உ – முதல் சொற்கள் பகுதி 1- சங்க இலக்கியம், கம்பராமாயாணம் கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

உலர்ந்தது 2
உலர்ந்தது-கொலோ 1
உலர்ந்தன 4
உலர்ந்தனர் 1
உலர்ந்தான் 2
உலர்ந்தில 1
உலர்ந்து 5
உலர்ந்தேன் 2
உலர 1
உலரும் 2
உலவ 1
உலவா 6
உலவாதால் 1
உலவாது 1
உலவாய் 1
உலவார் 1
உலவான் 1
உலவானேல் 1
உலவி 1
உலவு 6
உலவுகின்ற 1
உலவும் 3
உலவை 21
உலவைகள் 2
உலவையால் 1
உலறவும் 1
உலறி 5
உலறிட்டன 1
உலறிடவும் 1
உலறிய 11
உலறினார் 1
உலறினும் 1
உலறு 4
உலறும் 1
உலா 2
உலாம் 31
உலாய் 5
உலாய 2
உலாயது 3
உலாவ 2
உலாவரு 1
உலாவரும் 1
உலாவலால் 1
உலாவி 5
உலாவிட 1
உலாவிய 3
உலாவினர் 1
உலாவினன் 1
உலாவினான் 1
உலாவு 12
உலாவுகின்ற 2
உலாவுகின்றாள் 1
உலாவும் 4
உலாவுமே 1
உலாவுவர் 1
உலாவுவான் 1
உலாவுறு 1
உலை 27
உலை-தொறும் 1
உலை_கல் 2
உலைக்கு 1
உலைகளை 1
உலைகின்றான் 1
உலைத்து 2
உலைதல் 1
உலைந்த 6
உலைந்தவே 1
உலைந்தனர் 3
உலைந்தனன் 1
உலைந்தார் 4
உலைந்திட 1
உலைந்து 19
உலைய 20
உலையலீர் 1
உலையற்க 1
உலையா 8
உலையாக 1
உலையாத 1
உலையாது 2
உலையில் 3
உலையின் 2
உலையும் 3
உலையுள் 1
உலையே 1
உலைவ 1
உலைவன 1
உலைவிலீர் 1
உலைவு 30
உலைவு_இல் 1
உலைவு_இல 2
உலைவும் 2
உலைவுற்றார் 1
உலைவுற்றில 1
உலைவுற்று 1
உலைவுற 4
உலைவுறா-வகை 1
உலைவுறாமல் 1
உலைவுறும் 1
உலைவென் 1
உலைவேன் 1
உலைஇய 2
உலோகமுடை 1
உலோகமும் 2
உலோபம் 2
உலோபர் 2
உலோபேன் 1
உலோவினாரும் 1
உலோவினீரே 1
உவ்வும் 2
உவ 11
உவக்கின்ற 5
உவக்கின்றாள் 1
உவக்கின்றேன்-தன் 1
உவக்கின்றேனை 1
உவக்குநள் 2
உவக்கும் 17
உவக்கும்-மாதோ 1
உவக்குவமே 1
உவகை 66
உவகை-தன்னை 1
உவகைக்கு 2
உவகைய 1
உவகையர் 11
உவகையராய் 1
உவகையள் 3
உவகையன் 11
உவகையால் 5
உவகையாலே 1
உவகையாளன் 1
உவகையான் 2
உவகையின் 17
உவகையினால் 1
உவகையுடன் 1
உவகையும் 7
உவகையேம் 1
உவகையை 1
உவகையொடு 3
உவகையோடு 3
உவகையோடும் 1
உவண 4
உவணத்தின் 1
உவணத்தினோடு 1
உவணத்து 3
உவணம் 3
உவணன் 1
உவத்தல் 1
உவத்தி 1
உவந்த 16
உவந்த-போது 1
உவந்தது 3
உவந்ததுவே 1
உவந்தவள் 1
உவந்தவன் 1
உவந்தவாறு 1
உவந்தன்றே 1
உவந்தன 3
உவந்தனர் 4
உவந்தனள் 2
உவந்தனளே 1
உவந்தனன் 4
உவந்தனை 2
உவந்தனைய 1
உவந்தார் 9
உவந்தாள் 1
உவந்தான் 6
உவந்திசின் 1
உவந்திருந்த 1
உவந்திலன் 1
உவந்தீர் 1
உவந்து 67
உவந்துளான் 1
உவந்தே 1
உவந்தேன் 2
உவந்தோய் 1
உவப்ப 34
உவப்பதன் 1
உவப்பது 1
உவப்பார் 1
உவப்பான் 2
உவப்பு 2
உவப்பென் 1
உவமம் 8
உவமிக்கின் 1
உவமிக்கும் 1
உவமிப்போர் 1
உவமை 53
உவமை-சால் 1
உவமை-செய் 1
உவமைக்கும் 1
உவமைய 1
உவமையன் 1
உவமையாலும் 1
உவமையாளோடும் 1
உவமையும் 2
உவமையே 1
உவமையை 1
உவய 1
உவயம் 1
உவர் 13
உவர்க்கும் 1
உவர்ப்பு 1
உவரா 1
உவரி 21
உவரி_வாய் 1
உவரியில் 1
உவரியின் 1
உவரியுள் 1
உவரியை 2
உவல் 6
உவலை 10
உவவு 6
உவள் 2
உவற்றி 1
உவறு 1
உவன் 4
உவா 12
உவாசவர் 1
உவாவினில் 2
உவாவுற்று 2
உவித்த 1
உவியல் 1
உவையும் 1
உழ 1
உழக்க 2
உழக்கல்-பாலை 1
உழக்கவும் 1
உழக்கி 14
உழக்கிய 2
உழக்கியும் 1
உழக்கினர் 1
உழக்கினான் 1
உழக்கு 2
உழக்குநர் 1
உழக்குநரும் 1
உழக்கும் 28
உழக்கும்-காலை 1
உழக்குவம் 1
உழக்குவான் 1
உழத்தல் 3
உழத்தலின் 2
உழத்தலும் 1
உழத்தியர் 1
உழத்து 1
உழந்த 39
உழந்த-காலை 1
உழந்ததன் 1
உழந்ததை 1
உழந்தமை 1
உழந்தவர்கள் 1
உழந்தன்று-மன்னே 1
உழந்தனர் 1
உழந்தனள் 1
உழந்தனன் 1
உழந்தனை-மன்னே 1
உழந்தார் 2
உழந்தாள் 2
உழந்தான் 2
உழந்திட 1
உழந்து 40
உழந்தே 3
உழப்ப 5
உழப்பதற்கு 1
உழப்பது 3
உழப்பதும் 1
உழப்பம் 1
உழப்பவர் 1
உழப்பவள் 1
உழப்பவன் 1
உழப்பவோ 3
உழப்பார் 1
உழப்பார்-கண் 1
உழப்பாரை 1
உழப்பாளை 1
உழப்பினும் 1
உழப்பேன் 1
உழப்போள் 2
உழல் 19
உழல்கின்ற 1
உழல்கின்றாரை 1
உழல்கின்றிலிர்கள் 1
உழல்குவர் 1
உழல்கேனோ 1
உழல்பவர் 1
உழல்பவன் 1
உழல்வது 1
உழல்வன 1
உழல்வாய் 1
உழல்வார்-மேல் 1
உழல்வீர் 2
உழல்வென் 1
உழல்வென்-கொல்லோ 1
உழல்வேன் 2
உழல்வோர் 1
உழல 2
உழலவிட்டான் 1
உழலா 1
உழலின் 1
உழலும் 7
உழலை 1
உழவ 4
உழவர் 36
உழவர்-தம் 1
உழவர்க்கு 1
உழவரொடு 1
உழவன் 9
உழவனும் 1
உழவனை 1
உழவா 2
உழவின் 6
உழவு 4
உழவு-உறு 1
உழற்றும் 1
உழறல் 1
உழன்ற 1
உழன்று 2
உழாதன 1
உழாது 1
உழாஅ 3
உழாஅது 3
உழி 2
உழிஞ்சில் 2
உழிஞை 8
உழிஞை-மேல் 1
உழிஞையன் 1
உழிஞையை 1
உழிஞையொடு 1
உழிஞையோடு 1
உழிதர 1
உழிதரும் 2
உழியது-கொல் 1
உழு 11
உழுகின்ற 3
உழுஞ்சில் 3
உழுத்து 1
உழுத 28
உழுதாய் 1
உழுதிரோ 1
உழுது 6
உழுதும் 1
உழுதேம் 1
உழுதோய் 1
உழுந்தின் 2
உழுந்தினும் 1
உழுந்து 9
உழும் 4
உழுவது 1
உழுவாய் 1
உழுவை 27
உழுவையின் 2
உழுவையும் 2
உழுவையை 1
உழுவையொடு 1
உழுவையோடு 1
உழை 54
உழை-தொறும் 2
உழை_இனம் 1
உழைக்கும் 4
உழைக்குமால் 1
உழைச்சுற்றம் 1
உழைத்த 1
உழைத்தது 1
உழைத்தவால் 1
உழைத்தனர் 2
உழைத்தனள் 2
உழைத்தார் 2
உழைத்தாள் 1
உழைத்து 4
உழைப்பதானார் 1
உழைப்பது 1
உழைப்பன 1
உழைமான் 2
உழைய 1
உழையதா 1
உழையதுவே 3
உழையம் 2
உழையர் 12
உழையரா 1
உழையராய் 1
உழையரின் 1
உழையரை 1
உழையவும் 1
உழையள் 3
உழையனா 1
உழையார் 1
உழையின் 6
உழையீர் 1
உழையே 2
உழையை 1
உழையோர் 1
உழைஉழை 1
உள் 165
உள்-நின்றும் 1
உள்-வழி 5
உள்-வழியள் 1
உள்_பாடல் 1
உள்_வழி 2
உள்_உள் 1
உள்கிடும் 1
உள்கிய 1
உள்கினம் 1
உள்கும் 1
உள்படுவோரும் 1
உள்புரை 1
உள்வாய் 2
உள்ள 67
உள்ளகத்து 1
உள்ளகம் 4
உள்ளடி 2
உள்ளத்தர் 1
உள்ளத்தள் 1
உள்ளத்தன் 4
உள்ளத்தாய் 1
உள்ளத்தாய்க்கு 1
உள்ளத்தார் 1
உள்ளத்தார்க்கு 1
உள்ளத்தாரும் 1
உள்ளத்தால் 1
உள்ளத்தாள் 3
உள்ளத்தாளை 1
உள்ளத்தான் 7
உள்ளத்தானும் 2
உள்ளத்தானை 1
உள்ளத்தில் 3
உள்ளத்தின் 8
உள்ளத்தினை 1
உள்ளத்தீர் 1
உள்ளத்தீர்கள் 1
உள்ளத்து 51
உள்ளத்துக்கு 1
உள்ளத்துள் 1
உள்ளத்தேம் 1
உள்ளத்தேன் 1
உள்ளத்தை 3
உள்ளத்தோடு 2
உள்ளத்தோரை 1
உள்ளதனை 1
உள்ளதில் 2
உள்ளது 17
உள்ளதும் 1
உள்ளதுவே 2
உள்ளதுவோ 1
உள்ளதே 2
உள்ளதை 6
உள்ளப்படுமால் 1
உள்ளபடி 1
உள்ளம் 160
உள்ளமும் 22
உள்ளமே 5
உள்ளமொடு 42
உள்ளமோடு 1
உள்ளல் 7
உள்ளலமே 1
உள்ளலார்கள் 1
உள்ளலும் 4
உள்ளலேனே 1
உள்ளவர் 5
உள்ளவர்-தம்மை 1
உள்ளவன் 1
உள்ளவா 1
உள்ளவாறு 3
உள்ளவாறும் 1
உள்ளவும் 1
உள்ளவை 3
உள்ளளவும் 1
உள்ளன 8
உள்ளா 6
உள்ளாதவரை 1
உள்ளாது 9
உள்ளாதோரே 1
உள்ளாம் 2
உள்ளாய் 7
உள்ளார் 42
உள்ளார்-கொல் 3
உள்ளார்-கொல்லோ 8
உள்ளார்கள் 1
உள்ளாரே 1
உள்ளாரையும் 1
உள்ளால் 1
உள்ளாள் 8
உள்ளாற்கு 1
உள்ளான் 4
உள்ளான்-கொல்லோ 1
உள்ளி 63
உள்ளி_விழவின் 2
உள்ளிட 1
உள்ளிய 13
உள்ளியது 5
உள்ளியும் 6
உள்ளில் 1
உள்ளின் 4
உள்ளினர் 1
உள்ளினள் 1
உள்ளினள்-கொல்லோ 1
உள்ளினன் 1
உள்ளினார் 2
உள்ளினிர் 2
உள்ளினும் 1
உள்ளினென் 4
உள்ளினேனே 1
உள்ளினை 4
உள்ளீடா 1
உள்ளீடு 2
உள்ளு-தொறு 3
உள்ளு-தொறும் 11
உள்ளு-தோறு 2
உள்ளு-தோறு_உள்ளு-தோறு 1
உள்ளுடை 1
உள்ளுதல் 1
உள்ளுதற்கு 1
உள்ளுதி 1
உள்ளுதும் 1
உள்ளுநர் 5
உள்ளுப 1
உள்ளுபவோ 1
உள்ளுபு 2
உள்ளும் 12
உள்ளுமோ 2
உள்ளுவது 1
உள்ளுவர் 1
உள்ளுவர்-கொல்லோ 1
உள்ளுவன 1
உள்ளுவாய் 1
உள்ளுவார் 1
உள்ளுவாள் 1
உள்ளுவேனோ 1
உள்ளுவை 2
உள்ளுவோனை 1
உள்ளுள் 3
உள்ளுற 9
உள்ளுறு 1
உள்ளூர் 7
உள்ளே 11
உள்ளேம் 2
உள்ளேன் 8
உள்ளோம் 1
உள்ளோர் 3
உள்ளோர்க்கு 1
உள 233
உள-கொல் 1
உள-கொல்லோ 1
உள_அல்ல 1
உளத்தின் 1
உளத்தினான் 1
உளதன்று 3
உளதன்றோ 1
உளதனையும் 14
உளதா 1
உளதாக 1
உளதாகும் 1
உளதாம் 5
உளதாய் 1
உளதால் 12
உளதானால் 1
உளது 111
உளது-கொல் 1
உளது-அரோ 1
உளது_அன்றால் 1
உளதும் 1
உளதே 7
உளதேல் 4
உளதோ 19
உளப்பட 6
உளம் 29
உளம்-கொடு 1
உளம்தான் 1
உளம்புநர் 1
உளம்பும் 2
உளமே 2
உளமோ 1
உளர் 105
உளர்-கொல் 6
உளர்-கொல்லோ 2
உளர்-கொலாம் 2
உளர்-கொலோ 3
உளர்-மன்னோ 2
உளர்-வயின் 1
உளர்_அல்லர் 1
உளர்தரு 1
உளர்தீயே 1
உளர்ந்த 1
உளர்ந்து 2
உளர்நரும் 1
உளர்ப்பு 2
உளர்பு 2
உளர்வின் 1
உளர 5
உளராமேல் 1
உளராய் 1
உளராயின 1
உளரால் 3
உளரி 3
உளரிய 4
உளரினள் 1
உளரும் 4
உளரே 11
உளரோ 29
உளவா 1
உளவாக்கலும் 1
உளவாக 1
உளவாகுதல் 1
உளவாம் 5
உளவால் 4
உளவும் 1
உளவே 7
உளவேனும் 1
உளவை 1
உளவோ 14
உளள் 2
உளன் 79
உளன்-கொல்லோ 4
உளனா 1
உளனாக 1
உளனாம் 2
உளனாய் 2
உளனே 2
உளனேல் 1
உளனேனும் 1
உளனோ 4
உளாய் 3
உளார் 40
உளார்க்கு 2
உளாரும் 1
உளாருமே 1
உளாரையும் 2
உளாள் 5
உளாளோ 6
உளான் 20
உளானே 1
உளி 9
உளியம் 3
உளியமும் 1
உளியர் 1
உளில் 1
உளீர் 1
உளீரோ 1
உளுக்கவும் 1
உளுக்கி 1
உளுக்கியது 1
உளுக்கினன் 1
உளுக்குவாள் 1
உளுக்குற்றனள் 1
உளெம் 1
உளெமோ 1
உளென் 7
உளெனே 5
உளெனோ 2
உளே 4
உளேம் 2
உளேன் 3
உளேன்-அரோ 1
உளேனே 1
உளை 94
உளை-போலும் 1
உளைக்கின்ற 1
உளைக்கும் 2
உளைகிலன் 1
உளைகின்றது 1
உளைகின்றாரும் 1
உளைத்த 1
உளைத்தன 1
உளைத்தனர் 1
உளைத்தார் 1
உளைந்த 1
உளைந்தனம் 1
உளைந்தனர் 1
உளைந்தனள் 1
உளைந்தாய் 1
உளைந்தாள்-அரோ 1
உளைந்தான் 1
உளைந்தீயாய் 1
உளைந்து 6
உளைந்துஉளைந்து 1
உளைப்பதும் 1
உளைப்புறும் 1
உளைய 12
உளையகிற்றி 1
உளையவும் 1
உளையா 1
உளையாக 1
உளையாய் 1
உளையின் 1
உளையும் 3
உளைவன 2
உளைவார் 1
உளைவாள் 1
உளைவு 6
உளைவுறு 2
உளைவை 1
உளோம் 1
உளோர் 20
உளோர்க்கு 2
உளோர்கள் 2
உளோரும் 2
உளோரை 1
உளோன் 1
உளோனும் 3
உற்கம் 1
உற்கவும் 1
உற்கு 1
உற்பத்தி 1
உற்பலம் 1
உற்பாதங்கள் 1
உற்பாதம் 1
உற்ற 243
உற்ற-பின் 1
உற்ற-போது 2
உற்ற-போதே 1
உற்றதனை 3
உற்றதாம் 1
உற்றதால் 7
உற்றது 119
உற்றதும் 4
உற்றதே 2
உற்றதை 9
உற்றதோ 2
உற்றபடி 2
உற்றமை 2
உற்றவர் 9
உற்றவரை 3
உற்றவள் 1
உற்றவன் 2
உற்றவால் 1
உற்றவாறு 4
உற்றவும் 1
உற்றவேற்கு 1
உற்றவை 1
உற்றன்றால் 1
உற்றன்று 3
உற்றன 31
உற்றனர் 11
உற்றனவும் 1
உற்றனவேயும் 1
உற்றனள் 4
உற்றனளே 1
உற்றனன் 10
உற்றனிர் 1
உற்றனென் 2
உற்றனை 9
உற்றனைய 1
உற்றனையால் 1
உற்றாம் 1
உற்றாய் 6
உற்றாயோ 2
உற்றார் 38
உற்றார்-அரோ 1
உற்றாரின் 1
உற்றாரே 1
உற்றாரை 2
உற்றால் 10
உற்றால்-ஒத்தது 1
உற்றாலும் 1
உற்றாள் 7
உற்றாள்-கொல்லோ 1
உற்றாளை 1
உற்றான் 42
உற்றான்-அரோ 2
உற்றிசினே 1
உற்றிட 3
உற்றிடத்து 1
உற்றிடில் 1
உற்றிருந்து 1
உற்றில 2
உற்றிலம் 1
உற்றிலர் 1
உற்றிலள் 1
உற்றிலன் 4
உற்றிலனால் 1
உற்றிலாதார் 1
உற்றிலார் 1
உற்றிலாள் 1
உற்றிலென் 1
உற்றீயா 1
உற்றீயாள் 1
உற்றீர் 1
உற்று 189
உற்று-உழி 1
உற்று-என 1
உற்றுடைய 1
உற்றுழி 4
உற்றுள 3
உற்றுளது 8
உற்றுளன் 1
உற்றுளோர் 1
உற்றுறு 2
உற்றே 1
உற்றேம் 1
உற்றேற்கு 1
உற்றேன் 4
உற்றேனை 1
உற்றேனோ 1
உற்றோர் 1
உற்றோர்க்கு 1
உற்றோரே 2
உற்றோன் 1
உற 618
உற_உற 1
உறக்கம் 14
உறக்கமும் 1
உறக்கினும் 1
உறக்கு 1
உறக்கும் 2
உறங்க 2
உறங்கல 1
உறங்கலர் 1
உறங்கலால் 1
உறங்கலையால் 1
உறங்கவும் 1
உறங்கா 1
உறங்காதன 1
உறங்காதாய் 1
உறங்கியிற்றார் 1
உறங்கின 2
உறங்கினர் 3
உறங்கினர்கள் 1
உறங்கினும் 1
உறங்கினை 1
உறங்கு 3
உறங்கு-வயின் 1
உறங்குகின்ற 1
உறங்குகின்றது 1
உறங்குகின்றபோது 1
உறங்குகின்றன 1
உறங்குகின்றார் 1
உறங்குகின்றானை 1
உறங்குதி 1
உறங்குதியால் 1
உறங்குதிரோ 1
உறங்கும் 22
உறங்குவ 1
உறங்குவாய் 1
உறங்குவாயோ 1
உறங்குவாரை 1
உறங்குவாள் 1
உறங்குவான் 4
உறங்குவானை 1
உறத்தூர் 1
உறந்தை 16
உறந்தையும் 1
உறந்தையொடு 1
உறந்தையோனே 2
உறல் 20
உறலால் 1
உறலின் 2
உறலே 1
உறவாகலையோ 1
உறவாகி 1
உறவி 1
உறவினை 1
உறவினோடும் 2
உறவு 26
உறவுண்ட 1
உறவும் 4
உறவே 6
உறவொடும் 2
உறவோடு 1
உறவோடும் 1
உறவோர் 1
உறழ் 86
உறழ்த்தோள் 1
உறழ்ந்த 1
உறழ்ந்து 4
உறழ்ந்தும் 2
உறழ்பு 3
உறழ 9
உறழா 1
உறழும் 9
உறற்கு 2
உறா 21
உறா-வகை 2
உறா-வகையின் 1
உறாத 4
உறாதவர் 1
உறாதன 2
உறாது 3
உறாதே 1
உறாமே 1
உறாமையின் 1
உறாவகை 1
உறாற்க 1
உறாஅ 8
உறாஅது 2
உறாஅமை 1
உறாஅலின் 1
உறாஅன் 1
உறி 3
உறியன் 1
உறியொடு 2
உறில் 1
உறின் 10
உறினும் 5
உறீஇ 9
உறீஇய 7
உறீஇயாள் 1
உறீஇயான் 2
உறீஇயினள் 1
உறீஇயினான் 1
உறு 515
உறு-கால் 1
உறு-தொறும் 3
உறுக்கி 4
உறுக்கின 2
உறுக்கினர் 1
உறுக்கு 2
உறுக்கும் 5
உறுக்கும்-தோறும் 1
உறுக்குமால் 1
உறுக்குறும் 1
உறுக 9
உறுகண் 6
உறுகில 1
உறுகிலாது 1
உறுகிலாமை 1
உறுகிற்பானேல் 1
உறுகின்ற 1
உறுகின்றது 2
உறுகின்றன 1
உறுகின்றாரால் 1
உறுகின்றாரை 1
உறுகின்று 1
உறுகு 1
உறுகுவள் 1
உறுகுவை 1
உறுத்த 2
உறுத்தர 1
உறுத்தல் 1
உறுத்தற்கு 1
உறுத்தன 1
உறுத்தி 1
உறுத்திய 1
உறுத்திலா 1
உறுத்து 6
உறுதர 6
உறுதரு 1
உறுதரும் 2
உறுதல் 9
உறுதலும் 1
உறுதலோடும் 1
உறுதி 56
உறுதி-தானும் 1
உறுதிக்கு 1
உறுதிகள் 6
உறுதியால் 1
உறுதியில் 1
உறுதியும் 2
உறுதியே 1
உறுதியை 2
உறுதியோ 1
உறுதிர் 3
உறுதுணை 1
உறுதும் 1
உறுநர் 3
உறுநர்க்கு 1
உறுநரின் 3
உறுநரை 1
உறுப்ப 6
உறுப்பின் 2
உறுப்பினான் 1
உறுப்பு 11
உறுப்பொடு 1
உறுப-மன்னோ 1
உறுபவோ 1
உறுபு 5
உறுபொருள் 1
உறும் 69
உறும்-கொல்லோ 1
உறும்-கொலோ 1
உறும்-தொறும் 1
உறும்படி 2
உறுமா 1
உறுமால் 1
உறுமே 1
உறுமை 1
உறுமோ 2
உறுவ 4
உறுவது 20
உறுவதும் 1
உறுவதே 2
உறுவர் 6
உறுவரும் 1
உறுவரோ 1
உறுவல் 2
உறுவலோ 1
உறுவள் 1
உறுவன் 1
உறுவன 3
உறுவார் 3
உறுவார்களை 1
உறுவாரும் 1
உறுவாள் 4
உறுவாள்-தனை 1
உறுவான் 3
உறுவான்-தனை 1
உறுவி 5
உறுவிய 1
உறுவியை 1
உறுவேன் 2
உறுவோய் 1
உறுவோள் 1
உறூஉம் 6
உறை 238
உறை-தொறும் 1
உறை-மதி 1
உறை-மின் 2
உறை_கிணற்று 1
உறைக்கு 1
உறைக்குந்து 1
உறைக்கும் 16
உறைக்கும்-கால் 1
உறைக்கொண்டு 1
உறைகின்ற 2
உறைகின்றது 1
உறைகின்றது-போல் 1
உறைகின்றதே 1
உறைகின்றாய் 1
உறைகின்றார் 2
உறைகின்றானும் 1
உறைகுவர்-கொல்லோ 1
உறைகுவான் 1
உறைகுவென் 1
உறைத்த 1
உறைத்தர 1
உறைத்தரு 1
உறைத்தரும் 1
உறைத்தலின் 1
உறைத்தன 1
உறைத்து 1
உறைத்தும் 1
உறைதந்தன 1
உறைதரு 1
உறைதரும் 2
உறைதல் 14
உறைதல்லே 1
உறைதலின் 2
உறைதலும் 5
உறைதி 5
உறைதும் 4
உறைந்த 5
உறைந்தது 1
உறைந்தன்றி 1
உறைந்தன 1
உறைந்தார் 3
உறைந்தால் 1
உறைந்தான் 2
உறைந்திசினோர்க்கும் 1
உறைந்து 15
உறைந்துளது 1
உறைந்தோர் 1
உறைநர் 4
உறைநர்க்கும் 2
உறைநரொடு 1
உறைப்ப 21
உறைப்பவும் 2
உறைப்பு 1
உறைப்பு-உழி 1
உறைப்புறு 1
உறைபவர் 10
உறைபவற்கு 1
உறைபு 1
உறைய 5
உறையப்பட்டோள் 1
உறையவும் 3
உறையவே 1
உறையிட 2
உறையில் 1
உறையின் 3
உறையின்றே 1
உறையினும் 5
உறையினை 2
உறையுட்கு 1
உறையுட்டு 2
உறையுநர் 5
உறையும் 92
உறையுள் 19
உறையுள்-கொல் 1
உறையுள்-தனை 1
உறையுள்-நின்று 1
உறையுளாம் 1
உறையுளாய் 1
உறையுளாள் 1
உறையுளும் 1
உறையுளுள்ளே 1
உறையுளை 5
உறையுளொடு 1
உறையுளோ 1
உறையுறு 1
உறையொடு 2
உறைவ 4
உறைவது 2
உறைவது-கொல் 1
உறைவதும் 1
உறைவர் 1
உறைவன் 1
உறைவாய் 3
உறைவார் 2
உறைவார்களும் 1
உறைவார்களோடு 1
உறைவாளும் 1
உறைவான் 1
உறைவானினும் 1
உறைவி 10
உறைவிடம் 17
உறைவிடமாம் 1
உறைவியை 1
உறைவீர் 2
உறைவு 17
உறைவுறும் 1
உறைவென் 2
உறைவெனோ 1
உறைவேம் 1
உறைவேன் 1
உறைவோர் 7
உறைவோர்-தம் 2
உறைவோர்க்கும் 1
உறைவோர்கள் 1
உறைவோள் 3
உறைவோன் 1
உறைஇயரோ 1
உன் 213
உன்-கண் 2
உன்-தன் 3
உன்-தனது 1
உன்-பால் 6
உன்-மேல் 2
உன்-வயத்தது 1
உன்-வயின் 2
உன்பின் 1
உன்மத்தன் 1
உன்முன் 2
உன்ன 16
உன்ன_அரும் 1
உன்னத்து 2
உன்னது 4
உன்னம் 3
உன்னரும் 1
உன்னல் 1
உன்னலர் 1
உன்னலர்-ஆயின் 1
உன்னலரே 1
உன்னலாம் 1
உன்னலை 1
உன்னவே 1
உன்னற்கு 2
உன்னா 20
உன்னாநின்றே 1
உன்னாய் 2
உன்னார் 3
உன்னால் 9
உன்னான் 1
உன்னி 69
உன்னிய 4
உன்னியும் 1
உன்னியோ 1
உன்னிலன் 2
உன்னின் 9
உன்னினர் 1
உன்னினள் 1
உன்னினன் 1
உன்னினார் 3
உன்னினாள் 2
உன்னினான் 7
உன்னினான்-கொல் 1
உன்னினும் 1
உன்னினென் 1
உன்னினேன் 4
உன்னினை 1
உன்னு 5
உன்னுடை 2
உன்னுடையது 1
உன்னுதும் 1
உன்னும் 16
உன்னும்-தோறும் 1
உன்னுமால் 1
உன்னுமேல் 1
உன்னுவாம் 2
உன்னுவாய் 2
உன்னுவார் 3
உன்னுவாள் 8
உன்னுவான் 10
உன்னுவீர் 1
உன்னுவேற்கு 1
உன்னுவேன் 1
உன்னுளே 1
உன்னேல் 1
உன்னேன் 1
உன்னை 83
உன்னைத்தான் 1
உன்னைத்தானே 1
உன்னையும் 3
உன்னையே 3
உன்னொடு 3
உன்னொடும் 2
உன்னோடு 7
உன 2
உனக்கு 110
உனக்கும் 7
உனக்குமே 1
உனக்கே 2
உனது 8
உனதே 1
உனுடை 1
உனை 33
உனையும் 2


உலர்ந்தது (2)

உலர்ந்தது நா உயிர் ஓடல் உற்றது உள்ளம் – கம்.அயோ:3 17/1
மாண்டு அற உலர்ந்தது மாருதி பெயர் – கம்.சுந்:2 50/2

மேல்


உலர்ந்தது-கொலோ (1)

என்பு உலப்பு உற உலர்ந்தது-கொலோ இது எனா – கம்.கிட்:5 2/3

மேல்


உலர்ந்தன (4)

உள்ளம் என்ன தம் வாயும் உலர்ந்தன
கள் உண் மாந்தரின் கைப்பன தேடியே – கம்.பால:14 36/3,4
உதிர்ந்து உலர்ந்தன ஒண் மலர் ஈட்டமே – கம்.அயோ:11 19/4
ஓய்ந்த கால பசியின் உலர்ந்தன
ஏந்து மால் வரை வைத்து அவற்று ஈண்டு தேன் – கம்.யுத்1:8 50/2,3
நாவும் வாயும் உலர்ந்தன நாள்_மலர் – கம்.யுத்4:37 20/3

