உ – முதல் சொற்கள் பகுதி 3- சங்க இலக்கியம், கம்பராமாயாணம் கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

உ 5
உக்க 27
உக்கத்து 1
உக்கது 13
உக்கம் 3
உக்கவர் 1
உக்கவாறும் 1
உக்கவும் 1
உக்கன்றே 1
உக்கன 29
உக்கனர் 2
உக்கனவோ 1
உக்கனன் 1
உக்கார் 5
உக்கால் 1
உக்கான் 1
உக்கிட 1
உக்கிர 1
உக்கிலா 1
உக்கிலாத 1
உக்கு 14
உக்குவிடும் 1
உக 162
உகக்கும் 7
உகங்களின் 1
உகத்த 1
உகத்தவை 1
உகத்து 1
உகந்த 1
உகந்தது 1
உகந்தவர்-தம்மொடு 1
உகந்தவன் 1
உகந்தனர் 1
உகந்து 11
உகந்தே 1
உகந்தோய் 1
உகப்ப 2
உகப்பல் 1
உகப்பன 1
உகம் 3
உகம்-தனில் 1
உகம்-தனின் 1
உகல் 1
உகல்_அரும் 1
உகவா 2
உகவான் 1
உகவும் 1
உகவேன் 1
உகவை 1
உகவையின் 1
உகள் 1
உகள்கின்றன 1
உகள்வன 2
உகள 15
உகளவும் 2
உகளி 1
உகளினும் 2
உகளுந்து 1
உகளும் 20
உகாத-முன்னம் 1
உகாஅ 2
உகாஅத்து 1
உகாஅய் 2
உகிர் 65
உகிர்க்கு 2
உகிர்களால் 1
உகிர்வாள் 1
உகிர 1
உகிரால் 7
உகிரான் 1
உகிரின் 6
உகிரினை 1
உகிரும் 3
உகினும் 1
உகு 66
உகுக்கும் 4
உகுத்த 20
உகுத்தரும் 1
உகுத்தலால் 1
உகுத்தலின் 2
உகுத்தற்கு 1
உகுத்தனென் 1
உகுத்தாய் 1
உகுத்தார் 1
உகுத்தால் 2
உகுத்தான் 1
உகுத்தி 1
உகுத்திட 1
உகுத்தீரே 1
உகுத்தீவாயோ 1
உகுத்து 6
உகுத்து-அனைய 1
உகுத்தும் 2
உகுதர 1
உகுதல் 1
உகுதலால் 1
உகுதலும் 2
உகுதற்கு 1
உகுப்ப 4
உகுப்பர் 1
உகுப்பவும் 1
உகுப்பென் 1
உகுப்போயே 1
உகுப்போர் 1
உகுபவால் 1
உகுபவை 1
உகும் 30
உகுமே 1
உகுவ 2
உகுவது 2
உகுவன 4
உகுவேன் 1
உகூஉம் 1
உகைக்கும் 1
உகைத்த 2
உகைத்தன 1
உகைத்து 3
உகைப்ப 1
உகைப்போன் 1
உங்கள் 14
உங்கள்-பால் 1
உங்களுடன் 1
உங்களை 2
உங்காரத்தால் 1
உங்காரத்திடை 1
உங்கை 4
உச்ச 1
உச்சி 37
உச்சி-நின்று 1
உச்சி-மேல் 2
உச்சிக்கு 1
உச்சியர் 1
உச்சியில் 2
உச்சியின் 6
உச்சியும் 2
உச்சியை 1
உச்சியோடு 1
உசநவ 1
உசாதிர் 1
உசாவா 2
உசாவினன் 1
உசாவுகோ 1
உசாவுநர் 1
உசாவும் 2
உசாவுமே 1
உசாவுவம் 1
உசாவுவேன் 1
உசாஅம் 1
உஞ்சனை 1
உஞ்சால் 1
உஞ்சு 3
உஞ்சுமோ 1
உஞற்றி 1
உஞற்றிய 1
உஞற்றும் 1
உட்க 14
உட்கவே 1
உட்கறுப்பு 1
உட்காள் 1
உட்கி 5
உட்கிட 2
உட்கிற்று 2
உட்கினன் 1
உட்கினான் 1
உட்கு 1
உட்கும் 14
உட்குமேல் 1
உட்குவர 1
உட்குவரு 5
உட்கை 1
உட்கொண்டாள் 1
உட்கொண்டான் 3
உட்கொண்டு 1
உட்கொளல் 1
உட்கொளா 2
உட்பகை 1
உட்பட 4
உட்புறத்து 1
உட்புறம் 1
உட்பொதி 1
உட்பொருளும் 1
உடங்கு 7
உடம் 1
உடம்பட்ட 1
உடம்பட்டாள் 1
உடம்பட்டு 1
உடம்பட 1
உடம்படினும் 1
உடம்படுதலின் 2
உடம்படுநரின் 1
உடம்படுவாரா 1
உடம்படுவி 1
உடம்பாடு 1
உடம்பானை 1
உடம்பிடி 1
உடம்பில் 1
உடம்பின் 3
உடம்பின 1
உடம்பினர் 2
உடம்பினன் 2
உடம்பினார் 1
உடம்பினானும் 1
உடம்பினில் 1
உடம்பினேனுக்கு 1
உடம்பு 19
உடம்பு-தோறும் 1
உடம்புக்கு 1
உடம்புணர்பு 1
உடம்பும் 4
உடம்பே 3
உடம்பை 1
உடம்பொடு 3
உடம்பொடும் 1
உடம்போடு 2
உடர் 1
உடர்த்தலை 1
உடரும் 1
உடல் 176
உடல்-தோறும் 1
உடல்-மேல் 2
உடல்-அரோ 1
உடல்_தலை 1
உடல்_அகம் 1
உடல்கள் 3
உடல்களில் 1
உடல்களும் 2
உடல்தான் 1
உடலத்துழி 1
உடலம் 7
உடலமும் 2
உடலாரும் 1
உடலால் 1
உடலி 1
உடலிடை 4
உடலில் 3
உடலின் 2
உடலினர் 2
உடலினில் 1
உடலினுக்கு 1
உடலினேன் 1
உடலினை 2
உடலுநர் 6
உடலுநள் 1
உடலும் 13
உடலுமோரே 1
உடலுள் 1
உடலே 1
உடலை 7
உடலையும் 1
உடலொடு 1
உடலொடும் 3
உடலோடு 1
உடலோடும் 2
உடற்காவலோடும் 1
உடற்கு 3
உடற்படுமால் 1
உடற்பழி 1
உடற்ற 3
உடற்றலால் 1
உடற்றவும் 1
உடற்றவே-கொலாம் 1
உடற்றி 1
உடற்றிசினோர்க்கே 1
உடற்றிய 3
உடற்றியோர் 1
உடற்றியோரே 3
உடற்றினர் 1
உடற்றுதற்கு 1
உடற்றுதி 1
உடற்றுநர் 1
உடற்றும் 9
உடற்றும்-காலை 1
உடற்றுவர் 1
உடற்றுறு 1
உடன் 337
உடன்கழிதல் 1
உடன்சென்று 1
உடன்பட்டு 1
உடன்பட 1
உடன்பிறந்தவர்கள் 1
உடன்பிறந்தேன் 1
உடன்பிறந்தோர் 1
உடன்பிறப்பின் 1
உடன்பிறப்பு 2
உடன்புணர் 3
உடன்புணர்ந்து 1
உடன்வயிற்றுள்ளும் 1
உடன்ற 1
உடன்ற-கால் 1
உடன்றவர் 2
உடன்றவன் 1
உடன்றவை 1
உடன்றனர் 1
உடன்றனள் 2
உடன்றனன் 1
உடன்றனிர் 1
உடன்றான் 2
உடன்று 24
உடன்றேன் 1
உடன்றோர் 2
உடனா 1
உடனாக 1
உடனே 40
உடாஅ 1
உடாஅள் 1
உடீஇ 12
உடீஇயர் 1
உடு 6
உடுக்க 1
உடுக்களும் 1
உடுக்கும் 1
உடுக்கை 9
உடுக்கையர் 1
உடுக்கையள் 1
உடுக்கையை 2
உடுக்கையோன் 1
உடுத்த 29
உடுத்தவை 2
உடுத்தாள் 1
உடுத்தினார் 1
உடுத்து 5
உடுத்தும் 2
உடுப்பவரே 1
உடுப்பவை 2
உடுப்பின் 1
உடுப்பு 1
உடுபதி 4
உடுபதியும் 2
உடுபதியே 1
உடும்பில் 1
உடும்பின் 3
உடும்பு 5
உடுவின் 2
உடை 846
உடை-மதி 1
உடை_கண் 1
உடைக்கின்றனன்-எனினும் 1
உடைக்கும் 4
உடைக 1
உடைகின்றேன் 1
உடைத்த 6
உடைத்தது 1
உடைத்ததை 1
உடைத்தலின் 1
உடைத்தலோ 1
உடைத்தன்று 1
உடைத்தாம் 2
உடைத்தாய் 1
உடைத்தாய 1
உடைத்தால் 1
உடைத்து 51
உடைத்து-மன்னோ 1
உடைத்தே 32
உடைத்தோ 3
உடைத்தோய் 1
உடைதரும் 6
உடைந்த 14
உடைந்தது 2
உடைந்ததே-போல் 1
உடைந்தவர்க்கு 1
உடைந்தன்று 1
உடைந்தன 1
உடைந்தனன் 2
உடைந்தார் 3
உடைந்தார்களும் 1
உடைந்தார்களை 1
உடைந்து 14
உடைந்துபோம் 1
உடைந்துபோய் 1
உடைந்துபோயதால் 1
உடைப்பரால் 1
உடைப்பின் 1
உடைப்புறு 1
உடைபு 1
உடைமை 8
உடைமைக்கு 1
உடைமைக்கும் 1
உடைமைகள் 1
உடைமையம் 1
உடைமையாம் 1
உடைமையால் 3
உடைமையாலும் 1
உடைமையின் 13
உடைமையும் 7
உடைமையோர் 1
உடைய 92
உடையது 3
உடையதை 1
உடையம் 5
உடையமோ 3
உடையர் 17
உடையர்தாம் 1
உடையரானால் 1
உடையரேனும் 1
உடையரோ 3
உடையவ்வே 1
உடையவட்கு 1
உடையவர் 3
உடையவர்க்கு 1
உடையவரை 1
உடையவள் 2
உடையவன் 11
உடையவனை 1
உடையவால் 2
உடையவாறும் 1
உடையவை 2
உடையள் 9
உடையள்-கொல் 1
உடையளோ 1
உடையன் 19
உடையன்-மன்னே 1
உடையன 5
உடையனாம் 1
உடையாதால் 1
உடையாய் 18
உடையாய்க்கு 1
உடையார் 20
உடையார்-மாட்டே 1
உடையார்-மேல் 1
உடையார்க்கு 3
உடையார்க்கும் 1
உடையார்கள் 1
உடையார்களும் 1
உடையார்களை 1
உடையாரின் 1
உடையாள் 3
உடையாள 1
உடையாளர் 3
உடையாளன் 2
உடையாளை 1
உடையான் 30
உடையான்-தானே 1
உடையானிடை 1
உடையானுக்கு 1
உடையானுக்கும் 1
உடையானும் 1
உடையானை 3
உடையின் 1
உடையினன் 2
உடையீர் 2
உடையீர்க்கே 1
உடையீரும் 1
உடையீரே 1
உடையும் 7
உடையுமால் 1
உடையுமாறும் 1
உடையூ 1
உடையூஉ 1
உடையென்-மன் 1
உடையேம் 4
உடையேற்கு 1
உடையேன் 21
உடையேன்-கொல்லோ 1
உடையேன்-மன் 1
உடையேன்-மன்னே 2
உடையேனே 1
உடையை 11
உடையையால் 2
உடையையும் 1
உடையையோ 5
உடையோய் 2
உடையோயே 1
உடையோர் 14
உடையோர்க்கு 4
உடையோர்க்கே 2
உடையோர்கள் 1
உடையோரே 1
உடையோன் 2
உடையோனே 1
உடைவதன்-தலையும் 1
உடைவன 2
உடைவாய் 1
உடைவாள் 3
உடைவாளினும் 1
உடைவாளை 1
உடைவுற்று 1
உண் 72
உண்-மதி 1
உண்-மார் 3
உண்-மின் 1
உண்க 5
உண்கட்கும் 1
உண்கண் 144
உண்கண்ணாய் 1
உண்கண்ணார் 2
உண்கண்ணும் 2
உண்கணர் 1
உண்கணாய் 1
உண்கணார் 1
உண்கணும் 6
உண்கில 1
உண்கிலாது 1
உண்கு 6
உண்கும் 3
உண்குவம் 2
உண்குவர் 1
உண்குவார் 1
உண்குவென் 2
உண்குவை 1
உண்குறு 1
உண்கோ 1
உண்ட 103
உண்ட-பின் 1
உண்ட-போது 1
உண்டதன் 1
உண்டதன்-பின் 1
உண்டதனினும் 1
உண்டதனை 1
உண்டது 13
உண்டது-என்ன 1
உண்டதும் 1
உண்டதே 2
உண்டல் 2
உண்டலின் 2
உண்டலும் 2
உண்டவ 1
உண்டவர் 2
உண்டவர்க்கு 1
உண்டவராம் 1
உண்டவன் 16
உண்டவனின் 1
உண்டவனே 1
உண்டவும் 1
உண்டற்கு 2
உண்டன 5
உண்டனம் 1
உண்டனள்-கொல்லோ 1
உண்டனன் 1
உண்டனன்-கொல் 1
உண்டனிர் 1
உண்டனெம் 1
உண்டனென் 1
உண்டனை 2
உண்டனையே 1
உண்டாக 5
உண்டாகா 1
உண்டாகிய 3
உண்டாகிலும் 1
உண்டாகின் 3
உண்டாகும் 4
உண்டாகுமோ 16
உண்டாட்டம் 1
உண்டாட 1
உண்டாடிய 1
உண்டாதல் 1
உண்டாம் 14
உண்டாம்-கொல் 1
உண்டாம்-கொலோ 9
உண்டாமால் 1
உண்டாமே 1
உண்டாமோ 10
உண்டாய் 6
உண்டாய 5
உண்டாயது 2
உண்டாயது-போல் 1
உண்டாயதும் 1
உண்டாயதோ 1
உண்டாயிற்று 1
உண்டாயின் 2
உண்டார் 8
உண்டாரை 1
உண்டால் 21
உண்டாள் 3
உண்டான் 9
உண்டான 1
உண்டானால் 2
உண்டானை 2
உண்டி 12
உண்டிகை 1
உண்டிட 2
உண்டியர் 1
உண்டியும் 1
உண்டியே 1
உண்டியேன் 1
உண்டிலர் 1
உண்டிலள் 1
உண்டிலன் 1
உண்டிலாளேல் 1
உண்டிலென் 1
உண்டீத்தை 1
உண்டீர் 1
உண்டு 339
உண்டு-கொல் 9
உண்டு-கொல்லோ 1
உண்டு-கொலாம் 2
உண்டு-கொலோ 1
உண்டு-மன் 1
உண்டு-அரோ 3
உண்டு-என்னில் 1
உண்டு-எனின் 2
உண்டும் 6
உண்டுழி 1
உண்டே 26
உண்டே-கொல் 1
உண்டே-கொலோ 1
உண்டேல் 14
உண்டேன் 3
உண்டை 11
உண்டையின் 1
உண்டோ 237
உண்டோர் 1
உண்டோரே 1
உண்டோன் 2
உண்ண 25
உண்ணகிற்பன 1
உண்ணலும் 1
உண்ணவும் 4
உண்ணவே 1
உண்ணஉண்ண 1
உண்ணா 18
உண்ணாதன 1
உண்ணாது 12
உண்ணாதும் 1
உண்ணாதே 1
உண்ணாதோளே 1
உண்ணாமையின் 2
உண்ணாய் 1
உண்ணார் 3
உண்ணாவோ 1
உண்ணாள் 8
உண்ணான் 4
உண்ணிய 5
உண்ணியும் 1
உண்ணின் 1
உண்ணினும் 1
உண்ணு 3
உண்ணுதி 1
உண்ணுதியோ 1
உண்ணுநர் 3
உண்ணும் 64
உண்ணும்-மன்னே 2
உண்ணுமா 1
உண்ணுமோ 1
உண்ணுவ 1
உண்ணூஉ 1
உண்ணேன் 2
உண்துறை 15
உண்துறை_அணங்கு 1
உண்ப 1
உண்பது 10
உண்பதே 1
உண்பர் 2
உண்பல் 2
உண்பவர் 2
உண்பவள் 1
உண்பவோ 1
உண்பன 1
உண்பாய் 4
உண்பாயோ 1
உண்பார் 4
உண்பான் 3
உண்பென் 3
உண்பேன் 1
உண்போர் 1
உண்போன் 1
உண்ம் 2
உண்மரும் 1
உண்மை 34
உண்மை_இல் 1
உண்மையர் 1
உண்மையன் 1
உண்மையால் 7
உண்மையாலும் 1
உண்மையான் 1
உண்மையானே 1
உண்மையின் 8
உண்மையினோன் 1
உண்மையும் 11
உண்மையே 1
உண்மையோ 7
உண்மோ 1
உண 45
உணக்கல் 1
உணக்கிய 1
உணக்கும் 2
உணங்க 5
உணங்கல் 11
உணங்கல்_இல் 1
உணங்கல-கொல்லோ 1
உணங்கலின் 1
உணங்கலை 1
உணங்கா 1
உணங்கி 1
உணங்கிய 3
உணங்கினன் 1
உணங்கினார் 1
உணங்கினான் 1
உணங்கு 12
உணங்கும் 6
உணங்குவாய் 1
உணங்குவார் 1
உணப்பட்ட 1
உணப்பட்டாள் 1
உணப்பட்டு 1
உணப்பட்டோர் 2
உணர் 36
உணர்-தோறும் 1
உணர்-மின் 2
உணர்க 3
உணர்கல்லாள் 1
உணர்கில்லாய் 1
உணர்கிலம் 1
உணர்கிலர் 1
உணர்கிலன் 2
உணர்கிலனால் 1
உணர்கிலாதான் 1
உணர்கிலாது 1
உணர்கிலாம் 1
உணர்கிலாமையால் 1
உணர்கிலாமையின் 1
உணர்கிலார் 1
உணர்கிலீரோ 1
உணர்கிலென் 1
உணர்கிலேன் 2
உணர்கிலை 2
உணர்கிற்பான் 1
உணர்கிற்றியேல் 1
உணர்கின்ற 1
உணர்கின்றிலை 1
உணர்கின்றேன் 2
உணர்குநர் 1
உணர்குவ 1
உணர்குவது 1
உணர்குவார் 1
உணர்குவான் 1
உணர்குவென் 1
உணர்குறாது 1
உணர்கை 1
உணர்கோ 1
உணர்ச்சி 7
உணர்ச்சியால் 1
உணர்ச்சியின் 1
உணர்ச்சியுற்றான் 1
உணர்த்த 9
உணர்த்தர 1
உணர்த்தல் 3
உணர்த்தல்-பாலது 1
உணர்த்தலின் 1
உணர்த்தலும் 3
உணர்த்தவும் 2
உணர்த்தவே 1
உணர்த்தி 5
உணர்த்திய 8
உணர்த்திலன் 1
உணர்த்திவிட்டான் 1
உணர்த்தினர் 1
உணர்த்தினவும் 1
உணர்த்தினள் 1
உணர்த்தினன் 4
உணர்த்தினனால் 1
உணர்த்தினார் 1
உணர்த்தினாரோ 1
உணர்த்தினால் 1
உணர்த்தினாள் 1
உணர்த்தினான் 7
உணர்த்தினான்-அரோ 1
உணர்த்தினென் 2
உணர்த்தினேன் 3
உணர்த்தினை 1
உணர்த்து 4
உணர்த்து-மின் 1
உணர்த்துகிற்றும் 1
உணர்த்துகின்றாள் 1
உணர்த்துகின்றேன் 1
உணர்த்துகேன் 1
உணர்த்துகை 1
உணர்த்துதல் 1
உணர்த்துதி 3
உணர்த்துதும் 1
உணர்த்தும் 2
உணர்த்தும்-காலையே 1
உணர்த்துமா 1
உணர்த்துமால் 1
உணர்த்துமாறு 1
உணர்த்துவது 12
உணர்த்துவல் 1
உணர்த்துவாம் 1
உணர்த்துவாம்-அரோ 2
உணர்த்துவாய் 1
உணர்த்துவான் 2
உணர்த்துவானை 1
உணர்த்துவீரால் 1
உணர்த்துவென் 4
உணர்தரு 1
உணர்தல் 8
உணர்தல்-பாற்று 1
உணர்தல்-பாற்றோ 1
உணர்தலால் 2
உணர்தலின் 1
உணர்தலும் 2
உணர்தற்கு 1
உணர்தி 6
உணர்தியால் 2
உணர்தியேல் 2
உணர்தியோ 3
உணர்ந்த 32
உணர்ந்தது 2
உணர்ந்தமை 1
உணர்ந்தமையின் 1
உணர்ந்தவர் 2
உணர்ந்தவர்க்கு 2
உணர்ந்தவர்களும் 1
உணர்ந்தவன் 1
உணர்ந்தன 1
உணர்ந்தனள் 1
உணர்ந்தனள்-கொல் 1
உணர்ந்தனள்-கொல்லோ 1
உணர்ந்தனன் 4
உணர்ந்தனை 4
உணர்ந்தனையே 2
உணர்ந்தாய் 2
உணர்ந்தார் 4
உணர்ந்தாரும் 1
உணர்ந்தாரை 1
உணர்ந்தால் 1
உணர்ந்தாள் 2
உணர்ந்தான் 21
உணர்ந்திசினோரே 1
உணர்ந்திருந்து 1
உணர்ந்தில 1
உணர்ந்திலர் 13
உணர்ந்திலர்கள் 2
உணர்ந்திலன் 11
உணர்ந்திலனால் 1
உணர்ந்திலாதார் 1
உணர்ந்திலாதாள் 1
உணர்ந்திலாதான் 4
உணர்ந்திலாமை 1
உணர்ந்திலாமையால் 1
உணர்ந்திலீரோ 1
உணர்ந்திலென் 2
உணர்ந்திலேன் 1
உணர்ந்திலை 7
உணர்ந்திலையே 1
உணர்ந்திலையோ 3
உணர்ந்தீயாய் 1
உணர்ந்தீர் 3
உணர்ந்து 71
உணர்ந்து-நின்று 1
உணர்ந்துகொள் 1
உணர்ந்தும் 7
உணர்ந்துவென் 1
உணர்ந்தே 1
உணர்ந்தேம் 1
உணர்ந்தேன் 8
உணர்ந்தோம் 1
உணர்ந்தோய்க்கு 1
உணர்ந்தோர் 2
உணர்ந்தோர்க்கு 1
உணர்ந்தோரே 1
உணர்ந்தோன் 1
உணர்ப்பவள் 1
உணர்ப்பான் 1
உணர்ப்பித்தல் 1
உணர்பவர் 1
உணர்பவன் 1
உணர்பு 1
உணர்வத்தினன் 1
உணர்வதன்-முன்னம் 1
உணர்வது 1
உணர்வரேல் 1
உணர்வரோ 2
உணர்வாய் 1
உணர்வார் 1
உணர்வாருழை 1
உணர்வான் 10
உணர்விடை 2
உணர்விலன்-கொல் 1
உணர்விலி 1
உணர்விற்கும் 1
உணர்வின் 8
உணர்வினர் 2
உணர்வினள் 1
உணர்வினன் 3
உணர்வினார் 2
உணர்வினால் 4
உணர்வினான் 1
உணர்வினுக்கு 3
உணர்வினும் 1
உணர்வினேன் 1
உணர்வினை 2
உணர்வினொடும் 1
உணர்வினோடு 2
உணர்வினோடும் 1
உணர்வினோர் 1
உணர்வினோரும் 1
உணர்வீர் 1
உணர்வு 99
உணர்வு_அரும் 1
உணர்வு_இல் 2
உணர்வுகொண்டான் 1
உணர்வுடை 1
உணர்வுடையான் 1
உணர்வும் 18
உணர்வுற்றான் 1
உணர்வுற்று 1
உணர்வுற 3
உணர்வுறாமலே 1
உணர்வுறும் 1
உணர்வே 4
உணர்வேன் 1
உணர்வை 6
உணர்வொடு 1
உணர்வோடு 2
உணர்வோர் 3
உணர்வோரும் 1
உணர்வோன் 1
உணர 36
உணரகில்லார் 1
உணரகிலேன் 1
உணரகிற்றிலேன் 1
உணரகிற்றிலை 1
உணரல்-பாலதோ 1
உணரலாம் 1
உணரலாமே 1
உணரா 18
உணரா-முன்னம் 1
உணரா-வகை 1
உணரா-வண்ணம் 1
உணராத 1
உணராதாய் 2
உணராதார் 1
உணராது 4
உணராதோரே 1
உணராம் 1
உணராமை 1
உணராய் 4
உணராயோ 1
உணரார் 5
உணரார்-ஆயின் 1
உணராவே 1
உணராள் 4
உணரான் 4
உணரிய 1
உணரின் 3
உணரினும் 1
உணரும் 21
உணரும்-தொறும் 1
உணருமாகில் 1
உணரேமால் 1
உணரேல் 1
உணரேன் 4
உணல் 4
உணவின் 8
உணவினோர் 1
உணவினோரும் 1
உணவு 14
உணவுக்கு 1
உணவும் 1
உணா 8
உணா-கால் 1
உணா-வகை 1
உணாத 1
உணாதன 3
உணாவும் 1
உணின் 1
உணினே 1
உணீஇய 17
உணீஇயர் 6
உணும் 5
உத்தம 6
உத்தமர் 2
உத்தமர்க்கு 1
உத்தமற்கு 1
உத்தமன் 5
உத்தமனே 1
உத்தரகுருவின்-மேல் 1
உத்தரகுருவை 1
உத்தரம் 1
உத்தராசங்கம் 1
உத்தரிகத்தொடு 2
உத்தரிய 1
உத்தரியத்தாள் 1
உத்தரியத்தினர் 1
உத்தரியத்தினை 1
உத்தரியத்தை 2
உத்தரியத்தொடு 1
உத்தரியம் 2
உத்தரீகம் 1
உத்தரீயங்களும் 1
உத்தரீயத்தை 1
உத்தரீயம்தான் 1
உத்தானபாதன் 1
உத்தி 10
உத்தியொடு 1
உதய 5
உதயகிரி 1
உதயகிரியில் 1
உதயசித்து 1
உதயத்தில் 1
உதயத்தின் 2
உதயத்து 4
உதயத்தோடு 1
உதயம் 15
உதயமா 1
உதரத்துள் 1
உதரபந்தனம் 1
உதரம் 2
உதவ 19
உதவல் 2
உதவல்-பாலெனால் 1
உதவலர் 1
உதவலன் 1
உதவலும் 1
உதவலோ 1
உதவற்கு 6
உதவா 4
உதவாதான் 1
உதவாது 6
உதவாதே 1
உதவாமல் 2
உதவாமே 1
உதவாய் 2
உதவார் 1
உதவான் 2
உதவி 60
உதவி-செய்த 1
உதவி-தானும் 1
உதவிக்கு 2
உதவிட 2
உதவிடு 1
உதவிய 16
உதவியதால் 1
உதவியார்க்கு 1
உதவியில் 1
உதவியும் 5
உதவியை 4
உதவியோயே 1
உதவியோற்கு 1
உதவியோனே 2
உதவிற்று 1
உதவின 1
உதவினாய் 2
உதவினாய்-அரோ 1
உதவினார் 1
உதவினான் 2
உதவினானே 1
உதவு 7
உதவு-மின் 1
உதவுகிற்பாய் 1
உதவுகிற்றி 1
உதவுகின்ற 1
உதவுதல் 2
உதவுதற்கு 1
உதவுதி 1
உதவும் 23
உதவுமால் 1
உதவுவ 1
உதவுவது 1
உதவுவாய் 1
உதவுவார் 1
உதவுவாரும் 1
உதவுவான் 4
உதவுவீர் 2
உதவுற்றான் 1
உதள 1
உதறவே 1
உதறா 1
உதறி 2
உதறின 1
உதி 1
உதிக்கலுற்றான் 1
உதிக்கின்ற 2
உதிக்கின்றாள் 1
உதிக்கின்றான்-தனையும் 1
உதிக்கும் 5
உதித்த 6
உதித்தது 3
உதித்தவர் 2
உதித்தவர்களோடும் 1
உதித்தவும் 1
உதித்தனர் 1
உதித்தனன் 2
உதித்தான் 1
உதித்திடு 1
உதித்து 4
உதித்துளோர் 1
உதித்தேன் 1
உதித்தோர்கட்கு 1
உதித்தோன் 1
உதிப்பது 1
உதியஞ்சேரல் 2
உதியன் 3
உதிர் 11
உதிர்க்கும் 4
உதிர்கின்றதை 1
உதிர்த்த 21
உதிர்த்தலின் 1
உதிர்த்தனர் 1
உதிர்த்தனன் 1
உதிர்த்தான் 2
உதிர்த்து 4
உதிர்தரு 1
உதிர்ந்த 9
உதிர்ந்தது 2
உதிர்ந்தன 10
உதிர்ந்திட 1
உதிர்ந்து 10
உதிர்ப்ப 3
உதிர்ப்பது 1
உதிர்பு 2
உதிர்வ 2
உதிர்வன 5
உதிர்வு 1
உதிர்வுற்றது 1
உதிர்வுற்று 1
உதிர்வுற 1
உதிர்வை 1
உதிர 76
உதிரங்கள் 2
உதிரத்தில் 1
உதிரத்தின் 7
உதிரத்து 4
உதிரத்துள் 1
உதிரத்தொடு 1
உதிரத்தொடும் 1
உதிரம் 27
உதிரமது 1
உதிரமும் 6
உதிரலொடு 1
உதிரா 1
உதிரும் 7
உதிருமாறும் 1
உது 21
உதுவ 1
உதுவே 2
உதைக்கின்றன 1
உதைக்கும் 5
உதைக்கும்-தோறும் 1
உதைத்த 13
உதைத்தது 1
உதைத்தலின் 1
உதைத்தலும் 1
உதைத்தவன் 1
உதைத்தனள் 1
உதைத்தால்-என 1
உதைத்தான் 4
உதைத்து 7
உதைத்தும் 1
உதைந்து 1
உதைப்ப 1
உதைப்பர் 1
உதைப்பித்தான் 1
உதைப்பு 1
உதைபட 2
உதைபடும் 1
உதைய 2
உதையானேல் 1
உதையினால் 1
உதையுண்டன 1
உதையுண்டு 1
உந்த 16
உந்த_அரு 1
உந்த_அரும் 1
உந்தலால் 1
உந்தலின் 1
உந்தலும் 1
உந்தன் 1
உந்தா 1
உந்தாது 1
உந்தாய் 1
உந்தி 28
உந்திட 1
உந்திய 10
உந்தியாள் 1
உந்தியான் 1
உந்தியில் 5
உந்தியின் 1
உந்தியும் 2
உந்தியே 1
உந்தியொடு 1
உந்தின 2
உந்தினர் 2
உந்தினர்களால் 1
உந்தினன் 1
உந்தினான் 2
உந்தினேன் 2
உந்தினை 1
உந்து 7
உந்துதல் 1
உந்துதலுமே 1
உந்துதி 1
உந்தும் 1
உந்துவர் 1
உந்துவாரும் 1
உந்துவான் 1
உந்துவெனால் 1
உந்துவோர் 1
உந்தூழ் 2
உந்தை 14
உந்தையர் 1
உந்தையர்க்கு 1
உந்தையார் 1
உந்தையை 4
உந்தையோ 1
உந்தையோடு 1
உப்பால் 3
உப்பின் 14
உப்பு 29
உப்பும் 1
உப்புறத்து 1
உப்பை 1
உபகாரத்தன் 1
உபகாரம் 2
உபநயம் 1
உபநயன 1
உபநிடத்து 1
உபநிடதங்கள் 2
உபயம் 1
உபாயங்கள் 1
உபாயத்தின் 1
உபாயம் 8
உபாயமும் 1
உம் 20
உம்-தமக்கு 1
உம்பர் 105

உ (5)

அம் வெள் அருவி உ வரையதுவே – பதி 78/2
உ காண் இஃதோ உடம்பு உயிர்க்கு ஊற்று ஆக – கலி 146/22
இ கரை நின்று இவர்ந்து உ கரை கொளலே – புறம் 357/8
உ திசை விஞ்சை மாதர் உறையுளை முறையின் உற்றான் – கம்.சுந்:2 189/4
உ சிரத்து எரி கதிர் என உருத்து எரி முகத்தன் – கம்.யுத்1:5 40/1

மேல்


உக்க (27)

பழு மிளகு உக்க பாறை நெடும் சுனை – குறி 187
உதிர் துகள் உக்க நின் ஆடை ஒலிப்ப – கலி 81/31
உயர் சிமை நெடும் கோட்டு உகள உக்க
கமழ் இதழ் அலரி தாஅய் வேலன் – அகம் 182/15,16
வை நுதி வான் மருப்பு ஒடிய உக்க
தெண் நீர் ஆலி கடுக்கும் முத்தமொடு – அகம் 282/6,7
பறி கொள் கொள்ளையர் மறுக உக்க
மீன் ஆர் குருகின் கானல் அம் பெரும் துறை – அகம் 300/3,4
குருத்து இறுபு உக்க வருத்தம் சொலாது – அகம் 333/9
கோடை நீடலின் வாடு புலத்து உக்க
சிறு புல் உணவு நெறி பட மறுகி – அகம் 377/1,2
வாக்க உக்க தே கள் தேறல் – புறம் 115/3
தாய் பிளந்து உக்க கார் அகில்களும் தழை இலா – கம்.பால:7 8/2
வேய் பிளந்து உக்க வெண் தரளமும் விட அரா – கம்.பால:7 8/3
வாய் பிளந்து உக்க செம் மணியுமே வனம் எலாம் – கம்.பால:7 8/4
உக்க பால் புரை நறா உண்ட வள்ளமும் – கம்.பால:19 8/1
உக்க வான் தனி எயிறு ஒத்தது இந்துவே – கம்.அயோ:10 39/4
உக்க வீரர் உதிரத்தின் ஒளிர் செச்சையினொடே – கம்.ஆரண்:1 8/4
உக்க சோரியின் ஈரம் உற்று உருகியது உலகம் – கம்.ஆரண்:6 87/4
உக்க அந்தமும் உடல் பொறை துறந்து உயர் பதம் – கம்.கிட்:3 12/1
உடுத்த துகிலோடும் உயிர் உக்க உடலோடும் – கம்.சுந்:4 60/3
ஊரொடு மலைந்த சில உக்க சில நெக்க – கம்.சுந்:6 10/4
உக்க பல் குவை உக்கன துவக்கு எலும்பு உதிர்வுற்று – கம்.சுந்:7 33/1
உக்க முற்கரம் உக்கன முசுண்டிகள் உடைவுற்று – கம்.சுந்:7 33/2
உக்க சக்கரம் உக்கன உடல் திறந்து உயிர்கள் – கம்.சுந்:7 33/3
உக்க கப்பணம் உக்கன உயர் மணி மகுடம் – கம்.சுந்:7 33/4
உக்க பல் குலம் ஒழுகின எயிற்று இரும் புரை-தொறும் அமிழ்து ஊறி – கம்.யுத்1:3 89/4
உலை கொள் வெம் பொறியின் உக்க படைக்கலத்து ஒழுக்கை நோக்கும் – கம்.யுத்3:22 26/3
குயில் தலத்து உக்க என்ன குழைகின்ற குழையை நோக்கும் – கம்.யுத்3:22 29/2
உக்க நீர்த்திரள் ஒழுகிட நெடிது நின்று உயிர்த்தான் – கம்.யுத்3:22 188/2
தாம தலை உக்க தழங்கு எரியின் – கம்.யுத்3:27 32/3

மேல்


உக்கத்து (1)

நல்லாய் கேள் உக்கத்து மேலும் நடு உயர்ந்து வாள் வாய – கலி 94/17

மேல்


உக்கது (13)

உக்கது ஆம் உயிரள் ஒன்றும் உயிர்த்திலள் ஒடுங்கி நின்றாள் – கம்.ஆரண்:6 63/2
உக்கது ஆங்கு எரி படலையோடு உதிரத்தின் ஓதம் – கம்.கிட்:7 62/2
ஊன் உடை உடம்பு எலாம் உக்கது ஒத்ததே – கம்.கிட்:10 17/4
உக்கது என்னும் உறு பழி கோடியோ – கம்.சுந்:3 108/4
ஓர் உதிர் நூறு கூறாய் உக்கது எ உலகும் உட்க – கம்.யுத்2:16 197/4
உக்கது அ கிரி சொரிந்த வாளிகளின் ஊழ் இலாத சிறு பூழியாய் – கம்.யுத்2:19 72/4
மீன் உக்கது நெடு வானகம் வெயில் உக்கது சுடரும் – கம்.யுத்3:27 118/1
மீன் உக்கது நெடு வானகம் வெயில் உக்கது சுடரும் – கம்.யுத்3:27 118/1
மான் உக்கது முழு வெண் மதி மழை உக்கது வானம் – கம்.யுத்3:27 118/2
மான் உக்கது முழு வெண் மதி மழை உக்கது வானம் – கம்.யுத்3:27 118/2
தான் உக்கது குல மால் வரை தலை உக்கது தகை சால் – கம்.யுத்3:27 118/3
தான் உக்கது குல மால் வரை தலை உக்கது தகை சால் – கம்.யுத்3:27 118/3
உங்காரத்தால் உக்கது பல் நூறு உதிர் ஆகி – கம்.யுத்4:37 132/4

மேல்


உக்கம் (3)

ஒரு கை உக்கம் சேர்த்தியது ஒரு கை – திரு 108
சீத பனி நீர் அளவி திண் கால் உக்கம் மென் கால் – கம்.அயோ:4 38/1
அன்ன பூம் சதுக்கம் சாமரை உக்கம் ஆதியாம் வரிசையின் அமைந்த – கம்.சுந்:3 85/1

மேல்


உக்கவர் (1)

உக்கவர் ஒழிதர உயிர் உளோர் எலாம் – கம்.யுத்3:27 58/2

மேல்


உக்கவாறும் (1)

சிரன் தெரிந்து உக்கவாறும் சிங்கனது ஈறும் சேனை – கம்.யுத்3:22 1/2

மேல்


உக்கவும் (1)

ஒன்றி மா நிலத்து உக்கவும் ஒத்தவால் – கம்.யுத்3:31 124/4

மேல்


உக்கன்றே (1)

சேணும் சென்று உக்கன்றே அறியாது – நற் 116/9

மேல்


உக்கன (29)

அரலை உக்கன நெடும் தாள் ஆசினி – மலை 139
உக்கன பல்லொடு கரங்கள் வீழ்ந்தன – கம்.பால:13 13/1
உக்கன நீர் வறந்து உதிர வாரியே – கம்.அயோ:4 170/4
புலந்த-காலை அற்று உக்கன குங்கும பொதியில் – கம்.அயோ:10 6/3
முத்து உக்கன போல் முகத்து ஆலி முலை-கண் வீழ – கம்.ஆரண்:13 20/1
உக்கன உரும் இனம் உலைந்த உம்பரும் – கம்.கிட்:7 17/3
உக்க பல் குவை உக்கன துவக்கு எலும்பு உதிர்வுற்று – கம்.சுந்:7 33/1
உக்க முற்கரம் உக்கன முசுண்டிகள் உடைவுற்று – கம்.சுந்:7 33/2
உக்க சக்கரம் உக்கன உடல் திறந்து உயிர்கள் – கம்.சுந்:7 33/3
உக்க கப்பணம் உக்கன உயர் மணி மகுடம் – கம்.சுந்:7 33/4
உக்கன குருதி அம் பெரும் திரை உருட்டி – கம்.சுந்:8 39/3
ஒடிந்த தேர் குலம் உக்கன தேர் குலம் நெக்கு – கம்.சுந்:11 29/3
உள்ள வான் படை உலப்பு_இல யாவையும் உக்கன உரவோய் நின் – கம்.யுத்1:3 84/1
அயிர் உக்கன நெடு மால் வரை அனல் உக்கன விழிகள் – கம்.யுத்2:15 174/1
அயிர் உக்கன நெடு மால் வரை அனல் உக்கன விழிகள் – கம்.யுத்2:15 174/1
தயிர் உக்கன முழு மூளைகள் தலை உக்கன தரியா – கம்.யுத்2:15 174/2
தயிர் உக்கன முழு மூளைகள் தலை உக்கன தரியா – கம்.யுத்2:15 174/2
உயிர் உக்கன நிருத குலம் உயர் வானரம் எவையும் – கம்.யுத்2:15 174/3
மயிர் உக்கன எயிறு உக்கன மழை உக்கன வானம் – கம்.யுத்2:15 174/4
மயிர் உக்கன எயிறு உக்கன மழை உக்கன வானம் – கம்.யுத்2:15 174/4
மயிர் உக்கன எயிறு உக்கன மழை உக்கன வானம் – கம்.யுத்2:15 174/4
புக்கு இற்றன போகாதன புறம் உக்கன புகழின் – கம்.யுத்2:15 176/4
மெய் பெற்றன கடல் ஒப்பன வெயில் உக்கன விழியின் – கம்.யுத்2:18 139/2
மொய் பெற்று உயர் முதுகு இற்றன முகம் உக்கன முரண் வெம் – கம்.யுத்2:18 139/3
பொரு கோடியில் உயிர் உக்கன ஒழிய பொழி மத யாறு – கம்.யுத்2:18 147/2
உக்கன விசும்பின் மீன்கள் உதிர்ந்திட தேவர் உட்க – கம்.யுத்3:22 36/4
கடல் வற்றின மலை உக்கன பருதி கனல் கதுவுற்று – கம்.யுத்3:27 111/1
ஊன் உக்கன உயிர் உக்கன உலகத்தினுள் எவையும் – கம்.யுத்3:27 118/4
ஊன் உக்கன உயிர் உக்கன உலகத்தினுள் எவையும் – கம்.யுத்3:27 118/4

மேல்


உக்கனர் (2)

உக்கனர் உயங்கினர் உருகி சோர்ந்தனர் – கம்.அயோ:4 195/3
உக்கனர் என்ன வீசி தம்மை கொண்டு ஓடி போனார் – கம்.யுத்2:18 258/2

மேல்


உக்கனவோ (1)

உக்கனவோ முடிவு இல்லை ஓர் அம்பினொடும் அரக்கி – கம்.பால:12 29/2

மேல்


உக்கனன் (1)

உக்கனன் கவி அரசு என்னும் உண்மையும் – கம்.யுத்2:16 290/2

மேல்


உக்கார் (5)

உக்கார் நெஞ்சம் உயிர் உகுத்தார் உற்றது எம்மால் உரைப்ப அரிதால் – கம்.அயோ:6 36/2
காற்றின் கடிய கலின புரவி நிருதர் களத்து உக்கார்
ஆற்று குருதி நிணத்தோடு அடுத்த அள்ளல் பெரும் கொள்ளை – கம்.சுந்:8 42/1,2
உக்கார் சம்புவாலி உலந்தான் ஒன்றே குரங்கு என்றார் – கம்.சுந்:8 50/4
உண் நீர் அற ஆவி உலந்தனர் உக்கார்
கண்ணீரொடும் ஆவி கலுழ்ந்தனர் காலால் – கம்.யுத்2:18 252/2,3
உக்கார் அ அரக்கரும் ஊர் ஒழிய – கம்.யுத்3:27 30/3

மேல்


உக்கால் (1)

உக்கால் ஏது ஆம் ஓடலை என்றாள் இனி இ ஊர் – கம்.சுந்:2 83/3

மேல்


உக்கான் (1)

ஒன்றும் உணர்ந்திலன் மாருதி உக்கான்
வென்றி நெடும் கிரி போல விழுந்தான் – கம்.யுத்3:26 41/3,4

மேல்


உக்கிட (1)

உக்கிட அணு ஒன்று ஓடி உதைத்தது போலும் அம்மா – கம்.யுத்3:29 52/4

மேல்


உக்கிர (1)

உக்கிர வயிர வாளி ஒன்று புக்கு ஒளிக்க எய்தான் – கம்.யுத்2:15 131/4

மேல்


உக்கிலா (1)

உக்கிலா உடுக்களும் உருள்கள் தாக்கலின் – கம்.யுத்4:37 65/1

மேல்


உக்கிலாத (1)

உக்கிலாத வேறு உலகம் யாவதோ – கம்.கிட்:3 48/4

மேல்


உக்கு (14)

மை உக்கு அன்ன மொய் இரும் கூந்தல் – மது 417
பொன் சுடு நெருப்பின் நிலம் உக்கு என்ன – மது 682
விளை தயிர் பிதிர்வின் வீ உக்கு இருவி-தொறும் – மலை 109
மரம் வறிது ஆக சோர்ந்து உக்கு ஆங்கு என் – நற் 64/7
விடர் அளை வீழ்ந்து உக்கு ஆங்கு தொடர்பு அற – நற் 116/8
அம் பூ தாது உக்கு அன்ன – நற் 157/9
கொக்கின் உக்கு ஒழிந்த தீம் பழம் கொக்கின் – நற் 280/1
நல் ஆன் தீம் பால் நிலத்து உக்கு ஆங்கு – குறு 27/2
தீம் புனல் நெரிதர வீந்து உக்கு ஆஅங்கு – குறு 149/4
காஞ்சி தாது உக்கு அன்ன தாது எரு மன்றத்து – கலி 108/60
சேறுபடு குருதி செம்மல் உக்கு ஓஒ – புறம் 285/10
தொல் மக்கள் தம் மனம் உக்கு உயிர் பிரிவு என்பது ஓர் துயரின் – கம்.பால:24 3/3
பூழி என உக்கு உதிரும் மால் வரைகள் ஒத்தனர் அரக்கர் பொருவார் – கம்.யுத்3:31 141/2
ஒன்று ஆம் உங்காரத்திடை உக்கு ஓடுதல் காணா – கம்.யுத்4:37 134/3

மேல்


உக்குவிடும் (1)

உக்குவிடும் என் உயிர் – கலி 138/17

மேல்


உக (162)

நீ உணர்ந்தனையே தோழி வீ உக
புன்னை பூத்த இன் நிழல் உயர் கரை – நற் 91/1,2
வீ உக வரிந்த முன்றில் – நற் 232/8
அலங்கு குலை காந்தள் தீண்டி தாது உக
கன்று தாய் மருளும் குன்ற நாடன் – நற் 359/2,3
வீயா மென் சினை வீ உக யானை – குறு 247/5
உடைபு நெஞ்சு உக ஆங்கே ஒளி ஓடற்பாள்-மன்னோ – கலி 10/9
வடுத்து ஊர வரிப்ப போல் ஈங்கை வாடு உதிர்பு உக
பிரிந்தவர் நுதல் போல பீர் வீய காதலர் – கலி 31/3,4
பிணி விடு முருக்கு இதழ் அணி கயத்து உதிர்ந்து உக
துணி கய நிழல் நோக்கி துதைபு உடன் வண்டு ஆர்ப்ப – கலி 33/4,5
பன் மலர் சினை உக சுரும்பு இமிர்ந்து வண்டு ஆர்ப்ப – கலி 34/6
தாய சுணங்கு போல் தளிர் மிசை தாது உக
மலர் தாய பொழில் நண்ணி மணி நீர கயம் நிற்ப – கலி 35/4,5
எரி இதழ் சோர்ந்து உக ஏதிலார் புணர்ந்தமை – கலி 78/13
கமழ் தண் தாது உதிர்ந்து உக ஊழ்-உற்ற கோடல் வீ – கலி 121/13
நின்று நீர் உக கலுழும் நெடும் பெரும் கண் அல்லா-கால் – கலி 124/16
அருந்தியோர் நெஞ்சம் அழிந்து உக விடினே – கலி 129/25
கோடு அறை கொம்பின் வீ உக தீண்டி – அகம் 21/11
அலங்கு குலை அலரி தீண்டி தாது உக
பொன் உரை கட்டளை கடுப்ப காண்வர – அகம் 178/10,11
மேகம் அவை இற்று உக விழிந்தனள் புழுங்கா – கம்.பால:7 34/1
மாக வரை இற்று உக உதைத்தனள் மதி திண் – கம்.பால:7 34/2
ஈண்ட அ குமாரனும் கடை கண் தீ உக
விண்-தனை நோக்கி தன் வில்லை நோக்கினான் – கம்.பால:8 37/1,2
கலம் குழைந்து உக நெடு நாணும் கண் அற – கம்.பால:10 45/1
நல் இயல் மகர வீணை தேன் உக நகையும் தோடும் – கம்.பால:13 38/1
இலவு இதழ் துவர் விட எயிறு தேன் உக
முலை மிசை கச்சொடு கலையும் மூட்டு அற – கம்.பால:19 24/1,2
கனக நூபுரம் கை வளையோடு உக
மனம் நெகும்படி வாடி ஓர் வாள்_நுதல் – கம்.பால:21 26/1,2
தெழித்தனள் உரப்பினள் சிறு கண் தீ உக
விழித்தனள் வைதனள் வெய்து_உயிர்த்தனள் – கம்.அயோ:2 60/1,2
மா தாம்பு அற்று என்ன மழை கண்ணீர் ஆலி உக
நா தாம் பற்றா மழலை நங்கைமார் ஏங்கினார் – கம்.அயோ:4 97/3,4
கண்ணின் கடை தீ உக நெற்றியில் கற்றை நாற – கம்.அயோ:4 112/1
நீர் ஆய் உக கண்ணினும் நெஞ்சு அழிகின்ற நீரார் – கம்.அயோ:4 143/2
நின்றனன் நெடும் கணீர் நிலத்து நீர்த்து உக
குன்று அன தோளவன் தொழுது கொற்றவன் – கம்.அயோ:4 164/2,3
முலை குவட்டு இழி கணீர் ஆலி மொய்த்து உக
மலை குவட்டு அயர்வு உறும் மயிலின் மாழ்கினார் – கம்.அயோ:4 192/3,4
கஞ்சம் நீரில் ஒளிப்ப கயல் உக
பஞ்சி மெல் அடி பாவையும் ஆடினாள் – கம்.அயோ:7 20/3,4
விம்மினன் இழி கண்ணீர் விழி வழி உக நின்றான் – கம்.அயோ:9 23/4
கறுத்த வாள் அரவு எயிற்றினூடு அமுது உக களித்த – கம்.அயோ:9 40/4
விசும்பு தூர்ப்பன ஆம் என வெயில் உக விளங்கும் – கம்.அயோ:10 36/3
மேவிய பகை இருள் அவுணர் வீந்து உக
கா இயல் குட வரை கால நேமி மேல் – கம்.அயோ:10 38/2,3
கன்று உயிர் ஓய்ந்து உக கறந்து பால் உண்டோன் – கம்.அயோ:11 102/1
பேர வன் கிரி பிளந்து உக வளர்ந்து இகல் பெறா – கம்.ஆரண்:1 18/2
வீரனும் சிறிது மென் முறுவல் வெண் நிலவு உக
போர் அறிந்திலன் இவன் தனது பொற்பும் முரணும் – கம்.ஆரண்:1 22/1,2
வட்டம் இட்ட கிரி அற்று உக வயங்கு வயிர – கம்.ஆரண்:1 29/1
மாண்டு உக மலைந்து எமர் மன துயர் துடைப்பாய் – கம்.ஆரண்:3 52/4
முன்னின் மும் மடி ஆய் முலை வெந்து உக
இன்னவா செய்வது என்று அறியாது இளம் – கம்.ஆரண்:6 75/2,3
எழுந்து நின்று உலகு ஏழும் எரிந்து உக
பொழிந்த கோப கனல் உக பொங்குவான் – கம்.ஆரண்:7 9/1,2
பொழிந்த கோப கனல் உக பொங்குவான் – கம்.ஆரண்:7 9/2
பொங்கு அரத்தம் விழி வழி போந்து உக
வெம் கர பெயரோன் வெகுண்டான் விடை – கம்.ஆரண்:7 22/2,3
சிந்தின தெறித்து உக செறிந்த தோளினார் – கம்.ஆரண்:7 41/2
ஆகத்து எழு கனல் கண்வழி உக உற்று எதிர் அழன்றார் – கம்.ஆரண்:7 96/3
அழிந்தன தேர் அவர் அவனி கீண்டு உக
இழிந்தனர் வரி சிலை எடுத்த கையினர் – கம்.ஆரண்:7 105/1,2
எல் உயர் பொறி உக எறிதல் மேயினார் – கம்.ஆரண்:7 107/4
புண்ணின் நீரும் பொடிகளும் போய் உக
அண்ணல் வீரனை தம்பியும் அன்னமும் – கம்.ஆரண்:9 27/2,3
சேந்த கண் அதிகமும் சிவந்து நீர் உக
வேந்தனுக்கு இளையவள் தாளில் வீழ்ந்தனர் – கம்.ஆரண்:10 38/3,4
நீள் அரத்தங்கள் சிந்தி நெருப்பு உக நோக்கும் நீரான் – கம்.ஆரண்:10 164/2
வாள் தாரை நெருப்பு உக வாய் மடியா – கம்.ஆரண்:13 17/2
மிடலுண் நாட்டங்கள் தீ உக நோக்கினன் விரைவான் – கம்.ஆரண்:13 92/2
தேன் உக அருவி சிந்தி தெருமரல் உறுவ போல – கம்.ஆரண்:14 2/1
துளைபடு மூக்கொடு செவி துமித்து உக
வளை எயிறு இதழொடு அரிந்து மாற்றிய – கம்.ஆரண்:14 90/1,2
சிரம் உக சிலை குனித்து உதவுவான் திசை உளார் – கம்.கிட்:3 10/2
வாலினால் உரம் வரிந்தனர் நெரிந்து உக வலிப்பர் – கம்.கிட்:7 57/1
கொல் நகங்களின் கரங்களின் குலைந்து உக மலைந்தான் – கம்.கிட்:7 60/4
தின்று காந்தி விழி-வழி தீ உக
அன்று அ வாலி அனையன விளம்பினான் – கம்.கிட்:7 97/2,3
உக நேர் சிந்தி உலந்து அழிந்தனன் – கம்.கிட்:8 15/3
அகம் வேரற்று உக வீசு அருக்கனார் – கம்.கிட்:8 19/1
தேன் உக மலர்ந்து சாய்ந்த சே இதழ் காந்தள் செம் பூ – கம்.கிட்:10 26/2
ஐ_இரண்டின் அளவு அடி அற்று உக
வெய்தின் நின்ற குரங்கும் வெரு கொளா – கம்.கிட்:11 36/3,4
நின்றனன் விம்மினன் மலர்_கண் நீர் உக
குன்று என உயர்ந்த அ கோயில் குட்டிம – கம்.கிட்:11 108/2,3
உடலினை வழிந்து போய் உவரி நீர் உக
கடலினை புரையுறும் அருவி கண்ணினான் – கம்.கிட்:16 24/3,4
விளையா நீள் சிறகு இன்றி வெந்து உக
தளை ஆனேன் உயிர் போதல் தக்கதால் – கம்.கிட்:16 34/1,2
கா வல் நாட்டங்கள் பொறி உக கனல் என கனன்றான் – கம்.சுந்:2 128/3
பாணிகள் அளந்த பாடல் அமிழ்து உக பாடுவாரும் – கம்.சுந்:2 185/4
வல் அரக்கன்-தனை பற்றி வாயாறு குருதி உக
கல் அரக்கும் கரதலத்தால் காட்டு என்று காண்கேனோ – கம்.சுந்:2 228/1,2
மெல் அரக்கின் உருகி உக வெம் தழலால் வேய்கேனோ – கம்.சுந்:2 228/4
தனியன் நின்றனன் தலை பத்தும் கடிது உக தாக்கி – கம்.சுந்:3 136/1
மூவரும் தேவர்-தாமும் முரண் உக முற்றும் கொற்றம் – கம்.சுந்:3 142/1
இற்று உக கட்டி எட்டு திசையினும் எழுந்து பாய்ந்த – கம்.சுந்:4 30/2
தத்தி உக மென் குதலை தள்ள உயிர் தந்தாய் – கம்.சுந்:4 70/3
சீறி இ உலகம் மூன்றும் தீந்து உக சின வாய் அம்பால் – கம்.சுந்:4 80/1
வினை உடை அரக்கர் ஆம் இருந்தை வெந்து உக
சனகி என்று ஒரு தழல் நடுவண் தங்கலான் – கம்.சுந்:5 59/1,2
மீன நிலையத்தின் உக வீசி விழி மானை – கம்.சுந்:6 2/2
குலைந்து உக இடிந்தன குல கிரிகளோடு – கம்.சுந்:6 12/2
தாம் அரங்க அரங்கு தகர்ந்து உக
பூ மரங்கள் எரிந்து பொரிந்தவே – கம்.சுந்:6 27/3,4
சிந்து அ வானம் திரிந்து உக செம் மணி – கம்.சுந்:6 35/3
பொறி தர விழி உயிர் ஒன்றோ புகை உக அயில் ஒளி மின் போல் – கம்.சுந்:7 19/1
நிரை மணி தலை நெரிந்து உக சாய்ந்து உயிர் நீப்பார் – கம்.சுந்:7 48/2
பெரும் கடல் உற புடைத்து இறுத்து உக பிசைந்தான் – கம்.சுந்:8 23/2
தாளொடும் தலை உக தட நெடும் கிரி போல் – கம்.சுந்:8 31/3
பிடித்து ஒரு தட கையின் உயிர் உக பிழிந்தான் – கம்.சுந்:8 37/4
நொய்தின் வெல்வது அரிதோ என்னா முறுவல் உக நக்கான் – கம்.சுந்:8 45/2
சலித்தான் ஐயன் கையால் எய்யும் சரத்தை உக சாடி – கம்.சுந்:8 47/1
பற்றி கொண்டவன் வடி வாள் என ஒளிர் பல் இற்று உக நிமிர் படர் கையால் – கம்.சுந்:10 37/1
முற்றி குண்டலம் முதல் ஆம் மணி உக முழை நால் அரவு இவர் குடர் நால – கம்.சுந்:10 37/3
கயல் மகிழ் கண் இணை கலுழி கான்று உக
புயல் மகிழ் புரி குழல் பொடி அளாவுற – கம்.சுந்:10 48/1,2
வெவ் விழி எரி உக வெகுளி வீங்கினான் – கம்.சுந்:11 1/2
தேர் உக கையின் வீர சிலை உக வயிர செம் கண் – கம்.சுந்:11 20/3
தேர் உக கையின் வீர சிலை உக வயிர செம் கண் – கம்.சுந்:11 20/3
நீர் உக குருதி சிந்த நெருப்பு உக உயிர்த்து நின்றான் – கம்.சுந்:11 20/4
நீர் உக குருதி சிந்த நெருப்பு உக உயிர்த்து நின்றான் – கம்.சுந்:11 20/4
கீண்டதாம் என கிரி உக நெடு நிலம் கிழிய – கம்.சுந்:11 36/2
உற்ற வாளிகள் உரத்து அடங்கின உக உதறா – கம்.சுந்:11 44/1
இறந்து உக நூறி தக்கோர் இடர் துடைத்து ஏக ஈண்டு – கம்.சுந்:12 76/3
ஈறு_இல் நாண் உக எஞ்சல்_இல் நல் திரு – கம்.சுந்:12 99/1
என்னும் மாத்திரத்து ஈண்டு எரி நீண்டு உக
மின்னும் வாள் எயிற்றின் சினம் வீங்கினான் – கம்.சுந்:12 105/1,2
புலவியின் கரை கண்டவர் அமுது உக புணரும் – கம்.சுந்:13 20/3
ஊழ் கொள நோக்கிநோக்கி உயிர் உக உளைந்து உயிர்த்தார் – கம்.சுந்:14 6/4
பூ நிற கண்கள் புனல் உக மயிர் புறம் பொடிப்ப – கம்.யுத்1:3 23/3
திருகு வெம் சினத்தன தெறு கண் தீ உக
பொருவன கண்டு தன் புருவம் கோட்டினான் – கம்.யுத்1:4 30/3,4
மேல் உக தொகுதியால் முதிர்ந்த மெய் எலாம் – கம்.யுத்1:5 8/1
விலங்கு நாட்டத்தன் என்று உளன் வெயில் உக விழிப்பான் – கம்.யுத்1:5 43/4
நன்று நன்று என நகையொடும் புகை உக நக்கான் – கம்.யுத்1:6 6/4
தின்று வாயை விழி-வழி தீ உக
நன்று நன்று நம் மந்திரம் நன்று எனா – கம்.யுத்1:9 48/2,3
கவடு உக பொருத காய் களிறு அன்னான் – கம்.யுத்1:11 1/1
மஞ்சு உக குமுறு சொல்லினர் வல் வாய் – கம்.யுத்1:11 14/3
கர பல் நகம் அன்னவை மின் உக காந்துகின்றான் – கம்.யுத்1:11 31/2
புண் திறந்து குருதி பொழிந்து உக
மண்டி ஓடினர் வானர வீரரே – கம்.யுத்2:15 59/3,4
தேர் அழிந்து சிலையும் அழிந்து உக
கார் இழிந்த உரும் என காய்ந்து எதிர் – கம்.யுத்2:15 65/1,2
பார் கிழிந்து உக பாய்ந்தனன் வானவர் – கம்.யுத்2:15 65/3
வாய் மடித்து அழல் கண்-தொறும் வந்து உக
போய் அடித்தலும் நீலன் புகைந்து எதிர் – கம்.யுத்2:15 74/1,2
சீர்த்த சங்க கடல் உக தேவர்கள் – கம்.யுத்2:15 99/2
வெவ் விழி நெருப்பு உக வில்லின் நாணினை – கம்.யுத்2:15 123/2
என்று உரைத்து எயிற்று பேழ் வாய் எரி உக நகை செய்து யாணர் – கம்.யுத்2:15 140/1
ஆரத்தொடு கவசத்து உடல் பொடி பட்டு உக அவன் மா – கம்.யுத்2:15 173/3
கூம்பல் மா மரம் எரிந்து உக குறும் துகள் நுறுங்க – கம்.யுத்2:15 193/3
பொறிந்து போய் உக தீ உக விசையினின் பொங்கி – கம்.யுத்2:15 206/2
பொறிந்து போய் உக தீ உக விசையினின் பொங்கி – கம்.யுத்2:15 206/2
இறுத்து வீசிய கிரிகளை எரி உக நூறி – கம்.யுத்2:15 229/3
வீற்று வீற்று உக வெயில் உமிழ் கடும் கணை விட்டான் – கம்.யுத்2:15 243/2
அழிந்து மீன் உக ஆழி நீர் – கம்.யுத்2:16 114/3
கண் இரண்டினும் தீ உக கதிர் முக பகழி – கம்.யுத்2:16 232/3
ஈடு உற துரந்தனன் அவையும் இற்று உக
கேடக புறத்தினால் கிழிய வீசினான் – கம்.யுத்2:16 303/3,4
வெய்யவன் அனைய கேளா வெயில் உக விழித்து வீர – கம்.யுத்2:17 60/1
பொன் அடி மருங்கு வீழ்ந்தான் உயிர் உக பொருமுகின்றான் – கம்.யுத்2:17 63/4
தோற்று அலம்வந்து உக துரந்து தொல் நெடும் – கம்.யுத்2:18 5/2
உலை-தொறும் குருதி நீர் அருவி ஒத்து உக
இலை துறு மரம் என கொடிகள் இற்று உக – கம்.யுத்2:18 89/1,2
இலை துறு மரம் என கொடிகள் இற்று உக
மலை-தொறும் பாய்ந்து என மான யானையின் – கம்.யுத்2:18 89/2,3
உள் நின்று அலை கடல் நீர் உக இறுதி கடை உறு கால் – கம்.யுத்2:18 140/1
ஒற்றை சரம் அதனோடு ஒரு கரி பட்டு உக ஒளிர் வாய் – கம்.யுத்2:18 151/1
தொய்யல் படர் அழுவ கொழும் சேறாய் உக துகைப்பான் – கம்.யுத்2:18 161/4
ஏறு ஆங்கு அதும் எறியாத-முன் முறியாய் உக எய்தான் – கம்.யுத்2:18 166/2
தேரிடை நின்று கண்கள் தீ உக சீற்றம் பொங்க – கம்.யுத்2:18 208/1
பொன் கரிது என்னும் கண்கள் பொறி உக நீலன் புக்கான் – கம்.யுத்2:18 225/3
தெற்றி வாள் எயிறு தின்று கைத்துணை பிசைந்து கண்கள் எரி தீ உக
வற்றி ஓடு உதிர வாரி சோர்வுற மயங்கினான் நிலம் முயங்கினான் – கம்.யுத்2:19 86/3,4
ஆசை எங்கணும் அம்பு உக வெம்பு போர் – கம்.யுத்2:19 122/1
தேறினார் கண் நெருப்பு உக சீறினார் – கம்.யுத்2:19 145/1
மேல் நிமிர்ந்து நெருப்பு உக வீசினான் – கம்.யுத்2:19 147/4
தீந்து உக நூறி யானும் தீர்கெனோ இலங்கை சிந்த – கம்.யுத்2:19 238/2
கடைக்கண் தீ உக அங்கத களிற்றினை கண்டான் – கம்.யுத்3:22 193/2
தீ உக கனக குன்றின் திரண்ட தோள் மழையை தீண்ட – கம்.யுத்3:24 10/2
மீன்_குலம் குலைந்து உக வெயிலின் மண்டிலம் – கம்.யுத்3:24 94/1
கொழுந்து உக உயிர்க்கும் யாக்கை குலைவுறும் தலையே கொண்டுற்று – கம்.யுத்3:26 44/3
மாற்றுவான் அல்லன் மானம் உயிர் உக வருந்தும் என்னா – கம்.யுத்3:26 62/3
கூறு ஆய் உக ஆவி குறைத்தனனால் – கம்.யுத்3:27 31/4
மின் நகு பகு வாயூடு வெயில் உக நகை போய் வீங்க – கம்.யுத்3:27 79/2
விள்ளா நெடும் கவசத்திடை நுழையாது உக வெகுண்டான் – கம்.யுத்3:27 125/4
இடை ஒன்று அது தடுக்கும்படி செம் தீ உக எய்தான் – கம்.யுத்3:27 138/2
மெய் கிடந்த விழி வழி நீர் உக
நெய் கிடந்த கனல் புரை நெஞ்சினான் – கம்.யுத்3:29 27/1,2
ஊட்டு அரக்கு அனைய செம் கண் நெருப்பு உக உயிர்ப்பு வீங்க – கம்.யுத்4:34 11/3
திணி தடம் கிரி வெடித்து உக சிலையை நாண் தெறித்தான் – கம்.யுத்4:35 29/2
ஒன்றை ஒன்று உற்று எரி உக நோக்கின – கம்.யுத்4:37 33/3
மீண்டனவோ என்பர் விசும்பு விண்டு உக
கீண்டனவோ என்பர் கீழவோ என்பர் – கம்.யுத்4:37 68/1,2
படை உக இமையவர் பருவரல் கெட வந்து – கம்.யுத்4:37 87/1
கடை உக முடிவு எழு கடல் புரை கலுழன் – கம்.யுத்4:37 87/4
அந்தரத்தினை மறைத்தனர் மழை உக ஆர்ப்பார் – கம்.யுத்4:37 112/4
குருதி செம் கண் தீ உக ஞாலம் குலைவு எய்த – கம்.யுத்4:37 137/4
உழை பொலி உண் கண் நீர் தாரை மீது உக
மழை பெரும் குலம் என வான் வந்தார் சிலர் – கம்.யுத்4:38 15/3,4
கண் இணை உதிரமும் புனலும் கான்று உக
மண்ணினை நோக்கிய மலரின் வைகுவாள் – கம்.யுத்4:40 57/1,2
முற்றுறு நெடும் கண் நீர் ஆலி மொய்த்து உக
இற்றது போலும் யான் இருந்து பெற்ற பேறு – கம்.யுத்4:40 59/2,3

மேல்


உகக்கும் (7)

பருந்து இருந்து உகக்கும் பல் மாண் நல் இல் – மது 502
ஊன் நசைஇ பருந்து இருந்து உகக்கும்
வான் உயர் பிறங்கல் மலை இறந்தோரே – குறு 285/7,8
வாவல் உகக்கும் மாலையும் – ஐங் 339/3
வாவல் உகக்கும் மாலை யாம் புலம்ப – ஐங் 378/2
உகக்கும் பருந்தின் நிலத்து நிழல் சாடி – பதி 77/9
மாகம் சுடர மா விசும்பு உகக்கும்
ஞாயிறு போல விளங்குதி பல் நாள் – பதி 88/37,38
நளிர் மலை பூ கொடி தங்குபு உகக்கும்
பனி வளர் ஆவியும் போன்ம் மணிமாடத்து – பரி 10/122,123

மேல்


உகங்களின் (1)

உகங்களின் கடை சென்றாலும் ஓய்வு இல ஓடலுற்ற – கம்.யுத்2:15 145/4

மேல்


உகத்த (1)

கடும் கள் பருகுநர் நடுங்கு கை உகத்த
நறும் சேறு ஆடிய வறும் தலை யானை – புறம் 68/15,16

மேல்


உகத்தவை (1)

உகத்தவை மொழியவும் ஒல்லாள் மிக கலுழ்ந்து – நெடு 156

மேல்


உகத்து (1)

பொன் தொடர் வடிம்பின் வாளி கடை உகத்து உருமு போல – கம்.யுத்2:15 140/2

மேல்


உகந்த (1)

தரை விசும்பு உகந்த தண் பரங்குன்றம் – பரி 21/15

மேல்


உகந்தது (1)

சீர் உகந்தது நெரித்தது தானவர் சிரத்தை – கம்.யுத்4:37 106/4

மேல்


உகந்தவர்-தம்மொடு (1)

பொருந்திய கேண்மை உகந்தவர்-தம்மொடு போகாதே – கம்.அயோ:13 18/3

மேல்


உகந்தவன் (1)

பூ தவிசு உகந்தவன் புகன்ற பொய் அறு – கம்.யுத்3:31 184/3

மேல்


உகந்தனர் (1)

முகந்தனர் கொடுப்ப உகந்தனர் பெயரும் – புறம் 33/6

மேல்


உகந்து (11)

மந்தி ஆட மா விசும்பு உகந்து
முழங்கு கால் பொருத மரம் பயில் காவின் – மது 334,335
திரை பிதிர் கடுப்ப முகடு உகந்து ஏறி – நற் 89/2
மழை தொழில் உலந்து மா விசும்பு உகந்து என – நற் 333/1
நிறை பறை குருகு_இனம் விசும்பு உகந்து ஒழுக – நற் 369/2
புகையின் பொங்கி வியல் விசும்பு உகந்து
பனி ஊர் அழல் கொடி கடுப்ப தோன்றும் – அகம் 265/1,2
பசும் புற மென் சீர் ஒசிய விசும்பு உகந்து
இரும் கண் ஆடு அமை தயங்க இருக்கும் – அகம் 378/9,10
பல் கனி நசைஇ அல்கு விசும்பு உகந்து
பெரு மலை விடர்_அகம் சிலம்ப முன்னி – புறம் 209/7,8
பூம் தவிசு உகந்து உளோனும் புராரியும் புகழ்தற்கு ஒத்த – கம்.பால:5 31/3
உற்றுடைய பெரு வரமும் உகந்து உடைய தண்ணளியும் உணர்வும் நோக்கின் – கம்.யுத்1:4 99/3
எந்திரம் அனைய வாழ்க்கை இனி சிலர் உகந்து என் என்றார் – கம்.யுத்3:28 46/4
ஊண் தொழில் உகந்து தெவ்வர் முறுவல் என் புகழை உண்ண – கம்.யுத்4:37 208/2

மேல்


உகந்தே (1)

வான் அடைந்தாய் இன்னம் இருந்தேன் நான் வாழ்வு உகந்தே
ஊன் அடைந்த தெவ்வர் உயிர் அடைந்த ஒள் வேலோய் – கம்.அயோ:14 63/3,4

மேல்


உகந்தோய் (1)

இறப்பதே பிறப்பதே எனும் விளையாட்டு இனிது உகந்தோய் – கம்.ஆரண்:1 50/4

மேல்


உகப்ப (2)

பைம் கால் கொக்கு இனம் நிரை பறை உகப்ப
எல்லை பைப்பய கழிப்பி குட-வயின் – அகம் 120/3,4
பருந்து கொண்டு உகப்ப யாம் கண்டனம் – புறம் 271/7

மேல்


உகப்பல் (1)

என் உயிர் யானே மாய்ப்பல் பின்னும் வாழ்வு உகப்பல் என்னின் – கம்.யுத்1:3 126/3

மேல்


உகப்பன (1)

நரி உண்டி உகப்பன நண்ணினவால் – கம்.யுத்3:27 38/2

மேல்


உகம் (3)

உகம் பல் காலமும் தவம் செய்து பெரு வரம் உடையான் – கம்.யுத்1:5 33/1
உகம் பெயர் ஊழி காற்றின் உலைவு இலா மேரு ஒப்பான் – கம்.யுத்3:22 126/4
அனைய பேர் உகம் ஆயிரத்து அளவினும் அடங்கா – கம்.யுத்3:30 28/4

மேல்


உகம்-தனில் (1)

விதியால் இ உகம்-தனில் மெய் வலியால் – கம்.யுத்2:18 74/1

மேல்


உகம்-தனின் (1)

ஓர் உகம்-தனின் உலகம் நின்று உருட்டினும் உருளா – கம்.யுத்4:37 106/3

மேல்


உகல் (1)

உகல்_அரும் குருதி கக்கி உள்ளுற நெரிந்த ஊழின் – கம்.சுந்:1 4/2

மேல்


உகல்_அரும் (1)

உகல்_அரும் குருதி கக்கி உள்ளுற நெரிந்த ஊழின் – கம்.சுந்:1 4/2

மேல்


உகவா (2)

காரின் கரியவன் மாருதி கழற கடிது உகவா
வீரற்கு உரியது சொற்றனை விறலோய் ஒரு தனியேன் – கம்.யுத்2:15 167/1,2
உளம்தான் நினையாத-முன் உய்த்து உகவா
கிளர்ந்தானை இரண்டு கிழி துணையாய் – கம்.யுத்3:20 78/1,2

மேல்


உகவான் (1)

உலக்குமால் இராமன் பின்னர் உயிர் பொறை உகவான் உற்ற – கம்.யுத்4:34 17/3

மேல்


உகவும் (1)

தலை அற்று உகவும் தரை உற்றிலனால் – கம்.யுத்3:20 100/3

மேல்


உகவேன் (1)

இ மாண் உலகத்து உயிரோடு இனி வாழ்வு உகவேன் என் சொல் – கம்.அயோ:4 42/3

மேல்


உகவை (1)

முகவை இன்மையின் உகவை இன்றி – புறம் 368/11

மேல்


உகவையின் (1)

உகவையின் மொழிந்ததோ உள்ளம் நோக்கியோ – கம்.அயோ:1 78/3

மேல்


உகள் (1)

விழியில் சேல் உகள் வால் நிற வெள்ளத்து – கம்.அயோ:7 24/2

மேல்


உகள்கின்றன (1)

போரின் தலை உகள்கின்றன புரவி குலம் எவையும் – கம்.யுத்2:18 145/2

மேல்


உகள்வன (2)

ஒலி நடத்திய திரை-தொறும் உகள்வன நீர் நாய் – கம்.கிட்:1 21/2
ஓடல் அன்றி நின்று உகள்வன கண்டிலர் உரு கெழு பரி எல்லாம் – கம்.யுத்2:16 316/4

மேல்


உகள (15)

திரி மருப்பு இரலையொடு மட மான் உகள
எதிர் செல் வெண் மழை பொழியும் திங்களில் – முல் 99,100
பன் மயிர் பிணவொடு கேழல் உகள
வாழாமையின் வழி தவ கெட்டு – மது 174,175
மட கண் பிணையொடு மறுகுவன உகள
சுடர் பூ கொன்றை தாஅய நீழல் – மது 276,277
இன்புறு துணையொடு மறுவந்து உகள
தான் வந்தன்றே தளி தரு தண் கார் – குறு 65/2,3
புள்ளும் மாவும் புணர்ந்து இனிது உகள
கோட்டவும் கொடியவும் பூ பல பழுனி – ஐங் 414/1,2
மறி உடை மான் பிணை உகள
தண் பெயல் பொழிந்த இன்பமும் உடைத்தே – ஐங் 434/2,3
பல் ஆன் நன் நிரை புல் அருந்து உகள
பயம் கடை அறியா வளம் கெழு சிறப்பின் – பதி 89/5,6
திரி மருப்பு இரலை புல் அருந்து உகள
முல்லை வியன் புலம் பரப்பி கோவலர் – அகம் 14/6,7
உயர் சிமை நெடும் கோட்டு உகள உக்க – அகம் 182/15
ஏறு புணர் உவகைய ஊறு இல உகள
அம் சிறை வண்டின் மென் பறை தொழுதி – அகம் 234/11,12
திரி மருப்பு இரலை பைம் பயிர் உகள
ஆர் பெயல் உதவிய கார் செய் காலை – அகம் 314/6,7
கறவை பல் இனம் புறவு-தொறு உகள
குழல் வாய் வைத்தனர் கோவலர் வல் விரைந்து – அகம் 354/4,5
வெள் உளை கலி_மான் கவி குளம்பு உகள
தேர் வழங்கினை நின் தெவ்வர் தேஎத்து – புறம் 15/5,6
வாளை_மீன் உகள அஞ்சி மைந்தரை தழுவுவாரும் – கம்.பால:18 4/4
வாளை உகள கயல்கள் வாவி படி மேதி – கம்.பால:22 41/1

மேல்


உகளவும் (2)

அறு கோட்டு இரலையொடு மான் பிணை உகளவும்
கொண்டி மகளிர் உண்துறை மூழ்கி – பட் 245,246
பயில் இரும் சிலம்பில் கலை பாய்ந்து உகளவும்
கலையும் கொள்ளா ஆக பலவும் – புறம் 116/11,12

மேல்


உகளி (1)

புன் தலை சிறாரோடு உகளி மன்று உழை – அகம் 104/11

மேல்


உகளினும் (2)

நெடும் கழை கொம்பர் கடுவன் உகளினும்
நேர்_கொள் நெடு வரை நேமியின் தொடுத்த – மலை 237,238
பலவின் இரும் சினை கலை பாய்ந்து உகளினும்
அஞ்சும்-மன் அளித்து என் நெஞ்சம் இனியே – குறு 153/2,3

மேல்


உகளுந்து (1)

நெடு நீர் பரப்பின் வாளையொடு உகளுந்து
தொடலை அல்குல் தொடி தோள் மகளிர் – புறம் 339/5,6

மேல்


உகளும் (20)

குறும் கால் அன்னமோடு உகளும் முன்கடை – நெடு 92
ஏழக தகரோடு உகளும் முன்றில் – பட் 141
கடும்பு ஆட்டு வருடையொடு தாவுவன உகளும்
பெரு வரை நீழல் வருகுவன் குளவியொடு – நற் 119/7,8
பெரு வரை நீழல் உகளும் நாடன் – குறு 187/3
இரலை நன் மான் நெறி முதல் உகளும்
மாலை வாரா அளவை கால் இயல் – குறு 250/2,3
மான் ஏறு உகளும் கானம் பிற்பட – குறு 256/3
கல்லா மந்தி கடுவனோடு உகளும்
குன்ற நாட நின் மொழிவல் என்றும் – ஐங் 277/2,3
வரை மிசை உகளும் நாட நீ வரின் – ஐங் 279/3
மா மருண்டு உகளும் மலர் அணி புறவே – ஐங் 485/4
நந்து நாரையொடு செ வரி உகளும்
கழனி வாயில் பழன படப்பை – பதி 23/21,22
ஆள் இல் அத்தத்து உழுவை உகளும்
காடு இறந்தனரே காதலர் மாமை – அகம் 45/5,6
கலை பாய்ந்து உகளும் கல் சேர் வேங்கை – அகம் 141/27
கூப்பிடூஉ உகளும் குன்றக சிறு நெறி – அகம் 205/22
கல்லா மந்தி கடுவனோடு உகளும்
கடும் திறல் அணங்கின் நெடும் பெரும் குன்றத்து – அகம் 378/21,22
முயல் பறழ் உகளும் முல்லை அம் புறவில் – அகம் 384/5
தாவுபு உகளும் மாவே பூவே – புறம் 302/2
உள்ளூர் குறும் புதல் துள்ளுவன உகளும்
தொள்ளை மன்றத்து ஆங்கண் படரின் – புறம் 333/4,5
நீஇர் இன்மையின் கன்று மேய்ந்து உகளும்
ஊரது நிலைமையும் இதுவே மற்றே – புறம் 355/2,3
நரை முக ஊகமொடு உகளும் வரை அமல் – புறம் 383/19
உகளும் இவுளி தலை துமிய உறு தலைகள் – கம்.யுத்3:31 155/1

மேல்


உகாத-முன்னம் (1)

தறையிடை உகாத-முன்னம் தாங்கினன் தழுவி வாங்கி – கம்.ஆரண்:10 15/3

மேல்


உகாஅ (2)

உகாஅ வலியின் ஒரு தோழம் காலம் – பரி 23/76
உகாஅ மென் சினை உதிர்வன கழியும் – அகம் 293/8

மேல்


உகாஅத்து (1)

புறவு புறத்து அன்ன புன் கால் உகாஅத்து
இறவு சினை அன்ன நளி கனி உதிர – குறு 274/1,2

மேல்


உகாஅய் (2)

உலறு தலை உகாஅய் சிதர் சிதர்ந்து உண்ட – நற் 66/2
புல் அரை உகாஅய் வரி நிழல் வதியும் – குறு 363/4

மேல்


உகிர் (65)

குருதி ஆடிய கூர் உகிர் கொடு விரல் – திரு 52
கிளி வாய் ஒப்பின் ஒளி விடு வள் உகிர்
அணங்கு என உருத்த சுணங்கு அணி ஆகத்து – பொரு 34,35
வளை கை கிணை_மகள் வள் உகிர் குறைத்த – சிறு 136
வள் உகிர் கிழித்த வடு ஆழ் பாசடை – சிறு 182
பிணன் உகைத்து சிவந்த பேர் உகிர் பணை தாள் – சிறு 199
முளை வாள் எயிற்ற வள் உகிர் ஞமலி – குறி 131
கூர் உகிர் ஞமலி கொடும் தாள் ஏற்றை – பட் 140
வாரேன் வாழிய நெஞ்சே கூர் உகிர்
கொடு_வரி குருளை கூட்டுள் வளர்ந்து ஆங்கு – பட் 220,221
உகிர் உடை அடிய ஓங்கு எழில் யானை – பட் 231
தேயா வளை வாய் தெண் கண் கூர் உகிர்
வாய் பறை அசாஅம் வலி முந்து கூகை – நற் 83/3,4
உள்ளு-தொறும் நகுவேன் தோழி வள் உகிர்
மாரி கொக்கின் கூரல் அன்ன – நற் 100/1,2
உள்ளு-தொறும் நகுவேன் தோழி வள் உகிர்
பிடி பிளந்திட்ட நார் இல் வெண் கோட்டு – நற் 107/1,2
பச்சூன் கெண்டி வள் உகிர் முணக்கவும் – நற் 114/2
கல் அளை செறிந்த வள் உகிர் பிணவின் – நற் 148/7
ஆளி நன் மான் வேட்டு எழு கோள் உகிர்
பூ பொறி உழுவை தொலைச்சிய வை நுதி – நற் 205/2,3
கொக்கு உகிர் நிமிரல் மாந்தி எல் பட – நற் 258/6
முரவு வாய் வள் உகிர் இடப்ப வாங்கும் – நற் 325/5
உகிர் நுதி புரட்டும் ஓசை போல – குறு 16/3
புது நாண் நுழைப்பான் நுதி மாண் வள் உகிர்
பொலம் கல ஒரு காசு ஏய்க்கும் – குறு 67/3,4
பழூஉ பல் அன்ன பரு உகிர் பா அடி – குறு 180/1
நீல மென் சிறை வள் உகிர் பறவை – குறு 201/3
அளை வாழ் அலவன் கூர் உகிர் வரித்த – குறு 351/2
கொடு மென் சிறைய கூர் உகிர் பறவை – குறு 352/2
கூர் உகிர் பேடை வயாஅம் ஊர – ஐங் 51/2
தார் அணி எருத்தின் வாரல் வள் உகிர்
அரி மான் வழங்கும் சாரல் பிற மான் – பதி 12/4,5
பேணான் என்று உடன்றவர் உகிர் செய்த வடுவினான் – கலி 72/11
வள் உகிர் போழ்ந்தனவும் வாள் எயிறு உற்றனவும் – கலி 88/11
கூர் உகிர் சாடிய மார்பும் குழைந்த நின் – கலி 91/11
கூர் உகிர் மாண்ட குளம்பின் அது நன்றே – கலி 96/25
தூங்கு தோல் துதிய வள் உகிர் கதுவலின் – அகம் 8/3
வாள் வரி வய_மான் கோள் உகிர் அன்ன – அகம் 99/1
ஊன் பொதி அவிழா கோட்டு உகிர் குருளை – அகம் 147/3
கயம் தலை குழவி கவி உகிர் மட பிடி – அகம் 229/4
மடி துயில் முனைஇய வள் உகிர் யாமை – அகம் 256/2
உகிர் நெரி ஓசையின் பொங்குவன பொரியும் – அகம் 267/12
நகை முக மகளிர் ஊட்டு உகிர் கடுக்கும் – அகம் 317/5
முருக்கு அரும்பு அன்ன வள் உகிர் வய பிணவு – அகம் 362/5
வளை வாய் பருந்தின் வள் உகிர் சேவல் – அகம் 363/13
கான யானை கதுவாய் வள் உகிர்
இரும் பனை இதக்கையின் ஒடியும் ஆங்கண் – அகம் 365/5,6
அம் வரி கொன்ற கறை சேர் வள் உகிர்
பசை விரல் புலைத்தி நெடிது பிசைந்து ஊட்டிய – அகம் 387/5,6
கூர் உகிர் பருந்தின் ஏறு குறித்து ஒரீஇ – புறம் 43/5
மட பால் ஆய்_மகள் வள் உகிர் தெறித்த – புறம் 276/4
பெரும் செய் நெல்லின் கொக்கு உகிர் நிமிரல் – புறம் 395/36
கொக்கு உகிர் நிமிரல் ஒக்கல் ஆர – புறம் 398/25
பஞ்சி வான் மதியை ஊட்டியது-அனைய படர் உகிர் பங்கய செம் கால் – கம்.பால:3 9/1
வள் உகிர் தளிர் கை நோவ மாடகம் பற்றி வார்ந்த – கம்.பால:10 11/1
வலி உலாம் உலகினில் வாழும் வள் உகிர்
புலி எலாம் ஒரு வழி புகுந்த போலவே – கம்.அயோ:13 10/3,4
கூன் உகிர் மடங்கல் ஏற்றின் குழுவை மான் கொல்லும் என்றான் – கம்.ஆரண்:12 55/4
கூர் உகிர் குவவு தோளான் கூம்பு என குமிழி பொங்க – கம்.சுந்:1 8/3
வள் உகிர் வீரன் செல்லும் விசை பொர மறுகி வாரி – கம்.சுந்:1 22/3
கை செறி முகிழ் உகிர் கனகன் என்பவன் – கம்.சுந்:4 48/2
ஆகம் வந்து எனை வள் உகிர் வாளின் அளைந்த – கம்.சுந்:5 77/2
வள் உகிர் தட கை-தன்னால் மண்-நின்றும் வாங்கி அண்ணல் – கம்.சுந்:6 53/4
கூர் உகிர் கிளைத்த கொற்ற கனகன் மெய் குழம்பின் தோன்ற – கம்.சுந்:11 20/2
வள் உகிர் பெரும் குறிகளும் புயங்களில் வயங்க – கம்.சுந்:12 38/4
உகிர் புரை புக்கோர்-தம்மை உகிர்களால் உறக்கும் ஊன்றி – கம்.யுத்1:3 138/4
மலைகளின் புரண்டு வீழ வள் உகிர் நுதியால் வாங்கி – கம்.யுத்1:3 141/1
ஆர்ப்பு ஒலி முழக்கின் வெவ் வாய் வள் உகிர் பாரம் ஆன்ற – கம்.யுத்1:3 149/1
வான் தரு வள்ளல் வெள்ளை வள் உகிர் வயிர மார்பின் – கம்.யுத்1:3 152/3
திரிந்தவன் உரத்தின் உகிர் செற்றும் வகை குத்தி – கம்.யுத்1:12 14/1
வன் திறல் எயிற்றால் கவ்வி வள் உகிர் மடிய கீளா – கம்.யுத்2:16 178/3
குத்து ஒழித்து அவன் கைவாள் தன் கூர் உகிர் தட கை கொண்டான் – கம்.யுத்2:18 212/3
துவசம் அன்ன தம் கூர் உகிர் பெரும் குறி தோள்-மேல் – கம்.யுத்3:20 66/3
ஒன்றிய கழுத்து மேனி கால் உகிர் வாலின் ஒப்ப – கம்.யுத்3:22 11/2
அலை வேலை அரக்கரை எண்கின் உகிர்
தலை-மேல் முடியை தரை தள்ளுதலால் – கம்.யுத்3:27 40/1,2

மேல்


உகிர்க்கு (2)

வள் உகிர்க்கு உவமை நம்மால் மயர்வு_அற வகுக்கலாமோ – கம்.கிட்:13 47/2
அறிகிலென் உகிர்க்கு யான் உவமம் ஆவன – கம்.சுந்:4 41/4

மேல்


உகிர்களால் (1)

உகிர் புரை புக்கோர்-தம்மை உகிர்களால் உறக்கும் ஊன்றி – கம்.யுத்1:3 138/4

மேல்


உகிர்வாள் (1)

மொய் மயிர் சேனை பொங்க முரண் அயில் உகிர்வாள் மொய்த்த – கம்.சுந்:8 21/3

மேல்


உகிர (1)

வள் உகிர வயல் ஆமை – புறம் 387/1

மேல்


உகிரால் (7)

அரிந்த கூர் உகிரால் அழி சாந்து போய் – கம்.பால:18 27/2
மண்ட சிறகால் அடித்தான் சில வள் உகிரால்
கண்டப்படுத்தான் சில காலனும் காண உட்கும் – கம்.ஆரண்:13 23/2,3
பண்டாரம் ஒக்கின்றன வள் உகிரால் பறித்தான் – கம்.ஆரண்:13 39/4
வேலினால் அற எறிந்து என விறல் வலி உகிரால்
தோலினால் உடன் நெடு வரை முழை என தொளைப்பர் – கம்.கிட்:7 57/3,4
பிடித்த வள் உகிரால் பிளவு ஆக்கின – கம்.யுத்2:15 25/2
மலை-மேல் உயர் புற்றினை வள் உகிரால்
நிலை பேர மறிப்ப நிகர்த்தனவால் – கம்.யுத்3:27 40/3,4
வரை செய் மேனியை வள் உகிரால் பிளந்து – கம்.யுத்4:40 19/3

மேல்


உகிரான் (1)

முளையாத திங்கள் உகிரான் முன் வந்து முறை நின்ற வீரன் மொழிவான் – கம்.யுத்2:19 266/4

மேல்


உகிரின் (6)

மெல் விரல் உகிரின் தெறியினள் வென் வேல் – அகம் 373/15
பின்னங்கள் உகிரின் செய்து பிண்டி அம் தளிர் கை கொண்ட – கம்.பால:16 24/1
வாயிலில் மணி கவான் மேல் வயிர வாள் உகிரின் வாயின் – கம்.யுத்1:3 153/2
மையல் கரி உகிரின் சில குழை புக்கு உரு மறைய – கம்.யுத்2:18 161/3
மண்களில் தொடர்ந்து வானில் பிடித்து வள் உகிரின் மான – கம்.யுத்4:34 23/3
அயின்றன புள்_இனம் உகிரின் அள்ளின – கம்.யுத்4:37 144/4

மேல்


உகிரினை (1)

தடி தடி பல பட வகிர் வாய்த்த உகிரினை
புருவத்து கரு வல் கந்தரத்தால் – பரி 4/21,22

மேல்


உகிரும் (3)

உகிரும் கொடிறும் உண்ட செம் பஞ்சியும் – பரி 6/17
தொடியும் உகிரும் படை ஆக நுந்தை – கலி 82/28
ஒல்லும் கோள் அரி உரும் அன்ன குரங்கினது உகிரும்
பல்லும் கூர்க்கின்ற கூர்க்கில அரக்கர்-தம் படைகள் – கம்.யுத்4:32 14/3,4

மேல்


உகினும் (1)

உறு கால் கிளர் பூதம் எலாம் உகினும்
மறுகா நெறி எய்துவென் வான் உடையாய் – கம்.ஆரண்:2 20/3,4

மேல்


உகு (66)

நகு முல்லை உகு தேறு வீ – பொரு 200
வார்ந்து உகு சில் நீர் வழிந்த குழம்பின் – பெரும் 340
பலர் தொகுபு இடித்த தாது உகு சுண்ணத்தர் – மது 399
சோர்ந்து உகு அன்ன வயக்கு-உறு வந்திகை – மது 415
நெகிழ்ந்து உகு நறும் பழம் விளைந்த தேறல் – குறி 190
உகு பலி அருந்திய தொகு விரல் காக்கை – நற் 343/5
கானல் கண்டல் கழன்று உகு பைம் காய் – நற் 345/1
வறிது உகு நெஞ்சினள் பிறிது ஒன்று சுட்டி – நற் 368/8
முனை கவர் முதுபாழ் உகு நெல் பெறூஉம் – நற் 384/5
கழனி மாஅத்து விளைந்து உகு தீம் பழம் – குறு 8/1
கரும் கால் வேங்கை வீ உகு துறுகல் – குறு 47/1
கண் கலிழ் உகு பனி அரக்குவோரே – குறு 398/8
நறு வடி மாஅத்து விளைந்து உகு தீம் பழம் – ஐங் 61/1
கழிந்து உகு நிலைய ஆக – ஐங் 329/4
வீந்து உகு போர்_களத்து ஆடும் கோவே – பதி 56/8
நனி எள்ளும் குயில் நோக்கி இனைபு உகு நெஞ்சத்தால் – கலி 35/7
மின் உகு தளிர் அன்ன மெலிவு வந்து உரைப்பதால் – கலி 48/19
அழிந்து உகு நெஞ்சத்தேம் அல்லல் உழப்ப – கலி 72/23
உகு நெல் பொரியும் வெம்மைய யாவரும் – அகம் 1/13
வெம்மை தண்டா எரி உகு பறந்தலை – அகம் 29/15
உவல் இடு பதுக்கை ஆள் உகு பறந்தலை – அகம் 67/14
உகு மண் ஊறு அஞ்சும் ஒரு கால் பட்டத்து – அகம் 107/13
கடை மணி உகு நீர் துடைத்த ஆடவர் – அகம் 131/9
கொடு வாய் பத்தல் வார்ந்து உகு சிறு குழி – அகம் 155/9
தாது உகு தண் பொழில் அல்கி காதலர் – அகம் 355/7
உகு வார் அருந்த பகு வாய் யாமை – அகம் 356/2
கான ஊகின் கழன்று உகு முது வீ – புறம் 307/5
அதரி திரித்த ஆள் உகு கடாவின் – புறம் 370/17
அதரி திரித்த ஆள் உகு கடாவின் – புறம் 371/16
வேந்து புறங்கொடுத்த வீய்ந்து உகு பறந்தலை – புறம் 373/19
தாது உகு சோலை-தோறும் சண்பக காடு-தோறும் – கம்.பால:1 20/1
அமிர்து உகு குதலையொடு அணி நடை பயிலா – கம்.பால:5 121/1
உகு பகல் அளவு என உரை நனி புகல்வார் – கம்.பால:5 131/4
மலை முகட்டு இடத்து உகு மழை-கண் ஆலி போல் – கம்.பால:10 48/1
தாயரின் பரி சேடியர் தாது உகு
வீ அரி தளிர் மெல் அணை மேனியில் – கம்.பால:10 81/1,2
அறல் இயல் கூந்தல் கண் வாள் அமுது உகு குமுத செ வாய் – கம்.பால:14 60/1
தேன் உகு மடையை மாற்றி செந்தினை குறவர் முந்தி – கம்.பால:16 4/3
தேன் உகு நறவ மாலை செறி குழல் தெய்வம் அன்னாள் – கம்.பால:18 8/1
ஓம வெம் குழி உகு நெய்யின் உள் உறை – கம்.பால:19 9/3
பொடித்த வேர் புறத்து உகு நறவம் போன்றவே – கம்.பால:19 22/4
அற்று உகு முத்தின் முன்பு அவனி சேர்ந்தன – கம்.பால:19 30/3
ஒப்பனை புரி போதும் ஊடலின் உகு போதும் – கம்.பால:23 30/2
பல் நந்து உகு தரளம் தொகு படர் பந்திகள் படு நீர் – கம்.அயோ:7 7/1
தேன் உகு சோலை நாப்பண் செம்பொன் மண்டபத்துள் ஆங்கு ஆர் – கம்.ஆரண்:10 97/3
தேன் உகு மழலையை செவியின் ஓர்ப்பது – கம்.கிட்:1 14/4
கடித்த வாய் எயிறு உகு கனல்கள் கார் விசும்பு – கம்.கிட்:7 20/1
உகு நெடும் சுடர் கற்றை உலாவலால் – கம்.கிட்:11 21/2
உகு வாய விடம் கொள் நாகத்து ஒத்த வால் சுற்றி ஊழின் – கம்.கிட்:17 28/2
தாது உகு நறு மென் சாந்தம் குங்குமம் குலிகம் தண் தேன் – கம்.சுந்:1 9/1
போது உகு பொலன் தாது என்று இ தொடக்கத்த யாவும் பூசி – கம்.சுந்:1 9/2
தேன் உகு சரள சோலை தெய்வ நீர் ஆற்றின் தெண் நீர் – கம்.சுந்:2 102/3
தன் இயல் கதியொடு தழுவி தாது உகு
மன் நெடும் கற்பக வனத்து வைகிய – கம்.சுந்:2 122/2,3
பொத்து உகு பொரு_இல் நல் நீர் சொரிவன போவ போல – கம்.சுந்:8 7/3
நினைந்த மாத்திரத்து எய்தின நொய்தினில் நெருப்பு உகு பகு வாயால் – கம்.யுத்1:3 88/2
காய்த்த அ கணத்து அரக்கர்-தம் உடல் உகு கறை தோல் – கம்.யுத்1:5 64/1
திடல் திறந்து உகு மணி திரள்கள் சேண் நிலம் – கம்.யுத்1:6 48/1
உதைய குன்றின்-நின்று உகு குன்றில் பாய்ந்தவன் ஒத்தான் – கம்.யுத்1:12 4/4
பாளை தாது உகு நீர் நெடும் பண்ணைய – கம்.யுத்2:15 9/2
பாறு உகு சிறை என விசும்பில் பாறிட – கம்.யுத்2:16 302/3
என்றனள் என்றலோடும் எரி உகு கண்ணன்-தன்னை – கம்.யுத்2:17 25/1
கிட்டின கிளை நெடும் கோட்ட கீழ் உகு
மட்டின அருவியின் மதத்த வானரம் – கம்.யுத்2:18 90/1,2
பொறி வான் உகு தீ என வந்து புகுந்தான் – கம்.யுத்2:18 248/4
தண்டு கொண்டு அரக்கர் தாக்க சாய்ந்து உகு நிலைய சந்தின் – கம்.யுத்2:19 49/1
மத்தகத்து உகு தரளமும் வளை சொரி முத்தும் – கம்.யுத்3:20 54/4
மத்த கரி நெடு மத்தகம் வகிர்பட்டு உகு மணி-மேல் – கம்.யுத்3:22 115/1
போது உகு பந்தர் நின்று மந்திர இருக்கை புக்கான் – கம்.யுத்3:25 21/4

மேல்


உகுக்கும் (4)

நல் வகை மிகு பலி கொடையோடு உகுக்கும்
அடங்கா சொன்றி அம் பல் யாணர் – நற் 281/4,5
காவல் மன்னர் கடைமுகத்து உகுக்கும்
போகு பலி வெண் சோறு போல – புறம் 331/11,12
கானமும் மலையும் எல்லாம் கண்ணின் நீர் உகுக்கும் கங்குல் – கம்.ஆரண்:14 2/2
கோய் சொரி நறவம் என்ன தண் புனல் உகுக்கும் குன்றின் – கம்.யுத்1:8 25/2

மேல்


உகுத்த (20)

பாகு உகுத்த பசு மெழுக்கின் – பட் 166
பொன் தொடி மகளிர் புறங்கடை உகுத்த
கொக்கு உகிர் நிமிரல் மாந்தி எல் பட – நற் 258/5,6
ஈர் இதழ் உண்கண் உகுத்த
பூசல் கேட்டும் அருளாதோயே – ஐங் 480/4,5
இன சிதர் உகுத்த இலவத்து ஆங்கண் – அகம் 25/9
நோய் மலிந்து உகுத்த நொசி வரல் சில் நீர் – அகம் 229/11
சிதர் சிதர்ந்து உகுத்த செவ்வி வேனில் – அகம் 277/18
கழல் இலை உகுத்த கால் பொரு தாழ் சினை – அகம் 351/6
பழன மஞ்ஞை உகுத்த பீலி – புறம் 13/10
மாலைவாய் உகுத்த தேனும் வரம்பு இகந்து ஓடி வங்க – கம்.பால:2 9/3
புல்லிடை உகுத்த அமுது ஏயும் போல் என்றாள் – கம்.அயோ:2 69/4
உகுத்த கண்ணீரினின் ஒளியும் நீங்கிட – கம்.அயோ:5 4/3
தீயிடை உகுத்த நெய்யின் சீற்றத்திற்கு ஊற்றம் செய்ய – கம்.ஆரண்:10 66/2
உகுத்த தீவினை பொருவ_அரும் பெரு வலி உடையான் – கம்.கிட்:12 13/2
ஒப்பினான்-தனை நினை-தொறும் நெடும் கண்கள் உகுத்த
அப்பினால் நனைந்து அரும் துயர் உயிர்ப்பு உடை யாக்கை – கம்.சுந்:3 8/2,3
உப்பு உறைத்தன மேகம் உகுத்த நீர் – கம்.யுத்1:8 60/4
சீறாத உள்ளத்து எழு சீற்றம் உகுத்த செம் தீ – கம்.யுத்1:11 27/3
உடைந்தன குல மருப்பு உகுத்த முத்தமே – கம்.யுத்2:18 92/4
ஓத நீர் வேலை அன்ன கண்களால் உகுத்த வெள்ள – கம்.யுத்3:29 42/3
உகுத்த செக்கரின் பிறை குலம் முளைத்தன ஒக்க – கம்.யுத்4:35 13/4
காடு உறை அண்ணல் எய்த கடாம் திறந்து உகுத்த வாரி – கம்.யுத்4:42 4/3

மேல்


உகுத்தரும் (1)

புது நீர் கொளீஇய உகுத்தரும்
நொதுமல் வானத்து முழங்கு குரல் கேட்டே – குறு 251/6,7

மேல்


உகுத்தலால் (1)

நிகழும் கள் நெடு நீலம் உகுத்தலால்
அகழி-தானும் அழுவது போன்றதே – கம்.யுத்2:15 7/3,4

மேல்


உகுத்தலின் (2)

வளி பொரு நெடும் சினை உகுத்தலின் ஆர் கழல்பு – குறு 329/2
கண்ணின் நீர் உகுத்தலின் கண்டது இல்லை போய் – கம்.அயோ:14 77/3

மேல்


உகுத்தற்கு (1)

பெரும் சோறு உகுத்தற்கு எறியும் – பதி 30/43

மேல்


உகுத்தனென் (1)

புல்லிடை உகுத்தனென் பொய்ம்மை யாக்கையை – கம்.அயோ:11 110/2

மேல்


உகுத்தாய் (1)

இரக்கம் எங்கு உகுத்தாய் என்-பால் எ பிழை கண்டாய் அப்பா – கம்.கிட்:7 85/3

மேல்


உகுத்தார் (1)

உக்கார் நெஞ்சம் உயிர் உகுத்தார் உற்றது எம்மால் உரைப்ப அரிதால் – கம்.அயோ:6 36/2

மேல்


உகுத்தால் (2)

தோல் உகுத்தால் என அரவ தொல் கடல் – கம்.யுத்1:5 8/2
பால் உகுத்தால் என நிலவு பாய்ந்ததால் – கம்.யுத்1:5 8/4

மேல்


உகுத்தான் (1)

ஓங்கு வெய்யவன் உடுபதி என கதிர் உகுத்தான்
தாங்கு வெம் கடத்து உலவைகள் தழை கொண்டு தழைத்த – கம்.அயோ:9 39/2,3

மேல்


உகுத்தி (1)

மண்ணு நீர் உகுத்தி நீ மலர்க்கையால் என்றான் – கம்.அயோ:14 77/4

மேல்


உகுத்திட (1)

காதல் பொங்கிட கண் பனி உகுத்திட கனி வாய் – கம்.அயோ:1 58/3

மேல்


உகுத்தீரே (1)

போக்கு அரிது இ அழகை எல்லாம் புல்லிடையே உகுத்தீரே – கம்.ஆரண்:6 117/4

மேல்


உகுத்தீவாயோ (1)

செருக்கினால் வந்து ஈங்கு சொல் உகுத்தீவாயோ
என ஆங்கு – கலி 69/19,20

மேல்


உகுத்து (6)

ஊஉன் அன்மையின் உண்ணாது உகுத்து என – மலை 148
அன்னையும் பொருள் உகுத்து அலமரும் மென் முறி – அகம் 292/2
நெல் உகுத்து பரவும் கடவுளும் இலவே – புறம் 335/12
உயிர் ஒன்றும் ஒழிய எல்லாம் உகுத்து ஒரு தெரிவை நின்றாள் – கம்.பால:21 8/4
ஆதலால் உளதாம் ஆவி அநாயமே உகுத்து என் ஐய – கம்.யுத்2:16 136/3
உற்ற தீ கொடுத்து உண்குறு நீர் உகுத்து
எற்றையோர்க்கும் இவன் அலது இல் எனா – கம்.யுத்4:38 33/2,3

மேல்


உகுத்து-அனைய (1)

ஆயிடை அன்னம் அன்னாள் அமுது உகுத்து-அனைய செய்ய – கம்.ஆரண்:11 66/1

மேல்


உகுத்தும் (2)

அறு குளத்து உகுத்தும் அகல் வயல் பொழிந்தும் – புறம் 142/1
தள்ள தண் நறவை எல்லாம் தவிசிடை உகுத்தும் தேறாள் – கம்.பால:19 18/2

மேல்


உகுதர (1)

வெய்ய உகுதர வெரீஇ பையென – அகம் 19/14

மேல்


உகுதல் (1)

உருகி உகுதல் அஞ்சுவல் உது காண் – நற் 88/5

மேல்


உகுதலால் (1)

ஈரம் அற்று அங்கம் இங்கு உகுதலால் இவண் எலாம் – கம்.பால:7 2/2

மேல்


உகுதலும் (2)

உகுதலும் உற்றது என் என்று கொற்றவன் – கம்.பால:19 44/3
காந்து வெம் சுடர் கவசம் அற்று உகுதலும் கண்-தொறும் கனல் சிந்தி – கம்.யுத்2:16 329/1

மேல்


உகுதற்கு (1)

உகுதற்கு ஒத்த உடலும் உடையேன் உன் போல் அல்லேன் – கம்.அயோ:4 59/2

மேல்


உகுப்ப (4)

நார் அரி நறவம் உகுப்ப நலன் அழிந்து – பரி 6/49
மலர் உண் வேட்கையின் சிதர் சிதர்ந்து உகுப்ப
பொன் செய் கன்னம் பொலிய வெள்ளி – அகம் 317/7,8
அம் கள் தேறல் ஆய் கலத்து உகுப்ப
கெடல் அரும் திருவ உண்மோ – புறம் 366/15,16
அளை உறும் அரவும் அமுது வாய் உகுப்ப அண்டமும் வையமும் அளப்ப – கம்.சுந்:3 84/4

மேல்


உகுப்பர் (1)

ஊறு உற தம் உயிர் உகுப்பர் என்னையே – கம்.கிட்:6 22/3

மேல்


உகுப்பவும் (1)

சிறு கலத்து உகுப்பவும் கொள்வன்-கொல்லோ – புறம் 232/4

மேல்


உகுப்பென் (1)

மு கை புனல் உகுப்பென் எம்பிக்கு என முனியா – கம்.யுத்2:17 91/3

மேல்


உகுப்போயே (1)

கானல் அம் துறைவற்கு சொல் உகுப்போயே – ஐங் 136/3

மேல்


உகுப்போர் (1)

ஓங்கார பொருள் என்று உணர்ந்து இரு வினை உகுப்போர்
ஓங்கார பொருள் ஆம் அன்று என்று ஊழி சென்றாலும் – கம்.யுத்4:40 97/2,3

மேல்


உகுபவால் (1)

ஊழ்-உறு கோடல் போல் எல் வளை உகுபவால்
இனை இருள் இது என ஏங்கி நின் வரல் நசைஇ – கலி 48/11,12

மேல்


உகுபவை (1)

இவட்கே அலங்கு இதழ் கோடல் வீ உகுபவை போல் – கலி 7/15

மேல்


உகும் (30)

வேங்கை வீ உகும் ஓங்கு மலை கட்சி – நற் 13/7
கண் பொதி பாளை கழன்று உகும் பண்பிற்றே – கலி 43/17
ஓம வெம் கனல் இடை உகும் என்று உன்னி அ – கம்.பால:8 38/2
அந்தம்-தோறும் அற்று உகும் முத்தம் அவை பாரார் – கம்.பால:17 23/3
பூவின் மென் தாது உகும் பொடியுமே பொடி எலாம் – கம்.பால:20 12/4
அணி நெடு முடி ஒன்றுஒன்று அறைதலின் உகும் அம் பொன் – கம்.பால:23 32/3
கைகள் நீர் பரந்து கால் தொடர கண் உகும்
வெய்ய நீர் வெள்ளத்து மெள்ள சேறலால் – கம்.அயோ:5 2/1,2
போது உகும் கடி பொழில் அயோத்தி புக்கிலன் – கம்.அயோ:14 137/3
செறியும் வாளொடு வாளிடை தேய்ந்து உகும்
பொறியின் கான் எங்கும் வெம் கனல் பொங்கவே – கம்.ஆரண்:7 27/3,4
முறைமுறை அறைய சிந்தி முறிந்து உகும் மணியும் முத்தும் – கம்.ஆரண்:10 15/2
வெம் சுற்றம் நினைந்து உகும் வீரரை வேறு – கம்.ஆரண்:11 41/1
இடித்த வாய் உகும் உரும் இனத்தின் சிந்தின – கம்.கிட்:7 20/2
கள் அடை மரன் இல கல்லும் தீந்து உகும்
உள் இடை யாவும் நுண் பொடியொடு ஒடிய – கம்.கிட்:14 20/2,3
உகும் தகை மொழியாள் முன்னம் ஒருவகை உறையுளுள்ளே – கம்.சுந்:2 212/3
நரகம் எய்துவென் நாவும் வெந்து உகும் என நவின்றான் – கம்.யுத்1:3 37/4
நெருப்பு உகும் கண்கள் இழந்தன நெடும் கரம் இழந்த – கம்.யுத்2:16 210/2
உகும் திறல் அமரர் நாடும் வானர யூகத்தோரும் – கம்.யுத்2:17 74/1
புண் உற உயிர் உகும் புரவி பூட்டு அற – கம்.யுத்2:18 108/1
சண்ட மாருதம் வீச தலத்து உகும்
விண் தலத்தினின் மீன் என வீழ்ந்தவால் – கம்.யுத்2:19 138/3,4
தூர ஒன்று நூறு கூறுபட்டு உகும் துயக்கு அலால் – கம்.யுத்3:31 86/3
மழு அற்று உகும் மலை அற்று உகும் வளை அற்று உகும் வயிரத்து – கம்.யுத்3:31 105/1
மழு அற்று உகும் மலை அற்று உகும் வளை அற்று உகும் வயிரத்து – கம்.யுத்3:31 105/1
மழு அற்று உகும் மலை அற்று உகும் வளை அற்று உகும் வயிரத்து – கம்.யுத்3:31 105/1
எழு அற்று உகும் எயிறு அற்று உகும் இலை அற்று உகும் எறி வேல் – கம்.யுத்3:31 105/2
எழு அற்று உகும் எயிறு அற்று உகும் இலை அற்று உகும் எறி வேல் – கம்.யுத்3:31 105/2
எழு அற்று உகும் எயிறு அற்று உகும் இலை அற்று உகும் எறி வேல் – கம்.யுத்3:31 105/2
பழு அற்று உகும் மத வெம் கரி பரி அற்று உகும் இரத – கம்.யுத்3:31 105/3
பழு அற்று உகும் மத வெம் கரி பரி அற்று உகும் இரத – கம்.யுத்3:31 105/3
குழு அற்று உகும் ஒரு வெம் கணை தொடை பெற்றது ஓர் குறியால் – கம்.யுத்3:31 105/4
செல் ஆயிரம் விழுங்கால் உகும் விலங்கு ஒத்தது சேனை – கம்.யுத்4:37 51/3

