உ – முதல் சொற்கள் பகுதி 2- சங்க இலக்கியம், கம்பராமாயாணம் கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

உம்பர்-கொலோ 1
உம்பர்-தம் 5
உம்பர்-நின்று 1
உம்பர்_கோன் 2
உம்பர்_ஆனவர்க்கும் 1
உம்பர்க்கு 3
உம்பர்க்கும் 3
உம்பர்கள் 1
உம்பரஃது 1
உம்பரான் 5
உம்பரில் 5
உம்பரின் 12
உம்பரினொடு 1
உம்பருக்கு 4
உம்பரும் 23
உம்பரே 5
உம்பரை 4
உம்பரையும் 1
உம்பரோடு 1
உம்பல் 9
உம்பி 10
உம்பி-தன் 1
உம்பிக்கு 1
உம்பிக்கும் 1
உம்பிமார்கள் 1
உம்பிமாரை 1
உம்பியர் 1
உம்பியே 1
உம்பியை 5
உம்பியைத்தான் 1
உம்மதே 1
உம்முடை 1
உம்முடைய 1
உம்முன் 2
உம்மை 11
உம்மையின் 1
உம்மையே 4
உமக்கு 11
உமக்கே 1
உமட்டியர் 1
உமண் 7
உமண்_மகன் 1
உமணர் 24
உமணர்க்கு 1
உமது 1
உமதே 1
உமர் 1
உமிழ் 64
உமிழ்க 1
உமிழ்கிற்போன் 1
உமிழ்கின்ற 3
உமிழ்கின்றன 1
உமிழ்கின்றனள் 1
உமிழ்கின்றாரின் 1
உமிழ்கின்றான் 2
உமிழ்தர 1
உமிழ்ந்த 6
உமிழ்ந்தது 1
உமிழ்ந்தவன் 1
உமிழ்ந்தவும் 1
உமிழ்ந்தன 1
உமிழ்ந்தார் 1
உமிழ்ந்தான் 2
உமிழ்ந்து 6
உமிழ்ந்தும் 1
உமிழ்பு 2
உமிழ்வது 3
உமிழ்வதே 2
உமிழ்வன 2
உமிழ்வார் 1
உமிழ்வான் 2
உமிழ்வோம் 1
உமிழ 4
உமிழா 2
உமிழாநின்றான் 1
உமிழும் 7
உமை 16
உமை_கோன் 1
உமை_ஒரு_பாகன் 1
உமை_ஓரு_பாகனேனும் 1
உமைக்கு 3
உமையனே 1
உமையாள் 2
உமையினை 1
உமையே 1
உமையை 1
உமையொடு 1
உமையொடும் 1
உய் 12
உய்-மார் 1
உய்-வண்ணம் 1
உய்க்க 1
உய்க்கின்ற 1
உய்க்கும் 11
உய்க்கும்படி 1
உய்க்குமோ 2
உய்க்குவர் 1
உய்க 1
உய்கம் 2
உய்கலார் 1
உய்கலான் 1
உய்கிலர் 1
உய்கிலேம் 1
உய்கிலேன் 1
உய்கிலை-என்னின் 1
உய்கின்றேன் 1
உய்குதி 1
உய்குதும் 1
உய்குநர் 1
உய்குவம் 1
உய்குவள்-கொல் 1
உய்குவெம் 1
உய்குவென் 1
உய்குவை 1
உய்ஞ்சனம் 1
உய்ஞ்சனென் 2
உய்த்த 18
உய்த்தது 1
உய்த்ததே 1
உய்த்தர 2
உய்த்தல் 1
உய்த்தல்-பாலார் 1
உய்த்தலான் 1
உய்த்தலும் 1
உய்த்தவன் 1
உய்த்தவனோடும் 1
உய்த்தன்று 1
உய்த்தன்று-மன்னே 1
உய்த்தனம் 1
உய்த்தனர் 3
உய்த்தனரால் 1
உய்த்தனன் 4
உய்த்தனை 1
உய்த்தனையே 1
உய்த்தாய் 1
உய்த்தார் 6
உய்த்தால் 1
உய்த்தான் 8
உய்த்திட 1
உய்த்திடு-மின் 1
உய்த்தியோ 1
உய்த்து 24
உய்த்தும் 1
உய்த்துள 1
உய்த்தே 1
உய்த்தேன் 2
உய்த்தோய் 1
உய்தல் 8
உய்தலும் 1
உய்தலை 1
உய்தி 3
உய்தி-கொல் 1
உய்தியால் 1
உய்திர் 1
உய்தும் 3
உய்ந்த 2
உய்ந்ததால் 1
உய்ந்தது 2
உய்ந்தவர் 2
உய்ந்தவர்க்கு 1
உய்ந்தன்று 1
உய்ந்தன்றோ 1
உய்ந்தனம் 6
உய்ந்தனர் 3
உய்ந்தனவே 1
உய்ந்தனன் 5
உய்ந்தனனே 1
உய்ந்தனென் 6
உய்ந்தனை 1
உய்ந்தார் 3
உய்ந்தான் 2
உய்ந்திட 1
உய்ந்து 10
உய்ந்தும் 1
உய்ந்துளான் 1
உய்ந்தேம் 1
உய்ந்தேன் 3
உய்ந்தோம் 2
உய்ப்ப 8
உய்ப்பதற்கு 1
உய்ப்பது 2
உய்ப்பதும் 1
உய்ப்பல் 1
உய்ப்பவர் 1
உய்ப்பாய் 2
உய்ப்பார் 1
உய்ப்பாள் 1
உய்ப்பான் 2
உய்ப்புறா 1
உய்ப்பென் 2
உய்ம்-மார் 1
உய்ம்-மின் 1
உய்ம்மோ 1
உய்ய 18
உய்யத்தான் 1
உய்யமாட்டீர் 1
உய்யல் 1
உய்யலன் 1
உய்யலாம் 2
உய்யலென் 1
உய்யவே 1
உய்யவோ 1
உய்யா 4
உய்யாது 1
உய்யாநின்றேன் 1
உய்யாமல் 1
உய்யாமை 1
உய்யாமையின் 1
உய்யார் 5
உய்யாள் 2
உய்யான் 1
உய்யினும் 1
உய்யுநர் 1
உய்யும் 7
உய்யுமாம் 1
உய்யுமாறு 1
உய்யுமே 2
உய்யுமேல் 1
உய்யுமோ 3
உய்யேன் 2
உய்வது 2
உய்வர் 1
உய்வரே 2
உய்வரோ 1
உய்வலோ 1
உய்வன 1
உய்வார் 2
உய்வான் 2
உய்வானாம் 1
உய்விக்கும் 1
உய்விடத்து 1
உய்விடம் 1
உய்வித்து 2
உய்வித்தேன் 2
உய்விப்பான் 1
உய்வினும் 1
உய்வினை 1
உய்வு 4
உய்வு_இடம் 1
உய்வுறுத்துவென் 1
உய்வெனே 3
உய்வெனோ 1
உய்வேன் 1
உய 2
உயக்கத்த 1
உயக்கத்து 3
உயக்கம் 2
உயக்கமும் 1
உயக்கமொடு 2
உயங்க 3
உயங்கல் 2
உயங்கி 7
உயங்கிய 3
உயங்கின்று 1
உயங்கினர் 1
உயங்கினள் 1
உயங்கினார் 1
உயங்கினாள் 1
உயங்கினான் 3
உயங்கினை 1
உயங்கு 21
உயங்கு-தொறும் 1
உயங்கு-வயின் 1
உயங்கும் 8
உயர் 507
உயர்_நிலை-உலகத்து 1
உயர்_நிலை_உலகத்து 4
உயர்_நிலை_உலகம் 5
உயர்_நிலை_உலகமும் 1
உயர்_மிசை 1
உயர்_உலகு 1
உயர்க்கும் 1
உயர்க்குவை 1
உயர்க 2
உயர்கின்ற 1
உயர்கின்றார் 1
உயர்குவர் 2
உயர்ச்சி 1
உயர்ச்சிய 1
உயர்ச்சியோனை 1
உயர்த்த 9
உயர்த்தவன் 2
உயர்த்தான் 1
உயர்த்தினாய் 1
உயர்த்து 4
உயர்தரும் 1
உயர்தி 1
உயர்திணை 2
உயர்ந்த 75
உயர்ந்த-மாதோ 1
உயர்ந்ததற்கு 1
உயர்ந்தது 12
உயர்ந்ததேனும் 1
உயர்ந்தமை 1
உயர்ந்தவர் 4
உயர்ந்தவர்க்கு 1
உயர்ந்தவன் 2
உயர்ந்தன்று 4
உயர்ந்தன 2
உயர்ந்தனன் 1
உயர்ந்தார் 7
உயர்ந்தாரோ 1
உயர்ந்தாள் 2
உயர்ந்தான் 10
உயர்ந்திசினோர்க்கு 1
உயர்ந்து 43
உயர்ந்து-உழி 1
உயர்ந்துளன் 1
உயர்ந்துளோர் 1
உயர்ந்தேன் 2
உயர்ந்தோர் 11
உயர்ந்தோர்_உலகத்து 1
உயர்ந்தோர்_உலகம் 1
உயர்ந்தோர்க்கு 1
உயர்ந்தோன் 2
உயர்பு 5
உயர்வர் 1
உயர்வன 1
உயர்வான் 1
உயர்விற்கும் 1
உயர்வின் 2
உயர்வினோடு 1
உயர்வு 2
உயர்வுற்றன 1
உயர்வுற 1
உயர்வை 1
உயர்வோரின் 1
உயர்வோன் 1
உயர 8
உயரத்தினில் 1
உயரி 2
உயரிய 8
உயரினான் 1
உயருதல் 1
உயரும் 9
உயரும்-மன் 1
உயருமேல் 1
உயல்வு 1
உயவல் 7
உயவிற்று 1
உயவினென் 1
உயவு 21
உயவு-தோறு 1
உயவும் 12
உயவும்-மார் 1
உயவே 1
உயவை 1
உயவொடு 1
உயற்கே 2
உயா 2
உயா-உறு 1
உயாவுதலும் 1
உயிர் 851
உயிர்-கொடு 1
உயிர்-தமை 1
உயிர்-தன்னை 1
உயிர்-தனை 1
உயிர்-தாம் 1
உயிர்-துணை 1
உயிர்-தொறும் 5
உயிர்-தோறும் 1
உயிர்-மேல் 4
உயிர்_துணை 1
உயிர்_துணைவற்கு 1
உயிர்_துணைவன் 1
உயிர்_அன்னாள் 1
உயிர்_இல் 1
உயிர்_இலன் 1
உயிர்க்க 1
உயிர்க்கலுற்றாள் 1
உயிர்க்கின்ற 1
உயிர்க்கின்றவன் 1
உயிர்க்கின்றார் 1
உயிர்க்கின்றாரும் 1
உயிர்க்கின்றான் 1
உயிர்க்கு 49
உயிர்க்கும் 47
உயிர்க்குயிர் 1
உயிர்க்குற்றன 1
உயிர்க்கே 1
உயிர்கட்கு 2
உயிர்கட்கும் 1
உயிர்கள் 20
உயிர்கள்-தாம் 1
உயிர்கள்-தோறும் 2
உயிர்கள்தாம் 1
உயிர்களால் 1
உயிர்களின் 1
உயிர்களும் 6
உயிர்களை 2
உயிர்களொடு 1
உயிர்குடிப்பென் 1
உயிர்கொடு 2
உயிர்கொண்டு 4
உயிர்கொள 1
உயிர்த்த 11
உயிர்த்த-காலை 2
உயிர்த்தல் 1
உயிர்த்தலும் 1
உயிர்த்தவே 1
உயிர்த்தன 4
உயிர்த்தனர் 1
உயிர்த்தனள் 6
உயிர்த்தனன் 3
உயிர்த்தார் 3
உயிர்த்தாள் 4
உயிர்த்தான் 5
உயிர்த்தான்-அரோ 2
உயிர்த்திலர் 2
உயிர்த்திலர்கள் 1
உயிர்த்திலள் 2
உயிர்த்திலன் 5
உயிர்த்து 55
உயிர்த்தும் 1
உயிர்த்தே 1
உயிர்த்தேன் 1
உயிர்த்தோன் 1
உயிர்தந்து 1
உயிர்தான் 1
உயிர்ப்ப 6
உயிர்ப்பட்ட 1
உயிர்ப்பது 1
உயிர்ப்பர் 1
உயிர்ப்பவும் 1
உயிர்ப்பன் 3
உயிர்ப்பன 1
உயிர்ப்பனாகி 1
உயிர்ப்பார் 3
உயிர்ப்பான் 6
உயிர்ப்பிடம் 1
உயிர்ப்பிடை 1
உயிர்ப்பிலர் 1
உயிர்ப்பின் 6
உயிர்ப்பின 1
உயிர்ப்பினர் 3
உயிர்ப்பினன் 1
உயிர்ப்பினான் 2
உயிர்ப்பினானை 1
உயிர்ப்பினோடு 2
உயிர்ப்பு 45
உயிர்ப்பு_இலன் 1
உயிர்ப்பும் 5
உயிர்ப்புறத்து 1
உயிர்ப்பொடு 3
உயிர்ப்பொடும் 3
உயிர்ப்போடு 1
உயிர்ப்போடும் 1
உயிர்வாழ்தல் 1
உயிரர் 1
உயிரவன் 1
உயிரள் 1
உயிரளாம் 1
உயிரா 10
உயிராத 1
உயிராய் 1
உயிரிய 1
உயிரியர் 1
உயிரின் 17
உயிரின்-மேல் 1
உயிரினர் 2
உயிரினள் 1
உயிரினன் 2
உயிரினும் 10
உயிரினை 8
உயிரினோடு 2
உயிரினோடும் 4
உயிருக்கு 5
உயிருக்கே 1
உயிருடன் 3
உயிருண்ட 1
உயிருண்டல் 1
உயிருண்ணும் 1
உயிரும் 57
உயிருளும் 1
உயிரே 19
உயிரேயோ 1
உயிரேன் 1
உயிரேனும் 1
உயிரை 41
உயிரையும் 1
உயிரொடு 15
உயிரொடும் 12
உயிரோ 4
உயிரோடு 11
உயிரோடும் 7
உயிரோடே 1
உர 11
உரக்கும் 1
உரக 3
உரகம் 5
உரகர் 3
உரகர்_கோன் 1
உரகர்கள் 1
உரகரும் 2
உரகன் 1
உரங்களான் 1
உரங்களில் 1
உரங்களின் 1
உரங்களும் 1
உரத்தன 1
உரத்திடை 1
உரத்தில் 3
உரத்தின் 6
உரத்தின்-மேலும் 1
உரத்தினர் 1
உரத்தினார் 1
உரத்தினால் 1
உரத்தினான் 1
உரத்தினும் 1
உரத்தினை 1
உரத்து 1
உரத்துக்கு 1
உரத்தை 4
உரத்தொடு 1
உரத்தொடும் 1
உரப்பி 4
உரப்பில் 1
உரப்பின 1
உரப்பினள் 1
உரப்பும் 1
உரப்புவர் 1
உரப்புவாரும் 1
உரம் 49
உரம்தான் 1
உரமும் 5
உரரும் 1
உரல் 10
உரல 1
உரலுள் 2
உரலொடு 1
உரவரும் 1
உரவு 65
உரவோய் 10
உரவோர் 14
உரவோன் 14
உரவோனும் 1
உரற்றலும் 1
உரற்றிய 1
உரற்றின 2
உரற்று 2
உரற 4
உரறல் 1
உரறவே 1
உரறாது 1
உரறி 4
உரறிய 3
உரறினர் 1
உரறினனால் 1
உரறினான் 1
உரறு 8
உரறுபு 1
உரறும் 13
உரன் 28
உரனின் 1
உரனுடைய 1
உரனும் 3
உரனையும் 1
உரனையோ 1
உராய் 8
உராய 1
உராலின் 2
உராவ 2
உராவ_அரு 1
உராஅ 1
உராஅய் 2
உரி 16
உரி-தொறும் 1
உரி-போல் 1
உரிக்கும் 1
உரிக்குள் 1
உரிஞ்ச 3
உரிஞ்சி 2
உரிஞ்சிய 4
உரிஞ்சும் 1
உரிஞ்சுறு 1
உரிஞ 2
உரிஞிய 1
உரித்த 2
உரித்தன்றே 1
உரித்து 17
உரித்தே 3
உரித்தோ 1
உரிதின் 1
உரிதினின் 7
உரிது 5
உரிந்த 1
உரிந்தன 1
உரிந்து 2
உரிமை 23
உரிமை_மாக்கள் 1
உரிமை_மைந்தரோடு 1
உரிமைக்கு 1
உரிமைக்கும் 1
உரிமைத்து 1
உரிமையின் 1
உரிமையும் 1
உரிமையே 1
உரிமையை 1
உரிமையோர் 1
உரிய 42
உரியது 19
உரியதுவே 1
உரியதோ 1
உரியம் 1
உரியர் 3
உரியவர் 2
உரியவால் 1
உரியள் 5
உரியன் 7
உரியன 5
உரியனோ 3
உரியாய் 1
உரியார் 8
உரியார்கள் 2
உரியாரிடை 1
உரியாரை 2
உரியால் 1
உரியாளன் 1
உரியான் 1
உரியானும் 3
உரியிர் 2
உரியீர் 1
உரியேம் 1
உரியை 5
உரியோர் 1
உரியோர்கள் 1
உரியோன்-தன்னை 1
உரிவது 1
உரிவான் 1
உரிவை 6
உரிவையால் 1
உரிவையான் 1
உரிவையின் 1
உரீஇ 8
உரீஇய 4
உரு 204
உரு-தனை 1
உருக்க 1
உருக்கவும் 1
உருக்கள் 1
உருக்களாய் 1
உருக்களை 1
உருக்கி 5
உருக்கிய 6
உருக்கின் 1
உருக்கின்றாரும் 1
உருக்கினன் 1
உருக்கினால் 1
உருக்கு 11
உருக்கு-உற்ற 1
உருக்கு-உறு 3
உருக்கும் 2
உருக்கொடு 4
உருக்கொண்டது 1
உருக்கொண்டு 1
உருக 8
உருககில்லார் 1
உருகவும் 1
உருகா 1
உருகி 20
உருகிய 7
உருகியது 2
உருகியார் 1
உருகிற்று 1
உருகின 2
உருகினர் 1
உருகினள் 2
உருகினன் 5
உருகு 14
உருகுகின்ற 1
உருகுகின்றது 2
உருகுகின்றாள் 1
உருகுகின்றான் 1
உருகுதி 1
உருகுபவை 1
உருகும் 7
உருகுமா 1
உருகுமேல் 1
உருகுவார் 1
உருகுவான் 1
உருகுவான்-தனை 1
உருங்கு 1
உருங்குவ 1
உருட்ட 1
உருட்டற்கு 1
உருட்டி 16
உருட்டிய 3
உருட்டியும் 1
உருட்டின 1
உருட்டினான் 2
உருட்டினான்-அரோ 1
உருட்டினும் 1
உருட்டு 1
உருட்டுகின்றனர் 1
உருட்டுநள் 1
உருட்டும் 7
உருண்ட 4
உருண்ட-போது 1
உருண்டவால் 1
உருண்டன 6
உருண்டனர் 2
உருண்டனவாம் 1
உருண்டார் 3
உருண்டான் 1
உருண்டு 2
உருத்த 17
உருத்தது 1
உருத்தவன் 1
உருத்தனர் 1
உருத்தனன் 1
உருத்தனனால் 1
உருத்தனை 1
உருத்தாரேனும் 1
உருத்தான் 4
உருத்திய 1
உருத்திர 1
உருத்திரமூர்த்தி 1
உருத்திரரும் 1
உருத்திரன் 4
உருத்திரனை 1
உருத்திரனோடும் 1
உருத்து 46
உருத்துளனாய் 1
உருந்து 1
உருப்ப 4
உருப்பசி 7
உருப்பசியும் 1
உருப்பம் 1
உருப்பிடத்து 1
உருப்பின் 2
உருப்பு 12
உருப்பு-உற்ற 2
உருப்பு-உறு 1
உருப்பொடு 1
உருபின் 1
உருபு 1
உருபுடன் 1
உரும் 139
உரும்_ஏற்று_இனம் 1
உரும்_ஏறு 5
உரும்_ஏறும் 1
உரும்பு 4
உருமின் 48
உருமின 1
உருமினது 1
உருமினம் 1
உருமினால் 1
உருமினும் 3
உருமினை 1
உருமு 15
உருமு-போல் 1
உருமுப்படு 1
உருமும் 3
உருமேற்றின்-மேல் 1
உருமை 5
உருமை_ஏற்றை 1
உருமையும் 1
உருமையை 1
உருமையோடும் 1
உருமொடு 6
உருமொடும் 1
உருமோடு 3
உருவ 55
உருவங்கள் 1
உருவங்களும் 1
உருவத்தன் 2
உருவத்தாய் 1
உருவத்தார்-தம் 1
உருவத்தான் 1
உருவத்தின் 1
உருவத்தினன் 1
உருவத்து 4
உருவது 1
உருவம் 36
உருவமா 1
உருவமாக 1
உருவமும் 5
உருவமுமாய் 1
உருவமே 2
உருவர் 1
உருவல் 1
உருவலின் 1
உருவலோடும் 1
உருவன் 2
உருவனாய் 1
உருவா 3
உருவாது 1
உருவாய் 2
உருவால் 1
உருவாள் 1
உருவான 1
உருவி 31
உருவிக்கொடு 1
உருவிடையே 1
உருவிய 1
உருவில் 4
உருவிற்று 3
உருவின் 47
உருவின 13
உருவினர் 1
உருவினவை 1
உருவினன் 1
உருவினாய் 1
உருவினார் 1
உருவினால் 1
உருவினானும் 1
உருவினுக்கு 1
உருவினை 7
உருவினோடும் 2
உருவு 29
உருவுகொண்டு 1
உருவும் 11
உருவுமால் 1
உருவே 2
உருவை 6
உருவொடு 2
உருவொடே 1
உருவோ 2
உருவோடு 3
உருவோனே 1
உருள் 25
உருள்_இழாய் 1
உருள்கள் 1
உருள்கின்றன 1
உருள்குவது 1
உருள்தரு 1
உருள்பு 1
உருள்வன 1
உருள்வோன் 1
உருள 8
உருளவும் 1
உருளா 1
உருளி 2
உருளிய 2
உருளுடை 1
உருளும் 4
உருளுறு 3
உருளை 4
உருளையொடு 1
உருளொடும் 1
உரை 266
உரை-கொடு 1
உரை-சால் 1
உரை-செய் 5
உரை-செய்க 3
உரை-செய்கின்றது 2
உரை-செய்கேன் 1
உரை-செய்கேனோ 1
உரை-செய்த 1
உரை-செய்தனள் 1
உரை-செய்தனை 1
உரை-செய்தாய் 1
உரை-செய்தால் 1
உரை-செய்தாள் 1
உரை-செய்தான் 5
உரை-செய்து 3
உரை-செய்ய 5
உரை-செய்யான் 1
உரை-செய்யும் 3
உரை-செய்வதானான் 1
உரை-செய்வல் 1
உரை-செய்வாம் 3
உரை-செய்வாய் 3
உரை-செய்வாள் 1
உரை-செய்வான் 5
உரை-செய்வீர் 1
உரை-செய்வென் 1
உரை-செய 21
உரை-செயற்கு 2
உரை-செயா 2
உரை-செயா-முன் 1
உரை-செயாள் 1
உரை-செயின் 3
உரை-செயும் 3
உரை-தருவான் 1
உரை-புரிவான் 1
உரை-மதி 5
உரை-மின் 3
உரை-மின்-மன்னோ 1
உரை-வழங்கும் 1
உரை-வழங்குவீர் 1
உரை-வைக்கலும் 1
உரைக்க 18
உரைக்க-வேண்டின் 1
உரைக்கல் 2
உரைக்கல்-பாலதோ 2
உரைக்கல்-பாலார் 1
உரைக்கல்லாதவர் 1
உரைக்கல்லான் 1
உரைக்கலாம் 1
உரைக்கலாமோ 2
உரைக்கலாற்றான் 1
உரைக்கலுற்ற 1
உரைக்கலுற்றது 1
உரைக்கலுற்றார் 1
உரைக்கலுற்றாள் 2
உரைக்கலுற்றான் 2
உரைக்கவும் 1
உரைக்கவே 1
உரைக்கவேயும் 1
உரைக்கிலாதான் 1
உரைக்கிலென் 1
உரைக்கிலேன் 1
உரைக்கின் 5
உரைக்கின்ற 5
உரைக்கின்றாரோ 1
உரைக்கு 8
உரைக்குநர் 1
உரைக்கும் 26
உரைக்கும்-கால் 1
உரைக்குவது 1
உரைக்கேன் 4
உரைக்கோ 3
உரைகள் 1
உரைசெய் 1
உரைசெய்வோரும் 1
உரைத்த 43
உரைத்த-காலை 1
உரைத்த-போது 2
உரைத்தது 10
உரைத்ததை 6
உரைத்தபோது 1
உரைத்தல் 13
உரைத்தலின் 4
உரைத்தலும் 12
உரைத்தலோடும் 14
உரைத்தற்கு 1
உரைத்தன்றி 1
உரைத்தன 1
உரைத்தனம் 1
உரைத்தனர் 1
உரைத்தனரே 3
உரைத்தனன் 11
உரைத்தனென் 2
உரைத்தனை 2
உரைத்தாய் 4
உரைத்தார் 14
உரைத்தார்க்கு 1
உரைத்தாரோ 1
உரைத்தாலும் 3
உரைத்தாள் 3
உரைத்தான் 21
உரைத்தி 11
உரைத்திசின் 9
உரைத்திட்டு 1
உரைத்திட 1
உரைத்திடுதலும் 1
உரைத்திடுமின் 1
உரைத்தியேல் 2
உரைத்திலர் 1
உரைத்திலன் 5
உரைத்திலென் 1
உரைத்தீயின் 1
உரைத்தீவார் 1
உரைத்து 53
உரைத்தும் 6
உரைத்துமேனும் 1
உரைத்தேம் 2
உரைத்தேன் 2
உரைத்தேனை 1
உரைத்தை 3
உரைத்தோரும் 1
உரைத்தோன் 1
உரைத்தோனே 1
உரைதந்தார் 1
உரைதந்தால் 1
உரைதந்தே 1
உரைதர 3
உரைதரு 1
உரைதரும் 1
உரைநேர்வான் 1
உரைப்ப 26
உரைப்ப_அரும் 1
உரைப்பதால் 1
உரைப்பதானான் 5
உரைப்பது 28
உரைப்பதும் 1
உரைப்பதை 1
உரைப்பரால் 1
உரைப்பரோ 1
உரைப்பல் 2
உரைப்பலோ 1
உரைப்பவள் 1
உரைப்பவும் 2
உரைப்பன 2
உரைப்பனை 1
உரைப்பாம் 2
உரைப்பார் 1
உரைப்பாள் 2
உரைப்பான் 5
உரைப்பின் 4
உரைப்பு 2
உரைப்பென் 4
உரைப்பேன் 1
உரைப்போர் 1
உரைமோ 4
உரையல் 4
உரையன் 2
உரையா 11
உரையா-கால் 3
உரையாடல் 1
உரையாடலை 1
உரையாடிலிரோ 1
உரையாடினர் 1
உரையாடினனால் 1
உரையாடுவலே 1
உரையாத 1
உரையாதி 1
உரையாது 2
உரையாநின்றாய் 1
உரையாம் 2
உரையாமல் 1
உரையாமை 1
உரையாய் 11
உரையாயாய் 1
உரையார் 3
உரையாரேல் 1
உரையால் 5
உரையாள் 1
உரையான் 2
உரையின் 6
உரையின்-படி 1
உரையின்-வழி 1
உரையினர் 1
உரையினை 1
உரையீர் 3
உரையுண்ட 1
உரையும் 12
உரையுமே 1
உரையே 1
உரையை 2
உரையொடு 4
உரையோடு 1
உரைஇ 14
உரைஇய 2
உரைஇயரோ 1
உரோகிணி 1
உரோம 3
உரோமங்கள் 1
உரோமபதன் 3
உரோமம் 1
உல்கு 2
உல 2
உலக்க 7
உலக்கிலன் 1
உலக்கின்றார் 1
உலக்கின்றாரை 1
உலக்குநர் 1
உலக்கும் 3
உலக்குமால் 1
உலக்கை 22
உலக்கையால் 2
உலக்கையின் 1
உலக்கையும் 2
உலக 5
உலகங்கட்கும் 1
உலகங்கள் 21
உலகங்களும் 4
உலகங்களை 1
உலகங்களோடும் 1
உலகத்தவரும் 1
உலகத்தார் 3
உலகத்தாரும் 1
உலகத்தாள் 1
உலகத்தான் 1
உலகத்தானும் 1
உலகத்தானே 5
உலகத்திடை 2
உலகத்திலுள்ள 1
உலகத்தின் 3
உலகத்தினில் 1
உலகத்தினின் 1
உலகத்தினும் 7
உலகத்தினுள் 1
உலகத்தினுள்ளும் 1
உலகத்தினை 1
உலகத்தினோர்க்கும் 1
உலகத்து 77
உலகத்தும் 9
உலகத்துள் 5
உலகத்துள்ளும் 2
உலகத்துள்ளோரும் 1
உலகத்துளோர் 1
உலகத்துளோரையும் 1
உலகத்தே 2
உலகத்தேயோ 1
உலகத்தை 3
உலகத்தையும் 1
உலகத்தோடும் 1
உலகத்தோர் 2
உலகத்தோர்க்கு 1
உலகத்தோர்க்கும் 1
உலகத்தோர்க்கே 1
உலகத்தோரே 1
உலகம் 278
உலகம்-தன்னில் 2
உலகம்-தனில் 1
உலகம்தான் 1
உலகமும் 46
உலகமே 1
உலகமேதான் 1
உலகமொடு 6
உலகமோடு 2
உலகன் 1
உலகிடை 3
உலகிடையே 1
உலகியல் 1
உலகில் 32
உலகில்-மன்னோ 1
உலகிற்கு 4
உலகிற்கும் 5
உலகின் 47
உலகினால் 1
உலகினிடை 1
உலகினில் 13
உலகினின் 1
உலகினுக்கு 8
உலகினுக்கும் 4
உலகினும் 13
உலகினுள் 1
உலகினுள்ளார் 1
உலகினை 19
உலகு 338
உலகு-போல் 1
உலகுக்கு 24
உலகுக்கும் 5
உலகுடன் 3
உலகுடை 2
உலகும் 70
உலகுள் 1
உலகுளோரும் 1
உலகூடு 1
உலகெலாம் 1
உலகே 5
உலகேனும் 1
உலகை 44
உலகையும் 13
உலகொடு 5
உலகொடும் 2
உலகோ 2
உலகோடு 1
உலகோடும் 1
உலகோர் 1
உலகோருடன் 1
உலங்கின் 1
உலங்கின்-மேல் 1
உலங்கும் 1
உலண்டின் 1
உலத்தலின் 1
உலத்தலோடும் 2
உலத்தினை 1
உலத்தோடு 1
உலந்த 10
உலந்ததன்-பின் 1
உலந்தது 5
உலந்ததும் 2
உலந்தமை 2
உலந்தவர் 2
உலந்தவர்-தம் 1
உலந்தவர்-தம்-மேல் 1
உலந்தவர்க்கு 2
உலந்தன்று-கொல் 1
உலந்தன்றே 1
உலந்தன 4
உலந்தனர் 3
உலந்தாய் 1
உலந்தார் 9
உலந்தார்க்கு 1
உலந்தாள் 1
உலந்தான் 3
உலந்து 15
உலந்து-உழி 1
உலப்பார் 1
உலப்பிற்று 1
உலப்பினும் 4
உலப்பு 27
உலப்பு_இல் 1
உலப்பு_இல 1
உலப்பு_இலர் 1
உலப்புற 1
உலப்புறும் 1
உலப்புறுவர்கள் 1
உலப்போ 1
உலம் 3
உலம்பிட 1
உலம்பு-தொறு 1
உலம்பும் 1
உலம்வரும் 1
உலமந்தாய் 1
உலமந்து 2
உலமர 2
உலமரல் 4
உலமரும் 1
உலமருவோரே 3
உலர் 1
உலர்ந்த 7


உம்பர்-கொலோ (1)

உலகோ வானோ உம்பர்-கொலோ ஈது உணரேமால் – கம்.பால:10 29/4

மேல்


உம்பர்-தம் (5)

ஊறிய உவகையோடும் உம்பர்-தம் படைகள் எல்லாம் – கம்.பால:8 2/2
தாள் உடை வரி சிலை சம்பு உம்பர்-தம்
நாள் உடைமையின் அவர் நடுக்கம் நோக்கி இ – கம்.பால:13 14/1,2
ஊடலின் சிவந்த நாட்டத்து உம்பர்-தம் அரம்பை மாதர் – கம்.பால:16 11/2
சொன்ன நம்-பொருட்டு உம்பர்-தம் சூழ்ச்சியின் துணிவால் – கம்.யுத்1:2 111/3
உரிமை மூ_உலகும் தொழ உம்பர்-தம்
பெருமை நீதி அறன் வழி பேர்கிலாது – கம்.யுத்4:39 12/1,2

மேல்


உம்பர்-நின்று (1)

ஒப்பு உறு நாகர் நாடும் உம்பர்-நின்று இம்பர்-காறும் – கம்.சுந்:4 33/2

மேல்


உம்பர்_கோன் (2)

உம்பர்_கோன் நுகர் இன் அமுது ஊட்டினார் – கம்.அயோ:14 10/4
ஓங்கல் ஒன்றினை உம்பர்_கோன்
வீங்கு நெஞ்சன் விழுந்திலான் – கம்.யுத்2:16 113/2,3

மேல்


உம்பர்_ஆனவர்க்கும் (1)

உம்பர்_ஆனவர்க்கும் ஒண் தவர்க்கும் ஓத நீர் – கம்.ஆரண்:6 2/3

மேல்


உம்பர்க்கு (3)

உம்பர்க்கு ஏயும் மாளிகை ஒளி நிழல் பாய – கம்.பால:10 22/1
உம்பர்க்கு அரசு எய்தினன் என்று உணரா – கம்.ஆரண்:2 22/4
ஐயோ போனான் அம்பொடும் உம்பர்க்கு அவன் என்றால் – கம்.ஆரண்:11 15/2

மேல்


உம்பர்க்கும் (3)

உம்பர்க்கும் உனக்கும் ஒத்து இ உலகு எங்கும் பரந்துளானை – கம்.யுத்1:3 125/1
உடல் கிடந்துழி உம்பர்க்கும் உற்று உயிர் – கம்.யுத்2:16 62/1
உம்பர்க்கும் வெலற்கு அரியார் உரவோர் – கம்.யுத்2:18 16/4

மேல்


உம்பர்கள் (1)

ஆர்த்துக்கொண்டு எழுந்து உம்பர்கள் ஆடினார் – கம்.யுத்4:37 171/1

மேல்


உம்பரஃது (1)

கல் பிறங்கு உயர் மலை உம்பரஃது எனவே – நற் 62/10

மேல்


உம்பரான் (5)

அருகு சார்ந்தனன் அறிவின் உம்பரான் – கம்.பால:6 17/4
உரிய மெய் நிறுவி போய் உம்பரான் என்றான் – கம்.அயோ:14 55/4
மண்ணிடை விழுந்தனன் வானின் உம்பரான் – கம்.அயோ:14 56/4
உளன் என உரைத்தலின் உம்பரான் என – கம்.ஆரண்:15 25/3
ஓய்வு_இலன் உயர் மர பனையின் உம்பரான் – கம்.சுந்:3 57/4

மேல்


உம்பரில் (5)

துகில் கொடி மிதிலை மாடத்து உம்பரில் துவன்றி நின்ற – கம்.பால:10 3/2
மருவி மால் வரை உம்பரில் குதிக்கின்ற வருடை – கம்.அயோ:10 3/2
உம்பரில் பரப்பி தான் வேறு ஒளித்தனன் என்ன ஓர்வான் – கம்.யுத்3:21 30/2
நிலம் சுரந்து எழும் வென்றி என்று உம்பரில் நிமிர்ந்தான் – கம்.யுத்3:22 161/4
உம்பரில் செல்கின்றான் ஒத்து உதித்தனன் அருக்கன் உப்பால் – கம்.யுத்3:28 34/4

மேல்


உம்பரின் (12)

கன்னிமாடத்து உம்பரின் மாடே களி பேடோடு – கம்.பால:10 23/3
ஓங்கு தெப்பம் ஒன்று அமைத்து அதன் உம்பரின் உலம் போல் – கம்.அயோ:9 36/2
எல் கொள் மால் வரை உம்பரின் இரும் புனம் காக்கும் – கம்.அயோ:10 17/2
உளை முகத்தின் உம்பரின் ஏகிட – கம்.அயோ:11 11/2
உயங்கல் இல் மறையவர்க்கு உதவி உம்பரின்
அயம் கெழு வேள்வியோடு அமரர்க்கு ஆக்கிய – கம்.அயோ:11 53/2,3
உற்ற வேதத்தின் உம்பரின் ஓங்கினான் – கம்.ஆரண்:11 74/4
ஏகினள் உம்பரின் இந்துவொடு ஏகும் – கம்.ஆரண்:14 58/3
உழுந்து ஓடு காலத்திடை உம்பரின் உம்பர் ஓங்கி – கம்.சுந்:1 41/2
ஊர் மேல் படர கடிது உம்பரின் மீது உயர்ந்தான் – கம்.சுந்:1 42/4
ஓசனை ஏழ் அகன்று உயர்ந்தது உம்பரின்
வாசவன் மணி முடி கவித்த மண்டபம் – கம்.சுந்:2 120/1,2
உம்பரின் செல்லலுற்று உருகி வீழ்ந்தன – கம்.யுத்1:6 37/2
உம்பரின் அளவும் சென்ற பிண குன்றின் உயர்வை நோக்கும் – கம்.யுத்3:22 25/2

மேல்


உம்பரினொடு (1)

ஒன்றும் உரையாடல் இலர் உம்பரினொடு இம்பர் – கம்.ஆரண்:10 48/4

மேல்


உம்பருக்கு (4)

உம்பருக்கு அரசன் மால் கரியின் ஓடை எயிறு ஒண் – கம்.ஆரண்:1 12/3
உம்பருக்கு இறைவனுக்கு அரசு அளித்து உதவினான் ஒருவன் நேமி – கம்.யுத்1:2 82/3
உம்பருக்கு உதவி மேல் உறுவது என்-அரோ – கம்.யுத்3:24 76/4
உம்பருக்கு உதவி செய்த ஒருவனுக்கு உதயம் செய்த – கம்.யுத்3:27 72/2

மேல்


உம்பரும் (23)

ஈனும் உம்பரும் பெறல் அரும்-குரைத்தே – ஐங் 401/5
இமையத்து உம்பரும் விளங்குக எனவே – கலி 105/74
உலக்குநர் வஞ்சகர் உம்பரும் உய்ந்தார் – கம்.பால:5 117/1
உம்பரும் இம்பரும் உரகரும் தொழ உளான் – கம்.பால:20 20/4
உம்பரும் இரியல்போனார் உலகு எலாம் உலைந்து சாய்ந்த – கம்.ஆரண்:7 111/3
ஓடின திசை கரிகள் உம்பரும் ஒளித்தார் – கம்.ஆரண்:10 46/4
தூங்கல்_இல் குயில் கெழு சொல்லின் உம்பரும்
ஓங்கிய அழகினாள் உருவம் காண்டலும் – கம்.ஆரண்:12 27/1,2
அன்னோ கண்டார் உம்பரும் வெய்துற்று அழுதாரால் – கம்.ஆரண்:15 34/4
உக்கன உரும் இனம் உலைந்த உம்பரும்
நெக்கன நெரிந்தன நின்ற குன்றமே – கம்.கிட்:7 17/3,4
உறையும் உம்பரும் உதவி நின்றருள் உணர்வு அழிந்திடல் உறுதியோ – கம்.கிட்:10 67/4
மூடும் உம்பரும் இம்பரும் பூழியில் மூழ்க – கம்.கிட்:12 15/3
ஊழுற எழுந்து அதனை உம்பரும் ஒடுங்க – கம்.கிட்:14 69/2
உம்பரும் பிறரும் போற்ற ஒருவன் மூ_உலகை ஆண்டு – கம்.யுத்2:16 153/3
ஓதுகின்றது என் உம்பரும் அரக்கர் வெம் களத்து வந்து உற்றாரை – கம்.யுத்2:16 317/2
உம்பரும் உணர்வு சிந்தி ஒடுங்கினார் உலகம் யாவும் – கம்.யுத்2:19 103/3
உம்பரும் உலகத்து உள்ள உயிர்களும் உதவி பார்த்தால் – கம்.யுத்2:19 240/4
ஆறும் திறல் உம்பரும் அஞ்சினரால் – கம்.யுத்3:20 98/4
உம்பரும் உலகும் எல்லாம் விளியும் அஃது ஒழிதி என்றான் – கம்.யுத்3:27 3/4
உய்தல் இல்லை என்று உம்பரும் பெரு மனம் உலைந்தார் – கம்.யுத்4:32 29/4
உயர்ந்து உயர்ந்து குதித்தனர் உம்பரும்
பயன் படைத்தனம் பல் கவத்தால் என்றார் – கம்.யுத்4:37 186/3,4
காண்டற்கு விரும்புகின்றான் உம்பரும் காண வந்தார் – கம்.யுத்4:40 26/2
உரவு மானம் மீது ஏகினன் உம்பரும் உலகும் – கம்.யுத்4:40 119/3
உம்பரும் உவகை கூர ஒப்பனை ஒப்ப செய்தார் – கம்.யுத்4:42 1/4

மேல்


உம்பரே (5)

நாண் இனிது ஏற்றினான் நடுங்கிற்று உம்பரே – கம்.பால:13 60/4
கூசினன் அந்தகன் குலைந்தது உம்பரே – கம்.கிட்:7 19/4
போர் பெரும் களம் என பொலிந்தது உம்பரே – கம்.கிட்:10 13/4
ஓடினர் அல்லவர் ஒளித்தது உம்பரே – கம்.யுத்2:15 126/4
உர வரும் கான் என பொலிந்தது உம்பரே – கம்.யுத்2:18 94/4

மேல்


உம்பரை (4)

ஒன்ற வானகம் எலாம் ஒடுக்கி உம்பரை
வென்ற கால் மீண்டது வெளி பெறாமையே – கம்.பால:8 25/3,4
உம்பரை தொடுவது ஒத்து உயர்வின் ஓங்கிய – கம்.கிட்:14 17/2
ஊட்டிய உம்பரை உலைய ஓட்டினான் – கம்.சுந்:12 61/4
ஒன்று வீந்தது நல் உணர் உம்பரை
வென்று வீங்கிய வீக்கம் மிகுத்ததால் – கம்.சுந்:12 89/3,4

மேல்


உம்பரையும் (1)

உம்மை குலைய பொரும் உம்பரையும்
கொம்மை குய வட்டணை கொண்டிலெனோ – கம்.யுத்2:18 9/3,4

மேல்


உம்பரோடு (1)

உம்பரோடு இம்பர்-காறும் உலகம் ஓர் ஏழும் ஏழும் – கம்.யுத்4:42 21/1

மேல்


உம்பல் (9)

திரை தரு மரபின் உரவோன் உம்பல்
மலர் தலை உலகத்து மன் உயிர் காக்கும் – பெரும் 31,32
பொலம் தார் மார்பின் நெடியோன் உம்பல்
மரம் தின்னூஉ வரை உதிர்க்கும் – மது 61,62
உம்பல் அகைத்த ஒண் முறி யாவும் – மலை 429
குன்றா நல் இசை சென்றோர் உம்பல்
இன்று இவண் செல்லாது உலகமொடு நிற்ப – மலை 540,541
ஊழி உய்த்த உரவோர் உம்பல்
பொன் செய் கணிச்சி திண் பிணி உடைத்து – பதி 22/11,12
கொற்ற திருவின் உரவோர் உம்பல்
கட்டி புழுக்கின் கொங்கர் கோவே – பதி 90/24,25
தீம் சுளை பலவின் தொழுதி உம்பல்
பெரும் காடு இறந்தனர் ஆயினும் யாழ நின் – அகம் 357/9,10
ஒரு தாம் ஆகிய உரவோர் உம்பல்
ஒன்று பத்து அடுக்கிய கோடி கடை இரீஇய – புறம் 18/4,5
பல்லார் படை நின்றது பல்_இயம் உம்பல்
ஆர் படை நின்றது பல் படையே – கம்.யுத்3:27 29/3,4

மேல்


உம்பி (10)

படர் உற உளன் உம்பி கான் உறை பகல் எல்லாம் – கம்.அயோ:8 42/1
அங்கு உள கிளை காவற்கு அமைதியின் உளன் உம்பி
இங்கு உள கிளை காவற்கு யார் உளர் இசையாய் நீ – கம்.அயோ:8 43/1,2
சோலை அங்கு அதனில் உம்பி புல்லினால் தொடுத்த தூய – கம்.சுந்:14 31/3
ஒட்டினும் எனினும் ஒன்னார் ஒட்டினும் உம்பி ஒட்டான் – கம்.யுத்1:9 67/3
உங்கள்-பால் நின்றும் எம்-பால் போந்தனன் உம்பி என்றான் – கம்.யுத்1:14 28/4
குடை தொழில் உம்பி கொள்ள கொடுத்துழி வேலை கோலி – கம்.யுத்1:14 35/3
முன் உரைத்தேனை வாளா முனிந்தனை முனியா உம்பி
இன் உரை பொருளும் கேளாய் ஏது உண்டு எனினும் ஓராய் – கம்.யுத்2:16 32/1,2
ஓடியது உன் படை உம்பி ஓய்ந்து ஒரு – கம்.யுத்2:16 278/2
உம்பி உணர்வுடையான் சொன்ன உரை கேளாய் – கம்.யுத்2:18 271/1
நல் மகன் உம்பி கூற நண்ணலார் ஆண்டு நண்ணி – கம்.யுத்3:26 14/2

மேல்


உம்பி-தன் (1)

அருமை உம்பி-தன் ஆர் உயிர் தேவியை – கம்.கிட்:7 107/3

மேல்


உம்பிக்கு (1)

உம்பிக்கு உயிர் ஈறு செய்தான் ஒருவன் – கம்.யுத்2:18 11/1

மேல்


உம்பிக்கும் (1)

ஊன் உடை உம்பிக்கும் உனக்குமே கடன் – கம்.யுத்2:16 87/3

மேல்


உம்பிமார்கள் (1)

இன்னம் ஒன்று இரப்பது உண்டால் எம்பியை உம்பிமார்கள்
தன்முனை கொல்வித்தான் என்று இகழ்வரேல் தடுத்தி தக்கோய் – கம்.கிட்:7 133/1,2

மேல்


உம்பிமாரை (1)

உண்டாயது என் இவ்வுழி என்றலும் உம்பிமாரை
கொண்டான் உயிர் காலனும் கும்ப நிகும்பரோடும் – கம்.யுத்2:19 4/2,3

மேல்


உம்பியர் (1)

சொன்ன பின் உங்கை மூக்கும் உம்பியர் தோளும் தாளும் – கம்.சுந்:3 130/3

மேல்


உம்பியே (1)

சூழ் வினை மாயம் எல்லாம் உம்பியே துடைக்க சுற்றி – கம்.யுத்3:28 3/1

மேல்


உம்பியை (5)

கொல்லல் உற்றனை உம்பியை கோது அவற்கு – கம்.கிட்:7 102/1
உற்றாய் உம்பியை ஊழி காணும் நீ – கம்.கிட்:8 13/3
உம்பியை வாயில்-தோறும் நிலை தெரிந்து உணர்த்த சொன்னான் – கம்.யுத்1:13 7/3
உம்பியை முனிந்திலேன் அவனுக்கு ஊர்தியாம் – கம்.யுத்2:16 277/1
உம்பியை உலப்பு அரும் உருவை ஊன்றிட – கம்.யுத்3:24 83/2

மேல்


உம்பியைத்தான் (1)

உம்பியைத்தான் உன்னைத்தான் அனுமனைத்தான் ஒரு பொழுதும் – கம்.யுத்2:16 352/3

மேல்


உம்மதே (1)

இ சிரம் உம்மதே என வந்து எய்துவான் – கம்.யுத்3:20 32/3

மேல்


உம்முடை (1)

யோக வெம் சேனையும் உடற்றும் உம்முடை
சாகர தானையும் தழுவ சார்ந்து அவர் – கம்.யுத்2:18 2/2,3

மேல்


உம்முடைய (1)

இ கடன்கள் உடையீர் நீர் எம் வினை தீர்த்து உம்முடைய
கைக்கு அடைந்தான் உயிர் காக்க கடவீர் என் கடைக்கூட்டால் – கம்.யுத்2:16 349/3,4

மேல்


உம்முன் (2)

உந்தையோ இறந்தனன் உம்முன் நீத்தனன் – கம்.அயோ:12 11/1
உன்னை கூயினன் உம்முன் எனா முனம் – கம்.யுத்4:41 59/3

மேல்


உம்மை (11)

இம்மை போல காட்டி உம்மை
இடை இல் காட்சி நின்னோடு – புறம் 236/10,11
உம்மை யான் உடைமையின் உலகம் யாவையும் – கம்.அயோ:1 23/1
உறைவிடம் அமைவிப்பேன் ஒரு நொடி வரை உம்மை
பிறிகிலென் உடன் ஏக பெறுகுவென் எனின் நாயேன் – கம்.அயோ:8 36/3,4
யார் என விளம்புகேன் நான் எம் குல தலைவற்கு உம்மை
வீர நீர் பணித்திர் என்றான் மெய்ம்மையின் வேலி போல்வான் – கம்.கிட்:2 25/1,2
நெஞ்சு நேரானது உம்மை நினைப்பு விட்டு ஆவி நீக்க – கம்.யுத்2:17 10/3
பற்றுண்ட நாளே மாளா பாவியேன் உம்மை எல்லாம் – கம்.யுத்2:17 40/3
வருந்தினேன் நெடு நாள் உம்மை வழியொடு முடித்தேன் வாயால் – கம்.யுத்2:17 41/3
உம்மை குலைய பொரும் உம்பரையும் – கம்.யுத்2:18 9/3
வென்று அவம் உம்மை எல்லாம் விளிப்பெனோ விரிஞ்சன் தானே – கம்.யுத்2:18 229/2
உரங்களும் நின்றது அன்றே உம்மை நாம் உயிரினோடும் – கம்.யுத்3:27 75/3
தாழ்க்கின்றது இல்லை உம்மை தனி தனி தலைகள் பாற – கம்.யுத்3:27 83/3

மேல்


உம்மையின் (1)

உம்மையின் நின்று நான் உலகம் மூன்றும் என் – கம்.யுத்2:18 4/1

மேல்


உம்மையே (4)

உம்மையே புகல் புக்கேமுக்கு இதின் வரும் உறுதி உண்டோ – கம்.கிட்:2 24/4
உம்மையே இகழ்வர் என்னின் எளிமையாய் ஒழிவது ஒன்றோ – கம்.கிட்:11 57/3
துறந்திலேன் மெய்ம்மை பொய்ம்மை உம்மையே துறப்பது அல்லால் – கம்.யுத்3:27 172/3
உம்மையே புகழும் பூண துறக்கமும் உமக்கே ஆக – கம்.யுத்3:27 175/2

மேல்


உமக்கு (11)

வச்சிய மானே மறலினை மாற்று உமக்கு
நச்சினார் ஈபவை நாடு அறிய நும்மவே – பரி 20/84,85
சான்றீர் உமக்கு ஒன்று அறிவுறுப்பேன் மான்ற – கலி 139/4
நாம வில் கை இராமனை தொழு நாள் அடைந்த உமக்கு எலாம் – கம்.அயோ:3 55/1
மூக்கு அரிந்து நும் குலத்தை முதல் அரிந்தீர் இனி உமக்கு
போக்கு அரிது இ அழகை எல்லாம் புல்லிடையே உகுத்தீரே – கம்.ஆரண்:6 117/3,4
நினையும் நான் உமக்கு உரைப்பதும் உண்டு என நின்றே – கம்.ஆரண்:8 1/3
மேல் உமக்கு உறுவது எண்ணி செல்லு-மின் விளிவு இல் நாளீர் – கம்.கிட்:16 60/4
முன்னம் நீர் உணர்ந்திலீரோ உமக்கு வேறு உற்றது உண்டோ – கம்.யுத்2:17 44/3
ஆர் உமக்கு அறையல்-பாலார் அனுமனும் உளனோ நும்-பால் – கம்.யுத்2:17 45/4
அல்லதும் உண்டு உமக்கு உரைப்பது ஆர் அமர் – கம்.யுத்2:18 6/1
தருவென் இன்று உமக்கு ஏற்றுளது யான் என சலித்தான் – கம்.யுத்3:22 59/4
அவயம் உமக்கு அளித்தோம் என தன் கை தலத்து அமைத்தான் – கம்.யுத்3:27 157/2

மேல்


உமக்கே (1)

உம்மையே புகழும் பூண துறக்கமும் உமக்கே ஆக – கம்.யுத்3:27 175/2

மேல்


உமட்டியர் (1)

உளர் இயல் ஐம்பால் உமட்டியர் ஈன்ற – சிறு 60

மேல்


உமண் (7)

ஓங்கி தோன்றும் உமண் பொலி சிறுகுடி – நற் 374/2
உமண் எருத்து ஒழுகை தோடு நிரைத்து அன்ன – குறு 388/4
உமண் சாத்து இறந்த ஒழி கல் அடுப்பில் – அகம் 119/8
உமண் உயிர்த்து இறந்த ஒழிகல் அடுப்பின் – அகம் 159/4
பகடு துறை ஏற்றத்து உமண் விளி வெரீஇ – அகம் 173/10
மரம் கோள் உமண்_மகன் பேரும் பருதி – அகம் 343/4
பெரும் கல் நன் நாட்டு உமண் ஒலிக்குந்து – புறம் 386/17

மேல்


உமண்_மகன் (1)

மரம் கோள் உமண்_மகன் பேரும் பருதி – அகம் 343/4

மேல்


உமணர் (24)

நோன் பகட்டு உமணர் ஒழுகையொடு வந்த – சிறு 55
பல் எருத்து உமணர் பதி போகு நெடு நெறி – பெரும் 65
கொண்டும் செல்வர்-கொல் தோழி உமணர்
வெண் கல் உப்பின் கொள்ளை சாற்றி – நற் 4/7,8
கணம்_கொள் உமணர் உயங்கு-வயின் ஒழித்த – நற் 138/3
உமணர் போகலும் இன்னாது ஆகும் – நற் 183/5
உமணர் தந்த உப்பு நொடை நெல்லின் – நற் 254/6
ஒழுகை உமணர் வரு பதம் நோக்கி – நற் 331/2
உமணர் சேர்ந்து கழிந்த மருங்கின் அகன் தலை – குறு 124/1
கொடும் கோல் உமணர் பகடு தெழி தெள் விளி – அகம் 17/13
உப்பு ஒய் உமணர் அரும் துறை போக்கும் – அகம் 30/5
கதழ் கோல் உமணர் காதல் மட_மகள் – அகம் 140/5
கடல் விளை அமிழ்தின் கணம் சால் உமணர்
சுனை கொள் தீம் நீர் சோற்று உலை கூட்டும் – அகம் 169/6,7
தோல் புதை சிரற்று அடி கோல் உடை உமணர்
ஊர் கண்டு அன்ன ஆரம் வாங்கி – அகம் 191/4,5
கடல் நீர் உப்பின் கணம் சால் உமணர்
உயங்கு பகடு உயிர்ப்ப அசைஇ முரம்பு இடித்து – அகம் 295/9,10
வறல் மரம் பொருந்திய சிள்வீடு உமணர்
கண நிரை மணியின் ஆர்க்கும் சுரன் இறந்து – அகம் 303/17,18
உப்பு ஒய் உமணர் ஒழுகையொடு வந்த – அகம் 310/14
படு மணி இயம்ப பகல் இயைந்து உமணர்
கொடு நுகம் பிணித்த செம் கயிற்று ஒழுகை – அகம் 329/5,6
அவணது ஆக பொருள் என்று உமணர்
கண நிரை அன்ன பல் கால் குறும் பொறை – அகம் 337/5,6
ததர் கோல் உமணர் பதி போகு நெடு நெறி – அகம் 390/3
உமணர் வெரூஉம் துறை அன்னன்னே – புறம் 84/6
அவணது அறியுநர் யார் என உமணர்
கீழ்_மரத்து யாத்த சேம அச்சு அன்ன – புறம் 102/4,5
ஈத்து இலை குப்பை ஏறி உமணர்
உப்பு ஒய் ஒழுகை எண்ணுப மாதோ – புறம் 116/7,8
நீரும் புல்லும் ஈயாது உமணர்
யாரும் இல் ஒரு சிறை முடத்தொடு துறந்த – புறம் 307/7,8
உப்பு ஒய் சாகாட்டு உமணர் காட்ட – புறம் 313/5

மேல்


உமணர்க்கு (1)

கல்லா உமணர்க்கு தீமூட்டு ஆகும் – அகம் 257/17

மேல்


உமது (1)

உண்டாய காதலின் என் உயிர் என்பது உமது அன்றோ – கம்.ஆரண்:6 123/2

மேல்


உமதே (1)

பெண் எலாம் நீரே ஆக்கி பேர் எலாம் உமதே ஆக்கி – கம்.யுத்2:17 12/1

மேல்


உமர் (1)

உய்யாமல் மலைந்து உமர் ஆர் உயிரை – கம்.ஆரண்:13 10/1

மேல்


உமிழ் (64)

நெய் உமிழ் சுரையர் நெடும் திரி கொளீஇ – முல் 48
அம்பு உமிழ் அயில் அருப்பம் – மது 67
புண் உமிழ் குருதி முகம் பாய்ந்து இழிதர – குறி 172
பகல் நிலை தளர்க்கும் கவண் உமிழ் கடும் கல் – மலை 206
மாரியின் இகுதரு வில் உமிழ் கடும் கணை – மலை 226
நெடு வரை இயம்பும் இடி உமிழ் தழங்கு குரல் – மலை 310
பூம் பொறி பொலிந்த அழல் உமிழ் அகன் பை – நற் 75/2
தீ உமிழ் தெறலின் வெய்து ஆகின்றே – நற் 236/2
வில் உமிழ் கணையின் சென்று சேண் படவே – குறு 231/6
பாம்பு உமிழ் மணியின் தோன்றும் – குறு 239/5
அரு நிறம் திறந்த புண் உமிழ் குருதியின் – பதி 11/8
தீ உமிழ் திறலொடு முடி மிசை அணவர – பரி 1/2
சிரம் உமிழ் புனல் பொழிபு இழிந்து உரம் – பரி 1/27
எரி உமிழ் வச்சிரம் கொண்டு இகந்து வந்து எறிந்து என – பரி 5/52
திரி உமிழ் நெய்யே போல் தெண் பனி உறைக்கும்-கால் – கலி 15/21
கயல் உமிழ் நீர் போல கண் பனி கலுழா-கால் – கலி 53/11
இடி உமிழ் வானத்து இரவு இருள் போழும் – கலி 141/17
நிலவு உமிழ் வான் திங்காள் ஆய்_தொடி கொட்ப – கலி 145/47
நெய் உமிழ் சுடரின் கால் பொர சில்கி – அகம் 17/20
புண் உமிழ் குருதி பரிப்ப கிடந்தோர் – அகம் 31/10
கண் உமிழ் கழுகின் கானம் நீந்தி – அகம் 31/11
இடி உமிழ் வானம் நீங்கி யாங்கணும் – அகம் 77/5
விளிவு இடன் அறியா வான் உமிழ் நடுநாள் – அகம் 162/6
கயல் உமிழ் நீரின் கண் பனி வார – அகம் 169/12
அருவி தந்த அரவு உமிழ் திரு மணி – அகம் 192/11
புண் உமிழ் குருதி புலவு கடல் மறுப்பட – அகம் 210/3
எல் உமிழ் ஆவணத்து அன்ன – அகம் 227/21
இடி உமிழ் முரசம் பொரு_களத்து இயம்ப – அகம் 354/2
வில் உமிழ் கடும் கணை மூழ்க – புறம் 263/7
அரவு உமிழ் மணியின் குறுகார் – புறம் 294/8
கண் கிழித்து உமிழ் விட கனல் அரா அரசு கார் – கம்.பால:7 10/1
உலை உருவ கனல் உமிழ் கண் தாடகை-தன் உரம் உருவி – கம்.பால:12 28/3
தாறு என கனல் உமிழ் தறுகண் யானையே – கம்.பால:14 22/4
உமிழ் சுடர் கலன்கள் நங்கை உருவினை மறைப்பது ஓரார் – கம்.பால:22 3/2
தளம் கிளர் மணி கால தவழ் சுடர் உமிழ் தீபம் – கம்.பால:23 25/1
மணி உமிழ் கதிர் என மார்பில் தோன்றவே – கம்.பால:23 59/4
ஒற்றை மா மணி உமிழ் உதரபந்தனம் – கம்.பால:23 61/2
அலம்வரு நிழல் உமிழ் அம் பொன் கச்சினால் – கம்.பால:23 63/2
பண்டை நாள் இராகவன் பாணி வில் உமிழ்
உண்டை உண்டதனை தன் உள்ளத்து உள்ளுவாள் – கம்.அயோ:2 48/3,4
கோலை வந்து உமிழ் சிலை தம்பி கோலிய – கம்.அயோ:10 43/3
ஊறு கொண்ட முரசு உமிழ் ஓதையை – கம்.அயோ:11 16/1
நிழல் பொலி கணிச்சி மணி நெற்றி உமிழ் செம் கண் – கம்.ஆரண்:3 41/3
வார் அழிந்து உமிழ் சிலை வான நாட்டுழி – கம்.ஆரண்:7 130/3
ஊது வெம் கனல் உமிழ் உலையும் ஒத்ததே – கம்.கிட்:10 8/4
வேகரத்து வெம் கண் உமிழ் வெயிலன மலையின் – கம்.கிட்:12 10/2
கவண் உமிழ் கல் வெயில் இயங்கும் கன வரையும் சந்திரகாந்தமும் காண்பீர் – கம்.கிட்:13 23/2
கருப்புர சாந்தும் கலவையும் மலரும் கலந்து உமிழ் பரிமளகந்தம் – கம்.சுந்:3 75/3
தரு உயர் சோலை திசை-தொறும் கரிய தழல் உமிழ் உயிர்ப்பு முன் தவழ – கம்.சுந்:3 92/2
உரும்_ஏறு உமிழ் வெம் சிலை நாண் ஒலிதான் – கம்.சுந்:4 3/3
எற்றி கொண்டலின் இடை நின்று உமிழ் சுடர் இன மின் இனம் விழுவன என்ன – கம்.சுந்:10 37/2
தணிப்ப_அரும் பெரும் படைக்கலம் தழல் உமிழ் தறுகண் – கம்.சுந்:11 56/1
மின் உமிழ் கணையை வெய்யோர்-மேல் செல விடுதி என்றான் – கம்.யுத்1:7 15/4
வீற்று வீற்று உக வெயில் உமிழ் கடும் கணை விட்டான் – கம்.யுத்2:15 243/2
தப்பின-போதும் அன்னான் தனு உமிழ் சரங்கள் தப்பா – கம்.யுத்2:16 26/4
வீழ்ந்த வாளன விளிவுற்ற பதாகைய வெயில் உமிழ் அயில் அம்பு – கம்.யுத்2:16 315/1
வில் உமிழ் பகழி பின்னர் விலங்கு எழில் அலங்கல் மார்பம் – கம்.யுத்2:17 57/3
மின் தான் உமிழ் வெண் நகை வேறு செயா – கம்.யுத்2:18 75/3
தீ உமிழ் நெடும் கணை மனத்தின் செல்வன – கம்.யுத்2:18 117/2
இறுதிய மத கரி இறுதலும் எரி உமிழ்
தறுகணர் தகை அறு நிலையினர் சலம் உறு – கம்.யுத்2:18 136/2,3
ஆலம் உமிழ் அம்பின் அறுத்தனனால் – கம்.யுத்3:20 77/4
என்ன மீட்டு உமிழ் தமிழ்_முனி ஒத்தது அ இலங்கை – கம்.யுத்3:22 101/4
கப்பணங்களும் வளையமும் கவண் உமிழ் கல்லும் – கம்.யுத்3:22 106/3
ஒளி பிழம்பு ஒழுகும் பூணின் உமிழ் இள வெயிலும் ஒண் பொன் – கம்.யுத்3:25 5/2
வில்லினின் வலி தரல் அரிது எனலால் வெயிலினும் அனல் உமிழ் அயில் விரைவில் – கம்.யுத்3:28 25/1

மேல்


உமிழ்க (1)

உண்டு அவர்கள் பின் உமிழ்க என்றலும் உமிழ்ந்தான் – கம்.ஆரண்:3 37/4

மேல்


உமிழ்கிற்போன் (1)

உண்டன வயிற்றிடை ஒடுக்கி உமிழ்கிற்போன்
அண்டச மணி சயனம் ஒப்பது அகலத்தின் – கம்.யுத்4:36 12/3,4

மேல்


உமிழ்கின்ற (3)

அமைய வாயில் பெய்து உமிழ்கின்ற அயில் எயிற்று அரவின் – கம்.சுந்:3 10/3
குருதி வெம் கனல் உமிழ்கின்ற கண்ணினன் கொடுத்தான் – கம்.யுத்1:6 12/4
அன்ன சேனையை வாயிலூடு உமிழ்கின்ற அமைதி – கம்.யுத்3:22 101/2

மேல்


உமிழ்கின்றன (1)

செம் சரம் என்பன தீ உமிழ்கின்றன செல்லாவோ – கம்.அயோ:13 14/3

மேல்


உமிழ்கின்றனள் (1)

உயிர்ப்பின் நெருப்பு உமிழ்கின்றனள் ஒன்ற – கம்.ஆரண்:14 43/1

மேல்


உமிழ்கின்றாரின் (1)

தின்று தின்று உமிழ்கின்றாரின் துயருக்கே சேக்கை ஆனாள் – கம்.யுத்2:17 29/4

மேல்


உமிழ்கின்றான் (2)

நிறம் செருக்குற வாய்-தொறும் நெருப்பு உமிழ்கின்றான் – கம்.சுந்:7 57/4
உன்ன உன்ன உதிர குமிழி விழியூடு உமிழ்கின்றான்
சொன்ன குரங்கை யானே பிடிப்பென் கடிது தொடர்ந்து என்றான் – கம்.சுந்:8 51/2,3

மேல்


உமிழ்தர (1)

ஊன்றினான் செரு என்று உயிர் உமிழ்தர உதிரம் – கம்.யுத்4:35 31/3

மேல்


உமிழ்ந்த (6)

வில் விசை உமிழ்ந்த வை முள் அம்பின் – பதி 33/8
நாம நல்_அரா கதிர்பட உமிழ்ந்த
மேய் மணி விளக்கின் புலர ஈர்க்கும் – அகம் 72/14,15
திரு மணி உமிழ்ந்த நாகம் காந்தள் – அகம் 138/17
ஊகங்களின் நாயகர் வெம் கண் உமிழ்ந்த தீயால் – கம்.கிட்:7 50/1
வாய் சொரி இப்பியோடும் வலம்புரி உமிழ்ந்த முத்தம் – கம்.யுத்1:8 25/4
உலைவுறா-வகை உண்டு பண்டு உமிழ்ந்த பேர் ஒருமை – கம்.யுத்3:31 16/3

மேல்


உமிழ்ந்தது (1)

உதிரம் கான்றன தோன்றின புகை கொடி உமிழ்ந்தது கொடும் தீயே – கம்.யுத்1:3 79/4

மேல்


உமிழ்ந்தவன் (1)

உண்டு உலகு ஏழும் ஏழும் உமிழ்ந்தவன் என்னும் ஊற்றம் – கம்.யுத்2:19 297/1

மேல்


உமிழ்ந்தவும் (1)

உரன் நெரிந்தவும் உதிரங்கள் உமிழ்ந்தவும் ஒளிர் பொன் – கம்.சுந்:11 30/3

மேல்


உமிழ்ந்தன (1)

ஓடின உமிழ்ந்தன உதிரம் கண்களே – கம்.அயோ:11 65/4

மேல்


உமிழ்ந்தார் (1)

உதைபட உரனும் நெரிந்தார் உயிரொடு குருதி உமிழ்ந்தார் – கம்.சுந்:7 28/4

மேல்


உமிழ்ந்தான் (2)

உண்டு அவர்கள் பின் உமிழ்க என்றலும் உமிழ்ந்தான் – கம்.ஆரண்:3 37/4
உள்ளாது உமிழ்ந்தான் விடம் உண்ட ஒருத்தன் என்றான் – கம்.ஆரண்:10 140/4

மேல்


உமிழ்ந்து (6)

செல்க என விடுநள்-மன்-கொல்லோ எல் உமிழ்ந்து
உரவு உரும் உரறும் அரை இருள் நடுநாள் – நற் 68/7,8
மின் உமிழ்ந்து அன்ன சுடர் இழை ஆயத்து – பதி 81/26
உமிழ்ந்து உலந்தன மகரங்கள் உலப்பு இல உருவ – கம்.யுத்1:6 20/2
குடித்து உமிழ்ந்து என கக்க குருதியே – கம்.யுத்2:15 76/4
உள் நிறை மானம்-தன்னை உமிழ்ந்து எரி உயிர்ப்பது ஆனான் – கம்.யுத்2:16 10/4
சங்கபால குளிகாதி வால் எயிறு தந்த தீ விடம் உமிழ்ந்து சார் – கம்.யுத்2:19 62/3

மேல்


உமிழ்ந்தும் (1)

உண்டும் உமிழ்ந்தும் அளந்து இடந்தும் உள்ளும் புறத்தும் உளை ஆகி – கம்.யுத்3:22 222/2

மேல்


உமிழ்பு (2)

அவிர் இழை தைஇ மின் உமிழ்பு இலங்க – பதி 39/15
இடி உமிழ்பு இரங்கிய விரவு பெயல் நடுநாள் – கலி 41/5

மேல்


உமிழ்வது (3)

உமிழ்வது ஒத்து உதவு காதல் உந்திட வந்தது அன்றே – கம்.அயோ:3 71/2
ஊதையோடு அருவிகள் உமிழ்வது ஒத்தனன் – கம்.யுத்2:16 291/3
ஊழியின் நிமிர்ந்த செம் தீ உருமினை உமிழ்வது என்ன – கம்.யுத்2:19 115/3

மேல்


உமிழ்வதே (2)

ஈறு இல் வாய்-தொறும் உமிழ்வதே ஒத்தது அ இலங்கை – கம்.சுந்:7 39/4
உமிழ்வதே ஒக்கும் வேலை ஓதம் வந்து உடற்ற கண்டான் – கம்.யுத்4:34 22/4

மேல்


உமிழ்வன (2)

நாகுகள் உமிழ்வன நகை புரை தரளம் – கம்.பால:2 48/4
எய்தான் வாளிகள் எரி வாய் உமிழ்வன ஈர்_ஏழ் எதிர் அவை பார் சேர – கம்.சுந்:10 33/1

மேல்


உமிழ்வார் (1)

சிகை சென்று நிரம்பிய தீ உமிழ்வார் – கம்.யுத்3:20 68/4

மேல்


உமிழ்வான் (2)

பூவுண்ட கண்ணன் வாயின் புகை உண்டது உமிழ்வான் போல்வான் – கம்.யுத்3:21 21/2
குடித்து நின்று உமிழ்வான் என்ன கக்கினன் குருதி வெள்ளம் – கம்.யுத்3:22 136/4

மேல்


உமிழ்வோம் (1)

ஒருவோம் உலகு ஏழையும் உண்டு உமிழ்வோம்
இருவோமொடு நீ தனி இத்தனை நாள் – கம்.யுத்2:18 69/1,2

மேல்


உமிழ (4)

பாம்பு மணி உமிழ பல்-வயின் கோவலர் – குறி 221
உள்ளத்தின் ஊசலாடும் குழை நிழல் உமிழ இட்டார் – கம்.பால:22 6/4
நாட்டம்தான் எரி உமிழ நல்லாள் மேல் பொல்லாதாள் – கம்.ஆரண்:6 113/3
உச்சி முற்றிய வெய்யவன் கதிர் என உமிழ
கச்சம் உற்றவன் கை துணை கடுமையை காணா – கம்.யுத்3:22 69/2,3

மேல்


உமிழா (2)

உன்ன உன்ன உயிர் உமிழா நின்றாள் – கம்.அயோ:4 219/4
உணரா நெடிது உயிரா உரை உதவா எரி உமிழா
இணை ஆரும் இல் அவன் நேர் வரவு எய்தா வலி செய்தாய் – கம்.யுத்2:15 180/1,2

மேல்


உமிழாநின்றான் (1)

உயங்கினான் உளைந்தான் வாயால் உதிர நீர் உமிழாநின்றான் – கம்.யுத்2:19 203/4

மேல்


உமிழும் (7)

களியால் இவன் அயர்கின்றன உளவோ கனல் உமிழும்
ஒளி வாய் மழு உடையாய் பொர உரியாரிடை அல்லால் – கம்.பால:24 20/2,3
உழும் கதிர் மணி அணி உமிழும் மின்னினான் – கம்.கிட்:16 25/1
வன் தந்த வரி கொள் நாகம் வயங்கு அழல் உமிழும் வாய – கம்.சுந்:1 3/1
உலைகளை நகும் அனல் உமிழும் கண்ணினார் – கம்.சுந்:9 22/4
கறை புனல் பொறிகளோடு உமிழும் கண்ணின – கம்.சுந்:9 43/2
தின்று தின்று உமிழும் பற்றி சிரங்களை திருகும் தேய்க்கும் – கம்.யுத்2:16 173/3
தேரினன் சிலையினன் உமிழும் தீயினன் – கம்.யுத்2:18 119/4

மேல்


உமை (16)

உமை அமர்ந்து விளங்கும் இமையா மு கண் – திரு 153
உமை அமர்ந்து உயர் மலை இருந்தனன் ஆக – கலி 38/2
ஏற்றுவார் உமை யாவர்-கொலோ என்றான் – கம்.பால:14 35/4
ஊழி கடை முடிவில் தனி உமை கேள்வனை ஒப்பான் – கம்.பால:24 11/4
ஆனம் முடை உமை அண்ணலை அ நாள் உறு சிலைதான் – கம்.பால:24 25/3
மறம் நினைந்து உமை வலிகிலர் ஆயினும் மனத்தால் – கம்.அயோ:2 77/3
ஆற்றுவனே வஞ்சனையால் உமை உள்ள பரிசு அறிவான் அமைந்தது அன்றோ – கம்.ஆரண்:6 135/2
உடையீர் பகைதான் உமை நோக்கி உவக்கின்றேனை முனிவீரோ – கம்.கிட்:1 27/4
குலைந்திடேல் உமை வேற்றுமை தெரிந்திலம் கொடி பூ – கம்.கிட்:7 61/3
மறை அறிந்தவர் வரவு கண்டு உமை வலியும் வஞ்சகர் வழியொடும் – கம்.கிட்:10 67/1
கூட்டும் என்று உமை கொற்றவன் கூறிய – கம்.கிட்:11 28/2
உமை_ஓரு_பாகனேனும் இவன் முனிந்து உருத்த போது – கம்.யுத்2:18 177/3
உமையனே காக்க மற்று அங்கு உமை ஒரு கூறன் காக்க – கம்.யுத்2:18 188/1
தேரின் நின்று உமை அடங்கலும் திரள் சிரம் துணிப்பென் இது திண்ணமால் – கம்.யுத்2:19 77/2
உமை_ஒரு_பாகன் வைகும் கயிலை கண்டு உவகை உற்றான் – கம்.யுத்3:24 43/4
உன் உருக்கொடு புகுந்து நின்று ஓம்புதி உமை_கோன் – கம்.யுத்4:40 96/2

மேல்


உமை_கோன் (1)

உன் உருக்கொடு புகுந்து நின்று ஓம்புதி உமை_கோன்
தன் உருக்கொடு துடைத்தி மற்று இது தனி அருக்கன் – கம்.யுத்4:40 96/2,3

மேல்


உமை_ஒரு_பாகன் (1)

உமை_ஒரு_பாகன் வைகும் கயிலை கண்டு உவகை உற்றான் – கம்.யுத்3:24 43/4

மேல்


உமை_ஓரு_பாகனேனும் (1)

உமை_ஓரு_பாகனேனும் இவன் முனிந்து உருத்த போது – கம்.யுத்2:18 177/3

மேல்


உமைக்கு (3)

உமைக்கு ஒரு_பாகத்து ஒருவனும் இருவர்க்கு ஒரு தனி கொழுநனும் மலர் மேல் – கம்.பால:3 3/1
உமைக்கு நாதற்கும் ஓங்கு புள் ஊர்திக்கும் – கம்.அயோ:2 23/1
தட முலை உமைக்கு காட்டி வாயுவின் தனயன் என்றான் – கம்.யுத்3:24 44/4

மேல்


உமையனே (1)

உமையனே காக்க மற்று அங்கு உமை ஒரு கூறன் காக்க – கம்.யுத்2:18 188/1

மேல்


உமையாள் (2)

உமையாள் ஒக்கும் மங்கையர் உச்சி கரம் வைக்கும் – கம்.பால:10 25/1
ஒன்றினை உமையாள் கேள்வன் உவந்தனன் மற்றை ஒன்றை – கம்.பால:24 27/1

மேல்


உமையினை (1)

உமையினை இகழ்ந்தனன் என்ன ஓங்கிய – கம்.பால:13 12/2

மேல்


உமையே (1)

ஊர்ந்தது ஏறே சேர்ந்தோள் உமையே
செ வான் அன்ன மேனி அ வான் – அகம் 0/7,8

மேல்


உமையை (1)

தந்தையும் உமையை பெற்றான் தாமரை செங்கணானும் – கம்.ஆரண்:10 75/2

மேல்


உமையொடு (1)

உமையொடு புணர்ந்து காம வதுவையுள் – பரி 5/28

மேல்


உமையொடும் (1)

புள்ளிமான் உரி ஆடையன் உமையொடும் பொருந்தும் – கம்.யுத்1:5 53/2

மேல்


உய் (12)

உய் தகை இன்றால் தோழி பைபய – அகம் 341/1
வள்ளியோர் காணாது உய் திறன் உள்ளி – புறம் 370/1
உய் திறம் இல்லை என்று உயிர்ப்பு வீங்கினார் – கம்.பால:5 15/4
உய் திறம் அவற்கு இனி இதனின் ஊங்கு உண்டோ – கம்.அயோ:14 76/2
உய் வகை எவர்க்கும் உண்டோ உணர்வு மாசுண்டது அன்றோ – கம்.கிட்:11 62/4
உய் உரை பெற்றாம் நல்லவை எல்லாம் உற எண்ணி – கம்.கிட்:17 1/3
நெஞ்சால் ஒன்றும் உய் வழி காணாள் நெகுகின்றாள் – கம்.சுந்:4 2/2
உய் திறம் அன்று எனின் உளது வேறும் ஓர் – கம்.யுத்2:16 83/3
கூன் உடை குரங்கையும் கும்பிட்டு உய் தொழில் – கம்.யுத்2:16 87/2
உய் திறம் உடையார்க்கு அன்றோ அறன் வழி ஒழுகும் உள்ளம் – கம்.யுத்2:16 165/2
உய் திறன் உண்டோ மற்று இ உலகினுக்கு உயிரோடு என்றான் – கம்.யுத்2:19 89/4
உய் திறம் துணிந்தான் அறம் உன்னுவான் – கம்.யுத்4:37 172/4

மேல்


உய்-மார் (1)

குட புல மருங்கின் உய்-மார் புள் ஓர்த்து – அகம் 207/3

மேல்


உய்-வண்ணம் (1)

உய்-வண்ணம் அன்றி மற்று ஓர் துயர் வண்ணம் உறுவது உண்டோ – கம்.பால:9 24/2

மேல்


உய்க்க (1)

உணர்ந்தான் உணர்வுற்று அவன் மேல் இட்டு உயிர்தந்து உய்க்க உரை-செய்வான் – கம்.ஆரண்:10 113/4

மேல்


உய்க்கின்ற (1)

உய்க்கின்ற உதிர நிற களம் குளங்கள் உலப்பு இறந்த உவையும் காண்-மின் – கம்.யுத்4:33 22/4

மேல்


உய்க்கும் (11)

உறு முறை மரபின் புறம் நின்று உய்க்கும்
கூற்றத்து அனையை ஆகலின் போற்றார் – புறம் 98/16,17
உறுவரும் சிறுவரும் ஊழ் மாறு உய்க்கும்
அறத்துறை அம்பியின் மான மறப்பு இன்று – புறம் 381/23,24
கூட்டின் உய்க்கும் குரீஇயின் குழாம்-அரோ – கம்.பால:2 27/4
சேய் ஒக்கும் முன் நின்று ஒரு செல் கதி உய்க்கும் நீரால் – கம்.பால:4 4/2
உய்க்கும் வாசிகள் இழிந்து இள அன்னத்தின் ஒதுங்கி – கம்.பால:15 10/1
அறத்தின் விளைவு ஒத்து முகடு உந்தி அருகு உய்க்கும்
நிற துவர் இதழ் குயில் நினைப்பினிடை அல்லால் – கம்.பால:22 31/2,3
ஊனம் இல் பேர் அரசு உய்க்கும் நாளிடை – கம்.பால:24 50/2
நல் பயன் தவத்தின் உய்க்கும் நான்மறை கிழவர் எல்லாம் – கம்.அயோ:3 77/4
சேண் உய்க்கும் நீலம் சாலம் குருவிந்தம் தெங்கு வெள்ளி – கம்.ஆரண்:10 96/3
அம்பு உய்க்கும் போர் வில்லி-தனக்கும் அயல் நிற்கும் – கம்.ஆரண்:11 17/2
தென் புலத்து அன்றி மீளா நெறி உய்க்கும் தேவரோ-தாம் – கம்.கிட்:2 13/2

மேல்


உய்க்கும்படி (1)

பாண்டிதர் நீரே பார்த்து இனிது உய்க்கும்படி வல்லீர் – கம்.கிட்:17 18/3

மேல்


உய்க்குமோ (2)

தன் மனை உய்க்குமோ யாது அவன் குறிப்பே – அகம் 195/19
ஒரு வினை ஒரு பயன் அன்றி உய்க்குமோ
இரு வினை என்பவை இயற்றி இட்டவை – கம்.யுத்1:3 67/1,2

மேல்


உய்க்குவர் (1)

ஒன்றோ நல் நாட்டு உய்க்குவர் இ நாட்டு உயிர் காப்பார் – கம்.அயோ:6 17/1

மேல்


உய்க (1)

உன்னை தொழுது ஏத்தி உய்க உலகு எல்லாம் – கம்.யுத்1:3 171/4

மேல்


உய்கம் (2)

நோய் மலி பருவரல் நாம் இவண் உய்கம்
கேட்டிசின் வாழி தோழி தெண் கழி – நற் 78/6,7
அன்னை சொல்லும் உய்கம் என்னதூஉம் – அகம் 65/2

மேல்


உய்கலார் (1)

ஒருமையின் வந்தனரேனும் உய்கலார்
உரும் என ஒலிபடும் உர விலோய் என்றான் – கம்.கிட்:10 94/3,4

மேல்


உய்கலான் (1)

ஞானீயும் உய்கலான் என்னாதே நாயகனை – கம்.அயோ:4 99/1

மேல்


உய்கிலர் (1)

உய்கிலர் இனி செயற்கு உரியது உண்டு-எனின் – கம்.யுத்3:24 69/3

மேல்


உய்கிலேம் (1)

உய்கிலேம் நினை நீங்கின் என்று இனையன உரைத்தார் – கம்.யுத்4:41 11/4

மேல்


உய்கிலேன் (1)

மறந்திருந்து உய்கிலேன் மாரி ஈது எனின் – கம்.கிட்:10 88/1

மேல்


உய்கிலை-என்னின் (1)

உய்கிலை-என்னின் மற்று இ அரக்கராய் உள்ளோர் எல்லாம் – கம்.யுத்2:16 132/2

மேல்


உய்கின்றேன் (1)

இறந்து இறந்து உய்கின்றேன் யான் யார் இது தெரியும் ஈட்டார் – கம்.யுத்2:17 15/4

மேல்


உய்குதி (1)

விடுதியேல் உய்குதி விடாது வேட்டியேல் – கம்.யுத்1:4 44/3

மேல்


உய்குதும் (1)

உய்குதும் அடியேம் எம் குடிலிடை ஒரு நாள் நீ – கம்.அயோ:8 29/3

மேல்


உய்குநர் (1)

ஊழி பேரினும் உய்குநர் உய்வரே – கம்.அயோ:4 224/4

மேல்


உய்குவம் (1)

ஈங்கு இவண் உறைதலும் உய்குவம் ஆங்கே – குறு 11/3

மேல்


உய்குவள்-கொல் (1)

யாங்கு உணர்ந்து உய்குவள்-கொல் என மடுத்த – நற் 55/10

மேல்


உய்குவெம் (1)

உய்குவெம் இவனோடு யாம் உடன் உறைதலின் என்பான் – கம்.அயோ:9 29/2

மேல்


உய்குவென் (1)

ஏவல் செய்து உய்குவென் இனி என்று உன்னினான் – கம்.ஆரண்:12 31/4

மேல்


உய்குவை (1)

துறுகல் மறையினும் உய்குவை போலாய் – புறம் 300/2

மேல்


உய்ஞ்சனம் (1)

உய்ஞ்சனம் இனி என அரசு உரைத்தலும் – கம்.கிட்:11 110/3

மேல்


உய்ஞ்சனென் (2)

உய்ஞ்சனென் இருத்தலும் உலகம் கொள்ளுமோ – கம்.சுந்:4 17/4
உய்ஞ்சனென் அடியனேன் என்று ஊழ்முறை வணங்கி நின்ற – கம்.யுத்1:4 141/1

மேல்


உய்த்த (18)

வெம் சுரம் என் மகள் உய்த்த
அம்பு அமை வல் வில் விடலை தாயே – ஐங் 373/4,5
ஊழி உய்த்த உரவோர் உம்பல் – பதி 22/11
தம் புல ஏறு பரத்தர உய்த்த தம் – கலி 106/31
நாள் ஆ உய்த்த நாம வெம் சுரத்து – அகம் 131/7
நேமி உய்த்த நேஎ நெஞ்சின் – புறம் 3/4
விரவு கைத்தலத்தின் உய்த்த மேதகத்தின் மீது-அரோ – கம்.பால:3 24/4
உய்த்த நல் அமுதினை உரிய மாதர்கட்கு – கம்.பால:5 85/3
உய்த்த பூம் பள்ளியின் ஊடல் நீங்குவான் – கம்.பால:19 35/1
உருள் உடை சகடம் பூண் உடையவன் உய்த்த கார் ஏறு – கம்.அயோ:3 113/3
இராவணன் உயிர் மேல் உய்த்த திகிரியும் என்னல் ஆன – கம்.ஆரண்:10 108/4
உய்த்த உணர்வத்தினன் நெருப்பிடை உயிர்ப்பான் – கம்.கிட்:10 83/3
உய்த்த போது தருப்பையில் ஒண் பதம் – கம்.சுந்:3 24/3
உய்த்த வெம் சரம் உரத்தினும் கரத்தினும் ஒளிப்ப – கம்.சுந்:11 50/1
உய்த்த கூம்பொடு நெடும் கலம் ஓடுவ கடுப்ப – கம்.யுத்1:6 22/3
அழுந்த உய்த்த அடுக்கல் தகர்ந்து அயல் – கம்.யுத்1:8 54/2
ஒத்து இரு சிறு குறள் பாதம் உய்த்த நாள் – கம்.யுத்2:15 110/1
உய்த்த மா மருந்து உதவ ஒன்னலார் – கம்.யுத்3:24 115/1
உய்த்த பெரும் கிரி மேருவின் உப்பால் – கம்.யுத்3:26 26/3

மேல்


உய்த்தது (1)

உய்த்தது இ உலகம் என்பார் ஊழி காண்கிற்பாய் என்பார் – கம்.அயோ:3 92/1

மேல்


உய்த்ததே (1)

ஒருவனை அந்தகபுரத்தின் உய்த்ததே – கம்.பால:8 41/4

மேல்


உய்த்தர (2)

கொடும் கோல் கோவலர் பின் நின்று உய்த்தர
இன்னே வருகுவர் தாயர் என்போள் – முல் 15,16
அருள் புரி நெஞ்சம் உய்த்தர
இருள் பொர நின்ற இரவினானே – ஐங் 362/4,5

மேல்


உய்த்தல் (1)

உய்த்தல் தேற்றான் ஆயின் வைகலும் – புறம் 185/4

மேல்


உய்த்தல்-பாலார் (1)

பூண்டு நின்று உய்த்தல்-பாலார் நும் கழல் புகுந்துளோரும் – கம்.கிட்:11 58/4

மேல்


உய்த்தலான் (1)

உருள்தரு தேர்-மிசை உயிர்கொண்டு உய்த்தலான்
மருள்தரு பிரிவின் நோய் மாசுணம் கெட – கம்.கிட்:10 21/2,3

மேல்


உய்த்தலும் (1)

உலைவுற்றில உய்த்தலும் ஓய்வு இலன் ஒண் – கம்.யுத்3:20 100/2

மேல்


உய்த்தவன் (1)

வெருவு-உற உய்த்தவன் நெஞ்சம் போல் பைபய – கலி 120/2

மேல்


உய்த்தவனோடும் (1)

பண்டு உலகு உய்த்தவனோடும் பண் அமை – கம்.யுத்3:31 174/1

மேல்


உய்த்தன்று (1)

நினையா கூற்றம் இன் உயிர் உய்த்தன்று
பைதல் ஒக்கல் தழீஇ அதனை – புறம் 221/8,9

மேல்


உய்த்தன்று-மன்னே (1)

உய்த்தன்று-மன்னே நெஞ்சே செ வேர் – நற் 77/4

மேல்


உய்த்தனம் (1)

உய்த்தனம் தந்த-போது உணர்தியால் எனா – கம்.கிட்:6 4/2

மேல்


உய்த்தனர் (3)

உய்த்தனர் விடாஅர் பிரித்து இடை களையார் – குறு 305/5
உய்த்தனர் நிலம் முதுகு உளுக்கி கீழ் உற – கம்.பால:13 10/2
குன்று போல் மணி வாயிலின் பெரும் புறத்து உய்த்தனர் மழு கூர் வாள் – கம்.யுத்1:3 81/1

மேல்


உய்த்தனரால் (1)

உய்த்து உய்ம்-மின் என் முன் என உய்த்தனரால்
பித்துண்டது பேர்வு உறுமா பெறுதும் – கம்.யுத்1:3 114/2,3

மேல்


உய்த்தனன் (4)

கிச்சின் உருக்கு இட்டு உய்த்தனன் என்ன கிளரா-முன் – கம்.ஆரண்:11 7/2
தீய கான் நெறியின் உய்த்தனன் அவள் தேடுவார் – கம்.கிட்:3 14/2
மொய்ம்பில் புக உய்த்தனன் மொய் தொழிலான் – கம்.யுத்3:20 74/2
உலக்க உய்த்தனன் இராவணன் ஐந்தொடு ஐந்து உருவ – கம்.யுத்4:32 20/2

மேல்


உய்த்தனை (1)

உய்த்தனை கொணர்தி உன்-தன் ஓங்கு_அரு மகனை என்ன – கம்.கிட்:7 144/2

மேல்


உய்த்தனையே (1)

பேர உய்த்தனையே பிழைத்தாய் எனா – கம்.யுத்4:37 177/3

மேல்


உய்த்தாய் (1)

பற்றினை உய்த்தாய் பற்பல காலம் பசி கூர – கம்.ஆரண்:11 9/2

மேல்


உய்த்தார் (6)

ஓர் இல் தான் கொணர்ந்து உய்த்தார் புலவியுள் பொறித்த புண் – கலி 71/11
உந்தியான் உலகின் உம்பர் மீள்கு_இலா உலகத்து உய்த்தார் – கம்.அயோ:6 13/4
பகை புலன் நணுகி உய்த்தார் பகர்ந்தது பகர்ந்து பற்றார் – கம்.சுந்:12 109/1
உய்விடம் அளிக்கும் அருளாளர் முறை உய்த்தார்
கையினிடை சென்று கரை கண்ட கரை இல்லை – கம்.யுத்1:9 9/3,4
ஒத்தன நெருப்பு வீசும் உரும் என ஒருங்க உய்த்தார்
இத்தனை போலும் செய்யும் இகல் எனா முறுவல் எய்தி – கம்.யுத்2:19 177/2,3
உய்யும் உணர்வு நீத்தாளை நெடும் போர் களத்தின்-மிசை உய்த்தார் – கம்.யுத்3:23 3/4

மேல்


உய்த்தால் (1)

உரும் ஏறு வந்து எதிர்த்தால் அதன் எதிரே நெருப்பு உய்த்தால்
வரும் ஆங்கது தவிர்ந்தால் என மலரோன் படை மாய – கம்.யுத்3:27 137/1,2

மேல்


உய்த்தான் (8)

தையல் கடல்-நின்று எடுத்து அவனை தயில கடலின் தலை உய்த்தான் – கம்.அயோ:6 27/4
ஊடினார்க்கு அவர் மனை-தொறும் சிலவரை உய்த்தான் – கம்.சுந்:7 43/4
ஒன்று போல்வன ஆயிரம் பகழி கோத்து உய்த்தான் – கம்.சுந்:11 49/4
ஒன்றின் ஒன்று அதிகம் ஆக ஆயிர கோடி உய்த்தான்
சென்றது குரக்கு சேனை கால் எறி கடலின் சிந்தி – கம்.யுத்2:15 140/3,4
ஒன்று அல பகழி மாரி ஊழி தீ என்ன உய்த்தான்
நின்றவன் நெடியது ஆங்கு ஓர் தருவினால் அகல நீக்கி – கம்.யுத்3:21 33/2,3
உதைத்தால்-என தனித்து ஓர் கணை அவன் மார்பிடை உய்த்தான் – கம்.யுத்3:27 123/4
உய்யார் என வடி வாளிகள் சத கோடிகள் உய்த்தான்
செய்யோன் அயல் தனி நின்ற தன் சிறுதாதையை செறுத்தான் – கம்.யுத்3:27 162/3,4
திரு புலக்க உய்த்தான் திசை யானையின் – கம்.யுத்4:37 188/3

மேல்


உய்த்திட (1)

ஓகையோடும் இனிது கொண்டு உய்த்திட
போக பூமியில் பொன் நகர் அன்னது ஓர் – கம்.பால:11 1/2,3

மேல்


உய்த்திடு-மின் (1)

வெள்ளத்து உய்த்திடு-மின் என விட்டான் – கம்.யுத்1:3 99/4

மேல்


உய்த்தியோ (1)

எம்மை உய்த்தியோ உரைத்திசின் நெஞ்சே – குறு 63/4

மேல்


உய்த்து (24)

புன்னை அம் கொழு நிழல் முன் உய்த்து பரப்பும் – நற் 101/4
மலை உய்த்து பகரும் நிலையா வாழ்க்கை – நற் 138/2
நிரைய நெஞ்சத்து அன்னைக்கு உய்த்து ஆண்டு – நற் 236/5
தணந்தனை ஆயின் எம் இல் உய்த்து கொடுமோ – குறு 354/3
இல் உய்த்து நடுதலும் கடியாதோளே – குறு 361/6
தண் புனல் வண்டல் உய்த்து என – ஐங் 69/3
என் ஐயர்க்கு உய்த்து உரைத்தாள் யாய் – கலி 39/22
புனத்து உளான் என் ஐக்கு புகா உய்த்து கொடுப்பதோ – கலி 108/31
அம்பு சேண் படுத்து வன்_புலத்து உய்த்து என – அகம் 309/3
மூத்தோர் மூத்தோர் கூற்றம் உய்த்து என – புறம் 75/1
பாடு இன் பனுவல் பாணர் உய்த்து என – புறம் 127/2
தேறு நீர் பரப்பின் யாறு சீத்து உய்த்து
துறை-தொறும் பிணிக்கும் நல் ஊர் – புறம் 400/20,21
ஆகம் உற உய்த்து எறிவென் என்று எதிர் அழன்றாள் – கம்.பால:7 34/4
உய்த்து உரைப்ப நினைப்ப உலப்பு_இலர் – கம்.பால:14 50/2
உய்த்து உரைத்த மகன் உரை உட்கொளா – கம்.அயோ:4 26/2
உருளை தனி உய்த்து ஒரு கோல் நடையின் கடை காண் உலகம் – கம்.அயோ:4 31/2
உய்த்து மீண்ட நாவாயில் தாமும் போவார் ஒக்கின்றார் – கம்.அயோ:6 25/4
உய்த்து வாழ்தர வேறு ஒரு பொருள் இலான் உதவ – கம்.ஆரண்:13 72/2
வீற்று பட நூறிய வேலையின் வேலை உய்த்து
காற்றுக்கு இறைவன் எனை காத்தனன் அன்பு காந்த – கம்.சுந்:1 44/3,4
உய்த்து ஒன்றும் ஒழிவு இன்றி உணர்தல்-பாற்று எனா – கம்.யுத்1:3 58/3
உய்த்து உய்ம்-மின் என் முன் என உய்த்தனரால் – கம்.யுத்1:3 114/2
உளம்தான் நினையாத-முன் உய்த்து உகவா – கம்.யுத்3:20 78/1
உய்த்து ஒரு திசை-மேல் ஓடி உலகு எலாம் கடக்க பாய்ந்து – கம்.யுத்4:32 41/1
உய்த்து உலகு அனைத்தினும் உழன்ற சாரிகை – கம்.யுத்4:37 73/1

மேல்


உய்த்தும் (1)

திவசம் ஆர் நல் அறத்தின் செந்நெறியின் உய்த்தும் திரு அளித்தும் வீடு அளித்தும் சிங்காமை தங்கள் – கம்.ஆரண்:2 26/2

மேல்


உய்த்துள (1)

உய்த்துள காலம் எல்லாம் புகழொடும் ஓங்கி நிற்பான் – கம்.சுந்:14 46/4

மேல்


உய்த்தே (1)

உன் அடைக்கலம் என்று உய்த்தே உயர் கரம் உச்சி வைத்தான் – கம்.கிட்:7 143/4

மேல்


உய்த்தேன் (2)

பூ இயல் கானகம் புக உய்த்தேன் என்கோ – கம்.அயோ:5 20/2
ஒன்றோ கானத்து அண்ணலே உய்த்தேன் உலகு ஆள்வான் – கம்.அயோ:11 82/2

மேல்


உய்த்தோய் (1)

ஒழுகை உய்த்தோய் கொழு இல் பைம் துணி – பதி 44/17

மேல்


உய்தல் (8)

பெய் பனி நலிய உய்தல் செல்லாது – ஐங் 457/1
உய்தல் யாவது நின் உடற்றியோரே – பதி 84/13
ஆயிடை உடன்றோர் உய்தல் யாவது தடம் தாள் – புறம் 97/17
உண்ணா வறும் கடும்பு உய்தல் வேண்டின் – புறம் 181/7
உண்டிலர் ஆகில் இ நாள் அன்னவர்க்கு உய்தல் உண்டோ – கம்.ஆரண்:13 123/4
உய்தல் வந்து உற்றதோ என்று அருவி நீர் ஒழுகு கண்ணாள் – கம்.சுந்:4 37/3
நகல் மதிக்கில மறு பொலிய வாள் ஒளி இழந்து உய்தல் நண்ணும் – கம்.யுத்1:2 93/2
உய்தல் இல்லை என்று உம்பரும் பெரு மனம் உலைந்தார் – கம்.யுத்4:32 29/4

மேல்


உய்தலும் (1)

ஓடி உய்தலும் கூடும்-மன் – புறம் 193/3

மேல்


உய்தலை (1)

உய்தலை உற்று மீண்டார் ஒருவரும் இல்லை உள்ளார் – கம்.சுந்:9 64/2

மேல்


உய்தி (3)

செய்தி கொன்றோர்க்கு உய்தி இல் என – புறம் 34/6
உய்தி என்று அளித்தி ஆயின் உணர்த்துவல் உண்மை என்றாள் – கம்.சுந்:2 91/4
ஊன் விட உயிர் போய் நீங்க நீங்கும் வேறு உய்தி இல்லை – கம்.யுத்2:19 237/3

மேல்


உய்தி-கொல் (1)

உய்தி-கொல் இனி எனா உருத்து முன் நின்றான் – கம்.கிட்:16 27/4

மேல்


உய்தியால் (1)

ஒருவேனுள் உளை ஆகின் உய்தியால்
இருவேமுள் இருவேம் இருந்திலேம் – கம்.கிட்:8 10/3,4

மேல்


உய்திர் (1)

உய்திர் போலும் உதவி கொன்றீர் எனா – கம்.கிட்:11 27/4

மேல்


உய்தும் (3)

உய்தும் நாம் என விரைவின் ஓடினான் மலை முழையின் – கம்.கிட்:2 1/4
உய்தும் என்றால் இது ஓர் உரிமைத்து ஆகுமோ – கம்.கிட்:16 8/4
உய்தும் நாம் என்பது என்னே உறு வலி கலுழன் ஊழின் – கம்.சுந்:1 21/3

மேல்


உய்ந்த (2)

வை எயிற்று உய்ந்த மதியின் மறவர் – புறம் 260/17
கையகத்து உய்ந்த கன்று உடை பல் ஆன் – புறம் 260/18

மேல்


உய்ந்ததால் (1)

உறங்கலால் உலகு உய்ந்ததால் – கம்.யுத்2:16 116/4

மேல்


உய்ந்தது (2)

உரும் ஒத்த வெம் கண் வினை தீய வஞ்சர் உடல் உய்ந்தது இல்லை உலகின் – கம்.யுத்2:19 265/2
குரக்கு_இனம் உய்ந்தது கூற வேண்டுமோ – கம்.யுத்3:24 101/4

மேல்


உய்ந்தவர் (2)

எந்தனின் உய்ந்தவர் யார் உளர் என்றான் – கம்.பால:8 13/4
இல் பிரிந்து உய்ந்தவர் யாவர் யான் அலால் – கம்.சுந்:4 13/4

மேல்


உய்ந்தவர்க்கு (1)

உய்ந்தவர்க்கு அரும் துறக்கமும் புகழும் பெற்று உயர்ந்தேன் – கம்.யுத்4:40 105/4

மேல்


உய்ந்தன்று (1)

உய்ந்தன்று ஆகும் இவள் ஆய் நுதல் கவினே – நற் 181/13

மேல்


உய்ந்தன்றோ (1)

சிதைதல் உய்ந்தன்றோ நின் வேல் செழிய – புறம் 25/9

மேல்


உய்ந்தனம் (6)

யானும் என் குலமும் இ உலகும் உய்ந்தனம் எனா – கம்.கிட்:3 1/3
உய்ந்தனம் வினையும் தீர்ந்தேம் உறுதி வேறு இதனின் உண்டோ – கம்.கிட்:11 48/4
போக்குதி விரைவின் என்றான் உய்ந்தனம் என்று போனார் – கம்.யுத்1:9 38/4
இரங்க உய்ந்தனம் ஈது எங்கள் ஒற்று என்றார் – கம்.யுத்1:9 64/4
உய்ந்தனம் உய்ந்தோம் என்ற வீடணன் உரையை கேட்டான் – கம்.யுத்3:24 19/4
பிறந்தனம் ஆகின் உள்ளேம் உய்ந்தனம் பிழைக்கும் பெற்றி – கம்.யுத்3:26 6/2

மேல்


உய்ந்தனர் (3)

வாள் போழ்ந்து அடக்கலும் உய்ந்தனர் மாதோ – புறம் 93/11
உய்ந்தனர் அல்லர் இவண் உடற்றியோரே – புறம் 100/9
உய்ந்தனர் இமைப்பிலர் உயிர்த்தனர் தவத்தோர் – கம்.ஆரண்:3 44/1

மேல்


உய்ந்தனவே (1)

தொடி பழி மறைத்தலின் தோள் உய்ந்தனவே
வடி கொள் கூழை ஆயமோடு ஆடலின் – நற் 23/1,2

மேல்


உய்ந்தனன் (5)

உய்ந்தனன் பெயர்தலோ அரிதே மைந்து உடை – புறம் 73/8
உய்ந்தனன் அடியேன் என்னின் பிறந்தவர் உளரோ வாழி – கம்.அயோ:3 110/2
உய்ந்தனன் இருந்தனன் உண்மை காவலன் – கம்.அயோ:4 153/3
வருணன் உய்ந்தனன் மகர நீர் வெள்ளத்து மறைந்து – கம்.யுத்1:5 58/4
இ நகர் எய்தினன் உய்ந்தனன் எந்தாய் – கம்.யுத்3:20 17/4

மேல்


உய்ந்தனனே (1)

உரைத்தல் உய்ந்தனனே தோழி சாரல் – நற் 17/9

மேல்


உய்ந்தனென் (6)

உய்ந்தனென் வாழி தோழி அல்கல் – அகம் 236/10
உரிய பற்பல உரை பயிற்றி உய்ந்தனென்
பெரிய நல் தவம் இனி பெறுவது யாது என்றான் – கம்.பால:5 95/3,4
உய்ந்தனென் அடியனேன் என்ன ஒண் தவன் – கம்.பால:5 96/2
உய்ந்தனென் போவது ஓர் உறுதி எண்ணினேன் – கம்.அயோ:1 26/4
உன்னின் நீக்கினென் உய்ந்தனென் யான் என்றாள் – கம்.அயோ:7 17/4
உய்ந்தனென் என்ன உயர்ந்தான் – கம்.சுந்:13 56/3

மேல்


உய்ந்தனை (1)

உய்ந்தனை ஒருவன் போனாய் என மனம் உவக்கின்றேன்-தன் – கம்.யுத்2:16 125/2

மேல்


உய்ந்தார் (3)

உலக்குநர் வஞ்சகர் உம்பரும் உய்ந்தார்
நில கொடியும் துயர் நீத்தனள் இந்த – கம்.பால:5 117/1,2
ஈரும் கண்டாய் கண்டகர் உய்ந்தார் எவர் ஐயா – கம்.ஆரண்:11 11/4
ஒத்து ஒரு மூவர் பிழைத்தனர் உய்ந்தார்
வித்தக யார் இனி வீரம் விளைப்பார் – கம்.யுத்3:20 11/3,4

மேல்


உய்ந்தான் (2)

எ பரிசு உயிர் உய்ந்தான் என் துணையவன் என்றான் – கம்.அயோ:9 26/4
உய்ந்தான் அல்லது உலந்தது உண்மையோ – கம்.கிட்:16 44/4

மேல்


உய்ந்திட (1)

நம் கிளை உலந்தது எல்லாம் உய்ந்திட நணுகும் அன்றே – கம்.யுத்3:26 2/1

மேல்


உய்ந்து (10)

கரும் கால் குருகின் கோள் உய்ந்து போகிய – நற் 211/4
திரை தர புணை பெற்று தீது இன்றி உய்ந்து ஆங்கு – கலி 134/25
உய்ந்து போயினர் ஊழி-நின்று எண்ணினும் உலவார் – கம்.அயோ:1 63/4
ஆன கடுவுக்கு அரு மருந்தா அருந்தும் அமுதம் பெற்று உய்ந்து
போன பொழுதில் புகுந்த உயிர் பொறுத்தார் ஒத்தார் பொரு_அரிய – கம்.அயோ:6 34/2,3
மாதங்கம் தின்று உய்ந்து இ வனத்தின்-தலை வாழும் – கம்.ஆரண்:15 31/3
உன்னினர் பிறர் என உணர்ந்தும் உய்ந்து அவர் – கம்.சுந்:4 12/1
உய்ந்து தம் உயிர்கொடு இ உலகத்துள் உளார் – கம்.யுத்1:2 36/4
மரக்கலம் முதலவும் உய்ந்து வாழ்ந்தன – கம்.யுத்3:24 101/3
உய்ந்து நீர் போவீர் நாளை ஊழி வெம் தீயின் ஓங்கி – கம்.யுத்3:26 10/2
கிட்டின் உய்ந்து போகிலார்கள் என்ன நின்ற கேள்வியால் – கம்.யுத்3:31 87/2

மேல்


உய்ந்தும் (1)

உய்ந்தும் இருந்தாய் நீ என நின்றேன் உரை காணேன் – கம்.யுத்3:22 202/3

மேல்


உய்ந்துளான் (1)

ஒல்லையின் உடைந்தனன் உயிர் கொண்டு உய்ந்துளான்
மல்லல் அம் தோளினாய் அமுதின் வன்மையால் – கம்.யுத்2:19 31/3,4

மேல்


உய்ந்தேம் (1)

உய்ந்தேம் என்று உபகாரம் உன்னுவார் – கம்.கிட்:8 11/2

மேல்


உய்ந்தேன் (3)

அரண் உடைத்து ஆகி உய்ந்தேன் ஆர் உயிர் துறக்கலாற்றேன் – கம்.கிட்:3 25/3
உய்ந்தேன் இனி இன்று நானும் உனக்கு ஆவி – கம்.யுத்2:17 86/2
உன்னையே தெய்வமா கொண்டு இத்தனை காலம் உய்ந்தேன்
இன்னம் இ இரவு முற்றும் இருக்கின்றேன் இறத்தல் என்-பால் – கம்.யுத்3:23 30/2,3

மேல்


உய்ந்தோம் (2)

என்னலும் உய்ந்தோம் ஐய ஏகுதும் விரைவின் என்றான் – கம்.யுத்3:24 16/3
உய்ந்தனம் உய்ந்தோம் என்ற வீடணன் உரையை கேட்டான் – கம்.யுத்3:24 19/4

மேல்


உய்ப்ப (8)

சேறு ஆடு மேனி திரு நிலத்து உய்ப்ப சிரம் மிதித்து – பரி 7/74
உரிமை_மாக்கள் உவகை அமிர்து உய்ப்ப
மைந்தர் மார்வம் வழி வந்த – பரி 8/121,122
தாழ்வு-உழி உய்யாது தான் வேண்டும் ஆறு உய்ப்ப
ஆயத்துடன் நில்லாள் ஆங்கு அவன் பின் தொடரூஉ – பரி 11/110,111
ஈர்த்து உய்ப்ப கண்டார் உளர் – கலி 98/26
காலன் என்னும் கண்ணிலி உய்ப்ப
மேலோர்_உலகம் எய்தினன் எனாஅ – புறம் 240/5,6
கோலை கொண்ட மன்மத ஆயன் குறி உய்ப்ப
நீலத்து உண்கண் மங்கையர் சூழ நிரை ஆவின் – கம்.பால:17 34/2,3
அதிரும் வெம் கணை ஒன்றை ஒன்று அடர்ந்து எரி உய்ப்ப
வெதிரின் வல் நெடும் கான் என வெந்தன மீனம் – கம்.யுத்1:6 27/1,2
நல் தவ பயன் தந்து உய்ப்ப முந்துற போந்த நம்பி – கம்.யுத்1:9 23/4

மேல்


உய்ப்பதற்கு (1)

நாயகன் எனை நல் நெறி உய்ப்பதற்கு
ஏயது உண்டு ஓர் பணி என்று இயம்பினான் – கம்.அயோ:4 6/3,4

மேல்


உய்ப்பது (2)

வன்மை கடல் புக உய்ப்பது ஓர் வழி புக்கனன் மறவோன் – கம்.பால:24 3/4
மீ எரி உய்ப்பது ஓர் கல் செலவிட்டான் – கம்.சுந்:9 52/3

மேல்


உய்ப்பதும் (1)

ஓம வேள்வியின் உறு பதம் உய்ப்பதும் ஒருவன் – கம்.யுத்1:3 42/3

மேல்


உய்ப்பல் (1)

அன்னவள்-தன்னை நின்-பால் உய்ப்பல் என்று அணுகலுற்ற – கம்.ஆரண்:10 81/1

மேல்


உய்ப்பவர் (1)

ஒக்க நெறி உய்ப்பவர் உரைத்த குறி கொள்ளா – கம்.பால:15 26/1

மேல்


உய்ப்பாய் (2)

பல்லிடை கிழித்து இரிவ கண்டு பயன் உய்ப்பாய் – கம்.யுத்1:2 62/4
உன்னை வெம் சிறையின் நீக்கி இன்பத்துள் உய்ப்பாய் என்னா – கம்.யுத்2:17 63/3

மேல்


உய்ப்பார் (1)

வறியவர்க்கு உதவி மிக்க விருந்து உண மனையின் உய்ப்பார்
நெறிகளும் புதைய பண்டி நிறைத்து மண் நெளிய ஊர்வார் – கம்.பால:2 20/3,4

மேல்


உய்ப்பாள் (1)

உடரும் அங்கமும் கண்டு கொண்டு ஒரு வழி உய்ப்பாள்
குடரும் ஈரலும் கண்ணும் ஓர் குறு நரி கொள்ள – கம்.யுத்3:20 62/2,3

மேல்


உய்ப்பான் (2)

ஒன்று புரி கோலொடு தனி திகிரி உய்ப்பான்
என்றும் உலகு ஏழும் அரசு எய்தி உளனேனும் – கம்.பால:22 33/2,3
ஒப்பு ஆரும் இல்லான் தம்பி உணர்ந்திருந்து இன்னல் உய்ப்பான்
இ பாசம் மாய்க்கும் மாயம் யான் வல்லென் என்பது ஓர்ந்தும் – கம்.யுத்2:19 201/2,3

மேல்


உய்ப்புறா (1)

நாரணன் படை நாயகன் உய்ப்புறா
பார் அணங்கினை தாங்குறும் பல் வகை – கம்.யுத்4:37 185/1,2

மேல்


உய்ப்பென் (2)

நானே அவண் உய்ப்பென் இ நன்_நுதலை – கம்.ஆரண்:13 16/3
தென் புலத்து உய்ப்பென் என்று செப்பினன் செருவில் நீயும் – கம்.கிட்:7 123/2

மேல்


உய்ம்-மார் (1)

நனம் தலை தேஎத்து நன் கலன் உய்ம்-மார்
புணர்ந்து உடன் கொணர்ந்த புரவியொடு அனைத்தும் – மது 322,323

மேல்


உய்ம்-மின் (1)

உய்த்து உய்ம்-மின் என் முன் என உய்த்தனரால் – கம்.யுத்1:3 114/2

மேல்


உய்ம்மோ (1)

தணந்தனை ஆகி உய்ம்மோ நும் ஊர் – ஐங் 83/2

மேல்


உய்ய (18)

குணங்களை என் கூறுவது கொம்பினை சேர்ந்து அவை உய்ய
பிணங்குவன அழகு இவளை தவம் செய்து பெற்றது-காண் – கம்.பால:13 18/1,2
சஞ்சலம் கலந்த போது தையலாரை உய்ய வந்து – கம்.பால:13 49/3
நங்கை அங்கு ஒரு பொன் நயந்தார் உய்ய
தங்கள் இன் உயிரும் கொடுத்தார் தமர் – கம்.பால:21 38/1,2
உய்ய தாங்கும் உடல் அன்ன மன்னனுக்கு – கம்.அயோ:2 25/2
உய்ய ஏழ்_உலகும் ஒன்று ஆன நீர் உழல் – கம்.அயோ:5 2/3
எண் திசையும் ஏழ் உலகும் எ உயிரும் உய்ய
குண்டிகையினில் பொரு இல் காவிரி கொணர்ந்தான் – கம்.ஆரண்:3 46/3,4
உய்ய வந்தவன் வல்லன் என்று உன்னினான் – கம்.ஆரண்:11 77/4
உய்ய வந்து உதவினாய் உலகம் முந்து உதவினாய் – கம்.கிட்:4 19/4
தேர்வான் வருகின்றனன் சீதையை தேவர் உய்ய
பேர்வான் அயல் சேறி இதில் பெறும் பேறு இல் என்ன – கம்.சுந்:1 46/2,3
செந்தாமரை கண்ணனும் நட்டனர் தேவர் உய்ய – கம்.சுந்:4 89/4
அம்பரத்து உம்பர் புக்கு அமரிடை தலை துமித்து அமரர் உய்ய
உம்பருக்கு இறைவனுக்கு அரசு அளித்து உதவினான் ஒருவன் நேமி – கம்.யுத்1:2 82/2,3
புகல் அவன் கழல் அடைந்து உய்ய போந்தனன் – கம்.யுத்1:4 42/2
ஓதினான் ஓத நீர் கடந்து பகை கடிந்து உலகை உய்ய செய்தான் – கம்.யுத்1:4 102/4
உய்ய நிற்கு அபயம் என்றான் உயிரை தன் உயிரின் ஓம்பா – கம்.யுத்1:4 114/1
ஆர்கலி அமரர் உய்ய அமுது பண்டு அளித்தது அன்றே – கம்.யுத்1:4 125/4
உன் மகன் உயிரை எம்மோய் சுமித்திரை உய்ய ஈன்ற – கம்.யுத்2:17 59/2
உய்ய சாய்ந்து ஓடி சென்றார் உயிர் உள்ளார் ஆகி உள்ளார் – கம்.யுத்2:19 99/4
உண்டு நின்று உய்ய வல்லேன் எளியனோ ஒருவன் உள்ளேன் – கம்.யுத்3:26 51/4

மேல்


உய்யத்தான் (1)

உய்யத்தான் ஆகாதோ உனக்கு என்ன குறை உண்டோ – கம்.ஆரண்:1 58/2

மேல்


உய்யமாட்டீர் (1)

வானினும் தொடர்ந்து கொல்வென் மருந்தினும் உய்யமாட்டீர் – கம்.யுத்3:27 82/4

மேல்


உய்யல் (1)

உய்யல் ஆவது ஓர் நெறி புக உதவிட வேண்டும் – கம்.அயோ:1 61/4

மேல்


உய்யலன் (1)

உய்யலன் என்ன ஆவி உயிர்த்து உயிர்த்து உருகுகின்றான் – கம்.யுத்2:19 221/2

மேல்


உய்யலாம் (2)

உய்யலாம் உறுதி நாடி உழல்பவன் ஒரு நாள் உற்ற – கம்.பால:9 18/2
உய்யலாம் வகைகள் என்று அங்கு எழுப்பல் ஆம் வகையே செய்தும் – கம்.யுத்2:16 49/2

மேல்


உய்யலென் (1)

சில நாள் உய்யலென் போன்ம் என பல நினைந்து – அகம் 253/8

மேல்


உய்யவே (1)

ஊடல் கண்டவர் கூடல் கண்டிலர் நையும் மைந்தர்கள் உய்யவே – கம்.அயோ:3 61/4

மேல்


உய்யவோ (1)

உய்யவோ கருணையாலோ தருமத்தோடு உறவும் உண்டோ – கம்.யுத்3:26 64/4

மேல்


உய்யா (4)

உள் கரந்து உறையும் உய்யா அரும் படர் – குறி 11
கைம்மை உய்யா காமர் மந்தி – குறு 69/2
உய்யா அரு நோய்க்கு உயவு ஆகும் மையல் – கலி 139/18
ஊர் அலர் தூற்றும் இ உய்யா விழுமத்து – கலி 143/48

மேல்


உய்யாது (1)

தாழ்வு-உழி உய்யாது தான் வேண்டும் ஆறு உய்ப்ப – பரி 11/110

மேல்


உய்யாநின்றேன் (1)

உய்யாநின்றேன் இன்னமும் என்முன் உடன் வந்தான் – கம்.அயோ:11 79/1

மேல்


உய்யாமல் (1)

உய்யாமல் மலைந்து உமர் ஆர் உயிரை – கம்.ஆரண்:13 10/1

மேல்


உய்யாமை (1)