மேல்


உலர்ந்தனர் (1)

நா உலர்ந்தனர் கலங்கினர் விலங்கினர் நடுங்கி – கம்.யுத்2:15 225/2

மேல்


உலர்ந்தான் (2)

உண்டு உயிரோ என நாவும் உலர்ந்தான் – கம்.யுத்3:26 31/4
ஓய்வொடு நெஞ்சம் ஒடுங்க உலர்ந்தான்
ஏயன பன்னினன் இன்னன சொன்னான் – கம்.யுத்3:26 42/3,4

மேல்


உலர்ந்தில (1)

தேய்த்த அ குழம்பு உலர்ந்தில இலங்கையின் தெருவில் – கம்.யுத்1:5 64/4

மேல்


உலர்ந்து (5)

மழை_குலம் கதறின வருணன் வாய் உலர்ந்து
அழைத்தனன் உலகினில் அடைத்த ஆறு எலாம் – கம்.யுத்1:6 57/1,2
நடுங்கினர் அமரரும் நா உலர்ந்து வேர்த்து – கம்.யுத்2:16 265/1
நஞ்சினும் வெய்யவர் நடுங்கி நா உலர்ந்து
அஞ்சினர் சிலர் சிலர் அடைகின்றார் சிலர் – கம்.யுத்3:27 56/1,2
நடுங்குகின்ற உடலினர் நா உலர்ந்து
ஒடுங்குகின்ற உயிர்ப்பினர் உள் அழிந்து – கம்.யுத்4:34 8/1,2
நோய் உறுத்து உலர்ந்து யாக்கைக்கு உயிர் புகுந்தனையது ஒத்தான் – கம்.யுத்4:41 112/4

மேல்


உலர்ந்தேன் (2)

நையா நின்றேன் நாவும் உலர்ந்தேன் நளினம் போல் – கம்.அயோ:3 37/2
வெப்பு அழியாது என் நெஞ்சம் உலர்ந்தேன் விளிகின்றேன் – கம்.ஆரண்:11 6/1

மேல்


உலர (1)

மூசின முயங்கு சேறு உலர மொண்டு உற – கம்.கிட்:10 109/3

மேல்


உலரும் (2)

ஊட்டிய சாந்து வெந்து உலரும் வெம்மையால் – கம்.பால:19 39/1
ஊரும் நாகர் உலரும் உலைந்தவே – கம்.ஆரண்:7 24/4

மேல்


உலவ (1)

ஊசலில் மகளிர் மைந்தர் சிந்தையொடு உலவ கண்டார் – கம்.பால:10 9/4

மேல்


உலவா (6)

ஊழி பலபலவும் நின்று அளந்தால் என்றும் உலவா பெரும் குணத்து எம் உத்தமனே மேல்_நாள் – கம்.ஆரண்:2 29/2
உலந்தார் உடல் கடலோடு உற உலவா உடல் உற்றார் – கம்.ஆரண்:7 92/3
ஒற்றை அண்டத்தின் அளவினோ அதன் புறத்து உலவா
மற்றை அண்டத்தும் தன் பெயரே சொல வாழ்ந்தான் – கம்.யுத்1:3 2/3,4
உள்ளில் சாகிலன் புறத்தினும் உலக்கிலன் உலவா
கொள்ளை தெய்வ வான் படைக்கலம் யாவையும் கொல்லா – கம்.யுத்1:3 17/1,2
நனி சாட விழுந்தனர் நாள் உலவா
பனியா மது மேதை பட படர் மேதினி – கம்.யுத்2:18 73/2,3
உருக்களாய் உள யாவையும் உலகத்தின் உலவா
தருக்கு போர்க்கு உடன் வந்துளவாம் என சமைத்தான் – கம்.யுத்3:22 164/2,3

மேல்


உலவாதால் (1)

ஊழி அறுத்திடினும் உலவாதால் – கம்.யுத்3:20 13/4

மேல்


உலவாது (1)

ஊழிக்காலம் நின்று உலகு எலாம் கல்லினும் உலவாது
ஆழி வெம் சினத்து அரக்கனை அஞ்சி ஆழ் கடல்கள் – கம்.சுந்:2 145/2,3

மேல்


உலவாய் (1)

உன் நாள் உலவாய் நீ என் போல் உளை என்றான் – கம்.யுத்1:3 170/4

மேல்


உலவார் (1)

உய்ந்து போயினர் ஊழி-நின்று எண்ணினும் உலவார் – கம்.அயோ:1 63/4

மேல்


உலவான் (1)

உள் நிற்கும் உயிர் உள்ளதில் இல்லதில் உலவான்
கண்ணில் காண்பன கருதுவ யாவினும் கழியான் – கம்.யுத்1:3 14/2,3

மேல்


உலவானேல் (1)

உதையானேல் உதையுண்டு ஆவி உலவானேல் உலகில்-மன்னோ – கம்.கிட்:11 65/4

மேல்


உலவி (1)

உருவி மேனி சென்று உலவி ஒற்றலால் – கம்.கிட்:15 3/2

மேல்


உலவு (6)

உலவு திரை ஓதம் வெரூஉம் – நற் 31/11
பாளை விரி ஒத்து உலவு சாமரை பட போய் – கம்.பால:15 17/3
சுடர் முகத்து உலவு கண்ணாள் தோகையர் சூழ நின்றாள் – கம்.பால:18 16/2
தொடையல் மாலை துயல்வந்து உலவு தோள் பொலியவே – கம்.ஆரண்:1 9/4
உயிர்க்கு உலவு இரவும் அன்று பகல் அன்று என்று உணர்வு தோன்ற – கம்.சுந்:10 15/4
மை உரைத்து உலவு கண் மனைவி-பால் வரம் அளித்து அவை மறாதே – கம்.யுத்1:2 84/3

மேல்


உலவுகின்ற (1)

தோளையே சொல்லுகேனோ சுடர் முகத்து உலவுகின்ற
வாளையே சொல்லுகேனோ அல்லவை வழுத்துகேனோ – கம்.ஆரண்:10 73/1,2

மேல்


உலவும் (3)

சென்று வந்து உலவும் அ சிதைவு இலா நிழலின் நேர் – கம்.பால:20 14/2
உலவும் காற்றொடு கடவுளர் பிறரும் ஆய் உலகின் – கம்.யுத்1:3 7/3
விசும்பு எலாம் உலவும் தெய்வ வேரியின் மிடைந்து விம்ம – கம்.யுத்1:8 17/2

மேல்


உலவை (21)

ஒலி வல் ஈந்தின் உலவை அம் காட்டு – நற் 2/2
உலவை ஆகிய மரத்த – நற் 62/9
நுண் துளி மாறிய உலவை அம் காட்டு – நற் 76/2
அலங்கல் உலவை அம் காடு இறந்தோரே – நற் 189/10
உலவை ஓமை ஒல்கு நிலை ஒடுங்கி – நற் 252/1
அலையா உலவை ஓச்சி சில கிளையா – நற் 341/4
அலங்கல் உலவை ஏறி ஒய்யென – குறு 79/3
அலந்தலை வேலத்து உலவை அம் சினை – பதி 39/12
புகல் ஏக்கு அற்ற புல்லென் உலவை
குறும் கால் இற்றி புன் தலை நெடு வீழ் – அகம் 57/5,6
அலங்கல் உலவை அரி நிழல் அசைஇ – அகம் 199/6
பெயல் நீர் தலைஇ உலவை இலை நீத்து – அகம் 259/4
இலை ஒழித்து உலறிய புன் தலை உலவை
வலை வலந்து அனைய ஆக பல உடன் – அகம் 293/1,2
ஓமை நீடிய உலவை நீள் இடை – அகம் 369/17
உலவை நீள் வனத்து ஊதமே ஒத்த அ ஊத – கம்.பால:15 7/3
உருகிய தளிர்த்தன உலவை ஈட்டமே – கம்.அயோ:14 23/4
புனல் வர உயிர் வரும் உலவை போல்கின்றார் – கம்.ஆரண்:3 4/4
ஏனை உயிர் ஆம் உலவை யாவும் இடை வேவித்து – கம்.ஆரண்:3 45/1
குழை உற பொலிந்தன உலவை கொம்பு எலாம் – கம்.கிட்:10 24/4
உறங்கலர் உண் பதம் உலவை ஆதலால் – கம்.யுத்1:5 25/2
உலவை காடு உறு தீ என வெகுளி பெற்றுடையார் – கம்.யுத்3:30 12/4
ஊன் நகு வடி கணைகள் ஊழி அனல் ஒத்தன உலர்ந்த உலவை
கானகம் நிகர்த்தனர் அரக்கர் மலை ஒத்தன களித்த மத மா – கம்.யுத்3:31 140/1,2

மேல்


உலவைகள் (2)

தாங்கு வெம் கடத்து உலவைகள் தழை கொண்டு தழைத்த – கம்.அயோ:9 39/3
காடு கொண்ட கார் உலவைகள் கதழ் கரி கதுவ – கம்.ஆரண்:7 80/1

மேல்


உலவையால் (1)

இன்பத்தின் இகந்து ஒரீஇ இலை தீந்த உலவையால்
துன்புறூஉம் தகையவே காடு என்றார் அ காட்டுள் – கலி 11/10,11

மேல்


உலறவும் (1)

காவல் வெண்குடை கால் பரிந்து உலறவும்
கால் இயல் கலி_மா கதி இன்றி வைகவும் – புறம் 229/20,21

மேல்


உலறி (5)

உள்ளகம் கனல உள்ளு-தொறு உலறி
பழங்கண் கொண்ட கலிழ்ந்து வீழ் அவிர் அறல் – அகம் 19/12,13
வேர் முழுது உலறி நின்ற புழல் கால் – அகம் 145/1
வினை அழி பாவையின் உலறி
மனை ஒழிந்திருத்தல் வல்லுவோர்க்கே – அகம் 157/13,14
உலறி இலை இல ஆக பல உடன் – அகம் 291/2
வேர் உழந்து உலறி மருங்கு செத்து ஒழிய வந்து – புறம் 370/5

மேல்


உலறிட்டன (1)

உள் நின்று அலை நிருத கடல் உலறிட்டன உளவால் – கம்.யுத்2:18 143/4

மேல்


உலறிடவும் (1)

சோணிதம் நிலம் உற உலறிடவும் தொடு கணை விடுவன மிடல் கெழு திண் – கம்.யுத்3:28 26/2

மேல்


உலறிய (11)

உலறிய கதுப்பின் பிறழ் பல் பேழ் வாய் – திரு 47
வயங்கு இழை உலறிய அடியின் அடி தொடர்ந்து – சிறு 18
நன் நுதல் உலறிய சின் மெல் ஓதி – நெடு 138
கண் அழிந்து உலறிய பன் மர நெடு நெறி – நற் 224/9
பெயல் உழந்து உலறிய மணி பொறி குடுமி – நற் 357/5
உலகு போல் உலறிய உயர் மர வெம் சுரம் – கலி 10/7
நிழல் தேய்ந்து உலறிய மரத்த அறை காய்பு – அகம் 1/11
ஊர் எழுந்து உலறிய பீர் எழு முதுபாழ் – அகம் 167/10
இலை ஒழித்து உலறிய புன் தலை உலவை – அகம் 293/1
நரம்பு எழுந்து உலறிய நிரம்பா மென் தோள் – புறம் 278/1
கழை காய்ந்து உலறிய வறம் கூர் நீள் இடை – புறம் 370/9

மேல்


உலறினார் (1)

வாயினும் பல்லினும் புனல் வறந்து உலறினார் நிருதர் வைகும் – கம்.யுத்1:2 96/1

மேல்


உலறினும் (1)

தெற்றி உலறினும் வயலை வாடினும் – அகம் 259/13

மேல்


உலறு (4)

உலறு தலை உகாஅய் சிதர் சிதர்ந்து உண்ட – நற் 66/2
உலறு தலை பருந்தின் உளி வாய் பேடை – ஐங் 321/1
கதிர் தெற கவிழ்ந்த உலறு தலை நோன் சினை – அகம் 81/7
உலறு குடை வம்பலர் உயர் மரம் ஏறி – அகம் 285/10

மேல்


உலறும் (1)

கதுப்பு உலறும் கவினையாய் காண்டலும் காண்பவோ – கலி 150/18

மேல்


உலா (2)

நாள் உலா எழுந்த கோள் வல் உளியம் – அகம் 81/1
எங்கு நின்று எழுந்தது இந்த இந்து வந்து என் நெஞ்சு உலா
அங்கு இயன்று அனங்கன் எய்த அம்பின் வந்த சிந்தை நோய் – கம்.பால:13 51/1,2

மேல்


உலாம் (31)

விருது மேற்கொண்டு உலாம் வேனிலே அல்லது ஓர் – கம்.பால:7 5/2
காசு உலாம் கனக பைம் பூண் காகுத்தன் கன்னி போரில் – கம்.பால:7 53/2
கோடு உலாம் நாக போதோடு இலவங்க மலரும் கூட்டி – கம்.பால:16 16/1
தொடி உலாம் கமல செம் கை தூ நகை துவர்த்த செ வாய் – கம்.பால:18 13/1
கொடி உலாம் மருங்குல் நல்லார் குழாத்து ஒரு குரிசில் நின்றான் – கம்.பால:18 13/2
கடி உலாம் கமல வேலி கண் அகன் கான யாற்று – கம்.பால:18 13/3
மறம் உலாம் கொலை வேல் கண்ணாள் மணியின் வள்ளத்து வெள்ளை – கம்.பால:19 12/2
இலை குலாவு அயிலினான் அனிகம் ஏழ் என உலாம்
நிலை குலாம் மகர நீர் நெடிய மா கடல் எலாம் – கம்.பால:20 6/1,2
ஆள் உலாம் கடலினும் அகன்ற அ கடல் – கம்.அயோ:12 48/1
தோள் உலாம் குண்டலம் முதல தொல் அணி – கம்.அயோ:12 48/2
கேள் உலாம் மின் ஒளி கிளர்ந்தது இல்லையால் – கம்.அயோ:12 48/3
வாள் உலாம் நுதலியர் மருங்குல் அல்லதே – கம்.அயோ:12 48/4
ஒலி உலாம் சேனையை உவந்து கூவினான் – கம்.அயோ:13 10/2
வலி உலாம் உலகினில் வாழும் வள் உகிர் – கம்.அயோ:13 10/3
வாள் உலாம் முழு மணிகள் வயங்கு ஒளியின் தொகை வழங்க வயிர குன்ற – கம்.ஆரண்:10 5/1
ஆர் உலாம் நேமியான் ஆற்றல் தோற்றுப்போய் – கம்.ஆரண்:10 31/2
சேண் உலாம் தனி தேரவன் என்னுமால் – கம்.ஆரண்:14 21/4
கணை உலாம் சிலையினீரை காக்குநர் இன்மையேனும் – கம்.ஆரண்:15 52/1
தேன் உலாம் தெரியலாய் தெளிவது அன்று நாம் – கம்.கிட்:6 30/3
உழை உலாம் நெடும் கண் மாதர் ஊசல் ஊசல் அல்லவேல் – கம்.கிட்:7 2/1
மீன் உலாம் நெடு மலர் கண்கள் நீர் விழ விழுந்து – கம்.கிட்:13 71/3
கேழ் உலாம் முழுநிலாவின் கிளர் ஒளி இருளை கீற – கம்.சுந்:1 30/1
அடல் உலாம் திகிரி மாயற்கு அமைந்த தன் ஆற்றல் காட்ட – கம்.சுந்:1 31/1
கழல் உலாம் காலும் கால வேல் உலாம் கையும் காந்தும் – கம்.சுந்:2 34/1
கழல் உலாம் காலும் கால வேல் உலாம் கையும் காந்தும் – கம்.சுந்:2 34/1
அழல் உலாம் கண்ணும் இல்லா ஆடவர் இல்லை அன்னார் – கம்.சுந்:2 34/2
குழல் உலாம் களி வண்டு ஆர்க்கும் குஞ்சியால் பஞ்சி குன்றா – கம்.சுந்:2 34/3
போது உலாம் மாதவி பொதும்பர் எய்தினாள் – கம்.சுந்:4 21/4
தார் உலாம் மணி மார்ப நின் தம்பியே – கம்.யுத்1:9 60/1
வண்டு உலாம் அலங்கல் மார்பன் மகராக்கன் மழை ஏறு என்ன – கம்.யுத்3:21 15/1
தேசு உலாம் மணி மண்டபம் செய்தனன் – கம்.யுத்4:39 5/4

மேல்


உலாய் (5)

கானல் வெண் மணல் கடல் உலாய் நிமிர்தர – சிறு 150
பெரு நல் வானத்து பருந்து உலாய் நடப்ப – பட் 233
சிலை உலாய் நிமிர்ந்த சாந்து படு மார்பின் – புறம் 394/1
புழுங்குறு புணர் முலை கொதிப்ப புக்கு உலாய்
கொழும் குறை தசை என ஈர்ந்து கொண்டு அது – கம்.கிட்:10 12/2,3
உள் நிற்கும் எனின் புறன் நிற்கும் உலாய்
மண்ணில் திரியாத வய பரியே – கம்.யுத்3:20 96/3,4

மேல்


உலாய (2)

உலைவு உறும் மனம் என உலாய ஊதையே – கம்.கிட்:10 11/4
குன்றின்-வாய் முழையின் நின்று உலாய கொட்பது – கம்.யுத்1:5 9/3

மேல்


உலாயது (3)

ஓதிய உடம்பு-தோறும் உயிர் என உலாயது அன்றே – கம்.பால:1 20/4
கார் மினொடு உலாயது என நூல் கஞலும் மார்பன் – கம்.அயோ:3 100/1
புகழ் புகுந்து உலாயது ஓர் பொலிவும் போன்றதே – கம்.சுந்:2 58/4

மேல்


உலாவ (2)

உரிஞ்சி வரு தென்றல் உணர்வு உண்டு அயல் உலாவ
சொரிந்தன கரும் கண் வரு துள்ளி தரு வெள்ளம் – கம்.சுந்:2 161/2,3
உத்தரீகம் நெடு மார்பின் உலாவ – கம்.யுத்1:11 5/4

மேல்


உலாவரு (1)

தழல் வீசி உலாவரு வாடை தழீஇ – கம்.சுந்:4 5/1

மேல்


உலாவரும் (1)

மூண்ட வான் மழை உரித்து உடுத்து உலாவரும் மூர்க்கர் – கம்.யுத்3:31 7/4

மேல்


உலாவலால் (1)

உகு நெடும் சுடர் கற்றை உலாவலால்
பகலவன் சுடர் பாய் பனி மால் வரை – கம்.கிட்:11 21/2,3

மேல்


உலாவி (5)

உண் கள் வார் கடைவாய் மள்ளர் களைகு இலாது உலாவி நிற்பர் – கம்.பால:2 10/3
ஒன்று என உலகிடை உலாவி மீமிசை – கம்.பால:4 11/3
ஒரு மணி நேடும் பல் தலை அரவின் உழை-தொறும் உழை-தொறும் உலாவி – கம்.சுந்:3 92/4
உடை தாரொடு பைம் கழல் ஆர்ப்ப உலாவி
புடைத்தார் பொருகின்றனர் கோள் அரி போல்வார் – கம்.யுத்2:18 236/3,4
ஊழியின் இறுதி செல்லும் தாதையின் உலாவி அன்றே – கம்.யுத்4:42 14/3

மேல்


உலாவிட (1)

வில்லொடு மின்னு வாள் மிடைந்து உலாவிட
பல்_இயம் கடிப்பினில் இடிக்கும் பல் படை – கம்.பால:8 35/1,2

மேல்


உலாவிய (3)

பூண் உலாவிய பொன் கலசங்கள் என் – கம்.பால:11 6/1
சேண் உலாவிய நாள் எலாம் உயிர் ஒன்று போல்வன செய்து பின் – கம்.அயோ:3 50/1
ஏண் உலாவிய தோளினான் இடர் எய்த ஒன்றும் இரங்கிலா – கம்.அயோ:3 50/2

மேல்


உலாவினர் (1)

ஓடினர் உலாவினர் உம்பர் முற்றுமே – கம்.பால:5 105/4

மேல்


உலாவினன் (1)

ஓடினன் உலாவினன் உவகை தேன் உண்டான் – கம்.சுந்:3 63/4

மேல்


உலாவினான் (1)

ஊரின்-மேலும் பவனி உலாவினான் – கம்.யுத்4:37 170/4

மேல்


உலாவு (12)

தாள் உலாவு பங்கய தரங்கமும் துரங்கமா – கம்.பால:3 18/3
நாண் உலாவு மேருவோடு நாண் உலாவு பாணியும் – கம்.பால:13 47/1
நாண் உலாவு மேருவோடு நாண் உலாவு பாணியும் – கம்.பால:13 47/1
தூண் உலாவு தோளும் வாளி ஊடு உலாவு தூணியும் – கம்.பால:13 47/2
தூண் உலாவு தோளும் வாளி ஊடு உலாவு தூணியும் – கம்.பால:13 47/2
நதம் உலாவு நளி நீர்-வயின் அழுந்த நவை தீர் – கம்.ஆரண்:1 44/2
பூ உலாவு பூவையோடு – கம்.ஆரண்:1 69/3
தழை உலாவு சந்து அலர்ந்த சாரல் சாரல் அல்லவேல் – கம்.கிட்:7 2/2
மழை உலாவு முன்றில் அல்ல மன்றல் நாறு சண்பக – கம்.கிட்:7 2/3
குழை உலாவு சோலை சோலை அல்ல பொன் செய் குன்றமே – கம்.கிட்:7 2/4
கூன் இழுக்கும் மற்று உலாவு கோள் இழுக்கும் என்பரால் – கம்.கிட்:7 8/3
தேர் உலாவு கதிரும் திருந்து தன் – கம்.யுத்1:9 60/2

மேல்


உலாவுகின்ற (2)

கோள் எலாம் உலாவுகின்ற குன்றம் அன்ன யானையோ – கம்.பால:3 18/2
உண்டு அலமந்த கண்ணார் ஊசலிட்டு உலாவுகின்ற
குண்டலம் திரு வில் வீச குரவையில் குழறுவாரும் – கம்.சுந்:2 186/3,4

மேல்


உலாவுகின்றாள் (1)

ஊசலின் உலாவுகின்றாள் மீட்டும் ஓர் உரையை சொல்வாள் – கம்.ஆரண்:6 40/4

மேல்


உலாவும் (4)

வாள் நிலாவின் நூல் உலாவும் மாலை மார்பும் மீளவும் – கம்.பால:13 47/3
உள் நிறை வெப்பொடு உயிர்த்து உயிர்த்து உலாவும்
கண்ணிலன் ஒப்ப அயர்க்கும் வன் கை வேல் வெம் – கம்.அயோ:3 19/2,3
பேர் உலாவும் அளவினும் பெற்றனன் – கம்.யுத்1:9 60/3
நீர் உலாவும் இலங்கை நெடும் திரு – கம்.யுத்1:9 60/4

மேல்


உலாவுமே (1)

உறங்கு மேகம் நன்கு உணர்ந்து மாசு மீது உலாவுமே – கம்.கிட்:7 3/4

மேல்


உலாவுவர் (1)

ஏறும் ஏறி உலாவுவர் என்னுமால் – கம்.யுத்3:29 12/4

மேல்


உலாவுவான் (1)

உள் உறையும் ஒருவனை போல் எம் மருங்கும் உலாவுவான்
புள் உறையும் மானத்தை உற நோக்கி அயல் போவான் – கம்.சுந்:2 232/2,3

மேல்


உலாவுறு (1)

உதய குன்றத்தோடு அத்தத்தின் உலாவுறு கதிரின் – கம்.யுத்4:35 11/1

மேல்


உலை (27)

மிதி உலை கொல்லன் முறி கொடிற்று அன்ன – பெரும் 207
கழை வளர் நெல்லின் அரி உலை ஊழ்த்து – மலை 180
ஊது உலை குருகின் உள் உயிர்த்து அகழும் – நற் 125/4
இரும்பு செய் கொல்லன் வெம் உலை தெளித்த – நற் 133/9
உலை_கல் அன்ன பாறை ஏறி – குறு 12/2
ஊது உலை பெய்த பகு வாய் தெண் மணி – குறு 155/4
உலை வாங்கு மிதி தோல் போல – குறு 172/6
உயங்கு உயிர் மட பிடி உலை புறம் தைவர – குறு 308/4
ஊது உலை குருகின் உள் உயிர்த்து அசைஇ – அகம் 55/7
பல் கோட்டு அடுப்பில் பால் உலை இரீஇ – அகம் 141/15
சுனை கொள் தீம் நீர் சோற்று உலை கூட்டும் – அகம் 169/7
குருகு ஊது மிதி உலை பிதிர்வின் பொங்கி – அகம் 202/6
புனல் குருதி உலை கொளீஇ – புறம் 26/9
உலை_கல் அன்ன வல்லாளன்னே – புறம் 170/17
நெய் உலை சொரிந்த மை ஊன் ஓசை – புறம் 261/8
உள்ளிய உள்ளமொடு உலை நசை துணையா – புறம் 393/7
காடி வெள் உலை கொளீஇ நீழல் – புறம் 399/3
நெட்டு_உலை கழுநீர் நெடு நீத்தம் தான் – கம்.பால:2 26/2
உலை முக புகை நிமிர் உயிர்ப்பின் மாய்ந்ததே – கம்.பால:10 48/4
உலை உருவ கனல் உமிழ் கண் தாடகை-தன் உரம் உருவி – கம்.பால:12 28/3
உதி உறு துருத்தி ஊதும் உலை உறு தீயும் வாயின் – கம்.பால:16 6/1
ஒற்றும் மூக்கினை உலை உறு தீ என உயிர்க்கும் – கம்.ஆரண்:6 91/1
உலை சிந்தின பொறி சிந்தின உயிர் சிந்தின உடலம் – கம்.ஆரண்:7 101/4
வெவ் உலை உற்ற வேலை வாளினை வென்ற கண்ணாள் – கம்.ஆரண்:10 72/3
உலை உற வெந்த பொன் செய் கம்மியர் கூடம் ஒப்ப – கம்.யுத்2:16 193/3
உலை கொடும் கனல் வெதும்பிட வாய் எரிந்து ஓடி – கம்.யுத்2:16 205/3
உலை கொள் வெம் பொறியின் உக்க படைக்கலத்து ஒழுக்கை நோக்கும் – கம்.யுத்3:22 26/3

மேல்


உலை-தொறும் (1)

உலை-தொறும் குருதி நீர் அருவி ஒத்து உக – கம்.யுத்2:18 89/1

மேல்


உலை_கல் (2)

உலை_கல் அன்ன பாறை ஏறி – குறு 12/2
உலை_கல் அன்ன வல்லாளன்னே – புறம் 170/17

மேல்


உலைக்கு (1)

உலைக்கு வட்டு உருகு செம்பு ஒத்து உதிர நீர் ஒழுகும் கண்ணாள் – கம்.யுத்2:18 265/4

மேல்


உலைகளை (1)

உலைகளை நகும் அனல் உமிழும் கண்ணினார் – கம்.சுந்:9 22/4

மேல்


உலைகின்றான் (1)

ஆவியும் உலைகின்றான் அடி இணை பிரிகல்லான் – கம்.அயோ:8 25/2

மேல்


உலைத்து (2)

ஓட்டி இ அரக்கரை உலைத்து என் வலி எல்லாம் – கம்.சுந்:6 5/2
உலைத்து எறிந்திட எடுத்த குன்று-தொறு உடல் பரங்கள் கொடு ஒதுங்கினார் – கம்.யுத்2:19 64/2

மேல்


உலைதல் (1)

முந்து உலகினுக்கு இறுதி புக்கு உரு ஒளித்து உலைதல் செய்வார் – கம்.யுத்1:2 94/1

மேல்


உலைந்த (6)

தொலைந்த நாவின் உலைந்த குறு மொழி – நற் 310/6
உலைந்த ஒக்கல் பாடுநர் செலினே – அகம் 349/5
ஓய்வு இல நிமிர்ந்து வீங்கும் உயிர்ப்பின உலைந்த கண்ண – கம்.ஆரண்:7 57/2
உக்கன உரும் இனம் உலைந்த உம்பரும் – கம்.கிட்:7 17/3
உலைந்த சிந்தையோடு உணங்கினன் வணங்கிட உள்ளம் – கம்.கிட்:7 61/2
கம்பமுற்று உலைந்த வேலை கலம் என கலங்கிற்று அண்டம் – கம்.யுத்2:19 103/4

மேல்


உலைந்தவே (1)

ஊரும் நாகர் உலரும் உலைந்தவே – கம்.ஆரண்:7 24/4

மேல்


உலைந்தனர் (3)

ஊன்றினார் எலாம் உலைந்தனர் ஒல்லையில் ஒழிந்தார் – கம்.ஆரண்:8 14/3
உருண்டனர் உலைந்தனர் உழைத்தனர் பிழைத்தார் – கம்.சுந்:8 29/3
பரியலுற்றனர் உலைந்தனர் முனிவரும் பதைத்தார் – கம்.யுத்2:15 207/2

மேல்


உலைந்தனன் (1)

உடல் கடைந்தனன் இவன் உலைந்தனன் – கம்.கிட்:3 64/4

மேல்


உலைந்தார் (4)

ஊர் பூண்டன பிரிந்தால் என இரிந்தார் உயிர் உலைந்தார் – கம்.ஆரண்:7 98/4
தூக்கின பாய் பரி சூதர் உலைந்தார்
வீங்கின தோளவர் விண்ணின் விசைத்தார் – கம்.சுந்:9 58/1,2
ஊடு வந்து உற்றது என்-கொலோ நிபம் என உலைந்தார் – கம்.யுத்3:22 165/4
உய்தல் இல்லை என்று உம்பரும் பெரு மனம் உலைந்தார் – கம்.யுத்4:32 29/4

மேல்


உலைந்திட (1)

விண்டது அண்டது என்று உலைந்திட ஆர்த்தனர் வீரர் – கம்.யுத்3:22 77/4

மேல்


உலைந்து (19)