மேல்


உகுமே (1)

மாரி மலரின் கண் பனி உகுமே – ஐங் 19/5

மேல்


உகுவ (2)

ஆர் கழல்பு உகுவ போல – குறு 282/7
உடல் திறந்து உதிரம் வந்து உகுவ போன்றன – கம்.யுத்1:6 48/2

மேல்


உகுவது (2)

உகுவது போலும் என் நெஞ்சு எள்ளி – கலி 33/17
ஈசன் எதிர் உற்று உகுவது அல்லது இகல் முற்றுவது ஓர் கொற்றம் எவனோ – கம்.யுத்3:31 139/4

மேல்


உகுவன (4)

உகுவன போலும் வளை என் கண் போல் – கலி 33/19
தோல் உரிந்து உகுவன போன்று தோன்றுமால் – கம்.பால:14 11/4
கள் உகுவன என கலுழும் கண்ணினார் – கம்.ஆரண்:10 120/4
உகுவன மலைகள் எஞ்ச பிறப்பன ஒலிகள் அம்மா – கம்.யுத்2:17 56/4

மேல்


உகுவேன் (1)

உலத்தோடு எதிர் தோளாய் எனது உறவோடு உயிர் உகுவேன்
நிலத்தோடு உயர் கதிர் வான் உற நெடியாய் உனது அடியேன் – கம்.பால:24 23/2,3

மேல்


உகூஉம் (1)

கண் பொருபு உகூஉம் ஒண் பூ கலிங்கம் – மது 433

மேல்


உகைக்கும் (1)

பாடு இமிழ் பனி துறை ஓடு கலம் உகைக்கும்
துறைவன் பிரிந்து என நெகிழ்ந்தன – ஐங் 192/2,3

மேல்


உகைத்த (2)

கயல் ஆர் நாரை உகைத்த வாளை – புறம் 354/5
விசைப்பு உறு வல் வில் வீங்கு நாண் உகைத்த
கணை துளி பொழிந்த கண் அகன் கிடக்கை – புறம் 369/8,9

மேல்


உகைத்தன (1)

அண்ணல் வில் கொடும் கால் விசைத்து உகைத்தன அலை கடல் வறளாக – கம்.யுத்2:16 327/1

மேல்


உகைத்து (3)

பிணன் உகைத்து சிவந்த பேர் உகிர் பணை தாள் – சிறு 199
தோடு உகைத்து எழுதரூஉ துரந்து எறி ஞாட்பின் – புறம் 295/3
ஒன்றின் மேல் ஒன்று வீழ உகைத்து எழுந்து உம்பர் நாட்டு – கம்.யுத்1:8 22/3

மேல்


உகைப்ப (1)

பல புரவி நீறு உகைப்ப
வளை நரல வயிர் ஆர்ப்ப – மது 184,185

மேல்


உகைப்போன் (1)

காவல் சாகாடு உகைப்போன் மாணின் – புறம் 185/2

மேல்


உங்கள் (14)

உங்கள் குல தனி நாதற்கு உயிர்_துணைவன் உயர் தோளான் – கம்.அயோ:13 25/2
தான் காப்போர் இனி தங்கள் தலை காத்து நின்று உங்கள்
ஊன் காக்க உரியார் யார் என்னை உயிர் நீர் காக்கின் – கம்.ஆரண்:6 118/2,3
காற்றினிலும் கனலினிலும் கடியானை கொடியானை கரனை உங்கள்
கூற்றுவனை இப்பொழுதே கொணர்கின்றேன் என்று சலம்கொண்டு போனாள் – கம்.ஆரண்:6 135/3,4
வாக்கினால் உங்கள் வாழ்வையும் நாளையும் – கம்.ஆரண்:9 30/3
உங்கள் வெம் கத வலிக்கு ஒருவன் என்று உரை-செய்தான் – கம்.கிட்:5 4/4
கோ இயல் தருமம் உங்கள் குலத்து உதித்தோர்கட்கு எல்லாம் – கம்.கிட்:7 84/1
கொம்பும் உண்டு அரும் கூற்றமும் உண்டு உங்கள்
அம்பும் உண்டு என்று சொல்லு நம் ஆணையே – கம்.கிட்:11 4/3,4
சாலுமால் உங்கள் தன்மையினோர்க்கு எலாம் – கம்.கிட்:11 29/4
நிறம் பொலீர் உங்கள் தீவினை நேர்ந்ததால் – கம்.கிட்:11 31/2
உங்கள் தோள் தலை வாள்-கொடு துணித்து உயிர் குடித்து எம்முன் உவந்து எய்த – கம்.யுத்2:16 323/1
உங்கள் தன்மையின் அடங்குமோ உலகு ஒடுக்கும் வெம் கணை தொடுக்கினே – கம்.யுத்2:19 76/4
உங்கள் ஆர் உயிர் எம் உயிர் உடல் பிறிது உற்றீர் – கம்.யுத்3:22 181/2
எல் வித்தும் படை கை உங்கள் தமையனை எங்களோடும் – கம்.யுத்3:27 168/2
உங்கள் வான் செவி புகுந்திலதோ முழங்கு ஓதை – கம்.யுத்3:30 42/4

மேல்


உங்கள்-பால் (1)

உங்கள்-பால் நின்றும் எம்-பால் போந்தனன் உம்பி என்றான் – கம்.யுத்1:14 28/4

மேல்


உங்களுடன் (1)

வாரும் உங்களுடன் வானுளோர்களையும் மண்ணுளோரையும் வர சொலும் – கம்.யுத்2:19 77/3

மேல்


உங்களை (2)

செரு திண் வாளினால் திற திறன் உங்களை அமர் துறை சிரம் கொய்து – கம்.யுத்2:16 324/3
கமை பிடித்து நின்று உங்களை இத்துணை கண்டேன் – கம்.யுத்3:22 192/3

மேல்


உங்காரத்தால் (1)

உங்காரத்தால் உக்கது பல் நூறு உதிர் ஆகி – கம்.யுத்4:37 132/4

மேல்


உங்காரத்திடை (1)

ஒன்று ஆம் உங்காரத்திடை உக்கு ஓடுதல் காணா – கம்.யுத்4:37 134/3

மேல்


உங்கை (4)

ஆக்க அரிய மூக்கு உங்கை அரியுண்டாள் என்றாரை – கம்.ஆரண்:6 117/1
கூட்டம் ஆம் அரக்கர்-தம்மை கொன்று உங்கை கொங்கை மூக்கும் – கம்.ஆரண்:12 82/2
சொன்ன பின் உங்கை மூக்கும் உம்பியர் தோளும் தாளும் – கம்.சுந்:3 130/3
விரி குழல் உங்கை மூக்கு அரிந்த வீரரை – கம்.யுத்1:2 17/2

மேல்


உச்ச (1)

உச்ச வீரன் கை சுடு சரம் நிருதர் நெஞ்சு உருவ – கம்.ஆரண்:7 139/3

மேல்


உச்சி (37)

உச்சி கூப்பிய கையினர் தன் புகழ்ந்து – திரு 185
வறன் பொருந்து குன்றத்து உச்சி கவாஅன் – நற் 92/4
உச்சி கட்டிய கூழை ஆவின் – நற் 109/8
மூக்கின் உச்சி சுட்டுவிரல் சேர்த்தி – நற் 149/2
பொன் படு நெடும் கோட்டு இமயத்து உச்சி
வான் அர_மகளிர்க்கு மேவல் ஆகும் – நற் 356/3,4
ஞெமை ஓங்கு உயர் வரை இமையத்து உச்சி
வாஅன் இழிதரும் வயங்கு வெள் அருவி – நற் 369/7,8
உச்சி கொண்ட ஓங்கு குடை வம்பலீர் – நற் 374/4
ஊராரை உச்சி மிதித்து – கலி 104/76
உச்சி குடத்தர் புத்து அகல் மண்டையர் – அகம் 86/8
குறி வரல் அரைநாள் குன்றத்து உச்சி
நெறி கெட வீழ்ந்த துன் அரும் கூர் இருள் – அகம் 138/15,16
மா இரும் கொல்லி உச்சி தாஅய் – அகம் 303/6
உச்சி நின்ற உவவு மதி கண்டு – புறம் 60/3
உச்சி கொண்ட ஊசி வெண் தோட்டு – புறம் 100/4
பாழி மா முகட்டு உச்சி பச்சை மா – கம்.பால:6 24/3
உமையாள் ஒக்கும் மங்கையர் உச்சி கரம் வைக்கும் – கம்.பால:10 25/1
ஒருவனை தழுவிநின்று உச்சி மோந்து தன் – கம்.பால:24 43/3
ஓடை நல் அணி முனிந்தன உயர் களிறு உச்சி
சூடை நல் அணி முனிந்தன தொடர் மனை கொடியின் – கம்.அயோ:4 209/1,2
அம் பொன் மால் வரை அலர் கதிர் உச்சி சென்று அணுக – கம்.அயோ:10 26/3
உருக்கிய சுவணம் ஒத்து உதயத்து உச்சி சேர் – கம்.ஆரண்:4 2/1
உயர் குலத்து அன்னை சொல் உச்சி ஏந்தினான் – கம்.ஆரண்:12 37/2
மூக்கினால் உச்சி முறைமுறையே மோக்கின்றான் – கம்.ஆரண்:13 102/4
உன் அடைக்கலம் என்று உய்த்தே உயர் கரம் உச்சி வைத்தான் – கம்.கிட்:7 143/4
மேல் விசைத்து எழுந்தான் உச்சி விரிஞ்சன் நாடு உரிஞ்ச வீரன் – கம்.சுந்:1 16/4
நீள் வாய் விசும்பும் தனது உச்சி நெருக்க நின்றாள் – கம்.சுந்:1 54/4
ஊன்றிய உதயத்து உச்சி ஒற்றை வான் உருளை தேரோன் – கம்.சுந்:2 95/3
கீண்டிலது அனந்தன் உச்சி கிழிந்திலது எழுந்து வேலை – கம்.சுந்:14 33/2
மேரு மால் வரை உச்சி மேல் அரசு வீற்றிருக்கும் – கம்.யுத்1:3 6/4
திருவடி முடியின் சூடி செம் கதிர் உச்சி சேர்ந்த – கம்.யுத்1:4 145/1
இருந்த மால் மலையின் உச்சி ஏறினன் இராமன் இப்பால் – கம்.யுத்1:10 1/4
மு தலை அயிலின் உச்சி முதுகு உற மூரி வால்-போல் – கம்.யுத்2:16 189/3
சூரியன் உச்சி உற்றால்-ஒத்தது அ உலகின் சூழல் – கம்.யுத்2:19 218/4
குழைவுற அனந்தன் உச்சி குன்றின்-நின்று அண்ட_கோளம் – கம்.யுத்2:19 273/2
உச்சி முற்றிய வெய்யவன் கதிர் என உமிழ – கம்.யுத்3:22 69/2
ஓடுகின்றானை நோக்கி உயர் பெரும் பழியை உச்சி
சூடுகின்றான் என்று அஞ்சி மகோதரன் துணிந்த நெஞ்சன் – கம்.யுத்3:29 55/1,2
உச்சி சென்றான் ஆயினும் வெய்யோன் உதயத்தின் – கம்.யுத்4:33 18/3
உரக தேயமும் ஒருங்கு உடன் ஏறினும் உச்சி
சொருகு பூ அன்ன சுமையது துரகம் இன்று எனினும் – கம்.யுத்4:35 18/2,3
கழுவினன் உச்சி மோந்து கன்று காண் கறவை அன்னான் – கம்.யுத்4:41 117/4

மேல்


உச்சி-நின்று (1)

உலகை சேடன்-தன் உச்சி-நின்று எடுக்க அன்று ஓர் ஏழ் – கம்.யுத்3:30 37/1

மேல்


உச்சி-மேல் (2)

உயிர் உயிர்த்து இரண்டு கையும் உச்சி-மேல் உயர் நீட்டி – கம்.சுந்:2 188/3
மேருவின் தோற்றத்தான் தன் உச்சி-மேல் அதனை வீச – கம்.யுத்3:21 38/2

மேல்


உச்சிக்கு (1)

பொன்னுடை சிமயத்து உச்சிக்கு உச்சியும் புதைய போனான் – கம்.யுத்3:21 8/4

மேல்


உச்சியர் (1)

உன்னலர் கரதலம் சுமந்த உச்சியர்
மின் அவிர் மணி முடி விஞ்சை வேந்தர்கள் – கம்.ஆரண்:10 8/2,3

மேல்


உச்சியில் (2)

உழிஞையை துடைக்க நொச்சி உச்சியில் கொண்டது உன் ஊர் – கம்.யுத்1:13 12/4
உடம்பு அடும் அரக்கரை அனந்தன் உச்சியில்
படம் படும் என படும் கவியின் கல் பல – கம்.யுத்3:20 38/3,4

மேல்


உச்சியின் (6)

அணங்கு உடை நெடு வரை உச்சியின் இழிதரும் – அகம் 22/1
உச்சியின் அழுத்து-மின் உருத்து அது அன்று எனின் – கம்.சுந்:12 3/3
வேதத்து உச்சியின் மெய் பொருள் பெயரினை விரித்தான் – கம்.யுத்1:3 22/4
மாசு அற்ற சோதி வெள்ளத்து உச்சியின் வரம்பில் தோன்றும் – கம்.யுத்1:9 72/3
ஓகை மாதவர் உச்சியின் வைத்த நின் – கம்.யுத்3:29 20/3
தம்தம் உச்சியின் மேல் வைத்தது ஒத்தது அ தாம மோலி – கம்.யுத்4:42 18/4

மேல்


உச்சியும் (2)

ஆறுபட்டதும் நிலம் அனந்தன் உச்சியும்
சேறுபட்டதும் ஒரு கணத்தில் தீர்ந்தவால் – கம்.யுத்2:16 299/3,4
பொன்னுடை சிமயத்து உச்சிக்கு உச்சியும் புதைய போனான் – கம்.யுத்3:21 8/4

மேல்


உச்சியை (1)

சுதையத்து ஓங்கிய சுவேலத்தின் உச்சியை துறந்து – கம்.யுத்1:12 4/1

மேல்


உச்சியோடு (1)

உதிர்த்தனன் உலகினை அனந்தன் உச்சியோடு
அதிர்த்தனன் ஆர்த்தனன் ஆயிரம் பெரும் – கம்.யுத்2:16 296/2,3

மேல்


உசநவ (1)

உசநவ பெயர் கவி உதித்த பேர் – கம்.கிட்:15 16/3

மேல்


உசாதிர் (1)

உயங்கினாள் என்று ஆங்கு உசாதிர் மற்று அந்தோ – கலி 143/18

மேல்


உசாவா (2)

துஞ்சாது உறைநரொடு உசாவா
துயில் கண் மாக்களொடு நெட்டு இரா உடைத்தே – குறு 145/4,5
அவல நெஞ்சமொடு உசாவா
கவலை மாக்கட்டு இ பேதை ஊரே – குறு 159/6,7

மேல்


உசாவினன் (1)

உசாவினன் உட்கினன் ஒழிதும் வாழ்வு என்றான் – கம்.யுத்1:2 42/2

மேல்


உசாவுகோ (1)

உசாவுகோ ஐய சிறிது – கலி 7/4

மேல்


உசாவுநர் (1)

உசாவுநர் பெறினே நன்று-மன் தில்ல – குறு 269/2

மேல்


உசாவும் (2)

சிலவே நம்மோடு உசாவும் அன்றில் – கலி 137/4
உற்றது உசாவும் துணை – கலி 138/25

மேல்


உசாவுமே (1)

தன் துணை பிரிந்து அயாஅம் தனி குருகு உசாவுமே
ஒண் சுடர் ஞாயிற்று விளக்கத்தான் ஒளி சாம்பும் – கலி 121/16,17

மேல்


உசாவுவம் (1)

உசாவுவம் கோன் அடி தொட்டேன் – கலி 94/36

மேல்


உசாவுவேன் (1)

இயலுவாய் நின்னோடு உசாவுவேன் நின்றீத்தை – கலி 94/4

மேல்


உசாஅம் (1)

உயிர்க்கும் உசாஅம் உலம்வரும் ஓவாள் – கலி 145/4

மேல்


உஞ்சனை (1)

உஞ்சனை போதி ஆயின் விடுதி உன் குலத்துக்கு எல்லாம் – கம்.சுந்:3 114/3

மேல்


உஞ்சால் (1)

உஞ்சால் அதுதான் இழிவோ உரையீர் – கம்.ஆரண்:12 76/4

மேல்


உஞ்சு (3)

உஞ்சு இவர் போய்விடின் நாய் குகன் என்று எனை ஓதாரோ – கம்.அயோ:13 14/4
உஞ்சு பிழையாய் உறவினோடும் என உன்னா – கம்.ஆரண்:11 24/1
உஞ்சு போதி-கொலாம் என்று உருத்து எழா – கம்.யுத்4:37 178/4

மேல்


உஞ்சுமோ (1)

உஞ்சுமோ அதற்கு ஒரு குறை உண்டாகுமோ – கம்.யுத்2:16 80/4

மேல்


உஞற்றி (1)

அனைத்தும் அடூஉ நின்று நலிய உஞற்றி
யாங்ஙனம் வாழ்தி என்றி தோழி – அகம் 378/16,17

மேல்


உஞற்றிய (1)

நாசம் உஞற்றிய போதும் நடந்தேன் உடன் அல்லேன் – கம்.யுத்3:22 215/2

மேல்


உஞற்றும் (1)

வடு அடு நுண் அயிர் ஊதை உஞற்றும்
தூ இரும் போந்தை பொழில் அணி பொலிதந்து – பதி 51/8,9

மேல்


உட்க (14)

முருகு இயம் நிறுத்து முரணினர் உட்க
முருகு ஆற்றுப்படுத்த உரு கெழு வியல் நகர் – திரு 243,244
வேண்டாதார் நெஞ்சு உட்க வெரு வந்த கொடுமையும் – கலி 100/2
நிலம் நெஞ்சு உட்க ஓவாது சிலைத்து ஆங்கு – அகம் 139/4
உடலுநர் உட்க வீங்கி கடல் என – புறம் 17/36
தெள் வார் மழையும் திரை ஆழியும் உட்க நாளும் – கம்.பால:3 72/1
ஈந்தேனும் மனம் உட்க இவற்கு ஏவல் செய்குனவால் – கம்.பால:12 30/4
கோள் வாய் அரியின் குலத்தாய் கொடும் கூற்றும் உட்க
வாழ்வாய் எனக்கு ஆமிடம் ஆய் வருவாய்-கொல் என்னா – கம்.சுந்:1 54/2,3
மூ-வகை உலகும் உட்க முரண் திசை பணை கை யானை – கம்.யுத்2:16 52/1
தாவரும் திசையின் நின்று சலித்திட கதிரும் உட்க
பூவுளான் புணரி மேலான் பொருப்பினான் முதல்வர் ஆய – கம்.யுத்2:16 52/2,3
உற்றது போலும் என்னும் ஒலிபட உலகம் உட்க
பொன் தடம் தோளின் வீசி புடைத்தனன் பொறியின் சிந்தி – கம்.யுத்2:16 190/2,3
ஓர் உதிர் நூறு கூறாய் உக்கது எ உலகும் உட்க – கம்.யுத்2:16 197/4
உக்கன விசும்பின் மீன்கள் உதிர்ந்திட தேவர் உட்க – கம்.யுத்3:22 36/4
துறு சுவல் புரவி தூங்கி துணுக்குற அரக்கர் உட்க
செறி கழல் இருவர் தெய்வ சிலை ஒலி பிறந்தது அன்றே – கம்.யுத்3:25 19/2,3
உள்ளுற பகழி தூவி ஆர்த்தனன் எவரும் உட்க – கம்.யுத்3:28 29/4

மேல்


உட்கவே (1)

உண்ணிய வந்த வெம் கூற்றும் உட்கவே – கம்.யுத்2:18 121/4

மேல்


உட்கறுப்பு (1)

ஓடு மா சுடர் வெண் மதிக்கு உட்கறுப்பு உயர்ந்த – கம்.கிட்:4 6/3

மேல்


உட்காள் (1)

கடி உடை மார்பின் சிறு கண்ணும் உட்காள்
வடுவும் குறித்த ஆங்கே செய்யும் விடு இனி – கலி 82/29,30

மேல்


உட்கி (5)

பிறந்த ஞான்றே நின்னை உட்கி
சிறந்தோர் அஞ்சிய சீர் உடையோயே – பரி 14/25,26
ஓட உட்கி உயிர் உளைந்தாள்-அரோ – கம்.ஆரண்:6 66/4
ஆர்கலி ஆர்ப்பின் உட்கி அசைவு உற அரக்கர் சேனை – கம்.ஆரண்:7 56/3
பல்லொடு பல்லு மென்று பட்டன குரங்கும் உட்கி – கம்.யுத்2:16 177/4
மகர நன் மீன் வந்தன காணா மனம் உட்கி
சிகரம் அன்ன யானை-கொல் என்ன சில நாணி – கம்.யுத்4:33 16/2,3

மேல்


உட்கிட (2)

அந்தகனும் உட்கிட அரக்கர் கடலோடும் – கம்.ஆரண்:9 2/1
எண் தோளனும் உட்கிட எற்றினனால் – கம்.யுத்3:20 89/4

மேல்


உட்கிற்று (2)

கூற்று என உட்கிற்று என் நெஞ்சு – கலி 103/45
மாயோன் என்று உட்கிற்று என் நெஞ்சு – கலி 103/55

மேல்


உட்கினன் (1)

உசாவினன் உட்கினன் ஒழிதும் வாழ்வு என்றான் – கம்.யுத்1:2 42/2

மேல்


உட்கினான் (1)

ஒளித்த வெம் கனலவன் உள்ளம் உட்கினான்
தளிர்த்தன மயிர் புறம் சிலிர்ப்ப தண்மையால் – கம்.சுந்:12 123/2,3

மேல்


உட்கு (1)

உதிர்த்த கோடை உட்கு வரு கடத்து இடை – அகம் 267/5

மேல்


உட்கும் (14)

நாணும் உட்கும் நண்ணு_வழி அடைதர – குறி 184
உள்ளுநர் உட்கும் கல் அடர் சிறு நெறி – அகம் 72/17
வான் உட்கும் வடி நீள் மதில் – புறம் 18/11
ஒன்னார் உட்கும் துன் அரும் கடும் திறல் – புறம் 39/5
உடலுநர் உட்கும் தானை – புறம் 201/19
பெண் என உட்கும் பெரும் பழிக்கு நாணும் – கம்.அயோ:3 19/1
கூற்றும் உட்கும் தன் குலத்தினோர் பெயர் எலாம் கூறி – கம்.ஆரண்:6 92/3
கண்டப்படுத்தான் சில காலனும் காண உட்கும்
துண்ட படையால் சிலை துண்ட துண்டங்கள் கண்டான் – கம்.ஆரண்:13 23/3,4
மீது கடந்து அ தீயவர் உட்கும் வினையோடும் – கம்.கிட்:17 6/2
உள கடிய காலன் மனம் உட்கும் மணி வாயில் – கம்.சுந்:2 69/3
கால்வாள் காணின் காலனும் உட்கும் கதம் மிக்காள் – கம்.சுந்:2 76/4
எல்லாம் உட்கும் ஆழி இலங்கை இகல் மூதூர் – கம்.சுந்:2 79/1
கை தலை பூசல் பொங்க கடுகினர் காலன் உட்கும்
ஐவரும் உலந்த தன்மை அனைவரும் அமைய கண்டார் – கம்.சுந்:9 64/3,4
உட்கும் போர் சேனை சூழ ஒருத்தியே அயோத்தி எய்தின் – கம்.யுத்4:41 27/3

மேல்


உட்குமேல் (1)

உண்ணிய அமைந்தன உணவுக்கு உட்குமேல்
திண்ணிய அரக்கரின் தீரர் யாவரே – கம்.யுத்1:2 34/3,4

மேல்


உட்குவர (1)

உரு கெழு தோற்றமொடு உட்குவர விளங்கி – புறம் 58/17

மேல்


உட்குவரு (5)

உரும் இசை உரறும் உட்குவரு நடுநாள் – நற் 383/5
கூற்று நக்கது போலும் உட்குவரு கடு மாலை – கலி 120/9
உராஅ ஈர்க்கும் உட்குவரு நீத்தம் – அகம் 18/5
உர உரும் உரறும் உட்குவரு நனம் தலை – அகம் 202/11
உரும் உரற்று அன்ன உட்குவரு முரசமொடு – புறம் 197/5

மேல்


உட்கை (1)

உட்கை சிறு குடை கோலி கீழ் இருந்து – குறு 60/3

மேல்


உட்கொண்டாள் (1)

நறவு என அதனை வாயின் வைத்தனள் நாண் உட்கொண்டாள் – கம்.பால:19 12/4

மேல்


உட்கொண்டான் (3)

நல் அறம் துறந்தது என்னா நகை வர நாண் உட்கொண்டான் – கம்.கிட்:7 78/4
நன்று உணர் கேள்வியாளன் அருள்வர நாண் உட்கொண்டான்
நின்றனன் நிற்றலோடும் நீத்தனன் முனிவு என்று உன்னி – கம்.கிட்:11 59/2,3
நல் நகர் நொய்தின் செய்தான் தாதையும் நாண் உட்கொண்டான் – கம்.யுத்1:9 15/4

மேல்


உட்கொண்டு (1)

உட்கொண்டு ஓவாள் காக்கும் பின் பெரிது – அகம் 325/5

மேல்


உட்கொளல் (1)

வாரார் என்னும் புலவி உட்கொளல்
ஒழிக மாள நின் நெஞ்சத்தானே – நற் 11/4,5

மேல்


உட்கொளா (2)

உய்த்து உரைத்த மகன் உரை உட்கொளா
எ திறத்தும் இறக்கும் இ நாடு எனா – கம்.அயோ:4 26/2,3
மன்னன் மைந்தன் மன கருத்து உட்கொளா
பொன்னின் வார் கழல் தாதை இல் போயினான் – கம்.கிட்:11 17/3,4

மேல்


உட்பகை (1)

உட்பகை ஒரு திறம் பட்டு என புள் பகைக்கு – புறம் 68/11

மேல்


உட்பட (4)

பொலம் பூண் ஐவர் உட்பட புகழ்ந்த – மது 775
நீல் நிற இரும் கழி உட்பட வீழ்ந்து என – நற் 345/2
தொங்கல் வெண்குடை தொகை பிச்சம் உட்பட விராய் – கம்.பால:20 7/1
உட்பட கூடி அண்டம் உற உள செலவின் ஒற்றை – கம்.சுந்:1 24/3

மேல்


உட்புறத்து (1)

உள்ளத்தின் மயக்கம் தன்னால் உட்புறத்து உண்டு என்று எண்ணி – கம்.பால:19 18/3

மேல்


உட்புறம் (1)

ஓங்கிய உலகமும் உயிரும் உட்புறம்
தாங்கிய பொருள்களும் தானும் தான் என – கம்.யுத்2:15 116/1,2

மேல்


உட்பொதி (1)

ஊரை ஞூறும் கடும் கனல் உட்பொதி
சீரை ஞூறு அவை சேமம் செலுத்துமோ – கம்.சுந்:12 97/3,4

மேல்


உட்பொருளும் (1)

அனைத்தும் நீ அனைத்தின் உட்பொருளும் நீ ஆதலின் – பரி 3/68

மேல்


உடங்கு (7)

உடங்கு இரை தேரும் தடம் தாள் நாரை – நற் 91/4
நுடங்கு நிலை பறவை உடங்கு பீள் கவரும் – நற் 251/9
ஒன்னார் உடங்கு உண்ணும் கூற்றம் உடலே – பரி 2/50
உடங்கு அமர் ஆயமொடு ஏத்தினம் தொழுதே – பரி 19/105
உடங்கு நீர் வேட்ட உடம்பு உயங்கு யானை – கலி 12/4
உடங்கு கொட்பன போல் புகுத்தனர் தொழூஉ – கலி 105/22
அடங்கா தானை வேந்தர் உடங்கு இயைந்து – புறம் 71/2

மேல்


உடம் (1)

உடம் புணர் காதலரும் அல்லாரும் கூடி – பரி 8/125

மேல்


உடம்பட்ட (1)

மதி உடம்பட்ட மை அணல் காளை – அகம் 221/6

மேல்


உடம்பட்டாள் (1)

இன்னும் கடம் பூண்டு ஒரு-கால் நீ வந்தை உடம்பட்டாள்
என்னாமை என் மெய் தொடு – கலி 63/12,13

மேல்


உடம்பட்டு (1)

உடம்பட்டு நீப்பார் கிளவி மடம் பட்டு – கலி 113/15

மேல்


உடம்பட (1)

உருமு சூழ் சேண் சிமை உயர்ந்தவர் உடம்பட
எரி மலர் தாமரை இறை வீழ்த்த பெரு வாரி – பரி 9/3,4

மேல்


உடம்படினும் (1)

வென்றி அல்லது வினை உடம்படினும்
ஒன்றல் செல்லா உரவு வாள் தட கை – பெரும் 452,453

மேல்


உடம்படுதலின் (2)

நீ உடம்படுதலின் யான் தர வந்து – குறு 383/1
நெஞ்சு உடம்படுதலின் ஒன்று புரிந்து அடங்கி – அகம் 312/1

மேல்


உடம்படுநரின் (1)

களவு உடம்படுநரின் கவிழ்ந்து நிலம் கிளையா – அகம் 16/15

மேல்


உடம்படுவாரா (1)

பிறர் உடம்படுவாரா
நின்னொடு புரைய – பரி 2/66,67

மேல்


உடம்படுவி (1)

உவர் நீங்கற்பின் எம் உயிர் உடம்படுவி
முருங்கா கலிங்கம் முழுவதும் வளைஇ – அகம் 136/19,20

மேல்


உடம்பாடு (1)

ஒன்றியும் உடம்பாடு ஒலி எழுதற்கு அஞ்சி – பரி 10/61

மேல்


உடம்பானை (1)

படை பேரா வரும்-போதும் பதையாத உடம்பானை
மடை பேரா சூலத்தால் மழு வாள் கொண்டு எறிந்தானும் – கம்.யுத்2:16 50/2,3

மேல்


உடம்பிடி (1)

உடம்பிடி தட கை ஓடா வம்பலர் – பெரும் 76

மேல்


உடம்பில் (1)

பொறி புணர் உடம்பில் தோன்றி என் – புறம் 266/12

மேல்


உடம்பின் (3)

உடம்பின் உரைக்கும் உரையா நாவின் – முல் 65
ஆரா உடம்பின் நீ அமர்ந்து விளையாடிய – பரி 5/55
ஊனுடை உடம்பின் நீங்கி மருந்தினால் உயிர் வந்து எய்தும் – கம்.யுத்3:27 170/1

மேல்


உடம்பின (1)

ஊன் உடை உடம்பின உயிர்கள் யாவையும் – கம்.யுத்1:4 16/1

மேல்


உடம்பினர் (2)

அம்பு சேர் உடம்பினர் சேர்ந்தோர் அல்லது – பதி 42/5
ஊன் உடைய உடம்பினர் ஆய் எம் குலத்தோர்க்கு உணவு ஆய – கம்.ஆரண்:6 98/3

மேல்


உடம்பினன் (2)

நாணி-நின்ற ஒளி மழுங்கி நடுங்காநின்ற உடம்பினன் ஆய் – கம்.ஆரண்:10 118/1
ஊன் உடை பொறை உடம்பினன் என்று கொண்டு உணர்ந்த – கம்.யுத்1:6 9/2

மேல்


உடம்பினார் (1)

ஊன் உடை உடம்பினார் உருவம் ஒப்பு இலார் – கம்.பால:19 7/2

மேல்


உடம்பினானும் (1)

ஊன் உடை உடம்பினானும் உரு கெழு மானம் ஊன்ற – கம்.ஆரண்:12 58/3

மேல்


உடம்பினில் (1)

உடம்பினில் செறி மயிர் சுறுக்கென்று ஏறவே – கம்.கிட்:6 10/4

மேல்


உடம்பினேனுக்கு (1)

உணங்கிய உடம்பினேனுக்கு உயிரினை உதவி உம்பர் – கம்.ஆரண்:12 70/2

மேல்


உடம்பு (19)

தவம் செய் மாக்கள் தம் உடம்பு இடாஅது – பொரு 91
உடங்கு நீர் வேட்ட உடம்பு உயங்கு யானை – கலி 12/4
உரல் போல் அடிய உடம்பு உயங்கு யானை – கலி 13/6
உடம்பு ஒழித்து உயர்_உலகு இனிது பெற்று ஆங்கே – கலி 138/31
உ காண் இஃதோ உடம்பு உயிர்க்கு ஊற்று ஆக – கலி 146/22
உடம்பு ஆண்டு ஒழிந்தமை அல்லதை – அகம் 29/22
ஒள் எரி நைப்ப உடம்பு மாய்ந்தது – புறம் 240/10
உடம்பு உயிரை தொடர்கின்றதை ஒத்தாள் – கம்.பால:23 90/4
மண் உற்று அயர்ந்து மறுகிற்று உடம்பு எல்லாம் – கம்.அயோ:4 93/2
மடிஞ்ச பின் உடம்பு கூட்டும் வினை என வயிர தேர்கள் – கம்.அயோ:13 52/4
மாண்டு முடிவது அல்லால் மாயா உடம்பு இது கொண்டு – கம்.அயோ:14 62/3
அவம் செய திரு உடம்பு அலச நோற்கின்றான் – கம்.ஆரண்:6 11/2
ஊன் உடை உடம்பு உடைமையோர் உவமை இல்லா – கம்.ஆரண்:10 50/3
ஊன் உடை உடம்பு எலாம் உக்கது ஒத்ததே – கம்.கிட்:10 17/4
ஓசனை உலப்பு இலாத உடம்பு அமைந்துடைய என்ன – கம்.சுந்:1 37/1
எ வழி சேறும் என்றார் தமர் உடம்பு இடறி வீழ்வார் – கம்.சுந்:8 19/4
ஏய்ந்த தம் உடம்பு இட்ட உயிர்க்கு இடம் – கம்.யுத்1:8 36/1
உடம்பு அடும் அரக்கரை அனந்தன் உச்சியில் – கம்.யுத்3:20 38/3
உடம்பு இறங்கி கிடந்து உழைத்து ஓங்கு தீ – கம்.யுத்3:29 7/3

மேல்


உடம்பு-தோறும் (1)

ஓதிய உடம்பு-தோறும் உயிர் என உலாயது அன்றே – கம்.பால:1 20/4

மேல்


உடம்புக்கு (1)

ஊன் உள உடம்புக்கு எல்லாம் உயிர் உள உணர்வும் உண்டால் – கம்.யுத்2:17 20/2

மேல்


உடம்புணர்பு (1)

உடம்புணர்பு தழீஇய ஆசினி அனைத்தும் – மலை 526

மேல்


உடம்பும் (4)

உடம்பும் உயிரும் படைத்திசினோரே – புறம் 18/23
உடம்பும் தோன்றா உயிர் கெட்டன்றே – புறம் 282/6
உயிர் எலாம் உறைவது ஓர் உடம்பும் ஆயினான் – கம்.பால:4 10/4
உயிர் உடை உடம்பும் எல்லாம் ஓவியம் ஒப்ப நின்றார் – கம்.பால:13 40/4

மேல்


உடம்பே (3)

உண்டல் அளித்து என் உடம்பே விறல் போர் – நற் 153/7
வீவது-கொல் என் வருந்திய உடம்பே – நற் 284/11
அரிது_செல்_உலகில் சென்றனன் உடம்பே
கான சிற்றியாற்று அரும் கரை கால் உற்று – புறம் 260/21,22

மேல்


உடம்பை (1)

மெய்த்த வேந்தன் திரு உடம்பை பிரியார் பற்றி விட்டிலரால் – கம்.அயோ:6 25/2

மேல்


உடம்பொடு (3)

நீள் இலை எஃகம் மறுத்த உடம்பொடு
வாரா உலகம் புகுதல் ஒன்று என – புறம் 341/13,14
உடம்பொடு நின்ற உயிரும் இல்லை – புறம் 363/8
உடம்பொடு துறக்க நகர் உற்றவரை ஒத்தார் – கம்.பால:23 1/4

மேல்


உடம்பொடும் (1)

உடம்பொடும் செல்-மார் உயர்ந்தோர் நாட்டே – புறம் 362/22

மேல்


உடம்போடு (2)

மட மொழி ஆயத்தவருள் இவள் யார் உடம்போடு
என் உயிர் புக்கவள் இன்று – கலி 102/7,8
இடம் கொடுத்து அளிப்ப மன்ற உடம்போடு
இன் உயிர் விரும்பும் கிழமை – புறம் 223/4,5

மேல்


உடர் (1)

உடர் எலாம் உயிர் இலா என தோன்றும் உலகத்தே ஒருத்தி அன்றே – கம்.அயோ:13 69/3

மேல்


உடர்த்தலை (1)

உடர்த்தலை வைர வேல் உருவ உற்றவர் – கம்.யுத்2:19 46/3

மேல்


உடரும் (1)

உடரும் அங்கமும் கண்டு கொண்டு ஒரு வழி உய்ப்பாள் – கம்.யுத்3:20 62/2

மேல்


உடல் (176)

உரவு சின முன்பால் உடல் சினம் செருக்கி – குறி 159
உடல்_அகம் கொள்வோர் இன்மையின் – ஐங் 187/4
விடம் உடை அரவின் உடல் உயிர் உருங்கு உவணம் – பரி 4/42
உடல் ஏறு உருமினம் ஆர்ப்ப மலை மாலை – பரி 20/2
ஒளிறு வாள் பொருப்பன் உடல் சமத்து இறுத்த – பரி 22/1
குதிரை உடல் அணி போல நின் மெய் கண் – கலி 96/28
உடல் ஏறு கோள் சாற்றுவார் – கலி 102/32
உடல் அரும் துப்பின் ஒன்றுமொழி வேந்தரை – புறம் 25/5
உறு துப்பு அஞ்சாது உடல் சினம் செருக்கி – புறம் 72/6
ஆர்த்தனர் முறைமுறை அன்பினால் உடல்
போர்த்தன புளகம் வேர் பொடித்த நீள் நிதி – கம்.பால:5 112/1,2
மண் கிழித்திட எழும் சுடர்கள் மண்_மகள் உடல்
புண் கிழித்திட எழும் குருதியே போலுமே – கம்.பால:7 10/3,4
உடல் தோட்ட நெடு வேலாய் இவர் குலத்தோர் உவரி நீர் – கம்.பால:12 10/3
திமிர மா உடல் குங்கும சேதகம் – கம்.பால:16 26/1
உயிர் நாடி ஒல்கும் உடல் போல் அலமந்து உழந்தாள் – கம்.பால:17 15/4
வெதும்புவாள் உடல் வெப்பம் வெதுப்பவே – கம்.பால:18 24/4
கிட்டிய போது உடல் கிடைக்க புல்லினார் – கம்.பால:19 65/2
ஒட்டிய உடல் பிரிப்பு உணர்கிலாமையால் – கம்.பால:19 65/4
தெய்வம் என உற்ற உடல் சிந்தை வசம் அன்றோ – கம்.பால:22 34/4
ஒருங்குடன் அருந்தினரை ஒத்து உடல் தடித்தாள் – கம்.பால:22 38/4
செயிர் ஏதும் இலார் உடல் தேய்வு உறுவார் – கம்.பால:23 6/3
உடல் ஓய்வு உற நாளும் உறங்கலையால் – கம்.பால:23 11/3
ஓவல் இல் உயிர் பிரிந்து உடல் சென்று என்னவே – கம்.பால:24 48/4
உய்ய தாங்கும் உடல் அன்ன மன்னனுக்கு – கம்.அயோ:2 25/2
உடைந்த போழ்தின் உடல் விழுந்து என்னவே – கம்.அயோ:4 29/4
நெக்கன உடல் உயிர் நிலையில் நின்றில – கம்.அயோ:4 170/1
ஓவு_இல் நல் உயிர் உயிர்ப்பினோடு உடல் பதைத்து உலைய – கம்.அயோ:4 211/1
ஆவி நீத்த உடல் எனல் ஆயதே – கம்.அயோ:11 26/4
பிணிக்கு உறு முடை உடல் பேணி பேணலார் – கம்.அயோ:11 112/1
பட்ட பட்ட இடம் எங்கும் உடல் ஊறுபடலும் – கம்.ஆரண்:1 29/4
மொய்த்த முள் தனது உடல்_தலை தொளைப்ப முடுகி – கம்.ஆரண்:1 32/1
அயிர் கிடக்கும் கடல் வலயத்தவர் அறிய நீ உடல் நான் ஆவி என்று – கம்.ஆரண்:4 23/2
உரிய கடன் வினையேற்கும் உதவுவீர் உடல் இரண்டுக்கு உயிர் ஒன்று ஆனான் – கம்.ஆரண்:4 27/2
பிரியவும் தான் பிரியாதே இனிது இருக்கும் உடல் பொறை ஆம் பீழை பாராது – கம்.ஆரண்:4 27/3
உலந்தார் உடல் கடலோடு உற உலவா உடல் உற்றார் – கம்.ஆரண்:7 92/3
உலந்தார் உடல் கடலோடு உற உலவா உடல் உற்றார் – கம்.ஆரண்:7 92/3
தார் பூண்டன உடல் பூண்டில தலை வெம்_கதிர் தழிவந்து – கம்.ஆரண்:7 98/3
கண்டனர் தம் உடல் கவந்த நாடகம் – கம்.ஆரண்:7 120/4
தனி இருந்த உடல் அன்ன தையல்-பால் – கம்.ஆரண்:9 26/4
நின்று உயிர் நடுங்கி உடல் விம்மி நிலை நில்லார் – கம்.ஆரண்:10 48/3
மாறு ஓர் உடல் புக்கு என மண்டபம் வந்து புக்கான் – கம்.ஆரண்:10 161/4
கூறிடின் நின் உடல் கூறிடும் என்றான் – கம்.ஆரண்:14 53/4
தன் உடல் துறந்து தான் அ தனிமையின் இனிது சார்ந்தாள் – கம்.ஆரண்:16 8/2
உக்க அந்தமும் உடல் பொறை துறந்து உயர் பதம் – கம்.கிட்:3 12/1
உடல் கடைந்தனன் இவன் உலைந்தனன் – கம்.கிட்:3 64/4
முட்டி வான் முகடு சென்று அளவி இ முடை உடல்
கட்டி மால் வரையை வந்து உறுதலும் கருணையான் – கம்.கிட்:5 14/1,2
உடல் கொண்டு இரண்டு ஆகி உடற்றவும் கண்டிலாதேம் – கம்.கிட்:7 49/3
வாரம் அன்று நின் மண்ணினுக்கு என் உடல்
பாரம் அன்று பகை அன்று பண்பு அழிந்து – கம்.கிட்:7 90/2,3
பெரும் தகைய பொன் சிறை ஒடுக்கி உடல் பேராது – கம்.கிட்:10 77/3
பயின்று உடல் குளிர்ப்பவும் பாணி நீத்து அவண் – கம்.கிட்:10 117/1
உடல் கண்டோம் இனி முடிவு உள காணுமாறு உளதோ – கம்.கிட்:12 35/2
தீய முன் உடல் பிறவி சென்ற அது அன்றோ – கம்.கிட்:14 39/3
உடல் உறு பாசம் வீசாது உம்பர் செல்வாரை ஒத்தார் – கம்.சுந்:1 10/4
மின்-மேல் படர் நோன்மையனாய் உடல் வீக்கம் நீங்கி – கம்.சுந்:1 60/1
அங்குசம் நெடும் கவண் அடுத்து உடல் வசிக்கும் – கம்.சுந்:2 68/1
செவ்விராது உணர்வு ஓய்ந்து உடல் தேம்புவாள் – கம்.சுந்:3 29/4
முறைமுறை படைகள் எறிந்தார் முடை உடல் மறிய முறிந்தார் – கம்.சுந்:7 26/4
உக்க சக்கரம் உக்கன உடல் திறந்து உயிர்கள் – கம்.சுந்:7 33/3
ஓடி கொன்றனன் சிலவரை உடல் உடல்-தோறும் – கம்.சுந்:7 36/1
எடுத்து அரக்கரை எறிதலும் அவர் உடல் எற்ற – கம்.சுந்:7 41/1
தரு எலாம் உடல் தெற்றி எலாம் உடல் சதுக்கத்து – கம்.சுந்:7 44/1
தரு எலாம் உடல் தெற்றி எலாம் உடல் சதுக்கத்து – கம்.சுந்:7 44/1
உரு எலாம் உடல் உவரி எலாம் உடல் உள்ளூர் – கம்.சுந்:7 44/2
உரு எலாம் உடல் உவரி எலாம் உடல் உள்ளூர் – கம்.சுந்:7 44/2
கரு எலாம் உடல் காயம் எலாம் உடல் அரக்கர் – கம்.சுந்:7 44/3
கரு எலாம் உடல் காயம் எலாம் உடல் அரக்கர் – கம்.சுந்:7 44/3
தெரு எலாம் உடல் தேயம் எலாம் உடல் சிதறி – கம்.சுந்:7 44/4
தெரு எலாம் உடல் தேயம் எலாம் உடல் சிதறி – கம்.சுந்:7 44/4
கொன்றான் உடன் வரு குழுவை சிலர் பலர் குறைகின்றார் உடல் குலைகின்றார் – கம்.சுந்:10 31/1
தோளாலே பொர முடுகி புக்கு இடை தழுவி கோடலும் உடல் முற்றும் – கம்.சுந்:10 36/2
நீள் ஆர் அயில் என மயிர் தைத்திட மணி நெடு வால் அவன் உடல் நிமிர்வுற்று – கம்.சுந்:10 36/3
பண்டாரத்திடை இட்டார் தம் உடல் பட்டார் சிலர் சிலர் பயம் உந்த – கம்.சுந்:10 39/2
ஆவி ஒன்று உடல் இரண்டு ஆயதாலே-கொலாம் – கம்.சுந்:10 44/4
வீடினார் வீடினார் மிடை உடல் குவைகள்-வாய் – கம்.சுந்:10 45/2
சோர நின்று உடல் துளங்கினன் அமரரை தொலைத்தான் – கம்.சுந்:11 48/4
சுற்றும் வந்து உடல் சுற்றிய தொளை எயிற்று அரவை – கம்.சுந்:11 59/3
வச்சிர உடல் மறி கடலின்-வாய் மடுத்து – கம்.சுந்:12 3/2
உடல் கடந்தும் நின் ஊழி கடந்திலை – கம்.சுந்:12 32/2
வீக்கிய அவன் உடல் விசித்த பாம்பினே – கம்.சுந்:12 63/4
நொய்ய பாசம் புறம் பிணிப்ப நோன்மை இலன் போல் உடல் நுணங்கி – கம்.சுந்:12 117/1
ஒக்க ஒக்க உடல் விசித்த உலப்பு இலாத உர பாசம் – கம்.சுந்:12 119/1
கரிந்து சிந்திட கடும் கனல் தொடர்ந்து உடல் கதுவ – கம்.சுந்:13 27/1
நொய்தின் இட்ட வன் தறி பறித்து உடல் எரி நுழைய – கம்.சுந்:13 30/2
இட்ட இ அரியணை இருந்தது என் உடல் – கம்.யுத்1:2 12/4
உடல் படைத்து அவுணர் ஆயினர் எலாம் மடிய வாள் உருவினானும் – கம்.யுத்1:2 83/2
உயிர் நேடுவேம் போல் உடல் அளைய கண்டும் – கம்.யுத்1:3 167/3
பாடுறு பசியை நோக்கி தன் உடல் கொடுத்த பைம் புள் – கம்.யுத்1:4 109/3
காய்த்த அ கணத்து அரக்கர்-தம் உடல் உகு கறை தோல் – கம்.யுத்1:5 64/1
உடல் திறந்து உதிரம் வந்து உகுவ போன்றன – கம்.யுத்1:6 48/2
பார மால் வரை ஏற பதைத்து உடல்
பேரவே குன்றும் வேலையும் பேர்ந்தவால் – கம்.யுத்1:8 45/3,4
பத்தினொடு பத்துடையவன் உடல் பதைப்ப – கம்.யுத்1:12 8/3
பொடித்து எழ உறுக்கி எதிர் புக்கு உடல் பொருத்தி – கம்.யுத்1:12 10/2
துகைத்தவன் உடல் பொறை சுறுக்கொள இறுக்கி – கம்.யுத்1:12 12/1
கைக்கொடு குடித்தவன் உடல் கனக வெற்பை – கம்.யுத்1:12 13/1
போர் தூளி துடைப்பென் நாளை அவர் உடல் பொறையின் நின்றும் – கம்.யுத்1:13 8/3
வில் துரந்தன வெம் கணையால் உடல்
அற்று உலந்த குரங்கும் அனந்தமே – கம்.யுத்2:15 47/3,4
ஓடுகின்ற உதிரம் புகுந்து உடல்
நாடுகின்றனர் கற்பு உடை நங்கைமார் – கம்.யுத்2:15 49/3,4
நூறு கோல் நொய்தின் எய்தான் அவை உடல் நுழைதலோடும் – கம்.யுத்2:15 138/3
ஆரத்தொடு கவசத்து உடல் பொடி பட்டு உக அவன் மா – கம்.யுத்2:15 173/3
உற்று அங்கு அது புறம் போய் உடல் புகுந்தால் என உணர்ந்தான் – கம்.யுத்2:15 179/4
உடல் துடைத்தன உதிரமும் துடைத்தது ஒண் புடவி – கம்.யுத்2:15 195/4
உடல் கிடந்துழி உம்பர்க்கும் உற்று உயிர் – கம்.யுத்2:16 62/1
தூம்பு உறங்கும் முகத்தின் துய்த்து உடல்
ஓம்புறும் முழை என்று உயர் மூக்கினான் – கம்.யுத்2:16 64/2,3
காதல் விண்ணிடை கண்டனர் அல்லது கணவர்-தம் உடல் நாடும் – கம்.யுத்2:16 317/3
உண்டாள் உடல் தடித்தாள் வேறு ஒருத்தி ஒக்கின்றாள் – கம்.யுத்2:17 89/4
உடல் என்று உயிரோடும் உருத்தனனால் – கம்.யுத்2:18 29/4
ஊன் உடை உடல் பிளந்து ஓடும் அம்புகள் – கம்.யுத்2:18 103/4
உடல் பொறை உவகையின் குனிப்ப ஒத்தன – கம்.யுத்2:18 109/4
துளக்குவார் உடல் பொறை துணிந்து துள்ளுவார் – கம்.யுத்2:18 118/2
கதிர் ஒப்பன சில வெம் கணை அனுமான் உடல் கரந்தான் – கம்.யுத்2:18 164/3
புண் நின்ற உடல் பொறையோர் சிலர் புக்கார் – கம்.யுத்2:18 256/2
எல் படும் உடல் பட இரண்டு சேனையும் – கம்.யுத்2:19 40/3
முட்டிய குருதிய குரங்கின் மொய் உடல்
சுட்டு உயர் நெடு வனம் தொலைந்த பின் நெடும் – கம்.யுத்2:19 42/2,3
உலைத்து எறிந்திட எடுத்த குன்று-தொறு உடல் பரங்கள் கொடு ஒதுங்கினார் – கம்.யுத்2:19 64/2
கொற்ற வெம் கணை உலக்க எய்தவை குளிப்ப நின்று உடல் குலுங்கினார் – கம்.யுத்2:19 87/2
வாயிடை நெருப்பு கால உடல் நெடும் குருதி வார – கம்.யுத்2:19 121/1
ஓசை விம்ம உருத்திரரும் உடல்
கூச ஆயிர கோடி கொலை கணை – கம்.யுத்2:19 122/2,3
பொங்கு பூம் பள்ளி புக்கார் அவர் உடல் பொருந்த புல்லி – கம்.யுத்2:19 165/3
போம் என தமரை சொல்லி சிலர் உடல் துறந்து போனார் – கம்.யுத்2:19 167/4
தயங்கு பேர் ஆற்றலானும் தன் உடல் தைத்த வாளிக்கு – கம்.யுத்2:19 203/3
சொற்றது முடித்தேன் நாளை என் உடல் சோர்வை நீக்கி – கம்.யுத்2:19 204/1
செல்லா நிலத்தின் இருள் ஆதல் செல்ல உடல் நின்ற வாளி சிதறுற்று – கம்.யுத்2:19 264/2
உரும் ஒத்த வெம் கண் வினை தீய வஞ்சர் உடல் உய்ந்தது இல்லை உலகின் – கம்.யுத்2:19 265/2
மலையின் பெரியான் உடல் மண்ணிடை இட்டு – கம்.யுத்3:20 72/1
உங்கள் ஆர் உயிர் எம் உயிர் உடல் பிறிது உற்றீர் – கம்.யுத்3:22 181/2
உடல் கடந்தனவோ உனை அரக்கன் வில் உதைத்த – கம்.யுத்3:22 189/3
சுமை உடல் பொறை சுமக்க வந்தனென் என சொன்னான் – கம்.யுத்3:22 192/4
வியர்த்திலன் உடல் விழித்திலன் கண் இணை விண்ணோர் – கம்.யுத்3:22 196/2
முந்த நீ போய் அரக்கர் உடல் முழுதும் கடலில் முடுக்கிடு நின் – கம்.யுத்3:23 2/2
உந்த அவன் போய் அரக்கர் உடல் அடங்க கடலினுள் இட்டான் – கம்.யுத்3:23 2/4
விழுந்தாள் புரண்டாள் உடல் முழுதும் வியர்த்தாள் அயர்த்தாள் வெதும்பினாள் – கம்.யுத்3:23 9/1
பொய் உடல் கொண்டு செல்லும் நமனுடை தூதர் போன்றார் – கம்.யுத்3:23 32/4
உண்டு உயிர் என்பது உன்னி உடல் கணை ஒன்று ஒன்று ஆக – கம்.யுத்3:24 11/2
சாய்ந்தன பேர் உடல் பிறந்த சண்டமாருத விசையில் தாதை சால – கம்.யுத்3:24 34/2
உடல் முன்னே செல உள்ளம் கடை குழையாய் செல செல்வான் உருவை நோக்கி – கம்.யுத்3:24 35/2
வீச வான் முகடு உரிஞ்ச விசைத்து எழுவான் உடல் பிறந்த முழக்கம் விம்ம – கம்.யுத்3:24 40/3
மரியுண்ட உடல் பொறை மானினவால் – கம்.யுத்3:27 38/4
பொங்கு உடல் துணிந்த தம் புதல்வர் போக்கிலார் – கம்.யுத்3:27 50/1
தொங்கு உடல் தோள்-மிசை இருந்து சோர்வுற – கம்.யுத்3:27 50/2
அங்கு உடல் தம்பியை தழுவி அண்மினார் – கம்.யுத்3:27 50/3
நூல் என உடல் பொறை தொடர்ந்த நோய் என – கம்.யுத்3:27 52/2
பிதுங்கினர் குடர் உடல் பிளவு பட்டனர் – கம்.யுத்3:27 67/3
தீ ஒத்த வயிர வாளி உடல் உற சிவந்த சோரி – கம்.யுத்3:27 73/1
உடல் பற்றின மரம் உற்றன கனல் பட்டன உதிரம் – கம்.யுத்3:27 111/2
திக்கு ஆசு அற வென்றான் மகன் இளங்கோ உடல் செறிந்தான் – கம்.யுத்3:27 119/2
பதைத்தான் உடல் நிலைத்தான் சில பகு வாய் அயில் பகழி – கம்.யுத்3:27 123/1
தள்ளாடிய வட மேருவின் சலித்தான் உடல் தரித்தான் – கம்.யுத்3:27 125/2
செறித்தான் உடல் சில பொன் கணை சிலை நாண் அற தெறித்தான் – கம்.யுத்3:27 126/4
வான் விட்டதும் மண் விட்டதும் மறவோன் உடல் அறுமே – கம்.யுத்3:27 136/2
கொற்றவன் விடு கணை முடுகி அவன் உடல் பொதி குருதிகள் பருகின கொண்டு – கம்.யுத்3:28 23/2
உற்றன ஒளி கிளர் கவசம் நுழைந்து உறுகில தெறுகில அனுமன் உடல்
புற்றிடை அரவு என நுழைய நெடும் பொரு சரம் அவன் அவை உணர்கிலனால் – கம்.யுத்3:28 23/3,4
ஆணியின் நிலையவன் விசிகம் நுழைந்து ஆயிரம் உடல் புக அழிபடு செம் – கம்.யுத்3:28 26/1
பற்றிய குலத்தோடும் உடல் நிறை பகழியோடும் – கம்.யுத்3:28 53/2
நாடினான் தன் மகன் உடல் நாள் எலாம் – கம்.யுத்3:29 26/4
சென்று மற்றவர் சில் உடல் குருதி நீர் தேக்கி – கம்.யுத்3:30 52/2
திருவில்லிகள் தலை போய் நெடு மலை-போல் உடல் சிதைவார் – கம்.யுத்3:31 103/4
மாறு ஆயினர் ஒரு கோல் பட மலை-போல் உடல் மறிவார் – கம்.யுத்3:31 104/2
பட்டார் உடல் படு செம்_புனல் திருமேனியில் படலால் – கம்.யுத்3:31 108/1
ஒட்டார் உடல் குருதி குளித்து எழுந்தானையும் ஒத்தான் – கம்.யுத்3:31 108/4
துணியுண்டவர் உடல் சிந்தின சுடர்கின்றன தொடரும் – கம்.யுத்3:31 112/3
ஓவிலார் உடல் உந்து உதிர புனல் – கம்.யுத்3:31 125/1
மண் நிறைந்தன பேர் உடல் வானவர் – கம்.யுத்3:31 126/3
போய் விளித்த குருதிகள் பொங்கு உடல்
பேய் விளிப்ப நடிப்பன பெட்புறும் – கம்.யுத்3:31 133/2,3
சிகரம் அனைய உடல் சிதறி இறுவர் உயிர் – கம்.யுத்3:31 154/2
நீறு படும் இரத நிரையின் உடல் தழுவி – கம்.யுத்3:31 162/2
தூவி அம்பு எடை சோர்ந்தன சொரி உடல் சுரிப்ப – கம்.யுத்4:32 9/2
பாய் கடும் கணை பத்து அவன் உடல் புக பாய்ச்சி – கம்.யுத்4:32 34/2
உயிர் புறத்து ஒழிய நின்ற உடல் அன்ன உருவ தம்பி – கம்.யுத்4:32 47/2
ஓகத்து அம்பின் பொன்றினவேனும் உடல் ஒன்றி – கம்.யுத்4:33 4/2
வெளிறு ஈர்ந்த வரை புரையும் மிடல் அரக்கர் உடல் விழவும் வீரன் வில்லின் – கம்.யுத்4:33 24/1
உடல் கடைந்த நாள் ஒளியவன் உதிர்ந்த பொன் கதிரின் – கம்.யுத்4:35 10/3
உள் இருக்கும் என கருதி உடல் புகுந்து தடவினவோ ஒருவன் வாளி – கம்.யுத்4:38 23/4
வீரனார் உடல் துறந்து விண் புக்கார் கண் புக்க வேழ வில்லால் – கம்.யுத்4:38 28/2
நிலை கிடந்தது உடல் நிலத்தே என்றான் – கம்.யுத்4:40 5/4
உடல் முருக்கியிட்டு உண்குவென் என்றலும் – கம்.யுத்4:40 20/2
எச்சில் என் உடல் உயிர் ஏகிற்றே இனி – கம்.யுத்4:40 44/1
போன பேர் உயிரினை கண்ட பொய் உடல்
தான் அது கவர்வுறும் தன்மைத்து ஆம் எனல் – கம்.யுத்4:40 45/2,3

மேல்


உடல்-தோறும் (1)

ஓடி கொன்றனன் சிலவரை உடல் உடல்-தோறும்
கூடி கொன்றனன் சிலவரை கொடி நெடு மரத்தால் – கம்.சுந்:7 36/1,2

மேல்


உடல்-மேல் (2)

சங்கம் தரு படை வீரர்கள் உடல்-மேல் அவர் தலை-மேல் – கம்.யுத்3:22 113/2
எண் செல்கில நெடும் காலவன் இடை செல்கிலன் உடல்-மேல்
புண் செல்வன அல்லால் ஒரு பொருள் செல்வன தெரியா – கம்.யுத்3:27 108/3,4

மேல்


உடல்-அரோ (1)

கண்டனன் துந்துபி கடல் அனான் உடல்-அரோ – கம்.கிட்:5 1/4

மேல்


உடல்_தலை (1)

மொய்த்த முள் தனது உடல்_தலை தொளைப்ப முடுகி – கம்.ஆரண்:1 32/1

மேல்


உடல்_அகம் (1)

உடல்_அகம் கொள்வோர் இன்மையின் – ஐங் 187/4

மேல்


உடல்கள் (3)

ஓடினார் உயிர்கள் நாடு உடல்கள் போல் உறுதியால் – கம்.சுந்:10 45/1
செல்லும் வான் திசைகள் ஓரார் சிரத்தினோடு உடல்கள் சிந்த – கம்.யுத்3:28 40/3
துகளின் உடல்கள் விழ உயிர்கள் சுரர் உலகின் – கம்.யுத்3:31 155/3

மேல்


உடல்களில் (1)

தலை உற பட்டது அல்லால் உடல்களில் தங்கிற்று உண்டோ – கம்.யுத்2:16 18/4

மேல்


உடல்களும் (2)

உடல்களும் உதிர நீரும் ஒளிர் படைக்கலமும் உற்ற – கம்.யுத்3:22 147/3
தலைகளும் உடல்களும் சரமும் தாவுவ – கம்.யுத்3:27 44/4

மேல்


உடல்தான் (1)

கட்ட வன் பிறவி தந்த கடை ஆன உடல்தான்
விட்டு விண்ணிடை விளங்கினன் விரிஞ்சன் என ஓர் – கம்.ஆரண்:1 45/2,3

மேல்


உடலத்துழி (1)

அடித்த விரல் பட்ட உடலத்துழி இரத்தம் – கம்.யுத்1:12 10/1

மேல்


உடலம் (7)

நஞ்சு நுகர்ந்தார் என உடலம் நடுங்காநின்றார் என்றாலும் – கம்.அயோ:6 23/2
உலை சிந்தின பொறி சிந்தின உயிர் சிந்தின உடலம் – கம்.ஆரண்:7 101/4
உருவி ஓடின கேடக தட்டொடும் உடலம் – கம்.ஆரண்:8 10/4
ஒளிறு பல் படை தம் குலத்து அரக்கர்-தம் உடலம்
வெளிறு சேர் நிணம் பிறங்கிய அடுக்கலின் மீதா – கம்.ஆரண்:8 15/2,3
மயிர் சிலிர்த்து உடலம் கூசி வாய் விரித்து ஒடுங்குவாரும் – கம்.சுந்:2 188/4
உந்து வார் கணை கோடி தம் உடலம் உற்று ஒளிப்ப – கம்.யுத்3:22 175/3
ஏண் இலா உடலம் நீக்கல் எளிது எனக்கு எனவும் சொன்னாள் – கம்.யுத்3:23 31/4

மேல்


உடலமும் (2)

ஆவியும் உடலமும் இலது என அருளின் – கம்.பால:5 120/3
ஏது என் உடலமும் மிகை என்று எண்ணுவீர் – கம்.ஆரண்:12 49/4

மேல்


உடலாரும் (1)

உயிர் போனால் உடலாரும் உய்வரோ – கம்.கிட்:8 5/4

மேல்


உடலால் (1)

தம் தம் மாடங்கள் தம் உடலால் சிலர் தகர்த்தார் – கம்.சுந்:7 42/1

மேல்


உடலி (1)

அணங்கு உடை அரும் தலை உடலி வலன் ஏர்பு – நற் 37/9

மேல்


உடலிடை (4)

ஊறு அளாவிய கடு என உடலிடை நுழைய – கம்.சுந்:12 48/4
உடலிடை தோன்றிற்று ஒன்றை அறுத்து அதன் உதிரம் ஊற்றி – கம்.யுத்2:16 141/1
நூறும் ஆயிரமும் வாளி உடலிடை நுழைய சோரி – கம்.யுத்2:19 199/2
உடலிடை தொடர் பகழியின் ஒளிர் கதிர் கற்றை – கம்.யுத்3:22 194/1

மேல்


உடலில் (3)

சக்கரத்தானவன் உடலில் தாக்கு உற – கம்.அயோ:10 39/1
கிடைத்தார் உடலில் கிழி சோரியை வாரி – கம்.யுத்2:18 236/1
தொழுவினில் புலி அனான் உடலில் தூவினார் – கம்.யுத்3:31 179/4

மேல்


உடலின் (2)

மற புலி உடலின் மான் கணம் உளவோ – புறம் 90/3
தாது இயங்கு அமளி சேக்கை உயிர் இலா உடலின் சாய்வார் – கம்.சுந்:2 112/2

மேல்


உடலினர் (2)

பிதுங்கல் ஆம் உடலினர் முடிவு_இல் பீழையர் – கம்.கிட்:14 23/2
நடுங்குகின்ற உடலினர் நா உலர்ந்து – கம்.யுத்4:34 8/1

மேல்


உடலினில் (1)

ஆயிரம் சரம் அனுமன் தன் உடலினில் அழுத்தி – கம்.யுத்4:32 34/3

மேல்


உடலினுக்கு (1)

ஒருவு இல் பெண்மை என்று உரைக்கின்ற உடலினுக்கு உயிரே – கம்.அயோ:10 14/1

மேல்


உடலினேன் (1)

உடலினேன் அல்லேன் பொய்யாது உரைமோ – ஐங் 66/1

மேல்


உடலினை (2)

உடலினை வழிந்து போய் உவரி நீர் உக – கம்.கிட்:16 24/3
உடலினை நோக்கும் இன் உயிரை நோக்குமால் – கம்.யுத்1:5 11/1

மேல்


உடலுநர் (6)

உடலுநர் தபுத்த பொலம் தேர் குருசில் – பதி 88/20
உடலுநர் மிடல் சாய்த்தும் – பதி 90/21
உடலுநர் கடந்த கடல் அம் தானை – அகம் 138/6
உடலுநர் உட்க வீங்கி கடல் என – புறம் 17/36
கடல் கொளப்படாஅது உடலுநர் ஊக்கார் – புறம் 122/1
உடலுநர் உட்கும் தானை – புறம் 201/19

மேல்


உடலுநள் (1)

உவக்குநள் ஆயினும் உடலுநள் ஆயினும் – அகம் 203/1

மேல்


உடலும் (13)

நாம் அமர் உடலும் நட்பும் தணப்பும் – பரி 20/108
ஒருத்தியும் ஒருத்தனும் உடலும் ஒன்று என – கம்.பால:19 48/3
உகுதற்கு ஒத்த உடலும் உடையேன் உன் போல் அல்லேன் – கம்.அயோ:4 59/2
உள் உறை உயிர் இலா உடலும் ஒக்குமே – கம்.அயோ:12 7/4
உயிரும் விண் படர இ உடலும் இ பரிசு-அரோ – கம்.கிட்:5 13/4
உண்டாள் விடத்தை என உடலும் உணர்வும் உயிர்ப்பும் உடன் ஓய்ந்தாள் – கம்.யுத்3:23 4/2
பல்லும் தலையும் உடலும் படியில் – கம்.யுத்3:27 25/2
வாலும் தலையும் வயிறும் உடலும்
காலும் கரமும் தரை கண்டனவால் – கம்.யுத்3:27 26/1,2
மலையும் சுனையும் வயிறும் உடலும் – கம்.யுத்3:27 33/4
உடலும் வன் தலைகளும் உதிரத்து ஓங்கு அலை – கம்.யுத்3:27 54/3
தலையும் உடலும் இடை தழுவு தவழ் குருதி – கம்.யுத்3:31 156/3
பின்னும் அருகும் உடலும் பிரியான் – கம்.யுத்3:31 213/3
ஆவியும் உடலும் ஒன்ற தழுவினன் அழுது சோர்வான் – கம்.யுத்4:41 116/4

மேல்


உடலுமோரே (1)

அறியார் அம்ம அஃது உடலுமோரே – அகம் 316/17

மேல்


உடலுள் (1)

உடலுள் நாட்டிய குருதி அம் பரவையின் உம்பர் – கம்.ஆரண்:13 92/3

மேல்


உடலே (1)

ஒன்னார் உடங்கு உண்ணும் கூற்றம் உடலே
பொன் ஏர்பு அவிர் அழல் நுடக்கு அதன் நிறனே – பரி 2/50,51

மேல்


உடலை (7)

உயிர் கிடக்க உடலை விசும்பு ஏற்றினார் உணர்வு இறந்த கூற்றினாரே – கம்.ஆரண்:4 23/4
முற்றினார் உலந்தார் ஐயன் மொய்ம்பினோடு உடலை மூழ்க – கம்.சுந்:12 129/2
உந்தையை உன் முன் கொன்று உடலை பிளந்து அளைய – கம்.யுத்1:3 166/1
நன் மகன் வாளி நக்க நாய் அவன் உடலை நக்க – கம்.யுத்2:17 59/3
தோள்களை துணித்தனர் உடலை துண்ட வன் – கம்.யுத்2:19 44/3
சிரங்களை சிதறின உடலை சிந்தின – கம்.யுத்2:19 45/2
துண்டங்கள் ஆக வாளின் துணிந்த பேர் உடலை தூவி – கம்.யுத்2:19 49/2

மேல்


உடலையும் (1)

செம்பு ஒத்த குருதி தேக்கி உடலையும் தின்பென் என்றான் – கம்.யுத்1:3 125/4

மேல்


உடலொடு (1)

துன்னும் ஆர் உயிர் உடலொடு சுடுவது ஓர் துயர் உழந்து இவை சொன்னான் – கம்.சுந்:2 197/4

மேல்


உடலொடும் (3)

உறையும் விண்ணகம் உடலொடும் எய்தினர் ஒத்தார் – கம்.அயோ:1 74/4
உயர்வுற விசையின் எறிந்தான் உடலொடும் உலகு துறந்தார் – கம்.சுந்:7 29/4
உடலொடும் உருள் கரி உதிரமது உரு கெழு – கம்.யுத்2:18 132/3

மேல்


உடலோடு (1)

பீடிப்புறு புண் உடலோடு பெயர்ந்தார் – கம்.யுத்2:18 251/3

மேல்


உடலோடும் (2)

உடுத்த துகிலோடும் உயிர் உக்க உடலோடும்
எடுத்த முனிவோடும் அயல் நின்றதும் இசைப்பாய் – கம்.சுந்:4 60/3,4
தலையும் ஆர் உயிரும் கொண்டார் அவர் உடலோடும் தங்க – கம்.யுத்3:29 35/3

மேல்


உடற்காவலோடும் (1)

ஒன்றானும் அறா உருவா உடற்காவலோடும்
பொன் தாழ் கணையின் நெடும் புட்டில் புறத்து வீக்கி – கம்.யுத்2:19 15/2,3

மேல்


உடற்கு (3)

ஒருங்கிய இரண்டு உடற்கு உயிர் ஒன்று ஆயினார் – கம்.பால:10 38/2
ஊன் அளைந்த உடற்கு உயிர் ஆம் என – கம்.அயோ:11 15/1
பொருள் தர போயினர் பிரிந்த பொய் உடற்கு
உருள்தரு தேர்-மிசை உயிர்கொண்டு உய்த்தலான் – கம்.கிட்:10 21/1,2

மேல்


உடற்படுமால் (1)

உடற்படுமால் உடனே உறும் நன்மை – கம்.ஆரண்:14 57/3

மேல்


உடற்பழி (1)

பொத்துற உடற்பழி புகுந்தது என நாணி – கம்.ஆரண்:10 61/1

மேல்


உடற்ற (3)

ஒத்து இரு தானையும் உடற்ற உற்றுழி – கம்.யுத்2:19 38/1
உமிழ்வதே ஒக்கும் வேலை ஓதம் வந்து உடற்ற கண்டான் – கம்.யுத்4:34 22/4
உடையான் முயன்றுறு காரியம் உறு தீவினை உடற்ற
இடையூறு உற சிதைந்தாங்கு-என சரம் சிந்தின விறலும் – கம்.யுத்4:37 49/1,2

மேல்


உடற்றலால் (1)

உடைந்து தன் படை உலைந்து சிந்தி உயிர் ஒல்க வெல் செரு உடற்றலால்
கடைந்து தெள் அமுது கொள்ளும் வள்ளல் என மேல் நிமிர்ந்தது ஓர் கறுப்பினான் – கம்.யுத்2:19 70/1,2

மேல்


உடற்றவும் (1)

உடல் கொண்டு இரண்டு ஆகி உடற்றவும் கண்டிலாதேம் – கம்.கிட்:7 49/3

மேல்


உடற்றவே-கொலாம் (1)

ஒப்பு உடை அண்ணலோடு உடற்றவே-கொலாம்
இ படை எடுத்தது என்று எடுத்த சீற்றத்தான் – கம்.அயோ:13 6/3,4

மேல்


உடற்றி (1)

ஒரு கணை கொண்டு மூ எயில் உடற்றி
பெரு விறல் அமரர்க்கு வெற்றி தந்த – புறம் 55/2,3

மேல்


உடற்றிசினோர்க்கே (1)

சினம் கெழு குருசில் நின் உடற்றிசினோர்க்கே – பதி 72/16

மேல்


உடற்றிய (3)

மா உடற்றிய வடிம்பு – பதி 70/2
தேன் இமிர் நறும் தார் வானவன் உடற்றிய
ஒன்னா தெவ்வர் மன் எயில் போல – அகம் 381/15,16
ஊக்கிய படைகள் வீசி உடற்றிய உலகம் செய்த – கம்.யுத்2:15 146/3

மேல்


உடற்றியோர் (1)

ஓவாது கூஉம் நின் உடற்றியோர் நாடே – புறம் 4/19

மேல்


உடற்றியோரே (3)

அலந்தனர் பெரும நின் உடற்றியோரே
ஊர் எரி கவர உருத்து எழுந்து உரைஇ – பதி 71/8,9
உய்தல் யாவது நின் உடற்றியோரே
வணங்கல் அறியார் உடன்று எழுந்து உரைஇ – பதி 84/13,14
உய்ந்தனர் அல்லர் இவண் உடற்றியோரே
செறுவர் நோக்கிய கண் தன் – புறம் 100/9,10

மேல்


உடற்றினர் (1)

உற்று உடன்று அரக்கரும் உருத்து உடற்றினர்
செற்றுற நெருக்கினர் செருக்கும் சிந்தையர் – கம்.சுந்:9 31/1,2

மேல்


உடற்றுதற்கு (1)

ஒள்ளிய கலவி பூசல் உடற்றுதற்கு உருத்த நெஞ்சர் – கம்.சுந்:2 115/2

மேல்


உடற்றுதி (1)

அணை தோளாய் தீயாரை போல திறன் இன்று உடற்றுதி
காயும் தவறு இலேன் யான் – கலி 87/9,10

மேல்


உடற்றுநர் (1)

ஓம்புநர் அல்லது உடற்றுநர் இல்லை – மலை 426

மேல்


உடற்றும் (9)

கழிந்தோர் உடற்றும் கடும் தூ அஞ்சா – பதி 90/5
உழுவையோடு அரி என உடற்றும் சீற்றத்தார் – கம்.ஆரண்:7 48/4
யோக வெம் சேனையும் உடற்றும் உம்முடை – கம்.யுத்2:18 2/2
பின்றாது உடற்றும் பெரும் பாவம் அழுத பின் என் பிறர் செய்கை – கம்.யுத்3:23 6/3
ஓதிய வென்றியன் உடற்றும் ஊற்றத்தன் – கம்.யுத்3:24 98/2
ஊழி கனல் ஒரு-பால் அதன் உடனே தொடர்ந்து உடற்றும்
சூழி கொடும் கடும் காற்று அதன் உடனே வர தூர்க்கும் – கம்.யுத்3:27 154/1,2
ஒரு வில்லியை ஒரு காலையின் உலகு ஏழையும் உடற்றும்
பெரு வில்லிகள் முடிவு இல்லவர் சர மா மழை பெய்வார் – கம்.யுத்3:31 103/1,2
ஊழி பேர்வதே ஒப்பது ஓர் உலைவுற உடற்றும்
நூழில் வெம் சமம் நோக்கி அ இராவணன் நுவன்றான் – கம்.யுத்4:32 11/2,3
ஒக்க நின்று எதிர் அமர் உடற்றும் காலையில் – கம்.யுத்4:37 147/1

மேல்


உடற்றும்-காலை (1)

கடல்களும் வற்ற வெற்றி கால் கிளர்ந்து உடற்றும்-காலை
வட_வரை முதல ஆன மலை குலம் சலிப்ப போன்று – கம்.யுத்4:37 18/2,3

மேல்


உடற்றுவர் (1)

காலினால் நெடும் கால் பிணித்து உடற்றுவர் கழல்வர் – கம்.கிட்:7 57/2

மேல்


உடற்றுறு (1)

தடை இலாது உடற்றுறு சண்டமாருதம் – கம்.யுத்3:24 93/3

மேல்


உடன் (337)

வாழிய பெரிது என்று ஏத்தி பலர் உடன்
சீர் திகழ் சிலம்பு_அகம் சிலம்ப பாடி – திரு 39,40
செலவு நீ நயந்தனை ஆயின் பல உடன்
நன்னர் நெஞ்சத்து இன் நசை வாய்ப்ப – திரு 64,65
பல உடன் கழிந்த உண்டியர் இகலொடு – திரு 131
அந்தர கொட்பினர் வந்து உடன் காண – திரு 174
முரண் கொள் உருவின் இரண்டு உடன் உடீஇ – திரு 230
ஆடு_களம் சிலம்ப பாடி பல உடன்
கோடு வாய்வைத்து கொடு மணி இயக்கி – திரு 245,246
குறித்தது மொழியா அளவையின் குறித்து உடன்
வேறு பல் உருவின் குறும் பல் கூளியர் – திரு 281,282
பெறல் அரும் பரிசில் நல்கு-மதி பல உடன்
வேறு பல் துகிலின் நுடங்கி அகில் சுமந்து – திரு 295,296
மட நடை மஞ்ஞை பல உடன் வெரீஇ – திரு 310
பால் புரை புரவி நால்கு உடன் பூட்டி – பொரு 165
மணி-வயின் கலாபம் பரப்பி பல உடன்
மயில் மயில் குளிக்கும் சாயல் சாஅய் – சிறு 15,16
சேர்ந்து உடன் செறிந்த குறங்கின் குறங்கு என – சிறு 20
இரும் பேர் ஒக்கலொடு ஒருங்கு உடன் மிசையும் – சிறு 139
அளை விலை உணவின் கிளை உடன் அருத்தி – பெரும் 163
அணங்கு உடை யாளி தாக்கலின் பல உடன்
கணம் சால் வேழம் கதழ்வு-உற்று ஆஅங்கு – பெரும் 258,259
இரும் பேர் ஒக்கலொடு ஒருங்கு உடன் உடீஇ – பெரும் 470
துணை புணர் தொழில நால்கு உடன் பூட்டி – பெரும் 489
புணர்ந்து உடன் ஆடும் இசையே அனைத்தும் – மது 266
புணர்ந்து உடன் கொணர்ந்த புரவியொடு அனைத்தும் – மது 323
கூம்பு முதல் முருங்க எற்றி காய்ந்து உடன்
கடும் காற்று எடுப்ப கல் பொருது உரைஇ – மது 377,378
மணம் கமழ் நாற்றம் தெரு_உடன் கமழ – மது 447
மாக விசும்போடு ஐந்து உடன் இயற்றிய – மது 454
கொடும் பறை கோடியர் கடும்பு உடன் வாழ்த்தும் – மது 523
விழைவு கொள் கம்பலை கடுப்ப பல உடன்
சேறும் நாற்றமும் பலவின் சுளையும் – மது 526,527
போது அவிழ் புது மலர் தெரு_உடன் கமழ – மது 564
ஒண் சுடர் விளக்கத்து பலர் உடன் துவன்றி – மது 580
நுண் நீர் ஆகுளி இரட்ட பல உடன்
ஒண் சுடர் விளக்கம் முந்துற மடையொடு – மது 606,607
மெய் கொள் பெரும் பனி நலிய பலர் உடன்
கை கொள் கொள்ளியர் கவுள் புடையூஉ நடுங்க – நெடு 7,8
ஒருங்கு உடன் வளைஇ ஓங்கு நிலை வரைப்பின் – நெடு 79
மலர் தலை மன்றத்து பலர் உடன் குழீஇ – பட் 69
அவலவும் மிசையவும் துவன்றி பல உடன்
அலகை தவிர்த்த எண் அரும் திறத்த – மலை 346,347
பனி சேண் நீங்க இனிது உடன் துஞ்சி – மலை 447
கடல்_மரம் கவிழ்ந்து என கலங்கி உடன் வீழ்பு – நற் 30/8
விழவு நாறு விளங்கு இணர் அவிழ்ந்து உடன் கமழும் – நற் 63/4
கடவுள் முது மரத்து உடன் உறை பழகிய – நற் 83/2
வள் இதழ் நெய்தல் கூம்ப புள் உடன்
கமழ் பூ பொதும்பர் கட்சி சேர – நற் 117/3,4
மறுகு உடன் கமழும் மாலை – நற் 169/9
பலர் உடன் கழித்த ஒள் வாள் மலையனது – நற் 170/7
உயிரோடு எல்லாம் உடன் வாங்கும்மே – நற் 209/9
செலவுடன் விடுகோ தோழி பல உடன்
வாழை ஓங்கிய வழை அமை சிலம்பில் – நற் 222/6,7
சிறு_வெண்_காக்கை பல உடன் ஆடும் – நற் 231/4
சான்றோர் புரைவதோ அன்றே மான்று உடன்
உர உரும் உரறும் நீரின் பரந்த – நற் 238/7,8
வேழ வெண் பூ விரிவன பல உடன்
வேந்து வீசு கவரியின் பூ புதல் அணிய – நற் 241/5,6
வீழ் கடை திரள் காய் ஒருங்கு உடன் தின்று – நற் 271/6
கொண்டு உடன் போக வலித்த – நற் 293/8
சிலம்பு உடன் கமழும் சாரல் – நற் 294/8
சாரல் வரைய கிளை உடன் குழீஇ – நற் 304/2
உடன்பட்டு ஓரா தாயரொடு ஒழிபு உடன்
சொல்லலை-கொல்லோ நீயே வல்லை – நற் 310/7,8
கோடு முற்று யானை காடு உடன் நிறைதர – நற் 324/4
கடன் நிலை குன்றலும் இலர் என்று உடன் அமர்ந்து – நற் 327/5
மட நோக்கு ஆயமொடு உடன் ஊர்பு ஏறி – நற் 331/5
நாளும் நாள் உடன் கவவவும் தோளே – நற் 332/3
நறு மோரோடமொடு உடன் எறிந்து அடைச்சிய – நற் 337/5
செப்பு இடந்து அன்ன நாற்றம் தொக்கு உடன்
அணி நிறம் கொண்ட மணி மருள் ஐம்பால் – நற் 337/6,7
வரையோன் வண்மை போல பல உடன்
கிளையோடு உண்ணும் வளை வாய் பாசினம் – நற் 376/3,4
புள்_இனம் குடம்பை உடன் சேர்பு உள்ளார் – நற் 382/4
சாஅய் அம் வயிறு அலைப்ப உடன் இயைந்து – நற் 398/4
உடன் உயிர் போகுக தில்ல கடன் அறிந்து – குறு 57/4
புகும் இடன் அறியாது தொகுபு உடன் குழீஇய – குறு 139/3
உடன் உறைவு அரிதே காமம் – குறு 206/4
முழுது உடன் விளைந்த வெண்ணெல் வெம் சோறு – குறு 210/3
சிலம்பு உடன் கமழும் அலங்கு குலை காந்தள் – குறு 239/3
வேற்று பெரும் தெய்வம் பல் உடன் வாழ்த்தி – குறு 263/4
ஒருங்கு உடன் இயைவது ஆயினும் கரும்பின் – குறு 267/2
மன்ற துறுகல் மீமிசை பல உடன்
ஒண் செம்_காந்தள் அவிழும் நாடன் – குறு 284/2,3
கடல் உடன் ஆடியும் கானல் அல்கியும் – குறு 294/1
புணர்ந்து உடன் போதல் பொருள் என – குறு 297/6
அலர் அதற்கு அஞ்சினன்-கொல்லோ பலர் உடன்
துஞ்சு ஊர் யாமத்தானும் என் – குறு 302/6,7
மறத்தியோ வாழி என் நெஞ்சே பல உடன்
காமர் மாஅத்து தாது அமர் பூவின் – குறு 306/3,4
ஆயம் எல்லாம் உடன் கண்டன்றே – குறு 311/7
உடன் ஆடு ஆயமோடு உற்ற சூளே – ஐங் 31/4
ஒண் கேழ் வய புலி குழுமலின் விரைந்து உடன்
குன்று உயர் அடுக்கம் கொள்ளும் நாடன் – ஐங் 274/2,3
பைம் காய் நெல்லி பல உடன் மிசைந்து – ஐங் 381/1
இனிது உடன் கழிக்கின் இளமை – ஐங் 415/3
கார் கலந்தன்றால் புறவே பல உடன்
ஏர் பரந்தனவால் புனமே ஏர் கலந்து – ஐங் 417/1,2
இனம் தோடு அகல ஊர் உடன் எழுந்து – பதி 19/16
ஐந்து உடன் போற்றி அவை துணை ஆக – பதி 21/2
இரண்டு உடன் கமழும் நாற்றமொடு வானத்து – பதி 21/14
நாடு உடன் விளங்கும் நாடா நல் இசை – பதி 24/10
பனை தடி புனத்தின் கை தடிபு பல உடன்
யானை பட்ட வாள் மயங்கு கடும் தார் – பதி 36/5,6
வலம் படு சீர்த்தி ஒருங்கு உடன் இயைந்து – பதி 41/24
தேரொடு சுற்றம் உலகு உடன் மூய – பதி 42/20
மூன்று உடன் கூடிய கூடல் அனையை – பதி 50/7
நனை உறு நறவின் நாடு உடன் கமழ – பதி 51/18
நாடு உடன் நடுங்க பல் செரு கொன்று – பதி 67/12
கள் கொடி நுடங்கும் ஆவணம் புக்கு உடன்
அரும் கள் நொடைமை தீர்ந்த பின் மகிழ் சிறந்து – பதி 68/10,11
சூழாது துணிதல் அல்லது வறிது உடன்
காவல் எதிரார் கறுத்தோர் நாடு நின் – பதி 72/2,3
நாடு உடன் ஆள்தல் யாவணது அவர்க்கே – பதி 75/14
ஒடியா உள்ளமொடு உருத்து ஒருங்கு உடன் இயைந்து – பரி 2/36
உடன் பெய்தோரே அழல் வேட்டு அ அவி – பரி 5/41
ஊர் உடன் ஆடும் கடை – பரி 7/76
மட மொழியவர் உடன் சுற்றி – பரி 9/60
ஒன்று அல பல_பல உடன் எழுந்தன்று அவை – பரி 12/37
நிலவரை ஆற்றி நிறை பயன் ஒருங்கு உடன்
நின்று பெற நிகழும் குன்று அவை சிலவே – பரி 15/6,7
தத்தம் துணையோடு ஒருங்கு உடன் ஆடும் – பரி 16/9
மனம் மகிழ் தூங்குநர் பாய்பு உடன் ஆட – பரி 17/37
தான் நாற்றம் கலந்து உடன் தழீஇ வந்து தரூஉம் வையை – பரி 20/11
காமமும் கள்ளும் கலந்து உடன் பாராட்ட – பரி 20/109
விடு பொறி மஞ்ஞை பெயர்பு உடன் ஆட – பரி 21/32
கண்ணாது உடன் வீழும் காரிகை கண்டோர்க்கு – பரி 27/2
நாளினும் நெகிழ்பு ஓடும் நலன் உடன் நிலையுமோ – கலி 17/8
துணி கய நிழல் நோக்கி துதைபு உடன் வண்டு ஆர்ப்ப – கலி 33/5
தொகுபு உடன் ஆடுவ போலும் மயில் கையில் – கலி 33/18
மாய புணர்ச்சியும் எல்லாம் உடன் நீங்க – கலி 39/50
வெருள்பு உடன் நோக்கி வியல் அறை யூகம் – கலி 43/12
ஊரன்-மன் உரன் அல்லன் நமக்கு என்ன உடன் வாளாது – கலி 68/6
ஊரவர் உடன் நக திரிதரும் – கலி 74/15
உடன் வாழ் பகை உடையார்க்கு – கலி 77/24
ஒருங்கு உடன் கோத்த உருள் அமை மு காழ் மேல் – கலி 85/13
கண்டது உடன் அமர் ஆயமொடு அ விசும்பு ஆயும் – கலி 92/16
உடன் உறை வாழ்க்கைக்கு உதவி உறையும் – கலி 93/6
ஞெலிபு உடன் நிரைத்த ஞெகிழ் இதழ் கோடலும் – கலி 101/4
அணி கொள மலைந்த கண்ணியர் தொகுபு உடன்
மாறு எதிர்கொண்ட தம் மைந்துடன் நிறும்-மார் – கலி 101/6,7
ஏறு தொழூஉ புகுத்தனர் இயைபு உடன் ஒருங்கு – கலி 101/9
தகை வகை மிசை_மிசை பாயியர் ஆர்த்து உடன்
எதிரெதிர் சென்றார் பலர் – கலி 102/17,18
பெரு மலை விடர்_அகத்து ஒருங்கு உடன் குழீஇ – கலி 103/19
இரிபு எழுபு அதிர்பு_அதிர்பு இகந்து உடன் பலர் நீங்க – கலி 104/39
ஒரு மொழி கொள்க இ உலகு உடன் எனவே – கலி 104/80
ஆர் கலி உவகையர் ஒருங்கு உடன் கூடி – கலி 105/5
தா இல் உள்ளமொடு துவன்றி ஆய்பு உடன்
வள் உருள் நேமியான் வாய் வைத்த வளை போல – கலி 105/8,9
ஆர்பு உடன் பாய்ந்தார் அகத்து – கலி 105/29
பல் ஆன் இன நிரை நாம் உடன் செலற்கே – கலி 113/29
ஒருங்கு உடன் இம்மென இமிர்தலின் பாடலோடு – கலி 123/3
அரைசனோடு உடன் மாய்ந்த நல் ஊழி செல்வம் போல் – கலி 130/4
மா மலர் முண்டகம் தில்லையோடு ஒருங்கு உடன்
கானல் அணிந்த உயர் மணல் எக்கர் மேல் – கலி 133/1,2
ஒல்லாதார் உடன்று ஓட உருத்து உடன் எறிதலின் – கலி 134/2
வறிது ஆக பிறர் என்னை நகுபவும் நகுபு உடன்
மின் அவிர் நுடக்கமும் கனவும் போல் மெய் காட்டி – கலி 138/4,5
காயாம் செம்மல் தாஅய் பல உடன்
ஈயல்_மூதாய் வரிப்ப பவளமொடு – அகம் 14/2,3
இளம் துணை ஆயமொடு கழங்கு உடன் ஆடினும் – அகம் 17/2
ஊசல் மாறிய மருங்கும் பாய்பு உடன்
ஆடாமையின் கலுழ்பு இல தேறி – அகம் 38/8,9
நீர் முதிர் பழனத்து மீன் உடன் இரிய – அகம் 46/4
விடர் முகை அடுக்கம் பாய்தலின் உடன் இயைந்து – அகம் 47/6
விசும்பு உடன் விளங்கும் விரை செலல் திகிரி – அகம் 53/2
அரு நிறத்து அழுத்திய அம்பினர் பலர் உடன்
அண்ணல் யானை வெண் கோடு கொண்டு – அகம் 61/8,9
மன்று நிறை பைதல் கூர பல உடன்
கறவை தந்த கடும் கால் மறவர் – அகம் 63/11,12
உடன் நிலை வேட்கையின் மட நாகு தழீஇ – அகம் 64/12
ஊர்-வயின் பெயரும் பொழுதில் சேர்பு உடன்
கன்று பயிர் குரல மன்று நிறை புகுதரும் – அகம் 64/13,14
உறை துறந்து எழிலி நீங்கலின் பறைபு உடன்
மரம் புல்லென்ற முரம்பு உயர் நனம் தலை – அகம் 67/3,4
நிலம் படு மின்மினி போல பல உடன்
இலங்கு பரல் இமைக்கும் என்ப நம் – அகம் 67/16,17
புன் தலை மட பிடி பூசல் பல உடன்
வெண் கோட்டு யானை விளி பட துழவும் – அகம் 68/18,19
கொலை வில் ஆடவர் போல பல உடன்
பெரும் தலை எருவையொடு பருந்து வந்து இறுக்கும் – அகம் 97/6,7
தொடலை ஆயமொடு கடல் உடன் ஆடியும் – அகம் 110/6
மழை என மருண்ட மம்மர் பல உடன்
ஓய் களிறு எடுத்த நோய் உடை நெடும் கை – அகம் 111/7,8
உடன் இயைந்து எழுந்த இரு பெரு வேந்தர் – அகம் 116/15
மல்லல் ஆவணம் மறுகு உடன் மடியின் – அகம் 122/3
வரை செறி சிறு நெறி நிரைபு உடன் செல்லும் – அகம் 123/3
எயிறு உடை நெடும் தோடு காப்ப பல உடன்
வயிறு உடை போது வாலிதின் விரீஇ – அகம் 130/6,7
பரப்பியவை போல் பாஅய் பல உடன்
நீர் வார் மருங்கின் ஈர் அணி திகழ – அகம் 139/14,15
விழவு உடன் அயர வருக தில் அம்ம – அகம் 141/11
ஓங்கு மலை சிலம்பில் பிடவு உடன் மலர்ந்த – அகம் 147/1
மூன்று உடன் ஈன்ற முடங்கர் நிழத்த – அகம் 147/4
கடவுள் காந்தளுள்ளும் பல உடன்
இறும்பூது கஞலிய ஆய் மலர் நாறி – அகம் 152/17,18
பொறி வரி இன வண்டு ஆர்ப்ப பல உடன்
நறு வீ முல்லையொடு தோன்றி தோன்ற – அகம் 164/5,6
மயங்கு மழை துவலையின் மறுகு உடன் பனிக்கும் – அகம் 166/3
இனிது உடன் கழிந்தன்று-மன்னே நாளை – அகம் 167/5
புலவு நாறு இரும் கழி துழைஇ பல உடன்
புள் இறைகொண்ட முள் உடை நெடும் தோட்டு – அகம் 180/10,11
விசும்பு இடை தூர ஆடி மொசிந்து உடன்
பூ விரி அகன் துறை கணை விசை கடு நீர் – அகம் 181/10,11
தார் மணி பல உடன் இயம்ப – அகம் 184/18
பெரு விழா விளக்கம் போல பல உடன்
இலை இல மலர்ந்த இலவமொடு – அகம் 185/11,12
கொழுநனும் சாலும் தன் உடன் உறை பகையே – அகம் 186/20
கரை பாய் வெண் திரை கடுப்ப பல உடன்
நிரை கால் ஒற்றலின் கல் சேர்பு உதிரும் – அகம் 199/1,2
சிறு பல் மின்மினி போல பல உடன்
மணி நிற இரும் புதல் தாவும் நாட – அகம் 202/7,8
உலகு உடன் நிழற்றிய தொலையா வெண்குடை – அகம் 204/1
பகல் உடன் கரந்த பல் கதிர் வானம் – அகம் 214/2
ஊரும் சேரியும் உடன் இயைந்து அலர் எழ – அகம் 220/1
பகலே இனிது உடன் கழிப்பி இரவே – அகம் 228/6
குளகு மறுத்து உயங்கிய மருங்குல் பல உடன்
பாழ் ஊர் குரம்பையின் தோன்றும் ஆங்கண் – அகம் 229/5,6
வேய்ந்தன போல தோன்றி பல உடன்
தேம் பட பொதுளின பொழிலே கானமும் – அகம் 259/6,7
இரு நீர் சேர்ப்பின் உப்பு உடன் உழுதும் – அகம் 280/8
உலறி இலை இல ஆக பல உடன்
ஏறு உடை ஆயத்து இனம் பசி தெறுப்ப – அகம் 291/2,3
ஆர்த்து உடன் அரும் பொருள் வவ்வலின் யாவதும் – அகம் 291/14
வலை வலந்து அனைய ஆக பல உடன்
சிலம்பி சூழ்ந்த புலம் கெடு வைப்பின் – அகம் 293/2,3
விசும்பு கண் புதைய பாஅய் பல உடன்
அகல் இடம் செல்லுநர் அறிவு கெட தாஅய் – அகம் 299/7,8
ஐயம் தெளியரோ நீயே பல உடன்
வறல் மரம் பொருந்திய சிள்வீடு உமணர் – அகம் 303/16,17
காயாம் செம்மல் தாஅய் பல உடன்
ஈயல்_மூதாய் ஈர்ம் புறம் வரிப்ப – அகம் 304/14,15
உடன் உறை பழமையின் துறத்தல் செல்லாது – அகம் 307/13
முதிரா பல் இதழ் உதிர பாய்ந்து உடன்
மலர் உண் வேட்கையின் சிதர் சிதர்ந்து உகுப்ப – அகம் 317/6,7
நால் உடன் பூண்ட கால் நவில் புரவி – அகம் 334/11
தடிந்து உடன் வீழ்த்த கடுங்கண் மழவர் – அகம் 337/11
கூர் உளி கடு விசை மாட்டலின் பாய்பு உடன்
கோள் சுறா கிழித்த கொடு முடி நெடு வலை – அகம் 340/20,21
பொன் தகை நுண் தாது உறைப்ப தொக்கு உடன்
குப்பை வார் மணல் எக்கர் துஞ்சும் – அகம் 341/10,11
பல் பூ தண் பொழில் பகல் உடன் கழிப்பி – அகம் 360/1
உரு உடன் இயைந்த தோற்றம் போல – அகம் 360/7
நிரை செலல் இவுளி விரைவு உடன் கடைஇ – அகம் 363/1
நீடு இணர் கொன்றை கவின் பெற காடு உடன்
சுடர் புரை தோன்றி புதல் தலை கொளாஅ – அகம் 364/5,6
கடும் காற்று எறிய போகிய துரும்பு உடன்
காயல் சிறு தடி கண் கெட பாய்தலின் – அகம் 366/4,5
ஏதில் வறு மனை சிலம்பு உடன் கழீஇ – அகம் 369/25
போழ்ந்த போல பல உடன் மின்னி – அகம் 374/4
மலை உடன் வெரூஉம் மா கல் வெற்பன் – அகம் 392/18
விளையா இளம் கள் நாற பல உடன்
பொதி அவிழ் தண் மலர் கண்டும் நன்றும் – அகம் 400/22,23
தீம் நீரோடு உடன் விராஅய் – புறம் 24/15
இடம் கரும் குட்டத்து உடன் தொக்கு ஓடி – புறம் 37/8
நான்கு உடன் மாண்டது ஆயினும் மாண்ட – புறம் 55/11
இமிழ் குரல் முரசம் மூன்று உடன் ஆளும் – புறம் 58/12
இரு பெரும் தெய்வமும் உடன் நின்று ஆஅங்கு – புறம் 58/16
உடன் நிலை திரியீர் ஆயின் இமிழ் திரை – புறம் 58/21
உடன் வீழ்ந்தன்றால் அமரே பெண்டிரும் – புறம் 62/13
இல் ஆயின் உடன் உண்ணும் – புறம் 95/7
அரசு உடன் பொருத அண்ணல் நெடு வரை – புறம் 158/2
துணை புணர் ஆயமொடு தசும்பு உடன் தொலைச்சி – புறம் 224/2
பூ வாள் கோவலர் பூ உடன் உதிர – புறம் 224/15
நாடு உடன் கொடுப்பவும் கொள்ளாதோனே – புறம் 232/6
உடன் உறைவு ஆக்குக உயர்ந்த பாலே – புறம் 236/12
எரி பூ பழனம் நெரித்து உடன் வலைஞர் – புறம் 249/3
அண்ணல் நல் ஏறு இரண்டு உடன் மடுத்து – புறம் 288/2
சுளகு இடை உணங்கல் செவ்வி கொண்டு உடன்
வேனில் கோங்கின் பூ பொகுட்டு அன்ன – புறம் 321/3,4
மறுகு உடன் கமழும் மதுகை மன்றத்து – புறம் 325/10
மங்குல் மா புகை மறுகு உடன் கமழும் – புறம் 329/4
முந்நீர் வரைப்பு_அகம் முழுது உடன் துறந்தே – புறம் 363/18
வரு மழை மங்குலின் மறுகு உடன் மறைக்கும் – புறம் 379/17
மென்-பாலான் உடன் அணைஇ – புறம் 384/1
தமரம்-அது உடன் வளர் சதுமறை எனவும் – கம்.பால:5 121/3
மெய் வரு போகம் ஒக்க உடன் உண்டு விலையும் கொள்ளும் – கம்.பால:10 16/1
உடன் தொடர்ந்து போன ஆவி வந்தவா என் உள்ளமே – கம்.பால:13 52/4
ஏய அரு நுண் பொடி படிந்து உடன் எழுந்து ஒண் – கம்.பால:15 20/3
இறை எலாம் வணங்க போனான் எழுந்து உடன் சேனை வெள்ளம் – கம்.பால:17 2/2
தம் சிலம்பு அடியில் மென் பூ சொரிந்து உடன் தாழ்ந்த என்றால் – கம்.பால:17 7/3
ஊடி காண காட்டும் நலத்தாள் உடன் நில்லாள் – கம்.பால:17 26/2
உற இ கோலம் பெற்றிலென் என்றால் உடன் வாழ்வு இ – கம்.பால:17 27/2
ஆன தூயவரோடு உடன் ஆடினார் – கம்.பால:18 20/1
உலந்தவர்க்கு உயிர் சுடு விடமும் ஆய் உடன்
புலந்தவர்க்கு உதவி செய் புதிய தூதும் ஆய் – கம்.பால:19 2/2,3
உடன் ஒக்க உவந்து நீயே உண்ணுதி தோழி என்றாள் – கம்.பால:19 10/4
குலம் வரு கனக வான் குன்றை நின்று உடன்
வலம் வரு கதிர் என வாளும் வீக்கியே – கம்.பால:23 63/3,4
மன்னர் மன்னனை வற்புறுத்தாது உடன்
துன்னும் கானம் தொடர துணிவதோ – கம்.அயோ:4 19/2,3
திருவின் நீங்கி தவம் செயும் நாள் உடன்
அருமை நோன்புகள் ஆற்றுதி ஆம் அன்றே – கம்.அயோ:4 20/3,4
இன்னா இடர் தீர்ந்து உடன் ஏகு என எம்பிராட்டி – கம்.அயோ:4 145/2
உறைந்த பாற்கடல் சேக்கை உடன் ஒரீஇ – கம்.அயோ:4 218/2
கோவினை உடன் கொடு குறுகினேன் என்கோ – கம்.அயோ:5 20/3
பிறிகிலென் உடன் ஏக பெறுகுவென் எனின் நாயேன் – கம்.அயோ:8 36/4
பொரு_அரு மணி மார்பா போதுவென் உடன் என்றான் – கம்.அயோ:8 39/4
உய்குவெம் இவனோடு யாம் உடன் உறைதலின் என்பான் – கம்.அயோ:9 29/2
மருவு காதலின் இனிது உடன் ஆடிய மந்தி – கம்.அயோ:10 14/2
நீல வண்டு_இனம் படிந்து எழ வளைந்து உடன் நிமிர்வ – கம்.அயோ:10 16/2
பலம் பெய் மந்திகள் உடன் வந்து கொடுப்பன பாராய் – கம்.அயோ:10 32/4
இடி கொள் வேழத்தை எயிற்றொடும் எடுத்து உடன் விழுங்கும் – கம்.அயோ:10 35/1
உய்யாநின்றேன் இன்னமும் என்முன் உடன் வந்தான் – கம்.அயோ:11 79/1
புரவலன்-தன்னொடும் அமரில் புக்கு உடன்
விரவலர் வெரிந்நிடை விழிக்க மீண்டுளோன் – கம்.அயோ:11 97/2,3
ஒழிந்திலன் குகனும் உடன் ஏகினான் – கம்.அயோ:13 71/3
பனி படர் காடு உடன் படர்தல் மெய் என்றான் – கம்.அயோ:14 127/4
எல்லாம் உடன் ஆய் எழலால் ஒரு தன் – கம்.ஆரண்:2 11/3
காலம் ஓர்ந்து உடன் உறை கடிய நோய் அனாள் – கம்.ஆரண்:6 1/4
கானம்-அதினிடை இருவர் காதொடு மூக்கு உடன் அரிய – கம்.ஆரண்:6 103/1
உந்த_அரு நிலையது ஆகி உடன் உறைந்து உயிர்கள் தம்மை – கம்.ஆரண்:7 55/3
எல்லாம் ஒரு தொடையா உடன் எய்தார் வினை செய்தார் – கம்.ஆரண்:7 88/4
உடைந்தார்களை நகைசெய்தனர் உருள் தேரினர் உடன் ஆய் – கம்.ஆரண்:7 95/1
மால் பொத்தின மறவோர் உடன் மழை பொத்தின வழி செம் – கம்.ஆரண்:7 99/1
எல்லாம் உடன் ஆய் இருள் ஓட இரித்தது அன்றே – கம்.ஆரண்:10 159/4
ஒப்பு இலர் என்றே போர் செயல் ஒல்லேன் உடன் வாழும் – கம்.ஆரண்:11 6/2
காய் சினத்தவரை கொன்று உடன் கழித்தோமும் ஆதும் – கம்.ஆரண்:11 62/2
நின்று பின்னரும் நெடு நெறி கடந்து உடன் நிமிர – கம்.ஆரண்:13 86/1
மயிலும் பெடையும் உடன் திரிய மானும் கலையும் மருவி வர – கம்.ஆரண்:14 29/1
உன்னு குன்று எலாம் உடன் அடுக்கினேம் – கம்.கிட்:3 57/4
துன்பு தோன்றிய பொழுது உடன் தோன்றுவன் எவர்க்கும் – கம்.கிட்:3 79/1
ஏழும் ஊடு புக்கு உருவி பின் உடன் அடுத்து இயன்ற – கம்.கிட்:4 16/2
போய் எழுந்தது முழக்கு உடன் எழுந்தது புகை – கம்.கிட்:5 9/2
ஏன்று உடன் உற்றன எனக்கு நேர் என – கம்.கிட்:7 25/2
உன் உயிர் கோடலுக்கு உடன் வந்தான் என – கம்.கிட்:7 30/3
உருத்தவன் உயிர் குடித்து உடன் வந்தாரையும் – கம்.கிட்:7 36/2
ஏழ் ஒத்து உடன் ஆம் திசை எட்டொடு இரண்டும் முட்டும் – கம்.கிட்:7 52/1
தோலினால் உடன் நெடு வரை முழை என தொளைப்பர் – கம்.கிட்:7 57/4
உடன் ஆய் உற்றது எலாம் உணர்த்தலும் – கம்.கிட்:8 18/4
உற்று நின்ற வினை கொடும் பிணி ஒன்றின்-மேல் உடன் ஒன்று உராய் – கம்.கிட்:10 69/3
நீ உடன் கொணருதி நெறி வலோய் என – கம்.கிட்:11 117/2
அங்கதன் உடன் செல அரிகள் முன் செல – கம்.கிட்:11 118/1
வானராதிபர் ஆயிரர் உடன் வர வகுத்த – கம்.கிட்:12 2/2
ஆறு எண் ஆயிர கோடி அது உடன் வர அமிழ்தம் – கம்.கிட்:12 4/3
வெம் சின படை வீரரை உடன் கொண்டு மீண்டான் – கம்.கிட்:12 30/4
சீதை-தனை தேர்ந்து இங்கு உடன் மீளும் திறன் இன்று என்று – கம்.கிட்:17 6/3
ஏகா அரக்கி குடர் கொண்டு உடன் எழுந்தான் – கம்.சுந்:1 72/2
விண்டவரோடு உடன் வீயாது யான் வாளா விளிவேனோ – கம்.சுந்:2 225/4
ஏற்கின்றாரொடு உடன் உறை இன்பமால் – கம்.சுந்:3 102/4
ஒருங்கு உடன் புணர அஃது உரைக்கல்-பாலதோ – கம்.சுந்:4 42/4
புவனியும் மலையும் விசும்பும் பொரு_அரு நகரும் உடன் போர் – கம்.சுந்:7 22/3
நீதி அன்றால் உடன் வந்தாரை காக்கும் நிலை இல்லாய் – கம்.சுந்:8 43/2
பாய்ந்தவன்-மேல் உடன் மாருதி பாய்ந்தான் – கம்.சுந்:9 54/4
கொன்றான் உடன் வரு குழுவை சிலர் பலர் குறைகின்றார் உடல் குலைகின்றார் – கம்.சுந்:10 31/1
பைம் கழல் அரக்கரோடும் உடன் சென்ற பகுதி சேனை – கம்.சுந்:11 10/2
அறம் கொள் கொம்பினை மீட்டு உடன் அகல்வென் என்று அமைந்தான் – கம்.சுந்:12 51/4
நல் நெறி குமரர் போக நயந்து உடன் புணர்ந்த சேனை – கம்.சுந்:14 52/2
கொண்டு உடன் இருந்தனன் கொற்ற ஆணையால் – கம்.யுத்1:2 8/3
ஒன்றிடுவர் தேவர் உலகு ஏழும் உடன் ஒன்று ஆம் – கம்.யுத்1:2 55/4
அவனும் மற்று உள அமரரும் உடன் உறைந்து அடங்க – கம்.யுத்1:2 114/2
உம் தாரியது அன்று உலகு யாவும் உடன்
தந்தார் கொள நின்றது தான் எனலும் – கம்.யுத்1:3 118/3,4
நஞ்சினை உடன் கொடு வாழ்தல் நன்மையோ – கம்.யுத்1:4 7/4
நளிர் மலர் கையினன் நால்வரோடு உடன்
களவு இயல் வஞ்சனை இலங்கை காவலற்கு – கம்.யுத்1:4 49/2,3
பூண்டுழி அஞ்சி வெம் செருவில் புக்கு உடன்
மாண்டு ஒழிவு இன்றி நம் மருங்கு வந்தவன் – கம்.யுத்1:4 61/2,3
உடன் கொள தகையர் நம்முழை வந்து ஒன்றினால் – கம்.யுத்1:4 79/4
உடன் உதித்தவர்களோடும் ஒருவன் என்று உரையாநின்றாய் – கம்.யுத்1:4 144/2
இளவலும் இனிது உடன் இருக்க எண்ணியே – கம்.யுத்1:8 1/2
ஊன்றிய பெரும் படை உலைய உற்று உடன்
ஆன்ற போர் அரக்கர்கள் நெருங்கி ஆர்த்து எழ – கம்.யுத்2:15 106/1,2
உடன் உறைந்து அறிந்தான் என்ன ஓர் இமை ஒடுங்கா-முன்னர் – கம்.யுத்2:15 132/3
தோளாண்மையும் இசையோடு உடன் துடைப்பேன் ஒரு புடைப்பால் – கம்.யுத்2:15 164/4
வல் வன் வார் சிலை பத்து உடன் இட கையின் வாங்கி – கம்.யுத்2:15 196/3
ஏழு வெம் சரம் உடன் தொடுத்து இராவணன் எய்தான் – கம்.யுத்2:15 226/4
கிளை அமை புவனம் மூன்றும் வந்து உடன் கிடைத்தவேனும் – கம்.யுத்2:16 16/2
உடன் இருத்தி உதிரத்தொடு ஒள் நறை – கம்.யுத்2:16 68/1
மந்திரம் அன்று நம் வலி எலாம் உடன்
உந்துதல் கருமம் என்று உணர கூறினான் – கம்.யுத்2:16 84/3,4
மீன் எலாம் உடன் விசும்பின்-நின்று உதிர்ந்து என வீழ்ந்த – கம்.யுத்2:16 216/4
வள்ளல் காத்து உடன் நிற்கவும் வானர தானையை மற கூற்றம் – கம்.யுத்2:16 335/1
ஆனோரும் உடன் பொருவான் அமைவான் – கம்.யுத்2:18 52/4
தழுவா உடன் ஏகுதி தாழல் என – கம்.யுத்2:18 53/3
எல்லாம் உடன் எய்திய பின் இவனே – கம்.யுத்2:18 54/1
ஏகாய் உடன் நீயும் எதிர்த்துளனாம் – கம்.யுத்2:18 80/1
ஒரு கோடிய மத மால் கரி உள வந்தன உடன் முன் – கம்.யுத்2:18 147/1
வீரர் வந்து உடன் உற விமல நீ நெடும் – கம்.யுத்2:19 30/3
மிடற்றினை கடித்து உடன் விளிந்து போவன – கம்.யுத்2:19 46/4
உயர்ந்து எழும் எருவை வேந்தர் உடன் பிறந்தவரை ஒத்தார் – கம்.யுத்2:19 59/2
விழுத்த பைம் தலைய வேணு மால் வரைகள் வீசி வீசி உடன் வீழுமால் – கம்.யுத்2:19 65/4
வலம் கொள் பேர் உலகம் மேருவோடு உடன் மறிக்கும் மாருதி-தன் வாசம் நாறு – கம்.யுத்2:19 81/3
உற்றனன் இளைய கோவை அனுமனும் உடன் வந்து உற்றான் – கம்.யுத்2:19 100/4
தூய வெம் கணை நூறு உடன் தூண்டினான் – கம்.யுத்2:19 124/4
சென்று உன்னும் முன்னர் உடன் ஆயினான் இ உலகு ஏழும் மூடு சிறையான் – கம்.யுத்2:19 262/4
தன்னுடை சேனை கோடி ஐந்து உடன் தழுவ தானை – கம்.யுத்3:21 8/1
தருக்கு போர்க்கு உடன் வந்துளவாம் என சமைத்தான் – கம்.யுத்3:22 164/3
நாசம் உஞற்றிய போதும் நடந்தேன் உடன் அல்லேன் – கம்.யுத்3:22 215/2
உண்டாள் விடத்தை என உடலும் உணர்வும் உயிர்ப்பும் உடன் ஓய்ந்தாள் – கம்.யுத்3:23 4/2
நின்றிலென் உடன் நெறி படைக்கு நீதியால் – கம்.யுத்3:24 74/1
முடிகுவென் உடன் என முடிய கூறலும் – கம்.யுத்3:24 81/2
கார் ஆயிரம் உடன் ஆகியது எனல் ஆகிய கரியோன் – கம்.யுத்3:27 102/1
திரிந்தார் இரு சுடரோடு உலகு ஒரு_மூன்று உடன் திரிய – கம்.யுத்3:27 155/4
ஆர்த்தது நிருதர்-தம் அனிகம் உடன் அமரரும் வெருவினர் கவி_குலமும் – கம்.யுத்3:28 20/1
கரு கிளர் மேகம் எல்லாம் ஒருங்கு உடன் கலந்தது என்ன – கம்.யுத்3:30 7/4
உற்ற தன்மையும் மனிதரது ஊற்றமும் உடன் ஆம் – கம்.யுத்3:30 39/2
நால் வரை கொணர்ந்து உடன் பிணித்தால் அன்ன நடையார் – கம்.யுத்3:31 8/4
திரிவரேல் உடன் திரிதரும் நெடு நிலம் செவ்வே – கம்.யுத்3:31 12/3
வருவரேல் உடன் கடல்களும் தொடர்ந்து பின் வருமால் – கம்.யுத்3:31 12/4
எடுத்த வாள்களோடு தோள்கள் இற்று வீழும் மற்று உடன்
கடுத்த தாள்கள் கண்டம் ஆகும் எங்ஙனே கலந்து நேர் – கம்.யுத்3:31 84/2,3
காயத்திடை உயிர் உண்டிட உடன் மொய்த்து எழு களியால் – கம்.யுத்3:31 109/3
வினையமுடை முதல்வர் எவரும் உடன் விளிய – கம்.யுத்3:31 157/2
இம்மென உடன் எடுத்து எழுந்து சேறுமோ – கம்.யுத்3:31 185/3
ஒடியும் வெய்யோர் கண் எரி செல்ல உடன் வெந்த – கம்.யுத்4:33 15/3
நின்றன எல்லாம் பெய்தால் உடன் நுங்கு நெருப்பும் காண்டும் – கம்.யுத்4:34 15/2
உரக தேயமும் ஒருங்கு உடன் ஏறினும் உச்சி – கம்.யுத்4:35 18/2
இனம் தொடர்ந்து உடன் வர ஏகினாள் என்ப – கம்.யுத்4:38 12/3
உடைந்து போன மயன் மகளோடு உடன்
அடங்க வெம் கனலுக்கு அவி ஆக்கினான் – கம்.யுத்4:38 32/2,3
புண்ணும் நீக்கினை தமையனை தொடர்ந்து உடன் போந்தாய் – கம்.யுத்4:40 112/4
அந்த வானரம் அடங்கலும் எழுந்து உடன் ஆர்த்து – கம்.யுத்4:40 123/2