யாமம் உய்யாமை நின்றன்று – நற் 335/10

மேல்


உய்யாமையின் (1)

செய்யாம் ஆயினும் உய்யாமையின்
செறி தொடி தெளிர்ப்ப வீசி சிறிது அவண் – அகம் 106/7,8

மேல்


உய்யார் (5)

வானோர் கொள்ளார் மன்னவர் உய்யார் இனி மற்று என் – கம்.அயோ:3 31/1
உய்யார் உய்யார் கெடுவேன் உன்னை பிரியின் வினையேன் – கம்.அயோ:4 64/3
உய்யார் உய்யார் கெடுவேன் உன்னை பிரியின் வினையேன் – கம்.அயோ:4 64/3
உம்பர் விலக்கிடினும் இனி உய்யார்
வெம்பு கடும் கனல் வீசிடும் என் கை – கம்.யுத்3:26 38/2,3
உய்யார் என வடி வாளிகள் சத கோடிகள் உய்த்தான் – கம்.யுத்3:27 162/3

மேல்


உய்யாள் (2)

உய்யாள் பொன் கோசலை என்று ஓவாது வெய்து_உயிர்ப்பார் – கம்.அயோ:4 104/2
உய்யாள் உயர் கோசலை தன் உயிரோடு – கம்.யுத்3:23 15/1

மேல்


உய்யான் (1)

உய்யான் எனும் வேலையினுள் உறைவோன் – கம்.யுத்1:3 116/2

மேல்


உய்யினும் (1)

ஏறே இன்னும் உய்யினும் உய்வேன் இரு கூறா – கம்.யுத்3:22 204/3

மேல்


உய்யுநர் (1)

உய்யுநர் என்று உரைத்தது உண்மையோ ஒழிக்க ஒன்றோ – கம்.யுத்2:19 292/3

மேல்


உய்யும் (7)

பைதல் நெஞ்சம் உய்யும் மாறே – நற் 75/10
உலமரல் உயவு நோய்க்கு உய்யும் ஆறு உரைத்து செல் – கலி 113/3
உய்யும் உய்யும் என தளர்ந்து ஓய்வுற்றாள் – கம்.பால:21 35/4
உய்யும் உய்யும் என தளர்ந்து ஓய்வுற்றாள் – கம்.பால:21 35/4
உய்யும் வகை நின் உயிரை ஓம்பாது இங்ஙன் தேம்பின் – கம்.அயோ:4 69/2
உய்யும் நெறி உண்டு உதவுவீர் எனின் உபாயம் – கம்.கிட்:14 63/3
உய்யும் உணர்வு நீத்தாளை நெடும் போர் களத்தின்-மிசை உய்த்தார் – கம்.யுத்3:23 3/4

மேல்


உய்யுமாம் (1)

பாம்பும் அவை படில் உய்யுமாம் பூ கண் – கலி 140/22

மேல்


உய்யுமாறு (1)

உய்யுமாறு அரிது என்று தன் உள்ளத்தின் உணர்ந்து ஒரு துயருற்றான் – கம்.யுத்2:16 347/4

மேல்


உய்யுமே (2)

உய்யுமே உலகு இவள் உணர்வு சீறினால் – கம்.யுத்4:40 82/3
உய்யுமே அவன் என்று உரைத்து உள் புகா – கம்.யுத்4:41 81/3

மேல்


உய்யுமேல் (1)

உய்யுமேல் இல்லை நம் உயிர் என்று ஓடுவார் – கம்.சுந்:12 1/4

மேல்


உய்யுமோ (3)

பாயல் உய்யுமோ தோன்றல் தா இன்று – பதி 16/14
தாவல் உய்யுமோ மற்றே தாவாது – பதி 41/17
ஊனுடை உயிர்கள் யாவும் உய்யுமோ ஒளிப்பு இலாமல் – கம்.யுத்3:27 82/2

மேல்


உய்யேன் (2)

உய்யேன் போல்வல் தோழி யானே – குறு 108/5
உய்யேன் நங்காய் உன் அபயம் என் உயிர் என்றான் – கம்.அயோ:3 37/4

மேல்


உய்வது (2)

துப்பு அழிந்து உய்வது துறக்கம் துன்னவோ – கம்.சுந்:4 15/4
போய் இனி உய்வது எங்கே என்று எரி விழித்து புக்கார் – கம்.யுத்2:19 91/4

மேல்


உய்வர் (1)

பின்னை சிலர் உய்வர் என்று அங்கு ஒரு பேச்சும் உண்டோ – கம்.ஆரண்:10 137/4

மேல்


உய்வரே (2)

ஏம்பல் பெற்றிலர் எங்ஙனம் உய்வரே – கம்.பால:21 30/4
ஊழி பேரினும் உய்குநர் உய்வரே – கம்.அயோ:4 224/4

மேல்


உய்வரோ (1)

உயிர் போனால் உடலாரும் உய்வரோ – கம்.கிட்:8 5/4

மேல்


உய்வலோ (1)

உய்வலோ இன்னம் என்னும் ஒன்று அல துயரம் உற்றாள் – கம்.யுத்2:17 33/3

மேல்


உய்வன (1)

உய்வன ஆக்கி தம்மோடு உயர்வன உவந்து செய்வாய் – கம்.கிட்:9 11/4

மேல்


உய்வார் (2)

உய்வார் யாரே நம்மில் என கொண்டு உணர்-தோறும் – கம்.ஆரண்:11 15/3
வெவ் வலி வீர நின்னால் வெல்லும் என்று ஏமுற்று உய்வார்
எ வலி கொண்டு வெல்வார் இராவணன் செயலை என்றான் – கம்.ஆரண்:13 121/3,4

மேல்


உய்வான் (2)

உய்வான் உற இ பழி பூண உன்னோடு எனக்கு பகை உண்டோ – கம்.பால:10 66/4
வேண்டா வேண்டா செய்திடின் உய்வான் விதி உண்டோ – கம்.ஆரண்:11 16/2

மேல்


உய்வானாம் (1)

ஓய்வான் இன் உயிர் உய்வானாம்
போய் வான் அ நகர் புக்கு அன்றோ – கம்.சுந்:5 40/2,3

மேல்


உய்விக்கும் (1)

மாண்டாரை உய்விக்கும் மருந்து ஒன்றும் மெய் வேறு வகிர்களாக – கம்.யுத்3:24 27/1

மேல்


உய்விடத்து (1)

உய்விடத்து உதவற்கு உரியானும் தன் – கம்.ஆரண்:4 28/1

மேல்


உய்விடம் (1)

உய்விடம் அளிக்கும் அருளாளர் முறை உய்த்தார் – கம்.யுத்1:9 9/3

மேல்


உய்வித்து (2)

உன்னை உய்வித்து இ உலகையும் உய்விப்பான் அமைந்து – கம்.யுத்1:3 25/2
ஒத்து அலைத்து ஒக்க வீடி உய்வினும் உய்வித்து உள்ளம் – கம்.யுத்2:19 212/1

மேல்


உய்வித்தேன் (2)

என்னை உய்வித்தேன் எந்தையை உய்வித்தேன் இனைய – கம்.யுத்1:3 25/1
என்னை உய்வித்தேன் எந்தையை உய்வித்தேன் இனைய – கம்.யுத்1:3 25/1

மேல்


உய்விப்பான் (1)

உன்னை உய்வித்து இ உலகையும் உய்விப்பான் அமைந்து – கம்.யுத்1:3 25/2

மேல்


உய்வினும் (1)

ஒத்து அலைத்து ஒக்க வீடி உய்வினும் உய்வித்து உள்ளம் – கம்.யுத்2:19 212/1

மேல்


உய்வினை (1)

உய்வினை ஒருவன் தூண்டாது உலத்தலின் தவத்தை நண்ணி – கம்.யுத்3:28 28/1

மேல்


உய்வு (4)

உய்வு_இடம் அறியேம் ஆகி ஒய்யென – குறி 166
ஒரு நாள் பிரியினும் உய்வு அரிது என்னாது – நற் 203/8
உய்வு இன்றி நுந்தை நலன் உண சாஅய் சாஅய்-மார் – கலி 80/16
உற்றன்று ஆயினும் உய்வு இன்று மாதோ – புறம் 226/2

மேல்


உய்வு_இடம் (1)

உய்வு_இடம் அறியேம் ஆகி ஒய்யென – குறி 166

மேல்


உய்வுறுத்துவென் (1)

உய்வுறுத்துவென் மனம் உலையலீர் ஊழின் வால் – கம்.கிட்:14 28/1

மேல்


உய்வெனே (3)

உய்வெனே எனக்கு இதின் உறுதி வேறு உண்டோ – கம்.கிட்:6 27/2
உய்வெனே தமியனேனுக்கு உயிர் தந்த உதவியோனே – கம்.யுத்1:12 28/4
உய்வெனே என்று உரைக்கும் அங்கு ஓர் தலை – கம்.யுத்3:29 16/4

மேல்


உய்வெனோ (1)

உய்வெனோ உலகம் மூன்றுக்கு ஒருவனே செரு வலோனே – கம்.யுத்3:29 48/4

மேல்


உய்வேன் (1)

ஏறே இன்னும் உய்யினும் உய்வேன் இரு கூறா – கம்.யுத்3:22 204/3

மேல்


உய (2)

இரவின் வரூஉம் இடும்பை நாம் உய
வரைய வந்த வாய்மைக்கு ஏற்ப – நற் 393/8,9
உள்ளத்து கிளைகளோடு உய போகுவான் போல – கலி 25/8

மேல்


உயக்கத்த (1)

பிணி தெறல் உயக்கத்த பெரும் களிற்று இனம் தாங்கும் – கலி 20/4

மேல்


உயக்கத்து (3)

நெஞ்சு புகல் ஊக்கத்தர் மெய் தயங்கு உயக்கத்து
இன்னார் உறையுள் தாம் பெறின் அல்லது – பதி 68/7,8
தும்பை சான்ற மெய் தயங்கு உயக்கத்து
நிறம் படு குருதி புறம்படின் அல்லது – பதி 79/15,16
உண் குளகு மறுத்த உயக்கத்து அன்ன – அகம் 392/3

மேல்


உயக்கம் (2)

உண்ணா பிணவின் உயக்கம் சொலிய – அகம் 336/3
உண்ணா பிணவின் உயக்கம் தீரிய – அகம் 357/3

மேல்


உயக்கமும் (1)

தெருமரல் உயக்கமும் தீர்க்குவெம் அதனால் – புறம் 381/16

மேல்


உயக்கமொடு (2)

உண்ணா உயக்கமொடு உயிர் செல சாஅய் – அகம் 85/2
உண்ணா உயக்கமொடு உயிர் செல சாஅய் – அகம் 147/11

மேல்


உயங்க (3)

கடும் சூல் வய பிடி கன்று ஈன்று உயங்க
பால் ஆர் பசும் புனிறு தீரிய களி சிறந்து – நற் 393/2,3
மரல் சாய மலை வெம்ப மந்தி உயங்க
உரல் போல் அடிய உடம்பு உயங்கு யானை – கலி 13/5,6
முயங்கு-தொறும் முயங்கு-தொறும் உயங்க முகந்து கொண்டு – அகம் 328/10

மேல்


உயங்கல் (2)

உயங்கல் யானை நீர் நசைக்கு அலமர – அகம் 199/4
உயங்கல் இல் மறையவர்க்கு உதவி உம்பரின் – கம்.அயோ:11 53/2

மேல்


உயங்கி (7)

சொல் எதிர் பெறாஅய் உயங்கி மெல்ல – நற் 254/4
நல் அகம் நயந்து தான் உயங்கி
சொல்லவும் ஆகாது அஃகியோனே – குறு 346/7,8
உயங்கி இருந்தார்க்கு உயர்ந்த பொருளும் – கலி 92/5
பொறி செய் புனை பாவை போல வறிது உயங்கி
செல்வேன் விழுமம் உழந்து – கலி 146/49,50
ஓங்கல் யானை உயங்கி மதம் தேம்பி – அகம் 295/6
உயங்கி அ நகர் உலைவு உற ஒருங்கு உழைச்சுற்றம் – கம்.அயோ:4 212/1
பால் நிற அமளி சேர்ந்தான் பையுள் உற்று உயங்கி நைவான் – கம்.ஆரண்:10 97/4

மேல்


உயங்கிய (3)

உண்ணாமையின் உயங்கிய மருங்கின் – அகம் 123/1
குளகு மறுத்து உயங்கிய மருங்குல் பல உடன் – அகம் 229/5
உயங்கிய மனத்தை ஆகி புலம்பு கொண்டு – அகம் 358/8

மேல்


உயங்கின்று (1)

உயங்கின்று அன்னை என் மெய் என்று அசைஇ – அகம் 17/3

மேல்


உயங்கினர் (1)

உக்கனர் உயங்கினர் உருகி சோர்ந்தனர் – கம்.அயோ:4 195/3

மேல்


உயங்கினள் (1)

உயங்கினள் உயிர்க்கும் என் தோழிக்கு – கலி 135/19

மேல்


உயங்கினார் (1)

உள் கலாம் உடையாரின் உயங்கினார் – கம்.அயோ:11 21/4

மேல்


உயங்கினாள் (1)

உயங்கினாள் என்று ஆங்கு உசாதிர் மற்று அந்தோ – கலி 143/18

மேல்


உயங்கினான் (3)

ஊது வன் துருத்தி போல் உயிர்த்து உயிர்த்து உயங்கினான் – கம்.ஆரண்:10 91/4
உயங்கினான் உளைந்தான் வாயால் உதிர நீர் உமிழாநின்றான் – கம்.யுத்2:19 203/4
ஊட்டு நஞ்சம் உண்டான் ஒத்து உயங்கினான்
நாட்டமும் மனமும் நடுங்காநின்றான் – கம்.யுத்4:41 62/3,4

மேல்


உயங்கினை (1)

உயங்கினை மடந்தை என்றி தோழி – நற் 174/7

மேல்


உயங்கு (21)

உயங்கு நாய் நாவின் நல் எழில் அசைஇ – சிறு 17
ஓய் பசி செந்நாய் உயங்கு மரை தொலைச்சி – நற் 43/3
உயங்கு பிணி வருத்தமொடு இயங்கல் செல்லாது – நற் 47/2
கயம் தலை மட பிடி உயங்கு பசி களைஇயர் – நற் 137/6
பெடை புணர் அன்றில் உயங்கு குரல் அளைஇ – நற் 152/7
ஊன் தின் பிணவின் உயங்கு பசி களைஇயர் – நற் 322/5
மறம் கெழு தட கையின் வாங்கி உயங்கு நடை – குறு 255/3
உயங்கு நடை மட பிடி வருத்தம் நோனாது – குறு 307/5
உயங்கு உயிர் மட பிடி உலை புறம் தைவர – குறு 308/4
வேனில் உழந்த வறிது உயங்கு ஓய் களிறு – கலி 7/1
உடங்கு நீர் வேட்ட உடம்பு உயங்கு யானை – கலி 12/4
உரல் போல் அடிய உடம்பு உயங்கு யானை – கலி 13/6
உயங்கு சாய் சிறுபுறம் முயங்கிய பின்னே – அகம் 19/19
உயங்கு படர் அகலம் முயங்கி தோள் மணந்து – அகம் 102/14
கயம் தலை மந்தி உயங்கு பசி களைஇயர் – அகம் 288/12
உயங்கு பகடு உயிர்ப்ப அசைஇ முரம்பு இடித்து – அகம் 295/10
உழுவையொடு உழந்த உயங்கு நடை ஒருத்தல் – அகம் 308/1
உயங்கு நடை மட பிணை தழீஇய வயங்கு பொறி – அகம் 353/11
ஊன் நசை பிணவின் உயங்கு பசி களைஇயர் – அகம் 367/9
உயங்கு பிடி தழீஇய மதன் அழி யானை – அகம் 398/23
உயங்கு படர் வருத்தமும் உலைவும் நோக்கி – புறம் 150/4

மேல்


உயங்கு-தொறும் (1)

உயங்கு-தொறும் முயங்கும் அறன் இல் யாயே – குறு 244/6

மேல்


உயங்கு-வயின் (1)

கணம்_கொள் உமணர் உயங்கு-வயின் ஒழித்த – நற் 138/3

மேல்


உயங்கும் (8)

உண்ணாது உயங்கும் மா சிந்தித்தும் – முல் 74
ஓரை ஆடினும் உயங்கும் நின் ஒளி என – அகம் 60/11
ஊழ் அடி ஒதுங்கினும் உயங்கும் ஐம்பால் – அகம் 145/18
ஊன் இல் யானை உயங்கும் வேனில் – அகம் 233/5
இன்னாது உயங்கும் கங்குலும் – அகம் 270/14
உயங்கும் உணர்வும் நல் நலமும் உருகி சோர்வாள் உயிர் உண்ண – கம்.பால:10 64/3
உண் நீர் வேட்கை மிகவே உயங்கும் எந்தைக்கு ஒரு நீ – கம்.அயோ:4 78/1
உள்கும் உயிர்க்கும் உயங்கும் ஒரு சார்வு காணாள் – கம்.ஆரண்:13 44/3

மேல்


உயர் (507)

மால் வரை நிவந்த சேண் உயர் வெற்பில் – திரு 12
செரு புகன்று எடுத்த சேண் உயர் நெடும் கொடி – திரு 67
உலகம் புகழ்ந்த ஓங்கு உயர் விழு சீர் – திரு 124
ஒன்பதிற்று இரட்டி உயர் நிலை பெறீஇயர் – திரு 168
அணங்கு சால் உயர் நிலை தழீஇ பண்டை தன் – திரு 289
ஊகம் வேய்ந்த உயர் நிலை வரைப்பின் – பெரும் 122
உறை கால் மாறிய ஓங்கு உயர் நனம் தலை – பெரும் 291
ஓதிம விளக்கின் உயர்_மிசை கொண்ட – பெரும் 317
சிலதர் காக்கும் சேண் உயர் வரைப்பின் – பெரும் 324
தமனிய பொன் சிலம்பு ஒலிப்ப உயர் நிலை – பெரும் 332
தேன் தூங்கும் உயர் சிமைய – மது 3
உயர் பூரிம விழு தெருவில் – மது 18
வரை மருளும் உயர் தோன்றல – மது 46
சீர் சான்ற உயர் நெல்லின் – மது 87
ஊர் கொண்ட உயர் கொற்றவ – மது 88
அடு திறல் உயர் புகழ் வேந்தே – மது 130
மாஅ தாள் உயர் மருப்பின் – மது 178
உயர்_நிலை_உலகம் அமிழ்தொடு பெறினும் – மது 197
கலை தாய உயர் சிமையத்து – மது 332
மாற்று அரு மரபின் உயர் பலி கொடும்-மார் – மது 459
உயர்_நிலை_உலகம் இவண்_நின்று எய்தும் – மது 471
உரு கெழு திறல் உயர் கோட்டத்து – பட் 36
மழை தோயும் உயர் மாடத்து – பட் 145
ஒண் சுவர் நல் இல் உயர் திணை இருந்து – பட் 263
ஊழ் மலர் ஒழி முகை உயர் முகம் தோய – மலை 130
உயர் நிலை இதணம் ஏறி கை புடையூஉ – மலை 204
உயர் நிலை மா கல் புகர் முகம் புதைய – மலை 225
கோடு உயர் பிறங்கல் மலை கிழவோனே – நற் 28/9
பன் மர உயர் சினை மின்மினி விளக்கத்து – நற் 44/10
அவல நெஞ்சினம் பெயர உயர் திரை – நற் 58/9
கல் பிறங்கு உயர் மலை உம்பரஃது எனவே – நற் 62/10
ஆடு மழை இறுத்தன்று அவர் கோடு உயர் குன்றே – நற் 68/10
சேய் உயர் பெரு வரை சென்று அவண் மறைய – நற் 69/2
புன்னை பூத்த இன் நிழல் உயர் கரை – நற் 91/2
மேக்கு உயர் சினையின் மீமிசை குடம்பை – நற் 91/6
உழை அணந்து உண்ட இறை வாங்கு உயர் சினை – நற் 113/1
ஊடலும் உடையமோ உயர் மணல் சேர்ப்ப – நற் 131/3
வம்பு அணி உயர் கொடி அம்பர் சூழ்ந்த – நற் 141/10
உயர் மருப்பு ஒருத்தல் புகர் முகம் பாயும் – நற் 148/10
ஆடு மழை இறுத்தது எம் கோடு உயர் குன்றே – நற் 156/10
உரை சால் உயர் வரை கொல்லி குட-வயின் – நற் 185/7
வலன் உயர் மருப்பின் நிலம் ஈர் தட கை – நற் 194/4
உரம் சா செய்யார் உயர் தவம் வளம் கெட – நற் 226/2
கோடு உயர் அடுக்கத்து ஆடு மழை ஒளிக்கும் – நற் 233/3
உயர் மலை நாடற்கு உரைத்தல் ஒன்றோ – நற் 244/5
கோடு உயர் நெடு வரை ஆடும் நாட நீ – நற் 247/5
உயர் வரை அடுக்கத்து ஒளிறுபு மின்னி – நற் 255/8
கழை அமல்பு நீடிய வான் உயர் நெடும் கோட்டு – நற் 257/3
உயர் வரை நாட நீ நயந்தோள் கேண்மை – நற் 317/5
உயர் புகழ் நல் இல் ஒண் சுவர் பொருந்தி – நற் 333/10
செல்வன் செல்லும்-கொல் தானே உயர் வரை – நற் 344/8
ஆடு மழை தவழும் கோடு உயர் நெடு வரை – நற் 353/3
கணம் கெழு கடவுட்கு உயர் பலி தூஉய் – நற் 358/6
ஞெமை ஓங்கு உயர் வரை இமையத்து உச்சி – நற் 369/7
உயர் மணல் படப்பை எம் உறைவு இன் ஊரே – நற் 375/9
ஆடு மழை தவழும் கோடு உயர் பொதியில் – நற் 379/11
தேன் தூங்கு உயர் வரை அருவி ஆர்ப்ப – நற் 396/2
பெரிதால் அம்ம நின் பூசல் உயர் கோட்டு – குறு 29/5
விண் உயர் பிறங்கல் விலங்கு மலை நாட்டே – குறு 144/7
கல் உயர் நண்ணியதுவே நெல்லி – குறு 235/3
கோடு உயர் பிறங்கல் மலை இறந்தோரே – குறு 253/8
வான் உயர் பிறங்கல் மலை இறந்தோரே – குறு 285/8
கல் உயர் நனம் தலை நல்ல கூறி – குறு 297/5
நிலை உயர் யாஅம் தொலைய குத்தி – குறு 307/6
சேய் உயர் விசும்பின் நீர் உறு கமம் சூல் – குறு 314/1
உயர் வரை நாடனொடு பெயரும் ஆறே – குறு 343/7
கோடு உயர் நெடு வரை கவாஅன் பகலே – குறு 353/2
உயர்_நிலை_உலகமும் சிறிதால் அவர் மலை – குறு 361/2
ஓமை குத்திய உயர் கோட்டு ஒருத்தல் – குறு 396/4
ஒள் இழை உயர் மணல் வீழ்ந்து என – ஐங் 122/2
வான் உயர் நெடு மணல் ஏறி ஆனாது – ஐங் 199/2
ஓங்கி தோன்றும் உயர் வரைக்கு – ஐங் 237/3
வரை ஓங்கு உயர் சிமை கேழல் உறங்கும் – ஐங் 268/3
குன்று உயர் அடுக்கம் கொள்ளும் நாடன் – ஐங் 274/3
கோடு உயர் பிறங்கல் மலை இறந்தோரே – ஐங் 318/5
வெயில் முளி சோலைய வேய் உயர் சுரனே – ஐங் 327/3
கோடு உயர் பன் மலை இறந்தனர் ஆயினும் – ஐங் 358/1
உயர் கரை கான்யாற்று அவிர் மணல் அகன் துறை – ஐங் 361/1
உயர் நெடும் குன்றம் படு மழை தலைஇ – ஐங் 371/2
குன்று உயர் பிறங்கல் மலை இறந்தோளே – ஐங் 387/6
இருண்டு தோன்று விசும்பின் உயர் நிலை உலகத்து – ஐங் 442/3
விண் உயர் அரண் பல வௌவிய – ஐங் 443/4
வலன் உயர் மருப்பின் பழி தீர் யானை – பதி 11/18
கல் உயர் கடத்து இடை கதிர் மணி பெறூஉம் – பதி 21/22
நேர் உயர் நெடு வரை அயிரை பொருந – பதி 21/29
விண் உயர் வைப்பின காடு ஆயின நின் – பதி 23/15
தெள் உயர் வடி மணி எறியுநர் கல்லென – பதி 31/5
ஒளிறு நிலை உயர் மருப்பு ஏந்திய களிறு ஊர்ந்து – பதி 42/18
உயர்_நிலை_உலகம் எய்தினர் பலர் பட – பதி 52/9
உயர்_நிலை_உலகத்து செல்லாது இவண் நின்று – பதி 54/10
கல் உயர் நேரி பொருநன் – பதி 67/22
உயர்_நிலை-உலகத்து ஐயர் இன்புறுத்தினை – பதி 70/19
உயர்_நிலை_உலகத்து உயர்ந்தோர் பரவ – பதி 89/11
சேய் உயர் பணை மிசை எழில் வேழம் ஏந்திய – பரி 1/4
வலன் உயர் எழிலியும் மாக விசும்பும் – பரி 1/50
ஓங்கு உயர் வானின் வாங்கு வில் புரையும் – பரி 2/28
செ வாய் உவணத்து உயர் கொடியோயே – பரி 2/60
நிவந்து ஓங்கு உயர் கொடி சேவலோய் நின் – பரி 3/18
சேவல் ஓங்கு உயர் கொடியோயே – பரி 4/36
சேவல் ஓங்கு உயர் கொடி – பரி 4/37
நின் ஒன்று உயர் கொடி பனை – பரி 4/38
நின் ஒன்று உயர் கொடி நாஞ்சில் – பரி 4/39
நின் ஒன்று உயர் கொடி யானை – பரி 4/40
நின் ஒன்றா உயர் கொடி ஒன்று இன்று – பரி 4/41
சேய் உயர் பிணிமுகம் ஊர்ந்து அமர் உழக்கி – பரி 5/2
அரு நிலை உயர் தெய்வத்து அணங்கு சால் தலை காக்கும் – பரி 9/2
அங்கி உயர் நிற்ப அந்தணன் பங்குவின் – பரி 11/7
சேவல் ஓங்கு உயர் கொடி செல்வ நன் புகழவை – பரி 13/42
ஊர்_ஊர் பறை ஒலி கொண்டன்று உயர் மதிலில் – பரி 20/14
கல் உயர் சென்னி இமய வில் நாண் ஆகி – பரி 23/83
பணிவு இல் உயர் சிறப்பின் பஞ்சவன் கூடல் – பரி 24/46
வரை பல புரை உயர் கயிறு அணி பயில் தொழில் – பரி 24/68
கொடுகொட்டி ஆடும்-கால் கோடு உயர் அகல் அல்குல் – கலி 1/6
உலகு போல் உலறிய உயர் மர வெம் சுரம் – கலி 10/7
முளி கழை உயர் மலை முற்றிய முழங்கு அழல் – கலி 25/6
வையை வார் உயர் எக்கர் நுகர்ச்சியும் உள்ளார்-கொல் – கலி 27/20
நீள் உயர் கூடல் நெடும் கொடி எழவே – கலி 31/25
வண்ண வண்டு இமிர்ந்து ஆனா வையை வார் உயர் எக்கர் – கலி 35/9
உமை அமர்ந்து உயர் மலை இருந்தனன் ஆக – கலி 38/2
சேய் உயர் வெற்பனும் வந்தனன் – கலி 39/51
உருமு கண்ணுறுதலின் உயர் குரல் ஒலி ஓடி – கலி 45/5
சிறுகுடி துயில் எழூஉம் சேண் உயர் விறல் வெற்ப – கலி 45/7
நிலை உயர் கடவுட்கு கடம் பூண்டு தன் மாட்டு – கலி 46/16
கல் உயர் நனம் சாரல் கலந்து இயலும் நாட கேள் – கலி 52/6
உயர் முகை நறும் காந்தள் நாள்-தோறும் புதிது ஈன – கலி 53/5
வளமை சால் உயர் சிறப்பின் நுந்தை தொல் வியல் நகர் – கலி 57/6
பூ தண் தார் புலர் சாந்தின் தென்னவன் உயர் கூடல் – கலி 57/8
வகை அமை தண் தாரான் கோடு உயர் பொருப்பின் மேல் – கலி 57/16
ஓங்கு உயர் எழில் யானை கனை கடாம் கமழ் நாற்றம் – கலி 66/3
உயர்ந்த பொங்கர் உயர் மரம் ஏறி – கலி 75/6
சாலகத்து ஒல்கிய கண்ணர் உயர் சீர்த்தி – கலி 83/13
உறு வளி தூக்கும் உயர் சினை மாவின் – கலி 84/1
துறை கொண்டு உயர் மணல் மேல் ஒன்றி நிறைவதை – கலி 92/20
நீண்டு தோன்று உயர் குடை நிழல் என சேர்ந்தார்க்கு – கலி 100/3
வெல் புகழ் உயர் நிலை தொல் இயல் துதை புதை துளங்கு இமில் – கலி 105/50
சேய் உயர் ஊசல் சீர் நீ ஒன்று பாடித்தை – கலி 131/24
கானல் அணிந்த உயர் மணல் எக்கர் மேல் – கலி 133/2
உவறு நீர் உயர் எக்கர் அலவன் ஆடு அளை வரி – கலி 136/2
உடம்பு ஒழித்து உயர்_உலகு இனிது பெற்று ஆங்கே – கலி 138/31
உயர்_நிலை_உலகம் உறீஇ ஆங்கு என் – கலி 139/36
மீ உயர் தோன்ற நகாஅ நக்கு ஆங்கே – கலி 142/10
கராஅம் துஞ்சும் கல் உயர் மறி சுழி – அகம் 18/3
கொடும் தேன் இழைத்த கோடு உயர் நெடு வரை – அகம் 18/14
உயா விளி பயிற்றும் யா உயர் நனம் தலை – அகம் 19/3
கோடு உயர் திணி மணல் துஞ்சும் துறைவ – அகம் 30/11
இலை இல ஓங்கிய நிலை உயர் யாஅத்து – அகம் 31/5
ஒன்று ஓங்கு உயர் சினை இருந்த வன் பறை – அகம் 33/4
அய வெள் அருவி சூடிய உயர் வரை – அகம் 38/16
ஓங்கி தோன்றும் உயர் வரை – அகம் 42/13
போழ் வளி முழங்கும் புல்லென் உயர் சினை – அகம் 51/3
வேனில் நீடிய வேய் உயர் நனம் தலை – அகம் 51/7
ஊதை ஈட்டிய உயர் மணல் அடைகரை – அகம் 60/9
மேவர தோன்றும் யாஅ உயர் நனம் தலை – அகம் 65/13
மரம் புல்லென்ற முரம்பு உயர் நனம் தலை – அகம் 67/4
இரலை சேக்கும் பரல் உயர் பதுக்கை – அகம் 91/10
தெண் நீர் உயர் கரை குவைஇய – அகம் 93/22
வேனில் நீடிய வான் உயர் வழி நாள் – அகம் 121/2
வான் தோய் உயர் வரை ஆடும் வைகறை – அகம் 139/7
மை தவழ் உயர் சிமை குதிரை கவாஅன் – அகம் 143/13
உயர் சிமை நெடும் கோட்டு உரும் என முழங்கும் – அகம் 145/9
வண்டு படு கடாஅத்து உயர் மருப்பு யானை – அகம் 148/3
தலையாற்று நிலைஇய சேய் உயர் பிறங்கல் – அகம் 152/22
பாம்பு உயர் தலையின் சாம்புவன நிவப்ப – அகம் 160/14
உயர் பலி பெறூஉம் உரு கெழு தெய்வம் – அகம் 166/7
சிகரம் தோன்றா சேண் உயர் நல் இல் – அகம் 181/21
உயர் சிமை நெடும் கோட்டு உகள உக்க – அகம் 182/15
அருவி ஆன்ற உயர் சிமை மருங்கில் – அகம் 185/10
நிலை உயர் பிறங்கல் மலை இறந்தோரே – அகம் 185/13
இருண்டு உயர் விசும்பின் வலன் ஏர்பு வளைஇ – அகம் 188/2
களிறு அதர்ப்படுத்த கல் உயர் கவாஅன் – அகம் 189/6
அலையல் வாழி வேண்டு அன்னை உயர் சிமை – அகம் 190/6
உரும் இறைகொண்ட உயர் சிமை – அகம் 192/14
கான் உயர் மருங்கில் கவலை அல்லது – அகம் 193/1
அரும் கவட்டு உயர் சினை பிள்ளை ஊட்ட – அகம் 193/8
கழை கவின் போகிய மழை உயர் நனம் தலை – அகம் 221/10
ஒள் இழை மகளிர் உயர் பிறை தொழூஉம் – அகம் 239/9
நமர்-மன் வாழி தோழி உயர் மிசை – அகம் 241/5
சேய் உயர் சினைய மா சிறை பறவை – அகம் 244/2
கோடு உயர் பிறங்கல் மலை இறந்தோரே – அகம் 247/13
உயர் நுதல் யானை புகர் முகத்து ஒற்றி – அகம் 252/3
கோடு உயர் திணி மணல் அகன் துறை நீகான் – அகம் 255/5
உலறு குடை வம்பலர் உயர் மரம் ஏறி – அகம் 285/10
உயர் பதுக்கு இவர்ந்த ததர் கொடி அதிரல் – அகம் 289/2
கல் உயர் பிறங்கல் மலை இறந்தோரே – அகம் 313/17
வேய் உயர் பிறங்கல் மலை இறந்தோளே – அகம் 321/17
சாரல் யாஅத்து உயர் சினை குழைத்த – அகம் 337/1
மறம் சாய்த்து எழுந்த வலன் உயர் திணி தோள் – அகம் 338/4
அணங்கு உடை உயர் நிலை பொருப்பின் கவாஅன் – அகம் 338/6
ஓடை யானை உயர் மிசை எடுத்த – அகம் 358/13
கோடு உயர் வெற்பன் உறீஇய நோயே – அகம் 358/15
உயர் வரை மருங்கின் காந்தள் அம் சோலை – அகம் 368/8
எவ்வமொடு வந்த உயர் மருப்பு ஒருத்தல் நும் – அகம் 388/12
கல் உயர் கழுதில் சேணோன் எறிந்த – அகம் 392/14
கோடு உயர் பிறங்கல் குன்று பல நீந்தி – அகம் 393/1
தேன் தூங்கு உயர் வரை நன் நாட்டு உம்பர் – அகம் 393/19
சேண் உயர்ந்து ஓங்கிய வான் உயர் நெடும் கோட்டு – அகம் 397/14
உண்டாகிய உயர் மண்ணும் – புறம் 17/24
உறழ் மணியான் உயர் மருப்பின – புறம் 22/2
உயர்_நிலை_உலகத்து உறையுள் இன்மை – புறம் 50/15
விண் உயர் புள் கொடி விறல் வெய்யொனும் – புறம் 56/6
உயர் நிலை மாடத்து குறும்_பறை அசைஇ – புறம் 67/9
இருக்கை சான்ற உயர் மலை – புறம் 125/19
கொடு_வரி வழங்கும் கோடு உயர் நெடு வரை – புறம் 135/1
உயர் சிமைய உழாஅ நாஞ்சில் பொருந – புறம் 139/8
மலை வான் கொள்க என உயர் பலி தூஉய் – புறம் 143/1
அரும் திறல் கடவுள் காக்கும் உயர் சிமை – புறம் 158/11
உயர் மருப்பு ஏந்திய வரை மருள் நோன் பகடு – புறம் 161/17
ஆடு நனி மறந்த கோடு உயர் அடுப்பின் – புறம் 164/1
நீண்டு உயர் வானத்து உறையினும் நன்றும் – புறம் 198/20
பங்குனி உயர் அழுவத்து – புறம் 229/5
கோடு உயர் பிறங்கு மலை கெழீஇய – புறம் 232/5
உயர் சினை மருத துறை உற தாழ்ந்து – புறம் 243/6
உயர்_நிலை_உலகம் அவன் புக வார – புறம் 249/11
உயர் இசை வெறுப்ப தோன்றிய பெயரே – புறம் 260/25
உயர்_நிலை_உலகத்து நுகர்ப அதனால் – புறம் 287/12
வலன் உயர் நெடு வேல் என் ஐ கண்ணதுவே – புறம் 309/7
உயர் மருப்பு யானை புகர் முகத்து அணிந்த – புறம் 334/8
ஒன்னா தெவ்வர் உயர் குடை பணித்து இவன் – புறம் 387/31
உள்ளல் ஓம்பு-மின் உயர் மொழி புலவீர் – புறம் 394/5
உயர் சினை குடம்பை குரல் தோற்றினவே – புறம் 397/2
வான் தோய் உயர் சிமை தோன்றி கோவே – புறம் 399/34
உலகு காக்கும் உயர் கொள்கை – புறம் 400/7
ஓசை பெற்று உயர் பாற்கடல் உற்று ஒரு – கம்.பால:0 4/1
நடையின்-நின்று உயர் நாயகன் தோற்றத்தின் – கம்.பால:0 11/1
தான் உயர் புகழ் என தயங்கு சோதிய – கம்.பால:3 33/2
சேய் உயர் விசும்பு உளோரும் தீர்ந்தது எம் சிறுமை என்றார் – கம்.பால:5 22/3
ஒரு கலை முக சிருங்க உயர் தவன் வருதல் வேண்டும் – கம்.பால:5 30/4
திறல் உண்ட வடிவேலான் தசரதன் என்று உயர் கீர்த்தி செங்கோல் வேந்தன் – கம்.பால:5 62/3
குன்றம் போன்று உயர் தோளில் கொற்ற வில் – கம்.பால:6 20/3
துறையின் நின்று உயர் மாங்கனி தூங்கிய சாறும் – கம்.பால:9 10/2
இழைக்கும் நுண் இடை இடைதர முகடு உயர் கொங்கை – கம்.பால:9 11/1
கனையும் மேட்டு உயர் கருங்கல் ஓர் வெள்ளிடை கண்டார் – கம்.பால:9 13/4
நெடு நில_மகள் முதுகு ஆற்ற நின்று உயர்
தட நிமிர் வட_வரை-தானும் நாண் உற – கம்.பால:13 4/1,2
கல்லினை பழித்து உயர் கனக தோளினர் – கம்.பால:14 17/2
தாள் உயர் தட கிரி இழிந்து தரை சேரும் – கம்.பால:15 17/1
சாந்து உயர் தடங்கள்-தோறும் தாதுராகத்தின் சார்ந்த – கம்.பால:16 14/1
ஓங்கிஓங்கி வளர்ந்து உயர் கீர்த்தியின் – கம்.பால:21 49/3
கொல் உயர் களிற்று அரசர் கோமகன் இருந்தான் – கம்.பால:22 40/1
பளிங்கு உடை உயர் திண்ணை பத்தியின் வைப்பாரும் – கம்.பால:23 25/4
கோடு உயர் நெடு விஞ்சை குஞ்சரம் அது போல – கம்.பால:23 33/2
கண் அகல் நாடு உயர் காசொடு தூசும் – கம்.பால:23 97/3
போனான் வட திசை-வாய் உயர் பொன் மால் வரை புக்கான் – கம்.பால:24 1/4
தம்பித்து உயர் திசை யானைகள் தளர கடல் சலியா – கம்.பால:24 8/2
பாழி புயம் உயர் திக்கிடை அடைய புடை படர – கம்.பால:24 11/1
உயிர் உற்றது ஓர் மரம் ஆம் என ஓர் ஆயிரம் உயர் தோள் – கம்.பால:24 12/3
அமையத்து உயர் பறவைக்கு இனிது ஆறு ஆம் வகை சீறா – கம்.பால:24 14/3
மையின் உயர் மலை நூறிய மழு வாளவன் வந்தான் – கம்.பால:24 15/2
சிங்கம் என உயர் தேர் வரு குமரன் எதிர் சென்றான் – கம்.பால:24 16/3
திறன் நின்று உயர் வலி என் அது ஓர் அறிவின் தகு செயலோ – கம்.பால:24 22/2
அறன் நின்றதன் நிலை நின்று உயர் புகழ் ஒன்றுவது அன்றோ – கம்.பால:24 22/3
நிலத்தோடு உயர் கதிர் வான் உற நெடியாய் உனது அடியேன் – கம்.பால:24 23/3
ஊருணி நிறையவும் உதவும் மாடு உயர்
பார் கெழு பயன் மரம் பழுத்து அற்று ஆகவும் – கம்.அயோ:1 81/1,2
மதி தொட நிவந்து உயர் மகர தோரணம் – கம்.அயோ:2 38/3
தேக்கு உயர் கல் அதர் கடிது சேணிடை – கம்.அயோ:2 66/3
ஒன்றா நின்ற ஆர் உயிரோடும் உயர் கேள்வர் – கம்.அயோ:3 41/1
கரி கரம் பொரு கைத்தலத்து உயர் காப்பு நாண் அணிதற்கு முன் – கம்.அயோ:3 54/2
ஊழி ஆயினவாறு எனா உயர் போதின் மேல் உறை பேதையும் – கம்.அயோ:3 59/2
உயர் அருள் ஒண் கண் ஒக்கும் தாமரை நிறத்தை ஒக்கும் – கம்.அயோ:3 93/1
மிக்கு உயர் மகுடம் சூட்ட சூடுதல் விழுமிது என்றார் – கம்.அயோ:3 106/4
உன்னை கண்டும் இலனோ என்றான் உயர் கோசலையை – கம்.அயோ:4 50/2
ஆ ஆ உயர் கோசலை ஆம் அன்னம் என் உற்றனளே – கம்.அயோ:4 53/4
உண்ணும் நீராய் உதவி உயர் கான் அடைவாய் என்றான் – கம்.அயோ:4 55/4
உன்னின் முன்னம் புகுவேன் உயர் வானகம் யான் என்றான் – கம்.அயோ:4 58/4
ஒலி ஆர் கடல் சூழ் உலகத்து உயர் வானிடை நாகரினும் – கம்.அயோ:4 62/1
உரை செய் பெருமை உயர் தவத்தோர் ஓங்கல் – கம்.அயோ:4 88/1
ஓடை நல் அணி முனிந்தன உயர் களிறு உச்சி – கம்.அயோ:4 209/1
பயின்று உயர் வாலுக பரப்பில் பைம் புலில் – கம்.அயோ:5 9/2
தகவும் மிகு தவமும் இவை தழுவ உயர் கொழுநர் – கம்.அயோ:5 15/1
காம்பு உயர் கானம் செல்லும் கரியவன் வறுமை நோக்கி – கம்.அயோ:6 3/1
நின்று உயர் பழியை அஞ்சி நேர்ந்திலன் தடுக்க வள்ளல் – கம்.அயோ:6 8/1
வேய் உயர் கானம் தானும் தம்பியும் மிதிலை பொன்னும் – கம்.அயோ:6 12/3
சுருதி கற்று உயர் தோம்_இலர் சுற்றுறும் – கம்.அயோ:7 9/3
வண்ண வன் மயிர் வார்ந்து உயர் முன் கையன் – கம்.அயோ:8 6/2
ஒரு தனி திகிரி உந்தி உயர் புகழ் நிறுவி நாளும் – கம்.அயோ:8 19/2
சாந்து அணி புளினத்தின் தட முலை உயர் கங்கை – கம்.அயோ:8 34/1
மல்லினும் உயர் தோளாய் மலர் அடி பிரியேனால் – கம்.அயோ:8 38/4
ஒப்பு_அறும் மகன் உன்னை உயர் வனம் உற ஏகு என்று – கம்.அயோ:9 26/3
உறையும் இ வழி உயர் தவம் ஒருங்குடன் முயல்வார்க்கு – கம்.அயோ:9 30/3
பூண வான் உயர் காதலின் பொங்கினான் – கம்.அயோ:11 6/2
கொல்லும் வேல் குந்தம் கற்று உயர் கொற்றவர் – கம்.அயோ:11 12/3
மறிந்து உயர் மராமரம் மண் உற்று என்னவே – கம்.அயோ:11 44/4
ஏழ் உயர் மத களிற்று இறைவ ஏகினை – கம்.அயோ:11 54/1
வன் பணை வில்லினன் மல் உயர் தோளினன் வாள் வீரற்கு – கம்.அயோ:13 24/2
உங்கள் குல தனி நாதற்கு உயிர்_துணைவன் உயர் தோளான் – கம்.அயோ:13 25/2
உன் புகழ் ஆக்கிக்கொண்டாய் உயர் குணத்து உரவு தோளாய் – கம்.அயோ:13 36/4
குயின்று உயர் மகுடம் சூடும் செல்வமும் கொள்வென் யானே – கம்.அயோ:13 40/4
வரத்தின் மிக்கு உயர் மாதவன் வைகு இடம் – கம்.அயோ:13 72/2
படி உடை பரல் உடை பாலை மேல் உயர்
கொடி உடை பந்தரின் குளிர்ந்தது எங்குமே – கம்.அயோ:14 22/3,4
சேண் உயர் தருமத்தின் தேவை செம்மையின் – கம்.அயோ:14 45/1
தொழுது உயர் கையினன் துவண்ட மேனியன் – கம்.அயோ:14 47/1
மல் உயர் தோளினான் வலியனோ என்றான் – கம்.அயோ:14 54/4
பொன்னொடு ஏகி உயர் தண்டக வனம் புகுதலும் – கம்.ஆரண்:1 4/4
கும்பம் உற்ற உயர் நெற்றியின் விசித்து ஒளி குலாம் – கம்.ஆரண்:1 12/2
சொல்லும் எல்லையில் முகந்து உயர் விசும்பு தொடர – கம்.ஆரண்:1 19/4
மும் மா மத வெண் நிற முன் உயர் தாள் – கம்.ஆரண்:2 6/2
மீனோடு கடுத்து உயர் வென்றி அவாம் – கம்.ஆரண்:2 12/3
அந்தம் இல் உயர் பதம் அடைதலை முயல்வேன் – கம்.ஆரண்:2 41/4
சொன்ன மா தவர் பாதம் தொழுது உயர்
மன்னர் மன்னவன் மைந்தனும் வைகினான் – கம்.ஆரண்:3 25/3,4
முன்னையோருள் உயர் தவம் முற்றினார் – கம்.ஆரண்:3 30/2
எண் தகு குணத்தினை என கொடு உயர் சென்னி – கம்.ஆரண்:3 51/3
ஓங்கு உயர் நெடு வரை ஒன்றில் நின்று அது – கம்.ஆரண்:4 9/1
உரங்களின் உயர் திசை ஓம்பும் ஆனையின் – கம்.ஆரண்:6 7/3
தாள் உயர் தாமரை தளங்கள்-தம்மொடும் – கம்.ஆரண்:6 9/1
கேள் உயர் நாட்டத்து கிரியின் தோற்றத்தான் – கம்.ஆரண்:6 9/2
குப்புறற்கு அரிய மா குன்றை வென்று உயர்
இ பெரும் தோளவன் இதழுக்கு ஏற்பது ஓர் – கம்.ஆரண்:6 14/1,2
கானில் உயர் கற்பகம் உயிர்த்த கதிர் வல்லி – கம்.ஆரண்:6 26/1
கொலை துமித்து உயர் கொடும் கதிர் வாளின் அ கொடியாள் – கம்.ஆரண்:6 88/1
முலை துமித்து உயர் மூக்கினை நீக்கிய மூத்தம் – கம்.ஆரண்:6 88/2
ஒப்பு அழிய செய்கலார் உயர் குலத்து தோன்றினோர் உணர்ந்து நோக்கி – கம்.ஆரண்:6 126/3
வனம் துகள்பட்டன மலையின் வான் உயர்
கனம் துகள்பட்டன கடல்கள் தூர்ந்தன – கம்.ஆரண்:7 53/1,2
ஒடியுமால் மருப்பு உலகமும் கம்பிக்கும் உயர் வான் – கம்.ஆரண்:7 71/2
கல் உயர் நெடு வரை கடிதின் ஏந்தினார் – கம்.ஆரண்:7 107/2
ஒல்லியில் உருத்து உயர் விசும்பில் ஓங்கி நின்று – கம்.ஆரண்:7 107/3
எல் உயர் பொறி உக எறிதல் மேயினார் – கம்.ஆரண்:7 107/4
தொடுத்து நின்று உயர் தோள் உற வாங்கினான் – கம்.ஆரண்:9 14/2
குலங்கல் வேர் அறுப்பான் குறித்தாள் உயர்
கலங்கு சூறை வன் போர் நெடும் கால் என – கம்.ஆரண்:9 31/2,3
சேண் உயர் நெறி முறை திறம்பல் இன்றியே – கம்.ஆரண்:10 13/1
உருக்கி அனைய கதிர் பாய அனல் போல் விரிந்தது உயர் கமலம் – கம்.ஆரண்:10 117/2
ஒன்றும் உன்னாய் என் உரை கொள்ளாய் உயர் செல்வத்து – கம்.ஆரண்:11 18/3
உயர் குலத்து அன்னை சொல் உச்சி ஏந்தினான் – கம்.ஆரண்:12 37/2
உன் துணை கணவன் அம்பு அ உயர் திசை சுமந்த ஓங்கல் – கம்.ஆரண்:12 69/2
தூண்தான் எனல் ஆம் உயர் தோள் வலியால் – கம்.ஆரண்:12 72/3
கொண்டான் உயர் தேர் மிசை கோல் வளையாள் – கம்.ஆரண்:12 73/1
கொடி பற்றி ஒடித்து உயர் வானவர் ஆசி கொண்டான் – கம்.ஆரண்:13 21/4
கடலின்-மாடு உயர் திரை என கிடந்தது கண்டார் – கம்.ஆரண்:13 84/4
எழுந்து உயர் காதலின் வந்து எதிர் நின்றாள் – கம்.ஆரண்:14 41/2
பூண்டு உயர் வடம் இரு புடையும் வாங்கலின் – கம்.ஆரண்:15 12/3
மேக்கு உயர் கொடு முடி இழந்த மேரு தேர் – கம்.ஆரண்:15 19/2
சேண் உயர் பெருமை-தன்னை சிக்கு அற தெளிந்தேன் பின்னர் – கம்.கிட்:2 19/3
உக்க அந்தமும் உடல் பொறை துறந்து உயர் பதம் – கம்.கிட்:3 12/1
வினை எனும் சிறை துறந்து உயர் பதம் விரவினார் – கம்.கிட்:3 13/3
மேக்கு உயர் தடம் தோள் பெற்று வீரர் ஆய் விளைந்த என்பான் – கம்.கிட்:3 18/4
உயர் புகழ் தேவியை உதவல்-பாலெனால் – கம்.கிட்:6 12/3
ஒல்லை செரு வேட்டு உயர் வன் புய ஓங்கல் உம்பர் – கம்.கிட்:7 37/1
தோற்றும் என்று தொழுது உயர் கையனை – கம்.கிட்:7 103/2
வைகலும் புரிந்துளாரும் வான் உயர் நிலையை வள்ளல் – கம்.கிட்:7 139/2
உன் அடைக்கலம் என்று உய்த்தே உயர் கரம் உச்சி வைத்தான் – கம்.கிட்:7 143/4
மறித்து ஒரு மாற்றம் கூறான் வான் உயர் தோற்றத்து அன்னான் – கம்.கிட்:9 25/1
ஊழி நாயகனும் வேறு ஓர் உயர் தடம் குன்றம் உற்றார் – கம்.கிட்:9 31/4
தீம் கனி நாவல் ஓங்கும் சேண் உயர் குன்றின் செம்பொன் – கம்.கிட்:10 29/1
குறைந்தன கரும் குயில் குளிர்ந்த உயர் குன்றம் – கம்.கிட்:10 70/2
உறங்கல பிறங்கல் அயல் நின்ற உயர் வேழம் – கம்.கிட்:10 74/4
வள்ளி புடை சுற்றி உயர் சிற்றலை மரம்-தோறு – கம்.கிட்:10 81/1
சென்று சேண் உயர் கிட்கிந்தை சேர்ந்தவன் – கம்.கிட்:11 15/2
மீன் உயர் வேலை மேலும் பெரிது இது விளைந்தது என்றான் – கம்.கிட்:11 78/4
உள்ளினார் உயர் நெடும் ஓங்கல் நீங்கினார் – கம்.கிட்:14 18/4
கணம் குழையினாளொடு உயர் காதல் ஒருவாது உற்று – கம்.கிட்:14 58/3
எருத்து உயர் சுடர் புயம் இரண்டும் எயிறு என்ன – கம்.கிட்:14 67/1
ஆய் உயர் உம்பர் நாடு காண்டும் என்று அறிவு தள்ள – கம்.கிட்:16 54/1
மீ உயர் விசும்பினூடு மேக்கு உற செல்லும் வேலை – கம்.கிட்:16 54/2
ஓர்வு_இல் வலம் கொண்டு ஒல்கல்_இல் வீரத்து உயர் தோளீர் – கம்.கிட்:17 14/2
வேய் உயர் குன்றும் வென்றி வேழமும் பிறவும் எல்லாம் – கம்.சுந்:1 17/2
சேண் உயர் நெடு நாள் தீர்ந்த திரிதலை சிறுவன்-தன்னை – கம்.சுந்:1 26/3
உந்தா முன் உலைந்து உயர் வேலை ஒளித்த குன்றம் – கம்.சுந்:1 43/1
கண்பால் அடுக்க உயர் காலன் வருமேனும் – கம்.சுந்:1 69/3
பூண்டான் அருக்கன் உயர் வானின் வழி போனான் – கம்.சுந்:1 74/4
பாகு ஆர் மருங்கு துயில்வு என்ன உயர் பண்பு – கம்.சுந்:2 2/2
ஒறுத்தலோ நிற்க மற்று ஓர் உயர் படைக்கு ஒருங்கு இ ஊர் வந்து – கம்.சுந்:2 37/1
முரிந்து உயர் பாற்கடல் முகந்து மூரி வான் – கம்.சுந்:2 53/2
ஒடித்தான் கையால் உம்பர் உவப்ப உயர் காலம் – கம்.சுந்:2 86/3
கூடி நான்கு உயர் வேலையும் கோக்க நின்று – கம்.சுந்:2 176/1
சேண் உயர் உறக்கம் தீர்ந்த சிந்தையர் செய்வது ஓரார் – கம்.சுந்:2 185/2
உயிர் உயிர்த்து இரண்டு கையும் உச்சி-மேல் உயர் நீட்டி – கம்.சுந்:2 188/3
உழந்த வெம் சமத்து உயர் திசை யானையின் ஒளி மருப்பு உற்று இற்ற – கம்.சுந்:2 207/3
ஓய்வு_இலன் உயர் மர பனையின் உம்பரான் – கம்.சுந்:3 57/4
கயிலையின் திரண்ட முரண் தொடர் தடம் தோள் கனகனது உயர் வரம் கடந்த – கம்.சுந்:3 82/3
தரு உயர் சோலை திசை-தொறும் கரிய தழல் உமிழ் உயிர்ப்பு முன் தவழ – கம்.சுந்:3 92/2
முடியின் மீது முகிழ்த்து உயர் கையினன் – கம்.சுந்:3 110/3
கான் உயர் வரை நிகர் கார்த்தவீரியன் – கம்.சுந்:3 123/2
தேன் உயர் தெரியலான் தன்மை நேர்தியால் – கம்.சுந்:3 123/4
வன் பழி சுமக்கினும் சுமக்க வான் உயர்
துன்பு அழி பெரும் புகழ் குலத்துள் தோன்றினேன் – கம்.சுந்:4 16/2,3
வெருவு உற விரிந்து உயர் விலங்கல் ஆகத்தை – கம்.சுந்:4 46/2
வந்து அவன் மேனி நோக்கி வான் உயர் துயரின் வைகி – கம்.சுந்:4 79/1
வந்தான் இளையானொடு வான் உயர் தேரின் வைகும் – கம்.சுந்:4 89/1
கண்டான் உயர் போதமும் வேதமும் காண்கிலாதான் – கம்.சுந்:4 90/4
உயர் பொன் கிரி உற்று உளன் வாலி என்று ஓங்கல் ஒப்பான் – கம்.சுந்:4 92/2
விட்டு உயர் தோளினன் விசும்பின் மேக்கு உயர் – கம்.சுந்:4 99/2
விட்டு உயர் தோளினன் விசும்பின் மேக்கு உயர்
எட்ட அரு நெடு முகடு எய்தி நீளுமேல் – கம்.சுந்:4 99/2,3
ஒத்து உயர் கனக வான் கிரியின் ஓங்கிய – கம்.சுந்:4 101/1
சேண் உயர் பெருமை ஓர் திறத்தது அன்று எனா – கம்.சுந்:4 103/3
எழுந்து உயர் நெடுந்தகை இரண்டு பாதமும் – கம்.சுந்:4 105/1
வாலியும் கடப்ப அரு வனப்ப வான் உயர்
தாலி அம் பெரு மலை தயங்க காண்டியால் – கம்.சுந்:5 55/3,4
தேவியர்களோடும் உயர் தேவர் இனிது ஆடும் – கம்.சுந்:6 17/3
பணி படுத்து உயர் குன்றம் படுத்து-அரோ – கம்.சுந்:6 24/4
பாடு அலம்பு உயர் வேலையில் பாய்ந்தன – கம்.சுந்:6 31/3
இறவினின் உதவு நெடும் தார் உயர் மரம் ஒரு கை இயைந்தான் – கம்.சுந்:7 24/2
ஒருவரை ஒருவர் தொடர்ந்தார் உயர் தலை உடைய உருண்டார் – கம்.சுந்:7 25/3
உக்க கப்பணம் உக்கன உயர் மணி மகுடம் – கம்.சுந்:7 33/4
புடை பெருத்து உயர் பெருமையின் கருமையின் பொலிவின் – கம்.சுந்:7 47/2
ஒன்றின்-நின்று ஒன்றினும் உயர் மத மழை தாழ் – கம்.சுந்:8 34/3
தானை மா கொடி மழை பொதுத்து உயர் நெடும் தாள – கம்.சுந்:9 7/1
மீ உயர் விசும்பையும் கடக்க வீங்கினான் – கம்.சுந்:9 28/4
மேக்கு உயர் கொடி உடை மேக மாலை போல் – கம்.சுந்:9 32/3
ஓய்ந்தது வீழ்வதன்-முன் உயர் பாரில் – கம்.சுந்:9 54/3
திரண்டு உயர் தோள் இணை அஞ்சனை சிங்கம் – கம்.சுந்:9 57/1
வானிடை நின்று உயர் மல்லின் மலைந்தார் – கம்.சுந்:9 59/4
வெள்ளை எயிற்றர் கறுத்து உயர் மெய்யர் – கம்.சுந்:9 60/1
தாம்பு என வாலின் வரிந்து உயர் தாளோடு – கம்.சுந்:9 61/1
காந்தன் நின்று ஆடுவான் உயர் கவந்தத்தினை – கம்.சுந்:10 47/2
தெவ் அழிதர உயர் விசய சீர்த்தியான் – கம்.சுந்:11 1/4
புக்கானின் முன் புக்கு உயர் பூசல் பெருக்கும் வேலை – கம்.சுந்:11 27/3
துணிக்க உற்று உயர் கலுழனும் துணுக்குற சுற்றி – கம்.சுந்:11 56/3
ஏழ் உயர் உலகங்கள் யாவும் இன்புற – கம்.சுந்:12 58/1
ஊரை முற்றுவித்து இராவணன் மனை புக்கது உயர் தீ – கம்.சுந்:13 32/4
குன்றம் ஒத்து உயர் தட நெடு மா நிலை கோயில் – கம்.சுந்:13 36/2
விட்டு உயர் விஞ்சையர் வெம் தீ – கம்.சுந்:13 55/1
உன் குலம் உன்னது ஆக்கி உயர் புகழ்க்கு ஒருத்தி ஆய – கம்.சுந்:14 28/1
மண்ணொடும் கொண்டு போனான் வான் உயர் கற்பினாள்-தன் – கம்.சுந்:14 32/1
தருக்கு உயர் சிறை உற்று அன்ன தகையள் அ தமியள் அம்மா – கம்.சுந்:14 36/4
ஆங்கு உயர் மழை கண் நீரால் ஆயிரம் கலசம் ஆட்டி – கம்.சுந்:14 43/2
ஊழி திரியும் காலத்தும் உலையா நிலைய உயர் கிரியும் – கம்.யுத்1:1 1/1
மேல் உயர் கயிலையை எடுத்த மேலை_நாள் – கம்.யுத்1:2 80/1
இசையும் செல்வமும் உயர் குலத்து இயற்கையும் எஞ்ச – கம்.யுத்1:2 99/1
கூனி சூழ்ச்சியால் அரசு இழந்து உயர் வனம் குறுகி – கம்.யுத்1:2 109/2
மேக்கு உயர் சீயம்-தன்னை கண்டனர் வெருவுகின்றார் – கம்.யுத்1:3 155/4
பெருத்து உயர் தவத்தினானும் பிழைப்பு இலன் என்னும் பெற்றி – கம்.யுத்1:4 104/3
தொழுது உயர் கையினான் தெரிய சொல்லினான் – கம்.யுத்1:5 16/4
மா முதல் தருவோடு ஓங்கும் வான் உயர் மான குன்றம் – கம்.யுத்1:8 18/3
துள்ளின குதித்த வானத்து உயர் வரை குவட்டில் தூங்கும் – கம்.யுத்1:8 24/3
தத்தி எதிர் சென்று திசை வென்று உயர் தடம் தோள் – கம்.யுத்1:12 8/2
தரு வனம் என புடை தழைத்து உயர் தட கை – கம்.யுத்1:12 9/3
பெருத்து உயர் தட கைகொடு அடுத்து இடை பிடித்து – கம்.யுத்1:12 14/2
ஓர் ஒருத்தர்க்கு ஒருவரின் உற்று உயர்
தோரணத்து ஒருவன் என தோன்றினான் – கம்.யுத்2:15 44/3,4
ஓட நோக்கி உயர் படையான் மற்று அ – கம்.யுத்2:15 90/2
ஊரும் வெண்மை உவா மதி கீழ் உயர்
காரும் ஒத்தனன் முத்தின் கவிகையான் – கம்.யுத்2:15 98/3,4
வேணு உயர் நெடு வரை அரக்கர் வேலைக்கு ஓர் – கம்.யுத்2:15 102/1
சேண் உயர் விசும்பிடை அமரர் சிந்தவே – கம்.யுத்2:15 102/4
கால் நெடும் தேர் உயர் கதலியும் கரத்து – கம்.யுத்2:15 104/1
பூ உயர் மின் எலாம் பூத்த வான் நிகர் – கம்.யுத்2:15 111/1
ஏழ் உயர் உலகமும் எரிக்கின்றான் என – கம்.யுத்2:15 118/2
மிடுக்கினால் மிக்க வானோர் மேக்கு உயர் வெள்ளம் மேல்_நாள் – கம்.யுத்2:15 127/3
உர குப்பையின் உயர் தோள் பல உடையாய் உரன் உடையாய் – கம்.யுத்2:15 165/3
கொன்றாய் உயர் தேர் மேல் நிமிர் கொடு வெம் சிலை கோலி – கம்.யுத்2:15 168/2
உயிர் உக்கன நிருத குலம் உயர் வானரம் எவையும் – கம்.யுத்2:15 174/3
நீண்டு உயர் நினைப்பன் ஆகி கஞ்சுகி அயல் நின்றானை – கம்.யுத்2:16 6/2
ஓம்புறும் முழை என்று உயர் மூக்கினான் – கம்.யுத்2:16 64/3
சேண் உயர் கொடியது வய வெம் சீயமால் – கம்.யுத்2:16 105/2
மிக்கு உயர் நாசியும் செவியும் வேறு இடம் – கம்.யுத்2:16 290/3
உவண அண்ணலை ஒத்தது மந்தரம் ஒத்தது அ உயர் பொன் தோள் – கம்.யுத்2:16 339/4
உரம் கொண்ட தடம் சிலையின் உயர் நெடு நாண் உள் கொளுவா – கம்.யுத்2:16 354/2
ஊண் இலா யாக்கை பேணி உயர் புகழ் சூடாது உன் முன் – கம்.யுத்2:17 22/1
மட்டித்து உயர் வானரர் வன் தலையை – கம்.யுத்2:18 12/2
மிடல் ஒன்று சரத்தொடு மீது உயர் வான் – கம்.யுத்2:18 29/1
வான் உயர் முடி தலை தடிந்து வாசியின் – கம்.யுத்2:18 103/2
மேக்கு உயர் அங்குச கைய வெம் கரி – கம்.யுத்2:18 112/3
மொய் பெற்று உயர் முதுகு இற்றன முகம் உக்கன முரண் வெம் – கம்.யுத்2:18 139/3
மண்ணின் தலை உருள்கின்றன மழை ஒத்து உயர் மதமா – கம்.யுத்2:18 140/4
முறித்தான் அவன் வலி கண்டு உயர் தேவாந்தகன் முனிந்தான் – கம்.யுத்2:18 167/2
பொன்னால் உயர் நெடு மால் வரை போல்வான் எதிர் புக்கான் – கம்.யுத்2:18 171/3
கால் உயர் வரையின் செம் கேழ் அருவி-போல் ஒழுக கண்டான் – கம்.யுத்2:18 199/2
எறிவான் உயர் சூலம் எடுத்தலும் இன்னே – கம்.யுத்2:18 248/1
உயர் வெம் சிலை அ சிலை பண்டு அவன்-தன்னை ஓட்டி – கம்.யுத்2:19 16/3
சுட்டு உயர் நெடு வனம் தொலைந்த பின் நெடும் – கம்.யுத்2:19 42/3
மரங்களின் அரக்கரை மலைகள் போன்று உயர்
சிரங்களை சிதறின உடலை சிந்தின – கம்.யுத்2:19 45/1,2
பொன்னொடே பொருவின் அல்லது ஒன்றொடு பொரு படா உயர் புயத்தினான் – கம்.யுத்2:19 75/4
அலங்கல் மார்பும் உயர் தோளும் ஊடுருவ ஆயிரம் சரம் அழுத்தினான் – கம்.யுத்2:19 81/4
மார்பின்-மேலும் உயர் தோளின்-மேலும் உற வாலி காதலன் வழங்கினான் – கம்.யுத்2:19 85/2
நெற்றி-மேலும் உயர் தோளின்-மேலும் நெடு மார்பின்-மேலும் நிமிர் தாளினும் – கம்.யுத்2:19 86/1
மற்றை வீரர்கள்-தம் மார்பின்-மேலும் உயர் தோளின்-மேலும் மழை மாரி-போல் – கம்.யுத்2:19 87/1
ஊர் அழித்த உயர் வலி தோளவன் – கம்.யுத்2:19 148/3
நாற்றம் நுகர்ந்து உயர் நாசியை நாம – கம்.யுத்3:20 6/2
மிக்கு உயர் நாசியை ஈர விரைந்தார் – கம்.யுத்3:20 7/2
ஒத்து வேற்று உரு தெரியல உயர் மதத்து ஓங்கல் – கம்.யுத்3:20 54/3
வகை நின்று உயர் தோள் நெடு மாருதியும் – கம்.யுத்3:20 68/1
தேரோடும் எடுத்து உயர் திண் கையினால் – கம்.யுத்3:20 75/3
எல்லுற்று உயர் வேள்வி_இரும்_பகைஞன் – கம்.யுத்3:20 86/2
பின்றாத வலத்து உயர் பெற்றியனை – கம்.யுத்3:20 87/3
அடைத்தான் என மீது உயர் ஆக்கையினை – கம்.யுத்3:20 91/2
வான் உயர் பிணத்தின் குப்பை மறைத்தலின் மயக்கம் உற்றான் – கம்.யுத்3:22 23/4
ஏற்றம்-கொடு விசையோடு உயர் கொலை நீடிய இயல்பால் – கம்.யுத்3:22 112/2
ஒருவரை ஒருவர் காணார் உயர் படை கடலின் உள்ளார் – கம்.யுத்3:22 119/4
நின்று உயர் நெடிய துன்பம் அமரர்-பால் நிறுப்பென் என்னா – கம்.யுத்3:22 127/3
உய்யாள் உயர் கோசலை தன் உயிரோடு – கம்.யுத்3:23 15/1
தான் குலைந்து உயர் மதி தழுவ தன்னுழை – கம்.யுத்3:24 94/2
வான் உயர் அனுமன் முன்னே வாளினால் கொன்று மாற்றி – கம்.யுத்3:26 15/2
கூற்றையும் வென்று உயர் வட்டணை கொண்டான் – கம்.யுத்3:26 28/4
வஞ்சனை என்பது உன்னி வான் உயர் உவகை வைகும் – கம்.யுத்3:26 92/1
சேண் உயர் விசும்பில் தேவர் தீர்ந்தது எம் சிறுமை என்றார் – கம்.யுத்3:27 10/4
மலை-மேல் உயர் புற்றினை வள் உகிரால் – கம்.யுத்3:27 40/3
ஓர் ஆயிரம் பரி பூண்டது ஒர் உயர் தேர்-மிசை உயர்ந்தான் – கம்.யுத்3:27 102/2
சொரிந்தான் உயர் நெடு மாருதி தோள் மேலினில் தோன்ற – கம்.யுத்3:27 120/4
ஓடுகின்றானை நோக்கி உயர் பெரும் பழியை உச்சி – கம்.யுத்3:29 55/1
ஒற்றை மால் வரை-மேல் உயர் தாரைகள் – கம்.யுத்3:31 131/3
உலகு செவிடு பட மழைகள் உதிர உயர்
அலகு_இல் மலை குலைய அமரர் தலை அதிர – கம்.யுத்3:31 159/1,2
சினவு பொரு பரிகள் செறிவ அணுக உயர்
அனகனொடும் அமரின் முடுகி எதிர எழு – கம்.யுத்3:31 161/2,3
போல் உயர் கயிடனை மதுவை போன்று உளார் – கம்.யுத்3:31 169/2
ஒன்றா உயர் தானவர் ஓதம் எலாம் – கம்.யுத்3:31 190/2
கூம்போடு உயர் பாய்கள் குறைந்தன-போல் – கம்.யுத்3:31 202/4
ஒன்று அல பல என்று ஓங்கும் உயர் பிணத்து உம்பர் ஒன்று – கம்.யுத்4:32 45/1
ஓளிம் முற்றாது உற்று உயர் வேழத்து ஒளிர் வெண் கோடு – கம்.யுத்4:33 14/1
குல கிரிகள் ஏழின் வலி கொண்டு உயர் கொடிஞ்சும் – கம்.யுத்4:36 8/1
அலைக்கும் உயர் பாரின் வலி ஆழியினின் அச்சும் – கம்.யுத்4:36 8/2
எழுந்து உயர் தேர்-மிசை இலங்கை காவலன் – கம்.யுத்4:37 59/1
பண்ணவன் உயர் கொடி என ஒரு பரவை – கம்.யுத்4:37 88/1
எழு உயர் புயங்களும் மார்பும் எங்கணும் – கம்.யுத்4:38 17/2
நெடிய காதலினோர்க்கு உயர் நீர்மை செய்து – கம்.யுத்4:39 9/3
உன்னுடை தமரோடு உயர் கீர்த்தியோய் – கம்.யுத்4:39 13/2
வான் உயர் கற்பின் மாதர் ஈட்டமும் காண்டல் மாட்சி – கம்.யுத்4:40 27/3
சேண் உயர் மறையை எல்லாம் முறை செய்த செல்வன் என்ன – கம்.யுத்4:40 30/3
கனிந்து உயர் கற்பு எனும் கடவுள் தீயினால் – கம்.யுத்4:40 76/1
மைந்தரை பெற்று வான் உயர் தோற்றத்து மலர்ந்தார் – கம்.யுத்4:40 105/1
ஒன்று கூறுதி உயர் குணத்தோய் என உனை யான் – கம்.யுத்4:40 114/2
கோதாவரி மற்று அதன் மாடு உயர் குன்று நின்னை – கம்.யுத்4:41 31/3
விழுந்து மேக்கு உயர் விம்மலன் வெய்து உயிர்த்து – கம்.யுத்4:41 63/1
தான் உயர் புட்பகம் நிலத்தை சார்ந்ததால் – கம்.யுத்4:41 111/4
ஊழியின் இறுதி காணும் வலியினது உயர் பொன் தேரின் – கம்.யுத்4:42 2/1
ஏழ் உயர் மதமா அன்ன இலக்குவன் கவிதை ஏந்த – கம்.யுத்4:42 2/2

மேல்


உயர்_நிலை-உலகத்து (1)

உயர்_நிலை-உலகத்து ஐயர் இன்புறுத்தினை – பதி 70/19

மேல்


உயர்_நிலை_உலகத்து (4)

உயர்_நிலை_உலகத்து செல்லாது இவண் நின்று – பதி 54/10
உயர்_நிலை_உலகத்து உயர்ந்தோர் பரவ – பதி 89/11
உயர்_நிலை_உலகத்து உறையுள் இன்மை – புறம் 50/15
உயர்_நிலை_உலகத்து நுகர்ப அதனால் – புறம் 287/12

மேல்


உயர்_நிலை_உலகம் (5)

உயர்_நிலை_உலகம் அமிழ்தொடு பெறினும் – மது 197
உயர்_நிலை_உலகம் இவண்_நின்று எய்தும் – மது 471
உயர்_நிலை_உலகம் எய்தினர் பலர் பட – பதி 52/9
உயர்_நிலை_உலகம் உறீஇ ஆங்கு என் – கலி 139/36
உயர்_நிலை_உலகம் அவன் புக வார – புறம் 249/11

மேல்


உயர்_நிலை_உலகமும் (1)

உயர்_நிலை_உலகமும் சிறிதால் அவர் மலை – குறு 361/2

மேல்


உயர்_மிசை (1)

ஓதிம விளக்கின் உயர்_மிசை கொண்ட – பெரும் 317

மேல்


உயர்_உலகு (1)

உடம்பு ஒழித்து உயர்_உலகு இனிது பெற்று ஆங்கே – கலி 138/31

மேல்


உயர்க்கும் (1)

உயர்க்கும் விண் மிசை ஓங்கலின் மண்ணின் வந்து உறலின் – கம்.சுந்:7 53/2

மேல்


உயர்க்குவை (1)

நட்டவர் குடி உயர்க்குவை
செற்றவர் அரசு பெயர்க்குவை – மது 131,132

மேல்


உயர்க (2)

அடு_களத்து உயர்க நும் வேலே கொடு_வரி – புறம் 58/29
மாரி ஆன்று மழை மேக்கு உயர்க என – புறம் 143/2

மேல்


உயர்கின்ற (1)

ஊழியும் கடந்து உயர்கின்ற ஆயுளான் உலகம் – கம்.யுத்1:3 20/3

மேல்


உயர்கின்றார் (1)

உரை செறி கிளையோடும் உவகையின் உயர்கின்றார்
கரை தெரிவு_அரிது ஆகும் இரவு ஒரு கரை கண்டார் – கம்.பால:23 20/3,4

மேல்


உயர்குவர் (2)

கோது_இல் நல்வினை செய்தவர் உயர்குவர் குறித்து – கம்.யுத்1:3 53/3
நின்றவர் தாழ்வர் தாழ்ந்தோர் உயர்குவர் நெறியும் அஃதே – கம்.யுத்2:16 37/2

மேல்


உயர்ச்சி (1)

ஊரின் இ நெடும் கோபுரத்து உயர்ச்சி கண்டு உணர்ந்தால் – கம்.சுந்:2 18/3

மேல்


உயர்ச்சிய (1)

உள் உற களித்த குன்றின் உயர்ச்சிய ஓடை யானை – கம்.சுந்:2 35/4

மேல்


உயர்ச்சியோனை (1)

உம் குல தலைவன் தன்னோடு ஒப்பு_இலா உயர்ச்சியோனை
வெம் கொலை அம்பின் கொன்றார்க்கு ஆள் தொழில் மேற்கொண்டீரேல் – கம்.சுந்:12 83/1,2

மேல்


உயர்த்த (9)

தாழ் பெரும் தட கை உயர்த்த யானை – திரு 158
வென்று உயர்த்த கொடி விறல் சான்றவை – பரி 9/80
பொருந்தா மன்னர் அரும் சமத்து உயர்த்த
திருந்து இலை எஃகம் போல – அகம் 77/17,18
ஆலங்கானத்து அமர் கடந்து உயர்த்த
வேலினும் பல் ஊழ் மின்னி முரசு என – அகம் 175/11,12
ஆள் அழித்து உயர்த்த அஞ்சுவரு பதுக்கை – அகம் 215/11
படு_களத்து உயர்த்த மயிர் தலை பதுக்கை – அகம் 231/6
வெல் போர் வழுதி செல் சமத்து உயர்த்த
அடு புகழ் எஃகம் போல – அகம் 312/12,13
நீள்மொழி மறவர் எறிவனர் உயர்த்த
வாள் மின் நாக வயங்கு கடிப்பு அமைந்த – புறம் 369/3,4
கான் உயர்த்த தார் இராமன்-மேல் நோக்கிய காதல் காரிகையார்க்கு – கம்.சுந்:2 199/3

மேல்


உயர்த்தவன் (2)

மீன் உயர்த்தவன் மருங்குதான் மீளுமோ நினைந்தது மிகை என்றான் – கம்.சுந்:2 199/4
புள் உயர்த்தவன் திகிரியும் புரந்தரன் அயிலும் – கம்.சுந்:12 38/1

மேல்


உயர்த்தான் (1)

ஒறுத்து மற்று அவர் தலைகளால் சில மலை உயர்த்தான் – கம்.யுத்2:15 229/4

மேல்


உயர்த்தினாய் (1)

ஒடுக்கினை அரக்கரை உயர்த்தினாய் எனா – கம்.யுத்2:16 300/3

மேல்


உயர்த்து (4)

ஏவல் ஆடவர் வலன் உயர்த்து ஏந்தி – பதி 24/3
வாள் மதில் ஆக வேல் மிளை உயர்த்து
வில் விசை உமிழ்ந்த வை முள் அம்பின் – பதி 33/7,8
வலம் படு முரசம் துவைப்ப வாள் உயர்த்து
இலங்கும் பூணன் பொலம் கொடி உழிஞையன் – பதி 56/4,5
களிறு உடை பெரும் சமம் ததைய எஃகு உயர்த்து
ஒளிறு வாள் மன்னர் துதை நிலை கொன்று – பதி 76/1,2

மேல்


உயர்தரும் (1)

கடல் துடைத்தன களத்தின் நின்று உயர்தரும் பூழி – கம்.யுத்2:15 195/3

மேல்


உயர்தி (1)

ஒருமையின் நிறுவி மும்மை உலகினும் உயர்தி அன்றே – கம்.கிட்:7 140/4

மேல்


உயர்திணை (2)

உயர்திணை ஊமன் போல – குறு 224/5
நிறம் திகழ் பாசிழை உயர்திணை மகளிரும் – பதி 73/5

மேல்


உயர்ந்த (75)

உயர்ந்த தேஎத்து விழுமியோர் வரினும் – மது 200
உயர்ந்த உதவி ஊக்கலர் தம்-மின் – மது 743
வேறு_வேறு உயர்ந்த முது வாய் ஒக்கல் – பட் 214
உயர்ந்த கட்டில் உரும்பு இல் சுற்றத்து – மலை 550
முரண் மிகு சிறப்பின் உயர்ந்த ஊக்கலை – பதி 11/11
இதழ் வனப்பு உற்ற தோற்றமொடு உயர்ந்த
மழையினும் பெரும் பயம் பொழிதி அதனால் – பதி 64/17,18
உயர்ந்த பொங்கர் உயர் மரம் ஏறி – கலி 75/6
உயர்ந்த போரின் ஒலி நல் ஊரன் – கலி 75/9
உயங்கி இருந்தார்க்கு உயர்ந்த பொருளும் – கலி 92/5
ஓங்கு வரை அடுக்கத்து உயர்ந்த சென்னி – அகம் 153/14
உயர்ந்த ஆள்வினை புரிந்தோய் பெயர்ந்து நின்று – அகம் 343/15
ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி – புறம் 72/13
துன் அரும் சிறப்பின் உயர்ந்த செல்வர் – புறம் 165/3
அதனால் உயர்ந்த வேட்டத்து உயர்ந்திசினோர்க்கு – புறம் 214/6
உடன் உறைவு ஆக்குக உயர்ந்த பாலே – புறம் 236/12
முகடு உற உயர்ந்த நெல்லின் மகிழ் வர – புறம் 391/3
ஒல்லை உம்பர் நாடு அளந்த தாளின் மீது உயர்ந்த வான் – கம்.பால:3 21/2
அவ்வியம் நீத்து உயர்ந்த மனத்து அரும் தவனை கொணர்ந்து ஆங்கண் விடுப்பென் ஆன்ற – கம்.பால:5 60/3
அலை உருவ கடல் உருவத்து ஆண்தகை-தன் நீண்டு உயர்ந்த
நிலை உருவ புய வலியை நீ உருவ நோக்கு ஐயா – கம்.பால:12 28/1,2
தோள் என உயர்ந்த குன்றின் சூழல்கள் இனிது நோக்கி – கம்.பால:15 30/3
யாரினும் உயர்ந்த மூலத்து ஒருவர் ஆம் இருவர் தம்மை – கம்.பால:24 28/3
குன்றினும் உயர்ந்த தோளான் கோசலை கோயில் புக்கான் – கம்.அயோ:3 115/4
பொருப்பு நாண உயர்ந்த புயத்தினான் – கம்.அயோ:11 39/4
எழுவினும் உயர்ந்த தோளாய் எய்தியது என்னை என்ன – கம்.அயோ:13 33/2
கல்லை ஆண்டு உயர்ந்த தோளாய் கண்கள் நீர் சொரிய கங்குல் – கம்.அயோ:13 42/3
ஓங்கல்கள் தலைகள் தோன்ற ஒளித்து அவண் உயர்ந்த கும்பம் – கம்.அயோ:13 51/3
விண் அளவிட நிமிர்ந்து உயர்ந்த மேனியர் – கம்.ஆரண்:7 40/1
ஊன்றின தேரினன் உயர்ந்த தோளினன் – கம்.ஆரண்:7 51/3
ஊ அறுப்புண்ட மொய் படை கையொடும் உயர்ந்த
கோடு அறுப்புண்ட குஞ்சரம் கொடிஞ்சொடு கொடியின் – கம்.ஆரண்:8 9/1,2
வில் இட்டு உயர்ந்த நெடு மேகம் என பொலிந்தான் – கம்.ஆரண்:13 29/3
எண்பால் உயர்ந்த எரி ஓங்கும் நல் வேள்வி – கம்.ஆரண்:15 45/2
ஓடு மா சுடர் வெண் மதிக்கு உட்கறுப்பு உயர்ந்த
கோடு தேய்த்தலின் களங்கம் உற்றால் அன குறிய – கம்.கிட்:4 6/3,4
வேதம் என்னவும் தகுவன விசும்பினும் உயர்ந்த
ஆதி அண்டம் முன்பு அளித்தவன் உலகின் அங்கு அவன் ஊர் – கம்.கிட்:4 7/2,3
மற்று இனி உதவி உண்டோ வானினும் உயர்ந்த மான – கம்.கிட்:7 131/1
வனிதையை நாடி கோடி வானினும் உயர்ந்த தோளாய் – கம்.கிட்:7 135/4
குன்றினும் உயர்ந்த தோளாய் வருந்தலை என்று கூறும் – கம்.கிட்:7 136/4
குல வரை நேமி குன்றம் என்று வான் உயர்ந்த கோட்டின் – கம்.கிட்:7 149/1
குன்றினும் உயர்ந்த திண் தோள் குரக்கு_இனத்து அரசன் கொற்ற – கம்.கிட்:7 155/3
பார்க்கவும் அஞ்சினான் அ பனையினும் உயர்ந்த தோளன் – கம்.கிட்:11 46/4
குன்று என உயர்ந்த அ கோயில் குட்டிம – கம்.கிட்:11 108/3
உயர்ந்த வெம் சின வானர படையொடும் ஒருங்கே – கம்.கிட்:12 14/2
ஊழி பேரினும் உலைவு_இல உலகினில் உயர்ந்த
பூழி விண் புக பதுமுகன் என்பவன் புகுந்தான் – கம்.கிட்:12 17/3,4
பெரு வடிவு உயர்ந்த மாயோன் மேக்கு உற பெயர்த்த தாள் போல் – கம்.கிட்:17 26/2
உன்னா உயர்ந்தேன் உயர்விற்கும் உயர்ந்த தோளாய் – கம்.சுந்:1 45/4
ஓயா உயர்ந்த விசை கண்டும் உணர்கில்லாய் – கம்.சுந்:1 68/2
அன்று எழுந்து உயர்ந்த ஓசை கேட்டிலை போலும் அம்மா – கம்.சுந்:3 118/4
ஊழி வெம் கனல் உண்டிட உலகம் என்று உயர்ந்த
ஏழும் வெந்து என எரிந்தன நெடு நிலை ஏழும் – கம்.சுந்:13 35/3,4
எனக்கும் நான்முகத்து ஒருவற்கும் யாரினும் உயர்ந்த
தனக்கும் தன் நிலை அறிவு அரும் ஒரு தனி தலைவன் – கம்.யுத்1:3 33/1,2
இசை திறந்து உயர்ந்த கையால் எற்றினான் எற்றலோடும் – கம்.யுத்1:3 127/3
ஓதினார் சீர்த்தி உயர்ந்த பரஞ்சுடரும் – கம்.யுத்1:3 165/3
வீடு பெற்று உயர்ந்த வார்த்தை வேதத்தின் விழுமிது அன்றோ – கம்.யுத்1:4 109/4
குன்று என உயர்ந்த தோளாய் கூறுவல் என்று கூறும் – கம்.யுத்1:7 14/4
ஒருங்கு நனி போயின உயர்ந்த கரையூடே – கம்.யுத்1:9 6/3
தழைத்த நிழல் உற்ற குளிர் சந்தனம் உயர்ந்த
வழை தரு எடுத்து அருகு வந்தனர் அநேகர் – கம்.யுத்1:9 10/3,4
ஒருங்கு அடல் உயர்ந்த படர் தானையொடும் ஓதத்து – கம்.யுத்1:9 12/3
உம்பர் மந்திரிக்கும் மேலா ஒரு முழம் உயர்ந்த ஞான – கம்.யுத்1:9 80/3
குன்றினும் உயர்ந்த தோளான் கொற்ற மா கோயில் புக்கார் – கம்.யுத்2:16 43/4
ஊன் உயர்ந்த உரத்தினான் – கம்.யுத்2:16 115/1
தான் உயர்ந்த தவத்தினான் – கம்.யுத்2:16 115/3
வான் உயர்ந்த வரத்தினான் – கம்.யுத்2:16 115/4
அணை இன்றி உயர்ந்த வென்றி அஞ்சினார் நகையது ஆக – கம்.யுத்2:16 154/1
கட்டுண்டாய் உயர்ந்த வேள்வி துறை எலாம் கரையும் கண்டாய் – கம்.யுத்2:17 35/2
விண் பெற்றாய் எனினும் நன்றால் வேந்தராய் உயர்ந்த மேலோர் – கம்.யுத்2:17 39/2
உம் தாரிய உள்ள உயர்ந்த எலாம் – கம்.யுத்2:18 37/4
குன்றினும் உயர்ந்த தோளான் தலையினை கொண்டு அ வாளி – கம்.யுத்2:18 204/3
கடை இல் மேல் உயர்ந்த காட்சி இருவரும் கடுத்தார் கண்ணுற்று – கம்.யுத்3:22 18/2
மல் எடுத்து உயர்ந்த தோளாற்கு என்-கொலோ வருவது என்னா – கம்.யுத்3:27 91/3
கூம்பலுற்று உயர்ந்த கையர் ஒரு வழி கூறலாமோ – கம்.யுத்3:30 2/2
ஊர உன்னின் முன்பு பட்டு உயர்ந்த வெம் பிணங்களால் – கம்.யுத்3:31 86/1
பிறிந்தனன் வெய்யவன் என்ன பெயர்ந்தனன் மீது உயர்ந்த தடம் பெரிய தோளான் – கம்.யுத்3:31 99/4
ஒண்ணுமோ கணிக்க என்பார் உவகையின் உயர்ந்த தோளார் – கம்.யுத்3:31 219/4
உயர்ந்த கொற்றமும் ஊழியும் கடந்துளது உருமின் – கம்.யுத்4:32 26/3
இந்திரன் தேரின்-மேல் உயர்ந்த ஏந்து எழில் – கம்.யுத்4:37 74/1
மீது உயர்ந்த உவகையின் விம்மலோ – கம்.யுத்4:40 12/2
பரந்து உயர்ந்த தோள் ஆற்றலே தேவரும் பலரும் – கம்.யுத்4:40 113/2

மேல்


உயர்ந்த-மாதோ (1)

வனைந்தன அல்லா வேதம் வாழ்வு பெற்று உயர்ந்த-மாதோ
அனந்தனும் தலைகள் ஏந்தி அயா_உயிர்த்து அல்லல் தீர்ந்தான் – கம்.யுத்3:31 227/3,4

மேல்


உயர்ந்ததற்கு (1)

ஒருவரும் காணா வண்ணம் உயர்ந்ததற்கு உவமை கூறின் – கம்.யுத்1:3 148/2

மேல்


உயர்ந்தது (12)

போல் வகைத்து அல்லால் உயர்வினோடு உயர்ந்தது என்னலாம் பொன் மதில் நிலையே – கம்.பால:3 7/4
வரை என உயர்ந்தது மணியின் செய்தது – கம்.பால:23 39/2
உரு கெழு சீற்றம் பொங்கி பணம் விரித்து உயர்ந்தது ஒத்தான் – கம்.ஆரண்:12 63/4
உயர்ந்தது சீற்றம் மற்று அது உற்றது செய்ய தீர்ந்து – கம்.கிட்:11 80/3
ஓசனை ஏழ் அகன்று உயர்ந்தது உம்பரின் – கம்.சுந்:2 120/1
நாணம் நோற்று உயர்ந்தது நங்கை தோன்றலால் – கம்.சுந்:3 69/2
புக்கு உயர்ந்தது எனும் புகழ் போக்கி வேறு – கம்.சுந்:3 108/3
புண் கொள உயர்ந்தது இ பார் பொறை கொள அரிது போலாம் – கம்.சுந்:6 50/4
ஆர்க்கும் விண்ணவர் அமலையே உயர்ந்தது அன்று அமரில் – கம்.சுந்:7 51/4
இழிந்த என் மரபும் இன்றே உயர்ந்தது என்று ஏம்பலுற்றான் – கம்.யுத்1:4 147/2
ஓங்கிய அல்லவோ மற்று இனி அப்பால் உயர்ந்தது உண்டோ – கம்.யுத்1:12 44/2
குன்றினும் உயர்ந்தது என்றால் மன நிலை கூறலாமோ – கம்.யுத்1:14 10/4

மேல்


உயர்ந்ததேனும் (1)

உற்றதே எனினும் அண்டம் உடைந்துபோய் உயர்ந்ததேனும்
இற்றை நும் அருளும் எம் கோன் ஏவலும் இரண்டு-பாலும் – கம்.கிட்:17 24/2,3

மேல்


உயர்ந்தமை (1)

எல்லா உலகிற்கும் உயர்ந்தமை யான் – கம்.ஆரண்:2 17/1

மேல்


உயர்ந்தவர் (4)

உருமு சூழ் சேண் சிமை உயர்ந்தவர் உடம்பட – பரி 9/3
உன்னிய தானம் உயர்ந்தவர் கொள்க – கம்.பால:8 18/3
ஊறு ஞானத்து உயர்ந்தவர் ஆயினும் – கம்.பால:17 36/3
ஒளி உற உயர்ந்தவர் ஒப்ப எண்ணலார் – கம்.யுத்1:4 94/3

மேல்


உயர்ந்தவர்க்கு (1)

உயர்ந்தவர்க்கு உதவிய உதவி ஒப்பவே – கம்.பால:8 24/4

மேல்


உயர்ந்தவன் (2)

உறல் யாம் ஒளி வாட உயர்ந்தவன் விழவினுள் – கலி 30/13
தொட உயர்ந்தவன் மார்பிடை சுற்றினான் – கம்.யுத்2:16 71/2

மேல்


உயர்ந்தன்று (4)

நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆர் அளவு இன்றே சாரல் – குறு 3/1,2
உரையின் உயர்ந்தன்று கவின் – பரி 12/95
கொள் என கொடுத்தல் உயர்ந்தன்று அதன்_எதிர் – புறம் 204/3
கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று
தெண் நீர் பரப்பின் இமிழ் திரை பெரும் கடல் – புறம் 204/4,5

மேல்


உயர்ந்தன (2)

நால் வகை சதுரம் விதி முறை நாட்டி நனி தவ உயர்ந்தன மதி தோய் – கம்.பால:3 7/1
ஏழு வேலையும் உலகம் மேல் உயர்ந்தன ஏழும் – கம்.கிட்:4 17/1

மேல்


உயர்ந்தனன் (1)

கவ்வை ஒழிந்து உயர்ந்தனன் என்று அதிர் குரல் தேர் கொணர்ந்து இதனில் கலை வலாள – கம்.பால:5 63/3

மேல்


உயர்ந்தார் (7)

என்னின் இவன் துணை யாவர் உயர்ந்தார் – கம்.பால:8 18/4
ஒத்த மா தவம் செய்து உயர்ந்தார் அன்றே – கம்.அயோ:4 21/2
ஓய்ந்தால் எம்மின் உயர்ந்தார் யார் – கம்.சுந்:5 43/4
அனைவரும் அமரின் உயர்ந்தார் அகலிடம் நெளிய நடந்தார் – கம்.சுந்:7 15/2
ஏயினை என்னப்பெற்றால் என்னின் யார் உயர்ந்தார் என்னா – கம்.சுந்:8 2/3
உலகம் மூன்றிற்கும் முதன்மை பெற்றோர் என உயர்ந்தார்
திலகம் மண் உற வணங்கினர் கோயிலின் தீர்ந்தார் – கம்.சுந்:9 5/1,2
ஓர் எழு வீரர் உயர்ந்தார் – கம்.சுந்:13 45/4

மேல்


உயர்ந்தாரோ (1)

ஒண்ணும் என்னின் அஃது உதவாது உலோவினாரும் உயர்ந்தாரோ – கம்.கிட்:1 24/4

மேல்


உயர்ந்தாள் (2)

உதிர மாரி பெய் கார் நிற மேகம் ஒத்து உயர்ந்தாள் – கம்.ஆரண்:6 89/4
ஓகை கொண்டு களிக்கும் மனத்தள் உயர்ந்தாள்
போகை நன்று இவன் என்பது புந்தியின் வைத்தாள் – கம்.சுந்:5 75/2,3

மேல்


உயர்ந்தான் (10)

உணர்வான் அனையாள் உரையால் உயர்ந்தான் உரை-சால் குமரன் – கம்.அயோ:4 54/1
ஊர் மேல் படர கடிது உம்பரின் மீது உயர்ந்தான் – கம்.சுந்:1 42/4
உதவு இயல் இனிதின் உவந்தான் எவரினும் அதிகம் உயர்ந்தான் – கம்.சுந்:7 21/4
இருந்தனன் எழுந்தனன் இழிந்தனன் உயர்ந்தான்
திரிந்தனன் புரிந்தனன் என நனி தெரியார் – கம்.சுந்:8 24/1,2
உற்று உறு தேர் சிதையா-முன் உயர்ந்தான்
முற்றின வீரனை வானில் முனிந்தான் – கம்.சுந்:9 49/1,2
உய்ந்தனென் என்ன உயர்ந்தான்
பைம்_தொடி தாள்கள் பணிந்தான் – கம்.சுந்:13 56/3,4
முனைவர் கோன் வரம் முக்கணான் வரத்தொடும் உயர்ந்தான் – கம்.யுத்1:5 52/4
குணங்களால் உயர்ந்தான் சேனை கடல் எலாம் கரங்கள் கூப்ப – கம்.யுத்2:16 163/4
ஓர் ஆயிரம் பரி பூண்டது ஒர் உயர் தேர்-மிசை உயர்ந்தான்
நேர் ஆயினர் இருவோர்களும் நெடு மாருதி நிமிரும் – கம்.யுத்3:27 102/2,3
உலகு அளந்தவன் வளர்ந்தனன் ஆம் என உயர்ந்தான் – கம்.யுத்4:35 27/4

மேல்


உயர்ந்திசினோர்க்கு (1)

அதனால் உயர்ந்த வேட்டத்து உயர்ந்திசினோர்க்கு
செய்_வினை மருங்கின் எய்தல் உண்டு எனின் – புறம் 214/6,7

மேல்


உயர்ந்து (43)

உயர்ந்து ஓங்கிய விழு சிறப்பின் – மது 59
உயர்ந்து ஓங்கிய நிரை புதவின் – மது 65
நோக்கு விசை தவிர்ப்ப மேக்கு உயர்ந்து ஓங்கி – மது 486
பழி ஒரீஇ உயர்ந்து பாய் புகழ் நிறைந்த – மது 498
உயர்ந்து ஓங்கு பெரு மலை ஊறு இன்று ஏறலின் – மலை 41
சேயின் வரூஉம் மதவலி யா உயர்ந்து
ஓமை நீடிய கான் இடை அத்தம் – நற் 198/1,2
வாய்-கொல் வாழி தோழி வேய் உயர்ந்து
எறிந்து செறித்து அன்ன பிணங்கு அரில் விடர் முகை – நற் 322/3,4
மருது உயர்ந்து ஓங்கிய விரி பூ பெரும் துறை – ஐங் 33/2
விண் உயர்ந்து ஓங்கிய கடற்றவும் பிறவும் – பதி 30/29
கடவுள் பெயரிய கானமொடு கல் உயர்ந்து
தெண் கடல் வளைஇய மலர் தலை உலகத்து – பதி 88/2,3
நல்லாய் கேள் உக்கத்து மேலும் நடு உயர்ந்து வாள் வாய – கலி 94/17
உரை செல உயர்ந்து ஓங்கி சேர்ந்தாரை ஒரு நிலையே – கலி 146/1
ஒளிறுவன இழிதரும் உயர்ந்து தோன்று அருவி – அகம் 162/23
சேண் உயர்ந்து ஓங்கிய வான் உயர் நெடும் கோட்டு – அகம் 397/14
உயர்ந்து ஏந்து மருப்பின் கொல் களிறு பெறினும் – புறம் 159/22
கோடு உயர்ந்து அன்ன தம் இசை நட்டு – புறம் 214/12
உயர்ந்து மேந்தோன்றி பொலிக நும் நாளே – புறம் 367/18
ஒன்றோடு இரண்டும் உயர்ந்து ஓங்கின ஓங்கல் நாண – கம்.பால:3 70/4
வில் அணைத்து உயர்ந்து தோள் வீரன் வைகிய – கம்.அயோ:12 57/3
கொழுந்து உயர்ந்து அனையது ஓர் நெடிய குன்றின் மேல் – கம்.அயோ:14 26/2
உழக்கும் மறை நாலினும் உயர்ந்து உலகம் ஓதும் – கம்.ஆரண்:3 41/1
ஒருங்கு உயர்ந்து உலகின் மேல் ஊழி பேர்ச்சியுள் – கம்.ஆரண்:14 81/1
ஏற்று இசைத்து உயர்ந்து வந்து இடுங்குகின்றன – கம்.ஆரண்:15 5/3
ஒக்க உயர்ந்து உன்னுளே தோன்றி ஒளிக்கின்ற – கம்.ஆரண்:15 46/3
குன்றினுக்கு உயர்ந்து அகன்றன ஒன்றினும் குறுகா – கம்.கிட்:4 11/3
ஊடு போதல் உற்றதனை ஒத்து உயர்ந்து உளது உதிரம் – கம்.கிட்:7 74/4
ஒக்க உன்னலர்-ஆயின் உயர்ந்து உள – கம்.கிட்:7 118/2
மால் கரும் கடற்கு உயர்ந்து உள மை முகத்து அனிகம் – கம்.கிட்:12 19/2
நினைவினர் உவந்து உயர்ந்து ஓங்கும் நெஞ்சினர் – கம்.கிட்:14 15/3
வெவ் வழி குருதி வெள்ளம் புடை மிடைந்து உயர்ந்து வீங்க – கம்.சுந்:8 19/3
பை பைய பயந்த காமம் பரிணமித்து உயர்ந்து பொங்கி – கம்.சுந்:14 47/1
உயர்ந்து முட்டி விழ எழுந்து ஓத நீர் – கம்.யுத்1:8 39/2
ஊழிக்கும் உயர்ந்து ஒரு நாள் ஒருவா – கம்.யுத்2:18 58/1
உயர்ந்து எழும் எருவை வேந்தர் உடன் பிறந்தவரை ஒத்தார் – கம்.யுத்2:19 59/2
கண்ட கார் சிதைய மீது உயர்ந்து ஒளிர் மராமரம் சுலவு கையினான் – கம்.யுத்2:19 69/4
குன்று கால் குடைய மேல் உயர்ந்து இடை குலுங்க நின்று அனைய கொள்கையான் – கம்.யுத்2:19 82/2
ஆயிரம் யோசனை அகன்று மீ உயர்ந்து
ஆயிரம் யோசனை ஆழ்ந்தது அம் மலை – கம்.யுத்3:24 64/1,2
மேக்கு உயர்ந்து அமரர் வெள்ளம் அள்ளியே தொடர்ந்து வீசும் – கம்.யுத்3:28 59/3
மீ உயர்ந்து எழுந்தாள் அன்றே வீங்கு ஒலி வேலை நின்றும் – கம்.யுத்3:31 226/3
உயர்ந்து உயர்ந்து குதித்தனர் உம்பரும் – கம்.யுத்4:37 186/3
உயர்ந்து உயர்ந்து குதித்தனர் உம்பரும் – கம்.யுத்4:37 186/3
உது வளர் மணிமால் ஓங்கல் உப்புறத்து உயர்ந்து தோன்றும் – கம்.யுத்4:41 25/2
உழுகின்ற தலை எலாம் உயர்ந்து எழுந்தன – கம்.யுத்4:41 88/3

மேல்


உயர்ந்து-உழி (1)

உயர்ந்து-உழி உள்ளன பயம்பு இடை பரப்பி – பரி 7/15

மேல்


உயர்ந்துளன் (1)

ஏற்றம் எ உலகத்தினும் உயர்ந்துளன் எனினும் – கம்.யுத்2:15 248/2

மேல்


உயர்ந்துளோர் (1)

உன் அலால் பெரும் தெய்வம் உயர்ந்துளோர் ஒழுக்கு அன்றே – கம்.ஆரண்:1 55/2

மேல்


உயர்ந்தேன் (2)

உன்னா உயர்ந்தேன் உயர்விற்கும் உயர்ந்த தோளாய் – கம்.சுந்:1 45/4
உய்ந்தவர்க்கு அரும் துறக்கமும் புகழும் பெற்று உயர்ந்தேன் – கம்.யுத்4:40 105/4

மேல்


உயர்ந்தோர் (11)

உலகம் ஆண்ட உயர்ந்தோர் மருக – மது 23
வேள்வி வேட்டனை உயர்ந்தோர் உவப்ப – பதி 74/2
அம்பு உடை வலத்தர் உயர்ந்தோர் பரவ – பதி 80/11
உயர்_நிலை_உலகத்து உயர்ந்தோர் பரவ – பதி 89/11
வடு இல் கொள்கையின் உயர்ந்தோர் ஆய்ந்த – பரி 2/24
ஓடை யானை உயர்ந்தோர் ஆயினும் – அகம் 387/18
உயர்ந்தோர்_உலகத்து பெயர்ந்தனன் ஆகலின் – புறம் 174/20
உயர்ந்தோர்_உலகம் எய்தி பின்னும் – புறம் 213/10
துகள் அறு கேள்வி உயர்ந்தோர் புக்கில் – புறம் 221/6
உடம்பொடும் செல்-மார் உயர்ந்தோர் நாட்டே – புறம் 362/22
யாதினும் உயர்ந்தோர் தன்னை யாவர்க்கும் கண்ணன் என்றே – கம்.பால:21 6/3

மேல்


உயர்ந்தோர்_உலகத்து (1)

உயர்ந்தோர்_உலகத்து பெயர்ந்தனன் ஆகலின் – புறம் 174/20

மேல்


உயர்ந்தோர்_உலகம் (1)

உயர்ந்தோர்_உலகம் எய்தி பின்னும் – புறம் 213/10

மேல்


உயர்ந்தோர்க்கு (1)

கார் எதிர் புறவினதுவே உயர்ந்தோர்க்கு
நீரொடு சொரிந்த மிச்சில் யாவர்க்கும் – குறு 233/4,5

மேல்


உயர்ந்தோன் (2)

உயர்ந்தோன் ஏந்திய அரும் பெறல் பிண்டம் – பதி 30/35
ஓது போதி என உரைத்தனன் உலகு எலாம் உயர்ந்தோன் – கம்.யுத்1:3 56/4

மேல்


உயர்பு (5)

முல்லை ஊர்ந்த கல் உயர்பு ஏறி – குறு 275/1
மீண்டும் பீடு உயர்பு ஈண்டி அவற்றிற்கும் – பரி 2/11
சிறப்பினுள் உயர்பு ஆகலும் – பரி 5/19
எடுத்த வேய் எக்கி நூக்கு உயர்பு தாக்க – பரி 16/45
நட்டோரை உயர்பு கூறினன் – புறம் 239/5

மேல்


உயர்வர் (1)

தாழும் இமையோர் உயர்வர் தானவர்கள் தாழ்வார் – கம்.ஆரண்:3 53/2

மேல்


உயர்வன (1)

உய்வன ஆக்கி தம்மோடு உயர்வன உவந்து செய்வாய் – கம்.கிட்:9 11/4

மேல்


உயர்வான் (1)

மொய் மாண் வினை வேர் அற வென்று உயர்வான் மொழியா-முன்னம் – கம்.அயோ:4 42/1

மேல்


உயர்விற்கும் (1)

உன்னா உயர்ந்தேன் உயர்விற்கும் உயர்ந்த தோளாய் – கம்.சுந்:1 45/4

மேல்


உயர்வின் (2)

சால்பு உடை உயர்வின் சக்கரம் நடத்தும் தன்மையின் தலைவர் ஒத்து உளதே – கம்.பால:3 10/4
உம்பரை தொடுவது ஒத்து உயர்வின் ஓங்கிய – கம்.கிட்:14 17/2

மேல்


உயர்வினோடு (1)

போல் வகைத்து அல்லால் உயர்வினோடு உயர்ந்தது என்னலாம் பொன் மதில் நிலையே – கம்.பால:3 7/4

மேல்


உயர்வு (2)

நம் உயர்வு உள்ளினர் காதலர் கறுத்தோர் – அகம் 187/5
விண்-பொருட்டு ஒன்றிய உயர்வு மீட்சியும் – கம்.யுத்1:2 76/2

மேல்


உயர்வுற்றன (1)

சையத்தினும் உயர்வுற்றன தறுகண் களி மதமா – கம்.யுத்2:18 161/1

மேல்


உயர்வுற (1)

உயர்வுற விசையின் எறிந்தான் உடலொடும் உலகு துறந்தார் – கம்.சுந்:7 29/4

மேல்


உயர்வை (1)

உம்பரின் அளவும் சென்ற பிண குன்றின் உயர்வை நோக்கும் – கம்.யுத்3:22 25/2

மேல்


உயர்வோரின் (1)

துளக்கியது தென்றல் பகை சோர உயர்வோரின்
அளக்கரொடு அளக்க_அரிய ஆசை உற வீசா – கம்.சுந்:2 162/2,3

மேல்


உயர்வோன் (1)

ஒருவன் ஒருவன் மலை போல் உயர்வோன்
ஒருவன் படை வெள்ளம் ஓர் ஆயிரமே – கம்.யுத்3:31 211/1,2

மேல்


உயர (8)

நிலம் பெறு திணி தோள் உயர ஓச்சி – பதி 45/11
நீர் சூழ் நிலவரை உயர நின் – புறம் 160/29
வெய்ய மார்பு அகத்துள் தங்காது உருவி மேக்கு உயர மீ போய் – கம்.கிட்:7 158/2
உரத்தொடும் கரனொடும் உயர ஓங்கிய – கம்.யுத்1:5 10/2
தாம குடை மீது உயர பெரும் சங்கம் விம்ம – கம்.யுத்2:19 25/3
பூண் எறிந்த குவடு அனைய தோள்கள் இரு புடை பரந்து உயர அடல் வலி – கம்.யுத்2:19 61/1
கழிக்குமேல் உயர ஓடுமேல் நெடிய கால வீசின் நிமிர் கைய வாய் – கம்.யுத்2:19 67/2
ஓங்கின நெடும் பரவை ஒத்து உயர எ திசையும் உற்று எதிர் உற – கம்.யுத்3:31 145/3

மேல்


உயரத்தினில் (1)

தட்ட உயரத்தினில் உறும் தசமுகத்தான் – கம்.யுத்1:12 15/2

மேல்


உயரி (2)

விசயம் வெல் கொடி உயரி வலன் ஏர்பு – முல் 91
விழவு படர் மள்ளரின் முழவு எடுத்து உயரி
களிறு அதர்ப்படுத்த கல் உயர் கவாஅன் – அகம் 189/5,6

மேல்


உயரிய (8)

வல-வயின் உயரிய பலர் புகழ் திணி தோள் – திரு 152
இடம் சிறந்து உயரிய எழு நிலை மாடத்து – முல் 86
புரை தவ உயரிய மழை மருள் பல் தோல் – மலை 377
பல் பொறி மஞ்ஞை வெல் கொடி உயரிய
ஒடியா விழவின் நெடியோன் குன்றத்து – அகம் 149/15,16
ஏற்று வலன் உயரிய எரி மருள் அவிர் சடை – புறம் 56/1
மணி மயில் உயரிய மாறா வென்றி – புறம் 56/7
குன்று என உயரிய குவவு தோளினான் – கம்.பால:4 11/1
குன்று என உயரிய குவவு தோளினான் – கம்.பால:14 6/4

மேல்


உயரினான் (1)

உழுவை முந்து அரி_அனான் எவரினும் உயரினான் – கம்.பால:20 18/4

மேல்


உயருதல் (1)

உன்னை வென்று உயருதல் உண்மை ஆதலால் – கம்.யுத்2:16 92/2

மேல்


உயரும் (9)

உயரும் சார்வு இலா உயிர்கள் செய் வினை – கம்.பால:2 55/1
பழி நின்று உயரும் எனவும் பாவம் உளது ஆம் எனவும் – கம்.அயோ:4 43/2
உதவிய ஒருவனே உயரும் என்பரால் – கம்.அயோ:14 121/4
உயரும் விண்ணிடை மண்ணிடை விழும் கிடந்து உழைக்கும் – கம்.ஆரண்:6 90/1
மேக்கு உயரும் நெடு மூக்கும் மடந்தையர்க்கு மிகை அன்றோ – கம்.ஆரண்:6 122/4
வேலை-நின்று உயரும் முயல்_இல் வெண் மதியின் வெண்குடை மீதுற விளங்க – கம்.சுந்:3 89/4
உயருமேல் அண்ட முகடு தன் முடி உற உயரும்
பெயருமேல் நெடும் பூதங்கள் ஐந்தொடும் பெயரும் – கம்.யுத்1:3 13/3,4
நெய்த்து இருண்டு உயரும் நீள் வரை மீதில் – கம்.யுத்1:11 5/2
மீ எழின் உயரும் தாழின் தாழும் விண் செல்லின் செல்லும் – கம்.யுத்2:18 182/3

மேல்


உயரும்-மன் (1)

இனி வரின் உயரும்-மன் பழி என கலங்கிய – கலி 129/17

மேல்


உயருமேல் (1)

உயருமேல் அண்ட முகடு தன் முடி உற உயரும் – கம்.யுத்1:3 13/3

மேல்


உயல்வு (1)

உயல்வு உறு பரவை அல்குல் ஒளிப்பு அற தளிப்ப உள்ளத்து – கம்.அயோ:13 56/3

மேல்


உயவல் (7)

நீர் நசைக்கு ஊக்கிய உயவல் யானை – நற் 171/1
நீர் நசைக்கு ஊக்கிய உயவல் யானை – ஐங் 377/1
உயவல் யானை வெரிநு சென்று அன்ன – அகம் 65/14
ஓம்பி உடுத்த உயவல் பாண – புறம் 69/4
உயவல் பெண்டிரேம் அல்லேம் மாதோ – புறம் 246/10
உயவல் ஊர்தி பயலை பார்ப்பான் – புறம் 305/2
ஊழ் இரந்து உண்ணும் உயவல் வாழ்வை – புறம் 375/7

மேல்


உயவிற்று (1)

உண்க என உணரா உயவிற்று ஆயினும் – புறம் 333/6

மேல்


உயவினென் (1)

உயவினென் சென்று யான் உள் நோய் உரைப்ப – நற் 106/5

மேல்


உயவு (21)

என் உயவு அறிதியோ நன் நடை கொடிச்சி – நற் 82/3
எவ்வ நோய் பிறிது உயவு துணை இன்றே – நற் 130/12
உள்ளல் ஆகா உயவு நெஞ்சமொடு – நற் 131/2
உயவு புணர்ந்தன்று இ அழுங்கல் ஊரே – நற் 203/11
துணை புணர் அன்றில் உயவு குரல் கேள்-தொறும் – நற் 303/5
உயவு நடை பேடை உணீஇய மன்னர் – நற் 384/4
உயவு நோய் அறியாது துஞ்சும் ஊர்க்கே – குறு 28/5
சுரம் செல் மாக்கட்கு உயவு துணை ஆகும் – குறு 207/4
கையறு நெஞ்சிற்கு உயவு துணை ஆக – ஐங் 477/3
உள்ளு-தொறு உடையும் நின் உயவு நோய்க்கு உயிர்ப்பு ஆகி – கலி 35/22
உளனா என் உயிரை உண்டு உயவு நோய் கைம்மிக – கலி 58/7
உலமரல் உயவு நோய்க்கு உய்யும் ஆறு உரைத்து செல் – கலி 113/3
உய்யா அரு நோய்க்கு உயவு ஆகும் மையல் – கலி 139/18
அளிய என் உள்ளத்து உயவு தேர் ஊர்ந்து – கலி 144/37
நள்ளென் யாமத்து உயவு துணை ஆக – அகம் 103/12
அசைவு உடை நெஞ்சத்து உயவு திரள் நீடி – அகம் 273/12
கங்குல் உயவு துணை ஆகிய – அகம் 298/22
ஒரு தனி அன்றில் உயவு குரல் கடைஇய – அகம் 305/13
வயவு உறு நெஞ்சத்து உயவு துணை ஆக – அகம் 338/11
பெயர் படை கொள்ளார்க்கு உயவு துணை ஆகி – அகம் 343/14
ஊர் இல்ல உயவு அரிய – புறம் 3/17

மேல்


உயவு-தோறு (1)

நள்ளென் யாமத்து உயவு-தோறு உருகி – நற் 199/3

மேல்


உயவும் (12)

உண்டு என உணரா உயவும் நடுவின் – பொரு 38
ஈன் பருந்து உயவும் வான் பொரு நெடும் சினை – நற் 3/1
புன் புறா உயவும் வெம் துகள் இயவின் – நற் 66/5
மை இரும் பனை மிசை பைதல உயவும்
அன்றிலும் என்பு உற நரலும் அன்றி – நற் 335/7,8
யானை கை மடித்து உயவும்
கானமும் இனிய ஆம் நும்மொடு வரினே – குறு 388/6,7
நொந்து_நொந்து உயவும் உள்ளமொடு – ஐங் 491/2
உயவும் கோதை ஊரல் அம் தித்தி – பதி 52/17
எறி பருந்து உயவும் என்றூழ் நீள் இடை – அகம் 81/9
அவிழினும் உயவும் ஆய் மட தகுவி – அகம் 289/8
திருந்து சிறை வளை வாய் பருந்து இருந்து உயவும்
உன்ன மரத்த துன் அரும் கவலை – புறம் 3/22,23
அடு களிறு உயவும் கொடி கொள் பாசறை – புறம் 69/9
ஊட்டினையால் பிறிது உயவும் இல்லையால் – கம்.கிட்:11 112/4

மேல்


உயவும்-மார் (1)

பொறை தலைமணந்தன்று உயவும்-மார் இனியே – நற் 59/10

மேல்


உயவே (1)

தெரி தீம் கிளவி தெருமரல் உயவே – குறு 250/6

மேல்


உயவை (1)

மாறுகொள ஒழுகின ஊறு நீர் உயவை
நூறொடு குழீஇயின கூவை சேறு சிறந்து – மலை 136,137

மேல்


உயவொடு (1)

உயவொடு வருந்தும்-மன்னே இனியே – புறம் 310/3

மேல்


உயற்கே (2)

கல் உற சிவந்த நின் மெல் அடி உயற்கே – நற் 76/9
ஒருவேம் ஆகிய புன்மை நாம் உயற்கே – குறு 57/6

மேல்


உயா (2)

உயா விளி பயிற்றும் யா உயர் நனம் தலை – அகம் 19/3
உயா உற திரு உளம் உருக புல்லினான் – கம்.அயோ:14 53/2

மேல்


உயா-உறு (1)

உலகு மிக வருந்தி உயா-உறு காலை – நற் 164/3

மேல்


உயாவுதலும் (1)

அன்னவை கண்டு உயாவுதலும் தொல் முனிவர் அவற்று இயல் எற்கு அறிவித்தாரால் – கம்.யுத்3:24 28/4

மேல்


உயிர் (851)