உலைந்து ஆங்கு நோதல் அஞ்சி அடைந்ததற்கு – நற் 372/9
ஒழிந்து தன் உயிர் உலைந்து உருகு தாதையை – கம்.பால:24 41/2
உம்பரும் இரியல்போனார் உலகு எலாம் உலைந்து சாய்ந்த – கம்.ஆரண்:7 111/3
உரகர்கள் தம் மனம் உலைந்து சூழவே – கம்.ஆரண்:10 11/4
ஒன்றானும் உணர்ந்திலன் ஆவி உலைந்து சோர்ந்தான் – கம்.ஆரண்:10 154/2
உறுப்பு உடை உயிர் எலாம் உலைந்து சாய்ந்தன – கம்.ஆரண்:15 2/2
இவன் உலைந்து உலைந்து எழு கடல் புறத்து – கம்.கிட்:3 65/1
இவன் உலைந்து உலைந்து எழு கடல் புறத்து – கம்.கிட்:3 65/1
ஊழி பேரினும் பேர்வு இல உலகங்கள் உலைந்து
தாழும் காலத்தும் தாழ்வு இல தயங்கு பேர் இருள் சூழ் – கம்.கிட்:4 3/1,2
உழைத்தனள் உலைந்து உயிர் உலக்கும் ஒன்றினும் – கம்.கிட்:10 84/3
உந்தா முன் உலைந்து உயர் வேலை ஒளித்த குன்றம் – கம்.சுந்:1 43/1
உலைந்து விழும் மீனினொடு வெண் மலர் உதிர்ந்த – கம்.சுந்:6 12/4
ஊசலிட்டு என ஓடி உலைந்து உளை – கம்.சுந்:13 2/3
சூழுற உலைந்து போனேன் காத்தருள் சுருதி மூர்த்தி – கம்.யுத்1:7 5/4
உரும் இடித்துழி உலைந்து ஒளிக்கும் நாகம் ஒத்து – கம்.யுத்2:15 124/1
உடைந்து தன் படை உலைந்து சிந்தி உயிர் ஒல்க வெல் செரு உடற்றலால் – கம்.யுத்2:19 70/1
நிலைத்திலர் உலைந்து சாய்ந்தார் நிமிர்ந்தது குருதி நீத்தம் – கம்.யுத்2:19 197/4
மடல் கொளும் அலங்கல் மார்பன் மலைந்திட உலைந்து மாண்டார் – கம்.யுத்3:22 147/2
நீங்கினர் நெருங்கினர் முருங்கினர் உலைந்து உலகில் நீளும் மலை-போல் – கம்.யுத்3:31 145/1

மேல்


உலைய (20)

கம்பித்து அலை எறி நீர் உறு கலம் ஒத்து உலகு உலைய
தம்பித்து உயர் திசை யானைகள் தளர கடல் சலியா – கம்.பால:24 8/1,2
ஓவு_இல் நல் உயிர் உயிர்ப்பினோடு உடல் பதைத்து உலைய
மேவு தொல் அழகு எழில் கெட விம்மல் நோய் விம்ம – கம்.அயோ:4 211/1,2
உலைய மார்பிடை ஊன்றிட ஓயுமால் – கம்.ஆரண்:6 67/4
உரைத்த வாசகம் கேட்டலும் உலகு எலாம் உலைய
சிரித்து நன்று நம் சேவகம் தேவரை தேய – கம்.ஆரண்:7 73/1,2
ஐந்தும் தலை பத்தும் அலைந்து உலைய
சிந்தும்படி கண்டு சிரித்திடுவீர் – கம்.ஆரண்:12 79/3,4
உற்றது உணராது உயிர் உலைய வெய்து_உயிர்ப்பான் – கம்.ஆரண்:13 101/1
ஒடிவுற நில_மகள் உலைய ஊங்கு எலாம் – கம்.ஆரண்:14 80/2
ஒட்ட அஞ்சி நெஞ்சு உலைய ஓடினான் – கம்.கிட்:3 51/2
உலைய வாய் முழை திறந்து உதிர ஆறு ஒழுக மா – கம்.கிட்:5 11/2
ஊட்டிய உம்பரை உலைய ஓட்டினான் – கம்.சுந்:12 61/4
ஊன்றிய பெரும் படை உலைய உற்று உடன் – கம்.யுத்2:15 106/1
உள் ஆடிய நெடும் கால் பொர ஒடுங்கா உலகு உலைய
தள்ளாடிய வட மேருவின் சலித்தான் அறம் வலித்தான் – கம்.யுத்2:15 177/3,4
ஒத்து இரு கூறாய் வீழ வீசி வான் உலைய ஆர்த்தான் – கம்.யுத்2:18 212/4
உலைய கடல் தாவிய கால் கொடு உதைத்து – கம்.யுத்3:20 72/2
ஒன்றை சங்கு எடுத்து ஊதினான் உலகு எலாம் உலைய – கம்.யுத்3:22 75/4
வேலையில் புக்கு அழுந்தியது ஓர் மரக்கலம் போல் சுரித்து உலைய விசைய தோளான் – கம்.யுத்3:24 32/4
உலைய வெம் கனல் பொதி ஓமம் உற்றவால் – கம்.யுத்3:27 44/3
கடல் மறுகிட உலகு உலைய நெடும் கரி இரிதர எதிர் கவி_குலமும் – கம்.யுத்3:28 19/1
கோடு அணை வரி சிலை உலகு உலைய குல வரை பிதிர்பட நிலவரையில் – கம்.யுத்3:28 21/3
ஒத்திருக்கலால் அன்றே உலந்ததன்-பின் இ உலகை உலைய ஒட்டான் – கம்.யுத்4:41 66/3

மேல்


உலையலீர் (1)

உய்வுறுத்துவென் மனம் உலையலீர் ஊழின் வால் – கம்.கிட்:14 28/1

மேல்


உலையற்க (1)

ஊன் புக்கு உயிர் புக்கு உணர் புக்கு உலையற்க என்றான் – கம்.அயோ:4 141/4

மேல்


உலையா (8)

எறிவிடத்து உலையா செறி சுரை வெள் வேல் – அகம் 216/13
பொருநர்க்கு உலையா நின் வலன் வாழியவே – புறம் 169/12
ஒரு கால் வரு கதிர் ஆம் என ஒளி கால்வன உலையா
வரு கார் தவழ் வட மேருவின் வலி சால்வன வையம் – கம்.பால:24 26/1,2
உலையா வலியாருழை நீர் உரையீர் – கம்.ஆரண்:12 75/4
ஓச்சி சிறகால் புடைத்தான் உலையா விழுந்து – கம்.ஆரண்:13 40/2
உலையா நீடு அறம் இன்னும் உண்டு-அரோ – கம்.கிட்:16 35/2
ஊழி திரி நாளும் உலையா மதிலை உற்றான் – கம்.சுந்:2 60/4
ஊழி திரியும் காலத்தும் உலையா நிலைய உயர் கிரியும் – கம்.யுத்1:1 1/1

மேல்


உலையாக (1)

நீர் உலையாக ஏற்றி மோர் இன்று – புறம் 159/11

மேல்


உலையாத (1)

உண்டு இடுக்கண் ஒன்று உடையான் உலையாத அன்பு உடையான் – கம்.அயோ:13 31/1

மேல்


உலையாது (2)

ஒல்குபு நிழல் சேர்ந்தார்க்கு உலையாது காத்து ஓம்பி – கலி 26/11
ஊறு அஞ்சி நிழல் சேர்ந்தார்க்கு உலையாது காத்து ஓம்பி – கலி 26/19

மேல்


உலையில் (3)

ஊது உலையில் கனல் என்ன வெய்து_உயிர்த்தான் – கம்.அயோ:3 16/4
சுழிக்கும் கொல்லன் ஊது உலையில் துள்ளும் பொறியின் சுடும் அன்னோ – கம்.யுத்1:1 4/3
உலையில் படு இரும்பு என வன்மை ஒடுங்க – கம்.யுத்2:18 244/3

மேல்


உலையின் (2)

அமர் வெம் செல்வ நீ அவர்க்கு உலையின்
இகழுநர் உவப்ப பழி எஞ்சுவையே – புறம் 213/17,18
வழு_இல் வேலை உலையின் மறுகின – கம்.சுந்:13 15/2

மேல்


உலையும் (3)

ஊழி திரிவது என கோயில் உலையும் வேலை மற்று ஒழிந்த – கம்.அயோ:6 22/3
ஊது வெம் கனல் உமிழ் உலையும் ஒத்ததே – கம்.கிட்:10 8/4
ஊட்டிய வெம்மையால் உலையும் காலினர் – கம்.கிட்:14 22/2

மேல்


உலையுள் (1)

உதிக்கும் உலையுள் உறு தீ என ஊதை பொங்க – கம்.அயோ:4 130/1

மேல்


உலையே (1)

ஏற்றுக உலையே ஆக்குக சோறே – புறம் 172/1

மேல்


உலைவ (1)

ஓதம் கொள் கடலின்-நின்று உலைவ போன்றவே – கம்.அயோ:11 67/4

மேல்


உலைவன (1)

நீல நிரை போது உறு காற்கு உலைவன போல் – கலி 83/12

மேல்


உலைவிலீர் (1)

உலைவிலீர் இதில் உறையும் என்று இரந்திட உறைந்தார் – கம்.யுத்3:30 16/4

மேல்


உலைவு (30)

ஒன்னா தெவ்வர் உலைவு இடத்து ஆர்த்து – பெரும் 419
ஒன்னா தெவ்வர் உலைவு இடத்து ஒழித்த – பெரும் 491
ஒன்னா தெவ்வர் உலைவு இடத்து ஆர்த்து என – மலை 386
உறு வினைக்கு அசாவா உலைவு இல் கம்மியன் – நற் 363/4
உலைவு இல் உள்ளமொடு வினை வலி-உறீஇ – அகம் 325/15
உள்ளி வருநர் உலைவு நனி தீர – புறம் 158/14
ஊடு பேரினும் உலைவு இலா நலம் – கம்.பால:2 61/2
உலைவு உறும் அமரருக்கு உரைத்த வாய்மையே – கம்.பால:5 6/4
உயங்கி அ நகர் உலைவு உற ஒருங்கு உழைச்சுற்றம் – கம்.அயோ:4 212/1
உலைவு இல் செல்வத்தனோ என உண்டு என – கம்.அயோ:11 2/3
உலைவு இல் ஏழ் உலகத்தினும் ஓங்கிய – கம்.ஆரண்:7 29/3
சென்று உலைவு உறும்படி தெரிந்து கணை சிந்த – கம்.ஆரண்:9 7/2
உள்ளம் உலைவு உற்று அமரர் ஓடினார் ஒளித்தார் – கம்.ஆரண்:9 13/3
உலைவு இலா வகை இழைத்த தருமம் என நினைந்த எலாம் உதவும் தச்சன் – கம்.ஆரண்:10 2/3
பெருமகன் உலைவு உறு பெற்றி கேட்டும் நீ – கம்.ஆரண்:12 13/2
உலைவு_இல் பூதம் நான்கு உடைய ஆற்றலான் – கம்.கிட்:3 39/2
ஒக்க நாள் எலாம் உழல்வன உலைவு_இல ஆக – கம்.கிட்:4 5/1
உற்று உறாமையின் உலைவு உறும் மலை என உருளும் – கம்.கிட்:7 68/4
உலைவு உறும் மனம் என உலாய ஊதையே – கம்.கிட்:10 11/4
ஊழி பேரினும் உலைவு_இல உலகினில் உயர்ந்த – கம்.கிட்:12 17/3
மோத இளைத்தே தாள் உலைவு உற்றேன் விறல் மொய்ம்பீர் – கம்.கிட்:17 5/4
உயிர் உலைவு உற நிமிரும் போர் உறும் ஒலி செவியின் உணர்ந்தான் – கம்.சுந்:7 20/2
உளை கொளுத்த உலந்து உலைவு உற்றன – கம்.சுந்:13 17/3
உலைவு இலா உயிர்கள்-தோறும் அங்கு அங்கே உறைகின்றானும் – கம்.யுத்1:3 120/2
உலைவு இலா தருமம் பூண்டாய் உலகு உளதனையும் உள்ளாய் – கம்.யுத்2:16 151/2
உகம் பெயர் ஊழி காற்றின் உலைவு இலா மேரு ஒப்பான் – கம்.யுத்3:22 126/4
உலைவு இன்று கிடந்தன ஒத்துளவால் – கம்.யுத்3:27 33/3
உலைவு இல் அமரர் உறை உலகும் உயிர்களொடு – கம்.யுத்3:31 156/2
ஒப்பு உடையது ஊழி திரி நாளும் உலைவு இல்லா – கம்.யுத்4:36 19/3
உளம் கிளர் பெரு வலி உலைவு இல் மாதலி – கம்.யுத்4:37 158/3

மேல்


உலைவு_இல் (1)

உலைவு_இல் பூதம் நான்கு உடைய ஆற்றலான் – கம்.கிட்:3 39/2

மேல்


உலைவு_இல (2)

ஒக்க நாள் எலாம் உழல்வன உலைவு_இல ஆக – கம்.கிட்:4 5/1
ஊழி பேரினும் உலைவு_இல உலகினில் உயர்ந்த – கம்.கிட்:12 17/3

மேல்


உலைவும் (2)

உயங்கு படர் வருத்தமும் உலைவும் நோக்கி – புறம் 150/4
உலகில் தோன்றிய மறுக்கமும் இமைப்பிலர் உலைவும்
மலையும் வானமும் வையமும் நடுக்குறும் மலைவும் – கம்.யுத்4:35 32/1,2

மேல்


உலைவுற்றார் (1)

ஒருவன் என்று உள்ளத்தில் உலைவுற்றார் சிலர் – கம்.ஆரண்:7 122/4

மேல்


உலைவுற்றில (1)

உலைவுற்றில உய்த்தலும் ஓய்வு இலன் ஒண் – கம்.யுத்3:20 100/2

மேல்


உலைவுற்று (1)

உரிய குன்றிடை உரும் இடி வீழ்தலும் உலைவுற்று
இரியல்போகின்ற மயில் பெரும் குலம் என இரிந்தார் – கம்.யுத்1:12 6/3,4

மேல்


உலைவுற (4)

பதைத்து உலைவுற பல திறத்து இகல் பரப்பி – கம்.யுத்1:12 11/2
அண்ட கோடிகள் அடுக்கு அழிந்து உலைவுற ஆர்த்தார் – கம்.யுத்4:32 6/3
ஊழி பேர்வதே ஒப்பது ஓர் உலைவுற உடற்றும் – கம்.யுத்4:32 11/2
அசும்பு சிந்தி நொந்து உலைவுற தோள் புடைத்து ஆர்த்தான் – கம்.யுத்4:35 28/4

மேல்


உலைவுறா-வகை (1)

உலைவுறா-வகை உண்டு பண்டு உமிழ்ந்த பேர் ஒருமை – கம்.யுத்3:31 16/3

மேல்


உலைவுறாமல் (1)

யோகமுறு பேர் உயிர்கள்தாம் உலைவுறாமல்
ஏகு நெறி யாது என மிதித்து அடியின் ஏறி – கம்.ஆரண்:3 39/1,2

மேல்


உலைவுறும் (1)

உரு பொறாது உலைவுறும் உலகம் மூன்றினும் – கம்.ஆரண்:7 44/3

மேல்


உலைவென் (1)

ஒப்பு ஒன்றும் உலகில் காணேன் பல நினைந்து உலைவென் இன்னும் – கம்.கிட்:13 43/4

மேல்


உலைவேன் (1)

உள் நிறைந்து உயிர்க்கும் வெம்மை உயிர் சுட உலைவேன் உள்ளம் – கம்.கிட்:10 61/1

மேல்


உலைஇய (2)

உறு வெயிற்கு உலைஇய உருப்பு அவிர் குரம்பை – சிறு 174
தெறு கதிர் உலைஇய வேனில் வெம் காட்டு – அகம் 153/8

மேல்


உலோகமுடை (1)

உற்று ஏவிய யூகம் உலோகமுடை
சுற்று ஆயிரம் ஊடு சுலாயதனை – கம்.யுத்3:27 19/3,4

மேல்


உலோகமும் (2)

ஏழ் உலோகமும் எண் தவம் செய்த கண்ணும் எங்கள் மனங்களும் – கம்.அயோ:3 59/3
மூன்று உலோகமும் மூடும் அரக்கர் ஆம் – கம்.ஆரண்:6 81/2

மேல்


உலோபம் (2)

உள பரும் பிணிப்பு_அறா உலோபம் ஒன்றுமே – கம்.பால:7 24/1
உள் தெறு வெம் பகை ஆவது உலோபம்
விட்டிடல் என்று விலக்கினர் தாமே – கம்.பால:8 22/3,4

மேல்


உலோபர் (2)

உலர்ந்த வன்கண் உலோபர் கடைத்தலை – கம்.அயோ:11 25/3
உள் நிறை செல்வம் நல்காது ஒளிக்கின்ற உலோபர் ஒத்த – கம்.யுத்1:8 19/4

மேல்


உலோபேன் (1)

உள்ளம் உவந்தது செய்வன் ஒன்றும் உலோபேன்
வள்ளல் இராமன் உன் மைந்தன் ஆணை என்றான் – கம்.அயோ:3 11/3,4

மேல்


உலோவினாரும் (1)

ஒண்ணும் என்னின் அஃது உதவாது உலோவினாரும் உயர்ந்தாரோ – கம்.கிட்:1 24/4

மேல்


உலோவினீரே (1)

உள் நிறம் காட்டினீர் என் உயிர் தர உலோவினீரே – கம்.பால:13 46/4

மேல்


உவ்வும் (2)

அவ்வும் பிறவும் ஒத்தனை உவ்வும்
எ வயினோயும் நீயே – பரி 2/58,59
அதனால் இவ்வும் உவ்வும் அவ்வும் பிறவும் – பரி 4/33

மேல்


உவ (11)

உவ காண் தோன்றுவ ஓங்கி வியப்பு உடை – நற் 237/6
செல்க பாக நின் தேரே உவ காண் – நற் 242/6
உவ காண் தோழி அ வந்திசினே – குறு 367/3
அன்னாய் வாழி வேண்டு அன்னை உவ காண் – ஐங் 206/1
உணங்கல-கொல்லோ நின் தினையே உவ காண் – ஐங் 207/2
உவ காண் தோன்றும் குறும் பொறை நாடன் – அகம் 4/13
உவ இனி வாழி தோழி அவரே – அகம் 65/7
உவ இனி வாழிய நெஞ்சே மை அற – அகம் 87/12
நூல் அறி வலவ கடவு-மதி உவ காண் – அகம் 114/8
உவ இனி வாழிய நெஞ்சே காதலி – அகம் 142/7
உவ காண் தோன்றும் எம் சிறு நல் ஊரே – அகம் 350/15

மேல்


உவக்கின்ற (5)

உற தகும் அரசு இராமற்கு என்று உவக்கின்ற மனத்தை – கம்.அயோ:1 45/1
சொல் முன்னே உவக்கின்ற துரிசு இலா திரு மனத்தான் – கம்.அயோ:13 27/2
மாரன் அன்னவர் வரவு கண்டு உவக்கின்ற மகளிர் – கம்.கிட்:10 35/3
பெரிய கண்கள் பெற்று உவக்கின்ற அரம்பையர் பிறரும் – கம்.யுத்1:12 6/2
புன துழாய் மாலையான் என்று உவக்கின்ற ஒருவன் புக்கு உன் – கம்.யுத்2:17 26/3

மேல்


உவக்கின்றாள் (1)

ஒறுத்தனள் என்று கொண்டு உவக்கின்றாள் உயிர் – கம்.சுந்:12 29/2

மேல்


உவக்கின்றேன்-தன் (1)

உய்ந்தனை ஒருவன் போனாய் என மனம் உவக்கின்றேன்-தன்
சிந்தனை முழுதும் சிந்த தெளிவு_இலார் போல மீள – கம்.யுத்2:16 125/2,3

மேல்


உவக்கின்றேனை (1)

உடையீர் பகைதான் உமை நோக்கி உவக்கின்றேனை முனிவீரோ – கம்.கிட்:1 27/4

மேல்


உவக்குநள் (2)

உவக்குநள் வாழிய நெஞ்சே விசும்பின் – அகம் 144/11
உவக்குநள் ஆயினும் உடலுநள் ஆயினும் – அகம் 203/1

மேல்


உவக்கும் (17)

அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும்
முல்லை சான்ற கற்பின் – நற் 142/9,10
பணை கொள் வெம் முலை பாடு பெற்று உவக்கும்
பெண்ணை வேலி உழை கண் சீறூர் – நற் 392/5,6
மடன் உடைமையின் உவக்கும் யான் அது – குறு 324/5
நாள் அணிந்து உவக்கும் சுணங்கறையதுவே – பரி 9/20
ஈவாரை கொண்டாடி ஏற்பாரை பார்த்து உவக்கும்
சேய் மாட கூடலும் செவ்வேள் பரங்குன்றம் – பரி 34/1,2
உறை வரைந்தனர் அவர் உவக்கும் நாளே – கலி 45/24
ஒருங்கு வந்து உவக்கும் பண்பின் – அகம் 102/18
உறும் இடத்து உவக்கும் உதவி ஆண்மையும் – அகம் 231/2
ஐது ஏந்து அல்குல் யாம் அணிந்து உவக்கும்
சின் நாள் கழிக என்று முன்_நாள் – அகம் 345/9,10
புலம்பு இல் உள்ளமொடு புதுவ தந்து உவக்கும்
அரும் பொருள் வேட்டம் எண்ணி கறுத்தோர் – அகம் 389/12,13
பெற்றனர் உவக்கும் நின் படை_கொள்_மாக்கள் – புறம் 29/17
அரியல் ஆர்கையர் உண்டு இனிது உவக்கும்
வேங்கட வரைப்பின் வட புலம் பசித்து என – புறம் 391/6,7
வீடினர் அரக்கர் என்று உவக்கும் விம்மலால் – கம்.பால:5 12/3
வீடினர் அரக்கர் என்று உவக்கும் விம்மலால் – கம்.பால:5 105/3
உள்ளார் எல்லாம் ஓத உவக்கும் புகழ் கொள்ளாய் – கம்.அயோ:3 30/3
நல் நிற காரின் வரவு கண்டு உவக்கும் நாடக மயில் என நடப்ப – கம்.சுந்:3 85/4
துஞ்சினர் அரக்கர் என்று உவக்கும் சூழ்ச்சியாள் – கம்.சுந்:4 106/3

மேல்


உவக்கும்-மாதோ (1)

மரம் பயில் கடுவன் பூண மந்தி கண்டு உவக்கும்-மாதோ – கம்.பால:16 13/4

மேல்


உவக்குவமே (1)

பல் மாண் ஆகம் மணந்து உவக்குவமே – குறு 189/7

மேல்


உவகை (66)

அகம் மலி உவகை ஆர்வமொடு அளைஇ – மலை 184
அரும் குறும்பு எறிந்த கானவர் உவகை
திருந்து வேல் அண்ணற்கு விருந்து இறை சான்ம் என – மலை 318,319
மெய்ம் மலி உவகை ஆகின்று இவட்கே – நற் 43/7
செறுவர்க்கு உவகை ஆக தெறுவர – குறு 336/1
உரிமை_மாக்கள் உவகை அமிர்து உய்ப்ப – பரி 8/121
தார் அணி கொண்ட உவகை தலைக்கூடி – பரி 24/6
செரு குறித்தாரை உவகை கூத்தாட்டும் – கலி 85/34
இன்ன உவகை பிறிது யாது யாய் என்னை – கலி 105/62
பல்லோர் உவந்த உவகை எல்லாம் – அகம் 42/11
மெய் மலி உவகை மறையினென் எதிர் சென்று – அகம் 56/13
ஊர் நணி தந்தனை உவகை யாம் பெறவே – அகம் 254/20
கள் ஆர் உவகை கலி மகிழ் உழவர் – அகம் 346/5
மெய்ம் மலி உவகை செய்யும் இ இகலே – புறம் 45/9
களிறு எறிந்து பட்டனன் என்னும் உவகை
ஈன்ற ஞான்றினும் பெரிதே கண்ணீர் – புறம் 277/3,4
ஓடினர் உவகை மா நறவு உண்டு ஓர்கிலார் – கம்.பால:5 12/2
போயது எம் பொருமல் என்னா இந்திரன் உவகை பூத்தான் – கம்.பால:5 22/1
என்ன மா முனிவன் கூற எழுந்த பேர் உவகை பொங்க – கம்.பால:5 28/1
ஓடினர் அரசன்-மாட்டு உவகை கூறி நின்று – கம்.பால:5 106/1
கரை செய்ய அரியது ஒரு பேர் உவகை கடல் பெருக கரங்கள் கூப்பி – கம்.பால:6 10/2
ஓசையின் பெரியது ஓர் உவகை எய்தி அ – கம்.பால:13 64/3
வந்தனன் அரசன் என்ன மனத்து எழும் உவகை பொங்க – கம்.பால:20 4/1
நிறையும் நெஞ்சிடை உவகை போய் மயிர் வழி நிமிர – கம்.அயோ:1 74/3
உண்டு பேர் உவகை பொருள் அன்னது – கம்.அயோ:2 3/3
பிறக்கும் பேர் உவகை கடல் பெட்பு அற – கம்.அயோ:2 5/2
தூயவள் உவகை போய் மிக சுடர்க்கு எலாம் – கம்.அயோ:2 59/3
பொங்கிய உவகை வெள்ளம் பொழிதர கமலம் பூத்த – கம்.அயோ:3 69/1
இல் பயன் சிறப்பிப்பாரின் ஈண்டிய உவகை தூண்ட – கம்.அயோ:3 77/2
என்றனள் என்ன கேட்டான் எழுந்த பேர் உவகை பொங்க – கம்.அயோ:3 84/1
ஒருவரின் ஒருவர் முந்த காதலோடு உவகை உந்த – கம்.அயோ:3 87/2
தோகை அவள் பேர் உவகை சொல்லல் அரிது என்பார் – கம்.அயோ:3 101/4
ஓங்கிய மகுடம் சூடி உவகை வீற்றிருப்ப காணான் – கம்.அயோ:3 104/4
மீட்டும் மண் அதனில் வீழ்ந்தான் விம்மினன் உவகை வீங்க – கம்.அயோ:13 34/2
ஈண்டு உவகை வேலை துணை ஏழ் உலகம் எய்த – கம்.ஆரண்:3 36/2
உரைத்தலும் பொங்கிய உவகை வேலையன் – கம்.ஆரண்:4 18/1
ஏமுற வளைந்தது என்று உவகை எய்தினார் – கம்.ஆரண்:15 6/2
எழுந்து பேர் உவகை கடல் பெரும் திரை இரைப்ப – கம்.கிட்:3 73/1
ஓடினார் உவகை இன் நறவை உண்டு உணர்கிலார் – கம்.கிட்:4 21/2
ஆக்கினான் நமது உருவின் என்று அரும் பெறல் உவகை
வாக்கினால் உரையாம் என களித்தன மான்கள் – கம்.கிட்:10 38/3,4
குன்று அனையது ஆயது ஒரு பேர் உவகை கொண்டாள் – கம்.கிட்:14 52/2
ஓடினன் உலாவினன் உவகை தேன் உண்டான் – கம்.சுந்:3 63/4
எய்து அவன் உரைத்தலோடும் எழுந்து பேர் உவகை ஏற – கம்.சுந்:4 37/1
சிந்தையின் உவகை கொண்டு முனிவுற்ற குரக்கு சீயம் – கம்.சுந்:10 18/2
நன்று என உவகை கொண்டான் யாவரும் நடுக்கம் உற்றார் – கம்.சுந்:11 14/4
குண்டல முகத்தியர் உவகை கூரவே – கம்.சுந்:12 6/4
நின்றனர் உவகை பொங்க விம்மலால் நிமிர்ந்த நெஞ்சர் – கம்.சுந்:14 8/2
முழு முதல் குலத்திற்கு ஏற்ற முறைமையால் உவகை மூள – கம்.யுத்1:4 121/2
பொங்கிய உவகை என்ன பொடித்தன உரோம புள்ளி – கம்.யுத்1:4 122/4
ஆழியான் அவனை நோக்கி அருள் சுரந்து உவகை கூர – கம்.யுத்1:4 139/1
இருவரும் உவகை கூர்ந்தார் யாவரும் இன்பம் உற்றார் – கம்.யுத்1:4 145/3
வந்தனன் என்ன சொன்னார் வரம்பு_இலா உவகை கூர்ந்து – கம்.யுத்2:16 124/3
வைவலோ உவகை என்னும் வஞ்சமோ வலியது என்னும் – கம்.யுத்2:17 33/2
ஒல்லையில் எழுந்தனன் உவகை உள்ளத்தான் – கம்.யுத்3:22 44/4
யாவர்க்கும் தீது இலாமை கண்டு கண்டு உவகை ஏற – கம்.யுத்3:22 156/1
அழுகையோடு உவகை உற்ற வீடணன் ஆர்வம் கூர – கம்.யுத்3:24 13/1
உமை_ஒரு_பாகன் வைகும் கயிலை கண்டு உவகை உற்றான் – கம்.யுத்3:24 43/4
இன்னமும் உவகை ஒன்று எண்ண வேண்டுமோ – கம்.யுத்3:24 84/4
நிரம்பின உலகு எலாம் உவகை நெய் விழா – கம்.யுத்3:24 105/3
வஞ்சனை என்பது உன்னி வான் உயர் உவகை வைகும் – கம்.யுத்3:26 92/1
புனைந்தனென் வாகை என்னா இந்திரன் உவகை பூத்தான் – கம்.யுத்3:31 227/2
கொழுந்தியும் மீண்டாள் பட்டான் அரக்கன் என்று உவகை கொண்டான் – கம்.யுத்4:32 43/4
ஓங்கினார் மெள்ள மெள்ள உயிர் நிலைத்து உவகை ஊன்ற – கம்.யுத்4:33 2/3
ஈட்ட_அரும் உவகை ஈட்டி இருந்தவன் இசைத்த மாற்றம் – கம்.யுத்4:34 11/1
புந்தி ஓங்கும் உவகை பொருமலோ – கம்.யுத்4:40 9/1
உருகு காதலின் ஒழுகு கண்ணீரினன் உவகை
பருகும் ஆர் அமிழ்து ஒத்து உளம் களித்தனன் பரிவால் – கம்.யுத்4:41 38/3,4
உம்பரும் உவகை கூர ஒப்பனை ஒப்ப செய்தார் – கம்.யுத்4:42 1/4
வீங்கிய உவகை மேனி சிறக்கவும் மேன்மேல் துள்ளி – கம்.யுத்4:42 7/3

மேல்


உவகை-தன்னை (1)

படைத்தது ஓர் உவகை-தன்னை வேறு ஒரு வினயம் பண்ணி – கம்.யுத்2:17 47/3

மேல்


உவகைக்கு (2)

முதல்வன் பேர் உவகைக்கு முந்துவான் – கம்.கிட்:9 1/2
முந்தி உற்ற பேர் உவகைக்கு ஓர் கரை இலை மொழியின் – கம்.சுந்:11 62/3

மேல்


உவகைய (1)

ஏறு புணர் உவகைய ஊறு இல உகள – அகம் 234/11

மேல்


உவகையர் (11)

கோட்டு_மீன் எறிந்த உவகையர் வேட்டம் மடிந்து – நற் 49/5
நெஞ்சு மலி உவகையர் உண்டு மலிந்து ஆட – பதி 23/8
நெஞ்சு மலி உவகையர் துஞ்சு பதி பெயர – பதி 31/10
நெஞ்சு மலி உவகையர் வியன் களம் வாழ்த்த – பதி 40/26
ஆர் கலி உவகையர் ஒருங்கு உடன் கூடி – கலி 105/5
துணை புணர் உவகையர் பரத மாக்கள் – அகம் 30/3
களிற்று கன்று ஒழித்த உவகையர் கலி சிறந்து – அகம் 83/4
பெயல் கண்மாறிய உவகையர் சாரல் – புறம் 143/4
விம்முறும் உவகையர் வியந்த நெஞ்சினர் – கம்.பால:5 42/1
ஓங்கிய உவகையர் ஆசியோடு எழா – கம்.பால:5 97/3
புரண்டு மீது இட பொங்கிய உவகையர் ஆங்கே – கம்.அயோ:1 31/2

மேல்


உவகையராய் (1)