மேல்


உடன்கழிதல் (1)

காடு உடன்கழிதல் அறியின் தந்தை – அகம் 49/13

மேல்


உடன்சென்று (1)

நிரை_நிரை குழீஇயினர் உடன்சென்று
குரு மணி யானை இயல் தேர் பொருநன் – பரி 24/70,71

மேல்


உடன்பட்டு (1)

உடன்பட்டு ஓரா தாயரொடு ஒழிபு உடன் – நற் 310/7

மேல்


உடன்பட (1)

உடன்பட ஒண்ணுமோ உரக பள்ளியான் – கம்.சுந்:4 50/3

மேல்


உடன்பிறந்தவர்கள் (1)

ஒருவனோ குபேரன் நின்னொடு உடன்பிறந்தவர்கள் அன்னார் – கம்.ஆரண்:6 46/2

மேல்


உடன்பிறந்தேன் (1)

எ உலகும் உடையானுக்கு உடன்பிறந்தேன் யான் என்றாள் – கம்.ஆரண்:6 109/4

மேல்


உடன்பிறந்தோர் (1)

கூளிகட்கு நல் உடன்பிறந்தோர் பெரும் குழுவாய் – கம்.யுத்3:30 23/3

மேல்


உடன்பிறப்பின் (1)

ஒல்லுமாறு இயலுமேல் உடன்பிறப்பின் பயன் ஓரான் – கம்.யுத்2:16 351/3

மேல்


உடன்பிறப்பு (2)

ஓசை சோரியை நோக்கினன் உடன்பிறப்பு என்னும் – கம்.கிட்:7 75/2
இன்றொடும் தவிர்ந்தது அன்றே உடன்பிறப்பு என்று விட்டான் – கம்.யுத்2:16 162/3

மேல்


உடன்புணர் (3)

உடன்புணர் கொள்கை காதலோரே – ஐங் 381/5
ஓர் இல் கூடிய உடன்புணர் கங்குல் – அகம் 86/20
கடும் தெறல் இராமன் உடன்புணர் சீதையை – புறம் 378/18

மேல்


உடன்புணர்ந்து (1)

நரம்பு மீது இறவாது உடன்புணர்ந்து ஒன்றி – மலை 535

மேல்


உடன்வயிற்றுள்ளும் (1)

பிறப்பு ஓர் அன்ன உடன்வயிற்றுள்ளும்
சிறப்பின் பாலால் தாயும் மனம் திரியும் – புறம் 183/3,4

மேல்


உடன்ற (1)

உடன்ற அன்னை அமரா நோக்கமும் – அகம் 378/12

மேல்


உடன்ற-கால் (1)

உடன்ற-கால் முகம் போல ஒண் கதிர் தெறுதலின் – கலி 2/5

மேல்


உடன்றவர் (2)

பேணான் என்று உடன்றவர் உகிர் செய்த வடுவினான் – கலி 72/11
உடன்றவர் காப்பு உடை மதில் அழித்தலின் – புறம் 97/2

மேல்


உடன்றவன் (1)

ஒடுங்கார் உடன்றவன் தானை வில் விசை – பரி 22/5

மேல்


உடன்றவை (1)

அரவு உடன்றவை போல் விரிந்த குலை – பரி 20/99

மேல்


உடன்றனர் (1)

பொர உடன்றனர் போல பொருந்தினர் – கம்.யுத்4:37 25/3

மேல்


உடன்றனள் (2)

நளிந்தனை வருதல் உடன்றனள் ஆகி – பதி 52/16
உடன்றனள் போலும் நின் காதலி எம் போல் – அகம் 176/18

மேல்


உடன்றனன் (1)

பிளந்து தின்பென் என்று உடன்றனன் பெயர்ந்தனன் பெயரான் – கம்.சுந்:3 134/3

மேல்


உடன்றனிர் (1)

உடன்றனிர் ஆயினும் பறம்பு கொளற்கு அரிதே – புறம் 110/2

மேல்


உடன்றான் (2)

உருந்து நஞ்சு போல்பவன்-வயின் பாய்வென் என்று உடன்றான் – கம்.சுந்:12 50/4
ஒடியும் உன தோள் என மோதி உடன்றான் – கம்.யுத்2:18 240/4

மேல்


உடன்று (24)

அடங்கா தானையோடு உடன்று மேல்வந்த – பெரும் 418
காம்பு உடை விடர்_அகம் சிலம்ப பாம்பு உடன்று
ஓங்கு வரை மிளிர ஆட்டி வீங்கு செலல் – நற் 51/2,3
உரும் உடன்று எறியினும் ஊறு பல தோன்றினும் – நற் 201/9
பாம்பு உடன்று இரிக்கும் உருமோடு – நற் 383/8
தாய் உடன்று அலைக்கும்-காலையும் வாய்விட்டு – குறு 397/4
முருகு உடன்று கறுத்த கலி அழி மூதூர் – பதி 26/12
மடம் பெருமையின் உடன்று மேல் வந்த – பதி 56/6
வணங்கல் அறியார் உடன்று எழுந்து உரைஇ – பதி 84/14
உரும் உடன்று சிலைத்தலின் விசும்பு அதிர்ந்து ஆங்கு – பதி 91/4
போரெழுந்து உடன்று இரைத்து உரைஇய தானவர் – பரி 1/26
உர உரும் உடன்று ஆர்ப்ப ஊர் பொறை கொள்ளாது – பரி 7/2
ஒல்லாது உடன்று எமர் செய்தார் அவன் கொண்ட – கலி 105/55
ஒல்லாதார் உடன்று ஓட உருத்து உடன் எறிதலின் – கலி 134/2
உடன்று நோக்கினன் பெரிது எனவும் – புறம் 17/30
நீ உடன்று நோக்கும் வாய் எரி தவழ – புறம் 38/5
உடன்று மேல் வந்த வம்ப மள்ளரை – புறம் 77/9
வெந்து உடன்று எறிவான்-கொல்லோ – புறம் 296/4
வேந்து உடன்று எறிந்த வேலே என்னை – புறம் 308/6
ஒருவர்க்கு ஆண்டு அமர் ஒருவரும் தோற்றிலர் உடன்று
செருவில் தேய்த்தலின் செம் கனல் வெண் மயிர் செல்ல – கம்.கிட்:7 59/2,3
மேயின வண்ணம் எல்லாம் விளம்புவான் உடன்று மிக்கார் – கம்.சுந்:3 147/4
உற்று உடன்று ஒன்றாய் ஓங்கி ஒலித்து எழுந்து ஊழி பேர்வில் – கம்.சுந்:7 12/3
உற்று உடன்று அரக்கரும் உருத்து உடற்றினர் – கம்.சுந்:9 31/1
பொங்கு அமர் விசும்பிடை உடன்று பொரு போழ்தில் – கம்.யுத்1:12 20/1
உற்று உருத்து எழு வெள்ளம் உடன்று எழா – கம்.யுத்3:31 131/1

மேல்


உடன்றேன் (1)

கொல்வென் என்று உடன்றேன் உன்னை கொல்கிலென் குறித்து சொன்ன – கம்.சுந்:3 138/1

மேல்


உடன்றோர் (2)

நீ உடன்றோர் மன் எயில் தோட்டி வையா – பதி 25/5
ஆயிடை உடன்றோர் உய்தல் யாவது தடம் தாள் – புறம் 97/17

மேல்


உடனா (1)

வரும் காலனும் பெரும் பூதமும் மழை மேகமும் உடனா
பொரும் காலையில் மலை-மேல் விழும் உரும் ஏறு என புடைத்தான் – கம்.யுத்2:18 156/3,4

மேல்


உடனாக (1)

இடு வளை ஆரமோடு ஈத்தான் உடனாக
கெடு வளை பூண்டவள் மேனியில் கண்டு – பரி 20/33,34

மேல்


உடனே (40)

தவாஅலியரோ இ உலகமோடு உடனே – பதி 14/22
பிரியாது இருக்க எம் சுற்றமோடு உடனே – பரி 18/56
நின்று நிலைஇயர் உலகமோடு உடனே – புறம் 56/25
பெரு நாள் உடனே பிரியாது உழல்வாய் – கம்.பால:23 4/3
உடை மா மகுடம் புனை என்று உரையா உடனே கொடியேன் – கம்.அயோ:4 56/3
திரு உளம் எனின் மற்று என் சேனையும் உடனே கொண்டு – கம்.அயோ:8 39/1
புல்லினன் உடனே கொண்டு இனிது உறை புரை புக்கான் – கம்.அயோ:9 27/4
உறைவென் கானத்து ஒருங்கு உடனே என்றான் – கம்.அயோ:14 4/4
உண்மையும் எல்லாம் உடனே கொண்டு ஏகினையே – கம்.அயோ:14 64/3
ஒத்தான் உடனே உயிர்த்தான் உருத்தான் அவன் தோள் – கம்.ஆரண்:13 27/1
உடற்படுமால் உடனே உறும் நன்மை – கம்.ஆரண்:14 57/3
அயிராது உடனே அகல்வாய் அலையோ – கம்.கிட்:10 56/3
தாய் உருத்து உடனே வர தட நெடு வரையை – கம்.கிட்:12 12/3
உடனே அண்டம் இரண்டும் முந்து உயிர்த்து – கம்.கிட்:16 36/1
நீண்டான் உடனே சுருங்கா நிமிர் வாள் எயிற்றின் – கம்.சுந்:1 59/1
ஊழின் முறை இன்றி உடனே புகும் இது ஒன்றோ – கம்.சுந்:2 65/2
உருகியது உடனே ஆறி வலித்தது குளிர்ப்பு உள் ஊற – கம்.சுந்:14 42/4
ஒட்ட உடனே அவனும் வந்து இவனை உற்றான் – கம்.யுத்1:12 15/3
வாள் ஆண்மையும் உலகு ஏழினொடு உடனே உடை வலியும் – கம்.யுத்2:15 164/2
போது என்று உடனே கொடு போதுதியால் – கம்.யுத்2:18 35/4
கொன்றான் இவன் அல்லது கொண்டு உடனே
நின்றார் பிறர் உண்மை நினைந்தனையோ – கம்.யுத்2:18 83/3,4
ஒல்வானும் இவன் உடனே ஒரு நீ – கம்.யுத்2:18 84/3
வேறு ஆயின அவை யாவையும் உடனே வர விட்டான் – கம்.யுத்2:18 146/4
உலகத்து உள மலை எத்தனை அவை அத்தனை உடனே
கொல நிற்பன பொருகிற்பன புடை சுற்றின குழுவாய் – கம்.யுத்2:18 148/1,2
கொல்வித்தான் உடனே நின்று அங்கு என்பரோ கொண்டு போனான் – கம்.யுத்2:19 210/1
வினை வர்க்கம் முற்றும் உடனே படைத்தி அவை எய்தி என்றும் விளையா – கம்.யுத்2:19 259/1
புகை ஆடிய காடு புகுந்து உடனே
பகை ஆடியவா பரிவு ஏதும் இலேன் – கம்.யுத்3:23 16/3,4
ஓமத்து அனல் வெவ் வடவைக்கு உடனே
பாம கடல் நின்றது ஓர் பான்மையதை – கம்.யுத்3:27 17/3,4
ஊழி கனல் ஒரு-பால் அதன் உடனே தொடர்ந்து உடற்றும் – கம்.யுத்3:27 154/1
சூழி கொடும் கடும் காற்று அதன் உடனே வர தூர்க்கும் – கம்.யுத்3:27 154/2
யாவரும் உடனே தொடர்ந்து ஏகினார் – கம்.யுத்3:29 24/2
உண்ணும் தன்மைய ஊன் முறை தப்பிடின் உடனே
மண்ணில் நின்ற மால் யானையை வாயிடும் பசியார் – கம்.யுத்3:31 9/1,2
அல் நேரலர் உடனே திரி நிழலே எனல் ஆனான் – கம்.யுத்3:31 114/4
பாயும் உற்று உடனே என பன்னினான் – கம்.யுத்3:31 130/3
ஊழி இறுதி கடுகு மாருதமும் ஒத்தனன் இராமன் உடனே
பூழி என உக்கு உதிரும் மால் வரைகள் ஒத்தனர் அரக்கர் பொருவார் – கம்.யுத்3:31 141/1,2
கொண்டு ஒருங்கு உடனே விட்டார் குலுங்கியது அமரர் கூட்டம் – கம்.யுத்3:31 224/2
ஓடி போகுவது எங்கு அடா உன்னொடும் உடனே
வீடி போவென் என்று அரக்கன்-மேல் வீடணன் வெகுண்டான் – கம்.யுத்4:32 35/3,4
வில்லால் சரம் துரக்கின்றவற்கு உடனே மிடல் வெம் போர் – கம்.யுத்4:37 54/1
ஒத்து செரு விளைக்கின்றது ஒர் அளவின் தலை உடனே
பத்து சிலை எடுத்தான் கணை தொடுத்தான் பல முகில்-போல் – கம்.யுத்4:37 56/1,2
அ திருக்கும் கெடும் உடனே புகுந்து ஆளும் அரசு எரி போய் அமைக்க என்றான் – கம்.யுத்4:41 66/4

மேல்


உடாஅ (1)

உடாஅ போரா ஆகுதல் அறிந்தும் – புறம் 141/10

மேல்


உடாஅள் (1)

கலத்தும் உண்ணாள் வாலிதும் உடாஅள்
சினத்தின் கொண்ட படிவம் மாறாள் – அகம் 262/7,8

மேல்


உடீஇ (12)

புலரா காழகம் புலர உடீஇ
உச்சி கூப்பிய கையினர் தன் புகழ்ந்து – திரு 184,185
திருந்து காழ் அல்குல் திளைப்ப உடீஇ
மயில் கண்டு அன்ன மட நடை மகளிரொடு – திரு 204,205
முரண் கொள் உருவின் இரண்டு உடன் உடீஇ
செம் நூல் யாத்து வெண் பொரி சிதறி – திரு 230,231
காம்பு சொலித்து அன்ன அறுவை உடீஇ
பாம்பு வெகுண்டு அன்ன தேறல் நல்கி – சிறு 236,237
இரும் பேர் ஒக்கலொடு ஒருங்கு உடன் உடீஇ
கொடு வாள் கதுவிய வடு ஆழ் நோன் கை – பெரும் 470,471
கழுவு-உறு கலிங்கம் கழாஅது உடீஇ
குவளை உண்கண் குய் புகை கழும – குறு 167/2,3
வேல் கை கொடுத்து வெளிது விரித்து உடீஇ
பாறு மயிர் குடுமி எண்ணெய் நீவி – புறம் 279/8,9
ஒண் பூ கலிங்கம் உடீஇ நுண் பூண் – புறம் 383/11
வெளியது உடீஇ என் பசி களைந்தோனே – புறம் 385/7
நுண் நூல் கலிங்கம் உடீஇ உண்ம் என – புறம் 392/15
அகன்று மடி கலிங்கம் உடீஇ செல்வமும் – புறம் 393/18
புகை விரிந்து அன்ன பொங்கு துகில் உடீஇ
அழல் கான்று அன்ன அரும் பெறல் மண்டை – புறம் 398/20,21

மேல்


உடீஇயர் (1)

அண்டர் மகளிர் தண் தழை உடீஇயர்
மரம் செல மிதித்த மாஅல் போல – அகம் 59/5,6

மேல்


உடு (6)

உடு உறும் பகழி வாங்கி கடு விசை – குறி 170
உடு உறு தலை நிரை இதழ் அணி வயிறு இரிய அமரரை – பரி 1/25
உடு உறு கணையின் போகி சாரல் – அகம் 292/12
உன்னை கண்டார் எள்ளுவர் பொல்லாது உடு நீ என்று – கம்.பால:17 29/3
ஒத்த கடையுகம் உற்றுழி உறு கால் பொர உடு மீன் – கம்.யுத்3:22 115/3
உரிந்தன உடு குலம் உதிர்ந்து சிந்தின – கம்.யுத்4:37 62/2

மேல்


உடுக்க (1)

நின்ற கொடை கை என் அன்பன் உடுக்க நெடும் சீரை – கம்.அயோ:13 21/1

மேல்


உடுக்களும் (1)

உக்கிலா உடுக்களும் உருள்கள் தாக்கலின் – கம்.யுத்4:37 65/1

மேல்


உடுக்கும் (1)

உடுக்கும் தழை தந்தனனே யாம் அஃது – நற் 359/4

மேல்


உடுக்கை (9)

ஒன்று அமர் உடுக்கை கூழ் ஆர் இடையன் – பெரும் 175
வளை நரல் பௌவம் உடுக்கை ஆக – நற் 0/2
மரல் நார் உடுக்கை மலை உறை குறவர் – நற் 64/4
குன்றி ஏய்க்கும் உடுக்கை குன்றின் – குறு 0/3
புதை இருள் உடுக்கை பொலம் பனைக்கொடியோற்கு – பரி 2/22
விரி நீர் உடுக்கை உலகம் பெறினும் – கலி 114/19
கல் எடுத்து எறிந்த பல் கிழி உடுக்கை
உலறு குடை வம்பலர் உயர் மரம் ஏறி – அகம் 285/9,10
மாசு உண் உடுக்கை மடி வாய் இடையன் – புறம் 54/11
சிதாஅர் உடுக்கை முதாஅரி பாண – புறம் 138/5

மேல்


உடுக்கையர் (1)

சீரை தைஇய உடுக்கையர் சீரொடு – திரு 126

மேல்


உடுக்கையள் (1)

மாசொடு குறைந்த உடுக்கையள் அறம் பழியா – புறம் 159/13

மேல்


உடுக்கையை (2)

எரி திரிந்து அன்ன பொன் புனை உடுக்கையை
சேவல் அம் கொடியோய் நின் வல-வயின் நிறுத்தும் – பரி 1/10,11
மாஅ மெய்யொடு முரணிய உடுக்கையை
நோனார் உயிரொடு முரணிய நேமியை – பரி 4/8,9

மேல்


உடுக்கையோன் (1)

பொன் புனை உடுக்கையோன் புணர்ந்து அமர் நிலையே – பரி 15/28

மேல்


உடுத்த (29)

விண் தோய் மாடத்து விளங்கு சுவர் உடுத்த
வாடா வள்ளியின் வளம் பல தரூஉம் – பெரும் 369,370
புலவு கடல் உடுத்த வானம் சூடிய – பெரும் 409
கல் தோய்த்து உடுத்த படிவ பார்ப்பான் – முல் 37
ஓங்கு மணல் உடுத்த நெடு மா பெண்ணை – நற் 199/1
குன்று தலைமணந்து குழூஉ கடல் உடுத்த
மண் கெழு ஞாலத்து மாந்தர் ஓராங்கு – பதி 31/1,2
அரும் குறும்பு உடுத்த கானப்பேர் எயில் – புறம் 21/6
பௌவம் உடுத்த இ பயம் கெழு மா நிலம் – புறம் 58/22
ஓம்பி உடுத்த உயவல் பாண – புறம் 69/4
பெரும் குறும்பு உடுத்த வன்-புல இருக்கை – புறம் 181/4
இரும் கடல் உடுத்த இ வையகத்து அரும் திறல் – புறம் 201/17
பொங்கு நீர் உடுத்த இ மலர் தலை உலகத்து – புறம் 213/3
தொன்று தாம் உடுத்த அம் பகை தெரியல் – புறம் 280/12
இரும் கடல் உடுத்த இ பெரும் கண் மா நிலம் – புறம் 363/1
நினதே முந்நீர் உடுத்த இ வியன் உலகு அறிய – புறம் 382/17
பொன்னின் மா மதிட்கு உடுத்த நீல ஆடை போலுமே – கம்.பால:3 20/4
அலப்பு நீர் உடுத்த பார் அளிக்கும் மைந்தரை – கம்.பால:5 79/3
வடகத்தோடு உடுத்த தூசை மாசு இல் நீர் நனைப்ப நோக்கி – கம்.பால:16 18/3
உடுத்த பாரகம் உடையவன் ஒரு மகற்கு எனவே – கம்.அயோ:2 83/2
விண்ணவர் விசும்பு தூர்த்தார் விரி திரை உடுத்த கோல – கம்.அயோ:3 78/1
ஒல்லொலி வேலை நீர் உடுத்த பாரை ஓர் – கம்.அயோ:12 36/3
உடுத்த திசை அனைத்தினும் சென்று ஒலி கொள்ள உறு துயரால் – கம்.ஆரண்:1 48/2
உடுத்த நீர் ஆடையள் உருவ செவ்வியள் – கம்.ஆரண்:6 12/1
உடுத்த வால் நிற துகில் ஒழிந்த போன்றவே – கம்.கிட்:10 106/4
தன் நிறத்தோடு மாறு தந்து இமைக்கும் நீவி அம் தழைபட உடுத்த
பொன் நிற தூசு கரு வரை மருங்கில் தழுவிய புது வெயில் பொருவ – கம்.சுந்:3 80/1,2
உடுத்த துகிலோடும் உயிர் உக்க உடலோடும் – கம்.சுந்:4 60/3
நால் கடல் உடுத்த பாரின் நாயகன் புதல்வன் நாம – கம்.யுத்1:4 129/2
உடுத்த நாயகன் தான் என உணர்தலின் ஒருங்கே – கம்.யுத்2:15 210/2
தாவு நீர் உடுத்த நல் தரணி தன்னுடன் – கம்.யுத்4:41 102/3
வேசியர் உடுத்த கூறை வேந்தர்கள் சுற்ற வெற்றி – கம்.யுத்4:42 8/1

மேல்


உடுத்தவை (2)

துணங்கை அம் பூதம் துகில் உடுத்தவை போல் – பெரும் 235
உடுத்தவை கைவினை பொலிந்த காசு அமை பொலம் காழ் மேல் – கலி 85/3

மேல்


உடுத்தாள் (1)

அஞ்சு வணத்தின் ஆடை உடுத்தாள் அரவு எல்லாம் – கம்.சுந்:2 77/1

மேல்


உடுத்தினார் (1)

ஊனம்_இல் மலர் ஆடை உடுத்தினார் – கம்.அயோ:14 9/4

மேல்


உடுத்து (5)

புல் ஆர் வியன் புலம் போகி முள் உடுத்து
எழு காடு ஓங்கிய தொழு உடை வரைப்பில் – பெரும் 184,185
ஊர் என உணரா சிறுமையொடு நீர் உடுத்து
இன்னா உறையுட்டு ஆயினும் இன்பம் – அகம் 200/3,4
உடுத்து நண்ணுதற்கு உற்றுளது யாது என்றான் – கம்.அயோ:14 2/4
அந்தி வான் உடுத்து அல்லு வீற்றிருந்ததாம் என்ன – கம்.சுந்:12 42/4
மூண்ட வான் மழை உரித்து உடுத்து உலாவரும் மூர்க்கர் – கம்.யுத்3:31 7/4

மேல்


உடுத்தும் (2)

பட்டு நீக்கி துகில் உடுத்தும்
மட்டு நீக்கி மது மகிழ்ந்தும் – பட் 107,108
உடுத்தும் தொடுத்தும் பூண்டும் செரீஇயும் – குறு 295/1

மேல்


உடுப்பவரே (1)

ஒன்றன் கூறு ஆடை உடுப்பவரே ஆயினும் – கலி 18/10

மேல்


உடுப்பவை (2)

ஆங்கு ஒருசார் உண்ணுவ பூசுவ பூண்ப உடுப்பவை
மண்ணுவ மணி பொன் மலைய கடல் – பரி 23/22,23
உண்பது நாழி உடுப்பவை இரண்டே – புறம் 189/5

மேல்


உடுப்பின் (1)

உடுப்பின் யாய் அஞ்சுதுமே கொடுப்பின் – நற் 359/5

மேல்


உடுப்பு (1)

உடுப்பு முக முழு கொழு மூழ்க ஊன்றி – பெரும் 200

மேல்


உடுபதி (4)

ஒப்புற துளங்குகின்ற உடுபதி ஆடியின்-கண் – கம்.பால:16 5/2
ஓங்கு வெய்யவன் உடுபதி என கதிர் உகுத்தான் – கம்.அயோ:9 39/2
உடுபதி வேலையின் உதயம் போன்றதே – கம்.அயோ:12 24/4
உவா உற வந்து கூடும் உடுபதி இரவி ஒத்தார் – கம்.கிட்:3 21/4

மேல்


உடுபதியும் (2)

கரவல் அரும் கற்பகமும் உடுபதியும் கடல் இடமும் களித்து வாழ – கம்.ஆரண்:4 21/2
உன்னற்கு அரிய உடுபதியும் இரவும் ஒழிந்த ஒரு நொடியில் – கம்.ஆரண்:10 116/3

மேல்


உடுபதியே (1)

ஓயாநின்றேன் உயிர் காத்தற்கு உரியார் யாவர் உடுபதியே – கம்.ஆரண்:10 114/4

மேல்


உடும்பில் (1)

ஆழல் புற்றத்து உடும்பில் செற்றும் – புறம் 152/5

மேல்


உடும்பின் (3)

ஞமலி தந்த மனவு சூல் உடும்பின்
வறை கால்யாத்தது வயின்-தொறும் பெறுகுவிர் – பெரும் 132,133
பரல் தவழ் உடும்பின் கொடும் தாள் ஏற்றை – மலை 508
படப்பை கொண்ட குறும் தாள் உடும்பின்
விழுக்கு நிணம் பெய்த தயிர் கண் விதவை – புறம் 326/9,10

மேல்


உடும்பு (5)

உடும்பு அடைந்து அன்ன நெடும் பொரி விளவின் – நற் 24/2
உடும்பு கொலீஇ வரி நுணல் அகழ்ந்து – நற் 59/1
உடும்பு உரித்து அன்ன என்பு எழு மருங்கின் – புறம் 68/1
உடும்பு இழுது அறுத்த ஒடும் காழ் படலை – புறம் 325/7
உடும்பு செய் – புறம் 333/15

மேல்


உடுவின் (2)

உண்டு என வெருவினான் போல் ஒளித்தனன் உடுவின் கோமான் – கம்.சுந்:6 40/4
எறிதரு கடையும் வன் கால் இடறிட உடுவின் இனம் போய் – கம்.சுந்:7 19/3

மேல்


உடை (846)

உறுநர் தாங்கிய மதன் உடை நோன் தாள் – திரு 4
புகை முகந்து அன்ன மாசு இல் தூ உடை
முகை வாய் அவிழ்ந்த தகை சூழ் ஆகத்து – திரு 138,139
நல் யாழ் நவின்ற நயன் உடை நெஞ்சின் – திரு 141
கடுவொடு ஒடுங்கிய தூம்பு உடை வால் எயிற்று – திரு 148
முடித்த குல்லை இலை உடை நறும் பூ – திரு 201
மன்றமும் பொதியிலும் கந்து உடை நிலையினும் – திரு 226
அன்பு உடை நன் மொழி அளைஇ விளிவு இன்று – திரு 292
பூ உடை அலங்கு சினை புலம்ப வேர் கீண்டு – திரு 298
முத்து உடை வான் கோடு தழீஇ தத்து-உற்று – திரு 305
சீர் உடை நன் மொழி நீரொடு சிதறி – பொரு 24
பாடல் பற்றிய பயன் உடை எழாஅல் – பொரு 56
இழுமென் சும்மை இடன் உடை வரைப்பின் – பொரு 65
ஆளி நன் மான் அணங்கு உடை குருளை – பொரு 139
கொட்டை கரைய பட்டு உடை நல்கி – பொரு 155
ஒருதான் தாங்கிய உரன் உடை நோன் தாள் – சிறு 115
மா செலவு ஒழிக்கும் மதன் உடை நோன் தாள் – சிறு 259
கொடியோர் இன்று அவன் கடி உடை வியன் புலம் – பெரும் 41
கோழி சேக்கும் கூடு உடை புதவின் – பெரும் 52
காடி வைத்த கலன் உடை மூக்கின் – பெரும் 57
மகவு உடை மகடூஉ பகடு புறம் துரப்ப – பெரும் 58
சுரிகை நுழைந்த சுற்று வீங்கு செறிவு உடை
கரு வில் ஓச்சிய கண் அகன் எறுழ் தோள் – பெரும் 73,74
உல்கு உடை பெரு வழி கவலை காக்கும் – பெரும் 81
வில் உடை வைப்பின் வியன் காட்டு இயவின் – பெரும் 82
யாற்று அறல் புரையும் வெரிந் உடை கொழு மடல் – பெரும் 86
எழு காடு ஓங்கிய தொழு உடை வரைப்பில் – பெரும் 185
பிடி கணத்து அன்ன குதிர் உடை முன்றில் – பெரும் 186
ஈர் உடை இரும் தலை ஆர சூடி – பெரும் 219
தூம்பு உடை திரள் தாள் துமித்த வினைஞர் – பெரும் 231
அமளி துஞ்சும் அழகு உடை நல் இல் – பெரும் 252
அணங்கு உடை யாளி தாக்கலின் பல உடன் – பெரும் 258
குறி இறை குரம்பை பறி உடை முன்றில் – பெரும் 265
நீத்து உடை நெடும் கயம் தீ பட மலர்ந்த – பெரும் 289
கூழ் உடை நல் இல் கொடும் பூண் மகளிர் – பெரும் 327
செம் பூ தூய செதுக்கு உடை முன்றில் – பெரும் 338
இடன் உடை பேரியாழ் முறையுளி கழிப்பி – பெரும் 462
விருப்பு உடை மரபின் கரப்பு உடை அடிசில் – பெரும் 476
விருப்பு உடை மரபின் கரப்பு உடை அடிசில் – பெரும் 476
கின்னரம் முரலும் அணங்கு உடை சாரல் – பெரும் 494
மத்திகை வளைஇய மறிந்து வீங்கு செறிவு உடை
மெய்ப்பை புக்க வெருவரும் தோற்றத்து – முல் 59,60
அஞ்சுவர தட்கும் அணங்கு உடை துப்பின் – மது 140
சிலை உடை கையர் கவலை காப்ப – மது 312
தொல் வலி நிலைஇய அணங்கு உடை நெடு நிலை – மது 353
வையை அன்ன வழக்கு உடை வாயில் – மது 356
அற நெறி பிழையா அன்பு உடை நெஞ்சின் – மது 472
கயம் கண்டு அன்ன வயங்கு உடை நகரத்து – மது 484
மணம் புணர்ந்து ஓங்கிய அணங்கு உடை நல் இல் – மது 578
நாடு உடை நல் எயில் அணங்கு உடை தோட்டி – மது 693
நாடு உடை நல் எயில் அணங்கு உடை தோட்டி – மது 693
சோறு அமைவு-உற்ற நீர் உடை கலிங்கம் – மது 721
உடை அணி பொலிய குறைவு இன்று கவைஇ – மது 722
ஏறு உடை இன நிரை வேறு புலம் பரப்பி – நெடு 4
கடி உடை வியல் நகர் சிறு குறும் தொழுவர் – நெடு 49
முத்து உடை சாலேகம் நாற்றி குத்து-உறுத்து – நெடு 125
நுரை உடை கலுழி பாய்தலின் உரவு திரை – குறி 178
வலி உடை வல் அணங்கின் நோன் – பட் 134
தூசு உடை துகிர் மேனி – பட் 148
கூழ் உடை கொழு மஞ்சிகை – பட் 163
தாழ் உடை தண் பணியத்து – பட் 164
செறிவு உடை திண் காப்பு ஏறி வாள் கழித்து – பட் 226
முடி உடை கரும் தலை புரட்டும் முன் தாள் – பட் 230
உகிர் உடை அடிய ஓங்கு எழில் யானை – பட் 231
வம்பலர் சேக்கும் கந்து உடை பொதியில் – பட் 249
மன் எயில் கதுவும் மதன் உடை நோன் தாள் – பட் 278
அரிமா அன்ன அணங்கு உடை துப்பின் – பட் 298
நல் வழி கொடுத்த நாண் உடை மறவர் – மலை 387
வேறு புலம் படர்ந்த ஏறு உடை இனத்த – மலை 408
முத்து உடை மருப்பின் முழு வலி மிகு திரள் – மலை 518
கறங்கு மணி துவைக்கும் ஏறு உடை பெரு நிரை – மலை 573
நீர் வளர் ஆம்பல் தூம்பு உடை திரள் கால் – நற் 6/1
சூர் உடை நனம் தலை சுனை நீர் மல்க – நற் 7/1
தண் சேறு தாஅய மதன் உடை நோன் தாள் – நற் 8/7
நேர்பு உடை நெஞ்சம் தாங்க தாங்கி – நற் 15/6
பார் பக வீழ்ந்த வேர் உடை விழு கோட்டு – நற் 24/1
பாணன் கையது பண்பு உடை சீறியாழ் – நற் 30/2
கல் உடை படுவில் கலுழி தந்து – நற் 33/4
அணங்கு உடை அரும் தலை உடலி வலன் ஏர்பு – நற் 37/9
கரும்பு உடை தோளும் உடையவால் அணங்கே – நற் 39/11
களையுநர் காணாது கலங்கிய உடை மதில் – நற் 43/10
காம்பு உடை விடர்_அகம் சிலம்ப பாம்பு உடன்று – நற் 51/2
பெரு முது செல்வர் பொன் உடை புதல்வர் – நற் 58/1
உடை கடல் படப்பை எம் உறைவு இன் ஊர்க்கே – நற் 67/12
சுளை உடை முன்றில் மனையோள் கங்குல் – நற் 77/6
கன்று உடை வேழம் நின்று காத்து அல்கும் – நற் 85/5
பயன் இன்று அம்ம இ வேந்து உடை அவையே – நற் 90/12
எந்தை ஓம்பும் கடி உடை வியல் நகர் – நற் 98/8
பாம்பு உடை விடர ஓங்கு மலை மிளிர – நற் 104/9
துளி உடை தொழுவின் துணிதல் அற்றத்து – நற் 109/7
காப்பு உடை வாயில் போற்று ஓ என்னும் – நற் 132/8
கண் உடை சிறு கோல் பற்றி – நற் 150/10
கடி உடை வியல் நகர் காவல் நீவியும் – நற் 156/2
உடை திரை ஒலியின் துஞ்சும் மலி கடல் – நற் 159/10
அணங்கு உடை அரவின் ஆர் இருள் நடுநாள் – நற் 168/8
கோள் உடை நெடும் சினை ஆண் குரல் விளிப்பின் – நற் 174/3
ஓவத்து அன்ன இடன் உடை வரைப்பின் – நற் 182/2
தேன் உடை நெடு வரை தெய்வம் எழுதிய – நற் 185/10
கன்று உடை மருங்கின் பிடி புணர்ந்து இயலும் – நற் 194/3
தடம் தாள் தாழை முள் உடை நெடும் தோட்டு – நற் 203/2
ஓதம் சென்ற உப்பு உடை செறுவில் – நற் 211/2
முழவு கண் புலரா விழவு உடை ஆங்கண் – நற் 220/6
கள் உடை தடவில் புள் ஒலித்து ஓவா – நற் 227/7
நார் உடை நெஞ்சத்து ஈரம் பொத்தி – நற் 233/7
உவ காண் தோன்றுவ ஓங்கி வியப்பு உடை
இரவலர் வரூஉம் அளவை அண்டிரன் – நற் 237/6,7
புள் அடி பொறித்த வரி உடை தலைய – நற் 241/2
பரி உடை வயங்கு தாள் பந்தின் தாவ – நற் 249/7
கடி உடை வியல் நகர் கானவர் துஞ்சார் – நற் 255/3
திரு உடை வியல் நகர் வரு விருந்து அயர்-மார் – நற் 258/4
ஆடு உடை இடை_மகன் சூட பூக்கும் – நற் 266/3
சூர் உடை நனம் தலை சுனை நீர் மல்க – நற் 268/1
என் பெரிது அளித்தனை நீயே பொற்பு உடை
விரி உளை பொலிந்த பரி உடை நன் மான் – நற் 270/7,8
விரி உளை பொலிந்த பரி உடை நன் மான் – நற் 270/8
பூ உடை குட்டம் துழவும் துறைவன் – நற் 272/6
விடக்கு உடை பெரும் சோறு உள்ளுவன இருப்ப – நற் 281/6
ஊசல் ஒண் குழை உடை வாய்த்து அன்ன – நற் 286/1
அருவி ஆர்க்கும் அணங்கு உடை நெடும் கோட்டு – நற் 288/1
கன்று உடை புனிற்று ஆ தின்ற மிச்சில் – நற் 290/2
கரும்பு உடை பணை தோள் நோக்கியும் ஒரு திறம் – நற் 298/7
உரு கெழு யானை உடை கோடு அன்ன – நற் 299/1
கடி உடை வியல் நகர் காண்வர தோன்ற – நற் 305/3
தேறுவன்-மன் யான் அவர் உடை நட்பே – நற் 309/9
புல் உடை காவில் தொழில் விட்டு ஆங்கு – நற் 315/5
செல்வ தந்தை இடன் உடை வரைப்பின் – நற் 324/6
மாண்பு உடை குறு_மகள் நீங்கி – நற் 352/11
கேள் உடை கேடு அஞ்சுதுமே ஆயிடை – நற் 359/6
போர் உடை வருடையும் பாயா – நற் 359/8
சூர் உடை அடுக்கத்த கொயற்கு அரும் தழையே – நற் 359/9
முனி உடை கவளம் போல நனி பெரிது – நற் 360/9
சூர் உடை பலியொடு கவரிய குறும் கால் – நற் 367/4
கூழ் உடை நன் மனை குழுவின இருக்கும் – நற் 367/5
கடும்பு உடை கடும் சூல் நம் குடிக்கு உதவி – நற் 370/2
கானல் பெண்ணை தேன் உடை அளி பழம் – நற் 372/2
சூர் உடை சிலம்பின் அருவி ஆடி – நற் 373/5
அணங்கு உடை அரும் சூள் தருகுவென் என நீ – நற் 386/6
உடை திரை திவலை அரும்பும் தீம் நீர் – குறு 5/3
மகவு உடை மந்தி போல – குறு 29/6
மலை உடை அரும் சுரம் என்ப நம் – குறு 39/3
அன்பு உடை நெஞ்சம் தாம் கலந்தனவே – குறு 40/5
வளை உடை கையள் எம்மொடு உணீஇயர் – குறு 56/3
நார் உடை ஒசியல் அற்றே – குறு 112/4
வளை உடை கையள் எம் அணங்கியோளே – குறு 119/4
பூ உடை அலங்கு சினை புலம்ப தாக்கி – குறு 134/4
நல் இசை வேட்ட நயன் உடை நெஞ்சின் – குறு 143/4
கடப்பாட்டாளன் உடை பொருள் போல – குறு 143/5
தண்டு உடை கையர் வெண் தலை சிதவலர் – குறு 146/3
கார் புறந்தந்த நீர் உடை வியன் புலத்து – குறு 162/1
ஏறு உடை மழையின் கலிழும் என் நெஞ்சே – குறு 176/7
ஏந்து எழில் மலர தூம்பு உடை திரள் கால் – குறு 178/2
குவை உடை பசும் கழை தின்ற கய வாய் – குறு 179/5
பறி உடை கையர் மறி இனத்து ஒழிய – குறு 221/2
ஆடு உடை இடை_மகன் சென்னி – குறு 221/4
கிளை உடை மாந்தர்க்கு புணையும்-மார் இ என – குறு 247/3
பை உடை இரும் தலை துமிக்கும் ஏற்றொடு – குறு 268/4
வில் உடை வீளையர் கல் இடுபு எடுத்த – குறு 272/2
எல் ஊர் சேர்தரும் ஏறு உடை இனத்து – குறு 275/3
முறை உடை அரசன் செங்கோல் அவையத்து – குறு 276/5
பார்ப்பு உடை மந்திய மலை இறந்தோரே – குறு 278/7
விடல் சூழலன் யான் நின் உடை நட்பே – குறு 300/8
உடை திரை ஒலியின் துஞ்சும் துறைவ – குறு 303/3
அணங்கு உடை இரும் தலை நீவலின் மதன் அழிந்து – குறு 308/2
கை உடை நன் மா பிடியொடு பொருந்தி – குறு 319/3
கடி உடை மரம்-தொறும் படு வலை மாட்டும் – குறு 342/3
குமரி வாகை கோல் உடை நறு வீ – குறு 347/2
மலை உடை கானம் நீந்தி – குறு 350/7
பனை தலை கருக்கு உடை நெடு மடல் குருத்தொடு மாய – குறு 372/1
சூர் உடை அடுக்கத்து ஆரம் கடுப்ப – குறு 376/2
உழுந்து உடை கழுந்தின் கரும்பு உடை பணை தோள் – குறு 384/1
உழுந்து உடை கழுந்தின் கரும்பு உடை பணை தோள் – குறு 384/1
புது வழி படுத்த மதி உடை வலவோய் – குறு 400/5
பரி உடை நன் மான் பொங்கு உளை அன்ன – ஐங் 13/1
ஓங்கு பூ வேழத்து தூம்பு உடை திரள் கால் – ஐங் 16/1
காம்பு கண்டு அன்ன தூம்பு உடை வேழத்து – ஐங் 20/3
மறந்தோம் மன்ற நாண் உடை நெஞ்சே – ஐங் 112/4
மடல் அம் பெண்ணை அவன் உடை நாட்டே – ஐங் 114/4
அணங்கு உடை பனி துறை தொண்டி அன்ன – ஐங் 174/1
கடலினும் பெரிது எமக்கு அவர் உடை நட்பே – ஐங் 184/4
சீர் உடை நன் நாட்டு செல்லும் அன்னாய் – ஐங் 214/5
வன்பு உடை விறல் கவின் கொண்ட – ஐங் 226/4
கல் உடை நாட்டு செல்லல் தெய்யோ – ஐங் 233/4
குன்று உடை அரும் சுரம் செலவு அயர்ந்தனையே – ஐங் 307/2
கல் உடை நன் நாட்டு புள் இன பெரும் தோடு – ஐங் 333/3
எழுத்து உடை நடுகல் அன்ன விழு பிணர் – ஐங் 352/2
மறி உடை மான் பிணை கொள்ளாது கழியும் – ஐங் 354/2
அன்பு உடை மரபின் நின் கிளையோடு ஆர – ஐங் 391/2
போர் உடை வேந்தன் பாசறை – ஐங் 427/3
மறி உடை மான் பிணை உகள – ஐங் 434/2
மதி உடை வலவ ஏ-மதி தேரே – ஐங் 487/3
அணங்கு உடை அவுணர் ஏமம் புணர்க்கும் – பதி 11/4
சூர் உடை முழு_முதல் தடிந்த பேர் இசை – பதி 11/5
கடி உடை முழு_முதல் துமிய ஏஎய் – பதி 11/13
திரி காய் விடத்தரொடு கார் உடை போகி – பதி 13/14
துப்பு துறைபோகிய துணிவு உடை ஆண்மை – பதி 14/6
கொடி நிழல் பட்ட பொன் உடை நியமத்து – பதி 15/19
மண் உடை ஞாலத்து மன் உயிர்க்கு எஞ்சாது – பதி 15/35
மண் உடை ஞாலம் புரவு எதிர்கொண்ட – பதி 18/9
கல் உடை நெடு நெறி போழ்ந்து சுரன் அறுப்ப – பதி 19/2
கடிப்பு உடை வலத்தர் தொடி தோள் ஓச்ச – பதி 19/8
அம்பு உடை ஆர் எயில் உள் அழித்து உண்ட – பதி 20/19
புல் உடை வியன் புலம் பல் ஆ பரப்பி – பதி 21/21
சீர் உடை தேஎத்த முனை கெட விலங்கிய – பதி 21/28
மெலிவு உடை நெஞ்சினர் சிறுமை கூர – பதி 26/9
சீர் உடை வியன் புலம் வாய் பரந்து மிகீஇயர் – பதி 28/11
மதன் உடை வேழத்து வெண் கோடு கொண்டு – பதி 30/11
பொன் உடை நியமத்து பிழி நொடை கொடுக்கும் – பதி 30/12
முத்து உடை மருப்பின் மழ களிறு பிளிற – பதி 32/3
ஈத்து ஆன்று ஆனா இடன் உடை வளனும் – பதி 32/6
முரைசு உடை பெரும் சமம் ததைய ஆர்ப்பு எழ – பதி 34/10
அளகு உடை சேவல் கிளை புகா ஆர – பதி 35/5
வாழ்க நின் வளனே நின் உடை வாழ்க்கை – பதி 37/1
துப்பு துறைபோகிய வெப்பு உடை தும்பை – பதி 39/3
வெண் தோடு நிரைஇய வேந்து உடை அரும் சமம் – பதி 40/10
பூ உடை பெரும் சினை வாங்கி பிளந்து தன் – பதி 41/9
தண்டு உடை வலத்தர் போர் எதிர்ந்து ஆங்கு – பதி 41/12
முரசு உடை பெரும் சமத்து அரசு பட கடந்து – பதி 41/19
மைந்து உடை நல் அமர் கடந்து வலம் தரீஇ – பதி 42/9
முரசு உடை பெரும் சமம் ததைய ஆர்ப்பு எழ – பதி 43/9
முரசு உடை தாயத்து அரசு பல ஓட்டி – பதி 44/20
நொசிவு உடை வில்லின் ஒசியா நெஞ்சின் – பதி 45/3
உடை திரை பரப்பில் படு கடல் ஓட்டிய – பதி 46/12
எஃகு உடை வலத்தர் நின் படை வழி வாழ்நர் – பதி 51/30
எந்திர தகைப்பின் அம்பு உடை வாயில் – பதி 53/7
சீர் உடை பல் பகடு ஒலிப்ப பூட்டி – பதி 58/16
தொடை மடி களைந்த சிலை உடை மறவர் – பதி 60/9
மைந்து உடை ஆர் எயில் புடை பட வளைஇ – பதி 62/4
அணங்கு உடை தட கையர் தோட்டி செப்பி – பதி 62/11
புல் உடை வியன் புலம் பல் ஆ பரப்பி – பதி 62/13
வளன் உடை செறுவின் விளைந்தவை உதிர்ந்த – பதி 62/14
பசி உடை ஒக்கலை ஒரீஇய – பதி 64/19
பரி உடை நன் மா விரி உளை சூட்டி – பதி 65/2
இடன் உடை பேரியாழ் பாலை பண்ணி – பதி 66/2
வேல் உடை குழூஉ சமம் ததைய நூறி – பதி 66/5
தார் புரிந்து அன்ன வாள் உடை விழவின் – பதி 66/13
உடை நிலை நல் அமர் கடந்து மறம் கெடுத்து – பதி 70/9
கன்று உடை ஆயம் தரீஇ புகல் சிறந்து – பதி 71/14
தெரியுநர் கொண்ட சிரறு உடை பைம் பொறி – பதி 74/8
எஃகு உடை இரும்பின் உள் அமைத்து வல்லோன் – பதி 74/13
கள் உடை நியமத்து ஒள் விலை கொடுக்கும் – பதி 75/10
வெள் வரகு உழுத கொள் உடை கரம்பை – பதி 75/11
களிறு உடை பெரும் சமம் ததைய எஃகு உயர்த்து – பதி 76/1
பனி துறை பகன்றை பாங்கு உடை தெரியல் – பதி 76/12
பல் பயம் நிலைஇய கடறு உடை வைப்பின் – பதி 78/7
அணங்கு உடை மரபின் கட்டில் மேல் இருந்து – பதி 79/14
புண் உடை எறுழ் தோள் புடையல் அம் கழல் கால் – பதி 80/7
அம்பு உடை வலத்தர் உயர்ந்தோர் பரவ – பதி 80/11
வெப்பு உடை ஆடூஉ செத்தனென்-மன் யான் – பதி 86/4
நாடல் சான்ற நயன் உடை நெஞ்சின் – பதி 86/7
அணங்கு உடை கடம்பின் முழு_முதல் தடிந்து – பதி 88/6
கூழ் உடை நல் இல் ஏறு மாறு சிலைப்ப – பதி 90/45
மீ புடை ஆர் அரண் காப்பு உடை தேஎம் – பதி 92/13
ஆயிரம் விரித்த அணங்கு உடை அரும் தலை – பரி 1/1
மா உடை மலர் மார்பின் மை இல் வால் வளை மேனி – பரி 1/3
ஐம் தலை உயிரிய அணங்கு உடை அரும் திறல் – பரி 1/46
மைந்து உடை ஒருவனும் மடங்கலும் நீ – பரி 1/47
விடம் உடை அரவின் உடல் உயிர் உருங்கு உவணம் – பரி 4/42
நோய் உடை நுடங்கு சூர் மா முதல் தடிந்து – பரி 5/4
கரை உடை குளம் என கழன்று வான் வயிறு அழிபு – பரி 7/3
ஒன்னார் உடை புலம் புக்கற்றால் மாறு அட்ட – பரி 7/49
ஊதை அவிழ்த்த உடை இதழ் ஒண் நீலம் – பரி 11/22
தண் அளி கொண்ட அணங்கு உடை நேமி மால் – பரி 13/6
மலிவு உடை உள்ளத்தான் வந்து செய் வேள்வியுள் – பரி 19/88
தகவு உடை மங்கையர் சான்றாண்மை சான்றார் – பரி 20/88
பூண்டதை சுருள் உடை வள்ளி இடை இடுபு இழைத்த – பரி 21/10
அணங்கு உடை அரும் தலை ஆயிரம் விரித்த – பரி 23/85
உடை இவள் உயிர் வாழாள் நீ நீப்பின் என பல – கலி 3/6
உரன் உடை உள்ளத்தை செய்_பொருள் முற்றிய – கலி 12/10
மைந்து உடை மார்பில் சுணங்கும் நினைத்து காண் – கலி 18/4
புதுவது அன்றே புலன் உடை மாந்திர் – கலி 22/4
குலை உடை வாழை கொழு மடல் கிழியா – கலி 41/15
பெரும் மலை மிளிர்ப்பு அன்ன காற்று உடை கனை பெயல் – கலி 45/4
இலங்கு ஏர் எல் வளை இவள் உடை நோயே – கலி 46/27
அணங்கு உடை ஆரிடை ஈங்கு நீ வருவதை – கலி 49/17
ஓது உடை அந்தணன் எரி வலம் செய்வான் போல் – கலி 69/5
அறிவு உடை அந்தணன் அவளை காட்டு என்றானோ – கலி 72/18
பண்பு உடை நன் நாட்டு பகை தலை வந்து என – கலி 78/4
உரு எஞ்சாது இடை காட்டும் உடை கழல் அம் துகில் – கலி 81/5
கடி உடை மார்பின் சிறு கண்ணும் உட்காள் – கலி 82/29
ஏறு உடை நல்லார் பகை – கலி 102/29
அணங்கு உடை வச்சிரத்தோன் ஆயிரம் கண் ஏய்க்கும் – கலி 105/15
வேல் வலான் உடை தாழ்ந்த விளங்கு வெண் துகில் ஏய்ப்ப – கலி 105/17
கண் உடை கோலள் அலைத்ததற்கு என்னை – கலி 105/63
உடை வனப்பு எல்லாம் இவட்கு ஈத்தார்-கொல்லோ – கலி 109/18
நீல நீர் உடை போல தகைபெற்ற வெண் திரை – கலி 124/3
உடை பொதி இழந்தான் போல் உறு துயர் உழப்பவோ – கலி 136/12
நோய் உடை நெஞ்சத்து எறியா இனைபு ஏங்கி – கலி 145/60
உடை திரை பிதிர்வின் பொங்கி முன் – அகம் 1/18
கடி உடை நனம் தலை ஈன்று இளைப்பட்ட – அகம் 3/3
மூப்பு உடை முது பதி தாக்கு அணங்கு உடைய – அகம் 7/4
ஏறு உடை இனத்த நாறு உயிர் நவ்வி – அகம் 7/10
ஒலி குழை செயலை உடை மாண் அல்குல் – அகம் 7/19
பாழி அன்ன கடி உடை வியல் நகர் – அகம் 15/11
நாய் உடை முது நீர் கலித்த தாமரை – அகம் 16/1
அணங்கு உடை நெடு வரை உச்சியின் இழிதரும் – அகம் 22/1
கழித்து உறை செறியா வாள் உடை எறுழ் தோள் – அகம் 24/16
கல் உடை குறும்பின் வயவர் வில் இட – அகம் 31/7
துணையொடு திளைக்கும் காப்பு உடை வரைப்பில் – அகம் 34/13
நாண் உடை அரிவை மாண் நலம் பெறவே – அகம் 34/18
தனி மணி இரட்டும் தாள் உடை கடிகை – அகம் 35/3
அறாஅலியரோ அவர் உடை கேண்மை – அகம் 40/10
பண்பு உடை ஆகத்து இன் துயில் பெறவே – அகம் 44/19
உடை மதில் ஓர் அரண் போல – அகம் 45/18
களிறு உடை அரும் சமம் ததைய நூறும் – அகம் 46/12
அல்கு பதம் மிகுத்த கடி உடை வியல் நகர் – அகம் 49/14
சிலை உடை இடத்தர் போதரும் நாடன் – அகம் 52/8
எழுத்து உடை நடுகல் இன் நிழல் வதியும் – அகம் 53/11
பொன் உடை தாலி என் மகன் ஒற்றி – அகம் 54/18
விழவு உடை விழு சீர் வேங்கடம் பெறினும் – அகம் 61/13
பொன் உடை நெடு நகர் பொதினி அன்ன நின் – அகம் 61/16
மண் உடை கோட்ட அண்ணல் ஏஎறு – அகம் 64/11
நல் அமர் கடந்த நாண் உடை மறவர் – அகம் 67/8
அம்பு உடை கையர் அரண் பல நூறி – அகம் 69/16
சுட்டுநர் பனிக்கும் சூர் உடை முதலைய – அகம் 72/8
ஆடு கழை நரலும் அணங்கு உடை கவாஅன் – அகம் 72/11
குடி பதிப்பெயர்ந்த சுட்டு உடை முதுபாழ் – அகம் 77/6
பார் உடை மருங்கின் ஊறல் மண்டிய – அகம் 79/4
புலர் குரல் ஏனல் புழை உடை ஒரு சிறை – அகம் 82/13
இரும்பு இடம்படுத்த வடு உடை முகத்தர் – அகம் 90/11
ஆலி ஒப்பின் தூம்பு உடை திரள் வீ – அகம் 95/7
மாண் இழை மகளிர் பூண் உடை முலையின் – அகம் 99/4
அணங்கு உடை நகரின் மணந்த பூவின் – அகம் 99/9
பரி உடை நல் தேர் பெரியன் விரி இணர் – அகம் 100/12
கடி புலம் கவர்ந்த கன்று உடை கொள்ளையர் – அகம் 101/10
தாரன் கண்ணியன் எஃகு உடை வலத்தன் – அகம் 102/11
எம் உடை செல்வமும் உள்ளாள் பொய்ம்மருண்டு – அகம் 105/8
ஒரு தனித்து ஒழிந்த உரன் உடை நோன் பகடு – அகம் 107/15
அணங்கு உடை அரும் தலை பை விரிப்பவை போல் – அகம் 108/13
ஓய் களிறு எடுத்த நோய் உடை நெடும் கை – அகம் 111/8
எஃகு உடை எழில் நலத்து ஒருத்தியொடு நெருநை – அகம் 116/9
கன்று உடை மட பிடி கயம் தலை மண்ணி – அகம் 121/5
விரி உளை பொலிந்த பரி உடை நன் மான் – அகம் 125/16
செருப்பு உடை அடியர் தெண் சுனை மண்டும் – அகம் 129/13
எயிறு உடை நெடும் தோடு காப்ப பல உடன் – அகம் 130/6
வயிறு உடை போது வாலிதின் விரீஇ – அகம் 130/7
களிற்று முகம் திறந்த கவுள் உடை பகழி – அகம் 132/4
தேன் உடை குவி குலை துஞ்சி யானை – அகம் 132/12
தூ உடை பொலிந்து மேவர துவன்றி – அகம் 136/15
கூழ் உடை தந்தை இடன் உடை வரைப்பின் – அகம் 145/17
கூழ் உடை தந்தை இடன் உடை வரைப்பின் – அகம் 145/17
கொலை சினம் தவிரா மதன் உடை முன்பின் – அகம் 148/2
முரசு உடை செல்வர் புரவி சூட்டும் – அகம் 156/1
சூர் உடை சிலம்பில் சுடர் பூ வேய்ந்து – அகம் 158/8
உரன் உடை சுவல பகடு பல பரப்பி – அகம் 159/3
அணங்கு உடை நோன் சிலை வணங்க வாங்கி – அகம் 159/6
தொடி உடை தட மருப்பு ஒடிய நூறி – அகம் 159/17
அதர் கூட்டுண்ணும் அணங்கு உடை பகழி – அகம் 167/8
கழை கண்டு அன்ன தூம்பு உடை திரள் கால் – அகம் 176/3
நெல் உடை நெடு நகர் நின் இன்று உறைய – அகம் 176/20
அணங்கு உடை வன முலை தாஅய நின் – அகம் 177/19
புள் இறைகொண்ட முள் உடை நெடும் தோட்டு – அகம் 180/11
கோடு உடை கையர் துளர் எறி வினைஞர் – அகம் 184/13
ஒலி கழை நிவந்த நெல் உடை நெடு வெதிர் – அகம் 185/6
மின் உடை கருவியை ஆகி நாளும் – அகம் 188/7
தோல் புதை சிரற்று அடி கோல் உடை உமணர் – அகம் 191/4
கோடு உடை தலைக்குடை சூடிய வினைஞர் – அகம் 194/7
ஆஅய் நன் நாட்டு அணங்கு உடை சிலம்பில் – அகம் 198/14
முழவு முகம் புலரா விழவு உடை வியல் நகர் – அகம் 206/11
அணங்கு உடை முந்நீர் பரந்த செறுவின் – அகம் 207/1
காம்பு உடை நெடு வரை வேங்கடத்து உம்பர் – அகம் 209/9
குழி இடை கொண்ட கன்று உடை பெரு நிரை – அகம் 211/9
இகல் முனை தரீஇய ஏறு உடை பெரு நிரை – அகம் 213/6
நல் இசை வலித்த நாண் உடை மனத்தர் – அகம் 231/4
கடி உடை வியல் நகர் காவல் கண்ணி – அகம் 232/13
அணங்கு உடை பனி துறை கைதொழுது ஏத்தி – அகம் 240/8
கன்று உடை பெரு நிரை மன்று நிறை தரூஉம் – அகம் 253/17
களிறு சுவைத்திட்ட கோது உடை ததரல் – அகம் 257/16
கள் உடை பெரும் சோற்று எல் இமிழ் அன்ன – அகம் 266/14
அணங்கு உடை வரைப்பு_அகம் பொலிய வந்து இறுக்கும் – அகம் 266/19
ஏறு உடை இன நிரை பெயர பெயராது – அகம் 269/3
அருவி தந்த அணங்கு உடை நெடும் கோட்டு – அகம் 272/3
நம் உடை உலகம் உள்ளார்-கொல்லோ – அகம் 273/8
அசைவு உடை நெஞ்சத்து உயவு திரள் நீடி – அகம் 273/12
முள் உடை குறும் தூறு இரிய போகும் – அகம் 274/11
பொத்து உடை மரத்த புகர் படு நீழல் – அகம் 277/10
மனை உறை கோழி மறன் உடை சேவல் – அகம் 277/15
நம் உடை மதுகையள் ஆகி அணி நடை – அகம் 279/14
ஏறு உடை ஆயத்து இனம் பசி தெறுப்ப – அகம் 291/3
கல் உடை அதர கானம் நீந்தி – அகம் 295/8
கடி உடை வியல் நகர் ஓம்பினள் உறையும் – அகம் 298/16
நெல் உடை மறுகின் நன்னர் ஊர – அகம் 306/8
புற்று உடை சுவர புதல் இவர் பொதியில் – அகம் 307/11
தாய் உடை நெடு நகர் தமர் பாராட்ட – அகம் 310/7
மறி உடை மட பிணை தழீஇ புறவின் – அகம் 314/5
கன்று உடை மட பிடி களிறொடு தடவரும் – அகம் 321/9
தூம்பு உடை துய் தலை கூம்புபு திரங்கிய – அகம் 333/10
வாள் வடித்து அன்ன வயிறு உடை பொதிய – அகம் 335/16
படை உடை கையர் வரு_திறம் நோக்கி – அகம் 337/8
அணங்கு உடை உயர் நிலை பொருப்பின் கவாஅன் – அகம் 338/6
மதவு உடை நாக்கொடு அசை வீட பருகி – அகம் 341/8
இயக்கு-மதி வாழியோ கை உடை வலவ – அகம் 344/11
நிழல் உடை நெடும் கயம் புகல் வேட்டு ஆங்கு – அகம் 361/12
பாம்பு உடை விடர பனி நீர் இட்டு துறை – அகம் 362/1
ஏறு உடை பெரு மழை பொழிந்து என அவல்-தோறு – அகம் 364/2
நிதி உடை நன் நகர் புதுவது புனைந்து – அகம் 369/15
துணிவு உடை உள்ளமொடு துதைந்த முன்பின் – அகம் 369/19
அணங்கு உடை வரைப்பின் பாழி ஆங்கண் – அகம் 372/3
துய் தலை முடங்கு இறா தெறிக்கும் பொற்பு உடை
குரங்கு உளை புரவி குட்டுவன் – அகம் 376/16,17
ஆளி நன் மான் அணங்கு உடை ஒருத்தல் – அகம் 381/1
பொன் உடை நெடு நகர் புரையோர் அயர – அகம் 385/5
வளை உடை முன்கை அளைஇ கிளைய – அகம் 385/11
நல் இசை நிறுத்த நாண் உடை மறவர் – அகம் 387/14
பண்பு உடை யாக்கை சிதைவு நன்கு அறீஇ – அகம் 392/4
பால் உடை அடிசில் தொடீஇய ஒரு நாள் – அகம் 394/11
முழவு முகம் புலரா விழவு உடை வியன் நகர் – அகம் 397/3
உடை_கண் நீடு அமை ஊறல் உண்ட – அகம் 399/7
மதி உடை வலவன் ஏவலின் இகு துறை – அகம் 400/12
தூம்பு உடை தட கை வாயொடு துமிந்து – புறம் 19/10
உதவி ஆற்றும் நண்பின் பண்பு உடை
ஊழிற்று ஆக நின் செய்கை விழவின் – புறம் 29/21,22
சிறப்பு உடை மரபின் பொருளும் இன்பமும் – புறம் 31/1
விழவு உடை ஆங்கண் வேற்று புலத்து இறுத்து – புறம் 31/12
நஞ்சு உடை வால் எயிற்று ஐம் தலை சுமந்த – புறம் 37/1
நெல் உடை கவளமொடு நெய்ம்மிதி பெறாஅ – புறம் 44/2
மதன் உடை முழவு தோள் ஓச்சி தண்ணென – புறம் 50/12
அணங்கு உடை நெடும் கோட்டு அளை_அகம் முனைஇ – புறம் 52/1
வலி துஞ்சு தட கை அவன் உடை நாடே – புறம் 54/14
உரன் உடை நோன் பகட்டு அன்ன எம் கோன் – புறம் 60/9
கொள_கொள குறைபடா கூழ் உடை வியன் நகர் – புறம் 70/7
ஈ என இரக்குவர் ஆயின் சீர் உடை
முரசு கெழு தாயத்து அரசோ தஞ்சம் – புறம் 73/2,3
உய்ந்தனன் பெயர்தலோ அரிதே மைந்து உடை
கழை தின் யானை கால் அகப்பட்ட – புறம் 73/8,9
மண்டு அமர் பரிக்கும் மதன் உடை நோன் தாள் – புறம் 75/6
மைந்து உடை மல்லன் மத வலி முருக்கி – புறம் 80/2
கல்லென் பேர் ஊர் விழவு உடை ஆங்கண் – புறம் 84/4
உடை வளை கடுப்ப மலர்ந்த காந்தள் – புறம் 90/1
கடி உடை வியன் நகரவ்வே அவ்வே – புறம் 95/3
உடன்றவர் காப்பு உடை மதில் அழித்தலின் – புறம் 97/2
ஈர்ப்பு உடை கராஅத்து அன்ன என் ஐ – புறம் 104/4
மால்பு உடை நெடு வரை கோடு-தோறு இழிதரும் – புறம் 105/6
நறவு பிழிந்து இட்ட கோது உடை சிதறல் – புறம் 114/4
சுவைக்கு இனிது ஆகிய குய் உடை அடிசில் – புறம் 127/7
வேந்து உடை அவையத்து ஓங்குபு நடத்தலும் – புறம் 157/4
பசி தின திரங்கிய கசிவு உடை யாக்கை – புறம் 160/4
குய் கொள் கொழும் துவை நெய் உடை அடிசில் – புறம் 160/7
நாள் முரசு இரங்கும் இடன் உடை வரைப்பில் நின் – புறம் 161/29
பரல் உடை முன்றில் அம் குடி சீறூர் – புறம் 170/2
சோறு உடை கையர் வீறு_வீறு இயங்கும் – புறம் 173/8
அணங்கு உடை அவுணர் கணம்_கொண்டு ஒளித்து என – புறம் 174/1
கள் உடை கலத்தர் உள்ளூர் கூறிய – புறம் 178/8
அறிவு உடை வேந்தன் நெறி அறிந்து கொளினே – புறம் 184/5
உடை பெரும் செல்வர் ஆயினும் இடை பட – புறம் 188/2
நெய் உடை அடிசில் மெய்பட விதிர்த்தும் – புறம் 188/5
பொன் உடை நெடு நகர் நிறைய வைத்த நின் – புறம் 198/16
உள்ளியது முடிக்கும் உரன் உடை உள்ளத்து – புறம் 206/3
மழு உடை காட்டு_அகத்து அற்றே – புறம் 206/12
பழன் உடை பெரு மரம் தீர்ந்து என கையற்று – புறம் 209/9
அணங்கு உடை அரவின் அரும் தலை துமிய – புறம் 211/2
மண்டு அமர் அட்ட மதன் உடை நோன் தாள் – புறம் 213/1
முள் உடை வியன் காட்டதுவே நன்றும் – புறம் 225/8
மைந்து உடை யானை கை வைத்து உறங்கவும் – புறம் 229/18
நனி உடை பரிசில் தருகம் – புறம் 237/19
வேந்து உடை அவையத்து ஓங்கு புகழ் தோற்றினன் – புறம் 239/10
மந்தி சீக்கும் அணங்கு உடை முன்றிலில் – புறம் 247/4
முழவு கண் துயிலா கடி உடை வியன் நகர் – புறம் 247/8
ஓவத்து அன்ன இடன் உடை வரைப்பில் – புறம் 251/1
அச்சு உடை சாகாட்டு ஆரம் பொருந்திய – புறம் 256/2
ஏறு உடை பெரு நிரை பெயர்தர பெயராது – புறம் 259/1
கையகத்து உய்ந்த கன்று உடை பல் ஆன் – புறம் 260/18
பரல் உடை மருங்கின் பதுக்கை சேர்த்தி – புறம் 264/1
கடி உடை வியன் நகர் காண்வர பொலிந்த – புறம் 272/4
தொடி உடை மகளிர் அல்குலும் கிடத்தி – புறம் 272/5
காப்பு உடை புரிசை புக்கு மாறு அழித்தலின் – புறம் 272/6
எஃகு உடை வலத்தர் மாவொடு பரத்தர – புறம் 274/5
நெல் உடை நெடு நகர் கூட்டு முதல் புரளும் – புறம் 287/9
நெடு வேல் பாய்ந்த நாண் உடை நெஞ்சத்து – புறம் 288/6
நாண் உடை மாக்கட்கு இரங்கும் ஆயின் – புறம் 293/3
நெய் உடை கையர் ஐயவி புகைப்பவும் – புறம் 296/2
கன்று உடை மரையா துஞ்சும் சீறூர் – புறம் 297/4
தண்ணடை மன்னர் தார் உடை புரவி – புறம் 299/5
அணங்கு உடை முருகன் கோட்டத்து – புறம் 299/6
சிறப்பு உடை செம் கண் புகைய ஓர் – புறம் 311/6
கள் உடை கலத்தேம் யாம் மகிழ் தூங்க – புறம் 316/10
சிறியிலை உடையின் சுரை உடை வால் முள் – புறம் 324/4
பாணரொடு இருந்த நாண் உடை நெடுந்தகை – புறம் 324/12
வேந்து உடை தானை முனை கெட நெரிதர – புறம் 330/1
உடை இலை நடுவணது இடை பிறர்க்கு இன்றி – புறம் 363/2
ஒழுக்கு உடை மருங்கின் ஒரு மொழித்து ஆக – புறம் 366/2
பொன் உடை நெடும் கோட்டு இமையத்து அன்ன – புறம் 369/24
தொடி உடை தட கை ஓச்சி வெருவார் – புறம் 370/23
திரு உடை திரு மனை ஐது தோன்று கமழ் புகை – புறம் 379/16
சென்மோ பெரும எம் விழவு உடை நாட்டு என – புறம் 381/5
கற்பு உடை மடந்தை தன் புறம் புல்ல – புறம் 383/13
வேந்து உடை மிளை அயல் பரக்கும் – புறம் 387/9
வெல்லும் வாய்மொழி புல் உடை விளை நிலம் – புறம் 388/9
கனவினும் குறுகா கடி உடை வியன் நகர் – புறம் 390/6
முது நீர் பாசி அன்ன உடை களைந்து – புறம் 390/14
அணங்கு உடை மரபின் இரும் களம்-தோறும் – புறம் 392/8
நெய் உற பொரித்த குய் உடை நெடும் சூடு – புறம் 397/13
நிலை உடை கவி நீத்தம் அ நீத்தமே – கம்.பால:1 9/4
மணி உடை கொடி தோன்ற வந்து ஊன்றலால் – கம்.பால:1 11/3
சூட்டு உடை துணை தூ நிற வாரணம் – கம்.பால:2 27/1
கன்று உடை பிடி நீக்கி களிற்று_இனம் – கம்.பால:2 32/1
குன்று உடை குல மள்ளர் குழூஉ குரல் – கம்.பால:2 32/3
புன் தலை புனம் காப்பு உடை பொங்கரில் – கம்.பால:2 34/3
சால்பு உடை உயர்வின் சக்கரம் நடத்தும் தன்மையின் தலைவர் ஒத்து உளதே – கம்.பால:3 10/4
எல் உடை பசும்பொன் வைத்து இலங்கு பல் மணி குலம் – கம்.பால:3 23/2
சங்க வெண் சுதை உடை தவள மாளிகை – கம்.பால:3 26/2
கடி உடை கற்பகம் கான்ற மாலையே – கம்.பால:3 36/4
திணி சுடர் நெய் உடை தீ விளக்கமோ – கம்.பால:3 50/3
கோ உடை நெடு மணி மகுட கோடியால் – கம்.பால:4 8/3
விளைதரு கடு உடை விரிகொள் பாயலும் – கம்.பால:5 20/2
தரு உடை கடவுள் வேந்தன் சாற்றுவான் எனது கூறு – கம்.பால:5 24/1
தேசு உடை தந்தை ஒப்பான் திருவருள் புனைந்த மைந்தன் – கம்.பால:5 29/4
மருள் ஒழி உணர்வு உடை வரத மா தவன் – கம்.பால:5 50/4
அதிர்ந்து எழு முரசு உடை அரசர் கோமகன் – கம்.பால:5 68/2
முதிர்ந்த மா தவம் உடை முனியை கண்களால் – கம்.பால:5 68/3
முடி உடை வேந்தன் அ முனிவனோடும் ஓர் – கம்.பால:5 73/2
வடிவு உடை மடந்தையர் வாழ்த்து எடுப்பவே – கம்.பால:5 73/4
தகவு உடை முனியும் அ தழலின் நாப்பணே – கம்.பால:5 83/3
நமித்திரர் நடுக்கு உறு நலம் கொள் மொய்ம்பு உடை
நிமி திரு மரபுளான் முன்னர் நீர்மையின் – கம்.பால:5 88/1,2
அரிய நல் தவம் உடை வசிட்டன் ஆணையால் – கம்.பால:5 95/1
வாங்கிய துயர் உடை மன்னன் பின்னரும் – கம்.பால:5 97/1
தளை அவிழ் தருவு உடை சயிலகோபனும் – கம்.பால:5 103/1
ஓவிய எழில் உடை ஒருவனை அலது ஓர் – கம்.பால:5 120/2
மேவினன் உலகு உடை வேந்தர்-தம் வேந்தன் – கம்.பால:5 120/4
எதிர் வரும் அவர்களை எமை உடை இறைவன் – கம்.பால:5 130/1
காரண குறி உடை காமன் ஆச்சிரமமே – கம்.பால:7 2/4
பாய்ந்த பொன் கால் உடை பளிக்கு பீடமே – கம்.பால:7 14/4
நோக்கினன் அவர் முகம் நோக்க நோக்கு உடை
கோ குமரரும் அடி குறுக நான்முகன் – கம்.பால:7 18/1,2
பொடி உடை கானம் எங்கும் குருதி_நீர் பொங்க வீழ்ந்த – கம்.பால:7 51/1
தடி உடை எயிற்று பேழ் வாய் தாடகை தலைகள்-தோறும் – கம்.பால:7 51/2
முடி உடை அரக்கற்கு அ நாள் முந்தி உற்பாதம் ஆக – கம்.பால:7 51/3
கவர் உடை எயிற்றினர் கடித்த வாயினர் – கம்.பால:8 36/1
கறங்கு தண் புனல் கடி நெடும் தாள் உடை கமலத்து – கம்.பால:9 3/1
பிறந்து உடை நலம் நிறை பிணித்த எந்திரம் – கம்.பால:10 59/1
தாள் உடை வரி சிலை சம்பு உம்பர்-தம் – கம்.பால:13 14/1
கோள் உடை விடை_அனான் குலத்துள் தோன்றிய – கம்.பால:13 14/3
வாள் உடை உழவன் ஓர் மன்னன்-பால் வைத்தான் – கம்.பால:13 14/4
நாண் உடை நங்கை நலம் கிளர் செம் கேழ் – கம்.பால:13 28/2
பேர் உடை அண்ட கோளம் பிளந்தது என்று ஏங்கி நைந்தார் – கம்.பால:13 35/2
உயிர் உடை உடம்பும் எல்லாம் ஓவியம் ஒப்ப நின்றார் – கம்.பால:13 40/4
மொய் திரை கடல் என முழங்கு மூக்கு உடை
கைகளின் திசை நிலை களிற்றை ஆய்வன – கம்.பால:14 19/1,2
சூர் உடை நிலை என தோய்ந்தும் தோய்கிலா – கம்.பால:14 20/1
வார் உடை வன முலை மகளிர் சிந்தை போல் – கம்.பால:14 20/2
நீர் உடை ஆடையாளும் நெளித்தனள் முதுகை என்றால் – கம்.பால:14 80/3
வெம் சாயை உடை கதிர் அங்கு அதன் மீது பாயும் – கம்.பால:16 36/2
கால் வானக தேர் உடை வெய்யவன் காய் கடும் கண் – கம்.பால:16 40/1
மீன் உடை எயிற்று கங்குல் கனகனை வெகுண்டு வெய்ய – கம்.பால:17 1/1
கான் உடை கதிர்கள் என்னும் ஆயிரம் கரங்கள் ஓச்சி – கம்.பால:17 1/2
தான் உடை உதயம் என்னும் தமனிய தறியுள் நின்று – கம்.பால:17 1/3
மிடல் உடை கொடிய வேலே என்னலாய் மிளிர்வது என்ன – கம்.பால:18 16/1
மடல் உடை போது காட்டும் வளர் கொடி பலவும் சூழ – கம்.பால:18 16/3
மீன் உடை விசும்பினார் விஞ்சை நாட்டவர் – கம்.பால:19 7/1
ஊன் உடை உடம்பினார் உருவம் ஒப்பு இலார் – கம்.பால:19 7/2
மான் உடை நோக்கினார் வாயின் மாந்தினார் – கம்.பால:19 7/3
தேன் உடை மலரிடை தேன் பெய்து என்னவே – கம்.பால:19 7/4
உன்ன அரும் துறவு பூண்ட உணர்வு உடை ஒருவனே போல் – கம்.பால:19 57/3
கப்பு உடை நாவின் நாகர் உலகமும் கண்ணில் தோன்ற – கம்.பால:20 2/1
துப்பு உடை மணலிற்று ஆகி கங்கை நீர் சுருங்கி காட்ட – கம்.பால:20 2/2
அப்பு உடை அனீக வேலை அகன் புனல் முகந்து மாந்த – கம்.பால:20 2/3
உப்பு உடை கடலும் தெண் நீர் உண் நசை உற்றது அன்றே – கம்.பால:20 2/4
தங்கு தாமரை உடை தானமே போலுமே – கம்.பால:20 7/4
வெறி உடை கலவையும் விரவு செம் சாந்தமும் – கம்.பால:20 13/3
அழுது வெய்து_உயிர்த்து அன்பு உடை தோழியை – கம்.பால:21 24/2
சங்கினொடு சக்கரம் உடை தனி முதல் பேர் – கம்.பால:22 32/2
நச்சு உடை வடி கண் மலர் நங்கை இவள் என்றால் – கம்.பால:22 36/3
பளிங்கு உடை உயர் திண்ணை பத்தியின் வைப்பாரும் – கம்.பால:23 25/4
மது விரி குழலாரும் மதில் உடை நெடு மாடம் – கம்.பால:23 34/3
கார் விட கறை உடை கணிச்சி வானவன் – கம்.பால:23 53/1
தேன் உடை மலர்_மகள் திளைக்கும் மார்பினில் – கம்.பால:23 58/1
சிலை உடை கயல் வாள் திங்கள் ஏந்தி ஓர் செம்பொன் கொம்பர் – கம்.பால:23 79/1
மூ எழு முறைமை பாரில் முடி உடை வேந்தை எல்லாம் – கம்.பால:24 33/1
பொன் உடை வனை கழல் பொலம் கொள் தாளினாய் – கம்.பால:24 38/1
மின் உடை நேமியன் ஆதல் மெய்ம்மையால் – கம்.பால:24 38/2
தழைத்த பேர் அருள் உடை தவத்தின் ஆகுமேல் – கம்.அயோ:1 24/2
விரிந்த பூ உள மீன் உடை வான்-நின்றும் வீழ்வ – கம்.அயோ:1 55/4
எள் உடை பொரி விரவின உள சில இளநீர் – கம்.அயோ:1 56/4
கன்று உடை பசுவின் கடல் நல்கினாள் – கம்.அயோ:2 9/4
பளிங்கு உடை நெடும் சுவர் அடுத்த பத்தியில் – கம்.அயோ:2 42/2
மண் உறு முரசு உடை மன்னர் மாலையில் – கம்.அயோ:2 65/3
அறன் நிரம்பிய அருள் உடை அரும் தவர்க்கேனும் – கம்.அயோ:2 77/1
காமன் விற்கு உடை கங்குல் மாலை கழிந்தது என்பது கற்பியா – கம்.அயோ:3 55/2
தெருள் உடை மனத்து மன்னன் ஏவலின் திறம்ப அஞ்சி – கம்.அயோ:3 113/1
இருள் உடை உலகம் தாங்கும் இன்னலுக்கு இயைந்து நின்றான் – கம்.அயோ:3 113/2
உருள் உடை சகடம் பூண் உடையவன் உய்த்த கார் ஏறு – கம்.அயோ:3 113/3
அருள் உடை ஒருவன் நீக்க அ பிணி அவிழ்ந்தது ஒத்தான் – கம்.அயோ:3 113/4
உடை மா மகுடம் புனை என்று உரையா உடனே கொடியேன் – கம்.அயோ:4 56/3
சொல் மாண்பு உடை அன்னை சுமித்திரை கோயில் புக்கான் – கம்.அயோ:4 138/4
செய்து உடை செல்வமோ யாதும் தீர்ந்து எமை – கம்.அயோ:4 154/1
திடர் உடை குங்கும சேறும் சாந்தமும் – கம்.அயோ:4 177/1
தார் உடை மலரினும் ஒதுங்க தக்கிலா – கம்.அயோ:5 21/1
வார் உடை முலையொடும் மதுகை மைந்தரை – கம்.அயோ:5 21/2
கங்கை வார் சடை கற்றையன் கற்பு உடை
மங்கை காண நின்று ஆடுகின்றான் வகிர் – கம்.அயோ:7 18/2,3
பால் உடை மொழியாளும் பகலவன் அனையானும் – கம்.அயோ:8 33/1
சேல் உடை நெடு நல் நீர் சிந்தினர் விளையாட – கம்.அயோ:8 33/2
தோல் உடை நிமிர் கோலின் துழவிட எழு நாவாய் – கம்.அயோ:8 33/3
கால் உடை நெடு ஞெண்டின் சென்றது கடிது அம்மா – கம்.அயோ:8 33/4
அனகன் அம் கணன் ஆயிரம் பெயர் உடை அமலன் – கம்.அயோ:10 1/2
சூடி சந்தனம் தோய்த்து உடை சுற்று மண் – கம்.அயோ:11 5/1
கதையையும் புதுக்கிய தலைவன் கண் உடை
நுதலவன் சிலை விலின் நோன்மை நூறிய – கம்.அயோ:11 49/2,3
நீத்த நீர் உடை கல நீரது ஆகுமால் – கம்.அயோ:12 10/4
துப்பு உடை கடலின் நீர் சுமந்த மேகத்தை – கம்.அயோ:13 6/2
ஒப்பு உடை அண்ணலோடு உடற்றவே-கொலாம் – கம்.அயோ:13 6/3
முகிழ் உடை முரண் மா தண்டு கூம்பு என முகிலின் வண்ண – கம்.அயோ:13 58/2
களி உடை மஞ்ஞை அன்ன கனம் குழை கயல் கண் மாதர் – கம்.அயோ:13 60/3
வடி உடை அயில் படை மன்னர் வெண்குடை – கம்.அயோ:14 22/1
செடி உடை நெடு நிழல் செய்ய தீ பொதி – கம்.அயோ:14 22/2
படி உடை பரல் உடை பாலை மேல் உயர் – கம்.அயோ:14 22/3
படி உடை பரல் உடை பாலை மேல் உயர் – கம்.அயோ:14 22/3
கொடி உடை பந்தரின் குளிர்ந்தது எங்குமே – கம்.அயோ:14 22/4
கழுந்து உடை வரி சிலை கடலை நோக்கினான் – கம்.அயோ:14 26/4
அல்லலின் அழுங்கினை ஐய ஆள் உடை
மல் உயர் தோளினான் வலியனோ என்றான் – கம்.அயோ:14 54/3,4
பிறந்து நீ உடை பிரிவு_இல் தொல் பதம் – கம்.அயோ:14 99/1
வரன் நில் உந்தை சொல் மரபினால் உடை
தரணி நின்னது என்று இயைந்த தன்மையால் – கம்.அயோ:14 109/1,2
எண் உடை குரிசில் எண்ணி இளையோய் இவனை இ – கம்.ஆரண்:1 43/3
துப்பினில் துப்பு உடை யாதை சொல்லுகேன் – கம்.ஆரண்:6 14/4
உடை உயிர் யாவையும் உடையுமால் என்றாள் – கம்.ஆரண்:6 16/4
எயிறு உடை அரக்கி எ உயிரும் இட்டது ஓர் – கம்.ஆரண்:6 22/1
பொற்பு உடை அரக்கி பூவில் புனலினில் பொருப்பில் வாழும் – கம்.ஆரண்:6 61/1
மலை துமித்து என இராவணன் மணி உடை மகுட – கம்.ஆரண்:6 88/3
ஊன் உடை இவனை யானே உண்குவென் உயிரை என்றான் – கம்.ஆரண்:7 67/4
மீளி மொய்ம்பு உடை இவுளி வீழ்கின்றன விரவி – கம்.ஆரண்:7 70/3
உடை தடம் படைகளும் ஒழிய உற்று எதிர் – கம்.ஆரண்:7 102/2
பொன் தெரி வடிம்பு உடை பொரு_இல் வாளியால் – கம்.ஆரண்:7 129/2
பொற்றை மா முழை புலால் உடை வாயினின் புகுந்து – கம்.ஆரண்:7 134/2
சென்ற தேரையும் சிலை உடை மலை என தேர் மேல் – கம்.ஆரண்:8 18/1
ஏவினான் அவன் எயிறு உடை நெடும் தலை இழந்தான் – கம்.ஆரண்:8 21/4
உரம் உடை தன்மையால் உலகு ஏழையும் – கம்.ஆரண்:9 24/2
மின் உடை வேத்திர கையர் மெய் புக – கம்.ஆரண்:10 16/1
தோல் உடை நெடும் பணை துவைக்கும்-தோறு எலாம் – கம்.ஆரண்:10 17/3
முடை உடை வாயினள் முறையிட்டு ஆர்த்து எழு – கம்.ஆரண்:10 25/1
பனி வரும் கானிடை பழிப்பு_இல் நோன்பு உடை
முனிவரர் வெகுளியின் முடிபு என்றார் சிலர் – கம்.ஆரண்:10 34/3,4
கள் உடை வள்ளமும் களித்த தும்பியும் – கம்.ஆரண்:10 37/1
மீன் உடை நெடும் கொடியினோன் அனையர் மேல் கீழ் – கம்.ஆரண்:10 50/2
ஊன் உடை உடம்பு உடைமையோர் உவமை இல்லா – கம்.ஆரண்:10 50/3
தார் உடை தானையோடும் தம்பியர் தமியன் செய்த – கம்.ஆரண்:10 65/1
மயில் உடை சாயலாளை வஞ்சியா-முன்னம் நீண்ட – கம்.ஆரண்:10 85/1
எயில் உடை இலங்கை நாதன் இதயம் ஆம் சிறையில் வைத்தான் – கம்.ஆரண்:10 85/2
அயில் உடை அரக்கன் உள்ளம் அ வழி மெல்ல மெல்ல – கம்.ஆரண்:10 85/3
வெயில் உடை நாளில் உற்ற வெண்ணெய் போல் வெதும்பிற்று அன்றே – கம்.ஆரண்:10 85/4
நோக்கிய மானை நோக்கி நுதி உடை மதியின் ஒன்றும் – கம்.ஆரண்:11 56/1
கொற்றவன் மைந்த மற்றை குழைவு உடை உழையை வல்லை – கம்.ஆரண்:11 60/2
செய்வென் என்று அமைய நோக்க தெளிவு உடை தம்பி செப்பும் – கம்.ஆரண்:11 61/2
பகை உடை அரக்கர் என்றும் பலர் என்றும் பயிலும் மாயம் – கம்.ஆரண்:11 64/1
தகை உடை தம்பிக்கு அ நாள் சதுமுகன் தாதை சொன்னான் – கம்.ஆரண்:11 64/4
தாள் உடை மலர் உளான் தந்த அந்தம்_இல் – கம்.ஆரண்:12 45/1
நாள் உடை வாழ்க்கையன் நாரி பாகத்தன் – கம்.ஆரண்:12 45/2
வாள் உடை தட கையன் வாரி வைத்த வெம் – கம்.ஆரண்:12 45/3
கோள் உடை சிறையினன் குணங்கள் மேன்மையான் – கம்.ஆரண்:12 45/4
ஊன் உடை உடம்பினானும் உரு கெழு மானம் ஊன்ற – கம்.ஆரண்:12 58/3
தன் நோக்கிய நெஞ்சு உடை யோகியர் தம்மை சார்ந்த – கம்.ஆரண்:13 33/3
திக்கு உடை அண்ட கோள புறத்தவும் தீந்து நீரின் – கம்.ஆரண்:13 119/3
களி உடை அனங்க கள்வன் கரந்து உறை கங்குல் காலம் – கம்.ஆரண்:14 7/1
துப்பு உடை மால் வரை தோன்றலன் என்னா – கம்.ஆரண்:14 61/3
வெப்பு உடை மெய்யொடு வீரன் விரைந்தான் – கம்.ஆரண்:14 61/4
ஒப்பு உடை இந்து என்று உதித்த ஊழி தீ – கம்.ஆரண்:14 99/2
வெப்பு உடை விரி கதிர் வெதுப்ப மெய் எலாம் – கம்.ஆரண்:14 99/3
உறுப்பு உடை உயிர் எலாம் உலைந்து சாய்ந்தன – கம்.ஆரண்:15 2/2
காய் எரி கனலும் கற்கள் கள் உடை மலர்களே போல் – கம்.கிட்:2 12/1
வளை உடை புணரி சூழ் மகிதல திரு எலாம் – கம்.கிட்:3 8/3
முரண் உடை தட கை ஓச்சி முன்னவன் பின் வந்தேனை – கம்.கிட்:3 25/1
ஐயன் ஆயிரம் பெயர் உடை அமரர்க்கும் அமரன் – கம்.கிட்:3 70/2
வெய்ய வாளியை ஆள் உடை வில்லியும் விட்டான் – கம்.கிட்:4 15/4
துந்துபி பெயர் உடை சுடு சினத்து அவுணன் மீது – கம்.கிட்:5 3/1
அயன் உடை அண்டத்தின் அ புறத்தையும் – கம்.கிட்:6 12/1
பொன் உடை சிலையினாய் விரைந்து போய் என்றான் – கம்.கிட்:6 18/4
ஊன் உடை மானிடம் ஆனது உண்மையால் – கம்.கிட்:6 30/4
அருமையின் நின்று உயிர் அளிக்கும் ஆறு உடை
தருமமே தவிர்க்குமோ தன்னை தான்-அரோ – கம்.கிட்:7 32/3,4
அ வேலை இராமனும் அன்பு உடை தம்பிக்கு ஐய – கம்.கிட்:7 40/1
வன்னிதான் இடு சாப வரம்பு உடை
பொன் மலைக்கு அவன் நண்ணலின் போகலை – கம்.கிட்:7 104/3,4
சுடர் உடை மதியம் என்ன தோன்றினன் தோன்றி யாண்டும் – கம்.கிட்:7 145/1
இடர் உடை உள்ளத்தோரை எண்ணினும் உணர்ந்திலாதான் – கம்.கிட்:7 145/2
மடல் உடை நறு மென் சேக்கை மலை அன்றி உதிர வாரி – கம்.கிட்:7 145/3
பகை உடை சிந்தையார்க்கும் பயன் உறு பண்பின் தீரா – கம்.கிட்:9 9/3
நகை உடை முகத்தை ஆகி இன் உரை நல்கு நாவால் – கம்.கிட்:9 9/4
பொன் அடி வணங்கி மற்று அ புகழ் உடை குரிசில் போனான் – கம்.கிட்:9 27/2
ஊன் உடை உடம்பு எலாம் உக்கது ஒத்ததே – கம்.கிட்:10 17/4
தாள் உடை கோடல் தம்மை தழீஇயின காதல் தங்க – கம்.கிட்:10 27/2
கள் உடை ஓதியார் தம் கலவியில் பல-கால் கான்ற – கம்.கிட்:10 28/3
மொழிந்த தேன் உடை முகிழ் முலை ஆய்ச்சியர் முழவில் – கம்.கிட்:10 46/3
கண் உடை நுதலினன் கணிச்சி வானவன் – கம்.கிட்:10 98/1
கல் அணை மனத்தினை உடை கைகேசியால் – கம்.கிட்:11 107/1
பொருள் உடை அ உரை கேட்ட போழ்து வான் – கம்.கிட்:11 128/1
உருள் உடை தேரினோன் புதல்வன் ஊழியாய் – கம்.கிட்:11 128/2
இருள் உடை உலகினுக்கு இரவி அன்ன நின் – கம்.கிட்:11 128/3
இனையன யான் உடை இயல்பும் எண்ணமும் – கம்.கிட்:11 131/1
வன் திசை படரும் ஆறு ஒழிய வண் தமிழ் உடை
தென் திசை சென்றுளார் திறன் எடுத்து உரை-செய்வாம் – கம்.கிட்:14 2/3,4
இ குறி உடை கொடி இராமன் மனையாளோ – கம்.கிட்:14 49/2
மா வடிவு உடை கமல நான்முகன் வகுக்கும் – கம்.கிட்:14 68/1
தூ வடிவு உடை சுடர் கொள் விண் தலை துளைக்கும் – கம்.கிட்:14 68/2
பூ வடிவு உடை பொரு_இல் சேவடி புரைத்தான் – கம்.கிட்:14 68/4
தேர் உடை நெடுந்தகையும் மேலை மலை சென்றான் – கம்.கிட்:14 71/4
மிடறு தாங்கும் விருப்பு உடை தீம் கனி – கம்.கிட்:15 47/3
பூ வரு புரி குழல் பொரு_இல் கற்பு உடை
தேவியை காண்கிலார் செய்வது ஓர்கிலார் – கம்.கிட்:16 3/2,3
முறை உடை எம்பியார் முடிந்தவா எனா – கம்.கிட்:16 23/1
இறை உடை குலிசவேல் எறிதலால் முனம் – கம்.கிட்:16 23/3
மிடல் உடை எம்பியை வீட்டும் வெம் சின – கம்.கிட்:16 24/1
இசை உடை அண்ணல் சென்ற வேகத்தால் எழுந்த குன்றும் – கம்.சுந்:1 18/1
பசை உடை மரனும் மாவும் பல் உயிர் குலமும் வல்லே – கம்.சுந்:1 18/2
முழை உடை கிரிகள் முற்ற முடிக்குவான் முடிவு காலத்து – கம்.சுந்:1 27/3
கண்டத்திடை கறை உடை கடவுள் கைம்மா – கம்.சுந்:1 65/2
தசும்பு உடை கனக நாஞ்சில் கடி மதில் தணித்து நோக்கா – கம்.சுந்:1 77/1
அசும்பு உடை பிரச தெய்வ கற்பக நாட்டை அண்மி – கம்.சுந்:1 77/2
பானம் வாய் உற வெறுத்த தாள் ஆறு உடை பறவை – கம்.சுந்:2 5/2
கரித்த மூன்று எயில் உடை கணிச்சி வானவன் – கம்.சுந்:2 42/1
எண் உடை அனுமன் மேல் இழிந்த பூ மழை – கம்.சுந்:2 55/1
மெலிவு உடை மருங்குல் மின்னின் அலமர சிலம்பு விம்மி – கம்.சுந்:2 108/3
பகை என ஏகி யாணர் பளிங்கு உடை சீத பள்ளி – கம்.சுந்:2 179/3
அப்பினால் நனைந்து அரும் துயர் உயிர்ப்பு உடை யாக்கை – கம்.சுந்:3 8/3
சுமை உடை கற்றை நிலத்து இடை கிடந்த தூ மதியை – கம்.சுந்:3 10/2
தடி உடை முகில்_குலம் இன்றி தா இல் வான் – கம்.சுந்:3 43/3
எங்கு உளர் குலத்தில் வந்து இல்லின் மாண்பு உடை
நங்கையர் மன தவம் நவிலல்-பாலதோ – கம்.சுந்:3 68/3,4
மருப்பு உடை பொருப்பு ஏர் மாதிர களிற்றின் வரிக்கை வாய் மூக்கிடை மடுப்ப – கம்.சுந்:3 75/4
மேல் நிவந்து எழுந்த மணி உடை அணியின் விரி கதிர் இருள் எலாம் விழுங்க – கம்.சுந்:3 76/2
சார்தரும் கடுவின் எயிறு உடை பகு வாய் அனந்தனும் தலை தடுமாற – கம்.சுந்:3 90/3
பிறந்து இறந்து உழலும் பாச பிணக்கு உடை பிணியின் தீர்ந்தார் – கம்.சுந்:3 128/3
கற்பு உடை மடந்தையர் கதையில் தான் உளோர் – கம்.சுந்:4 13/3
நினைவு உடை சொற்கள் கண்ணீர் நிலம் புக புலம்பா நின்றான் – கம்.சுந்:4 28/3
பிறங்கு எருத்து அணைவன பெயரும் பொற்பு உடை
மறம் கிளர் மத கரி கரமும் நாணின – கம்.சுந்:4 44/2,3
ஒருங்கு உடை உணர்வினோர் ஓய்வு_இல் மாயையின் – கம்.சுந்:4 97/2
வெற்றி நாண் உடை வில்லியர் வில் தொழில் – கம்.சுந்:5 16/1
நன்று நன்று இ உலகு உடை நாயகன் – கம்.சுந்:5 27/1
வினை உடை அரக்கர் ஆம் இருந்தை வெந்து உக – கம்.சுந்:5 59/1
தாள்கள் இற்றன இற்றன படை உடை தட கை – கம்.சுந்:7 31/4
மீன் உடை கடல் உலகினின் உள எலாம் மிடைந்த – கம்.சுந்:7 49/2
மன் உடை சேனையோடும் தாதை வந்து ஈந்த வாளின் – கம்.சுந்:8 3/2
மின் உடை பரவையோடும் வேறுளோர் சிறப்பின் விட்ட – கம்.சுந்:8 3/3
பின் உடை அனிகத்தோடும் பெயர்ந்தனன் பெரும் போர் பெற்றான் – கம்.சுந்:8 3/4
மேக்கு உயர் கொடி உடை மேக மாலை போல் – கம்.சுந்:9 32/3
தார் உடை புரவியை துணிய தாக்குமால் – கம்.சுந்:9 33/4
தீ உறு பொறி உடை செம் கண் வெம் கைமா – கம்.சுந்:9 38/1
பாய் உடை நெடும் கலம் படுவ போன்றவே – கம்.சுந்:9 38/4
வாயிடை எரி உடை வடவை போன்றவை – கம்.சுந்:9 40/4
ஆண்ட நாயகன் தூதனும் அயன் உடை அண்டம் – கம்.சுந்:11 36/1
பார மா மரம் முடி உடை தலையிடை படலும் – கம்.சுந்:11 48/1
எண்ணின் மீ சென்ற எறுழ் வலி திறல் உடை இகலோன் – கம்.சுந்:11 51/2
வடி உடை கனல் படை வயவர் மால் கரி – கம்.சுந்:12 7/1
கொடி உடை தேர் பரி கொண்டு வீசலின் – கம்.சுந்:12 7/2
எயில் உடை திரு நகர் சிதைப்ப எய்தினன் – கம்.சுந்:12 15/3
எல் உடை சுடர் என புகர் எஃகு எலாம் உருகி – கம்.சுந்:13 29/2
பொன்னினும் மணியினும் அமைந்த பொற்பு உடை
நல் நகர் நோக்கினன் நாகம் நோக்கினான் – கம்.யுத்1:2 2/1,2
தொகை நிலை குரங்கு உடை மனிதர் சொல்லி என் – கம்.யுத்1:2 45/1
மீன் உடை நெடும் கடல் இலங்கை வேந்து என்பான் – கம்.யுத்1:2 77/1
தான் உடை நெடும் தவம் தளர்ந்து சாய்வது ஓர் – கம்.யுத்1:2 77/2
தேன் உடை அலங்கலாய் இன்று தீர்ந்ததோ – கம்.யுத்1:2 77/4
சம்பர பெயர் உடை தானவர்க்கு இறைவனை தனு வலத்தால் – கம்.யுத்1:2 82/1
கோசிக பெயர் உடை குல முனி தலைவன் அ குளிர் மலர் பேர் – கம்.யுத்1:2 86/1
பேர் உடை அவுணர் தம்மை பிறை எயிற்று அடக்கும் பேரா – கம்.யுத்1:3 137/1
உயிர் உடை மேரு என்ன வாய் மடித்து உருத்து நின்றான் – கம்.யுத்1:3 144/4
ஊன் உடை உடம்பின உயிர்கள் யாவையும் – கம்.யுத்1:4 16/1
பற்றினம் சிறையிடை வைத்து பார் உடை
கொற்றவர்க்கு உணர்த்துதும் என்று கூறுவார் – கம்.யுத்1:4 37/1,2
கற்பு உடை தேவியை விடாது காத்தியேல் – கம்.யுத்1:4 53/1
எற்பு உடை குன்றம் ஆம் இலங்கை ஏழை நின் – கம்.யுத்1:4 53/2
பொற்பு உடை முடி தலை புரளும் என்று ஒரு – கம்.யுத்1:4 53/3
முரண் உடை கொடியோன் கொல்ல மொய் அமர் முடித்து தெய்வ – கம்.யுத்1:4 113/3
உடை கரும் தனி நிறம் ஒளித்து கொண்டவன் – கம்.யுத்1:5 7/2
நிலை உடை வட வரை குலைய நேர்ந்து அதன் – கம்.யுத்1:5 17/1
மருங்கு உடை வினையமும் பொறியின் மாட்சியும் – கம்.யுத்1:5 19/1
நீண்ட வில் உடை நெடும் கனல் உயிர்ப்பொடும் நெடு நாண் – கம்.யுத்1:6 5/3
ஊன் உடை பொறை உடம்பினன் என்று கொண்டு உணர்ந்த – கம்.யுத்1:6 9/2
மீன் உடை கடல் பெருமையும் வில்லொடு நின்ற – கம்.யுத்1:6 9/3
எங்கும் வெள்ளிடை மடுத்தலின் இழுது உடை இன மீன் – கம்.யுத்1:6 26/1
பேர் உடை கிரி என பெருத்த மீன்களும் – கம்.யுத்1:6 45/1
சூல் உடை மழை முகில் சூழ்ந்து சுற்றிய – கம்.யுத்1:8 7/3
வேர் உடை நெடும் கிரி தலைவர் வீசின – கம்.யுத்1:8 11/1
புழை உடை தட கை ஒன்றோடு ஒன்று இடை பொருந்த சுற்றி – கம்.யுத்1:8 21/2
கழை உடை குன்றின் முன்றில் உருமொடு கலந்த கால – கம்.யுத்1:8 21/3
கூர் உடை எயிற்று கோள் மா சுறவு_இனம் எறிந்து கொல்ல – கம்.யுத்1:8 23/1
போர் உடை அரியும் வெய்ய புலிகளும் யாளி போத்தும் – கம்.யுத்1:8 23/2
கொழுந்து உடை பவள கொடியின் குலம் – கம்.யுத்1:8 54/1
உயிர்ப்பு உடை வெள்ளை பிள்ளை வாள் அரா ஊர்வ போன்ற – கம்.யுத்1:9 21/4
கொத்துறு தலையான் வைகும் குறும்பு உடை இலங்கை குன்றம் – கம்.யுத்1:9 34/1
மீன் உடை அகழி வேலை விலங்கல்-மேல் இலங்கை வேந்தன் – கம்.யுத்1:9 78/2
காசு உடை கதிரின் கற்றை கால்களால் கதுவுகின்ற – கம்.யுத்1:10 13/2
சுவடு உடை பொரு_இல் தோள்-கொடு அனேகம் – கம்.யுத்1:11 1/3
குவடு உடை தனி ஒர் குன்று என நின்றான் – கம்.யுத்1:11 1/4
வகை பிறை நிறத்து எயிறு உடை பொறி வழக்கின் – கம்.யுத்1:12 12/3
சுந்தரம் உடை கரம் வலி கயிறு-அது ஒப்ப – கம்.யுத்1:12 17/2
உடை குலத்து ஒற்றர்-தம்-பால் உயிர் கொடுத்து உள்ள கள்ளம் – கம்.யுத்1:14 35/1
கொம்பு உடை பணை கூறு உற நூறின – கம்.யுத்2:15 20/2
வம்பு உடை தட மா மரம் மாண்டன – கம்.யுத்2:15 20/3
நாடுகின்றனர் கற்பு உடை நங்கைமார் – கம்.யுத்2:15 49/4
மின் பொழி எயிறு உடை கவியின் வெள்ளமும் – கம்.யுத்2:15 119/2
விலக்குவென் என்ன வந்தான் வில் உடை மேரு என்ன – கம்.யுத்2:15 141/4
வாள் ஆண்மையும் உலகு ஏழினொடு உடனே உடை வலியும் – கம்.யுத்2:15 164/2
மீன் உடை கரும் கடல் புரை இராக்கதர் விட்ட – கம்.யுத்2:15 230/1
ஊன் உடை படை இராவணன் அம்பொடும் ஓடி – கம்.யுத்2:15 230/2
தான் உடை சரத்தால் அவர் தலைமலை தடிந்தான் – கம்.யுத்2:15 230/4
மாற்று வெம் சிலை வாங்கினன் வடிம்பு உடை நெடு நாண் – கம்.யுத்2:15 241/1
வெறும் கை நாற்றினன் விழுது உடை ஆல் அன்ன மெய்யன் – கம்.யுத்2:15 249/4
உடை பெரும் குலத்தினரொடும் உறவொடும் உதவும் – கம்.யுத்2:15 252/1
வாளை தாவுறு கோசல நாடு உடை வள்ளல் – கம்.யுத்2:15 255/4
தாங்கிய அமளி-மாட்டு ஓர் தவிசு உடை பீடம் சார்ந்தான் – கம்.யுத்2:16 12/4
கனி உடை மரங்கள் ஆக கவி குலம் கடக்கும் காண்டி – கம்.யுத்2:16 39/2
பனி உடை வேலை சில் நீர் பருகினன் பரிதி என்ன – கம்.யுத்2:16 39/3
கொண்டுறு தட கை பற்றி குலம் உடை வலியினாலே – கம்.யுத்2:16 44/3
ஆனதோ வெம் சமம் அலகில் கற்பு உடை
சானகி துயர் இனம் தவிர்ந்தது இல்லையோ – கம்.யுத்2:16 74/1,2
அறிவு உடை அமைச்சன் நீ அல்லை அஞ்சினை – கம்.யுத்2:16 85/3
கூன் உடை குரங்கையும் கும்பிட்டு உய் தொழில் – கம்.யுத்2:16 87/2
ஊன் உடை உம்பிக்கும் உனக்குமே கடன் – கம்.யுத்2:16 87/3
நறை உடை தசும்பொடு நறிதின் வெந்த ஊன் – கம்.யுத்2:16 101/1
பிறை உடை எயிற்றவன் பின்பு சென்றனர் – கம்.யுத்2:16 101/3
தாள் உடை மலை-கொலாம் சமரம் வேட்டது ஓர் – கம்.யுத்2:16 106/3
ஏழை வாழ்வு உடை எம்முனோன் – கம்.யுத்2:16 111/2
மடல் உடை அலங்கல் மார்ப மதி உடையவர்க்கு மன்னோ – கம்.யுத்2:16 141/4
அம்பு இட்டு துன்னம் கொண்ட புண் உடை நெஞ்சோடு ஐய – கம்.யுத்2:16 155/3
வில் உடை தலையாளொடு சூதரை வீழ்த்த – கம்.யுத்2:16 212/2
நூறு பத்து உடை பத்தியின் நொறில் பரி பூண்ட – கம்.யுத்2:16 226/3
கொம்பு நால் உடை குல கரி கும்பத்தில் குளித்த – கம்.யுத்2:16 233/1
உடை பெரும் துணைவனை உயிரின் கொண்டு போய் – கம்.யுத்2:16 271/1
எண் உடை தன்மையன் இனைய எண்_இலா – கம்.யுத்2:16 292/1
பெண் உடை தன்மையன் ஆய பீடையால் – கம்.யுத்2:16 292/2
புண் உடை செவியொடு மூக்கும் பொன்றலால் – கம்.யுத்2:16 292/3
கண் உடை சுழிகளும் குருதி கால்வன – கம்.யுத்2:16 292/4
நாசியை பார்க்கும் முன் நடந்த நாள் உடை
வாசியை பார்க்கும் இ மண்ணை பார்க்குமால் – கம்.யுத்2:16 293/2,3
வேல் உடை கூற்றினால் துணிய வீசவும் – கம்.யுத்2:16 298/2
வால் உடை நெடும் படை இரிந்து மாய்ந்ததால் – கம்.யுத்2:16 298/4
வல கை அற்றது வாளொடும் கோள் உடை வான மா மதி போலும் – கம்.யுத்2:16 333/3
சுவண வண்ண வெம் சிறை உடை கடு விசை முடுகிய தொழிலானும் – கம்.யுத்2:16 339/2
பேயின் ஆர்ப்பு உடை பெரும் களம் எரிந்து எழ பிலம் திறந்தது போலும் – கம்.யுத்2:16 346/3
பிறை உடை நுதலார்க்கு ஏற்ற பிறந்த இல் கடன்கள் செய்ய – கம்.யுத்2:17 37/1
இறை உடை இருக்கை மூதூர் என்றும் வந்து இருக்கலாதீர் – கம்.யுத்2:17 37/2
சிறை உடை காண நீரும் சிறையொடும் சேர்ந்தவாறே – கம்.யுத்2:17 37/3
மறை உடை வரம்பு நீங்கா வழி வந்த மன்னர் நீரே – கம்.யுத்2:17 37/4
நீர் உடை காவல் மூதூர் எய்தலாம் நெறியிற்று அன்றால் – கம்.யுத்2:17 45/2
சுமை உடை காம வெம் நோய் துடைத்தியேல் தொழுது வாழ்வேன் – கம்.யுத்2:17 50/4
ஆம் அத்தனை மா உடை அத்தனை தேர் – கம்.யுத்2:18 18/1
நல்லாறு உடை வீடணன் நாரணன் முன் – கம்.யுத்2:18 54/3
ஏம் உடை கொடும் சிலை இடிப்பும் அஞ்சி தம் – கம்.யுத்2:18 88/3
மிடல் உடை கவி குலம் குருதி வெள்ள நீர் – கம்.யுத்2:18 97/1
ஊன் உடை உடல் பிளந்து ஓடும் அம்புகள் – கம்.யுத்2:18 103/4
கோள் உடை கணை பட புரவி கூத்தன – கம்.யுத்2:18 113/1
தோள் உடை நெடும் தலை துமிந்தனும் தீர்கில – கம்.யுத்2:18 113/2
ஆள் உடை குறைத்தலை அதிர ஆடுவ – கம்.யுத்2:18 113/3
வாள் உடை தட கைய வாசி மேலன – கம்.யுத்2:18 113/4
துப்பு உடை தட கைகள் துணித்து சுற்றிய – கம்.யுத்2:18 127/2
விருது உடை நிருதர்கள் மலை என விழுவர்கள் – கம்.யுத்2:18 129/3
இரு கோடு உடை மத வெம் சிலை இள வாள் அரி எதிரே – கம்.யுத்2:18 147/4
நீர் உடை முகிலின் மின் போல் வாளொடு நிமிர வந்தான் – கம்.யுத்2:18 208/4
கை உடை மலை ஒன்று ஏறி காற்று என கடாவி வந்தான் – கம்.யுத்2:18 223/2
அசும்பு உடை குருதி பாயும் ஆகத்தான் வேகத்தால் அ – கம்.யுத்2:18 232/1
தசும்பு உடை கொடும் தேர்-தன்னை தட கையால் எடுத்து வீச – கம்.யுத்2:18 232/2
பல் உடை பில வாயூடு பசும் பெரும் குருதி பாய – கம்.யுத்2:18 234/3
வில் உடை மேகம் என்ன விழுந்தனன் உயிர் விண் செல்ல – கம்.யுத்2:18 234/4
உடை தாரொடு பைம் கழல் ஆர்ப்ப உலாவி – கம்.யுத்2:18 236/3
புண் மேல் உடை மேனியினார் திசை போனார் – கம்.யுத்2:18 253/4
குறி உடை மலைகள் தம்மில் குல வரை குலமே கொள்ளா – கம்.யுத்2:19 56/3
மாவும் யானையும் வாள் உடை தானையும் – கம்.யுத்2:19 142/1
ஆரியன் வாகை வில்லும் அச்சு உடை தேரும் அ தேர் – கம்.யுத்2:19 172/3
கால் உடை சிறுவன் மாய கள்வனை கணத்தின்-காலை – கம்.யுத்2:19 192/1
உடை உறு தலை கை அண்ணல் உயிர் எலாம் ஒருங்க உண்ணும் – கம்.யுத்2:19 219/3
பிழை உடை விதியார் செய்த பெரும் குழல் கரும் கண் செ வாய் – கம்.யுத்2:19 282/3
வான் உடை அண்ணல் செய்த மங்கையர் மருங்கு சென்றார் – கம்.யுத்2:19 283/4
நேர் எதிர்ந்தனர் நெருப்பு உடை வேள்வியின் பகையும் – கம்.யுத்3:20 50/2
உப்பு உடை கடல் மடுத்தன உதிர நீர் ஓதம் – கம்.யுத்3:20 53/1
கோடு நான்கு உடை பால் நிற களிற்றின்-மேல் கொண்டான் – கம்.யுத்3:22 165/1
இவன் அன்னது முதலே உடை இறையோன் என வியவா – கம்.யுத்3:27 149/2
இழை தொடுத்தன அனைய வாள் உடை மணி ஆர்த்து – கம்.யுத்4:35 7/2
விதைக்கின்றன பொறி பொங்கின விழியும் உடை வெய்யோன் – கம்.யுத்4:37 46/2
உடை கடல் ஏழினும் உலகம் ஏழினும் – கம்.யுத்4:37 70/1
ஓங்கவும் களிப்பால் சோர்ந்தும் உடை இலாதாரை ஒத்தார் – கம்.யுத்4:42 7/4
அரியணை அனுமன் தாங்க அங்கதன் உடை வாள் ஏந்த – கம்.யுத்4:42 16/1

