142/2
எவன் என்னினும் நன்று ஆகுக இனி எண்ணலன் என்னா – கம்.யுத்3:27 149/3
வெள்ளம் பல உள என்னினும் வினையம் பல தெரியா – கம்.யுத்3:31 115/2
தோற்பென் என்னினும் புகழ் நிற்கும் தருமமும் தொடரும் – கம்.யுத்4:32 30/1
என்னினும் வலியர் ஆன இராக்கதர் யாண்டும் வீயார் – கம்.யுத்4:34 12/1
எண்_இல் கோடி இராமர்கள் என்னினும்
அண்ணல் நின் அருளுக்கு அருகு ஆவரோ – கம்.யுத்4:41 73/1,2

மேல்


என்னினோ (1)

நாதன் ஒத்தனன் என்னினோ துயில்கிலன் நம்பன் – கம்.யுத்2:15 220/2

மேல்


என்னுடன் (1)

எழுவாய் இனி என்னுடன் என்று எரியும் – கம்.யுத்2:18 53/1

மேல்


என்னுடை (16)

என்னுடை வணக்கம் முன் இயம்பி யானுடை – கம்.அயோ:5 39/2
போந்தது என்னுடை புண்ணியத்தால் என்றான் – கம்.ஆரண்:3 18/4
என்னுடை சிறு குறை முடித்தல் ஈண்டு ஒரீஇ – கம்.கிட்:6 18/1
என்னுடை ஈட்டினான் அ வாலியை எறுழ் வாய் அம்பால் – கம்.சுந்:12 80/1
என்னுடை இறைவிக்கும் இனிது கூறினாள் – கம்.யுத்1:4 98/4
கொம்புக்கும் குறைந்தது உண்டே என்னுடை குரக்கு புன் தோள் – கம்.யுத்1:12 41/2
வந்தனை நன்று செய்தாய் என்னுடை மைந்த என்றான் – கம்.யுத்1:14 25/4
சுட்டது என்னுடை நெஞ்சையும் சுட்டதால் – கம்.யுத்2:15 91/4
ஏறு நீ ஐய என்னுடை தோளின் மேல் என்றான் – கம்.யுத்2:15 217/4
அமைவரும் புவனம் மூன்றில் என்னுடை ஆட்சியே தான் – கம்.யுத்2:17 50/2
ஏகுதிர் எம் முகத்து எவரும் என்னுடை
யோக வெம் சேனையும் உடற்றும் உம்முடை – கம்.யுத்2:18 2/1,2
மூத்தது கொள்கை போலாம் என்னுடை முயற்சி எல்லாம் – கம்.யுத்2:19 296/4
என்னுடை தாதை தன்னை இன் உயிர் உண்டாய் என்னும் – கம்.யுத்3:21 17/1
என்னுடை அடிமையும் இசையிற்று ஆம்-அரோ – கம்.யுத்3:22 40/4
பேருதிர் சேனை காக்க என்னுடை தனிமை பேணி – கம்.யுத்3:31 61/2
ஏவர் கிற்பர் எதிர் நிற்க என்னுடை
சேவகற்கு என ஐயமும் தேறினான் – கம்.யுத்4:41 56/3,4

மேல்


என்னுடைய (4)

வஞ்சனையால் வந்த வரவு என்பது என்னுடைய
நெஞ்சகமே முன்னே நினைவித்தது ஆனாலும் – கம்.ஆரண்:13 103/1,2
கேட்டு அவளும் என்னுடைய கேடு_இல் தவம் இன்னே – கம்.கிட்:14 54/1
என்னுடைய நாமம் நிற்கும் அளவு எலாம் இலங்கை மூதூர் – கம்.யுத்1:14 6/2
காட்டாயோ என்னுடைய கண்மணியை காட்டாயோ – கம்.யுத்2:18 267/4

மேல்


என்னுதி (1)

வருக என்னுதி ஆயின் – அகம் 131/14

மேல்


என்னுதியால் (1)

வருவோரை எலாம் வருக என்னுதியால் – கம்.யுத்2:18 36/4

மேல்


என்னுதியேல் (1)

உளம் கோடற்கு அன்பு இழைத்தாள் உளள் ஒருத்தி என்னுதியேல் நிருதரோடும் – கம்.ஆரண்:6 132/1

மேல்


என்னுநர் (1)

அறிதலும் அறிதிரோ என்னுநர் பெறினே – அகம் 8/18

மேல்


என்னுநள் (1)

அன்ன ஆக என்னுநள் போல – அகம் 5/18

மேல்


என்னும் (418)

வாரார் என்னும் புலவி உட்கொளல் – நற் 11/4
அலர் வந்தன்று-கொல் என்னும் அதனால் – நற் 72/9
செல்வாம் என்னும் கானலானே – நற் 127/9
காப்பு உடை வாயில் போற்று ஓ என்னும்
யாமம் கொள்பவர் நெடு நா ஒண் மணி – நற் 132/8,9
நாம் உறு துயரம் செய்யலர் என்னும்
காமுறு தோழி காதலம் கிளவி – நற் 133/7,8
தான் யாங்கு என்னும் அறன் இல் அன்னை – நற் 145/7
நல்லேம் என்னும் கிளவி வல்லோன் – நற் 146/8
வருவம் என்னும் பருவரல் தீர – நற் 169/2
ஊரேம் என்னும் இ பேர் ஏமுறுநர் – நற் 220/7
வந்தீக எந்தை என்னும்
அம் தீம் கிளவி கேட்கம் நாமே – நற் 221/12,13
நீத்து நீடினர் என்னும் புலவி – நற் 237/4
பிரிவல் நெஞ்சு என்னும் ஆயின் – நற் 262/9
செல்லல் தீர்கம் செல்வாம் என்னும்
செய்_வினை முடியாது எவ்வம் செய்தல் – நற் 284/4,5
சிறிது நனி விரையல் என்னும் ஆயிடை – நற் 284/8
நல் எயில் உடையோர் உடையம் என்னும்
பெருந்தகை மறவன் போல கொடும் கழி – நற் 287/3,4
இனையல் என்னும் என்ப மனை இருந்து – நற் 372/10
என்னும் நாணும் நன்_நுதல் உவப்ப – நற் 375/5
வென்றி நெடுவேள் என்னும் அன்னையும் – குறு 111/2
நன்று நன்று என்னும் மாக்களொடு – குறு 146/4
இன்று பெரிது என்னும் ஆங்கணது அவையே – குறு 146/5
தேர் வரும் என்னும் உரை வாராதே – குறு 155/7
யாங்கு ஆகுவள்-கொல் பூ_குழை என்னும்
அவல நெஞ்சமொடு உசாவா – குறு 159/5,6
அன்னா என்னும் அன்னையும் அன்னோ – குறு 161/4
இன்னர் என்னும் இன்னா கிளவி – குறு 181/2
இனி வரின் எளியள் என்னும் தூதே – குறு 269/8
இனி விழவு ஆயிற்று என்னும் இ ஊரே – குறு 295/6
பிரியா நண்பினர் இருவரும் என்னும்
அலர் அதற்கு அஞ்சினன்-கொல்லோ பலர் உடன் – குறு 302/5,6
நல்ல என்னும் சொல்லை மன்னிய – குறு 357/4
அன்னாய் என்னும் குழவி போல – குறு 397/5
அல்லன் என்னும் என் தட மென் தோளே – ஐங் 11/4
என்னும் உள்ளினள்-கொல்லோ தன்னை – ஐங் 372/1
தாயர் என்னும் பெயரே வல்லாறு – ஐங் 380/3
சென்றவர் தருகுவல் என்னும்
நன்றால் அம்ம பாணனது அறிவே – ஐங் 474/4,5
சாயல் நினது வான் நிறை என்னும்
நா வல் அந்தணர் அரு மறை பொருளே – பரி 2/56,57
கூந்தல் என்னும் பெயரொடு கூந்தல் – பரி 3/31
அதனால் பகைவர் இவர் இவர் நட்டோர் என்னும்
வகையும் உண்டோ நின் மரபு அறிவோர்க்கே – பரி 3/57,58
என்னும் பனியாய் இரவு எல்லாம் வைகினை – பரி 6/81
இருங்குன்று என்னும் பெயர் பரந்ததுவே – பரி 15/35
சூழ்வதை எவன்-கொல் அறியேன் என்னும்
முள் உறழ் முளை எயிற்று அமிழ்து ஊறும் தீ நீரை – கலி 4/12,13
உள்ளுவது எவன்-கொல் அறியேன் என்னும்
நுண் எழில் மாமை சுணங்கு அணி ஆகம் தம் – கலி 4/16,17
எண்ணுவது எவன்-கொல் அறியேன் என்னும்
என ஆங்கு – கலி 4/20,21
யாறு நீர் கழிந்து அன்ன இளமை நும் நெஞ்சு என்னும்
தேறு நீர் உடையேன் யான் தெருமந்து ஈங்கு ஒழிவலோ – கலி 20/13,14
பொருள்-வயின் பிரிதல் வேண்டும் என்னும்
அருள் இல் சொல்லும் நீ சொல்லினையே – கலி 21/4,5
நின்னின் பிரியலன் அஞ்சல் ஓம்பு என்னும்
நன்னர் மொழியும் நீ மொழிந்தனையே – கலி 21/7,8
அஞ்சியது ஆங்கே அணங்கு ஆகும் என்னும் சொல் – கலி 24/2
போது ஆர கொள்ளும் கமழ் குரற்கு என்னும்
தூது வந்தன்றே தோழி – கலி 32/17,18
நின் இன்றி அமையலேன் யான் என்னும் அவன் ஆயின் – கலி 47/9
அறியாய் நீ வருந்துவல் யான் என்னும் அவன் ஆயின் – கலி 47/12
வாழலேன் யான் என்னும் நீ நீப்பின் அவன் ஆயின் – கலி 47/15
மருளி யான் மருள்-உற இவன் உற்றது எவன் என்னும்
அருள் இலை இவட்கு என அயலார் நின் பழிக்கும்_கால் – கலி 59/10,11
உருள்_இழாய் ஒளி வாட இவன் உள் நோய் யாது என்னும்
அருள் இலை இவட்கு என அயலார் நின் பழிக்கும்_கால் – கலி 59/14,15
ஆய்_தொடி ஐது உயிர்த்து இவன் உள் நோய் யாது என்னும்
நோய் இலை இவட்கு என நொதுமலர் பழிக்கும்-கால் – கலி 59/18,19
கலப்பென் என்னும் இ கையறு நெஞ்சே – கலி 67/9
கூடுவென் என்னும் இ கொள்கையில் நெஞ்சே – கலி 67/13
கடைஇய நின் மார்பு தோயலம் என்னும்
இடையும் நிறையும் எளிதோ நின் காணின் – கலி 77/21,22
கடவுபு கை தங்கா நெஞ்சு என்னும் தம்மோடு – கலி 77/23
நாம் கொண்ட குறிப்பு இவள் நலம் என்னும் தகையோ தான் – கலி 78/12
தொடர் நீப்பின் தொகும் இவள் நலம் என்னும் தகையோ தான் – கலி 78/16
செலின் நந்தி செறின் சாம்பும் இவள் என்னும் தகையோ தான் – கலி 78/20
ஐய காமரு நோக்கினை அத்தத்தா என்னும் நின் – கலி 80/14
இஃது ஒன்று என் ஒத்து காண்க பிறரும் இவற்கு என்னும்
தன் நலம் பாடுவி தந்தாளா நின்னை – கலி 84/33,34
இனி யாதும் மீக்கூற்றம் யாம் இலம் என்னும்
தகையது காண்டைப்பாய் நெஞ்சே பனி ஆனா – கலி 87/14,15
குரூஉ கண் கொலை ஏறு கொண்டேன் யான் என்னும்
தருக்கு அன்றோ ஆயர்_மகன் – கலி 104/71,72
நக்கு நலனும் இழந்தாள் இவள் என்னும்
தக்கவிர் போலும் இழந்திலேன்-மன்னோ – கலி 146/18,19
எவன் இல குறு_மகள் இயங்குதி என்னும்
யாமே பிரிவு இன்று இயைந்த துவரா நட்பின் – அகம் 12/3,4
புலி புலி என்னும் பூசல் தோன்ற – அகம் 48/7
என்னும் தன்னும் நோக்கி – அகம் 56/15
நன்று செய் மருங்கில் தீது இல் என்னும்
தொன்றுபடு பழமொழி இன்று பொய்த்தன்று-கொல் – அகம் 101/2,3
என்னும் நோக்கும் இ அழுங்கல் ஊரே – அகம் 180/15
சூர்_மகள் மாதோ என்னும் என் நெஞ்சே – அகம் 198/17
செல்வேம் ஆயின் எம் செலவு நன்று என்னும்
ஆசை உள்ளம் அசைவு இன்று துரப்ப – அகம் 199/14,15
செலவு அரிது என்னும் என்பது – அகம் 210/13
யாயும் அவனே என்னும் யாமும் – அகம் 282/15
செல்வேம் என்னும் நும் எதிர் – அகம் 319/15
ஒழிவேம் என்னும் ஒண்மையோ இலளே – அகம் 319/16
தணி மருந்து அறிவல் என்னும் ஆயின் – அகம் 388/21
என்னும் தண்டும் ஆயின் மற்று அவன் – அகம் 392/9
இடம் சிறிது என்னும் ஊக்கம் துரப்ப – புறம் 8/3
மாற்றார் என்னும் பெயர் பெற்று – புறம் 26/17
அது போர் என்னும் என் ஐயும் உளனே – புறம் 89/9
பேதை சோழன் என்னும் சிறந்த – புறம் 216/9
வளவன் என்னும் வண்டு மூசு கண்ணி – புறம் 227/9
காலன் என்னும் கண்ணிலி உய்ப்ப – புறம் 240/5
ஆசு ஆகு என்னும் பூசல் போல – புறம் 266/9
களிறு எறிந்து பட்டனன் என்னும் உவகை – புறம் 277/3
இவற்கு ஈக என்னும் அதுவும் அன்றிசினே – புறம் 289/7
உன்னிலன் என்னும் புண் ஒன்று அம்பு – புறம் 310/6
கல்வியென் என்னும் வல் ஆண் சிறாஅன் – புறம் 346/3
கனற்ற கொண்ட நறவு என்னும்
மனை என்னா அவை பலவும் – புறம் 384/11,12
கூடு கோசலம் என்னும் கோது இலா – கம்.பால:2 61/3
புண்ணியம் புரிந்தோர் புகுவது துறக்கம் என்னும் ஈது அரு மறை பொருளே – கம்.பால:3 5/1
இ மாண் கதைக்கு ஓர் இறை ஆய இராமன் என்னும்
மொய் மாண் கழலோன் தரு நல் அற மூர்த்தி அன்னான் – கம்.பால:4 1/3,4
ஆய்ந்தே கடந்தான் அறிவு என்னும் அளக்கர் வாளால் – கம்.பால:4 5/2
இருபது கரம் தலை ஈர்_ஐந்து என்னும் அ – கம்.பால:5 8/1
இன்று எமை அளித்தனர் என்னும் ஏம்பலால் – கம்.பால:5 21/4
மன்னவர்_மன்ன கேள் வசிட்டன் என்னும் ஓர் – கம்.பால:5 77/2
அ நகரும் கற்பக நாட்டு அணி நகரும் மணி மாட அயோத்தி என்னும்
பொன் நகரும் அல்லாது புகல் உண்டோ இகல் கடந்த புலவு வேலோய் – கம்.பால:6 8/3,4
இறை கடை துடித்த புருவத்தள் எயிறு என்னும்
பிறை கடை பிறக்கிட மடித்த பில வாயள் – கம்.பால:7 30/1,2
ஆண்மை என்னும் அது ஆரிடை வைகுமே – கம்.பால:7 38/4
என்னும் தன்மை எளிமையின் பாலதே – கம்.பால:7 42/4
பொன் நெடும் குன்றம் அன்னான் புகர் முக பகழி என்னும்
மன் நெடும் கால வன் காற்று அடித்தலும் இடித்து வானில் – கம்.பால:7 50/1,2
காலம் நுனித்து உணர் காசிபன் என்னும்
வால் அறிவற்கு அதிதிக்கு ஒரு மகவு ஆய் – கம்.பால:8 11/1,2
கங்கை என்னும் அ கரை பொரு திரு நதி கண்டார் – கம்.பால:9 5/4
செய்யவள் இருந்தாள் என்று செழு மணி கொடிகள் என்னும்
கைகளை நீட்டி அந்த கடி நகர் கமல செம் கண் – கம்.பால:10 1/2,3
வெம் சினம் உருவிற்று என்னும் மேனியர் வேண்டிற்று ஈயும் – கம்.பால:10 20/1
அருந்தா அந்த தேவர் இரந்தால் அமிழ்து என்னும்
மருந்தே அல்லாது என் இனி நல்கும் மணி ஆழி – கம்.பால:10 27/3,4
இனையோர் உள்ளத்து இன்னலினோர் தம் முகம் என்னும்
பனி தோய் வானின் வெண் மதிக்கு என்றும் பகல் அன்றே – கம்.பால:10 28/3,4
கொல்லும் வேலும் கூற்றமும் என்னும் இவை எல்லாம் – கம்.பால:10 32/1
கயங்கள் என்னும் கனல் தோய்ந்து கடி நாள் மலரின் விடம் பூசி – கம்.பால:10 64/1
வன்மை என்னும் இது ஆரிடை வைகுமே – கம்.பால:11 8/4
விண்ணவரும் முனிவர்களும் வேதியரும் கரம் குவிப்ப வேலை என்னும்
மண்ணும் மணி முழவு அதிர வான் அரங்கில் நடம் புரி வாள் இரவி ஆன – கம்.பால:11 16/2,3
வில் என்னும் நெடு வரையால் வேந்து என்னும் கடல் கலக்கி – கம்.பால:12 14/1
வில் என்னும் நெடு வரையால் வேந்து என்னும் கடல் கலக்கி – கம்.பால:12 14/1
எல் என்னும் மணி முறுவல் இந்துமதி எனும் திருவை – கம்.பால:12 14/2
அல் என்னும் திரு நிறத்த அரி என்ன அயன் என்பான் – கம்.பால:12 14/3
மல் என்னும் திரள் புயத்துக்கு அணி என்ன வைத்தானே – கம்.பால:12 14/4
பெண் இவண் உற்றது என்னும் பெருமையால் அருமையான – கம்.பால:13 46/1
முருக்கு இதழ் முத்த மூரல் முறுவலார் முகங்கள் என்னும்
திரு கிளர் கமல போதில் தீட்டின கிடந்த கூர் வாள் – கம்.பால:14 56/1,2
வான் நாடியரின் பொலி மாதர் முகங்கள் என்னும்
ஆனா மதியங்கள் மலர்ந்தது அனீக வேலை – கம்.பால:16 43/3,4
கான் உடை கதிர்கள் என்னும் ஆயிரம் கரங்கள் ஓச்சி – கம்.பால:17 1/2
தான் உடை உதயம் என்னும் தமனிய தறியுள் நின்று – கம்.பால:17 1/3
தாக்கிய தெய்வம் உண்டு என்னும் தன்மையள் – கம்.பால:19 51/2
ஆண்டு நின்று எழுந்து போகி அகன் பணை மிதிலை என்னும்
ஈண்டு நீர் நகரின் பாங்கர் இரு நில கிழவன் எய்த – கம்.பால:20 3/1,2
தாண்டு மா புரவி தானை தண்ணளி சனகன் என்னும்
தூண் தரு வயிர தோளான் செய்தது சொல்லலுற்றாம் – கம்.பால:20 3/3,4
கண்ணினால் காதல் என்னும் பொருளையே காண்கின்றோம் இ – கம்.பால:21 4/1
தலை அவிழ் கோதை ஓதி சானகி தளிர் கை என்னும்
முளரிகள் இராமன் செம் கை முறைமையின் தீண்ட நோற்ற – கம்.பால:22 11/1,2
என்னும் அளவினில் வானகம் இருள் கீறிட ஒளியாய் – கம்.பால:24 7/1
பெரும் சிறை உள எனின் பிறவி என்னும் இ – கம்.அயோ:1 21/3
துறக்கும் மன்னவன் என்னும் துணுக்கமே – கம்.அயோ:2 5/4
போந்தவர் போந்திலம் என்னும் புந்தியால் – கம்.அயோ:2 45/4
ஓ கொடிதே அறம் என்னும் உண்மை ஒன்றும் – கம்.அயோ:3 25/2
மரம்தான் என்னும் நெஞ்சினள் நாணாள் வகை பாராள் – கம்.அயோ:3 38/2
பொன்றா-முன்னம் பொன்றினர் என்னும் புகழ் அல்லால் – கம்.அயோ:3 41/2
இன்று இன்று என்னும் வண்ணம் மயங்கும் இடையும் பொன் – கம்.அயோ:3 45/3
ஏறு ஆம் என்னும் வன் துயர் ஆகத்து இடை மூழ்க – கம்.அயோ:3 49/2
நலம் கிளர் பூமி என்னும் நங்கையை நறும் துழாயின் – கம்.அயோ:3 75/1
கொன்று உழல் கூற்றம் என்னும் பெயர் இன்றி கொடுமை பூண்டாள் – கம்.அயோ:3 109/2
நனைந்திலன் என்-கொல் என்னும் ஐயத்தால் நளினம் பாதம் – கம்.அயோ:4 2/2
ஆங்கு அ வாசகம் என்னும் அனல் குழை – கம்.அயோ:4 8/1
அறம் எனக்கு இலையோ என்னும் ஆவி நைந்து – கம்.அயோ:4 13/1
இற அடுத்தது என் தெய்வதங்காள் என்னும்
பிற உரைப்பது என் கன்று பிரிந்துழி – கம்.அயோ:4 13/2,3
முன்னர் கோசிகன் என்னும் முனிவரன் – கம்.அயோ:4 22/1
பிறியார் பிரிவு ஏது என்னும் பெரியோய் தகவோ என்னும் – கம்.அயோ:4 30/1
பிறியார் பிரிவு ஏது என்னும் பெரியோய் தகவோ என்னும்
நெறியோ அடியேன் நிலை நீ நினையா நினைவு ஏது என்னும் – கம்.அயோ:4 30/1,2
நெறியோ அடியேன் நிலை நீ நினையா நினைவு ஏது என்னும்
வறியோர் தனமே என்னும் தமியேன் வலியே என்னும் – கம்.அயோ:4 30/2,3
வறியோர் தனமே என்னும் தமியேன் வலியே என்னும் – கம்.அயோ:4 30/3
வறியோர் தனமே என்னும் தமியேன் வலியே என்னும்
அறிவோ வினையோ என்னும் அரசே அரசே என்னும் – கம்.அயோ:4 30/3,4
அறிவோ வினையோ என்னும் அரசே அரசே என்னும் – கம்.அயோ:4 30/4
அறிவோ வினையோ என்னும் அரசே அரசே என்னும் – கம்.அயோ:4 30/4
அருள கருதுற்றது நீ அரசர்க்கு அரசே என்னும் – கம்.அயோ:4 31/4
உரையா இதுதான் அழகோ உலகு ஏழ் உடையாய் என்னும் – கம்.அயோ:4 32/4
மன்னன் தகைமை காண வாராய் மகனே என்னும் – கம்.அயோ:4 33/4
செய்யாள் என்னும் பொன்னும் நில_மாது என்னும் திருவும் – கம்.அயோ:4 64/2
செய்யாள் என்னும் பொன்னும் நில_மாது என்னும் திருவும் – கம்.அயோ:4 64/2
சென்றான் இன்றோடு என்னும் தன்மை எய்தி தேய்ந்தான் – கம்.அயோ:4 66/2
சோர்வாளை ஓடி தொழுது ஏந்தினன் துன்பம் என்னும்
ஈர் வாளை வாங்கி மனம் தேறுதற்கு ஏற்ற செய்வான் – கம்.அயோ:4 140/1,2
என்னும் படி அன்று அடியாரினில் ஏவல் செய்தி – கம்.அயோ:4 147/2
இ கணம் இ கணம் என்னும் தன்மையும் – கம்.அயோ:4 170/2
தான் புக முடுகினன் என்னும் தன்மையான் – கம்.அயோ:5 3/4
இடி உற துவளுவது என்னும் இன்னலன் – கம்.அயோ:5 25/3
சிறுகு இடை வருந்த கொங்கை ஏந்திய செல்வம் என்னும்
நெறி இரும் கூந்தல் நங்கை சீறடி நீர் கொப்பூழின் – கம்.அயோ:6 5/1,2
வல்லவன் முகமே நம்பி வந்திலன் என்னும் மாற்றம் – கம்.அயோ:6 11/2
புக்கார் அரசன் பொன்_உலகம் போனான் என்னும் பொருள் கேட்டார் – கம்.அயோ:6 36/1
தக்கான் போனான் வனம் என்னும் தகையும் உணர்ந்தார் மிகை ஆவி – கம்.அயோ:6 36/3
வள்ளல் தாதை பணி என்னும் வானோர் தவத்தால் வயங்கு இருளின் – கம்.அயோ:6 38/3
கங்கை என்னும் கடவுள் திரு நதி – கம்.அயோ:7 10/1
வஞ்சி வாழ் வதனம் என்னும் தாமரை மலர்ந்தது அன்றே – கம்.அயோ:8 23/4
பிணி உடையவன் என்னும் பிரிவினன் விடைகொண்டான் – கம்.அயோ:8 44/2
பிறந்தான் ஆண்டான் என்னும் இது என்னால் பெறலாமே – கம்.அயோ:11 76/4
உண்ணா நஞ்சம் கொல்கிலது என்னும் உரை உண்டு என்று – கம்.அயோ:11 83/3
நாண் அலன் நரகம் உண்டு என்னும் நல் உரை – கம்.அயோ:11 108/3
என்னும் வேலையில் எழுந்த வீரனை – கம்.அயோ:11 124/1
தாவர சங்கமம் என்னும் தன்மைய – கம்.அயோ:13 1/3
கொங்கு அலரும் நறும் தண் தார் குகன் என்னும் குறி உடையான் – கம்.அயோ:13 25/4
பரத்தின் நீங்கும் பரத்துவன் என்னும் பேர் – கம்.அயோ:13 72/1
துறந்தனை முறைமையை என்னும் சொல்லினான் – கம்.அயோ:14 51/2
வாய்மை என்னும் ஈது அன்றி வையகம் – கம்.அயோ:14 113/1
தூய்மை என்னும் ஒன்று உண்மை சொல்லுமோ – கம்.அயோ:14 113/2
குன்றினில் இருந்தனன் என்னும் கொள்கையால் – கம்.அயோ:14 139/1
உவணன் என்னும் நெடு மன்னவனும் ஒத்தனன்-அரோ – கம்.ஆரண்:1 37/4
சுடரும் மேனி சுதீக்கணன் என்னும் அ – கம்.ஆரண்:3 27/3
ஆசை கண்டு அருளிற்று உண்டோ அன்று எனல் உண்டோ என்னும்
ஊசலின் உலாவுகின்றாள் மீட்டும் ஓர் உரையை சொல்வாள் – கம்.ஆரண்:6 40/3,4
மீன் சுடர் விண்ணும் மண்ணும் விரிந்த போர் அரக்கர் என்னும்
கான் சுட முளைத்த கற்பின் கனலியை கண்ணின் கண்டாள் – கம்.ஆரண்:6 51/3,4
புக்க பின் போனது என்னும் உணர்வினள் பொறையுள் நீங்கி – கம்.ஆரண்:6 63/1
பறிக்குவென் யானே என்னும் பழமொழி பழுதுறாமே – கம்.ஆரண்:7 60/2
கான் இடம் இல்லை என்னும் கட்டுரை கலந்த காலை – கம்.ஆரண்:7 67/2
என்னும் மாத்திரத்து எறி படை இடி எனா இடியா – கம்.ஆரண்:7 74/1
அச்சம் என்னும் ஈது ஆர் உயிர்க்கு அரும் துணை ஆமோ – கம்.ஆரண்:8 2/4
ஆளின் வனம் நின்றதனை அம்பின் வனம் என்னும்
கோளின் வன வன் குழுவினின் குறைபடுத்தான் – கம்.ஆரண்:9 5/3,4
ஊன் உருவும் என்னும் இது உணர்த்தவும் உரித்தோ – கம்.ஆரண்:9 6/4
என்னும் மாத்திரத்து ஏந்திய கார்முகம் – கம்.ஆரண்:9 16/1
ஈசனார் கண்ணின் வெந்தான் என்னும் ஈது இழுதை_சொல் இ – கம்.ஆரண்:10 71/1
தேன் கொண்டு ஊடாடும் கூந்தல் சிற்றிடை சீதை என்னும்
மான் கொண்டு ஊடாடும் நீ உன் வாளை வலி உலகம் காண – கம்.ஆரண்:10 79/2,3
சிற்றிடை சீதை என்னும் நாமமும் சிந்தை-தானும் – கம்.ஆரண்:10 84/1
தண் அம் தாமரையின் தனி பகைஞன் என்னும் தன்மை ஒருதானே – கம்.ஆரண்:10 113/3
நின் தானைக்கு மேல் உளன் என்னும் நிலை அம்மா – கம்.ஆரண்:11 14/2
பொன்றும் என்னும் மெய்ம்மை உணர்ந்தாய் புலை ஆடற்கு – கம்.ஆரண்:11 18/2
சேகு_அறு நோன்பினர் என்னும் சிந்தையால் – கம்.ஆரண்:12 25/2
என்னும் அ வேலையின்-கண் எங்கு அடா போவது என்னா – கம்.ஆரண்:13 1/1
மின் என விளங்கும் வீர துண்டத்தன் மேரு என்னும்
பொன் நெடும் குன்றம் வானில் வருவதே பொருவும் மெய்யான் – கம்.ஆரண்:13 1/3,4
என்னும் அளவில் பயம் முன்னின் இரட்டி எய்த – கம்.ஆரண்:13 19/1
வெம் துயர் துடைத்தனென் என்னும் மெய் புகழ் – கம்.ஆரண்:13 53/2
வஞ்சியை மீட்டிலென் என்னும் மானமும் – கம்.ஆரண்:13 58/2
கள்ள போர் அரக்கர் என்னும் களையினை களைந்து வாழ்தி – கம்.ஆரண்:13 112/3
யாம் அது தெரிதல் தேற்றாம் இன் நகை சனகி என்னும்
காமரு திருவை நீத்தோ முக_மதி காண்கிலாதோ – கம்.ஆரண்:14 4/1,2
எண்ணியது அறிதல் தேற்றாம் இமைத்தில இராமன் என்னும்
புண்ணியன் கண்ணும் வன் தோள் தம்பி கண் போன்ற அன்றே – கம்.ஆரண்:14 5/3,4
தண் தமிழ் தென்றல் என்னும் கோள் அரா தவழும் சாரல் – கம்.ஆரண்:14 6/3
அங்கு அ வனத்துள் அயோமுகி என்னும்
வெம் கண் அரக்கி விரும்பினள் கண்டாள் – கம்.ஆரண்:14 39/3,4
மன்மதன் ஆம் இவன் என்னும் மனத்தாள் – கம்.ஆரண்:14 40/4
மீட்டான் என்னும் பேர் இசை கொள்ளான் செரு வெல்ல – கம்.ஆரண்:15 32/3
இருந்தனென் எந்தை நீ ஈண்டு எய்துதி என்னும் தன்மை – கம்.ஆரண்:16 5/1
கண்ணிய வினைகள் என்னும் கட்டு அழல் கதுவலாலே – கம்.ஆரண்:16 9/3
ஆற்றலும் நிறைவும் கல்வி அமைதியும் அறிவும் என்னும்
வேற்றுமை இவனோடு இல்லையாம் என விளம்பலுற்றான் – கம்.கிட்:2 17/3,4
கல்லாத கலையும் வேத கடலுமே என்னும் காட்சி – கம்.கிட்:2 18/2
இரவி-தன் புதல்வன் தன்னை இந்திரன் புதல்வன் என்னும்
பரிவு_இலன் சீற போந்து பருவரற்கு ஒருவன் ஆகி – கம்.கிட்:2 22/1,2
பின் உரு கொண்டது என்னும் பெருமை ஆம் பொருளும் தாழ – கம்.கிட்:2 31/2
தவா வலி அரக்கர் என்னும் தகா இருள் பகையை தள்ளி – கம்.கிட்:3 21/1
மீட்டும் வாள் அரக்கர் என்னும் தீவினை வேரின் வாங்க – கம்.கிட்:3 22/3
என்னும் தன்மையை நோக்கினர் யாவரும் எவையும் – கம்.கிட்:4 18/2
எள்ளற்குறு போர் செய எண்ணினன் என்னும் இன்னல் – கம்.கிட்:7 41/3
சொல்லினால் நெடு முனிவரோ தூண்டினார் என்னும்
பல்லினால் பறிப்புறும் பல-காலும் தன் உரத்தை – கம்.கிட்:7 71/2,3
ஓசை சோரியை நோக்கினன் உடன்பிறப்பு என்னும்
பாசத்தால் பிணிப்புண்ட அ தம்பியும் பசும் கண் – கம்.கிட்:7 75/2,3
இம்மையே எழுமை நோய்க்கும் மருந்தினை இராமன் என்னும்
செம்மை சேர் நாமம் தன்னை கண்களின் தெரிய கண்டான் – கம்.கிட்:7 77/3,4
தருமமோ பிறிது ஒன்று ஆமோ தக்கிலது என்னும் பக்கம் – கம்.கிட்:7 89/4
ஏவிய பகழி என்னும் கூற்றினை ஏவல் என்றான் – கம்.கிட்:7 132/4
நெய் அடை நெடு வேல் தானை நீல் நிற நிருதர் என்னும்
துய் அடை கனலி அன்ன தோளினன் தொழிலும் தூயன் – கம்.கிட்:7 156/1,2
குரங்கு உறை இருக்கை என்னும் குற்றமே குற்றம் அல்லால் – கம்.கிட்:9 18/1
பேர்வு அரிதாக செய்த சிறுமையான் என்னும் பெற்றி – கம்.கிட்:11 67/4
தாய் இவள் மனைவி என்னும் தெளிவு இன்றேல் தருமம் என் ஆம் – கம்.கிட்:11 89/2
பாண்டுவின் மலை என்னும் பருப்பதம் – கம்.கிட்:13 20/4
சினை வரால் பகழி ஆவம் நெல் சினை என்னும் செப்பம் – கம்.கிட்:13 35/3
மங்கையர் இவளை ஒப்பார் மற்று உளார் இல்லை என்னும்
சங்கை இல் உள்ளம் தானே சான்று என கொண்டு சான்றோய் – கம்.கிட்:13 66/1,2
தூதர் உலகில் திரிதும் என்னும் உரை சொன்னார் – கம்.கிட்:14 51/4
தூ நிவந்த வேல் துமிரன் என்னும் பேரான் – கம்.கிட்:15 10/2
சங்கையில் சழக்கு இலன் என்னும் தன்மையை – கம்.கிட்:16 28/3
என்னும் மாருதி எதிர் எருவை வேந்தனும் – கம்.கிட்:16 30/3
திருவடி என்னும் தன்மை யாவர்க்கும் தெரிய நின்றான் – கம்.கிட்:17 26/4
வேண்டு அரு விண்ணாடு என்னும் மெய்ம்மை கண்டு உள்ளம் மீட்டான் – கம்.சுந்:1 1/3
திற தகை இராமன் என்னும் சேவகன் பற்றி செல்லும் – கம்.சுந்:1 29/3
கலங்கியது ஏகுவான்-தன் கருத்து என்-கொல் என்னும் கற்பால் – கம்.சுந்:1 36/2
ஒருவு அரும் குணத்து வள்ளல் ஓர் உயிர் தம்பி என்னும்
இருவரும் முன்னர் சென்றால் ஒத்த அ இரண்டு பாலும் – கம்.சுந்:1 38/3,4
மைம் நாகம் என்னும் மலை வான் உற வந்தது அன்றே – கம்.சுந்:1 39/4
விண்ணிடை உலகம் என்னும் மெல்லியல் மேனி நோக்க – கம்.சுந்:1 79/3
காயம் என்னும் அ கணக்கு_அறு பதத்தையும் கடக்க – கம்.சுந்:2 20/3
கிழிந்திலது அண்டம் என்னும் இதனையே கிளப்பது அல்லால் – கம்.சுந்:2 32/2
தூண் ஆம் என்னும் தோள் உடையானை சுடரோனை – கம்.சுந்:2 73/3
என்னும் ஈது இயம்ப வேண்டும் தகையதோ இனி மற்று உன்னால் – கம்.சுந்:2 93/2
கள்ள வாள் நெடும் கண் என்னும் வாள் உறை கழிக்கின்றாரை – கம்.சுந்:2 115/4
நல் நிலையின் உளள் என்னும் நலன் எனக்கு நல்குமால் – கம்.சுந்:2 222/4
என்-கொல் எண்ணுவேன் என்னும் அங்கு இரா பகல் இல்லாள் – கம்.சுந்:3 16/4
இருந்தனள் திரிசடை என்னும் இன் சொலின் – கம்.சுந்:3 30/1
ஆயிடை திரிசடை என்னும் அன்பினால் – கம்.சுந்:3 31/1
உக்கது என்னும் உறு பழி கோடியோ – கம்.சுந்:3 108/4
மின் மின் என்னும் சூலமும் வேலும் மிசை ஓச்சி – கம்.சுந்:3 148/2
இனி கட்டழிந்தது அரக்கர் குலம் என்னும் சுருதி ஈர்_இரண்டும் – கம்.சுந்:4 55/3
கிள்ளையொடு பூவைகள் வளர்த்தல் கிள என்னும்
பிள்ளை உரையின் திறம் உணர்த்துதி பெயர்த்தும் – கம்.சுந்:4 62/3,4
ஆவி உண்டு என்னும் ஈது உண்டு உன் ஆர் உயிர் – கம்.சுந்:5 67/1
புள்ளி மா மேரு என்னும் பொன்மலை எடுப்பான் போல – கம்.சுந்:6 53/3
திருகுறும் சினத்து தேவர் தானவர் என்னும் தெவ்வர் – கம்.சுந்:7 5/1
வீட்டியது அரக்கரை என்னும் வெவ் உரை – கம்.சுந்:7 60/3
தார் கெழு புரவி என்னும் தம் மனம் தாவ போனார் – கம்.சுந்:8 13/4
வந்திலர் அரக்கர் என்னும் மனத்தினன் வழியை நோக்கி – கம்.சுந்:8 15/2
என்னும் அளவில் எரிந்து வீங்கி எழுந்த வெகுளியான் – கம்.சுந்:8 51/1
வென்றேன் இதன் முன் சில வீரரை என்னும் மெய்ம்மை – கம்.சுந்:11 24/1
என்னும் மாத்திரத்து ஈண்டு எரி நீண்டு உக – கம்.சுந்:12 105/1
நீங்குவென் விரைவின் என்னும் நினைவினன் மருங்கு நின்றது – கம்.சுந்:14 1/1
கண்டிலர் மடந்தையை என்னும் கட்டுரை – கம்.சுந்:14 15/2
உன் பெரும் தேவி என்னும் உரிமைக்கும் உன்னை பெற்ற – கம்.சுந்:14 26/1
மன் பெரு மருகி என்னும் வாய்மைக்கும் மிதிலை மன்னன் – கம்.சுந்:14 26/2
தன் பெரும் தனயை என்னும் தகைமைக்கும் தலைமை சான்றாள் – கம்.சுந்:14 26/3
வேலையுள் இலங்கை என்னும் விரி நகர் ஒருசார் விண் தோய் – கம்.சுந்:14 31/1
தீண்டிலன் என்னும் வாய்மை திசைமுகன் செய்த முட்டை – கம்.சுந்:14 33/1
மாண்டிலது என்னும் தன்மை வாய்மையால் உணர்தி மன்னோ – கம்.சுந்:14 33/4
இற்று இலதாகியது என்னும் வார்த்தையும் – கம்.யுத்1:2 14/2
பெற்றிலம் பிறந்திலம் என்னும் பேர் அலால் – கம்.யுத்1:2 14/3
மானுட மடந்தையால் என்னும் வாய்மொழி – கம்.யுத்1:2 77/3
இருக்கும் தெய்வமும் இரணியனே நம என்னும் – கம்.யுத்1:3 10/4
தோற்றம் என்னும் அ தொல் வினை தொடு கடல் சுழி நின்று – கம்.யுத்1:3 45/1
மந்திரம் மா தவம் என்னும் மாலைய – கம்.யுத்1:3 65/1
திசையில் சென்றனர் செப்பினன் என்னும்
இசையில் தந்தனர் இந்திரன் என்பான் – கம்.யுத்1:3 91/2,3
யாவர்க்கும் செல்வத்தை வீடு என்னும் இன்பத்தை – கம்.யுத்1:3 163/2
தானவர்க்கு வேந்தன் நீ என்னும் தரத்தாயோ – கம்.யுத்1:3 172/3
சிந்தனை முடிந்தன என்னும் சிந்தையார் – கம்.யுத்1:4 35/4
மயிந்தனும் துமிந்தனும் என்னும் மாண்பினார் – கம்.யுத்1:4 39/2
கொல்லு-மின் பற்று-மின் என்னும் கொள்கையான் – கம்.யுத்1:4 50/1
நெறி தரு மாருதி என்னும் நேர் இலா – கம்.யுத்1:4 83/3
பெருத்து உயர் தவத்தினானும் பிழைப்பு இலன் என்னும் பெற்றி – கம்.யுத்1:4 104/3
அற வினை இறையும் இல்லா அறிவு_இலா அரக்கன் என்னும்
பிறவியின் பெயர்ந்தேன் பின்னும் நரகினின் பிழைப்பதானேன் – கம்.யுத்1:4 126/3,4
அழிந்தது பிறவி என்னும் அகத்து இயல் முகத்து காட்ட – கம்.யுத்1:4 138/1
கடன் அல இமைத்தலும் என்னும் காவலர் – கம்.யுத்1:5 28/2
தேவராந்தகன் நராந்தகன் திரிசிரா என்னும்
மூவர் ஆம் தகை முதல்வர் ஆம் தலைவரும் முனையின் – கம்.யுத்1:5 51/1,2
இனைய நன்மையர் வலி இஃது இராவணன் என்னும்
அனையவன் திறம் யான் அறி_அளவு எலாம் அறைவென் – கம்.யுத்1:5 52/1,2
என்று உலப்புற சொல்லுகேன் இராவணன் என்னும்
குன்று உலப்பினும் உலப்பு இலா தோளினான் கொற்றம் – கம்.யுத்1:5 59/1,2
தருண மங்கையை மீட்பது ஓர் நெறி தருக என்னும்
பொருள் நயந்து நல் நூல் நெறி அடுக்கிய புல்லில் – கம்.யுத்1:6 2/1,2
ஊற்றம் மீ கொண்ட வேலையான் உண்டு இலை என்னும்
மாற்றம் ஈக்கவும் பெற்றிலம் யாம் எனும் மனத்தால் – கம்.யுத்1:6 4/1,2
பிறிந்தவர்க்கு உறு துயர் என்னும் பெற்றியோர் – கம்.யுத்1:6 34/1
தசும்பு இடை விரிந்தன என்னும் தாரைய – கம்.யுத்1:6 41/1
பழி எனக்கு ஆகும் என்று பாதகர் பரவை என்னும்
குழியினை கருதி செய்த குமண்டையை குறித்து நீங்க – கம்.யுத்1:7 19/2,3
நெல்லினால் அலக்கும் காலும் நிரப்பினான் தருப்பை என்னும்
புல்லினால் தொடுத்து வாச பூவினால் வேய்ந்துவிட்டான் – கம்.யுத்1:9 16/3,4
தூற்றும் மென் பனி நீர் தோய்ந்த சீகர தென்றல் என்னும்
காற்றினும் மாலை ஆன கனலினும் காமன் வாளி – கம்.யுத்1:9 20/2,3
இத்துணை இருந்தது என்னும் தன்மையும் இயம்புவீரால் – கம்.யுத்1:9 34/4
ஊட்டுவென் உயிர் கொண்டு என்னும் வார்த்தையும் உணர்த்துவீரால் – கம்.யுத்1:9 36/4
வாழ்வு எலாம் தம்பி கொள்ள வயங்கு எரி நரகம் என்னும்
வீழ்வு_இலா சிறையின் வைப்பேன் என்பதும் விளம்புவீரால் – கம்.யுத்1:9 37/3,4
ஈண்டு வந்து இறுத்தார் என்னும் ஈது அலாது உறுதி உண்டோ – கம்.யுத்1:9 68/3
இற்றை நாள் அளவும் நின்ற இமையவர் என்னும் தன்மை – கம்.யுத்1:9 82/2
பிணை நெடும் கண்ணி என்னும் இன் உயிர் பிரிந்த பின்னை – கம்.யுத்1:10 6/2
வேறாக நின்றான் நளன் என்னும் விலங்கல் அன்னான் – கம்.யுத்1:11 27/1
ஏனோரில் இராமன் இலக்குவன் என்னும் ஈட்டார் – கம்.யுத்1:11 29/3
என்னும் வேலையின் இராவணற்கு இளவலை இராமன் – கம்.யுத்1:12 1/1
தன் பெரு நயனம் என்னும் தாமரை தடத்து நீரால் – கம்.யுத்1:12 34/4
கல் உண்டு மரம் உண்டு ஏழை கடல் ஒன்றும் கடந்தேம் என்னும்
சொல் உண்டே இவனை வெல்ல தோற்றும் ஓர் கூற்றம் உண்டோ – கம்.யுத்1:14 16/1,2
வாங்கினென் சீதையை என்னும் வன்மையால் – கம்.யுத்2:15 108/2
பூதலம் என்னும் நங்கை-தன்னையே நோக்கி புக்கான் – கம்.யுத்2:16 3/4
பண் நிறை பவள செ வாய் பைம் தொடி சீதை என்னும்
பெண் இறை கொண்ட நெஞ்சில் நாண் நிறை கொண்ட பின்னர் – கம்.யுத்2:16 10/1,2
இந்திரன் குலிச வேலும் ஈசன் கை இலை மூன்று என்னும்
மந்திர அயிலும் மாயோன் வளை எஃகின் வரவும் கண்டேன் – கம்.யுத்2:16 23/1,2
நிலத்து இயல் நீர் இயல் என்னும் நீரதால் – கம்.யுத்2:16 77/4
கார் இயல் காலன் அன்ன கழல் கும்பகருணன் என்னும்
கூரிய சூலத்தான் என்று அவன் நிலை கூறலுற்றான் – கம்.யுத்2:16 109/3,4
என இனிது உரைக்கும் வேலை இராக்கதர் சேனை என்னும்
கனை கடல் கவியின் தானை கடலினை வளைந்து கட்டி – கம்.யுத்2:16 167/1,2
உற்றது போலும் என்னும் ஒலிபட உலகம் உட்க – கம்.யுத்2:16 190/2
மடங்கினவாம் உயிர்ப்பு என்னும் அன்பினார் – கம்.யுத்2:16 265/4
உக்கனன் கவி அரசு என்னும் உண்மையும் – கம்.யுத்2:16 290/2
கண்ணிடை நிறுத்துவென் என்னும் கற்பினான் – கம்.யுத்2:16 301/4
கல்லுமா முயல்கின்றான் இவன் என்னும் கறுவுடையான் – கம்.யுத்2:16 351/2
மோதரன் என்னும் நாமத்து ஒருவனை முறையின் நோக்கி – கம்.யுத்2:17 2/2
கண் எலாம் நும் கண் ஆக்கி காமவேள் என்னும் நாமத்து – கம்.யுத்2:17 12/2
நாண் இலாது இருந்தேன் அல்லேன் நவை அறு குணங்கள் என்னும்
பூண் எலாம் பொறுத்த மேனி புண்ணியமூர்த்தி-தன்னை – கம்.யுத்2:17 22/2,3
காணலாம் இன்னும் என்னும் காதலால் இருந்தேன் கண்டாய் – கம்.யுத்2:17 22/4
தெய்வமோ என்னும் மெய்ம்மை சிதைந்ததோ என்னும் தீய – கம்.யுத்2:17 33/1
தெய்வமோ என்னும் மெய்ம்மை சிதைந்ததோ என்னும் தீய – கம்.யுத்2:17 33/1
வைவலோ உவகை என்னும் வஞ்சமோ வலியது என்னும் – கம்.யுத்2:17 33/2
வைவலோ உவகை என்னும் வஞ்சமோ வலியது என்னும்
உய்வலோ இன்னம் என்னும் ஒன்று அல துயரம் உற்றாள் – கம்.யுத்2:17 33/2,3
உய்வலோ இன்னம் என்னும் ஒன்று அல துயரம் உற்றாள் – கம்.யுத்2:17 33/3
தந்தையே தாயே செய்த தருமமே தவமே என்னும்
வெம் துயர் வீங்கி தீ வீழ் விறகு என வெந்து வீழ்ந்தாள் – கம்.யுத்2:17 34/3,4
வில் ஒன்று நின்னை விளிவித்துளது என்னும்
சொல் அன்றோ என்னை சுடுகின்றது தோன்றால் – கம்.யுத்2:17 81/3,4
பொன் கரிது என்னும் கண்கள் பொறி உக நீலன் புக்கான் – கம்.யுத்2:18 225/3
ஆர் கொன்றவர் என்றலுமே அதிகாயன் என்னும்
பேர் கொன்றவன் வென்றி இலக்குவன் பின்பு நின்றார் – கம்.யுத்2:19 6/1,2
என்னால் அரிதேனும் இயம்பு வான்மீகன் என்னும்
நல் நான்மறையான் அது நாற்பது வெள்ளம் என்ன – கம்.யுத்2:19 24/2,3
சென்றனன் இளவல்-மேல் என்னும் சிந்தையான் – கம்.யுத்2:19 33/4
பொங்கு தேர் புரவி யானை பொரு கழல் நிருதர் என்னும்
சங்கையும் இல்லா-வண்ணம் தன் உளே தழுவி கூற்றம் – கம்.யுத்2:19 51/1,2
எரி கணை படலம் மூட இலர் உளர் என்னும் தன்மை – கம்.யுத்2:19 104/3
இருவரும் நின்றார் மற்றை இராக்கதர் என்னும் பேர்கள் – கம்.யுத்2:19 163/3
பிழைத்தியோ என்னும் மெய்யே பிறந்தேயும் பிறந்திலாதான் – கம்.யுத்2:19 222/4
பூமியில் வளர்த்தும் கள்வன் போய் அகன்றானோ என்னும் – கம்.யுத்2:19 223/4
கல்லுவென் வேரோடு என்னும் பவள வாய் கறிக்கும் கற்றோர் – கம்.யுத்2:19 224/3
யார் இது பட்டார் என்-போல் எளி வந்த வண்ணம் என்னும்
நேரிது பெரிது என்று ஓதும் அளவையின் நிமிர நின்றான் – கம்.யுத்2:19 225/3,4
பெற்றவன் எய்தும் என்னும் பெற்றியை உன்னி பிற்போது – கம்.யுத்2:19 228/3
தான் அந்தம் இல்லை பல என்னும் ஒன்று தனி என்னும் ஒன்று தவிரா – கம்.யுத்2:19 255/1
தான் அந்தம் இல்லை பல என்னும் ஒன்று தனி என்னும் ஒன்று தவிரா – கம்.யுத்2:19 255/1
ஞானம் தொடர்ந்த சுடர் என்னும் ஒன்று நயனம் தொடர்ந்த ஒளியால் – கம்.யுத்2:19 255/2
வானம் தொடர்ந்த பதம் என்னும் ஒன்று மறை நாலும் அந்தம் அறியாது – கம்.யுத்2:19 255/3
ஆனந்தம் என்னும் அயல் என்னும் ஆர் இ அதிரேக மாயை அறிவார் – கம்.யுத்2:19 255/4
ஆனந்தம் என்னும் அயல் என்னும் ஆர் இ அதிரேக மாயை அறிவார் – கம்.யுத்2:19 255/4
முனைவர்க்கும் ஒத்தி அமரர்க்கும் ஒத்தி முழு மூடர் என்னும் முதலோர் – கம்.யுத்2:19 259/3
உண்டு உலகு ஏழும் ஏழும் உமிழ்ந்தவன் என்னும் ஊற்றம் – கம்.யுத்2:19 297/1
என்னுடை தாதை தன்னை இன் உயிர் உண்டாய் என்னும்
முன் உடைத்தாய தீய முழு பகை மூவர்க்கு அன்றி – கம்.யுத்3:21 17/1,2
வீரருள் வீரன் கண்டான் விழுந்தன விழுந்த என்னும்
பாரின்-மேல் நோக்கின் அன்றேல் பட்டனர் பட்டார் என்னும் – கம்.யுத்3:22 22/2,3
பாரின்-மேல் நோக்கின் அன்றேல் பட்டனர் பட்டார் என்னும்
போரின்-மேல் நோக்கு இலாத இருவரும் பொருத பூசல் – கம்.யுத்3:22 22/3,4
இங்கு இனி உலகம் யாவும் இடம் இலை போலும் என்னும்
எங்கும் இ மனிதர் என்பார் இருவரே-கொல் என்று உன்னும் – கம்.யுத்3:22 30/2,3
ஆனை என்னும் மா மலைகளின் இழி மத அருவி – கம்.யுத்3:22 99/1
தலை தடம் தேரன் வில்லன் தாருகன் என்னும் தன்மை – கம்.யுத்3:22 121/2
வான் தடாது அரக்கர் என்னும் பெயரையும் மாய்க்கும் என்னா – கம்.யுத்3:22 123/2
கிழித்தது கிழித்தது என்னும் நாண் உரும் ஏறு கேட்டான் – கம்.யுத்3:22 148/3
தந்தனென் என்னும் கொள்கை தவிர்ந்தேன் தனி அல்லேன் – கம்.யுத்3:22 202/2
வருந்தேன் நீயே வெல்லுதி என்னும் வலி கொண்டேன் – கம்.யுத்3:22 213/3
பொன்றும் என்னும் தம்பியை ஆர்வத்தொடு புல்லி – கம்.யுத்3:22 217/3
மூன்று ஆம் உலகம் துயர் தீர்த்தி என்னும் ஆசை முயல்கின்றோம் – கம்.யுத்3:22 221/2
காணலாம் என்னும் ஆசை தடுக்க என் ஆவி காத்தேன் – கம்.யுத்3:23 31/3
நொந்தனன் இராமன் என்னும் நுண்மையும் நொய்தின் நோக்கி – கம்.யுத்3:24 6/3
காய் சினத்து அனுமன் என்னும் கடல் கடந்தானை கண்டான் – கம்.யுத்3:24 10/4
அரிந்தமன்-தன்னை ஒன்றும் ஆற்றலது என்னும் ஆற்றல் – கம்.யுத்3:24 21/2
இ மலைக்கும் ஒன்பதினாயிரம் உளதாம் யோசனையின் நிடதம் என்னும்
செம் மலை அ மலைக்கும் அளவு அத்தனையே அது கடந்தால் சென்று காண்டி – கம்.யுத்3:24 25/1,2
நாவலம் பெரும் தீவு என்னும் நளிர் கடல் வளாக வைப்பில் – கம்.யுத்3:24 48/3
விரிய வன் மேரு என்னும் வெற்பினின் மீது செல்லும் – கம்.யுத்3:24 59/1
மத்து வார் கடலின் உள்ளம் மறுகுற வதனம் என்னும்
பத்து வாள் மதிக்கும் அ நாள் பகல் ஒத்தது இரவும் பண்பால் – கம்.யுத்3:25 20/3,4
அன்னமே என்னும் பெண்ணின் அரும் குல கலமே என்னும் – கம்.யுத்3:26 43/1
அன்னமே என்னும் பெண்ணின் அரும் குல கலமே என்னும்
என் அமே என்னும் தெய்வம் இல்லையோ யாதும் என்னும் – கம்.யுத்3:26 43/1,2
என் அமே என்னும் தெய்வம் இல்லையோ யாதும் என்னும் – கம்.யுத்3:26 43/2
என் அமே என்னும் தெய்வம் இல்லையோ யாதும் என்னும்
சின்னமே செய்ய கண்டும் தீவினை நெஞ்சம் ஆவி – கம்.யுத்3:26 43/2,3
பின்னமே ஆயது_இல்லை என்னும் பேர் ஆற்றல் பேர்ந்தான் – கம்.யுத்3:26 43/4
பித்தரும் இறை பொறாத பேர் அபிமானம் என்னும்
சத்திரம் மார்பில் தைக்க உயிர்_இலன் என்ன சாய்ந்தான் – கம்.யுத்3:26 58/3,4
மாள்விக்கும் தாழ்வில் என்னும் வானவர் மறுக்கம் கண்டான் – கம்.யுத்3:26 93/2
கல்லுதி தருமம் என்னும் கண் அகன் கருத்தை கண்டு – கம்.யுத்3:27 5/2
ஆயோன் நெடும் குருவி குலம் என்னும் சில அம்பால் – கம்.யுத்3:27 105/1
அறத்தினை பாவம் வெல்லாது என்னும் அது அறிந்து ஞான – கம்.யுத்3:27 176/1
பார்த்தவர் இமையா-முன்னம் விசும்பிடை படர்ந்தான் என்னும்
வார்த்தையை நிறுத்தி போனான் இராவணன் மருங்கு சென்றான் – கம்.யுத்3:27 182/3,4
கணம் குழை மகளிர் ஈண்டி இரைத்தவர் கடைக்கண் என்னும்
அணங்குடை நெடு வேல் பாயும் அமர் கடந்து அரிதின் போனான் – கம்.யுத்3:28 16/3,4
இறையவன் இராமன் என்னும் நல் அற மூர்த்தி-என்னின் – கம்.யுத்3:28 51/2
தன் புல நயனம் என்னும் தாமரை சொரியும் தாரை – கம்.யுத்3:28 64/2
ஆடவர் திலக நின்னால் அன்று இகல் அனுமன் என்னும்
சேடனால் அன்று வேறு ஓர் தெய்வத்தின் சிறப்பும் அன்று – கம்.யுத்3:28 69/1,2
இருபது என்னும் எரி புரை கண்களும் – கம்.யுத்3:29 8/3
செய்வெனே அரசு என்னும் அங்கு ஓர் தலை – கம்.யுத்3:29 16/2
வாகை நாள் மலர் என்னும் மற்று ஓர் தலை – கம்.யுத்3:29 20/4
தாலியை தொடல் என்னும் மற்று ஓர் தலை – கம்.யுத்3:29 21/4
விதிமுறை காண்பென் என்னும் வேட்கையான் வேலை ஏழும் – கம்.யுத்3:30 8/3
செறித்து அமைந்த சில்லி என்னும் ஆழி கூடு தேர் எலாம் – கம்.யுத்3:31 78/2
கரக்கும் உற்று ஒரு புறத்து என்னும் கண்ணினால் – கம்.யுத்3:31 168/2
கானம் ஆயிரம் கவந்தம் நின்று ஆடிடின் கவின் மணி கணில் என்னும்
ஏனை அம் மணி ஏழரை நாழிகை ஆடியது இனிது அன்றே – கம்.யுத்3:31 215/3,4
என்னும் தன்மைக்கு ஏய்வன பல் வேறு இவை காணீர் – கம்.யுத்4:33 11/4
மோதரன் என்னும் நாமத்து ஒருவனை முறையின் நோக்கி – கம்.யுத்4:35 1/2
தனிப்படான்-ஆகின் இன்னம் தாழ்கிலன் என்னும் தன்மை – கம்.யுத்4:37 17/2
பிழம்பு அனல் திரிவன என்னும் பெற்றியார் – கம்.யுத்4:37 64/4
தோற்றனனே இனி என்னும் தோற்றத்தால் – கம்.யுத்4:37 79/1
பொன்றான் என்னின் போகலது என்னும் பொருள் கொண்டான் – கம்.யுத்4:37 134/2
தவ்வா உண்மை காருடம் என்னும் படை-தன்னால் – கம்.யுத்4:37 141/4
கொய்தது கொய்திலது என்னும் கொள்கையின் – கம்.யுத்4:37 152/1
திரை கடையிட்டு அளப்ப_அரிய வரம் என்னும் பாற்கடலை சீதை என்னும் – கம்.யுத்4:38 27/3
திரை கடையிட்டு அளப்ப_அரிய வரம் என்னும் பாற்கடலை சீதை என்னும்
பிரை கடை இட்டு அழிப்பதனை அறிந்தேனோ தவ பயனின் பெருமை பார்ப்பேன் – கம்.யுத்4:38 27/3,4
என்னும் காலை இருளும் வெயிலும் கால் – கம்.யுத்4:40 25/1
மீட்பதும் என்-வயின் என்னும் மெய்ப்பொருள் – கம்.யுத்4:40 79/3
பொய் எஞ்சா இலது என்னும் ஈது அரு மறை புகலும் – கம்.யுத்4:40 91/3
என்னும் மாத்திரத்து ஏறு அமர் கடவுளும் இசைத்தான் – கம்.யுத்4:40 99/1
சங்கு எறி தரங்க வேலை தட்ட இ சேது என்னும்
இங்கு இதின் எதிர்ந்தோர் புன்மை யாவையும் நீங்கும் அன்றே – கம்.யுத்4:41 22/3,4
மன்னின் பின் வள நகரம் புக்கு இருந்து வாழ்ந்தானே பரதன் என்னும்
சொல் நிற்கும் என்று அஞ்சி புறத்து இருந்தும் அரும் தவமே தொடங்கினாயே – கம்.யுத்4:41 65/1,2
ஆடு-மின் ஆடு-மின் என்னும் ஐயன்-பால் – கம்.யுத்4:41 92/1
ஓடு-மின் ஓடு-மின் என்னும் ஓங்கு இசை – கம்.யுத்4:41 92/2
பாடு-மின் பாடு-மின் என்னும் பாவிகாள் – கம்.யுத்4:41 92/3
வாங்குதும் துகில்கள் என்னும் மனம் இலர் கரத்தின் பல்-கால் – கம்.யுத்4:42 7/1
நல் நெடும் பூமி என்னும் நங்கை தன் கொங்கை ஆர – கம்.யுத்4:42 19/4

மேல்


என்னும்-கால் (1)

கழிந்து போயினர் மானிடர் என்னும்-கால்
அழிந்ததோ இல் அரும் பழி என்னுமால் – கம்.ஆரண்:7 9/3,4

மேல்


என்னும்-கொல் (1)

நெடுவேள் அணங்கிற்று என்னும்-கொல் அதுவே – நற் 288/10

மேல்


என்னும்-கொல்லோ (1)

கடன் அன்று என்னும்-கொல்லோ நம் ஊர் – ஐங் 31/2

மேல்


என்னும்படி (4)

மின் சேவிக்க மின் அரசு என்னும்படி நின்றாள் – கம்.பால:10 31/4
கொள்ளப்பட்டன உயிர் என்னும்படி கொன்றான் ஐம் புலன் வென்றானே – கம்.சுந்:10 28/4
எ அம்பு இனி உலகத்து உளது என்னும்படி எய்தான் – கம்.யுத்3:27 104/2
என்னும்படி எங்கணும் எங்கணுமாய் – கம்.யுத்3:31 213/1

மேல்


என்னுமால் (15)

நின் முகம் காணும் மருந்தினேன் என்னுமால்
நின் முகம் தான் பெறின் அல்லது கொன்னே – கலி 60/19,20
பக்கத்து புல்லீயாய் என்னுமால் தொக்க – கலி 94/26
வில்லொடும் இழிந்தது ஓர் மேகம் என்னுமால் – கம்.பால:10 53/4
முடிகுவென் அரும் துயர் முடிய என்னுமால் – கம்.அயோ:11 90/4
பரதன் என்று ஒரு பழி படைத்தது என்னுமால்
மரகத மலை என வளர்ந்த தோளினான் – கம்.அயோ:11 91/3,4
மதி எனின் மதிக்கும் ஓர் மறு உண்டு என்னுமால் – கம்.ஆரண்:6 10/4
அழிந்ததோ இல் அரும் பழி என்னுமால் – கம்.ஆரண்:7 9/4
இன்று நீள்வதற்கு ஏது என் என்னுமால் – கம்.ஆரண்:14 19/4
ஈண்டு சால விளங்கினை என்னுமால் – கம்.ஆரண்:14 20/4
சேண் உலாம் தனி தேரவன் என்னுமால் – கம்.ஆரண்:14 21/4
இட்டனன்-கொல் இரும் சிறை என்னுமால் – கம்.ஆரண்:14 22/4
அறத்தினால் இனி ஆவது என் என்னுமால் – கம்.ஆரண்:14 24/4
ஏயது தூது வந்து எதிரும் என்னுமால்
தீயது தீவர்க்கு எய்தல் திண்ணம் என் – கம்.சுந்:3 38/2,3
ஏறும் ஏறி உலாவுவர் என்னுமால் – கம்.யுத்3:29 12/4
இரை செய்வேன் மறலிக்கு இனி என்னுமால் – கம்.யுத்4:40 19/4

மேல்


என்னுமாறு (1)

என்னுமாறு அன்றி பிறிது எடுத்து இயம்புவது யாதோ – கம்.யுத்2:16 227/4

மேல்


என்னுமோ (1)

காதலள் என்னுமோ உரைத்திசின் தோழி – நற் 176/4

மேல்


என்னுழை (1)

என்ன பன்னி இளவலை என்னுழை
துன்ன சொல்லுதிர் என்னலும் தூதர் போய் – கம்.யுத்4:41 59/1,2

மேல்


என்னுழை-நின்றும் (1)

புண்ணியம் என்று ஒரு பொருள் என்னுழை-நின்றும் போயதால் – கம்.சுந்:2 226/4

மேல்


என்னுழையின் (1)

இரும்பு உண்ட நிர் மீளினும் என்னுழையின்
கரும்பு உண்ட சொல் மீள்கிலள் காணுதியால் – கம்.ஆரண்:13 18/3,4

மேல்


என்னுள் (2)

அருப்பம் உடைத்து என்னுள் எவ்வம் பொருத்தி – கலி 146/48
என்னுள் பெய்தந்தற்றே சேண் இடை – அகம் 42/12

மேல்


என்னுளே (2)

ஊறி என்னுளே உதித்தது குறிப்பு இனி உணர்குவது உளது அன்றால் – கம்.யுத்1:3 80/2
என்னுளே எ பொருளும் யாவரையும் யான் ஈன்றேன் – கம்.யுத்1:3 160/2

மேல்


என்னே (50)

என்னே குறித்த நோக்கமொடு நன்_நுதால் – அகம் 110/21
ஒரு சிறை இருந்தேன் என்னே இனியே – புறம் 399/18
என்னே மன்னா யார் உளர் வாய்மைக்கு இனி என்றாள் – கம்.அயோ:3 34/4
என் என்று உரையான் என்னே இதுதான் யாது என்று அறியேன் – கம்.அயோ:4 33/3
எற்றே பகர்வேன் இனி யான் என்னே உன்னின் பிரிய – கம்.அயோ:4 60/1
என்னே நிருபன் இயற்கை இருந்தவா – கம்.அயோ:4 108/1
இரு கண் நீர் அருவி சோர குகனும் ஆண்டு இருந்தான் என்னே
பெரு நில கிழத்தி நோற்றும் பெற்றிலள் போலும் என்னா – கம்.அயோ:8 18/3,4
என் பெற தவம் செய்கின்றார் என்னை நீ இகழ்வது என்னே
நன் பொறை நெஞ்சில் இல்லா கள்வியை நச்சி என்றாள் – கம்.ஆரண்:6 61/3,4
நாள் உலந்து அழியும் அன்றே நான் உனக்கு உரைப்பது என்னே
ஆளியின் துப்பினாய் இ அமர் எனக்கு அருளிநின்று என் – கம்.ஆரண்:7 62/2,3
எண்பாலும் இலாதது ஓர் ஆண் உரு என்றி என்னே
கண்பால் உறும் மாயை கவற்றுதல் கற்ற நம்மை – கம்.ஆரண்:10 150/2,3
கோமான் உலகுக்கு ஒரு நீ குறைகின்றது என்னே
பூ மாண் குழலாள் தனை வவ்வுதி போதி என்றாள் – கம்.ஆரண்:10 153/3,4
என்றால் என்னே எண்ணலையே நீ கரன் என்பான் – கம்.ஆரண்:11 14/1
போய் ஐயா புணர்ப்பது என்னே என்பது பொருந்திற்று ஒன்றோ – கம்.ஆரண்:11 35/3
புறத்து இனி உரைப்பது என்னே புரவலன் தேவி-தன்னை – கம்.ஆரண்:11 36/1
ஏவம் என் பழிதான் என்னே இரக்கம் இல் அரக்கர்க்கு என்றாள் – கம்.ஆரண்:12 84/4
சீதம் கொள் மலருளோனும் தேவரும் என்பது என்னே
வேதங்கள் காண்கிலாமை வெளிநின்றே மறையும் வீரன் – கம்.ஆரண்:13 128/1,2
நின்று இனி நினைவது என்னே நெருக்கி அ அரக்கர்-தம்மை – கம்.ஆரண்:13 131/3
மீட்டு இனி உரைப்பது என்னே விரிஞ்சனே முதல மேல் கீழ் – கம்.ஆரண்:13 137/1
ஆனாள் என்னே என்றவர் முன்னே அவர் இன்றி – கம்.ஆரண்:15 28/3
மற்று இனி உரைப்பது என்னே வானிடை மண்ணில் நின்னை – கம்.கிட்:3 27/1
இறை திறம்பினனால் என்னே இழிந்துளோர் இயற்கை என்னின் – கம்.கிட்:7 80/1
புறத்து இனி உரைப்பது என்னே பூவின்-மேல் புனிதற்கேனும் – கம்.கிட்:9 15/3
உய்தும் நாம் என்பது என்னே உறு வலி கலுழன் ஊழின் – கம்.சுந்:1 21/3
அழிந்து-நின்று ஆவது என்னே அலர் உளோன் ஆதியாக – கம்.சுந்:2 32/3
அடங்கியது என்னில் என்னே ஆழியின் ஆழ்ந்தது உண்டோ – கம்.சுந்:2 38/4
எ அமரர் எ அவுணர் ஏவர் உளர் என்னே
கவ்வை முது வாயிலின் நெடும் கடை கடப்பார் – கம்.சுந்:2 70/1,2
பிடியா என்னே பெண் இவள் கொல்லின் பிழை என்னா – கம்.சுந்:2 89/2
இவனை இன் துணை உடைய போர் இராவணன் என்னே
புவனம் மூன்றையும் வென்றது ஓர் பொருள் என புகறல் – கம்.சுந்:2 140/1,2
என்னே நிருதர் என் ஆவர் நீயே எம் கோன் துணை என்றால் – கம்.சுந்:4 112/4
என்னே நின் நிலை ஈது என்றால் – கம்.சுந்:5 48/3
தடித்தது மேனி என்னே யார் உளர் தன்மை தேர்வார் – கம்.சுந்:14 48/4
நடு இனி பகர்வது என்னே நாயக நாயினேனை – கம்.யுத்1:4 144/1
ஏற்றினன் மகுடம் என்னே இவன் ஒரு மனிசன் என்னா – கம்.யுத்2:15 143/4
போய் இனி தெரிவது என்னே பொறையினால் உலகம் போலும் – கம்.யுத்2:16 30/1
தா அரும் பெருமை அம்மா நீ இனி தாழ்த்தது என்னே
காவல விடுதி இன்று இ கையறு கவலை நொய்தின் – கம்.யுத்2:16 38/3,4
துனி உழந்து அயர்வது என்னே துறத்தியால் துன்பம் என்றான் – கம்.யுத்2:16 39/4
கட்டுண்டாய் என்னே யானும் காண்கின்றேன் போலும் கண்ணால் – கம்.யுத்2:17 35/4
வில் தொழில் என்னே என்னா தேவரும் வெருவலுற்றார் – கம்.யுத்2:18 197/4
மாற்று அன்றே மலை மற்று என்னே மத்தன்-தன் மத்த யானை – கம்.யுத்2:18 214/4
தேசத்தார் என்னை என்னே சிந்திப்பார் என்று தீயும் – கம்.யுத்2:19 209/3
வான் விடின் விடாது மற்று இ மண்ணினை எண்ணி என்னே
ஊன் விட உயிர் போய் நீங்க நீங்கும் வேறு உய்தி இல்லை – கம்.யுத்2:19 237/2,3
தீ ஒத்தான் திறத்தில் என்னே செயல் என சிந்தை நொந்தான் – கம்.யுத்3:21 29/4
இனி சில தாழ்ப்பது என்னே ஏறுதிர் இரண்டு தோளும் – கம்.யுத்3:26 86/3
கல் எடாநின்றது என்னே போர்க்களத்து அமரர் காண – கம்.யுத்3:27 90/2
அம்பினை மாட்டி என்னே சிறிது போர் ஆற்ற வல்லான் – கம்.யுத்3:27 97/3
என்னே ஒரு கடுப்பு என்றிட இரும் சாரிகை திரிந்தான் – கம்.யுத்3:31 113/4
வீடி நின்று அழிவது என்னே விண்ணவர் படைகள் வீசி – கம்.யுத்3:31 223/3
பிற வினை உரைப்பது என்னே பேர் அருளாளர் என்பார் – கம்.யுத்4:32 49/3
எண் போர்த்தன எரி போர்த்தன இருள் போர்த்தன என்னே
திண் போர் தொழில் என்று ஆனையின் உரி போர்த்தவன் திகைத்தான் – கம்.யுத்4:37 50/3,4
யானாம் இ அரசு ஆள்வென் என்னே இ அரசாட்சி இனிதே அம்மா – கம்.யுத்4:41 64/4

மேல்


என்னேயோ (2)

என்னேயோ என்னேயோ இராவணனார் முடிந்த பரிசு இதுவோ பாவம் – கம்.யுத்4:38 22/4
என்னேயோ என்னேயோ இராவணனார் முடிந்த பரிசு இதுவோ பாவம் – கம்.யுத்4:38 22/4

மேல்


என்னேன் (2)

யானும் பெற்றது ஊதியம் பேறு யாது என்னேன்
உற்றனென் ஆதலின் உள்ளி வந்தனனே – புறம் 154/6,7
நின் நிலை யாது என்னேன் உயிர் பேணி நிற்கின்றேன் – கம்.யுத்2:17 79/2

மேல்


என்னை (239)

என்னை நயந்தனென் என்றி நின் – ஐங் 81/4
ஊரார் பெண்டு என மொழிய என்னை
அது கேட்டு அன்னாய் என்றனள் அன்னை – ஐங் 113/3,4
இ வையை யாறு என்ற மாறு என்னை கையால் – பரி 6/94
என்னை வருவது எனக்கு என்று இனையா – பரி 7/68
என்னை அருளி அருள் முருகு சூள் சூளின் – பரி 8/65
செருவம் செயற்கு என்னை முன்னை தன் சென்னி – பரி 8/87
வேய்தந்தது என்னை விளைந்தமை மற்று அது – பரி 24/37
இரு முந்நீர் வையம் பிடித்து என்னை யான் ஊர்க்கு – பரி 24/94
கண்ணியன் வில்லன் வரும் என்னை நோக்குபு – கலி 37/3
ஐய சிறிது என்னை ஊக்கி என கூற – கலி 37/15
அன்னான் ஒருவன் தன் ஆண்தகை விட்டு என்னை
சொல்லும் சொல் கேட்டீ சுடர்_இழாய் பல் மாணும் – கலி 47/7,8
தன்னை அறியாது சென்றேன் மற்று என்னை
வளை முன்கை பற்றி நலிய தெருமந்திட்டு – கலி 51/9,10
தன்னை புறம்பு அழித்து நீவ மற்று என்னை
கடைக்கண்ணால் கொல்வான் போல் நோக்கி நகை கூட்டம் – கலி 51/14,15
என்னை விட்டு இகத்தர இறந்தீவாய் கேள் இனி – கலி 59/9
பல் ஊழ் பெயர்ந்து என்னை நோக்கும் மற்று யான் நோக்கின் – கலி 61/5
மருளி மட நோக்கின் நின் தோழி என்னை
அருளீயல் வேண்டுவல் யான் – கலி 61/16,17
ஏனை பிசாசு அருள் என்னை நலிதரின் – கலி 65/17
என்னை நீ செய்யினும் உரைத்தீவார் இல்-வழி – கலி 73/14
இன்று நன்று என்னை அணி – கலி 91/5
ஐயத்தால் என்னை கதியாதி தீது இன்மை – கலி 91/7
நெறித்துவிட்டு அன்ன நிறை ஏரால் என்னை
பொறுக்கல்லா நோய் செய்தாய் பொறீஇ நிறுக்கல்லேன் – கலி 94/10,11
என்னை புலப்பது ஒறுக்குவென்-மன் யான் – கலி 97/2
வரு புனல் ஆட தவிர்ந்தேன் பெரிது என்னை
செய்யா மொழிவது எவன் – கலி 98/11,12
தெய்வத்தின் தேற்றி தெளிப்பேன் பெரிது என்னை
செய்யா மொழிவது எவன் – கலி 98/32,33
இன்ன உவகை பிறிது யாது யாய் என்னை
கண் உடை கோலள் அலைத்ததற்கு என்னை – கலி 105/62,63
கண் உடை கோலள் அலைத்ததற்கு என்னை
மலர் அணி கண்ணி பொதுவனோடு எண்ணி – கலி 105/63,64
இன்று எவன் என்னை எமர் கொடுப்பது அன்று அவன் – கலி 105/67
குருந்தம் பூ கண்ணி பொதுவன் மற்று என்னை
முற்று இழை ஏஎர் மட நல்லாய் நீ ஆடும் – கலி 111/7,8
யார் இவன் என்னை விலக்குவான் நீர் உளர் – கலி 112/1
என்னை ஏமுற்றாய் விடு – கலி 116/4
நீயலேன் என்று என்னை அன்பினால் பிணித்து தம் – கலி 137/18
வறிது ஆக பிறர் என்னை நகுபவும் நகுபு உடன் – கலி 138/4
ஒளியோடு உரு என்னை காட்டி அளியள் என் – கலி 139/6
இருள் உறு கூந்தலாள் என்னை
அருள் உற செயின் நுமக்கு அறனும்-மார் அதுவே – கலி 140/33,34
அடல் மா மேல் ஆற்றுவேன் என்னை மடல்_மா மேல் – கலி 141/9
புரவு ஊக்கும் உள்ளத்தேன் என்னை இரவு ஊக்கும் – கலி 141/13
வல்லார் முன் சொல் வல்லேன் என்னை பிறர் முன்னர் – கலி 141/19
என்று எல்லீரும் என் செய்தீர் என்னை நகுதிரோ – கலி 142/15
வலிதின் உயிர் காவா தூங்கி ஆங்கு என்னை
நலியும் விழுமம் இரண்டு – கலி 142/57,58
அழிய துறந்தானை சீறும்-கால் என்னை
ஒழிய விடாதீமோ என்று – கலி 143/25,26
நின் உற்ற அல்லல் உரை என என்னை
வினவுவீர் தெற்றென கேண்-மின் ஒருவன் – கலி 144/10,11
வெண் மழை ஓடி புகுதி சிறிது என்னை
கண்ணோடினாய் போறி நீ – கலி 144/25,26
இற்றா அறியின் முயங்கலேன் மற்று என்னை
அற்றத்து இட்டு ஆற்று அறுத்தான் மார்பு – கலி 144/65,66
வறந்து என்னை செய்தியோ வானம் சிறந்த என் – கலி 145/20
புல்லென் மருள் மாலை போழ்து இன்று வந்து என்னை
கொல்லாது போதல் அரிதால் அதனொடு யான் – கலி 145/29,30
கள்வன்-பால் பட்டன்று ஒளித்து என்னை உள்ளி – கலி 145/37
நிறைந்து என்னை மாய்ப்பது ஓர் வெள்ளமும் போலும் – கலி 146/15
பலவும் சூள் தேற்றி தெளித்தவன் என்னை
முலை இடை வாங்கி முயங்கினன் நீத்த – கலி 147/23,24
காணினும் என்னை அறிதிர் கதிர் பற்றி – கலி 147/26
ஐயம் கொண்டு என்னை அறியான் விடுவானேல் – கலி 147/50
வினவன்-மின் ஊரவிர் என்னை எஞ்ஞான்றும் – கலி 147/53
என்னை இன்னல் படுத்தனை மின்னு வசிபு – அகம் 212/12
என்னை ஆகுமோ நெஞ்சே நம்-வயின் – அகம் 297/4
மின் ஈர் ஓதி என்னை நின் குறிப்பே – அகம் 356/20
அறியாது ஏறிய என்னை தெறுவர – புறம் 50/8
என்னை வினவுதி ஆயின் மன்னர் – புறம் 69/8
நன் நாடு பாட என்னை நயந்து – புறம் 146/4
ஈங்கனம் செல்க தான் என என்னை
யாங்கு அறிந்தனனோ தாங்கு அரும் காவலன் – புறம் 208/4,5
வேந்து உடன்று எறிந்த வேலே என்னை
சார்ந்து ஆர் அகலம் உளம் கழிந்தன்றே – புறம் 308/6,7
வையம் என்னை இகழவும் மாசு எனக்கு – கம்.பால:0 7/1
என்னை ஆள் உடையவன் தோள்-நின்று எம்பிரான் – கம்.பால:5 13/2
என்னை ஆள் உடைய ஐயன் கலுழன் மீது எழுந்து போய – கம்.பால:5 23/1
என்னை என அடியேற்கு ஓர் வரம் அருளும் அடிகள் என யாவது என்றான் – கம்.பால:5 61/4
பை வாய் அந்தி பட அரவே என்னை வளைத்து பகைத்தியால் – கம்.பால:10 66/2
என்னை எய்து தொலைக்கும் என்றால் இனி – கம்.பால:11 8/3
கண்டிலன் என்னை என்பார் கண்டனன் என்னை என்பார் – கம்.பால:14 74/1
கண்டிலன் என்னை என்பார் கண்டனன் என்னை என்பார் – கம்.பால:14 74/1
இன்னே என்னை காணுதி நீ என்று இகலி தன் – கம்.பால:17 31/3
என்னை நிகழ்ந்தது இ ஏழு ஞாலம் வாழ்வார் – கம்.அயோ:3 9/2
நோய் தந்து என்னை நோவன செய்து நுவலாதே – கம்.அயோ:3 33/2
ஈண்டு உரைத்த பணி என்னை என்றவட்கு – கம்.அயோ:4 7/1
என்னை நீங்கி இடர் கடல் வைகுறும் – கம்.அயோ:4 19/1
சுழிக்கும் வினையால் ஏக சூழ்வாய் என்னை போழ்வாய் – கம்.அயோ:4 48/2
என்னை கண்டும் ஏகா-வண்ணம் இடையூறு உடையான் – கம்.அயோ:4 50/1
இறுத்தாய் தமியேன் என்னாது என்னை இ மூப்பிடையே – கம்.அயோ:4 57/3
இறந்தான்-கொல்லோ அரசன் என்னை இடர் உற்று அழிவாள் – கம்.அயோ:4 68/2
வில்லும் சுமக்க பிறந்தேன் வெகுண்டு என்னை என்றான் – கம்.அயோ:4 135/4
என்னை உற்றது இயம்பு என்று இறைஞ்சினாள் – கம்.அயோ:4 215/3
என்னை என்னை இருத்தி என்றான் எனா – கம்.அயோ:4 219/3
என்னை என்னை இருத்தி என்றான் எனா – கம்.அயோ:4 219/3
தூண்டினை மீள்வது ஆக்கின் சுவட்டை ஓர்ந்து என்னை அங்கே – கம்.அயோ:5 18/3
என்னை என்னையே ஈன்று காத்த என் – கம்.அயோ:11 129/3
என்னை இன்று என் ஐயன் துறக்கும் என்று அலால் – கம்.அயோ:12 55/3
என் இவன் என்னை இகழ்ந்தது இ எல்லை கடந்து அன்றோ – கம்.அயோ:13 16/3
எழுவினும் உயர்ந்த தோளாய் எய்தியது என்னை என்ன – கம்.அயோ:13 33/2
இடர் இலா முகத்தாளை அறிந்திலையேல் இ நின்றாள் என்னை ஈன்றாள் – கம்.அயோ:13 69/4
பிரிவு எனும் பிணியினால் என்னை பெற்ற அ – கம்.அயோ:14 55/2
திரு உறையும் மணி மார்ப நினக்கு என்னை செயல்-பால – கம்.ஆரண்:1 56/3
கரந்திலர் என்னை யான் என்றும் காண்பெனால் – கம்.ஆரண்:4 12/4
போந்தது என்னை புகுந்த என் புந்தி போய் – கம்.ஆரண்:4 31/3
என்னை போல் இடையே வந்தாள் இகழ்விப்பென் இவளை என்னா – கம்.ஆரண்:6 55/4
நீ இடை வந்தது என்னை நிருதர்-தம் பாவை என்னா – கம்.ஆரண்:6 58/3
என் பெற தவம் செய்கின்றார் என்னை நீ இகழ்வது என்னே – கம்.ஆரண்:6 61/3
உரன் நெரிந்து விழ என்னை உதைத்து உருட்டி மூக்கு அரிந்த – கம்.ஆரண்:6 101/1
அ உரை கேட்டு அடல் அரக்கி அறியாயோ நீ என்னை
தெவ் உரை என்று ஓர் உலகும் இல்லாத சீற்றத்தான் – கம்.ஆரண்:6 109/1,2
ஊன் காக்க உரியார் யார் என்னை உயிர் நீர் காக்கின் – கம்.ஆரண்:6 118/3
நிலத்தாரும் விசும்பாரும் நேர்_இழையார் என்னை போல் – கம்.ஆரண்:6 121/3
தத்துறுவது என்னை மனனே தளரல் அம்மா – கம்.ஆரண்:10 61/2
என்னை அ இராமன் தம்பி இடை புகுந்து இலங்கு வாளால் – கம்.ஆரண்:10 81/2
விட வாள் எயிறு அன்று எனின் என்னை வெகுண்டு மாலை – கம்.ஆரண்:10 134/3
என்னை சுடும் என்னின் இ ஏழ் உலகத்தும் வாழ்வோர் – கம்.ஆரண்:10 137/3
எந்நாள் அவன் என்னை இ தீர்வு அரும் இன்னல் செய்தான் – கம்.ஆரண்:10 152/3
தேவரில் ஒருவன் என்னை இன்னலும் செயத்தக்கானோ – கம்.ஆரண்:10 165/2
கூற்றும் வந்து என்னை இன்னே குறுகுமால் குறித்த ஆற்றால் – கம்.ஆரண்:10 168/2
என்னை முனிவுற்றிலை இது என் என இசைத்தான் – கம்.ஆரண்:11 21/4
காரியம் என்னை ஈண்டு கண்டது கனக மானேல் – கம்.ஆரண்:11 59/3
துஞ்சுவது என்னை நீர் சொன்ன சொல்லை யான் – கம்.ஆரண்:12 15/1
பொன் துன்னும் புணர் மென் கொங்கை பொலன்_குழை போரில் என்னை
கொன்று உன்னை மீட்பர்-கொல் அ மானிடர் கொள்க என்னா – கம்.ஆரண்:12 80/2,3
சுட்டாய் இது என்னை தொடங்கினை நீ – கம்.ஆரண்:13 8/2
என்று உன்னி என்னை விதியார் முடிப்பது என எண்ணி நின்ற இறையை – கம்.ஆரண்:13 65/1
பாணிக்க நின்று பயன் ஆவது என்னை பயில் பூவை அன்ன குயிலை – கம்.ஆரண்:13 70/1
அயல் இனி முனிவது என்னை அரக்கரை வருக்கம் தீர்க்கும் – கம்.ஆரண்:13 126/3
எந்தை நீ இயம்பிற்று என்னை எண்மையன் ஆகி ஏழை – கம்.ஆரண்:13 132/1
என்னை தரும் எந்தைய என்னையரை – கம்.ஆரண்:14 69/1
என்னை ஆங்கு எய்தியது இயம்புவாய் என – கம்.ஆரண்:14 85/1
அழிந்துளார் அலர் இகழ்ந்தனர் என்னை என்று அழன்றான் – கம்.ஆரண்:15 36/1
நஞ்சு பூத்ததாம் அன்ன நகையால் என்னை நலிவாயோ – கம்.கிட்:1 31/4
தாழ்தலும் தகாத செய்தது என்னை நீ தருமம் அன்றால் – கம்.கிட்:2 30/1
சரண் உனை புகுந்தேன் என்னை தாங்குதல் தருமம் என்றான் – கம்.கிட்:3 25/4
செற்றவர் என்னை செற்றார் தீயரே எனினும் உன்னோடு – கம்.கிட்:3 27/2
என்னை ஈன்றவன் இ உலகு யாவையும் ஈன்றான் – கம்.கிட்:3 78/1
துன்னினார்கள் செய்வது என்னை என்று நின்று சொல்லுவார் – கம்.கிட்:7 9/4
வெருவி சாய்ந்தனர் விண்ணவர் வேறு என்னை விளம்பல் – கம்.கிட்:7 59/1
இறைவ நீ என்னை செய்தது ஈது எனில் இலங்கை வேந்தன் – கம்.கிட்:7 88/3
உற்ற என்னை ஒளித்து உயிர் உண்ட நீ – கம்.கிட்:7 94/2
எவ்வியது என்னை என்றான் இலக்குவன் இயம்பலுற்றான் – கம்.கிட்:7 122/4
கொற்றவ நின்னை என்னை கொல்லிய கொணர்ந்து தொல்லை – கம்.கிட்:7 131/2
சாலும் நூல் உணர் கேள்வி வீர தளர்ந்தது என்னை தவத்தினோய் – கம்.கிட்:10 64/4
எய்தியது என்னை என்றாள் இசையினும் இனிய சொல்லாள் – கம்.கிட்:11 49/4
இனையர் ஆம் என்னை ஈன்ற இருவரும் என்ன வந்த – கம்.கிட்:11 52/1
ஆயினும் என்னை யானே ஆற்றி நின்று ஆவி உற்று – கம்.கிட்:11 70/1
என்னை கண்டனன் போல் கண்டு இங்கு இ துணை நெடிது வைகி – கம்.கிட்:11 71/2
மீட்டு இனி உரைப்பது என்னை விரைவின் வந்து அடைந்த வீரன் – கம்.கிட்:11 95/3
கனிந்த துவர் வாயவளும் என்னை இவள்-கண் ஆய் – கம்.கிட்:14 60/2
மண்ணிடை விழுந்த என்னை வானிடை வயங்கு வள்ளல் – கம்.கிட்:16 56/1
நீர் வேலையும் என்னை உரைத்தது நீதி நின்றாய் – கம்.சுந்:1 46/4
நீ யாரை என்னை இவண் நின்ற நிலை என்றான் – கம்.சுந்:1 68/4
துஞ்சும் கண்டால் என்னை இவன் சூழ் திரை ஆழி – கம்.சுந்:2 84/2
கைத்தலம்-அதனால் தீண்டி காய்ந்த அன்று என்னை காண்டி – கம்.சுந்:2 92/3
என்னை நாயகன் இளவலை எண்ணலா வினையேன் – கம்.சுந்:3 14/1
என்னை நீ உணர்த்தினை முடிந்தது இல் என – கம்.சுந்:3 53/2
என்னை ஆளுடை நாயகன் தேவியை என் முன் – கம்.சுந்:3 135/2
கொள்வென் நின் உயிரும் என்னை அறிந்திலை குறைந்த_நாளோய் – கம்.சுந்:3 145/4
மேயின படர்ந்து தீர அனையவன் விடுத்தான் என்னை
பாய் புனல் இலங்கை மூதூர்க்கு என்றனன் பழியை வென்றான் – கம்.சுந்:4 36/3,4
தெற்கு ஊடுருவ கடிது ஏவினன் என்னை என்ன – கம்.சுந்:4 94/3
மீண்டேன் என்னை ஒறுத்தாரை குலங்களோடும் வேரறுத்தேன் – கம்.சுந்:4 113/2
உரை செய்து என்னை என் ஊழ்வினை உன்னுவேன் – கம்.சுந்:5 36/4
என்னை நோக்கி இங்கு எங்ஙனம் எய்துமோ – கம்.சுந்:5 37/4
தொண்டை அம் கனி வாய் சீதை துயக்கினால் என்னை சுட்டாய் – கம்.சுந்:6 40/1
அன்னை ஈது என்னை மேனி யார்-கொல் என்று அச்சம் உற்றார் – கம்.சுந்:6 47/3
எண் திசை வென்ற நீயே ஏவுதி என்னை என்றான் – கம்.சுந்:10 3/4
யாரை நீ என்னை இங்கு எய்து காரணம் – கம்.சுந்:12 68/1
எம் முனை தூது வந்தாய் இகல் புரி தன்மை என்னை
நும்மினை கொல்லாம் நெஞ்சம் அஞ்சலை நுவல்தி என்றான் – கம்.சுந்:12 84/3,4
வாட்டினேன் என்னை கொல்ல வந்தார்களை – கம்.சுந்:12 104/2
பிறித்து அவர்க்கு உற்றுளது என்னை பெற்றியோய் – கம்.சுந்:14 17/4
என் அலது இல்லை என்னை ஒப்பு என எனக்கும் ஈந்தாள் – கம்.சுந்:14 27/4
இடுக்கு இவண் இயம்புவது என்னை ஈண்டு எனை – கம்.யுத்1:2 27/1
வெற்றி உனது ஆக விளையாது ஒழியின் என்னை
பெற்றும் இலை யான் நெறி பிறந்தும் இலென் என்றான் – கம்.யுத்1:2 60/3,4
சின கொடும் படை செரு_களத்து என்னை என் செய்த – கம்.யுத்1:2 103/2
என்னை உய்வித்தேன் எந்தையை உய்வித்தேன் இனைய – கம்.யுத்1:3 25/1
என்னை குற்றம் நான் இயம்பியது இயம்புதி என்றான் – கம்.யுத்1:3 25/4
என்னை படைத்தாய் நீ எனும் இதுவும் ஏத்து ஆமோ – கம்.யுத்1:3 157/4
நின்னுளே என்னை நிருமித்தாய் நின் அருளால் – கம்.யுத்1:3 160/1
என்னை தொழுது ஏத்தி எய்தும் பயன் எய்தி – கம்.யுத்1:3 171/3
எண்ணினை செய்வினை என்னை வெல்லுமாறு – கம்.யுத்1:4 6/2
என்னை உன் கருத்து என இறை வினாயினான் – கம்.யுத்1:4 69/3
மறந்த நாள் உண்டோ என்னை சரண் என வாழ்கின்றானை – கம்.யுத்1:4 107/2
வஞ்சனுக்கு இளைய என்னை வருக என்று அருள் செய்தானோ – கம்.யுத்1:4 123/2
துறவியின் உறவு பூண்ட தூயவர் துணைவன் என்னை
உற உவந்து அருளி மீளா அடைக்கலம் உதவினானே – கம்.யுத்1:4 126/1,2
தன் திருமுகத்தினால் என்னை தாழ்த்து அற – கம்.யுத்1:5 5/2
என்னை நீ இகழ்ந்தது என்றது எங்ஙனே ஈசன் ஆய – கம்.யுத்1:7 9/3
காது வெம் செரு வேட்டு என்னை காந்தினர் கலந்த போதும் – கம்.யுத்1:9 83/3
ஏலுமேல் இடைவது அல்லால் என் செய வல்லான் என்னை
வேலை நீர் கடைந்த மேல்_நாள் உலகு எலாம் வெருவ வந்த – கம்.யுத்1:9 85/2,3
இன்று ஆய பழியும் நிற்க நெடும் செரு களத்தின் என்னை
கொன்றாயும் நீயே உன்னை கொல்லுமேல் குணங்கள் தீயோன் – கம்.யுத்1:12 29/3,4
உன்னை யான் தொடர்வல் என்னை தொடரும் இ உலகம் என்றால் – கம்.யுத்1:12 38/3
இன்று இவண் வந்த நீ யார் எய்திய கருமம் என்னை
கொன்று இவர் தின்னா-முன்னம் கூறுதி தெரிய என்றான் – கம்.யுத்1:14 20/2,3
வாய் தரத்தக்க சொல்லி என்னை உன் வசஞ்செய்வாயேல் – கம்.யுத்1:14 29/1
கூவி இன்று என்னை நீ போய் தன் குலம் முழுதும் கொல்லும் – கம்.யுத்1:14 31/1
என்று இவை இயம்பி வா என்று ஏவினன் என்னை எண்ணி – கம்.யுத்1:14 37/1
மாயத்தின் இயற்கை வல்லார் நிலை என்னை முடிவின் மாரி – கம்.யுத்2:15 142/2
பறித்த போது என்னை அந்த பரிபவம் முதுகில் பற்ற – கம்.யுத்2:16 17/2
சிற்பத்தின் நம்மால் பேச சிறியவோ என்னை தீரா – கம்.யுத்2:16 27/3
என்னை வென்றுளர் எனில் இலங்கை காவல – கம்.யுத்2:16 92/1
இத்தலை வந்தது என்னை இராமன்-பால் வாலின் ஈர்த்து – கம்.யுத்2:16 189/1
ஆர்ப்பித்தீர் என்னை இன்னல் அறிவித்தீர் அமரர் அச்சம் – கம்.யுத்2:17 11/3
அறம் தரும் செல்வம் அன்னீர் அமிழ்தினும் இனியீர் என்னை
பிறந்திலன் ஆக்க வந்தீர் பேர் எழில் மானம் கொல்ல – கம்.யுத்2:17 15/1,2
என்று அவன் உரைத்த-காலை என்னை இ மாயம் செய்தாற்கு – கம்.யுத்2:17 29/1
இ தலை இன்ன செய்த விதியினார் என்னை இன்னும் – கம்.யுத்2:17 30/1
வந்ததே என்னை பெற்று வாழ்ந்தவாறு இதுவோ மண்ணோர் – கம்.யுத்2:17 34/2
என்னை ஈன்று எடுத்த எந்தைக்கு எய்தியது யாதும் ஒன்று – கம்.யுத்2:17 44/2
இன்று இது நேராய் என்னின் என்னை என் குலத்தினோடும் – கம்.யுத்2:17 61/3
என்னை என் குலத்தினோடும் இன் உயிர் தாங்கி ஈண்டு – கம்.யுத்2:17 63/1
வல் நெஞ்சின் என்னை நீ நீத்து போய் வான் அடைந்தால் – கம்.யுத்2:17 80/1
சொல் அன்றோ என்னை சுடுகின்றது தோன்றால் – கம்.யுத்2:17 81/4
என்னை நீ பொருது வெல்லின் அவரையும் வென்றி என்னா – கம்.யுத்2:18 189/3
செம் கண் நெடு மால் முதல் தேவர் சிரிக்க என்னை – கம்.யுத்2:19 10/4
தூக்கினர் முனிவர் என்னை இதற்கு அது தோற்கும் என்றார் – கம்.யுத்2:19 52/4
அ தலை கொடியன் என்னை அட்டிலன் அளியத்தேன் நான் – கம்.யுத்2:19 208/3
தேசத்தார் என்னை என்னே சிந்திப்பார் என்று தீயும் – கம்.யுத்2:19 209/3
அடுத்தது என்று என்னை வல்லை அழைத்திலை அரவின் பாசம் – கம்.யுத்2:19 226/2
தொடுத்த கை தலையினோடும் துணித்து உயிர் குடிக்க என்னை
கெடுத்தனை வீடணா நீ என்றனன் கேடு இலாதான் – கம்.யுத்2:19 226/3,4
யார் இது கொடுத்த தேவன் என்னை ஈது இதனை தீர்க்கும் – கம்.யுத்2:19 234/1
தம்பியே புகழ்தான் என்னை பழி என்னை அறம்தான் என்னை – கம்.யுத்2:19 240/2
தம்பியே புகழ்தான் என்னை பழி என்னை அறம்தான் என்னை – கம்.யுத்2:19 240/2
தம்பியே புகழ்தான் என்னை பழி என்னை அறம்தான் என்னை
நம்பியே என்னை சேர்ந்த நண்பரின் நல்ல ஆமே – கம்.யுத்2:19 240/2,3
நம்பியே என்னை சேர்ந்த நண்பரின் நல்ல ஆமே – கம்.யுத்2:19 240/3
வாசம் கலந்த மரை நாள நூலின் வகை என்பது என்னை மழை என்று – கம்.யுத்2:19 263/1
அடிக்கின்றது என்னை வந்து செவி-தொறும் அனுமன் ஆர்ப்பு – கம்.யுத்2:19 277/3
அழுங்கினை வந்தது என்னை அடுத்தது என்று எடுத்து கேட்டான் – கம்.யுத்2:19 286/3
கண்டிலன்-போலும் சொற்ற கலுழன் அன்று என்னை கண்ணால் – கம்.யுத்2:19 297/4
என்னை அன்னவர் அறிந்திலா-வகை செயல் இயற்ற – கம்.யுத்3:22 92/1
என்னை ஆளுடை நாயகன் வேறு இடத்து இருந்தான் – கம்.யுத்3:22 184/4
என்னை போல்பவர் ஆர் உளர் ஒருவர் என்று இசைத்தான் – கம்.யுத்3:22 190/4
போயோ நின்றாய் என்னை இகந்தாய் புகழ் பாராய் – கம்.யுத்3:22 203/3
சூழ்வித்து என்னை சுற்றினரோடும் சுடுவித்தேன் – கம்.யுத்3:22 207/3
துறந்தாய் என்றும் என்னை மறாதாய் துணை வந்து – கம்.யுத்3:22 210/2
பிறந்தாய் என்னை பின்பு தொடர்ந்தாய் பிரிவு அற்றாய் – கம்.யுத்3:22 210/3
போதாய் ஐயா பொன் முடி என்னை புனைவிப்பான் – கம்.யுத்3:22 214/4
என்னை அடியோம் செயல்-பால இன்ப துன்பம் இல்லோனே – கம்.யுத்3:22 219/4
அரக்கனோ என்னை ஆளும் அண்ணலோ அனுமன் தானோ – கம்.யுத்3:24 18/1
இற்று உறின் இற்று மாள்வென் அன்று எனின் என்னை ஏவின் – கம்.யுத்3:26 53/2
சொல்லவும் சொல்லி நின்றேன் கொன்ற-பின் துன்பம் என்னை
வெல்லவும் தரையின் வீழ்வுற்று உணர்ந்திலென் விரைந்து போனான் – கம்.யுத்3:26 85/2,3
என்னதோ நீயிர் என்னை இகழ்ந்தது என்று இனைய சொன்னான் – கம்.யுத்3:27 79/4
அடங்கிய அம்பே என்னை அறிவித்தது அழிவு இல் யாக்கை – கம்.யுத்3:28 2/2
கட்டுவது அல்லால் என்னை யான் என கருதுவாரோ – கம்.யுத்3:28 11/2
வென்று அலைத்து என்னை ஆர்த்து போர் தொழில் கடந்த வெய்யோன் – கம்.யுத்3:28 62/2
பெற்றனன் உன்னை என்னை பெறாதன பெரியோய் என்றும் – கம்.யுத்4:32 46/3
என்னை இது நம்மை இடை எய்தல் என எண்ணா – கம்.யுத்4:36 18/1
என்னை வெல்ல மனித்தன் என்று எண்ணுவான் – கம்.யுத்4:37 22/4
என்னை மீட்பான்-பொருட்டு இலங்கை எய்தினேன் – கம்.யுத்4:40 50/4
என்னை நீ இயம்பியது எரியுள் தோன்றி இ – கம்.யுத்4:40 77/2
அங்கி யான் என்னை இ அன்னை கற்பு எனும் – கம்.யுத்4:40 78/1
என்னை காட்டுதி இறுதியும் காட்டுதி எனக்கும் – கம்.யுத்4:40 95/3
இன்று-காறும் என் இதயத்தினிடை நின்றது என்னை
கொன்று நீங்கலது இப்பொழுது அகன்றது உன் குல பூண் – கம்.யுத்4:40 104/2,3
யான் பிழைத்தது அல்லால் என்னை ஈன்ற எம் பிராட்டி – கம்.யுத்4:40 117/3
என்னை ஆளுடை நாயகன் எய்தினன் என்னா – கம்.யுத்4:41 33/3
என்னை ஆளுடை நாயகன் வல்லையின் எதிர் போய் – கம்.யுத்4:41 36/3
என்னை இன்னும் அரசியல் இச்சையன் – கம்.யுத்4:41 57/1
மைந்தன் என்னை மறுத்து உரைத்தான் எனல் – கம்.யுத்4:41 77/1