வேறு சென்ற நெறி காணார் விம்மாநின்ற உவகையராய்
மாறி உலகம் வகுத்த நாள் வரம்பு கடந்து மண் முழுதும் – கம்.அயோ:6 35/2,3

மேல்


உவகையள் (3)

ஊடல் அறியா உவகையள் போலவும் – பரி 7/18
அகம் மலி உவகையள் ஆகி முகன் இகுத்து – அகம் 86/28
அந்தம்_இல் உவகையள் ஆடி பாடினள் – கம்.பால:13 57/2

மேல்


உவகையன் (11)

வேட்டு வலம் படுத்த உவகையன் காட்ட – நற் 285/6
மெய்ம் மலி உவகையன் புகுதந்தான் புணர்ந்து ஆரா – கலி 40/32
பிழி மகிழ் உவகையன் கிளையொடு கலி சிறந்து – அகம் 172/12
மெய் மலி உவகையன் அ நிலை கண்டு – அகம் 272/12
அ உரை கேட்டு அ முனியும் அருள் சுரந்த உவகையன் ஆய் – கம்.பால:12 19/1
உற்ற அன்றினும் பெரியதோர் உவகையன் ஆனான் – கம்.அயோ:1 41/4
அனையது ஆகிய உவகையன் கண்கள் நீர் அரும்ப – கம்.அயோ:1 42/1
பொழிந்த பேர் உவகையன் பொங்கு காதலன் – கம்.அயோ:1 83/2
முற்றிய உவகையன் முளரி போதினும் – கம்.அயோ:4 165/2
பொய்யார் தூதர் என்பதனால் பொங்கி எழுந்த உவகையன் ஆய் – கம்.யுத்3:23 1/1
தன்னையும் கடந்து நீண்ட உவகையன் சமைந்த கீதம் – கம்.யுத்3:25 1/2

மேல்


உவகையால் (5)

மலிந்த பேர் உவகையால் மாற்று வேந்தரை – கம்.பால:19 37/2
ஆற்ற_அரும் உவகையால் அளித்த ஐயனை – கம்.கிட்:7 33/3
எல்லை_இல் உவகையால் இவர்ந்த தோளினன் – கம்.சுந்:12 27/1
மூ-வகை உலகினுள்ளார் உவகையால் தொடர்ந்து மொய்த்தார் – கம்.யுத்3:24 42/2
மேக்கு நீங்கிய வெள்ள உவகையால்
ஏக்கமுற்று ஒன்று இயம்புவது யாது என – கம்.யுத்4:40 13/1,2

மேல்


உவகையாலே (1)

உற்ற பேர் உவகையாலே ஓங்கினான் ஊற்றம் மிக்கான் – கம்.யுத்3:24 20/4

மேல்


உவகையாளன் (1)

ஓங்கிய உவகையாளன் இந்திரன் உரைப்பதானான் – கம்.யுத்3:28 60/4

மேல்


உவகையான் (2)

எல்லை இல் உவகையான் இயைந்தவாறு எலாம் – கம்.பால:13 66/3
ஊறு பேர் உவகையான் அனிகம் வந்து உற்ற போது – கம்.பால:20 15/2

மேல்


உவகையின் (17)

மெய்ம் மலி உவகையின் எழுதரு – குறு 398/7
பாடிய நாவின் பரந்த உவகையின்
நாடும் நகரும் அடைய அடைந்து அனைத்தே – பரி 19/26,27
கோதைமார்பன் உவகையின் பெரிதே – அகம் 346/25
உரை செறி கிளையோடும் உவகையின் உயர்கின்றார் – கம்.பால:23 20/3
ஒத்த சிந்தையர் உவகையின் ஒருவரின் ஒருவர் – கம்.அயோ:1 75/1
ஊன் விடும் உவகையின் உரை நனி புரிவான் – கம்.ஆரண்:2 39/4
புல்லினன் உவகையின் பொருமி விம்முவான் – கம்.ஆரண்:14 91/4
விம்மலுற்று உவகையின் விளங்கும் உள்ளத்தார் – கம்.கிட்:14 16/3
நீட்டினன் உவகையின் நிமிர்ந்த நெஞ்சினான் – கம்.சுந்:12 26/4
தாய் வர கண்டது அன்ன உவகையின் தளிர்த்தார் அம்மா – கம்.சுந்:14 3/4
உடல் பொறை உவகையின் குனிப்ப ஒத்தன – கம்.யுத்2:18 109/4
நின்ற வாள் எயிற்று அரக்கனும் உவகையின் நிமிர்ந்தான் – கம்.யுத்3:22 95/2
ஒண்ணுமோ கணிக்க என்பார் உவகையின் உயர்ந்த தோளார் – கம்.யுத்3:31 219/4
நணித்து வெம் சமம் என்பது ஓர் உவகையின் நலத்தால் – கம்.யுத்4:35 29/1
மீது உயர்ந்த உவகையின் விம்மலோ – கம்.யுத்4:40 12/2
அடைந்தனர் உவகையின் அடைகின்றார்களை – கம்.யுத்4:40 39/3
ஒத்த மூ_உலகத்தோர்க்கும் உவகையின் உறுதி உன்னின் – கம்.யுத்4:42 18/3

மேல்


உவகையினால் (1)

ஓய்வுறுவன அது தெரிவுறலால் உரறினர் இமையவர் உவகையினால் – கம்.யுத்3:28 24/4

மேல்


உவகையுடன் (1)

எழுந்து ஓடும் உவகையுடன் ஓசனை சென்றனன் அரசை எதிர்கோள் எண்ணி – கம்.பால:5 56/4

மேல்


உவகையும் (7)

செற்றமும் உவகையும் செய்யாது காத்து – மது 490
தீது_இலா உவகையும் சிறிது-அரோ பெரிது-அரோ – கம்.பால:20 28/2
முனிவனும் உவகையும் தானும் முந்துவான் – கம்.அயோ:2 12/1
இன்னலும் உவகையும் இரண்டும் எய்தினான் – கம்.ஆரண்:14 85/3
துன்பமும் உவகையும் சுமந்த உள்ளத்தாள் – கம்.சுந்:4 95/4
விழுந்து அழி கண்ணின் நீரும் உவகையும் களிப்பும் வீங்க – கம்.யுத்3:28 65/1
பின்னை நீக்கி உவகையும் பேசினை – கம்.யுத்4:40 14/2

மேல்


உவகையேம் (1)

ஆனா உவகையேம் ஆயினெம் பூ மலிந்து – அகம் 262/13

மேல்


உவகையை (1)

ஊறின உவகையை ஒளிக்கும் சிந்தையான் – கம்.அயோ:1 77/3

மேல்


உவகையொடு (3)

வென்றி கொள் உவகையொடு புகுதல் வேண்டின் – அகம் 354/11
அகம் மலி உவகையொடு அணுகல் வேண்டி – புறம் 394/10
அழகிது அழகிது என அழகன் உவகையொடு
பழகும் அதிதியரை எதிர்கொள் பரிசு பட – கம்.யுத்3:31 160/1,2

மேல்


உவகையோடு (3)

ஆடு மலி உவகையோடு வருவல் – புறம் 165/14
மேயின உவகையோடு மின் என ஒதுங்கி நின்றாள் – கம்.பால:9 15/2
இனிய சிந்தனை இராகவன் உவகையோடு இனி நம் – கம்.யுத்4:41 4/2

மேல்


உவகையோடும் (1)

ஊறிய உவகையோடும் உம்பர்-தம் படைகள் எல்லாம் – கம்.பால:8 2/2

மேல்


உவண (4)

உவண பதிக்கு ஒளித்து உறையும் கொங்கணமும் குலிந்தமும் சென்று உறுதிர் மாதோ – கம்.கிட்:13 23/4
உவண அண்ணலை ஒத்தது மந்தரம் ஒத்தது அ உயர் பொன் தோள் – கம்.யுத்2:16 339/4
பொன் சென்று அறியா உவண தனி புள்ளினுக்கும் – கம்.யுத்2:19 20/1
உவண புள்ளே ஆயின வானோர் உலகு எல்லாம் – கம்.யுத்4:37 142/4

மேல்


உவணத்தின் (1)

அஞ்சு உவணத்தின் வேகம் மிகுத்தாள் அருள்_இல்லாள் – கம்.சுந்:2 77/2

மேல்


உவணத்தினோடு (1)

ஊறு நீங்கினராய் உவணத்தினோடு
ஏறும் ஏறி உலாவுவர் என்னுமால் – கம்.யுத்3:29 12/3,4

மேல்


உவணத்து (3)

செ வாய் உவணத்து உயர் கொடியோயே – பரி 2/60
இனத்தையும் உவணத்து இறையையும் இயங்கும் காலையும் இதம் அல நினைவார் – கம்.பால:3 11/3
உரவு கொற்றத்து உவணத்து அரசனும் – கம்.யுத்4:37 25/2

மேல்


உவணம் (3)

விடம் உடை அரவின் உடல் உயிர் உருங்கு உவணம்
அவன் மடி மேல் வலந்தது பாம்பு – பரி 4/42,43
வென்றி வேந்தரை வருக என உவணம் வீற்றிருந்த – கம்.அயோ:1 72/1
சண்டம் கொள் வேகமாக தனி விடை உவணம் தாங்கும் – கம்.யுத்1:9 35/1

மேல்


உவணன் (1)

உவணன் என்னும் நெடு மன்னவனும் ஒத்தனன்-அரோ – கம்.ஆரண்:1 37/4

மேல்


உவத்தல் (1)

உள் ஆங்கு உவத்தல் செல்லார் கறுத்தோர் – அகம் 111/1

மேல்


உவத்தி (1)

ஒருமையும் கண்டு இனி உவத்தி உள்ளம் நீ – கம்.அயோ:14 29/4

மேல்


உவந்த (16)

உவந்த உள்ளமோடு அமர்ந்து இனிது நோக்கி – மலை 560
கெட்ட இடத்து உவந்த உதவி கட்டில் – குறு 225/3
பல்லோர் உவந்த உவகை எல்லாம் – அகம் 42/11
துனி இல் கொள்கையொடு அவர் நமக்கு உவந்த
இனிய உள்ளம் இன்னா ஆக – அகம் 98/2,3
செழும் தவிசு உவந்த அ தேவும் சென்று எதிர் – கம்.பால:5 11/2
ஓவியம் உயிர் பெற்று என்ன உவந்த அரசு இருந்த-காலை – கம்.பால:22 1/2
உரை செய தொழுத கையன் உவந்த உள்ளத்தன் பெண்ணுக்கு – கம்.பால:22 2/1
உவந்த மைந்தர்கள் மடந்தையர் உழைஉழை தொடர – கம்.அயோ:1 71/2
ஈகையில் உவந்த அ இயற்கை இது என்றால் – கம்.அயோ:3 101/3
உற்ற தன்மை வினாவி உவந்த பின் – கம்.அயோ:11 3/2
உவந்த வன் கழுது உயிர் சுமந்து உளுக்கியது உம்பர் – கம்.ஆரண்:7 86/4
உவந்த-போது உவந்த வண்ணம் உரைத்த-போது உரைத்தது ஆமோ – கம்.கிட்:13 50/4
மன்னனும் உவந்த தன் முனிவு மாறினான் – கம்.யுத்1:2 2/4
நன்று என உவந்த வீரன் நான்முகன் படையை வாங்கி – கம்.யுத்2:18 204/1
உவந்த சாதகத்து ஈட்டமும் ஓரியின் ஒழுங்கும் – கம்.யுத்3:22 198/3
எந்தை உவந்த இலங்கு_இழை-தன்னை – கம்.யுத்3:26 36/1

மேல்


உவந்த-போது (1)

உவந்த-போது உவந்த வண்ணம் உரைத்த-போது உரைத்தது ஆமோ – கம்.கிட்:13 50/4

மேல்


உவந்தது (3)

உள்ளம் உவந்தது செய்வன் ஒன்றும் உலோபேன் – கம்.அயோ:3 11/3
உளைத்தன குரங்கு பல்-கால் என்று அகம் உவந்தது உண்டேல் – கம்.யுத்2:17 27/2
காதல் மைந்தனை காணிய உவந்தது ஓர் கருத்தால் – கம்.யுத்4:40 102/2

மேல்


உவந்ததுவே (1)

துஞ்சாது உறைவி இவள் உவந்ததுவே – அகம் 298/23

மேல்


உவந்தவள் (1)

நைதல் கண்டு உவந்தவள் நவையின் ஓங்கிய – கம்.அயோ:14 38/3

மேல்


உவந்தவன் (1)

ஆசனம் உவந்தவன் அளித்தனவும் ஆய – கம்.யுத்1:2 59/2

மேல்


உவந்தவாறு (1)

உவந்தவாறு என் இதற்கு உறுதி யாது என்றாள் – கம்.அயோ:2 62/4

மேல்


உவந்தன்றே (1)

பொருள் மலி நெஞ்சம் புணர்ந்து உவந்தன்றே – நற் 308/11

மேல்


உவந்தன (3)

உவந்தன குனிப்பன காண்டி உம்பர் போல் – கம்.அயோ:14 33/4
தாய் பணித்து உவந்தன தந்தை செய்க என – கம்.அயோ:14 125/1
ஒடுங்கல் இல் உலகம் யாவும் உவந்தன உதவி வேள்வி – கம்.கிட்:2 23/1

மேல்


உவந்தனர் (4)

நெறி செல் வம்பலர் உவந்தனர் ஆங்கண் – அகம் 107/6
உன்னி உரையாடினர் உவந்தனர் வியந்தார் – கம்.கிட்:14 36/3
உலந்தது தானை உவந்தனர் உம்பர் – கம்.சுந்:9 46/1
சிந்தை சால உவந்தனர் தேவர்கள் – கம்.யுத்2:19 149/2

மேல்


உவந்தனள் (2)

குறும் தொடி மடந்தை உவந்தனள் நெடும் தேர் – அகம் 346/18
உரைத்த கூனியை உவந்தனள் உயிர் உற தழுவி – கம்.அயோ:2 90/1

மேல்


உவந்தனளே (1)

ஈன்ற ஞான்றினும் பெரிது உவந்தனளே – புறம் 278/9

மேல்


உவந்தனன் (4)

ஒன்றினை உமையாள் கேள்வன் உவந்தனன் மற்றை ஒன்றை – கம்.பால:24 27/1
உரிய மா தவன் ஒள்ளிது என்று உவந்தனன் விரைந்து ஓர் – கம்.அயோ:1 73/1
கேட்டு உவந்தனன் கேழ் கிளர் மௌலியான் – கம்.ஆரண்:4 38/1
பார்த்து உவந்தனன் குனித்தது வானரம் படியில் – கம்.யுத்2:15 202/4

மேல்


உவந்தனை (2)

எனை உவந்தனை இனியை என் மகனுக்கும் அனையான் – கம்.அயோ:2 86/3
ஊண் திறம் உவந்தனை ஒழுக்கம் பாழ்பட – கம்.யுத்4:40 49/1

மேல்


உவந்தனைய (1)

தமர் எலாம் வர உவந்தனைய தன்மை முனிவன் – கம்.ஆரண்:1 3/4

மேல்


உவந்தார் (9)

சென்னி புனைந்தாள் சிந்தை உவந்தார்
கன்னி அருந்ததி காரிகை காணா – கம்.பால:23 95/2,3
ஊரும் திகிரி குறி கண்டார் உவந்தார் எல்லாம் உயிர் வந்தார் – கம்.அயோ:6 33/2
ஒன்றி வானவர் பூ மழை பொழிந்தனர் உவந்தார்
அன்று அ வாள் அரக்கன் சிறை அ வழி வைத்த – கம்.சுந்:3 2/2,3
ஒட்டினார் ஆவி முடிக்க உவந்தார் – கம்.யுத்3:20 19/4
உள் நிற்கும் பெரும் களிப்பினர் அளவளாய் உவந்தார்
மண்ணில் செல்லுதிர் இ கணத்தே எனும் மனத்தார் – கம்.யுத்3:22 179/3,4
ஒரு வீரரும் இவர் ஒக்கிலர் என வானவர் உவந்தார்
பொரு வீரையும் பொரு வீரையும் பொருதாலென பொருதார் – கம்.யுத்3:27 107/3,4
மு தேவரும் உவந்தார் அவன் உரும் ஏறு என முனிந்தார் – கம்.யுத்3:27 122/2
ஊன் விட்டவன் மறம் விட்டிலன் என வானவர் உவந்தார் – கம்.யுத்3:27 136/4
ஒண்ணாதன உளவோ என மனம் தேறினர் உவந்தார்
கண் ஆர் நுதல் பெருமான் இவர்க்கு அரிதோ என கடை பார்த்து – கம்.யுத்3:27 139/2,3

மேல்


உவந்தாள் (1)

ஓங்கினாள் உள்ளம் உவந்தாள் உயிர் புகுந்தாள் – கம்.யுத்2:17 88/2

மேல்


உவந்தான் (6)

தோடு துற்ற மலர் தாரான் விருந்து அளிப்ப இனிது உவந்தான் சுரர் நாடு ஈந்தான் – கம்.பால:5 59/4
உதவு இயல் இனிதின் உவந்தான் எவரினும் அதிகம் உயர்ந்தான் – கம்.சுந்:7 21/4
உற வரு துணை என அன்றோ உதவிய அதனை உவந்தான்
நிறை கடல் கடையும் நெடும் தாள் மலை என நடுவண் நிமிர்ந்தான் – கம்.சுந்:7 24/3,4
நடு உற்று அமைய உற நோக்கி முற்றும் உவந்தான் நவை அற்றான் – கம்.சுந்:12 116/4
ஊழி முதல் நாயகன் வியப்பினொடு உவந்தான்
ஆழியினது ஆழம் உரை-செய்யும் அளவே அன்றே – கம்.யுத்1:9 4/1,2
உன்ன செய்வது ஓர் முனிவு இன்மை மனம் கொளா உவந்தான்
பின்னை செம்மல் அ இளவலை உள் அன்பு பிணிப்ப – கம்.யுத்4:40 111/2,3

மேல்


உவந்திசின் (1)

வளையோய் உவந்திசின் விரைவு-உறு கொடும் தாள் – குறு 351/1

மேல்


உவந்திருந்த (1)

போற்றினர் விருந்து உவந்திருந்த புண்ணியர் – கம்.யுத்3:24 100/2

மேல்


உவந்திலன் (1)

உரை-செய தரினும் அ தொழில் உவந்திலன்
வரை முதல் கலப்பைகள் மாடு நாட்டி தன் – கம்.கிட்:10 96/2,3

மேல்


உவந்தீர் (1)

என்றும் நீரே வாழ உவந்தீர் அவன் ஏக – கம்.அயோ:11 75/3

மேல்


உவந்து (67)

காதலின் உவந்து வரம் கொடுத்தன்றே ஒரு முகம் – திரு 94
விரை உறு நறு மலர் ஏந்தி பெரிது உவந்து
ஏரகத்து உறைதலும் உரியன் அதாஅன்று – திரு 188,189
காதலர் உழையர் ஆக பெரிது உவந்து
சாறு கொள் ஊரின் புகல்வேன் மன்ற – குறு 41/1,2
கண்ணின் உவந்து நெஞ்சு அவிழ்பு அறியா – பதி 20/8
பொன் செய் புனை இழை ஒலிப்ப பெரிது உவந்து
நெஞ்சு மலி உவகையர் உண்டு மலிந்து ஆட – பதி 23/7,8
வரை உறை தெய்வம் உவப்ப உவந்து
குரவை தழீஇ யாம் ஆட குரவையுள் – கலி 39/28,29
மனை வரின் பெற்று உவந்து மற்று எம் தோள் வாட – கலி 68/22
மதி நிழல் நீருள் கண்டு அது என உவந்து ஓடி – கலி 70/4
வருக மாள என் உயிர் என பெரிது உவந்து
கொண்டனள் நின்றோள் கண்டு நிலை செல்லேன் – அகம் 16/10,11
வெள்ள தானை அதிகன் கொன்று உவந்து
ஒள்_வாள்_அமலை ஆடிய ஞாட்பின் – அகம் 142/13,14
உவந்து இனிது அயரும் என்ப யானும் – அகம் 195/5
வரைய கருதும் ஆயின் பெரிது உவந்து
ஓங்கு வரை இழிதரும் வீங்கு பெயல் நீத்தம் – அகம் 312/3,4
இன்முகம் கரவாது உவந்து நீ அளித்த – புறம் 130/4
தவிர்ந்து விடு பரிசில் கொள்ளலென் உவந்து நீ – புறம் 159/23
உள்ளுதும் பெரும யாம் உவந்து நனி பெரிதே – புறம் 197/18
தாழ் உவந்து தழூஉ மொழியர் – புறம் 360/6
புண் உவந்து
உளை அணி புரவி வாழ்க என – புறம் 373/13,14
சிறிதிற்கு பெரிது உவந்து
விரும்பிய முகத்தன் ஆகி என் அரை – புறம் 398/17,18
உள்ளி உள்ள எலாம் உவந்து ஈயும் அ – கம்.பால:1 4/3
அதிசயமுடன் உவந்து அயல் இருந்துழி – கம்.பால:5 14/3
உரைக்குவது இலது என உவந்து தான் அருள் – கம்.பால:5 52/2
சிந்தை உவந்து எதிர் என் செய் என்றான் – கம்.பால:8 15/1
அன்று தான் உவந்து அரும் தவ முனிவரோடு இருந்தான் – கம்.பால:8 47/2
உடன் ஒக்க உவந்து நீயே உண்ணுதி தோழி என்றாள் – கம்.பால:19 10/4
உரை-செயும் கிள்ளையை உவந்து புல்லினாள் – கம்.பால:19 27/4
அழிவு இல் சிந்தையின் உவந்து ஆடல் மாமிசை வர – கம்.பால:20 29/2
எந்தை நீ உவந்து இதம் சொல எம் குலத்து அரசர் – கம்.அயோ:1 43/1
ஆண்டு தன் மருங்கு இரீஇ உவந்து அன்புற நோக்கி – கம்.அயோ:1 60/1
பொங்கும் நின் சுற்றத்தோடும் போய் உவந்து இனிது உன் ஊரில் – கம்.அயோ:8 15/3
ஒலி உலாம் சேனையை உவந்து கூவினான் – கம்.அயோ:13 10/2
வந்து உவந்து எதிர் ஏத்தினர் மைந்தரை – கம்.அயோ:14 8/3
புக்கு இறைஞ்சினர் அரும் தவன் உவந்து புகலும் – கம்.ஆரண்:1 2/4
ஒப்பு இறையும் பெறல் அரிய ஒருவா முன் உவந்து உறையும் – கம்.ஆரண்:1 60/1
எய்திய முனிவரை இறைஞ்சி ஏத்து உவந்து
ஐயனும் இருந்தனன் அருள் என் என்றலும் – கம்.ஆரண்:3 11/1,2
உரைத்த வாசகம் கேட்டு உவந்து ஓங்கிட – கம்.ஆரண்:3 23/1
ஓடும் எங்கள் பசி என்று உவந்து எழுந்து – கம்.ஆரண்:7 26/3
அழல் உறு குஞ்சியர் அமரை வேட்டு உவந்து
எழல் உறு மனத்தினர் ஒருமை எய்தினார் – கம்.ஆரண்:7 43/3,4
உயிர் தெற உவந்து வந்தான் ஒத்தனன் உதயம் செய்தான் – கம்.ஆரண்:10 107/4
தேடா-நின்ற என் உயிரை தெரிய கண்டாய் சிந்தை உவந்து
ஆடா-நின்றாய் ஆயிரம் கண் உடையாய்க்கு ஒளிக்குமாறு உண்டோ – கம்.கிட்:1 26/3,4
நின்ற அ காலின் மைந்தன் நெடிது உவந்து அடியில் தாழ்ந்தான் – கம்.கிட்:2 29/4
என்று அகம் உவந்து கோல முகம் மலர்ந்து இனிதின் நின்ற – கம்.கிட்:2 35/1
ஊக வெம் சேனை சூழ அறம் தொடர்ந்து உவந்து வாழ்த்த – கம்.கிட்:3 30/2
அன்னவன் விட உவந்து அவனும் வந்து அரிகள்-தம் – கம்.கிட்:5 7/1
உய்வன ஆக்கி தம்மோடு உயர்வன உவந்து செய்வாய் – கம்.கிட்:9 11/4
துளை துயில் உவந்து துயில்வு உற்ற குளிர் தும்பி – கம்.கிட்:10 79/4
உரை-செய் வானர வீரர் உவந்து உறை – கம்.கிட்:11 43/1
ஐயனும் உவந்து அகம் என முகம் மலர்ந்தருளி – கம்.கிட்:12 29/1
நினைவினர் உவந்து உயர்ந்து ஓங்கும் நெஞ்சினர் – கம்.கிட்:14 15/3
ஆண்டு அவர் உவந்து வாழ்த்த அலர் மழை அமரர் தூவ – கம்.கிட்:17 25/3
ஓர்ந்தானும் உவந்து ஒருவேன் நினது ஊழ் இல் பேழ் வாய் – கம்.சுந்:1 57/3
என்று சிந்தை களித்து உவந்து ஏத்தினான் – கம்.சுந்:5 27/3
ஒளிக்கும் தேவர் உவந்து உள்ளம் – கம்.சுந்:5 53/3
ஆர்த்தது கேட்டு உவந்து இருத்தி அன்னை நீ – கம்.சுந்:5 71/4
என்றவன் உவந்து விண் நோய் இந்திர சாபம் என்ன – கம்.சுந்:10 21/1
துஞ்சுறு பொழுதில் தந்தாய் துறக்கம் என்று உவந்து சொன்னாள் – கம்.சுந்:14 40/3
வந்து நம் நகரமும் வாழ்வையும் கண்டு உவந்து அகல்வர்-மன்னோ – கம்.யுத்1:2 94/4
உற உவந்து அருளி மீளா அடைக்கலம் உதவினானே – கம்.யுத்1:4 126/2
தீர்த்தான் என உவந்து ஆடினர் முழு மெய் மயிர் சிலிர்த்தார் – கம்.யுத்2:15 178/4
உங்கள் தோள் தலை வாள்-கொடு துணித்து உயிர் குடித்து எம்முன் உவந்து எய்த – கம்.யுத்2:16 323/1
போர் உவந்து உழக்குவான் புகுந்து தாங்கினான் – கம்.யுத்2:18 119/3
சோம்பி துறப்பென் இனி சோறும் உவந்து வாழேன் – கம்.யுத்2:19 12/4
வரதன் அன்று உவந்து ஏறிய வாசியே – கம்.யுத்2:19 143/4
போர் வீரர் உவந்து புகழ்ந்தனரால் – கம்.யுத்3:20 84/4
இந்திரன் இருந்த தன்மை கண்டு உவந்து இறைஞ்சி போனான் – கம்.யுத்3:24 52/4
நன்று சால என்று உவந்து ஒர் நாழிகை – கம்.யுத்3:24 116/2
அந்தாக என்று உவந்து ஐயனும் அமைவு ஆயினன் இமையோர் – கம்.யுத்3:27 101/3
நங்கையும் உவந்து வேறு ஓர் நவை இலை இனி மற்று என்றாள் – கம்.யுத்4:41 30/3

மேல்


உவந்துளான் (1)

சீதையை உவந்துளான் என்பர் சீரியோர் – கம்.யுத்3:24 79/4

மேல்


உவந்தே (1)

உள் இல் உள்ளம் உள்ளுள் உவந்தே – கலி 118/25

மேல்


உவந்தேன் (2)

உண்டு வரவு இ திசை என பெரிது உவந்தேன்
எண் தகு குணத்தினை என கொடு உயர் சென்னி – கம்.ஆரண்:3 51/2,3
உவய லோகத்தினுள்ள சிறப்பும் கேட்டு உவந்தேன் உள்ளம் – கம்.யுத்2:16 126/2

மேல்


உவந்தோய் (1)

என் பால் அல் பாராட்டு உவந்தோய் குடி உண்டீத்தை என் – கலி 85/32

மேல்


உவப்ப (34)

உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு – திரு 1
நட்டோர் உவப்ப நடை பரிகாரம் – சிறு 104
பாணர் உவப்ப களிறு பல தரீஇ – மது 219
கலந்தோர் உவப்ப எயில் பல கடைஇ – மது 220
கணவர் உவப்ப புதல்வர் பயந்து – மது 600
வளையோர் உவப்ப தருவனர் சொரிதலின் – மலை 410
பெரும் கண் ஆயம் உவப்ப தந்தை – நற் 140/5
உலகம் உவப்ப ஓது அரும் – நற் 237/9
என்னும் நாணும் நன்_நுதல் உவப்ப
வருவை ஆயினோ நன்றே பெரும் கடல் – நற் 375/5,6
செறி_தொடி உள்ளம் உவப்ப
மதி உடை வலவ ஏ-மதி தேரே – ஐங் 487/2,3
பையுள் நெஞ்சின் தையல் உவப்ப
நுண் புரி வண் கயிறு இயக்கி நின் – ஐங் 489/3,4
துப்பு துவர் போக பெரும் கிளை உவப்ப
ஈத்து ஆன்று ஆனா இடன் உடை வளனும் – பதி 32/5,6
பனி சுரம் படரும் பாண்_மகன் உவப்ப
புல் இருள் விடிய புலம்பு சேண் அகல – பதி 59/3,4
வேள்வி வேட்டனை உயர்ந்தோர் உவப்ப
சாய் அறல் கடுக்கும் தாழ் இரும் கூந்தல் – பதி 74/2,3
மருந்து போல் மருந்து ஆகி மனன் உவப்ப
பெரும் பெயர் மீளி பெயர்ந்தனன் செலவே – கலி 17/20,21
வரை உறை தெய்வம் உவப்ப உவந்து – கலி 39/28
மனை முதல் வினையொடும் உவப்ப
நினை மாண் நெஞ்சம் நீங்குதல் மறந்தே – அகம் 51/13,14
ஈண் பல் நாற்றம் வேண்டு-வயின் உவப்ப
செய்வு-உறு விளங்கு இழை பொலிந்த தோள் சேர்பு – அகம் 379/12,13
பெரும் தளர்ச்சி பலர் உவப்ப
பிறிது சென்று மலர் தாயத்து – புறம் 17/21,22
பண்டும்_பண்டும் பாடுநர் உவப்ப
விண் தோய் சிமைய விறல் வரை கவாஅன் – புறம் 151/1,2
என்று ஆங்கு இருவர் நெஞ்சமும் உவப்ப கானவர் – புறம் 159/15
பசி தின திரங்கிய ஒக்கலும் உவப்ப
உயர்ந்து ஏந்து மருப்பின் கொல் களிறு பெறினும் – புறம் 159/21,22
தான் வேண்டி ஆங்கு தன் இறை உவப்ப
அரும் தொழில் முடியரோ திருந்து வேல் கொற்றன் – புறம் 171/6,7
காமர் நெஞ்சம் ஏமாந்து உவப்ப
ஆல்_அமர்_கடவுள் அன்ன நின் செல்வம் – புறம் 198/8,9
இகழுநர் உவப்ப பழி எஞ்சுவையே – புறம் 213/18
பாண் உவப்ப பசி தீர்த்தனன் – புறம் 239/17
பிழிவது போல பிட்டை ஊறு உவப்ப
மைந்தர் ஆடிய மயங்கு பெரும் தானை – புறம் 373/6,7
அளித்து உவப்ப ஈத்தோன் எந்தை – புறம் 396/24
ஓகை விளம்பிட உம்பர் உவப்ப
மாக மடங்கலும் மால் விடையும் பொன் – கம்.பால:13 32/2,3
ஒரு மகள் மணமும் கண்டு உவப்ப உன்னினேன் – கம்.அயோ:1 28/4
அரிய தாம் உவப்ப உள்ளத்து அன்பினால் அமைந்த காதல் – கம்.அயோ:8 14/1
ஒடித்தான் கையால் உம்பர் உவப்ப உயர் காலம் – கம்.சுந்:2 86/3
அன்று தேய்ந்தது என்று உரைத்தலும் அமரர் கண்டு உவப்ப
சென்று தாக்கினன் ஒரு தனி சுமித்திரை சிங்கம் – கம்.யுத்2:16 203/3,4
சீரினையே மனம் உவப்ப உரு முற்றும் திருவாளன் தெரிய கண்டான் – கம்.யுத்4:37 202/4