மேல்


உடை-மதி (1)

உடை-மதி வாழிய நெஞ்சே நிலவு என – அகம் 123/8

மேல்


உடை_கண் (1)

உடை_கண் நீடு அமை ஊறல் உண்ட – அகம் 399/7

மேல்


உடைக்கின்றனன்-எனினும் (1)

ஒன்னார் பெரும் படை போர் கடல் உடைக்கின்றனன்-எனினும்
அல் நேரலர் உடனே திரி நிழலே எனல் ஆனான் – கம்.யுத்3:31 114/3,4

மேல்


உடைக்கும் (4)

கழை கண் உடைக்கும் கரும்பின் ஏத்தமும் – மலை 341
கழனி காவலர் சுரி நந்து உடைக்கும்
தொன்று முதிர் வேளிர் குன்றூர் அன்ன என் – நற் 280/7,8
ஓங்கு திரை வெண் மணல் உடைக்கும் துறைவற்கு – ஐங் 113/2
தயிர் உடைக்கும் மத்து என்ன உலகை நலி சம்பரனை தடிந்த அ நாள் – கம்.ஆரண்:4 23/1

மேல்


உடைக (1)

ஆரியர் படையின் உடைக என் – அகம் 336/22

மேல்


உடைகின்றேன் (1)

உன்னாநின்றே உடைகின்றேன் ஒழிந்தேன் ஐயம் உயிர் உயிர்த்தேன் – கம்.சுந்:4 112/3

மேல்


உடைத்த (6)

குன்றம் உடைத்த ஒளிர் வேலோய் கூடல் – பரி 8/29
பரல் மண் சுவல முரண் நிலம் உடைத்த
வல் வாய் கணிச்சி கூழ் ஆர் கோவலர் – அகம் 21/21,22
விடு நிலம் உடைத்த கலுழ் கண் கூவல் – அகம் 321/8
பார் உடைத்த குண்டு அகழி – புறம் 14/5
ஊறு படு செம்_புனல் உடைத்த கரை உற்ற – கம்.யுத்1:12 18/1
உடைத்த பூசனை வரன்முறை இயற்ற என்று உரைத்தான் – கம்.யுத்3:30 31/4

மேல்


உடைத்தது (1)

உடைத்தது விதியே என்று என்று உளைந்தனள் உணர்வு தீர்வாள் – கம்.யுத்2:17 47/4

மேல்


உடைத்ததை (1)

வரை சிறை உடைத்ததை வையை வையை – பரி 6/22

மேல்


உடைத்தலின் (1)

குழூஉ களிற்று குறும்பு உடைத்தலின்
பரூஉ பிணிய தொடி கழிந்தனவே – புறம் 97/9,10

மேல்


உடைத்தலோ (1)

செறி வளை உடைத்தலோ இலனே உரிதினின் – அகம் 186/17

மேல்


உடைத்தன்று (1)

திரை சிறை உடைத்தன்று கரை சிறை அறைக எனும் – பரி 6/23

மேல்


உடைத்தாம் (2)

பொன் நின்ற வயிர தோளாய் புகழ் உடைத்தாம் அன்று என்றான் – கம்.ஆரண்:11 63/4
நகை உடைத்தாம் அமர் செய்தல் நன்று எனா – கம்.யுத்1:2 45/3

மேல்


உடைத்தாய் (1)

ஐய நீர் உடைத்தாய் மருங்கு அரும் கனல் மண்ட – கம்.யுத்1:6 24/2

மேல்


உடைத்தாய (1)

முன் உடைத்தாய தீய முழு பகை மூவர்க்கு அன்றி – கம்.யுத்3:21 17/2

மேல்


உடைத்தால் (1)

நகை நனி உடைத்தால் தோழி தகை மிக – அகம் 180/1

மேல்


உடைத்து (51)

நன் பல உடைத்து அவன் தண் பணை நாடே – மலை 453
பெண்டிரும் உடைத்து இ அம்பல் ஊரே – நற் 223/9
உள்ளூர் குரீஇ கரு உடைத்து அன்ன – நற் 231/6
தனியே வருதல் நனி புலம்பு உடைத்து என – நற் 267/7
பாணியும் உடைத்து அது காணுநர் பெறினே – குறு 136/5
கூழை நெய்தலும் உடைத்து இவண் – குறு 227/3
வளை உடைத்து அனையது ஆகி பலர் தொழ – குறு 307/1
கண்டிசின் பாண பண்பு உடைத்து அம்ம – குறு 359/1
புலம்பு உடைத்து ஆகுதல் அறியேன் யானே – குறு 386/6
குருகு உடைத்து உண்ட வெள் அகட்டு யாமை – ஐங் 81/1
உடைத்து எழு வெள்ளம் ஆகிய கண்ணே – ஐங் 358/4
பொன் செய் கணிச்சி திண் பிணி உடைத்து
சிரறு சில ஊறிய நீர் வாய் பத்தல் – பதி 22/12,13
திரு உடைத்து அம்ம பெரு விறல் பகைவர் – பதி 28/1
அரும் செலல் பேர் ஆற்று இரும் கரை உடைத்து
கடி ஏர் பூட்டுநர் கடுக்கை மலைய – பதி 43/15,16
குருகொடு பெயர் பெற்ற மால் வரை உடைத்து
மலை ஆற்றுப்படுத்த மூ_இரு கயந்தலை – பரி 5/9,10
விருப்பு ஒன்றுபட்டவர் உளம் நிறை உடைத்து என – பரி 6/21
உரிது அமர் துறக்கமும் உரிமை நன்கு உடைத்து
சுவைமை இசைமை தோற்றம் நாற்றம் ஊறு – பரி 13/13,14
மாறு அட்டான் குன்றம் உடைத்து
பாடல் சான்று பல் புகழ் முற்றிய – பரி 17/21,22
பசும் பூண் சேஎய் நின் குன்றம் நன்கு உடைத்து
கண் ஒளிர் திகழ் அடர் இடு சுடர் படர் கொடி மின்னு போல் – பரி 21/53,54
கழி பெரு நல்கல் ஒன்று உடைத்து என என் தோழி – கலி 4/22
இது ஒன்று உடைத்து என எண்ணி அது தேர – கலி 24/5
ஒள் உரு அரக்கு இல்லை வளி_மகன் உடைத்து தன் – கலி 25/7
ஊராண்மைக்கு ஒத்த படிறு உடைத்து எம் மனை – கலி 89/2
அ யானை வனப்பு உடைத்து ஆகலும் கேட்டேன் – கலி 97/9
சாயினும் ஏஎர் உடைத்து – கலி 112/25
ஆண் எழில் முற்றி உடைத்து உள் அழித்தரும் – கலி 139/21
அருப்பம் உடைத்து என்னுள் எவ்வம் பொருத்தி – கலி 146/48
நெஞ்சு அமர் வியன் மார்பு உடைத்து என அன்னைக்கு – அகம் 52/9
கடவது அன்மையின் கையறவு உடைத்து என – புறம் 38/15
நாணு_தகவு உடைத்து இது காணும்-காலே – புறம் 44/16
அம் சொலார் பயிலும் அயோத்தி மாநகரின்அழகு உடைத்து அன்று என அறிவான் – கம்.பால:3 9/3
மயல் உடைத்து உலகம் என்பார் மானிடன் அல்லன் என்பார் – கம்.பால:13 42/3
தம்பியை காண்-மின் என்பார் தவம் உடைத்து உலகம் என்பார் – கம்.பால:13 43/3
இமிழ் திரை பரவை ஞாலம் ஏழைமை உடைத்து மாதோ – கம்.பால:22 3/4
அன்றினும் இன்று உடைத்து அழகு என்றார்-அரோ – கம்.பால:23 80/4
ஊறு பாகு மடை உடைத்து ஒண் முளை – கம்.அயோ:11 17/3
பழி உடைத்து ஆக்கினன் பரதன் பண்டு எனும் – கம்.அயோ:11 73/3
மொழி உடைத்து ஆக்கலின் முறைமை வேறு உண்டோ – கம்.அயோ:11 73/4
மிகை உடைத்து என்றும் பூண்ட விரதத்தை விடுதும் என்றல் – கம்.ஆரண்:11 64/2
நகை உடைத்து ஆகும் அன்றே ஆதலின் நன்று இது என்னா – கம்.ஆரண்:11 64/3
பொலிவு உடைத்து என தேரைகள் புகழ்வன போலும் – கம்.கிட்:1 21/4
அரண் உடைத்து ஆகி உய்ந்தேன் ஆர் உயிர் துறக்கலாற்றேன் – கம்.கிட்:3 25/3
புகை உடைத்து என்னின் உண்டு பொங்கு அனல் அங்கு என்று உன்னும் – கம்.கிட்:9 9/1
மிகை உடைத்து உலகம் நூலோர் வினையமும் வேண்டல்-பாற்றே – கம்.கிட்:9 9/2
மல் படை உடைத்து என்கேனோ வாள் படை வலிது என்கேனோ – கம்.சுந்:2 39/2
மங்குலின் பொலிந்த ஞாலம் மாதுமை உடைத்து மாதோ – கம்.சுந்:12 83/4
முன்னையின் அழகு உடைத்து என்று மொய் கழல் – கம்.யுத்1:2 2/3
இஞ்சி மா நகர் இடம் உடைத்து ஈண்டு இனிது இருத்தி – கம்.யுத்1:2 117/2
மந்தரம் அனைய தோளாய் வரம்பு உடைத்து அன்று-மன்னோ – கம்.யுத்2:19 288/4
ஊற்றம் தான் உடைத்து அன்று எனையும் ஒளித்து – கம்.யுத்3:29 22/2
உடைத்து போதுமால் அவர் தொடராமல் என்று உரைத்த – கம்.யுத்3:31 29/2

மேல்


உடைத்து-மன்னோ (1)

பஞ்சி அம் கமலம் பூத்த பசும் சுவடு உடைத்து-மன்னோ – கம்.பால:16 8/4

மேல்


உடைத்தே (32)

இடிப்பு மெய்யது ஒன்று உடைத்தே கடி கொள – நற் 23/3
எம்மனோரில் செம்மலும் உடைத்தே – நற் 45/11
மா மலை நாட மருட்கை உடைத்தே
செம் கோல் கொடும் குரல் சிறுதினை வியன் புனம் – நற் 57/7,8
நும் இல் புலம்பின் மாலையும் உடைத்தே
இன மீன் ஆர்ந்த வெண்_குருகு மிதித்த – நற் 183/8,9
துறை புலம்பு உடைத்தே தோழி பண்டும் – நற் 231/5
இன்பமும் துன்பமும் உடைத்தே
தண் கமழ் நறும் தார் விறலோன் மார்பே – நற் 304/9,10
தமர் தமர் அறியா சேரியும் உடைத்தே – நற் 331/12
ஒரு தான் அன்றே கங்குலும் உடைத்தே – குறு 122/4
துயில் கண் மாக்களொடு நெட்டு இரா உடைத்தே – குறு 145/5
சாயின் அல்லது பிறிது எவன் உடைத்தே
யாமை பார்ப்பின் அன்ன – குறு 152/3,4
கானலும் புலம்பு நனி உடைத்தே வானமும் – குறு 310/2
இனிதால் அம்ம பண்பும்-மார் உடைத்தே – ஐங் 402/4
மணி நிற உருவின தோகையும் உடைத்தே – ஐங் 431/3
கடி புகுவனர் போல் மள்ளரும் உடைத்தே – ஐங் 432/3
கார் பெயற்கு எதிரிய கானமும் உடைத்தே – ஐங் 433/3
தண் பெயல் பொழிந்த இன்பமும் உடைத்தே – ஐங் 434/3
பொலன் அணி கொன்றையும் பிடவமும் உடைத்தே – ஐங் 435/3
கொன்றையொடு மலர்ந்த குருந்தும்-மார் உடைத்தே – ஐங் 436/3
வாலிய மலர்ந்த முல்லையும் உடைத்தே – ஐங் 437/3
இன்புற தகுந பண்பும்-மார் உடைத்தே – ஐங் 438/3
பெரும் தண் நிலைய பாக்கமும் உடைத்தே – ஐங் 439/3
ஒண் சுடர் தோன்றியும் தளவமும் உடைத்தே – ஐங் 440/3
நாம் உயிர் வாழ்தலோ நகை நனி உடைத்தே – கலி 122/24
குறு நெடும் துணைய குன்றமும் உடைத்தே – அகம் 99/14
மலைத்தனை என்பது நாணு_தகவு உடைத்தே – புறம் 36/13
நும் ஓர் அன்ன செம்மலும் உடைத்தே – புறம் 47/11
உழவர் உழாதன நான்கு பயன் உடைத்தே
ஒன்றே சிறியிலை வெதிரின் நெல் விளையும்மே – புறம் 109/3,4
இரண்டு நன்கு உடைத்தே கொண்பெரும்கானம் – புறம் 156/2
திறை கொண்டு பெயர்க்கும் செம்மலும் உடைத்தே – புறம் 156/6
நினைக்கும்-காலை மருட்கை உடைத்தே
எனை பெரும் சிறப்பினோடு ஈங்கு இது துணிதல் – புறம் 217/1,2
அதனினும் மருட்கை உடைத்தே பிறன் நாட்டு – புறம் 217/3
மறவன் வேலோ பெருந்தகை உடைத்தே
இரும் புறம் நீறும் ஆடி கலந்து இடை – புறம் 332/2,3

மேல்


உடைத்தோ (3)

நெடுவேட்கு ஏதம் உடைத்தோ
தொடியோய் கூறு-மதி வினவுவல் யானே – நற் 173/9,10
கேடு எவன் உடைத்தோ தோழி நீடு மயிர் – குறு 373/4
அன்பு இல் மாலையும் உடைத்தோ
அன்பு இல் பாண அவர் சென்ற நாடே – ஐங் 476/4,5

மேல்


உடைத்தோய் (1)

அ வரை உடைத்தோய் நீ இ வரை மருங்கில் – பரி 19/103

மேல்


உடைதரும் (6)

உரும் இசை புணரி உடைதரும் துறைவற்கு – குறு 351/4
விலங்கு திரை உடைதரும் துறைவனொடு – குறு 381/6
நுண் மணல் அடைகரை உடைதரும்
தண் கடல் படப்பை நாடு கிழவோயே – பதி 88/41,42
குரூஉ திரை புணரி உடைதரும் எக்கர் – அகம் 10/9
பொம்மல் படு திரை கம்மென உடைதரும்
மரன் ஓங்கு ஒரு சிறை பல பாராட்டி – அகம் 200/8,9
உரும் இசை புணரி உடைதரும்
பெரு_நீர் வேலி எம் சிறு நல் ஊரே – அகம் 310/16,17

மேல்


உடைந்த (14)

முரம்பு கண் உடைந்த பரல் அவல் போழ்வில் – மலை 198
முரம்பு கண் உடைந்த நடவை தண்ணென – மலை 432
பனி அரும்பு உடைந்த பெரும் தாள் புன்னை – நற் 87/6
போது பொதி உடைந்த ஒண் செம்_காந்தள் – நற் 176/6
சிறை பனி உடைந்த சே அரி மழை கண் – குறு 86/1
வையை உடைந்த மடை அடைத்த-கண்ணும் – பரி 6/82
உண்துறை உடைந்த பூ புனல் சாய்ப்ப புலந்து ஊடி – கலி 78/3
பெருந்தகைக்கு உடைந்த நெஞ்சம் ஏமுற – அகம் 34/9
வேய் கண் உடைந்த வெயில் அவிர் நனம் தலை – அகம் 91/7
நளி முகை உடைந்த நறும் கார் அடுக்கத்து – அகம் 238/15
வனை கழை உடைந்த கவண் விசை கடி இடி – அகம் 309/13
வேய் கண் உடைந்த சிமைய – அகம் 399/17
உடைந்த போழ்தின் உடல் விழுந்து என்னவே – கம்.அயோ:4 29/4
உடைந்த வானர சேனையும் ஓத நீர் உவரி – கம்.யுத்3:22 82/1

மேல்


உடைந்தது (2)

இடிக்கு உடைந்தது என புரண்டு ஏங்கினாள் – கம்.ஆரண்:12 3/4
ஊற்றம் ஏது எமக்கு என்று எண்ணி உடைந்தது குமரன் உற்ற – கம்.யுத்2:16 183/3

மேல்


உடைந்ததே-போல் (1)

ஓடின உள்ளத்து உள்ள களி திறந்து உடைந்ததே-போல் – கம்.யுத்4:42 4/4

மேல்


உடைந்தவர்க்கு (1)

உடைந்தவர்க்கு உதவான் ஆயின் உள்ளது ஒன்று ஈயான் ஆயின் – கம்.யுத்1:4 108/3

மேல்


உடைந்தன்று (1)

முனை அரண் போல உடைந்தன்று அ காவில் – கலி 92/28

மேல்


உடைந்தன (1)

உடைந்தன குல மருப்பு உகுத்த முத்தமே – கம்.யுத்2:18 92/4

மேல்


உடைந்தனன் (2)

மண்டு அமர்க்கு உடைந்தனன் ஆயின் உண்ட என் – புறம் 278/4
ஒல்லையின் உடைந்தனன் உயிர் கொண்டு உய்ந்துளான் – கம்.யுத்2:19 31/3

மேல்


உடைந்தார் (3)

மழை தாரைகள் பட பாரிடை மடிந்தார் சிலர் உடைந்தார் – கம்.ஆரண்:7 94/4
முறுகின பொழுதின் உடைந்தார் முதுகிட முறுவல் பயின்றார் – கம்.சுந்:7 16/2
ஓது நெடும் செரு அஞ்சி உடைந்தார்
தீது இலர் நின்றவர் சேனையின் உள்ளார் – கம்.யுத்3:20 14/2,3

மேல்


உடைந்தார்களும் (1)

ஒடியுண்டார்களும் தலை உடைந்தார்களும் உருவ – கம்.சுந்:11 31/2

மேல்


உடைந்தார்களை (1)

உடைந்தார்களை நகைசெய்தனர் உருள் தேரினர் உடன் ஆய் – கம்.ஆரண்:7 95/1

மேல்


உடைந்து (14)

வரு முலை அன்ன வண் முகை உடைந்து
திரு முகம் அவிழ்ந்த தெய்வ தாமரை – சிறு 72,73
வளை உடைந்து அன்ன வள் இதழ் காந்தள் – மலை 519
அள்ளல் அன்ன என் உள்ளமொடு உள் உடைந்து
உளெனே வாழி தோழி வளை நீர் – நற் 199/4,5
உருகுவான் போலும் உடைந்து
தெருவின் கண் காரணம் இன்றி கலங்குவார் கண்டு நீ – கலி 60/11,12
கோடு உடைந்து அன்ன கோடல் பைம் பயிர் – அகம் 23/6
முந்து வாள் முகங்களுக்கு உடைந்து போன மொய்ம்பு எலாம் – கம்.பால:3 15/3
இந்திரன் இடைந்தான் உடைந்து ஓடினார் – கம்.பால:7 39/1
என்பு உலப்பு உற உடைந்து இரங்கும் மன்னன்-பால் – கம்.அயோ:5 22/2
வயிரம் உற்று உடைந்து சென்றோர் வலியவன் செல்லுமா போல் – கம்.ஆரண்:10 107/3
தொண்டை வாய் அரக்கிமார்கள் சூல் வயிறு உடைந்து சோர – கம்.சுந்:6 60/3
பொருது உனக்கு உடைந்து போனார் மானிடர் பொருத போர்க்கு – கம்.யுத்2:16 36/3
உடைந்து தன் படை உலைந்து சிந்தி உயிர் ஒல்க வெல் செரு உடற்றலால் – கம்.யுத்2:19 70/1
தசும்பு-போல் உடைந்து ஒழியும் என்று அனைவரும் தளர – கம்.யுத்4:37 107/3
உடைந்து போன மயன் மகளோடு உடன் – கம்.யுத்4:38 32/2

மேல்


உடைந்துபோம் (1)

உடைந்துபோம் அயன் முதல் உயிரும் வீயுமால் – கம்.ஆரண்:12 8/4

மேல்


உடைந்துபோய் (1)

உற்றதே எனினும் அண்டம் உடைந்துபோய் உயர்ந்ததேனும் – கம்.கிட்:17 24/2

மேல்


உடைந்துபோயதால் (1)

பூரண மணி குடம் உடைந்துபோயதால் – கம்.யுத்3:27 45/4

மேல்


உடைப்பரால் (1)

உள்ளி ஆமை முதுகின் உடைப்பரால் – கம்.கிட்:15 44/4

மேல்


உடைப்பின் (1)

பல் நாள் அரித்த கோஒய் உடைப்பின்
மயங்கு மழை துவலையின் மறுகு உடன் பனிக்கும் – அகம் 166/2,3

மேல்


உடைப்புறு (1)

உடைப்புறு புனலின் ஓட ஊழி_நாள் உவரி ஓதை – கம்.யுத்3:22 16/2

மேல்


உடைபு (1)

உடைபு நெஞ்சு உக ஆங்கே ஒளி ஓடற்பாள்-மன்னோ – கலி 10/9

மேல்


உடைமை (8)

அச்சம் பொய் சொல் அன்பு மிக உடைமை
தெறல் கடுமையொடு பிறவும் இ உலகத்து – பதி 22/2,3
தன் தகவு உடைமை நோக்கி மற்று அதன் – அகம் 286/11
உணர்ச்சி இல்லோர் உடைமை உள்ளேம் – புறம் 197/16
உடைமை ஆகும் அவர் உடைமை – புறம் 199/6
உடைமை ஆகும் அவர் உடைமை
அவர் இன்மை ஆகும் அவர் இன்மையே – புறம் 199/6,7
உலகு ஒரு மூன்றும் தம் உடைமை ஆக்குறும் – கம்.ஆரண்:4 14/1
பாக்கியம் உடைமை அன்றோ அன்னது பழுது போமோ – கம்.ஆரண்:11 56/4
ஓவியத்து எழுத_ஒண்ணா உருவத்தாய் உடைமை அன்றோ – கம்.கிட்:7 84/2

மேல்


உடைமைக்கு (1)

ஒன்று ஊக்கி ஒன்று இழைத்தல் உணர்வு உடைமைக்கு உரித்து அன்றால் – கம்.சுந்:2 219/3

மேல்


உடைமைக்கும் (1)

இன்மைக்கும் ஒன்று உடைமைக்கும் யாவர்க்கும் – கம்.யுத்2:15 12/3

மேல்


உடைமைகள் (1)

செய்_தவம் உடைமைகள் தெரிதர நதியும் – கம்.பால:5 125/2

மேல்


உடைமையம் (1)

நனி நாண் உடைமையம் மன்ற – ஐங் 266/3

மேல்


உடைமையாம் (1)

எரியும் சிந்தனை கோசலைக்கு உடைமையாம் என்றால் – கம்.அயோ:2 78/2

மேல்


உடைமையால் (3)

உடைமையால் போத்தந்த நுமர் தவறு இல் என்பாய் – கலி 58/14
உற்றது நெடும் துணை உடைமையால் என்றாள் – கம்.கிட்:7 24/4
யான் தவம் உடைமையால் இ இறுதி வந்து இசைந்தது யார்க்கும் – கம்.கிட்:7 152/3

மேல்


உடைமையாலும் (1)

சங்கம் கை உடைமையாலும் தாமரை கோயிலாலும் – கம்.பால:22 21/1

மேல்


உடைமையின் (13)

நயம் பெரிது உடைமையின் தாங்கல் செல்லாது – நற் 88/7
அன்பு பெரிது உடைமையின் அளித்தல் வேண்டி – நற் 223/2
நயன் உடைமையின் வருதி இவள் தன் – குறு 324/4
மடன் உடைமையின் உவக்கும் யான் அது – குறு 324/5
ஈரம் உடைமையின் நீர் ஓர் அனையை – பதி 90/14
வாவு உடைமையின் வள்பின் காட்டி – அகம் 160/10
நாண் உடைமையின் நீங்கி சேய் நாட்டு – அகம் 187/3
ஆண்_கடன் உடைமையின் பாண்_கடன் ஆற்றிய – புறம் 201/14
அன்பு உடைமையின் எம் பிரிவு அஞ்சி – புறம் 381/7
நாள் உடைமையின் அவர் நடுக்கம் நோக்கி இ – கம்.பால:13 14/2
உம்மை யான் உடைமையின் உலகம் யாவையும் – கம்.அயோ:1 23/1
அரும் தவம் உடைமையின் அளவு_இல் ஆற்றலின் – கம்.ஆரண்:10 23/2
செய்த மா தவம் உடைமையின் அரி அயன் சிவன் என்று – கம்.யுத்1:3 54/1

மேல்


உடைமையும் (7)

இன் முகம் உடைமையும் இனியன் ஆதலும் – சிறு 208
அறிவு மடம்படுதலும் அறிவு நன்கு உடைமையும்
வரிசை அறிதலும் வரையாது கொடுத்தலும் – சிறு 216,217
கொடுப்பின் நன்கு உடைமையும் குடி நிரல் உடைமையும் – குறி 30
கொடுப்பின் நன்கு உடைமையும் குடி நிரல் உடைமையும்
வண்ணமும் துணையும் பொரீஇ எண்ணாது – குறி 30,31
நயனும் நண்பும் நாணு நன்கு உடைமையும்
பயனும் பண்பும் பாடு அறிந்து ஒழுகலும் – நற் 160/1,2
யான் தவம் உடைமையும் இழப்பு இன்றாம்-அரோ – கம்.பால:5 76/4
நல் பிறப்பு உடைமையும் நாணும் நன்று-அரோ – கம்.சுந்:4 13/2

மேல்


உடைமையோர் (1)

ஊன் உடை உடம்பு உடைமையோர் உவமை இல்லா – கம்.ஆரண்:10 50/3

மேல்


உடைய (92)

சீர் உடைய விழு சிறப்பின் – மது 134
அரும் பொறி உடைய ஆறே நள்ளிருள் – மலை 195
வழூஉம் மருங்கு உடைய வழாஅல் ஓம்பி – மலை 215
அடி நிலை தளர்க்கும் அருப்பமும் உடைய
முழு நெறி அணங்கிய நுண் கோல் வேரலோடு – மலை 222,223
அரசு நிலை தளர்க்கும் அருப்பமும் உடைய
பின்னி அன்ன பிணங்கு அரில் நுழை-தொறும் – மலை 378,379
பழங்கண் மாமையும் உடைய தழங்கு குரல் – நற் 93/10
வார் கோல் எல் வளை உடைய வாங்கி – நற் 239/10
முரம்பு கண் உடைய ஏகி கரம்பை – குறு 400/4
தகை பெரிது உடைய காதலி கண்ணே – ஐங் 188/4
முரம்பு கண் உடைய திரியும் திகிரியொடு – ஐங் 449/1
வரை மருள் புணரி வான் பிசிர் உடைய
வளி பாய்ந்து அட்ட துளங்கு இரும் கமம் சூல் – பதி 11/1,2
துளங்கு பிசிர் உடைய மா கடல் நீக்கி – பதி 17/4
கால் உளை கடும் பிசிர் உடைய வால் உளை – பதி 41/25
வெண் தலை குரூஉ பிசிர் உடைய
தண் பல வரூஉம் புணரியின் பலவே – பதி 42/22,23
செயிர் உடைய அரவு எறிந்து – பதி 51/26
போரால் வறும் கைக்கு புரந்தரன் உடைய
அல்லல் இல் அனலன் தன் மெய்யின் பிரித்து – பரி 5/56,57
இனை நலம் உடைய கானம் சென்றோர் – கலி 11/19
பலவே யாமம் பையுளும் உடைய
சிலவே நம்மோடு உசாவும் அன்றில் – கலி 137/3,4
மூப்பு உடை முது பதி தாக்கு அணங்கு உடைய
காப்பும் பூண்டிசின் கடையும் போகலை – அகம் 7/4,5
மண் புனை நெடும் கோடு உடைய வாங்கி – அகம் 112/3
வெண் புறக்கு உடைய திரி மருப்பு இரலை – அகம் 139/10
முனை முரண் உடைய கடந்த வென் வேல் – அகம் 152/10
கலி கொள் மள்ளர் வில் விசையின் உடைய
பைது அற வெம்பிய கல் பொரு பரப்பின் – அகம் 185/7,8
அரவும் புலியும் அஞ்சு_தகவு உடைய
இர வழங்கு சிறு நெறி தமியை வருதி – அகம் 318/3,4
வெப்பு உடைய அரண் கடந்து – புறம் 11/8
ஏர் உடைய விழு கழஞ்சின் – புறம் 11/12
சீர் உடைய இழை பெற்றிசினே – புறம் 11/13
காப்பு உடைய எழு முருக்கி – புறம் 14/2
காப்பு உடைய கயம் படியினை – புறம் 15/10
பீடு உடைய எறுழ் முன்பின் – புறம் 17/16
வெப்பு உடைய மட்டு உண்டு – புறம் 24/5
நெஞ்சு உடைய புகல் மறவரும் என – புறம் 55/10
களிறு மிக உடைய இ கவின் பெறு காடே – புறம் 131/4
ஒன்று நன்கு உடைய பிறர் குன்றம் என்றும் – புறம் 156/1
தொடி உடைய தோள் மணந்தனன் – புறம் 239/1
மயக்கு உடைய மொழி விடுத்தனன் ஆங்கு – புறம் 239/18
பெரும் கண் குறு முயல் கரும் கலன் உடைய
மன்றில் பாயும் வன்_புலத்ததுவே – புறம் 322/5,6
இடுக்கண் இரியல்_போக உடைய
கொடுத்தோன் எந்தை கொடை மேம் தோன்றல் – புறம் 388/6,7
என்னை ஆள் உடைய ஐயன் கலுழன் மீது எழுந்து போய – கம்.பால:5 23/1
திருகலை உடைய இந்த செகத்து உளோர் தன்மை தேரா – கம்.பால:5 30/3
ஒத்திருக்கும் எழில் உடைய இ ஒளியால் – கம்.பால:5 118/2
சிதையும் மனத்து இடர் உடைய செங்கமல முகம் மலர செய்ய வெய்யோன் – கம்.பால:11 13/2
தீங்கு உடைய கொடியோரை கொல்விக்கும் சிந்தையன் ஆய் – கம்.பால:12 27/2
ஊக்கம் உள்ளத்து உடைய முனிவரால் – கம்.பால:17 35/1
தொழுது இரண்டு அருகும் அன்பு உடைய தம்பியர் தொடர்ந்து – கம்.பால:20 29/1
கொழுந்து உடைய சாமரை குலாவ ஓர் கலாபம் – கம்.பால:22 25/3
நாவில் நஞ்சம் உடைய நங்கை தன்னை நோக்கி – கம்.அயோ:4 46/2
முற்று உடைய கோவை பிரியாது மொய்த்து ஈண்டி – கம்.அயோ:4 107/2
புற்று உடைய காடு எல்லாம் நாடாகி போம் என்பார் – கம்.அயோ:4 107/4
கீற்று ஒத்து உடைய படும் நாண் உரும் ஏறு கேளா – கம்.அயோ:4 120/4
முழுவதே பிறந்து உலகு உடைய மொய்ம்பினோன் – கம்.அயோ:4 185/1
ஊனம்_இல் பெரும் குணம் ஒருங்கு உடைய உன்னால் – கம்.அயோ:5 17/3
கன்று பிரி காராவின் துயர் உடைய கொடி வினவ கழல் கால் மைந்தன் – கம்.அயோ:13 65/2
மா தயா உடைய தன் கணவன் வஞ்சன் வலியின் – கம்.ஆரண்:1 38/1
பிறிவு இல் அன்பு நனி பண்டு உடைய பெற்றிதனினும் – கம்.ஆரண்:1 46/3
முழுவது ஏழ் உலகு உடைய மைந்தன்மீர் கேண்-மின் என முறையின் சொல்வான் – கம்.ஆரண்:4 24/4
தேன் உடைய நறும் தெரியல் தேவரையும் தெறும் ஆற்றல் – கம்.ஆரண்:6 98/1
தான் உடைய இராவணற்கும் தம்பியர்க்கும் தவிர்ந்ததோ – கம்.ஆரண்:6 98/2
ஊன் உடைய உடம்பினர் ஆய் எம் குலத்தோர்க்கு உணவு ஆய – கம்.ஆரண்:6 98/3
தூ போல கனி பலவும் சுவை உடைய தர வல்லேன் – கம்.ஆரண்:6 120/2
கொன்றிலர்களா நெடிய குன்று உடைய கானில் – கம்.ஆரண்:10 62/3
என்-பால் இல்லை அப்பாலோ இருப்பார் அல்லர் விருப்பு உடைய
உன்-பால் இல்லை என்ற-கால் ஒளிப்பாரோடும் உறவு உண்டோ – கம்.கிட்:1 28/3,4
காலின் மா மதலை இவர் காண்-மினோ கறுவு உடைய
வாலி ஏவலின் வரவினார்கள் தாம் வரி சிலையர் – கம்.கிட்:2 2/1,2
அளவு_இல் கற்பு உடைய சிற்றவை பணித்தருளலால் – கம்.கிட்:3 8/2
உன்னையே உடைய எற்கு அரியது எ பொருள்-அரோ – கம்.கிட்:3 16/2
உலைவு_இல் பூதம் நான்கு உடைய ஆற்றலான் – கம்.கிட்:3 39/2
உள்ளமே என ஒன்றின் ஒன்று உள் வயிர்ப்பு உடைய
தெள்ளு நீரிடை கிடந்த பார் சுமக்கின்ற சேடன் – கம்.கிட்:4 10/2,3
ஒன்றினுக்கு ஒன்றின் இடை நெடிது யோசனை உடைய – கம்.கிட்:4 11/4
உண்டு எனும் தருமமே உருவமா உடைய நின் – கம்.கிட்:7 130/1
பிறை துளங்குவ அனைய பேர் எயிறு உடைய பேதையர் பெருமை நின் – கம்.கிட்:10 65/3
கை நஞ்சு ஆயுதம் உடைய அ கடவுளை கண்டும் – கம்.கிட்:12 20/1
நீர் உடைய பொய்கையினின் நீள் கரை அடைந்தார் – கம்.கிட்:14 71/3
ஒன்றோடு ஒன்று உடைய தாக்கி மா கடல் உற்ற மாதோ – கம்.சுந்:1 35/4
இவனை இன் துணை உடைய போர் இராவணன் என்னே – கம்.சுந்:2 140/1
நோற்ற நோன்பு உடைய வாழ் நாள் வரம் இவை நுனித்த எல்லாம் – கம்.சுந்:3 116/3
உன்னையும் கேட்டு மற்று உன் ஊற்றமும் உடைய நாளும் – கம்.சுந்:3 130/1
ஒருவரை ஒருவர் தொடர்ந்தார் உயர் தலை உடைய உருண்டார் – கம்.சுந்:7 25/3
தூயவன்-தனை துணை என உடைய அ ஒருவனை துன்னாதார் – கம்.யுத்1:3 82/3
அடுத்த நாட்டு அரசியல் உடைய ஆணையால் – கம்.யுத்1:4 79/1
உற்றுடைய பெரு வரமும் உகந்து உடைய தண்ணளியும் உணர்வும் நோக்கின் – கம்.யுத்1:4 99/3
எள்_இல் ஐ பெரும் பூதமும் யாவையும் உடைய
புள்ளிமான் உரி ஆடையன் உமையொடும் பொருந்தும் – கம்.யுத்1:5 53/1,2
தா நெடும் தீமைகள் உடைய தன்மையார் – கம்.யுத்1:6 40/1
தார் உடைய தோள்கள் பலவும் தழுவ நின்றான் – கம்.யுத்1:12 19/3
படைக்கலம் உடைய நாம் அ படை இலா படையை ஈண்ட – கம்.யுத்1:13 16/3
பெரும் தவம் உடைய ஐயா என் உற்ற பெற்றி என்றான் – கம்.யுத்2:16 13/4
ஒரு சடை உடையவட்கு உடைய அன்பினாள் – கம்.யுத்2:17 93/3
சேண் எறிந்து நிமிர் திசைகளோடு மலை செவிடு எறிந்து உடைய மிடல் வலோன் – கம்.யுத்2:19 61/3
ஊரிடை செல்லார் நாணால் உயிரின்-மேல் உடைய அன்பால் – கம்.யுத்2:19 169/3
தெற்றென உடைய வீரர் இருந்தனர் செய்வது ஓரார் – கம்.யுத்2:19 191/4
தோய் முகம் உடையன சுரர் முகம் உடைய
பேய் முகம் உடையன பிலமுகம் நுழையும் – கம்.யுத்4:37 90/2,3
பூண் தொழில் உடைய மார்பா போர் புறங்கொடுத்தோர் போன்ற – கம்.யுத்4:37 208/3
ஒன்று அலாதன உடைய முடியோடும் பொடி ஆகி உதிர்ந்து போன – கம்.யுத்4:38 7/2

மேல்


உடையது (3)

எழில் மிக உடையது ஈங்கு அணிப்படூஉம் – குறு 247/1
பொய்த்தலை உடையது எல்லாம் தருமமே போலும் என்னா – கம்.யுத்2:17 30/3
ஒப்பு உடையது ஊழி திரி நாளும் உலைவு இல்லா – கம்.யுத்4:36 19/3

மேல்


உடையதை (1)

உடையதை எவன்-கொல் என்று ஊறு அளந்தவர்-வயின் – கலி 17/3

மேல்


உடையம் (5)

மால் அங்கு உடையம் மலிவனம் மறுகி – குறி 97
நல் எயில் உடையோர் உடையம் என்னும் – நற் 287/3
நாம் நகை உடையம் நெஞ்சே கடும் தெறல் – அகம் 121/1
படை அமை மறவரும் உடையம் யாம் என்று – புறம் 72/5
தயரதற்கு என்ன கைம்மாறு உடையம் யாம் தக்கது என்பார் – கம்.அயோ:3 93/4

மேல்


உடையமோ (3)

ஊடலும் உடையமோ உயர் மணல் சேர்ப்ப – நற் 131/3
முற்றையும் உடையமோ மற்றே பிற்றை – நற் 374/5
உழுவது உடையமோ யாம் – கலி 64/10

மேல்


உடையர் (17)

ஆர்வம் உடையர் ஆகி – நற் 94/8
எனை விருப்பு உடையர் ஆயினும் நினைவு இலர் – நற் 130/6
நசை பெரிது உடையர் நல்கலும் நல்குவர் – குறு 37/1
நசை நன்கு உடையர் தோழி ஞெரேரென – குறு 213/1
புலப்பார் உடையர் தவறு – கலி 87/8
கொடு மடி உடையர் கோல் கை கோவலர் – அகம் 54/10
தாம் பழி உடையர் அல்லர் நாளும் – அகம் 267/14
அருள் நன்கு உடையர் ஆயினும் ஈதல் – அகம் 335/2
விருந்தின் புன்கண் நோவு உடையர்
கெட்டனை ஆயின் நீ வேட்டது செய்ம்மே – புறம் 46/7,8
அஞ்சு_தகவு உடையர் இவள் தன்னைமாரே – புறம் 353/16
முனிவரோடு உடையர் முன்னே முதிர் பகை முறைமை நோக்கார் – கம்.ஆரண்:6 48/1
உரு இங்கு இது உடையர் ஆக மற்றையோர் யாரும் இல்லை – கம்.ஆரண்:6 52/2
மனன் அகத்து உடையர் ஆய வஞ்சகர் மாற்றம் அல்லன் – கம்.சுந்:4 28/2
உற்றுறு நெடும் பகை உடையர் அல்லதூஉம் – கம்.யுத்1:4 71/3
அரும் தவம் உடையர் அம்மா அரக்கர் என்று அகத்துள் கொண்டான் – கம்.யுத்1:4 136/4
ஆய்வினை உடையர் ஆகி அறம் பிழையாதார்க்கு எல்லாம் – கம்.யுத்1:7 17/1
தெருளினை உடையர் ஆயின் செயல் அரும் கருணை செல்வ – கம்.யுத்2:19 268/2

மேல்


உடையர்தாம் (1)

மற்று உடையர்தாம் உளரோ வாள் அரக்கன் அன்றியே தவத்தின் வாய்த்தார் – கம்.யுத்1:4 99/4

மேல்


உடையரானால் (1)

என் அனைய முனிவரரும் இமையவரும் இடையூறு ஒன்று உடையரானால்
பல் நகமும் நகு வெள்ளி பனிவரையும் பாற்கடலும் பதும பீடத்து – கம்.பால:6 8/1,2

மேல்


உடையரேனும் (1)

தருவது விதியே என்றால் தவம் பெரிது உடையரேனும்
வருவது வரும் நாள் அன்றி வந்து கைகூட வற்றோ – கம்.ஆரண்:10 80/1,2

மேல்


உடையரோ (3)

கூறின்றும் உடையரோ மற்றே வேறுபட்டு – நற் 274/7
புல்லல் ஓம்பு என்றது உடையரோ மெல்ல – கலி 112/19
பெரு மடம் உடையரோ சிறிதே அதனால் – அகம் 310/9

மேல்


உடையவ்வே (1)

தோளே தோழி தவறு உடையவ்வே – அகம் 267/17

மேல்


உடையவட்கு (1)

ஒரு சடை உடையவட்கு உடைய அன்பினாள் – கம்.யுத்2:17 93/3

மேல்


உடையவர் (3)

கையாறு உடையவர் இல் அல்லால் செல்லல் – கலி 82/34
நிறை மக உடையவர் நெறி செல் ஐம்பொறி – கம்.அயோ:4 190/1
இரு கால் உடையவர் யாவரும் திரிந்தார் இளைத்திருந்தார் – கம்.யுத்3:31 106/3

மேல்


உடையவர்க்கு (1)

மடல் உடை அலங்கல் மார்ப மதி உடையவர்க்கு மன்னோ – கம்.யுத்2:16 141/4

மேல்


உடையவரை (1)

தனு உடையவரை வேறு ஓர் நீலனை சாம்பன்-தன்னை – கம்.யுத்2:16 156/2

மேல்


உடையவள் (2)

இ நிலை உடையவள் தரிக்கும் என்றியேல் – கம்.சுந்:5 70/1
கால வெம் கனல் கதுவிய காலையில் கற்பு உடையவள் சொற்ற – கம்.யுத்1:3 86/1

மேல்


உடையவன் (11)

காதல் கிழமையும் உடையவன் அதன்_தலை – புறம் 216/10
என்னை ஆள் உடையவன் தோள்-நின்று எம்பிரான் – கம்.பால:5 13/2
பூண்ட போர் மழு உடையவன் பெரும் புகழ் குறுக – கம்.அயோ:1 60/2
உடுத்த பாரகம் உடையவன் ஒரு மகற்கு எனவே – கம்.அயோ:2 83/2
உருள் உடை சகடம் பூண் உடையவன் உய்த்த கார் ஏறு – கம்.அயோ:3 113/3
பிணி உடையவன் என்னும் பிரிவினன் விடைகொண்டான் – கம்.அயோ:8 44/2
மூன்று உலகு உடையவன் தங்கை மூக்கு இலள் – கம்.ஆரண்:10 26/3
மூவரில் பெற்றம் உடையவன் தன்னையும் முழுதும் – கம்.யுத்1:2 105/2
துணை இலான்-தனை துணை என உடையவன் தொழுதான் – கம்.யுத்1:3 38/4
சூலம் ஒன்று உடையவன் பிசாசன் தோன்றுவான் – கம்.யுத்3:20 33/4
உரமும் கல்வியும் உடையவன் செரு நின்றது ஒரு-பால் – கம்.யுத்4:32 12/4

மேல்


உடையவனை (1)

வேலையை கடக்க பாயும் விறல் உடையவனை வீட்டி – கம்.யுத்4:41 26/2

மேல்


உடையவால் (2)

குழு மலை விடர்_அகம் உடையவால் எனவே – குறி 261
கரும்பு உடை தோளும் உடையவால் அணங்கே – நற் 39/11

மேல்


உடையவாறும் (1)

வரங்கள் நீர் உடையவாறும் மாயங்கள் வல்லவாறும் – கம்.யுத்3:27 75/1

மேல்


உடையவை (2)

பொன் ஒக்கும் உடையவை
புள்ளின் கொடியவை புரி வளையினவை – பரி 1/59,60
புல் இலை எருக்கம் ஆயினும் உடையவை
கடவுள் பேணேம் என்னா ஆங்கு – புறம் 106/2,3

மேல்


உடையள் (9)

கதம் பெரிது உடையள் யாய் அழுங்கலோ இலளே – நற் 150/11
துணை நன்கு உடையள் மடந்தை யாமே – நற் 341/6
பெருமை உடையள் என்பது – நற் 399/9
அஞ்சுவது உடையள் ஆயின் வெம் போர் – குறு 80/4
புது நலன் இழந்த புலம்பு-மார் உடையள்
உது காண் தெய்ய உள்ளல் வேண்டும் – குறு 81/4,5
ஒரு நன்று உடையள் ஆயினும் புரி மாண்டு – குறு 115/2
நனி நாண் உடையள் நின்னும் அஞ்சும் – ஐங் 205/2
அரும் துயர் உடையள் இவள் என விரும்பி – அகம் 244/10
உயிர் சிறிது உடையள் ஆயின் எம் வயின் – புறம் 210/6

மேல்


உடையள்-கொல் (1)

மன்றலும் உடையள்-கொல் தோழி யாயே – ஐங் 253/4

மேல்


உடையளோ (1)

அனை நலம் உடையளோ மகிழ்ந நின் பெண்டே – ஐங் 57/4

மேல்


உடையன் (19)

நகை நன்கு உடையன் பாண நும் பெருமகன் – நற் 150/1
அழியல் ஆய்_இழை அன்பு பெரிது உடையன்
பழியும் அஞ்சும் பய மலை நாடன் – குறு 143/1,2
அங்கண் உடையன் அவன் – கலி 37/22
நீரினும் சாயல் உடையன் நயந்தோர்க்கு – கலி 42/20
புரப்பான் போல்வது ஓர் மதுகையும் உடையன்
வல்லாரை வழிபட்டு ஒன்று அறிந்தான் போல் – கலி 47/2,3
நல்லார்-கண் தோன்றும் அடக்கமும் உடையன்
இல்லோர் புன்கண் ஈகையின் தணிக்க – கலி 47/4,5
வல்லான் போல்வது ஓர் வன்மையும் உடையன்
அன்னான் ஒருவன் தன் ஆண்தகை விட்டு என்னை – கலி 47/6,7
கொள்ளாது போகா குணன் உடையன் எந்தை தன் – கலி 61/27
குடி நன் உடையன் கூடுநர் பிரியலன் – அகம் 352/8
துணிகுவன் போலாம் நாணு மிக உடையன்
வெண் மணல் நெடும் கோட்டு மறைகோ – அகம் 380/11,12
விலைவன் போலான் வெறுக்கை நன்கு உடையன்
ஆரம் தாழ்ந்த அம் பகட்டு மார்பின் – புறம் 152/9,10
உடையன் ஆயின் உண்ணவும் வல்லன் – புறம் 315/1
மானவ மற்றும் கேளாய் வழி பகை உடையன் நும்-பால் – கம்.பால:24 32/2
ஆய அதனால் அமரும் மெய் உடையன் அன்னான் – கம்.ஆரண்:3 38/2
மின்னை போல் இடையாளோடும் மேவும் மெய் உடையன் அல்லன் – கம்.ஆரண்:6 55/2
ஆர் உயிர் ஆயிரம் உடையன் ஆம் எனா – கம்.சுந்:14 14/3
தானே உடையன் தனி மாயையினால் – கம்.யுத்1:3 117/2
பூணிப்பு ஒன்று உடையன் ஆகி புகுந்த நான் புறத்து நின்று – கம்.யுத்2:18 178/1
அணு என சிறியது ஆங்கு ஓர் ஆக்கையும் உடையன் ஆனான் – கம்.யுத்2:19 185/4

மேல்


உடையன்-மன்னே (1)

நலம் புனை உதவியும் உடையன்-மன்னே
அஃது அறிகிற்பினோ நன்று-மன் தில்ல – அகம் 195/10,11

மேல்


உடையன (5)

முடிவு_இல் பேர் உறுக்கு உடையன விசையன முரண் – கம்.கிட்:12 9/2
புரக்கும் வெய்யவர் இருவரை உடையன போல – கம்.யுத்3:20 56/3
தீ முகம் உடையன சில முகம் உதிரம் – கம்.யுத்4:37 90/1
தோய் முகம் உடையன சுரர் முகம் உடைய – கம்.யுத்4:37 90/2
பேய் முகம் உடையன பிலமுகம் நுழையும் – கம்.யுத்4:37 90/3

மேல்


உடையனாம் (1)

காணி ஆக பண்டு உடையனாம் ஒரு தனி கலுழன் – கம்.யுத்2:15 219/3

மேல்


உடையாதால் (1)

ஒல்வாய் நீயே வேறு ஒருவர்க்கும் உடையாதால்
வல் வாய் வெம் கண் சூலம் எனும் காலனை வள்ளால் – கம்.யுத்4:37 128/2,3

மேல்


உடையாய் (18)

ஒளி வாய் மழு உடையாய் பொர உரியாரிடை அல்லால் – கம்.பால:24 20/3
நனி மாதவம் உடையாய் இது பிடி நீ என நல்கும் – கம்.பால:24 21/1
தனி நாயகம் உலகு ஏழையும் உடையாய் இது தவிராய் – கம்.பால:24 21/2
உரையா இதுதான் அழகோ உலகு ஏழ் உடையாய் என்னும் – கம்.அயோ:4 32/4
பண்ணும் பரி மா உடையாய் அடைவாய் படர் வான் என்னா – கம்.அயோ:4 85/4
மறுகா நெறி எய்துவென் வான் உடையாய் – கம்.ஆரண்:2 20/4
இல் உடையாள் காண இறகு உடையாய் எண்_இலா – கம்.ஆரண்:13 99/2
பல் உடையாய் உன்னை படை உடையான் கொன்று அகல – கம்.ஆரண்:13 99/3
நீரே உடையாய் அருள் நின் இலையோ – கம்.கிட்:10 51/3
உர குப்பையின் உயர் தோள் பல உடையாய் உரன் உடையாய் – கம்.யுத்2:15 165/3
உர குப்பையின் உயர் தோள் பல உடையாய் உரன் உடையாய்
குரக்கு தனி கரத்தின் புடை பொறை ஆற்றுவை-கொல்லாம் – கம்.யுத்2:15 165/3,4
ஒன்று ஆயுதம் உடையாய் அலை ஒரு நீ எனது உறவும் – கம்.யுத்2:15 168/1
இரு கைத்தலம் உடையாய் எதிர் இவை சொற்றனை இனிமேல் – கம்.யுத்2:15 170/3
எந்தாய் வருந்தல் உடையாய் வருந்தல் என இன்ன பன்னி மொழிவான் – கம்.யுத்2:19 250/4
வில் ஒன்று எடுத்தி சரம் ஒன்று எடுத்தி மிளிர் சங்கம் அங்கை உடையாய்
கொல் என்று உரைத்தி கொலையுண்டு நிற்றி கொடியாய் உன் மாயை அறியேன் – கம்.யுத்2:19 257/2,3
பேர் ஆயிரங்கள் உடையாய் பிறந்த பொருள்-தோறும் நிற்றி பிரியாய் – கம்.யுத்2:19 261/1
கூர் ஆழி அம் கை உடையாய் திரண்டு ஓர் உரு ஆதி கோடல் உரி-போல் – கம்.யுத்2:19 261/3
நீதி ஆறு என தெரிவுறு நிலைமை பெற்று உடையாய்
ஆதி நான்மறை கிழவன் நின் குலம் என அமைந்தாய் – கம்.யுத்4:41 8/1,2

மேல்


உடையாய்க்கு (1)

ஆடா-நின்றாய் ஆயிரம் கண் உடையாய்க்கு ஒளிக்குமாறு உண்டோ – கம்.கிட்:1 26/4

மேல்


உடையார் (20)

கேழ் இலார் மாண் நலம் உண்கோ திரு உடையார்
மென் தோள் மேல் அல்கி நன் கலம் இன்று – பரி 9/31,32
நலன் உடையார் மொழி கண் தாவார் தாம் தம் நலம் – கலி 22/6
தொல் நட்பு உடையார் தம் உழை செலினே – புறம் 223/6
அலகு இலா விளையாட்டு உடையார் அவர் – கம்.பால:0 1/3
நாண்மையே உடையார் பிழைத்தால் நகை – கம்.பால:7 38/1
வலியார் உடையார் என்றான் மழுவாள் உடையான் வரவும் – கம்.அயோ:4 62/3
அல்லேனோ யான் அன்பு உடையார் போல் அழுகின்றேன் – கம்.அயோ:11 80/4
இரு வினையும் உடையார் போல் அரும் தவம் நின்று இயற்றுவார் – கம்.ஆரண்:1 56/2
வந்தனை முனித்தலைவர்-பால் உடையார் வானத்து – கம்.ஆரண்:10 53/1
விடம் நுங்கிய கண் உடையார் இவர் மெல்லமெல்ல – கம்.ஆரண்:10 144/3
உண்டாகிய கேடு உடையார் துயில்வாய் – கம்.ஆரண்:11 46/1
சொல் உடையார் என் போல் இனி உளரோ தொல் வினையேன் – கம்.ஆரண்:13 99/1
உறவு தாம் உடையார் ஒடுங்கார்களோ – கம்.சுந்:2 151/4
உறுவது என்-கொலோ உரன் அழிவு என்பது ஒன்று உடையார்
பெறுவது யாது ஒன்றும் காண்கிலர் கேட்கிலர் பெயர்ந்தார் – கம்.சுந்:9 3/1,2
ஊசி போழ்வது ஓர் வடு செயா நெடும் புயம் உடையார் – கம்.சுந்:9 16/4
ஆரும் அத்தனை வலி உடையார் இலை அமரில் – கம்.யுத்1:5 45/3
என் போல்பவர் சொல்லுவது எண் உடையார்
உன் போல்பவர் யார் உளர் என்று உரையா – கம்.யுத்2:18 68/3,4
உற மேவிய காதல் உனக்கு உடையார்
புறம் ஏதும் இலாரொடு பூணகிலாய் – கம்.யுத்3:23 10/1,2
உம்பர் அன்றியே உணர்வு உடையார் பிறர் உளரோ – கம்.யுத்3:31 42/3
அரக்கர் உளர் ஆர் சிலர் அ வீடணன் அலாது உலகின் ஆவி உடையார்
இரக்கம் உளது ஆகின் அது நல் அறம் எழுந்து வளர்கின்றது இனி நீர் – கம்.யுத்3:31 152/1,2

மேல்


உடையார்-மாட்டே (1)

தீவினை உடையார்-மாட்டே தீங்கினை செய்தது அன்றே – கம்.யுத்1:7 17/4

மேல்


உடையார்-மேல் (1)

நினையும் ஞான கண் உடையார்-மேல் நினையாதார் – கம்.யுத்4:37 129/3

மேல்


உடையார்க்கு (3)

அறை போகும் நெஞ்சு உடையார்க்கு – கலி 67/21
உடன் வாழ் பகை உடையார்க்கு – கலி 77/24
உய் திறம் உடையார்க்கு அன்றோ அறன் வழி ஒழுகும் உள்ளம் – கம்.யுத்2:16 165/2

மேல்


உடையார்க்கும் (1)

என்பு தோல் உடையார்க்கும் இலார்க்கும் தம் – கம்.அயோ:2 24/1

மேல்


உடையார்கள் (1)

ஊனும் உயிரும் உடையார்கள் உளைந்து ஒதுங்க – கம்.அயோ:4 116/4

மேல்


உடையார்களும் (1)

இல்லாரும் இல்லை உடையார்களும் இல்லை மாதோ – கம்.பால:3 73/4

மேல்


உடையார்களை (1)

விடும் பாக்கியம் உடையார்களை குலத்தோடு அற வீட்டி – கம்.யுத்3:27 143/2

மேல்


உடையாரின் (1)

உள் கலாம் உடையாரின் உயங்கினார் – கம்.அயோ:11 21/4

மேல்


உடையாள் (3)

வயிறு உடையாள் என மறுக்கும் ஆதலால் – கம்.ஆரண்:6 22/2
பொறைதான் உரு ஆனது ஓர் பொற்பு உடையாள் – கம்.ஆரண்:12 71/4
இல் உடையாள் காண இறகு உடையாய் எண்_இலா – கம்.ஆரண்:13 99/2

மேல்


உடையாள (1)

பாடுநர்க்கு இருந்த பீடு உடையாள
தேய்வை வெண் காழ் புரையும் விசி பிணி – புறம் 369/18,19

மேல்


உடையாளர் (3)

பின் ஒன்று பெயர்த்து ஆற்றும் பீடு உடையாளர் போல் – கலி 34/5
உரன் உடையாளர் கேண்மையொடு – புறம் 190/11
ஓடல் செல்லா பீடு உடையாளர்
நெடு நீர் பொய்கை பிறழிய வாளை – புறம் 287/7,8

மேல்


உடையாளன் (2)

அறிந்தோன் மன்ற அறிவு உடையாளன்
இறந்தோன் தானே அளித்து இ உலகம் – புறம் 224/10,11
சிறப்பு உடையாளன் மாண்பு கண்டு அருளி – புறம் 295/6

மேல்


உடையாளை (1)

கரும் கண் வாள் உடையாளை ஓர் காளைதான் – கம்.பால:14 34/2

மேல்


உடையான் (30)

இறையே தவறு உடையான் – கலி 56/34
வரவே எனை ஆள் உடையான் வருமே – கம்.பால:23 3/3
மின்னும்படி புடை வீசிய சடையான் மழு உடையான்
பொன்னின் மலை வருகின்றது போல்வான் அனல் கால்வான் – கம்.பால:24 7/2,3
வயிர பணை துணிய தொடு வடி வாய் மழு உடையான் – கம்.பால:24 12/4
சமைய பெரிது உடையான் நெறி தள்ளுற்று இடை தளரும் – கம்.பால:24 14/2
என்னை கண்டும் ஏகா-வண்ணம் இடையூறு உடையான்
உன்னை கண்டும் இலனோ என்றான் உயர் கோசலையை – கம்.அயோ:4 50/1,2
வலியார் உடையார் என்றான் மழுவாள் உடையான் வரவும் – கம்.அயோ:4 62/3
சரதம் உடையான் அவள் என் தனி தாதை செப்ப – கம்.அயோ:4 133/2
ஐயோ இவன் வடிவு என்பது ஓர் அழியா அழகு உடையான் – கம்.அயோ:7 1/4
நஞ்சங்களை வெல ஆகிய நயனங்களை உடையான்
துஞ்சும் களி வரி வண்டுகள் குழலின் படி சுழலும் – கம்.அயோ:7 3/2,3
கங்கை இரு கரை உடையான் கணக்கு இறந்த நாவாயான் – கம்.அயோ:13 25/1
கொங்கு அலரும் நறும் தண் தார் குகன் என்னும் குறி உடையான் – கம்.அயோ:13 25/4
உண்டு இடுக்கண் ஒன்று உடையான் உலையாத அன்பு உடையான் – கம்.அயோ:13 31/1
உண்டு இடுக்கண் ஒன்று உடையான் உலையாத அன்பு உடையான்
கொண்ட தவ வேடமே கொண்டிருந்தான் குறிப்பு எல்லாம் – கம்.அயோ:13 31/1,2
தேனில் படியும் செவி வண்டு உடையான் – கம்.ஆரண்:2 4/4
வான் நாடியார் கண் எனும் வாள் உடையான் – கம்.ஆரண்:2 12/4
தீயிடை நுழைவது ஒர் தெளிவினை உடையான்
நீ விடை தருக என நிறுவினன் நெறியால் – கம்.ஆரண்:2 37/2,3
பல் உடையாய் உன்னை படை உடையான் கொன்று அகல – கம்.ஆரண்:13 99/3
ஊற்றம் உற்று உடையான் உனக்கு ஆர் அமர் – கம்.கிட்:7 103/1
உகுத்த தீவினை பொருவ_அரும் பெரு வலி உடையான்
பகுத்த பத்து நூறு_ஆயிர பத்தினின் இரட்டி – கம்.கிட்:12 13/2,3
ஓமம் இயற்ற உடையான் முடி சூட்ட – கம்.யுத்1:3 175/2
உகம் பல் காலமும் தவம் செய்து பெரு வரம் உடையான்
சுகம் பல் போர் அலால் வேறு இலன் பொரு படை தொகையான் – கம்.யுத்1:5 33/1,2
உருப்ப வில் படை ஒன்பது கோடியும் உடையான்
செரு பெய் வானிடை சின கடாய் கடாய் வந்து செறுத்த – கம்.யுத்1:5 34/2,3
ஓவா நெடு மா தவம் ஒன்று உடையான்
தேவாசுரர் ஆதியர் செய் செருவில் – கம்.யுத்2:18 55/1,2
சூலம்-கொல் என பகர் சொல் உடையான் – கம்.யுத்2:18 59/4
ஞாலம் உடையான் அது நாம் அற ஓர் – கம்.யுத்3:20 77/3
பேர் ஆயிரம் உடையான் என திசை எங்கணும் பெயர்ந்தான் – கம்.யுத்3:27 102/4
அயிரா நிலை உடையான் இவன் அவன் இ உலகு அனைத்தும் – கம்.யுத்3:27 142/2
சிவன் ஐம்_முகம்_உடையான் படை தொடுப்பேன் என தெளிந்தான் – கம்.யுத்3:27 157/4
உடையான் முயன்றுறு காரியம் உறு தீவினை உடற்ற – கம்.யுத்4:37 49/1

மேல்


உடையான்-தானே (1)

தட கை நால்_ஐந்து பத்து தலைகளும் உடையான்-தானே
அடக்கி ஐம் புலன்கள் வென்ற தவ பயன் அறுதலோடும் – கம்.சுந்:1 28/1,2

மேல்


உடையானிடை (1)

பணை ஆர் புயம் உடையானிடை சில இ மொழி பகர்வான் – கம்.யுத்2:15 180/4

மேல்


உடையானுக்கு (1)

எ உலகும் உடையானுக்கு உடன்பிறந்தேன் யான் என்றாள் – கம்.ஆரண்:6 109/4

மேல்


உடையானுக்கும் (1)

இமைப்பு இல் நாட்டம் ஓர் எட்டு உடையானுக்கும்
சமைத்த தோள் வலி தாங்கினர் ஆயினும் – கம்.அயோ:2 23/2,3

மேல்


உடையானும் (1)

புலியின் அதள் உடையானும் பொன்னாடை புனைந்தானும் பூவினானும் – கம்.ஆரண்:10 4/1

மேல்


உடையானை (3)

வற்கலையின் உடையானை மாசு அடைந்த மெய்யானை – கம்.அயோ:13 29/1
தூண் ஆம் என்னும் தோள் உடையானை சுடரோனை – கம்.சுந்:2 73/3
கங்கை திரு நாடு உடையானை கண்டு நெஞ்சம் களி கூர – கம்.யுத்1:1 10/3

மேல்


உடையின் (1)

சிறியிலை உடையின் சுரை உடை வால் முள் – புறம் 324/4

மேல்


உடையினன் (2)

பழுது சீரையின் உடையினன் வரும்படி பாரா – கம்.அயோ:4 213/3
உடையினன் மயிர் நாலும் உருவினன் நெறி பேணும் – கம்.அயோ:9 21/3

மேல்


உடையீர் (2)

உடையீர் பகைதான் உமை நோக்கி உவக்கின்றேனை முனிவீரோ – கம்.கிட்:1 27/4
இ கடன்கள் உடையீர் நீர் எம் வினை தீர்த்து உம்முடைய – கம்.யுத்2:16 349/3

மேல்


உடையீர்க்கே (1)

செப்புவல் வாழியோ துணை உடையீர்க்கே
நல்கா காதலர் நலன் உண்டு துறந்த – அகம் 217/15,16

மேல்


உடையீரும் (1)

பெண்டிரும் பிணி உடையீரும் பேணி – புறம் 9/2

மேல்


உடையீரே (1)

வண்டலும் காண்டிரோ கண் உடையீரே – அகம் 275/19

மேல்


உடையும் (7)

உரை-மதி உடையும் என் உள்ளம் சாரல் – நற் 75/5
அணி மிகு கொழு முகை உடையும் பொழுதே – ஐங் 343/3
உடையும் ஒலியலும் செய்யை மற்று ஆங்கே – பரி 19/97
உள்ளு-தொறு உடையும் நின் உயவு நோய்க்கு உயிர்ப்பு ஆகி – கலி 35/22
இணர் இறுபு உடையும் நெஞ்சமொடு புணர்வு வேட்டு – அகம் 217/18
நைந்து கரை பறைந்த என் உடையும் நோக்கி – புறம் 376/11
வேறு பட்ட உடையும் சேறுபட்ட தசும்பும் – புறம் 377/18

மேல்


உடையுமால் (1)

உடை உயிர் யாவையும் உடையுமால் என்றாள் – கம்.ஆரண்:6 16/4

மேல்


உடையுமாறும் (1)

மொக்குளின் உடையுமாறும் காண் என முனியும் வேலை – கம்.ஆரண்:13 119/4

மேல்


உடையூ (1)

புடை தொடுபு உடையூ பூ நாறு பலவு கனி – குறு 373/6

மேல்


உடையூஉ (1)

கண் விடுபு உடையூஉ தட்டை கவின் அழிந்து – மது 305

மேல்


உடையென்-மன் (1)

செல்லல் மகிழ்ந நின் செய் கடன் உடையென்-மன்
கல்லா யானை கடி புனல் கற்று என – அகம் 376/1,2

மேல்


உடையேம் (4)

நிறை ஆற்றா நெஞ்சு உடையேம் – கலி 90/29
எந்தையும் உடையேம் எம் குன்றும் பிறர் கொளார் – புறம் 112/2
அன்னோனை உடையேம் என்ப இனி வறட்கு – புறம் 384/18
அஃது ஐய நினை எமது அரசு என உடையேம்
இஃது ஒரு பொருள் அல எமது உயிருடன் ஏழ் – கம்.பால:5 131/1,2

மேல்


உடையேற்கு (1)

அருள் உடையேற்கு அவை அரியவோ என்றான் – கம்.கிட்:11 128/4

மேல்


உடையேன் (21)

கெடுதியும் உடையேன் என்றனன் அதன்_எதிர் – குறி 142
சினவல் ஓம்பு-மதி வினவுவது உடையேன்
பல் வேறு உருவின் சில் அவிழ் மடையொடு – குறு 362/2,3
சொல்லுவது உடையேன் கேண்-மின் மற்று ஐஇய – கலி 8/8
அளி என உடையேன் யான் அவலம் கொண்டு அழிவலோ – கலி 20/10
தேறு நீர் உடையேன் யான் தெருமந்து ஈங்கு ஒழிவலோ – கலி 20/14
யானே தவறு உடையேன் – கலி 84/41
நிறை உடையேன் ஆகுவேன் மன்ற மறையின் என் – கலி 143/14
யாண்டும் உடையேன் இசை – கலி 143/47
எல்லும் எல்லின்று அசைவு மிக உடையேன்
மெல் இலை பரப்பின் விருந்து உண்டு யானும் இ – அகம் 110/11,12
கைவண் தோன்றல் ஐயம் உடையேன்
ஆர் புனை தெரியல் நின் முன்னோர் எல்லாம் – புறம் 43/12,13
பொன் தோள் வலி நிலை சோதனை புரிவான் நசை உடையேன்
செற்று ஓடிய திரள் தோள் உறு தினவும் சிறிது உடையேன் – கம்.பால:24 18/2,3
செற்று ஓடிய திரள் தோள் உறு தினவும் சிறிது உடையேன்
மற்று ஓர் பொருள் இலை இங்கு இது என் வரவு என்றனன் உரவோன் – கம்.பால:24 18/3,4
உகுதற்கு ஒத்த உடலும் உடையேன் உன் போல் அல்லேன் – கம்.அயோ:4 59/2
நீ இவண் வருகுதி எனும் நினைவு உடையேன்
போயின இரு வினை புகலுறு விதியால் – கம்.ஆரண்:2 40/2,3
நிலம் காவல் அது கிடக்க நிலையாத நிலை உடையேன் நேய நெஞ்சின் – கம்.ஆரண்:4 22/2
தன் சொல் கடந்து தளர்கின்ற நெஞ்சம் உடையேன் மருங்கு தனியே – கம்.ஆரண்:13 64/3
வில் உடையேன் நின்றேன் விறல் உடையேன் அல்லேனோ – கம்.ஆரண்:13 99/4
வில் உடையேன் நின்றேன் விறல் உடையேன் அல்லேனோ – கம்.ஆரண்:13 99/4
இணங்கி வரு பாசம் உடையேன் இவண் இருந்தேன் – கம்.கிட்:14 58/4
ஓர் ஆயிர கோடி இடர்க்கு உடையேன்
தீராய் ஒரு நாள் வலி சேவகனே – கம்.சுந்:4 6/2,3
ஒடியா வலி யான் உடையேன் உளெனோ – கம்.யுத்1:3 104/2

மேல்


உடையேன்-கொல்லோ (1)

நோ_தக செய்தது ஒன்று உடையேன்-கொல்லோ
வய சுறா வழங்கு நீர் அத்தம் – குறு 230/4,5

மேல்


உடையேன்-மன் (1)

நாடும்-கால் நினைப்பது ஒன்று உடையேன்-மன் அதுவும் தான் – கலி 16/4

மேல்


உடையேன்-மன்னே (2)

ஒரு மகள் உடையேன்-மன்னே அவளும் – நற் 184/1
ஒருவனை உடையேன்-மன்னே யானே – புறம் 383/22

மேல்


உடையேனே (1)

யானே தோழி தவறு உடையேனே – அகம் 72/22

மேல்


உடையை (11)

அது நீ அறியின் அன்பு-மார் உடையை
நொதுமல் நெஞ்சம் கொள்ளாது என் குறை – நற் 54/6,7
சால்பும் செம்மையும் உடையை ஆதலின் – நற் 196/4
நன் நலம் நய வரவு உடையை
என் நோற்றனையோ மாவின் தளிரே – ஐங் 365/4,5
உள்-வழி உடையை இல்-வழி இலையே – பரி 4/51
அலவலை உடையை என்றி தோழீ – கலி 122/6
தலை முடி சான்ற தண் தழை உடையை
அலமரல் ஆயமொடு யாங்கணும் படாஅல் – அகம் 7/2,3
அழிவு பெரிது உடையை ஆகி அவர்-வயின் – அகம் 333/3
உடையை ஆகி இல்லோர் கையற – புறம் 55/18
உடையை வாழி எம் புணர்ந்த பாலே – புறம் 176/8
சீலம் நீ உடையை ஆதல் இவன் சிறு தாதை என்னா – கம்.கிட்:9 26/3
ஆய் வினை உடையை அன்றே அறத்தினை நோக்கி ஈன்ற – கம்.யுத்2:16 139/3

மேல்


உடையையால் (2)

நன்று பெரிது உடையையால் நீயே – பதி 37/12
தூயையா உடையையால் உறவினை துணிகுவார் – கம்.கிட்:3 14/4

மேல்


உடையையும் (1)

நீ தவறு உடையையும் அல்லை நின்-வயின் – அகம் 72/20

மேல்


உடையையோ (5)

காதல் செய்து அகன்றாரை உடையையோ நீ – கலி 129/11
இன் துணை பிரிந்தாரை உடையையோ நீ – கலி 129/15
இனிய செய்து அகன்றாரை உடையையோ நீ – கலி 129/19
மருந்தும் உடையையோ மற்றே இரப்போர்க்கு – அகம் 238/11
வண்மையும் உடையையோ ஞாயிறு – புறம் 374/17

மேல்


உடையோய் (2)

அருளல் வேண்டும் அன்பு உடையோய் என – நற் 342/5
வலியும் தெறலும் அளியும் உடையோய்
நின் கடல் பிறந்த ஞாயிறு பெயர்த்தும் நின் – புறம் 2/8,9

மேல்


உடையோயே (1)

சிறந்தோர் அஞ்சிய சீர் உடையோயே
இரு பிறப்பு இரு பெயர் ஈர நெஞ்சத்து – பரி 14/26,27

மேல்


உடையோர் (14)

உடையோர் பான்மையின் பெரும் கைதூவா – நற் 90/2
மன் எயில் உடையோர் போல அஃது யாம் – நற் 150/5
நல் எயில் உடையோர் உடையம் என்னும் – நற் 287/3
மன் குணம் உடையோர் மாதவர் வணங்கியோர் அல்லதை – பரி 5/72
இரும்பின் இன் உயிர் உடையோர் போல – அகம் 185/4
உரையும் பாட்டும் உடையோர் சிலரே – புறம் 27/5
புலவர் பாடும் புகழ் உடையோர் விசும்பின் – புறம் 27/7
உடையோர் ஈதலும் இல்லோர் இரத்தலும் – புறம் 38/14
உடையோர் போல இடை இன்று குறுகி – புறம் 54/2
ஆற்றல் உடையோர் ஆற்றல் போற்றாது என் – புறம் 73/5
நல் அறிவு உடையோர் நல்குரவு – புறம் 197/17
அறிவும் புகழும் உடையோர் மாய்ந்து என – புறம் 206/8
உறையுள் எய்தி உணர்வு உடையோர் உணர் – கம்.அயோ:7 26/2
தந்தையினும் களிகூர தழுவினான் தகவு உடையோர்
சிந்தையினும் சென்னியினும் வீற்றிருக்கும் சீர்த்தியான் – கம்.அயோ:13 32/3,4

மேல்


உடையோர்க்கு (4)

தெய்வமும் யாவதும் தவம் உடையோர்க்கு என – பதி 74/26
செல்வம் உடையோர்க்கு நின்றன்று விறல் என – அகம் 174/3
இவண் இசை உடையோர்க்கு அல்லது அவணது – புறம் 50/14
திறம் திறம்பல் தெளிவு உடையோர்க்கு எலாம் – கம்.கிட்:7 106/4

மேல்


உடையோர்க்கே (2)

மாண் நலம் நுகரும் துணை உடையோர்க்கே – அகம் 37/18
மாண் நலம் நுகரும் துணை உடையோர்க்கே – அகம் 341/13

மேல்


உடையோர்கள் (1)

நெஞ்சம் உடையோர்கள் குலம் ஒத்தனர் அரக்கர் அறம் ஒக்கும் நெடியோன் – கம்.யுத்3:31 143/2

மேல்


உடையோரே (1)

காடு ஆகி விளியும் நாடு உடையோரே – புறம் 52/17

மேல்


உடையோன் (2)

நின் ஒன்று கூறுவது உடையோன் என் எனின் – புறம் 57/4
சத்து ஆன குணம் உடையோன் தயையினொடும் தண் அளியின் சாலை போல்வான் – கம்.பால:5 33/2

மேல்


உடையோனே (1)

தோல் கொண்டு மறைக்கும் சால்பு உடையோனே – புறம் 311/7

மேல்


உடைவதன்-தலையும் (1)

இணர் உறுபு உடைவதன்-தலையும் புணர் வினை – நற் 118/6

மேல்


உடைவன (2)

ஒன்றின் ஒன்று பட்டு உடைவன இடித்து உரும் அதிர – கம்.யுத்2:15 190/1
பொருது உடைவன மத மழையன புகர் மலை – கம்.யுத்2:18 129/4

மேல்


உடைவாய் (1)

ஒன்றை பகராய் குழலுக்கு உடைவாய்
வன் தைப்புறு நீள் வயிரத்தினையோ – கம்.கிட்:10 57/1,2

மேல்


உடைவாள் (3)

தகை உடைவாள் எனும் தயங்கு வெய்யவன் – கம்.பால:23 64/3
உரம் படர் தோளில் மீளா கவசம் இட்டு உடைவாள் ஆர்த்தான் – கம்.ஆரண்:7 61/4
உருப்பசி உடைவாள் எடுத்தனள் தொடர மேனகை வெள்ளடை உதவ – கம்.சுந்:3 75/1

மேல்


உடைவாளினும் (1)

கை அம்பு அற்று உடைவாளினும் கை வைத்தான் – கம்.பால:21 32/4

மேல்


உடைவாளை (1)

பொன் உடைவாளை நீட்டி நீ இது பொறுத்தி என்றான் – கம்.கிட்:7 157/2

மேல்


உடைவுற்று (1)

உக்க முற்கரம் உக்கன முசுண்டிகள் உடைவுற்று
உக்க சக்கரம் உக்கன உடல் திறந்து உயிர்கள் – கம்.சுந்:7 33/2,3

மேல்


உண் (72)

தாது உண் தும்பி போது முரன்று ஆங்கு – மது 655
தூது_உண்_அம்_புறவொடு துச்சில் சேக்கும் – பட் 58
தாது உண் வேட்கையின் போது தெரிந்து ஊதா – நற் 25/9
உண் என்று ஓக்குபு பிழைப்ப தெண் நீர் – நற் 110/4
தினை உண் கேழல் இரிய புனவன் – நற் 119/1
அரும்பு அவிழ் அலரி சுரும்பு உண் பல் போது – நற் 214/4
மாசு இல் மரத்த பலி உண் காக்கை – நற் 281/1
வண்டு உண் நறு வீ நுண்ணிதின் வரித்த – நற் 342/8
கடி உண் கடவுட்கு இட்ட செழும் குரல் – குறு 105/2
உண் கிளி கடியும் கொடிச்சி கை குளிரே – குறு 360/6
ஊர் உண் கேணி உண்துறை தொக்க – குறு 399/1
தாது உண் வண்டினும் பலரே – ஐங் 67/4
தாது உண் பறவை வந்து எம் – ஐங் 82/3
தாது உண் வெறுக்கைய ஆகி இவள் – ஐங் 93/4
மீன் உண் குருகு_இனம் கானல் அல்கும் – ஐங் 184/2
கொங்கு உண் வண்டின் பெயர்ந்து புறமாறி நின் – ஐங் 226/3
நற உண் வண்டாய் நரம்பு உளர்நரும் – பரி 9/63
மதி உண் அர_மகள் என ஆம்பல் வாய் மடுப்ப – பரி 10/78
தாது உண் பறவை அனையர் பரிசில்_வாழ்நர் – பரி 30/6
ஊறு நீர் அடங்கலின் உண் கயம் காணாது – கலி 13/7
உண் கடன் வழிமொழிந்து இரக்கும்-கால் முகனும் தாம் – கலி 22/1
தூது_உண்_அம்_புறவு என துதைந்த நின் எழில் நலம் – கலி 56/16
நறவு உண் மண்டை நுடக்கலின் இறவு கலித்து – அகம் 96/1
நீல் உண் பச்சை நிறம் மறைத்து அடைச்சிய – அகம் 217/7
நுந்தை பாடும் உண் என்று ஊட்டி – அகம் 219/7
தாது உண் தும்பி முரல் இசை கடுப்ப – அகம் 291/11
மலர் உண் வேட்கையின் சிதர் சிதர்ந்து உகுப்ப – அகம் 317/7
வண்டு உண் நறு வீ துமித்த நேமி – அகம் 324/11
உண் நீர் இன்மையின் ஒல்குவன தளர – அகம் 353/14
உண் குளகு மறுத்த உயக்கத்து அன்ன – அகம் 392/3
இரும்பு உண் நீரினும் மீட்டற்கு அரிது என – புறம் 21/8
மாசு உண் உடுக்கை மடி வாய் இடையன் – புறம் 54/11
உண் நீர் மருங்கின் அதர் பல ஆகும் – புறம் 204/9
மீன் உண் கொக்கின் தூவி அன்ன – புறம் 277/1
அரிது உண் கூவல் அம் குடி சீறூர் – புறம் 306/2
குமிழ் உண் வெள்ளை பகு வாய் பெயர்த்த – புறம் 324/9
நறவு உண் செம் வாய் நா திறம் பெயர்ப்ப – புறம் 364/6
ஊர் உண் கேணி பகட்டு இலை பாசி – புறம் 392/13
யான் உண அருளல் அன்றியும் தான் உண்
மண்டைய கண்ட மான் வறை கருனை – புறம் 398/23,24
உண் கள் வார் கடைவாய் மள்ளர் களைகு இலாது உலாவி நிற்பர் – கம்.பால:2 10/3
உருவ உண் கணை ஒண் பெடை ஆம் என – கம்.பால:2 23/2
உண் என வடி கணை தொடுக்கிலன் உயிர்க்கே – கம்.பால:7 35/2
தென் உண் தேனின் தீம் சுவை செம் சொல் கவி இன்பம் – கம்.பால:10 23/2
உண் நறவு அருந்தினாரின் சிவந்து ஒளிர் கரும் கண் மாதர் – கம்.பால:13 39/1
கள் உண் மாந்தரின் கைப்பன தேடியே – கம்.பால:14 36/4
உண் களி கமலங்களின் உள் உறை – கம்.பால:14 48/2
உண் அமுதம் ஊட்டி இளையோர் நகர் கொணர்ந்த – கம்.பால:15 13/1
உண் நிற நறும் பொடியை வீசி ஒரு பாகம் – கம்.பால:15 19/3
உண் மலர் வெறுத்த தும்பி புதிய தேன் உதவும் நாக – கம்.பால:16 3/3
தூமம் உண் குழலியர் உண்ட தூ நறை – கம்.பால:19 9/2
உப்பு உடை கடலும் தெண் நீர் உண் நசை உற்றது அன்றே – கம்.பால:20 2/4
உண் நீர் வேட்கை மிகவே உயங்கும் எந்தைக்கு ஒரு நீ – கம்.அயோ:4 78/1
களி துறந்தன மலர் கள் உண் வண்டுமே – கம்.அயோ:4 200/4
ஊண் அல உண் வழி நாயின் உண்டவன் – கம்.அயோ:11 108/1
தாது உண் சடில தலை வைத்தது தண் தரங்கம் – கம்.ஆரண்:10 135/1
கார் உண் சுவை கதலியின் கனியினை கழிய – கம்.கிட்:7 64/1
குவளை உண் கண்ணி வண்ண வாய் அது குறியும் அஃதே – கம்.கிட்:13 49/4
கருத்து இயல்பு உரைக்கும் உண் கண் கரும் கயல் செம்மை காட்ட – கம்.சுந்:2 105/2
உள்ளுடை மயக்கால் உண் கண் சிவந்து வாய் வெண்மை ஊறி – கம்.சுந்:2 109/1
கவிர் ஒளி செக்கர் கற்றை ஓதியா மழை உண் கண்ணா – கம்.சுந்:2 180/3
பானல் உண் கண்ணும் வண்ண படி முறை மாற பண்ணை – கம்.சுந்:2 181/1
ஆணியின் கிடந்த காதல் அகம் சுட அருவி உண் கண் – கம்.சுந்:2 185/1
பொரு குறும்பு ஏன்று வென்றி புணர்வது பூ உண் வாழ்க்கை – கம்.சுந்:7 5/3
உறங்கலர் உண் பதம் உலவை ஆதலால் – கம்.யுத்1:5 25/2
மிகை ஆர் உயிர் உண் என வீசிய வெம் – கம்.யுத்2:18 60/3
வாய்கொண்டு சொற்றற்கு ஏற்ற வலி கொண்டு பலி உண் வாழ்க்கை – கம்.யுத்2:18 230/1
உண் நீர் அற ஆவி உலந்தனர் உக்கார் – கம்.யுத்2:18 252/2
ஓடினர் அரக்கர் தண்ணீர் உண் தசை உலர்ந்த நாவர் – கம்.யுத்2:19 164/1
உண் வாய் வரி வண்டு_இனம் ஒத்தனவால் – கம்.யுத்3:31 206/4
பொன் தடம் தேரும் மாவும் பூட்கையும் புலவு உண் வாள் கை – கம்.யுத்4:37 13/1
உழை பொலி உண் கண் நீர் தாரை மீது உக – கம்.யுத்4:38 15/3
இன் உண் நீர் உளவாக என இயம்பிடுக என்றான் – கம்.யுத்4:40 121/4

மேல்


உண்-மதி (1)

இவற்கு ஈந்து உண்-மதி கள்ளே சின போர் – புறம் 290/1

மேல்


உண்-மார் (3)

இவரே புலன் உழுது உண்-மார் புன்கண் அஞ்சி – புறம் 46/3
முந்து விளை யாணர் நாள் புதிது உண்-மார்
மரை ஆன் கறந்த நுரை கொள் தீம் பால் – புறம் 168/7,8
வில் உழுது உண்-மார் நாப்பண் ஒல்லென – புறம் 170/4

மேல்


உண்-மின் (1)

உண்-மின் கள்ளே அடு-மின் சோறே – பதி 18/1

மேல்


உண்க (5)

பெறல் அரும் கலத்தில் பெட்டு ஆங்கு உண்க என – பொரு 156
அமுதம் உண்க நம் அயல் இலாட்டி – நற் 65/1
அமிழ்தம் உண்க நம் அயல் இலாட்டி – குறு 201/1
உண்க என உணரா உயவிற்று ஆயினும் – புறம் 333/6
இசையின் கொண்டான் நசை அமுது உண்க என – புறம் 399/21

மேல்


உண்கட்கும் (1)

இரும்பு ஈர் வடி அன்ன உண்கட்கும் எல்லாம் – கலி 64/21

மேல்


உண்கண் (144)

அரி ஏர் உண்கண் அரிவையர் ஏத்த – சிறு 215
பூ போல் உண்கண் புலம்பு முத்து உறைப்ப – முல் 23
பூ போல் உண்கண் பெயர்ப்ப நோக்கி – நற் 20/6
குவளை உண்கண் மகிழ் மட நோக்கே – நற் 77/12
நெய்தல் உண்கண் பைதல் கூர – நற் 113/7
போது ஏர் உண்கண் கலுழவும் ஏது இல் – நற் 144/3
பனி வார் உண்கண் பைதல கலுழ – நற் 162/5
எழுது எழில் உண்கண் பாவை – நற் 177/9
உள்ளின் உள்ளம் வேமே உண்கண்
மணி வாழ் பாவை நடை கற்று அன்ன என் – நற் 184/6,7
குவளை உண்கண் இவள் ஈண்டு ஒழிய – நற் 205/6
கயல் ஏர் உண்கண் குறு_மகட்கு – நற் 220/9
பல் இதழ் உண்கண் கலுழ – நற் 241/11
உரைத்த தோழி உண்கண் நீரே – நற் 263/10
குவளை உண்கண் என் மகள் ஓர் அன்ன – நற் 271/8
நிறம் பெறும் ஈர் இதழ் பொலிந்த உண்கண்
உள்ளம் பிணிக்கொண்டோள்-வயின் நெஞ்சம் – நற் 284/2,3
மலர் ஏர் உண்கண் பனி வர ஆய்_இழை – நற் 308/2
கயல் ஏர் உண்கண் கனம் குழை இவை நின் – நற் 316/3
பூ போல் உண்கண் புது நலம் சிதைய – நற் 325/7
உண்கண் ஒப்பின் நீலம் அடைச்சி – நற் 357/8
தகை மலர் உண்கண் கை புதைத்ததுவே – நற் 370/11
பல் இதழ் உண்கண் பாடு ஒல்லாவே – குறு 5/5
நன்று-மன் வாழி தோழி உண்கண்
நீரொடு ஒராங்கு தணப்ப – குறு 38/4,5
பூ போல் உண்கண் பொன் போல் மேனி – குறு 101/4
குவளை உண்கண் குய் புகை கழும – குறு 167/3
பொரு கயல் முரணிய உண்கண்
தெரி தீம் கிளவி தெருமரல் உயவே – குறு 250/5,6
மாறு கொண்டு அன்ன உண்கண்
நாறு இரும் கூந்தல் கொடிச்சி தோளே – குறு 272/7,8
குவளை உண்கண் கலுழ – குறு 339/6
முனி படர் உழந்த பாடு இல் உண்கண்
பனி கால் போழ்ந்து பணை எழில் ஞெகிழ் தோள் – குறு 357/1,2
மலர் ஏர் உண்கண் மாண் நலம் தொலைய – குறு 377/1
கயல் ஏர் உண்கண் கனம் குழை மகளிர் – குறு 398/3
பூ போல் உண்கண் பொன் போர்த்தனவே – ஐங் 16/4
உண்கண் பசப்பது எவன்-கொல் அன்னாய் – ஐங் 21/4
கயல் என கருதிய உண்கண்
பசலைக்கு ஒல்கா ஆகுதல் பெறினே – ஐங் 36/4,5
நயந்தோர் உண்கண் பசந்து பனி மல்க – ஐங் 37/2
உண்கண் சிவப்ப அழுது நின்றோளே – ஐங் 69/4
குவளை உண்கண் ஏஎர் மெல் இயல் – ஐங் 72/3
பூ போல் உண்கண் மரீஇய – ஐங் 101/4
உண்கண் சிவப்ப அழுது நின்றோளே – ஐங் 125/3
உண்கண் வண்டு இனம் மொய்ப்ப – ஐங் 126/2
பல் இதழ் உண்கண் பசத்தல் மற்று எவனோ – ஐங் 170/4
பொங்கு அரி பரந்த உண்கண்
அம் கலிழ் மேனி அசைஇய எமக்கே – ஐங் 174/3,4
நெய்தல் உண்கண் ஏர் இறை பணை தோள் – ஐங் 181/1
பல் இதழ் உண்கண் பனி செய்தோனே – ஐங் 190/4
ஆய் மலர் உண்கண் பசப்ப – ஐங் 242/4
பல் இதழ் உண்கண் அழ பிரிந்தோரே – ஐங் 334/5
பல் இதழ் உண்கண் மடந்தை நின் – ஐங் 351/4
பூ புரை உண்கண் மடவரல் – ஐங் 376/4
இணை ஏர் உண்கண் இவட்கு நோவதுமே – ஐங் 378/5
மாதர் உண்கண் மகன் விளையாட – ஐங் 406/1
பல் இதழ் உண்கண் பனி அலை கலங்க – ஐங் 471/2
ஈர் இதழ் உண்கண் உகுத்த – ஐங் 480/4
கொன்றை பூவின் பசந்த உண்கண்
குன்றக நெடும் சுனை குவளை போல – ஐங் 500/1,2
புரையோர் உண்கண் துயில் இன் பாயல் – பதி 16/18
சினவல் நின் உண்கண் சிவப்பு அஞ்சுவாற்கு – பரி 6/96
துனியல் மலர் உண்கண் சொல் வேறு நாற்றம் – பரி 8/53
இருள் மை ஈர் உண்கண் இலங்கு இழை ஈன்றாட்கு – பரி 8/59
நயவரு நறவு இதழ் மதர் உண்கண் வாள் நுதல் – பரி 8/75
ஆய் இதழ் உண்கண் அலர் முக தாமரை – பரி 8/113
மை இருநூற்று இமை உண்கண் மான் மறி தோள் மணந்த ஞான்று – பரி 9/8
ஐ_இருநூற்று மெய் நயனத்தவன் மகள் மலர் உண்கண்
மணி மழை தலைஇ என மா வேனில் கார் ஏற்று – பரி 9/9,10
மாண் எழில் மலர் உண்கண்
மட மொழியவர் உடன் சுற்றி – பரி 9/59,60
வேல் எழில் உண்கண் எறி நோக்கம் பட்ட புண் – பரி 12/69
ஒள் ஒளி சேய்தா ஒளி கிளர் உண்கண் கெண்டை – பரி 16/40
மட மதர் உண்கண் கயிறு ஆக வைத்து – பரி 20/55
மது மகிழ்பு அரி மலர் மகிழ் உண்கண் வாள் நுதலோர் – பரி 23/63
இனை நோக்கு உண்கண் நீர் நில்லாவே – கலி 7/12
துணை மலர் எழில் நீலத்து ஏந்து எழில் மலர் உண்கண்
மண மௌவல் முகை அன்ன மா வீழ் வார் நிரை வெண் பல் – கலி 14/2,3
புரி அவிழ் நறு நீலம் புரை உண்கண் கலுழ்பு ஆனா – கலி 15/20
மை எழில் மலர் உண்கண் மரு ஊட்டி மகிழ் கொள்ள – கலி 27/17
போது எழில் உண்கண் புலம்ப நீத்தவர் – கலி 33/9
நெய்தல் இதழ் உண்கண் நின் கண் ஆக என் கண் மன – கலி 39/45
பல் இதழ் மலர் உண்கண் பசப்ப நீ சிதைத்ததை – கலி 45/11
போது எழில் மலர் உண்கண் இவள் மாட்டு நீ இன்ன – கலி 49/10
தேம் பாய அவிழ் நீலத்து அலர் வென்ற அமர் உண்கண்
ஏந்து கோட்டு எழில் யானை ஒன்னாதார்க்கு அவன் வேலின் – கலி 57/9,10
பேர் எழில் மலர் உண்கண் பிணை எழில் மான் நோக்கின் – கலி 58/2
பேர் அமர் உண்கண் நின் தோழி உறீஇய – கலி 60/16
நல_தகை எழில் உண்கண் நல்லார் தம் கோதையால் – கலி 67/6
அகல நீ துறத்தலின் அழுது ஓவா உண்கண் எம் – கலி 70/11
ஆங்கே அரி மதர் உண்கண் பசப்ப நோய் செய்யும் – கலி 82/20
பூ எழில் உண்கண் அவளும் தவறு இலள் – கலி 84/37
பூ எழில் உண்கண் பனி பரப்ப கண்படா – கலி 85/27
மிகாஅது சீர்ப்பட உண்ட சிறு களி ஏர் உண்கண்
நீர்க்கு விட்டு ஊர்ந்தாயும் நீ – கலி 97/26,27
மாண் எழில் உண்கண் பிறழும் கயல் ஆக – கலி 98/15
பல் இதழ் மலர் உண்கண் பனி மல்க காணும்-கால் – கலி 100/10
பயில் இதழ் மலர் உண்கண்
மாதர் மகளிரும் மைந்தரும் மைந்து உற்று – கலி 103/60,61
கொலை உண்கண் கூர் எயிற்று கொய் தளிர் மேனி – கலி 108/52
ஆய் இதழ் உண்கண் பசப்ப தட மென் தோள் – கலி 112/24
அலமரல் அமர் உண்கண் அம் நல்லாய் நீ உறீஇ – கலி 113/2
போது எழில் உண்கண் புகழ் நலன் இழப்ப – கலி 122/2
முகிழ் செய முள்கிய தொடர்பு அவள் உண்கண்
அவிழ் பனி உறைப்பவும் நல்காது விடுவாய் – கலி 125/9,10
பூ எழில் உண்கண் புலம்பு கொண்டு இனையும் – கலி 130/16
பூ கவின் கொண்ட புகழ் சால் எழில் உண்கண்
நோக்கும்-கால் நோக்கின் அணங்கு ஆக்கும் சாயலாய் தாக்கி – கலி 131/4,5
மாரி வீழ் இரும் கூந்தல் மதைஇய நோக்கு எழில் உண்கண்
தாழ் நீர முத்தின் தகை ஏய்க்கும் முறுவலாய் – கலி 131/21,22
பூ உயிர்த்து அன்ன புகழ் சால் எழில் உண்கண்
ஆய் இதழ் மல்க அழும் – கலி 142/11,12
கயல் புரை உண்கண் அரிப்ப அரி வார – கலி 145/5
பேர் அமர் உண்கண் நிறை மல்க அ நீர் தன் – கலி 146/7
விடாஅது உயிரொடு கூடிற்று என் உண்கண்
படாஅமை செய்தான் தொடர்பு – கலி 147/55,56
நெய்தல் உண்கண் பைதல கலுழ – அகம் 10/5
பைதல் உண்கண் பனி வார்பு உறைப்ப – அகம் 25/14
அரி வேய் உண்கண் அமர்த்த நோக்கே – அகம் 27/17
மேவல் தண்டா மகிழ் நோக்கு உண்கண்
நினையாது கழிந்த வைகல் எனையதூஉம் – அகம் 29/8,9
நின் மகள் உண்கண் பல் மாண் நோக்கி – அகம் 48/21
ஆய் மலர் உண்கண் பசலை – அகம் 52/14
நிரை இதழ் உண்கண் மகளிர்க்கு – அகம் 65/19
மை எழில் உண்கண் கலுழ – அகம் 81/14
பல் இதழ் மென் மலர் உண்கண் நல் யாழ் – அகம் 109/1
கயல் என அமர்த்த உண்கண் புயல் என – அகம் 126/19
குவளை உண்கண் இவளொடு செலற்கு என – அகம் 129/16
போது புறங்கொடுத்த உண்கண்
மாதர் வாள் முகம் மதைஇய நோக்கே – அகம் 130/13,14
குவளை உண்கண் தெண் பனி மல்க – அகம் 138/2
அரி ஏர் உண்கண் நீரும் நில்லா – அகம் 144/2
குவளை உண்கண் இவளும் யானும் – அகம் 156/8
பல் இதழ் உண்கண் பரந்தன பனியே – அகம் 161/14
அணி இழை உண்கண் ஆய் இதழ் குறு_மகள் – அகம் 172/16
மலர் ஏர் உண்கண் மாண் இழை முன்கை – அகம் 176/16
குவளை நாள்_மலர் புரையும் உண்கண் இ – அகம் 179/12
குவளை உண்கண் கலுழவும் திருந்து_இழை – அகம் 183/1
அரி வேய் உண்கண் பனி வரல் ஒடுக்கி – அகம் 230/14
கழி படர் உழந்த பனி வார் உண்கண்
நன் நிறம் பரந்த பசலையள் – அகம் 234/16,17
ஐய அமர்த்த உண்கண் நின் – அகம் 237/16
மை எழில் உண்கண் மடந்தையொடு வையை – அகம் 256/10
அரி வேய் உண்கண் அவன் பெண்டிர் காண – அகம் 276/8
குவளை உண்கண் இவளும் நம்மொடு – அகம் 285/13
குவளை உண்கண் கலுழ நின் மாட்டு – அகம் 310/5
மலர் ஏர் உண்கண் எம் தோழி எவ்வம் – அகம் 320/6
பொலிவன அமர்த்த உண்கண்
ஒலி பல் கூந்தல் ஆய் சிறு நுதலே – அகம் 334/16,17
போது உறழ் கொண்ட உண்கண்
தீது இலாட்டி திரு நுதல் பசப்பே – அகம் 354/13,14
துணை ஏர் எதிர் மலர் உண்கண்
பிணை ஏர் நோக்கம் பெரும் கவின் கொளவே – அகம் 363/18,19
அரி வேய் உண்கண் அமர்த்தனள் நோக்கி – அகம் 390/13
பேர் அமர் உண்கண் இவளினும் பிரிக – புறம் 71/6
மடவரல் உண்கண் வாள் நுதல் விறலி – புறம் 89/2
பூ போல் உண்கண் பசந்து தோள் நுணுகி – புறம் 96/4
நீலத்து இணை மலர் புரையும் உண்கண்
கிணை_மகட்கு எளிதால் பாடினள் வரினே – புறம் 111/3,4
நீல் நறு நெய்தலின் பொலிந்த உண்கண்
கலுழ்ந்து வார் அரி பனி பூண் அகம் நனைப்ப – புறம் 144/4,5
பைதல் உண்கண் பனி வார்பு உறைப்ப – புறம் 194/4
குவளை உண்கண் இவளை தாயே – புறம் 348/6
வடி வேல் எஃகின் சிவந்த உண்கண்
தொடி பிறழ் முன்கை இளையோள் – புறம் 350/9,10
ஒன்றும் உண்கண் மதி முகத்து ஒருத்தி செய்தது உரை-செய்வாம் – கம்.பால:13 55/4
ஒண் தாமரை வாள் முகத்துள் மிளிர் உண்கண் எல்லாம் – கம்.பால:17 21/2
நீலத்து உண்கண் மங்கையர் சூழ நிரை ஆவின் – கம்.பால:17 34/3
பொழிந்த உண்கண் நீர் புது புனல் ஆட்டினர் புலம்ப – கம்.அயோ:4 214/2
அரும்பு அனைய கொங்கை அயில் அம்பு அனைய உண்கண்
கரும்பு அனைய செம் சொல் நவில் கன்னியர் துயின்றார் – கம்.அயோ:5 11/3,4
மாழை உண்கண் தேவியரும் மயிலின் குழாத்தின் வந்து இரைந்தார் – கம்.அயோ:6 22/4
மாழை உண்கண் மயில் எனும் சாயலார் – கம்.அயோ:11 33/3

மேல்


உண்கண்ணாய் (1)

கய மலர் உண்கண்ணாய் காணாய் ஒருவன் – கலி 37/1

மேல்


உண்கண்ணார் (2)

அலமரல் உண்கண்ணார் ஆய் கோதை குழைத்த நின் – கலி 73/12
அரி மதர் உண்கண்ணார் ஆரா கவவின் – கலி 91/13

மேல்


உண்கண்ணும் (2)

பல்லும் பணை தோளும் பேர் அமர் உண்கண்ணும்
நல்லேன் யான் என்று நல_தகை நம்பிய – கலி 108/16,17
பல் இதழ் உண்கண்ணும் தோளும் புகழ் பாட – கலி 112/9

மேல்


உண்கணர் (1)

மா வகிரின் உண்கணர் மட பிடியின் வைக – கம்.அயோ:5 12/2

மேல்


உண்கணாய் (1)

நீல் இதழ் உண்கணாய் நெறி கூந்தல் பிணி விட – கலி 33/28

மேல்


உண்கணார் (1)

நேர் இதழ் உண்கணார் நிரை காடு ஆக – பரி 20/38

மேல்


உண்கணும் (6)

பல் இதழ் உண்கணும் பரந்தவால் பனியே – நற் 155/10
மாதர் உண்கணும் வனப்பின் தோளும் – நற் 166/4
ஆய் மலர் உண்கணும் நீர் நிறைந்தனவே – ஐங் 423/4
நல் எழில் உண்கணும் ஆடுமால் இடனே – கலி 11/22
பூ எழில் உண்கணும் பொலிகமா இனியே – கலி 39/52
பனி வார் உண்கணும் பசந்த தோளும் – அகம் 359/1

மேல்


உண்கில (1)

மனம் கிடந்து உண்கில மகளிர் கொங்கையே – கம்.அயோ:12 51/4

மேல்


உண்கிலாது (1)

அதி விட நீரும் நெய்யும் உண்கிலாது ஆவி உண்ணும் – கம்.பால:16 6/2

மேல்


உண்கு (6)

எவன் செய்தனையோ நின் இலங்கு எயிறு_உண்கு என – நற் 17/6
செல்லாயோ நின் முள் எயிறு_உண்கு என – நற் 134/8
கூறு இனி மடந்தை நின் கூர் எயிறு_உண்கு என – நற் 204/6
மென் தோளாய் நல்கு நின் நல் எழில் உண்கு
ஏடா குறை-உற்று நீ எம் உரையல் நின் தீமை – கலி 90/26,27
யாரையோ எம் அணங்கியோய் உண்கு என – அகம் 32/8
புறவும் இதலும் அறவும் உண்கு என – புறம் 319/6

மேல்


உண்கும் (3)

முயங்கு நின் முள் எயிறு_உண்கும் எவன்-கொலோ – கலி 112/20
வான் கொள் தூவல் வளி தர உண்கும்
எம்மொடு வருதல் வல்லையோ மற்று என – அகம் 133/11,12
உண்கும் எந்தை நின் காண்கு வந்திசினே – புறம் 125/4

மேல்


உண்குவம் (2)

உண்குவம் அல்லேம் புகா என கூறி – பதி 58/7
உண்குவம் பெரும நீ நல்கிய வளனே – புறம் 136/27

மேல்


உண்குவர் (1)

பிடுங்கி உண்குவர் யார் இவர் பெருமை பண்டு அறிந்தார் – கம்.யுத்3:31 24/3

மேல்


உண்குவார் (1)

ஊற்றுறு குருதியோடு உயிரும் உண்குவார் – கம்.யுத்1:5 21/4

மேல்


உண்குவென் (2)

ஊன் உடை இவனை யானே உண்குவென் உயிரை என்றான் – கம்.ஆரண்:7 67/4
உடல் முருக்கியிட்டு உண்குவென் என்றலும் – கம்.யுத்4:40 20/2

மேல்


உண்குவை (1)

புரவு தொடுத்து உண்குவை ஆயினும் இரவு எழுந்து – புறம் 260/9

மேல்


உண்குறு (1)

உற்ற தீ கொடுத்து உண்குறு நீர் உகுத்து – கம்.யுத்4:38 33/2

மேல்


உண்கோ (1)

கேழ் இலார் மாண் நலம் உண்கோ திரு உடையார் – பரி 9/31

மேல்


உண்ட (103)