மலர் தலை உலகத்து மன் உயிர் காக்கும் – பெரும் 32
இன் உயிர் அஞ்சி இன்னா வெய்து_உயிர்த்து – மது 403
வள் உயிர் தெள் விளி இடையிடை பயிற்றி – குறி 100
கண் இடை விடுத்த களிற்று உயிர் தூம்பின் – மலை 6
வணர்ந்து ஏந்து மருப்பின் வள் உயிர் பேரியாழ் – மலை 37
உயிர் செல வெம்பி பனித்தலும் உரியிர் – மலை 191
உயிர் செகு மரபின் கூற்றத்து அன்ன – மலை 209
உயிர் ஓர் அன்ன செயிர் தீர் நட்பின் – நற் 72/3
பாம்பு உயிர் அணங்கிய ஆங்கும் ஈங்கு இது – நற் 75/3
புள் உயிர் கொட்பின் வள் உயிர் மணி தார் – நற் 91/10
புள் உயிர் கொட்பின் வள் உயிர் மணி தார் – நற் 91/10
உயிர் குறியெதிர்ப்பை பெறல் அரும்-குரைத்தே – நற் 93/12
உயிர் பகுத்து அன்ன மாண்பினேன் ஆகலின் – நற் 128/4
ஒரு நாள் கழியினும் உயிர் வேறுபடூஉம் – நற் 129/2
வம்ப மாக்கள் உயிர் திறம் பெயர்த்து என – நற் 164/7
நின் நயந்து உறைவி இன் உயிர் உள்ளாய் – நற் 168/7
தெளிந்தனம் மன்ற தேயர் என் உயிர் என – நற் 197/4
இன் உயிர் பெரும்பிறிது ஆயினும் என்னதூஉம் – நற் 219/3
இன் உயிர் கழியினும் நனி இன்னாதே – நற் 227/2
இன் உயிர் அன்ன பிரிவு அரும் காதலர் – நற் 237/3
அரிது புணர் இன் உயிர் வவ்விய நீ என – நற் 245/7
செயிர் தீர் கொள்கை நம் உயிர் வெம் காதலி – நற் 269/5
சென்றோர் மன்ற செலீஇயர் என் உயிர் என – நற் 286/4
வள் உயிர் தண்ணுமை போல – நற் 310/10
என்னோ தோழி நம் இன் உயிர் நிலையே – நற் 334/9
உயிர் செல கடைஇ புணர் துணை – நற் 338/11
உயிர் செல துனைதரும் மாலை – நற் 364/11
ஆர் உயிர் அழிவது ஆயினும் நேர்_இழை – நற் 382/6
உயிர் தவ சிறிது காமமோ பெரிதே – குறு 18/5
உடன் உயிர் போகுக தில்ல கடன் அறிந்து – குறு 57/4
ஓங்கு வரை அடுக்கத்து பாய்ந்து உயிர் செகுக்கும் – குறு 69/4
இன் உயிர் கழியினும் உரையல் அவர் நமக்கு – குறு 93/2
மனை உறை மகளிர்க்கு ஆடவர் உயிர் என – குறு 135/2
மின்னும் தோழி என் இன் உயிர் குறித்தே – குறு 216/7
உயங்கு உயிர் மட பிடி உலை புறம் தைவர – குறு 308/4
என் ஆம் தோழி நம் இன் உயிர் நிலையே – குறு 319/8
கூறின் எவனோ தோழி நாறு உயிர்
மட பிடி தழீஇ தட கை யானை – குறு 332/3,4
இன் உயிர் அல்லது பிறிது ஒன்று – குறு 334/5
இன்னாதோ நம் இன் உயிர் இழப்பே – குறு 349/7
மன் உயிர் அறியா துன் அரும் பொதியில் – குறு 376/1
உயிர் வரம்பு ஆக நீந்தினம் ஆயின் – குறு 387/3
யான் உயிர் வாழ்தல் கூடும் அன்னாய் – ஐங் 213/5
என் ஆவது-கொல் நம் இன் உயிர் நிலையே – ஐங் 228/4
உறு துயர் அவலமொடு உயிர் செல சாஅய் – ஐங் 313/2
உயிர் கலந்து ஒன்றிய செயிர் தீர் கேண்மை – ஐங் 419/1
மன் உயிர் அழிய யாண்டு பல துளக்கி – பதி 18/8
மன் உயிர் அழிய யாண்டு பல மாறி – பதி 20/24
மன் உயிர் புரைஇய வலன் ஏர்பு இரங்கும் – பதி 24/27
உயிர் போற்றலையே செருவத்தானே – பதி 79/1
மன் உயிர் முதல்வனை ஆதலின் – பரி 1/56
சேரார் இன் உயிர் செகுக்கும் – பரி 2/48
விடம் உடை அரவின் உடல் உயிர் உருங்கு உவணம் – பரி 4/42
திறன் இகந்து வரூஉம் அவர் உயிர் அகற்றும் – பரி 13/32
உடை இவள் உயிர் வாழாள் நீ நீப்பின் என பல – கலி 3/6
துள்ளுநர் காண்-மார் தொடர்ந்து உயிர் வௌவலின் – கலி 4/5
இன் உயிர் தருதலும் ஆற்றுமோ – கலி 7/20
வரைவு இன்றி செறும் பொழுதில் கண்ணோடாது உயிர் வௌவும் – கலி 8/16
வினை வெஃகி நீ செலின் விடும் இவள் உயிர் என – கலி 10/21
சேறு சுவைத்து தம் செல் உயிர் தாங்கும் – கலி 13/8
தாய் உயிர் பெய்த பாவை போல – கலி 22/5
யாம் உயிர் வாழும் மதுகை இலேம் ஆயின் – கலி 24/14
போய் இன்று சொல் என் உயிர் – கலி 24/17
தொடி நிலை நெகிழ்த்தார் கண் தோயும் என் ஆர் உயிர்
வடு நீங்கு கிளவியாய் வலிப்பென்-மன் வலிப்பவும் – கலி 29/18,19
இன் உயிர் செய்யும் மருந்து ஆகி பின்னிய – கலி 32/15
மன் உயிர் ஏமுற மலர் ஞாலம் புரவு ஈன்று – கலி 34/1
உயிர் வாங்கும் என்பதை உணர்தியோ உணராயோ – கலி 56/26
ஆர் உயிர் வௌவிக்கொண்டு அறிந்தீயாது இறப்பாய் கேள் – கலி 58/6
ஒல்லையே உயிர் வௌவும் உரு அறிந்து அணிந்து தம் – கலி 58/17
உள் நின்ற நோய் மிக உயிர் எஞ்சு துயர் செய்தல் – கலி 60/6
ஆர் அஞர் எவ்வம் உயிர் வாங்கும் – கலி 60/17
நஞ்சு உயிர் செகுத்தலும் அறிந்து உண்டு ஆங்கு அளி இன்மை – கலி 74/8
உண்டாதல் சாலா என் உயிர் சாதல் உணர்ந்து நின் – கலி 77/10
போல வரும் என் உயிர்
பெரும விருந்தொடு கைதூவா எம்மையும் உள்ளாய் – கலி 81/10,11
ஆய்_இழாய் நின்-கண் பெறின் அல்லால் இன் உயிர் வாழ்கல்லா – கலி 88/8
என் இவை ஓர் உயிர் புள்ளின் இரு தலையுள் ஒன்று – கலி 89/4
ஆர் உயிர் நிற்கும் ஆறு யாது – கலி 89/6
நீ நல்கின் உண்டு என் உயிர்
குறிப்பு காண் வல்லு பலகை எடுத்து நிறுத்து அன்ன – கலி 94/12,13
உறை வரை நிறுத்த கோல் உயிர் திறம் பெயர்ப்பான் போல் – கலி 100/15
என் உயிர் புக்கவள் இன்று – கலி 102/8
சீற்றமொடு ஆர் உயிர் கொண்ட ஞான்று இன்னன்-கொல் – கலி 103/44
நெஞ்சிலார் தோய்தற்கு அரிய உயிர் துறந்து – கலி 103/66
வளியர் அறியா உயிர் காவல்கொண்டு – கலி 103/68
தொடர்ந்து செல் அமையத்து துவன்று உயிர் உணீஇய – கலி 105/21
உயிர் உண்ணும் கூற்றமும் போன்ம் – கலி 105/38
அறியாது அளித்து என் உயிர்
அன்னையோ மன்றத்து கண்டு ஆங்கே சான்றார் மகளிரை – கலி 110/19,20
நல் ஆற்றின் உயிர் காத்து நடுக்கு அற தான் செய்த – கலி 118/2
வால் இழை மகளிர் உயிர் பொதி அவிழ்க்கும் – கலி 119/14
நாம் உயிர் வாழ்தலோ நகை நனி உடைத்தே – கலி 122/24
பல்-வயின் உயிர் எல்லாம் படைத்தான்-கண் பெயர்ப்பான் போல் – கலி 129/2
இரை உயிர் செகுத்து உண்ணா துறைவனை யாம் பாடும் – கலி 131/33
முறை எனப்படுவது கண்ணோடாது உயிர் வௌவல் – கலி 133/13
பெரிதே காமம் என் உயிர் தவ சிறிதே – கலி 137/2
இன் உயிர் போத்தரும் மருத்துவர் ஆயின் – கலி 137/25
உக்குவிடும் என் உயிர்
பூளை பொல மலர் ஆவிரை வேய் வென்ற – கலி 138/17,18
தேயும் அளித்து என் உயிர்
இளையாரும் ஏதிலவரும் உளைய யான் – கலி 138/23,24
அகை எரி ஆனாது என் ஆர் உயிர் எஞ்சும் – கலி 139/26
தாங்கா சினத்தொடு காட்டி உயிர் செகுக்கும் – கலி 140/21
உயிர் திரியா மாட்டிய தீ – கலி 142/40
வலிதின் உயிர் காவா தூங்கி ஆங்கு என்னை – கலி 142/57
அறை கொன்று மற்று அதன் ஆர் உயிர் எஞ்ச – கலி 143/11
இன் உயிர் அன்னார்க்கு எனைத்து ஒன்றும் தீது இன்மை – கலி 143/20
என் உயிர் காட்டாதோ மற்று – கலி 143/21
தன் உயிர் போல தழீஇ உலகத்து – கலி 143/52
மன் உயிர் காக்கும் இ மன்னனும் என்-கொலோ – கலி 143/53
இன் உயிர் அன்னானை காட்டி எனைத்து ஒன்றும் – கலி 143/54
என் உயிர் காவாதது – கலி 143/55
உரைப்பனை தங்கிற்று என் இன் உயிர் என்று – கலி 144/13
ஆர் உயிர் எஞ்சும்-மன் அங்கு நீ சென்றீ – கலி 145/46
செல்லும் என் உயிர் புறத்து இறுத்தந்த மருள் மாலை – கலி 148/7
ஏறு உடை இனத்த நாறு உயிர் நவ்வி – அகம் 7/10
இரு தலை புள்ளின் ஓர் உயிர் அம்மே – அகம் 12/5
வருக மாள என் உயிர் என பெரிது உவந்து – அகம் 16/10
இன் உயிர் குழைய முயங்கு-தொறும் மெய் மலிந்து – அகம் 22/18
நோவல் குறு_மகள் நோயியர் என் உயிர் என – அகம் 25/16
கிடந்து உயிர் மறுகுவது ஆயினும் இடம் படின் – அகம் 29/2
மன் உயிர் மடிந்த மழை மாறு அமையத்து – அகம் 31/4
முன்_நாள் போலாள் இறீஇயர் என் உயிர் என – அகம் 49/3
இன் உயிர் கழிவது ஆயினும் நின் மகள் – அகம் 52/13
மன் உயிர் மடிந்த பானாள் கங்குல் – அகம் 58/2
மன் உயிர் மடிந்தன்றால் பொழுதே காதலர் – அகம் 68/10
இது-கொல் வாழி தோழி என் உயிர்
விலங்கு வெம் கடு வளி எடுப்ப – அகம் 71/16,17
ஈர் உயிர் பிணவின் வயவு பசி களைஇய – அகம் 72/12
உயிர் திறம் பெயர நல் அமர் கடந்த – அகம் 77/9
உண்ணா உயக்கமொடு உயிர் செல சாஅய் – அகம் 85/2
உயிர் கொடு கழியின் அல்லதை நினையின் – அகம் 95/4
ஆர் உயிர் துப்பின் கோள் மா வழங்கும் – அகம் 108/9
இன் உயிர் செகாஅர் விட்டு அகல் தப்பற்கு – அகம் 109/12
வள் உயிர் வணர் மருப்பு அன்ன ஒள் இணர் – அகம் 115/10
உவர் நீங்கற்பின் எம் உயிர் உடம்படுவி – அகம் 136/19
உண்ணா உயக்கமொடு உயிர் செல சாஅய் – அகம் 147/11
இன் தோள் தாராய் இறீஇயர் என் உயிர் என – அகம் 165/8
ஆறு செல் வம்பலர் உயிர் செல பெயர்ப்பின் – அகம் 175/4
இரும்பின் இன் உயிர் உடையோர் போல – அகம் 185/4
நாறு உயிர் மட பிடி தழைஇ வேறு நாட்டு – அகம் 189/4
உயிர் கலந்து ஒன்றிய தொன்றுபடு நட்பின் – அகம் 205/1
ஆர் உயிர் அணங்கும் தெள் இசை – அகம் 214/14
வரும்-கொல் தோழி நம் இன் உயிர் துணை என – அகம் 224/15
மறி உயிர் வழங்கா அளவை சென்று யாம் – அகம் 242/12
இன் உயிர் செகுப்ப கண்டு சினம் மாறிய – அகம் 262/11
இன் உயிர் அன்ன நின்னொடும் சூழாது – அகம் 268/10
செல் உயிர் நிறுத்த சுவை காய் நெல்லி – அகம் 271/7
இன் உயிர் கலப்ப கூறி நன்_நுதல் – அகம் 275/8
ஓர்_உயிர்_மாக்களும் புலம்புவர் மாதோ – அகம் 305/8
வள் உயிர் மா கிணை கண் அவிந்து ஆங்கு – அகம் 325/9
பாகன் நெடிது உயிர் வாழ்தல் காய் சின – அகம் 336/13
உயிர் இயைந்து அன்ன நட்பின் அ உயிர் – அகம் 339/12
உயிர் இயைந்து அன்ன நட்பின் அ உயிர்
வாழ்தல் அன்ன காதல் – அகம் 339/12,13
வல்லோன் தைவரும் வள் உயிர் பாலை – அகம் 355/4
உயிர் குழைப்பு அன்ன சாயல் – அகம் 367/15
தன் உயிர் கொடுத்தனன் சொல்லியது அமையாது – அகம் 396/6
உயிர் உண்ணும் கூற்று போன்றன – புறம் 4/12
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே – புறம் 18/19
மன் உயிர் பன்மையும் கூற்றத்து ஒருமையும் – புறம் 19/3
மன் உயிர் எல்லாம் நின் அஞ்சும்மே – புறம் 20/21
மன் உயிர் நிழற்றும் நிழலும் இல்லை – புறம் 51/2
இன் உயிர் ஆயினும் கொடுக்குவென் இ நிலத்து – புறம் 73/4
உள்ளி வந்த வள் உயிர் சீறியாழ் – புறம் 138/4
கண் விடு தூம்பின் களிற்று உயிர் தொடு-மின் – புறம் 152/15
தான் உயிர் செகுத்த மான் நிண புழுக்கோடு – புறம் 152/26
தீர்தல் செல்லாது என் உயிர் என பல புலந்து – புறம் 159/2
என் உயிர் யாக்கையின் பிரியும் பொழுதும் – புறம் 175/4
நெல்லும் உயிர் அன்றே நீரும் உயிர் அன்றே – புறம் 186/1
நெல்லும் உயிர் அன்றே நீரும் உயிர் அன்றே – புறம் 186/1
அதனால் யான் உயிர் என்பது அறிகை – புறம் 186/3
நீர் வழிப்படூஉம் புணை போல் ஆர் உயிர்
முறை வழிப்படூஉம் என்பது திறவோர் – புறம் 192/9,10
உயிர் சிறிது உடையள் ஆயின் எம் வயின் – புறம் 210/6
பிறன் ஆயினன்-கொல் இறீஇயர் என் உயிர் என – புறம் 210/9
பிசிரோன் என்ப என் உயிர் ஓம்புநனே – புறம் 215/7
நினையா கூற்றம் இன் உயிர் உய்த்தன்று – புறம் 221/8
இன் உயிர் விரும்பும் கிழமை – புறம் 223/5
ஒருவன் ஆர் உயிர் உண்ணாய் ஆயின் – புறம் 230/14
நேரார் பல் உயிர் பருகி – புறம் 230/15
ஈயாது வீயும் உயிர் தவ பலவே – புறம் 235/20
உயிர் செகுக்க அல்லா மதுகைத்து அன்மையின் – புறம் 245/2
இன் உயிர் நடுங்கும் தன் இளமை புறங்கொடுத்தே – புறம் 247/10
உடம்பும் தோன்றா உயிர் கெட்டன்றே – புறம் 282/6
உயிர் புறப்படாஅ அளவை தெறுவர – புறம் 283/9
பேர் உயிர் கொள்ளும் மாதோ அது கண்டு – புறம் 307/10
உயிர் நடுக்கு-உற்று புலா விட்டு அரற்ற – புறம் 326/3
தொக்கு உயிர் வௌவும்-காலை – புறம் 357/7
ஓதிய உடம்பு-தோறும் உயிர் என உலாயது அன்றே – கம்.பால:1 20/4
பூணினும் புகழே அமையும் என்று இனைய பொற்பில் நின்று உயிர் நனி புரக்கும் – கம்.பால:3 12/1
உயிர் பெற குயிற்றிய உம்பர் நாட்டவர் – கம்.பால:3 28/3
உயிர் எலாம் தன் உயிர் ஒப்ப ஓம்பலால் – கம்.பால:4 10/2
உயிர் எலாம் தன் உயிர் ஒப்ப ஓம்பலால் – கம்.பால:4 10/2
உயிர் எலாம் உறைவது ஓர் உடம்பும் ஆயினான் – கம்.பால:4 10/4
ஒருவனை தந்திடுதி என உயிர் இரக்கும் கொடும் கூற்றின் உளைய சொன்னான் – கம்.பால:6 11/4
உள் நிலாவிய துயரம் பிடித்து உந்த ஆர் உயிர் நின்று ஊசலாட – கம்.பால:6 12/3
மன்னன் இன் உயிர் வழி கொண்டால் என – கம்.பால:6 21/2
என்றலும் இராமனை நோக்கி இன் உயிர்
கொன்று உழல் வாழ்க்கையள் கூற்றின் தோற்றத்தள் – கம்.பால:7 20/1,2
முன் உலகு அளித்து முறை நின்ற உயிர் எல்லாம் – கம்.பால:7 26/1
மன்னும் பல் உயிர் வாரி தன் வாய் பெய்து – கம்.பால:7 42/1
கூசி வாள் அரக்கர்-தங்கள் குலத்து உயிர் குடிக்க அஞ்சி – கம்.பால:7 53/3
உயிர் உறு காதலாரின் ஒன்றை ஒன்று ஒருவகில்லா – கம்.பால:10 13/2
ஒருங்கிய இரண்டு உடற்கு உயிர் ஒன்று ஆயினார் – கம்.பால:10 38/2
மலங்கு உழை என உயிர் வருந்தி சோர்தர – கம்.பால:10 45/3
படர்ந்து ஒளி பரந்து உயிர் பருகும் ஆகமும் – கம்.பால:10 57/1
அறிந்து உயிர் இழக்கவும் ஆகுமே-கொலாம் – கம்.பால:10 59/4
உயங்கும் உணர்வும் நல் நலமும் உருகி சோர்வாள் உயிர் உண்ண – கம்.பால:10 64/3
இடர் சேர் மடவார் உயிர் உண்பது யாதோ என்று தளர்வாள் முன் – கம்.பால:10 65/3
வண்டு தொடர் நறும் தெரியல் உயிர் அனைய கொழுநர் வர மணி தேரோடும் – கம்.பால:11 15/2
பேதித்த உயிர் அனைத்தும் பெரும் பசியால் வருந்தாமல் – கம்.பால:12 3/2
துனி இன்றி உயிர் செல்ல சுடர் ஆழி படை வெய்யோன் – கம்.பால:12 16/1
காதல் என்-தன் உயிர் மேலும் இ கரியோன்-பால் உண்டால் – கம்.பால:12 31/3
உயிர் உடை உடம்பும் எல்லாம் ஓவியம் ஒப்ப நின்றார் – கம்.பால:13 40/4
பெற்று உயிர் பின்னும் காணும் ஆசையால் சிறிது பெற்ற – கம்.பால:13 44/2
உள் நிறம் காட்டினீர் என் உயிர் தர உலோவினீரே – கம்.பால:13 46/4
ஆடவர் உயிர் என அருகு போயினார் – கம்.பால:14 21/4
அமரர் அம் சொல் அணங்கு_அனையார் உயிர்
கவரும் கூர் நுதி கண் எனும் காலவேல் – கம்.பால:14 28/1,2
இ பாவை எம் கோற்கு உயிர் அன்னவள் என்ன உன்னி – கம்.பால:17 13/3
உயிர் நாடி ஒல்கும் உடல் போல் அலமந்து உழந்தாள் – கம்.பால:17 15/4
தைக்கின்ற வேல் நோக்கினாள் தன் உயிர் அன்ன மன்னன் – கம்.பால:17 20/1
உலந்தவர்க்கு உயிர் சுடு விடமும் ஆய் உடன் – கம்.பால:19 2/2
ஊடுகெனோ உயிர் உருகு நோய் கெட – கம்.பால:19 31/2
உழைத்தனள் உயிர்த்தனள் உயிர் உண்டு என்னவே – கம்.பால:19 33/4
உயிர் உறு தலைவன்-பால் போக உன்னினாள் – கம்.பால:19 40/3
ஊறு பேர் அன்பினாள் ஒருத்தி தன் உயிர்
மாறு இலா காதலன் செயலை மற்று ஒரு – கம்.பால:19 47/1,2
உள்ளத்து ஆர் உயிர்_அன்னாள் மேல் உதைபடும் என்று நீர் நும் – கம்.பால:19 59/3
பொன்னின் மார்பு உற அணைத்து உயிர் உற புல்லினான் – கம்.பால:20 24/3
உயிர் ஒன்றும் ஒழிய எல்லாம் உகுத்து ஒரு தெரிவை நின்றாள் – கம்.பால:21 8/4
தூது பெற்றிலள் இன் உயிர் சோர்கின்றாள் – கம்.பால:21 23/2
தாம் பதைத்து உயிர் உள் தடுமாறுவார் – கம்.பால:21 30/2
வேர்த்து மேனி தளர்ந்து உயிர் விம்மலோடு – கம்.பால:21 31/1
எங்கள் இன் உயிர் எங்களுக்கு ஈகிலா – கம்.பால:21 38/3
சோர இன் உயிர் சோரும் ஓர் சோர்_குழல் – கம்.பால:21 40/2
ஓவியம் உயிர் பெற்று என்ன உவந்த அரசு இருந்த-காலை – கம்.பால:22 1/2
உன் உயிர் நிலைப்பது ஓர் அருத்தியொடு உழைத்து ஆண்டு – கம்.பால:22 30/3
பெரும் கடலின் மண்ட உயிர் பெற்று இனிது உயிர்க்கும் – கம்.பால:22 38/2
உரவு ஏதும் இலார் உயிர் ஈதும் எனா – கம்.பால:23 3/1
உயிர் கோள் உறுவார் உளரோ உரையாய் – கம்.பால:23 6/4
கழியா உயிர் உந்திய காரிகை-தன் – கம்.பால:23 15/1
நாடகம் நவில்வாரும் நகை உயிர் கவர்வாரும் – கம்.பால:23 33/4
தொல் மக்கள் தம் மனம் உக்கு உயிர் பிரிவு என்பது ஓர் துயரின் – கம்.பால:24 3/3
எண் கீறிய உயிர் யாவையும் யமன் வாய் இட என்றோ – கம்.பால:24 9/2
உயிர் உற்றது ஓர் மரம் ஆம் என ஓர் ஆயிரம் உயர் தோள் – கம்.பால:24 12/3
கரு அற்றிட மழுவாள் கொடு களை கட்டு உயிர் கவரா – கம்.பால:24 13/2
சலத்தோடு இயைவு இலன் என் மகன் அனையான் உயிர் தபு மேல் – கம்.பால:24 23/1
உலத்தோடு எதிர் தோளாய் எனது உறவோடு உயிர் உகுவேன் – கம்.பால:24 23/2
தன்னால் ஒரு செயல் இன்மையை நினையா உயிர் தளரா – கம்.பால:24 24/3
ஒழிந்து தன் உயிர் உலைந்து உருகு தாதையை – கம்.பால:24 41/2
ஓவல் இல் உயிர் பிரிந்து உடல் சென்று என்னவே – கம்.பால:24 48/4
இன் உயிர்_துணை இவன் என நினைக்கின்ற இராமன் – கம்.அயோ:1 37/2
தாயை முன்னிய கன்று என நின்று உயிர் தளிர்ப்ப – கம்.அயோ:1 57/2
தருதி இ வரம் என சொலி உயிர் உற தழுவி – கம்.அயோ:1 70/2
வையம் மன் உயிர் ஆக அ மன் உயிர் – கம்.அயோ:2 25/1
வையம் மன் உயிர் ஆக அ மன் உயிர்
உய்ய தாங்கும் உடல் அன்ன மன்னனுக்கு – கம்.அயோ:2 25/1,2
உயிர் முதல் பொருள் திறம்பினும் உரை திறம்பாதோர் – கம்.அயோ:2 71/2
உரைத்த கூனியை உவந்தனள் உயிர் உற தழுவி – கம்.அயோ:2 90/1
உலர்ந்தது நா உயிர் ஓடல் உற்றது உள்ளம் – கம்.அயோ:3 17/1
மைந்தன் அலாது உயிர் வேறு இலாத மன்னன் – கம்.அயோ:3 24/4
என் மகன் என் கண் என் உயிர் எல்லா உயிர்கட்கும் – கம்.அயோ:3 36/3
உய்யேன் நங்காய் உன் அபயம் என் உயிர் என்றான் – கம்.அயோ:3 37/4
பாவம் பாராது இன் உயிர் கொள்ள படுகின்றாய் – கம்.அயோ:3 42/4
ஒன்று ஒன்று ஒவ்வா இன்னல் உழக்கும் உயிர் உண்டோ – கம்.அயோ:3 45/2
ஊழின் பெற்றாய் என்று உரை இன்றேல் உயிர் மாய்வென் – கம்.அயோ:3 46/3
எரிந்து ஆறாதே இன் உயிர் உண்ணும் எரி அன்னாள் – கம்.அயோ:3 47/4
சேண் உலாவிய நாள் எலாம் உயிர் ஒன்று போல்வன செய்து பின் – கம்.அயோ:3 50/1
இரு கையும் இரைத்து மொய்த்தார் இன் உயிர் யார்க்கும் ஒன்றாய் – கம்.அயோ:3 87/3
வாரணம் அழைக்க வந்து கரா உயிர் மாற்றும் நேமி – கம்.அயோ:3 94/1
நஞ்சமோ இனி நான் உயிர் வாழ்வெனோ – கம்.அயோ:4 9/3
என்று போவது எனா எழும் இன் உயிர்
பொன்றும் போது உற்றது உற்றனன் போலுமே – கம்.அயோ:4 11/3,4
சாகலா உயிர் தாங்க வல்லேனையும் – கம்.அயோ:4 18/3
புகர் இல் யாக்கையின் இன் உயிர் போக்கிய – கம்.அயோ:4 24/3
கிடந்த பார் மிசை வீழ்ந்தனள் கெட்டு உயிர்
உடைந்த போழ்தின் உடல் விழுந்து என்னவே – கம்.அயோ:4 29/3,4
கண்ணோடாதே கணவன் உயிர் ஓடு இடர் காணாதே – கம்.அயோ:4 44/1
கண்ணுள் மணி போல் மகவை இழந்தும் உயிர் காதலியா – கம்.அயோ:4 85/1
எம்-தம் உயிர் வீகுதலும் இறையும் தவறா என்றான் – கம்.அயோ:4 87/4
புண் உற்ற தீயின் புகை உற்று உயிர் பதைப்ப – கம்.அயோ:4 93/1
புன்கண் பொறி யாக்கை பொறுத்து உயிர் போற்றுகேனோ – கம்.அயோ:4 127/2
ஊன் புக்கு உயிர் புக்கு உணர் புக்கு உலையற்க என்றான் – கம்.அயோ:4 141/4
நோய் ஆற்றுகில்லா உயிர் போல நுடங்கு இடையார் – கம்.அயோ:4 142/3
போகா உயிர் தாயர் நம் பூம் குழல் சீதை என்றே – கம்.அயோ:4 146/3
மீண்டது ஓர் உயிர் இடை விம்ம விம்முவான் – கம்.அயோ:4 151/3
நைந்து உயிர் நடுங்கவும் நடத்தி கான் எனா – கம்.அயோ:4 153/2
விம்மிய பேர் உயிர் மீண்டிலாமை-கொல் – கம்.அயோ:4 167/3
நெக்கன உடல் உயிர் நிலையில் நின்றில – கம்.அயோ:4 170/1
மன் உயிர் புதல்வரை மற்றும் பெற்றிலார் – கம்.அயோ:4 174/4
நெஞ்சினும் வலிது உயிர் நினைப்பது என் சில – கம்.அயோ:4 183/3
குறை மக குறையினும் கொடுப்பராம் உயிர்
முறை மகன் வனம் புக மொழியை காக்கின்ற – கம்.அயோ:4 190/2,3
ஒளி துறந்தன முகம் உயிர் துறந்து என – கம்.அயோ:4 200/1
ஓவு_இல் நல் உயிர் உயிர்ப்பினோடு உடல் பதைத்து உலைய – கம்.அயோ:4 211/1
இயங்கு பல் உயிர்க்கு ஓர் உயிர் என நின்ற இராமன் – கம்.அயோ:4 212/3
உன்ன உன்ன உயிர் உமிழா நின்றாள் – கம்.அயோ:4 219/4
ஓவியம் ஒழிந்தன உயிர் இலாமையால் – கம்.அயோ:5 1/4
அகவும் இள மயில்கள் உயிர் அலசியன அனையார் – கம்.அயோ:5 15/3
இ-வயின் நின்னை நீக்கி இன் உயிர் தீர்ந்தேன் அல்லேன் – கம்.அயோ:5 19/3
ஊன் திறந்து உயிர் குடித்து உழலும் வேலினாய் – கம்.அயோ:5 30/4
ஊழ்வினை வசத்து உயிர் நிலை என்று உன்னுவான் – கம்.அயோ:5 38/3
யார் வலார் உயிர் துறப்பு எளிது அன்றே எனா – கம்.அயோ:5 40/2
ஊனகம் பற்றிய உயிர் கொடு இன்னும் போய் – கம்.அயோ:5 43/3
ஒன்றோ நல் நாட்டு உய்க்குவர் இ நாட்டு உயிர் காப்பார் – கம்.அயோ:6 17/1
அன்றே மக்கள் பெற்று உயிர் வாழ்வார்க்கு அவம் உண்டே – கம்.அயோ:6 17/2
தோழி அன்ன சுமித்திரையும் துளங்கி ஏங்கி உயிர் சோர – கம்.அயோ:6 22/2
கைத்த சொல்லால் உயிர் இழந்தும் புதல்வன் பிரிந்தும் கடை ஓட – கம்.அயோ:6 25/1
ஊரும் திகிரி குறி கண்டார் உவந்தார் எல்லாம் உயிர் வந்தார் – கம்.அயோ:6 33/2
போன பொழுதில் புகுந்த உயிர் பொறுத்தார் ஒத்தார் பொரு_அரிய – கம்.அயோ:6 34/3
உக்கார் நெஞ்சம் உயிர் உகுத்தார் உற்றது எம்மால் உரைப்ப அரிதால் – கம்.அயோ:6 36/2
ஊன் உள துணை நாயேம் உயிர் உள விளையாட – கம்.அயோ:8 27/2
விடு நனி கடிது என்றான் மெய் உயிர் அனையானும் – கம்.அயோ:8 32/1
பத்தியின் உயிர் ஈயும் பரிவினன் அடி தாழா – கம்.அயோ:8 35/3
என் உயிர் அனையாய் நீ இளவல் உன் இளையான் இ – கம்.அயோ:8 40/2
தந்தன உயிர் எல்லாம் தன் உயிர் என நல்கும் – கம்.அயோ:9 22/2
தந்தன உயிர் எல்லாம் தன் உயிர் என நல்கும் – கம்.அயோ:9 22/2
எ பரிசு உயிர் உய்ந்தான் என் துணையவன் என்றான் – கம்.அயோ:9 26/4
தொக்க நல் முறை கூறி தூயவன் உயிர் போலும் – கம்.அயோ:9 28/3
தந்த கேள்வரை உயிர் உற தழுவினர் பிரிந்த – கம்.அயோ:9 46/2
ஊன் அளைந்த உடற்கு உயிர் ஆம் என – கம்.அயோ:11 15/1
நிற்பன பல் உயிர் உணங்க நீ நெடும் – கம்.அயோ:11 51/2
நீக்கினான் தன் உயிர் நேமி வேந்து என்றான் – கம்.அயோ:11 64/4
நோயீர் அல்லீர் நும் கணவன் தன் உயிர் உண்டீர் – கம்.அயோ:11 74/1
பாரோர் கொள்ளார் யான் உயிர் பேணி பழி பூணேன் – கம்.அயோ:11 81/1
மறம் கொடு மன் உயிர் கொன்று வாழ்ந்தவன் – கம்.அயோ:11 96/3
தாய் பசி உழந்து உயிர் தளர தான் தனி – கம்.அயோ:11 99/1
கன்று உயிர் ஓய்ந்து உக கறந்து பால் உண்டோன் – கம்.அயோ:11 102/1
ஊறு கொண்டு அலைக்க தன் உயிர் கொண்டு ஓடினோன் – கம்.அயோ:11 103/2
ஒஃகினன் உயிர் வளர்த்து உண்ணும் ஆசையான் – கம்.அயோ:11 104/2
உரை செய் பூசலிட்டு உயிர் துளங்குற – கம்.அயோ:11 120/2
உள் உறை உயிர் இலா உடலும் ஒக்குமே – கம்.அயோ:12 7/4
மன் உயிர் பொறை சுமந்து இருந்து வாழ்கிலேன் – கம்.அயோ:12 17/2
ஒல்லென இரைத்ததால் உயிர்_இல் யாக்கை அ – கம்.அயோ:12 22/3
புவி-தலை உயிர் எலாம் இராமன் பொன் முடி – கம்.அயோ:12 23/2
ஊடு உற உரம் தொளைத்து உயிர் உணா-வகை – கம்.அயோ:12 50/2
மை உற உயிர் எலாம் இறுதி வாங்குவான் – கம்.அயோ:13 8/1
ஏன்றனென் என் உயிர்_துணைவற்கு ஈகுவான் – கம்.அயோ:13 12/3
மருந்து எனின் அன்று உயிர் வண் புகழ் கொண்டு பின் மாயேனோ – கம்.அயோ:13 18/2
நம்பி முன்னே இனி நாம் உயிர் மாய்வது நன்று அன்றோ – கம்.அயோ:13 19/4
உங்கள் குல தனி நாதற்கு உயிர்_துணைவன் உயர் தோளான் – கம்.அயோ:13 25/2
ஒளிர் அடி கமலம் தீண்ட உயிர் படைத்தனவே ஒத்த – கம்.அயோ:13 60/4
குடரிலே நெடும் காலம் கிடந்தேற்கும் உயிர் பாரம் குறைந்து தேய – கம்.அயோ:13 69/2
உடர் எலாம் உயிர் இலா என தோன்றும் உலகத்தே ஒருத்தி அன்றே – கம்.அயோ:13 69/3
உண்டு-கொல் உயிர் என ஒடுங்கினான் உரு – கம்.அயோ:14 52/1
அருமையின் உயிர் வர அயா_உயிர்த்து அகம் – கம்.அயோ:14 57/3
என் பெற்று நீ பெற்றது இன் உயிர் போய் நீங்கலோ – கம்.அயோ:14 59/3
ஊன் அடைந்த தெவ்வர் உயிர் அடைந்த ஒள் வேலோய் – கம்.அயோ:14 63/4
பெறுவதன் முன் உயிர் பிரிதல் காண்டியால் – கம்.அயோ:14 70/1
சாதியாதனவும் இல்லை உயிர் தந்தனென் அடா – கம்.ஆரண்:1 21/3
அழுது வாய் குழறி ஆர் உயிர் அழுங்கி அலையா – கம்.ஆரண்:1 40/1
புண்ணிடை பொழி உயிர் புனல் பொலிந்து வரவும் – கம்.ஆரண்:1 43/1
கவசம் ஆய் ஆர் உயிர் ஆய் கண் ஆய் மெய் தவம் ஆய் கடை இலா ஞானம் ஆய் காப்பானை காணா – கம்.ஆரண்:2 26/3
புனல் வர உயிர் வரும் உலவை போல்கின்றார் – கம்.ஆரண்:3 4/4
ஏனை உயிர் ஆம் உலவை யாவும் இடை வேவித்து – கம்.ஆரண்:3 45/1
வழுவிய இன் உயிர் வந்த மன்னனும் – கம்.ஆரண்:4 20/3
விலங்கு ஆனேன் ஆதலினால் விலங்கினேன் இன்னும் உயிர் விட்டிலேனால் – கம்.ஆரண்:4 22/4
உயிர் கிடக்க உடலை விசும்பு ஏற்றினார் உணர்வு இறந்த கூற்றினாரே – கம்.ஆரண்:4 23/4
இருள் மொய்ம்பு கெட துரந்த தயரதற்கு இன் உயிர் துணைவன் இமையோரோடும் – கம்.ஆரண்:4 25/2
உரிய கடன் வினையேற்கும் உதவுவீர் உடல் இரண்டுக்கு உயிர் ஒன்று ஆனான் – கம்.ஆரண்:4 27/2
உடை உயிர் யாவையும் உடையுமால் என்றாள் – கம்.ஆரண்:6 16/4
காரணம் இதுவே ஆயின் என் உயிர் காண்பென் என்றாள் – கம்.ஆரண்:6 43/4
இன்று இவன் ஆகம் புல்லேன் எனின் உயிர் இழப்பென் என்னா – கம்.ஆரண்:6 64/2
ஓட உட்கி உயிர் உளைந்தாள்-அரோ – கம்.ஆரண்:6 66/4
புணர ஆர் உயிர் வெந்து புழுங்குமால் – கம்.ஆரண்:6 70/4
அளிக்கும் மெய் உயிர் காந்து அழல் அஞ்சினாள் – கம்.ஆரண்:6 72/1
விடியல் காண்டலின் ஈண்டு தன் உயிர் கண்ட வெய்யாள் – கம்.ஆரண்:6 82/1
அயரும் கை குலைத்து அலமரும் ஆர் உயிர் சோரும் – கம்.ஆரண்:6 90/2
வேர்த்தானை உயிர் கொண்டு மீண்டானை வெரிந் பண்டு – கம்.ஆரண்:6 95/3
ஓட்டந்தாள் அரிதின் இவள் உயிர் கவர்ந்தான் என வந்தாள் – கம்.ஆரண்:6 113/4
ஊன் காக்க உரியார் யார் என்னை உயிர் நீர் காக்கின் – கம்.ஆரண்:6 118/3
உண்டாய காதலின் என் உயிர் என்பது உமது அன்றோ – கம்.ஆரண்:6 123/2
புவனம் அனைத்தையும் ஒரு தன் பூம் கணையால் உயிர் வாங்கும் – கம்.ஆரண்:6 124/3
தாடகையை உயிர் கவர்ந்த சரம் இருந்தது அன்றியும் நான் தவம் மேற்கொண்டு – கம்.ஆரண்:6 127/2
ஒன்றும் இவர் எனக்கு இரங்கார் உயிர் இழப்பென் நிற்கின் என அரக்கி உன்னா – கம்.ஆரண்:6 134/4
ஆடவர் உயிர் கவர் அலங்கல் வேலினர் – கம்.ஆரண்:7 50/3
உவந்த வன் கழுது உயிர் சுமந்து உளுக்கியது உம்பர் – கம்.ஆரண்:7 86/4
ஊர் பூண்டன பிரிந்தால் என இரிந்தார் உயிர் உலைந்தார் – கம்.ஆரண்:7 98/4
கால் பொத்தினர் நமன் தூதுவர் கடிது உற்று உயிர் கவர்வார் – கம்.ஆரண்:7 99/4
உலை சிந்தின பொறி சிந்தின உயிர் சிந்தின உடலம் – கம்.ஆரண்:7 101/4
போழ்ந்து உயிர் குடித்தலின் புரள பொங்கினான் – கம்.ஆரண்:7 126/2
பிணத்தின் மேல் விழுந்து உருண்டனர் உயிர் கொடு பிழைப்பார் – கம்.ஆரண்:7 136/4
துருவி ஓடின உயிர் நிலை சுடு சுரம் துரந்த – கம்.ஆரண்:8 10/1
கான்ற இன் உயிர் காலனும் கவர்ந்து மெய்ம்மறந்தான் – கம்.ஆரண்:8 14/4
அனிக வெம் சமத்து ஆர் உயிர் போக தான் – கம்.ஆரண்:9 26/3
நின்று உயிர் நடுங்கி உடல் விம்மி நிலை நில்லார் – கம்.ஆரண்:10 48/3
அரிந்தவரும் மானிடர் அறிந்தும் உயிர் வாழ்வார் – கம்.ஆரண்:10 58/2
தாபமும் காம_நோயும் ஆர் உயிர் கலந்த அன்றே – கம்.ஆரண்:10 82/4
உயிர் தெற உவந்து வந்தான் ஒத்தனன் உதயம் செய்தான் – கம்.ஆரண்:10 107/4
இராவணன் உயிர் மேல் உய்த்த திகிரியும் என்னல் ஆன – கம்.ஆரண்:10 108/4
ஓயாநின்றேன் உயிர் காத்தற்கு உரியார் யாவர் உடுபதியே – கம்.ஆரண்:10 114/4
இணை மலர் கைகளின் இறுக இன் உயிர்
துணைவரை தழுவினர் துயில்கின்றார் சிலர் – கம்.ஆரண்:10 121/3,4
உரும் ஒத்த வலத்து உயிர் நுங்கிய திங்கள் ஓடி – கம்.ஆரண்:10 136/1
இறந்தார் பிறந்தார் என இன் உயிர் பெற்ற மன்னன் – கம்.ஆரண்:10 155/1
உற்று உயிர் உள்ளே தேய உலந்தாய் பினை அன்றோ – கம்.ஆரண்:11 9/3
கோதை புனையா-முன் உயிர் கொள்ளைபடும் அன்றே – கம்.ஆரண்:11 23/2
அஞ்சும் எனது ஆர் உயிர் அறிந்து அருகு நின்றார் – கம்.ஆரண்:11 24/3
தேசம் முதல் முற்றும் ஓர் இமைப்பின் உயிர் தின்ப – கம்.ஆரண்:11 25/2
அன்னை உயிர் செற்றவனை அஞ்சி உறைகின்றாய் – கம்.ஆரண்:11 27/3
தாயை ஆர் உயிர் உண்டானை யான் கொல சமைந்து நின்றேன் – கம்.ஆரண்:11 35/2
முறையும் முடிவும் இலை மொய் உயிர் என்று – கம்.ஆரண்:11 54/1
புக்க தேயம் புக்கு இன் உயிர் போக்கு எனா – கம்.ஆரண்:11 75/4
ஐயன் வல்லன் என் ஆர் உயிர் வல்லன் நான் – கம்.ஆரண்:11 77/3
அருப்பம்_இல் கேடு வந்து அடையும் ஆர் உயிர்
விருப்பனேற்கு என் செயல் என்று விம்மினான் – கம்.ஆரண்:12 17/3,4
சேதன மன் உயிர் தின்னும் தீவினை – கம்.ஆரண்:12 49/2
கூற்றம் வந்து உற்ற காலத்து உயிர் என குலைவு-கொண்டாள் – கம்.ஆரண்:12 64/4
எண்ணுவென் என்னின் பின்னை என் உயிர் இழப்பேன் என்றான் – கம்.ஆரண்:12 65/4
என் உயிர் இழத்தல் அஞ்சி இல் பிறப்பு அழிதல் உண்டோ – கம்.ஆரண்:12 68/2
கண்டாள் தனது ஆர் உயிர் கண்டிலளால் – கம்.ஆரண்:12 73/2
ஆக்கினாய் ஆக்கி உன்னை ஆர் உயிர் உண்ணும் கூற்றை – கம்.ஆரண்:12 81/2
காய்ந்தான் கவர்ந்தான் உயிர் காலனும் கைவிதிர்த்தான் – கம்.ஆரண்:13 38/4
இ வேலையினே இவன் இன் உயிர் உண்பென் என்னா – கம்.ஆரண்:13 41/3
கூடு தன்னுடையது பிரிந்து ஆர் உயிர் குறியா – கம்.ஆரண்:13 71/3
தள்ளி ஓங்கிய அமலன் தன் தனி உயிர் தந்தை – கம்.ஆரண்:13 93/2
பூண்டேன் விரதம் அதனால் உயிர் பொறுப்பேன் – கம்.ஆரண்:13 97/2
உற்றது உணராது உயிர் உலைய வெய்து_உயிர்ப்பான் – கம்.ஆரண்:13 101/1
உந்தையை உயிர் கொண்டானை உயிருண்ணும் ஊற்றம் இல்லா – கம்.ஆரண்:13 132/3
தூண்ட நின்று இடை தோமுறும் ஆர் உயிர்
மீண்டு மீண்டு வெதுப்ப வெதும்பினான் – கம்.ஆரண்:14 13/2,3
நின்று பல் உயிர் காத்தற்கு நேர்ந்த யான் – கம்.ஆரண்:14 16/1
உள்ளும் சிலம்பும் சிலம்பாவேல் உயிர் உண்டாகும் வகை உண்டோ – கம்.ஆரண்:14 28/4
கொற்றவ நீ எனை வந்து உயிர் கொள்ள – கம்.ஆரண்:14 54/3
வரி வில் கை என் ஆர் உயிர் வந்திலனால் – கம்.ஆரண்:14 65/1
தள்ளா வினையேன் தனி ஆர் உயிர் ஆய் – கம்.ஆரண்:14 67/1
ஓடும் பெயர் சொல்லி உளைந்து உயிர் போய் – கம்.ஆரண்:14 74/2
கமையாளொடும் என் உயிர் காவலில் நின்று – கம்.ஆரண்:14 75/1
உயிர் நெடிது உயிர்ப்பிடை ஊசலாடுவான் – கம்.ஆரண்:14 94/4
உறுப்பு உடை உயிர் எலாம் உலைந்து சாய்ந்தன – கம்.ஆரண்:15 2/2
பாதகம் திரண்டு உயிர் படைத்த பண்பினான் – கம்.ஆரண்:15 15/4
முற்றிய உயிர் எலாம் முருங்க வாரி தான் – கம்.ஆரண்:15 17/1
தோன்றலின் என் உயிர் துறந்த-போது அலால் – கம்.ஆரண்:15 23/3
சொல் பெற்றால் மற்று ஆர் உயிர் பேணி துறவேமால் – கம்.ஆரண்:15 30/4
தான் உயிர் உற தனி தழுவும் பேடையை – கம்.கிட்:1 14/1
ஊன் உயிர் பிரிந்து என பிரிந்த ஓதிமம் – கம்.கிட்:1 14/2
வாலி என்ற அளவு_இலா வலியினான் உயிர் தெற – கம்.கிட்:3 2/2
அரண் உடைத்து ஆகி உய்ந்தேன் ஆர் உயிர் துறக்கலாற்றேன் – கம்.கிட்:3 25/3
சுற்றம் உன் சுற்றம் நீ என் இன் உயிர் துணைவன் என்றான் – கம்.கிட்:3 27/4
ஒளித்தவன் உயிர் கள்ளை உண்டு உளம் – கம்.கிட்:3 59/1
அன்னது ஆயினும் அறத்தினுக்கு ஆர் உயிர் துணைவன் – கம்.கிட்:4 18/1
வீங்கிய தோளினாய் வினையினேன் உயிர்
வாங்கினென் இ அணி வருவித்தே எனா – கம்.கிட்:6 11/3,4
ஊறு உற தம் உயிர் உகுப்பர் என்னையே – கம்.கிட்:6 22/3
உலக்க இன் உயிர் குடித்து ஒல்லை மீள்குவல் – கம்.கிட்:7 23/3
இன் உயிர் நட்பு அமைந்து இராமன் என்பவன் – கம்.கிட்:7 30/2
உன் உயிர் கோடலுக்கு உடன் வந்தான் என – கம்.கிட்:7 30/3
அருமையின் நின்று உயிர் அளிக்கும் ஆறு உடை – கம்.கிட்:7 32/3
தம்பியர் அல்லது தனக்கு வேறு உயிர்
இம்பரின் இலது என எண்ணி ஏய்ந்தவன் – கம்.கிட்:7 35/1,2
உருத்தவன் உயிர் குடித்து உடன் வந்தாரையும் – கம்.கிட்:7 36/2
கக்கினான் உயிர் உயிர்ப்பொடும் செவிகளின் கண்ணின் – கம்.கிட்:7 62/1
வாய்மையும் மரபும் காத்து மன் உயிர் துறந்த வள்ளல் – கம்.கிட்:7 82/1
உற்ற என்னை ஒளித்து உயிர் உண்ட நீ – கம்.கிட்:7 94/2
அருமை உம்பி-தன் ஆர் உயிர் தேவியை – கம்.கிட்:7 107/3
ஆதலானும் அவன் எனக்கு ஆர் உயிர்
காதலான் எனலானும் நின் கட்டனென் – கம்.கிட்:7 108/1,2
உரம் எலாம் உருவி என் உயிர் எலாம் நுகரும் நின் – கம்.கிட்:7 128/3
உயிர் போனால் உடலாரும் உய்வரோ – கம்.கிட்:8 5/4
பிறியா இன் உயிர் பெற்ற பெற்றி தாம் – கம்.கிட்:8 6/2
எரிந்து உயிர் நடுங்கிட இரவியின் கதிர் – கம்.கிட்:10 10/2
உழை உற உயிர் உற உயிர்க்கும் மாதரின் – கம்.கிட்:10 24/2
ஆரை கண்டு உயிர் ஆற்றுவான் உணர்வு அழிந்தான் – கம்.கிட்:10 48/2
ஒப்பாய் உயிர் கொண்டு அலது ஓவலையோ – கம்.கிட்:10 52/4
துயிலேன் ஒருவேன் உயிர் சோர்வு உணர்வாய் – கம்.கிட்:10 53/3
உள் நிறைந்து உயிர்க்கும் வெம்மை உயிர் சுட உலைவேன் உள்ளம் – கம்.கிட்:10 61/1
சொற்ற தம்பி உரைக்கு உணர்ந்து உயிர் சோர்வு ஒடுங்கிய தொல்லையோன் – கம்.கிட்:10 69/1
உறைந்தன மகன்றிலுடன் அன்றில் உயிர் ஒன்றி – கம்.கிட்:10 70/4
உழைத்தனள் உலைந்து உயிர் உலக்கும் ஒன்றினும் – கம்.கிட்:10 84/3
வாலி ஆர் உயிர் காலனும் வாங்க வில் – கம்.கிட்:11 29/1
இரியல் உற்றன இற்றில இன் உயிர் – கம்.கிட்:11 37/4
மேல் நிலை அழிந்து உயிர் விம்மினான்-அரோ – கம்.கிட்:11 115/4
புயல் பொரு தட கை நீ புரக்கும் பல் உயிர்
வெயில் இலதே குடை என வினாயினான் – கம்.கிட்:11 127/3,4
உரம் கொள் மால் வரை உயிர் படைத்து எழுந்தன ஒக்கும் – கம்.கிட்:12 39/3
உயிர் ஒழுங்கு அதற்கு வேண்டும் உவமை ஒன்று உரைக்க-வேண்டின் – கம்.கிட்:13 41/2
விரசினான் அல்லனேல் விடுவல் யான் உயிர் எனா – கம்.கிட்:13 68/2
என்பு இல் பல் உயிர் என வெம்மை எய்தினார் – கம்.கிட்:14 21/4
ஒதுங்கல் ஆம் நிழல் இறை காண்கிலாது உயிர்
பிதுங்கல் ஆம் உடலினர் முடிவு_இல் பீழையர் – கம்.கிட்:14 23/1,2
உயிர் இலா ஓவியம் என்ன ஒப்பது – கம்.கிட்:14 34/4
என் உயிர் அனாள் அவளை யான் அவன் இரப்ப – கம்.கிட்:14 57/3
பெரும் திறலினானை உயிர் உண்டு பிழை என்று அம் – கம்.கிட்:14 59/3
பிழைத்து உயிர் உயிர்ப்ப அருள் செய்த பெரியோனே – கம்.கிட்:14 65/2
முற்றினான் உயிர் உலந்து மூர்ச்சியா – கம்.கிட்:15 7/4
சான்றவர் பழி உரைக்கு அஞ்சி தன் உயிர்
போன்றவர் மடிதர போந்துளான் என – கம்.கிட்:16 13/1,2
தாக்க_அரும் சடாயுவை தருக்கினால் உயிர்
நீக்கினர் யார் அது நிரப்புவீர் என்றான் – கம்.கிட்:16 29/3,4
வெவ் உயிரா உயிர் பதைப்ப விம்மினான் – கம்.கிட்:16 33/3
தளை ஆனேன் உயிர் போதல் தக்கதால் – கம்.கிட்:16 34/2
தெளித்து ஆட தகு தீர்த்தன்-மாட்டு உயிர்
அளித்தானே அது நன்று நன்று எனா – கம்.கிட்:16 43/2,3
உறவு உன்னா உயிர் ஒன்ற ஓவினான் – கம்.கிட்:16 45/2
ஆளும் நலத்தீர் ஆளு-மின் எம் ஆர் உயிர் அம்மா – கம்.கிட்:17 3/4
ஏகு-மின் ஏகி எம் உயிர் நல்கி இசை கொள்ளீர் – கம்.கிட்:17 19/1
பசை உடை மரனும் மாவும் பல் உயிர் குலமும் வல்லே – கம்.சுந்:1 18/2
ஒருவு அரும் குணத்து வள்ளல் ஓர் உயிர் தம்பி என்னும் – கம்.சுந்:1 38/3
விண்பாலவர்க்கும் உயிர் வீடுறுதல் மெய்யே – கம்.சுந்:1 69/2
வாழும் மன் உயிர் யாவையும் ஒரு வழி வாழும் – கம்.சுந்:2 12/1
ஆறல் மாந்தினர்அரக்கியர்க்கு உயிர் அன்ன அரக்கர் – கம்.சுந்:2 29/4
ஏழ்_உலகின் வாழும் உயிர் யாவையும் எதிர்ந்தால் – கம்.சுந்:2 65/1
தாது இயங்கு அமளி சேக்கை உயிர் இலா உடலின் சாய்வார் – கம்.சுந்:2 112/2
தூதியர் முறுவல் நோக்கி உயிர் வந்து துடிக்கின்றாரை – கம்.சுந்:2 112/4
வீர தோள்களின் வீக்கம் நினைந்து உயிர்
சோர சோர துளங்குகின்றார் சிலர் – கம்.சுந்:2 172/3,4
இன் உயிர் கணவன் ஈந்தான் ஆம் என இருத்தி விஞ்சை – கம்.சுந்:2 183/2
உயிர் உயிர்த்து இரண்டு கையும் உச்சி-மேல் உயர் நீட்டி – கம்.சுந்:2 188/3
இறுகு சாந்தமும் எழுதிய குறிகளும் இன் உயிர் பொறை ஈர – கம்.சுந்:2 192/3
துன்னும் ஆர் உயிர் உடலொடு சுடுவது ஓர் துயர் உழந்து இவை சொன்னான் – கம்.சுந்:2 197/4
தீய நல் தொடி சீதையை நினை-தொறும் உயிர்த்து உயிர் தேய்வானை – கம்.சுந்:2 206/4
வாழும் மா மன் உயிர் யான் காணாத மற்று இல்லை – கம்.சுந்:2 227/2
ஊன் அழிய நீங்காத உயிர் சுமந்த உணர்வு இல்லேன் – கம்.சுந்:2 229/4
பன்னி வாய் புலர்ந்து உணர்வு தேய்ந்து ஆர் உயிர் பதைப்பாள் – கம்.சுந்:3 14/4
தழுவும் மேன்மை நினைந்து உயிர் சாம்புவாள் – கம்.சுந்:3 27/4
அ இராமனை உன்னி தன் ஆர் உயிர்
செவ்விராது உணர்வு ஓய்ந்து உடல் தேம்புவாள் – கம்.சுந்:3 29/3,4
உன் நிறம் பசப்பு_அற உயிர் உயிர்ப்பு உற – கம்.சுந்:3 37/1
பாவி தன் உயிர் கொள்வான் இழைத்த பண்பு இதால் – கம்.சுந்:3 62/2
ஆசையால் உயிர் ஆசு அழிவானையும் – கம்.சுந்:3 95/2
ஏந்து செல்வம் இகழ்ந்தனை இன் உயிர்
காந்தன் மாண்டிலன் காடு கடந்து போய் – கம்.சுந்:3 101/2,3
தக்கது என் உயிர் வீடு எனின் தாழ்கிலா – கம்.சுந்:3 108/1
ஒன்று கேள் உரைக்க நிற்கு ஓர் உயிர் என உரியோன்-தன்னை – கம்.சுந்:3 139/1
கொன்று கோள் இழைத்தால் நீ நின் உயிர் விடின் கூற்றம் கூடும் – கம்.சுந்:3 139/2
உதவியை உணர நோக்கின் உயிர் கொலைக்கு உரியர் அல்லர் – கம்.சுந்:3 144/2
உள்ளவர்-தம்மை எல்லாம் உயிர் குடித்து ஊழி தீயின் – கம்.சுந்:3 145/2
தருமே தமியேன் எனது ஆர் உயிர் தான் – கம்.சுந்:4 3/2
என்று என்று உயிர் விம்மி இருந்து அழிவாள் – கம்.சுந்:4 10/1
ஒன்று என் உயிர் உண்டு எனின் உண்டு இடர் யான் – கம்.சுந்:4 10/3
மன் உயிர் காத்து இரும் காலம் வைகினேன் – கம்.சுந்:4 12/3
அ பொழுதே உயிர் துறக்கும் ஆணையேன் – கம்.சுந்:4 15/2
உருக்கினன் உணர்வை தந்தான் உயிர் இதின் உதவி உண்டோ – கம்.சுந்:4 27/4
பெற்றியின் உணர்தல்-பாற்றோ உயிர் நிலை பிறிதும் உண்டோ – கம்.சுந்:4 35/2
உடுத்த துகிலோடும் உயிர் உக்க உடலோடும் – கம்.சுந்:4 60/3
துறந்த உயிர் வந்து இடை தொடர்ந்தது-கொல் என்கோ – கம்.சுந்:4 64/3
உழந்து விழி பெற்றது ஓர் உயிர் பொறையும் ஒத்தாள் – கம்.சுந்:4 65/4
விருந்தும் எனல் ஆகியது வீயும் உயிர் மீளும் – கம்.சுந்:4 69/3
இ தகையள் ஆகி உயிர் ஏமுற விளங்கும் – கம்.சுந்:4 70/1
தத்தி உக மென் குதலை தள்ள உயிர் தந்தாய் – கம்.சுந்:4 70/3
செம்மையால் உயிர் தந்தாய்க்கு செயல் என்னால் எளியது உண்டே – கம்.சுந்:4 71/2
உண்டு உயிர் இருந்தான் இன்னல் உழப்பதற்கு ஏது ஒன்றோ – கம்.சுந்:4 76/4
பூண்ட மெய் உயிரே போக அ பொய் உயிர் போயே நின்ற – கம்.சுந்:4 77/2
ஈண்டு நீ இருந்தாய் ஆண்டு அங்கு எ உயிர் விடும் இராமன் – கம்.சுந்:4 77/4
இன் உயிர் இன்றி ஏகும் இயந்திர படிவம் ஒப்பான் – கம்.சுந்:4 78/3
தன் உயிர் புகழ்க்கு விற்ற சடாயுவை வந்து சார்ந்தான் – கம்.சுந்:4 78/4
ஆறுற்ற நெஞ்சின் தனது ஆர் உயிர் ஆய தம்பி – கம்.சுந்:4 88/2
தேறுற்று உயிர் பெற்று இயல்பும் சில தேறலுற்றான் – கம்.சுந்:4 88/4
சந்து ஆர் தடம் குன்றினில் தன் உயிர் காதலோனும் – கம்.சுந்:4 89/3
ஆயானை ஓர் அம்பினில் ஆர் உயிர் வாங்கி அன்பின் – கம்.சுந்:4 93/1
தண்டல்_இல் உயிர் எலாம் தன்னை நோக்கின – கம்.சுந்:4 104/2
உன்னாநின்றே உடைகின்றேன் ஒழிந்தேன் ஐயம் உயிர் உயிர்த்தேன் – கம்.சுந்:4 112/3
ஈண்டுமோ உயிர் மெய்யின் இமைப்பின் முன் – கம்.சுந்:5 20/2
சாவம் உண்டு எனது ஆர் உயிர் தந்ததால் – கம்.சுந்:5 21/4
சோரும் ஆர் உயிர் காக்கும் துணிவினால் – கம்.சுந்:5 25/4
ஈண்டு நான் இருந்து இன் உயிர் மாயினும் – கம்.சுந்:5 35/1
ஓய்வான் இன் உயிர் உய்வானாம் – கம்.சுந்:5 40/2
வைத்தோன் இன் உயிர் வாழ்வானாம் – கம்.சுந்:5 41/2
கொல்லோம் எம் உயிர் கொண்டு அங்கே – கம்.சுந்:5 42/2
கெட்டேன் நீ உயிர் கேதத்தால் – கம்.சுந்:5 47/1
கோள் ஆனார் உயிர் கோளோடும் – கம்.சுந்:5 49/1
காலனும் வெறுத்து உயிர் கால காண்டியால் – கம்.சுந்:5 63/4
ஆவி உண்டு என்னும் ஈது உண்டு உன் ஆர் உயிர்
சேவகன் திரு உரு தீண்ட தீய்ந்திலா – கம்.சுந்:5 67/1,2
என் ஓர் இன் உயிர் மென் கிளிக்கு யார் பெயர் ஈகேன் – கம்.சுந்:5 78/1
நாடி வந்து எனது இன் உயிர் நல்கினை நல்லோய் – கம்.சுந்:5 83/3
துப்பு உற முருக்கி உயிர் உண்பல் இது சூதால் – கம்.சுந்:6 6/4
உறு சுடர் சூடை காசுக்கு அரசினை உயிர் ஒப்பானுக்கு – கம்.சுந்:6 45/1
பொறி தர விழி உயிர் ஒன்றோ புகை உக அயில் ஒளி மின் போல் – கம்.சுந்:7 19/1
உயிர் உலைவு உற நிமிரும் போர் உறும் ஒலி செவியின் உணர்ந்தான் – கம்.சுந்:7 20/2
குறை உயிர் சிதற நெரிந்தார் குடரொடு குருதி குழைந்தார் – கம்.சுந்:7 26/3
கூடினார்க்கு அவர் உயிர் என சிலவரை கொடுத்தான் – கம்.சுந்:7 43/3
ஊன் எலாம் உயிர் கவர்வுறும் காலன் ஓய்ந்து உலந்தான் – கம்.சுந்:7 45/1
மீன் எலாம் உயிர் மேகம் எலாம் உயிர் மேல் மேல் – கம்.சுந்:7 45/3
மீன் எலாம் உயிர் மேகம் எலாம் உயிர் மேல் மேல் – கம்.சுந்:7 45/3
வான் எலாம் உயிர் மற்றும் எலாம் உயிர் சுற்றி – கம்.சுந்:7 45/4
வான் எலாம் உயிர் மற்றும் எலாம் உயிர் சுற்றி – கம்.சுந்:7 45/4
நிரை மணி தலை நெரிந்து உக சாய்ந்து உயிர் நீப்பார் – கம்.சுந்:7 48/2
மண்டலம் திரிந்து ஒரு மரத்தினால் உயிர்
உண்டது அ குரங்கு இனம் ஒழிவது அன்று என்றார் – கம்.சுந்:7 61/3,4
பிடித்து ஒரு தட கையின் உயிர் உக பிழிந்தான் – கம்.சுந்:8 37/4
ஏதி ஒன்றால் தேரும் அஃதால் எளியோர் உயிர் கோடல் – கம்.சுந்:8 43/1
ஒக்க ஏகுதும் குரங்கினுக்கு உயிர் தர ஒருவர் – கம்.சுந்:9 13/3
ஒன்று அல பல உள உயிர் உண்பான் உளன் – கம்.சுந்:9 44/2
எறிந்த அரக்கனை இன் உயிர் உண்டான் – கம்.சுந்:9 50/4
கொள்ளப்பட்டன உயிர் என்னும்படி கொன்றான் ஐம் புலன் வென்றானே – கம்.சுந்:10 28/4
உற்றான் இந்திரசித்துக்கு இளையவன் ஒரு நாளே பலர் உயிர் உண்ண – கம்.சுந்:10 32/1
தேரில் சென்று எதிர் கோல் கொள்வான் உயிர் தின்றான் அ பொரு செறி திண் தேர் – கம்.சுந்:10 34/1
போய் தாழ் செறி தசை அரி சிந்தினபடி பொங்க பொரும் உயிர் போகா-முன் – கம்.சுந்:10 38/2
புண் தாழ் குருதியின் வெள்ளத்து உயிர் கொடு புக்கார் சிலர் சிலர் பொதி பேயின் – கம்.சுந்:10 39/1
கூட்டி நின் ஆர் உயிர் துணைவன் எம் கோனை நீ – கம்.சுந்:10 46/3
வேர்த்து உயிர் குலைய மேனி வெதும்பினன் அமரர் வேந்தன் – கம்.சுந்:11 4/2
பரந்த பல் உரும்_ஏற்று_இனம் வெறித்து உயிர் பதைப்ப – கம்.சுந்:11 35/2
உய்யுமேல் இல்லை நம் உயிர் என்று ஓடுவார் – கம்.சுந்:12 1/4
ஒறுத்தனள் என்று கொண்டு உவக்கின்றாள் உயிர்
வெறுத்தனள் சோர்வுற வீரற்கு உற்றதை – கம்.சுந்:12 29/2,3
ஆழி காட்டி என் ஆர் உயிர் காட்டினாய்க்கு – கம்.சுந்:12 33/1
தண்டினாய் எனக்கு ஆர் உயிர் தந்த நீ – கம்.சுந்:12 34/4
ஏய பன்னினள் இன்னன தன் உயிர்
தேய கன்று பிடியுற தீங்கு உறும் – கம்.சுந்:12 35/1,2
காண்டல் வேண்டி இ உயிர் சுமந்து எதிர் சில கழறி – கம்.சுந்:12 54/2
மங்கையும் இன் உயிர் துறத்தல் வாய்மையால் – கம்.சுந்:12 59/3
நின்று அசைத்து உயிர் கவர் நீல காலனோ – கம்.சுந்:12 66/1
இன் உயிர் உண்டது இப்போது யாண்டையான் இராமன் என்பான் – கம்.சுந்:12 80/2
உறுதி கேட்டி உயிர் நெடிது ஓம்புவாய் – கம்.சுந்:12 87/4
பார்த்தார் ஓடி சானகிக்கும் பகர்ந்தார் அவளும் உயிர் பதைத்தாள் – கம்.சுந்:12 121/3
துடித்து வெந்து புலர்ந்து உயிர் சோர்ந்தவால் – கம்.சுந்:13 10/4
ஊழ் கொள நோக்கிநோக்கி உயிர் உக உளைந்து உயிர்த்தார் – கம்.சுந்:14 6/4
ஆர் உயிர் ஆயிரம் உடையன் ஆம் எனா – கம்.சுந்:14 14/3
உண்டு உயிர் அகத்து என ஒறுக்கவும் உளன் – கம்.சுந்:14 15/3
அன்னது ஓர் பொழுதில் நங்கை ஆர் உயிர் துறப்பதாக – கம்.சுந்:14 39/1
இறுதியின் உயிர் தந்து ஈயும் மருந்து ஒத்தது அனையது எந்தாய் – கம்.சுந்:14 41/4
கொலை மேற்கொண்டு ஆர் உயிர் குடிக்கும் கூற்றம்-கொல்லோ கொடி பவளம் – கம்.யுத்1:1 6/4
விலங்கினர் உயிர் கெட விலக்கி மீள்கலாது – கம்.யுத்1:2 20/1
ஏயினர் உயிர் குடித்து எவ்வம் தீர்கிலம் – கம்.யுத்1:2 21/2
ஏற்றம் என் பிறிது இனி எவர்க்கும் இன் உயிர்
மாற்றுறும் முறைமை சால் வலியின் மாண்பு அமை – கம்.யுத்1:2 24/1,2
கூற்றும் நீ தன் உயிர் கொள்ளும் கூற்று என – கம்.யுத்1:2 24/3
ஒடுக்க அரு மனிதரை உயிர் உண்டு உன் பகை – கம்.யுத்1:2 27/3
உன் உயிர் எனத்தகைய தேவியர்கள் உன் மேல் – கம்.யுத்1:2 50/2
மெய் உரைத்து உயிர் கொடுத்து அமரரும் பெறுகிலா வீடு பெற்றான் – கம்.யுத்1:2 84/4
பாவ காரியர் உயிர் பதம் அலாது இரை பெறா பகழி நாகம் – கம்.யுத்1:2 88/4
யான் இழைத்திட இல் இழந்து உயிர் சுமந்து இருந்த – கம்.யுத்1:2 109/3
உள் நிற்கும் உயிர் உள்ளதில் இல்லதில் உலவான் – கம்.யுத்1:3 14/2
கொள்ள சாகிலன் ஆர் இனி அவன் உயிர் கொள்வார் – கம்.யுத்1:3 17/4
எயிற்றினால் எறிந்து இன் உயிர் உண்டவன் நாமம் – கம்.யுத்1:3 51/3
முழு தனி நான்முகன் முதல முற்று உயிர்
வழுத்து அரும் பொகுட்டது ஓர் புரையின் வைகுமால் – கம்.யுத்1:3 70/2,3
ஓம் எனும் ஓர் எழுத்து அதனின் உள் உயிர்
ஆம் அவன் அறிவினுக்கு அறிவும் ஆயினான் – கம்.யுத்1:3 76/1,2
மெய்யே உயிர் தீர்வது ஒர் மேல்வினை நீ – கம்.யுத்1:3 107/3
ஊனோடு உயிர் வேறு படா உபயம் – கம்.யுத்1:3 117/1
யானே உயிர் உண்பல் என கனலா – கம்.யுத்1:3 117/3
என் உயிர் நின்னால் கோறற்கு எளியது ஒன்று அன்று யான் முன் – கம்.யுத்1:3 126/1
என் உயிர் யானே மாய்ப்பல் பின்னும் வாழ்வு உகப்பல் என்னின் – கம்.யுத்1:3 126/3
யானையும் தேரும் மாவும் யாவையும் உயிர் இராமை – கம்.யுத்1:3 139/1
உயிர் உடை மேரு என்ன வாய் மடித்து உருத்து நின்றான் – கம்.யுத்1:3 144/4
உன்னை படைத்தாய் நீ என்றால் உயிர் படைப்பான் – கம்.யுத்1:3 157/3
உயிர் நேடுவேம் போல் உடல் அளைய கண்டும் – கம்.யுத்1:3 167/3
சும்மையான் உயிர் கொள துணிதலால் அன்று – கம்.யுத்1:4 59/2
ஆர் உயிர் கொடுத்து காத்தார் எண்_இலா அரசர் அம்மா – கம்.யுத்1:4 116/4
ஓர் இடத்து உயிர் தரித்து ஒதுங்ககிற்றில – கம்.யுத்1:6 45/2
உற்று உயிர் படைத்து எழுந்து ஓடல் உற்றதால் – கம்.யுத்1:6 53/3
தர வலோம் மலர் என்று உயிர் தாங்கிய – கம்.யுத்1:8 56/1
ஊட்டுவென் உயிர் கொண்டு என்னும் வார்த்தையும் உணர்த்துவீரால் – கம்.யுத்1:9 36/4
உள்ளவாறும் உரை-மின் என்றான் உயிர்
கொள்ள வாய் வெருவும் கொடும் கூற்று அனா – கம்.யுத்1:9 56/3,4
உள்ளமே தூது செல்ல உயிர் அனார் உறையுள் நாடும் – கம்.யுத்1:9 88/1
பிணை நெடும் கண்ணி என்னும் இன் உயிர் பிரிந்த பின்னை – கம்.யுத்1:10 6/2
சீதை சீதை என ஆர் உயிர் தேய – கம்.யுத்1:11 9/2
ஒன்றிய உணர்வே ஆய ஓர் உயிர் துணைவ நின்னை – கம்.யுத்1:12 27/1
உய்வெனே தமியனேனுக்கு உயிர் தந்த உதவியோனே – கம்.யுத்1:12 28/4
திறம்-தனை உலகின் நீக்கி பின் உயிர் தீர்வென் என்றால் – கம்.யுத்1:12 30/2
எழுபது வெள்ளம் யாக்கைக்கு ஓர் உயிர் எய்திற்று அன்றே – கம்.யுத்1:12 33/4
உன் பகை உனக்கே தந்தேன் உயிர் சுமந்து உழலா நின்றேன் – கம்.யுத்1:12 40/4
ஊழி காண்கிற்கும் வாழ்நாள் உந்தையை உயிர் பண்டு உண்டான் – கம்.யுத்1:14 5/4
அன்னவன் தனக்கு மாதை விடில் உயிர் அருளுவாயேல் – கம்.யுத்1:14 6/1
தன் உயிர் பெறுதல் நன்றோ அன்று எனின் தலைகள் பத்தும் – கம்.யுத்1:14 11/2
உடை குலத்து ஒற்றர்-தம்-பால் உயிர் கொடுத்து உள்ள கள்ளம் – கம்.யுத்1:14 35/1
சொற்ற வார்த்தையை கேட்டலும் தொல் உயிர்
முற்றும் உண்பது போலும் முனிவினான் – கம்.யுத்1:14 39/1,2
சென்று தீயவர் ஆர் உயிர் சிந்தின – கம்.யுத்2:15 23/3
தற்கு அடங்கி உலந்தவர்-தம் உயிர்
தெற்கு அடங்க நிறைந்து செறிந்தவால் – கம்.யுத்2:15 48/3,4
பூழியான் உயிர் புக்கது விண் என்றார் – கம்.யுத்2:15 85/4
மறித்தும் ஆர் அவன் ஆர் உயிர் வவ்வினான் – கம்.யுத்2:15 87/1
கூற்றினாரையும் ஆர் உயிர் கொண்டதே – கம்.யுத்2:15 96/4
வசை மற்று இனி உளதே எனது உயிர் போல் வரும் மகனை – கம்.யுத்2:15 171/2
உயிர் உக்கன நிருத குலம் உயர் வானரம் எவையும் – கம்.யுத்2:15 174/3
வென்றாய் அலையோ உன் உயிர் வீடாது உரை செய்தாய் – கம்.யுத்2:15 183/2
கரவு_இல் இன் உயிர் துறந்தனர் கவவுற தழுவி – கம்.யுத்2:15 235/4
வென்றியே ஆக மற்று தோற்று உயிர் விடுதல் ஆக – கம்.யுத்2:16 35/2
உடல் கிடந்துழி உம்பர்க்கும் உற்று உயிர்
குடல் கிடந்து அடங்கா நெடும் கோளினான் – கம்.யுத்2:16 62/1,2
ஏனை உற்றனர் நீ அவர் இன் உயிர்
போனக தொழில் முற்றுதி போய் என்றான் – கம்.யுத்2:16 73/3,4
காலனார் உயிர் காலனால் – கம்.யுத்2:16 112/1
வரும் நமக்கு உயிர் மாய்வு எனா – கம்.யுத்2:16 119/2
முந்தி வந்து இறைஞ்சினானை முகந்து உயிர் மூழ்க புல்லி – கம்.யுத்2:16 125/1
துறப்பது துணியார் தங்கள் ஆர் உயிர் துறந்த போதும் – கம்.யுத்2:16 128/2
ஒக்கும் இன் உயிர் அன்னாரை உதவி செய்தாரோடு ஒன்ற – கம்.யுத்2:16 138/2
போர் கோலம் செய்து விட்டாற்கு உயிர் கொடாது அங்கு போகேன் – கம்.யுத்2:16 150/2
வம்பு இட்ட தெரியல் எம்முன் உயிர் கொண்ட பகையை வாழ்த்தி – கம்.யுத்2:16 155/2
ஒருவரும் திரிய ஒட்டேன் உயிர் சுமந்து உலகில் என்றான் – கம்.யுத்2:16 158/4
எய்த்து உயிர் குடிப்பல் என்னா எற்றினான் இடது கையால் – கம்.யுத்2:16 181/3
அடித்து உயிர் குடிப்பென் என்னா அனல் விழித்து ஆர்த்து மண்டி – கம்.யுத்2:16 185/3
அறத்தின் இன் உயிர் அனையவன் கணை பட அரக்கர் – கம்.யுத்2:16 222/1
ஏன்று மற்று இவன் இன் உயிர் குடிப்பென் என்று உலகம் – கம்.யுத்2:16 240/2
தாக்க வந்தனை இவன்-தன்னை இன் உயிர்
காக்க வந்தனை இது காண தக்கதால் – கம்.யுத்2:16 276/3,4
நீதியோனுடன் பிறந்தனை ஆதலின் நின் உயிர் நினக்கு ஈவென் – கம்.யுத்2:16 319/2
அற்ற எங்கை-போல் என் முகம் காட்டி நின்று ஆற்றலென் உயிர் அம்மா – கம்.யுத்2:16 321/4
உங்கள் தோள் தலை வாள்-கொடு துணித்து உயிர் குடித்து எம்முன் உவந்து எய்த – கம்.யுத்2:16 323/1
வெள்ளம் இன்றொடும் வீந்துறும் என்பதோர் விம்மலுற்று உயிர் வெம்ப – கம்.யுத்2:16 335/3
ஊத ஊதப்பட்டு உலந்தன வானரம் உருமின் வீழ் உயிர் என்ன – கம்.யுத்2:16 345/4
கைக்கு அடைந்தான் உயிர் காக்க கடவீர் என் கடைக்கூட்டால் – கம்.யுத்2:16 349/4
யாது எனக்கு உணர்த்தி இன்று என் இன் உயிர் ஈதி என்றான் – கம்.யுத்2:17 2/4
நாய் உயிர் ஆகும் அன்றே நாள் பல கழித்த காலை – கம்.யுத்2:17 14/2
ஊன் உள உடம்புக்கு எல்லாம் உயிர் உள உணர்வும் உண்டால் – கம்.யுத்2:17 20/2
எனக்கு உயிர் பிறிதும் ஒன்று உண்டு என்று இரேல் இரக்கம் அல்லால் – கம்.யுத்2:17 24/1
தனக்கு உயிர் வேறு இன்று ஆகி தாமரை கண்ணது ஆகி – கம்.யுத்2:17 24/2
அன்னைமீர் ஐயன்மீர் என் ஆர் உயிர் தங்கைமீரே – கம்.யுத்2:17 44/1
ஆர் உயிர் இவனை உண்ணேன் அஞ்சலை அன்னம் அன்னாய் – கம்.யுத்2:17 49/4
என்னை என் குலத்தினோடும் இன் உயிர் தாங்கி ஈண்டு – கம்.யுத்2:17 63/1
பொன் அடி மருங்கு வீழ்ந்தான் உயிர் உக பொருமுகின்றான் – கம்.யுத்2:17 63/4
இ உரை எந்தை கூறான் இன் உயிர் வாழ்க்கை பேணி – கம்.யுத்2:17 64/3
இன் உயிர் நீங்கி என்றும் கெடா புகழ் எய்துகின்றேன் – கம்.யுத்2:17 71/3
நின் நிலை யாது என்னேன் உயிர் பேணி நிற்கின்றேன் – கம்.யுத்2:17 79/2
ஓங்கினாள் உள்ளம் உவந்தாள் உயிர் புகுந்தாள் – கம்.யுத்2:17 88/2
கொடுத்தலீர் உம் உயிர் வீர கோட்டியீர் – கம்.யுத்2:18 3/4
செம்மையின் இன் உயிர் தீர்ந்து தீர்திரால் – கம்.யுத்2:18 4/4
கூற்று அலது உயிர் அது குடிக்கும் கூர்த்த என் – கம்.யுத்2:18 5/3
உம்பிக்கு உயிர் ஈறு செய்தான் ஒருவன் – கம்.யுத்2:18 11/1
தம்பிக்கு உயிர் ஈறு சமைத்து அவனை – கம்.யுத்2:18 11/2
அன்னான் உயிர் தந்தனையாம் எனின் யான் – கம்.யுத்2:18 14/2
தன் ஆர் உயிர் கொண்டு சமைக்குவெனால் – கம்.யுத்2:18 14/4
கொல்லேன் ஒரு நான் உயிர் கோள் நெறியில் – கம்.யுத்2:18 30/3
கூறே பல செய்து உயிர் கொண்டு உனையும் – கம்.யுத்2:18 38/3
மிகை ஆர் உயிர் உண் என வீசிய வெம் – கம்.யுத்2:18 60/3
உயிர் ஒப்புறு பல் படை உள்ள எலாம் – கம்.யுத்2:18 61/1
புண் உற உயிர் உகும் புரவி பூட்டு அற – கம்.யுத்2:18 108/1
விடற்கு அரும் வினை அற சிந்தி மெய் உயிர்
கடக்க_அரும் துறக்கமே கலந்தவாம் என – கம்.யுத்2:18 109/2,3
பாய்வன புகுவன நிருதர் பல் உயிர்
ஓய்வன நமன் தமர் கால்கள் ஓயவே – கம்.யுத்2:18 117/3,4
விண்ணிடை ஆர்த்தது விரைவில் மெய் உயிர்
உண்ணிய வந்த வெம் கூற்றும் உட்கவே – கம்.யுத்2:18 121/3,4
பொரு கோடியில் உயிர் உக்கன ஒழிய பொழி மத யாறு – கம்.யுத்2:18 147/2
ஒருங்கு ஆயின உயிர் மாய்ந்தன பிறிது என் பல உரையால் – கம்.யுத்2:18 156/2
நெரிந்தார்களும் நெரியாது உயிர் நிலைத்தார்களும் நெருக்கால் – கம்.யுத்2:18 163/2
இப்போது இவன் உயிர் போம் என உரும் ஏறு என எறிந்தான் – கம்.யுத்2:18 165/2
மூலத்திடை புடைத்தான் உயிர் முடித்தான் சிரம் மடித்தான் – கம்.யுத்2:18 169/4
உண்டேன் இவன் உயிர் இப்பொழுது ஒழியேன் என உரையா – கம்.யுத்2:18 170/3
ஊன் எலாம் பகழி நின்றோர் உயிர் எலாம் பகழி வேலை – கம்.யுத்2:18 195/3
வில் உடை மேகம் என்ன விழுந்தனன் உயிர் விண் செல்ல – கம்.யுத்2:18 234/4
கை வாய் வழி சென்று அவன் ஆர் உயிர் கக்க – கம்.யுத்2:18 245/3
விண்-மேல் நெடிது ஓடினர் ஆர் உயிர் விட்டார் – கம்.யுத்2:18 253/1
கொண்டான் உயிர் காலனும் கும்ப நிகும்பரோடும் – கம்.யுத்2:19 4/3
மாற்றா உயிர் எம்பியை மாற்றிய மானுடன்-தன் – கம்.யுத்2:19 11/1
மருந்தே நிகர் எம்பி-தன் ஆர் உயிர் வவ்வினானை – கம்.யுத்2:19 13/1
ஒல்லையின் உடைந்தனன் உயிர் கொண்டு உய்ந்துளான் – கம்.யுத்2:19 31/3
எங்கு உள உயிர் என்று எண்ணி இணை கையால் கிளைத்தது என்ப – கம்.யுத்2:19 51/3
உடைந்து தன் படை உலைந்து சிந்தி உயிர் ஒல்க வெல் செரு உடற்றலால் – கம்.யுத்2:19 70/1
எல் எடுத்த படை இந்திராதியர் உனக்கு இடைந்து உயிர் கொடு ஏகுவார் – கம்.யுத்2:19 74/3
சிங்கம் வந்தவனை வென்று தன் உயிர் எனக்கு வைத்தது ஓர் சிறப்பினான் – கம்.யுத்2:19 76/2
இற்று அவிந்தன பெரும் பதாதி உயிர் உள்ள எங்கணும் இரிந்த அ – கம்.யுத்2:19 87/3
அழைத்து இவன்-தன்னை யானே ஆர் உயிர் கொளப்படாதே – கம்.யுத்2:19 88/3
உய்ய சாய்ந்து ஓடி சென்றார் உயிர் உள்ளார் ஆகி உள்ளார் – கம்.யுத்2:19 99/4
தீயிடை நெய் வார்த்து அன்ன வெகுளியான் உயிர் தீர்ந்தாலும் – கம்.யுத்2:19 121/2
போலும் உன் உயிர் உண்பது புக்கு எனா – கம்.யுத்2:19 147/3
இந்திரன் மகன் மைந்தனை இன் உயிர்
தந்து போக என சாற்றலுற்றான்-தனை – கம்.யுத்2:19 151/1,2
நினையும் மாத்திரத்து ஆர் உயிர் நீக்கினான் – கம்.யுத்2:19 153/3
ஆனையும் தடம் தேரும் தன் ஆர் உயிர்
தானையும் பரியும் படும் தன்மையை – கம்.யுத்2:19 154/1,2
ஊறினாரை உணர்வு தொலைத்து உயிர்
தேறினாரை நெடு நிலம் சேர்த்தினான் – கம்.யுத்2:19 160/3,4
அங்கு அவர் ஆவியோடும் தம் உயிர் போக்கி அற்றார் – கம்.யுத்2:19 165/4
நெறி கொளும் கூற்றை நோக்கி ஆர் உயிர் நெடிது நீத்தார் – கம்.யுத்2:19 166/4
உழைத்து உயிர் விடுவது அல்லால் உறு செரு வென்றேம் என்று – கம்.யுத்2:19 182/2
உடை உறு தலை கை அண்ணல் உயிர் எலாம் ஒருங்க உண்ணும் – கம்.யுத்2:19 219/3
தொடுத்த கை தலையினோடும் துணித்து உயிர் குடிக்க என்னை – கம்.யுத்2:19 226/3
இன் உயிர் துறந்தார் இல்லை இறுக்கிய பாசம் இற்றால் – கம்.யுத்2:19 233/2
ஊன் விட உயிர் போய் நீங்க நீங்கும் வேறு உய்தி இல்லை – கம்.யுத்2:19 237/3
ஊண் ஆய் உயிர்க்கும் உயிர் ஆகி நிற்றி உணர்வு ஆய பெண்ணின் உரு ஆய் – கம்.யுத்2:19 254/3
உண்டு இலை என்ன நின்ற உயிர் தந்த உதவியோனே – கம்.யுத்2:19 269/3
ஆரியன் அவனை நோக்கி ஆர் உயிர் உதவி யாதும் – கம்.யுத்2:19 271/1
கருணை பெறும் துணையும் உயிர் கால்வான் – கம்.யுத்3:20 10/2
பகை நிறத்தவர் உயிர் பருகும் பண்பினான் – கம்.யுத்3:20 31/2
வேர்த்து உயிர் பதைத்தனர் நடுங்கி விம்மியே – கம்.யுத்3:20 36/4
தொடர ஆற்றலள் நெடிது உயிர்த்து ஆர் உயிர் துறந்தாள் – கம்.யுத்3:20 62/4
பலரும் வாய் மடித்து உயிர் துறந்தார்களை பார்த்தார் – கம்.யுத்3:20 65/2
கவசம் நீக்கினர் கண்டு கண்டு ஆர் உயிர் கழிந்தார் – கம்.யுத்3:20 66/4
சோரி ஆற்றிடை அழுந்தினர் இன் உயிர் துறந்தார் – கம்.யுத்3:20 67/4
போழ்வித்தனன் ஆர் உயிர் போயினனால் – கம்.யுத்3:20 85/4
உண்டோ உயிர் என்ன உருத்து உருமோடு – கம்.யுத்3:20 89/3
அந்தோ உயிர் உண்டவன் ஆர் உயிர்-மேல் – கம்.யுத்3:21 4/2
என்னுடை தாதை தன்னை இன் உயிர் உண்டாய் என்னும் – கம்.யுத்3:21 17/1
பிணங்களின் குப்பை மற்றை நரர் உயிர் பிரிந்த யாக்கை – கம்.யுத்3:22 3/3
ஆக்கவும் கற்றிலன் அமரில் ஆர் உயிர்
நீக்கவும் கற்றிலன் என்று நின்றதால் – கம்.யுத்3:22 38/3,4
ஒருவிர் வந்து உயிர் தருதிரோ உம் படையோடும் – கம்.யுத்3:22 59/2
கோளுற்று உன்னொடு குறித்து அமர் செய்து உயிர் கொள்வான் – கம்.யுத்3:22 60/3
போய் உருத்து அவர் உயிர் குடித்து உதவு என புகன்றான் – கம்.யுத்3:22 94/4
அடித்தான் உயிர் குடித்தான் எடுத்து ஆர்த்தான் பகை தீர்த்தான் – கம்.யுத்3:22 116/4
உங்கள் ஆர் உயிர் எம் உயிர் உடல் பிறிது உற்றீர் – கம்.யுத்3:22 181/2
உங்கள் ஆர் உயிர் எம் உயிர் உடல் பிறிது உற்றீர் – கம்.யுத்3:22 181/2
செம் கண் நாயகற்காக வெம் களத்து உயிர் தீர்ந்தீர் – கம்.யுத்3:22 181/3
பொருமினான் அகம் பொங்கினான் உயிர் முற்றும் புகைந்தான் – கம்.யுத்3:22 195/1
பெயர்த்திலன் உயிர் பிரிந்திலன் கருணையால் பிறந்தான் – கம்.யுத்3:22 196/4
ஊறாநின்ற புண்ணுடையாய்-பால் உயிர் காணேன் – கம்.யுத்3:22 204/1
மாண்டாய் நீயோ யான் ஒரு போதும் உயிர் வாழேன் – கம்.யுத்3:22 209/1
இனத்தின் அரக்கர் மடவார்கள் எடுத்தார் உயிர் வந்து ஏங்கினாள் – கம்.யுத்3:23 7/2
துடித்தாள் மின் போல் உயிர் கரப்ப சோர்ந்தாள் சுழன்றால் துள்ளினாள் – கம்.யுத்3:23 8/3
கொடியேன் இவை காண்கிலேன் என் உயிர் கோள் – கம்.யுத்3:23 12/1
வீய்ந்துறும் விரிஞ்சன் முன்னா உயிர் எலாம் வெருவல் அன்னை – கம்.யுத்3:23 26/3
ஆர் உயிர் நீங்கல் நின்-பால் கற்புக்கும் அழிவு உண்டாமே – கம்.யுத்3:23 27/2
மங்கலம் நீங்கினாரை ஆர் உயிர் வாங்கினாரை – கம்.யுத்3:23 29/1
சங்கையள் ஆய தையல் சிறிது உயிர் தரிப்பதானாள் – கம்.யுத்3:23 29/4
மெய் உயிர் உலகத்து ஆக விதியையும் வலித்து விண்-மேல் – கம்.யுத்3:23 32/3
என்பு என்பது யாக்கை என்பது உயிர் என்பது இவைகள் எல்லாம் – கம்.யுத்3:24 4/1
உண்டு உயிர் என்பது உன்னி உடல் கணை ஒன்று ஒன்று ஆக – கம்.யுத்3:24 11/2
இன் உயிர் ஒன்றே மூலத்து இருவரும் ஒருவரேயால் – கம்.யுத்3:24 22/2
மண்டு அமர் புரிந்தனென் வலியின் ஆர் உயிர்
கொண்டிலென் உறவு எலாம் கொடுத்து மாள நான் – கம்.யுத்3:24 72/2,3
தன்னையும் விடின் உயிர் குடிக்கும் தற்பர – கம்.யுத்3:24 84/2
நல் உயிர் ஈகுவது ஒன்று நல் நிறம் – கம்.யுத்3:24 90/3
ஓங்கிய தம்பியை உயிர் வந்து உள் உற – கம்.யுத்3:24 104/1
விண்டு நின்று ஆக்கை சிந்த புல் உயிர் வீட்டிலாதேன் – கம்.யுத்3:26 51/1
சத்திரம் மார்பில் தைக்க உயிர்_இலன் என்ன சாய்ந்தான் – கம்.யுத்3:26 58/4
மாற்றுவான் அல்லன் மானம் உயிர் உக வருந்தும் என்னா – கம்.யுத்3:26 62/3
கொற்ற மாருதி அங்கு இல்லை யார் உயிர் கொடுக்கல்-பாலார் – கம்.யுத்3:26 79/4
ஆர்ப்பு ஒலி அமுதம் ஆக ஆர் உயிர் ஆற்றினாளை – கம்.யுத்3:26 91/4
ஊன் பிரிகின்றிலாத உயிர் என மறைதலோடும் – கம்.யுத்3:27 14/2
அடு நீள் உயிர் இன்மையின் ஆழ்கிலவால் – கம்.யுத்3:27 37/3
உக்கவர் ஒழிதர உயிர் உளோர் எலாம் – கம்.யுத்3:27 58/2
மாண்ட போது உயிர் தந்தீயும் மருந்து வைத்தனையோ மான – கம்.யுத்3:27 80/4
தீ ஒப்பன உரும் ஒப்பன உயிர் வேட்டன திரியும் – கம்.யுத்3:27 103/1
ஊன் உக்கன உயிர் உக்கன உலகத்தினுள் எவையும் – கம்.யுத்3:27 118/4
சிவன் நன் படை தொடுத்து ஆர் உயிர் முடிப்பேன் என தெரிந்தான் – கம்.யுத்3:27 149/4
ஆனால் இவன் உயிர் கோடலுக்கு ஐயம் இலை என்னா – கம்.யுத்3:27 151/3
நினைத்தான் இவன் உயிர் கொண்டு இவண் நிமிர்வாய் என நிமிர்ந்தான் – கம்.யுத்3:27 152/2
பார்த்தான் நெடும் தகை வீடணன் உயிர் காலுற பயத்தால் – கம்.யுத்3:27 156/1
ஊனுடை உடம்பின் நீங்கி மருந்தினால் உயிர் வந்து எய்தும் – கம்.யுத்3:27 170/1
தீயினும் எரிவன உயிர் பருக சிதறின கவிகளொடு இன நிருதர் – கம்.யுத்3:28 22/2
கை தடுமாறாது உள்ளம் உயிர் இனம் கலங்கா யாக்கை – கம்.யுத்3:28 31/2
உயிர் இற புக்க காலை உள் நின்ற உணர்வினோடும் – கம்.யுத்3:28 55/1
நல் உயிர் பொறையோடு நடுங்குவார் – கம்.யுத்3:29 3/2
உழுவை போந்தை உழை உயிர் உண்பதே – கம்.யுத்3:29 17/3
கூற்றம் உன் எதிர் வந்து உயிர் கொள்வது ஓர் – கம்.யுத்3:29 22/1
உயிர்த்திலள் உணர்வும் இல்லள் உயிர் இலள்-கொல்லோ என்ன – கம்.யுத்3:29 46/1
கோவம் தோன்றிடின் தாயையும் உயிர் உணும் கொடியோர் – கம்.யுத்3:30 24/3
பாழி மார்பு அகம் பிய்த்து உயிர் குடித்தது ஓர் பகழி – கம்.யுத்3:30 41/4
ஊன் அற குறைத்து உயிர் உண்பென் நீயிர் போய் ஒருங்கே – கம்.யுத்3:31 1/2
அடங்கும் மன் உயிர் அனைத்தும் அ வரைப்பிடை அவை போல் – கம்.யுத்3:31 5/2
பொருவது இ படை கண்டு தம் உயிர் பொறுத்து அன்றோ – கம்.யுத்3:31 25/4
அடைத்த பேர் அணை அளித்தது நமக்கு உயிர் அடைய – கம்.யுத்3:31 29/1
தனுவின் ஆற்றலும் தம் உயிர் தாங்கவும் சாலா – கம்.யுத்3:31 43/2
ஒரு காலையின் உலகத்து உறும் உயிர் யாவையும் உண்ண – கம்.யுத்3:31 106/1
அருகு ஆயிரம் உயிர் கொண்டு தம் ஆறு ஏகலர் அயர்த்தார் – கம்.யுத்3:31 106/4
காயத்திடை உயிர் உண்டிட உடன் மொய்த்து எழு களியால் – கம்.யுத்3:31 109/3
விண் நிறைந்தன மெய் உயிர் வேலையும் – கம்.யுத்3:31 126/1
வம்-மின் அட வம்-மின் எதிர் வந்து நுமது ஆர் உயிர் வரங்கள் பிறவும் – கம்.யுத்3:31 147/1
சிகரம் அனைய உடல் சிதறி இறுவர் உயிர்
பகர அரிய பதம் விரவ அமரர் பழ – கம்.யுத்3:31 154/2,3
கொடுத்தும் நம் உயிர் என ஒருமை கூறினான் – கம்.யுத்3:31 177/4
ஒருவன் ஒருவன் உயிர் உண்டது அலால் – கம்.யுத்3:31 211/3
ஒருவன் உயிர் உண்டதும் உள்ளதுவோ – கம்.யுத்3:31 211/4
ஓடி ஓர் பக்கம் ஆக உயிர் இழந்து உலத்தலோடும் – கம்.யுத்3:31 223/2
அரக்கன் சேனையும் ஆர் உயிர் வழங்குவான் அமைந்த – கம்.யுத்4:32 7/1
சயம்-தனை பொரும் தம்பியை உயிர் கொள சமைந்தான் – கம்.யுத்4:32 26/4
அறிந்த சிந்தையன் ஐய ஈது என் உயிர் அழிக்கும் – கம்.யுத்4:32 28/2
வந்தது மாண்டார்க்கு எல்லாம் உயிர் தரும் வலத்தது என்றால் – கம்.யுத்4:32 42/2
உயிர் புறத்து ஒழிய நின்ற உடல் அன்ன உருவ தம்பி – கம்.யுத்4:32 47/2
அளவினம் அடைந்தோர்க்கு ஆகி மன் உயிர் கொடுத்த வண்மை – கம்.யுத்4:32 48/2
ஓங்கினார் மெள்ள மெள்ள உயிர் நிலைத்து உவகை ஊன்ற – கம்.யுத்4:33 2/3
ஒன்றிற்கு ஒன்று உற்று அம்பு தலைப்பட்டு உயிர் நுங்க – கம்.யுத்4:33 5/2
உயிர் வறந்தும் உதிரம் வறந்து தம் – கம்.யுத்4:33 28/1
ஊனம் நாட்டின் இழத்திர் உயிர் என்றான் – கம்.யுத்4:34 2/4
குன்றொடு மரனும் புல்லும் பல் உயிர் குழுவும் கொல்லும் – கம்.யுத்4:34 15/3
இலக்குவன்-தன்னை வேலால் எறிந்து உயிர் கூற்றுக்கு ஈந்தேன் – கம்.யுத்4:34 17/1
உலக்குமால் இராமன் பின்னர் உயிர் பொறை உகவான் உற்ற – கம்.யுத்4:34 17/3
இரைக்கும் பல் உயிர் யாவையும் நடுக்கமுற்று இரிய – கம்.யுத்4:35 30/2
ஊன்றினான் செரு என்று உயிர் உமிழ்தர உதிரம் – கம்.யுத்4:35 31/3
உண்டு இங்கு என்-வயின் அது துரந்து உயிர் உண்பென் என்னா – கம்.யுத்4:37 105/3
பேர்ப்பாய் போலாம் என்றனர் வானோர் உயிர் பெற்றார் – கம்.யுத்4:37 133/4
குடித்தே தீரும் என்று உயிர் எல்லாம் குலைகின்ற – கம்.யுத்4:37 140/2
தோமரத்தால் உயிர் தொலைப்ப தூண்டினன் – கம்.யுத்4:37 159/2
நடை துறந்து உயிர் கோடலும் நன்மையோ – கம்.யுத்4:37 174/3
ஈண்ட நின்றிடின் ஐயனே நின் உயிர்
மாண்டது அ கணம் என்று இடர் மாற்றுவான் – கம்.யுத்4:37 180/2,3
ஓய்வும் ஊற்றமும் நோக்கி உயிர் பொறை – கம்.யுத்4:37 181/1
புக்கு ஓடி உயிர் பருகி புறம் போயிற்று இராகவன் தன் புனித வாளி – கம்.யுத்4:37 197/4
மு மடங்கு பொலிந்தன அ முறை துறந்தான் உயிர் துறந்த முகங்கள் அம்மா – கம்.யுத்4:37 200/4
எ உயிர் பொறையும் நீங்க இரங்கி நின்று இனைய சொன்னான் – கம்.யுத்4:37 209/4
உண்ணாதே உயிர் உண்ணாது ஒரு நஞ்சு சனகி எனும் பெரு நஞ்சு உன்னை – கம்.யுத்4:38 4/1
கண்ணாலே நோக்கவே போக்கியதே உயிர் நீயும் கள பட்டாயே – கம்.யுத்4:38 4/2
ஓராதே ஒருவன்-தன் உயிர் ஆசை குல_மகள்-மேல் உற்ற காதல் – கம்.யுத்4:38 5/1
பேர்_மகளை தழுவுவான் உயிர் கொடுத்து பழி கொண்ட பித்தா பின்னை – கம்.யுத்4:38 10/3
இரக்கமும் தருமமும் துணைக்கொண்டு இன் உயிர்
புரக்கும் நன் குலத்து வந்து ஒருவன் பூண்டது ஓர் – கம்.யுத்4:38 13/1,2
எள் இருக்கும் இடம் இன்றி உயிர் இருக்கும் இடம் நாடி இழைத்தவாறோ – கம்.யுத்4:38 23/2
ஓர் அம்போ உயிர் பருகிற்று இராவணனை மானுடவன் ஊற்றம் ஈதோ – கம்.யுத்4:38 24/4
நின்று அழைத்து உயிர்த்தாள் உயிர் நீங்கினாள் – கம்.யுத்4:38 29/4
உணங்கு கொம்புக்கு உயிர் வரு நீர் என – கம்.யுத்4:40 2/3
எச்சில் என் உடல் உயிர் ஏகிற்றே இனி – கம்.யுத்4:40 44/1
பரிந்தவர் உயிர் எலாம் பயம் தவிர்ந்தன – கம்.யுத்4:40 75/2
இறக்கும் பல் உயிர் இறைவ நீ இவள் திறத்து இகழ்ச்சி – கம்.யுத்4:40 100/3
இன்னலால் உயிர் துறந்து இரும் துறக்கத்துள் இருந்த – கம்.யுத்4:40 101/2
வாய் திறந்து எழுந்து ஆர்த்தன உயிர் எலாம் வழுத்தி – கம்.யுத்4:40 115/4
ஊன் பிழைக்கிலா உயிர் நெடிது அளிக்கும் நீள் அரசை – கம்.யுத்4:40 117/1
பரவும் மெய்யினுக்கு உயிர் அளித்து உறு புகழ் படைத்தோன் – கம்.யுத்4:40 119/4
வாக்கில் பொய்யான் வரும் வரும் என்று உயிர்
போக்கி போக்கி உழக்கும் பொருமலான் – கம்.யுத்4:41 49/3,4
ஆனாத உயிர் விட என்று அமைவானும் ஒரு தம்பி அயலே நாணாது – கம்.யுத்4:41 64/3
புண்ணியம் எனும் நின் உயிர் போயினால் – கம்.யுத்4:41 73/3
பெரு நிலத்து பெறல் அரும் இன் உயிர்
கருவும் மாண்டு அற காணுதியோ கலை – கம்.யுத்4:41 75/2,3
நைந்து போக உயிர் நிலை நச்சிலேன் – கம்.யுத்4:41 77/3
யானும் மெய்யினுக்கு இன் உயிர் ஈந்து போய் – கம்.யுத்4:41 78/1
மெய்யின் மெய் அன்ன நின் உயிர் வீடினால் – கம்.யுத்4:41 81/2
ஊடு உயிர் உண்டு என உலர்ந்த யாக்கையன் – கம்.யுத்4:41 108/3
நோய் உறுத்து உலர்ந்து யாக்கைக்கு உயிர் புகுந்தனையது ஒத்தான் – கம்.யுத்4:41 112/4
ஓவியம் உயிர் பெற்று-என்ன ஓங்கினர் உணர்வு பெற்றார் – கம்.யுத்4:41 114/4
இன் உயிர் துணைவர் தம்மை காட்டினான் இருவர் தாளும் – கம்.யுத்4:41 119/3

மேல்


உயிர்-கொடு (1)

சிரம் கிடந்தன கண்டனர் கண்டிலர் உயிர்-கொடு திரிவாரை – கம்.யுத்2:16 312/4

மேல்


உயிர்-தமை (1)

ஒறுத்து ஞாலத்து உயிர்-தமை உண்டு உழல் – கம்.ஆரண்:14 24/2

மேல்


உயிர்-தன்னை (1)

மறந்தாய் செய்தாய் ஆகுதி மாயா உயிர்-தன்னை
துறந்தாய் ஆகின் தூயையும் ஆதி உலகத்தே – கம்.அயோ:11 85/2,3

மேல்


உயிர்-தனை (1)

ஊறுதான் உற்ற-போதே உயிர்-தனை
நூறுவாய் என மாதலி நூக்கினான் – கம்.யுத்4:37 173/2,3

மேல்


உயிர்-தாம் (1)

வல்லாரும் உணர்ந்திலர் மன் உயிர்-தாம்
பல் ஆயிர_கோடி பரந்துளவால் – கம்.ஆரண்:11 52/2,3

மேல்


உயிர்-துணை (1)

உழை கலித்தன என்ன உயிர்-துணை
நுழை கலி கரும் கண்ணியர் நூபுர – கம்.பால:14 47/1,2

மேல்


உயிர்-தொறும் (5)

மண்ணிடை உயிர்-தொறும் வளர்ந்து தேய்வு இன்றி – கம்.பால:4 9/1
நின்றுநின்று உயிர்-தொறும் நெடிது காக்குமே – கம்.பால:4 11/4
ஒக்க நின்று உயிர்-தொறும் உணர்வு நல்குவான் – கம்.அயோ:14 79/4
சுருக்கு_இல் நான்மறை தொன்று தொட்டு உயிர்-தொறும் தோன்றாது – கம்.யுத்1:3 10/3
ஊணுடை உயிர்-தொறும் உறைவுறும் ஒருவன் – கம்.யுத்4:37 84/4

மேல்


உயிர்-தோறும் (1)

உயிர்-தோறும் உற்றுளன் தோத்திரத்து ஒருவன் என உரைக்கும் – கம்.யுத்3:27 142/1

மேல்


உயிர்-மேல் (4)

மழை வாடையோடு ஆடி வலிந்து உயிர்-மேல்
நுழைவாய் மலர்வாய் நொடியாய் கொடியே – கம்.கிட்:10 54/1,2
உண்ணும் செய்கை அ தசமுக கூற்றம் தன் உயிர்-மேல்
நண்ணும் செய்கையது என கொடு நாள்-தொறும் தன் நாள் – கம்.யுத்1:5 57/2,3
அந்தோ உயிர் உண்டவன் ஆர் உயிர்-மேல்
உந்தாய் எனை யாதும் உணர்ந்திலையோ – கம்.யுத்3:21 4/2,3
பின்றாதவன் உயிர்-மேல் செலவு ஒழிக என்பது பிடித்தான் – கம்.யுத்3:27 135/2

மேல்


உயிர்_துணை (1)

இன் உயிர்_துணை இவன் என நினைக்கின்ற இராமன் – கம்.அயோ:1 37/2

மேல்


உயிர்_துணைவற்கு (1)

ஏன்றனென் என் உயிர்_துணைவற்கு ஈகுவான் – கம்.அயோ:13 12/3

மேல்


உயிர்_துணைவன் (1)

உங்கள் குல தனி நாதற்கு உயிர்_துணைவன் உயர் தோளான் – கம்.அயோ:13 25/2

மேல்


உயிர்_அன்னாள் (1)

உள்ளத்து ஆர் உயிர்_அன்னாள் மேல் உதைபடும் என்று நீர் நும் – கம்.பால:19 59/3

மேல்


உயிர்_இல் (1)

ஒல்லென இரைத்ததால் உயிர்_இல் யாக்கை அ – கம்.அயோ:12 22/3

மேல்


உயிர்_இலன் (1)

சத்திரம் மார்பில் தைக்க உயிர்_இலன் என்ன சாய்ந்தான் – கம்.யுத்3:26 58/4

மேல்


உயிர்க்க (1)

அளவு_இறந்து உயிர்க்க விட்டு அரற்றும் தன்மையால் – கம்.அயோ:4 175/2

மேல்


உயிர்க்கலுற்றாள் (1)

ஒன்றும் இயம்பலள் நீடு உயிர்க்கலுற்றாள்
மன்றல் அரும் தொடை மன்னன் ஆவி அன்னாள் – கம்.அயோ:3 8/3,4

மேல்


உயிர்க்கின்ற (1)

ஒள்ளிய மாலை தீய உயிர்க்கின்ற உயிர்ப்பினானை – கம்.சுந்:2 210/4

மேல்


உயிர்க்கின்றவன் (1)

என்று அயா உயிர்க்கின்றவன் ஏடு அவிழ் – கம்.கிட்:1 32/1

மேல்


உயிர்க்கின்றார் (1)

மறுகு வாள் கண்கள் சிவப்பு உற நோக்கினர் வயிர்த்தனர் உயிர்க்கின்றார் – கம்.சுந்:2 192/4

மேல்


உயிர்க்கின்றாரும் (1)

புருவமும் சிலையும் கோட்டி புகை உயிர்த்து உயிர்க்கின்றாரும்
ஒருவரின் ஒருவர் முந்தி முறை மறுத்து உருக்கின்றாரும் – கம்.சுந்:7 13/2,3

மேல்


உயிர்க்கின்றான் (1)

வினையின் நல் மருந்து அளிக்கின்றான் உயிர்க்கின்றான் வீரன் – கம்.யுத்4:32 39/3

மேல்


உயிர்க்கு (49)

நின் அளந்து அறிதல் மன் உயிர்க்கு அருமையின் – திரு 278
மண் உடை ஞாலத்து மன் உயிர்க்கு எஞ்சாது – பதி 15/35
உ காண் இஃதோ உடம்பு உயிர்க்கு ஊற்று ஆக – கலி 146/22
ஆர் உயிர்க்கு அலமரும் ஆரா கூற்றம் – புறம் 361/2
உரவு நீர் நிலத்து ஓங்கும் உயிர்க்கு எலாம் – கம்.பால:1 12/4
இறை அறிந்து உயிர்க்கு நல்கும் இசை கெழு வேந்தன் காக்க – கம்.பால:2 19/2
மன் உயிர்க்கு தன் உயிரை மாறாக வழங்கினனால் – கம்.பால:12 9/4
தம் உயிர்க்கு இறுதி எண்ணார் தலை_மகன் வெகுண்ட போதும் – கம்.அயோ:1 8/1
மன் உயிர்க்கு உறுவதே செய்து வைகினேன் – கம்.அயோ:1 14/3
என் உயிர்க்கு உறுவதும் செய்ய எண்ணினேன் – கம்.அயோ:1 14/4
மன்னும் மன் உயிர்க்கு இராமனில் சிறந்தவர் இல்லை – கம்.அயோ:1 32/3
பொருந்து மன் உயிர்க்கு உறுதியும் பொதுவுற நோக்கி – கம்.அயோ:1 33/3
தன் உயிர்க்கு என்கை புல்லிது தன் பயந்தெடுத்த – கம்.அயோ:1 37/3
உன் உயிர்க்கு என நல்லன் மன் உயிர்க்கு எலாம் உரவோய் – கம்.அயோ:1 37/4
உன் உயிர்க்கு என நல்லன் மன் உயிர்க்கு எலாம் உரவோய் – கம்.அயோ:1 37/4
இனிய மன் உயிர்க்கு இராமனின் சிறந்தவர் இல்லை – கம்.அயோ:1 40/2
நினை அவாம் தன்மையை நிமிர்ந்த மன் உயிர்க்கு
எனையவாறு அன்பினன் இராமன் ஈண்டு அவற்கு – கம்.அயோ:1 82/2,3
இயங்கு பல் உயிர்க்கு ஓர் உயிர் என நின்ற இராமன் – கம்.அயோ:4 212/3
மன் உயிர்க்கு நல்கு உரிமை மண் பாரம் நான் சுமக்க – கம்.அயோ:14 60/1
பொன் உயிர்க்கு தாரோய் பொறை உயிர்த்த ஆறு இதுவோ – கம்.அயோ:14 60/2
உன் உயிர்க்கு கூற்றாய் உலகு ஆள உற்றேனோ – கம்.அயோ:14 60/3
புறத்து ஒரு துணை இலை பொருந்தும் மன் உயிர்க்கு
இறத்தலும் பிறத்தலும் இயற்கை என்பதே – கம்.அயோ:14 68/2,3
எண் முதல் உயிர்க்கு நீ இரங்கல் வேண்டுமோ – கம்.அயோ:14 72/4
ஏமுறும் உயிர்க்கு நோவேன் என் செய்கேன் யாரும் இல்லேன் – கம்.ஆரண்:6 38/3
அச்சம் என்னும் ஈது ஆர் உயிர்க்கு அரும் துணை ஆமோ – கம்.ஆரண்:8 2/4
ஆற்றார் ஆகின் தம்மை கொண்டு அடங்காரோ என் ஆர் உயிர்க்கு
கூற்றாய் நின்ற குல சனகி குவளை மலர்ந்த தாமரைக்கு – கம்.ஆரண்:10 115/1,2
உன் உயிர்க்கு உறுதி நோக்கி ஒளித்தியால் ஓடி என்றாள் – கம்.ஆரண்:12 68/4
தாயினும் உயிர்க்கு நல்கும் சவரியை தலைப்பட்டு அன்னாள் – கம்.ஆரண்:15 54/3
புண் உளார் ஆர் உயிர்க்கு அமுதமே போல் உளார் – கம்.கிட்:3 3/4
உலகம் ஏழினோடு ஏழும் வந்து அவன் உயிர்க்கு உதவி – கம்.கிட்:3 72/1
தாய் என உயிர்க்கு நல்கி தருமமும் தகவும் சால்பும் – கம்.கிட்:7 125/1
என் உயிர்க்கு இறுதி செய்தான் என்பதை இறையும் எண்ணாது – கம்.கிட்:7 154/1
உன் உயிர்க்கு உறுதி செய்தி இவற்கு அமர் உற்றது உண்டேல் – கம்.கிட்:7 154/2
இன்பம் ஆய் ஆர் உயிர்க்கு இனியை ஆயினை இனி – கம்.கிட்:13 70/3
இருந்தனர் தம் உயிர்க்கு இறுதி எண்ணுவார் – கம்.கிட்:16 5/4
வேண்டலின் நின் உயிர்க்கு உறுதி வேண்டுமால் – கம்.கிட்:16 11/4
இழவு எனக்கு உயிர்க்கு எய்தினும் எய்துக – கம்.சுந்:3 105/1
தீது உயிர்க்கு இழைக்கும் நாளும் திங்கள் ஓர் இரண்டில் தேய்ந்தது – கம்.சுந்:3 146/2
திறன் அலது என்று உயிர்க்கு இறைவன் தீர்ந்தனன் – கம்.சுந்:4 14/2
கொண்டு வருகிற்றிலென் உயிர்க்கு உறுதி கொண்டேன் – கம்.சுந்:5 7/3
உயிர்க்கு உலவு இரவும் அன்று பகல் அன்று என்று உணர்வு தோன்ற – கம்.சுந்:10 15/4
நீதியின் வழாமையும் உயிர்க்கு நேயமும் – கம்.யுத்1:4 21/2
ஏய்ந்த தம் உடம்பு இட்ட உயிர்க்கு இடம் – கம்.யுத்1:8 36/1
தாயினும் உயிர்க்கு நல்லாள் இருந்துழி அறிய தக்கோன் – கம்.யுத்1:9 79/2
ஒன்று இவன்-தன்னை செய்ய வல்லரோ உயிர்க்கு நல்லார் – கம்.யுத்1:14 17/4
அனுமன் நிற்க நாம் ஆர் உயிர்க்கு இரங்குவது அறிவோ – கம்.யுத்4:32 39/1
ஒன்று இடின் அதனை உண்ணும் உலகத்தின் உயிர்க்கு ஒன்றாத – கம்.யுத்4:34 15/1
மன் உயிர்க்கு உவமை கூர வந்தவர் வணக்கம் செய்தார் – கம்.யுத்4:41 119/4
மறைத்தனர் பூணின் மைந்தர் உயிர்க்கு ஒரு மறுக்கம் தோன்ற – கம்.யுத்4:42 9/4

மேல்


உயிர்க்கும் (47)

அழல் என உயிர்க்கும் அஞ்சுவரு கடும் திறல் – திரு 149
வெய்ய உயிர்க்கும் சாயல் – நற் 29/10
இயம் புணர் தூம்பின் உயிர்க்கும் அத்தம் – ஐங் 377/2
வெய்ய உயிர்க்கும் நோய் தணிய – ஐங் 450/3
வேள்வி ஆவியின் உயிர்க்கும் என் நெஞ்சே – கலி 36/26
உயங்கினள் உயிர்க்கும் என் தோழிக்கு – கலி 135/19
உயிர்க்கும் உசாஅம் உலம்வரும் ஓவாள் – கலி 145/4
இறை நிழல் ஒரு சிறை புலம்பு அயா உயிர்க்கும்
வெம் முனை அரும் சுரம் நீந்தி தம்-வயின் – அகம் 103/9,10
தொகு சொல் கோடியர் தூம்பின் உயிர்க்கும்
அத்த கேழல் அட்ட நல் கோள் – அகம் 111/9,10
கை தோய்த்து உயிர்க்கும் வறும் சுனை – அகம் 119/19
வெய்ய உயிர்க்கும் நோய் ஆகின்றே – அகம் 140/15
பொருந்தா கண்ணள் வெய்ய உயிர்க்கும் என்று – அகம் 201/11
இரு நிலன் உயிர்க்கும் இன்னா கானம் – அகம் 275/14
பரியினது உயிர்க்கும் அம்பினர் வெருவர – அகம் 291/12
எல்லா உயிர்க்கும் ஏமம் ஆகிய – புறம் 1/11
கந்து முனிந்து உயிர்க்கும் யானையொடு பணை முனிந்து – புறம் 178/1
எல்லா உயிர்க்கும் இல்லால் வாழ்க்கை – புறம் 203/3
பொறை தவிர்ந்து உயிர்க்கும் தெய்வ பூதலம் தன்னில் பொன்னின் – கம்.பால:2 19/3
இன் உயிர்க்கும் இன் உயிராய் இரு நிலம் காத்தார் என்று – கம்.பால:12 9/1
பொன் உயிர்க்கும் கழலவரை யாம் போலும் புகழ்கிற்பாம் – கம்.பால:12 9/2
மின் உயிர்க்கும் நெடு வேலாய் இவர் குலத்தோன் மென் புறவின் – கம்.பால:12 9/3
அழுந்திய உயிர்க்கும் எலாம் அருள் கொம்பு ஆயினான் – கம்.பால:14 23/2
பெரும் கடலின் மண்ட உயிர் பெற்று இனிது உயிர்க்கும்
அரும் கலன் அணங்கு அரசி ஆர் அமிழ்து அனைத்தும் – கம்.பால:22 38/2,3
வெய்து_உயிர்க்கும் விழுங்கும் புழுங்குமால் – கம்.அயோ:4 10/4
மின் உயிர்க்கும் தீ வாய் வெயில் உயிர்க்கும் வெள் வேலோய் – கம்.அயோ:14 60/4
மின் உயிர்க்கும் தீ வாய் வெயில் உயிர்க்கும் வெள் வேலோய் – கம்.அயோ:14 60/4
ஒற்றும் மூக்கினை உலை உறு தீ என உயிர்க்கும்
எற்றும் கையினை நிலத்தினில் இணை தடம் கொங்கை – கம்.ஆரண்:6 91/1,2
உள்கும் உயிர்க்கும் உயங்கும் ஒரு சார்வு காணாள் – கம்.ஆரண்:13 44/3
வெருவாது எதிர் நின்று அமுது உயிர்க்கும் வீழி செவ்வி கொழும் கனி வாய் – கம்.கிட்:1 29/3
உழை உற உயிர் உற உயிர்க்கும் மாதரின் – கம்.கிட்:10 24/2
உள் நிறைந்து உயிர்க்கும் வெம்மை உயிர் சுட உலைவேன் உள்ளம் – கம்.கிட்:10 61/1
நிறை பெற்று ஆவி நெருப்பு உயிர்க்கும் வாள் – கம்.கிட்:16 50/3
பாய்ந்தன கண்கள் ஒன்றும் பரிந்திலள் உயிர்க்கும் பெண்மைக்கு – கம்.சுந்:3 111/3
கள் உயிர்க்கும் மென் குழலியர் முகிழ் விரல் கதிர் வாள் – கம்.சுந்:12 38/3
பின்னல் திரை மேல் தவழ்கின்ற பிள்ளை தென்றல் கள் உயிர்க்கும்
புன்னை குறும் பூ நறும் சுண்ணம் பூசாது ஒரு கால் போகாதே – கம்.யுத்1:1 5/3,4
உன் உயிர்க்கும் என் உயிர்க்கும் இ உலகத்திலுள்ள – கம்.யுத்1:3 46/1
உன் உயிர்க்கும் என் உயிர்க்கும் இ உலகத்திலுள்ள – கம்.யுத்1:3 46/1
மன் உயிர்க்கும் ஈது உறுதி என்று உணர்வுற மதித்து – கம்.யுத்1:3 46/2
மின் உயிர்க்கும் வேல் இரணியன் தழல் எழ விழித்தான் – கம்.யுத்1:3 46/4
போக்கூடு கவித்து இரு கண் செவியூடும் புகை உயிர்க்கும்
மூக்கூடும் புக புக்கு மூழ்கியது அம் முக குன்றம் – கம்.யுத்2:16 355/3,4
பிசையுறும் கையை மீசை சுறுக்கொள உயிர்க்கும் பேதை – கம்.யுத்2:18 262/3
உழைக்கும் வெய்து உயிர்க்கும் ஆவி உருகும் போய் உணர்வு சோரும் – கம்.யுத்2:19 222/1
ஊண் ஆய் உயிர்க்கும் உயிர் ஆகி நிற்றி உணர்வு ஆய பெண்ணின் உரு ஆய் – கம்.யுத்2:19 254/3
காலின் செல்லும் கவந்தன் உயிர்க்கும் கரனுக்கும் – கம்.யுத்3:22 212/2
என்று என்று ஏங்கும் விம்மும் உயிர்க்கும் இடை அஃகி – கம்.யுத்3:22 217/1
கொழுந்து உக உயிர்க்கும் யாக்கை குலைவுறும் தலையே கொண்டுற்று – கம்.யுத்3:26 44/3
உண்ணும் நீர்க்கும் உயிர்க்கும் உயிரவன் – கம்.யுத்4:41 50/1