மேல்


உவப்பதன் (1)

வார்த்தை கேட்டு உவப்பதன் முன்னர் மா கடல் – கம்.சுந்:5 71/2

மேல்


உவப்பது (1)

எல்லாரும் உவப்பது அன்றியும் – புறம் 195/8

மேல்


உவப்பார் (1)

உண்ணும் நீரினும் உயிரினும் அவனையே உவப்பார் – கம்.அயோ:1 39/4

மேல்


உவப்பான் (2)

வாழ்த்து உவப்பான் குன்றின் வகை – பரி 19/66
உரைக்கு உதவுமால் எனும் உணர்ச்சியின் உவப்பான் – கம்.ஆரண்:3 43/4

மேல்


உவப்பு (2)

உவப்பு உறு கணவனை உயிரின் எய்திய – கம்.அயோ:1 29/3
சிங்கம் அன்னவர் ஆக்கை-மேல் உவப்பு இல செலுத்தி – கம்.யுத்3:22 67/3

மேல்


உவப்பென் (1)

உற்ற நின் விழுமம் உவப்பென்
மற்றும் கூடும் மனை மடி துயிலே – நற் 360/10,11

மேல்


உவமம் (8)

எ வகை செய்தியும் உவமம் காட்டி – மது 516
பிறர் உவமம் ஆகா ஒரு பெரு வேந்தே – பதி 73/3
பிறர்க்கு உவமம் தான் அல்லது – புறம் 377/10
தனக்கு உவமம் பிறர் இல் என – புறம் 377/11
முடிவு உள உவமம் எல்லாம் இலக்கணம் ஒழியும் முன்னர் – கம்.சுந்:4 38/2
அறிகிலென் உகிர்க்கு யான் உவமம் ஆவன – கம்.சுந்:4 41/4
இரண்டு இல புயங்களுக்கு உவமம் ஏற்குமோ – கம்.சுந்:4 49/4
குனிக்க குனித்த புருவத்துக்கு உவமம் நீயே கோடியால் – கம்.சுந்:4 55/4

மேல்


உவமிக்கின் (1)

உண்டவன் வயிற்றினையும் ஒக்கும் உவமிக்கின்
புண்டரிக நின் சரம் என கடிது போமால் – கம்.யுத்4:36 20/3,4

மேல்


உவமிக்கும் (1)

எ பெண்-பாலும் கொண்டு உவமிப்போர் உவமிக்கும்
அ பெண் தானே ஆயின போது இங்கு அயல் வேறு ஓர் – கம்.பால:10 24/2,3

மேல்


உவமிப்போர் (1)

எ பெண்-பாலும் கொண்டு உவமிப்போர் உவமிக்கும் – கம்.பால:10 24/2

மேல்


உவமை (53)

கமை பெரும் செல்வ கடவுளும் உவமை கண்டிலர் அங்கு அது காண்பான் – கம்.பால:3 3/2
மால் வரை குலத்து இனி யாவையும் இல்லை ஆதலால் உவமை மற்று இல்லை – கம்.பால:3 7/2
தரு கலை மறையும் எண்ணின் சதுமுகற்கு உவமை சான்றோன் – கம்.பால:5 30/2
தங்கள் வேறு உவமை இல்லா அவயவம் தழுவி சாலும் – கம்.பால:10 18/3
திருவினுக்கு உவமை சால்வாள் ஒருத்தியும் சேக்கை போரில் – கம்.பால:19 58/2
இந்திரற்கு உவமை சாலும் இரு நில கிழவர் எல்லாம் – கம்.அயோ:3 76/3
உவமை நீங்கிய தோன்றல் உரைக்கு எதிர் – கம்.ஆரண்:3 31/1
ஊன் உடை உடம்பு உடைமையோர் உவமை இல்லா – கம்.ஆரண்:10 50/3
சொல் ஒக்கும் பொருள் ஒவ்வாதால் சொல்லல் ஆம் உவமை உண்டோ – கம்.ஆரண்:10 74/3
தன் ஒக்கும் உவமை அல்லால் தனை ஒக்கும் உவமை உண்டோ – கம்.ஆரண்:11 57/2
தன் ஒக்கும் உவமை அல்லால் தனை ஒக்கும் உவமை உண்டோ – கம்.ஆரண்:11 57/2
சந்திரற்கு உவமை சான்ற வதனத்தாள் சலத்தை நோக்கி – கம்.ஆரண்:11 69/2
பொன் உரு கொண்ட மேரு புயத்திற்கும் உவமை போதா – கம்.கிட்:2 31/3
எங்களின் காண்டி அன்றே இதற்கு வேறு உவமை உண்டோ – கம்.கிட்:9 13/4
வித்தகர்க்கு இனி உரைக்கலாம் உவமை வேறு யாதோ – கம்.கிட்:12 33/2
ஏற்பு_இல என்பது அன்றி இணை அடிக்கு உவமை என்னோ – கம்.கிட்:13 33/4
வாய்மையால் உவமை ஆக மதி அறி புலவர் வைத்த – கம்.கிட்:13 34/2
தார் ஆழி கலை சார் அல்குல் தடம் கடற்கு உவமை தக்கோய் – கம்.கிட்:13 37/2
கட்டுரைத்து உவமை காட்ட கண்பொறி கதுவா கையில் – கம்.கிட்:13 38/3
உயிர் ஒழுங்கு அதற்கு வேண்டும் உவமை ஒன்று உரைக்க-வேண்டின் – கம்.கிட்:13 41/2
சுரும்பு கண்டு ஆலும் கோதை தோள் நினைந்து உவமை சொல்ல – கம்.கிட்:13 44/3
வள் உகிர்க்கு உவமை நம்மால் மயர்வு_அற வகுக்கலாமோ – கம்.கிட்:13 47/2
பவர்ந்த வாள் நுதலினால் தன் பவள வாய்க்கு உவமை பாவித்து – கம்.கிட்:13 50/3
அல்லது ஒன்று ஆவது இல்லை அமிர்திற்கும் உவமை உண்டோ – கம்.கிட்:13 51/3
உள்ளுதி உலகுக்கு எல்லாம் உவமைக்கும் உவமை உண்டோ – கம்.கிட்:13 53/4
வாள் ஒக்கும் வடி_கணாள்-தன் புருவத்துக்கு உவமை வைக்கின் – கம்.கிட்:13 55/3
புனை மணி அளகம் என்றும் புதுமை ஆம் உவமை பூணா – கம்.கிட்:13 57/4
பிழை இலது உவமை காட்ட பெற்றிலன் பெறும்-கொல் இன்னும் – கம்.கிட்:13 62/4
மீன் நின்ற கண்ணினாள்-தன் மென் மொழிக்கு உவமை வேண்டின் – கம்.கிட்:13 63/3
பொன் நிறம் கருகும் என்றால் மணி நிறம் உவமை போதா – கம்.கிட்:13 65/2
தாமரை மலர்க்கு உவமை சால்புறு தளிர் கை – கம்.கிட்:14 46/1
ஆகாயம் உற்ற கதலிக்கு உவமை ஆனான் – கம்.சுந்:1 72/4
குறங்கினுக்கு உவமை இ உலகில் கூடுமோ – கம்.சுந்:4 44/4
இலஞ்சியும் போலும் வேறு உவமை யாண்டு-அரோ – கம்.சுந்:4 45/4
தாள் தொடு தட கை வேறு உவமை சாலுமே – கம்.சுந்:4 47/4
மிடற்றினுக்கு உவமை என்று உரைக்கும் வெள்ளியோர்க்கு – கம்.சுந்:4 50/2
கண்ணினுக்கு உவமை வேறு யாது காட்டுகேன் – கம்.சுந்:4 51/2
தொத்தின் தொகை-கொல் யாது என்று பல்லுக்கு உவமை சொல்லுகேன் – கம்.சுந்:4 53/4
கொள்ளா வள்ளல் திரு மூக்கிற்கு உவமை பின்னும் குணிப்பு ஆமோ – கம்.சுந்:4 54/4
குழந்தையை உயிர்த்த மலடிக்கு உவமை கொண்டாள் – கம்.சுந்:4 65/3
பெய்ய என்று எழுந்த மாரிக்கு உவமை சால் பெருமை பெற்றார் – கம்.சுந்:7 10/4
சிலை மேற்கொண்ட திரு நெடும் தோட்கு உவமை மலையும் சிறிது ஏய்ப்ப – கம்.யுத்1:1 6/1
பகல் மதிக்கு உவமை ஆம் விபுதராம் இரவு கால் பருவ நாளின் – கம்.யுத்1:2 93/3
அகல் மதிக்கு உவமை ஆயின தபோதனர் உளார் வதனம் அம்மா – கம்.யுத்1:2 93/4
ஒருவரும் காணா வண்ணம் உயர்ந்ததற்கு உவமை கூறின் – கம்.யுத்1:3 148/2
வந்த பேர் உவமை கூறி வழுத்துவான் அமைந்த-காலை – கம்.யுத்1:10 7/2
வலை-கொலாம் என்ன சுற்றி வளைத்ததற்கு உவமை கூறின் – கம்.யுத்1:13 28/2
ஒரு தனி உளை இதற்கு உவமை யாது என்றான் – கம்.யுத்2:16 257/4
பொன்னி நாட்டு உவமை வைப்பை புலன் கொள நோக்கி போனான் – கம்.யுத்3:24 58/4
தாதையும் ஒத்தனன் உவமை தற்கு இலான் – கம்.யுத்3:24 98/4
ஐவினை நலிய நைவான் அறிவிற்கும் உவமை ஆகி – கம்.யுத்3:28 28/2
மீட்டு இனி உவமை இல்லை வேலை மீ சென்ற என்னின் – கம்.யுத்3:30 4/3
மன் உயிர்க்கு உவமை கூர வந்தவர் வணக்கம் செய்தார் – கம்.யுத்4:41 119/4

மேல்


உவமை-சால் (1)

செய்த பேர் உவமை-சால் செம்பொன் சீறடி – கம்.அயோ:2 50/3

மேல்


உவமை-செய் (1)

சந்திரற்கு உவமை-செய் தரள வெண்குடை – கம்.அயோ:1 3/1

மேல்


உவமைக்கும் (1)

உள்ளுதி உலகுக்கு எல்லாம் உவமைக்கும் உவமை உண்டோ – கம்.கிட்:13 53/4

மேல்


உவமைய (1)

அம் சில் ஓதியோடு உவமைய ஆக்குற அமைவ – கம்.சுந்:2 4/4

மேல்


உவமையன் (1)

ஐயம் நீங்கிய பேர் எழில் உவமையன் ஆனான் – கம்.ஆரண்:15 37/4

மேல்


உவமையாலும் (1)

உரு அறி வடிவின் உம்பர் ஓங்கினன் உவமையாலும்
திருவடி என்னும் தன்மை யாவர்க்கும் தெரிய நின்றான் – கம்.கிட்:17 26/3,4

மேல்


உவமையாளோடும் (1)

மலர்_மகட்கு உவமையாளோடும் வந்த இ – கம்.ஆரண்:4 14/3

மேல்


உவமையும் (2)

நினையலாம் அன்றி உவமையும் அன்னதாய் நிற்கும் – கம்.சுந்:2 7/4
அண்ணல் கேள் இவர்க்கு உவமையும் அளவும் ஒன்று உளதோ – கம்.யுத்1:11 34/1

மேல்


உவமையே (1)

உலகு எலாம் நிமிர்வதே பொருவும் ஓர் உவமையே – கம்.பால:20 6/4

மேல்


உவமையை (1)

மெய் கலந்த மா நிகர்வரும் உவமையை வென்றார் – கம்.சுந்:9 14/3

மேல்


உவய (1)

உவய லோகத்தினுள்ள சிறப்பும் கேட்டு உவந்தேன் உள்ளம் – கம்.யுத்2:16 126/2

மேல்


உவயம் (1)

உவயம் உறும் உலகின் பயம் உணர்ந்தேன் இனி ஒழியேன் – கம்.யுத்3:27 157/3

மேல்


உவர் (13)

வீங்கு உவர் கவவின் நீங்கல் செல்லேம் – நற் 52/5
உவர் எழு களரி ஓமை அம் காட்டு – நற் 84/8
உவர் விளை உப்பின் குன்று போல் குப்பை – நற் 138/1
உவர் விளை உப்பின் உழாஅ உழவர் – நற் 331/1
கல்லுறுத்து இயற்றிய வல் உவர் படுவில் – அகம் 79/3
உவர் நீங்கற்பின் எம் உயிர் உடம்படுவி – அகம் 136/19
உவர் உண பறைந்த ஊன் தலை சிறாஅரொடு – அகம் 387/4
உவர் விளை உப்பின் கொள்ளை சாற்றி – அகம் 390/1
உறும் இடத்து உதவாது உவர் நிலம் ஊட்டியும் – புறம் 142/2
கல் அறுத்து இயற்றிய வல் உவர் கூவல் – புறம் 331/1
பண்டை தெண் திரை பரவை நீர் உவர் என்று படியான் – கம்.யுத்1:3 4/3
வரை பரப்பும் வன பரப்பும் உவர்
தரை பரப்புவது என்ன தனி தனி – கம்.யுத்1:8 64/1,2
தடவ தீ என நிமிர்ந்த குஞ்சியர் உவர் தனி தேர் – கம்.யுத்3:30 27/3

மேல்


உவர்க்கும் (1)

வெய்ய உவர்க்கும் என்றனிர் – குறு 196/5

மேல்


உவர்ப்பு (1)

கவ்வை பரப்பின் வெ உவர்ப்பு ஒழிய – அகம் 89/8

மேல்


உவரா (1)

உவரா ஈகை துவரை ஆண்டு – புறம் 201/10

மேல்


உவரி (21)

வல் ஊற்று உவரி தோண்டி தொல்லை – பெரும் 98
உவரி ஒருத்தல் உழாஅது மடிய – குறு 391/1
தெண் கண் உவரி குறை குட முகவை – அகம் 207/11
மெய் வழி உவரி நிறைந்தன மேன்மேல் – கம்.பால:5 119/4
உடல் தோட்ட நெடு வேலாய் இவர் குலத்தோர் உவரி நீர் – கம்.பால:12 10/3
உவரி_வாய் அன்றி பாற்கடல் உதவிய அமுதே – கம்.அயோ:10 5/1
கார் மிசை சென்றது ஓர் உவரி கார் கடல் – கம்.அயோ:12 32/2
அ கணத்து உவரி மீளும் அகல் மழை நிகர்த்த அம்மா – கம்.அயோ:13 57/4
கைத்தலத்து உவரி நீரை கலக்கினான் பயந்த காளை – கம்.கிட்:7 144/4
உடலினை வழிந்து போய் உவரி நீர் உக – கம்.கிட்:16 24/3
நீர் நிழல் உவரி தாவி இலங்கை-மேல் செல்ல நின்றான் – கம்.கிட்:17 27/4
உருகுகின்றது போன்று உளது உலகு சூழ் உவரி – கம்.சுந்:2 15/4
உரு எலாம் உடல் உவரி எலாம் உடல் உள்ளூர் – கம்.சுந்:7 44/2
ஒன்று நூறு ஆயின உவரி முத்து எல்லாம் – கம்.யுத்1:6 50/4
ஓடி உற்றது நெருப்பு உவரி நீர் எலாம் – கம்.யுத்1:6 51/4
ஓடுகின்றன உலப்பு இல உதிர ஆறு உவரி – கம்.யுத்2:15 232/4
தீ எழ உவரி நீரை கலக்கினான் சிறுவன் அம்மா – கம்.யுத்2:18 182/4
உடைப்புறு புனலின் ஓட ஊழி_நாள் உவரி ஓதை – கம்.யுத்3:22 16/2
உடைந்த வானர சேனையும் ஓத நீர் உவரி
அடைந்தது ஆம் என வந்து இரைந்து ஆர்த்து எழுந்து ஆடி – கம்.யுத்3:22 82/1,2
உப்பு நீங்கியது ஓங்கு நீர் வீங்கு ஒலி உவரி – கம்.யுத்3:31 15/4
உன்னை மீட்பான்-பொருட்டு உவரி தூர்த்து ஒளிர் – கம்.யுத்4:40 50/1

மேல்


உவரி_வாய் (1)

உவரி_வாய் அன்றி பாற்கடல் உதவிய அமுதே – கம்.அயோ:10 5/1

மேல்


உவரியில் (1)

தப்புமே அது கண்டனம் உவரியில் தணியா – கம்.யுத்1:6 30/2

மேல்


உவரியின் (1)

உன்னினும் உலப்பு இலாதார் உவரியின் மணலின் மேலார் – கம்.யுத்4:34 12/2

மேல்


உவரியுள் (1)

ஊறிய துன்பத்தின் உவரியுள் புகா – கம்.கிட்:16 32/2

மேல்


உவரியை (2)

உவரியை புதுக்கின உதிர ஆறு-அரோ – கம்.ஆரண்:7 119/4
சீதம் வீங்கு உவரியை செகுக்குமாறு ஒரு – கம்.கிட்:1 4/3

மேல்


உவல் (6)

அகில் சுடு கானவன் உவல் சுடு கமழ் புகை – நற் 282/7
உலந்த வம்பலர் உவல் இடு பதுக்கை – குறு 77/3
உவல் இடு பதுக்கை ஊரின் தோன்றும் – குறு 297/4
உவல் இடு பதுக்கை ஆள் உகு பறந்தலை – அகம் 67/14
எண்ணு வரம்பு அறியா உவல் இடு பதுக்கை – அகம் 109/8
நடுகல் பிறங்கிய உவல் இடு பறந்தலை – புறம் 314/3

மேல்


உவலை (10)

உவலை கூரை ஒழுகிய தெருவில் – முல் 29
உவலை கண்ணி வன் சொல் இளைஞர் – மது 311
உவலை கூவல் கீழ – ஐங் 203/3
உவலை சூடி உருத்து வரு மலிர் நிறை – பதி 28/12
உவலை கூரா கவலை இல் நெஞ்சின் – பதி 85/11
ஊறாது இட்ட உவலை கூவல் – அகம் 21/23
உவலை கண்ணியர் ஊன் புழுக்கு அயரும் – அகம் 159/10
உவலை சூடிய தலையர் கவலை – அகம் 291/13
பாசிலை தொடுத்த உவலை கண்ணி – புறம் 54/10
உவலை கண்ணி துடியன் வந்து என – புறம் 269/6

மேல்


உவவு (6)

உவவு மடிந்து உண்டு ஆடியும் – பட் 93
அரவு செறி உவவு மதி என அங்கையில் தாங்கி – பரி 10/76
உரு கெழு பெரும் கடல் உவவு கிளர்ந்து ஆங்கு – அகம் 201/9
உவவு மதி உருவின் ஓங்கல் வெண்குடை – புறம் 3/1
உச்சி நின்ற உவவு மதி கண்டு – புறம் 60/3
உவவு தலைவந்த பெரு நாள் அமையத்து – புறம் 65/6

மேல்


உவள் (2)

பண்டாரம் காமன் படை உவள் கண் காண்-மின் – பரி 11/123
உவள் அரு மறையினொடு ஒழிவு_அறு கலையும் – கம்.பால:5 122/3

மேல்


உவற்றி (1)

ஒண் செம் குருதி உவற்றி உண்டு அருந்துபு – அகம் 3/8

மேல்


உவறு (1)

உவறு நீர் உயர் எக்கர் அலவன் ஆடு அளை வரி – கலி 136/2

மேல்


உவன் (4)

உவன் வரின் எவனோ பாண பேதை – நற் 127/3
பூண் ஆரம் நோக்கி புணர் முலை பார்த்தான் உவன்
நாணாள் அவனை இ நாரிகை என்மரும் – பரி 12/55,56
உவன் இலாமையினோ வலி ஒதுங்கியோ உரையாய் – கம்.யுத்1:2 114/4
உவன் காண் குமுதன் குமுதாக்கனும் ஊங்கு அவன் காண் – கம்.யுத்1:11 30/1

மேல்


உவா (12)

அரசு உவா அழைப்ப கோடு அறுத்து இயற்றிய – பதி 79/13
எண் மதி நிறை உவா இருள் மதி போல – பரி 11/37
உவா அணி ஊர்ந்தாயும் நீ – கலி 97/25
மான் கண் மகளிர் கான் தேர் அகன்று உவா
சிலை-பால் பட்ட முளவு_மான் கொழும் குறை – புறம் 374/10,11
விதியை மேற்கொண்டு நின்றவன் மேல் உவா
மதியின் மேல் வரும் கோள் என வந்ததே – கம்.பால:7 46/3,4
இழை குலாம் முலையினாளை இடை உவா மதியின் நோக்கி – கம்.பால:22 20/1
கலை உவா மதியே கறி ஆக வன் – கம்.ஆரண்:6 67/1
உவா மதி உலப்பு இல உதித்தது ஒப்பது – கம்.கிட்:1 3/4
உவா உற வந்து கூடும் உடுபதி இரவி ஒத்தார் – கம்.கிட்:3 21/4
ஊழி நாள் வட-பால் தோன்றும் உவா முழுமதியும் ஒத்தான் – கம்.சுந்:1 30/4
ஊரும் வெண்மை உவா மதி கீழ் உயர் – கம்.யுத்2:15 98/3
ஊர் அகலம் எல்லாம் அரந்தை உவா உற்ற – கம்.யுத்2:18 274/3

மேல்


உவாசவர் (1)

தரத்து உவாசவர் வேள்வியர் தண்டகம் அதுதான் – கம்.யுத்4:41 32/2

மேல்


உவாவினில் (2)

இடை உவாவினில் சுவேலம் வந்து இறுத்து எயில் இலங்கை – கம்.யுத்4:40 125/1
கடை உவாவினில் இராவணன் தன்னையும் சுட்டு – கம்.யுத்4:40 125/4

மேல்


உவாவுற்று (2)

ஓல் கிளர்ந்து உவாவுற்று என்ன ஒலி நகர் கிளர்ந்தது அன்றே – கம்.பால:13 37/4
குறைந்துளது உவாவுற்று ஓதம் கிளர்ந்து மீக்கொண்டது என்ன – கம்.யுத்2:16 202/4

மேல்


உவித்த (1)

சாந்த விறகின் உவித்த புன்கம் – புறம் 168/11

மேல்


உவியல் (1)

நெடு வாளை பல் உவியல்
பழம் சோற்று புக வருந்தி – புறம் 395/4,5

மேல்


உவையும் (1)

உய்க்கின்ற உதிர நிற களம் குளங்கள் உலப்பு இறந்த உவையும் காண்-மின் – கம்.யுத்4:33 22/4

மேல்


உழ (1)

படை உழ எழுந்த பொன்னும் பணிலங்கள் உயிர்த்த முத்தும் – கம்.பால:2 7/1

மேல்


உழக்க (2)

உழக்க வாளைகள் பாளையில் குதிப்பன ஓடை – கம்.பால:9 11/4
வெம்பு துயரம் நீ உழக்க வெளி காணாது மெலிகின்றோம் – கம்.யுத்3:22 225/3

மேல்


உழக்கல்-பாலை (1)

நீ இனி உழக்கல்-பாலை அல்லை நீடு இருத்தி என்னா – கம்.சுந்:11 12/3

மேல்


உழக்கவும் (1)

சினம் சிறந்து களன் உழக்கவும்
மா எடுத்த மலி குரூஉ துகள் – மது 48,49

மேல்


உழக்கி (14)

அரசு பட அமர் உழக்கி
முரசு கொண்டு களம் வேட்ட – மது 128,129
சேய் உயர் பிணிமுகம் ஊர்ந்து அமர் உழக்கி
தீ அழல் துவைப்ப திரிய விட்டெறிந்து – பரி 5/2,3
ஒளிறு இலங்கு எஃகொடு வாள் மாறு உழக்கி
களிறு போர் உற்ற களம் போல நாளும் – பரி 10/109,110
நறு வடி மாவின் பைம் துணர் உழக்கி
குலை உடை வாழை கொழு மடல் கிழியா – கலி 41/14,15
தொடியோர் மணலின் உழக்கி அடி ஆர்ந்த – கலி 86/8
மாறுமாறு உழக்கிய ஆங்கு உழக்கி பொதுவரும் – கலி 103/57
ஆங்க செறுத்து அறுத்து உழக்கி ஏற்று எதிர் நிற்ப – கலி 104/51
அவரை கழல உழக்கி எதிர் சென்று சாடி – கலி 106/20
ஆள் இடூஉ கடந்து வாள் அமர் உழக்கி
ஏந்து கோட்டு யானை வேந்தர் ஓட்டிய – அகம் 78/20,21
திரை பயில் அழுவம் உழக்கி உரன் அழிந்து – அகம் 210/5
தீம் பெரும் பழனம் உழக்கி அயலது – அகம் 256/6
அரைசு பட அமர் உழக்கி
உரை செல முரசு வௌவி – புறம் 26/6,7
பிணன் அழுங்க களன் உழக்கி
செலவு அசைஇய மறு குளம்பின் நின் – புறம் 98/5,6
சொன்ன நீசன் கை தொடுவதன் முன் துகைத்து உழக்கி
பின்னை நின்றது செய்குவென் என்பது பிடித்தான் – கம்.சுந்:3 135/3,4

மேல்


உழக்கிய (2)

மாறுமாறு உழக்கிய ஆங்கு உழக்கி பொதுவரும் – கலி 103/57
ஆர் அமர் உழக்கிய மறம் கிளர் முன்பின் – புறம் 341/12

மேல்


உழக்கியும் (1)

அலவன் ஆட்டியும் உரவு திரை உழக்கியும்
பாவை சூழ்ந்தும் பல் பொறி மருண்டும் – பட் 101,102

மேல்


உழக்கினர் (1)

முழுக்கினர் உழக்கினர் மூரி யாக்கையை – கம்.யுத்2:18 96/3

மேல்


உழக்கினான் (1)

உழக்கினான் தசை தோல் எலும்பு எனும் இவை குருதியொடு ஒன்றாக – கம்.யுத்2:16 340/4

மேல்


உழக்கு (2)

வெதிர் உழக்கு நாழியால் சேதிகை குத்தி – கலி 96/27
உழக்கு குருதி ஓட்டி – புறம் 353/13

மேல்


உழக்குநர் (1)

இரும் துயர் உழக்குநர் என் பின் என்பது ஓர் – கம்.பால:5 4/3

மேல்


உழக்குநரும் (1)

வெள்ள நீர் நீத்தத்துள் ஊர்பு_ஊர்பு உழக்குநரும்
கண் ஆரும் சாயல் கழி துரப்போரை – பரி 11/53,54

மேல்


உழக்கும் (28)

துனி கூர் மனத்தள் முனி படர் உழக்கும்
பணை தோள் அரும்பிய சுணங்கின் கணை கால் – நற் 262/5,6
இன்ன பண்பின் இனை பெரிது உழக்கும்
நன்_நுதல் பசலை நீங்க அன்ன – குறு 48/4,5
பெய்ய உழக்கும் மழை கா மற்று ஐய – பரி 9/34
மேலோர் இயங்குதலால் வீழ் மணி நீலம் செறு உழக்கும் அரோ – பரி 17/41
கோடு புய்க்க அல்லாது உழக்கும் நாட கேள் – கலி 38/9
புகர் முக களிறொடு புலி பொருது உழக்கும் நின் – கலி 45/12
கோடு அழிய கொண்டானை ஆட்டி திரிபு உழக்கும்
வாடா வெகுளி எழில் ஏறு கண்டை இஃது ஒன்று – கலி 104/41,42
அலமரல் நோயுள் உழக்கும் என் தோழி – கலி 126/20
நாள் கயம் உழக்கும் பூ கேழ் ஊர – அகம் 36/8
அழி படர் உழக்கும் அவல நெஞ்சத்து – அகம் 285/2
ஈங்கு இவள் உழக்கும் என்னாது வினை நயந்து – அகம் 307/5
ஈங்கு நாம் உழக்கும் எவ்வம் உணராள் – அகம் 388/17
அரும் துயர் உழக்கும் நின் திருந்து இழை அரிவை – புறம் 146/7
அரும் துயர் உழக்கும் என் பெரும் துன்புறுவி நின் – புறம் 161/14
வாள் தக வைகலும் உழக்கும்
மாட்சியவர் இவள் தன்னைமாரே – புறம் 342/14,15
எருத்தம் மேல் படி புயம் அற சுமந்து இடர் உழக்கும்
வருத்தம் நீங்கி அ வரம்பு அறு திருவினை மருவும் – கம்.அயோ:1 65/2,3
ஒன்று ஒன்று ஒவ்வா இன்னல் உழக்கும் உயிர் உண்டோ – கம்.அயோ:3 45/2
என்று எடுத்து பற்பலவும் பன்னி இடர் உழக்கும்
குன்று எடுத்த போலும் குலவு தோள் கோளரியை – கம்.அயோ:14 65/1,2
சுற்றும் இருந்த அமைதியினில் துன்பு உழக்கும்
கொற்ற குரிசில் முகம் நோக்கி கோ மலரோன் – கம்.அயோ:14 67/2,3
உழக்கும் மறை நாலினும் உயர்ந்து உலகம் ஓதும் – கம்.ஆரண்:3 41/1
சூல் தவளை நீர் உழக்கும் துறை கெழு நீர் வள நாட – கம்.ஆரண்:6 114/3
ஒரு குறும் குரங்கு என்று எண்ணி நெடிது நாண் உழக்கும் நெஞ்சர் – கம்.சுந்:7 5/4
உதைக்கும் வெம் கரிகளை உழக்கும் தேர்களை – கம்.சுந்:9 36/1
வெளிப்படல் அரிது என்று உன்னி வேதனை உழக்கும் வேலை – கம்.யுத்1:13 24/2
ஒன்று கொண்டு ஒன்றை எற்றும் உதைக்கும் விட்டு உழக்கும் வாரி – கம்.யுத்2:16 173/2
தம்பியோ வானவர் ஆம் தாமரையின் காடு உழக்கும்
தும்பியோ நான்முகத்தோன் தொல் மரபின் தோன்றாலோ – கம்.யுத்2:17 78/1,2
ஊரில் செல எறியும் மிதித்து உழக்கும் முகத்து உதைக்கும் – கம்.யுத்2:18 159/4
போக்கி போக்கி உழக்கும் பொருமலான் – கம்.யுத்4:41 49/4