கண் தொட்டு உண்ட கழி முடை கரும் தலை – திரு 53
கொடு வில் எயினர் கொள்ளை உண்ட
உணவு இல் வறும் கூட்டு உள்ளகத்து இருந்து – பட் 266,267
உலறு தலை உகாஅய் சிதர் சிதர்ந்து உண்ட
புலம்பு கொள் நெடும் சினை ஏறி நினைந்து தன் – நற் 66/2,3
உழை அணந்து உண்ட இறை வாங்கு உயர் சினை – நற் 113/1
குற குறு_மாக்கள் உண்ட மிச்சிலை – நற் 168/4
கான யானை தோல் நயந்து உண்ட
பொரி தாள் ஓமை வளி பொரு நெடும் சினை – குறு 79/1,2
அறியாது உண்ட மஞ்ஞை ஆடு_மகள் – குறு 105/3
கண்டிசின் தோழி அவர் உண்ட என் நலனே – குறு 112/5
கிளி குறைத்து உண்ட கூழை இருவி – குறு 133/2
நலம் புதிது உண்ட புலம்பினானே – குறு 133/5
தண் கடல் சேர்ப்ப நீ உண்ட என் நலனே – குறு 236/6
குருகு உடைத்து உண்ட வெள் அகட்டு யாமை – ஐங் 81/1
வறன் உண்ட ஆயினும் அறம் சாலியரோ – ஐங் 312/2
எரி கவர்ந்து உண்ட என்றூழ் நீள் இடை – ஐங் 324/1
எரி கவர்ந்து உண்ட என்றூழ் நீள் இடை – ஐங் 360/1
அம்பு உடை ஆர் எயில் உள் அழித்து உண்ட
அடாஅ அடு புகை அட்டு மலர் மார்பன் – பதி 20/19,20
தான் தர உண்ட நனை நறவு மகிழ்ந்து – பதி 40/19
பண்டும்_பண்டும் தாம் உள் அழித்து உண்ட
நாடு கெழு தாயத்து நனம் தலை அருப்பத்து – பதி 45/8,9
பாகம் உண்ட பைம் கண் பார்ப்பான் – பரி 5/27
உகிரும் கொடிறும் உண்ட செம் பஞ்சியும் – பரி 6/17
தோள் புதிது உண்ட பரத்தை இல் சிவப்பு-உற – பரி 9/19
அரி உண்ட கண்ணாரொடு ஆடவர் கூடி – பரி 23/53
வேள் நீர் உண்ட குடை ஓர் அன்னர் – கலி 23/9
புணர் நிலை வளகின் குளகு அமர்ந்து உண்ட
புணர் மருப்பு எழில் கொண்ட வரை புரை செலவின் – கலி 43/20,21
பொய்கை பூ புதிது உண்ட வரி வண்டு கழி பூத்த – கலி 74/1
மிகாஅது சீர்ப்பட உண்ட சிறு களி ஏர் உண்கண் – கலி 97/26
தோழி நாம் காணாமை உண்ட கடும் கள்ளை மெய் கூர – கலி 115/1
புரிவு உண்ட புணர்ச்சியுள் புல் ஆரா மாத்திரை – கலி 142/1
அறியாது உண்ட கடுவன் அயலது – அகம் 2/5
ஆறு செல் வம்பலர் சேறு கிளைத்து உண்ட
சிறு பல் கேணி பிடி அடி நசைஇ – அகம் 137/1,2
புலி தொலைத்து உண்ட பெரும் களிற்று ஒழி ஊன் – அகம் 169/3
கவை கதிர் இரும் புறம் கதூஉ உண்ட
குடுமி நெற்றி நெடு மா தோகை – அகம் 194/10,11
எரி கவர்பு உண்ட கரி புற பெரு நிலம் – அகம் 233/3
தினை கள் உண்ட தெறி கோல் மறவர் – அகம் 284/8
புலவு புழுக்கு உண்ட வான் கண் அகல் அறை – அகம் 309/6
புறவு குயின்று உண்ட புன் காய் நெல்லி – அகம் 315/10
தோள் புதிது உண்ட ஞான்றை – அகம் 320/13
தோடு சினை உரீஇ உண்ட மிச்சில் – அகம் 331/4
பொருள் புரிவு உண்ட மருளி நெஞ்சே – அகம் 361/9
நிழல் சூன்று உண்ட நிரம்பா நீள் இடை – அகம் 381/6
அழல் மேய்ந்து உண்ட நிழல் மாய் இயவின் – அகம் 395/7
உடை_கண் நீடு அமை ஊறல் உண்ட
பாடு இன் தெண் மணி பயம் கெழு பெரு நிரை – அகம் 399/7,8
மரை பிரித்து உண்ட நெல்லி வேலி – புறம் 170/1
கனி கவர்ந்து உண்ட கரு விரல் கடுவன் – புறம் 200/2
ஒன்றிரு முறை இருந்து உண்ட பின்றை – புறம் 269/5
மண்டு அமர்க்கு உடைந்தனன் ஆயின் உண்ட என் – புறம் 278/4
உழுத்து அதர் உண்ட ஓய் நடை புரவி – புறம் 299/2
செந்நெல் உண்ட பைம் தோட்டு மஞ்ஞை – புறம் 344/1
உண்ட நன் கலம் பெய்து நுடக்கவும் – புறம் 384/20
வெய்து உண்ட வியர்ப்பு அல்லது – புறம் 386/7
சேல் உண்ட ஒண் கணாரின் திரிகின்ற செம் கால் அன்னம் – கம்.பால:2 13/1
மால் உண்ட நளின பள்ளி வளர்த்திய மழலை பிள்ளை – கம்.பால:2 13/2
கால் உண்ட சேற்று மேதி கன்று உள்ளி கனைப்ப சோர்ந்த – கம்.பால:2 13/3
வேய்ந்த கார் அகில் புகை உண்ட மேகம் போய் – கம்.பால:3 41/2
திறல் உண்ட வடிவேலான் தசரதன் என்று உயர் கீர்த்தி செங்கோல் வேந்தன் – கம்.பால:5 62/3
உண்ட பேதைமை மயக்கு அற வேறுபட்டு உருவம் – கம்.பால:9 14/2
சொற்கலை_முனிவன் உண்ட சுடர் மணி கடலும் துன்னி – கம்.பால:10 5/1
தண் நறும் கமலங்காள் என் தளிர் நிறம் உண்ட கண்ணின் – கம்.பால:13 46/3
கோள் உண்ட திங்கள் முகத்தாள் ஒரு கொம்பு ஓர் மன்னன் – கம்.பால:17 14/1
தோள் உண்ட மாலை ஒரு தோகையை சூட்ட நோக்கி – கம்.பால:17 14/2
தாள் உண்ட கச்சின் தகை உண்ட முலைக்கண் ஆவி – கம்.பால:17 14/3
தாள் உண்ட கச்சின் தகை உண்ட முலைக்கண் ஆவி – கம்.பால:17 14/3
வாள் உண்ட கண்ணின் மழை உண்டு என வார நின்றாள் – கம்.பால:17 14/4
உக்க பால் புரை நறா உண்ட வள்ளமும் – கம்.பால:19 8/1
தூமம் உண் குழலியர் உண்ட தூ நறை – கம்.பால:19 9/2
நிச்சயம் அன்று எனின் நெடிது நாள் உண்ட
எச்சிலை நுகருவது இன்பம் ஆவதோ – கம்.அயோ:1 25/3,4
காவி உண்ட கண் அஞ்சனம் கான்றிட கலுழா – கம்.அயோ:3 3/3
எண்ணெய் உண்ட இருள் புரை மேனியான் – கம்.அயோ:8 6/4
உழுவையின் முலை மான் இளம் கன்றுகள் உண்ட – கம்.அயோ:9 41/4
நீள மாலைய துயில்வன நீர் உண்ட கமம் சூல் – கம்.அயோ:10 2/3
எண்ணெய் உண்ட பொன் எழில் கொள் மேனியை – கம்.அயோ:11 118/3
நில்லும் நில்லும் என வந்து நிணம் உண்ட நெடு வெண் – கம்.ஆரண்:1 19/1
உள்ளாது உமிழ்ந்தான் விடம் உண்ட ஒருத்தன் என்றான் – கம்.ஆரண்:10 140/4
இரும்பு உண்ட நிர் மீளினும் என்னுழையின் – கம்.ஆரண்:13 18/3
கரும்பு உண்ட சொல் மீள்கிலள் காணுதியால் – கம்.ஆரண்:13 18/4
ஊட்டிய நல் நீர் ஐயன் உண்ட நீர் ஒத்தது அன்றே – கம்.ஆரண்:13 137/4
ஆரியன் அமரர்க்காக அசுரரை ஆவி உண்ட
வீரியன் வேள்வி செய்து விண் உலகோடும் ஆண்ட – கம்.கிட்:2 26/2,3
ஆர்த்த ஓசை ஈசன் உண்ட அண்டம் முற்றும் உண்டதே – கம்.கிட்:7 11/4
உற்ற என்னை ஒளித்து உயிர் உண்ட நீ – கம்.கிட்:7 94/2
நச்சிலேன் நச்சினேன்-ஆயின் நாய் உண்ட
எச்சிலே அது இதற்கு ஐயம் இல்லையால் – கம்.கிட்:11 113/3,4
உண்ட மா மரனின் அம் மலையின்-வாய் உறையும் நீர் – கம்.கிட்:14 6/2
இடி_ஏறு உண்ட மால் வரை போல் மண்ணிடை வீழ்ந்தாள் – கம்.சுந்:2 89/4
ஊட்டு அரக்கு உண்ட போலும் நயனத்தான் ஒருப்பட்டானை – கம்.சுந்:10 1/3
மாயர் உண்ட நறவு மடுத்ததால் – கம்.சுந்:13 14/2
உண்ட நெருப்பை – கம்.சுந்:13 41/1
பொன்கணான் ஆவி உண்ட புண்டரீக கண் அம்மான் – கம்.யுத்1:3 121/4
தஞ்சு என கருதினானோ தாழ் சடை கடவுள் உண்ட
நஞ்சு என சிறந்தேன் அன்றோ நாயகன் அருளின் நாயேன் – கம்.யுத்1:4 123/3,4
இலங்கை வேந்தன் என்று உரைத்தலும் இடி உண்ட அரவின் – கம்.யுத்1:5 55/3
தாரை உண்ட பேர் அண்டங்கள் அடங்கலும் தானே – கம்.யுத்1:6 31/1
உண்ட கோளொடும் ஒலி கடல் வீழ்ந்ததும் ஒக்கும் – கம்.யுத்2:15 246/4
மூவரையும் மேலை நாள் மூவா மருந்து உண்ட
தேவரையும் வைப்பேன் சிறை என்ன சீறினான் – கம்.யுத்2:17 90/3,4
உண்ணாதன கூர் நறவு உண்ட தசும்பு – கம்.யுத்2:18 39/3
வரை உண்ட மதுகை மேனி மருமத்து வள்ளல் வாளி – கம்.யுத்2:19 168/1
பிரை உண்ட பாலின் உள்ளம் பிறிதுற பிறர் முன் சொல்லா – கம்.யுத்2:19 168/3
உண்ட செஞ்சோறும் நோக்கார் உயிருக்கே உதவி செய்தார் – கம்.யுத்2:19 174/4
ஏ உண்ட பகு வாயோடும் குருதி நீர் இழிய நின்றான் – கம்.யுத்2:19 231/1
தேவுண்ட கீர்த்தி அண்ணல் திரு உண்ட கவசம் சேர – கம்.யுத்3:21 21/3
அண்டம் உண்ட தன் வாயினால் ஆர்-மின் என்று அருள – கம்.யுத்3:22 77/3
தோடு உண்ட சுருளும் தூங்கும் குழைகளும் சுருளின் தோய்ந்த – கம்.யுத்3:25 4/1
ஏடு உண்ட பசும் பொன் பூவும் திலதமும் இலவ செ வாய் – கம்.யுத்3:25 4/2
கரி உண்ட களத்திடை உற்றன கார் – கம்.யுத்3:27 38/1
அ கணை அசனி என்ன அனல் என்ன ஆலம் உண்ட
முக்கணான் சூலம் என்ன முடுகிய முடிவை நோக்கி – கம்.யுத்3:27 178/1,2
உண்ட சங்கம் இராவணன் ஊதினான் – கம்.யுத்4:37 28/4

மேல்


உண்ட-பின் (1)

உண்ட-பின் கலவி போரின் ஒசிந்த மென் மகளிரே போல் – கம்.பால:10 7/2

மேல்


உண்ட-போது (1)

உண்ட-போது அன்றி யான் உளென் ஆவெனோ – கம்.சுந்:5 15/4

மேல்


உண்டதன் (1)

மென் சேற்று அடைகரை மேய்ந்து உண்டதன் பின் – புறம் 342/8

மேல்


உண்டதன்-பின் (1)

காகம் உண்டதன்-பின் மீண்டும் முடிப்பென் என் கருத்தை என்றான் – கம்.யுத்3:26 80/4

மேல்


உண்டதனினும் (1)

நெறியின் ஒன்றி நிலை நின்ற நினைவு உண்டதனினும்
பிறிவு இல் அன்பு நனி பண்டு உடைய பெற்றிதனினும் – கம்.ஆரண்:1 46/2,3

மேல்


உண்டதனை (1)

உண்டை உண்டதனை தன் உள்ளத்து உள்ளுவாள் – கம்.அயோ:2 48/4

மேல்


உண்டது (13)

உண்டது உண்டு என் நெஞ்சில் இன்னும் உண்டு அது என்றும் உண்டு-அரோ – கம்.பால:13 48/4
ஆகம் உண்டது அடங்கலும் நீங்கலால் – கம்.பால:18 22/2
தான் அ நிலை உறுவான் உறு வினை உண்டது தவிரான் – கம்.பால:24 25/2
ஐயா புதிது உண்டது அறிந்திலையோ – கம்.ஆரண்:13 10/4
உண்டது தெவிட்டி பேழ் வாய் கடைகள்-தோறு ஒழுகி பாயும் – கம்.சுந்:2 209/3
உண்டது அ குரங்கு இனம் ஒழிவது அன்று என்றார் – கம்.சுந்:7 61/4
இன் உயிர் உண்டது இப்போது யாண்டையான் இராமன் என்பான் – கம்.சுந்:12 80/2
காலம் உண்டது கை கொள்வான் – கம்.யுத்2:16 117/2
பூவுண்ட கண்ணன் வாயின் புகை உண்டது உமிழ்வான் போல்வான் – கம்.யுத்3:21 21/2
குடியும் மாசு உண்டது என்னின் அறத்தொடும் உலகை கொன்று – கம்.யுத்3:26 63/3
ஒருவன் ஒருவன் உயிர் உண்டது அலால் – கம்.யுத்3:31 211/3
வார்த்தை உண்டது இன் உயிர்களால் மறலிதன் வயிற்றை – கம்.யுத்4:37 96/2
பசும் புனல் பெரும் பரவை பண்டு உண்டது பனிப்புற்று – கம்.யுத்4:37 107/1

மேல்


உண்டது-என்ன (1)

உரு விளை பவள வல்லி பால் நுரை உண்டது-என்ன
மரு விளை கலவை ஊட்டி குங்குமம் முலையின் ஆட்டி – கம்.யுத்4:40 32/1,2

மேல்


உண்டதும் (1)

ஒருவன் உயிர் உண்டதும் உள்ளதுவோ – கம்.யுத்3:31 211/4

மேல்


உண்டதே (2)

முந்தி என் உயிரை அம் முறுவல் உண்டதே – கம்.பால:10 56/4
ஆர்த்த ஓசை ஈசன் உண்ட அண்டம் முற்றும் உண்டதே – கம்.கிட்:7 11/4

மேல்


உண்டல் (2)

உண்டல் அளித்து என் உடம்பே விறல் போர் – நற் 153/7
பலரோடு உண்டல் மரீஇயோனே – புறம் 234/6

மேல்


உண்டலின் (2)

இனிது என கணவன் உண்டலின்
நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்_நுதல் முகனே – குறு 167/5,6
குழி கொள் சில் நீர் குராஅல் உண்டலின்
செறு கிளைத்திட்ட கலுழ் கண் ஊறல் – புறம் 325/3,4

மேல்


உண்டலும் (2)

நின்னோடு உண்டலும் புரைவது என்று ஆங்கு – குறி 207
தமியர் உண்டலும் இலரே முனிவு இலர் – புறம் 182/3

மேல்


உண்டவ (1)

ஞாலம் உண்டவ நல்கினான் – கம்.யுத்2:16 117/4

மேல்


உண்டவர் (2)

உண்டவர் பெரும் களி உறலின் ஓதியர் – கம்.கிட்:1 12/3
வெவ் விடத்தினை உண்டவர் மீண்டு என – கம்.யுத்2:19 144/2

மேல்


உண்டவர்க்கு (1)

ஒருத்தரின் முன்னம் சாதல் உண்டவர்க்கு உரியது அம்மா – கம்.யுத்2:16 152/4

மேல்


உண்டவராம் (1)

நஞ்சம் உண்டவராம் என அனுமன்-மேல் நடந்தார் – கம்.சுந்:7 54/2

மேல்


உண்டவன் (16)

உண்டவன் ஆம் இது உணர்ந்துகொள் என்றான் – கம்.பால:8 16/4
உண்டவன் மணி அணி உதரம் ஒத்ததே – கம்.பால:23 46/4
ஊண் அல உண் வழி நாயின் உண்டவன்
ஆண் அலன் பெண் அலன் ஆர்-கொலாம் என – கம்.அயோ:11 108/1,2
உண்டவன் ஒரு பெயர் உணர்குநர் உறு பேறு – கம்.ஆரண்:2 44/2
வாளும் உளது ஓத விடம் உண்டவன் வழங்கும் – கம்.ஆரண்:10 60/3
வளவி உண்டவன் வருந்தும் என்றால் அது வருத்தோ – கம்.கிட்:10 49/4
ஆலம் பார்த்து உண்டவன் போல் ஆற்றல் அமைந்துளர் எனினும் – கம்.சுந்:2 220/1
ஆலம் உண்டவன் நன்று ஊட்ட உலகு எலாம் அழிவின் உண்ணும் – கம்.சுந்:12 133/3
எயிற்றினால் எறிந்து இன் உயிர் உண்டவன் நாமம் – கம்.யுத்1:3 51/3
கடைந்தவர்க்கு ஆகி ஆலம் உண்டவன் கண்டிலீரோ – கம்.யுத்1:4 108/2
ஆலம் உண்டவன் அடும் திறல் மிக்கான் – கம்.யுத்1:11 26/3
ஆலம் உண்டவன் ஆழி-வாய் – கம்.யுத்2:16 117/3
அந்தோ உயிர் உண்டவன் ஆர் உயிர்-மேல் – கம்.யுத்3:21 4/2
உண்டவன் தானே ஆன தன் ஒரு மூர்த்தி ஒத்தான் – கம்.யுத்3:31 230/4
உண்டவன் வயிற்றினையும் ஒக்கும் உவமிக்கின் – கம்.யுத்4:36 20/3
அண்டம் உண்டவன் மணி அணி உதரம் ஒத்து அனிலன் – கம்.யுத்4:41 6/1

மேல்


உண்டவனின் (1)

ஆலம் உண்டவனின் நின்று அரு நடம் புரிகுவான் – கம்.கிட்:3 2/4

மேல்


உண்டவனே (1)

ஆலாலம் உண்டவனே என அகல் வாயின் இட்டு அதுக்கும் – கம்.யுத்2:18 160/3

மேல்


உண்டவும் (1)

நெடிது உயிர்த்து உண்டவும் நீந்தி நின்றவும் – கம்.அயோ:13 3/3

மேல்


உண்டற்கு (2)

உண்டற்கு இனிய பழனும் கண்டோர் – மலை 282
உண்டற்கு இனிய பல பாராட்டியும் – மலை 353

மேல்


உண்டன (5)

கரும் கால் செந்தினை கடியும் உண்டன
கல்_அக வரைப்பில் கான் கெழு சிறுகுடி – நற் 122/2,3
கர கத கரி கால் நிமிர்ந்து உண்டன
மரகதத்தின் கொழுந்து என வார்ந்த புல் – கம்.அயோ:14 16/2,3
இடந்தன மூளைகள் இனிதின் உண்டன
கடந்தன பசி தழல் கரடி காதுவ – கம்.யுத்2:19 47/3,4
போக விலங்கின உண்டன போலாம் – கம்.யுத்3:20 27/3
உண்டன வயிற்றிடை ஒடுக்கி உமிழ்கிற்போன் – கம்.யுத்4:36 12/3

மேல்


உண்டனம் (1)

நெருநல் உண்டனம் என்னாது பின்னும் – புறம் 199/2

மேல்


உண்டனள்-கொல்லோ (1)

பிறை நுதல் வியர்ப்ப உண்டனள்-கொல்லோ
தேம் கலந்து அளைஇய தீம் பால் ஏந்தி – அகம் 207/13,14

மேல்


உண்டனன் (1)

ஆவி உண்டனன் அவனை அன்னவன் – கம்.கிட்:3 58/4

மேல்


உண்டனன்-கொல் (1)

இன் சிறு பிண்டம் யாங்கு உண்டனன்-கொல்
உலகு புக திறந்த வாயில் – புறம் 234/4,5

மேல்


உண்டனிர் (1)

உண்டனிர் ஆடி கொண்டனிர் கழி-மின் – மலை 433

மேல்


உண்டனெம் (1)

உரியன இனிதின் நாமும் உண்டனெம் அன்றோ என்றான் – கம்.அயோ:8 14/4

மேல்


உண்டனென் (1)

உண்டனென் ஈண்டு அவள் உழையள் அல்லளால் – கம்.ஆரண்:14 97/3

மேல்


உண்டனை (2)

என் பாடு உண்டனை ஆயின் ஒரு கால் – அகம் 219/6
விரகு இன்மையின் வித்து அட்டு உண்டனை
இன்னும் காண்குவை நன் வாய் ஆகுதல் – புறம் 227/2,3

மேல்


உண்டனையே (1)

அரத்தம் உண்டனையே மேனி அகலிகைக்கு அளித்த தாளும் – கம்.பால:21 5/1

மேல்


உண்டாக (5)

ஆயிரம் மாதர்க்கு உள்ள அறிகுறி உனக்கு உண்டாக என்று – கம்.பால:9 21/3
மா தவன் அருள் உண்டாக வழிபடு படர் உறாதே – கம்.பால:9 25/3
அல்லை இறையவன் நீ ஆதி என பேதுற்று அலமருவேம் முன்னை அற பயன் உண்டாக
எல்லை வலயங்கள் நின்னுழை என்று அ நாள் எரியோனை தீண்டி எழுவர் என நின்ற – கம்.ஆரண்:2 31/2,3
மத யானை அனைய மைந்த மற்றும் உண்டாக வற்றோ – கம்.கிட்:11 65/2
இற்றை நாள் முதல் ஆயு உண்டாக என்றார் – கம்.யுத்1:9 65/4

மேல்


உண்டாகா (1)

அனையன எனினும் தாம் தம் அழகுக்கு ஓர் அழிவு உண்டாகா
வினை செய குழன்ற அல்ல விதி செய விளைந்த நீலம் – கம்.கிட்:13 57/2,3

மேல்


உண்டாகிய (3)

உண்டாகிய உயர் மண்ணும் – புறம் 17/24
உண்டாகிய கேடு உடையார் துயில்வாய் – கம்.ஆரண்:11 46/1
உண்டாகிய கார் இருள் ஓடு ஒருவன் – கம்.ஆரண்:14 66/1

மேல்


உண்டாகிலும் (1)

ஆதி எனும் பொருளுக்கு அப்பால் உண்டாகிலும் நீ – கம்.ஆரண்:15 43/2

மேல்


உண்டாகின் (3)

மலக்கம் உண்டாகின் ஆக வாகை என் வயத்தது என்றான் – கம்.யுத்4:34 17/4
எல் உண்டாகின் நெருப்பு உண்டு எனும் இது ஒர் – கம்.யுத்4:37 184/1
வில் உண்டாகின் வெலற்கு அரிது ஆம் எனா – கம்.யுத்4:37 184/3

மேல்


உண்டாகும் (4)

குன்றம் உண்டாகும் அளவு – பரி 31/4
வையை உண்டாகும் அளவு – பரி 32/4
வார்த்தை உண்டாகும் அளவு – பரி 33/4
உள்ளும் சிலம்பும் சிலம்பாவேல் உயிர் உண்டாகும் வகை உண்டோ – கம்.ஆரண்:14 28/4

மேல்


உண்டாகுமோ (16)

அருத்தி உற்ற பின் நாணம் உண்டாகுமோ – கம்.பால:21 37/4
பிறந்திலன் என்பதில் பிறிது உண்டாகுமோ – கம்.அயோ:1 27/4
அருளும் நீத்த பின் ஆவது உண்டாகுமோ – கம்.அயோ:2 19/4
வேரொடும் கெடல் வேண்டல் உண்டாகுமோ – கம்.அயோ:2 21/4
அன்பின் அல்லது ஓர் ஆக்கம் உண்டாகுமோ – கம்.அயோ:2 24/4
காலம் அல்லது கண்ணும் உண்டாகுமோ – கம்.அயோ:2 27/4
கோள் இல அறநெறி குறை உண்டாகுமோ – கம்.அயோ:11 72/4
ஈன்றவள் செய்கையில் இழுக்கு உண்டாகுமோ – கம்.அயோ:12 14/4
அரிவு-செய் விதியினார்க்கு அரிது உண்டாகுமோ – கம்.ஆரண்:13 107/4
கண் துயில் இன்றியும் கனவு உண்டாகுமோ – கம்.ஆரண்:14 97/4
மாற்றுவார் துயர்க்கு ஒரு வரம்பு உண்டாகுமோ – கம்.கிட்:10 92/4
அழித்து அழித்து ஆக்குவாற்கு அரிய உண்டாகுமோ – கம்.யுத்1:2 3/4
உஞ்சுமோ அதற்கு ஒரு குறை உண்டாகுமோ – கம்.யுத்2:16 80/4
கோல் உள யாம் உளேம் குறை உண்டாகுமோ – கம்.யுத்2:16 81/4
கரக்குவது அல்லது ஓர் கடன் உண்டாகுமோ – கம்.யுத்3:24 78/4
சிறந்தது தவம் அலால் செயல் உண்டாகுமோ – கம்.யுத்4:37 151/4

மேல்


உண்டாட்டம் (1)

குருத்து எழுகின்ற நீல கொண்டல் உண்டாட்டம் கொண்டான் – கம்.ஆரண்:6 44/2

மேல்


உண்டாட (1)

பெற்றுழி இனிது உண்டாட பெறற்கு அரும் தகைமைத்து என்றாள் – கம்.ஆரண்:11 60/4

மேல்


உண்டாடிய (1)

உண்டாடிய வெம் களன் ஊடுருவ – கம்.யுத்2:18 27/2

மேல்


உண்டாதல் (1)

உண்டாதல் சாலா என் உயிர் சாதல் உணர்ந்து நின் – கலி 77/10

மேல்


உண்டாம் (14)

அஞ்சல் என்றாலும் உயிர்ப்பு உண்டாம் அம் சீர் – கலி 140/26
இரு பிறை செறிந்து எழும் கடல் உண்டாம் எனின் – கம்.பால:7 22/3
ஆளும் உளதாம் அவரது ஆர் உயிரும் உண்டாம்
வாளும் உளது ஓத விடம் உண்டவன் வழங்கும் – கம்.ஆரண்:10 60/2,3
வதை புரிகுநர்க்கும் உண்டாம் மாற்றல் ஆம் ஆற்றல் மாயா – கம்.கிட்:11 61/3
எல்லை சூழ் மதிக்கும் உண்டாம் களங்கம் என்று உரைக்கும் ஏதம் – கம்.கிட்:13 60/2
கொற்ற போர் சிலை தொழிற்கு குறை உண்டாம் என குறைந்தான் – கம்.சுந்:2 221/4
பொர நிகழ்ந்தது ஓர் பூசல் உண்டாம் என பொருமா – கம்.சுந்:3 18/3
இருள் உண்டாம் என எண்ணலர் ஈதலும் – கம்.சுந்:12 93/2
தெருள் உண்டாம் என எண்ணலர் சீரியோர் – கம்.சுந்:12 93/4
தென் திசைக்கும் ஓர் மேரு உண்டாம் என தெரிந்த – கம்.சுந்:13 36/4
பெண்-பொருட்டு அன்றியும் பிறிது உண்டாம் எனின் – கம்.யுத்1:2 76/3
கைம் மருங்கு உண்டாம் நின்னை காயாவாம் அப்புறம் போய் கரக்கும் என்றான் – கம்.யுத்3:24 29/4
தின்றனென்-எனினும் உண்டாம் பழி என சீற்றம் சிந்தும் – கம்.யுத்4:37 12/2
ஏவர்க்கும் வலியானுக்கு என்று உண்டாம் இறுதி என ஏமாப்புற்றேன் – கம்.யுத்4:38 26/2

மேல்


உண்டாம்-கொல் (1)

போதல் உண்டாம்-கொல் அறிந்து புனல் புணர்த்தது – பரி 24/39

மேல்


உண்டாம்-கொலோ (9)

ஆசை நோய்க்கு மருந்தும் உண்டாம்-கொலோ – கம்.பால:10 80/4
காணல் ஆவது ஓர் காலம் உண்டாம்-கொலோ – கம்.பால:11 6/4
வெள்ளை வண்ண விடமும் உண்டாம்-கொலோ – கம்.பால:11 9/4
மைந்த எண்ண வரம்பும் உண்டாம்-கொலோ – கம்.அயோ:2 16/4
அனைய மன்னற்கு அழிவும் உண்டாம்-கொலோ – கம்.அயோ:2 26/4
மோகத்துக்கு ஓர் முடிவும் உண்டாம்-கொலோ – கம்.ஆரண்:6 77/4
மருவினார்க்கும் மயக்கம் உண்டாம்-கொலோ – கம்.கிட்:15 42/4
ஆயும் இது எம்-வயின் அயிர்ப்பு உண்டாம்-கொலோ – கம்.யுத்1:2 29/4
வன்மைக்கும் ஒர் வரம்பும் உண்டாம்-கொலோ – கம்.யுத்2:15 12/4

மேல்


உண்டாமால் (1)

மேருவின் சிகரம் போன்றது என்னினும் வெளிறு உண்டாமால்
மூரி நீர் அண்டம் எல்லாம் வயிற்றிடை முன்னம் கொண்ட – கம்.யுத்2:15 222/1,2

மேல்


உண்டாமே (1)

ஆர் உயிர் நீங்கல் நின்-பால் கற்புக்கும் அழிவு உண்டாமே
சீரியது அன்று இது ஒன்றும் திசைமுகன் படையின் செய்கை – கம்.யுத்3:23 27/2,3

மேல்


உண்டாமோ (10)

கோத்தை உண்டாமோ மதுரை கொடி தேரான் – பரி 33/3
அருள் தரும் திறத்து அறல் அன்றி வலியது உண்டாமோ – கம்.ஆரண்:7 87/4
நன் கையாள் தட கைக்கு ஆமோ நலத்தின்-மேல் நலம் உண்டாமோ – கம்.கிட்:13 45/4
நல் இயலாளுக்கு எல்லாம் நலன் அன்றி பிறிது உண்டாமோ – கம்.கிட்:13 60/4
மாயத்தார் அவர்க்கு எங்கேனும் வரம்பும் உண்டாமோ மற்று ஓர் – கம்.சுந்:2 33/3
இற்று இடைந்து இறுதல் மெய்யே விளக்கின் முன் இருள் உண்டாமோ – கம்.சுந்:3 117/4
ஆண்தகை நெஞ்சில் நின்றும் அகன்றிலை அழிவு உண்டாமோ
ஈண்டு நீ இருந்தாய் ஆண்டு அங்கு எ உயிர் விடும் இராமன் – கம்.சுந்:4 77/3,4
பின்றும் என்றாலும் நம்-பால் புகழ் அன்றி பிறிது உண்டாமோ – கம்.யுத்1:4 106/4
இறுதியே இயைவது ஆனால் இடை ஒன்றால் தடை உண்டாமோ – கம்.யுத்2:16 42/4
பொருத்து உறு பொருள் உண்டாமோ பொரு தொழிற்கு உரியர் ஆகி – கம்.யுத்2:16 152/3

மேல்


உண்டாய் (6)

நா அம்பால் என் ஆருயிர் உண்டாய் இனி ஞாலம் – கம்.அயோ:3 42/3
உண்டேன் அதனால் நீ என் உயிரை முதலோடு உண்டாய்
பண்டே எரி முன் உன்னை பாவி தேவி ஆக – கம்.அயோ:4 47/2,3
உறுப்பு உண்டாய் நடு ஓங்கிய நாசியை – கம்.சுந்:12 96/3
இட்டு உண்டாய் அறங்கள் செய்தாய் எதிர்ந்துளோர் இருக்கை எல்லாம் – கம்.யுத்2:17 35/1
என்னுடை தாதை தன்னை இன் உயிர் உண்டாய் என்னும் – கம்.யுத்3:21 17/1
வன் தொழிற்கு ஒரு வரம்பும் உண்டாய் வரவற்றோ – கம்.யுத்3:22 191/4

மேல்


உண்டாய (5)

உண்டாய துன்ப கடற்கு எல்லை உணர்ந்திலாதாள் – கம்.அயோ:4 139/4
உண்டாய காதலின் என் உயிர் என்பது உமது அன்றோ – கம்.ஆரண்:6 123/2
உற்று உண்டாய விசும்பை உருவினாய் – கம்.சுந்:12 31/1
வெறுப்பு உண்டாய ஒருத்தியை வேண்டினால் – கம்.சுந்:12 96/1
மறுப்பு உண்டாய பின் வாழ்கின்ற வாழ்வினின் – கம்.சுந்:12 96/2

மேல்


உண்டாயது (2)

உண்டாயது என் இவ்வுழி என்றலும் உம்பிமாரை – கம்.யுத்2:19 4/2
உண்டாயது ஓர் ஆல் உலகுள் ஒருவன் – கம்.யுத்3:27 16/1

மேல்


உண்டாயது-போல் (1)

சொல் உண்டாயது-போல் இவன் தோளிடை – கம்.யுத்4:37 184/2

மேல்


உண்டாயதும் (1)

உண்டாயதும் உற்றதும் முற்றும் உணர்த்தி உள்ளம் – கம்.சுந்:4 90/1

மேல்


உண்டாயதோ (1)

எந்தை புகுந்த இடையூறு உண்டாயதோ
அந்தம்_இல் சோகத்து அழுத குரல் தான் என்ன – கம்.அயோ:4 89/2,3

மேல்


உண்டாயிற்று (1)

உள் நிறைந்து உயிர்ப்பு வீங்கும் ஊடல் உண்டாயிற்று அன்றே – கம்.யுத்4:42 10/4

மேல்


உண்டாயின் (2)

சான்றோர் செய்த நன்று உண்டாயின்
இமையத்து ஈண்டி இன் குரல் பயிற்றி – புறம் 34/20,21
அந்தம்_இல் காலம் நோற்ற ஆற்றல் உண்டாயின் அன்றி – கம்.கிட்:11 48/1

மேல்


உண்டார் (8)

அடுத்து தன் பொய் உண்டார் புணர்ந்த நின் எருத்தின்-கண் – கலி 71/15
வையினர் நலன் உண்டார் வாராமை நினைத்தலின் – கலி 134/19
தேறு கள் நறவு உண்டார் மயக்கம் போல் காமம் – கலி 147/2
மடாஅ நறவு உண்டார் போல மருள – கலி 147/54
ஊறும் மென் கனி கிழங்கினோடு உண்டு நீர் உண்டார்
ஏறி ஏகுவது எங்ஙனம் என்றலும் இளையோன் – கம்.அயோ:9 35/3,4
உண்டார் தேனும் ஒண் கனி காயும் ஒரு சூழல் – கம்.கிட்:15 1/2
காதல் அம் கள் உண்டார் போல் முறைமுறை களிக்கின்றாரை – கம்.சுந்:2 106/4
மட்டு உண்டார் மனிசர் தின்ற வஞ்சரால் வயிர திண் தோள் – கம்.யுத்2:17 35/3

மேல்


உண்டாரை (1)

அன்பு எனும் விடம் உண்டாரை ஆற்றல் ஆம் மருந்தும் உண்டோ – கம்.ஆரண்:10 100/3

மேல்


உண்டால் (21)

வேறு அல்லம் என்பது ஒன்று உண்டால் அவனொடு – கலி 62/18
உண்டால் அம்ம இ உலகம் இந்திரர் – புறம் 182/1
உண்ண வந்த நகையும் என்று ஒன்று உண்டால்
எண்ணும் கூற்றினும் இத்தனை வேண்டுமோ – கம்.பால:11 7/3,4
காதல் என்-தன் உயிர் மேலும் இ கரியோன்-பால் உண்டால்
ஈது இவன் தன் வரலாறும் புய வலியும் என உரைத்தான் – கம்.பால:12 31/3,4
தேன் உள திணை உண்டால் தேவரும் நுகர்தற்கு ஆம் – கம்.அயோ:8 27/1
காந்தர்ப்பம் என்பது உண்டால் காதலின் கலந்த சிந்தை – கம்.ஆரண்:6 47/1
இன்னம் ஒன்று இரப்பது உண்டால் எம்பியை உம்பிமார்கள் – கம்.கிட்:7 133/1
ஒன்று உனக்கு உரைப்பது உண்டால் உறுதி அஃது உணர்ந்து கோடி – கம்.கிட்:7 136/3
அங்கு அவள் உந்தி ஒக்கும் சுழி என கணித்தது உண்டால்
கங்கையை நோக்கி சேறி கடலினும் நெடிது கற்றாய் – கம்.கிட்:13 40/3,4
மயிர் ஒழுக்கு என ஒன்று உண்டால் வல்லி சேர் வயிற்றில் மற்று என் – கம்.கிட்:13 41/1
ஓசனை ஒரு நூறு உண்டால் ஒலி கடல் இலங்கை அ ஊர் – கம்.கிட்:16 59/1
ஊழியான் விளம்பிய உரையும் ஒன்று உண்டால் – கம்.சுந்:12 58/4
உந்தை என் துணைவன் அன்றே ஓங்கு அற சான்றும் உண்டால்
நிந்தனை இதன்-மேல் உண்டோ நீ அவன் தூதன் ஆதல் – கம்.யுத்1:14 25/1,2
ஊன் உள உடம்புக்கு எல்லாம் உயிர் உள உணர்வும் உண்டால்
தான் உள பத்து பேழ் வாய் தகாதன உரைக்க தக்க – கம்.யுத்2:17 20/2,3
விரும்பி நான் கேட்பது உண்டால் நின்னுழை வார்த்தை வீரன் – கம்.யுத்2:17 58/1
ஊர் மத்தம் உண்டால் அன்ன மயக்கத்தான் உருமை திண்பான் – கம்.யுத்2:18 213/3
ஆய்ந்தவை உள்ள போதே அவர் உளர் அறமும் உண்டால் – கம்.யுத்3:23 26/4
மாருதி உளன் நாம் செய்த தவம் உண்டு வலியும் உண்டால் – கம்.யுத்3:27 1/4
சீதையை விடுவது உண்டோ இருபது திரள் தோள் உண்டால் – கம்.யுத்3:28 9/4
போக்கு அற போகி தம்தம் உறைவிடம் புகுதல் உண்டால்
தாக்கி இ படையை முற்றும் தலை துமிப்பளவும் தாங்கி – கம்.யுத்3:31 59/2,3
செல் உண்டால் அன்னது ஓர் கணை சிந்தினான் – கம்.யுத்4:37 184/4

மேல்


உண்டாள் (3)

ஊன்றிய கழுநீர் நாள தாளினால் ஒருத்தி உண்டாள் – கம்.பால:19 19/4
உண்டாள் உடல் தடித்தாள் வேறு ஒருத்தி ஒக்கின்றாள் – கம்.யுத்2:17 89/4
உண்டாள் விடத்தை என உடலும் உணர்வும் உயிர்ப்பும் உடன் ஓய்ந்தாள் – கம்.யுத்3:23 4/2

மேல்


உண்டான் (9)

ஈங்கே தலைப்படுவன் உண்டான் தலைப்பெயின் – கலி 64/24
உண்டான் உந்தி கடல் பூத்தது ஓத கடலும் தான் வேறு ஓர் – கம்.பால:10 71/3
நினைத்தனன் இருந்தனன் நெருப்பு உண்டான் என – கம்.அயோ:11 59/2
ஓடினன் உலாவினன் உவகை தேன் உண்டான் – கம்.சுந்:3 63/4
எறிந்த அரக்கனை இன் உயிர் உண்டான் – கம்.சுந்:9 50/4
காலமே என்ன-மன்னோ கனலியும் கடிதின் உண்டான் – கம்.சுந்:12 133/4
ஊழி காண்கிற்கும் வாழ்நாள் உந்தையை உயிர் பண்டு உண்டான் – கம்.யுத்1:14 5/4
ஊர்குவார் உயிரும் கொண்டான் புரவியின் உயிரும் உண்டான் – கம்.யுத்2:19 172/4
ஊட்டு நஞ்சம் உண்டான் ஒத்து உயங்கினான் – கம்.யுத்4:41 62/3

மேல்


உண்டான (1)

துறந்திலன் என்பது ஓர் சொல் உண்டான பின் – கம்.அயோ:1 27/3

மேல்


உண்டானால் (2)

மூ-வகை உலகும் காக்கும் மொய்ம்பினீர் முனிவு உண்டானால் – கம்.கிட்:11 63/4
உன்னால் நல் அறம் உண்டானால் – கம்.சுந்:5 52/4

மேல்


உண்டானை (2)

தோள் நலம் உண்டானை கெடுத்தாள் போல் தெருவில் பட்டு – கலி 147/7
தாயை ஆர் உயிர் உண்டானை யான் கொல சமைந்து நின்றேன் – கம்.ஆரண்:11 35/2

மேல்


உண்டி (12)

கொண்டி உண்டி தொண்டையோர் மருக – பெரும் 454
காரி உண்டி கடவுளது இயற்கையும் – மலை 83
படிவ உண்டி பார்ப்பன மகனே – குறு 156/4
நின் உருபுடன் உண்டி
பிறர் உடம்படுவாரா – பரி 2/65,66
பிறை வளர் நிறை மதி உண்டி
அணி மணி பைம் பூண் அமரர்க்கு முதல்வன் நீ – பரி 3/52,53
வழியது பக்கத்து அமரர் உண்டி
மதி நிறைவு அழிவதின் வரவு சுருங்க – பரி 11/35,36
நுந்தை பால் உண்டி சில – கலி 85/25
ஞாயர் பால் உண்டி சில – கலி 85/28
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே – புறம் 18/19
உண்டி முதற்றே உணவின் பிண்டம் – புறம் 18/20
அந்தணர் அமுத உண்டி அயில் உறும் அமலைத்து எங்கும் – கம்.பால:2 22/4
நரி உண்டி உகப்பன நண்ணினவால் – கம்.யுத்3:27 38/2

மேல்


உண்டிகை (1)

சாரிகை மறுத்து தண்டா உண்டிகை
ஓர் இயவு உறுத்தர ஊர்_ஊர்பு இடம் திரீஇ – பரி 6/36,37

மேல்


உண்டிட (2)

ஊழி வெம் கனல் உண்டிட உலகம் என்று உயர்ந்த – கம்.சுந்:13 35/3
காயத்திடை உயிர் உண்டிட உடன் மொய்த்து எழு களியால் – கம்.யுத்3:31 109/3

மேல்


உண்டியர் (1)

பல உடன் கழிந்த உண்டியர் இகலொடு – திரு 131

மேல்


உண்டியும் (1)

அமிழ்து உறழ் அயினியை அடுத்த உண்டியும்
தமிழ் நிகர் நறவமும் தனி தண் தேறலும் – கம்.கிட்:14 35/1,2

மேல்


உண்டியே (1)

அருந்தினையே நறவு அமைய உண்டியே
இருந்தனையே இனி எமக்கும் ஏற்பன – கம்.யுத்4:40 51/2,3

மேல்


உண்டியேன் (1)

பொழுது மறுத்து உண்ணும் உண்டியேன் அழிவு கொண்டு – புறம் 399/17

மேல்


உண்டிலர் (1)

உண்டிலர் ஆகில் இ நாள் அன்னவர்க்கு உய்தல் உண்டோ – கம்.ஆரண்:13 123/4

மேல்


உண்டிலள் (1)

கோது என்று உண்டிலள் இத்தனையே குறை – கம்.பால:7 37/2

மேல்


உண்டிலன் (1)

கல் அணை கிழங்கொடு கனியும் உண்டிலன்
வில் அணைத்து உயர்ந்து தோள் வீரன் வைகிய – கம்.அயோ:12 57/2,3

மேல்


உண்டிலாளேல் (1)

ஊற்று ஆர் குருதி புனல் பார்_மகள் உண்டிலாளேல்
ஏற்றான் இகல் இந்திரன் ஈர்_இரு கால் எனக்கே – கம்.யுத்2:19 11/2,3

மேல்


உண்டிலென் (1)

உண்டிலென் நறவம் பொய்ம்மை உரைத்திலென் வலியால் ஒன்றும் – கம்.யுத்3:27 173/1

மேல்


உண்டீத்தை (1)

என் பால் அல் பாராட்டு உவந்தோய் குடி உண்டீத்தை என் – கலி 85/32

மேல்


உண்டீர் (1)

நோயீர் அல்லீர் நும் கணவன் தன் உயிர் உண்டீர்
பேயீரே நீர் இன்னம் இருக்க பெறுவீரே – கம்.அயோ:11 74/1,2

மேல்


உண்டு (339)

உண்டு என உணரா உயவும் நடுவின் – பொரு 38
ஆர உண்டு பேர் அஞர் போக்கி – பொரு 88
நிணன் உண்டு சிரித்த தோற்றம் போல – சிறு 198
உண்டு தண்டா மிகு வளத்தான் – மது 17
உண்டு ஆனா கூர் நறவின் – மது 213
கள்ளின் இரும் பைம் கலம் செல உண்டு
பணிந்தோர் தேஎம் தம் வழி நடப்ப – மது 228,229
நுண் தாது உண்டு வறும் பூ துறக்கும் – மது 573
உண்டு மகிழ் தட்ட மழலை நாவின் – மது 668
விருந்து உண்டு எஞ்சிய மிச்சில் பெருந்தகை – குறி 206
உவவு மடிந்து உண்டு ஆடியும் – பட் 93
விருந்து உண்டு ஆனா பெரும் சோற்று அட்டில் – பட் 262
உண்டு படு மிச்சில் காழ் பயன் கொள்-மார் – மலை 338
பூவின் அன்ன நலம் புதிது உண்டு
நீ புணர்ந்த அனையேம் அன்மையின் யாமே – நற் 15/4,5
கரந்து நாம் செய்தது ஒன்று இல்லை உண்டு எனின் – நற் 27/5
தண்ணென உண்டு கண்ணின் நோக்கி – நற் 53/9
எமதும் உண்டு ஓர் மதி_நாள் திங்கள் – நற் 62/7
தடம் கடல் வாயில் உண்டு சில் நீர் என – நற் 115/4
புகை உண்டு அமர்த்த கண்ணள் தகைபெற – நற் 120/6
வாங்கு அமை பழுனிய நறவு உண்டு
வேங்கை முன்றில் குரவையும் கண்டே – நற் 276/9,10
உலகம் கூறுவது உண்டு என நிலைஇய – நற் 327/6
குருகும் உண்டு தான் மணந்த ஞான்றே – குறு 25/5
தம் இல் தமது உண்டு அன்ன சினை-தொறும் – குறு 83/3
மகிழ்ந்ததன் தலையும் நறவு உண்டு ஆங்கு – குறு 165/1
ஒழியின் உண்டு வழு இல் நெஞ்சின் – குறு 213/4
உரல் கால் யானை ஒடித்து உண்டு எஞ்சிய – குறு 232/4
நீத்து நீர் இரும் கழி இரை தேர்ந்து உண்டு
பூ கமழ் பொதும்பர் சேக்கும் துறைவனோடு – குறு 313/2,3
கவை_மக நஞ்சு உண்டு ஆங்கு – குறு 324/6
புனம் உண்டு கடிந்த பைம் கண் யானை – குறு 333/2
நலன் உண்டு துறத்தி ஆயின் – குறு 384/3
நீத்து நீர் இரும் கழி இரை தேர்ந்து உண்டு
பூ கமழ் பொதும்பர் சேக்கும் – ஐங் 162/2,3
மான் உண்டு எஞ்சிய கலிழி நீரே – ஐங் 203/4
மென் தினை நுவணை உண்டு தட்டையின் – ஐங் 285/2
உண்டு உரை மாறிய மழலை நாவின் – பதி 15/25
அமர் துணை பிரியாது பாத்து உண்டு மாக்கள் – பதி 22/9
நெஞ்சு மலி உவகையர் உண்டு மலிந்து ஆட – பதி 23/8
உரு எழு கூளியர் உண்டு மகிழ்ந்து ஆட – பதி 36/12
உறுவர் ஆர ஓம்பாது உண்டு
நகைவர் ஆர நன் கலம் சிதறி – பதி 43/19,20
உண்டு என தவாஅ கள்ளின் – பதி 43/35
மேவரு சுற்றமோடு உண்டு இனிது நுகரும் – பதி 48/16
நனம் தலை உலகம் செய்த நன்று உண்டு எனின் – பதி 63/18
பழன வாளை பாளை உண்டு என – பரி 7/34
தோள் நலம் உண்டு துறந்தான் என ஒருத்தி – பரி 12/46
தேன் உண்டு பாட திசை_திசை பூ நலம் – பரி 16/18
முழுவதும் மிச்சிலா உண்டு
சாந்தும் கமழ் தாரும் கோதையும் சுண்ணமும் – பரி 24/83,84
நிறன் ஓடி பசப்பு ஊர்தல் உண்டு என – கலி 16/21
அவலம் படுதலும் உண்டு – கலி 19/13
தோள் நலம் உண்டு துறக்கப்பட்டோர் – கலி 23/8
செல்வத்துள் சேர்ந்தவர் வளன் உண்டு மற்று அவர் – கலி 25/19
யாம் நின் கூறுவது எவன் உண்டு எம்மினும் – கலி 25/26
மயில் இயலார் மரு உண்டு மறந்து அமைகுவான்-மன்னோ – கலி 30/6
நாள்_அணி சிதைத்தலும் உண்டு என நயவந்து – கலி 36/24
காணான் கழிதலும் உண்டு என்று ஒரு நாள் என் – கலி 37/10
ஏனல் இதணத்து அகில் புகை உண்டு இயங்கும் – கலி 39/8
உளனா என் உயிரை உண்டு உயவு நோய் கைம்மிக – கலி 58/7
பெரும் பொன் உண்டு என்பாய் இனி – கலி 64/22
நஞ்சு உயிர் செகுத்தலும் அறிந்து உண்டு ஆங்கு அளி இன்மை – கலி 74/8
நலம் புதிது உண்டு உள்ளா நாண் இலி செய்த – கலி 83/21
நோதலும் உண்டு ஈங்கு என் கை வந்தீ – கலி 85/20
என்று அடி சேர்தலும் உண்டு – கலி 89/15
முட்டுப்பாடு ஆகலும் உண்டு – கலி 93/36
நீ நல்கின் உண்டு என் உயிர் – கலி 94/12
அ யானை தான் சுண்ண நீறு ஆடி நறு நறா நீர் உண்டு
ஒண் நுதல் யாத்த திலக அவிர் ஓடை – கலி 97/10,11
நனவின் வருதலும் உண்டு என – கலி 128/25
இரை தேர்ந்து உண்டு அசாவிடூஉம் புள்_இனம் இறைகொள – கலி 132/3
நன்_நுதல் நலன் உண்டு துறத்தல் கொண்க – கலி 133/16
எய்த உரைக்கும் உரன் அகத்து உண்டு ஆயின் – கலி 142/21
உண்மை நலன் உண்டு ஒளித்தானை காட்டீமோ – கலி 144/42
அறம் புணை ஆகலும் உண்டு
துறந்தானை நாடி தருகிற்பாய் ஆயின் நினக்கு ஒன்று – கலி 144/48,49
வேலும் உண்டு அ தோலாதோற்கே – அகம் 0/6
ஒண் செம் குருதி உவற்றி உண்டு அருந்துபு – அகம் 3/8
நிலவு மணல் கொட்கும் ஓர் தேர் உண்டு எனவே – அகம் 20/16
அதன் அளவு உண்டு கோள் மதி வல்லோர்க்கே – அகம் 48/26
மெல் இலை பரப்பின் விருந்து உண்டு யானும் இ – அகம் 110/12
துடி கண் கொழும் குறை நொடுத்து உண்டு ஆடி – அகம் 196/3
நார் அரி நறவு உண்டு இருந்த தந்தைக்கு – அகம் 216/3
நல்கா காதலர் நலன் உண்டு துறந்த – அகம் 217/16
காமம் கலந்த காதல் உண்டு எனின் – அகம் 268/6
அரி மணல் இயவில் பரல் தேர்ந்து உண்டு
வரி மரல் வாடிய வான் நீங்கு நனம் தலை – அகம் 271/3,4
ஒடிவை இன்றி ஓம்பாது உண்டு
நீர் வாழ் முதலை ஆவித்து அன்ன – அகம் 301/5,6
தாம் அட்டு உண்டு தமியர் ஆகி – அகம் 316/14
பொன் ஆகுதலும் உண்டு என கொன்னே – அகம் 337/10
நுண் தாது உண்டு வண்டு_இனம் துறப்ப – அகம் 360/5
கறி_சோறு உண்டு வருந்து தொழில் அல்லது – புறம் 14/14
படுவது உண்டு பகல் ஆற்றி – புறம் 17/6
களிறு படிந்து உண்டு என கலங்கிய துறையும் – புறம் 23/2
வெப்பு உடைய மட்டு உண்டு
தண் குரவை சீர் தூங்குந்து – புறம் 24/5,6
மு நீர் உண்டு முந்நீர் பாயும் – புறம் 24/16
வல முறை வருதலும் உண்டு என்று அலமந்து – புறம் 31/15
ஓம்பாது உண்டு கூம்பாது வீசி – புறம் 47/5
உண்டு ஆயின் பதம் கொடுத்து – புறம் 95/6
மாரியும் உண்டு ஈண்டு உலகு புரப்பதுவே – புறம் 107/4
குன்றும் உண்டு நீர் பாடினிர் செலினே – புறம் 110/6
நாள்_கள் உண்டு நாள்_மகிழ் மகிழின் – புறம் 123/1
வருந்தலும் உண்டு என் பைதல் அம் கடும்பே – புறம் 139/15
செய்_வினை மருங்கின் எய்தல் உண்டு எனின் – புறம் 214/7
வீழ் குடி உழவன் வித்து உண்டு ஆங்கு – புறம் 230/13
நிறுத்த ஆயம் தலைச்சென்று உண்டு
பச்சூன் தின்று பைம் நிணம் பெருத்த – புறம் 258/3,4
காய்தலும் உண்டு அ கள் வெய்யோனே – புறம் 258/11
அதள் உண்டு ஆயினும் பாய் உண்டு ஆயினும் – புறம் 317/3
அதள் உண்டு ஆயினும் பாய் உண்டு ஆயினும் – புறம் 317/3
யாது உண்டு ஆயினும் கொடு-மின் வல்லே – புறம் 317/4
யாம் கஃடு உண்டு என வறிது மாசு இன்று – புறம் 319/4
கான கோழியொடு இதல் கவர்ந்து உண்டு என – புறம் 320/11
பசித்த பாணர் உண்டு கடை தப்பலின் – புறம் 327/4
உண்டு இனிது இருந்த பின் – புறம் 328/12
புலையன் ஏவ புல் மேல் அமர்ந்து உண்டு
அழல் வாய் புக்க பின்னும் – புறம் 360/19,20
உண்டு என உரைப்பரால் உணர்ந்திசினோரே – புறம் 365/11
நாரும் போழும் செய்து உண்டு ஓராங்கு – புறம் 370/2
அரியல் ஆர்கையர் உண்டு இனிது உவக்கும் – புறம் 391/6
உறியொடு வாரி உண்டு குருந்தொடு மருதம் உந்தி – கம்.பால:1 15/2
வேலை_வாய் மடுப்ப உண்டு மீன் எலாம் களிக்கும் மாதோ – கம்.பால:2 9/4
பால் உண்டு துயில பச்சை தேரை தாலாட்டும் பண்ணை – கம்.பால:2 13/4
ஒண்ணுமோ இதனின் வேறு ஒரு போகம் உறைவிடம் உண்டு என உரைத்தல் – கம்.பால:3 5/4
பொருது இடர் தணிக்கின் உண்டு எனும் புணர்ப்பினால் – கம்.பால:5 8/4
ஓடினர் உவகை மா நறவு உண்டு ஓர்கிலார் – கம்.பால:5 12/2
நலம் செய் வினை உண்டு எனினும் அன்று நகர் நீ யான் – கம்.பால:6 7/2
ஒக்க உண்டு இருத்தலோடும் உணர்ந்தனள் உணர்ந்த பின்னும் – கம்.பால:9 19/2
மெய் வரு போகம் ஒக்க உடன் உண்டு விலையும் கொள்ளும் – கம்.பால:10 16/1
உருக்கி என் உயிரொடு உண்டு போனவன் – கம்.பால:10 54/2
சித்திரம் இங்கு இது ஒப்பது எங்கு உண்டு செய்வினையால் – கம்.பால:13 19/1
உண்டது உண்டு என் நெஞ்சில் இன்னும் உண்டு அது என்றும் உண்டு-அரோ – கம்.பால:13 48/4
உண்டது உண்டு என் நெஞ்சில் இன்னும் உண்டு அது என்றும் உண்டு-அரோ – கம்.பால:13 48/4
இல்லையே நுசுப்பு என்பார் உண்டு உண்டு என்னவும் – கம்.பால:13 63/1
இல்லையே நுசுப்பு என்பார் உண்டு உண்டு என்னவும் – கம்.பால:13 63/1
இடை ஒரு கணத்தின்-உள்ளே இரவு உண்டு பகலும் உண்டே – கம்.பால:14 55/4
நீந்த அரு நெறியின் உற்ற நெருக்கினால் சுருக்கு உண்டு அற்று – கம்.பால:14 57/1
அந்தம்_இல் கரும்பும் தேனும் மிஞிறும் உண்டு அல்குல் விற்கும் – கம்.பால:16 21/2
துறும் போதினில் தேன் துவைத்து உண்டு உழல் தும்பி ஈட்டம் – கம்.பால:17 12/1
வாள் உண்ட கண்ணின் மழை உண்டு என வார நின்றாள் – கம்.பால:17 14/4
கைக்கொண்டு மோந்தாள் உயிர்ப்பு உண்டு கரிந்தது அன்றே – கம்.பால:17 20/4
உண்டு கோபம் என்று உள்ளத்து உணர்ந்து அவள் – கம்.பால:17 38/3
உள்ளத்தின் மயக்கம் தன்னால் உட்புறத்து உண்டு என்று எண்ணி – கம்.பால:19 18/3
உழைத்தனள் உயிர்த்தனள் உயிர் உண்டு என்னவே – கம்.பால:19 33/4
சித்தம் உண்டு ஒருத்திக்கு அது அன்பன் தேர்கிலான் – கம்.பால:19 35/2
தாக்கிய தெய்வம் உண்டு என்னும் தன்மையள் – கம்.பால:19 51/2
அமை உற அமைவது உண்டு ஆம் ஆகின் ஒப்பு ஆகும் அன்றே – கம்.பால:22 10/4
இல்லை உண்டு என்ன நின்ற இடையினுக்கு இடுக்கண் செய்தார் – கம்.பால:22 12/4
வானவர் செய்த மா தவம் உண்டு ஆதலால் – கம்.பால:24 50/3
உண்டு ஒர் காரியம் வருக என உரைத்தனன் எனலும் – கம்.அயோ:1 50/2
அருத்தி உண்டு எனக்கு ஐய ஈது அருளிட வேண்டும் – கம்.அயோ:1 65/4
உண்டு பேர் உவகை பொருள் அன்னது – கம்.அயோ:2 3/3
ஒன்று கூறுவது உண்டு உறுதி பொருள் – கம்.அயோ:2 14/2
கொற்றம் என்பது ஒன்று எ வழி உண்டு அது கூறாய் – கம்.அயோ:2 82/3
போல் மேல் உற்றது உண்டு எனின் நன்று ஆம் பொறை என்னா – கம்.அயோ:3 29/2
சீலம் ஆர்க்கு உண்டு கெட்டேன் தேவரின் அடங்குவானோ – கம்.அயோ:3 95/2
ஒன்று உனக்கு உந்தை மைந்த உரைப்பது ஓர் உரை உண்டு என்றாள் – கம்.அயோ:3 109/4
முறைமை அன்று என்பது ஒன்று உண்டு மும்மையின் – கம்.அயோ:4 4/1
ஏயது உண்டு ஓர் பணி என்று இயம்பினான் – கம்.அயோ:4 6/4
இ வரம் தருவென் என்று ஏன்றது உண்டு என்றான் – கம்.அயோ:4 162/4
உண்டு இடர் உற்ற போது என் உறாதன – கம்.அயோ:4 178/4
மேல் நிகழ்வது உண்டு அ உரை கேள் என விளம்பும் – கம்.அயோ:5 17/4
அறத்தினை மறத்தியோ அவலம் உண்டு எனா – கம்.அயோ:5 27/4
உறு வலி அன்பின் ஊங்கு ஒன்று உண்டு என நுவல்வது உண்டோ – கம்.அயோ:6 5/4
விருந்து மெல் அடகு உண்டு விளங்கினான் – கம்.அயோ:7 27/3
ஊறும் மென் கனி கிழங்கினோடு உண்டு நீர் உண்டார் – கம்.அயோ:9 35/3
மன்னும் செல்வத்திற்கு உண்டு வரம்பு இதற்கு – கம்.அயோ:10 55/2
என்ன கேடு உண்டு இ எல்லை_இல் இன்பத்தை – கம்.அயோ:10 55/3
உலைவு இல் செல்வத்தனோ என உண்டு என – கம்.அயோ:11 2/3
உண்டு போதி என்று ஒண் கதிர் செல்வனை – கம்.அயோ:11 29/2
உண்ணா நஞ்சம் கொல்கிலது என்னும் உரை உண்டு என்று – கம்.அயோ:11 83/3
நாண் அலன் நரகம் உண்டு என்னும் நல் உரை – கம்.அயோ:11 108/3
உண்டு இடுக்கண் ஒன்று உடையான் உலையாத அன்பு உடையான் – கம்.அயோ:13 31/1
அன்ன காயும் கிழங்கும் உண்டு அ பகல் – கம்.அயோ:14 17/3
இந்தியங்களில் எறி கடல் உண்டு என்னவே – கம்.அயோ:14 82/4
உண்டு எழுந்த உணர்வு அ-வயின் உணர்ந்து முடுகி – கம்.ஆரண்:1 35/1
அதவம் ஆய் நறு நெய் உண்டு உலகில் அன்பர் கருதிற்று – கம்.ஆரண்:1 44/3
உண்டு அவர்கள் பின் உமிழ்க என்றலும் உமிழ்ந்தான் – கம்.ஆரண்:3 37/4
தூய கடல் நீர் அடிசில் உண்டு அது துரந்தான் – கம்.ஆரண்:3 38/1
காயம் இனிது உண்டு உலகின் ஆர் இடர் களைந்தான் – கம்.ஆரண்:3 38/4
உண்டு வரவு இ திசை என பெரிது உவந்தேன் – கம்.ஆரண்:3 51/2
ஊட்டி வீழ் மிச்சில் தான் உண்டு நாள்-தொறும் – கம்.ஆரண்:4 6/2
துறையுள் உண்டு ஒரு குழல் அ சூழல் புக்கு – கம்.ஆரண்:4 39/3
உண்டு உறை குவளை ஒண் கண் ஒருங்குற நோக்கி ஊழின் – கம்.ஆரண்:5 2/2
மாது_அவள்-தானும் ஆண்டு வந்து நீர் உண்டு மீளும் – கம்.ஆரண்:5 5/3
மதி எனின் மதிக்கும் ஓர் மறு உண்டு என்னுமால் – கம்.ஆரண்:6 10/4
வேந்தர்க்கும் விருப்பிற்று ஆகும் வேறும் ஓர் உரை உண்டு என்றாள் – கம்.ஆரண்:6 47/4
பாக்கியம் உண்டு எனின் அதனால் பெண்மைக்கு ஓர் பழுது உண்டோ – கம்.ஆரண்:6 122/3
நினையும் நான் உமக்கு உரைப்பதும் உண்டு என நின்றே – கம்.ஆரண்:8 1/3
வச்சை ஆம் எனும் பயம் மனத்து உண்டு என வாழும் – கம்.ஆரண்:8 2/1
நின்றது உண்டு கண்டது என்று அழிந்து அழுங்கும் நீர்மையான் – கம்.ஆரண்:10 94/2
கனிகளின் மலரின் வந்த கள் உண்டு களி-கொள் அன்னம் – கம்.ஆரண்:10 98/1
நாரம் உண்டு எழுந்த மேகம் தாமரை வளையம் நான – கம்.ஆரண்:10 105/1
சாரம் உண்டு இருந்த சீத சந்தனம் தளிர் மென் தாதோடு – கம்.ஆரண்:10 105/2
ஆரம் உண்டு எரிந்த சிந்தை அயர்கின்றான் அயல் நின்றாரை – கம்.ஆரண்:10 105/3
ஈரம் உண்டு என்பர் ஓடி இந்துவை கொணர்-மின் என்றான் – கம்.ஆரண்:10 105/4
கால கனல் கார் விடம் உண்டு கறுத்தது அன்றே – கம்.ஆரண்:10 141/4
பொன்றலின் இராமன் அம்பால் பொன்றலே புகழ் உண்டு அன்றோ – கம்.ஆரண்:11 33/3
அழைத்தது உண்டு அது கேட்டு அயர்வு எய்துமால் – கம்.ஆரண்:11 79/3
சூழ்வது ஓர் பொருள் உண்டு இவன் சொல்லினால் – கம்.ஆரண்:11 81/2
போவது புரிவல் யான் புகுந்தது உண்டு எனின் – கம்.ஆரண்:12 19/1
சுனை மடுத்து உண்டு இசை முரலும் தும்பியின் – கம்.ஆரண்:12 28/2
கடு உண்டு உயிரின் நிலை காணுதியால் – கம்.ஆரண்:13 11/4
ஒறுத்து ஞாலத்து உயிர்-தமை உண்டு உழல் – கம்.ஆரண்:14 24/2
போர் கொண்டனனோ பொருள் உண்டு இது எனா – கம்.ஆரண்:14 63/4
வாருணம் நினைந்தனர் வான நீர் உண்டு
தாரணி தாங்கிய கிரியில் தங்கினார் – கம்.ஆரண்:14 92/3,4
அலக்கண் உற்றேற்கு உற்று உதவற்கு அடைவு உண்டு அன்றோ கொடி வள்ளாய் – கம்.கிட்:1 30/1
ஒன்று யான் உனக்கு உரைப்பது உண்டு எனா – கம்.கிட்:3 36/4
கொடுத்தது உண்டு இவன் கொண்டனன்-கொலாம் – கம்.கிட்:3 56/4
ஒளித்தவன் உயிர் கள்ளை உண்டு உளம் – கம்.கிட்:3 59/1
மொழிந்த வீரற்கு யாம் எண்ணுவது உண்டு என மொழிந்தான் – கம்.கிட்:3 73/4
இன்ன தோன்றலே அவன் இதற்கு ஏது உண்டு இறையோய் – கம்.கிட்:3 78/4
அறிதி என்னின் உண்டு உபாயமும் அஃது அரு மரங்கள் – கம்.கிட்:3 80/2
ஓடினார் உவகை இன் நறவை உண்டு உணர்கிலார் – கம்.கிட்:4 21/2
நாயக உணர்த்துவது உண்டு நான் எனா – கம்.கிட்:6 1/4
அருமை உண்டு அளப்ப அரும் ஆண்டும் வேண்டுமால் – கம்.கிட்:6 32/4
இற்றனன் முன்னை நாள் ஈடு உண்டு ஏகினான் – கம்.கிட்:7 24/2
உண்டு எனும் தருமமே உருவமா உடைய நின் – கம்.கிட்:7 130/1
புகை உடைத்து என்னின் உண்டு பொங்கு அனல் அங்கு என்று உன்னும் – கம்.கிட்:9 9/1
போது பிற்படல் உண்டு இது ஓர் பொருள் அன்று நின்று புணர்த்தியேல் – கம்.கிட்:10 68/3
திறத்து உறை நல் நெறி திறம்பல் உண்டு எனின் – கம்.கிட்:10 100/3
கொம்பும் உண்டு அரும் கூற்றமும் உண்டு உங்கள் – கம்.கிட்:11 4/3
கொம்பும் உண்டு அரும் கூற்றமும் உண்டு உங்கள் – கம்.கிட்:11 4/3
அம்பும் உண்டு என்று சொல்லு நம் ஆணையே – கம்.கிட்:11 4/4
ஆவது நிற்க சேரும் அரண் உண்டோ அருள் உண்டு அன்றே – கம்.கிட்:11 63/3
நறவு உண்டு மறந்தேன் காண நாணுவல் மைந்த என்றான் – கம்.கிட்:11 88/4
நெளிந்து உறை புழுவை நீக்கி நறவு உண்டு நிறைகின்றேனால் – கம்.கிட்:11 90/3
பின்னை தான் பெறுவது அம்மா நறவு உண்டு திகைக்கும் பித்தோ – கம்.கிட்:11 91/4
ஒளித்தவர் உண்டு மீண்டு இ உலகு எலாம் உணர ஓடி – கம்.கிட்:11 92/3
அருத்தி உண்டு ஆயினும் அவலம்தான் தழீஇ – கம்.கிட்:11 111/3
தேன் தெரிந்து உண்டு தெளிவுறு வானர சேனை – கம்.கிட்:12 3/2
மாற்றம் உண்டு அதுவல்லது மற்றது ஓர் – கம்.கிட்:13 2/3
உள்ளமும் எனக்கு உண்டு என உன்னுவாய் – கம்.கிட்:13 8/4
தொட்ட எற்கு உணரலாம் மற்று உண்டு எனும் சொல்லும் இல்லை – கம்.கிட்:13 38/4
முன்கையே ஒப்பது ஒன்றும் உண்டு மூன்று உலகத்துள்ளும் – கம்.கிட்:13 45/1
புல்லிதழ் கமல தெய்வ பூவிற்கும் உண்டு பொற்பின் – கம்.கிட்:13 60/1
பெரும் திறலினானை உயிர் உண்டு பிழை என்று அம் – கம்.கிட்:14 59/3
உய்யும் நெறி உண்டு உதவுவீர் எனின் உபாயம் – கம்.கிட்:14 63/3
உண்டு அகத்துளார் உறையும் ஐம்_பொறி – கம்.கிட்:15 19/1
மருந்து அரு நெடும் கடு உண்டு மாய்துமோ – கம்.கிட்:16 5/2
மலரோன் நின்றுளன் மண்ணும் விண்ணும் உண்டு
உலையா நீடு அறம் இன்னும் உண்டு-அரோ – கம்.கிட்:16 35/1,2
என்பின் சிறந்தாயது ஓர் ஊற்றம் உண்டு என்னல் ஆமே – கம்.சுந்:1 50/3
அளிக்கும் தேறல் உண்டு ஆடுநர் பாடுநர் ஆகி – கம்.சுந்:2 28/3
உணங்கல்_இல் உலகு எலாம் முறையின் உண்டு வந்து – கம்.சுந்:2 43/3
எ அளவின் உண்டு வெளி ஈறும் அது என்னா – கம்.சுந்:2 62/3
உரிஞ்சி வரு தென்றல் உணர்வு உண்டு அயல் உலாவ – கம்.சுந்:2 161/2
உண்டு அலமந்த கண்ணார் ஊசலிட்டு உலாவுகின்ற – கம்.சுந்:2 186/3
உண்டு வேறு ஒரு சிறப்பு எங்கள் நாயகற்கு உயிரினும் இனியாளை – கம்.சுந்:2 194/2
அலக்கண் எய்துவது அணியது உண்டு என்று எடுத்து அறைகுவது இவள் யாக்கை – கம்.சுந்:2 200/2
உண்டு இலங்கை என்று உணர்ந்திலர் உலகு எலாம் ஒறுப்பான் – கம்.சுந்:3 12/2
உற்றது உண்டு எனா படர் உழந்து உறாதன உறுவாள் – கம்.சுந்:3 17/4
இன்னல் உண்டு எனும் இதற்கு ஏது என்பதே – கம்.சுந்:3 49/4
அந்தரம் புகுந்தது உண்டு என முனிவுற்று அரும் துயில் நீங்கினான் ஆண்டை – கம்.சுந்:3 77/1
ஒன்று என் உயிர் உண்டு எனின் உண்டு இடர் யான் – கம்.சுந்:4 10/3
ஒன்று என் உயிர் உண்டு எனின் உண்டு இடர் யான் – கம்.சுந்:4 10/3
நாரம் உண்டு அலர்ந்த செம் கேழ் நளினம் என்று உரைக்க நாணும் – கம்.சுந்:4 52/2
ஈரம் உண்டு அமுதம் ஊறும் இன் உரை இயம்பாதேனும் – கம்.சுந்:4 52/3
சொன்ன குறி உண்டு அடையாள சொல்லும் உளவால் அவை தோகை – கம்.சுந்:4 59/3
உண்டு உயிர் இருந்தான் இன்னல் உழப்பதற்கு ஏது ஒன்றோ – கம்.சுந்:4 76/4
உண்டு துணை என்ன எளிதோ உலகின் அம்மா – கம்.சுந்:5 1/1
உரியது அன்று என ஓர்கின்றது உண்டு அது என் – கம்.சுந்:5 12/3
வேறும் உண்டு உரை கேள் அது மெய்ம்மையோய் – கம்.சுந்:5 19/1
சாவம் உண்டு எனது ஆர் உயிர் தந்ததால் – கம்.சுந்:5 21/4
சொன்னது உண்டு துணுக்கம் அகற்றுவான் – கம்.சுந்:5 22/4
ஆவி உண்டு என்னும் ஈது உண்டு உன் ஆர் உயிர் – கம்.சுந்:5 67/1
ஆவி உண்டு என்னும் ஈது உண்டு உன் ஆர் உயிர் – கம்.சுந்:5 67/1
உண்டு என வெருவினான் போல் ஒளித்தனன் உடுவின் கோமான் – கம்.சுந்:6 40/4
நானிலம்-அதனில் உண்டு போர் என நவிலின் அ சொல் – கம்.சுந்:7 4/1
உண்டு அது தீரும் அன்றே உரன் இலா குரங்கு ஒன்றேனும் – கம்.சுந்:10 3/3
வாழி காட்டும் என்று உண்டு உன் வரை புய – கம்.சுந்:12 33/3
மாறு அளாவிய மகரந்த நறவு உண்டு மகளிர் – கம்.சுந்:12 48/1
மீண்ட போது உண்டு வசைப்பொருள் வென்றிலேன் எனினும் – கம்.சுந்:12 54/3
உண்டு உயிர் அகத்து என ஒறுக்கவும் உளன் – கம்.சுந்:14 15/3
கண்டதும் உண்டு அவள் கற்பும் நன்று என – கம்.சுந்:14 23/3
எண்_அரும் கூறாய் மாய்தி என்றது ஓர் மொழி உண்டு என்பார் – கம்.சுந்:14 32/4
ஈரம் இல்லா நிருதரோடு என்ன உறவு உண்டு உனக்கு ஏழை – கம்.யுத்1:1 7/3
ஒடுக்க அரு மனிதரை உயிர் உண்டு உன் பகை – கம்.யுத்1:2 27/3
யாவது உண்டு இனி நமக்கு என்ன சொல்லினான் – கம்.யுத்1:2 38/2
இன்னம் உண்டு யான் இயம்புவது இரணியன் என்பான் – கம்.யுத்1:2 118/3
உண்டு உரை உணர்த்துவது ஊழியாய் என – கம்.யுத்1:4 48/1
சுருக்கம் உண்டு அவர் வலிக்கு என்று தோன்றுமால் – கம்.யுத்1:4 66/4
அல்லதும் உண்டு நான் அறிந்தது ஆழியாய் – கம்.யுத்1:4 96/4
சொன்னது ஓர் சாபம் உண்டு உன்னை துன்மதி – கம்.யுத்1:4 98/2
பெண் நிறம் உண்டு எனின் பிடிப்பல் ஈண்டு எனா – கம்.யுத்1:5 6/2
ஊற்றம் மீ கொண்ட வேலையான் உண்டு இலை என்னும் – கம்.யுத்1:6 4/1
வாரி உண்டு அருள் செய்தவற்கு இது ஒரு வலியோ – கம்.யுத்1:6 31/2
சுருள் கடல் திரைகளை தொலைய உண்டு அனல் – கம்.யுத்1:6 46/1
நூற்று இதழ் கமலம் தந்த நுண் நறும் சுண்ணம் உண்டு
தூற்றும் மென் பனி நீர் தோய்ந்த சீகர தென்றல் என்னும் – கம்.யுத்1:9 20/1,2
கல் உண்டு மரம் உண்டு ஏழை கடல் ஒன்றும் கடந்தேம் என்னும் – கம்.யுத்1:14 16/1
கல் உண்டு மரம் உண்டு ஏழை கடல் ஒன்றும் கடந்தேம் என்னும் – கம்.யுத்1:14 16/1
வில் உண்டேல் உண்டு என்று எண்ணி ஆற்றலை வியந்து நின்றான் – கம்.யுத்1:14 16/4
ஒன்று உண்டு இனி உரை நேர்குவது உன் மார்பின் என் ஒரு கை – கம்.யுத்2:15 182/1
நல்லை ஆகுதி பிழைப்பு இனி உண்டு என நயவேல் – கம்.யுத்2:15 254/4
இன் உரை பொருளும் கேளாய் ஏது உண்டு எனினும் ஓராய் – கம்.யுத்2:16 32/2
சூலம் உண்டு அது சூர் உளோர் – கம்.யுத்2:16 117/1
கருமம் உண்டு உரைப்பது என்றான் உரை என கழறலுற்றான் – கம்.யுத்2:16 133/4
இனி வரும் பகையும் இல்லை ஈறு உண்டு என்று இரங்க வேண்டா – கம்.யுத்2:16 147/2
வேட்கிற்பாய் இனி ஓர் மாற்றம் விளம்பினால் விளைவு உண்டு என்று – கம்.யுத்2:16 159/3
எனக்கு உயிர் பிறிதும் ஒன்று உண்டு என்று இரேல் இரக்கம் அல்லால் – கம்.யுத்2:17 24/1
சொல்லுவ மதுர மாற்றம் துண்டத்தால் உண்டு உன் கண்ணை – கம்.யுத்2:17 57/1
புகுந்துளது உண்டு என்று உள்ளம் பொருமல் வந்து உற்ற போழ்தின் – கம்.யுத்2:17 74/4
அல்லதும் உண்டு உமக்கு உரைப்பது ஆர் அமர் – கம்.யுத்2:18 6/1
சூளுற்றதும் உண்டு அது சொல்லுதியால் – கம்.யுத்2:18 34/4
ஓகை பொருள் உண்டு என ஓதினனால் – கம்.யுத்2:18 45/4
ஒருவோம் உலகு ஏழையும் உண்டு உமிழ்வோம் – கம்.யுத்2:18 69/1
பிறவியில் பெரிய நோக்கின் பிசிதம் உண்டு உழலும் பெற்றி – கம்.யுத்2:19 97/1
இரை உண்டு துயில் சென்றார் வாங்கிடின் இறப்பம் என்பார் – கம்.யுத்2:19 168/2
தூ மலர் கண்ணை நோக்கும் மார்பிடை துடிப்பு உண்டு என்னா – கம்.யுத்2:19 223/2
உண்டு இலை என்ன நின்ற உயிர் தந்த உதவியோனே – கம்.யுத்2:19 269/3
உண்டு உலகு ஏழும் ஏழும் உமிழ்ந்தவன் என்னும் ஊற்றம் – கம்.யுத்2:19 297/1
இன்று ஊதியம் உண்டு என இன்னகை-பால் – கம்.யுத்3:21 1/1
உளைந்து உளைந்து உயிர்த்தான் ஆவி உண்டு இலை என்ன ஓய்ந்தான் – கம்.யுத்3:24 3/2
உண்டு உயிர் என்பது உன்னி உடல் கணை ஒன்று ஒன்று ஆக – கம்.யுத்3:24 11/2
காடு உண்டு பரந்தது என்ன முனிந்தது கறை வெண் திங்கள் – கம்.யுத்3:25 4/4
நாசம் இ ஊருக்கு உண்டு என நாளின் – கம்.யுத்3:26 21/3
உண்டு உயிரோ என நாவும் உலர்ந்தான் – கம்.யுத்3:26 31/4
உண்டு நின்று உய்ய வல்லேன் எளியனோ ஒருவன் உள்ளேன் – கம்.யுத்3:26 51/4
சொன்னதும் உண்டு போன சுவடு உண்டு தொடர்ந்து செல்லின் – கம்.யுத்3:26 52/2
சொன்னதும் உண்டு போன சுவடு உண்டு தொடர்ந்து செல்லின் – கம்.யுத்3:26 52/2
எழுவதே அமரர் இன்னம் இருப்பதே அறம் உண்டு என்று – கம்.யுத்3:26 66/2
இ கணத்து அயோத்தி மூதூர் எய்துவென் இடம் உண்டு என்னின் – கம்.யுத்3:26 83/3
உண்டு இலை என்ன நின்ற ஓவியம் ஒக்கின்றாளை – கம்.யுத்3:26 90/4
தீர்வது பொருளோ துன்பம் நீ உளை தெய்வம் உண்டு
மாருதி உளன் நாம் செய்த தவம் உண்டு வலியும் உண்டால் – கம்.யுத்3:27 1/3,4
மாருதி உளன் நாம் செய்த தவம் உண்டு வலியும் உண்டால் – கம்.யுத்3:27 1/4
சென்று அவன் ஆவி உண்டு வேள்வியும் சிதைப்பென் என்றான் – கம்.யுத்3:27 2/3
மருங்குலும் உண்டு உண்டு என்ன மயன் மகள் மறுகி வந்தாள் – கம்.யுத்3:29 44/4
மருங்குலும் உண்டு உண்டு என்ன மயன் மகள் மறுகி வந்தாள் – கம்.யுத்3:29 44/4
ஆயிரம் பெரு வெள்ளம் உண்டு இலங்கையின் அளவில் – கம்.யுத்3:30 43/1
மூல தானை என்று உண்டு அது மும்மை நூறு அமைந்த – கம்.யுத்3:30 45/1
உண்டு வெள்ளம் ஓர் எழுபது மருந்து ஒரு நொடியில் – கம்.யுத்3:30 47/3
உலைவுறா-வகை உண்டு பண்டு உமிழ்ந்த பேர் ஒருமை – கம்.யுத்3:31 16/3
ஒத்தது ஓர் இடையூறு உண்டு என்று உணர்விடை உதிப்பது அன்றால் – கம்.யுத்3:31 58/4
புரங்கள் எய்த புங்கவற்கும் உண்டு தேர் பொருந்தினார் – கம்.யுத்3:31 74/1
வஞ்ச வினை செய்து நெடு மன்றில் வளம் உண்டு கரி பொய்க்கும் மறம் ஆர் – கம்.யுத்3:31 143/1
ஆயிர வெள்ளம் உண்டு ஒருவர் ஆழி சூழ் – கம்.யுத்3:31 172/1
வில்லும் கூற்றுவற்கு உண்டு என திரிகின்ற வீரன் – கம்.யுத்4:32 14/1
உண்டு கைவிடும் கூற்றுவன் நிருதர் பேர் உயிரை – கம்.யுத்4:32 15/2
தடி உண்டு ஆடி கூளி தடிக்கின்றன காணீர் – கம்.யுத்4:33 15/4
பொருப்பு மெய் வில் தெழிப்பும் உண்டு என்ப-போல் – கம்.யுத்4:37 40/2
உண்டு இங்கு என்-வயின் அது துரந்து உயிர் உண்பென் என்னா – கம்.யுத்4:37 105/3
தலை அறின் தருவது ஓர் தவமும் உண்டு என – கம்.யுத்4:37 155/1
எல் உண்டாகின் நெருப்பு உண்டு எனும் இது ஒர் – கம்.யுத்4:37 184/1
வார்த்தை உண்டு அதனை கேட்டு நாணுறு மனத்தினேற்கு – கம்.யுத்4:37 207/2
சங்கை உற்றவர் தேறுவது உண்டு அது சரதம் – கம்.யுத்4:40 108/3
தூண்டு மானம் உண்டு என்று அடல் வீடணன் தொழுதான் – கம்.யுத்4:41 1/4
வியக்க வான் செலும் புட்பக விமானம் உண்டு என்றே – கம்.யுத்4:41 2/3
வினை கொடும் பகை உண்டு என விம்மினான் – கம்.யுத்4:41 55/4
அழுது வேண்டுவது உண்டு ஐய அ வரம் – கம்.யுத்4:41 60/3
உண்டு ஒர் பேர் அடையாளம் உனக்கு அது – கம்.யுத்4:41 86/2
ஊடு உயிர் உண்டு என உலர்ந்த யாக்கையன் – கம்.யுத்4:41 108/3

மேல்


உண்டு-கொல் (9)

உண்டு-கொல் அன்று-கொல் யாது-கொல் மற்று என – நற் 122/7
உண்டு-கொல் வாழி தோழி தெண் கடல் – நற் 303/8
கூற்றும் உண்டு-கொல் கூற்று உறழ் வேலினாய் – கம்.பால:7 41/4
உண்டு-கொல் எழுச்சி என்பார் ஒலித்தது சங்கம் என்பார் – கம்.பால:14 74/3
உண்டு-கொல் உயிர் என ஒடுங்கினான் உரு – கம்.அயோ:14 52/1
உண்டு-கொல் இது அலது உதவி நீ செய்வது – கம்.அயோ:14 75/1
உண்டு-கொல் இரவு இனி உலகம் ஏழினும் – கம்.ஆரண்:10 20/3
மருந்தும் உண்டு-கொல் யான் கொண்ட நோய்க்கு என்று மயங்கும் – கம்.சுந்:3 15/3
இன்னம் உண்டு-கொல் இடம் என்பர் சிலர் சிலர் இகல் போர் – கம்.யுத்4:37 100/3

மேல்


உண்டு-கொல்லோ (1)

அளிதோ தானே யாண்டு உண்டு-கொல்லோ
தொடி தலை விழு தண்டு ஊன்றி நடுக்கு-உற்று – புறம் 243/11,12

மேல்


உண்டு-கொலாம் (2)

உண்டு-கொலாம் அருள் என்-கண் உன்-கண் ஒக்கின் – கம்.அயோ:3 10/3
ஆவியும் சிறிது உண்டு-கொலாம் என அயர்ந்தான் – கம்.கிட்:10 50/3

மேல்


உண்டு-கொலோ (1)

தொகையும் உண்டு-கொலோ என சொல்லினான் – கம்.கிட்:13 1/4

மேல்


உண்டு-மன் (1)

உண்டு-மன் வாழிய நெஞ்சே திண் தேர் – குறு 199/2

மேல்


உண்டு-அரோ (3)

மறுகுறும் என்பது ஓர் மறுக்கம் உண்டு-அரோ – கம்.பால:5 3/4
உண்டது உண்டு என் நெஞ்சில் இன்னும் உண்டு அது என்றும் உண்டு-அரோ – கம்.பால:13 48/4
உலையா நீடு அறம் இன்னும் உண்டு-அரோ
நிலை ஆர் கற்பமும் நின்றது இன்று நீ – கம்.கிட்:16 35/2,3

மேல்


உண்டு-என்னில் (1)

இனி ஒரு கற்பம் உண்டு-என்னில் அன்றியே – கம்.ஆரண்:10 34/1

மேல்


உண்டு-எனின் (2)

உண்டு-எனின் அஃது அவர்க்கு ஒளிக்க ஒண்ணுமோ – கம்.யுத்1:4 87/3
உய்கிலர் இனி செயற்கு உரியது உண்டு-எனின்
பொய் இலீர் புகலுதிர் புலமை உள்ளத்தீர் – கம்.யுத்3:24 69/3,4

மேல்


உண்டும் (6)

வயல் ஆமை புழுக்கு உண்டும்
வறள் அடும்பின் மலர் மலைந்தும் – பட் 64,65
என் ஐ புற்கை உண்டும் பெரும் தோளன்னே – புறம் 84/1
உண்டும் தின்றும் ஊர்ந்தும் ஆடுகம் – புறம் 166/30
உண்டும் தின்றும் இரப்போர்க்கு ஈய்ந்தும் – புறம் 364/7
உண்ணா அமுது அன்ன கலை பொருள் உள்ளது உண்டும்
பெண் ஆர் அமுதம் அனையார் மனத்து ஊடல் பேர்த்தும் – கம்.பால:16 47/1,2
உண்டும் உமிழ்ந்தும் அளந்து இடந்தும் உள்ளும் புறத்தும் உளை ஆகி – கம்.யுத்3:22 222/2

மேல்


உண்டுழி (1)

உண்டுழி ஒரு நிலை நிற்பர் உற்றவர் – கம்.யுத்1:4 67/4

மேல்


உண்டே (26)

என் என படுமோ என்றலும் உண்டே – நற் 342/10
நண்ணார் தூற்றும் பழிதான் உண்டே – நற் 382/9
நடுநாள் கூட்டம் ஆகலும் உண்டே – அகம் 134/14
கனவு ஆண்டு மருட்டலும் உண்டே இவள் தான் – அகம் 158/11
வினை விதுப்பு உறுநர் உள்ளலும் உண்டே – அகம் 163/14
எம்மோர் ஆக்க கங்கு உண்டே
மாரி வானத்து மீன் நாப்பண் – புறம் 396/25,26
இடை ஒரு கணத்தின்-உள்ளே இரவு உண்டு பகலும் உண்டே – கம்.பால:14 55/4
அன்றே மக்கள் பெற்று உயிர் வாழ்வார்க்கு அவம் உண்டே
இன்றே வந்து ஈண்டு அஞ்சல் எனாது எம் மகன் என்பான் – கம்.அயோ:6 17/2,3
உண்டே எனின் வேறு இனி எங்கை உணர்த்தி நின்ற – கம்.ஆரண்:10 145/3
ஏயுமே என்னின் முன்னம் எண்ணமே இளவற்கு உண்டே
ஆயுமேல் உறுதல் செல்லாம் ஆதலால் அரக்கர் செய்த – கம்.ஆரண்:11 73/2,3
பெறல் உண்டே அவரால் ஈண்டு யான் பெற்ற பேர் உதவி உற்றது – கம்.கிட்:11 88/2
இறல் உண்டே என்னின் தீர்வான் இருந்த பேர் இடரை எல்லாம் – கம்.கிட்:11 88/3
வெல்லவும் வல்லீர் மீளவும் வல்லீர் மிடல் உண்டே
கொல்லவும் வல்லீர் தோள் வலி என்றும் குறையாதீர் – கம்.கிட்:17 11/3,4
அன்பின் சிறந்தாயது ஓர் பூசனை யார்-கண் உண்டே – கம்.சுந்:1 50/4
இறுத்தலும் எளிதாம் மண்ணில் யாவர்க்கும் இயக்கம் உண்டே
கறுத்த வாள் அரக்கிமாரும் அரக்கரும் கழித்து வீசி – கம்.சுந்:2 37/2,3
செம்மையால் உயிர் தந்தாய்க்கு செயல் என்னால் எளியது உண்டே
அம்மை ஆய் அப்பன் ஆய அத்தனே அருளின் வாழ்வே – கம்.சுந்:4 71/2,3
இத்தோடு ஒப்பது யாது உண்டே – கம்.சுந்:5 41/4
கொம்புக்கும் குறைந்தது உண்டே என்னுடை குரக்கு புன் தோள் – கம்.யுத்1:12 41/2
சொல் உண்டே இவனை வெல்ல தோற்றும் ஓர் கூற்றம் உண்டோ – கம்.யுத்1:14 16/2
எல்லுண்ட படை கை கொண்டால் எதிர் உண்டே இராமன் கையில் – கம்.யுத்1:14 16/3
வீடணன் முகத்தை நோக்கி வினை உண்டே இதனுக்கு என்பர் – கம்.யுத்2:19 194/1
வினை இனி உண்டே வல்லை விளக்கின் வீழ் விட்டில் என்ன – கம்.யுத்3:26 70/3
இடம் துடிக்கின்றது உண்டே இருந்திரோ இயம்புவீரே – கம்.யுத்3:27 76/4
கண்டிலர் என்-பால் உண்டே நீயிரும் காண்டிர் அன்றே – கம்.யுத்3:27 173/3
செய்யுறு வினையம் எல்லாம் ஒரு முகம் தெரிவது உண்டே
ஐ_இருநூறும் அல்ல அனந்தம் ஆம் முகங்கள் அம்மா – கம்.யுத்3:31 218/3,4
பட்டதும் உண்டே உன்னை இந்திர செல்வம் பற்று – கம்.யுத்4:34 16/1

மேல்


உண்டே-கொல் (1)

இறுதி உண்டே-கொல் இ மாரிக்கு என்பது ஓர் – கம்.கிட்:10 102/2

மேல்


உண்டே-கொலோ (1)

பெண்ணின் நல் நலம் பெற்றது உண்டே-கொலோ
எண்ணின் ஈது அலது என்று அறியேன் இரு – கம்.பால:11 3/2,3

மேல்


உண்டேல் (14)

தீராமல் காப்பது ஓர் திறன் உண்டேல் உரைத்தை காண் – கலி 38/13
தெருளாமல் காப்பது ஓர் திறன் உண்டேல் உரைத்தை காண் – கலி 38/17
புறங்கூற்று தீர்ப்பது ஓர் பொருள் உண்டேல் உரைத்தை காண் – கலி 38/21
அந்தணன் மூ_அடி மண் அருள் உண்டேல்
வெம் திறலாய் இது வேண்டும் எனா முன் – கம்.பால:8 15/2,3
மெய் வளர் மதியின் நாப்பண் மீன் உண்டேல் அனையது ஏய்ப்ப – கம்.பால:22 16/2
தோன்றிய பேர் அவலம் துடைத்தல் உண்டேல்
சான்று இமையோர் குலம் ஆக மன்ன நீ அன்று – கம்.அயோ:3 12/2,3
எந்தையே ஏவ நீரே உரை-செய இயைவது உண்டேல்
உய்ந்தனன் அடியேன் என்னின் பிறந்தவர் உளரோ வாழி – கம்.அயோ:3 110/1,2
பின்றாது எய்தி பேர் இசையாளற்கு அழிவு உண்டேல்
பொன்றா-முன்னம் பொன்றுதி என்றாள் உரை பொய்யா – கம்.ஆரண்:15 29/2,3
உன் உயிர்க்கு உறுதி செய்தி இவற்கு அமர் உற்றது உண்டேல்
பொன் உயிர்த்து ஒளிரும் பூணாய் பொது நின்று தருமம் நோக்கி – கம்.கிட்:7 154/2,3
வில் உண்டேல் உண்டு என்று எண்ணி ஆற்றலை வியந்து நின்றான் – கம்.யுத்1:14 16/4
உளைத்தன குரங்கு பல்-கால் என்று அகம் உவந்தது உண்டேல்
இளைத்த நுண் மருங்குல் நங்காய் என் எதிர் எய்திற்று எல்லாம் – கம்.யுத்2:17 27/2,3
இரங்கிட தக்கது உண்டேல் இகழ்கிலென் இல்லை என்னின் – கம்.யுத்2:19 239/2
உளது நான் உணர்த்தல்-பாலது உணர்ந்தனை கோடல் உண்டேல்
தள மலர் கிழவன் தந்த படைக்கலம் தழலின் சாற்றி – கம்.யுத்3:26 11/1,2
ஏகுவான் உபாயம் உண்டேல் இயம்புதி நின்ற எல்லாம் – கம்.யுத்3:26 80/2

மேல்


உண்டேன் (3)

உண்டேன் அதனால் நீ என் உயிரை முதலோடு உண்டாய் – கம்.அயோ:4 47/2
விற்று உண்டேன் எனக்கு மீளும் விதி உண்டோ நரகில் வீழ்ந்தால் – கம்.யுத்2:17 40/4
உண்டேன் இவன் உயிர் இப்பொழுது ஒழியேன் என உரையா – கம்.யுத்2:18 170/3

மேல்


உண்டை (11)

கால் செறி வேக பாகர் கார்முக உண்டை பாரா – கம்.பால:14 59/1
உண்டை கொள் மத வேழத்து ஓடைகள் அணிவாரும் – கம்.பால:23 28/4
உண்டை உண்டதனை தன் உள்ளத்து உள்ளுவாள் – கம்.அயோ:2 48/4
விடும் உண்டை கடாவ விரும்பினையே – கம்.ஆரண்:13 11/2
பொறித்த போது அன்னான் அந்த கூனி கூன் போக உண்டை
தெறித்த போது ஒத்தது அன்றி சினம் உண்மை தெரிந்தது இல்லை – கம்.யுத்2:16 17/3,4
பாகர் கால் சிலையின் தூண்டும் உண்டை ஆம் எனவும் பற்றா – கம்.யுத்2:18 215/2
கம்ப கரி உண்டை கடாய் எனவே – கம்.யுத்3:20 74/4
ஏவின் உண்டை நூறு கோடி கொல்லும் என்ன எண்ணுவான் – கம்.யுத்3:31 88/2
உண்டை வெம் கடும் கணை ஒருங்கு மூடலால் – கம்.யுத்4:37 78/3
உண்டை நூறுடை நூறுபட்டுளது என உதிர்த்தான் – கம்.யுத்4:37 108/4
உண்டை வானரரும் ஒள் வாள் அரக்கரும் புறம் சூழ்ந்து ஓட – கம்.யுத்4:40 34/3

மேல்


உண்டையின் (1)

சில்லி உண்டையின் திரண்டன படைக்கல திரள்கள் – கம்.சுந்:13 29/4

மேல்


உண்டோ (237)