மேல்


உயிர்க்குயிர் (1)

உயிர்க்குயிர் அன்னர் ஆகலின் தம் இன்று – குறு 218/5

மேல்


உயிர்க்குற்றன (1)

நடுக்குற்றன பிண குன்றுகள் உயிர்க்குற்றன என்ன – கம்.யுத்3:31 107/4

மேல்


உயிர்க்கே (1)

உண் என வடி கணை தொடுக்கிலன் உயிர்க்கே
துண்ணெனும் வினைத்தொழில் தொடங்கியுளளேனும் – கம்.பால:7 35/2,3

மேல்


உயிர்கட்கு (2)

கிளையொடும் படைஞரோடும் கேடு இலா உயிர்கட்கு எல்லாம் – கம்.யுத்1:14 33/1
எளிவரும் உயிர்கட்கு எல்லாம் ஈன்ற தாய் எதிர்ந்தது ஒத்தான் – கம்.யுத்4:41 113/1

மேல்


உயிர்கட்கும் (1)

என் மகன் என் கண் என் உயிர் எல்லா உயிர்கட்கும்
நன் மகன் இந்த நாடு இறவாமை நய என்றான் – கம்.அயோ:3 36/3,4

மேல்


உயிர்கள் (20)

உயரும் சார்வு இலா உயிர்கள் செய் வினை – கம்.பால:2 55/1
உருங்குவ மற்று அவர் உயிர்கள் அன்னவர் – கம்.பால:3 45/3
உந்த_அரு நிலையது ஆகி உடன் உறைந்து உயிர்கள் தம்மை – கம்.ஆரண்:7 55/3
காட்டிய உயிர்கள் எல்லாம் அருந்தின களித்த போலாம் – கம்.ஆரண்:13 137/2
உரன் இலன் ஒருவன் நாட்டு உயிர்கள் போல்வன – கம்.ஆரண்:15 3/2
ஓத நீர் உலகமும் உயிர்கள் யாவையும் – கம்.கிட்:1 4/1
மண்டு பார் அதனின் வாழ் உயிர்கள் அம் மதியினார் – கம்.கிட்:14 6/3
ஒழிந்த வேறு உயிர்கள் எல்லாம் அரக்கருக்கு உறையும் போதா – கம்.சுந்:2 32/4
உக்க சக்கரம் உக்கன உடல் திறந்து உயிர்கள்
உக்க கப்பணம் உக்கன உயர் மணி மகுடம் – கம்.சுந்:7 33/3,4
உரவு தோள் அரக்கர் எல்லாம் என்பு இலா உயிர்கள் ஒத்தார் – கம்.சுந்:10 27/4
ஓடினார் உயிர்கள் நாடு உடல்கள் போல் உறுதியால் – கம்.சுந்:10 45/1
உலகு தந்தானும் பல் வேறு உயிர்கள் தந்தானும் உள் உற்று – கம்.யுத்1:3 120/1
ஊன் உடை உடம்பின உயிர்கள் யாவையும் – கம்.யுத்1:4 16/1
கல்லென வலித்து நிற்பின் கணக்கு_இலா உயிர்கள் எல்லாம் – கம்.யுத்1:7 21/1
எண்ணிய உயிர்கள் எல்லாம் ஒரு கணத்து எற்ற எண்ணும் – கம்.யுத்2:18 263/2
புழுங்கின உயிர்கள் யாவும் கால் புக புரை இன்றாக – கம்.யுத்3:21 11/4
ஊனுடை உயிர்கள் யாவும் உய்யுமோ ஒளிப்பு இலாமல் – கம்.யுத்3:27 82/2
ஏழ் உலகும் உற்று உயிர்கள் யாவையும் முருக்கி இறுதி-கணின் எழும் – கம்.யுத்3:31 141/3
துகளின் உடல்கள் விழ உயிர்கள் சுரர் உலகின் – கம்.யுத்3:31 155/3
ஓய்வு இல் நல் அறமும் மற்று உயிர்கள் யாவையும் – கம்.யுத்4:40 67/4

மேல்


உயிர்கள்-தாம் (1)

சான்று என தகைய செங்கோலினான் உயிர்கள்-தாம்
ஈன்ற நல் தாய் என கருது பேர் அருளினான் – கம்.பால:20 27/1,2

மேல்


உயிர்கள்-தோறும் (2)

உலைவு இலா உயிர்கள்-தோறும் அங்கு அங்கே உறைகின்றானும் – கம்.யுத்1:3 120/2
நல் நிலை நின்று தீர்ந்து நவை உயிர்கள்-தோறும்
தொல் நிலை பிரிந்தான் என்ன பல வகை நின்ற தூயோன் – கம்.யுத்1:9 73/2,3

மேல்


உயிர்கள்தாம் (1)

யோகமுறு பேர் உயிர்கள்தாம் உலைவுறாமல் – கம்.ஆரண்:3 39/1

மேல்


உயிர்களால் (1)

வார்த்தை உண்டது இன் உயிர்களால் மறலிதன் வயிற்றை – கம்.யுத்4:37 96/2

மேல்


உயிர்களின் (1)

வழுத்தின உயிர்களின் முதலின் வைத்த ஓர் – கம்.யுத்4:37 154/2

மேல்


உயிர்களும் (6)

ஏழ் இ புவனமும் மிடை வாழ் உயிர்களும் எறி வேல் இளையவர் இனம் ஆக – கம்.சுந்:10 30/3
உம்பரும் உலகத்து உள்ள உயிர்களும் உதவி பார்த்தால் – கம்.யுத்2:19 240/4
கக்கிலா உயிர்களும் இல்லை காண்பன – கம்.யுத்4:37 65/4
ஏவரும் உலகத்து எல்லா உயிர்களும் இரங்கி ஏங்க – கம்.யுத்4:38 3/1
உலகமும் உயிர்களும் ஓலமிட்டன – கம்.யுத்4:40 68/2
மண்ணும் வானும் உயிர்களும் வாழுமோ – கம்.யுத்4:41 73/4

மேல்


உயிர்களை (2)

கொலைகளின் கொல்லும் வாங்கி உயிர்களை குடிக்கும் வான – கம்.யுத்1:3 141/3
கொல தகாதது ஓர் வடிவு கொண்டால் என உயிர்களை குடிப்பானை – கம்.யுத்2:16 341/2

மேல்


உயிர்களொடு (1)

உலைவு இல் அமரர் உறை உலகும் உயிர்களொடு
தலையும் உடலும் இடை தழுவு தவழ் குருதி – கம்.யுத்3:31 156/2,3

மேல்


உயிர்குடிப்பென் (1)

கொன்று உயிர்குடிப்பென் என்னா சுரிகை வாள் உருவி கொண்டான் – கம்.யுத்2:17 70/4

மேல்


உயிர்கொடு (2)

உற்ற காலையின் உயிர்கொடு திசை-தொறும் ஒதுங்கி – கம்.சுந்:11 59/1
உய்ந்து தம் உயிர்கொடு இ உலகத்துள் உளார் – கம்.யுத்1:2 36/4

மேல்


உயிர்கொண்டு (4)

குறிப்பின் வழி நிற்றி உயிர்கொண்டு உழலின் என்றான் – கம்.ஆரண்:11 30/4
உருள்தரு தேர்-மிசை உயிர்கொண்டு உய்த்தலான் – கம்.கிட்:10 21/2
பூதம் அஞ்சும் வந்து அஞ்சலித்து உயிர்கொண்டு பொரும – கம்.யுத்1:6 10/3
பேருதி உயிர்கொண்டு என்று பெரும் கையால் நெருங்க விட்ட – கம்.யுத்2:16 197/2

மேல்


உயிர்கொள (1)

வந்தது என்று உயிர்கொள மறுகினார் பலர் – கம்.சுந்:12 4/4

மேல்


உயிர்த்த (11)

படை உழ எழுந்த பொன்னும் பணிலங்கள் உயிர்த்த முத்தும் – கம்.பால:2 7/1
பூ உயிர்த்த கற்பக பொதும்பர் புக்கு ஒதுக்குமால் – கம்.பால:3 22/2
வல்லியை உயிர்த்த நில_மங்கை இவள் பாதம் – கம்.பால:22 24/1
பொன் உயிர்த்த பூ மடந்தையும் புவி எனும் திருவும் – கம்.அயோ:1 37/1
பொன் உயிர்க்கு தாரோய் பொறை உயிர்த்த ஆறு இதுவோ – கம்.அயோ:14 60/2
கானில் உயர் கற்பகம் உயிர்த்த கதிர் வல்லி – கம்.ஆரண்:6 26/1
பண் தரு சுரும்பு சேரும் பசு மரம் உயிர்த்த பைம்பொன் – கம்.ஆரண்:10 162/3
கூவலின் உயிர்த்த சில் நீர் உலகினை குப்புற்று என்ன – கம்.ஆரண்:10 165/1
உழி பெருந்தகைமை சான்ற அந்தணன் உயிர்த்த எல்லாம் – கம்.ஆரண்:15 53/2
பணம் கிளர் தலை-தொறும் உயிர்த்த பாய் விடம் – கம்.சுந்:2 43/2
குழந்தையை உயிர்த்த மலடிக்கு உவமை கொண்டாள் – கம்.சுந்:4 65/3

மேல்


உயிர்த்த-காலை (2)

மோயினள் உயிர்த்த-காலை மா மலர் – அகம் 5/24
அஞ்சினள் உயிர்த்த-காலை யாழ நின் – அகம் 86/24

மேல்


உயிர்த்தல் (1)

தொழுதல் சோருதல் துளங்குதல் துயர் உழத்து உயிர்த்தல்
அழுதல் அன்றி மற்று அயல் ஒன்றும் செய்குவது அறியாள் – கம்.சுந்:3 5/3,4

மேல்


உயிர்த்தலும் (1)

பறாஅ குருகின் உயிர்த்தலும் உயிர்த்தனன் – கலி 54/11

மேல்


உயிர்த்தவே (1)

ஒல்கிய ஒரு வகை பொறை உயிர்த்தவே – கம்.அயோ:12 41/4

மேல்


உயிர்த்தன (4)

உயிர்த்தன ஆகுக அளிய நாளும் – நற் 163/1
ஏனலும் இறங்கு பொறை உயிர்த்தன பானாள் – அகம் 192/8
முதிர் ஒளி உயிர்த்தன முடுகி காலையில் – கம்.அயோ:2 38/1
ஊறின உதிரம் செம் கண் உயிர்த்தன உயிர்ப்பு செம் தீ – கம்.ஆரண்:13 114/2

மேல்


உயிர்த்தனர் (1)

உய்ந்தனர் இமைப்பிலர் உயிர்த்தனர் தவத்தோர் – கம்.ஆரண்:3 44/1

மேல்


உயிர்த்தனள் (6)

வெய்ய உயிர்த்தனள் யாயே – நற் 368/9
இனைந்து நொந்து அழுதனள் நினைந்து நீடு உயிர்த்தனள்
எல்லையும் இரவும் கழிந்தன என்று எண்ணி எல் இரா – கலி 142/60,61
உழைத்தனள் உயிர்த்தனள் உயிர் உண்டு என்னவே – கம்.பால:19 33/4
உணர்வு அழுங்க உயிர்த்தனள் ஆவியே – கம்.பால:21 29/4
விழித்தனள் வைதனள் வெய்து_உயிர்த்தனள் – கம்.அயோ:2 60/2
ஏங்கினள் உயிர்த்தனள் இது இன்னது எனல் ஆமே – கம்.சுந்:4 66/4

மேல்


உயிர்த்தனன் (3)

பள்ளி யானையின் உயிர்த்தனன் நசைஇ – குறு 359/4
பறாஅ குருகின் உயிர்த்தலும் உயிர்த்தனன்
தொய்யில் இள முலை இனிய தைவந்து – கலி 54/11,12
விழுந்தனன் விம்மினன் வெய்து_உயிர்த்தனன் – கம்.அயோ:11 46/2

மேல்


உயிர்த்தார் (3)

உழைத்தார் சிலர் உயிர்த்தார் சிலர் உருண்டார் சிலர் புரண்டார் – கம்.ஆரண்:7 94/2
விழுந்தான் என அஞ்சினர் விண்ணவர் வெய்து உயிர்த்தார் – கம்.ஆரண்:13 25/4
ஊழ் கொள நோக்கிநோக்கி உயிர் உக உளைந்து உயிர்த்தார் – கம்.சுந்:14 6/4

மேல்


உயிர்த்தாள் (4)

விம்மா வெதும்பா வெயரா முகம் வெய்து_உயிர்த்தாள் – கம்.பால:17 17/4
ஆர் என்னலோடும் அனல் என்ன அயிர்த்து உயிர்த்தாள் – கம்.பால:17 18/4
வேர்த்தாள் உலந்தாள் விம்மினாள் விழுந்தாள் அழுதாள் வெய்து_உயிர்த்தாள் – கம்.சுந்:12 121/4
நின்று அழைத்து உயிர்த்தாள் உயிர் நீங்கினாள் – கம்.யுத்4:38 29/4

மேல்


உயிர்த்தான் (5)

ஊது உலையில் கனல் என்ன வெய்து_உயிர்த்தான் – கம்.அயோ:3 16/4
ஒத்தான் உடனே உயிர்த்தான் உருத்தான் அவன் தோள் – கம்.ஆரண்:13 27/1
எழுந்தான் உயிர்த்தான் அட எங்கு இனி போவது என்னா – கம்.ஆரண்:13 37/3
உக்க நீர்த்திரள் ஒழுகிட நெடிது நின்று உயிர்த்தான்
தக்கதோ இது நினக்கு என தனி மனம் தளர்ந்தான் – கம்.யுத்3:22 188/2,3
உளைந்து உளைந்து உயிர்த்தான் ஆவி உண்டு இலை என்ன ஓய்ந்தான் – கம்.யுத்3:24 3/2

மேல்


உயிர்த்தான்-அரோ (2)

நின்று நின்று நெடிது உயிர்த்தான்-அரோ – கம்.அயோ:11 27/4
நின்று நின்று நெடிது உயிர்த்தான்-அரோ – கம்.யுத்2:15 86/4

மேல்


உயிர்த்திலர் (2)

ஒருவரும் உரையார் வாயால் உயிர்த்திலர் உள்ளம் ஓய்வார் – கம்.யுத்2:18 264/1
அழுதிலர் உயிர்த்திலர் ஆவி நீத்திலார் – கம்.யுத்4:38 17/4

மேல்


உயிர்த்திலர்கள் (1)

இமைத்திலர் உயிர்த்திலர்கள் சித்திரம் என தாம் – கம்.பால:22 29/4

மேல்


உயிர்த்திலள் (2)

உக்கது ஆம் உயிரள் ஒன்றும் உயிர்த்திலள் ஒடுங்கி நின்றாள் – கம்.ஆரண்:6 63/2
உயிர்த்திலள் உணர்வும் இல்லள் உயிர் இலள்-கொல்லோ என்ன – கம்.யுத்3:29 46/1

மேல்


உயிர்த்திலன் (5)

அறிந்திலன் உயிர்த்திலன் அசனி ஏற்றினால் – கம்.அயோ:11 44/3
இரு நிலம் சேர்ந்தனன் இறை உயிர்த்திலன்
உரும் இனை அரவு என உணர்வு நீங்கினான் – கம்.அயோ:14 57/1,2
உயிர்த்திலன் ஒரு நாழிகை உணர்விலன்-கொல் என்று – கம்.ஆரண்:13 94/1
வெயர்த்திலன் மிசை உயிர்த்திலன் நல் அற வீரன் – கம்.சுந்:7 53/4
உயிர்த்திலன் ஒரு நாழிகை உணர்த்திலன் ஒன்றும் – கம்.யுத்3:22 196/1

மேல்


உயிர்த்து (55)

துறை_துறை-தோறும் பொறை உயிர்த்து ஒழுகி – பொரு 239
இன் உயிர் அஞ்சி இன்னா வெய்து_உயிர்த்து – மது 403
கந்து பிணி யானை அயா உயிர்த்து அன்ன – நற் 62/2
அரும் குறும்பு எருக்கி அயா உயிர்த்து ஆஅங்கு – நற் 77/3
பரும யானை அயா உயிர்த்து ஆஅங்கு – நற் 89/8
ஊது உலை குருகின் உள் உயிர்த்து அகழும் – நற் 125/4
பள்ளி யானையின் உயிர்த்து என் – குறு 142/4
தேம் பாய் மா மலர் நடுங்க வெய்து_உயிர்த்து – குறு 317/3
ஆய்_தொடி ஐது உயிர்த்து இவன் உள் நோய் யாது என்னும் – கலி 59/18
பூ உயிர்த்து அன்ன புகழ் சால் எழில் உண்கண் – கலி 142/11
ஊது உலை குருகின் உள் உயிர்த்து அசைஇ – அகம் 55/7
உமண் உயிர்த்து இறந்த ஒழிகல் அடுப்பின் – அகம் 159/4
களிறு உயிர்த்து அன்ன கண் அழி துவலை – அகம் 163/7
அறன் இலாளன் தோண்ட வெய்து_உயிர்த்து – அகம் 207/12
பெரும் பாழ் கொண்ட மேனியள் நெடிது_உயிர்த்து – அகம் 381/17
நில மிசை புரளும் கைய வெய்து_உயிர்த்து – புறம் 44/4
மையல் யானை அயா உயிர்த்து அன்ன – புறம் 261/7
வருந்தின்று-கொல்லோ தானே பருந்து உயிர்த்து
இடை மதில் சேக்கும் புரிசை – புறம் 343/15,16
அழுது வெய்து_உயிர்த்து அன்பு உடை தோழியை – கம்.பால:21 24/2
உள் நிறை வெப்பொடு உயிர்த்து உயிர்த்து உலாவும் – கம்.அயோ:3 19/2
உள் நிறை வெப்பொடு உயிர்த்து உயிர்த்து உலாவும் – கம்.அயோ:3 19/2
நெடிது உயிர்த்து உண்டவும் நீந்தி நின்றவும் – கம்.அயோ:13 3/3
அயா_உயிர்த்து அழு கணீர் அருவி மார்பிடை – கம்.அயோ:14 53/1
அருமையின் உயிர் வர அயா_உயிர்த்து அகம் – கம்.அயோ:14 57/3
ஊது வன் துருத்தி போல் உயிர்த்து உயிர்த்து உயங்கினான் – கம்.ஆரண்:10 91/4
ஊது வன் துருத்தி போல் உயிர்த்து உயிர்த்து உயங்கினான் – கம்.ஆரண்:10 91/4
மின் உயிர்த்து உருமின் சீறும் வெம் கணை விரவா-முன்னம் – கம்.ஆரண்:12 68/3
பொன் உயிர்த்து ஒளிரும் பூணாய் பொது நின்று தருமம் நோக்கி – கம்.கிட்:7 154/3
உடனே அண்டம் இரண்டும் முந்து உயிர்த்து
இடு அ நாள் வந்து இருவேமும் எய்தி யான் – கம்.கிட்:16 36/1,2
நலிவிட அமுத வாயால் நச்சு உயிர்த்து அயில் கண் நல்லார் – கம்.சுந்:2 108/2
அலமரும் உயிரினோடும் நெடிது உயிர்த்து அயர்கின்றாரை – கம்.சுந்:2 111/4
உயிர் உயிர்த்து இரண்டு கையும் உச்சி-மேல் உயர் நீட்டி – கம்.சுந்:2 188/3
தீய நல் தொடி சீதையை நினை-தொறும் உயிர்த்து உயிர் தேய்வானை – கம்.சுந்:2 206/4
ஏந்து காம வெம் கனல் உயிர்த்து இரு மடி துருத்தியின் உயிர்ப்பு ஏற – கம்.சுந்:2 208/2
புருவமும் சிலையும் கோட்டி புகை உயிர்த்து உயிர்க்கின்றாரும் – கம்.சுந்:7 13/2
ஓவியம் புரை நலார் விழு-தொறும் சிலர் உயிர்த்து
ஏவு கண்களும் இமைத்திலர்களாம் இது எலாம் – கம்.சுந்:10 44/2,3
உரம் சுட எரி உயிர்த்து ஒருவன் ஓங்கினான் – கம்.சுந்:11 2/2
நீர் உக குருதி சிந்த நெருப்பு உக உயிர்த்து நின்றான் – கம்.சுந்:11 20/4
சோர்-தொறும் சோர்-தொறும் உயிர்த்து தோன்றினான் – கம்.சுந்:14 14/4
தென்றல் என்று ஒரு புலி உயிர்த்து சென்றதால் – கம்.யுத்1:5 9/4
விரல் துறு கைத்தலத்து அடித்து வெய்து_உயிர்த்து – கம்.யுத்2:16 264/3
நின்று நின்று உயிர்த்து நெஞ்சம் வெதும்பினாள் நெருப்பை மீள – கம்.யுத்2:17 29/3
வெவ் உயிர்த்து ஆவி தள்ளி வீங்கினள் வெகுளி பொங்க – கம்.யுத்2:17 64/2
உரையுண்ட நல்லோர் என்ன உயிர்த்து உயிர்த்து உழைப்பதானார் – கம்.யுத்2:19 168/4
உரையுண்ட நல்லோர் என்ன உயிர்த்து உயிர்த்து உழைப்பதானார் – கம்.யுத்2:19 168/4
உய்யலன் என்ன ஆவி உயிர்த்து உயிர்த்து உருகுகின்றான் – கம்.யுத்2:19 221/2
உய்யலன் என்ன ஆவி உயிர்த்து உயிர்த்து உருகுகின்றான் – கம்.யுத்2:19 221/2
நின்று நின்று உன்னி உன்னி நெடிது உயிர்த்து அலக்கணுற்றான் – கம்.யுத்2:19 241/3
தொடர ஆற்றலள் நெடிது உயிர்த்து ஆர் உயிர் துறந்தாள் – கம்.யுத்3:20 62/4
வெம் நாகம் உயிர்த்து என விம்மினனால் – கம்.யுத்3:21 3/3
விழுந்து வெய்து உயிர்த்து விம்மி வீங்கும் போய் மெலியும் வெம் தீ – கம்.யுத்3:26 44/2
அன்ன வாசகங்கள் கேளா அனல் உயிர்த்து அலங்கல் பொன் தோள் – கம்.யுத்3:27 79/1
அனந்தனும் தலைகள் ஏந்தி அயா_உயிர்த்து அல்லல் தீர்ந்தான் – கம்.யுத்3:31 227/4
வேதநாயகன் தான் நிற்ப வெய்து உயிர்த்து அலக்கண் எய்தி – கம்.யுத்4:40 41/3
விழுந்து மேக்கு உயர் விம்மலன் வெய்து உயிர்த்து
எழுந்து நான் உனக்கு என்ன பிழைத்துளேன் – கம்.யுத்4:41 63/1,2

மேல்


உயிர்த்தும் (1)

மையல் கொண்டும் ஒய்யென உயிர்த்தும்
ஏ உறு மஞ்ஞையின் நடுங்கி இழை நெகிழ்ந்து – முல் 83,84

மேல்


உயிர்த்தே (1)

மன்னன் உயிர்த்தே மலர் தலை உலகம் – புறம் 186/2

மேல்


உயிர்த்தேன் (1)

உன்னாநின்றே உடைகின்றேன் ஒழிந்தேன் ஐயம் உயிர் உயிர்த்தேன்
என்னே நிருதர் என் ஆவர் நீயே எம் கோன் துணை என்றால் – கம்.சுந்:4 112/3,4

மேல்


உயிர்த்தோன் (1)

ஓங்கு மலை நாடன் உயிர்த்தோன் மன்ற – குறு 217/5

மேல்


உயிர்தந்து (1)

உணர்ந்தான் உணர்வுற்று அவன் மேல் இட்டு உயிர்தந்து உய்க்க உரை-செய்வான் – கம்.ஆரண்:10 113/4

மேல்


உயிர்தான் (1)

வந்தானை வணங்கி என் மன் உயிர்தான்
எந்தாய் கொள எண்ணினையேல் இதுதான் – கம்.யுத்1:3 118/1,2

மேல்


உயிர்ப்ப (6)

வான் தோய் நல் இசை உலகமொடு உயிர்ப்ப
துளங்கு குடி திருத்திய வலம் படு வென்றியும் – பதி 37/6,7
உயங்கு பகடு உயிர்ப்ப அசைஇ முரம்பு இடித்து – அகம் 295/10
துடித்த தொடர் மீசைகள் சுறுக்கொள உயிர்ப்ப
கடித்த கதிர் வாள் எயிறு மின் கஞல மேகத்து – கம்.ஆரண்:10 49/2,3
பிழைத்து உயிர் உயிர்ப்ப அருள் செய்த பெரியோனே – கம்.கிட்:14 65/2
ஒன்று சீற்றத்தின் உயிர்ப்பு எனும் பெரும் புகை உயிர்ப்ப
தென் திசைக்கும் ஓர் வடவனல் திருத்தியது என்ன – கம்.சுந்:12 39/3,4
புந்தி நொந்து இராமனும் உயிர்ப்ப பூம் கணை – கம்.யுத்1:5 2/2

மேல்


உயிர்ப்பட்ட (1)

ஏங்கு உயிர்ப்பட்ட வீங்கு முலை ஆகம் – நற் 240/4

மேல்


உயிர்ப்பது (1)

உள் நிறை மானம்-தன்னை உமிழ்ந்து எரி உயிர்ப்பது ஆனான் – கம்.யுத்2:16 10/4

மேல்


உயிர்ப்பர் (1)

தூபத்தின் உயிர்ப்பர் தொடர்ந்தனரால் – கம்.யுத்3:20 73/4

மேல்


உயிர்ப்பவும் (1)

புடைபெயர்ந்து ஒடுங்கவும் புறம் சேர உயிர்ப்பவும்
உடையதை எவன்-கொல் என்று ஊறு அளந்தவர்-வயின் – கலி 17/2,3

மேல்


உயிர்ப்பன் (3)

கேட்டனன் கிராதர் வேந்தன் கிளர்ந்து எழும் உயிர்ப்பன் ஆகி – கம்.அயோ:13 34/1
ஓங்கி உற்று எரியாநின்ற வெகுளியன் உயிர்ப்பன் தீயன் – கம்.யுத்2:19 184/2
தீயிடை பொடிந்து எழும் உயிர்ப்பன் சீற்றத்தன் – கம்.யுத்4:37 145/2

மேல்


உயிர்ப்பன (1)

மேவு தீ விடம் உயிர்ப்பன வெயில் பொழி எயிற்றன அ வீரர் – கம்.யுத்1:2 88/2

மேல்


உயிர்ப்பனாகி (1)

கேட்டலும் வெகுளி வெம் தீ கிளர்ந்து எழும் உயிர்ப்பனாகி
தோட்டு அலர் தெரியல் மாலை வண்டொடும் சுறுக்கொண்டு ஏற – கம்.சுந்:10 1/1,2

மேல்


உயிர்ப்பார் (3)

உய்யாள் பொன் கோசலை என்று ஓவாது வெய்து_உயிர்ப்பார் – கம்.அயோ:4 104/2
வீங்கிய உயிர்ப்பார் விண்ணை விழுங்கிய முலையார் மெல்ல – கம்.யுத்2:19 280/2
உணங்குவார் உயிர்ப்பார் உள்ளம் உருகுவார் வெருவலுற்ற – கம்.யுத்3:28 16/2

மேல்


உயிர்ப்பான் (6)

இன்னா உயிர்ப்பான் இருவரையும் நோக்கினான் – கம்.ஆரண்:13 100/4
உற்றது உணராது உயிர் உலைய வெய்து_உயிர்ப்பான் – கம்.ஆரண்:13 101/1
உய்த்த உணர்வத்தினன் நெருப்பிடை உயிர்ப்பான்
வித்தகன் இலக்குவனை முன்னினன் விளம்பும் – கம்.கிட்:10 83/3,4
போக்கு இன்று உனக்கு அணித்தால் என புகன்றான் புகை உயிர்ப்பான்
கோக்கின்றன தொடுக்கின்றன கொலை அம்புகள் தலையோடு – கம்.யுத்2:15 157/2,3
நில்லாய் என நிகழ்த்தா நெடு நெருப்பு ஆம் என உயிர்ப்பான் – கம்.யுத்2:15 163/4
நின்றான் நெடிது உன்னி முனிந்து நெருப்பு உயிர்ப்பான் – கம்.யுத்2:19 7/4

மேல்


உயிர்ப்பிடம் (1)

உயிர்ப்பிடம் பெறாஅது ஊண் முனிந்து ஒரு நாள் – பொரு 119

மேல்


உயிர்ப்பிடை (1)

உயிர் நெடிது உயிர்ப்பிடை ஊசலாடுவான் – கம்.ஆரண்:14 94/4

மேல்


உயிர்ப்பிலர் (1)

வைத்த சிந்தையர் வாங்கும் உயிர்ப்பிலர்
பத்திரம் புரை நாட்டம் பதைப்பு அற – கம்.சுந்:2 168/2,3

மேல்


உயிர்ப்பின் (6)

ஆர் கழல் புது பூ உயிர்ப்பின் நீக்கி – அகம் 184/10
கல்_அக சிலம்பில் கை எடுத்து உயிர்ப்பின்
நல் இணர் வேங்கை நறு வீ கொல்லன் – அகம் 202/4,5
உலை முக புகை நிமிர் உயிர்ப்பின் மாய்ந்ததே – கம்.பால:10 48/4
மை வான் நிறத்து மீன் எயிற்று வாடை உயிர்ப்பின் வளர் செக்கர் – கம்.பால:10 66/1
உயிர்ப்பின் நெருப்பு உமிழ்கின்றனள் ஒன்ற – கம்.ஆரண்:14 43/1
வாய் பிறந்தும் உயிர்ப்பின் வளர்ந்தும் வான் – கம்.யுத்3:29 6/1

மேல்


உயிர்ப்பின (1)

ஓய்வு இல நிமிர்ந்து வீங்கும் உயிர்ப்பின உலைந்த கண்ண – கம்.ஆரண்:7 57/2

மேல்


உயிர்ப்பினர் (3)

நீடிய உயிர்ப்பினர் நெரிந்த நெற்றியர் – கம்.பால:14 21/2
உழுத கொங்கையர் ஊசல் உயிர்ப்பினர்
அழுது செய்வது என் ஆணை அரக்கனை – கம்.சுந்:2 170/2,3
ஒடுங்குகின்ற உயிர்ப்பினர் உள் அழிந்து – கம்.யுத்4:34 8/2

மேல்


உயிர்ப்பினன் (1)

மடித்த வாயன் வயங்கும் உயிர்ப்பினன்
துடித்து வீங்கி ஒடுங்குறு தோளினன் – கம்.ஆரண்:14 9/1,2

மேல்


உயிர்ப்பினான் (2)

ஓங்கி ஓங்கி ஒடுங்கும் உயிர்ப்பினான் – கம்.ஆரண்:14 10/4
போதகம் என பொம்மென் உயிர்ப்பினான் – கம்.ஆரண்:14 15/4

மேல்


உயிர்ப்பினானை (1)

ஒள்ளிய மாலை தீய உயிர்க்கின்ற உயிர்ப்பினானை – கம்.சுந்:2 210/4

மேல்


உயிர்ப்பினோடு (2)

ஓவு_இல் நல் உயிர் உயிர்ப்பினோடு உடல் பதைத்து உலைய – கம்.அயோ:4 211/1
ஆடின உயிர்ப்பினோடு அழல் கொழுந்துகள் – கம்.அயோ:11 65/3

மேல்


உயிர்ப்பு (45)

உள்ளு-தொறு உடையும் நின் உயவு நோய்க்கு உயிர்ப்பு ஆகி – கலி 35/22
தாங்குதல் தேற்றா இடும்பைக்கு உயிர்ப்பு ஆக – கலி 139/11
அஞ்சல் என்றாலும் உயிர்ப்பு உண்டாம் அம் சீர் – கலி 140/26
பிடி உயிர்ப்பு அன்ன கை கவர் இரும்பின் – புறம் 345/8
உய் திறம் இல்லை என்று உயிர்ப்பு வீங்கினார் – கம்.பால:5 15/4
கைக்கொண்டு மோந்தாள் உயிர்ப்பு உண்டு கரிந்தது அன்றே – கம்.பால:17 20/4
ஓவியம் ஒப்ப உயிர்ப்பு அடங்கி ஓயும் – கம்.அயோ:3 18/2
உள் நிற்கும் உயிர்ப்பு எனும் ஊதை பிறக்க நின்ற – கம்.அயோ:4 112/3
உயிர்ப்பு_இலன் துடிப்பும் இல்லன் என்று உணர்ந்து உருவம் தீண்டி – கம்.அயோ:6 14/1
அயர்வு உறும் மதுகை மைந்தர்க்கு அயா_உயிர்ப்பு அளித்தது அம்மா – கம்.அயோ:13 56/4
ஊறின உதிரம் செம் கண் உயிர்த்தன உயிர்ப்பு செம் தீ – கம்.ஆரண்:13 114/2
நெய் உறு நெருப்பின் வீங்கி நிமிர்தர உயிர்ப்பு நீள – கம்.ஆரண்:14 3/3
உன்னை பிரியாத உயிர்ப்பு அலவோ – கம்.ஆரண்:14 69/4
நெடும் பொழுது உணர்வினோடு உயிர்ப்பு நீங்கிய – கம்.கிட்:6 10/2
மீ பொடித்தன புகை உயிர்ப்பு வீங்கவே – கம்.கிட்:7 16/4
முழுகிய மெய்யர் ஆய் உயிர்ப்பு முட்டினார் – கம்.கிட்:14 26/4
பாரம் உள் ஒடுக்குற உயிர்ப்பு இடை பரப்ப – கம்.கிட்:14 45/4
ஊண்தான் என உற்று ஒர் உயிர்ப்பு உயிராத முன்னர் – கம்.சுந்:1 59/2
மூசிய உயிர்ப்பு எனும் முடுகு வாதமும் – கம்.சுந்:2 124/1
கேழ்_இல் வெம் கொடியவன் உயிர்ப்பு கேடு இலா – கம்.சுந்:2 125/2
புகையொடு முழங்கு பேர் உயிர்ப்பு பொங்கிய – கம்.சுந்:2 126/3
ஏந்து காம வெம் கனல் உயிர்த்து இரு மடி துருத்தியின் உயிர்ப்பு ஏற – கம்.சுந்:2 208/2
ஆவியை உயிர்ப்பு என்று ஓதும் அம்மி இட்டு அரைக்கின்றானை – கம்.சுந்:2 211/4
அப்பினால் நனைந்து அரும் துயர் உயிர்ப்பு உடை யாக்கை – கம்.சுந்:3 8/3
உன் நிறம் பசப்பு_அற உயிர் உயிர்ப்பு உற – கம்.சுந்:3 37/1
இந்திரன் முதலோர் இமைப்பிலா நாட்டத்து யாவரும் உயிர்ப்பு அவிந்திருப்ப – கம்.சுந்:3 77/4
தரு உயர் சோலை திசை-தொறும் கரிய தழல் உமிழ் உயிர்ப்பு முன் தவழ – கம்.சுந்:3 92/2
ஒன்று சீற்றத்தின் உயிர்ப்பு எனும் பெரும் புகை உயிர்ப்ப – கம்.சுந்:12 39/3
கொழுந்து சுற்ற உயிர்ப்பு இலர் கோளும் உற – கம்.சுந்:13 18/2
வீங்கினள் வியந்தது அல்லால் இமைத்திலள் உயிர்ப்பு விண்டாள் – கம்.சுந்:14 43/4
மன்ன நின் வருத்தப்பாடும் உணர்த்தினென் உயிர்ப்பு வந்தாள் – கம்.சுந்:14 44/4
ஓதிமம் துயில்வ கண்டு உயிர்ப்பு வீங்கினான் – கம்.யுத்1:4 28/4
உயிர்ப்பு உடை வெள்ளை பிள்ளை வாள் அரா ஊர்வ போன்ற – கம்.யுத்1:9 21/4
மிடுக்கு இலாமையின் இராவணன் வெய்து_உயிர்ப்பு உற்றான் – கம்.யுத்2:15 212/2
சிவையின் வாய் என்ன செம் தீ உயிர்ப்பு உற திறந்த மூக்கன் – கம்.யுத்2:16 14/2
மடங்கினவாம் உயிர்ப்பு என்னும் அன்பினார் – கம்.யுத்2:16 265/4
பொன்றினள் போலும் என்னா பொறை அழிந்து உயிர்ப்பு போவாள் – கம்.யுத்2:17 36/2
கிழிப்புற உயிர்ப்பு வீங்கி கிடந்த வாள் அரக்கன் கேட்டான் – கம்.யுத்2:19 274/4
அண்ணலும் சிறிது உணர்வினோடு அயா_உயிர்ப்பு அணுக – கம்.யுத்3:22 201/1
உயிர்ப்பு முன் உதித்த பின்னர் உரோமங்கள் சிலிர்ப்ப ஊறி – கம்.யுத்3:24 12/1
அரிகின்ற துன்பத்தாலும் ஆர் உயிர்ப்பு அடங்கி ஒன்றும் – கம்.யுத்3:24 17/2
ஊட்டு அரக்கு அனைய செம் கண் நெருப்பு உக உயிர்ப்பு வீங்க – கம்.யுத்4:34 11/3
உள் நினைப்பு ஓவி நின்று உயிர்ப்பு வீங்கினாள் – கம்.யுத்4:40 57/4
கொன்ற போதத்த உயிர்ப்பு குறைந்துளான் – கம்.யுத்4:41 53/4
உள் நிறைந்து உயிர்ப்பு வீங்கும் ஊடல் உண்டாயிற்று அன்றே – கம்.யுத்4:42 10/4

மேல்


உயிர்ப்பு_இலன் (1)

உயிர்ப்பு_இலன் துடிப்பும் இல்லன் என்று உணர்ந்து உருவம் தீண்டி – கம்.அயோ:6 14/1

மேல்


உயிர்ப்பும் (5)

மடங்கலின் உயிர்ப்பும் மற்று அ காற்றினை மாற்றும் ஆனால் – கம்.யுத்1:3 134/3
உண்டாள் விடத்தை என உடலும் உணர்வும் உயிர்ப்பும் உடன் ஓய்ந்தாள் – கம்.யுத்3:23 4/2
நின்றார் நின்றபடி அழுதார் நினைப்பும் உயிர்ப்பும் நீங்கினார் – கம்.யுத்3:23 6/4
நினைப்பும் உயிர்ப்பும் நீத்தாளை நீரால் தெளித்து நெடும் பொழுதின் – கம்.யுத்3:23 7/1
துடித்திலன் உயிர்ப்பும் இல்லன் இமைத்திலன் துள்ளி கண்ணீர் – கம்.யுத்3:26 56/1

மேல்


உயிர்ப்புறத்து (1)

உயிர்ப்புறத்து உற்ற தன்மை உணர்த்தினார் உள்ளத்து உள்ளது – கம்.யுத்3:25 14/1

மேல்


உயிர்ப்பொடு (3)

உள் படி கோபம் உயிர்ப்பொடு பொங்க – கம்.ஆரண்:14 34/3
பொங்கிய பொருமல் வீங்கி உயிர்ப்பொடு புரத்தை போர்ப்ப – கம்.யுத்3:26 54/3
பேர் உயிர்ப்பொடு இருந்தனர் பின்பு உறும் – கம்.யுத்4:33 34/3

மேல்


உயிர்ப்பொடும் (3)

கக்கினான் உயிர் உயிர்ப்பொடும் செவிகளின் கண்ணின் – கம்.கிட்:7 62/1
தாக்கிய உயிர்ப்பொடும் தவழ்ந்த வெம் புகை – கம்.சுந்:12 63/3
நீண்ட வில் உடை நெடும் கனல் உயிர்ப்பொடும் நெடு நாண் – கம்.யுத்1:6 5/3

மேல்


உயிர்ப்போடு (1)

வெவ் உயிர்ப்போடு நீண்ட விம்மலன் வெதும்பும் நெஞ்சன் – கம்.யுத்4:37 209/2

மேல்


உயிர்ப்போடும் (1)

வில்லை ஊன்றிய கையோடும் வெய்து_உயிர்ப்போடும் வீரன் – கம்.அயோ:13 42/2

மேல்


உயிர்வாழ்தல் (1)

யான் உயிர்வாழ்தல் அதனினும் அரிதே – அகம் 98/30

மேல்


உயிரர் (1)

விதைபடும் உயிரர் விழுந்தார் விளியொடு விழியும் இழந்தார் – கம்.சுந்:7 28/2

மேல்


உயிரவன் (1)

உண்ணும் நீர்க்கும் உயிர்க்கும் உயிரவன்
எண்ணும் கீர்த்தி இராமன் திரு முடி – கம்.யுத்4:41 50/1,2

மேல்


உயிரள் (1)

உக்கது ஆம் உயிரள் ஒன்றும் உயிர்த்திலள் ஒடுங்கி நின்றாள் – கம்.ஆரண்:6 63/2

மேல்


உயிரளாம் (1)

போயின உயிரளாம் என நடுங்கி பொறி வரி எறுழ் வலி புகை கண் – கம்.சுந்:3 94/3

மேல்


உயிரா (10)

உரோகிணி நினைவனள் நோக்கி நெடிது உயிரா
மா இதழ் ஏந்திய மலிந்து வீழ் அரி பனி – நெடு 163,164
வேணவா நலிய வெய்ய உயிரா
ஏ மான் பிணையின் வருந்தினென் ஆக – நற் 61/2,3
நன்_நுதாஅல் காண்டை நினையா நெடிது உயிரா
என் உற்றாள்-கொல்லோ இஃது ஒத்தி பல் மாண் – கலி 144/1,2
விசைத்து வாங்கு துருத்தியின் வெய்ய உயிரா
கொடு நுகத்து யாத்த தலைய கடு நடை – அகம் 224/3,4
திருந்துக மாதோ நும் செலவு என வெய்து_உயிரா – அகம் 299/19
ஐய ஆக வெய்ய உயிரா
இரவும் எல்லையும் படர் அட வருந்தி – அகம் 313/5,6
வெய்து-உற்று புலக்கும் நெஞ்சமொடு ஐது உயிரா
ஆய் இதழ் மழை கண் மல்க நோய் கூர்ந்து – அகம் 373/12,13
வெவ் உயிரா உயிர் பதைப்ப விம்மினான் – கம்.கிட்:16 33/3
உணரா நெடிது உயிரா உரை உதவா எரி உமிழா – கம்.யுத்2:15 180/1
பொன் ஆர் சிலை இரு கால்களும் ஒரு-கால் பொறை உயிரா
முன்_நாளினில் இரண்டாம் பிறை முளைத்தால்-என வளைத்தார் – கம்.யுத்3:27 116/3,4

மேல்


உயிராத (1)

ஊண்தான் என உற்று ஒர் உயிர்ப்பு உயிராத முன்னர் – கம்.சுந்:1 59/2

மேல்


உயிராய் (1)

இன் உயிர்க்கும் இன் உயிராய் இரு நிலம் காத்தார் என்று – கம்.பால:12 9/1

மேல்


உயிரிய (1)

ஐம் தலை உயிரிய அணங்கு உடை அரும் திறல் – பரி 1/46

மேல்


உயிரியர் (1)

ஒய்யென சிறிது ஆங்கு உயிரியர் பையென – நற் 236/3

மேல்


உயிரின் (17)

இலகு பூண் முலை மேல் ஆரமோ உயிரின் இருக்கையோ திருமகட்கு இனிய – கம்.பால:3 2/2
ஊடவும் கூடவும் உயிரின் இன் இசை – கம்.பால:3 65/1
உவப்பு உறு கணவனை உயிரின் எய்திய – கம்.அயோ:1 29/3
ஊடினர் அழுதனர் உயிரின் அன்பரை – கம்.அயோ:4 206/3
வெயில் சுடு கோடை தன்னில் என்பு_இலா உயிரின் வேவாள் – கம்.அயோ:6 14/4
துஞ்சினானை தம் உயிரின் துணையை கண்டார் துணுக்கத்தால் – கம்.அயோ:6 23/1
அரும் துறை நிரம்பிய உயிரின் அன்பரை – கம்.ஆரண்:10 123/3
கடு உண்டு உயிரின் நிலை காணுதியால் – கம்.ஆரண்:13 11/4
ஊன் இலா உயிரின் வெந்து அயர்வதும் உரை-செய்வாய் – கம்.கிட்:13 71/4
ஓங்கல் அம் பெரு வலி உயிரின் அன்பரை – கம்.சுந்:12 5/1
உய்ய நிற்கு அபயம் என்றான் உயிரை தன் உயிரின் ஓம்பா – கம்.யுத்1:4 114/1
ஒருத்தரை நலனும் தீங்கும் தேரினும் உயிரின் ஓம்பும் – கம்.யுத்1:4 127/2
பொறுத்தனன் பகழி மாரி பொழிந்தனன் உயிரின் போகம் – கம்.யுத்2:15 148/2
உடை பெரும் துணைவனை உயிரின் கொண்டு போய் – கம்.யுத்2:16 271/1
செய்வகை பிறிது இலை உயிரின் தீர்ந்தவர் – கம்.யுத்3:24 69/2
ஒருத்தர்-மேல் ஒருத்தர் வீழ்ந்து உயிரின் புல்லினார் – கம்.யுத்4:38 18/3
ஓட்டிய மானத்துள் உயிரின் தந்தையார் – கம்.யுத்4:41 110/3

மேல்


உயிரின்-மேல் (1)

ஊரிடை செல்லார் நாணால் உயிரின்-மேல் உடைய அன்பால் – கம்.யுத்2:19 169/3

மேல்


உயிரினர் (2)

தள்ளுறும் உயிரினர் தலைவர் நீங்கலால் – கம்.ஆரண்:10 120/1
புல்லி முற்றிய உயிரினர் பொருந்தினர் கிடந்தார் – கம்.யுத்3:20 60/3

மேல்


உயிரினள் (1)

அன்னையும் சிறிது தணிந்து உயிரினள் இன் நீர் – நற் 115/3

மேல்


உயிரினன் (2)

ஒடுங்கிய உயிரினன் உணர்வு கைதர – கம்.அயோ:12 13/3
வாங்கிய உயிரினன் அனைய மைந்தனும் – கம்.யுத்4:40 66/2

மேல்


உயிரினும் (10)

உயிரினும் சிறந்த நாணும் நனி மறந்து – நற் 17/8
போற்றார் உயிரினும் போற்றுநர் உயிரினும் – பரி 4/52
போற்றார் உயிரினும் போற்றுநர் உயிரினும்
மாற்று ஏமாற்றல் இலையே நினக்கு – பரி 4/52,53
ஊண் யாதும் இலள் ஆகி உயிரினும் சிறந்த தன் – கலி 147/8
உயிரினும் சிறந்த ஒண் பொருள் தரும்-மார் – அகம் 245/1
நின்னொடு தொன்று மூத்த உயிரினும் உயிரொடு – புறம் 24/26
உண்ணும் நீரினும் உயிரினும் அவனையே உவப்பார் – கம்.அயோ:1 39/4
ஒன்று உரைத்து உயிரினும் ஒழுக்கம் நன்று என – கம்.அயோ:14 24/3
உண்டு வேறு ஒரு சிறப்பு எங்கள் நாயகற்கு உயிரினும் இனியாளை – கம்.சுந்:2 194/2
தீங்கினன் சிரத்தின் மேலும் உயிரினும் சீரிது அம்மா – கம்.யுத்1:12 44/3

மேல்


உயிரினை (8)

பள்ளி யானையின் வெய்ய உயிரினை
கழிபட வருந்திய எவ்வமொடு பெரிது அழிந்து – நற் 253/2,3
உணங்கிய உடம்பினேனுக்கு உயிரினை உதவி உம்பர் – கம்.ஆரண்:12 70/2
நுந்துவென் உயிரினை நுணங்கு கேள்வியீர் – கம்.கிட்:16 9/3
உள் உறை உயிரினை ஒளித்து வைத்தவா – கம்.சுந்:3 61/4
வஞ்சியை எங்கும் காணாது உயிரினை மறந்தான் என்ன – கம்.யுத்3:26 49/1
போன பேர் உயிரினை கண்ட பொய் உடல் – கம்.யுத்4:40 45/2
ஓட்ட உள்ளம் உயிரினை ஊசல் நின்று – கம்.யுத்4:41 54/3
தானுடை உயிரினை தம்பி நோக்கினான் – கம்.யுத்4:41 107/4

மேல்


உயிரினோடு (2)

உருவின உயிரினோடு உதிரம் தோய்வு இல – கம்.அயோ:14 31/2
ஊரிடை நின்றுளாரும் உயிரினோடு உதிரம் கான்றார் – கம்.யுத்3:22 34/4

மேல்


உயிரினோடும் (4)

ஊசல் ஆடு உயிரினோடும் உருகு பூம் பள்ளி நீங்கி – கம்.பால:13 45/1
அலமரும் உயிரினோடும் நெடிது உயிர்த்து அயர்கின்றாரை – கம்.சுந்:2 111/4
உரங்களும் நின்றது அன்றே உம்மை நாம் உயிரினோடும்
சிரங்களை துணித்தும் என்ன கண்டது திறம்பினோமோ – கம்.யுத்3:27 75/3,4
விரதம் பூண்டு உயிரினோடும் தன்னுடை மீட்சி நோக்கும் – கம்.யுத்3:28 63/3

மேல்


உயிருக்கு (5)

எரியாநின்ற ஆர் உயிருக்கு இரங்கினால் ஈது இசை அன்றோ – கம்.கிட்:1 23/3
உருகினன் என்கிலம் உயிருக்கு ஊற்றம் ஆய் – கம்.கிட்:6 5/3
அன்பினை உயிருக்கு ஆகி அடைக்கலம் யானும் என்றி – கம்.கிட்:7 123/3
ஒலி கழல் ஒருவ நம் உயிருக்கு அன்பினால் – கம்.யுத்1:2 33/4
ஊழி நாள் இரவி என்ன ஒளிர்கின்றது உயிருக்கு இன்னல் – கம்.யுத்3:23 25/3

மேல்


உயிருக்கே (1)

உண்ட செஞ்சோறும் நோக்கார் உயிருக்கே உதவி செய்தார் – கம்.யுத்2:19 174/4

மேல்


உயிருடன் (3)

இஃது ஒரு பொருள் அல எமது உயிருடன் ஏழ் – கம்.பால:5 131/2
இறந்தது ஓர் உயிருடன் தருமத்து ஈட்டினால் – கம்.யுத்4:37 151/1
தனக்கும் பல் பெரு முனிவர்க்கும் உயிருடன் தழீஇய – கம்.யுத்4:40 89/2

மேல்


உயிருண்ட (1)

உந்தையை மறைந்து ஓர் அம்பால் உயிருண்ட உதவியோற்கு – கம்.யுத்2:16 188/1

மேல்


உயிருண்டல் (1)

உறங்குகின்றபோது உயிருண்டல் குற்றம் என்று ஒழிந்தேன் – கம்.சுந்:12 51/1

மேல்


உயிருண்ணும் (1)

உந்தையை உயிர் கொண்டானை உயிருண்ணும் ஊற்றம் இல்லா – கம்.ஆரண்:13 132/3

மேல்


உயிரும் (57)

உடம்பும் உயிரும் படைத்திசினோரே – புறம் 18/23
புகழ் எனின் உயிரும் கொடுக்குவர் பழி எனின் – புறம் 182/5
உடம்பொடு நின்ற உயிரும் இல்லை – புறம் 363/8
எய்வான் ஒருவன் கை ஓயான் உயிரும் ஒன்றே இனி இல்லை – கம்.பால:10 66/3
ஊனும் உயிரும் அனையார் ஒருவர்க்கு ஒருவர் – கம்.பால:16 39/1
கருத்து ஒரு தன்மையது உயிரும் ஒன்று தம் – கம்.பால:19 48/1
ஒருவருக்கு ஒருவர் தோலார் ஒத்தனர் உயிரும் ஒன்றே – கம்.பால:19 58/3
தங்கள் இன் உயிரும் கொடுத்தார் தமர் – கம்.பால:21 38/2
இவனும் எனது உயிரும் உனது அபயம் இனி என்றான் – கம்.பால:24 19/4
ஊனும் உயிரும் உணர்வும் போல் உள்ளும் புறத்தும் உளன் என்ப – கம்.அயோ:0 1/2
காதல் புதல்வன் பெயரே புகல்வான் உயிரும் கண்டான் – கம்.அயோ:4 38/4
இனி உன் புதல்வற்கு அரசும் ஏனையோர்க்கு இன் உயிரும்
மனுவின் வழி நின் கணவற்கு உயிரும் உதவி வசை தீர் – கம்.அயோ:4 41/2,3
மனுவின் வழி நின் கணவற்கு உயிரும் உதவி வசை தீர் – கம்.அயோ:4 41/3
கண்ணும் நீராய் உயிரும் ஒழுக கழியாநின்றேன் – கம்.அயோ:4 55/1
ஒன்றோடு ஒன்று ஒன்று ஒவ்வா உரை தந்து அரசன் உயிரும்
சென்றான் இன்றோடு என்னும் தன்மை எய்தி தேய்ந்தான் – கம்.அயோ:4 66/1,2
மறந்தான் நினைவும் உயிரும் மன்னன் என்ன மறுகா – கம்.அயோ:4 68/1
ஊனும் உயிரும் உடையார்கள் உளைந்து ஒதுங்க – கம்.அயோ:4 116/4
போவது சேனையும் ஆர் உயிரும் கொடு போய் அன்றோ – கம்.அயோ:13 17/4
எந்தாய் உலகு யாவையும் எ உயிரும்
தந்தான் உறையும் நெறி தந்தனனால் – கம்.ஆரண்:2 16/1,2
ஒன்று ஆகி மூலத்து உருவம் பல ஆகி உணர்வும் உயிரும் பிறிது ஆகி ஊழி – கம்.ஆரண்:2 30/1
எண் திசையும் ஏழ் உலகும் எ உயிரும் உய்ய – கம்.ஆரண்:3 46/3
எயிறு உடை அரக்கி எ உயிரும் இட்டது ஓர் – கம்.ஆரண்:6 22/1
ஆளும் உளதாம் அவரது ஆர் உயிரும் உண்டாம் – கம்.ஆரண்:10 60/2
உடைந்துபோம் அயன் முதல் உயிரும் வீயுமால் – கம்.ஆரண்:12 8/4
இற்ற இரு சிறகும் இன் உயிரும் ஏழ் உலகும் – கம்.ஆரண்:13 101/3
ஓய்வினன் உணர்வும் தேய உரைத்திலன் உயிரும் தீர்ந்தான் – கம்.ஆரண்:13 127/4
எய்யும் சிலை கை இருவரும் சென்று இருந்தே நீட்டி எ உயிரும்
கையின் வளைந்து வயிற்று அடக்கும் கவந்தன் வனத்தை கண்ணுற்றார் – கம்.ஆரண்:15 1/3,4
உள்ளம் ஒன்றி எ உயிரும் வாழுமால் – கம்.கிட்:3 46/3
உயிரும் விண் படர இ உடலும் இ பரிசு-அரோ – கம்.கிட்:5 13/4
பட்ட போது உலகமும் உயிரும் பற்று அற – கம்.கிட்:10 93/3
உற்றிலம் இராகவன் உயிரும் பொன்றுமால் – கம்.கிட்:16 4/2
என்தன் ஆர் உயிரும் நீங்கும் என்பதை இயைய எண்ணி – கம்.சுந்:3 139/3
கொள்வென் நின் உயிரும் என்னை அறிந்திலை குறைந்த_நாளோய் – கம்.சுந்:3 145/4
பொறை இருந்து ஆற்றி என் உயிரும் போற்றினேன் – கம்.சுந்:4 11/1
காற்றினை மருங்கில் கட்டி கால் வகுத்து உயிரும் கூட்டி – கம்.சுந்:8 5/1
போயவர் உயிரும் போகி தென் புலம் படர்தல் பொய்யாது – கம்.சுந்:10 26/3
ஓது பல் கிளையும் உயிரும் பெற – கம்.சுந்:12 101/2
முந்தா உலகும் உயிரும் முறைமுறையே – கம்.யுத்1:3 164/3
ஊற்றுறு குருதியோடு உயிரும் உண்குவார் – கம்.யுத்1:5 21/4
ஊழி நீ உலகும் நீயே அவற்று உறை உயிரும் நீயே – கம்.யுத்1:7 5/2
ஓங்கிய உலகமும் உயிரும் உட்புறம் – கம்.யுத்2:15 116/1
திறன் அல்லது ஓர் ஆர் உயிரும் சிதையான் – கம்.யுத்2:18 63/3
ஒடுங்கினன் உரமும் ஆற்றல் ஊற்றமும் உயிரும் என்ன – கம்.யுத்2:18 220/1
திக்கொடு நெறியும் காணார் திரிந்து சென்று உயிரும் தீர்ந்தார் – கம்.யுத்2:18 258/4
ஊர்குவார் உயிரும் கொண்டான் புரவியின் உயிரும் உண்டான் – கம்.யுத்2:19 172/4
ஊர்குவார் உயிரும் கொண்டான் புரவியின் உயிரும் உண்டான் – கம்.யுத்2:19 172/4
உரைத்திலன் ஒன்றும்-தன்னை உணர்ந்திலன் உயிரும் ஓட – கம்.யுத்2:19 215/1
எய்தினை உயிரும் வாழ்வும் ஈந்தனை எம்மனோரால் – கம்.யுத்2:19 267/2
சோரியும் உயிரும் சோர துகைத்தனன் வயிர தோளான் – கம்.யுத்3:21 38/4
அண்டம் பலவும் அனைத்து உயிரும் அகத்தும் புறத்தும் உள ஆக்கி – கம்.யுத்3:22 222/1
மொழியும்-கால் தரும் உயிரும் முற்றுமே – கம்.யுத்3:24 111/2
ஆர்வமும் உயிரும் ஒன்ற அழுந்துற தழுவி ஐய – கம்.யுத்3:27 1/2
போந்ததோ உயிரும் கொண்டே ஆயினும் புதுமை அன்றே – கம்.யுத்3:27 71/4
தலையும் ஆர் உயிரும் கொண்டார் அவர் உடலோடும் தங்க – கம்.யுத்3:29 35/3
கொன்றான் நிமிர் கூற்று என எ உயிரும்
தின்றார் எதிர் சென்று செறிந்தனரால் – கம்.யுத்3:31 190/3,4
அண்டம் மா களமும் வீந்த அரக்கரே உயிரும் ஆக – கம்.யுத்3:31 230/1
உயிரும் தீர உருவின ஓடலும் – கம்.யுத்4:37 169/2

மேல்


உயிருளும் (1)

உன்ன_அரும் உயிருளும் ஒக்க வைகுவான் – கம்.அயோ:10 48/4

மேல்


உயிரே (19)

வினையே ஆடவர்க்கு உயிரே வாள் நுதல் – குறு 135/1
நும்மும் பெறேஎம் இறீஇயர் எம் உயிரே – குறு 169/6
பேரொடு புணர்ந்தன்று அன்னை இவள் உயிரே – ஐங் 367/5
அ நாள் கொண்டு இறக்கும் இவள் அரும் பெறல் உயிரே – கலி 5/19
அனை வரை நின்றது என் அரும் பெறல் உயிரே – கலி 128/26
செய்_வினை மருங்கில் செலீஇயர் என் உயிரே – அகம் 113/27
தும்பிகள் உயிரே அன்ன துணை மட பிடிக்கு நல்கும் – கம்.பால:16 2/4
பொன் தேர் அரசே தமியேன் புகழே உயிரே உன்னை – கம்.அயோ:4 60/3
ஒருவு இல் பெண்மை என்று உரைக்கின்ற உடலினுக்கு உயிரே
மருவு காதலின் இனிது உடன் ஆடிய மந்தி – கம்.அயோ:10 14/1,2
நிலையே உயிரே நிலை தேடினிர் போய் – கம்.ஆரண்:12 75/3
உரை சேர் ஆர் உயிரே என் உள்ளமே – கம்.கிட்:8 4/3
உயிரே கெடுவாய் உறவு ஓர்கிலையோ – கம்.கிட்:10 56/4
பேணும் உணர்வே உயிரே பெரு நாள் – கம்.சுந்:4 8/1
பூண்ட மெய் உயிரே போக அ பொய் உயிர் போயே நின்ற – கம்.சுந்:4 77/2
கண் அனார் உயிரே ஒப்பார் கை படைக்கலத்தின் காப்பார் – கம்.சுந்:11 17/1
காயத்து உயிரே விடு காலையினும் – கம்.யுத்2:18 64/1
அடியேன் உயிரே அருள் நாயகனே – கம்.யுத்3:23 12/4
மண்ணோர் உயிரே இமையோர் வலியே – கம்.யுத்3:23 13/3
எந்தையோ எனும் என் உயிரே எனும் – கம்.யுத்3:29 10/2

மேல்


உயிரேயோ (1)

வந்து எங்கும் தம் மன் உயிரேயோ பிறிது ஒன்றோ – கம்.பால:17 23/1

மேல்


உயிரேன் (1)

அறியேன் போல உயிரேன்
நறிய நாறும் நின் கதுப்பு என்றேனே – நற் 143/9,10

மேல்


உயிரேனும் (1)

எள்ளுவ என் சில இன் உயிரேனும்
கொள்ளுதல் தீது கொடுப்பது நன்றால் – கம்.பால:8 19/3,4

மேல்


உயிரை (41)

உளனா என் உயிரை உண்டு உயவு நோய் கைம்மிக – கலி 58/7
முந்தி என் உயிரை அம் முறுவல் உண்டதே – கம்.பால:10 56/4
உள்ள உள்ள உயிரை துருவிட – கம்.பால:11 9/3
மன் உயிர்க்கு தன் உயிரை மாறாக வழங்கினனால் – கம்.பால:12 9/4
உடம்பு உயிரை தொடர்கின்றதை ஒத்தாள் – கம்.பால:23 90/4
போயோ புகலோ தவிரான் புகழோடு உயிரை சுடு வெம் – கம்.அயோ:4 45/3
பாவி நீயே வெம் கான் படர்வாய் என்று என் உயிரை
ஏவினாயோ அவனும் ஏகினானோ என்றான் – கம்.அயோ:4 46/3,4
உண்டேன் அதனால் நீ என் உயிரை முதலோடு உண்டாய் – கம்.அயோ:4 47/2
வள்ளல்தனம் என் உயிரை மாய்க்கும் மாய்க்கும் என்றான் – கம்.அயோ:4 61/4
தனி நின்று உழல் தன் உயிரை சிறிதே தகைவான் இந்த – கம்.அயோ:4 67/2
உய்யும் வகை நின் உயிரை ஓம்பாது இங்ஙன் தேம்பின் – கம்.அயோ:4 69/2
வன் மாய கைகேசி வரத்தால் என்-தன் உயிரை
முன் மாய்விப்ப துணிந்தாள் அன்றேல் கூனி மொழியால் – கம்.அயோ:4 71/1,2
முழு வில் வேடரும் முனிவரின் முனிகிலர் உயிரை
தழுவி நின்றன பசி இல பகை இல தணிந்த – கம்.அயோ:9 41/2,3
ஒன்று இனி உரைக்கின் என் உயிரை நீக்குவென் – கம்.அயோ:12 18/3
ஊன் உடை இவனை யானே உண்குவென் உயிரை என்றான் – கம்.ஆரண்:7 67/4
சொன்ன பின் உயிரை நீப்பான் துணிந்தனென் என்ன சொன்னாள் – கம்.ஆரண்:10 81/4
ஒரு பகல் பழகினார் உயிரை ஈவரால் – கம்.ஆரண்:12 13/1
உய்யாமல் மலைந்து உமர் ஆர் உயிரை
மெய்யாக இராமன் விருந்திடவே – கம்.ஆரண்:13 10/1,2
துறந்தனென் தவம் செய்கேனோ துறப்பெனோ உயிரை சொல்லாய் – கம்.ஆரண்:13 130/2
இன் உயிரை கடிது ஈகுதி என்றாள் – கம்.ஆரண்:14 52/4
மற பால் வடி வாள் கொடு மன் உயிரை
துறப்பான் உறுகின்ற தொடர்ச்சியின்-வாய் – கம்.ஆரண்:14 76/3,4
தேடா-நின்ற என் உயிரை தெரிய கண்டாய் சிந்தை உவந்து – கம்.கிட்:1 26/3
அட்டன உயிரை அ அணிகள் என்கு எனோ – கம்.கிட்:6 7/2
புலி அடு மதுகை மைந்தர் புது பிழை உயிரை புக்கு – கம்.சுந்:2 108/1
அனைவரும் அமரரை வென்றார் அசுரரை உயிரை அயின்றார் – கம்.சுந்:7 15/4
மூரல் முறுவல் குறி காட்டி முத்தே உயிரை முடிப்பாயோ – கம்.யுத்1:1 7/4
ஊழி காண்குறு நினது உயிரை ஓர்கிலாய் – கம்.யுத்1:4 10/2
உய்ய நிற்கு அபயம் என்றான் உயிரை தன் உயிரின் ஓம்பா – கம்.யுத்1:4 114/1
உடலினை நோக்கும் இன் உயிரை நோக்குமால் – கம்.யுத்1:5 11/1
தாங்குவர் செரு முன் என்னின் தாபதர் உயிரை தானே – கம்.யுத்2:16 41/3
அறம் கெட உயிரை நீத்து மேற்கொள்வான் அமைந்தது ஐயா – கம்.யுத்2:16 143/4
மடக்குவாய் உயிரை என்னா வீசினன் அதனை மைந்தன் – கம்.யுத்2:16 184/3
உன் மகன் உயிரை எம்மோய் சுமித்திரை உய்ய ஈன்ற – கம்.யுத்2:17 59/2
கூற்று வந்து உயிரை கொள்ளும் குறி இன்மை குறித்தலாலும் – கம்.யுத்2:19 175/2
கல்வித்து ஆம் வார்த்தை என்று கரைவித்தான் உயிரை கண்-போல் – கம்.யுத்2:19 210/4
கூட்டினான் உயிரை விண்ணோர் குழாத்திடை அரக்கர் கூட்ட – கம்.யுத்3:22 137/2
கொலையின்-மேல் குறித்த வேடன் கூர்ம் கணை உயிரை கொள்ள – கம்.யுத்3:29 45/3
ஒடுங்கி யாம் கரந்து உறைவிடம் அறிகிலம் உயிரை
பிடுங்கி உண்குவர் யார் இவர் பெருமை பண்டு அறிந்தார் – கம்.யுத்3:31 24/2,3
ஊசி நுழையா வகை சரத்து அணி வகுக்கும் அவை உண்ணும் உயிரை
ஆசைகளை உற்று உருவும் அ புறமும் ஓடும் அதன் இ புறம் உளார் – கம்.யுத்3:31 139/2,3
உண்டு கைவிடும் கூற்றுவன் நிருதர் பேர் உயிரை
மண்டு வெம் செரு நான் ஒரு கணத்திடை மடித்தே – கம்.யுத்4:32 15/2,3
ஆர் அணா உன் உயிரை அஞ்சாதே கொண்டு அகன்றார் அது எலாம் நிற்க – கம்.யுத்4:38 8/3

மேல்


உயிரையும் (1)

ஓடுகின்றன உயிரையும் தொடர்வன ஒத்த – கம்.ஆரண்:7 80/4

மேல்


உயிரொடு (15)

நோனார் உயிரொடு முரணிய நேமியை – பரி 4/9
விடாஅது உயிரொடு கூடிற்று என் உண்கண் – கலி 147/55
போதல் செல்லா என் உயிரொடு புலந்தே – அகம் 55/17
நின்னொடு தொன்று மூத்த உயிரினும் உயிரொடு
நின்று மூத்த யாக்கை அன்ன நின் – புறம் 24/26,27
உருக்கி என் உயிரொடு உண்டு போனவன் – கம்.பால:10 54/2
இருந்தனன் இராவணனும் இன் உயிரொடு இன்னும் – கம்.ஆரண்:10 58/4
தளர்ந்த சிந்தை தம் இடையினும் நுடங்கிட உயிரொடு தடுமாறி – கம்.சுந்:2 190/2
ஊழியும் திரியும் உன் உயிரொடு ஓயுமோ – கம்.சுந்:3 120/4
தத்துறும் உயிரொடு புலன்கள் தள்ளுறும் – கம்.சுந்:5 69/2
உதைபட உரனும் நெரிந்தார் உயிரொடு குருதி உமிழ்ந்தார் – கம்.சுந்:7 28/4
கல் அளை கிடந்த நாகம் உயிரொடு விடமும் கால – கம்.சுந்:8 17/2
நேரே பட்டவர் பட மாடே தனி நில்லா உயிரொடு நின்றாரே – கம்.சுந்:10 29/4
ஊகம் எங்கு உயிரொடு நின்றனவும் ஓட வானவர்கள் உள்ளமும் – கம்.யுத்2:19 84/1
தீர்ப்பது துன்பம் யான் என் உயிரொடு என்று உணர்ந்த சிந்தை – கம்.யுத்3:26 91/1
பண்கள் புக்கு அலம்பும் நாவை உயிரொடு பறிக்கின்றாரும் – கம்.யுத்3:29 41/3

மேல்


உயிரொடும் (12)

செப்பாது விடினே உயிரொடும் வந்தன்று – நற் 79/8
மேலை_நாள் உயிரொடும் பிறந்து தான் விளை – கம்.ஆரண்:6 1/3
மூண்டால் முன்னே ஆர் உயிரொடும் முடியாதே – கம்.ஆரண்:15 26/3
உரம் எனும் பதம் உயிரொடும் உருவிய ஒன்றை – கம்.கிட்:7 72/2
சொல்லொடும் உயிரொடும் நிலத்தொடும் துகைத்தான் – கம்.சுந்:8 32/4
ஒத்து உற உணர்ந்திலாமை உயிரொடும் உறவினோடும் – கம்.யுத்1:9 34/3
புறந்தரு பண்பின் ஆய உயிரொடும் பொருந்தினானை – கம்.யுத்1:12 30/3
பொரு களத்து உயிரொடும் புரண்டு போம் சில – கம்.யுத்2:15 124/4
ஒருவரோடு ஒருவர் உள்ளம் உயிரொடும் ஒன்றே ஆகி – கம்.யுத்3:24 57/2
கண்டு இறந்தனர் மடந்தையர் உயிரொடும் கலந்தார் – கம்.யுத்4:32 10/2
துடைப்பர் தம் உயிரொடும் குலத்தின் தோகைமார் – கம்.யுத்4:40 54/4
மனத்து மாசு என் உயிரொடும் வாங்குவேன் – கம்.யுத்4:41 58/4

மேல்


உயிரோ (4)

உள் நோவு ஒழியா உயிரோ அகலா – கம்.பால:23 10/3
என் ஆர் உயிரோ அகலாது ஒழியாது இது கோசலை கேள் – கம்.அயோ:4 72/2
உயிரோ நானோ யாவர் உனக்கு இங்கு உறவு அம்மா – கம்.யுத்3:22 206/4
உண்டு உயிரோ என நாவும் உலர்ந்தான் – கம்.யுத்3:26 31/4

மேல்


உயிரோடு (11)

உயிரோடு எல்லாம் உடன் வாங்கும்மே – நற் 209/9
நகை வல்லேன் யான் என்று என் உயிரோடு படை தொட்ட – கலி 108/6
இ மாண் உலகத்து உயிரோடு இனி வாழ்வு உகவேன் என் சொல் – கம்.அயோ:4 42/3
ஊரே அறியேன் உயிரோடு உழல்வேன் – கம்.கிட்:10 51/2
பிழையேன் உயிரோடு பிரிந்தனரால் – கம்.கிட்:10 55/3
மங்குவென் உயிரோடு என்று உன் மலரடி சென்னி வைத்தாள் – கம்.சுந்:14 45/4
உணங்கினான் உயிரோடு யாக்கை ஒடுங்கினான் உரை-செய்து இன்னும் – கம்.யுத்2:16 163/2
வில் எடாமை நினது ஆண்மை பேசி உயிரோடு நின்று விளையாடினாய் – கம்.யுத்2:19 73/2
உய் திறன் உண்டோ மற்று இ உலகினுக்கு உயிரோடு என்றான் – கம்.யுத்2:19 89/4
நிருமித்த என்ன உயிரோடு எழுந்து நிலை நின்ற தெய்வ நெறியால் – கம்.யுத்2:19 265/4
உய்யாள் உயர் கோசலை தன் உயிரோடு
ஐயா இளையோர் அவர் வாழ்கிலரால் – கம்.யுத்3:23 15/1,2

மேல்


உயிரோடும் (7)

ஒன்றா நின்ற ஆர் உயிரோடும் உயர் கேள்வர் – கம்.அயோ:3 41/1
ஒன்றும் பொய்யா மன்னனை வாயால் உயிரோடும்
தின்றும் தீரா வன் பழி கொண்டீர் திரு எய்தி – கம்.அயோ:11 75/1,2
ஒடியா நெஞ்சத்து ஓர் அடி கொண்டான் உயிரோடும்
இடி_ஏறு உண்ட மால் வரை போல் மண்ணிடை வீழ்ந்தாள் – கம்.சுந்:2 89/3,4
ஒன்று போல்வன ஆயிரம் மீது எடுத்து ஓச்சினர் உயிரோடும்
தின்று தீர்குதும் என்குநர் உரும் என தெழிக்குநர் சின வேழ – கம்.யுத்1:3 81/2,3
உடல் என்று உயிரோடும் உருத்தனனால் – கம்.யுத்2:18 29/4
குடித்தாள் துயரை உயிரோடும் குழைத்தாள் உழைத்தாள் குயில் அன்னாள் – கம்.யுத்3:23 8/4
ஒழுகி பாயும் மு மத வேழம் உயிரோடும்
எழுகிற்கில்லா செம்புனல் வெள்ளத்திடை இற்ற – கம்.யுத்4:33 7/1,2

மேல்


உயிரோடே (1)

எண்ணா நின்றேன் அன்றி இரேன் என் உயிரோடே – கம்.அயோ:11 83/4

மேல்


உர (11)

உர உரும் உரறும் நீரின் பரந்த – நற் 238/8
உர உரும் உடன்று ஆர்ப்ப ஊர் பொறை கொள்ளாது – பரி 7/2
என் உர தகைமையின் பெயர்த்து பிறிது என்-வயின் – அகம் 32/14
உர உரும் உரறும் உட்குவரு நனம் தலை – அகம் 202/11
உர விலோய் தொழற்கு உரிய தேவரும் – கம்.அயோ:14 104/3
உரும் என ஒலிபடும் உர விலோய் என்றான் – கம்.கிட்:10 94/4
ஒக்க ஒக்க உடல் விசித்த உலப்பு இலாத உர பாசம் – கம்.சுந்:12 119/1
ஒல்வீர் ஒற்றை உர கரி-தன்னை – கம்.யுத்1:3 95/3
உர குப்பையின் உயர் தோள் பல உடையாய் உரன் உடையாய் – கம்.யுத்2:15 165/3
உர வரும் கான் என பொலிந்தது உம்பரே – கம்.யுத்2:18 94/4
மலை தடங்களொடு உர தலம் கழல ஊடு சென்ற பல வாளியே – கம்.யுத்2:19 64/4

மேல்


உரக்கும் (1)

வகிர் படுத்து உரக்கும் பற்றி வாய்களை பிளக்கும் வன் தோல் – கம்.யுத்1:3 138/1

மேல்


உரக (3)

ஒருத்தல் எட்டொடு திரு தலை பன்மை சால் உரக
எருத்தம் மேல் படி புயம் அற சுமந்து இடர் உழக்கும் – கம்.அயோ:1 65/1,2
உடன்பட ஒண்ணுமோ உரக பள்ளியான் – கம்.சுந்:4 50/3
உரக தேயமும் ஒருங்கு உடன் ஏறினும் உச்சி – கம்.யுத்4:35 18/2

மேல்


உரகம் (5)

ஒக்க ஊர் பறவை அன்றேல் அவன் துயில் உரகம் அன்றேல் – கம்.சுந்:10 2/2
உரகம் அன்ன சொல் யான் உனக்கு உரை-செயின் உரவோய் – கம்.யுத்1:3 37/3
உரகம் பூண்ட உருளை பொருந்தின – கம்.யுத்2:19 143/1
பாசம் கலந்த பசி-போல் அகன்ற பதகன் துரந்த உரகம் – கம்.யுத்2:19 263/4
உரகம் முந்தின என ஒளிக்கும் ஒள் இலை – கம்.யுத்3:20 42/2

மேல்


உரகர் (3)

உரகர் ஒத்தனர் அனுமனும் கலுழனே ஒத்தான் – கம்.சுந்:7 48/4
உரகர்_கோன் இனிது அரசு வீற்றிருந்தனன் ஒப்ப – கம்.சுந்:12 40/4
இயக்கியர் அரக்கியர் உரகர் ஏழையர் – கம்.யுத்4:38 19/1

மேல்


உரகர்_கோன் (1)

உரகர்_கோன் இனிது அரசு வீற்றிருந்தனன் ஒப்ப – கம்.சுந்:12 40/4

மேல்


உரகர்கள் (1)

உரகர்கள் தம் மனம் உலைந்து சூழவே – கம்.ஆரண்:10 11/4

மேல்


உரகரும் (2)

உம்பரும் இம்பரும் உரகரும் தொழ உளான் – கம்.பால:20 20/4
குறுகின கவசரும் மின் போல் குரை கழல் உரகரும் வன் போர் – கம்.சுந்:7 16/1

மேல்


உரகன் (1)

நிரந்தரம் புவி முழுவதும் சுமந்த நீடு உரகன்
சிரம் துளங்கிட அரக்கன் வெம் சிலையை நாண் தெறித்தான் – கம்.சுந்:11 35/3,4

மேல்


உரங்களான் (1)

உரங்களான் அடர்ந்தார் உரவோன் விடும் – கம்.ஆரண்:7 20/2

மேல்


உரங்களில் (1)

உரங்களில் முதுகில் தோளில் உறையுறு சிறையில் உற்ற – கம்.யுத்2:19 298/3

மேல்


உரங்களின் (1)

உரங்களின் உயர் திசை ஓம்பும் ஆனையின் – கம்.ஆரண்:6 7/3

மேல்


உரங்களும் (1)

உரங்களும் நின்றது அன்றே உம்மை நாம் உயிரினோடும் – கம்.யுத்3:27 75/3

மேல்


உரத்தன (1)

மா கரத்தன உரத்தன வலியன நிலைய – கம்.கிட்:12 10/1

மேல்


உரத்திடை (1)

ஓங்கல்-போல் புயத்தினான்-தன் உரத்திடை ஒளிக்க எய்தான் – கம்.யுத்2:18 222/4

மேல்


உரத்தில் (3)

குத்தினன் உரத்தில் நிமிர் கை துணை குளிப்ப – கம்.யுத்1:12 8/4
உறுக்கி தனி எதிர் நின்றவன் உரத்தில் தனது ஒளிர் பல் – கம்.யுத்2:15 184/1
துங்க வாள் அரக்கனது உரத்தில் தோற்றல – கம்.யுத்4:37 146/4

மேல்


உரத்தின் (6)

முட்டி நின்று அவன் முரண் உரத்தின் நேர் – கம்.கிட்:3 51/1
ஓங்கு அரும் பெரும் திறலினும் காலினும் உரத்தின்
வாங்கினான் மற்று அ வாளியை ஆளி போல் வாலி – கம்.கிட்:7 73/1,2
திரிந்தவன் உரத்தின் உகிர் செற்றும் வகை குத்தி – கம்.யுத்1:12 14/1
கொடும் சினம் முதிர்ந்தனர் உரத்தின் மிசை குத்த – கம்.யுத்1:12 24/2
உரத்தின் ஆயினும் உண்மையின் ஆயினும் ஓட – கம்.யுத்4:37 123/2
உரம் கிளர் மதுகையான் உரத்தின் வீழ்ந்தனள் – கம்.யுத்4:38 21/2

மேல்


உரத்தின்-மேலும் (1)

ஒழிந்தவர் உரத்தின்-மேலும் உதிர நீர் வாரி ஆக – கம்.யுத்3:27 181/3

மேல்


உரத்தினர் (1)

உரத்தினர் உரும் என உரறும் வாயினர் – கம்.ஆரண்:7 39/1

மேல்


உரத்தினார் (1)

ஒரு கையால் உலகு ஏந்தும் உரத்தினார்
தருக இ பணி எம்-வயின் தான் என்றார் – கம்.ஆரண்:7 10/3,4

மேல்


உரத்தினால் (1)

உரத்தினால் மடுத்து உந்துவர் பாதம் இட்டு உதைப்பர் – கம்.கிட்:7 55/1

மேல்


உரத்தினான் (1)

ஊன் உயர்ந்த உரத்தினான்
மேல் நிமிர்ந்த மிடுக்கினான் – கம்.யுத்2:16 115/1,2

மேல்


உரத்தினும் (1)

உய்த்த வெம் சரம் உரத்தினும் கரத்தினும் ஒளிப்ப – கம்.சுந்:11 50/1

மேல்


உரத்தினை (1)

உரத்தினை சுருக்கி பாரில் ஒடுங்கினான் தன்னை ஒப்பான் – கம்.யுத்3:21 34/3

மேல்


உரத்து (1)

உற்ற வாளிகள் உரத்து அடங்கின உக உதறா – கம்.சுந்:11 44/1

மேல்


உரத்துக்கு (1)

உன்னுடை வில்லும் உன் உரத்துக்கு ஈடு அன்றால் – கம்.பால:24 38/4

மேல்


உரத்தை (4)

குதித்தது செவியை நீட்டி குரபதம் உரத்தை கூட்டி – கம்.ஆரண்:11 70/2
பாரும் சார் வலி படைத்தவன் உரத்தை அ பகழி – கம்.கிட்:7 64/4
பல்லினால் பறிப்புறும் பல-காலும் தன் உரத்தை
கல்லி ஆர்ப்பொடும் பறிக்கும் அ பகழியை கண்டான் – கம்.கிட்:7 71/3,4
உருவின உரத்தை முற்றும் உலப்பு இல உதிரம் வற்ற – கம்.யுத்2:19 287/1

மேல்


உரத்தொடு (1)

உரத்தொடு கடுத்த கதழ் ஓதை அதன் ஓதை – கம்.யுத்4:36 11/4

மேல்


உரத்தொடும் (1)

உரத்தொடும் கரனொடும் உயர ஓங்கிய – கம்.யுத்1:5 10/2

மேல்


உரப்பி (4)

இடித்து உரப்பி வந்து போர் எதிர்த்தியேல் அடர்ப்பென் என்று – கம்.கிட்:7 12/1
போது அரி கண்ணினாளை அகத்து வைத்து உரப்பி போனான் – கம்.சுந்:3 146/4
தீய வல் அரக்கிமார்கள் தெழித்து இழித்து உரப்பி சிந்தை – கம்.சுந்:3 147/3
ஒள்ளிய புதல்வனை உரப்பி என் உரை – கம்.யுத்1:2 72/2

மேல்


உரப்பில் (1)

ஒல்லொலி வீரர் பேசும் உரை ஒலி உரப்பில் தோன்றும் – கம்.யுத்3:22 8/2

மேல்


உரப்பின (1)

குன்று இற தெழித்து உரப்பின குறிப்பது என் காமத்தின் – கம்.சுந்:3 133/3

மேல்


உரப்பினள் (1)

தெழித்தனள் உரப்பினள் சிறு கண் தீ உக – கம்.அயோ:2 60/1

மேல்


உரப்பும் (1)

சுற்றுறு கழலும் சங்கும் தெழி தெழித்து உரப்பும் சொல்லும் – கம்.சுந்:7 12/2

மேல்


உரப்புவர் (1)

மரத்தினால் அடித்து உரப்புவர் பொருப்பு_இனம் வாங்கி – கம்.கிட்:7 55/3

மேல்


உரப்புவாரும் (1)

உள் வரால் ஒளிப்ப மள்ளர் உழு பகடு உரப்புவாரும் – கம்.பால:2 18/4

மேல்


உரம் (49)

உரம் தலைக்கொண்ட உரும் இடி முரசமொடு – திரு 121
உரம் சா செய்யார் உயர் தவம் வளம் கெட – நற் 226/2
உரம் புரி உள்ளமொடு சுரம் பல நீந்தி – நற் 246/5
உரம் செத்தும் உளெனே தோழி என் – குறு 133/4
ஒழிந்தோள் கொண்ட என் உரம் கெழு நெஞ்சே – ஐங் 329/5
உரம் துரந்து எறிந்த கறை அடி கழல் கால் – பதி 28/3
சிரம் உமிழ் புனல் பொழிபு இழிந்து உரம்
உதிர்பு அதிர்பு அலம் தொடா அமர் வென்ற கணை – பரி 1/27,28
ஓட்டை மனவன் உரம் இலி என்மரும் – பரி 12/51
குன்று பின் ஒழிய போகி உரம் துரந்து – அகம் 9/14
சுரன் வழக்கு அற்றது என்னாது உரம் சிறந்து – அகம் 119/10
உள்ளம் பொத்திய உரம் சுடு கூர் எரி – அகம் 279/7
இரங்குவை அல்லையோ உரம் கெட மெலிந்தே – அகம் 379/27
உலை உருவ கனல் உமிழ் கண் தாடகை-தன் உரம் உருவி – கம்.பால:12 28/3
உரம் பொரு_இல் நிலம் வேள்விக்கு அலகு இல் பல சால் உழுதேம் – கம்.பால:13 16/4
உரம் கொள் மனத்தவள் வஞ்சம் ஓர்கிலாதான் – கம்.அயோ:3 13/4
ஊடு உற உரம் தொளைத்து உயிர் உணா-வகை – கம்.அயோ:12 50/2
உரம் சுடு வடி கணை ஒன்றில் வென்று மு – கம்.அயோ:14 39/3
உரம் படர் தோளில் மீளா கவசம் இட்டு உடைவாள் ஆர்த்தான் – கம்.ஆரண்:7 61/4
உரம் உடை தன்மையால் உலகு ஏழையும் – கம்.ஆரண்:9 24/2
உரம் குடைந்து நொந்துநொந்து உளைந்துஉளைந்து ஒடுங்கினான் – கம்.ஆரண்:10 93/4
புழைத்த வாளி உரம் புக புல்லியோன் – கம்.ஆரண்:11 79/1
உரம் பெற்றன ஆவன உண்மையினோன் – கம்.ஆரண்:13 15/3
விலக்கலை விடு விடு விளிந்துளான் உரம்
கலக்கி அ கடல் கடைந்து அமுது கண்டு என – கம்.கிட்:7 23/1,2
கொடுப்பர் வந்து உரம் குத்துவர் கைத்தலம் குளிப்ப – கம்.கிட்:7 56/2
வாலினால் உரம் வரிந்தனர் நெரிந்து உக வலிப்பர் – கம்.கிட்:7 57/1
உரம் எனும் பதம் உயிரொடும் உருவிய ஒன்றை – கம்.கிட்:7 72/2
உரம் எலாம் உருவி என் உயிர் எலாம் நுகரும் நின் – கம்.கிட்:7 128/3
உரம் சுட உளைந்தனர் பிரிந்துளோர் எலாம் – கம்.கிட்:10 20/4
உரம் பெயர்வு இல் வன் கரி கரந்து உற ஒடுங்கா – கம்.கிட்:10 82/2
உரம் கொள் மால் வரை உயிர் படைத்து எழுந்தன ஒக்கும் – கம்.கிட்:12 39/3
உரம் மடங்கி வந்து உழையராய் உழல்குவர் ஒருவர் – கம்.சுந்:2 9/3
உரம் கொள் தே மலர் சென்னி உரிமை சால் – கம்.சுந்:3 25/1
உரம் பொருத மத கரி உறையும் அ வனம் – கம்.சுந்:3 51/1
உரம் சுட எரி உயிர்த்து ஒருவன் ஓங்கினான் – கம்.சுந்:11 2/2
உரம் படுவதே இதனின் மேல் உறுதி உண்டோ – கம்.யுத்1:2 54/4
உரம் ஒருங்கியது நீர் கடையும் வாலியது மார்பு உலகை மூடும் – கம்.யுத்1:2 90/1
ஒடுங்கு உரம் துணிந்தனர் நிருதர் ஓடின – கம்.யுத்2:15 121/3
வாலியை உரம் கிழித்து ஏக வல்லன – கம்.யுத்2:16 81/3
உரம் தலத்துற உழைத்தவால் பிழைத்தது ஒன்று இல்லை – கம்.யுத்2:16 211/3
உரம் கொண்ட தடம் சிலையின் உயர் நெடு நாண் உள் கொளுவா – கம்.யுத்2:16 354/2
உரம் கெடுத்து உலகம் மூன்றும் ஒருவன் ஓர் அம்பின் சுட்ட – கம்.யுத்2:19 239/3
உரம் தவிர்த்து ஊழி பேரும் காலத்தின் ஒலிக்கும் ஓதை – கம்.யுத்3:22 12/2
கால் நிலத்தினிடை ஊன்றி உரம் விரித்து கழுத்தினையும் சுரித்து தூண்டி – கம்.யுத்3:24 32/2
உரம் துணிந்து வீழ்வது அன்றி ஆவி ஓட ஒண்ணுமோ – கம்.யுத்3:31 85/2
உரம் சுடுகிற்கிலர் ஒருவன் நாமுடை – கம்.யுத்3:31 171/3
உரம் சுட சுடரோன் மகன் உந்தினான் – கம்.யுத்4:37 193/4
புக்கது அ கொடியோன் உரம் பூமியும் – கம்.யுத்4:37 196/3
உரம் கிளர் மதுகையான் உரத்தின் வீழ்ந்தனள் – கம்.யுத்4:38 21/2
வீரம் போய் உரம் குறைந்து வரம் குறைந்து வீழ்ந்தானே வேறே கெட்டேன் – கம்.யுத்4:38 24/3

மேல்


உரம்தான் (1)

உரம்தான் அல்லால் நல் அறம் ஆமோ உரை என்றாள் – கம்.அயோ:3 38/4

மேல்


உரமும் (5)

ஊதிய வரங்களும் உரமும் உள்ளதில் – கம்.கிட்:7 29/2
ஒடுங்கினன் உரமும் ஆற்றல் ஊற்றமும் உயிரும் என்ன – கம்.யுத்2:18 220/1
உரமும் கல்வியும் உடையவன் செரு நின்றது ஒரு-பால் – கம்.யுத்4:32 12/4
கைத்தலமும் காத்திரமும் கரும் கழுத்தும் நெடும் புயமும் உரமும் கண்டித்து – கம்.யுத்4:33 25/1
இராவணன் உரமும் கும்பகருணனது ஏற்றம்-தானும் – கம்.யுத்4:41 42/3

மேல்


உரரும் (1)

நரை உரும் உரரும் அரை இருள் நடுநாள் – குறு 190/5

மேல்


உரல் (10)

நீழல் முன்றில் நில உரல் பெய்து – பெரும் 96
உரல் கால் யானை ஒடித்து உண்டு எஞ்சிய – குறு 232/4
உரல் போல் பெரும் கால் இலங்கு வாள் மருப்பின் – பதி 43/3
உரல் போல் அடிய உடம்பு உயங்கு யானை – கலி 13/6
பால் மருள் மருப்பின் உரல் புரை பாவு அடி – கலி 21/1
முகை வளர் சாந்து உரல் முத்து ஆர் மருப்பின் – கலி 40/4
தொடி மாண் உலக்கை தூண்டு உரல் பாணி – அகம் 9/12
உரல் முகம் காட்டிய சுரை நிறை கொள்ளை – அகம் 393/12
புழல் தலை புகர் கலை உருட்டி உரல் தலை – புறம் 152/3
குரல் உணங்கு விதை தினை உரல் வாய் பெய்து – புறம் 333/12

மேல்


உரல (1)

பா அடி உரல பகு வாய் வள்ளை – குறு 89/1

மேல்


உரலுள் (2)

ஆடு கழை நெல்லை அறை உரலுள் பெய்து இருவாம் – கலி 41/3
ஐவன வெண்ணெல் அறை உரலுள் பெய்து இருவாம் – கலி 43/4

மேல்


உரலொடு (1)

புரண்டு பின் வரும் உரலொடு போனவன் போல – கம்.பால:15 3/2

மேல்


உரவரும் (1)

உரவரும் மடவரும் அறிவு தெரிந்து எண்ணி – பதி 71/25

மேல்


உரவு (65)

உரவு சினம் கனலும் ஒளி திகழ் நெடு வேல் – சிறு 102
உரவு நீர் அழுவத்து ஓடு கலம் கரையும் – பெரும் 350
ஒன்றல் செல்லா உரவு வாள் தட கை – பெரும் 453
உரவு கடல் முகந்த பருவ வானத்து – பெரும் 483
உரவு கதிர் தெறூஉம் உருப்பு அவிர் அமயத்து – குறி 45
உரவு சினம் செருக்கி துன்னு-தொறும் வெகுளும் – குறி 130
உரவு சின முன்பால் உடல் சினம் செருக்கி – குறி 159
நுரை உடை கலுழி பாய்தலின் உரவு திரை – குறி 178
அலவன் ஆட்டியும் உரவு திரை உழக்கியும் – பட் 101
உரவு களிறு கரக்கும் இடங்கர் ஒடுங்கி – மலை 211
உரவு சினம் தணித்து பெரு வெளில் பிணி-மார் – மலை 326
ஊதை தூற்றும் உரவு நீர் சேர்ப்ப – நற் 15/3
விழவு_களம் கமழும் உரவு நீர் சேர்ப்ப – நற் 19/5
உரவு நீர் சேர்ப்பனொடு மணவா ஊங்கே – நற் 31/12
உரவு கடல் உழந்த பெரு வலை பரதவர் – நற் 63/1
உரவு உரும் உரறும் அரை இருள் நடுநாள் – நற் 68/8
உரவு நீர் சேர்ப்பன் தேர் மணி குரலே – நற் 78/11
உறு பகை தணித்தனன் உரவு வாள் வேந்தே – நற் 81/10
உரவு திரை கொழீஇய பூ மலி பெரும் துறை – நற் 159/2
உரவு திரை பொருத பிணர் படு தடவு முதல் – நற் 235/1
இரவின் வருதல் அன்றியும் உரவு கணை – நற் 285/2
உரவு சின வேழம் உறு புலி பார்க்கும் – நற் 336/7
இரவு தலை மண்டிலம் பெயர்ந்து என உரவு திரை – நற் 375/7
உரவு திரை பொருத திணி மணல் அடைகரை – குறு 175/2
உரவு களிறு போல் வந்து இரவு கதவு முயறல் – குறு 244/2
உரவு கடல் பொருத விரவு மணல் அடைகரை – குறு 316/4
ஊதை தூற்றும் உரவு நீர் சேர்ப்ப – குறு 397/3
உரவு கடல் ஒலி திரை போல – ஐங் 172/3
கொல் களிற்று உரவு திரை பிறழ அ வில் பிசிர – பதி 50/8
உரவு களிற்று புலா அம் பாசறை – பதி 61/15
உரவு திரை கடுகிய உருத்து எழு வெள்ளம் – பதி 72/10
உரவு களிற்று வெல் கொடி நுடங்கும் பாசறை – பதி 88/17
உரவு கடல் அன்ன தாங்கு அரும் தானையொடு – பதி 90/31
ஒன்னாதார் கடந்து அடூஉம் உரவு நீர் மா கொன்ற – கலி 27/15
உரவு வில் மேல் அசைத்த கையை ஓராங்கு – கலி 50/7
உரவு தகை மழுங்கி தன் இடும்பையால் ஒருவனை – கலி 120/4
உரவு கதிர் தெறும் என ஓங்கு திரை விரைபு தன் – கலி 127/20
உரவு நீர் சேர்ப்ப அருளினை அளிமே – கலி 127/22
உரவு நீர் திரை பொர ஓங்கிய எக்கர் மேல் – கலி 132/1
அரைசு கால்கிளர்ந்து அன்ன உரவு நீர் சேர்ப்ப கேள் – கலி 149/3
உரவு சின வேந்தன் பாசறையேமே – அகம் 24/18
உரவு கதிர் மழுங்கிய கல் சேர் ஞாயிறு – அகம் 114/4
உரவு மழை பொழிந்த பானாள் கங்குல் – அகம் 182/10
இரவும் இழந்தனள் அளியள் உரவு பெயல் – அகம் 192/13
உரவு கார் கடுப்ப மறலி மைந்து உற்று – அகம் 212/13
உரவு உரும் ஏறொடு மயங்கி – அகம் 222/14
உரவு களிறு ஒதுங்கிய மருங்கில் பரூஉ பரல் – அகம் 291/7
இரவு புனம் மேய்ந்த உரவு சின வேழம் – அகம் 309/15
உரவு பெயல் பொழிந்த நள்ளென் யாமத்து – அகம் 328/3
இரவின் வம்மோ உரவு நீர் சேர்ப்ப – அகம் 360/15
உரவு சினம் திருகிய உரு கெழு ஞாயிறு – புறம் 25/3
உரவு வேல் காளையும் கைதூவானே – புறம் 334/11
உரவு நீர் நிலத்து ஓங்கும் உயிர்க்கு எலாம் – கம்.பால:1 12/4
உதைபட சிவப்பன உரவு தோள்களே – கம்.பால:3 48/4
ஊன் செய்த சுடர் வடி வேல் உரோமபதன் என உரைக்கும் உரவு தோளான் – கம்.பால:5 58/4
உரவு ஏதும் இலார் உயிர் ஈதும் எனா – கம்.பால:23 3/1
உன் புகழ் ஆக்கிக்கொண்டாய் உயர் குணத்து உரவு தோளாய் – கம்.அயோ:13 36/4
ஊறின உரவு தானை ஊழி பேர் கடலை ஒப்ப – கம்.சுந்:10 7/4
உரு உறு மணலை எண்ணில் எண்ணலாம் உரவு தானை – கம்.சுந்:10 8/3
உரவு தோள் அரக்கர் எல்லாம் என்பு இலா உயிர்கள் ஒத்தார் – கம்.சுந்:10 27/4
உரவு நல் அணை ஓட்டிய ஊற்றமும் – கம்.யுத்1:9 39/2
ஒறுத்து ஒளிர் வாள் எனும் உரவு நாகத்தை – கம்.யுத்2:16 304/3
உரவு நம் படை மெலிந்துளது அருந்துதற்கு உணவு – கம்.யுத்3:22 86/2
உரவு கொற்றத்து உவணத்து அரசனும் – கம்.யுத்4:37 25/2
உரவு மானம் மீது ஏகினன் உம்பரும் உலகும் – கம்.யுத்4:40 119/3

மேல்


உரவோய் (10)

உன் உயிர்க்கு என நல்லன் மன் உயிர்க்கு எலாம் உரவோய் – கம்.அயோ:1 37/4
எள்ளா நிலை கூர் பெருமைக்கு இழிவாம் என்றால் உரவோய்
விள்ளா நிலை சேர் அன்பால் மகன் மேல் மெலியின் உலகம் – கம்.அயோ:4 52/2,3
உனக்கு அடுப்பது அன்றால் உரவோய் என்றான் – கம்.அயோ:14 3/4
தந்தனென் என அது சாரலென் உரவோய்
அந்தம் இல் உயர் பதம் அடைதலை முயல்வேன் – கம்.ஆரண்:2 41/3,4
உன்னினேன் உன் தன் உள்ளத்தின் உள்ளதை உரவோய்
அன்ன வாலியை காலனுக்கு அளிப்பது ஓர் ஆற்றல் – கம்.கிட்:3 75/1,2
வன் திறல் உரவோய் என்ன சொல்லுவான் மருத்தின் மைந்தன் – கம்.சுந்:14 8/4
உரகம் அன்ன சொல் யான் உனக்கு உரை-செயின் உரவோய்
நரகம் எய்துவென் நாவும் வெந்து உகும் என நவின்றான் – கம்.யுத்1:3 37/3,4
உள்ள வான் படை உலப்பு_இல யாவையும் உக்கன உரவோய் நின் – கம்.யுத்1:3 84/1
ஓட்டின் மேற்கொண்ட தானையை பயம் துடைத்து உரவோய்
மீட்டி-கொல் என அங்கதன் ஓடினன் விரைந்தான் – கம்.யுத்3:31 34/3,4
உன்னை நீ ஒன்றும் உணர்ந்திலை போலுமால் உரவோய்
முன்னை ஆதி ஆம் மூர்த்தி நீ மூ-வகை உலகின் – கம்.யுத்4:40 99/2,3

மேல்


உரவோர் (14)

பொருள்-வயின் பிரிவோர் உரவோர் ஆயின் – குறு 20/2
உரவோர் உரவோர் ஆக – குறு 20/3
உரவோர் உரவோர் ஆக – குறு 20/3
ஊழி உய்த்த உரவோர் உம்பல் – பதி 22/11
உரவோர் எண்ணினும் மடவோர் எண்ணினும் – பதி 73/1
கொற்ற திருவின் உரவோர் உம்பல் – பதி 90/24
ஒரு தாம் ஆகிய உரவோர் உம்பல் – புறம் 18/4
ஓடா பூட்கை உரவோர் மருக – புறம் 139/7
உரை சால் சிறப்பின் உரவோர் மருக – புறம் 166/9
முன்_நாள் வீழ்ந்த உரவோர் மகனே – புறம் 310/5
உம்பர்க்கும் வெலற்கு அரியார் உரவோர் – கம்.யுத்2:18 16/4
ஒருவரே சென்று அ உறு திறல் குரங்கையும் உரவோர்
இருவர் என்றவர் தம்மையும் ஒரு கையோடு எற்றி – கம்.யுத்3:30 29/1,2
ஊரோடு மறிந்தனன் ஒத்து உரவோர் – கம்.யுத்3:31 196/4
ஓங்கார பொருளே பொருள் என்கலா உரவோர் – கம்.யுத்4:40 97/4

மேல்


உரவோன் (14)

திரை தரு மரபின் உரவோன் உம்பல் – பெரும் 31
வரையா ஈகை உரவோன் மருக – புறம் 43/8
வளி தொழில் ஆண்ட உரவோன் மருக – புறம் 66/2
ஓடா பூட்கை உரவோன் மருக – புறம் 126/4
பொய்த்தல் அறியா உரவோன் செவி முதல் – புறம் 237/4
ஒப்பு ஓத அரு தேர் மீதினில் இனிது ஏறினன் உரவோன் – கம்.பால:24 2/4
மற்று ஓர் பொருள் இலை இங்கு இது என் வரவு என்றனன் உரவோன் – கம்.பால:24 18/4
ஊன் அற குறைத்தான் உரவோன் அருள் – கம்.அயோ:4 25/3
உரங்களான் அடர்ந்தார் உரவோன் விடும் – கம்.ஆரண்:7 20/2
ஓயும் மானுட உருவு கொண்டனன்-கொலாம் உரவோன் – கம்.யுத்1:2 115/4
ஒன்றும் பேசலன் நாணினன் வணங்கிய உரவோன்
நின்ற வானர தலைவரும் அரசும் அ நெடியோன் – கம்.யுத்1:5 73/2,3
ஒன்று தன் பெரும் துணைவரும் புடை செல உரவோன்
சென்று வேலையை சேர்தலும் விசும்பிடை சிவந்த – கம்.யுத்1:5 76/2,3
எல்லா விதத்தும் உணர்வோடு நண்ணி அறனே இழைக்கும் உரவோன்
வல்லான் ஒருத்தன் இடையே படுத்த வடு ஆன மேனி வடுவும் – கம்.யுத்2:19 264/3,4
செம் சிலை உரவோன் தேடி திரிகின்றான் உள்ளம் தேற – கம்.யுத்3:26 49/2

மேல்


உரவோனும் (1)

ஒரு கையால் அவன் வயிர திண் சிலை உற்று பற்றலும் உரவோனும்
இரு கையால் எதிர் வலியா-முன்னம் அது இற்று ஓடியது இவர் பொன் தோளின் – கம்.சுந்:10 35/1,2

மேல்


உரற்றலும் (1)

மஞ்சு_இனம் உரற்றலும் மயங்கும் மாண்பது – கம்.கிட்:14 14/4

மேல்


உரற்றிய (1)

உரற்றிய ஓசை அன்று ஒருத்தி ஊறுபட்டு – கம்.ஆரண்:14 78/3

மேல்


உரற்றின (2)

உரற்றின பறவையை ஊறு கொண்டு எழ – கம்.யுத்2:16 264/1
உரற்றின விண்ணின் ஒலித்து எழும் வண்ணம் – கம்.யுத்3:26 24/3

மேல்


உரற்று (2)

படு மழை உருமின் உரற்று குரல் – நற் 129/8
உரும் உரற்று அன்ன உட்குவரு முரசமொடு – புறம் 197/5

மேல்


உரற (4)

கால் உறு கடலின் கடிய உரற
எறிந்து சிதைந்த வாள் – பதி 69/4,5
உறு புலி உரற குத்தி விறல் கடிந்து – அகம் 148/5
வாள் வரி வய புலி கல் முழை உரற
கானவர் மடிந்த கங்குல் – அகம் 168/12,13
மற புலி உரற வாரணம் கதற – அகம் 392/16

மேல்


உரறல் (1)

ஓய்வு_இல் துன்பினால் உரறல் ஓங்கினார் – கம்.அயோ:14 89/2

மேல்


உரறவே (1)

உலகம் ஏழும் உரும் ஏறு என ஒலித்து உரறவே – கம்.ஆரண்:1 23/4

மேல்


உரறாது (1)

உருமும் உரறாது அரவும் தப்பா – பெரும் 42

மேல்


உரறி (4)

நல்_அரா நடுங்க உரறி கொல்லன் – நற் 125/3
வாய் மடித்து உரறி நீ முந்து என்னானே – புறம் 298/5
கார் எதிர் உருமின் உரறி கல்லென – புறம் 361/1
இடித்த உரும் ஒத்து உரறி யாவர் செயல் என்றான் – கம்.ஆரண்:10 49/4

மேல்


உரறிய (3)

மத்து உரறிய மனை இன் இயம் இமிழா – பதி 26/3
கனை எரி உரறிய மருங்கும் நோக்கி – புறம் 23/11
ஒல் என உரறிய ஊழி பேர்ச்சியுள் – கம்.பால:8 35/3

மேல்


உரறினர் (1)

ஓய்வுறுவன அது தெரிவுறலால் உரறினர் இமையவர் உவகையினால் – கம்.யுத்3:28 24/4

மேல்


உரறினனால் (1)

சொல்லினும் வலியது ஓர் சுடு கணையால் நடு இரு துணிபட உரறினனால் – கம்.யுத்3:28 25/4

மேல்


உரறினான் (1)

எற்றினான் அவனும் வான் இடியின் நின்று உரறினான் – கம்.கிட்:5 10/4

மேல்


உரறு (8)

உரும் உரறு கருவிய பெரு மலை பிற்பட – மலை 357
உரறு குரல் வெம் வளி எடுப்ப நிழல் தப – நற் 62/8
கார் இடி உருமின் உரறு முரசின் – பதி 33/10
உரும் உரறு கருவிய பெரு மழை தலைஇ – அகம் 158/1
உரும் உரறு அதிர் குரல் தலைஇ பானாள் – அகம் 278/5
உரும் உரறு கருவியொடு பெயல் கடன் இறுத்து – புறம் 161/4
உரும் உரறு கருவிய மழை பொழிந்து ஆங்கே – புறம் 174/28
திரிக திரிக என உரறு தெழி குரலர் – கம்.யுத்3:31 158/3

மேல்


உரறுபு (1)

அரவு எறி உருமின் உரறுபு சிலைப்ப – புறம் 366/3

மேல்


உரறும் (13)

மணல் மடுத்து உரறும் ஓசை கழனி – நற் 4/10
உரவு உரும் உரறும் அரை இருள் நடுநாள் – நற் 68/8
நரை உரும் உரறும் நாம நள்ளிருள் – நற் 122/5
அஞ்சு_தக உரறும் ஓசை கேளாது – நற் 154/6
உர உரும் உரறும் நீரின் பரந்த – நற் 238/8
களிறு தொலைத்து உரறும் கடி இடி மழை செத்து – நற் 344/10
வெம் சின உருமின் உரறும்
அஞ்சுவரு சிறு நெறி வருதலானே – நற் 353/10,11
உரும் இசை உரறும் உட்குவரு நடுநாள் – நற் 383/5
வாரணம் உரறும் நீர் திகழ் சிலம்பில் – அகம் 172/1
உர உரும் உரறும் உட்குவரு நனம் தலை – அகம் 202/11
வான மீமிசை உருமு நனி உரறும்
அரவும் புலியும் அஞ்சு_தகவு உடைய – அகம் 318/2,3
கை கறித்து உரறும் மை தூங்கு இறும்பில் – அகம் 329/12
உரத்தினர் உரும் என உரறும் வாயினர் – கம்.ஆரண்:7 39/1

மேல்


உரன் (28)

ஒருதான் தாங்கிய உரன் உடை நோன் தாள் – சிறு 115
உரன் கெழு நோன் பகட்டு உழவர் தங்கை – சிறு 190
சுரன் முதல் வந்த உரன் மாய் மாலை – நற் 3/6
சுரன் இறந்து அரிய என்னார் உரன் அழிந்து – நற் 333/5
தீ ஓர் அன்ன என் உரன் அவித்தன்றே – குறு 95/5
சுரனே சென்றனர் காதலர் உரன் அழிந்து – குறு 140/3
உரன் உடை உள்ளத்தை செய்_பொருள் முற்றிய – கலி 12/10
ஊரன்-மன் உரன் அல்லன் நமக்கு என்ன உடன் வாளாது – கலி 68/6
எய்த உரைக்கும் உரன் அகத்து உண்டு ஆயின் – கலி 142/21
உருமு சிவந்து எறிந்த உரன் அழி பாம்பின் – அகம் 92/11
ஒரு தனித்து ஒழிந்த உரன் உடை நோன் பகடு – அகம் 107/15
உரன் உடை சுவல பகடு பல பரப்பி – அகம் 159/3
திரை பயில் அழுவம் உழக்கி உரன் அழிந்து – அகம் 210/5
வினை நசைஇ பரிக்கும் உரன் மிகு நெஞ்சமொடு – அகம் 215/3
உரன் மலி உள்ளமொடு முனை பாழ் ஆக – அகம் 349/6
உரன் உடை நோன் பகட்டு அன்ன எம் கோன் – புறம் 60/9
கண் பொறி போகிய கசிவொடு உரன் அழிந்து – புறம் 161/13
உரன் உடையாளர் கேண்மையொடு – புறம் 190/11
உள்ளியது முடிக்கும் உரன் உடை உள்ளத்து – புறம் 206/3
உரன் நெரிந்து விழ என்னை உதைத்து உருட்டி மூக்கு அரிந்த – கம்.ஆரண்:6 101/1
ஓரும் தன்மை ஈது என் என்பது உரன் இலாதவர் போல் – கம்.ஆரண்:13 76/3
உரன் இலன் ஒருவன் நாட்டு உயிர்கள் போல்வன – கம்.ஆரண்:15 3/2
என் துணை கணவன் ஆற்றற்கு உரன் இலாது இற்று வீழ்ந்த – கம்.சுந்:3 118/3
உறுவது என்-கொலோ உரன் அழிவு என்பது ஒன்று உடையார் – கம்.சுந்:9 3/1
உண்டு அது தீரும் அன்றே உரன் இலா குரங்கு ஒன்றேனும் – கம்.சுந்:10 3/3
உரன் நெரிந்தவும் உதிரங்கள் உமிழ்ந்தவும் ஒளிர் பொன் – கம்.சுந்:11 30/3
ஏறு தேர் இலன் எதிர் நிற்கும் உரன் இலன் எரியின் – கம்.சுந்:11 53/1
உர குப்பையின் உயர் தோள் பல உடையாய் உரன் உடையாய் – கம்.யுத்2:15 165/3

மேல்


உரனின் (1)

உரனின் நீ பிறந்து உரிமை ஆதலால் – கம்.அயோ:14 109/3

மேல்


உரனுடைய (1)

உருகு சுடர்கள் இடை திரிய உரனுடைய
இரு கை ஒரு களிறு திரிய விடு குயவர் – கம்.யுத்3:31 163/2,3

மேல்


உரனும் (3)

இந்திரன் மகன் புயங்களும் இரவி சேய் உரனும்
சந்த வல் நெடும் தட கைகள் தாக்கலின் தகர்வ – கம்.கிட்:7 54/3,4
பெற்றுடை வாளும் நாளும் பிறந்துடை உரனும் பின்னும் – கம்.சுந்:3 117/1
உதைபட உரனும் நெரிந்தார் உயிரொடு குருதி உமிழ்ந்தார் – கம்.சுந்:7 28/4

மேல்


உரனையும் (1)

உரனையும் மறந்தான் உற்ற பழியையும் மறந்தான் வெற்றி – கம்.ஆரண்:10 83/2

மேல்


உரனையோ (1)

உரனையோ அடல் அரக்கர் ஓய்வேயோ உற்று எதிர்ந்தார் – கம்.ஆரண்:6 99/2

மேல்


உராய் (8)

நிறை கடல் முகந்து உராய் நிறைந்து நீர் துளும்பும் தம் – பரி 6/1
உரையோடு இழிந்து உராய் ஊர் இடை ஓடி – பரி 6/56
கொதித்து உராய் குன்று இவர்ந்து கொடி கொண்ட கோடையால் – கலி 150/15
ஊறு பட்டு இடைஇடை ஒடித்து சாய்த்து உராய்
ஆறு என சென்றன அருவி பாய் கவுள் – கம்.பால:14 22/2,3
உற்று நின்ற வினை கொடும் பிணி ஒன்றின்-மேல் உடன் ஒன்று உராய்
மற்றும் வெம் பிணி பற்றினாலென வந்து எதிர்ந்தது மாரியே – கம்.கிட்:10 69/3,4
பொன் தந்த முழைகள்-தோறும் புறத்து உராய் புரண்டு பேர்வ – கம்.சுந்:1 3/2
ஓங்கு கற்பகம் பூவொடு ஒடித்து உராய்
பாங்கர் சண்பக பத்தி பறித்து அயல் – கம்.சுந்:6 25/2,3
உரை அலா உரை உன்னை உரைத்து உராய்
விரைய ஓடி விழுங்குவம் என்றுளார் – கம்.யுத்4:40 19/1,2

மேல்


உராய (1)

முட்டும் வெம் கண் மான யானை அம்பு உராய முன்னமே – கம்.யுத்3:31 87/3

மேல்


உராலின் (2)

குரூஉ மயிர் புரவி உராலின் பரி நிமிர்ந்து – மது 387
சொரி சுரை கவரும் நெய் வழிபு உராலின்
பாண்டில் விளக்கு பரூஉ சுடர் அழல – பதி 47/5,6

மேல்


உராவ (2)

உராவ_அரு துயரை விட்டு உறுதி காண்பரால் – கம்.அயோ:2 54/2
உராவ அரும் துயரம் மூட்டி ஓய்வு_அற மலைவது ஒன்றோ – கம்.கிட்:10 58/3

மேல்


உராவ_அரு (1)

உராவ_அரு துயரை விட்டு உறுதி காண்பரால் – கம்.அயோ:2 54/2

மேல்


உராஅ (1)

உராஅ ஈர்க்கும் உட்குவரு நீத்தம் – அகம் 18/5

மேல்


உராஅய் (2)

கால் என்ன கடிது உராஅய்
நாடு கெட எரி பரப்பி – மது 125,126
களிறே கதவு எறியா சிவந்து உராஅய்
நுதி மழுங்கிய வெண் கோட்டான் – புறம் 4/10,11

மேல்


உரி (16)

அரவு உரி அன்ன அறுவை நல்கி – பொரு 83
வான் உரி உறையுள் வயங்கியோர் அவாவும் – குறி 213
உரி நிமிர்ந்து அன்ன உருப்பு அவிர் அமையத்து – குறு 154/2
பொய்கை ஆம்பல் நார் உரி மென் கால் – ஐங் 35/2
உரி மாண் புனை கலம் ஒண் துகில் தாங்கி – பரி 19/12
வரி மலி அர உரி வள்பு கண்டு அன்ன – பரி 21/6
புலி உரி வரி அதள் கடுப்ப கலி சிறந்து – அகம் 205/19
கற்று உரி குடம்பை கத நாய் வடுகர் – அகம் 381/7
உரி களை அரவம் மான தானே – புறம் 260/20
பாம்பு உரி அன்ன வடிவின காம்பின் – புறம் 383/9
சடையினன் உரி மானின் சருமன் நல் மர நாரின் – கம்.அயோ:9 21/2
அடங்கு பேழ் வயிற்று அரவு உரி அமை-தொறும் தொடக்கி – கம்.அயோ:10 4/2
சுற்றி வாரண உரி தொகுதி நீவி தொடர – கம்.ஆரண்:1 14/2
மான் வரு தனி உரி மார்பினை எனலும் – கம்.ஆரண்:2 39/2
புள்ளிமான் உரி ஆடையன் உமையொடும் பொருந்தும் – கம்.யுத்1:5 53/2
திண் போர் தொழில் என்று ஆனையின் உரி போர்த்தவன் திகைத்தான் – கம்.யுத்4:37 50/4

மேல்


உரி-தொறும் (1)

திண் நிலை மருப்பின் வய களிறு உரி-தொறும்
தண் மழை ஆலியின் தாஅய் உழவர் – அகம் 211/4,5

மேல்


உரி-போல் (1)

கூர் ஆழி அம் கை உடையாய் திரண்டு ஓர் உரு ஆதி கோடல் உரி-போல்
ஆராயின் ஏதும் இலையாதி ஆர் இ அதிரேக மாயை அறிவார் – கம்.யுத்2:19 261/3,4

மேல்


உரிக்கும் (1)

துகில் படுத்து உரிக்கும் செம் தீ கண்களை சூலும் சுற்றி – கம்.யுத்1:3 138/2

மேல்


உரிக்குள் (1)

ஓங்கல் உரிக்குள் உருத்திரன் ஒத்தான் – கம்.ஆரண்:14 60/4

மேல்


உரிஞ்ச (3)