மேல்


உழக்கும்-காலை (1)

கண்ணிடை கலக்க நோக்கி ஐயுறவு உழக்கும்-காலை
புண்ணிடை யாக்கை செந்நீர் இழிதர புக்கு நின்ற – கம்.யுத்3:28 1/2,3

மேல்


உழக்குவம் (1)

நோய் நாம் உழக்குவம் ஆயினும் தாம் தம் – அகம் 155/5

மேல்


உழக்குவான் (1)

போர் உவந்து உழக்குவான் புகுந்து தாங்கினான் – கம்.யுத்2:18 119/3

மேல்


உழத்தல் (3)

அரும் படர் உழத்தல் யாவது என்றும் – ஐங் 486/2
இ நோய் உழத்தல் எமக்கு – கலி 72/26
மை_ஈர்_ஓதி அரும் படர் உழத்தல்
சில நாள் தாங்கல் வேண்டும் என்று நின் – அகம் 173/5,6

மேல்


உழத்தலின் (2)

அரும் துயர் உழத்தலின் உண்மை சான்ம் என – நற் 381/1
திறம் முனம் உழத்தலின் வலியும் செல்வமும் – கம்.யுத்2:16 79/2

மேல்


உழத்தலும் (1)

அரும் துயர் உழத்தலும் ஆற்றாம் அதன்_தலை – குறு 302/2

மேல்


உழத்தியர் (1)

ஞாங்கர் உற்பலம் உழத்தியர் பித்திகை நாற – கம்.கிட்:10 47/4

மேல்


உழத்து (1)

தொழுதல் சோருதல் துளங்குதல் துயர் உழத்து உயிர்த்தல் – கம்.சுந்:3 5/3

மேல்


உழந்த (39)

பரல் பகை உழந்த நோயொடு சிவணி – பொரு 44
ஆடு பசி உழந்த நின் இரும் பேர் ஒக்கலொடு – பொரு 61
செல் புனல் உழந்த சேய் வரல் கான்யாற்று – சிறு 3
ஒல்கு பசி உழந்த ஒடுங்கு நுண் மருங்குல் – சிறு 135
நல் எயில் உழந்த செல்வர் தம்-மின் – மது 731
அற்கு இடை உழந்த நும் வருத்தம் வீட – மலை 437
அல்கு படர் உழந்த அரி மதர் மழை கண் – நற் 8/1
உரவு கடல் உழந்த பெரு வலை பரதவர் – நற் 63/1
பல் சுரம் உழந்த நல்கூர் பரிய – நற் 135/6
வைகு பனி உழந்த வாவல் சினை-தொறும் – நற் 279/3
நாள் சுரம் உழந்த வாள் கேழ் ஏற்றையொடு – நற் 279/5
விரல் கவர்ந்து உழந்த கவர்வின் நல் யாழ் – நற் 335/9
பெரும் பெயல் உழந்த இரும் பிணர் துறுகல் – குறு 13/2
நெடும் கை வன் மான் கடும் பகை உழந்த
குறும் கை இரும் புலி கொலை வல் ஏற்றை – குறு 141/4,5
முனி படர் உழந்த பாடு இல் உண்கண் – குறு 357/1
தொல் பசி உழந்த பழங்கண் வீழ – பதி 12/15
படும் திரை பனி கடல் உழந்த தாளே – பதி 41/27
கடலொடு உழந்த பனி துறை பரதவ – பதி 48/4
துளியின் உழந்த தோய்வு அரும் சிமை-தொறும் – பரி 7/13
வேனில் உழந்த வறிது உயங்கு ஓய் களிறு – கலி 7/1
நடுங்கு நோய் உழந்த என் நலன் அழிய மணல் நோக்கி – கலி 134/17
என்றூழ் உழந்த புன் தலை மட பிடி – அகம் 43/3
மற புலி உழந்த வசி படு சென்னி – அகம் 119/16
வென்று அமர் உழந்த வியன் பெரும் பாசறை – அகம் 204/3
கழி படர் உழந்த பனி வார் உண்கண் – அகம் 234/16
திரை சுரம் உழந்த திண் திமில் விளக்கில் – அகம் 240/5
மல்கு திரை உழந்த ஒல்கு நிலை புன்னை – அகம் 250/2
எல்லு பெயல் உழந்த பல் ஆன் நிரையொடு – அகம் 264/5
உழுவையொடு உழந்த உயங்கு நடை ஒருத்தல் – அகம் 308/1
நீடு வெயில் உழந்த குறி இறை கணை கால் – அகம் 335/12
உறு புலி உழந்த வடு மருப்பு ஒருத்தற்கு – அகம் 379/24
வாள் அமர் உழந்த நின் தானையும் – புறம் 161/31
பேர் அமர் உழந்த வெருவரு பறந்தலை – புறம் 270/11
இலம்பாடு உழந்த என் இரும் பேர் ஒக்கல் – புறம் 378/13
உழந்த யோகத்து ஒரு_முதல் கோபத்தால் – கம்.ஆரண்:14 26/1
உழந்த வெம் சமத்து உயர் திசை யானையின் ஒளி மருப்பு உற்று இற்ற – கம்.சுந்:2 207/3
முன் உழந்த முழங்கு பெரும் செரு – கம்.யுத்2:15 46/3
ஆவல்-கண் நீ உழந்த அரும் தவத்தின் பெரும் கடற்கும் வரம் என்று ஆன்ற – கம்.யுத்4:38 26/3
இத்தனை காலமும் உழந்த ஈது எலாம் – கம்.யுத்4:40 61/2

மேல்


உழந்த-காலை (1)

அரும் துயர் உழந்த-காலை
மருந்து எனப்படூஉம் மடவோளையே – நற் 384/10,11

மேல்


உழந்ததன் (1)

அரும் படர் எவ்வம் உழந்ததன் தலையே – புறம் 378/24

மேல்


உழந்ததை (1)

மறை பிறர் அறியாமை மாணா நோய் உழந்ததை
என ஆங்கு – கலி 132/19,20

மேல்


உழந்தமை (1)

ஏவல் உழந்தமை கூறும் – பரி 1/12

மேல்


உழந்தவர்கள் (1)

இருந்து பசியால் இடர் உழந்தவர்கள் எய்தும் – கம்.சுந்:4 69/1

மேல்


உழந்தன்று-மன்னே (1)

நனி நீடு உழந்தன்று-மன்னே இனியே – குறு 149/2

மேல்


உழந்தனர் (1)

என்ன வீழ்ந்து உழந்தனர் இராமன் அல்லது – கம்.அயோ:4 174/3

மேல்


உழந்தனள் (1)

அன்னையும் அரும் துயர் உழந்தனள் அதனால் – ஐங் 242/2

மேல்


உழந்தனன் (1)

தெறு துயர் உழந்தனன் தேய தேய்வு சென்று – கம்.கிட்:10 102/3

மேல்


உழந்தனை-மன்னே (1)

நனி நீடு உழந்தனை-மன்னே அதனால் – அகம் 87/11

மேல்


உழந்தார் (2)

ஒக்க நோக்கிய யோகரும் அரும் துயர் உழந்தார் – கம்.அயோ:4 210/4
என்ப பலவும் எடுத்து இயம்பி இமையாதோரும் இடர் உழந்தார்
அன்பு மிகுதியால் ஐயன் ஆவி உள்ளே அடங்கினான் – கம்.யுத்3:22 226/1,2

மேல்


உழந்தாள் (2)

உயிர் நாடி ஒல்கும் உடல் போல் அலமந்து உழந்தாள் – கம்.பால:17 15/4
விழுங்குவெனோ என விம்மல் உழந்தாள் – கம்.ஆரண்:14 41/4

மேல்


உழந்தான் (2)

கண் இலான் பெற்று இழந்தான் என உழந்தான் கடும் துயரம் காலவேலான் – கம்.பால:6 12/4
படி எலாம் கேட்டு நெஞ்சில் பருவரல் உழந்தான் முன்னே – கம்.அயோ:6 7/3

மேல்


உழந்திட (1)

துனி உழந்திட துயர் தரு கொடு மன தொழிலோர் – கம்.யுத்4:41 41/2

மேல்


உழந்து (40)

இன் துயில் வதியுநன் காணாள் துயர் உழந்து
நெஞ்சு ஆற்றுப்படுத்த நிறை தபு புலம்பொடு – முல் 80,81
வாள் உழந்து அதன் தாள் வாழ்த்தி – மது 222
அதர் உழந்து அசையின-கொல்லோ ததர்_வாய் – நற் 279/9
பெயல் உழந்து உலறிய மணி பொறி குடுமி – நற் 357/5
நோய் உழந்து உறைவியை நல்கலானே – குறு 400/7
இல்லவர் ஆட இரந்து பரந்து உழந்து
வல்லவர் ஊடல் உணர்த்தர நல்லாய் – பரி 6/101,102
தணியா நோய் உழந்து ஆனா தகையவள் தகைபெற – கலி 30/18
விளியா நோய் உழந்து ஆனா என் தோழி நின் மலை – கலி 53/21
அறிவு அஞர் உழந்து ஏங்கி ஆய் நலம் வறிது ஆக – கலி 127/12
செல்வேன் விழுமம் உழந்து
என ஆங்கு பாட அருள்-உற்று – கலி 146/50,51
நீ உழந்து எய்தும் செய்_வினை பொருள்_பிணி – அகம் 51/8
நாள் இழை நெடும் சுவர் நோக்கி நோய் உழந்து
ஆழல் வாழி தோழி தாழாது – அகம் 61/4,5
கலங்கு அஞர் உழந்து நாம் இவண் ஒழிய – அகம் 127/2
திரை உழந்து அசைஇய நிரை வளை ஆயமொடு – அகம் 190/1
கடறு உழந்து இவணம் ஆக படர் உழந்து – அகம் 279/9
கடறு உழந்து இவணம் ஆக படர் உழந்து
யாங்கு ஆகுவள்-கொல் தானே தீம் தொடை – அகம் 279/9,10
களன் உழந்து அசைஇய மறு குளம்பினவே – புறம் 97/13
சுரன் உழந்து வருந்திய ஒக்கல் பசித்து என – புறம் 143/8
நோய் உழந்து வைகிய உலகினும் மிக நனி – புறம் 230/10
பொருதாது அமருவர் அல்லர் போர் உழந்து
அடு முரண் முன்பின் தன்னையர் ஏந்திய – புறம் 350/7,8
வேர் உழந்து உலறி மருங்கு செத்து ஒழிய வந்து – புறம் 370/5
முன்_நாள் நண்பகல் சுரன் உழந்து வருந்தி – புறம் 395/22
என்றனர் இடர் உழந்து இறைஞ்சி ஏத்தலும் – கம்.பால:5 17/1
மா துயர் உழந்து உழந்து அழுங்கி மாழ்கினர் – கம்.பால:10 51/2
மா துயர் உழந்து உழந்து அழுங்கி மாழ்கினர் – கம்.பால:10 51/2
ததையும் மலர் தார் அண்ணல் இவ்வண்ணம் மயல் உழந்து தளரும் ஏல்வை – கம்.பால:11 13/1
என்ற நாட்டினை நோக்கி இடர் உழந்து
ஒன்றும் உற்றது உணர்ந்திலன் உன்னுவான் – கம்.அயோ:11 27/1,2
தாய் பசி உழந்து உயிர் தளர தான் தனி – கம்.அயோ:11 99/1
சொன்னது செய்தி ஐய துயர் உழந்து அயரல் என்றான் – கம்.அயோ:14 115/4
பின் அவள் உழந்து பெற்ற யோகத்தின் பெற்றியாலே – கம்.ஆரண்:16 8/1
துயர் உழந்து அயர்தியோ சுருதி நூல் வலாய் – கம்.கிட்:6 12/4
தொள்கொடும் கிடந்தது என்ன துயர் உழந்து அழிந்து சோர்வான் – கம்.கிட்:7 79/4
பன்னி நாள் பல பணி உழந்து அரிதினின் படைத்தான் – கம்.சுந்:2 26/3
துன்னும் ஆர் உயிர் உடலொடு சுடுவது ஓர் துயர் உழந்து இவை சொன்னான் – கம்.சுந்:2 197/4
உற்றது உண்டு எனா படர் உழந்து உறாதன உறுவாள் – கம்.சுந்:3 17/4
யாண்டு வாழ்வது இடர் உழந்து ஆழ்தியோ – கம்.சுந்:3 104/4
உழந்து விழி பெற்றது ஓர் உயிர் பொறையும் ஒத்தாள் – கம்.சுந்:4 65/4
எண்தான் உழந்து இட்ட நும் ஏந்து இழை யாங்கள் காட்ட – கம்.சுந்:4 90/3
அந்தரின் அலமந்து அஞ்சி துயர் உழந்து அலக்கண் உற்றான் – கம்.யுத்1:7 3/4
துனி உழந்து அயர்வது என்னே துறத்தியால் துன்பம் என்றான் – கம்.யுத்2:16 39/4

மேல்


உழந்தே (3)

ஒழிதும் என்ப நாம் வருந்து படர் உழந்தே – நற் 296/9
நடுங்குதும் பிரியின் யாம் கடும் பனி உழந்தே – அகம் 217/20
தானே சிவன் தர பெற்றது தவம் நாள் பல உழந்தே
தானே பிறர் அறியாதது தந்தேன் என சமைந்தான் – கம்.யுத்3:27 151/1,2

மேல்


உழப்ப (5)

தொல் நலம் தொலைபு ஈங்கு யாம் துயர் உழப்ப துறந்து உள்ளார் – கலி 16/5
தொல் எழில் தொலைபு இவள் துயர் உழப்ப துறந்து நீ – கலி 17/5
அழிந்து உகு நெஞ்சத்தேம் அல்லல் உழப்ப
கழிந்தவை உள்ளாது கண்டவிடத்தே – கலி 72/23,24
இருளொடு யான் ஈங்கு உழப்ப என் இன்றி பட்டாய் – கலி 143/42
வாளையொடு உழப்ப துறை கலுழ்ந்தமையின் – அகம் 336/5

மேல்


உழப்பதற்கு (1)

உண்டு உயிர் இருந்தான் இன்னல் உழப்பதற்கு ஏது ஒன்றோ – கம்.சுந்:4 76/4

மேல்


உழப்பது (3)

உழையர் அன்மையின் உழப்பது அன்றியும் – குறு 289/4
அல்லல் உழப்பது எவன்-கொல் அன்னாய் – ஐங் 27/4
வெய்யவன் கொன்றான் என்றால் வேதனை உழப்பது இன்னம் – கம்.யுத்3:26 64/3

மேல்


உழப்பதும் (1)

ஆர் அமர் உழப்பதும் அமரியள் ஆகி – புறம் 339/11

மேல்


உழப்பம் (1)

துக்கமே உழப்பம் என்றால் சிறுமையாய் தோன்றும் அன்றே – கம்.யுத்3:26 67/4

மேல்


உழப்பவர் (1)

முறுகு காதலின் வேதனை உழப்பவர் முயங்கிய முலை முன்றில் – கம்.சுந்:2 192/2

மேல்


உழப்பவள் (1)

நினை துயர் உழப்பவள் பாடு இல் கண் பழி உண்டோ – கலி 48/13

மேல்


உழப்பவன் (1)

எடுக்கல் செல்லாது உழப்பவன் போல – கலி 38/5

மேல்


உழப்பவோ (3)

வித்தத்தால் தோற்றான் போல் வெய் துயர் உழப்பவோ
முட தாழை முடுக்கருள் அளித்த-கால் வித்தாயம் – கலி 136/8,9
உடை பொதி இழந்தான் போல் உறு துயர் உழப்பவோ
நறு வீ தாழ் புன்னை கீழ் நயந்து நீ அளித்த-கால் – கலி 136/12,13
சிறு_வித்தம் இட்டான் போல் செறி துயர் உழப்பவோ
ஆங்கு – கலி 136/16,17

மேல்


உழப்பார் (1)

உளம் என்னா நுந்தை மாட்டு எவ்வம் உழப்பார்
வளை நெகிழ்பு யாம் காணும்_கால் – கலி 80/12,13

மேல்


உழப்பார்-கண் (1)

நோய் தெற உழப்பார்-கண் இமிழ்தியோ எம் போல – கலி 129/10

மேல்


உழப்பாரை (1)

காய்ந்த நோய் உழப்பாரை கலக்கிய வந்தாயோ – கலி 120/18

மேல்


உழப்பாளை (1)

படு_சுடர் மாலையொடு பைதல் நோய் உழப்பாளை
குடி புறங்காத்து ஓம்பும் செங்கோலான் வியன் தானை – கலி 130/18,19

மேல்


உழப்பினும் (1)

அரும் படர் எவ்வம் இன்று நாம் உழப்பினும்
வாரற்க தில்ல தோழி சாரல் – குறு 360/3,4

மேல்


உழப்பேன் (1)

சேயேன்-மன் யானும் துயர் உழப்பேன் ஆயிடை – கலி 37/7

மேல்


உழப்போள் (2)

துனி மலி துயரமொடு அரும் படர் உழப்போள்
கையறு நெஞ்சிற்கு உயவு துணை ஆக – ஐங் 477/2,3
அல்லல் உழப்போள் மல்லல் சிறப்ப – புறம் 160/26

மேல்


உழல் (19)

கசட்டுறு வினை தொழில் கள்வராய் உழல்
அசட்டர்கள் ஐவரை அகத்து அடக்கிய – கம்.பால:5 74/1,2
கொன்று உழல் வாழ்க்கையள் கூற்றின் தோற்றத்தள் – கம்.பால:7 20/2
துறும் போதினில் தேன் துவைத்து உண்டு உழல் தும்பி ஈட்டம் – கம்.பால:17 12/1
கொன்று உழல் கூற்றம் என்னும் பெயர் இன்றி கொடுமை பூண்டாள் – கம்.அயோ:3 109/2
தனி நின்று உழல் தன் உயிரை சிறிதே தகைவான் இந்த – கம்.அயோ:4 67/2
உய்ய ஏழ்_உலகும் ஒன்று ஆன நீர் உழல்
தெய்வ மீன் ஒத்தது அ செம்பொன் தேர்-அரோ – கம்.அயோ:5 2/3,4
தேவர்-தம் உலகினும் தீமை செய்து உழல்
மா வலி அவுணர்கள் வைகும் நாட்டினும் – கம்.அயோ:12 8/1,2
வண்டு உழல் புரி குழல் மடந்தைமாரொடும் – கம்.ஆரண்:7 120/3
ஒறுத்து ஞாலத்து உயிர்-தமை உண்டு உழல்
மறத்தினார்கள் வலிந்தனர் வாழ்வரேல் – கம்.ஆரண்:14 24/2,3
சுமையால் உலகூடு உழல் தொல் வினையேற்கு – கம்.ஆரண்:14 75/3
கள்ளரின் ஒளித்து உழல் நெடும் கழுது ஒடுங்கி – கம்.கிட்:10 81/3
புவனம் மூன்றும் நின் தாதையின் புக்கு உழல்
தவன வேகத்தை ஓர்கிலை தாழ்த்தனை – கம்.கிட்:13 5/2,3
பொரு மத யானையும் பிடியும் புக்கு உழல்
நருமதை ஆம் எனும் நதியை நீங்கினார் – கம்.கிட்:14 10/3,4
செறிந்து உழல் கறங்கு அனையர் மேனி நிலை தேரார் – கம்.யுத்1:12 25/1
கூற்றின் கொலையால் உழல் கொள்கையனை – கம்.யுத்3:20 99/2
காதலின் துணைவரும் மடிய காத்து உழல்
கோது அறு தம்பியும் விளிய கோள் இலன் – கம்.யுத்3:24 79/2,3
மாறாது உழல் சாரிகை வந்தனனால் – கம்.யுத்3:31 207/4
காகம் உற்று உழல் களத்தினில் கிடத்துவென் கடிதின் – கம்.யுத்4:32 23/4
ஒருங்கு அரணம் மூன்றும் உழல் வாயு ஒரு பத்தும் – கம்.யுத்4:36 14/2

மேல்


உழல்கின்ற (1)

படைக்கலம் சுமந்து உழல்கின்ற பதகனேன் பழி பார்த்து – கம்.யுத்3:22 193/3

மேல்


உழல்கின்றாரை (1)

ஒற்றர் வந்து அளவு நோக்கி குரங்கு என உழல்கின்றாரை
பற்றினன் என்ப மன்னோ பண்டு தான் பல நாள் செய்த – கம்.யுத்1:9 23/2,3

மேல்


உழல்கின்றிலிர்கள் (1)

கரக்க முழை தேடி உழல்கின்றிலிர்கள் இன்று ஒரு கடும் பகலிலே – கம்.யுத்3:31 152/3

மேல்


உழல்குவர் (1)

உரம் மடங்கி வந்து உழையராய் உழல்குவர் ஒருவர் – கம்.சுந்:2 9/3

மேல்


உழல்கேனோ (1)

உருவை கொண்டு இன்னமும் நான் உளென் ஆகி உழல்கேனோ – கம்.சுந்:2 230/4

மேல்


உழல்பவர் (1)

எட்ட ஆதரித்து உழல்பவர் இதயங்கள் கொதிப்ப – கம்.பால:9 8/2

மேல்


உழல்பவன் (1)

உய்யலாம் உறுதி நாடி உழல்பவன் ஒரு நாள் உற்ற – கம்.பால:9 18/2

மேல்


உழல்வது (1)

ஊழியின் வரவு பார்த்து உழல்வது ஒத்ததே – கம்.சுந்:2 125/4

மேல்


உழல்வன (1)

ஒக்க நாள் எலாம் உழல்வன உலைவு_இல ஆக – கம்.கிட்:4 5/1

மேல்


உழல்வாய் (1)

பெரு நாள் உடனே பிரியாது உழல்வாய்
ஒரு நாள் தரியாது ஒழிவார் உளரோ – கம்.பால:23 4/3,4

மேல்


உழல்வார்-மேல் (1)

சாகா மூலம் தின்று உழல்வார்-மேல் சலம் என் ஆம் – கம்.சுந்:2 80/2

மேல்


உழல்வீர் (2)

உழல்வீர் கொடியீர் உரையாடிலிரோ – கம்.சுந்:4 5/4
நாண் இன்று உழல்வீர் தனி நாயகனை – கம்.சுந்:4 8/2

மேல்


உழல்வென் (1)

நாண் நெடும் சிலை சுமந்து உழல்வென் நாண் இலேன் – கம்.கிட்:6 21/4

மேல்


உழல்வென்-கொல்லோ (1)

அலந்தனென் உழல்வென்-கொல்லோ பொலம் தார் – அகம் 45/15

மேல்


உழல்வேன் (2)

ஊரே அறியேன் உயிரோடு உழல்வேன்
நீரே உடையாய் அருள் நின் இலையோ – கம்.கிட்:10 51/2,3
ஏச உழல்வேன் ஒருவன் யானும் உளென் அன்றோ – கம்.யுத்1:2 59/4

மேல்


உழல்வோர் (1)

வந்து மேருவினை நாள்-தொறும் வலம்செய்து உழல்வோர்
இந்து சூரியரை ஒத்து இருவரும் பொலியவே – கம்.ஆரண்:1 36/3,4

மேல்


உழல (2)

திரு மணி அரவு தேர்ந்து உழல
உருமு சிவந்து எறியும் ஓங்கு வரை ஆறே – நற் 255/10,11
வேக வெம் பழி சுமந்து உழல வேண்டலென் – கம்.ஆரண்:15 22/2

மேல்


உழலவிட்டான் (1)

வெம்பு வெம் சேனைக்கு எல்லாம் உணவு தந்து உழலவிட்டான்
உம்பியை வாயில்-தோறும் நிலை தெரிந்து உணர்த்த சொன்னான் – கம்.யுத்1:13 7/2,3

மேல்


உழலா (1)

உன் பகை உனக்கே தந்தேன் உயிர் சுமந்து உழலா நின்றேன் – கம்.யுத்1:12 40/4

மேல்


உழலின் (1)

குறிப்பின் வழி நிற்றி உயிர்கொண்டு உழலின் என்றான் – கம்.ஆரண்:11 30/4

மேல்


உழலும் (7)

ஆசையால் உழலும் கூற்றும் சுவை சிறிது அறிந்தது அன்றே – கம்.பால:7 53/4
உழலும் வாச மது மலர் ஓதியர் – கம்.பால:21 50/2
ஊன் திறந்து உயிர் குடித்து உழலும் வேலினாய் – கம்.அயோ:5 30/4
உழலும் மந்தரத்து உருவு தேய முன் – கம்.கிட்:3 38/2
பிறந்து இறந்து உழலும் பாச பிணக்கு உடை பிணியின் தீர்ந்தார் – கம்.சுந்:3 128/3
பிறவியில் பெரிய நோக்கின் பிசிதம் உண்டு உழலும் பெற்றி – கம்.யுத்2:19 97/1
ஒறுத்து உலகு அனைத்தையும் உழலும் ஓட்டிடை – கம்.யுத்4:37 71/1

மேல்


உழலை (1)

அழல் வாய் மருப்பினால் குத்தி உழலை
மரத்தை போல் தொட்டன ஏறு – கலி 106/21,22

மேல்


உழவ (4)

பெரு நெல் பல கூட்டு எருமை உழவ
கண்படை பெறாஅது தண் புலர் விடியல் – நற் 60/2,3
படை ஏர் உழவ பாடினி வேந்தே – பதி 14/17
ஆள் அழிப்படுத்த வாள் ஏர் உழவ
கடாஅ யானை கால்_வழி அன்ன என் – புறம் 368/13,14
வைகல் உழவ வாழிய பெரிது என – புறம் 392/11

மேல்


உழவர் (36)

உரன் கெழு நோன் பகட்டு உழவர் தங்கை – சிறு 190
குடி நிறை வல்சி செம் சால் உழவர்
நடை நவில் பெரும் பகடு புதவில் பூட்டி – பெரும் 197,198
தண்டலை உழவர் தனி மனை சேப்பின் – பெரும் 355
கொடு மேழி நசை உழவர்
நெடு நுகத்து பகல் போல – பட் 205,206
வில் ஏர் உழவர் வெம் முனை சீறூர் – நற் 3/5
தண்டலை உழவர் தனி மட_மகளே – நற் 97/9
நல் எருது நடை வளம் வைத்து என உழவர்
புல் உடை காவில் தொழில் விட்டு ஆங்கு – நற் 315/4,5
உவர் விளை உப்பின் உழாஅ உழவர்
ஒழுகை உமணர் வரு பதம் நோக்கி – நற் 331/1,2
செம் சால் உழவர் கோல் புடை மதரி – நற் 340/7
உழவர் வாங்கிய கமழ் பூ மென் சினை – குறு 10/3
முதை புனம் கொன்ற ஆர் கலி உழவர்
விதை குறு வட்டி போதொடு பொதுள – குறு 155/1,2
வித்திய உழவர் நெல்லோடு பெயரும் – ஐங் 3/4
ஏனல் உழவர் வரகு மீது இட்ட – பதி 30/22
கழனி உழவர் தண்ணுமை இசைப்பின் – பதி 90/41
உழவர் களி தூங்க முழவு பணை முரல – பரி 7/16
பழன உழவர் பாய் புனல் பரத்தந்து – பரி 7/39
களமர் உழவர் கடி மறுகு பிறசார் – பரி 23/27
முது மொழி நீரா புலன் நா உழவர்
புது மொழி கூட்டுண்ணும் புரிசை சூழ் புனல் ஊர – கலி 68/4,5
பெரும் களம் தொகுத்த உழவர் போல – அகம் 30/8
கங்குல் ஓதை கலி மகிழ் உழவர்
பொங்கழி முகந்த தா இல் நுண் துகள் – அகம் 37/2,3
அரிகால் போழ்ந்த தெரி பகட்டு உழவர்
ஓதை தெள் விளி புலம்-தொறும் பரப்ப – அகம் 41/6,7
வானம் வேண்டா வில் ஏர் உழவர்
பெரு நாள் வேட்டம் கிளை எழ வாய்த்த – அகம் 193/2,3
கொல்லை உழவர் கூழ் நிழல் ஒழித்த – அகம் 194/13
தண் மழை ஆலியின் தாஅய் உழவர்
வெண்ணெல் வித்தின் அறை மிசை உணங்கும் – அகம் 211/5,6
கழனி உழவர் குற்ற குவளையும் – அகம் 216/9
கழனி உழவர் கலி சிறந்து எடுத்த – அகம் 266/17
இனம் தேர் உழவர் இன் குரல் இயம்ப – அகம் 314/4
கள் ஆர் உவகை கலி மகிழ் உழவர்
காஞ்சி அம் குறும் தறி குத்தி தீம் சுவை – அகம் 346/5,6
கழனி உழவர் சூட்டொடு தொகுக்கும் – புறம் 13/11
கீழ்_மடை கொண்ட வாளையும் உழவர்
படை மிளிர்ந்திட்ட யாமையும் அறைநர் – புறம் 42/13,14
உழவர் ஓதை மறப்ப விழவும் – புறம் 65/4
உழவர் உழாதன நான்கு பயன் உடைத்தே – புறம் 109/3
விழவு இன்று ஆயினும் உழவர் மண்டை – புறம் 384/7
மென்_புலத்து வயல் உழவர்
வன்_புலத்து பகடு விட்டு – புறம் 395/1,2
நாந்தக உழவர் மேல் நாடும் தண்டத்தர் – கம்.ஆரண்:10 38/1
அங்கத குரிசிலோடு அடு சினத்து உழவர் ஆம் – கம்.கிட்:13 74/1

மேல்


உழவர்-தம் (1)

உழவர்-தம் மனையன உழு தொழில் புரியும் – கம்.பால:2 50/2

மேல்


உழவர்க்கு (1)

இசை நுவல் வித்தின் நசை ஏர் உழவர்க்கு
புது நிறை வந்த புனல் அம் சாயல் – மலை 60,61

மேல்


உழவரொடு (1)

கழனி உழவரொடு மாறு எதிர்ந்து மயங்கி – அகம் 366/8

மேல்


உழவன் (9)

ஓர் ஏர் உழவன் போல – குறு 131/5
உழவன் யாத்த குழவியின் அகலாது – குறு 181/4
வீழ் குடி உழவன் வித்து உண்டு ஆங்கு – புறம் 230/13
வீறு_வீறு ஆயும் உழவன் போல – புறம் 289/3
வாள் உடை உழவன் ஓர் மன்னன்-பால் வைத்தான் – கம்.பால:13 14/4
நலிந்த வாள் உழவன் ஓர் நங்கை கொங்கை போய் – கம்.பால:19 37/3
மாதவன் தனை வரன்முறை வணங்கி வாள் உழவன்
பாத பங்கயம் பணிந்தனன் பணிதலும் அனையான் – கம்.அயோ:1 58/1,2
ஆழி உழவன் புதல்வ ஐயம் இலை மெய்யே – கம்.ஆரண்:3 53/3
தராவலய நேமி உழவன் தயரத பேர் – கம்.ஆரண்:10 57/1

மேல்


உழவனும் (1)

வரி சிலை உழவனும் மறை உழவனை நீ – கம்.ஆரண்:2 38/1

மேல்


உழவனை (1)

வரி சிலை உழவனும் மறை உழவனை நீ – கம்.ஆரண்:2 38/1

மேல்


உழவா (2)