நாம் அறிவுறாலின் பழியும் உண்டோ
ஆற்றின் வாரார் ஆயினும் ஆற்ற – குறி 22,23
பிரிதல் சூழ்தலின் அரியதும் உண்டோ
என்று நாம் கூறி காமம் செப்புதும் – நற் 79/6,7
தமது செய் வாழ்க்கையின் இனியது உண்டோ
எனை விருப்பு உடையர் ஆயினும் நினைவு இலர் – நற் 130/5,6
ஆடினம் வருதலின் இனியதும் உண்டோ
நெறி படு கூழை கார் முதிர்பு இருந்த – நற் 368/4,5
இன்னா நோக்கமொடு எவன் பிழைப்பு உண்டோ
மறம் கெழு சோழர் உறந்தை அவையத்து – நற் 400/6,7
மருந்தும் உண்டோ மயலோ இதுவே – குறு 156/7
விடும் நாண் உண்டோ தோழி விடர் முகை – குறு 239/2
வகையும் உண்டோ நின் மரபு அறிவோர்க்கே – பரி 3/58
யாறு உண்டோ இ வையை யாறு – பரி 6/93
குன்றுதல் உண்டோ மதுரை கொடி தேரான் – பரி 31/3
பொய் ஆதல் உண்டோ மதுரை புனை தேரான் – பரி 32/3
இன்பமும் உண்டோ எமக்கு – கலி 6/11
பொருள் அல்லால் பொருளும் உண்டோ என யாழ நின் – கலி 14/10
வளமை விழை_தக்கது உண்டோ உள நாள் – கலி 18/8
படர் கூற நின்றதும் உண்டோ தொடர் கூர – கலி 22/21
வாழும் நாள் சிறந்தவள் வருந்து தோள் தவறு உண்டோ
தாழ் செறி கடும் காப்பின் தாய் முன்னர் நின் சாரல் – கலி 48/9,10
நினை துயர் உழப்பவள் பாடு இல் கண் பழி உண்டோ
இனையள் என்று எடுத்து அரற்றும் அயல் முன்னர் நின் சுனை – கலி 48/13,14
பொன் உரை மணி அன்ன மாமை கண் பழி உண்டோ
இன் நுரை செதும்பு அரற்றும் செவ்வியுள் நின் சோலை – கலி 48/17,18
மாறு உண்டோ நெஞ்சே நமக்கு – கலி 62/19
ஆய்_இழாய் தாவாத எற்கு தவறு உண்டோ காவாது ஈங்கு – கலி 86/29
ஏடா நினக்கு தவறு உண்டோ நீ வீடு பெற்றாய் – கலி 87/5
மருந்து இன்று மன்னவன் சீறின் தவறு உண்டோ நீ நயந்த – கலி 89/10
பிரிய சூழ்தலும் உண்டோ
அரிது பெறு சிறப்பின் நின்-வயினானே – அகம் 75/22,23
சேர்ந்தனை செலினே சிதைகுவது உண்டோ
பெண்ணை ஓங்கிய வெண் மணல் படப்பை – அகம் 120/13,14
தீதும் உண்டோ மாதராய் என – அகம் 230/10
மருந்தும் உண்டோ பிரிந்து உறை நாட்டே – அகம் 271/17
ஆவது ஆக இனி நாண் உண்டோ
வருக தில் அம்ம எம் சேரி சேர – அகம் 276/6,7
இனி பிறிது உண்டோ அஞ்சல் ஓம்பு என – அகம் 313/1
ஆள்வினை பிரிதலும் உண்டோ பிரியினும் – அகம் 353/1
சேர்ந்தனை செலினே சிதைகுவது உண்டோ
குய வரி இரும் போத்து பொருத புண் கூர்ந்து – அகம் 398/21,22
இருளும் உண்டோ ஞாயிறு சினவின் – புறம் 90/5
பெருமித பகட்டுக்கு துறையும் உண்டோ
எழுமரம் கடுக்கும் தாள் தோய் தட கை – புறம் 90/9,10
சேய் என புகன்றான் மற்றை திசையுளோர்க்கு அவதி உண்டோ – கம்.பால:5 25/4
உன்னையே புகல் புக்கேனுக்கு உறுகண் வந்து அடைவது உண்டோ
அன்னதற்கு அடியேன் செய்யும் பணி இனிது அளித்தி என்றான் – கம்.பால:5 28/3,4
பொன் நகரும் அல்லாது புகல் உண்டோ இகல் கடந்த புலவு வேலோய் – கம்.பால:6 8/4
விழி பட வெந்ததோ வேறுதான் உண்டோ
பழி படர் மன்னவன் பரித்த நாட்டினூங்கு – கம்.பால:7 19/2,3
முன்னை ஊழ்வினையினாலோ நடு ஒன்று முடிந்தது உண்டோ
அன்னையே அனையாட்கு இங்ஙன் அடுத்தவாறு அருளுக என்றான் – கம்.பால:9 16/3,4
உய்-வண்ணம் அன்றி மற்று ஓர் துயர் வண்ணம் உறுவது உண்டோ
மை வண்ணத்து அரக்கி போரில் மழை வண்ணத்து அண்ணலே உன் – கம்.பால:9 24/2,3
உய்வான் உற இ பழி பூண உன்னோடு எனக்கு பகை உண்டோ – கம்.பால:10 66/4
மடன் ஒக்கும் மடனும் உண்டோ வாள் நுதல் ஒருத்தி காண – கம்.பால:19 10/2
கருத்தும் அ வழி கண்டது உண்டோ என்றாள் – கம்.பால:21 37/3
மறப்பு எனும் அதனின் மேல் கேடு மற்று உண்டோ
துறப்பு எனும் தெப்பமே துணை செய்யாவிடின் – கம்.அயோ:1 20/2,3
இராமனை பயத்த எற்கு இடர் உண்டோ என்றாள் – கம்.அயோ:2 54/4
மாதுலன் அவன் நுந்தைக்கு வாழ்வு இனி உண்டோ
பேதை உன் துணை யார் உளர் பழிபட பிறந்தார் – கம்.அயோ:2 81/3,4
நெய் நிலை வேலவன் நீ திசைத்தது உண்டோ
பொய் நிலையோர்கள் புணர்த்த வஞ்சம் உண்டோ – கம்.அயோ:3 22/2,3
பொய் நிலையோர்கள் புணர்த்த வஞ்சம் உண்டோ
உன் நிலை சொல் எனது ஆணை உண்மை என்றான் – கம்.அயோ:3 22/3,4
ஒன்று ஒன்று ஒவ்வா இன்னல் உழக்கும் உயிர் உண்டோ
இன்று இன்று என்னும் வண்ணம் மயங்கும் இடையும் பொன் – கம்.அயோ:3 45/2,3
வந்தது என் தவத்தின் ஆய வரு பயன் மற்று ஒன்று உண்டோ
தந்தையும் தாயும் நீரே தலைநின்றேன் பணி-மின் என்றான் – கம்.அயோ:3 110/3,4
நினைந்தது என் இடையூறு உண்டோ நெடு முடி புனைதற்கு என்றாள் – கம்.அயோ:4 2/4
மன்னை உற்றது உண்டோ மற்று இ வன் துயர் – கம்.அயோ:4 215/2
ஆம்பலும் என்ற-போது நின்ற போது அலர்வது உண்டோ – கம்.அயோ:6 3/4
உறு வலி அன்பின் ஊங்கு ஒன்று உண்டு என நுவல்வது உண்டோ – கம்.அயோ:6 5/4
அஞ்சி அழுங்கி விழுந்திலரால் அன்பின் தறுகண் பிறிது உண்டோ
வஞ்சம் இல்லா மனத்தானை வானில் தொடர்வான் மனம் வலித்தார் – கம்.அயோ:6 23/3,4
இற்றது செயல் உண்டோ இனி என இடர் கொண்டான் – கம்.அயோ:9 25/3
மறந்தனை உனக்கு இதின் மாசு மேல் உண்டோ – கம்.அயோ:11 47/4
மொழி உடைத்து ஆக்கலின் முறைமை வேறு உண்டோ – கம்.அயோ:11 73/4
நின்றேன் என்றால் நின் பிழை உண்டோ பழி உண்டோ – கம்.அயோ:11 82/3
நின்றேன் என்றால் நின் பிழை உண்டோ பழி உண்டோ
என்றேனும் தான் என் பழி மாயும் இடம் உண்டோ – கம்.அயோ:11 82/3,4
என்றேனும் தான் என் பழி மாயும் இடம் உண்டோ – கம்.அயோ:11 82/4
அன்பத்துக்கு எல்லை உண்டோ அழகிது என் அடிமை என்றான் – கம்.அயோ:13 43/4
உய் திறம் அவற்கு இனி இதனின் ஊங்கு உண்டோ
செய்வன வரன் முறை திருத்தி சேந்த நின் – கம்.அயோ:14 76/2,3
தீயாரின் ஒளித்தியால் வெளி நின்றால் தீங்கு உண்டோ
வீயாத பெரு மாய விளையாட்டும் வேண்டுமோ – கம்.ஆரண்:1 53/3,4
உய்யத்தான் ஆகாதோ உனக்கு என்ன குறை உண்டோ
வையத்தார் வானத்தார் மழுவாளிக்கு அன்று அளித்த – கம்.ஆரண்:1 58/2,3
காவாது ஒழியின் பழி பெரிதோ அன்றே கரும் கடலில் கண்வளராய் கைம்மாறும் உண்டோ – கம்.ஆரண்:2 28/4
ஆழி கடைந்து அமுதம் எங்களுக்கே ஈந்தாய் அவுணர்கள்தாம் நின் அடிமை அல்லாமை உண்டோ – கம்.ஆரண்:2 29/4
ஆருழை அடங்கும் அழகிற்கு அவதி உண்டோ
நேர்_இழையர் யாவர் இவர் நேர் என நினைத்தான் – கம்.ஆரண்:6 29/3,4
ஆசை கண்டு அருளிற்று உண்டோ அன்று எனல் உண்டோ என்னும் – கம்.ஆரண்:6 40/3
ஆசை கண்டு அருளிற்று உண்டோ அன்று எனல் உண்டோ என்னும் – கம்.ஆரண்:6 40/3
பாக்கியம் உண்டு எனின் அதனால் பெண்மைக்கு ஓர் பழுது உண்டோ
மேக்கு உயரும் நெடு மூக்கும் மடந்தையர்க்கு மிகை அன்றோ – கம்.ஆரண்:6 122/3,4
பொன் உருவ பொரு கழலீர் புழை காண மூக்கு அரிவான் பொருள் உண்டோ
இன் உருவம் இது கொண்டு இங்கு இருந்து-ஒழியும் நம் மருங்கே ஏகாள் அப்பால் – கம்.ஆரண்:6 125/1,2
ஏக்கம் இங்கு இதன்-மேலும் உண்டோ இகல் மனிதன் – கம்.ஆரண்:8 6/1
சொல் ஒக்கும் பொருள் ஒவ்வாதால் சொல்லல் ஆம் உவமை உண்டோ
நெல் ஒக்கும் புல் என்றாலும் நேர் உரைத்து ஆகவற்றோ – கம்.ஆரண்:10 74/3,4
மற்றொரு மனமும் உண்டோ மறக்கல் ஆம் வழி மற்று யாதோ – கம்.ஆரண்:10 84/3
அன்பு எனும் விடம் உண்டாரை ஆற்றல் ஆம் மருந்தும் உண்டோ
இன்பமும் துன்பம்-தானும் உள்ளத்தோடு இயைந்த அன்றே – கம்.ஆரண்:10 100/3,4
சீலத்தால் அவிவது அன்றி செய்யத்தான் ஆயது உண்டோ – கம்.ஆரண்:10 104/4
பெருமை சிறுமைக்கு ஒரு பெற்றி குறைந்தது உண்டோ – கம்.ஆரண்:10 136/4
பின்னை சிலர் உய்வர் என்று அங்கு ஒரு பேச்சும் உண்டோ – கம்.ஆரண்:10 137/4
மருளூடு வந்த மயக்கோ மதி மற்றும் உண்டோ
தெருளேம் இது என்னோ திணி மை இழைத்தாலும் ஒவ்வா – கம்.ஆரண்:10 143/1,2
தேண்டி கொடு வந்தனள் செய்வது ஓர் மாறும் உண்டோ
காண்டற்கு இனியாள் உரு கண்டவள் கேட்கும் ஆற்றால் – கம்.ஆரண்:10 146/2,3
வேண்டா வேண்டா செய்திடின் உய்வான் விதி உண்டோ
ஆண்டார் ஆண்டார் எத்தனை என்கேன் அறம் நோனார் – கம்.ஆரண்:11 16/2,3
மேவலர் கிடைக்கின் இதன் மேல் இனியது உண்டோ
ஏவல் செயகிற்றி எனது ஆணை வழி எண்ணி – கம்.ஆரண்:11 29/2,3
காவல் செய் அமைச்சர் கடன் நீ கடவது உண்டோ – கம்.ஆரண்:11 29/4
தன் ஒக்கும் உவமை அல்லால் தனை ஒக்கும் உவமை உண்டோ
பல் நக்க தரளம் ஒக்கும் பசும் புல் மேல் படரும் மெல் நா – கம்.ஆரண்:11 57/2,3
மீட்டும் தாள் நீட்டற்கு அம்மா வேறும் ஓர் அண்டம் உண்டோ
ஓட்டினான் தொடர்ந்த தன்னை ஒழிவு_அற நிறைந்த தன்மை – கம்.ஆரண்:11 71/2,3
அரண் தரு திரள் தோள் சால உள எனின் ஆற்றல் உண்டோ
கரண்ட நீர் இலங்கை வேந்தை சிறை-வைத்த கழல் கால் வீரன் – கம்.ஆரண்:12 61/1,2
என் உயிர் இழத்தல் அஞ்சி இல் பிறப்பு அழிதல் உண்டோ
மின் உயிர்த்து உருமின் சீறும் வெம் கணை விரவா-முன்னம் – கம்.ஆரண்:12 68/2,3
அஞ்சினன் இளைய கோவும் அயல் உளோர்க்கு அவதி உண்டோ – கம்.ஆரண்:13 120/4
தோள் செய்த வீரம் என்னில் கண்டனை சொல்லும் உண்டோ
தாள் செய்ய கமலத்தானே முதலினர் தலை பத்து உள்ளாற்கு – கம்.ஆரண்:13 122/2,3
உண்டிலர் ஆகில் இ நாள் அன்னவர்க்கு உய்தல் உண்டோ – கம்.ஆரண்:13 123/4
உம் பிழை என்பது அல்லால் உலகம் செய் பிழையும் உண்டோ – கம்.ஆரண்:13 124/4
வாயிடை மொழிந்தது அன்றி மற்று ஒரு செயலும் உண்டோ
போயது அ அரக்கன் எங்கே புகல் என புள்ளின் வேந்தன் – கம்.ஆரண்:13 127/2,3
உள்ளும் சிலம்பும் சிலம்பாவேல் உயிர் உண்டாகும் வகை உண்டோ – கம்.ஆரண்:14 28/4
தானே வந்தான் என்றலின் வேறு ஓர் தவறு உண்டோ – கம்.ஆரண்:15 28/4
பூதம் கொல்ல பொன்றுதி என்னின் பொருள் உண்டோ – கம்.ஆரண்:15 31/4
மாட்டான் மாண்டான் என்றலின் மேலும் வசை உண்டோ – கம்.ஆரண்:15 32/4
ஆடா-நின்றாய் ஆயிரம் கண் உடையாய்க்கு ஒளிக்குமாறு உண்டோ – கம்.கிட்:1 26/4
உன்-பால் இல்லை என்ற-கால் ஒளிப்பாரோடும் உறவு உண்டோ – கம்.கிட்:1 28/4
நடுங்கினர்க்கு அபயம் நல்கும் அதனினும் நல்லது உண்டோ – கம்.கிட்:2 23/4
உம்மையே புகல் புக்கேமுக்கு இதின் வரும் உறுதி உண்டோ – கம்.கிட்:2 24/4
தருமம் நீ அல்லது தனித்து வேறு உண்டோ
அருமை ஏது உனக்கு நின்று அவலம் கூர்தியோ – கம்.கிட்:6 16/3,4
உய்வெனே எனக்கு இதின் உறுதி வேறு உண்டோ
வையகத்து இ பழி தீர மாய்வது – கம்.கிட்:6 27/2,3
ஒத்தால் பரதன் பெரிது உத்தமன் ஆதல் உண்டோ – கம்.கிட்:7 43/4
ஆவரோ அவர்க்கு ஆற்றல் உண்டோ எனும் அயலோர் – கம்.கிட்:7 69/2
குரக்கு_இனத்து அரசை கொல்ல மனு நெறி கூறிற்று உண்டோ
இரக்கம் எங்கு உகுத்தாய் என்-பால் எ பிழை கண்டாய் அப்பா – கம்.கிட்:7 85/2,3
வலியவர் மெலிவு செய்தால் புகழ் அன்றி வசையும் உண்டோ – கம்.கிட்:7 86/4
காட்டு ஒரு கருமம் செய்தாய் கருமம்தான் இதன்-மேல் உண்டோ – கம்.கிட்:7 87/4
மற்று இனி உதவி உண்டோ வானினும் உயர்ந்த மான – கம்.கிட்:7 131/1
எங்களின் காண்டி அன்றே இதற்கு வேறு உவமை உண்டோ – கம்.கிட்:9 13/4
உய்ந்தனம் வினையும் தீர்ந்தேம் உறுதி வேறு இதனின் உண்டோ – கம்.கிட்:11 48/4
ஊறுமா நோக்கி தாழ்த்தான் உதவி மாறு உதவி உண்டோ – கம்.கிட்:11 54/4
வேண்டுமோ துணையும் நும்-பால் வில்லினும் மிக்கது உண்டோ
தேண்டுவார் தேடுகின்றீர் தேவியை அதனை செவ்வே – கம்.கிட்:11 58/2,3
உதவி கொன்றார்க்கு என்றேனும் ஒழிக்கலாம் உபாயம் உண்டோ – கம்.கிட்:11 61/4
உய் வகை எவர்க்கும் உண்டோ உணர்வு மாசுண்டது அன்றோ – கம்.கிட்:11 62/4
ஆவது நிற்க சேரும் அரண் உண்டோ அருள் உண்டு அன்றே – கம்.கிட்:11 63/3
களித்தவர் எய்தி நின்ற கதி ஒன்று கண்டது உண்டோ – கம்.கிட்:11 92/4
உற்றதும் உணரார்-ஆயின் இறுதி வேறு இதனின் உண்டோ – கம்.கிட்:11 93/4
மூட்டிய வெகுளியால் யாம் முடிவதற்கு ஐயம் உண்டோ – கம்.கிட்:11 95/4
அரும்பு கண் தாரை சோர அழுங்குவேன் அறிவது உண்டோ
சுரும்பு கண்டு ஆலும் கோதை தோள் நினைந்து உவமை சொல்ல – கம்.கிட்:13 44/2,3
அல்லது ஒன்று ஆவது இல்லை அமிர்திற்கும் உவமை உண்டோ
வல்லையேல் அறிந்து கோடி மாறு இலா ஆறு சான்றோய் – கம்.கிட்:13 51/3,4
உள்ளுதி உலகுக்கு எல்லாம் உவமைக்கும் உவமை உண்டோ – கம்.கிட்:13 53/4
உற்றார் செயல் மற்றும் உண்டோ என உற்று உரைத்தான் – கம்.சுந்:1 47/4
அடங்கியது என்னில் என்னே ஆழியின் ஆழ்ந்தது உண்டோ – கம்.சுந்:2 38/4
உன்னிய எல்லாம் முற்றும் உனக்கும் முற்றாதது உண்டோ
பொன் நகர் புகுதி என்னா புகழ்ந்து அவள் இறைஞ்சி போனாள் – கம்.சுந்:2 93/3,4
ஏசுண்டது இல்லையால் அறத்துக்கு ஈறு உண்டோ – கம்.சுந்:3 64/4
கல்லொடும் தொடர்ந்த நெஞ்சம் கற்பின்-மேல் கண்டது உண்டோ
இல்லொடும் தொடர்ந்த மாதர்க்கு ஏய்வன அல்ல வெய்ய – கம்.சுந்:3 112/2,3
கூற்றினுக்கு அன்றே வீரன் சரத்திற்கும் குறித்தது உண்டோ – கம்.சுந்:3 116/4
முடிக்குநர் என்ற போது முடிவு அன்றி முடிவது உண்டோ – கம்.சுந்:3 132/4
ஒல்வது ஈது ஒல்லாது ஈது என்று எனக்கும் ஒன்று உலகத்து உண்டோ
வெல்வதும் தோற்றல்-தானும் விளையாட்டின் விளைந்த மேல்_நாள் – கம்.சுந்:3 138/3,4
மென் தோளாய் இதற்கு வேறு ஓர் காரணம் விரிப்பது உண்டோ – கம்.சுந்:3 141/4
மாண்டில ஈது அலால் மாறு வேறு உண்டோ – கம்.சுந்:4 24/4
உருக்கினன் உணர்வை தந்தான் உயிர் இதின் உதவி உண்டோ – கம்.சுந்:4 27/4
பெற்றியின் உணர்தல்-பாற்றோ உயிர் நிலை பிறிதும் உண்டோ
இற்றை நாள் அளவும் அன்னாய் அன்று நீ இழிந்து நீத்த – கம்.சுந்:4 35/2,3
வம்பின் முலையாய் உறை இடவும் போதார் கணக்கு வரம்பு உண்டோ – கம்.சுந்:4 117/4
மீளாவேல் அயல் வேறு உண்டோ
மாளாதோ புவி வானோடும் – கம்.சுந்:5 49/3,4
கொண்டு சிறை வைத்திடுதலில் குறைவது உண்டோ – கம்.சுந்:6 4/4
தூயவர் துணிதல் உண்டோ நும்முடை சூழல் எல்லாம் – கம்.சுந்:6 48/2
இனி ஒரு பழி மற்று உண்டோ இதனின் என்று இரைத்து பொங்கி – கம்.சுந்:7 11/3
பத இயல் அறிவு பயத்தால் அதின் நல பயன் உளது உண்டோ
சிதவு இயல் கடி பொழில் ஒன்றே சிதறிய செயல் தரு திண் போர் – கம்.சுந்:7 21/2,3
மன்னனோடு எதிர்ந்த வாலி குரங்கு என்றால் மற்றும் உண்டோ
சொன்னது துணிவில் கொண்டு சேறி என்று உணர சொன்னான் – கம்.சுந்:10 22/3,4
மாண்ட போதினும் புகழ் அன்றி மற்றும் ஒன்று உண்டோ – கம்.சுந்:12 54/4
நகை புலன் பிறிது ஒன்று உண்டோ நம் குலம் நவை இன்றாமே – கம்.சுந்:12 109/4
ஊழி காலம் வந்து உற்றதோ பிறிது வேறு உண்டோ
பாழி தீ சுட வெந்தது என் நகர் என பகர்ந்தான் – கம்.சுந்:13 38/3,4
பாவியர் உறும் பழி இதின் பழியும் உண்டோ – கம்.யுத்1:2 49/4
உரம் படுவதே இதனின் மேல் உறுதி உண்டோ – கம்.யுத்1:2 54/4
பரம் ஒருங்குவது அலால் பிறிது ஒருங்காதது ஓர் பகையும் உண்டோ – கம்.யுத்1:2 90/4
தீயின் வெந்தன இனி துன்னிமித்தம் பெறும் திறனும் உண்டோ – கம்.யுத்1:2 96/4
ஓங்கள் ஒன்றொடும் எடுக்கவும் வரம் கொண்டது உண்டோ – கம்.யுத்1:2 102/4
நன்மையின் தொடர்ந்தார்க்கு உண்டோ கேடு நான்முகத்தோன் ஆதி – கம்.யுத்1:3 136/1
பின்பு பெறும் பேறும் உண்டோ பெறுகுவெனேல் – கம்.யுத்1:3 169/2
பற்றுதல் அன்றி உண்டோ அடைக்கலம் பகர்கின்றானை – கம்.யுத்1:4 105/4
இன்று வந்தான் என்று உண்டோ எந்தையை யாயை முன்னை – கம்.யுத்1:4 106/1
கொன்று வந்தான் என்று உண்டோ அடைக்கலம் கூறுகின்றான் – கம்.யுத்1:4 106/2
மறந்த நாள் உண்டோ என்னை சரண் என வாழ்கின்றானை – கம்.யுத்1:4 107/2
பின்னும் வீடு அளிக்கும் என்றால் பிறிது ஒரு சான்றும் உண்டோ – கம்.யுத்1:4 111/4
வெஞ்சின கூற்றை மாற்றும் மேன்மையின் மேன்மை உண்டோ – கம்.யுத்1:4 112/4
சீரிய தன்மை நோக்கின் இதனின் மேல் சிறந்தது உண்டோ
பூரியரேனும் தம்மை புகல் புகுந்தோர்க்கு பொன்றா – கம்.யுத்1:4 116/2,3
பேர் அருளாளர் தம்தம் செய்கையின் பிழைப்பது உண்டோ
கார் வரை நிறுவி தன்னை கனல் எழ கலக்க கண்டும் – கம்.யுத்1:4 125/2,3
ஊட்டினாய் எரி ஊர் முற்றும் இனி அங்கு ஒன்று உண்டோ
கேட்ட ஆற்றினால் கிளி_மொழி சீதையை கிடைத்தும் – கம்.யுத்1:5 70/2,3
கவயம் நின் சரணம் அல்லால் பிறிது ஒன்று கண்டது உண்டோ
இவை உனக்கு அரியவோதான் எனக்கு என வலி வேறு உண்டோ – கம்.யுத்1:7 4/2,3
இவை உனக்கு அரியவோதான் எனக்கு என வலி வேறு உண்டோ
அவயம் நின் அவயம் என்னா அடுத்தடுத்து அரற்றுகின்றான் – கம்.யுத்1:7 4/3,4
ஊட்டுவாய் உண்பாய் நீயே உனக்கும் ஒண்ணாதது உண்டோ
தீட்டு வான் பகழி ஒன்றால் உலகங்கள் எவையும் தீய – கம்.யுத்1:7 6/2,3
ஏய்வன நலனே அன்றி இறுதி வந்து அடைவது உண்டோ
மாய் வினை இயற்றி முற்றும் வருணன்-மேல் வந்த சீற்றம் – கம்.யுத்1:7 17/2,3
அ நெடும் கரும் கண் தீயை அணுகினால் தணிவது உண்டோ – கம்.யுத்1:9 22/4
செய் திறன் உண்டோ என்ன சேனை காப்பாளன் செப்பும் – கம்.யுத்1:9 66/4
ஈண்டு வந்து இறுத்தார் என்னும் ஈது அலாது உறுதி உண்டோ
வேண்டியது எய்த-பெற்றால் வெற்றியின் விழுமிது அன்றோ – கம்.யுத்1:9 68/3,4
நீ உருத்து எழுந்த போது குரங்கு எதிர் நிற்பது உண்டோ – கம்.யுத்1:9 69/4
செழு நகர் அடைந்த போழ்தும் இ துயர் தீர்வது உண்டோ – கம்.யுத்1:12 31/4
கால் வலி காட்டி போந்தேன் கை வலிக்கு அவதி உண்டோ – கம்.யுத்1:12 42/4
ஓங்கிய அல்லவோ மற்று இனி அப்பால் உயர்ந்தது உண்டோ
தீங்கினன் சிரத்தின் மேலும் உயிரினும் சீரிது அம்மா – கம்.யுத்1:12 44/2,3
வீரதை விடைவலோற்கும் முடியுமோ வேறும் உண்டோ – கம்.யுத்1:12 45/4
தொடி மணி இமைக்கும் தோளாய் சொல் இதின் வேறும் உண்டோ
வடி மணி வயிர வெவ் வாள் சிவன்-வயின் வாங்கி கொண்டான் – கம்.யுத்1:12 47/1,2
சக்கரம் உண்டோ கையில் தனு உண்டோ வாளி உண்டோ – கம்.யுத்1:13 15/2
சக்கரம் உண்டோ கையில் தனு உண்டோ வாளி உண்டோ – கம்.யுத்1:13 15/2
சக்கரம் உண்டோ கையில் தனு உண்டோ வாளி உண்டோ
இ கிரி பத்தின் மௌலி இன மணி அடங்க கொண்ட – கம்.யுத்1:13 15/2,3
சுக்கிரீவற்கும் உண்டோ சூலமும் வேலும் வாளும் – கம்.யுத்1:13 15/4
அடைக்கலம் புகுவது அல்லால் இனி புகும் அரணும் உண்டோ – கம்.யுத்1:13 16/4
துரக்குவது அல்லால் வேறு ஓர் சொல் உண்டோ என்ன சொன்னான் – கம்.யுத்1:14 3/4
சொல் உண்டே இவனை வெல்ல தோற்றும் ஓர் கூற்றம் உண்டோ
எல்லுண்ட படை கை கொண்டால் எதிர் உண்டே இராமன் கையில் – கம்.யுத்1:14 16/2,3
நிந்தனை இதன்-மேல் உண்டோ நீ அவன் தூதன் ஆதல் – கம்.யுத்1:14 25/2
அரிந்த நாள் வந்திலாதான் இனி செய்யும் ஆண்மை உண்டோ – கம்.யுத்1:14 32/4
வளை எயிற்று அரக்கன் வெம் போர்க்கு இனி எதிர் வருவது உண்டோ – கம்.யுத்1:14 33/4
போந்த பின் வந்திலாதான் இனி பொரும் போரும் உண்டோ – கம்.யுத்1:14 34/4
அடைத்துழி வந்திலாதான் இனி செயும் ஆண்மை உண்டோ – கம்.யுத்1:14 35/4
பறிப்புண்டும் வந்திலாதான் இனி பொரும் பான்மை உண்டோ – கம்.யுத்1:14 36/4
தலை உற பட்டது அல்லால் உடல்களில் தங்கிற்று உண்டோ – கம்.யுத்2:16 18/4
தற்பத்தை துடைத்த என்றால் பிறிது ஒரு சான்றும் உண்டோ – கம்.யுத்2:16 27/4
நின் உரைக்கு உரை வேறு உண்டோ நெருப்பு உரைத்தாலும் நீண்ட – கம்.யுத்2:16 32/3
என்றனர் அறிஞர் அன்றே ஆற்றலுக்கு எல்லை உண்டோ
புன் தவர் இருவர் போரை புகழ்தியோ புகழ்க்கு மேலோய் – கம்.யுத்2:16 37/3,4
ஆவியை விடுதல் அன்றி அல்லது ஒன்று ஆவது உண்டோ
தா அரும் பெருமை அம்மா நீ இனி தாழ்த்தது என்னே – கம்.யுத்2:16 38/2,3
அறிதியே என்-பால் வைத்த அன்பினுக்கு அவதி உண்டோ
உறுதியே சொன்னாய் என்னா உள்ளமும் வேறுபட்டான் – கம்.யுத்2:16 42/2,3
செய்யலாம் வகை வேறு உண்டோ செப்புதி தெரிய என்றார் – கம்.யுத்2:16 49/4
தூயவை துணிந்த போது பழி வந்து தொடர்வது உண்டோ – கம்.யுத்2:16 137/4
போக்கலாம் புகலாம் பின்னை நரகு அன்றி பொருந்திற்று உண்டோ – கம்.யுத்2:16 142/4
செய் திறன் இனி வேறு உண்டோ விதியை யார் தீர்க்ககிற்பார் – கம்.யுத்2:16 166/4
இங்கு உற்றார் அல்லரோதான் வேறும் ஓர் இலங்கை உண்டோ
எங்குற்றார் எங்குற்றார் என்று எடுத்து அழைத்து இமையோர் அஞ்ச – கம்.யுத்2:16 201/2,3
விற்று உண்டேன் எனக்கு மீளும் விதி உண்டோ நரகில் வீழ்ந்தால் – கம்.யுத்2:17 40/4
முன்னம் நீர் உணர்ந்திலீரோ உமக்கு வேறு உற்றது உண்டோ
துன்ன_அரு நெறியின் வந்து தொடர்ந்திலீர் துஞ்சினீரோ – கம்.யுத்2:17 44/3,4
நரியொடும் வாழ்வது உண்டோ நாயினும் கடைப்பட்டோனே – கம்.யுத்2:17 68/4
இரந்தனன் வேண்டிற்று அல்லால் இவன் பிழை இழைத்தது உண்டோ
புரந்தரன் செல்வத்து ஐய கொல்கை ஓர் பொருளிற்றோதான் – கம்.யுத்2:17 72/1,2
உய் திறன் உண்டோ மற்று இ உலகினுக்கு உயிரோடு என்றான் – கம்.யுத்2:19 89/4
பொருளினை உணர வேறு புறத்தும் ஒன்று உண்டோ புந்தி – கம்.யுத்2:19 268/1
உண்டோ உயிர் என்ன உருத்து உருமோடு – கம்.யுத்3:20 89/3
பயிரா எல்லை பாதகனேற்கும் பரிவு உண்டோ
செயிரோ இல்லா உன்னை இழந்தும் திரிகின்றேன் – கம்.யுத்3:22 206/2,3
உண்டோ உன்-பால் துன்பு என அன்போடு உரை செய்தார் – கம்.யுத்3:22 218/4
புண்டரீகற்கும் உண்டோ இறுதி இ புலையர்க்கு அல்லால் – கம்.யுத்3:23 24/4
பேரும் இப்பொழுதே தேவர் எண்ணமும் பிழைப்பது உண்டோ – கம்.யுத்3:23 27/4
நீசன் போர் வெல்வது உண்டோ என்றனன் நெறியில் நின்றான் – கம்.யுத்3:24 8/4
தந்தனென் என்று தரும் புகழ் உண்டோ
சிந்துவென் வாளினில் என்று செறுத்தான் – கம்.யுத்3:26 36/2,3
உய்யவோ கருணையாலோ தருமத்தோடு உறவும் உண்டோ – கம்.யுத்3:26 64/4
பேருறும் அவதி உண்டோ எம்பியர் பிழைக்கின்றாரோ – கம்.யுத்3:26 76/4
அருந்ததி கற்பினாளுக்கு அழிவு உண்டோ அரக்கன் நம்மை – கம்.யுத்3:26 94/2
கிடந்தது கண்டது உண்டோ நாண் ஒலி கேட்டிலோமே – கம்.யுத்3:27 70/2
தம்பியை கண்டு நின் தன் தனு வலம் காட்டிற்று உண்டோ – கம்.யுத்3:27 72/4
தும்பியை தொடர்வது அல்லால் குரங்கினை சுளிவது உண்டோ
அம்பினை மாட்டி என்னே சிறிது போர் ஆற்ற வல்லான் – கம்.யுத்3:27 97/2,3
தனு உளதன்றோ தோளின் அ வலி தவிர்ந்தது உண்டோ
இனும் முனை நீர் அலீரோ எ வலி ஈட்டி வந்தீர் – கம்.யுத்3:27 98/2,3
வலம் செய்து போயிற்று என்றால் மற்று இனி வலியது உண்டோ
குலம் செய்த பாவத்தாலே கொடும் பகை தேடி கொண்டாய் – கம்.யுத்3:28 4/2,3
சீதையை விடுவது உண்டோ இருபது திரள் தோள் உண்டால் – கம்.யுத்3:28 9/4
இன்று உளார் நாளை மாள்வர் புகழுக்கும் இறுதி உண்டோ – கம்.யுத்3:28 10/4
பொன்றுவது அல்லால் அப்பால் இனி ஒரு போக்கும் உண்டோ
சென்றுழி செல்லும் அன்றே தெறு கணை வலியின் தீர்ந்தான் – கம்.யுத்3:28 33/2,3
செல்வமும் பெறுதற்கு உண்டோ குறை இனி சிறுமை யாதோ – கம்.யுத்3:28 61/4
மாண்டிலர் இனி மற்று உண்டோ இராவணன் வீர வாழ்க்கை – கம்.யுத்3:29 37/4
அத்தனை அறத்தை வெல்லும் பாவம் என்று அறிந்தது உண்டோ
பித்தரை போல நீயும் இவருடன் பெயர்ந்த தன்மை – கம்.யுத்3:31 49/2,3
கோணல் பூ உண்ணும் வாழ்க்கை குரங்கின்-மேல் குற்றம் உண்டோ – கம்.யுத்3:31 50/4
பாவகர் உளரோ கூற்றை அஞ்சினால் பழியும் உண்டோ – கம்.யுத்3:31 51/4
வேலையை கலக்க கண்டேன் இவர்க்கு உள மிடுக்கும் உண்டோ – கம்.யுத்3:31 52/4
மெலிகுவது அன்றி உண்டோ விண்ணவர் வெருவல் கண்டால் – கம்.யுத்3:31 53/4
ஐய நிற்கு இயலாது உண்டோ இராவணன் அயலே வந்துற்று – கம்.யுத்3:31 64/1
செய்யும் மா வெற்றி உண்டோ சேனையும் சிதையும் அன்றே – கம்.யுத்3:31 64/4
வைத்தது வாங்கி கொண்டு வருதலில் வருத்தம் உண்டோ – கம்.யுத்4:32 41/4
வன் திறல் காற்றும் காண்டும் வலிக்கு ஒரு வரம்பும் உண்டோ – கம்.யுத்4:34 15/4
நிலை மேலும் இனி உண்டோ நீர்-மேலை கோலம் எனும் நீர்மைத்து அன்றே – கம்.யுத்4:37 203/4
வென்றியாய் பிறிதும் உண்டோ வேலை சூழ் ஞாலம் ஆண்டு ஓர் – கம்.யுத்4:37 214/1
அரசுடை தெரிவைமாரை இன்றியே அமைவது உண்டோ
கரை செயற்கு அரிய தேவர் ஏனையோர் கலந்து காண்பான் – கம்.யுத்4:40 40/2,3
வாடிய இல்லையால் உணர்த்துமாறு உண்டோ
பாடிய வண்டொடும் பனித்த தேனொடும் – கம்.யுத்4:40 74/2,3
தான் பிழைத்தது உண்டோ என்றான் அவன் சலம் தவிர்ந்தான் – கம்.யுத்4:40 117/4
ஈண்டு போக ஓர் ஊர்தி உண்டோ என இன்றே – கம்.யுத்4:41 1/3
ஒடுக்குறுத்து உரைக்கும் தன்மை நான்முகத்து ஒருவற்கு உண்டோ – கம்.யுத்4:42 12/4

மேல்


உண்டோர் (1)

இகந்து சேண் கமழும் பூவும் உண்டோர்
மறந்து அமைகல்லா பழனும் ஊழ் இறந்து – மலை 262,263

மேல்


உண்டோரே (1)

பலர் வாய்த்து இராஅர் பகுத்து உண்டோரே – புறம் 360/21

மேல்


உண்டோன் (2)

மா இரு ஞாலம் உண்டோன் கலுழன் மேல் சரணம் வைத்தான் – கம்.பால:5 22/4
கன்று உயிர் ஓய்ந்து உக கறந்து பால் உண்டோன்
மன்றிடை பிறர் பொருள் மறைத்து வவ்வினோன் – கம்.அயோ:11 102/1,2

மேல்


உண்ண (25)

செய்த பூ சிற்றடிசில் இட்டு உண்ண ஏற்பார் – பரி 10/105
தகை வண்டு புதிது உண்ண தாது அவிழ் தண் போதின் – கலி 17/15
நெடு நிலா திறந்து உண்ண நிரை இதழ் வாய் விட்ட – கலி 29/20
உயங்கும் உணர்வும் நல் நலமும் உருகி சோர்வாள் உயிர் உண்ண
வயங்கு மாலை வான் நோக்கி இதுவோ கூற்றின் வடிவு என்றாள் – கம்.பால:10 64/3,4
உண்ண எண்ணி தண் மதியத்து உதயத்து எழுந்த நிலா கற்றை – கம்.பால:10 73/2
உண்ண வந்த நகையும் என்று ஒன்று உண்டால் – கம்.பால:11 7/3
ஒரு துறையில் நீர் உண்ண உலகு ஆண்டான் உளன் ஒருவன் – கம்.பால:12 7/4
கண்டு ஆதரிக்க திரிவான் மதம் கவ்வி உண்ண
வண்டு ஆதரிக்க திரி மா மத யானை ஒத்தான் – கம்.பால:17 21/3,4
உண்ண எண்ணி இருந்தால் உலகோர் என் என்று உரையார் – கம்.அயோ:4 85/2
கை ஆர் கல்லை புல் அடகு உண்ண கலம் ஏந்தி – கம்.அயோ:11 79/2
நெய்யோடு உண்ண நின்றது நின்றார் நினையாரோ – கம்.அயோ:11 79/4
கூற்றம் உண்ண கொடுப்பென் என்று எண்ணினாய் – கம்.கிட்:7 103/3
நறிது ஆம் நல் அமிழ்து உண்ண நல்கலின் – கம்.கிட்:8 6/1
உண்ண உள பூச உள சூட உள ஒன்றோ – கம்.கிட்:14 62/1
உண்ண ஆம்பல் இன் அமிழ்தம் ஊறு வாய் – கம்.கிட்:15 12/2
ஊறிய நறவும் உற்ற குற்றமும் உணர்வை உண்ண
சீறிய மனத்தர் தெய்வ மடந்தையர் ஊடல் தீர்வுற்று – கம்.சுந்:1 12/1,2
காக்கைகள் கவர்ந்து கொண்டு உண்ண காண்டியால் – கம்.சுந்:5 60/4
உற்றான் இந்திரசித்துக்கு இளையவன் ஒரு நாளே பலர் உயிர் உண்ண
கற்றோனும் முகம் எதிர் வைத்தான் அது கண்டார் விண்ணவர் கசிவுற்றார் – கம்.சுந்:10 32/1,2
கட்டி தீயையும் கடும் சிறை இடு-மின் அ கள்வனை கவர்ந்து உண்ண
எட்டு பாம்பையும் விடு-மின்கள் என்றனன் எரி எழு தறுகண்ணான் – கம்.யுத்1:3 87/3,4
ஊழியின் உலகு எலாம் உண்ண ஓங்கிய – கம்.யுத்1:6 54/3
சிந்துர கிரிகள் தாவி திரிந்தனன் தேவர் உண்ண
மந்தர பொருப்பால் வேலை கலக்கினான் மைந்தன் என்றான் – கம்.யுத்1:14 24/3,4
உந்து சிலை பகழிக்கு உண்ண கொடுத்தேனே – கம்.யுத்2:18 268/4
ஒரு காலையின் உலகத்து உறும் உயிர் யாவையும் உண்ண
வரு காலனும் அவன் தூதரும் நமன்-தானும் அ வரைப்பின் – கம்.யுத்3:31 106/1,2
சேதனை உண்ண கண்டான் செல விடு செல விடு என்றான் – கம்.யுத்4:37 16/3
ஊண் தொழில் உகந்து தெவ்வர் முறுவல் என் புகழை உண்ண
பூண் தொழில் உடைய மார்பா போர் புறங்கொடுத்தோர் போன்ற – கம்.யுத்4:37 208/2,3

மேல்


உண்ணகிற்பன (1)

உண்ணகிற்பன உருமையும் சுடுவன மேருவை உருவி போய் – கம்.யுத்2:16 327/2

மேல்


உண்ணலும் (1)

உண்ணலும் உண்ணேன் வாழலும் வாழேன் – கலி 23/7

மேல்


உண்ணவும் (4)

உடையன் ஆயின் உண்ணவும் வல்லன் – புறம் 315/1
உண்ணவும் நிலைபெறாது உணர்வும் ஒன்றிட – கம்.பால:10 35/3
உண்ணவும் குடையவும் உரித்து அன்று ஆயதே – கம்.அயோ:13 2/4
உண்ணின் அண்டங்கள் ஓர் பிடி உண்ணவும் உதவா – கம்.கிட்:12 24/2

மேல்


உண்ணவே (1)

மங்கையர் இள நலம் மைந்தர் உண்ணவே – கம்.பால:19 63/4

மேல்


உண்ணஉண்ண (1)

உண்ணஉண்ண சென்று ஒன்றினொடு ஒன்று உற – கம்.யுத்1:8 44/2

மேல்


உண்ணா (18)

உண்ணா நன் மா பண்ணி எம்முடன் – நற் 220/3
உண்ணா பாவையை ஊட்டுவோளே – ஐங் 128/3
உண்ணா பைஞ்ஞிலம் பனி துறை மண்ணி – பதி 31/6
உண்ணா நறவினை ஊட்டுவார் ஒண்_தொடியார் – பரி 10/94
இரை உயிர் செகுத்து உண்ணா துறைவனை யாம் பாடும் – கலி 131/33
உண்ணா உயக்கமொடு உயிர் செல சாஅய் – அகம் 85/2
உண்ணா உயக்கமொடு உயிர் செல சாஅய் – அகம் 147/11
கீழ்ப்படு தாரம் உண்ணா மேல் சினை – அகம் 171/12
உண்ணா பிணவின் உயக்கம் சொலிய – அகம் 336/3
உண்ணா மருங்குல் இன்னோன் கையது – அகம் 337/9
உண்ணா பிணவின் உயக்கம் தீரிய – அகம் 357/3
கிள்ளையும் தீம் பால் உண்ணா மயில் இயல் – அகம் 369/4
பகைவர் உண்ணா அரு மண்ணினையே – புறம் 20/15
உண்ணா மருங்குல் காட்டி தன் ஊர் – புறம் 180/11
உண்ணா வறும் கடும்பு உய்தல் வேண்டின் – புறம் 181/7
ஒரு முறை உண்ணா அளவை பெரு நிரை – புறம் 258/7
உண்ணா அமுது அன்ன கலை பொருள் உள்ளது உண்டும் – கம்.பால:16 47/1
உண்ணா நஞ்சம் கொல்கிலது என்னும் உரை உண்டு என்று – கம்.அயோ:11 83/3

மேல்


உண்ணாதன (1)

உண்ணாதன கூர் நறவு உண்ட தசும்பு – கம்.யுத்2:18 39/3

மேல்


உண்ணாது (12)

வயல் விளை இன் குளகு உண்ணாது நுதல் துடைத்து – முல் 33
உண்ணாது உயங்கும் மா சிந்தித்தும் – முல் 74
இன்புறு பெடையொடு மன்று தேர்ந்து உண்ணாது
இரவும் பகலும் மயங்கி கையற்று – நெடு 46,47
ஊஉன் அன்மையின் உண்ணாது உகுத்து என – மலை 148
கழி பெயர் மருங்கில் சிறு மீன் உண்ணாது
கைதை அம் படு சினை புலம்பொடு வதியும் – நற் 178/4,5
கன்றும் உண்ணாது கலத்தினும் படாது – குறு 27/1
போகில் புகா உண்ணாது பிறிது புலம் படரும் – ஐங் 325/2
உண்ணாது அடுக்கிய பொழுது பல கழிய – பதி 68/6
குதிர் கால் இருப்பை வெண் பூ உண்ணாது
ஆண் குரல் விளிக்கும் சேண் பால் வியன் சுரை – அகம் 321/5,6
நெய்தல் அம் படுவில் சில் நீர் உண்ணாது
எஃகு உறு மாந்தரின் இனைந்து கண்படுக்கும் – அகம் 371/7,8
அன்று அவண் உண்ணாது ஆகி வழி நாள் – புறம் 190/7
உண்ணாதே உயிர் உண்ணாது ஒரு நஞ்சு சனகி எனும் பெரு நஞ்சு உன்னை – கம்.யுத்4:38 4/1

மேல்


உண்ணாதும் (1)

ஒழிந்தவர் எல்லாரும் உண்ணாதும் செல்லார் – கலி 18/6

மேல்


உண்ணாதே (1)

உண்ணாதே உயிர் உண்ணாது ஒரு நஞ்சு சனகி எனும் பெரு நஞ்சு உன்னை – கம்.யுத்4:38 4/1

மேல்


உண்ணாதோளே (1)

வெறுத்த உள்ளமொடு உண்ணாதோளே – அகம் 207/17

மேல்


உண்ணாமையின் (2)

உண்ணாமையின் உயங்கிய மருங்கின் – அகம் 123/1
உண்ணாமையின் ஊன் வாடி – புறம் 136/6

மேல்


உண்ணாய் (1)

ஒருவன் ஆர் உயிர் உண்ணாய் ஆயின் – புறம் 230/14

மேல்


உண்ணார் (3)

தொகு வாய் கன்னல் தண்ணீர் உண்ணார்
பகு வாய் தடவில் செம் நெருப்பு ஆர – நெடு 65,66
உண்ணார் ஆயினும் தன்னொடு சூள்-உற்று – புறம் 178/4
உண்ணார் ஆகுப நீர் வேட்டோரே – புறம் 204/6

மேல்


உண்ணாவோ (1)

ஊழி தீ என உண்ணாவோ – கம்.சுந்:5 50/4

மேல்


உண்ணாள் (8)

தீம் பால் உண்ணாள் வீங்குவனள் விம்மி – நற் 179/6
பாலும் பல என உண்ணாள்
கோல் அமை குறும் தொடி தளிர் அன்னோளே – குறு 356/7,8
பாலும் உண்ணாள் பந்துடன் மேவாள் – குறு 396/1
பாலும் உண்ணாள் பழங்கண் கொண்டு – அகம் 48/2
அளவு-உறு தீம் பால் அலைப்பவும் உண்ணாள்
இடு மணல் பந்தருள் இயலும் – அகம் 89/20,21
ஈனா தாயர் மடுப்பவும் உண்ணாள்
நிழல் கயத்து அன்ன நீள் நகர் வரைப்பின் – அகம் 105/6,7
கலத்தும் உண்ணாள் வாலிதும் உடாஅள் – அகம் 262/7
உள் உறை அன்பன் உண்ணான் என உன்னி நறவை உண்ணாள் – கம்.பால:19 20/4

மேல்


உண்ணான் (4)

கற்பித்தான் நெஞ்சு அழுங்க பகர்ந்து உண்ணான் விச்சை-கண் – கலி 149/4
தானும் உண்ணான் உலகமும் கெடுமே – புறம் 184/11
பால் கொண்டு மடுப்பவும் உண்ணான் ஆகலின் – புறம் 310/1
உள் உறை அன்பன் உண்ணான் என உன்னி நறவை உண்ணாள் – கம்.பால:19 20/4

மேல்


உண்ணிய (5)

செம்மால் நின் பால் உண்ணிய
பொய் போர்த்து பாண் தலை இட்ட பல வல் புலையனை – கலி 85/21,22
உண்ணிய நிமிர் கடல் ஒக்கும் என்பது என் – கம்.அயோ:12 43/2
உண்ணிய நல்கும் செல்வம் உறு நறும் சோலை ஞாலம் – கம்.ஆரண்:16 1/2
உண்ணிய அமைந்தன உணவுக்கு உட்குமேல் – கம்.யுத்1:2 34/3
உண்ணிய வந்த வெம் கூற்றும் உட்கவே – கம்.யுத்2:18 121/4

மேல்


உண்ணியும் (1)

பூ கவர்ந்து உண்ணியும் போலும் என்று எனை – கம்.யுத்2:16 276/2

மேல்


உண்ணின் (1)

உண்ணின் அண்டங்கள் ஓர் பிடி உண்ணவும் உதவா – கம்.கிட்:12 24/2

மேல்


உண்ணினும் (1)

ஒன்றுவென் அன்று எனின் அமுதம் உண்ணினும்
பொன்றுவென் போக்கு இனி அரிது போன்ம் எனா – கம்.ஆரண்:6 21/2,3

மேல்


உண்ணு (3)

உண்ணு நீர் வேட்டேன் என வந்தாற்கு அன்னை – கலி 51/6
உண்ணு நீர் ஊட்டி வா என்றாள் என யானும் – கலி 51/8
உண்ணு நீர் விக்கினான் என்றேனா அன்னையும் – கலி 51/13

மேல்


உண்ணுதி (1)

உடன் ஒக்க உவந்து நீயே உண்ணுதி தோழி என்றாள் – கம்.பால:19 10/4

மேல்


உண்ணுதியோ (1)

ஒருவென் தனி ஆவியை உண்ணுதியோ – கம்.சுந்:4 7/4

மேல்


உண்ணுநர் (3)

உண்ணுநர் தடுத்தன தேமா புண் அரிந்து – மலை 138
உண்ணுநர் தடுத்த நுண் இடி நுவணை – மலை 445
ஊழ்-உறு தீம் கனி உண்ணுநர் தடுத்த – அகம் 2/2

மேல்


உண்ணும் (64)

புலம் புக்கு உண்ணும் புரி வளை பூசல் – மலை 299
பொழுது மறுத்து உண்ணும் சிறு மதுகையளே – நற் 110/13
பூ நுதல் யானையொடு புலி பொருது உண்ணும்
சுரன் இறந்து அரிய என்னார் உரன் அழிந்து – நற் 333/4,5
கிளையோடு உண்ணும் வளை வாய் பாசினம் – நற் 376/4
உறு கதிர் இள வெயில் உண்ணும் நாடன் – நற் 396/7
கடுங்கண் வேழத்து கோடு நொடுத்து உண்ணும்
வல் வில் ஓரி கொல்லி குட வரை – குறு 100/4,5
தினை பிடி உண்ணும் பெரும் கல் நாட – குறு 225/2
மண் எடுத்து உண்ணும் அண்ணல் யானை – குறு 260/5
ஓர்ப்பன ஓர்ப்பன உண்ணும்
பார்ப்பு உடை மந்திய மலை இறந்தோரே – குறு 278/6,7
பலர் படிந்து உண்ணும் நின் பரத்தை மார்பே – ஐங் 84/5
ஒன்னார் உடங்கு உண்ணும் கூற்றம் உடலே – பரி 2/50
ஆவி உண்ணும் அகில் கெழு கமழ் புகை – பரி 17/30
பிடி ஊட்டி பின் உண்ணும் களிறு எனவும் உரைத்தனரே – கலி 11/9
பல் வரி இன வண்டு புதிது உண்ணும் பருவத்து – கலி 26/9
வீழ் கதிர் விடுத்த பூ விருந்து உண்ணும் இரும் தும்பி – கலி 29/16
தண் அருவி நறு முல்லை தாது உண்ணும் பொழுது அன்றோ – கலி 35/10
புலன் நாவில் பிறந்த சொல் புதிது உண்ணும் பொழுது அன்றோ – கலி 35/18
பெண்டிர் நலம் வௌவி தண் சாரல் தாது உண்ணும்
வண்டின் துறப்பான் மலை – கலி 40/24,25
உயிர் உண்ணும் கூற்றமும் போன்ம் – கலி 105/38
வில் அலைத்து உண்ணும் வல் ஆண் வாழ்க்கை – அகம் 31/13
முன்றில் சிறு நிறை நீர் கண்டு உண்ணும்
புன்_புலம் தழீஇய பொறை முதல் சிறுகுடி – அகம் 284/6,7
உயிர் உண்ணும் கூற்று போன்றன – புறம் 4/12
பிறர் மண் உண்ணும் செம்மல் நின் நாட்டு – புறம் 20/13
தமது பகுத்து உண்ணும் தண் நிழல் வாழ்நர் – புறம் 46/4
தாம் இரந்து உண்ணும் அளவை – புறம் 74/6
இல் ஆயின் உடன் உண்ணும்
இல்லோர் ஒக்கல் தலைவன் – புறம் 95/7,8
நல் அமிழ்து ஆக நீ நயந்து உண்ணும் நறவே – புறம் 125/8
கரும் கனி நாவல் இருந்து கொய்து உண்ணும்
பெரும் பெயர் ஆதி பிணங்கு அரில் குட நாட்டு – புறம் 177/11,12
படைப்பு பல படைத்து பலரோடு உண்ணும்
உடை பெரும் செல்வர் ஆயினும் இடை பட – புறம் 188/1,2
இன்னா வைகல் உண்ணும்
அல்லி படூஉம் புல் ஆயினவே – புறம் 248/4,5
சிறு வெள் ஆம்பல் அல்லி உண்ணும்
கழி_கல_மகளிர் போல – புறம் 280/13,14
முறையின் உண்ணும் நிறையா வாழ்க்கை – புறம் 325/5
ஊழ் இரந்து உண்ணும் உயவல் வாழ்வை – புறம் 375/7
பொழுது மறுத்து உண்ணும் உண்டியேன் அழிவு கொண்டு – புறம் 399/17
அதி விட நீரும் நெய்யும் உண்கிலாது ஆவி உண்ணும்
கொதி நுனை வேல் கண் மாதர் குறத்தியர் நுதலினோடு – கம்.பால:16 6/2,3
உண்ணும் நீர் கண்டு வீழும் உழை குலம் பலவும் ஒத்தார் – கம்.பால:21 4/4
உண்ணும் நீரினும் உயிரினும் அவனையே உவப்பார் – கம்.அயோ:1 39/4
எரிந்து ஆறாதே இன் உயிர் உண்ணும் எரி அன்னாள் – கம்.அயோ:3 47/4
உண்ணும் நீராய் உதவி உயர் கான் அடைவாய் என்றான் – கம்.அயோ:4 55/4
ஒஃகினன் உயிர் வளர்த்து உண்ணும் ஆசையான் – கம்.அயோ:11 104/2
ஆக்கினாய் ஆக்கி உன்னை ஆர் உயிர் உண்ணும் கூற்றை – கம்.ஆரண்:12 81/2
எயிற்றின் மலை குலம் மென்று இனிது உண்ணும்
வயிற்றள் வய கொடு மாசுணம் வீசு – கம்.ஆரண்:14 43/2,3
தோட்டவர் உணர்வின் உண்ணும் அமுதத்தின் சுவையாய் நின்றான் – கம்.ஆரண்:16 7/4
ஆழி சூழ் உலகம் எல்லாம் அரும் கனல் முருங்க உண்ணும்
ஊழி நாள் வட-பால் தோன்றும் உவா முழுமதியும் ஒத்தான் – கம்.சுந்:1 30/3,4
ஆலம் உண்டவன் நன்று ஊட்ட உலகு எலாம் அழிவின் உண்ணும்
காலமே என்ன-மன்னோ கனலியும் கடிதின் உண்டான் – கம்.சுந்:12 133/3,4
உரையின் முந்து உலகு உண்ணும் எரி-அதால் – கம்.சுந்:13 12/1
ஓம வேள்வியின் இமையவர் பேறு எலாம் உண்ணும் – கம்.யுத்1:3 8/4
முடங்கு வால் உளை அ அண்டம் முழுவதும் முடிவில் உண்ணும்
கடம் கொள் வெம் கால செம் தீ அதனை வந்து அவிக்கும் கால – கம்.யுத்1:3 134/1,2
உண்ணும் நாள் ஒரு நாளின் என்று ஒளிர் படை தானை – கம்.யுத்1:5 38/2
உண்ணும் செய்கை அ தசமுக கூற்றம் தன் உயிர்-மேல் – கம்.யுத்1:5 57/2
நீலனை உலகம் உண்ணும் நெருப்பினுக்கு அரசன் என்றார் – கம்.யுத்1:9 75/2
உண்ணும் காலத்து அ உருத்திரன் ஆர்ப்பு ஒத்தது ஓதை – கம்.யுத்2:15 224/4
உருகு தம் காதலோரை உண்ணும் நீர் உதவும் என்றார் – கம்.யுத்2:18 257/2
மூலம் வந்து உலகை உண்ணும் உருத்திர மூர்த்தி என்ன – கம்.யுத்2:19 54/2
அம்பின் முந்தி உனது ஆவி உண்ணும் இது கா அடா சிலை வல் ஆண்மையால் – கம்.யுத்2:19 79/4
உடை உறு தலை கை அண்ணல் உயிர் எலாம் ஒருங்க உண்ணும்
கடை உறு காலத்து ஆழி உலகு அன்ன களத்தை கண்டான் – கம்.யுத்2:19 219/3,4
ஊழிக்கடை இறும் அத்தலை உலகு யாவையும் உண்ணும்
ஆழி பெரும் கனல்-தன்னொடு சுடர் என்னவும் ஆகா – கம்.யுத்3:27 133/1,2
உண்ணும் தன்மைய ஊன் முறை தப்பிடின் உடனே – கம்.யுத்3:31 9/1
கோணல் பூ உண்ணும் வாழ்க்கை குரங்கின்-மேல் குற்றம் உண்டோ – கம்.யுத்3:31 50/4
சுட்டு ஆசு அறுத்து உலகு உண்ணும் அ சுடரோன் என பொலிந்தான் – கம்.யுத்3:31 108/3
ஊசி நுழையா வகை சரத்து அணி வகுக்கும் அவை உண்ணும் உயிரை – கம்.யுத்3:31 139/2
ஒன்று இடின் அதனை உண்ணும் உலகத்தின் உயிர்க்கு ஒன்றாத – கம்.யுத்4:34 15/1
உண்ணும் விசையால் உணர்வு பின் படர ஓடும் – கம்.யுத்4:36 21/2
உண்ணும் நீர்க்கும் உயிர்க்கும் உயிரவன் – கம்.யுத்4:41 50/1

மேல்


உண்ணும்-மன்னே (2)

யாம் பாட தான் மகிழ்ந்து உண்ணும்-மன்னே
சிறு சோற்றானும் நனி பல கலத்தன்-மன்னே – புறம் 235/3,4
தேறல் உண்ணும்-மன்னே நன்றும் – புறம் 298/2

மேல்


உண்ணுமா (1)

மீன் நாறு வேலை புனல் வெண் முகில் உண்ணுமா போல் – கம்.பால:3 69/2

மேல்


உண்ணுமோ (1)

ஒண் தார் அகலமும் உண்ணுமோ பலியே – குறு 362/7

மேல்


உண்ணுவ (1)

ஆங்கு ஒருசார் உண்ணுவ பூசுவ பூண்ப உடுப்பவை – பரி 23/22

மேல்


உண்ணூஉ (1)

அரிவையது தானை என்கோ கள் உண்ணூஉ
பருகு படி மிடறு என்கோ பெரிய – பரி 11/28,29

மேல்


உண்ணேன் (2)

உண்ணலும் உண்ணேன் வாழலும் வாழேன் – கலி 23/7
ஆர் உயிர் இவனை உண்ணேன் அஞ்சலை அன்னம் அன்னாய் – கம்.யுத்2:17 49/4

மேல்


உண்துறை (15)

ஓவத்து அன்ன உண்துறை மருங்கில் – சிறு 70
வண்டல் ஆயமொடு உண்துறை தலைஇ – பெரும் 311
உண்துறை நிறுத்து பெயர்ந்தனன் அதற்கொண்டு – குறி 237
கொண்டி மகளிர் உண்துறை மூழ்கி – பட் 246
எம் ஊர் வந்து எம் உண்துறை துழைஇ – நற் 70/4
எம் ஊர் வாயில் உண்துறை தடைஇய – நற் 83/1
வண்டு படு புது மலர் உண்துறை தரீஇய – நற் 197/7
உண்துறை மகளிர் இரிய குண்டு நீர் – நற் 310/3
வரை இழி அருவி உண்துறை தரூஉம் – குறு 90/5
ஊர் உண் கேணி உண்துறை தொக்க – குறு 399/1
உண்துறை_அணங்கு இவள் உறை நோய் ஆயின் – ஐங் 28/1
உண்துறை உடைந்த பூ புனல் சாய்ப்ப புலந்து ஊடி – கலி 78/3
வண்டல் பாவை உண்துறை தரீஇ – அகம் 269/19
அகல் இலை நாவல் உண்துறை உதிர்த்த – அகம் 380/4
கொண்டி பெறுக என்றோனே உண்துறை
மலை அலர் அணியும் தலை நீர் நாடன் – புறம் 390/23,24

மேல்


உண்துறை_அணங்கு (1)

உண்துறை_அணங்கு இவள் உறை நோய் ஆயின் – ஐங் 28/1

மேல்


உண்ப (1)

காரிகை நல்லார் நலம் கவர்ந்து உண்ப போல் ஓராங்கு மூச – கலி 92/31

மேல்


உண்பது (10)

பூரிய மாக்கள் உண்பது மண்டி – பரி 6/48
உண்பது நாழி உடுப்பவை இரண்டே – புறம் 189/5
உண்பது மன்னும் அதுவே – புறம் 333/18
இடர் சேர் மடவார் உயிர் உண்பது யாதோ என்று தளர்வாள் முன் – கம்.பால:10 65/3
சிலந்தி உண்பது ஓர் குரங்கின்-மேல் சேறியேல் திறலோய் – கம்.சுந்:9 1/1
பாரை உண்பது படர் புனல் அ பெரும் பரவை – கம்.யுத்1:6 31/3
நீரை உண்பது நெருப்பு எனும் அ பொருள் நிறுத்தான் – கம்.யுத்1:6 31/4
முற்றும் உண்பது போலும் முனிவினான் – கம்.யுத்1:14 39/2
போலும் உன் உயிர் உண்பது புக்கு எனா – கம்.யுத்2:19 147/3
ஆக கூற்று ஆவி உண்பது இதனின் மேற்று ஆகும் என்றான் – கம்.யுத்3:22 122/4

மேல்


உண்பதே (1)

உழுவை போந்தை உழை உயிர் உண்பதே
செழு வில் சேவகனே எனும் ஓர் தலை – கம்.யுத்3:29 17/3,4

மேல்


உண்பர் (2)

நஞ்சும் உண்பர் நனி நாகரிகர் – நற் 355/7
உறும் போகம் எல்லாம் நலன் உள் வழி உண்பர் அன்றே – கம்.பால:17 12/4

மேல்


உண்பல் (2)

துப்பு உற முருக்கி உயிர் உண்பல் இது சூதால் – கம்.சுந்:6 6/4
யானே உயிர் உண்பல் என கனலா – கம்.யுத்1:3 117/3

மேல்


உண்பவர் (2)

உண்பவோ நீர் உண்பவர்
செய்வது அறிகல்லேன் யாது செய்வேன்-கொலோ – கலி 62/11,12
தீம் பால் உண்பவர் கொள் கலம் வரைதல் – கலி 133/17

மேல்


உண்பவள் (1)

தண் கமழ் நறும் தேறல் உண்பவள் முகம் போல – கலி 73/4

மேல்


உண்பவோ (1)

உண்பவோ நீர் உண்பவர் – கலி 62/11

மேல்


உண்பன (1)

தந்திரம் தெரிவான் போனான் உண்பன தாழ்க்க தாழா – கம்.யுத்3:22 158/2

மேல்


உண்பாய் (4)

உண்பாய் நீ ஊட்டுவாய் நீ இரண்டும் ஒக்கின்ற – கம்.ஆரண்:15 45/3
உண்பாய் எனது ஆக்கையை யான் உதவற்கு நேர்வல் – கம்.சுந்:1 56/2
ஊட்டுவாய் உண்பாய் நீயே உனக்கும் ஒண்ணாதது உண்டோ – கம்.யுத்1:7 6/2
நவை உற வந்தது என் நீ அமுது உண்பாய் நஞ்சு உண்பாயோ – கம்.யுத்2:16 126/4

மேல்


உண்பாயோ (1)

நவை உற வந்தது என் நீ அமுது உண்பாய் நஞ்சு உண்பாயோ – கம்.யுத்2:16 126/4

மேல்


உண்பார் (4)

படி உண்பார் நுகர்ச்சி போல் பல் சினை மிஞிறு ஆர்ப்ப – கலி 35/2
சூடுவார் களி வண்டு ஓச்சி தூ நறும் தேறல் உண்பார்
கேடு இலா மகர யாழில் கின்னர மிதுனம் பாடும் – கம்.பால:16 16/2,3
செம் திரு ஒப்பார் எத்தனையோர் நின் திரு உண்பார்
மந்திரம் அற்றார் உற்றது உரைத்தாய் மதி அற்றாய் – கம்.ஆரண்:11 12/3,4
இன்று யார் விருந்து இங்கு உண்பார் இகல் முகத்து இமையோர் தந்த – கம்.யுத்4:34 9/1

மேல்


உண்பான் (3)

ஒன்று அல பல உள உயிர் உண்பான் உளன் – கம்.சுந்:9 44/2
ஏறிய தேரர் சூழ்ந்தார் இறுதியின் யாவும் உண்பான்
சீறிய கால தீயின் செறி சுடர் சிகைகள் அன்னார் – கம்.சுந்:10 9/3,4
நஞ்சு தோய் அமுதம் உண்பான் நச்சினேன் நாளும் தேய்ந்த – கம்.யுத்2:17 10/2

மேல்


உண்பென் (3)

இ வேலையினே இவன் இன் உயிர் உண்பென் என்னா – கம்.ஆரண்:13 41/3
ஊன் அற குறைத்து உயிர் உண்பென் நீயிர் போய் ஒருங்கே – கம்.யுத்3:31 1/2
உண்டு இங்கு என்-வயின் அது துரந்து உயிர் உண்பென் என்னா – கம்.யுத்4:37 105/3

மேல்


உண்பேன் (1)

உண்பேன் ஒருத்தி அது ஒழிப்பது அரிது என்றாள் – கம்.சுந்:1 69/4

மேல்


உண்போர் (1)

இரும் பன தீம் பிழி உண்போர் மகிழும் – நற் 38/3

மேல்


உண்போன் (1)

உண்போன் தான் நறும் கள்ளின் இட சில – புறம் 347/1

மேல்


உண்ம் (2)

உண்ம் என இரக்கும் பெரும் பெயர் சாத்தன் – புறம் 178/5
நுண் நூல் கலிங்கம் உடீஇ உண்ம் என – புறம் 392/15

மேல்


உண்மரும் (1)

உண்மரும் தின்மரும் வரை கோள் அறியாது – பதி 24/18

மேல்


உண்மை (34)

தலைப்பிரிவு உண்மை அறிவான் போல – நற் 136/6
அரும் துயர் உழத்தலின் உண்மை சான்ம் என – நற் 381/1
சிறு புன் மாலை உண்மை
அறிவேன் தோழி அவர் காணா ஊங்கே – குறு 352/5,6
நெஞ்சத்து உண்மை அறிந்தும் – ஐங் 169/4
உண்மை நலன் உண்டு ஒளித்தானை காட்டீமோ – கலி 144/42
மடங்கல் உண்மை மாயமோ அன்றே – புறம் 363/9
மடங்கல் உண்மை மாயமோ அன்றே – புறம் 366/23
உண்மை இல்லை பொய் உரை இலாமையால் – கம்.பால:2 53/3
உன் நிலை சொல் எனது ஆணை உண்மை என்றான் – கம்.அயோ:3 22/4
ஓ கொடிதே அறம் என்னும் உண்மை ஒன்றும் – கம்.அயோ:3 25/2
ஒறுப்பினும் அந்தரம் உண்மை ஒன்றும் ஓவா – கம்.அயோ:3 28/1
உய்ந்தனன் இருந்தனன் உண்மை காவலன் – கம்.அயோ:4 153/3
உண்மை_இல் பிறவிகள் உலப்பு_இல் கோடிகள் – கம்.அயோ:14 69/1
தூய்மை என்னும் ஒன்று உண்மை சொல்லுமோ – கம்.அயோ:14 113/2
வெய்யது ஓர் காரணம் உண்மை மேயினாள் – கம்.ஆரண்:6 3/1
காரியம் உண்மை நின்னை காணிய வந்தேன் என்றாள் – கம்.ஆரண்:6 36/4
ஒழிப்ப_அரும் திறல் பல் பூத கணத்தொடும் உறையும் உண்மை – கம்.ஆரண்:15 53/4
உற்றார் சிலர் அல்லவரே பலர் என்பது உண்மை
பெற்றாருழை பெற்ற பயன் பெறும் பெற்றி அல்லால் – கம்.கிட்:7 44/2,3
போக்கி வேறு உண்மை தேறார் பொரு_அரும் புலமை நூலோர் – கம்.கிட்:9 16/2
உரிய ஆய் ஒருவர் உள்ளத்து ஒடுங்குவ அல்ல உண்மை
தெரிய ஆயிர கால் நோக்கின் தேவர்க்கும் தேவன் என்ன – கம்.கிட்:13 54/2,3
உய்தி என்று அளித்தி ஆயின் உணர்த்துவல் உண்மை என்றாள் – கம்.சுந்:2 91/4
உண்மை ஒன்றும் உணர்ந்திலையோ ஐயா – கம்.யுத்1:9 50/4
தெறித்த போது ஒத்தது அன்றி சினம் உண்மை தெரிந்தது இல்லை – கம்.யுத்2:16 17/4
உன்னை வென்று உயருதல் உண்மை ஆதலால் – கம்.யுத்2:16 92/2
நின்றார் பிறர் உண்மை நினைந்தனையோ – கம்.யுத்2:18 83/4
உன் ஒக்க வைத்த இருவர்க்கும் ஒத்தி ஒருவர்க்கும் உண்மை உரையாய் – கம்.யுத்2:19 253/1
செறிந்தாரின் உண்மை எனல் ஆய தன்மை தெரிகின்றது உன்னது இடையே – கம்.யுத்2:19 260/2
உள பெரும் தகைமை தன்னால் ஒருவன் என்று உண்மை வேதம் – கம்.யுத்4:34 14/2
ஊறின சேனை வெள்ளம் உலந்த பேர் உண்மை எல்லாம் – கம்.யுத்4:34 19/3
உண்மை ஆம் என பெரியது வென்றியின் உறையுள் – கம்.யுத்4:35 23/4
ஆண்தகையது உண்மை இனி அச்சம் அகல்வுற்றீர் – கம்.யுத்4:36 5/2
தவ்வா உண்மை காருடம் என்னும் படை-தன்னால் – கம்.யுத்4:37 141/4
உணர்த்துவாய் உண்மை ஒழிவு இன்று காலம் வந்துளதால் – கம்.யுத்4:40 85/1
ஊனுடை யாக்கை விட்டு உண்மை வேண்டிய – கம்.யுத்4:41 107/1

மேல்


உண்மை_இல் (1)

உண்மை_இல் பிறவிகள் உலப்பு_இல் கோடிகள் – கம்.அயோ:14 69/1

மேல்


உண்மையர் (1)

உற பெரும் பகை வரின் உதவும் உண்மையர்
இறப்பு இலர் எண் இருநூறு கோடியே – கம்.யுத்1:5 27/3,4

மேல்


உண்மையன் (1)

உந்தை உண்மையன் ஆக்கி உன் சிற்றவை – கம்.ஆரண்:4 34/1

மேல்


உண்மையால் (7)

ஒன்று அலாதன பல உதவிற்று உண்மையால்
அன்று எனாது இன்று எனது ஆணை ஐய நீ – கம்.அயோ:14 122/2,3
திரை செய் தீர்த்தம் முன் செய் தவம் உண்மையால்
வரை செய் மா மத வாரணம் நாண் உற – கம்.கிட்:1 35/2,3
முந்தை உற்றது ஓர் சாபம் உண்மையால் – கம்.கிட்:3 68/4
ஊன் உடை மானிடம் ஆனது உண்மையால் – கம்.கிட்:6 30/4
உன் துணை கணவனை உறுதல் உண்மையால்
அன்றியும் கேட்டி என்று அறைதல் மேயினாள் – கம்.சுந்:3 36/3,4
உள் நிறைந்திடும் உணர்வு ஆகி உண்மையால்
மண்ணினும் வானினும் மற்றை மூன்றினும் – கம்.யுத்1:3 71/2,3
எம் பெரும் தலைவ ஈது எண்ணம் உண்மையால் – கம்.யுத்3:24 83/4

மேல்


உண்மையாலும் (1)

மாயையும் அவர் பெற்ற நல் வரம் உண்மையாலும்
ஆய அந்தணர் இயற்றிய அரும் தவத்தாலும் – கம்.அயோ:2 84/3,4

மேல்


உண்மையான் (1)

உண்மையான் அனையவட்கு உணர கூறினான் – கம்.ஆரண்:12 5/4

மேல்


உண்மையானே (1)

பிறர்க்கு என முயலுநர் உண்மையானே – புறம் 182/9

மேல்


உண்மையின் (8)

நாம் தம் உண்மையின் உளமே அதனால் – நற் 226/4
பெரும் பெயல் உண்மையின் இலை ஒலித்து ஆங்கு என் – குறு 133/3
வம்பு அணி யானை வேந்து அகத்து உண்மையின்
நல்ல என்னாது சிதைத்தல் – புறம் 37/12,13
வாழும் நாளொடு யாண்டு பல உண்மையின்
தீர்தல் செல்லாது என் உயிர் என பல புலந்து – புறம் 159/1,2
ஓர் ஊர் உண்மையின் இகழ்ந்தோர் போல – புறம் 176/10
உன்-வயின் உறுதி நோக்கி உண்மையின் உணர்த்தினேன் மற்று – கம்.ஆரண்:11 32/1
ஆயது உண்மையின் நானும் அது அன்று எனின் – கம்.சுந்:5 23/1
உரத்தின் ஆயினும் உண்மையின் ஆயினும் ஓட – கம்.யுத்4:37 123/2

மேல்


உண்மையினோன் (1)

உரம் பெற்றன ஆவன உண்மையினோன்
சரம் பற்றிய சாபம் விடும்-தனையே – கம்.ஆரண்:13 15/3,4

மேல்


உண்மையும் (11)

உறையும் உறைவதும் இலையே உண்மையும்
மறவியில் சிறப்பின் மாயம்-மார் அனையை – பரி 3/69,70
தேய்தல் உண்மையும் பெருகல் உண்மையும் – புறம் 27/11
தேய்தல் உண்மையும் பெருகல் உண்மையும்
மாய்தல் உண்மையும் பிறத்தல் உண்மையும் – புறம் 27/11,12
மாய்தல் உண்மையும் பிறத்தல் உண்மையும் – புறம் 27/12
மாய்தல் உண்மையும் பிறத்தல் உண்மையும்
அறியாதோரையும் அறிய காட்டி – புறம் 27/12,13
இரவலர் உண்மையும் காண் இனி இரவலர்க்கு – புறம் 162/3
ஈவோர் உண்மையும் காண் இனி நின் ஊர் – புறம் 162/4
உண்மையும் எல்லாம் உடனே கொண்டு ஏகினையே – கம்.அயோ:14 64/3
உக்கனன் கவி அரசு என்னும் உண்மையும்
மிக்கு உயர் நாசியும் செவியும் வேறு இடம் – கம்.யுத்2:16 290/2,3
உந்தினை பின் கொலை ஒழிவு_இல் உண்மையும்
தந்தனை நீ அது நினக்கு சான்று எனா – கம்.யுத்3:24 107/1,2
உண்மையும் நீ எனும் ஒருத்தி தோன்றலால் – கம்.யுத்4:40 53/3

மேல்


உண்மையே (1)

ஒப்பினால் உரைக்கின்றாரோ உண்மையே உணர்த்தினாரோ – கம்.யுத்1:9 76/3

மேல்


உண்மையோ (7)

அணி கவின் உண்மையோ அரிதே மணி கழி – நற் 191/10
புன் மனத்து உண்மையோ அரிதே அவரும் – நற் 330/8
உண்மையோ அறியலர் காண்பு அறியலரே – புறம் 390/28
ஆற்றலின் அமைவது ஓர் ஆற்றல் உண்மையோ – கம்.ஆரண்:12 9/4
உய்ந்தான் அல்லது உலந்தது உண்மையோ – கம்.கிட்:16 44/4
சலம் துடித்து இன்னமும் தருவது உண்மையோ
பொலம் துடி மருங்குலாய் புருவம் கண் முதல் – கம்.சுந்:3 32/2,3
உய்யுநர் என்று உரைத்தது உண்மையோ ஒழிக்க ஒன்றோ – கம்.யுத்2:19 292/3

மேல்


உண்மோ (1)

கெடல் அரும் திருவ உண்மோ
விடை வீழ்த்து சூடு கிழிப்ப – புறம் 366/16,17

மேல்


உண (45)

சுரும்பு உண தொடுத்த பெரும் தண் மா தழை – திரு 203
பெரும் கல் நாடன் பேகனும் சுரும்பு உண
நறு வீ உறைக்கும் நாக நெடு வழி – சிறு 87,88
அகில் உண விரித்த அம் மென் கூந்தலின் – சிறு 263
மலர திறந்த வாயில் பலர் உண
பைம் நிணம் ஒழுகிய நெய்ம் மலி அடிசில் – குறி 203,204
பொங்கி வரு புது நீர் நெஞ்சு உண ஆடுகம் – நற் 68/5
சுரும்பு உண விரிந்த கரும் கால் வேங்கை – நற் 168/1
இன் சொல் மேவலைப்பட்ட என் நெஞ்சு உண
கூறு இனி மடந்தை நின் கூர் எயிறு_உண்கு என – நற் 204/5,6
எஞ்சா வஞ்சினம் நெஞ்சு உண கூறி – நற் 214/6
வரி அணி சிறகின் வண்டு உண மலரும் – நற் 399/3
இறைத்து உண சென்று அற்று ஆங்கு – குறு 99/5
சுரும்பு உண மலர்ந்த வாசம் கீழ்ப்பட – குறு 309/2
சுரும்பு உண களித்த புகர் முக வேழம் – ஐங் 239/1
நெஞ்சு உண தேற்றிய வஞ்சின காளையொடு – ஐங் 372/2
உய்வு இன்றி நுந்தை நலன் உண சாஅய் சாஅய்-மார் – கலி 80/16
சுரும்பு உண விரிந்த பெரும் தண் கோதை – அகம் 131/4
சோலை அடுக்கத்து சுரும்பு உண விரிந்த – அகம் 152/16
நெஞ்சு உண மொழிப-மன்னே தோழி – அகம் 157/10
சுரும்பு உண ஒலிவரும் இரும் பல் கூந்தல் – அகம் 161/10
பொய் வல் உள்ளமொடு புரிவு உண கூறி – அகம் 205/4
சுரும்பு உண மலர்ந்த பெரும் தண் நெய்தல் – அகம் 290/14
வார்-உறு கவரியின் வண்டு உண விரிய – அகம் 335/19
திருந்து வேல் இளையர் சுரும்பு உண மலை-மார் – அகம் 345/12
பகு வாய் பைம் சுனை மா உண மலிர – அகம் 364/8
வருந்தும்-கொல் அளியள் தானே சுரும்பு உண
நெடு நீர் பயந்த நிரை இதழ் குவளை – அகம் 381/18,19
உவர் உண பறைந்த ஊன் தலை சிறாஅரொடு – அகம் 387/4
தொடுத்து உண கிடப்பினும் கிடக்கும் அஃதான்று – புறம் 156/4
மன்பதை எல்லாம் சென்று உண கங்கை – புறம் 161/6
ஆவும் மாவும் சென்று உண கலங்கி – புறம் 204/7
கலை உண கிழிந்த முழவு மருள் பெரும் பழம் – புறம் 236/1
இரவல் மாக்கள் உண கொள தீர்ந்து என – புறம் 333/10
குடர் தலை மாலை சூடி உண தின – புறம் 371/23
யான் உண அருளல் அன்றியும் தான் உண் – புறம் 398/23
வறியவர்க்கு உதவி மிக்க விருந்து உண மனையின் உய்ப்பார் – கம்.பால:2 20/3
வண்டு உண கமழும் சுண்ணம் வாச நெய் நானத்தோடும் – கம்.பால:18 5/1
அமிழ்து உண குழுமுகின்ற அமரரின் அரச வெள்ளம் – கம்.அயோ:3 71/4
கானகம் பற்றி நல் புதல்வன் காய் உண
போனகம் பற்றிய பொய்_இல் மன்னற்கு இங்கு – கம்.அயோ:5 43/1,2
அரும் பகை கவர்ந்து உண ஆவி பேணினென் – கம்.அயோ:11 113/2
மான்று அளி_குலம் மா மதம் வந்து உண
தேன் தளிர்த்த கவளமும் செம் கதிர் – கம்.அயோ:14 15/1,2
நிலவு இலங்கிய துகிலினை நெருப்பு உண நிருதர் – கம்.சுந்:13 20/1
ஓவியம் அமைந்த நகர் தீ உண உளைந்தாய் – கம்.யுத்1:2 49/1
பருந்து உண பாட்டி யாக்கை படுத்த நாள் படைஞரோடும் – கம்.யுத்1:14 32/1
உறக்கம் அ வழி நீங்கி உண தகும் – கம்.யுத்2:16 54/1
எரி உண அளகை மூதூர் இந்திரன் இருக்கை எல்லாம் – கம்.யுத்3:29 36/1
பொரி உண உலகம் மூன்றும் பொது அற புரந்தேன் போலாம் – கம்.யுத்3:29 36/2
நரி உண கண்டேன் ஊணின் நாய் உணும் உணவு நன்றால் – கம்.யுத்3:29 36/4

மேல்


உணக்கல் (1)

நிண சுறா அறுத்த உணக்கல் வேண்டி – நற் 45/6

மேல்


உணக்கிய (1)

மிகு மீன் உணக்கிய புது மணல் ஆங்கண் – நற் 63/2

மேல்


உணக்கும் (2)

அம் கண் அரில் வலை உணக்கும் துறைவனொடு – நற் 4/4
முழூஉ வள்ளுரம் உணக்கும் மள்ள – புறம் 219/2

மேல்


உணங்க (5)

நுணங்கு மணல் ஆங்கண் உணங்க பெய்ம்-மார் – அகம் 300/2
அணங்கு அரும் பறந்தலை உணங்க பண்ணி – புறம் 25/6
மல்கு நீர் வரைப்பில் கயம் பல உணங்க
கோடை நீடிய பைது அறு காலை – புறம் 174/25,26
கொய் அடகு வாட தரு விறகு உணங்க
மயில் அம் சாயல் மாஅயோளொடு – புறம் 318/1,2
நிற்பன பல் உயிர் உணங்க நீ நெடும் – கம்.அயோ:11 51/2

மேல்


உணங்கல் (11)

புலவு மீன் உணங்கல் படு புள் ஓப்பி – நற் 331/4
செந்தினை உணங்கல் தொகுக்கும் – நற் 344/11
முன்றில் உணங்கல் மாந்தி மன்றத்து – குறு 46/3
வெண்ணெய் உணங்கல் போல – குறு 58/5
பைம் தினை உணங்கல் செம்பூழ் கவரும் – ஐங் 469/1
கொழு மீன் உணங்கல் படு புள் ஓப்பி – அகம் 20/2
பல் மீன் உணங்கல் படு புள் ஓப்புதும் – அகம் 80/6
இரும் புலி துறந்த ஏற்று மான் உணங்கல்
நெறி செல் வம்பலர் உவந்தனர் ஆங்கண் – அகம் 107/5,6
படலை முன்றில் சிறுதினை உணங்கல்
புறவும் இதலும் அறவும் உண்கு என – புறம் 319/5,6
சுளகு இடை உணங்கல் செவ்வி கொண்டு உடன் – புறம் 321/3
உணங்கல்_இல் உலகு எலாம் முறையின் உண்டு வந்து – கம்.சுந்:2 43/3

மேல்


உணங்கல்_இல் (1)

உணங்கல்_இல் உலகு எலாம் முறையின் உண்டு வந்து – கம்.சுந்:2 43/3

மேல்


உணங்கல-கொல்லோ (1)

உணங்கல-கொல்லோ நின் தினையே உவ காண் – ஐங் 207/2

மேல்


உணங்கலின் (1)

பெரும் கடல் பரதவர் கோள்_மீன் உணங்கலின்
இரும் கழி கொண்ட இறவின் வாடலொடு – குறு 320/1,2

மேல்


உணங்கலை (1)

உணங்கலை இன்று காண்டி உலப்பு அறு குரங்கை நீக்கி – கம்.யுத்3:22 3/2

மேல்


உணங்கா (1)

உணங்கா நாள்_மலர் தூய் உள் அன்பினால் – கம்.கிட்:8 7/2

மேல்


உணங்கி (1)

உணங்கி உன் வழி படர உன்னுவேற்கு – கம்.கிட்:3 62/2

மேல்


உணங்கிய (3)

அரி செத்து உணங்கிய பெரும் செந்நெல்லின் – பெரும் 473
உணங்கிய உடம்பினேனுக்கு உயிரினை உதவி உம்பர் – கம்.ஆரண்:12 70/2
நல் மருந்து போல் நலன் அற உணங்கிய நங்கை – கம்.சுந்:3 3/3

மேல்


உணங்கினன் (1)

உலைந்த சிந்தையோடு உணங்கினன் வணங்கிட உள்ளம் – கம்.கிட்:7 61/2

மேல்


உணங்கினார் (1)

உழைத்தது காண்கின்றேம் என்று உணங்கினார் உம்பர் உள்ளார் – கம்.யுத்3:27 87/4

மேல்


உணங்கினான் (1)

உணங்கினான் உயிரோடு யாக்கை ஒடுங்கினான் உரை-செய்து இன்னும் – கம்.யுத்2:16 163/2

மேல்


உணங்கு (12)

நேர் இழை மகளிர் உணங்கு உணா கவரும் – பட் 22
உணங்கு ஊண் ஆயத்து ஓர் ஆன் தெண் மணி – நற் 37/2
கணம்_கொள் குப்பை உணங்கு திறன் நோக்கி – நற் 101/3
உணங்கு தினை துழவும் கை போல் ஞாழல் – நற் 267/4
ஆண்டலை வழங்கும் கான் உணங்கு கடு நெறி – பதி 25/8
உணங்கு திறம் பெயர்ந்த வெண் கல் அமிழ்தம் – அகம் 207/2
ஐது உணங்கு வல்சி பெய்து முறுக்கு-உறுத்த – அகம் 224/12
மான் அதள் பெய்த உணங்கு தினை வல்சி – புறம் 320/10
குரல் உணங்கு விதை தினை உரல் வாய் பெய்து – புறம் 333/12
உணங்கு கலன் ஆழியின் தோன்றும் – புறம் 338/11
ஊன் சுட உணங்கு பேழ் வாய் உணர்வு இலி உருவில் நாறும் – கம்.ஆரண்:6 51/1
உணங்கு கொம்புக்கு உயிர் வரு நீர் என – கம்.யுத்4:40 2/3

மேல்


உணங்கும் (6)

வலை உணங்கும் மணல் முன்றில் – பட் 83
கணம்_கொள் சிமைய உணங்கும் கானல் – குறு 372/3
அறு நீர் அம்பியின் நெறி முதல் உணங்கும்
உள்ளுநர் பனிக்கும் ஊக்கு அரும் கடத்து இடை – அகம் 29/18,19
வெண்ணெல் வித்தின் அறை மிசை உணங்கும்
பனி படு சோலை வேங்கடத்து உம்பர் – அகம் 211/6,7
குறும் பொறை உணங்கும் ததர் வெள் என்பு – அகம் 245/17
நோயினை நுகரவேயும் நுணங்கி நின்று உணங்கும் ஆவி – கம்.யுத்2:17 14/1

மேல்


உணங்குவாய் (1)

உணங்குவாய் அல்லை நீ உறங்குவாய் என்றாள் – கம்.அயோ:2 52/4

மேல்


உணங்குவார் (1)

உணங்குவார் உயிர்ப்பார் உள்ளம் உருகுவார் வெருவலுற்ற – கம்.யுத்3:28 16/2

மேல்


உணப்பட்ட (1)

நலன் உணப்பட்ட நல்கூர் பேடை – நற் 178/3

மேல்


உணப்பட்டாள் (1)

பல் நாளும் படர் அட பசலையால் உணப்பட்டாள்
பொன் உரை மணி அன்ன மாமை கண் பழி உண்டோ – கலி 48/16,17

மேல்


உணப்பட்டு (1)

பயலையால் உணப்பட்டு பண்டை நீர் ஒழிந்த-கால் – கலி 15/13

மேல்


உணப்பட்டோர் (2)

நல்குநர் புரிந்து நலன் உணப்பட்டோர்
அல்குநர் போகிய ஊர் ஓர் அன்னர் – கலி 23/10,11
கூடினர் புரிந்து குணன் உணப்பட்டோர்
சூடினர் இட்ட பூ ஓர் அன்னர் – கலி 23/12,13

மேல்


உணர் (36)

மதி மாறு ஓரா நன்று உணர் சூழ்ச்சி – மலை 62
தேறி தெரிய உணர் நீ பிறிதும் ஓர் – பரி 6/92
முழுது உணர் கேள்வியன் ஆகலின் விரகினானே – புறம் 361/22
காலம் நுனித்து உணர் காசிபன் என்னும் – கம்.பால:8 11/1
மூத்தவன் முழுது உணர் முனியை முன்னி நீ – கம்.பால:8 31/2
ஆய்ந்து ஏற உணர் ஐய அயற்கேயும் அறிவு அரிய – கம்.பால:12 30/1
துயில் உணர் செவ்வியோரும் துனி உறு முனிவினோரும் – கம்.பால:15 29/2
சால் வரும் செல்வம் என்று உணர் பெரும் தாதை போல் – கம்.பால:20 26/2
ஆய்ந்து உணர் கேள்வி அரும் தவரோடும் – கம்.பால:23 102/2
ஊன் புக்கு உயிர் புக்கு உணர் புக்கு உலையற்க என்றான் – கம்.அயோ:4 141/4
உறையுள் எய்தி உணர்வு உடையோர் உணர்
இறைவன் கைதொழுது ஏந்து எரி ஓம்பி பின் – கம்.அயோ:7 26/2,3
வரன்முறை தெரிந்து உணர் மறையின் மா தவத்து – கம்.அயோ:12 1/1
முற்று உணர் முனிவனை முகத்து நோக்கினான் – கம்.அயோ:12 3/4
முழுது உணர் சிந்தையான் முடிய நோக்கினான் – கம்.அயோ:14 47/4
சொல்லா-வகை நீ உணர் தொன்மையையால் – கம்.ஆரண்:2 17/2
முழுது உணர் முனிவர் ஏவல் செய் தொழில் முறையின் முற்றி – கம்.ஆரண்:6 41/2
கொன்று நீக்குதும் என்று உணர் கொள்கையார் – கம்.ஆரண்:7 5/4
காவலின் நுனித்து உணர் கணித மாக்களும் – கம்.ஆரண்:10 129/3
தீண்டுற்றிலன் என்று உணர் சிந்தையினான் – கம்.ஆரண்:13 7/2
கேட்டு உணர் கல்வியோடு ஞானமும் கிடைத்தது ஒத்தார் – கம்.கிட்:3 22/4
சாலும் நூல் உணர் கேள்வி வீர தளர்ந்தது என்னை தவத்தினோய் – கம்.கிட்:10 64/4
நன்று உணர் கேள்வியாளன் அருள்வர நாண் உட்கொண்டான் – கம்.கிட்:11 59/2
ஆரியன் பின்னரும் அமைந்து நன்கு உணர்
மாருதி எ வழி மருவினான் என – கம்.கிட்:11 133/1,2
காண்டி ஐய நின் மெய் உணர் கண்களால் – கம்.சுந்:5 24/4
கற்று உணர் மாருதி களிக்கும் சிந்தையான் – கம்.சுந்:9 26/2
ஒன்று வீந்தது நல் உணர் உம்பரை – கம்.சுந்:12 89/3
கற்று உணர் மாருதி கண்டான் – கம்.சுந்:13 47/4
தத்துவம் அவன் அது தம்மை தாம் உணர்
வித்தகர் அறிகுவர் வேறு வேறு உணர் – கம்.யுத்1:3 61/2,3
வித்தகர் அறிகுவர் வேறு வேறு உணர்
பித்தரும் உளர் சிலர் வீடு பெற்றிலார் – கம்.யுத்1:3 61/3,4
முழுது உணர் புலவனை முளரி கண்ணினான் – கம்.யுத்1:5 16/2
ஆணியாய் உணர் மாருதி அதிசயம் உற்றான் – கம்.யுத்2:15 219/2
முதியோர் உணர் வேதம் மொழிந்த அலால் – கம்.யுத்3:23 11/1
தேர் உளது எனின் இவன் வலி தொலையான் எனும் அது தெரிவுற உணர் உறுவான் – கம்.யுத்3:28 27/1
ஒய்ய ஒரு கதியின் ஓட உணர் அமரர் – கம்.யுத்3:31 166/3
மாவின் மனம் ஒப்ப உணர் மாதலி வலித்தான் – கம்.யுத்4:36 23/4
புனித நூல் கற்று உணர் புந்தியோய் என்றான் – கம்.யுத்4:40 38/4

மேல்


உணர்-தோறும் (1)

உய்வார் யாரே நம்மில் என கொண்டு உணர்-தோறும்
நையாநின்றேன் நீ இது உரைத்து நலிவாயோ – கம்.ஆரண்:11 15/3,4

மேல்


உணர்-மின் (2)

மா என்று உணர்-மின் மடல் அன்று மற்று இவை – கலி 140/3
ஏவரும் தெரிந்து இனிது உணர்-மின் ஈண்டு என – கம்.பால:23 60/2

மேல்


உணர்க (3)

தாம் அறிந்து உணர்க என்ப மாதோ – நற் 116/2
யாய் அறிந்து உணர்க என்னார் தீ வாய் – அகம் 203/2
ஒன்று என உணர்க என வன்னி ஓதினான் – கம்.யுத்3:31 175/4

மேல்


உணர்கல்லாள் (1)

நாணும் நிறையும் உணர்கல்லாள் தோள் ஞெகிழ்பு – கலி 146/6

மேல்


உணர்கில்லாய் (1)

ஓயா உயர்ந்த விசை கண்டும் உணர்கில்லாய்
வாயால் அளந்து நெடு வான் வழி அடைத்தாய் – கம்.சுந்:1 68/2,3

மேல்


உணர்கிலம் (1)

பின் நின்றார் இனையர் என்றும் உணர்கிலம் பிடித்த மாயம் – கம்.ஆரண்:11 63/1

மேல்


உணர்கிலர் (1)

ஒளிக்க மற்றொரு புகலிடம் உணர்கிலர் உருமின் – கம்.யுத்3:22 177/2

மேல்


உணர்கிலன் (2)

உரைப்பதை உணர்கிலன் ஒழிப்பது ஓர்கிலன் – கம்.அயோ:4 180/3
மன்னன் இங்கு உற்ற தன்மை உணர்கிலன் வருவது ஓரேன் – கம்.யுத்3:26 52/3

மேல்


உணர்கிலனால் (1)

புற்றிடை அரவு என நுழைய நெடும் பொரு சரம் அவன் அவை உணர்கிலனால் – கம்.யுத்3:28 23/4

மேல்


உணர்கிலாதான் (1)

விளைந்தவாறு உணர்கிலாதான் ஏங்கினான் வெதும்பினான் மெய் – கம்.யுத்3:24 3/1

மேல்


உணர்கிலாது (1)

செய்திதான் உணர்கிலாது திருவுளம் தெரித்தி என்றாள் – கம்.கிட்:11 49/2

மேல்


உணர்கிலாம் (1)

முடி உளாளோ தெரிந்து உணர்கிலாம் முளரியாள் – கம்.பால:20 8/4

மேல்


உணர்கிலாமையால் (1)

ஒட்டிய உடல் பிரிப்பு உணர்கிலாமையால் – கம்.பால:19 65/4

மேல்


உணர்கிலாமையின் (1)

புகல் மதித்து உணர்கிலாமையின் நமக்கு எளிமை சால் பொறைமை கூர – கம்.யுத்1:2 93/1

மேல்


உணர்கிலார் (1)

ஓடினார் உவகை இன் நறவை உண்டு உணர்கிலார்
நேடினாம் வாலி காலனை எனா நெடிது நாள் – கம்.கிட்:4 21/2,3

மேல்


உணர்கிலீரோ (1)

நாளையே காண்டிர் அன்றே நவை இலிர் உணர்கிலீரோ
மீள_அரும் தருமம் தன்னை வெல்லுமோ பாவம் என்றாள் – கம்.ஆரண்:12 57/3,4

மேல்


உணர்கிலென் (1)

போக்கி நிற்கு இது பொருள் என உணர்கிலென் புவனம் – கம்.பால:8 46/2

மேல்


உணர்கிலேன் (2)

ஆள் என உணர்கிலேன் ஆர்-கொலாம் இவன் – கம்.யுத்2:16 106/4
எனையன தொடரும் என்பது உணர்கிலேன் இறப்பும் காணேன் – கம்.யுத்3:26 77/4

மேல்


உணர்கிலை (2)

மொழி இவை அல்ல என்பது உணர்கிலை முறைமை நோக்காய் – கம்.யுத்2:17 19/2
உன்னை நீ உணர்கிலை அடியனேன் உனை – கம்.யுத்3:24 82/1

மேல்


உணர்கிற்பான் (1)

சிந்தனை உணர்கிற்பான் சென்றனன் விரைவோடும் – கம்.அயோ:8 31/1

மேல்


உணர்கிற்றியேல் (1)

சாது என்று உணர்கிற்றியேல் தக்கன – கம்.சுந்:12 86/3

மேல்


உணர்கின்ற (1)

அங்கே உணர்கின்ற அலந்தலை-வாய் – கம்.யுத்3:31 209/2

மேல்


உணர்கின்றிலை (1)

ஒழிகின்றிலை அன்றியும் ஒன்று உணர்கின்றிலை யான் இனிமேல் – கம்.அயோ:4 43/3

மேல்


உணர்கின்றேன் (2)

உன்னால் அன்று ஈது ஊழ்வினை என்றே உணர்கின்றேன்
இன்னாவேனும் யான் இது உரைப்பென் இதம் என்னா – கம்.ஆரண்:11 8/2,3
ஒத்திருந்தாய் என உணர்கின்றேன் என்றான் – கம்.யுத்4:41 95/4

மேல்


உணர்குநர் (1)

உண்டவன் ஒரு பெயர் உணர்குநர் உறு பேறு – கம்.ஆரண்:2 44/2

மேல்


உணர்குவ (1)

உன்னை தாதை என்று உணர்குவ முத்தி வித்து ஒழிந்த – கம்.யுத்4:40 90/4

மேல்


உணர்குவது (1)

ஊறி என்னுளே உதித்தது குறிப்பு இனி உணர்குவது உளது அன்றால் – கம்.யுத்1:3 80/2

மேல்


உணர்குவார் (1)

கூடுவார் ஊடல் ஒழிப்பார் உணர்குவார்
ஆடுவார் பாடுவார் ஆர்ப்பார் நகுவார் நக்கு – பரி 24/20,21

மேல்


உணர்குவான் (1)

அன்ன ஆம் உரை எலாம் அறிவினால் உணர்குவான்
உன்னையே உடைய எற்கு அரியது எ பொருள்-அரோ – கம்.கிட்:3 16/1,2

மேல்


உணர்குவென் (1)

உணர்குவென் அல்லென் உரையல் நின் மாயம் – அகம் 226/1

மேல்


உணர்குறாது (1)

ஏதும் ஒன்று உணர்குறாது இருக்கும் நிற்குமால் – கம்.யுத்4:41 94/3

மேல்


உணர்கை (1)

உன்னை ஒருவற்கு ஒருவன் என்று உணர்கை நன்றோ – கம்.ஆரண்:11 27/4

மேல்


உணர்கோ (1)

யாங்கு என உணர்கோ யானே வீங்குபு – அகம் 273/9

மேல்


உணர்ச்சி (7)

உணர்ச்சி இல்லோர் உடைமை உள்ளேம் – புறம் 197/16
ஓதி ஓதி உணரும்-தொறும் உணர்ச்சி உதவும் – கம்.ஆரண்:0 1/2
நெறி இகழ்ந்து யான் ஓர் தீமை இழைத்தலால் உணர்ச்சி நீண்டு – கம்.கிட்:9 12/2
ஒன்றும் சொல் கொடு உணர்ச்சி நல்கினான் – கம்.கிட்:16 38/3
இன் துயில் உணர்ந்து என உணர்ச்சி எய்தினான் – கம்.யுத்2:16 284/3
தொழுவாய் உணர்ச்சி தொடராத தன்மை உருவாய் மறைந்து துயரால் – கம்.யுத்2:19 252/3
ஒருவன் என உன்னும் உணர்ச்சி இலார் – கம்.யுத்3:31 210/1

மேல்


உணர்ச்சியால் (1)

தன்னது உள் உறும் உணர்ச்சியால் புதுவது தந்தது – கம்.யுத்1:3 36/3

மேல்


உணர்ச்சியின் (1)

உரைக்கு உதவுமால் எனும் உணர்ச்சியின் உவப்பான் – கம்.ஆரண்:3 43/4

மேல்


உணர்ச்சியுற்றான் (1)

உறக்கம் நீங்கி உணர்ச்சியுற்றான் என – கம்.யுத்4:37 176/1

மேல்


உணர்த்த (9)

காதலன் தந்தமை அறியாது உணர்த்த
அணங்கு உறு கழங்கின் முது வாய் வேலன் – நற் 282/4,5
உணர்த்த உணரா ஒள் இழை மாதரை – பரி 7/36
ஊடி_ஊடி உணர்த்த புகன்று – பரி 24/76
எற்கு உணர்த்த அரிது எண்ணிய மூன்றினுள் – கம்.பால:0 2/2
உன் புலக்கு உரிய சொல் உணர்த்த செல்கெனோ – கம்.அயோ:5 22/3
சிங்க ஏறு அகன்றது என்று உணர்த்த செல்கெனோ – கம்.அயோ:5 24/2
ஒன்றும் ஆண்டு ஒழிவுறாமல் உணர்த்தினன் உணர்த்த கேட்டு – கம்.கிட்:2 29/3
அன்பினன் இ உரை உணர்த்த ஆரியன் – கம்.சுந்:4 95/1
உம்பியை வாயில்-தோறும் நிலை தெரிந்து உணர்த்த சொன்னான் – கம்.யுத்1:13 7/3

மேல்


உணர்த்தர (1)

வல்லவர் ஊடல் உணர்த்தர நல்லாய் – பரி 6/102

மேல்


உணர்த்தல் (3)

புலவி உணர்த்தல் வன்மையானே – நற் 217/9
இன்று எனக்கு உணர்த்தல் ஆவது ஏயதே என்னின் ஆகும் – கம்.அயோ:3 109/3
வன் கை யாழ் மணி கை என்றல் மற்று ஒன்றை உணர்த்தல் அன்றி – கம்.கிட்:13 45/3

மேல்


உணர்த்தல்-பாலது (1)

உளது நான் உணர்த்தல்-பாலது உணர்ந்தனை கோடல் உண்டேல் – கம்.யுத்3:26 11/1

மேல்


உணர்த்தலின் (1)

ஊழி ஒரு வினை உணர்த்தலின் முதுமைக்கு – பரி 2/17

மேல்


உணர்த்தலும் (3)

கூறி உணர்த்தலும் வேண்டாது மற்று நீ – கலி 91/21
உடன் ஆய் உற்றது எலாம் உணர்த்தலும் – கம்.கிட்:8 18/4
ஒப்பு ஆம் யாவையும் என்று உணர்த்தலும் – கம்.கிட்:9 3/4

மேல்


உணர்த்தவும் (2)

ஊரை உற்றது உணர்த்தவும் ஒண்ணுமோ – கம்.அயோ:4 228/4
ஊன் உருவும் என்னும் இது உணர்த்தவும் உரித்தோ – கம்.ஆரண்:9 6/4

மேல்


உணர்த்தவே (1)

மாதினை விடுதியோ என்று உணர்த்தவே மறுக்கும்-ஆகின் – கம்.யுத்1:14 2/2

மேல்


உணர்த்தி (5)

உண்டே எனின் வேறு இனி எங்கை உணர்த்தி நின்ற – கம்.ஆரண்:10 145/3
உண்டாயதும் உற்றதும் முற்றும் உணர்த்தி உள்ளம் – கம்.சுந்:4 90/1
யாது எனக்கு உணர்த்தி இன்று என் இன் உயிர் ஈதி என்றான் – கம்.யுத்2:17 2/4
மற வினை முடித்த பின்னர் வருவென் என்று உணர்த்தி மாய – கம்.யுத்2:19 270/3
உற்றதை உணர்த்தி பின்னை உலகுடை ஒருவனோடும் – கம்.யுத்3:26 53/1

மேல்


உணர்த்திய (8)

முன் அடி பணிந்து எம்மை உணர்த்திய வருதி-மன் – கலி 73/15
ஏனல் காப்போர் உணர்த்திய கூஉம் – புறம் 28/9
பாவினால் இது உணர்த்திய பண்பு-அரோ – கம்.பால:0 10/4
ஆன்றவர் உணர்த்திய அக்குரோணிகள் – கம்.அயோ:13 5/3
ஆய சூழல் அறிய உணர்த்திய
தூய சிந்தை அ தோம்_இல் குணத்தினான் – கம்.ஆரண்:4 41/1,2
மெய் உற உணர்த்திய உரையும் வேறு உள – கம்.சுந்:4 25/2
பெரும் திண் மாயற்கு உணர்த்திய பெற்றியின் – கம்.யுத்1:9 62/3
அங்கி புக்கிடு என்று உணர்த்திய அது மனத்து அடையேல் – கம்.யுத்4:40 108/2

மேல்


உணர்த்திலன் (1)

உயிர்த்திலன் ஒரு நாழிகை உணர்த்திலன் ஒன்றும் – கம்.யுத்3:22 196/1

மேல்


உணர்த்திவிட்டான் (1)

ஓதிய பெயர்க்கு தானே உறு பொருள் உணர்த்திவிட்டான் – கம்.பால:21 6/4

மேல்


உணர்த்தினர் (1)

உணர்த்தினர் ஒருவர் முன் ஒருவர் ஓடினார் – கம்.பால:8 42/4

மேல்


உணர்த்தினவும் (1)

முன் அடி ஒல்கி உணர்த்தினவும் பன் மாண் – கலி 92/56

மேல்


உணர்த்தினள் (1)

சிந்தையன் உணர்த்தினள் அமுதின் செம்மையாள் – கம்.யுத்2:17 94/4

மேல்


உணர்த்தினன் (4)

ஒன்றும் ஆண்டு ஒழிவுறாமல் உணர்த்தினன் உணர்த்த கேட்டு – கம்.கிட்:2 29/3
ஏறினன் உணர்த்தினன் இகல் இராவணன் – கம்.கிட்:16 32/3
கை நாகம் அனையோன் உற்றது உணர்த்தினன் கணத்தின் காலை – கம்.சுந்:14 2/2
நன் பொருள் உணர்த்தினன் என்றும் நாட்டினான் – கம்.யுத்1:4 53/4

மேல்


உணர்த்தினனால் (1)

உன்னா ஒருவற்கு இது உணர்த்தினனால் – கம்.யுத்2:18 31/4

மேல்


உணர்த்தினார் (1)

உயிர்ப்புறத்து உற்ற தன்மை உணர்த்தினார் உள்ளத்து உள்ளது – கம்.யுத்3:25 14/1

மேல்


உணர்த்தினாரோ (1)

ஒப்பினால் உரைக்கின்றாரோ உண்மையே உணர்த்தினாரோ
செப்பி என் குரங்காய் வந்தார் தனித்தனி தேவர் என்றார் – கம்.யுத்1:9 76/3,4

மேல்


உணர்த்தினால் (1)

உணர்த்தினால் அது உறும் என உன்ன அரும் – கம்.சுந்:12 85/3

மேல்


உணர்த்தினாள் (1)

ஒளிறு வேல் கரற்கு உற்றது உணர்த்தினாள்
குளிறு கோப வெம் கோள் அரிமா அட – கம்.ஆரண்:7 21/1,2

மேல்


உணர்த்தினான் (7)

உள்ளவாறு உணர்த்தினான் – கம்.ஆரண்:1 62/4
உன்னும் எற்கு உணர்த்தினான் – கம்.ஆரண்:1 65/4
ஓத வேலை ஒழிவு இன்று உணர்த்தினான் – கம்.ஆரண்:4 33/4
உரை செயும் பொருள் உளது என உணர்த்தினான்
அரசு இளம் கோள் அரி அயரும் சிந்தையான் – கம்.கிட்:16 6/3,4
ஒற்றர் வந்தனர் என்ன உணர்த்தினான் – கம்.யுத்1:9 53/4
ஒறுத்தும் ஆவது உணர்த்தினான்
வெறுத்தும் மாள்வது மெய் எனா – கம்.யுத்2:16 120/2,3
ஒன்று நீதி உணர்த்தினான்
இன்று காலன் முன் எய்தினான் – கம்.யுத்2:16 121/2,3

மேல்


உணர்த்தினான்-அரோ (1)

ஒத்தன தெரிவுற உணர்த்தினான்-அரோ – கம்.சுந்:5 39/4

மேல்


உணர்த்தினென் (2)

மன்ன நின் வருத்தப்பாடும் உணர்த்தினென் உயிர்ப்பு வந்தாள் – கம்.சுந்:14 44/4
பாவுண்ட கீர்த்தியானுக்கு உணர்த்தினென் பரிதி பட்டான் – கம்.யுத்2:19 231/4

மேல்


உணர்த்தினேன் (3)

உன்-வயின் உறுதி நோக்கி உண்மையின் உணர்த்தினேன் மற்று – கம்.ஆரண்:11 32/1
உணர்த்தினேன் முன்னர் நீ அஃது உணர்ந்திலை உணர்வின் தீர்ந்தாய் – கம்.கிட்:11 87/1
ஒத்தன உணர்த்தினேன் உணரகிற்றிலை – கம்.யுத்1:4 12/2

மேல்


உணர்த்தினை (1)

என்னை நீ உணர்த்தினை முடிந்தது இல் என – கம்.சுந்:3 53/2

மேல்


உணர்த்து (4)

வளை அணி முன்கை நின் இகுளைக்கு உணர்த்து என – நற் 71/2
உற்றவாறு உணர்த்து எனா – கம்.ஆரண்:1 61/3
ஏன்றுற்று வந்தான் வலி மெய்ம்மை உணர்த்து நீ என்று – கம்.சுந்:1 53/2
கொற்ற வீரன் உணர்த்து என்று கூறலும் – கம்.யுத்1:14 43/2

மேல்


உணர்த்து-மின் (1)

அல்லீரேல் என் சொல் தேறி உணர்த்து-மின் அழகற்கு அம்மா – கம்.கிட்:16 61/4

மேல்


உணர்த்துகிற்றும் (1)

தெளிந்து உணர்த்துகிற்றும் என்றல் தேவராலும் ஆவதே – கம்.பால:3 19/4

மேல்


உணர்த்துகின்றாள் (1)

ஒளித்தனை அஞ்சல் என்று ஆங்கு இனியன உணர்த்துகின்றாள் – கம்.பால:19 14/4

மேல்


உணர்த்துகின்றேன் (1)

ஒண்ணுமோ ஒன்று உணர்த்துகின்றேன் இவன் – கம்.பால:21 25/3

மேல்


உணர்த்துகேன் (1)

யாது என உணர்த்துகேன் உலகொடு இ உறா – கம்.யுத்3:24 70/3

மேல்


உணர்த்துகை (1)

தஞ்சமே உனக்கு உறு பொருள் உணர்த்துகை தவிரேன் – கம்.அயோ:2 75/3

மேல்


உணர்த்துதல் (1)

வார்த்தையின் உணர்த்துதல் வறிது அன்றோ என – கம்.பால:19 54/2

மேல்


உணர்த்துதி (3)

சிந்தனை உணர்த்துதி என்று செப்புவான் – கம்.அயோ:5 32/4
சாகையும் உணர்த்துதி தவிர்த்தி சோகம் போர் – கம்.கிட்:16 18/3
பிள்ளை உரையின் திறம் உணர்த்துதி பெயர்த்தும் – கம்.சுந்:4 62/4

மேல்


உணர்த்துதும் (1)

கொற்றவர்க்கு உணர்த்துதும் என்று கூறுவார் – கம்.யுத்1:4 37/2

மேல்


உணர்த்தும் (2)

மொழியின் உணர்த்தும் சிறு வரை அல்லது – அகம் 13/8
களிப்பினை உணர்த்தும் செவ்வி கமலங்கள் பலவும் கண்டார் – கம்.பால:10 15/4

மேல்


உணர்த்தும்-காலையே (1)

ஊழியான் என்று கொண்டு உணர்த்தும்-காலையே – கம்.யுத்4:41 105/4

மேல்


உணர்த்துமா (1)

ஒளிப்பினும் ஒளிக்க ஒட்டா ஊடலை உணர்த்துமா போல் – கம்.பால:10 15/3

மேல்


உணர்த்துமால் (1)

ஒன்றும் இன்மை உன் வாய்மை உணர்த்துமால் – கம்.கிட்:7 117/4

மேல்


உணர்த்துமாறு (1)

வாடிய இல்லையால் உணர்த்துமாறு உண்டோ – கம்.யுத்4:40 74/2

மேல்


உணர்த்துவது (12)

மனத்தையும் எறியும் பொறி உள என்றால் மற்று இனி உணர்த்துவது எவனோ – கம்.பால:3 11/4
என் இனி உணர்த்துவது இனி சிறிது நாளில் – கம்.பால:7 26/3
என் இனி உணர்த்துவது எடுத்த துன்பத்தால் – கம்.அயோ:4 157/3
நாயக உணர்த்துவது உண்டு நான் எனா – கம்.கிட்:6 1/4
உழையரின் உணர்த்துவது உளது என்று உன்னியோ – கம்.கிட்:6 3/1
ஒன்று உணர்த்துவது இல் என எண்ணி உணர்ந்தாள் – கம்.சுந்:5 79/2
ஒன்று உளது உணர்த்துவது ஒருங்கு கேள் எனா – கம்.யுத்1:2 15/3
உரை உளது உணர்த்துவது உணர்ந்து கோடியேல் – கம்.யுத்1:3 57/1
உண்டு உரை உணர்த்துவது ஊழியாய் என – கம்.யுத்1:4 48/1
ஒன்று உளது உணர்த்துவது உணர்ந்து கோடியேல் – கம்.யுத்2:16 82/2
எண்ணியது உணர்த்துவது உளது ஒன்று எம்பிரான் – கம்.யுத்2:19 29/1
உற்றனர் உறுதலோடும் உணர்த்துவது உளது என்று உன்னா – கம்.யுத்3:26 73/3

மேல்


உணர்த்துவல் (1)

உய்தி என்று அளித்தி ஆயின் உணர்த்துவல் உண்மை என்றாள் – கம்.சுந்:2 91/4

மேல்


உணர்த்துவாம் (1)

உன்னல் ஆவன அல்ல என்னினும் உற்ற பெற்றி உணர்த்துவாம் – கம்.அயோ:3 67/4

மேல்


உணர்த்துவாம்-அரோ (2)

உற்றதை ஒருவகை உணர்த்துவாம்-அரோ – கம்.அயோ:4 165/4
உத்தமற்கு உற்றதை உணர்த்துவாம்-அரோ – கம்.யுத்3:24 65/4

மேல்


உணர்த்துவாய் (1)

உணர்த்துவாய் உண்மை ஒழிவு இன்று காலம் வந்துளதால் – கம்.யுத்4:40 85/1

மேல்


உணர்த்துவான் (2)

கார் குலாம் நிறத்தான் கூற காதலன் உணர்த்துவான் இ – கம்.அயோ:8 16/1
ஓடினார் அடல் அரக்கர் இராவணனுக்கு உணர்த்துவான் – கம்.யுத்2:16 356/4

மேல்


உணர்த்துவானை (1)

உறைத்தும் செறுத்தும் உணர்த்துவானை
புல்லாது ஊடி புலந்து நின்றவள் – பரி 12/66,67

மேல்


உணர்த்துவீரால் (1)

ஊட்டுவென் உயிர் கொண்டு என்னும் வார்த்தையும் உணர்த்துவீரால் – கம்.யுத்1:9 36/4

மேல்


உணர்த்துவென் (4)

உத்தம கவிஞர்க்கு ஒன்று உணர்த்துவென்
பித்தர் சொன்னவும் பேதையர் சொன்னவும் – கம்.பால:0 5/2,3
உணர்த்துவென் இன்று நன்று ஓர் உபாயத்தின் உறுதி மாயை – கம்.யுத்2:17 3/1
உறவு உள தன்மை எல்லாம் உணர்த்துவென் அரக்கனோடு அ – கம்.யுத்2:19 270/2
மந்திரம் உளதால் ஐய உணர்த்துவென் மறைநூல் ஆய்ந்த – கம்.யுத்3:22 152/1

மேல்


உணர்தரு (1)

துயில்வுழி உணர்தரு சுடர் ஒளி ஒருவன் – கம்.யுத்4:37 85/4

மேல்


உணர்தல் (8)

அரிதே தோழி நாண் நிறுப்பாம் என்று உணர்தல்
பெரிதே காமம் என் உயிர் தவ சிறிதே – கலி 137/1,2
கொம்பொடும் கொடி_அனாரை குறித்து அறிந்து உணர்தல் தேற்றார் – கம்.பால:17 5/3
காலம் அறிவுற்று உணர்தல் கன்னல் அளவு அல்லால் – கம்.கிட்:10 72/3
உற்று உறு பொருள் தெரிந்து உணர்தல் ஓயினும் – கம்.யுத்1:2 74/2
வானரம் சுட்டது என்று உணர்தல் மாட்சியோ – கம்.யுத்1:2 75/4
அந்தரம் உணர்தல் தேற்றார் அரும் கவி புலவர் அம்மா – கம்.யுத்1:10 7/4
விளைவு கண்டு உணர்தல் அல்லால் வென்றி மேல் விளையும் என்ன – கம்.யுத்2:19 289/3
பின் பயன் உணர்தல் தேற்றா பேதை-பால் வஞ்சன் செய்த – கம்.யுத்3:25 6/3

மேல்


உணர்தல்-பாற்று (1)

உய்த்து ஒன்றும் ஒழிவு இன்றி உணர்தல்-பாற்று எனா – கம்.யுத்1:3 58/3

மேல்


உணர்தல்-பாற்றோ (1)

பெற்றியின் உணர்தல்-பாற்றோ உயிர் நிலை பிறிதும் உண்டோ – கம்.சுந்:4 35/2

மேல்


உணர்தலால் (2)

கொல்வர் என்று உணர்தலால் அவரை வந்து அணைவது ஓர் இயைபு கொண்டார் – கம்.யுத்1:2 91/4
மூலம் என்று உணர்தலால் பிரிவு முற்றினான் – கம்.யுத்1:4 91/4

மேல்


உணர்தலின் (1)

உடுத்த நாயகன் தான் என உணர்தலின் ஒருங்கே – கம்.யுத்2:15 210/2

மேல்


உணர்தலும் (2)

ஒரு வழி படாமையும் ஓடியது உணர்தலும்
அரி ஏர் உண்கண் அரிவையர் ஏத்த – சிறு 214,215
கன்மம் அன்று இது நமக்கு உறுதி என்று உணர்தலும் கருமம் அன்றால் – கம்.யுத்1:2 98/4

மேல்


உணர்தற்கு (1)

இனையன உணர்தற்கு ஏற்ற எண்ணிய நீதி என்னா – கம்.கிட்:11 68/3

மேல்


உணர்தி (6)

சங்கை இன்று உணர்தி வாலி செய்கையால் சாலும் இன்னும் – கம்.கிட்:9 13/2
நீர்மையால் உணர்தி ஐய நிரை வளை மகளிர்க்கு எல்லாம் – கம்.கிட்:13 34/1
இட்டு இடை இருக்கும் தன்மை இயம்ப கேட்டு உணர்தி என்னின் – கம்.கிட்:13 38/2
தெரிந்து உணர்தி மற்று இவள்-கொல் தேவி எனலோடும் – கம்.கிட்:14 48/4
மாண்டிலது என்னும் தன்மை வாய்மையால் உணர்தி மன்னோ – கம்.சுந்:14 33/4
அத்த நீ உணர்தி அன்றே அரக்கர்தான் அவுணரேதான் – கம்.யுத்3:31 58/1

மேல்


உணர்தியால் (2)

உய்த்தனம் தந்த-போது உணர்தியால் எனா – கம்.கிட்:6 4/2
திண்ணிதின் உணர்தியால் தெளியும் சிந்தையால் – கம்.யுத்2:19 29/4

மேல்


உணர்தியேல் (2)

இனையர் என்று உணர்தியேல் இருவரும் ஒருவரும் எதிர் இலாதார் – கம்.யுத்1:2 85/2
பித்து இன்றி உணர்தியேல் அளவை பெய்குவென் – கம்.யுத்1:3 58/2

மேல்


உணர்தியோ (3)

நின்னை புரை நினைப்பின் நீ அலது உணர்தியோ
முன்னை மரபின் முதுமொழி முதல்வ – பரி 3/46,47
உயிர் வாங்கும் என்பதை உணர்தியோ உணராயோ – கலி 56/26
உரை-செய கேட்கிலை உணர்தியோ என்றாள் – கம்.அயோ:2 68/4

மேல்


உணர்ந்த (32)