பணை தாள் யானை பரூஉ புறம் உரிஞ்ச
செது காழ் சாய்ந்த முது கால் பொதியில் – அகம் 373/3,4
மேல் விசைத்து எழுந்தான் உச்சி விரிஞ்சன் நாடு உரிஞ்ச வீரன் – கம்.சுந்:1 16/4
வீச வான் முகடு உரிஞ்ச விசைத்து எழுவான் உடல் பிறந்த முழக்கம் விம்ம – கம்.யுத்3:24 40/3

மேல்


உரிஞ்சி (2)

ஓவிய மரன்கள்-தோறும் உரைத்து அற உரிஞ்சி ஒண் கேழ் – கம்.கிட்:10 34/3
உரிஞ்சி வரு தென்றல் உணர்வு உண்டு அயல் உலாவ – கம்.சுந்:2 161/2

மேல்


உரிஞ்சிய (4)

நறும் குறடு உரிஞ்சிய பூ கேழ் தேய்வை – திரு 33
மழ களிறு உரிஞ்சிய பராரை வேங்கை – நற் 362/7
பெரும் களிறு உரிஞ்சிய மண் அரை யாஅத்து – அகம் 17/16
களிறு புறம் உரிஞ்சிய கரும் கால் இலவத்து – அகம் 309/7

மேல்


உரிஞ்சும் (1)

அள்ளல் யாமை கூன் புறத்து உரிஞ்சும்
நெல் அமல் புரவின் இலங்கை கிழவோன் – புறம் 379/5,6

மேல்


உரிஞ்சுறு (1)

புனைந்து இதழ் உரிஞ்சுறு பொழுது புல்லியும் – கம்.ஆரண்:10 124/1

மேல்


உரிஞ (2)

வெரிந் ஓங்கு சிறுபுறம் உரிஞ ஒல்கி – அகம் 167/12
தித்தி குறங்கில் திருந்த உரிஞ
வளை உடை முன்கை அளைஇ கிளைய – அகம் 385/10,11

மேல்


உரிஞிய (1)

சொரி புறம் உரிஞிய நெறி அயல் மரா அத்து – அகம் 121/8

மேல்


உரித்த (2)

முண்டத்து உரித்த உரியால் முளரிவந்தான் – கம்.சுந்:1 65/3
உரித்த பேர் உரிவையால் உலகுக்கு ஓர் உறை – கம்.சுந்:2 42/3

மேல்


உரித்தன்றே (1)

ஒழித்த தாயும் அவர்க்கு உரித்தன்றே
அதனால் அன்னது ஆதலும் அறிவோய் நன்றும் – புறம் 213/11,12

மேல்


உரித்து (17)

ஞெரேரென நோக்கல் ஓம்பு-மின் உரித்து அன்று – மலை 240
மெய் உரித்து இயற்றிய மிதி அதள் பள்ளி – மலை 419
நார் உரித்து அன்ன மதன் இல் மாமை – நற் 6/2
மார்பு உரித்து ஆகிய மறு இல் நட்பே – குறு 247/7
தணிதற்கும் உரித்து அவள் உற்ற நோயே – ஐங் 210/5
கொக்கு உரித்து அன்ன கொடு மடாய் நின்னை யான் – கலி 94/18
சீர் மிகு சிறப்பினோன் தொல் குடிக்கு உரித்து என – கலி 105/3
எனக்கு உரித்து என்னாள் நின்ற என் – அகம் 145/21
உடும்பு உரித்து அன்ன என்பு எழு மருங்கின் – புறம் 68/1
நுமக்கு உரித்து ஆகல் வேண்டின் சென்று அவற்கு – புறம் 97/19
பாம்பு உரித்து அன்ன வான் பூ கலிங்கமொடு – புறம் 397/15
மூத்தவற்கு உரித்து அரசு எனின் முறைமையின் உலகம் – கம்.அயோ:2 76/1
உண்ணவும் குடையவும் உரித்து அன்று ஆயதே – கம்.அயோ:13 2/4
புலக்கு உரித்து ஒரு பொருள் புகல கேட்டியால் – கம்.அயோ:14 40/4
என்னால் உனக்கு ஈண்டு செயற்கு உரித்து ஆயது இன்மை – கம்.சுந்:1 45/2
ஒன்று ஊக்கி ஒன்று இழைத்தல் உணர்வு உடைமைக்கு உரித்து அன்றால் – கம்.சுந்:2 219/3
மூண்ட வான் மழை உரித்து உடுத்து உலாவரும் மூர்க்கர் – கம்.யுத்3:31 7/4

மேல்


உரித்தே (3)

தாயம் ஆகலும் உரித்தே போது அவிழ் – நற் 327/7
அரும் பொருள் செய்_வினை தப்பற்கும் உரித்தே
பெரும் தோள் அரிவை தகைத்தற்கும் உரியள் – ஐங் 302/1,2
தண்ணடை பெறுதலும் உரித்தே வை நுதி – புறம் 297/8

மேல்


உரித்தோ (1)

ஊன் உருவும் என்னும் இது உணர்த்தவும் உரித்தோ – கம்.ஆரண்:9 6/4

மேல்


உரிதின் (1)

உரிதின் ஒருதலை எய்தலும் வீழ்வார் – கலி 92/7

மேல்


உரிதினின் (7)

தண் கமழ் வியல் மார்பு உரிதினின் பெறாது – நற் 322/8
உரிதினின் உறை பதி சேர்ந்து ஆங்கு – பரி 18/55
அரிது உற்றனையால் பெரும உரிதினின்
கொண்டு ஆங்கு பெயர்தல் வேண்டும் கொண்டலொடு – அகம் 10/7,8
ஆழல் ஆன்றிசின் நீயே உரிதினின்
ஈதல் இன்பம் வெஃகி மேவர – அகம் 69/4,5
செறி வளை உடைத்தலோ இலனே உரிதினின்
யாம் தன் பகையேம் அல்லேம் சேர்ந்தோர் – அகம் 186/17,18
ஏர் தரு புது புனல் உரிதினின் நுகர்ந்து – அகம் 256/11
வரிசையின் அளக்கவும் வல்லன் உரிதினின்
காவல் மன்னர் கடைமுகத்து உகுக்கும் – புறம் 331/10,11

மேல்


உரிது (5)

உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ் கூவிளம் – குறி 65
உரிது அமர் துறக்கமும் உரிமை நன்கு உடைத்து – பரி 13/13
உரிது என உணராய் நீ உலமந்தாய் போன்றதை – கலி 76/17
உரிது என் வரைத்து அன்றி ஒள்_இழை தந்த – கலி 138/20
உரிது அல் பண்பின் பிரியுநன் ஆயின் – அகம் 392/20

மேல்


உரிந்த (1)

உரிந்த மெய்யினர் ஓடினர் நீரிடை ஒளிப்பார் – கம்.சுந்:13 27/2

மேல்


உரிந்தன (1)

உரிந்தன உடு குலம் உதிர்ந்து சிந்தின – கம்.யுத்4:37 62/2

மேல்


உரிந்து (2)

தோல் உரிந்து உகுவன போன்று தோன்றுமால் – கம்.பால:14 11/4
தோல் உரிந்து கழன்றன தோல் எலாம் – கம்.சுந்:13 8/4

மேல்


உரிமை (23)

உரிமை செப்பினர் நமரே விரி அலர் – குறு 351/5
உரிமை_மாக்கள் உவகை அமிர்து உய்ப்ப – பரி 8/121
அரும் கறை அறை இசை வயிரியர் உரிமை
ஒருங்கு அமர் ஆயமொடு ஏத்தினர் தொழவே – பரி 10/130,131
உரிது அமர் துறக்கமும் உரிமை நன்கு உடைத்து – பரி 13/13
எளிதின் பெறல் உரிமை ஏத்துகம் சிலம்ப – பரி 15/18
மணி அணிந்த தம் உரிமை_மைந்தரோடு ஆடி – பரி 24/49
உரிமை மைந்தரை பெறுகின்றது உறு துயர் நீங்கி – கம்.அயோ:1 62/1
உரிமை மா நிலம் உற்ற பின் கொற்றவன் – கம்.அயோ:4 20/2
தேவிமாரை இவற்கு உரிமை செய்யும் நாளில் செம் தீயின் – கம்.அயோ:6 28/1
மன் உயிர்க்கு நல்கு உரிமை மண் பாரம் நான் சுமக்க – கம்.அயோ:14 60/1
எம் பரத்தது ஆக்கி அரசு உரிமை இந்தியங்கள் – கம்.அயோ:14 61/1
தன் உரிமை சேனை தலைவோரும்தாம் அடைந்தார் – கம்.அயோ:14 66/4
உரனின் நீ பிறந்து உரிமை ஆதலால் – கம்.அயோ:14 109/3
செ வழி உரிமை யாவும் திருத்துவம் சிறுவ என்றான் – கம்.ஆரண்:13 133/4
தன்னுடை உரிமை செல்வம் தம்பிக்கு தகவின் நல்கி – கம்.கிட்:2 28/2
ஆரம் வீங்கு தோள் தம்பிக்கு தன் அரசு உரிமை
பாரம் ஈந்தவன் பரிவு இலன் ஒருவன் தன் இளையோன் – கம்.கிட்:3 71/2,3
வைத்த பின் உரிமை தம்பி மா முகம் நோக்கி வல்லை – கம்.கிட்:7 144/1
உரம் கொள் தே மலர் சென்னி உரிமை சால் – கம்.சுந்:3 25/1
ஒன்று பெருமை உரிமை புரிக என்றான் – கம்.யுத்1:3 174/4
தே மன் உரிமை புரிய திசை முகத்தோன் – கம்.யுத்1:3 175/1
மறம் கிளர் செருவினுக்கு உரிமை மாண்டனை – கம்.யுத்2:16 86/1
பந்தரின் உரிமை செய்ய யான் இவன் பணியில் நிற்பேன் – கம்.யுத்2:17 52/3
உரிமை மூ_உலகும் தொழ உம்பர்-தம் – கம்.யுத்4:39 12/1

மேல்


உரிமை_மாக்கள் (1)

உரிமை_மாக்கள் உவகை அமிர்து உய்ப்ப – பரி 8/121

மேல்


உரிமை_மைந்தரோடு (1)

மணி அணிந்த தம் உரிமை_மைந்தரோடு ஆடி – பரி 24/49

மேல்


உரிமைக்கு (1)

உன்னேன் முனிவா அவனும் ஆகான் உரிமைக்கு என்றான் – கம்.அயோ:4 49/4

மேல்


உரிமைக்கும் (1)

உன் பெரும் தேவி என்னும் உரிமைக்கும் உன்னை பெற்ற – கம்.சுந்:14 26/1

மேல்


உரிமைத்து (1)

உய்தும் என்றால் இது ஓர் உரிமைத்து ஆகுமோ – கம்.கிட்:16 8/4

மேல்


உரிமையின் (1)

உன்னுடையது நான் உன் தொழில் உரிமையின் உள்ளேன் – கம்.அயோ:8 40/4

மேல்


உரிமையும் (1)

வில் வினை உரிமையும் அழகும் வீரமும் – கம்.அயோ:2 69/2

மேல்


உரிமையே (1)

ஒருமையே அரசு செய்வாய் உரிமையே உனதே ஒன்றும் – கம்.யுத்2:16 144/3

மேல்


உரிமையை (1)

மயில் முறை குலத்து உரிமையை மனு முதல் மரபை – கம்.அயோ:2 71/3

மேல்


உரிமையோர் (1)

ஒருவ_அரும் காலம் உன் உரிமையோர் உரை – கம்.கிட்:11 132/2

மேல்


உரிய (42)

உரிய எல்லாம் ஓம்பாது வீசி – மது 146
இவை நுமக்கு உரிய அல்ல இழிந்த – அகம் 110/16
அரிய ஆகலும் உரிய பெரும – புறம் 364/9
உய்த்த நல் அமுதினை உரிய மாதர்கட்கு – கம்.பால:5 85/3
உரிய பற்பல உரை பயிற்றி உய்ந்தனென் – கம்.பால:5 95/3
வவ்வி நுகர் பெரு வேள்விக்கு உரிய எலாம் வருக என்றான் – கம்.பால:12 19/4
காதலரை தரும் வேள்விக்கு உரிய எலாம் கடிது அமைப்ப – கம்.பால:12 20/1
கோணுதற்கு உரிய திங்கள் குழவியும் குறவர் தங்கள் – கம்.பால:16 7/3
உரிய மா தவன் ஒள்ளிது என்று உவந்தனன் விரைந்து ஓர் – கம்.அயோ:1 73/1
உரிய தாமரை மேல் உறைவானினும் – கம்.அயோ:2 15/2
உன் புலக்கு உரிய சொல் உணர்த்த செல்கெனோ – கம்.அயோ:5 22/3
செய்ய கடவ செயற்கு உரிய சிறுவர் ஈண்டை யார் அல்லர் – கம்.அயோ:6 27/1
சேனாபதியின் சுமந்திரனை செயற்பாற்கு உரிய செய்க என்றான் – கம்.அயோ:6 29/3
பிரத பூசனைக்கு உரிய பேறு இலேன் – கம்.அயோ:11 127/3
உரிய மெய் நிறுவி போய் உம்பரான் என்றான் – கம்.அயோ:14 55/4
உர விலோய் தொழற்கு உரிய தேவரும் – கம்.அயோ:14 104/3
நன்று போந்து அளி உனக்கு உரிய நாடு என்றான் – கம்.அயோ:14 122/4
உரிய கடன் வினையேற்கும் உதவுவீர் உடல் இரண்டுக்கு உயிர் ஒன்று ஆனான் – கம்.ஆரண்:4 27/2
களம் கோடற்கு உரிய செரு கண்ணிய-கால் ஒரு மூவேம் கலந்த-காலை – கம்.ஆரண்:6 132/2
செல் வகைக்கு உரிய எல்லாம் செய்குவான் என்ன வெய்யோன் – கம்.ஆரண்:13 138/4
சிந்தனைக்கு உரிய பொருள் தேடுதற்கு உறு நிலையர் – கம்.கிட்:2 6/4
உன் தனக்கு உரிய இன்ப துன்பங்கள் உள்ள முன்_நாள் – கம்.கிட்:3 26/2
பொருந்து நன் மனைக்கு உரிய பூவையை – கம்.கிட்:3 35/3
உருமை என்று இவற்கு உரிய தாரம் ஆம் – கம்.கிட்:3 69/1
அரசியற்கு உரிய யாவும் ஆற்றுழி ஆற்றி ஆன்ற – கம்.கிட்:9 24/1
ஊன்றி மேருவை எடுக்குறும் மிடுக்கினுக்கு உரிய
தேன் தெரிந்து உண்டு தெளிவுறு வானர சேனை – கம்.கிட்:12 3/1,2
அம்பு எனும் துணைக்கு உரிய மற்று உரைப்பு அரிது அளவே – கம்.கிட்:12 22/4
உரிய ஆய் ஒருவர் உள்ளத்து ஒடுங்குவ அல்ல உண்மை – கம்.கிட்:13 54/2
பிறந்தவர் செயற்கு உரிய செய்தல் பிழை ஒன்றோ – கம்.கிட்:14 40/3
உரிய காதலின் ஒருவரோடு ஒருவரை உலகில் – கம்.சுந்:3 7/3
மறித்தும் ஓர் செயற்கு உரிய காரியம் மதித்தான் – கம்.சுந்:6 1/4
நஞ்சினும் கொடியர் ஆகி நவை செயற்கு உரிய நீரார் – கம்.சுந்:9 63/2
உழை குல நோக்கினார்கள் உலந்தவர்க்கு உரிய மாதர் – கம்.சுந்:10 14/1
ஆர்த்து எழுந்து அரக்கர் சேனை அஞ்சனைக்கு உரிய குன்றை – கம்.சுந்:10 24/1
தண்டம் என்று ஒரு பொருட்கு உரிய தக்கரை – கம்.யுத்1:2 18/1
நாவினால் உலகை நக்கிடுவ திக்கு அளவிடற்கு உரிய நாளும் – கம்.யுத்1:2 88/1
உந்தை மற்று அவன் திருப்பெயர் உரை-செயற்கு உரிய
அந்தணாளனேன் என்னினும் அறிதியோ ஐய – கம்.யுத்1:3 26/2,3
உரிய மற்று இதின் நல்லது ஒன்று இல் என உரைத்தான் – கம்.யுத்1:3 40/4
இந்திரற்கு உரிய செல்வம் எய்தினான் இவன் என்று ஏத்தி – கம்.யுத்1:4 149/3
உரிய குன்றிடை உரும் இடி வீழ்தலும் உலைவுற்று – கம்.யுத்1:12 6/3
உளைந்தனம் என்ன எண்ணி என் செயற்கு உரிய என்றான் – கம்.யுத்1:13 11/4
உரிய வேண்டிய பொருள் எலாம் முடிப்பதற்கு ஒன்றோ – கம்.யுத்3:30 34/2

மேல்


உரியது (19)

தங்குதற்கு உரியது அன்று நின் – குறு 143/6
பிரிவு இல் ஆயம் உரியது ஒன்று அயர – குறு 144/3
உரியது இந்திரற்கு இது என்று உலகம் ஈந்து போய் – கம்.பால:8 27/1
உரியது என் அவள் உதவிய ஒரு பொருள் அல்லால் – கம்.அயோ:2 78/4
இந்திரற்கு உரியது ஓர் இடுக்கண் தீர்த்து இகல் – கம்.கிட்:6 24/1
காவலுக்கு உரியது என்றால் அன்னது கருதி காண்டி – கம்.கிட்:9 10/2
ஆன்றவற்கு உரியது ஆய அரசினை நிறுவி அப்பால் – கம்.கிட்:9 30/1
ஏன்று எனக்கு உரியது ஆன கருமமும் இயற்றற்கு ஒத்த – கம்.கிட்:9 30/2
இறந்திலம் இதற்கு உரியது எண்ணுகிலம் ஏதும் – கம்.கிட்:14 40/1
ஊடு கண்டிலென் எனின் பின் உரியது ஒன்று இல்லை – கம்.சுந்:3 1/3
உரியது அன்று என ஓர்கின்றது உண்டு அது என் – கம்.சுந்:5 12/3
வீரற்கு உரியது சொற்றனை விறலோய் ஒரு தனியேன் – கம்.யுத்2:15 167/2
தருகைக்கு உரியது ஒர் கொற்றம் என் அமர் தக்கதும் அன்றால் – கம்.யுத்2:15 170/4
ஒன்றிலே நிற்றல் போலாம் உத்தமர்க்கு உரியது ஒல்கி – கம்.யுத்2:16 35/3
ஒருத்தரின் முன்னம் சாதல் உண்டவர்க்கு உரியது அம்மா – கம்.யுத்2:16 152/4
புன் மகன் கேட்டி கேட்டற்கு உரியது புகுந்த போரின் – கம்.யுத்2:17 59/1
போம் தகைக்கு உரியது அன்றால் போகலை போகல் என்னா – கம்.யுத்2:18 207/3
உய்கிலர் இனி செயற்கு உரியது உண்டு-எனின் – கம்.யுத்3:24 69/3
தேவர் அது கேட்டு இது செயற்கு உரியது என்றார் – கம்.யுத்4:36 6/1

மேல்


உரியதுவே (1)

யாவதும் இலை யான் செயற்கு உரியதுவே – குறு 383/6

மேல்


உரியதோ (1)

உரியதோ இஃது என மனத்தின் உன்னுவான் – கம்.கிட்:11 106/4

மேல்


உரியம் (1)

அழாஅம் உறைதலும் உரியம் பராரை – அகம் 113/23

மேல்


உரியர் (3)

சிறந்த அன்பினர் சாயலும் உரியர்
பிரிந்த நம்மினும் இரங்கி அரும் பொருள் – நற் 208/8,9
உதவியை உணர நோக்கின் உயிர் கொலைக்கு உரியர் அல்லர் – கம்.சுந்:3 144/2
பொருத்து உறு பொருள் உண்டாமோ பொரு தொழிற்கு உரியர் ஆகி – கம்.யுத்2:16 152/3

மேல்


உரியவர் (2)

செப்புறற்கு உரியவர் தெவ்வர் யார் உளர் – கம்.ஆரண்:10 29/1
இ தராதலத்து இயம்புதற்கு உரியவர் யாரே – கம்.யுத்4:41 17/4

மேல்


உரியவால் (1)

ஒலி மென் கூந்தல் உரியவால் நினக்கே – குறு 225/7

மேல்


உரியள் (5)

விடுநள் ஆதலும் உரியள் விடினே – நற் 71/4
யான் எழில் அறிதலும் உரியள் நீயும் நம் – நற் 145/8
பெரும் தோள் அரிவை தகைத்தற்கும் உரியள்
செல்லாய் ஆயினோ நன்றே – ஐங் 302/2,3
விருந்து நனி பெறுதலும் உரியள் மாதோ – ஐங் 442/2
சுடர் நுதல் அசை நடை உள்ளலும் உரியள்
பாயல் உய்யுமோ தோன்றல் தா இன்று – பதி 16/13,14

மேல்


உரியன் (7)

குன்று அமர்ந்து உறைதலும் உரியன் அதாஅன்று – திரு 77
ஆவினன்குடி அசைதலும் உரியன் அதாஅன்று – திரு 176
ஏரகத்து உறைதலும் உரியன் அதாஅன்று – திரு 189
உழை கடல் வழங்கலும் உரியன் அதன்_தலை – அகம் 190/10
பகை புலம் படர்தலும் உரியன் தகை தார் – புறம் 69/14
உற்றது செய்க என்றாலும் உரியன் இ அனுமன் என்றான் – கம்.கிட்:7 134/4
வினவுதற்கு உரியன் என்னா வீர நீ யாவன் என்றாள் – கம்.சுந்:4 28/4

மேல்


உரியன (5)

ஆயதற்கு உரியன கலப்பை யாவையும் – கம்.பால:5 81/1
சொற்புறுத்தற்கு உரியன சொல்லினான் – கம்.அயோ:4 15/2
உரியன இனிதின் நாமும் உண்டனெம் அன்றோ என்றான் – கம்.அயோ:8 14/4
ஒன்று அல பகழி என் கைக்கு உரியன உலகம் எல்லாம் – கம்.யுத்1:9 84/1
பராவும் தொல் செரு முறை வலிக்கு உரியன பகர்ந்து – கம்.யுத்2:16 229/3

மேல்


உரியனோ (3)

பொய்த்தற்கு உரியனோ பொய்த்தற்கு உரியனோ – கலி 41/21
பொய்த்தற்கு உரியனோ பொய்த்தற்கு உரியனோ
அஞ்சல் ஓம்பு என்றாரை பொய்த்தற்கு உரியனோ – கலி 41/21,22
அஞ்சல் ஓம்பு என்றாரை பொய்த்தற்கு உரியனோ
குன்று அகல் நன் நாடன் வாய்மையில் பொய் தோன்றின் – கலி 41/22,23

மேல்


உரியாய் (1)

இடர் உறு பகை யா போய் யான் என உரியாய் நீ – கம்.அயோ:8 42/2

மேல்


உரியார் (8)

அம் கணனுக்கு உரியார் உளர் ஆவார் – கம்.பால:23 96/2
ஊன் காக்க உரியார் யார் என்னை உயிர் நீர் காக்கின் – கம்.ஆரண்:6 118/3
ஓயாநின்றேன் உயிர் காத்தற்கு உரியார் யாவர் உடுபதியே – கம்.ஆரண்:10 114/4
எரி எனற்கு உரியார் என்றே எண்ணுதி எண்ணம் யாவும் – கம்.கிட்:7 142/3
விற்கு உரியார் இ தன்மை வெகுளியின் விரைவின் எய்த – கம்.கிட்:11 86/3
கூறு திக்கினுக்கு அப்புறம் குப்புறற்கு உரியார்
மாறு_இல் கொற்றவன் நினைத்தன முடிக்குறும் வலியர் – கம்.கிட்:12 26/2,3
வென்று இசைக்கு உரியார் பிறர் வேண்டுமோ – கம்.கிட்:13 7/4
ஏகுதற்கு உரியார் யாரே என்றலும் இலங்கை வேந்தன் – கம்.யுத்2:16 123/1

மேல்


உரியார்கள் (2)

நிற்க உரியார்கள் யாவர் அனையவர் சினத்தின் நேர்ந்தால் – கம்.கிட்:11 86/2
வில் எடுக்க உரியார்கள் வெய்ய சில வீரர் இங்கும் உளர் மெல்லியோய் – கம்.யுத்2:19 74/1

மேல்


உரியாரிடை (1)

ஒளி வாய் மழு உடையாய் பொர உரியாரிடை அல்லால் – கம்.பால:24 20/3

மேல்


உரியாரை (2)

பார் காத்தற்கு உரியாரை பணி நீ என்று அடி பணிந்தான் – கம்.பால:12 18/4
சொலத்தான் இங்கு உரியாரை சொல்லீரோ வல்லீரேல் – கம்.ஆரண்:6 121/4

மேல்


உரியால் (1)

முண்டத்து உரித்த உரியால் முளரிவந்தான் – கம்.சுந்:1 65/3

மேல்


உரியாளன் (1)

தனக்கு என வாழா பிறர்க்கு உரியாளன்
பண்ணன் சிறுகுடி படப்பை நுண் இலை – அகம் 54/13,14

மேல்


உரியான் (1)

எ விடற்கு உரியான் போன இந்திரசித்தே அன்று – கம்.யுத்3:26 81/2

மேல்


உரியானும் (3)

பொன் மான் உரியானும் தழீஇ என புல்லி பின்னை – கம்.அயோ:4 138/3
உய்விடத்து உதவற்கு உரியானும் தன் – கம்.ஆரண்:4 28/1
கல் எடுக்க உரியானும் நின்றனன் அது இன்று நாளையிடை காணலாம் – கம்.யுத்2:19 74/2

மேல்


உரியிர் (2)

பரிசில் மறப்ப நீடலும் உரியிர்
அனையது அன்று அவன் மலை மிசை நாடே – மலை 187,188
உயிர் செல வெம்பி பனித்தலும் உரியிர்
பல நாள் நில்லாது நில நாடு படர்-மின் – மலை 191,192

மேல்


உரியீர் (1)

நல் தேர் பூட்டலும் உரியீர் அற்றன்று – அகம் 200/11

மேல்


உரியேம் (1)

அரிந்தம நின்னை அண்மி அருளுக்கும் உரியேம் ஆகி – கம்.கிட்:9 19/1

மேல்


உரியை (5)

உரியை வாழி என் நெஞ்சே பொருளே – நற் 16/4
காண்-மதி பாண நீ உரைத்தற்கு உரியை
துறை கெழு கொண்கன் பிரிந்து என – ஐங் 140/1,2
கங்குல் வருதலும் உரியை பைம் புதல் – அகம் 2/15
நீ செலற்கு உரியை நெஞ்சே வேய் போல் – அகம் 199/16
சாம் தொழிற்கு உரியை என் சார்பு நிற்றியேல் – கம்.யுத்1:4 54/2

மேல்


உரியோர் (1)

களம் கொளற்கு உரியோர் இன்றி தெறுவர – புறம் 62/12

மேல்


உரியோர்கள் (1)

சீலம் பார்க்க உரியோர்கள் எண்ணாது செய்பவோ – கம்.சுந்:2 220/2

மேல்


உரியோன்-தன்னை (1)

ஒன்று கேள் உரைக்க நிற்கு ஓர் உயிர் என உரியோன்-தன்னை
கொன்று கோள் இழைத்தால் நீ நின் உயிர் விடின் கூற்றம் கூடும் – கம்.சுந்:3 139/1,2

மேல்


உரிவது (1)

விசும்பு உரிவது போல் வியல் இடத்து ஒழுகி – அகம் 24/7

மேல்


உரிவான் (1)

உலகு இடு நிறை இருள் உறையினை உரிவான் – கம்.ஆரண்:2 36/4

மேல்


உரிவை (6)

உரிவை தைஇய ஊன் கெடு மார்பின் – திரு 129
வரி கிளர் வய_மான் உரிவை தைஇய – அகம் 0/14
அம் வரி உரிவை அணவரும் மருங்கின் – அகம் 327/13
ஓடா நல் ஏற்று உரிவை தைஇய – அகம் 334/1
புதை இருளின் எழுகின்ற புகர் முக யானையின் உரிவை போர்வை போர்த்த – கம்.பால:11 13/3
புலி தானை களிற்று உரிவை போர்வையான் வரி சிலையை – கம்.பால:13 20/3

மேல்


உரிவையால் (1)

உரித்த பேர் உரிவையால் உலகுக்கு ஓர் உறை – கம்.சுந்:2 42/3

மேல்


உரிவையான் (1)

வாரணத்து உரிவையான் மதனனை சினவு நாள் – கம்.பால:7 2/1

மேல்


உரிவையின் (1)

அம்பு கொண்டு அறுத்த ஆர் நார் உரிவையின்
செம் பூ கரந்தை புனைந்த கண்ணி – அகம் 269/10,11

மேல்


உரீஇ (8)

பரு இரும்பு பிணித்து செவ்வரக்கு உரீஇ
துணை மாண் கதவம் பொருத்தி இணை மாண்டு – நெடு 80,81
வெள்ளி அன்ன விளங்கு சுதை உரீஇ
மணி கண்டு அன்ன மா திரள் திண் காழ் – நெடு 110,111
அரலை தீர உரீஇ வரகின் – மலை 24
தகை கொண்ட ஏனலுள் தாழ் குரல் உரீஇ
முகை வளர் சாந்து உரல் முத்து ஆர் மருப்பின் – கலி 40/3,4
தோடு சினை உரீஇ உண்ட மிச்சில் – அகம் 331/4
அரும் தலை இரும் பாணர் அகல் மண்டை துளை உரீஇ
இரப்போர் கையுளும் போகி – புறம் 235/10,11
வட_குன்றத்து சாந்தம் உரீஇ
கடல் தானை – புறம் 380/2,3
ஒன்றும் உள் கறுப்பினோடு ஒளியின் வாள் உரீஇ
தன் திருமுகத்தினால் என்னை தாழ்த்து அற – கம்.யுத்1:5 5/1,2

மேல்


உரீஇய (4)

அம் விளிம்பு உரீஇய கொடும் சிலை மறவர் – குறு 297/1
வீங்கு விளிம்பு உரீஇய விசை அமை நோன் சிலை – அகம் 175/1
அம் விளிம்பு உரீஇய விசை அமை நோன் சிலை – அகம் 371/1
கழல் உரீஇய திருந்து அடி – புறம் 7/2

மேல்


உரு (204)

உரு கெழு செலவின் அஞ்சுவரு பேய்_மகள் – திரு 51
முருகு ஆற்றுப்படுத்த உரு கெழு வியல் நகர் – திரு 244
பரிசிலர் தாங்கும் உரு கெழு நெடு வேஎள் – திரு 273
முருகன் சீற்றத்து உரு கெழு குரிசில் – பொரு 131
உரு கெழு பெரும் சிறப்பின் – மது 100
நிழல் உரு இழந்த வேனில் குன்றத்து – மது 313
நாற்ற_உணவின் உரு கெழு பெரியோர்க்கு – மது 458
உரு கெழு பானாள் வருவன பெயர்தலின் – மது 542
பகல் உரு உற்ற இரவு வர நயந்தோர் – மது 549
உரு கெழு திறல் உயர் கோட்டத்து – பட் 36
உரு கெழு கரும்பின் ஒண் பூ போல – பட் 162
உறழ் குறித்து எடுத்த உரு கெழு கொடியும் – பட் 171
உரு கெழு தாயம் ஊழின் எய்தி – பட் 227
குருதி ஒண் பூ உரு கெழ கட்டி – நற் 34/3
குருதி வேட்கை உரு கெழு வய_மான் – நற் 192/1
உரு கெழு மரபின் குறிஞ்சி பாடி – நற் 255/2
உரு கெழு யானை உடை கோடு அன்ன – நற் 299/1
உரு கெழு தெய்வமும் கரந்து உறையின்றே – நற் 398/1
உரு கெழு தாமரை வான் முகை வெரூஉம் – குறு 127/2
உரு கெழு நெடும் சினை பாயும் நாடன் – ஐங் 272/3
அழல் கவர் மருங்கின் உரு அற கெடுத்து – பதி 15/7
உரு கெழு மரபின் கடவுள் பேணியர் – பதி 21/5
ஓடை விளங்கும் உரு கெழு புகர் நுதல் – பதி 34/6
உரு எழு கூளியர் உண்டு மகிழ்ந்து ஆட – பதி 36/12
வென்றி மேவல் உரு கெழு சிறப்பின் – பதி 43/24
தெறு கதிர் திகழ்தரும் உரு கெழு ஞாயிற்று – பதி 52/29
உரு இல் பேய்_மகள் கவலை கவற்ற – பதி 67/11
உலகம் புரக்கும் உரு கெழு சிறப்பின் – பதி 81/1
உரு கெழு மரபின் அயிரை பரைஇ – பதி 88/12
ஓவத்து அன்ன உரு கெழு நெடு நகர் – பதி 88/28
உரு கெழு கருவிய பெரு மழை சேர்ந்து – பதி 88/33
உரு கெழு மரபின் அயிரை பரவியும் – பதி 90/19
உரு அறிவாரா ஒன்றன் ஊழியும் – பரி 2/6
ஊழி ஆழி-கண் இரு நிலம் உரு கெழு – பரி 3/23
உரு கெழு வெள்ளி வந்து ஏற்றியல் சேர – பரி 11/4
உரு கெழு தோற்றம் உரைக்கும்-கால் நாளும் – பரி 11/59
ஒளி திகழ் உத்தி உரு கெழு நாகம் – பரி 12/4
தன் உரு உறழும் பாற்கடல் நாப்பண் – பரி 13/27
மூ உரு ஆகிய தலை_பிரி_ஒருவனை – பரி 13/38
சென்ற கவுதமன் சினன் உற கல் உரு
ஒன்றிய படி இது என்று உரைசெய்வோரும் – பரி 19/51,52
உரு கெழு கூடலவரொடு வையை – பரி 24/92
ஒள் உரு அரக்கு இல்லை வளி_மகன் உடைத்து தன் – கலி 25/7
எரி உரு உறழ இலவம் மலர – கலி 33/10
பொரி உரு உறழ புன்கு பூ உதிர – கலி 33/11
உறு புலி உரு ஏய்ப்ப பூத்த வேங்கையை – கலி 38/6
இடை நில்லாது எய்க்கும் நின் உரு அறிந்து அணிந்து தம் – கலி 58/13
ஒல்லையே உயிர் வௌவும் உரு அறிந்து அணிந்து தம் – கலி 58/17
உரு எஞ்சாது இடை காட்டும் உடை கழல் அம் துகில் – கலி 81/5
ஈங்கு உரு சுருங்கி – கலி 94/3
உரு அழிக்கும் அ குதிரை ஊரல் நீ ஊரின் பரத்தை – கலி 96/37
உரு கெழு மா நிலம் இயற்றுவான் – கலி 106/18
ஒளியோடு உரு என்னை காட்டி அளியள் என் – கலி 139/6
உரு இழந்து இனையையாய் உள்ளலும் உள்ளுபவோ – கலி 150/14
மணி உரு இழந்த அணி அழி தோற்றம் – அகம் 5/25
ஊர் எழுந்து அன்ன உரு கெழு செலவின் – அகம் 17/11
முருகு ஆற்றுப்படுத்த உரு கெழு நடுநாள் – அகம் 22/11
உரு இல் பேஎய் ஊரா தேரொடு – அகம் 67/15
மலை மிசை குலைஇய உரு கெழு திருவில் – அகம் 84/1
பகல் உரு உறழ நிலவு கான்று விசும்பின் – அகம் 122/10
உரு கெழு சிறப்பின் முருகு மனை தரீஇ – அகம் 138/10
உயர் பலி பெறூஉம் உரு கெழு தெய்வம் – அகம் 166/7
திருவில் தேஎத்து குலைஇ உரு கெழு – அகம் 175/16
கவிரம் பெயரிய உரு கெழு கவாஅன் – அகம் 198/15
உரு கெழு பெரும் கடல் உவவு கிளர்ந்து ஆங்கு – அகம் 201/9
உரு வினை நன்னன் அருளான் கரப்ப – அகம் 208/14
கெடாஅ தீயின் உரு கெழு செல்லூர் – அகம் 220/3
உலகு கிளர்ந்து அன்ன உரு கெழு வங்கம் – அகம் 255/1
வயங்கு கதிர் விரிந்த உரு கெழு மண்டிலம் – அகம் 263/2
உரு கெழு நாற்றம் குளவியொடு விலங்கும் – அகம் 268/4
உரு உடன் இயைந்த தோற்றம் போல – அகம் 360/7
மான் உரு ஆக நின் மனம் பூட்டினையோ – அகம் 384/10
உரு கெழு மஞ்ஞை ஒலி சீர் ஏய்ப்ப – அகம் 393/22
பெண் உரு ஒரு திறம் ஆகின்று அ உரு – புறம் 1/7
பெண் உரு ஒரு திறம் ஆகின்று அ உரு
தன்னுள் அடக்கி கரக்கினும் கரக்கும் – புறம் 1/7,8
தெனாஅது உரு கெழு குமரியின் தெற்கும் – புறம் 6/2
முருகன் சீற்றத்து உரு கெழு குருசில் – புறம் 16/12
உரவு சினம் திருகிய உரு கெழு ஞாயிறு – புறம் 25/3
உரு கெழு மதியின் நிவந்து சேண் விளங்க – புறம் 31/4
குருதி வேட்கை உரு கெழு முரசம் – புறம் 50/5
உரு கெழு தோற்றமொடு உட்குவர விளங்கி – புறம் 58/17
வெயில் மறை கொண்ட உரு கெழு சிறப்பின் – புறம் 60/11
ஒள் எரி புரையும் உரு கெழு பசும் பூண் – புறம் 69/15
ஊன் உற மூழ்கி உரு இழந்தனவே – புறம் 97/3
உரு கெழு ஞாயிற்று ஒண் கதிர் மிசைந்த – புறம் 160/1
இரு பால் பெயரிய உரு கெழு மூதூர் – புறம் 202/6
பொரு சமம் கடந்த உரு கெழு நெடு வேல் – புறம் 337/17
உரு கெழு பேய்_மகள் அயர – புறம் 371/26
உரு மிசை முழக்கு என முரசும் இசைப்ப – புறம் 373/1
உரு கெழு மன்னர் ஆர் எயில் கடந்து – புறம் 392/6
ஈன்ற அரவின் நா உரு கடுக்கும் என் – புறம் 393/15
நல் தவம் அனைத்தும் ஓர் நவை இலா உரு
பெற்று இவண் அடைந்து என பிறங்குவான் தனை – கம்.பால:5 69/1,2
முத்து உரு கொண்டு செம் முளரி அலர்ந்தால் – கம்.பால:5 118/1
எண் உரு தெரிவு_அரும் பாவம் ஈண்டி ஓர் – கம்.பால:7 21/3
பெண் உரு கொண்டு என திரியும் பெற்றியாள் – கம்.பால:7 21/4
கழல் துகள் கதுவ இந்த கல் உரு தவிர்தி என்றான் – கம்.பால:9 23/4
விண்ணின் நீங்கிய மின் உரு இ முறை – கம்.பால:11 3/1
பொருள் எலாம் அவள் பொன் உரு ஆயவே – கம்.பால:11 5/4
கோதமன்-தன் பன்னிக்கு முன்னை உரு கொடுத்தது இவன் – கம்.பால:12 31/1
விளங்கு தம் உரு பளிங்கிடை வெளிப்பட வேறு ஓர் – கம்.பால:15 11/3
சினையின் மேல் இருந்தான் உரு தேவரால் – கம்.பால:17 37/1
கொலை உரு அமைந்து என கொடிய நாட்டத்து ஓர் – கம்.பால:19 62/1
சிலை உரு அழிதர செறிந்த மார்பில் தன் – கம்.பால:19 62/3
நச்சு தீயே பெண் உரு அன்றோ என நாணா – கம்.அயோ:3 35/3
உள் உறையும் பூசை அழுத உரு அறியா – கம்.அயோ:4 96/2
புரந்தரன் உரு என பொலிந்தது எங்குமே – கம்.அயோ:5 6/4
ஒளித்து நின்றுளர் ஆயினும் உரு தெரிகின்ற – கம்.அயோ:10 11/3
உண்டு-கொல் உயிர் என ஒடுங்கினான் உரு
கண்டனன் நின்றனன் கண்ணன் கண் எனும் – கம்.அயோ:14 52/1,2
வான் நின்ற பெரும் பதம் வந்து உரு ஆய் – கம்.ஆரண்:2 7/3
நல் தவம் இயற்றி அ அனங்கன் நல் உரு
பெற்றனனாம் என பெயர்த்தும் எண்ணுவாள் – கம்.ஆரண்:6 6/3,4
வெவ் உரு அமைந்தோன் தங்கை என்றது மெய்ம்மை ஆயின் – கம்.ஆரண்:6 33/3
இ உரு இயைந்த தன்மை இயம்புதி இயல்பின் என்றான் – கம்.ஆரண்:6 33/4
உரு இங்கு இது உடையர் ஆக மற்றையோர் யாரும் இல்லை – கம்.ஆரண்:6 52/2
உரு இது மெய்யது அன்றால் ஊன் நுகர் வாழ்க்கையாளை – கம்.ஆரண்:6 56/3
சோரும் வெள்கும் துணுக்கெனும் அ உரு
பேரும்-கால் வெம் பிணியிடை பேருமால் – கம்.ஆரண்:6 76/3,4
உரு பொடியா மன்மதனை ஒத்துளரே ஆயினும் உன் – கம்.ஆரண்:6 97/1
கொண்டாரே கொண்டாடும் உரு பெற்றால் கொள்ளீரோ – கம்.ஆரண்:6 123/4
பெரும் குலா உறு நகர்க்கே பெயரும் நாள் வேண்டும் உரு பிடிப்பேன் அன்றேல் – கம்.ஆரண்:6 133/1
உரு பொறாது உலைவுறும் உலகம் மூன்றினும் – கம்.ஆரண்:7 44/3
தோன்றல்-தன் திரு உரு மறைய தூவினான் – கம்.ஆரண்:7 127/4
கண்டேன் இவர் போல்வது ஓர் பெண் உரு கண்டிலேனால் – கம்.ஆரண்:10 145/2
காண்டற்கு இனியாள் உரு கண்டவள் கேட்கும் ஆற்றால் – கம்.ஆரண்:10 146/3
பெண்பால் உரு நான் இது கண்டது பேதை நீ ஈண்டு – கம்.ஆரண்:10 150/1
எண்பாலும் இலாதது ஓர் ஆண் உரு என்றி என்னே – கம்.ஆரண்:10 150/2
மாய வல் அரக்கர் வல்லர் வேண்டு உரு வரிக்க என்பது – கம்.ஆரண்:12 52/3
ஊன் உடை உடம்பினானும் உரு கெழு மானம் ஊன்ற – கம்.ஆரண்:12 58/3
உரு கெழு சீற்றம் பொங்கி பணம் விரித்து உயர்ந்தது ஒத்தான் – கம்.ஆரண்:12 63/4
பொறைதான் உரு ஆனது ஓர் பொற்பு உடையாள் – கம்.ஆரண்:12 71/4
செஞ்செவே திரு உரு தீண்ட அஞ்சுவான் – கம்.ஆரண்:13 59/2
சானகி உரு என தோன்றும் தன்மையே – கம்.ஆரண்:14 95/4
மூன்று உரு என குணம் மும்மை ஆம் முதல் – கம்.கிட்:0 1/1
தோன்று உரு எவையும் அம் முதலை சொல்லுதற்கு – கம்.கிட்:0 1/2
ஏன்று உரு அமைந்தவும் இடையில் நின்றவும் – கம்.கிட்:0 1/3
சான்று உரு உணர்வினுக்கு உணர்வும் ஆயினான் – கம்.கிட்:0 1/4
மின் உரு கொண்ட வில்லோர் வியப்புற வேத நல் நூல் – கம்.கிட்:2 31/1
பின் உரு கொண்டது என்னும் பெருமை ஆம் பொருளும் தாழ – கம்.கிட்:2 31/2
பொன் உரு கொண்ட மேரு புயத்திற்கும் உவமை போதா – கம்.கிட்:2 31/3
தன் உரு கொண்டு நின்றான் தருமத்தின் தனிமை தீர்ப்பான் – கம்.கிட்:2 31/4
ஆலிகைக்கு அரிய பேர் உரு அளித்தருளினான் – கம்.கிட்:3 6/4
கேடு சூழ்வார்க்கு வேண்டும் உரு கொள கிடைத்த அன்றே – கம்.கிட்:10 59/4
அப்பு உரு கொண்ட வாள் நெடும் கண் ஆய்_இழை – கம்.கிட்:10 90/3
துப்பு உரு குமுத வாய் அமுதம் துய்த்த யான் – கம்.கிட்:10 90/4
உரு கொள் ஒண் கிரி ஒன்றின்-நின்று ஒன்றினை – கம்.கிட்:11 14/1
ஏய் உரு புய சாம்பன் என்பவனும் வந்து இறுத்தான் – கம்.கிட்:12 12/4
நல் தவம் அனைத்தும் உரு நண்ணி ஒளி பெற்ற – கம்.கிட்:14 43/3
வேடம் மேயினார் வேண்டு உரு மேவுவார் – கம்.கிட்:15 38/4
உரு அறி வடிவின் உம்பர் ஓங்கினன் உவமையாலும் – கம்.கிட்:17 26/3
இலங்கையின் அளவிற்று அன்றால் இ உரு எடுத்த தோற்றம் – கம்.சுந்:1 15/1
உன்ன அரும் தீவினை உரு கொண்டு என்னவே – கம்.சுந்:2 121/4
வெளித்து வைகுதல் அரிது என அவர் உரு மேவி – கம்.சுந்:2 134/3
மிகும் தகை நினைப்பு முற்ற உரு வெளிப்பட்ட வேலை – கம்.சுந்:2 212/1
அஞ்சினேன் இ உரு அடக்குவாய் என்றாள் – கம்.சுந்:4 106/4
முழுவதும் இ உரு காண முற்றிய – கம்.சுந்:4 107/1
அறிவும் ஈதே உரு ஈதே ஆற்றல் ஈதே ஐம்புலத்தின் – கம்.சுந்:4 111/1
கூறும் இ உரு தீண்டுதல் கூடுமோ – கம்.சுந்:5 19/4
சேவகன் திரு உரு தீண்ட தீய்ந்திலா – கம்.சுந்:5 67/2
தேவர்கள் பின்னும் மன்ன அதன் உரு சுமக்கும் திண்மை – கம்.சுந்:6 59/1
உரு எலாம் உடல் உவரி எலாம் உடல் உள்ளூர் – கம்.சுந்:7 44/2
உரு உறு மணலை எண்ணில் எண்ணலாம் உரவு தானை – கம்.சுந்:10 8/3
பழி இலது உரு என்றாலும் பல் தலை அரக்கன் அல்லன் – கம்.சுந்:10 20/1
ஊன் ஆர் பறவையின் வடிவு ஆனார் சிலர் சிலர் நான்மறையவர் உரு ஆனார் – கம்.சுந்:10 40/2
தண்டல்_இல் தன் உரு கரந்த தன்மையான் – கம்.சுந்:12 13/2
மண்டு அமர் தொடங்கினன் வானரத்து உரு
கொண்டனன் அந்தகன்-கொல் என்றார் பலர் – கம்.சுந்:12 13/3,4
சொல்லின் தீர்ந்தன போல்வன தொல் உரு
புல்லி கொண்டன மாயை புணர்ப்பு_அற – கம்.சுந்:13 6/2,3
ஆயது அங்கு ஓர் குறள் உரு ஆய் அடி – கம்.சுந்:13 7/1
நிசாசரன் உரு புணர் நெருப்பின் நீர்மையான் – கம்.யுத்1:2 42/4
முந்து உலகினுக்கு இறுதி புக்கு உரு ஒளித்து உலைதல் செய்வார் – கம்.யுத்1:2 94/1
மல்லல் உரு ஒளியாய் நாளும் வளர்க நீ – கம்.யுத்1:3 173/4
உன்னது ஆக்கினை பாக்கியம் உரு கொண்டது ஒப்பாய் – கம்.யுத்1:5 72/2
பூழி சென்று தன் திரு உரு பொருந்தவும் பொறை தீர் – கம்.யுத்1:6 3/1
உரு பெற காட்டி நின்று நான் உனக்கு அபயம் என்ன – கம்.யுத்1:7 11/2
அரக்கன் அ உரு ஒழித்து அரியின் சேனையை – கம்.யுத்2:16 108/1
தெரிக்கிலேன் இ உரு தெரியும்-வண்ணம் நீ – கம்.யுத்2:16 108/3
உரு பதங்கனை ஒப்பன சில கணை ஓடை – கம்.யுத்2:16 207/1
அரிந்து வீழ்த்தலும் ஆயிரம் உரு சரம் அற்ற – கம்.யுத்2:16 235/4
மை கரு நிறத்திடை மறைந்த தன் உரு
மிக்கதும் குறைந்ததும் ஆக மேகத்து – கம்.யுத்2:16 267/2,3
ஓடல் அன்றி நின்று உகள்வன கண்டிலர் உரு கெழு பரி எல்லாம் – கம்.யுத்2:16 316/4
நிலத்த கால் கனல் புனல் விசும்பு இவை முற்றும் நிருதனது உரு ஆகி – கம்.யுத்2:16 341/1
வல்லார் உரு ஆயிரம் ஆய் வரினும் – கம்.யுத்2:18 67/1
உடலொடும் உருள் கரி உதிரமது உரு கெழு – கம்.யுத்2:18 132/3
மையல் கரி உகிரின் சில குழை புக்கு உரு மறைய – கம்.யுத்2:18 161/3
அமை உரு கொண்ட கூற்றை நாண் எறிந்து உருமின் ஆர்த்தான் – கம்.யுத்2:18 188/4
ஊண் ஆய் உயிர்க்கும் உயிர் ஆகி நிற்றி உணர்வு ஆய பெண்ணின் உரு ஆய் – கம்.யுத்2:19 254/3
கூர் ஆழி அம் கை உடையாய் திரண்டு ஓர் உரு ஆதி கோடல் உரி-போல் – கம்.யுத்2:19 261/3
ஒத்து வேற்று உரு தெரியல உயர் மதத்து ஓங்கல் – கம்.யுத்3:20 54/3
அவசம் எய்திட மடந்தையர் உரு தெரிந்து அறியார் – கம்.யுத்3:20 66/2
தோற்றும் உரு ஒன்று எனவே துணியா – கம்.யுத்3:20 99/1
கண்டாள் கண்ணால் கணவன் உரு அன்றி ஒன்றும் காணாதாள் – கம்.யுத்3:23 4/1
ஓய்ந்தனன் என்று உரை-செய்ய விசும்பூடு படர்கின்றான் உரு வேகத்தால் – கம்.யுத்3:24 34/3
உரு என்றார் சிலர் சிலர்கள் ஒளி என்றார் சிலர் சிலர்கள் ஒளிருமேனும் – கம்.யுத்3:24 39/1
பொன் உரு அமைக்கும் மாயம் இயற்றுவான் மைந்தன் போனான் – கம்.யுத்3:26 18/2
ஆசையின் நிமிர்ந்து செல்ல ஆயிரம் உரு ஒன்றாக – கம்.யுத்3:27 92/2
அடங்கும் மாயவன் குறள் உரு தன்மையின் அல்லால் – கம்.யுத்3:31 5/4
உலகில் நாம் அலா உரு எலாம் இராக்கத உருவா – கம்.யுத்3:31 23/1
அலகு_இல் பல் உரு படைத்தனவோ என அயிர்த்தார் – கம்.யுத்3:31 23/4
கள்ளம் படர் பெரு மாயையின் கரந்தான் உரு பிறந்தார் – கம்.யுத்3:31 115/3
காதலித்த உரு ஆகி அறம் வளர்க்கும் கண்ணாளன் தெரிய கண்டான் – கம்.யுத்4:37 201/4
சீரினையே மனம் உவப்ப உரு முற்றும் திருவாளன் தெரிய கண்டான் – கம்.யுத்4:37 202/4
உரு விளை பவள வல்லி பால் நுரை உண்டது-என்ன – கம்.யுத்4:40 32/1
என் உரு கொடு இல் உலகினை ஈனுதி இடையே – கம்.யுத்4:40 96/1
முன்பு உரு கொண்டு ஒரு வழி முற்றுறா – கம்.யுத்4:41 47/3
அன்பு உரு கொண்டது ஆம் எனல் ஆகுவான் – கம்.யுத்4:41 47/4
முத்து உரு கொண்டு அமைந்தனைய முழு வெள்ளி கொழு நிறத்து முளரி செங்கண் – கம்.யுத்4:41 66/1
மாற்றினென் உரு ஒரு குரங்கு மன்ன யான் – கம்.யுத்4:41 97/4
கூட்டு உரு கண்டு அன்ன தன்மை கூடினான் – கம்.யுத்4:41 110/4

மேல்


உரு-தனை (1)

ஊழி நெருப்பின் உரு-தனை ஒப்பாள் – கம்.ஆரண்:14 45/4

மேல்


உருக்க (1)

துன்பு உருக்கவும் சுற்றி உருக்க ஒணா – கம்.யுத்4:41 47/1

மேல்


உருக்கவும் (1)

துன்பு உருக்கவும் சுற்றி உருக்க ஒணா – கம்.யுத்4:41 47/1

மேல்


உருக்கள் (1)

சலம்-கொள் போர் அரக்கர்-தம் உருக்கள் தாங்கின – கம்.ஆரண்:7 125/3

மேல்


உருக்களாய் (1)

உருக்களாய் உள யாவையும் உலகத்தின் உலவா – கம்.யுத்3:22 164/2

மேல்


உருக்களை (1)

பிண்டத்தில் கரு ஆம் தன் பேர் உருக்களை பிரமன் தந்த – கம்.யுத்3:31 222/3

மேல்


உருக்கி (5)

உருக்கி அன்ன பொருத்து-உறு போர்வை – பெரும் 9
நறு நெய் உருக்கி நாள்_சோறு ஈயா – புறம் 379/9
உருக்கி என் உயிரொடு உண்டு போனவன் – கம்.பால:10 54/2
உருக்கி அனைய கதிர் பாய அனல் போல் விரிந்தது உயர் கமலம் – கம்.ஆரண்:10 117/2
உருக்கி எரியால் இகல் அரக்கனையும் ஒன்றா – கம்.சுந்:5 8/2

மேல்


உருக்கிய (6)

மாண உருக்கிய நன் பொன் மணி உறீஇ – கலி 117/1
வால் நிணம் உருக்கிய வாஅல் வெண் சோறு – அகம் 107/9
உருக்கிய சுவணம் ஒத்து உதயத்து உச்சி சேர் – கம்.ஆரண்:4 2/1
உருக்கிய செம்பின் உற்ற நீர் என உரைக்கலுற்றான் – கம்.ஆரண்:11 31/4
சிந்து நுண் துளியின் சீகர திவலை உருக்கிய செம்பு என தெறிப்ப – கம்.சுந்:3 87/4
உருக்கிய செம்பு அன உதிர கண்ணினான் – கம்.யுத்2:16 260/4

மேல்


உருக்கின் (1)

உலங்கின்-மேல் உருத்து என்ன நீ குரங்கின்-மேல் உருக்கின்
அலங்கல் மாலை நின் புயம் நினைந்து அல்லும் தன் பகலும் – கம்.சுந்:9 2/2,3

மேல்


உருக்கின்றாரும் (1)

ஒருவரின் ஒருவர் முந்தி முறை மறுத்து உருக்கின்றாரும்
விரிவு இலது இலங்கை என்று வழி பெறார் விளிக்கின்றாரும் – கம்.சுந்:7 13/3,4

மேல்


உருக்கினன் (1)

உருக்கினன் உணர்வை தந்தான் உயிர் இதின் உதவி உண்டோ – கம்.சுந்:4 27/4

மேல்


உருக்கினால் (1)

உருக்கினால் அன்ன குருதி நீர் ஆறுகள் ஓட – கம்.யுத்2:16 244/4

மேல்


உருக்கு (11)

அரக்கு உருக்கு அன்ன செம் நிலன் ஒதுங்கலின் – பொரு 43
நிண ஊன் சுட்டு உருக்கு அமைய – மது 755
ஆன் உருக்கு அன்ன வேரியை நல்கி – புறம் 152/27
அல் அரக்கின் உருக்கு அழல் காட்டு அதர் – கம்.அயோ:4 220/2
கிச்சின் உருக்கு இட்டு உய்த்தனன் என்ன கிளரா-முன் – கம்.ஆரண்:11 7/2
அ காலை அரக்கன் அரக்கு உருக்கு அன்ன கண்ணன் – கம்.ஆரண்:13 22/1
செப்பு உருக்கு அனைய இ மாரி சீகரம் – கம்.கிட்:10 90/1
உருக்கு என உருகின உதிரம் தோய்ந்தன – கம்.யுத்1:6 44/2
செப்பு உருக்கு என தெரிந்தது மீன் குலம் செருக்கி – கம்.யுத்3:20 53/3
உருக்கு செம்பு அன கண்ணினன் நெடு நிலம் உற்றான் – கம்.யுத்3:22 170/4
உருக்கு செம்பு என அம்பரத்து ஓடினது உதிரம் – கம்.யுத்4:32 7/4

மேல்


உருக்கு-உற்ற (1)

நுண் உருக்கு-உற்ற விளங்கு அடர் பாண்டில் – மலை 4

மேல்


உருக்கு-உறு (3)

உள் அரக்கு எறிந்த உருக்கு-உறு போர்வை – சிறு 256
உருக்கு-உறு நறு நெய் பால் விதிர்த்து அன்ன – நற் 21/6
உருக்கு-உறு கொள்கலம் கடுப்ப விருப்பு-உற – நற் 124/7

மேல்


உருக்கும் (2)

ஆழி அம் தேரும் மாவும் அரக்கரும் உருக்கும் செம் கண் – கம்.சுந்:11 13/1
என்பு உருக்கும் தகைமையின் இட்டது ஆய் – கம்.யுத்4:41 47/2

மேல்


உருக்கொடு (4)

பேழ் வாய் ஒர் அரக்கி உருக்கொடு பெட்பின் ஓங்கி – கம்.சுந்:1 54/1
உன் உருக்கொடு புகுந்து நின்று ஓம்புதி உமை_கோன் – கம்.யுத்4:40 96/2
தன் உருக்கொடு துடைத்தி மற்று இது தனி அருக்கன் – கம்.யுத்4:40 96/3
முன் உருக்கொடு பகல் செயும் தரத்தது முதலாய் – கம்.யுத்4:40 96/4

மேல்


உருக்கொண்டது (1)

கோட்படா பதமே ஐய குரக்கு உருக்கொண்டது என்றான் – கம்.கிட்:2 33/4

மேல்


உருக்கொண்டு (1)

ஆதியாய் உனை அடைந்தான் அரசர் உருக்கொண்டு அமைந்த – கம்.யுத்2:16 350/3

மேல்


உருக (8)

வெம் சுரம் இறந்தனர் ஆயினும் நெஞ்சு உருக
வருவர் வாழி தோழி பொருவர் – அகம் 231/9,10
சேதான் வெண்ணெய் வெம் புறத்து உருக
இளையர் அருந்த பின்றை நீயும் – அகம் 394/6,7
கல்லும் புல்லும் கண்டு உருக பெண் கனி நின்றாள் – கம்.பால:10 32/4
என்பு உருக நெஞ்சு உருகியார் உருககில்லார் – கம்.அயோ:3 98/4
உயா உற திரு உளம் உருக புல்லினான் – கம்.அயோ:14 53/2
கனகம் நீடு இலங்கை நின்று உருக காண்டியால் – கம்.சுந்:5 59/4
மரங்களும் உருக நோக்கும் காதலன் கருணை வள்ளல் – கம்.யுத்1:4 137/2
மரங்களும் மலைகளும் உருக வாய் திறந்து – கம்.யுத்4:38 21/3

மேல்


உருககில்லார் (1)

என்பு உருக நெஞ்சு உருகியார் உருககில்லார் – கம்.அயோ:3 98/4

மேல்


உருகவும் (1)

நினைத்து அவர் உருகவும் உதவ நேர்கிலன் – கம்.ஆரண்:12 47/3

மேல்


உருகா (1)

மின் துன்னு நூலின் மணி மார்பு அழுந்த விரைவோடு புல்லி உருகா
நின்று உன்னி வந்த நிலை என்-கொல் என்று நெடியோன் விளம்ப நொடிவான் – கம்.ஆரண்:13 65/3,4

மேல்


உருகி (20)

உருகி உகுதல் அஞ்சுவல் உது காண் – நற் 88/5
உள்ளு-தோறு_உள்ளு-தோறு உருகி
பைஇ பைய பசந்தனை பசப்பே – நற் 96/10,11
நள்ளென் யாமத்து உயவு-தோறு உருகி
அள்ளல் அன்ன என் உள்ளமொடு உள் உடைந்து – நற் 199/3,4
பெரும் பெயற்கு உருகி ஆங்கு – அகம் 206/15
உயங்கும் உணர்வும் நல் நலமும் உருகி சோர்வாள் உயிர் உண்ண – கம்.பால:10 64/3
சித்திரம் என தனி திகைத்து உருகி நிற்பார் – கம்.அயோ:3 99/4
உக்கனர் உயங்கினர் உருகி சோர்ந்தனர் – கம்.அயோ:4 195/3
ஊட்டில கறவை நைந்து உருகி சோர்ந்தவே – கம்.அயோ:4 207/4
உன்ன உன்ன நைந்து உருகி விம்முவாள் – கம்.அயோ:11 115/4
மெல் அரக்கின் உருகி உக வெம் தழலால் வேய்கேனோ – கம்.சுந்:2 228/4
உருகி வேலையின் ஊடு புக்கு உற்றன – கம்.சுந்:13 11/3
எல் உடை சுடர் என புகர் எஃகு எலாம் உருகி
தொல்லை நல் நிலை தொடர்ந்த பேர் உணர்வு அன்ன தொழிலால் – கம்.சுந்:13 29/2,3
நின்று சுற்று எரி பருகிட நெகிழ்வு உற உருகி
தென் திசைக்கும் ஓர் மேரு உண்டாம் என தெரிந்த – கம்.சுந்:13 36/3,4
வாழியான் அவன்-தனை கண்டு மனம் மகிழ்ந்து உருகி
ஆழி ஐய நீ அறிதியால் மறை என அறைந்தான் – கம்.யுத்1:3 20/1,2
ஓம் நமோ நாராயணாய என்று உரைத்து உளம் உருகி
தான் அமைந்து இரு தட கையும் தலை மிசை தாங்கி – கம்.யுத்1:3 23/1,2
வார நெஞ்சு உருகி செம் கண் அஞ்சன மலை அன்று ஆகின் – கம்.யுத்1:4 134/2
உம்பரின் செல்லலுற்று உருகி வீழ்ந்தன – கம்.யுத்1:6 37/2
பசும்பொனின் மானங்கள் உருகி பாய்ந்தன – கம்.யுத்1:6 41/2
உழுத மார்பினான் உருகி உள் உற – கம்.யுத்3:24 109/2
என்புகள் உருகி சோரும் கருணை-கொல் யார் அது ஓர்வார் – கம்.யுத்3:28 64/4

மேல்


உருகிய (7)

பழ மழை பொழிந்து என பதன் அழிந்து உருகிய
சிதட்டு காய் எண்ணின் சில் பெயல் கடை நாள் – குறு 261/1,2
நின்று வாங்கி உருகிய நெஞ்சினான் – கம்.அயோ:11 4/3
உருகிய தளிர்த்தன உலவை ஈட்டமே – கம்.அயோ:14 23/4
உருகிய வெள்ளி அள்ளி வீசினால் ஒத்தது அன்றே – கம்.ஆரண்:10 109/4
உருகிய மனத்த ஆகி ஊர்வன பறப்ப யாவும் – கம்.ஆரண்:11 58/3
அழுது அழி கண்ணன் அன்பால் உருகிய நெஞ்சன் அஞ்சி – கம்.யுத்1:7 1/3
அசும்பு உற உருகிய உலகம் ஆர்த்து எழ – கம்.யுத்2:18 87/2

மேல்


உருகியது (2)

உக்க சோரியின் ஈரம் உற்று உருகியது உலகம் – கம்.ஆரண்:6 87/4
உருகியது உடனே ஆறி வலித்தது குளிர்ப்பு உள் ஊற – கம்.சுந்:14 42/4

மேல்


உருகியார் (1)

என்பு உருக நெஞ்சு உருகியார் உருககில்லார் – கம்.அயோ:3 98/4

மேல்


உருகிற்று (1)

புண்ணியம் உருகிற்று அன்ன பம்பை ஆம் பொய்கை புக்கார் – கம்.ஆரண்:16 9/4

மேல்


உருகின (2)

என்பு தோன்றல உருகின எனின் பிறிது எவனோ – கம்.கிட்:3 79/4
உருக்கு என உருகின உதிரம் தோய்ந்தன – கம்.யுத்1:6 44/2

மேல்


உருகினர் (1)

ஊடுகின்றனர் கொழுநரை உருகினர் நோக்க – கம்.அயோ:10 12/3

மேல்


உருகினள் (2)

ஏங்கினள் இரங்கி விம்மி உருகினள் இரு கை கூப்பி – கம்.கிட்:8 3/2
என்பு உற உருகினள் இரங்கி ஏங்கினள் – கம்.சுந்:4 95/3

மேல்


உருகினன் (5)

அன்பினன் உருகினன் அன்னது ஆக என்றான் – கம்.அயோ:14 132/3
எமரின் யார் தவம் முயன்றவர்கள் என்று உருகினன்
தமர் எலாம் வர உவந்தனைய தன்மை முனிவன் – கம்.ஆரண்:1 3/3,4
தன்னின் நீங்கிய தளிரியற்கு உருகினன் தளர்வான் – கம்.கிட்:1 22/3
உருகினன் என்கிலம் உயிருக்கு ஊற்றம் ஆய் – கம்.கிட்:6 5/3
தீ உறு மெழுகின் சிந்தை உருகினன் செம் கண் வாலி – கம்.கிட்:7 151/2

மேல்


உருகு (14)

எரி உருகு அகிலோடு ஆரமும் கமழும் – பரி 18/53
உருகு பொன்_பாவையும் ஒத்து தோன்றினாள் – கம்.பால:10 52/4
ஊசல் ஆடு உயிரினோடும் உருகு பூம் பள்ளி நீங்கி – கம்.பால:13 45/1
ஊடுகெனோ உயிர் உருகு நோய் கெட – கம்.பால:19 31/2
ஒழிந்து தன் உயிர் உலைந்து உருகு தாதையை – கம்.பால:24 41/2
அன்பு உருகு சிந்தையொடும் ஆ உருகுமா போல் – கம்.அயோ:3 98/3
உருகு காதலின் தழை-கொண்டு மழலை வண்டு ஓச்சி – கம்.அயோ:10 10/1
நெடுகு கூனல் வால் நீட்டின உருகு உறு நெஞ்ச – கம்.அயோ:10 30/3
உருகு பொன் பாய்வ போன்று ஒழுகுகின்றது – கம்.கிட்:14 13/4
உருகு தம் காதலோரை உண்ணும் நீர் உதவும் என்றார் – கம்.யுத்2:18 257/2
உலைக்கு வட்டு உருகு செம்பு ஒத்து உதிர நீர் ஒழுகும் கண்ணாள் – கம்.யுத்2:18 265/4
உருகு செம்பு என ஓடியது ஊற்று நீர் – கம்.யுத்3:29 8/4
உருகு சுடர்கள் இடை திரிய உரனுடைய – கம்.யுத்3:31 163/2
உருகு காதலின் ஒழுகு கண்ணீரினன் உவகை – கம்.யுத்4:41 38/3

மேல்


உருகுகின்ற (1)

அன்பினன் உருகுகின்ற உள்ளத்தன் ஆர்வத்தோரை – கம்.கிட்:2 9/2

மேல்


உருகுகின்றது (2)

என்பு எனக்கு உருகுகின்றது இவர்கின்றது அளவு_இல் காதல் – கம்.கிட்:2 13/3
உருகுகின்றது போன்று உளது உலகு சூழ் உவரி – கம்.சுந்:2 15/4

மேல்


உருகுகின்றாள் (1)

நெக்கனள் உருகுகின்றாள் நெஞ்சிடை வஞ்சன் வந்து – கம்.பால:21 14/2

மேல்


உருகுகின்றான் (1)

உய்யலன் என்ன ஆவி உயிர்த்து உயிர்த்து உருகுகின்றான்
பெய் இரு தாரை கண்ணீர் பெரும் துளி பிறங்க வானின் – கம்.யுத்2:19 221/2,3

மேல்


உருகுதி (1)

என்பு உற உருகுதி அழுதி ஏத்துதி – கம்.யுத்1:4 5/3

மேல்


உருகுபவை (1)

உருகுபவை போல் என்பு குளிர் கொளீஇ – பொரு 78

மேல்


உருகும் (7)

வேல் நுதி உற நோக்கி வெயில் உற உருகும் தன் – கலி 147/6
ஈந்து குருகு உருகும் என்றூழ் நீள் இடை – அகம் 55/2
ஒன்று அல பல நினைந்து உருகும் காலையே – கம்.பால:10 60/4
உருகும் துயரம் தவிர் நீ ஊழின் செயல் ஈது என்றே – கம்.அயோ:4 77/4
வெந்து அழிந்து உருகும் மெய்யன் விழு புகை படலம் விம்ம – கம்.யுத்1:7 3/3
உழைக்கும் வெய்து உயிர்க்கும் ஆவி உருகும் போய் உணர்வு சோரும் – கம்.யுத்2:19 222/1
ஒற்றும் மோந்து உள் உருகும் உழைக்குமால் – கம்.யுத்3:29 29/3

மேல்


உருகுமா (1)

அன்பு உருகு சிந்தையொடும் ஆ உருகுமா போல் – கம்.அயோ:3 98/3

மேல்


உருகுமேல் (1)

என்பு உற குளிரும் நெஞ்சு உருகுமேல் அவன் – கம்.யுத்1:4 20/3

மேல்


உருகுவார் (1)

உணங்குவார் உயிர்ப்பார் உள்ளம் உருகுவார் வெருவலுற்ற – கம்.யுத்3:28 16/2

மேல்


உருகுவான் (1)

உருகுவான் போலும் உடைந்து – கலி 60/11

மேல்


உருகுவான்-தனை (1)

ஊற்று உறு கண்ணினன் உருகுவான்-தனை
தேற்றினன் ஒரு வகை சிறிது தேறிய – கம்.அயோ:11 56/2,3

மேல்


உருங்கு (1)

விடம் உடை அரவின் உடல் உயிர் உருங்கு உவணம் – பரி 4/42

மேல்


உருங்குவ (1)

உருங்குவ மற்று அவர் உயிர்கள் அன்னவர் – கம்.பால:3 45/3

மேல்


உருட்ட (1)

ஒற்றை வான் கணை ஆயிரம் குரங்கினை உருட்ட – கம்.யுத்3:22 176/4

மேல்


உருட்டற்கு (1)

முருடு ஈர்ந்து உருட்டற்கு எளிது என்பது என் முற்றும் முற்றி – கம்.ஆரண்:10 139/1

மேல்


உருட்டி (16)

ஆர முழு_முதல் உருட்டி வேரல் – திரு 297
புழல் தலை புகர் கலை உருட்டி உரல் தலை – புறம் 152/3
பொன் அம் திகிரி முன் சமத்து உருட்டி
பொருநர் காணா செரு மிகு முன்பின் – புறம் 365/5,6
உரை செய் திகிரி-தனை உருட்டி ஒரு கோல் ஓச்சி உலகு ஆண்ட – கம்.பால:10 75/3
இடறு ஓட்ட இன நெடிய வரை உருட்டி இ உலகம் – கம்.பால:12 10/1
நிருப நின் குல மன்னவர் நேமி பண்டு உருட்டி
பெருமை எய்தினர் யாவரே இராமனை பெற்றார் – கம்.அயோ:1 34/1,2
உரன் நெரிந்து விழ என்னை உதைத்து உருட்டி மூக்கு அரிந்த – கம்.ஆரண்:6 101/1
முத்து ஈர்த்து பொன் திரட்டி மணி உருட்டி முது நீத்தம் முன்றில் ஆயர் – கம்.கிட்:13 21/1
ஒடித்து வான் தோள் அனைத்தும் தலை பத்தும் உதைத்து உருட்டி
முடித்து இ ஊர் முடித்தால் மேல் முடிவது எலாம் முடிந்து ஒழிக – கம்.சுந்:2 218/3,4
உக்கன குருதி அம் பெரும் திரை உருட்டி
புக்கன கடலிடை நெடும் கர பூட்கை – கம்.சுந்:8 39/3,4
ஊடு இரிந்திட முடி தலை திசை-தொறும் உருட்டி
ஆடல்கொண்டு நின்று ஆர்க்கின்றது அது கொடிது அம்மா – கம்.சுந்:12 53/2,3
காலிடை ஒரு மலை உருட்டி கைகளின் – கம்.யுத்1:8 7/1
ஒளிறு மா மணி தேரும் உருட்டி வெம் – கம்.யுத்2:15 45/2
ஒன்று நூற்றினோடு ஆயிரம் கொடும் தலை உருட்டி
சென்று தீர்வு இல எனை பல கோடியும் சிந்தி – கம்.யுத்2:15 237/1,2
சீறிய முக தலை உருட்டி செம் நிறத்து – கம்.யுத்3:27 46/2
திரை பொருது புறம் குவிப்ப திறம் கொள் பணை மரம் உருட்டி சிறை புள் ஆர்ப்ப – கம்.யுத்4:33 21/2

மேல்


உருட்டிய (3)

ஊரா நல் தேர் உருட்டிய புதல்வர் – பெரும் 249
நிலம் தவ உருட்டிய நேமியோரும் – புறம் 270/3
செம் வழி உருட்டிய திகிரி மன்னவ – கம்.அயோ:11 50/1

மேல்


உருட்டியும் (1)

ஆழியை உருட்டியும் அறங்கள் போற்றியும் – கம்.அயோ:12 20/1

மேல்


உருட்டின (1)

திடர் எலாம் உருட்டின தேரும் ஈர்த்தன – கம்.அயோ:14 30/2

மேல்


உருட்டினான் (2)

உதையினால் அவன் தேரை உருட்டினான் – கம்.யுத்2:19 127/4
ஓடை யானையும் தேரும் உருட்டினான்
நாடினான் தன் மகன் உடல் நாள் எலாம் – கம்.யுத்3:29 26/3,4

மேல்


உருட்டினான்-அரோ (1)

ஒன்று ஒழித்து இரண்டையும் உருட்டினான்-அரோ – கம்.ஆரண்:7 129/4

மேல்


உருட்டினும் (1)

ஓர் உகம்-தனின் உலகம் நின்று உருட்டினும் உருளா – கம்.யுத்4:37 106/3

மேல்


உருட்டு (1)

வட்டு உருட்டு வல்லாய் மலைய நெட்டுருட்டு – பரி 18/42

மேல்


உருட்டுகின்றனர் (1)

ஒரு கையில் கொண்டனர் உருட்டுகின்றனர்
சுரிகையின் கண் மலர் சூன்று நீக்கினார் – கம்.அயோ:4 171/3,4

மேல்


உருட்டுநள் (1)

ஆடு பந்து உருட்டுநள் போல ஓடி – நற் 324/7

மேல்


உருட்டும் (7)

பொன் கால் புதல்வர் புரவி இன்று உருட்டும்
மு கால் சிறு_தேர் முன் வழி விலக்கும் – பட் 24,25
வெயில் ஆடு முசுவின் குருளை உருட்டும்
குன்ற நாடன் கேண்மை என்றும் – குறு 38/2,3
சிறு_தேர் உருட்டும் தளர் நடை கண்டே – ஐங் 403/5
சீர் தகு கேள்வன் உருட்டும் துடி சீரான் – பரி 21/60
ஒராஅ உருட்டும் குடுமி குராலொடு – அகம் 265/19
வீரரை உருட்டும் அ வீரர் வாளினால் – கம்.சுந்:9 33/3
சாரித்து அலைத்து உருட்டும் நெடும் தலத்தில் படுத்து அரைக்கும் – கம்.யுத்2:18 159/2

மேல்


உருண்ட (4)

மீ பிணத்து உருண்ட தேயா ஆழியின் – பதி 77/5
இனிது உருண்ட சுடர் நேமி – புறம் 17/7
உருண்ட வாய்-தொறும் பொன் உருள் உரைத்து உரைத்து ஓடி – கம்.பால:15 8/3
கற்களோடும் உருண்ட கவிகளே – கம்.யுத்2:15 22/4

மேல்


உருண்ட-போது (1)

உருண்ட-போது அழிந்த தேன் ஒழுக்கு பேர் இழுக்கினே – கம்.கிட்:7 5/4

மேல்


உருண்டவால் (1)

ஒற்றை வெம் கணையொடும் உருண்டவால் – கம்.யுத்2:19 136/4

மேல்


உருண்டன (6)

மால் வரை உருண்டன வருவ மா மரம் – கம்.ஆரண்:15 4/1
ஒடிந்தன உருண்டன உலந்தன புலந்த – கம்.சுந்:8 28/1
உதையுண்டன யானை உருண்டன யானை ஒன்றோ – கம்.சுந்:11 28/1
ஒற்றை வாளியோடு உருண்டன கரும் களிற்று ஓங்கல் – கம்.யுத்2:15 233/3
குழவினோடு பட்டு உருண்டன வானர குலங்கள் – கம்.யுத்3:22 105/4
நெறிந்தன குஞ்சிகளோடும் நெடும் தலைகள் உருண்டன பேர் இருளின் நீங்கி – கம்.யுத்3:31 99/3

மேல்


உருண்டனர் (2)

பிணத்தின் மேல் விழுந்து உருண்டனர் உயிர் கொடு பிழைப்பார் – கம்.ஆரண்:7 136/4
உருண்டனர் உலைந்தனர் உழைத்தனர் பிழைத்தார் – கம்.சுந்:8 29/3

மேல்


உருண்டனவாம் (1)

பொருப்பு உருண்டனவாம் என தலத்திடை புரண்ட – கம்.யுத்2:16 210/4

மேல்


உருண்டார் (3)

உழைத்தார் சிலர் உயிர்த்தார் சிலர் உருண்டார் சிலர் புரண்டார் – கம்.ஆரண்:7 94/2
ஒருவரை ஒருவர் தொடர்ந்தார் உயர் தலை உடைய உருண்டார்
அரு வரை நெரிய விழும் பேர் அசனியும் அசைய அறைந்தான் – கம்.சுந்:7 25/3,4
புரிந்தார் பலர் நெரிந்தார் பலர் புரண்டார் பலர் உருண்டார்
எரிந்தார் பலர் கரிந்தார் பலர் எழுந்தார் பலர் விழுந்தார் – கம்.யுத்3:31 111/2,3

மேல்


உருண்டான் (1)

உருண்டான் உற்ற பயத்தை உன்னினார் – கம்.கிட்:16 51/2

மேல்


உருண்டு (2)

ஒருங்கு உருண்டு பிளந்து நெரிந்து உருள்பு சிதறுபு – பரி 2/46
உருண்டு கால் தொடர் பிறகிடு தறியொடும் ஒருங்கே – கம்.பால:15 3/3

மேல்


உருத்த (17)

அணங்கு என உருத்த சுணங்கு அணி ஆகத்து – பொரு 35
அருப்பம் அமைஇய அமர் கடந்து உருத்த
ஆள் மலி மருங்கின் நாடு அகப்படுத்து – பதி 50/13,14
கதுமென உருத்த நோக்கமோடு அது நீ – பதி 52/25
உருத்த கடும் சினத்து ஓடா மறவர் – கலி 15/7
சுணங்கு சூழ் ஆகத்து அணங்கு என உருத்த
நல் வரல் இள முலை நனைய – அகம் 161/12,13
அடித்து என உருத்த தித்தி பல் ஊழ் – அகம் 176/23
அணங்கு என உருத்த நோக்கின் ஐயென – அகம் 319/6
ஊரல் அம் வாய் உருத்த தித்தி – அகம் 326/1
உருத்த பல சுணங்கு அணிந்த – புறம் 337/21
ஒலித்து ஆனை என வந்து மணம் மொழிந்தார்க்கு எதிர் உருத்த
புலி தானை களிற்று உரிவை போர்வையான் வரி சிலையை – கம்.பால:13 20/2,3
ஒட்டிய பகைஞர் வந்து உருத்த போரிடை – கம்.அயோ:1 19/1
ஒள்ளிய கலவி பூசல் உடற்றுதற்கு உருத்த நெஞ்சர் – கம்.சுந்:2 115/2
ஊக்கிய படைகளும் உருத்த வீரரும் – கம்.சுந்:9 32/1
ஒழிந்தவர் நால்வரும் ஊழி உருத்த
கொழுந்துறு தீ என வெம் சிலை கோலா – கம்.சுந்:9 51/1,2
உமை_ஓரு_பாகனேனும் இவன் முனிந்து உருத்த போது – கம்.யுத்2:18 177/3
மரத்தினின் புடைத்து அடர்த்து உருத்த மாருதி – கம்.யுத்3:27 69/2
உற்று நான் உருத்த காலத்து ஒரு முறை எதிரே நிற்க – கம்.யுத்3:27 84/3

மேல்


உருத்தது (1)

போந்து உருத்தது நெருப்பு அனைய போர் கணை – கம்.யுத்3:31 180/4

மேல்


உருத்தவன் (1)

உருத்தவன் உயிர் குடித்து உடன் வந்தாரையும் – கம்.கிட்:7 36/2

மேல்


உருத்தனர் (1)

நினையும் நெஞ்சினர் இமைத்திலர் உருத்தனர் நின்றார் – கம்.ஆரண்:15 35/4

மேல்


உருத்தனன் (1)

உருத்தனன் பொர எதிர்ந்து இளவல் உற்றமை – கம்.கிட்:7 14/1

மேல்


உருத்தனனால் (1)

உடல் என்று உயிரோடும் உருத்தனனால் – கம்.யுத்2:18 29/4

மேல்


உருத்தனை (1)

உம்பர் மேல் இன்று உருத்தனை போதியோ – கம்.ஆரண்:7 12/3

மேல்


உருத்தாரேனும் (1)

உற்றது ஒன்று உணரகில்லார் உணர்ந்து வந்து உருத்தாரேனும்
வெற்றி வெம் பாசம் வீசி விசித்து அவன் கொன்று வீழ்ந்தால் – கம்.யுத்3:26 79/1,2

மேல்


உருத்தான் (4)

ஒத்தான் உடனே உயிர்த்தான் உருத்தான் அவன் தோள் – கம்.ஆரண்:13 27/1
உற்று நின்றவர் ஓடினர் இலக்குவன் உருத்தான் – கம்.யுத்2:15 200/4
ஒத்து அண்டமும் மண்ணும் நடுங்க உருத்தான்
பித்தன் தட மார்பொடு தோள்கள் பிளந்தான் – கம்.யுத்2:18 239/2,3
ஊன் நகு வாள் ஒரு கைக்கொடு உருத்தான்
ஆனவன் இன்னன சொற்கள் அறைந்தான் – கம்.யுத்3:26 29/3,4

மேல்


உருத்திய (1)

கடு வளி உருத்திய கொடி விடு கூர் எரி – அகம் 47/5

மேல்


உருத்திர (1)

மூலம் வந்து உலகை உண்ணும் உருத்திர மூர்த்தி என்ன – கம்.யுத்2:19 54/2

மேல்


உருத்திரமூர்த்தி (1)

ஊழியின் இறுதி காலத்து உருத்திரமூர்த்தி ஒத்தான் – கம்.சுந்:6 46/4

மேல்


உருத்திரரும் (1)

ஓசை விம்ம உருத்திரரும் உடல் – கம்.யுத்2:19 122/2

மேல்


உருத்திரன் (4)

ஓங்கல் உரிக்குள் உருத்திரன் ஒத்தான் – கம்.ஆரண்:14 60/4
ஒறுத்து உருத்திரன் என தனி தனி உதைத்தான் – கம்.சுந்:8 38/4
ஊழியின் உருத்திரன் உருவுகொண்டு தான் – கம்.யுத்2:15 118/1
உண்ணும் காலத்து அ உருத்திரன் ஆர்ப்பு ஒத்தது ஓதை – கம்.யுத்2:15 224/4

மேல்


உருத்திரனை (1)

சந்திரனை வென்றானும் உருத்திரனை சாய்த்தானும் – கம்.பால:12 13/1

மேல்


உருத்திரனோடும் (1)

ஊழி ஆயிர கோடி நின்று உருத்திரனோடும்
ஆழியானும் மற்று அயனொடு புரந்தரன்-அவனும் – கம்.யுத்3:31 39/1,2

மேல்


உருத்து (46)

உருத்து எழு வன முலை ஒளி பெற எழுதிய – குறு 276/3
கடும் கால் ஒற்றலின் சுடர் சிறந்து உருத்து
பசும் பிசிர் ஒள் அழல் ஆடிய மருங்கின் – பதி 25/6,7
உவலை சூடி உருத்து வரு மலிர் நிறை – பதி 28/12
ஊர் எரி கவர உருத்து எழுந்து உரைஇ – பதி 71/9
உரவு திரை கடுகிய உருத்து எழு வெள்ளம் – பதி 72/10
ஒடியா உள்ளமொடு உருத்து ஒருங்கு உடன் இயைந்து – பரி 2/36
ஒரு பகல் எல்லாம் உருத்து எழுந்து ஆறி – கலி 39/24
உருத்து எழுந்து ஓடின்று மேல் – கலி 102/20
ஓவா வேகமோடு உருத்து தன் மேற்சென்ற – கலி 103/50
ஒல்லாதார் உடன்று ஓட உருத்து உடன் எறிதலின் – கலி 134/2
உருத்து எழு குரல குடிஞை சேவல் – அகம் 89/3
கண் உருத்து எழுதரு முலையும் நோக்கி – அகம் 150/3
அணங்கு உருத்து அன்ன கணம்_கொள் தானை – புறம் 362/6
மண் உருத்து எடுப்பினும் கடலை வாரினும் – கம்.பால:7 21/1
விண் உருத்து இடிப்பினும் வேண்டின் செய்கிற்பாள் – கம்.பால:7 21/2
ஊன் நகு படைக்கலம் உருத்து வீசின – கம்.பால:8 34/1
ஊக்கி தாங்கி விண் படர்வென் என்று உருத்து எழுவாளை – கம்.ஆரண்:6 86/1
ஒரு காலத்து உலகு ஏழும் உருத்து எதிர தனு ஒன்றால் – கம்.ஆரண்:6 104/1
ஒல்லியில் உருத்து உயர் விசும்பில் ஓங்கி நின்று – கம்.ஆரண்:7 107/3
செவ்வியோய் அனையது ஆக செரு களத்து உருத்து எய்யாதே – கம்.கிட்:7 122/2
தாய் உருத்து உடனே வர தட நெடு வரையை – கம்.கிட்:12 12/3
ஆண்டு இருந்தனன் ஆர்த்து உருத்து எழுந்ததையன்றே – கம்.கிட்:12 31/3
உருத்து உலகு எடுத்த கருமா வினையும் ஒத்தான் – கம்.கிட்:14 67/4
உய்தி-கொல் இனி எனா உருத்து முன் நின்றான் – கம்.கிட்:16 27/4
உலங்கின்-மேல் உருத்து என்ன நீ குரங்கின்-மேல் உருக்கின் – கம்.சுந்:9 2/2
உற்று உடன்று அரக்கரும் உருத்து உடற்றினர் – கம்.சுந்:9 31/1
கொள்ள உருத்து அடர் கோள் அரவு ஒத்தார் – கம்.சுந்:9 60/3
வம்பு இயல் சிலையை நோக்கி வாய் மடித்து உருத்து நக்கான் – கம்.சுந்:11 5/2
மண்ணுளே நோக்கி நின்று வாய் மடித்து உருத்து மாயா – கம்.சுந்:11 17/3
உச்சியின் அழுத்து-மின் உருத்து அது அன்று எனின் – கம்.சுந்:12 3/3
தெறு சினத்தவர்கள் முப்புரம் நெருப்புற உருத்து எய்த அம்பும் – கம்.யுத்1:2 87/3
உயிர் உடை மேரு என்ன வாய் மடித்து உருத்து நின்றான் – கம்.யுத்1:3 144/4
புகைசெயா நெடும் தீ பொங்க உருத்து எதிர் பொருந்த புக்கான் – கம்.யுத்1:3 147/2
உ சிரத்து எரி கதிர் என உருத்து எரி முகத்தன் – கம்.யுத்1:5 40/1
ஊழி வெம் கனல் கொழுந்துகள் உருத்து எழுந்து ஓடி – கம்.யுத்1:6 17/3
நீ உருத்து எழுந்த போது குரங்கு எதிர் நிற்பது உண்டோ – கம்.யுத்1:9 69/4
உந்து ஆர் துயரோடும் உருத்து எரிவான் – கம்.யுத்2:18 33/3
மரம் ஒன்று விரைவின் வாங்கி வாய் மடித்து உருத்து வள்ளல் – கம்.யுத்2:18 210/1
உண்டோ உயிர் என்ன உருத்து உருமோடு – கம்.யுத்3:20 89/3
போய் உருத்து அவர் உயிர் குடித்து உதவு என புகன்றான் – கம்.யுத்3:22 94/4
ஊன் தடாநின்ற வாளி மழை துரந்து உருத்து சென்றான் – கம்.யுத்3:22 123/3
வில் எடுத்து உருத்து நின்ற வீரருள் வீரன் நேரே – கம்.யுத்3:27 91/1
உற்று உருத்து எழு வெள்ளம் உடன்று எழா – கம்.யுத்3:31 131/1
நல்லானும் உருத்து எதிர் நண்ணினனால் – கம்.யுத்3:31 194/4
உஞ்சு போதி-கொலாம் என்று உருத்து எழா – கம்.யுத்4:37 178/4
உன்-தனது குலம் அடங்க உருத்து அமரில் பட கண்டும் உறவு ஆகாதே – கம்.யுத்4:38 6/3

மேல்


உருத்துளனாய் (1)

உன்-மேல் அதிகாயன் உருத்துளனாய்
நல் மேருவின் நின்றனன் நாடி அவன் – கம்.யுத்2:18 49/1,2

மேல்


உருந்து (1)

உருந்து நஞ்சு போல்பவன்-வயின் பாய்வென் என்று உடன்றான் – கம்.சுந்:12 50/4

மேல்


உருப்ப (4)

முலை பொலி அகம் உருப்ப நூறி – புறம் 25/10
ஊழின் உருப்ப எருக்கிய மகளிர் – புறம் 237/10
அரி குரல் தடாரி உருப்ப ஒற்றி – புறம் 369/21
உருப்ப வில் படை ஒன்பது கோடியும் உடையான் – கம்.யுத்1:5 34/2

மேல்


உருப்பசி (7)

ஊருவில் தோன்றிய உருப்பசி பெயர் – கம்.ஆரண்:10 22/1
அரம்பை மேனகை திலோத்தமை உருப்பசி ஆதியர் மலர் காமன் – கம்.சுந்:2 195/1
உருப்பசி உடைவாள் எடுத்தனள் தொடர மேனகை வெள்ளடை உதவ – கம்.சுந்:3 75/1
வானகத்து உறும் உருப்பசி வாச – கம்.யுத்1:11 6/1
சேறு செய்தவன் உருப்பசி திலோத்தமை முதலா – கம்.யுத்1:12 2/2
தேன் நகு மழலை இன் சொல் உருப்பசி முதலாம் தெய்வ – கம்.யுத்3:25 3/2
மேனகை அரம்பை மற்றை உருப்பசி வேறும் உள்ள – கம்.யுத்4:40 29/1

மேல்


உருப்பசியும் (1)

நின்ற உருப்பசியும் மேனகையும் நேர்ந்து எடுத்து – கம்.யுத்2:18 272/3

மேல்


உருப்பம் (1)

ஒண் கதிர் உருப்பம் புதைய ஓராங்கு – அகம் 181/8

மேல்


உருப்பிடத்து (1)

பிறவா வெண்ணெய் உருப்பிடத்து அன்ன – நற் 84/7

மேல்


உருப்பின் (2)

துகில் விரித்து அன்ன வெயில் அவிர் உருப்பின்
என்றூழ் நீடிய குன்றத்து கவாஅன் – நற் 43/1,2
துகில் விரித்து அன்ன வெயில் அவிர் உருப்பின்
அஞ்சுவர பனிக்கும் வெம் சுரம் இறந்தோர் – நற் 99/2,3

மேல்


உருப்பு (12)

அயில் உருப்பு அனைய ஆகி ஐது நடந்து – சிறு 7
உறு வெயிற்கு உலைஇய உருப்பு அவிர் குரம்பை – சிறு 174
ஒண் சுடர் உருப்பு ஒளி மழுங்க சினம் தணிந்து – மது 545
உரவு கதிர் தெறூஉம் உருப்பு அவிர் அமயத்து – குறி 45
உருப்பு அவிர் அமையத்து அமர்ப்பனள் நோக்கி – நற் 305/8
உரி நிமிர்ந்து அன்ன உருப்பு அவிர் அமையத்து – குறு 154/2
நெருப்பு அவிர் கனலி உருப்பு சினம் தணிய – ஐங் 388/1
உருப்பு அற நிரப்பினை ஆதலின் சாந்து புலர்பு – பதி 50/16
கல் மிசை உருப்பு அற கனை துளி சிதறு என – கலி 16/7
நெருப்பு என சிவந்த உருப்பு அவிர் அம் காட்டு – அகம் 11/2
நெருப்பு என சிவந்த உருப்பு அவிர் மண்டிலம் – அகம் 31/1
உருப்பு அவிர்பு உளரிய சுழன்று வரு கோடை – அகம் 101/14

மேல்


உருப்பு-உற்ற (2)

வெயில் உருப்பு-உற்ற வெம் பரல் கிழிப்ப – சிறு 8
அயிர் உருப்பு-உற்ற ஆடு அமை விசயம் – மது 625

மேல்


உருப்பு-உறு (1)

உருப்பு-உறு பசும் காய் போழொடு கறி கலந்து – பெரும் 307

மேல்


உருப்பொடு (1)

வெயில் அவிர் உருப்பொடு வந்து கனி பெறாஅது – அகம் 57/3

மேல்


உருபின் (1)

மணி திகழ் உருபின் மாஅயோயே – பரி 3/3

மேல்


உருபு (1)

உருபு கிளர் வண்ணம் கொண்ட – பதி 52/30

மேல்


உருபுடன் (1)

நின் உருபுடன் உண்டி – பரி 2/65

மேல்


உரும் (139)

உரம் தலைக்கொண்ட உரும் இடி முரசமொடு – திரு 121
உரும் இடித்து அன்ன குரலினர் விழுமிய – திரு 172
எறிந்து உரும் இறந்த ஏற்று அரும் சென்னி – சிறு 266
உரும் உரறு கருவிய பெரு மலை பிற்பட – மலை 357
உரும் இடை கடி இடி கரையும் – நற் 65/8
உரவு உரும் உரறும் அரை இருள் நடுநாள் – நற் 68/8
நரை உரும் உரறும் நாம நள்ளிருள் – நற் 122/5
உரும் உடன்று எறியினும் ஊறு பல தோன்றினும் – நற் 201/9
உர உரும் உரறும் நீரின் பரந்த – நற் 238/8
உரும் இசை அறியா சிறு செம் நாவின் – நற் 364/7
உரும் இசை உரறும் உட்குவரு நடுநாள் – நற் 383/5
நரை உரும் உரரும் அரை இருள் நடுநாள் – குறு 190/5
உரும் இசை புணரி உடைதரும் துறைவற்கு – குறு 351/4
உரும் உறழ்பு இரங்கும் முரசின் பெரு மலை – பதி 25/10
உரும் என அதிர்பட்டு முழங்கி செரு மிக்கு – பதி 39/6
விளங்கு இரும் புணரி உரும் என முழங்கும் – பதி 51/2
உரும் எறி வரையின் களிறு நிலம் சேர – பதி 84/18
உரும் என முழங்கும் முரசின் – பதி 90/56
உரும் உடன்று சிலைத்தலின் விசும்பு அதிர்ந்து ஆங்கு – பதி 91/4
உர உரும் உடன்று ஆர்ப்ப ஊர் பொறை கொள்ளாது – பரி 7/2
உரும் இடி சேர்ந்த முழக்கம் புரையும் – பரி 7/82
ஏறு அதிர்க்கும் இந்திரன் இரும் உரும் என – பரி 8/33
உரும் உறழ் முரசின் தென்னவற்கு – கலி 104/79
உரும் என சிலைக்கும் ஊக்கமொடு பைம் கால் – அகம் 61/6
முழு_முதல் துமிய உரும் எறிந்தன்றே – அகம் 68/7
உயர் சிமை நெடும் கோட்டு உரும் என முழங்கும் – அகம் 145/9
உரும் உரறு கருவிய பெரு மழை தலைஇ – அகம் 158/1
உரும் இறைகொண்ட உயர் சிமை – அகம் 192/14
உர உரும் உரறும் உட்குவரு நனம் தலை – அகம் 202/11
உரவு உரும் ஏறொடு மயங்கி – அகம் 222/14
உரும் உரறு அதிர் குரல் தலைஇ பானாள் – அகம் 278/5
உரும் இசை புணரி உடைதரும் – அகம் 310/16
தேம்புதி-கொல்லோ நெஞ்சே உரும் இசை – அகம் 322/6
பெரு மலை விடர்_அகத்து உரும் எறிந்து ஆங்கு – புறம் 37/4
அலமரல் யானை உரும் என முழங்கவும் – புறம் 44/5
உரும் உரறு கருவியொடு பெயல் கடன் இறுத்து – புறம் 161/4
உரும் உரறு கருவிய மழை பொழிந்து ஆங்கே – புறம் 174/28
உரும் உரற்று அன்ன உட்குவரு முரசமொடு – புறம் 197/5
உரும் எறி மலையின் இரு நிலம் சேர – புறம் 373/21
உரும் இவை என்ன தாக்கி ஊழ் உற நெருக்கி ஒன்றாய் – கம்.பால:2 17/2
உரும் இடித்து என தாக்குறும் ஒல் ஒலி – கம்.பால:2 31/3
உரும் உறழ் முழக்கொடும் ஊழி தீயொடும் – கம்.பால:7 22/2
அடங்கலும் நடுங்க உரும் அஞ்ச நனி ஆர்த்தாள் – கம்.பால:7 31/4
நோம் உரும் நோய் நிலை நுவலகிற்றிலள் – கம்.பால:10 42/1
உன்னும் சுழல் விழியான் உரும் அதிர்கின்றது ஓர் மொழியான் – கம்.பால:24 7/4
வெம் கண் பொறி சிதற கடிது உரும் ஏறு என விடையா – கம்.பால:24 16/2
கீற்று ஒத்து உடைய படும் நாண் உரும் ஏறு கேளா – கம்.அயோ:4 120/4
உரும் ஒத்த சிலையினோரை ஒருப்படுத்து உதவி நின்ற – கம்.அயோ:6 2/2
இடி உரும் அனைய வெம் மொழி இயம்புவான் – கம்.அயோ:11 69/4
உரும் இனை அரவு என உணர்வு நீங்கினான் – கம்.அயோ:14 57/2
ஓத ஒத்த உருவத்தன் உரும் ஒத்த குரலன் – கம்.ஆரண்:1 17/2
கோர வெம் கண் உரும் ஏறு அன கொடும் தொழிலினான் – கம்.ஆரண்:1 18/4
உலகம் ஏழும் உரும் ஏறு என ஒலித்து உரறவே – கம்.ஆரண்:1 23/4
உரத்தினர் உரும் என உரறும் வாயினர் – கம்.ஆரண்:7 39/1
வார் சிலை ஒலியின் அஞ்சி உரும் எலாம் மறுக்கம்-கொள்ள – கம்.ஆரண்:7 56/2
உளைந்த மால் வரை உரும் இடி பட ஒடிந்து என்ன – கம்.ஆரண்:7 75/4
உலக்கை வானத்து உரும் என ஓச்சினான் – கம்.ஆரண்:9 22/2
இடித்த உரும் ஒத்து உரறி யாவர் செயல் என்றான் – கம்.ஆரண்:10 49/4
உரும் ஒத்த வலத்து உயிர் நுங்கிய திங்கள் ஓடி – கம்.ஆரண்:10 136/1
ஒன்றொடு ஒன்று அடித்த மேகத்து உரும் என எயிற்றின் ஒளி – கம்.ஆரண்:12 62/3
மலையின்-மேல் உரும் இடித்து என்ன வான் மண்ணொடும் – கம்.கிட்:5 11/3
உக்கன உரும் இனம் உலைந்த உம்பரும் – கம்.கிட்:7 17/3
இடித்த வாய் உகும் உரும் இனத்தின் சிந்தின – கம்.கிட்:7 20/2
வேர்க்கின்ற வானத்து உரும் ஏறு வெறித்து வீழ – கம்.கிட்:7 39/2
சையம் வேரொடும் உரும் உற சாய்ந்து என சாய்ந்து – கம்.கிட்:7 66/1
உரும் என ஒலிபடும் உர விலோய் என்றான் – கம்.கிட்:10 94/4
நினையும் நெஞ்சு இற உரும் என உறுக்கு உறும் நிலையன் – கம்.கிட்:12 8/2
உரும்_ஏறு உமிழ் வெம் சிலை நாண் ஒலிதான் – கம்.சுந்:4 3/3
ஊழியின் இறுதியின் உரும் எறிந்து என – கம்.சுந்:5 54/1
மேகம் வந்து இடித்து உரும்_ஏறு வீழ்கினும் – கம்.சுந்:5 68/2
தெறி தர உரும் அதிர்கின்றார் திசை-தொறும் விசை கொடு சென்றார் – கம்.சுந்:7 19/2
உரும் ஒத்த முழக்கின் செம் கண் வெள் எயிற்று ஓடை நெற்றி – கம்.சுந்:8 4/1
எறிந்தன எய்தன இடி உரும் என மேல் – கம்.சுந்:8 25/1
குன்றினும் கடையுகத்து உரும் என குதித்தான் – கம்.சுந்:8 34/4
சிந்தி அம்பு உறு கொடும் சிலை உரும் என தெறிப்பார் – கம்.சுந்:9 15/2
பரந்த பல் உரும்_ஏற்று_இனம் வெறித்து உயிர் பதைப்ப – கம்.சுந்:11 35/2
குண்டமும் குளிர்ந்த மேகத்து உரும் எலாம் குளிர்ந்த கொற்ற – கம்.சுந்:12 125/2
நஞ்சின் வெய்யவன் கை எறிந்து உரும் என நக்கான் – கம்.யுத்1:2 117/4
தின்று தீர்குதும் என்குநர் உரும் என தெழிக்குநர் சின வேழ – கம்.யுத்1:3 81/3
சுற்றினர் உரும் என தெழிக்கும் சொல்லினார் – கம்.யுத்1:4 34/4
எ புறத்து உரும் ஏறும் குளிர்ந்தன – கம்.யுத்1:8 60/3
உரிய குன்றிடை உரும் இடி வீழ்தலும் உலைவுற்று – கம்.யுத்1:12 6/3
இருபதும் எடுத்து உரும் இடித்து என அடித்தான் – கம்.யுத்1:12 9/4
கார் இழிந்த உரும் என காய்ந்து எதிர் – கம்.யுத்2:15 65/2
கார் இழிந்த உரும் என காந்துவான் – கம்.யுத்2:15 73/2
உரும் இடித்துழி உலைந்து ஒளிக்கும் நாகம் ஒத்து – கம்.யுத்2:15 124/1
குன்றின் மிசை கடை நாள் விழும் உரும் ஏறு என குத்த – கம்.யுத்2:15 182/2
ஒன்றின் ஒன்று பட்டு உடைவன இடித்து உரும் அதிர – கம்.யுத்2:15 190/1
இடித்து உரும் ஏறு குன்றத்து எரி மடுத்து இயங்குமா-போல் – கம்.யுத்2:16 185/2
உம்பர் ஆற்றலை ஒதுக்கிய உரும் என செல்வ – கம்.யுத்2:16 233/2
எரிந்தன உரும் எலாம் இருவர் வாய்களும் – கம்.யுத்2:16 261/3
ஒன்று என வாழ்தி-போல் என்று இடி உரும் ஒக்க நக்கான் – கம்.யுத்2:17 25/4
ஒரு தொடை விடுவன உரும் உறழ் கணை பட – கம்.யுத்2:18 129/1
படலொடும் உரும் எறி பரு வரை நிலையன – கம்.யுத்2:18 132/2
வெற்றி கணை உரும் ஒப்பன வெயில் ஒப்பன அயில்-போல் – கம்.யுத்2:18 151/2
கோல் ஏறின உரும் ஏறுகள் குடியேறின எனலாய் – கம்.யுத்2:18 153/3
பொரும் காலையில் மலை-மேல் விழும் உரும் ஏறு என புடைத்தான் – கம்.யுத்2:18 156/4
இப்போது இவன் உயிர் போம் என உரும் ஏறு என எறிந்தான் – கம்.யுத்2:18 165/2
அடல் தோமரம் பறித்தான் திரிந்து உரும் ஏறு என ஆர்த்தான் – கம்.யுத்2:18 168/2
கூற்று அன்றேல் கொலை மற்று என் ஆம் உரும் அன்றேல் கொடுமை என் ஆம் – கம்.யுத்2:18 214/2
மத்தன் வயிர மார்பின் உரும் ஒத்த கரம் சென்று உற்ற – கம்.யுத்2:18 226/1
உரும் என கடிதின் ஓடி அனுமனை இமைப்பின் உற்றார் – கம்.யுத்2:19 173/2
ஒத்தன நெருப்பு வீசும் உரும் என ஒருங்க உய்த்தார் – கம்.யுத்2:19 177/2
மின் சென்றது அன்ன வானத்து உரும் இனம் வீழ்வ என்ன – கம்.யுத்2:19 196/2
உரும் ஒத்த வெம் கண் வினை தீய வஞ்சர் உடல் உய்ந்தது இல்லை உலகின் – கம்.யுத்2:19 265/2
உரும் இடித்து என்ன வில் நாண் ஒலி படுத்து உன்னோடு ஏய்ந்த – கம்.யுத்3:21 19/1
கார் உரும் ஏறும் காற்றும் கனலியும் கடைநாள் வையம் – கம்.யுத்3:21 23/3
உரும் முறை அனந்த கோடி உதிர்ந்தன ஊழி நாளின் – கம்.யுத்3:21 24/1
வெம் கடும் கணை ஐ_இரண்டு உரும் என வீசி – கம்.யுத்3:22 76/3
சுழித்து எறி ஊழி காலத்து உரும் என தொடர்ந்து தோன்ற – கம்.யுத்3:22 148/1
கிழித்தது கிழித்தது என்னும் நாண் உரும் ஏறு கேட்டான் – கம்.யுத்3:22 148/3
உரும் என வீழ்தலும் அனலுக்கு ஓக்கிய – கம்.யுத்3:27 47/3
தீ ஒப்பன உரும் ஒப்பன உயிர் வேட்டன திரியும் – கம்.யுத்3:27 103/1
கார் ஒத்தன உரும் ஒத்தன கடல் ஒத்தன கதிரோன் – கம்.யுத்3:27 114/2
மு தேவரும் உவந்தார் அவன் உரும் ஏறு என முனிந்தார் – கம்.யுத்3:27 122/2
உரும் ஏறு வந்து எதிர்த்தால் அதன் எதிரே நெருப்பு உய்த்தால் – கம்.யுத்3:27 137/1
சேடனும் வெருவுற உரும் உறழ் திண் தெறு கணை முறை முறை சிதறினனால் – கம்.யுத்3:28 21/4
தூணியை உரும் உறழ் பகழிகளால் துணிபட முறை முறை சிதறினனால் – கம்.யுத்3:28 26/4
காற்று என உரும் ஏறு என்ன கனல் என கடை நாள் உற்ற – கம்.யுத்3:28 50/1
இடித்த காலத்து உரும் என எங்கணும் – கம்.யுத்3:29 9/2
என்ன கை எறிந்து இடி உரும்_ஏறு என நக்கு – கம்.யுத்3:30 38/1
தூண்டு வான் உரும் ஏற்றினை செவி-தொறும் தூக்கி – கம்.யுத்3:31 7/3
தீ ஒத்தன உரும் ஒத்தன சரம் சிந்திட சிரம் போய் – கம்.யுத்3:31 109/1
காரும் உரும் ஏறும் எரி ஏறும் நிகர் வெம் படையொடு அம்பு கடிதின் – கம்.யுத்3:31 146/3
இலகு தொடு படைகள் இடியொடு உரும் அனைய – கம்.யுத்3:31 159/3
உளைத்தார் உரும் ஏறு என ஒன்று அல போர் – கம்.யுத்3:31 191/3
கண்டு கைகளோடு அணி வகுத்து உரும் உறழ் கற்கள் – கம்.யுத்4:32 6/1
ஒல்லும் கோள் அரி உரும் அன்ன குரங்கினது உகிரும் – கம்.யுத்4:32 14/3
ஊதை போல்வன உரும் உறழ் திறலன உருவி – கம்.யுத்4:32 16/1
ஒளிறு ஈர்த்த முழு நெடு நாண் உரும்_ஏறு பல படவும் உலகம் கீண்டு – கம்.யுத்4:33 24/2
மழை குலத்தொடு வான் உரும் ஏறு எலாம் வாரி – கம்.யுத்4:35 7/1
உரும் இடித்த போது அரவு உறு மறுக்கம் வான் உலகின் – கம்.யுத்4:35 8/1
உதைக்கின்றன சுடர் வெம் கணை உரும்_ஏறு என எய்தான் – கம்.யுத்4:37 46/4
உரும் ஒப்பன கனல் ஒப்பன ஊற்றம் தரு கூற்றின் – கம்.யுத்4:37 47/1
கால் ஆயின கனல் ஆயின உரும் ஆயின கதிய – கம்.யுத்4:37 55/3
உருள் ஒரு திசை ஒரு திசை உரும் முரலும் – கம்.யுத்4:37 92/3
துனையும் வேகத்தால் உரும்_ஏறும் துண்ணென்ன – கம்.யுத்4:37 129/1
மீளி மொய்ம்பன் உரும் என வீசினான் – கம்.யுத்4:37 165/4
கார் நின்ற மழை-நின்றும் உரும் உதிர்வ என திணி தோள் காட்டின்-நின்றும் – கம்.யுத்4:37 199/1

மேல்


உரும்_ஏற்று_இனம் (1)

பரந்த பல் உரும்_ஏற்று_இனம் வெறித்து உயிர் பதைப்ப – கம்.சுந்:11 35/2

மேல்


உரும்_ஏறு (5)

உரும்_ஏறு உமிழ் வெம் சிலை நாண் ஒலிதான் – கம்.சுந்:4 3/3
மேகம் வந்து இடித்து உரும்_ஏறு வீழ்கினும் – கம்.சுந்:5 68/2
என்ன கை எறிந்து இடி உரும்_ஏறு என நக்கு – கம்.யுத்3:30 38/1
ஒளிறு ஈர்த்த முழு நெடு நாண் உரும்_ஏறு பல படவும் உலகம் கீண்டு – கம்.யுத்4:33 24/2
உதைக்கின்றன சுடர் வெம் கணை உரும்_ஏறு என எய்தான் – கம்.யுத்4:37 46/4

மேல்


உரும்_ஏறும் (1)

துனையும் வேகத்தால் உரும்_ஏறும் துண்ணென்ன – கம்.யுத்4:37 129/1

மேல்


உரும்பு (4)

உரும்பு இல் சுற்றமோடு இருந்தோன் குறுகி – பெரும் 447
உயர்ந்த கட்டில் உரும்பு இல் சுற்றத்து – மலை 550
உரும்பு இல் உள்ளத்து அரிமா வழங்கும் – நற் 112/4
உரும்பு இல் கூற்றத்து அன்ன நின் – பதி 26/13

மேல்


உருமின் (48)

நரை உருமின் ஏறு அனையை – மது 63
கார் பெயல் உருமின் பிளிறி சீர் தக – குறி 162
ஈர் குரல் உருமின் ஆர் கலி நல் ஏறு – நற் 114/9
படு மழை உருமின் உரற்று குரல் – நற் 129/8
வெம் சின உருமின் உரறும் – நற் 353/10
தழங்கு குரல் உருமின் கங்குலானே – நற் 371/9
கடு விசை உருமின் கழறு குரல் அளைஇ – குறு 158/2
கடிது இடி உருமின் பாம்பு பை அவிய – குறு 391/3
கார் இடி உருமின் உரறு முரசின் – பதி 33/10
குன்று நிலை தளர்க்கும் உருமின் சீறி – பதி 63/10
கார் எதிர் கலி ஒலி கடி இடி உருமின் இயம் கறங்க – கலி 105/24
உருமின் அதிரும் குரல் போல் பொரு முரண் – கலி 113/27
படு மழை உருமின் முழங்கும் – அகம் 389/23
அரு நரை உருமின் பொருநரை பொறாஅ – புறம் 58/7
கார் பெயல் உருமின் முழங்கல் ஆனாவே – புறம் 81/2
அரவு எறி உருமின் முரசு எழுந்து இயம்ப – புறம் 126/19
படு மழை உருமின் இறங்கு முரசின் – புறம் 350/4
கார் எதிர் உருமின் உரறி கல்லென – புறம் 361/1
அரவு எறி உருமின் உரறுபு சிலைப்ப – புறம் 366/3
கனத்திடை உருமின் வெருவரும் கவண் கல் என்று இவை கணிப்பு இல உலங்கின் – கம்.பால:3 11/2
ஓடின அரக்கரை உருமின் வெம் கணை – கம்.பால:8 43/1
ஒழிந்தனர் சரங்களை உருமின் ஏறு என – கம்.ஆரண்:7 105/3
ஓங்கு ஒளி வாளினன் உருமின் ஆர்ப்பினன் – கம்.ஆரண்:7 114/1
ஊன்றிய தேரினன் உருமின் வெம் கணை – கம்.ஆரண்:7 127/1
காரிடை உருமின் மாரி கனலொடு பிறக்குமா-போல் – கம்.ஆரண்:10 65/3
மின் உயிர்த்து உருமின் சீறும் வெம் கணை விரவா-முன்னம் – கம்.ஆரண்:12 68/3
கல்லிடை கிழிக்கும் உருமின் கடுமை காணும் – கம்.யுத்1:2 62/2
கன சினத்து உருமின் கடும் கார் வரை – கம்.யுத்1:8 43/1
குன்றின் வீழும் உருமின் குழுவினே – கம்.யுத்2:15 23/4
கெடுக்கும் நாள் உருமின் ஆர்ப்பு கேட்டனர் என்ன கேட்டார் – கம்.யுத்2:15 127/4
காந்திய உருமின் விட்டான் கவி_குலத்து அரசன் அ கல் – கம்.யுத்2:15 128/2
உருமின் வெய்யவனுக்கு உரை – கம்.யுத்2:16 119/3
ஊத ஊதப்பட்டு உலந்தன வானரம் உருமின் வீழ் உயிர் என்ன – கம்.யுத்2:16 345/4
அமை உரு கொண்ட கூற்றை நாண் எறிந்து உருமின் ஆர்த்தான் – கம்.யுத்2:18 188/4
எரி கணை உருமின் வெய்ய இலக்குவன் துரந்த மார்பை – கம்.யுத்2:18 201/2
தவ்விட உருமின் புக்கு வாளொடும் தழுவி கொண்டான் – கம்.யுத்2:18 211/4
வேறு உள வீரர் எல்லாம் வீழ்ந்தனர் உருமின் வெய்ய – கம்.யுத்2:19 199/1
கல் எறிந்தன கடை உருமின் கார் என – கம்.யுத்3:20 37/1
அயில் படைத்து உருமின் செல்லும் அம்பொடும் அரக்கன் யாக்கை – கம்.யுத்3:21 31/1
ஒக்க ஆர்த்தன உறுக்கின தெழித்தன உருமின்
மிக்க வான் படை விடு கணை மா மழை விலக்கி – கம்.யுத்3:22 103/3,4
ஒய்யென வயிர குன்றத்து உருமின் ஏறு இடித்தது ஒத்த – கம்.யுத்3:22 135/4
ஒளிக்க மற்றொரு புகலிடம் உணர்கிலர் உருமின்
வளைத்து வீக்கிய வாளியால் மண்ணொடும் திண்ணம் – கம்.யுத்3:22 177/2,3
நெரிந்து ஏறின நெடு நாண் ஒலி படர் வான் நிறை உருமின்
சொரிந்து ஏறின சுடு வெம் கணை தொடும் தாரகை முழுதும் – கம்.யுத்3:27 109/2,3
உறும் சுடர் கழுத்தை நோக்கி நூக்கினான் உருமின் வெய்யோன் – கம்.யுத்3:27 177/4
பொன் திணி கொடியினது இடி உருமின் அதிர் குரல் முரல்வது புனை மணியின் – கம்.யுத்3:28 18/2
உயர்ந்த கொற்றமும் ஊழியும் கடந்துளது உருமின்
சயம்-தனை பொரும் தம்பியை உயிர் கொள சமைந்தான் – கம்.யுத்4:32 26/3,4
உந்த அரும் பெரு வலி உருமின் ஏற்றினை – கம்.யுத்4:37 74/2
தூயினன் சுடு சரம் உருமின் தோற்றத்த – கம்.யுத்4:37 145/4

மேல்


உருமின (1)

இன் இசை உருமின முரலும் – குறு 200/6

மேல்


உருமினது (1)

ஊழியின் நிமிர்ந்த காலத்து உருமினது ஊற்றம் ஈதால் – கம்.யுத்2:19 235/4

மேல்


உருமினம் (1)

உடல் ஏறு உருமினம் ஆர்ப்ப மலை மாலை – பரி 20/2

மேல்


உருமினால் (1)

உருமினால் இடியுண்டது ஓர் மராமரம் ஒத்தான் – கம்.யுத்3:22 195/4

மேல்


உருமினும் (3)

மால் வரை மிளிர்க்கும் உருமினும் கொடிதே – நற் 2/10
ஓட்டினான் ஓட்ட வானத்து உருமினும் கடுக ஓடி – கம்.யுத்2:15 135/2
உருமினும் வலியன உருள்வன திசைதிசை – கம்.யுத்2:18 130/3

மேல்


உருமினை (1)

ஊழியின் நிமிர்ந்த செம் தீ உருமினை உமிழ்வது என்ன – கம்.யுத்2:19 115/3

மேல்


உருமு (15)

ஓங்கு எயில் கதவம் உருமு சுவல் சொறியும் – சிறு 80
உருமு சிவந்து எறியும் பொழுதொடு பெரு_நீர் – நற் 104/10
உருமு சிவந்து எறியும் ஓங்கு வரை ஆறே – நற் 255/11
உருமு நிலன் அதிர்க்கும் குரலொடு கொளை புணர்ந்து – பதி 30/42
உருமு சூழ் சேண் சிமை உயர்ந்தவர் உடம்பட – பரி 9/3
நீங்கும் பதத்தால் உருமு பெயர்த்தந்து – பரி 10/50
உருமு கண்ணுறுதலின் உயர் குரல் ஒலி ஓடி – கலி 45/5
உருமு சிவந்து எறிந்த உரன் அழி பாம்பின் – அகம் 92/11
வான மீமிசை உருமு நனி உரறும் – அகம் 318/2
கடிதடம் உற்றவள் உருமு கறிப்பாள் – கம்.ஆரண்:14 46/4
விசை திறந்து உருமு வீழ்ந்தது என்ன ஓர் தூணின் வென்றி – கம்.யுத்1:3 127/2
உருமு வீழ்ந்து என சென்றன கடல் துளி உம்பர் – கம்.யுத்1:6 18/4
பொன் தொடர் வடிம்பின் வாளி கடை உகத்து உருமு போல – கம்.யுத்2:15 140/2
வெம் கண் நாகம் என வேகமாய் உருமு வெள்க வெம் கணைகள் சிந்தினான் – கம்.யுத்2:19 62/4
சாய்ந்த வல் உருமு போய் அரவ தாழ் கடல் – கம்.யுத்4:37 75/1