மேல்


என்னை-கொல் (5)

வெய்யன் வர நிபம் என்னை-கொல் என வெய்துறும் வேலை – கம்.பால:24 15/4
நின்று என்னை-கொல் இன்னது எனா நினைவார் – கம்.ஆரண்:2 21/4
என்னை-கொல் பணி என இறைஞ்சுகின்றனர் – கம்.ஆரண்:10 10/3
நீ இடை இழைத்த குற்றம் என்னை-கொல் நின்னை இன்னே – கம்.ஆரண்:10 66/3
திறம் தெரிவது என்னை-கொல் இ நல்_நுதலி செய்கை – கம்.சுந்:4 64/4

மேல்


என்னை-கொலாம் (3)

இரு போதும் விடார் இது என்னை-கொலாம்
கரு மா முகில் போல்பவர் கன்னியர்-பால் – கம்.பால:23 8/2,3
எய்தாது ஒழியான் இது என்னை-கொலாம் – கம்.ஆரண்:14 62/4
ஆவது என்னை-கொலாம் என்று அறிகிலார் – கம்.யுத்4:37 37/1

மேல்


என்னை-கொலோ (1)

ஏறிற்று உற்றுளது என்னை-கொலோ என எழுந்தார் – கம்.யுத்4:35 33/4

மேல்


என்னை-மன் (1)

என்னை-மன் நின் கண்ணால் காண்பென்-மன் யான் – கலி 39/44

மேல்


என்னைத்தான் (1)

என்னைத்தான் முதல் ஆகிய உருவங்கள் எவையும் – கம்.யுத்4:40 90/1

மேல்


என்னையர் (1)

எந்தை என்னையர் எங்கையர் என்றனள் – கம்.அயோ:11 41/3

மேல்


என்னையரை (1)

என்னை தரும் எந்தைய என்னையரை
பொன்னை பொருகின்ற பொலம் குழையால் – கம்.ஆரண்:14 69/1,2

மேல்


என்னையும் (15)

என்னையும் மறைத்தாள் என் தோழி அது கேட்டு – கலி 44/9
கூரும் தன் எவ்வ நோய் என்னையும் மறைத்தாள்-மன் – கலி 124/6
புணை இல்லா எவ்வ நோய் என்னையும் மறைத்தாள்-மன் – கலி 124/10
நின்ற தன் எவ்வ நோய் என்னையும் மறைத்தாள்-மன் – கலி 124/14
விருந்து எதிர் பெறுக தில் யானே என்னையும்
வேந்தனொடு – புறம் 306/5,6
என்னையும் பிரிந்தனர் இடர் உறா-வகை – கம்.அயோ:4 150/3
மீளும் அன்றே என்னையும் மெய்யே உலகு எல்லாம் – கம்.அயோ:11 77/3
வல்லை மைந்த அம் மன்னையும் என்னையும்
எல்லை_இல் புகழ் எய்துவித்தாய் என்றான் – கம்.ஆரண்:4 35/3,4
துயராலே தொலையாத என்னையும்
பயிராயோ பகையாத பண்பினாய் – கம்.கிட்:8 5/1,2
என்னையும் வெலற்கு அரிது இவனுக்கு ஈண்டு இவன் – கம்.சுந்:12 57/1
கல்லும் ஆற்றலேன் கிளையையும் என்னையும் களத்தில் – கம்.யுத்1:2 104/3
கெடுத்து ஒழிந்தனை என்னையும் உன்னையும் கெடுவாய் – கம்.யுத்1:3 24/1
இளையவன் கவித்த மோலி என்னையும் கவித்தி என்றான் – கம்.யுத்1:4 142/4
என்னையும் கொல்லாய் இன்னே இவனையும் கொல்லாய் இன்னும் – கம்.யுத்2:17 71/1
அநிந்தனை அங்கி நீ அயர்வு இல் என்னையும்
முனிந்தனை ஆம் என முறையிட்டான்-அரோ – கம்.யுத்4:40 76/3,4

மேல்


என்னையே (8)

என்னையே மூசி கதுமென நோக்கன்-மின் வந்து – கலி 147/17
என்னையே என்னையே இ உலகு இயல் இருந்த வண்ணம் – கம்.பால:9 16/2
என்னையே என்னையே இ உலகு இயல் இருந்த வண்ணம் – கம்.பால:9 16/2
என்னை என்னையே ஈன்று காத்த என் – கம்.அயோ:11 129/3
என்னையே நுகர்தி என்றனள் எழுந்து விழுவாள் – கம்.ஆரண்:1 39/4
என்னையே இராவணன் தங்கை என்ற பின் – கம்.ஆரண்:10 30/1
ஊறு உற தம் உயிர் உகுப்பர் என்னையே
தேறினள் துயரம் நான் தீர்க்ககிற்றிலேன் – கம்.கிட்:6 22/3,4
என்னையே நோக்கி யான் இ நெடும் பகை தேடி கொண்டேன் – கம்.யுத்3:28 8/4

மேல்


என்னொடு (14)

என்னொடு கழியும் இ இருவரது இகலே – நற் 180/9
அதனால் என்னொடு பொரும்-கொல் இ உலகம் – நற் 348/9
என்னொடு நிலையாது ஆயினும் என்றும் – நற் 357/2
தன்னொடு நிகரா என்னொடு நிகரி – ஐங் 67/2
என்னொடு புரையுநள் அல்லள் – பதி 93/2
என்னொடு நிற்றல் எளிது அன்றோ மற்று அவன் – கலி 63/16
என்னொடு திரியான் ஆயின் வென் வேல் – அகம் 336/19
என்னொடு பொருதும் என்ப அவரை – புறம் 71/3
என்னொடு வினவும் வென் வேல் நெடுந்தகை – புறம் 342/4
எனக்கு நிற்க மற்று என்னொடு இங்கு ஒரு வயிற்று உதித்த – கம்.யுத்1:2 103/3
வேறும் என்னொடு தரும் பகை பிறிது இனி வேண்டலென் வினையத்தால் – கம்.யுத்1:3 80/1
என்னொடு பொருதியேல் இன்னும் யான் அமர் – கம்.யுத்2:16 258/1
பொன் மேனிய என்னொடு போதுதியால் – கம்.யுத்2:18 49/4
இருவிர் என்னொடு பொருதிரோ அன்று-எனின் ஏற்ற – கம்.யுத்3:22 59/1

மேல்


என்னொடும் (5)

பசந்தனள்-மன் என் தோழி என்னொடும்
இன் இணர் புன்னை அம் புகர் நிழல் – குறு 303/5,6
என்னொடும் நின்னொடும் சூழாது கைம்மிக்கு – அகம் 128/7
என்னொடும் பொரும் என இயம்பல்-பாலதோ – கம்.அயோ:14 44/3
இ பழியை துடைத்து உதவி இனிது இருத்திர் என்னொடும் என்று இறைஞ்சி நின்றாள் – கம்.ஆரண்:6 126/4
இரு கை வன் சிறுவரோடு ஒன்றி என்னொடும்
பொருக வெம் போர் என போதல் மேயினான் – கம்.யுத்2:16 88/3,4

மேல்


என்னொடே (1)

என்னொடே பொருதியோ அது என்று எனின் இலக்குவ பெயரின் எம்பிரான் – கம்.யுத்2:19 75/1

மேல்


என்னோ (38)

என்னோ தோழி நம் இன் உயிர் நிலையே – நற் 334/9
என்னோ மகளிர்-தம் பண்பு என்றோளே – நற் 339/12
என்னோ துவள் கண்டீ – பரி 6/64
வருந்த நோய் மிகும் ஆயின் வணங்கு இறை அளி என்னோ
புதலவை மலர் ஆயின் பொங்கர் இன வண்டு ஆயின் – கலி 28/11,12
நுதல் ஊரும் பசப்பு ஆயின் நுணங்கு_இறை அளி என்னோ
தோயின அறல் ஆயின் சுரும்பு ஆர்க்கும் சினை ஆயின் – கலி 28/15,16
பாயல் நோய் மிகும் ஆயின் பைம்_தொடி அளி என்னோ
என ஆங்கு – கலி 28/19,20
ஊடுதல் என்னோ இனி – கலி 87/13
என்னோ பெரும உரைத்திசின் எமக்கே – புறம் 167/12
பூண் நிலாம் முலை மேல் ஆர முத்தை யான் புகல்வது என்னோ – கம்.பால:22 8/4
நங்கையும் நம்பி ஒத்தாள் நாம் இனி புகல்வது என்னோ – கம்.பால:22 21/4
என் மா மகனை கான் ஏகு என்றாள் என்னோ என்றான் – கம்.அயோ:4 71/4
வந்து இங்கு அணுகாய் என்னோ வந்தது என்றே நொந்தேம் – கம்.அயோ:4 79/3
தாய் தந்தை என்றால் அவர் மேல் சலிக்கின்றது என்னோ – கம்.அயோ:4 131/4
பூ போலும் மெல்லியலால் பொருள் என்னோ புகல்வீரே – கம்.ஆரண்:6 120/4
நாளையே காண்டி அன்றே நான் உனக்கு உரைப்பது என்னோ – கம்.ஆரண்:10 73/4
தெருளேம் இது என்னோ திணி மை இழைத்தாலும் ஒவ்வா – கம்.ஆரண்:10 143/2
தாமரை கங்குல் போதும் குவிந்திலா தன்மை என்னோ – கம்.ஆரண்:14 4/4
யாழ் இசை மொழியோடு அன்றி யான் உறும் இன்பம் என்னோ – கம்.கிட்:9 21/4
இராவண கோபம் நிற்க இந்திரகோபம் என்னோ – கம்.கிட்:10 58/4
கறுவு உற்ற பொருளுக்கு என்னோ காரணம் கண்டது என்றான் – கம்.கிட்:11 79/4
நங்கையும் இனிது கூறி நாயக நடந்தது என்னோ
எங்கள்-பால் என்ன சொன்னாள் அண்ணலும் இனைய சொன்னான் – கம்.கிட்:11 84/3,4
ஏயின இது அலால் மற்று ஏழைமை-பாலது என்னோ
தாய் இவள் மனைவி என்னும் தெளிவு இன்றேல் தருமம் என் ஆம் – கம்.கிட்:11 89/1,2
நின்று இனி பல பேசி என்னோ நெறி – கம்.கிட்:13 4/3
ஏற்பு_இல என்பது அன்றி இணை அடிக்கு உவமை என்னோ – கம்.கிட்:13 33/4
எனைவரால் பகரும் ஈட்டம் யான் உரைத்து இன்பம் என்னோ – கம்.கிட்:13 35/4
ஓர் ஆழி தேரும் ஒவ்வார் உனக்கு நான் உரைப்பது என்னோ – கம்.கிட்:13 37/4
இரும்பு கண்டு அனைய நெஞ்சம் எனக்கு இல்லை இசைப்பது என்னோ – கம்.கிட்:13 44/4
இருந்தேன் நுகர்ந்தேன் இதன்-மேல் இனி ஈவது என்னோ – கம்.சுந்:1 49/4
நன்றே நம்பி குடி வாழ்க்கை நமக்கு இங்கு என்னோ பிழைப்பு அம்மா – கம்.யுத்1:0 1/4
மற்று இனி உரைப்பது என்னோ மாருதி வடித்து சொன்ன – கம்.யுத்1:4 105/1
இருந்தனன் நின்றது என்னோ இயம்புவது எல்லை தீர்ந்த – கம்.யுத்1:4 136/3
தேயினும் ஊழி நூறு வேண்டுமால் சிறுமை என்னோ
நாய் இனம் சீயம் கண்டதாம் என நடப்பது அல்லால் – கம்.யுத்1:9 69/2,3
நீ அவை அறிதி அன்றே நினக்கு நான் உரைப்பது என்னோ
தூயவை துணிந்த போது பழி வந்து தொடர்வது உண்டோ – கம்.யுத்2:16 137/3,4
வெம் சமம் விளைப்பது என்னோ நீரும் இ வீரரோடு – கம்.யுத்3:22 35/2
குறை இலை குணங்கட்கு என்னோ கோள் இலா வேதம் கூறும் – கம்.யுத்3:26 5/2
பொழுது இறை தாழ்ப்பது என்னோ புட்பகம் போதல் முன்னம் – கம்.யுத்3:26 84/3
யாவரும் காண நின்றார் இனி இறை தாழ்ப்பது என்னோ
சாவது சரதம் அன்றோ என்றனன் தருமம் காப்பான் – கம்.யுத்3:27 78/3,4
இனி உனக்கு என்னோ மானம் எங்களோடு அடங்கிற்று அன்றே – கம்.யுத்3:27 167/4

மேல்


என்னோடு (6)

என் நெஞ்சம் என்னோடு நில்லாமை நனி வௌவி – கலி 138/6
அன்னத்தை வருதி என்னோடு ஆட என்று அழைக்கின்றாரும் – கம்.பால:18 6/3
அருவி அம் குன்றில் என்னோடு இருந்தனன் அவன்-பால் செல்வம் – கம்.கிட்:2 22/3
யார் இனி என்னோடு ஒப்பார் என்பதோர் இன்பம் உற்றான் – கம்.யுத்1:14 13/4
புரிதியோ என்னோடு என்னா புகை எழ விழித்து பொங்கி – கம்.யுத்2:15 133/2
கொண்டவன் என்னோடு ஏற்ற செருவினில் மறுக்கம் கொண்டான் – கம்.யுத்2:19 297/2

மேல்


என்னோடும் (2)

இன்னோர்க்கு என்னாது என்னோடும் சூழாது – புறம் 163/5
இற்றை போர் பெரும் சீற்றம் என்னோடும் முடிந்திடுக – கம்.சுந்:2 221/1

மேல்


என்னோர்கள் (1)

என்னோர்கள் இடும்பையும் களைந்தீவாய் நினக்கே – கலி 100/23

மேல்


என்னோரும் (1)

என்னோரும் அறிப இ உலகத்தானே – நற் 226/9

மேல்


என (3740)