நுண்ணிதின் உணர்ந்த நுழைந்த நோக்கின் – மது 517
வெறி என உணர்ந்த உள்ளமொடு மறி அறுத்து – நற் 47/9
வெறி என உணர்ந்த அரிய அன்னையை – நற் 173/4
கண் அகன் விசும்பின் மதி என உணர்ந்த நின் – நற் 316/5
புணர்ந்தாம் போல உணர்ந்த நெஞ்சமொடு – நற் 349/4
நயன் இலர் ஆகுதல் நன்று என உணர்ந்த
குன்ற நாடன் தன்னினும் நன்றும் – குறு 327/2,3
வெறி என உணர்ந்த வேலன் நோய் மருந்து – குறு 360/1
வருவர் என்று உணர்ந்த மடம் கெழு நெஞ்சம் – அகம் 303/15
ஆறு உணர்ந்த ஒரு முதுநூல் – புறம் 166/4
வர முனி வஞ்சம் என்று உணர்ந்த மாலைவாய் – கம்.பால:5 48/2
ஒக்க உண்டு இருத்தலோடும் உணர்ந்தனள் உணர்ந்த பின்னும் – கம்.பால:9 19/2
பன்னு மறை பொருள் உணர்ந்த பெரியோன் தன் பணியினால் – கம்.பால:12 21/2
என்று இது உணர்ந்த விண்ணோர் இரண்டினும் வன்மை எய்தும் – கம்.பால:24 27/3
தீண்டலும் உணர்ந்த அ தெய்வ கற்பினாள் – கம்.அயோ:2 51/1
கணித நூல் உணர்ந்த மாந்தர் காலம் வந்து அடுத்தது என்ன – கம்.அயோ:3 82/1
வாக்கினால் அன்றியே உணர்ந்த மா தவன் – கம்.அயோ:12 4/2
சொற்ற வாசக துணிவு உணர்ந்த பின் – கம்.அயோ:14 102/1
இ நிலை உணர்ந்த பொழுது எ நிலையம் என்று – கம்.ஆரண்:10 41/2
முற்று உணர்ந்த முதியரும் முன்பரும் – கம்.கிட்:7 100/2
நெறியும் நீர்மையும் நேரிது உணர்ந்த நீ – கம்.கிட்:7 114/3
உறுதி அஃதே என உணர்ந்த ஊழியான் – கம்.கிட்:10 102/1
அன்னது உணர்ந்த சேனை தலைவர் ஐவர் அறிவித்தார் – கம்.சுந்:8 51/4
வேதத்தானும் நல் வேள்வியினானும் மெய் உணர்ந்த
போதத்தானும் அ புறத்துள எ பொருளானும் – கம்.யுத்1:3 30/1,2
உள்ளுற உணர்வு இனிது உணர்ந்த ஓசை ஓர் – கம்.யுத்1:3 75/1
பொருள் உற உணர்ந்த அ புலன் கொள் கேள்வியார் – கம்.யுத்1:4 23/2
ஊன் உடை பொறை உடம்பினன் என்று கொண்டு உணர்ந்த
மீன் உடை கடல் பெருமையும் வில்லொடு நின்ற – கம்.யுத்1:6 9/2,3
பாயிரம் உணர்ந்த நூலோர் காமத்து பகுத்த பத்தி – கம்.யுத்2:17 14/3
இந்திரன் உணர்ந்த நல்கி எய்தினாள் இழுக்குற்றாளோ – கம்.யுத்2:17 16/2
தெள்ளிதின் உணர்ந்த பின்னை சிந்தனை தெரிவென் அன்றே – கம்.யுத்3:24 7/2
முன் பயன் உணர்ந்த தூயோர் மொழியொடும் பழகி முற்றி – கம்.யுத்3:25 6/2
தீர்ப்பது துன்பம் யான் என் உயிரொடு என்று உணர்ந்த சிந்தை – கம்.யுத்3:26 91/1
மூது உணர்ந்த இ முது மகன் கூறிய முயற்சி – கம்.யுத்3:30 50/1

மேல்


உணர்ந்தது (2)

உணர்ந்தது கூற்றம் என்று உம்பர் ஓடினார் – கம்.யுத்2:16 103/4
காரணம் யாது நின்னால் உணர்ந்தது கழறி காண் என்று – கம்.யுத்2:19 234/2

மேல்


உணர்ந்தமை (1)

சிறிது என உணர்ந்தமை நாணி பிறிதும் ஓர் – புறம் 394/14

மேல்


உணர்ந்தமையின் (1)

ஆங்கு உணர்ந்தமையின் ஈங்கு ஏகும்-மார் உளேனே – குறு 173/7

மேல்


உணர்ந்தவர் (2)

உணர்ந்தவர் ஈகை போல் இணர் ஊழ்த்த மரத்தொடும் – கலி 32/11
அத்தி ஒப்பு எனின் அன்னவை உணர்ந்தவர் உளரால் – கம்.கிட்:12 33/1

மேல்


உணர்ந்தவர்க்கு (2)

பரகதி உணர்ந்தவர்க்கு உதவு பண்ணவன் – கம்.பால:5 9/4
ஆங்கு இவை உணர்ந்தவர்க்கு அன்றி அன்னவன் – கம்.யுத்1:3 60/3

மேல்


உணர்ந்தவர்களும் (1)

முனைவரும் அமரரும் முழுது உணர்ந்தவர்களும் முற்றும் மற்றும் – கம்.யுத்1:2 85/3

மேல்


உணர்ந்தவன் (1)

பாலமை உணர்ந்தவன் பக்கம் பூண்டவே – கம்.பால:23 71/4

மேல்


உணர்ந்தன (1)

காதல் கண்டு உணர்ந்தன கதிரும் திங்களும் – கம்.பால:23 52/2

மேல்


உணர்ந்தனள் (1)

ஒக்க உண்டு இருத்தலோடும் உணர்ந்தனள் உணர்ந்த பின்னும் – கம்.பால:9 19/2

மேல்


உணர்ந்தனள்-கொல் (1)

அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள்-கொல்
கொண்ட கொழுநன் குடி வறன்-உற்று என – நற் 110/9,10

மேல்


உணர்ந்தனள்-கொல்லோ (1)

எளிது என உணர்ந்தனள்-கொல்லோ முளி சினை – குறு 396/3

மேல்


உணர்ந்தனன் (4)

அரும் புனல் சொரிந்து போது அரசு உணர்ந்தனன் – கம்.பால:5 44/4
உள் நிவந்த கருத்தும் உணர்ந்தனன்
கண்ணில் நீர் கடல் கைவிட நேர்கிலன் – கம்.அயோ:4 222/2,3
புக்கதும் உணர்ந்தனன் உதிர போர்வையான் – கம்.யுத்2:16 290/4
நல் குன்றம் அதனை கண்டான் உணர்ந்தனன் நாகம் முற்ற – கம்.யுத்3:24 60/3

மேல்


உணர்ந்தனை (4)

அது மற்று உணர்ந்தனை போலாய் – ஐங் 471/4
உணர்ந்தனை புணர்ந்த நீயும் நின் தோள் – அகம் 178/14
உள என உணர்ந்தனை ஆயின் ஒரூஉம் – அகம் 327/4
உளது நான் உணர்த்தல்-பாலது உணர்ந்தனை கோடல் உண்டேல் – கம்.யுத்3:26 11/1

மேல்


உணர்ந்தனையே (2)

நீ உணர்ந்தனையே தோழி வீ உக – நற் 91/1
இன்றுதான் உணர்ந்தனையே இராமனார் யாவர்க்கும் இறைவன் ஆதல் – கம்.யுத்4:38 7/4

மேல்


உணர்ந்தாய் (2)

பொன்றும் என்னும் மெய்ம்மை உணர்ந்தாய் புலை ஆடற்கு – கம்.ஆரண்:11 18/2
நூல்_முகம் முற்றும் நுணங்க உணர்ந்தாய்
பால் முகம் உற்ற பெரும் பழி அன்றோ – கம்.யுத்3:26 33/2,3

மேல்


உணர்ந்தார் (4)

இனையர் என உணர்ந்தார் என்று ஏக்கற்று ஆங்கு – கலி 68/23
ஒத்தவை உலகத்து எங்கும் உள்ளவை உணர்ந்தார் உள்ளம் – கம்.அயோ:3 105/3
தக்கான் போனான் வனம் என்னும் தகையும் உணர்ந்தார் மிகை ஆவி – கம்.அயோ:6 36/3
வளர்ந்தான் நிலை உணர்ந்தார் உலகு ஒரு மூன்றையும் வலத்தால் – கம்.யுத்3:22 114/3

மேல்


உணர்ந்தாரும் (1)

முறையின் நூல் உணர்ந்தாரும் முனிவரோ – கம்.பால:0 9/4

மேல்


உணர்ந்தாரை (1)

ஒன்றினேம் யாம் என்று உணர்ந்தாரை நுந்தை போல் – கலி 86/15

மேல்


உணர்ந்தால் (1)

ஊரின் இ நெடும் கோபுரத்து உயர்ச்சி கண்டு உணர்ந்தால்
மேரு எங்ஙனம் விளர்க்குமோ முழுமுற்றும் வெள்கி – கம்.சுந்:2 18/3,4

மேல்


உணர்ந்தாள் (2)

கை வளை திருத்துபு கடை கணின் உணர்ந்தாள் – கம்.பால:22 37/4
ஒன்று உணர்த்துவது இல் என எண்ணி உணர்ந்தாள்
தன் திரு துகிலில் பொதிவுற்றது தானே – கம்.சுந்:5 79/2,3

மேல்


உணர்ந்தான் (21)

முடிவு எலாம் உணர்ந்தான் அந்தோ முடிந்தனன் மன்னன் என்றான் – கம்.அயோ:6 7/4
நின்றவனை நோக்கினான் திரு மேனி நிலை உணர்ந்தான்
துன்று கரு நறும் குஞ்சி எயினர் கோன் துண்ணென்றான் – கம்.அயோ:13 28/3,4
அரிந்தான் என்பதும் உணர்ந்தான் அவளை நீ யார் என்றான் – கம்.ஆரண்:6 108/4
கண்டு நின்று கருத்து உணர்ந்தான் என – கம்.ஆரண்:9 17/1
உணர்ந்தான் உணர்வுற்று அவன் மேல் இட்டு உயிர்தந்து உய்க்க உரை-செய்வான் – கம்.ஆரண்:10 113/4
மறம் தான் உணர்ந்தான் அவண் மாடு நின்றாரை நோக்கி – கம்.ஆரண்:10 155/2
வந்தான் நெடு வான் உறை தச்சன் மனத்து உணர்ந்தான்
சிந்தாவினை அன்றியும் கைவினையாலும் செய்தான் – கம்.ஆரண்:10 156/1,2
ஏற்ற காலையின் முன் உணர்ந்தான் எனது – கம்.ஆரண்:11 80/2
ஒண்_தொடி ஆம் இவள் என்பது உணர்ந்தான் – கம்.ஆரண்:14 49/4
கண்ணில் நின்றவன் இவன் என கருத்துற உணர்ந்தான்
எண்_இல் அன்னவன் குணங்களை வாய் திறந்து இசைத்தான் – கம்.ஆரண்:15 39/2,3
உற்றால் விலங்கும் இடையூறு என உணர்ந்தான் – கம்.சுந்:1 75/4
உற்று நின்று அவன் உணர்வை தன் உணர்வினால் உணர்ந்தான்
குற்றம் இல்லது ஓர் குணத்தினன் இவன் என கொண்டான் – கம்.சுந்:2 135/1,2
உளைய உள்ள போர் இவனொடும் உளது என உணர்ந்தான் – கம்.சுந்:2 139/4
உயிர் உலைவு உற நிமிரும் போர் உறும் ஒலி செவியின் உணர்ந்தான்
வெயில் விரி கதிரவனும் போய் வெருவிட வெளியிடை விண் நோய் – கம்.சுந்:7 20/2,3
மாய அரக்கர் வலத்தை உணர்ந்தான்
மீ எரி உய்ப்பது ஓர் கல் செலவிட்டான் – கம்.சுந்:9 52/2,3
ஓதுற்றான் மறை ஒல்லை உணர்ந்தான் – கம்.யுத்1:3 103/4
நாம மறை ஓதாது ஓதி நனி உணர்ந்தான் – கம்.யுத்1:3 175/4
உற்று அங்கு அது புறம் போய் உடல் புகுந்தால் என உணர்ந்தான் – கம்.யுத்2:15 179/4
ஒன்ற புகுகின்றது ஒர் காலம் உணர்ந்தான்
நின்று அ பெரியோன் நினையாத-முன் நீலன் – கம்.யுத்2:18 238/2,3
அறிவான் அடல் மாருதி அற்றம் உணர்ந்தான்
பொறி வான் உகு தீ என வந்து புகுந்தான் – கம்.யுத்2:18 248/3,4
தானாவதும் உணர்ந்தான் உணர்ந்து உலகு எங்கணும் தானே – கம்.யுத்3:31 116/3

மேல்


உணர்ந்திசினோரே (1)

உண்டு என உரைப்பரால் உணர்ந்திசினோரே – புறம் 365/11

மேல்


உணர்ந்திருந்து (1)

ஒப்பு ஆரும் இல்லான் தம்பி உணர்ந்திருந்து இன்னல் உய்ப்பான் – கம்.யுத்2:19 201/2

மேல்


உணர்ந்தில (1)

ஒளிபட உணர்ந்தில உறங்குகின்றன – கம்.ஆரண்:10 122/2

மேல்


உணர்ந்திலர் (13)

தத்தமை ஒன்றும் உணர்ந்திலர் தாவா – கம்.பால:5 114/3
உரைத்த உணர்ந்திலர் ஊமரின் ஏகினார் – கம்.பால:14 44/4
தம்மையும் உணர்ந்திலர் தணப்பில் அன்பினால் – கம்.அயோ:4 167/1
உணர்ந்திலர் கனவினும் ஊடல் தீர்ந்திலர் – கம்.ஆரண்:10 119/4
வல்லாரும் உணர்ந்திலர் மன் உயிர்-தாம் – கம்.ஆரண்:11 52/2
இதம் எனும் பொருள் அலது ஓர் இயல்பு உணர்ந்திலர் இவர்கள் – கம்.கிட்:2 8/2
உணர்ந்திலர் நெடும் பகல் இ மா நகர் உறைந்தார் – கம்.கிட்:14 58/2
உண்டு இலங்கை என்று உணர்ந்திலர் உலகு எலாம் ஒறுப்பான் – கம்.சுந்:3 12/2
தொடுக்கின்றான் துரக்கின்றான் என்று உணர்ந்திலர் துரந்த வாளி – கம்.யுத்2:15 152/2
பொன் செய் தார் மவுலி விண்ணோர் உணர்ந்திலர் புகுந்தது ஒன்றும் – கம்.யுத்2:19 105/4
பண்ணை விழுங்க உணர்ந்திலர் பண்பால் – கம்.யுத்3:20 23/4
மல் கொள் தோளவர் உணர்ந்திலர் அவன் தொழில் மறந்தார் – கம்.யுத்3:22 83/4
ஓய்வுறு மனத்தார் ஒன்றும் உணர்ந்திலர் நாணம் உற்றார் – கம்.யுத்4:32 51/4

மேல்


உணர்ந்திலர்கள் (2)

ஒருவரும் சிறிது உணர்ந்திலர்கள் எ உலகினும் – கம்.கிட்:5 8/2
ஒழிந்தனர் ஒழிந்திலர் உணர்ந்திலர்கள் ஒன்றும் – கம்.யுத்1:12 16/4

மேல்


உணர்ந்திலன் (11)

தன்னையும் உணர்ந்திலன் உணரும் தன்மையான் – கம்.அயோ:4 157/4
ஒன்றும் உற்றது உணர்ந்திலன் உன்னுவான் – கம்.அயோ:11 27/2
ஒன்றானும் உணர்ந்திலன் ஆவி உலைந்து சோர்ந்தான் – கம்.ஆரண்:10 154/2
தனை உணர்ந்திலன் மெல் அணை தங்கினான் – கம்.கிட்:11 24/4
கரக்கும் நாயகனை தானும் உணர்ந்திலன் சீற்றம் கண்டும் – கம்.யுத்1:6 59/2
வடக்கதோ தெற்கதோ என்று உணர்ந்திலன் மனிதன் வல் வில் – கம்.யுத்2:16 28/3
உரைத்திலன் ஒன்றும்-தன்னை உணர்ந்திலன் உயிரும் ஓட – கம்.யுத்2:19 215/1
யார்க்கு இன்னல் உற்றது என்பது உணர்ந்திலன் இசைப்பார் இல்லை – கம்.யுத்3:22 138/3
ஊடு செய்வது ஒன்று உணர்ந்திலன் உணர்வு புக்கு ஒடுங்க – கம்.யுத்3:22 168/3
ஒன்றும் உணர்ந்திலன் மாருதி உக்கான் – கம்.யுத்3:26 41/3
நாவிடை உரைப்பது ஒன்றும் உணர்ந்திலன் நின்ற நம்பி – கம்.யுத்4:41 116/3

மேல்


உணர்ந்திலனால் (1)

கூட்டம்தான் புறத்து உளதோ குறித்த பொருள் உணர்ந்திலனால்
நாட்டம்தான் எரி உமிழ நல்லாள் மேல் பொல்லாதாள் – கம்.ஆரண்:6 113/2,3

மேல்


உணர்ந்திலாதார் (1)

இருந்த திக்கு உணர்ந்திலாதார் ஏகினார் இடையர் மாதர் – கம்.கிட்:15 33/2

மேல்


உணர்ந்திலாதாள் (1)

உண்டாய துன்ப கடற்கு எல்லை உணர்ந்திலாதாள் – கம்.அயோ:4 139/4

மேல்


உணர்ந்திலாதான் (4)

இடர் உடை உள்ளத்தோரை எண்ணினும் உணர்ந்திலாதான்
மடல் உடை நறு மென் சேக்கை மலை அன்றி உதிர வாரி – கம்.கிட்:7 145/2,3
உன்மத்தன் ஆனான் தனை ஒன்றும் உணர்ந்திலாதான் – கம்.சுந்:4 84/4
விதுவிதுப்பு ஆற்றலுற்றான் விளைகின்றது உணர்ந்திலாதான் – கம்.யுத்2:19 188/4
உளை அது அன்று என்ன சொன்னான் உற்றுளது உணர்ந்திலாதான் – கம்.யுத்2:19 289/4

மேல்


உணர்ந்திலாமை (1)

ஒத்து உற உணர்ந்திலாமை உயிரொடும் உறவினோடும் – கம்.யுத்1:9 34/3

மேல்


உணர்ந்திலாமையால் (1)

உத்தம நீ மனத்து உணர்ந்திலாமையால் – கம்.யுத்4:40 61/4

மேல்


உணர்ந்திலீரோ (1)

முன்னம் நீர் உணர்ந்திலீரோ உமக்கு வேறு உற்றது உண்டோ – கம்.யுத்2:17 44/3

மேல்


உணர்ந்திலென் (2)

அன்னை என்று உணர்ந்திலென் ஐய நான் என்றான் – கம்.அயோ:12 55/4
வெல்லவும் தரையின் வீழ்வுற்று உணர்ந்திலென் விரைந்து போனான் – கம்.யுத்3:26 85/3

மேல்


உணர்ந்திலேன் (1)

இடத்ததோ வலத்ததோ என்று உணர்ந்திலேன் யானும் இன்னும் – கம்.யுத்2:16 28/4

மேல்


உணர்ந்திலை (7)

அடும் என்பது உணர்ந்திலை ஆயினும் வன் – கம்.ஆரண்:13 11/3
உணர்த்தினேன் முன்னர் நீ அஃது உணர்ந்திலை உணர்வின் தீர்ந்தாய் – கம்.கிட்:11 87/1
தஞ்சு என உணர்ந்திலை உணரும் தன்மையோய் – கம்.யுத்1:2 16/4
ஒன்றும் உன் உள்ளத்து யாதும் உணர்ந்திலை போலும் அன்றே – கம்.யுத்1:3 145/2
மீன் அலர் வேலை பட்டது உணர்ந்திலை போலும் மேலோய் – கம்.யுத்3:31 48/4
உன்னை நீ ஒன்றும் உணர்ந்திலை போலுமால் உரவோய் – கம்.யுத்4:40 99/2
அருமை ஒன்றும் உணர்ந்திலை ஐய நின் – கம்.யுத்4:41 72/3

மேல்


உணர்ந்திலையே (1)

அன்றுதான் உணர்ந்திலையே ஆனாலும் அவர் நாட்டை அணுகாநின்ற – கம்.யுத்4:38 7/3

மேல்


உணர்ந்திலையோ (3)

உண்மை ஒன்றும் உணர்ந்திலையோ ஐயா – கம்.யுத்1:9 50/4
கேட்டாய் உணர்ந்திலையோ என் உரையும் கேளாயோ – கம்.யுத்2:18 267/3
உந்தாய் எனை யாதும் உணர்ந்திலையோ
எந்தாய் ஒரு நீ இடர் கூருதியோ – கம்.யுத்3:21 4/3,4

மேல்


உணர்ந்தீயாய் (1)

ஒல் ஆங்கு யாம் இரப்பவும் உணர்ந்தீயாய் ஆயினை – கலி 3/11

மேல்


உணர்ந்தீர் (3)

நூலை நயந்து நுண்ணிது உணர்ந்தீர் நுவல் தக்கீர் – கம்.கிட்:17 9/2
ஓதி உணர்ந்தீர் ஊழி கடந்தீர் உலகு ஈனும் – கம்.கிட்:17 15/3
கண்ணி உணர்ந்தீர் கருமம் நுமக்கே கடன் என்ன – கம்.கிட்:17 16/2

மேல்


உணர்ந்து (71)

இன்று இவண் தோன்றிய ஒழுக்கமொடு நன்கு உணர்ந்து
வானமும் நிலனும் தாம் முழுது உணரும் – மது 478,479
கூறின் எவனோ தோழி வேறு உணர்ந்து
அணங்கு அறி கழங்கின் கோட்டம் காட்டி – நற் 47/7,8
யாங்கு உணர்ந்து உய்குவள்-கொல் என மடுத்த – நற் 55/10
நாறு இரும் கதுப்பின் எம் காதலி வேறு உணர்ந்து
வெரூஉம் மான் பிணையின் ஒரீஇ – நற் 250/8,9
ஆறு இடையிட்ட அளவைக்கு வேறு உணர்ந்து
என்றூழ் விடர் அகம் சிலம்ப – நற் 318/7,8
முழுது உணர்ந்து ஒழுக்கும் நரை மூதாளனை – பதி 74/24
நொசிப்பின் ஏழ் உறு முனிவர் நனி உணர்ந்து
வசித்ததை கண்டம் ஆக மாதவர் – பரி 5/37,38
பொருந்திய கேண்மையின் மறை உணர்ந்து அ மறை – கலி 25/23
அது என உணர்ந்து அதன் அணி நலம் முருக்கி – கலி 49/6
உண்டாதல் சாலா என் உயிர் சாதல் உணர்ந்து நின் – கலி 77/10
புள் என உணர்ந்து பின் புலம்பு கொண்டு இனையுமே – கலி 126/9
மலர் என உணர்ந்து பின் மம்மர் கொண்டு இனையுமே – கலி 126/13
கனவு என உணர்ந்து பின் கையற்று கலங்குமே – கலி 126/17
யான் என உணர்ந்து நீ நனி மருள – கலி 131/44
நம் உணர்ந்து ஆறிய கொள்கை – அகம் 95/14
முருகு என உணர்ந்து முகமன் கூறி – அகம் 272/13
கூறாய் செய்வது தோழி வேறு உணர்ந்து
அன்னையும் பொருள் உகுத்து அலமரும் மென் முறி – அகம் 292/1,2
முன்னம் முகத்தின் உணர்ந்து அவர் – புறம் 3/25
மெய் அன்ன பொய் உணர்ந்து
பொய் ஓராது மெய் கொளீஇ – புறம் 166/6,7
நின் உணர்ந்து அறியுநர் என் உணர்ந்து கூற – புறம் 391/13
நின் உணர்ந்து அறியுநர் என் உணர்ந்து கூற – புறம் 391/13
தீ விழி சிந்த நோக்கி செய்ததை உணர்ந்து செய்ய – கம்.பால:9 21/1
கொடிக்களின் உணர்ந்து அரசர் கோ நகர் அடைந்தார் – கம்.பால:15 15/4
தம்மையும் உணர்ந்து தரை கண்டு விரைகின்ற – கம்.பால:15 21/2
உண்டு கோபம் என்று உள்ளத்து உணர்ந்து அவள் – கம்.பால:17 38/3
உணர்ந்து அறிவு முற்று பயன் உற்றவரை ஒத்தாள் – கம்.பால:22 39/4
உயிர்ப்பு_இலன் துடிப்பும் இல்லன் என்று உணர்ந்து உருவம் தீண்டி – கம்.அயோ:6 14/1
பிறந்து தேவர் உணர்ந்து பெயர்ந்து முன் – கம்.அயோ:11 14/3
கண்டு உணர்ந்து பெயர்கின்றேன் கா-மின்கள் நெறி என்னா – கம்.அயோ:13 31/3
உண்டு எழுந்த உணர்வு அ-வயின் உணர்ந்து முடுகி – கம்.ஆரண்:1 35/1
எழுது பாவை அனையாள் நிலை உணர்ந்து இளையவன் – கம்.ஆரண்:1 40/2
பட்ட தன்மையும் உணர்ந்து படர் சாபம் இட முன் – கம்.ஆரண்:1 45/1
மெய்யை தான் சிறிது உணர்ந்து நீ விதித்த மன்னுயிர்கள் – கம்.ஆரண்:1 58/1
விளைவன தீமையே ஆம் என்பதை உணர்ந்து வீரன் – கம்.ஆரண்:6 60/2
ஒப்பு அழிய செய்கலார் உயர் குலத்து தோன்றினோர் உணர்ந்து நோக்கி – கம்.ஆரண்:6 126/3
ஏற்று உணர்ந்து எண்ணி அ எருவை_வேந்தனும் – கம்.ஆரண்:13 105/2
மந்திரம் கெழுமு நூல் மரபு உணர்ந்து உதவுவான் – கம்.கிட்:3 15/4
ஒன்று உளது அதனை நீ உணர்ந்து கேள் எனா – கம்.கிட்:6 28/4
உறங்கு மேகம் நன்கு உணர்ந்து மாசு மீது உலாவுமே – கம்.கிட்:7 3/4
ஒன்று உனக்கு உரைப்பது உண்டால் உறுதி அஃது உணர்ந்து கோடி – கம்.கிட்:7 136/3
சொற்ற தம்பி உரைக்கு உணர்ந்து உயிர் சோர்வு ஒடுங்கிய தொல்லையோன் – கம்.கிட்:10 69/1
கரு வினையது இ பிறவிக்கு என்று உணர்ந்து அங்கு அது களையும் கடை_இல் ஞானத்து – கம்.கிட்:13 27/3
குயிலுறுத்து அமைய வைத்த கொழுகொம்பு என்று உணர்ந்து கோடி – கம்.கிட்:13 41/4
சீர் மேல் படராது என சிந்தை உணர்ந்து செல்வான் – கம்.சுந்:1 42/2
மெய்ம்மையை உணர்ந்து நாணா மிகை என விலங்கி போனான் – கம்.சுந்:2 96/2
நின்று ஊக்கி உணர்ந்து உரைப்பான் நேமியோன் பணி அன்றால் – கம்.சுந்:2 219/2
துண்ணென துயில் உணர்ந்து எழுந்து சுற்றினார் – கம்.சுந்:3 56/4
மெய்ம் நிலை உணர்ந்து நீ விடைதந்து ஈ என்றான் – கம்.சுந்:5 70/4
தந்தவன் அன்புக்கு ஆன்ற தவ நெறி உணர்ந்து தக்கோய் – கம்.சுந்:12 107/2
ஆயிரம் மறை பொருள் உணர்ந்து அறிவு அமைந்தாய் – கம்.யுத்1:2 48/2
ஏயது பிறிது உணர்ந்து இயம்ப வேண்டுமோ – கம்.யுத்1:2 79/1
உரை உளது உணர்த்துவது உணர்ந்து கோடியேல் – கம்.யுத்1:3 57/1
ஒட்டி கொல்ல உணர்ந்து வெகுண்டான் – கம்.யுத்1:3 100/1
பழியினை உணர்ந்து யான் படுக்கிலேன் உனை – கம்.யுத்1:4 8/1
சீலமும் உணர்ந்து நின் சேர்ந்து தெள்ளிதின் – கம்.யுத்1:4 89/3
ஓர்வுறும் மனத்தன் ஆகி ஒற்றரை உணர்ந்து கொண்டான் – கம்.யுத்1:9 24/2
ஒன்று உளது உணர்த்துவது உணர்ந்து கோடியேல் – கம்.யுத்2:16 82/2
அந்தரம் உணர்ந்து உனக்கு உறுவது ஆற்றுவாய் – கம்.யுத்2:16 91/4
சிவன் உணர்ந்து அலரின் மேலை திசைமுகன் உணரும் தேவன் – கம்.யுத்2:16 110/2
அவன் உணர்ந்து எழுந்த காலத்து அசுரர்கள் படுவது எல்லாம் – கம்.யுத்2:16 110/3
இவன் உணர்ந்து எழுந்த காலத்து இமையவர் படுவர் எந்தாய் – கம்.யுத்2:16 110/4
பிணங்கினால் ஆவது இல்லை பெயர்வது என்று உணர்ந்து போந்தான் – கம்.யுத்2:16 163/3
இன் துயில் உணர்ந்து என உணர்ச்சி எய்தினான் – கம்.யுத்2:16 284/3
உய்யுமாறு அரிது என்று தன் உள்ளத்தின் உணர்ந்து ஒரு துயருற்றான் – கம்.யுத்2:16 347/4
சொன்னான் பிறர் யார் அஃது உணர்ந்து தொகுக்க வல்லார் – கம்.யுத்2:19 24/4
சிந்தையின் உணர்ந்து செய்யல்-பாற்று எனின் செய்தி தெவ்வர் – கம்.யுத்3:22 152/2
உற்றது ஒன்று உணரகில்லார் உணர்ந்து வந்து உருத்தாரேனும் – கம்.யுத்3:26 79/1
தடுப்பன தடுத்தி எண்ணம் குறிப்பினால் உணர்ந்து தக்க – கம்.யுத்3:27 7/2
தானாவதும் உணர்ந்தான் உணர்ந்து உலகு எங்கணும் தானே – கம்.யுத்3:31 116/3
ஓங்கார பொருள் என்று உணர்ந்து இரு வினை உகுப்போர் – கம்.யுத்4:40 97/2
தன்னை நேர் இலா முனிவரன் உணர்ந்து தன் அகத்தின் – கம்.யுத்4:41 33/2

மேல்


உணர்ந்து-நின்று (1)

என்று உணர்ந்து-நின்று ஏமுறும் நிலையினில் நிற்க இ திறன் என்னா – கம்.சுந்:2 201/1

மேல்


உணர்ந்துகொள் (1)

உண்டவன் ஆம் இது உணர்ந்துகொள் என்றான் – கம்.பால:8 16/4

மேல்


உணர்ந்தும் (7)

உணர்ந்தும் உணராது இ ஊர் – கலி 140/24
காதல் உற்றிலன் இகழ்ந்திலன் கடன் இது என்று உணர்ந்தும்
யாது கொற்றவன் ஏவியது அது செயல் அன்றோ – கம்.அயோ:1 69/2,3
இல்லை என்பது உணர்ந்தும் இரங்கலை – கம்.கிட்:7 102/2
பொய்கை என்னது என்று உணர்ந்தும் புல்லியோர் – கம்.கிட்:15 6/1
உன்னினர் பிறர் என உணர்ந்தும் உய்ந்து அவர் – கம்.சுந்:4 12/1
வன் திறல் குரங்கின் ஆற்றல் மரபுளி உணர்ந்தும் அன்னோ – கம்.சுந்:11 9/2
உன்னை நீ அவரை வென்று தருதி என்று உணர்ந்தும் அன்றால் – கம்.யுத்3:28 8/3

மேல்


உணர்ந்துவென் (1)

முடிய ஒன்று உணர்ந்துவென் உனக்கு நான் முயல் – கம்.யுத்3:22 41/3

மேல்


உணர்ந்தே (1)

வெய்ய அரக்கர் புறத்து அலைப்ப வீடும் உணர்ந்தே விரைவு இல்லா – கம்.சுந்:12 117/2

மேல்


உணர்ந்தேம் (1)

தெரிதர உணர்ந்தேம் பின்னர் என் இனி செய்தும் என்றார் – கம்.சுந்:14 10/4

மேல்


உணர்ந்தேன் (8)

உணர்ந்தேன் மன்ற அவர் உணரா ஊங்கே – குறு 297/7
உள்ளியது உணர்ந்தேன் அஃது உரை இனி நீ எம்மை – பரி 18/9
ஆலத்தின் அடங்குவது அன்று இது அறிந்து உணர்ந்தேன்
ஞாலத்தொடு விண் முதல் யாவையும் நாவின் நக்கும் – கம்.ஆரண்:10 141/2,3
ஆதலால் இவன் வரவு நல் வரவே என உணர்ந்தேன் அடியேன் உன் தன் – கம்.யுத்1:4 102/1
ஈது எலாம் உணர்ந்தேன் யானும் என் குலம் இறுதி உற்றது – கம்.யுத்1:9 81/1
ஒள்ளியது உணர்ந்தேன் என்ன வீடணற்கு உரைப்பதானான் – கம்.யுத்1:14 1/4
மெலிவு என்பதும் உணர்ந்தேன் எனை வென்றாய் இனி விறலோய் – கம்.யுத்2:15 181/4
உவயம் உறும் உலகின் பயம் உணர்ந்தேன் இனி ஒழியேன் – கம்.யுத்3:27 157/3

மேல்


உணர்ந்தோம் (1)

மெய்யுற உணர்ந்தோம் வெள்ளம் ஆயிரம் மிடைந்த சேனை – கம்.யுத்3:31 218/2

மேல்


உணர்ந்தோய்க்கு (1)

கருமமும் இது கற்று உணர்ந்தோய்க்கு இனி கடவ – கம்.அயோ:1 34/3

மேல்


உணர்ந்தோர் (2)

தன் சொல் உணர்ந்தோர் அறியலன் என்றும் – ஐங் 38/2
தன் சொல் உணர்ந்தோர் மேனி – ஐங் 41/3

மேல்


உணர்ந்தோர்க்கு (1)

புணர்ந்தோர் புன்கண் அருளலும் உணர்ந்தோர்க்கு
ஒத்தன்று-மன்னால் எவன்-கொல் முத்தம் – அகம் 108/1,2

மேல்


உணர்ந்தோரே (1)

இனிய காண்க இதன் இயல்பு உணர்ந்தோரே – புறம் 194/7

மேல்


உணர்ந்தோன் (1)

வேண்டியது உணர்ந்தோன் தாள் வாழியவே – புறம் 386/25

மேல்


உணர்ப்பவள் (1)

ஊடும் மென் சிறு கிளி உணர்ப்பவள் முகம் போல – கலி 72/4

மேல்


உணர்ப்பான் (1)

வணங்கி உணர்ப்பான் துறை – கலி 131/40

மேல்


உணர்ப்பித்தல் (1)

ஏதிலா நோக்குதி என்று ஆங்கு உணர்ப்பித்தல்
ஆய் தேரான் குன்ற இயல்பு – பரி 18/13,14

மேல்


உணர்பவர் (1)

சிந்தையின் உணர்பவர் யாவரே சிலர் – கம்.யுத்1:2 36/3

மேல்


உணர்பவன் (1)

கொண்டு மெய் உணர்பவன் கழல் கூடியது ஒப்ப – கம்.பால:9 14/3

மேல்


உணர்பு (1)

நீர் ஊர் அரவத்தால் துயில் உணர்பு எழீஇ – பரி 20/15

மேல்


உணர்வத்தினன் (1)

உய்த்த உணர்வத்தினன் நெருப்பிடை உயிர்ப்பான் – கம்.கிட்:10 83/3

மேல்


உணர்வதன்-முன்னம் (1)

உணர்வதன்-முன்னம் இன்னே உற்றுழி உதவற்கு ஒத்த – கம்.யுத்3:24 9/1

மேல்


உணர்வது (1)

திறத்துளி உணர்வது ஓர் செம்மை உள்ளத்தாய் – கம்.அயோ:5 27/2

மேல்


உணர்வரேல் (1)

தொடுக்கின்றேன் என்பது உணர்வரேல் அ படை தொடுத்தே – கம்.யுத்3:22 91/1

மேல்


உணர்வரோ (2)

உறங்கின கேடு உற்றாலும் உணர்வரோ உணர்வு இலாதார் – கம்.யுத்1:8 20/4
தாய் அவை தந்தைமார் என்று உணர்வரோ தருமம் பார்ப்பார் – கம்.யுத்2:16 137/2

மேல்


உணர்வாய் (1)

துயிலேன் ஒருவேன் உயிர் சோர்வு உணர்வாய்
மயிலே எனை நீ வலி ஆடுதியோ – கம்.கிட்:10 53/3,4

மேல்


உணர்வார் (1)

ஒன்றும் கிளர் ஓதையினால் உணர்வார்
நின்று என்னை-கொல் இன்னது எனா நினைவார் – கம்.ஆரண்:2 21/3,4

மேல்


உணர்வாருழை (1)

ஓதாது உணர்வாருழை ஓடினை போய் – கம்.ஆரண்:12 78/3

மேல்


உணர்வான் (10)

நின்றே நெறி உணர்வான் ஒரு நினைவாளனை அழையா – கம்.பால:24 6/1
உணர்வான் அனையாள் உரையால் உயர்ந்தான் உரை-சால் குமரன் – கம்.அயோ:4 54/1
என்னானும் விளம்ப அரிது என்று உணர்வான்
அ நான்முகன் நின்னை அழைத்தனனால் – கம்.ஆரண்:2 15/2,3
போனவன் அக நிலை புலமையின் உணர்வான்
வானவர் தலைவனை வரவு எதிர்கொண்டான் – கம்.ஆரண்:2 33/1,2
காண்டும் எனும் வள்ளல் கருத்து உணர்வான் – கம்.ஆரண்:11 50/4
முடித்தாலே யான் முடிதல் முறை மன்ற என்று உணர்வான் – கம்.சுந்:2 231/4
மு காலமும் மொய் மதியால் முறையின் உணர்வான்
புக்கு ஆலம் எழ புணரி புலவோர் கலக்கும் – கம்.யுத்1:11 28/1,2
உறல் நல்லது பேர் இசை என்று உணர்வான் – கம்.யுத்2:18 63/4
மறுகுற கடவான் அல்லன் மாயம் என்று உணர்வான் அல்லன் – கம்.யுத்2:19 190/2
நாயகன் ஒருவனை நலிகிலது உணர்வான்
ஏயினன் இருள் உறு தாமதம் எனும் அ – கம்.யுத்4:37 89/2,3

மேல்


உணர்விடை (2)

கோத்த அன்பு உணர்விடை குளிப்ப மீக்கொள – கம்.ஆரண்:6 19/2
ஒத்தது ஓர் இடையூறு உண்டு என்று உணர்விடை உதிப்பது அன்றால் – கம்.யுத்3:31 58/4

மேல்


உணர்விலன்-கொல் (1)

உயிர்த்திலன் ஒரு நாழிகை உணர்விலன்-கொல் என்று – கம்.ஆரண்:13 94/1

மேல்


உணர்விலி (1)

என்று தன் உரை இழித்து நீ உணர்விலி என்னா – கம்.யுத்1:2 110/1

மேல்


உணர்விற்கும் (1)

நேடி நூல் தெரிந்துளோர்-தம் உணர்விற்கும் நிமிர நின்றான் – கம்.யுத்1:7 16/1

மேல்


உணர்வின் (8)

நட்பினின் இடையறாவாய் ஞானிகள் உணர்வின் ஒன்றாய் – கம்.பால:10 12/3
தலை ஆய பேர் உணர்வின் கலை_மகட்கு தலைவர் ஆய் – கம்.பால:12 25/1
ஆய்ந்த உணர்வின் உணர்வே பகையால் அலைப்புண்டு அடியேம் அடி போற்ற அ நாள் – கம்.ஆரண்:2 27/3
தோட்டவர் உணர்வின் உண்ணும் அமுதத்தின் சுவையாய் நின்றான் – கம்.ஆரண்:16 7/4
பாடு பெற்ற உணர்வின் பயத்தினால் – கம்.கிட்:7 115/3
உணர்த்தினேன் முன்னர் நீ அஃது உணர்ந்திலை உணர்வின் தீர்ந்தாய் – கம்.கிட்:11 87/1
எ வழி என்பதை உணர்வின் எண்ணினான் – கம்.சுந்:2 59/2
சூரர் என்று உரைக்கல்-பாலார் துஞ்சும் போது உணர்வின் சோரா – கம்.யுத்3:28 30/3

மேல்


உணர்வினர் (2)

பிடுங்குகின்ற உணர்வினர் பேசுவார் – கம்.யுத்4:34 8/4
சென்று ஓங்கும் உணர்வினர் போல் தேறாது வருந்துதியோ என்ன தேறி – கம்.யுத்4:38 11/3

மேல்


உணர்வினள் (1)

புக்க பின் போனது என்னும் உணர்வினள் பொறையுள் நீங்கி – கம்.ஆரண்:6 63/1

மேல்


உணர்வினன் (3)

சோர்வு இடம்பெறா உணர்வினன் சூழ்ச்சியே போல – கம்.பால:15 2/2
வெளிப்படும் உணர்வினன் விழுமம் நீங்கிட – கம்.பால:24 42/1
மெய் துறந்த உணர்வினன் வீழ்தலும் – கம்.யுத்4:37 172/2

மேல்


உணர்வினார் (2)

போதியாது அளவு_இலா உணர்வினார் புகழினார் – கம்.கிட்:3 5/3
பெற்றியின் உணர்வினார் முடிய பேசினார் – கம்.யுத்1:4 82/4

மேல்


உணர்வினால் (4)

நுண் உணர்வினால் பெரும் கொடையர் – புறம் 360/3
உற்று நின்று அவன் உணர்வை தன் உணர்வினால் உணர்ந்தான் – கம்.சுந்:2 135/1
ஓங்கிய உணர்வினால் விளைந்தது உன்னினான் – கம்.சுந்:14 24/2
ஒப்புற நோக்கி நும் உணர்வினால் என்றான் – கம்.யுத்1:4 55/4

மேல்


உணர்வினான் (1)

உருவி ஓட மறம் ஓடுதல் செயா உணர்வினான்
அருவி பாயும் வரை போல் குருதி ஆறு பெருகி – கம்.ஆரண்:1 33/2,3

மேல்


உணர்வினுக்கு (3)

கடக்கும் வால் உணர்வினுக்கு அணுகும் காட்சியான் – கம்.அயோ:5 26/4
சான்று உரு உணர்வினுக்கு உணர்வும் ஆயினான் – கம்.கிட்:0 1/4
ஓத வேண்டுவது இல்லை என் உணர்வினுக்கு ஒன்றும் – கம்.யுத்1:3 27/3

மேல்


உணர்வினும் (1)

வலியினும் மனத்தினும் உணர்வினும் எல்லாம் – பரி 3/49

மேல்


உணர்வினேன் (1)

மெலிதரும் உணர்வினேன் என் விளம்புகேன் – கம்.பால:23 81/4

மேல்


உணர்வினை (2)

விட்ட பேர் உணர்வினை விளித்த என்கு எனோ – கம்.கிட்:6 7/1
செய்வன முறையின் எண்ணி திறத்திறம் உணர்வினை தேர – கம்.யுத்1:13 10/1

மேல்


உணர்வினொடும் (1)

உறக்கம் உற்றார் கனவு உற்றார் எனும் உணர்வினொடும் ஒதுங்கி மணியால் ஓங்கல் – கம்.கிட்:13 30/3

மேல்


உணர்வினோடு (2)

நெடும் பொழுது உணர்வினோடு உயிர்ப்பு நீங்கிய – கம்.கிட்:6 10/2
அண்ணலும் சிறிது உணர்வினோடு அயா_உயிர்ப்பு அணுக – கம்.யுத்3:22 201/1

மேல்


உணர்வினோடும் (1)

உயிர் இற புக்க காலை உள் நின்ற உணர்வினோடும்
செயிர் அறு பொறியும் அந்தக்கரணமும் சிந்துமா-போல் – கம்.யுத்3:28 55/1,2

மேல்


உணர்வினோர் (1)

ஒருங்கு உடை உணர்வினோர் ஓய்வு_இல் மாயையின் – கம்.சுந்:4 97/2

மேல்


உணர்வினோரும் (1)

விளிந்திலா உணர்வினோரும் வேதமும் விளம்பவேயும் – கம்.கிட்:11 90/2

மேல்


உணர்வீர் (1)

பயிராதது ஒர் பொருள் இன்னது என்று உணர்வீர் இது பரமால் – கம்.யுத்3:27 142/4

மேல்


உணர்வு (99)

ஒல்கத்து நல்கிலா உணர்வு இலார் தொடர்பு போல் – கலி 25/20
மேவ_அரும் உணர்வு முடிவு இலாமையினால் வேதமும் ஒக்கும் விண் புகலால் – கம்.பால:3 8/1
பொழுது உணர்வு அரிய அ பொரு_இல் மா நகர் – கம்.பால:3 49/1
மருள் ஒழி உணர்வு உடை வரத மா தவன் – கம்.பால:5 50/4
அரு மறைக்கு உணர்வு_அரும் அவனை அஞ்சன – கம்.பால:5 101/2
முற்ற வால் உணர்வு மேல் முடுகினார் அறிவு சென்று – கம்.பால:7 3/2
மயங்குபு திரிந்து நின்று மறுகுறும் உணர்வு இது என்ன – கம்.பால:10 19/2
உன்ன அரும் துறவு பூண்ட உணர்வு உடை ஒருவனே போல் – கம்.பால:19 57/3
உணர்வு அழுங்க உயிர்த்தனள் ஆவியே – கம்.பால:21 29/4
உணர்வு என ஒளி திகழ் உத்தரீயம்தான் – கம்.பால:23 59/2
அழிந்து அவன் போன பின் அமலன் ஐ உணர்வு
ஒழிந்து தன் உயிர் உலைந்து உருகு தாதையை – கம்.பால:24 41/1,2
உறுதியில் ஒன்று இவர்க்கு உணர்வு என்று உன்னலாம் – கம்.அயோ:1 10/2
என் உணர்வு அனைய நீர் இனிது கேட்டிரால் – கம்.அயோ:1 12/4
மறந்தான் உணர்வு என்று உன்னா வன் கேகயர்_கோன் மங்கை – கம்.அயோ:4 35/2
உறையுள் எய்தி உணர்வு உடையோர் உணர் – கம்.அயோ:7 26/2
ஓதா நின்ற தொல் குல மன்னன் உணர்வு அப்பால் – கம்.அயோ:11 78/1
ஒடுங்கிய உயிரினன் உணர்வு கைதர – கம்.அயோ:12 13/3
சொல்லொடும் சினத்தொடும் உணர்வு சோர்தர – கம்.அயோ:14 49/3
உரும் இனை அரவு என உணர்வு நீங்கினான் – கம்.அயோ:14 57/2
ஒக்க நின்று உயிர்-தொறும் உணர்வு நல்குவான் – கம்.அயோ:14 79/4
சொரிய வேக வலி கெட்டு உணர்வு சோர்வுறுதலும் – கம்.ஆரண்:1 33/4
உண்டு எழுந்த உணர்வு அ-வயின் உணர்ந்து முடுகி – கம்.ஆரண்:1 35/1
உறக்கம் உற்றான் என உணர்வு நீங்கினான் – கம்.ஆரண்:4 19/4
உயிர் கிடக்க உடலை விசும்பு ஏற்றினார் உணர்வு இறந்த கூற்றினாரே – கம்.ஆரண்:4 23/4
ஊன் சுட உணங்கு பேழ் வாய் உணர்வு இலி உருவில் நாறும் – கம்.ஆரண்:6 51/1
ஒள்ளிது உன் உணர்வு மின்னே உன்னை ஆர் ஒளிக்கும் ஈட்டார் – கம்.ஆரண்:6 57/1
உரை உளது நுமக்கு உறுதி உணர்வு உளதேல் என்று உரைப்பாள் – கம்.ஆரண்:6 116/4
பிச்சையும் இடுதும் என்று உணர்வு பேணலா – கம்.ஆரண்:10 125/3
ஊன்றும் உணர்வு அப்புறம் ஒன்றினும் ஓடல் இன்றி – கம்.ஆரண்:10 151/1
உள் நிறை உணர்வு அழிந்து ஒன்றும் ஓர்ந்திலள் – கம்.ஆரண்:13 51/3
நெஞ்சுற துயின்றனன் உணர்வு நீங்கலான் – கம்.ஆரண்:13 58/4
உன்னா உணர்வு சிறிது உள் முளைப்ப புள்_அரசும் – கம்.ஆரண்:13 100/3
மெய் உற உணர்வு செல்லா அறிவினை வினையின் ஊக்கும் – கம்.ஆரண்:14 3/1
உன்னா உணர்வு ஓய்வுறும் ஒன்று அலவால் – கம்.ஆரண்:14 73/2
ஓர்ந்து உணர்வு இல்லவர் உள்ளம் ஒப்பது – கம்.கிட்:1 2/4
ஆசு அடை நல் உணர்வு அனையது ஆம் என – கம்.கிட்:1 8/3
உன்னும் நல் உணர்வு ஒடுங்கிட புலம்பிடலுற்றான் – கம்.கிட்:1 22/4
பொங்கி முற்றிய உணர்வு புணர்தலும் புகையினொடு – கம்.கிட்:1 41/1
ஒருவகை உணர்வு வந்து உரைப்பது ஆயினான் – கம்.கிட்:6 19/4
உள்ளத்து ஊன்ற உணர்வு உற்றிலென் ஒன்றும் என்றான் – கம்.கிட்:7 41/4
உணர்வு சென்றுழி செல்லும் ஒழுக்கு அலால் – கம்.கிட்:7 111/3
ஒன்று ஆனாள் உணர்வு ஏதும் உற்றிலாள் – கம்.கிட்:8 17/2
மீளல அவையும் அன்ன விழைவன உணர்வு வீந்த – கம்.கிட்:10 27/3
ஆரை கண்டு உயிர் ஆற்றுவான் உணர்வு அழிந்தான் – கம்.கிட்:10 48/2
இழையேன் உணர்வு என்-வயின் இன்மையினால் – கம்.கிட்:10 55/2
உறையும் உம்பரும் உதவி நின்றருள் உணர்வு அழிந்திடல் உறுதியோ – கம்.கிட்:10 67/4
உய் வகை எவர்க்கும் உண்டோ உணர்வு மாசுண்டது அன்றோ – கம்.கிட்:11 62/4
நன் புலன் நடுக்கு உற உணர்வு நைந்து அற – கம்.கிட்:14 21/1
வழி உளது ஆம் எனும் உணர்வு மாற்றினார் – கம்.கிட்:14 26/2
உரிஞ்சி வரு தென்றல் உணர்வு உண்டு அயல் உலாவ – கம்.சுந்:2 161/2
ஒன்று ஊக்கி ஒன்று இழைத்தல் உணர்வு உடைமைக்கு உரித்து அன்றால் – கம்.சுந்:2 219/3
ஊன் அழிய நீங்காத உயிர் சுமந்த உணர்வு இல்லேன் – கம்.சுந்:2 229/4
பன்னி வாய் புலர்ந்து உணர்வு தேய்ந்து ஆர் உயிர் பதைப்பாள் – கம்.சுந்:3 14/4
செவ்விராது உணர்வு ஓய்ந்து உடல் தேம்புவாள் – கம்.சுந்:3 29/4
ஒக்க விதைப்பான் உற்றனை அன்றோ உணர்வு இல்லாய் – கம்.சுந்:3 151/2
நன்று உணர்வு உரையன் தூயன் நவை இலன் போலும் என்னா – கம்.சுந்:4 26/4
மறந்தவர் அறிந்து உணர்வு வந்தனர்-கொல் என்கோ – கம்.சுந்:4 64/2
நாகம் வந்து அடர்ப்பினும் உணர்வு நாறுமோ – கம்.சுந்:5 68/4
உயிர்க்கு உலவு இரவும் அன்று பகல் அன்று என்று உணர்வு தோன்ற – கம்.சுந்:10 15/4
தொல்லை நல் நிலை தொடர்ந்த பேர் உணர்வு அன்ன தொழிலால் – கம்.சுந்:13 29/3
உணர்வு_இல் நெஞ்சினன் ஏவலர் கடிதினின் ஓடி – கம்.யுத்1:3 38/2
உள் நிறைந்திடும் உணர்வு ஆகி உண்மையால் – கம்.யுத்1:3 71/2
உள்ளுற உணர்வு இனிது உணர்ந்த ஓசை ஓர் – கம்.யுத்1:3 75/1
ஒத்தனன் இராமனும் உணர்வு தோன்றிய – கம்.யுத்1:4 32/3
திருத்திய உணர்வு மிக்க செம் கதிர் செல்வன் செம்மல் – கம்.யுத்1:4 127/1
அவ்வழி உணர்வு வந்து அயர்வு நீங்கினான் – கம்.யுத்1:5 14/1
கற்றவர் கற்றவர் உணர்வு காண்கிலா – கம்.யுத்1:6 53/1
உறங்கின கேடு உற்றாலும் உணர்வரோ உணர்வு இலாதார் – கம்.யுத்1:8 20/4
ஒள்ளிய உணர்வு கூட உதவலர் எனினும் ஒன்றோ – கம்.யுத்1:8 24/1
உணர்வு_இல் நெஞ்சினர் ஊமர் உரை பொருள் – கம்.யுத்1:9 41/1
தன் உணர்வு அழிந்து சிந்தை அலமந்து தளர்ந்து சாய்ந்தான் – கம்.யுத்1:12 26/4
அடுத்த நல் உணர்வு ஒழிந்திலன் அம்பரம் செம்பொன் – கம்.யுத்2:15 210/1
செல்வழி உணர்வு தோன்ற செப்பினம் சிறுமை தீரா – கம்.யுத்2:17 1/2
உடைத்தது விதியே என்று என்று உளைந்தனள் உணர்வு தீர்வாள் – கம்.யுத்2:17 47/4
உம்பரும் உணர்வு சிந்தி ஒடுங்கினார் உலகம் யாவும் – கம்.யுத்2:19 103/3
ஊறினாரை உணர்வு தொலைத்து உயிர் – கம்.யுத்2:19 160/3
உழைக்கும் வெய்து உயிர்க்கும் ஆவி உருகும் போய் உணர்வு சோரும் – கம்.யுத்2:19 222/1
ஊண் ஆய் உயிர்க்கும் உயிர் ஆகி நிற்றி உணர்வு ஆய பெண்ணின் உரு ஆய் – கம்.யுத்2:19 254/3
பெய்யும் வெம் சரத்தால் மேனி பிளப்புண்டார் உணர்வு பேர்ந்தார் – கம்.யுத்2:19 292/2
ஊடு செய்வது ஒன்று உணர்ந்திலன் உணர்வு புக்கு ஒடுங்க – கம்.யுத்3:22 168/3
தம்தம் நல் உணர்வு ஒடுங்கினர் மண் உற சாய்ந்தார் – கம்.யுத்3:22 175/4
ஒடித்தேன் அன்றே என் புகழ் நானே உணர்வு அற்றேன் – கம்.யுத்3:22 216/4
உய்யும் உணர்வு நீத்தாளை நெடும் போர் களத்தின்-மிசை உய்த்தார் – கம்.யுத்3:23 3/4
தேக்கினான் என்ன நின்று தியங்கினான் உணர்வு தீர்ந்தான் – கம்.யுத்3:24 2/4
துன்பொடும் துயிலன் ஆனான் உணர்வு இனி தொடர்ந்த பின்னே – கம்.யுத்3:24 14/2
பெரும் திறல் அனுமன் ஈண்டு உணர்வு பெற்றுளான் – கம்.யுத்3:24 85/1
குழன்ற பூம் குஞ்சியான் உணர்வு கூடினான் – கம்.யுத்3:24 102/4
பின் இனி முடிப்பது யாது என்று இரங்கினான் உணர்வு பெற்றான் – கம்.யுத்3:26 52/4
சொற்றது கேட்டலோடும் துணுக்குற உணர்வு சோர – கம்.யுத்3:26 57/1
சித்திர தன்மை உற்ற சேவகன் உணர்வு தீர்ந்தான் – கம்.யுத்3:26 58/1
ஓத நீர் செல்வது அன்ன தானையை உணர்வு கூட்டி – கம்.யுத்3:30 9/2
உம்பர் அன்றியே உணர்வு உடையார் பிறர் உளரோ – கம்.யுத்3:31 42/3
உற்றது முழுதும் நோக்கி ஒழிவு_அற உணர்வு உள் ஊற – கம்.யுத்4:32 46/1
திண்மை சான்றது தேவரும் உணர்வு அரும் செய்கை – கம்.யுத்4:35 23/3
உண்ணும் விசையால் உணர்வு பின் படர ஓடும் – கம்.யுத்4:36 21/2
எண்ணுறு கனவினொடு உணர்வு என இமையில் – கம்.யுத்4:37 94/3
சோரி சோர உணர்வு துளங்கினான் – கம்.யுத்4:37 170/2
உய்யுமே உலகு இவள் உணர்வு சீறினால் – கம்.யுத்4:40 82/3
ஓவியம் உயிர் பெற்று-என்ன ஓங்கினர் உணர்வு பெற்றார் – கம்.யுத்4:41 114/4

மேல்


உணர்வு_அரும் (1)

அரு மறைக்கு உணர்வு_அரும் அவனை அஞ்சன – கம்.பால:5 101/2

மேல்


உணர்வு_இல் (2)

உணர்வு_இல் நெஞ்சினன் ஏவலர் கடிதினின் ஓடி – கம்.யுத்1:3 38/2
உணர்வு_இல் நெஞ்சினர் ஊமர் உரை பொருள் – கம்.யுத்1:9 41/1

மேல்


உணர்வுகொண்டான் (1)

கொண்டு அகல்வதே கருமம் என்று உணர்வுகொண்டான் – கம்.சுந்:5 1/4

மேல்


உணர்வுடை (1)

சான்றவன் அது தவிர்ந்தனன் உணர்வுடை தம்பி – கம்.யுத்3:22 79/4

மேல்


உணர்வுடையான் (1)

உம்பி உணர்வுடையான் சொன்ன உரை கேளாய் – கம்.யுத்2:18 271/1

மேல்


உணர்வும் (18)

உண்ணவும் நிலைபெறாது உணர்வும் ஒன்றிட – கம்.பால:10 35/3
எண்வழி உணர்வும் நான் எங்கும் காண்கிலேன் – கம்.பால:10 55/2
உயங்கும் உணர்வும் நல் நலமும் உருகி சோர்வாள் உயிர் உண்ண – கம்.பால:10 64/3
போக்கின தூதினோடு உணர்வும் போக்கினாள் – கம்.பால:19 51/4
இருவரது உணர்வும் ஒன்றே என்ற போது யாவர் வெல்வார் – கம்.பால:19 58/4
செயிர் இன்றி அலர்ந்த பொற்பும் சிந்தையும் உணர்வும் தேசும் – கம்.பால:21 8/2
ஊனும் உயிரும் உணர்வும் போல் உள்ளும் புறத்தும் உளன் என்ப – கம்.அயோ:0 1/2
மை_அறு கருணையும் உணர்வும் வாய்மையும் – கம்.அயோ:5 47/2
ஒன்று ஆகி மூலத்து உருவம் பல ஆகி உணர்வும் உயிரும் பிறிது ஆகி ஊழி – கம்.ஆரண்:2 30/1
ஓய்வினன் உணர்வும் தேய உரைத்திலன் உயிரும் தீர்ந்தான் – கம்.ஆரண்:13 127/4
சான்று உரு உணர்வினுக்கு உணர்வும் ஆயினான் – கம்.கிட்:0 1/4
உள் நிறைந்துள கரணத்தின் ஊங்கு உள உணர்வும்
எண்ணுகின்றது இ எட்டு எழுத்தே பிறிது இல்லை – கம்.யுத்1:3 43/3,4
உற்றுடைய பெரு வரமும் உகந்து உடைய தண்ணளியும் உணர்வும் நோக்கின் – கம்.யுத்1:4 99/3
ஒல்லை வந்து உணர்வும் ஒன்ற இருவரும் ஒரு நாள் உற்ற – கம்.யுத்1:4 120/3
இறுக்கினான் இவன் சிறிது உணர்வும் எஞ்சினான் – கம்.யுத்2:16 262/4
ஊன் உள உடம்புக்கு எல்லாம் உயிர் உள உணர்வும் உண்டால் – கம்.யுத்2:17 20/2
உண்டாள் விடத்தை என உடலும் உணர்வும் உயிர்ப்பும் உடன் ஓய்ந்தாள் – கம்.யுத்3:23 4/2
உயிர்த்திலள் உணர்வும் இல்லள் உயிர் இலள்-கொல்லோ என்ன – கம்.யுத்3:29 46/1

மேல்


உணர்வுற்றான் (1)

ஒக்கும் ஊழ்முறை அல்லது வலியது ஒன்று இல் என உணர்வுற்றான் – கம்.சுந்:2 203/4

மேல்


உணர்வுற்று (1)

உணர்ந்தான் உணர்வுற்று அவன் மேல் இட்டு உயிர்தந்து உய்க்க உரை-செய்வான் – கம்.ஆரண்:10 113/4

மேல்


உணர்வுற (3)

உற்று உள பொருள் எல்லாம் உணர்வுற உரை-செய்தான் – கம்.அயோ:9 25/1
மன் உயிர்க்கும் ஈது உறுதி என்று உணர்வுற மதித்து – கம்.யுத்1:3 46/2
நோக்கி இங்கு இது சங்கரன் கவசம் என்று உணர்வுற நுனித்து உன்னி – கம்.யுத்2:16 328/2

மேல்


உணர்வுறாமலே (1)

ஓட்டினன் ஒருவரும் உணர்வுறாமலே – கம்.அயோ:5 46/4

மேல்


உணர்வுறும் (1)

ஓம் அ ராமரை ஒருங்கும் உணர்வோர் உணர்வுறும்
நாமர் ஆம் அவரை நல் அறம் நிறுத்த நணுகி – கம்.ஆரண்:1 30/1,2

மேல்


உணர்வே (4)

நூல் வரை தொடர்ந்து பயத்தொடு பழகி நுணங்கிய நுவல அரும் உணர்வே
போல் வகைத்து அல்லால் உயர்வினோடு உயர்ந்தது என்னலாம் பொன் மதில் நிலையே – கம்.பால:3 7/3,4
ஆய்ந்த உணர்வின் உணர்வே பகையால் அலைப்புண்டு அடியேம் அடி போற்ற அ நாள் – கம்.ஆரண்:2 27/3
பேணும் உணர்வே உயிரே பெரு நாள் – கம்.சுந்:4 8/1
ஒன்றிய உணர்வே ஆய ஓர் உயிர் துணைவ நின்னை – கம்.யுத்1:12 27/1

மேல்


உணர்வேன் (1)

உன்னை நீ உணராய் நாயேன் எங்ஙனம் உணர்வேன் உன்னை – கம்.யுத்1:7 9/4

மேல்


உணர்வை (6)

ஒட்டி படர்ந்த தண்டகம் இ உலகத்து உளது அன்றோ உணர்வை
சுட்டு சோர்தல் பழுது அன்றோ தொடர்தும் தேரின் சுவடு என்பார் – கம்.அயோ:6 32/3,4
ஊறிய நறவும் உற்ற குற்றமும் உணர்வை உண்ண – கம்.சுந்:1 12/1
உற்று நின்று அவன் உணர்வை தன் உணர்வினால் உணர்ந்தான் – கம்.சுந்:2 135/1
உருக்கினன் உணர்வை தந்தான் உயிர் இதின் உதவி உண்டோ – கம்.சுந்:4 27/4
தம்பி துணைவா நீ இதனை தவிர்த்து எம் உணர்வை தாராயோ – கம்.யுத்3:22 225/4
யாது யான் இயம்புவது உணர்வை ஈடு அற – கம்.யுத்4:40 55/1

மேல்


உணர்வொடு (1)

சேணுடை நிகர் கணை சிதறினன் உணர்வொடு
ஊணுடை உயிர்-தொறும் உறைவுறும் ஒருவன் – கம்.யுத்4:37 84/3,4

மேல்


உணர்வோடு (2)

ஓவியம் அனைய மாதர் ஊடினர் உணர்வோடு உள்ளம் – கம்.சுந்:2 116/1
எல்லா விதத்தும் உணர்வோடு நண்ணி அறனே இழைக்கும் உரவோன் – கம்.யுத்2:19 264/3

மேல்


உணர்வோர் (3)

உணர்வோர் யார் என் இடும்பை தீர்க்க என – புறம் 155/2
ஓம் அ ராமரை ஒருங்கும் உணர்வோர் உணர்வுறும் – கம்.ஆரண்:1 30/1
ஓங்கார பொருள் தேருவோர்தாம் உனை உணர்வோர்
ஓங்கார பொருள் என்று உணர்ந்து இரு வினை உகுப்போர் – கம்.யுத்4:40 97/1,2

மேல்


உணர்வோரும் (1)

வினை வரும் நெறியை மாற்றும் மெய் உணர்வோரும் விண்ணோர் – கம்.கிட்:15 34/2

மேல்


உணர்வோன் (1)

வேதமும் அறிவு அரு மிகு பொருள் உணர்வோன் – கம்.ஆரண்:2 42/4

மேல்


உணர (36)

நிகழ்ந்த வண்ணம் நீ நனி உணர
செப்பல் ஆன்றிசின் சினவாதீமோ – குறி 33,34
நுண்ணிதின் உணர நாடி நண்ணார் – பட் 225
இற்று ஆங்கு உணர உரை-மதி தழையோர் – நற் 54/8
புணர்ந்தனன் போல உணர கூறி – நற் 145/6
அணங்கு என உணர கூறி வேலன் – நற் 322/10
எந்தையும் யாயும் உணர காட்டி – குறு 374/1
வெம் சுரம் இறந்த காதலர் நெஞ்சு உணர
அரிய வஞ்சினம் சொல்லியும் பல் மாண் – அகம் 175/6,7
மும்மையும் உணர வல்லார் ஒருமையே மொழியும் நீரார் – கம்.அயோ:1 8/4
ஒப்பதே முன்பு பின்பு அ வாசகம் உணர கேட்ட – கம்.அயோ:3 112/3
கோள் இரும் படை இது என்று உணர கூறவே – கம்.அயோ:14 25/4
ஒன்று உளது உரை இனம் உணர கேட்டியால் – கம்.அயோ:14 120/4
செவ்விது அன்று அறிதல் ஆகும் சிறிதின் என்று உணர செம் கண் – கம்.ஆரண்:6 33/2
ஒரு திறத்து உணர நோக்கி உருவினுக்கு உலகம் மூன்றின் – கம்.ஆரண்:6 54/3
குன்று அன தோளின் ஆற்றல் உள்ளத்தில் உணர கொண்டான் – கம்.ஆரண்:7 63/2
உண்மையான் அனையவட்கு உணர கூறினான் – கம்.ஆரண்:12 5/4
தன்னை தான் உணர தீரும் தகை அறு பிறவி என்பது – கம்.கிட்:11 91/1
ஒளித்தவர் உண்டு மீண்டு இ உலகு எலாம் உணர ஓடி – கம்.கிட்:11 92/3
உரை-செய்தாள் அஃது எலாம் உணர நீ உரை-செய்வாய் – கம்.கிட்:13 68/4
சொல்லினாள் அஃது எலாம் உணர நீ சொல்லுவாய் – கம்.கிட்:13 72/4
உதவியை உணர நோக்கின் உயிர் கொலைக்கு உரியர் அல்லர் – கம்.சுந்:3 144/2
சொன்னது துணிவில் கொண்டு சேறி என்று உணர சொன்னான் – கம்.சுந்:10 22/4
ஓயும் நம் வலி என உணர கூறினான் – கம்.யுத்1:2 21/4
கொல்வது கருமம் என்று உணர கூறினான் – கம்.யுத்1:2 37/4
ஒருவன் யாவர்க்கும் நாயகன் திரு பெயர் உணர
கருத கேட்டிட கட்டுரைத்து இடர் கடல் கடக்க – கம்.யுத்1:3 40/2,3
தேவரும் முனிவரும் உணர தேயுமோ – கம்.யுத்1:3 63/4
சொன்னவன் நாமம் என்று உணர சொல்லினான் – கம்.யுத்1:3 78/4
உத்தமர் அது தெரிந்து உணர ஓதினார் – கம்.யுத்1:4 85/3
ஒருமையின் உணர நோக்கின் பொறையினது ஊற்றம் அன்றே – கம்.யுத்1:12 37/2
சென்று உளது உணர ஒன்று செப்பினை திரிதி என்றான் – கம்.யுத்1:14 10/2
உந்துதல் கருமம் என்று உணர கூறினான் – கம்.யுத்2:16 84/4
சிந்தையின் உணர கூறி தீருதி இடர் நீ எந்தாய் – கம்.யுத்2:19 207/2
பொருளினை உணர வேறு புறத்தும் ஒன்று உண்டோ புந்தி – கம்.யுத்2:19 268/1
சிந்தையின் உணர எண்ணி தீர்வது ஓர் உபாயம் தேர்வான் – கம்.யுத்3:24 6/4
உற்றவாறு எலாம் உணர கூறினான் – கம்.யுத்3:24 114/4
தொல்லையது உணர தக்க வீடணன் துளக்கம் உற்றான் – கம்.யுத்3:26 60/1
மங்கையர் மன நிலை உணர வல்லரோ – கம்.யுத்4:40 63/4

மேல்


உணரகில்லார் (1)

உற்றது ஒன்று உணரகில்லார் உணர்ந்து வந்து உருத்தாரேனும் – கம்.யுத்3:26 79/1

மேல்


உணரகிலேன் (1)

ஒன்றானும் உணரகிலேன் மீண்டு இனி போய் என் உரைக்கேன் – கம்.சுந்:2 224/3

மேல்


உணரகிற்றிலேன் (1)

உற்றதை இன்னது என்று உணரகிற்றிலேன்
சிற்றவை வஞ்சனை முடிய செய்ததோ – கம்.ஆரண்:13 54/3,4

மேல்


உணரகிற்றிலை (1)

ஒத்தன உணர்த்தினேன் உணரகிற்றிலை
அத்த என் பிழை பொறுத்தருள்வாய் என – கம்.யுத்1:4 12/2,3

மேல்


உணரல்-பாலதோ (1)

ஓங்கிய மேல் நிலை உணரல்-பாலதோ – கம்.யுத்1:3 60/4

மேல்


உணரலாம் (1)

தொட்ட எற்கு உணரலாம் மற்று உண்டு எனும் சொல்லும் இல்லை – கம்.கிட்:13 38/4

மேல்


உணரலாமே (1)

நாய் என நின்ற எம்-பால் நவை அற உணரலாமே
தீயன பொறுத்தி என்றான் சிறியன சிந்தியாதான் – கம்.கிட்:7 125/3,4

மேல்


உணரா (18)

உண்டு என உணரா உயவும் நடுவின் – பொரு 38
வண்டு எனும் உணரா ஆகி – நற் 326/9
உணர்ந்தேன் மன்ற அவர் உணரா ஊங்கே – குறு 297/7
ஊழி யாவரும் உணரா
ஆழி முதல்வ நின் பேணுதும் தொழுது – பரி 2/18,19
உணர்த்த உணரா ஒள் இழை மாதரை – பரி 7/36
கண்ணியது உணரா அளவை ஒண்_நுதல் – அகம் 5/6
ஊர் என உணரா சிறுமையொடு நீர் உடுத்து – அகம் 200/3
உண்க என உணரா உயவிற்று ஆயினும் – புறம் 333/6
பெரிய ஓதினும் சிறிய உணரா
பீடு இன்று பெருகிய திருவின் – புறம் 375/19,20
பொன் ஆர் கலை அணிவான் எதிர் புகுவான் நிலை உணரா
தன்னால் ஒரு செயல் இன்மையை நினையா உயிர் தளரா – கம்.பால:24 24/2,3
பொறியின் ஒன்றி அயல் சென்று திரி புந்தி உணரா
நெறியின் ஒன்றி நிலை நின்ற நினைவு உண்டதனினும் – கம்.ஆரண்:1 46/1,2
உம்பர்க்கு அரசு எய்தினன் என்று உணரா – கம்.ஆரண்:2 22/4
ஒன்று பத்து நூறு ஆயிரம் கோடி என்று உணரா
துன்று பத்திய இராகவன் சுடு சரம் துரப்ப – கம்.ஆரண்:7 79/1,2
போகாது இருக்கின் இறவாதிருக்கை புணராள் எனக்கொடு உணரா
ஆகாது இறக்கை அறன் அன்று எனக்கொடு இவண் வந்தது என்ன அமலன் – கம்.ஆரண்:13 67/3,4
துண்ட வாளினின் சுடர் கொடி துணிந்தது என்று உணரா
புண்டரீக கண் புனல் வர புரவலன் புகல்வான் – கம்.ஆரண்:13 81/3,4
உணரா நெடிது உயிரா உரை உதவா எரி உமிழா – கம்.யுத்2:15 180/1
மூலம் கொண்டு உணரா நின்னை முடித்து அன்றி முடியேன் என்றான் – கம்.யுத்3:28 49/4
புணர்த்தும் மாயையில் பொதுவுற நின்று அவை உணரா
இணர் துழாய் தொங்கல் இராமற்கு என்று இமையவர் இசைப்ப – கம்.யுத்4:40 85/2,3

மேல்


உணரா-முன்னம் (1)

ஆதியான் உணரா-முன்னம் அரு மருந்து உதவி அல்லின் – கம்.யுத்3:24 55/1

மேல்


உணரா-வகை (1)

காமனும் தனை கண்டு உணரா-வகை
நாம வாள் எயிற்று ஓர் கத நாகம் வாழ் – கம்.ஆரண்:6 74/2,3

மேல்


உணரா-வண்ணம் (1)

வாய் தெரிந்து உணரா-வண்ணம் கழறுவார் வணங்கி மாய் – கம்.யுத்1:9 32/3

மேல்


உணராத (1)

கள் அவிழ் கோதை கருத்து உணராத மன்னன் – கம்.அயோ:3 11/1

மேல்


உணராதாய் (2)

இளமையான் உணராதாய் நின் தவறு இல்லானும் – கலி 58/8
மடமையான் உணராதாய் நின் தவறு இல்லானும் – கலி 58/12

மேல்


உணராதார் (1)

கண்டவர் இல் என உலகத்துள் உணராதார்
தங்காது தகைவு இன்றி தாம் செய்யும் வினைகளுள் – கலி 125/1,2

மேல்


உணராது (4)

உணர்ந்தும் உணராது இ ஊர் – கலி 140/24
இரு குன்று அனைய புயத்தாய் இபம் என்று உணராது எய்தாய் – கம்.அயோ:4 77/3
ஆற்றான் இவன் என்று உணராது எனது ஆற்றல் காண் என்று – கம்.ஆரண்:13 32/1
உற்றது உணராது உயிர் உலைய வெய்து_உயிர்ப்பான் – கம்.ஆரண்:13 101/1

மேல்


உணராதோரே (1)

உள்ளுவர்-கொல்லோ நின் உணராதோரே
மழை தவழும் பெரும் குன்றத்து – பதி 51/24,25

மேல்


உணராம் (1)

கூறும் சொல் வாய் என கொண்டு அதன் பண்பு உணராம்
தேறல் எளிது என்பாம் நாம் – கலி 60/24,25

மேல்


உணராமை (1)

கடிது என உணராமை கடிந்ததோ நினக்கே – கலி 99/21

மேல்


உணராய் (4)

பசந்தனள் என்பது உணராய் பல் நாள் – நற் 351/3
ஒவ்வா என்று உணராய் நீ ஒரு நிலையே உரைத்ததை – கலி 76/9
உரிது என உணராய் நீ உலமந்தாய் போன்றதை – கலி 76/17
உன்னை நீ உணராய் நாயேன் எங்ஙனம் உணர்வேன் உன்னை – கம்.யுத்1:7 9/4

மேல்


உணராயோ (1)

உயிர் வாங்கும் என்பதை உணர்தியோ உணராயோ
என ஆங்கு – கலி 56/26,27

மேல்


உணரார் (5)

நன்று என உணரார் மாட்டும் – குறு 78/5
எம்மின் உணரார் ஆயினும் தம்-வயின் – ஐங் 472/3
ஆங்கு உணரார் நேர்ப அது பொய்ப்பாய் நீ ஆயின் – கலி 108/57
உன்னி நாள்-தொறும் விலங்கினன் போதலை உணரார் – கம்.சுந்:2 19/4
ஒக்க நோக்கினர் அல்லவர் இதன் நிலை உணரார் – கம்.யுத்1:3 44/4

மேல்


உணரார்-ஆயின் (1)

உற்றதும் உணரார்-ஆயின் இறுதி வேறு இதனின் உண்டோ – கம்.கிட்:11 93/4

மேல்


உணராவே (1)

எருதே இளைய நுகம் உணராவே
சகடம் பண்டம் பெரிது பெய்தன்றே – புறம் 102/1,2

மேல்


உணராள் (4)

தன் நிலை உள்ளும் நம் நிலை உணராள்
இரும் பல் கூந்தல் சேய் இழை மடந்தை – அகம் 373/9,10
ஈங்கு நாம் உழக்கும் எவ்வம் உணராள்
நன்னர் நெஞ்சமொடு மயங்கி வெறி என – அகம் 388/17,18
காணா இது கைதவம் என்று உணராள்
பேணாத உளம்-கொடு பேணினளால் – கம்.ஆரண்:11 47/1,2
பொய் என உணராள் அன்பால் புரண்டனள் பூசலிட்டாள் – கம்.யுத்2:17 32/4

மேல்


உணரான் (4)

நம் நிலை இடை தெரிந்து உணரான் தன் மலை – நற் 344/5
உன்னும் தகைமைக்கு அடையா உறு நோய் உறுகின்று உணரான்
என் என்று உரையான் என்னே இதுதான் யாது என்று அறியேன் – கம்.அயோ:4 33/2,3
பாம்பு இழை பள்ளி வள்ளல் பகைஞர் என்று உணரான் பல்லோர் – கம்.யுத்1:9 27/1
நோய் தெரிந்து உணரான் தேடி கொண்டனன் நுவல யாங்கள் – கம்.யுத்1:9 32/2

மேல்


உணரிய (1)

அச்சு ஆறு ஆக உணரிய வருபவன் – கலி 75/20

மேல்


உணரின் (3)

நிலம் செய் தவம் என்று உணரின் அன்று நெடியோய் என் – கம்.பால:6 7/1
வீணை என்று உணரின் அஃது அன்று விண் தொடும் – கம்.யுத்2:16 105/1
அந்தரம் உணரின் மேல்_நாள் அகலிகை என்பாள் காதல் – கம்.யுத்2:17 16/1

மேல்


உணரினும் (1)

உறக்கினும் கொல்லும் உணரினும் கொல்லும் மால் விசும்பில் – கம்.சுந்:7 38/1

மேல்


உணரும் (21)

இடை தெரிந்து உணரும் இருள் தீர் காட்சி – பெரும் 445
வானமும் நிலனும் தாம் முழுது உணரும்
சான்ற கொள்கை சாயா யாக்கை – மது 479,480
இடை தெரிந்து உணரும் பெரியோர் மாய்ந்து என – மலை 542
அது என உணரும் ஆயின் ஆயிடை – குறு 111/3
இரண்டின் உணரும் வளியும் நீயே – பரி 13/19
மூன்றின் உணரும் தீயும் நீயே – பரி 13/20
நான்கின் உணரும் நீரும் நீயே – பரி 13/21
தேவரும் முனிவரும் உணரும் தேவர்கள் – கம்.அயோ:1 4/3
உற்றது கொண்டு மேல்வந்து உறுபொருள் உணரும் கோளார் – கம்.அயோ:1 6/1
தன்னையும் உணர்ந்திலன் உணரும் தன்மையான் – கம்.அயோ:4 157/4
கொண்டனன் குறிப்பினால் உணரும் கொள்கையான் – கம்.சுந்:14 23/4
தஞ்சு என உணர்ந்திலை உணரும் தன்மையோய் – கம்.யுத்1:2 16/4
வென்றவரின் நன்று உணரும் வீடணன் விளம்பும் – கம்.யுத்1:2 65/4
காலம் மேல் விளை பொருள் உணரும் கற்பு இலா – கம்.யுத்1:2 66/3
வாய்த்துளர் அன்னவை உணரும் மாண்பினால் – கம்.யுத்1:4 92/2
கற்று உணரும் மாருதி கடை குழை வர தன் – கம்.யுத்1:9 5/2
தவன் நுணங்கியரும் வேத தலைவரும் உணரும் தன்மை – கம்.யுத்2:16 110/1
சிவன் உணர்ந்து அலரின் மேலை திசைமுகன் உணரும் தேவன் – கம்.யுத்2:16 110/2
எல்லவன் கான்முளை உணரும் ஏல்வையில் – கம்.யுத்2:16 254/2
சிங்குமால் காலம் என்று உணரும் சிந்தையான் – கம்.யுத்3:24 63/2
கோன் அலால் எனைவரும் உணரும் கோள் இலர் – கம்.யுத்3:24 87/3

மேல்


உணரும்-தொறும் (1)

ஓதி ஓதி உணரும்-தொறும் உணர்ச்சி உதவும் – கம்.ஆரண்:0 1/2

மேல்


உணருமாகில் (1)

உளைவன இயற்றல் ஒல்லை உன் நிலை உணருமாகில்
இளையவன் முனியும் நங்கை ஏகுதி விரைவில் என்றான் – கம்.ஆரண்:6 60/3,4

மேல்


உணரேமால் (1)

உலகோ வானோ உம்பர்-கொலோ ஈது உணரேமால் – கம்.பால:10 29/4

மேல்


உணரேல் (1)

பின்றும் என்று உணரேல் பிழைத்தான்-எனின் – கம்.யுத்4:41 74/3

மேல்


உணரேன் (4)

நகை என உணரேன் ஆயின் – குறு 96/3
புல்லிய கேளிர் புணரும் பொழுது உணரேன்
எல்லி ஆக எல்லை என்று ஆங்கே பகல் முனிவேன் – கலி 144/51,52
யானும் தெற்றென உணரேன் மேல் நாள் – அகம் 48/4
கொடியோள் முன்னியது உணரேன் தொடியோய் – அகம் 369/10

மேல்


உணல் (4)

உணல் ஆய்ந்திசினால் அவரொடு சேய் நாட்டு – குறு 262/5
கொன்று உணல் அஞ்சா கொடு வினை கொல் தகை – பரி 5/6
ஊறு நீர் அமிழ்து ஏய்க்கும் எயிற்றாய் நீ உணல் வேட்பின் – கலி 20/11
அரும் மணி அவிர் உத்தி அரவு நீர் உணல் செத்து – கலி 45/3

மேல்


உணவின் (8)

சில்_பத_உணவின் கொள்ளை சாற்றி – பெரும் 64
அளை விலை உணவின் கிளை உடன் அருத்தி – பெரும் 163
முகடு துமித்து அடுக்கிய பழம் பல் உணவின்
குமரி_மூத்த கூடு ஓங்கு நல் இல் – பெரும் 246,247
நாற்ற_உணவின் உரு கெழு பெரியோர்க்கு – மது 458
தன் பாடிய தளி உணவின்
புள் தேம்ப புயல் மாறி – பட் 3,4
உண்டி முதற்றே உணவின் பிண்டம் – புறம் 18/20
அல்லி உணவின் மனைவியொடு இனியே – புறம் 250/5
முந்து ஈந்தது ஒர் உணவின் பயன் எனல் ஆயின முதல்வன் – கம்.யுத்4:37 52/2

மேல்


உணவினோர் (1)

அவி உணவினோர் புறம்காப்ப – புறம் 377/5

மேல்


உணவினோரும் (1)

நாற்ற_உணவினோரும் ஆற்ற – புறம் 62/17

மேல்


உணவு (14)

உணவு இல் வறும் கூட்டு உள்ளகத்து இருந்து – பட் 267
சிறு புல் உணவு நெறி பட மறுகி – அகம் 377/2
உணவு எனப்படுவது நிலத்தோடு நீரே – புறம் 18/21
கால் உணவு ஆக சுடரொடு கொட்கும் – புறம் 43/3
முகந்து கொள்ளும் உணவு என்கோ – புறம் 396/20
கடியும் உணவு என்ன கடவுட்கும் தொடேன் – புறம் 399/26
தன் உணவு என கருது தன்மையினள் மைந்த – கம்.பால:7 26/2
சிறு விலை எளியவர் உணவு சிந்தினோன் – கம்.அயோ:11 109/2
ஊன் உடைய உடம்பினர் ஆய் எம் குலத்தோர்க்கு உணவு ஆய – கம்.ஆரண்:6 98/3
வெம்பு வெம் சேனைக்கு எல்லாம் உணவு தந்து உழலவிட்டான் – கம்.யுத்1:13 7/2
உரவு நம் படை மெலிந்துளது அருந்துதற்கு உணவு
வரவு தாழ்த்தது வீடண வல்லையின் ஏகி – கம்.யுத்3:22 86/2,3
மேயின உணவு கொண்டு மீண்டு அவை உறையுள் விட்ட – கம்.யுத்3:24 1/3
நரி உண கண்டேன் ஊணின் நாய் உணும் உணவு நன்றால் – கம்.யுத்3:29 36/4
கனியும் காய்களும் உணவு உள முழை உள கரக்க – கம்.யுத்3:31 43/3

மேல்


உணவுக்கு (1)

உண்ணிய அமைந்தன உணவுக்கு உட்குமேல் – கம்.யுத்1:2 34/3

மேல்


உணவும் (1)

ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும் – பட் 191

மேல்


உணா (8)

பணை நிலை புரவி புல் உணா தெவிட்ட – மது 660
புல் உணா தெவிட்டும் புலம்பு விடு குரலொடு – நெடு 94
நேர் இழை மகளிர் உணங்கு உணா கவரும் – பட் 22
சிறப்பு உணா கேட்டி செவி – பரி 19/96
சில் உணா தந்த சீறூர் பெண்டிர் – அகம் 283/5
இல் உணா துரத்தலின் இல் மறந்து உறையும் – புறம் 160/17
புள்ளும் மீன் உணா புலவு தீர்தலால் – கம்.கிட்:15 20/4
எச்சு உறு துயரிடை எய்த ஈத்து உணா
முச்சு இறு வாழ்க்கையின் மூண்டுளோர் என – கம்.யுத்3:20 45/3,4

மேல்


உணா-கால் (1)

குறுகி சிறப்பு உணா-கால்
குற_பிணா_கொடியை கூடியோய் வாழ்த்து – பரி 19/94,95

மேல்


உணா-வகை (1)

ஊடு உற உரம் தொளைத்து உயிர் உணா-வகை
ஆடவர்க்கு அரும் பெரும் கவசம் ஆயது – கம்.அயோ:12 50/2,3

மேல்


உணாத (1)

மான் உணாத திரை கடல் வாழ்தரு – கம்.யுத்1:8 28/3

மேல்


உணாதன (3)

யான் உணாதன இங்கு இவை என்னவே – கம்.யுத்1:8 28/1
தீன் உணாதன என் இது செய்யுமே – கம்.யுத்1:8 28/2
மீன் உணாதன இல்லை விலங்கு-அரோ – கம்.யுத்1:8 28/4

மேல்


உணாவும் (1)

இ நான்கு அல்லது உணாவும் இல்லை – புறம் 335/6

மேல்


உணின் (1)

வயவு-உறு மகளிர் வேட்டு உணின் அல்லது – புறம் 20/14

மேல்


உணினே (1)

நூறு செறு ஆயினும் தமித்து புக்கு உணினே
வாய் புகுவதனினும் கால் பெரிது கெடுக்கும் – புறம் 184/3,4

மேல்


உணீஇய (17)

கனி பொழி கானம் கிளையொடு உணீஇய
துனை பறை நிவக்கும் புள்_இனம் மான – மலை 54,55
மல்லல் மூதூர் மலர் பலி உணீஇய
மன்றம் போழும் புன்கண் மாலை – நற் 73/3,4
ஞாங்கர் இள வெயில் உணீஇய ஓங்கு சினை – நற் 288/2
உயவு நடை பேடை உணீஇய மன்னர் – நற் 384/4
வள மலை சிறுதினை உணீஇய கானவர் – ஐங் 268/2
குறும் சினை வேம்பின் நறும் பழம் உணீஇய
வாவல் உகக்கும் மாலையும் – ஐங் 339/2,3
விருந்து கண்மாறாது உணீஇய பாசவர் – பதி 21/9
கொளை வல் வாழ்க்கை நும் கிளை இனிது உணீஇய
களிறு பரந்து இயல கடு மா தாங்க – பதி 49/3,4
தொடர்ந்து செல் அமையத்து துவன்று உயிர் உணீஇய
உடங்கு கொட்பன போல் புகுத்தனர் தொழூஉ – கலி 105/21,22
ஓங்கு வணர் பெரும் குரல் உணீஇய பாங்கர் – அகம் 88/2
உறு நோய் வருத்தமொடு உணீஇய மண்டி – அகம் 119/17
பழம் போல் சேற்ற தீம் புழல் உணீஇய
கரும் கோட்டு இருப்பை ஊரும் – அகம் 171/13,14
வாளை வெண் போத்து உணீஇய நாரை தன் – அகம் 276/2
புள்ளி அம் பிணை உணீஇய உள்ளி – அகம் 291/18
கதிர் கால் அம் பிணை உணீஇய புகல் ஏறு – அகம் 321/4
படு மணி இன நிரை உணீஇய கோவலர் – அகம் 321/7
வெய்ய மன்ற நின் வை எயிறு_உணீஇய – அகம் 325/11

மேல்


உணீஇயர் (6)

பசலை உணீஇயர் வேண்டும் – குறு 27/4
வளை உடை கையள் எம்மொடு உணீஇயர்
வருக தில் அம்ம தானே – குறு 56/3,4
மாவும் மாக்களும் படு பிணம் உணீஇயர்
பொறித்த போலும் புள்ளி எருத்தின் – பதி 36/7,8
புன் தலை மட பிடி உணீஇயர் அம் குழை – அகம் 59/7
வெறி கொள் பாசடை உணீஇயர் பைப்பய – அகம் 106/3
ஈண்டு செய் நல் வினை ஆண்டு சென்று உணீஇயர்
உயர்ந்தோர்_உலகத்து பெயர்ந்தனன் ஆகலின் – புறம் 174/19,20

மேல்


உணும் (5)

கஞ்சத்து களிக்கும் இன் தேன் கவர்ந்து உணும் வண்டு போல – கம்.பால:22 19/1
பொன்னுடை தாதை வண்டு குடைந்து உணும் பொலம் பொன் தாரான் – கம்.யுத்3:21 17/4
அரி உணும் அலங்கல் மௌலி இழந்த என் மதலை யாக்கை – கம்.யுத்3:29 36/3
நரி உண கண்டேன் ஊணின் நாய் உணும் உணவு நன்றால் – கம்.யுத்3:29 36/4
கோவம் தோன்றிடின் தாயையும் உயிர் உணும் கொடியோர் – கம்.யுத்3:30 24/3

மேல்


உத்தம (6)

உத்தம கவிஞர்க்கு ஒன்று உணர்த்துவென் – கம்.பால:0 5/2
உத்தம அடி நாயேன் ஓதுவது உளது என்றான் – கம்.அயோ:8 35/4
உத்தம எனா இனைய வாசகம் உரைத்தாள் – கம்.சுந்:4 70/4
உனக்கு இதின் உறுதி இல்லை உத்தம உன் பின் வந்தேன் – கம்.யுத்2:16 135/3
உத்தம நகரும் மாளும் என்பது ஓர் அச்சம் ஊன்ற – கம்.யுத்3:26 16/3
உத்தம நீ மனத்து உணர்ந்திலாமையால் – கம்.யுத்4:40 61/4

மேல்


உத்தமர் (2)

உத்தமர் உறங்கினர்கள் யோகியர் துயின்றார் – கம்.சுந்:2 163/2
உத்தமர் அது தெரிந்து உணர ஓதினார் – கம்.யுத்1:4 85/3

மேல்


உத்தமர்க்கு (1)

ஒன்றிலே நிற்றல் போலாம் உத்தமர்க்கு உரியது ஒல்கி – கம்.யுத்2:16 35/3

மேல்


உத்தமற்கு (1)

உத்தமற்கு உற்றதை உணர்த்துவாம்-அரோ – கம்.யுத்3:24 65/4

மேல்


உத்தமன் (5)

ஒல்கல்_இல் தவத்து உத்தமன் ஓது நூல் – கம்.அயோ:2 13/1
ஓதிமம் ஒதுங்க கண்ட உத்தமன் உழையள் ஆகும் – கம்.ஆரண்:5 5/1
உத்தமன் தேவியை உலகொடு ஓங்கு தேர் – கம்.ஆரண்:13 5/1
ஒத்தால் பரதன் பெரிது உத்தமன் ஆதல் உண்டோ – கம்.கிட்:7 43/4
உத்தமன் அ நகர் ஒழிய போயினான் – கம்.யுத்1:4 12/4

மேல்


உத்தமனே (1)

ஊழி பலபலவும் நின்று அளந்தால் என்றும் உலவா பெரும் குணத்து எம் உத்தமனே மேல்_நாள் – கம்.ஆரண்:2 29/2

மேல்


உத்தரகுருவின்-மேல் (1)

மேருவின் உத்தரகுருவின்-மேல் உள – கம்.யுத்3:24 88/3

மேல்


உத்தரகுருவை (1)

உத்தரகுருவை உற்றான் ஒளியவன் கதிர்கள் ஊன்றி – கம்.யுத்3:24 54/2

மேல்


உத்தரம் (1)

பங்குனி உத்தரம் ஆன பகல் போது – கம்.பால:23 99/1

மேல்


உத்தராசங்கம் (1)

உத்தராசங்கம் இட்டு ஒளிக்கும் கூற்றமே – கம்.பால:14 16/4

மேல்


உத்தரிகத்தொடு (2)

தூசின் உத்தரிகத்தொடு சுற்றுறா – கம்.சுந்:13 19/2
ஊசல் நீங்கினர் உத்தரிகத்தொடு
தூசு வீசினர் நல் நெறி துன்னினார் – கம்.யுத்2:19 130/3,4

மேல்


உத்தரிய (1)

உத்தி ஒரு காழ் நூல் உத்தரிய திண் பிடி – கலி 96/13

மேல்


உத்தரியத்தாள் (1)

அம் சுவணத்தின் உத்தரியத்தாள் அலை ஆரும் – கம்.சுந்:2 77/3

மேல்


உத்தரியத்தினர் (1)

உழை புகு செப்பின் ஒளிதர மறைத்த உத்தரியத்தினர் ஒல்கி – கம்.சுந்:3 88/2

மேல்


உத்தரியத்தினை (1)

ஒருவன் மார்பினின் உத்தரியத்தினை ஒத்த – கம்.கிட்:10 41/4

மேல்


உத்தரியத்தை (2)

ஏந்திட உத்தரியத்தை ஏய்ந்தன – கம்.கிட்:6 8/2
ஓயா அருவி திரள் உத்தரியத்தை ஒப்ப – கம்.சுந்:1 40/2

மேல்


உத்தரியத்தொடு (1)

எடுத்த நூல் உத்தரியத்தொடு எய்தி நின்று – கம்.கிட்:10 106/3

மேல்


உத்தரியம் (2)

பாங்கின் உத்தரியம் மான படர் திரை தவழ பாரின் – கம்.அயோ:13 51/1
பால் நிற பட்டின் மாலை உத்தரியம் பண்புற பசும்பொன் ஆரத்தின் – கம்.சுந்:3 78/2

மேல்


உத்தரீகம் (1)

உத்தரீகம் நெடு மார்பின் உலாவ – கம்.யுத்1:11 5/4

மேல்


உத்தரீயங்களும் (1)

உத்தரீயங்களும் சரிய ஓடுவார் – கம்.சுந்:2 49/4

மேல்


உத்தரீயத்தை (1)

உலகு அளந்தவன்-தன் மார்பின் உத்தரீயத்தை ஒத்த – கம்.பால:16 15/4

மேல்


உத்தரீயம்தான் (1)

உணர்வு என ஒளி திகழ் உத்தரீயம்தான்
தணிவு அரும் கருணையான் கழுத்தில் சாத்திய – கம்.பால:23 59/2,3

மேல்


உத்தானபாதன் (1)

உத்தானபாதன் அருள் உரோமபதன் என்று உளன் இ உலகை ஆள்வோன் – கம்.பால:5 33/4

மேல்


உத்தி (10)

கேழ் கிளர் உத்தி அரவு தலை பனிப்ப – நற் 129/7
ஒளி திகழ் உத்தி உரு கெழு நாகம் – பரி 12/4
இரு கேழ் உத்தி அணிந்த எருத்தின் – பரி 23/48
அரும் மணி அவிர் உத்தி அரவு நீர் உணல் செத்து – கலி 45/3
உத்தி எறிந்துவிடற்கு – கலி 64/30
உத்தி ஒரு காழ் நூல் உத்தரிய திண் பிடி – கலி 96/13
உத்தி பொறித்த புனை பூண் பருமத்து – கலி 97/14
உத்தி அரவின் பை தலை துமிய – அகம் 202/10
நூல் அமை பிறப்பின் நீல உத்தி
கொய்ம் மயிர் எருத்தம் பிணர் பட பெருகி – அகம் 400/5,6
யானும் ஏழ் மணி அம் கேழ் அணி உத்தி
கண் கேள்வி சுவை நாவின் – புறம் 382/12,13

மேல்


உத்தியொடு (1)

தெய்வ_உத்தியொடு வலம்புரி வயின் வைத்து – திரு 23

மேல்


உதய (5)

ஓடை மா கட களிறு உதய மால் வரை – கம்.அயோ:2 41/3
விண் தலங்கள் உற வீங்கி ஓங்கு உதய மால் வரையின் விளங்க மீதில் – கம்.ஆரண்:10 3/2
மின் ஒளிர் மௌலி உதய மால்_வரையின் மீப்படர் வெம் கதிர் செல்வர் – கம்.சுந்:3 81/3
ஒற்ற வானகம் உதய மண்டிலம் என ஒளிர – கம்.யுத்4:32 8/2
உதய குன்றத்தோடு அத்தத்தின் உலாவுறு கதிரின் – கம்.யுத்4:35 11/1

மேல்


உதயகிரி (1)

விசை ஆடல் பசும் புரவி குரம் மிதிப்ப உதயகிரி விரிந்த தூளி – கம்.பால:11 14/1

மேல்


உதயகிரியில் (1)

தழுவா நின்ற கரும் கடல் மீது உதயகிரியில் சுடர் தயங்க – கம்.சுந்:2 214/1

மேல்


உதயசித்து (1)

உளை விரி புரவி தேர் உதயசித்து எனும் – கம்.பால:24 49/1

மேல்


உதயத்தில் (1)

கலை ஆழி கதிர் திங்கள் உதயத்தில் கலித்து ஓங்கும் – கம்.பால:12 25/3

மேல்


உதயத்தின் (2)

அருக்கன் மா உதயத்தின் நின்று அத்தம் ஆம் – கம்.கிட்:11 14/3
உச்சி சென்றான் ஆயினும் வெய்யோன் உதயத்தின்
குச்சி சென்றான் ஒத்துளன் ஆகும் குறி காணீர் – கம்.யுத்4:33 18/3,4

மேல்


உதயத்து (4)

உண்ண எண்ணி தண் மதியத்து உதயத்து எழுந்த நிலா கற்றை – கம்.பால:10 73/2
உருக்கிய சுவணம் ஒத்து உதயத்து உச்சி சேர் – கம்.ஆரண்:4 2/1
முடி நாட்டிய கோட்டு உதயத்து முற்றம் உற்றான் முது கங்குல் – கம்.ஆரண்:14 30/1
ஊன்றிய உதயத்து உச்சி ஒற்றை வான் உருளை தேரோன் – கம்.சுந்:2 95/3

மேல்


உதயத்தோடு (1)

அழல் தரு கதிரோன் தோன்றும் உதயத்தோடு அத்தம் ஆன – கம்.யுத்1:3 151/3

மேல்


உதயம் (15)

சாளரம்-தோறும் தோன்றும் சந்திர உதயம் கண்டார் – கம்.பால:10 14/4
உதைய கிரி எனும் கடவுள் நுதல் கிழித்த விழியே போல் உதயம் செய்தான் – கம்.பால:11 13/4
தான் உடை உதயம் என்னும் தமனிய தறியுள் நின்று – கம்.பால:17 1/3
மா இயல் உதயம் ஆம் துளப வானவன் – கம்.அயோ:10 38/1
உடுபதி வேலையின் உதயம் போன்றதே – கம்.அயோ:12 24/4
உயிர் தெற உவந்து வந்தான் ஒத்தனன் உதயம் செய்தான் – கம்.ஆரண்:10 107/4
மண்டலம் உதயம் செய்த மரகத கிரி அனானை – கம்.கிட்:3 17/4
அம் மலை உதயம் செய்த தாதையும் அனையன் ஆனான் – கம்.கிட்:11 103/4
உருளுறு தேரவன் உதயம் எய்தினார் – கம்.யுத்1:4 23/4
உதயம் அது ஒழிய தோன்றும் ஒரு கரு ஞாயிறு ஒத்தான் – கம்.யுத்1:10 3/4
ஒளித்தவர் வெளிப்பட்டு என்ன கதிரவன் உதயம் செய்தான் – கம்.யுத்1:13 24/4
உற்று எழும் அருணனது உதயம் போன்றனன் – கம்.யுத்2:16 283/4
சோதியான் உதயம் செய்தான் உற்றது ஓர் துணிதல் ஆற்றேன் – கம்.யுத்3:24 55/3
உம்பருக்கு உதவி செய்த ஒருவனுக்கு உதயம் செய்த – கம்.யுத்3:27 72/2
குட திசை மறைந்து பின்னர் குண திசை உதயம் செய்வான் – கம்.யுத்4:41 20/1

மேல்


உதயமா (1)

விரிந்த பேர் உதயமா மடி வெண் திங்களா – கம்.சுந்:2 54/2

மேல்


உதரத்துள் (1)

ஒரு பகல் உலகு எலாம் உதரத்துள் பொதிந்து – கம்.பால:5 101/1

மேல்


உதரபந்தனம் (1)

ஒற்றை மா மணி உமிழ் உதரபந்தனம்
மற்றும் ஓர் அண்டமும் அயனும் வந்து எழ – கம்.பால:23 61/2,3

மேல்


உதரம் (2)

உண்டவன் மணி அணி உதரம் ஒத்ததே – கம்.பால:23 46/4
அண்டம் உண்டவன் மணி அணி உதரம் ஒத்து அனிலன் – கம்.யுத்4:41 6/1

மேல்


உதவ (19)

மழை தொழில் உதவ மாதிரம் கொழுக்க – மது 10
கடலும் கானமும் பல பயம் உதவ
பிறர்_பிறர் நலியாது வேற்று பொருள் வெஃகாது – பதி 22/6,7
ஒன்றின் ஒன்று இடை அடுக்கின தட கை உதவ
பின்றுகின்ற பிலனின் பெரிய வாயின் ஒரு-பால் – கம்.ஆரண்:1 10/2,3
அறிவு வந்து உதவ நம்பனை அறிந்து பகர்வான் – கம்.ஆரண்:1 46/4
ஈந்த வரம் உதவ எய்தினையே எந்தாய் இரு நிலத்தவோ நின் இணை அடி தாமரை-தாம் – கம்.ஆரண்:2 27/4
செவ்விய அற உரை செவி-வயின் உதவ
நவ்வியின் விழியவளொடு நனி இருளை – கம்.ஆரண்:2 35/2,3
அரும் சிறப்பு உதவ நல் அறிவு கைதர – கம்.ஆரண்:3 7/2
நினைத்து அவர் உருகவும் உதவ நேர்கிலன் – கம்.ஆரண்:12 47/3
உய்த்து வாழ்தர வேறு ஒரு பொருள் இலான் உதவ
வைத்த மா நிதி மண்ணொடும் மறைந்தன வாங்கி – கம்.ஆரண்:13 72/2,3
உளை வய புரவியான் உதவ உற்று ஒரு சொலால் – கம்.கிட்:3 8/1
கிளைஞரின் உதவ ஆணை கிளர் திசை அளப்ப கேளோடு – கம்.கிட்:9 33/2
விழைவுறு வேட்கையொடும் வேண்டினர்க்கு உதவ வேண்டி – கம்.கிட்:10 33/3
உருப்பசி உடைவாள் எடுத்தனள் தொடர மேனகை வெள்ளடை உதவ
செருப்பினை தாங்கி திலோத்தமை செல்ல அரம்பையர் குழாம் புடை சுற்ற – கம்.சுந்:3 75/1,2
மட பிடியினுக்கு உதவ மையின் நிமிர் கை வைத்து – கம்.சுந்:6 13/3
ஊழி காற்று அன்ன ஒரு பரி தேர் அவண் உதவ
பாழி தோளவன் அ தடம் தேர் மிசை பாய்ந்தான் – கம்.சுந்:11 43/1,2
ஒறுத்தது ஆயிரம் உருவது திசைமுகன் உதவ
பொறுத்தது ஆங்கு ஒரு புகர் முக கடும் கணை புத்தேள் – கம்.யுத்2:16 234/2,3
உற்ற காலையின் இராவணன் தம்பி மாடு உதவ
இற்ற தானையின் இரு மடி இகல் படை ஏவ – கம்.யுத்2:16 242/1,2
ஒல்லும்படி நல்லது உனக்கு உதவ
சொல்லும்படி என்று அவர் சொல்லுதலும் – கம்.யுத்2:18 70/1,2
உய்த்த மா மருந்து உதவ ஒன்னலார் – கம்.யுத்3:24 115/1

மேல்


உதவல் (2)

ஓதலெம் ஓதுவார்க்கு உதவல் ஆற்றலெம் – கம்.ஆரண்:3 14/2
கையும் கால்களும் இழந்தனென் வேறு இனி உதவல் ஆம் துணை காணேன் – கம்.யுத்2:16 347/2

மேல்


உதவல்-பாலெனால் (1)

உயர் புகழ் தேவியை உதவல்-பாலெனால்
துயர் உழந்து அயர்தியோ சுருதி நூல் வலாய் – கம்.கிட்:6 12/3,4

மேல்


உதவலர் (1)

ஒள்ளிய உணர்வு கூட உதவலர் எனினும் ஒன்றோ – கம்.யுத்1:8 24/1

மேல்


உதவலன் (1)

மாற்றலன் உதவலன் வரம்பு_இல் பல் பகல் – கம்.அயோ:11 111/2

மேல்


உதவலும் (1)

வினை எலாம் முடிக எனா விடை கொடுத்து உதவலும்
புனையும் வார் கழலினான் அருளொடும் போயினான் – கம்.கிட்:13 73/3,4

மேல்


உதவலோ (1)

ஒருமை நோக்கி ஒருவற்கு உதவலோ – கம்.கிட்:7 91/4

மேல்


உதவற்கு (6)

உய்விடத்து உதவற்கு உரியானும் தன் – கம்.ஆரண்:4 28/1
தீரினும் உதவற்கு ஒத்த தென்றல் வந்து இறுத்தது அன்றே – கம்.ஆரண்:10 163/4
அலக்கண் உற்றேற்கு உற்று உதவற்கு அடைவு உண்டு அன்றோ கொடி வள்ளாய் – கம்.கிட்:1 30/1
உண்பாய் எனது ஆக்கையை யான் உதவற்கு நேர்வல் – கம்.சுந்:1 56/2
உணர்வதன்-முன்னம் இன்னே உற்றுழி உதவற்கு ஒத்த – கம்.யுத்3:24 9/1
உலகம் மூன்றும் உதவற்கு ஒரு தனி – கம்.யுத்4:40 15/1

மேல்


உதவா (4)

பொன் நேர் பசலைக்கு உதவா மாறே – நற் 47/11
நயந்தோர்க்கு உதவா நார் இல் மார்பே – நற் 225/9
உண்ணின் அண்டங்கள் ஓர் பிடி உண்ணவும் உதவா
கண்ணின் நோக்குறின் கண்ணுதலானுக்கும் கதுவா – கம்.கிட்:12 24/2,3
உணரா நெடிது உயிரா உரை உதவா எரி உமிழா – கம்.யுத்2:15 180/1

மேல்


உதவாதான் (1)

ஒற்கத்துள் உதவியார்க்கு உதவாதான் மற்று அவன் – கலி 149/6

மேல்


உதவாது (6)

எனக்கும் ஆகாது என் ஐக்கும் உதவாது
பசலை உணீஇயர் வேண்டும் – குறு 27/3,4
நனவினுள் உதவாது நள்ளிருள் வேறு ஆகும் – கலி 145/2
உறும் இடத்து உதவாது உவர் நிலம் ஊட்டியும் – புறம் 142/2
உந்தாது நெய் வார்த்து உதவாது கால் எறிய – கம்.அயோ:4 110/1
ஒண்ணும் என்னின் அஃது உதவாது உலோவினாரும் உயர்ந்தாரோ – கம்.கிட்:1 24/4
ஓம்பி திரிந்தேன் எனக்கு இன்று உதவாது போமேல் – கம்.யுத்2:19 12/3

மேல்


உதவாதே (1)

இறைவன் தாட்கு உதவாதே அதனால் – புறம் 18/26

மேல்


உதவாமல் (2)

உதவாமல் ஒருவன் செய்த உதவிக்கு கைம்மாறாக – கம்.கிட்:11 65/1
ஒற்கம் வந்து உதவாமல் உறுக என – கம்.யுத்2:15 93/3

மேல்


உதவாமே (1)

உந்தியின் உதவாமே உதவிடு தொழில் வல்லான் – கம்.அயோ:9 22/4

மேல்


உதவாய் (2)

இனைய நீ செய்தது உதவாய் ஆயின் சே-இழாய் – கலி 59/24
ஒரு வாசகத்தை வாய் திறந்து இங்கு உதவாய் பொய்கை குவிந்து ஒடுங்கும் – கம்.கிட்:1 29/1

மேல்


உதவார் (1)

செற்ற போது இவர் சென்று உதவார் எனில் செருவில் – கம்.அயோ:2 82/2

மேல்


உதவான் (2)

மாற்றான் உதவான் கடு வச்சையன் போல் ஓர் மன்னன் – கம்.பால:17 19/4
உடைந்தவர்க்கு உதவான் ஆயின் உள்ளது ஒன்று ஈயான் ஆயின் – கம்.யுத்1:4 108/3

மேல்


உதவி (60)