மேல்


உருமு-போல் (1)

புக்கு அனைத்து உலகமும் குலுங்க நிமிர் தோள் புடைத்து உருமு-போல் உறா – கம்.யுத்2:19 72/2

மேல்


உருமுப்படு (1)

உருமுப்படு கனலின் இரு நிலத்து உறைக்கும் – ஐங் 320/3

மேல்


உருமும் (3)

உருமும் உரறாது அரவும் தப்பா – பெரும் 42
உருமும் சூரும் இரை தேர் அரவமும் – குறி 255
ஆர்க்கின்றான் உலகை எல்லாம் அதிர்க்கின்றான் உருமும் அஞ்ச – கம்.யுத்2:18 228/1

மேல்


உருமேற்றின்-மேல் (1)

மங்குல் வல் உருமேற்றின்-மேல் எரி மடுத்து-என்ன – கம்.யுத்4:37 98/3

மேல்


உருமை (5)

ஊன் நுகர் அரக்கர் உருமை சுடு சினத்தின் – கம்.ஆரண்:3 45/2
உருமை என்று இவற்கு உரிய தாரம் ஆம் – கம்.கிட்:3 69/1
ஒன்றுற விழுந்த உருமை தொடர ஓடா – கம்.யுத்1:12 22/1
உருமை_ஏற்றை பிசைந்து எரி ஊதுவான் – கம்.யுத்2:16 56/4
ஊர் மத்தம் உண்டால் அன்ன மயக்கத்தான் உருமை திண்பான் – கம்.யுத்2:18 213/3

மேல்


உருமை_ஏற்றை (1)

உருமை_ஏற்றை பிசைந்து எரி ஊதுவான் – கம்.யுத்2:16 56/4

மேல்


உருமையும் (1)

உண்ணகிற்பன உருமையும் சுடுவன மேருவை உருவி போய் – கம்.யுத்2:16 327/2

மேல்


உருமையை (1)

மாறு இலா மொழி உருமையை பயந்தவன் வந்தான் – கம்.கிட்:12 4/4

மேல்


உருமையோடும் (1)

ஓவியர்க்கு எழுத_ஒண்ணா உருவத்தன் உருமையோடும்
கோ இயல் செல்வம் முன்னே கொடுத்து வாலியையும் கொன்றான் – கம்.சுந்:12 81/3,4

மேல்


உருமொடு (6)

பேர் இசை உருமொடு மாரி முற்றிய – நற் 253/6
கார் நாள் உருமொடு கையற பிரிந்து என – ஐங் 441/2
இன் இசை உருமொடு கனை துளி தலைஇ – அகம் 58/1
கடிது இடி உருமொடு கதழ் உறை சிதறி – அகம் 162/5
ஒள் எரியோடும் குன்றத்து ஊழி வீழ் உருமொடு ஒத்தான் – கம்.சுந்:12 132/4
கழை உடை குன்றின் முன்றில் உருமொடு கலந்த கால – கம்.யுத்1:8 21/3

மேல்


உருமொடும் (1)

மீனொடும் குடிக்கும் மேகத்து உருமொடும் விழுங்கும் விண்ணில் – கம்.யுத்1:3 139/3

மேல்


உருமோடு (3)

பாம்பு உடன்று இரிக்கும் உருமோடு
ஓங்கு வரை நாட நீ வருதலானே – நற் 383/8,9
அரவு எறி உருமோடு ஒன்றி கால்வீழ்த்து – அகம் 182/9
உண்டோ உயிர் என்ன உருத்து உருமோடு
எண் தோளனும் உட்கிட எற்றினனால் – கம்.யுத்3:20 89/3,4

மேல்


உருவ (55)

உருவ பல் பூ தூஉய் வெருவர – திரு 241
உருவ பல் தேர் இளையோன் சிறுவன் – பொரு 130
உருவ வான் மதி ஊர்கொண்டு ஆங்கு – சிறு 251
சாறு அயர்ந்து எடுத்த உருவ பல் கொடி – மது 366
உருவ பல் பூ ஒரு கொடி வளைஇ – நெடு 113
உருவ துருவின் நாள் மேயல் ஆரும் – நற் 192/4
வயல் வெள் ஆம்பல் உருவ நெறி தழை – நற் 390/4
பொரி அரை முழு_முதல் உருவ குத்தி – குறு 255/2
உருவ செந்தினை குருதியொடு தூஉய் – பதி 19/6
உருவும் உருவ தீ ஒத்தி முகனும் – பரி 19/99
தண்டா தகடு உருவ வேறு ஆக காவின் கீழ் – கலி 94/40
உருவ மாலை போல – கலி 103/26
உருவ பல் கொண்மூ குழீஇயவை போல – கலி 104/16
உருவ ஏற்று ஊர்தியான் ஒள் அணி நக்கு அன்ன நின் – கலி 150/13
உருவ குதிரை மழவர் ஓட்டிய – அகம் 1/2
உருவ செந்தினை குருதியொடு தூஉய் – அகம் 22/10
உருவ வல் வில் பற்றி அம்பு தெரிந்து – அகம் 82/11
உருவ வெண் மணல் முருகு நாறு தண் பொழில் – அகம் 137/8
செல் கதிர் மழுகிய உருவ ஞாயிற்று – அகம் 184/15
உருவ செந்தினை நீரொடு தூஉய் – அகம் 272/14
முருகு முரண் கொள்ளும் உருவ கண்ணியை – அகம் 288/4
மீன் பூத்து அன்ன உருவ ஞாயில் – புறம் 21/4
மீன் பூத்து அன்ன உருவ பன் நிரை – புறம் 399/31
உருவ உண் கணை ஒண் பெடை ஆம் என – கம்.பால:2 23/2
அலை உருவ கடல் உருவத்து ஆண்தகை-தன் நீண்டு உயர்ந்த – கம்.பால:12 28/1
நிலை உருவ புய வலியை நீ உருவ நோக்கு ஐயா – கம்.பால:12 28/2
நிலை உருவ புய வலியை நீ உருவ நோக்கு ஐயா – கம்.பால:12 28/2
உலை உருவ கனல் உமிழ் கண் தாடகை-தன் உரம் உருவி – கம்.பால:12 28/3
சிமைய கிரி உருவ தனி வடி வாளிகள் தெரிவான் – கம்.பால:24 14/4
உடுத்த நீர் ஆடையள் உருவ செவ்வியள் – கம்.ஆரண்:6 12/1
பொன் உருவ பொரு கழலீர் புழை காண மூக்கு அரிவான் பொருள் உண்டோ – கம்.ஆரண்:6 125/1
உச்ச வீரன் கை சுடு சரம் நிருதர் நெஞ்சு உருவ
தச்சு நின்றன கண்டனர் அ வழி தவிர்ந்தார் – கம்.ஆரண்:7 139/3,4
காய்ந்த வெம் சரம் நிருதர்-தம் கவச மார்பு உருவ
பாய்ந்த வஞ்சகர் இதயமும் பிளந்தன பல்லம் – கம்.ஆரண்:8 11/3,4
தீ உருவ கால் விசைய செவ்வியன வெவ் வாய் – கம்.ஆரண்:9 11/1
தீ உருவ கால் விசைய செவ்வியன் வெவ் வாய் – கம்.ஆரண்:9 11/3
உதித்து எழும் ஊதை உள்ளம் என்று இவை உருவ செல்லும் – கம்.ஆரண்:11 70/3
நெறியில் நின்றன ஏழில் ஒன்று உருவ இ நெடியோன் – கம்.கிட்:3 80/3
ஆக ஐந்தினோடு இரண்டின் ஒன்று உருவ நின் அம்பு – கம்.கிட்:4 1/3
ஓவிய உருவ நாயேன் உளது ஒன்று பெறுவது உன்-பால் – கம்.கிட்:7 132/1
குழை தொடர் நயனம் கூர் வேல் குமரர் நெஞ்சு உருவ கோட்டி – கம்.சுந்:2 114/2
ஒடியுண்டார்களும் தலை உடைந்தார்களும் உருவ
கடியுண்டார்களும் கழுத்து இழந்தார்களும் கரத்தால் – கம்.சுந்:11 31/2,3
ஒக்க வெற்பினோடு அன்னமும் காக்கையின் உருவ
பக்க வேலையின் படியது பாற்கடல் முடிவில் – கம்.சுந்:13 26/2,3
உமிழ்ந்து உலந்தன மகரங்கள் உலப்பு இல உருவ
துமிந்த துண்டமும் பல பட துரந்தன தொடர்ந்து – கம்.யுத்1:6 20/2,3
பூழையின் பொரு கணை உருவ புக்கன – கம்.யுத்1:6 49/3
ஊழி வெம் கனல் ஒப்பன துப்பு அன உருவ
ஆழி நீரையும் குடிப்பன திசைகளை அளப்ப – கம்.யுத்2:15 226/1,2
மீண்டனவாம் மானிடவன் மெல் அம்பு மெய் உருவ
நீண்டனவாம் தாம் இன்னம் நின்றாராம் தோள் நோக்கி – கம்.யுத்2:17 82/3,4
ஊதையின் ஒரு கணை உருவ மாண்டனர் – கம்.யுத்2:18 115/3
மேல் ஏறின மிசையாளர்கள் தலை மெய்-தொறும் உருவ
கோல் ஏறின உரும் ஏறுகள் குடியேறின எனலாய் – கம்.யுத்2:18 153/2,3
உடர்த்தலை வைர வேல் உருவ உற்றவர் – கம்.யுத்2:19 46/3
ஒன்று போல்வன ஓராயிரம் பகழி ஊடு போய் உருவ ஆடக – கம்.யுத்2:19 82/1
தன் நிறத்து உருவ வாளி தடுப்பு இல சார்ந்த போதும் – கம்.யுத்2:19 119/3
பாழி புயம் அம்பு உருவ படலும் – கம்.யுத்3:20 70/1
உறைந்த மந்தரம் முதலிய கிரிகளை உருவ
எறிந்து வேல் நிலை காண்பவர் இந்துவால் யாக்கை – கம்.யுத்3:31 10/1,2
உலக்க உய்த்தனன் இராவணன் ஐந்தொடு ஐந்து உருவ
கலக்கம் உற்றிலன் இளவலும் உள்ளத்தில் கனன்றான் – கம்.யுத்4:32 20/2,3
உயிர் புறத்து ஒழிய நின்ற உடல் அன்ன உருவ தம்பி – கம்.யுத்4:32 47/2

மேல்


உருவங்கள் (1)

என்னைத்தான் முதல் ஆகிய உருவங்கள் எவையும் – கம்.யுத்4:40 90/1

மேல்


உருவங்களும் (1)

காலன் தனது உருவங்களும் கரும் பூதமும் பெரும் பேய் – கம்.யுத்3:27 153/3

மேல்


உருவத்தன் (2)

ஓத ஒத்த உருவத்தன் உரும் ஒத்த குரலன் – கம்.ஆரண்:1 17/2
ஓவியர்க்கு எழுத_ஒண்ணா உருவத்தன் உருமையோடும் – கம்.சுந்:12 81/3

மேல்


உருவத்தாய் (1)

ஓவியத்து எழுத_ஒண்ணா உருவத்தாய் உடைமை அன்றோ – கம்.கிட்:7 84/2

மேல்


உருவத்தார்-தம் (1)

கை அவாம் உருவத்தார்-தம் கண் மலர் குவளை பூத்த – கம்.பால:18 3/2

மேல்


உருவத்தான் (1)

மாய வல் உருவத்தான் முன் வருதலும் வாயில் காப்பான் – கம்.யுத்1:13 3/2

மேல்


உருவத்தின் (1)

நீளோடு திசை போதா விசைத்து எழுவான் உருவத்தின் நிலை ஈது அம்மா – கம்.யுத்3:24 31/4

மேல்


உருவத்தினன் (1)

நிந்திக்கல் ஆகா உருவத்தினன் நிற்ப மென் பூ – கம்.பால:17 22/3

மேல்


உருவத்து (4)

பணிபு ஒசி பண்ப பண்டு எல்லாம் நனி உருவத்து
என்னோ துவள் கண்டீ – பரி 6/63,64
அலை உருவ கடல் உருவத்து ஆண்தகை-தன் நீண்டு உயர்ந்த – கம்.பால:12 28/1
பொரு_அரும் உருவத்து அன்னான் போகின்ற பொழுது வேகம் – கம்.சுந்:1 38/1
உதித்து புலர்ந்த தோல் போல் உருவத்து அமரர் ஓடினார் – கம்.சுந்:8 48/4

மேல்


உருவது (1)

ஒறுத்தது ஆயிரம் உருவது திசைமுகன் உதவ – கம்.யுத்2:16 234/2

மேல்


உருவம் (36)

உருவம் மிகு தோன்றி ஊழ் இணர் நறவம் – பரி 19/78
படு பறை பல இயம்ப பல் உருவம் பெயர்த்து நீ – கலி 1/5
வேண்டு உருவம் கொண்டதோர் கூற்றம்-கொல் ஆண்டார் – கலி 56/9
பத்து உருவம் பெற்றவன் மனம் போல நந்தியாள் – கலி 136/6
உண்ட பேதைமை மயக்கு அற வேறுபட்டு உருவம்
கொண்டு மெய் உணர்பவன் கழல் கூடியது ஒப்ப – கம்.பால:9 14/2,3
ஊன் உடை உடம்பினார் உருவம் ஒப்பு இலார் – கம்.பால:19 7/2
சொல் நலம் கடந்த காம சுவையை ஓர் உருவம் ஆக்கி – கம்.பால:21 12/1
கறுத்தாய் உருவம் மனமும் கண்ணும் கையும் செய்யாய் – கம்.அயோ:4 57/1
உயிர்ப்பு_இலன் துடிப்பும் இல்லன் என்று உணர்ந்து உருவம் தீண்டி – கம்.அயோ:6 14/1
ஐ_ஐ நூறு_ஆயிரம் உருவம் ஆயின – கம்.அயோ:13 8/3
பேதியாது நிமிர் பேத உருவம் பிறழ்கிலா – கம்.ஆரண்:0 1/1
ஒன்று ஆகி மூலத்து உருவம் பல ஆகி உணர்வும் உயிரும் பிறிது ஆகி ஊழி – கம்.ஆரண்:2 30/1
சிந்தையின் உறைபவற்கு உருவம் தீர்ந்ததால் – கம்.ஆரண்:6 5/1
இன் உருவம் இது கொண்டு இங்கு இருந்து-ஒழியும் நம் மருங்கே ஏகாள் அப்பால் – கம்.ஆரண்:6 125/2
ஆசையால் அழிந்து தேய்ந்தான் அனங்கன் அ உருவம் அம்மா – கம்.ஆரண்:10 71/4
பேதை மதியால் இஃது ஓர் பெண் உருவம் என்றாய் – கம்.ஆரண்:11 23/3
பொன் மான் உருவம் கொடு போயினனால் – கம்.ஆரண்:11 43/3
எண் தானும் இயைந்து இயையா உருவம்
கண்டார் எனலாம் வகை கண்டனளால் – கம்.ஆரண்:11 46/2,3
ஓங்கிய அழகினாள் உருவம் காண்டலும் – கம்.ஆரண்:12 27/2
ஒக்க உறைவோர் உருவம் ஓவியம் அலால் மற்று – கம்.கிட்:14 37/3
கொண்டது ஓர் உருவம் மாயோன் குறளினும் குறுக நின்றான் – கம்.சுந்:2 216/3
மூன்று அவன் குணங்கள் செய்கை மூன்று அவன் உருவம் மூன்று – கம்.யுத்1:3 122/1
எ கணால் காண்டும் எந்தை உருவம் என்று இரங்கி நின்றார் – கம்.யுத்1:3 154/4
எல்லா உருவமுமாய் நின்ற-கால் இ உருவம்
வல்லே படைத்தால் வரம்பு இன்மை வாராதோ – கம்.யுத்1:3 158/3,4
ஒட்டிய கனக மான் உருவம் ஆகிய – கம்.யுத்1:4 64/1
மடுத்து ஆங்கு உற வளர்ந்தால் என வளர்க்கின்றவன் உருவம்
கடுத்தான் என கொடியாற்கு எதிர் காண்பாய் என காட்டா – கம்.யுத்2:15 162/3,4
மண தொழில் புரியும் அன்றே மருத்தனை உருவம் மாற்றி – கம்.யுத்2:17 3/4
உந்தை என்று உனக்கு எதிர் உருவம் மாற்றியே – கம்.யுத்2:17 94/1
மாயத்தால் வகுத்தான் யாண்டும் வரம்பு இலா உருவம் தான் எ – கம்.யுத்3:21 29/1
அன்றிலின் உருவம் ஆய அணி வகுத்து அமைந்து நின்றான் – கம்.யுத்3:22 11/4
இரக்க எம்-மேல் கருணையினால் ஏயா உருவம் இவை எய்தி – கம்.யுத்3:22 220/2
வேண்டு உருவம் கொண்டு எழுந்து விளையாடுகின்றான் மெய் வேதம் நான்கும் – கம்.யுத்3:24 38/1
தீண்டு உருவம் அல்லாத திருமாலே இவன் என்றார் தெரிய நோக்கி – கம்.யுத்3:24 38/2
பூ பிறழ்ந்து உருவம் வேறாய் பொலிந்தது ஓர் பழனம் போன்ற – கம்.யுத்3:25 15/4
வண்டினது உருவம் கொண்டான் மானவன் மனத்தின் போனான் – கம்.யுத்3:26 90/1
கொண்டது ஓர் உருவம் தன்னால் இறுதி நாள் வந்து கூட – கம்.யுத்3:31 230/2

மேல்


உருவமா (1)

உண்டு எனும் தருமமே உருவமா உடைய நின் – கம்.கிட்:7 130/1

மேல்


உருவமாக (1)

சானகி உருவமாக சமைத்து அவள் தன்மை கண்ட – கம்.யுத்3:26 15/1

மேல்


உருவமும் (5)

நின் உருவமும் ஒலியும் ஆகாயத்து உள – பரி 4/31
உருவமும் மதியமோடு ஒப்ப தோன்றினார் – கம்.பால:5 98/4
ஒருபது முகமும் கண்ணும் உருவமும் மார்பும் தோள்கள் – கம்.ஆரண்:10 80/3
நாமமும் உருவமும் கரந்து நண்ணினாய் – கம்.சுந்:12 65/4
உருவமும் தெரியா-வண்ணம் ஒளித்தனர் உறையும் மாயத்து – கம்.யுத்1:9 25/3

மேல்


உருவமுமாய் (1)

எல்லா உருவமுமாய் நின்ற-கால் இ உருவம் – கம்.யுத்1:3 158/3

மேல்


உருவமே (2)

பொய் இலா உள்ளத்தான் தன் உருவமே கொண்டு புக்கான் – கம்.பால:9 18/4
ஞான நாயகன் உருவமே ஆதலின் நடுங்கி – கம்.யுத்3:22 199/4

மேல்


உருவர் (1)

பீரிடும் உருவர் தெற்றி பிணங்கிடு தாளர் பேழ் வாய் – கம்.சுந்:6 55/2

மேல்


உருவல் (1)

மேருவை உருவல் வேண்டின் விண் பிளந்து ஏகல் வேண்டின் – கம்.சுந்:3 113/1

மேல்


உருவலின் (1)

படம் திறந்து உருவலின் பொலியும் பான்மை போல் – கம்.கிட்:10 108/4

மேல்


உருவலோடும் (1)

சென்று சென்று உருவலோடும் வாள் எயிறு தின்று சீறி ஒரு சேம வன் – கம்.யுத்2:19 78/3

மேல்


உருவன் (2)

அஞ்சன உருவன் தந்து நிறுத்து ஆங்கு – புறம் 174/5
இலை கொள் வேல் அடல் இராமன் எழு மேக உருவன்
சிலை கொள் நாண் நெடிய கோதை ஒலி ஏறு திரை நீர் – கம்.ஆரண்:1 23/1,2

மேல்


உருவனாய் (1)

சுருக்கிய உருவனாய் தொழுது முன் நின்ற – கம்.யுத்4:41 101/1

மேல்


உருவா (3)

உற்றவாறு என்றும் ஒன்று நூறு ஆயிரம் உருவா
இற்றவாறு என்றும் இடிப்புண்டு பொடி பொடி ஆகி – கம்.யுத்2:15 194/1,2
ஒன்றானும் அறா உருவா உடற்காவலோடும் – கம்.யுத்2:19 15/2
உலகில் நாம் அலா உரு எலாம் இராக்கத உருவா
அலகு_இல் பல் படை பிடித்து அமர்க்கு எழுந்தவோ அன்றேல் – கம்.யுத்3:31 23/1,2

மேல்


உருவாது (1)

திறப்ப ஆயிரம் திரிவன ஆயிரம் சென்று புக்கு உருவாது
மறைப்ப ஆயிரம் வருவன ஆயிரம் வடி கணை என்றாலும் – கம்.யுத்2:16 330/2,3

மேல்


உருவாய் (2)

தொழுவாய் உணர்ச்சி தொடராத தன்மை உருவாய் மறைந்து துயரால் – கம்.யுத்2:19 252/3
சீற்றம் தனி உருவாய் இடை தேறாதது ஓர் மாறு ஆம் – கம்.யுத்3:22 112/3

மேல்


உருவால் (1)

பொன் மான் உருவால் சில மாயை புணர்க்க அன்றோ – கம்.சுந்:4 87/1

மேல்


உருவாள் (1)

ஓவியம் புகையுண்டதே ஒக்கின்ற உருவாள் – கம்.சுந்:3 11/4

மேல்


உருவான (1)

தவனை உற்று அரி உருவான ஆண்தகை – கம்.சுந்:12 62/2

மேல்


உருவி (31)

உலை உருவ கனல் உமிழ் கண் தாடகை-தன் உரம் உருவி
மலை உருவி மரம் உருவி மண் உருவிற்று ஒரு வாளி – கம்.பால:12 28/3,4
மலை உருவி மரம் உருவி மண் உருவிற்று ஒரு வாளி – கம்.பால:12 28/4
மலை உருவி மரம் உருவி மண் உருவிற்று ஒரு வாளி – கம்.பால:12 28/4
உருவி ஓட மறம் ஓடுதல் செயா உணர்வினான் – கம்.ஆரண்:1 33/2
செய்யும் மற்றும் இகல் என்று சின வாள் உருவி வன் – கம்.ஆரண்:1 34/2
ஒல்லை ஈர்த்து உதைத்து ஒளி கிளர் சுற்றுவாள் உருவி – கம்.ஆரண்:6 85/4
உருவி மாதிரத்து ஓடின சுடு சரம் உதிரம் – கம்.ஆரண்:7 78/2
திண் மேருவை நகு மார்பினை உருவி திரி சரமே – கம்.ஆரண்:7 91/4
உருவி ஓடின கேடக தட்டொடும் உடலம் – கம்.ஆரண்:8 10/4
வான் உருவும் மண் உருவும் வாள் உருவி வந்தார் – கம்.ஆரண்:9 6/3
மானிடர் தடிந்தனர்கள் வாள் உருவி என்றாள் – கம்.ஆரண்:10 50/4
உருவி புக்கு ஒளித்த புண்ணில் குளித்தலும் உளைந்து விம்மி – கம்.ஆரண்:10 99/2
வரும் புண்டரம் வாளி உன் மார்பு உருவி
பெரும் புண் திறவா-வகை பேருதி நீ – கம்.ஆரண்:13 18/1,2
ஏழு மா மரம் உருவி கீழ் உலகம் என்று இசைக்கும் – கம்.கிட்:4 16/1
ஏழும் ஊடு புக்கு உருவி பின் உடன் அடுத்து இயன்ற – கம்.கிட்:4 16/2
வரம் எலாம் உருவி என் வசை_இலா வலிமை சால் – கம்.கிட்:7 128/2
உரம் எலாம் உருவி என் உயிர் எலாம் நுகரும் நின் – கம்.கிட்:7 128/3
வெய்ய மார்பு அகத்துள் தங்காது உருவி மேக்கு உயர மீ போய் – கம்.கிட்:7 158/2
உருவி மேனி சென்று உலவி ஒற்றலால் – கம்.கிட்:15 3/2
சுரிகையால் அவன் உருவி குத்தலும் அதனை சொல் கொடு வரு தூதன் – கம்.சுந்:10 35/3
அரும் புறத்து அண்டமும் உருவி அ புறம் – கம்.யுத்1:6 47/3
அகங்களை கழன்று தேரின் அச்சினை உருவி அப்பால் – கம்.யுத்2:15 145/3
பொருப்பதங்களை உருவி மற்று அப்புறம் போவ – கம்.யுத்2:16 207/2
உண்ணகிற்பன உருமையும் சுடுவன மேருவை உருவி போய் – கம்.யுத்2:16 327/2
கொன்று உயிர்குடிப்பென் என்னா சுரிகை வாள் உருவி கொண்டான் – கம்.யுத்2:17 70/4
சென்றன பகழி மாரி மேருவை உருவி தீர்வ – கம்.யுத்3:27 99/3
தடற்று வாள் உருவி தரு தூதரை – கம்.யுத்3:29 5/2
ஊதை போல்வன உரும் உறழ் திறலன உருவி
பூதலங்களை பிளப்பன அண்டத்தை பொதுப்ப – கம்.யுத்4:32 16/1,2
வினை பகை விசை கொடு விசும்பு உருவி மான – கம்.யுத்4:36 16/1
பொழிந்தன சர மழை உருவி போதலால் – கம்.யுத்4:37 59/2
கயில் விரிவு அற வரு கவசமும் உருவி
பயில் விரி குருதிகள் பருகிட வெயிலொடு – கம்.யுத்4:37 85/1,2

மேல்


உருவிக்கொடு (1)

அட வாள் உருவிக்கொடு தோன்றியது ஆகும் அன்றே – கம்.ஆரண்:10 134/4

மேல்


உருவிடையே (1)

காசம் ஆயின எல்லாம் கரந்த தனது உருவிடையே கனக தோள்கள் – கம்.யுத்3:24 40/2

மேல்


உருவிய (1)

உரம் எனும் பதம் உயிரொடும் உருவிய ஒன்றை – கம்.கிட்:7 72/2

மேல்


உருவில் (4)

உதிக்கும் காலையில் தண்மை செய்வான் தனது உருவில்
கொதிக்கும் வெம்மையை ஆற்றுவான் போல் கடல் குளித்தான் – கம்.பால:9 2/3,4
ஊன் சுட உணங்கு பேழ் வாய் உணர்வு இலி உருவில் நாறும் – கம்.ஆரண்:6 51/1
தான் அவை உருவில் தோன்றும் பாவனை தகைமை சான்றோர் – கம்.யுத்3:25 12/2
தோளின்-மேல் உதிர செம் கேழ் சுவடு தன் உருவில் தோன்ற – கம்.யுத்3:28 67/3

மேல்


உருவிற்று (3)

வெம் சினம் உருவிற்று என்னும் மேனியர் வேண்டிற்று ஈயும் – கம்.பால:10 20/1
மலை உருவி மரம் உருவி மண் உருவிற்று ஒரு வாளி – கம்.பால:12 28/4
எல்லை இல் உருவிற்று ஆகி இருந்ததை எதிர நோக்கி – கம்.யுத்1:3 156/3

மேல்


உருவின் (47)

இரு பேர் உருவின் ஒரு பேர் யாக்கை – திரு 57
ஐ வேறு உருவின் செய்வினை முற்றிய – திரு 83
முரண் கொள் உருவின் இரண்டு உடன் உடீஇ – திரு 230
வேறு பல் உருவின் குறும் பல் கூளியர் – திரு 282
தெய்வம் சான்ற திறல் விளங்கு உருவின்
வான் தோய் நிவப்பின் தான் வந்து எய்தி – திரு 287,288
விளக்கு அழல் உருவின் விசி-உறு பச்சை – பொரு 5
பெடை மயில் உருவின் பெரும் தகு பாடினி – பொரு 47
வேறு பல் உருவின் விரகு தந்து இரீஇ – பொரு 108
நீல் நிற உருவின் நெடியோன் கொப்பூழ் – பெரும் 402
காமர் உருவின் தாம் வேண்டு பண்ணியம் – மது 422
செக்கர் அன்ன சிவந்து நுணங்கு உருவின்
கண் பொருபு உகூஉம் ஒண் பூ கலிங்கம் – மது 432,433
பல் வேறு உருவின் காயும் பழனும் – மது 529
வேறு பல் உருவின் கடவுள் பேணி – குறி 6
பல் வேறு உருவின் வனப்பு அமை கோதை எம் – குறி 103
எரி அவிர் உருவின் அம் குழை செயலை – குறி 105
பல் வேறு உருவின் பதாகை நீழல் – பட் 182
களங்கனி அன்ன கதழ்ந்து கிளர் உருவின்
வணர்ந்து ஏந்து மருப்பின் வள் உயிர் பேரியாழ் – மலை 36,37
அட்டு அரக்கு உருவின் வட்டு முகை ஈங்கை – நற் 193/1
பெரு நிலம் கிளரினும் திரு நல உருவின்
மாயா இயற்கை பாவையின் – நற் 201/10,11
வேறு பல் உருவின் ஏர்தரும் மழையே – நற் 237/10
கூதிர் உருவின் கூற்றம் – குறு 197/4
வெருக்கு பல் உருவின் முல்லையொடு கஞலி – குறு 240/3
பல் வேறு உருவின் சில் அவிழ் மடையொடு – குறு 362/3
பகல் மதி உருவின் பகன்றை மா மலர் – ஐங் 456/2
வேறு_வேறு உருவின் இ ஆறு இரு கை கொண்டு – பரி 5/68
வரை புரை உருவின் நுரை பல சுமந்து – பரி 7/41
அருவி உருவின் ஆரமொடு அணிந்த நின் – பரி 13/11
எல்லாம் வேறு_வேறு உருவின் ஒரு தொழில் இருவர் – பரி 15/13
அடுக்கம் நாறும் அலர் காந்தள் நுண் ஏர் தண் ஏர் உருவின்
துடுப்பு என புரையும் நின் திரண்ட நேர் அரி முன்கை – கலி 59/3,4
களி பட்டார் கமழ் கோதை கயம் பட்ட உருவின் மேல் – கலி 72/19
குருதி உருவின் ஒண் செம் மூதாய் – அகம் 74/4
நெய்தல் உருவின் ஐது இலங்கு அகல் இலை – அகம் 119/11
அரக்கு நிற உருவின் ஈயல்_மூதாய் – அகம் 139/13
தாம் வேண்டு உருவின் அணங்கு-மார் வருமே – அகம் 158/9
கோட்டு வட்டு உருவின் புலவு நாறு முட்டை – அகம் 160/6
வாள் நிற உருவின் ஒளிறுபு மின்னி – அகம் 218/3
புகை நிற உருவின் அற்சிரம் நீங்க – அகம் 317/3
மை நிற உருவின் மணி கண் காக்கை – அகம் 327/15
உவவு மதி உருவின் ஓங்கல் வெண்குடை – புறம் 3/1
பால் நிற உருவின் பனைக்கொடியோனும் – புறம் 58/14
நீல் நிற உருவின் நேமியோனும் என்று – புறம் 58/15
நிறம் கிளர் உருவின் பேஎய்_பெண்டிர் – புறம் 62/4
பருதி உருவின் பல் படை புரிசை – புறம் 224/7
ஆக்கினான் நமது உருவின் என்று அரும் பெறல் உவகை – கம்.கிட்:10 38/3
எள் அரும் உருவின் அ இலக்கணங்களும் – கம்.சுந்:3 61/1
வெண் நிறம் கோடலின் உருவின் வேற்றுமை – கம்.யுத்2:15 103/3
உறைதந்தன செம் கதிரோன் உருவின்
பொறை தந்தன காசு ஒளிர் பூண் இமையோர் – கம்.யுத்2:18 40/1,2

மேல்


உருவின (13)

சுரிதக உருவின ஆகி பெரிய – நற் 86/6
மணி நிற உருவின தோகையும் உடைத்தே – ஐங் 431/3
மணம் மிக நாறு உருவின விரை வளி மிகு கடு விசை – பரி 1/24
எரி சினம் கொன்றோய் நின் புகழ் உருவின கை – பரி 3/32
மணி புரை உருவின காயாவும் பிறவும் – கலி 101/5
விரவு பல் உருவின வீழ் பெடை துணை ஆக – கலி 132/2
மழை உருவின தோல் பரப்பி – புறம் 16/2
விரவு உருவின கொடி நுடங்கும் – புறம் 38/3
முலை உருவின என முதுகை நோக்கினாள் – கம்.பால:19 62/4
உருவின உயிரினோடு உதிரம் தோய்வு இல – கம்.அயோ:14 31/2
உருவின உலப்பு இலாத உளைகிலன் ஆற்றல் ஓயான் – கம்.யுத்2:18 201/3
உருவின உரத்தை முற்றும் உலப்பு இல உதிரம் வற்ற – கம்.யுத்2:19 287/1
உயிரும் தீர உருவின ஓடலும் – கம்.யுத்4:37 169/2

மேல்


உருவினர் (1)

மாசு அற இமைக்கும் உருவினர் மானின் – திரு 128

மேல்


உருவினவை (1)

மண்-உறு மணி பாய் உருவினவை
எண் இறந்த புகழவை எழில் மார்பினவை – பரி 1/62,63

மேல்


உருவினன் (1)

உடையினன் மயிர் நாலும் உருவினன் நெறி பேணும் – கம்.அயோ:9 21/3

மேல்


உருவினாய் (1)

உற்று உண்டாய விசும்பை உருவினாய்
முற்றுண்டாய் கலை யாவையும் முற்றுற – கம்.சுந்:12 31/1,2

மேல்


உருவினார் (1)

ஊதினார் வேய்கள் வண்டின் உருவினார் உற்ற எல்லாம் – கம்.யுத்3:25 21/2

மேல்


உருவினால் (1)

பூதம் ஐந்தொடும் பொருந்திய உருவினால் புரளான் – கம்.யுத்1:3 18/1

மேல்


உருவினானும் (1)

உடல் படைத்து அவுணர் ஆயினர் எலாம் மடிய வாள் உருவினானும்
அடல் படைத்து அவனியை பெரு வளம் தருக என்று அருளினானும் – கம்.யுத்1:2 83/2,3

மேல்


உருவினுக்கு (1)

ஒரு திறத்து உணர நோக்கி உருவினுக்கு உலகம் மூன்றின் – கம்.ஆரண்:6 54/3

மேல்


உருவினை (7)

முருகு இயன்று அன்ன உருவினை ஆகி – மது 724
உமிழ் சுடர் கலன்கள் நங்கை உருவினை மறைப்பது ஓரார் – கம்.பால:22 3/2
வாடை ஆய் கூற்றினாரும் உருவினை மாற்றி வந்தார் – கம்.கிட்:10 59/3
உருவினை காட்டி காட்டி ஒளிக்கின்றாய் ஒளிக்கின்றாயால் – கம்.கிட்:10 60/4
பணி குலங்களுக்கு அரசினது உருவினை பற்றி – கம்.சுந்:11 56/2
உறைந்துளது என்ன நின்றான் உருவினை உலகம் எல்லாம் – கம்.யுத்3:28 42/3
பிடித்த பொய் உருவினை பெயர்த்து நீக்கினான் – கம்.யுத்4:41 98/3

மேல்


உருவினோடும் (2)

உருவினோடும் வந்து உதித்தனர் ஆம் என ஒளிர – கம்.யுத்4:35 4/2
கிளர் இயல் உருவினோடும் கிழிப்புற கிளர்ந்து தோன்றும் – கம்.யுத்4:37 205/2

மேல்


உருவு (29)

பேயும் அணங்கும் உருவு கொண்டு ஆய் கோல் – மது 632
உருவு கண் எறிப்ப நோக்கல் ஆற்றலெனே – நற் 82/5
எரி கனன்று ஆனா குடாரி கொண்டு அவன் உருவு
திரித்திட்டோன் இ உலகு ஏழும் மருள – பரி 5/34,35
உறை கழி வாளின் உருவு பெயர்ந்து இமைப்ப – அகம் 136/24
உருவு கிளர் ஏர் வினை பொலிந்த பாவை – அகம் 142/21
வெருவரு குருதியொடு மயங்கி உருவு கரந்து – புறம் 271/5
ஊறு நேர் வந்து உருவு வெளிப்பட – கம்.பால:14 43/2
கலை உருவு அல்குலாள் கணவன் புல்குவாள் – கம்.பால:19 62/2
ஊழ் கொண்ட சமயத்து அன்னான் உருவு கண்டாரை ஒத்தார் – கம்.பால:21 19/4
ஒழிவு அரும் கருணை ஓர் உருவு கொண்டு என – கம்.பால:23 50/2
ஒன்று என நாணி பல் வேறு உருவு கொண்டனைய ஆன – கம்.அயோ:13 45/4
நஞ்சு வெற்பு உருவு பெற்று இடை நடந்தது என மா – கம்.ஆரண்:1 6/2
வெப்பு உருவு பெற்ற அரன் மேரு வரை வில்லாய் – கம்.ஆரண்:3 56/3
பாருழையின் இல்லது ஒரு மெல் உருவு பாரா – கம்.ஆரண்:6 29/2
வெம் தழல் உருவு கொண்டனைய மேனியார் – கம்.ஆரண்:7 41/4
அச்சம் என்பது ஒன்று உருவு கொண்டால் என அழிவார் – கம்.ஆரண்:7 139/2
தான் உருவு கொண்ட தருமம் தெரி சரம்தான் – கம்.ஆரண்:9 6/1
உழலும் மந்தரத்து உருவு தேய முன் – கம்.கிட்:3 38/2
ஆம் இது ஆம்-கொலோ அன்று எனின் குன்று உருவு அயிலும் – கம்.கிட்:7 70/2
சீலம் அழிவுற்ற புனல் உற்று உருவு செப்பின் – கம்.கிட்:10 72/2
பிரிவு எனும் துயர் உருவு கொண்டால் அன்ன பிணியாள் – கம்.சுந்:3 7/4
உழை குல தீய மாய உருவு கொண்டு உறுதல் செய்தான் – கம்.சுந்:4 74/1
காண்டலுக்கு எளியது ஓர் உருவு காட்டினான் – கம்.சுந்:4 108/3
குன்றம் இரு தோள் அனைய தன் உருவு கொண்டான் – கம்.சுந்:6 8/2
கொய் தளிர் கோதும் வாழ்க்கை கோடரத்து உருவு கொண்டு – கம்.சுந்:10 4/1
ஓயும் மானுட உருவு கொண்டனன்-கொலாம் உரவோன் – கம்.யுத்1:2 115/4
உறு சினம் உற பல உருவு கொண்டன – கம்.யுத்1:6 42/3
கொற்றவன் இமையோர் கோமான் குரக்கினது உருவு கொண்டால் – கம்.யுத்1:9 87/1
மா தவ பயன் உருவு கொண்டு எதிர் வருமா-போல் – கம்.யுத்4:41 34/3

மேல்


உருவுகொண்டு (1)

ஊழியின் உருத்திரன் உருவுகொண்டு தான் – கம்.யுத்2:15 118/1

மேல்


உருவும் (11)

உருவும் உருவ தீ ஒத்தி முகனும் – பரி 19/99
உருவும் புகழும் ஆகி விரி சீர் – புறம் 6/8
மீன் உருவும் மேருவை விரைந்து உருவும் மேல் ஆம் – கம்.ஆரண்:9 6/2
மீன் உருவும் மேருவை விரைந்து உருவும் மேல் ஆம் – கம்.ஆரண்:9 6/2
வான் உருவும் மண் உருவும் வாள் உருவி வந்தார் – கம்.ஆரண்:9 6/3
வான் உருவும் மண் உருவும் வாள் உருவி வந்தார் – கம்.ஆரண்:9 6/3
ஊன் உருவும் என்னும் இது உணர்த்தவும் உரித்தோ – கம்.ஆரண்:9 6/4
இடை கண்டிலம் அல்லது எல்லா உருவும் தெரிந்தாம் – கம்.ஆரண்:10 144/2
பாரினை உருவும் என்றால் கடல்களை பருகும் என்றால் – கம்.யுத்2:16 20/2
கூற்றினை வென்று தம் உருவும் கூடினார் – கம்.யுத்3:24 100/4
ஆசைகளை உற்று உருவும் அ புறமும் ஓடும் அதன் இ புறம் உளார் – கம்.யுத்3:31 139/3

மேல்


உருவுமால் (1)

ஏழு கண்ட பின் உருவுமால் ஒழிவது அன்று இன்னும் – கம்.கிட்:4 16/4

மேல்


உருவே (2)

முக்கண்ணான் உருவே போல் முரண் மிகு குராலும் – கலி 104/12
ஒத்த தன் உருவே ஆக்கி தான் மறைந்து ஒளித்து சூல – கம்.யுத்3:21 28/2

மேல்


உருவை (6)

வள்ளல் உருவை பகழி மாரியின் மறைத்தான் – கம்.ஆரண்:9 13/2
உருவை கொண்டு இன்னமும் நான் உளென் ஆகி உழல்கேனோ – கம்.சுந்:2 230/4
மீண்டேயும் தம் உருவை அருளுவது ஓர் மெய்ம் மருந்தும் உள நீ வீர – கம்.யுத்3:24 27/3
உடல் முன்னே செல உள்ளம் கடை குழையாய் செல செல்வான் உருவை நோக்கி – கம்.யுத்3:24 35/2
உம்பியை உலப்பு அரும் உருவை ஊன்றிட – கம்.யுத்3:24 83/2
கொள்ளை ஓர் உருவை நூறு கொண்டன பலவால் கொற்ற – கம்.யுத்3:31 220/3

மேல்


உருவொடு (2)

இறு முறை செய்யும் உருவொடு நும் இல் – கலி 93/19
முட்டும் என்று உருவொடு வளைந்த மூர்த்தியான் – கம்.சுந்:4 99/4

மேல்


உருவொடே (1)

ஓவியம் சுவை கெட பொலிவது ஓர் உருவொடே
தேவரும் தொழு கழல் சிறுவன் முன் பிரிவது ஓர் – கம்.பால:20 22/2,3

மேல்


உருவோ (2)

இ முறை உருவோ நான் காண்குவது என உள்ளம் – கம்.அயோ:9 23/3
சீதை உருவோ நிருதர் தீவினை அது அன்றோ – கம்.ஆரண்:11 23/4

மேல்


உருவோடு (3)

பண்டு அறி வாரா உருவோடு என் அரை – புறம் 376/9
பாயும் உருவோடு இது பண்பு அலவால் – கம்.ஆரண்:11 51/2
வெய்யவன் தன் உருவோடு வீழ்தலும் – கம்.ஆரண்:11 77/1

மேல்


உருவோனே (1)

அவனும் அடுத்து ஒன்றாகி நின்று அன்ன உருவோனே
புவனம் அனைத்தையும் ஒரு தன் பூம் கணையால் உயிர் வாங்கும் – கம்.ஆரண்:6 124/2,3

மேல்


உருள் (25)

உருள் பூ தண் தார் புரளும் மார்பினன் – திரு 11
உருள் பொறி போல எம் முனை வருதல் – நற் 270/4
உருள் இணர் கடம்பின் ஒலி தாரோயே – பரி 5/81
உருள் இணர் கடம்பின் ஒன்றுபடு கமழ் தார் – பரி 21/11
உருள் இணர் கடம்பின் நெடுவேட்கு எடுத்த – பரி 21/50
உருள்_இழாய் ஒளி வாட இவன் உள் நோய் யாது என்னும் – கலி 59/14
பொலம் பிறையுள் தாழ்ந்த புனை வினை உருள் கலன் – கலி 81/3
ஒருங்கு உடன் கோத்த உருள் அமை மு காழ் மேல் – கலி 85/13
வள் உருள் நேமியான் வாய் வைத்த வளை போல – கலி 105/9
உருள் துடி மகுளியின் பொருள் தெரிந்து இசைக்கும் – அகம் 19/4
உறுகண் மழவர் உருள் கீண்டிட்ட – அகம் 121/11
உருள் நடை பஃறேர் ஒன்னார் கொன்ற தன் – புறம் 361/9
உருள் தரும் தேரின் மீது ஒல்லை ஏறி நல் – கம்.பால:5 50/2
உருண்ட வாய்-தொறும் பொன் உருள் உரைத்து உரைத்து ஓடி – கம்.பால:15 8/3
உருள் உடை சகடம் பூண் உடையவன் உய்த்த கார் ஏறு – கம்.அயோ:3 113/3
உருள் திரண்டு எழும் தேர் ஒலியுள் புக – கம்.ஆரண்:7 28/2
உடைந்தார்களை நகைசெய்தனர் உருள் தேரினர் உடன் ஆய் – கம்.ஆரண்:7 95/1
உருள் உடை தேரினோன் புதல்வன் ஊழியாய் – கம்.கிட்:11 128/2
உருள் உறுத்த திண் கயிலை ஒத்ததால் – கம்.கிட்:15 25/4
உடலொடும் உருள் கரி உதிரமது உரு கெழு – கம்.யுத்2:18 132/3
புதையும் நல் மணி பொன் உருள் அச்சொடும் – கம்.யுத்2:19 127/1
உருள் முறை தேரின் மாவின் ஓடை மால் வரையின் ஊழி – கம்.யுத்3:22 21/2
உழுந்து உருள் பொழுதும் தாழா வினையினான் மறுக்கம் உற்றான் – கம்.யுத்3:26 75/4
உழுந்து உருள் பொழுதின் எ உலகும் சேர்வன – கம்.யுத்4:37 64/2
உருள் ஒரு திசை ஒரு திசை உரும் முரலும் – கம்.யுத்4:37 92/3

மேல்


உருள்_இழாய் (1)

உருள்_இழாய் ஒளி வாட இவன் உள் நோய் யாது என்னும் – கலி 59/14

மேல்


உருள்கள் (1)

உக்கிலா உடுக்களும் உருள்கள் தாக்கலின் – கம்.யுத்4:37 65/1

மேல்


உருள்கின்றன (1)

மண்ணின் தலை உருள்கின்றன மழை ஒத்து உயர் மதமா – கம்.யுத்2:18 140/4

மேல்


உருள்குவது (1)

குன்று இடை நெரிதர வட_வரையின் குவடு உருள்குவது என முடுகு-தொறும் – கம்.யுத்3:28 18/1

மேல்


உருள்தரு (1)

உருள்தரு தேர்-மிசை உயிர்கொண்டு உய்த்தலான் – கம்.கிட்:10 21/2

மேல்


உருள்பு (1)

ஒருங்கு உருண்டு பிளந்து நெரிந்து உருள்பு சிதறுபு – பரி 2/46

மேல்


உருள்வன (1)

உருமினும் வலியன உருள்வன திசைதிசை – கம்.யுத்2:18 130/3

மேல்


உருள்வோன் (1)

கையும் கடனும் நெகிழ கணையோடு உருள்வோன் காணா – கம்.அயோ:4 76/1

மேல்


உருள (8)

வள் வாய் ஆழி உள் உறுபு உருள
கடவுக காண்குவம் பாக மதவு நடை – அகம் 54/5,6
வடி மணி வாங்கு உருள
கொடி மிசை நல் தேர் குழுவினர் – புறம் 377/25,26
தூண்டிய சரங்கள் பாய துணைவர் பட்டு உருள அஞ்சி – கம்.ஆரண்:11 34/3
வேல் இகல் சினவு தாடகை விளிந்து உருள வில் – கம்.கிட்:3 6/1
மறிந்து உருள போர் வாலியை வெல்லும் மதி வல்லீர் – கம்.கிட்:17 13/2
இரண்டு மால் யானை பட்டு உருள எற்றுமால் – கம்.சுந்:9 34/2
தாள் அற்று உருள கணை தள்ளிடுவான் – கம்.யுத்2:18 34/3
கரி பட்டு உருள சிலர் கால்-கொடு சென்றார் – கம்.யுத்2:18 255/2

மேல்


உருளவும் (1)

திண் பிணி முரசும் கண் கிழிந்து உருளவும்
காவல் வெண்குடை கால் பரிந்து உலறவும் – புறம் 229/19,20

மேல்


உருளா (1)

ஓர் உகம்-தனின் உலகம் நின்று உருட்டினும் உருளா
சீர் உகந்தது நெரித்தது தானவர் சிரத்தை – கம்.யுத்4:37 106/3,4

மேல்


உருளி (2)

முழவின் அன்ன முழு மர உருளி
எழூஉ புணர்ந்து அன்ன பரூஉ கை நோன் பார் – பெரும் 47,48
வல் வாய் உருளி கதுமென மண்ட – பதி 27/11

மேல்


உருளிய (2)

புனை தேர் நேமி உருளிய குறைத்த – அகம் 251/13
ஒண் கதிர் திகிரி உருளிய குறைத்த – அகம் 281/11

மேல்


உருளுடை (1)

உருளுடை நேமியால் உலகை ஓம்பிய – கம்.ஆரண்:3 16/1

மேல்


உருளும் (4)

உருளும் நேமியும் ஒண் கவர் எஃகமும் – கம்.அயோ:2 19/1
உருளும் ஆழியது ஒரு தனி தேரினன் மேகத்து – கம்.ஆரண்:8 17/2
உற்று உறாமையின் உலைவு உறும் மலை என உருளும் – கம்.கிட்:7 68/4
உழும் நிலத்தை உருளும் புரளுமால் – கம்.யுத்3:29 15/4

மேல்


உருளுறு (3)

உருளுறு தேரவன் உதயம் எய்தினார் – கம்.யுத்1:4 23/4
உருளுறு தேரினானும் இலங்கை மீது ஓடும் அன்றே – கம்.யுத்1:4 124/2
உருளுறு சகட வாழ்க்கை ஒழித்து வீடு அளிக்கும் அன்றே – கம்.யுத்2:16 134/4

மேல்


உருளை (4)

உருளை தனி உய்த்து ஒரு கோல் நடையின் கடை காண் உலகம் – கம்.அயோ:4 31/2
ஊன்றிய உதயத்து உச்சி ஒற்றை வான் உருளை தேரோன் – கம்.சுந்:2 95/3
ஓடின புரவி வேழம் ஓடின உருளை திண் தேர் – கம்.யுத்2:16 168/1
உரகம் பூண்ட உருளை பொருந்தின – கம்.யுத்2:19 143/1

மேல்


உருளையொடு (1)

குறும் சாட்டு உருளையொடு கலப்பை சார்த்தி – பெரும் 188

மேல்


உருளொடும் (1)

தாரொடும் உருளொடும் தட கையால் தனி – கம்.சுந்:9 39/1

மேல்


உரை (266)

பொன் உரை கடுக்கும் திதலையர் இன் நகை – திரு 145
திரை இடு மணலினும் பலரே உரை செல – மது 236
பொன் உரை காண்மரும் கலிங்கம் பகர்நரும் – மது 513
குறியவும் நெடியவும் உரை பல பயிற்றி – நெடு 154
உரை செல வெறுத்த அவன் மூதூர் மாலையும் – மலை 93
உரை செல வெறுத்த அவன் நீங்கா சுற்றமொடு – மலை 376
உள்ளி நொதுமலர் நேர்பு உரை தெள்ளிதின் – நற் 11/3
பொன் உரை கல்லின் நன் நிறம் பெறூஉம் – நற் 25/4
புரை இல் தீ மொழி பயிற்றிய உரை எடுத்து – நற் 36/7
இன்னா இன் உரை கேட்ட சில் நாள் – நற் 143/8
உரை சால் உயர் வரை கொல்லி குட-வயின் – நற் 185/7
உரை இனி வாழி தோழி புரை இல் – நற் 236/6
உரை அவற்கு உரையாம் ஆயினும் இரை வேட்டு – நற் 263/4
நல் உரை இகந்து புல் உரை தாஅய் – குறு 29/1
நல் உரை இகந்து புல் உரை தாஅய் – குறு 29/1
தேர் வரும் என்னும் உரை வாராதே – குறு 155/7
உரை திகழ் கட்டளை கடுப்ப மா சினை – குறு 192/4
உண்டு உரை மாறிய மழலை நாவின் – பதி 15/25
உரை சான்றனவால் பெருமை நின் வென்றி – பதி 35/2
தொல் நகர் வரைப்பின் அவன் உரை ஆனாவே – பதி 47/8
உரை சால் நன் கலம் வரைவு இல வீசி – பதி 54/8
உரை சால் வேள்வி முடித்த கேள்வி – பதி 64/4
உரை சிறை பறை எழ ஊர் ஒலித்தன்று – பரி 6/24
குன்றம் குமுறிய உரை
தூது ஏய வண்டின் தொழுதி முரல்வு அவர் – பரி 8/35,36
ஒல்லுவ சொல்லாது உரை வழுவ சொல்ல – பரி 12/65
புனல் என மூதூர் மலிந்தன்று அவர் உரை
உரையின் உயர்ந்தன்று கவின் – பரி 12/94,95
உள்ளியது உணர்ந்தேன் அஃது உரை இனி நீ எம்மை – பரி 18/9
உறி தாழ்ந்த கரகமும் உரை சான்ற முக்கோலும் – கலி 9/2
பொன் உரை மணி அன்ன மாமை கண் பழி உண்டோ – கலி 48/17
உரை இனி தண்டா தீம் சாயல் நெடுந்தகாய் அ வழி – கலி 92/14
கேட்டை விரையல் நீ மற்று வெகுள்வாய் உரை ஆண்டு – கலி 92/23
கண்டது எவன் மற்று உரை
நன்றும் தடைஇய மென் தோளாய் கேட்டு ஈவாய் ஆயின் – கலி 93/4,5
ஈர்த்தது உரை சால் சிறப்பின் நின் நீர் உள்ளம் வாங்க – கலி 98/27
மன்றம் பரந்தது உரை – கலி 102/39
நீ மருட்டும் சொல்_கண் மருள்வார்க்கு உரை அவை – கலி 108/47
மாய பொதுவன் உரைத்த உரை எல்லாம் – கலி 112/21
கையது எவன் மற்று உரை
கையதை சேரி கிழவன் மகளேன் யான் மற்று இஃது ஓர் – கலி 117/5,6
நின் உற்ற அல்லல் உரை என என்னை – கலி 144/10
உரை செல உயர்ந்து ஓங்கி சேர்ந்தாரை ஒரு நிலையே – கலி 146/1
உரை கேட்பு-உழி எல்லாம் செல்வேன் புரை தீர்ந்தான் – கலி 146/30
முரைசொடு வெண்குடை அகப்படுத்து உரை செல – அகம் 36/21
இன்னா இன் உரை கேட்ட சான்றோர் – அகம் 55/13
நெஞ்சம் படர்ந்தது எஞ்சாது உரை என – அகம் 86/25
வல் உரை கடும் சொல் அன்னை துஞ்சாள் – அகம் 122/4
பொன் உரை கட்டளை கடுப்ப காண்வர – அகம் 178/11
உரை சால் வண் புகழ் பாரி பறம்பின் – அகம் 303/10
தொல் இசை நிறீஇய உரை சால் பாண்_மகன் – அகம் 352/14
கரை பொரு நீத்தம் உரை என கழறி – அகம் 398/11
உரை செல முரசு வௌவி – புறம் 26/7
உரை சால் சிறப்பின் புகழ் சால் மாற – புறம் 57/3
உரை சால் சிறப்பின் முரசு ஒழிந்தனவே – புறம் 62/9
மாவனும் மன் எயில் ஆந்தையும் உரை சால் – புறம் 71/12
உரை சால் ஓங்கு புகழ் ஒரீஇய – புறம் 127/9
உரை சால் சிறப்பின் உரவோர் மருக – புறம் 166/9
அரைசு பட கடக்கும் உரை சால் தோன்றல் நின் – புறம் 211/6
நின் உரை செல்லும் ஆயின் மற்று – புறம் 254/6
உரை சால் சிறப்பின் வேந்தர் முன்னர் – புறம் 303/6
உரை சால் நெடுந்தகை ஓம்பும் ஊரே – புறம் 320/18
உரை சால் நெடுந்தகை ஓம்பும் ஊரே – புறம் 329/9
உறந்தை அன்ன உரை சால் நன் கலம் – புறம் 352/10
இரை முரசு ஆர்க்கும் உரை சால் பாசறை – புறம் 371/12
உரை செல சுரக்க அவன் பாடல் சால் வளனே – புறம் 396/31
உரை செல அருளியோனே – புறம் 398/29
உண்மை இல்லை பொய் உரை இலாமையால் – கம்.பால:2 53/3
ஆங்கு உரை இனைய கூறும் அரும் தவர்க்கு அரசன் செய்ய – கம்.பால:5 32/1
உரை செறி முனிவன் தாள் வணங்கி ஓங்கினான் – கம்.பால:5 94/4
உரிய பற்பல உரை பயிற்றி உய்ந்தனென் – கம்.பால:5 95/3
உகு பகல் அளவு என உரை நனி புகல்வார் – கம்.பால:5 131/4
கைவரை என தகைய காளை உரை கேளா – கம்.பால:7 28/1
மெய்ய நின் உரை வேதம் என கொடு – கம்.பால:7 44/3
ஆண்தகை அ உரை கூற அறிந்தோன் – கம்.பால:8 14/1
அ உரை இராமன் கூற அறிவனும் அவனை நோக்கி – கம்.பால:9 17/1
ஒப்பு எங்கே கொண்டு எ வகை நாடி உரை செய்வேம் – கம்.பால:10 24/4
உரை செய் திகிரி-தனை உருட்டி ஒரு கோல் ஓச்சி உலகு ஆண்ட – கம்.பால:10 75/3
உரை குறுக நிமிர் கீர்த்தி இவர் குலத்தோன் ஒருவன்-காண் – கம்.பால:12 6/2
அ உரை கேட்டு அ முனியும் அருள் சுரந்த உவகையன் ஆய் – கம்.பால:12 19/1
உரை செய் எம் பெரும உன் புதல்வன் வேள்விதான் – கம்.பால:13 65/1
மல் வலான் அ உரை பகர மா தவன் – கம்.பால:13 66/1
புனத்து உள மயில்_அனாள் கொழுநன் பொய் உரை
நினைத்தனள் சீறுவாள் ஒருத்தி நீடிய – கம்.பால:19 61/1,2
உரை செய தொழுத கையன் உவந்த உள்ளத்தன் பெண்ணுக்கு – கம்.பால:22 2/1
கடலே உரை நீயும் ஓர் கன்னி-கொலாம் – கம்.பால:23 11/4
உரை செறி கிளையோடும் உவகையின் உயர்கின்றார் – கம்.பால:23 20/3
நன்றோ பழுது உளதோ நடு உரை நீ நயம் என்ன – கம்.பால:24 6/2
உரை தெரி கணிதரை ஒருங்கு கொண்டு ஒரு – கம்.அயோ:1 85/3
ஓர்வு_இல் நல்வினை ஊற்றத்தினார் உரை
பேர்வு_இல் தொல் விதி பெற்று உளது என்றரோ – கம்.அயோ:2 28/1,2
உயிர் முதல் பொருள் திறம்பினும் உரை திறம்பாதோர் – கம்.அயோ:2 71/2
தீய மந்தரை இ உரை செப்பலும் தேவி – கம்.அயோ:2 84/1
தாழும் என் இனி என் உரை தலைநிற்பின் உலகம் – கம்.அயோ:2 87/3
ஆன்றவன் அ உரை கூற அன்னம் அன்னாள் – கம்.அயோ:3 12/1
உன் வயம் ஆமே ஆளுதி தந்தேன் உரை குன்றேன் – கம்.அயோ:3 36/2
இரந்தான் சொல்லும் இன் உரை கொள்ளாள் முனிவு எஞ்சாள் – கம்.அயோ:3 38/1
உரம்தான் அல்லால் நல் அறம் ஆமோ உரை என்றாள் – கம்.அயோ:3 38/4
ஊழின் பெற்றாய் என்று உரை இன்றேல் உயிர் மாய்வென் – கம்.அயோ:3 46/3
ஒன்று உனக்கு உந்தை மைந்த உரைப்பது ஓர் உரை உண்டு என்றாள் – கம்.அயோ:3 109/4
உய்த்து உரைத்த மகன் உரை உட்கொளா – கம்.அயோ:4 26/2
ஓத கடல் நஞ்சு அனையாள் உரை நஞ்சு ஒருவாறு அவிய – கம்.அயோ:4 38/3
ஒன்றோடு ஒன்று ஒன்று ஒவ்வா உரை தந்து அரசன் உயிரும் – கம்.அயோ:4 66/1
உரை செய் பெருமை உயர் தவத்தோர் ஓங்கல் – கம்.அயோ:4 88/1
பேராத வாய்மை பெரியோன் உரை செவியில் – கம்.அயோ:4 92/3
ஆய்தந்து அவன் அ உரை கூறலும் ஐய நின்-தன் – கம்.அயோ:4 131/1
மந்தரை உரை எனும் கடுவின் மட்கிய – கம்.அயோ:5 5/3
உரை செறி முனிவரோடு உறையும் காலையே – கம்.அயோ:5 7/4
மேல் நிகழ்வது உண்டு அ உரை கேள் என விளம்பும் – கம்.அயோ:5 17/4
தேர் வலான் அ உரை கேட்டு தீங்கு உறின் – கம்.அயோ:5 40/1
தேவியொடு அடி தாழா சிந்தனை உரை செய்வான் – கம்.அயோ:8 25/4
அன்னவன் உரை கேளா அமலனும் உரைநேர்வான் – கம்.அயோ:8 40/1
ஆனவன் உரை செய அழிவு_இல் சிந்தையாள் – கம்.அயோ:11 43/1
அ உரை கேட்டலும் அசனி_ஏறு என – கம்.அயோ:11 58/1
வெம் உரை வல்லவள் மீட்டும் கூறுவாள் – கம்.அயோ:11 58/2
உண்ணா நஞ்சம் கொல்கிலது என்னும் உரை உண்டு என்று – கம்.அயோ:11 83/3
சிறந்தார் சொல்லும் நல் உரை சொன்னேன் செயல் எல்லாம் – கம்.அயோ:11 85/1
நாண் அலன் நரகம் உண்டு என்னும் நல் உரை
பேணலன் பிறர் பழி பிதற்றி ஆக யான் – கம்.அயோ:11 108/3,4
உரை செய் பூசலிட்டு உயிர் துளங்குற – கம்.அயோ:11 120/2
உரை செய் மன்னர் மற்று என்னில் யாவரே – கம்.அயோ:11 127/1
ஒத்தன சேறலின் உரை இலாமையின் – கம்.அயோ:12 49/2
தாய் உரை கொண்டு தாதை உதவிய தரணி-தன்னை – கம்.அயோ:13 35/1
நிறைந்தாளை உரை என்ன நெறி திறம்பா தன் மெய்யை நிற்பது ஆக்கி – கம்.அயோ:13 67/2
கொடுமையால் அளந்தாளை ஆர் இவர் என்று உரை என்ன குரிசில் கூறும் – கம்.அயோ:13 68/4
ஒன்று உளது உரை இனம் உணர கேட்டியால் – கம்.அயோ:14 120/4
ஆறிய சிந்தனை அறிஞ ஒன்று உரை
கூறுவது உளது என கூறல் மேயினான் – கம்.அயோ:14 123/3,4
ஏன்றபின் அ உரை மறுக்கும் ஈட்டதோ – கம்.அயோ:14 124/4
பின்னை ஏதும் உதவும் துணை பெறாள் உரை பெறாள் – கம்.ஆரண்:1 39/1
செவ்விய அற உரை செவி-வயின் உதவ – கம்.ஆரண்:2 35/2
ஊன் விடும் உவகையின் உரை நனி புரிவான் – கம்.ஆரண்:2 39/4
நன்று வரவு என்று பல நல் உரை பகர்ந்தான் – கம்.ஆரண்:3 46/3
அ உரை கேட்ட வீரன் ஐயுறு மனத்தான் செய்கை – கம்.ஆரண்:6 33/1
வேந்தர்க்கும் விருப்பிற்று ஆகும் வேறும் ஓர் உரை உண்டு என்றாள் – கம்.ஆரண்:6 47/4
ஒலி ஆழி உலகு உரைக்கும் உரை பொய்யோ ஊழியினும் – கம்.ஆரண்:6 94/2
அ உரை கேட்டு அடல் அரக்கி அறியாயோ நீ என்னை – கம்.ஆரண்:6 109/1
தெவ் உரை என்று ஓர் உலகும் இல்லாத சீற்றத்தான் – கம்.ஆரண்:6 109/2
உரை உளது நுமக்கு உறுதி உணர்வு உளதேல் என்று உரைப்பாள் – கம்.ஆரண்:6 116/4
கேட்டனன் உரை கண்டனன் கண்ணினால் – கம்.ஆரண்:7 8/1
அ உரை கேட்டு வந்தான் அகம்பன் என்று அமைந்த கல்வி – கம்.ஆரண்:7 68/1
புனையும் வாகையாய் பொறுத்தி என் உரை என புகன்றான் – கம்.ஆரண்:7 72/4
போரிடை மடிந்தார் என்ற உரை செவி புகாத-முன்னம் – கம்.ஆரண்:10 65/2
யாம் உரை வழங்கும் என்பது ஏழைமை-பாலது அன்றோ – கம்.ஆரண்:10 69/4
ஒன்றும் உன்னாய் என் உரை கொள்ளாய் உயர் செல்வத்து – கம்.ஆரண்:11 18/3
யாதும் அறியாய் உரை கொளாய் இகல் இராமன் – கம்.ஆரண்:11 23/1
தீது உரை செய்தாய் இனைய செய்கை சிதைவு அன்றோ – கம்.ஆரண்:11 26/2
ஈது உரை செய்தேன் அதனை எந்தை தவிர்க என்றான் – கம்.ஆரண்:11 26/4
என்ன உரை இத்தனையும் எத்தனையும் எண்ணி – கம்.ஆரண்:11 27/1
அரக்கன் அ உரை எடுத்து அரற்றினான் அதற்கு – கம்.ஆரண்:12 11/3
தீண்டான் அயன் மேல் உரை சிந்தை-செயா – கம்.ஆரண்:12 72/2
ஓட்டாய் இனி நீ உரை செய்குநரை – கம்.ஆரண்:13 17/3
துண்ணெனும் அ உரை தொடர தோகையும் – கம்.ஆரண்:13 63/1
புன் சொற்கள் தந்த பகு வாய் அரக்கன் உரை பொய் எனாது புலர்வாள் – கம்.ஆரண்:13 64/1
வல் வாய் அரக்கன் உரை ஆகும் என்ன மதியாள் மறுக்கம் உறுவாள் – கம்.ஆரண்:13 66/2
ஆற்றலோன் அ உரை அறைய ஆணையால் – கம்.ஆரண்:13 105/1
மாறு_இல் வார் கணை இ உரை வாயில் – கம்.ஆரண்:14 53/3
மற்று அவன் அ உரை செப்ப மனத்தால் – கம்.ஆரண்:14 54/1
பொன்றா-முன்னம் பொன்றுதி என்றாள் உரை பொய்யா – கம்.ஆரண்:15 29/3
புக்க அந்தமும் நமக்கு உரை செயும் புரையவோ – கம்.கிட்:3 12/2
புந்தியின் பெருமையாய் போதரு என்று உரை செய்தான் – கம்.கிட்:3 15/3
அன்ன ஆம் உரை எலாம் அறிவினால் உணர்குவான் – கம்.கிட்:3 16/1
விளித்து நின்று வேறு உரை பெறான் இருந்து – கம்.கிட்:3 59/3
விரை குழல் பின் உரை விளம்ப அஞ்சினாள் – கம்.கிட்:7 36/4
ஊனம் ஆன உரை பகர்ந்தீர் என – கம்.கிட்:7 99/4
அ உரை அமைய கேட்ட அரி_குலத்து_அரசும் மாண்ட – கம்.கிட்:7 122/1
உரை சேர் ஆர் உயிரே என் உள்ளமே – கம்.கிட்:8 4/3
நகை உடை முகத்தை ஆகி இன் உரை நல்கு நாவால் – கம்.கிட்:9 9/4
மெய் தலை நின்ற வீரன் இ உரை விளம்பி விட்டான் – கம்.கிட்:9 28/4
ஒன்றும் மெய்ம்மை சிதைத்து உரை பொய்த்துளார் – கம்.கிட்:11 3/2
ஆர்-கொலோ உரை செய்தார் என்று அருள் வர சீற்றம் அஃக – கம்.கிட்:11 50/1
பொருள் உடை அ உரை கேட்ட போழ்து வான் – கம்.கிட்:11 128/1
ஒருவ_அரும் காலம் உன் உரிமையோர் உரை
தரு வினைத்து ஆகையின் தாழ்விற்று ஆகுமோ – கம்.கிட்:11 132/2,3
வரம்பையும் கடந்த-போது மற்று உரை வகுக்கல் ஆமோ – கம்.கிட்:13 36/2
தூதர் உலகில் திரிதும் என்னும் உரை சொன்னார் – கம்.கிட்:14 51/4
ஊட்டி மனன் உள் குளிர இன் உரை உரைத்தாள் – கம்.கிட்:14 54/4
ஒன்று உரை எனக்கு முடிவு என்று உரை-செயா-முன் – கம்.கிட்:14 61/2
ஒத்திருக்கும் என்றால் உரை ஒக்குமோ – கம்.கிட்:15 51/2
உரை செயும் பொருள் உளது என உணர்த்தினான் – கம்.கிட்:16 6/3
அ உரை கேட்டலும் அசனி ஏற்றினால் – கம்.கிட்:16 33/1
இ உரை இ உரை எடுத்து இயம்பினான் – கம்.கிட்:16 33/4
இ உரை இ உரை எடுத்து இயம்பினான் – கம்.கிட்:16 33/4
போழ்வித்தீர் உரை பொய்யின் நீங்கினீர் – கம்.கிட்:16 47/4
உய் உரை பெற்றாம் நல்லவை எல்லாம் உற எண்ணி – கம்.கிட்:17 1/3
ஊறல் மாந்தினர் இன உரை மாந்தினர் ஊடல் – கம்.சுந்:2 29/2
நில்லாய் நில்லாய் என்று உரை நேரா நினையா-முன் – கம்.சுந்:2 79/3
ஆயிடை உரை அவிந்து அழகன் தேவியும் – கம்.சுந்:3 57/1
காய்ந்தன சலாகை அன்ன உரை வந்து கதுவா முன்னம் – கம்.சுந்:3 111/1
ஈரம் உண்டு அமுதம் ஊறும் இன் உரை இயம்பாதேனும் – கம்.சுந்:4 52/3
மீட்டும் உரை வேண்டுவன இல்லை என மெய் பேர் – கம்.சுந்:4 63/1
மீண்டு உரை விளம்பலுற்றாள் விழுமிய குணத்தோய் வீரன் – கம்.சுந்:4 73/1
அன்பினன் இ உரை உணர்த்த ஆரியன் – கம்.சுந்:4 95/1
கேட்டி அடியேன் உரை முனிந்தருளல் கேளான் – கம்.சுந்:5 2/1
வேறும் உண்டு உரை கேள் அது மெய்ம்மையோய் – கம்.சுந்:5 19/1
உரை செய்து என்னை என் ஊழ்வினை உன்னுவேன் – கம்.சுந்:5 36/4
எத்திறத்து ஏதுவும் இயைந்த இன் உரை
ஒத்தன தெரிவுற உணர்த்தினான்-அரோ – கம்.சுந்:5 39/3,4
கேட்டார் இ உரை கேட்பாரோ – கம்.சுந்:5 45/4
வீட்டியது அரக்கரை என்னும் வெவ் உரை
கேட்டதோ கண்டதோ கிளத்துவீர் என்றான் – கம்.சுந்:7 60/3,4
ஒல் ஒளி வானில் தேவர் உரை தெரிவு ஒழிக்க மன்னோ – கம்.சுந்:8 8/4
விடம் திரண்டு அனைய மெய்யான் அ உரை விளம்ப கேளா – கம்.சுந்:10 23/1
அ வழி அ உரை கேட்ட ஆண்தகை – கம்.சுந்:11 1/1
வல்லவன் நிலைமையும் மனமும் தேர்ந்து உரை
சொல்லும் தம் முகம் எனும் தூது சொல்லவே – கம்.சுந்:12 21/3,4
அ உரை தூதரும் ஆணையால் வரும் – கம்.சுந்:12 28/1
தெவ் உரை நீக்கினான் அறிய செப்பினார் – கம்.சுந்:12 28/2
இ உரை நிகழ்வுழி இருந்த சீதையாம் – கம்.சுந்:12 28/3
வெவ் உரை நீங்கினாள் நிலை விளம்புவாம் – கம்.சுந்:12 28/4
வேண்டும் மெய் உரை பைய விளம்பினான் – கம்.சுந்:12 106/4
விளைவு உரை என்று விட்டார் வீரர் ஆய் மெய்ம்மை ஓர்வார் – கம்.சுந்:12 111/2
வெய்து உரை சொல்ல சீறி கோறல் மேற்கொண்டுவிட்டான் – கம்.சுந்:14 37/4
ஒள்ளிய புதல்வனை உரப்பி என் உரை
எள்ளலையாம் எனின் இயம்பல் ஆற்றுவென் – கம்.யுத்1:2 72/2,3
இன்னம் ஒன்று உரை செய்கேன் இனிது கேள் எம்பிரான் இருவர் ஆய – கம்.யுத்1:2 98/1
என்று தன் உரை இழித்து நீ உணர்விலி என்னா – கம்.யுத்1:2 110/1
ஓத புக்க அவன் உந்தை பேர் உரை எனலோடும் – கம்.யுத்1:3 22/1
வேத பாரகன் அ உரை விளம்பலும் விமலன் – கம்.யுத்1:3 27/1
யாவது அ உரை இயம்புதி இயம்புதி என்றான் – கம்.யுத்1:3 41/4
உரை உளது உணர்த்துவது உணர்ந்து கோடியேல் – கம்.யுத்1:3 57/1
சீல நல் உரை சீதம் மிக்கு அடுத்தலின் கிழியொடு நெய் தீற்றி – கம்.யுத்1:3 86/2
மயிந்தனும் அ உரை மனத்து வைத்து நீ – கம்.யுத்1:4 46/1
உண்டு உரை உணர்த்துவது ஊழியாய் என – கம்.யுத்1:4 48/1
காதையை குறித்து நின்ற அ உரை கடக்கல் ஆமோ – கம்.யுத்1:4 115/4
உரை பரப்பும் உறு கிரி ஒண் கவி – கம்.யுத்1:8 64/3
உணர்வு_இல் நெஞ்சினர் ஊமர் உரை பொருள் – கம்.யுத்1:9 41/1
ஒன்று உனக்கு உறுவது உன்னி துணிந்து உரை உறுதி பார்க்கின் – கம்.யுத்1:14 37/2
உரை செய் காளமும் ஆகுளி ஓசையும் – கம்.யுத்2:15 35/2
நின்றாயொடு நின்றார் இனி நிகரோ உரை நெடியோய் – கம்.யுத்2:15 168/4
பூணித்து இவை உரை-செய்தனை அதனால் உரை பொதுவே – கம்.யுத்2:15 172/1
உணரா நெடிது உயிரா உரை உதவா எரி உமிழா – கம்.யுத்2:15 180/1
ஒன்று உண்டு இனி உரை நேர்குவது உன் மார்பின் என் ஒரு கை – கம்.யுத்2:15 182/1
வென்றாய் அலையோ உன் உயிர் வீடாது உரை செய்தாய் – கம்.யுத்2:15 183/2
இன் உரை பொருளும் கேளாய் ஏது உண்டு எனினும் ஓராய் – கம்.யுத்2:16 32/2
நின் உரைக்கு உரை வேறு உண்டோ நெருப்பு உரைத்தாலும் நீண்ட – கம்.யுத்2:16 32/3
இன்னம் ஒன்று உரை உளது என்ன கூறினான் – கம்.யுத்2:16 89/4
உருமின் வெய்யவனுக்கு உரை
இருமை மேலும் இயம்பினான் – கம்.யுத்2:16 119/3,4
கருமம் உண்டு உரைப்பது என்றான் உரை என கழறலுற்றான் – கம்.யுத்2:16 133/4
உழைத்து வீடுவது ஆயினை என் உனக்கு உறுவது ஒன்று உரை என்றான் – கம்.யுத்2:16 320/4
அ உரை கேட்ட நங்கை செவிகளை அமைய பொத்தி – கம்.யுத்2:17 64/1
இ உரை எந்தை கூறான் இன் உயிர் வாழ்க்கை பேணி – கம்.யுத்2:17 64/3
நங்கையும் அவள் உரை நாளும் தேறுவாள் – கம்.யுத்2:17 95/1
ஏனோர்களும் இ உரை கேண்-மின் இவன் – கம்.யுத்2:18 52/2
உம்பி உணர்வுடையான் சொன்ன உரை கேளாய் – கம்.யுத்2:18 271/1
விக்கல் பொரு வெவ் உரை தூதுவன் என்று விட்டாய் – கம்.யுத்2:19 8/2
அ உரை அருள கேட்டான் அழுகின்ற அரக்கன் தம்பி – கம்.யுத்2:19 227/1
ஈது உரை நிகழும் வேலை எய்தியது அறிய போன – கம்.யுத்2:19 293/1
அ உரை மகரக்கண்ணன் அறைதலும் அரக்கன் ஐய – கம்.யுத்3:21 7/1
ஒல்லொலி வீரர் பேசும் உரை ஒலி உரப்பில் தோன்றும் – கம்.யுத்3:22 8/2
வல்லவன் அ உரை வழங்கும் ஏல்வையுள் – கம்.யுத்3:22 42/1
உய்ந்தும் இருந்தாய் நீ என நின்றேன் உரை காணேன் – கம்.யுத்3:22 202/3
உண்டோ உன்-பால் துன்பு என அன்போடு உரை செய்தார் – கம்.யுத்3:22 218/4
செறிந்த தார் நிருதர் வேந்தன் உரை செய காலின் செம்மல் – கம்.யுத்3:24 15/3
பொரு அரு முனிவர் வேதம் புகழ்ந்து உரை ஓதை பொங்க – கம்.யுத்3:24 50/2
போயினென் பெண் உரை மறாது போனதால் – கம்.யுத்3:24 71/3
சிந்துவென் என்று செறுத்து உரை செய்தான் – கம்.யுத்3:26 30/3
பிறிந்தோம் இனி முழுது ஐயமும் பெருமான் உரை பிடித்தோம் – கம்.யுத்3:27 144/2
அ உரை அமைய கேட்ட வீடணன் அலங்கல் மோலி – கம்.யுத்3:27 171/1
இ உரை கேட்டி என்னா இனையன் விளம்பலுற்றான் – கம்.யுத்3:27 171/4
அடைத்த நல் உரை விளம்பினென் அளவளாய் அமைவுற்று – கம்.யுத்3:30 31/3
முதுமொழி பதம் சொல்லினென் என்று உரை முடித்தான் – கம்.யுத்3:30 48/4
மாண்டு செய்வது என் என்று உரை கூறினர் மறுப்பார் – கம்.யுத்3:31 36/4
தப்பிற்று அ உரை இன்று ஓர் தனுவினால் – கம்.யுத்3:31 135/4
பஞ்சி எரி உற்றது என வெந்து அழிவர் இந்த உரை பண்டும் உளதால் – கம்.யுத்3:31 151/2
உள்ளவாறு உளவாம் என்று ஓர் உரை கணக்கு உரைத்துமேனும் – கம்.யுத்3:31 220/2
அலக்கண் அன்னதை இன்னது என்று உரை செயல் ஆமோ – கம்.யுத்4:32 31/4
நின்-மின் யான் இது விலக்குவென் என்று உரை நேரா – கம்.யுத்4:32 32/2
நில் நில் என்றனன் சாம்பவன் உரை ஒன்று நிகழ்த்தும் – கம்.யுத்4:32 38/4
அன்னவனும் அன்னதனை ஆக உரை செய்தான் – கம்.யுத்4:36 18/4
உரை கடையிட்டு அளப்ப_அரிய பேர் ஆற்றல் தோள் ஆற்றற்கு உலப்போ இல்லை – கம்.யுத்4:38 27/2
உன்னி நோக்கி உரை மறந்து ஓவினேன் – கம்.யுத்4:40 14/4
உரை அலா உரை உன்னை உரைத்து உராய் – கம்.யுத்4:40 19/1
உரை அலா உரை உன்னை உரைத்து உராய் – கம்.யுத்4:40 19/1
விருந்து உளவோ உரை வெறுமை நீங்கினாய் – கம்.யுத்4:40 51/4
ஆயினும் உனக்கு அமைந்தது ஒன்று உரை என அழகன் – கம்.யுத்4:40 115/1
வரத கேள் என தயரதன் உரை செய்வான் மறு இல் – கம்.யுத்4:40 116/1
சென்ற போதத்தது அ உரை செல்வத்தை – கம்.யுத்4:41 53/2
அப்பொழுதின் அ உரை சென்று அயோத்தியினின் இசைத்தலுமே அரியை ஈன்ற – கம்.யுத்4:41 67/1

மேல்


உரை-கொடு (1)

நாண் இலேன் உரை-கொடு நடந்த நம்பிமீர் – கம்.ஆரண்:13 47/1

மேல்


உரை-சால் (1)

உணர்வான் அனையாள் உரையால் உயர்ந்தான் உரை-சால் குமரன் – கம்.அயோ:4 54/1

மேல்


உரை-செய் (5)

உரை-செய் மந்திர கிழவர்க்கும் முனிவர்க்கும் உள்ளம் – கம்.அயோ:1 46/2
என் இனி செய்வகை உரை-செய் ஈங்கு என்றான் – கம்.அயோ:14 126/4
யாவள் அடீ உரை-செய் கடிது என்றான் – கம்.ஆரண்:14 50/4
போலவே உரை-செய் புன மானை நாடுதல் புரிஞர் – கம்.கிட்:1 42/4
உரை-செய் வானர வீரர் உவந்து உறை – கம்.கிட்:11 43/1

மேல்


உரை-செய்க (3)

எல்லை_இல் நலத்த பகல் என்று உரை-செய்க என்றான் – கம்.பால:22 40/4
என்ன வரவு யாவர் உரை-செய்க என இசைத்தாள் – கம்.கிட்:14 50/4
தன்மையை உரை-செய்க என்ன சமீரணன் தனயன் சொல்வான் – கம்.சுந்:12 80/4

மேல்


உரை-செய்கின்றது (2)

தாம் உரை-செய்கின்றது ஒரு தையல் வரும் என்னா – கம்.ஆரண்:6 27/3
மேனியே உரை-செய்கின்றது வேறு இ – கம்.யுத்1:11 20/2

மேல்


உரை-செய்கேன் (1)

எனையர் என்று உரை-செய்கேன் இரவி-தன் சிறுவனே – கம்.கிட்:3 13/4

மேல்


உரை-செய்கேனோ (1)

விண்டவர் வலத்தையும் விரித்து உரை-செய்கேனோ
கொண்டு வருகிற்றிலென் உயிர்க்கு உறுதி கொண்டேன் – கம்.சுந்:5 7/2,3

மேல்


உரை-செய்த (1)

சிந்தாகுலத்தொடு உரை-செய்த செய்கை அது தீரும் என்று தெளிவாய் – கம்.ஆரண்:13 69/2

மேல்


உரை-செய்தனள் (1)

வார்த்தை உரை-செய்தனள் இடிக்கும் மழை அன்னாள் – கம்.பால:7 32/4

மேல்


உரை-செய்தனை (1)

பூணித்து இவை உரை-செய்தனை அதனால் உரை பொதுவே – கம்.யுத்2:15 172/1

மேல்


உரை-செய்தாய் (1)

நன்று உரை-செய்தாய் குமர நான் இது நினைந்தேன் – கம்.யுத்1:2 57/1

மேல்


உரை-செய்தால் (1)

வேதம் உரை-செய்தால் வெள்காரோ வேறு உள்ளார் – கம்.ஆரண்:15 43/4

மேல்


உரை-செய்தாள் (1)

உரை-செய்தாள் அஃது எலாம் உணர நீ உரை-செய்வாய் – கம்.கிட்:13 68/4

மேல்


உரை-செய்தான் (5)

உற்று உள பொருள் எல்லாம் உணர்வுற உரை-செய்தான்
நல் தவ முனி அந்தோ விதி தரு நவை என்பான் – கம்.அயோ:9 25/1,2
மேலவன் திருமகற்கு உரை-செய்தான் விரை செய் தார் – கம்.கிட்:3 2/1
மன்னவர்க்கு அரச என்று உரை-செய்தான் வசை_இலான் – கம்.கிட்:4 20/4
உங்கள் வெம் கத வலிக்கு ஒருவன் என்று உரை-செய்தான் – கம்.கிட்:5 4/4
பட்டவா முழுவதும் பரிவினால் உரை-செய்தான் – கம்.கிட்:5 14/4

மேல்


உரை-செய்து (3)

வந்தது அ அருள் எனக்கும் என்று உரை-செய்து மகிழ்ந்தான் – கம்.அயோ:1 43/4
உரை-செய்து எம் கோ_மகற்கு உறுதி ஆக்கிய – கம்.அயோ:5 42/1
உணங்கினான் உயிரோடு யாக்கை ஒடுங்கினான் உரை-செய்து இன்னும் – கம்.யுத்2:16 163/2

மேல்


உரை-செய்ய (5)

ஆண்டு அவன் ஈது உரை-செய்ய அஞ்சலித்த மலர்_கையார் அன்பினோடும் – கம்.ஆரண்:4 26/1
ஐய நுண் மருங்குல் நங்கை அஃது உரை-செய்ய ஐயன் – கம்.ஆரண்:11 61/1
ஆறிய சிந்தையள் அஃது உரை-செய்ய
சீறிய கோளரி கண்கள் சிவந்தான் – கம்.ஆரண்:14 53/1,2
அரசன் அன்னவை உரை-செய்ய அந்தணன் அஞ்சி – கம்.யுத்1:3 37/1
ஓய்ந்தனன் என்று உரை-செய்ய விசும்பூடு படர்கின்றான் உரு வேகத்தால் – கம்.யுத்3:24 34/3

மேல்


உரை-செய்யான் (1)

பொய் உரை-செய்யான் புள் அரசு என்றே புகலுற்றார் – கம்.கிட்:17 1/1

மேல்


உரை-செய்யும் (3)

உரை-செய்யும் அளவில் அவன் முகம் நோக்கி உள்ளத்துள் ஒருவராலும் – கம்.பால:6 10/1
தான் ஒருவன் உளன் ஆக உரை-செய்யும் தருக்கு இலரால் – கம்.சுந்:2 229/2
ஆழியினது ஆழம் உரை-செய்யும் அளவே அன்றே – கம்.யுத்1:9 4/2

மேல்


உரை-செய்வதானான் (1)

அண்ணல் தம்பியை நோக்கினன் உரை-செய்வதானான் – கம்.கிட்:12 34/4

மேல்


உரை-செய்வல் (1)

எம்பி எனகிற்கில் உரை-செய்வல் இதம் என்னா – கம்.யுத்1:2 47/3

மேல்


உரை-செய்வாம் (3)

ஒன்றும் உண்கண் மதி முகத்து ஒருத்தி செய்தது உரை-செய்வாம் – கம்.பால:13 55/4
ஓதியார் வீதி-வாய் உற்றவாறு உரை-செய்வாம் – கம்.பால:20 32/4
தென் திசை சென்றுளார் திறன் எடுத்து உரை-செய்வாம் – கம்.கிட்:14 2/4

மேல்


உரை-செய்வாய் (3)

அன்பு உலப்பு அரிய நீ உரை-செய்வாய் என அவன் – கம்.கிட்:5 2/4
உரை-செய்தாள் அஃது எலாம் உணர நீ உரை-செய்வாய் – கம்.கிட்:13 68/4
ஊன் இலா உயிரின் வெந்து அயர்வதும் உரை-செய்வாய் – கம்.கிட்:13 71/4

மேல்


உரை-செய்வாள் (1)

மீட்டும் ஒன்று உரை-செய்வாள் நீ வீரனேல் விரைவில் மற்று உன் – கம்.ஆரண்:12 82/1

மேல்


உரை-செய்வான் (5)

உணர்ந்தான் உணர்வுற்று அவன் மேல் இட்டு உயிர்தந்து உய்க்க உரை-செய்வான் – கம்.ஆரண்:10 113/4
சீறினன் உரை-செய்வான் அ சிறு வலி புல்லியோர்கட்கு – கம்.ஆரண்:12 59/1
இளவலும் உரை-செய்வான் எண்ணும் நாள் இனும் – கம்.கிட்:10 95/1
உறவுண்ட சிந்தையானும் உரை-செய்வான் ஒருவற்கு இன்னம் – கம்.கிட்:11 88/1
சாம்பன் அவன் ஒன்று உரை-செய்வான் எழு சலத்தால் – கம்.கிட்:14 41/1

மேல்


உரை-செய்வீர் (1)

உற்றது என் தெரிதர உரை-செய்வீர் என்றான் – கம்.அயோ:11 63/4

மேல்


உரை-செய்வென் (1)

நாடி ஒன்று உனக்கு உரை-செய்வென் நளிர் மணி நகையாய் – கம்.அயோ:2 88/1

மேல்


உரை-செய (21)

தாதை அ பரிசு உரை-செய தாமரை_கண்ணன் – கம்.அயோ:1 69/1
இவ்வகை உரை-செய இருந்த வேந்து_அவை – கம்.அயோ:1 79/1
மாற்றம் அஃது உரை-செய மங்கை உள்ளமும் – கம்.அயோ:2 58/1
உரை-செய கேட்கிலை உணர்தியோ என்றாள் – கம்.அயோ:2 68/4
மாழை ஒண் கணி உரை-செய கேட்ட மந்தரை என் – கம்.அயோ:2 87/1
எந்தையே ஏவ நீரே உரை-செய இயைவது உண்டேல் – கம்.அயோ:3 110/1
நீ அலது உரை-செய நினைப்பார்களோ என்றான் – கம்.அயோ:11 45/4
சான்றவர் உரை-செய தருமம் ஆதலால் – கம்.அயோ:12 14/3
நல்லவன் உரை-செய நம்பி கூறலும் – கம்.அயோ:12 22/1
அரியவன் உரை-செய பரதன் ஐய நின் – கம்.அயோ:14 55/1
பெண்மையால் உரை-செய பெறுதிரால் என – கம்.ஆரண்:12 5/3
திருவின் நாயகன் உரை-செய சுமித்திரை சிங்கம் – கம்.ஆரண்:13 91/1
பொங்கு வெம் செருவினில் பொருதி என்று உரை-செய
கங்கையின் கணவன் அ கறை மிடற்று இறைவனே – கம்.கிட்:5 4/2,3
தழைத்த வீரன் உரை-செய தக்கிலாது – கம்.கிட்:7 109/2
உரை-செய தரினும் அ தொழில் உவந்திலன் – கம்.கிட்:10 96/2
உரை-செய ஊர் தீ இட்டது ஓங்கு இரும் புகையே ஓத – கம்.சுந்:14 10/2
தன்னை உள்ளவா கேட்டி என்று உரை-செய சமைந்தான் – கம்.யுத்1:2 118/4
தேவர் செய்கையன் அங்ஙனம் உரை-செய தீயோன் – கம்.யுத்1:3 41/1
தா இல் வேதியன் தக்கதே உரை-செய தக்கான் – கம்.யுத்1:3 41/2
அ திறத்தினை அறைதிர் என்று உரை-செய அவர்கள் – கம்.யுத்3:30 30/2
தணப்பு இல் தாமரை சதுமுகன் உரை-செய சமைந்தான் – கம்.யுத்4:40 85/4

மேல்


உரை-செயற்கு (2)

உரை-செயற்கு எளிதும் ஆகி அரிதும் ஆம் ஒழுக்கில் நின்றான் – கம்.கிட்:9 24/4
உந்தை மற்று அவன் திருப்பெயர் உரை-செயற்கு உரிய – கம்.யுத்1:3 26/2

மேல்


உரை-செயா (2)

என்று உரை-செயா நகை-செயா எரி விழிப்பான் – கம்.ஆரண்:10 62/1
இனைய ஆறு உரை-செயா இனிதின் ஏகுதி எனா – கம்.கிட்:13 73/1

மேல்


உரை-செயா-முன் (1)

ஒன்று உரை எனக்கு முடிவு என்று உரை-செயா-முன்
வன் திறல் அ வானரம் இராமன் அருள் வந்தால் – கம்.கிட்:14 61/2,3

மேல்


உரை-செயாள் (1)

ஊடினது உரை-செயாள் உள்ளத்து உள்ளதே – கம்.பால:19 32/4

மேல்


உரை-செயின் (3)

உரை-செயின் தேவர்-தம் உலகு உளான் அலன் – கம்.பால:10 58/1
புரிந்த தன்மையை உரை-செயின் பழி அவர் புணரும் – கம்.கிட்:4 14/4
உரகம் அன்ன சொல் யான் உனக்கு உரை-செயின் உரவோய் – கம்.யுத்1:3 37/3

மேல்


உரை-செயும் (3)

உரை-செயும் கிள்ளையை உவந்து புல்லினாள் – கம்.பால:19 27/4
இருமை என்று உரை-செயும் கடல்-நின்று ஏறுவார் – கம்.யுத்1:3 64/4
தான் தனி ஒருவன் தன்னை உரை-செயும் தரத்தினானோ – கம்.யுத்1:3 152/2

மேல்


உரை-தருவான் (1)

தனையன் அ வழி சமீரணன் மகன் உரை-தருவான் – கம்.கிட்:3 74/4

மேல்


உரை-புரிவான் (1)

ஊனம் உளது அதன் மெய்ந்நெறி கேள் என்று உரை-புரிவான் – கம்.பால:24 25/4

மேல்


உரை-மதி (5)

இற்று ஆங்கு உணர உரை-மதி தழையோர் – நற் 54/8
உரை-மதி உடையும் என் உள்ளம் சாரல் – நற் 75/5
அம் மலை கிழவோற்கு உரை-மதி இ மலை – நற் 102/7
சொல்லியது உரை-மதி நீயே – ஐங் 478/4
உரை-மதி வாழியோ வலவ என தன் – அகம் 384/11

மேல்


உரை-மின் (3)

நன்கு அவற்கு அறிய உரை-மின் பிற்றை – நற் 376/9
முன் உற விரைந்த நீர் உரை-மின்
இன் நகை முறுவல் என் ஆயத்தோர்க்கே – ஐங் 397/4,5
உள்ளவாறும் உரை-மின் என்றான் உயிர் – கம்.யுத்1:9 56/3

மேல்


உரை-மின்-மன்னோ (1)

வருவீர் ஆகுதல் உரை-மின்-மன்னோ
உவர் உண பறைந்த ஊன் தலை சிறாஅரொடு – அகம் 387/3,4

மேல்


உரை-வழங்கும் (1)

வஞ்சி போலி என்று அடி மிசை வீழ்ந்து உரை-வழங்கும் – கம்.அயோ:2 75/4

மேல்


உரை-வழங்குவீர் (1)

மனப்பட எனக்கு உரை-வழங்குவீர் என்றான் – கம்.ஆரண்:4 16/4

மேல்


உரை-வைக்கலும் (1)

வாக்கினால் உரை-வைக்கலும் ஆகுமோ – கம்.சுந்:2 147/4

மேல்


உரைக்க (18)

அதன் திறம் அத்தை யான் உரைக்க வந்தது – புறம் 28/7
ஒப்பனை ஒப்பனை உரைக்க ஒண்ணுமோ – கம்.பால:23 68/4
உரைத்த பின் இராமன் ஒன்று உரைக்க நேர்ந்திலன் – கம்.அயோ:4 155/1
ஒப்பு என உலகம் மேல் உரைக்க ஒண்ணுமோ – கம்.ஆரண்:6 14/3
ஆனவன் உரைக்க நக்க அரக்கர்_கோன் அவரை வெல்ல – கம்.ஆரண்:11 37/1
என்று அவள் உரைக்க நின்ற இரக்கம் இல் அரக்கன் எய்த – கம்.ஆரண்:12 69/1
சொல்லையும் அமிழ்தும் பாலும் தேனும் என்று உரைக்க தோன்றும் – கம்.கிட்:13 51/2
உன்னி நான்முகத்து ஒருவன் நின்று ஊழ்முறை உரைக்க
பன்னி நாள் பல பணி உழந்து அரிதினின் படைத்தான் – கம்.சுந்:2 26/2,3
ஒன்று கேள் உரைக்க நிற்கு ஓர் உயிர் என உரியோன்-தன்னை – கம்.சுந்:3 139/1
தண் மதி ஆம் என உரைக்க தக்கதோ – கம்.சுந்:4 51/3
நாரம் உண்டு அலர்ந்த செம் கேழ் நளினம் என்று உரைக்க நாணும் – கம்.சுந்:4 52/2
உன் புகல் அவர் பிறிது உரைக்க வேண்டுமோ – கம்.யுத்1:4 5/4
ஒப்ப அரும் பெருமையும் உரைக்க வேண்டுமோ – கம்.யுத்1:5 26/2
வேய் தெரிந்து உரைக்க வந்தேம் வினையினால் வீர என்றார் – கம்.யுத்1:9 32/4
தான் உள பத்து பேழ் வாய் தகாதன உரைக்க தக்க – கம்.யுத்2:17 20/3
வெய்யன் என்று உரைக்க சால திண்ணியான் வில்லின் செல்வன் – கம்.யுத்2:18 227/2
ஐயம் நீங்காள் என்று உரைக்க அரக்கர் மகளிர் இரைத்து ஈண்டி – கம்.யுத்3:23 3/3
போ என உரைக்க போந்தேன் நரகதில் பொருந்துவேனோ – கம்.யுத்3:27 174/4

மேல்


உரைக்க-வேண்டின் (1)

உயிர் ஒழுங்கு அதற்கு வேண்டும் உவமை ஒன்று உரைக்க-வேண்டின்
செயிர் இல் சிற்றிடை ஆய் உற்ற சிறு கொடி நுடக்கம் தீர – கம்.கிட்:13 41/2,3

மேல்


உரைக்கல் (2)

உரைக்கல் ஆகா எவ்வம் இம்மென – நற் 109/5
ஒப்பு வேறு உரைக்கல் ஆவது ஒரு பொருள் இல்லை வேதம் – கம்.யுத்2:16 26/3

மேல்


உரைக்கல்-பாலதோ (2)

ஒருமையே எம்மனோர்க்கு உரைக்கல்-பாலதோ – கம்.சுந்:3 71/4
ஒருங்கு உடன் புணர அஃது உரைக்கல்-பாலதோ – கம்.சுந்:4 42/4

மேல்


உரைக்கல்-பாலார் (1)

சூரர் என்று உரைக்கல்-பாலார் துஞ்சும் போது உணர்வின் சோரா – கம்.யுத்3:28 30/3

மேல்


உரைக்கல்லாதவர் (1)

சொல்லுதல்-உற்று உரைக்கல்லாதவர் போல – கலி 61/4

மேல்


உரைக்கல்லான் (1)

நோய் உரைக்கல்லான் பெயரும்-மன் பல் நாளும் – கலி 37/5

மேல்


உரைக்கலாம் (1)

வித்தகர்க்கு இனி உரைக்கலாம் உவமை வேறு யாதோ – கம்.கிட்:12 33/2

மேல்


உரைக்கலாமோ (2)

கிள்ளைகள் முருக்கின் பூவை கிழிக்குமேல் உரைக்கலாமோ – கம்.கிட்:13 47/4
ஓயும் என்று உரைக்கலாமோ ஊழி சென்றாலும் ஊழி – கம்.யுத்2:16 19/2

மேல்


உரைக்கலாற்றான் (1)

இல்லை என்று உரைக்கலாற்றான் ஏங்கினன் முனிவன் நின்றான் – கம்.அயோ:6 11/1

மேல்


உரைக்கலுற்ற (1)

ஒள்ளியோன் இனைய எல்லாம் உரைத்தலும் உரைக்கலுற்ற
பள்ள நீர் வெள்ளம் அன்ன பரதனை விலக்கி பண்டு – கம்.அயோ:14 116/1,2

மேல்


உரைக்கலுற்றது (1)

உம் இன தலைவன் ஏவ யாது எமக்கு உரைக்கலுற்றது
எம் முனை தூது வந்தாய் இகல் புரி தன்மை என்னை – கம்.சுந்:12 84/2,3

மேல்


உரைக்கலுற்றார் (1)

ஓதிய கல்வியாளர் புகுந்துளது உரைக்கலுற்றார் – கம்.யுத்2:19 293/4

மேல்


உரைக்கலுற்றாள் (2)

உற்றது தெரியும்-வண்ணம் ஒரு-வகை உரைக்கலுற்றாள் – கம்.ஆரண்:10 63/4
ஓங்கிய குரலால் பன்னி இனையன உரைக்கலுற்றாள் – கம்.கிட்:8 3/4

மேல்


உரைக்கலுற்றான் (2)

உருக்கிய செம்பின் உற்ற நீர் என உரைக்கலுற்றான் – கம்.ஆரண்:11 31/4
ஓங்குவான் என்ன உன்னி இனையன உரைக்கலுற்றான் – கம்.யுத்2:17 48/4

மேல்


உரைக்கவும் (1)

நினையவும் குறித்து உரைக்கவும் அரிது இவர் நிறைந்த – கம்.யுத்3:30 28/2

மேல்


உரைக்கவே (1)

கவிக்கும் என்று உரைக்கவே களித்ததால் அது – கம்.அயோ:12 23/3

மேல்


உரைக்கவேயும் (1)

மாயம் என்று உரைக்கவேயும் மெய் என மையல் கொண்டேன் – கம்.சுந்:6 48/4

மேல்


உரைக்கிலாதான் (1)

ஏனை மற்று உரைக்கிலாதான் இளவல்-பின் எழுந்து சென்றான் – கம்.யுத்3:31 66/4

மேல்


உரைக்கிலென் (1)

ஏகல் என்பது யானும் உரைக்கிலென்
சாகலா உயிர் தாங்க வல்லேனையும் – கம்.அயோ:4 18/2,3

மேல்


உரைக்கிலேன் (1)

வென்று இவண் வருவென் என்று உரைக்கிலேன் விதி – கம்.யுத்2:16 90/1

மேல்


உரைக்கின் (5)

ஒன்று இனி உரைக்கின் என் உயிரை நீக்குவென் – கம்.அயோ:12 18/3
பிள்ளைகள் உரைத்த ஒப்பை பெரியவர் உரைக்கின் பித்து ஆம் – கம்.கிட்:13 53/2
ஒன்றே என்னின் ஒன்றே ஆம் பல என்று உரைக்கின் பலவே ஆம் – கம்.யுத்1:0 1/1
அன்றே என்னின் அன்றே ஆம் ஆமே என்று உரைக்கின் ஆமே ஆம் – கம்.யுத்1:0 1/2
இன்றே என்னின் இன்றே ஆம் உளது என்று உரைக்கின் உளதே ஆம் – கம்.யுத்1:0 1/3

மேல்


உரைக்கின்ற (5)

ஒருவு இல் பெண்மை என்று உரைக்கின்ற உடலினுக்கு உயிரே – கம்.அயோ:10 14/1
ஏழும் ஏழும் என்று உரைக்கின்ற உலகங்கள் எவையும் – கம்.கிட்:12 18/1
ததிமுகன் அவன் சங்கன் என்று உரைக்கின்ற சிங்கம் – கம்.யுத்1:11 33/4
ஏழும் ஏழும் என்று உரைக்கின்ற உலகங்கள் யாவும் – கம்.யுத்4:32 11/1
மன் பெரும் பரமார்த்தம் என்று உரைக்கின்ற மாற்றம் – கம்.யுத்4:40 88/3

மேல்


உரைக்கின்றாரோ (1)

ஒப்பினால் உரைக்கின்றாரோ உண்மையே உணர்த்தினாரோ – கம்.யுத்1:9 76/3

மேல்


உரைக்கு (8)

உவமை நீங்கிய தோன்றல் உரைக்கு எதிர் – கம்.ஆரண்:3 31/1
உரைக்கு உதவுமால் எனும் உணர்ச்சியின் உவப்பான் – கம்.ஆரண்:3 43/4
இருள் தரும் புரத்து இழுதையர் பழுது உரைக்கு எளிதோ – கம்.ஆரண்:7 87/3
சொற்ற தம்பி உரைக்கு உணர்ந்து உயிர் சோர்வு ஒடுங்கிய தொல்லையோன் – கம்.கிட்:10 69/1
சான்றவர் பழி உரைக்கு அஞ்சி தன் உயிர் – கம்.கிட்:16 13/1
நின் உரைக்கு உரை வேறு உண்டோ நெருப்பு உரைத்தாலும் நீண்ட – கம்.யுத்2:16 32/3
நல் மருந்து உதவும் என்று உரைத்த நல் உரைக்கு
அன்வயம் இல்லை என்று அயிர்க்கின்றேன் அலேன் – கம்.யுத்3:24 92/2,3
அ உரைக்கு இறுதி நோக்கி வீடணன் அருவி கண்ணன் – கம்.யுத்4:37 209/1

மேல்


உரைக்குநர் (1)

தண்ணம் துறைவற்கு உரைக்குநர் பெறினே – குறு 310/7

மேல்


உரைக்கும் (26)

உடம்பின் உரைக்கும் உரையா நாவின் – முல் 65
வேலன் உரைக்கும் என்ப ஆகலின் – நற் 273/5
பிரிந்த-கால் பிறர்க்கு உரைக்கும் பீடு இலார் தொடர்பு போல் – கலி 25/24
புனை_இழாய் என் பழி நினக்கு உரைக்கும் தான் என்ப – கலி 46/19
எய்த உரைக்கும் உரன் அகத்து உண்டு ஆயின் – கலி 142/21
ஊன் செய்த சுடர் வடி வேல் உரோமபதன் என உரைக்கும் உரவு தோளான் – கம்.பால:5 58/4
வெம்மையை தாங்கி நீதி விடாது நின்று உரைக்கும் வீரர் – கம்.அயோ:1 8/2
ஒலி ஆழி உலகு உரைக்கும் உரை பொய்யோ ஊழியினும் – கம்.ஆரண்:6 94/2
விரையும் இது நன்று அன்று வேறு ஆக யான் உரைக்கும்
உரை உளது நுமக்கு உறுதி உணர்வு உளதேல் என்று உரைப்பாள் – கம்.ஆரண்:6 116/3,4
அரன் அதிகன் உலகு அளந்த அரி அதிகன் என்று உரைக்கும் அறிவிலோர்க்கு – கம்.கிட்:13 24/1
தவளம் என்று உரைக்கும் வண்ணம் சிவந்து தேன் ததும்பும்-ஆயின் – கம்.கிட்:13 49/3
எல்லை சூழ் மதிக்கும் உண்டாம் களங்கம் என்று உரைக்கும் ஏதம் – கம்.கிட்:13 60/2
நன் படை பெரிது என்கேனோ நாயகற்கு உரைக்கும் நாளில் – கம்.சுந்:2 39/4
கருத்து இயல்பு உரைக்கும் உண் கண் கரும் கயல் செம்மை காட்ட – கம்.சுந்:2 105/2
மிடற்றினுக்கு உவமை என்று உரைக்கும் வெள்ளியோர்க்கு – கம்.சுந்:4 50/2
செ வழி பெருமை என்று உரைக்கும் செம்மைதான் – கம்.சுந்:4 100/1
வீடு பெற்றவர் பெற்றதின் விழுமிது என்று உரைக்கும்
மாடு பெற்றனென் மற்று இனி என் பெற வருந்தி – கம்.யுத்1:3 31/3,4
என இனிது உரைக்கும் வேலை இராக்கதர் சேனை என்னும் – கம்.யுத்2:16 167/1
என்று உரைத்து எழுந்து சென்று அங்கு இருபது என்று உரைக்கும் நீல – கம்.யுத்2:17 17/1
உற்றன உற்றன உரைக்கும் ஓதையும் – கம்.யுத்2:19 39/2
உயிர்-தோறும் உற்றுளன் தோத்திரத்து ஒருவன் என உரைக்கும்
அயிரா நிலை உடையான் இவன் அவன் இ உலகு அனைத்தும் – கம்.யுத்3:27 142/1,2
உய்வெனே என்று உரைக்கும் அங்கு ஓர் தலை – கம்.யுத்3:29 16/4
ஆற்றலாய் என்று உரைக்கும் அங்கு ஓர் தலை – கம்.யுத்3:29 22/4
எற்றுவேன் என்று உரைக்கும் இரைக்குமால் – கம்.யுத்4:37 44/4
மாண்டன உலகம் என்று உரைக்கும் வாயினார் – கம்.யுத்4:37 68/4
ஒடுக்குறுத்து உரைக்கும் தன்மை நான்முகத்து ஒருவற்கு உண்டோ – கம்.யுத்4:42 12/4

மேல்


உரைக்கும்-கால் (1)

உரு கெழு தோற்றம் உரைக்கும்-கால் நாளும் – பரி 11/59

மேல்


உரைக்குவது (1)

உரைக்குவது இலது என உவந்து தான் அருள் – கம்.பால:5 52/2

மேல்


உரைக்கேன் (4)

யான் அது உனக்கு இன்று எங்ஙன் உரைக்கேன் இனி என்னா – கம்.ஆரண்:11 3/3
எ நிறம் உரைக்கேன் மாவின் இள நிறம் முதிரும் மற்றை – கம்.கிட்:13 65/1
எ குறியொடு எ குணம் எடுத்து இவண் உரைக்கேன்
இ குறி உடை கொடி இராமன் மனையாளோ – கம்.கிட்:14 49/1,2
ஒன்றானும் உணரகிலேன் மீண்டு இனி போய் என் உரைக்கேன்
பொன்றாத பொழுது எனக்கு இ கொடும் துயரம் போகாதால் – கம்.சுந்:2 224/3,4

மேல்


உரைக்கோ (3)

யார்க்கு நொந்து உரைக்கோ யானே ஊர் கடல் – நற் 211/1
யார்க்கு நொந்து உரைக்கோ யானே பல் நாள் – நற் 396/9
என் என உரைக்கோ யானே துன்னிய – அகம் 358/11

மேல்


உரைகள் (1)

ஓடி போ என்று உரைத்த உரைகள் தந்தாற்கு அவள் உரைப்பாள் – கம்.ஆரண்:6 115/4

மேல்


உரைசெய் (1)

நீர் உரைசெய் நீர்மை இல் சூள் என்றி நேர்_இழாய் – பரி 8/73

மேல்


உரைசெய்வோரும் (1)

ஒன்றிய படி இது என்று உரைசெய்வோரும்
இன்ன பல_பல எழுத்து_நிலை_மண்டபம் – பரி 19/52,53

மேல்


உரைத்த (43)

மேம் பால் உரைத்த ஓரி ஓங்கு மிசை – பெரும் 172
உரைத்த தோழி உண்கண் நீரே – நற் 263/10
புலவர் ஆய்பு உரைத்த புனை நெடும் குன்றம் – பரி 15/4
மாய பொதுவன் உரைத்த உரை எல்லாம் – கலி 112/21
உரைத்த சந்தின் ஊரல் இரும் கதுப்பு – அகம் 102/3
உலைவு உறும் அமரருக்கு உரைத்த வாய்மையே – கம்.பால:5 6/4
கொடியன் என்று உரைத்த சொல் ஒன்றும் கொண்டிலன் – கம்.பால:8 23/2
உரைத்த உணர்ந்திலர் ஊமரின் ஏகினார் – கம்.பால:14 44/4
ஒக்க நெறி உய்ப்பவர் உரைத்த குறி கொள்ளா – கம்.பால:15 26/1
உரைத்த கூனியை உவந்தனள் உயிர் உற தழுவி – கம்.அயோ:2 90/1
தாய் உரைத்த சொல் கேட்டு தழைக்கின்ற – கம்.அயோ:4 6/1
ஈண்டு உரைத்த பணி என்னை என்றவட்கு – கம்.அயோ:4 7/1
உய்த்து உரைத்த மகன் உரை உட்கொளா – கம்.அயோ:4 26/2
வள்ளல் வனம் புகுவான் என்று உரைத்த மாற்றத்தால் – கம்.அயோ:4 96/4
கான் ஈயும் என்று உரைத்த கைகேசியும் கொடிய – கம்.அயோ:4 99/2
உரைத்த பின் இராமன் ஒன்று உரைக்க நேர்ந்திலன் – கம்.அயோ:4 155/1
உரைத்த சீதை தனிமையை உன்னுவாள் – கம்.அயோ:7 22/3
தன் முன்னே அவன் தன்மை தந்தை துணை முந்து உரைத்த
சொல் முன்னே உவக்கின்ற துரிசு இலா திரு மனத்தான் – கம்.அயோ:13 27/1,2
உரைத்த வாசகம் கேட்டலும் உள் எழுந்து – கம்.அயோ:14 5/1
உரைத்த வாசகம் கேட்டு உவந்து ஓங்கிட – கம்.ஆரண்:3 23/1
ஓடி போ என்று உரைத்த உரைகள் தந்தாற்கு அவள் உரைப்பாள் – கம்.ஆரண்:6 115/4
உரைத்த வாசகம் கேட்டலும் உலகு எலாம் உலைய – கம்.ஆரண்:7 73/1
அ வழி அனையன உரைத்த ஆய்_இழை – கம்.ஆரண்:12 40/1
ஆஆ அலக்கண் உறுவாள் உரைத்த பொருளோ அகத்தின் அடையாள் – கம்.ஆரண்:13 68/2
ஊறிட ஒள் நகர் உரைத்த ஒண் தள – கம்.கிட்:1 15/3
மானவற்கு உரைத்த மாற்றம் மறந்தனன் அருக்கன் மைந்தன் – கம்.கிட்:11 53/2
என்று அவள் உரைத்த மாற்றம் யாவையும் இனிது கேட்டு – கம்.கிட்:11 59/1
உரைத்த செம் சாந்தும் பூவும் சுண்ணமும் புகையும் ஊழின் – கம்.கிட்:11 98/1
என்று உரைத்த எரி_கதிர் மைந்தனை – கம்.கிட்:13 4/1
போலும் என்று உரைத்த போதும் புனைந்துரை பொதுமை பார்க்கின் – கம்.கிட்:13 39/3
பிள்ளைகள் உரைத்த ஒப்பை பெரியவர் உரைக்கின் பித்து ஆம் – கம்.கிட்:13 53/2
தரிப்பு இலாது உரைத்த மாற்றம் தடுப்ப_அரும் தகைத்தது ஆய – கம்.கிட்:16 16/2
அவன் அவை உரைத்த பின் அனுமன் சொல்லுவான் – கம்.கிட்:16 19/1
கலங்கலீர் உரைத்த மாற்றம் முடிக்குவல் கடிது காண்டிர் – கம்.கிட்:17 21/4
என்று உரைத்த இனிது இத்தனை பேர் அடையாளம் – கம்.சுந்:5 79/1
சுடுவிக்கின்றது இ ஊரை சுடுக என்று உரைத்த துணிவு என்று – கம்.சுந்:12 116/3
வாய் உரைத்த கலவை களி வாசம் – கம்.யுத்1:11 15/3
நாரத முனிவற்கு ஏற்ப நயம் பட உரைத்த நாவும் – கம்.யுத்2:16 1/2
படுத்து இவண் மீடும் என்று உரைத்த பண்பினீர் – கம்.யுத்2:18 3/2
நல் மருந்து உதவும் என்று உரைத்த நல் உரைக்கு – கம்.யுத்3:24 92/2
உடைத்து போதுமால் அவர் தொடராமல் என்று உரைத்த
புடைத்து செல்குவர் விசும்பினும் என்றன போதோன் – கம்.யுத்3:31 29/2,3
ஒன்றும் வந்து உனை உன்னி உரைத்த சொல் – கம்.யுத்4:41 74/2
உன்னை முன்னம் வந்து எய்த உரைத்த நாள் – கம்.யுத்4:41 83/2

மேல்


உரைத்த-காலை (1)

என்று அவன் உரைத்த-காலை என்னை இ மாயம் செய்தாற்கு – கம்.யுத்2:17 29/1

மேல்


உரைத்த-போது (2)

உவந்த-போது உவந்த வண்ணம் உரைத்த-போது உரைத்தது ஆமோ – கம்.கிட்:13 50/4
முல்லையும் முருந்தும் முத்தும் முறுவல் என்று உரைத்த-போது
சொல்லையும் அமிழ்தும் பாலும் தேனும் என்று உரைக்க தோன்றும் – கம்.கிட்:13 51/1,2

மேல்


உரைத்தது (10)

தாவா வஞ்சினம் உரைத்தது
நோயோ தோழி நின் வயினானே – குறு 36/5,6
பார் பொறை நீக்கினான் என்று உரைத்தது எ பரிசு-மன்னோ – கம்.பால:14 80/4
உவந்த-போது உவந்த வண்ணம் உரைத்த-போது உரைத்தது ஆமோ – கம்.கிட்:13 50/4
நீர் வேலையும் என்னை உரைத்தது நீதி நின்றாய் – கம்.சுந்:1 46/4
மான வாள் முகமே நங்கட்கு உரைத்தது மாற்றம் என்று – கம்.சுந்:14 5/3
மன்னொடே பொருதியோ உரைத்தது மறுக்கிலோம் என வழங்கினான் – கம்.யுத்2:19 75/3
உய்யுநர் என்று உரைத்தது உண்மையோ ஒழிக்க ஒன்றோ – கம்.யுத்2:19 292/3
அன்னை நீ உரைத்தது ஒன்றும் அழிந்திலது ஆதலானே – கம்.யுத்3:23 30/1
மெய் அவன் உரைத்தது என வேண்டி இடை பூண்ட – கம்.யுத்4:36 24/3
பின்பு காணுமாறு உரைத்தது என்று உரைத்தனன் பெரியோன் – கம்.யுத்4:41 13/4

மேல்


உரைத்ததை (6)

பொய்யேம் என்று ஆய்_இழாய் புணர்ந்தவர் உரைத்ததை
மயங்கு அமர் மாறு அட்டு மண் வௌவி வருபவர் – கலி 31/8,9
ஒண்_நுதால் நமக்கு அவர் வருதும் என்று உரைத்ததை
மல்கிய துருத்தியுள் மகிழ் துணை புணர்ந்து அவர் – கலி 35/12,13
ஒளி_இழாய் நமக்கு அவர் வருதும் என்று உரைத்ததை
நிலன் நாவில் திரிதரூஉம் நீள் மாட கூடலார் – கலி 35/16,17
சுடர்_இழாய் நமக்கு அவர் வருதும் என்று உரைத்ததை
என ஆங்கு – கலி 35/20,21
அனையவை உளையவும் யான் நினக்கு உரைத்ததை
இனைய நீ செய்தது உதவாய் ஆயின் சே-இழாய் – கலி 59/23,24
ஒவ்வா என்று உணராய் நீ ஒரு நிலையே உரைத்ததை
ஒடுங்கி யாம் புகல் ஒல்லேம் பெயர்தர அவன் கண்டு – கலி 76/9,10

மேல்


உரைத்தபோது (1)

என்று அவன் உரைத்தபோது எழுந்து துள்ளினார் – கம்.பால:5 21/1

மேல்


உரைத்தல் (13)