அழல் என உயிர்க்கும் அஞ்சுவரு கடும் திறல் – திரு 149
போர் மிகு பொருந குருசில் என பல – திரு 276
புரையுநர் இல்லா புலமையோய் என
குறித்தது மொழியா அளவையின் குறித்து உடன் – திரு 280,281
வந்தோன் பெரும நின் வண் புகழ் நயந்து என
இனியவும் நல்லவும் நனி பல ஏத்தி – திரு 285,286
அஞ்சல் ஓம்பு-மதி அறிவல் நின் வரவு என
அன்பு உடை நன் மொழி அளைஇ விளிவு இன்று – திரு 291,292
அணங்கு என உருத்த சுணங்கு அணி ஆகத்து – பொரு 35
உண்டு என உணரா உயவும் நடுவின் – பொரு 38
மழை என மருளும் மகிழ் செய் மாடத்து – பொரு 84
கனவு என மருண்ட என் நெஞ்சு ஏமாப்ப – பொரு 98
கதுமென கரைந்து வம் என கூஉய் – பொரு 101
பராஅரை வேவை பருகு என தண்டி – பொரு 104
விரல் என நிமிர்ந்த நிரல் அமை புழுக்கல் – பொரு 114
செல்வ சேறும் எம் தொல் பதி பெயர்ந்து என
மெல்லென கிளந்தனம் ஆக வல்லே – பொரு 121,122
அகறிரோ எம் ஆயம் விட்டு என
சிரறியவன் போல் செயிர்த்த நோக்கமொடு – பொரு 123,124
பிடி புணர் வேழம் பெட்டவை கொள்க என
தன் அறி அளவையின் தர_தர யானும் – பொரு 126,127
பெறல் அரும் கலத்தில் பெட்டு ஆங்கு உண்க என
பூ கமழ் தேறல் வாக்குபு தர_தர – பொரு 156,157
செல்க என விடுக்குவன் அல்லன் ஒல்லென – பொரு 177
குன்று என குவைஇய குன்றா குப்பை – பொரு 244
நெய் கனிந்து இருளிய கதுப்பின் கதுப்பு என
மணி-வயின் கலாபம் பரப்பி பல உடன் – சிறு 14,15
சேர்ந்து உடன் செறிந்த குறங்கின் குறங்கு என
மால் வரை ஒழுகிய வாழை வாழை – சிறு 20,21
பூ என பொலிந்த ஓதி ஓதி – சிறு 22
பூண் அகத்து ஒடுங்கிய வெம் முலை முலை என
வண் கோள் பெண்ணை வளர்த்த நுங்கின் – சிறு 26,27
இன் சேறு இகுதரும் எயிற்றின் எயிறு என
குல்லை அம் புறவில் குவி முகை அவிழ்ந்த – சிறு 28,29
ஓரி குதிரை ஓரியும் என ஆங்கு – சிறு 111
இரை தேர் மணி சிரல் இரை செத்து எறிந்து என
புள் ஆர் பெண்ணை புலம்பு மடல் செல்லாது – பெரும் 313,314
வந்தேன் பெரும வாழிய நெடிது என
இடன் உடை பேரியாழ் முறையுளி கழிப்பி – பெரும் 461,462
பருவரல் எவ்வம் களை மாயோய் என
காட்டவும்_காட்டவும் காணாள் கலுழ் சிறந்து – முல் 21,22
அயில் நுனை மருப்பின் தம் கை இடை கொண்டு என
கவை_முள்_கருவியின் வட_மொழி பயிற்றி – முல் 34,35
கால் என கடுக்கும் கவின் பெறு தேரும் – மது 388
காலோர் காப்ப கால் என கழியும் – மது 441
யாவரும் வருக ஏனோரும் தம் என
வரையா வாயில் செறாஅது இருந்து – மது 747,748
யாணர் புலவரொடு வயிரியர் வருக என
இரும் கிளை புரக்கும் இரவலர்க்கு எல்லாம் – மது 750,751
பொய்யா வானம் புது பெயல் பொழிந்து என
ஆர்கலி முனைஇய கொடும் கோல் கோவலர் – நெடு 2,3
இன்னே வருகுவர் இன் துணையோர் என
உகத்தவை மொழியவும் ஒல்லாள் மிக கலுழ்ந்து – நெடு 155,156
இருவேம் ஆய்ந்த மன்றல் இது என
நாம் அறிவுறாலின் பழியும் உண்டோ – குறி 21,22
ஏனை உலகத்தும் இயைவதால் நமக்கு என
மான் அமர் நோக்கம் கலங்கி கையற்று – குறி 24,25
எல் பட வருதியர் என நீ விடுத்தலின் – குறி 39
மின் மயங்கு கருவிய கல் மிசை பொழிந்து என
அண்ணல் நெடும் கோட்டு இழிதரு தெண் நீர் – குறி 53,54
சொல்லலும் பழியோ மெல்லியலீர் என
நைவளம் பழுநிய பாலை வல்லோன் – குறி 145,146
அஞ்சல் ஓம்பு நின் அணி நலம் நுகர்கு என
மாசு அறு சுடர் நுதல் நீவி நீடு நினைந்து – குறி 181,182
முழு_முதல் கொக்கின் தீம் கனி உதிர்ந்து என
புள் எறி பிரசமொடு ஈண்டி பலவின் – குறி 188,189
கலங்கல் ஓம்பு-மின் இலங்கு இழையீர் என
ஈர நன் மொழி தீர கூறி – குறி 233,234
வான் வீழ்க்குவனே வளி மாற்றுவன் என
தான் முன்னிய துறைபோகலின் – பட் 272,273
பொருவேம் என பெயர் கொடுத்து – பட் 289
ஒருவேம் என புறக்கொடாது – பட் 290
மை என விரிந்தன நீள் நறு நெய்தல் – மலை 124
காழ் மண்டு எஃகம் களிற்று முகம் பாய்ந்து என
ஊழ் மலர் ஒழி முகை உயர் முகம் தோய – மலை 129,130
ஊஉன் அன்மையின் உண்ணாது உகுத்து என
நெருப்பின் அன்ன பல் இதழ் தாஅய் – மலை 148,149
கொடு_வரி பாய்ந்து என கொழுநர் மார்பில் – மலை 302
நெடு வசி விழுப்புண் தணி-மார் காப்பு என
அறல் வாழ் கூந்தல் கொடிச்சியர் பாடல் – மலை 303,304
ஒண் கேழ் வய புலி பாய்ந்து என கிளையொடு – மலை 309
திருந்து வேல் அண்ணற்கு விருந்து இறை சான்ம் என
நறவு நாள்_செய்த குறவர் தம் பெண்டிரொடு – மலை 319,320
கண்ண் தண்ண் என கண்டும் கேட்டும் – மலை 352
இன்னும் வருவதாக நமக்கு என
தொன் முறை மரபினிர் ஆகி பன் மாண் – மலை 354,355
ஒன்னா தெவ்வர் உலைவு இடத்து ஆர்த்து என
நல் வழி கொடுத்த நாண் உடை மறவர் – மலை 386,387
திண் தேர் நன்னற்கும் அயினி சான்ம் என
கண்டோர் மருள கடும்புடன் அருந்தி – மலை 467,468
யாறு என கிடந்த தெருவின் சாறு என – மலை 481
யாறு என கிடந்த தெருவின் சாறு என
இகழுநர் வெரூஉம் கவலை மறுகின் – மலை 481,482
கடல் என கார் என ஒலிக்கும் சும்மையொடு – மலை 483
கடல் என கார் என ஒலிக்கும் சும்மையொடு – மலை 483
மலை என மழை என மாடம் ஓங்கி – மலை 484
மலை என மழை என மாடம் ஓங்கி – மலை 484
வந்தோர் மன்ற அளியர்தாம் என
கண்டோர் எல்லாம் அமர்ந்து இனிதின் நோக்கி – மலை 494,495
நீல் நிற ஓரி பாய்ந்து என நெடு வரை – மலை 524
இடை தெரிந்து உணரும் பெரியோர் மாய்ந்து என
கொடை கடன் இறுத்த செம்மலோய் என – மலை 542,543
கொடை கடன் இறுத்த செம்மலோய் என
வென்றி பல் புகழ் விறலோடு ஏத்தி – மலை 543,544
வந்தது சாலும் வருத்தமும் பெரிது என
பொரு முரண் எதிரிய வயவரொடு பொலிந்து – மலை 546,547
இலம் என மலர்ந்த கையர் ஆகி – மலை 552
அதனால் புகழொடும் கழிக நம் வரைந்த நாள் என
பரந்து இடம் கொடுக்கும் விசும்பு தோய் உள்ளமொடு – மலை 557,558
செல்வேம் தில்ல எம் தொல் பதி பெயர்ந்து என
மெல்லென கூறி விடுப்பின் நும்முள் – மலை 567,568
அரிய ஆகும் நமக்கு என கூறின் – நற் 4/6
அளியரோ அளியர் என் ஆயத்தோர் என
நும்மொடு வரவு தான் அயரவும் – நற் 12/8,9
இனம் சால் வய களிறு பாந்தள் பட்டு என
துஞ்சா துயரத்து அஞ்சு பிடி பூசல் – நற் 14/8,9
எவன் செய்தனையோ நின் இலங்கு எயிறு_உண்கு என
மெல்லிய இனிய கூறலின் வல் விரைந்து – நற் 17/6,7
சேறும் நாம் என சொல்ல சே_இழை – நற் 24/6
நன்று என புரிந்தோய் நன்று செய்தனையே – நற் 24/7
குறுமோ சென்று என கூறாதோளே – நற் 27/12
மணி என இழிதரும் அருவி பொன் என – நற் 28/5
மணி என இழிதரும் அருவி பொன் என
வேங்கை தாய ஓங்கு மலை அடுக்கத்து – நற் 28/5,6
ஈன்று கான் மடிந்த பிணவு பசி கூர்ந்து என
மான்ற மாலை வழங்குநர் செகீஇய – நற் 29/3,4
வனைந்து ஏந்து இள முலை நோவ-கொல் என
நினைந்து கை நெகிழ்ந்த அனைத்தற்கு தான் தன் – நற் 29/7,8
கடல்_மரம் கவிழ்ந்து என கலங்கி உடன் வீழ்பு – நற் 30/8
வல்லுவம்-கொல்லோ மெல்லியல் நாம் என
விம்மு-உறு கிளவியள் என் முகம் நோக்கி – நற் 33/9,10
பெரும்பாண் காவல் பூண்டு என ஒருசார் – நற் 40/3
அஞ்சல் என்ற இறை கைவிட்டு என
பைம் கண் யானை வேந்து புறத்து இறுத்தலின் – நற் 43/8,9
பெரும் களிறு உழுவை அட்டு என இரும் பிடி – நற் 47/1
கானக நாடற்கு இது என யான் அது – நற் 47/6
வெறி என உணர்ந்த உள்ளமொடு மறி அறுத்து – நற் 47/9
கிடின் என இடிக்கும் கோல் தொடி மறவர் – நற் 48/6
தொடியோர் மடிந்து என துறை புலம்பின்றே – நற் 49/2
எமரும் அல்கினர் ஏமார்ந்தனம் என
சென்று யாம் அறியின் எவனோ தோழி – நற் 49/6,7
கேட்போர் உளர்-கொல் இல்லை-கொல் போற்று என
யாணது பசலை என்றனன் அதன் எதிர் – நற் 50/6,7
செறுநரும் விழையும் செம்மலோன் என
நறு நுதல் அரிவை போற்றேன் – நற் 50/9,10
மின்னு நிமிர்ந்து அன்ன வேலன் வந்து என
பின்னு விடு முச்சி அளிப்பு ஆனாதே – நற் 51/6,7
கனை பெயல் பொழிந்து என கானல் கல் யாற்று – நற் 53/6
இனையையோ என வினவினள் யாயே – நற் 55/7
யாங்கு உணர்ந்து உய்குவள்-கொல் என மடுத்த – நற் 55/10
ஏதிலாட்டி இவள் என
போயின்று-கொல்லோ நோய் தலைமணந்தே – நற் 56/9,10
குன்ற வேங்கை கன்றொடு வதிந்து என
துஞ்சு பதம் பெற்ற துய் தலை மந்தி – நற் 57/2,3
அறிவும் உள்ளமும் அவர்-வயின் சென்று என
வறிதால் இகுளை என் யாக்கை இனி அவர் – நற் 64/8,9
அறனும் அன்றே ஆக்கமும் தேய்ம் என
குறு நுரை சுமந்து நறு மலர் உந்தி – நற் 68/3,4
செல்க என விடுநள்-மன்-கொல்லோ எல் உமிழ்ந்து – நற் 68/7
வளை அணி முன்கை நின் இகுளைக்கு உணர்த்து என
பன் மாண் இரத்திர் ஆயின் சென்ம் என – நற் 71/2,3
பன் மாண் இரத்திர் ஆயின் சென்ம் என
விடுநள் ஆதலும் உரியள் விடினே – நற் 71/3,4
பெண்டு என அறிந்தன்று பெயர்த்தலோ அரிதே – நற் 74/11
தழையும் தாரும் தந்தனன் இவன் என
இழை அணி ஆயமொடு தகு நாண் தடைஇ – நற் 80/5,6
வேல் என விரிந்த கதுப்பின் தோல – நற் 86/2
மல் அற்று அம்ம இ மலை கெழு வெற்பு என
பிரிந்தோர் இரங்கும் பெரும் கல் நாட – நற் 93/4,5
பித்திகை விரவு மலர் கொள்ளீரோ என
வண்டு சூழ் வட்டியள் திரிதரும் – நற் 97/7,8
பாங்கர் பக்கத்து பல்லி பட்டு என
மெல்ல_மெல்ல பிறக்கே பெயர்ந்து தன் – நற் 98/5,6
காதலர் அகன்று என கலங்கி பேது உற்று – நற் 109/2
அன்னவோ இ நன்_நுதல் நிலை என
வினவல் ஆனா புனை_இழை கேள் இனி – நற் 109/3,4
நிலை என ஒருவேன் ஆகி – நற் 109/9
கொண்ட கொழுநன் குடி வறன்-உற்று என
கொடுத்த தந்தை கொழும் சோறு உள்ளாள் – நற் 110/10,11
தடம் கடல் வாயில் உண்டு சில் நீர் என
மயில் அடி இலைய மா குரல் நொச்சி – நற் 115/4,5
அகன்றோர் மன்ற நம் மறந்திசினோர் என
இணர் உறுபு உடைவதன்-தலையும் புணர் வினை – நற் 118/5,6
எல்லி விட்டு அன்று வேந்து என சொல்லுபு – நற் 121/6
உண்டு-கொல் அன்று-கொல் யாது-கொல் மற்று என
நின்று மதி வல் உள்ளமொடு மறைந்தவை ஆடி – நற் 122/7,8
நவ்வி நோன் குளம்பு அழுந்து என வெள்ளி – நற் 124/6
நடுநாள் வருதல் அஞ்சுதும் யாம் என
வரைந்து வரல் இரக்குவம் ஆயின் நம் மலை – நற் 125/5,6
அ வாய் தட்டையொடு அவணை ஆக என
ஏயள்-மன் யாயும் நுந்தை வாழியர் – நற் 134/5,6
செல்லாயோ நின் முள் எயிறு_உண்கு என
மெல்லிய இனிய கூறலின் யான் அஃது – நற் 134/8,9
கிள்ளையும் கிளை என கூஉம் இளையோள் – நற் 143/5
நல் ஏமுறுவல் என பல் ஊர் திரிதரு – நற் 146/2
இருந்தனை சென்மோ வழங்குக சுடர் என
அருளி கூடும் ஆர்வ மாக்கள் – நற் 146/6,7
எ வாய் சென்றனை அவண் என கூறி – நற் 147/4
சுனை பாய்ந்து ஆடிற்றும் இலன் என நினைவு இலை – நற் 147/9
நீ அவண் வருதல் ஆற்றாய் என தாம் – நற் 148/2
வழுதி வாழிய பல என தொழுது ஈண்டு – நற் 150/4
என்னதும் பரியலோ இலம் என தண் நடை – நற் 150/6
நெஞ்சம் அவர்-வயின் சென்று என ஈண்டு ஒழிந்து – நற் 153/6
ஒழி என அல்லம் ஆயினம் யாமத்து – நற் 159/9
இறையும் அரும் தொழில் முடித்து என பொறைய – நற் 161/1
இளையர் ஏகுவனர் பரிப்ப வளை என
காந்தள் வள் இதழ் கவி குளம்பு அறுப்ப – நற் 161/6,7
சென்றனர் ஆயினும் நன்று செய்தனர் என
சொல்லின் தெளிப்பவும் தெளிதல் செல்லாய் – நற் 164/4,5
வம்ப மாக்கள் உயிர் திறம் பெயர்த்து என
வெம் கடற்று அடை முதல் படு முடை தழீஇ – நற் 164/7,8
அணங்கொடு நின்றது மலை வான் கொள்க என
கடவுள் ஓங்கு வரை பேண்-மார் வேட்டு எழுந்து – நற் 165/3,4
வெறி என உணர்ந்த அரிய அன்னையை – நற் 173/4
இல் எழு வயலை ஈற்று ஆ தின்று என
பந்து நிலத்து எறிந்து பாவை நீக்கி – நற் 179/1,2
பிறர்க்கு என முயலும் பேர் அருள் நெஞ்சமொடு – நற் 186/8
நன்றி விளைவும் தீதொடு வரும் என
அன்று நற்கு அறிந்தனள் ஆயின் குன்றத்து – நற் 188/6,7
எல்லி வந்தன்றோ தேர் என சொல்லி – நற் 191/6
நீ நயந்து வருதல் எவன் என பல புலந்து – நற் 192/6
நெல் அரி தொழுவர் கூர் வாள்-உற்று என
பல் இதழ் தயங்கிய கூம்பா நெய்தல் – நற் 195/6,7
தெளிந்தனம் மன்ற தேயர் என் உயிர் என
ஆழல் வாழி தோழி நீ நின் – நற் 197/4,5
சாறு என நுவலும் முது வாய் குயவ – நற் 200/4
கூறு இனி மடந்தை நின் கூர் எயிறு_உண்கு என
யான் தன் மொழிதலின் மொழி எதிர் வந்து – நற் 204/6,7
தட்டையும் புடைத்தனை கவணையும் தொடுக்க என
எந்தை வந்து உரைத்தனன் ஆக அன்னையும் – நற் 206/5,6
நன்_நாள் வேங்கையும் மலர்கமா இனி என
என் முகம் நோக்கினள் எவன்-கொல் தோழி – நற் 206/7,8
கோள் சுறா எறிந்து என சுருங்கிய நரம்பின் – நற் 207/8
சில வித்து அகல இட்டு என பல விளைந்து – நற் 209/3
பெரும் கல் வேலி சிறுகுடி யாது என
சொல்லவும் சொல்லீர் ஆயின் கல்லென – நற் 213/6,7
கருவி மா மழை வீழ்ந்து என எழுந்த – நற் 213/8
அசையுநர் இருந்தோர்க்கு அரும் புணர்வு ஈன்ம் என
வினை-வயின் பிரிந்த வேறுபடு கொள்கை – நற் 214/2,3
அணிய வருதும் நின் மணி இரும் கதுப்பு என
எஞ்சா வஞ்சினம் நெஞ்சு உண கூறி – நற் 214/5,6
பின்பனி அமையம் வரும் என முன்பனி – நற் 224/2
செல்லாதீம் என செப்பின் பல்லோர் – நற் 229/3
மா மலை நாட காமம் நல்கு என
வேண்டுதும் வாழிய எந்தை வேங்கை – நற் 232/6,7
இனி என கொள்ளலை-மன்னே கொன் ஒன்று – நற் 233/5
முன்றில் கொளினே நந்துவள் பெரிது என
நிரைய நெஞ்சத்து அன்னைக்கு உய்த்து ஆண்டு – நற் 236/4,5
அவர் நிலை அறியுமோ ஈங்கு என வருதல் – நற் 238/6
முயங்கு என கலுழ்ந்த இ ஊர் – நற் 239/11
பொன் என கொன்றை மலர மணி என – நற் 242/3
பொன் என கொன்றை மலர மணி என
பன் மலர் காயாம் குறும் சினை கஞல – நற் 242/3,4
அகறல் ஓம்பு-மின் அறிவுடையீர் என
கையற துறப்போர் கழறுவ போல – நற் 243/6,7
தணியும் ஆறு இது என உரைத்தல் ஒன்றோ – நற் 244/7
அரிது புணர் இன் உயிர் வவ்விய நீ என
பூண் மலி நெடும் தேர் புரவி தாங்கி – நற் 245/7,8
அரும் பொருள் கூட்டம் இருந்தோர்க்கு இல் என
வலியா நெஞ்சம் வலிப்ப சூழ்ந்த – நற் 252/4,5
தனியே வருதல் நனி புலம்பு உடைத்து என
வாரேன்-மன் யான் வந்தனென் தெய்ய – நற் 267/7,8
அறியாது அயர்ந்த அன்னைக்கு வெறி என
வேலன் உரைக்கும் என்ப ஆகலின் – நற் 273/4,5
எம்மொடு வருதியோ பொம்மல்_ஓதி என
கூறின்றும் உடையரோ மற்றே வேறுபட்டு – நற் 274/6,7
காணார் முதலொடு போந்து என பூவே – நற் 275/2
படுக தில் அம்ம யான் நினக்கு உரைத்து என
மெய்யே கருமை அன்றியும் செவ்வன் – நற் 277/2,3
எய்யாமையோடு இளிவு தலைத்தரும் என
உறுதி தூக்கா தூங்கி அறிவே – நற் 284/6,7
சென்றோர் மன்ற செலீஇயர் என் உயிர் என
புனை இழை நெகிழ விம்மி நொந்து_நொந்து – நற் 286/4,5
தேர் மணி தெள் இசை-கொல் என
ஊர் மடி கங்குலும் துயில் மறந்ததுவே – நற் 287/10,11
வண்டு என மொழிப மகன் என்னாரே – நற் 290/9
சுடர் தொடி கோ_மகள் சினந்து என அதன்_எதிர் – நற் 300/1
சிறு வளை விலை என பெரும் தேர் பண்ணி எம் – நற் 300/5
பாவை அன்ன வனப்பினள் இவள் என
காமர் நெஞ்சமொடு பல பாராட்டி – நற் 301/6,7
குளிர் படு கையள் கொடிச்சி செல்க என
நல்ல இனிய கூறி மெல்ல – நற் 306/3,4
யான் செய்தன்று இவள் துயர் என அன்பின் – நற் 309/3
விழுமம் ஆக அறியுநர் இன்று என
கூறுவை-மன்னோ நீயே – நற் 309/7,8
ஈண்டு பெரும் தெய்வத்து யாண்டு பல கழிந்து என
பார் துறை புணரி அலைத்தலின் புடை கொண்டு – நற் 315/1,2
நல் எருது நடை வளம் வைத்து என உழவர் – நற் 315/4
எயிறு ஏர் பொழுதின் ஏய்தருவேம் என
கண் அகன் விசும்பின் மதி என உணர்ந்த நின் – நற் 316/4,5
கண் அகன் விசும்பின் மதி என உணர்ந்த நின் – நற் 316/5
அணங்கு என உணர கூறி வேலன் – நற் 322/10
நுண் கொடி பீரத்து ஊழ்-உறு பூ என
பசலை ஊரும் அன்னோ பல் நாள் – நற் 326/6,7
மலர் என மரீஇ வரூஉம் இவள் கண்ணே – நற் 326/10
உலகம் கூறுவது உண்டு என நிலைஇய – நற் 327/6
எந்தை திமில் இது நுந்தை திமில் என
வளை நீர் வேட்டம் போகிய கிளைஞர் – நற் 331/6,7
தொல் நிலை வழீஇய நின் தொடி என பன் மாண் – நற் 332/4
மழை தொழில் உலந்து மா விசும்பு உகந்து என
கழை கவின் அழிந்த கல் அதர் சிறு நெறி – நற் 333/1,2
ஈர் அளை புற்றம் கார் என முற்றி – நற் 336/9
படை மாண் பெரும் குள மடை நீர் விட்டு என
கால் அணைந்து எதிரிய கணை கோட்டு வாளை – நற் 340/3,4
வெம் பகை அரு முனை தண் பெயல் பொழிந்து என
நீர் இரங்கு அரைநாள் மயங்கி கூதிரொடு – நற் 341/7,8
மா என மதித்து மடல்_ஊர்ந்து ஆங்கு – நற் 342/1
மதில் என மதித்து வெண் தேர் ஏறி – நற் 342/2
அருளல் வேண்டும் அன்பு உடையோய் என
கண் இனிது ஆக கோட்டியும் தேரலள் – நற் 342/5,6
என் என படுமோ என்றலும் உண்டே – நற் 342/10
நீல் நிற இரும் கழி உட்பட வீழ்ந்து என
உறு கால் தூக்க தூங்கி ஆம்பல் – நற் 345/2,3
நீர் அன நிலையன் பேர் அன்பினன் என
பல் மாண் கூறும் பரிசிலர் நெடுமொழி – நற் 347/8,9
என் என நினையும்-கொல் பரதவர் மகளே – நற் 349/10
இளமை தீர்ந்தனள் இவள் என வள மனை – நற் 351/1
அணங்கல் ஓம்பு-மதி வாழிய நீ என
கணம் கெழு கடவுட்கு உயர் பலி தூஉய் – நற் 358/5,6
தெண் கடல் நாட்டு செல்வென் யான் என
வியம் கொண்டு ஏகினை ஆயின் எனையதூஉம் – நற் 363/2,3
புதல்வன் ஈன்று என பெயர் பெயர்த்து அம் வரி – நற் 370/5
துஞ்சுதியோ மெல் அம்_சில்_ஓதி என
பன் மாண் அகட்டில் குவளை ஒற்றி – நற் 370/7,8
அள்ளல் இரும் சேற்று ஆழ பட்டு என
கிளை குருகு இரியும் துறைவன் வளை கோட்டு – நற் 372/4,5
இரவு தலை மண்டிலம் பெயர்ந்து என உரவு திரை – நற் 375/7
அரும் துயர் உழத்தலின் உண்மை சான்ம் என
பெரும்பிறிது இன்மையின் இலேனும் அல்லேன் – நற் 381/1,2
வய புனிற்று இரும் பிண பசித்து என வய புலி – நற் 383/3
அணங்கு உடை அரும் சூள் தருகுவென் என நீ – நற் 386/6
நும்மோர் அன்னோர் துன்னார் இவை என
தெரிந்து அது வியந்தனென் தோழி பணிந்து நம் – நற் 386/7,8
ஏவல்_இளையரொடு மா வழிப்பட்டு என
சிறு கிளி முரணிய பெரும் குரல் ஏனல் – நற் 389/5,6
புள் இமிழ் பெரும் கடல் கொள்ளான் சென்று என
மனை அழுது ஒழிந்த புன் தலை சிறாஅர் – நற் 392/2,3
இடை சுரத்து எழிலி உறைத்து என மார்பின் – நற் 394/7
தோளும் அழியும் நாளும் சென்று என
நீள் இடை அத்தம் நோக்கி வாள் அற்று – நற் 397/1,2
மெல்லம்புலம்பன் பிரிந்து என
பல் இதழ் உண்கண் பாடு ஒல்லாவே – குறு 5/4,5
நல்லோள் கணவன் இவன் என
பல்லோர் கூற யாஅம் நாணுகம் சிறிதே – குறு 14/5,6
மா என மடலும் ஊர்ப பூ என – குறு 17/1
மா என மடலும் ஊர்ப பூ என
குவி முகிழ் எருக்கம் கண்ணியும் சூடுப – குறு 17/1,2
கானம் கார் என கூறினும் – குறு 21/4
ஆஅ ஒல் என கூவுவேன்-கொல் – குறு 28/3
மா என மடலொடு மறுகில் தோன்றி – குறு 32/4
நெஞ்சு களன் ஆக நீயலென் யான் என
நல்_தோள் மணந்த ஞான்றை மற்று அவன் – குறு 36/3,4
வெம் திறல் கடும் வளி பொங்கர் போந்து என
நெற்று விளை உழிஞ்சில் வற்றல் ஆர்க்கும் – குறு 39/1,2
கருவி மா மழை வீழ்ந்து என அருவி – குறு 42/2
மல்லல் ஊரன் எல்லினன் பெரிது என
மறுவரும் சிறுவன் தாயே – குறு 45/3,4
காலை வருந்தும் கையாறு ஓம்பு என
ஓரை ஆயம் கூற கேட்டும் – குறு 48/2,3
ஈதலும் துய்த்தலும் இல்லோர்க்கு இல் என
செய்_வினை கைம்மிக எண்ணுதி அ வினைக்கு – குறு 63/1,2
பல் ஆ நெடு நெறிக்கு அகன்று வந்து என
புன் தலை மன்றம் நோக்கி மாலை – குறு 64/1,2
வம்ப மாரியை கார் என மதித்தே – குறு 66/5
கரும் கண் தா கலை பெரும்பிறிது உற்று என
கைம்மை உய்யா காமர் மந்தி – குறு 69/1,2
நன்று என உணரார் மாட்டும் – குறு 78/5
மங்குல் மா மழை வீழ்ந்து என பொங்கு மயிர் – குறு 90/3
நகை என உணரேன் ஆயின் – குறு 96/3
காந்தள் அம் சிலம்பில் சிறுகுடி பசித்து என
கடுங்கண் வேழத்து கோடு நொடுத்து உண்ணும் – குறு 100/3,4
தான் மணந்து அனையம் என விடுகம் தூதே – குறு 106/6
அது என உணரும் ஆயின் ஆயிடை – குறு 111/3
இவணும் வாரார் எவணரோ என
பெயல் புறந்தந்த பூ கொடி முல்லை – குறு 126/2,3
மனை உறை மகளிர்க்கு ஆடவர் உயிர் என
நமக்கு உரைத்தோரும் தாமே – குறு 135/2,3
வேலி வெருகு இனம் மாலை உற்று என
புகும் இடன் அறியாது தொகுபு உடன் குழீஇய – குறு 139/2,3
செல்க என்றோளே அன்னை என நீ – குறு 141/2
எழால் உற வீழ்ந்து என கணவன் காணாது – குறு 151/2
இனிது என கணவன் உண்டலின் – குறு 167/5
இன்னள் செய்தது இது என முன் நின்று – குறு 173/5
இன்னள் ஆகுதல் நும்மின் ஆகும் என
சொல்லின் எவன் ஆம் தோழி பல் வரி – குறு 185/3,4
எயிறு என முகையும் நாடற்கு – குறு 186/3
உது காண் அதுவே இது என மொழிகோ – குறு 191/1
ஈங்கே வருவர் இனையல் அவர் என
அழாஅற்கோ இனியே நோய் நொந்து உறைவி – குறு 192/1,2
இறு முறை என ஒன்று இன்றி – குறு 199/7
சென்று என கேட்ட நம் ஆர்வலர் பலரே – குறு 207/7
யாங்கு செய்வாம் என் இடும்பை நோய்க்கு என
ஆங்கு யான் கூறிய அனைத்திற்கு பிறிது செத்து – குறு 217/3,4
ஆங்கண் செல்கம் எழுக என ஈங்கே – குறு 219/4
ஒத்தன நினக்கு என பொய்த்தன கூறி – குறு 223/5
பூவொடு புரையும் கண்ணும் வேய் என
விறல் வனப்பு எய்திய தோளும் பிறை என – குறு 226/1,2
விறல் வனப்பு எய்திய தோளும் பிறை என
மதி மயக்கு-உறூஉம் நுதலும் நன்றும் – குறு 226/2,3
குருகு என மலரும் பெரும் துறை – குறு 226/6
விட்டு என விடுக்கும் நாள் வருக அது நீ – குறு 236/1
கிளை உடை மாந்தர்க்கு புணையும்-மார் இ என
ஆங்கு அறிந்திசினே தோழி வேங்கை – குறு 247/3,4
கால மாரி பெய்து என அதன்_எதிர் – குறு 251/2
மடவை மன்ற நீ என கடவுபு – குறு 252/5
எய்தினரால் என வரூஉம் தூதே – குறு 254/7
தாங்கல் ஒல்லுமோ பூ குழையோய் என
சொல்லா முன்னர் நில்லா ஆகி – குறு 256/5,6
பழ மழை பொழிந்து என பதன் அழிந்து உருகிய – குறு 261/1
சேறிரோ என செப்பலும் ஆற்றாம் – குறு 268/1
வருவிரோ என வினவலும் வினவாம் – குறு 268/2
இல்லோர் வாழ்க்கை இரவினும் இளிவு என
சொல்லிய வன்மை தெளிய காட்டி – குறு 283/2,3
கிளி அவள் விளி என விழல் ஒல்லாவே – குறு 291/4
ஒரு நாள் நகை முக விருந்தினன் வந்து என
பகை முக ஊரின் துஞ்சலோ இலளே – குறு 292/7,8
பெரு நல குறு_மகள் வந்து என
இனி விழவு ஆயிற்று என்னும் இ ஊரே – குறு 295/5,6
புணர்ந்து உடன் போதல் பொருள் என
உணர்ந்தேன் மன்ற அவர் உணரா ஊங்கே – குறு 297/6,7
இவை மொழியாம் என சொல்லினும் அவை நீ – குறு 306/2
கானம் நண்ணிய சிறுகுடி பட்டு என
இளையர் ஓம்ப மரீஇ அவண் நயந்து – குறு 322/3,4
நயன் இலர் ஆகுதல் நன்று என உணர்ந்த – குறு 327/2
சுணங்கும் சில தோன்றினவே அணங்கு என
யான் தன் அறிவல் தான் அறியலளே – குறு 337/4,5
கண்ணிய ஆண்மை கடவது அன்று என
வலியா நெஞ்சம் வலிப்ப – குறு 341/5,6
அண்ணல் யானை அணி முகம் பாய்ந்து என
மிகு வலி இரும் புலி பகு வாய் ஏற்றை – குறு 343/2,3
கொடுத்து அவை தா என கூறலின் – குறு 349/6
பனி கடும்-குரையம் செல்லாதீம் என
சொல்லினம் ஆயின் செல்வர்-கொல்லோ – குறு 350/2,3
பாலும் பல என உண்ணாள் – குறு 356/7
வெறி என உணர்ந்த வேலன் நோய் மருந்து – குறு 360/1
எம் இல் வருகுவை நீ என
பொம்மல் ஓதி நீவியோனே – குறு 379/5,6
பெரும் கல் நாடன் வரைந்து என அவன் எதிர் – குறு 389/3
வேற்று முனை வெம்மையின் சாத்து வந்து இறுத்து என
வளை அணி நெடு வேல் ஏந்தி – குறு 390/3,4
எளிது என உணர்ந்தனள்-கொல்லோ முளி சினை – குறு 396/3
அரும் பெறல் காதலர் வந்து என விருந்து அயர்பு – குறு 398/6
என வேட்டோளே யாயே யாமே – ஐங் 1/3
பாணனும் வாழ்க என வேட்டேமே – ஐங் 1/6
என வேட்டோளே யாயே யாமே – ஐங் 2/3
வழிவழி சிறக்க என வேட்டேமே – ஐங் 2/6
என வேட்டோளே யாயே யாமே – ஐங் 3/3
வாழ்க்கை பொலிக என வேட்டேமே – ஐங் 3/6
என வேட்டோளே யாயே யாமே – ஐங் 4/3
பழனம் ஆகற்க என வேட்டேமே – ஐங் 4/6
என வேட்டோளே யாயே யாமே – ஐங் 5/3
முன்கடை நிற்க என வேட்டேமே – ஐங் 5/6
என வேட்டோளே யாயே யாமே – ஐங் 6/3
எந்தையும் கொடுக்க என வேட்டேமே – ஐங் 6/6
என வேட்டோளே யாயே யாமே – ஐங் 7/3
கொண்டனன் செல்க என வேட்டேமே – ஐங் 7/6
என வேட்டோளே யாயே யாமே – ஐங் 8/3
வாய்ப்பது ஆக என வேட்டோமே – ஐங் 8/6
என வேட்டோளே யாயே யாமே – ஐங் 9/3
அம்பல் ஆகற்க என வேட்டேமே – ஐங் 9/6
என வேட்டோளே யாயே யாமே – ஐங் 10/3
கொண்டனன் செல்க என வேட்டேமே – ஐங் 10/6
கயல் என கருதிய உண்கண் – ஐங் 36/4
சிறை அழி புது புனல் பாய்ந்து என கலங்கி – ஐங் 53/2
தண் புனல் வண்டல் உய்த்து என
உண்கண் சிவப்ப அழுது நின்றோளே – ஐங் 69/3,4
மலர் ஆர் மலிர் நிறை வந்து என
புனல் ஆடு புணர் துணை ஆயினள் எமக்கே – ஐங் 72/4,5
ஒண் நுதல் அரிவை பண்ணை பாய்ந்து என
கள் நறும் குவளை நாறி – ஐங் 73/2,3
யார் மகள் இவள் என பற்றிய மகிழ்ந – ஐங் 79/2
பெண்டு என விரும்பின்று அவள் தன் பண்பே – ஐங் 89/4
எருமை நல் ஏற்று_இனம் மேயல் அருந்து என
பசு மோரோடமோடு ஆம்பல் ஒல்லா – ஐங் 93/1,2
தண்ணம் துறைவன் வந்து என
பொன்னினும் சிவந்தன்று கண்டிசின் நுதலே – ஐங் 105/3,4
ஊரார் பெண்டு என மொழிய என்னை – ஐங் 113/3
ஒள் இழை உயர் மணல் வீழ்ந்து என
வெள்ளாங்குருகை வினவுவோளே – ஐங் 122/2,3
மெல்லம்புலம்பன் பிரிந்து என
புல்லென்றன என் புரி வளை தோளே – ஐங் 133/2,3
துறை கெழு கொண்கன் பிரிந்து என
இறை கேழ் எல் வளை நீங்கிய நிலையே – ஐங் 140/2,3
தண் தழை விலை என நல்கினன் நாடே – ஐங் 147/3
வெள்ளாங்குருகின் பிள்ளை செத்து என
காணிய சென்ற மட நடை நாரை – ஐங் 151/1,2
வெள்ளாங்குருகின் பிள்ளை செத்து என
காணிய சென்ற மட நடை நாரை – ஐங் 152/1,2
வெள்ளாங்குருகின் பிள்ளை செத்து என
காணிய சென்ற மட நடை நாரை – ஐங் 153/1,2
வெள்ளாங்குருகின் பிள்ளை செத்து என
காணிய சென்ற மட நடை நாரை – ஐங் 154/1,2
வெள்ளாங்குருகின் பிள்ளை செத்து என
காணிய சென்ற மட நடை நாரை – ஐங் 155/1,2
வெள்ளாங்குருகின் பிள்ளை செத்து என
காணிய சென்ற மட நடை நாரை – ஐங் 156/1,2
வெள்ளாங்குருகின் பிள்ளை செத்து என
காணிய சென்ற மட நடை நாரை – ஐங் 157/1,2
வெள்ளாங்குருகின் பிள்ளை செத்து என
காணிய சென்ற மட நடை நாரை – ஐங் 158/1,2
வெள்ளாங்குருகின் பிள்ளை செத்து என
காணிய சென்ற மட நடை நாரை – ஐங் 159/1,2
வெள்ளாங்குருகின் பிள்ளை செத்து என
காணிய சென்ற மட நடை நாரை – ஐங் 160/1,2
துறைவன் துறந்து என துறந்து என் – ஐங் 163/3
தண் கடல் சேர்ப்பன் பிரிந்து என பண்டையின் – ஐங் 183/3
பல்-கால் வரூஉம் தேர் என
செல்லாதீமோ என்றனள் யாயே – ஐங் 186/4,5
மெல்லம்புலம்பன் வந்து என
நல்லன ஆயின தோழி என் கண்ணே – ஐங் 189/3,4
துறைவன் பிரிந்து என நெகிழ்ந்தன – ஐங் 192/3
நன் நுதல் இன்று மால் செய்து என
கொன் ஒன்று கடுத்தனள் அன்னையது நிலையே – ஐங் 194/3,4
இரும் கல் விடர் அளை வீழ்ந்து என வெற்பில் – ஐங் 214/2
நன் மலை நாடன் பிரிந்து என
ஒண் நுதல் பசப்பது எவன்-கொல் அன்னாய் – ஐங் 219/3,4
ஆற்றலம் யாம் என மதிப்ப கூறி – ஐங் 227/3
அறியாமையின் வெறி என மயங்கி – ஐங் 242/1
அறியா வேலன் வெறி என கூறும் – ஐங் 243/2
முருகு என மொழியும் ஆயின் – ஐங் 245/3
முருகு என மொழியும் ஆயின் – ஐங் 247/3
முருகு என மொழியும் வேலன் மற்று அவன் – ஐங் 249/2
குன்ற குறவன் ஆரம் அறுத்து என
நறும் புகை சூழ்ந்து காந்தள் நாறும் – ஐங் 254/1,2
கேழல் உழுது என கிளர்ந்த எருவை – ஐங் 269/1
நன் மலை நாடன் பெண்டு என படுத்தே – ஐங் 276/6
வரைந்தனை நீ என கேட்டு யான் – ஐங் 280/4
பைம் குரல் ஏனல் படர்தரும் கிளி என
காவலும் கடியுநர் போல்வர் – ஐங் 289/2,3
முருகு அமர் மா மலை பிரிந்து என பிரிமே – ஐங் 308/4
நீடுவர்-கொல் என நினையும் என் நெஞ்சே – ஐங் 311/4
நுண் மழை தளித்து என நறு மலர் தாஅய் – ஐங் 328/1
அம் சினை பாதிரி அலர்ந்து என
செம் கண் இரும் குயில் அறையும் பொழுதே – ஐங் 346/2,3
அரும் செயல் பொருள்_பிணி பெரும் திரு உறுக என
சொல்லாது பெயர்தந்தேனே பல் பொறி – ஐங் 355/2,3
அழுங்குக செய் பொருள் செலவு என விரும்பி நின் – ஐங் 357/3
சுணங்கு என நினைதி நீயே – ஐங் 363/3
அணங்கு என நினையும் என் அணங்கு உறு நெஞ்சே – ஐங் 363/4
பசந்தனள் பெரிது என சிவந்த கண்ணை – ஐங் 366/2
அற நெறி இது என தெளிந்த என் – ஐங் 371/4
வேறு பல் அரும் சுரம் இறந்தனள் அவள் என
கூறு-மின் வாழியோ ஆறு செல் மாக்கள் – ஐங் 385/3,4
எம் மனை வதுவை நன் மணம் கழிக என
சொல்லின் எவனோ மற்றே வெல் வேல் – ஐங் 399/2,3
இன்று புகுதரும் என வந்தன்று தூதே – ஐங் 400/6
பொன் என மலர்ந்த கொன்றை மணி என – ஐங் 420/1
பொன் என மலர்ந்த கொன்றை மணி என
தேம் படு காயா மலர்ந்த தோன்றியொடு – ஐங் 420/1,2
கார் எதிர் பொழுது என விடல் ஒல்லாயே – ஐங் 427/2
வாரான் அவன் என செலவு அழுங்கினனே – ஐங் 427/4
கார் நாள் உருமொடு கையற பிரிந்து என
நோய் நன்கு செய்தன எமக்கே – ஐங் 441/2,3
நீள் மதில் அரணம் பாய்ந்து என தொடி பிளந்து – ஐங் 444/2
பாணர் பெரு_மகன் பிரிந்து என
மாண் நலம் இழந்த என் கண் போன்றனவே – ஐங் 458/3,4
ஏது இல பெய்ம் மழை கார் என மயங்கிய – ஐங் 462/1
கண் என கருவிளை மலர பொன் என – ஐங் 464/1
கண் என கருவிளை மலர பொன் என
இவர் கொடி பீரம் இரும் புதல் மலரும் – ஐங் 464/1,2
சென்றோர் நீடினர் பெரிது என தங்காது – ஐங் 467/3
ஏந்து கோட்டு யானை வேந்து தொழில் விட்டு என
விரை செலல் நெடும் தேர் கடைஇ – ஐங் 498/3,4
வருந்துவள் பெரிது என அரும் தொழிற்கு அகலாது – ஐங் 499/3
நீ வாழியர் இ உலகத்தோர்க்கு என
உண்டு உரை மாறிய மழலை நாவின் – பதி 15/24,25
நனம் தலை பைஞ்ஞிலம் வருக இ நிழல் என
ஞாயிறு புகன்ற தீது தீர் சிறப்பின் – பதி 17/9,10
நல்ல-மன் அளியதாம் என சொல்லி – பதி 19/25
நும் கோ யார் என வினவின் எம் கோ – பதி 20/1
வழங்குநர் அற்று என மருங்கு கெட தூர்ந்து – பதி 23/12
வலம் இன்று அம்ம காலையது பண்பு என
கண் பனி மலிர் நிறை தாங்கி கை புடையூ – பதி 26/7,8
தருக என விழையா தா இல் நெஞ்சத்து – பதி 38/14
பிறர்க்கு என வாழ்தி நீ ஆகல் மாறே – பதி 38/16
பிறர்க்கு என வாழ்தி நீ ஆகல் மாறே – பதி 39/1
உரும் என அதிர்பட்டு முழங்கி செரு மிக்கு – பதி 39/6
களைநர் யார் இனி பிறர் என பேணி – பதி 40/7
உண்டு என தவாஅ கள்ளின் – பதி 43/35
களைக என அறியா கசடு இல் நெஞ்சத்து – பதி 44/6
சேணன் ஆயினும் கேள் என மொழிந்து – பதி 44/11
கல்லா வாய்மையன் இவன் என தத்தம் – பதி 48/7
விளங்கு இரும் புணரி உரும் என முழங்கும் – பதி 51/2
வெள் வேல் அண்ணல் மெல்லியன் போன்ம் என
உள்ளுவர்-கொல்லோ நின் உணராதோரே – பதி 51/23,24
மலர்பு அறியா என கேட்டிகும் இனியே – பதி 52/12
ஈ என இரப்பவும் ஒல்லாள் நீ எமக்கு – பதி 52/23
யாரையோ என பெயர்வோள் கையதை – பதி 52/24
உண்குவம் அல்லேம் புகா என கூறி – பதி 58/7
வாரா சேண் புலம் படர்ந்தோன் அளிக்க என
இரக்கு வாரேன் எஞ்சி கூறேன் – பதி 61/10,11
ஈத்-தொறும் மா வள்ளியன் என நுவலும் நின் – பதி 61/13
மழை என மருளும் மா இரும் பல் தோல் – பதி 62/2
அலங்கும் பாண்டில் இழை அணிந்து ஈம் என
ஆனா கொள்கையை ஆதலின் அ-வயின் – பதி 64/10,11
விருந்தின் வாழ்க்கையொடு பெரும் திரு அற்று என
அரும் சமத்து அரு நிலை தாங்கிய புகர் நுதல் – பதி 71/19,20
மெய் பனி கூரா அணங்கு என பராவலின் – பதி 71/22
மாந்தர் அளவு இறந்தன என பல் நாள் – பதி 73/16
சான்றோர் உரைப்ப தெளிகுவர்-கொல் என
ஆங்கும் மதி மருள காண்குவல் – பதி 73/18,19
யாங்கு உரைப்பேன் என வருந்துவல் யானே – பதி 73/20
தெய்வமும் யாவதும் தவம் உடையோர்க்கு என
வேறு படு நனம் தலை பெயர – பதி 74/26,27
கருவி வானம் தண் தளி சொரிந்து என
பல் விதை உழவின் சில் ஏராளர் – பதி 76/10,11
இடுக திறையே புரவு எதிர்ந்தோற்கு என
அம்பு உடை வலத்தர் உயர்ந்தோர் பரவ – பதி 80/10,11
இட்ட வெள் வேல் முத்தை தம் என
முன் திணை முதல்வர் போல நின்று – பதி 85/4,5
வெள்ள வரம்பின ஆக என உள்ளி – பதி 90/54
உரும் என முழங்கும் முரசின் – பதி 90/56
மாரி என்னாய் பனி என மடியாய் – பதி 94/4
இன்னோர் அனையை இனையையால் என
அன்னோர் யாம் இவண் காணாமையின் – பரி 1/53,54
யாம் இயைந்து ஒன்றுபு வைகலும் பொலிக என
ஏமுறு நெஞ்சத்தேம் பரவுதும் – பரி 1/66,67
புள்ளி நிலனும் புரைபடல் அரிது என
உள்ளுநர் உரைப்போர் உரையொடு சிறந்தன்று – பரி 2/34,35
நீ என பொழியுமால் அந்தணர் அரு மறை – பரி 3/14
இனைத்து என எண் வரம்பு அறியா யாக்கையை – பரி 3/45
ஓ என கிளக்கும் கால_முதல்வனை – பரி 3/61
பாழ் என கால் என பாகு என ஒன்று என – பரி 3/77
பாழ் என கால் என பாகு என ஒன்று என – பரி 3/77
பாழ் என கால் என பாகு என ஒன்று என – பரி 3/77
பாழ் என கால் என பாகு என ஒன்று என
இரண்டு என மூன்று என நான்கு என ஐந்து என – பரி 3/77,78
இரண்டு என மூன்று என நான்கு என ஐந்து என – பரி 3/78
இரண்டு என மூன்று என நான்கு என ஐந்து என – பரி 3/78
இரண்டு என மூன்று என நான்கு என ஐந்து என – பரி 3/78
இரண்டு என மூன்று என நான்கு என ஐந்து என
ஆறு என ஏழு என எட்டு என தொண்டு என – பரி 3/78,79
ஆறு என ஏழு என எட்டு என தொண்டு என – பரி 3/79
ஆறு என ஏழு என எட்டு என தொண்டு என – பரி 3/79
ஆறு என ஏழு என எட்டு என தொண்டு என – பரி 3/79
ஆறு என ஏழு என எட்டு என தொண்டு என
நால் வகை ஊழி எண் நவிற்றும் சிறப்பினை – பரி 3/79,80
மனக்கோள் நினக்கு என வடிவு வேறு இலையே – பரி 4/56
சால்வ தலைவ என பேஎ விழவினுள் – பரி 5/14
விலங்கு என விண்ணோர் வேள்வி முதல்வன் – பரி 5/31
அரிது என மாற்றான் வாய்மையன் ஆதலின் – பரி 5/33
சாலார் தானே தரிக்க என அவர் அவி – பரி 5/40
எரி உமிழ் வச்சிரம் கொண்டு இகந்து வந்து எறிந்து என
அறு வேறு துணியும் அறுவர் ஆகி – பரி 5/52,53
விருப்பு ஒன்றுபட்டவர் உளம் நிறை உடைத்து என
வரை சிறை உடைத்ததை வையை வையை – பரி 6/21,22
அன்று போர் அணி அணியின் புகர்_முகம் சிறந்த என
நீர் அணி அணியின் நிரை நிரை பிடி செல – பரி 6/25,26
வேறுபடு புனல் என விரை மண்ணு கலிழை – பரி 6/44
வேறு ஆகின்று இ விரி புனல் வரவு என
சேறு ஆடு புனலது செலவு – பரி 6/50,51
புரைவது பூந்தாரான் குன்று என கூடார்க்கு – பரி 6/55
உள் அழுத்தியாள் எவளோ தோய்ந்தது யாது என
தேறி தெரிய உணர் நீ பிறிதும் ஓர் – பரி 6/91,92
வல் இருள் நீயல் அது பிழை ஆகும் என
இல்லவர் ஆட இரந்து பரந்து உழந்து – பரி 6/100,101
கரை உடை குளம் என கழன்று வான் வயிறு அழிபு – பரி 7/3
அவிழ்ந்த மலர் மீது உற்று என ஒருசார் – பரி 7/24
பாவை சிதைத்தது என அழ ஒருசார் – பரி 7/26
தொகு புனல் பரந்த என துடி பட ஒருசார் – பரி 7/28
ஓதம் சுற்றியது ஊர் என ஒருசார் – பரி 7/29
கார் தூம்பு அற்றது வான் என ஒருசார் – பரி 7/30
பாடுவார் பாக்கம் கொண்டு என
ஆடுவார் சேரி அடைந்து என – பரி 7/31,32
ஆடுவார் சேரி அடைந்து என
கழனி வந்து கால் கோத்து என – பரி 7/32,33
கழனி வந்து கால் கோத்து என
பழன வாளை பாளை உண்டு என – பரி 7/33,34
பழன வாளை பாளை உண்டு என
வித்து இடு புலம் மேடு ஆயிற்று என – பரி 7/34,35
வித்து இடு புலம் மேடு ஆயிற்று என
உணர்த்த உணரா ஒள் இழை மாதரை – பரி 7/35,36
காலொடு மயங்கிய கலிழ் கடல் என
மால் கடல் குடிக்கும் மழை குரல் என – பரி 8/31,32
மால் கடல் குடிக்கும் மழை குரல் என
ஏறு அதிர்க்கும் இந்திரன் இரும் உரும் என – பரி 8/32,33
ஏறு அதிர்க்கும் இந்திரன் இரும் உரும் என
மன்றல் அதிரதிர மாறுமாறு அதிர்க்கும் நின் – பரி 8/33,34
வரு புனல் அணிக என வரம் கொள்வோரும் – பரி 8/105
கரு வயிறு உறுக என கடம்படுவோரும் – பரி 8/106
செய்_பொருள் வாய்க்கா என செவி சார்த்துவோரும் – பரி 8/107
ஐ அமர் அடுக என அருச்சிப்போரும் – பரி 8/108
என ஆங்கு – பரி 8/124
மணி மழை தலைஇ என மா வேனில் கார் ஏற்று – பரி 9/10
வருந்தல் என அவற்கு மார்பு அளிப்பாளை – பரி 9/38
அரவு செறி உவவு மதி என அங்கையில் தாங்கி – பரி 10/76
மதி உண் அர_மகள் என ஆம்பல் வாய் மடுப்ப – பரி 10/78
அவி அமர் அழல் என அரைக்குநர் – பரி 10/84
எரி சடை எழில் வேழம் தலை என கீழ் இருந்து – பரி 11/2
எதிர் வரவு மாரி இயைக என இ ஆற்றால் – பரி 11/13
தாய தோன்றி தீ என மலரா – பரி 11/21
காமம் கள விட்டு கை கொள் கற்பு-உற்று என
மல்லல் புனல் வையை மா மலை விட்டு இருத்தல் – பரி 11/42,43
என ஆங்கு – பரி 11/45
வெம்பாது ஆக வியல் நில வரைப்பு என
அம்பா ஆடலின் ஆய் தொடி கன்னியர் – பரி 11/80,81
விழு_தகை பெறுக என வேண்டுதும் என்மாரும் – பரி 11/117
என ஆங்கு – பரி 11/133
அம் தண் புனல் வையை யாறு என கேட்டு – பரி 12/10
தோள் நலம் உண்டு துறந்தான் என ஒருத்தி – பரி 12/46
பார்த்தாள் ஒருத்தி நினை என பார்த்தவளை – பரி 12/62
என ஆங்கு – பரி 12/76
புனல் என மூதூர் மலிந்தன்று அவர் உரை – பரி 12/94
கொடி என கொண்ட கோடா செல்வனை – பரி 13/40
அன்னை என நினைஇ நின் அடி தொழுதனெம் – பரி 13/62
மன் புனல் இள வெயில் வளாவ இருள் வளர்வு என
பொன் புனை உடுக்கையோன் புணர்ந்து அமர் நிலையே – பரி 15/27,28
என ஆங்கு – பரி 15/62
இது என உரைத்தலின் எம் உள் அமர்ந்து இசைத்து இறை – பரி 15/64
இருங்குன்றத்து அடியுறை இயைக என
பெரும் பெயர் இருவரை பரவுதும் தொழுதே – பரி 15/65,66
கரையே கைவண் தோன்றல் ஈகை போன்ம் என
மை படு சிலம்பின் கறியொடும் சாந்தொடும் – பரி 16/1,2
பூத்தனள் நீங்கு என பொய் ஆற்றால் தோழியர் – பரி 16/24
இரும் கடற்கு ஊங்கு இவரும் யாறு என தங்கான் – பரி 16/27
பூத்தனள் நங்கை பொலிக என நாணுதல் – பரி 16/30
என ஆங்கு – பரி 17/47
இரு நிலத்தோரும் இயைக என ஈத்த நின் – பரி 19/4
ஏஎ ஓஒ என விளி ஏற்பிக்க – பரி 19/61
மைந்தன் அருகு ஒன்று மற்று இளம் பார்ப்பு என
ஆங்கு இள மகளிர் மருள பாங்கர் – பரி 19/73,74
நொந்து அவள் மாற்றாள் இவள் என நோக்க – பரி 20/35
என ஆங்கு – பரி 20/40
வையை மடுத்தால் கடல் என தெய்ய – பரி 20/42
வந்திக்க வார் என மன தக்க நோய் இது – பரி 20/70
என ஆங்கு – பரி 20/83
என ஆங்கு – பரி 20/95
குன்றத்து அடியுறை இயைக என பரவுதும் – பரி 21/16
நுனை இலங்கு எஃகு என சிவந்த நோக்கமொடு – பரி 21/21
வேய் நீர் அழுந்து தன் கையின் விடுக என
பூ நீர் பெய் வட்டம் எறிய புணை பெறாது – பரி 21/41,42
இன்று போல் இயைக என பரவுதும் – பரி 21/69
தார் அணி மைந்தர் தவ பயன் சான்ம் என
கார் அணி கூந்தல் கயல் கண் கவிர் இதழ் – பரி 22/28,29
நீர் அணி நீத்தம் இவர்க்கு அணி-கொல் என
தேருநர் தேரும்-கால் தேர்தற்கு அரிது காண் – பரி 22/33,34
சுடர் மதி கதிர் என தூ நரையோரும் – பரி 23/43
நீர் அணி கொண்டன்று வையை என விரும்பி – பரி 24/5
என ஆங்கு – பரி 24/57
ஈ பாய் அடு நறா கொண்டது இ யாறு என
பார்ப்பார் ஒழிந்தார் படிவு – பரி 24/58,59
வையை தேம் மேவ வழுவழுப்பு-உற்று என
ஐயர் வாய்பூசுறார் ஆறு – பரி 24/62,63
எவ்வாறு செய்வாம்-கொல் யாம் என நாளும் – பரி 35/4
என ஆங்கு – கலி 1/14
தொலைவு ஆகி இரந்தோர்க்கு ஒன்று ஈயாமை இழிவு என
மலை இறந்து செயல் சூழ்ந்த பொருள் பொருள் ஆகுமோ – கலி 2/11,12
இல் என இரந்தோர்க்கு ஒன்று ஈயாமை இழிவு என – கலி 2/15
இல் என இரந்தோர்க்கு ஒன்று ஈயாமை இழிவு என
கல் இறந்து செயல் சூழ்ந்த பொருள் பொருள் ஆகுமோ – கலி 2/15,16
தொல் இயல் வழாஅமை துணை என புணர்ந்தவள் – கலி 2/17
திடன் இன்றி இரந்தோர்க்கு ஒன்று ஈயாமை இழிவு என
கடன் இறந்து செயல் சூழ்ந்த பொருள் பொருள் ஆகுமோ – கலி 2/19,20
என இவள் – கலி 2/23
உடை இவள் உயிர் வாழாள் நீ நீப்பின் என பல – கலி 3/6
வல்லை நீ துறப்பாயேல் வகை வாடும் இவள் என
ஒல் ஆங்கு யாம் இரப்பவும் உணர்ந்தீயாய் ஆயினை – கலி 3/10,11
பிணிபு நீ விடல் சூழின் பிறழ்தரும் இவள் என
பணிபு வந்து இரப்பவும் பல சூழ்வாய் ஆயினை – கலி 3/14,15
என ஆங்கு – கலி 3/18
கள்ளினும் மகிழ்செயும் என உரைத்தும் அமையார் என் – கலி 4/14
கண்ணொடு தொடுத்து என நோக்கியும் அமையார் என் – கலி 4/18
என ஆங்கு – கலி 4/21
கழி பெரு நல்கல் ஒன்று உடைத்து என என் தோழி – கலி 4/22
என ஆங்கு – கலி 5/16
கானம் கடத்திர் என கேட்பின் யான் ஒன்று – கலி 7/3
என நின் – கலி 7/17
என ஆங்கு – கலி 8/18
என ஆங்கு – கலி 9/21
இடை கொண்டு பொருள்-வயின் இறத்தி நீ என கேட்பின் – கலி 10/8
முனிவு இன்றி முயல் பொருட்கு இறத்தி நீ என கேட்பின் – கலி 10/12
பொருள் நோக்கி பிரிந்து நீ போகுதி என கேட்பின் – கலி 10/16
என ஆங்கு – கலி 10/20
வினை வெஃகி நீ செலின் விடும் இவள் உயிர் என
புனை_இழாய் நின் நிலை யான் கூற பையென – கலி 10/21,22
புரிவு அமர் காதலின் புணர்ச்சியும் தரும் என
பிரிவு எண்ணி பொருள்-வயின் சென்ற நம் காதலர் – கலி 11/3,4
என ஆங்கு – கலி 11/18
என ஆங்கு – கலி 13/22
பிரிகுவர் என பெரிது அழியாது திரிபு உறீஇ – கலி 13/24
சில நிரை வால் வளை செய்யாயோ என
பல பல கட்டுரை பண்டையின் பாராட்டி – கலி 14/6,7
பொருள் அல்லால் பொருளும் உண்டோ என யாழ நின் – கலி 14/10
காதலார் எவன் செய்ப பொருள் இல்லாதார்க்கு என
ஏதிலார் கூறும் சொல் பொருள் ஆக மதித்தாயோ – கலி 14/12,13
என ஆங்கு – கலி 15/22
கல் மிசை உருப்பு அற கனை துளி சிதறு என
இன் இசை எழிலியை இரப்பவும் இயைவதோ – கலி 16/7,8
சினை வாட சிறக்கும் நின் சினம் தணிந்தீக என
கனை கதிர் கனலியை காமுறல் இயைவதோ – கலி 16/11,12
முளி முதல் மூழ்கிய வெம்மை தீர்ந்து உறுக என
வளி_தரும்_செல்வனை வாழ்த்தவும் இயைவதோ – கலி 16/15,16
என ஆங்கு – கலி 16/17
நிறன் ஓடி பசப்பு ஊர்தல் உண்டு என
அறன் ஓடி விலங்கின்று அவர் ஆள்வினை திறத்தே – கலி 16/21,22
என ஆங்கு – கலி 17/17
தளி உறுபு அறியாவே காடு என கூறுவீர் – கலி 20/8
அளி என உடையேன் யான் அவலம் கொண்டு அழிவலோ – கலி 20/10
ஆறு நீர் இல என அறன் நோக்கி கூறுவீர் – கலி 20/12
மாண் நிழல் இல ஆண்டை மரம் என கூறுவீர் – கலி 20/16
என ஆங்கு – கலி 20/19
அணை அரும் வெம்மைய காடு என கூறுவீர் – கலி 20/20
என ஆங்கு – கலி 22/18
என ஆங்கு – கலி 23/14
இது ஒன்று உடைத்து என எண்ணி அது தேர – கலி 24/5
தொய்யில் துறந்தார் அவர் என தம்-வயின் – கலி 24/15
என ஆங்கு – கலி 25/25
என நீ – கலி 26/21
வரும் என வந்தன்று அவர் வாய்மொழி தூதே – கலி 26/25
என ஆங்கு – கலி 27/21
காமவேள் விழவு ஆயின் கலங்குவள் பெரிது என
ஏமுறு கடும் திண் தேர் கடவி – கலி 27/24,25
என ஆங்கு – கலி 28/20
என ஆங்கு – கலி 29/22
குயில் ஆலும் பொழுது என கூறுநர் உளர் ஆயின் – கலி 30/8
தேன் ஆர்க்கும் பொழுது என தெளிக்குநர் உளர் ஆயின் – கலி 30/12
என ஆங்கு – கலி 30/17
புகை என புதல் சூழ்ந்து பூ அம் கள் பொதி செய்யா – கலி 31/19
என ஆங்கு – கலி 31/21
வாளாதி வயங்கு_இழாய் வருந்துவள் இவள் என
நாள் வரை நிறுத்து தாம் சொல்லிய பொய் அன்றி – கலி 31/22,23
பசந்தவர் பைதல் நோய் பகை என தணித்து நம் – கலி 32/14
புது மலர் கோங்கம் பொன் என தாது ஊழ்ப்ப – கலி 33/12
என ஆங்கு – கலி 33/26
என ஆங்கு – கலி 34/20
துறந்து உள்ளார் அவர் என துனி கொள்ளல் எல்லா நீ – கலி 35/8
என ஆங்கு – கலி 35/21
நனி அறல் வாரும் பொழுது என வெய்ய – கலி 36/14
நாள்_அணி சிதைத்தலும் உண்டு என நயவந்து – கலி 36/24
ஐய சிறிது என்னை ஊக்கி என கூற – கலி 37/15
ஒண் குழாய் செல்க என கூறி விடும் பண்பின் – கலி 37/21
என ஆங்கு – கலி 38/22
தேனின் இறால் என ஏணி இழைத்து இருக்கும் – கலி 39/10
என ஆங்கு – கலி 39/20
என ஆங்கு – கலி 39/46
என நாம் – கலி 40/30
என ஆங்கு – கலி 41/39
என ஆங்கு – கலி 43/28
ஓரும் நீ நிலையலை என கூறல் தான் நாணி – கலி 44/13
என ஆங்கு – கலி 44/17
கடை என கலுழும் நோய் கைம்மிக என் தோழி – கலி 45/14
என ஆங்கு – கலி 45/20
வேங்கை அம் சினை என விறல் புலி முற்றியும் – கலி 46/5
மாறினென் என கூறி மனம் கொள்ளும் தான் என்ப – கலி 46/11
வருந்தினென் என பல வாய்விடூஉம் தான் என்ப – கலி 46/15
என ஆங்கு – கலி 46/22
ஏழையர் என பலர் கூறும் சொல் பழி ஆயின் – கலி 47/16
வௌவினன் முயங்கும் மாத்திரம் வா என
கூறுவென் போல காட்டி – கலி 47/22,23
இனை இருள் இது என ஏங்கி நின் வரல் நசைஇ – கலி 48/12
என ஆங்கு – கலி 48/20
பின் ஈதல் வேண்டும் நீ பிரிந்தோள் நட்பு என நீவி – கலி 48/21
அது என உணர்ந்து அதன் அணி நலம் முருக்கி – கலி 49/6
உண்ணு நீர் வேட்டேன் என வந்தாற்கு அன்னை – கலி 51/6
உண்ணு நீர் ஊட்டி வா என்றாள் என யானும் – கலி 51/8
அணங்கு என அஞ்சுவர் சிறுகுடியோரே – கலி 52/10
களிறு என ஆர்ப்பவர் ஏனல் காவலரே – கலி 52/14
என ஆங்கு – கலி 52/19
பனி இவள் படர் என பரவாமை ஒல்லும்-மன் – கலி 53/13
என ஆங்கு – கலி 53/20
அரும் கடி நீவாமை கூறின் நன்று என
நின்னொடு சூழ்வல் தோழி நயம் புரிந்து – கலி 54/17,18
இன்னது செய்தாள் இவள் என
மன்னா உலகத்து மன்னுவது புரைமே – கலி 54/19,20
நில் என நிறுத்தான் நிறுத்தே வந்து – கலி 55/6
என ஆங்கு – கலி 55/15
ஆய் தூவி அனம் என அணி மயில் பெடை என – கலி 56/15
ஆய் தூவி அனம் என அணி மயில் பெடை என
தூது_உண்_அம்_புறவு என துதைந்த நின் எழில் நலம் – கலி 56/15,16
தூது_உண்_அம்_புறவு என துதைந்த நின் எழில் நலம் – கலி 56/16
நுணங்கு அமை திரள் என நுண் இழை அணை என – கலி 56/19
நுணங்கு அமை திரள் என நுண் இழை அணை என
முழங்கு நீர் புணை என அமைந்த நின் தட மென் தோள் – கலி 56/19,20
முழங்கு நீர் புணை என அமைந்த நின் தட மென் தோள் – கலி 56/20
முதிர் கோங்கின் முகை என முகம் செய்த குரும்பை என – கலி 56/23
முதிர் கோங்கின் முகை என முகம் செய்த குரும்பை என
பெயல் துளி முகிழ் என பெருத்த நின் இள முலை – கலி 56/23,24
பெயல் துளி முகிழ் என பெருத்த நின் இள முலை – கலி 56/24
என ஆங்கு – கலி 56/27
வேய் என திரண்ட தோள் வெறி கமழ் வணர் ஐம்பால் – கலி 57/1
கொடி என மின் என அணங்கு என யாது ஒன்றும் – கலி 57/4
கொடி என மின் என அணங்கு என யாது ஒன்றும் – கலி 57/4
கொடி என மின் என அணங்கு என யாது ஒன்றும் – கலி 57/4
என ஆங்கு – கலி 57/20
என ஆங்கு – கலி 58/19
துடுப்பு என புரையும் நின் திரண்ட நேர் அரி முன்கை – கலி 59/4
அருள் இலை இவட்கு என அயலார் நின் பழிக்கும்_கால் – கலி 59/11
அருள் இலை இவட்கு என அயலார் நின் பழிக்கும்_கால் – கலி 59/15
நோய் இலை இவட்கு என நொதுமலர் பழிக்கும்-கால் – கலி 59/19
என ஆங்கு – கலி 59/22
பெண் அன்று புனை_இழாய் என கூறி தொழூஉம் தொழுதே – கலி 60/7
கூறும் சொல் வாய் என கொண்டு அதன் பண்பு உணராம் – கலி 60/24
சிறிது ஆங்கே மாணா ஊர் அம்பல் அலரின் அலர்க என
நாணும் நிறையும் நயப்பு இல் பிறப்பு இலி – கலி 60/27,28
நல்காள் கண்மாறிவிடின் என செல்வான் நாம் – கலி 61/24
வௌவி கொளலும் அறன் என கண்டன்று – கலி 62/15
தூக்கு இலி தூற்றும் பழி என கை கவித்து – கலி 63/2
முற்று எழில் நீல மலர் என உற்ற – கலி 64/20
யார் இவண் நின்றீர் என கூறி பையென – கலி 65/11
பக்கு அழித்து கொண்டீ என தரலும் யாது ஒன்றும் – கலி 65/14
என பலவும் தாங்காது வாய் பாடி நிற்ப – கலி 65/19
மண மனையாய் என வந்த மல்லலின் மாண்பு அன்றோ – கலி 66/10
புனல் உளாய் என வந்த பூசலின் பெரிது அன்றோ – கலி 66/14
துணங்கையாய் என வந்த கவ்வையின் கடப்பு அன்றோ – கலி 66/18
என ஆங்கு – கலி 66/21
என ஆங்கு – கலி 67/18
கேள் அலன் நமக்கு அவன் குறுகன்-மின் என மற்று எம் – கலி 68/10
பொலிக என புகுந்த நின் புலையனை கண்ட யாம் – கலி 68/19
என ஆங்கு – கலி 68/20
இனையர் என உணர்ந்தார் என்று ஏக்கற்று ஆங்கு – கலி 68/23
துணிந்தது பிறிது ஆக துணிவு இலள் இவள் என
பணிந்தாய் போல் வந்து ஈண்டு பயனில மொழிவாயோ – கலி 69/10,11
நெஞ்சத்த பிற ஆக நிறை இலள் இவள் என
வஞ்சத்தான் வந்து ஈங்கு வலி அலைத்தீவாயோ – கலி 69/14,15
தருக்கிய பிற ஆக தன் இலள் இவள் என
செருக்கினால் வந்து ஈங்கு சொல் உகுத்தீவாயோ – கலி 69/18,19
என ஆங்கு – கலி 69/20
அணி மிகு சேவலை அகல் அடை மறைத்து என
கதுமென காணாது கலங்கி அ மட பெடை – கலி 70/2,3
மதி நிழல் நீருள் கண்டு அது என உவந்து ஓடி – கலி 70/4
என ஆங்கு – கலி 70/19
ஒரு நீ பிறர் இல்லை அவன் பெண்டிர் என உரைத்து – கலி 71/9
தணந்தனை என கேட்டு தவறு ஓராது எமக்கு நின் – கலி 71/17
என ஆங்கு – கலி 72/21
நோ_தக்காய் என நின்னை நொந்தீவார் இல்-வழி – கலி 73/6
தீது இலேன் யான் என தேற்றிய வருதி-மன் – கலி 73/7
மனத்தில் தீது இலன் என மயக்கிய வருதி-மன் – கலி 73/11
என ஆங்கு – கலி 73/18
அன்பு இலன் அறன் இலன் எனப்படான் என ஏத்தி – கலி 74/6
என ஆங்கு – கலி 74/12
பேர் அமர் கண்ணார்க்கும் படு வலை இது என
ஊரவர் உடன் நக திரிதரும் – கலி 74/14,15
நோவேன் தோழி நோவாய் நீ என
என் பார்த்து உறுவோய் கேள் இனி தெற்றென – கலி 75/12,13
எல்லினை வருதி எவன் குறித்தனை என
சொல்லாது இருப்பேன் ஆயின் ஒல்லென – கலி 75/14,15
வாடிய பூவொடு வாரல் எம் மனை என
ஊடி இருப்பேன் ஆயின் நீடாது – கலி 75/18,19
இனையள் என்று எடுத்து ஓதற்கு அனையையோ நீ என
வினவுதி ஆயின் விளங்கு_இழாய் கேள் இனி – கலி 76/4,5
வரி தேற்றாய் நீ என வணங்கு இறை அவன் பற்றி – கலி 76/14
உரிது என உணராய் நீ உலமந்தாய் போன்றதை – கலி 76/17
என ஆங்கு – கலி 76/18
பெண்டு என பிறர் கூறும் பழி மாற பெறுகற்பின் – கலி 77/11
பொன் என பசந்த கண் போது எழில் நலம் செல – கலி 77/12
பண்பு உடை நன் நாட்டு பகை தலை வந்து என
அது கைவிட்டு அகன்று ஒரீஇ காக்கிற்பான் குடை நீழல் – கலி 78/4,5
தோய்ந்தாரை அறிகுவேன் யான் என கமழும் நின் – கலி 79/9
நண்ணியார் காட்டுவது இது என கமழும் நின் – கலி 79/17
என ஆங்கு – கலி 79/19
ஐய திங்கள் குழவி வருக என யான் நின்னை – கலி 80/18
நோய் நாம் தணிக்கும் மருந்து என பாராட்ட – கலி 81/18
விளையாட்டி கொண்டுவரற்கு என சென்றாய் – கலி 83/4
ஒண்மை எதிரிய அம் கையும் தண் என
செய்வன சிறப்பின் சிறப்பு செய்து இ இரா – கலி 83/18,19
வலம் கொளீஇ வா என சென்றாய் விலங்கினை – கலி 84/7
பொய்ப்ப விடேஎம் என நெருங்கின் தப்பினேன் – கலி 89/14
கண்ட கனவு என காணாது மாறு-உற்று – கலி 90/23
இல்லத்து வா என மெய் கொளீஇ எல்லா நின் – கலி 94/15
பேயும் பேயும் துள்ளல்-உறும் என
கோயிலுள் கண்டார் நகாமை வேண்டுவல் – கலி 94/38,39
அறன் நிழல் என கொண்டாய் ஆய் குடை அ குடை – கலி 99/8
கடிது என உணராமை கடிந்ததோ நினக்கே – கலி 99/21
நீண்டு தோன்று உயர் குடை நிழல் என சேர்ந்தார்க்கு – கலி 100/3
பொய் கூறாய் என நின்னை புகழ்வது கெடாதோ தான் – கலி 100/8
நல்கி நீ தெளித்த சொல் நசை என தேறியாள் – கலி 100/9
முறை செய்தி என நின்னை மொழிவது கெடாதோ தான் – கலி 100/16
தொல் நலம் இழந்தோள் நீ துணை என புணர்ந்தவள் – கலி 100/20
இன் உறல் வியன் மார்ப இனையையால் கொடிது என
நின்னை யான் கழறுதல் வேண்டுமோ – கலி 100/21,22
அ வழி முழக்கு என இடி என முன் சமத்து ஆர்ப்ப – கலி 101/10
அ வழி முழக்கு என இடி என முன் சமத்து ஆர்ப்ப – கலி 101/10
என ஆங்கு – கலி 101/33
கோளாளர் என் ஒப்பார் இல் என நம் ஆனுள் – கலி 101/43
கூற்று என உட்கிற்று என் நெஞ்சு – கலி 103/45
வாள் அகப்பட்டானை ஒவ்வான் என பெயரும் – கலி 104/49
சீர் மிகு சிறப்பினோன் தொல் குடிக்கு உரித்து என
பார் வளர் முத்தமொடு படு கடல் பயந்த – கலி 105/3,4
தீது இன்று பொலிக என தெய்வ கடி அயர்-மார் – கலி 105/6
புக்க-கால் புக்கது என் நெஞ்சு என
பாடு இமிழ் பரப்பு_அகத்து அரவணை அசைஇய – கலி 105/69,70
கொல் ஏறு கோடல் குறை என கோ_இனத்தார் – கலி 107/3
கண்ணி தந்திட்டது என கேட்டு திண்ணிதா – கலி 107/31
தெய்வ மால் காட்டிற்று இவட்கு என நின்னை அ – கலி 107/32
அகல் அல்குல் தோள் கண் என மூ வழி பெருகி – கலி 108/2
நுதல் அடி நுசுப்பு என மூ வழி சிறுகி – கலி 108/3
வெண்ணெய்க்கும் அன்னள் என கொண்டாய் ஒண்_நுதால் – கலி 110/6
நெஞ்சு ஏவல் செய்யாது என நின்றாய்க்கு எஞ்சிய – கலி 113/19
என ஆங்கு – கலி 118/21
என ஆங்கு – கலி 120/19
என ஆங்கு – கலி 121/19
என ஆங்கு – கலி 123/15
கண்டவர் இல் என உலகத்துள் உணராதார் – கலி 125/1
அன்பு இலை என வந்து கழறுவல் ஐய கேள் – கலி 125/7
என ஆங்கு – கலி 125/20
மணி குரல் என இவள் மதிக்கும்-மன் மதித்து ஆங்கே – கலி 126/7
புள் என உணர்ந்து பின் புலம்பு கொண்டு இனையுமே – கலி 126/9
தார் நாற்றம் என இவள் மதிக்கும்-மன் மதித்து ஆங்கே – கலி 126/11
மலர் என உணர்ந்து பின் மம்மர் கொண்டு இனையுமே – கலி 126/13
தோள் மேலாய் என நின்னை மதிக்கும்-மன் மதித்து ஆங்கே – கலி 126/15
நனவு என புல்லும்-கால் காணாளாய் கண்டது – கலி 126/16
கனவு என உணர்ந்து பின் கையற்று கலங்குமே – கலி 126/17
என ஆங்கு – கலி 126/18
உரவு கதிர் தெறும் என ஓங்கு திரை விரைபு தன் – கலி 127/20
நலம் தாராயோ என தொடுப்பேன் போலவும் – கலி 128/11
புலம்பல் ஓம்பு என அளிப்பான் போலவும் – கலி 128/13
முலை இடை துயிலும் மறந்தீத்தோய் என
நிலை அழி நெஞ்சத்தேன் அழுவேன் போலவும் – கலி 128/14,15
வலை உறு மயிலின் வருந்தினை பெரிது என
தலை உற முன் அடி பணிவான் போலவும் – கலி 128/16,17
யாது என் பிழைப்பு என நடுங்கி ஆங்கே – கலி 128/20
பேதையை பெரிது என தெளிப்பான் போலவும் – கலி 128/21
நனவின் வருதலும் உண்டு என
அனை வரை நின்றது என் அரும் பெறல் உயிரே – கலி 128/25,26
நன்று அறை கொன்றனர் அவர் என கலங்கிய – கலி 129/13
இனி வரின் உயரும்-மன் பழி என கலங்கிய – கலி 129/17
என ஆங்கு – கலி 129/20
இவனின் தோன்றிய இவை என இரங்க – கலி 130/2
என ஆங்கு – கலி 130/17
தன் துணை இல்லாள் வருந்தினாள்-கொல் என
இன் துணை அன்றில் இரவின் அகவாவே – கலி 131/27,28
என நாம் – கலி 131/41
யான் என உணர்ந்து நீ நனி மருள – கலி 131/44
சின்_மொழி தெளி என தேற்றிய சிறப்பு அன்றோ – கலி 132/13
கொடும் குழாய் தெளி என கொண்டதன் கொளை அன்றோ – கலி 132/17
என ஆங்கு – கலி 132/20
வழிபட்ட தெய்வம் தான் வலி என சார்ந்தார்-கண் – கலி 132/21
என ஆங்கு – கலி 134/23
என ஆங்கு – கலி 135/15
மாண் இழை மாதராள் ஏஎர் என காமனது – கலி 139/22
செய்தான் இவன் என உற்றது இது என – கலி 142/20
செய்தான் இவன் என உற்றது இது என
எய்த உரைக்கும் உரன் அகத்து உண்டு ஆயின் – கலி 142/20,21
வள்ளியை ஆக என நெஞ்சை வலி-உறீஇ – கலி 142/30
என பாடி – கலி 142/59
கழிய கதழ்வை என கேட்டு நின்னை – கலி 143/23
நீர் அலர் நீலம் என அவர்க்கு அ ஞான்று – கலி 143/50
என ஆங்கு – கலி 143/56
நின் உற்ற அல்லல் உரை என என்னை – கலி 144/10
உது காண் தையால் தேறு என தேற்றி அறன் இல்லான் – கலி 144/35
என பாடி – கலி 145/59
என ஆங்கு பாட அருள்-உற்று – கலி 146/51
என ஆங்கு – கலி 147/61
என ஆங்கு – கலி 148/20
மயங்கு அதர் மறுகலின் மலை தலைக்கொண்டு என
விசும்பு உற நிவந்து அழலும் விலங்கு அரு வெம் சுரம் – கலி 150/5,6
அன்று என மொழிந்த தொன்றுபடு கிளவி – அகம் 5/17
மாசு இல் கற்பின் புதல்வன் தாய் என
மாய பொய்ம்மொழி சாயினை பயிற்றி எம் – அகம் 6/13,14
பெதும்பை பருவத்து ஒதுங்கினை புறத்து என
ஒண் சுடர் நல் இல் அரும் கடி நீவி – அகம் 7/7,8
அத்த கள்வர் ஆ தொழு அறுத்து என
பிற்படு பூசலின் வழிவழி ஓடி – அகம் 7/14,15
நெருப்பு என சிவந்த உருப்பு அவிர் அம் காட்டு – அகம் 11/2
வருக மாள என் உயிர் என பெரிது உவந்து – அகம் 16/10
நீயும் தாயை இவற்கு என யான் தன் – அகம் 16/13
மென் புனிற்று அம் பிணவு பசித்து என பைம் கண் – அகம் 21/17
இது என அறியா மறுவரல் பொழுதில் – அகம் 22/4
நெடுவேள் பேண தணிகுவள் இவள் என
முது வாய் பெண்டிர் அது வாய் கூற – அகம் 22/6,7
செய்தோர் மன்ற குறி என நீ நின் – அகம் 25/13
நோவல் குறு_மகள் நோயியர் என் உயிர் என
மெல்லிய இனிய கூறி வல்லே – அகம் 25/16,17
முயங்கல் விடாஅல் இவை என மயங்கி – அகம் 26/9
செல்வற்கு ஒத்தனம் யாம் என மெல்ல என் – அகம் 26/20
யாமும் காதலம் அவற்கு என சாஅய் – அகம் 26/22
சிறு கிளி கடிதல் தேற்றாள் இவள் என
பிறர் தந்து நிறுக்குவள் ஆயின் – அகம் 28/12,13
வாழலென் யான் என தேற்றி பல் மாண் – அகம் 29/10
மறந்தனிர் போறிர் எம் என சிறந்த நின் – அகம் 29/12
நெருப்பு என சிவந்த உருப்பு அவிர் மண்டிலம் – அகம் 31/1
நிலம் புடைபெயர்வது அன்று-கொல் இன்று என
மன் உயிர் மடிந்த மழை மாறு அமையத்து – அகம் 31/3,4
யாரையோ எம் அணங்கியோய் உண்கு என
சிறுபுறம் கவையினன் ஆக அதன் கொண்டு – அகம் 32/8,9
இன்று வரல் உரைமோ சென்றிசினோர் திறத்து என
இல்லவர் அறிதல் அஞ்சி மெல்லென – அகம் 34/15,16
கண் என மலர்ந்த சுனையும் வண் பறை – அகம் 38/11
கூஉம் கணஃது எம் ஊர் என
ஆங்கு அதை அறிவுறல் மறந்திசின் யானே – அகம் 38/17,18
உள்ளியும் அறிதிரோ எம் என யாழ நின் – அகம் 39/2
ஞான்று தோன்று அவிர் சுடர் மான்றால் பட்டு என
கள் படர் ஓதி நின் படர்ந்து உள்ளி – அகம் 39/13,14
பரந்து படு பாயல் நவ்வி பட்டு என
இலங்கு வளை செறியா இகுத்த நோக்கமொடு – அகம் 39/16,17
ஊடல் யாங்கு வந்தன்று என யாழ நின் – அகம் 39/20
ஒன்று என அறைந்தன பணையே நின் தேர் – அகம் 44/4
பருந்து பட பண்ணி பழையன் பட்டு என
கண்டது நோனான் ஆகி திண் தேர் – அகம் 44/11,12
யாண்டு உளர்-கொல் என கலிழ்வோள் எய்தி – அகம் 47/14
நனி பசந்தனள் என வினவுதி அதன் திறம் – அகம் 48/3
யாதோ மற்று அம் மா திறம் படர் என
வினவி நிற்றந்தோனே அவன் கண்டு – அகம் 48/13,14
முன்_நாள் போலாள் இறீஇயர் என் உயிர் என
கொடும் தொடை குழவியொடு வயின் மரத்து யாத்த – அகம் 49/3,4
துணை ஒன்று பிரியினும் துஞ்சா காண் என
கண் நிறை நீர் கொடு கரக்கும் – அகம் 50/12,13
ஆ கொள் வய புலி ஆகும் அஃது என தம் – அகம் 52/6
நெஞ்சு அமர் வியன் மார்பு உடைத்து என அன்னைக்கு – அகம் 52/9
அறிவிப்பேம்-கொல் அறியலெம்-கொல் என
இரு-பால் பட்ட சூழ்ச்சி ஒரு-பால் – அகம் 52/10,11
காம நோய் என செப்பாதீமே – அகம் 52/15
தனக்கு என வாழா பிறர்க்கு உரியாளன் – அகம் 54/13
வருகுவை ஆயின் தருகுவென் பால் என
விலங்கு அமர் கண்ணள் விரல் விளி பயிற்றி – அகம் 54/19,20
அழி கள மருங்கின் வாள் வடக்கிருந்து என
இன்னா இன் உரை கேட்ட சான்றோர் – அகம் 55/12,13
புனிற்று ஆ பாய்ந்து என கலங்கி யாழ் இட்டு – அகம் 56/11
ஓரை ஆடினும் உயங்கும் நின் ஒளி என
கொன்னும் சிவப்போள் காணின் வென் வேல் – அகம் 60/11,12
கோள் உற விளியார் பிறர் கொள விளிந்தோர் என
தாள் வலம்படுப்ப சேண் புலம் படர்ந்தோர் – அகம் 61/2,3
உரும் என சிலைக்கும் ஊக்கமொடு பைம் கால் – அகம் 61/6
கேட்குநள்-கொல் என கலுழும் என் நெஞ்சே – அகம் 63/19
அரியவால் என அழுங்கிய செலவே – அகம் 65/20
சிறுவர் பயந்த செம்மலோர் என
பல்லோர் கூறிய பழமொழி எல்லாம் – அகம் 66/4,5
புல்லி பெரும செல் இனி அகத்து என
கொடுப்போற்கு ஒல்லான் கலுழ்தலின் தடுத்த – அகம் 66/15,16
மா நிதி கிழவனும் போன்ம் என மகனொடு – அகம் 66/17
கலக்கினன் போலும் இ கொடியோன் என சென்று – அகம் 66/20
ஓங்கு சினை தொடுத்த ஊசல் பாம்பு என
முழு_முதல் துமிய உரும் எறிந்தன்றே – அகம் 68/6,7
வருவர் ஆயின் பருவம் இது என
சுடர்ந்து இலங்கு எல் வளை நெகிழ்ந்த நம்-வயின் – அகம் 68/11,12
கொடும் திமில் பரதவர் வேட்டம் வாய்த்து என
இரும் புலா கமழும் சிறுகுடி பாக்கத்து – அகம் 70/1,2
இரும்பு செய் கொல் என தோன்றும் ஆங்கண் – அகம் 72/6
என் ஆகுவள்-கொல் அளியள் தான் என
என் அழிபு இரங்கும் நின்னொடு யானும் – அகம் 73/7,8
திண் தேர் வலவ கடவு என கடைஇ – அகம் 74/11
இன்றே வருவர் ஆன்றிகம் பனி என
வன்புறை இன் சொல் நன் பல பயிற்றும் – அகம் 74/12,13
பொருள் என வலித்த பொருள் அல் காட்சியின் – அகம் 75/2
தருநரும் உளரோ இ உலகத்தான் என
மாரி ஈங்கை மா தளிர் அன்ன – அகம் 75/16,17
தண் துறை ஊரன் எம் சேரி வந்து என
இன் கடும் கள்ளின் அஃதை களிற்றொடு – அகம் 76/2,3
சுரியல் அம் பொருநனை காண்டிரோ என
ஆதிமந்தி பேது உற்று இனைய – அகம் 76/9,10
துன் அரும் கானம் துன்னுதல் நன்று என
பின்னின்று சூழ்ந்தனை ஆயின் நன்று இன்னா – அகம் 77/2,3
என் ஆகுவர்-கொல் அளியர் தாம் என
எம் விட்டு அகன்ற சில் நாள் சிறிதும் – அகம் 78/12,13
அறவர் அல்லர் அவர் என பல புலந்து – அகம் 85/4
வருதும் யாம் என தேற்றிய – அகம் 85/14
கேடு இல் விழு புகழ் நாள் தலைவந்து என
உச்சி குடத்தர் புத்து அகல் மண்டையர் – அகம் 86/7,8
பெற்றோன் பெட்கும் பிணையை ஆக என
நீரொடு சொரிந்த ஈர் இதழ் அலரி – அகம் 86/14,15
பேர் இற்கிழத்தி ஆக என தமர் தர – அகம் 86/19
நெஞ்சம் படர்ந்தது எஞ்சாது உரை என
இன் நகை இருக்கை பின் யான் வினவலின் – அகம் 86/25,26
உறும் என கொள்குநர் அல்லர் – அகம் 90/13
பசி என அறியா பணை பயில் இருக்கை – அகம் 91/14
வான் என பூத்த பானாள் கங்குல் – அகம் 94/3
புரைய அல்ல என் மகட்கு என பரைஇ – அகம் 95/13
பண்டையின் சிறக்க என் மகட்கு என பரைஇ – அகம் 98/13
செறி தொடி உற்ற செல்லலும் பிறிது என
கான் கெழு நாடன் கேட்பின் – அகம் 98/28,29
கழுதில் கானவன் பிழி மகிழ்ந்து வதிந்து என
உரைத்த சந்தின் ஊரல் இரும் கதுப்பு – அகம் 102/2,3
ஈண்டு வினை மருங்கின் மீண்டோர்-மன் என
நள்ளென் யாமத்து உயவு துணை ஆக – அகம் 103/11,12
சுரம் கெழு கவலை கோட்பால் பட்டு என
வழங்குநர் மடிந்த அத்தம் இறந்தோர் – அகம் 109/9,10
என மொழிந்தனனே ஒருவன் அவன் கண்டு – அகம் 110/14
காணாமோ என காலின் சிதையா – அகம் 110/19
ஒழிகோ யான் என அழி_தக கூறி – அகம் 110/22
மழை என மருண்ட மம்மர் பல உடன் – அகம் 111/7
ஈன்று அணி வயவு பிண பசித்து என மற புலி – அகம் 112/5
சிறு புன் மாலையும் உள்ளார் அவர் என
நம் புலந்து உறையும் எவ்வம் நீங்க – அகம் 114/6,7
பெரிய நாண் இலை மன்ற பொரி என
புன்கு அவிழ் அகன் துறை பொலிய ஒண் நுதல் – அகம் 116/5,6
வருந்துவள் இவள் என திருந்துபு நோக்கி – அகம் 119/3
உடை-மதி வாழிய நெஞ்சே நிலவு என
நெய் கனி நெடு வேல் எஃகின் இமைக்கும் – அகம் 123/8,9
விளிகுவை-கொல்லோ நீயே கிளி என
சிறிய மிழற்றும் செம் வாய் பெரிய – அகம் 126/17,18
கயல் என அமர்த்த உண்கண் புயல் என – அகம் 126/19
கயல் என அமர்த்த உண்கண் புயல் என
புறம் தாழ்பு இருளிய பிறங்கு குரல் ஐம்பால் – அகம் 126/19,20
உள்ளல் வேண்டும் ஒழிந்த பின் என
நள்ளென் கங்குல் நடுங்கு துணை ஆயவர் – அகம் 129/1,2
குவளை உண்கண் இவளொடு செலற்கு என
நெஞ்சு வாய் அவிழ்ந்தனர் காதலர் – அகம் 129/16,17
இவளினும் சிறந்தன்று ஈதல் நமக்கு என
வீளை அம்பின் விழு தொடை மழவர் – அகம் 131/5,6
எம்மொடு வருதல் வல்லையோ மற்று என
கொன் ஒன்று வினவினர்-மன்னே தோழி – அகம் 133/12,13
கமம் சூல் மா மழை கார் பயந்து இறுத்து என
மணி மருள் பூவை அணி மலர் இடையிடை – அகம் 134/2,3
உறு வளி ஆற்ற சிறு வரை திற என
ஆர்வ நெஞ்சமொடு போர்வை வவ்வலின் – அகம் 136/22,23
நெல்லின் நேரே வெண் கல் உப்பு என
சேரி விலைமாறு கூறலின் மனைய – அகம் 140/7,8
அறன் அஞ்சலரே ஆய்_இழை நமர் என
சிறிய சொல்லி பெரிய புலப்பினும் – அகம் 144/7,8
உயர் சிமை நெடும் கோட்டு உரும் என முழங்கும் – அகம் 145/9
துறுகல் விடர் அளை பிணவு பசி கூர்ந்து என
பொறி கிளர் உழுவை போழ் வாய் ஏற்றை – அகம் 147/5,6
நெடும் தேர் ஞிமிலியொடு பொருது களம் பட்டு என
காணிய செல்லா கூகை நாணி – அகம் 148/8,9
பின்னு விட நெறித்த கூந்தலும் பொன் என
ஆகத்து அரும்பிய சுணங்கும் வம்பு விட – அகம் 150/1,2
எல்லினை பெரிது என பன் மாண் கூறி – அகம் 150/4
வாரார்-கொல் என பருவரும் – அகம் 150/13
நகுதல் ஆற்றார் நல்கூர்ந்தோர் என
மிகு பொருள் நினையும் நெஞ்சமொடு அருள் பிறிது – அகம் 151/3,4
பொய்தல் ஆடி பொலிக என வந்து – அகம் 156/11
மிடை ஊர்பு இழிய கண்டனென் இவள் என
அலையல் வாழி வேண்டு அன்னை நம் படப்பை – அகம் 158/6,7
கவலை காதலர் இறந்தனர் என நனி – அகம் 159/11
சுணங்கு சூழ் ஆகத்து அணங்கு என உருத்த – அகம் 161/12
அறல் என அவிர்வரும் கூந்தல் மலர் என – அகம் 162/10
அறல் என அவிர்வரும் கூந்தல் மலர் என
வாள் முகத்து அலமரும் மா இதழ் மழை கண் – அகம் 162/10,11
எவன்-கொல் மற்று அவர் நிலை என மயங்கி – அகம் 164/8
கயம் தலை மட பிடி பயம்பில் பட்டு என
களிறு விளிப்படுத்த கம்பலை வெரீஇ – அகம் 165/1,2
இன் தோள் தாராய் இறீஇயர் என் உயிர் என
கண்ணும் நுதலும் நீவி தண்ணென – அகம் 165/8,9
அரு மகளே என முயங்கினள் அழுமே – அகம் 165/13
அனையேன் ஆயின் அணங்குக என் என
மனையோள் தேற்றும் மகிழ்நன் ஆயின் – அகம் 166/9,10
இட்டிகை நெடும் சுவர் விட்டம் வீழ்ந்து என
மணிப்புறா துறந்த மரம் சோர் மாடத்து – அகம் 167/13,14
கமழ் இதழ் நாற்றம் அமிழ்து என நசைஇ – அகம் 170/5
வருந்தா உள்ளமொடு இருந்தோர்க்கு இல் என
செய்_வினை புரிந்த நெஞ்சினர் நறு_நுதல் – அகம் 173/3,4
செல்வம் உடையோர்க்கு நின்றன்று விறல் என
பூ கோள் ஏய தண்ணுமை விலக்கி – அகம் 174/3,4
வேலினும் பல் ஊழ் மின்னி முரசு என
மா இரு விசும்பில் கடி இடி பயிற்றி – அகம் 175/12,13
அடித்து என உருத்த தித்தி பல் ஊழ் – அகம் 176/23
நொடித்து என சிவந்த மெல் விரல் திருகுபு – அகம் 176/24
இன்னும் வாரார் இனி எவன் செய்கு என
பெரும் புலம்பு உறுதல் ஓம்பு-மதி சிறு கண் – அகம் 177/2,3
தண் பனி அற்சிரம் தமியோர்க்கு அரிது என
கனவினும் பிரிவு அறியலனே அதன்_தலை – அகம் 178/19,20
முருந்து என திரண்ட முள் எயிற்று துவர் வாய் – அகம் 179/11
ஆஅய் எயினன் வீழ்ந்து என ஞாயிற்று – அகம் 181/7
கொன்னே செய்தியோ அரவம் பொன் என
மலர்ந்த வேங்கை மலி தொடர் அடைச்சி – அகம் 188/8,9
வய சுறா எறிந்து என வலவன் அழிப்ப – அகம் 190/12
அறல் என விரிந்த உறல் இன் சாயல் – அகம் 191/15
ஒலி இரும் கூந்தல் தேறும் என
வலிய கூறவும் வல்லையோ மற்றே – அகம் 191/16,17
திருந்து வேல் விடலையொடு வரும் என தாயே – அகம் 195/2
கூறுவம்-கொல்லோ கூறலம்-கொல் என
கரந்த காமம் கைந்நிறுக்க அல்லாது – அகம் 198/1,2
ஊர் என உணரா சிறுமையொடு நீர் உடுத்து – அகம் 200/3
இன்னள் இனையள் நின் மகள் என பன் நாள் – அகம் 203/4
நாணுவள் இவள் என நனி கரந்து உறையும் – அகம் 203/6
எனக்கு எளிது ஆகல் இல் என கழல் கால் – அகம் 203/9
தையல் நின்-வயின் பிரியலம் யாம் என
பொய் வல் உள்ளமொடு புரிவு உண கூறி – அகம் 205/3,4
ஒள் வாள் மயங்கு அமர் வீழ்ந்து என புள் ஒருங்கு – அகம் 208/9
நிழல் செய்து உழறல் காணேன் யான் என
படு_களம் காண்டல் செல்லான் சினம் சிறந்து – அகம் 208/12,13
ஆலங்கானத்து ஆர்ப்பினும் பெரிது என
ஆழல் வாழி தோழி அவரே – அகம் 209/6,7
அறல் என நெறிந்த கூந்தல் – அகம் 213/23
அமரும் நம் வயினதுவே நமர் என
நம் அறிவு தெளிந்த பொம்மல் ஓதி – அகம் 214/8,9
அற்சிரம் வந்தன்று அமைந்தன்று இது என
எ பொருள் பெறினும் பிரியன்-மினோ என – அகம் 217/13,14
எ பொருள் பெறினும் பிரியன்-மினோ என
செப்புவல் வாழியோ துணை உடையீர்க்கே – அகம் 217/14,15
படாஅ ஆகும் எம் கண் என நீயும் – அகம் 218/9
அறன் இலாளனொடு இறந்தனள் இனி என
மறந்து அமைந்து இராஅ நெஞ்சம் நோவேன் – அகம் 219/10,11
குழல் என நினையும் நீர் இல் நீள் இடை – அகம் 219/16
நடக்கும்-கொல் என நோவல் யானே – அகம் 219/18
யாணர் தண் பணை உறும் என கானல் – அகம் 220/19
பொம்மல் ஓதி எம் மகள் மணன் என
வதுவை அயர்ந்தனர் நமரே அதனால் – அகம் 221/3,4
வரும்-கொல் தோழி நம் இன் உயிர் துணை என
சில் கோல் எல் வளை ஒடுக்கி பல் கால் – அகம் 224/15,16
புயல் என ஒலிவரும் தாழ் இரும் கூந்தல் – அகம் 225/15
என் ஆகுவள்-கொல் இவள் என பல் மாண் – அகம் 227/3
தண் என நனைக்கும் நளிர் மலை சிலம்பில் – அகம் 228/3
கண் என மலர்ந்த மா இதழ் குவளை – அகம் 228/4
அகல் வாய் வானத்து ஆழி போழ்ந்து என
நீர் அற வறந்த நிரம்பா நீள் இடை – அகம் 229/2,3
இன்னே வருதும் என தெளித்தோரே – அகம் 229/21
தீதும் உண்டோ மாதராய் என
கடும் பரி நன் மான் கொடிஞ்சி நெடும் தேர் – அகம் 230/10,11
முருகு என வேலன் தரூஉம் – அகம் 232/14
பீடு கெழு மருங்கின் ஓடு மழை துறந்து என
ஊன் இல் யானை உயங்கும் வேனில் – அகம் 233/4,5
கால் என மருள ஏறி நூல் இயல் – அகம் 234/7
ஆட்டன்அத்தியை காணீரோ என
நாட்டின்_நாட்டின் ஊரின்_ஊரின் – அகம் 236/16,17
கடல் கொண்டன்று என புனல் ஒளித்தன்று என – அகம் 236/18
கடல் கொண்டன்று என புனல் ஒளித்தன்று என
கலுழ்ந்த கண்ணள் காதலன் கெடுத்த – அகம் 236/18,19
ஈன்று இளைப்பட்ட வயவு பிண பசித்து என
மட மான் வல்சி தரீஇய நடுநாள் – அகம் 238/2,3
புலி என உலம்பும் செம் கண் ஆடவர் – அகம் 239/3
நீட்டுவிர் அல்லிரோ நெடுந்தகையீர் என
குறு நெடும் புலவி கூறி நம்மொடு – அகம் 239/12,13
இனியர் அம்ம அவர் என முனியாது – அகம் 241/2
அறிதல் வேண்டும் என பல் பிரப்பு இரீஇ – அகம் 242/9
நெடிது வந்தனை என நில்லாது ஏங்கி – அகம் 243/9
இனிது-கொல் வாழி தோழி என தன் – அகம் 244/8
அரும் துயர் உடையள் இவள் என விரும்பி – அகம் 244/10
நன்று புரி காட்சியர் சென்றனர் அவர் என
மனை வலித்து ஒழியும் மதுகையள் ஆதல் – அகம் 245/2,3
அரு வழி விலக்கும் எம் பெரு விறல் போன்ம் என
எய்யாது பெயரும் குன்ற நாடன் – அகம் 248/9,10
நல்லை-மன் என நகூஉ பெயர்ந்தோளே – அகம் 248/16
சில நாள் உய்யலென் போன்ம் என பல நினைந்து – அகம் 253/8
நிரை வளை ஊரும் தோள் என
உரையொடு செல்லும் அன்பினர் பெறினே – அகம் 255/18,19
பால் என பரத்தரும் நிலவின் மாலை – அகம் 259/9
ஏகு என ஏகல் நாணி ஒய்யென – அகம் 261/8
பாசிலை அமன்ற பயறு ஆ புக்கு என
வாய்மொழி தந்தையை கண் களைந்து அருளாது – அகம் 262/4,5
முருகு என உணர்ந்து முகமன் கூறி – அகம் 272/13
என் ஆவது-கொல் தானே பொன் என
மலர்ந்த வேங்கை அலங்கு சினை பொலிய – அகம் 272/16,17
யாங்கு என உணர்கோ யானே வீங்குபு – அகம் 273/9
பிதிர்வை நீரை வெண் நீறு ஆக என
யாம் தன் கழறும்-காலை தான் தன் – அகம் 275/5,6
மென் முலை முற்றம் கடவாதோர் என
நள்ளென் கங்குலும் பகலும் இயைந்து_இயைந்து – அகம் 279/5,6
வல்லே வருக வரைந்த நாள் என
நல் இறை மெல் விரல் கூப்பி – அகம் 282/16,17
பசும் கண் வானம் பாய் தளி பொழிந்து என
புல் நுகும்பு எடுத்த நன் நெடும் கானத்து – அகம் 283/12,13
நல்ல கூறு என நடுங்கி – அகம் 289/16
நுண் ஞாண் அம் வலை சேவல் பட்டு என
அல்கு-உறு பொழுதின் மெல்கு இரை மிசையாது – அகம் 290/4,5
உள்ளினை வாழிய நெஞ்சே போது என
புலம் கமழ் நாற்றத்து இரும் பல் கூந்தல் – அகம் 291/22,23
இ நிலை களைய வருகுவர்-கொல் என
ஆனாது எறிதரும் வாடையொடு – அகம் 294/14,15
கடுங்கண் மறவர் பகழி மாய்த்து என
மருங்குல் நுணுகிய பேஎம் முதிர் நடுகல் – அகம் 297/6,7
செய்பொருள் மருங்கின் செலவு தனக்கு உரைத்து என
வைகு நிலை மதியம் போல பையென – அகம் 299/10,11
திருந்துக மாதோ நும் செலவு என வெய்து_உயிரா – அகம் 299/19
எல்லை தண் பொழில் சென்று என செலீஇயர் – அகம் 300/5
செல் இனி மடந்தை நின் தோழியொடு மனை என
சொல்லிய அளவை தான் பெரிது கலுழ்ந்து – அகம் 300/8,9
எல்லின்று தோன்றல் செல்லாதீம் என
எமர் குறை கூற தங்கி ஏமுற – அகம் 300/18,19
கரும்பு என கவினிய பெரும் குரல் ஏனல் – அகம் 302/10
கிளி பட விளைந்தமை அறிந்தும் செல்க என
நம் அவண் விடுநள் போலாள் கைம்மிக – அகம் 302/11,12
அறவர் அல்லர் நம் அருளாதோர் என
நம் நோய் தன்-வயின் அறியாள் – அகம் 304/19,20
அம்பு சேண் படுத்து வன்_புலத்து உய்த்து என
தெய்வம் சேர்ந்த பராரை வேம்பில் – அகம் 309/3,4
கழுது வழங்கு அரைநாள் காவலர் மடிந்து என
திறந்து நம் புணர்ந்து நும்மின் சிறந்தோர் – அகம் 311/4,5
இம்மை உலகத்து இல் என பன் நாள் – அகம் 311/6
இனி பிறிது உண்டோ அஞ்சல் ஓம்பு என
அணி கவின் வளர முயங்கி நெஞ்சம் – அகம் 313/1,2
எவன்-கொல் பாண உரைத்திசின் சிறிது என
கடவுள் கற்பின் மடவோள் கூற – அகம் 314/14,15
பெண் துணை சான்றனள் இவள் என பன் மாண் – அகம் 315/3
பரத்தைமை தாங்கலோ இலென் என வறிது நீ – அகம் 316/10
மாக விசும்பின் மழை தொழில் உலந்து என
பாஅய் அன்ன பகல் இருள் பரப்பி – அகம் 317/1,2
இல்லை-கொல் என மெல்ல நோக்கி – அகம் 317/18
அணங்கு என உருத்த நோக்கின் ஐயென – அகம் 319/6
விழவு அயர் மறுகின் விலை என பகரும் – அகம் 320/4
சில் நாள் ஆன்றனை ஆக என பன் நாள் – அகம் 325/14
உள என உணர்ந்தனை ஆயின் ஒரூஉம் – அகம் 327/4
ஆவி அம் வரி நீர் என நசைஇ – அகம் 327/9
நின் புரை தக்க சாயலன் என நீ – அகம் 332/10
நாள் இடைப்படாமை வருவர் நமர் என
பயம் தரு கொள்கையின் நயம் தலைதிரியாது – அகம் 333/14,15
பொன் ஆகுதலும் உண்டு என கொன்னே – அகம் 337/10
பாம்பு என முடுகு நீர் ஓட கூம்பி – அகம் 339/3
சென்றோர் மன்ற மான்றன்று பொழுது என
நின் திறத்து அவலம் வீட இன்று இவண் – அகம் 340/11,12
உளர்தரு தண் வளி உறு-தொறும் நிலவு என
தொகு முகை விரிந்த முட கால் பிடவின் – அகம் 344/2,3
தண் பதம் படுதல் செல்க என பன் மாண் – அகம் 345/2
ஒண் கேழ் வய புலி பாய்ந்து என குவவு அடி – அகம் 347/11
யானை வவ்வின தினை என நோனாது – அகம் 348/11
வருந்து தோள் பூசல் களையும் மருந்து என
உள்ளு-தொறு படூஉம் பல்லி – அகம் 351/15,16
கெடு நா மொழியலன் அன்பினன் என நீ – அகம் 352/9
என் என உரைக்கோ யானே துன்னிய – அகம் 358/11
நீடினர்-மன்னோ காதலர் என நீ – அகம் 359/4