நிலம் தந்த பேர் உதவி
பொலம் தார் மார்பின் நெடியோன் உம்பல் – மது 60,61
உயர்ந்த உதவி ஊக்கலர் தம்-மின் – மது 743
தோள் பழி மறைக்கும் உதவி
போக்கு இல் பொலம் தொடி செறீஇயோனே – நற் 136/8,9
இரும் கண் ஞாலத்து ஈண்டு தொழில் உதவி
பெரும் பெயல் பொழிந்த வழி நாள் அமையத்து – நற் 157/1,2
கண் உறு விழுமம் கை போல் உதவி
நம் உறு துயரம் களையார் ஆயினும் – நற் 216/3,4
கடும்பு உடை கடும் சூல் நம் குடிக்கு உதவி
நெய்யோடு இமைக்கும் ஐயவி திரள் காழ் – நற் 370/2,3
திருந்து இழை அல்குற்கு பெரும் தழை உதவி
செயலை முழு_முதல் ஒழிய அயலது – குறு 214/4,5
கெட்ட இடத்து உவந்த உதவி கட்டில் – குறு 225/3
நன்றே செய்த உதவி நன்று தெரிந்து – ஐங் 288/1
பாசறை அரும் தொழில் உதவி நம் – ஐங் 446/3
கட்டளை வலிப்ப நின் தானை உதவி
வேறு புலத்து இறுத்த வெல் போர் அண்ணல் – பதி 81/17,18
உடன் உறை வாழ்க்கைக்கு உதவி உறையும் – கலி 93/6
கற்பினின் வழாஅ நன் பல உதவி
பெற்றோன் பெட்கும் பிணையை ஆக என – அகம் 86/13,14
உறும் இடத்து உவக்கும் உதவி ஆண்மையும் – அகம் 231/2
பாணர் ஆர்ப்ப பல் கலம் உதவி
நாள்_அவை இருந்த நனை மகிழ் திதியன் – அகம் 331/11,12
உதவி ஆற்றும் நண்பின் பண்பு உடை – புறம் 29/21
ஞாயிற்று எல்லை ஆள்வினைக்கு உதவி
இரவின் எல்லை வருவது நாடி – புறம் 366/10,11
வறியவர்க்கு உதவி மிக்க விருந்து உண மனையின் உய்ப்பார் – கம்.பால:2 20/3
உயர்ந்தவர்க்கு உதவிய உதவி ஒப்பவே – கம்.பால:8 24/4
புலந்தவர்க்கு உதவி செய் புதிய தூதும் ஆய் – கம்.பால:19 2/3
உள்ளன யாவையும் உதவி பூண்டவும் – கம்.பால:23 76/3
சேமி என்று உதவி தன் சேனை ஆர்த்து எழ – கம்.பால:24 45/3
இம்மையின் உதவி நல் இசை நடாய நீர் – கம்.அயோ:1 23/3
மனுவின் வழி நின் கணவற்கு உயிரும் உதவி வசை தீர் – கம்.அயோ:4 41/3
உண்ணும் நீராய் உதவி உயர் கான் அடைவாய் என்றான் – கம்.அயோ:4 55/4
கள்ள கைகேசிக்கே உதவி புகழ் கைக்கொண்ட – கம்.அயோ:4 61/3
உரும் ஒத்த சிலையினோரை ஒருப்படுத்து உதவி நின்ற – கம்.அயோ:6 2/2
உயங்கல் இல் மறையவர்க்கு உதவி உம்பரின் – கம்.அயோ:11 53/2
உண்டு-கொல் இது அலது உதவி நீ செய்வது – கம்.அயோ:14 75/1
இ பழியை துடைத்து உதவி இனிது இருத்திர் என்னொடும் என்று இறைஞ்சி நின்றாள் – கம்.ஆரண்:6 126/4
உணங்கிய உடம்பினேனுக்கு உயிரினை உதவி உம்பர் – கம்.ஆரண்:12 70/2
இ இடத்து இனிது இரு-மின் அஞ்சல் என்று இடை உதவி – கம்.கிட்:2 3/4
ஒடுங்கல் இல் உலகம் யாவும் உவந்தன உதவி வேள்வி – கம்.கிட்:2 23/1
இளையவற்கு உதவி இ தலை எழுந்தருளினான் – கம்.கிட்:3 8/4
உலகம் ஏழினோடு ஏழும் வந்து அவன் உயிர்க்கு உதவி
விலகும் என்னினும் வில்லிடை வாளியின் வீட்டி – கம்.கிட்:3 72/1,2
மற்று இனி உதவி உண்டோ வானினும் உயர்ந்த மான – கம்.கிட்:7 131/1
உறையும் உம்பரும் உதவி நின்றருள் உணர்வு அழிந்திடல் உறுதியோ – கம்.கிட்:10 67/4
உள்கிய பொருள் எலாம் உதவி அற்ற போது – கம்.கிட்:10 103/2
பெறல் அரும் திரு பெற்று உதவி பெரும் – கம்.கிட்:11 2/1
உய்திர் போலும் உதவி கொன்றீர் எனா – கம்.கிட்:11 27/4
ஊறுமா நோக்கி தாழ்த்தான் உதவி மாறு உதவி உண்டோ – கம்.கிட்:11 54/4
ஊறுமா நோக்கி தாழ்த்தான் உதவி மாறு உதவி உண்டோ – கம்.கிட்:11 54/4
செம்மை சேர் உள்ளத்தீர்கள் செய்த பேர் உதவி தீரா – கம்.கிட்:11 57/1
உதவி கொன்றார்க்கு என்றேனும் ஒழிக்கலாம் உபாயம் உண்டோ – கம்.கிட்:11 61/4
வியந்தனை உதவி கொன்றாய் மெய் இலை என்ன வீங்கி – கம்.கிட்:11 80/2
பெறல் உண்டே அவரால் ஈண்டு யான் பெற்ற பேர் உதவி உற்றது – கம்.கிட்:11 88/2
உருக்கினன் உணர்வை தந்தான் உயிர் இதின் உதவி உண்டோ – கம்.சுந்:4 27/4
அரியன தச்சற்கும் உதவி ஆணையால் – கம்.யுத்1:2 4/4
வேடனுக்கு உதவி செய்து விறகிடை வெம் தீ மூட்டி – கம்.யுத்1:4 109/2
எம்முனார் எனக்கு செய்த உதவி என்று ஏம்பலுற்றான் – கம்.யுத்1:4 135/4
ஒழிவு அரும் உதவி செய்த உன்னை யான் ஒழிய வாழேன் – கம்.யுத்1:12 31/2
ஒக்கும் இன் உயிர் அன்னாரை உதவி செய்தாரோடு ஒன்ற – கம்.யுத்2:16 138/2
உண்ட செஞ்சோறும் நோக்கார் உயிருக்கே உதவி செய்தார் – கம்.யுத்2:19 174/4
உம்பரும் உலகத்து உள்ள உயிர்களும் உதவி பார்த்தால் – கம்.யுத்2:19 240/4
ஆரியன் அவனை நோக்கி ஆர் உயிர் உதவி யாதும் – கம்.யுத்2:19 271/1
ஆதியான் உணரா-முன்னம் அரு மருந்து உதவி அல்லின் – கம்.யுத்3:24 55/1
உம்பருக்கு உதவி மேல் உறுவது என்-அரோ – கம்.யுத்3:24 76/4
உம்பருக்கு உதவி செய்த ஒருவனுக்கு உதயம் செய்த – கம்.யுத்3:27 72/2
என் உனக்கு உதவி செய்வது இது படை என்ற போது – கம்.யுத்3:31 62/2
துயர் தமக்கு உதவி மீளா துறக்கம் போய் வந்த தொல்லை – கம்.யுத்4:32 47/3

மேல்


உதவி-செய்த (1)

தீது_இலா உதவி-செய்த சேவடி கரிய செம்மல் – கம்.பால:9 25/1

மேல்


உதவி-தானும் (1)

செற்றதும் பகைஞர் நட்டார் செய்த பேர் உதவி-தானும்
கற்றதும் கண்கூடாக கண்டதும் கலை_வலாளர் – கம்.கிட்:11 93/1,2

மேல்


உதவிக்கு (2)

உதவாமல் ஒருவன் செய்த உதவிக்கு கைம்மாறாக – கம்.கிட்:11 65/1
அழியும்-கால் தரும் உதவிக்கு ஐயனே – கம்.யுத்3:24 111/1

மேல்


உதவிட (2)

உய்யல் ஆவது ஓர் நெறி புக உதவிட வேண்டும் – கம்.அயோ:1 61/4
தோற்றுவித்து உதவிட முதல்வன் தோன்றினான் – கம்.அயோ:14 119/4

மேல்


உதவிடு (1)

உந்தியின் உதவாமே உதவிடு தொழில் வல்லான் – கம்.அயோ:9 22/4

மேல்


உதவிய (16)

பல் பயம் உதவிய பசுமை தீர் அகல் ஞாலம் – கலி 29/3
விளங்கு பகல் உதவிய பல் கதிர் ஞாயிறு – அகம் 91/1
ஆர் பெயல் உதவிய கார் செய் காலை – அகம் 314/7
அல்குல் தழை கூட்டு அம் குழை உதவிய
வினை அமை வரல் நீர் விழு தொடி தத்த – அகம் 383/8,9
கோடி பல அடுக்கிய பொருள் நுமக்கு உதவிய
நீடு நிலை அரையத்து கேடும் கேள் இனி – புறம் 202/7,8
உயர்ந்தவர்க்கு உதவிய உதவி ஒப்பவே – கம்.பால:8 24/4
உரியது என் அவள் உதவிய ஒரு பொருள் அல்லால் – கம்.அயோ:2 78/4
உவரி_வாய் அன்றி பாற்கடல் உதவிய அமுதே – கம்.அயோ:10 5/1
தாய் உரை கொண்டு தாதை உதவிய தரணி-தன்னை – கம்.அயோ:13 35/1
மூலம் வந்து உதவிய மூவர்க்கு ஆயினும் – கம்.அயோ:14 71/3
உதவிய ஒருவனே உயரும் என்பரால் – கம்.அயோ:14 121/4
வந்த தம்பிக்கு உதவிய வள்ளலே – கம்.ஆரண்:4 34/3
ஓவலர் உதவிய பரிசின் ஓங்கல் போல் – கம்.ஆரண்:10 7/2
இன் அருள் உதவிய செல்வம் எய்தினேன் – கம்.கிட்:11 129/2
உற வரு துணை என அன்றோ உதவிய அதனை உவந்தான் – கம்.சுந்:7 24/3
விரத வேடம் மற்று உதவிய பாவி-மேல் விளிவு – கம்.யுத்4:40 116/3

மேல்


உதவியதால் (1)

செல் என மிடல் கொடு கடவினன் மற்று அது திசைமுகன் மகன் உதவியதால்
எல்லினும் வெளி பட வருவது கண்டு இளையவன் எழு வகை முனிவர்கள்-தம் – கம்.யுத்3:28 25/2,3

மேல்


உதவியார்க்கு (1)

ஒற்கத்துள் உதவியார்க்கு உதவாதான் மற்று அவன் – கலி 149/6

மேல்


உதவியில் (1)

கையனும் ஒருவன் செய்த உதவியில் கருத்திலானும் – கம்.யுத்1:4 114/2

மேல்


உதவியும் (5)

நலம் புனை உதவியும் உடையன்-மன்னே – அகம் 195/10
படை வேண்டு-வழி வாள் உதவியும்
வினை வேண்டு-வழி அறிவு உதவியும் – புறம் 179/6,7
வினை வேண்டு-வழி அறிவு உதவியும்
வேண்டுப_வேண்டுப வேந்தன் தேஎத்து – புறம் 179/7,8
உற்று-உழி உதவியும் உறு பொருள் கொடுத்தும் – புறம் 183/1
பின்னை சானகி உதவியும் பிழைத்தன பிறிது என் – கம்.யுத்3:22 190/2

மேல்


உதவியை (4)

உதவியை உன்னி ஆவி உற்றிடத்து உதவுகிற்றி – கம்.கிட்:7 141/2
திறம்பினீர் மெய் சிதைத்தீர் உதவியை
நிறம் பொலீர் உங்கள் தீவினை நேர்ந்ததால் – கம்.கிட்:11 31/1,2
உதவியை உணர நோக்கின் உயிர் கொலைக்கு உரியர் அல்லர் – கம்.சுந்:3 144/2
நாயகற்கு ஓர் உதவியை நல்குவான் – கம்.யுத்3:31 130/4

மேல்


உதவியோயே (1)

இரவு பெயல் பொழிந்த உதவியோயே – நற் 139/10

மேல்


உதவியோற்கு (1)

உந்தையை மறைந்து ஓர் அம்பால் உயிருண்ட உதவியோற்கு
பந்தனை பகையை செற்றுக காட்டலை என்னின் பாரோர் – கம்.யுத்2:16 188/1,2

மேல்


உதவியோனே (2)

உய்வெனே தமியனேனுக்கு உயிர் தந்த உதவியோனே – கம்.யுத்1:12 28/4
உண்டு இலை என்ன நின்ற உயிர் தந்த உதவியோனே
பண்டு இலை நண்பு நாங்கள் செய்வது என் பகர்தி என்றான் – கம்.யுத்2:19 269/3,4

மேல்


உதவிற்று (1)

ஒன்று அலாதன பல உதவிற்று உண்மையால் – கம்.அயோ:14 122/2

மேல்


உதவின (1)

ஈர செவ்வி உதவின ஆயினும் – புறம் 289/1

மேல்


உதவினாய் (2)

உய்ய வந்து உதவினாய் உலகம் முந்து உதவினாய் – கம்.கிட்:4 19/4
உய்ய வந்து உதவினாய் உலகம் முந்து உதவினாய் – கம்.கிட்:4 19/4

மேல்


உதவினாய்-அரோ (1)

ஊழி காணும் நீ உதவினாய்-அரோ – கம்.யுத்3:24 112/4

மேல்


உதவினார் (1)

உன்னை இ தலை விடுத்து உதவினார் விதியினார் – கம்.கிட்:4 20/2

மேல்


உதவினான் (2)

நல்லவர்க்கு உதவினான் நவிலும் நான்மறை – கம்.பால:23 69/3
உம்பருக்கு இறைவனுக்கு அரசு அளித்து உதவினான் ஒருவன் நேமி – கம்.யுத்1:2 82/3

மேல்


உதவினானே (1)

உற உவந்து அருளி மீளா அடைக்கலம் உதவினானே
அற வினை இறையும் இல்லா அறிவு_இலா அரக்கன் என்னும் – கம்.யுத்1:4 126/2,3

மேல்


உதவு (7)

பரகதி உணர்ந்தவர்க்கு உதவு பண்ணவன் – கம்.பால:5 9/4
உமிழ்வது ஒத்து உதவு காதல் உந்திட வந்தது அன்றே – கம்.அயோ:3 71/2
குமரர் நீர் இவண் அடைந்து உதவு கொள்கை எளிதோ – கம்.ஆரண்:1 3/1
உதவு சேவடியினால் அமலன் உந்துதலுமே – கம்.ஆரண்:1 44/4
உதவு இயல் இனிதின் உவந்தான் எவரினும் அதிகம் உயர்ந்தான் – கம்.சுந்:7 21/4
இறவினின் உதவு நெடும் தார் உயர் மரம் ஒரு கை இயைந்தான் – கம்.சுந்:7 24/2
போய் உருத்து அவர் உயிர் குடித்து உதவு என புகன்றான் – கம்.யுத்3:22 94/4

மேல்


உதவு-மின் (1)

பெற்றது உதவு-மின் தப்பு இன்று பின்னும் – பதி 18/7

மேல்


உதவுகிற்பாய் (1)

எந்தை தர வந்தனை எமக்கு உதவுகிற்பாய்
தந்தருள்வை வென்றி என நின்று தகை மென் பூ – கம்.யுத்4:36 15/2,3

மேல்


உதவுகிற்றி (1)

உதவியை உன்னி ஆவி உற்றிடத்து உதவுகிற்றி
பதவியை எவர்க்கும் நல்கும் பண்ணவன் பணித்த யாவும் – கம்.கிட்:7 141/2,3

மேல்


உதவுகின்ற (1)

தெள்ளு புனல் ஆறு சிறிதே உதவுகின்ற
உள்ளது மறாது உதவும் வள்ளலையும் ஒத்த – கம்.பால:15 23/3,4

மேல்


உதவுதல் (2)

ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல்
போற்றுதல் என்பது புணர்ந்தாரை பிரியாமை – கலி 133/6,7
ஆதலான் ஒன்று உதவுதல் ஆற்றலேன் – கம்.யுத்4:40 16/1

மேல்


உதவுதற்கு (1)

அம்மையும் உதவுதற்கு அமைய வேண்டுமால் – கம்.அயோ:1 23/4

மேல்


உதவுதி (1)

நன்று நீ இவற்கு உதவுதி மறை என நவின்றான் – கம்.யுத்1:3 21/2

மேல்


உதவும் (23)

புனல் ஆடு மகளிர்க்கு புணர் துணை உதவும்
வேழ மூதூர் ஊரன் – ஐங் 15/2,3
தா இன்று உதவும் பண்பின் பேயொடு – புறம் 373/36
உள்ளது மறாது உதவும் வள்ளலையும் ஒத்த – கம்.பால:15 23/4
உண் மலர் வெறுத்த தும்பி புதிய தேன் உதவும் நாக – கம்.பால:16 3/3
தொல்லை நல்வினை என உதவும் சூழ்ச்சியார் – கம்.அயோ:1 9/4
ஊருணி நிறையவும் உதவும் மாடு உயர் – கம்.அயோ:1 81/1
பொய் வினைக்கு உதவும் வாழ்க்கை அரக்கரை பொருந்தி அன்னார் – கம்.அயோ:6 1/1
செய் வினைக்கு உதவும் நட்பால் செல்பவர் தடுப்பது ஏய்க்கும் – கம்.அயோ:6 1/2
ஓதி ஓதி உணரும்-தொறும் உணர்ச்சி உதவும்
வேதம் வேதியர் விரிஞ்சன் முதலியோர் தெரிகிலா – கம்.ஆரண்:0 1/2,3
பின்னை ஏதும் உதவும் துணை பெறாள் உரை பெறாள் – கம்.ஆரண்:1 39/1
உலைவு இலா வகை இழைத்த தருமம் என நினைந்த எலாம் உதவும் தச்சன் – கம்.ஆரண்:10 2/3
ஓடி வந்தனன் சாலையில் சோலையின் உதவும்
தோடு இவர்ந்த பூம் சுரி குழலாள்-தனை காணான் – கம்.ஆரண்:13 71/1,2
இட்ட சாபமும் எனக்கு உதவும் என்று இயல்பினின் – கம்.கிட்:5 14/3
உதவும் பூ_மகள் சேர ஒண் மலர் – கம்.கிட்:9 1/3
உன்னை கண்டு உம் கோன் தன்னை உற்ற இடத்து உதவும் பெற்றி – கம்.கிட்:11 71/1
சிந்தித்தது உதவும் தெய்வ மணி விளக்கு ஒளிரும் சேக்கை – கம்.சுந்:2 104/2
அம்பின் உதவும் படை தலைவர் அவரை நோக்கின் இ அரக்கர் – கம்.சுந்:4 117/3
உற பெரும் பகை வரின் உதவும் உண்மையர் – கம்.யுத்1:5 27/3
வள்ளியர் ஆயோர் செல்வம் மன்னுயிர்க்கு உதவும் அன்றே – கம்.யுத்1:8 24/2
உடை பெரும் குலத்தினரொடும் உறவொடும் உதவும்
படைக்கலங்களும் மற்றும் நீ தேடிய பலவும் – கம்.யுத்2:15 252/1,2
ஒன்று அல பற்பலர் உதவும் ஊன் நறை – கம்.யுத்2:16 102/1
உருகு தம் காதலோரை உண்ணும் நீர் உதவும் என்றார் – கம்.யுத்2:18 257/2
நல் மருந்து உதவும் என்று உரைத்த நல் உரைக்கு – கம்.யுத்3:24 92/2

மேல்


உதவுமால் (1)

உரைக்கு உதவுமால் எனும் உணர்ச்சியின் உவப்பான் – கம்.ஆரண்:3 43/4

மேல்


உதவுவ (1)

உழையர் என்ன நின்று உதவுவ நிதியங்கள் ஒருவர் – கம்.சுந்:2 25/2

மேல்


உதவுவது (1)

புத்து ஈர்த்திட்டு அலையாமல் புலவர் நாடு உதவுவது புனிதம் ஆன – கம்.கிட்:13 21/3

மேல்


உதவுவாய் (1)

உன்னை நீ என்-பொருட்டு உதவுவாய் என்றான் – கம்.அயோ:4 150/4

மேல்


உதவுவார் (1)

ஊழியார் எளிதின் நிற்கு அரசு தந்து உதவுவார் – கம்.கிட்:3 4/4

மேல்


உதவுவாரும் (1)

ஊனம் இல் விலையின் ஆரம் உளம் குளிர்ந்து உதவுவாரும் – கம்.பால:18 8/4

மேல்


உதவுவான் (4)

வேண்டினர்க்கு உதவுவான் விரும்பி கற்பகம் – கம்.பால:23 57/2
சிரம் உக சிலை குனித்து உதவுவான் திசை உளார் – கம்.கிட்:3 10/2
மந்திரம் கெழுமு நூல் மரபு உணர்ந்து உதவுவான் – கம்.கிட்:3 15/4
அருமை என் விதியினாரே உதவுவான் அமைந்த-காலை – கம்.கிட்:7 140/1

மேல்


உதவுவீர் (2)

உரிய கடன் வினையேற்கும் உதவுவீர் உடல் இரண்டுக்கு உயிர் ஒன்று ஆனான் – கம்.ஆரண்:4 27/2
உய்யும் நெறி உண்டு உதவுவீர் எனின் உபாயம் – கம்.கிட்:14 63/3

மேல்


உதவுற்றான் (1)

ஓதி இறுத்தான் நாலுமுகத்தான் உதவுற்றான் – கம்.கிட்:17 6/4

மேல்


உதள (1)

அதளோன் துஞ்சும் காப்பின் உதள
நெடும் தாம்பு தொடுத்த குறும் தறி முன்றில் – பெரும் 151,152

மேல்


உதறவே (1)

தைத்த அ கணை தெறிப்ப மெய் சிலிர்த்து உதறவே – கம்.ஆரண்:1 32/4

மேல்


உதறா (1)

உற்ற வாளிகள் உரத்து அடங்கின உக உதறா
கொற்ற மாருதி மற்றவன் தேர் மிசை குதித்து – கம்.சுந்:11 44/1,2

மேல்


உதறி (2)

பாய் பரி விரைந்து உதறி நின்றன பரந்தே – கம்.பால:15 20/4
பாயல் உதறி படுப்பதே ஒத்த திரையின் பரப்பு அம்மா – கம்.யுத்1:1 3/4

மேல்


உதறின (1)

உதறின சிறையை மீள ஒடுக்கின உலந்து போன – கம்.சுந்:6 42/4

மேல்


உதி (1)

உதி உறு துருத்தி ஊதும் உலை உறு தீயும் வாயின் – கம்.பால:16 6/1

மேல்


உதிக்கலுற்றான் (1)

சஞ்சலம் துறந்துதான் அ சந்திரன் உதிக்கலுற்றான் – கம்.ஆரண்:10 106/4

மேல்


உதிக்கின்ற (2)

உழுகின்ற கொழு முகத்தின் உதிக்கின்ற கதிரின் ஒளி – கம்.பால:13 17/1
உதிரத்தின் செம்மையாலும் உதிக்கின்ற கதிரோன் ஒத்தான் – கம்.யுத்3:27 95/4

மேல்


உதிக்கின்றாள் (1)

மலையிடை உதிக்கின்றாள் போல் மண்டபம் அதனில் வந்தாள் – கம்.பால:23 79/4

மேல்


உதிக்கின்றான்-தனையும் (1)

உதிர வெம் கடலுள் தாதை உதிக்கின்றான்-தனையும் ஒத்தான் – கம்.யுத்2:19 200/4

மேல்


உதிக்கும் (5)

உதிக்கும் காலையில் தண்மை செய்வான் தனது உருவில் – கம்.பால:9 2/3
உதிக்கும் உலையுள் உறு தீ என ஊதை பொங்க – கம்.அயோ:4 130/1
வீர கரி முதல குலம் மிதக்கின்றன உதிக்கும்
பார குடர் மிடை பாசடை படர்கின்றன பலவா – கம்.ஆரண்:7 93/2,3
துளங்கு ஒளி விரற்கு எதிர் உதிக்கும் சூரியன் – கம்.சுந்:4 40/3
நெக்க மேகத்து உதிக்கும் நெருப்பு என – கம்.யுத்4:37 43/2

மேல்


உதித்த (6)

ஒப்பு உடை இந்து என்று உதித்த ஊழி தீ – கம்.ஆரண்:14 99/2
எந்தை மற்று அவனின் வந்து உதித்த யான் உளேன் – கம்.கிட்:6 24/3
உசநவ பெயர் கவி உதித்த பேர் – கம்.கிட்:15 16/3
எனக்கு நிற்க மற்று என்னொடு இங்கு ஒரு வயிற்று உதித்த
உனக்கு மானிடர் வலியர் ஆம் தகைமையும் உளதோ – கம்.யுத்1:2 103/3,4
உயிர்ப்பு முன் உதித்த பின்னர் உரோமங்கள் சிலிர்ப்ப ஊறி – கம்.யுத்3:24 12/1
ஊடின சீற்றத்தால் உதித்த வேர்களும் – கம்.யுத்4:40 74/1

மேல்


உதித்தது (3)

உவா மதி உலப்பு இல உதித்தது ஒப்பது – கம்.கிட்:1 3/4
பன்னிருவரினும் இருவரை தவிர்வுற்று உதித்தது ஓர் படி ஒளி பரப்ப – கம்.சுந்:3 81/4
ஊறி என்னுளே உதித்தது குறிப்பு இனி உணர்குவது உளது அன்றால் – கம்.யுத்1:3 80/2

மேல்


உதித்தவர் (2)

நம் குலத்து உதித்தவர் நவையின் நீங்கினர் – கம்.அயோ:14 41/1
ஊனம் உற்றிட மண்ணின் உதித்தவர்
ஞானம் முற்றுபு நண்ணினர் வீடு என – கம்.சுந்:6 23/1,2

மேல்


உதித்தவர்களோடும் (1)

உடன் உதித்தவர்களோடும் ஒருவன் என்று உரையாநின்றாய் – கம்.யுத்1:4 144/2

மேல்


உதித்தவும் (1)

நாயகற்கு வந்து உதித்தவும் பூண்டது நலத்தின் – கம்.யுத்4:35 19/4

மேல்


உதித்தனர் (1)

உருவினோடும் வந்து உதித்தனர் ஆம் என ஒளிர – கம்.யுத்4:35 4/2

மேல்


உதித்தனன் (2)

இங்கு உதித்தனன் ஈண்டு அறம் நிறுத்துதற்கு இன்னும் – கம்.கிட்:3 76/4
உம்பரில் செல்கின்றான் ஒத்து உதித்தனன் அருக்கன் உப்பால் – கம்.யுத்3:28 34/4

மேல்


உதித்தான் (1)

உதிர வெள்ளத்துள் எழுந்தவன் ஆம் என உதித்தான் – கம்.யுத்3:20 55/4

மேல்


உதித்திடு (1)

வரதன் உதித்திடு மற்றைய ஒளியை – கம்.பால:5 116/3

மேல்


உதித்து (4)

முன்னர் வந்து உதித்து உலகம் மூன்றினும் – கம்.அயோ:14 110/1
உதித்து எழும் ஊதை உள்ளம் என்று இவை உருவ செல்லும் – கம்.ஆரண்:11 70/3
உதித்து புலர்ந்த தோல் போல் உருவத்து அமரர் ஓடினார் – கம்.சுந்:8 48/4
நோற்றனள் வயிற்றின் வந்து உதித்து நும் முனாற்கு – கம்.யுத்4:41 97/2

மேல்


உதித்துளோர் (1)

ஏற்றம் ஆக பண்டு உதித்துளோர் என்பவர் இவரால் – கம்.யுத்3:30 25/4

மேல்


உதித்தேன் (1)

வருணங்கள் வகுத்திட்ட காலத்தே வந்து உதித்தேன் கழுகின் மன்னன் – கம்.ஆரண்:4 25/3

மேல்


உதித்தோர்கட்கு (1)

கோ இயல் தருமம் உங்கள் குலத்து உதித்தோர்கட்கு எல்லாம் – கம்.கிட்:7 84/1

மேல்


உதித்தோன் (1)

எத்தானும் வெலற்கு அரியான் மனுகுலத்தே வந்து உதித்தோன் இலங்கும் மோலி – கம்.பால:5 33/3

மேல்


உதிப்பது (1)

ஒத்தது ஓர் இடையூறு உண்டு என்று உணர்விடை உதிப்பது அன்றால் – கம்.யுத்3:31 58/4

மேல்


உதியஞ்சேரல் (2)

நாடு கண் அகற்றிய உதியஞ்சேரல்
பாடி சென்ற பரிசிலர் போல – அகம் 65/5,6
முதியர் பேணிய உதியஞ்சேரல்
பெரும் சோறு கொடுத்த ஞான்றை இரும் பல் – அகம் 233/8,9

மேல்


உதியன் (3)

உதியன் மண்டிய ஒலி தலை ஞாட்பின் – நற் 113/9
உதியன் அட்டில் போல ஒலி எழுந்து – அகம் 168/7
நன்னன் உதியன் அரும் கடி பாழி – அகம் 258/1

மேல்


உதிர் (11)

உதிர் துகள் உக்க நின் ஆடை ஒலிப்ப – கலி 81/31
முடி உதிர் பூ தாது மொய்ம்பின ஆக – கலி 88/2
உதிர் வீ அம் சினை தாஅய் எதிர் வீ – அகம் 99/7
அலங்கல் வான் கழை உதிர் நெல் நோக்கி – அகம் 129/4
துப்பு உறழ் இள வாச சுண்ணமும் உதிர் தாதும் – கம்.பால:23 30/3
பூ உதிர் கொம்பு என மகளிர் போயினார் – கம்.அயோ:12 34/4
கார் உதிர் வயிர குன்றை காத்திலன் தோள் மேல் ஏற்றான் – கம்.யுத்2:16 197/3
ஓர் உதிர் நூறு கூறாய் உக்கது எ உலகும் உட்க – கம்.யுத்2:16 197/4
விண்டு உதிர் புண்ணின்-நின்று மெல்லென விரைவின் வாங்கி – கம்.யுத்3:24 11/3
சுடர் வற்றின சுறு மிக்கது துணிபட்டு உதிர் கணையின் – கம்.யுத்3:27 111/3
உங்காரத்தால் உக்கது பல் நூறு உதிர் ஆகி – கம்.யுத்4:37 132/4

மேல்


உதிர்க்கும் (4)

மரம் தின்னூஉ வரை உதிர்க்கும்
நரை உருமின் ஏறு அனையை – மது 62,63
கரும்பு குணிலா மாங்கனி உதிர்க்கும்
யாணர் ஊர நின் மனையோள் – ஐங் 87/2,3
புலம் கடி கவணையின் பூ சினை உதிர்க்கும்
விலங்கு மலை வெம்பிய போக்கு அரு வெம் சுரம் – கலி 23/2,3
இளநீர் உதிர்க்கும் வளம் மிகு நன் நாடு – புறம் 29/16

மேல்


உதிர்கின்றதை (1)

உற்ற பகழி உறாது முறியா உதிர்கின்றதை உன்னா – கம்.சுந்:8 46/2

மேல்


உதிர்த்த (21)

கொல் கரை நறும் பொழில் குயில் குடைந்து உதிர்த்த
புது பூ செம்மல் சூடி புடை நெறித்து – சிறு 4,5
கலை பாய்ந்து உதிர்த்த மலர் வீழ் புறவின் – பெரும் 496
பரூஉ பளிங்கு உதிர்த்த பல உறு திரு மணி – மலை 516
முறி திமிர்ந்து உதிர்த்த கையள் – நற் 106/8
புலர்வு_இடத்து உதிர்த்த துகள் படு கூழை – நற் 140/4
புலி வரிபு எக்கர் புன்னை உதிர்த்த
மலி தாது ஊதும் தேனோடு ஒன்றி – நற் 323/7,8
நறு வடி மாஅத்து மூக்கு இறுபு உதிர்த்த
ஈர்ம் தண் பெரு வடு பாலையில் குறவர் – ஐங் 213/1,2
பரூஉ பகடு உதிர்த்த மென் செந்நெல்லின் – பதி 71/4
உதிர்த்த சுனையின் எடுத்த தலைய – பரி 19/69
கான் ஆற்றும் கார் நாற்றம் கொம்பு உதிர்த்த கனி நாற்றம் – பரி 20/10
கயல் புரை கண்ணியர் கமழ் துகள் உதிர்த்த
புயல் புரை கதுப்பு_அகம் உளரிய வளியும் – பரி 21/48,49
ஆய் சுளை பலவின் மேய் கலை உதிர்த்த
துய் தலை வெண் காழ் பெறூஉம் – அகம் 7/20,21
விளையாட்டு ஆயமொடு வெண் மணல் உதிர்த்த
புன்னை நுண் தாது பொன்னின் நொண்டு – அகம் 230/6,7
மென் தினை புன்கம் உதிர்த்த மண்டையொடு – அகம் 237/10
உதிர்த்த கோடை உட்கு வரு கடத்து இடை – அகம் 267/5
கொந்தொடு உதிர்த்த கதுப்பின் – அகம் 288/16
கோடை உதிர்த்த குவி கண் பசும் காய் – அகம் 315/11
ஞெமை இலை உதிர்த்த எரி வாய் கோடை – அகம் 353/8
தாது துகள் உதிர்த்த தாழை அம் கூந்தல் – அகம் 353/19
அகல் இலை நாவல் உண்துறை உதிர்த்த
கனி கவின் சிதைய வாங்கி கொண்டு தன் – அகம் 380/4,5
பைம் பயறு உதிர்த்த கோதின் கோல் அணை – புறம் 297/3

மேல்


உதிர்த்தலின் (1)

வளி சினை உதிர்த்தலின் வெறி கொள்பு தாஅய் – அகம் 324/9

மேல்


உதிர்த்தனர் (1)

உதிர்த்தனர் இளம் குமரர் ஓவியரின் ஓவம் – கம்.பால:15 16/3

மேல்


உதிர்த்தனன் (1)

உதிர்த்தனன் உலகினை அனந்தன் உச்சியோடு – கம்.யுத்2:16 296/2

மேல்


உதிர்த்தான் (2)

ஒரு திக்கிலும் பெயரா-வகை அவன் தேரினை உதிர்த்தான்
பொருது இ கணம் வென்றான் என சர மாரிகள் பொழிந்தான் – கம்.யுத்3:27 121/3,4
உண்டை நூறுடை நூறுபட்டுளது என உதிர்த்தான் – கம்.யுத்4:37 108/4

மேல்


உதிர்த்து (4)

கூந்தல் வேய்ந்த விரவு மலர் உதிர்த்து
சாந்து உளர் நறும் கதுப்பு எண்ணெய் நீவி – குறு 312/5,6
புள்ளி_இரலை தோல் ஊன் உதிர்த்து
தீது களைந்து எஞ்சிய திகழ் விடு பாண்டில் – பதி 74/10,11
உதிர்த்து பின் உற ஊட்டுவாள் விருப்பும் – பரி 21/26
ஒடித்து தேரை உதிர்த்து ஒரு வில்லொடும் – கம்.யுத்4:37 45/3

மேல்


உதிர்தரு (1)

பெரும் தெரு உதிர்தரு பெயல் உறு தண் வளி – நற் 132/3

மேல்


உதிர்ந்த (9)

வீ மலர் உதிர்ந்த தேன் நாறு புலவின் – நற் 76/7
வளன் உடை செறுவின் விளைந்தவை உதிர்ந்த
களன் அறு குப்பை காஞ்சி சேர்த்தி – பதி 62/14,15
சினை விரிந்து உதிர்ந்த வீ புதல் விரி போதொடும் – பரி 20/102
செம் காய் உதிர்ந்த பைம் குலை ஈந்தின் – அகம் 21/20
வாழை வான் பூ ஊழ்-உறுபு உதிர்ந்த
ஒழி குலை அன்ன திரி மருப்பு ஏற்றொடு – அகம் 134/10,11
உலைந்து விழும் மீனினொடு வெண் மலர் உதிர்ந்த – கம்.சுந்:6 12/4
உறைப்புறு படையின உதிர்ந்த யாக்கைகள் – கம்.சுந்:9 43/3
கொம்பு அற உதிர்ந்த முத்தின் குப்பையை நோக்கும் கொன்ற – கம்.யுத்3:22 25/3
உடல் கடைந்த நாள் ஒளியவன் உதிர்ந்த பொன் கதிரின் – கம்.யுத்4:35 10/3

மேல்


உதிர்ந்தது (2)

களகள உதிர்ந்தது கயல் கண் ஆலியே – கம்.பால:19 29/4
பூ உதிர்ந்தது ஓர் கொம்பு என புவி மிசை புரண்டாள் – கம்.அயோ:3 3/4

மேல்


உதிர்ந்தன (10)

காலின் உதிர்ந்தன கரும் கனி நாவல் – மலை 135
முலை முகட்டு உதிர்ந்தன நெடும் கண் முத்து_இனம் – கம்.பால:10 48/2
குங்குமம் உதிர்ந்தன கோதை சோர்ந்தன – கம்.பால:19 63/1
ஒடிந்தன ஒசிந்தன உதிர்ந்தன பிதிர்ந்த – கம்.சுந்:6 9/4
ஓடும் மேகங்கள் பொரிந்து இடை உதிர்ந்தன உம்பர் – கம்.யுத்1:6 19/2
இம்பரின் உதிர்ந்தன எரியும் மெய்யன – கம்.யுத்1:6 37/4
இற்று ஒடிந்து பொடியாய் உதிர்ந்தன எழுந்து சேணிடை இழிந்த-போல் – கம்.யுத்2:19 63/2
உதிர்ந்தன தலைகள் மண்டி ஓடின உதிர நீத்தம் – கம்.யுத்2:19 93/3
அற்று உதிர்ந்தன ஆயிரம் வன் தலை – கம்.யுத்2:19 136/3
உரும் முறை அனந்த கோடி உதிர்ந்தன ஊழி நாளின் – கம்.யுத்3:21 24/1

மேல்


உதிர்ந்திட (1)

உக்கன விசும்பின் மீன்கள் உதிர்ந்திட தேவர் உட்க – கம்.யுத்3:22 36/4

மேல்


உதிர்ந்து (10)

வெள்ளி அன்ன ஒள் வீ உதிர்ந்து
சுரி முகிழ் முசுண்டையொடு முல்லை தாஅய் – மது 280,281
முழு_முதல் கொக்கின் தீம் கனி உதிர்ந்து என – குறி 188
பிணி விடு முருக்கு இதழ் அணி கயத்து உதிர்ந்து உக – கலி 33/4
கமழ் தண் தாது உதிர்ந்து உக ஊழ்-உற்ற கோடல் வீ – கலி 121/13
நீர் நிறம் கரப்ப ஊழ்-உறுபு உதிர்ந்து
பூ மலர் கஞலிய கடு வரல் கான்யாற்று – அகம் 18/1,2
உதிர்ந்து உலர்ந்தன ஒண் மலர் ஈட்டமே – கம்.அயோ:11 19/4
மீன் எலாம் உடன் விசும்பின்-நின்று உதிர்ந்து என வீழ்ந்த – கம்.யுத்2:16 216/4
உரிந்தன உடு குலம் உதிர்ந்து சிந்தின – கம்.யுத்4:37 62/2
ஒன்று அலாதன உடைய முடியோடும் பொடி ஆகி உதிர்ந்து போன – கம்.யுத்4:38 7/2
ஓவல் இல் மாரி ஏய்ப்ப எங்கணும் உதிர்ந்து வீங்கி – கம்.யுத்4:42 3/2

மேல்


உதிர்ப்ப (3)

ஊழ்-உறு தீம் கனி உதிர்ப்ப கீழ் இருந்து – குறு 278/5
சினை போழ் பல்லவன் தீம் சுனை உதிர்ப்ப
உதிர்த்த சுனையின் எடுத்த தலைய – பரி 19/68,69
கல் அதர் மருங்கில் கடு வளி உதிர்ப்ப
பொலம் செய் காசின் பொற்ப தாஅம் – அகம் 363/7,8

மேல்


உதிர்ப்பது (1)

கருவி மா மழை உதிர்ப்பது ஓர் கடுவனை காணாய் – கம்.அயோ:10 14/4

மேல்


உதிர்பு (2)

உதிர்பு அதிர்பு அலம் தொடா அமர் வென்ற கணை – பரி 1/28
வடுத்து ஊர வரிப்ப போல் ஈங்கை வாடு உதிர்பு உக – கலி 31/3

மேல்


உதிர்வ (2)

பல பதினாயிரம் குலை தரை உதிர்வ போல் – பரி 2/44
கார் நின்ற மழை-நின்றும் உரும் உதிர்வ என திணி தோள் காட்டின்-நின்றும் – கம்.யுத்4:37 199/1

மேல்


உதிர்வன (5)

ஏறு பெற்று உதிர்வன போல் வரை பிளந்து இயங்குநர் – கலி 2/7
உதிர்வன படூஉம் கதிர் தெறு கவாஅன் – அகம் 5/11
உதிர்வன தாஅம் அத்தம் தவிர்வு இன்று – அகம் 291/17
உகாஅ மென் சினை உதிர்வன கழியும் – அகம் 293/8
நுண் கோல் அறை குறைந்து உதிர்வன போல – அகம் 317/9

மேல்


உதிர்வு (1)

பொய்தான் மணி எழு ஒன்றால் அன்று அது பொடியாய் உதிர்வு உற வடி வாளி – கம்.சுந்:10 33/2

மேல்


உதிர்வுற்றது (1)

ஒன்று நூறு உதிர்வுற்றது அ குன்றமே – கம்.யுத்2:15 71/4

மேல்


உதிர்வுற்று (1)

உக்க பல் குவை உக்கன துவக்கு எலும்பு உதிர்வுற்று
உக்க முற்கரம் உக்கன முசுண்டிகள் உடைவுற்று – கம்.சுந்:7 33/1,2

மேல்


உதிர்வுற (1)

ஓசையின் உலகம் எங்கும் உதிர்வுற ஊழி நாளில் – கம்.யுத்3:22 143/3

மேல்


உதிர்வை (1)

கவட்டு அடி பொருத பல் சினை உதிர்வை
அகன் கண் பாறை செம்-வயின் தெறீஇ – அகம் 393/6,7

மேல்


உதிர (76)

நாக நறு மலர் உதிர யூகமொடு – திரு 302
இளநீர் விழு குலை உதிர தாக்கி – திரு 308
விரவு மலர் உதிர வீசி – நற் 139/9
பொன்னின் அன்ன நறும் தாது உதிர
புலி பொறி கொண்ட பூ நாறு குரூஉ சுவல் – நற் 249/4,5
நீடு சினை புன்னை நறும் தாது உதிர
கோடு புனை குருகின் தோடு தலைப்பெயரும் – நற் 375/1,2
வண்ண துய்ம் மலர் உதிர தண்ணென்று – குறு 110/6
இறவு சினை அன்ன நளி கனி உதிர
விடு கணை வில்லொடு பற்றி கோடு இவர்பு – குறு 274/2,3
வண்ண துய்ம் மலர் உதிர
முன்னர் தோன்றும் பனி கடு நாளே – குறு 380/6,7
நெடும் கொடி முல்லையொடு தளவ மலர் உதிர
விரையுபு கடைஇ நாம் செல்லின் – ஐங் 422/2,3
குருகு இலை உதிர குயில்_இனம் கூவ – பரி 15/41
பொரி உரு உறழ புன்கு பூ உதிர
புது மலர் கோங்கம் பொன் என தாது ஊழ்ப்ப – கலி 33/11,12
முந்தூழ் ஆய் மலர் உதிர காந்தள் – அகம் 78/8
ஊழ்-உறு விளை நெற்று உதிர காழியர் – அகம் 89/7
வறன்-உறல் அம் கோடு உதிர வலம் கடந்து – அகம் 97/2
நரந்த நறும் பூ நாள்_மலர் உதிர
கலை பாய்ந்து உகளும் கல் சேர் வேங்கை – அகம் 141/26,27
நாள்_பூ வேங்கை நறு மலர் உதிர
மேக்கு எழு பெரும் சினை ஏறி கண கலை – அகம் 205/20,21
கழல் துளை முத்தின் செம் நிலத்து உதிர
மழை துளி மறந்த அம் குடி சீறூர் – அகம் 225/12,13
அவரை ஆய் மலர் உதிர துவரின – அகம் 243/1
துய் அவிழ் பனி மலர் உதிர வீசி – அகம் 252/10
முதிரா பல் இதழ் உதிர பாய்ந்து உடன் – அகம் 317/6
நன் பொன் அன்ன நறும் தாது உதிர
காமர் பீலி ஆய் மயில் தோகை – அகம் 378/4,5
பூ வாள் கோவலர் பூ உடன் உதிர
கொய்து கட்டு அழித்த வேங்கையின் – புறம் 224/15,16
ஓத மென் சிலம்பொடும் உதிர செக்கரும் – கம்.பால:10 63/2
உக்கன நீர் வறந்து உதிர வாரியே – கம்.அயோ:4 170/4
உதிர மாரி பெய் கார் நிற மேகம் ஒத்து உயர்ந்தாள் – கம்.ஆரண்:6 89/4
மூரி திரை உதிர குளம் முழுகி கழுது எழுமே – கம்.ஆரண்:7 93/4
உவரியை புதுக்கின உதிர ஆறு-அரோ – கம்.ஆரண்:7 119/4
ஓய்ந்துளார் சிலர் உலந்தனர் உதிர நீர் ஆற்றில் – கம்.ஆரண்:7 137/2
பூழியின் உதிர விண்ணில் புடைத்து உற கிளர்ந்து பொங்கி – கம்.ஆரண்:13 2/2
உலைய வாய் முழை திறந்து உதிர ஆறு ஒழுக மா – கம்.கிட்:5 11/2
மடல் உடை நறு மென் சேக்கை மலை அன்றி உதிர வாரி – கம்.கிட்:7 145/3
மழை கிழித்து உதிர மீன்கள் மறி கடல் பாய வானம் – கம்.சுந்:1 27/1
முறிந்து உதிர நூறி என் மன சினம் முடிப்பேன் – கம்.சுந்:5 4/2
ஒன்றினொடும் ஒன்று இடை புடைத்து உதிர ஊழின் – கம்.சுந்:6 15/3
பொன்றல் இல் மீன்கள் எல்லாம் பூ என உதிர பூவும் – கம்.சுந்:8 18/3
உன்ன உன்ன உதிர குமிழி விழியூடு உமிழ்கின்றான் – கம்.சுந்:8 51/2
பின்றா நின்றனர் உதிர பெரு நதி பெருகாநின்றன அருகு ஆரும் – கம்.சுந்:10 31/2
நீத்து ஆய் ஓடின உதிர பெரு நதி நீராக சிலை பாராக – கம்.சுந்:10 38/1
நீப்புண்ட உதிர வாரி நெடும் திரை புணரி தோன்ற – கம்.சுந்:11 19/1
ஊன்றலும் உதிர வெள்ளம் பரந்துளது உலகம் எங்கும் – கம்.யுத்1:3 152/4
உள்ளி வெம் பிணத்து உதிர நீர் வெள்ளத்தின் ஓடி – கம்.யுத்2:15 209/1
ஓடுகின்றன உலப்பு இல உதிர ஆறு உவரி – கம்.யுத்2:15 232/4
உதிர வாரியொடு ஊனொடு எலும்பு தோல் – கம்.யுத்2:16 58/1
உதிர வாரி நுகர்வது ஒர் ஊணினான் – கம்.யுத்2:16 58/2
உள்ள நீர் எல்லாம் மாறி உதிர நீர் ஒழுக நின்றான் – கம்.யுத்2:16 164/4
ஓடின மலைகள் ஓட ஓடின உதிர பேர் ஆறு – கம்.யுத்2:16 168/2
ஊரினை நோக்கா-வண்ணம் உதிர வேல் நோக்கியுள்ளான் – கம்.யுத்2:16 171/4
ஊழை ஒத்தன ஒரு கணை தைத்தன உதிர
தாழி ஒத்த வெம் குருதியில் மிதப்பன தலைகள் – கம்.யுத்2:16 213/3,4
உருக்கிய செம்பு அன உதிர கண்ணினான் – கம்.யுத்2:16 260/4
புக்கதும் உணர்ந்தனன் உதிர போர்வையான் – கம்.யுத்2:16 290/4
ஒழுக்கினர் நிருதரை உதிர ஆற்றினே – கம்.யுத்2:18 96/4
உதிர கடல் பிண மால் வரை ஒன்று அல்லன பலவாய் – கம்.யுத்2:18 164/1
உலைக்கு வட்டு உருகு செம்பு ஒத்து உதிர நீர் ஒழுகும் கண்ணாள் – கம்.யுத்2:18 265/4
மன்றல் நாறு தட மேனி-மேல் உதிர வாரி சோர வரும் மாருதி – கம்.யுத்2:19 82/3
வற்றி ஓடு உதிர வாரி சோர்வுற மயங்கினான் நிலம் முயங்கினான் – கம்.யுத்2:19 86/4
உதிர்ந்தன தலைகள் மண்டி ஓடின உதிர நீத்தம் – கம்.யுத்2:19 93/3
உதிர வெள்ளத்தின் ஒல்கி ஒதுங்கலும் – கம்.யுத்2:19 161/2
உதிர வெம் கடலுள் தாதை உதிக்கின்றான்-தனையும் ஒத்தான் – கம்.யுத்2:19 200/4
உயங்கினான் உளைந்தான் வாயால் உதிர நீர் உமிழாநின்றான் – கம்.யுத்2:19 203/4
வடவையை நிகர்த்தன உதிர வாயன – கம்.யுத்3:20 47/4
உப்பு உடை கடல் மடுத்தன உதிர நீர் ஓதம் – கம்.யுத்3:20 53/1
உதிர வெள்ளத்துள் எழுந்தவன் ஆம் என உதித்தான் – கம்.யுத்3:20 55/4
உடல்களும் உதிர நீரும் ஒளிர் படைக்கலமும் உற்ற – கம்.யுத்3:22 147/3
புணரியின் உதிர வெள்ளத்து ஒரு தனி விரைவின் போனான் – கம்.யுத்3:24 9/4
விடும் ஆறு உதிர புனல் வீழ்வன வன் – கம்.யுத்3:27 35/2
உள் ஆடிய உதிர புனல் கொழும் தீ என ஒழுக – கம்.யுத்3:27 125/1
ஒழிந்தவர் உரத்தின்-மேலும் உதிர நீர் வாரி ஆக – கம்.யுத்3:27 181/3
தோளின்-மேல் உதிர செம் கேழ் சுவடு தன் உருவில் தோன்ற – கம்.யுத்3:28 67/3
ஓவிலார் உடல் உந்து உதிர புனல் – கம்.யுத்3:31 125/1
உலகு செவிடு பட மழைகள் உதிர உயர் – கம்.யுத்3:31 159/1
செம்போடு உதிர திரை ஆழியின்-வாய் – கம்.யுத்3:31 198/1
முன் ஓடு உதிர திரை மூதுலகை – கம்.யுத்3:31 199/1
காம்போடு பதாகைகள் கார் உதிர
பாம்போடு கடல் படிவுற்றனவால் – கம்.யுத்3:31 202/1,2
உய்க்கின்ற உதிர நிற களம் குளங்கள் உலப்பு இறந்த உவையும் காண்-மின் – கம்.யுத்4:33 22/4
நெடும் படை வாள் நாஞ்சில் உழு நிண சேற்றின் உதிர நீர் நிறைந்த காப்பின் – கம்.யுத்4:33 23/1
உதிர மாரி சொரிந்தது உலகு எலாம் – கம்.யுத்4:37 19/1

மேல்


உதிரங்கள் (2)

உரன் நெரிந்தவும் உதிரங்கள் உமிழ்ந்தவும் ஒளிர் பொன் – கம்.சுந்:11 30/3
கனைக்கும்-தோறும் உதிரங்கள் கக்குவார் – கம்.யுத்1:9 55/4

மேல்


உதிரத்தில் (1)

உலந்து வீழ்தலின் சிந்தின உதிரத்தில் மடவார் – கம்.அயோ:10 6/2

மேல்


உதிரத்தின் (7)

உக்க வீரர் உதிரத்தின் ஒளிர் செச்சையினொடே – கம்.ஆரண்:1 8/4
மண்ணில் கரனே முதலோர் உதிரத்தின் வாரி – கம்.ஆரண்:13 26/2
உக்கது ஆங்கு எரி படலையோடு உதிரத்தின் ஓதம் – கம்.கிட்:7 62/2
வெறுத்தனன் நமனும் வேலை உதிரத்தின் வெள்ளம் மீள – கம்.யுத்2:15 148/3
அம்பின் மா மழையை நோக்கும் உதிரத்தின் ஆற்றை நோக்கும் – கம்.யுத்3:22 25/1
முற்றும் வீந்தனர் முழங்கு பேர் உதிரத்தின் முந்நீர் – கம்.யுத்3:22 176/2
உதிரத்தின் செம்மையாலும் உதிக்கின்ற கதிரோன் ஒத்தான் – கம்.யுத்3:27 95/4

மேல்


உதிரத்து (4)

உப்பின் சென்றது உதிரத்து ஒழுக்கமே – கம்.யுத்2:15 27/4
ஏனை வெம் புரவியும் உதிரத்து ஈட்டமும் – கம்.யுத்2:18 111/2
ஊறுகள் சொரிந்த பேர் உதிரத்து ஓங்கு அலை – கம்.யுத்3:27 46/3
உடலும் வன் தலைகளும் உதிரத்து ஓங்கு அலை – கம்.யுத்3:27 54/3

மேல்


உதிரத்துள் (1)

அன்னார் உதிரத்துள் அழுந்துதலால் – கம்.யுத்3:27 36/2

மேல்


உதிரத்தொடு (1)

உடன் இருத்தி உதிரத்தொடு ஒள் நறை – கம்.யுத்2:16 68/1

மேல்


உதிரத்தொடும் (1)

உதிரத்தொடும் ஒழுகி கடல் நடு உற்றவும் உளவால் – கம்.யுத்2:18 142/4

மேல்


உதிரம் (27)

ஓடின உமிழ்ந்தன உதிரம் கண்களே – கம்.அயோ:11 65/4
உருவின உயிரினோடு உதிரம் தோய்வு இல – கம்.அயோ:14 31/2
பேய்முக பிணி அற பகைஞர் பெட்பின் உதிரம்
தோய் முகத்தது கனத்தது சுடர் குதிரையின் – கம்.ஆரண்:1 25/1,2
உருவி மாதிரத்து ஓடின சுடு சரம் உதிரம்
அருவி மாலையின் தேங்கினது அவனியில் அரக்கர் – கம்.ஆரண்:7 78/2,3
ஊறின உதிரம் செம் கண் உயிர்த்தன உயிர்ப்பு செம் தீ – கம்.ஆரண்:13 114/2
ஊடு போதல் உற்றதனை ஒத்து உயர்ந்து உளது உதிரம் – கம்.கிட்:7 74/4
ஓய்வு_இல புரவி வாய் உதிரம் கால்வன – கம்.சுந்:9 40/3
ஊறுகின்றன கிணறு உதிரம் ஒண் நகர் – கம்.யுத்1:2 13/1
உதிரம் கான்றன தோன்றின புகை கொடி உமிழ்ந்தது கொடும் தீயே – கம்.யுத்1:3 79/4
உருக்கு என உருகின உதிரம் தோய்ந்தன – கம்.யுத்1:6 44/2
உடல் திறந்து உதிரம் வந்து உகுவ போன்றன – கம்.யுத்1:6 48/2
ஓடுகின்ற உதிரம் புகுந்து உடல் – கம்.யுத்2:15 49/3
அந்தி வானகம் ஒத்தது அ அமர் களம் உதிரம்
சிந்தி வேலையும் திசைகளும் நிறைந்தன சரத்தால் – கம்.யுத்2:15 198/1,2
உடலிடை தோன்றிற்று ஒன்றை அறுத்து அதன் உதிரம் ஊற்றி – கம்.யுத்2:16 141/1
மத்தகம் பிளந்து பாய் உதிரம் வார்ந்து எழ – கம்.யுத்2:16 289/1
புண்தான் என புனலோடு இழி உதிரம் விழி பொழிவான் – கம்.யுத்2:18 170/2
உருவின உரத்தை முற்றும் உலப்பு இல உதிரம் வற்ற – கம்.யுத்2:19 287/1
ஊரிடை நின்றுளாரும் உயிரினோடு உதிரம் கான்றார் – கம்.யுத்3:22 34/4
உதிரம் உற்ற பேர் ஆறுகள் திசை திசை ஓட – கம்.யுத்3:22 107/3
ஊக்கினான் தடம் தாமரை திரு முகத்து உதிரம்
போக்கினான் நிண பறந்தலை அழுவத்துள் புக்கான் – கம்.யுத்3:22 187/2,3
உடல் பற்றின மரம் உற்றன கனல் பட்டன உதிரம்
சுடர் வற்றின சுறு மிக்கது துணிபட்டு உதிர் கணையின் – கம்.யுத்3:27 111/2,3
உருக்கு செம்பு என அம்பரத்து ஓடினது உதிரம் – கம்.யுத்4:32 7/4
உயிர் வறந்தும் உதிரம் வறந்து தம் – கம்.யுத்4:33 28/1
ஊன்றினான் செரு என்று உயிர் உமிழ்தர உதிரம்
கான்று நாட்டங்கள் வட_அனற்கு இரு மடி கனல – கம்.யுத்4:35 31/3,4
வக்கிலா திசைகளும் உதிரம் வாய் வழி – கம்.யுத்4:37 65/3
தீ முகம் உடையன சில முகம் உதிரம்
தோய் முகம் உடையன சுரர் முகம் உடைய – கம்.யுத்4:37 90/1,2
துளங்கினன் வாய் வழி உதிரம் தூவுவான் – கம்.யுத்4:37 158/4

மேல்


உதிரமது (1)

உடலொடும் உருள் கரி உதிரமது உரு கெழு – கம்.யுத்2:18 132/3

மேல்


உதிரமும் (6)

ஊன் கிடந்து ஒளிர் உதிரமும் கிடந்துளது உலகின் – கம்.ஆரண்:13 88/3
மூளையும் உதிரமும் முழங்கு இரும் குழம்பு ஆய் – கம்.சுந்:8 31/1
உதிரமும் தெரிகிலாது இடை பரந்து ஒழுகியே – கம்.சுந்:10 43/4
உதிரமும் கடல் திரைகளும் பொருவன ஒரு-பால் – கம்.யுத்1:6 27/4
உடல் துடைத்தன உதிரமும் துடைத்தது ஒண் புடவி – கம்.யுத்2:15 195/4
கண் இணை உதிரமும் புனலும் கான்று உக – கம்.யுத்4:40 57/1

மேல்


உதிரலொடு (1)

ஒளிர் சினை வேங்கை விரிந்த இணர் உதிரலொடு
துளியின் உழந்த தோய்வு அரும் சிமை-தொறும் – பரி 7/12,13

மேல்


உதிரா (1)

ஆசினி மென் பழம் அளிந்தவை உதிரா
தேன் செய் இறாஅல் துளைபட போகி – கலி 41/12,13

மேல்


உதிரும் (7)

வாங்கு சினை மருத தூங்கு துணர் உதிரும்
தேர் வண் விராஅன் இருப்பை அன்ன என் – நற் 350/3,4
நறு வீ முல்லை நாள்_மலர் உதிரும்
புறவு அடைந்து இருந்த அரு முனை இயவின் – அகம் 84/8,9
தண் கார் ஆலியின் தாவன உதிரும்
பனி படு பன் மலை இறந்தோர்க்கு – அகம் 101/16,17
நிரை கால் ஒற்றலின் கல் சேர்பு உதிரும்
வரை சேர் மராஅத்து ஊழ் மலர் பெயல் செத்து – அகம் 199/2,3
வறு நிலத்து உதிரும் அத்தம் கதுமென – அகம் 315/13
வெடிபட அதிருமால் உதிரும் மீன் எலாம் – கம்.சுந்:3 43/4
பூழி என உக்கு உதிரும் மால் வரைகள் ஒத்தனர் அரக்கர் பொருவார் – கம்.யுத்3:31 141/2

மேல்


உதிருமாறும் (1)

தாரகை உதிருமாறும் தனி கதிர் பிதிருமாறும் – கம்.ஆரண்:13 118/1

மேல்


உது (21)

ஏ-மதி வலவ தேரே உது காண் – நற் 21/5
உருகி உகுதல் அஞ்சுவல் உது காண் – நற் 88/5
அல்கலர் வாழி தோழி உது காண் – நற் 329/9
உறை கழி வாளின் மின்னி உது காண் – நற் 387/9
உது காண் தெய்ய உள்ளல் வேண்டும் – குறு 81/5
செல்லல் ஐஇய உது எம் ஊரே – குறு 179/3
உது காண் அதுவே இது என மொழிகோ – குறு 191/1
வருவேம் என்ற பருவம் உது காண் – குறு 358/4
அன்னை வாழி வேண்டு அன்னை உது காண் – ஐங் 101/1
வெம் குரல் புள் இனம் ஒலிப்ப உது காண் – ஐங் 453/2
வெயிலொடு எவன் விரைந்து சேறி உது காண் – கலி 108/39
ஆய் பூ அடும்பின் அலர் கொண்டு உது காண் எம் – கலி 144/30
உது காண் சாஅய் மலர் காட்டி சால்பு இலான் யாம் ஆடும் – கலி 144/32
உது காண் தொய்யில் பொறித்த வழி – கலி 144/34
உது காண் தையால் தேறு என தேற்றி அறன் இல்லான் – கலி 144/35
உது காண் வந்தன்று பொழுதே வல் விரைந்து – அகம் 204/8
உது காண் தோன்றும் தேரே இன்றும் – அகம் 380/9
விடுத்தேன் வாழியர் குருசில் உது காண் – புறம் 210/12
பலம் என்று இகழ்தல் ஓம்பு-மின் உது காண் – புறம் 301/11
வம்பலன் போல தோன்றும் உது காண் – புறம் 307/3
உது வளர் மணிமால் ஓங்கல் உப்புறத்து உயர்ந்து தோன்றும் – கம்.யுத்4:41 25/2

மேல்


உதுவ (1)

உதுவ காண் அவர் ஊர்ந்த தேரே – அகம் 330/11

மேல்


உதுவே (2)

புதுவது புணர்ந்த பொழிலே உதுவே
பொம்மல் படு திரை நம்மோடு ஆடி – நற் 96/3,4
உதுவே மடந்தை நாம் உள்ளிய புறவே – ஐங் 415/2

மேல்


உதைக்கின்றன (1)

உதைக்கின்றன சுடர் வெம் கணை உரும்_ஏறு என எய்தான் – கம்.யுத்4:37 46/4

மேல்


உதைக்கும் (5)

உழுந்து பேரு முன் திசை திரிந்து ஒறுப்பல் என்று உதைக்கும்
விழுந்து பாரினை வேரொடும் பறிப்பல் என்று உறுக்கும் – கம்.கிட்:7 67/2,3
உதைக்கும் வெம் கரிகளை உழக்கும் தேர்களை – கம்.சுந்:9 36/1
ஒன்று கொண்டு ஒன்றை எற்றும் உதைக்கும் விட்டு உழக்கும் வாரி – கம்.யுத்2:16 173/2
ஊரில் செல எறியும் மிதித்து உழக்கும் முகத்து உதைக்கும் – கம்.யுத்2:18 159/4
உற்று மோதும் உதைக்கும் உறுக்குமால் – கம்.யுத்2:19 140/3

மேல்


உதைக்கும்-தோறும் (1)

ஒலிபட உதைக்கும்-தோறும் மயிர் புளகு உறுகின்றாரை – கம்.சுந்:2 108/4

மேல்


உதைத்த (13)

பைம் கண் யானை பரூஉ தாள் உதைத்த
வெண் புற களரி விடு நீறு ஆடி – நற் 41/1,2
புலவு திரை உதைத்த கொடும் தாள் கண்டல் – நற் 123/9
பசி பிடி உதைத்த ஓமை செம் வரை – நற் 279/7
பகடு சேறு உதைத்த புள்ளி வெண் புறத்து – நற் 340/6
முடங்கு தாள் உதைத்த பொலம் கெழு பூழி – அகம் 63/5
குறை குளம்பு உதைத்த கல் பிறழ் இயவின் – அகம் 207/6
ஒரு தனி நெடு வீழ் உதைத்த கோடை – அகம் 287/8
அத்த நடுகல் ஆள் என உதைத்த
கான யானை கதுவாய் வள் உகிர் – அகம் 365/4,5
இ சிலை உதைத்த கோற்கு இலக்கம் யாது என்பார் – கம்.பால:13 9/1
அண்டர் நாயகன் அடு சிலை உதைத்த பேர் அம்பு – கம்.யுத்2:15 246/1
ஒடித்தன கால் விசைத்து உதைத்த உந்தின – கம்.யுத்2:19 43/2
உடல் கடந்தனவோ உனை அரக்கன் வில் உதைத்த
அடல் கடந்த போர் வாளி என்று ஆகுலித்து அழுதான் – கம்.யுத்3:22 189/3,4
உதைத்த வன் சிலையின் வாளி மருமத்தை கருதி ஓட்டி – கம்.யுத்3:27 6/3

மேல்


உதைத்தது (1)

உக்கிட அணு ஒன்று ஓடி உதைத்தது போலும் அம்மா – கம்.யுத்3:29 52/4

மேல்


உதைத்தலின் (1)

எறி திரை உதைத்தலின் பொங்கி தாது சோர்பு – நற் 203/5

மேல்


உதைத்தலும் (1)

உதைத்தலும் பொடித்தன உரோம ராசியே – கம்.பால:19 36/4

மேல்


உதைத்தவன் (1)

உதைத்தவன் அடி துணை பிடித்து ஒரு கணத்தில் – கம்.யுத்1:12 11/1

மேல்


உதைத்தனள் (1)

மாக வரை இற்று உக உதைத்தனள் மதி திண் – கம்.பால:7 34/2

மேல்


உதைத்தால்-என (1)

உதைத்தால்-என தனித்து ஓர் கணை அவன் மார்பிடை உய்த்தான் – கம்.யுத்3:27 123/4

மேல்


உதைத்தான் (4)

ஒறுத்து உருத்திரன் என தனி தனி உதைத்தான் – கம்.சுந்:8 38/4
உழுந்து பேர்வதன்-முன் நெடு மாருதி உதைத்தான் – கம்.சுந்:11 52/4
முடி தலைகள் பத்தினும் முகத்தினும் உதைத்தான் – கம்.யுத்1:12 10/4
பயம் கொள கரங்கள் ஓச்சி குத்தினான் உதைத்தான் பல் கால் – கம்.யுத்2:16 180/4

மேல்


உதைத்து (7)

களிறு உதைத்து ஆடிய கவிழ் கண் இடு நீறு – நற் 302/7
உதைத்து விடு நரம்பின் இம்மென இமிரும் – அகம் 317/13
ஒல்லை ஈர்த்து உதைத்து ஒளி கிளர் சுற்றுவாள் உருவி – கம்.ஆரண்:6 85/4
உரன் நெரிந்து விழ என்னை உதைத்து உருட்டி மூக்கு அரிந்த – கம்.ஆரண்:6 101/1
ஒடித்து வான் தோள் அனைத்தும் தலை பத்தும் உதைத்து உருட்டி – கம்.சுந்:2 218/3
உலைய கடல் தாவிய கால் கொடு உதைத்து
அலைய திருகி பகு வாய் அனல் கால் – கம்.யுத்3:20 72/2,3
நெரிய வன் தலையை காலால் உதைத்து மா நிலத்தில் இட்டான் – கம்.யுத்3:21 35/4

மேல்


உதைத்தும் (1)

வண்டல் தைஇயும் வரு திரை உதைத்தும்
குன்று ஓங்கு வெண் மணல் கொடி அடும்பு கொய்தும் – நற் 254/1,2

மேல்


உதைந்து (1)

ஒட்டின ஒன்றை ஒன்று ஊடு அடித்து உதைந்து
தட்டுமுட்டு ஆடின தலையொடு தலைகள் – கம்.சுந்:8 40/3,4

மேல்


உதைப்ப (1)

நீல் நிற பரப்பில் தயங்கு திரை உதைப்ப
கரை சேர்பு இருந்த கல்லென் பாக்கத்து – நற் 215/6,7

மேல்


உதைப்பர் (1)

உரத்தினால் மடுத்து உந்துவர் பாதம் இட்டு உதைப்பர்
கரத்தினால் விசைத்து எற்றுவர் கடிப்பர் நின்று இடிப்பர் – கம்.கிட்:7 55/1,2

மேல்


உதைப்பித்தான் (1)

ஒன்று பத்து நூறு நூறு_ஆயிரமும் உதைப்பித்தான் – கம்.சுந்:8 44/4

மேல்


உதைப்பு (1)

கழி பிணி கறை தோல் பொழி கணை உதைப்பு
தழங்கு குரல் முரசமொடு முழங்கும் யாமத்து – அகம் 24/14,15

மேல்


உதைபட (2)

உதைபட சிவப்பன உரவு தோள்களே – கம்.பால:3 48/4
உதைபட உரனும் நெரிந்தார் உயிரொடு குருதி உமிழ்ந்தார் – கம்.சுந்:7 28/4

மேல்


உதைபடும் (1)

உள்ளத்து ஆர் உயிர்_அன்னாள் மேல் உதைபடும் என்று நீர் நும் – கம்.பால:19 59/3

மேல்


உதைய (2)

உதைய கிரி எனும் கடவுள் நுதல் கிழித்த விழியே போல் உதயம் செய்தான் – கம்.பால:11 13/4
உதைய குன்றின்-நின்று உகு குன்றில் பாய்ந்தவன் ஒத்தான் – கம்.யுத்1:12 4/4

மேல்


உதையானேல் (1)

உதையானேல் உதையுண்டு ஆவி உலவானேல் உலகில்-மன்னோ – கம்.கிட்:11 65/4

மேல்


உதையினால் (1)

உதையினால் அவன் தேரை உருட்டினான் – கம்.யுத்2:19 127/4

மேல்


உதையுண்டன (1)

உதையுண்டன யானை உருண்டன யானை ஒன்றோ – கம்.சுந்:11 28/1

மேல்


உதையுண்டு (1)

உதையானேல் உதையுண்டு ஆவி உலவானேல் உலகில்-மன்னோ – கம்.கிட்:11 65/4

மேல்


உந்த (16)

அமைப்பு_அரும் காதல்-அது பிடித்து உந்த அந்தரம் சந்திராதித்தர் – கம்.பால:3 3/3
உள் நிலாவிய துயரம் பிடித்து உந்த ஆர் உயிர் நின்று ஊசலாட – கம்.பால:6 12/3
விடக்கு அரிது என கருதியோ விதிகொடு உந்த
பட கருதியோ பகர்-மின் வந்த பரிசு என்றே – கம்.பால:7 33/3,4
உந்த ஓத அரியது ஓர் தன்மையோடு உலகு உளோர் – கம்.பால:20 16/2
ஒருவரின் ஒருவர் முந்த காதலோடு உவகை உந்த
இரு கையும் இரைத்து மொய்த்தார் இன் உயிர் யார்க்கும் ஒன்றாய் – கம்.அயோ:3 87/2,3
தேர் கொண்டு வள்ளல் வந்தான் என்று தம் சிந்தை உந்த
ஊர் கொண்ட திங்கள் என்ன மன்னனை உழையர் சுற்றி – கம்.அயோ:6 9/1,2
உந்த_அரு நிலையது ஆகி உடன் உறைந்து உயிர்கள் தம்மை – கம்.ஆரண்:7 55/3
உந்த_அரும் இருள் துரந்து ஒளிர நிற்பது – கம்.கிட்:14 32/4
உந்த ஆயிரம் பிண குவை-மேல் விழுந்து உளைவார் – கம்.சுந்:7 55/4
பண்டாரத்திடை இட்டார் தம் உடல் பட்டார் சிலர் சிலர் பயம் உந்த
திண்டாடி திசை அறியா மறுகினர் செற்றார் சிலர் சிலர் செலவு அற்றார் – கம்.சுந்:10 39/2,3
விதி கொடு உந்த விளைந்ததுதான் என்றான் – கம்.யுத்1:9 52/4
நின்றது பிடர் பிடித்து உந்த நின்றது – கம்.யுத்2:16 90/2
ஒன்றும் இங்கு அரியது இல்லை என்பது ஓர் துணுக்கம் உந்த
நின்று நின்று உயிர்த்து நெஞ்சம் வெதும்பினாள் நெருப்பை மீள – கம்.யுத்2:17 29/2,3
உந்த அவன் போய் அரக்கர் உடல் அடங்க கடலினுள் இட்டான் – கம்.யுத்3:23 2/4
உற்ற வேகம் உந்த ஓடி ஓத வேலை ஊடுற – கம்.யுத்3:31 90/2
உந்த அரும் பெரு வலி உருமின் ஏற்றினை – கம்.யுத்4:37 74/2

மேல்


உந்த_அரு (1)

உந்த_அரு நிலையது ஆகி உடன் உறைந்து உயிர்கள் தம்மை – கம்.ஆரண்:7 55/3

மேல்


உந்த_அரும் (1)

உந்த_அரும் இருள் துரந்து ஒளிர நிற்பது – கம்.கிட்:14 32/4

மேல்


உந்தலால் (1)

விளக்கினில் வீழ்ந்து-என விதிகொடு உந்தலால்
வளைத்து இரைத்து அடர்த்தனர் மலையின் மேனியார் – கம்.யுத்3:31 178/3,4

மேல்


உந்தலின் (1)

உந்தலின் பொழுது போம் சிலர்க்கு அ ஒள் நகர் – கம்.பால:3 68/4

மேல்


உந்தலும் (1)

வேக வெம் கழலின் உந்தலும் விராதன் விழவே – கம்.ஆரண்:1 41/4

மேல்


உந்தன் (1)

வீட்டினேன் பின்னும் மென்மையினால் உந்தன்
மாட்டு வந்தது காணும் மதியினால் – கம்.சுந்:12 104/3,4

மேல்


உந்தா (1)

உந்தா முன் உலைந்து உயர் வேலை ஒளித்த குன்றம் – கம்.சுந்:1 43/1

மேல்


உந்தாது (1)

உந்தாது நெய் வார்த்து உதவாது கால் எறிய – கம்.அயோ:4 110/1

மேல்


உந்தாய் (1)

உந்தாய் எனை யாதும் உணர்ந்திலையோ – கம்.யுத்3:21 4/3

மேல்


உந்தி (28)

குண கடற்கு இவர்தரும் குரூஉ புனல் உந்தி
நிவந்து செல் நீத்தம் குளம் கொள சாற்றி – மது 245,246
அசை மென் சாயல் அம் வாங்கு உந்தி
மட மதர் மழை கண் இளையீர் இறந்த – குறி 140,141
கவடு பட கவைஇய சென்று வாங்கு உந்தி
நுணங்கு அரம் நுவறிய நுண் நீர் மாமை – மலை 34,35
குறு நுரை சுமந்து நறு மலர் உந்தி
பொங்கி வரு புது நீர் நெஞ்சு உண ஆடுகம் – நற் 68/4,5
நின் நிலை கொடிதால் தீம் கலுழ் உந்தி
நம் மனை மட_மகள் இன்ன மென்மை – குறு 327/4,5
இழைக்கு விளக்கு ஆகிய அம் வாங்கு உந்தி
விசும்பு வழங்கு மகளிருள்ளும் சிறந்த – பதி 31/26,27
பாய் திரை உந்தி தருதலான் ஆய் கோல் – பரி 11/24
அம் வாங்கு உந்தி அம் சொல் பாண்_மகள் – அகம் 126/9
வருவது மாதோ வண் பரி உந்தி
நனி பெரும் பரப்பின் நம் ஊர் முன்துறை – அகம் 278/9,10
அம் வாங்கு உந்தி அமை தோளாய் நின் – அகம் 390/10
வசிந்து வாங்கு நுசுப்பின் அம் வாங்கு உந்தி
கற்பு உடை மடந்தை தன் புறம் புல்ல – புறம் 383/12,13
உறியொடு வாரி உண்டு குருந்தொடு மருதம் உந்தி
மறி விழி ஆயர் மாதர் வனை துகில் வாரும் நீரால் – கம்.பால:1 15/2,3
ததை மணி சிந்த உந்தி தறி இற தட கை சாய்த்து – கம்.பால:1 16/3
உண்டான் உந்தி கடல் பூத்தது ஓத கடலும் தான் வேறு ஓர் – கம்.பால:10 71/3
காத்த கண்ணன் மணி உந்தி கமல நாளத்திடை பண்டு – கம்.பால:10 74/3
அறத்தின் விளைவு ஒத்து முகடு உந்தி அருகு உய்க்கும் – கம்.பால:22 31/2
ஒரு தனி திகிரி உந்தி உயர் புகழ் நிறுவி நாளும் – கம்.அயோ:8 19/2
சுழித்த தண் புனல் சுழி புரை உந்தி அம் தோகாய் – கம்.அயோ:10 21/1
ஊற்றும் அ கடவுள்-தன் உந்தி உந்திய – கம்.அயோ:14 119/2
போதிர் மாது இவளை உந்தி இனிது என்று புகல – கம்.ஆரண்:1 21/4
ஆர்த்து ஆனைக்கு_அரசு உந்தி அமரர் கணத்தொடும் அடர்ந்த – கம்.ஆரண்:6 95/1
அங்கு அவள் உந்தி ஒக்கும் சுழி என கணித்தது உண்டால் – கம்.கிட்:13 40/3
நிலம் சுழித்து எழு மணி உந்தி நேர் இனி – கம்.சுந்:4 45/3
அன்று அவன் உந்தி வந்தானாம் என தோன்றினானால் – கம்.யுத்1:3 131/4
கோடு அமைந்த வெம் குருதி நீர் ஆறுகள் சுழி-தொறும் கொணர்ந்து உந்தி
ஓடல் அன்றி நின்று உகள்வன கண்டிலர் உரு கெழு பரி எல்லாம் – கம்.யுத்2:16 316/3,4
உன் நிலைமை ஈது ஆயின் ஓடை களிறு உந்தி
பொன்னுலகம் மீள புகாரோ புரந்தரனார் – கம்.யுத்2:17 79/3,4
பண்டு அரிதன் உந்தி அயன் வந்த பழ முந்தை – கம்.யுத்4:36 12/1
உந்தி ஓங்கும் ஒளி வளை தோள்-கொலோ – கம்.யுத்4:40 9/2

மேல்


உந்திட (1)

உமிழ்வது ஒத்து உதவு காதல் உந்திட வந்தது அன்றே – கம்.அயோ:3 71/2

மேல்


உந்திய (10)

வலஞ்சுழி உந்திய திணை பிரி புதல்வர் – பரி 16/7
அன்னம் உந்திய திரை ஆறு போன்றன – கம்.பால:14 14/2
கழியா உயிர் உந்திய காரிகை-தன் – கம்.பால:23 15/1
பொன் உந்திய நதி கண்டு உளம் மகிழ்தந்தனர் போனார் – கம்.அயோ:7 7/4
கந்தம் உந்திய கற்பக காவில்-நின்று – கம்.அயோ:14 14/2
உந்திய நிரந்தரம் ஊற்று மாற்றில – கம்.அயோ:14 82/2
ஊற்றும் அ கடவுள்-தன் உந்தி உந்திய
நூற்று இதழ் கமலத்தில் நொய்தின் யாவையும் – கம்.அயோ:14 119/2,3
தானத்தன காகுத்தன சரம் உந்திய சிரமே – கம்.ஆரண்:7 90/4
ஓளி ஒண் கணைகள்-தோறும் உந்திய வேழம் ஒற்றை – கம்.யுத்2:19 96/1
கரகம் உந்திய மலை முழையில் கண்_செவி – கம்.யுத்3:20 42/1

மேல்


உந்தியாள் (1)

சுழி ஒன்றி நின்றது அன்ன உந்தியாள் தூய செந்தேன் – கம்.பால:19 15/2

மேல்


உந்தியான் (1)

உந்தியான் உலகின் உம்பர் மீள்கு_இலா உலகத்து உய்த்தார் – கம்.அயோ:6 13/4

மேல்


உந்தியில் (5)

மாலின் மா மணி உந்தியில் அயனொடு மலர்ந்த – கம்.பால:9 4/3
வேத்தவை இருந்த நீர் விமலன் உந்தியில்
பூத்தவன் முதலினர் புவியுள் தோன்றினார் – கம்.அயோ:12 16/1,2
உந்தியில் உலகு அளித்தாற்கு என்று உன்னுவாள் – கம்.ஆரண்:6 5/4
பண்டு அரா_அணை பள்ளியான் உந்தியில் பயந்த – கம்.சுந்:2 22/3
நாரணன் திரு உந்தியில் நான்முகன் – கம்.யுத்4:37 191/1

மேல்


உந்தியின் (1)

உந்தியின் உதவாமே உதவிடு தொழில் வல்லான் – கம்.அயோ:9 22/4

மேல்


உந்தியும் (2)

வாரியும் வடித்தும் உந்தியும் உறழ்ந்தும் – பொரு 23
தொடியும் உந்தியும் தோள் அணி வலயமும் – பரி 13/53

மேல்


உந்தியே (1)

உந்தியே போதல் கண்டு இளவல் ஓடி ஆர்த்து – கம்.அயோ:12 54/2

மேல்


உந்தியொடு (1)

மாலை பெய்த மணம் கமழ் உந்தியொடு
காலை வந்த முழு_முதல் காந்தள் – குறு 361/3,4

மேல்


உந்தின (2)

ஒடித்தன கால் விசைத்து உதைத்த உந்தின
கடித்தன கழுத்து அற கைகளால் எடுத்து – கம்.யுத்2:19 43/2,3
ஊழி கனல் போல்பவர் உந்தின போர் – கம்.யுத்3:31 195/1

மேல்


உந்தினர் (2)

அருகு ஓடுவ வர உந்தினர் அசனி படி கணை கால் – கம்.யுத்2:18 147/3
துரகம் உந்தினர் எடுத்து எறியும் சூலமே – கம்.யுத்3:20 42/4

மேல்


உந்தினர்களால் (1)

ஊரும் அவை யாவையும் நடாயினர் கடாயினர்கள் உந்தினர்களால்
காரும் உரும் ஏறும் எரி ஏறும் நிகர் வெம் படையொடு அம்பு கடிதின் – கம்.யுத்3:31 146/2,3

மேல்


உந்தினன் (1)

உந்தினன் தேர் எனும் ஊழி காற்றினை – கம்.யுத்4:37 61/2

மேல்


உந்தினான் (2)

ஓட்டு என அவன் கழல் விரலின் உந்தினான்
மீட்டு அது விரிஞ்சன் நாடு உற்று மீண்டதே – கம்.கிட்:5 15/3,4
உரம் சுட சுடரோன் மகன் உந்தினான் – கம்.யுத்4:37 193/4

மேல்


உந்தினேன் (2)

உற்றது ஒன்று இயற்றுவீர் என்று உந்தினேன் உந்தை மேலும் – கம்.யுத்2:17 28/3
உந்தினேன் உனை நான் உளெனே எனும் – கம்.யுத்3:29 10/3

மேல்


உந்தினை (1)

உந்தினை பின் கொலை ஒழிவு_இல் உண்மையும் – கம்.யுத்3:24 107/1

மேல்


உந்து (7)

உந்து வளி கிளர்ந்த ஊழ்_ஊழ் ஊழியும் – பரி 2/7
மந்தாரம் உந்து மகரந்தம் மணந்த வாடை – கம்.சுந்:1 62/1
உந்து ஆர் துயரோடும் உருத்து எரிவான் – கம்.யுத்2:18 33/3
உந்து சிலை பகழிக்கு உண்ண கொடுத்தேனே – கம்.யுத்2:18 268/4
உந்து வார் கணை கோடி தம் உடலம் உற்று ஒளிப்ப – கம்.யுத்3:22 175/3
வரம் துணிந்த வீரர் போரின் முந்த உந்து வாசியே – கம்.யுத்3:31 85/4
ஓவிலார் உடல் உந்து உதிர புனல் – கம்.யுத்3:31 125/1

மேல்


உந்துதல் (1)

உந்துதல் கருமம் என்று உணர கூறினான் – கம்.யுத்2:16 84/4

மேல்


உந்துதலுமே (1)

உதவு சேவடியினால் அமலன் உந்துதலுமே – கம்.ஆரண்:1 44/4

மேல்


உந்துதி (1)

உந்துதி இனி என வலிந்த ஊற்றத்தார் – கம்.சுந்:9 20/4

மேல்


உந்தும் (1)

இடபம் உந்தும் எழில் இரு நான்கு தோள் – கம்.யுத்2:16 71/3

மேல்


உந்துவர் (1)

உரத்தினால் மடுத்து உந்துவர் பாதம் இட்டு உதைப்பர் – கம்.கிட்:7 55/1

மேல்


உந்துவாரும் (1)

பாளை வீ விரிந்தது என்ன பரந்து நீர் உந்துவாரும்
வாளை_மீன் உகள அஞ்சி மைந்தரை தழுவுவாரும் – கம்.பால:18 4/3,4

மேல்


உந்துவான் (1)

இந்து வான் உந்துவான் எரி கதிரினான் என – கம்.கிட்:1 38/4

மேல்


உந்துவெனால் (1)

உற்று இன் நினைவு யாவையும் உந்துவெனால்
பொன் திண் கழலாய் நனி போ எனலோடு – கம்.யுத்2:18 44/2,3

மேல்


உந்துவோர் (1)

மா மலி ஊர்வோர் வய பிடி உந்துவோர்
வீ மலி கான்யாற்றின் துருத்தி குறுகி – பரி 10/29,30

மேல்


உந்தூழ் (2)

உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ் கூவிளம் – குறி 65
ஊழ்-உற்று அலமரு உந்தூழ் அகல் அறை – மலை 133

மேல்


உந்தை (14)

உந்தை உன் ஐ உன் கிளைஞர் மற்ற உன் குலத்து உள்ளோர் – கம்.அயோ:2 80/3
ஒன்று உனக்கு உந்தை மைந்த உரைப்பது ஓர் உரை உண்டு என்றாள் – கம்.அயோ:3 109/4
சேண்தான் தொடர் மாநிலம் நின்னது என்று உந்தை செப்ப – கம்.அயோ:4 126/2
தூதர் வந்தனர் உந்தை சொல்லோடு என – கம்.அயோ:11 1/1
உந்தை தீமையும் உலகு உறாத நோய் – கம்.அயோ:14 101/1
வரன் நில் உந்தை சொல் மரபினால் உடை – கம்.அயோ:14 109/1
உந்தை உண்மையன் ஆக்கி உன் சிற்றவை – கம்.ஆரண்:4 34/1
வெவ் இலை அயில் வேல் உந்தை வெம்மையை கருதி ஆவி – கம்.சுந்:11 21/1
ஓத புக்க அவன் உந்தை பேர் உரை எனலோடும் – கம்.யுத்1:3 22/1
உந்தை மற்று அவன் திருப்பெயர் உரை-செயற்கு உரிய – கம்.யுத்1:3 26/2
உந்தை என் துணைவன் அன்றே ஓங்கு அற சான்றும் உண்டால் – கம்.யுத்1:14 25/1
உற்றது ஒன்று இயற்றுவீர் என்று உந்தினேன் உந்தை மேலும் – கம்.யுத்2:17 28/3
உந்தை என்று உனக்கு எதிர் உருவம் மாற்றியே – கம்.யுத்2:17 94/1
வந்திலன் இராமன் வேறு ஓர் மலை உளான் உந்தை மாய – கம்.யுத்3:22 158/1

மேல்


உந்தையர் (1)

நூல் இயற்கையும் நும் குலத்து உந்தையர்
போல் இயற்கையும் சீலமும் போற்றலை – கம்.கிட்:7 95/1,2

மேல்


உந்தையர்க்கு (1)

ஆணியை உந்தையர்க்கு அமைந்த அன்பனை – கம்.ஆரண்:13 47/3

மேல்


உந்தையார் (1)

மறு_இல் மைந்தனே வள்ளல் உந்தையார்
இறுதி எய்தி நாள் ஏழ்_இரண்டின – கம்.அயோ:11 116/1,2

மேல்


உந்தையை (4)

உந்தையை உயிர் கொண்டானை உயிருண்ணும் ஊற்றம் இல்லா – கம்.ஆரண்:13 132/3
உந்தையை உன் முன் கொன்று உடலை பிளந்து அளைய – கம்.யுத்1:3 166/1
ஊழி காண்கிற்கும் வாழ்நாள் உந்தையை உயிர் பண்டு உண்டான் – கம்.யுத்1:14 5/4
உந்தையை மறைந்து ஓர் அம்பால் உயிருண்ட உதவியோற்கு – கம்.யுத்2:16 188/1

மேல்


உந்தையோ (1)

உந்தையோ இறந்தனன் உம்முன் நீத்தனன் – கம்.அயோ:12 11/1

மேல்


உந்தையோடு (1)

தங்குதி உந்தையோடு என்று தாமரை – கம்.கிட்:11 137/2

மேல்


உப்பால் (3)

இல்ல துணைக்கு உப்பால் எய்த இறை யமன் – பரி 11/8
உய்த்த பெரும் கிரி மேருவின் உப்பால்
வைத்து நெடும் தகை மாருதி வந்தான் – கம்.யுத்3:26 26/3,4
உம்பரில் செல்கின்றான் ஒத்து உதித்தனன் அருக்கன் உப்பால் – கம்.யுத்3:28 34/4

மேல்


உப்பின் (14)

வெள்ளை உப்பின் கொள்ளை சாற்றி – பட் 29
வெண் கல் உப்பின் கொள்ளை சாற்றி – நற் 4/8
உவர் விளை உப்பின் குன்று போல் குப்பை – நற் 138/1
பிற நாட்டு உப்பின் கொள்ளை சாற்றி – நற் 183/2
உவர் விளை உப்பின் உழாஅ உழவர் – நற் 331/1
வெண் கல் உப்பின் கொள்ளை சாற்றி – அகம் 140/3
தெண் கழி விளைந்த வெண் கல் உப்பின்
கொள்ளை சாற்றிய கொடு நுக ஒழுகை – அகம் 159/1,2
உப்பின் குப்பை ஏறி எல் பட – அகம் 190/2
நெடு வெள் உப்பின் நிரம்பா குப்பை – அகம் 206/14
கடல் நீர் உப்பின் கணம் சால் உமணர் – அகம் 295/9
உவர் விளை உப்பின் கொள்ளை சாற்றி – அகம் 390/1
மெய் வாழ் உப்பின் விலை எய்யாம் என – அகம் 390/11
கழியே சிறு வெள் உப்பின் கொள்ளை சாற்றி – புறம் 386/16
உப்பின் சென்றது உதிரத்து ஒழுக்கமே – கம்.யுத்2:15 27/4

மேல்


உப்பு (29)

குப்பை வேளை உப்பு இலி வெந்ததை – சிறு 137
இரும் கழி செறுவின் வெள் உப்பு பகர்நரொடு – மது 117
இரும் கழி செறுவின் தீம் புளி வெள் உப்பு
பரந்து ஓங்கு வரைப்பின் வன் கை திமிலர் – மது 318,319
ஓதம் சென்ற உப்பு உடை செறுவில் – நற் 211/2
உமணர் தந்த உப்பு நொடை நெல்லின் – நற் 254/6
இரும் கழி செறுவின் வெள் உப்பு விளையும் – நற் 311/4
கடு வெயில் கொதித்த கல் விளை உப்பு
நெடு நெறி ஒழுகை நிரை செல பார்ப்போர் – நற் 354/8,9
இரும் கரை நின்ற உப்பு ஒய் சகடம் – குறு 165/3
உப்பு விளை கழனி சென்றனள் அதனால் – குறு 269/6
உப்பு இயல் பாவை உறை உற்றது போல – கலி 138/16
உப்பு ஒய் உமணர் அரும் துறை போக்கும் – அகம் 30/5
உப்பு நொடை நெல்லின் மூரல் வெண் சோறு – அகம் 60/4
நெல்லின் நேரே வெண் கல் உப்பு என – அகம் 140/7
உப்பு சிறை நில்லா வெள்ளம் போல – அகம் 208/19
இரு நீர் சேர்ப்பின் உப்பு உடன் உழுதும் – அகம் 280/8
உப்பு ஒய் உமணர் ஒழுகையொடு வந்த – அகம் 310/14
தீம் பொழி வெள் உப்பு சிதைதலின் சினைஇ – அகம் 366/7
கழி உப்பு முகந்து கல் நாடு மடுக்கும் – புறம் 60/7
உப்பு ஒய் ஒழுகை எண்ணுப மாதோ – புறம் 116/8
முற்றா இளம் தளிர் கொய்துகொண்டு உப்பு இன்று – புறம் 159/10
உப்பு ஒய் சாகாட்டு உமணர் காட்ட – புறம் 313/5
உப்பு இலாஅ அவி புழுக்கல் – புறம் 363/12
உப்பு உடை கடலும் தெண் நீர் உண் நசை உற்றது அன்றே – கம்.பால:20 2/4
உப்பு வேலை என்று உலகு உறு பெரும் பழி நீங்கி – கம்.யுத்1:6 30/3
உப்பு உறைத்தன மேகம் உகுத்த நீர் – கம்.யுத்1:8 60/4
உப்பு நீர் அகத்து தோய்ந்த ஒளி நிறம் விளங்க அ பால் – கம்.யுத்1:9 18/3
உப்பு உடை கடல் மடுத்தன உதிர நீர் ஓதம் – கம்.யுத்3:20 53/1
உப்பு நீங்கியது ஓங்கு நீர் வீங்கு ஒலி உவரி – கம்.யுத்3:31 15/4
உப்பு தேன் மது ஒண் தயிர் பால் கரும்பு – கம்.யுத்3:31 135/1

மேல்


உப்பும் (1)

நெல்லும் உப்பும் நேரே ஊரீர் – அகம் 390/8

மேல்


உப்புறத்து (1)

உது வளர் மணிமால் ஓங்கல் உப்புறத்து உயர்ந்து தோன்றும் – கம்.யுத்4:41 25/2

மேல்


உப்பை (1)

உப்பை மாறி வெண்ணெல் தரீஇய – குறு 269/5

மேல்


உபகாரத்தன் (1)

ஒருங்கு தேனொடு மீன் உபகாரத்தன்
இருந்த வள்ளலை காண வந்து எய்தினான் – கம்.அயோ:8 8/3,4

மேல்


உபகாரம் (2)

சிறியாரோ உபகாரம் சிந்தியார் – கம்.கிட்:8 6/4
உய்ந்தேம் என்று உபகாரம் உன்னுவார் – கம்.கிட்:8 11/2

மேல்


உபநயம் (1)

சவுளமொடு உபநயம் விதிமுறை தருகுற்று – கம்.பால:5 122/1

மேல்


உபநயன (1)

உறை ஓடும் நெடு வேலாய் உபநயன விதி முடித்து – கம்.பால:12 26/3

மேல்


உபநிடத்து (1)

உளவை யாவையும் உனக்கு இல்லை உபநிடத்து உனது – கம்.யுத்4:40 92/2

மேல்


உபநிடதங்கள் (2)

ஓர சொல்லுவது எ பொருள் உபநிடதங்கள்
தீர சொல் பொருள் தேவரும் முனிவரும் செப்பும் – கம்.யுத்1:3 29/2,3
உள ஐயா உபநிடதங்கள் ஓதுவ – கம்.யுத்1:3 62/2

மேல்


உபயம் (1)

ஊனோடு உயிர் வேறு படா உபயம்
தானே உடையன் தனி மாயையினால் – கம்.யுத்1:3 117/1,2

மேல்


உபாயங்கள் (1)

மாடு நின்றவன் உபாயங்கள் மதித்திட வந்த – கம்.யுத்4:32 25/3

மேல்


உபாயத்தின் (1)

உணர்த்துவென் இன்று நன்று ஓர் உபாயத்தின் உறுதி மாயை – கம்.யுத்2:17 3/1

மேல்


உபாயம் (8)

ஒருவழிப்படும் உன் மகற்கு உபாயம் ஈது என்றாள் – கம்.அயோ:2 89/4
ஓடை வாள் நுதலினாளை ஒளிக்கலாம் உபாயம் உன்னி – கம்.கிட்:10 59/1
உதவி கொன்றார்க்கு என்றேனும் ஒழிக்கலாம் உபாயம் உண்டோ – கம்.கிட்:11 61/4
உய்யும் நெறி உண்டு உதவுவீர் எனின் உபாயம்
செய்யும் வகை சிந்தையில் நினைத்தீர் சிறிது என்றாள் – கம்.கிட்:14 63/3,4
சிந்தையின் உணர எண்ணி தீர்வது ஓர் உபாயம் தேர்வான் – கம்.யுத்3:24 6/4
மன்னவ நம்மை ஈண்டு வாழ்விக்கும் உபாயம் வல்லன் – கம்.யுத்3:24 16/2
ஏகுவான் உபாயம் உண்டேல் இயம்புதி நின்ற எல்லாம் – கம்.யுத்3:26 80/2
என்பன முதல் உபாயம் யாவையும் இயம்பி ஏற்ற – கம்.யுத்3:27 8/1

மேல்


உபாயமும் (1)

அறிதி என்னின் உண்டு உபாயமும் அஃது அரு மரங்கள் – கம்.கிட்:3 80/2

மேல்


உம் (20)

இ மனை அன்று அஃது உம் மனை என்ற – அகம் 56/14
தண்ணீர் கொடு போய் அளித்து என் சாவும் உரைத்து உம் புதல்வன் – கம்.அயோ:4 78/2
இன்று உம் புதல்வன் இனி நீர் ஏவும் பணி செய்திடுவேன் – கம்.அயோ:4 84/2
உம் கை வாளொடு போய் விழுந்து ஊர் புகலுற்றீர் – கம்.ஆரண்:8 4/2
தாக்க அரும் புயத்து உம் குல தலைமகன் தங்கை – கம்.ஆரண்:8 6/3
உம் பிழை என்பது அல்லால் உலகம் செய் பிழையும் உண்டோ – கம்.ஆரண்:13 124/4
ஊரும் ஆளும் அரசும் உம் சுற்றமும் – கம்.கிட்:11 6/1
நாள் திறம்பின் உம் நாள் திறம்பும் என – கம்.கிட்:11 28/3
போலுமால் உம் புறத்து இருப்பார் இது – கம்.கிட்:11 29/3
உன்னை கண்டு உம் கோன் தன்னை உற்ற இடத்து உதவும் பெற்றி – கம்.கிட்:11 71/1
கோடு உறு மால் வரை அதனை குறுகுதிரேல் உம் நெடிய கொடுமை நீங்கி – கம்.கிட்:13 29/1
ஓகை கொணர்ந்து உம் மன்னையும் இன்னல் குறைவு இல்லா – கம்.கிட்:17 19/2
அன்னவன்-தன்னை உம் கோன் அம்பு ஒன்றால் ஆவி வாங்கி – கம்.சுந்:4 31/1
குழுவின உம் கோன் செய்ய குறித்தது குறிப்பின் உன்னி – கம்.சுந்:4 32/3
உம் குல தலைவன் தன்னோடு ஒப்பு_இலா உயர்ச்சியோனை – கம்.சுந்:12 83/1
உம் இன தலைவன் ஏவ யாது எமக்கு உரைக்கலுற்றது – கம்.சுந்:12 84/2
உம் தாரியது அன்று உலகு யாவும் உடன் – கம்.யுத்1:3 118/3
கொடுத்தலீர் உம் உயிர் வீர கோட்டியீர் – கம்.யுத்2:18 3/4
உம் தாரிய உள்ள உயர்ந்த எலாம் – கம்.யுத்2:18 37/4
ஒருவிர் வந்து உயிர் தருதிரோ உம் படையோடும் – கம்.யுத்3:22 59/2

மேல்


உம்-தமக்கு (1)

போதாது உம்-தமக்கு எழு வகையாய் நின்ற புவனம் – கம்.யுத்3:30 19/2

மேல்


உம்பர் (105)

பன் மலர் கான்யாற்று உம்பர் கரும் கலை – நற் 119/6
முன்_நாள் உம்பர் கழிந்த என் மகள் – நற் 198/3
வல் வேல் கட்டி நன் நாட்டு உம்பர்
மொழிபெயர் தேஎத்தர் ஆயினும் – குறு 11/6,7
எம் இல் அயலது ஏழில் உம்பர்
மயில் அடி இலைய மா குரல் நொச்சி – குறு 138/2,3
உம்பர் உறையும் ஒளி கிளர் வான் ஊர்பு ஆடும் – பரி 11/70
வாய்வாய் மீ போய் உம்பர் இமைபு இறப்ப – பரி 17/31
நெடும் கால் ஆசினி ஒடுங்காட்டு உம்பர்
விசி பிணி முழவின் குட்டுவன் காப்ப – அகம் 91/12,13
எழாஅ பாணன் நன் நாட்டு உம்பர்
நெறி செல் வம்பலர் கொன்ற தெவ்வர் – அகம் 113/17,18
காம்பு உடை நெடு வரை வேங்கடத்து உம்பர்
அறை இறந்து அகன்றனர் ஆயினும் நிறை இறந்து – அகம் 209/9,10
பனி படு சோலை வேங்கடத்து உம்பர்
மொழிபெயர் தேஎத்தர் ஆயினும் நல்குவர் – அகம் 211/7,8
ஓங்கு வெள் அருவி வேங்கடத்து உம்பர்
கொய் குழை அதிரல் வைகு புலர் அலரி – அகம் 213/3,4
விலங்கு இரும் சிமைய குன்றத்து உம்பர்
வேறு பன் மொழிய தேஎம் முன்னி – அகம் 215/1,2
கடி மதில் வரைப்பின் ஊணூர் உம்பர்
விழு நிதி துஞ்சும் வீறு பெறு திரு நகர் – அகம் 227/18,19
இலங்கு வெள் அருவிய அறை வாய் உம்பர்
மாசு இல் வெண் கோட்டு அண்ணல் யானை – அகம் 251/14,15
புல்லி நன் நாட்டு உம்பர் செல் அரும் – அகம் 311/12
பல் நாள் உம்பர் பெயர்ந்து சில் நாள் – அகம் 368/12
வானவரம்பன் நன் நாட்டு உம்பர்
வேனில் நீடிய வெம் கடற்று அடை முதல் – அகம் 389/16,17
தேன் தூங்கு உயர் வரை நன் நாட்டு உம்பர்
வேங்கடம் இறந்தனர் ஆயினும் ஆண்டு அவர் – அகம் 393/19,20
வெள்ளி வெண் மாடத்து உம்பர் வெயில் விரி பசும்பொன் பள்ளி – கம்.பால:2 8/3
ஒல்லை உம்பர் நாடு அளந்த தாளின் மீது உயர்ந்த வான் – கம்.பால:3 21/2
ஊழ் உற குறித்து அமைத்த உம்பர் செம்பொன் வேய்ந்து மீ – கம்.பால:3 25/2
உயிர் பெற குயிற்றிய உம்பர் நாட்டவர் – கம்.பால:3 28/3
ஒக்க நின்று இமைப்பன உம்பர் நாட்டினும் – கம்.பால:3 31/4
வன் தோரணங்கள் புணர் வாயிலும் வானின் உம்பர்
சென்று ஓங்கி மேல் ஓர் இடம் இல் என செம்பொன் இஞ்சி – கம்.பால:3 70/1,2
ஆடும் குளனும் அருவி சுனை குன்றும் உம்பர்
வீடும் விரவும் மண பந்தரும் வீணை வண்டும் – கம்.பால:3 71/2,3
ஓடினர் உலாவினர் உம்பர் முற்றுமே – கம்.பால:5 105/4
நிரம்பிய மாடத்து உம்பர் நிரை மணி கொடிகள் எல்லாம் – கம்.பால:10 2/1
மாகத்து உம்பர் மங்கையர் நாண மலர் கொய்யும் – கம்.பால:10 21/2
அன்று அ மாடத்து உம்பர் அளிக்கும் அமுது ஒத்தாள் – கம்.பால:10 26/4
ஓகை விளம்பிட உம்பர் உவப்ப – கம்.பால:13 32/2
உம்பர் கோமகற்கு என்கின்றது ஒக்குமால் – கம்.பால:14 40/2
உம்பர் வானகத்து நின்ற ஒலி வளர் தருவின் ஓங்கும் – கம்.பால:16 2/2
அடைந்து அவண் இறுத்த பின்னர் அருக்கனும் உம்பர் சேர்ந்தான் – கம்.பால:17 3/1
ஏறினான் மனத்து உம்பர் சென்று ஏறினாள் – கம்.பால:17 36/2
ஒலி கடல் உலகினில் உம்பர் நாகரில் – கம்.பால:23 81/1
உம்பர் நடுங்கினர் ஊழி பேர்வது ஒத்தது – கம்.அயோ:3 20/3
உந்தியான் உலகின் உம்பர் மீள்கு_இலா உலகத்து உய்த்தார் – கம்.அயோ:6 13/4
உம்பர் வந்து உன் கழல் ஒதுங்கினார்களோ – கம்.அயோ:11 52/2
ஊன்றிய சேனையை உம்பர் ஏற்றுதற்கு – கம்.அயோ:13 12/2
உம்பர்_கோன் நுகர் இன் அமுது ஊட்டினார் – கம்.அயோ:14 10/4
உவந்தன குனிப்பன காண்டி உம்பர் போல் – கம்.அயோ:14 33/4
உம்பர்_ஆனவர்க்கும் ஒண் தவர்க்கும் ஓத நீர் – கம்.ஆரண்:6 2/3
உம்பர் மேல் இன்று உருத்தனை போதியோ – கம்.ஆரண்:7 12/3
உவந்த வன் கழுது உயிர் சுமந்து உளுக்கியது உம்பர் – கம்.ஆரண்:7 86/4
இரு வினை கடந்து போய் உம்பர் எய்தினார் – கம்.ஆரண்:7 122/2
உணங்கிய உடம்பினேனுக்கு உயிரினை உதவி உம்பர்
கணம் குழை மகளிர்க்கு எல்லாம் பெரும் பதம் கைக்கொள் என்னா – கம்.ஆரண்:12 70/2,3
உடலுள் நாட்டிய குருதி அம் பரவையின் உம்பர்
கடலுள் நாட்டிய வரை என தாதையை கண்டான் – கம்.ஆரண்:13 92/3,4
என்னல் ஆய யோசனைக்கும் உம்பர் ஏறி இம்பரில் – கம்.கிட்:7 9/2
ஒல்லை செரு வேட்டு உயர் வன் புய ஓங்கல் உம்பர்
எல்லைக்கும் அப்பால் இவர்கின்ற இரண்டினோடும் – கம்.கிட்:7 37/1,2
உம்பர் தோயும் மராமரத்து ஊடு செல் – கம்.கிட்:11 12/2
ஆய் உயர் உம்பர் நாடு காண்டும் என்று அறிவு தள்ள – கம்.கிட்:16 54/1
சேண் தொடர் சிமய தெய்வ மயேந்திரத்து உம்பர் சென்றான் – கம்.கிட்:17 25/4
உரு அறி வடிவின் உம்பர் ஓங்கினன் உவமையாலும் – கம்.கிட்:17 26/3
காண் தகு கொள்கை உம்பர் இல் என கருத்துள் கொண்டான் – கம்.சுந்:1 1/4
உடல் உறு பாசம் வீசாது உம்பர் செல்வாரை ஒத்தார் – கம்.சுந்:1 10/4
ஆறினர் அஞ்சுகின்றார் அன்பரை தழுவி உம்பர்
ஏறினர் இட்டு நீத்த பைம் கிளிக்கு இரங்குகின்றார் – கம்.சுந்:1 12/3,4
உழுந்து ஓடு காலத்திடை உம்பரின் உம்பர் ஓங்கி – கம்.சுந்:1 41/2
ஒடித்தான் கையால் உம்பர் உவப்ப உயர் காலம் – கம்.சுந்:2 86/3
மலர்_கையால் மாடத்து உம்பர் மழையின் வாய் பொத்துவாரை – கம்.சுந்:2 103/4
உழை உழை பரந்த வான யாற்று-நின்று உம்பர் நாட்டு – கம்.சுந்:2 182/1
ஊழ் இரும் கதிர்களோடும் தோரணத்து உம்பர் மேலான் – கம்.சுந்:8 16/2
சே ஒளி தோரணத்து உம்பர் சேண் நெடு – கம்.சுந்:9 28/3
உலந்தது தானை உவந்தனர் உம்பர்
அலந்தலை உற்றது அ ஆழி இலங்கை – கம்.சுந்:9 46/1,2
நின்ற தோரணத்தின் உம்பர் இருந்த ஓர் நீதியானை – கம்.சுந்:10 21/2
கூடினார் ஊடினார் உம்பர் வாழ் கொம்பு அனார் – கம்.சுந்:10 45/4
அம்பரத்து உம்பர் புக்கு அமரிடை தலை துமித்து அமரர் உய்ய – கம்.யுத்1:2 82/2
உம்பர் வானகத்து ஒரு தனி நமனை சென்று உற்றான் – கம்.யுத்1:5 62/3
உருமு வீழ்ந்து என சென்றன கடல் துளி உம்பர் – கம்.யுத்1:6 18/4
ஓடும் மேகங்கள் பொரிந்து இடை உதிர்ந்தன உம்பர்
ஆடும் மங்கையர் கரும் குழல் விளர்த்தன அளக்கர் – கம்.யுத்1:6 19/2,3
ஒன்றின் மேல் ஒன்று வீழ உகைத்து எழுந்து உம்பர் நாட்டு – கம்.யுத்1:8 22/3
உம்பர் மந்திரிக்கும் மேலா ஒரு முழம் உயர்ந்த ஞான – கம்.யுத்1:9 80/3
நாள் அவாம் மின் தோய் மாடத்து உம்பர் ஓர் நாகர் பாவை – கம்.யுத்1:10 18/2
உற்ற வான் கழுத்தவான ஒட்டகம் அவற்றது உம்பர்
செற்றிய மணிகள் ஈன்ற சுடரினை செக்கர் ஆர்ந்த – கம்.யுத்1:10 19/2,3
சென்னிவான் தடவும் செம்பொன் கோபுரத்து உம்பர் சேர்ந்தான் – கம்.யுத்1:10 24/4
உம்பர் மீதில் நிமிர் வாசுகி ஒத்தான் – கம்.யுத்1:11 3/4
ஒழிந்த மேருவின் உம்பர் விட்டு இம்பரின் – கம்.யுத்2:15 31/3
உம்பர் தத்தமது உள்ளம் நடுங்கவே – கம்.யுத்2:15 75/4
உணர்ந்தது கூற்றம் என்று உம்பர் ஓடினார் – கம்.யுத்2:16 103/4
ஓங்கல் ஒன்றினை உம்பர்_கோன் – கம்.யுத்2:16 113/2
உம்பர் ஆற்றலை ஒதுக்கிய உரும் என செல்வ – கம்.யுத்2:16 233/2
மேருவின் உம்பர் சேர்ந்து விண்ணினை மீக்கொண்டாலும் – கம்.யுத்2:17 45/1
உம்பர் நெடு வானினும் ஒப்பு உறழா – கம்.யுத்2:18 42/2
அற்று எழு விசைகளின் உம்பர் அண்மின – கம்.யுத்2:18 105/2
வீங்கு இருள் பிழம்பின் உம்பர் மேகத்தின் மீதின் ஆனான் – கம்.யுத்2:19 184/4
உம்பர் நாடு இழிந்து வீழ்ந்த ஒளியவனேயும் ஒத்தான் – கம்.யுத்2:19 202/4
எரியும் வெம் குன்றின் உம்பர் இந்திரவில் இட்டு என்ன – கம்.யுத்3:21 35/1
ஏம கூடத்தின் உம்பர் எய்தினன் இறுதி இல்லா – கம்.யுத்3:24 46/2
தேவரும் தெரிந்திலாத வட_மலைக்கு உம்பர் சென்றான் – கம்.யுத்3:24 48/2
அன்ன மா மலையின் உம்பர் உலகு எலாம் அமைத்த அண்ணல் – கம்.யுத்3:24 49/1
தத்தினன் இலங்கை மூதூர் கோபுரத்து உம்பர் சார்ந்தான் – கம்.யுத்3:26 19/2
உம்பர் விலக்கிடினும் இனி உய்யார் – கம்.யுத்3:26 38/2
உழைத்தது காண்கின்றேம் என்று உணங்கினார் உம்பர் உள்ளார் – கம்.யுத்3:27 87/4
முடிந்தனன் அரக்கன் என்னா முழங்கினர் உம்பர் முற்றும் – கம்.யுத்3:28 35/4
இருக்கும் அத்தனையே என்னா மதிலினுக்கு உம்பர் எய்தி – கம்.யுத்3:30 7/2
உம்பர் அன்றியே உணர்வு உடையார் பிறர் உளரோ – கம்.யுத்3:31 42/3
பார்-மேல் உளர் உம்பர் பரந்து உளரால் – கம்.யுத்3:31 212/3
ஒன்று அல பல என்று ஓங்கும் உயர் பிணத்து உம்பர் ஒன்று – கம்.யுத்4:32 45/1
ஏறினன் கனகத்து ஆரை கோபுரத்து உம்பர் எய்தி – கம்.யுத்4:34 19/2
கண்டு ஆகுலம் உற்று உம்பர் அயிர்க்கின்றது வீரர் – கம்.யுத்4:37 126/2
துறந்தான் என்னா உம்பர் துணுக்கம் தொடர்வுற்றார் – கம்.யுத்4:37 131/2
ஓகை மங்கலங்கள் பாடி ஆட்டினர் உம்பர் மாதர் – கம்.யுத்4:40 31/4
உம்பர் யாவரும் இராமனை பார்த்து இவை உரைத்தார் – கம்.யுத்4:40 124/4
விழுமிய குணத்து வீரன் விளங்கினன் விமானத்து உம்பர் – கம்.யுத்4:41 18/4
அண்டமே போன்றது ஐயன் புட்பகம் அண்டத்து உம்பர்
எண் தரும் குணங்கள் இன்றி முதல் இடை ஈறு இன்று ஆகி – கம்.யுத்4:41 19/1,2
உன்னும் மாத்திரத்து உலகினை எடுத்து உம்பர் ஓங்கும் – கம்.யுத்4:41 36/1

மேல்