உரைத்தல் உய்ந்தனனே தோழி சாரல் – நற் 17/9
உயர் மலை நாடற்கு உரைத்தல் ஒன்றோ – நற் 244/5
தணியும் ஆறு இது என உரைத்தல் ஒன்றோ – நற் 244/7
நினக்கும் உரைத்தல் நாணுவல் இவட்கே – நற் 326/5
உரைத்தல் ஆன்றிசின் நீயே விடர் முகை – நற் 332/5
இன்னன் என்று உரைத்தல் எமக்கு எவன் எளிது – பரி 1/35
பெண் அன்று உரைத்தல் நமக்கு ஆயின் இன்னதூஉம் – கலி 37/9
ஒண்ணுமோ இதனின் வேறு ஒரு போகம் உறைவிடம் உண்டு என உரைத்தல் – கம்.பால:3 5/4
ஒன்று நீர் கேண்ம் என உரைத்தல் மேயினான் – கம்.பால:5 17/4
ஒன்றும் நான் உரைத்தல் நோக்கான் தருமத்திற்கு உறுதி பார்ப்பான் – கம்.அயோ:6 8/2
மங்கை அஃது உரைத்தல் கேட்ட வரம்பு_இலான் மறுவின் தீர்ந்தார் – கம்.ஆரண்:12 51/1
செல் இடத்து அல்லது ஒன்று உரைத்தல் செய்கலா – கம்.கிட்:10 114/3
ஈண்டு சடை ஆயினது என்றால் மழை என்று உரைத்தல் இழிவு அன்றோ – கம்.சுந்:4 57/4

மேல்


உரைத்தலின் (4)

கழனி நாரை உரைத்தலின் செந்நெல் – நற் 180/2
இது என உரைத்தலின் எம் உள் அமர்ந்து இசைத்து இறை – பரி 15/64
உளன் என உரைத்தலின் உம்பரான் என – கம்.ஆரண்:15 25/3
மீண்டு அவர்க்கு உரைத்தலின் விளிதல் நன்று எனா – கம்.சுந்:14 18/2

மேல்


உரைத்தலும் (12)

நீண்டான் அது உரைத்தலும் நித்திலம் தோன்ற நக்கு – கம்.அயோ:4 126/1
சேயனோ அணியனோ என்று உரைத்தலும் தேர் வலானும் – கம்.அயோ:6 12/2
ஒள்ளியோன் இனைய எல்லாம் உரைத்தலும் உரைக்கலுற்ற – கம்.அயோ:14 116/1
வானவர் உரைத்தலும் மறுக்கல்-பாலது அன்று – கம்.அயோ:14 130/1
உரைத்தலும் பொங்கிய உவகை வேலையன் – கம்.ஆரண்:4 18/1
என்று அவன் உரைத்தலும் இரவி காதலன் – கம்.கிட்:11 108/1
உய்ஞ்சனம் இனி என அரசு உரைத்தலும்
அஞ்சன வண்ணனுக்கு அனுசன் கூறுவான் – கம்.கிட்:11 110/3,4
என்று அவன் உரைத்தலும் இருந்த வாலி சேய் – கம்.கிட்:16 12/1
இலங்கை வேந்தன் என்று உரைத்தலும் இடி உண்ட அரவின் – கம்.யுத்1:5 55/3
அன்று தேய்ந்தது என்று உரைத்தலும் அமரர் கண்டு உவப்ப – கம்.யுத்2:16 203/3
கோள் எடுத்தது மீள என்று உரைத்தலும் கொற்றவன் குன்று ஒத்த – கம்.யுத்2:16 332/3
என உரைத்தலும் எழுந்து தம் இரதம்-மேல் ஏறி – கம்.யுத்3:31 2/1

மேல்


உரைத்தலோடும் (14)

வீரன் அஃது உரைத்தலோடும் மெய்_இலாள் விமல யான் அ – கம்.ஆரண்:6 36/1
அன்னவள் உரைத்தலோடும் ஐயனும் அறிதற்கு ஒவ்வா – கம்.ஆரண்:6 37/1
அற்று அவன் உரைத்தலோடும் அழுது இழி அருவி கண்ணள் – கம்.ஆரண்:10 63/1
அரக்கன் அஃது உரைத்தலோடும் அறிந்தனன் அடங்கி நெஞ்சம் – கம்.ஆரண்:11 31/1
மானவள் உரைத்தலோடும் மானிடர் அரக்கர்-தம்மை – கம்.ஆரண்:12 55/1
என்று அவள் உரைத்தலோடும் எரிந்தன நயனம் திக்கில் – கம்.ஆரண்:12 62/1
மாற்றம் அஃது உரைத்தலோடும் வரி சிலை குரிசில் மைந்தன் – கம்.கிட்:2 17/1
தோன்றல் அஃது உரைத்தலோடும் மாருதி தொழுது தொல்லை – கம்.கிட்:11 74/1
எய்து அவன் உரைத்தலோடும் எழுந்து பேர் உவகை ஏற – கம்.சுந்:4 37/1
வார்த்தை அஃது உரைத்தலோடும் தனி தனி வாழ்ந்தேம் என்ன – கம்.யுத்1:4 140/3
ஆயவன் உரைத்தலோடும் அ புறத்து இருந்தான் ஆன்ற – கம்.யுத்2:16 34/1
என்று அவன் உரைத்தலோடும் இரவி சேய் இவனை இன்று – கம்.யுத்2:16 122/1
அற்று அவன் உரைத்தலோடும் அனல் விழித்து அசனி குன்றத்து – கம்.யுத்2:16 190/1
என அவன் உரைத்தலோடும் எழுந்து மார்பு இறுக புல்லி – கம்.யுத்2:17 4/1

மேல்


உரைத்தற்கு (1)

காண்-மதி பாண நீ உரைத்தற்கு உரியை – ஐங் 140/1

மேல்


உரைத்தன்றி (1)

ஐயென உரைத்தன்றி நல்கி தன் மனை – புறம் 395/29

மேல்


உரைத்தன (1)

அப்புத்தான் என்று உரைத்தன ஆழிகள் – கம்.யுத்3:31 135/2

மேல்


உரைத்தனம் (1)

உரைத்தனம் வருகம் எழு-மதி புணர் திரை – நற் 88/3

மேல்


உரைத்தனர் (1)

புன் தொழில் குலம் ஆதும் என்று உரைத்தனர் போனார் – கம்.யுத்3:30 52/4

மேல்


உரைத்தனரே (3)

பிடி ஊட்டி பின் உண்ணும் களிறு எனவும் உரைத்தனரே
இன்பத்தின் இகந்து ஒரீஇ இலை தீந்த உலவையால் – கலி 11/9,10
மென் சிறகரால் ஆற்றும் புறவு எனவும் உரைத்தனரே
கல் மிசை வேய் வாட கனை கதிர் தெறுதலான் – கலி 11/13,14
தன் நிழலை கொடுத்து அளிக்கும் கலை எனவும் உரைத்தனரே
என ஆங்கு – கலி 11/17,18

மேல்


உரைத்தனன் (11)

எந்தை வந்து உரைத்தனன் ஆக அன்னையும் – நற் 206/6
அனைத்து உரைத்தனன் யான் ஆக – புறம் 136/22
உண்டு ஒர் காரியம் வருக என உரைத்தனன் எனலும் – கம்.அயோ:1 50/2
அன்பு சான்று என உரைத்தனன் ஐய என் ஆக்கை – கம்.கிட்:3 79/3
மைந்தன் ஓதிலன் வேதம் என்று உரைத்தனன் வணங்கி – கம்.யுத்1:3 35/4
ஓது போதி என உரைத்தனன் உலகு எலாம் உயர்ந்தோன் – கம்.யுத்1:3 56/4
தள்ளு-மின் என உரைத்தனன் வயவரும் அ தொழில் தலைநின்றார் – கம்.யுத்1:3 84/4
தனி பட்டான் என அவன் முகம் நோக்கி ஒன்று உரைத்தனன் தனி நாதன் – கம்.யுத்2:16 318/4
ஓய்கின்றாய் காண்டி என்னா உரைத்தனன் இடபன் ஒல்கான் – கம்.யுத்2:18 230/4
பின்பு காணுமாறு உரைத்தது என்று உரைத்தனன் பெரியோன் – கம்.யுத்4:41 13/4
பின் ஒர் வாசகம் உரைத்தனன் தபோதரின் பெரியோன் – கம்.யுத்4:41 40/4

மேல்


உரைத்தனென் (2)

யான் தனக்கு உரைத்தனென் ஆக – குறு 265/7
உரைத்தனென் அல்லனோ அஃது என் யாய்க்கே – ஐங் 280/5

மேல்


உரைத்தனை (2)

தருமமும் இது தக்கதே உரைத்தனை தகவோய் – கம்.அயோ:1 34/4
விழுமியது உரைத்தனை விசயம் வீற்றிருந்து – கம்.கிட்:16 10/1

மேல்


உரைத்தாய் (4)

மந்திரம் அற்றார் உற்றது உரைத்தாய் மதி அற்றாய் – கம்.ஆரண்:11 12/4
நல்லது உரைத்தாய் நம்பி இவன் நவையே செய்தான் ஆனாலும் – கம்.சுந்:12 112/1
சொல்லையே உரைத்தாய் என்றும் பழி கொண்டாய் என்ன சொன்னாள் – கம்.யுத்2:17 69/4
பேதைமை உரைத்தாய் பிள்ளாய் உலகு எலாம் பெயர பேரா – கம்.யுத்3:28 9/1

மேல்


உரைத்தார் (14)

சிந்தை தெளிந்தோய் தெரி எமக்கு ஈது என்று உரைத்தார் – கம்.அயோ:4 89/4
நானம் நன்கு உரைத்தார் நளிர் வானிடை – கம்.அயோ:14 9/1
சால உரைத்தார் வாரி கடக்கும் தகவு இன்மை – கம்.கிட்:17 4/2
ஒற்றை ஆணை மற்று யார் உனக்கு இ பெயர் உரைத்தார்
கற்றது ஆரொடு சொல்லுதி விரைந்து என கனன்றான் – கம்.யுத்1:3 47/3,4
உறங்குவான் பெயர் உறுதி என்று ஆர் உனக்கு உரைத்தார் – கம்.யுத்1:3 49/4
ஒன்னார் அ திறம் எய்தி உரைத்தார் – கம்.யுத்1:3 94/4
மேலும் ஒன்று உரைத்தார் அன்னான் விரிஞ்சன் ஆம் இனிமேல் என்றார் – கம்.யுத்1:9 75/4
இலங்கையர் கோனை எய்தி எய்தியது உரைத்தார் நீவிர் – கம்.யுத்3:22 157/1
தான நாட்டு எழுகின்றான் என்று உரைத்தார் சிலர் சிலர்கள் விரிஞ்சன்தான் தன் – கம்.யுத்3:24 37/2
ஏனை நாட்டு எழுகின்றான் என்று உரைத்தார் சிலர் சிலர்கள் ஈசன் அல்லால் – கம்.யுத்3:24 37/3
ஊனம் இனி இலது ஆகுக இளங்கோக்கு என உரைத்தார் – கம்.யுத்3:27 132/4
ஒத்த வெள்ளம் ஓர் ஆயிரம் உளது என உரைத்தார்
பித்தர் இ படைக்கு எண் சிறிது என்றனர் பெயர்ந்தார் – கம்.யுத்3:30 30/3,4
உம்பர் யாவரும் இராமனை பார்த்து இவை உரைத்தார் – கம்.யுத்4:40 124/4
உய்கிலேம் நினை நீங்கின் என்று இனையன உரைத்தார் – கம்.யுத்4:41 11/4

மேல்


உரைத்தார்க்கு (1)

இன்மை உரைத்தார்க்கு அது நிறைக்கல் ஆற்றா-கால் – கலி 43/26

மேல்


உரைத்தாரோ (1)

ஒளி அம்பு எய்யும் மன்மதனார் உனக்கு இ மாயம் உரைத்தாரோ
அளியென் செய்த தீவினையே அந்தி ஆகி வந்தாயோ – கம்.பால:10 68/3,4

மேல்


உரைத்தாலும் (3)

நின் உரைக்கு உரை வேறு உண்டோ நெருப்பு உரைத்தாலும் நீண்ட – கம்.யுத்2:16 32/3
மின் உரைத்தாலும் ஒவ்வா விளங்கு ஒளி அலங்கல் வேலோய் – கம்.யுத்2:16 32/4
குன்று உரைத்தாலும் நேரா குவவு தோள் நிலத்தை கூட – கம்.யுத்2:17 17/2

மேல்


உரைத்தாள் (3)

என் ஐயர்க்கு உய்த்து உரைத்தாள் யாய் – கலி 39/22
ஊட்டி மனன் உள் குளிர இன் உரை உரைத்தாள் – கம்.கிட்:14 54/4
உத்தம எனா இனைய வாசகம் உரைத்தாள் – கம்.சுந்:4 70/4

மேல்


உரைத்தான் (21)

கதிர் கொண்ட சுடர் வேலான் தனை நோக்கி இவை உரைத்தான் களிப்பின் மிக்கான் – கம்.பால:5 57/4
ஈது இவன் தன் வரலாறும் புய வலியும் என உரைத்தான் – கம்.பால:12 31/4
ஆழி மன் ஒருவன் உரைத்தான் அது – கம்.பால:18 28/2
நாளை என உற்ற பகல் நல் தவன் உரைத்தான் – கம்.பால:22 41/4
ஒருவனே அவன் இராவணன் ஆம் என உரைத்தான் – கம்.ஆரண்:13 91/4
எஞ்சல் இலா ஆற்றல் இருவீரும் என்று உரைத்தான் – கம்.ஆரண்:13 103/4
உன்னை ஈன்ற எற்கு உறு பதம் உளது என உரைத்தான்
இன்ன தோன்றலே அவன் இதற்கு ஏது உண்டு இறையோய் – கம்.கிட்:3 78/3,4
ஒக்கும் எனின் ஒக்கும் என மாருதி உரைத்தான் – கம்.கிட்:14 49/4
உற்றார் செயல் மற்றும் உண்டோ என உற்று உரைத்தான் – கம்.சுந்:1 47/4
உரைத்தான் உரையால் இவன் ஊறு இலன் என்பது உன்னி – கம்.சுந்:1 48/1
மறந்து நீங்கினரோ என்-கொல் வந்தது என்று உரைத்தான்
நிறம் செருக்குற வாய்-தொறும் நெருப்பு உமிழ்கின்றான் – கம்.சுந்:7 57/3,4
உனக்கும் இன்னதின் நல்லது ஒன்று இல் என உரைத்தான் – கம்.யுத்1:3 33/4
உரிய மற்று இதின் நல்லது ஒன்று இல் என உரைத்தான் – கம்.யுத்1:3 40/4
ஒல்லை உளதேல் இயம்புதியால் என்று உரைத்தான் – கம்.யுத்1:3 168/4
ஒன்ற வந்தன வாசகம் இனையன உரைத்தான் – கம்.யுத்2:15 250/4
ஒரு விலாளர் என்று ஆயிரம் கால் எடுத்து உரைத்தான் – கம்.யுத்2:16 223/4
தார் கொன்றையினான் கிரி சாய்த்தவன் தான் உரைத்தான் – கம்.யுத்2:19 6/4
ஆண்டு ஏகி கொணர்தி என அடையாளத்தொடும் உரைத்தான் அறிவின் மிக்கான் – கம்.யுத்3:24 27/4
ஒன்றாக இ முதலோன் படை-தனை மாய்க்க என்று உரைத்தான்
நின்றான் அது துரந்தான் அவன் நலம் வானவர் நினைந்தார் – கம்.யுத்3:27 135/3,4
உடைத்த பூசனை வரன்முறை இயற்ற என்று உரைத்தான் – கம்.யுத்3:30 31/4
மைந்தன் என்னை மறுத்து உரைத்தான் எனல் – கம்.யுத்4:41 77/1

மேல்


உரைத்தி (11)

நீ உரைத்தி வையை நதி – பரி 11/92
தனிமையும் தீர்த்தி என்று உரைத்தி தன்மையால் – கம்.அயோ:5 33/4
தீயதே உரைத்தி என்றான் தேவரை இடுக்கண் தீர்ப்பான் – கம்.ஆரண்:11 62/4
அருந்தி அகல்வான் சிந்தினவோ ஆவி உரைத்தி ஆம் அன்றே – கம்.கிட்:1 25/4
ஒன்று உனக்கு என இராமனும் உரைத்தி அஃது என்றான் – கம்.கிட்:3 81/4
அருந்ததி உரைத்தி அழகற்கு அருகு சென்று உன் – கம்.சுந்:5 6/1
பிழை அற அறிந்த எல்லாம் உரைத்தி என்று அரக்கன் பேச – கம்.யுத்1:13 4/2
சொல் ஒன்று உரைத்தி பொருள் ஆதி தூய மறையும் துறந்து திரிவாய் – கம்.யுத்2:19 257/1
கொல் என்று உரைத்தி கொலையுண்டு நிற்றி கொடியாய் உன் மாயை அறியேன் – கம்.யுத்2:19 257/3
தெரிகிலென் உரைத்தி என்றான் சென்னி-மேல் கையன் சொல்வான் – கம்.யுத்3:22 150/4
நீ இருந்து உரைத்தி என்றார் வீடணன் நெறியின் சொல்வான் – கம்.யுத்4:33 3/4

மேல்


உரைத்திசின் (9)

ஒன்று தெரிந்து உரைத்திசின் நெஞ்சே புன் கால் – நற் 103/1
காதலள் என்னுமோ உரைத்திசின் தோழி – நற் 176/4
எம்மை உய்த்தியோ உரைத்திசின் நெஞ்சே – குறு 63/4
உரைத்திசின் தோழி அது புரைத்தோ அன்றே – குறு 302/1
உரைத்திசின் வாழி என் நெஞ்சே நிரை முகை – அகம் 191/13
நும் ஒப்பதுவோ உரைத்திசின் எமக்கே – அகம் 200/14
எவன்-கொல் பாண உரைத்திசின் சிறிது என – அகம் 314/14
என்னோ பெரும உரைத்திசின் எமக்கே – புறம் 167/12
உரைத்திசின் பெரும நன்றும் – புறம் 366/12

மேல்


உரைத்திட்டு (1)

உழை தடம் கண்ணி என்று உரைத்திட்டு ஊழின் வந்து – கம்.கிட்:16 1/3

மேல்


உரைத்திட (1)

அரசன் மற்றவர் அலக்கணே உரைத்திட அறிந்தான் – கம்.சுந்:7 56/4

மேல்


உரைத்திடுதலும் (1)

எதிரில் நின்று இவை இவை உரைத்திடுதலும் எ உலகமும் அஞ்ச – கம்.யுத்1:3 79/1

மேல்


உரைத்திடுமின் (1)

அரும் தவனை அடி வணங்கி யாரை இவர் உரைத்திடுமின் அடிகள் என்ன – கம்.பால:12 2/2

மேல்


உரைத்தியேல் (2)

ஓடுதி என்ன ஓடாது உரைத்தியேல் உன்னோடு இன்னே – கம்.யுத்2:18 231/1
தழுவுற வைத்து இன்று ஏகு என்று உரைத்தியேல் சமைவென் தக்கோய் – கம்.யுத்3:26 84/2

மேல்


உரைத்திலர் (1)

மீட்டு அவர் உரைத்திலர் பயத்தின் விம்முவார் – கம்.சுந்:7 60/1

மேல்


உரைத்திலன் (5)

வார்த்தை மாறு உரைத்திலன் முனிவன் மோனியாய் – கம்.பால:8 32/1
ஓய்வினன் உணர்வும் தேய உரைத்திலன் உயிரும் தீர்ந்தான் – கம்.ஆரண்:13 127/4
மாற்றம் யாது ஒன்றும் உரைத்திலன் மறையவன் மறுகி – கம்.யுத்1:3 34/1
உரைத்திலன் ஒன்றும்-தன்னை உணர்ந்திலன் உயிரும் ஓட – கம்.யுத்2:19 215/1
கொலையினை நோக்கும் ஒன்றும் உரைத்திலன் களிப்பு கொண்டான் – கம்.யுத்3:28 66/4

மேல்


உரைத்திலென் (1)

உண்டிலென் நறவம் பொய்ம்மை உரைத்திலென் வலியால் ஒன்றும் – கம்.யுத்3:27 173/1

மேல்


உரைத்தீயின் (1)

யாயும் அறிய உரைத்தீயின் யான் உற்ற – கலி 111/23

மேல்


உரைத்தீவார் (1)

என்னை நீ செய்யினும் உரைத்தீவார் இல்-வழி – கலி 73/14

மேல்


உரைத்து (53)

நெய்யோடு ஐயவி அப்பி ஐது உரைத்து
குடந்தம்பட்டு கொழு மலர் சிதறி – திரு 228,229
படுக தில் அம்ம யான் நினக்கு உரைத்து என – நற் 277/2
நின்னுள் நோய் நீ உரைத்து அலமரல் எல்லா நாம் – கலி 34/21
ஒரு நீ பிறர் இல்லை அவன் பெண்டிர் என உரைத்து
தேரொடும் தேற்றிய பாகன் வந்தீயான்-கொல் – கலி 71/9,10
வருந்தல் நின் வஞ்சம் உரைத்து
மருந்து இன்று மன்னவன் சீறின் தவறு உண்டோ நீ நயந்த – கலி 89/9,10
ஆயர் மகளிர் இயல்பு உரைத்து எந்தையும் – கலி 111/22
உலமரல் உயவு நோய்க்கு உய்யும் ஆறு உரைத்து செல் – கலி 113/3
நாணாது சென்று நடுங்க உரைத்து ஆங்கு – கலி 115/2
தெள்ளியேம் என்று உரைத்து தேராது ஒரு நிலையே – கலி 142/29
பாடுவேன் என் நோய் உரைத்து
புல்லிய கேளிர் புணரும் பொழுது உணரேன் – கலி 144/50,51
வரை நில்லா விழுமம் உறீஇ நடுக்கு உரைத்து தெறல் மாலை – கலி 146/2
செரு இயல் நன் மான் திதியற்கு உரைத்து அவர் – அகம் 262/10
செய்பொருள் மருங்கின் செலவு தனக்கு உரைத்து என – அகம் 299/10
அன்பு உரைத்து அடங்க கூறிய இன் சொல் – அகம் 332/11
கவ்வை உரைத்து அருள்தி என நிகழ்ந்த பரிசு அரசர்_பிரான் கழறலோடும் – கம்.பால:5 60/2
மா முனிக்கு உரைத்து பின்னர் வில் கொண்ட மழை_அனான் மேல் – கம்.பால:7 54/3
நயந்து உரைத்து கரை ஏறல் நான்முகற்கும் அரிது ஆம் பல் – கம்.பால:12 15/3
என்று உரைத்து எதிர் எதிர் இடைவிடாது நேர் – கம்.பால:14 6/1
உருண்ட வாய்-தொறும் பொன் உருள் உரைத்து உரைத்து ஓடி – கம்.பால:15 8/3
உருண்ட வாய்-தொறும் பொன் உருள் உரைத்து உரைத்து ஓடி – கம்.பால:15 8/3
தண்ணீர் கொடு போய் அளித்து என் சாவும் உரைத்து உம் புதல்வன் – கம்.அயோ:4 78/2
ஒன்று உரைத்து உயிரினும் ஒழுக்கம் நன்று என – கம்.அயோ:14 24/3
இம்மை பொய் உரைத்து இவறி எந்தையார் – கம்.அயோ:14 108/1
நெல் ஒக்கும் புல் என்றாலும் நேர் உரைத்து ஆகவற்றோ – கம்.ஆரண்:10 74/4
நையாநின்றேன் நீ இது உரைத்து நலிவாயோ – கம்.ஆரண்:11 15/4
அனைய ஆண்டு உரைத்து அனுமனே முதலிய அமைச்சர் – கம்.கிட்:3 74/1
ஓவிய மரன்கள்-தோறும் உரைத்து அற உரிஞ்சி ஒண் கேழ் – கம்.கிட்:10 34/3
வாழி வாழி என்று உரைத்து அலர் தூவினர் வணங்கி – கம்.கிட்:12 27/4
எனைவரால் பகரும் ஈட்டம் யான் உரைத்து இன்பம் என்னோ – கம்.கிட்:13 35/4
ஈது உரைத்து அழன்று பொங்கி எரி கதிர் வாளை நோக்கி – கம்.சுந்:3 146/1
படி உரைத்து எடுத்து காட்டும் படித்து அன்று படிவம் பண்பில் – கம்.சுந்:4 38/1
ஒல்லையின் ஓடி நீர் உரைத்து என் ஆணையால் – கம்.சுந்:12 27/3
அஞ்சன வண்ணத்தான்-தன் பெயர் உரைத்து அளியை என்பால் – கம்.சுந்:14 40/2
இ சிரத்தவன் உரைத்து இறுக்கும் ஏல்வையின் – கம்.யுத்1:2 28/1
வேள்வியின் பகைஞனும் உரைத்து வெள்கினான் – கம்.யுத்1:2 44/4
பொய் உரைத்து உலகினில் சினவினார் குலம்_அற பொருது தன் வேல் – கம்.யுத்1:2 84/1
நெய் உரைத்து உறையில் இட்டு அறம் வளர்த்து ஒருவனாய் நெறியில் நின்றான் – கம்.யுத்1:2 84/2
மை உரைத்து உலவு கண் மனைவி-பால் வரம் அளித்து அவை மறாதே – கம்.யுத்1:2 84/3
மெய் உரைத்து உயிர் கொடுத்து அமரரும் பெறுகிலா வீடு பெற்றான் – கம்.யுத்1:2 84/4
ஓம் நமோ நாராயணாய என்று உரைத்து உளம் உருகி – கம்.யுத்1:3 23/1
எந்தை இ பெயர் உரைத்து எனை கெடுத்திடல் என்றான் – கம்.யுத்1:3 26/4
முந்தையே நினைந்து என் பொருள் முற்றும் என்று உரைத்து உன் – கம்.யுத்1:3 35/3
என்று உரைத்து எயிற்று பேழ் வாய் எரி உக நகை செய்து யாணர் – கம்.யுத்2:15 140/1
பரக்க பல உரைத்து என் படர் கயிலை பெரு வரைக்கும் – கம்.யுத்2:15 165/1
என்று உரைத்து எழுந்து சென்று அங்கு இருபது என்று உரைக்கும் நீல – கம்.யுத்2:17 17/1
காட்டு என உரைத்து வாழ்த்தி கரந்தன கமலக்கண்ணன் – கம்.யுத்3:24 62/2
என்று உரைத்து இளவல் தன்-மேல் எழுகின்ற இயற்கை நோக்கி – கம்.யுத்3:27 99/1
பொருது தூது உரைத்து ஏகியது அரக்கியர் புலம்ப – கம்.யுத்3:30 46/3
நானம் நெய் நன்கு உரைத்து நறும் புனல் – கம்.யுத்4:34 4/1
மன்னி வாழ்க என்று உரைத்து அடல் மாருதி – கம்.யுத்4:39 13/3
என உரைத்து திரிசடையாள் எம் மோய் – கம்.யுத்4:40 18/1
உரை அலா உரை உன்னை உரைத்து உராய் – கம்.யுத்4:40 19/1
உய்யுமே அவன் என்று உரைத்து உள் புகா – கம்.யுத்4:41 81/3

மேல்


உரைத்தும் (6)

கள்ளினும் மகிழ்செயும் என உரைத்தும் அமையார் என் – கலி 4/14
மற புலி உரைத்தும் மதியம் காட்டியும் – புறம் 160/22
உற்றவர் காணலுற்ற மலை நிலை உரைத்தும் அன்றே – கம்.பால:16 1/4
எய்ய வில் வளைத்ததும் இறுத்ததும் உரைத்தும்
மெய் விளைவு இடத்து முதல் ஐயம் விடலுற்றாள் – கம்.பால:22 37/1,2
இங்கு நின்றது உரைத்தும் இராவணன் – கம்.ஆரண்:9 29/1
உரைப்பென் என சூர்ப்பணகை வர இருந்தான் இருந்த பரிசு உரைத்தும் மன்னோ – கம்.ஆரண்:10 1/4

மேல்


உரைத்துமேனும் (1)

உள்ளவாறு உளவாம் என்று ஓர் உரை கணக்கு உரைத்துமேனும்
கொள்ளை ஓர் உருவை நூறு கொண்டன பலவால் கொற்ற – கம்.யுத்3:31 220/2,3

மேல்


உரைத்தேம் (2)

மாயோய் நின்-வயின் பரந்தவை உரைத்தேம்
மாயா வாய்மொழி உரைதர வலந்து – பரி 3/10,11
சிக்க உரைத்தேம் என்று தெழித்தார் சிலர் எல்லாம் – கம்.சுந்:3 151/4

மேல்


உரைத்தேன் (2)

ஊழி காட்டுவேன் என்று உரைத்தேன் அது – கம்.சுந்:12 33/2
காதலால் உரைத்தேன் என்றான் உலகு எலாம் கலக்கி வென்றான் – கம்.யுத்3:28 6/4

மேல்


உரைத்தேனை (1)

முன் உரைத்தேனை வாளா முனிந்தனை முனியா உம்பி – கம்.யுத்2:16 32/1

மேல்


உரைத்தை (3)

தீராமல் காப்பது ஓர் திறன் உண்டேல் உரைத்தை காண் – கலி 38/13
தெருளாமல் காப்பது ஓர் திறன் உண்டேல் உரைத்தை காண் – கலி 38/17
புறங்கூற்று தீர்ப்பது ஓர் பொருள் உண்டேல் உரைத்தை காண் – கலி 38/21

மேல்


உரைத்தோரும் (1)

நமக்கு உரைத்தோரும் தாமே – குறு 135/3

மேல்


உரைத்தோன் (1)

தென் தமிழ் உரைத்தோன் முன்னா தீது தீர் முனிவர் யாரும் – கம்.சுந்:3 129/1

மேல்


உரைத்தோனே (1)

நன்றே போலும் என்று உரைத்தோனே – குறு 389/5

மேல்


உரைதந்தார் (1)

ஆரோடு எண்ணிற்று ஆர் உரைதந்தார் அறம் எல்லாம் – கம்.அயோ:11 81/3

மேல்


உரைதந்தால் (1)

சலி என்று எதிர் மலரோன் உரைதந்தால் இறை சலியேன் – கம்.யுத்2:15 181/3

மேல்


உரைதந்தே (1)

சாற்று-மின் அஞ்சினர் என்று உரைதந்தே – கம்.யுத்3:20 6/4

மேல்


உரைதர (3)

மாயா வாய்மொழி உரைதர வலந்து – பரி 3/11
உரைதர வந்தன்று வையை நீர் வையை – பரி 12/32
தண்டக வனத்து உறைதி என்று உரைதர கொண்டு – கம்.ஆரண்:3 51/1

மேல்


உரைதரு (1)

உரைதரு பொழுதினும் ஒழிகிலர் எனை ஆள் – கம்.பால:5 126/3

மேல்


உரைதரும் (1)

தக்கன கனி காயும் தந்து உரைதரும் அன்பால் – கம்.அயோ:9 28/2

மேல்


உரைநேர்வான் (1)

அன்னவன் உரை கேளா அமலனும் உரைநேர்வான்
என் உயிர் அனையாய் நீ இளவல் உன் இளையான் இ – கம்.அயோ:8 40/1,2

மேல்


உரைப்ப (26)

உயவினென் சென்று யான் உள் நோய் உரைப்ப
மறுமொழி பெயர்த்தல் ஆற்றாள் நறு மலர் – நற் 106/5,6
அடைதரும்-தோறும் அருமை தனக்கு உரைப்ப
நம் புணர்வு இல்லா நயன் இலோர் நட்பு – நற் 165/6,7
சான்றோர் உரைப்ப தெளிகுவர்-கொல் என – பதி 73/18
என்று ஆங்கே உள் நின்ற எவ்வம் உரைப்ப மதியொடு – கலி 144/24
உரைப்ப போல ஊழ் கொள்பு கூவ – அகம் 25/8
தமர் விரைந்து உரைப்ப கேட்கும் ஞான்றே – அகம் 144/19
உரைப்ப கேள்-மதி – புறம் 366/7
மன்ற வேம்பின் ஒண் பூ உரைப்ப
குறை செயல் வேண்டா நசைஇய இருக்கையேன் – புறம் 371/7,8
ஆங்கு அவர் அம் மொழி உரைப்ப அரசன் மகிழ்ந்து அவர்க்கு அணி தூசு ஆதி ஆய – கம்.பால:5 36/1
அங்கு உறுவன் அ பரிசு உரைப்ப அது கேளா – கம்.பால:7 27/1
உய்த்து உரைப்ப நினைப்ப உலப்பு_இலர் – கம்.பால:14 50/2
அன்ன சொல் அனையவள் உரைப்ப ஆய்_இழை – கம்.அயோ:2 56/1
உக்கார் நெஞ்சம் உயிர் உகுத்தார் உற்றது எம்மால் உரைப்ப அரிதால் – கம்.அயோ:6 36/2
ஒப்பு வரவிற்று என உரைப்ப அரிய வாளும் – கம்.ஆரண்:3 56/2
கண்ணின் நோக்கி உரைப்ப_அரும் காட்சியாள் – கம்.ஆரண்:7 6/4
வேய் தெரிந்து உரைப்ப போன்ற புள்ளொடு விலங்கும் அம்மா – கம்.ஆரண்:7 57/4
மீண்டதும் விளம்பான் தான் தன் வென்றியை உரைப்ப வெள்கி – கம்.சுந்:14 9/4
ஓரும் தேவரும் முனிவரும் பிறர்களும் உரைப்ப
சாரும் சாபமும் அன்னவன்-தனை சென்று சாரா – கம்.யுத்1:3 16/3,4
கூய் உரைப்ப குல மால் வரையேனும் – கம்.யுத்1:11 15/1
சாய் உரைப்ப அரியவாய தடம் தோள் – கம்.யுத்1:11 15/2
ஆற்றல் நல் நெடும் கவிஞன் ஓர் அங்கதம் உரைப்ப
போற்ற_அரும் புகழ் இழந்த பேர் ஒருவனும் போன்றான் – கம்.யுத்2:15 248/3,4
வாடிய கையர் ஆகி மன்னவற்கு உரைப்ப பின்னும் – கம்.யுத்2:16 47/3
மாற்றம் அஃது உரைப்ப கேளா மலை முழை திறந்தது என்ன – கம்.யுத்2:16 196/1
நோவன செய்தல் தீது என்று உரைப்ப நுன் தாதை சீறி – கம்.யுத்3:27 174/3
அ மொழி இரவி மைந்தற்கு அண்ணல்தான் உரைப்ப அன்னான் – கம்.யுத்4:41 28/1
சத்துருக்கன் அஃது உரைப்ப அவன் இங்கு தாழ்க்கின்ற தன்மை யான் இங்கு – கம்.யுத்4:41 66/2

மேல்


உரைப்ப_அரும் (1)

கண்ணின் நோக்கி உரைப்ப_அரும் காட்சியாள் – கம்.ஆரண்:7 6/4

மேல்


உரைப்பதால் (1)

மின் உகு தளிர் அன்ன மெலிவு வந்து உரைப்பதால்
என ஆங்கு – கலி 48/19,20

மேல்


உரைப்பதானான் (5)

ஆரியன் உரைப்பதானான் அனைவரும் அதனை கேட்டார் – கம்.யுத்1:4 103/4
ஒள்ளியது உணர்ந்தேன் என்ன வீடணற்கு உரைப்பதானான் – கம்.யுத்1:14 1/4
உழும் தரை-தன்னை பின்னும் இனையன உரைப்பதானான் – கம்.யுத்3:26 44/4
ஓங்கிய உவகையாளன் இந்திரன் உரைப்பதானான் – கம்.யுத்3:28 60/4
ஒத்திலது என்ன சொன்னான் அவன் இவை உரைப்பதானான் – கம்.யுத்3:31 49/4

மேல்


உரைப்பது (28)

மாற்றம் யாது உரைப்பது மாய விற்கு நான் – கம்.பால:13 1/1
நினைப்பது ஒன்று உரைப்பது ஒன்று ஆம் ஓர் நேர்_இழை – கம்.பால:19 23/2
ஒன்று உனக்கு உந்தை மைந்த உரைப்பது ஓர் உரை உண்டு என்றாள் – கம்.அயோ:3 109/4
பிற உரைப்பது என் கன்று பிரிந்துழி – கம்.அயோ:4 13/3
முனிவனும் உரைப்பது ஓர் முறைமை கண்டிலெம் – கம்.அயோ:14 127/1
தாம் உறு காம தன்மை தாங்களே உரைப்பது என்பது – கம்.ஆரண்:6 38/1
நாள் உலந்து அழியும் அன்றே நான் உனக்கு உரைப்பது என்னே – கம்.ஆரண்:7 62/2
நாளையே காண்டி அன்றே நான் உனக்கு உரைப்பது என்னோ – கம்.ஆரண்:10 73/4
புறத்து இனி உரைப்பது என்னே புரவலன் தேவி-தன்னை – கம்.ஆரண்:11 36/1
மீட்டு இனி உரைப்பது என்னே விரிஞ்சனே முதல மேல் கீழ் – கம்.ஆரண்:13 137/1
மற்று இனி உரைப்பது என்னே வானிடை மண்ணில் நின்னை – கம்.கிட்:3 27/1
ஒன்று யான் உனக்கு உரைப்பது உண்டு எனா – கம்.கிட்:3 36/4
ஒருவகை உணர்வு வந்து உரைப்பது ஆயினான் – கம்.கிட்:6 19/4
ஒன்று உனக்கு உரைப்பது உண்டால் உறுதி அஃது உணர்ந்து கோடி – கம்.கிட்:7 136/3
புறத்து இனி உரைப்பது என்னே பூவின்-மேல் புனிதற்கேனும் – கம்.கிட்:9 15/3
மீட்டு இனி உரைப்பது என்னை விரைவின் வந்து அடைந்த வீரன் – கம்.கிட்:11 95/3
ஓர் ஆழி தேரும் ஒவ்வார் உனக்கு நான் உரைப்பது என்னோ – கம்.கிட்:13 37/4
உற்றன உற்றன உரைப்பது ஆயினார் – கம்.யுத்1:2 46/3
மற்று இனி உரைப்பது என்னோ மாருதி வடித்து சொன்ன – கம்.யுத்1:4 105/1
வேய் உரைப்பது என வந்து விளம்ப – கம்.யுத்1:11 15/4
என் அவற்கு உரைப்பது என்ன ஏந்து_இழையாளை விட்டு – கம்.யுத்1:14 11/1
கருமம் உண்டு உரைப்பது என்றான் உரை என கழறலுற்றான் – கம்.யுத்2:16 133/4
நீ அவை அறிதி அன்றே நினக்கு நான் உரைப்பது என்னோ – கம்.யுத்2:16 137/3
அல்லதும் உண்டு உமக்கு உரைப்பது ஆர் அமர் – கம்.யுத்2:18 6/1
நீதி உரைப்பது நேர் என ஓரா – கம்.யுத்3:26 32/2
பிற வினை உரைப்பது என்னே பேர் அருளாளர் என்பார் – கம்.யுத்4:32 49/3
மற்று இதன் தூய்மை எவ்வாறு உரைப்பது மலர்-கண் வந்தாய் – கம்.யுத்4:41 23/4
நாவிடை உரைப்பது ஒன்றும் உணர்ந்திலன் நின்ற நம்பி – கம்.யுத்4:41 116/3

மேல்


உரைப்பதும் (1)

நினையும் நான் உமக்கு உரைப்பதும் உண்டு என நின்றே – கம்.ஆரண்:8 1/3

மேல்


உரைப்பதை (1)

உரைப்பதை உணர்கிலன் ஒழிப்பது ஓர்கிலன் – கம்.அயோ:4 180/3

மேல்


உரைப்பரால் (1)

உண்டு என உரைப்பரால் உணர்ந்திசினோரே – புறம் 365/11

மேல்


உரைப்பரோ (1)

ஓட்டு உறு தூதர் பொய்யே உரைப்பரோ உலகம் யாவும் – கம்.யுத்4:34 13/2

மேல்


உரைப்பல் (2)

மனையோட்கு உரைப்பல் என்றலின் முனை ஊர் – நற் 100/7
எய்யாய் ஆயினும் உரைப்பல் தோழி – அகம் 28/2

மேல்


உரைப்பலோ (1)

அறியாற்கு உரைப்பலோ யானே எய்த்த இ – குறு 318/5

மேல்


உரைப்பவள் (1)

பின்னும் உரைப்பவள் பேர் எழில் வீரா – கம்.ஆரண்:14 52/1

மேல்


உரைப்பவும் (2)

யான் சென்று உரைப்பவும் தேறார் பிறரும் – பதி 73/17
எனக்கு வந்து உரைப்பவும் தனக்கு உரைப்பு அறியேன் – அகம் 203/5

மேல்


உரைப்பன (2)

தமர்க்கு உரைப்பன போல் பல் குரல் பயிற்றும் – கலி 75/8
தூது சென்று உரைப்பன போன்று தோன்றவே – கம்.பால:23 52/4

மேல்


உரைப்பனை (1)

உரைப்பனை தங்கிற்று என் இன் உயிர் என்று – கலி 144/13

மேல்


உரைப்பாம் (2)

உலகின் மேல் உலகோ ஊழியின் இறுதி உறையுளோ யாது என உரைப்பாம் – கம்.பால:3 2/4
தேய்ந்தன நாள் சில செய்தது உரைப்பாம் – கம்.பால:23 102/4

மேல்


உரைப்பார் (1)

ஏனையர்கள் எங்கு உரைப்பார் எவ்வண்ணம் தெரிகேனோ – கம்.சுந்:2 229/3

மேல்


உரைப்பாள் (2)

ஓடி போ என்று உரைத்த உரைகள் தந்தாற்கு அவள் உரைப்பாள் – கம்.ஆரண்:6 115/4
உரை உளது நுமக்கு உறுதி உணர்வு உளதேல் என்று உரைப்பாள் – கம்.ஆரண்:6 116/4

மேல்


உரைப்பான் (5)

புணர்ப்பது ஒன்று இன்மை நோக்கி மாருதிக்கு உரைப்பான் போனேன் – கம்.கிட்:11 87/2
நின்று ஊக்கி உணர்ந்து உரைப்பான் நேமியோன் பணி அன்றால் – கம்.சுந்:2 219/2
அ நிலையான் பெயர் உரைப்பான் ஆய் வளை கை அணி_இழையார் – கம்.சுந்:2 222/1
அண்ணல் பெரியோன் அடி வணங்கி அறிய உரைப்பான் அருந்ததியே – கம்.சுந்:4 114/1
ஐயம் இல் வீடணன் அன்னது உரைப்பான் – கம்.யுத்3:20 29/4

மேல்


உரைப்பின் (4)

யான் உற்ற எவ்வம் உரைப்பின் பலர் துயிற்றும் – கலி 146/36
முதிர்பு என் மேல் முற்றிய வெம்_நோய் உரைப்பின்
கதிர்கள் மழுங்கி மதியும் அதிர்வது போல் – கலி 146/39,40
எவ்வம் பெருமை உரைப்பின் செய்பொருள் – அகம் 333/6
உன்னை நீ உள்ளவாறு உரைப்பின் உற்றதை – கம்.கிட்:16 30/1

மேல்


உரைப்பு (2)

எனக்கு வந்து உரைப்பவும் தனக்கு உரைப்பு அறியேன் – அகம் 203/5
அம்பு எனும் துணைக்கு உரிய மற்று உரைப்பு அரிது அளவே – கம்.கிட்:12 22/4

மேல்


உரைப்பென் (4)

உரைப்பென் என சூர்ப்பணகை வர இருந்தான் இருந்த பரிசு உரைத்தும் மன்னோ – கம்.ஆரண்:10 1/4
இன்னாவேனும் யான் இது உரைப்பென் இதம் என்னா – கம்.ஆரண்:11 8/3
ஆயினும் ஒரு பொருள் உரைப்பென் ஆழியாய் – கம்.யுத்1:4 86/2
நீ இவண் இருத்தி யான் போய் நெடியவற்கு உரைப்பென் என்னா – கம்.யுத்2:19 214/1

மேல்


உரைப்பேன் (1)

யாங்கு உரைப்பேன் என வருந்துவல் யானே – பதி 73/20

மேல்


உரைப்போர் (1)

உள்ளுநர் உரைப்போர் உரையொடு சிறந்தன்று – பரி 2/35

மேல்


உரைமோ (4)

உடலினேன் அல்லேன் பொய்யாது உரைமோ
யார் அவள் மகிழ்ந தானே தேரொடு – ஐங் 66/1,2
புலக்குவேம் அல்லேம் பொய்யாது உரைமோ
நல_தகு மகளிர்க்கு தோள் துணை ஆகி – ஐங் 80/1,2
இன்று வரல் உரைமோ சென்றிசினோர் திறத்து என – அகம் 34/15
என் நிலை உரைமோ நெஞ்சே ஒன்னார் – அகம் 181/3

மேல்


உரையல் (4)

இன் உயிர் கழியினும் உரையல் அவர் நமக்கு – குறு 93/2
ஏடா குறை-உற்று நீ எம் உரையல் நின் தீமை – கலி 90/27
கனவின் தலையிட்டு உரையல் சினைஇ யான் – கலி 92/57
உணர்குவென் அல்லென் உரையல் நின் மாயம் – அகம் 226/1

மேல்


உரையன் (2)

நிரையொடு வந்த உரையன் ஆகி – புறம் 260/19
நன்று உணர்வு உரையன் தூயன் நவை இலன் போலும் என்னா – கம்.சுந்:4 26/4

மேல்


உரையா (11)

உடம்பின் உரைக்கும் உரையா நாவின் – முல் 65
முன்னம் காட்டி முகத்தின் உரையா
ஓவச்செய்தியின் ஒன்று நினைந்து ஒற்றி – அகம் 5/19,20
உரையா இதுதான் அழகோ உலகு ஏழ் உடையாய் என்னும் – கம்.அயோ:4 32/4
உடை மா மகுடம் புனை என்று உரையா உடனே கொடியேன் – கம்.அயோ:4 56/3
ஓட்டந்து எதிரா நீ யார் என உற்ற எலாம் உரையா
வாட்டம் தரும் நெஞ்சினன் ஆய் நின் தாள் வணங்கா வானோர் – கம்.அயோ:4 81/2,3
ஆதலின் இது பெற அருள் என உரையா
காதலி அவளொடு கதழ் எரி முழுகி – கம்.ஆரண்:2 42/1,2
காட்டாய் கடிது என்று கனன்று உரையா – கம்.ஆரண்:13 17/4
என்னா உரையா எழும் வீழும் இருந்து – கம்.ஆரண்:14 73/1
மதி காய் குடை மன்னனை வைது உரையா
விதி காயினும் வீரம் வெலற்கு அரியான் – கம்.யுத்2:18 7/2,3
உன் போல்பவர் யார் உளர் என்று உரையா – கம்.யுத்2:18 68/4
உண்டேன் இவன் உயிர் இப்பொழுது ஒழியேன் என உரையா
திண் தேரினை கடிது ஏவு என சென்றான் அவன் நின்றான் – கம்.யுத்2:18 170/3,4

மேல்


உரையா-கால் (3)

இதழ் வனப்பு இழந்த நின் கண்ணி வந்து உரையா-கால்
கனற்றி நீ செய்வது கடிந்தீவார் இல்-வழி – கலி 73/9,10
மலர் மார்பின் மறுப்பட்ட சாந்தம் வந்து உரையா-கால்
என்னை நீ செய்யினும் உரைத்தீவார் இல்-வழி – கலி 73/13,14
கரை இடை கிழிந்த நின் காழகம் வந்து உரையா-கால்
என ஆங்கு – கலி 73/17,18

மேல்


உரையாடல் (1)

ஒன்றும் உரையாடல் இலர் உம்பரினொடு இம்பர் – கம்.ஆரண்:10 48/4

மேல்


உரையாடலை (1)

மீண்டுற்று உரையாடலை மேயினனால் – கம்.ஆரண்:13 7/4

மேல்


உரையாடிலிரோ (1)

உழல்வீர் கொடியீர் உரையாடிலிரோ – கம்.சுந்:4 5/4

மேல்


உரையாடினர் (1)

உன்னி உரையாடினர் உவந்தனர் வியந்தார் – கம்.கிட்:14 36/3

மேல்


உரையாடினனால் (1)

ஆண்டு அங்கு இளையான் உரையாடினனால்
வேண்டும் எனலாம் விழைவு அன்று இது எனா – கம்.ஆரண்:11 50/1,2

மேல்


உரையாடுவலே (1)

ஒல்லேன் போல உரையாடுவலே – நற் 134/10

மேல்


உரையாத (1)

பொய்யோ பொய் உரையாத புண்ணியா – கம்.கிட்:8 9/4

மேல்


உரையாதி (1)

ஆய்_இழாய் ஆங்கனம் உரையாதி சேயார்க்கு – கலி 28/21

மேல்


உரையாது (2)

வினை கெட்டு வாய் அல்லா வெண்மை உரையாது கூறு நின் – கலி 88/6
எற்கு உரையாது நீர் ஈது இயற்றியது என்-கொல் என்றான் – கம்.கிட்:11 86/4

மேல்


உரையாநின்றாய் (1)

உடன் உதித்தவர்களோடும் ஒருவன் என்று உரையாநின்றாய்
அடிமையின் சிறந்தேன் என்னா அயிர்ப்பொடும் அச்சம் நீங்கி – கம்.யுத்1:4 144/2,3

மேல்


உரையாம் (2)

உரை அவற்கு உரையாம் ஆயினும் இரை வேட்டு – நற் 263/4
வாக்கினால் உரையாம் என களித்தன மான்கள் – கம்.கிட்:10 38/4

மேல்


உரையாமல் (1)

அளவு உரையாமல் செய்தி ஆதி என்று அமைய சொன்னான் – கம்.சுந்:12 111/4

மேல்


உரையாமை (1)

என் உழை வந்து நொந்து உரையாமை பெறுகற்பின் – கலி 77/15

மேல்


உரையாய் (11)

உரையாய் வாழி தோழி இரும் கழி – நற் 123/1
என் நிலை உரையாய் சென்று அவண் வரவே – நற் 277/12
கண்டு ஆங்கு உரையாய் கொண்மோ பாண – நற் 291/6
உயிர் கோள் உறுவார் உளரோ உரையாய் – கம்.பால:23 6/4
அன்னாய் உரையாய் அரசன் அயர்வான் நிலை என் என்ன – கம்.அயோ:4 36/3
உரையாய் என்-வயின் ஊனம் யாவதோ – கம்.கிட்:8 8/4
உழையே அவர் எ உழையார் உரையாய் – கம்.கிட்:10 55/4
வருமே உரையாய் வலியாய் வலியே – கம்.சுந்:4 3/4
அரக்கரை கொன்றது அஃது உரையாய் என்றான் – கம்.சுந்:12 103/4
உவன் இலாமையினோ வலி ஒதுங்கியோ உரையாய் – கம்.யுத்1:2 114/4
உன் ஒக்க வைத்த இருவர்க்கும் ஒத்தி ஒருவர்க்கும் உண்மை உரையாய்
முன் ஒக்க நிற்றி உலகு ஒக்க ஒத்தி முடிவு ஒக்கின் என்றும் முடியாய் – கம்.யுத்2:19 253/1,2

மேல்


உரையாயாய் (1)

எனக்கு நீ உரையாயாய் ஆயினை நினக்கு யான் – நற் 128/3

மேல்


உரையார் (3)

நமக்கு ஒன்று உரையார் ஆயினும் தமக்கு ஒன்று – குறு 266/1
உண்ண எண்ணி இருந்தால் உலகோர் என் என்று உரையார்
விண்ணின்-தலை சேருதும் யாம் எம் போல் விடலை பிரிய – கம்.அயோ:4 85/2,3
ஒருவரும் உரையார் வாயால் உயிர்த்திலர் உள்ளம் ஓய்வார் – கம்.யுத்2:18 264/1

மேல்


உரையாரேல் (1)

வழங்கல் அறிவார் உரையாரேல் எம்மை – கலி 112/13

மேல்


உரையால் (5)

உணர்வான் அனையாள் உரையால் உயர்ந்தான் உரை-சால் குமரன் – கம்.அயோ:4 54/1
உரைத்தான் உரையால் இவன் ஊறு இலன் என்பது உன்னி – கம்.சுந்:1 48/1
ஒருங்கு ஆயின உயிர் மாய்ந்தன பிறிது என் பல உரையால்
வரும் காலனும் பெரும் பூதமும் மழை மேகமும் உடனா – கம்.யுத்2:18 156/2,3
ஒன்றும் கேட்கிலம் என்றது அ குரக்கு_இனம் உரையால்
வென்றி வெம் திறல் படை பெரும் தலைவர்கள் மீண்டார் – கம்.யுத்3:31 35/3,4
உன்னை காட்டலை ஒளிக்கின்றும் இலை மறை உரையால் – கம்.யுத்4:40 95/4

மேல்


உரையாள் (1)

மாணா உரையாள் தானே தரும் மா மழையே அனையான் – கம்.அயோ:4 39/3

மேல்


உரையான் (2)

நாயகன் உரையான் வாயால் நான் இது பகர்வென் என்னா – கம்.அயோ:3 107/3
என் என்று உரையான் என்னே இதுதான் யாது என்று அறியேன் – கம்.அயோ:4 33/3

மேல்


உரையின் (6)

உரையின் உயர்ந்தன்று கவின் – பரி 12/95
உறுவல் மேயினாள் உரையின் மேயினாள் – கம்.அயோ:11 116/4
மூசு அரவு சூடு முதலோன் உரையின் மூவா – கம்.ஆரண்:3 40/1
பிள்ளை உரையின் திறம் உணர்த்துதி பெயர்த்தும் – கம்.சுந்:4 62/4
உரையின் முந்து உலகு உண்ணும் எரி-அதால் – கம்.சுந்:13 12/1
உள்ளத்தின் உள்ளதை உரையின் முந்துற – கம்.யுத்1:4 88/1

மேல்


உரையின்-படி (1)

நாவினான் உரையின்-படி நான் தமிழ் – கம்.பால:0 10/3

மேல்


உரையின்-வழி (1)

மாதா உரையின்-வழி நின்றனையோ – கம்.யுத்3:23 19/4

மேல்


உரையினர் (1)

உரையினர் ஒருவர்-முன் ஒருவர் ஓடினார் – கம்.ஆரண்:10 35/4

மேல்


உரையினை (1)

நெருங்கிய உரையினை நினைந்து நேர்கிலன் – கம்.யுத்2:16 268/2

மேல்


உரையீர் (3)

உலையா வலியாருழை நீர் உரையீர் – கம்.ஆரண்:12 75/4
உஞ்சால் அதுதான் இழிவோ உரையீர் – கம்.ஆரண்:12 76/4
அடையீர் எனினும் ஒரு மாற்றம் அறிந்தது உரையீர் அன்னத்தின் – கம்.கிட்:1 27/1

மேல்


உரையுண்ட (1)

உரையுண்ட நல்லோர் என்ன உயிர்த்து உயிர்த்து உழைப்பதானார் – கம்.யுத்2:19 168/4

மேல்


உரையும் (12)

உரையும் பாட்டும் ஆட்டும் விரைஇ – மது 616
கேள்வியுள் கிளந்த ஆசான் உரையும்
படிநிலை வேள்வியுள் பற்றி ஆடு கொளலும் – பரி 2/61,62
உரையும் பாட்டும் உடையோர் சிலரே – புறம் 27/5
ஒன்றும் வனம் என்று உன்னா வண்ணம் செய்து என் உரையும்
குன்றும் பழி பூணாமல் காவாய் கோவே என்றான் – கம்.அயோ:4 40/3,4
திருவை கண்டனென் என்றான் அவன் உரையும் சிதைந்ததால் – கம்.சுந்:2 230/2
மெய் உற உணர்த்திய உரையும் வேறு உள – கம்.சுந்:4 25/2
ஊழியான் விளம்பிய உரையும் ஒன்று உண்டால் – கம்.சுந்:12 58/4
தானத்தான் அல்லன் மெல்லென் சயனத்தான் உரையும் தாரான் – கம்.யுத்1:13 1/4
எம்பியோ யான் உன்னை இ உரையும் கேட்டேனோ – கம்.யுத்2:17 78/4
கேட்டாய் உணர்ந்திலையோ என் உரையும் கேளாயோ – கம்.யுத்2:18 267/3
ஊடலும் கடைக்கண் நோக்கும் மழலை வெவ் உரையும் எல்லாம் – கம்.யுத்3:25 18/3
பொய் உறா மாருதி உரையும் போற்றலாய் – கம்.யுத்4:40 80/4

மேல்


உரையுமே (1)

நெஞ்சமும் கருமமும் உரையுமே நெடு – கம்.யுத்2:16 80/2

மேல்


உரையே (1)

கிளையுள் ஒய்வலோ கூறு நின் உரையே – புறம் 253/6

மேல்


உரையை (2)

ஊசலின் உலாவுகின்றாள் மீட்டும் ஓர் உரையை சொல்வாள் – கம்.ஆரண்:6 40/4
உய்ந்தனம் உய்ந்தோம் என்ற வீடணன் உரையை கேட்டான் – கம்.யுத்3:24 19/4

மேல்


உரையொடு (4)

உள்ளுநர் உரைப்போர் உரையொடு சிறந்தன்று – பரி 2/35
பரவினர் உரையொடு பண்ணிய இசையினர் – பரி 17/4
உரையொடு செல்லும் அன்பினர் பெறினே – அகம் 255/19
வள்ளல் தன் உரையொடு மாறு கொண்டில – கம்.சுந்:3 61/2

மேல்


உரையோடு (1)

உரையோடு இழிந்து உராய் ஊர் இடை ஓடி – பரி 6/56

மேல்


உரைஇ (14)

கடும் காற்று எடுப்ப கல் பொருது உரைஇ
நெடும் சுழி பட்ட நாவாய் போல – மது 378,379
விளிவு இல் அரவமொடு தளி சிறந்து உரைஇ
மழை எழுந்து இறுத்த நளிர் தூங்கு சிலம்பின் – நற் 257/1,2
ஒன்னார் தேய பூ மலைந்து உரைஇ
வெண் தோடு நிரைஇய வேந்து உடை அரும் சமம் – பதி 40/9,10
ஊர் எரி கவர உருத்து எழுந்து உரைஇ
போர் சுடு கமழ் புகை மாதிரம் மறைப்ப – பதி 71/9,10
ஒடிவு இல் தெவ்வர் எதிர் நின்று உரைஇ
இடுக திறையே புரவு எதிர்ந்தோற்கு என – பதி 80/9,10
வணங்கல் அறியார் உடன்று எழுந்து உரைஇ
போர்ப்பு-உறு தண்ணுமை ஆர்ப்பு எழுந்து நுவல – பதி 84/14,15
தண் தளிர் தரு படுத்து எடுத்து உரைஇ
மங்குல் மழை முழங்கிய விறல் வரையால் – பரி 18/22,23
வெண்ணெய் உரைஇ விரித்த கதுப்போடே – கலி 115/7
சிறை பறைந்து உரைஇ செம் குணக்கு ஒழுகும் – அகம் 76/11
கடலினும் உரைஇ கரை பொழியும்மே – அகம் 128/4
ஏறுவது போல பாடு சிறந்து உரைஇ
நிலம் நெஞ்சு உட்க ஓவாது சிலைத்து ஆங்கு – அகம் 139/3,4
காடு கவின் அழிய உரைஇ கோடை – அகம் 173/12
ஆட்டன்அத்தி நலன் நயந்து உரைஇ
தாழ் இரும் கதுப்பின் காவிரி வவ்வலின் – அகம் 222/7,8
போர்க்கு உரைஇ புகன்று கழித்த வாள் – புறம் 97/1

மேல்


உரைஇய (2)

போரெழுந்து உடன்று இரைத்து உரைஇய தானவர் – பரி 1/26
புயல்_ஏறு உரைஇய வியல் இருள் நடுநாள் – அகம் 218/6

மேல்


உரைஇயரோ (1)

ஏயினை உரைஇயரோ பெரும் கலி எழிலி – நற் 139/3

மேல்


உரோகிணி (1)

உரோகிணி நினைவனள் நோக்கி நெடிது உயிரா – நெடு 163

மேல்


உரோம (3)

உதைத்தலும் பொடித்தன உரோம ராசியே – கம்.பால:19 36/4
போர்த்தன பொடித்து உரோம புளகங்கள் பூவின் மாரி – கம்.கிட்:3 28/2
பொங்கிய உவகை என்ன பொடித்தன உரோம புள்ளி – கம்.யுத்1:4 122/4

மேல்


உரோமங்கள் (1)

உயிர்ப்பு முன் உதித்த பின்னர் உரோமங்கள் சிலிர்ப்ப ஊறி – கம்.யுத்3:24 12/1

மேல்


உரோமபதன் (3)

உத்தானபாதன் அருள் உரோமபதன் என்று உளன் இ உலகை ஆள்வோன் – கம்.பால:5 33/4
ஏகி அரு நெறி நீங்கி உரோமபதன் திருநாட்டை எதிர்ந்தான் அன்றே – கம்.பால:5 55/4
ஊன் செய்த சுடர் வடி வேல் உரோமபதன் என உரைக்கும் உரவு தோளான் – கம்.பால:5 58/4

மேல்


உரோமம் (1)

பொடித்தன உரோமம் போந்து பொழிந்தன கண்ணீர் பொங்கி – கம்.சுந்:14 48/1

மேல்


உல்கு (2)

உல்கு உடை பெரு வழி கவலை காக்கும் – பெரும் 81
உல்கு செய குறைபடாது – பட் 125

மேல்


உல (2)

பொங்கு உல திரளொடும் பொருத தோளினாய் – கம்.அயோ:14 41/4
வன்பு உல கரி மடிந்தது-கொலோ மகரமீன் – கம்.கிட்:5 2/2

மேல்


உலக்க (7)

உலக்க இன் உயிர் குடித்து ஒல்லை மீள்குவல் – கம்.கிட்:7 23/3
ஒக்க ஆசை உலக்க உலந்தவர் – கம்.சுந்:2 173/3
ஒப்பு அரும் திருவும் நீங்கி உறவொடும் உலக்க உன்னி – கம்.சுந்:3 127/3
கொற்ற வெம் கணை உலக்க எய்தவை குளிப்ப நின்று உடல் குலுங்கினார் – கம்.யுத்2:19 87/2
உலக்க உய்த்தனன் இராவணன் ஐந்தொடு ஐந்து உருவ – கம்.யுத்4:32 20/2
நெருப்பு உலக்க வரும் நெடும் கப்பணம் – கம்.யுத்4:37 188/2
மருப்பு உலக்க வழங்கிய மார்பினான் – கம்.யுத்4:37 188/4

மேல்


உலக்கிலன் (1)

உள்ளில் சாகிலன் புறத்தினும் உலக்கிலன் உலவா – கம்.யுத்1:3 17/1

மேல்


உலக்கின்றார் (1)

உலக்கின்றார் உலக்கின்றாரை எண்ணுவான் உற்ற விண்ணோர் – கம்.யுத்2:19 95/1

மேல்


உலக்கின்றாரை (1)

உலக்கின்றார் உலக்கின்றாரை எண்ணுவான் உற்ற விண்ணோர் – கம்.யுத்2:19 95/1

மேல்


உலக்குநர் (1)

உலக்குநர் வஞ்சகர் உம்பரும் உய்ந்தார் – கம்.பால:5 117/1

மேல்


உலக்கும் (3)

உலந்து-உழி உலக்கும் நெஞ்சு அறி துணையே – புறம் 324/14
உழைத்தனள் உலைந்து உயிர் உலக்கும் ஒன்றினும் – கம்.கிட்:10 84/3
உலக்கும் இங்கு இவள் கணவனும் அழிவும் இ வியன் நகர்க்கு உளது என்றான் – கம்.சுந்:2 200/4

மேல்


உலக்குமால் (1)

உலக்குமால் இராமன் பின்னர் உயிர் பொறை உகவான் உற்ற – கம்.யுத்4:34 17/3

மேல்


உலக்கை (22)

இரும் காழ் உலக்கை இரும்பு முகம் தேய்த்த – சிறு 193
குறும் காழ் உலக்கை ஓச்சி நெடும் கிணற்று – பெரும் 97
அவல் எறி உலக்கை பாடு விறந்து அயல – பெரும் 226
பாசவல் இடித்த கரும் காழ் உலக்கை
ஆய் கதிர் நெல்லின் வரம்பு அணை துயிற்றி – குறு 238/1,2
குரை தொடி மழுகிய உலக்கை வயின்-தோறு – பதி 24/19
அவல் எறி உலக்கை வாழை சேர்த்தி – பதி 29/1
வகை சால் உலக்கை வயின்_வயின் ஓச்சி – கலி 40/5
கோடு உலக்கை ஆக நல் சேம்பின் இலை சுளகா – கலி 41/2
தொடி மாண் உலக்கை தூண்டு உரல் பாணி – அகம் 9/12
பாசவல் இடிக்கும் இரும் காழ் உலக்கை
கடிது இடி வெரீஇய கமம் சூல் வெண்_குருகு – அகம் 141/18,19
வெள்ளி விழு தொடி மென் கருப்பு உலக்கை
வள்ளி நுண் இடை வயின்_வயின் நுடங்க – அகம் 286/1,2
தொடி மாண் உலக்கை ஊழின் போக்கி – அகம் 393/11
தொடி மாண் உலக்கை பரூஉ குற்று அரிசி – புறம் 399/2
சினத்து அயில் கொலை வாள் சிலை மழு தண்டு சக்கரம் தோமரம் உலக்கை
கனத்திடை உருமின் வெருவரும் கவண் கல் என்று இவை கணிப்பு இல உலங்கின் – கம்.பால:3 11/1,2
உலக்கை வானத்து உரும் என ஓச்சினான் – கம்.ஆரண்:9 22/2
சூலம் மழு வாளொடு அயில் தோமரம் உலக்கை
கால வரி வில் பகழி கப்பணம் முசுண்டி – கம்.சுந்:2 67/1,2
சக்கரம் உலக்கை தண்டு தாரை வாள் பரிசம் சங்கு – கம்.சுந்:7 8/1
தோமரம் உலக்கை கூர் வாள் சுடர் மழு குலிசம் தோட்டி – கம்.சுந்:8 6/1
சக்கரம் தோமரம் உலக்கை தண்டு அயில் வாள் – கம்.சுந்:8 39/1
தோமரம் உலக்கை சூலம் சுடர் மழு குலிசம் தோட்டி – கம்.சுந்:10 11/1
நாம வேல் உலக்கை வாள் நாஞ்சில் தண்டு எழு – கம்.யுத்2:16 100/2
வல்லான் எழு மழு தோமரம் மணி தண்டு இருப்பு உலக்கை
தொல் ஆர் மிடல் வளை சக்கரம் சூலம் இவை தொடக்கத்து – கம்.யுத்4:37 54/2,3

மேல்


உலக்கையால் (2)

சாந்த மரத்தின் இயன்ற உலக்கையால்
ஐவன வெண்ணெல் அறை உரலுள் பெய்து இருவாம் – கலி 43/3,4
குற்று ஆனா உலக்கையால்
கலி சும்மை வியல் ஆங்கண் – புறம் 22/18,19

மேல்


உலக்கையின் (1)

மிளகு எறி உலக்கையின் இரும் தலை இடித்து – பதி 41/21

மேல்


உலக்கையும் (2)

கழுக்களும் உலக்கையும் காலபாசமும் – கம்.ஆரண்:7 34/4
வாளும் வேலும் உலக்கையும் வச்சிர – கம்.யுத்4:37 165/1

மேல்


உலக (5)

உலக இடைகழி அறை வாய் நிலைஇய – புறம் 175/8
மூ-வகை இயலோர் ஆவர் முனைவர்க்கும் உலக முன்னே – கம்.கிட்:9 10/4
மு புறத்து உலக துள்ளும் ஒழிவு_அற முற்றும் பற்றி – கம்.யுத்1:3 142/1
நரன்-கொலாம் உலக நாதன் என்று கொண்டு அரக்கன் நக்கான் – கம்.யுத்1:14 22/4
மாறு பட உலக நிரைகள் அளறு பட – கம்.யுத்3:31 162/4

மேல்


உலகங்கட்கும் (1)

ஈது அவன் நிலை எ உலகங்கட்கும் இறைவன் – கம்.யுத்1:3 18/4

மேல்


உலகங்கள் (21)

இரக்கம் இன்மை அன்றோ இன்று இ உலகங்கள் இராமன் – கம்.அயோ:2 85/3
நீ ஆதி பரம்பரமும் நின்னவே உலகங்கள்
ஆயாத சமயமும் நின் அடியவே அயல் இல்லை – கம்.ஆரண்:1 53/1,2
இருந்தனன் உலகங்கள் இரண்டும் ஒன்றும் தன் – கம்.ஆரண்:10 23/1
எண் திசை இறுதி ஆன உலகங்கள் இவற்றை இன்னே – கம்.ஆரண்:13 117/3
மிக்கன போன்று தோன்றும் உலகங்கள் வீயுமாறும் – கம்.ஆரண்:13 119/2
ஊழி பேரினும் பேர்வு இல உலகங்கள் உலைந்து – கம்.கிட்:4 3/1
பூண்ட பேர் உலகங்கள் வலியின் புக்கு இடை – கம்.கிட்:6 14/2
ஏழும் ஏழும் என்று உரைக்கின்ற உலகங்கள் எவையும் – கம்.கிட்:12 18/1
எல்லை நீத்த உலகங்கள் யாவும் என் – கம்.சுந்:5 18/2
ஏழ் உயர் உலகங்கள் யாவும் இன்புற – கம்.சுந்:12 58/1
தாய் அளந்து உலகங்கள் தர கொள்வான் – கம்.சுந்:13 7/2
ஏழுக்கு ஏழ் என அடுக்கிய உலகங்கள் எரியும் – கம்.சுந்:13 38/2
பழிப்ப_அரும் உலகங்கள் எவையும் பல் முறை – கம்.யுத்1:2 3/3
நாமம் தன்னதே உலகங்கள் யாவையும் நவில – கம்.யுத்1:3 8/2
தன்னுளே உலகங்கள் எவையும் தந்து அவை – கம்.யுத்1:3 59/1
தீட்டு வான் பகழி ஒன்றால் உலகங்கள் எவையும் தீய – கம்.யுத்1:7 6/3
ஊழியில் பட்ட காலின் உலகங்கள் பட்டால் ஒப்ப – கம்.யுத்2:16 172/1
வேதங்கள் பாட உலகங்கள் யாவும் வினை சிந்த நாகம் மெலிய – கம்.யுத்2:19 245/4
நிலையும் அ புறத்து உலகங்கள் யாவையும் நிரம்ப – கம்.யுத்3:31 16/2
ஏழும் ஏழும் என்று உரைக்கின்ற உலகங்கள் யாவும் – கம்.யுத்4:32 11/1
பத்து_நால் என அடுக்கிய உலகங்கள் பலவின் – கம்.யுத்4:41 17/1

மேல்


உலகங்களும் (4)

எல்லா உலகங்களும் இந்திரனும் – கம்.ஆரண்:13 12/1
எ உலகங்களும் இமைப்பின் எய்துவர் – கம்.கிட்:6 31/1
காய்ந்து ஏழ்_உலகங்களும் காண நின் யாக்கை-தன்னை – கம்.சுந்:1 57/1
எல்லா உலகங்களும் ஏறிய போர் – கம்.யுத்3:31 189/3

மேல்


உலகங்களை (1)

வென்றார் உலகங்களை விண்ணவரோடு – கம்.யுத்3:31 190/1

மேல்


உலகங்களோடும் (1)

அ வகை அருளி வள்ளல் அனைத்து உலகங்களோடும்
எ வகை உள்ள தேவர் யாவரும் இரைத்து பொங்கி – கம்.யுத்4:38 1/1,2

மேல்


உலகத்தவரும் (1)

மூ_உலகத்தவரும் முதலோரும் – கம்.யுத்3:26 25/1

மேல்


உலகத்தார் (3)

இந்திரன் உலகத்தார் என்பர் ஏன்றவர் – கம்.யுத்4:37 66/1
சந்திரன் உலகத்தார் என்பர் தாமரை – கம்.யுத்4:37 66/2
அந்தணன் உலகத்தார் என்பர் அல்லரால் – கம்.யுத்4:37 66/3

மேல்


உலகத்தாரும் (1)

மு திறத்து உலகத்தாரும் முறைமுறை விரைவில் மொய்த்தார் – கம்.சுந்:1 13/2

மேல்


உலகத்தாள் (1)

எ உலகத்தாள் அங்கம் யாவர்க்கும் எழுத_ஒணாதால் – கம்.ஆரண்:10 72/4

மேல்


உலகத்தான் (1)

தருநரும் உளரோ இ உலகத்தான் என – அகம் 75/16

மேல்


உலகத்தானும் (1)

ஆனிலை_உலகத்தானும் ஆனாது – புறம் 6/7

மேல்


உலகத்தானே (5)

என்னோரும் அறிப இ உலகத்தானே – நற் 226/9
மடவர் வாழி இ உலகத்தானே – நற் 366/12
யான் அலது இல்லை இ உலகத்தானே
இன் உயிர் அன்ன நின்னொடும் சூழாது – அகம் 268/9,10
மெய் யாண்டு உளதோ இ உலகத்தானே – அகம் 286/17
ஈன்மரோ இ உலகத்தானே – புறம் 74/7

மேல்


உலகத்திடை (2)

தம்தாம் உலகத்திடை விஞ்சையர் பாணி தள்ளும் – கம்.சுந்:1 62/3
இரு நிலத்திடை எ உலகத்திடை யாரும் – கம்.யுத்4:35 8/2

மேல்


உலகத்திலுள்ள (1)

உன் உயிர்க்கும் என் உயிர்க்கும் இ உலகத்திலுள்ள
மன் உயிர்க்கும் ஈது உறுதி என்று உணர்வுற மதித்து – கம்.யுத்1:3 46/1,2

மேல்


உலகத்தின் (3)

விண்ணின் தீம் புனல் உலகத்தின் நாகரின் வெற்றி – கம்.கிட்:12 34/1
உருக்களாய் உள யாவையும் உலகத்தின் உலவா – கம்.யுத்3:22 164/2
ஒன்று இடின் அதனை உண்ணும் உலகத்தின் உயிர்க்கு ஒன்றாத – கம்.யுத்4:34 15/1

மேல்


உலகத்தினில் (1)

வரம் கொள் பேர் உலகத்தினில் மற்றை மன்னுயிர்கள் – கம்.கிட்:12 39/2

மேல்


உலகத்தினின் (1)

யாவது எ உலகத்தினின் இங்கு இவர்க்கு இயற்றல் – கம்.கிட்:12 38/1

மேல்


உலகத்தினும் (7)

முன்பு பின்பு இன்றி மூ_உலகத்தினும் – கம்.அயோ:2 24/3
இ உலகத்தினும் இடருளே கிடந்து – கம்.அயோ:14 74/1
அ உலகத்தினும் நரகின் ஆழ்ந்து பின் – கம்.அயோ:14 74/2
உலைவு இல் ஏழ் உலகத்தினும் ஓங்கிய – கம்.ஆரண்:7 29/3
விஞ்சை உலகத்தினும் இயக்கர் மலை மேலும் – கம்.சுந்:6 14/1
ஏற்றம் எ உலகத்தினும் உயர்ந்துளன் எனினும் – கம்.யுத்2:15 248/2
அலகு_இல் எ உலகத்தினும் வயங்கு இருள் அகற்ற – கம்.யுத்4:35 15/4

மேல்


உலகத்தினுள் (1)

ஊன் உக்கன உயிர் உக்கன உலகத்தினுள் எவையும் – கம்.யுத்3:27 118/4

மேல்


உலகத்தினுள்ளும் (1)

முன் சென்று அறியாதது மூன்று உலகத்தினுள்ளும் – கம்.யுத்2:19 20/4

மேல்


உலகத்தினை (1)

ஒருவரே வல்லர் ஓர் உலகத்தினை வெல்ல – கம்.யுத்3:31 12/1

மேல்


உலகத்தினோர்க்கும் (1)

மூன்று உலகத்தினோர்க்கும் மூலத்தே முடிந்த அன்றே – கம்.கிட்:7 152/2

மேல்


உலகத்து (77)

இருள் நிற முந்நீர் வளைஇய உலகத்து
ஒரு நீ ஆகி தோன்ற விழுமிய – திரு 293,294
நில்லா உலகத்து நிலைமை தூக்கி – பொரு 176
மலர் தலை உலகத்து மன் உயிர் காக்கும் – பெரும் 32
நில்லா உலகத்து நிலைமை தூக்கி – பெரும் 466
பேர் உலகத்து மேஎம் தோன்றி – மது 133
எய் கணை நிழலின் கழியும் இ உலகத்து
காணீர் என்றலோ அரிதே அது நனி – நற் 46/2,3
பலரே மன்ற இ உலகத்து பிறரே – குறு 44/4
இருவேம் ஆகிய உலகத்து
ஒருவேம் ஆகிய புன்மை நாம் உயற்கே – குறு 57/5,6
மருண்டனென் அல்லெனோ உலகத்து பண்பே – குறு 99/3
பொருள்-வயின் பிரிவார் ஆயின் இ உலகத்து
பொருளே மன்ற பொருளே – குறு 174/5,6
மறுமை உலகத்து மன்னுதல் பெறினே – குறு 199/8
இருண்டு தோன்று விசும்பின் உயர் நிலை உலகத்து
அருந்ததி அனைய கற்பின் – ஐங் 442/3,4
தெறல் கடுமையொடு பிறவும் இ உலகத்து
அறம் தெரி திகிரிக்கு வழியடை ஆகும் – பதி 22/3,4
வெண் திரை முந்நீர் வளைஇய உலகத்து
வண் புகழ் நிறுத்த வகை சால் செல்வத்து – பதி 31/21,22
உயர்_நிலை_உலகத்து செல்லாது இவண் நின்று – பதி 54/10
நல் இசை நிலைஇய நனம் தலை உலகத்து
இல்லோர் புன்கண் தீர நல்கும் – பதி 86/5,6
தெண் கடல் வளைஇய மலர் தலை உலகத்து
தம் பெயர் போகிய ஒன்னார் தேய – பதி 88/3,4
உயர்_நிலை_உலகத்து உயர்ந்தோர் பரவ – பதி 89/11
பண்டும் இ உலகத்து இயற்கை அஃது இன்றும் – கலி 22/3
மன்னா உலகத்து மன்னுவது புரைமே – கலி 54/20
குழவியை பார்த்து உறூஉம் தாய் போல் உலகத்து
மழை சுரந்து அளித்து ஓம்பும் நல் ஊழி யாவர்க்கும் – கலி 99/4,5
நில உலகத்து இன்மை தெளி நீ வருதி – கலி 108/54
ஆனாது கலுழ் கொண்ட உலகத்து மற்று அவன் – கலி 118/5
தொன்று இ உலகத்து கேட்டும் அறிதியோ – கலி 142/48
தன் உயிர் போல தழீஇ உலகத்து
மன் உயிர் காக்கும் இ மன்னனும் என்-கொலோ – கலி 143/52,53
அரும் பெறல் உலகத்து அவனொடு செலீஇயர் – அகம் 55/14
இம்மை உலகத்து இசையொடும் விளங்கி – அகம் 66/1
தவல் இல் உலகத்து உறைஇயரோ தோழி – அகம் 178/16
புல்லென் கண்ணை புலம்பு கொண்டு உலகத்து
உள்ளோர்க்கு எல்லாம் பெரு நகை ஆக – அகம் 258/12,13
இம்மை உலகத்து இல் என பன் நாள் – அகம் 311/6
செல்லும் உலகத்து செல்வம் வேண்டினும் – புறம் 18/13
புத்தேள்_உலகத்து அற்று என கேட்டு வந்து – புறம் 22/35
மலர் தலை உலகத்து தோன்றி – புறம் 24/35
திங்கள் புத்தேள் திரிதரும் உலகத்து
வல்லார் ஆயினும் வல்லுநர் ஆயினும் – புறம் 27/14,15
ஆடுநர் கழியும் இ உலகத்து கூடிய – புறம் 29/24
யானோ தஞ்சம் பெரும இ உலகத்து
சான்றோர் செய்த நன்று உண்டாயின் – புறம் 34/19,20
வேலும் மின்னின் விளங்கும் உலகத்து
அரைசு தலை பனிக்கும் ஆற்றலை ஆதலின் – புறம் 42/4,5
உயர்_நிலை_உலகத்து உறையுள் இன்மை – புறம் 50/15
ஒளியோர் பிறந்த இ மலர் தலை உலகத்து
வாழேம் என்றலும் அரிதே தாழாது – புறம் 53/9,10
புதுவது அன்று இ உலகத்து இயற்கை – புறம் 76/2
மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர் – புறம் 165/1
ஈவோர் அரிய இ உலகத்து
வாழ்வோர் வாழ அவன் தாள் வாழியவே – புறம் 171/14,15
உயர்ந்தோர்_உலகத்து பெயர்ந்தனன் ஆகலின் – புறம் 174/20
பொங்கு நீர் உடுத்த இ மலர் தலை உலகத்து
நின் தலை வந்த இருவரை நினைப்பின் – புறம் 213/3,4
அரும்_பெறல்_உலகத்து ஆன்றவர் – புறம் 213/23
தொய்யா_உலகத்து நுகர்ச்சியும் கூடும் – புறம் 214/8
தொய்யா_உலகத்து நுகர்ச்சி இல் எனின் – புறம் 214/9
உயர்_நிலை_உலகத்து நுகர்ப அதனால் – புறம் 287/12
எல்லார் புறனும் தான் கண்டு உலகத்து
மன்பதை எல்லாம் தானாய் – புறம் 356/7,8
நில்லா உலகத்து நிலையாமை நீ – புறம் 361/20
நின் இன்று வறுவிது ஆகிய உலகத்து
நிலவன்மாரோ புரவலர் துன்னி – புறம் 375/17,18
எஞ்சல்_இல் உலகத்து உள்ள எறி படை அரச வெள்ளம் – கம்.பால:23 77/1
இலங்கையின் நிருதரே இ ஏழ் உலகத்து வாழும் – கம்.அயோ:3 75/3
ஒத்தவை உலகத்து எங்கும் உள்ளவை உணர்ந்தார் உள்ளம் – கம்.அயோ:3 105/3
இ மாண் உலகத்து உயிரோடு இனி வாழ்வு உகவேன் என் சொல் – கம்.அயோ:4 42/3
ஒலி ஆர் கடல் சூழ் உலகத்து உயர் வானிடை நாகரினும் – கம்.அயோ:4 62/1
உந்தியான் உலகின் உம்பர் மீள்கு_இலா உலகத்து உய்த்தார் – கம்.அயோ:6 13/4
ஒட்டி படர்ந்த தண்டகம் இ உலகத்து உளது அன்றோ உணர்வை – கம்.அயோ:6 32/3
முற்ற உலகத்து முதல் வீரர் முடி எல்லாம் – கம்.ஆரண்:10 59/3
இல்லாத உலகத்து எங்கும் இங்கு இவன் இசைகள் கூர – கம்.கிட்:2 18/1
வெவ்வேறு உலகத்து இவர் மேனியை மானும் என்றான் – கம்.கிட்:7 40/4
விரத மா தவத்தின் மிக்க விளக்கினால் உலகத்து யார்க்கும் – கம்.கிட்:16 15/3
ஒல்வது ஈது ஒல்லாது ஈது என்று எனக்கும் ஒன்று உலகத்து உண்டோ – கம்.சுந்:3 138/3
அ உலகத்து உளாரும் அஞ்சுவர் ஒளிக்க ஐயா – கம்.சுந்:11 21/3
நன்று என வருணன் தானும் உலகத்து நலிவு தீர – கம்.யுத்1:7 14/3
இனத்து உளார் உலகத்து உள்ளார் இமையவர் முதலினார் என் – கம்.யுத்2:17 26/1
உன் சிறை விடுக்கல்-பாலார் யார் உளர் உலகத்து உள்ளார் – கம்.யுத்2:17 38/4
தாவ அரிய பேர் உலகத்து எம்பி சவத்தோடும் – கம்.யுத்2:17 90/1
விண் நாடரும் வேறு உலகத்து எவரும் – கம்.யுத்2:18 76/2
உலகத்து உள மலை எத்தனை அவை அத்தனை உடனே – கம்.யுத்2:18 148/1
உம்பரும் உலகத்து உள்ள உயிர்களும் உதவி பார்த்தால் – கம்.யுத்2:19 240/4
மெய் உயிர் உலகத்து ஆக விதியையும் வலித்து விண்-மேல் – கம்.யுத்3:23 32/3
எ அம்பு இனி உலகத்து உளது என்னும்படி எய்தான் – கம்.யுத்3:27 104/2
உனக்கு நான் செய்வதானேன் என்னின் யார் உலகத்து உள்ளார் – கம்.யுத்3:29 39/4
ஒரு காலையின் உலகத்து உறும் உயிர் யாவையும் உண்ண – கம்.யுத்3:31 106/1
ஒலி கடல் உலகத்து இல்லை ஊர் உளார் உளரே உள்ளார் – கம்.யுத்4:34 10/4
ஏவரும் உலகத்து எல்லா உயிர்களும் இரங்கி ஏங்க – கம்.யுத்4:38 3/1

மேல்


உலகத்தும் (9)

ஏனை உலகத்தும் இயைவதால் நமக்கு என – குறி 24
எ-வயின் உலகத்தும் தோன்றி அ-வயின் – பரி 15/51
தெவ் உலகத்தும் காண்டி சிரத்தினில் பணத்தினோர்கள் – கம்.ஆரண்:10 72/1
அ உலகத்தும் காண்டி அலை கடல் உலகில் காண்டி – கம்.ஆரண்:10 72/2
என்னை சுடும் என்னின் இ ஏழ் உலகத்தும் வாழ்வோர் – கம்.ஆரண்:10 137/3
எழுந்தாள் யாரும் யாரையும் எல்லா உலகத்தும்
தொழும் தாள் வீரன் தூதுவன் முன் நின்று இவை சொன்னாள் – கம்.சுந்:2 90/3,4
எ உலகத்தும் நின் ஏவல் கேட்கிலா – கம்.யுத்1:2 30/1
முனைவர் வானவர் முதலினர் மூன்று உலகத்தும்
எனைவர் உள்ளவர் யாவரும் என் இரு கழலே – கம்.யுத்1:3 48/1,2
முனிவரும் கருணை வைப்பர் மூன்று உலகத்தும் தோன்றி – கம்.யுத்2:16 147/1

மேல்


உலகத்துள் (5)

கண்டவர் இல் என உலகத்துள் உணராதார் – கலி 125/1
அன்றி உலகத்துள் ஆருயிராய் வாழ்வாரை – கம்.அயோ:4 106/2
பெண் நாட்டம் ஒட்டேன் இனி பேர் உலகத்துள் என்னா – கம்.அயோ:4 118/4
உய்ந்து தம் உயிர்கொடு இ உலகத்துள் உளார் – கம்.யுத்1:2 36/4
இரவின் ஓலக்கம் நான்முகன் உலகத்துள் இருக்கும் – கம்.யுத்1:3 5/4

மேல்


உலகத்துள்ளும் (2)

மலர் தலை உலகத்துள்ளும் பலர் தொழ – பெரும் 410
முன்கையே ஒப்பது ஒன்றும் உண்டு மூன்று உலகத்துள்ளும்
என் கையே இழுக்கம் அன்றே இயம்பினும் காந்தள் என்றல் – கம்.கிட்:13 45/1,2

மேல்


உலகத்துள்ளோரும் (1)

எழுந்தனன் இருக்கை-நின்று ஆண்டு ஏழ்_உலகத்துள்ளோரும் – கம்.ஆரண்:10 88/1

மேல்


உலகத்துளோர் (1)

முனிவர் வானவர் மூ_உலகத்துளோர் யாரும் – கம்.யுத்4:41 41/1

மேல்


உலகத்துளோரையும் (1)

ஒன்றா மூன்று உலகத்துளோரையும்
வென்றான் என்னினும் வீர நிற்கு நேர் – கம்.கிட்:16 37/1,2

மேல்


உலகத்தே (2)

துறந்தாய் ஆகின் தூயையும் ஆதி உலகத்தே
பிறந்தாய் ஆதி ஈது அலது இல்லை பிறிது என்றான் – கம்.அயோ:11 85/3,4
உடர் எலாம் உயிர் இலா என தோன்றும் உலகத்தே ஒருத்தி அன்றே – கம்.அயோ:13 69/3

மேல்


உலகத்தேயோ (1)

தடத்த பேர் உலகத்தேயோ விசும்பதோ எங்கும்-தானோ – கம்.யுத்2:16 28/2

மேல்


உலகத்தை (3)

முட்டி போரில் மூ_உலகத்தை முதலோடும் – கம்.சுந்:2 74/3
எ உலகத்தை உற்றாய் எம்மை நீத்து எளிதின் எந்தாய் – கம்.சுந்:11 21/4
நாளுக்கு எல்லையும் நிருதராய் உலகத்தை நலியும் – கம்.சுந்:11 38/1

மேல்


உலகத்தையும் (1)

இருவர் வேண்டுவர் ஏழ் உலகத்தையும் இறுக்க – கம்.யுத்3:31 12/2

மேல்


உலகத்தோடும் (1)

மோதரன் முடிந்த வண்ணம் மூ-வகை உலகத்தோடும்
மாதிரம் எவையும் வென்ற வன் தொழில் அரக்கன் கண்டான் – கம்.யுத்4:37 16/1,2

மேல்


உலகத்தோர் (2)

எ உலகத்தோர் யாவரும் தவம் செய்து ஏறுவான் ஆதரிக்கின்ற – கம்.பால:3 1/3
அ உலகத்தோர் இழிவதற்கு அருத்தி புரிகின்றது அயோத்தி மா நகரம் – கம்.பால:3 1/4

மேல்


உலகத்தோர்க்கு (1)

நீ வாழியர் இ உலகத்தோர்க்கு என – பதி 15/24

மேல்


உலகத்தோர்க்கும் (1)

ஒத்த மூ_உலகத்தோர்க்கும் உவகையின் உறுதி உன்னின் – கம்.யுத்4:42 18/3

மேல்


உலகத்தோர்க்கே (1)

வெம் திறல் வேந்தே இ உலகத்தோர்க்கே – பதி 37/13

மேல்


உலகத்தோரே (1)

உலகத்தோரே பலர்-மன் செல்வர் – பதி 38/1

மேல்


உலகம் (278)

உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு – திரு 1
உலகம் புகழ்ந்த ஓங்கு உயர் விழு சீர் – திரு 124
உலகம் காக்கும் ஒன்று புரி கொள்கை – திரு 161
நனம் தலை உலகம் வளைஇ நேமியொடு – முல் 1
உலகம் ஆண்ட உயர்ந்தோர் மருக – மது 23
உயர்_நிலை_உலகம் அமிழ்தொடு பெறினும் – மது 197
மலர் தலை உலகம் ஆண்டு கழிந்தோரே – மது 237
உயர்_நிலை_உலகம் இவண்_நின்று எய்தும் – மது 471
புத்தேள்_உலகம் கவினி காண்வர – மது 698
நீர் இன்று அமையா உலகம் போல – நற் 1/6
வந்தனன் வாழி தோழி உலகம்
கயம் கண் அற்ற பைது அறு காலை – நற் 22/8,9
நின் கரந்து உறையும் உலகம் இன்மையின் – நற் 196/5
உலகம் உவப்ப ஓது அரும் – நற் 237/9
உலகம் கூறுவது உண்டு என நிலைஇய – நற் 327/6
உலகம் படைத்த காலை தலைவ – நற் 337/1
அதனால் என்னொடு பொரும்-கொல் இ உலகம்
உலகமொடு பொரும்-கொல் என் அவலம் உறு நெஞ்சே – நற் 348/9,10
பெரும் பெயர் உலகம் பெறீஇயரோ அன்னை – குறு 83/2
ஏமாந்தன்று இ உலகம்
நாம் உளேம் ஆக பிரியலன் தெளிமே – குறு 273/7,8
வளம் கெழு சிறப்பின் உலகம் புரைஇ – பதி 50/4
உயர்_நிலை_உலகம் எய்தினர் பலர் பட – பதி 52/9
உலகம் தாங்கிய மேம்படு கற்பின் – பதி 59/8
நனம் தலை உலகம் செய்த நன்று உண்டு எனின் – பதி 63/18
உலகம் புரக்கும் உரு கெழு சிறப்பின் – பதி 81/1
தாங்கி இ உலகம் தந்து அடிப்படுத்ததை நடுவண் – பரி 4/23
நீயே வரம்பிற்று இ உலகம் ஆதலின் – பரி 5/17
சிறந்தோர்_உலகம் படருநர் போல – பரி 19/11
உலகம் ஒரு நிறையா தான் ஓர் நிறையா – பரி 29/1
துளி மாறு பொழுதின் இ உலகம் போலும் நின் – கலி 25/28
ஒன்று இரப்பான் போல் எளிவந்தும் சொல்லும் உலகம்
புரப்பான் போல்வது ஓர் மதுகையும் உடையன் – கலி 47/1,2
விரி நீர் உடுக்கை உலகம் பெறினும் – கலி 114/19
உயர்_நிலை_உலகம் உறீஇ ஆங்கு என் – கலி 139/36
பொய் தீர் உலகம் எடுத்த கொடி மிசை – கலி 141/11
அரும் பெறல் உலகம் அமிழ்தொடு பெறினும் – அகம் 213/18
நம் உடை உலகம் உள்ளார்-கொல்லோ – அகம் 273/8
மலர் தலை உலகம் புதைய வலன் ஏர்பு – அகம் 374/2
அரும்_பெறல்_உலகம் நிறைய – புறம் 62/18
மிக புகழ் உலகம் எய்தி – புறம் 66/7
நின்னை வியக்கும் இ உலகம் அஃது – புறம் 167/11
உண்டால் அம்ம இ உலகம் இந்திரர் – புறம் 182/1
மன்னன் உயிர்த்தே மலர் தலை உலகம்
அதனால் யான் உயிர் என்பது அறிகை – புறம் 186/2,3
இன்னாது அம்ம இ உலகம்
இனிய காண்க இதன் இயல்பு உணர்ந்தோரே – புறம் 194/6,7
பெரிதே உலகம் பேணுநர் பலரே – புறம் 207/7
உயர்ந்தோர்_உலகம் எய்தி பின்னும் – புறம் 213/10
அன்னோனை இழந்த இ உலகம்
என் ஆவது-கொல் அளியது தானே – புறம் 217/12,13
நனம் தலை உலகம் அரந்தை தூங்க – புறம் 221/11
பலர்க்கு நிழல் ஆகி உலகம் மீக்கூறி – புறம் 223/1
இறந்தோன் தானே அளித்து இ உலகம்
அருவி மாறி அஞ்சுவர கருகி – புறம் 224/11,12
தேவர்_உலகம் எய்தினன் ஆதலின் – புறம் 228/11
மேலோர்_உலகம் எய்தினன் ஆகலின் – புறம் 229/22
மேலோர்_உலகம் எய்தினன் எனாஅ – புறம் 240/6
உயர்_நிலை_உலகம் அவன் புக வார – புறம் 249/11
வாரா உலகம் புகுதல் ஒன்று என – புறம் 341/14
உலகம் எல்லாம் ஒரு-பால் பட்டு என – புறம் 393/8
உலகம் யாவையும் தாம் உளவாக்கலும் – கம்.பால:0 1/1
ஊரொடு நிகர்வன இமையவர் உலகம் – கம்.பால:2 46/4
இஞ்சி வான் ஓங்கி இமையவர் உலகம் காணிய எழுந்தது ஒத்து உளதே – கம்.பால:3 9/4
கோலிடை உலகம் அளத்தலின் பகைஞர் முடி தலை கோடலின் மனுவின் – கம்.பால:3 10/1
உறு துயர் தவிர்ந்தது அ உலகம் வேந்து அருள் – கம்.பால:5 53/2
யான் செய்த மா தவமோ இ உலகம் செய் தவமோ யாதோ இங்ஙன் – கம்.பால:5 58/1
ஒன்றுமோ உலகம் ஈர்_ஏழும் ஓம்பிடும் – கம்.பால:5 80/2
ஒன்று தாங்கினான் உலகம் தாங்கினான் – கம்.பால:6 20/4
உரியது இந்திரற்கு இது என்று உலகம் ஈந்து போய் – கம்.பால:8 27/1
எண்ண அரிய மறையினொடு கின்னரர்கள் இசை பாட உலகம் ஏத்த – கம்.பால:11 16/1
இடறு ஓட்ட இன நெடிய வரை உருட்டி இ உலகம்
திடல் தோட்டம் என கிடந்தது என இரங்கி தெவ் வேந்தர் – கம்.பால:12 10/1,2
இ உலகம் அன்றியே எ உலகும் இனிது அளிக்கும் – கம்.பால:12 19/2
மயல் உடைத்து உலகம் என்பார் மானிடன் அல்லன் என்பார் – கம்.பால:13 42/3
தம்பியை காண்-மின் என்பார் தவம் உடைத்து உலகம் என்பார் – கம்.பால:13 43/3
உழுந்து இட இடம் இலை உலகம் எங்கணும் – கம்.பால:14 23/1
இருவரும் இரண்டு வில்லும் ஏற்றினர் உலகம் ஏழும் – கம்.பால:24 29/1
உம்மை யான் உடைமையின் உலகம் யாவையும் – கம்.அயோ:1 23/1
ஆவ இ உலகம் இஃது அறன் என்றார்-அரோ – கம்.அயோ:1 76/4
மூத்தவற்கு உரித்து அரசு எனின் முறைமையின் உலகம்
காத்த மன்னனின் இளையன் அன்றோ கடல்_வண்ணன் – கம்.அயோ:2 76/1,2
தாழும் என் இனி என் உரை தலைநிற்பின் உலகம்
ஏழும்_ஏழும் உன் ஒரு மகற்கு ஆக்குவென் என்றாள் – கம்.அயோ:2 87/3,4
இரைத்த வேலை சூழ் உலகம் என் ஒரு மகற்கு ஈந்தாய் – கம்.அயோ:2 90/3
உய்த்தது இ உலகம் என்பார் ஊழி காண்கிற்பாய் என்பார் – கம்.அயோ:3 92/1
ஆழி சூழ் உலகம் எல்லாம் பரதனே ஆள நீ போய் – கம்.அயோ:3 111/1
இருள் உடை உலகம் தாங்கும் இன்னலுக்கு இயைந்து நின்றான் – கம்.அயோ:3 113/2
உருளை தனி உய்த்து ஒரு கோல் நடையின் கடை காண் உலகம்
பொருள் அற்றிட முற்றுறும் அ பகலில் புகுதற்கு என்றோ – கம்.அயோ:4 31/2,3
கொழுநன் துஞ்சும் எனவும் கொள்ளாது உலகம் எனவும் – கம்.அயோ:4 43/1
தோற்றான் மெய் என்று உலகம் சொல்லும் பழிக்கும் சோர்வாள் – கம்.அயோ:4 51/4
விள்ளா நிலை சேர் அன்பால் மகன் மேல் மெலியின் உலகம்
கொள்ளாது அன்றோ என்றான் கணவன் குறைய குறைவாள் – கம்.அயோ:4 52/3,4
வற்றே உலகம் எனினும் வானே வருந்தாது எனினும் – கம்.அயோ:4 60/2
பெற்றுடைய மண் அவளுக்கு ஈந்து பிறந்து உலகம்
முற்று உடைய கோவை பிரியாது மொய்த்து ஈண்டி – கம்.அயோ:4 107/1,2
மாறி உலகம் வகுத்த நாள் வரம்பு கடந்து மண் முழுதும் – கம்.அயோ:6 35/3
புக்கார் அரசன் பொன்_உலகம் போனான் என்னும் பொருள் கேட்டார் – கம்.அயோ:6 36/1
நங்கைமார் புகும் உலகம் நண்ணினார் – கம்.அயோ:11 132/4
காக்குதி உலகம் நின் கடன் அது ஆம் என – கம்.அயோ:12 4/3
ஏவெவை உலகம் என்று இசைக்கும் அன்னவை – கம்.அயோ:12 8/3
தஞ்சம் இ உலகம் நீ தாங்குவாய் என – கம்.அயோ:12 12/1
ஏழினோடு ஏழ் எனும் உலகம் எஞ்சினும் – கம்.அயோ:12 20/3
கவந்தமும் உலகம் நின் கையது ஆயது என்று – கம்.அயோ:14 33/3
இலக்குவ உலகம் ஓர் ஏழும் ஏழும் நீ – கம்.அயோ:14 40/1
பின்னு சடையோரும் பேர் உலகம் ஓர் ஏழின் – கம்.அயோ:14 66/2
முன்னர் வந்து உதித்து உலகம் மூன்றினும் – கம்.அயோ:14 110/1
உலகம் ஏழும் உரும் ஏறு என ஒலித்து உரறவே – கம்.ஆரண்:1 23/4
பன்னல் ஆம் என்று உலகம் பலபலவும் நினையுமால் – கம்.ஆரண்:1 55/1
வந்தனன் மருவுதி மலர் அயன் உலகம்
தந்தனென் என அது சாரலென் உரவோய் – கம்.ஆரண்:2 41/2,3
ஈண்டு உவகை வேலை துணை ஏழ் உலகம் எய்த – கம்.ஆரண்:3 36/2
உழக்கும் மறை நாலினும் உயர்ந்து உலகம் ஓதும் – கம்.ஆரண்:3 41/1
பூண்ட பெரும் புகழ் நிறுவி தம் பொருட்டால் பொன்_உலகம் புக்க தாதை – கம்.ஆரண்:4 26/3
ஒப்பு என உலகம் மேல் உரைக்க ஒண்ணுமோ – கம்.ஆரண்:6 14/3
மா எலாம் தொலைத்து வெள்ளிமலை எடுத்து உலகம் மூன்றும் – கம்.ஆரண்:6 32/3
அமைதியின் உலகம் மூன்றும் ஆள்பவன் தங்கை ஆயின் – கம்.ஆரண்:6 35/2
ஒருவனோ உலகம் மூன்றிற்கு ஓங்கு ஒரு தலைவன் ஊங்கில் – கம்.ஆரண்:6 46/1
ஒரு திறத்து உணர நோக்கி உருவினுக்கு உலகம் மூன்றின் – கம்.ஆரண்:6 54/3
உக்க சோரியின் ஈரம் உற்று உருகியது உலகம் – கம்.ஆரண்:6 87/4
வெவ் இலை வேல் இராவணனாம் விண் உலகம் முதல் ஆக – கம்.ஆரண்:6 109/3
வான் காப்போர் மண் காப்போர் மா நகர் வாழ் உலகம்
தான் காப்போர் இனி தங்கள் தலை காத்து நின்று உங்கள் – கம்.ஆரண்:6 118/1,2
உரு பொறாது உலைவுறும் உலகம் மூன்றினும் – கம்.ஆரண்:7 44/3
எழுவரோடு எழுவர் ஆம் உலகம் ஏழொடு ஏழ் – கம்.ஆரண்:7 48/1
உண்டு-கொல் இரவு இனி உலகம் ஏழினும் – கம்.ஆரண்:10 20/3
இந்திரன் மேலதோ உலகம் ஈன்ற பேர் – கம்.ஆரண்:10 28/1
மீன் கொண்டு ஊடாடும் வேலை மேகலை உலகம் ஏத்த – கம்.ஆரண்:10 79/1
மான் கொண்டு ஊடாடும் நீ உன் வாளை வலி உலகம் காண – கம்.ஆரண்:10 79/3
பின்னரும் உலகம் எல்லாம் பிணி முதல் பாசம் வீசி – கம்.ஆரண்:10 103/3
கூலத்து ஆர் உலகம் எல்லாம் குளிர்ப்பொடு வெதுப்பும் நீங்க – கம்.ஆரண்:10 104/1
புக்கு அவர் இருக்கை புகைவித்து உலகம் யாவும் – கம்.ஆரண்:11 28/2
நீட்டினான் உலகம் மூன்றும் நின்று எடுத்து அளந்த பாதம் – கம்.ஆரண்:11 71/1
மயக்கு அறும் உலகம் மூன்றின் வாழ்பவர்க்கு அனைய வல்லோர் – கம்.ஆரண்:12 53/3
இறந்தனர் முடிவர் பின்னர் இடர் இலை உலகம் என்றாள் – கம்.ஆரண்:12 54/4
உலகம் ஈர்_ஏழும் ஆளும் செல்வத்துள் உறைதி என்றான் – கம்.ஆரண்:12 66/4
வணங்கினன் உலகம் தாங்கும் மலையினும் வலிய தோளான் – கம்.ஆரண்:12 70/4
வெறித்து நின்று உலகம் எல்லாம் விம்முறுகின்ற வேலை – கம்.ஆரண்:13 116/2
துஞ்சின உலகம் எல்லாம் என்பது என் துணிந்த நெஞ்சின் – கம்.ஆரண்:13 120/3
உம் பிழை என்பது அல்லால் உலகம் செய் பிழையும் உண்டோ – கம்.ஆரண்:13 124/4
பூதங்கள் விளியும் நாளும் போக்கு இலா உலகம் புக்கான் – கம்.ஆரண்:13 128/4
வெளிபடுத்து உலகம் எங்கும் விளங்கிய நிலவின் வெள்ளம் – கம்.ஆரண்:14 7/2
பொங்கு இருள் அ புறத்து உலகம் புக்கது – கம்.ஆரண்:14 79/3
மூ-வகை அமரரும் உலகம் மும்மையும் – கம்.ஆரண்:14 87/1
ஒடுங்கல் இல் உலகம் யாவும் உவந்தன உதவி வேள்வி – கம்.கிட்:2 23/1
கண்டிலன் உலகம் மூன்றும் காலினால் கடந்து கொண்ட – கம்.கிட்:2 32/1
ஆக்கிய உலகம் எல்லாம் அன்று தொட்டு இன்று-காறும் – கம்.கிட்:3 18/2
உக்கிலாத வேறு உலகம் யாவதோ – கம்.கிட்:3 48/4
உலகம் ஏழினோடு ஏழும் வந்து அவன் உயிர்க்கு உதவி – கம்.கிட்:3 72/1
ஏழு மா மரம் உருவி கீழ் உலகம் என்று இசைக்கும் – கம்.கிட்:4 16/1
ஏழு வேலையும் உலகம் மேல் உயர்ந்தன ஏழும் – கம்.கிட்:4 17/1
உய்ய வந்து உதவினாய் உலகம் முந்து உதவினாய் – கம்.கிட்:4 19/4
ஒரு கணைக்கு ஆற்றுமோ உலகம் ஏழுமே – கம்.கிட்:6 13/4
ஒரு முறையே பரந்து உலகம் யாவையும் – கம்.கிட்:6 32/1
ஊழியில் கடல் என உலகம் போர்க்குமால் – கம்.கிட்:6 33/2
இரித்தது அ உலகம் ஓர் ஏழொடு ஏழையும் – கம்.கிட்:7 14/4
வலம் இது இ உலகம் தாங்கும் வண்மை ஈது என்றால் திண்மை – கம்.கிட்:7 83/3
என்னலும் உலகம் ஏழும் ஏத்தின இறந்து வாலி – கம்.கிட்:7 157/3
மிகை உடைத்து உலகம் நூலோர் வினையமும் வேண்டல்-பாற்றே – கம்.கிட்:9 9/2
மூ-வகை உலகம் முற்றும் காலத்தும் முற்ற வற்றோ – கம்.கிட்:9 22/4
வேறுவேறு உலகம் எங்கும் தூதரை விடுத்து அ வேலை – கம்.கிட்:11 54/3
தீயும் இ உலகம் மூன்றும் தேவரும் வீவர் ஒன்றோ – கம்.கிட்:11 70/3
வான் நின்ற உலகம் மூன்றும் வரம்பு இன்றி வளர்ந்தவேனும் – கம்.கிட்:13 63/1
மெய் உளது மேல் உலகம் ஏறும் நெறி காணேன் – கம்.கிட்:14 63/2
சரதமே முடிவர் கெட்டேன் சனகி என்று உலகம் சாற்றும் – கம்.கிட்:16 15/2
முற்றும் நீர் உலகம் முற்றும் விழுங்குவான் முழங்கி முந்நீர் – கம்.கிட்:17 24/1
போர் நிழல் பரப்பும் மேலோர் புகழ் என உலகம் புக்கு – கம்.கிட்:17 27/2
வேண்டிய உலகம் எல்லாம் வெளிப்பட மணிகள் மின்ன – கம்.சுந்:1 20/2
ஆழி சூழ் உலகம் எல்லாம் அரும் கனல் முருங்க உண்ணும் – கம்.சுந்:1 30/3
நாலினோடு உலகம் மூன்றும் நடுக்கு உற அடுக்கு நாகர் – கம்.சுந்:1 32/1
பேழ் வாயகத்து அலது பேர் உலகம் மூடும் – கம்.சுந்:1 67/1
விண்ணிடை உலகம் என்னும் மெல்லியல் மேனி நோக்க – கம்.சுந்:1 79/3
காயத்தால் பெரியர் வீரம் கணக்கு_இலர் உலகம் கல்லும் – கம்.சுந்:2 33/1
முழு வானவர் ஆய் உலகம் ஒரு மூன்றும் காக்கும் முதல் தேவர் – கம்.சுந்:2 214/3
உலகம் மூன்றும் ஒருங்குடன் ஓம்பும் என் – கம்.சுந்:3 100/1
ஒன்றாக உலகம் மூன்றும் ஆள்கின்ற ஒருவன் யானே – கம்.சுந்:3 141/3
ஒப்பு அரும் பெரு மறு உலகம் ஓத யான் – கம்.சுந்:4 15/3
உய்ஞ்சனென் இருத்தலும் உலகம் கொள்ளுமோ – கம்.சுந்:4 17/4
எழுபது வெள்ளம் கொண்ட எண்ணன உலகம் எல்லாம் – கம்.சுந்:4 32/1
மும்மை ஆம் உலகம் தந்த முதல்வற்கும் முதல்வன் தூது ஆய் – கம்.சுந்:4 71/1
ஊழி ஓர் பகலாய் ஓதும் யாண்டு எலாம் உலகம் ஏழும் – கம்.சுந்:4 72/3
வெந்தன உலகம் என்ன நிமிர்ந்தது சீற்ற வெம் தீ – கம்.சுந்:4 79/4
சீறி இ உலகம் மூன்றும் தீந்து உக சின வாய் அம்பால் – கம்.சுந்:4 80/1
எண் திசை மருங்கினும் உலகம் யாவினும் – கம்.சுந்:4 104/1
தன்னை நோக்கி உலகம் தளர்தற்கும் – கம்.சுந்:5 37/1
முடக்கு நெடு வேரொடு முகந்து உலகம் முற்றும் – கம்.சுந்:6 13/1
வீசிய விளக்கலாலே விளங்கின உலகம் எல்லாம் – கம்.சுந்:6 41/4
மும் முறை உலகம் எல்லாம் முற்றுற முடிவது ஆன – கம்.சுந்:6 44/3
உலகம் மூன்றிற்கும் முதன்மை பெற்றோர் என உயர்ந்தார் – கம்.சுந்:9 5/1
கோல் நினைத்திலன் என உலகம் கூறலும் – கம்.சுந்:9 21/2
உறுக்குறும் சொல்லான் ஊழி தீ என உலகம் ஏழும் – கம்.சுந்:9 65/3
பொன் திணி உலகம் எல்லாம் பூதலம் ஆய மாதோ – கம்.சுந்:10 12/4
தொடர்ந்து சென்று உலகம் மூன்றும் துருவினென் ஒழிவுறாமல் – கம்.சுந்:10 23/3
சென்றனன் என்ப மன்னோ திசைகளோடு உலகம் எல்லாம் – கம்.சுந்:11 14/1
மு கால் உலகம் ஒரு மூன்றையும் வென்று முற்றி – கம்.சுந்:11 27/2
திறம் தெரிந்து உலகம் பூண செம் நெறி செலுத்தி தீயோர் – கம்.சுந்:12 76/2
அந்தணன் உலகம் மூன்றும் ஆதியின் அறத்தின் ஆற்றல் – கம்.சுந்:12 107/1
ஊழி வெம் கனல் உண்டிட உலகம் என்று உயர்ந்த – கம்.சுந்:13 35/3
புண்ணிய மேனி தீண்ட அஞ்சுவான் உலகம் பூத்த – கம்.சுந்:14 32/2
பள்ளி அரவின் பேர் உலகம் பசும் கல் ஆக பனி கற்றை – கம்.யுத்1:1 9/1
கண்டவர் பொறுப்பரோ உலகம் காவலர் – கம்.யுத்1:2 18/2
முற்றும் முதலாய் உலகம் மூன்றும் எதிர் தோன்றி – கம்.யுத்1:2 60/1
எல் வரம் பெரிய தோள் இருவரே தமரொடும் உலகம் யாவும் – கம்.யுத்1:2 91/2
ஊழியும் கடந்து உயர்கின்ற ஆயுளான் உலகம்
ஏழும் ஏழும் வந்து அடி தொழ அரசு வீற்றிருந்தான் – கம்.யுத்1:3 20/3,4
உன்னின் பிறிது ஆயினவோ உலகம்
பொன்னின் பிறிது ஆகில பொன் கலனே – கம்.யுத்1:3 112/3,4
ஏவரே உலகம் தந்தார் என் பெயர் ஏத்தி வாழும் – கம்.யுத்1:3 119/1
மூன்று கண் சுடர் கொள் சோதி மூன்று அவன் உலகம் மூன்று – கம்.யுத்1:3 122/2
ஊன்றலும் உதிர வெள்ளம் பரந்துளது உலகம் எங்கும் – கம்.யுத்1:3 152/4
குறி நனி உளது என உலகம் கொள்ளுமோ – கம்.யுத்1:4 70/4
தன் அன உலகம் எல்லாம் தருமமும் எவையும் தானே – கம்.யுத்1:4 111/2
உள் நிறை நெடும் கடல் உலகம் எங்கணும் – கம்.யுத்1:5 6/3
கரும் புற கடல்களோடு உலகம் காய்ச்சிய – கம்.யுத்1:6 47/1
உற்று ஒரு தனியே தானே தன்கணே உலகம் எல்லாம் – கம்.யுத்1:6 60/1
காட்டுவாய் உலகம் காட்டி காத்து அவை கடையில் செம் தீ – கம்.யுத்1:7 6/1
கள்ளமாய் உலகம் கொள்ளும் கருணையாய் மறையில் கூறும் – கம்.யுத்1:7 8/1
தின்னவே உலகம் எல்லாம் தீந்தன எனக்கும் தீயார் – கம்.யுத்1:7 15/3
நீலனை உலகம் உண்ணும் நெருப்பினுக்கு அரசன் என்றார் – கம்.யுத்1:9 75/2
ஒன்று அல பகழி என் கைக்கு உரியன உலகம் எல்லாம் – கம்.யுத்1:9 84/1
கதம் மிகுந்து இரைத்து பொங்கும் கனை கடல் உலகம் எல்லாம் – கம்.யுத்1:10 3/1
கல்லில் அம் கை உலகம் கவர்கிற்போர் – கம்.யுத்1:11 11/1
உன்னை யான் தொடர்வல் என்னை தொடரும் இ உலகம் என்றால் – கம்.யுத்1:12 38/3
ஆயத்தின் இடி இது என்றே அஞ்சின உலகம் யானை – கம்.யுத்2:15 142/3
ஊக்கிய படைகள் வீசி உடற்றிய உலகம் செய்த – கம்.யுத்2:15 146/3
கடந்து போய் உலகம் மூன்றும் காக்கின்ற காவலாளன் – கம்.யுத்2:16 2/2
கருதவே உலகம் எங்கும் சரங்களாய் காட்டும் அன்றே – கம்.யுத்2:16 21/4
போய் இனி தெரிவது என்னே பொறையினால் உலகம் போலும் – கம்.யுத்2:16 30/1
பனி துடைத்து உலகம் சுற்றும் பரிதியின் திரிவென் பார்த்தி – கம்.யுத்2:16 156/4
உற்றது போலும் என்னும் ஒலிபட உலகம் உட்க – கம்.யுத்2:16 190/2
பொழுதினின் உலகம் மூன்றும் திரியும் என்று உள்ளம் பொங்கி – கம்.யுத்2:16 199/4
ஏன்று மற்று இவன் இன் உயிர் குடிப்பென் என்று உலகம்
மூன்றும் வென்றமைக்கு இடு குறி என்ன மு சிகைத்தாய் – கம்.யுத்2:16 240/2,3
உம்மையின் நின்று நான் உலகம் மூன்றும் என் – கம்.யுத்2:18 4/1
அசும்பு உற உருகிய உலகம் ஆர்த்து எழ – கம்.யுத்2:18 87/2
கூறு ஆயின பயமுற்று ஒரு குலைவு ஆயின உலகம்
தேறாதன மலை நின்றன தெரியாதன சின மா – கம்.யுத்2:18 146/2,3
இமையவர் எல்லாம் காக்க உலகம் ஓர் ஏழும் காக்க – கம்.யுத்2:18 188/2
நாண் எறிந்து முறைமுறை தொடர்ந்து கடல் உலகம் யாவையும் நடுக்கினான் – கம்.யுத்2:19 61/4
வலம் கொள் பேர் உலகம் மேருவோடு உடன் மறிக்கும் மாருதி-தன் வாசம் நாறு – கம்.யுத்2:19 81/3
அதிர்ந்தன உலகம் ஏழும் அனல் பொறி அசனி என்ன – கம்.யுத்2:19 93/1
பட்டன உலகம் எங்கும் பரந்தன பதாகை காட்டை – கம்.யுத்2:19 94/2
பொடித்த இ உலகம் எங்கும் பொழிந்தன பொறிகள் பொங்கி – கம்.யுத்2:19 102/3
உம்பரும் உணர்வு சிந்தி ஒடுங்கினார் உலகம் யாவும் – கம்.யுத்2:19 103/3
எய்யவும் எய்த வாளி விலக்கவும் உலகம் எங்கும் – கம்.யுத்2:19 114/1
தாங்கினான் உலகம் தாங்கும் சக்கரத்தவன் என்றாலும் – கம்.யுத்2:19 186/2
அரைத்திலன் உலகம் எல்லாம் அம் கையால் பொங்கி பொங்கி – கம்.யுத்2:19 215/3
ஈந்துள தேவர்-மேலே எழுகெனோ உலகம் யாவும் – கம்.யுத்2:19 238/1
உரம் கெடுத்து உலகம் மூன்றும் ஒருவன் ஓர் அம்பின் சுட்ட – கம்.யுத்2:19 239/3
எழ மிசை உலகம் மேல் மேல் ஏங்கிட இரிந்து சிந்தி – கம்.யுத்2:19 273/3
பிடிக்கின்றது உலகம் எங்கும் பரிதி சேய் ஆர்ப்பின் பெற்றி – கம்.யுத்2:19 277/4
இங்கு இனி உலகம் யாவும் இடம் இலை போலும் என்னும் – கம்.யுத்3:22 30/2
தோற்றனென் என்று கொண்டு உலகம் சொல்லுமால் – கம்.யுத்3:22 37/4
ஊடு எரிந்தன ஊழியின் எரிந்தன உலகம் – கம்.யுத்3:22 72/4
ஈன்ற அந்தணன் படைக்கலம் தொடுக்கில் இ உலகம்
மூன்றையும் சுடும் ஒருவனால் முடிகலது என்றான் – கம்.யுத்3:22 79/2,3
ஓசையின் உலகம் எங்கும் உதிர்வுற ஊழி நாளில் – கம்.யுத்3:22 143/3
மூன்று ஆம் உலகம் துயர் தீர்த்தி என்னும் ஆசை முயல்கின்றோம் – கம்.யுத்3:22 221/2
ஓய்ந்துளன் இராமன் என்னின் உலகம் ஓர் ஏழும் ஏழும் – கம்.யுத்3:23 26/1
தொழுதனன் உலகம் மூன்றும் தலையின்-மேல் கொள்ளும் தூயான் – கம்.யுத்3:24 13/4
முழுதும் இ உலகம் மூன்றும் நல் அற மூர்த்தி-தானும் – கம்.யுத்3:24 23/2
உன்னி அமைத்தனர் மறைக்கும் எட்டாத பரஞ்சுடர் இ உலகம் மூன்றும் – கம்.யுத்3:24 28/2
அரு என்றார் சிலர் சிலர்கள் அண்டத்தும் புறத்தும் நின்று உலகம் ஆக்கும் – கம்.யுத்3:24 39/2
தூய பேர் உலகம் மூன்றும் தூவிய மலரின் சூழ்ந்த – கம்.யுத்3:24 51/3
அரியவன் உலகம் எல்லாம் அளந்த நாள் வளர்ந்து தோன்றும் – கம்.யுத்3:24 59/3
மூன்று என ஒன்றிய உலகம் முன்னை நாள் – கம்.யுத்3:24 89/3
முழுவது ஏழ் உலகம் இன்ன முறை முறை செய்கை மேல் மூண்டு – கம்.யுத்3:26 66/1
என்றலும் உலகம் ஏழும் ஏழு மா தீவும் எல்லை – கம்.யுத்3:26 95/1
தேவர்கள் முனிவர் மற்றும் திற திறத்து உலகம் சேர்ந்தார் – கம்.யுத்3:27 78/2
கூசின உலகம் எல்லாம் குலைந்தது அ அரக்கர் கூட்டம் – கம்.யுத்3:27 92/4
வழி பட உலகம் மூன்றும் அடிப்பட வந்ததேனும் – கம்.யுத்3:27 164/2
முந்தை_நாள் உலகம் தந்த மூத்த வானோர்கட்கு எல்லாம் – கம்.யுத்3:27 166/1
சலம் செயின் உலகம் மூன்றும் இலக்குவன் முடிப்பன் தானே – கம்.யுத்3:28 4/4
விடிந்தது பொழுதும் வெய்யோன் விளங்கினன் உலகம் மீதாய் – கம்.யுத்3:28 35/1
மொழிந்து இறா-வகையில் விண்ணை முட்டினான் உலகம் மூன்றும் – கம்.யுத்3:28 39/3
உறைந்துளது என்ன நின்றான் உருவினை உலகம் எல்லாம் – கம்.யுத்3:28 42/3
பொரி உண உலகம் மூன்றும் பொது அற புரந்தேன் போலாம் – கம்.யுத்3:29 36/2
உய்வெனோ உலகம் மூன்றுக்கு ஒருவனே செரு வலோனே – கம்.யுத்3:29 48/4
சேர்ப்பது போன்றது யாண்டும் சுமை பொறாது உலகம் என்ன – கம்.யுத்3:30 6/4
தான் அவை தொடுத்த போது தடுப்ப அரிது உலகம் தானே – கம்.யுத்3:31 225/1
இந்திரன் உலகம் ஆர்க்க எழுந்தனன் இளைய வீரன் – கம்.யுத்4:32 42/4
ஒளிறு ஈர்த்த முழு நெடு நாண் உரும்_ஏறு பல படவும் உலகம் கீண்டு – கம்.யுத்4:33 24/2
ஓட்டு உறு தூதர் பொய்யே உரைப்பரோ உலகம் யாவும் – கம்.யுத்4:34 13/2
அளப்ப_அரும் உலகம் யாவும் அளித்து காத்து அழிக்கின்றான் தன் – கம்.யுத்4:34 14/1
உலகம் ஒன்றினை விளக்குறும் கதிரினை ஓட்டி – கம்.யுத்4:35 15/3
மாண்டன உலகம் என்று உரைக்கும் வாயினார் – கம்.யுத்4:37 68/4
உடை கடல் ஏழினும் உலகம் ஏழினும் – கம்.யுத்4:37 70/1
ஓர் உகம்-தனின் உலகம் நின்று உருட்டினும் உருளா – கம்.யுத்4:37 106/3
வென்றியான் உலகம் மூன்றும் மெய்ம்மையால் மேவினாலும் – கம்.யுத்4:37 206/1
உலகம் மூன்றும் உதவற்கு ஒரு தனி – கம்.யுத்4:40 15/1
உளைவுறு மனத்தவன் உலகம் யாவுக்கும் – கம்.யுத்4:40 65/3
ஆடுறு தேவரோடு உலகம் ஆர்த்து எழ – கம்.யுத்4:40 83/2
மின்னை காட்டுதல் போல் வந்து விளியும் இ உலகம்
தன்னை காட்டவும் தருமத்தை நாட்டவும் தனியே – கம்.யுத்4:40 95/1,2
ஏழ்_இரண்டு ஆகிய உலகம் ஏறினும் – கம்.யுத்4:41 105/1
அடுக்கிய உலகம் மூன்றும் ஆதர தூதர் கூற – கம்.யுத்4:42 12/1
விரி கடல் உலகம் ஏத்தும் வெண்ணெய் மன் சடையன் வண்மை – கம்.யுத்4:42 16/3
ஒள்ளிய நாளின் நல்ல ஓரையின் உலகம் மூன்றும் – கம்.யுத்4:42 17/2
உம்பரோடு இம்பர்-காறும் உலகம் ஓர் ஏழும் ஏழும் – கம்.யுத்4:42 21/1