அன்றில் சேக்கும் முன்றில் பொன் என
நன் மலர் நறு வீ தாஅம் – அகம் 360/17,18
இன்புறு நுகர்ச்சியின் சிறந்தது ஒன்று இல் என
அன்பால் மொழிந்த என் மொழி கொள்ளாய் – அகம் 361/7,8
ஏறு உடை பெரு மழை பொழிந்து என அவல்-தோறு – அகம் 364/2
அத்த நடுகல் ஆள் என உதைத்த – அகம் 365/4
பாவையும் பலி என பெறாஅ நோய் பொர – அகம் 369/8
மேயினள்-கொல் என நோவல் யானே – அகம் 369/26
ஆய் சுனை நிகர் மலர் போன்ம் என நசைஇ – அகம் 371/12
முனை கவர்ந்து கொண்டு என கலங்கி பீர் எழுந்து – அகம் 373/1
கல்லா யானை கடி புனல் கற்று என
மலி புனல் பொருத மருது ஓங்கு படப்பை – அகம் 376/2,3
அலவன் காட்டி நல் பாற்று இது என
நினைந்த நெஞ்சமொடு நெடிது பெயர்ந்தோனே – அகம் 380/7,8
தூங்குதல் புரிந்தனர் நமர் என ஆங்கு அவற்கு – அகம் 382/7
சிறு வன்கண்ணிக்கு ஏர் தேறுவர் என
வாடினை வாழியோ வயலை நாள்-தொறும் – அகம் 383/5,6
இருந்த வேந்தன் அரும் தொழில் முடித்து என
புரிந்த காதலொடு பெரும் தேர் யானும் – அகம் 384/1,2
உரை-மதி வாழியோ வலவ என தன் – அகம் 384/11
நுங்கை ஆகுவென் நினக்கு என தன் கை – அகம் 386/12
சென்றோர்-மன் என இருக்கிற்போர்க்கே – அகம் 387/20
நொவ்வு இயல் பகழி பாய்ந்து என புண் கூர்ந்து – அகம் 388/11
புனத்து உழி போகல் உறுமோ மற்று என
சினவு கொள் ஞமலி செயிர்த்து புடை ஆட – அகம் 388/13,14
நன்னர் நெஞ்சமொடு மயங்கி வெறி என
அன்னை தந்த முது வாய் வேலன் – அகம் 388/18,19
கொள்ளீரோ என சேரி-தொறும் நுவலும் – அகம் 390/9
மெய் வாழ் உப்பின் விலை எய்யாம் என
சிறிய விலங்கினம் ஆக பெரிய தன் – அகம் 390/11,12
யாரீரோ எம் விலங்கியீஇர் என
மூரல் முறுவலள் பேர்வனள் நின்ற – அகம் 390/14,15
தீது இன்று ஆக நீ புணை புகுக என
என்னும் தண்டும் ஆயின் மற்று அவன் – அகம் 392/8,9
பொலம் பூண் நன்னன் புனனாடு கடிந்து என
யாழ் இசை மறுகின் பாழி ஆங்கண் – அகம் 396/2,3
பொறி வரி அல்குல் மாஅயோட்கு என
தணிந்த பருவம் செல்லான் படர்தர – அகம் 397/7,8
கரை பொரு நீத்தம் உரை என கழறி – அகம் 398/11
வாடு புலம் புக்கு என கோடு துவைத்து அகற்றி – அகம் 399/9
மனை இறந்து அல்கினும் அலர் என நயந்து – அகம் 400/2
பொழுது என வரைதி புறக்கொடுத்து இறத்தி – புறம் 8/7
எம் அம்பு கடி விடுதும் நும் அரண் சேர்-மின் என
அறத்து ஆறு நுவலும் பூட்கை மறத்தின் – புறம் 9/5,6
என ஆங்கு – புறம் 11/16
மழை என மருளும் பல் தோல் மலை என – புறம் 17/34
மழை என மருளும் பல் தோல் மலை என
தேன் இறைகொள்ளும் இரும் பல் யானை – புறம் 17/34,35
உடலுநர் உட்க வீங்கி கடல் என
வான் நீர்க்கு ஊக்கும் தானை ஆனாது – புறம் 17/36,37
இடி என முழங்கும் முரசின் – புறம் 17/39
பெரும் கல் அடாரும் போன்ம் என விரும்பி – புறம் 19/6
இன்ன விறலும் உள-கொல் நமக்கு என
மூதில் பெண்டிர் கசிந்து அழ நாணி – புறம் 19/14,15
இரும்பு உண் நீரினும் மீட்டற்கு அரிது என
வேங்கைமார்பன் இரங்க வைகலும் – புறம் 21/8,9
புத்தேள்_உலகத்து அற்று என கேட்டு வந்து – புறம் 22/35
களிறு படிந்து உண்டு என கலங்கிய துறையும் – புறம் 23/2
துன்னல் போகிய துணிவினோன் என
ஞாலம் நெளிய ஈண்டிய வியன் படை – புறம் 23/14,15
அறு மருப்பு எழில் கலை புலி-பால் பட்டு என
சிறு மறி தழீஇய தெறி நடை மட பிணை – புறம் 23/18,19
எய்துப என்ப தம் செய்_வினை முடித்து என
கேட்பல் எந்தை சேட்சென்னி நலங்கிள்ளி – புறம் 27/9,10
பேதைமை அல்லது ஊதியம் இல் என
முன்னும் அறிந்தோர் கூறினர் இன்னும் – புறம் 28/5,6
பூ போது சிதைய வீழ்ந்து என கூத்தர் – புறம் 28/13
ஒண் நுதல் விறலியர் பூ விலை பெறுக என
மாட மதுரையும் தருகுவன் எல்லாம் – புறம் 32/4,5
வழுவாய் மருங்கில் கழுவாயும் உள என
நிலம் புடைபெயர்வது ஆயினும் ஒருவன் – புறம் 34/4,5
செய்தி கொன்றோர்க்கு உய்தி இல் என
அறம் பாடின்றே ஆய்_இழை கணவ – புறம் 34/6,7
வேக வெம் திறல் நாகம் புக்கு என
விசும்பு தீ பிறப்ப திருகி பசும் கொடி – புறம் 37/2,3
கடவது அன்மையின் கையறவு உடைத்து என
ஆண்டு செய் நுகர்ச்சி ஈண்டும் கூடலின் – புறம் 38/15,16
தானையும் கடல் என முழங்கும் கூர் நுனை – புறம் 42/3
நீர்த்தோ நினக்கு என வெறுப்ப கூறி – புறம் 43/15
இ குடி பிறந்தோர்க்கு எண்மை காணும் என
காண்_தகு மொய்ம்ப காட்டினை ஆகலின் – புறம் 43/19,20
அலமரல் யானை உரும் என முழங்கவும் – புறம் 44/5
அறவை ஆயின் நினது என திறத்தல் – புறம் 44/11
தண் தமிழ் பொது என பொறாஅன் போர் எதிர்ந்து – புறம் 51/5
கொண்டி வேண்டுவன் ஆயின் கொள்க என
கொடுத்த மன்னர் நடுக்கு அற்றனரே – புறம் 51/6,7
நெஞ்சு உடைய புகல் மறவரும் என
நான்கு உடன் மாண்டது ஆயினும் மாண்ட – புறம் 55/10,11
அதனால் நமர் என கோல் கோடாது – புறம் 55/13
பிறர் என குணம் கொல்லாது – புறம் 55/14
பிணிமுக ஊர்தி ஒண் செய்யோனும் என
ஞாலம் காக்கும் கால முன்பின் – புறம் 56/8,9
தொல்லோர் மாய்ந்து என துளங்கல் செல்லாது – புறம் 58/4
நெல்லும் நீரும் எல்லார்க்கும் எளிய என
வரைய சாந்தமும் திரைய முத்தமும் – புறம் 58/10,11
சாந்து அமை மார்பின் நெடு வேல் பாய்ந்து என
வேந்தரும் பொருது களத்து ஒழிந்தனர் இனியே – புறம் 63/9,10
உட்பகை ஒரு திறம் பட்டு என புள் பகைக்கு – புறம் 68/11
ஏவான் ஆகலின் சாவேம் யாம் என
நீங்கா மறவர் வீங்கு தோள் புடைப்ப – புறம் 68/12,13
இனிய காண்க இவண் தணிக என கூறி – புறம் 70/4
இளையன் இவன் என உளைய கூறி – புறம் 72/2
கொடியன் எம் இறை என கண்ணீர் பரப்பி – புறம் 72/11
ஈ என இரக்குவர் ஆயின் சீர் உடை – புறம் 73/2
மூத்தோர் மூத்தோர் கூற்றம் உய்த்து என
பால் தர வந்த பழ விறல் தாயம் – புறம் 75/1,2
எய்தினம் ஆயின் எய்தினம் சிறப்பு என
குடி புரவு இரக்கும் கூர் இல் ஆண்மை – புறம் 75/3,4
பொருநனும் இளையன் கொண்டியும் பெரிது என
எள்ளி வந்த வம்ப மள்ளர் – புறம் 78/6,7
சாறு தலைக்கொண்டு என பெண் ஈற்று-உற்று என – புறம் 82/1
சாறு தலைக்கொண்டு என பெண் ஈற்று-உற்று என
பட்ட மாரி ஞான்ற ஞாயிற்று – புறம் 82/1,2
யாண்டு உளனோ என வினவுதி என் மகன் – புறம் 86/2
பொருநரும் உளரோ நும் அகன் தலை நாட்டு என
வினவல் ஆனா பொரு படை வேந்தே – புறம் 89/3,4
நீள் கழல் மறவர் செல்வு-உழி செல்க என
வாள் போழ்ந்து அடக்கலும் உய்ந்தனர் மாதோ – புறம் 93/10,11
கை_மான் கொள்ளுமோ என
உறையுள் முனியும் அவன் செல்லும் ஊரே – புறம் 96/8,9
ஒல்வான் அல்லன் வெல் போரான் என
சொல்லவும் தேறீர் ஆயின் மெல் இயல் – புறம் 97/21,22
அவணது அறியுநர் யார் என உமணர் – புறம் 102/4
கவிழ்ந்த மண்டை மலர்க்குநர் யார் என
சுரன் முதல் இருந்த சில் வளை விறலி – புறம் 103/3,4
பாரி மாய்ந்து என கலங்கி கையற்று – புறம் 113/5
மூவருள் ஒருவன் துப்பு ஆகியர் என
ஏத்தினர் தரூஉம் கூழே நும் குடி – புறம் 122/5,6
நினது என இலை நீ பெருமிதத்தையே – புறம் 122/10
வெலீஇயோன் இவன் என
கழல் அணி பொலிந்த சேவடி நிலம் கவர்பு – புறம் 125/11,12
நல் அமர் கடத்தல் எளிது-மன் நமக்கு என
தோற்றோன் தானும் நின் கூறும்மே – புறம் 125/15,16
தொலைஇயோன் இவன் என
ஒரு நீ ஆயினை பெரும பெரு மழைக்கு – புறம் 125/17,18
பாடு இன் பனுவல் பாணர் உய்த்து என
களிறு இல ஆகிய புல் அரை நெடு வெளில் – புறம் 127/2,3
பிறரும் சான்றோர் சென்ற நெறி என
ஆங்கு பட்டன்று அவன் கைவண்மையே – புறம் 134/3,4
தமது என தொடுக்குவர் ஆயின் எமது என – புறம் 135/17
தமது என தொடுக்குவர் ஆயின் எமது என
பற்றல் தேற்றா பயம் கெழு தாயமொடு – புறம் 135/17,18
பேஎன் பகை என ஒன்று என்கோ – புறம் 136/5
நின்னது தா என நிலை தளர – புறம் 136/11
என கருதி பெயர் ஏத்தி – புறம் 136/16
பிறர்க்கு ஈவோர் தமக்கு ஈப என
அனைத்து உரைத்தனன் யான் ஆக – புறம் 136/21,22
மாறி வா என மொழியலன் மாதோ – புறம் 138/7
யாரீரோ என வினவல் ஆனா – புறம் 141/5
எ துணை ஆயினும் ஈதல் நன்று என
மறுமை நோக்கின்றோ அன்றே – புறம் 141/13,14
மலை வான் கொள்க என உயர் பலி தூஉய் – புறம் 143/1
மாரி ஆன்று மழை மேக்கு உயர்க என
கடவுள் பேணிய குறவர் மாக்கள் – புறம் 143/2,3
சுரன் உழந்து வருந்திய ஒக்கல் பசித்து என
குணில் பாய் முரசின் இரங்கும் அருவி – புறம் 143/8,9
கிளையை-மன் எம் கேள் வெய்யோற்கு என
யாம் தன் தொழுதனம் வினவ காந்தள் – புறம் 144/7,8
அறம் செய்தீமோ அருள் வெய்யோய் என
இஃது யாம் இரந்த பரிசில் அஃது இருளின் – புறம் 145/7,8
இரும் பேர் ஒக்கலொடு தின்ம் என தருதலின் – புறம் 150/13
பிறிது ஒன்று இல்லை காட்டு நாட்டேம் என
மார்பில் பூண்ட வயங்கு காழ் ஆரம் – புறம் 150/19,20
எ நாடோ என நாடும் சொல்லான் – புறம் 150/22
யாரீரோ என பேரும் சொல்லான் – புறம் 150/23
கோ என பெயரிய-காலை ஆங்கு அது – புறம் 152/21
வேட்டுவர் இல்லை நின் ஒப்போர் என
வேட்டது மொழியவும் விடாஅன் வேட்டத்தில் – புறம் 152/24,25
பல் மணி குவையொடும் விரைஇ கொண்ம் என
சுரத்து இடை நல்கியோனே விடர் சிமை – புறம் 152/29,30
ஈ என இரத்தலோ அரிதே நீ அது – புறம் 154/8
உணர்வோர் யார் என் இடும்பை தீர்க்க என
கிளக்கும் பாண கேள் இனி நயத்தின் – புறம் 155/2,3
கொள்ளார் ஓட்டிய நள்ளையும் என ஆங்கு – புறம் 158/16
இரந்தோர் அற்றம் தீர்க்கு என விரைந்து இவண் – புறம் 158/19
தீர்தல் செல்லாது என் உயிர் என பல புலந்து – புறம் 159/2
கேடு இன்று ஆக பாடுநர் கடும்பு என
அரிது பெறு பொலம் கலம் எளிதினின் வீசி – புறம் 160/10,11
செல்குவை ஆயின் நல்குவை பெரிது என
பல் புகழ் நுவலுநர் கூற வல் விரைந்து – புறம் 160/14,15
பொடிந்த நின் செவ்வி காட்டு என பலவும் – புறம் 160/24
இற்றை நாளொடும் யாண்டு தலைப்பெயர என
கண் பொறி போகிய கசிவொடு உரன் அழிந்து – புறம் 161/12,13
பாடு பெறு பரிசிலன் வாடினன் பெயர்தல் என
நாடு இழந்ததனினும் நனி இன்னாது என – புறம் 165/10,11
நாடு இழந்ததனினும் நனி இன்னாது என
வாள் தந்தனனே தலை எனக்கு ஈய – புறம் 165/11,12
அணங்கு உடை அவுணர் கணம்_கொண்டு ஒளித்து என
சேண் விளங்கு சிறப்பின் ஞாயிறு காணாது – புறம் 174/1,2
உண்ம் என இரக்கும் பெரும் பெயர் சாத்தன் – புறம் 178/5
ஞாலம் மீமிசை வள்ளியோர் மாய்ந்து என
ஏலாது கவிழ்ந்த என் இரவல் மண்டை – புறம் 179/1,2
மலர்ப்போர் யார் என வினவலின் மலைந்தோர் – புறம் 179/3
இல் என மறுக்கும் சிறுமையும் இலனே – புறம் 180/2
அமிழ்தம் இயைவது ஆயினும் இனிது என
தமியர் உண்டலும் இலரே முனிவு இலர் – புறம் 182/2,3
தமக்கு என முயலா நோன் தாள் – புறம் 182/8
பிறர்க்கு என முயலுநர் உண்மையானே – புறம் 182/9
கடுங்கண் கேழல் இடம் பட வீழ்ந்து என
அன்று அவண் உண்ணாது ஆகி வழி நாள் – புறம் 190/6,7
யாங்கு ஆகியர் என வினவுதிர் ஆயின் – புறம் 191/2
இனிது என மகிழ்ந்தன்றும் இலமே முனிவின் – புறம் 192/5
ஒல்லாது இல் என மறுத்தலும் இரண்டும் – புறம் 196/2
இல் என மறுத்தலும் இரண்டும் வல்லே – புறம் 196/5
வெயில் என முனியேன் பனி என மடியேன் – புறம் 196/11
வெயில் என முனியேன் பனி என மடியேன் – புறம் 196/11
கறங்கு மணி நெடும் தேர் கொள்க என கொடுத்த – புறம் 200/11
கழிந்தது பொழிந்து என வான் கண்மாறினும் – புறம் 203/1
தொல்லது விளைந்து என நிலம் வளம் கரப்பினும் – புறம் 203/2
இன்னும் தம் என எம்மனோர் இரப்பின் – புறம் 203/4
முன்னும் கொண்டிர் என நும்மனோர் மறுத்தல் – புறம் 203/5
ஆர் எயில் அவர் கட்டு ஆகவும் நுமது என
பாண்_கடன் இறுக்கும் வள்ளியோய் – புறம் 203/10,11
ஈ என இரத்தல் இழிந்தன்று அதன்_எதிர் – புறம் 204/1
கொள் என கொடுத்தல் உயர்ந்தன்று அதன்_எதிர் – புறம் 204/3
அறிவும் புகழும் உடையோர் மாய்ந்து என
வறும் தலை உலகமும் அன்றே அதனால் – புறம் 206/8,9
வருக என வேண்டும் வரிசையோர்க்கே – புறம் 207/6
வந்தனென் பரிசில் கொண்டனென் செலற்கு என
நின்ற என் நயந்து அருளி ஈது கொண்டு – புறம் 208/2,3
ஈங்கனம் செல்க தான் என என்னை – புறம் 208/4
பழன் உடை பெரு மரம் தீர்ந்து என கையற்று – புறம் 209/9
பிறன் ஆயினன்-கொல் இறீஇயர் என் உயிர் என
நுவல்வு-உறு சிறுமையள் பல புலந்து உறையும் – புறம் 210/9,10
வள்ளியை ஆதலின் வணங்குவன் இவன் என
கொள்ளா மாந்தர் கொடுமை கூற நின் – புறம் 211/8,9
நும் கோ யார் என வினவின் எம் கோ – புறம் 212/1
புகழ் சால் புதல்வன் பிறந்த பின் வா என
என் இவண் ஒழித்த அன்பு இலாள – புறம் 222/3,4
சேட்சென்னி நலங்கிள்ளி கேட்குவன்-கொல் என
இன் இசை பறையொடு வென்றி நுவல – புறம் 225/9,10
நோய் இலன் ஆயின் நன்று-மன் தில் என
அழிந்த நெஞ்சம் மடி உளம் பரப்ப – புறம் 229/15,16
எஃகு உறு விழுப்புண் பல என
வைகுறு விடியல் இயம்பிய குரலே – புறம் 233/7,8
ஒருங்கு வரல் விடாஅது ஒழிக என கூறி – புறம் 236/7
வித்திய பனுவல் விளைந்தன்று நன்று என
நச்சி இருந்த நசை பழுது ஆக – புறம் 237/5,6
வலியர் என வழிமொழியலன் – புறம் 239/6
மெலியர் என மீக்கூறலன் – புறம் 239/7
சுட்டு குவி என செத்தோர் பயிரும் – புறம் 240/8
செல்க என சொல்லாது ஒழிக என விலக்கும் – புறம் 246/2
செல்க என சொல்லாது ஒழிக என விலக்கும் – புறம் 246/2
பெரும் தோள் கணவன் மாய்ந்து என அரும்பு அற – புறம் 246/13
பெரு வள கொழுநன் மாய்ந்து என பொழுது மறுத்து – புறம் 248/3
நாகாஅல் என வந்த மாறே எழா நெல் – புறம் 253/3
வளனும் செம்மலும் எமக்கு என நாளும் – புறம் 254/9
ஊர் பெரிது இகந்தன்றும் இலனே அரண் என
காடு கைக்கொண்டன்றும் இலனே காலை – புறம் 257/6,7
காணலென்-கொல் என வினவினை வரூஉம் – புறம் 260/7
உவலை கண்ணி துடியன் வந்து என
பிழி மகிழ் வல்சி வேண்ட மற்று இது – புறம் 269/6,7
ஓம்பு-மின் ஓம்பு-மின் இவண் என ஓம்பாது – புறம் 275/6
முலை அறுத்திடுவென் யான் என சினைஇ – புறம் 278/5
செருமுகம் நோக்கி செல்க என விடுமே – புறம் 279/11
யாண்டு உளனோ என வினவுதி ஆயின் – புறம் 282/3
வருக தில் வல்லே வருக தில் வல் என
வேந்து விடு விழு தூது ஆங்காங்கு இசைப்ப – புறம் 284/1,2
நெடு நகர் வந்து என விடு கணை மொசித்த – புறம் 285/8
எம்மினும் பேர் எழில் இழந்து வினை என
பிறர் மனை புகுவள்-கொல்லோ – புறம் 293/4,5
நாள் முறை தபுத்தீர் வம்-மின் ஈங்கு என
போர் மலைந்து ஒரு சிறை நிற்ப யாவரும் – புறம் 294/6,7
நாளை செய்குவென் அமர் என கூறி – புறம் 304/6
எஞ்சலின் சிறந்தது பிறிது ஒன்று இல் என
பண் கொளற்கு அருமை நோக்கி – புறம் 307/12,13
உளன் என வெரூஉம் ஓர் ஒளி – புறம் 309/6
யாம் கஃடு உண்டு என வறிது மாசு இன்று – புறம் 319/4
புறவும் இதலும் அறவும் உண்கு என
பெய்தற்கு எல்லின்று பொழுதே அதனால் – புறம் 319/6,7
புன் தலை சிறாஅர் கன்று என பூட்டும் – புறம் 319/11
கைம்_மான் வேட்டுவன் கனை துயில் மடிந்து என
பார்வை மட பிணை தழீஇ பிறிது ஓர் – புறம் 320/3,4
கான கோழியொடு இதல் கவர்ந்து உண்டு என
ஆர நெருப்பின் ஆரல் நாற – புறம் 320/11,12
வம்ப பெரும் பெயல் வரைந்து சொரிந்து இறந்து என
குழி கொள் சில் நீர் குராஅல் உண்டலின் – புறம் 325/2,3
உண்க என உணரா உயவிற்று ஆயினும் – புறம் 333/6
இரவல் மாக்கள் உண கொள தீர்ந்து என
குறித்து மாறு எதிர்ப்பை பெறாஅமையின் – புறம் 333/10,11
ஒளிறு ஏந்து மருப்பின் களிறு எறிந்து வீழ்ந்து என
கல்லே பரவின் அல்லது – புறம் 335/10,11
என வினவுதி கேள் நீ – புறம் 340/4
பூ கோள் என ஏஎய் கயம் புக்கனனே – புறம் 341/8
வாரா உலகம் புகுதல் ஒன்று என
படை தொட்டனனே குருசில் ஆயிடை – புறம் 341/14,15
ஏனோர் மகள்-கொல் இவள் என விதுப்பு உற்று – புறம் 342/3
புரையர் அல்லோர் வரையலள் இவள் என
தந்தையும் கொடாஅன் ஆயின் வந்தோர் – புறம் 343/12,13
நிரல் அல்லோர்க்கு தரலோ இல் என
கழி பிணி பலகையர் கதுவாய் வாளர் – புறம் 345/14,15
பிற பால் என மடுத்தலின் – புறம் 346/1
புரையோர் சேர்ந்து என தந்தையும் பெயர்க்கும் – புறம் 354/3
கொள் என விடுவை ஆயின் வெள்ளென – புறம் 359/16
வில் என விலங்கிய புருவத்து வல்லென – புறம் 361/15
அமிழ்து என மடுப்ப மாந்தி இகழ்வு இலன் – புறம் 361/19
இயங்கிய இரு சுடர் கண் என பெயரிய – புறம் 365/2
உள்ளேன் வாழியர் யான் என பன் மாண் – புறம் 365/9
உண்டு என உரைப்பரால் உணர்ந்திசினோரே – புறம் 365/11
ஆர் பதம் கண் என மாதிரம் துழைஇ – புறம் 370/4
ஒண் படை மாரி வீழ் கனி பெய்து என
துவைத்து எழு குருதி நில மிசை பரப்ப – புறம் 370/12,13
வடி நவில் எஃகம் பாய்ந்து என கிடந்த – புறம் 370/22
வயங்கு பன் மீனினும் வாழியர் பல என
உரு கெழு பேய்_மகள் அயர – புறம் 371/25,26
வெம் வாய் பெய்த பூத நீர் சால்க என
புலவு களம் பொலிய வேட்டோய் நின் – புறம் 372/11,12
உரு மிசை முழக்கு என முரசும் இசைப்ப – புறம் 373/1
உளை அணி புரவி வாழ்க என
சொல் நிழல் இன்மையின் நன் நிழல் சேர – புறம் 373/14,15
புரவு எதிர்ந்து கொள்ளும் சான்றோர் யார் என
புரசம் தூங்கும் அறாஅ யாணர் – புறம் 375/8,9
விருந்தினன் அளியன் இவன் என பெருந்தகை – புறம் 376/12
வாழ்க என பெயர் பெற்றோர் – புறம் 377/9
தனக்கு உவமம் பிறர் இல் என
அது நினைத்து மதி மழுகி – புறம் 377/11,12
நாடு என மொழிவோர் அவன் நாடு என மொழிவோர் – புறம் 377/21
நாடு என மொழிவோர் அவன் நாடு என மொழிவோர் – புறம் 377/21
வேந்து என மொழிவோர் அவன் வேந்து என மொழிவோர் – புறம் 377/22
வேந்து என மொழிவோர் அவன் வேந்து என மொழிவோர் – புறம் 377/22
எமக்கு என வகுத்த அல்ல மிக பல – புறம் 378/10
வல்லன் எந்தை பசி தீர்த்தல் என
கொன் வரல் வாழ்க்கை நின் கிணைவன் கூற – புறம் 379/10,11
ஊனும் ஊணும் முனையின் இனிது என
பாலின் பெய்தவும் பாகின் கொண்டவும் – புறம் 381/1,2
சென்மோ பெரும எம் விழவு உடை நாட்டு என
யாம் தன் அறியுநம் ஆக தான் பெரிது – புறம் 381/5,6
அவன் பாடுதும் அவன் தாள் வாழிய என
நெய் குய்ய ஊன் நவின்ற – புறம் 382/7,8
கான் கெழு நாடன் கடும் தேர் அவியன் என
ஒருவனை உடையேன்-மன்னே யானே – புறம் 383/21,22
ஆங்கு அவை கனவு என மருள வல்லே நனவின் – புறம் 387/26
புன் தலை பொருநன் அளியன் தான் என
தன் உழை குறுகல் வேண்டி என் அரை – புறம் 390/12,13
வேங்கட வரைப்பின் வட புலம் பசித்து என
ஈங்கு வந்து இறுத்த என் இரும் பேர் ஒக்கல் – புறம் 391/7,8
அளியன் ஆகலின் பொருநன் இவன் என
நின் உணர்ந்து அறியுநர் என் உணர்ந்து கூற – புறம் 391/12,13
வைகல் உழவ வாழிய பெரிது என
சென்று யான் நின்றனென் ஆக அன்றே – புறம் 392/11,12
நுண் நூல் கலிங்கம் உடீஇ உண்ம் என
தேள் கடுப்பு அன்ன நாட்படு தேறல் – புறம் 392/15,16
வள்ளன்மையின் எம் வரைவோர் யார் என
உள்ளிய உள்ளமொடு உலை நசை துணையா – புறம் 393/6,7
உலகம் எல்லாம் ஒரு-பால் பட்டு என
மலர் தார் அண்ணல் நின் நல் இசை உள்ளி – புறம் 393/8,9
வாய் வாள் வளவன் வாழ்க என
பீடு கெழு நோன் தாள் பாடுகம் பலவே – புறம் 393/24,25
சிறிது என உணர்ந்தமை நாணி பிறிதும் ஓர் – புறம் 394/14
துன் அரும் பரிசில் தரும் என
என்றும் செல்லேன் அவன் குன்று கெழு நாட்டே – புறம் 394/17,18
விளைவு ஒன்றோ வெள்ளம் கொள்க என
உள்ளதும் இல்லதும் அறியாது – புறம் 395/38,39
செய் தார் மார்ப எழு-மதி துயில் என
தெண் கண் மா கிணை தெளிர்ப்ப ஒற்றி – புறம் 397/9,10
உள்ளி வந்த பரிசிலன் இவன் என
நெய் உற பொரித்த குய் உடை நெடும் சூடு – புறம் 397/12,13
தள்ளா நிலையை ஆகியர் எமக்கு என
என் வரவு அறீஇ – புறம் 398/15,16
இசையின் கொண்டான் நசை அமுது உண்க என
மீ படர்ந்து இறந்து வன் கோல் மண்ணி – புறம் 399/21,22
பகடே அத்தை யான் வேண்டி வந்தது என
ஒன்று யான் பெட்டா அளவை அன்றே – புறம் 399/28,29
ஆதி அந்தம் அரி என யாவையும் – கம்.பால:0 3/1
பூசை முற்றவும் நக்குபு புக்கு என
ஆசை பற்றி அறையலுற்றேன் மற்று இ – கம்.பால:0 4/2,3
புள்ளி மால் வரை பொன் என நோக்கி வான் – கம்.பால:1 4/1
வெள்ளி வீழ் இடை வீழ்த்து என தாரைகள் – கம்.பால:1 4/2
போன தண் குடை வேந்தன் புகழ் என
ஞானம் முன்னிய நான்மறையாளர் கை – கம்.பால:1 5/2,3
அணி வகுத்து என ஈர்த்து இரைத்து ஆர்த்தலின் – கம்.பால:1 11/2
செல் உறு கதியில் செல்லும் வினை என சென்றது அன்றே – கம்.பால:1 17/4
கோத்த கால் ஒன்றின் ஒன்று குலம் என பிரிந்தது அன்றே – கம்.பால:1 18/4
ஓதிய உடம்பு-தோறும் உயிர் என உலாயது அன்றே – கம்.பால:1 20/4
மது வளம் மலரில் கொள்ளும் வண்டு என மள்ளர் கொள்வார் – கம்.பால:2 21/4
உருவ உண் கணை ஒண் பெடை ஆம் என
கருதி அன்பொடு காமுற்று வைகலும் – கம்.பால:2 23/2,3
மேட்டு இமைப்பன மின்மினி ஆம் என
கூட்டின் உய்க்கும் குரீஇயின் குழாம்-அரோ – கம்.பால:2 27/3,4
உரும் இடித்து என தாக்குறும் ஒல் ஒலி – கம்.பால:2 31/3
பாம்பு நான்று என பாய் பசும் தேறலே – கம்.பால:2 35/4
மடை பெயர் அனம் என மட நடை அளக – கம்.பால:2 43/3
கடைசியர் முகம் என மலர்வன கமலம் – கம்.பால:2 43/4
ஆறும் ஆறும் வந்து எதிர்ந்த ஆம் என
சாறும் வேள்வியும் தலைமயங்குமே – கம்.பால:2 56/3,4
உலகின் மேல் உலகோ ஊழியின் இறுதி உறையுளோ யாது என உரைப்பாம் – கம்.பால:3 2/4
ஒண்ணுமோ இதனின் வேறு ஒரு போகம் உறைவிடம் உண்டு என உரைத்தல் – கம்.பால:3 5/4
அம் சொலார் பயிலும் அயோத்தி மாநகரின்அழகு உடைத்து அன்று என அறிவான் – கம்.பால:3 9/3
ஆணையும் காக்கும் ஆயினும் நகருக்கு அணி என இயற்றியது அன்றே – கம்.பால:3 12/4
பொன் விலை மகளிர் மனம் என கீழ் போய் புன் கவி என தெளிவு இன்றி – கம்.பால:3 13/2
பொன் விலை மகளிர் மனம் என கீழ் போய் புன் கவி என தெளிவு இன்றி – கம்.பால:3 13/2
கன்னியர் அல்குல் தடம் என யார்க்கும் படிவு அரும் காப்பினது ஆகி – கம்.பால:3 13/3
நல் நெறி விலக்கும் பொறி என எறியும் கராத்தது நவிலல் உற்றது நாம் – கம்.பால:3 13/4
திங்களும் கரிது என வெண்மை தீற்றிய – கம்.பால:3 26/1
தான் உயர் புகழ் என தயங்கு சோதிய – கம்.பால:3 33/2
விரி முகில்_குலம் என கொடி விராயின – கம்.பால:3 34/2
மின் என விளக்கு என வெயில் பிழம்பு என – கம்.பால:3 39/1
மின் என விளக்கு என வெயில் பிழம்பு என – கம்.பால:3 39/1
மின் என விளக்கு என வெயில் பிழம்பு என
துன்னிய தமனிய தொழில் தழைத்த அ – கம்.பால:3 39/1,2
நிழல் என பொலியுமால் நேமி வான் சுடர் – கம்.பால:3 40/4
தொழு தகை மடந்தையர் சுடர் விளக்கு என
பழுது_அறு மேனியை பார்க்கும் ஆசை-கொல் – கம்.பால:3 49/2,3
சென்று ஓங்கி மேல் ஓர் இடம் இல் என செம்பொன் இஞ்சி – கம்.பால:3 70/2
குன்று என உயரிய குவவு தோளினான் – கம்.பால:4 11/1
வென்றி அம் திகிரி வெம் பருதியாம் என
ஒன்று என உலகிடை உலாவி மீமிசை – கம்.பால:4 11/2,3
ஒன்று என உலகிடை உலாவி மீமிசை – கம்.பால:4 11/3
எய் என எழு பகை எங்கும் இன்மையால் – கம்.பால:4 12/1
செய் என காத்து இனிது அரசு செய்கின்றான் – கம்.பால:4 12/4
மங்குநர் இல் என வரம்பு இல் வையகம் – கம்.பால:5 2/3
மலை என விழி துயில்-வளரும் மா முகில் – கம்.பால:5 6/2
கரு முகில் என வளர் கருணை அம் கடல் – கம்.பால:5 8/3
ஒன்று நீர் கேண்ம் என உரைத்தல் மேயினான் – கம்.பால:5 17/4
சேனையோடு அவதரித்திடும்-மின் சென்று என
ஆனனம் மலர்ந்தனன் அருளின் ஆழியான் – கம்.பால:5 18/3,4
இளையர்கள் என அடி பரவ ஏகி நாம் – கம்.பால:5 20/3
முன்னரே எண்கின் வேந்தன் யான் என முடுகினேன் மற்று – கம்.பால:5 23/3
சேய் என புகன்றான் மற்றை திசையுளோர்க்கு அவதி உண்டோ – கம்.பால:5 25/4
ஈது முன் நிகழ்ந்த வண்ணம் என முனி இதயத்து எண்ணி – கம்.பால:5 27/1
கோது இல் குணத்து அரும் தவனை கொணரும் வகை யாவது என குணிக்கும் வேலை – கம்.பால:5 35/2
மாதர் எழுந்து யாம் ஏகி அரும் தவனை கொணர்தும் என வணக்கம் செய்தார் – கம்.பால:5 35/4
பூங்கொடியீர் ஏகும் என தொழுது இறைஞ்சி இரதம் மிசை போயினாரே – கம்.பால:5 36/4
இருந்தவர் இவர் என இனைய செய்தனர் – கம்.பால:5 38/4
இருக்க என இருந்த பின் இனிய கூறலும் – கம்.பால:5 39/2
அரும் தவ அருந்து என அருந்தினான்-அரோ – கம்.பால:5 40/4
அம்ம ஈது இது என அகலும் நீள் நெறி – கம்.பால:5 42/2
தம் மனம் என மருள் தையலார்களே – கம்.பால:5 42/4
களன் அமர் கடு என கருகி வான் முகில் – கம்.பால:5 43/2
சள சள என மழை தாரை கான்றன – கம்.பால:5 43/3
வாழ்ந்தனெம் இனி என மகிழும் சிந்தையான் – கம்.பால:5 47/2
உரைக்குவது இலது என உவந்து தான் அருள் – கம்.பால:5 52/2
இன்று எமது வினை முடிந்தது என சொரிந்தார் மலர் மாரி இடைவிடாமல் – கம்.பால:5 54/4
வான் செய்த சுடர் வேலோய் அடைந்தது என மனம் மகிழா மணி தேர் ஏற்றி – கம்.பால:5 58/2
ஊன் செய்த சுடர் வடி வேல் உரோமபதன் என உரைக்கும் உரவு தோளான் – கம்.பால:5 58/4
கவ்வை உரைத்து அருள்தி என நிகழ்ந்த பரிசு அரசர்_பிரான் கழறலோடும் – கம்.பால:5 60/2
என்னை என அடியேற்கு ஓர் வரம் அருளும் அடிகள் என யாவது என்றான் – கம்.பால:5 61/4
என்னை என அடியேற்கு ஓர் வரம் அருளும் அடிகள் என யாவது என்றான் – கம்.பால:5 61/4
அ வரம் தந்தனம் இனி தேர் கொணர்தி என அரும் தவத்தோன் அறைதலோடும் – கம்.பால:5 63/1
செவ்வி நுதல் திருவினொடும் போந்து ஏறுக என ஏறி சிறந்தான்-மன்னோ – கம்.பால:5 63/4
பெற்று இவண் அடைந்து என பிறங்குவான் தனை – கம்.பால:5 69/2
சமித்தது என் பகை என தமரொடு ஆர்ப்பவே – கம்.பால:5 88/4
அரா அணையில் துயில்வோய் என அ நாள் – கம்.பால:5 115/2
இராமன் என பெயர் ஈந்தனன் அன்றே – கம்.பால:5 115/4
பரதன் என பெயர் பன்னினன் அன்றே – கம்.பால:5 116/4
சத்துருக்கன் என சாற்றினன் நாமம் – கம்.பால:5 118/4
ஆவியும் உடலமும் இலது என அருளின் – கம்.பால:5 120/3
இ அளவது என ஒரு கரை பிறிது இலவா – கம்.பால:5 122/2
ஒரு பொழுது அகல்கிலம் உறை என உறுவார் – கம்.பால:5 124/4
நெய் குழல் உறும் இழை என நிலைதிரிவார் – கம்.பால:5 125/4
வரதனும் இளவலும் என மருவினரே – கம்.பால:5 126/4
வாழிய என அவர் மனன் உறு கடவுள் – கம்.பால:5 128/3
வட வரையுடன் வரு செயல் என மறையும் – கம்.பால:5 129/2
புடை வரும் இளவலும் என நிகர் புகல்வார் – கம்.பால:5 129/4
அஃது ஐய நினை எமது அரசு என உடையேம் – கம்.பால:5 131/1
உகு பகல் அளவு என உரை நனி புகல்வார் – கம்.பால:5 131/4
இந்திரன் என கடிது எழுந்து அடி பணிந்தான் – கம்.பால:6 5/4
துணிந்தது என் வினை தொடர் என தொழுது சொல்லும் – கம்.பால:6 6/4
வெருவர சென்று அடை காம வெகுளி என நிருதர் இடை விலக்கா வண்ணம் – கம்.பால:6 11/2
செரு_முகத்து காத்தி என நின் சிறுவர் நால்வரினும் கரிய செம்மல் – கம்.பால:6 11/3
ஒருவனை தந்திடுதி என உயிர் இரக்கும் கொடும் கூற்றின் உளைய சொன்னான் – கம்.பால:6 11/4
புண்ணில் ஆம் பெரும் புழையில் கனல் நுழைந்தால் என செவியில் புகுதலோடும் – கம்.பால:6 12/2
கண் இலான் பெற்று இழந்தான் என உழந்தான் கடும் துயரம் காலவேலான் – கம்.பால:6 12/4
அன்று என ஆம் என இமையோர் அயிர்த்தனர் மேல் வெயில் கரந்தது அங்கும் இங்கும் – கம்.பால:6 14/2
அன்று என ஆம் என இமையோர் அயிர்த்தனர் மேல் வெயில் கரந்தது அங்கும் இங்கும் – கம்.பால:6 14/2
திருவின் கேள்வனை கொணர்-மின் சென்று என
வருக என்றனன் என்னலோடும் வந்து – கம்.பால:6 17/2,3
மன்னன் இன் உயிர் வழி கொண்டால் என
சொன்ன மா தவன் தொடர்ந்து சாயை பால் – கம்.பால:6 21/2,3
வருந்துவர் சிறிது என மனத்தின் நோக்கினான் – கம்.பால:7 17/4
பெண் உரு கொண்டு என திரியும் பெற்றியாள் – கம்.பால:7 21/4
தன் உணவு என கருது தன்மையினள் மைந்த – கம்.பால:7 26/2
கைவரை என தகைய காளை உரை கேளா – கம்.பால:7 28/1
மை வரை நெருப்பு எரிய வந்தது என வந்தாள் – கம்.பால:7 28/4
நிறை கடல் முளைத்து என நெருப்பு எழ விழித்தாள் – கம்.பால:7 30/4
விடக்கு அரிது என கருதியோ விதிகொடு உந்த – கம்.பால:7 33/3
உண் என வடி கணை தொடுக்கிலன் உயிர்க்கே – கம்.பால:7 35/2
பெண் என மனத்திடை பெருந்தகை நினைந்தான் – கம்.பால:7 35/4
மெய்ய நின் உரை வேதம் என கொடு – கம்.பால:7 44/3
மதியின் மேல் வரும் கோள் என வந்ததே – கம்.பால:7 46/4
புல்லர்க்கு நல்லோர் சொன்ன பொருள் என போயிற்று அன்றே – கம்.பால:7 49/4
தீயவன் வெம் தொழில் தீர் என நின்றார் – கம்.பால:8 10/3
கொடுப்பவர் முன்பு கொடேல் என நின்று – கம்.பால:8 21/2
அடி ஒரு மூன்றும் நீ அளந்து கொள்க என
நெடியவன் குறிய கை நீரில் நீட்டினான் – கம்.பால:8 23/3,4
மீன் நகு திரை கடல் விசும்பு போர்த்து என
வானகம் மறைத்தன வளைந்த சேனையே – கம்.பால:8 34/3,4
ஒல் என உரறிய ஊழி பேர்ச்சியுள் – கம்.பால:8 35/3
இவர் என இலக்குவற்கு இராமன் காட்டினான் – கம்.பால:8 36/4
துண்டம் வீழ்வன என தொழுது சொல்லினான் – கம்.பால:8 37/4
தவித்தனன் கரதலம் கலங்கலீர் என
செவித்தலம் நிறுத்தினன் சிலையின் தெய்வ நாண் – கம்.பால:8 40/1,2
பாக்கியம் எனக்கு உளது என நினைவுறும் பான்மை – கம்.பால:8 46/1
போக்கி நிற்கு இது பொருள் என உணர்கிலென் புவனம் – கம்.பால:8 46/2
இன்று யான் செயும் பணி என்-கொல் பணி என இசைத்தான் – கம்.பால:8 47/4
மூல தாமரை முழு மலர் முளைத்து என முளைத்தான் – கம்.பால:9 4/4
கள்ள வாள் நெடும் கண் நிழல் கயல் என கருதா – கம்.பால:9 6/3
மேயின உவகையோடு மின் என ஒதுங்கி நின்றாள் – கம்.பால:9 15/2
யாது என திகைக்கும் அல்லால் மதனற்கும் எழுத ஒண்ணா – கம்.பால:10 4/2
போது என பொலிந்து தோன்றும் பொன் மதில் மிதிலை புக்கார் – கம்.பால:10 4/4
கள் என நரம்பு வீக்கி கையொடு மனமும் கூட்டி – கம்.பால:10 11/2
வெள்ளிய முறுவல் தோன்ற விருந்து என மகளிர் ஈந்த – கம்.பால:10 11/3
வயிர வான் மருப்பு யானை மலை என மலைவ கண்டார் – கம்.பால:10 13/4
பால் உறு பிரை என பரந்தது எங்குமே – கம்.பால:10 41/4
வழங்கிய கடல் என வறியள் ஆயினாள் – கம்.பால:10 44/4
மலங்கு உழை என உயிர் வருந்தி சோர்தர – கம்.பால:10 45/3
கொம்பு என அமளியில் குழைந்து சாய்ந்தனள் – கம்.பால:10 49/4
யாது-கொல் இது என எண்ணல் தேற்றலர் – கம்.பால:10 51/3
தன்னையும் சுடுவது தரிக்கிலான் என
நல் நெடும் கரங்களை நடுக்கி ஓடி போய் – கம்.பால:10 61/2,3
இருந்தது இடை வந்து எழுந்தது என எழுந்தது ஆழி வெண் திங்கள் – கம்.பால:10 70/4
புள்ளி குறி இட்டு என ஒள் மீன் பூத்த வானம் பொலி கங்குல் – கம்.பால:10 72/1
ஓதிம பெடை வெம் கனல் உற்று என
போது மொய்த்த அமளி புரண்டாள்-அரோ – கம்.பால:10 78/3,4
மின்னின் மின்னிய மேனி கண்டான் என
சொன்ன அண்ணலுக்கு உற்றது சொல்லுவாம் – கம்.பால:10 82/3,4
பள்ள வெள்ளம் என படரும் நிலா – கம்.பால:11 9/2
கண்_நுதல் வானவன் கனக சடை விரிந்தால் என விரிந்த கதிர்கள் எல்லாம் – கம்.பால:11 16/4
ஊழி பெயர்ந்து என கங்குல் ஒரு வண்ணம் புடை பெயர உறக்கம் நீத்த – கம்.பால:11 18/1
பெரும் தகைமை தயரதன் தன் புதல்வர் என அவர் தகைமை பேசலுற்றான் – கம்.பால:12 2/4
திடல் தோட்டம் என கிடந்தது என இரங்கி தெவ் வேந்தர் – கம்.பால:12 10/2
திடல் தோட்டம் என கிடந்தது என இரங்கி தெவ் வேந்தர் – கம்.பால:12 10/2
அலை_ஆழி என வளர்த்தார் மறை நான்கும் அனையார்கள் – கம்.பால:12 25/4
போது வென்றது என பொலிந்த பொலம் கழல் கால் பொடி கண்டாய் – கம்.பால:12 31/2
ஈது இவன் தன் வரலாறும் புய வலியும் என உரைத்தான் – கம்.பால:12 31/4
தோற்றனென் என மனம் துளங்குகின்றதால் – கம்.பால:13 1/2
குன்று உறழ் வரி சிலை கொணர்-மின் ஈண்டு என
நன்று என வணங்கினர் நால்வர் ஓடினர் – கம்.பால:13 2/2,3
நன்று என வணங்கினர் நால்வர் ஓடினர் – கம்.பால:13 2/3
செறி மயிர் கல் என திரண்ட தோளினர் – கம்.பால:13 3/2
இடம் இலை உலகு என வந்தது எங்கணும் – கம்.பால:13 4/3
என் இது கொணர்க என இயம்பினான் என்பார் – கம்.பால:13 8/1
பொழிகின்ற புவி மடந்தை திரு வெளிப்பட்டு என புணரி – கம்.பால:13 17/2
அ திருவை அமரர் குலம் ஆதரித்தார் என அறிஞர் – கம்.பால:13 19/3
ஒலித்து ஆனை என வந்து மணம் மொழிந்தார்க்கு எதிர் உருத்த – கம்.பால:13 20/2
வில் காக்கும் வாள் அமருள் மெலிகின்றான் என இரங்கி – கம்.பால:13 23/2
எல் காக்கும் முடி விண்ணோர் படை ஈந்தார் என வேந்தர் – கம்.பால:13 23/3
அல் காக்கை கூகையை கண்டு அஞ்சினவாம் என அகன்றார் – கம்.பால:13 23/4
அழிந்தது வில் என விண்ணவர் ஆர்த்தார் – கம்.பால:13 26/3
வேர் என கிடந்த நாகம் இடி என வெருவிற்று அன்றே – கம்.பால:13 35/4
வேர் என கிடந்த நாகம் இடி என வெருவிற்று அன்றே – கம்.பால:13 35/4
நுடங்கிய மின் என நொய்தின் எய்தினாள் – கம்.பால:13 56/3
சுந்தரி சொல் என தொழுது சொல்லுவாள் – கம்.பால:13 57/4
மரா மரம் இவை என வளர்ந்த தோளினான் – கம்.பால:13 59/1
சூத்திரம் இது என தோளின் வாங்கினான் – கம்.பால:13 61/2
ஒல்லையில் அவனும் வந்துறுதல் நன்று என
எல்லை இல் உவகையான் இயைந்தவாறு எலாம் – கம்.பால:13 66/2,3
நிகழ்ந்ததை இது என நெடிது கூறினார் – கம்.பால:14 2/4
மலை என வளர்ந்தன வயிர தோள்களே – கம்.பால:14 4/4
குன்று என உயரிய குவவு தோளினான் – கம்.பால:14 6/4
சாம்புவன் திரிந்து என திரிந்து சாற்றினான் – கம்.பால:14 8/4
புடை பெயர் கடல் என எழுந்து போயதே – கம்.பால:14 9/4
சில் இடம் உலகு என செறிந்த தேர்கள்-தாம் – கம்.பால:14 10/1
புல்லிடு சுடர் என பொலிந்த வேந்தரால் – கம்.பால:14 10/2
வில் இடும் முகில் என பொலிந்த வேழமே – கம்.பால:14 10/4
கடம் கலுழ் சேனையை கடல் இது ஆம் என
இடம் பட எங்கணும் எழுந்த வெண் முகில் – கம்.பால:14 12/2,3
மின் என மட பிடி மேகம் போன்றவே – கம்.பால:14 14/4
அணை என பொலிந்தது அ கடல் செல் ஆறு-அரோ – கம்.பால:14 15/4
புல்லிய களிறு என மைந்தர் போயினார் – கம்.பால:14 17/4
மன்றல் அம் புது மலர்_மழையில் சூழ்ந்து என
துன்று இரும் கூந்தலார் முகங்கள் தோன்றலால் – கம்.பால:14 18/1,2
மொய் திரை கடல் என முழங்கு மூக்கு உடை – கம்.பால:14 19/1
சூர் உடை நிலை என தோய்ந்தும் தோய்கிலா – கம்.பால:14 20/1
ஆடவர் உயிர் என அருகு போயினார் – கம்.பால:14 21/4
மாறு என தடங்களை பொருது மா மரம் – கம்.பால:14 22/1
ஆறு என சென்றன அருவி பாய் கவுள் – கம்.பால:14 22/3
தாறு என கனல் உமிழ் தறுகண் யானையே – கம்.பால:14 22/4
கங்கை யாறு கடுத்தது கார் என
சங்கு பேரி முழங்கிய தானையே – கம்.பால:14 27/3,4
தோள் மிடைந்தன தூணம் மிடைந்து என
வாள் மிடைந்தன வான் மின் மிடைந்து என – கம்.பால:14 29/1,2
வாள் மிடைந்தன வான் மின் மிடைந்து என
தாள் மிடைந்தன தம்மி மிடைந்து என – கம்.பால:14 29/2,3
தாள் மிடைந்தன தம்மி மிடைந்து என
ஆள் மிடைந்தன ஆளி மிடைந்து என – கம்.பால:14 29/3,4
ஆள் மிடைந்தன ஆளி மிடைந்து என – கம்.பால:14 29/4
ஏறு தேர் என கைகள் இழிச்சுவார் – கம்.பால:14 43/4
மழை கலித்து என வாசி கலித்தவே – கம்.பால:14 47/4
திண் களி சிறு தும்பி என சிலர் – கம்.பால:14 48/3
வந்தது வேழம் என்ன மயில் என இரியல் போவார் – கம்.பால:14 54/4
பால் நிற புரவி அன்ன புள் என பாரில் செல்ல – கம்.பால:14 68/2
தூர்த்தது சகரரோடு பகைத்து என தூளி வெள்ளம் – கம்.பால:14 76/4
வேரொடும் கொடு கிரி என நடந்தது ஓர் வேழம் – கம்.பால:15 2/4
மாறு காண்கிலதாய் நின்று மழை என முழங்கும் – கம்.பால:15 5/1
பாறு பின் செல கால் என செல்வது பண்டு ஓர் – கம்.பால:15 5/3
புக்க மங்கையர் பூத்த கொம்பு ஆம் என பொலிந்தார் – கம்.பால:15 10/4
தளம் கொள் தாமரை என தளிர் அடியினும் முகத்தும் – கம்.பால:15 11/1
படி புக்கால் என படிதர பரிபுரம் புலம்ப – கம்.பால:15 12/2
குடி புக்கால் என குடில் புக்கார் கொடி அன்ன மடவார் – கம்.பால:15 12/4
நீர் திரை நிரைத்த என நீள் திரை நிரைத்தார் – கம்.பால:15 14/1
ஆர்கலி நிரைத்த என ஆவணம் நிரைத்தார் – கம்.பால:15 14/2
கார் நிரை என களிறு காவிடை நிரைத்தார் – கம்.பால:15 14/3
மாருதம் நிரைத்த என வாசிகள் நிரைத்தார் – கம்.பால:15 14/4
புதுக்கினர் என தருண மங்கையர் பொலிந்தார் – கம்.பால:15 16/4
கோள் அரி என கரிகள் கொற்றவர் இழிந்தார் – கம்.பால:15 17/2
தோள் என உயர்ந்த குன்றின் சூழல்கள் இனிது நோக்கி – கம்.பால:15 30/3
மருங்கு என குழையும் கொம்பின் மட பெடை வண்டும் தங்கள் – கம்.பால:16 17/3
கை என மலர வேண்டி அரும்பிய காந்தள் நோக்கி – கம்.பால:16 23/1
பொங்கு தேன் நுகர் பூ மிஞிறு ஆம் என
எங்கும் மாதரும் மைந்தரும் ஈண்டி அ – கம்.பால:16 34/1,2
துறக்கம் எய்திய தூயவரே என
மறக்ககிற்றிலர் அன்னதன் மாண்பு எலாம் – கம்.பால:16 35/3,4
செம் சோரி என பொலிவுற்றது செக்கர் வானம் – கம்.பால:16 36/4
மானும் கலையும் என மால் வரை வந்து இழிந்தார் – கம்.பால:16 39/4
மால் யானை ஈட்டம் என வந்து பரந்தது அன்றே – கம்.பால:16 40/4
செந்தாமரை பூத்து என தீபம் எடுத்தது அன்றே – கம்.பால:16 41/4
வாள் உண்ட கண்ணின் மழை உண்டு என வார நின்றாள் – கம்.பால:17 14/4
தோளையே பற்றி வெற்றி திரு என தோன்றுவாரும் – கம்.பால:18 4/2
நீரிடை தோன்றும் திங்கள் நிழல் என பொலிந்தது அன்றே – கம்.பால:18 17/4
வேகடம் செய் மணி என மின்னினார் – கம்.பால:18 22/4
ஒளி கொள் சீறடி ஒத்தன ஆம் என
விளிவு தோன்ற மிதிப்பன போன்றன – கம்.பால:18 26/2,3
தானும் அன்னது காதலித்தான் என
மீன வேலையை வெய்யவன் எய்தினான் – கம்.பால:18 32/3,4
ஆக்கிய அமிழ்து என அம் பொன் வள்ளத்து – கம்.பால:19 6/3
நறவு என அதனை வாயின் வைத்தனள் நாண் உட்கொண்டாள் – கம்.பால:19 12/4
வாள் கணின் நிழலை கண்டாள் வண்டு என ஓச்சுகின்றாள் – கம்.பால:19 13/4
இழிகின்ற கொழு நிலாவை நறவு என வள்ளத்து ஏற்றாள் – கம்.பால:19 15/4
மின் என நுடங்குகின்ற மருங்குலாள் ஒருத்தி வெள்ளை – கம்.பால:19 16/1
உள் உறை அன்பன் உண்ணான் என உன்னி நறவை உண்ணாள் – கம்.பால:19 20/4
மனம் என தாழ்தியோ வருதியோ என்றாள் – கம்.பால:19 25/4
பாடுகெனோ என பலவும் பன்னினாள் – கம்.பால:19 31/4
வந்தனன் என கடை அடைத்து மாற்றினாள் – கம்.பால:19 34/3
இதை புனல் நனைத்திட முளைத்ததே என
பதைத்தனள் ஒருத்தன் மேல் ஒருத்தி பஞ்சு அடி – கம்.பால:19 36/2,3
புல்லிய கையினள் போதி தூது என
சொல்லுவான் உறும் உற நாணும் சொல்லலள் – கம்.பால:19 46/2,3
ஒருத்தியும் ஒருத்தனும் உடலும் ஒன்று என
பொருத்துவர் ஆம் என புல்லினார்-அரோ – கம்.பால:19 48/3,4
பொருத்துவர் ஆம் என புல்லினார்-அரோ – கம்.பால:19 48/4
பிறப்பினொடு இறப்பு என பெயரும் சிந்தையாள் – கம்.பால:19 52/2
துறப்ப_அரும் முகிலிடை தோன்றும் மின் என
புறப்படும் புகும் ஒரு பூத்த கொம்பு_அனாள் – கம்.பால:19 52/3,4
வார்த்தையின் உணர்த்துதல் வறிது அன்றோ என
வேர்த்தனள் வெதும்பினள் மெலிந்து சோர்ந்தனள் – கம்.பால:19 54/2,3
கொலை உரு அமைந்து என கொடிய நாட்டத்து ஓர் – கம்.பால:19 62/1
முலை உருவின என முதுகை நோக்கினாள் – கம்.பால:19 62/4
பனி என துடைத்தலும் பதைக்கும் சிந்தையாள் – கம்.பால:19 64/2
இடை உறு திரு என இந்து நந்தினான் – கம்.பால:19 67/2
சுடர் மணி அரசு என இரவி தோன்றினான் – கம்.பால:19 67/4
இலை குலாவு அயிலினான் அனிகம் ஏழ் என உலாம் – கம்.பால:20 6/1
அலகு இல் மா களிறு தேர் புரவி ஆள் என விராய் – கம்.பால:20 6/3
கையின் வந்து ஏறு என கடிதின் வந்து ஏறினான் – கம்.பால:20 17/3
சான்று என தகைய செங்கோலினான் உயிர்கள்-தாம் – கம்.பால:20 27/1
ஈன்ற நல் தாய் என கருது பேர் அருளினான் – கம்.பால:20 27/2
தோன்றலை கொண்டு முன் செல்க என சொல்லினான் – கம்.பால:20 27/4
கொற்றம் செய் கொலை வேல் என்ன கூற்று என கொடிய கண்ணாள் – கம்.பால:21 13/3
அணை அடைந்து இடியுண்ட அரா என
புணர் நலம் கிளர் கொங்கை புழுங்கிட – கம்.பால:21 29/2,3
உய்யும் உய்யும் என தளர்ந்து ஓய்வுற்றாள் – கம்.பால:21 35/4
திருவின் நாயகன் மின் திரிந்தால் என
துருவு மா மணி ஆரம் துயல்வர – கம்.பால:21 42/1,2
மா இயல் நோக்கினாளை கொணர்க என வசிட்டன் சொன்னான் – கம்.பால:22 1/4
அமிழ் இமை துணைகள் கண்ணுக்கு அணி என அமைக்குமா போல் – கம்.பால:22 3/1
வஞ்சமும் களவும் இன்றி மழை என மதர்த்த கண்கள் – கம்.பால:22 15/3
மெல்லிய உறைக்கும் என அஞ்சி வெளி எங்கும் – கம்.பால:22 24/2
பல்லவ மலர் தொகை பரப்பினள் என தன் – கம்.பால:22 24/3
வழங்கு நிழல் மின்ன வரும் மஞ்ஞை என வந்தாள் – கம்.பால:22 25/4
கண் மணி என தகைய கன்னி எழில் காண – கம்.பால:22 26/2
இமைத்திலர் உயிர்த்திலர்கள் சித்திரம் என தாம் – கம்.பால:22 29/4
அன்னவளை அல்லள் என ஆம் என அயிர்ப்பான் – கம்.பால:22 30/1
அன்னவளை அல்லள் என ஆம் என அயிர்ப்பான் – கம்.பால:22 30/1
புறத்தும் உளதோ என மனத்தொடு புகன்றான் – கம்.பால:22 31/4
எங்கள் செய் தவத்தினில் இராமன் என வந்தோன் – கம்.பால:22 32/1
மங்கை இவள் ஆம் என வசிட்டன் மகிழ்வுற்றான் – கம்.பால:22 32/4
தெய்வம் என உற்ற உடல் சிந்தை வசம் அன்றோ – கம்.பால:22 34/4
அச்சு என நினைத்த முதல் அந்தணன் நினைந்தான் – கம்.பால:22 36/1
வணங்கு வில் இறுத்தவன் என துயர் மறந்தாள் – கம்.பால:22 39/2
நாளை என உற்ற பகல் நல் தவன் உரைத்தான் – கம்.பால:22 41/4
வெயிலே என நீ விரிவாய் நிலவே – கம்.பால:23 6/2
என இன்னன பன்னி இருந்து உளைவாள் – கம்.பால:23 12/1
மஞ்சனை அணி கோலம் காணிய என வந்தான் – கம்.பால:23 21/4
குப்பைகள் என வாரிக்கொண்டு அயல் களைவாரும் – கம்.பால:23 30/4
மணி மலை என மன்ன வாயிலின் மிடைவாரும் – கம்.பால:23 32/4
அது இது என ஓராது அலமரல் உறுவாரும் – கம்.பால:23 34/4
பெடை அன நடையாரும் பிடி என வருவாரும் – கம்.பால:23 37/4
வரை என உயர்ந்தது மணியின் செய்தது – கம்.பால:23 39/2
வெண்குடை இள நிலா விரிக்க மின் என
கண் குடை இன மணி வெயிலும் கான்றிட – கம்.பால:23 40/1,2
ஒழிவு அரும் கருணை ஓர் உருவு கொண்டு என
எழுத_அரு வடிவு கொண்டு இருண்ட மேகத்தை – கம்.பால:23 50/2,3
தழுவிய நிலவு என கலவை சாத்தியே – கம்.பால:23 50/4
பொங்கு இரும் கரும் கடல் பூத்தது ஆம் என
செங்கிடை சிகழிகை செம்பொன் மாலையும் – கம்.பால:23 51/2,3
சூர் சுடர் குலம் எலாம் சூடினான் என
வீர பட்டத்தொடு திலகம் மின்னவே – கம்.பால:23 53/3,4
சக்கரத்து அயல் வரும் சங்கம் ஆம் என
மிக்கு ஒளிர் கழுத்து அணி தரள வெண் கொடி – கம்.பால:23 54/1,2
மூ-வகை உலகிற்கும் முதல்வன் ஆம் என
ஏ வரும் பெரும் குறி இட்ட போன்றவே – கம்.பால:23 56/3,4
ஈண்டு தன் கொம்பிடை ஈன்றது ஆம் என
காண் தகு தட கையில் கடகம் மின்னவே – கம்.பால:23 57/3,4
வான் இடு வில் என வயங்கி காட்டவே – கம்.பால:23 58/4
உணர்வு என ஒளி திகழ் உத்தரீயம்தான் – கம்.பால:23 59/2
மணி உமிழ் கதிர் என மார்பில் தோன்றவே – கம்.பால:23 59/4
ஏவரும் தெரிந்து இனிது உணர்-மின் ஈண்டு என
தேவரும் முனிவரும் தெரிக்கலா முதல் – கம்.பால:23 60/2,3
மூவரும் தான் என முடித்தது ஒத்ததே – கம்.பால:23 60/4
தண் நிற பாற்கடல் தழீஇயது ஆம் என
வெண் நிற பட்டு ஒளி விளங்க சாத்தியே – கம்.பால:23 62/3,4
வலம் வரு கதிர் என வாளும் வீக்கியே – கம்.பால:23 63/4
நகை இள வெயில் என தொங்கல் நாற்றியே – கம்.பால:23 64/4
இனி பரந்து உலகினை அளப்பது எங்கு என
தனித்தனி தடுப்பன போலும் சால்பின – கம்.பால:23 66/1,2
அனையது ஓர் தேரினில் அருணன் நின்று என
பனி வரு மலர் கண் நீர் பரதன் கோல் கொள – கம்.பால:23 72/1,2
நிரம்பியது என கொடு நிறைந்த தேவரும் – கம்.பால:23 74/3
கொள்ளையில் கொள்க என கொடுக்கின்றாரினே – கம்.பால:23 76/4
நீந்த அரும் கடல் என நிறைந்த வேதியர் – கம்.பால:23 83/1
பூ_மகளும் பொருளும் என நீ என் – கம்.பால:23 86/2
நாகம்_அனன் இடை இங்கு உளது இடையூறு என நடவான் – கம்.பால:24 5/3
உயிர் உற்றது ஓர் மரம் ஆம் என ஓர் ஆயிரம் உயர் தோள் – கம்.பால:24 12/3
வெய்யன் வர நிபம் என்னை-கொல் என வெய்துறும் வேலை – கம்.பால:24 15/4
வெம் கண் பொறி சிதற கடிது உரும் ஏறு என விடையா – கம்.பால:24 16/2
சிங்கம் என உயர் தேர் வரு குமரன் எதிர் சென்றான் – கம்.பால:24 16/3
நனி மாதவம் உடையாய் இது பிடி நீ என நல்கும் – கம்.பால:24 21/1
முனிவு ஆறினை முனிகின்றது முறையோ என மொழிவான் – கம்.பால:24 21/4
மின்னால் அயர்வுறும் வாள் அரவு என வெம் துயர் உற்றான் – கம்.பால:24 24/4
ஒரு கால் வரு கதிர் ஆம் என ஒளி கால்வன உலையா – கம்.பால:24 26/1
செய் தவம் யாவையும் சிதைக்கவே என
கை அவண் நெகிழ்தலும் கணையும் சென்று அவன் – கம்.பால:24 39/2,3
புண்ணிய விடை என தொழுது போயினான் – கம்.பால:24 40/4
பக்கமும் பெயர்க என பரிவின் நீக்கினான் – கம்.அயோ:1 2/2
சக்கரத்தவன் என தமியன் ஆயினான் – கம்.அயோ:1 2/4
காவலின் ஆணை-செய் கடவுள் ஆம் என
தேவரும் முனிவரும் உணரும் தேவர்கள் – கம்.அயோ:1 4/2,3
தொல்லை நல்வினை என உதவும் சூழ்ச்சியார் – கம்.அயோ:1 9/4
மறி திரை கடல் என வந்து சுற்றினார் – கம்.அயோ:1 10/4
தெட்டவர் அல்லரேல் செல்வம் ஈண்டு என
விட்டவர் அல்லரேல் யாவர் வீடு உளார் – கம்.அயோ:1 19/3,4
தெரிஞ்சு உறவு என மிகும் தெளிவும் ஆய் வரும் – கம்.அயோ:1 21/2
துனி வரு புலன் என தொடர்ந்து தோற்கலா – கம்.அயோ:1 22/2
யாது நும் கருத்து என இனைய கூறினான் – கம்.அயோ:1 30/4
இரண்டு கன்றினுக்கு இரங்கும் ஓர் ஆ என இருந்தார் – கம்.அயோ:1 31/4
பின்னர் இல் என கருதியும் பெரு நில வரைப்பின் – கம்.அயோ:1 32/2
கண் இழந்திலள் என செயும் நீ தந்த கழலோன் – கம்.அயோ:1 35/4
இன் உயிர்_துணை இவன் என நினைக்கின்ற இராமன் – கம்.அயோ:1 37/2
உன் உயிர்க்கு என நல்லன் மன் உயிர்க்கு எலாம் உரவோய் – கம்.அயோ:1 37/4
யாரும் யாம் செய்த நல் அற பயன் என இருப்பார் – கம்.அயோ:1 38/4
புனித மாதவம் அல்லது ஒன்று இல் என புகன்றான் – கம்.அயோ:1 40/4
தலங்கள் யாவையும் பெற்றனன் தான் என தளிர்ப்பான் – கம்.அயோ:1 48/3
அண்ணல் ஆண்டு இருந்தான் அழகு_அரு நறவு என தன் – கம்.அயோ:1 49/3
கண்ணும் உள்ளமும் வண்டு என களிப்பு உற கண்டான் – கம்.அயோ:1 49/4
உண்டு ஒர் காரியம் வருக என உரைத்தனன் எனலும் – கம்.அயோ:1 50/2
முறையின் மொய்ம் முகில் என முரசு ஆர்த்திட மடவார் – கம்.அயோ:1 51/1
பிணை நிரந்து என பரந்தனர் நாணமும் பிரிந்தார் – கம்.அயோ:1 52/4
தாயை முன்னிய கன்று என நின்று உயிர் தளிர்ப்ப – கம்.அயோ:1 57/2
வேண்டி எய்திட விழைவது ஒன்று உளது என விளம்பும் – கம்.அயோ:1 60/4
வினையின் என்-வயின் வைத்தனன் என கொளல் வேண்டா – கம்.அயோ:1 68/2
நீதி எற்கு என நினைந்தும் அ பணி தலைநின்றான் – கம்.அயோ:1 69/4
தருதி இ வரம் என சொலி உயிர் உற தழுவி – கம்.அயோ:1 70/2
வென்றி வேந்தரை வருக என உவணம் வீற்றிருந்த – கம்.அயோ:1 72/1
சென்று வேண்டுவ வரன்முறை அமைக்க என செப்ப – கம்.அயோ:1 72/4
தத்தமக்கு உற்ற அரசு என தழைக்கின்ற மனத்தர் – கம்.அயோ:1 75/2
அத்த நன்று என அன்பினோடு அறிவிப்பது ஆனார் – கம்.அயோ:1 75/4
தகவு என நினைந்ததோ தன்மை யாது என்றான் – கம்.அயோ:1 78/4
கழிந்தது என் இடர் என களிக்கும் சிந்தையன் – கம்.அயோ:1 83/3
பல் நெடும் பகல் பார் அளிப்பாய் என
நின் நெடும் புதல்வன்-தனை நேமியான் – கம்.அயோ:2 4/2,3
சிறக்கும் செல்வம் மகற்கு என சிந்தையில் – கம்.அயோ:2 5/1
வருந்தினான் வருக என வசிட்டன் எய்தினான் – கம்.அயோ:2 10/4
சொல்லுதி பெரிது என தொழுது சொல்லினான் – கம்.அயோ:2 11/4
நன்று கேட்டு கடைப்பிடி நன்கு என
துன்று தாரவன் சொல்லுதல் மேயினான் – கம்.அயோ:2 14/3,4
ஓதும் மூலம் அவை என ஓர்தியே – கம்.அயோ:2 20/4
தூமகேது புவிக்கு என தோன்றிய – கம்.அயோ:2 29/1
கோ நகர் அணிக என கொட்டும் பேர்_இயம் – கம்.அயோ:2 33/3
மங்கையர் குறங்கு என வகுத்த வாழைகள் – கம்.அயோ:2 37/1
அங்கு அவர் கழுத்து என கமுகம் ஆர்ந்தன – கம்.அயோ:2 37/2
கதிரவன் வேறு ஒரு கவின் கொண்டான் என
மதி தொட நிவந்து உயர் மகர தோரணம் – கம்.அயோ:2 38/2,3
பனி பொதி கதிர் என பவள தூண்களே – கம்.அயோ:2 39/4
வாரொடு தொடர் கழல் மைந்தர் ஆம் என
தாரொடு நடந்தன பிடிகள் தாழ் கலை – கம்.அயோ:2 44/2,3
பொன்_நகர் இயல்பு என பொலியும் ஏல்வையில் – கம்.அயோ:2 46/2
சூடுவன் நாளை வாழ்வு இது என சொல்லினாள் – கம்.அயோ:2 57/4
காய் கனல்_தலை நெய் சொரிந்து என கதம் கனற்ற – கம்.அயோ:2 70/2
தரைக்கு நாயகன் தாய் இனி நீ என தணியா – கம்.அயோ:2 90/4
பூ உதிர்ந்தது ஓர் கொம்பு என புவி மிசை புரண்டாள் – கம்.அயோ:3 3/4
நவ்வி வீழ்ந்து என நாடக மயில் துயின்று என்ன – கம்.அயோ:3 4/1
தவ்வை ஆம் என கிடந்தனள் கேகயன் தனையை – கம்.அயோ:3 4/4
தொடர்ந்து என துயர்கொண்டு சோரும் நெஞ்சன் – கம்.அயோ:3 7/2
போய் வனம் ஆள்வது என புகன்று நின்றாள் – கம்.அயோ:3 14/3
பெண் என உட்கும் பெரும் பழிக்கு நாணும் – கம்.அயோ:3 19/1
தஞ்சு என மாதரை உள்ளலார்கள் தக்கோர் – கம்.அயோ:3 21/4
மெய்யுரை குற்றம் என புழுங்கி விம்மும் – கம்.அயோ:3 27/2
நெய் எரி உற்று என நெஞ்சு அழிந்து சோரும் – கம்.அயோ:3 27/3
நச்சு தீயே பெண் உரு அன்றோ என நாணா – கம்.அயோ:3 35/3
நாணினாள் என ஏகினாள் நளிர் கங்குல் ஆகிய நங்கையே – கம்.அயோ:3 50/4
விரித்த பந்தர் பிரித்தது ஆம் என மீன் ஒளித்தது வானமே – கம்.அயோ:3 54/4
வாழு நாள் இது என எழுந்தனர் மஞ்சு தோய் புய மஞ்சரே – கம்.அயோ:3 59/4
அஞ்சனம் என வாள் அம்புகள் இடையே – கம்.அயோ:3 68/3
அந்தரத்து அன்னம் எல்லாம் ஆர்ந்து என கவரி துன்ன – கம்.அயோ:3 76/2
சிற்றவை-தானும் ஆங்கே கொணர்க என செப்பினாள் அ – கம்.அயோ:3 85/3
கைதொழுது அரச வெள்ளம் கடல் என தொடர்ந்து சுற்ற – கம்.அயோ:3 86/2
மைந்த வறியோர் கொள வழங்கு என நிரைப்பார் – கம்.அயோ:3 97/4
புத்திரர் இனி பெறுதல் புல்லிது என நல்லோர் – கம்.அயோ:3 99/3
சித்திரம் என தனி திகைத்து உருகி நிற்பார் – கம்.அயோ:3 99/4
கார் மினொடு உலாயது என நூல் கஞலும் மார்பன் – கம்.அயோ:3 100/1
தாய் என நினைவான் முன்னே கூற்று என தமியள் வந்தாள் – கம்.அயோ:3 107/4
தாய் என நினைவான் முன்னே கூற்று என தமியள் வந்தாள் – கம்.அயோ:3 107/4
குறைவு இலன் என கூறினள் நால்வர்க்கும் – கம்.அயோ:4 4/3
சொன்னாள் ஆகாள் என முன் தொழு கேகயர்_கோன் மகளை – கம்.அயோ:4 36/2
ஓட்டந்து எதிரா நீ யார் என உற்ற எலாம் உரையா – கம்.அயோ:4 81/2
தீட்டாத வேல் கண் சிறு தாய் என யாவராலும் – கம்.அயோ:4 111/3
மூட்டாத கால கடை தீ என மூண்டு எழுந்தான் – கம்.அயோ:4 111/4
புற்று ஆம் என ஓங்கிய தோளொடு மார்பு போர்க்க – கம்.அயோ:4 114/4
குவிப்பானும் இன்றே என கோவினை கொற்ற மௌலி – கம்.அயோ:4 117/3
முன் கொற்ற மன்னன் முடி கொள்க என கொள்ள மூண்டது – கம்.அயோ:4 128/2
உதிக்கும் உலையுள் உறு தீ என ஊதை பொங்க – கம்.அயோ:4 130/1
கற்றாய் இது காணுதி இன்று என கைம்மறித்தான் – கம்.அயோ:4 132/3
சொல்லும் சுமந்தேன் இரு தோள் என சோம்பி ஓங்கும் – கம்.அயோ:4 135/2
மாற்றம் துறந்தான் மறை நான்கு என வாங்கல் செல்லா – கம்.அயோ:4 137/2
பொன் மான் உரியானும் தழீஇ என புல்லி பின்னை – கம்.அயோ:4 138/3
தீ ஆற்றுகின்றார் என சிந்தையின்-நின்று செற்ற – கம்.அயோ:4 142/2
இன்னா இடர் தீர்ந்து உடன் ஏகு என எம்பிராட்டி – கம்.அயோ:4 145/2
சொன்னால் அதுவே துணை ஆம் என தூய நங்கை – கம்.அயோ:4 145/3
சான்று என நின்ற நீ தடுத்தியோ என்றான் – கம்.அயோ:4 163/3
மையலின் மதுகரம் கடியுமாறு என
கைகளின் மதர் நெடும் கண்கள் எற்றினார் – கம்.அயோ:4 166/3,4
கொழுந்து எரி உற்று என துயரம் கூர்கின்றார் – கம்.அயோ:4 168/4
எறி திரை கடல் என இரங்கி ஏங்கினார் – கம்.அயோ:4 173/4
திரை பெரும் கடல் என தொடர்ந்து பின் செல – கம்.அயோ:4 180/2
மண் கொடு வரும் என வழி இருந்த யாம் – கம்.அயோ:4 184/1
உழுவை சேர் கானகத்து உறைவென் யான் என
எழுவதே எழுதல் கண்டு இருப்பதே இருந்து – கம்.அயோ:4 185/2,3
மின் என மின் என விளங்கும் மெய் விலை – கம்.அயோ:4 189/2
மின் என மின் என விளங்கும் மெய் விலை – கம்.அயோ:4 189/2
மஞ்சு என அகில் புகை வழங்கும் மாளிகை – கம்.அயோ:4 193/1
காமரம் கனிந்து என கனிந்த மென் மொழி – கம்.அயோ:4 196/1
ஒளி துறந்தன முகம் உயிர் துறந்து என
துளி துறந்தன முகில் தொகையும் தூய மா – கம்.அயோ:4 200/1,2
திக்கு நோக்கிய தீவினை பயன் என சிந்தை – கம்.அயோ:4 210/1
நெக்கு நோக்குவோர் நல்வினை பயன் என நேர்வோர் – கம்.அயோ:4 210/2
இயங்கு பல் உயிர்க்கு ஓர் உயிர் என நின்ற இராமன் – கம்.அயோ:4 212/3
துறந்து போம் என சொற்ற சொல் தேறுமோ – கம்.அயோ:4 218/1
புரந்தரன் உரு என பொலிந்தது எங்குமே – கம்.அயோ:5 6/4
கேகய நெடும் குலம் என சிலர் கிடந்தார் – கம்.அயோ:5 13/2
கொம்பு அழுது ஒசிந்தன என சிலர் குழைந்தார் – கம்.அயோ:5 14/2
அம் பவள வல்லிகள் என சிலர் அசைந்தார் – கம்.அயோ:5 14/4
பங்கயம் முகிழ்த்தன என சிலர் படிந்தார் – கம்.அயோ:5 16/4
மேல் நிகழ்வது உண்டு அ உரை கேள் என விளம்பும் – கம்.அயோ:5 17/4
எந்தையை அவனொடும் எய்தி ஆண்டு என
சிந்தனை உணர்த்துதி என்று செப்புவான் – கம்.அயோ:5 32/3,4
தாழ்குவென் திருவடி தப்பிலேன் என
சூழி வெம் களிற்று இறை தனக்கு சோர்வு இலா – கம்.அயோ:5 36/2,3
கூறுவது யாது என இனைய கூறினான் – கம்.அயோ:5 41/4
உறு வலி அன்பின் ஊங்கு ஒன்று உண்டு என நுவல்வது உண்டோ – கம்.அயோ:6 5/4
வந்தனன் எந்தை தந்தை என மனம் களித்து வள்ளல் – கம்.அயோ:6 13/3
அரும் துணை இழந்த அன்றில் பெடை என அரற்றலுற்றாள் – கம்.அயோ:6 15/4
ஊழி திரிவது என கோயில் உலையும் வேலை மற்று ஒழிந்த – கம்.அயோ:6 22/3
நஞ்சு நுகர்ந்தார் என உடலம் நடுங்காநின்றார் என்றாலும் – கம்.அயோ:6 23/2
விளங்கும் மாதர் கற்பினார் இவரின் யாரோ என நின்றார் – கம்.அயோ:6 24/2
ஆவி நீத்திர் என நீக்கி அரிவைமார்கள் இருவரையும் – கம்.அயோ:6 28/2
பொருந்தா நயனம் பொருந்தி நமை பொன்ற சூழ்ந்த என புரண்டார் – கம்.அயோ:6 31/4
ஆரும் அஞ்சல் ஐயன் போய் அயோத்தி அடைந்தான் என அசனி – கம்.அயோ:6 33/3
மேகம் தனி வருகின்றது மின்னோடு என மிளிர் பூண் – கம்.அயோ:7 4/3
நாகம் நனி வருகின்றது பிடியோடு என நடவா – கம்.அயோ:7 4/4
மதுர வாரி அமுது என மாந்துவார் – கம்.அயோ:7 12/4
சிருங்கிபேரம் என திரை கங்கையின் – கம்.அயோ:8 8/1
ஆவான் யார் என அன்பின் இறைஞ்சினான் – கம்.அயோ:8 10/2
பின்பு உளது இடை மன்னும் பிரிவு உளது என உன்னேல் – கம்.அயோ:8 41/2
முன்பு உளெம் ஒரு நால்வேம் முடிவு உளது என உன்னா – கம்.அயோ:8 41/3
இடர் உறு பகை யா போய் யான் என உரியாய் நீ – கம்.அயோ:8 42/2
பூரியர் புணர் மாதர் பொது மனம் என மன்னும் – கம்.அயோ:9 1/1
பாந்தள் இது என உன்னி கவ்விய படி பாரா – கம்.அயோ:9 9/3
தந்தன உயிர் எல்லாம் தன் உயிர் என நல்கும் – கம்.அயோ:9 22/2
இ முறை உருவோ நான் காண்குவது என உள்ளம் – கம்.அயோ:9 23/3
இற்றது செயல் உண்டோ இனி என இடர் கொண்டான் – கம்.அயோ:9 25/3
ஓங்கு வெய்யவன் உடுபதி என கதிர் உகுத்தான் – கம்.அயோ:9 39/2
பறித்து வீழ்த்திய மலர் என குளிர்ந்தன பசைந்த – கம்.அயோ:9 40/2
புல் எயிற்று இளம் கன்னியர் தோள் என பொலிந்த – கம்.அயோ:9 42/4
மடந்தைமார் என நாடகம் வயின்-தொறும் நவின்ற – கம்.அயோ:9 43/3
வந்த போது அவர் மனம் என குளிர்ந்தது அ வனமே – கம்.அயோ:9 46/4
பிளிறு மேகத்தை பிடி என பெரும் பனை தட கை – கம்.அயோ:9 47/3
குருதி வாள் என செ அரி பரந்த கண் குயிலே – கம்.அயோ:10 3/1
கலந்த முத்து என வேழ முத்து இமைப்பன காணாய் – கம்.அயோ:10 6/4
வில்லி வாங்கிய சிலை என பொலி நுதல் விளக்கே – கம்.அயோ:10 13/1
கற்கள் வானிடை மீன் என வீழ்வன காணாய் – கம்.அயோ:10 17/4
கரிய மால் வரை கொழுந்து என படர்வன காணாய் – கம்.அயோ:10 18/4
வான யாற்று மீன் மலர்ந்தன என புனல் வறந்த – கம்.அயோ:10 19/3
எடுத்து நம்-தமக்கு இயம்புவ என கரிந்து இருண்ட – கம்.அயோ:10 23/2
கொம்பு தாங்கியது என பொலி வன முலை கொடியே – கம்.அயோ:10 26/2
வடுவின் மா வகிர் இவை என பொலிந்த கண் மயிலே – கம்.அயோ:10 30/1
தெரிவைமார்க்கு ஒரு கட்டளை என செய்த திருவே – கம்.அயோ:10 33/1
கடிய மாசுணம் கற்று அறிந்தவர் என அடங்கி – கம்.அயோ:10 35/2
படிகளாம் என தாழ்வரை கிடப்பன பாராய் – கம்.அயோ:10 35/4
விசும்பு தூர்ப்பன ஆம் என வெயில் உக விளங்கும் – கம்.அயோ:10 36/3
மீன் என விளங்கிய வெள்ளி ஆம்பல் வீ – கம்.அயோ:10 40/3
வேலை வந்து உறைவிடம் மேயது ஆம் என
கோலை வந்து உமிழ் சிலை தம்பி கோலிய – கம்.அயோ:10 43/2,3
தூதர் வந்தனர் உந்தை சொல்லோடு என
காதல் முந்தி களிக்கின்ற சிந்தையான் – கம்.அயோ:11 1/1,2
போதுக ஈங்கு என புக்கு அவர் கைதொழ – கம்.அயோ:11 1/3
உலைவு இல் செல்வத்தனோ என உண்டு என – கம்.அயோ:11 2/3
உலைவு இல் செல்வத்தனோ என உண்டு என
தலையின் ஏந்தினன் தாழ் தட கைகளே – கம்.அயோ:11 2/3,4
இடி துவன்றின மின் என எங்குமே – கம்.அயோ:11 9/4
ஊன் அளைந்த உடற்கு உயிர் ஆம் என
தான் அளைந்து தழுவின தண்ணுமை – கம்.அயோ:11 15/1,2
தேன் அளைந்து செவி உற வார்த்து என
வான் அளைந்தது மாகதர் பாடலே – கம்.அயோ:11 15/3,4
நீர் துறந்தன தாமரை நீத்து என
பார் துறந்தனள் பங்கய செல்வியே – கம்.அயோ:11 18/3,4
ஏய்ந்த காலம் இது இதற்கு ஆம் என
ஆய்ந்து மள்ளர் அரிகுநர் இன்மையால் – கம்.அயோ:11 20/1,2
பூவின் நீத்து என நாடு பொலிவு ஒரீஇ – கம்.அயோ:11 26/2
வேட்ட வேட்டவர் கொண்-மின் விரைந்து என
கோட்டி மாக்களை கூவுவ போல்வன – கம்.அயோ:11 30/2,3
அடங்கலர் ஊர் என மெல்லிதால் – கம்.அயோ:11 36/1
கூயள் அன்னை குறுகுதிர் ஈண்டு என
வேய் கொள் தோளி ஒருத்தி விளம்பினாள் – கம்.அயோ:11 40/3,4
வாழிய கரியவன் வறியன் கை என
பாழி அம் புயத்து நின் பணியின் நீங்கலா – கம்.அயோ:11 54/2,3
அ உரை கேட்டலும் அசனி_ஏறு என
வெம் உரை வல்லவள் மீட்டும் கூறுவாள் – கம்.அயோ:11 58/1,2
நினைத்தனன் இருந்தனன் நெருப்பு உண்டான் என
வினை திறம் யாது இனி விளைப்பது இன்னமும் – கம்.அயோ:11 59/2,3
கடியவள் தாய் என கருதுகின்றிலன் – கம்.அயோ:11 69/2
மரகத மலை என வளர்ந்த தோளினான் – கம்.அயோ:11 91/4
தஞ்சு என ஒதுங்கினர் தனது பார் உளோர் – கம்.அயோ:11 106/1
ஆண் அலன் பெண் அலன் ஆர்-கொலாம் என
நாண் அலன் நரகம் உண்டு என்னும் நல் உரை – கம்.அயோ:11 108/2,3
மங்குல் தோய் நகர் மகளிர் ஆம் என
பொங்கு கண் புடைத்து அழுவ போன்றவே – கம்.அயோ:11 121/3,4
முன்னரே என முனிவன் கூறினான் – கம்.அயோ:11 124/4
ஐந்தும் ஐந்தும் நாள் ஊழி ஆம் என
மைந்தன் வெம் துயர் கடலின் வைகினான் – கம்.அயோ:11 134/1,2
அரு மறை முனிவனும் ஆண்டையான் என
விரைவின் வந்து ஈண்டினர் விரகின் எய்தினர் – கம்.அயோ:12 1/2,3
காக்குதி உலகம் நின் கடன் அது ஆம் என
கோ குமரனுக்கு அது தெரிய கூறுவான் – கம்.அயோ:12 4/3,4
சிந்தனை எமக்கு என தெரிந்து கூறினான் – கம்.அயோ:12 11/4
தஞ்சம் இ உலகம் நீ தாங்குவாய் என
செஞ்செவே முனிவரன் செப்ப கேட்டலும் – கம்.அயோ:12 12/1,2
நஞ்சினை நுகர் என நடுங்குவாரினும் – கம்.அயோ:12 12/3
விரைவினில் எழுக என விளம்புவாய் என்றான் – கம்.அயோ:12 21/4
கொடியொடு நடந்த அ கொண்டல் ஆம் என
பிடியொடு நடந்தன பெரும் கை வேழமே – கம்.அயோ:12 28/3,4
சேற்று இள மரை மலர் சிதைந்தவாம் என
கால் தளம் பொலிதரு கன்னிமாரொடும் – கம்.அயோ:12 29/1,2
வெண் மதி மீச்செல மேகம் ஊர்ந்து என
அண்ணல் வெம் கதிரவன் அளவு_இல் மூர்த்தி ஆய் – கம்.அயோ:12 31/1,2
மண்ணிடை இழிந்து ஒரு வழி கொண்டால் என
எண்ண_அரு மன்னவர் களிற்றின் ஏகினார் – கம்.அயோ:12 31/3,4
பூ உதிர் கொம்பு என மகளிர் போயினார் – கம்.அயோ:12 34/4
செல்லிய செலவினால் சிறிய திக்கு என
சொல்லிய சேனையை சுமந்ததே எனில் – கம்.அயோ:12 36/1,2
தெங்கு இளநீர் என தெரிந்த காட்சிய – கம்.அயோ:12 37/4
குன்று என பொலிந்தன குவவு தோள்களே – கம்.அயோ:12 38/4
தெரிவையர் அல்குல் தார் ஒலி இல் தேர் என
பரிபுரம் ஆர்க்கில பவள சீறடி – கம்.அயோ:12 40/2,3
ஆம் என நிகழ்ந்தது அ அளவு_இல் சேனையை – கம்.அயோ:12 42/4
கார்கள்தாம் என மிக கடுத்த கைம்மலை – கம்.அயோ:12 47/3
ஈண்டிய நெறி என தானும் ஏகினான் – கம்.அயோ:12 58/2
குகன் என பெயரிய கூற்றின் ஆற்றலான் – கம்.அயோ:13 7/1
கிட்டியது அமர் என கிளரும் தோளினான் – கம்.அயோ:13 9/4
எலி எலாம் இ படை அரவம் யான் என
ஒலி உலாம் சேனையை உவந்து கூவினான் – கம்.அயோ:13 10/1,2
கரும் கடல் கிளர்ந்து என கலந்து சூழவே – கம்.அயோ:13 11/4
ஆ முனையின் சிறு கூழ் என இப்பொழுது ஆகாதோ – கம்.அயோ:13 23/4
என் முன்னே அவன் காண்பென் யானே சென்று என எழுந்தான் – கம்.அயோ:13 27/4
குன்று எழுந்து சென்றது என குளிர் கங்கை கரை குறுகி – கம்.அயோ:13 28/2
என இவை அன்ன மாற்றம் இயைவன பலவும் கூறி – கம்.அயோ:13 37/1
கார் என கடிது சென்றான் கல்லிடை படுத்த புல்லின் – கம்.அயோ:13 39/1
அயின்றனை கிழங்கும் காயும் அமுது என அரிய புல்லில் – கம்.அயோ:13 40/2
யாண்டு என இனிது கேட்டான் எயினர்_கோன் இதனை சொன்னான் – கம்.அயோ:13 41/4
நன்று என புளிஞர்_வேந்தன் நண்ணினன் தமரை நாவாய் – கம்.அயோ:13 45/1
குன்று என குனிக்கும் அம் பொன் குவடு என குபேரன் மானம் – கம்.அயோ:13 45/3
குன்று என குனிக்கும் அம் பொன் குவடு என குபேரன் மானம் – கம்.அயோ:13 45/3
ஒன்று என நாணி பல் வேறு உருவு கொண்டனைய ஆன – கம்.அயோ:13 45/4
பூம் குழல் கங்கை நங்கை முலை என பொலிந்த மாதோ – கம்.அயோ:13 51/4
மடிஞ்ச பின் உடம்பு கூட்டும் வினை என வயிர தேர்கள் – கம்.அயோ:13 52/4
முகிழ் உடை முரண் மா தண்டு கூம்பு என முகிலின் வண்ண – கம்.அயோ:13 58/2
மீன் என விரிந்த கங்கை விண் என பண்ணை முற்றி – கம்.அயோ:13 59/3
மீன் என விரிந்த கங்கை விண் என பண்ணை முற்றி – கம்.அயோ:13 59/3
நளிர் புனல் கங்கை ஆற்றில் நண்டு என செல்லும் நாவாய் – கம்.அயோ:13 60/2
கழித்து நீங்கியது என கள்ள ஆசையை – கம்.அயோ:13 63/2
உடர் எலாம் உயிர் இலா என தோன்றும் உலகத்தே ஒருத்தி அன்றே – கம்.அயோ:13 69/3
தன் நல் கையின் வணங்கினன் தாய் என
அன்ன பேடை சிறை இலது ஆய் கரை – கம்.அயோ:13 70/2,3
தந்தை ஆம் என தாழ்ந்து வணங்கினான் – கம்.அயோ:14 1/2
பிறந்து வேறு ஓர் உலகு பெற்றார் என
மறந்து வைகினர் முன்னை தம் வாழ்வு எலாம் – கம்.அயோ:14 7/3,4
நந்தல் இல் அறம் நந்தினர் ஆம் என
அந்தரத்தின் அரம்பையர் அன்பினர் – கம்.அயோ:14 8/1,2
ஏந்து செல்வத்து இமையவர் ஆம் என
கூந்தல் தெய்வ மகளிர் கொண்டாடினார் – கம்.அயோ:14 12/1,2
தாதிமார் என தம் பணி கேட்பவே – கம்.அயோ:14 13/4
அந்தர் வந்து என அந்தி தன் கை தர – கம்.அயோ:14 14/3
மரகதத்தின் கொழுந்து என வார்ந்த புல் – கம்.அயோ:14 16/3
ஆறி நின்று அறம் ஆற்றலர் வாழ்வு என
பாறி வீந்தது செல்வம் பரிந்திலர் – கம்.அயோ:14 19/1,2
வன் தெறு பாலையை மருதம் ஆம் என
சென்றது சித்திரகூடம் சேர்ந்ததால் – கம்.அயோ:14 24/1,2
ஒன்று உரைத்து உயிரினும் ஒழுக்கம் நன்று என
பொன்றிய புரவலன் பொரு_இல் சேனையே – கம்.அயோ:14 24/3,4
சரதம் மற்று இலது என தழங்கு சீற்றத்தான் – கம்.அயோ:14 27/4
எய்தியது உனக்கு என நின்னை ஈன்றவள் – கம்.அயோ:14 38/2
வரும் என நினைகையும் மண்ணை என்-வயின் – கம்.அயோ:14 43/2
தரும் என நினைகையும் தவிர தானையால் – கம்.அயோ:14 43/3
பொரும் என நினைகையும் புலமை-பாலதோ – கம்.அயோ:14 43/4
என்னொடும் பொரும் என இயம்பல்-பாலதோ – கம்.அயோ:14 44/3
அழுது அழி கண்ணினன் அவலம் ஈது என
எழுதிய படிவம் ஒத்து எய்துவான் தனை – கம்.அயோ:14 47/2,3
தூது என பரதனும் தொழுது தோன்றினான் – கம்.அயோ:14 50/4
உண்டு-கொல் உயிர் என ஒடுங்கினான் உரு – கம்.அயோ:14 52/1
புண்ணிடை அயில் என செவி புகா-முனம் – கம்.அயோ:14 56/2
உரும் இனை அரவு என உணர்வு நீங்கினான் – கம்.அயோ:14 57/2
கண்மையும் உளது என கருதல் ஆகுமோ – கம்.அயோ:14 69/4
சென்றனர் செறி திரை புனலில் செய்க என
நின்றனர் இராமனும் நெறியை நோக்கினான் – கம்.அயோ:14 78/3,4
கடம் செய்வான் என கடலில் மூழ்கினான் – கம்.அயோ:14 92/4
அறம் தின்றான் என அரசு அது ஆள்வெனோ – கம்.அயோ:14 99/4
குரவரே என பெரிது கோடியால் – கம்.அயோ:14 104/4
அந்த நல் பெரும் குரவர் ஆர் என
சிந்தை தேர்வு உற தெரிய நோக்கினால் – கம்.அயோ:14 105/1,2
கூறுவது உளது என கூறல் மேயினான் – கம்.அயோ:14 123/4
தாய் பணித்து உவந்தன தந்தை செய்க என
ஏய எ பொருள்களும் இறைஞ்சி மேற்கொளா – கம்.அயோ:14 125/1,2
நாய் என திரிவது நல்லது அல்லதோ – கம்.அயோ:14 125/4
முன் உற பணித்தவர் மொழியை யான் என
சென்னியில் கொண்டு அது செய்வென் என்றதன் – கம்.அயோ:14 126/1,2
இனி என இருந்தனன் இளைய மைந்தனும் – கம்.அயோ:14 127/2
இன்மையின் அரிது என எண்ணி ஏங்குவான் – கம்.அயோ:14 133/2
செம்மையின் திருவடித்தலம் தந்தீக என
எம்மையும் தருவன இரண்டும் நல்கினான் – கம்.அயோ:14 133/3,4
முடித்தலம் இவை என முறையின் சூடினான் – கம்.அயோ:14 134/2
நஞ்சு வெற்பு உருவு பெற்று இடை நடந்தது என மா – கம்.ஆரண்:1 6/2
குன்று துன்றின என குமுறு கோப மதமா – கம்.ஆரண்:1 10/1
நில்லும் நில்லும் என வந்து நிணம் உண்ட நெடு வெண் – கம்.ஆரண்:1 19/1
தீரும் எஞ்சி என நெஞ்சின் உறு சிந்தை தெரிய – கம்.ஆரண்:1 22/3
உலகம் ஏழும் உரும் ஏறு என ஒலித்து உரறவே – கம்.ஆரண்:1 23/4
பஞ்சர கிளி என கதறு பாவையை விடா – கம்.ஆரண்:1 24/2
நெஞ்சு உளுக்கினன் என சிறிது நின்று நினையா – கம்.ஆரண்:1 24/3
அசையும் ஆலம் என அன்ன அயில் மின்னி வரலும் – கம்.ஆரண்:1 26/2
எய்த்த மெய் பெரிய கேழல் என எங்கும் விசையின் – கம்.ஆரண்:1 32/3
கை துணித்தும் என முந்து கடுகி படர் புயத்து – கம்.ஆரண்:1 34/3
கோதையோடும் ஒசி கொம்பு என விழுந்தனள் குல – கம்.ஆரண்:1 38/3
பழுது வாழி என ஊழி முதல்வன் பகர்வுறும் – கம்.ஆரண்:1 40/4
போகல் நன்று என நினைந்தனென் இவன் பொரு_இலோய் – கம்.ஆரண்:1 41/2
சாகல் இன்று பொருள் அன்று என நகும் தகைமையோன் – கம்.ஆரண்:1 41/3
விட்டு விண்ணிடை விளங்கினன் விரிஞ்சன் என ஓர் – கம்.ஆரண்:1 45/3
கறங்கு ஆகும் என திரிய நீயோதான் கடவாயே – கம்.ஆரண்:1 49/4
மேல் நின்று என நின்று ஒளிர் வெண்குடையான் – கம்.ஆரண்:2 7/4
ஊர் உற்றது என பொலி ஒண் முடியான் – கம்.ஆரண்:2 9/2
வில்லால் ஒளிர் மேகம் என பொலிவான் – கம்.ஆரண்:2 11/4
அல்லேன் என வால் அறிவான் அறைவான் – கம்.ஆரண்:2 17/4
ஆன்_ஏறு என ஆள் அரி_ஏறு இது என – கம்.ஆரண்:2 23/3
ஆன்_ஏறு என ஆள் அரி_ஏறு இது என
தானே அ அகன் பொழில் சாருதலும் – கம்.ஆரண்:2 23/3,4
கண் தாமரை போல் கரு ஞாயிறு என
கண்டான் இமையோர் இறை காசினியின் – கம்.ஆரண்:2 24/2,3
அல்லை இறையவன் நீ ஆதி என பேதுற்று அலமருவேம் முன்னை அற பயன் உண்டாக – கம்.ஆரண்:2 31/2
எல்லை வலயங்கள் நின்னுழை என்று அ நாள் எரியோனை தீண்டி எழுவர் என நின்ற – கம்.ஆரண்:2 31/3
துன்னுதல் இடை உளது என நனி துணிவான் – கம்.ஆரண்:2 32/2
ஏழையும் இளவலும் வருக என இனிதா – கம்.ஆரண்:2 34/1
ஆழியில் அறிதுயிலவன் என மகிழ்வான் – கம்.ஆரண்:2 34/4
நீ விடை தருக என நிறுவினன் நெறியால் – கம்.ஆரண்:2 37/3
எரி புக நினைகுவென் அருள் என இறைவன் – கம்.ஆரண்:2 38/4
தந்தனென் என அது சாரலென் உரவோய் – கம்.ஆரண்:2 41/3
ஆதலின் இது பெற அருள் என உரையா – கம்.ஆரண்:2 42/1
மரக்கலம் பெற்று என மறுக்கம் நீங்கினார் – கம்.ஆரண்:3 6/4
கொழுந்து என நின்ற அ குரிசல் வீரனை – கம்.ஆரண்:3 9/2
வல்லியம் பல திரி வனத்து மான் என
எல்லியும் பகலும் நொந்து இரங்கி ஆற்றலெம் – கம்.ஆரண்:3 13/1,2
இன்னல் காத்து இங்கு இனிது உறைவாய் என
சொன்ன மா தவர் பாதம் தொழுது உயர் – கம்.ஆரண்:3 25/2,3
சிந்தை எண்ணி அகத்தியன் சேர்க என
இந்து நன்_நுதல்-தன்னொடும் ஏகினார் – கம்.ஆரண்:3 26/3,4
குறை கிடந்தது இனி என கூறினான் – கம்.ஆரண்:3 32/4
பண்டு அவுணர் மூழ்கினர் படார்கள் என வானோர் – கம்.ஆரண்:3 37/1
எண் தவ எமக்கு அருள்க என குறை_இரப்ப – கம்.ஆரண்:3 37/2
ஏகு நெறி யாது என மிதித்து அடியின் ஏறி – கம்.ஆரண்:3 39/2
நாகம் அது நாகம் உற நாகம் என நின்றான் – கம்.ஆரண்:3 39/4
மாசு இல் தவ ஏகு என வடாது திசை மேல்_நாள் – கம்.ஆரண்:3 40/2
எண்ணினில் இருக்கினில் இருக்கும் என யாரும் – கம்.ஆரண்:3 42/2
கண்ணினில் என கொடு களிப்புறு மனத்தான் – கம்.ஆரண்:3 42/4
வந்தனன் மருத்துவன் என தனி வலிப்பான் – கம்.ஆரண்:3 44/4
வான மழை வந்தது என முந்துறு மனத்தான் – கம்.ஆரண்:3 45/4
உண்டு வரவு இ திசை என பெரிது உவந்தேன் – கம்.ஆரண்:3 51/2
எண் தகு குணத்தினை என கொடு உயர் சென்னி – கம்.ஆரண்:3 51/3
குழு வழு இல் புட்டிலொடு கோடி என நல்கி – கம்.ஆரண்:3 55/4
ஒப்பு வரவிற்று என உரைப்ப அரிய வாளும் – கம்.ஆரண்:3 56/2
விரித்து இருந்தனன் என விளங்குவான் தனை – கம்.ஆரண்:4 2/4
மந்தரகிரி என வயங்குவான் தனை – கம்.ஆரண்:4 3/4
போல் நிறம் பொலிந்து என பொலிகின்றான்-தனை – கம்.ஆரண்:4 4/4
ஆய்மையின் மந்திரத்து அறிஞன் ஆம் என
சேய்மையின் நோக்குறு சிறு கணான்-தனை – கம்.ஆரண்:4 5/3,4
சிற்பம் கொள் பகல் என கடிது சென்று தீர் – கம்.ஆரண்:4 8/3
ஆம் என அறிகிலென் ஆர்-கொலாம் இவர் – கம்.ஆரண்:4 13/4
என பல நினைப்பு இனம் மனத்துள் எண்ணுவான் – கம்.ஆரண்:4 16/1
துறக்கம் உற்றான் என இராமன் சொல்லலும் – கம்.ஆரண்:4 19/2
இறக்கம் உற்றான் என ஏக்கம் எய்தினான் – கம்.ஆரண்:4 19/3
உறக்கம் உற்றான் என உணர்வு நீங்கினான் – கம்.ஆரண்:4 19/4
அலங்காரம் என உலகுக்கு அமுது அளிக்கும் தனி குடையாய் ஆழி சூழ்ந்த – கம்.ஆரண்:4 22/1
அழுவதே யான் என்னா அறிவுற்றான் என எழுந்து ஆங்கு அவரை நோக்கி – கம்.ஆரண்:4 24/3
முழுவது ஏழ் உலகு உடைய மைந்தன்மீர் கேண்-மின் என முறையின் சொல்வான் – கம்.ஆரண்:4 24/4
வில் இறுத்தது இடை என மேலை_நாள் – கம்.ஆரண்:4 37/2
கவி என கிடந்த கோதாவரியினை வீரர் கண்டார் – கம்.ஆரண்:5 1/4
பெற்றனனாம் என பெயர்த்தும் எண்ணுவாள் – கம்.ஆரண்:6 6/4
ஒப்பு என உலகம் மேல் உரைக்க ஒண்ணுமோ – கம்.ஆரண்:6 14/3
தொடை அமை நெடு மழை தொங்கல் ஆம் என
கடை குழன்று இடை நெறி கரிய குஞ்சியை – கம்.ஆரண்:6 16/1,2
சடை என புனைந்திலன் என்னின் தையலார் – கம்.ஆரண்:6 16/3
காத்தவன் புகழ் என தேயும் கற்பினாள் – கம்.ஆரண்:6 19/4
வயிறு உடையாள் என மறுக்கும் ஆதலால் – கம்.ஆரண்:6 22/2
அம் சொல் இள மஞ்ஞை என அன்னம் என மின்னும் – கம்.ஆரண்:6 24/3
அம் சொல் இள மஞ்ஞை என அன்னம் என மின்னும் – கம்.ஆரண்:6 24/3
வஞ்சி என நஞ்சம் என வஞ்ச மகள் வந்தாள் – கம்.ஆரண்:6 24/4
வஞ்சி என நஞ்சம் என வஞ்ச மகள் வந்தாள் – கம்.ஆரண்:6 24/4
மானின் விழி பெற்று மயில் வந்தது என வந்தாள் – கம்.ஆரண்:6 26/4
நேர்_இழையர் யாவர் இவர் நேர் என நினைத்தான் – கம்.ஆரண்:6 29/4
கா எலாம் ஒடிப்பென் என காந்துவாள் – கம்.ஆரண்:6 69/2
கொணர்வென் ஓடி என கொதித்து உன்னுவாள் – கம்.ஆரண்:6 70/2
ஒளிக்கல் ஆம் இடம் யாது என உன்னுமால் – கம்.ஆரண்:6 72/4
கார் கொள் மேனியை கண்டனளாம் என
சோரும் வெள்கும் துணுக்கெனும் அ உரு – கம்.ஆரண்:6 76/2,3
தோன்றினான் என வெய்யவன் தோன்றினான் – கம்.ஆரண்:6 81/4
வடிவினானுடன் வாழ்வதே மதி என மதியா – கம்.ஆரண்:6 82/4
இனி இருந்து எனக்கு எண்ணுவது இல் என எண்ணா – கம்.ஆரண்:6 84/2
நில் அடீஇ என கடுகினன் பெண் என நினைத்தான் – கம்.ஆரண்:6 85/1
நில் அடீஇ என கடுகினன் பெண் என நினைத்தான் – கம்.ஆரண்:6 85/1
வில் எடாது அவள் வயங்கு எரி ஆம் என விரிந்த – கம்.ஆரண்:6 85/2
நூக்கி நொய்தினில் வெய்து இழையேல் என நுவலா – கம்.ஆரண்:6 86/2
மலை துமித்து என இராவணன் மணி உடை மகுட – கம்.ஆரண்:6 88/3
பெயரும் பெண் பிறந்தேன் பட்ட பிழை என பிதற்றும் – கம்.ஆரண்:6 90/3
ஒற்றும் மூக்கினை உலை உறு தீ என உயிர்க்கும் – கம்.ஆரண்:6 91/1
வேம் இருந்தில் என கனலும் வெம் காம வெம் பிணிக்கு – கம்.ஆரண்:6 110/3
நங்கை இவர் என நெருநல் நடந்தவரோ நாம் என்ன – கம்.ஆரண்:6 111/2
ஓட்டந்தாள் அரிதின் இவள் உயிர் கவர்ந்தான் என வந்தாள் – கம்.ஆரண்:6 113/4
பாம்பு அறியும் பாம்பின கால் என மொழியும் பழமொழியும் பார்க்கிலீரோ – கம்.ஆரண்:6 131/4
நன்று அதுவே ஆம் அன்றோ போகாளேல் ஆக என நாதன் கூற – கம்.ஆரண்:6 134/3
ஒன்றும் இவர் எனக்கு இரங்கார் உயிர் இழப்பென் நிற்கின் என அரக்கி உன்னா – கம்.ஆரண்:6 134/4
சொரிந்த சோரியள் கூந்தலள் தூம்பு என
தெரிந்த மூக்கினள் வாயினள் செக்கர் மேல் – கம்.ஆரண்:7 1/2,3
விரிந்த மேகம் என விழுந்தாள்-அரோ – கம்.ஆரண்:7 1/4
தழங்கு பேரி என தனித்து ஏங்குவாள் – கம்.ஆரண்:7 2/2
புழுங்கு நாகம் என புரண்டாள்-அரோ – கம்.ஆரண்:7 2/4
துண்டம் ஆக்கினர் மூக்கு என சொல்லினாள் – கம்.ஆரண்:7 7/4
சொன்ன நாண் இலி அந்தகன் தூது என
அன்னர் பின் படர்வார் என ஆயினார் – கம்.ஆரண்:7 14/2,3
அன்னர் பின் படர்வார் என ஆயினார் – கம்.ஆரண்:7 14/3
அங்கு அரக்கர் அவிந்து அழிந்தார் என
பொங்கு அரத்தம் விழி வழி போந்து உக – கம்.ஆரண்:7 22/1,2
காடு துன்றி விசும்பு கரந்து என
நீடி எங்கும் நிமிர்ந்த நெடும் கொடி – கம்.ஆரண்:7 26/1,2
அல்ல மற்று அரிகளின் அனிகமோ என
பல் பதினாயிரம் படை கை வீரரே – கம்.ஆரண்:7 30/3,4