ஆம்பி பூப்ப தேம்பு பசி உழவா
பாஅல் இன்மையின் தோலொடு திரங்கி – புறம் 164/2,3
என்ன பன்னி இடர் உழவா இரவோடு இவனை கொண்டு அகற்றி – கம்.ஆரண்:10 116/1

மேல்


உழவின் (6)

வானம் வேண்டா உழவின் எம் – நற் 254/11
புலவு வில் உழவின் புல்லாள் வழங்கும் – பதி 15/12
பல் விதை உழவின் சில் ஏராளர் – பதி 76/11
மெய்யது உழவின் எதிர் புனல் மாறு ஆடி – பரி 10/103
உழவின் ஓதை பயின்று அறிவு இழந்து – பரி 23/15
வில் ஏர் உழவின் நின் நல் இசை உள்ளி – புறம் 371/13

மேல்


உழவு (4)

கரும்பு எல்லாம் நின் உழவு அன்றோ ஒருங்கே – கலி 64/14
குவளையும் நின் உழவு அன்றோ இகலி – கலி 64/16
கடுங்கண் மழவர் களவு உழவு எழுந்த – அகம் 91/11
உழவு ஒழி பெரும் பகடு அழி தின்று ஆங்கு – புறம் 366/13

மேல்


உழவு-உறு (1)

பகடு பல பூண்ட உழவு-உறு செம் செய் – அகம் 262/2

மேல்


உழற்றும் (1)

ஆற்றினன் உழற்றும் ஓர் ஆதன் எய்தும் அ – கம்.அயோ:11 111/3

மேல்


உழறல் (1)

நிழல் செய்து உழறல் காணேன் யான் என – அகம் 208/12

மேல்


உழன்ற (1)

உய்த்து உலகு அனைத்தினும் உழன்ற சாரிகை – கம்.யுத்4:37 73/1

மேல்


உழன்று (2)

பேர் உலகு எங்கும் உழன்று இருள் பின்னா – கம்.ஆரண்:14 35/3
ஊசல் உழன்று அழி சிந்தையளும்தான் – கம்.ஆரண்:14 51/2

மேல்


உழாதன (1)

உழவர் உழாதன நான்கு பயன் உடைத்தே – புறம் 109/3

மேல்


உழாது (1)

ஏறு பொருத செறு உழாது வித்துநவும் – பதி 13/2

மேல்


உழாஅ (3)

உழாஅ நுண் தொளி நிரவிய வினைஞர் – பெரும் 211
உவர் விளை உப்பின் உழாஅ உழவர் – நற் 331/1
உயர் சிமைய உழாஅ நாஞ்சில் பொருந – புறம் 139/8

மேல்


உழாஅது (3)

உவரி ஒருத்தல் உழாஅது மடிய – குறு 391/1
இரும் கழி செறுவின் உழாஅது செய்த – அகம் 140/2
உழாஅது வித்திய பரூஉ குரல் சிறுதினை – புறம் 168/6

மேல்


உழி (2)

புனத்து உழி போகல் உறுமோ மற்று என – அகம் 388/13
உழி பெருந்தகைமை சான்ற அந்தணன் உயிர்த்த எல்லாம் – கம்.ஆரண்:15 53/2

மேல்


உழிஞ்சில் (2)

நெற்று விளை உழிஞ்சில் வற்றல் ஆர்க்கும் – குறு 39/2
கள்ளி அம் காட்ட கடத்து இடை உழிஞ்சில்
உள் ஊன் வாடிய சுரி மூக்கு நொள்ளை – அகம் 53/7,8

மேல்


உழிஞை (8)

வேறு பல் பூளையொடு உழிஞை சூடி – பட் 235
பொன் புனை உழிஞை வெல் போர் குட்டுவ – பதி 22/27
துய் வீ வாகை நுண் கொடி உழிஞை
வென்றி மேவல் உரு கெழு சிறப்பின் – பதி 43/23,24
நுண் கொடி உழிஞை வெல் போர் அறுகை – பதி 44/10
பணியா மரபின் உழிஞை பாட – பதி 46/6
சிறியிலை உழிஞை தெரியல் சூடி – பதி 63/8
நெடும் கொடி உழிஞை பவரொடு மிடைந்து – புறம் 76/5
நெடும் கொடி உழிஞை பவரொடு மிலைந்து – புறம் 77/3

மேல்


உழிஞை-மேல் (1)

மாருதி மேலை வாயில் உழிஞை-மேல் வருவதானான் – கம்.யுத்1:13 5/2

மேல்


உழிஞையன் (1)

இலங்கும் பூணன் பொலம் கொடி உழிஞையன்
மடம் பெருமையின் உடன்று மேல் வந்த – பதி 56/5,6

மேல்


உழிஞையை (1)

உழிஞையை துடைக்க நொச்சி உச்சியில் கொண்டது உன் ஊர் – கம்.யுத்1:13 12/4

மேல்


உழிஞையொடு (1)

பொலம் குழை உழிஞையொடு பொலிய சூட்டி – புறம் 50/4

மேல்


உழிஞையோடு (1)

பூ அல்ல பூளை உழிஞையோடு யாத்த – கலி 140/4

மேல்


உழிதர (1)

மை தோய் விசும்பின் மாதிரத்து உழிதர
பனி அடூஉ நின்ற பானாள் கங்குல் – அகம் 125/10,11

மேல்


உழிதரும் (2)

கந்து நீத்து உழிதரும் கடாஅ யானையும் – மது 383
ஒல்லா மயலொடு பாடு இமிழ்பு உழிதரும்
மடங்கல் வண்ணம் கொண்ட கடும் திறல் – பதி 62/7,8

மேல்


உழியது-கொல் (1)

என் உழியது-கொல் தானே பன் நாள் – அகம் 317/22

மேல்


உழு (11)

கொல்லை உழு கொழு ஏய்ப்ப பல்லே – பொரு 117
நெல் உழு பகட்டொடு கறவை துன்னா – பெரும் 325
தளி பதம் பெற்ற கான் உழு குறவர் – நற் 209/2
வறன் உழு நாஞ்சில் போல் மருப்பு ஊன்றி நிலம் சேர – கலி 8/5
தண் துளிக்கு ஏற்ற பல உழு செம் செய் – அகம் 26/24
கோடு உழு களிற்றின் தொழுதி ஈண்டி – அகம் 109/4
பொரு படை தரூஉம் கொற்றமும் உழு படை – புறம் 35/25
கொள் உழு வியன் புலத்து உழை கால் ஆக – புறம் 105/5
உள் வரால் ஒளிப்ப மள்ளர் உழு பகடு உரப்புவாரும் – கம்.பால:2 18/4
உழவர்-தம் மனையன உழு தொழில் புரியும் – கம்.பால:2 50/2
நெடும் படை வாள் நாஞ்சில் உழு நிண சேற்றின் உதிர நீர் நிறைந்த காப்பின் – கம்.யுத்4:33 23/1

மேல்


உழுகின்ற (3)

உழுகின்ற கொழு முகத்தின் உதிக்கின்ற கதிரின் ஒளி – கம்.பால:13 17/1
உழுகின்ற பொழுதின் ஈன்ற ஒரு மகட்கு இரங்கி ஞாலம் – கம்.கிட்:15 28/3
உழுகின்ற தலை எலாம் உயர்ந்து எழுந்தன – கம்.யுத்4:41 88/3

மேல்


உழுஞ்சில் (3)

வாடல் உழுஞ்சில் விளை நெற்று அம் துணர் – அகம் 45/1
கோடல் அம் கவட்ட குறும் கால் உழுஞ்சில்
தாறு சினை விளைந்த நெற்றம் ஆடு_மகள் – அகம் 151/8,9
உழுஞ்சில் அம் கவட்டு இடை இருந்த பருந்தின் – புறம் 370/7

மேல்


உழுத்து (1)

உழுத்து அதர் உண்ட ஓய் நடை புரவி – புறம் 299/2

மேல்


உழுத (28)

தொடுப்பு எறிந்து உழுத துளர் படு துடவை – பெரும் 201
இரும் கல் அடுக்கத்து என் ஐயர் உழுத
கரும் கால் செந்தினை கடியும் உண்டன – நற் 122/1,2
மறு கால் உழுத ஈர செறுவின் – நற் 210/2
துறு கண் கண்ணி கானவர் உழுத
குலவு குரல் ஏனல் மாந்தி ஞாங்கர் – நற் 386/2,3
வலம்புரி உழுத வார் மணல் அடைகரை – ஐங் 193/1
கிழங்கு அகழ் கேழல் உழுத சிலம்பில் – ஐங் 270/1
புன்_புல மயக்கத்து உழுத ஏனல் – ஐங் 283/2
வெள் வரகு உழுத கொள் உடை கரம்பை – பதி 75/11
இரும் கல் அடுக்கத்து என் ஐயர் உழுத
கரும்பு என கவினிய பெரும் குரல் ஏனல் – அகம் 302/9,10
நறு விரை ஆரம் அற எறிந்து உழுத
உளை குரல் சிறுதினை கவர்தலின் கிளை அமல் – அகம் 388/3,4
உழுத நோன் பகடு அழி தின்று ஆங்கு – புறம் 125/7
கடுங்கண் கேழல் உழுத பூழி – புறம் 168/4
கேழல் உழுத இரும் சேறு கிளைப்பின் – புறம் 176/2
உழுத வெம் புண்களில் வளை கை ஒற்றினாள் – கம்.பால:19 53/2
உழுத கொங்கையர் ஊசல் உயிர்ப்பினர் – கம்.சுந்:2 170/2
தோடு உழுத தார் வண்டும் திசை யானை மதம் துதைந்த வண்டும் சுற்றி – கம்.சுந்:2 215/1
மாடு உழுத நறும் கலவை வய களிற்றின் சிந்துரத்தை மாறுகொள்ள – கம்.சுந்:2 215/2
கோடு உழுத மார்பானை கொலை உழுத வடி வேலின் கொற்றம் அஞ்சி – கம்.சுந்:2 215/3
கோடு உழுத மார்பானை கொலை உழுத வடி வேலின் கொற்றம் அஞ்சி – கம்.சுந்:2 215/3
தாள் தொழுத பகை வேந்தர் முடி உழுத தழும்பு இருந்த சரணத்தானை – கம்.சுந்:2 215/4
உழுத மார்பினான் உருகி உள் உற – கம்.யுத்3:24 109/2
உழுத யானை பிணம் புக்கு ஒளித்தவால் – கம்.யுத்3:29 25/3
தோடு உழுத நறும் தொடையல் தொகை உழுத கிளை வண்டின் சுழிய தொங்கல் – கம்.யுத்4:37 204/1
தோடு உழுத நறும் தொடையல் தொகை உழுத கிளை வண்டின் சுழிய தொங்கல் – கம்.யுத்4:37 204/1
பாடு உழுத படர் வெரிநின் பணி உழுத அணி நிகர்ப்ப பணை கை யானை – கம்.யுத்4:37 204/2
பாடு உழுத படர் வெரிநின் பணி உழுத அணி நிகர்ப்ப பணை கை யானை – கம்.யுத்4:37 204/2
கோடு உழுத நெடும் தழும்பின் குவை தழுவி எழு மேக குழுவின் கோவை – கம்.யுத்4:37 204/3
காடு உழுத கொழும் பிறையின் கறை கழன்று கிடந்தன-போல் கிடக்க கண்டான் – கம்.யுத்4:37 204/4

மேல்


உழுதாய் (1)

உழுதாய்
சுரும்பு இமிர் பூ கோதை அம் நல்லாய் யான் நின் – கலி 64/11,12

மேல்


உழுதிரோ (1)

வீர வாள் கொழு என மடுத்து உழுதிரோ வெறி போர் – கம்.ஆரண்:8 7/2

மேல்


உழுது (6)

கேழல் உழுது என கிளர்ந்த எருவை – ஐங் 269/1
உழுது காண் துளைய ஆகி ஆர் கழல்பு – அகம் 9/6
இவரே புலன் உழுது உண்-மார் புன்கண் அஞ்சி – புறம் 46/3
பூழி மயங்க பல உழுது வித்தி – புறம் 120/3
வில் உழுது உண்-மார் நாப்பண் ஒல்லென – புறம் 170/4
உழுது ஊர் காளை ஊழ் கோடு அன்ன – புறம் 322/1

மேல்


உழுதும் (1)

இரு நீர் சேர்ப்பின் உப்பு உடன் உழுதும்
பெரு_நீர் குட்டம் புணையொடு புக்கும் – அகம் 280/8,9

மேல்


உழுதேம் (1)

உரம் பொரு_இல் நிலம் வேள்விக்கு அலகு இல் பல சால் உழுதேம் – கம்.பால:13 16/4

மேல்


உழுதோய் (1)

கேழலாய் மருப்பின் உழுதோய் எனவும் – பரி 3/24

மேல்


உழுந்தின் (2)

இரும் பனி பருவத்த மயிர் காய் உழுந்தின்
அகல் இலை அகல வீசி அகலாது – நற் 89/5,6
பூழ் கால் அன்ன செம் கால் உழுந்தின்
ஊழ்ப்படு முது காய் உழை_இனம் கவரும் – குறு 68/1,2

மேல்


உழுந்தினும் (1)

உழுந்தினும் துவ்வா குறு வட்டா நின்னின் – கலி 94/27

மேல்


உழுந்து (9)

உழுந்து உடை கழுந்தின் கரும்பு உடை பணை தோள் – குறு 384/1
நெய்யொடு மயக்கிய உழுந்து நூற்று அன்ன – ஐங் 211/1
உழுந்து தலைப்பெய்த கொழும் களி மிதவை – அகம் 86/1
உழுந்து இட இடம் இலை உலகம் எங்கணும் – கம்.பால:14 23/1
உழுந்து பேரு முன் திசை திரிந்து ஒறுப்பல் என்று உதைக்கும் – கம்.கிட்:7 67/2
உழுந்து ஓடு காலத்திடை உம்பரின் உம்பர் ஓங்கி – கம்.சுந்:1 41/2
உழுந்து பேர்வதன்-முன் நெடு மாருதி உதைத்தான் – கம்.சுந்:11 52/4
உழுந்து உருள் பொழுதும் தாழா வினையினான் மறுக்கம் உற்றான் – கம்.யுத்3:26 75/4
உழுந்து உருள் பொழுதின் எ உலகும் சேர்வன – கம்.யுத்4:37 64/2

மேல்


உழும் (4)

நிறன் உழும் வளை வாய் நாஞ்சிலோனும் – பரி 13/34
உழும் கதிர் மணி அணி உமிழும் மின்னினான் – கம்.கிட்:16 25/1
உழும் தரை-தன்னை பின்னும் இனையன உரைப்பதானான் – கம்.யுத்3:26 44/4
உழும் நிலத்தை உருளும் புரளுமால் – கம்.யுத்3:29 15/4

மேல்


உழுவது (1)

உழுவது உடையமோ யாம் – கலி 64/10

மேல்


உழுவாய் (1)

என் உழுவாய் நீ மற்று இனி – கலி 64/18

மேல்


உழுவை (27)

அளை செறி உழுவை கோள் உற வெறுத்த – மலை 505
பெரும் களிறு உழுவை அட்டு என இரும் பிடி – நற் 47/1
பூ பொறி உழுவை பேழ் வாய் ஏற்றை – நற் 104/1
பெரும் களிறு உழுவை தாக்கலின் இரும் பிடி – நற் 144/1
வெம் சின உழுவை பேழ் வாய் ஏற்றை – நற் 154/5
பூ பொறி உழுவை தொலைச்சிய வை நுதி – நற் 205/3
வய களிறு பொருத வாள் வரி உழுவை
கல் முகை சிலம்பில் குழுமும் அன்னோ – நற் 255/4,5
அழுகை மகளிர்க்கு உழுவை செப்ப – பரி 14/12
கொலை உழுவை தோல் அசைஇ கொன்றை தார் சுவல் புரள – கலி 1/11
கடுங்கண் உழுவை அடி போல வாழை – கலி 43/24
ஆய் பொறி உழுவை தாக்கிய பொழுதின் – கலி 46/4
ஆள் இல் அத்தத்து உழுவை உகளும் – அகம் 45/5
இரும் களிறு அட்ட பெரும் சின உழுவை
நாம நல்_அரா கதிர்பட உமிழ்ந்த – அகம் 72/13,14
பொறி கிளர் உழுவை போழ் வாய் ஏற்றை – அகம் 147/6
கடையல் அம் குரல வாள் வரி உழுவை
பேழ் வாய் பிணவின் விழு பசி நோனாது – அகம் 277/5,6
பொரு முரண் உழுவை தொலைச்சி கூர் நுனை – அகம் 332/4
பேழ் வாய் உழுவை பொறிக்கும் ஆற்றலை – புறம் 33/9
அளை செறி உழுவை இரைக்கு வந்து அன்ன – புறம் 78/3
உழுவை முந்து அரி_அனான் எவரினும் உயரினான் – கம்.பால:20 18/4
உழுவை சேர் கானகத்து உறைவென் யான் என – கம்.அயோ:4 185/2
நடைய வாள் அரிகள் கோள் உழுவை நண்ணிய எலாம் – கம்.ஆரண்:1 9/2
செற்ற வாள் உழுவை வன் செறி அதள் திருகு உற – கம்.ஆரண்:1 14/1
ஊதை போல் விசையின் வெம் கண் உழுவை போல் வயவர் ஓங்கல் – கம்.கிட்:15 27/1
குன்றிடை உழுவை அம் குழு கொண்டு ஈண்டியே – கம்.சுந்:3 50/4
காய் சின உழுவை தின்னிய வந்த கலை இளம் பிணை என கரைந்தாள் – கம்.சுந்:3 94/4
உழுவை போந்தை உழை உயிர் உண்பதே – கம்.யுத்3:29 17/3
குரக்கின் முதல் நாயகனை ஆளுடைய கோள் உழுவை கொல்லும் இவரை – கம்.யுத்3:31 152/4

மேல்


உழுவையின் (2)

உழுவையின் முலை மான் இளம் கன்றுகள் உண்ட – கம்.அயோ:9 41/4
உழுவையின் சினத்தவன் ஆர்த்த ஓசையே – கம்.யுத்3:24 96/4

மேல்


உழுவையும் (2)

அளை செறி உழுவையும் ஆளியும் உளியமும் – குறி 252
பாம்பு எலாம் பட யாளியும் உழுவையும் பாற – கம்.யுத்2:15 193/2

மேல்


உழுவையை (1)

பேழ் வாய் உழுவையை பெரும்பிறிது உறீஇ – புறம் 152/2

மேல்


உழுவையொடு (1)

உழுவையொடு உழந்த உயங்கு நடை ஒருத்தல் – அகம் 308/1

மேல்


உழுவையோடு (1)

உழுவையோடு அரி என உடற்றும் சீற்றத்தார் – கம்.ஆரண்:7 48/4

மேல்


உழை (54)

இலை வேய் குரம்பை உழை அதள் பள்ளி – மது 310
உழை அணந்து உண்ட இறை வாங்கு உயர் சினை – நற் 113/1
உழை படு மான் பிணை தீண்டலின் இழை_மகள் – நற் 274/3
பிறர் உழை கழிந்த என் ஆய்_இழை அடியே – நற் 279/11
குன்று உழை நண்ணிய முன்றில் போகாது – நற் 379/2
பெண்ணை வேலி உழை கண் சீறூர் – நற் 392/6
ஊழ்ப்படு முது காய் உழை_இனம் கவரும் – குறு 68/2
கிளைக்கு உற்ற உழை சுரும்பின் கேழ் கெழு பாலை இசை ஓர்-மின் – பரி 11/127
அல்லல் களை தக்க கேளிர் உழை சென்று – கலி 61/3
பூ குழாய் செல்லல் அவன் உழை கூஉய்_கூஉய் – கலி 63/6
என் உழை வந்து நொந்து உரையாமை பெறுகற்பின் – கலி 77/15
தொடக்கத்து தாய் உழை புக்காற்கு அவளும் – கலி 82/11
வழிமுறை தாய் உழை புக்காற்கு அவளும் – கலி 82/15
தோழி அவன் உழை சென்று – கலி 114/6
அ-கால் அவன் உழை ஆங்கே ஒழிந்தன – கலி 146/21
ஒண்_நுதல் உற்றது உழை சென்று கேளாமோ – கலி 147/11
புன் தலை சிறாரோடு உகளி மன்று உழை
கவை இலை ஆரின் அம் குழை கறிக்கும் – அகம் 104/11,12
அறு கோட்டு உழை மான் ஆண் குரல் ஓர்க்கும் – அகம் 147/7
குன்று உழை நண்ணிய சீறூர் ஆங்கண் – அகம் 152/2
உழை கடல் வழங்கலும் உரியன் அதன்_தலை – அகம் 190/10
செந்நாய் வெரீஇய புகர் உழை ஒருத்தல் – அகம் 219/13
கறங்கு நுண் துவலையின் ஊர் உழை அணிய – அகம் 243/4
மண் கொள் புற்றத்து அருப்பு உழை திறப்பின் – அகம் 342/5
முனை உழை இருந்த அம் குடி சீறூர் – அகம் 367/5
உழை புறத்து அன்ன புள்ளி நீழல் – அகம் 379/20
வயல் உழை மருதின் வாங்கு சினை வலக்கும் – புறம் 52/10
கொள் உழு வியன் புலத்து உழை கால் ஆக – புறம் 105/5
தொல் நட்பு உடையார் தம் உழை செலினே – புறம் 223/6
உழை குரல் கூகை அழைப்ப ஆட்டி – புறம் 261/12
தன் உழை குறுகல் வேண்டி என் அரை – புறம் 390/13
மலங்கு உழை என உயிர் வருந்தி சோர்தர – கம்.பால:10 45/3
உழை கலித்தன என்ன உயிர்-துணை – கம்.பால:14 47/1
உண்ணும் நீர் கண்டு வீழும் உழை குலம் பலவும் ஒத்தார் – கம்.பால:21 4/4
உழை குலாம் நயனத்தார்-மாட்டு ஒன்று ஒன்றே விரும்பற்கு ஒத்த – கம்.பால:22 20/3
உழை குலம் உழைப்பன ஒத்து ஓர் பால் எல்லாம் – கம்.அயோ:4 197/4
பிடித்து நல்கு இ உழை என பேதையேன் – கம்.ஆரண்:12 3/1
உழை உலாம் நெடும் கண் மாதர் ஊசல் ஊசல் அல்லவேல் – கம்.கிட்:7 2/1
உழை உற உயிர் உற உயிர்க்கும் மாதரின் – கம்.கிட்:10 24/2
உழை துறு மலை மா கொங்கை கரந்த பால் ஒழுக்கை ஒத்த – கம்.கிட்:10 33/2
ஒதுங்கின உழை குலம் மழை குலம் முழக்க – கம்.கிட்:10 78/4
எ உழை இருந்தனன் இராமன் என யாணர் – கம்.கிட்:14 53/1
செ உழை நெடும் கண் அவள் செப்பிடுதலோடும் – கம்.கிட்:14 53/2
அ உழை நிகழ்ந்தனை ஆதியினொடு அந்தம் – கம்.கிட்:14 53/3
உழை தடம் கண்ணி என்று உரைத்திட்டு ஊழின் வந்து – கம்.கிட்:16 1/3
உழை உழை பரந்த வான யாற்று-நின்று உம்பர் நாட்டு – கம்.சுந்:2 182/1
உழை உழை பரந்த வான யாற்று-நின்று உம்பர் நாட்டு – கம்.சுந்:2 182/1
உழை புகு செப்பின் ஒளிதர மறைத்த உத்தரியத்தினர் ஒல்கி – கம்.சுந்:3 88/2
உழை குல தீய மாய உருவு கொண்டு உறுதல் செய்தான் – கம்.சுந்:4 74/1
உழை குல நோக்கினார்கள் உலந்தவர்க்கு உரிய மாதர் – கம்.சுந்:10 14/1
உழை உழை சுருட்டி மென் பூ குவித்து இடைக்கு இடையூறு என்னா – கம்.யுத்2:19 282/2
உழை உழை சுருட்டி மென் பூ குவித்து இடைக்கு இடையூறு என்னா – கம்.யுத்2:19 282/2
ஓம வெம் கனல் அவிந்து உழை கலப்பையும் – கம்.யுத்3:27 57/1
உழுவை போந்தை உழை உயிர் உண்பதே – கம்.யுத்3:29 17/3
உழை பொலி உண் கண் நீர் தாரை மீது உக – கம்.யுத்4:38 15/3

மேல்


உழை-தொறும் (2)

ஒரு மணி நேடும் பல் தலை அரவின் உழை-தொறும் உழை-தொறும் உலாவி – கம்.சுந்:3 92/4
ஒரு மணி நேடும் பல் தலை அரவின் உழை-தொறும் உழை-தொறும் உலாவி – கம்.சுந்:3 92/4

மேல்


உழை_இனம் (1)

ஊழ்ப்படு முது காய் உழை_இனம் கவரும் – குறு 68/2

மேல்


உழைக்கும் (4)

புண் நுழைகிற்க உழைக்கும் ஆனை போல்வான் – கம்.அயோ:3 19/4
உயரும் விண்ணிடை மண்ணிடை விழும் கிடந்து உழைக்கும்
அயரும் கை குலைத்து அலமரும் ஆர் உயிர் சோரும் – கம்.ஆரண்:6 90/1,2
உழைக்கும் வெய்து உயிர்க்கும் ஆவி உருகும் போய் உணர்வு சோரும் – கம்.யுத்2:19 222/1
விட்டு அழைக்கும் உழைக்கும் வெதும்புமால் – கம்.யுத்3:29 14/4

மேல்


உழைக்குமால் (1)

ஒற்றும் மோந்து உள் உருகும் உழைக்குமால்
முற்றும் நாளின் விடும் நெடு மூச்சினான் – கம்.யுத்3:29 29/3,4

மேல்


உழைச்சுற்றம் (1)

உயங்கி அ நகர் உலைவு உற ஒருங்கு உழைச்சுற்றம்
மயங்கி ஏங்கினர் வயின்வயின் வரம்பு இலர் தொடர – கம்.அயோ:4 212/1,2

மேல்


உழைத்த (1)

உழைத்த வல் இருவினைக்கு ஊறு காண்கிலாது – கம்.கிட்:7 31/1

மேல்


உழைத்தது (1)

உழைத்தது காண்கின்றேம் என்று உணங்கினார் உம்பர் உள்ளார் – கம்.யுத்3:27 87/4

மேல்


உழைத்தவால் (1)

உரம் தலத்துற உழைத்தவால் பிழைத்தது ஒன்று இல்லை – கம்.யுத்2:16 211/3

மேல்


உழைத்தனர் (2)

உருண்டனர் உலைந்தனர் உழைத்தனர் பிழைத்தார் – கம்.சுந்:8 29/3
உழைத்தனர் குருதி வெள்ளத்து உலந்ததும் உலப்பிற்று அன்றே – கம்.யுத்2:19 88/2

மேல்


உழைத்தனள் (2)

உழைத்தனள் உயிர்த்தனள் உயிர் உண்டு என்னவே – கம்.பால:19 33/4
உழைத்தனள் உலைந்து உயிர் உலக்கும் ஒன்றினும் – கம்.கிட்:10 84/3

மேல்


உழைத்தார் (2)

உழைத்தார் சிலர் உயிர்த்தார் சிலர் உருண்டார் சிலர் புரண்டார் – கம்.ஆரண்:7 94/2
பிரிந்தார் பலர் இரிந்தார் பலர் பிழைத்தார் பலர் உழைத்தார்
புரிந்தார் பலர் நெரிந்தார் பலர் புரண்டார் பலர் உருண்டார் – கம்.யுத்3:31 111/1,2

மேல்


உழைத்தாள் (1)

குடித்தாள் துயரை உயிரோடும் குழைத்தாள் உழைத்தாள் குயில் அன்னாள் – கம்.யுத்3:23 8/4

மேல்


உழைத்து (4)

உன் உயிர் நிலைப்பது ஓர் அருத்தியொடு உழைத்து ஆண்டு – கம்.பால:22 30/3
உழைத்து வீடுவது ஆயினை என் உனக்கு உறுவது ஒன்று உரை என்றான் – கம்.யுத்2:16 320/4
உழைத்து உயிர் விடுவது அல்லால் உறு செரு வென்றேம் என்று – கம்.யுத்2:19 182/2
உடம்பு இறங்கி கிடந்து உழைத்து ஓங்கு தீ – கம்.யுத்3:29 7/3

மேல்


உழைப்பதானார் (1)

உரையுண்ட நல்லோர் என்ன உயிர்த்து உயிர்த்து உழைப்பதானார் – கம்.யுத்2:19 168/4

மேல்


உழைப்பது (1)

புறம் கிடந்து உழைப்பது என் இப்பொழுது இறை புவனம் மூன்றும் – கம்.யுத்3:26 72/2

மேல்


உழைப்பன (1)

உழை குலம் உழைப்பன ஒத்து ஓர் பால் எல்லாம் – கம்.அயோ:4 197/4

மேல்


உழைமான் (2)

உழைமான் அம் பிணை இனன் இரிந்து ஓட – அகம் 173/11
உழைமான் இன நிரை ஓடும் – அகம் 249/18

மேல்


உழைய (1)

பேர் உழைய நாகர்_உலகில் பிறிது வானில் – கம்.ஆரண்:6 29/1

மேல்


உழையதா (1)

விறல் மலை வியல் அறை வீழ் பிடி உழையதா
மறம் மிகு வேழம் தன் மாறுகொள் மைந்தினான் – கலி 53/2,3

மேல்


உழையதுவே (3)

கார் செய்து என் உழையதுவே ஆயிடை – நற் 289/6
உள்ளம் பின்னும் தன் உழையதுவே – குறு 142/5
மடம் கெழு நெஞ்சம் நின் உழையதுவே – அகம் 29/23

மேல்


உழையம் (2)

யாம் தன் உழையம் ஆகவும் தானே – நற் 312/6
உழையம் ஆகவும் இனைவோள் – அகம் 5/27

மேல்


உழையர் (12)

படம் புகு மிலேச்சர் உழையர் ஆக – முல் 66
தாம் நம் உழையர் ஆகவும் நாம் நம் – நற் 281/8
காதலர் உழையர் ஆக பெரிது உவந்து – குறு 41/1
உழையர் அன்மையின் உழப்பது அன்றியும் – குறு 289/4
பிரியா காதலொடு உழையர் ஆகிய – அகம் 241/4
அரசர் உழையர் ஆகவும் புரை தபு – புறம் 154/4
ஊர் கொண்ட திங்கள் என்ன மன்னனை உழையர் சுற்றி – கம்.அயோ:6 9/2
உழையர் ஓடி ஒரு நொடி ஓங்கல் மேல் – கம்.ஆரண்:7 23/2
காவலின் உழையர் தம்மை கொணருதிர் கடிதின் என்றான் – கம்.ஆரண்:10 165/4
அ வழி உழையர் ஓடி ஆண்டு அவர் கொணர்தலோடும் – கம்.ஆரண்:10 166/1
உழையர் என்ன நின்று உதவுவ நிதியங்கள் ஒருவர் – கம்.சுந்:2 25/2
உழையர் கூவ புக்கு ஏகு என பெயர்வது ஓர் ஊசலின் உளதாகும் – கம்.சுந்:2 196/3