மேல்


உலகம்-தன்னில் (2)

தெண் திரை உலகம்-தன்னில் செறுநர்-மாட்டு ஏவல் செய்து – கம்.ஆரண்:13 123/1
ஒலி கடல் உலகம்-தன்னில் ஊர் தரு குரங்கின்-மாடே – கம்.கிட்:7 86/1

மேல்


உலகம்-தனில் (1)

மானா உலகம்-தனில் மன்றல் பொரும் – கம்.ஆரண்:2 12/1

மேல்


உலகம்தான் (1)

சென்று ஆசறும் காலத்து அ நிலையது ஆகி திறத்து உலகம்தான் ஆகி செஞ்செவே நின்ற – கம்.ஆரண்:2 30/2

மேல்


உலகமும் (46)

நனம் தலை உலகமும் துஞ்சும் – குறு 6/3
விரி திரை பெரும் கடல் வளைஇய உலகமும்
அரிது பெறு சிறப்பின் புத்தேள் நாடும் – குறு 101/1,2
உயர்_நிலை_உலகமும் சிறிதால் அவர் மலை – குறு 361/2
மாடோர் உறையும் உலகமும் கேட்ப – பதி 70/23
பசும்_பொன் உலகமும் மண்ணும் பாழ்பட – பரி 2/3
மூ_ஏழ் உலகமும் உலகினுள் மன்பதும் – பரி 3/9
கீழ் ஏழ் உலகமும் உற்ற அடியினை – பரி 3/20
இரு நிழல் படாமை மூ_ஏழ் உலகமும்
ஒரு நிழல் ஆக்கிய ஏமத்தை மாதோ – பரி 3/75,76
நின் மருங்கின்று மூ_ஏழ் உலகமும்
மூலமும் அறனும் முதன்மையின் இகந்த – பரி 13/24,25
மறுமை உலகமும் மறு இன்று எய்துப – அகம் 66/2
தானும் உண்ணான் உலகமும் கெடுமே – புறம் 184/11
வறும் தலை உலகமும் அன்றே அதனால் – புறம் 206/9
பொதுமை சுட்டிய மூவர் உலகமும்
பொதுமை இன்றி ஆண்டிசினோர்க்கும் – புறம் 357/2,3
இருள் தரும் உலகமும் இடரின் நீங்கின – கம்.பால:5 91/2
கப்பு உடை நாவின் நாகர் உலகமும் கண்ணில் தோன்ற – கம்.பால:20 2/1
ஒடியுமால் மருப்பு உலகமும் கம்பிக்கும் உயர் வான் – கம்.ஆரண்:7 71/2
மு புறத்து உலகமும் அடங்க மூடிய – கம்.ஆரண்:10 29/2
மூ-வகை உலகமும் முடியும் முந்து உள – கம்.ஆரண்:12 10/2
மூ_உலகமும் இவர் முறையின் ஆள யான் – கம்.ஆரண்:12 31/3
ஓத நீர் உலகமும் உயிர்கள் யாவையும் – கம்.கிட்:1 4/1
ஒக்க நின்றது எ உலகமும் அங்கு அங்கே ஓசை – கம்.கிட்:4 13/1
பட்ட போது உலகமும் உயிரும் பற்று அற – கம்.கிட்:10 93/3
ஒன்றுமோ அரணம் இன்று இ உலகமும் பதினால் உள்ள – கம்.கிட்:11 72/1
நன்றதோ உலகமும் நயக்கல்-பாலதோ – கம்.கிட்:16 12/4
எ வழி உலகமும் குலைய இந்திர – கம்.சுந்:11 1/3
தேவு யாவையும் உலகமும் திருத்திய தெய்வ – கம்.சுந்:11 54/3
ஆசனத்தவனொடு எ உலகமும் தருவென் என்று அமையலுற்றான் – கம்.யுத்1:2 86/2
தாம மூ_உலகமும் தழுவி சார்தலால் – கம்.யுத்1:3 76/3
எதிரில் நின்று இவை இவை உரைத்திடுதலும் எ உலகமும் அஞ்ச – கம்.யுத்1:3 79/1
பேரும் அத்தனை எத்தனை உலகமும் பெரியோய் – கம்.யுத்1:5 45/4
ஆசையின் அளவும் எல்லா உலகமும் தானே ஆள்வான் – கம்.யுத்1:14 4/3
ஓங்கிய உலகமும் உயிரும் உட்புறம் – கம்.யுத்2:15 116/1
நால் கடல் உலகமும் விசும்பும் நாள்_மலர் – கம்.யுத்2:15 117/1
ஏழ் உயர் உலகமும் எரிக்கின்றான் என – கம்.யுத்2:15 118/2
புக்கு அனைத்து உலகமும் குலுங்க நிமிர் தோள் புடைத்து உருமு-போல் உறா – கம்.யுத்2:19 72/2
ஊரும் மானமும் மேகமும் உலகமும் மலையும் – கம்.யுத்3:20 59/2
எல்லை இல் உலகமும் யாவும் ஆர்த்தன – கம்.யுத்3:22 42/3
தெவ் இடத்து அமையின் மும்மை உலகமும் தீந்து அறாவோ – கம்.யுத்3:26 81/3
காவல் மூ-வகை உலகமும் முனிவரும் கலங்க – கம்.யுத்3:31 3/3
எய்த கணை எய்துவதன் முன்பு இடை அறுந்து இவர்கள் ஏழ் உலகமும்
பெய்த கணை மா முகில் எனும் படி வளைத்தனர் முனிந்தனர்களால் – கம்.யுத்3:31 150/1,2
அனைத்து உலகமும் தொழ அடைந்தது அமலன்-பால் – கம்.யுத்4:36 16/3
ஏசுவிப்பது எ உலகமும் எவரையும் வென்று – கம்.யுத்4:37 97/2
உலகமும் உயிர்களும் ஓலமிட்டன – கம்.யுத்4:40 68/2
திரிந்தன உலகமும் செவ்வன நின்றன – கம்.யுத்4:40 75/1
மூ-வகை உலகமும் கண்கள் மோதி நின்று – கம்.யுத்4:40 81/2
பொன்றும் நீயும் உலகமும் பொய்_இலாய் – கம்.யுத்4:41 84/4

மேல்


உலகமே (1)

உலகமே ஒத்தது அம்மா போர் பெரும் களம் என்று உன்னா – கம்.சுந்:11 15/4

மேல்


உலகமேதான் (1)

இமையவர் உலகமேதான் இ உலகு ஏழுமேதான் – கம்.யுத்2:17 50/1

மேல்


உலகமொடு (6)

முழங்கு கடல் ஏணி மலர் தலை உலகமொடு
உயர்ந்த தேஎத்து விழுமியோர் வரினும் – மது 199,200
தொலையா நல் இசை உலகமொடு நிற்ப – மலை 70
இன்று இவண் செல்லாது உலகமொடு நிற்ப – மலை 541
உலகமொடு பொரும்-கொல் என் அவலம் உறு நெஞ்சே – நற் 348/10
வான் தோய் நல் இசை உலகமொடு உயிர்ப்ப – பதி 37/6
உலகமொடு நிலைஇய பலர் புகழ் சிறப்பின் – புறம் 72/15

மேல்


உலகமோடு (2)

தவாஅலியரோ இ உலகமோடு உடனே – பதி 14/22
நின்று நிலைஇயர் உலகமோடு உடனே – புறம் 56/25

மேல்


உலகன் (1)

அ நிலை துறந்து வானுக்கு அ புறத்து உலகன் ஆனான் – கம்.கிட்:7 157/4

மேல்


உலகிடை (3)

ஒன்று என உலகிடை உலாவி மீமிசை – கம்.பால:4 11/3
விண்டுவின் உலகிடை விளங்கினான்-அரோ – கம்.அயோ:14 75/4
வான் படிந்து உலகிடை கிடந்த மாண்பது – கம்.கிட்:1 1/4

மேல்


உலகிடையே (1)

மு தேவர்கள் முதலாயினர் முழு மூன்று உலகிடையே
எ தேவர்கள் எ தானவர் எதிர்வார் இகல் என் நேர் – கம்.யுத்2:15 169/1,2

மேல்


உலகியல் (1)

இன்னதாம் என்னல் ஆமோ உலகியல் இகழல் அம்மா – கம்.சுந்:10 22/2

மேல்


உலகில் (32)

அரிது_செல்_உலகில் சென்றனன் உடம்பே – புறம் 260/21
நிரந்தரம் உலகில் நிற்கும் நெடும் பழி பூண்டாள் நின்றாள் – கம்.பால:9 20/3
ஆலம் உலகில் பரந்ததுவோ ஆழி கிளர்ந்ததோ அவர்-தம் – கம்.பால:10 67/1
தெருள் இலா உலகில் சென்று நின்று வாழ் – கம்.பால:11 5/3
அளம் கொள் அளக்கர் இரும் பரப்பில் அண்டர் உலகில் அப்புறத்தில் – கம்.அயோ:6 24/1
மை_அறு விசும்பில் மண்ணில் மற்றும் ஓர் உலகில் முற்றும் – கம்.அயோ:13 61/1
அதவம் ஆய் நறு நெய் உண்டு உலகில் அன்பர் கருதிற்று – கம்.ஆரண்:1 44/3
விண்ணினில் நிலத்தினில் விகற்ப உலகில் பேர் – கம்.ஆரண்:3 42/1
பேர் உழைய நாகர்_உலகில் பிறிது வானில் – கம்.ஆரண்:6 29/1
மாரர் உளரே இருவர் ஓர் உலகில் வாழ்வார் – கம்.ஆரண்:10 55/1
அ உலகத்தும் காண்டி அலை கடல் உலகில் காண்டி – கம்.ஆரண்:10 72/2
யாவர் ஒப்பவர் உலகில் யாது இவர்க்கு அரிய பொருள் – கம்.கிட்:2 5/3
மாதிர பொருப்போடு ஓங்கு வரம்பு இலா உலகில் மற்று – கம்.கிட்:2 21/1
மண்டலம் உலகில் வந்து கிடந்தது அம் மதியின் மீதா – கம்.கிட்:7 146/3
வாலியும் ஏக யார்க்கும் வரம்பு_இலா உலகில் இன்பம் – கம்.கிட்:8 1/1
ஒப்பு ஒன்றும் உலகில் காணேன் பல நினைந்து உலைவென் இன்னும் – கம்.கிட்:13 43/4
தூதர் உலகில் திரிதும் என்னும் உரை சொன்னார் – கம்.கிட்:14 51/4
உரிய காதலின் ஒருவரோடு ஒருவரை உலகில்
பிரிவு எனும் துயர் உருவு கொண்டால் அன்ன பிணியாள் – கம்.சுந்:3 7/3,4
குறங்கினுக்கு உவமை இ உலகில் கூடுமோ – கம்.சுந்:4 44/4
நாள்கள் மேல் உலகில் சென்ற எண் என நம்பி கண்ண – கம்.சுந்:14 6/3
பேர் உலகில் யாவும் ஒரு நாள் புடைபெயர்த்தே – கம்.யுத்1:2 64/2
ஈசனின் பெறு படைக்கலம் இமைப்பு அளவில் எ உலகில் யாவும் – கம்.யுத்1:2 86/3
ஆர்த்தன உலகில் உள்ள சராசரம் அனைத்தும் அம்மா – கம்.யுத்1:4 140/4
ஒருவரும் திரிய ஒட்டேன் உயிர் சுமந்து உலகில் என்றான் – கம்.யுத்2:16 158/4
பிறிகுவென் உலகில் வல்லோய் பெரும் புகழ் பெறுதி என்றான் – கம்.யுத்2:16 195/4
திடமே உலகில் பல தேவரொடும் – கம்.யுத்2:18 56/3
நீங்கினன் இராமனும் உலகில் நின்றில – கம்.யுத்3:24 104/3
உலகில் நாம் அலா உரு எலாம் இராக்கத உருவா – கம்.யுத்3:31 23/1
நீங்கினர் நெருங்கினர் முருங்கினர் உலைந்து உலகில் நீளும் மலை-போல் – கம்.யுத்3:31 145/1
உலகில் தோன்றிய மறுக்கமும் இமைப்பிலர் உலைவும் – கம்.யுத்4:35 32/1
மாண்டு ஒழிந்து உலகில் நிற்கும் வயங்கு இசை முயங்க மாட்டாது – கம்.யுத்4:37 208/1
உன்னை காட்டினன் கற்பினுக்கு அரசி என்று உலகில்
பின்னை காட்டுவது அரியது என்று எண்ணி இ பெரியோன் – கம்.யுத்4:40 109/3,4

மேல்


உலகில்-மன்னோ (1)

உதையானேல் உதையுண்டு ஆவி உலவானேல் உலகில்-மன்னோ – கம்.கிட்:11 65/4

மேல்


உலகிற்கு (4)

உலகிற்கு ஆணி ஆக பலர் தொழ – நற் 139/1
மாக வன் திசை பத்தொடும் வரம்பு_இலா உலகிற்கு
ஏக நாதனை எறுழ் வலி தோள் பிணித்து ஈர்த்த – கம்.சுந்:11 41/2,3
நவை அறும் உலகிற்கு எல்லாம் நாயக நீயே சீறின் – கம்.யுத்1:7 4/1
பூ எனும் நாமம் இன்று இ உலகிற்கு பொருந்திற்று அன்றே – கம்.யுத்4:42 3/4

மேல்


உலகிற்கும் (5)

மூ-வகை உலகிற்கும் முதல்வன் ஆம் என – கம்.பால:23 56/3
எல்லா உலகிற்கும் உயர்ந்தமை யான் – கம்.ஆரண்:2 17/1
தூய மாளிகை நெடும் தெரு துருவி போய் தொலைவு_இல் மூன்று உலகிற்கும்
நாயகன் பெரும் கோயிலை நண்ணுவான் கண்டனன் நளிர் திங்கள் – கம்.சுந்:2 193/2,3
ஒருவன் யாவர்க்கும் எவற்றிற்கும் உலகிற்கும் முதல்வன் – கம்.யுத்1:3 52/1
முடிந்தது நம்-தம் எண்ணம் மூ_உலகிற்கும் கங்குல் – கம்.யுத்3:26 45/1

மேல்


உலகின் (47)

உலகின் மேல் உலகோ ஊழியின் இறுதி உறையுளோ யாது என உரைப்பாம் – கம்.பால:3 2/4
ஒன்னலர்க்கு இடமும் வேறு உலகின் ஓங்கிய – கம்.பால:5 89/3
மண் முதல் அனைத்து உலகின் மங்கையருள் எல்லாம் – கம்.பால:22 26/1
வீடு எனும் உலகின் வீழ் விமானம் போன்றன – கம்.அயோ:2 41/2
திரை ஆர் கடல் சூழ் உலகின் தவமே திருவின் திருவே – கம்.அயோ:4 32/1
மெய்யின் மெய்யே உலகின் வேந்தர்க்கு எல்லாம் வேந்தே – கம்.அயோ:4 69/1
உந்தியான் உலகின் உம்பர் மீள்கு_இலா உலகத்து உய்த்தார் – கம்.அயோ:6 13/4
இ வழி உலகின் இல் இன்மை நண்பினோர் – கம்.அயோ:11 50/3
ஆயும் அறியும் உலகின் தாய் ஆகி ஐய – கம்.ஆரண்:1 54/2
காயம் இனிது உண்டு உலகின் ஆர் இடர் களைந்தான் – கம்.ஆரண்:3 38/4
தேர் தந்த அல்குல் சீதை தேவர்-தம் உலகின் இம்பர் – கம்.ஆரண்:10 78/1
நில்லா உலகின் நிலை நேர்மையினால் – கம்.ஆரண்:11 52/1
பேதாய் பிழை செய்தனை பேர் உலகின்
மாதா அனையாளை மனக்கொடு நீ – கம்.ஆரண்:13 9/1,2
ஊன் கிடந்து ஒளிர் உதிரமும் கிடந்துளது உலகின்
வான் கிடந்தது போல்வது கிடந்துழி வந்தார் – கம்.ஆரண்:13 88/3,4
ஒருங்கு உயர்ந்து உலகின் மேல் ஊழி பேர்ச்சியுள் – கம்.ஆரண்:14 81/1
ஆதி அண்டம் முன்பு அளித்தவன் உலகின் அங்கு அவன் ஊர் – கம்.கிட்:4 7/3
வில்லி மூன்று உலகின் வாழும் மாதரும் தோற்ற மெய்ம்மை – கம்.கிட்:13 42/3
மக்கள் கடை தேவர் தலை வான் உலகின் வையத்து – கம்.கிட்:14 37/2
மீது உறு சுனை நீர் ஆடி அருவி போய் உலகின் வீழ்வ – கம்.சுந்:1 9/3
ஏழ்_உலகின் மேலை வெளி-காறும் முகடு ஏறி – கம்.சுந்:2 60/2
ஏழ்_உலகின் வாழும் உயிர் யாவையும் எதிர்ந்தால் – கம்.சுந்:2 65/1
தா இல் மூ_உலகின் தனி நாயகம் – கம்.சுந்:3 109/2
உண்டு துணை என்ன எளிதோ உலகின் அம்மா – கம்.சுந்:5 1/1
வவ்வுதல் கூற்றும் ஆற்றான் மாறுமாறு உலகின் வாழ்வார் – கம்.சுந்:11 21/2
முழு பெரும் தனி முதல் உலகின் முந்தையோன் – கம்.யுத்1:2 3/1
சானகி எனும் பெயர் உலகின் தம்மனை – கம்.யுத்1:2 75/2
உலவும் காற்றொடு கடவுளர் பிறரும் ஆய் உலகின்
வலியும் செய்கையும் வருணன் தன் கருமமும் மாற்றும் – கம்.யுத்1:3 7/3,4
ஆதி அந்தங்கள் இதனின் மற்று இல்லை பேர் உலகின்
வேதம் எங்கனம் அங்கனம் அவை சொன்ன விதியால் – கம்.யுத்1:3 53/1,2
மிகை உறு குரவரை உலகின் வேந்தனை – கம்.யுத்1:4 60/2
ஏனையர் என்ன வேறு உலகின் ஈண்டினார் – கம்.யுத்1:6 55/1
வானவர் மலர் அயன் உலகின் வைகினார் – கம்.யுத்1:6 55/4
திறம்-தனை உலகின் நீக்கி பின் உயிர் தீர்வென் என்றால் – கம்.யுத்1:12 30/2
தும்பி என்று உலகின் உள்ள யாவை அவை ஏவையும் தொகுபு துள்ளு தாள் – கம்.யுத்2:19 79/1
சூரியன் உச்சி உற்றால்-ஒத்தது அ உலகின் சூழல் – கம்.யுத்2:19 218/4
உரும் ஒத்த வெம் கண் வினை தீய வஞ்சர் உடல் உய்ந்தது இல்லை உலகின்
கருமத்தின் நின்ற கவி சேனை வெள்ளம் மலர்-மேல் அ வள்ளல் கடை நாள் – கம்.யுத்2:19 265/2,3
மூவா முதல் ஈசனும் மூ_உலகின் – கம்.யுத்3:27 28/2
தேர் ஒத்தன விடை மேலவன் சிரிப்பு ஒத்தன உலகின்
வேர் ஒத்தன செரு ஒத்து இகல் அரக்கன் விடு விசிகம் – கம்.யுத்3:27 114/3,4
உவயம் உறும் உலகின் பயம் உணர்ந்தேன் இனி ஒழியேன் – கம்.யுத்3:27 157/3
மூ-வகை பேர் உலகின் முறைமையும் – கம்.யுத்3:29 24/3
மூ-வகை உலகின் உள்ளார் இவர் துணை ஆற்றல் முற்றும் – கம்.யுத்3:31 51/3
அரக்கர் உளர் ஆர் சிலர் அ வீடணன் அலாது உலகின் ஆவி உடையார் – கம்.யுத்3:31 152/1
துகளின் உடல்கள் விழ உயிர்கள் சுரர் உலகின்
மகளிர் வன முலைகள் தழுவி அகம் மகிழ – கம்.யுத்3:31 155/3,4
உரும் இடித்த போது அரவு உறு மறுக்கம் வான் உலகின்
இரு நிலத்திடை எ உலகத்திடை யாரும் – கம்.யுத்4:35 8/1,2
கட்டி உலகின் பொருள் என கரை_இல் வாளி – கம்.யுத்4:36 4/3
உலகின் முடிவில் பெரிய ஊழ் ஒளி இது அன்றால் – கம்.யுத்4:36 17/2
முன்னை ஆதி ஆம் மூர்த்தி நீ மூ-வகை உலகின்
அன்னை சீதை ஆம் மாது நின் மார்பின் வந்து அமைந்தாள் – கம்.யுத்4:40 99/3,4
நிரந்தரம் புகல்கின்றது நீ இந்த உலகின்
அரந்தை வெம் பகை துடைத்து அறம் நிறுத்தினை ஐய – கம்.யுத்4:40 113/3,4

மேல்


உலகினால் (1)

மும்மையின் உலகினால் முடிக்கல் ஆவதோ – கம்.பால:24 44/2

மேல்


உலகினிடை (1)

நிலை இலா உலகினிடை நிற்பனவும் நடப்பனவும் நெறியின் ஈந்த – கம்.ஆரண்:10 2/1

மேல்


உலகினில் (13)

செயிர் இலா உலகினில் சென்று நின்று வாழ் – கம்.பால:4 10/3
ஓத நெடும் கடல் ஆடை உலகினில் வாழ் மனிதர் விலங்கு எனவே உன்னும் – கம்.பால:5 35/1
நின்னை இ உலகினில் நிருபர் நேர்வரோ – கம்.பால:5 77/4
இடை இலை உலகினில் என்ன ஈண்டிய – கம்.பால:14 9/2
ஒலி கடல் உலகினில் உம்பர் நாகரில் – கம்.பால:23 81/1
வெள்ள நீர் உலகினில் விண்ணில் நாகரில் – கம்.அயோ:1 17/1
வலி உலாம் உலகினில் வாழும் வள் உகிர் – கம்.அயோ:13 10/3
இனையன உலகினில் நிகழும் எல்லையில் – கம்.ஆரண்:10 130/1
எண்மை ஆர் உலகினில் இராமற்கு ஏற்றம் ஓர் – கம்.ஆரண்:12 5/1
ஊழி பேரினும் உலைவு_இல உலகினில் உயர்ந்த – கம்.கிட்:12 17/3
பொய் உரைத்து உலகினில் சினவினார் குலம்_அற பொருது தன் வேல் – கம்.யுத்1:2 84/1
அழைத்தனன் உலகினில் அடைத்த ஆறு எலாம் – கம்.யுத்1:6 57/2
சிறையில் வைத்தவள்-தன்னை விட்டு உலகினில் தேவர் – கம்.யுத்2:15 253/1

மேல்


உலகினின் (1)

மீன் உடை கடல் உலகினின் உள எலாம் மிடைந்த – கம்.சுந்:7 49/2

மேல்


உலகினுக்கு (8)

என் உளது உலகினுக்கு இடுக்கண் யான் தந்த – கம்.பால:24 38/3
அழைத்து அயர் உலகினுக்கு அறத்தின் ஆறு எலாம் – கம்.கிட்:7 31/2
இருள் உடை உலகினுக்கு இரவி அன்ன நின் – கம்.கிட்:11 128/3
முந்து உலகினுக்கு இறுதி புக்கு உரு ஒளித்து உலைதல் செய்வார் – கம்.யுத்1:2 94/1
ஆண்_தொழில் உலகினுக்கு ஆணி ஆம் அன்றே – கம்.யுத்1:4 61/4
உய் திறன் உண்டோ மற்று இ உலகினுக்கு உயிரோடு என்றான் – கம்.யுத்2:19 89/4
உலகினுக்கு உலகு போய் போய் ஒன்றின் ஒன்று ஒதுங்கலுற்ற – கம்.யுத்3:30 5/1
ஒளி வர பிறந்தது ஒத்தான் உலகினுக்கு ஒண்_கணார்க்கு – கம்.யுத்4:41 113/3

மேல்


உலகினுக்கும் (4)

மூன்று உலகினுக்கும் ஓர் இடுக்கண் மூட்டுவாள் – கம்.அயோ:2 47/4
மூன்று உலகினுக்கும் ஓர் முதல்வன் ஆய் முதல் – கம்.அயோ:12 14/1
ஏழ் உலகினுக்கும் ஒரு நாயகனும் எய்தான் – கம்.ஆரண்:9 12/2
மூ_உலகினுக்கும் ஒரு நாயகம் முடித்தேன் – கம்.ஆரண்:11 29/1

மேல்


உலகினும் (13)

நோய் உழந்து வைகிய உலகினும் மிக நனி – புறம் 230/10
அ வழி உலகினும் உளர்-கொலோ ஐயா – கம்.அயோ:11 50/4
தேவர்-தம் உலகினும் தீமை செய்து உழல் – கம்.அயோ:12 8/1
மூ-வகை உலகினும் முதல்வர் முந்தையோர் – கம்.ஆரண்:10 7/1
அனைத்து உலகினும் அழகு அமைந்த நங்கையர் – கம்.ஆரண்:12 47/1
ஒருவரும் சிறிது உணர்ந்திலர்கள் எ உலகினும்
வெருவரும் தகைவு இலர் விழுவர் நின்று எழுவரால் – கம்.கிட்:5 8/2,3
ஒருமையின் நிறுவி மும்மை உலகினும் உயர்தி அன்றே – கம்.கிட்:7 140/4
வீடு உறும் உலகினும் விளங்கும் மெய்யது – கம்.கிட்:14 12/4
மூ-வகை உலகினும் அழகு முற்றுற – கம்.யுத்1:2 1/2
மூன்று வைப்பினும் அ புறத்து உலகினும் முனையின் – கம்.யுத்4:32 4/1
ஈன்ற காளமும் ஏழொடு ஏழ் உலகினும் இசைப்ப – கம்.யுத்4:32 4/4
ஊரில் செல்வது எ உலகினும் செல்வது ஓர் இமைப்பின் – கம்.யுத்4:35 20/4
மு புறத்து உலகினும் எண்ணில் முற்றினோர் – கம்.யுத்4:40 35/3

மேல்


உலகினுள் (1)

மூ_ஏழ் உலகமும் உலகினுள் மன்பதும் – பரி 3/9

மேல்


உலகினுள்ளார் (1)

மூ-வகை உலகினுள்ளார் உவகையால் தொடர்ந்து மொய்த்தார் – கம்.யுத்3:24 42/2

மேல்


உலகினை (19)

இனி பரந்து உலகினை அளப்பது எங்கு என – கம்.பால:23 66/1
வரம்பு அறும் உலகினை வலிந்து மாய்வு இன்றி – கம்.பால:23 74/1
ஈசன் இ உலகினை அழிக்கும் நாள் எழும் – கம்.அயோ:12 27/1
அன்று அவன் உலகினை அளிக்க ஆகியது – கம்.அயோ:14 120/1
கூவலின் உயிர்த்த சில் நீர் உலகினை குப்புற்று என்ன – கம்.ஆரண்:10 165/1
தாயினார் உலகினை தகை நெடும் தானையார் – கம்.கிட்:14 1/4
புல்லினார் உலகினை பொது இலா வகையினால் – கம்.கிட்:14 5/3
மூடிய உலகினை முற்றும் முட்டி என்று – கம்.கிட்:16 7/2
சந்திரன் உலகினை சார்குவார் சலத்து – கம்.சுந்:2 46/2
தாருமோ வேணுமோ தாணுவாய் உலகினை தழுவி நிற்கும் – கம்.யுத்1:2 89/3
வாழியாய் உலகினை வளைந்த வண்ணமே – கம்.யுத்1:5 18/3
வாழியர் உலகினை வளைத்து வான் உற – கம்.யுத்1:6 54/1
கல்லலாம் உலகினை வரம்பு கட்டவும் – கம்.யுத்2:16 76/1
உதிர்த்தனன் உலகினை அனந்தன் உச்சியோடு – கம்.யுத்2:16 296/2
நோக்கினான் கண்டான் பண்டு இ உலகினை படைக்க நோற்றான் – கம்.யுத்3:24 2/1
கண் அகன் உலகினை வலம்வரு கலுழன் – கம்.யுத்4:37 88/2
உற்று நின்று உலகினை நோக்கி ஓடு அரி – கம்.யுத்4:40 59/1
என் உரு கொடு இல் உலகினை ஈனுதி இடையே – கம்.யுத்4:40 96/1
உன்னும் மாத்திரத்து உலகினை எடுத்து உம்பர் ஓங்கும் – கம்.யுத்4:41 36/1

மேல்


உலகு (338)

உலகு மிக வருந்தி உயா-உறு காலை – நற் 164/3
ஐது ஏகு அம்ம இ உலகு படைத்தோனே – நற் 240/1
தேரொடு சுற்றம் உலகு உடன் மூய – பதி 42/20
மாயா மன்ன உலகு ஆள் மன்னவ – பரி 3/85
திரித்திட்டோன் இ உலகு ஏழும் மருள – பரி 5/35
உலகு இருள் அகற்றிய பதின்மரும் இருவரும் – பரி 8/4
உலகு பயம் பகர ஓம்பு பெரும் பக்கம் – பரி 11/34
புலவர் புல கோலால் தூக்க உலகு அனைத்தும் – பரி 29/2
உலகு போல் உலறிய உயர் மர வெம் சுரம் – கலி 10/7
ஐவர் என்று உலகு ஏத்தும் அரசர்கள் அகத்தரா – கலி 25/3
வெல் புகழ் உலகு ஏத்த விருந்து நாட்டு உறைபவர் – கலி 26/12
இசை பரந்து உலகு ஏத்த ஏதில் நாட்டு உறைபவர் – கலி 26/16
ஒரு மொழி கொள்க இ உலகு உடன் எனவே – கலி 104/80
ஒண் சுடர் கல் சேர உலகு ஊரும் தகையது – கலி 121/1
தன் மலைந்து உலகு ஏத்த தகை மதி ஏர்தர – கலி 126/2
நல் அற நெறி நிறீஇ உலகு ஆண்ட அரசன் பின் – கலி 129/4
ஒரு நிலையே நடுக்கு-உற்று இ உலகு எலாம் அச்சு-உற – கலி 134/9
உடம்பு ஒழித்து உயர்_உலகு இனிது பெற்று ஆங்கே – கலி 138/31
வேவது அளித்து இ உலகு
மெலிய பொறுத்தேன் களைந்தீ-மின் சான்றீர் – கலி 142/54,55
உலகு கடப்பு அன்ன புள் இயல் கலி_மா – அகம் 64/2
உலகு தொழில் உலந்து நாஞ்சில் துஞ்சி – அகம் 141/5
உலகு உடன் நிழற்றிய தொலையா வெண்குடை – அகம் 204/1
உலகு கிளர்ந்து அன்ன உரு கெழு வங்கம் – அகம் 255/1
தயங்கு திரை பெரும் கடல் உலகு தொழ தோன்றி – அகம் 263/1
மாரியும் உண்டு ஈண்டு உலகு புரப்பதுவே – புறம் 107/4
உலகு புக திறந்த வாயில் – புறம் 234/5
நினதே முந்நீர் உடுத்த இ வியன் உலகு அறிய – புறம் 382/17
உலகு காக்கும் உயர் கொள்கை – புறம் 400/7
எண்_அரும் குணத்தின் அவன் இனிது இருந்து இ ஏழ் உலகு ஆள் இடம் என்றால் – கம்.பால:3 5/3
செம் மாண் தனி கோல் உலகு ஏழினும் செல்ல நின்றான் – கம்.பால:4 1/2
என்றலும் அரச நீ இரங்கல் இ உலகு
ஒன்றுமோ உலகம் ஈர்_ஏழும் ஓம்பிடும் – கம்.பால:5 80/1,2
ஓம்பிட முடிந்த பின் உலகு காவலன் – கம்.பால:5 90/3
ஒரு பகல் உலகு எலாம் உதரத்துள் பொதிந்து – கம்.பால:5 101/1
நாடினர் உலகு இனி நவை இன்று என்றனர் – கம்.பால:5 106/4
மேவினன் உலகு உடை வேந்தர்-தம் வேந்தன் – கம்.பால:5 120/4
முன் உலகு அளித்து முறை நின்ற உயிர் எல்லாம் – கம்.பால:7 26/1
அன்று அவன் வந்தது அறிந்து உலகு எல்லாம் – கம்.பால:8 13/1
உலகு எலாம் உள்ளடி அடக்கி ஓர் அடிக்கு – கம்.பால:8 26/1
கரியவன் உலகு எலாம் கடந்த தாள் இணை – கம்.பால:8 27/3
காலன் மேனியின் கருகு இருள் கடிந்து உலகு அளிப்பான் – கம்.பால:9 4/1
என்னையே என்னையே இ உலகு இயல் இருந்த வண்ணம் – கம்.பால:9 16/2
உரை-செயின் தேவர்-தம் உலகு உளான் அலன் – கம்.பால:10 58/1
உரை செய் திகிரி-தனை உருட்டி ஒரு கோல் ஓச்சி உலகு ஆண்ட – கம்.பால:10 75/3
ஒரு துறையில் நீர் உண்ண உலகு ஆண்டான் உளன் ஒருவன் – கம்.பால:12 7/4
கயல் கடல் சூழ் உலகு எல்லாம் கை_நெல்லி கனி ஆக்கி – கம்.பால:12 12/1
காய்ந்து ஏவின் உலகு அனைத்தும் கடலோடும் மலையோடும் – கம்.பால:12 30/2
இடம் இலை உலகு என வந்தது எங்கணும் – கம்.பால:13 4/3
கல் வில்லோடு உலகு ஈந்த கனம் குழையை காதலித்து – கம்.பால:13 21/3
சொல் வில்லால் உலகு அளிப்பாய் போர் செய்ய தொடங்கினார் – கம்.பால:13 21/4
ஆம் பரிசு உலகு எலாம் அளந்துகொண்ட நாள் – கம்.பால:14 8/3
சில் இடம் உலகு என செறிந்த தேர்கள்-தாம் – கம்.பால:14 10/1
பேர்வு இடம் இல்லை மற்று ஓர் உலகு இல்லை பெயர்க்கலாகா – கம்.பால:14 80/2
உலகு அளந்தவன்-தன் மார்பின் உத்தரீயத்தை ஒத்த – கம்.பால:16 15/4
உலகு எலாம் நிமிர்வதே பொருவும் ஓர் உவமையே – கம்.பால:20 6/4
ஆழியான் உலகு அளந்த அன்று தாள் சென்ற அ – கம்.பால:20 10/3
உந்த ஓத அரியது ஓர் தன்மையோடு உலகு உளோர் – கம்.பால:20 16/2
உள்-நின்றும் கொடிகள் ஓடி உலகு எங்கும் பரந்தது அன்ன – கம்.பால:22 4/2
துன்று புரி கோதை எழில் கண்டு உலகு சூழ்வந்து – கம்.பால:22 33/1
என்றும் உலகு ஏழும் அரசு எய்தி உளனேனும் – கம்.பால:22 33/3
தராதலம் முதல் உலகு அனைத்தும் தள்ளுற – கம்.பால:23 47/1
கம்பித்து அலை எறி நீர் உறு கலம் ஒத்து உலகு உலைய – கம்.பால:24 8/1
தனி நாயகம் உலகு ஏழையும் உடையாய் இது தவிராய் – கம்.பால:24 21/2
நின்று உலகு அளந்த நேமி நெடிய மால் நெறியின் கொண்டான் – கம்.பால:24 27/2
உலகு எலாம் முனிவற்கு ஈந்தேன் உறு பகை ஒடுக்கி போந்தேன் – கம்.பால:24 34/1
ஒக்க நின்று உலகு அளித்து யோகின் எய்திய – கம்.அயோ:1 2/3
மீள்வு_இலா_உலகு ஏற்றினான் ஒரு மகன் மேனாள் – கம்.அயோ:1 66/4
உன்-வயத்தது என்றாள் உலகு யாவையும் – கம்.அயோ:2 8/2
அந்தரம் தீர்ந்து உலகு அளிக்கும் நீரினால் – கம்.அயோ:2 67/2
மாய்ந்தே நான் போய் வான் உலகு ஆள்வென் வசை வெள்ளம் – கம்.அயோ:3 48/3
உரையா இதுதான் அழகோ உலகு ஏழ் உடையாய் என்னும் – கம்.அயோ:4 32/4
இலக்கா எரிவித்து உலகு ஏழினொடு ஏழும் மன்னர் – கம்.அயோ:4 124/3
முழுவதே பிறந்து உலகு உடைய மொய்ம்பினோன் – கம்.அயோ:4 185/1
அந்தணன் உலகு ஏழும் அமை எனின் அமரேசன் – கம்.அயோ:9 22/3
முற்று உலகு அளித்து அது முறையின் எய்திய – கம்.அயோ:11 55/2
மீளும் அன்றே என்னையும் மெய்யே உலகு எல்லாம் – கம்.அயோ:11 77/3
ஒன்றோ கானத்து அண்ணலே உய்த்தேன் உலகு ஆள்வான் – கம்.அயோ:11 82/2
எந்தை எ உலகு உளான் எம்முன் யாண்டையான் – கம்.அயோ:11 88/1
ஏவமும் என்பவை மண் உலகு ஆள்பவர் எண்ணாரோ – கம்.அயோ:13 17/2
முழுது உலகு அளித்த தந்தை முந்தையோர் முறையினின்றும் – கம்.அயோ:13 33/3
நெடுமையால் அன்று அளந்த உலகு எல்லாம் தன் மனத்தே நினைந்து செய்யும் – கம்.அயோ:13 68/3
பிறந்து வேறு ஓர் உலகு பெற்றார் என – கம்.அயோ:14 7/3
உன் உயிர்க்கு கூற்றாய் உலகு ஆள உற்றேனோ – கம்.அயோ:14 60/3
உந்தை தீமையும் உலகு உறாத நோய் – கம்.அயோ:14 101/1
ஏதி யாவதுவும் இன்றி உலகு யாவும் இகலின் – கம்.ஆரண்:1 21/2
வேதங்கள் அறைகின்ற உலகு எங்கும் விரிந்தன உன் – கம்.ஆரண்:1 47/1
எந்தாய் உலகு யாவையும் எ உயிரும் – கம்.ஆரண்:2 16/1
நாழி நரை தீர் உலகு எலாம் ஆக நளினத்து நீ தந்த நான்முகனார்-தாமே – கம்.ஆரண்:2 29/1
உலகு இடு நிறை இருள் உறையினை உரிவான் – கம்.ஆரண்:2 36/4
ஈசன் நிகர் ஆய் உலகு சீர் பெற இருந்தான் – கம்.ஆரண்:3 40/4
கான அனலை கடிது அவித்து உலகு அளிப்பான் – கம்.ஆரண்:3 45/3
உலகு ஒரு மூன்றும் தம் உடைமை ஆக்குறும் – கம்.ஆரண்:4 14/1
முழுவது ஏழ் உலகு உடைய மைந்தன்மீர் கேண்-மின் என முறையின் சொல்வான் – கம்.ஆரண்:4 24/4
அருணன் தன் புதல்வன் யான் அவன் படரும் உலகு எல்லாம் படர்வேன் ஆழி – கம்.ஆரண்:4 25/1
நொய்தின் இ உலகு எலாம் நுழையும் நோன்மையாள் – கம்.ஆரண்:6 3/3
உந்தியில் உலகு அளித்தாற்கு என்று உன்னுவாள் – கம்.ஆரண்:6 5/4
புரந்தான் உலகு எலாம் புரக்கின்றான் என்றாள் – கம்.ஆரண்:6 18/4
ஒலி ஆழி உலகு உரைக்கும் உரை பொய்யோ ஊழியினும் – கம்.ஆரண்:6 94/2
சுந்தரி பல்லாண்டு இசைப்ப உலகு ஏழும் தொழுது ஏத்த – கம்.ஆரண்:6 100/2
ஒரு காலத்து உலகு ஏழும் உருத்து எதிர தனு ஒன்றால் – கம்.ஆரண்:6 104/1
அ பழியால் உலகு அனைத்தும் நும் பொருட்டால் அழிந்தன ஆம் அறத்தை நோக்கி – கம்.ஆரண்:6 126/2
எழுந்து நின்று உலகு ஏழும் எரிந்து உக – கம்.ஆரண்:7 9/1
ஒரு கையால் உலகு ஏந்தும் உரத்தினார் – கம்.ஆரண்:7 10/3
தோற்றின மாத்திரத்து உலகு சூழ்வரும் – கம்.ஆரண்:7 32/3
மிடைதலின் உலகு எலாம் வெயில் இழந்தவே – கம்.ஆரண்:7 47/4
உரைத்த வாசகம் கேட்டலும் உலகு எலாம் உலைய – கம்.ஆரண்:7 73/1
உம்பரும் இரியல்போனார் உலகு எலாம் உலைந்து சாய்ந்த – கம்.ஆரண்:7 111/3
உரம் உடை தன்மையால் உலகு ஏழையும் – கம்.ஆரண்:9 24/2
மூன்று உலகு உடையவன் தங்கை மூக்கு இலள் – கம்.ஆரண்:10 26/3
என் அதனை இப்பொழுது இசைப்பது உலகு ஏழின் – கம்.ஆரண்:10 52/3
ஏறு நெறி அந்தணர் இயம்ப உலகு எல்லாம் – கம்.ஆரண்:10 56/2
எள்ளா உலகு யாவையும் யாவரும் வீவது என்பது – கம்.ஆரண்:10 140/3
பண்டு ஏய் உலகு ஏழினும் உள்ள படைக்கணாரை – கம்.ஆரண்:10 145/1
எய்தாது எய்தாது எய்தின் இராமன் உலகு ஈன்றான் – கம்.ஆரண்:11 13/2
ஏழுமே கடல் உலகு ஏழும் ஏழுமே – கம்.ஆரண்:12 6/1
நக்கான் உலகு ஏழும் நடுங்கிட நாகம் அன்ன – கம்.ஆரண்:13 22/3
பேர் உலகு அளித்தவன் பிழைப்பு இல் சாபத்தால் – கம்.ஆரண்:13 56/4
பிரிவு-செய்து உலகு எலாம் பெறுவிப்பான் தலை – கம்.ஆரண்:13 107/3
பண்டு உலகு அளந்தோன் நல்க பாற்கடல் அமுதம் அ நாள் – கம்.ஆரண்:13 123/3
பேர் உலகு எங்கும் உழன்று இருள் பின்னா – கம்.ஆரண்:14 35/3
இற்று உலகு யாவையும் ஈறுறும் அ நாள் – கம்.ஆரண்:14 44/3
கொள்ளாது உலகு உன்னை இதோ கொடிதே – கம்.ஆரண்:14 67/4
பாழியால் உலகு எலாம் ஒரு வழி படர வாழ் – கம்.கிட்:3 4/2
இருள்நிலை புறத்தின்-காறும் உலகு எங்கும் தொடர இ குன்று – கம்.கிட்:3 25/2
என்னை ஈன்றவன் இ உலகு யாவையும் ஈன்றான் – கம்.கிட்:3 78/1
அடியினால் உலகு அளந்தவன் அண்டத்துக்கு அப்பால் – கம்.கிட்:4 9/1
வரன்முறை நாடிட வரம்பு இன்றால் உலகு
அருமை உண்டு அளப்ப அரும் ஆண்டும் வேண்டுமால் – கம்.கிட்:6 32/3,4
மூன்று என முற்றிய முடிவு_இல் பேர் உலகு
ஏன்று உடன் உற்றன எனக்கு நேர் என – கம்.கிட்:7 25/1,2
ஏற்ற பேர் உலகு எலாம் எய்தி ஈன்றவள் – கம்.கிட்:7 33/1
நின்ற பேர் உலகு எலாம் நெருக்கி நேரினும் – கம்.கிட்:7 34/1
ஈடு பேர் உலகு இறந்துளது ஆம் எனற்கு எளிதோ – கம்.கிட்:7 74/2
மனத்தினின் உலகு எலாம் வகுத்து வாய் பெயும் – கம்.கிட்:10 97/1
உன்னை வெல்ல உலகு ஒரு மூன்றினும் – கம்.கிட்:11 7/3
ஒளித்தவர் உண்டு மீண்டு இ உலகு எலாம் உணர ஓடி – கம்.கிட்:11 92/3
பிறிவு_அரும் தம்பியும் பிரிய பேர் உலகு
இறுதியில் தான் என இருந்த ஏந்தலை – கம்.கிட்:11 125/1,2
அரன் அதிகன் உலகு அளந்த அரி அதிகன் என்று உரைக்கும் அறிவிலோர்க்கு – கம்.கிட்:13 24/1
தெள்ளு நீர் உலகு எலாம் தெரிந்து தேடி நீர் – கம்.கிட்:14 18/2
திக்கினொடு உலகு உற செறிந்த தேங்கு இருள் – கம்.கிட்:14 25/2
உருத்து உலகு எடுத்த கருமா வினையும் ஒத்தான் – கம்.கிட்:14 67/4
ஆசு இல் பேர் உலகு காண்போர் அளவை நூல் எனலும் ஆகி – கம்.கிட்:15 29/1
ஆன்ற பேர் உலகு உளார் அறைதல் முன்னம் யான் – கம்.கிட்:16 13/3
முறை பெற்று ஆம் உலகு எங்கும் மூடினான் – கம்.கிட்:16 50/2
பார் உலகு எங்கும் பேர் இருள் சீக்கும் பகலோன் முன் – கம்.கிட்:17 14/3
ஓதி உணர்ந்தீர் ஊழி கடந்தீர் உலகு ஈனும் – கம்.கிட்:17 15/3
தாய் உலகு அனைத்தும் வென்று தையலை தருதற்கு ஒத்தீர் – கம்.கிட்:17 23/2
உருகுகின்றது போன்று உளது உலகு சூழ் உவரி – கம்.சுந்:2 15/4
உணங்கல்_இல் உலகு எலாம் முறையின் உண்டு வந்து – கம்.சுந்:2 43/3
ஊர் புக அமைந்த படுகால்-கொல் உலகு ஏழும் – கம்.சுந்:2 64/2
எட்டு தோளாள் நாலு முகத்தாள் உலகு ஏழும் – கம்.சுந்:2 74/1
வாழிய உலகு எலாம் துடைக்கும் மாருதம் – கம்.சுந்:2 125/3
ஊழிக்காலம் நின்று உலகு எலாம் கல்லினும் உலவாது – கம்.சுந்:2 145/2
நாயகன் புகழ் நடந்த பேர் உலகு எலாம் நடந்தான் – கம்.சுந்:2 146/4
உண்டு இலங்கை என்று உணர்ந்திலர் உலகு எலாம் ஒறுப்பான் – கம்.சுந்:3 12/2
வாழிய உலகு இனி வரம்பு_இல் நாள் எலாம் – கம்.சுந்:3 67/4
எஞ்சல்_இல் உலகு எலாம் எஞ்சும் எஞ்சும் என்று – கம்.சுந்:3 121/3
ஒருவன் அன்றே உலகு அழிக்கும் ஊழியான் – கம்.சுந்:3 124/2
குடைந்து உலகு அனைத்தையும் நாடும் கொட்பினால் – கம்.சுந்:4 23/2
நாண் உறும் உலகு எலாம் அளந்த நாயகன் – கம்.சுந்:4 103/4
குழு இலது உலகு இனி குறுகுவாய் என்றாள் – கம்.சுந்:4 107/2
நன்று நன்று இ உலகு உடை நாயகன் – கம்.சுந்:5 27/1
ஒட்டாரோடு உலகு ஓர் ஏழும் – கம்.சுந்:5 47/3
ஏழுக்கு ஏழ்_உலகு எல்லாம் அன்று – கம்.சுந்:5 50/2
வீங்கினான் வியந்தான் உலகு ஏழும் விழுங்கி – கம்.சுந்:5 80/3
அன்று உலகு எயிற்றிடை கொள் ஏனம் எனல் ஆனான் – கம்.சுந்:6 8/3
கை பரந்து உலகு பொங்கி கடையுகம் முடியும்-காலை – கம்.சுந்:7 10/3
தெறுகுநர் இன்மையின் வன் தோள் தினவுற உலகு திரிந்தார் – கம்.சுந்:7 16/4
வியல் இடம் மறைய விரிந்தார் மிசை உலகு அடைய மிடைந்தார் – கம்.சுந்:7 29/2
உயர்வுற விசையின் எறிந்தான் உடலொடும் உலகு துறந்தார் – கம்.சுந்:7 29/4
முக்கணான் ஊர்தி அன்றேல் மூன்று உலகு அடியின் தாயோன் – கம்.சுந்:10 2/1
தேய்த்தான் ஊழியின் உலகு ஏழ் தேயினும் ஒரு தன் புகழ் இறை தேயாதான் – கம்.சுந்:10 38/4
முக்கணன் கைலையோடும் உலகு ஒரு மூன்றும் வென்றாய் – கம்.சுந்:11 11/2
மறியும் வெண் திரை மா கடல் உலகு எலாம் வழங்கி – கம்.சுந்:11 40/2
பற்றி வன் கையால் பறித்து எழுந்து உலகு எலாம் பல கால் – கம்.சுந்:11 44/3
முருந்தன் மற்றை உலகு ஒரு மூன்றையும் – கம்.சுந்:12 36/2
ஓதநீர் உலகு ஆண்டவர் உன் துணை – கம்.சுந்:12 95/1
ஆலம் உண்டவன் நன்று ஊட்ட உலகு எலாம் அழிவின் உண்ணும் – கம்.சுந்:12 133/3
உரையின் முந்து உலகு உண்ணும் எரி-அதால் – கம்.சுந்:13 12/1
புகர்_இல் நல் மரத்து உறு வெறி உலகு எலாம் போர்ப்ப – கம்.சுந்:13 23/2
மினல் பரந்து எழு கொழும் சுடர் உலகு எலாம் விழுங்கி – கம்.சுந்:13 24/1
திசை-தொறும் நிறுவினன் உலகு சேரினும் – கம்.யுத்1:2 10/1
ஒன்றிடுவர் தேவர் உலகு ஏழும் உடன் ஒன்று ஆம் – கம்.யுத்1:2 55/4
நீ ஒரு தனி உலகு ஏழும் நீந்தினாய் – கம்.யுத்1:2 79/2
மண்ணின் நின்று மேல் மலர் அயன் உலகு உற வாழும் – கம்.யுத்1:3 43/1
வயிற்றினுள் உலகு ஏழினோடு ஏழையும் வைக்கும் – கம்.யுத்1:3 51/1
ஓது போதி என உரைத்தனன் உலகு எலாம் உயர்ந்தோன் – கம்.யுத்1:3 56/4
எய்யா உலகு யாவையும் எண்ணினனால் – கம்.யுத்1:3 116/4
உம் தாரியது அன்று உலகு யாவும் உடன் – கம்.யுத்1:3 118/3
உலகு தந்தானும் பல் வேறு உயிர்கள் தந்தானும் உள் உற்று – கம்.யுத்1:3 120/1
உம்பர்க்கும் உனக்கும் ஒத்து இ உலகு எங்கும் பரந்துளானை – கம்.யுத்1:3 125/1
சூடினான் தொழுதான் ஓடி உலகு எலாம் துகைத்தான் துள்ளி – கம்.யுத்1:3 128/4
பேர் அடாநின்ற தாளோடு உலகு எலாம் பெயர போவான் – கம்.யுத்1:3 129/4
புன் தொழில் பொறுக்கும் என்றான் உலகு எலாம் புகழ நின்றான் – கம்.யுத்1:3 145/4
எஞ்சும் உலகு அனைத்தும் இப்பொழுதே என்று என்று – கம்.யுத்1:3 162/1
தீது இலா ஆக உலகு ஈன்ற தெய்வத்தை – கம்.யுத்1:3 165/1
உன்னை தொழுது ஏத்தி உய்க உலகு எல்லாம் – கம்.யுத்1:3 171/4
எறி கடல் உலகு எலாம் இளவற்கு ஈந்தது ஓர் – கம்.யுத்1:4 90/3
அள்ளி விண் தொட எடுத்தனன் உலகு எலாம் அனுங்க – கம்.யுத்1:5 53/4
ஆன்ற எண் திசை உலகு எலாம் சுமக்கின்ற யானை – கம்.யுத்1:5 54/1
முன்னது ஆக்கிய மூ_உலகு ஆக்கிய முதலோன் – கம்.யுத்1:5 72/3
தொடக்கும் என்னில் இ உலகு ஒரு மூன்றையும் தோளால் – கம்.யுத்1:5 74/1
உப்பு வேலை என்று உலகு உறு பெரும் பழி நீங்கி – கம்.யுத்1:6 30/3
ஊழியின் உலகு எலாம் உண்ண ஓங்கிய – கம்.யுத்1:6 54/3
இரக்கம் வந்து எதிர்ந்த காலத்து உலகு எலாம் ஈன்று மீள – கம்.யுத்1:6 59/1
மீது விட்டு உலகு உற்றது மீன்_குலம் – கம்.யுத்1:8 37/4
ஓலமிட்டு எழுந்து ஓடி உலகு எலாம் – கம்.யுத்1:8 38/4
அன்று உலகு தந்த முதல் அந்தணன் அமைத்தான் – கம்.யுத்1:9 3/3
தாய் தெரிந்து உலகு காத்த தவத்தியை தன்னை கொல்லும் – கம்.யுத்1:9 32/1
வேலை நீர் கடைந்த மேல்_நாள் உலகு எலாம் வெருவ வந்த – கம்.யுத்1:9 85/3
தொடர்ந்தவன் உலகு சுற்றும் எயிற்றின் – கம்.யுத்1:11 25/2
இ காலம் நின்றும் உலகு ஏழும் எடுக்க வல்லான் – கம்.யுத்1:11 28/4
ஏறினர் விசும்பிடை இரிந்த உலகு எல்லாம் – கம்.யுத்1:12 18/4
உலகு எலாம் ஒருங்கு கூடி ஒதுங்கினவேயும் ஒக்கும் – கம்.யுத்1:13 28/4
ஒழியும் காலத்து உலகு ஒரு மூன்றும் ஒத்து – கம்.யுத்2:15 34/3
வாழிய உலகு எலாம் வளைத்து வாய் இடும் – கம்.யுத்2:15 101/3
தோன்றினன் உலகு என தொடர்ந்து நின்றன – கம்.யுத்2:15 106/3
பல் இயல் உலகு உறு பாடை பாடு அமைந்து – கம்.யுத்2:15 114/1
வென்றாய் உலகு ஒரு மூன்றையும் மெலியா நெடு வலியால் – கம்.யுத்2:15 161/1
நின்றான் அவன் எதிரே உலகு அளந்தான் என நிமிர்ந்தான் – கம்.யுத்2:15 161/4
எடுத்தான் வல தட கையினை இது போய் உலகு எல்லாம் – கம்.யுத்2:15 162/1
வாள் ஆண்மையும் உலகு ஏழினொடு உடனே உடை வலியும் – கம்.யுத்2:15 164/2
பேருக்கு உலகு அளவே இனி உளவோ பிற என்றான் – கம்.யுத்2:15 167/4
நாணி தலை இடுகின்றிலென் நனி வந்து உலகு எவையும் – கம்.யுத்2:15 172/3
உள் ஆடிய நெடும் கால் பொர ஒடுங்கா உலகு உலைய – கம்.யுத்2:15 177/3
அலி என்பவர் புறம் நின்றவர் உலகு ஏழினும் அடைத்தாய் – கம்.யுத்2:15 181/2
சலித்த காலையின் இமையவர் உலகு எலாம் சலித்த – கம்.யுத்2:15 186/1
இறுத்தது இன்று உலகு என்பது ஓர் திமிலம் வந்து எய்த – கம்.யுத்2:15 192/1
மாணியாய் உலகு அளந்த நாள் அவனுடை வடிவை – கம்.யுத்2:15 219/1
போர்ப்பு அடங்கின உலகு எலாம் முரசு எலாம் போன – கம்.யுத்2:15 236/4
அறம் கடந்தவர் செயல் இது என்று உலகு எலாம் ஆர்ப்ப – கம்.யுத்2:15 249/1
போய பின் அவன் கை வாளி உலகு எலாம் புகுவது அல்லால் – கம்.யுத்2:16 19/1
பின் உனக்கு ஏவல் செய்ய உலகு ஒரு மூன்றும் பெற்றாய் – கம்.யுத்2:16 40/2
நிணம் தரு நெடும் தடிக்கு உலகு நேருமோ – கம்.யுத்2:16 103/2
உறங்கலால் உலகு உய்ந்ததால் – கம்.யுத்2:16 116/4
உலைவு இலா தருமம் பூண்டாய் உலகு உளதனையும் உள்ளாய் – கம்.யுத்2:16 151/2
மாண்டனன் அரக்கன் தம்பி என்று உலகு ஏழும் வாழ்த்த – கம்.யுத்2:16 182/3
ஒருத்தன் நீ தனி உலகு ஒரு மூன்றிற்கும் ஆயினும் பழி ஓரும் – கம்.யுத்2:16 324/1
உள்ள கையினும் அற்ற வெம் கரத்தையே அஞ்சின உலகு எல்லாம் – கம்.யுத்2:16 335/4
வழக்கினால் உலகு அளந்தவன் அமைத்தது ஓர் வான் குணில் வலத்து ஏந்தி – கம்.யுத்2:16 340/2
இமையவர் உலகமேதான் இ உலகு ஏழுமேதான் – கம்.யுத்2:17 50/1
எந்தை-தன் தந்தை தாதை இ உலகு ஈன்ற முன்னோன் – கம்.யுத்2:17 53/1
மூ_உலகு ஆளும் செல்வம் கொடுத்து அது முடித்தி என்றான் – கம்.யுத்2:17 54/4
ஒருவோம் உலகு ஏழையும் உண்டு உமிழ்வோம் – கம்.யுத்2:18 69/1
விட்டான் உலகு யாவையும் மேலொடு கீழ் – கம்.யுத்2:18 72/1
தோல் ஆயின உலகு எங்கணும் என அஞ்சினர் துகளே – கம்.யுத்2:18 149/3
பேர உலகு உற்றது உற்றதால் பேர் இலங்கை – கம்.யுத்2:18 274/2
உங்கள் தன்மையின் அடங்குமோ உலகு ஒடுக்கும் வெம் கணை தொடுக்கினே – கம்.யுத்2:19 76/4
கடை உறு காலத்து ஆழி உலகு அன்ன களத்தை கண்டான் – கம்.யுத்2:19 219/4
மாயத்தால் இருண்டது ஆழி உலகு எலாம் வஞ்சன் வானில் – கம்.யுத்2:19 232/1
கொடி-மேல் இருந்து இ உலகு ஏழொடு ஏழு தொழ நின்ற கோளும் இலனாய் – கம்.யுத்2:19 249/3
மூவாது எ நாளும் உலகு ஏழொடு ஏழும் அரசாளும் மேன்மை முதல்வா – கம்.யுத்2:19 251/2
முன் ஒக்க நிற்றி உலகு ஒக்க ஒத்தி முடிவு ஒக்கின் என்றும் முடியாய் – கம்.யுத்2:19 253/2
சென்று உன்னும் முன்னர் உடன் ஆயினான் இ உலகு ஏழும் மூடு சிறையான் – கம்.யுத்2:19 262/4
ஏசத்தான் இரங்கி ஏங்கி உலகு எலாம் எரிப்பென் என்றான் – கம்.யுத்2:19 294/3
உண்டு உலகு ஏழும் ஏழும் உமிழ்ந்தவன் என்னும் ஊற்றம் – கம்.யுத்2:19 297/1
என்றவரோடும் எழுந்து உலகு ஏழும் – கம்.யுத்3:20 22/1
நிரக்கும் நல் ஒளி பரந்தன உலகு எலாம் நிமிர – கம்.யுத்3:20 56/4
பிளந்தான் உலகு ஏழினொடு ஏழு பெயர்ந்து – கம்.யுத்3:20 78/3
கடிதினில் உலகு எலாம் கண்டு நிற்க என் – கம்.யுத்3:22 41/1
ஒன்றை சங்கு எடுத்து ஊதினான் உலகு எலாம் உலைய – கம்.யுத்3:22 75/4
நீ ஒருத்தனே உலகு ஒரு மூன்றையும் நிமிர்வாய் – கம்.யுத்3:22 94/3
வளர்ந்தான் நிலை உணர்ந்தார் உலகு ஒரு மூன்றையும் வலத்தால் – கம்.யுத்3:22 114/3
எந்தை இறந்தான் என்றும் இருந்தேன் உலகு எல்லாம் – கம்.யுத்3:22 202/1
மூன்று ஆய் நின்ற பேர் உலகு ஒன்றாய் முடியாவேல் – கம்.யுத்3:22 211/3
செரு வென்றான் நிலை ஒன்றும் தெரியகிலார் உலகு அனைத்தும் தெரியும் செல்வர் – கம்.யுத்3:24 39/4
வாச நாள் மலரோன்-தன் உலகு அளவும் நிமிர்ந்தன மேல் வானம் ஆன – கம்.யுத்3:24 40/1
என் இவன் எழுந்த தன்மை என்று உலகு ஈன்றாள் கேட்ப – கம்.யுத்3:24 45/1
அன்ன மா மலையின் உம்பர் உலகு எலாம் அமைத்த அண்ணல் – கம்.யுத்3:24 49/1
தாயினன் உலகு எலாம் தவழ்ந்த சீர்த்தியான் – கம்.யுத்3:24 64/4
வெறிது உலகு என கொடு விசும்பின் மீச்செலும் – கம்.யுத்3:24 97/3
சுழன்றில உலகு எலாம் தொழுவ தொங்கலின் – கம்.யுத்3:24 102/3
நிரம்பின உலகு எலாம் உவகை நெய் விழா – கம்.யுத்3:24 105/3
நின் வயம் ஆம் உலகு யாவையும் நீ நின் – கம்.யுத்3:26 35/2
திக்கு எலாம் சுட்டு வானோர் உலகு எலாம் தீய்த்து தீர்க்க – கம்.யுத்3:26 67/2
கரிந்து ஏறின உலகு யாவையும் கனல் வெம் புகை கதுவ – கம்.யுத்3:27 109/4
வேகின்றன உலகு இங்கு இவர் விடுகின்றன விசிகம் – கம்.யுத்3:27 117/1
ஏற்றும் சிலை நெடு நாண் ஒலி உலகு ஏழினும் எய்த – கம்.யுத்3:27 129/2
ஊழிக்கடை இறும் அத்தலை உலகு யாவையும் உண்ணும் – கம்.யுத்3:27 133/1
திருமால் தனக்கு இளையான் படை உலகு ஏழையும் தீய்க்கும் – கம்.யுத்3:27 137/3
அயிரா நிலை உடையான் இவன் அவன் இ உலகு அனைத்தும் – கம்.யுத்3:27 142/2
தூயோன்-மிசை உலகு யாவையும் தடுமாறிட துரந்தான் – கம்.யுத்3:27 145/4
தீக்கின்றது இ உலகு ஏழையும் என செல்வதும் தெரிந்தான் – கம்.யுத்3:27 147/1
காத்தாய் உலகு அனைத்தும் என களித்து ஆடினர் கமலம் – கம்.யுத்3:27 148/3
பார்ப்பான் தரும் உலகு யாவையும் ஒரு கால் ஒரு பகலே – கம்.யுத்3:27 150/1
மாய்ப்பான் என உலகு யாவையும் மறுகுற்றன மயங்கா – கம்.யுத்3:27 150/4
சாலங்களும் நிமிர்கின்றன உலகு எங்கணும் தான் ஆய் – கம்.யுத்3:27 153/4
திரிந்தார் இரு சுடரோடு உலகு ஒரு_மூன்று உடன் திரிய – கம்.யுத்3:27 155/4
இறு காலையின் உலகு யாவையும் அவிப்பான் இகல் படையை – கம்.யுத்3:27 160/1
காதலால் உரைத்தேன் என்றான் உலகு எலாம் கலக்கி வென்றான் – கம்.யுத்3:28 6/4
பேதைமை உரைத்தாய் பிள்ளாய் உலகு எலாம் பெயர பேரா – கம்.யுத்3:28 9/1
சென்றது திசை திசை உலகு இரிய திரி புவனமும் உறு தனி இரதம் – கம்.யுத்3:28 18/4
கடல் மறுகிட உலகு உலைய நெடும் கரி இரிதர எதிர் கவி_குலமும் – கம்.யுத்3:28 19/1
போர் தொழில் புரிதலும் உலகு கடும் புகையொடு சிகை அனல் பொதுளியதால் – கம்.யுத்3:28 20/4
கோடு அணை வரி சிலை உலகு உலைய குல வரை பிதிர்பட நிலவரையில் – கம்.யுத்3:28 21/3
நிறை உற வாங்கி விட்டான் உலகு எலாம் நிறுத்தி நின்றான் – கம்.யுத்3:28 51/4
வீடும் இன்று இ உலகு என விம்முவார் – கம்.யுத்3:29 4/3
ஏற்ற எ உலகு உற்றனை எல்லை இல் – கம்.யுத்3:29 22/3
எறிக்கும் வெம் கதிரோடு உலகு ஏழையும் – கம்.யுத்3:29 32/3
மூவரோடும் உலகு ஒரு மூன்றொடும் – கம்.யுத்3:29 33/3
முக்கணான் முதலினோரை உலகு ஒரு மூன்றினோடும் – கம்.யுத்3:29 52/1
தாம் பொடித்து எழுந்த தானைக்கு உலகு இடம் இல்லை என்றார் – கம்.யுத்3:30 2/4
உலகினுக்கு உலகு போய் போய் ஒன்றின் ஒன்று ஒதுங்கலுற்ற – கம்.யுத்3:30 5/1
குலையும் இ உலகு என கொண்டு நான்முகன் கூறி – கம்.யுத்3:30 16/3
சீற்றம் ஆகிய ஐம்முகன் உலகு எலாம் தீப்பான் – கம்.யுத்3:30 25/1
வரங்கள் தந்து உலகு அளிப்பவர் யாவரும் மாட்டார் – கம்.யுத்3:31 38/2
ஒரு வில்லியை ஒரு காலையின் உலகு ஏழையும் உடற்றும் – கம்.யுத்3:31 103/1
சுட்டு ஆசு அறுத்து உலகு உண்ணும் அ சுடரோன் என பொலிந்தான் – கம்.யுத்3:31 108/3
தானாவதும் உணர்ந்தான் உணர்ந்து உலகு எங்கணும் தானே – கம்.யுத்3:31 116/3
பாவி வேலை உலகு பரத்தலால் – கம்.யுத்3:31 125/2
கிடைத்தனர் அவர்க்கு ஒரு கணக்கு இலை வளைத்தனர் கிளைத்து உலகு எலாம் – கம்.யுத்3:31 149/2
உலகு செவிடு பட மழைகள் உதிர உயர் – கம்.யுத்3:31 159/1
திரிகை என உலகு முழுதும் முறை திரிய – கம்.யுத்3:31 163/4
பண்டு உலகு உய்த்தவனோடும் பண் அமை – கம்.யுத்3:31 174/1
வெல்லா உலகு இல்லவர் மெய் வலியார் – கம்.யுத்3:31 194/2
நினையும் அத்துணை மாத்திரத்து உலகு எலாம் நிமிர்வான் – கம்.யுத்4:32 39/2
கருத்தை உன்னி அ மாருதி உலகு எலாம் கடந்தான் – கம்.யுத்4:32 40/4
உய்த்து ஒரு திசை-மேல் ஓடி உலகு எலாம் கடக்க பாய்ந்து – கம்.யுத்4:32 41/1
மூண்டு எழு சேனை வெள்ளம் உலகு ஒரு மூன்றின் மேலும் – கம்.யுத்4:32 52/1
ஆறினார்களும் அஞ்சினார் உலகு எலாம் அனுங்க – கம்.யுத்4:35 25/4
உலகு அளந்தவன் வளர்ந்தனன் ஆம் என உயர்ந்தான் – கம்.யுத்4:35 27/4
தன் அக வசத்து உலகு தங்க ஒரு தன்னின் – கம்.யுத்4:36 3/1
ஓதம் அவை ஏழும் மலை ஏழும் உலகு ஏழும் – கம்.யுத்4:36 13/2
தேரும் உளதே இது அலால் உலகு செய்தோய் – கம்.யுத்4:36 22/4
மூ_உலகு அளித்த அவனும் முதல்வ முன் நின்று – கம்.யுத்4:36 23/2
உதிர மாரி சொரிந்தது உலகு எலாம் – கம்.யுத்4:37 19/1
ஏழுடை மலையினும் உலகு ஓர் ஏழினும் – கம்.யுத்4:37 69/2
ஒறுத்து உலகு அனைத்தையும் உழலும் ஓட்டிடை – கம்.யுத்4:37 71/1
அலங்கு ஒளி திரிதரும் உலகு அனைத்தையும் – கம்.யுத்4:37 72/2
உய்த்து உலகு அனைத்தினும் உழன்ற சாரிகை – கம்.யுத்4:37 73/1
தீர்த்தன்-மேல் வர துரந்தனன் உலகு எலாம் தெரிய – கம்.யுத்4:37 96/4
காற்று பின் செல செல்வன உலகு எலாம் கடப்ப – கம்.யுத்4:37 99/3
உவண புள்ளே ஆயின வானோர் உலகு எல்லாம் – கம்.யுத்4:37 142/4
முந்தி வந்து உலகு ஈன்ற முதல் பெயர் – கம்.யுத்4:37 192/1
திக்கோடும் உலகு அனைத்தும் செரு கடந்த புய வலியும் தின்று மார்பில் – கம்.யுத்4:37 197/3
ஆர் அனார் உலகு இயற்கை அறிதக்கார் அவை ஏழும் ஏழும் அஞ்சும் – கம்.யுத்4:38 28/1
விடம் பரந்துளது என வெதும்பிற்றால் உலகு
இடம் திரிந்தன சுடர் கடல்கள் ஏங்கின – கம்.யுத்4:40 70/3,4
உய்யுமே உலகு இவள் உணர்வு சீறினால் – கம்.யுத்4:40 82/3
அராவ_அரும் பகழி ஒன்றால் அழித்து உலகு அளித்தாய் ஐய – கம்.யுத்4:41 42/4
இப்பொழுதே உலகு இறக்கும் யாக்கையினை முடித்து ஒழிந்தால் மகனே என்னா – கம்.யுத்4:41 67/3
கோல் முகத்து அளந்து குற்றம் செற்று உலகு எல்லாம் கொள்ளும் – கம்.யுத்4:42 13/3

மேல்


உலகு-போல் (1)

ஓங்கு நாளின் ஒதுங்கும் உலகு-போல்
தாங்கல் ஆற்றகிலார் தடுமாறி தாம் – கம்.யுத்4:37 23/2,3

மேல்


உலகுக்கு (24)

இ வண்ணம் நிகழ்ந்த வண்ணம் இனி இந்த உலகுக்கு எல்லாம் – கம்.பால:9 24/1
பூண்டு இ உலகுக்கு இடர் கொடுத்த புல்லனேன் – கம்.அயோ:14 62/2
அலங்காரம் என உலகுக்கு அமுது அளிக்கும் தனி குடையாய் ஆழி சூழ்ந்த – கம்.ஆரண்:4 22/1
கோமான் உலகுக்கு ஒரு நீ குறைகின்றது என்னே – கம்.ஆரண்:10 153/3
ஆணி இ உலகுக்கு எல்லாம் என்னலாம் ஆற்றற்கு ஏற்ற – கம்.கிட்:2 19/2
நாயகம் உலகுக்கு எல்லாம் என்னல் ஆம் நலம் மிக்கோயை – கம்.கிட்:3 23/3
மும்மை சால் உலகுக்கு எல்லாம் மூல மந்திரத்தை முற்றும் – கம்.கிட்:7 77/1
உள்ளுதி உலகுக்கு எல்லாம் உவமைக்கும் உவமை உண்டோ – கம்.கிட்:13 53/4
ஆணி ஆய் உலகுக்கு எல்லாம் அறம் பொருள் நிரப்பும் அண்ணல் – கம்.சுந்:1 26/2
உரித்த பேர் உரிவையால் உலகுக்கு ஓர் உறை – கம்.சுந்:2 42/3
நீயே உலகுக்கு ஒரு சான்று நிற்கே தெரியும் கற்பு அதனில் – கம்.சுந்:12 122/3
தாய் அவள் உலகுக்கு எல்லாம் என்பதும் சாற்றுகின்றார் – கம்.யுத்1:9 77/4
கட கரி புரவி ஆள் தேர் கமலத்தோன் உலகுக்கு இப்பால் – கம்.யுத்1:13 22/1
தலைவன் நீ உலகுக்கு எல்லாம் உனக்கு அது தக்கதேயால் – கம்.யுத்2:16 151/3
பரம் இனி உலகுக்கு ஆகாது என்பதும் பகர கேட்டான் – கம்.யுத்3:22 1/3
பெண் தான் உற்ற பெரும் பீழை உலகுக்கு எல்லாம் பெரிது அன்றோ – கம்.யுத்3:23 4/4
எடுத்த நாள் ஒத்தது அண்ணல் எழுந்த நாள் உலகுக்கு எல்லாம் – கம்.யுத்3:24 41/4
கலங்கல் இல் உலகுக்கு எல்லாம் காரணம் கண்ட ஆற்றால் – கம்.யுத்3:26 3/4
ஆணி இ உலகுக்கு ஆன ஆழியான் புறத்தின் ஆர்த்த – கம்.யுத்3:27 10/1
நன்று ஆகுக உலகுக்கு என முதலோன் மொழி நவின்றான் – கம்.யுத்3:27 135/1
அன்று எரியில் விழு வேதவதி இவள் காண் உலகுக்கு ஓர் அன்னை என்று – கம்.யுத்4:38 6/1
ஆரம் போர் திரு மார்பை அகல் முழைகள் என திறந்து இ உலகுக்கு அப்பால் – கம்.யுத்4:38 24/1
அழிப்பு இல சான்று நீ உலகுக்கு ஆதலால் – கம்.யுத்4:40 84/1
நங்கை மற்று நின் கற்பினை உலகுக்கு நாட்ட – கம்.யுத்4:40 108/1

மேல்


உலகுக்கும் (5)

முற்றி மூன்று உலகுக்கும் முதல்வன் ஆயது – கம்.யுத்1:2 19/3
இருவரும் பொருந்த பற்றி எ உலகுக்கும் மேல் ஆய் – கம்.யுத்1:3 148/1
ஏழ் என அடுக்கி நின்ற உலகுக்கும் எல்லை இல்லை – கம்.யுத்1:7 20/2
ஆர்த்தால் ஒத்தது அ ஒலி எல்லா உலகுக்கும் – கம்.யுத்3:31 188/4
ஈட்டிய உலகுக்கும் இளைய வேந்தற்கும் – கம்.யுத்4:41 87/4

மேல்


உலகுடன் (3)

நனி இரும் பரப்பின் இ உலகுடன் உறுமே – ஐங் 409/4
உலகுடன் திரிதரும் பலர் புகழ் நல் இசை – அகம் 78/15
உலகுடன் பெறினும் கொள்ளலர் அயர்வு இலர் – புறம் 182/6

மேல்


உலகுடை (2)

உற்றதை உணர்த்தி பின்னை உலகுடை ஒருவனோடும் – கம்.யுத்3:26 53/1
தேடி சேர்ந்த என் பொருட்டினால் உலகுடை செல்வன் – கம்.யுத்4:32 35/1

மேல்


உலகும் (70)

ஏழ் உலகும் ஆளி திரு_வரை மேல் அன்பு அளிதோ – பரி 8/64
அரிதின் அறம் செய்யா ஆன்றோர் உலகும்
உரிதின் ஒருதலை எய்தலும் வீழ்வார் – கலி 92/6,7
அடங்கலும் உலகும் வேறு அமைத்து தேவரோடு – கம்.பால:6 4/2
இடங்களும் நெடும் திசையும் ஏழ் உலகும் யாவும் – கம்.பால:7 31/3
இ உலகம் அன்றியே எ உலகும் இனிது அளிக்கும் – கம்.பால:12 19/2
உய்ய ஏழ்_உலகும் ஒன்று ஆன நீர் உழல் – கம்.அயோ:5 2/3
முற்றத்தான் முதல் தேவி மூன்று உலகும் ஈன்றானை முன் ஈன்றாளை – கம்.அயோ:13 64/3
அமரர் யாவரொடும் எ உலகும் வந்த அளவே – கம்.ஆரண்:1 3/2
திசையும் வானவரும் நின்ற திசை மாவும் உலகும்
அசையும் ஆலம் என அன்ன அயில் மின்னி வரலும் – கம்.ஆரண்:1 26/1,2
எண் திசையும் ஏழ் உலகும் எ உயிரும் உய்ய – கம்.ஆரண்:3 46/3
வென்றனென் அனைத்து உலகும் மேல் இனி என் என்றான் – கம்.ஆரண்:3 50/4
ஏழ் உலகும் வாழும் இனி இங்கு உறைதி என்றான் – கம்.ஆரண்:3 53/4
முழுமுதல்வன் வைத்துளது மூ_உலகும் யானும் – கம்.ஆரண்:3 55/2
தெவ் உரை என்று ஓர் உலகும் இல்லாத சீற்றத்தான் – கம்.ஆரண்:6 109/2
எ உலகும் உடையானுக்கு உடன்பிறந்தேன் யான் என்றாள் – கம்.ஆரண்:6 109/4
மூடினது இருள் படலம் மூ_உலகும் முற்ற – கம்.ஆரண்:10 46/1
ஈசன் முதல் மற்றும் இமையோர் உலகும் மற்றை – கம்.ஆரண்:11 25/1
அந்தரத்தோடும் எ உலகும் ஆள்கின்றான் – கம்.ஆரண்:12 41/3
ஆழியும் உலகும் ஒன்றாய் அழிதர முழுதும் வீசும் – கம்.ஆரண்:13 2/3
இற்ற இரு சிறகும் இன் உயிரும் ஏழ் உலகும்
பெற்றனனே ஒத்தான் பெயர்த்தேன் பழி என்றான் – கம்.ஆரண்:13 101/3,4
மும்மை ஏழ் உலகும் காக்கும் முதல்வர் நீர் முருகன் செவ்வி – கம்.கிட்:2 24/3
யானும் என் குலமும் இ உலகும் உய்ந்தனம் எனா – கம்.கிட்:3 1/3
மூ-வகை உலகும் நின் மொழியின் முந்துமோ – கம்.கிட்:6 15/4
போர்க்கின்றது எல்லா உலகும் பொதிர்வு உற்ற பூசல் – கம்.கிட்:7 39/3
மூ-வகை உலகும் காக்கும் மொய்ம்பினீர் முனிவு உண்டானால் – கம்.கிட்:11 63/4
எ திறத்தினும் ஏழ் உலகும் புகழ் – கம்.கிட்:15 51/3
நாகாலயங்களொடு நாகர் உலகும் தம் – கம்.சுந்:2 2/1
குடிமை மூன்று உலகும் செயும் கொற்றத்து என் – கம்.சுந்:3 110/1
ஏவல் எ உலகும் செல்வம் எய்தினார் இசையின் ஏழாய் – கம்.சுந்:3 126/3
இம்பர் உலகொடு எ உலகும் எடுக்கும் மிடுக்கர் இராமன் கை – கம்.சுந்:4 117/2
முன்னே கொல்வான் மூ_உலகும் – கம்.சுந்:5 48/1
குன்றமும் உலகும் வானும் கடல்களும் குலைய போனார் – கம்.சுந்:6 49/2
எ தலை உலகும் காக்கும் வேந்த நீ வேற்றோர் ஏவ – கம்.சுந்:12 110/3
மூவரை வென்று மூன்று உலகும் முற்றுற – கம்.யுத்1:2 70/1
மூ-வகை உலகும் ஆய் குணங்கள் மூன்றும் ஆய் – கம்.யுத்1:3 63/1
முந்தா உலகும் உயிரும் முறைமுறையே – கம்.யுத்1:3 164/3
முன்னை தொழும்புக்கே ஆம் அன்றோ மூ_உலகும் – கம்.யுத்1:3 171/2
என்று வரம் அருளி எ உலகும் கைகூப்ப – கம்.யுத்1:3 174/1
கோ மன்னவன் ஆகி மூ_உலகும் கைக்கொண்டான் – கம்.யுத்1:3 175/3
கூற்றுவன் தன்னொடு எ உலகும் கூடி வந்து – கம்.யுத்1:4 65/1
ஏழினோடு ஏழாய் நின்ற உலகும் என் பெயரும் எ நாள் – கம்.யுத்1:4 139/2
ஊழி நீ உலகும் நீயே அவற்று உறை உயிரும் நீயே – கம்.யுத்1:7 5/2
ஆய காலை அனைத்து உலகும் தரும் – கம்.யுத்2:15 36/1
மூ-வகை உலகும் உட்க முரண் திசை பணை கை யானை – கம்.யுத்2:16 52/1
கொடுத்தனை இந்திரற்கு உலகும் கொற்றமும் – கம்.யுத்2:16 78/1
காலம் கொள் உலகும் ஓட கறங்கு என திரிவென் காண்டி – கம்.யுத்2:16 157/4
முனை தொழில் முயன்றதாக மூ-வகை உலகும் முற்ற – கம்.யுத்2:16 167/3
ஓர் உதிர் நூறு கூறாய் உக்கது எ உலகும் உட்க – கம்.யுத்2:16 197/4
கூச மூன்று உலகும் காக்கும் கொற்றத்தேன் வீர கோட்டி – கம்.யுத்2:17 13/2
தீ எழும் புகை எழும் உலகும் தீயுமால் – கம்.யுத்3:22 48/4
கொழுந்தா என்றாள் அயோத்தியர்-தம் கோவே என்றாள் எ உலகும்
தொழும் தாள் அரசேயோ என்றாள் சோர்ந்தாள் அரற்ற தொடங்கினாள் – கம்.யுத்3:23 9/3,4
காவல் மூன்று உலகும் ஓதும் கடவுள் மா மரத்தை கண்டான் – கம்.யுத்3:24 48/4
மூ-வகை உலகும் சூழ்ந்த முரண் திசை முறையின் காக்கும் – கம்.யுத்3:24 53/3
கைத்தலத்து ஓர் ஓர் கொள்ளி எடுத்தது எ உலகும் காண – கம்.யுத்3:26 19/4
மு திறத்து உலகும் வெந்து சாம்பராய் முடியும் அன்றே – கம்.யுத்3:26 88/2
உம்பரும் உலகும் எல்லாம் விளியும் அஃது ஒழிதி என்றான் – கம்.யுத்3:27 3/4
முன்பனை நோக்கி ஐய மூ-வகை உலகும் தான் ஆய் – கம்.யுத்3:27 8/2
மூ-வகை உலகும் காக்கும் முதலவன் தம்பி பூசல் – கம்.யுத்3:27 78/1
மூ-வகை உலகும் ஏத்தும் முதலவன் எவர்க்கும் மூத்த – கம்.யுத்3:27 174/1
ஏழ் உலகும் உற்று உயிர்கள் யாவையும் முருக்கி இறுதி-கணின் எழும் – கம்.யுத்3:31 141/3
உலைவு இல் அமரர் உறை உலகும் உயிர்களொடு – கம்.யுத்3:31 156/2
உள் தீ உற வெந்தன ஏழ் உலகும் – கம்.யுத்3:31 192/4
மூ_உலகும் முந்தும் ஒர் கணத்தின்-மிசை முற்றி – கம்.யுத்4:36 6/3
உழுந்து உருள் பொழுதின் எ உலகும் சேர்வன – கம்.யுத்4:37 64/2
இனையன நிகழ்வுற எழு வகை உலகும்
கனை இருள் கதுவிட அமரர்கள் கதற – கம்.யுத்4:37 93/1,2
இரியாநிற்கும் எ உலகும் தன் ஒளியே ஆய் – கம்.யுத்4:37 127/3
உரிமை மூ_உலகும் தொழ உம்பர்-தம் – கம்.யுத்4:39 12/1
துறக்கும் தன்மையள் அல்லளால் தொல்லை எ உலகும்
பிறக்கும் பொன் வயிற்று அன்னை இ பெய்வளை பிழைக்கின் – கம்.யுத்4:40 100/1,2
உரவு மானம் மீது ஏகினன் உம்பரும் உலகும்
பரவும் மெய்யினுக்கு உயிர் அளித்து உறு புகழ் படைத்தோன் – கம்.யுத்4:40 119/3,4
தீயின் வீழும் உலகும் திரியுமால் – கம்.யுத்4:41 71/4

மேல்


உலகுள் (1)

உண்டாயது ஓர் ஆல் உலகுள் ஒருவன் – கம்.யுத்3:27 16/1

மேல்


உலகுளோரும் (1)

மூ-வகை உலகுளோரும் முறையில் நின்று ஏவல் செய்வார் – கம்.யுத்2:16 9/1

மேல்


உலகூடு (1)

சுமையால் உலகூடு உழல் தொல் வினையேற்கு – கம்.ஆரண்:14 75/3

மேல்


உலகெலாம் (1)

மூல காரணத்தவனொடும் உலகெலாம் முற்றும் – கம்.ஆரண்:13 75/2

மேல்


உலகே (5)

ஏம வைகல் எய்தின்றால் உலகே – குறு 0/6
நின் புகழ் கொள்ளாது இ மலர் தலை உலகே – பரி 12/102
எம் கோ வாழியர் இ மலர் தலை உலகே – கலி 103/79
தா இல் தாள் நிழல் தவிர்ந்தன்றால் உலகே – அகம் 0/16
பிறழ்வது-மன்னோ இ மலர் தலை உலகே – புறம் 132/9

மேல்


உலகேனும் (1)

போர் முன் எதிர்ந்தால் மூ_உலகேனும் பொருள் ஆகா – கம்.கிட்:17 14/1

மேல்


உலகை (44)

உறு பகை ஒடுக்கி இ உலகை ஓம்பினேன் – கம்.பால:5 3/2
நுங்குவர் உலகை ஓர் நொடியில் என்றனர் – கம்.பால:5 16/4
உத்தானபாதன் அருள் உரோமபதன் என்று உளன் இ உலகை ஆள்வோன் – கம்.பால:5 33/4
வண்ண மாலை கைபரப்பி உலகை வளைந்த இருள் எல்லாம் – கம்.பால:10 73/1
ஓங்கா நின்ற இருளாய் வந்து உலகை விழுங்கி மேன்மேலும் – கம்.பால:10 76/3
யானே காப்பென் இ உலகை என்பான் போல எறி கதிரோன் – கம்.அயோ:6 30/4
ஒரு மகள் காதலின் உலகை நோய் செய்த – கம்.அயோ:14 37/1
நோவது ஆக இ உலகை நோய் செய்த – கம்.அயோ:14 97/1
உருளுடை நேமியால் உலகை ஓம்பிய – கம்.ஆரண்:3 16/1
நீண்ட தமிழால் உலகை நேமியின் அளந்தான் – கம்.ஆரண்:3 36/4
தயிர் உடைக்கும் மத்து என்ன உலகை நலி சம்பரனை தடிந்த அ நாள் – கம்.ஆரண்:4 23/1
நாட்டம் தீய உலகை நடுக்குவான் – கம்.ஆரண்:7 8/4
காற்று இசைத்து எழ எழுந்து உலகை கால் பரந்து – கம்.ஆரண்:15 5/2
மாண்பால் உலகை வயிற்று ஒளித்து வாங்குதியால் – கம்.ஆரண்:15 42/3
மூலம் பார்க்குறின் உலகை முற்றுவிக்கும் முறை தெரினும் – கம்.சுந்:2 220/3
ஊறு ஒரு சிறியோன் செய்ய முனிதியோ உலகை உள்ளம் – கம்.சுந்:4 80/3
இடந்தாய் உலகை மலையோடும் எடுத்தாய் விசும்பை இவை சுமக்கும் – கம்.சுந்:4 109/1
தோல் கிளர் திசை-தொறும் உலகை சுற்றிய – கம்.சுந்:9 23/1
வீங்கினன் உலகை எல்லாம் விழுங்கினன் என்ன வீரன் – கம்.சுந்:14 1/3
நாவினால் உலகை நக்கிடுவ திக்கு அளவிடற்கு உரிய நாளும் – கம்.யுத்1:2 88/1
உரம் ஒருங்கியது நீர் கடையும் வாலியது மார்பு உலகை மூடும் – கம்.யுத்1:2 90/1
வந்த போர்-தொறும் துரந்த நாள் வானவர் உலகை
சிந்த வென்ற நாள் சிறியன்-கொல் நீ சொன்ன தேவன் – கம்.யுத்1:2 113/3,4
ஓதினான் ஓத நீர் கடந்து பகை கடிந்து உலகை உய்ய செய்தான் – கம்.யுத்1:4 102/4
அள்ளி மீது உலகை வீசும் அரி_குல சேனை நாப்பண் – கம்.யுத்1:4 130/1
வித்தக அரு மறை உலகை மிக்கு மேல் – கம்.யுத்2:15 110/2
நடுக்கினான் உலகை என்பார் நல்கினான் என்னல்-பாற்றோ – கம்.யுத்2:15 127/2
ஒத்த கையினர் ஊழியின் இறுதியின் உலகை
மெத்த மீது எழு மேகத்தின் விசும்பு எலாம் மிடைய – கம்.யுத்2:15 188/1,2
உம்பரும் பிறரும் போற்ற ஒருவன் மூ_உலகை ஆண்டு – கம்.யுத்2:16 153/3
ஆர்க்கின்றான் உலகை எல்லாம் அதிர்க்கின்றான் உருமும் அஞ்ச – கம்.யுத்2:18 228/1
மூலம் வந்து உலகை உண்ணும் உருத்திர மூர்த்தி என்ன – கம்.யுத்2:19 54/2
வென்று இவண் உலகை மாய்த்தல் விதி அன்றால் என்று விம்மி – கம்.யுத்2:19 241/2
பேரி கலித்தன பேர் உலகை சூழ் – கம்.யுத்3:20 25/1
வெறுவிது ஆக்குவென் உலகை இ கணத்தின் ஓர் வில்லால் – கம்.யுத்3:22 63/4
வெம் கண் ஓலமும் மால் என விழுங்கிய உலகை – கம்.யுத்3:22 102/4
உன்னை உள்ளபடி அறியோம் உலகை உள்ள திறம் உள்ளோம் – கம்.யுத்3:22 219/1
யான் அலால் எந்தையாய் உலகை ஈன்றுளான் – கம்.யுத்3:24 87/1
குடியும் மாசு உண்டது என்னின் அறத்தொடும் உலகை கொன்று – கம்.யுத்3:26 63/3
விட்டிலன் உலகை அஞ்சி ஆதலால் வென்று மீண்டேன் – கம்.யுத்3:28 5/2
போய் பிறந்து இ உலகை பொதியும் வெம் – கம்.யுத்3:29 6/3
உலகை சேடன்-தன் உச்சி-நின்று எடுக்க அன்று ஓர் ஏழ் – கம்.யுத்3:30 37/1
வேலியை கடந்திலர் உலகை வென்றுளார் – கம்.யுத்3:31 169/4
நுங்குகின்றது இ உலகை ஓர் நொடி வரை என்ன – கம்.யுத்4:37 98/1
விட்டனன் விடு படைக்கலம் வேரொடும் உலகை
சுட்டனன் என துணுக்கமுற்று அமரரும் சுருண்டார் – கம்.யுத்4:37 103/1,2
ஒத்திருக்கலால் அன்றே உலந்ததன்-பின் இ உலகை உலைய ஒட்டான் – கம்.யுத்4:41 66/3

மேல்


உலகையும் (13)

பொங்கு மூ_உலகையும் புடைத்து அழித்தனர் – கம்.பால:5 16/2
முற்ற ஏழ் உலகையும் வென்ற மூரி வில் – கம்.பால:14 5/3
மு திறத்து உலகையும் முடிக்க எண்ணுவார் – கம்.ஆரண்:10 33/3
தனிமை தாங்கிய உலகையும் சலம் வரின் குமைக்கும் – கம்.கிட்:12 7/2
மூ-வகை உலகையும் முறையின் நீக்கிய – கம்.சுந்:3 62/1
மு புறத்து உலகையும் முடிக்க மூட்டலால் – கம்.சுந்:5 65/3
மூ-வகை உலகையும் விழுங்க மூள்கின்றான் – கம்.சுந்:7 59/4
உன்னை உய்வித்து இ உலகையும் உய்விப்பான் அமைந்து – கம்.யுத்1:3 25/2
ஒன்றிய உலகையும் எடுக்கும் ஊற்றத்தார் – கம்.யுத்1:5 29/3
உன்னையும் கொல்லாய் மற்று இ உலகையும் கொல்லாய் யானோ – கம்.யுத்2:17 71/2
இருக்குமது என்னாம் இ மூன்று உலகையும் எரி மடாதே – கம்.யுத்3:26 65/4
சுடவும் ஆற்றும் எ உலகையும் எவனுக்கும் தோலான் – கம்.யுத்4:32 22/4
இனையது ஆகலின் எம்மை மூன்று உலகையும் ஈன்று இ – கம்.யுத்4:40 98/1

மேல்


உலகொடு (5)

உத்தமன் தேவியை உலகொடு ஓங்கு தேர் – கம்.ஆரண்:13 5/1
ஒடுங்கல் இல் பிலம் தலை திறந்து உலகொடு ஒன்ற – கம்.கிட்:14 66/3
இம்பர் உலகொடு எ உலகும் எடுக்கும் மிடுக்கர் இராமன் கை – கம்.சுந்:4 117/2
மறைந்தன உலகொடு திசையும் வானமும் – கம்.யுத்2:18 126/4
யாது என உணர்த்துகேன் உலகொடு இ உறா – கம்.யுத்3:24 70/3

மேல்


உலகொடும் (2)

தீங்கு சொல்லினை திசைகளை உலகொடும் செருக்கால் – கம்.யுத்1:2 102/2
தாம் அடங்கலும் நெடும் திசை உலகொடும் தகைவார் – கம்.யுத்4:37 119/2

மேல்


உலகோ (2)

உலகின் மேல் உலகோ ஊழியின் இறுதி உறையுளோ யாது என உரைப்பாம் – கம்.பால:3 2/4
உலகோ வானோ உம்பர்-கொலோ ஈது உணரேமால் – கம்.பால:10 29/4

மேல்


உலகோடு (1)

இன்று ஏகாத-வண்ணம் தகைவென் உலகோடு என்னா – கம்.அயோ:4 66/4

மேல்


உலகோடும் (1)

வீரியன் வேள்வி செய்து விண் உலகோடும் ஆண்ட – கம்.கிட்:2 26/3

மேல்


உலகோர் (1)

உண்ண எண்ணி இருந்தால் உலகோர் என் என்று உரையார் – கம்.அயோ:4 85/2

மேல்


உலகோருடன் (1)

ஒன்று பூசலிடும் உலகோருடன்
நின்று பூசனை செய்கின்ற நேசற்கு – கம்.யுத்4:41 80/2,3

மேல்


உலங்கின் (1)

கனத்திடை உருமின் வெருவரும் கவண் கல் என்று இவை கணிப்பு இல உலங்கின்
இனத்தையும் உவணத்து இறையையும் இயங்கும் காலையும் இதம் அல நினைவார் – கம்.பால:3 11/2,3

மேல்


உலங்கின்-மேல் (1)

உலங்கின்-மேல் உருத்து என்ன நீ குரங்கின்-மேல் உருக்கின் – கம்.சுந்:9 2/2

மேல்


உலங்கும் (1)

உலங்கும் நம் மேல் வரின் ஒழிக்கல்-பாலதோ – கம்.யுத்1:2 20/4

மேல்


உலண்டின் (1)

மேல் பாட்டு உலண்டின் நிறன் ஒக்கும் புன் குரு கண் – கலி 101/15

மேல்


உலத்தலின் (1)

உய்வினை ஒருவன் தூண்டாது உலத்தலின் தவத்தை நண்ணி – கம்.யுத்3:28 28/1

மேல்


உலத்தலோடும் (2)

அங்கு அவன் உலத்தலோடும் அழல் கொழுந்து ஒழுகும் கண்ணான் – கம்.யுத்3:21 36/1
ஓடி ஓர் பக்கம் ஆக உயிர் இழந்து உலத்தலோடும்
வீடி நின்று அழிவது என்னே விண்ணவர் படைகள் வீசி – கம்.யுத்3:31 223/2,3

மேல்


உலத்தினை (1)

உலத்தினை திரிய வந்தாய் உளைகின்றது உள்ளம் அந்தோ – கம்.யுத்2:16 127/4

மேல்


உலத்தோடு (1)

உலத்தோடு எதிர் தோளாய் எனது உறவோடு உயிர் உகுவேன் – கம்.பால:24 23/2

மேல்


உலந்த (10)

நின்ற வேனில் உலந்த காந்தள் – நற் 29/1
உலந்த வம்பலர் உவல் இடு பதுக்கை – குறு 77/3
ஈன்று நாள் உலந்த மென் நடை மட பிடி – அகம் 85/6
ஈன்று நாள் உலந்த வாலா வெண் மழை – அகம் 139/6
உறை கழிந்து உலந்த பின்றை பொறைய – அகம் 345/14
உலந்த மால் வரை அருவி ஆறு ஒழுக்கு அற்றது ஒக்க – கம்.சுந்:9 1/3
ஐவரும் உலந்த தன்மை அனைவரும் அமைய கண்டார் – கம்.சுந்:9 64/4
அற்று உலந்த குரங்கும் அனந்தமே – கம்.யுத்2:15 47/4
அறுத்து மீனம் உலந்த அனந்தமே – கம்.யுத்3:31 127/4
ஊறின சேனை வெள்ளம் உலந்த பேர் உண்மை எல்லாம் – கம்.யுத்4:34 19/3

மேல்


உலந்ததன்-பின் (1)

ஒத்திருக்கலால் அன்றே உலந்ததன்-பின் இ உலகை உலைய ஒட்டான் – கம்.யுத்4:41 66/3

மேல்


உலந்தது (5)

உய்ந்தான் அல்லது உலந்தது உண்மையோ – கம்.கிட்:16 44/4
உலந்தது தானை உவந்தனர் உம்பர் – கம்.சுந்:9 46/1
தானையும் உலந்தது ஐவர் தலைவரும் சமைந்தார் தாக்க – கம்.சுந்:9 66/1
நம் கிளை உலந்தது எல்லாம் உய்ந்திட நணுகும் அன்றே – கம்.யுத்3:26 2/1
ஒன்றினால் நான்கு மூன்று கடிகையின் உலந்தது என்றார் – கம்.யுத்4:34 9/4

மேல்


உலந்ததும் (2)

ஓய்ந்தது ஒழிந்தது ஓடி உலந்ததும் ஆக அன்றே – கம்.யுத்2:15 155/2
உழைத்தனர் குருதி வெள்ளத்து உலந்ததும் உலப்பிற்று அன்றே – கம்.யுத்2:19 88/2

மேல்


உலந்தமை (2)

ஏதில் வேலற்கு உலந்தமை கண்டே – அகம் 22/21
ஆனவன் அம்பு ஒன்றாலே உலந்தமை அயர்ந்தது என் நீ – கம்.யுத்3:31 48/3

மேல்


உலந்தவர் (2)

ஒக்க ஆசை உலக்க உலந்தவர்
செக்கர் வான் தரு திங்கள் ஒத்தார் சிலர் – கம்.சுந்:2 173/3,4
மலர்ந்தது ஆம் என பொலிந்தன உலந்தவர் வதனம் – கம்.யுத்3:20 58/4

மேல்


உலந்தவர்-தம் (1)

தற்கு அடங்கி உலந்தவர்-தம் உயிர் – கம்.யுத்2:15 48/3

மேல்


உலந்தவர்-தம்-மேல் (1)

தா இல் வெம் செரு நிலத்திடை உலந்தவர்-தம்-மேல்
ஓவியம் புரை நலார் விழு-தொறும் சிலர் உயிர்த்து – கம்.சுந்:10 44/1,2

மேல்


உலந்தவர்க்கு (2)

உலந்தவர்க்கு உயிர் சுடு விடமும் ஆய் உடன் – கம்.பால:19 2/2
உழை குல நோக்கினார்கள் உலந்தவர்க்கு உரிய மாதர் – கம்.சுந்:10 14/1

மேல்


உலந்தன்று-கொல் (1)

உலந்தன்று-கொல் அவன் மலைந்த மாவே – புறம் 273/7

மேல்


உலந்தன்றே (1)

பாடு உலந்தன்றே பறை குரல் எழிலி – அகம் 23/2

மேல்


உலந்தன (4)

ஒடிந்தன உருண்டன உலந்தன புலந்த – கம்.சுந்:8 28/1
மருளின் மீன் கணம் விழுங்கிட உலந்தன மனத்து ஓர் – கம்.சுந்:13 31/3
உமிழ்ந்து உலந்தன மகரங்கள் உலப்பு இல உருவ – கம்.யுத்1:6 20/2
ஊத ஊதப்பட்டு உலந்தன வானரம் உருமின் வீழ் உயிர் என்ன – கம்.யுத்2:16 345/4

மேல்


உலந்தனர் (3)

ஓய்ந்துளார் சிலர் உலந்தனர் உதிர நீர் ஆற்றில் – கம்.ஆரண்:7 137/2
ஒப்பு அடைகில்லார் எல்லாம் உலந்தனர் குரங்கும் ஒன்றே – கம்.சுந்:11 16/3
உண் நீர் அற ஆவி உலந்தனர் உக்கார் – கம்.யுத்2:18 252/2

மேல்


உலந்தாய் (1)

உற்று உயிர் உள்ளே தேய உலந்தாய் பினை அன்றோ – கம்.ஆரண்:11 9/3

மேல்


உலந்தார் (9)

உலந்தார் உடல் கடலோடு உற உலவா உடல் உற்றார் – கம்.ஆரண்:7 92/3
மருகர் உலந்தார் ஒருவன் மலைந்தான் வரி வில்லால் – கம்.ஆரண்:11 5/4
முற்றினார் உலந்தார் ஐயன் மொய்ம்பினோடு உடலை மூழ்க – கம்.சுந்:12 129/2
உற்று எழுவோரும் உலந்தார் – கம்.சுந்:13 54/4
ஊர் அழிந்தது போல் துரந்து ஊர்பவர் உலந்தார்
நீர் அழிந்திடா நெடு மழை குழாத்திடை நிமிர்ந்த – கம்.யுத்2:16 238/2,3
ஓடி புகு வாயில் நெருக்கின் உலந்தார்
கோடிக்கு அதிகத்தினும் மேல் உளர் குத்தால் – கம்.யுத்2:18 251/1,2
உள் நின்ற அரக்கர் மலைக்க உலந்தார் – கம்.யுத்2:18 256/4
ஒன்றின் நால்வரும் ஐவரும் இராக்கதர் உலந்தார்
பொன்றி வீழ்ந்தன பொரு கரி பாய் பரி பொலம் தேர் – கம்.யுத்3:22 104/3,4
ஒரு விலால் ஒரு நாழிகை பொழுதினின் உலந்தார் – கம்.யுத்3:30 40/4

மேல்


உலந்தார்க்கு (1)

நடுவனே செய்யத்தக்க நாள் உலந்தார்க்கு தூத – கம்.யுத்1:14 30/3

மேல்


உலந்தாள் (1)

வேர்த்தாள் உலந்தாள் விம்மினாள் விழுந்தாள் அழுதாள் வெய்து_உயிர்த்தாள் – கம்.சுந்:12 121/4

மேல்


உலந்தான் (3)

ஊன் எலாம் உயிர் கவர்வுறும் காலன் ஓய்ந்து உலந்தான்
தான் எலாரையும் மாருதி சாடுகை தவிரான் – கம்.சுந்:7 45/1,2
உக்கார் சம்புவாலி உலந்தான் ஒன்றே குரங்கு என்றார் – கம்.சுந்:8 50/4
அக்கன் உலந்தான் அதிகாயன் தான் பட்டான் – கம்.யுத்2:18 269/1

மேல்


உலந்து (15)

பெயல் உலந்து எழுந்த பொங்கல் வெண் மழை – நெடு 19
மழை தொழில் உலந்து மா விசும்பு உகந்து என – நற் 333/1
உலகு தொழில் உலந்து நாஞ்சில் துஞ்சி – அகம் 141/5
வேனில் அத்தத்து ஆங்கண் வான் உலந்து
அருவி ஆன்ற உயர் சிமை மருங்கில் – அகம் 185/9,10
மாக விசும்பின் மழை தொழில் உலந்து என – அகம் 317/1
மண்ணின் நீர் உலந்து வானம் மழை அற வறந்த காலத்து – கம்.பால:21 4/3
உலந்து வீழ்தலின் சிந்தின உதிரத்தில் மடவார் – கம்.அயோ:10 6/2
நாள் உலந்து அழியும் அன்றே நான் உனக்கு உரைப்பது என்னே – கம்.ஆரண்:7 62/2
உக நேர் சிந்தி உலந்து அழிந்தனன் – கம்.கிட்:8 15/3
முற்றினான் உயிர் உலந்து மூர்ச்சியா – கம்.கிட்:15 7/4
உதறின சிறையை மீள ஒடுக்கின உலந்து போன – கம்.சுந்:6 42/4
மானம் மாற்ற அரு மாருதி முனிய நாள் உலந்து
போன மாற்றலர் புகழ் என கால் பொர புரண்ட – கம்.சுந்:9 7/2,3
உளை கொளுத்த உலந்து உலைவு உற்றன – கம்.சுந்:13 17/3
ஒல்லையின் உலந்து வீயும் இட்டது ஒன்று ஒழுகா-வண்ணம் – கம்.யுத்1:7 21/2
இற்று உலந்து முடிந்தவர் எண்_இலர் – கம்.யுத்2:15 47/2

மேல்


உலந்து-உழி (1)

உலந்து-உழி உலக்கும் நெஞ்சு அறி துணையே – புறம் 324/14

மேல்


உலப்பார் (1)

தேறாது அறிவு அழிந்தார் எங்கு உலப்பார் தேர் ஓட – கம்.அயோ:4 100/1

மேல்


உலப்பிற்று (1)

உழைத்தனர் குருதி வெள்ளத்து உலந்ததும் உலப்பிற்று அன்றே – கம்.யுத்2:19 88/2

மேல்


உலப்பினும் (4)

குன்று உலப்பினும் உலப்பு இலா தோளினான் கொற்றம் – கம்.யுத்1:5 59/2
இன்று உலப்பினும் நாளையே உலப்பினும் சில நாள் – கம்.யுத்1:5 59/3
இன்று உலப்பினும் நாளையே உலப்பினும் சில நாள் – கம்.யுத்1:5 59/3
சென்று உலப்பினும் நினக்கு அன்றி பிறர்க்கு என்றும் தீரான் – கம்.யுத்1:5 59/4

மேல்


உலப்பு (27)

உலப்பு இன்று பெறினும் தவிரலர் – நற் 115/10
உலப்பு இல் பல் ஆண்டு எலாம் உறுகண் இன்றியே – கம்.பால:5 79/1
உய்த்து உரைப்ப நினைப்ப உலப்பு_இலர் – கம்.பால:14 50/2
எங்கு உலப்பு உறுவர் என்று எண்ணி நோக்குகேன் – கம்.அயோ:1 16/4
என்பு உலப்பு உற உடைந்து இரங்கும் மன்னன்-பால் – கம்.அயோ:5 22/2
உண்மை_இல் பிறவிகள் உலப்பு_இல் கோடிகள் – கம்.அயோ:14 69/1
ஒன்று போல உலப்பு இல் நாள்கள்-தாம் – கம்.ஆரண்:14 19/2
உவா மதி உலப்பு இல உதித்தது ஒப்பது – கம்.கிட்:1 3/4
என்பு உலப்பு உற உலர்ந்தது-கொலோ இது எனா – கம்.கிட்:5 2/3
அன்பு உலப்பு அரிய நீ உரை-செய்வாய் என அவன் – கம்.கிட்:5 2/4
ஓசனை உலப்பு இலாத உடம்பு அமைந்துடைய என்ன – கம்.சுந்:1 37/1
மிடைந்தவர் உலப்பு இலர் தவத்தை மேவலால் – கம்.சுந்:4 23/3
ஒக்க ஒக்க உடல் விசித்த உலப்பு இலாத உர பாசம் – கம்.சுந்:12 119/1
உள்ள வான் படை உலப்பு_இல யாவையும் உக்கன உரவோய் நின் – கம்.யுத்1:3 84/1
ஓது அ பெரு நூல்கள் உலப்பு இலவால் – கம்.யுத்1:3 110/2
குன்று உலப்பினும் உலப்பு இலா தோளினான் கொற்றம் – கம்.யுத்1:5 59/2
உமிழ்ந்து உலந்தன மகரங்கள் உலப்பு இல உருவ – கம்.யுத்1:6 20/2
ஓடுகின்றன உலப்பு இல உதிர ஆறு உவரி – கம்.யுத்2:15 232/4
உருவின உலப்பு இலாத உளைகிலன் ஆற்றல் ஓயான் – கம்.யுத்2:18 201/3
உருவின உரத்தை முற்றும் உலப்பு இல உதிரம் வற்ற – கம்.யுத்2:19 287/1
உணங்கலை இன்று காண்டி உலப்பு அறு குரங்கை நீக்கி – கம்.யுத்3:22 3/2
ஓடு தேர் குலம் உலப்பு இல ஓடி வந்து உற்ற – கம்.யுத்3:22 96/3
உம்பியை உலப்பு அரும் உருவை ஊன்றிட – கம்.யுத்3:24 83/2
ஓமத்தை நிகர்த்த உலப்பு இலவால் – கம்.யுத்3:27 32/4
உய்க்கின்ற உதிர நிற களம் குளங்கள் உலப்பு இறந்த உவையும் காண்-மின் – கம்.யுத்4:33 22/4
உன்னினும் உலப்பு இலாதார் உவரியின் மணலின் மேலார் – கம்.யுத்4:34 12/2
ஓங்கல ஆதலின் உலப்பு இல் யாக்கையை – கம்.யுத்4:41 100/3

மேல்


உலப்பு_இல் (1)

உண்மை_இல் பிறவிகள் உலப்பு_இல் கோடிகள் – கம்.அயோ:14 69/1

மேல்


உலப்பு_இல (1)

உள்ள வான் படை உலப்பு_இல யாவையும் உக்கன உரவோய் நின் – கம்.யுத்1:3 84/1

மேல்


உலப்பு_இலர் (1)

உய்த்து உரைப்ப நினைப்ப உலப்பு_இலர்
இ திறத்தினர் எத்தனையோ பலர் – கம்.பால:14 50/2,3

மேல்


உலப்புற (1)

என்று உலப்புற சொல்லுகேன் இராவணன் என்னும் – கம்.யுத்1:5 59/1

மேல்


உலப்புறும் (1)

எங்கு உலப்புறும் நும் சீர்த்தி நும்மொடும் இயைந்தது என்றால் – கம்.சுந்:12 83/3

மேல்


உலப்புறுவர்கள் (1)

எங்கு உலப்புறுவர்கள் எண்ணின் யாவரே – கம்.அயோ:14 41/2

மேல்


உலப்போ (1)

உரை கடையிட்டு அளப்ப_அரிய பேர் ஆற்றல் தோள் ஆற்றற்கு உலப்போ இல்லை – கம்.யுத்4:38 27/2

மேல்


உலம் (3)

உலம் தரு வயிர திண் தோள் ஒழுகி வார் ஒளி கொள் மேனி – கம்.பால:17 10/1
ஓங்கு தெப்பம் ஒன்று அமைத்து அதன் உம்பரின் உலம் போல் – கம்.அயோ:9 36/2
உலம் கொள் தோள் உனக்கு உறுவ செய்தியோ – கம்.அயோ:14 111/2

மேல்


உலம்பிட (1)

விட்டு உலம்பிட நெடு விசும்பில் சேறலும் – கம்.யுத்2:16 255/2

மேல்


உலம்பு-தொறு (1)

ஆன் நுளம்பு உலம்பு-தொறு உளம்பும் – குறு 86/5

மேல்


உலம்பும் (1)

புலி என உலம்பும் செம் கண் ஆடவர் – அகம் 239/3

மேல்


உலம்வரும் (1)

உயிர்க்கும் உசாஅம் உலம்வரும் ஓவாள் – கலி 145/4

மேல்


உலமந்தாய் (1)

உரிது என உணராய் நீ உலமந்தாய் போன்றதை – கலி 76/17

மேல்


உலமந்து (2)

அழல் அவிர் வயங்கு இழை ஒலிப்ப உலமந்து
எழில் எஞ்சு மயிலின் நடுங்கி சேக்கையின் – கலி 137/5,6
உலமந்து வருகம் சென்மோ தோழி – அகம் 106/9

மேல்


உலமர (2)

உலமர கழியும் இ பகல் மடி பொழுதே – நற் 109/10
பொருந்து நோன் கதவு ஒற்றி புலம்பி யாம் உலமர
இளையவர் தழூஉ ஆடும் எக்கர் வாய் வியன் தெருவின் – கலி 83/2,3

மேல்


உலமரல் (4)

உலமரல் உயவு நோய்க்கு உய்யும் ஆறு உரைத்து செல் – கலி 113/3
உலமரல் வருத்தம் உறுதும் எம் படப்பை – அகம் 18/13
ஏற்று ஏக்கற்ற உலமரல்
போற்றாய் ஆகலின் புலத்தியால் எம்மே – அகம் 39/24,25
புலம்பு வழிப்பட்ட உலமரல் உள்ளமொடு – அகம் 395/10

மேல்


உலமரும் (1)

கோடை வெம் வளிக்கு உலமரும்
புல் இலை வெதிர நெல் விளை காடே – அகம் 397/15,16

மேல்


உலமருவோரே (3)

நல் தோள் மருவரற்கு உலமருவோரே – ஐங் 464/4
ஒரு பகல் வாழ்க்கைக்கு உலமருவோரே – புறம் 51/11
வாயா வன் கனிக்கு உலமருவோரே – புறம் 207/11

மேல்


உலர் (1)

பேய் பிளந்து ஒக்க நின்று உலர் பெரும் கள்ளியின் – கம்.பால:7 8/1

மேல்


உலர்ந்த (7)

மல்கு சுனை உலர்ந்த நல்கூர் சுர முதல் – குறு 347/1
உலர்ந்த வன்கண் உலோபர் கடைத்தலை – கம்.அயோ:11 25/3
ஊண் இலனாம் என உலர்ந்த மேனியன் – கம்.ஆரண்:12 21/1
ஓடினர் அரக்கர் தண்ணீர் உண் தசை உலர்ந்த நாவர் – கம்.யுத்2:19 164/1
ஊன் நகு வடி கணைகள் ஊழி அனல் ஒத்தன உலர்ந்த உலவை – கம்.யுத்3:31 140/1
ஊதுற பறப்பதாய் உலர்ந்த யாக்கை போய் – கம்.யுத்4:41 90/2
ஊடு உயிர் உண்டு என உலர்ந்த யாக்கையன் – கம்.யுத்4:41 108/3

மேல்