தார்_இனம் குழுமின தடை_இல் கூற்று என
பேர்_இனம் கடல் என பெயரும்-காலையே – கம்.ஆரண்:7 33/3,4
பேர்_இனம் கடல் என பெயரும்-காலையே – கம்.ஆரண்:7 33/4
உரத்தினர் உரும் என உரறும் வாயினர் – கம்.ஆரண்:7 39/1
வரத்தினர் மலை என மழை துயின்று எழு – கம்.ஆரண்:7 39/3
நஞ்சு தொக்கு என புரை நயனத்தார்களும் – கம்.ஆரண்:7 45/4
உழுவையோடு அரி என உடற்றும் சீற்றத்தார் – கம்.ஆரண்:7 48/4
வான் தொடர் மேருவை வளைத்ததாம் என
ஊன்றின தேரினன் உயர்ந்த தோளினன் – கம்.ஆரண்:7 51/2,3
கொலை மிசை நஞ்சு என கொதிக்கும் நெஞ்சினார் – கம்.ஆரண்:7 54/4
நில் நின்று காண்டி யான் செய் நிலை என விரும்பி நேரா – கம்.ஆரண்:7 59/3
மழை என முழங்குகின்ற வாள் எயிற்று அரக்கர் காண – கம்.ஆரண்:7 64/3
புனையும் வாகையாய் பொறுத்தி என் உரை என புகன்றான் – கம்.ஆரண்:7 72/4
துன்னினால் என சுடு சினத்து அரக்கர்-தம் தொகுதி – கம்.ஆரண்:7 74/4
சூடு கொண்டன என தொடர் குருதி மீ தோன்ற – கம்.ஆரண்:7 80/2
தையலார் நெடு விழி என கொடியன கரங்கள் – கம்.ஆரண்:7 81/4
தூய தாரைகள் சொரிவன ஆம் என சொரிந்தார் – கம்.ஆரண்:7 84/4
விரிந்த செம் மயிர் கரும் தலை மலை என வீழ்ந்தான் – கம்.ஆரண்:7 85/4
பல் ஆயிரம் இருள் கீறிய பகலோன் என ஒளிரும் – கம்.ஆரண்:7 88/1
வில்லாளனை முனியா வெயில் அயில் ஆம் என விழியா – கம்.ஆரண்:7 88/2
எறிந்தார் என எய்தார் என நினைந்தார் என எறிய – கம்.ஆரண்:7 89/1
எறிந்தார் என எய்தார் என நினைந்தார் என எறிய – கம்.ஆரண்:7 89/1
எறிந்தார் என எய்தார் என நினைந்தார் என எறிய – கம்.ஆரண்:7 89/1
அறிந்தார் என அறியா-வகை அயில் வாளியின் அறுத்தான் – கம்.ஆரண்:7 89/2
அலந்தார் நிசிசரர் ஆம் என இமையோர் எடுத்து ஆர்த்தார் – கம்.ஆரண்:7 92/4
கடைந்தார் வெருவுற மீது எழு கடு ஆம் என கொடியார் – கம்.ஆரண்:7 95/4
மாகத்திடை வளைவுற்றனர் என வள்ளலை மதியார் – கம்.ஆரண்:7 96/2
வைதார் பலர் தெழித்தார் பலர் மலை ஆம் என வளைத்தார் – கம்.ஆரண்:7 97/4
ஊர் பூண்டன பிரிந்தால் என இரிந்தார் உயிர் உலைந்தார் – கம்.ஆரண்:7 98/4
தீ ஏறு இகல் அரி ஏறு என முகில் ஏறு என செறிந்தார் – கம்.ஆரண்:7 100/4
தீ ஏறு இகல் அரி ஏறு என முகில் ஏறு என செறிந்தார் – கம்.ஆரண்:7 100/4
ஒழிந்தனர் சரங்களை உருமின் ஏறு என
பொழிந்தனர் பொழி கனல் பொடிக்கும் கண்ணினார் – கம்.ஆரண்:7 105/3,4
அற்றன சிரம் என அறிதல் தேற்றலர் – கம்.ஆரண்:7 117/1
பற்றின மழை என படை வழங்குவார் – கம்.ஆரண்:7 117/4
தஞ்சு என தன் மயம் ஆக்கும் தன்மை போல் – கம்.ஆரண்:7 124/2
அலங்கல் வேல் இராவணற்கு அறிவிப்பாம் என
சலம்-கொள் போர் அரக்கர்-தம் உருக்கள் தாங்கின – கம்.ஆரண்:7 125/2,3
வான் தொடர் மழை என வாய்மை யாவர்க்கும் – கம்.ஆரண்:7 127/2
சான்று என நின்ற அ தரும மன்னவன் – கம்.ஆரண்:7 127/3
கார் இழிந்தால் என கணை வழங்கினான் – கம்.ஆரண்:7 130/4
காற்று இடை அழித்து என கார்முகத்தையும் – கம்.ஆரண்:7 131/3
கல் இழந்திலன் இழந்திலன் கறங்கு என திரிதல் – கம்.ஆரண்:7 132/4
ஆள் இரண்டு_நூறு உள என அந்தரத்து ஒருவன் – கம்.ஆரண்:7 133/1
கண்டிலேன் என புகல் என கை தலை கொள்வார் – கம்.ஆரண்:7 138/4
கண்டிலேன் என புகல் என கை தலை கொள்வார் – கம்.ஆரண்:7 138/4
அச்சம் என்பது ஒன்று உருவு கொண்டால் என அழிவார் – கம்.ஆரண்:7 139/2
நினையும் நான் உமக்கு உரைப்பதும் உண்டு என நின்றே – கம்.ஆரண்:8 1/3
வச்சை ஆம் எனும் பயம் மனத்து உண்டு என வாழும் – கம்.ஆரண்:8 2/1
செம்பு காட்டிய கண் இணை பால் என தெளிந்தீர் – கம்.ஆரண்:8 5/1
வீர வாள் கொழு என மடுத்து உழுதிரோ வெறி போர் – கம்.ஆரண்:8 7/2
நின்று காண்டிர் என் நெடும் சிலை வலி என நேரா – கம்.ஆரண்:8 8/2
சூடு அறுப்புண்ட என கழுத்து அறுப்புண்ட துரகம் – கம்.ஆரண்:8 9/4
அருவி ஓடின என அழி குருதி ஆறு ஒழுக – கம்.ஆரண்:8 10/3
தோன்றும் மால் வரை தொகை என துவன்றிய நிண சேறு – கம்.ஆரண்:8 14/1
இறங்கும் ஏறும் அ தேர் பட்டது யாது என இசைப்பாம் – கம்.ஆரண்:8 16/4
சென்ற தேரையும் சிலை உடை மலை என தேர் மேல் – கம்.ஆரண்:8 18/1
நன்று நன்று நின் நிலை என அருள் இறை நயந்தான் – கம்.ஆரண்:8 18/3
எய்த காலமும் வலியும் நன்று என நினைத்து இராமன் – கம்.ஆரண்:8 20/1
ஓவு இல் வாழ்த்து ஒலி கார் கடல் முழக்கு என ஓங்க – கம்.ஆரண்:8 21/2
கா அடா இது வல்லையேல் நீ என கணை ஒன்று – கம்.ஆரண்:8 21/3
இந்துவை வளைக்கும் எழிலி குலம் என தான் – கம்.ஆரண்:9 2/3
கடும் கரன் என பெயர் படைத்த கழல் வீரன் – கம்.ஆரண்:9 8/1
நெடும் கடலில் மந்தரம் என தமியன் நின்றான் – கம்.ஆரண்:9 8/4
அற்றதால் எம் வலி என அஞ்சினார் – கம்.ஆரண்:9 15/4
கண்டு நின்று கருத்து உணர்ந்தான் என
அண்டர் நாதன் தட கையில் அ துணை – கம்.ஆரண்:9 17/1,2
உலக்கை வானத்து உரும் என ஓச்சினான் – கம்.ஆரண்:9 22/2
கரம் என கரன் கண்டம் உற்றான்-அரோ – கம்.ஆரண்:9 24/4
கோத்த வேலை குரல் என வானவர் – கம்.ஆரண்:9 28/3
கலங்கு சூறை வன் போர் நெடும் கால் என
இலங்கை மா நகர் நொய்தின் சென்று எய்தினாள் – கம்.ஆரண்:9 31/3,4
உரைப்பென் என சூர்ப்பணகை வர இருந்தான் இருந்த பரிசு உரைத்தும் மன்னோ – கம்.ஆரண்:10 1/4
உலைவு இலா வகை இழைத்த தருமம் என நினைந்த எலாம் உதவும் தச்சன் – கம்.ஆரண்:10 2/3
மண்டலங்கள் பன்னிரண்டும் நால்_ஐந்து ஆய் பொலிந்த என வயங்க மன்னோ – கம்.ஆரண்:10 3/4
தங்களை ஆம் என தாழும் சென்னியர் – கம்.ஆரண்:10 9/2
சிங்க ஏறு என திறல் சித்தர் சேரவே – கம்.ஆரண்:10 9/4
என்னை-கொல் பணி என இறைஞ்சுகின்றனர் – கம்.ஆரண்:10 10/3
நரகினர் ஆம் என நடுங்கும் நாவினர் – கம்.ஆரண்:10 11/3
கயங்களில் மரை மலர் காடு பூத்து என
வயங்கு எரி கடவுளும் விளக்கம் மாட்டவே – கம்.ஆரண்:10 18/3,4
அரக்கரும் இரைந்தனர் அசனி ஆம் என
கரத்தொடு கரங்களை புடைத்து கண்களில் – கம்.ஆரண்:10 27/2,3
அந்தரம் இது என அழல்கின்றார் சிலர் – கம்.ஆரண்:10 28/4
ஆர்-கொலாம் ஈது என அறைகின்றார் சிலர் – கம்.ஆரண்:10 31/4
கற்பு இறந்தாள் என கரன்-கொலாம் இவள் – கம்.ஆரண்:10 32/3
பிரை உறு பால் என நிலையின் பின்றிய – கம்.ஆரண்:10 35/3
எழு என மலை என எழுந்த தோள்களை – கம்.ஆரண்:10 40/1
எழு என மலை என எழுந்த தோள்களை – கம்.ஆரண்:10 40/1
நலம் கையில் அகன்றது-கொல் நம்மின் என நைந்தார் – கம்.ஆரண்:10 44/3
குன்றின் அடி வந்து படி கொண்டல் என மன்னன் – கம்.ஆரண்:10 45/3
இன்று இறுதி வந்தது நமக்கு என இருந்தார் – கம்.ஆரண்:10 48/2
செய்தனர்கள் மானிடர் என திசை அனைத்தும் – கம்.ஆரண்:10 51/1
சொல் கலை என தொலைவு இல் தூணிகள் சுமந்தார் – கம்.ஆரண்:10 54/4
ஆறு மனம் அஞ்சினம் அரக்கரை என சென்று – கம்.ஆரண்:10 56/1
கோறும் என முந்தை ஒரு சூளுறவு கொண்டார் – கம்.ஆரண்:10 56/4
பொத்துற உடற்பழி புகுந்தது என நாணி – கம்.ஆரண்:10 61/1
சுற்றமும் தொலைந்தது ஐய நொய்து என சுமந்த கையள் – கம்.ஆரண்:10 63/3
காமரம் முரலும் பாடல் கள் என கனிந்த இன் சொல் – கம்.ஆரண்:10 69/1
துன்னலன் ஒருவன் பெற்ற புகழ் என சுட்டது அன்றே – கம்.ஆரண்:10 110/4
கள் உகுவன என கலுழும் கண்ணினார் – கம்.ஆரண்:10 120/4
வெம் சிறை நீங்கிய வினையினார் என
நெஞ்சு உற களித்தன நேமிப்புள் எலாம் – கம்.ஆரண்:10 126/3,4
ஈதும் கடு ஆம் என எண்ணிய எண்ணம் அன்றே – கம்.ஆரண்:10 135/4
வெம்பும் தமியேன் முன் விளக்கு என தோன்றும் அன்றே – கம்.ஆரண்:10 142/4
மை நின்ற வாள் கண் மயில் நின்று என வந்து என் முன்னர் – கம்.ஆரண்:10 148/3
இறந்தார் பிறந்தார் என இன் உயிர் பெற்ற மன்னன் – கம்.ஆரண்:10 155/1
கறந்தால் என நீர் தரு சந்திரகாந்தத்தாலே – கம்.ஆரண்:10 155/3
சிறந்து ஆர் மணி மண்டபம் செய்க என செப்புக என்றான் – கம்.ஆரண்:10 155/4
மாறு ஓர் உடல் புக்கு என மண்டபம் வந்து புக்கான் – கம்.ஆரண்:10 161/4
ஆர் கலி அழுவம் தந்த அமிழ்து என ஒருவர் ஆவி – கம்.ஆரண்:10 163/3
சிச்சி என தன் மெய் செவி பொத்தி தெருமந்தான் – கம்.ஆரண்:11 7/3
உய்வார் யாரே நம்மில் என கொண்டு உணர்-தோறும் – கம்.ஆரண்:11 15/3
இங்கு ஓர் மனிதற்கு எளிய என்றனை என தன் – கம்.ஆரண்:11 19/3
பின்னை முனிவுற்றிடும் என தவிர்தல் பேணான் – கம்.ஆரண்:11 21/2
என்னை முனிவுற்றிலை இது என் என இசைத்தான் – கம்.ஆரண்:11 21/4
வடித்த மலை நீ இது வலித்தி என வாரி – கம்.ஆரண்:11 22/2
உஞ்சு பிழையாய் உறவினோடும் என உன்னா – கம்.ஆரண்:11 24/1
மறுத்தனை என பெறினும் நின்னை வடி வாளால் – கம்.ஆரண்:11 30/1
உருக்கிய செம்பின் உற்ற நீர் என உரைக்கலுற்றான் – கம்.ஆரண்:11 31/4
குன்று என குவிந்த தோளாய் மாரவேள் கொதிக்கும் அம்பால் – கம்.ஆரண்:11 33/2
பொய் ஆம் என ஓது புறஞ்சொலினால் – கம்.ஆரண்:11 45/1
பற்றி தருக என்பென் என பதையா – கம்.ஆரண்:11 48/3
மறையும் என ஏழை வருந்தினளால் – கம்.ஆரண்:11 54/4
வினை என வந்து நின்ற மான் எதிர் விழித்தது அன்றே – கம்.ஆரண்:11 55/4
இன்னமும் காண்டி வாழி ஏகு என இரு கை கூப்பி – கம்.ஆரண்:11 68/3
மன்றல் அம் கோதை மாதர் மனம் என போயிற்று அம்மா – கம்.ஆரண்:11 72/4
செற்று வானில் செலுத்தல் உற்றான் என
மற்று அம் மாய அரக்கன் மனக்கொளா – கம்.ஆரண்:11 74/2,3
விட்டு அழைத்து ஒரு குன்று என வீழ்ந்தனன் – கம்.ஆரண்:11 76/4
செய்யது அன்று என செப்பிய தம்பியை – கம்.ஆரண்:11 77/2
தேற்றுமால் இளையோன் என தேறினான் – கம்.ஆரண்:11 80/4
பிடித்து நல்கு இ உழை என பேதையேன் – கம்.ஆரண்:12 3/1
முடித்தனென் முதல் வாழ்வு என மொய் அழல் – கம்.ஆரண்:12 3/2
கொடி படித்தது என நெடும் கோள் அரா – கம்.ஆரண்:12 3/3
இடிக்கு உடைந்தது என புரண்டு ஏங்கினாள் – கம்.ஆரண்:12 3/4
திண்மையார் உளர் என செப்பல்-பாலரோ – கம்.ஆரண்:12 5/2
பெண்மையால் உரை-செய பெறுதிரால் என
உண்மையான் அனையவட்கு உணர கூறினான் – கம்.ஆரண்:12 5/3,4
பார் என புனல் என பவன வான் கனல் – கம்.ஆரண்:12 7/1
பார் என புனல் என பவன வான் கனல் – கம்.ஆரண்:12 7/1
கார் என கரிய அ கமலக்கண்ணனை – கம்.ஆரண்:12 7/3
யார் என கருதி இ இடரின் ஆழ்கின்றீர் – கம்.ஆரண்:12 7/4
ஊண் இலனாம் என உலர்ந்த மேனியன் – கம்.ஆரண்:12 21/1
பாணியின் அளந்து இசை படிக்கின்றான் என
வீணையின் இசைபட வேதம் பாடுவான் – கம்.ஆரண்:12 21/3,4
தீ பொதிந்தாம் என மிதிக்கும் செய்கையன் – கம்.ஆரண்:12 22/2
ஏகு-மின் ஈண்டு என எதிர்வந்து எய்தினாள் – கம்.ஆரண்:12 25/4
வெற்பிடை மதம் என வெயர்க்கும் மேனியன் – கம்.ஆரண்:12 26/1
இனம் என களித்துளது என்பது என் அவன் – கம்.ஆரண்:12 28/3
மனம் என களித்தது கண்ணின் மாலையே – கம்.ஆரண்:12 28/4
ஏத்தினள் எய்தலும் இருத்திர் ஈண்டு என
வேத்திரத்து ஆசனம் விதியின் நல்கினாள் – கம்.ஆரண்:12 34/1,2
விருந்தினர் இ வழி விரகு இலார் என
பெரும் தடம் கண்ணவள் பேசல் மேயினாள் – கம்.ஆரண்:12 36/3,4
மீன் என மிளிரும் கண்ணாய் வேரற வெல்வர் என்னின் – கம்.ஆரண்:12 55/2
வீறிய பொழுது பூளை வீ என வீவன் அன்றே – கம்.ஆரண்:12 59/4
யார் என கருதி சொன்னாய் இராவணற்கு அரிது என் என்றான் – கம்.ஆரண்:12 60/4
ஒன்றொடு ஒன்று அடித்த மேகத்து உரும் என எயிற்றின் ஒளி – கம்.ஆரண்:12 62/3
கூற்றம் வந்து உற்ற காலத்து உயிர் என குலைவு-கொண்டாள் – கம்.ஆரண்:12 64/4
பெண் என பிழைத்தாய் அல்லை உன்னை யான் பிசைந்து தின்ன – கம்.ஆரண்:12 65/3
இறைவா இளையோய் என ஏங்கினளால் – கம்.ஆரண்:12 71/3
விடு தேர் என வெம் கனல் வெந்து அழியும் – கம்.ஆரண்:12 74/1
அஞ்சேல் என நல்குதிரேல் அடியேன் – கம்.ஆரண்:12 76/3
மின் என விளங்கும் வீர துண்டத்தன் மேரு என்னும் – கம்.ஆரண்:13 1/3
மாக வெம் கலுழன் ஆம் வருகின்றான் என
நாகமும் படம் ஒளித்து ஒதுங்கி நையவே – கம்.ஆரண்:13 3/3,4
வாட்டும் கலுழன் என வன் தலை பத்தின் மீதும் – கம்.ஆரண்:13 24/2
விழுந்தான் என அஞ்சினர் விண்ணவர் வெய்து உயிர்த்தார் – கம்.ஆரண்:13 25/4
வில் இட்டு உயர்ந்த நெடு மேகம் என பொலிந்தான் – கம்.ஆரண்:13 29/3
மேல் தான் இது செய்பவர் யார் என விண்ணுளோர்கள் – கம்.ஆரண்:13 32/3
மென் நோக்கியர் நோக்கமும் ஆம் என மீண்டது அ வேல் – கம்.ஆரண்:13 33/4
மா சிச்சிரல் பாய்ந்து என மார்பினும் தோள்கள் மேலும் – கம்.ஆரண்:13 40/1
போச்சு இத்தனை போலும் நின் ஆற்றல் என புகன்றான் – கம்.ஆரண்:13 40/4
தொள்கின்-தலை எய்திய மான் என சோர்ந்து நைவாள் – கம்.ஆரண்:13 44/2
வன் துணை உளன் என வந்த மன்னனும் – கம்.ஆரண்:13 45/1
அன்றில் அம் பெடை என அரற்றினாள்-அரோ – கம்.ஆரண்:13 45/4
இல்லையோ அறம் என இரங்கி ஏங்கினாள் – கம்.ஆரண்:13 46/4
காணிய வம் என கலங்கி விம்மினாள் – கம்.ஆரண்:13 47/4
புல்லுதியோ என பொருமி பொங்கினாள் – கம்.ஆரண்:13 49/4
இரும் சிறை அறாது என இடரின் நீங்கினான் – கம்.ஆரண்:13 57/4
மன் நிலை அறிக என மங்கை ஏவிய – கம்.ஆரண்:13 60/3
தெண் திரை கலம் என விரைவில் செல்கின்றான் – கம்.ஆரண்:13 62/1
கண்டனன் மனம் என களிக்கும் கண்ணினான் – கம்.ஆரண்:13 62/4
என்று உன்னி என்னை விதியார் முடிப்பது என எண்ணி நின்ற இறையை – கம்.ஆரண்:13 65/1
அந்தோ கெடுத்தது என உன்னி உன்னி அழியாத உள்ளம் அழிவான் – கம்.ஆரண்:13 69/4
தேடி வந்து அது கண்டிலது ஆம் என நின்றான் – கம்.ஆரண்:13 71/4
நிறத்தை சீறும்-கொல் நெடுந்தகையோன் என நடுங்கா – கம்.ஆரண்:13 74/4
காலம் ஆம் என கடையிடு கணிக்க அரும் பொருள்கள் – கம்.ஆரண்:13 75/3
புண்ணினூடு உறு வேல் என மனம் மிக புழுங்கி – கம்.ஆரண்:13 78/3
நிற்கும் நோக்கு இது என் பயத்தது என இளையவன் நேர்ந்தான் – கம்.ஆரண்:13 79/4
தொடர்வதே நலம் ஆம் என படி மிசை சுற்றி – கம்.ஆரண்:13 84/1
படரும் கால் என கறங்கு என செல்லுவார் பார்த்தார் – கம்.ஆரண்:13 84/2
படரும் கால் என கறங்கு என செல்லுவார் பார்த்தார் – கம்.ஆரண்:13 84/2
கடலின்-மாடு உயர் திரை என கிடந்தது கண்டார் – கம்.ஆரண்:13 84/4
மலை கிடந்து என வலியது வடிவினால் மதியின் – கம்.ஆரண்:13 85/2
நிலை கிடந்தவா நோக்கு என நோக்கினன் நின்றான் – கம்.ஆரண்:13 85/4
மண்டலம் பல மண்ணிடை கிடந்து என மணியின் – கம்.ஆரண்:13 89/3
ஒருவனே அவன் இராவணன் ஆம் என உரைத்தான் – கம்.ஆரண்:13 91/4
கடலுள் நாட்டிய வரை என தாதையை கண்டான் – கம்.ஆரண்:13 92/4
வெள்ளி ஓங்கலில் அஞ்சன மலை என வீழ்ந்தான் – கம்.ஆரண்:13 93/4
தேற்றுதல் நன்று என இனைய செப்புவான் – கம்.ஆரண்:13 105/4
மொக்குளின் உடையுமாறும் காண் என முனியும் வேலை – கம்.ஆரண்:13 119/4
போயது அ அரக்கன் எங்கே புகல் என புள்ளின் வேந்தன் – கம்.ஆரண்:13 127/3
ஞானமும் துயரும் தம்முள் மலைந்து என நலிந்த அன்றே – கம்.ஆரண்:14 2/4
தே மரு தெரியல் வீரன் கண் என தெரிந்த செய்ய – கம்.ஆரண்:14 4/3
துளை எயிற்று ஊறல் உற்றதாம் என சுட்டது அன்றே – கம்.ஆரண்:14 7/4
வீங்கும் வேலை விரி திரை ஆம் என
ஓங்கி ஓங்கி ஒடுங்கும் உயிர்ப்பினான் – கம்.ஆரண்:14 10/3,4
என் நினைந்தனளோ என எண்ணுமால் – கம்.ஆரண்:14 11/4
வஞ்ச வாயில் மதி என மட்குவாள் – கம்.ஆரண்:14 12/2
போதகம் என பொம்மென் உயிர்ப்பினான் – கம்.ஆரண்:14 15/4
நன்று நன்று என் வலி என நாணுமால் – கம்.ஆரண்:14 16/4
சுட்ட கங்குல் நெடிது என சோர்கின்றான் – கம்.ஆரண்:14 22/1
காலம் ஆம் என கங்குல் கழிந்ததே – கம்.ஆரண்:14 27/4
கடி நாள் கமலத்து என அவிழ்த்து காட்டுவான் போல் கதிர் வெய்யோன் – கம்.ஆரண்:14 30/4
சிங்கம் என தமியன் திரிவானை – கம்.ஆரண்:14 39/2
விழுங்குவெனோ என விம்மல் உழந்தாள் – கம்.ஆரண்:14 41/4
மூழை என பொலி மொய் பில வாயாள் – கம்.ஆரண்:14 45/2
சார் கொண்டு என இத்துணை சார்கிலனால் – கம்.ஆரண்:14 63/2
கங்குலும் பகல் என பொலிந்து காட்டிற்றே – கம்.ஆரண்:14 79/4
வழுவினையாம் என மன கொடு ஏங்கினேன் – கம்.ஆரண்:14 84/3
எழு என மலை என இயைந்த தோளினாய் – கம்.ஆரண்:14 84/4
எழு என மலை என இயைந்த தோளினாய் – கம்.ஆரண்:14 84/4
என்னை ஆங்கு எய்தியது இயம்புவாய் என
அன்னவன் அஃது எலாம் அறிய கூறலும் – கம்.ஆரண்:14 85/1,2
ஓய்வு_அறு துயர் என நுடங்கல் நோன்மையோ – கம்.ஆரண்:14 86/4
வென்று போர் மீண்டனென் என விளம்பினாய் – கம்.ஆரண்:14 89/2
அளவையில் பூசலிட்டு அரற்றினாள் என
இளையவன் விளம்பிநின்று இரு கை கூப்பினான் – கம்.ஆரண்:14 90/3,4
வல்லை நீ மனு முதல் மரபினோய் என
புல்லினன் உவகையின் பொருமி விம்முவான் – கம்.ஆரண்:14 91/3,4
பேர அரும் துயர் அற பேர்ந்துளோர் என
வீரனும் தம்பியும் விடிவு நோக்குவார் – கம்.ஆரண்:14 92/1,2
சானகி உரு என தோன்றும் தன்மையே – கம்.ஆரண்:14 95/4
அ புடை அலங்கு மீன் அலர்ந்ததாம் என
ஒப்பு உடை இந்து என்று உதித்த ஊழி தீ – கம்.ஆரண்:14 99/1,2
அன்னது கண்டனன் அல்கினான் என
துன்னிய செம் கதிர் செல்வன் தோன்றினான் – கம்.ஆரண்:14 100/3,4
நிலம் பொறை இலது என நிமிர்ந்த கற்பினாள் – கம்.ஆரண்:14 101/1
அலம்புறு பறவையும் அழுவவாம் என
புலம்புறு விடியலில் கடிது போயினார் – கம்.ஆரண்:14 101/3,4
கிளர் பெரும் துயரமும் கீண்டது ஆம் என – கம்.ஆரண்:15 7/4
பெற்றிலது ஆதலின் பிறிது ஒன்று ஆம் என
சொற்றனன் இளையவன் தொழுது முன் நின்றான் – கம்.ஆரண்:15 8/3,4
நன்று என நினைந்தனன் நடந்த நாயகன் – கம்.ஆரண்:15 10/2
நின்று என இருந்த அ கவந்தன் நேர் சென்றார் – கம்.ஆரண்:15 10/4
குயிற்றியதாம் என கொதிக்கும் கண்ணினன் – கம்.ஆரண்:15 11/2
நீண்டன கிடந்து என நிமிர்ந்த கையினான் – கம்.ஆரண்:15 12/4
தொகை கனல் கரு_மகன் துருத்தி தூம்பு என
புகை கொடி கனலொடும் பொடிக்கும் மூக்கினான் – கம்.ஆரண்:15 13/1,2
சிகை கொழுந்து இது என திருகு நாவினான் – கம்.ஆரண்:15 13/4
இரண்டு கூறிட்டு என இலங்கு எயிற்றினான் – கம்.ஆரண்:15 14/4
ஓலம் ஆர் கடல் என முழங்கும் ஓதையான் – கம்.ஆரண்:15 18/1
ஆலமே என இருண்டு அழன்ற ஆக்கையான் – கம்.ஆரண்:15 18/2
செய்வது என் இவண் என செம்மல் சொல்லுவான் – கம்.ஆரண்:15 21/4
வல்லி அ அரக்கர்-தம் மனை உளாள் என
சொல்லினென் மலை என சுமந்த தூணியென் – கம்.ஆரண்:15 24/2,3
சொல்லினென் மலை என சுமந்த தூணியென் – கம்.ஆரண்:15 24/3
உளன் என உரைத்தலின் உம்பரான் என – கம்.ஆரண்:15 25/3
உளன் என உரைத்தலின் உம்பரான் என
விளைதல் நன்று ஆதலின் விளிதல் நன்று என்றான் – கம்.ஆரண்:15 25/3,4
விழுங்குவேன் என வீங்கலும் விண் உற வீரர் – கம்.ஆரண்:15 36/3
கண்ணில் நின்றவன் இவன் என கருத்துற உணர்ந்தான் – கம்.ஆரண்:15 39/2
ஒன்றாது தேவர் உறுதிக்கு என உன்னா – கம்.ஆரண்:15 49/2
ஆராய் என அவனும் ஆர்-கொலோ நீ என்றான் – கம்.ஆரண்:15 50/4
மூன்று உரு என குணம் மும்மை ஆம் முதல் – கம்.கிட்:0 1/1
ஈர்ந்த நுண் பளிங்கு என தெளிந்த ஈர்ம் புனல் – கம்.கிட்:1 2/1
எல் படர் நாகர்-தம் இருக்கை ஈது என
கிற்பது ஓர் காட்சியது எனினும் கீழ் உற – கம்.கிட்:1 5/1,2
சொல் பொருள் ஆம் என தோன்றல் சான்றது – கம்.கிட்:1 5/4
எரியினில் புகுவன என தோன்றும் ஈட்டது – கம்.கிட்:1 7/4
ஆசு அடை நல் உணர்வு அனையது ஆம் என
பாசடை வயின்-தொறும் பரந்த பண்பது – கம்.கிட்:1 8/3,4
கிளி படா மொழியவள் விழியின் கேள் என
துளி படா நயனங்கள் துளிப்ப சோரும் என்று – கம்.கிட்:1 9/2,3
மங்கையர் வடிவு என வருந்தும் மெய்யது – கம்.கிட்:1 11/4
பூரியர் ஒரு வழி புகுந்தது ஆம் என
ஓர்கில கிளவிகள் ஒன்றொடு ஒப்பு இல – கம்.கிட்:1 13/2,3
ஊன் உயிர் பிரிந்து என பிரிந்த ஓதிமம் – கம்.கிட்:1 14/2
போலும் வார் புனல் புகுந்துளவாம் என பொங்கி – கம்.கிட்:1 19/2
கங்குலும் பகலாம் என பொலிவன கமலம் – கம்.கிட்:1 20/3
மங்கைமார் தட முலை என பொலிவன வாளம் – கம்.கிட்:1 20/4
வலி நடத்திய வாள் என வாளைகள் பாய – கம்.கிட்:1 21/1
கலிநட கழை கண்ணுளர் என நடம் கவின – கம்.கிட்:1 21/3
பொலிவு உடைத்து என தேரைகள் புகழ்வன போலும் – கம்.கிட்:1 21/4
ஈண்டு இரும் புனல் தோய்ந்து உன் இசை என
நீண்டவன் கழல் தாழ் நெடியோய் என்றான் – கம்.கிட்:1 34/3,4
இந்து வான் உந்துவான் எரி கதிரினான் என – கம்.கிட்:1 38/4
செய்வது ஓர்கிலன் அனையர் தெவ்வர் ஆம் என வெருவி – கம்.கிட்:2 1/3
உய்தும் நாம் என விரைவின் ஓடினான் மலை முழையின் – கம்.கிட்:2 1/4
நீல மால் வரை அனையர் நீதியா நினைதி என
மூலம் ஓர்கிலர் மறுகி ஓடினார் முழை அதனின் – கம்.கிட்:2 2/3,4
தவ்விட தனி அருளு தாழ் சடை கடவுள் என
இ இடத்து இனிது இரு-மின் அஞ்சல் என்று இடை உதவி – கம்.கிட்:2 3/3,4
வெம் சம தொழிலர் தவ மெய்யர் கை சிலையர் என
நெஞ்சு அயிர்த்து அயல் மறைய நின்று கற்பினின் நினையும் – கம்.கிட்:2 4/3,4
கவ்வை இன்றாக நுங்கள் வரவு என கருணையோனும் – கம்.கிட்:2 14/3
எ வழி நீங்கியோய் நீ யார் என விளம்பலுற்றான் – கம்.கிட்:2 14/4
மஞ்சு என திரண்ட கோல மேனிய மகளிர்க்கு எல்லாம் – கம்.கிட்:2 15/1
நஞ்சு என தகைய ஆகி நளிர் இரும் பனிக்கு தேம்பா – கம்.கிட்:2 15/2
வேற்றுமை இவனோடு இல்லையாம் என விளம்பலுற்றான் – கம்.கிட்:2 17/4
யார் என விளம்புகேன் நான் எம் குல தலைவற்கு உம்மை – கம்.கிட்:2 25/1
பொன்னையே பொருவுவாய் போது என போதுவான் – கம்.கிட்:3 16/3
என நினைந்து இனைய எண்ணி இவர்கின்ற காதல் ஓத – கம்.கிட்:3 20/1
நின்றன எனக்கும் நிற்கும் நேர் என மொழியும் நேரா – கம்.கிட்:3 26/4
தூர்த்தனர் விண்ணோர் மேகம் சொரிந்து என அனகன் சொன்ன – கம்.கிட்:3 28/3
எழுது வென்றியாய் அரசு கொள்க என
பழுது இது என்றனன் பரியும் நெஞ்சினான் – கம்.கிட்:3 54/3,4
வால் விசைத்து வான் வளி நிமிர்ந்து என
கால் விசைத்து அவன் கடிதின் எற்றலும் – கம்.கிட்:3 60/1,2
பூண் நிலாவு தோளினை பொறாய் என
கோணினான் நெடும் கொடுமை கூறினான் – கம்.கிட்:3 63/3,4
கவனம் ஒன்று இலான் கால் கடா என
அவனி வேலை ஏழ் அரியின் வாவினான் – கம்.கிட்:3 65/3,4
செய்ய தாமரை ஆம்பல் அம் போது என சிவந்த – கம்.கிட்:3 70/4
விழுந்ததே இனி வாலி தன் வலி என விரும்பா – கம்.கிட்:3 73/3
மொழிந்த வீரற்கு யாம் எண்ணுவது உண்டு என மொழிந்தான் – கம்.கிட்:3 73/4
சொன்ன கேட்டு அவை கடைப்பிடிப்பாய் என சொன்னான் – கம்.கிட்:3 75/4
உன்னை ஈன்ற எற்கு உறு பதம் உளது என உரைத்தான் – கம்.கிட்:3 78/3
அன்பு சான்று என உரைத்தனன் ஐய என் ஆக்கை – கம்.கிட்:3 79/3
பொறி கொள் வெம் சரம் போவது காண் என புகன்றான் – கம்.கிட்:3 80/4
ஒன்று உனக்கு என இராமனும் உரைத்தி அஃது என்றான் – கம்.கிட்:3 81/4
ஏக வேண்டும் இ நெறி என இனிது கொண்டு ஏகி – கம்.கிட்:4 1/1
போகவே என் தன் மனத்து இடர் போம் என புகன்றான் – கம்.கிட்:4 1/4
ஏழும் ஆண்டு சென்று ஒரு வழி நின்று என இயைந்த – கம்.கிட்:4 3/4
இலை கண்டோம் என தெரிப்ப அரும் தரத்தன ஏழும் – கம்.கிட்:4 4/4
மிக்கது ஓர் பொருள் உளது என வேறு கண்டிலமால் – கம்.கிட்:4 5/2
மாடு தோற்றுவ மலர் என பொலிகின்ற வளத்த – கம்.கிட்:4 6/2
உள்ளமே என ஒன்றின் ஒன்று உள் வயிர்ப்பு உடைய – கம்.கிட்:4 10/2
மண்டலம் தொடுவது அம் மலையின்-மேல் மலை என
கண்டனன் துந்துபி கடல் அனான் உடல்-அரோ – கம்.கிட்:5 1/3,4
அன்பு உலப்பு அரிய நீ உரை-செய்வாய் என அவன் – கம்.கிட்:5 2/4
மந்தர கிரி என பெரியவன் மகர நீர் – கம்.கிட்:5 3/3
கவரி இங்கு இது என கரதலம்-கொடு திரித்து – கம்.கிட்:5 12/1
துவர் அணிந்தன என பொசி துதைந்தன துணை – கம்.கிட்:5 12/3
ஓட்டு என அவன் கழல் விரலின் உந்தினான் – கம்.கிட்:5 15/3
கொட்டின சாந்து என குளிர்ந்த என்கு எனோ – கம்.கிட்:6 7/3
வெவ் வினை வந்து என வருவர் மீள்வரால் – கம்.கிட்:6 31/3
ஊழியில் கடல் என உலகம் போர்க்குமால் – கம்.கிட்:6 33/2
ஆதலால் அன்னதே அமைவது ஆம் என
நீதியாய் நினைந்தனென் என நிகழ்த்தினான் – கம்.கிட்:6 34/1,2
நீதியாய் நினைந்தனென் என நிகழ்த்தினான் – கம்.கிட்:6 34/2
தடித்து வீழ்வன என தகர்ந்து சிந்தின – கம்.கிட்:7 20/3
கலக்கி அ கடல் கடைந்து அமுது கண்டு என
உலக்க இன் உயிர் குடித்து ஒல்லை மீள்குவல் – கம்.கிட்:7 23/2,3
மலை குல மயில் என மடந்தை கூறுவாள் – கம்.கிட்:7 23/4
மூன்று என முற்றிய முடிவு_இல் பேர் உலகு – கம்.கிட்:7 25/1
ஏன்று உடன் உற்றன எனக்கு நேர் என
தோன்றினும் தோற்று அவை தொலையும் என்றலின் – கம்.கிட்:7 25/2,3
தயிர் என கடைந்து அவர்க்கு அமுதம் தந்தது – கம்.கிட்:7 27/3
நீ துயர் ஒழிக என நின்று கூறினான் – கம்.கிட்:7 29/4
உன் உயிர் கோடலுக்கு உடன் வந்தான் என
துன்னிய அன்பினர் சொல்லினார் என்றாள் – கம்.கிட்:7 30/3,4
இம்பரின் இலது என எண்ணி ஏய்ந்தவன் – கம்.கிட்:7 35/2
மாற்றான் என தம்முனை கொல்லிய வந்து நின்றான் – கம்.கிட்:7 42/3
அத்தா இது கேள் என ஆரியன் கூறுவான் இ – கம்.கிட்:7 43/1
மூரி திசை யானை இரண்டு என முட்டினாரே – கம்.கிட்:7 45/4
கோளோடு கோள் உற்று என ஒத்து அடர்ந்தார் கொதித்தார் – கம்.கிட்:7 47/4
கண் மேலினரோ என யாவரும் காண் நின்றார் – கம்.கிட்:7 51/3
கடுப்பினில் பெரும் கறங்கு என சாரிகை பிறங்க – கம்.கிட்:7 56/3
வேலினால் அற எறிந்து என விறல் வலி உகிரால் – கம்.கிட்:7 57/3
தோலினால் உடன் நெடு வரை முழை என தொளைப்பர் – கம்.கிட்:7 57/4
முரி புல் கானிடை எரி பரந்தன என முனைவார் – கம்.கிட்:7 59/4
மிலைந்து செல்க என விடுத்தனன் எதிர்த்தனன் மீட்டும் – கம்.கிட்:7 61/4
விலங்கல் மேருவும் வேர் பறிந்தால் என வீழ்ந்தான் – கம்.கிட்:7 65/4
சையம் வேரொடும் உரும் உற சாய்ந்து என சாய்ந்து – கம்.கிட்:7 66/1
உற்று உறாமையின் உலைவு உறும் மலை என உருளும் – கம்.கிட்:7 68/4
தேவரோ என அயிர்க்கும் அ தேவர் இ செயலுக்கு – கம்.கிட்:7 69/1
யாவரோ என நகை-செயும் ஒருவனே இறைவர் – கம்.கிட்:7 69/3
மூவரோடும் ஒப்பான் செயல் ஆம் என மொழியும் – கம்.கிட்:7 69/4
போம் எனும் துணை போதுமோ யாது என புழுங்கும் – கம்.கிட்:7 70/4
வில்லினால் துரப்ப அரிது இ வெம் சரம் என வியக்கும் – கம்.கிட்:7 71/1
பரமன் அன்னவன் பெயர் அறிகுவென் என பறிப்பான் – கம்.கிட்:7 72/4
மோடு தெண் திரை முரிதரு கடல் என முழங்கி – கம்.கிட்:7 74/1
முறிப்பென் என்னினும் முறிவது அன்று ஆம் என மொழியா – கம்.கிட்:7 76/3
ஊர் இயன்ற மதிக்கு உளதாம் என
சூரியன் மரபுக்கும் ஒர் தொல் மறு – கம்.கிட்:7 93/2,3
இற்றையில் பிறர்க்கு இகல் ஏறு என
நிற்றி-போலும் கிடந்த நிலத்து-அரோ – கம்.கிட்:7 94/3,4
பிலம் புக்காய் நெடு நாள் பெயராய் என
புலம்புற்று உன் வழி போதலுற்றான் தனை – கம்.கிட்:7 98/1,2
ஊனம் ஆன உரை பகர்ந்தீர் என – கம்.கிட்:7 99/4
எற்றும் நும் அரசு எய்துவையாம் என
கொற்ற நன் முடி கொண்டது இ கோது_இலான் – கம்.கிட்:7 100/3,4
பிழைத்த தன்மை இது என பேர் எழில் – கம்.கிட்:7 109/1
வெற்றி உற்றது ஒர் வெற்றியினாய் என
சொற்ற சொல் துறைக்கு உற்றது சொல்லுவான் – கம்.கிட்:7 112/3,4
தாய் என உயிர்க்கு நல்கி தருமமும் தகவும் சால்பும் – கம்.கிட்:7 125/1
நீ என நின்ற நம்பி நெறியினின் நோக்கும் நேர்மை – கம்.கிட்:7 125/2
நாய் என நின்ற எம்-பால் நவை அற உணரலாமே – கம்.கிட்:7 125/3
குரங்கு என கருதி நாயேன் கூறிய மனத்து கொள்ளேல் – கம்.கிட்:7 126/2
வரம் தரும் வள்ளால் ஒன்று கேள் என மறித்தும் சொல்வான் – கம்.கிட்:7 126/4
தனு என நினைதி மற்று என் தம்பி நின் தம்பி ஆக – கம்.கிட்:7 135/2
சான்று என நின்ற வீரன் தான் வந்து வீடு தந்தான் – கம்.கிட்:7 152/4
மால் தரும் பிறவி நோய்க்கு மருந்து என வணங்கு மைந்த – கம்.கிட்:7 153/4
வெம் கதிர் விசும்பில் தோன்றும் மின் என திகழும் மெய்யாள் – கம்.கிட்:8 2/4
தரை மேலாய் உறு தன்மை ஈது என
கரையாதேன் இடு பூசல் கண்டும் ஒன்று – கம்.கிட்:8 8/2,3
தாய் என இனிது பேணி தாங்குதி தாங்குவாரை – கம்.கிட்:9 14/2
மூலமே தந்த நுந்தை ஆம் என முறையின் நிற்றி – கம்.கிட்:9 26/4
தாரையை வணங்கி அன்னாள் தாய் என தந்தை முந்தை – கம்.கிட்:9 32/3
ஓவியமே என ஒளி கவின் குலாம் – கம்.கிட்:10 1/2
ஏவிய தூது என இரவி ஏகினான் – கம்.கிட்:10 1/4
கண்ணுதல் கண்டத்தின் காட்சி ஆம் என
விண்ணகம் இருண்டது வெயிலின் வெம் கதிர் – கம்.கிட்:10 3/2,3
நீல் நிற பெரும் கரி நிரைத்த நீர்த்து என
சூல் நிற முகில்_குலம் துவன்றி சூழ் திரை – கம்.கிட்:10 6/1,2
மேல் நிரைத்து உளது என முழக்கம் மிக்கதே – கம்.கிட்:10 6/4
அரிந்தன ஆம் என அசனி நா என – கம்.கிட்:10 10/3
அரிந்தன ஆம் என அசனி நா என
விரிந்தன திசை-தொறும் மிசையின் மின் எலாம் – கம்.கிட்:10 10/3,4
உலைவு உறும் மனம் என உலாய ஊதையே – கம்.கிட்:10 11/4
கொழும் குறை தசை என ஈர்ந்து கொண்டு அது – கம்.கிட்:10 12/3
விழுங்குறு பேய் என வாடை வீங்கிற்றே – கம்.கிட்:10 12/4
கூர்த்து எழு வாள் என பிறழும் கொட்பினும் – கம்.கிட்:10 13/2
போர் பெரும் களம் என பொலிந்தது உம்பரே – கம்.கிட்:10 13/4
மன்மதன் மலர் கணை வழங்கினான் என
பொன் நெடும் குன்றின்-மேல் பொழிந்த தாரைகள் – கம்.கிட்:10 14/2,3
வில்லிடை சரம் என விசையின் வீழ்ந்தன – கம்.கிட்:10 15/2
பேர்த்தனர் இனி என பேசி வானவர் – கம்.கிட்:10 18/2
ஆர்த்து என ஆர்த்தன மேகம் ஆய் மலர் – கம்.கிட்:10 18/3
கண் என பொழிந்தது கால மாரியே – கம்.கிட்:10 19/4
வேனிலை வென்றது அம்மா கார் என வியந்து நோக்கி – கம்.கிட்:10 26/3
வெள்ளடை தம்பல் குப்பை சிதர்ந்து என விரிந்த மாதோ – கம்.கிட்:10 28/4
கூர் அயில் தரும் கண் என குவிந்தன குவளை – கம்.கிட்:10 35/2
களிக்கும் மஞ்ஞையை கண்ணுளர் இனம் என கண்ணுற்று – கம்.கிட்:10 36/1
வெளி-கண் வந்த கார் விருந்து என விருந்து கண்டு உள்ளம் – கம்.கிட்:10 36/3
களிக்கும் மங்கையர் முகம் என பொலிந்தன கமலம் – கம்.கிட்:10 36/4
சுரத நூல் தெரி விடர் என தேன் கொண்டு தொகுப்ப – கம்.கிட்:10 37/2
வாக்கினால் உரையாம் என களித்தன மான்கள் – கம்.கிட்:10 38/4
கூரும் வெண் நிற திரை என பறப்பன குரண்டம் – கம்.கிட்:10 40/4
திருவின் நாயகன் இவன் என தே மறை தெரிக்கும் – கம்.கிட்:10 41/3
கானம் யாவையும் பரப்பிய கண் என சனகன் – கம்.கிட்:10 43/3
பஞ்சி போர்த்த மெல் அடி என பொலிந்தன பதுமம் – கம்.கிட்:10 44/3
வஞ்சி போலியர் மருங்கு என நுடங்கின வல்லி – கம்.கிட்:10 44/4
ஆவியும் சிறிது உண்டு-கொலாம் என அயர்ந்தான் – கம்.கிட்:10 50/3
ஆசு இல் அயில் வாளி என ஆசை-புரிவார்-மேல் – கம்.கிட்:10 71/4
மாலை பகல் உற்றது என ஓர்வு அரிது மாதோ – கம்.கிட்:10 72/4
யான் அகம் மெலிகுவென் எயிற்று அரா என
கானகம் புகுந்து யான் முடித்த காரியம் – கம்.கிட்:10 87/2,3
உரும் என ஒலிபடும் உர விலோய் என்றான் – கம்.கிட்:10 94/4
மற துறை நமக்கு என வலிக்கும் வன்மையோர் – கம்.கிட்:10 100/2
உறுதி அஃதே என உணர்ந்த ஊழியான் – கம்.கிட்:10 102/1
நீள் அடு கணை என துளியும் நீங்கின – கம்.கிட்:10 105/3
வாள் உறை உற்று என மறைந்த மின் எலாம் – கம்.கிட்:10 105/4
நெஞ்சு என தெளிந்த நீர் நிரந்து தோன்றுவ – கம்.கிட்:10 112/2
பஞ்சு என சிவக்கும் மென் பாத பேதையர் – கம்.கிட்:10 112/3
அஞ்சன கண் என பிறழ்ந்த ஆடல் மீன் – கம்.கிட்:10 112/4
பல் வித சிறார் என பகர்வ பல் அரி – கம்.கிட்:10 114/2
ஒளித்தன ஆம் என ஒடுங்கு கண்ணன – கம்.கிட்:10 119/3
துன்னினாரை என துணிந்தார் எனின் – கம்.கிட்:11 7/2
நாள் திறம்பின் உம் நாள் திறம்பும் என
கேட்டிலீர் இனி காண்டிர் கிடைத்திரால் – கம்.கிட்:11 28/3,4
புக்கு உறுக்கி புடைத்தும் என புறம் – கம்.கிட்:11 33/3
பாவம் ஆம் என பற்று அழிந்து இற்றவால் – கம்.கிட்:11 35/4
மாமியர் குழுவின் வந்தான் ஆம் என மைந்தன் நிற்ப – கம்.கிட்:11 47/2
ஆனவன் அமைதி வல்லை அறி என அருளின் வந்தேன் – கம்.கிட்:11 53/3
சொல்லுதி நுந்தைக்கு என்றான் நன்று என தொழுது போனான் – கம்.கிட்:11 77/4
கேட்டனென் நறவால் கேடு வரும் என கிடைத்த அ சொல் – கம்.கிட்:11 95/1
நன்று கொண்டு இன்னும் நீயே நணுகு என அவனை ஏவி – கம்.கிட்:11 97/2
ஆயிரம் மைந்தர் வந்தார் உளர் என பொலிந்தது அ ஊர் – கம்.கிட்:11 99/4
வெம் முலை மகளிர் வெள்ளம் மீன் என விளங்க விண்ணில் – கம்.கிட்:11 103/1
இரு என கவி குலத்து அரசன் ஏவலும் – கம்.கிட்:11 106/2
உரியதோ இஃது என மனத்தின் உன்னுவான் – கம்.கிட்:11 106/4
குன்று என உயர்ந்த அ கோயில் குட்டிம – கம்.கிட்:11 108/3
இந்தியம் அவித்தவர் என இருந்தனர் – கம்.கிட்:11 109/3
உய்ஞ்சனம் இனி என அரசு உரைத்தலும் – கம்.கிட்:11 110/3
நீ உடன் கொணருதி நெறி வலோய் என
ஏயினன் அனுமனை இருத்தி ஈண்டு எனா – கம்.கிட்:11 117/2,3
இறுதியில் தான் என இருந்த ஏந்தலை – கம்.கிட்:11 125/2
வெயில் இலதே குடை என வினாயினான் – கம்.கிட்:11 127/4
மாருதி எ வழி மருவினான் என
சூரியன் கான்முளை தோன்றுமால் அவன் – கம்.கிட்:11 133/2,3
பொருந்துழி வா என தொழுது போயினான் – கம்.கிட்:11 136/4
நம்பனை தந்த கேசரி கடல் என நடந்தான் – கம்.கிட்:12 5/4
திண் கொள் மால் வரை மயிர் புறத்தன என திரண்ட – கம்.கிட்:12 6/2
தனி வரும் தடம் கிரி என பெரியவன் சலத்தால் – கம்.கிட்:12 8/1
நினையும் நெஞ்சு இற உரும் என உறுக்கு உறும் நிலையன் – கம்.கிட்:12 8/2
சயம் தனக்கு ஒரு வடிவு என திறல் கொடு தழைத்த – கம்.கிட்:12 14/3
கோடி கோடி நூறு_ஆயிரம் எண் என குவிந்த – கம்.கிட்:12 15/1
பிறங்கு தெண் திரை கடல் புடைபெயர்ந்து என பெயர்வ – கம்.கிட்:12 16/2
மெய் அஞ்சாதவன் மாதிரம் சிறிது என விரிந்த – கம்.கிட்:12 20/2
ஏழு மா கடல் பரப்பினும் பரப்பு என இசைப்ப – கம்.கிட்:12 27/1
வினையின் கூற்றுவ கண்டருள் நீ என விளம்ப – கம்.கிட்:12 28/4
ஐயனும் உவந்து அகம் என முகம் மலர்ந்தருளி – கம்.கிட்:12 29/1
தையலாள் வர கண்டனன் ஆம் என தளிர்ப்பான் – கம்.கிட்:12 29/2
எஞ்சல்_இல் பெரும் சேனையை எழுக என ஏவி – கம்.கிட்:12 30/3
காண்டி நீ என வரன்முறை தெரிவுற காட்டி – கம்.கிட்:12 31/2
எண்ணின் தன் அலது ஒப்பு இலன் என நின்ற இராமன் – கம்.கிட்:12 34/2
தொகையும் உண்டு-கொலோ என சொல்லினான் – கம்.கிட்:13 1/4
உள்ளமும் எனக்கு உண்டு என உன்னுவாய் – கம்.கிட்:13 8/4
படையொடு உற்று படர்க என பன்னினான் – கம்.கிட்:13 10/4
கொற்ற வாகையினீர் என கூறினான் – கம்.கிட்:13 11/4
நீண்ட நேமி-கொலாம் என நேர் தொழ – கம்.கிட்:13 12/3
சீல மங்கையர் வாய் என தீம் கனி – கம்.கிட்:13 18/3
அ ஆறு கடந்து அப்பால் அறத்து ஆறே என தெளிந்த அருளின் ஆறும் – கம்.கிட்:13 22/1
வெவ் ஆறு அம் என குளிர்ந்து வெயில் இயங்கா வகை இலங்கும் விரி பூம் சோலை – கம்.கிட்:13 22/2
காண்டி எனின் குறி கேட்டி என வேறு கொண்டு இருந்து கழறலுற்றான் – கம்.கிட்:13 32/4
அங்கு அவள் உந்தி ஒக்கும் சுழி என கணித்தது உண்டால் – கம்.கிட்:13 40/3
மயிர் ஒழுக்கு என ஒன்று உண்டால் வல்லி சேர் வயிற்றில் மற்று என் – கம்.கிட்:13 41/1
சொல்லி ஊன்றிய ஆம் வெற்றி வரை என தோன்றும் அன்றே – கம்.கிட்:13 42/4
சங்கை இல் உள்ளம் தானே சான்று என கொண்டு சான்றோய் – கம்.கிட்:13 66/2
திங்கள் வாள் முகத்தினாட்கு செப்பு என பின்னும் செப்பும் – கம்.கிட்:13 66/4
சூழி மால் யானையின் துணை மருப்பு இணை என
கேழ் இலா வன முலை கிரி சுமந்து இடைவது ஓர் – கம்.கிட்:13 69/1,2
எல்லை தீர்வு அரிய வெம் கானம் யாதோ என
சொல்லினாள் அஃது எலாம் உணர நீ சொல்லுவாய் – கம்.கிட்:13 72/3,4
குன்று இசைத்தன என குலவு தோள் வலியினார் – கம்.கிட்:14 2/1
சூடு உறு பொன் என பொலிந்து தோன்றுற – கம்.கிட்:14 12/2
செம்மலை நீக்குதும் சிந்தை தீது என
விம்மலுற்று உவகையின் விளங்கும் உள்ளத்தார் – கம்.கிட்:14 16/2,3
வெள்ளம் ஓர் இரண்டு என விரிந்த சேனையை – கம்.கிட்:14 18/1
என்பு இல் பல் உயிர் என வெம்மை எய்தினார் – கம்.கிட்:14 21/4
வாய் செலல் நன்று என மனத்தின் எண்ணினார் – கம்.கிட்:14 24/3
பொன்றினம் யாம் என பொருமும் புந்தியர் – கம்.கிட்:14 27/2
மெய்யுற பற்றுதிர் விடுகிலீர் என
ஐயன் அ கணத்தினில் அகலும் நீள் நெறி – கம்.கிட்:14 28/2,3
பொன் நெடும் கிரி என பொலிந்த தோளினான் – கம்.கிட்:14 29/4
கவிகள் தம் மனை என கனக ராசியும் – கம்.கிட்:14 33/2
மாயை-கொல் என கருதி மற்றும் நினைகின்றார் – கம்.கிட்:14 39/2
தூயது துறக்கம் என நெஞ்சு துணிவுற்றார் – கம்.கிட்:14 39/4
திறம் தெரிவது என் என இசைத்தனர் திசைத்தார் – கம்.கிட்:14 40/4
கொன்று எழுதும் அஞ்சல் என மாருதி கொதித்தான் – கம்.கிட்:14 42/4
அருந்ததி என தகைய சீதை அவளாக – கம்.கிட்:14 48/2
ஒக்கும் எனின் ஒக்கும் என மாருதி உரைத்தான் – கம்.கிட்:14 49/4
முன் அனையர் சேறல் முறை அன்று என முனிந்தாள் – கம்.கிட்:14 50/2
என்ன வரவு யாவர் உரை-செய்க என இசைத்தாள் – கம்.கிட்:14 50/4
எ உழை இருந்தனன் இராமன் என யாணர் – கம்.கிட்:14 53/1
காட்டியது வீடு என விரும்பி நனி சால் நீர் – கம்.கிட்:14 54/2
வனைந்து முடிவுற்றது என மன்னனும் இது எல்லாம் – கம்.கிட்:14 60/3
ஆழியின் எறிந்து அனுமன் ஆழி என ஆர்த்தான் – கம்.கிட்:14 69/4
பிடியுண்டார் என துயிலும் பெற்றியார் – கம்.கிட்:15 8/4
அழுகின்ற கலுழி மாரி ஆம் என பொலிந்தது அன்றே – கம்.கிட்:15 28/4
வீசிய வடக மீ கோள் ஈது என விளங்கிற்று அன்றே – கம்.கிட்:15 29/4
குழுவும் மீன் வளர் குட்டம் என கொளா – கம்.கிட்:15 48/1
மழைத்த விண்ணகம் என முழங்கி வான் உற – கம்.கிட்:16 1/1
பெரும் திரை கடல் என பெரிது கூடிற்றே – கம்.கிட்:16 2/4
நிரை துவன்றிய என நெடிது இருந்தவர்க்கு – கம்.கிட்:16 6/2
உரை செயும் பொருள் உளது என உணர்த்தினான் – கம்.கிட்:16 6/3
ஆடவர் திலகனுக்கு அன்பினார் என
பாடவம் விளம்பினம் பழியில் மூழ்கிவாம் – கம்.கிட்:16 7/3,4
தொழுதுமோ சென்று என சாம்பன் சொல்லினான் – கம்.கிட்:16 10/4
மாண்டுறுவது நலம் என வலித்தனம் – கம்.கிட்:16 11/2
குன்று உறழ்ந்து என வளர் குவவு தோளினீர் – கம்.கிட்:16 12/2
போன்றவர் மடிதர போந்துளான் என
ஆன்ற பேர் உலகு உளார் அறைதல் முன்னம் யான் – கம்.கிட்:16 13/2,3
வான் தொடர்குவென் என மறித்தும் கூறுவான் – கம்.கிட்:16 13/4
கரை தெரிவு இலாத துன்பம் விளைந்தவா என கலுழ்ந்தான் – கம்.கிட்:16 15/4
கவனம் மாண்டவர் என கருத்திலார் என – கம்.கிட்:16 19/3
கவனம் மாண்டவர் என கருத்திலார் என
தவன வேகத்தினீர் சலித்திரோ என்றான் – கம்.கிட்:16 19/3,4
குன்று என நடந்து அவர் குறுகல் மேயினான் – கம்.கிட்:16 22/4
சிறை அறு மலை என செல்லும் செய்கையான் – கம்.கிட்:16 23/4
மின் பிறந்தால் என விளங்கு எயிற்றினாய் – கம்.கிட்:16 31/1
முன் பிறந்தேன் என முடிய கூறினான் – கம்.கிட்:16 31/4
தவ்விய கிரி என தரையின் வீழ்ந்தனன் – கம்.கிட்:16 33/2
ஏற்று போர் செய்தது என் நிமித்து என
காற்றின் சேய் இது கட்டுரைக்குமால் – கம்.கிட்:16 39/3,4
முன் நாள் உற்றது முற்றும் ஓது என
சொன்னார் சொற்றது சிந்தை தோய்வு உற – கம்.கிட்:16 52/2,3
தாய் என தகைய நண்பீர் சம்பாதி சடாயு என்பேம் – கம்.கிட்:16 53/1
வாரி கடப்போர் யாவர் என தம் வலி சொல்வார் – கம்.கிட்:17 2/4
வேலை கடப்பென் மீள மிடுக்கு இன்று என விட்டான் – கம்.கிட்:17 4/3
போம் என வைப்போம் என்பது புன்மை புகழ் அன்றே – கம்.கிட்:17 7/2
ஆதி அயன் தானே என யாரும் அறைகின்றீர் – கம்.கிட்:17 15/4
பொலம் குழை மயிலை கொண்டு போது என புகன்றிட்டாலும் – கம்.கிட்:17 21/3
போர் நிழல் பரப்பும் மேலோர் புகழ் என உலகம் புக்கு – கம்.கிட்:17 27/2
பொன் நெடும் தூணின் பாத சிலை என பொலிந்து நின்றான் – கம்.கிட்:17 29/4
அலங்கலில் தோன்றும் பொய்ம்மை அரவு என பூதம் ஐந்தும் – கம்.சுந்:0 1/1
காண் தகு கொள்கை உம்பர் இல் என கருத்துள் கொண்டான் – கம்.சுந்:1 1/4
கூர் உகிர் குவவு தோளான் கூம்பு என குமிழி பொங்க – கம்.சுந்:1 8/3
காண்தகு தவத்தென் ஆனேன் யான் என கருத்துள் கொண்டான் – கம்.சுந்:1 20/4
குடல் எலாம் அவுணர் சிந்த குன்று என குறித்து நின்ற – கம்.சுந்:1 31/2
இ நாகம் அன்னான் எறி கால் என ஏகும் வேலை – கம்.சுந்:1 39/1
சீர் மேல் படராது என சிந்தை உணர்ந்து செல்வான் – கம்.சுந்:1 42/2
எந்தாய் இது கேள் என இன்ன இசைத்தது அன்றே – கம்.சுந்:1 43/4
உற்றார் செயல் மற்றும் உண்டோ என உற்று உரைத்தான் – கம்.சுந்:1 47/4
மீண்டால் நுகர்வென் நின் விருந்து என வேண்டி மெய்ம்மை – கம்.சுந்:1 51/3
நண்பால் என சொல்லினன் நல் அறிவாளன் நக்காள் – கம்.சுந்:1 56/4
ஊண்தான் என உற்று ஒர் உயிர்ப்பு உயிராத முன்னர் – கம்.சுந்:1 59/2
துண்ட பிறை துணை என சுடர் எயிற்றான் – கம்.சுந்:1 65/1
பெண்பால் என கருது பெற்றி ஒழி உற்றால் – கம்.சுந்:1 69/1
இறந்தான் என கொடு ஓர் இமைப்பு அதனின் முன்னம் – கம்.சுந்:1 70/3
பிறந்தான் என பெரிய கோள் அரி பெயர்ந்தான் – கம்.சுந்:1 70/4
உற்றால் விலங்கும் இடையூறு என உணர்ந்தான் – கம்.சுந்:1 75/4
ஏறும் வகை எங்கு உள்ளது இராம என எல்லாம் – கம்.சுந்:1 76/3
மாறும் அதின் மாறு பிறிது இல் என வலித்தான் – கம்.சுந்:1 76/4
தாக்குற தகர்ந்து சாயும் கலம் என தக்கது அன்றே – கம்.சுந்:1 78/4
என் கொண்டு இயற்றிய என தெரிகிலாத – கம்.சுந்:2 1/3
மா கால் வழங்கு சிறு தென்றல் என நின்ற – கம்.சுந்:2 2/4
பொன்னின் மா நகர் மீ செலான் கதிர் என புகல்வார் – கம்.சுந்:2 19/2
வாயில் இல்லது ஓர் வரம்பு அமைக்குவென் என மதியா – கம்.சுந்:2 20/2
பவள காடு என பொலிந்தது படை நெடும் கண்ணால் – கம்.சுந்:2 31/2
தீவினை என இருள் செறிந்தது எங்குமே – கம்.சுந்:2 41/4
புரித்தனனாம் என பொலியும் பொற்பதே – கம்.சுந்:2 42/4
மின் இனம் மிடைந்து என விசும்பின் மீச்செல்வார் – கம்.சுந்:2 47/4
ஈண்டு அறம் முளைத்து என முளைத்தது இந்துவே – கம்.சுந்:2 50/4
சுந்தரி முகம் என பொலிந்து தோன்றிற்றே – கம்.சுந்:2 51/4
இற்றது என் பகை என எழுந்த இந்திரன் – கம்.சுந்:2 52/3
கொற்ற வெண்குடை என குளிர் வெண் திங்களே – கம்.சுந்:2 52/4
சொரிந்ததே ஆம் என துள்ளும் மீனொடும் – கம்.சுந்:2 53/3
புல்லிய பகை என பொருவ போன்றன – கம்.சுந்:2 56/3
பகழியின் செலவு என அனுமன் பற்றினால் – கம்.சுந்:2 58/2
விலங்கி அகல்கின்றன விரைந்து என வியந்தான் – கம்.சுந்:2 61/4
நீர் புகு கடற்கு வழியோ என நினைந்தான் – கம்.சுந்:2 64/4
வாழியர் இயங்கு வழி ஈது என வகுத்தால் – கம்.சுந்:2 65/3
நெருங்கு அமர் விளைப்பர் நெடு நாள் என நினைத்தான் – கம்.சுந்:2 71/4
வாராநின்றாரோ என மாரி மழையே போல் – கம்.சுந்:2 75/2
என்னா-முன்னம் ஏகு என ஏகாது எதிர் மாற்றம் – கம்.சுந்:2 82/1
நெஞ்சம் கண்டே கல் என நின்றே நினைகின்றாள் – கம்.சுந்:2 84/4
வெல்வாய் நீயேல் வேறி என தன் விழி-தோறும் – கம்.சுந்:2 85/2
மெய்ம்மையை உணர்ந்து நாணா மிகை என விலங்கி போனான் – கம்.சுந்:2 96/2
குன்று என அயோத்தி வேந்தன் புகழ் என குலவு தோளான் – கம்.சுந்:2 98/4
குன்று என அயோத்தி வேந்தன் புகழ் என குலவு தோளான் – கம்.சுந்:2 98/4
முழை தொடர் சங்கு பேரி முகில் என முழங்க மூரி – கம்.சுந்:2 114/3
மின் என தரளம் வேய்ந்த வெண் நிற விமானம் ஊர்ந்து – கம்.சுந்:2 117/2
பன்னக அரசு என பரவைதான் என – கம்.சுந்:2 121/2
பன்னக அரசு என பரவைதான் என
துன் இருள் ஒருவழி தொக்கது ஆம் என – கம்.சுந்:2 121/2,3
துன் இருள் ஒருவழி தொக்கது ஆம் என
உன்ன அரும் தீவினை உரு கொண்டு என்னவே – கம்.சுந்:2 121/3,4
பகை என மதியினை பகுத்து பாடு உற – கம்.சுந்:2 126/1
அகை_இல் பேழ் வாய் மடுத்து அருந்துவான் என
புகையொடு முழங்கு பேர் உயிர்ப்பு பொங்கிய – கம்.சுந்:2 126/2,3
கோ எனா நின்ற குணம்_இலி இவன் என கொண்டான் – கம்.சுந்:2 128/2
கா வல் நாட்டங்கள் பொறி உக கனல் என கனன்றான் – கம்.சுந்:2 128/3
செவிக்கு தேன் என இராகவன் புகழினை திருத்தும் – கம்.சுந்:2 130/3
கணிகொள் நாளத்தில் கால் என புகை என கலக்கும் – கம்.சுந்:2 132/2
கணிகொள் நாளத்தில் கால் என புகை என கலக்கும் – கம்.சுந்:2 132/2
அணுவில் மேருவில் ஆழியான் என செலும் அனுமன் – கம்.சுந்:2 132/4
வெளித்து வைகுதல் அரிது என அவர் உரு மேவி – கம்.சுந்:2 134/3
குற்றம் இல்லது ஓர் குணத்தினன் இவன் என கொண்டான் – கம்.சுந்:2 135/2
உளைய உள்ள போர் இவனொடும் உளது என உணர்ந்தான் – கம்.சுந்:2 139/4
புவனம் மூன்றையும் வென்றது ஓர் பொருள் என புகறல் – கம்.சுந்:2 140/2
புக்கு நீங்கினன் இராகவன் சரம் என புகழோன் – கம்.சுந்:2 142/4
தனி கட களிறு என ஒரு துணை இலான் தாய – கம்.சுந்:2 144/1
பாழி நல் நெடும் கிடங்கு என பகர்வரேல் பல பேர் – கம்.சுந்:2 145/1
ஏழும் இ நகர் சுலாய-கொலாம் என இசைத்தான் – கம்.சுந்:2 145/4
கால் கலந்தனவோ என காட்டுமே – கம்.சுந்:2 153/4
விண் இமை அடைத்து என விளைந்தது இருள் வீணை – கம்.சுந்:2 160/2
விளக்கு ஒளி என சுழல்வ மெல்லியர்கள் மேனி – கம்.சுந்:2 162/4
பித்தரும் உறங்கினர் இனி பிறரிது என ஆம் – கம்.சுந்:2 163/4
சித்திரங்கள் என இருந்தார் சிலர் – கம்.சுந்:2 168/4
புகை என தும்பி சுற்ற புது மலர் பொங்கு சேக்கை – கம்.சுந்:2 179/2
பகை என ஏகி யாணர் பளிங்கு உடை சீத பள்ளி – கம்.சுந்:2 179/3
இன் உயிர் கணவன் ஈந்தான் ஆம் என இருத்தி விஞ்சை – கம்.சுந்:2 183/2
நச்சு என கொடிய நாக கள்ளொடு குருதி நக்கி – கம்.சுந்:2 187/1
பரியும் நெஞ்சினர் இவர் என வயிர்த்து ஒரு பகை கொடு பனி திங்கள் – கம்.சுந்:2 191/3
விண்டுவின் தட மார்பினின் மணி ஒத்தது இது என வியப்புற்றான் – கம்.சுந்:2 194/4
உழையர் கூவ புக்கு ஏகு என பெயர்வது ஓர் ஊசலின் உளதாகும் – கம்.சுந்:2 196/3
பழையம் யாம் என பண்பு_அல செய்வரோ பருணிதர் பயன் ஓர்வார் – கம்.சுந்:2 196/4
அன்னள் ஆகிய சானகி இவள் என அயிர்த்து அகத்து எழு வெம் தீ – கம்.சுந்:2 197/3
சென்று புக்கனன் இராவணன் எடுப்பு அரும் கிரி என திரள் தோளான் – கம்.சுந்:2 201/4
ஒக்கும் ஊழ்முறை அல்லது வலியது ஒன்று இல் என உணர்வுற்றான் – கம்.சுந்:2 203/4
பாந்தள் நீங்கிய முழை என குழைவு உறு நெஞ்சு பாழ்பட்டானை – கம்.சுந்:2 208/4
பின் தூக்கின் இது சால பிழை பயக்கும் என பெயர்ந்தான் – கம்.சுந்:2 219/4
கொற்ற போர் சிலை தொழிற்கு குறை உண்டாம் என குறைந்தான் – கம்.சுந்:2 221/4
என்று எண்ணி ஈண்டு இனி ஓர் பயன் இல்லை என நினையா – கம்.சுந்:2 223/1
துயில் என கண்கள் இமைத்தலும் முகிழ்த்தலும் துறந்தாள் – கம்.சுந்:3 4/1
வெயிலிடை தந்த விளக்கு என ஒளி இலா மெய்யாள் – கம்.சுந்:3 4/2
மழை_கண் என்பது காரண குறி என வகுத்தாள் – கம்.சுந்:3 6/4
கொண்டு இறந்தமை அறிந்திலராம் என குழையா – கம்.சுந்:3 12/3
புண் திறந்ததில் எரி நுழைந்தால் என புகைவாள் – கம்.சுந்:3 12/4
மீண்டு மீண்டு புக்கு எரி நுழைந்தால் என மெலிவாள் – கம்.சுந்:3 13/4
சொன்ன வார்த்தை கேட்டு அறிவு இலள் என துறந்தானோ – கம்.சுந்:3 14/2
தன் குல பொறை தன் பொறை என தணிந்தானோ – கம்.சுந்:3 16/3
முரன் என தகும் மொய்ம்பினோர் முன் பொருதவர் போல் – கம்.சுந்:3 18/1
பொர நிகழ்ந்தது ஓர் பூசல் உண்டாம் என பொருமா – கம்.சுந்:3 18/3
கரன் எதிர்ந்தது கண்டனள் ஆம் என கவல்வாள் – கம்.சுந்:3 18/4
தம் மடந்தை உன் தம்பியது ஆம் என
மும் மடங்கு பொலிந்த முகத்தினன் – கம்.சுந்:3 19/2,3
தோழன் மங்கை கொழுந்தி என சொன்ன – கம்.சுந்:3 23/3
வாயது கேள் என மறித்தும் கூறுவாள் – கம்.சுந்:3 38/4
பயில்வன பழுது இல பழுதின் நாடு என
வெயிலினும் மெய்யன விளம்ப கேட்டியால் – கம்.சுந்:3 39/3,4
மிக்கன கேட்க என விளம்பல் மேயினாள் – கம்.சுந்:3 41/4
இடி என முழங்குமால் இரட்டல் இன்றியே – கம்.சுந்:3 43/2
என்னை நீ உணர்த்தினை முடிந்தது இல் என
அன்னையே அதன் குறை காண் என்று ஆய்_இழை – கம்.சுந்:3 53/2,3
இன்னமும் துயில்க என இரு கை கூப்பினாள் – கம்.சுந்:3 53/4
பெண் என பெயர் கொடு திரியும் பெற்றியர் – கம்.சுந்:3 56/3
விரி மழை குலம் கிழித்து ஒளிரும் மின் என
கரு நிறத்து அரக்கியர் குழுவில் கண்டனன் – கம்.சுந்:3 59/1,2
அந்தரம் புகுந்தது உண்டு என முனிவுற்று அரும் துயில் நீங்கினான் ஆண்டை – கம்.சுந்:3 77/1
சூல் நிற கொண்மூ கிழித்து இடை துடிக்கும் மின் என மார்பில் நூல் துளங்க – கம்.சுந்:3 78/4
மங்கையர் ஈட்டம் மால் வரை தழீஇய மஞ்ஞை அம் குழு என மயங்க – கம்.சுந்:3 83/4
நல் நிற காரின் வரவு கண்டு உவக்கும் நாடக மயில் என நடப்ப – கம்.சுந்:3 85/4
சிந்து நுண் துளியின் சீகர திவலை உருக்கிய செம்பு என தெறிப்ப – கம்.சுந்:3 87/4
பாலின் வெண் பரவை திரை கரும் கிரி-மேல் பரந்து என சாமரை பதைப்ப – கம்.சுந்:3 89/3
போயின உயிரளாம் என நடுங்கி பொறி வரி எறுழ் வலி புகை கண் – கம்.சுந்:3 94/3
காய் சின உழுவை தின்னிய வந்த கலை இளம் பிணை என கரைந்தாள் – கம்.சுந்:3 94/4
காசு இல் கண் இணை சான்று என கண்டனன் – கம்.சுந்:3 95/3
வெவ் விடத்தை அமிழ்து என வேண்டுவான் – கம்.சுந்:3 97/4
சொல் இது தெரிய கேட்டி துரும்பு என கனன்று சொன்னாள் – கம்.சுந்:3 112/4
ஏழை நின் ஒளித்துறை இன்னது ஆம் என
வாழி எம் கோமகன் அறிய வந்த நாள் – கம்.சுந்:3 120/1,2
மானுயர் இவர் என மன கொண்டாய் எனின் – கம்.சுந்:3 123/1
மூண்ட கால வெம் தீ என முற்றிய சீற்றம் – கம்.சுந்:3 137/2
ஒன்று கேள் உரைக்க நிற்கு ஓர் உயிர் என உரியோன்-தன்னை – கம்.சுந்:3 139/1
உன்னினர் பிறர் என உணர்ந்தும் உய்ந்து அவர் – கம்.சுந்:4 12/1
இருந்தவள் இவள் என ஏச நிற்பெனோ – கம்.சுந்:4 19/4
என நினைத்து எய்த நோக்கி இரங்கும் என் உள்ளம் கள்ளம் – கம்.சுந்:4 28/1
பின்னவற்கு அரசு நல்கி துணை என பிடித்தான் எங்கள் – கம்.சுந்:4 31/2
கோடு உறு கரம் என சிறிது கூறலாம் – கம்.சுந்:4 47/2
தோடு உறு மலர் என சுரும்பு சுற்று அறா – கம்.சுந்:4 47/3
பச்சிலை தாமரை பகல் கண்டால் என
கை செறி முகிழ் உகிர் கனகன் என்பவன் – கம்.சுந்:4 48/1,2
தண் மதி ஆம் என உரைக்க தக்கதோ – கம்.சுந்:4 51/3
வேண்டும் அல்ல என தெய்வ வெறியே கமழும் நறும் குஞ்சி – கம்.சுந்:4 57/3
அன்ன நடையாய் கேட்க என அறிவன் அறைவான் ஆயினான் – கம்.சுந்:4 59/4
அடுத்த பணி செய்து இவண் இருத்தி என அ சொற்கு – கம்.சுந்:4 60/2
யாண்டையது கான் என இசைத்ததும் இசைப்பாய் – கம்.சுந்:4 61/4
மீட்டும் உரை வேண்டுவன இல்லை என மெய் பேர் – கம்.சுந்:4 63/1
நீட்டு இது என நேர்ந்தனன் எனா நெடிய கையால் – கம்.சுந்:4 63/3
ஏழும் வீவுற்ற ஞான்றும் இன்று என இருத்தி என்றாள் – கம்.சுந்:4 72/4
இ குரல் இளவல் கேளாது ஒழிக என இறைவன் இட்டான் – கம்.சுந்:4 75/1
எந்தை நீ உற்ற தன்மை இயம்பு என இலங்கை வேந்தன் – கம்.சுந்:4 79/2
வெவ் அழல் உற்ற மெல்லென் மெழுகு என அழியும் மெய்யன் – கம்.சுந்:4 83/3
புண்தான் என நோய் உற விம்முறுகின்ற போழ்தின் – கம்.சுந்:4 90/2
மேயான் வருவான் என விட்டனன் மேவு-காறும் – கம்.சுந்:4 93/3
மொய்த்து உளவாம் என முன்னும் பின்னரும் – கம்.சுந்:4 101/3
தழுவினளாம் என தளிர்க்கும் சிந்தையாள் – கம்.சுந்:4 107/4
பண்ணைக்கு ஒருவன் என போந்தேன் ஏவல் கூவல் பணி செய்வேன் – கம்.சுந்:4 114/4
இருந்தனள் என பகரின் என் அடிமை என் ஆம் – கம்.சுந்:5 6/4
கண்டு வருகிற்றிலென் என கழறுகேனோ – கம்.சுந்:5 7/4
ஆய தன்மை அரியது அன்றால் என
தூய மென் சொல் இனையன சொல்லுவாள் – கம்.சுந்:5 11/3,4
உரியது அன்று என ஓர்கின்றது உண்டு அது என் – கம்.சுந்:5 12/3
ஆறும் ஐம்பொறி நின்னையும் ஆண் என
கூறும் இ உரு தீண்டுதல் கூடுமோ – கம்.சுந்:5 19/3,4
தேவு வன் தலை சிந்துக நீ என
பூவில் வந்த புராதனனே புகல் – கம்.சுந்:5 21/2,3
அன்ன சாவம் உளது என ஆண்மையான் – கம்.சுந்:5 22/1
ஊழி தீ என உண்ணாவோ – கம்.சுந்:5 50/4
ஊழியின் இறுதியின் உரும் எறிந்து என
கேழ் கிளர் சுடு கணை கிழித்த புண் பொழி – கம்.சுந்:5 54/1,2
மத்து உறு தயிர் என வந்து சென்று இடை – கம்.சுந்:5 69/1
பொங்கு வெம்_கதிர் என பொலிய போர் படை – கம்.சுந்:5 73/2
அன்னை-தன் பெயர் ஆக என அன்பினொடு அ நாள் – கம்.சுந்:5 78/3
ஒன்று உணர்த்துவது இல் என எண்ணி உணர்ந்தாள் – கம்.சுந்:5 79/2
அஞ்சலன் என வெம் கண் அரக்கர் அயிர்த்தார் – கம்.சுந்:5 81/2
விண்ணினும் ஓர் சோலை உளது ஆம் என விதித்தான் – கம்.சுந்:6 20/4
ஞானம் முற்றுபு நண்ணினர் வீடு என
தான கற்பக தண்டலை விண்தலம் – கம்.சுந்:6 23/2,3
துவளும் மின் என சுற்றிட சூழ் வரை – கம்.சுந்:6 29/2
உண்டு என வெருவினான் போல் ஒளித்தனன் உடுவின் கோமான் – கம்.சுந்:6 40/4
கூட்டொடும் துறக்கம் புக்க குன்று என குலவு திண் தோள் – கம்.சுந்:6 43/2
அம் முறை ஐயன் வைகும் ஆல் என நின்றது அம்மா – கம்.சுந்:6 44/4
மாயம் என்று உரைக்கவேயும் மெய் என மையல் கொண்டேன் – கம்.சுந்:6 48/4
அண்டமும் பிளந்து விண்டது ஆம் என அனுமன் ஆர்த்தான் – கம்.சுந்:6 60/4
காலம் மேல்_எழுந்த மூரி கடல் என கடிது செல்வார் – கம்.சுந்:7 3/4
நானிலம்-அதனில் உண்டு போர் என நவிலின் அ சொல் – கம்.சுந்:7 4/1
கொட்டிய பேரி என்ன மழை என குமுறும் சொல்லார் – கம்.சுந்:7 6/4
கோள் வளை எயிறு தின்று தீ என கொதிக்கின்றாரும் – கம்.சுந்:7 14/4
அனைவரும் மலை என நின்றார் அளவு_அறு படைகள் பயின்றார் – கம்.சுந்:7 15/1
மீளியின் இனம் என வன் தாள் விரை புவி நிரை என விண் தோய் – கம்.சுந்:7 18/2
மீளியின் இனம் என வன் தாள் விரை புவி நிரை என விண் தோய் – கம்.சுந்:7 18/2
ஆளியின் அணி என அன்றேல் அலை கடல் விடம் என அஞ்சார் – கம்.சுந்:7 18/3
ஆளியின் அணி என அன்றேல் அலை கடல் விடம் என அஞ்சார் – கம்.சுந்:7 18/3
வாளியின் விசை கொடு திண் கார் வரை வருவன என வந்தார் – கம்.சுந்:7 18/4
கயிலையின்மலை என நின்றான் அனையவர் வரு தொழில் கண்டான் – கம்.சுந்:7 20/4
இத இயல் இது என முந்தே இயைவு உற இனிது தெரிந்தான் – கம்.சுந்:7 21/1
இவன் இவன் இவன் என நின்றார் இது என முதலி எதிர்ந்தார் – கம்.சுந்:7 22/1
இவன் இவன் இவன் என நின்றார் இது என முதலி எதிர்ந்தார் – கம்.சுந்:7 22/1
கழை தொடர் வனம் எரியுண்டால் என எறி படைஞர் கலந்தார் – கம்.சுந்:7 23/4
உற வரு துணை என அன்றோ உதவிய அதனை உவந்தான் – கம்.சுந்:7 24/3
நிறை கடல் கடையும் நெடும் தாள் மலை என நடுவண் நிமிர்ந்தான் – கம்.சுந்:7 24/4
சொரிவன பல என மண் தோய் துறை பொரு குருதி சொரிந்தார் – கம்.சுந்:7 25/2
இற்ற வெம் சிறை வெற்பு_இனம் ஆம் என கிடந்தார் – கம்.சுந்:7 30/2
சுற்றி வீசலின் பம்பரம் ஆம் என சுழன்றார் – கம்.சுந்:7 30/4
தேடி கொன்றனன் சிலவரை கறங்கு என திரிவான் – கம்.சுந்:7 36/4
கிட்டினார் பட கிட்டினான் கிரி என நெருங்கி – கம்.சுந்:7 37/2
தட்டினார் பட தட்டினான் மலை என தகுவான் – கம்.சுந்:7 37/4
நிருதர் எந்திரத்து இடு கரும்பு ஆம் என நெரிவார் – கம்.சுந்:7 40/3
குருதி சாறு என பாய்வது குரை கடல் கூனின் – கம்.சுந்:7 40/4
கூடினார்க்கு அவர் உயிர் என சிலவரை கொடுத்தான் – கம்.சுந்:7 43/3
மோகம் உற்றனர் ஆம் என முறைமுறை முனிந்தார் – கம்.சுந்:7 46/2
மிடல் அயில் படை மின் என விலங்கலின் கலங்கும் – கம்.சுந்:7 47/3
பெயர்க்கும் சாரிகை கறங்கு என திசை-தொறும் பெயர்வின் – கம்.சுந்:7 53/1
நஞ்சம் உண்டவராம் என அனுமன்-மேல் நடந்தார் – கம்.சுந்:7 54/2
தெண் திரை கடல் என வளைந்த சேனையை – கம்.சுந்:7 61/2
கூம்பின கையன் நின்ற குன்று என குவவு திண் தோள் – கம்.சுந்:8 1/1
தூற்றினின் எழுப்பி ஆண்டு தொகுத்து என கழல் பைம் கண்ண – கம்.சுந்:8 5/3
வில் என இடிக்க விண்ணோர் நடுக்கு உற வீரன் ஆர்த்தான் – கம்.சுந்:8 17/4
பொன்றல் இல் மீன்கள் எல்லாம் பூ என உதிர பூவும் – கம்.சுந்:8 18/3
விரிந்தன பொறி குலம் நெருப்பு என வெகுண்டு ஆண்டு – கம்.சுந்:8 23/3
திரிந்தனன் புரிந்தனன் என நனி தெரியார் – கம்.சுந்:8 24/2
எறிந்தன எய்தன இடி உரும் என மேல் – கம்.சுந்:8 25/1
குன்றினும் கடையுகத்து உரும் என குதித்தான் – கம்.சுந்:8 34/4
பிரிவு_அரும் ஒரு பெரும் கோல் என பெயரா – கம்.சுந்:8 35/1
இருவினை துடைத்தவர் அறிவு என எவர்க்கும் – கம்.சுந்:8 35/2
வரு முலை விலைக்கு என மதித்தனர் வழங்கும் – கம்.சுந்:8 35/3
தெரிவையர் மனம் என கறங்கு என திரிந்தான் – கம்.சுந்:8 35/4
தெரிவையர் மனம் என கறங்கு என திரிந்தான் – கம்.சுந்:8 35/4
மறுத்து எழு மறலிகள் இவர் என அதிர்ந்தார் – கம்.சுந்:8 38/3
ஒறுத்து உருத்திரன் என தனி தனி உதைத்தான் – கம்.சுந்:8 38/4
உலகம் மூன்றிற்கும் முதன்மை பெற்றோர் என உயர்ந்தார் – கம்.சுந்:9 5/1
தொலைவு இல் தானையை கதுமென வருக என சொன்னார் – கம்.சுந்:9 5/4
ஆனை-மேல் முரசு அறைக என வள்ளுவர் அறைந்தார் – கம்.சுந்:9 6/1
சோனை மா மழை முகில் என போர் பணை துவைத்த – கம்.சுந்:9 6/3
மீன வான் இடு வில் என படைக்கலம் மிடைந்த – கம்.சுந்:9 6/4
போன மாற்றலர் புகழ் என கால் பொர புரண்ட – கம்.சுந்:9 7/3
வானயாற்று வெண் திரை என வரம்பு_இல பரந்த – கம்.சுந்:9 7/4
செய்கைதாம் வரும் தேரிடை கதிர் என செல்வார் – கம்.சுந்:9 14/2
சிந்தி அம்பு உறு கொடும் சிலை உரும் என தெறிப்பார் – கம்.சுந்:9 15/2
விதி என அன்னவன் வெந்நிட்டு ஓடவே – கம்.சுந்:9 19/3
உந்துதி இனி என வலிந்த ஊற்றத்தார் – கம்.சுந்:9 20/4
கோல் நினைத்திலன் என உலகம் கூறலும் – கம்.சுந்:9 21/2
சொறிந்தனர் என இருந்து ஐயன் தூங்கினான் – கம்.சுந்:9 30/4
எற்றுவென் என எழு அனுமன் ஏந்தினான் – கம்.சுந்:9 31/4
மழு என பொலிந்து ஒளிர் வயிர வான் தனி – கம்.சுந்:9 45/2
கொழுந்துறு தீ என வெம் சிலை கோலா – கம்.சுந்:9 51/2
தாம்பு என வாலின் வரிந்து உயர் தாளோடு – கம்.சுந்:9 61/1
பாம்பு என நீங்கினர் பட்டனர் வீழ்ந்தார் – கம்.சுந்:9 61/3
இறுக்குறும் இன்னே நம்மை குரங்கு என இரங்கி ஏங்கி – கம்.சுந்:9 65/1
உறுக்குறும் சொல்லான் ஊழி தீ என உலகம் ஏழும் – கம்.சுந்:9 65/3
கொண்டனை என்முன் தன்னை பணி என நெஞ்சம் கோடல் – கம்.சுந்:10 3/2
என இவை இயம்பி ஈதி விடை என இறைஞ்சி நின்ற – கம்.சுந்:10 6/1
என இவை இயம்பி ஈதி விடை என இறைஞ்சி நின்ற – கம்.சுந்:10 6/1
காய் எரி முளி புல் கானில் கலந்து என காற்றின் செம்மல் – கம்.சுந்:10 26/1
வள்ளப்பட்டன மகர கடல் என மதில் சுற்றிய பதி மறலிக்கு ஓர் – கம்.சுந்:10 28/3
நீள் ஆர் அயில் என மயிர் தைத்திட மணி நெடு வால் அவன் உடல் நிமிர்வுற்று – கம்.சுந்:10 36/3
பற்றி கொண்டவன் வடி வாள் என ஒளிர் பல் இற்று உக நிமிர் படர் கையால் – கம்.சுந்:10 37/1
வந்தேம் வானவர் என்று ஏகினர் சிலர் சிலர் மானுயர் என வாய் விட்டார் – கம்.சுந்:10 41/2
நன்று என உவகை கொண்டான் யாவரும் நடுக்கம் உற்றார் – கம்.சுந்:11 14/4
ஈண்டு இவை நிகழ்வுழி இரவி தேர் என
தூண்டுறு தேரின்-மேல் தோன்றும் தோன்றலை – கம்.சுந்:11 23/1,2
கெட்டேம் என எண்ணி இ கேடு அரும் கற்பினாளை – கம்.சுந்:11 25/3
கீண்டதாம் என கிரி உக நெடு நிலம் கிழிய – கம்.சுந்:11 36/2
நெறியில் நின்ற தன் நாயகன் புகழ் என நிமிர்ந்தான் – கம்.சுந்:11 40/4
மேக நாதனும் மயங்கினனாம் என வியந்தான் – கம்.சுந்:11 41/4
தண்ணென் மா மதி கோளொடும் சாய்ந்து என சாய்ந்தான் – கம்.சுந்:11 57/4
ஏய்ந்தது அன்று என எண்ணினன் கண் முகிழ்த்து இருந்தான் – கம்.சுந்:11 58/3
ஓய்ந்தது ஆம் இவன் வலி என அரக்கன் வந்துற்றான் – கம்.சுந்:11 58/4
அறத்துக்கு ஆங்கு ஒரு தனி துணை என நின்ற அனுமன் – கம்.சுந்:11 61/2
பை தலை அரவு என கனன்று பைதலை – கம்.சுந்:12 2/2
கிச்சிடை இடும் என கிளக்கின்றார் சிலர் – கம்.சுந்:12 3/4
தந்தனை போக என தடுக்கின்றார் பலர் – கம்.சுந்:12 4/2
பூம் துணர் சேர்த்து என பொலியும் வாள் முகம் – கம்.சுந்:12 10/2
வேந்து உறல் பழுது என விளம்புவார் சிலர் – கம்.சுந்:12 10/4
சுளிகிலையாம் என தொழுகின்றார் சிலர் – கம்.சுந்:12 11/4
காண்டலே நலன் என கருத்தின் எண்ணினான் – கம்.சுந்:12 18/4
கேட்டலும் கிளர் சுடர் கெட்ட வான் என
ஈட்டு இருள் விழுங்கிய மார்பின் யானையின் – கம்.சுந்:12 26/1,2
கொல்லலை தருக என கூறுவீர் என்றான் – கம்.சுந்:12 27/4
பொலம் கொள் மா மணி வெள்ளியங்குன்று என பொலிய – கம்.சுந்:12 37/4
நாகர் வாழ் இடம் முதல் என நான்முகன் வைகும் – கம்.சுந்:12 44/2
மாக மால் விசும்பு ஈறு என நடுவண வரைப்பில் – கம்.சுந்:12 44/3
ஆன புன் தொழிலோர் என இகழ்கின்ற அவரும் – கம்.சுந்:12 45/2
மதம் பெய் வண்டு என சனகி-மேல் மனம் செல மறுகி – கம்.சுந்:12 47/2
ஊறு அளாவிய கடு என உடலிடை நுழைய – கம்.சுந்:12 48/4
குன்றின்-மேல் எழு கோள் அரி_ஏறு என குதியின் – கம்.சுந்:12 55/2
நின்று காரியம் அன்று என நீதியின் நினைந்தான் – கம்.சுந்:12 55/4
பூழியில் புரட்டல் என் பூணிப்பு ஆம் என
ஊழியான் விளம்பிய உரையும் ஒன்று உண்டால் – கம்.சுந்:12 58/3,4
இங்கு ஒரு திங்களோ இருப்பல் யான் என
அம் கண் நாயகன்-தனது ஆணை கூறிய – கம்.சுந்:12 59/1,2
தீட்டிய வாள் என தெறு கண் தேவியர் – கம்.சுந்:12 61/1
சிவன் என செம் கணான் என செய் சேவகன் – கம்.சுந்:12 62/3
சிவன் என செம் கணான் என செய் சேவகன் – கம்.சுந்:12 62/3
இவன் என கூறி நின்று இரு கை கூப்பினான் – கம்.சுந்:12 62/4
சிந்து என திருத்திய தெறு கண் தெய்வமோ – கம்.சுந்:12 67/4
அனையவன் யார் என அறிதியாதியேல் – கம்.சுந்:12 70/1
உணர்த்தினால் அது உறும் என உன்ன அரும் – கம்.சுந்:12 85/3
இருள் உண்டாம் என எண்ணலர் ஈதலும் – கம்.சுந்:12 93/2
தெருள் உண்டாம் என எண்ணலர் சீரியோர் – கம்.சுந்:12 93/4
சீதையை தருக என்று என செப்பினான் – கம்.சுந்:12 101/3
சோதியான் மகன் நிற்கு என சொல்லினான் – கம்.சுந்:12 101/4
நன்று நன்று என மா நகை செய்தனன் – கம்.சுந்:12 102/3
மாதரை கொலை செய்தார்கள் உளர் என வரினும் வந்த – கம்.சுந்:12 108/3
எழு என நால விண்-மேல் எழுந்தனன் விழுந்த எல்லாம் – கம்.சுந்:12 128/4
ஊசலிட்டு என ஓடி உலைந்து உளை – கம்.சுந்:13 2/3
மஞ்சிடை புகும் மின் என புகையிடை மறைந்தார் – கம்.சுந்:13 21/4
எல் உடை சுடர் என புகர் எஃகு எலாம் உருகி – கம்.சுந்:13 29/2
கோன் அ வானவர் பதி கொண்ட நாள் என குலைந்தார் – கம்.சுந்:13 33/4
தேவு தேன் மழை செறி பெரும் குலம் என திசையின் – கம்.சுந்:13 34/3
ஏழும் வெந்து என எரிந்தன நெடு நிலை ஏழும் – கம்.சுந்:13 35/4
தென் திசைக்கும் ஓர் மேரு உண்டாம் என தெரிந்த – கம்.சுந்:13 36/4
ஏழுக்கு ஏழ் என அடுக்கிய உலகங்கள் எரியும் – கம்.சுந்:13 38/2
பாழி தீ சுட வெந்தது என் நகர் என பகர்ந்தான் – கம்.சுந்:13 38/4
நன்று நன்று போர் வலி என இராவணன் நக்கான் – கம்.சுந்:13 40/4
ஏச்சு என மைந்தர் எதிர்ந்தார் – கம்.சுந்:13 53/4
நாள்கள் மேல் உலகில் சென்ற எண் என நம்பி கண்ண – கம்.சுந்:14 6/3
போது நீ முன்னர் என்றார் நன்று என அனுமன் போனான் – கம்.சுந்:14 12/4
உண்டு உயிர் அகத்து என ஒறுக்கவும் உளன் – கம்.சுந்:14 15/3
மூரி வெம் பழியொடும் முடிந்ததாம் என
சூரியன் புதல்வனை நோக்கி சொல்லுவான் – கம்.சுந்:14 16/3,4
ஏறல் அஞ்சுதும் என இன்ப துன்பங்கள் – கம்.சுந்:14 20/2
தென் புறத்து உளன் என தெரிவது ஆயினான் – கம்.சுந்:14 21/2
கண்டதும் உண்டு அவள் கற்பும் நன்று என
கொண்டனன் குறிப்பினால் உணரும் கொள்கையான் – கம்.சுந்:14 23/3,4
பொன் அலது இல்லை பொன்னை ஒப்பு என பொறையில் நின்றாள் – கம்.சுந்:14 27/1
தன் அலது இல்லை தன்னை ஒப்பு என தனக்கு வந்த – கம்.சுந்:14 27/2
நின் அலது இல்லை நின்னை ஒப்பு என நினக்கு நேர்ந்தாள் – கம்.சுந்:14 27/3
என் அலது இல்லை என்னை ஒப்பு என எனக்கும் ஈந்தாள் – கம்.சுந்:14 27/4
வஞ்சனை அரக்கர் செய்கை இது என மனக்கொண்டேயும் – கம்.சுந்:14 40/1
மஞ்சு என வன் மென் கொங்கை வழிகின்ற மழை கண் நீராள் – கம்.சுந்:14 40/4
தந்த பாவை தவ பாவை தனிமை தகவோ என தளர்ந்து – கம்.யுத்1:1 8/2
ஏவு என இயற்றினன் கணத்தின் என்பரால் – கம்.யுத்1:2 1/3
எனைவரும் தவிர்க என ஏய ஆணையான் – கம்.யுத்1:2 7/2
தண்டல்_இல் மந்திர தலைவர் சார்க என
கொண்டு உடன் இருந்தனன் கொற்ற ஆணையால் – கம்.யுத்1:2 8/2,3
அஞ்சினர் தொழில் என அறிவித்தேன் அது – கம்.யுத்1:2 16/3
தஞ்சு என உணர்ந்திலை உணரும் தன்மையோய் – கம்.யுத்1:2 16/4
ஓயும் நம் வலி என உணர கூறினான் – கம்.யுத்1:2 21/4
கொற்றவ கேள் என இனைய கூறினான் – கம்.யுத்1:2 22/4
கூற்றும் நீ தன் உயிர் கொள்ளும் கூற்று என
தோற்று நின் ஏவல் தன் தலையில் சூடுமால் – கம்.யுத்1:2 24/3,4
முடிக்குவென் யான் என முடிய கூறினான் – கம்.யுத்1:2 27/4
புற்று உறை அரவு என புழுங்கு நெஞ்சினார் – கம்.யுத்1:2 46/4
நம்பியர் இருக்க என நாயகனை முன்னா – கம்.யுத்1:2 47/2
கோ இயல் அழிந்தது என வேறு ஒரு குலத்தோன் – கம்.யுத்1:2 49/2
நல் நகர் அழிந்தது என நாணினை நயத்தால் – கம்.யுத்1:2 50/1
இன்று எழுக என்க என இராவணன் இசைத்தான் – கம்.யுத்1:2 57/4
வென்று பெயர்வாய் அரச நீ கொல் என வீரம் – கம்.யுத்1:2 58/3
சிரம் குவடு என கொணர்தல் காணுதி சினத்தோய் – கம்.யுத்1:2 61/4
வீவது முடிவு என வீந்தது அல்லது – கம்.யுத்1:2 70/3
பிள்ளைமை விளம்பினை பேதை நீ என
ஒள்ளிய புதல்வனை உரப்பி என் உரை – கம்.யுத்1:2 72/1,2
தெள்ளிய பொருள் என அரசன் செப்பினான் – கம்.யுத்1:2 72/4
இந்திர பெரும் பதம் இழக்கின்றாய் என
நொந்தனென் ஆதலின் நுவல்வது ஆயினேன் – கம்.யுத்1:2 73/3,4
நோய் உனக்கு யான் என நுவன்றுளாள் அவள் – கம்.யுத்1:2 81/3
விசையம் இல் என சொல்லினன் அறிஞரின் மிக்கான் – கம்.யுத்1:2 99/4
கொல்லும் மாற்றலர் உளர் என கோடலும் கொண்டாய் – கம்.யுத்1:2 104/4
முச்சு அற்றான்-கொல் அ முழுமுதலோன் என முனிந்தான் – கம்.யுத்1:2 112/4
தீய சாலவும் சிறிது என நினைந்து நாம் தின்னும் – கம்.யுத்1:2 115/3
நஞ்சின் வெய்யவன் கை எறிந்து உரும் என நக்கான் – கம்.யுத்1:2 117/4
ஏழும் தன் இரு தாள் அளவு என கடந்து ஏறும் – கம்.யுத்1:3 3/4
தண்டு என கொளலுற்று அது நொய்து என தவிர்ந்தான் – கம்.யுத்1:3 11/4
தண்டு என கொளலுற்று அது நொய்து என தவிர்ந்தான் – கம்.யுத்1:3 11/4
ஆழி ஐய நீ அறிதியால் மறை என அறைந்தான் – கம்.யுத்1:3 20/2
நன்று நீ இவற்கு உதவுதி மறை என நவின்றான் – கம்.யுத்1:3 21/2
மூ தக்கோய் இது நல் தவம் அன்று என மொழியா – கம்.யுத்1:3 22/3
உனக்கும் இன்னதின் நல்லது ஒன்று இல் என உரைத்தான் – கம்.யுத்1:3 33/4
தோற்ற வந்தது ஓர் கனவு கண்டனன் என சொன்னான் – கம்.யுத்1:3 34/4
நரகம் எய்துவென் நாவும் வெந்து உகும் என நவின்றான் – கம்.யுத்1:3 37/4
கணனின் எய்தினர் பணி என தாதையை கண்டான் – கம்.யுத்1:3 38/3
துணை இலான்-தனை துணை என உடையவன் தொழுதான் – கம்.யுத்1:3 38/4
உரிய மற்று இதின் நல்லது ஒன்று இல் என உரைத்தான் – கம்.யுத்1:3 40/4
கற்றது ஆரொடு சொல்லுதி விரைந்து என கனன்றான் – கம்.யுத்1:3 47/4
விரவு நன்மை என் துன்மதி விளம்பு என வெகுண்டான் – கம்.யுத்1:3 50/4
பயிற்றவோ நினை பயந்தது நான் என பகர்ந்தான் – கம்.யுத்1:3 51/4
திருவிலீ மற்று இது எம் மறை பொருள் என தெரிந்தாய் – கம்.யுத்1:3 52/4
யாது சொல்லினன் அவை அவை இதம் என எண்ணி – கம்.யுத்1:3 56/3
ஓது போதி என உரைத்தனன் உலகு எலாம் உயர்ந்தோன் – கம்.யுத்1:3 56/4
சித்து என அரு மறை சிரத்தின் தேறிய – கம்.யுத்1:3 61/1
முந்தை ஓர் எழுத்து என வந்து மு முறை – கம்.யுத்1:3 72/3
தின்று தீர்குதும் என்குநர் உரும் என தெழிக்குநர் சின வேழ – கம்.யுத்1:3 81/3
கன்று புல்லிய கோள் அரி குழு என கனல்கின்ற தறுகண்ணார் – கம்.யுத்1:3 81/4
தூயவன்-தனை துணை என உடைய அ ஒருவனை துன்னாதார் – கம்.யுத்1:3 82/3
தள்ளு-மின் என உரைத்தனன் வயவரும் அ தொழில் தலைநின்றார் – கம்.யுத்1:3 84/4
குழியில் இந்தனம் அடுக்கினர் குன்று என குடம்-தொறும் கொணர்ந்து எண்ணெய் – கம்.யுத்1:3 85/1
கூலம் ஆம் என என்புற குளிர்ந்தது அ குரு மணி திரு மேனி – கம்.யுத்1:3 86/4
அனந்தனே முதலாகிய நாகங்கள் அருள் என்-கொல் என அன்னான் – கம்.யுத்1:3 88/1
வேழத்துக்கு இடு-மின் என விட்டான் – கம்.யுத்1:3 90/4
ஈர தண்டு என இற்றன எல்லாம் – கம்.யுத்1:3 97/4
வெள்ளத்து உய்த்திடு-மின் என விட்டான் – கம்.யுத்1:3 99/4
இலையில் பிள்ளை என பொலிகின்றான் – கம்.யுத்1:3 102/4
உய்த்து உய்ம்-மின் என் முன் என உய்த்தனரால் – கம்.யுத்1:3 114/2
கைத்தும் கடு நஞ்சின் என கனல்வான் – கம்.யுத்1:3 114/4
யானே உயிர் உண்பல் என கனலா – கம்.யுத்1:3 117/3
காணுதி விரைவின் என்றான் நன்று என கனகன் நக்கான் – கம்.யுத்1:3 124/4
கும்ப திண் கரியை கோள் மா கொன்று என நின்னை கொன்று உன் – கம்.யுத்1:3 125/3
அன்று அவன் உந்தி வந்தானாம் என தோன்றினானால் – கம்.யுத்1:3 131/4
தீ என கனலும் செம் கண் சிரம்-தொறும் மூன்றும் தெய்வ – கம்.யுத்1:3 133/3
நில்லாத மொக்குள் என தோன்றுமால் நின்னுழையே – கம்.யுத்1:3 158/2
என் ஆனை வல்லன் என மகிழ்ந்த பேர் ஈசன் – கம்.யுத்1:3 170/2
தீது ஆய் விளைதல் நனி திண்ணம் என செப்பினான் – கம்.யுத்1:3 176/3
மூட்டிய தீ என முடுகி பொங்கினான் – கம்.யுத்1:4 1/3
பாழி சால் இரணியன் புதல்வன் பண்பு என
சூழ்வினை முற்றி யான் அவர்க்கு தோற்ற பின் – கம்.யுத்1:4 4/1,2
தஞ்சு என மனிதர்-பால் வைத்த சார்பினை – கம்.யுத்1:4 7/2
அத்த என் பிழை பொறுத்தருள்வாய் என
உத்தமன் அ நகர் ஒழிய போயினான் – கம்.யுத்1:4 12/3,4
வள தடம் தாமரை மலர்ந்ததாம் என
கள பெரும் தானையை கண்ணின் நோக்கினான் – கம்.யுத்1:4 15/3,4
வானரம் பெரிது என மறு இல் சிந்தையான் – கம்.யுத்1:4 16/3
இருளிடை எய்துவது இயல்பு அன்றாம் என
பொருள் உற உணர்ந்த அ புலன் கொள் கேள்வியார் – கம்.யுத்1:4 23/1,2
சுற்றினர் உரும் என தெழிக்கும் சொல்லினார் – கம்.யுத்1:4 34/4
நிற்றல் என் பிறிது என நெருக்கி நேர்குவார் – கம்.யுத்1:4 37/4
குமைப்பது நலன் என முடுகி கூறினார் – கம்.யுத்1:4 38/4
சல குறி இலர் என அருகு சார்ந்தனர் – கம்.யுத்1:4 40/3
துறந்தனன் என விரித்து அனலன் சொல்லினான் – கம்.யுத்1:4 45/4
உண்டு உரை உணர்த்துவது ஊழியாய் என
புண்டரீக தடம் புரையும் பூட்சியான் – கம்.யுத்1:4 48/1,2
அரண் பிறிது இல் என அருளின் வேலையை – கம்.யுத்1:4 51/3
சரண் புகுந்தனன் என முன்னம் சாற்றினான் – கம்.யுத்1:4 51/4
ஆம் தினை பொழுதினில் அகறியால் என
போந்தனன் என்றனன் புகுந்தது ஈது என்றான் – கம்.யுத்1:4 54/3,4
தஞ்சு என நம்-வயின் சார்ந்துளான் அலன் – கம்.யுத்1:4 68/2
என்னை உன் கருத்து என இறை வினாயினான் – கம்.யுத்1:4 69/3
குறி நனி உளது என உலகம் கொள்ளுமோ – கம்.யுத்1:4 70/4
மான் என வந்தவன் வரவை மானும் இ – கம்.யுத்1:4 74/3
நீலனை நின் கருத்து இயம்பு நீ என
மேலவன் விளம்பலும் விளம்பல் மேயினான் – கம்.யுத்1:4 75/3,4
பகைவரை துணை என பற்றல்-பால ஆம் – கம்.யுத்1:4 76/1
தொகையுற கூறுவென் குரங்கின் சொல் என
நகையுறல் இன்றியே நயந்து கேட்டியால் – கம்.யுத்1:4 76/3,4
பற்றுதல் பழுது என பழுது உறா ஒரு – கம்.யுத்1:4 82/3
செறி பெரும் கேள்வியாய் கருத்து என் செப்பு என
நெறி தரு மாருதி என்னும் நேர் இலா – கம்.யுத்1:4 83/2,3
கணம் கொள்கை நும்மனோர் கடன்மை காண் என
வணங்கிய சென்னியன் மறைத்த வாயினன் – கம்.யுத்1:4 84/2,3
அத்தனைவரும் ஒரு பொருளை அன்று என
உத்தமர் அது தெரிந்து உணர ஓதினார் – கம்.யுத்1:4 85/2,3
தூதரை கோறலும் தூய்து அன்றாம் என
ஏதுவில் சிறந்தன எடுத்து காட்டினான் – கம்.யுத்1:4 95/3,4
அந்தணர் இல் என பொலிந்ததாம்-அரோ – கம்.யுத்1:4 97/4
நன்_நுதல் தீண்டுமேல் நணுகும் கூற்று என
என்னுடை இறைவிக்கும் இனிது கூறினாள் – கம்.யுத்1:4 98/3,4
வில் தொடையின் விடுகணையால் வெந்து ஒழியும் என கருதி விரைவின் வந்தான் – கம்.யுத்1:4 99/2
ஆதலால் இவன் வரவு நல் வரவே என உணர்ந்தேன் அடியேன் உன் தன் – கம்.யுத்1:4 102/1
வேத நூல் என தகைய திருவுளத்தின் குறிப்பு அறியேன் என்று விட்டான் – கம்.யுத்1:4 102/2
பேர் அறிவாள நன்று நன்று என பிறரை நோக்கி – கம்.யுத்1:4 103/2
மறந்த நாள் உண்டோ என்னை சரண் என வாழ்கின்றானை – கம்.யுத்1:4 107/2
தஞ்சு என முன்னம் தானே தாதை-பால் கொடுத்து சாதல் – கம்.யுத்1:4 112/2
பஞ்சு என சிவக்கும் மென் கால் தேவியை பிரித்த பாவி – கம்.யுத்1:4 123/1
தஞ்சு என கருதினானோ தாழ் சடை கடவுள் உண்ட – கம்.யுத்1:4 123/3
நஞ்சு என சிறந்தேன் அன்றோ நாயகன் அருளின் நாயேன் – கம்.யுத்1:4 123/4
கார் கடல் கமலம் பூத்தது என பொலிவானை கண்டான் – கம்.யுத்1:4 129/4
வாணுதற்கு அமைந்த கண்ணின் மணி என வயங்குவானை – கம்.யுத்1:4 131/4
மருந்து என நின்றான் தானே வடி கணை தொடுத்து கொல்வான் – கம்.யுத்1:4 136/2
கோத்தது கரும் கடல் கொள்ளை கொண்டு என
நீத்த நீர் பொய்கையில் நிறைந்த நாள்_மலர் – கம்.யுத்1:5 3/2,3
பூத்து என மீன்களால் பொலிந்தது அண்டமே – கம்.யுத்1:5 3/4
கிடைக்க வந்தான் என கிளர்ந்தது ஒத்ததே – கம்.யுத்1:5 7/4
தோல் உகுத்தால் என அரவ தொல் கடல் – கம்.யுத்1:5 8/2
பால் உகுத்தால் என நிலவு பாய்ந்ததால் – கம்.யுத்1:5 8/4
செ வழி அறிஞனை கொணர்-மின் சென்று என
இவ்வழி வருதி என்று இயம்ப எய்தினான் – கம்.யுத்1:5 14/2,3
தலை என விளங்கிய தமனிய பெரு – கம்.யுத்1:5 17/2
கறங்கு என திரிபவர் கணக்கு வேண்டுமேல் – கம்.யுத்1:5 25/3
இன்று உளார் பினை நாளை இலார் என எயிற்றால் – கம்.யுத்1:5 36/2
உ சிரத்து எரி கதிர் என உருத்து எரி முகத்தன் – கம்.யுத்1:5 40/1
கல்லி மா படி கலக்குவான் கனல் என காந்தி – கம்.யுத்1:5 42/3
செம்பொன் மால் வரை மதம் பட்ட தாம் என திரிந்தான் – கம்.யுத்1:5 48/3
மூளும் வெம் சினத்து இந்திரசித்து என மொழிவான் – கம்.யுத்1:5 49/2
போவாராம் தகை அழிவராம் என தனி பொருவார் – கம்.யுத்1:5 51/3
புரண்டு மான் திரள் புலி கண்டது ஆம் என போனான் – கம்.யுத்1:5 56/3
புண்ணும் செய்தது முதுகு என புறங்கொடுத்து ஓடி – கம்.யுத்1:5 57/1
நண்ணும் செய்கையது என கொடு நாள்-தொறும் தன் நாள் – கம்.யுத்1:5 57/3
சங்கரற்கு அழி முப்புரத்தவர் என சமைந்தார் – கம்.யுத்1:5 61/4
யானை கால் பட்ட செல் என ஒல்லையின் அவிந்தார் – கம்.யுத்1:5 63/4
வென்றி கேட்டலும் வீடு பெற்றார் என வியந்தார் – கம்.யுத்1:5 73/4
நன்று இலங்கையர் நாயகன் மொழி என நயந்தான் – கம்.யுத்1:5 76/1
வேண்ட இல்லை என்று ஒளித்ததாம் என மனம் வெதும்பி – கம்.யுத்1:6 5/2
பூண்ட வில் என குனிந்தன கொழும் கடை புருவம் – கம்.யுத்1:6 5/4
நன்று நன்று என நகையொடும் புகை உக நக்கான் – கம்.யுத்1:6 6/4
ஈரம் நீங்கியது எறி கடல் ஆம் என இசைத்தான் – கம்.யுத்1:6 7/4
ஏதம் அஞ்சி நான் இரந்ததே எளிது என இகழ்ந்த – கம்.யுத்1:6 10/1
வெறுமை கண்ட பின் யாவரும் யார் என விரும்பார் – கம்.யுத்1:6 11/2
பருதி மண்டிலம் என பொலி முகத்தினன் பல் கால் – கம்.யுத்1:6 12/2
வரி கொள் வெம் சிலை வளர் பிறையாம் என வாங்கி – கம்.யுத்1:6 15/2
பேன நீர் நெடு நெய் என பெய் கணை நெருப்பால் – கம்.யுத்1:6 16/3
உருமு வீழ்ந்து என சென்றன கடல் துளி உம்பர் – கம்.யுத்1:6 18/4
கூடும் வெம் பொறி கொடும் கனல் தொடர்ந்து என கொளுந்த – கம்.யுத்1:6 19/1
பொய்த்த சான்றவன் குலம் என பொரு கணை எரிய – கம்.யுத்1:6 22/2
சங்கமும் கறி கிழங்கு என இடைஇடை தழுவி – கம்.யுத்1:6 26/2
வெதிரின் வல் நெடும் கான் என வெந்தன மீனம் – கம்.யுத்1:6 27/2
எண்ணெய் தோய்ந்து என எரிந்தன கிரி குலம் எல்லாம் – கம்.யுத்1:6 28/4
வைவு இது ஆம் என பிழைப்பு இல மனத்தினும் கடுக – கம்.யுத்1:6 29/2
பொய்கை தாமரை பூத்து என பொலிந்தது புணரி – கம்.யுத்1:6 29/4
அறிந்திருந்து அறிந்திலர் அனையர் ஆம் என
செறிந்த தம் பெடைகளை தேடி தீ கொள – கம்.யுத்1:6 34/2,3
எள்ளலுற்று அறைந்தனம் எண்_இலோம் என
வெள்ளி வெண் பற்களை கிழித்து விண் உற – கம்.யுத்1:6 39/2,3
மீன் நெடும் குலம் என மிதந்து வீங்கினார் – கம்.யுத்1:6 40/4
குறுமுனி என கடல் குடித்த கூர்ம் கணை – கம்.யுத்1:6 42/4
தூதன் வந்தான் என துணுக்கம் கொண்டதால் – கம்.யுத்1:6 43/4
உருக்கு என உருகின உதிரம் தோய்ந்தன – கம்.யுத்1:6 44/2
முருக்கு என சிவந்தன முரிய வெந்தன – கம்.யுத்1:6 44/3
பேர் உடை கிரி என பெருத்த மீன்களும் – கம்.யுத்1:6 45/1
குடல் திறந்தன என கிடந்த கோள் அரா – கம்.யுத்1:6 48/4
இவை உனக்கு அரியவோதான் எனக்கு என வலி வேறு உண்டோ – கம்.யுத்1:7 4/3
நன்று என வருணன் தானும் உலகத்து நலிவு தீர – கம்.யுத்1:7 14/3
குன்று என உயர்ந்த தோளாய் கூறுவல் என்று கூறும் – கம்.யுத்1:7 14/4
ஏழ் என அடுக்கி நின்ற உலகுக்கும் எல்லை இல்லை – கம்.யுத்1:7 20/2
சிந்தனை என் என செறி திரை கடல் – கம்.யுத்1:8 2/2
பந்தனை செய்குதல் பணி நமக்கு என
நிந்தனை இலாதவன் இயற்ற நேர்ந்தனன் – கம்.யுத்1:8 2/3,4
வளைதரும் கரும் கடல் அடைக்க வம் என
தளம் மலி சேனையை சாம்பன் சாற்றினான் – கம்.யுத்1:8 4/3,4
வருவன ஆம் என வந்த வானரம் – கம்.யுத்1:8 5/4
முடுக்கினன் தருக என மூன்று கோடியர் – கம்.யுத்1:8 8/1
ஆருடை நெருப்பு என வருணன் அஞ்சினான் – கம்.யுத்1:8 11/4
கறங்கு என திரியும் வேக கவி குலம் கையின் வாங்கி – கம்.யுத்1:8 20/1
இழை என தகைய மின்னின் எயிற்றின முழக்கம் ஏய்ந்த – கம்.யுத்1:8 21/1
மழை என பொருத வேலை மகரமும் மத்த மாவும் – கம்.யுத்1:8 21/4
கள்ளினை நிறைய மாந்தி கவி என களித்த மீன்கள் – கம்.யுத்1:8 24/4
வெளிக்கு மால் வரை வேண்டும் என கொணர்ந்து – கம்.யுத்1:8 33/3
வேரின் ஆம் என வெம் முழையின்னுழை – கம்.யுத்1:8 34/3
கருணை கொண்டல் வறியன் கழுத்து என
வருணற்கு ஈந்த வருண சரத்தையே – கம்.யுத்1:8 35/3,4
மருத்தின் மைந்தன் மணி நெடும் தோள் என
பெருத்த குன்றம் கரடி பெரும் படை – கம்.யுத்1:8 41/1,2
பாதி சென்றது என பகர்வார் சிலர் – கம்.யுத்1:8 51/4
அழுது அரற்றும் கிளை என ஆனவால் – கம்.யுத்1:8 55/4
வேசை மங்கையர் அன்பு என மீண்டவே – கம்.யுத்1:8 58/4
ஓடும் என் முதுகிட்டு என ஓங்கிய – கம்.யுத்1:8 66/3
ஏனை யாறு இனி யான் அலது ஆர் என
வான யாறு இம்பர் வந்தது மானுமால் – கம்.யுத்1:8 68/3,4
கொண்டல் என வந்து அ அணையை குறுகி நின்றான் – கம்.யுத்1:9 2/2
கண்டனன் என பெரிய காதல் முதிர்கின்றான் – கம்.யுத்1:9 2/4
கால் உற வளைத்த காமன் வில் என காட்டிற்று அன்றே – கம்.யுத்1:9 19/4
ஒற்றர் வந்து அளவு நோக்கி குரங்கு என உழல்கின்றாரை – கம்.யுத்1:9 23/2
நோம் பிழை செய்த-கொல்லோ குரங்கு என இரங்கி நோக்கி – கம்.யுத்1:9 27/2
வெள்ளி போன்று இருந்த செம்பும் ஆம் என வேறுபட்டார் – கம்.யுத்1:9 30/4
துணியும் செய் வினை யாது என சொல்லினான் – கம்.யுத்1:9 42/2
மொழி படைத்த வலி என மூண்டது ஓர் – கம்.யுத்1:9 44/2
ஈனமே-கொல் இதம் என எண்ணுறா – கம்.யுத்1:9 49/1
நாயகன் புகுத்து ஈங்கு என நன்று என – கம்.யுத்1:9 54/3
நாயகன் புகுத்து ஈங்கு என நன்று என
போய் அவன் புகல புகுந்தார்-அரோ – கம்.யுத்1:9 54/3,4
நாய் இனம் சீயம் கண்டதாம் என நடப்பது அல்லால் – கம்.யுத்1:9 69/3
துணைவரை பிரிந்து போந்து மருங்கு என துவளும் உள்ள – கம்.யுத்1:10 22/2
குவடு உடை தனி ஒர் குன்று என நின்றான் – கம்.யுத்1:11 1/4
சீதை சீதை என ஆர் உயிர் தேய – கம்.யுத்1:11 9/2
வேய் உரைப்பது என வந்து விளம்ப – கம்.யுத்1:11 15/4
நீர் அணைத்த முகில் ஆம் என நின்றான் – கம்.யுத்1:11 17/2
வேக ராகு என வெம்பி வெகுண்டான் – கம்.யுத்1:11 19/4
ஏனையோன் இவன் இராமன் என தன் – கம்.யுத்1:11 20/1
முதுகு நொய்து என செய்தவன் கனலையும் முனிவோன் – கம்.யுத்1:11 33/2
பருதி-மேல் பண்டு பாய்ந்தவன் ஆம் என பாய்ந்தான் – கம்.யுத்1:12 3/4
பள்ளம் போய் புகும் புனல் என படியிடை படிந்து – கம்.யுத்1:12 5/1
இரியல்போகின்ற மயில் பெரும் குலம் என இரிந்தார் – கம்.யுத்1:12 6/4
நீல மலை முன் கயிலை நின்றது என நின்றான் – கம்.யுத்1:12 7/3
இ திசையின் வந்த பொருள் என் என இயம்பான் – கம்.யுத்1:12 8/1
தரு வனம் என புடை தழைத்து உயர் தட கை – கம்.யுத்1:12 9/3
இருபதும் எடுத்து உரும் இடித்து என அடித்தான் – கம்.யுத்1:12 9/4
மத கரியை உற்று அரி நெரித்து என மயக்கி – கம்.யுத்1:12 11/3
பை கொடு விடத்து அரவு என பல கை பற்றி – கம்.யுத்1:12 13/2
எந்திரம் என திரி இரக்கம்_இல் அரக்கன் – கம்.யுத்1:12 17/3
மந்தரம் என கடையும் வாலியையும் ஒத்தான் – கம்.யுத்1:12 17/4
ஆறு படர்கின்றன என படர அன்னார் – கம்.யுத்1:12 18/2
பாறு பொருகின்றன பருந்து இவை என போய் – கம்.யுத்1:12 18/3
மீ புர மடங்கல் என வெம் கதிரவன் சேய் – கம்.யுத்1:12 21/3
எந்திரம் என கடிது எடுத்து அவன் எறிந்தான் – கம்.யுத்1:12 23/3
கந்துகம் என கடிது எழுந்து எதிர் கலந்தான் – கம்.யுத்1:12 23/4
பிறிந்தனர் பொருந்தினர் என தெரிதல் பேணார் – கம்.யுத்1:12 25/2
எறிந்தனர்கள் எய்தினர்கள் இன்னர் என முன் நின்று – கம்.யுத்1:12 25/3
மின் என விளங்கும் பைம் பூண் வீடணன் விளம்பலுற்றான் – கம்.யுத்1:12 43/4
பொன்றாது பொன்றினான் தன் புகழ் என இழிந்து போனான் – கம்.யுத்1:12 51/4
அழை என எய்தி பாதம் வணங்கிய அறிஞன்-தன்னை – கம்.யுத்1:13 4/1
பொய் என பளிங்கின் ஆய இருக்கையின் புறத்தை சுற்றி – கம்.யுத்1:13 10/3
வட திசை வாயில் காப்பேன் யான் என வகுத்து விட்டான் – கம்.யுத்1:13 22/4
நன்று என அவனை கூவி நம்பி நீ நண்ணலார்-பால் – கம்.யுத்1:14 10/1
சொன்னவை இரண்டின் ஒன்றே துணிக என சொல்லிடு என்றான் – கம்.யுத்1:14 11/4
வீரன் வெம் சிலையில் கோத்த அம்பு என விசையின் போனான் – கம்.யுத்1:14 13/2
களை என தம்பிமாரை வேரொடும் களைய கண்டும் – கம்.யுத்1:14 33/2
சாந்து என புதல்வன்-தன்னை தரையிடை தேய்த்து தன் ஊர் – கம்.யுத்1:14 34/2
ஊரிலே பட்டாய் என்றால் பழி என உளைய சொன்னான் – கம்.யுத்1:14 38/4
எற்று-மின் என நால்வரை ஏவினான் – கம்.யுத்1:14 39/4
இந்து விண் நின்று இழிந்துளதாம் என
வந்து வீரன் அடியில் வணங்கினான் – கம்.யுத்1:14 42/3,4
பூசலே பிறிது இல்லை என புறத்து – கம்.யுத்2:15 1/1
ஆசை-தோறும் முரசம் அறைந்து என
பாசறை படையின்னிடம் பற்றிய – கம்.யுத்2:15 1/2,3
தடு-மின் போர்க்கு வருக என சாற்று-மின் – கம்.யுத்2:15 3/2
தூய வெள்ளம் துணை செய்வது ஆம் என
வாயிலூடு புக்கு ஊரை வளைந்ததே – கம்.யுத்2:15 5/3,4
புகழும் மேன்மையும் போயினவாம் என
நிகழும் கள் நெடு நீலம் உகுத்தலால் – கம்.யுத்2:15 7/2,3
வட்ட மேரு இது என வான் முகடு – கம்.யுத்2:15 14/1
நாயகன் முகம் நாலும் நடந்து என
மேய சேனை விரி கடல் விண் குலாம் – கம்.யுத்2:15 36/2,3
படிய வாயில் பருப்பதம் பாய்ந்து என
கொடியொடும் கொடி சுற்ற கொடுத்த தண்டு – கம்.யுத்2:15 37/2,3
ஊழி நாள் நெடும் கால் என ஓடுவ – கம்.யுத்2:15 38/2
தோரணத்து ஒருவன் என தோன்றினான் – கம்.யுத்2:15 44/4
வங்கம் ஆம் என வந்து எதிர் தாக்கினான் – கம்.யுத்2:15 52/4
மலை குலைந்து என வச்சிரமுட்டி தன் – கம்.யுத்2:15 55/1
அலை கிளர்ந்து என வானரம் ஆர்த்தவே – கம்.யுத்2:15 55/4
ஊழி ஆழி கிளர்ந்து என ஓங்கின – கம்.யுத்2:15 56/2
நெரிய ஊழி நெருப்பு என வீசினான் – கம்.யுத்2:15 60/4
கார் இழிந்த உரும் என காய்ந்து எதிர் – கம்.யுத்2:15 65/2
தூங்கு மாரி என சுடர் வாளிகள் – கம்.யுத்2:15 69/3
குன்றம் நின்றது எடுத்து எதிர் கூற்று என
சென்று எறிந்து அவன் சேனை சிதைத்தலும் – கம்.யுத்2:15 71/1,2
ஈட்டி வானத்து இடி என எற்றலும் – கம்.யுத்2:15 72/2
கார் இழிந்த உரும் என காந்துவான் – கம்.யுத்2:15 73/2
ஊர் இழந்த கதிர் என ஓடினான் – கம்.யுத்2:15 73/4
குடித்து உமிழ்ந்து என கக்க குருதியே – கம்.யுத்2:15 76/4
மன்ன கேள் என வந்து வணங்கினார் – கம்.யுத்2:15 82/3
என்ற வார்த்தை எரி புகு நெய் என
சென்று சிந்தை புகுதலும் சீற்ற தீ – கம்.யுத்2:15 86/1,2
ஒற்கம் வந்து உதவாமல் உறுக என
வில் கொள் வெம் படை வீரரை ஏவியே – கம்.யுத்2:15 93/3,4
நீரும் நீர் நுரையும் என நின்றவன் – கம்.யுத்2:15 98/2
தோணி பெற்றனர் என கடக்கும் தொல் செரு – கம்.யுத்2:15 102/2
தோன்றினன் உலகு என தொடர்ந்து நின்றன – கம்.யுத்2:15 106/3
போது உறு பெரும் களம் புகுந்துளான் என
தூதுவர் நாயகற்கு அறிய சொல்லினார் – கம்.யுத்2:15 107/3,4
ஆங்கு அவன் அமர் தொழிற்கு அணுகினான் என
வாங்கினென் சீதையை என்னும் வன்மையால் – கம்.யுத்2:15 108/1,2
பத்து உள விரல் புடை பரந்த பண்பு என
சித்திர சேவடி கழலும் சேர்த்தினான் – கம்.யுத்2:15 110/3,4
இதழ்-தொறும் வண்டு வீற்றிருந்ததாம் என
ததைவு உறு நிரை விரல் புட்டில் தாங்கினான் – கம்.யுத்2:15 113/3,4
சொல் என தொலைவு இலா தூணி தூக்கினான் – கம்.யுத்2:15 114/4
கிளர் மழை குழுவிடை கிளர்ந்த மின் என
அளவு_அறு செம் சுடர் பட்டம் ஆர்த்தனன் – கம்.யுத்2:15 115/1,2
தாங்கிய பொருள்களும் தானும் தான் என
நீங்கியது யாவது நினைக்கிலோம் அவன் – கம்.யுத்2:15 116/2,3
ஏழ் உயர் உலகமும் எரிக்கின்றான் என
வாழிய வரி சிலை தம்பி மா படை – கம்.யுத்2:15 118/2,3
நெடும் குரம்பு என நிறை குருதி நீத்தமே – கம்.யுத்2:15 121/4
கண்டம் ஆயிரத்தின் மேலும் உள என கண்டம் கண்டான் – கம்.யுத்2:15 130/2
போக்கு இன்று உனக்கு அணித்தால் என புகன்றான் புகை உயிர்ப்பான் – கம்.யுத்2:15 157/2
எய்தான் சரம் எய்தா-வகை இற்றீக என இடையே – கம்.யுத்2:15 158/1
வைதால் என ஐது ஆயின வடி வாளியின் அறுத்தான் – கம்.யுத்2:15 158/2
ஐது ஆதலின் அறுத்தாய் இனி அறுப்பாய் என அழி கார் – கம்.யுத்2:15 158/3
பெய்தால் என சர மாரிகள் சொரிந்தான் துயில் பிரிந்தான் – கம்.யுத்2:15 158/4
பொய் போர் சில புரியேல் இனி என வந்து இடை புகுந்தான் – கம்.யுத்2:15 160/2
கை போதகம் என முந்து அவன் கடும் தேர் எதிர் நடந்தான் – கம்.யுத்2:15 160/3
இ போர் ஒழி பின் போர் உள இவை கேள் என இசைத்தான் – கம்.யுத்2:15 160/4
என்றாலும் இன்று அழிவு உன்-வயின் எய்தும் என இசையா – கம்.யுத்2:15 161/3
நின்றான் அவன் எதிரே உலகு அளந்தான் என நிமிர்ந்தான் – கம்.யுத்2:15 161/4
மடுத்து ஆங்கு உற வளர்ந்தால் என வளர்க்கின்றவன் உருவம் – கம்.யுத்2:15 162/3
கடுத்தான் என கொடியாற்கு எதிர் காண்பாய் என காட்டா – கம்.யுத்2:15 162/4
கடுத்தான் என கொடியாற்கு எதிர் காண்பாய் என காட்டா – கம்.யுத்2:15 162/4
நில்லாய் என நிகழ்த்தா நெடு நெருப்பு ஆம் என உயிர்ப்பான் – கம்.யுத்2:15 163/4
நில்லாய் என நிகழ்த்தா நெடு நெருப்பு ஆம் என உயிர்ப்பான் – கம்.யுத்2:15 163/4
குத்தே என நின்றாய் இது கூறும் தரம் அன்றால் – கம்.யுத்2:15 169/4
வரு கைத்தல மத வெம் கரி வலி கெட்டு என வருவாய் – கம்.யுத்2:15 170/2
வீர திறம் இது நன்று என வியவா மிக விளியா – கம்.யுத்2:15 173/1
விள்ளா நெடு முழு மீன் என விழி வெம் பொறி எழ நின்று – கம்.யுத்2:15 177/2
தீர்த்தான் என உவந்து ஆடினர் முழு மெய் மயிர் சிலிர்த்தார் – கம்.யுத்2:15 178/4
உற்று அங்கு அது புறம் போய் உடல் புகுந்தால் என உணர்ந்தான் – கம்.யுத்2:15 179/4
அணையாய் இனி எனது ஊழ் என அடரா எதிர் படரா – கம்.யுத்2:15 180/3
குன்றின் மிசை கடை நாள் விழும் உரும் ஏறு என குத்த – கம்.யுத்2:15 182/2
நன்றாக நின் நிலை நன்று என நல்கா எதிர் நடவா – கம்.யுத்2:15 183/3
குன்று ஆகிய திரள் தோளவன் கடன் கொள்க என கொடுத்தான் – கம்.யுத்2:15 183/4
தள்ள தளர் வெள்ளி பெரும் கிரி ஆம் என சலித்தான் – கம்.யுத்2:15 185/4
வென்றி வில் என விழு நிழல் விரிந்திட மேன்மேல் – கம்.யுத்2:15 190/3
வெல்வென் மானிடர் இருவரை என சினம் வீங்க – கம்.யுத்2:15 196/2
வில்லினால் இவன் வெலப்படான் என சினம் வீங்க – கம்.யுத்2:15 205/1
கொல்லும் நாளும் இன்று இது என சிந்தையில் கொண்டான் – கம்.யுத்2:15 205/2
என் இல் பொன் மலை எடுக்கலுற்றான் என எடுத்தான் – கம்.யுத்2:15 209/4
உடுத்த நாயகன் தான் என உணர்தலின் ஒருங்கே – கம்.யுத்2:15 210/2
குன்றின் மேல் இவர் கோள் அரி_ஏறு என கூடி – கம்.யுத்2:15 218/2
கன்று தாங்கிய தாய் என மாருதி களித்தான் – கம்.யுத்2:15 218/4
பேரும் ஓர் இடம் இன்று என திசை-தொறும் பிறங்கி – கம்.யுத்2:15 238/2
மூரி வெம் சிலை இராவணன் அரா என முனிந்தான் – கம்.யுத்2:15 238/4
அறுவது ஆம் என இராவணன் சிலையினை அறுத்தான் – கம்.யுத்2:15 240/4
கொன்றல் உன்னிலன் வெறும் கை நின்றான் என கொள்ளா – கம்.யுத்2:15 250/2
நில் ஐயா என நேர் நின்று பொன்றுதி எனினும் – கம்.யுத்2:15 254/3
நல்லை ஆகுதி பிழைப்பு இனி உண்டு என நயவேல் – கம்.யுத்2:15 254/4
நாளை வா என நல்கினன் நாகு இளம் கமுகின் – கம்.யுத்2:15 255/3
சிந்துர களிறு கூடம் புக்கு என கோயில் சேர்ந்தான் – கம்.யுத்2:16 5/4
சொல் என செய்யுள் கொண்ட தொடை என தொடையை நீக்கி – கம்.யுத்2:16 22/2
சொல் என செய்யுள் கொண்ட தொடை என தொடையை நீக்கி – கம்.யுத்2:16 22/2
எல்லையில் சென்றும் தீரா இசை என பழுது இலாத – கம்.யுத்2:16 22/3
கார்த்தவீரியனை நேர்வார் உளர் என கருதல் ஆற்றேன் – கம்.யுத்2:16 25/2
அற்புத வில்லுக்கு ஐய அம்பு என கொளலும் ஆகா – கம்.யுத்2:16 26/2
வேய் என தகைய தோளி இராகவன் மேனி நோக்கி – கம்.யுத்2:16 30/2
தீ என கொடிய வீர சேவக செய்கை கண்டால் – கம்.யுத்2:16 30/3
நாய் என தகுதும் அன்றே காமனும் நாமும் எல்லாம் – கம்.யுத்2:16 30/4
மண்ணினை அளந்து நின்ற மால் என வளர்ந்து நின்றான் – கம்.யுத்2:16 53/4
இரும் பசிக்கு மருந்து என எஃகினோடு – கம்.யுத்2:16 59/1
சூல மேகம் என பொலி தோற்றத்தான் – கம்.யுத்2:16 60/2
புக்கு அடங்கிய மேரு புழை என
தொக்கு அடங்கி துயில்தரு கண்ணினான் – கம்.யுத்2:16 63/3,4
வீரபட்டம் என நுதல் வீக்கினான் – கம்.யுத்2:16 69/4
கையின் நாகம் என கடல் மேனியில் – கம்.யுத்2:16 70/3
உறங்குதி போய் என உளைய கூறினான் – கம்.யுத்2:16 86/4
பொருக வெம் போர் என போதல் மேயினான் – கம்.யுத்2:16 88/4
பொன் அடி வணங்கி நீ பொறுத்தியால் என
வல் நெடும் சூலத்தை வலத்து வாங்கினான் – கம்.யுத்2:16 89/2,3
நன்று என நாயக விடுதி நன்று-அரோ – கம்.யுத்2:16 90/4
பெற்றனென் விடை என பெயர்ந்து போயினான் – கம்.யுத்2:16 93/4
பார் செலற்கு அரிது என விசும்பில் பாய்ந்ததால் – கம்.யுத்2:16 98/4
வேந்து என விளங்கிய மேரு மால் வரை – கம்.யுத்2:16 104/2
ஆள் என உணர்கிலேன் ஆர்-கொலாம் இவன் – கம்.யுத்2:16 106/4
நன்று என நினைந்தேன் என்றான் நாதனும் நயன் இது என்றான் – கம்.யுத்2:16 122/4
உய்ந்தனை ஒருவன் போனாய் என மனம் உவக்கின்றேன்-தன் – கம்.யுத்2:16 125/2
அறம் என நின்ற நம்பற்கு அடிமை பெற்று அவன்-தனாலே – கம்.யுத்2:16 129/1
மறம் என நின்ற மூன்றும் மருங்கு அற மாற்றி மற்றும் – கம்.யுத்2:16 129/2
திறம் என நின்ற தீமை இம்மையே தீர்ந்த செல்வ – கம்.யுத்2:16 129/3
பிறர் மனை நோக்குவேமை உறவு என பெறுதி போலாம் – கம்.யுத்2:16 129/4
கருமம் உண்டு உரைப்பது என்றான் உரை என கழறலுற்றான் – கம்.யுத்2:16 133/4
காலம் கொள் உலகும் ஓட கறங்கு என திரிவென் காண்டி – கம்.யுத்2:16 157/4
என இனிது உரைக்கும் வேலை இராக்கதர் சேனை என்னும் – கம்.யுத்2:16 167/1
நீலன் மேல் நிமிர்ந்தது ஆங்கு ஓர் நெருப்பு என திரிந்து விட்டான் – கம்.யுத்2:16 179/3
செறித்து என சுரிக்க வீசி தீர்த்தனை வாழ்த்தி ஆர்த்தான் – கம்.யுத்2:16 192/4
தலையினில் தைத்து வேறு ஓர் தலை என நின்றது அன்ன – கம்.யுத்2:16 193/1
மின் புகுந்தன பல் குழுவாம் என மிளிர்வ – கம்.யுத்2:16 208/1
பொருப்பு உருண்டனவாம் என தலத்திடை புரண்ட – கம்.யுத்2:16 210/4
நட்டவாம் என வீழ்ந்தன துடிகளின் நவை தீர் – கம்.யுத்2:16 214/3
மீன் எலாம் உடன் விசும்பின்-நின்று உதிர்ந்து என வீழ்ந்த – கம்.யுத்2:16 216/4
துறக்கம் என்பதின் பெரியது ஒன்று உளது என சொல்லேம் – கம்.யுத்2:16 219/4
விராவு நல் அமர் விளைக்குதும் யாம் என விளம்பா – கம்.யுத்2:16 229/4
சொல்லினால் சொல கற்றிலம் யாம் என சொன்னான் – கம்.யுத்2:16 231/4
உம்பர் ஆற்றலை ஒதுக்கிய உரும் என செல்வ – கம்.யுத்2:16 233/2
பார வெம் சிலை அழிந்து என துமிந்தது அ பரு வில் – கம்.யுத்2:16 238/4
வைது கொன்றனனோ என வானவர் மயர்ந்தார் – கம்.யுத்2:16 239/4
கிழிய பாய் புனல் கிளர்ந்து என கிளர் சினத்து அரக்கன் – கம்.யுத்2:16 241/2
முற்றி அன்னது முழங்கு முந்நீர் என முடுகி – கம்.யுத்2:16 242/3
காண்தகும் என இமையவர் குழுக்கொண்டு கண்டார் – கம்.யுத்2:16 249/4
முறிந்தன அரக்கன் மா முரண் திண் தோள் என
எறிந்தனன் விசும்பில் மா மலை ஒன்று ஏந்தியே – கம்.யுத்2:16 250/3,4
கொல் என எறிந்தனன் குறைவு இல் நோன்பினோர் – கம்.யுத்2:16 254/3
சொல் என பிழைப்பு இலா சூலம் சோர்வு இலான் – கம்.யுத்2:16 254/4
பின் இகல் பழுது என பெயர்ந்து போயினான் – கம்.யுத்2:16 258/4
எண் தரு கருமம் மற்று இதனின் இல் என
கொண்டனன் போயினன் நிருதர்_கோ நகர் – கம்.யுத்2:16 263/3,4
விழுங்கிய மதி என மெலிந்து தோன்றினான் – கம்.யுத்2:16 266/4
ஒருங்கு அமர் புரிகிலேன் உன்னொடு யான் என
நெருங்கிய உரையினை நினைந்து நேர்கிலன் – கம்.யுத்2:16 268/1,2
கிடைப்ப_அரும் கொடி நகர் அடையின் கேடு என
தொடை பெரும் பகழியின் மாரி தூர்த்து உற – கம்.யுத்2:16 271/2,3
நினைந்து அவை நீக்குதல் அருமை இன்று என
சின கொடும் திறலவன் திரிந்து நோக்கினான் – கம்.யுத்2:16 273/3,4
கண்டனன் வதனம் வாய் கண் கை கால் என
புண்டரீக தடம் பூத்து பொன் சிலை – கம்.யுத்2:16 274/1,2
இன் துயில் உணர்ந்து என உணர்ச்சி எய்தினான் – கம்.யுத்2:16 284/3
கொற்றவன் சரம் என குறிப்பின் உன்னினான் – கம்.யுத்2:16 285/2
போந்தனளாம் என பொருமல் நீங்கினான் – கம்.யுத்2:16 288/4
சீ சீ உற்றது என தீயும் நெஞ்சினான் – கம்.யுத்2:16 293/4
முகம் காண்பது சரதம்தான் என
பொன் முகம் காண்பது ஓர் தோலும் போரிடை – கம்.யுத்2:16 294/2,3
காலிடை கடல் என சிந்தி கை கெட – கம்.யுத்2:16 298/3
ஆறினோடு ஏழு கோல் அசனி ஏறு என
ஈறு_இலா விசையன இராமன் எய்தனன் – கம்.யுத்2:16 302/1,2
பாறு உகு சிறை என விசும்பில் பாறிட – கம்.யுத்2:16 302/3
கோடையின் கதிர் என கொடிய கூர்ம் கணை – கம்.யுத்2:16 303/2
அற்றது தட கை வாள் அற்றது இல் என
மற்று ஒரு வயிர வாள் கடிதின் வாங்கினான் – கம்.யுத்2:16 305/1,2
ஒல் வினை இது என கருதி ஊன்றினான் – கம்.யுத்2:16 308/2
கூத்தனும் வருக என கடிது கூவினான் – கம்.யுத்2:16 309/4
மூலம் மூன்று இலை என வகுத்து முற்றிய – கம்.யுத்2:16 311/2
மரம் கிடந்தன மலை குவை கிடந்தன வாம் என மாறாடி – கம்.யுத்2:16 312/2
பனி பட்டால் என கதிர் வர படுவது பட்டது அ படை பற்றார் – கம்.யுத்2:16 318/1
துனிப்பட்டார் என துளங்கினர் இமையவர் யாவர்க்கும் தோலாதான் – கம்.யுத்2:16 318/2
இனி பட்டான் என வீங்கின அரக்கரும் ஏங்கினர் இவன் அந்தோ – கம்.யுத்2:16 318/3
தனி பட்டான் என அவன் முகம் நோக்கி ஒன்று உரைத்தனன் தனி நாதன் – கம்.யுத்2:16 318/4
தாக்கு அணங்கு அனையவள் பிறர் மனை என தடுத்தனென் தக்கோர் முன் – கம்.யுத்2:16 322/2
குன்று நின்றது பேர்த்து எடுத்து இரு நில குடர் கவர்ந்து என கொண்டான் – கம்.யுத்2:16 325/2
வென்று தீர்க என விட்டனன் அது வந்து பட்டது மேல் என்ன – கம்.யுத்2:16 325/4
புனையும் நல் நெடு நீறு என நூறிய புரவலன் பொர வென்று – கம்.யுத்2:16 326/2
சாந்து செய்குவனாம் என முறை முறை அரைத்தனன் தரையொடும் – கம்.யுத்2:16 329/4
பிறப்ப ஆயிடை தெழித்துற திரிந்தனன் கறங்கு என பெரும் சாரி – கம்.யுத்2:16 330/4
மண்டல சுடராம் என கேடகம் வாங்கினன் வாளோடும் – கம்.யுத்2:16 331/4
முழக்கினால் என முழங்கு பேர் ஆர்ப்பினான் வானர முந்நீரை – கம்.யுத்2:16 340/3
கொல தகாதது ஓர் வடிவு கொண்டால் என உயிர்களை குடிப்பானை – கம்.யுத்2:16 341/2
அந்தி வந்து என அகல் நெடு வாய் விரித்து அடி ஒன்று கடிது ஓட்டி – கம்.யுத்2:16 342/3
சூறை மாருதம் ஆம் என சுழித்து மேல் தொடர்கின்ற தொழிலானை – கம்.யுத்2:16 343/2
தம்பி என நினைந்து இரங்கி தவிரான் அ தகவு இல்லான் – கம்.யுத்2:16 352/1
என அவன் உரைத்தலோடும் எழுந்து மார்பு இறுக புல்லி – கம்.யுத்2:17 4/1
வல்லியம் மருங்கு கண்ட மான் என மறுக்கமுற்று – கம்.யுத்2:17 18/1
கொன்றன மானம் தோன்ற கூற்று என சீற்றம் கொண்டான் – கம்.யுத்2:17 25/2
ஒன்று என வாழ்தி-போல் என்று இடி உரும் ஒக்க நக்கான் – கம்.யுத்2:17 25/4
தாய் எரி வீழ கண்ட பார்ப்பு என தரிக்கிலாதாள் – கம்.யுத்2:17 31/4
மெய் என எரிந்தாள் ஏங்கி விம்மினாள் நடுங்கி வீழ்ந்தாள் – கம்.யுத்2:17 32/3
பொய் என உணராள் அன்பால் புரண்டனள் பூசலிட்டாள் – கம்.யுத்2:17 32/4
வெம் துயர் வீங்கி தீ வீழ் விறகு என வெந்து வீழ்ந்தாள் – கம்.யுத்2:17 34/4
புன் சிறை பிறவி தீர்ப்பான் உளன் என புலவர் நின்றார் – கம்.யுத்2:17 38/2
கொல் என கணவற்கு ஆங்கு ஓர் கொடும் பகை கொடுத்தேன் எந்தை – கம்.யுத்2:17 42/1
கல் என திரண்ட தோளை பாசத்தால் கட்ட கண்டேன் – கம்.யுத்2:17 42/2
இல் என சிறந்து நின்ற இரண்டுக்கும் இன்னல் சூழ்ந்தேன் – கம்.யுத்2:17 42/3
துடைத்தது பகையை சேனை என சிலர் சொல்லச்சொல்ல – கம்.யுத்2:17 47/2
குன்று என நீண்ட கும்பகருணனை இராமன் கொல்ல – கம்.யுத்2:17 73/2
உறுவது ஒன்று இன்றி ஆவி ஒன்று என நினைந்து நின்றான் – கம்.யுத்2:17 77/2
மு கை புனல் உகுப்பென் எம்பிக்கு என முனியா – கம்.யுத்2:17 91/3
பாறு ஆடு வெம் களத்து பட்டார் என பதையா – கம்.யுத்2:17 92/2
சொல்லும் நும் கருத்து என முனிந்து சொல்லினான் – கம்.யுத்2:18 6/4
ஏய்ப்புண்டவனும் என எண்ணினையோ – கம்.யுத்2:18 10/4
பேர்த்தார் நில_மா_மகள் பேர்வள் என
தூர்த்தார் நெடு வேலைகள் தூளியினால் – கம்.யுத்2:18 22/2,3
வந்தான் என முன் சொல் வழங்குதியால் – கம்.யுத்2:18 33/4
ஈது என்று அறம் மன் நெறி ஆம் என நீ – கம்.யுத்2:18 35/2
வந்தான் என என் எதிரே மதியோய் – கம்.யுத்2:18 37/2
மாறே ஒரு மன் என வைக்குவெனால் – கம்.யுத்2:18 38/4
ஓகை பொருள் உண்டு என ஓதினனால் – கம்.யுத்2:18 45/4
மன் வந்த கருத்து என மன்னர்பிரான் – கம்.யுத்2:18 47/4
நில்லாய் என நின்று நிகழ்த்தினனால் – கம்.யுத்2:18 48/4
தழுவா உடன் ஏகுதி தாழல் என
தொழுவார் தொழு தாள் அரி சொல்லுதலும் – கம்.யுத்2:18 53/3,4
சூலம்-கொல் என பகர் சொல் உடையான் – கம்.யுத்2:18 59/4
மிகை ஆர் உயிர் உண் என வீசிய வெம் – கம்.யுத்2:18 60/3
வாரா அமர் செய்க என வந்தனனால் – கம்.யுத்2:18 66/4
வெல்லும்படி நும்மை விளம்பும் என
கொல்லும்படியால் அரி கூறுதலும் – கம்.யுத்2:18 70/3,4
தொடையில் படுகிற்றும் என துணியா – கம்.யுத்2:18 71/2
குன்றேன் என ஏகிய கொள்கையினால் – கம்.யுத்2:18 79/3
வெல்வானும் இவன் அடல் விண்டு என
ஒல்வானும் இவன் உடனே ஒரு நீ – கம்.யுத்2:18 84/2,3
செல்வாய் என ஏவுதல் செய்தனனால் – கம்.யுத்2:18 84/4
இலை துறு மரம் என கொடிகள் இற்று உக – கம்.யுத்2:18 89/2
மலை-தொறும் பாய்ந்து என மான யானையின் – கம்.யுத்2:18 89/3
இடைந்தன முகில்_குலம் இரிந்து சாய்ந்து என
உடைந்தன குல மருப்பு உகுத்த முத்தமே – கம்.யுத்2:18 92/3,4
உர வரும் கான் என பொலிந்தது உம்பரே – கம்.யுத்2:18 94/4
நான்மறை ஆர்ப்பு என நடந்தது அ ஒலி – கம்.யுத்2:18 101/4
கடக்க_அரும் துறக்கமே கலந்தவாம் என
உடல் பொறை உவகையின் குனிப்ப ஒத்தன – கம்.யுத்2:18 109/3,4
வான யாறு ஆம் என கடல் மடுத்தவே – கம்.யுத்2:18 111/4
கண் அகல் நெடும் தலை விசையின் கார் என
விண்ணிடை ஆர்த்தது விரைவில் மெய் உயிர் – கம்.யுத்2:18 121/2,3
நிறைந்தன மழை என நெருக்கி நிற்றலால் – கம்.யுத்2:18 126/3
வன் தலை துமிதர மஞ்சு என மறிவன – கம்.யுத்2:18 128/2
விருது உடை நிருதர்கள் மலை என விழுவர்கள் – கம்.யுத்2:18 129/3
கடலொடு பொருதது கரியொடு கரி என – கம்.யுத்2:18 132/4
தோல் சில கணை பல சொரிவன மழை என – கம்.யுத்2:18 134/4
கறுவினர் அவன் எதிர் கடவினர் கடல் என – கம்.யுத்2:18 136/4
கொல்லுதி என எதிர் கடவினர் கொடியவர் – கம்.யுத்2:18 137/4
செம் தனி ஒரு சுடர் என மறை திறலவன் – கம்.யுத்2:18 138/2
இந்திரதனு என எழு சிலை குனிவுழி – கம்.யுத்2:18 138/3
சிறை அற்றன என இற்றன சினம் முற்றிய மதமா – கம்.யுத்2:18 141/4
தோல் ஆயின உலகு எங்கணும் என அஞ்சினர் துகளே – கம்.யுத்2:18 149/3
இடை கண்டன மலை கொண்டு என எழுகின்றன திரையால் – கம்.யுத்2:18 150/2
மால் ஏறின களி யானைகள் மழை ஏறு என மறிய – கம்.யுத்2:18 153/4
தவ்வேலென வந்தான் அவன் தனி வேல் என தகையான் – கம்.யுத்2:18 154/4
பொரும் காலையில் மலை-மேல் விழும் உரும் ஏறு என புடைத்தான் – கம்.யுத்2:18 156/4
வாலால் வர வளைக்கும் நெடு மலை பாம்பு என வளையா – கம்.யுத்2:18 160/1
ஆலாலம் உண்டவனே என அகல் வாயின் இட்டு அதுக்கும் – கம்.யுத்2:18 160/3
தோல் ஆயிரம் இமைப்போதினின் அரி_ஏறு என தொலைக்கும் – கம்.யுத்2:18 160/4
கூறாயின என அன்னவை கொலை வாளியின் கொன்றான் – கம்.யுத்2:18 162/3
அதிர கடல் நெடும் தேரினன் மழை_ஏறு என ஆர்த்தான் – கம்.யுத்2:18 164/4
இப்போது இவன் உயிர் போம் என உரும் ஏறு என எறிந்தான் – கம்.யுத்2:18 165/2
இப்போது இவன் உயிர் போம் என உரும் ஏறு என எறிந்தான் – கம்.யுத்2:18 165/2
வெப்போ என வெயில் கால்வன அயில் வெம் கணை விசையால் – கம்.யுத்2:18 165/3
துப்போ என துணியாம் வகை தேவாந்தகன் துரந்தான் – கம்.யுத்2:18 165/4
பாறு ஆங்கு என புக பாய்ந்து அவன் நெடு வில்லினை பறித்தான் – கம்.யுத்2:18 166/4
சுடர் தோமரம் எறிந்து ஆர்த்தலும் கனல் ஆம் என சுளித்தான் – கம்.யுத்2:18 168/1
அடல் தோமரம் பறித்தான் திரிந்து உரும் ஏறு என ஆர்த்தான் – கம்.யுத்2:18 168/2
கண்டான் எதிர் அதிகாயனும் கனல் ஆம் என கனன்றான் – கம்.யுத்2:18 170/1
புண்தான் என புனலோடு இழி உதிரம் விழி பொழிவான் – கம்.யுத்2:18 170/2
உண்டேன் இவன் உயிர் இப்பொழுது ஒழியேன் என உரையா – கம்.யுத்2:18 170/3
திண் தேரினை கடிது ஏவு என சென்றான் அவன் நின்றான் – கம்.யுத்2:18 170/4
பிழையாது இது பிழையாது என பெரும் கைத்தலம் பிசையா – கம்.யுத்2:18 174/1
மழை ஆம் என சிரித்தான் வட_மலை ஆம் எனும் நிலையான் – கம்.யுத்2:18 174/2
ஆம் ஆம் என தலை மூன்றுடையவன் ஆர்த்து வந்து அடர்ந்தான் – கம்.யுத்2:18 175/1
காமாண்டவர் கல்லாதவர் வல்லீர் என கழறா – கம்.யுத்2:18 175/3
போர்-மேல் திசை நெடு வாயிலின் உளது ஆம் என போனான் – கம்.யுத்2:18 176/4
ஆம் என அமலன் தம்பி அங்கதன் அலங்கல் தோள்-மேல் – கம்.யுத்2:18 181/1
போயின திசைகள் எங்கும் கறங்கு என சாரி போமால் – கம்.யுத்2:18 182/2
இ தொழில் கலுழற்கேயும் அரிது என இமையோர் எல்லாம் – கம்.யுத்2:18 183/2
பொன் நின்ற வடிம்பின் வாளி மழை என பொழியும் வில்லான் – கம்.யுத்2:18 202/4
நன்று என உவந்த வீரன் நான்முகன் படையை வாங்கி – கம்.யுத்2:18 204/1
பிறை தலை வயிர வாளி மழை என பெய்யும் கையான் – கம்.யுத்2:18 221/4
கை உடை மலை ஒன்று ஏறி காற்று என கடாவி வந்தான் – கம்.யுத்2:18 223/2
அல்லினை தழுவி நின்ற பகல் என அரக்கன்-தன்னை – கம்.யுத்2:18 234/1
மரம் கொடும் தண்டு கொண்டும் மலை என மலையாநின்றார் – கம்.யுத்2:18 235/3
ஒடியும் உன தோள் என மோதி உடன்றான் – கம்.யுத்2:18 240/4
முடிவு ஆனவன் யார் என வானவர் மொய்த்தார் – கம்.யுத்2:18 242/2
குத்தி தனி குத்து என மார்பு கொடுத்தார் – கம்.யுத்2:18 243/4
உலையில் படு இரும்பு என வன்மை ஒடுங்க – கம்.யுத்2:18 244/3
ஐ வாய் அரவம் முழை புக்கு என ஐயன் – கம்.யுத்2:18 245/2
பொறி வான் உகு தீ என வந்து புகுந்தான் – கம்.யுத்2:18 248/4
பறியும் என வந்து பறித்தலும் ஆவி – கம்.யுத்2:18 254/2
எழிலி தனி ஏறு என இந்திரசித்து எழுந்தான் – கம்.யுத்2:19 1/4
எல்லாரும் இறந்தனரோ என ஏங்கி நைந்தான் – கம்.யுத்2:19 5/3
ஊர் கொன்றவனால் பிறரால் என உற்ற எல்லாம் – கம்.யுத்2:19 6/3
கொன்றார் அவரோ கொலை சூழ்க என நீ கொடுத்தாய் – கம்.யுத்2:19 7/1
விருந்தே என அந்தகற்கு ஈகிலென் வில்லும் ஏந்தி – கம்.யுத்2:19 13/2
வென்றவன் வரும் என விரும்பும் சிந்தையான் – கம்.யுத்2:19 27/4
யார் இவன் வருபவன் இயம்புவாய் என
வீர வெம் தொழிலினான் வினவ வீடணன் – கம்.யுத்2:19 28/1,2
நன்று என மொழிதலும் நணுகினான்-அரோ – கம்.யுத்2:19 33/2
காற்று என அணுகினர் கடிதின் காக்கவே – கம்.யுத்2:19 34/4
சங்க நீர் கடல் என தழீஇய தானையே – கம்.யுத்2:19 35/4
குரங்கு என பெயர் கொடு திரியும் கூற்றமே – கம்.யுத்2:19 45/4
அடர்ந்தன கிரிகளை அசனி ஏறு என
தொடர்ந்தன மழை பொழி தும்பி கும்பங்கள் – கம்.யுத்2:19 47/1,2
வெம் கண் நாகம் என வேகமாய் உருமு வெள்க வெம் கணைகள் சிந்தினான் – கம்.யுத்2:19 62/4
கடைந்து தெள் அமுது கொள்ளும் வள்ளல் என மேல் நிமிர்ந்தது ஓர் கறுப்பினான் – கம்.யுத்2:19 70/2
வெற்றி கண்டு வலி நன்று நன்று என வியந்து வெம் கணை தெரிந்து அவன் – கம்.யுத்2:19 71/2
நெற்றியின் தலை இரண்டு மார்பிடை ஓர் அஞ்சு நஞ்சு என நிறுத்தினான் – கம்.யுத்2:19 71/3
சொல் அடா என இயம்பினான் இகல் அரக்கன் ஐயன் இவை சொல்லினான் – கம்.யுத்2:19 73/4
மன்னொடே பொருதியோ உரைத்தது மறுக்கிலோம் என வழங்கினான் – கம்.யுத்2:19 75/3
பொருப்பை உற்றது ஓர் பொருப்பு என கடிது ஒடிந்து இடிந்து திசை போயதால் – கம்.யுத்2:19 80/3
மேரு மேரு என அல்ல அல்ல என வேரினொடு நெடு வெற்பு எலாம் – கம்.யுத்2:19 85/1
மேரு மேரு என அல்ல அல்ல என வேரினொடு நெடு வெற்பு எலாம் – கம்.யுத்2:19 85/1
தன் பெரும் தம்பி என்றான் ஆம் என சாரன் சொன்னான் – கம்.யுத்2:19 90/4
வற்றிய கடலுள் நின்ற மலை என மருங்கின் யாரும் – கம்.யுத்2:19 100/1
தெற்றின புருவத்தோன் தன் மனம் என செல்லும் தேரான் – கம்.யுத்2:19 100/3
கம்பமுற்று உலைந்த வேலை கலம் என கலங்கிற்று அண்டம் – கம்.யுத்2:19 103/4
காய் எரித்தலை நெய் என காந்தினான் – கம்.யுத்2:19 124/2
வதையின் மற்றொரு கூற்று என மாருதி – கம்.யுத்2:19 127/3
போர்த்த வானம் என இடி போர்த்து எழ – கம்.யுத்2:19 133/2
குடர் கிடந்தன பாம்பு என கோள் மத – கம்.யுத்2:19 137/1
விண் தலத்தினின் மீன் என வீழ்ந்தவால் – கம்.யுத்2:19 138/4
பூவும் நீரும் புனை தளிரும் என
தூவும் அள்ளி பிசையும் துகைக்குமால் – கம்.யுத்2:19 142/2,3
வெவ் விடத்தினை உண்டவர் மீண்டு என
எ இடத்தினும் வீழ்ந்த இனத்தலை – கம்.யுத்2:19 144/2,3
சீர் அழித்தவன் ஆம் என தேவர்கள் – கம்.யுத்2:19 148/2
கழிந்து போகலை நில் என கை கணை – கம்.யுத்2:19 150/3
பொழிந்து சென்றனன் தீ என பொங்கினான் – கம்.யுத்2:19 150/4
தந்து போக என சாற்றலுற்றான்-தனை – கம்.யுத்2:19 151/2
போன வென்றியன் தீ என பொங்கினான் – கம்.யுத்2:19 154/4
கொன்று நின்றபடி என கூறினான் – கம்.யுத்2:19 157/4
போம் என தமரை சொல்லி சிலர் உடல் துறந்து போனார் – கம்.யுத்2:19 167/4
காரிடை செல்லார் காலின் கால் என செல்லார் காவல் – கம்.யுத்2:19 169/2
திவசத்தின் முடித்தும் வெம் போர் என சினம் திருகி சென்றார் – கம்.யுத்2:19 171/4
உரும் என கடிதின் ஓடி அனுமனை இமைப்பின் உற்றார் – கம்.யுத்2:19 173/2
மங்கலம் வானோர் சொல்ல மழை என ஆர்த்து வந்தார் – கம்.யுத்2:19 176/4
ஒத்தன நெருப்பு வீசும் உரும் என ஒருங்க உய்த்தார் – கம்.யுத்2:19 177/2
மரங்களும் மலையும் கல்லும் மழை என வழங்கி வந்து – கம்.யுத்2:19 178/1
எத்தனை கோடி வாளி மழை என எய்யாநின்ற – கம்.யுத்2:19 181/2
அணு என சிறியது ஆங்கு ஓர் ஆக்கையும் உடையன் ஆனான் – கம்.யுத்2:19 185/4
மலை என எழுவர் வீழ்வர் மண்ணிடை புரள்வர் வானில் – கம்.யுத்2:19 193/1
இனி என வயிர வாளி எண்_இல நிறத்தின் எய்தான் – கம்.யுத்2:19 230/4
எந்தாய் வருந்தல் உடையாய் வருந்தல் என இன்ன பன்னி மொழிவான் – கம்.யுத்2:19 250/4
பிறவியின் பகைஞ நல்கு விடை என பெயர்ந்து போனான் – கம்.யுத்2:19 270/4
நன்று என அரக்கன் போய் தன் நளிர் மணி கோயில் புக்கான் – கம்.யுத்2:19 300/4
பார்த்தனன் அரக்கர் கோனும் போம் என பகரும்-காலை – கம்.யுத்3:20 1/4
தேவ மற்று இவர்கள் செய்கை கேள் என தெரிய சொன்னார் – கம்.யுத்3:20 2/4
தஞ்சு என ஆர் உளர் ஆண்மை தகைந்தார் – கம்.யுத்3:20 8/4
ஏரி கலித்தன ஆம் என யானை – கம்.யுத்3:20 25/2
மாரி கலித்து என வாசி கலித்த – கம்.யுத்3:20 25/4
இ சிரம் உம்மதே என வந்து எய்துவான் – கம்.யுத்3:20 32/3
கல் எறிந்தன கடை உருமின் கார் என
வில் எறிந்தன கணை விசும்பின் மேகத்து – கம்.யுத்3:20 37/1,2
செல் எறிந்தன என சிதறி வீழ்ந்தன – கம்.யுத்3:20 37/3
பல் எறிந்தன தலை மலையின் பண்பு என – கம்.யுத்3:20 37/4
படம் படும் என படும் கவியின் கல் பல – கம்.யுத்3:20 38/4
உரகம் முந்தின என ஒளிக்கும் ஒள் இலை – கம்.யுத்3:20 42/2
முச்சு இறு வாழ்க்கையின் மூண்டுளோர் என – கம்.யுத்3:20 45/4
பாயொடும் வேலையில் திரியும் பண்பு என – கம்.யுத்3:20 46/4
செப்பு உருக்கு என தெரிந்தது மீன் குலம் செருக்கி – கம்.யுத்3:20 53/3
உதிர வெள்ளத்துள் எழுந்தவன் ஆம் என உதித்தான் – கம்.யுத்3:20 55/4
மலர்ந்தது ஆம் என பொலிந்தன உலந்தவர் வதனம் – கம்.யுத்3:20 58/4
கலவியின் குறி காண்டும் என்று ஆம் என கனன்றார் – கம்.யுத்3:20 65/4
காலம் என உன்னு கருத்தினனாய் – கம்.யுத்3:20 77/2
அளந்தான் வலி நன்று என அங்கதனே – கம்.யுத்3:20 78/4
புன் போர் என நின்று அயல் போயினனால் – கம்.யுத்3:20 83/4
அடைத்தான் என மீது உயர் ஆக்கையினை – கம்.யுத்3:20 91/2
இன்று ஊதியம் உண்டு என இன்னகை-பால் – கம்.யுத்3:21 1/1
ஓகை பொருள் இன்று என உள் அழியா – கம்.யுத்3:21 2/2
வெம் நாகம் உயிர்த்து என விம்மினனால் – கம்.யுத்3:21 3/3
முந்தே என தாதையை மொய் அமர்வாய் – கம்.யுத்3:21 4/1
தாள்முதல் காவல் பூண்டு செல்க என தக்கது என்னா – கம்.யுத்3:21 9/2
தீ ஒத்தான் திறத்தில் என்னே செயல் என சிந்தை நொந்தான் – கம்.யுத்3:21 29/4
கூயினன் நுந்தை என்றார் குன்று என குவிந்த தோளான் – கம்.யுத்3:22 2/1
வானகத்தோடும் ஆழி அலை என வளர்ந்த அன்றே – கம்.யுத்3:22 6/4
மைந்தரில் கடை என படுவன் வாழியாய் – கம்.யுத்3:22 39/4
அல்லல் நீங்கினம் என அமரர் ஆர்த்தனர் – கம்.யுத்3:22 42/2
அங்கதன் ஆர்த்தனன் அசனி ஏறு என
மங்குல் நின்று அதிர்ந்தன வய வன் தேர் புனை – கம்.யுத்3:22 45/1,2
மீன் எலாம் விண்ணின் நின்று ஒருங்கு வீழ்ந்து என
வான் எலாம் மண் எலாம் மறைய வந்தன – கம்.யுத்3:22 47/1,2
கொம்பொடும் பரவையில் திரியும் கொட்பு என
தும்பை அம் தொடையலர் தட கை தூணி வாங்கு – கம்.யுத்3:22 52/2,3
வான மானங்கள் மறிந்து என தேர் எலாம் மடிய – கம்.யுத்3:22 57/3
தருவென் இன்று உமக்கு ஏற்றுளது யான் என சலித்தான் – கம்.யுத்3:22 59/4
விலக்குவென் என விடையவன் விலக்கினும் வீரம் – கம்.யுத்3:22 62/3
வளையும் மண்டல பிறை என நின்றது அ வரி வில் – கம்.யுத்3:22 68/4
உச்சி முற்றிய வெய்யவன் கதிர் என உமிழ – கம்.யுத்3:22 69/2
அறன் இது அன்று என அரக்கன்-மேல் சரம் தொடுத்து அருளான் – கம்.யுத்3:22 71/2
பார் அழிந்தது குரங்கு எனும் பெயர் என பதைத்தார் – கம்.யுத்3:22 74/3
வெம் கடும் கணை ஐ_இரண்டு உரும் என வீசி – கம்.யுத்3:22 76/3
துண்ட வெண் பிறை நிலவு என முறுவலும் தோன்ற – கம்.யுத்3:22 77/2
பிறிந்து போவதே கருமம் இப்பொழுது என பெயர்ந்தான் – கம்.யுத்3:22 80/3
மஞ்சின் மா மழை போயினது ஆம் என மாற – கம்.யுத்3:22 81/2
அஞ்சினான் மறைந்தான் அகன்றான் என ஆர்த்தார் – கம்.யுத்3:22 81/3
அடைந்தது ஆம் என வந்து இரைந்து ஆர்த்து எழுந்து ஆடி – கம்.யுத்3:22 82/2
பார்க்கிலேன் முந்தி படுவதே நன்று என பட்டான் – கம்.யுத்3:22 85/4
இன்னதே கடிது இயற்றுவென் என தொழுது எழுத்து – கம்.யுத்3:22 87/1
கைகொள் சேனையை கா என போர்க்களம் கடந்தான் – கம்.யுத்3:22 88/4
எந்தை என் இனி செய தக்கது இசை என இசைத்தான் – கம்.யுத்3:22 89/4
முடிப்பேன் இன்று அவர் வாழ்வை ஓர் கணத்து என மொழிந்தான் – கம்.யுத்3:22 91/4
போய் உருத்து அவர் உயிர் குடித்து உதவு என புகன்றான் – கம்.யுத்3:22 94/4
வெம் கண் ஓலமும் மால் என விழுங்கிய உலகை – கம்.யுத்3:22 102/4
சரத்தின் வேறு இனி பவித்திரம் உளது என தகுமோ – கம்.யுத்3:22 109/4
காற்று அன்று இது கனல் அன்று என இமையோரிடை காணா – கம்.யுத்3:22 112/1
கூற்றம் கொடு முனை வந்து என கொன்றான் இகல் வென்றான் – கம்.யுத்3:22 112/4
எங்கும் உளன் ஒருவன் என இரு நான் மறை தெரிக்கும் – கம்.யுத்3:22 113/3
செம் கண்ணவன் இவனே என திரிந்தான் கலை தெரிந்தான் – கம்.யுத்3:22 113/4
அளந்தான் முனம் இவனே என இமையோர்களும் அயிர்த்தார் – கம்.யுத்3:22 114/4
இடித்தான் நிலம் விசும்போடு என இட்டான் அடி எழுந்தான் – கம்.யுத்3:22 116/1
சென்றனன் அகம்பன் நன்று வருக என அனுமன் சேர்ந்தான் – கம்.யுத்3:22 127/4
கையொடு தண்டு நீங்க கடல் என கலக்கம் உற்ற – கம்.யுத்3:22 135/1
மீன் என அங்கும் இங்கும் படைக்கலம் மிளிர வீசும் – கம்.யுத்3:22 142/3
சுருளுடை சடையின் கற்றை சுற்று என சுடர்வ கண்டான் – கம்.யுத்3:22 144/4
நெய் உற கொளுத்தப்பட்ட நெருப்பு என பொருப்பின் ஓங்கும் – கம்.யுத்3:22 145/1
ஐயனை கங்குல் மாலை அரசு என அறிந்து காலம் – கம்.யுத்3:22 145/3
கோள் இலா மன்னன் நாட்டு குடி என குலைவ கண்டான் – கம்.யுத்3:22 146/4
சுழித்து எறி ஊழி காலத்து உரும் என தொடர்ந்து தோன்ற – கம்.யுத்3:22 148/1
காவல் போர் குரக்கு சேனை கடல் என கிளர்ந்து சுற்ற – கம்.யுத்3:22 156/3
காலம் ஈது என கருதிய இராவணன் காதல் – கம்.யுத்3:22 159/1
தருக்கு போர்க்கு உடன் வந்துளவாம் என சமைத்தான் – கம்.யுத்3:22 164/3
ஊடு வந்து உற்றது என்-கொலோ நிபம் என உலைந்தார் – கம்.யுத்3:22 165/4
துனி இது என்-கொலோ சொல்லுதி விரைந்து என சொன்னான் – கம்.யுத்3:22 166/4
ஆடல் மா கரி சேவகம் அமைந்து என அயர்ந்தான் – கம்.யுத்3:22 168/4
இனி என் எற்றுவென் களிற்றினோடு எடுத்து என எழுந்தான் – கம்.யுத்3:22 169/2
முருக்கின் கானகம் ஆம் என குருதி நீர் மூட – கம்.யுத்3:22 170/2
சிங்க ஏறு இடியுண்டு என நெடு நிலம் சேர்ந்தான் – கம்.யுத்3:22 171/2
புனையும் அம்பினில் தம்பனும் பொருப்பு என புரண்டான் – கம்.யுத்3:22 174/4
கண்ணில் கண்டனர் வானவர் விருந்து என கலந்தார் – கம்.யுத்3:22 179/2
இங்கு வந்திலன் இராமன் இப்போது என இகழ்ந்தான் – கம்.யுத்3:22 182/2
அன்னதே என அரக்கனும் ஆதரித்து அமைந்தான் – கம்.யுத்3:22 184/1
மொய்கொள் போர் களத்து எய்துவாம் இனி என முயன்றான் – கம்.யுத்3:22 185/4
தக்கதோ இது நினக்கு என தனி மனம் தளர்ந்தான் – கம்.யுத்3:22 188/3
சுமை உடல் பொறை சுமக்க வந்தனென் என சொன்னான் – கம்.யுத்3:22 192/4
சுடருடை பெரும் குருதியில் பாம்பு என சுமந்த – கம்.யுத்3:22 194/2
குரு மணி திரு மேனியும் மனம் என குலைந்தான் – கம்.யுத்3:22 195/2
உய்ந்தும் இருந்தாய் நீ என நின்றேன் உரை காணேன் – கம்.யுத்3:22 202/3
உண்டோ உன்-பால் துன்பு என அன்போடு உரை செய்தார் – கம்.யுத்3:22 218/4
முன்வந்தவனும் முடிந்தான் உன் பகை போய் முடிந்தது என மொழிந்தார் – கம்.யுத்3:22 227/4
உண்டாள் விடத்தை என உடலும் உணர்வும் உயிர்ப்பும் உடன் ஓய்ந்தாள் – கம்.யுத்3:23 4/2
சினத்தின் அலைப்பாள் என கண்ணை சிதைய கையால் மோதினாள் – கம்.யுத்3:23 7/4
போயினள் தையல் இப்பால் புரிக என புலவர் கோமான் – கம்.யுத்3:24 1/1
நாயகன் மேனிக்கு இல்லை வடு என நடுக்கம் தீர்ந்தான் – கம்.யுத்3:24 5/4
கள்வனோ வென்றான் என்றான் மழை என கலுழும் கண்ணான் – கம்.யுத்3:24 7/4
கண்டு தன் கண்களூடு மழை என கலுழி கால – கம்.யுத்3:24 11/1
ஆண்டு ஏகி கொணர்தி என அடையாளத்தொடும் உரைத்தான் அறிவின் மிக்கான் – கம்.யுத்3:24 27/4
தீங்கு இடையூறு எய்தாமல் தெருட்டுதிர் போய் என சொல்லி அவரை தீர்ந்தான் – கம்.யுத்3:24 30/2
வீங்கின ஆகாசத்தை விழுங்கினனே என வளர்ந்தான் வேதம் போல்வான் – கம்.யுத்3:24 30/4
காண்டும் என இமைப்பதன்-முன் கட்புலமும் கடந்து அகலும் இன்னும் காண்-மின் – கம்.யுத்3:24 38/3
பூவுடை அமரர் தெய்வ தரு என விசும்பில் போனான் – கம்.யுத்3:24 42/4
காட்டு என உரைத்து வாழ்த்தி கரந்தன கமலக்கண்ணன் – கம்.யுத்3:24 62/2
கண்டன கெழீஇ வரும் கருணை தாம் என
கொண்டன கொடுப்பன வரங்கள் கோள் இலா – கம்.யுத்3:24 66/2,3
புண்டரீக தடம் தருமம் பூத்து என – கம்.யுத்3:24 66/4
யாது என உணர்த்துகேன் உலகொடு இ உறா – கம்.யுத்3:24 70/3
மாயை இ மான் என எம்பி வாய்மையான் – கம்.யுத்3:24 71/1
முடிகுவென் உடன் என முடிய கூறலும் – கம்.யுத்3:24 81/2
நொடிகுவது உளது என நுவல்வதாயினான் – கம்.யுத்3:24 81/4
மருந்து இறை பொழுதினில் கொணர்குவாய் என
பொருந்தினன் வட திசை கடிது போயினான் – கம்.யுத்3:24 85/3,4
மூன்று என ஒன்றிய உலகம் முன்னை நாள் – கம்.யுத்3:24 89/3
செறி சுடர் மந்தரம் தருதி சென்று என
வெறிது உலகு என கொடு விசும்பின் மீச்செலும் – கம்.யுத்3:24 97/2,3
வெறிது உலகு என கொடு விசும்பின் மீச்செலும் – கம்.யுத்3:24 97/3
யோகம் நீங்கினன் என இளவல் ஓங்கினான் – கம்.யுத்3:24 103/4
வளைத்த பேர் இருளும் கண்டோர் அறிவு என மருளும் மாதோ – கம்.யுத்3:25 5/4
நாசம் இ ஊருக்கு உண்டு என நாளின் – கம்.யுத்3:26 21/3
தீவம் என சில வாளி செலுத்த – கம்.யுத்3:26 25/3
விண்டது-போலும் நம் வாழ்வு என வெந்தான் – கம்.யுத்3:26 31/2
உண்டு உயிரோ என நாவும் உலர்ந்தான் – கம்.யுத்3:26 31/4
யாதும் இனி செயல் இல் என எண்ணா – கம்.யுத்3:26 32/1
நீதி உரைப்பது நேர் என ஓரா – கம்.யுத்3:26 32/2
குரங்கு இனி உன்னோடு ஒப்பார் இல் என களிப்பு கொண்டேன் – கம்.யுத்3:26 50/3
கறங்கு என திரிந்து தேவர் குலங்களை கட்டும் என்னா – கம்.யுத்3:26 72/3
வெவ் இடர் கடலின் வைகல் கேள் என விளம்பலுற்றான் – கம்.யுத்3:26 81/4
சூழ்வித்த வண்ணம் ஈதோ நன்று என துணிவு கொண்டான் – கம்.யுத்3:26 93/3
அன்று என ஆகும் என்ன அமரரும் அயிர்க்க ஆர்த்து – கம்.யுத்3:26 95/3
ஊன் பிரிகின்றிலாத உயிர் என மறைதலோடும் – கம்.யுத்3:27 14/2
கொன்றான் என எய்து குறைத்தனனால் – கம்.யுத்3:27 43/4
அலைய வெம் கால் பொர அழிந்த ஆம் என
உலைய வெம் கனல் பொதி ஓமம் உற்றவால் – கம்.யுத்3:27 44/2,3
உரும் என வீழ்தலும் அனலுக்கு ஓக்கிய – கம்.யுத்3:27 47/3
கால் என கடு என கலிங்க கம்மியர் – கம்.யுத்3:27 52/1
கால் என கடு என கலிங்க கம்மியர் – கம்.யுத்3:27 52/1
நூல் என உடல் பொறை தொடர்ந்த நோய் என – கம்.யுத்3:27 52/2
நூல் என உடல் பொறை தொடர்ந்த நோய் என
பால் உறு பிரை என கலந்து பல் முறை – கம்.யுத்3:27 52/2,3
பால் உறு பிரை என கலந்து பல் முறை – கம்.யுத்3:27 52/3
தண்டலை ஆம் என கிடந்த தன்மையை – கம்.யுத்3:27 53/4
துஞ்சினர் துணை இலர் என துளங்கினார் – கம்.யுத்3:27 56/4
தூம வெம் கனல் என பொலிந்து தோன்றினான் – கம்.யுத்3:27 57/4
மந்திர வேள்வி போய் மடிந்ததாம் என
சிந்தையின் நினைந்து நான் வருந்தும் சிற்றியல் – கம்.யுத்3:27 65/1,2
மதம் புலர் களிறு என சீற்றம் மாறினர் – கம்.யுத்3:27 67/4
அரக்கனுக்கு அணித்து என அணுகி அன்னவன் – கம்.யுத்3:27 69/3
புடைத்து இரிந்து ஓடும் வேலை புனல் என இரியலுற்றார் – கம்.யுத்3:27 89/3
பேர் ஆயிரம் உடையான் என திசை எங்கணும் பெயர்ந்தான் – கம்.யுத்3:27 102/4
போய் ஓடிட துரந்தான் அவை பொறியோ என மறிய – கம்.யுத்3:27 105/2
ஒரு வீரரும் இவர் ஒக்கிலர் என வானவர் உவந்தார் – கம்.யுத்3:27 107/3
விண் செல்கில செல்கின்றன விசிகம் என இமையோர் – கம்.யுத்3:27 108/1
எரிந்து ஏறின திசை யாவையும் இடி ஆம் என பொடியாய் – கம்.யுத்3:27 109/1
காம குல மட மங்கையர் கடைக்கண் என கணைகள் – கம்.யுத்3:27 115/4
அன்னார் செரு விளைத்தார் என இமையோர் எடுத்து அழைத்தார் – கம்.யுத்3:27 116/2
ஆகின்றது ஒர் அழி_காலம் இது ஆம் அன்று என அயிர்த்தார் – கம்.யுத்3:27 117/3
பொருது இ கணம் வென்றான் என சர மாரிகள் பொழிந்தான் – கம்.யுத்3:27 121/4
மு தேவரும் உவந்தார் அவன் உரும் ஏறு என முனிந்தார் – கம்.யுத்3:27 122/2
திவசத்து எழு கதிரோன் என தெரிகின்றது ஓர் கணையால் – கம்.யுத்3:27 124/3
உள் ஆடிய உதிர புனல் கொழும் தீ என ஒழுக – கம்.யுத்3:27 125/1
முத்தன் முகம் நோக்கா ஒரு மொழி கேள் என மொழிவான் – கம்.யுத்3:27 128/2
பித்தன் மனம் தளர்ந்தான் இனி பிழையான் என பகர்ந்தான் – கம்.யுத்3:27 128/4
சீற்றம் தலைத்தலை சென்று உற இது தீர் என தெரியா – கம்.யுத்3:27 129/3
செதுகா படை தொடுப்பேன் என நினைந்தான் திசைமுகத்தோன் – கம்.யுத்3:27 131/3
முது மா படை துரந்தான் இனி முடிந்தாய் என மொழிந்தான் – கம்.யுத்3:27 131/4
ஊனம் இனி இலது ஆகுக இளங்கோக்கு என உரைத்தார் – கம்.யுத்3:27 132/4
மீட்டான்_அலன் தடுத்தான்_அலன் முடிந்தான் என விட்டான் – கம்.யுத்3:27 134/2
தாள் தாமரை மலரோன் படை தொடுப்பேன் என சமைந்தான் – கம்.யுத்3:27 134/4
நன்று ஆகுக உலகுக்கு என முதலோன் மொழி நவின்றான் – கம்.யுத்3:27 135/1
தேன் விட்டிடு மலரோன் படை தீர்ப்பாய் என தெரிந்தான் – கம்.யுத்3:27 136/3
ஊன் விட்டவன் மறம் விட்டிலன் என வானவர் உவந்தார் – கம்.யுத்3:27 136/4
வரும் ஆங்கது தவிர்ந்தால் என மலரோன் படை மாய – கம்.யுத்3:27 137/2
அரு மா கனல் என நின்றது விசும்பு எங்கணும் ஆகி – கம்.யுத்3:27 137/4
ஒண்ணாதன உளவோ என மனம் தேறினர் உவந்தார் – கம்.யுத்3:27 139/2
கண் ஆர் நுதல் பெருமான் இவர்க்கு அரிதோ என கடை பார்த்து – கம்.யுத்3:27 139/3
எண்ணாது இவை பகர்ந்தீர் பொருள் கேளீர் என இசைந்தான் – கம்.யுத்3:27 139/4
அறத்தாறு அழிவு உளது ஆம் என அறிவும் தொடர்ந்து அணுகா – கம்.யுத்3:27 141/1
புறத்தார் புகுந்து அகத்தார் என புகுந்து அன்னது புரப்பார் – கம்.யுத்3:27 141/2
உயிர்-தோறும் உற்றுளன் தோத்திரத்து ஒருவன் என உரைக்கும் – கம்.யுத்3:27 142/1
இடும் பாக்கியத்து அறம் காப்பதற்கு இசைந்தார் என இது எலாம் – கம்.யுத்3:27 143/3
செறிந்தோர் வினை பகைவா என தொழுதார் நெடும் தேவர் – கம்.யுத்3:27 144/4
போயே விசும்பு அடைவாய் இது பிழையாது என புகலா – கம்.யுத்3:27 145/3
நேமி தனி அரி தான் என நினைந்தான் எதிர் நடந்தான் – கம்.யுத்3:27 146/4
தீக்கின்றது இ உலகு ஏழையும் என செல்வதும் தெரிந்தான் – கம்.யுத்3:27 147/1
நீக்கும் தரம் அல்லா முழு முதலோன் என நினைத்தான் – கம்.யுத்3:27 147/2
காத்தாய் உலகு அனைத்தும் என களித்து ஆடினர் கமலம் – கம்.யுத்3:27 148/3
அவன் அன்னது கண்டான் இவன் ஆரோ என அயிர்த்தான் – கம்.யுத்3:27 149/1
இவன் அன்னது முதலே உடை இறையோன் என வியவா – கம்.யுத்3:27 149/2
சிவன் நன் படை தொடுத்து ஆர் உயிர் முடிப்பேன் என தெரிந்தான் – கம்.யுத்3:27 149/4
தீர்ப்பான் படை தொடுப்பேன் என தெரிந்தான் அது தெரியா – கம்.யுத்3:27 150/2
மாய்ப்பான் என உலகு யாவையும் மறுகுற்றன மயங்கா – கம்.யுத்3:27 150/4
தானே பிறர் அறியாதது தந்தேன் என சமைந்தான் – கம்.யுத்3:27 151/2
நினைத்தான் இவன் உயிர் கொண்டு இவண் நிமிர்வாய் என நிமிர்ந்தான் – கம்.யுத்3:27 152/2
தீர்த்தா என அழைத்தான் அதற்கு இளம் கோளரி சிரித்தான் – கம்.யுத்3:27 156/3
அவயம் உமக்கு அளித்தோம் என தன் கை தலத்து அமைத்தான் – கம்.யுத்3:27 157/2
சிவன் ஐம்_முகம்_உடையான் படை தொடுப்பேன் என தெளிந்தான் – கம்.யுத்3:27 157/4
எண் ஆர்த்தது மறை ஆர்த்தது விசயம் என இயம்பும் – கம்.யுத்3:27 159/3
தெய்வ படை பழுது உற்றது என கூசுதல் சிதைவால் – கம்.யுத்3:27 161/1
எய் வித்தகம் உளது அன்னது பிழையாது என இசையா – கம்.யுத்3:27 161/2
உய்யார் என வடி வாளிகள் சத கோடிகள் உய்த்தான் – கம்.யுத்3:27 162/3
நீர் உளதனையும் உள்ள மீன் என நிருதர் எல்லாம் – கம்.யுத்3:27 165/1
போ என உரைக்க போந்தேன் நரகதில் பொருந்துவேனோ – கம்.யுத்3:27 174/4
கட்டுவது அல்லால் என்னை யான் என கருதுவாரோ – கம்.யுத்3:28 11/2
குன்று இடை நெரிதர வட_வரையின் குவடு உருள்குவது என முடுகு-தொறும் – கம்.யுத்3:28 18/1
மின் திரள் சுடரது கடல் பருகும் வடவனல் வெளி உற வருவது என
சென்றது திசை திசை உலகு இரிய திரி புவனமும் உறு தனி இரதம் – கம்.யுத்3:28 18/3,4
இடம் மறுகிய பொடி முடுகிடவும் இருள் உளது என எழும் இகல் அரவின் – கம்.யுத்3:28 19/3
சூடலை துறு மலர் வாகை என தொழுதனன் அவ்வளவில் அழகனும் அ – கம்.யுத்3:28 21/2
புற்றிடை அரவு என நுழைய நெடும் பொரு சரம் அவன் அவை உணர்கிலனால் – கம்.யுத்3:28 23/4
செல் என மிடல் கொடு கடவினன் மற்று அது திசைமுகன் மகன் உதவியதால் – கம்.யுத்3:28 25/2
சீரிது பெரிது இதன் நிலைமை என தெரிபவன் ஒரு சுடு தெறு கணையால் – கம்.யுத்3:28 27/3
வென்றி இப்போதே கோடும் காண் என விளம்பும் எல்லை – கம்.யுத்3:28 33/4
அம்பு என உற்ற கொற்றத்து ஆயிரம் கதிர்களாலும் – கம்.யுத்3:28 34/2
மாண் கலந்து அளந்த மாயன் வடிவு என முழுதும் வௌவ – கம்.யுத்3:28 41/3
காற்று என உரும் ஏறு என்ன கனல் என கடை நாள் உற்ற – கம்.யுத்3:28 50/1
காற்று என உரும் ஏறு என்ன கனல் என கடை நாள் உற்ற – கம்.யுத்3:28 50/1
செல்லாது அ இலங்கை வேந்தற்கு அரசு என களித்த தேவர் – கம்.யுத்3:28 56/2
எல்லி வான் மதியின் உற்ற கறை என என் மேல் வந்து – கம்.யுத்3:28 61/1
வீடணன் தந்த வென்றி ஈது என விளம்பி மெய்ம்மை – கம்.யுத்3:28 69/3
பூதரோதரம் புக்கு என போர்த்து இழி – கம்.யுத்3:29 1/2
அன்றில் அம் கரும் பேடைகள் ஆம் என
முன்றில் எங்கும் அரக்கியர் மொய்த்து அழ – கம்.யுத்3:29 2/1,2
இல்லை ஆயினன் உன் மகன் இன்று என
சொல்லினார் பயம் சுற்ற துளங்குவார் – கம்.யுத்3:29 3/3,4
வீடும் இன்று இ உலகு என விம்முவார் – கம்.யுத்3:29 4/3
தீ பிறந்துளது இன்று என செய்ததால் – கம்.யுத்3:29 6/4
விடம் பிறந்த கடல் என வெம்பினான் – கம்.யுத்3:29 7/4
உருகு செம்பு என ஓடியது ஊற்று நீர் – கம்.யுத்3:29 8/4
இடித்த காலத்து உரும் என எங்கணும் – கம்.யுத்3:29 9/2
வெம் கண் நாகம் என பொலி மெய் கையை – கம்.யுத்3:29 28/3
கறிக்கும் வாயில் இட்டு இன்று என காந்துமால் – கம்.யுத்3:29 32/4
வம்புறும் மறுவை பற்றி முயல் என வாங்கும் வண்ணம் – கம்.யுத்3:29 50/3
மேகத்தை தொடும் மெய்யினர் இவர் என விரித்தார் – கம்.யுத்3:30 10/4
விசையம்தாம் என நிற்பவர் இவர் நெடு விறலோய் – கம்.யுத்3:30 11/4
உலவை காடு உறு தீ என வெகுளி பெற்றுடையார் – கம்.யுத்3:30 12/4
குலையும் இ உலகு என கொண்டு நான்முகன் கூறி – கம்.யுத்3:30 16/3
பாதாளத்து உறைவீர் என நான்முகன் பணிப்ப – கம்.யுத்3:30 19/3
பருதி தேவர்கட்கு என தக்க பண்பினர் பான – கம்.யுத்3:30 20/2
மற கண் வெம் சின மலை என இ நின்ற வயவர் – கம்.யுத்3:30 22/1
தீவம் தோன்றிய முழை துணை என தெறு கண்ணர் – கம்.யுத்3:30 24/2
தடவ தீ என நிமிர்ந்த குஞ்சியர் உவர் தனி தேர் – கம்.யுத்3:30 27/3
எ திறத்து இதற்கு எண் என தொகை வகுத்து இயன்ற – கம்.யுத்3:30 30/1
ஒத்த வெள்ளம் ஓர் ஆயிரம் உளது என உரைத்தார் – கம்.யுத்3:30 30/3
நினையும் நல் வரவு ஆக நும் வரவு என நிரம்பி – கம்.யுத்3:30 33/3
யாது காரணம் அருள் என அனையவர் இசைத்தார் – கம்.யுத்3:30 35/3
நம்ப சேனையும் வானரமே என நக்கார் – கம்.யுத்3:30 36/4
என்ன கை எறிந்து இடி உரும்_ஏறு என நக்கு – கம்.யுத்3:30 38/1
ஊழி கால் என கடப்பவன் வாலி என்போனை – கம்.யுத்3:30 41/2
என உரைத்தலும் எழுந்து தம் இரதம்-மேல் ஏறி – கம்.யுத்3:31 2/1
மால் வரை குலம் பரல் என மழை குலம் சிலம்பா – கம்.யுத்3:31 8/1
அலகு_இல் பல் உரு படைத்தனவோ என அயிர்த்தார் – கம்.யுத்3:31 23/4
பொன்றுவிப்பது ஓர் விதி தந்ததாம் என புகன்றான் – கம்.யுத்3:31 26/4
இற்றது எம் வலி என விரைந்து இரிதரும் எலி போல் – கம்.யுத்3:31 27/2
ஊழி முற்றிய கடல் என புகுந்ததும் உளதால் – கம்.யுத்3:31 32/2
மீட்டி-கொல் என அங்கதன் ஓடினன் விரைந்தான் – கம்.யுத்3:31 34/4
நின்று கேட்ட-பின் நீங்கு-மின் என சொல்லி நேர்வான் – கம்.யுத்3:31 35/2
ஒருவன் இந்திரசித்து என உள்ளவன் உள நாள் – கம்.யுத்3:31 37/1
தொத்துறு கனலின் வீழ்ந்த பஞ்சு என தொலையும் தன்மை – கம்.யுத்3:31 58/3
நன்று என கருதாநின்றேன் அல்லது நாயினேன் உன் – கம்.யுத்3:31 63/3
கல் என சிறந்ததேயும் கருணை அம் கடலே அன்ன – கம்.யுத்3:31 69/2
சொல் என தொலையா வாளி தூணியும் புறத்து தூக்கி – கம்.யுத்3:31 69/4
பிடித்த வாள்கள் வேல்களோடு தோள்கள் பேர் அரா என
துடித்த யானை மீது இருந்து போர் தொடங்கு சூரர்-தம் – கம்.யுத்3:31 92/1,2
பெய்வர் சிலர் பிடித்தும் என கடுத்து உறுவர் படை கலங்கள் பெறாது வாயால் – கம்.யுத்3:31 97/3
கார் பருவ மேகம் என வேக நெடும் படை அரக்கர் கணிப்பு_இலாதார் – கம்.யுத்3:31 98/4
நூறு_ஆயிர மத யானையின் வலியோர் என நுவல்வோர் – கம்.யுத்3:31 104/1
சுட்டு ஆசு அறுத்து உலகு உண்ணும் அ சுடரோன் என பொலிந்தான் – கம்.யுத்3:31 108/3
உள் அன்றியும் புறத்தேயும் உற்று உளனாம் என உற்றான் – கம்.யுத்3:31 115/4
போனான் இடை புகுந்தான் என புலன் கொள்கிலர் மறந்தார் – கம்.யுத்3:31 116/2
ஆனான் வினை துறந்தான் என இமையோர்களும் அயிர்த்தார் – கம்.யுத்3:31 116/4
அண்டத்தினை அளந்தான் என கிளர்ந்தான் நிமிர்ந்து அகன்றான் – கம்.யுத்3:31 117/4
அம்பரம் கம் அரும் கலம் ஆழ்ந்து என – கம்.யுத்3:31 119/4
மெல்வதே என வன்னி விளம்பினான் – கம்.யுத்3:31 128/4
பாயும் உற்று உடனே என பன்னினான் – கம்.யுத்3:31 130/3
பற்றி மேகம் பொழிந்து என பல் படை – கம்.யுத்3:31 131/4
பூழி என உக்கு உதிரும் மால் வரைகள் ஒத்தனர் அரக்கர் பொருவார் – கம்.யுத்3:31 141/2
தம்-மின் என இன்னன மொழிந்து எதிர் பொழிந்தன தடுப்ப அரியவாம் – கம்.யுத்3:31 147/2
வெம் மின் என வெம் பகழி வேலை என ஏயினன் அ வெய்ய வினையோர் – கம்.யுத்3:31 147/3
வெம் மின் என வெம் பகழி வேலை என ஏயினன் அ வெய்ய வினையோர் – கம்.யுத்3:31 147/3
திக்கு அணை வகுத்தனர் என செல நெருக்கினர் செருக்கின் மிகையால் – கம்.யுத்3:31 148/3
துடைத்தனர் எம் வெற்றி என உற்றனர் இனி செயல் பணித்தி சுடரோய் – கம்.யுத்3:31 149/4
பஞ்சி எரி உற்றது என வெந்து அழிவர் இந்த உரை பண்டும் உளதால் – கம்.யுத்3:31 151/2
திரிக திரிக என உரறு தெழி குரலர் – கம்.யுத்3:31 158/3
அழகிது அழகிது என அழகன் உவகையொடு – கம்.யுத்3:31 160/1
திரிகை என உலகு முழுதும் முறை திரிய – கம்.யுத்3:31 163/4
பூவை நிறவ என வேதம் முறை புகழ – கம்.யுத்3:31 165/4
கைகள் என அவுணர் கால்கள் கதி குலைவ – கம்.யுத்3:31 166/4
புண்ணினொடு குறிகள் புள்ளி என விரைவின் – கம்.யுத்3:31 167/3
ஒன்று என உணர்க என வன்னி ஓதினான் – கம்.யுத்3:31 175/4
ஒன்று என உணர்க என வன்னி ஓதினான் – கம்.யுத்3:31 175/4
கொடுத்தும் நம் உயிர் என ஒருமை கூறினான் – கம்.யுத்3:31 177/4
பாந்தளுக்கு அரசு என பறவைக்கு ஏறு என – கம்.யுத்3:31 180/3
பாந்தளுக்கு அரசு என பறவைக்கு ஏறு என
போந்து உருத்தது நெருப்பு அனைய போர் கணை – கம்.யுத்3:31 180/3,4
தொல்லோன் சொல்லே நன்று என அஃதே துணிவுற்றார் – கம்.யுத்3:31 186/4
அன்னார்-தாமும் ஆர்கலி ஏழும் என ஆர்த்தார் – கம்.யுத்3:31 187/1
கொன்றான் நிமிர் கூற்று என எ உயிரும் – கம்.யுத்3:31 190/3
தளைத்தார் என வந்து தனி தனியே – கம்.யுத்3:31 191/2
உளைத்தார் உரும் ஏறு என ஒன்று அல போர் – கம்.யுத்3:31 191/3
மின்னோடும் விழுந்தன மேகம் என
பொன் ஓடை நெடும் கரி புக்கனவால் – கம்.யுத்3:31 199/3,4
ஒருவன் என உன்னும் உணர்ச்சி இலார் – கம்.யுத்3:31 210/1
எண்ணுதும் தொடர எய்த கோல் என எண்ணலுற்றார் – கம்.யுத்3:31 219/2
பூ நனி வடவை தீயின் புக்கு என பொரித்து போம் என்று – கம்.யுத்3:31 225/2
தாய் படை துடைய செல்வம் ஈக என தம்பிக்கு ஈந்து – கம்.யுத்3:31 228/1
மண்டு போரிடை மடிவதே நலம் என மதித்தார் – கம்.யுத்4:32 6/4
உருக்கு செம்பு என அம்பரத்து ஓடினது உதிரம் – கம்.யுத்4:32 7/4
ஒற்ற வானகம் உதய மண்டிலம் என ஒளிர – கம்.யுத்4:32 8/2
முற்றும் வையகம் போர் களம் ஆம் என முயன்ற – கம்.யுத்4:32 8/4
சிரமும் கல் என சிந்தலின் சிதைந்தது அ சேனை – கம்.யுத்4:32 12/3
வில்லும் கூற்றுவற்கு உண்டு என திரிகின்ற வீரன் – கம்.யுத்4:32 14/1
கொல்லும் கூற்று என குறைக்கும் இ நிறை பெரும் குழுவை – கம்.யுத்4:32 14/2
காற்றுக்கு ஓடிய பஞ்சு என திசை-தொறும் கரக்க – கம்.யுத்4:32 19/3
எங்கு நீங்குதி நீ என வீடணன் எழுந்தான் – கம்.யுத்4:32 33/1
இரக்கம்தான் என இலக்குவன் இணை அடி தலத்தில் – கம்.யுத்4:32 37/2
எழுக என விரைவின் சென்றார் இராவணற்கு இளவலோடும் – கம்.யுத்4:33 1/2
நுரை குடையும் வெண் குடையும் சாமரையும் என சுமந்து பிணத்தின் நோன்மை – கம்.யுத்4:33 21/3
தடம் பணையின் நறும் பழனம் தழுவியதே என பொலியும் தகையும் காண்-மின் – கம்.யுத்4:33 23/4
தைத்து உளதாய் நின்றது என ஒன்றேயும் காண்பு அரிய தகையும் காண்-மின் – கம்.யுத்4:33 25/4
வான நாட்டை வருக என வல் விரைந்து – கம்.யுத்4:34 2/1
தேடினார் என பண்ணையின் சேர்ந்ததால் – கம்.யுத்4:34 5/4
உருவினோடும் வந்து உதித்தனர் ஆம் என ஒளிர – கம்.யுத்4:35 4/2
தாலம் சார்ந்த மாசுணம் என கங்கணம் தழுவ – கம்.யுத்4:35 9/4
காலை உற்றனர் ஆம் என கதிர் குலம் காலும் – கம்.யுத்4:35 12/2
நாகம் நானிலம் நான்முகன் நாடு என நயந்த – கம்.யுத்4:35 16/1
புகழ் என சரம் தொலைவு இலா தூணி பின் பூட்டி – கம்.யுத்4:35 17/4
வருக தேர் என வந்தது வையமும் வானும் – கம்.யுத்4:35 18/1
எண் திசை பெரும் களிற்றிடை மணி என இசைக்கும் – கம்.யுத்4:35 21/1
உண்மை ஆம் என பெரியது வென்றியின் உறையுள் – கம்.யுத்4:35 23/4
உலகு அளந்தவன் வளர்ந்தனன் ஆம் என உயர்ந்தான் – கம்.யுத்4:35 27/4
ஏறிற்று உற்றுளது என்னை-கொலோ என எழுந்தார் – கம்.யுத்4:35 33/4
அழுந்து பணி-மீது அமளி அஞ்சல் என அ நாள் – கம்.யுத்4:36 1/3
கட களிறு என தகைய கண்ணன் ஒரு காலன் – கம்.யுத்4:36 2/1
விட கயிறு என பிறழும் வாள் வலன் விசித்தான் – கம்.யுத்4:36 2/2
இடர் கடலினுக்கும் முடிவு இன்று என இசைத்தான் – கம்.யுத்4:36 2/4
மன்ன கவ சத்து உற வரிந்தது என என்கோ – கம்.யுத்4:36 3/3
கட்டி உலகின் பொருள் என கரை_இல் வாளி – கம்.யுத்4:36 4/3
ஏவல் புரி இந்திரனும் அற்று என இசைத்தான் – கம்.யுத்4:36 6/2
பாதம் என நின்றது படர்ந்தது விசும்பில் – கம்.யுத்4:36 7/4
மீது உறு பதாகை என வீசியது மெய்ம்மை – கம்.யுத்4:36 10/3
தந்தருள்வை வென்றி என நின்று தகை மென் பூ – கம்.யுத்4:36 15/3
மனத்தின் விசை பெற்றுளது வந்தது என வானொடு – கம்.யுத்4:36 16/2
என்னை இது நம்மை இடை எய்தல் என எண்ணா – கம்.யுத்4:36 18/1
புண்டரிக நின் சரம் என கடிது போமால் – கம்.யுத்4:36 20/4
விண்ணும் நிலனும் என விசேடம் இலது அஃதே – கம்.யுத்4:36 21/3
செய்கை-கொல் என சிறிது சிந்தையில் நினைந்தான் – கம்.யுத்4:36 24/2
மெய் அவன் உரைத்தது என வேண்டி இடை பூண்ட – கம்.யுத்4:36 24/3
இல்லை இனி ஐயம் என எண்ணிய இராமன் – கம்.யுத்4:36 25/1
வல் இதனை ஊர்வது ஒரு மாதலி என பேர் – கம்.யுத்4:36 25/3
சொல்லுவர் என தொழுது நெஞ்சினொடு சொன்னான் – கம்.யுத்4:36 25/4
நீர் கருதுகின்றதை நிகழ்த்தும் என நின்றான் – கம்.யுத்4:36 26/2
சான்று என நிற்றல் குற்றம் தருதியால் விடை ஈண்டு என்றான் – கம்.யுத்4:37 8/3
தின்றனென்-எனினும் உண்டாம் பழி என சீற்றம் சிந்தும் – கம்.யுத்4:37 12/2
தருமமும் என சென்று எதிர் தாக்கினார் – கம்.யுத்4:37 24/4
இ கணத்தும் எறிப்ப தடித்து என
நெக்க மேகத்து உதிக்கும் நெருப்பு என – கம்.யுத்4:37 43/1,2
நெக்க மேகத்து உதிக்கும் நெருப்பு என
பக்கம் வீசும் படை சுடர் பல் திசை – கம்.யுத்4:37 43/2,3
பிடித்து கொள்வென் சிறை என பேசுமால் – கம்.யுத்4:37 45/4
உதைக்கின்றன சுடர் வெம் கணை உரும்_ஏறு என எய்தான் – கம்.யுத்4:37 46/4
குத்து கொடு நெடும் கோல் படு களிறு ஆம் என கொதித்தான் – கம்.யுத்4:37 56/4
மந்தர கிரி என மருந்து மாருதி – கம்.யுத்4:37 58/1
தந்த அ பொருப்பு என புரங்கள் தாம் என – கம்.யுத்4:37 58/2
தந்த அ பொருப்பு என புரங்கள் தாம் என
கந்தருப்பம் நகர் விசும்பில் கண்டு-என – கம்.யுத்4:37 58/2,3
அந்து செய்குவென் என அறிந்த மாதலி – கம்.யுத்4:37 61/1
ஊழியில் காற்று என திரிந்த ஓவில – கம்.யுத்4:37 69/4
அடைக்கல பொருள் என அரக்கன் வீசிய – கம்.யுத்4:37 70/3
பாய்ந்த வெம் கனல் என முழங்கி பாய்தலும் – கம்.யுத்4:37 75/2
தோய்ந்த நீர் ஆம் என சுருங்கிற்று ஆழியே – கம்.யுத்4:37 75/4
எழுத்து என சிதைவு இலா இராமன் தேர் பரி – கம்.யுத்4:37 76/1
துண்ட வெண் பிறை என தோன்ற தூவிய – கம்.யுத்4:37 78/2
குசன் என மேருவும் குலுக்கம் உற்றதே – கம்.யுத்4:37 81/4
ஏனை அ தலைவனை காண்கிலேம் என
கானக கரி என கலங்கினார் கடல் – கம்.யுத்4:37 82/2,3
கானக கரி என கலங்கினார் கடல் – கம்.யுத்4:37 82/3
மீன் என கலங்கினார் வீரர் வேறு உளார் – கம்.யுத்4:37 82/4
நொய்து என அரக்கனை நெருங்க நொந்தன – கம்.யுத்4:37 83/3
பண்ணவன் உயர் கொடி என ஒரு பரவை – கம்.யுத்4:37 88/1
எண்ணுறு கனவினொடு உணர்வு என இமையில் – கம்.யுத்4:37 94/3
விரிந்த தன் படை மெய் கண்ட பொய் என வீய்ந்த – கம்.யுத்4:37 95/1
வியன் படைக்கலம் தொடுப்பென் நான் இனி என விரைந்தான் – கம்.யுத்4:37 102/3
சுட்டனன் என துணுக்கமுற்று அமரரும் சுருண்டார் – கம்.யுத்4:37 103/2
கெட்டனம் என வானர தலைவரும் கிழிந்தார் – கம்.யுத்4:37 103/3
மாந்தர்க்கு இல்லையால் வாழ்வு என வருகின்ற அதனை – கம்.யுத்4:37 104/2
கண்டு தாமரை கடவுள் மா படை என கழறா – கம்.யுத்4:37 108/1
உண்டை நூறுடை நூறுபட்டுளது என உதிர்த்தான் – கம்.யுத்4:37 108/4
ஆயம் உற்று எழுந்தார் என ஆர்த்தனர் அமரில் – கம்.யுத்4:37 111/3
பேர் இடம் கதுவ அரிது இனி விசும்பு என பிறந்த – கம்.யுத்4:37 116/3
தாம இந்துவின் பிளவு என தயங்கு வாள் எயிற்றர் – கம்.யுத்4:37 118/2
நினைதியாம்-எனின் பகர் என மாதலி நிகழ்த்தும் – கம்.யுத்4:37 120/4
நீக்குவாய் உனை நினைக்குவார் பிறப்பு என நீங்கும் – கம்.யுத்4:37 122/4
துரத்தியால் என ஞான மா கடும் கணை துரந்தான் – கம்.யுத்4:37 123/3
வையும் சாபம் ஒப்பு என வெப்பின் வலி கண்டான் – கம்.யுத்4:37 130/3
தீர்ப்பாய் நீயே தீ என வேறாய் வரு தீமை – கம்.யுத்4:37 133/3
இளக்க_அரும் இலங்கை தீ இடுதும் ஈண்டு என
விளக்கு_இனம் எடுத்தன போன்ற விண் எலாம் – கம்.யுத்4:37 143/3,4
புங்கமே தலை என புக்க போலுமால் – கம்.யுத்4:37 146/3
பிறந்துளதாம் என பெயர்த்தும் அ தலை – கம்.யுத்4:37 151/2
தலை அறின் தருவது ஓர் தவமும் உண்டு என
நிலை உறு நேமியான் அறிந்து நீசனை – கம்.யுத்4:37 155/1,2
மாண்டது இன்றொடு மாதலி வாழ்வு என
மூண்ட வெம் தழல் சிந்த முடுக்கலும் – கம்.யுத்4:37 160/1,2
மீளி மொய்ம்பன் உரும் என வீசினான் – கம்.யுத்4:37 165/4
புனைவென் வாளியினால் என பொங்கினான் – கம்.யுத்4:37 166/4
நூறுவாய் என மாதலி நூக்கினான் – கம்.யுத்4:37 173/3
உறக்கம் நீங்கி உணர்ச்சியுற்றான் என
மற கண் வஞ்சன் இராமனை வான் திசை – கம்.யுத்4:37 176/1,2
அஞ்சினேன் என செய்தனை ஆதலால் – கம்.யுத்4:37 178/3
வென்றி அம் தடம் தேரினை மீட்க என
சென்று எதிர்ந்தது தேரும் அ தேர்-மிசை – கம்.யுத்4:37 182/2,3
வேற்று ஓர் வாள் அரக்கன் என வெம்மையால் – கம்.யுத்4:37 183/3
குவை அனைத்தும் என குவித்தான் குறித்து – கம்.யுத்4:37 189/2
எ கோடியாராலும் வெலப்படாய் என கொடுத்த வரமும் ஏனை – கம்.யுத்4:37 197/2
கார் நின்ற மழை-நின்றும் உரும் உதிர்வ என திணி தோள் காட்டின்-நின்றும் – கம்.யுத்4:37 199/1
அ பணை அனைத்தும் மார்புக்கு அணி என கிடந்த வீர – கம்.யுத்4:37 212/1
பரக்கழி ஆம் என பரந்து நீண்டதால் – கம்.யுத்4:38 13/3
மழை பெரும் குலம் என வான் வந்தார் சிலர் – கம்.யுத்4:38 15/4
பொருத்தமே வாழ்வு என பொழுது போக்கினார் – கம்.யுத்4:38 18/2
இறந்தனையோ என இரங்கி ஏங்கினார் – கம்.யுத்4:38 20/4
உள் இருக்கும் என கருதி உடல் புகுந்து தடவினவோ ஒருவன் வாளி – கம்.யுத்4:38 23/4
ஆரம் போர் திரு மார்பை அகல் முழைகள் என திறந்து இ உலகுக்கு அப்பால் – கம்.யுத்4:38 24/1
ஏவர்க்கும் வலியானுக்கு என்று உண்டாம் இறுதி என ஏமாப்புற்றேன் – கம்.யுத்4:38 26/2
செப்புறு இப்படி போய் என செப்பினான் – கம்.யுத்4:40 1/4
உணங்கு கொம்புக்கு உயிர் வரு நீர் என
கணங்கு தோய் முலையாட்கு இவை சொல்லுவான் – கம்.யுத்4:40 2/3,4
தூது பொய்க்கும் என்றோ என சொல்லினான் – கம்.யுத்4:40 12/3
ஏக்கமுற்று ஒன்று இயம்புவது யாது என
நோக்கி நோக்கி அரிது என நொந்துளேன் – கம்.யுத்4:40 13/2,3
நோக்கி நோக்கி அரிது என நொந்துளேன் – கம்.யுத்4:40 13/3
என உரைத்து திரிசடையாள் எம் மோய் – கம்.யுத்4:40 18/1
நன்று என நங்கை நேர்ந்தாள் நாயக கோலம் கொள்ள – கம்.யுத்4:40 28/3
கரும் கடல் முழக்கு என பிறந்த கம்பலை – கம்.யுத்4:40 36/4
இறப்பினும் நன்று என ஏக்கம் நீங்கினாள் – கம்.யுத்4:40 46/4
பணம் கிளர் அரவு என எழுந்து பார்ப்புறா – கம்.யுத்4:40 48/4
சாருதி ஈண்டு என சமைய சொல்லினான் – கம்.யுத்4:40 60/2
இளையவன்-தனை அழைத்து இடுதி தீ என
வளை ஒலி முன் கையாள் வாயின் கூறினாள் – கம்.யுத்4:40 65/1,2
விடம் பரந்துளது என வெதும்பிற்றால் உலகு – கம்.யுத்4:40 70/3
ஏய்ந்த தன் கோயிலே எய்துவாள் என
பாய்ந்தனள் பாய்தலும் பாவின் பஞ்சு என – கம்.யுத்4:40 72/2,3
பாய்ந்தனள் பாய்தலும் பாவின் பஞ்சு என
தீந்தது அ எரி அவள் கற்பின் தீயினால் – கம்.யுத்4:40 72/3,4
நினைந்திலை என் வலி நீக்கினாய் என
அநிந்தனை அங்கி நீ அயர்வு இல் என்னையும் – கம்.யுத்4:40 76/2,3
முனிந்தனை ஆம் என முறையிட்டான்-அரோ – கம்.யுத்4:40 76/4
துளவை ஆய் முடியாய் உளை நீ என துணியும் – கம்.யுத்4:40 92/4
பைம் துகள்களும் ஒக்கிலர் ஆம் என படைத்தாய் – கம்.யுத்4:40 105/3
தன்னை தான் என தழுவினன் கண்கள் நீர் ததும்ப – கம்.யுத்4:40 111/4
ஒன்று கூறுதி உயர் குணத்தோய் என உனை யான் – கம்.யுத்4:40 114/2
ஆயினும் உனக்கு அமைந்தது ஒன்று உரை என அழகன் – கம்.யுத்4:40 115/1
தாயும் தம்பியும் ஆம் வரம் தருக என தாழ்ந்தான் – கம்.யுத்4:40 115/3
வரத கேள் என தயரதன் உரை செய்வான் மறு இல் – கம்.யுத்4:40 116/1
கேட்டியால் என அரக்கர்கள் கிளர் பெரும் செருவில் – கம்.யுத்4:40 120/3
வீட்ட மாண்டுள குரங்கு எலாம் எழுக என விளம்பி – கம்.யுத்4:40 120/4
இன் உண் நீர் உளவாக என இயம்பிடுக என்றான் – கம்.யுத்4:40 121/4
ஈண்டு போக ஓர் ஊர்தி உண்டோ என இன்றே – கம்.யுத்4:41 1/3
துயக்கு இலாதவர் மனம் என தூயது சுரர்கள் – கம்.யுத்4:41 2/2
விண்டது ஆம் என விசும்பிடை திசை எலாம் விளங்க – கம்.யுத்4:41 3/2
கண்டை ஆயிர கோடிகள் மழை என கலிப்ப – கம்.யுத்4:41 3/3
அணங்குதான் என இருத்தி என்று ஐயன்-மாட்டு அணைந்தாள் – கம்.யுத்4:41 5/3
நீதி ஆறு என தெரிவுறு நிலைமை பெற்று உடையாய் – கம்.யுத்4:41 8/1
ஆதி நான்மறை கிழவன் நின் குலம் என அமைந்தாய் – கம்.யுத்4:41 8/2
போதியால் என புகன்றனன் நான் மறை புகன்றான் – கம்.யுத்4:41 8/4
புக்கு வாழ்க என புகன்றனன் ஈறு_இலா புகழோன் – கம்.யுத்4:41 9/4
மெய்யினோடு அரும் துறக்கம் உற்றார் என வியந்தார் – கம்.யுத்4:41 14/4
பத்து_நால் என அடுக்கிய உலகங்கள் பலவின் – கம்.யுத்4:41 17/1
இ இடை வந்து கண்டாய் சரண் என இயம்பிற்று என்றான் – கம்.யுத்4:41 24/4
எது என அணங்கை நோக்கி இற்று என இராமன் சொன்னான் – கம்.யுத்4:41 25/4
எது என அணங்கை நோக்கி இற்று என இராமன் சொன்னான் – கம்.யுத்4:41 25/4
பொங்கிய விமானம் தானும் மனம் என எழுந்து போன – கம்.யுத்4:41 30/4
பரத்துவாசவன் உறைவிடம் இது என பகர்ந்தான் – கம்.யுத்4:41 32/4
விட்பு அகத்து உறை கோள் அரி என பொலி வீரன் – கம்.யுத்4:41 35/3
வினை கொடும் பகை உண்டு என விம்மினான் – கம்.யுத்4:41 55/4
சேவகற்கு என ஐயமும் தேறினான் – கம்.யுத்4:41 56/4
சுந்தரியர் என பலரும் கை தலையில் பெய்து இரங்கி தொடர்ந்து செல்ல – கம்.யுத்4:41 68/2
தூக்கி கொள்ள தகும் என சொல்லினான் – கம்.யுத்4:41 82/4
கண்டு கொண்டருள்வாய் என காட்டினான் – கம்.யுத்4:41 86/4
துஞ்சுவர் இனி என தோளை கொட்டுமால் – கம்.யுத்4:41 93/2
ஒத்திருந்தாய் என உணர்கின்றேன் என்றான் – கம்.யுத்4:41 95/4
துறை எனக்கு யாது என சொல்லு சொல் என்றான் – கம்.யுத்4:41 96/3
வாங்குதி விரைந்து என மன்னன் வேண்டினான் – கம்.யுத்4:41 100/4
துன் இரும் கதிரவர் தோன்றினார் என
பொன் அணி புட்பக பொரு இல் மானமும் – கம்.யுத்4:41 103/2,3
ஊடு உயிர் உண்டு என உலர்ந்த யாக்கையன் – கம்.யுத்4:41 108/3
சான்று என நின்றவன் இனைய தம்பியை – கம்.யுத்4:41 109/2
வானவர் திரு நகர் வருவது ஆம் என
மேல் நிறை வானவர் வீசும் பூவொடும் – கம்.யுத்4:41 111/2,3
கோடையில் வறந்த மேக குலம் என பதினால் ஆண்டு – கம்.யுத்4:42 4/1

மேல்


எனக்கு (96)

எனக்கு நீ உரையாயாய் ஆயினை நினக்கு யான் – நற் 128/3
என்னை வருவது எனக்கு என்று இனையா – பரி 7/68
எந்தை எனக்கு ஈத்த இடு வளை ஆர பூண் – பரி 20/76
செல் என்று நின்னை விடுவேன் யான் மற்று எனக்கு
மெல்லியது ஓராது அறிவு – கலி 117/14,15
மருவு ஊட்டி மாறியதன் கொண்டு எனக்கு
மருவு-உழி பட்டது என் நெஞ்சு – கலி 144/14,15
எனக்கு உரித்து என்னாள் நின்ற என் – அகம் 145/21
எனக்கு வந்து உரைப்பவும் தனக்கு உரைப்பு அறியேன் – அகம் 203/5
எனக்கு எளிது ஆகல் இல் என கழல் கால் – அகம் 203/9
கொண்பெரும்கானம் பாடல் எனக்கு எளிதே – புறம் 154/13
வாள் தந்தனனே தலை எனக்கு ஈய – புறம் 165/12
வையம் என்னை இகழவும் மாசு எனக்கு
எய்தவும் இது இயம்புவது யாது எனின் – கம்.பால:0 7/1,2
எனக்கு இதன் மேல் நலம் யாது-கொல் என்றான் – கம்.பால:8 17/4
பாக்கியம் எனக்கு உளது என நினைவுறும் பான்மை – கம்.பால:8 46/1
உய்வான் உற இ பழி பூண உன்னோடு எனக்கு பகை உண்டோ – கம்.பால:10 66/4
எய்தாது நின்றம் மலர் நோக்கி எனக்கு இது ஈண்ட – கம்.பால:17 16/3
இன்று போய் கொணர்கிலை என் செய்வாய் எனக்கு
அன்றிலோடு ஒத்தி என்று அழுது சீறினாள் – கம்.பால:19 28/3,4
இரிசிகன் எந்தைக்கு ஈய எந்தையும் எனக்கு தந்த – கம்.பால:24 31/1
அருத்தி உண்டு எனக்கு ஐய ஈது அருளிட வேண்டும் – கம்.அயோ:1 65/4
எ இடம் எனக்கு வந்து அடுப்பது ஈண்டு எனா – கம்.அயோ:2 53/4
போக்கிய பொருள் எனக்கு இன்று போந்ததால் – கம்.அயோ:2 66/4
எனக்கு நல்லையும் அல்லை நீ என் மகன் பரதன் – கம்.அயோ:2 72/1
திசைத்ததும் இல்லை எனக்கு வந்து தீயோர் – கம்.அயோ:3 23/1
விண்ணோர்-காறும் வென்ற எனக்கு என் மனை வாழும் – கம்.அயோ:3 44/3
இன்று எனக்கு உணர்த்தல் ஆவது ஏயதே என்னின் ஆகும் – கம்.அயோ:3 109/3
அறம் எனக்கு இலையோ என்னும் ஆவி நைந்து – கம்.அயோ:4 13/1
வான் புக்கிடினும் எனக்கு அன்னவை மாண் அயோத்தி – கம்.அயோ:4 141/2
எனக்கு அரும் தவம் இதற்கு இரங்கல் எந்தை நீ – கம்.அயோ:5 31/4
தாயீரே நீர் இன்னும் எனக்கு என் தருவீரே – கம்.அயோ:11 74/4
அன்னையார் எனக்கு அழகு செய்தவா – கம்.அயோ:11 129/4
எனக்கு அடுத்தது செய்திலன் என்ற சொல் – கம்.அயோ:14 3/3
எனக்கு ஒன்றா தவம் அடுப்பது எண்ணினால் – கம்.அயோ:14 96/4
பின்னுற பணித்தனை பெருமையோய் எனக்கு
என் இனி செய்வகை உரை-செய் ஈங்கு என்றான் – கம்.அயோ:14 126/3,4
மனப்பட எனக்கு உரை-வழங்குவீர் என்றான் – கம்.ஆரண்:4 16/4
ஏந்தல் பொன் தோளினாய் ஈது இயைந்த பின் எனக்கு மூத்த – கம்.ஆரண்:6 47/3
இனி இருந்து எனக்கு எண்ணுவது இல் என எண்ணா – கம்.ஆரண்:6 84/2
ஒன்றும் இவர் எனக்கு இரங்கார் உயிர் இழப்பென் நிற்கின் என அரக்கி உன்னா – கம்.ஆரண்:6 134/4
அழை என் தேர் எனக்கு ஆங்கு வெம் போர் படை – கம்.ஆரண்:7 23/1
ஆளியின் துப்பினாய் இ அமர் எனக்கு அருளிநின்று என் – கம்.ஆரண்:7 62/3
இகழ்ந்தனை எனக்கு இளைய நங்கை முகம் எங்கும் – கம்.ஆரண்:11 20/2
பொன்றினன் எனக்கு இனி புகல் என் என்கின்றாள் – கம்.ஆரண்:13 45/2
வேண்டுமோ எனக்கு இன்னமும் வில் என்பான் – கம்.ஆரண்:14 13/4
மேவ_அரும் பகை எனக்கு ஆக மேல்வரின் – கம்.ஆரண்:14 87/2
என்பு எனக்கு உருகுகின்றது இவர்கின்றது அளவு_இல் காதல் – கம்.கிட்:2 13/3
என் எனக்கு அரியது எ பொருளும் எற்கு எளிது அலால் – கம்.கிட்:4 20/1
முடிவு_இல் வெம் செரு எனக்கு அருள் செய்வான் முயல்க எனா – கம்.கிட்:5 5/4
இட்ட சாபமும் எனக்கு உதவும் என்று இயல்பினின் – கம்.கிட்:5 14/3
உய்வெனே எனக்கு இதின் உறுதி வேறு உண்டோ – கம்.கிட்:6 27/2
ஏன்று உடன் உற்றன எனக்கு நேர் என – கம்.கிட்:7 25/2
ஆதலானும் அவன் எனக்கு ஆர் உயிர் – கம்.கிட்:7 108/1
தா அரும் பதம் எனக்கு அருமையோ தனிமையோய் – கம்.கிட்:7 129/4
வெற்று அரசு எய்தி எம்பி வீட்டு அரசு எனக்கு விட்டான் – கம்.கிட்:7 131/4
இ தலை இருந்து நாயேன் ஏயின எனக்கு தக்க – கம்.கிட்:9 28/2
ஏன்று எனக்கு உரியது ஆன கருமமும் இயற்றற்கு ஒத்த – கம்.கிட்:9 30/2
உள்ளமும் எனக்கு உண்டு என உன்னுவாய் – கம்.கிட்:13 8/4
இரும்பு கண்டு அனைய நெஞ்சம் எனக்கு இல்லை இசைப்பது என்னோ – கம்.கிட்:13 44/4
ஒன்று உரை எனக்கு முடிவு என்று உரை-செயா-முன் – கம்.கிட்:14 61/2
போக்கு எனக்கு அடுத்த நண்பீர் நல்லது புரி-மின் என்னா – கம்.கிட்:16 62/3
நல் தாயினும் நல்லன் எனக்கு இவன் என்று நாடி – கம்.சுந்:1 47/1
வாழ்வாய் எனக்கு ஆமிடம் ஆய் வருவாய்-கொல் என்னா – கம்.சுந்:1 54/3
நல் நிலையின் உளள் என்னும் நலன் எனக்கு நல்குமால் – கம்.சுந்:2 222/4
பொன்றாத பொழுது எனக்கு இ கொடும் துயரம் போகாதால் – கம்.சுந்:2 224/4
எ இடத்து எனக்கு இன் அருள் ஈவது – கம்.சுந்:3 97/2
இழவு எனக்கு உயிர்க்கு எய்தினும் எய்துக – கம்.சுந்:3 105/1
அன்று நான் வஞ்சம் செய்தது ஆர் எனக்கு அமரில் நேர்வார் – கம்.சுந்:3 139/4
தண்டினாய் எனக்கு ஆர் உயிர் தந்த நீ – கம்.சுந்:12 34/4
தன்னையும் வெலற்கு அரிது எனக்கு தாக்கினால் – கம்.சுந்:12 57/2
என் குலம் எனக்கு தந்தாள் என் இனி செய்வது எம் மோய் – கம்.சுந்:14 28/4
எனக்கு நிற்க மற்று என்னொடு இங்கு ஒரு வயிற்று உதித்த – கம்.யுத்1:2 103/3
ஏற்றம் என் எனக்கு இறுதி வந்து எய்தியது என்னா – கம்.யுத்1:3 34/2
எந்தை கேள் எனக்கு இம்மைக்கும் மறுமைக்கும் இயம்ப – கம்.யுத்1:3 35/1
சரண் எனக்கு யார்-கொல் என்று சானகி அழுது சாம்ப – கம்.யுத்1:4 113/1
எம்முனார் எனக்கு செய்த உதவி என்று ஏம்பலுற்றான் – கம்.யுத்1:4 135/4
இவை உனக்கு அரியவோதான் எனக்கு என வலி வேறு உண்டோ – கம்.யுத்1:7 4/3
பழி எனக்கு ஆகும் என்று பாதகர் பரவை என்னும் – கம்.யுத்1:7 19/2
அறிகிலை போலும் ஐய அமர் எனக்கு அஞ்சி போன – கம்.யுத்1:9 86/1
என் பகை தீர்த்து என் ஆவி அரசொடும் எனக்கு தந்த – கம்.யுத்1:12 40/3
ஏது எனக்கு அரியது என்றான் இறுதியின் எல்லை கண்டான் – கம்.யுத்1:14 26/4
சிறு தொழில் மனிதரை கோறி சென்று எனக்கு
அறிவு உடை அமைச்சன் நீ அல்லை அஞ்சினை – கம்.யுத்2:16 85/2,3
பேர் இயல் இலங்கை வேந்தன் பின்னவன் எனக்கு முன்னோன் – கம்.யுத்2:16 109/2
எனக்கு அவன் தந்த செல்வத்து இலங்கையும் அரசும் எல்லாம் – கம்.யுத்2:16 135/1
புலை உறு மரணம் எய்தல் எனக்கு இது புகழதேயால் – கம்.யுத்2:16 151/4
யாது எனக்கு உணர்த்தி இன்று என் இன் உயிர் ஈதி என்றான் – கம்.யுத்2:17 2/4
வஞ்சனேன் எனக்கு நானே மாதரார் வடிவு கொண்ட – கம்.யுத்2:17 10/1
எனக்கு உயிர் பிறிதும் ஒன்று உண்டு என்று இரேல் இரக்கம் அல்லால் – கம்.யுத்2:17 24/1
விற்று உண்டேன் எனக்கு மீளும் விதி உண்டோ நரகில் வீழ்ந்தால் – கம்.யுத்2:17 40/4
ஓம்பி திரிந்தேன் எனக்கு இன்று உதவாது போமேல் – கம்.யுத்2:19 12/3
சிங்கம் வந்தவனை வென்று தன் உயிர் எனக்கு வைத்தது ஓர் சிறப்பினான் – கம்.யுத்2:19 76/2
எம்பியே இறக்கும் என்னில் எனக்கு இனி இலங்கை வேந்தன் – கம்.யுத்2:19 240/1
ஏண் இலா உடலம் நீக்கல் எளிது எனக்கு எனவும் சொன்னாள் – கம்.யுத்3:23 31/4
இளையவன் இறந்த-பின் எவ்வம் என் எனக்கு
அளவு_அறு சீர்த்தி என் அறன் என் ஆண்மை என் – கம்.யுத்3:24 77/1,2
இடம் கொடு வெம் செரு வென்றி இன்று எனக்கு
அடங்கியது என்பதற்கு ஏது ஆகுமால் – கம்.யுத்3:27 63/3,4
எனக்கு நீ செய்யத்தக்க கடன் எலாம் ஏங்கி ஏங்கி – கம்.யுத்3:29 39/3
எனக்கு அளிக்கும் வரம் எம்பிராட்டி நின் – கம்.யுத்4:40 17/1
எனக்கு நீ அருள் இ வரம் தீவினை – கம்.யுத்4:40 23/1
எனக்கு இயம்பிய நாளும் என் இன்னலும் – கம்.யுத்4:41 55/1
துறை எனக்கு யாது என சொல்லு சொல் என்றான் – கம்.யுத்4:41 96/3

மேல்


எனக்கும் (15)

எனக்கும் ஆகாது என் ஐக்கும் உதவாது – குறு 27/3
நன்னராட்டிக்கு அன்றியும் எனக்கும்
இனிது ஆகின்றால் சிறக்க நின் ஆயுள் – அகம் 184/3,4
ஏங்கா கிடக்கும் எறி கடற்கும் எனக்கும் கொடியை ஆனாயே – கம்.பால:10 76/2
வந்தது அ அருள் எனக்கும் என்று உரை-செய்து மகிழ்ந்தான் – கம்.அயோ:1 43/4
இன் துணைவன் இராகவனுக்கு இலக்குவற்கும் இளையவற்கும் எனக்கும் மூத்தான் – கம்.அயோ:13 65/3
நின்றன எனக்கும் நிற்கும் நேர் என மொழியும் நேரா – கம்.கிட்:3 26/4
உற்றவர் எனக்கும் உற்றார் உன் கிளை எனது என் காதல் – கம்.கிட்:3 27/3
பிழைப்ப அரிது எனக்கும் இது என்ன பெற்றியோ – கம்.கிட்:10 84/4
ஒல்வது ஈது ஒல்லாது ஈது என்று எனக்கும் ஒன்று உலகத்து உண்டோ – கம்.சுந்:3 138/3
என் அலது இல்லை என்னை ஒப்பு என எனக்கும் ஈந்தாள் – கம்.சுந்:14 27/4
எனக்கும் நான்முகத்து ஒருவற்கும் யாரினும் உயர்ந்த – கம்.யுத்1:3 33/1
தின்னவே உலகம் எல்லாம் தீந்தன எனக்கும் தீயார் – கம்.யுத்1:7 15/3
ஆழமும் அகலம் தானும் அளப்ப_அரிது எனக்கும் ஐய – கம்.யுத்1:7 20/1
எனக்கும் எண் வகை ஒருவற்கும் இமையவர்க்கு இறைவன் – கம்.யுத்4:40 89/1
என்னை காட்டுதி இறுதியும் காட்டுதி எனக்கும்
உன்னை காட்டலை ஒளிக்கின்றும் இலை மறை உரையால் – கம்.யுத்4:40 95/3,4

மேல்


எனக்கும்-மார் (1)

எல்லினில் பெயர்தல் எனக்கும்-மார் இனிதே – அகம் 100/4

மேல்


எனக்கே (6)

கிளியும் தாம் அறிபவ்வே எனக்கே
படும்_கால் பையுள் தீரும் படாஅது – நற் 209/6,7
நலம் கேழ் ஆகம் நல்குவள் எனக்கே – ஐங் 197/4
எனக்கே வந்தனை போறி புனல் கால் – அகம் 163/10
யாதானும் தான் ஆக எனக்கே பணி செய்வான் – கம்.அயோ:11 78/2
புண் எலாம் எனக்கே ஆக்கி விபரீதம் புணர்த்து விட்டீர் – கம்.யுத்2:17 12/4
ஏற்றான் இகல் இந்திரன் ஈர்_இரு கால் எனக்கே
தோற்றான் தனக்கு என் நெடும் சேவகம் தோற்க என்றான் – கம்.யுத்2:19 11/3,4

மேல்


எனக்கொடு (2)

போகாது இருக்கின் இறவாதிருக்கை புணராள் எனக்கொடு உணரா – கம்.ஆரண்:13 67/3
ஆகாது இறக்கை அறன் அன்று எனக்கொடு இவண் வந்தது என்ன அமலன் – கம்.ஆரண்:13 67/4

மேல்


எனக்கோ (1)

எனக்கோ காதலன் அனைக்கோ வேறே – ஐங் 156/5

மேல்


எனகிற்கில் (1)

எம்பி எனகிற்கில் உரை-செய்வல் இதம் என்னா – கம்.யுத்1:2 47/3

மேல்


எனத்தகைய (1)

உன் உயிர் எனத்தகைய தேவியர்கள் உன் மேல் – கம்.யுத்1:2 50/2

மேல்


எனது (43)

தரு உடை கடவுள் வேந்தன் சாற்றுவான் எனது கூறு – கம்.பால:5 24/1
இரவி மற்று எனது கூறு அங்கு அவர்க்கு இளையவன் என்று ஓத – கம்.பால:5 24/3
அரியும் மற்று எனது கூறு நீலன் என்று அறைந்திட்டானால் – கம்.பால:5 24/4
வாயு மற்று எனது கூறு மாருதி எனலும் மற்றோர் – கம்.பால:5 25/1
போழ்ந்தனிர் எனது இடர் புணர்ப்பினால் என்றான் – கம்.பால:5 47/4
விலங்கள் வலிகொண்டு எனது வேள்வி நலிகின்றாள் – கம்.பால:7 25/2
கடக்க அரும் வலத்து எனது காவல் இது யாவும் – கம்.பால:7 33/1
அள்ளல் பூ_மகள் ஆகும்-கொலோ எனது
உள்ள தாமரையுள் உறைகின்றதே – கம்.பால:11 4/3,4
இவனும் எனது உயிரும் உனது அபயம் இனி என்றான் – கம்.பால:24 19/4
உலத்தோடு எதிர் தோளாய் எனது உறவோடு உயிர் உகுவேன் – கம்.பால:24 23/2
உன் நிலை சொல் எனது ஆணை உண்மை என்றான் – கம்.அயோ:3 22/4
பூண்ட மா தவனொடும் கோயில் புக்கு எனது
ஆண்தகை வேந்தனை அவலம் ஆற்றி பின் – கம்.அயோ:5 35/3,4
உன் கிளை எனது அன்றோ உறு துயர் உறல் ஆமோ – கம்.அயோ:8 43/3
அன்று எனாது இன்று எனது ஆணை ஐய நீ – கம்.அயோ:14 122/3
ஆதி நான்முகன் வரத்தின் எனது ஆவி அகலேன் – கம்.ஆரண்:1 21/1
இரும் தவம் இழைத்த எனது இல்லிடையில் வந்து என் – கம்.ஆரண்:3 49/3
நெஞ்சு புக்கு எனது ஆவத்து நீக்கு எனும் – கம்.ஆரண்:6 79/2
அங்கையின் எடுத்த எனது ஆடு எழில் மணி தோள் – கம்.ஆரண்:11 19/2
அஞ்சும் எனது ஆர் உயிர் அறிந்து அருகு நின்றார் – கம்.ஆரண்:11 24/3
ஏவல் செயகிற்றி எனது ஆணை வழி எண்ணி – கம்.ஆரண்:11 29/3
ஏற்ற காலையின் முன் உணர்ந்தான் எனது
ஆற்றல் தேரும் அறிவினன் ஆதலால் – கம்.ஆரண்:11 80/2,3
ஆற்றான் இவன் என்று உணராது எனது ஆற்றல் காண் என்று – கம்.ஆரண்:13 32/1
எடுத்தனன் ஏகுவானை எதிர்ந்து எனது ஆற்றல்கொண்டு – கம்.ஆரண்:13 113/2
உற்றவர் எனக்கும் உற்றார் உன் கிளை எனது என் காதல் – கம்.கிட்:3 27/3
ஐயா நீ எனது ஆவி என்பதும் – கம்.கிட்:8 9/3
காரே எனது ஆவி கலக்குதியோ – கம்.கிட்:10 51/4
குழைவாய் எனது ஆவி குழைக்குதியோ – கம்.கிட்:10 54/4
உண்பாய் எனது ஆக்கையை யான் உதவற்கு நேர்வல் – கம்.சுந்:1 56/2
ஆவது ஒன்று அருளாய் எனது ஆவியை – கம்.சுந்:2 171/1
தருமே தமியேன் எனது ஆர் உயிர் தான் – கம்.சுந்:4 3/2
அழல்வீர் எனது ஆவி அறிந்திலிரோ – கம்.சுந்:4 5/2
சாவம் உண்டு எனது ஆர் உயிர் தந்ததால் – கம்.சுந்:5 21/4
நாடி வந்து எனது இன் உயிர் நல்கினை நல்லோய் – கம்.சுந்:5 83/3
ஒன்று ஆயுதம் உடையாய் அலை ஒரு நீ எனது உறவும் – கம்.யுத்2:15 168/1
வசை மற்று இனி உளதே எனது உயிர் போல் வரும் மகனை – கம்.யுத்2:15 171/2
பசை_அற்றிலது ஒரு நீ எனது எதிர் நின்று இவை பகர்வாய் – கம்.யுத்2:15 171/4
அணையாய் இனி எனது ஊழ் என அடரா எதிர் படரா – கம்.யுத்2:15 180/3
ஏகா இது செய்து எனது இன்னலை நீக்கிடு எந்தைக்கு – கம்.யுத்2:19 14/1
நம்பி தம்பி எனது எம்பிரான் வரு துணை தரிக்கிலை நலித்தியேல் – கம்.யுத்2:19 79/3
யான் எனது எண்ணல் தீர்ந்தார் எண்ணுறும் ஒருவன் என்றே – கம்.யுத்3:26 12/3
எந்தாய் கடிது ஏறாய் எனது இரு தோள்-மிசை என்றான் – கம்.யுத்3:27 101/2
இங்கு அணைந்தேன் எனது இயற்கை நோக்கியும் – கம்.யுத்4:40 78/3
கிட்கிந்தை இதுவேல் ஐய கேட்டியால் எனது பெண்மை – கம்.யுத்4:41 27/1

மேல்


எனதே (1)

எனதே கிடை காழ் அன்ன தெண் கண் மா கிணை – புறம் 382/18

மேல்


எனப்பட்டது (1)

கனவு எனப்பட்டது ஓர் காரிகை நீர்த்தே – கலி 92/2

மேல்


எனப்படற்கே (1)

தண் துறை ஊரன் பெண்டு எனப்படற்கே – ஐங் 83/4

மேல்


எனப்படான் (1)

அன்பு இலன் அறன் இலன் எனப்படான் என ஏத்தி – கலி 74/6

மேல்


எனப்படாஅர் (1)

உள்ளது சிதைப்போர் உளர் எனப்படாஅர்
இல்லோர் வாழ்க்கை இரவினும் இளிவு என – குறு 283/1,2

மேல்


எனப்படுதல் (2)

பேஎய் கொளீஇயள் இவள் எனப்படுதல்
நோ_தக்கன்றே தோழி மால் வரை – குறு 263/5,6
பேணினர் எனப்படுதல் பெண்மையும் அன்று அவன் – கலி 47/21

மேல்


எனப்படும் (1)

ஏழ் எனப்படும் கீழ் உள தலத்தின்-நின்று ஏறி – கம்.யுத்3:31 32/1

மேல்


எனப்படும்-கொல் (2)

என் எனப்படும்-கொல் தோழி மின்னு வர – குறு 194/1
என் எனப்படும்-கொல் தோழி நன் மகிழ் – அகம் 206/1

மேல்


எனப்படுமோ (4)

நன் மலை நாட பண்பு எனப்படுமோ
நின் நயந்து உறைவி இன் உயிர் உள்ளாய் – நற் 168/6,7
என் எனப்படுமோ தோழி மின்னு வசிபு – நற் 228/1
இகுளை தோழி இஃது என் எனப்படுமோ
குவளை குறுநர் நீர் வேட்டு ஆங்கு – நற் 332/1,2
குன்று கெழு நாடற்கு என் எனப்படுமோ
கரை பொரு நீத்தம் உரை என கழறி – அகம் 398/10,11

மேல்


எனப்படுவது (11)

யாங்கு எனப்படுவது நும் ஊர் தெய்யோ – ஐங் 237/4
பண்பு எனப்படுவது பாடு அறிந்து ஒழுகுதல் – கலி 133/8
அன்பு எனப்படுவது தன் கிளை செறாஅமை – கலி 133/9
அறிவு எனப்படுவது பேதையார் சொல் நோன்றல் – கலி 133/10
செறிவு எனப்படுவது கூறியது மறாஅமை – கலி 133/11
நிறை எனப்படுவது மறை பிறர் அறியாமை – கலி 133/12
முறை எனப்படுவது கண்ணோடாது உயிர் வௌவல் – கலி 133/13
பொறை எனப்படுவது போற்றாரை பொறுத்தல் – கலி 133/14
உணவு எனப்படுவது நிலத்தோடு நீரே – புறம் 18/21
அரசு எனப்படுவது நினதே பெரும – புறம் 35/5
நாடு எனப்படுவது நினதே அத்தை ஆங்க – புறம் 35/11

மேல்


எனப்படுவார் (1)

வாழ்வாரே வாழ்வார் எனப்படுவார் மற்றையார் – பரி 34/3

மேல்


எனப்படுவித்து (1)

பனி எனப்படுவித்து அன்னான் பலத்தையும் தொலைத்து பட்டான் – கம்.யுத்2:19 230/3

மேல்


எனப்படூஉம் (2)

மருந்து எனப்படூஉம் மடவோளையே – நற் 384/11
இனிது எனப்படூஉம் புத்தேள் நாடே – குறு 288/5

மேல்


எனல் (64)

எனல் ஊழ் வகை எய்திற்று என்று ஏற்றுக்கொண்ட – பரி 24/52
மறை எனல் அறியா மாயம் இல் ஆயமொடு – புறம் 243/5
கைதவம் தனு எனல் கனக குன்று என்பார் – கம்.பால:13 6/1
வாக மால் ஐயன் நின்று எனல் ஆகுமால் – கம்.பால:16 33/2
கணம் குழை கருத்தின் உறை கள்வன் எனல் ஆனான் – கம்.பால:22 39/1
அறத்தின்-ஊங்கு இனி கொடிது எனல் ஆவது ஒன்று யாதோ – கம்.அயோ:1 45/4
துறப்பிலர் அறம் எனல் சூரர் ஆவதே – கம்.அயோ:5 29/4
மருப்பு ஏந்திய எனல் ஆம் முலை மழை ஏந்திய குழலாள் – கம்.அயோ:7 6/2
அழுவத்து அன்று எழுவாள் எனல் ஆயினாள் – கம்.அயோ:7 24/4
காணிய எனல் ஆகும் களி மயில் இவை காணாய் – கம்.அயோ:9 4/4
ஏந்தின எனல் ஆகும் இயல்பின இவை காணாய் – கம்.அயோ:9 5/4
பின்றினது எனல் ஆகும் பிடி தரு சிறு மாவும் – கம்.அயோ:9 10/2
அகில் புனை குழல் மாதே அணி இழை எனல் ஆகும் – கம்.அயோ:9 11/1
திருத்திய வினை முற்றிற்று இன்று எனல் தெரிகின்றான் – கம்.அயோ:9 20/2
ஆவி நீத்த உடல் எனல் ஆயதே – கம்.அயோ:11 26/4
கோளும் என்னாலே எனல் கொண்டான் அது அன்றேல் – கம்.அயோ:11 77/2
பொன்னி எனல் ஆய புனல் ஆறும் உள போதா – கம்.ஆரண்:3 58/3
ஆம் எனல் ஆவது அன்றால் அரும் குல மகளிர்க்கு அம்மா – கம்.ஆரண்:6 38/2
ஆசை கண்டு அருளிற்று உண்டோ அன்று எனல் உண்டோ என்னும் – கம்.ஆரண்:6 40/3
வங்கம் எனல் ஆயது ஒரு தேரின் மிசை வந்தான் – கம்.ஆரண்:9 9/4
அற்ற பொழுதத்து இது பொருந்தும் எனல் ஆமே – கம்.ஆரண்:10 59/4
மாயம் எனல் அன்றி மன கொளவே – கம்.ஆரண்:11 51/3
தூண்தான் எனல் ஆம் உயர் தோள் வலியால் – கம்.ஆரண்:12 72/3
ஆம் எனல் ஆய கை மதிட்குள் ஆயினார் – கம்.ஆரண்:15 6/4
துறை எனல் ஆயிற்று அன்றே தொன்மையின் நல் நூற்கு எல்லாம் – கம்.கிட்:7 88/2
அரங்கு எழு துறக்க நாட்டுக்கு அரசு எனல் ஆகும் அன்றே – கம்.கிட்:9 18/2
ஆவது ஆகுவது அரியது ஒன்று உளது எனல் ஆமே – கம்.கிட்:12 38/2
பொன்னுலகம் ஈகுவல் நினக்கு எனல் புகன்றான் – கம்.கிட்:14 64/4
உறை பெற்றால் எனல் ஆம் உறுப்பினான் – கம்.கிட்:16 50/4
ஆர் கலி அழுவத்து ஆழும் கலம் எனல் ஆயிற்று அன்றே – கம்.சுந்:1 8/4
தீயே எனல் ஆய பசி_பிணி தீர்த்தல் செய்வாய் – கம்.சுந்:1 55/1
அணியும் காசினுக்கு அகன்றன உள எனல் அரிதால் – கம்.சுந்:2 8/2
கொல்வாம் அன்றேல் கோளுறும் இ ஊர் எனல் கொண்டாள் – கம்.சுந்:2 85/1
இழந்த மணி புற்று அரவு எதிர்ந்தது எனல் ஆனாள் – கம்.சுந்:4 65/1
ஏங்கினள் உயிர்த்தனள் இது இன்னது எனல் ஆமே – கம்.சுந்:4 66/4
விருந்தும் எனல் ஆகியது வீயும் உயிர் மீளும் – கம்.சுந்:4 69/3
மருந்தும் எனல் ஆகியது வாழி மணி ஆழி – கம்.சுந்:4 69/4
சிறு தொழில் முடித்து அகல்தல் தீது எனல் தெரிந்தான் – கம்.சுந்:6 1/3
அன்று உலகு எயிற்றிடை கொள் ஏனம் எனல் ஆனான் – கம்.சுந்:6 8/3
ஆவி எனல் ஆய திரை ஆர்கலிகள் அம்மா – கம்.சுந்:6 17/4
நடந்து செலல் ஆகும் எனல் ஆகியது நல் நீர் – கம்.சுந்:6 18/4
வானிடை நடாய நெடு மானம் எனல் ஆன – கம்.சுந்:6 21/4
மேகம் எனல் ஆய நெடு மா கடலின் வீழ்வ – கம்.சுந்:6 22/4
அறுப்புண்டால் அது அழகு எனல் ஆகுமே – கம்.சுந்:12 96/4
கை எனல் ஆயிற்று அன்றே கை புக்க மணியின் காட்சி – கம்.சுந்:14 47/4
போதலினும் அன்ன படை பொன்னி எனல் ஆன – கம்.யுத்1:9 7/4
வெம் கதிர் கரந்தது ஒரு மேகம் எனல் ஆனான் – கம்.யுத்1:12 20/4
செறிந்தாரின் உண்மை எனல் ஆய தன்மை தெரிகின்றது உன்னது இடையே – கம்.யுத்2:19 260/2
கார் ஆயிரம் உடன் ஆகியது எனல் ஆகிய கரியோன் – கம்.யுத்3:27 102/1
தயிர் தோய் பிரை எனல் ஆம் வகை கலந்து ஏறிய தலைவன் – கம்.யுத்3:27 142/3
அல் நேரலர் உடனே திரி நிழலே எனல் ஆனான் – கம்.யுத்3:31 114/4
அன்று போல் எனல் ஆகியது அ சிலை – கம்.யுத்3:31 136/3
காலம் எனல் ஆயினன் இராமன் அ அரக்கர் கடைநாளில் விளியும் – கம்.யுத்3:31 142/2
ஆலம் எனலாயினன் இராமன் அவர் மீனம் எனல் ஆயினர்களால் – கம்.யுத்3:31 142/4
நின்று நிலை ஆறினர்கள் வானவரும் மானவனும் நேமி எனல் ஆம் – கம்.யுத்3:31 153/2
இரவும் நண்பகலும் எனல் ஆயினார் – கம்.யுத்4:37 25/4
அவனும் அ சிவனும் எனல் ஆயினார் – கம்.யுத்4:37 27/4
முந்து ஈந்தது ஒர் உணவின் பயன் எனல் ஆயின முதல்வன் – கம்.யுத்4:37 52/2
பஞ்சரம் எனல் ஆம் படி பண்ணினான் – கம்.யுத்4:37 167/4
தான் அது கவர்வுறும் தன்மைத்து ஆம் எனல்
ஆனனம் காட்டுற அவனி எய்தினாள் – கம்.யுத்4:40 45/3,4
பித்து எனல் ஆய் அறம் பிழைத்ததாம் அன்றே – கம்.யுத்4:40 61/3
ஆ எனல் கேட்கிலை அறத்தை நீக்கி வேறு – கம்.யுத்4:40 81/3
அன்பு உரு கொண்டது ஆம் எனல் ஆகுவான் – கம்.யுத்4:41 47/4
மைந்தன் என்னை மறுத்து உரைத்தான் எனல்
எந்தை மெய்ம்மையும் இ குல செய்கையும் – கம்.யுத்4:41 77/1,2

மேல்


எனலாம் (5)

சமைத்தவரை இன்மை மறை-தானும் எனலாம் அ – கம்.பால:22 29/1
கண்டார் எனலாம் வகை கண்டனளால் – கம்.ஆரண்:11 46/3
வேண்டும் எனலாம் விழைவு அன்று இது எனா – கம்.ஆரண்:11 50/2
எறிக்கும் சோதிகள் யாவையும் தொக்கன எனலாம்
நெறி கொள் கானகம் மறைதர நிருதர்_கோன் நெஞ்சின் – கம்.ஆரண்:13 87/2,3
ஆதி பரம் ஆம் எனில் அன்று எனலாம்
ஓது அ பெரு நூல்கள் உலப்பு இலவால் – கம்.யுத்1:3 110/1,2

மேல்


எனலாமால் (1)

இன்ன கவசத்தையும் ஒர் ஈசன் எனலாமால் – கம்.யுத்4:36 3/4

மேல்


எனலாய் (6)

கோல் ஏறின உரும் ஏறுகள் குடியேறின எனலாய்
மால் ஏறின களி யானைகள் மழை ஏறு என மறிய – கம்.யுத்2:18 153/3,4
மின்னால் இயன்றது எனலாய் விளங்கு மிளிர் பூண் வயங்க வெயில் கால் – கம்.யுத்2:19 248/2
ஏறு ஆயிரம் எனலாய் வரும் வய வீரரை இடறி – கம்.யுத்3:22 117/3
சலியாத நெடும் கடல் தான் எனலாய்
ஒலியாது உறு சேனையை உற்று ஒரு நாள் – கம்.யுத்3:27 22/2,3
அன்னங்கள் படிந்தனவாம் எனலாய் – கம்.யுத்3:27 24/4
அட்டில் எனலாய் அமலன் அங்கையின் அடங்க – கம்.யுத்4:36 4/2

மேல்


எனலாயது (1)

அ கணத்து அனுமன் ஆலகாலம் எனலாயது ஓர் வெகுளி ஆயினான் – கம்.யுத்2:19 72/1

மேல்


எனலாயினன் (1)

ஆலம் எனலாயினன் இராமன் அவர் மீனம் எனல் ஆயினர்களால் – கம்.யுத்3:31 142/4

மேல்


எனலால் (1)

வில்லினின் வலி தரல் அரிது எனலால் வெயிலினும் அனல் உமிழ் அயில் விரைவில் – கம்.யுத்3:28 25/1

மேல்


எனலானும் (1)

காதலான் எனலானும் நின் கட்டனென் – கம்.கிட்:7 108/2

மேல்


எனலும் (17)

வாயு மற்று எனது கூறு மாருதி எனலும் மற்றோர் – கம்.பால:5 25/1
செவ்வி முடியோய் எனலும் தேர் ஏறி சேனையொடும் அயோத்தி சேர்ந்தான் – கம்.பால:5 60/4
உண்டு ஒர் காரியம் வருக என உரைத்தனன் எனலும்
புண்டரீக கண் புரவலன் பொருக்கென எழுந்து ஓர் – கம்.அயோ:1 50/2,3
என்தான் இவண் எய்தியவாறு எனலும்
பொன்றாத பொலம் கழலோன் புகலும் – கம்.ஆரண்:2 14/3,4
நல்லாளுடனே நட நீ எனலும்
அல்லேன் என வால் அறிவான் அறைவான் – கம்.ஆரண்:2 17/3,4
புரி தொழில் எனை அது புகலுதி எனலும்
திரு_மகள் தலைவ செய் திரு_வினை உற யான் – கம்.ஆரண்:2 38/2,3
மான் வரு தனி உரி மார்பினை எனலும்
மீன் வரு கொடியவன் விறல் அடும் மறவோன் – கம்.ஆரண்:2 39/2,3
யாம் இருந்த நெடும் சூழற்கு என் செய வந்தீர் எனலும்
வேம் இருந்தில் என கனலும் வெம் காம வெம் பிணிக்கு – கம்.ஆரண்:6 110/2,3
என்றான் எனலும் கடிது ஏகினர் கூவும் எல்லை – கம்.ஆரண்:10 147/1
நஞ்சு நுகர்வாரை இது நன்று எனலும் நன்றோ – கம்.ஆரண்:11 24/4
ஆசு இல் பேர் உலகு காண்போர் அளவை நூல் எனலும் ஆகி – கம்.கிட்:15 29/1
மக ஆமை முதுகில் தோன்றும் மந்தரம் எனலும் ஆனான் – கம்.கிட்:17 28/4
ஏழினொடு ஏழு நாடும் அளந்தவன் எனலும் ஆனான் – கம்.சுந்:6 46/2
வன் திறலினாய் எனலும் வாள் எயிறு வாயில் – கம்.யுத்1:2 65/2
தந்தார் கொள நின்றது தான் எனலும் – கம்.யுத்1:3 118/4
என் வந்த குறிப்பு அது இயம்பு எனலும்
மின் வந்த எயிற்றவன் வில் வல உன் – கம்.யுத்2:18 47/1,2
என்று இ கடல் வெல்குதும் யாம் எனலும் – கம்.யுத்3:27 27/4

மேல்


எனலுமே (1)

மண்ணிடை கடிது பொத்துதல் வழக்கு எனலுமே – கம்.ஆரண்:1 43/4

மேல்


எனலோடு (1)

பொன் திண் கழலாய் நனி போ எனலோடு
எற்றும் திரள் தோளவன் ஏகினனால் – கம்.யுத்2:18 44/3,4

மேல்


எனலோடும் (5)

எஞ்சல் இல் மனம் நாளை புணர்குவர் எனலோடும்
செம் சுடர் இருள் கீறி தினகரன் ஒரு தேர் மேல் – கம்.பால:23 21/2,3
என்றனன் வினை வென்றோர் மேவு இடம் எனலோடும் – கம்.அயோ:9 19/4
தெரிந்து உணர்தி மற்று இவள்-கொல் தேவி எனலோடும் – கம்.கிட்:14 48/4
ஓத புக்க அவன் உந்தை பேர் உரை எனலோடும்
போத தன் செவி தொளை இரு கைகளால் பொத்தி – கம்.யுத்1:3 22/1,2
பொலிந்தது ஆங்கு மிகு போர் எனலோடும்
நலிந்த நங்கை எழிலால் வலி நாளும் – கம்.யுத்1:11 2/1,2

மேல்


எனவ (4)

கரும் கால் வெண்_குருகு எனவ கேள்-மதி – நற் 54/4
எனவ கேளாய் நினையினை நீ நனி – நற் 253/4
நினையினை ஆயின் எனவ கேள்-மதி – அகம் 379/5
நினவ கூறுவல் எனவ கேள்-மதி – புறம் 35/13

மேல்


எனவும் (35)

முதுவோர்க்கு முகிழ்த்த கையினை எனவும்
இளையோர்க்கு மலர்ந்த மார்பினை எனவும் – சிறு 231,232
இளையோர்க்கு மலர்ந்த மார்பினை எனவும்
ஏரோர்க்கு நிழன்ற கோலினை எனவும் – சிறு 232,233
ஏரோர்க்கு நிழன்ற கோலினை எனவும்
தேரோர்க்கு அழன்ற வேலினை எனவும் – சிறு 233,234
தேரோர்க்கு அழன்ற வேலினை எனவும்
நீ சில மொழியா அளவை மாசு இல் – சிறு 234,235
வருவீர் உளீரோ எனவும்
வாரார் தோழி நம் காதலோரே – குறு 118/4,5
கேழலாய் மருப்பின் உழுதோய் எனவும்
மா விசும்பு ஒழுகு புனல் வறள அன்ன – பரி 3/24,25
சேவலாய் சிறகர் புலர்த்தியோய் எனவும்
ஞாலத்து உறையுள் தேவரும் வானத்து – பரி 3/26,27
பிடி ஊட்டி பின் உண்ணும் களிறு எனவும் உரைத்தனரே – கலி 11/9
மென் சிறகரால் ஆற்றும் புறவு எனவும் உரைத்தனரே – கலி 11/13
தன் நிழலை கொடுத்து அளிக்கும் கலை எனவும் உரைத்தனரே – கலி 11/17
தணக்கும்-கால் கலுழ்பு ஆனா கண் எனவும் உள அன்றோ – கலி 25/14
நீங்கும்-கால் நெகிழ்பு ஓடும் வளை எனவும் உள அன்றோ – கலி 25/18
பாராட்டா-கால் பசக்கும் நுதல் எனவும் உள அன்றோ – கலி 25/22
ஓஒ புனல் ஆடினாய் எனவும் கேட்டேன் புனல் ஆங்கே – கலி 98/13
குளித்து ஒழுகினாய் எனவும் கேட்டேன் குளித்து ஆங்கே – கலி 98/22
பின்னும் கேட்டியோ எனவும் அஃது அறியாள் – அகம் 68/8
பெறல் கூடும் இவன் நெஞ்சு உற பெறின் எனவும்
ஏந்து கொடி இறை புரிசை – புறம் 17/26,27
உடன்று நோக்கினன் பெரிது எனவும்
வேற்று அரசு பணி தொடங்கு நின் – புறம் 17/30,31
திமிரம்-அது அற வரு தினகரன் எனவும்
தமரம்-அது உடன் வளர் சதுமறை எனவும் – கம்.பால:5 121/2,3
தமரம்-அது உடன் வளர் சதுமறை எனவும்
குமரர்கள் நில_மகள் குறைவு_அற வளர் நாள் – கம்.பால:5 121/3,4
கொழுநன் துஞ்சும் எனவும் கொள்ளாது உலகம் எனவும் – கம்.அயோ:4 43/1
கொழுநன் துஞ்சும் எனவும் கொள்ளாது உலகம் எனவும்
பழி நின்று உயரும் எனவும் பாவம் உளது ஆம் எனவும் – கம்.அயோ:4 43/1,2
பழி நின்று உயரும் எனவும் பாவம் உளது ஆம் எனவும் – கம்.அயோ:4 43/2
பழி நின்று உயரும் எனவும் பாவம் உளது ஆம் எனவும்
ஒழிகின்றிலை அன்றியும் ஒன்று உணர்கின்றிலை யான் இனிமேல் – கம்.அயோ:4 43/2,3
விண் மீது அடைவான் தொழுதான் எனவும் அவர்-பால் விளம்பு என்று – கம்.அயோ:4 78/3
துயின்றனை எனவும் ஆவி துறந்திலென் சுடரும் காசு – கம்.அயோ:13 40/3
சும்மை வான் மதியம் குன்றில் தோன்றியது எனவும் தோன்றி – கம்.கிட்:11 103/2
இழை புரை மருங்குல் இறும் இறும் எனவும் இறுகலா வன முலை இரட்டை – கம்.சுந்:3 88/1
என்றானும் யானோ வாழேன் நீ இலை எனவும் கேளேன் – கம்.யுத்1:12 29/2
பாகர் கால் சிலையின் தூண்டும் உண்டை ஆம் எனவும் பற்றா – கம்.யுத்2:18 215/2
தகை வான் நகர் நீ தவிர்வாய் எனவும்
வகையாது தொடர்ந்து ஒரு மான் முதலா – கம்.யுத்3:23 16/1,2
அன்று ஈ எனவும் பிரிவோடு அடியேன் – கம்.யுத்3:23 17/2
ஏண் இலா உடலம் நீக்கல் எளிது எனக்கு எனவும் சொன்னாள் – கம்.யுத்3:23 31/4
தோளோடு தோள் அகலம் ஆயிரம் யோசனை எனவும் சொல்ல ஒண்ணா – கம்.யுத்3:24 31/2
மாய தமர் மடிகின்றனர் எனவும் மறம் குறையா – கம்.யுத்3:31 109/2

மேல்


எனவே (58)

குழு மலை விடர்_அகம் உடையவால் எனவே – குறி 261
மனை மாண் சுடரொடு படர் பொழுது எனவே – நற் 3/9
பெரும் பேது உறுவள் யாம் வந்தனம் எனவே – நற் 6/11
வான் தோய் வெற்பன் மார்பு அணங்கு எனவே – நற் 17/12
மன்னா பொருள்_பிணி பிரிதும் யாம் எனவே – நற் 46/11
கல் பிறங்கு உயர் மலை உம்பரஃது எனவே – நற் 62/10
ஏனல் காவல் ஆயினள் எனவே – நற் 102/9
பொய் பொதி கொடும் சொல் ஓம்பு-மின் எனவே – நற் 200/11
துறை கெழு கொண்கன் துறந்தனன் எனவே – நற் 211/9
விலங்கு மலை ஆரிடை நலியும்-கொல் எனவே – நற் 305/10
வாடை பெரும் பனிக்கு என்னள்-கொல் எனவே – நற் 312/9
அலவன் ஆட்டுவோள் சிலம்பு ஞெமிர்ந்து எனவே – நற் 363/10
மறக்குவேன்-கொல் என் காதலன் எனவே – நற் 397/9
வருந்தி நொந்து உறைய இருந்திரோ எனவே – குறு 65/5
சாரல் நாட வாரலோ எனவே – குறு 141/8
வாள் போல் வைகறை வந்தன்றால் எனவே – குறு 157/4
போது ஆர் கூந்தல் இருந்தன எனவே – ஐங் 82/4
கொடும்பாடு அறியற்க எம் அறிவு எனவே – பரி 2/76
நின் படிந்து நீங்காமை இன்று புணர்ந்து எனவே – பரி 7/86
ஏம வைகல் பெறுக யாம் எனவே – பரி 17/53
நோவென் தோழி கடன் நமக்கு எனவே – கலி 75/33
ஒரு மொழி கொள்க இ உலகு உடன் எனவே – கலி 104/80
இமையத்து உம்பரும் விளங்குக எனவே – கலி 105/74
மகன் தாய் ஆதல் புரைவது ஆங்கு எனவே – அகம் 16/19
நிலவு மணல் கொட்கும் ஓர் தேர் உண்டு எனவே – அகம் 20/16
ஒண் நுதல் அரிவை யான் என் செய்கோ எனவே – அகம் 50/14
தன் உறு விழுமம் நீந்துமோ எனவே – அகம் 170/14
இரும் குளிர் வாடையொடு வருந்துவள் எனவே – அகம் 337/21
இன்னை ஆகுதல் ஒத்தன்றால் எனவே – அகம் 355/14
வேட்டம் செல்லுமோ நும் இறை எனவே – அகம் 388/26
ஒன்னார் தேஎத்தும் நின்னுடைத்து எனவே – புறம் 38/18
புகழ் மேம்படுநனை கண்டனம் எனவே – புறம் 48/9
மாலை வெண்குடை ஒக்குமால் எனவே – புறம் 60/12
நளி மலை நாடன் நள்ளி அவன் எனவே – புறம் 150/28
திருந்து இலை நெடு வேல் வடித்திசின் எனவே – புறம் 180/13
செய்குவம்-கொல்லோ நல்வினை எனவே
ஐயம் அறாஅர் கசடு ஈண்டு காட்சி – புறம் 214/1,2
நடுகல் ஆயினன் புரவலன் எனவே – புறம் 221/13
கரம்பை சீறூர் நல்கினன் எனவே – புறம் 285/17
இரண்டு ஆகாது அவன் கூறியது எனவே – புறம் 304/11
நாடு தரு விழு பகை எய்துக எனவே – புறம் 306/7
அரவு உறழ் ஆரம் முகக்குவம் எனவே – புறம் 368/18
நிலவு திகழ் ஆரம் முகக்குவம் எனவே – புறம் 372/13
ஓத நெடும் கடல் ஆடை உலகினில் வாழ் மனிதர் விலங்கு எனவே உன்னும் – கம்.பால:5 35/1
காவியும் ஒளிர்தரு கமலமும் எனவே
ஓவிய எழில் உடை ஒருவனை அலது ஓர் – கம்.பால:5 120/1,2
தாழ்குவர் கவுசலை தயரதன் எனவே – கம்.பால:5 128/4
மதி தரு குமரரும் வலியர்-கொல் எனவே – கம்.பால:5 130/4
உடுத்த பாரகம் உடையவன் ஒரு மகற்கு எனவே
கொடுத்த பேர் அரசு அவன் குல கோ_மைந்தர்-தமக்கும் – கம்.அயோ:2 83/2,3
சந்தம் கமழும் தோளாய் தழுவிக்கொள வா எனவே – கம்.அயோ:4 79/4
வீட்டுண்டு அலறும் குரலால் வேழ குரல் அன்று எனவே
ஓட்டந்து எதிரா நீ யார் என உற்ற எலாம் உரையா – கம்.அயோ:4 81/1,2
அறுத்தாய் கணையால் எனவே அடியேன்-தன்னை ஐயா – கம்.அயோ:4 82/1
வண் திண் சிலையாய் கேண்மோ எனவே ஒரு சொல் வகுத்தான் – கம்.அயோ:4 84/4
கங்குல் பூசி வருகின்ற கலி காலம் எனவே – கம்.ஆரண்:1 13/4
விலை மாதர்-கண் யாரும் விழுந்து எனவே – கம்.ஆரண்:11 44/4
பட்டாய் எனவே கொடு பத்தினியை – கம்.ஆரண்:13 8/3
கம்ப கரி உண்டை கடாய் எனவே – கம்.யுத்3:20 74/4
தோற்றும் உரு ஒன்று எனவே துணியா – கம்.யுத்3:20 99/1
தான் நேர்வது தீது எனவே தணிவேன் – கம்.யுத்3:21 5/2
எண்ணலம் முனிவினின் இவறினன் எனவே – கம்.யுத்4:37 88/4

மேல்


எனற்கு (4)

ஏழு பாரகமும் உற்றுளது எனற்கு எளிது-அரோ – கம்.பால:20 10/2
ஈடு பேர் உலகு இறந்துளது ஆம் எனற்கு எளிதோ – கம்.கிட்:7 74/2
எரி எனற்கு உரியார் என்றே எண்ணுதி எண்ணம் யாவும் – கம்.கிட்:7 142/3
மற்றும் வீரர்கள் உளர் எனற்கு எளிது-அரோ மறத்தொழில் இவன் மாடு – கம்.யுத்2:16 334/1

மேல்


எனா (217)

புலர்வது-கொல் அவன் நட்பு எனா
அஞ்சுவல் தோழி என் நெஞ்சத்தானே – நற் 72/10,11
யாஅன் இசைப்பின் நனி நன்று எனா
பல பிற வாழ்த்த இருந்தோர்-தம் கோன் – புறம் 387/15,16
நாகம் ஒன்று அகன் கிடங்கை நாம வேலை ஆம் எனா
மேகம் மொண்டு கொண்டு எழுந்து விண் தொடர்ந்த குன்றம் என்று – கம்.பால:3 14/2,3
பொருந்தினர் பொருந்துபு விலங்கு எனா புரிந்து – கம்.பால:5 38/3
முறை கெட வறியவர் முகந்து கொள்க எனா
அறை பறை என்றனன் அரசர் கோமகன் – கம்.பால:5 108/3,4
இடம் கொள் நான்முகனையும் படைப்பென் ஈண்டு எனா
தொடங்கிய துனி உறு முனிவன் தோன்றினான் – கம்.பால:6 4/3,4
மறுத்தியோ எனா வசிட்டன் கூறுவான் – கம்.பால:6 15/4
அடுத்த வேள்வி போய் முடித்தும் நாம் எனா
நடத்தல் மேயினான் நவை-கண் நீங்கினான் – கம்.பால:6 19/3,4
மேல் நிமிர்ந்து எழுந்திடில் விசும்பும் வேம் எனா
வானவர்க்கு இரங்கி நீர் வளைந்தது ஒத்ததே – கம்.பால:7 13/3,4
ஒன்றிய வலியினள் உறுதி கேள் எனா – கம்.பால:7 20/4
வெம் திறலாய் இது வேண்டும் எனா முன் – கம்.பால:8 15/3
சென்று பாவிற்றிலை சிறிது பார் எனா
ஒன்ற வானகம் எலாம் ஒடுக்கி உம்பரை – கம்.பால:8 25/2,3
ஈண்டு இருந்து இயற்றுவென் யாகம் யான் எனா
நீண்ட பூம் பழுவத்தை நெறியின் எய்தி பின் – கம்.பால:8 29/1,2
பிணத்திடை நடந்து இவர் பிடிப்பர் ஈண்டு எனா
உணர்த்தினர் ஒருவர் முன் ஒருவர் ஓடினார் – கம்.பால:8 42/3,4
வைத்தனர் வாங்குநர் யாவரோ எனா
கைத்தலம் விதிர்த்தனர் கண்ட வேந்தரே – கம்.பால:13 10/3,4
தேர் முக அல்குலாள் செவ்வி கேள் எனா – கம்.பால:13 15/4
துன்றிய கனை கழல் தூதர் கொள்க எனா
பொன் திணி கலங்களும் தூசும் போக்கினான் – கம்.பால:14 6/2,3
சேனையும் அரசரும் செல்க முந்து எனா
ஆனை மேல் மண_முரசு அறைக என்று ஏவினான் – கம்.பால:14 7/3,4
எழுக முந்துற எனா இனிது வந்து எய்தினான் – கம்.பால:20 18/3
உரவு ஏதும் இலார் உயிர் ஈதும் எனா
சுரவே புரிவார் உளரோ கதிரோன் – கம்.பால:23 3/1,2
எவ்வம்_இல் அன்பினை இனிது கேள் எனா – கம்.அயோ:1 79/4
எ இடம் எனக்கு வந்து அடுப்பது ஈண்டு எனா – கம்.அயோ:2 53/4
சாக எனா எழும் மெய் தளாடி வீழும் – கம்.அயோ:3 25/3
ஊழி ஆயினவாறு எனா உயர் போதின் மேல் உறை பேதையும் – கம்.அயோ:3 59/2
அன்ன மா நகர் மைந்தன் மா முடி சூடும் வைகல் இது ஆம் எனா
துன்னு காதல் துரப்ப வந்தவை சொல்லல் ஆம் வகை எம்மனோர்க்கு – கம்.அயோ:3 67/2,3
நன்று மன்னன் கருணை எனா நகும் – கம்.அயோ:4 11/1
என்று போவது எனா எழும் இன் உயிர் – கம்.அயோ:4 11/3
நிகர் இல் மா புகழ் நின்றது அன்றோ எனா – கம்.அயோ:4 24/4
எ திறத்தும் இறக்கும் இ நாடு எனா
மெய் திறத்து விளங்கு_இழை உன்னுவாள் – கம்.அயோ:4 26/3,4
யான் புகல் இனையது ஓர் உறுதி கேள் எனா – கம்.அயோ:4 149/4
நைந்து உயிர் நடுங்கவும் நடத்தி கான் எனா
உய்ந்தனன் இருந்தனன் உண்மை காவலன் – கம்.அயோ:4 153/2,3
மைந்தன் என்று இனைய சொல் வழங்கினாய் எனா – கம்.அயோ:4 153/4
நலம் கடிந்து அறம் கெட நயத்தியோ எனா
குலம் கடிந்தான் வலி கொண்ட கொண்டலை – கம்.அயோ:4 186/2,3
என்னை என்னை இருத்தி என்றான் எனா
உன்ன உன்ன உயிர் உமிழா நின்றாள் – கம்.அயோ:4 219/3,4
எண்ணுகின்றனன் என் செயல்-பாற்று எனா – கம்.அயோ:4 222/4
வீரன் முன் வனம் மேவுதும் யாம் எனா
போர் என்று ஒல்லொலி கைம்மிக போயினார் – கம்.அயோ:4 229/3,4
அறத்தினை மறத்தியோ அவலம் உண்டு எனா – கம்.அயோ:5 27/4
ஆள்வினை ஆணையின் திறம்பல் அன்று எனா
தாள்_முதல் வணங்கிய தனி திண் தேர் வலான் – கம்.அயோ:5 38/1,2
யார் வலார் உயிர் துறப்பு எளிது அன்றே எனா
போர் வலான் தடுக்கவும் பொருமி விம்மினான் – கம்.அயோ:5 40/2,3
வேறு இலா அன்பினான் விடை தந்தீக எனா
ஏறு சேவகன் தொழுது இளைய மைந்தனை – கம்.அயோ:5 41/2,3
சோக பங்கம் துடைப்பு அரிதால் எனா – கம்.அயோ:10 54/4
சென்று கேட்பது ஓர் தீங்கு உளது ஆம் எனா
நின்று நின்று நெடிது உயிர்த்தான்-அரோ – கம்.அயோ:11 27/3,4
ஓங்கிய விதியினோ யாதினோ எனா – கம்.அயோ:11 60/4
நிலம் பொறை ஆற்றலன் நெஞ்சம் தூய்து எனா
சலம் பிறிது உற மனம் தளர்ந்து கூறுவாள் – கம்.அயோ:11 93/3,4
இடி-கண் வாள் அரா இடைவது ஆம் எனா
படி-கண் வீழ்ந்து அகம் பதைக்கும் நெஞ்சினான் – கம்.அயோ:11 126/1,2
பிடி எறி பட எனா பெயர்த்தும் கூறுவான் – கம்.அயோ:13 13/4
மேய சேனைக்கு அமைப்பென் விருந்து எனா
தீயின் ஆகுதி செல்வனும் சிந்தித்தான் – கம்.அயோ:14 6/3,4
போர் பெரும் கோலத்தை பொருந்த நோக்கு எனா – கம்.அயோ:14 48/4
எந்தை யாண்டையான் இயம்புவீர் எனா
வந்த தாயர்-தம் வயங்கு சேவடி – கம்.அயோ:14 88/1,2
பரத கூறு எனா பரிந்து கூறினான் – கம்.அயோ:14 94/4
எந்தை நீங்க மீண்டு அரசு செய்க எனா
சிந்தை யாவதும் தெரிய கூறினான் – கம்.அயோ:14 101/3,4
வெற்றி வீர யான் விளம்ப கேள் எனா
முற்ற நோக்கினான் மொழிதல் மேயினான் – கம்.அயோ:14 102/3,4
மன்ன போந்து நீ மகுடம் சூடு எனா – கம்.அயோ:14 110/4
கலங்குறா-வணம் காத்தி போந்து எனா
பொலம் குலாவு தாள் பூண்டு வேண்டினான் – கம்.அயோ:14 111/3,4
எந்தை ஏவ ஆண்டு ஏழொடு ஏழ் எனா
வந்த காலம் நான் வனத்துள் வைக நீ – கம்.அயோ:14 114/1,2
ஆனது ஓர் அமைதியின் அளித்தி பார் எனா
தான் அவன் துணை மலர் தட கை பற்றினான் – கம்.அயோ:14 130/3,4
நின்றவர் நலிவரால் நேயத்தால் எனா
தன் துணை தம்பியும் தானும் தையலும் – கம்.அயோ:14 139/2,3
உற்றவாறு உணர்த்து எனா
வெற்றியான் விளம்பினான் – கம்.ஆரண்:1 61/3,4
வள்ளல் வாழி கேள் எனா
உள்ளவாறு உணர்த்தினான் – கம்.ஆரண்:1 62/3,4
இன்னல் தீர்வது ஏது எனா
நின்ன தாளின் நீங்கும் என்று – கம்.ஆரண்:1 65/2,3
ஆவி போயினான் எனா
பூ உலாவு பூவையோடு – கம்.ஆரண்:1 69/2,3
நின்று என்னை-கொல் இன்னது எனா நினைவார் – கம்.ஆரண்:2 21/4
வெய்ய வெம் கொடும் தொழில் விளைவு கேள் எனா – கம்.ஆரண்:3 11/4
தகவு இல் துன்பம் தவிருதிர் நீர் எனா
பகலவன் குல மைந்தன் பணிக்கின்றான் – கம்.ஆரண்:3 17/3,4
நன்று தேவர்க்கும் யாவர்க்கும் நன்று எனா – கம்.ஆரண்:3 34/4
புனை சடை முடியினர் புலவரோ எனா – கம்.ஆரண்:4 11/4
சிலை வலி வீரரை தெரிகிலேன் எனா – கம்.ஆரண்:4 14/4
எந்தை வல்லது யாவர் வல்லார் எனா – கம்.ஆரண்:4 34/4
ஏறிய செவ்வியின் இயற்றுமோ எனா
மாறு அகல் முழு மணிக்கு அரசின் மாட்சிதான் – கம்.ஆரண்:6 17/2,3
பொன்றுவென் போக்கு இனி அரிது போன்ம் எனா
சென்று எதிர் நிற்பது ஓர் செய்கை தேடுவாள் – கம்.ஆரண்:6 21/3,4
மயில் தொடர் இயலி ஆய் மருவல் நன்று எனா – கம்.ஆரண்:6 22/4
கொண்டு போவன் இலங்கையர் கோக்கு எனா
விண்டு மேல் எழுந்தேனை வெகுண்டு அவர் – கம்.ஆரண்:7 7/2,3
காட்டு எனா எழுந்தான் எதிர் கண்டவர் – கம்.ஆரண்:7 8/3
நம்பி எம் அடிமை தொழில் நன்று எனா
உம்பர் மேல் இன்று உருத்தனை போதியோ – கம்.ஆரண்:7 12/2,3
முற்றுவாம் இறை சொல் முறையால் எனா
சுற்றினார் வரை சூழ்ந்து அன்ன தோற்றத்தார் – கம்.ஆரண்:7 16/3,4
நீங்கி இவ்வழி நேர்-மின் அடா எனா
வீங்கு தோளன் மலை-தலை மேயினான் – கம்.ஆரண்:7 18/3,4
என்னும் மாத்திரத்து எறி படை இடி எனா இடியா – கம்.ஆரண்:7 74/1
முடிப்பென் இன்று ஒரு மொய் கணையால் எனா
தொடுத்து நின்று உயர் தோள் உற வாங்கினான் – கம்.ஆரண்:9 14/1,2
வேண்டும் எனலாம் விழைவு அன்று இது எனா
பூண் துஞ்சு பொலம் கொடியோய் அது நாம் – கம்.ஆரண்:11 50/2,3
புக்க தேயம் புக்கு இன் உயிர் போக்கு எனா – கம்.ஆரண்:11 75/4
நின்ற நின் நிலை இது நெறியிற்று அன்று எனா
வன் தறுகண்ணினள் வயிர்த்து கூறுவாள் – கம்.ஆரண்:12 12/3,4
எரியிடை கடிது வீழ்ந்து இறப்பென் ஈண்டு எனா – கம்.ஆரண்:12 13/4
பிறந்து போந்து இது படும் பேதையேன் எனா – கம்.ஆரண்:12 18/4
இத்தனை திசையையும் மறைப்பென் ஈண்டு எனா
பத்திர சிறைகளை விரிக்கும் பண்பினான் – கம்.ஆரண்:13 5/3,4
ஆண்டு உற்ற அ அணங்கினை அஞ்சல் எனா
தீண்டுற்றிலன் என்று உணர் சிந்தையினான் – கம்.ஆரண்:13 7/1,2
அரும் சிறை உற்றனள் ஆம் எனா மனம் – கம்.ஆரண்:13 57/2
போர் கொண்டனனோ பொருள் உண்டு இது எனா – கம்.ஆரண்:14 63/4
பிறப்பான் உறில் வந்து பிறக்க எனா
மற பால் வடி வாள் கொடு மன் உயிரை – கம்.ஆரண்:14 76/2,3
அரற்றிய குரல் அவள் அரக்கியாம் எனா – கம்.ஆரண்:14 78/4
வருந்தலை வருந்தலை வள்ளியோய் எனா – கம்.ஆரண்:14 81/4
யானும் என் குலமும் இ உலகும் உய்ந்தனம் எனா
மானவன் குணம் எலாம் நினையும் மா மதியினான் – கம்.கிட்:3 1/3,4
காலன் வந்தனன் இடர் கடல் கடந்தனம் எனா
ஆலம் உண்டவனின் நின்று அரு நடம் புரிகுவான் – கம்.கிட்:3 2/3,4
ஒன்று யான் உனக்கு உரைப்பது உண்டு எனா – கம்.கிட்:3 36/4
வட்ட மண்டலத்து அரிது வாழ்வு எனா
எட்ட அரும் பெரும் பிலனுள் எய்தினான் – கம்.கிட்:3 51/3,4
செய்தி காவல் நீ சிறிது போழ்து எனா
வெய்தின் எய்தினான் வெகுளி மேயினான் – கம்.கிட்:3 52/3,4
பொன்றுவேன் எனா புகுதல் மேயினான் – கம்.கிட்:3 55/4
அளித்தவாறு நன்று இளவலார் எனா – கம்.கிட்:3 59/4
நன்று நன்று எனா நன் நெடும் குன்றமும் நாணும் – கம்.கிட்:3 81/1
நேடினாம் வாலி காலனை எனா நெடிது நாள் – கம்.கிட்:4 21/3
என்பு உலப்பு உற உலர்ந்தது-கொலோ இது எனா
அன்பு உலப்பு அரிய நீ உரை-செய்வாய் என அவன் – கம்.கிட்:5 2/3,4
முடிவு_இல் வெம் செரு எனக்கு அருள் செய்வான் முயல்க எனா – கம்.கிட்:5 5/4
ஏலுமே தேவர்-பால் ஏகு எனா ஏவினான் – கம்.கிட்:5 6/2
வாலி-பால் ஏகு எனா வான் உளோர் வான் உளான் – கம்.கிட்:5 6/4
மன்னவன் வருக போர் செய்க எனா மலையினை – கம்.கிட்:5 7/2
நாயக உணர்த்துவது உண்டு நான் எனா – கம்.கிட்:6 1/4
உய்த்தனம் தந்த-போது உணர்தியால் எனா
கைத்தலத்து அன்னவை கொணர்ந்து காட்டினான் – கம்.கிட்:6 4/2,3
வாங்கினென் இ அணி வருவித்தே எனா – கம்.கிட்:6 11/4
ஈண்டு நீ இருந்தருள் ஏழொடு ஏழ் எனா
பூண்ட பேர் உலகங்கள் வலியின் புக்கு இடை – கம்.கிட்:6 14/1,2
ஒன்று உளது அதனை நீ உணர்ந்து கேள் எனா – கம்.கிட்:6 28/4
மறம் திறம்பல் வலியம் எனா மனம் – கம்.கிட்:7 106/1
அற்றான் அன்னது செய்கலான் எனா
உற்றாய் உம்பியை ஊழி காணும் நீ – கம்.கிட்:8 13/2,3
விதியால் மௌலி மிலைச்சுவாய் எனா – கம்.கிட்:9 2/4
உய்திர் போலும் உதவி கொன்றீர் எனா – கம்.கிட்:11 27/4
ஆனது குரக்கு_இனத்து எமர்கட்கு ஆம் எனா
மேல் நிலை அழிந்து உயிர் விம்மினான்-அரோ – கம்.கிட்:11 115/3,4
ஏயினன் அனுமனை இருத்தி ஈண்டு எனா
நாயகன் இருந்துழி கடிது நண்ணுவான் – கம்.கிட்:11 117/3,4
அரும் பொருள் ஆகுமோ அமைதி நன்று எனா
பெரும் பகல் இறந்தது பெயர்தி நின் படை – கம்.கிட்:11 136/2,3
விரசினான் அல்லனேல் விடுவல் யான் உயிர் எனா
கரை செயா வேலையின் பெரிய கற்பினள் தெரிந்து – கம்.கிட்:13 68/2,3
யான் அலாதன எலாம் இனியவோ இனி எனா
மீன் உலாம் நெடு மலர் கண்கள் நீர் விழ விழுந்து – கம்.கிட்:13 71/2,3
இனைய ஆறு உரை-செயா இனிதின் ஏகுதி எனா
வனையும் மா மணி நல் மோதிரம் அளித்து அறிஞ நின் – கம்.கிட்:13 73/1,2
வினை எலாம் முடிக எனா விடை கொடுத்து உதவலும் – கம்.கிட்:13 73/3
எய்தினார்கள் யார் இது எனா எனா – கம்.கிட்:15 6/2
எய்தினார்கள் யார் இது எனா எனா
ஐயன் அங்கதன் அலங்கல் மார்பினில் – கம்.கிட்:15 6/2,3
இற்று இவன்-கொலாம் இலங்கை வேந்து எனா
எற்றினானை நேர் எற்றினான் அவன் – கம்.கிட்:15 7/2,3
யார் கொலாம் இவன் இழைத்தது என் எனா
தாரை சேயினை தனி வினாவினான் – கம்.கிட்:15 9/1,2
வேறும் எய்துவார் உளர்-கொலாம் எனா
தேறி இன் துயில் செய்தல் தீர்ந்துளார் – கம்.கிட்:15 11/1,2
முறை உடை எம்பியார் முடிந்தவா எனா
பறையிடு நெஞ்சினன் பதைக்கும் மேனியன் – கம்.கிட்:16 23/1,2
படை உளர் ஆயினார் பாரில் யார் எனா
உடலினை வழிந்து போய் உவரி நீர் உக – கம்.கிட்:16 24/2,3
உய்தி-கொல் இனி எனா உருத்து முன் நின்றான் – கம்.கிட்:16 27/4
வண்டு ஆர் கோதையை வைத்து நீங்கு எனா
திண் தேரான் எதிர் சென்று சீறினான் – கம்.கிட்:16 41/3,4
அளித்தானே அது நன்று நன்று எனா
களித்தான் வாரி கலுழ்ந்த கண்ணினான் – கம்.கிட்:16 43/3,4
என்றான் அன்னது காண்டும் யாம் எனா
நின்றார் நின்றுழி நீல மேனியான் – கம்.கிட்:16 49/1,2
அழுங்கா மனத்து அண்ணல் இது என்-கொல் எனா அயிர்த்தான் – கம்.சுந்:1 41/4
கோ எனா நின்ற குணம்_இலி இவன் என கொண்டான் – கம்.சுந்:2 128/2
கூவுகின்றிலை கூறலை சென்று எனா
பாவை பேசுவது போல் கண் பனிப்பு உற – கம்.சுந்:2 171/2,3
உற்றது உண்டு எனா படர் உழந்து உறாதன உறுவாள் – கம்.சுந்:3 17/4
தூய நீ கேட்டி என் துணைவி ஆம் எனா
மேயது ஓர் கட்டுரை விளம்பல் மேயினாள் – கம்.சுந்:3 31/3,4
நன்று இது நன்று எனா நயந்த சிந்தையாள் – கம்.சுந்:3 36/2
செவ்வை இல் துயில் நமை செகுத்தது ஈது எனா
எ-வயின் மருங்கினும் எழுந்து வீங்கினார் – கம்.சுந்:3 55/2,3
இருக்குநர் பலர் இதற்கு ஏது என் எனா
பொருக்கென அவரிடை பொருந்த நோக்கினான் – கம்.சுந்:3 58/3,4
தேடினென் கண்டனென் தேவியே எனா
ஆடினன் பாடினன் ஆண்டும் ஈண்டும் பாய்ந்து – கம்.சுந்:3 63/2,3
அடிமை கோடி அருளுதியால் எனா
முடியின் மீது முகிழ்த்து உயர் கையினன் – கம்.சுந்:3 110/2,3
பொன்றும் பொழுதே புகழ் பூணும் எனா – கம்.சுந்:4 10/4
மஞ்சனை வைது பின் வழி கொள்வாய் எனா
நஞ்சு அனையான் அகம் புகுந்த நங்கை யான் – கம்.சுந்:4 17/2,3
ஆதலான் இறத்தலே அறத்தின் ஆறு எனா
சாதல் காப்பவரும் என் தவத்தின் சாம்பினார் – கம்.சுந்:4 21/1,2
அண்டர்_நாயகன் அருள் தூதன் யான் எனா
தொண்டை வாய் மயிலினை தொழுது தோன்றினான் – கம்.சுந்:4 22/3,4
நீட்டு இது என நேர்ந்தனன் எனா நெடிய கையால் – கம்.சுந்:4 63/3
உத்தம எனா இனைய வாசகம் உரைத்தாள் – கம்.சுந்:4 70/4
சேண் உயர் பெருமை ஓர் திறத்தது அன்று எனா
நாண் உறும் உலகு எலாம் அளந்த நாயகன் – கம்.சுந்:4 103/3,4
ஆண்தகை அனுமனும் அருளது ஆம் எனா
மீண்டனன் விசும்பு எனும் பதத்தை மீ செல்வான் – கம்.சுந்:4 108/1,2
தத்துறல் ஒழிந்திலை தையல் நீ எனா
எத்திறத்து ஏதுவும் இயைந்த இன் உரை – கம்.சுந்:5 39/2,3
இற்றனர் அரக்கர் இ பகலுளே எனா
கற்று உணர் மாருதி களிக்கும் சிந்தையான் – கம்.சுந்:9 26/1,2
அண்டர்_கோன் தன்னை பற்றி தருக எனா அடியேன் நிற்க – கம்.சுந்:10 3/1
வேந்த நீ அலசினாய் விடுதியால் நடம் எனா
பூம் தளிர் கைகளான் மெய் உற புல்லினாள் – கம்.சுந்:10 47/3,4
இத்தனை பொழுதுகொண்டு இருப்பதோ எனா
மொய்த்தனர் கொலை செய்ய முயல்கின்றார் சிலர் – கம்.சுந்:12 2/3,4
எளிவரவு இன்று இதன் எண்ணம் வேறு எனா
களி வரு சிந்தையால் காண்டி நங்களை – கம்.சுந்:12 11/2,3
மூண்ட கோபம் முறையது அன்றாம் எனா
வேண்டும் மெய் உரை பைய விளம்பினான் – கம்.சுந்:12 106/3,4
ஆர் உயிர் ஆயிரம் உடையன் ஆம் எனா
சோர்-தொறும் சோர்-தொறும் உயிர்த்து தோன்றினான் – கம்.சுந்:14 14/3,4
மீண்டு அவர்க்கு உரைத்தலின் விளிதல் நன்று எனா
பூண்டது ஓர் துயர் கொடு பொன்றினார்-கொலோ – கம்.சுந்:14 18/2,3
ஆங்கு அவன் செய்கையே அளவை ஆம் எனா
ஓங்கிய உணர்வினால் விளைந்தது உன்னினான் – கம்.சுந்:14 24/1,2
ஆட்சியும் அமைவும் என் அரசும் நன்று எனா
சூழ்ச்சியின் கிழவரை நோக்கி சொல்லுவான் – கம்.யுத்1:2 11/3,4
ஒன்று உளது உணர்த்துவது ஒருங்கு கேள் எனா
நின்றனன் நிகழ்த்தினன் புணர்ப்பின் நெஞ்சினான் – கம்.யுத்1:2 15/3,4
என் முனும் எளியர் போல் இருத்தியோ எனா
மன் முகம் நோக்கினன் வணங்கி வன்மையால் – கம்.யுத்1:2 31/2,3
கோவமும் வன்மையும் குரங்குக்கே எனா
மாபெரும்பக்கன் என்று ஒருவன் வன்மையான் – கம்.யுத்1:2 38/3,4
சீரியர் மனிதரே சிறியம் யாம் எனா
சூரியன்_பகைஞன் என்று ஒருவன் சொல்லினான் – கம்.யுத்1:2 43/3,4
சூழ் வினை மனிதரால் தோன்றிற்றாம் எனா
வேள்வியின் பகைஞனும் உரைத்து வெள்கினான் – கம்.யுத்1:2 44/3,4
நகை உடைத்தாம் அமர் செய்தல் நன்று எனா
புகை நிற கண்ணனும் புகன்று பொங்கினான் – கம்.யுத்1:2 45/3,4
உய்த்து ஒன்றும் ஒழிவு இன்றி உணர்தல்-பாற்று எனா
கைத்து ஒன்று நெல்லி அம் கனியின் காண்டியால் – கம்.யுத்1:3 58/3,4
நோய் தந்தவனே நுவல் தீர்வும் எனா
வாய் தந்தன சொல்லி வணங்கினனால் – கம்.யுத்1:3 113/3,4
பிறந்த என் உறுதி நீ பிடிக்கலாய் எனா
துறந்தனென் இனி செயல் சொல்லுவீர் என்றான் – கம்.யுத்1:4 17/3,4
இயைந்தது நாயகற்கு இயம்புவேன் எனா
பெயர்ந்தனன் தம்பியும் பெயர்வு_இல் சேனையும் – கம்.யுத்1:4 46/2,3
பெண் நிறம் உண்டு எனின் பிடிப்பல் ஈண்டு எனா
உள் நிறை நெடும் கடல் உலகம் எங்கணும் – கம்.யுத்1:5 6/2,3
நீரிடை புகும் அதின் நெருப்பு நன்று எனா
பாரிடை குதித்தன பதைக்கும் மெய்யன – கம்.யுத்1:6 45/3,4
நன்று நன்று நம் மந்திரம் நன்று எனா
என்றும் வாழ்தி இளவலொடு ஏகு என்றான் – கம்.யுத்1:9 48/3,4
நன்று நன்று எனா நாயகன் ஏறினன் நாம – கம்.யுத்2:15 218/1
வரும் நமக்கு உயிர் மாய்வு எனா
உருமின் வெய்யவனுக்கு உரை – கம்.யுத்2:16 119/2,3
வெறுத்தும் மாள்வது மெய் எனா
இறுத்து நின் எதிர் எய்தினான் – கம்.யுத்2:16 120/3,4
நன்று இது அன்று நமக்கு எனா
ஒன்று நீதி உணர்த்தினான் – கம்.யுத்2:16 121/1,2
நீற்று இயல் நுணுகுற பிசைந்து நீங்கு எனா
தூற்றினன் இமையவர் துணுக்கம் எய்தினார் – கம்.யுத்2:16 253/3,4
செல்வெனோ நெடும் கிரி இன்னும் தேர்ந்து எனா
எல்லவன் கான்முளை உணரும் ஏல்வையில் – கம்.யுத்2:16 254/1,2
தருக்கு இனி இன்றொடும் சமையும் தான் எனா
நெருக்கினன் பற்றினன் நீங்கொணா-வகை – கம்.யுத்2:16 260/2,3
ஒடுக்கினை அரக்கரை உயர்த்தினாய் எனா
முடுக்கினன் இராமனை சாம்பன் முன்னியே – கம்.யுத்2:16 300/3,4
அந்தம் இல் கொடும் தொழில் அரக்கன் ஆம் எனா
சிந்தையன் உணர்த்தினள் அமுதின் செம்மையாள் – கம்.யுத்2:17 94/3,4
தூதன் இவனை சுளியன்-மின் எனா
வேதம் முதல் நாதன் விலக்கினனால் – கம்.யுத்2:18 46/3,4
சொல்லாய் அது சொல்லிடு சொல்லிடு எனா
வில்லாளன் இளங்கிளையோன் வினவ – கம்.யுத்2:18 48/1,2
வில்லானொடு போர் செய வேண்டும் எனா
நல்லாறு உடை வீடணன் நாரணன் முன் – கம்.யுத்2:18 54/2,3
மேலாகிய தேவரும் வேண்டும் எனா
ஆலாலமும் ஆர் அமிழ்தும் அமைய – கம்.யுத்2:18 57/2,3
அடைய செயகிற்றி அது ஆணை எனா
நடையில் படு நீதியா நல்குதலும் – கம்.யுத்2:18 71/3,4
ஏனை கடல் வந்தது எழுந்தது எனா
ஆனை கடல் தேர் பரி ஆள் மிடையும் – கம்.யுத்2:18 86/2,3
எண்ணினால் பெறு பயன் எய்தும் இன்று எனா
நண்ணினார் இமையவர் நங்கைமாரொடும் – கம்.யுத்2:19 37/2,3
சிங்க_ஏறு கடல்-போல் முழங்கி நிமிர் தேர் கடாய் நெடிது செல்க எனா
அங்கத ஆதியர் அனுங்க வானவர்கள் அஞ்ச வெம் சின அனந்தன் மா – கம்.யுத்2:19 62/1,2
போலும் உன் உயிர் உண்பது புக்கு எனா
மேல் நிமிர்ந்து நெருப்பு உக வீசினான் – கம்.யுத்2:19 147/3,4
இத்தனை போலும் செய்யும் இகல் எனா முறுவல் எய்தி – கம்.யுத்2:19 177/3
யார் வீரதை இன்ன செய்தார்கள் எனா
போர் வீரர் உவந்து புகழ்ந்தனரால் – கம்.யுத்3:20 84/3,4
சீறும் கவி சேனை சிதைக்கும் எனா
ஆறும் திறல் உம்பரும் அஞ்சினரால் – கம்.யுத்3:20 98/3,4
கொல்வென் இங்கு அன்னது காண்டி-கொல் எனா
ஒல்லையில் எழுந்தனன் உவகை உள்ளத்தான் – கம்.யுத்3:22 44/3,4
வில்லினால் இவனை வெல்லல் அரிது எனா நிருதன் வெய்ய – கம்.யுத்3:22 131/1
விழுவேன் அவன் மேனியின் மீதில் எனா
எழுவாளை விலக்கி இயம்பினளால் – கம்.யுத்3:23 21/3,4
அருமையது அன்று எனா அடி வணங்கினான் – கம்.யுத்3:24 91/3
தந்தனை நீ அது நினக்கு சான்று எனா
சுந்தரவில்லியை தொழுது சூழ வந்து – கம்.யுத்3:24 107/2,3
தொல்லார் படை வந்து தொடர்ந்தது எனா
நல்லானும் உருத்து எதிர் நண்ணினனால் – கம்.யுத்3:31 194/3,4
பேர உய்த்தனையே பிழைத்தாய் எனா
சாரதி பெயரோனை சலிப்புறா – கம்.யுத்4:37 177/3,4
வில் உண்டாகின் வெலற்கு அரிது ஆம் எனா
செல் உண்டால் அன்னது ஓர் கணை சிந்தினான் – கம்.யுத்4:37 184/3,4
இவை அனைத்தும் இவனை வெல்லா எனா
நவை அனைத்தும் துறந்தவன் நாடினான் – கம்.யுத்4:37 189/3,4
எண்ணின் நுண்ணிய என் செயல்-பாற்று எனா – கம்.யுத்4:37 190/4
ஆ புரந்தரன் பகை அற்றது ஆம் எனா
மா புரம் தவிர்ந்து விண் வழி சென்றார் சிலர் – கம்.யுத்4:38 14/3,4
எற்றையோர்க்கும் இவன் அலது இல் எனா
வெற்றி வீரன் குரை கழல் மேவினான் – கம்.யுத்4:38 33/3,4
முந்தை எய்தும் முறைமை இது ஆம் எனா
அந்தம்_இல் இடர் பாரம் அகற்றினான் – கம்.யுத்4:38 34/3,4
பொருந்து கேள்வி புலமையினோய் எனா
அரும் தவ பயனால் அடைந்தாற்கு அறைந்து – கம்.யுத்4:39 1/2,3
கலங்கலா நெடும் காவல் இயற்று எனா
அலங்கல் வீரன் அடி இணை எய்தினான் – கம்.யுத்4:39 10/3,4
அன்னை அஞ்சன்-மின் அஞ்சன்-மின் நீர் எனா
மன்னும் மாருதி மா முகம் நோக்கி வேறு – கம்.யுத்4:40 21/1,2
தன் துணை பெரும் தேவி தயா எனா
நின்ற காலை நெடியவன் வீடண – கம்.யுத்4:40 24/2,3
இ ஒலி யாவது என்று இயம்ப இற்று எனா
கவ்வை_இல் முனிவரர் கழறினார்-அரோ – கம்.யுத்4:40 37/3,4
நன்று எனா அவன் மோதிரம் கை கொடு நடந்தான் – கம்.யுத்4:41 43/4
உன்னை கூயினன் உம்முன் எனா முனம் – கம்.யுத்4:41 59/3
ஆதரம் பெறுவதற்கு ஆக்கையோ எனா
ஓதினர் நாண் உற ஓங்கினான் தொழும் – கம்.யுத்4:41 89/2,3
கடி தடம் தாமரை கண்ணின் நோக்கு எனா
பிடித்த பொய் உருவினை பெயர்த்து நீக்கினான் – கம்.யுத்4:41 98/2,3
ஈன்றவள் பகைஞனை காண்டி ஈண்டு எனா – கம்.யுத்4:41 109/4

மேல்


எனா-முன் (1)

ஏ எனா-முன் இடைபுக்கு தொடை வன் கயிற்றால் பிணித்து ஈர்த்தார் – கம்.சுந்:12 113/4

மேல்


எனாத (1)

இன்னர் என்று எனாத வண்ணம் இறைவர்க்கும் பிறர்க்கும் எல்லாம் – கம்.யுத்1:9 15/3

மேல்


எனாது (7)

ஞாயிறு படினும் ஊர் சேய்த்து எனாது
துனை பரி துரக்கும் துஞ்சா செலவின் – அகம் 9/15,16
இன்றே வந்து ஈண்டு அஞ்சல் எனாது எம் மகன் என்பான் – கம்.அயோ:6 17/3
அன்று எனாது இன்று எனது ஆணை ஐய நீ – கம்.அயோ:14 122/3
தாவியாது தீது எனாது தையலாளை மெய் உற – கம்.ஆரண்:10 92/1
புன் சொற்கள் தந்த பகு வாய் அரக்கன் உரை பொய் எனாது புலர்வாள் – கம்.ஆரண்:13 64/1
புன் தொழில் குரங்கு எனாது என் தோளின்-மேல் ஏறி புக்கால் – கம்.யுத்3:31 63/2
வான் பிழைக்கு இது முதல் எனாது ஆள்வுற மதித்து – கம்.யுத்4:40 117/2

மேல்


எனாமை (1)

அன்று எனாமை மகனே உனக்கு அறன் – கம்.அயோ:4 5/2

மேல்


எனாய் (1)

வெவ் அமர் தொடங்கிடின் எனாய் விளையும் என்றான் – கம்.சுந்:2 70/4

மேல்


எனாஅ (8)

மெல்லிய எனாஅ வெறாஅது அல்லி அம் – பரி 1/38
இரதி காமன் இவள் இவன் எனாஅ
விரகியர் வினவ வினா இறுப்போரும் – பரி 19/48,49
எறித்து எறி தானை முன்னரை எனாஅ
அவர் படை வரூஉம்-காலை நும் படை – புறம் 169/2,3
குன்று விலங்கு சிறையின் நின்றனை எனாஅ
அரிதால் பெரும நின் செவ்வி என்றும் – புறம் 169/5,6
கொடி நுடங்கு மிசைய தேரினர் எனாஅ
கடல் கண்டு அன்ன ஒண் படை தானையொடு – புறம் 197/2,3
மலை மாறு மலைக்கும் களிற்றினர் எனாஅ
உரும் உரற்று அன்ன உட்குவரு முரசமொடு – புறம் 197/4,5
செரு மேம்படூஉம் வென்றியர் எனாஅ
மண் கெழு தானை ஒண் பூண் வேந்தர் – புறம் 197/6,7
மேலோர்_உலகம் எய்தினன் எனாஅ
பொத்த அறையுள் போழ் வாய் கூகை – புறம் 240/6,7

மேல்


எனில் (21)

என்னானும் பாடு எனில் பாடவும் வல்லேன் சிறிது ஆங்கே – கலி 140/13
ஆடு எனில் ஆடலும் ஆற்றுகேன் பாடுகோ – கலி 140/14
வெருவரு திண் திறலார்கள் வில் ஏந்திம் எனில் செம்பொன் – கம்.பால:12 24/2
நினையும் நீதி நெறி கடவான் எனில்
அனைய மன்னற்கு அழிவும் உண்டாம்-கொலோ – கம்.அயோ:2 26/3,4
புரியும் தன் மகன் அரசு எனில் பூதலம் எல்லாம் – கம்.அயோ:2 78/1
செற்ற போது இவர் சென்று உதவார் எனில் செருவில் – கம்.அயோ:2 82/2
அன்றது ஆம் எனில் அரசன் முன் ஆருயிர் துறந்து – கம்.அயோ:2 91/3
சொல்லிய சேனையை சுமந்ததே எனில்
ஒல்லொலி வேலை நீர் உடுத்த பாரை ஓர் – கம்.அயோ:12 36/2,3
ஆம் எனில் ஏழ் இரண்டு ஆண்டில் ஐய நீ – கம்.அயோ:14 131/1
இறைவ நீ என்னை செய்தது ஈது எனில் இலங்கை வேந்தன் – கம்.கிட்:7 88/3
வலியினர் எனில் அவர்க்கு ஒதுங்கி வாழ்துமோ – கம்.யுத்1:2 33/3
ஆதி பரம் ஆம் எனில் அன்று எனலாம் – கம்.யுத்1:3 110/1
இம்பரான் எனில் விசும்பினன் ஆகும் ஓர் இமைப்பில் – கம்.யுத்2:15 231/1
என்னை வென்றுளர் எனில் இலங்கை காவல – கம்.யுத்2:16 92/1
சிவன் அல்லன் எனில் திருவின் பெருமான் – கம்.யுத்2:18 82/1
அவன் அல்லன் எனில் புவி தந்தருளும் – கம்.யுத்2:18 82/2
தவன் அல்லன் எனில் தனியே வலியோன் – கம்.யுத்2:18 82/3
இவன் அல்லன் எனில் பிறர் யார் உளரோ – கம்.யுத்2:18 82/4
என் எனில் இமையவர் எண்ணுக்கு ஈனம் ஆம் – கம்.யுத்3:24 82/3
ஆம் எனில் இன்னும் அயோத்தியை அண்மி – கம்.யுத்3:26 37/2
அலரி தனி ஆழி புனை தேர் இது எனில் அன்றால் – கம்.யுத்4:36 17/1

மேல்


எனின் (191)

கரந்து நாம் செய்தது ஒன்று இல்லை உண்டு எனின்
பரந்து பிறர் அறிந்தன்றும் இலரே நன்றும் – நற் 27/5,6
இறப்ப எண்ணுவர் அவர் எனின் மறுத்தல் – நற் 33/8
இறந்து செய் பொருளும் இன்பம் தரும் எனின்
இளமையின் சிறந்த வளமையும் இல்லை – நற் 126/7,8
எழு எனின் அவளும் ஒல்லாள் யாமும் – நற் 159/8
அ மலை கிழவோன் செய்தனன் இது எனின்
படு வண்டு ஆர்க்கும் பைம் தார் மார்பின் – நற் 173/7,8
இ நீர ஆகலோ இனிதால் எனின் இவள் – நற் 223/4
பிரியல் ஆடவர்க்கு இயல்பு எனின்
அரிது மன்று அம்ம அறத்தினும் பொருளே – நற் 243/10,11
நாடல் சான்றோர் நம்புதல் பழி எனின்
பாடு இல கலுழும் கண்ணொடு சாஅய் – நற் 327/1,2
மின்னு வசி விளக்கத்து வரும் எனின்
என்னோ தோழி நம் இன் உயிர் நிலையே – நற் 334/8,9
மருந்து எனின் மருந்தே வைப்பு எனின் வைப்பே – குறு 71/1
மருந்து எனின் மருந்தே வைப்பு எனின் வைப்பே – குறு 71/1
தவறு எனின் தவறோ இலவே வெம் சுரத்து – குறு 77/2
ஒன்று மணம் செய்தனள் இவள் எனின்
நன்றே நெஞ்சம் நயந்த நின் துணிவே – குறு 347/5,6
நனம் தலை உலகம் செய்த நன்று உண்டு எனின்
அடை அடுப்பு அறியா அருவி ஆம்பல் – பதி 63/18,19
பல எனின் ஆங்கு அவை பலவே பலவினும் – பரி 15/5
கடும்-குரை அருமைய காடு எனின் அல்லது – கலி 13/25
முகையின் மேல் தும்பி இருக்கும் பகை எனின்
கூற்றம் வரினும் தொலையான் தன் நட்டார்க்கு – கலி 43/9,10
புல_தகை பெண்டிரை தேற்றி மற்று யாம் எனின்
தோல் ஆமோ நின் பொய் மருண்டு – கலி 73/21,22
வேண்டிய வேண்டி ஆங்கு எய்துதல் வாய் எனின்
யாண்டும் உடையேன் இசை – கலி 143/46,47
என் அல்லல் தீராய் எனின்
என்று ஆங்கே உள் நின்ற எவ்வம் உரைப்ப மதியொடு – கலி 144/23,24
காமம் கலந்த காதல் உண்டு எனின்
நன்று-மன் அது நீ நாடாய் கூறுதி – அகம் 268/6,7
போர் எனின் புகலும் புனை கழல் மறவர் – புறம் 31/9
நின் ஒன்று கூறுவது உடையோன் என் எனின்
நீயே பிறர் நாடு கொள்ளும்-காலை அவர் நாட்டு – புறம் 57/4,5
சிலை தார் அகலம் மலைக்குநர் உளர் எனின்
தாம் அறிகுவர் தமக்கு உறுதி யாம் அவன் – புறம் 61/14,15
தமர் எனின் யாவரும் புகுப அமர் எனின் – புறம் 177/4
தமர் எனின் யாவரும் புகுப அமர் எனின்
திங்களும் நுழையா எந்திர படு புழை – புறம் 177/4,5
புகழ் எனின் உயிரும் கொடுக்குவர் பழி எனின் – புறம் 182/5
புகழ் எனின் உயிரும் கொடுக்குவர் பழி எனின்
உலகுடன் பெறினும் கொள்ளலர் அயர்வு இலர் – புறம் 182/5,6
செய்_வினை மருங்கின் எய்தல் உண்டு எனின்
தொய்யா_உலகத்து நுகர்ச்சியும் கூடும் – புறம் 214/7,8
தொய்யா_உலகத்து நுகர்ச்சி இல் எனின்
மாறி பிறப்பின் இன்மையும் கூடும் – புறம் 214/9,10
ஐயோ எனின் யான் புலி அஞ்சுவலே – புறம் 255/1
எய்தவும் இது இயம்புவது யாது எனின்
பொய் இல் கேள்வி புலமையினோர் புகல் – கம்.பால:0 7/2,3
உற்ற வானவன் இருந்து யோகு செய்தனன் எனின்
சொற்றவாம் அளவதோ மற்று இதன் தூய்மையே – கம்.பால:7 3/3,4
இரு பிறை செறிந்து எழும் கடல் உண்டாம் எனின்
வெருவரு தோற்றத்தள் மேனி மானுமே – கம்.பால:7 22/3,4
மந்தரம் இவள் தோள் எனின் மைந்தரோடு – கம்.பால:7 39/3
கடல் தோட்டார் எனின் வேறு ஓர் கட்டுரையும் வேண்டுமோ – கம்.பால:12 10/4
பெரும் சிறை உள எனின் பிறவி என்னும் இ – கம்.அயோ:1 21/3
நிச்சயம் அன்று எனின் நெடிது நாள் உண்ட – கம்.அயோ:1 25/3
காமம் இல்லை எனின் கடும் கேடு எனும் – கம்.அயோ:2 29/3
மூத்தவற்கு உரித்து அரசு எனின் முறைமையின் உலகம் – கம்.அயோ:2 76/1
போல் மேல் உற்றது உண்டு எனின் நன்று ஆம் பொறை என்னா – கம்.அயோ:3 29/2
பூணாது ஒழிவான் எனின் யாம் உளமோ பொன்றேல் என்றான் – கம்.அயோ:4 39/4
நீர் உள எனின் உள மீனும் நீலமும் – கம்.அயோ:4 152/1
பார் உள எனின் உள யாவும் பார்ப்புறின் – கம்.அயோ:4 152/2
ஆர் உளர் எனின் உளம் அருளுவாய் என்றான் – கம்.அயோ:4 152/4
இன்பம் வந்து உறும் எனின் இனியதாய் இடை – கம்.அயோ:5 28/3
துன்பம் வந்து உறும் எனின் துறங்கல் ஆகுமோ – கம்.அயோ:5 28/4
வைகுதி எனின் மேல் ஓர் வாழ்வு இலை பிறிது என்றான் – கம்.அயோ:8 29/4
பிறிகிலென் உடன் ஏக பெறுகுவென் எனின் நாயேன் – கம்.அயோ:8 36/4
திரு உளம் எனின் மற்று என் சேனையும் உடனே கொண்டு – கம்.அயோ:8 39/1
மருவலர் எனின் முன்னே மாள்குவென் வசை இல்லேன் – கம்.அயோ:8 39/3
துன்பு உளது எனின் அன்றோ சுகம் உளது அது அன்றி – கம்.அயோ:8 41/1
அந்தணன் உலகு ஏழும் அமை எனின் அமரேசன் – கம்.அயோ:9 22/3
இறந்தனை ஆம் எனின் இறைவ நீதியை – கம்.அயோ:11 47/3
காத்தவர் உளர் எனின் காட்டி காண்டிரால் – கம்.அயோ:12 16/4
அன்று எனின் அவனொடும் அரிய கானிடை – கம்.அயோ:12 18/1
மருந்து எனின் அன்று உயிர் வண் புகழ் கொண்டு பின் மாயேனோ – கம்.அயோ:13 18/2
நீண்டவன் துயின்ற சூழல் இது எனின் நிமிர்ந்த நேயம் – கம்.அயோ:13 41/2
இறைவன் கொள்கிலன் ஆம் எனின் யாண்டு எலாம் – கம்.அயோ:14 4/3
வந்தாய் எனின் நின் எதிரே வருவான் – கம்.ஆரண்:2 16/4
எண் தவ நெடிது எனின் இறுதியில் அவனை – கம்.ஆரண்:2 44/3
இந்திரன் எனின் அவன் அரக்கர் ஏயின – கம்.ஆரண்:3 15/1
மறந்த புல்லர் வலி தொலையேன் எனின்
இறந்துபோகினும் நன்று இது அல்லது – கம்.ஆரண்:3 19/2,3
அறிவு இலி அரக்கன் ஆம் அல்லனாம் எனின்
எறுழ் வலி கலுழனே என்ன உன்னி அ – கம்.ஆரண்:4 10/2,3
வேந்தன் விண் அடைந்தான் எனின் வீரர் நீர் – கம்.ஆரண்:4 31/1
ஏவர் ஆக இடர் இழைத்தார் எனின்
பூ அராவு பொலம் கதிர் வேலினீர் – கம்.ஆரண்:4 32/2,3
கதிர் மதி ஆம் எனின் கலைகள் தேயும் அம் – கம்.ஆரண்:6 10/3
மதி எனின் மதிக்கும் ஓர் மறு உண்டு என்னுமால் – கம்.ஆரண்:6 10/4
ஒன்றுவென் அன்று எனின் அமுதம் உண்ணினும் – கம்.ஆரண்:6 21/2
கண் பிற பொருளில் செல்லா கருத்து எனின் அஃதே கண்ட – கம்.ஆரண்:6 53/3
இன்று இவன் ஆகம் புல்லேன் எனின் உயிர் இழப்பென் என்னா – கம்.ஆரண்:6 64/2
பாக்கியம் உண்டு எனின் அதனால் பெண்மைக்கு ஓர் பழுது உண்டோ – கம்.ஆரண்:6 122/3
வடவாஅனல் அன்று எனின் மண் பிடர் வைத்த பாம்பின் – கம்.ஆரண்:10 134/2
விட வாள் எயிறு அன்று எனின் என்னை வெகுண்டு மாலை – கம்.ஆரண்:10 134/3
உண்டே எனின் வேறு இனி எங்கை உணர்த்தி நின்ற – கம்.ஆரண்:10 145/3
அடைந்த போது அழைக்குமே அழைக்குமாம் எனின்
மிடைந்த பேர் அண்டங்கள் மேல கீழன – கம்.ஆரண்:12 8/2,3
பொருப்பு அனையானிடை போவெனே எனின்
அருப்பம்_இல் கேடு வந்து அடையும் ஆர் உயிர் – கம்.ஆரண்:12 17/2,3
போவது புரிவல் யான் புகுந்தது உண்டு எனின்
காவல்-செய் எருவையின் தலைவன் கண்ணுறும் – கம்.ஆரண்:12 19/1,2
உளைவுறு துயர் முகத்து ஒளி இது ஆம் எனின்
முளை எயிறு இலங்கிடும் முறுவல் என்படும் – கம்.ஆரண்:12 32/1,2
அரண் தரு திரள் தோள் சால உள எனின் ஆற்றல் உண்டோ – கம்.ஆரண்:12 61/1
வெற்றியர் உளர் எனின் மின்னின் நுண் இடை – கம்.ஆரண்:13 54/1
ஏகாது நிற்றி எனின் யான் நெருப்பினிடை வீழ்வென் என்று முடுகா – கம்.ஆரண்:13 67/1
துடியின் நேர் இடை தோன்றலளாம் எனின்
கடிய கார் இருள் கங்குலின் கற்பம் போய் – கம்.ஆரண்:14 23/1,2
ஆனதோ அன்று எனின் அரக்கர் மாயமோ – கம்.ஆரண்:14 95/2
மீண்டே போதற்கு ஆம் எனின் நன்று என் வினை என்றான் – கம்.ஆரண்:15 26/4
தணிக்கும் தன்மைத்து அன்று எனின் இன்று இ தகை வாளால் – கம்.ஆரண்:15 33/1
தேவருக்கு ஒரு தலைவர் ஆம் முதல் தேவர் எனின்
மூவர் மற்று இவர் இருவர் மூரி வில் கரர் இவரை – கம்.கிட்:2 5/1,2
கொன்றுளான் தனை கொல_ஒணாது எனின்
பொன்றுவேன் எனா புகுதல் மேயினான் – கம்.கிட்:3 55/3,4
என்பு தோன்றல உருகின எனின் பிறிது எவனோ – கம்.கிட்:3 79/4
சேவகம் இது எனின் சிறுக நோக்கல் என் – கம்.கிட்:6 15/3
ஆம் இது ஆம்-கொலோ அன்று எனின் குன்று உருவு அயிலும் – கம்.கிட்:7 70/2
அயலை பற்றி துணை அமைந்தாய் எனின்
புயலை பற்றும் அ பொங்கு அரி போக்கி ஓர் – கம்.கிட்:7 92/2,3
அறியாரோ நமனார் அது அன்று எனின்
சிறியாரோ உபகாரம் சிந்தியார் – கம்.கிட்:8 6/3,4
மறந்திருந்து உய்கிலேன் மாரி ஈது எனின்
இறந்து விண் சேர்வது சரதம் இ பழி – கம்.கிட்:10 88/1,2
திறத்து உறை நல் நெறி திறம்பல் உண்டு எனின்
புறத்து இனி யார் திறம் புகழும் வாகையும் – கம்.கிட்:10 100/3,4
நீரும் ஆளுதிரே எனின் நேர்ந்த நாள் – கம்.கிட்:11 6/2
வாரும் வாரலிர் ஆம் எனின் வானர – கம்.கிட்:11 6/3
துன்னினாரை என துணிந்தார் எனின்
உன்னை வெல்ல உலகு ஒரு மூன்றினும் – கம்.கிட்:11 7/2,3
தன்னை கொண்டு இருந்தே தாழ்த்தான் அன்று எனின் தனு ஒன்றாலே – கம்.கிட்:11 71/3
நின்றது ஓர் அண்டத்துள்ளே எனின் அது நெடியது ஒன்றோ – கம்.கிட்:11 72/3
காட்டினை எனின் எமை கடலின் ஆர் அமிர்து – கம்.கிட்:11 112/3
முனியும் ஆம் எனின் அருக்கனை முரண் அற முருக்கும் – கம்.கிட்:12 7/1
அத்தி ஒப்பு எனின் அன்னவை உணர்ந்தவர் உளரால் – கம்.கிட்:12 33/1
காண்டி எனின் குறி கேட்டி என வேறு கொண்டு இருந்து கழறலுற்றான் – கம்.கிட்:13 32/4
இன்று பிலன் ஈது இடையின் ஏற அரிது எனின் பார் – கம்.கிட்:14 42/1
அன்று அது எனின் வஞ்சனை அரக்கரை அடங்க – கம்.கிட்:14 42/3
ஒக்கும் எனின் ஒக்கும் என மாருதி உரைத்தான் – கம்.கிட்:14 49/4
உய்யும் நெறி உண்டு உதவுவீர் எனின் உபாயம் – கம்.கிட்:14 63/3
அரும் தவம் புரிதுமோ அன்னது அன்று எனின்
மருந்து அரு நெடும் கடு உண்டு மாய்துமோ – கம்.கிட்:16 5/1,2
ஆயது கருதினம் அன்னது அன்று எனின்
நாயகர் இறுதியும் நவிலல்-பாலதோ – கம்.கிட்:16 17/3,4
நல் நுதல் தேவியை காண்டும் நாம் எனின்
சொன்ன நாள் அவதியை இறைவன் சொல்லுமே – கம்.கிட்:16 20/3,4
சேர்ந்து ஏகுகின்றேன் வலையாம் எனின் தின்றிடு என்றான் – கம்.சுந்:1 57/4
அனையது ஆம் எனின் அரக்கர்-தம் திருவுக்கும் அளவை – கம்.சுந்:2 7/3
அலங்கல் அயில் வஞ்சகனை அஞ்சி எனின் அன்றால் – கம்.சுந்:2 61/2
கற்பு நீங்கிய கனம்_குழை இவள் எனின் காகுத்தன் புகழோடும் – கம்.சுந்:2 198/3
ஊடு கண்டிலென் எனின் பின் உரியது ஒன்று இல்லை – கம்.சுந்:3 1/3
கேழ்_இலாள் நிறை இறை கீண்டதாம் எனின்
ஆழியான் முனிவு எனும் ஆழி மீக்கொள – கம்.சுந்:3 67/1,2
நின்றனன் அ வழி நிகழ்ந்தது என் எனின்
துன்று பூம் சோலைவாய் அரக்கன் தோன்றினான் – கம்.சுந்:3 73/3,4
தக்கது என் உயிர் வீடு எனின் தாழ்கிலா – கம்.சுந்:3 108/1
ஏற்றவன் வாளால் வென்றாய் அன்று எனின் இறத்தி அன்றே – கம்.சுந்:3 116/2
மானுயர் இவர் என மன கொண்டாய் எனின்
கான் உயர் வரை நிகர் கார்த்தவீரியன் – கம்.சுந்:3 123/1,2
தான் ஒரு மனிதனால் தளர்ந்துளான் எனின்
தேன் உயர் தெரியலான் தன்மை நேர்தியால் – கம்.சுந்:3 123/3,4
ஒன்று என் உயிர் உண்டு எனின் உண்டு இடர் யான் – கம்.சுந்:4 10/3
வருந்தின எனின் அது நூலை மாறு கொண்டு – கம்.சுந்:4 42/2
நிச்சயம் அன்று எனின் ஐயம் நீக்குமே – கம்.சுந்:4 48/4
அண்ணல்-தன் திரு முகம் கமலம் ஆம் எனின்
கண்ணினுக்கு உவமை வேறு யாது காட்டுகேன் – கம்.சுந்:4 51/1,2
அ வழித்து அன்று எனின் அனுமன்-பாலதோ – கம்.சுந்:4 100/3
என்பு மால் வரை ஆகிலதே எனின்
இல் பிறப்பும் ஒழுக்கும் இழுக்கம் இல் – கம்.சுந்:5 17/2,3
தீண்டினான் எனின் இத்தனை சேண் பகல் – கம்.சுந்:5 20/1
ஆயது உண்மையின் நானும் அது அன்று எனின்
மாய்வென் மன்ற அறம் வழுவாது என்றும் – கம்.சுந்:5 23/1,2
இங்கு வந்திலனே எனின் யாணர் நீர் – கம்.சுந்:5 32/2
முந்தும் எனின் அன்னவன் முடி தலை முசித்து என் – கம்.சுந்:6 7/3
கொன்றேன் எனின் இந்திரனும் துயர் கோளிம் நீங்கும் – கம்.சுந்:11 26/2
உச்சியின் அழுத்து-மின் உருத்து அது அன்று எனின்
கிச்சிடை இடும் என கிளக்கின்றார் சிலர் – கம்.சுந்:12 3/3,4
விடுக்குவையாம் எனின் குரங்கை வேர் அறுத்து – கம்.யுத்1:2 27/2
மக்களும் குரங்குமே வலியர் ஆம் எனின்
அக்கட இராவணற்கு அமைந்த ஆற்றலே – கம்.யுத்1:2 32/3,4
ஆனவர் அது குறித்து அழுங்குவார் எனின்
மேல் நிகழ்தக்கன விளம்ப வேண்டுமோ – கம்.யுத்1:2 40/3,4
காரியம் ஈது எனின் கண்ட ஆற்றினால் – கம்.யுத்1:2 43/2
தின்றிடுதல் செய்கிலம் எனின் செறுநரோடும் – கம்.யுத்1:2 55/3
எள்ளலையாம் எனின் இயம்பல் ஆற்றுவென் – கம்.யுத்1:2 72/3
பெண்-பொருட்டு அன்றியும் பிறிது உண்டாம் எனின்
மண்-பொருட்டு அன்றியும் வரவும் வல்லவோ – கம்.யுத்1:2 76/3,4
சிரம் ஒருங்கிய இனி செரு ஒருங்கியது எனின் தேவர் என்பார் – கம்.யுத்1:2 90/3
நந்தி சாபத்தின் நமை அடும் குரங்கு எனின் நம்-பால் – கம்.யுத்1:2 106/1
ஆவது ஆகுக அன்று எனின் அறிகுவம் என்றே – கம்.யுத்1:3 41/3
இரக்கம்_இல் அவரையே துணை கொண்டேம் எனின்
சுருக்கம் உண்டு அவர் வலிக்கு என்று தோன்றுமால் – கம்.யுத்1:4 66/3,4
பாதகர் நம்-வயின் படர்வராம் எனின்
தீது இலராய் நமக்கு அன்பு செய்வரோ – கம்.யுத்1:4 72/3,4
பெற்றியே பெற்றி அன்னது அன்று எனின் பிறிது ஒன்றானும் – கம்.யுத்1:4 105/2
பெண் நிறம் உண்டு எனின் பிடிப்பல் ஈண்டு எனா – கம்.யுத்1:5 6/2
நாமம் நாட்டிய சவம் எனின் நாள்-தொறும் ஒருவர் – கம்.யுத்1:5 44/1
தன் உயிர் பெறுதல் நன்றோ அன்று எனின் தலைகள் பத்தும் – கம்.யுத்1:14 11/2
நின்றாய் எனின் நீ பின் எனை நின் கை தல நிரையால் – கம்.யுத்2:15 166/2
பொன்றேன் எனின் நின்னோடு எதிர் பொருகின்றிலென் என்றான் – கம்.யுத்2:15 166/4
நின்று உன் நிலை தருவாய் எனின் நின் நேர் பிறர் உளரோ – கம்.யுத்2:15 182/3
அல்லையாம் எனின் ஆர் அமர் ஏற்று நின்று ஆற்ற – கம்.யுத்2:15 254/1
வல்லையாம் எனின் உனக்கு உள வலி எலாம் கொண்டு – கம்.யுத்2:15 254/2
நன்று அது நாயக நயக்கிலாய் எனின்
பொன்றினை ஆகவே கோடி போக்கு இலாய் – கம்.யுத்2:16 82/3,4
உய் திறம் அன்று எனின் உளது வேறும் ஓர் – கம்.யுத்2:16 83/3
குற்றமும் உள எனின் பொறுத்தி கொற்றவ – கம்.யுத்2:16 93/2
காக்கலாம் நும் முன்-தன்னை எனின் அது கண்டது இல்லை – கம்.யுத்2:16 142/1
இறக்கம் எய்தினர் யாவரும் எய்தினர் எனின் அ – கம்.யுத்2:16 219/3
கோதை வெம் சிலையினால் கோடி வீடு எனின்
சீதையும் பெயர்ந்தனள் சிறை நின்றாம் என்றான் – கம்.யுத்2:16 280/3,4
குன்றினை அரிந்து யான் குறைக்கிலேன் எனின்
பின்றினென் உனக்கு வில் பிடிக்கிலேன் என்றான் – கம்.யுத்2:16 281/3,4
போதியோ பின்றை வருதியோ அன்று எனின் போர் புரிந்து இப்போதே – கம்.யுத்2:16 319/3
தண்டு கைத்தலத்து உளது எனின் உளதன்று தானை என்று அது சாய – கம்.யுத்2:16 331/1
பெற்று நீங்கினர் ஆம் எனின் அல்லது பேர் எழில் தோளோடும் – கம்.யுத்2:16 334/2
அன்னான் உயிர் தந்தனையாம் எனின் யான் – கம்.யுத்2:18 14/2
செல்லேன் எனின் இ இடர் தீர்குவெனோ – கம்.யுத்2:18 30/4
தந்தாய் எனின் யான் அலது யார் தருவார் – கம்.யுத்2:18 37/3
நின்றானொடு நின்றது என் நேடி எனின்
தன் தாதை படும் துயர் தந்தையை முன் – கம்.யுத்2:18 51/2,3
பட்டான்-கொல் அது அன்று எனின் பட்டு அழிந்தான்-கொல் பண்டு – கம்.யுத்2:19 2/2
என்னொடே பொருதியோ அது என்று எனின் இலக்குவ பெயரின் எம்பிரான் – கம்.யுத்2:19 75/1
விட்டிலை சீதையை ஆம் எனின் வீரர் – கம்.யுத்3:20 15/1
இ பகல் அன்று எனின் நாளையின் அல்லால் – கம்.யுத்3:20 18/1
சூலம் எனின் அன்று இது தொல்லை வரும் – கம்.யுத்3:20 77/1
உள் நிற்கும் எனின் புறன் நிற்கும் உலாய் – கம்.யுத்3:20 96/3
அந்தரத்து அரும் தலை அறுக்கலாது எனின்
வெம் தொழில் செய்கையன் விருந்தும் ஆய் நெடு – கம்.யுத்3:22 39/2,3
சிந்தையின் உணர்ந்து செய்யல்-பாற்று எனின் செய்தி தெவ்வர் – கம்.யுத்3:22 152/2
துணைவர்கள் துஞ்சல் இல்லார் உளர் எனின் துருவி தேடி – கம்.யுத்3:24 9/2
மேருவை கொணர்ந்து இ ஊர்-மேல் விடும் எனின் விலக்கல் ஆமோ – கம்.யுத்3:26 4/4
இற்று உறின் இற்று மாள்வென் அன்று எனின் என்னை ஏவின் – கம்.யுத்3:26 53/2
கண் செல்கில மனம் செல்கில கணிதம் உறும் எனின் ஓர் – கம்.யுத்3:27 108/2
நீயே இது தடுப்பாய் எனின் நினக்கு ஆர் எதிர் நிற்பார் – கம்.யுத்3:27 145/2
தேர் உளது எனின் இவன் வலி தொலையான் எனும் அது தெரிவுற உணர் உறுவான் – கம்.யுத்3:28 27/1
நெருக்குடை வாயிலூடு புகும் எனின் நெடிது காலம் – கம்.யுத்3:30 7/1
யாம் உளோம் எனின் எம் கிளை உள்ளது எம் பெரும – கம்.யுத்3:31 44/2
அன்று எனின் பதுமம் மேற்று ஆகில் வெள்ளம் ஆய் – கம்.யுத்3:31 175/2
இடுக்கு இனி பெயர்ந்து உறை எண்ணுவேம் எனின்
தடுத்த கூர் வாளியின் ஆரை தாங்கலேம் – கம்.யுத்3:31 177/1,2
நம்முள் ஈண்டு ஒருவனை வெல்லும் நன்கு எனின்
வெம் முனை இராவணன் தனையும் வெல்லுமால் – கம்.யுத்3:31 185/1,2
வருத்தம் ஏது எனின் அது புலவி வைகலும் – கம்.யுத்4:38 18/1
சாதியால் அன்று எனின் தக்கது ஓர் நெறி – கம்.யுத்4:40 55/3
மனத்தினால் வாக்கினால் மறு உற்றேன் எனின்
சினத்தினால் சுடுதியால் தீ செல்வா என்றாள் – கம்.யுத்4:40 71/2,3

மேல்


எனினும் (69)

யான் யாய் அஞ்சுவல் எனினும் தான் என் – நற் 72/6
ஆள்வினைக்கு அகல்வாம் எனினும்
மீள்வாம் எனினும் நீ துணிந்ததுவே – நற் 103/10,11
மீள்வாம் எனினும் நீ துணிந்ததுவே – நற் 103/11
யாம் நின் நயந்தனம் எனினும் எம் – ஐங் 275/4
மாறு கொண்டு ஆற்றார் எனினும் பிறர் குற்றம் – கலி 43/18
துன்னலம் மாதோ எனினும் அஃது ஒல்லாய் – அகம் 258/4
மறுதரல் உள்ளத்தர் எனினும்
குறுகு பெரு நசையொடு தூது வரப்பெறினே – அகம் 333/21,22
வருந்தினம் மாதோ எனினும் அஃது ஒல்லாய் – அகம் 372/6
நலம் செய் வினை உண்டு எனினும் அன்று நகர் நீ யான் – கம்.பால:6 7/2
அண்ணல் முனிவற்கு அது கருத்து எனினும் ஆவி – கம்.பால:7 35/1
பழகிய எனினும் இ பாவை தோன்றலால் – கம்.பால:10 34/3
அருள் இலாள் எனினும் மனத்து ஆசையால் – கம்.பால:11 5/1
அறுபதினாயிரர் எனினும் ஆண்தகைக்கு – கம்.அயோ:1 10/1
செவி அமை நுகர்ச்சியது எனினும் தேவர்-தம் – கம்.அயோ:2 34/3
வற்றே உலகம் எனினும் வானே வருந்தாது எனினும் – கம்.அயோ:4 60/2
வற்றே உலகம் எனினும் வானே வருந்தாது எனினும்
பொன் தேர் அரசே தமியேன் புகழே உயிரே உன்னை – கம்.அயோ:4 60/2,3
கேட்டே இருந்தேன் எனினும் கிளர் வான் இன்றே அடைய – கம்.அயோ:4 63/1
அளிக்கும் நாயகன் மாயை புக்கு அடங்கினன் எனினும்
களிப்பு இல் இந்தியத்து யோகியை கரக்கிலன் அது போல் – கம்.அயோ:10 11/1,2
வந்து மண்ணினிடையோன் எனினும் வானினிடையோர் – கம்.ஆரண்:1 16/3
வெவ் வழித்து எனினும் திங்கள் விமானத்தின் மேலது என்றார் – கம்.ஆரண்:10 112/4
விடுத்து இதன் பின் நின்றார்கள் பலர் உளர் எனினும் வில்லால் – கம்.ஆரண்:11 65/2
கிற்பது ஓர் காட்சியது எனினும் கீழ் உற – கம்.கிட்:1 5/2
அடையீர் எனினும் ஒரு மாற்றம் அறிந்தது உரையீர் அன்னத்தின் – கம்.கிட்:1 27/1
செற்றவர் என்னை செற்றார் தீயரே எனினும் உன்னோடு – கம்.கிட்:3 27/2
மார்பு இடந்த மா எனினும் மற்றவன் – கம்.கிட்:3 43/3
பேதையர் எதிர்குவர் எனினும் பெற்றுடை – கம்.கிட்:7 29/1
மற்று இலேன் எனினும் மாய அரக்கனை வாலின் பற்றி – கம்.கிட்:7 134/1
அனையன எனினும் தாம் தம் அழகுக்கு ஓர் அழிவு உண்டாகா – கம்.கிட்:13 57/2
தேவரும் மருள தக்க செலவின எனினும் தேறேன் – கம்.கிட்:13 64/2
உற்றதே எனினும் அண்டம் உடைந்துபோய் உயர்ந்ததேனும் – கம்.கிட்:17 24/2
தாவி எற்று எனினும் யான் இனி இலங்கை – கம்.சுந்:1 75/3
ஆலம் பார்த்து உண்டவன் போல் ஆற்றல் அமைந்துளர் எனினும்
சீலம் பார்க்க உரியோர்கள் எண்ணாது செய்பவோ – கம்.சுந்:2 220/1,2
மறம் திறம்பாது தோலா வலியினர் எனினும் மாண்டார் – கம்.சுந்:3 128/1
படம் தாழ் அரவை ஒரு கரத்தான் பறித்தாய் எனினும் பயன் இன்றால் – கம்.சுந்:4 109/2
மாண்டேன் எனினும் பழுது அன்றே இன்றே மாய சிறை-நின்றும் – கம்.சுந்:4 113/1
ஏவும் பல் படை எத்தனை கோடிகள் எனினும்
தூவும் தேவரும் மகளிரும் முனிவரும் சொரிந்த – கம்.சுந்:7 52/2,3
மீண்ட போது உண்டு வசைப்பொருள் வென்றிலேன் எனினும்
மாண்ட போதினும் புகழ் அன்றி மற்றும் ஒன்று உண்டோ – கம்.சுந்:12 54/3,4
பெற்றிலன் எனினும் ஆண்டு ஒன்று உள்ளது பிழை உறாமே – கம்.சுந்:12 127/2
ஆன்று அமை கேள்வியர் எனினும் ஆண்_தொழிற்கு – கம்.யுத்1:2 9/1
ஏன்றவர் அன்பினர் எனினும் யாரையும் – கம்.யுத்1:2 9/2
கொம்போடு அடை பூ கனி காய் எனினும்
வம்போ மரம் ஒன்று எனும் வாசகமே – கம்.யுத்1:3 111/3,4
தன்னின் பிறிது ஆயினதாம் எனினும்
உன்னின் பிறிது ஆயினவோ உலகம் – கம்.யுத்1:3 112/2,3
இணங்கினர் அறிவு_இலர் எனினும் எண்ணுங்கால் – கம்.யுத்1:4 84/1
ஒள்ளிய உணர்வு கூட உதவலர் எனினும் ஒன்றோ – கம்.யுத்1:8 24/1
ஒட்டினும் எனினும் ஒன்னார் ஒட்டினும் உம்பி ஒட்டான் – கம்.யுத்1:9 67/3
மறந்தனை எனினும் மற்று இ இலங்கையின் வளமை நோக்கி – கம்.யுத்1:14 7/2
இறந்து இது போதல் தீது என்று இரங்கினை எனினும் எண்ணின் – கம்.யுத்1:14 7/3
வேறு காட்டும் ஓர் வெறுமையை மெல்லிய எனினும்
ஏறு நீ ஐய என்னுடை தோளின் மேல் என்றான் – கம்.யுத்2:15 217/3,4
ஏற்றம் எ உலகத்தினும் உயர்ந்துளன் எனினும்
ஆற்றல் நல் நெடும் கவிஞன் ஓர் அங்கதம் உரைப்ப – கம்.யுத்2:15 248/2,3
நில் ஐயா என நேர் நின்று பொன்றுதி எனினும்
நல்லை ஆகுதி பிழைப்பு இனி உண்டு என நயவேல் – கம்.யுத்2:15 254/3,4
நிலையுற செறிந்த வெள்ளம் நூற்று இரண்டு எனினும் நேரே – கம்.யுத்2:16 18/2
சீர்த்த வீரியராய் உள்ளார் செம் கண் மால் எனினும் யான் அ – கம்.யுத்2:16 25/1
இன் உரை பொருளும் கேளாய் ஏது உண்டு எனினும் ஓராய் – கம்.யுத்2:16 32/2
உளைவன எனினும் மெய்ம்மை உற்றவர் முற்றும் ஓர்ந்தார் – கம்.யுத்2:16 33/1
இரக்கம் நீங்கினர் அறத்தொடும் திறம்பினர் எனினும்
அரக்கர் ஆக்கையை அரம்பையர் தழுவினர் விரும்பி – கம்.யுத்2:16 218/3,4
மனத்து உளான் எனினும் கொல்வென் வாழுதி பின்னை மன்னோ – கம்.யுத்2:17 26/4
விண் பெற்றாய் எனினும் நன்றால் வேந்தராய் உயர்ந்த மேலோர் – கம்.யுத்2:17 39/2
சேனை கடலோடு இடை செல்க எனினும்
யான் இப்பொழுதே தனி ஏகு எனினும் – கம்.யுத்2:18 13/1,2
யான் இப்பொழுதே தனி ஏகு எனினும்
தான் ஒத்தது சொல்லுதி தா விடை என்றான் – கம்.யுத்2:18 13/2,3
புல்லியன் எனினும் என் தோள் ஏறுதி புனித என்றான் – கம்.யுத்2:18 180/4
இன்ப விளையாட்டு ஆம் எனினும் அறியாதோருக்கு இடர் உறுமால் – கம்.யுத்3:22 223/2
தெரிகின்றது இல்லா மம்மர் சிந்தையன் எனினும் வீரர் – கம்.யுத்3:24 17/3
மறந்தனம் எனினும் இன்னம் சனகியை மரபின் ஈந்து அ – கம்.யுத்3:26 6/3
கெட்டன எனினும் வாழ்க்கை கெடாது நல் கிளி அனாளை – கம்.யுத்3:26 9/3
ஆற்றுவான் அல்லன் ஆகி அயர்கின்றான் எனினும் ஐயன் – கம்.யுத்3:26 62/2
சிலை அறாது எனினும் மற்று அ திண்ணியோன் திரண்ட தோளாம் – கம்.யுத்3:28 43/1
தொடுக்குற்றன விசும்பூடு உற சுமந்து ஓங்கின எனினும்
மிடுக்குற்றன கவந்த குலம் எழுந்து ஆடலின் எல்லாம் – கம்.யுத்3:31 107/2,3
சொருகு பூ அன்ன சுமையது துரகம் இன்று எனினும்
நிருதர் கோமகன் நினைந்துழி செல்வது ஓர் இமைப்பில் – கம்.யுத்4:35 18/3,4
வித்தகன் ஒருவன் சென்னி மிலைச்சியது எனினும் மேன்மை – கம்.யுத்4:42 18/2

மேல்


எனினே (19)

அவை_அவை முனிகுவம் எனினே சுவைய – பொரு 107
செ வரை நாடன் சென்னியம் எனினே
தெய்வ மடையின் தேக்கு இலை குவைஇ நும் – பெரும் 103,104
மான விறல் வேள் வயிரியம் எனினே
நும் இல் போல நில்லாது புக்கு – மலை 164,165
ஓம்பா வள்ளல் படர்ந்திகும் எனினே
மேம்பட வெறுத்த அவன் தொல் திணை மூதூர் – மலை 400,401
கொடியோள் கணவன் படர்ந்திகும் எனினே
தடியும் கிழங்கும் தண்டினர் தரீஇ – மலை 424,425
அனையேம் மகிழ்நற்கு யாம் ஆயினம் எனினே – குறு 164/6
இடம்-மன் தோழி எ நீரிரோ எனினே – குறு 219/7
பயம் தலைப்படா பண்பினை எனினே – குறு 342/7
ஆய் நலம் வாடுமோ அருளுதி எனினே – ஐங் 275/5
அம்_மெல்_ஓதி அழிவு இலள் எனினே – ஐங் 368/5
பிழையலள் மாதோ பிரிதும் நாம் எனினே – அகம் 5/28
வெறி கமழ் நெடுவேள் நல்குவன் எனினே
செறி தொடி உற்ற செல்லலும் பிறிது என – அகம் 98/27,28
நீ வந்து அளிக்குவை எனினே மால் வரை – அகம் 192/9
நிலை அரும் பொருள்_பிணி நினைந்தனிர் எனினே
வல்வது ஆக நும் செய்_வினை இவட்கே – அகம் 271/10,11
ஆந்தை அடியுறை எனினே மாண்ட நின் – புறம் 67/12
துய்ப்பேம் எனினே தப்புந பலவே – புறம் 189/8
களிறு முகந்து பெயர்குவம் எனினே
ஒளிறு மழை தவிர்க்கும் குன்றம் போல – புறம் 368/1,2
கொடுஞ்சி நெடும் தேர் முகக்குவம் எனினே
கடும் பரி நன் மான் வாங்கு-வயின் ஒல்கி – புறம் 368/4,5
கொய் சுவல் புரவி முகக்குவம் எனினே
மெய் நிறைந்த வழுவொடு பெரும்பிறிது ஆகி – புறம் 368/7,8

மேல்


எனும் (370)

நாடு எனும் பேர் காடு ஆக – மது 156
வண்டு எனும் உணரா ஆகி – நற் 326/9
மாற்றோரும் இலர் கேளிரும் இலர் எனும்
வேற்றுமை இன்று அது போற்றுநர் பெறினே – பரி 4/54,55
மறுபிறப்பு இல் எனும் மடவோரும் சேரார் – பரி 5/76
திரை சிறை உடைத்தன்று கரை சிறை அறைக எனும்
உரை சிறை பறை எழ ஊர் ஒலித்தன்று – பரி 6/23,24
ஐ எனும் ஆவியர் ஆடையர் – பரி 24/12
நாண் எனும் தொல்லை அணி என்ன நன்_நுதலை – பரி 28/3
இம்மை செய்தது மறுமைக்கு ஆம் எனும்
அற விலை வணிகன் ஆஅய் அல்லன் – புறம் 134/1,2
காசு அலம்பு முலையவர் கண் எனும்
பூசல் அம்பும் நெறியின் புறம் செலா – கம்.பால:1 1/2,3
ஆங்கு அவன் புகழ்ந்த நாட்டை அன்பு எனும் நறவம் மாந்தி – கம்.பால:2 1/3
பொருது இடர் தணிக்கின் உண்டு எனும் புணர்ப்பினால் – கம்.பால:5 8/4
கை வழி நிதி எனும் நதி கலைமறையோர் – கம்.பால:5 119/3
பாரும் ஓடாது நீடாது எனும் பாலதே – கம்.பால:7 9/1
மாக வெம் கனல் எனும் வடவை தீ சுட – கம்.பால:7 12/3
பாகம் எனும் முற்று எயிறு அதுக்கி அயில் பற்றா – கம்.பால:7 34/3
ஏனம் எனும் திறல் மாவலி என்பான் – கம்.பால:8 8/3
காக்கும் நீ ஒரு வேள்வி காத்தனை எனும் கருத்தே – கம்.பால:8 46/4
பட்ட வாள் நுதல் மடந்தையர் பார்ப்பு எனும் தூதால் – கம்.பால:9 8/1
அழகு எனும் அவையும் ஓர் அழகு பெற்றதே – கம்.பால:10 34/4
நோக்கிய நோக்கு எனும் நுதி கொள் வேல் இணை – கம்.பால:10 36/1
பருகிய நோக்கு எனும் பாசத்தால் பிணித்து – கம்.பால:10 37/1
பிறை எனும் நுதலவள் பெண்மை என் படும் – கம்.பால:10 40/1
மறைதலம் மனம் எனும் மத்த யானையின் – கம்.பால:10 40/3
நிறை எனும் அங்குசம் நிமிர்ந்து போயதே – கம்.பால:10 40/4
அல்லினை வகுத்தது ஓர் அலங்கல் காடு எனும்
வல் எழு அல்லவேல் மரகத பெரும் – கம்.பால:10 53/1,2
கல் எனும் இரு புயம் கமலம் கண் எனும் – கம்.பால:10 53/3
கல் எனும் இரு புயம் கமலம் கண் எனும்
வில்லொடும் இழிந்தது ஓர் மேகம் என்னுமால் – கம்.பால:10 53/3,4
நின்றனன் இவண் எனும் நீங்கினான் எனும் – கம்.பால:10 60/2
நின்றனன் இவண் எனும் நீங்கினான் எனும்
கன்றிய மனத்து உறு காம வேட்கையால் – கம்.பால:10 60/2,3
நீத்தம் அதனில் முளைத்து எழுந்த நெடு வெண் திங்கள் எனும் தச்சன் – கம்.பால:10 74/1
உதைய கிரி எனும் கடவுள் நுதல் கிழித்த விழியே போல் உதயம் செய்தான் – கம்.பால:11 13/4
துந்து எனும் தானவனை சுடு சரத்தால் துணித்தானும் – கம்.பால:12 13/2
எல் என்னும் மணி முறுவல் இந்துமதி எனும் திருவை – கம்.பால:12 14/2
பள்ளம் எனும் தகையானை பரதன் எனும் பெயரானை – கம்.பால:12 23/2
பள்ளம் எனும் தகையானை பரதன் எனும் பெயரானை – கம்.பால:12 23/2
பொறையோடும் தொடர் மனத்தான் புதல்வர் எனும் பெயரே-காண் – கம்.பால:12 26/2
கணம் குழையாள் எழுந்ததன் பின் கதிர் வானில் கங்கை எனும்
அணங்கு இழிய பொலிவு இழந்த ஆறு ஒத்தார் வேறு உற்றார் – கம்.பால:13 18/3,4
தேட அரு மா மணி சீதை எனும் பொன் – கம்.பால:13 33/2
அடர்ந்த வந்து அனங்கன் நெஞ்சு அழன்று சிந்தும் அம்பு எனும்
விடம் குடைந்த மெய்யின்-நின்று வெந்திடாது எழுந்து வெம் – கம்.பால:13 52/1,2
தயரதன் எனும் பெயர் தனி செல் நேமியான் – கம்.பால:13 58/2
கவரும் கூர் நுதி கண் எனும் காலவேல் – கம்.பால:14 28/2
எந்தை வில் இறுத்தான் எனும் இன் சொலை – கம்.பால:14 41/3
மருண்ட புன்மையை மாற்றுவர் எனும் இது வழக்கே – கம்.பால:15 8/2
மீன் எனும் பிடிகளோடும் விளங்கும் வெண் மதி நல் வேழம் – கம்.பால:16 4/1
காக்கல் ஆவது காமன் கை வில் எனும்
வாக்கு மாத்திரம் அல்லது வல்லியில் – கம்.பால:17 35/2,3
கனவு எனும் நலத்தினால் கணவன் புல்லினாள் – கம்.பால:19 64/4
மனு எனும் தகையன் மார்பிடை மறைந்தன மலை – கம்.பால:20 23/3
நால்வரும் பொரு_இல் நான்மறை எனும் நடையினார் – கம்.பால:20 26/4
புக்கனன் போகா-வண்ணம் கண் எனும் புலம் கொள் வாயில் – கம்.பால:21 14/3
விடம் நிகர் விழியாரும் அமுது எனும் மொழியாரும் – கம்.பால:23 37/1
தகை உடைவாள் எனும் தயங்கு வெய்யவன் – கம்.பால:23 64/3
அம் கண் அரசன் மைந்தனும் ஆரோ எனும் அளவில் – கம்.பால:24 16/4
களிப்பு எனும் கரை இலா கடலுள் ஆழ்ந்தனன் – கம்.பால:24 42/4
அருவி அம் கண் எனும் கலசம் ஆட்டினான் – கம்.பால:24 43/4
உளை விரி புரவி தேர் உதயசித்து எனும்
வளை முரல் தானையான் மருங்கு போத போய் – கம்.பால:24 49/1,2
விரும்பிய மூப்பு எனும் வீடு கண்ட யான் – கம்.அயோ:1 15/1
எஞ்சல்_இல் மனம் எனும் இழுதை ஏறிய – கம்.அயோ:1 18/3
இறப்பு எனும் மெய்ம்மையை இம்மை யாவர்க்கும் – கம்.அயோ:1 20/1
மறப்பு எனும் அதனின் மேல் கேடு மற்று உண்டோ – கம்.அயோ:1 20/2
துறப்பு எனும் தெப்பமே துணை செய்யாவிடின் – கம்.அயோ:1 20/3
பிறப்பு எனும் பெரும் கடல் பிழைக்கலாகுமோ – கம்.அயோ:1 20/4
அரு_மகன் நிறை குணத்து அவனி மாது எனும்
ஒரு மகள் மணமும் கண்டு உவப்ப உன்னினேன் – கம்.அயோ:1 28/3,4
நிவப்பு உறு நிலன் எனும் நிரம்பு நங்கையும் – கம்.அயோ:1 29/1
வெருண்டு மன்னவன் பிரிவு எனும் விதிர்ப்பு உறு நிலையால் – கம்.அயோ:1 31/3
பொன் உயிர்த்த பூ மடந்தையும் புவி எனும் திருவும் – கம்.அயோ:1 37/1
துறத்தி நீ எனும் சொல் சுடும் நின் குல தொல்லோர் – கம்.அயோ:1 45/2
அணை நிரந்தன அறிவு எனும் பெரும் புனல் அனையார் – கம்.அயோ:1 52/3
இறைவன் சொல் எனும் இன் நறவு அருந்தினர் யாரும் – கம்.அயோ:1 74/1
மேவி மென் மலராள் நில_மாது எனும்
தேவிமாரொடும் தேவர்கள் யாவர்க்கும் – கம்.அயோ:2 7/1,2
காமம் இல்லை எனின் கடும் கேடு எனும்
நாமம் இல்லை நரகமும் இல்லையே – கம்.அயோ:2 29/3,4
வீடு எனும் உலகின் வீழ் விமானம் போன்றன – கம்.அயோ:2 41/2
தாடகை எனும் பெயர் தையலாள் பட – கம்.அயோ:2 57/2
ஆய பேர் அன்பு எனும் அளக்கர் ஆர்த்து எழ – கம்.அயோ:2 59/1
நாகம் எனும் கொடியாள் தன் நாவின் வந்த – கம்.அயோ:3 15/1
ஆ கொடியாய் எனும் ஆவி காலும் அந்தோ – கம்.அயோ:3 25/1
காவல் மா முடி சூடு பேர் எழில் காணலாம் எனும் ஆசை கூர் – கம்.அயோ:3 66/3
மண் எனும் திருவை நீங்கி வழிக்கொளா-முன்னம் வள்ளல் – கம்.அயோ:3 88/2
பண் எனும் சொல்லினார்-தம் தோள் எனும் பணைத்த வேயும் – கம்.அயோ:3 88/3
பண் எனும் சொல்லினார்-தம் தோள் எனும் பணைத்த வேயும் – கம்.அயோ:3 88/3
கண் எனும் கால வேலும் மிடை நெடும் கானம் புக்கான் – கம்.அயோ:3 88/4
உள் நிற்கும் உயிர்ப்பு எனும் ஊதை பிறக்க நின்ற – கம்.அயோ:4 112/3
மந்தரை உரை எனும் கடுவின் மட்கிய – கம்.அயோ:5 5/3
பொய்யோ எனும் இடையாளொடும் இளையானொடும் போனான் – கம்.அயோ:7 1/2
அழிவு_இல் அன்பு எனும் ஆர் அமிழ்து ஊட்டினர் – கம்.அயோ:7 14/3
நாயகன் போர் குகன் எனும் நாமத்தான் – கம்.அயோ:8 1/2
கண் அகன் தட மார்பு எனும் கல்லினன் – கம்.அயோ:8 6/3
சேந்து ஒளி விரியும் தெண் திரை எனும் நிமிர் கையால் – கம்.அயோ:8 34/3
பரத்துவன் எனும் நாம பர முனி பவ நோயின் – கம்.அயோ:9 20/3
கன்று நீர் நுகர் காளிந்தி எனும் நதி கண்டார் – கம்.அயோ:9 34/4
மாலை மால் வரை தோள் எனும் மந்தரம் திரிய – கம்.அயோ:9 37/2
மனையில் மெய் எனும் மா தவம் புரிந்தவன் மைந்தன் – கம்.அயோ:10 37/4
வான் எனும் மணி தடம் மலர்ந்த எங்குமே – கம்.அயோ:10 40/4
காணலாம் எனும் ஆசை கடாவவே – கம்.அயோ:11 6/4
மீண்டும் ஏகி அ மெய் எனும் நல் அணி – கம்.அயோ:11 28/1
மாழை உண்கண் மயில் எனும் சாயலார் – கம்.அயோ:11 33/3
ஏ எனும் மாத்திரத்து எற்றுகிற்றிலென் – கம்.அயோ:11 71/2
தாய் எனும் பெயர் எனை தடுக்கல்-பாலதோ – கம்.அயோ:11 71/4
பழி உடைத்து ஆக்கினன் பரதன் பண்டு எனும்
மொழி உடைத்து ஆக்கலின் முறைமை வேறு உண்டோ – கம்.அயோ:11 73/3,4
சிந்தையின் உறு துயர் தீர்த்திரால் எனும்
அந்தரத்து அமரரும் அழுது சோரவே – கம்.அயோ:11 88/3,4
பிடித்திலிர் போலும் நீர் பிழைத்திரால் எனும்
பொடி தலம் தோள் உற புரண்டு சோர்கின்றான் – கம்.அயோ:11 89/3,4
நாடு ஒரு துயரிடை நைவதே எனும்
தாள் தொடு தட கை அ தருமமே அனான் – கம்.அயோ:11 92/3,4
இழைத்த வன் பொய் எனும் இழுதை நெஞ்சினோன் – கம்.அயோ:11 98/4
பொன் இகழ் களவினில் பொருந்தினோன் எனும்
இன்னவர் உறு கதி என்னது ஆகவே – கம்.அயோ:11 107/3,4
ஏழினோடு ஏழ் எனும் உலகம் எஞ்சினும் – கம்.அயோ:12 20/3
சொல் எனும் அமிழ்தினால் துளிர்த்தது என்னவே – கம்.அயோ:12 22/4
வேடு கொடுத்தது பார் எனும் இ புகழ் மேவீரோ – கம்.அயோ:13 22/2
கண்டனன் நின்றனன் கண்ணன் கண் எனும்
புண்டரீகம் பொழி புனல் அவன் சடா – கம்.அயோ:14 52/2,3
பிரிவு எனும் பிணியினால் என்னை பெற்ற அ – கம்.அயோ:14 55/2
கரியவள் வரம் எனும் காலனால் தனக்கு – கம்.அயோ:14 55/3
தண்மையில் வெம்மையில் தழுவின எனும்
வண்மையை நோக்கிடா அரிய கூற்றின்-பால் – கம்.அயோ:14 69/2,3
கண் எனும் கடல் நெடும் கலுழி கான்றிட – கம்.அயோ:14 84/2
மண் எனும் செவிலி மேல் வைத்த கையினாள் – கம்.அயோ:14 84/3
பண் எனும் கிளவியால் பன்னி ஏங்கினாள் – கம்.அயோ:14 84/4
இளை எனும் திருவினை ஏந்தினான்-அரோ – கம்.அயோ:14 117/2
வீர வெம் சிலையினோர் எதிர் விராதன் எனும் அ – கம்.ஆரண்:1 18/3
இறப்பதே பிறப்பதே எனும் விளையாட்டு இனிது உகந்தோய் – கம்.ஆரண்:1 50/4
வான் நாடியார் கண் எனும் வாள் உடையான் – கம்.ஆரண்:2 12/4
நீ இவண் வருகுதி எனும் நினைவு உடையேன் – கம்.ஆரண்:2 40/2
மேக நெடு மாலை தவழ் விந்தம் எனும் விண் தோய் – கம்.ஆரண்:3 39/3
உரைக்கு உதவுமால் எனும் உணர்ச்சியின் உவப்பான் – கம்.ஆரண்:3 43/4
பனி தரு தெய்வ பஞ்சவடி எனும் பருவ சோலை – கம்.ஆரண்:5 7/2
வாழலாம் எனும் ஆசை மருந்தினே – கம்.ஆரண்:6 78/4
நெஞ்சு புக்கு எனது ஆவத்து நீக்கு எனும்
அஞ்சன கிரியே அருளாய் எனும் – கம்.ஆரண்:6 79/2,3
அஞ்சன கிரியே அருளாய் எனும்
நஞ்சு நக்கினர் போல நடுங்குவாள் – கம்.ஆரண்:6 79/3,4
காவியோ கயலோ எனும் கண் இணை – கம்.ஆரண்:6 80/1
பாவியேனையும் பார்க்கும்-கொலோ எனும்
ஆவி ஓயினும் ஆசையின் ஓய்வு இலாள் – கம்.ஆரண்:6 80/3,4
புக்கது உற்றது புகல்வது என் மூக்கு எனும் புழையூடு – கம்.ஆரண்:6 87/3
அரனேயோ அரியேயோ அயனேயோ எனும் ஆற்றல் – கம்.ஆரண்:6 99/3
வருக தேர் எனும் மாத்திரை மாடுளோர் – கம்.ஆரண்:7 10/1
ஆலமும் வெளிது எனும் நிறத்தர் ஆற்றலால் – கம்.ஆரண்:7 42/3
விண்டனன் நின்ற வென்றி கரன் எனும் விலங்கல் தோளான் – கம்.ஆரண்:7 66/2
சோரி ஆக்கின போக்கின வனம் எனும் தொன்மை – கம்.ஆரண்:7 82/4
அற்றன தலை எனும் ஆக்கை கண்டிலர் – கம்.ஆரண்:7 103/2
கவரி வெண்குடை எனும் நுரைய கை_மலை – கம்.ஆரண்:7 119/1
தேர் அழிந்து அ வழி திரிசிரா எனும்
பேர் அழிந்ததனினும் மறம் பிழைத்திலன் – கம்.ஆரண்:7 130/1,2
திரிசிரா எனும் சிகரம் மண் சேர்தலும் செறிந்த – கம்.ஆரண்:7 135/1
வச்சை ஆம் எனும் பயம் மனத்து உண்டு என வாழும் – கம்.ஆரண்:8 2/1
நிச்சயம் எனும் கவசம்தான் நிலைநிற்பது அன்றி – கம்.ஆரண்:8 2/3
சுந்தர தனி வில்லி-தன் தோள் எனும்
மந்தரத்தில் மழையின் வழங்கினான் – கம்.ஆரண்:9 20/3,4
வேறும் எனும் நுங்கள் குலம் வேரொடும் அடங்க – கம்.ஆரண்:10 56/3
அன்பு எனும் விடம் உண்டாரை ஆற்றல் ஆம் மருந்தும் உண்டோ – கம்.ஆரண்:10 100/3
ஏவின சிலதர் ஓடி ஏ எனும் துணையில் எங்கும் – கம்.ஆரண்:10 169/1
வைதேவி தன் வால் வளை மென் கை எனும்
கொய்யா மலரால் மலர் கொய்குறுவாள் – கம்.ஆரண்:11 45/3,4
காண்டும் எனும் வள்ளல் கருத்து உணர்வான் – கம்.ஆரண்:11 50/4
மூப்பு எனும் பருவமும் முனிய முற்றினான் – கம்.ஆரண்:12 22/4
நீட்டும் நெடு மூக்கு எனும் நேமியன் சேம வில் கால் – கம்.ஆரண்:13 24/3
பொரும் சிறை அற்றதேல் பூவை கற்பு எனும்
இரும் சிறை அறாது என இடரின் நீங்கினான் – கம்.ஆரண்:13 57/3,4
பெண் எனும் பேதைமை மயக்க பேதினால் – கம்.ஆரண்:13 63/2
தெற்கு நோக்கியது எனும் பொருள் தெரிந்தது அ திண் தேர் – கம்.ஆரண்:13 79/1
பாங்கும் நீள் நெறி பார்த்தனளோ எனும்
வீங்கும் வேலை விரி திரை ஆம் என – கம்.ஆரண்:14 10/2,3
சீதை என்-வயின் தீர்ந்தனளோ எனும்
போதகம் என பொம்மென் உயிர்ப்பினான் – கம்.ஆரண்:14 15/3,4
என் ஆம் எனும் என் தனி நாயகனே – கம்.ஆரண்:14 73/4
சட சட எனும் ஒலி தழைப்ப தாக்கவும் – கம்.ஆரண்:14 80/3
வயிற்றிடை வாய் எனும் மகர வேலையான் – கம்.ஆரண்:15 11/4
தன் தாய் தந்தை தம்முன் எனும் தன்மையர் முன்னே – கம்.ஆரண்:15 27/3
ஆதி எனும் பொருளுக்கு அப்பால் உண்டாகிலும் நீ – கம்.ஆரண்:15 43/2
சந்த பூண் அலங்கல் வீர தனு எனும் நாமத்தேன் ஓர் – கம்.ஆரண்:15 51/1
களி படா மனத்தவன் காணின் கற்பு எனும்
கிளி படா மொழியவள் விழியின் கேள் என – கம்.கிட்:1 9/1,2
ஆண்டு அ வள்ளலை அன்பு எனும் ஆர் அணி – கம்.கிட்:1 34/1
தருமமும் தகவும் இவர் தனம் எனும் தகையர் இவர் – கம்.கிட்:2 7/1
கதம் எனும் பொருண்மை இலர் கருணையின் கடல் அனையர் – கம்.கிட்:2 8/1
இதம் எனும் பொருள் அலது ஓர் இயல்பு உணர்ந்திலர் இவர்கள் – கம்.கிட்:2 8/2
பல் இறுத்தவன் வலிக்கு அமை தியம்பகம் எனும்
வில் இறுத்தருளினான் மிதிலை புக்க அனைய நாள் – கம்.கிட்:3 7/3,4
வினை எனும் சிறை துறந்து உயர் பதம் விரவினார் – கம்.கிட்:3 13/3
நெடிய மால் எனும் நிலையன நீரிடை கிடந்த – கம்.கிட்:4 9/3
அன்ன வெம் துயர் எனும் அளக்கர் நீக்கினான் – கம்.கிட்:6 26/4
ஆவரோ அவர்க்கு ஆற்றல் உண்டோ எனும் அயலோர் – கம்.கிட்:7 69/2
போம் எனும் துணை போதுமோ யாது என புழுங்கும் – கம்.கிட்:7 70/4
உரம் எனும் பதம் உயிரொடும் உருவிய ஒன்றை – கம்.கிட்:7 72/2
வாச தாரவன் மார்பு எனும் மலை வழங்கு அருவி – கம்.கிட்:7 75/1
தருமம் இன்னது எனும் தகை தன்மையும் – கம்.கிட்:7 107/1
உண்டு எனும் தருமமே உருவமா உடைய நின் – கம்.கிட்:7 130/1
கார் எனும் பெயர் கரியவன் மார்பினின் கதிர் முத்து – கம்.கிட்:10 40/1
திறம் நினைப்ப அரும் கார் எனும் செவ்வியோன் சேர – கம்.கிட்:10 42/2
அளவு_இல் கார் எனும் அ பெரும் பருவம் வந்து அணைந்தால் – கம்.கிட்:10 49/1
எனையர் என்பது ஒர் இறுதி கண்டிலம் எழுபது என்று எனும் இயல்பினார் – கம்.கிட்:10 66/2
தனு எனும் திரு நுதலி வந்தனள் சரதம் வன் துயர் தவிர்தியே – கம்.கிட்:10 66/4
பேரும் மாளும் எனும் பொருள் பேசுவாய் – கம்.கிட்:11 6/4
மூட்டிய பழி எனும் முருங்கு தீ அவித்து – கம்.கிட்:11 112/1
தோன்றினான் வந்து சுசேடணன் எனும் பெயர் தோன்றல் – கம்.கிட்:12 3/4
இயைந்த பத்து நூறு_ஆயிர பத்து எனும் கோடி – கம்.கிட்:12 14/1
அம்பு எனும் துணைக்கு உரிய மற்று உரைப்பு அரிது அளவே – கம்.கிட்:12 22/4
ஏமகூடம் எனும் மலை எய்துவீர் – கம்.கிட்:13 14/4
உறக்கம் உற்றார் கனவு உற்றார் எனும் உணர்வினொடும் ஒதுங்கி மணியால் ஓங்கல் – கம்.கிட்:13 30/3
பொன் திணிந்த புனல் பெருகும் பொருநை எனும் திரு நதி பின்பு ஒழிய நாக – கம்.கிட்:13 31/3
தொட்ட எற்கு உணரலாம் மற்று உண்டு எனும் சொல்லும் இல்லை – கம்.கிட்:13 38/4
பல் நாளும் பன்னி ஆற்றா மதி எனும் பண்பது ஆகி – கம்.கிட்:13 56/2
நருமதை ஆம் எனும் நதியை நீங்கினார் – கம்.கிட்:14 10/4
இனைய வேல் இராவணன் இருக்கும் வெற்பு எனும்
நினைவினர் உவந்து உயர்ந்து ஓங்கும் நெஞ்சினர் – கம்.கிட்:14 15/2,3
நீர் எனும் பெயரும் அ நெறியின் நீங்கலால் – கம்.கிட்:14 19/3
வழி உளது ஆம் எனும் உணர்வு மாற்றினார் – கம்.கிட்:14 26/2
இழுகிய நெய் எனும் இருள் பிழம்பினுள் – கம்.கிட்:14 26/3
நடுங்கல்-மின் எனும் சொலை நவின்று நகை நாற – கம்.கிட்:14 66/1
திண்மை நீங்காதவன் சிறை வைத்தான் எனும்
வெண்மை நீங்கிய புகழ் விரிந்தது என்னவே – கம்.சுந்:2 44/3,4
மூசிய உயிர்ப்பு எனும் முடுகு வாதமும் – கம்.சுந்:2 124/1
கடையுக முடிவு எனும் காலம் பார்த்து அயல் – கம்.சுந்:2 127/3
மறுகி ஏறிய முனிவு எனும் வடவை வெம் கனலி – கம்.சுந்:2 129/3
அறிவு எனும் பெரும் பரவை அம் புனலினால் அவித்தான் – கம்.சுந்:2 129/4
நாடி ஏகினன் இராகவன் புகழ் எனும் நலத்தான் – கம்.சுந்:2 131/4
இழைகளோடு நின்று இள வெயில் எறித்திட இரவு எனும் பெயர் வீய – கம்.சுந்:2 205/2
பிடித்தான் இ அடல் அரக்கன் எனும் மாற்றம் பிழையாதால் – கம்.சுந்:2 231/2
பிரிவு எனும் துயர் உருவு கொண்டால் அன்ன பிணியாள் – கம்.சுந்:3 7/4
இன்னல் உண்டு எனும் இதற்கு ஏது என்பதே – கம்.சுந்:3 49/4
ஆழியான் முனிவு எனும் ஆழி மீக்கொள – கம்.சுந்:3 67/2
மேயினன் பெண்ணின் விளக்கு எனும் தகையாள் இருந்துழி ஆண்டு அவள் வெருவி – கம்.சுந்:3 94/2
புக்கு உயர்ந்தது எனும் புகழ் போக்கி வேறு – கம்.சுந்:3 108/3
நிலை கெடுத்தேன் எனும் மாற்றம் நேரும் நீ – கம்.சுந்:3 119/2
வாராது ஒழியான் எனும் வண்மையினால் – கம்.சுந்:4 6/1
மீண்டனன் விசும்பு எனும் பதத்தை மீ செல்வான் – கம்.சுந்:4 108/2
தாரம்தான் அலளேனும் தயா எனும்
ஈரம்தான் அகத்து இல்லை என்றாலும் தன் – கம்.சுந்:5 30/2,3
இறக்கின்றாள் தொழுதாள் எனும் இன்ன சொல் – கம்.சுந்:5 33/2
அனகன் கை அம்பு எனும் அளவு இல் ஊதையால் – கம்.சுந்:5 59/3
கொல்லும் இப்பொழுதே எனும் கொள்கையால் – கம்.சுந்:6 36/2
வந்த கிங்கரர் ஏ எனும் மாத்திரை மடிந்தார் – கம்.சுந்:7 55/1
நண்ணுவர் எனும் பொருள் நவை அற தெரிப்பான் – கம்.சுந்:8 36/2
ஏ எனும் மாத்திரத்து எற்றி முற்றுமால் – கம்.சுந்:9 35/4
அஞ்சு எனும் புலன்கள் ஒத்தார் அவனும் நல் அறிவை ஒத்தான் – கம்.சுந்:9 63/4
ஏ எனும் அளவில் கொல்லும் நிருதர்க்கு ஓர் எல்லை இல்லை – கம்.சுந்:10 26/2
ஏ எனும் அளவில் வந்தான் இராவணன் இருந்த யாணர் – கம்.சுந்:11 7/3
சங்கரன் அயன் மால் என்பார்தாம் எனும் தகையது ஆமே – கம்.சுந்:11 10/4
ஏ எனும் அளவில் பற்றி தருகுவென் இடர் என்று ஒன்றும் – கம்.சுந்:11 12/2
விழுந்து பார் அடையா-முனம் மின் எனும் எயிற்றான் – கம்.சுந்:11 52/1
சாய்ந்த மாருதி சதுமுகன் படை எனும் தன்மை – கம்.சுந்:11 58/1
சொல்லும் தம் முகம் எனும் தூது சொல்லவே – கம்.சுந்:12 21/4
கொண்டு மன்னவன் போம் எனும் கொள்கையை – கம்.சுந்:12 34/3
தீயை சுட்டது ஓர் கற்பு எனும் தீயினாள் – கம்.சுந்:12 35/4
ஒன்று சீற்றத்தின் உயிர்ப்பு எனும் பெரும் புகை உயிர்ப்ப – கம்.சுந்:12 39/3
தேடி வந்தது ஓர் குரங்கு எனும் வாசகம் சிறிதோ – கம்.சுந்:12 53/4
தீமை நன்மையை தீர்த்தல் ஒல்லாது எனும்
வாய்மை நீக்கினை மா தவத்தால் வந்த – கம்.சுந்:12 90/1,2
ஐயன் விஞ்சை-தனை அறிந்தும் அறியாதான் போல் அவிஞ்சை எனும்
பொய்யை மெய் போல் நடிக்கின்ற யோகி போன்றான் போகின்றான் – கம்.சுந்:12 117/3,4
தரையும் வெந்தது பொன் எனும் தன்மையால் – கம்.சுந்:13 12/4
இலவினும் சில முத்து உள எனும் நகை இளையார் – கம்.சுந்:13 20/2
கற்பு எனும் பெயரது ஒன்றும் களி நடம் புரிய கண்டேன் – கம்.சுந்:14 29/4
எழுக வெம் படைகள் என்றான் ஏ எனும் அளவில் எங்கும் – கம்.சுந்:14 50/1
சானகி எனும் பெயர் உலகின் தம்மனை – கம்.யுத்1:2 75/2
நன்று போதி நாம் எழுக எனும் அரக்கனை நணுகி – கம்.யுத்1:2 110/2
எற்றை நாளினும் உளன் எனும் இறைவனும் அயனும் – கம்.யுத்1:3 2/1
ஓம் எனும் ஓர் எழுத்து அதனின் உள் உயிர் – கம்.யுத்1:3 76/1
தாயின் மன்னுயிர்க்கு அன்பினன்-தன்னை அ தவம் எனும் தகவு இல்லோர் – கம்.யுத்1:3 82/1
ஏ எனும் மாத்திரத்து எய்தன எறிந்தன எறி-தொறும் எறி-தோறும் – கம்.யுத்1:3 82/2
அடியார் அடியேன் எனும் ஆர்வம் அலால் – கம்.யுத்1:3 104/1
வம்போ மரம் ஒன்று எனும் வாசகமே – கம்.யுத்1:3 111/4
தாய் தந்தை எனும் தகை வந்தனைதான் – கம்.யுத்1:3 113/1
உய்யான் எனும் வேலையினுள் உறைவோன் – கம்.யுத்1:3 116/2
தன்னை படைத்ததுவும் தானே எனும் தன்மை – கம்.யுத்1:3 157/1
என்னை படைத்தாய் நீ எனும் இதுவும் ஏத்து ஆமோ – கம்.யுத்1:3 157/4
புரக்க வந்தனம் எனும் பெருமை பூண்ட நாம் – கம்.யுத்1:4 66/2
வெண் நிற நிலவு எனும் வலையை வீசினான் – கம்.யுத்1:5 6/4
விடம் அல விழி எனும் வெகுளி கண்ணினர் – கம்.யுத்1:5 28/1
நீரின் மத்து எனும் பெருமையர் நெடும் கடல் படையார் – கம்.யுத்1:5 45/2
மாற்றம் ஈக்கவும் பெற்றிலம் யாம் எனும் மனத்தால் – கம்.யுத்1:6 4/2
தருதி வில் எனும் அளவையில் தம்பியும் வெம்பி – கம்.யுத்1:6 12/3
நீரை உண்பது நெருப்பு எனும் அ பொருள் நிறுத்தான் – கம்.யுத்1:6 31/4
பொங்கு வெம் கனல் எனும் புனலில் போயினார் – கம்.யுத்1:6 32/4
நடுக்கினன் நளன் எனும் நவையின் நீங்கினான் – கம்.யுத்1:8 8/4
அமுதம் இன்னம் எழும் எனும் ஆசையால் – கம்.யுத்1:8 42/4
வீசினார் எனும் வீரம் விளம்பினாய் – கம்.யுத்1:9 51/2
கவலை_வேலை எனும் கரை கண்டிலா – கம்.யுத்1:9 58/2
எல்லை நோக்கவும் எய்திலதாம் எனும்
சொல்லை நோக்கிய மானுடன் தோள் எனும் – கம்.யுத்1:9 59/1,2
சொல்லை நோக்கிய மானுடன் தோள் எனும்
கல்லை நோக்கி கணைகளை நோக்கி தன் – கம்.யுத்1:9 59/2,3
காலனை ஒக்கும் தூதன் காற்று எனும் கடவுள் என்றார் – கம்.யுத்1:9 75/3
சிவன் காண் அயன் காண் எனும் தூதனை பெற்ற செல்வன் – கம்.யுத்1:11 30/3
மாருதி அல்லன் ஆகின் நீ எனும் மாற்றம் பெற்றேன் – கம்.யுத்1:14 13/3
நூற்று இரண்டு எனும் வெள்ளமும் நோன் கழல் – கம்.யுத்2:15 81/1
காற்றின் மா மகன் கை எனும் காலனால் – கம்.யுத்2:15 81/4
காய்ந்தது அ இலங்கை வேந்தன் மனம் எனும் கால செம் தீ – கம்.யுத்2:15 155/4
தகவு கொண்டது ஓர் அன்பு எனும் தனி துணை அதனால் – கம்.யுத்2:15 213/2
சீரில் செல்கின்றது இல்லை இ செரு எனும் திறத்தால் – கம்.யுத்2:15 216/3
ஆசி சொல்லினர் அருந்தவர் அறம் எனும் தெய்வம் – கம்.யுத்2:15 223/1
கொன்று வீழ்த்தினது இராகவன் சரம் எனும் கூற்றம் – கம்.யுத்2:15 237/4
தாடைகள் சந்து மார்பு தலை எனும் இவற்றில் தாக்கி – கம்.யுத்2:16 47/2
இறப்பு எனும் பதத்தை விட்டாய் இராமன் என்பளவும் மற்று இ – கம்.யுத்2:16 128/3
பிறப்பு எனும் புன்மை இல்லை நினைந்து என்-கொல் பெயர்ந்த வண்ணம் – கம்.யுத்2:16 128/4
துரக்கம் மெய்யுணர்வு இரு வினைகளை எனும் சொல்லின் – கம்.யுத்2:16 218/1
கரக்கும் வீரதை தீமையை எனும் இது கண்டோம் – கம்.யுத்2:16 218/2
ஏ எனும் அளவினில் இலங்கை மா நகர் – கம்.யுத்2:16 270/3
இன் துணை ஒருவனை எடுத்த தோள் எனும்
குன்றினை அரிந்து யான் குறைக்கிலேன் எனின் – கம்.யுத்2:16 281/2,3
ஒறுத்து ஒளிர் வாள் எனும் உரவு நாகத்தை – கம்.யுத்2:16 304/3
அனைய குன்று எனும் அசனியை யாவர்க்கும் அறிவு அரும் தனி மேனி – கம்.யுத்2:16 326/1
உழக்கினான் தசை தோல் எலும்பு எனும் இவை குருதியொடு ஒன்றாக – கம்.யுத்2:16 340/4
மறந்தன பெரிய போன வரும் எனும் மருந்து-தன்னால் – கம்.யுத்2:17 15/3
பிறிவு எனும் பீழை தாங்கள் பிறந்த நாள் தொடங்கி என்றும் – கம்.யுத்2:17 77/1
அதிகாயன் எனும் பெயரான் அறைவான் – கம்.யுத்2:18 7/4
பின் நாள் அ இராமன் எனும் பெயரான் – கம்.யுத்2:18 14/3
கண்டான் அ இராமன் எனும் களி மா – கம்.யுத்2:18 27/1
வீடிய பொழுது எனும் பனுவல் மெய்யதேல் – கம்.யுத்2:18 110/2
பிறை பற்றிய எனும் நெற்றிய பிழை அற்றன பிறழ – கம்.யுத்2:18 141/1
மழை ஆம் என சிரித்தான் வட_மலை ஆம் எனும் நிலையான் – கம்.யுத்2:18 174/2
தைத்தன இளைய வீரன் சரம் எனும் தாரை மாரி – கம்.யுத்2:18 183/4
பெண் எனும் பெயர எல்லாம் பிளப்பென் என்று எண்ணும் எண்ணி – கம்.யுத்2:18 263/3
மெய் எடுத்த கவி வெள்ளம் யாவையும் விழுந்து போன எனும் விம்மலால் – கம்.யுத்2:19 68/3
இரதம் ஆயிரம் ஏ எனும் மாத்திரை – கம்.யுத்2:19 143/2
எல்லை குயிற்றி எரிகின்ற மோலி இடை நின்ற மேரு எனும் அ – கம்.யுத்2:19 246/3
பெய் கழல் மாலி பிசாசன் எனும் பேர் – கம்.யுத்3:20 21/3
புலர்ந்த காலையில் பொறி வரி அம்பு எனும் தும்பி – கம்.யுத்3:20 58/2
முடியும் எனும் எல்லையில் முந்தினனால் – கம்.யுத்3:20 90/3
நெடியன் குறியன் எனும் நீர்மையினான் – கம்.யுத்3:20 90/4
போர் மேலினன் வாசி எனும் பொறியான் – கம்.யுத்3:20 94/4
அங்கதர் அனந்த கோடி உளர் எனும் அனுமன் என்பாற்கு – கம்.யுத்3:22 30/1
இந்திரன்_பகை எனும் இவனை என் சரம் – கம்.யுத்3:22 39/1
இலக்குவன் எனும் பெயர் உனக்கு இயைவதே என்ன – கம்.யுத்3:22 62/1
பார் அழிந்தது குரங்கு எனும் பெயர் என பதைத்தார் – கம்.யுத்3:22 74/3
முற்கொள்வேன் எனும் முயற்சியன் மறை முறை மொழிந்த – கம்.யுத்3:22 83/2
அரக்கர் மானிடர் குரங்கு எனும் இவை எலாம் அல்லா – கம்.யுத்3:22 164/1
மண்ணில் செல்லுதிர் இ கணத்தே எனும் மனத்தார் – கம்.யுத்3:22 179/4
அயிரா நெஞ்சும் ஆவியும் ஒன்றே எனும் அ சொல் – கம்.யுத்3:22 206/1
மூது ஆனவன் முன்னம் முடிந்திடு எனும்
மாதா உரையின்-வழி நின்றனையோ – கம்.யுத்3:23 19/3,4
ஆயினும் இவருக்கு இல்லை அழிவு எனும் அதனால் ஆவி – கம்.யுத்3:24 5/1
ஒன்பதினாயிரம் கடந்தால் இமயம் எனும் குலவரையை உறுதி உற்றால் – கம்.யுத்3:24 24/2
அடல் முன்னே தொடங்கிய நாள் ஆழ் கடல் சூழ் இலங்கை எனும் அரக்கர் வாழும் – கம்.யுத்3:24 35/3
ஏ எனும் மாத்திரத்து ஒரு கை ஏந்தினான் – கம்.யுத்3:24 64/3
ஏ எனும் மாத்திரத்து இற்ற கொற்றமும் – கம்.யுத்3:27 59/2
வில் இங்கு இது நெடு மால் சிவன் எனும் மேலவர் தனுவே-கொல் – கம்.யுத்3:27 127/1
பரிந்தார் இது பழுது ஆகிலது இறுவான் எனும் பயத்தால் – கம்.யுத்3:27 155/2
அவயம் உனக்கு அவயம் எனும் அனைவோரையும் அஞ்சல் – கம்.யுத்3:27 157/1
தேர் உளது எனின் இவன் வலி தொலையான் எனும் அது தெரிவுற உணர் உறுவான் – கம்.யுத்3:28 27/1
அறம் தலைநின்றார்க்கு இல்லை அழிவு எனும் அறிஞர் வார்த்தை – கம்.யுத்3:28 58/1
மைந்தவோ எனும் மா மகனே எனும் – கம்.யுத்3:29 10/1
மைந்தவோ எனும் மா மகனே எனும்
எந்தையோ எனும் என் உயிரே எனும் – கம்.யுத்3:29 10/1,2
எந்தையோ எனும் என் உயிரே எனும் – கம்.யுத்3:29 10/2
எந்தையோ எனும் என் உயிரே எனும்
உந்தினேன் உனை நான் உளெனே எனும் – கம்.யுத்3:29 10/2,3
உந்தினேன் உனை நான் உளெனே எனும்
வெந்த புண்ணிடை வேல் பட்ட வெம்மையான் – கம்.யுத்3:29 10/3,4
புரந்தரன் பகை போயிற்று அன்றோ எனும்
அரந்தை வானவர் ஆர்த்தனரோ எனும் – கம்.யுத்3:29 11/1,2
அரந்தை வானவர் ஆர்த்தனரோ எனும்
கரந்தை சூடியும் பாற்கடல் கள்வனும் – கம்.யுத்3:29 11/2,3
நிரந்தரம் பகை நீங்கினரோ எனும் – கம்.யுத்3:29 11/4
ஊன மானிடர் வென்றிகொண்டோ எனும் – கம்.யுத்3:29 13/4
பட்டு ஒழிந்தனனே எனும் பல் முறை – கம்.யுத்3:29 14/3
ஐயனே எனும் ஓர் தலை யான் இனம் – கம்.யுத்3:29 16/1
தழுவி கொள்கலையோ எனும் ஓர் தலை – கம்.யுத்3:29 17/2
செழு வில் சேவகனே எனும் ஓர் தலை – கம்.யுத்3:29 17/4
ஓலம் காட்டிலையோ எனும் ஓர் தலை – கம்.யுத்3:29 18/4
துஞ்சும் போது துணை பிரிந்தேன் எனும்
வஞ்சமோ எனும் வாரலையோ எனும் – கம்.யுத்3:29 19/1,2
வஞ்சமோ எனும் வாரலையோ எனும் – கம்.யுத்3:29 19/2
வஞ்சமோ எனும் வாரலையோ எனும்
நெஞ்சு நோவ நெடும் தனியே கிடந்து – கம்.யுத்3:29 19/2,3
போவதே-கொல் முனிவு எனும் பொம்மலான் – கம்.யுத்3:29 33/4
மேல் வரைப்பு அடர் கலுழன் வன் காற்று எனும் விசையோர் – கம்.யுத்3:31 8/3
ஈண்டு இ அண்டத்தில் இராக்கதர் எனும் பெயர் எல்லாம் – கம்.யுத்3:31 33/1
படை தலைவர் உற்று ஒருவர் மு மடி இராவணன் எனும் படிமையோர் – கம்.யுத்3:31 149/1
பெய்த கணை மா முகில் எனும் படி வளைத்தனர் முனிந்தனர்களால் – கம்.யுத்3:31 150/2
ஏ எனும் மாத்திரத்து எய்து கொன்றனன் – கம்.யுத்3:31 172/4
காந்தருப்பம் எனும் கடவுள் மா படை – கம்.யுத்3:31 180/1
எய் எனும் மாத்திரத்து அவிந்தது என்பரால் – கம்.யுத்3:31 182/3
திரியும் மாருதி தோள் எனும் தேர்-மிசை சென்றான் – கம்.யுத்4:32 18/3
கோள் வலந்தன குவிந்தன ஆம் எனும் கொள்கை – கம்.யுத்4:35 5/3
உந்தினன் தேர் எனும் ஊழி காற்றினை – கம்.யுத்4:37 61/2
ஏயினன் இருள் உறு தாமதம் எனும் அ – கம்.யுத்4:37 89/3
காந்தர்ப்பம் எனும் கடும் கொடும் கணையினால் கடந்தான் – கம்.யுத்4:37 104/3
தொண்டு கொண்டது மது எனும் அவுணன் முன் தொட்டது – கம்.யுத்4:37 105/2
பார் இடந்து கொண்டு எழுந்தன பாம்பு எனும் படிய – கம்.யுத்4:37 116/1
விருப்பின் கோடியால் விலைக்கு எனும் பதடியின் விட்டான் – கம்.யுத்4:37 121/2
வல் வாய் வெம் கண் சூலம் எனும் காலனை வள்ளால் – கம்.யுத்4:37 128/3
விழுத்தினன் சிரம் எனும் வெகுளி மீக்கொள – கம்.யுத்4:37 154/1
கோளும் தண்டும் மழு எனும் கூற்றமும் – கம்.யுத்4:37 165/2
எல் உண்டாகின் நெருப்பு உண்டு எனும் இது ஒர் – கம்.யுத்4:37 184/1
நிலை மேலும் இனி உண்டோ நீர்-மேலை கோலம் எனும் நீர்மைத்து அன்றே – கம்.யுத்4:37 203/4
உண்ணாதே உயிர் உண்ணாது ஒரு நஞ்சு சனகி எனும் பெரு நஞ்சு உன்னை – கம்.யுத்4:38 4/1
பெண்மையும் பெருமையும் பிறப்பும் கற்பு எனும்
திண்மையும் ஒழுக்கமும் தெளிவும் சீர்மையும் – கம்.யுத்4:40 53/1,2
உண்மையும் நீ எனும் ஒருத்தி தோன்றலால் – கம்.யுத்4:40 53/3
கனிந்து உயர் கற்பு எனும் கடவுள் தீயினால் – கம்.யுத்4:40 76/1
அங்கி யான் என்னை இ அன்னை கற்பு எனும்
பொங்கு வெம் தீ சுட பொறுக்கிலாமையால் – கம்.யுத்4:40 78/1,2
முன்பு பின்பு இரு புடை எனும் குணிப்பு அரு முறைமை – கம்.யுத்4:40 88/1
முன்னை தாய் தந்தை எனும் பெரு மாயையில் மூழ்கி – கம்.யுத்4:40 90/2
அன்று கேகயன் மகள் கொண்ட வரம் எனும் அயில் வேல் – கம்.யுத்4:40 104/1
வஞ்சர் இல்லை இ அண்டத்தின் எனும் படி மடித்த – கம்.யுத்4:40 126/1
சண்ட வேகமும் குறைதர நினைவு எனும் தகைத்தாய் – கம்.யுத்4:41 6/2
புண்ணியம் எனும் நின் உயிர் போயினால் – கம்.யுத்4:41 73/3
தருமம் நீ அலது இல் எனும் தன்மையாய் – கம்.யுத்4:41 75/4
சூடு-மின் சூடு-மின் தூதன் தாள் எனும் – கம்.யுத்4:41 92/4
தாயருக்கு அன்று சார்ந்த கன்று எனும் தகையன் ஆனான் – கம்.யுத்4:41 112/1
பூ எனும் நாமம் இன்று இ உலகிற்கு பொருந்திற்று அன்றே – கம்.யுத்4:42 3/4

மேல்


எனும்-தொறும் (1)

கடு மணி நெடியவன் வெம் சிலை கணகண கணகண எனும்-தொறும் – கம்.யுத்3:31 214/4

மேல்


எனும்படி (2)

மேகம் எனும்படி நொய்தினின் வெய்யாள் – கம்.ஆரண்:14 58/4
சரம் எனும்படி தெரிந்தது பல பட சலித்து என் – கம்.கிட்:7 72/1

மேல்


எனுமால் (3)

இரவே கொடியாய் விடியாய் எனுமால் – கம்.பால:23 3/4
கடிதா அறனே இது கா எனுமால் – கம்.ஆரண்:12 74/4
அமையாது-கொல் வாழ்வு அறியேன் எனுமால் – கம்.ஆரண்:14 75/4

மேல்


எனை (76)

எனை விருப்பு உடையர் ஆயினும் நினைவு இலர் – நற் 130/6
எனை பயம் செய்யுமோ விடலை நின் செலவே – ஐங் 305/4
எனை பெரும் படையனோ சின போர் பொறையன் – பதி 77/1
காமம் முனைஇயாள் அலந்தாள் என்று எனை காண – கலி 145/11
எனை பல் யானையும் அம்பொடு துளங்கி – புறம் 63/1
ஆஅங்கு எனை பகையும் அறியுநன் ஆய் – புறம் 136/15
எனை பெரும் சிறப்பினோடு ஈங்கு இது துணிதல் – புறம் 217/2
எனை நாள் தங்கும் நும் போரே அனை நாள் – புறம் 301/7
நொய்தின் நொய்ய சொல் நூற்கலுற்றேன் எனை
வைத வைவின் மராமரம் ஏழ் துளை – கம்.பால:0 8/1,2
இன்று எனை அழைத்தது இங்கு இயம்புவாய் என்றான் – கம்.பால:5 78/4
உரைதரு பொழுதினும் ஒழிகிலர் எனை ஆள் – கம்.பால:5 126/3
பிடியின் மென் நடை பெண்ணொடு என்றால் எனை
சுடுதியோ கடல் தோன்றிய திங்களே – கம்.பால:10 77/3,4
பொன்னே தேனே பூ_மகளே காண் எனை என்னா – கம்.பால:17 31/1
கோர வில்லி முன்னே எனை கொல்கின்ற – கம்.பால:21 40/3
வரவே எனை ஆள் உடையான் வருமே – கம்.பால:23 3/3
இருளானதுதான் எனை ஊழி-கொலாம் – கம்.பால:23 9/4
மனனே எனை நீயும் மறந்தனையோ – கம்.பால:23 16/4
எனை உவந்தனை இனியை என் மகனுக்கும் அனையான் – கம்.அயோ:2 86/3
நாயகன் எனை நல் நெறி உய்ப்பதற்கு – கம்.அயோ:4 6/3
இ திறத்த எனை பல வாசகம் – கம்.அயோ:4 26/1
கரையா அயர்வேன் எனை நீ கருணாலயனே என் என்று – கம்.அயோ:4 32/3
நன் சொற்கள் தந்து ஆண்டு எனை நாளும் வளர்த்த தாதை – கம்.அயோ:4 136/1
யான் புக்கது ஒக்கும் எனை யார் நலிகிற்கும் ஈட்டார் – கம்.அயோ:4 141/3
துஞ்சினர் எனை பலர் சொரி மத தொளை – கம்.அயோ:11 68/2
தாய் எனும் பெயர் எனை தடுக்கல்-பாலதோ – கம்.அயோ:11 71/4
உஞ்சு இவர் போய்விடின் நாய் குகன் என்று எனை ஓதாரோ – கம்.அயோ:13 14/4
ஏழைமை வேடன் இறந்திலன் என்று எனை ஏசாரோ – கம்.அயோ:13 15/4
பூண் இயல் மொய்ம்பினாய் போந்தது ஈண்டு எனை
காணிய நீ இது பின்னும் காண்டியால் – கம்.அயோ:14 45/3,4
புரி தொழில் எனை அது புகலுதி எனலும் – கம்.ஆரண்:2 38/2
கற்பங்கள் எனை பல கண்டுளான்-தனை – கம்.ஆரண்:4 8/4
படி இலாள் மருங்கு உள்ள அளவு எனை அவன் பாரான் – கம்.ஆரண்:6 82/2
இளங்கோவோடு எனை இருத்தி இரு கோளும் சிறை வைத்தாற்கு இளையாள் என்றே – கம்.ஆரண்:6 132/4
எனை பலர் அவன் தனது அருளின் இச்சையோர் – கம்.ஆரண்:12 47/2
கொற்றவ நீ எனை வந்து உயிர் கொள்ள – கம்.ஆரண்:14 54/3
அங்கையினால் எனை அஞ்சலை என்றால் – கம்.ஆரண்:14 55/3
வீரா எனை இங்ஙன் வெறுத்தனையோ – கம்.ஆரண்:14 68/3
போந்தாய் எனை விட்டனை போயினையோ – கம்.ஆரண்:14 72/4
வரி ஆர் மணி கால் வாளமே மட அன்னங்காள் எனை நீங்க – கம்.கிட்:1 23/1
மயிலே எனை நீ வலி ஆடுதியோ – கம்.கிட்:10 53/4
எனை பல படைக்கலம் ஏந்தி யாரையும் – கம்.கிட்:10 97/3
வாழ்வித்தீர் எனை மைந்தர் வந்து நீர் – கம்.கிட்:16 47/1
காற்றுக்கு இறைவன் எனை காத்தனன் அன்பு காந்த – கம்.சுந்:1 44/4
ஆயே விரைவுற்று எனை அண்மினை வண்மையாள – கம்.சுந்:1 55/2
இங்கு ஆர் கடத்திர் எனை என்னா எழுந்தாள் – கம்.சுந்:1 63/3
என் திறம் தரும் தன்மை இதால் எனை
கொன்று இறந்த பின் கூடுதியோ குழை – கம்.சுந்:3 99/2,3
வார்த்தை கூறுதி மன் அருளால் எனை
காத்து இருந்த தனக்கே கடன் இடை – கம்.சுந்:5 31/2,3
வந்து எனை கரம் பற்றிய வைகல்-வாய் – கம்.சுந்:5 34/1
ஆகம் வந்து எனை வள் உகிர் வாளின் அளைந்த – கம்.சுந்:5 77/2
பொன்றுவாரின் ஒருவன் என்றாய் போலும் எனை என்னா – கம்.சுந்:8 44/2
மண்டு போரில் அரக்கனை மாய்த்து எனை
கொண்டு மன்னவன் போம் எனும் கொள்கையை – கம்.சுந்:12 34/2,3
தூய பாசம் எனை பலவும் கொணர்ந்து பிணி-மின் தோள் என்னா – கம்.சுந்:12 113/2
இடுக்கு இவண் இயம்புவது என்னை ஈண்டு எனை
விடுக்குவையாம் எனின் குரங்கை வேர் அறுத்து – கம்.யுத்1:2 27/1,2
வந்த சாபங்கள் எனை பல அவை செய்த வலி என் – கம்.யுத்1:2 106/2
குரங்கு எலாம் எனை வெல்லும் என்று எங்ஙனம் கோடி – கம்.யுத்1:2 107/4
எந்தை இ பெயர் உரைத்து எனை கெடுத்திடல் என்றான் – கம்.யுத்1:3 26/4
அடைக்க வந்தான் எனை அரியின் தானையால் – கம்.யுத்1:5 7/3
நீ எனை நினைந்த தன்மை நெடும் கடல் முடிவில் நின்றேன் – கம்.யுத்1:7 2/1
ஏறு பேர் அகழ்-நின்றும் எனை பல – கம்.யுத்2:15 10/3
நின்றாய் எனின் நீ பின் எனை நின் கை தல நிரையால் – கம்.யுத்2:15 166/2
மெலிவு என்பதும் உணர்ந்தேன் எனை வென்றாய் இனி விறலோய் – கம்.யுத்2:15 181/4
என்றான் எதிர் சென்றான் இகல் அடு மாருதி எனை நீ – கம்.யுத்2:15 183/1
சென்று தீர்வு இல எனை பல கோடியும் சிந்தி – கம்.யுத்2:15 237/2
பூ கவர்ந்து உண்ணியும் போலும் என்று எனை
தாக்க வந்தனை இவன்-தன்னை இன் உயிர் – கம்.யுத்2:16 276/2,3
வென்று எனை இராமன் உன்னை மீட்ட பின் அவனோடு ஆவி – கம்.யுத்2:17 25/3
எய்வன எனை பல இரத மேலன – கம்.யுத்2:18 114/4
என்றானும் எனை செல ஏவலை இற்றது என்னா – கம்.யுத்2:19 7/3
உந்தாய் எனை யாதும் உணர்ந்திலையோ – கம்.யுத்3:21 4/3
கோனே எனை வெல்வது ஓர் கொள்கையதோ – கம்.யுத்3:21 5/4
அறம் தாய் தந்தை சுற்றமும் மற்றும் எனை அல்லால் – கம்.யுத்3:22 210/1
விடியா இருள்-வாய் எனை வீசினையே – கம்.யுத்3:23 12/3
பாய்ந்தனன் அங்கு அப்பொழுதே பரு வரைகள் எனை பலவும் படர ஆர்த்து – கம்.யுத்3:24 34/1
என் இருந்து நான் இறப்பென் இ கணத்து எனை ஆளும் – கம்.யுத்4:32 38/2
தீராத வசை என்றேன் எனை முனிந்த முனிவு ஆறி தேறினாயோ – கம்.யுத்4:38 5/2
மீண்டது என் நினைவு எனை விரும்பும் என்பதோ – கம்.யுத்4:40 49/4
மாருதி வந்து எனை கண்டு வள்ளல் நீ – கம்.யுத்4:40 60/1
கண்டு கண்டு எனை கைத்தலம் குவிக்கின்ற காட்சி – கம்.யுத்4:40 106/2

மேல்


எனைத்தானும் (1)

எனைத்தானும் எள்ளினும் எள்ளலன் கேள்வன் – கலி 145/52

மேல்


எனைத்து (8)

எனைத்து என்று எண்ணுகோ முயக்கு இடை மலைவே – குறு 237/7
இன் உயிர் அன்னார்க்கு எனைத்து ஒன்றும் தீது இன்மை – கலி 143/20
இன் உயிர் அன்னானை காட்டி எனைத்து ஒன்றும் – கலி 143/54
எனைத்து உள கேட்பன துன்பம் யான் என்றான் – கம்.அயோ:11 59/4
எனைத்து உள மறை அவை இயம்பல்-பாலன – கம்.அயோ:14 42/1
பேர் எனைத்து அவை அவன் முனியின் பேருமால் – கம்.ஆரண்:12 7/2
என் பெற்றாளும் யானும் எனைத்து ஓர் வகையாலும் – கம்.ஆரண்:15 30/1
எனைத்து ஆயது ஒர் பொருளால் இடை தடை இல்லதை விட்டான் – கம்.யுத்3:27 152/4

மேல்


எனைத்தும் (5)

கடு மா கடவு-உறூஉம் கோல் போல் எனைத்தும்
கொடுமை இலை ஆவது அறிந்தும் அடுப்பல் – கலி 50/19,20
ஒரு மணம் தான் அறியும் ஆயின் எனைத்தும்
தெருமரல் கைவிட்டு இருக்கோ அலர்ந்த – கலி 114/17,18
அனைத்து ஆகியர் இனி இதுவே எனைத்தும்
சேய்த்து காணாது கண்டனம் அதனால் – புறம் 196/8,9
மிக பேர் எவ்வம் உறினும் எனைத்தும்
உணர்ச்சி இல்லோர் உடைமை உள்ளேம் – புறம் 197/15,16
மிக பல ஆயினும் என் ஆம் எனைத்தும்
வெண் கோள் தோன்றா குழிசியொடு – புறம் 257/11,12

மேல்


எனைத்தே (1)

யாங்கு பெரிது ஆயினும் நோய் அளவு எனைத்தே
உயிர் செகுக்க அல்லா மதுகைத்து அன்மையின் – புறம் 245/1,2

மேல்


எனைய (2)

எனைய ஆகுக வாழிய பொருளே – நற் 16/11
இந்தனம் எனைய என்ன கார் அகில் ஈட்டத்தோடும் – கம்.ஆரண்:13 134/1

மேல்


எனையதூஉம் (10)

இனி வரின் தவறும் இல்லை எனையதூஉம்
பிறர் பிறர் அறிதல் யாவது – நற் 331/10,11
வியம் கொண்டு ஏகினை ஆயின் எனையதூஉம்
உறு வினைக்கு அசாவா உலைவு இல் கம்மியன் – நற் 363/3,4
இனையல் வாழி தோழி எனையதூஉம்
நின் துறந்து அமைகுவர் அல்லர் – ஐங் 461/3,4
அனையை ஆகல் மாறே எனையதூஉம்
உயர்_நிலை_உலகத்து செல்லாது இவண் நின்று – பதி 54/9,10
கனை பெயல் ஏற்றின் தலை சாய்த்து எனையதூஉம்
மாறு எதிர் கூறி மயக்குப்படுகுவாய் – கலி 116/14,15
யாங்கு ஆவது-கொல் தோழி எனையதூஉம்
தாங்குதல் வலித்தன்று ஆயின் – கலி 137/26,27
நினையாது கழிந்த வைகல் எனையதூஉம்
வாழலென் யான் என தேற்றி பல் மாண் – அகம் 29/9,10
அறை இறந்து அகன்றனர் ஆயினும் எனையதூஉம்
நீடலர் வாழி தோழி ஆடு இயல் – அகம் 69/12,13
மனை புறந்தருதி ஆயின் எனையதூஉம்
இ மனை கிழமை எம்மொடு புணரின் – அகம் 230/8,9
வனைதல் வேட்டனை ஆயின் எனையதூஉம்
இரு நிலம் திகிரியா பெரு மலை – புறம் 228/13,14

மேல்


எனையர் (4)

எனையர் என்று உரை-செய்கேன் இரவி-தன் சிறுவனே – கம்.கிட்:3 13/4
எனையர் அன்னவரோடும் வேறு இருந்தனன் இரவி – கம்.கிட்:3 74/3
எனையர் என்பது ஒர் இறுதி கண்டிலம் எழுபது என்று எனும் இயல்பினார் – கம்.கிட்:10 66/2
எனையர் அன்னவர் யாவரும் ஒரு குவடு ஏந்தி – கம்.யுத்2:15 187/2

மேல்


எனையவர் (4)

தோற்றனர் எனையவர் சொல்லல்-பாலரோ – கம்.கிட்:7 28/2
எனையவர் எனையவர் யாவர் யாவையும் – கம்.சுந்:12 70/3
எனையவர் எனையவர் யாவர் யாவையும் – கம்.சுந்:12 70/3
இந்திர குருவும் அன்னார் எனையவர் என்ன நின்ற – கம்.யுத்4:42 11/1

மேல்


எனையவாறு (1)

எனையவாறு அன்பினன் இராமன் ஈண்டு அவற்கு – கம்.அயோ:1 82/3

மேல்


எனையவும் (1)

இயலும் மண்டிலம் இகந்து எனையவும் தவிர மேல் – கம்.கிட்:5 13/2

மேல்


எனையன (1)

எனையன தொடரும் என்பது உணர்கிலேன் இறப்பும் காணேன் – கம்.யுத்3:26 77/4

மேல்


எனையும் (4)

துறந்தான் மகன் முன் எனையும் துறந்தாய் நீயும் துணைவா – கம்.அயோ:4 68/3
மருவார் வெம் சரம் எனையும் வவ்வுமால் – கம்.கிட்:8 10/2
முழை வாள் அரி அனையானையும் எனையும் மிக முனிவாய் – கம்.யுத்2:18 174/3
ஊற்றம் தான் உடைத்து அன்று எனையும் ஒளித்து – கம்.யுத்3:29 22/2

மேல்


எனையே (1)

எல்லாம் எனையே முனிவீர் நினையா – கம்.சுந்:4 4/3

மேல்


எனையோ (1)

சக்கரம் நடத்தும் எனையோ தயரதன் தன் – கம்.ஆரண்:11 28/3

மேல்


எனைவர் (3)

எனைவர் என்று இயம்புகேன் எவ்வம் தீர்க்கையான் – கம்.யுத்1:2 71/2
எனைவர் உள்ளவர் யாவரும் என் இரு கழலே – கம்.யுத்1:3 48/2
எனைவர் ஈந்தவும் இகலினில் இட்டவும் இயம்பா – கம்.யுத்4:35 22/2

மேல்


எனைவரால் (1)

எனைவரால் பகரும் ஈட்டம் யான் உரைத்து இன்பம் என்னோ – கம்.கிட்:13 35/4

மேல்


எனைவரும் (4)

எனைவரும் அமரர் மாதர் யாவரும் சித்தர் என்போர் – கம்.கிட்:15 34/3
எனைவரும் தவிர்க என ஏய ஆணையான் – கம்.யுத்1:2 7/2
கோன் அலால் எனைவரும் உணரும் கோள் இலர் – கம்.யுத்3:24 87/3
எனைவரும் வானரத்து எவரும் வேறு உளார் – கம்.யுத்4:40 56/3

மேல்


எனைவரோ (1)

எங்கணும் தோன்றுகின்றான் எனைவரோ இராமன் என்பார் – கம்.அயோ:3 90/4

மேல்


எனோ (6)

விட்ட பேர் உணர்வினை விளித்த என்கு எனோ
அட்டன உயிரை அ அணிகள் என்கு எனோ – கம்.கிட்:6 7/1,2
அட்டன உயிரை அ அணிகள் என்கு எனோ
கொட்டின சாந்து என குளிர்ந்த என்கு எனோ – கம்.கிட்:6 7/2,3
கொட்டின சாந்து என குளிர்ந்த என்கு எனோ
சுட்டன என்கு எனோ யாது சொல்லுகேன் – கம்.கிட்:6 7/3,4
சுட்டன என்கு எனோ யாது சொல்லுகேன் – கம்.கிட்:6 7/4
வேர்த்தன என்கு எனோ வெதும்பினான் என்கோ – கம்.கிட்:6 9/3
இற்றாய் நான் உனை என்று காண்கு எனோ – கம்.கிட்:8 13/4

மேல்