மேல்


உழையரா (1)

சிறப்பு செய்து உழையரா புகழ்பு ஏத்தி மற்று அவர் – கலி 25/15

மேல்


உழையராய் (1)

உரம் மடங்கி வந்து உழையராய் உழல்குவர் ஒருவர் – கம்.சுந்:2 9/3

மேல்


உழையரின் (1)

உழையரின் உணர்த்துவது உளது என்று உன்னியோ – கம்.கிட்:6 3/1

மேல்


உழையரை (1)

கோள் உற கொதித்து விம்மி உழையரை கூவி சொன்னான் – கம்.ஆரண்:10 164/4

மேல்


உழையவும் (1)

உழையவும் விசும்பவும் ஒலித்தற்கு ஒத்துள – கம்.யுத்3:24 96/2

மேல்


உழையள் (3)

காதலி உழையள் ஆக – நற் 356/8
ஓதிமம் ஒதுங்க கண்ட உத்தமன் உழையள் ஆகும் – கம்.ஆரண்:5 5/1
உண்டனென் ஈண்டு அவள் உழையள் அல்லளால் – கம்.ஆரண்:14 97/3

மேல்


உழையனா (1)

மூவர்-தம்முளும் ஒருவன் அங்கு உழையனா முயலும் – கம்.சுந்:2 10/3

மேல்


உழையார் (1)

உழையே அவர் எ உழையார் உரையாய் – கம்.கிட்:10 55/4

மேல்


உழையின் (6)

நன் மான் உழையின் வேறுபட தோன்றி – நற் 19/4
உழையின் போகாது அளிப்பினும் சிறிய – நற் 35/9
தழையினும் உழையின் போகான் – குறு 294/7
உழையின் பிரியின் பிரியும் – கலி 50/23
சுற்றிய சீரையும் உழையின் தோற்றமும் – கம்.பால:5 69/3
ஒன்பது கோடி வாள் கை அரக்கர் வந்து உழையின் சுற்ற – கம்.யுத்2:19 279/2

மேல்


உழையீர் (1)

உழையீர் ஆகவும் பனிப்போள் தமியே – நற் 229/8

மேல்


உழையே (2)

உள்ளி உழையே ஒருங்கு படை விட – கலி 81/22
உழையே அவர் எ உழையார் உரையாய் – கம்.கிட்:10 55/4

மேல்


உழையை (1)

கொற்றவன் மைந்த மற்றை குழைவு உடை உழையை வல்லை – கம்.ஆரண்:11 60/2

மேல்


உழையோர் (1)

உழையோர் தன்னினும் பெரும் சாயலரே – புறம் 262/6

மேல்


உழைஉழை (1)

உவந்த மைந்தர்கள் மடந்தையர் உழைஉழை தொடர – கம்.அயோ:1 71/2

மேல்


உள் (165)

பார் முதிர் பனி கடல் கலங்க உள் புக்கு – திரு 45
உள் அரக்கு எறிந்த உருக்கு-உறு போர்வை – சிறு 256
உள் கரந்து உறையும் உய்யா அரும் படர் – குறி 11
நீல் நிற பெரும் கடல் கலங்க உள் புக்கு – நற் 45/2
வள் வாய் ஆழி உள் வாய் தோயினும் – நற் 78/8
அசைஇ உள் ஒழிந்த வசை தீர் குறு_மகட்கு – நற் 106/4
உயவினென் சென்று யான் உள் நோய் உரைப்ப – நற் 106/5
ஊது உலை குருகின் உள் உயிர்த்து அகழும் – நற் 125/4
உள் இறை குரீஇ கார் அணல் சேவல் – நற் 181/1
என் கரந்து உறைவோர் உள்_வழி காட்டாய் – நற் 196/6
அள்ளல் அன்ன என் உள்ளமொடு உள் உடைந்து – நற் 199/4
உள் கொண்டு ஊடின்றும் இலையோ மடந்தை – நற் 237/5
உள் யாதும் இல்லது ஓர் போர்வை அம் சொல்லே – நற் 310/11
உள் மலி நெஞ்சமொடு வண்மை வேண்டி – நற் 333/6
உள்ளின் உள் நோய் மல்கும் – குறு 150/4
தாய் இல் முட்டை போல உள் கிடந்து – குறு 152/2
பழி படர் உள் நோய் வழிவழி சிறப்ப – குறு 173/4
வள் இதழ் நீலம் நோக்கி உள் அகைபு – குறு 366/5
உள் அகத்து அன்ன சிறு வெம்மையளே – குறு 376/6
அம்பு உடை ஆர் எயில் உள் அழித்து உண்ட – பதி 20/19
பண்டும்_பண்டும் தாம் உள் அழித்து உண்ட – பதி 45/8
ஓடா பீடர் உள்_வழி இறுத்து – பதி 45/14
எஃகு உடை இரும்பின் உள் அமைத்து வல்லோன் – பதி 74/13
உள் முறை வெள்ளம் மூழ்கி ஆர் தருபு – பரி 2/10
உள் அழுத்தியாள் எவளோ தோய்ந்தது யாது என – பரி 6/91
உள்ளம் உளை எழ ஊக்கத்தான் உள்_உள் – பரி 10/66
உள்ளம் உளை எழ ஊக்கத்தான் உள்_உள் – பரி 10/66
உள் நின்று தூய பனி நீருடன் கலந்து – பரி 10/124
இது என உரைத்தலின் எம் உள் அமர்ந்து இசைத்து இறை – பரி 15/64
உள் நீர் வறப்ப புலர் வாடு நாவிற்கு – கலி 6/4
உருள்_இழாய் ஒளி வாட இவன் உள் நோய் யாது என்னும் – கலி 59/14
ஆய்_தொடி ஐது உயிர்த்து இவன் உள் நோய் யாது என்னும் – கலி 59/18
உள் நின்ற நோய் மிக உயிர் எஞ்சு துயர் செய்தல் – கலி 60/6
நா உள் அழுந்து தலை சாய்த்து நீ கூறும் – கலி 93/14
உள் இல் உள்ளம் உள்ளுள் உவந்தே – கலி 118/25
உள் ஆன்ற ஒலியவாய் இருப்ப கண்டு அவை கானல் – கலி 126/8
ஆண் எழில் முற்றி உடைத்து உள் அழித்தரும் – கலி 139/21
உள் இடப்பட்ட அரசனை பெயர்த்து அவர் – கலி 139/35
என் உள் இடும்பை தணிக்கும் மருந்தாக – கலி 140/15
என்று ஆங்கே உள் நின்ற எவ்வம் உரைப்ப மதியொடு – கலி 144/24
உள் அவன் அறிதல் அஞ்சி உள் இல் – அகம் 32/11
உள் அவன் அறிதல் அஞ்சி உள் இல் – அகம் 32/11
சென்று சேக்கல்லா புள்ள உள் இல் – அகம் 42/8
உள் ஊன் வாடிய சுரி மூக்கு நொள்ளை – அகம் 53/8
வள் வாய் ஆழி உள் உறுபு உருள – அகம் 54/5
ஊது உலை குருகின் உள் உயிர்த்து அசைஇ – அகம் 55/7
உள் ஊது ஆவியின் பைப்பய நுணுகி – அகம் 71/14
உள் இல் வயிற்ற வெள்ளை வெண் மறி – அகம் 104/9
உள் ஆங்கு உவத்தல் செல்லார் கறுத்தோர் – அகம் 111/1
உள் இல் வரும் கலம் திறந்து அழ கண்டு – புறம் 160/21
அன்னன் ஆகலின் எந்தை உள் அடி – புறம் 171/12
உள்ளம் உள் அவிந்து அடங்காது வெள்ளென – புறம் 207/9
உள் ஆற்று கவலை புள்ளி நீழல் – புறம் 219/1
வள்ளத்து இடும் பால் உள் உறை தொடரியொடு – புறம் 328/7
உள் இலோர்க்கு வலி ஆகுவன் – புறம் 396/10
ஊக்கமே மிகுந்து உள் தெளிவு இன்றியே – கம்.பால:1 10/2
உள் வரால் ஒளிப்ப மள்ளர் உழு பகடு உரப்புவாரும் – கம்.பால:2 18/4
உள் உறு வெகுளி போய் ஒளித்த தாம்-அரோ – கம்.பால:5 49/4
உள் நிலாவிய துயரம் பிடித்து உந்த ஆர் உயிர் நின்று ஊசலாட – கம்.பால:6 12/3
உள் தெறு வெம் பகை ஆவது உலோபம் – கம்.பால:8 22/3
நெருக்கி உள் புகுந்து அரு நிறையும் பெண்மையும் – கம்.பால:10 54/1
உள் நிறம் காட்டினீர் என் உயிர் தர உலோவினீரே – கம்.பால:13 46/4
விளைக்கலாத வில் கையாளி வள்ளல் மார்பின் உள் உற – கம்.பால:13 50/3
ஒன்று கொண்டு உள் நைந்து நைந்து இரங்கி விம்மி விம்மியே – கம்.பால:13 55/1
உள் சிலம்பு சிலம்ப ஒதுங்கலால் – கம்.பால:14 45/3
உள் சிலம்பிடு பொய்கையும் போன்றதே – கம்.பால:14 45/4
உண் களி கமலங்களின் உள் உறை – கம்.பால:14 48/2
உறும் போகம் எல்லாம் நலன் உள் வழி உண்பர் அன்றே – கம்.பால:17 12/4
உள் நிறை கயலை நோக்கி ஓடு நீர் தடங்கட்கு எல்லாம் – கம்.பால:18 7/3
ஓவு வானமும் உள் நிறை தாமரை – கம்.பால:18 31/3
உள் நிறை காமம் மிக்கு ஒழுகிற்று என்னவும் – கம்.பால:19 1/3
ஓம வெம் குழி உகு நெய்யின் உள் உறை – கம்.பால:19 9/3
உள் மகிழ் துணைவனோடும் ஊடு நாள் வெம்மை நீங்கி – கம்.பால:19 17/3
உள் உறை அன்பன் உண்ணான் என உன்னி நறவை உண்ணாள் – கம்.பால:19 20/4
ஒளிப்பன வெளிப்பட்டு ஓட பார்ப்பன சிவப்பு உள் ஊறி – கம்.பால:21 16/2
தாம் பதைத்து உயிர் உள் தடுமாறுவார் – கம்.பால:21 30/2
பார்த்திலான் உள் பரிவு இலனோ என்றாள் – கம்.பால:21 31/4
உள் நோவு ஒழியா உயிரோ அகலா – கம்.பால:23 10/3
உள் நிறை நிமிர் செல்வம் ஒரு துறை செல என்றும் – கம்.பால:23 38/1
உள் உறை பகைஞருக்கு ஒதுங்கி வாழ்வெனோ – கம்.அயோ:1 17/4
உள் நிறை வெப்பொடு உயிர்த்து உயிர்த்து உலாவும் – கம்.அயோ:3 19/2
உள் நேர் ஆவி வேண்டினும் இன்றே உனது அன்றோ – கம்.அயோ:3 32/2
மா கயத்தியை உள் கொதித்து மனத்து வைவன போன்றவே – கம்.அயோ:3 52/4
தூபம் முற்றிய கார் இருள் பகை துள்ளி ஓடிட உள் எழும் – கம்.அயோ:3 65/1
ஒண்ணுமோ இதற்கு உள் அழியேல் என்றான் – கம்.அயோ:4 17/4
உள் உறையும் பூசை அழுத உரு அறியா – கம்.அயோ:4 96/2
உள் ஊறு காதல் இலள் போல் என்று உள் அழிந்தார் – கம்.அயோ:4 105/4
உள் ஊறு காதல் இலள் போல் என்று உள் அழிந்தார் – கம்.அயோ:4 105/4
உள் நிற்கும் உயிர்ப்பு எனும் ஊதை பிறக்க நின்ற – கம்.அயோ:4 112/3
உள் நிவந்த கருத்தும் உணர்ந்தனன் – கம்.அயோ:4 222/2
எட்டு திசையும் ஓடுவான் எழுவார் விழுவார் இடர் கடல் உள்
விட்டு நீத்தான் நமை என்பார் வெய்ய ஐயன் வினை என்பார் – கம்.அயோ:6 32/1,2
ஓகை கொண்டவன் உள் இடர் நோக்கினான் – கம்.அயோ:10 54/3
உள் கலாம் உடையாரின் உயங்கினார் – கம்.அயோ:11 21/4
உள் உறை உயிர் இலா உடலும் ஒக்குமே – கம்.அயோ:12 7/4
உரைத்த வாசகம் கேட்டலும் உள் எழுந்து – கம்.அயோ:14 5/1
கருதி உள் கிடந்தது ஓர் கறுவு காந்தலால் – கம்.அயோ:14 27/2
உள் முதல் பொருட்கு எலாம் ஊற்றம் ஆவன – கம்.அயோ:14 72/2
உள் நினை கருத்தினை உற பெறுவெனால் என் – கம்.ஆரண்:3 42/3
ஒன்றாத காம கனல் உள் தெறலோடும் நாசி – கம்.ஆரண்:10 147/3
உள் நிறை உணர்வு அழிந்து ஒன்றும் ஓர்ந்திலள் – கம்.ஆரண்:13 51/3
ஒரு மகள் தனிமையை உன்னி உள் உறும் – கம்.ஆரண்:13 61/1
உள் நிறை சோரும் என்று ஊசலாடும் அ – கம்.ஆரண்:13 63/3
மிடல் உள் நாட்டிய தார் இளையோன் சொலை மதியா – கம்.ஆரண்:13 92/1
உன்னா உணர்வு சிறிது உள் முளைப்ப புள்_அரசும் – கம்.ஆரண்:13 100/3
உள் படி கோபம் உயிர்ப்பொடு பொங்க – கம்.ஆரண்:14 34/3
உள் உற கவர்வதே ஒக்கும் ஊழியாய் – கம்.ஆரண்:15 9/4
ஒன்று இரண்டு யோசனை உள் புக்கு ஓங்கல்தான் – கம்.ஆரண்:15 10/3
ஓடாநின்ற களி மயிலே சாயற்கு ஒதுங்கி உள் அழிந்து – கம்.கிட்:1 26/1
உள்ளமே என ஒன்றின் ஒன்று உள் வயிர்ப்பு உடைய – கம்.கிட்:4 10/2
உணங்கா நாள்_மலர் தூய் உள் அன்பினால் – கம்.கிட்:8 7/2
உள் நிறைந்து உயிர்க்கும் வெம்மை உயிர் சுட உலைவேன் உள்ளம் – கம்.கிட்:10 61/1
தண்டகத்தது தாபதர் தம்மை உள்
கண்டு அக துயர் தீர்வது காண்டிரால் – கம்.கிட்:13 17/2,3
உள் இடை யாவும் நுண் பொடியொடு ஒடிய – கம்.கிட்:14 20/3
ஆய நகரத்தின் இயல்பு உள் உற அறிந்தார் – கம்.கிட்:14 39/1
பாரம் உள் ஒடுக்குற உயிர்ப்பு இடை பரப்ப – கம்.கிட்:14 45/4
ஊட்டி மனன் உள் குளிர இன் உரை உரைத்தாள் – கம்.கிட்:14 54/4
ஓசனை ஒன்று நூறும் உள் அடி உள்ளது ஆக – கம்.கிட்:17 22/1
மண்ணவர் இறைஞ்ச செல்லும் மாருதி மறம் உள் கூர – கம்.சுந்:1 25/2
உள் வாழ் அர கொடு எழு திண் கலுழன் ஒத்தான் – கம்.சுந்:1 71/4
உள் உற களித்த குன்றின் உயர்ச்சிய ஓடை யானை – கம்.சுந்:2 35/4
தென் நகு குடம் உள்_பாடல் சித்தியர் இசைப்ப தீம் சொல் – கம்.சுந்:2 184/1
உள் உறையும் ஒருவனை போல் எம் மருங்கும் உலாவுவான் – கம்.சுந்:2 232/2
உள் உறை உயிரினை ஒளித்து வைத்தவா – கம்.சுந்:3 61/4
உருகியது உடனே ஆறி வலித்தது குளிர்ப்பு உள் ஊற – கம்.சுந்:14 42/4
உள் நிற்கும் உயிர் உள்ளதில் இல்லதில் உலவான் – கம்.யுத்1:3 14/2
எல்லை கண்டவன் அகம் புகுந்து இடம்கொண்டது என் உள்
இல்லை வேறு இனி பெரும் பதம் யான் அறியாத – கம்.யுத்1:3 28/2,3
தன்னது உள் உறும் உணர்ச்சியால் புதுவது தந்தது – கம்.யுத்1:3 36/3
உள் நிறைந்துள கரணத்தின் ஊங்கு உள உணர்வும் – கம்.யுத்1:3 43/3
பகுதியின் உள் பயன் பயந்தது அன்னதின் – கம்.யுத்1:3 69/1
உள் நிறைந்திடும் உணர்வு ஆகி உண்மையால் – கம்.யுத்1:3 71/2
உள் உளன் புறத்து உளன் ஒன்றும் நண்ணலான் – கம்.யுத்1:3 75/3
ஓம் எனும் ஓர் எழுத்து அதனின் உள் உயிர் – கம்.யுத்1:3 76/1
உலகு தந்தானும் பல் வேறு உயிர்கள் தந்தானும் உள் உற்று – கம்.யுத்1:3 120/1
உள் நிறை ஊடலில் தோற்ற ஓதிமம் – கம்.யுத்1:4 31/1
ஒன்றும் உள் கறுப்பினோடு ஒளியின் வாள் உரீஇ – கம்.யுத்1:5 5/1
உள் நிறை நெடும் கடல் உலகம் எங்கணும் – கம்.யுத்1:5 6/3
உள் நிறை செல்வம் நல்காது ஒளிக்கின்ற உலோபர் ஒத்த – கம்.யுத்1:8 19/4
உள் ஆடிய நெடும் கால் பொர ஒடுங்கா உலகு உலைய – கம்.யுத்2:15 177/3
உள் நிறை மானம்-தன்னை உமிழ்ந்து எரி உயிர்ப்பது ஆனான் – கம்.யுத்2:16 10/4
ஒடுங்கினர் வானர தலைவர் உள் முகிழ்த்து – கம்.யுத்2:16 265/2
உரம் கொண்ட தடம் சிலையின் உயர் நெடு நாண் உள் கொளுவா – கம்.யுத்2:16 354/2
உள் நின்று அலை கடல் நீர் உக இறுதி கடை உறு கால் – கம்.யுத்2:18 140/1
உள் நின்று அலை நிருத கடல் உலறிட்டன உளவால் – கம்.யுத்2:18 143/4
உள் நின்ற அரக்கர் மலைக்க உலந்தார் – கம்.யுத்2:18 256/4
உள் நிற்கும் எனின் புறன் நிற்கும் உலாய் – கம்.யுத்3:20 96/3
ஓகை பொருள் இன்று என உள் அழியா – கம்.யுத்3:21 2/2
உள் நிற்கும் பெரும் களிப்பினர் அளவளாய் உவந்தார் – கம்.யுத்3:22 179/3
தன் இரு தாள் உள் அடக்கி பொலி போழ்தின் யான் முரசம் சாற்றும் வேலை – கம்.யுத்3:24 28/3
ஓங்கிய தம்பியை உயிர் வந்து உள் உற – கம்.யுத்3:24 104/1
உழுத மார்பினான் உருகி உள் உற – கம்.யுத்3:24 109/2
ஊற்று வார் கண்ணீரோடும் உள் அழிந்து உற்றது எண்ணி – கம்.யுத்3:26 62/1
உள் ஆடிய உதிர புனல் கொழும் தீ என ஒழுக – கம்.யுத்3:27 125/1
உயிர் இற புக்க காலை உள் நின்ற உணர்வினோடும் – கம்.யுத்3:28 55/1
ஒற்றும் மோந்து உள் உருகும் உழைக்குமால் – கம்.யுத்3:29 29/3
உள் அன்றியும் புறத்தேயும் உற்று உளனாம் என உற்றான் – கம்.யுத்3:31 115/4
உள் தீ உற வெந்தன ஏழ் உலகும் – கம்.யுத்3:31 192/4
உற்றது முழுதும் நோக்கி ஒழிவு_அற உணர்வு உள் ஊற – கம்.யுத்4:32 46/1
ஒடுங்குகின்ற உயிர்ப்பினர் உள் அழிந்து – கம்.யுத்4:34 8/2
துண்டப்பட நெடு மேருவை தொளைத்து உள் உறை தங்காது – கம்.யுத்4:37 48/1
உள் இருக்கும் என கருதி உடல் புகுந்து தடவினவோ ஒருவன் வாளி – கம்.யுத்4:38 23/4
உள் நினைப்பு ஓவி நின்று உயிர்ப்பு வீங்கினாள் – கம்.யுத்4:40 57/4
பின்னை செம்மல் அ இளவலை உள் அன்பு பிணிப்ப – கம்.யுத்4:40 111/3
பேரவே அருள் என்றனர் உள் அன்பு பிணிப்பார் – கம்.யுத்4:41 12/4
உய்யுமே அவன் என்று உரைத்து உள் புகா – கம்.யுத்4:41 81/3
உள் நிறைந்து உயிர்ப்பு வீங்கும் ஊடல் உண்டாயிற்று அன்றே – கம்.யுத்4:42 10/4

மேல்


உள்-நின்றும் (1)

உள்-நின்றும் கொடிகள் ஓடி உலகு எங்கும் பரந்தது அன்ன – கம்.பால:22 4/2

மேல்


உள்-வழி (5)

உள்-வழி உடையை இல்-வழி இலையே – பரி 4/51
எங்கும் தெரிந்து அது கொள்வேன் அவன் உள்-வழி
பொங்கு இரு முந்நீர் அகம் எல்லாம் நோக்கினை – கலி 144/16,17
எம் கேள் இதன் அகத்து உள்-வழி காட்டீமோ – கலி 144/19
வேட்டுவர் உள்-வழி செப்புவேன் ஆட்டி – கலி 144/21
ஒளி உள்-வழி எல்லாம் சென்று முனிபு எம்மை – கலி 144/41

மேல்


உள்-வழியள் (1)

ஓரொரு_கால் உள்-வழியள் ஆகி நிறை மதி – கலி 141/7

மேல்


உள்_பாடல் (1)

தென் நகு குடம் உள்_பாடல் சித்தியர் இசைப்ப தீம் சொல் – கம்.சுந்:2 184/1

மேல்


உள்_வழி (2)

என் கரந்து உறைவோர் உள்_வழி காட்டாய் – நற் 196/6
ஓடா பீடர் உள்_வழி இறுத்து – பதி 45/14

மேல்


உள்_உள் (1)

உள்ளம் உளை எழ ஊக்கத்தான் உள்_உள்
பரப்பி மதர் நடுக்கி பார் அலர் தூற்ற – பரி 10/66,67

மேல்


உள்கிடும் (1)

உள்கிடும் இதுவும்தான் ஓர் ஓங்கு அறமோ என்று உன்னும் – கம்.கிட்:7 79/2

மேல்


உள்கிய (1)

உள்கிய பொருள் எலாம் உதவி அற்ற போது – கம்.கிட்:10 103/2

மேல்


உள்கினம் (1)

அணி முலை ஆகம் உள்கினம் செலினே – குறு 274/8

மேல்


உள்கும் (1)

உள்கும் உயிர்க்கும் உயங்கும் ஒரு சார்வு காணாள் – கம்.ஆரண்:13 44/3

மேல்


உள்படுவோரும் (1)

ஒன்றிய சுடர் நிலை உள்படுவோரும்
இரதி காமன் இவள் இவன் எனாஅ – பரி 19/47,48

மேல்


உள்புரை (1)

உளைவு அரும் பெருமை ஓர் எயிற்றின் உள்புரை
வளர் இளம் பிறையிடை மறுவின் தோன்றவே – கம்.அயோ:14 117/3,4

மேல்


உள்வாய் (2)

அள்ளல் அம் கழனி உள்வாய் ஓடி – நற் 340/5
பிள்ளை உள்வாய் செரீஇய – குறு 92/4

மேல்


உள்ள (67)

உள்ள தன்மை உள்ளினன் கொண்டு – குறி 200
உள்ள பாணர் எல்லாம் – குறு 127/5
தாம் புணர்ந்தமையின் பிரிந்தோர் உள்ள
தீம் குரல் அகவ கேட்டும் நீங்கிய – குறு 191/3,4
அரும் சுரம் செல்லுநர் ஒழிந்தோர் உள்ள
இனிய கமழும் வெற்பின் – ஐங் 331/3,4
அன்பு அற மாறி யாம் உள்ள துறந்தவள் – கலி 19/8
பறவை தம் பார்ப்பு உள்ள கறவை தம் பதி-வயின் – கலி 119/9
எலி முயன்று அனையர் ஆகி உள்ள தம் – புறம் 190/3
தேம் பாய் உள்ள தம் கமழ் மடர் உள – புறம் 383/8
உள்ளி உள்ள எலாம் உவந்து ஈயும் அ – கம்.பால:1 4/3
மலையின் உள்ள எலாம் கொண்டு மண்டலால் – கம்.பால:1 6/3
கதிர் படு வயலின் உள்ள கடி கமழ் புனலின் உள்ள – கம்.பால:2 21/1
கதிர் படு வயலின் உள்ள கடி கமழ் புனலின் உள்ள
முதிர் பயன் மரத்தின் உள்ள முதிரைகள் புறவின் உள்ள – கம்.பால:2 21/1,2
முதிர் பயன் மரத்தின் உள்ள முதிரைகள் புறவின் உள்ள – கம்.பால:2 21/2
முதிர் பயன் மரத்தின் உள்ள முதிரைகள் புறவின் உள்ள
பதிபடு கொடியின் உள்ள படி வளர் குழியின் உள்ள – கம்.பால:2 21/2,3
பதிபடு கொடியின் உள்ள படி வளர் குழியின் உள்ள – கம்.பால:2 21/3
பதிபடு கொடியின் உள்ள படி வளர் குழியின் உள்ள
மது வளம் மலரில் கொள்ளும் வண்டு என மள்ளர் கொள்வார் – கம்.பால:2 21/3,4
ஆயிரம் மாதர்க்கு உள்ள அறிகுறி உனக்கு உண்டாக என்று – கம்.பால:9 21/3
உள்ள தாமரையுள் உறைகின்றதே – கம்.பால:11 4/4
உள்ள உள்ள உயிரை துருவிட – கம்.பால:11 9/3
உள்ள உள்ள உயிரை துருவிட – கம்.பால:11 9/3
பயந்த குல குமரர் இவர் தமக்கு உள்ள பரிசு எல்லாம் – கம்.பால:12 15/2
கண்ணன்-தன் நிறம் தன் உள்ள கருத்தினை நிறைத்து மீது இட்டு – கம்.பால:22 4/1
எஞ்சல்_இல் உலகத்து உள்ள எறி படை அரச வெள்ளம் – கம்.பால:23 77/1
போழ்ந்தாள் உள்ள புன்மையை நோக்கி புலர்கின்றான் – கம்.அயோ:3 40/4
உன் தனி குலம் முதல் உள்ள வேந்தர்கள் – கம்.அயோ:14 120/2
படி இலாள் மருங்கு உள்ள அளவு எனை அவன் பாரான் – கம்.ஆரண்:6 82/2
ஆற்றுவனே வஞ்சனையால் உமை உள்ள பரிசு அறிவான் அமைந்தது அன்றோ – கம்.ஆரண்:6 135/2
பண்டு ஏய் உலகு ஏழினும் உள்ள படைக்கணாரை – கம்.ஆரண்:10 145/1
உன் தனக்கு உரிய இன்ப துன்பங்கள் உள்ள முன்_நாள் – கம்.கிட்:3 26/2
வெள்ளம் ஏழு பத்து உள்ள மேருவை – கம்.கிட்:3 46/1
ஒன்றுமோ அரணம் இன்று இ உலகமும் பதினால் உள்ள
வென்றி மா மலையும் ஏழ்_ஏழ் வேலையும் எண்ணவேயாய் – கம்.கிட்:11 72/1,2
உளைய உள்ள போர் இவனொடும் உளது என உணர்ந்தான் – கம்.சுந்:2 139/4
ஒன்றே அமையும் உனுடை குலம் உள்ள எல்லாம் – கம்.சுந்:4 86/3
உள்ள துணையும் உளது ஆவது அறிந்த பின்னும் உளது ஆமோ – கம்.சுந்:4 115/4
பாலமே முதலா உள்ள படைக்கலம் பரித்த கையர் – கம்.சுந்:7 3/2
நாட்டின் நகரில் நடு உள்ள கயிறு நவிலும் தகைமையவே – கம்.சுந்:12 114/1
வரம் கொள் வாலி-பால் தோற்றனென் மற்றும் வேறு உள்ள
குரங்கு எலாம் எனை வெல்லும் என்று எங்ஙனம் கோடி – கம்.யுத்1:2 107/3,4
கருமத்தால் அன்றி காரணத்தால் உள்ள காட்சி – கம்.யுத்1:3 52/3
உள்ள வான் படை உலப்பு_இல யாவையும் உக்கன உரவோய் நின் – கம்.யுத்1:3 84/1
ஆர்த்தன உலகில் உள்ள சராசரம் அனைத்தும் அம்மா – கம்.யுத்1:4 140/4
பண்டை நான்முகனே ஆதி சராசரத்து உள்ள பள்ள – கம்.யுத்1:7 7/3
எள்ளல் ஆகாத மூலத்து யாதுக்கும் முதலாய் உள்ள
வள்ளலே காத்தி என்ற மா கரி வருத்தம் தீர – கம்.யுத்1:7 8/2,3
ஓதிய குறிஞ்சி முதலாய நிலன் உள்ள
கோது_இல அருந்துவன கொள்ளையின் முகந்துற்று – கம்.யுத்1:9 7/1,2
துணைவரை பிரிந்து போந்து மருங்கு என துவளும் உள்ள
பணம் அயிர்ப்பு எய்தும் அல்குல் பாவையர் பருவம் நோக்கும் – கம்.யுத்1:10 22/2,3
சீதை நாயகன் வேறு உள்ள தெய்வ நாயகன் நீ செப்பும் – கம்.யுத்1:14 21/2
உடை குலத்து ஒற்றர்-தம்-பால் உயிர் கொடுத்து உள்ள கள்ளம் – கம்.யுத்1:14 35/1
உற்ற போது அவன் உள்ள கருத்து எலாம் – கம்.யுத்1:14 43/1
உள்ள நீர் எல்லாம் மாறி உதிர நீர் ஒழுக நின்றான் – கம்.யுத்2:16 164/4
உள்ள கையினும் அற்ற வெம் கரத்தையே அஞ்சின உலகு எல்லாம் – கம்.யுத்2:16 335/4
உம் தாரிய உள்ள உயர்ந்த எலாம் – கம்.யுத்2:18 37/4
உயிர் ஒப்புறு பல் படை உள்ள எலாம் – கம்.யுத்2:18 61/1
உற்ற செம் குருதி வெள்ளம் உள்ள திரை ஓத வேலையொடும் ஒத்ததால் – கம்.யுத்2:19 66/4
தும்பி என்று உலகின் உள்ள யாவை அவை ஏவையும் தொகுபு துள்ளு தாள் – கம்.யுத்2:19 79/1
இற்று அவிந்தன பெரும் பதாதி உயிர் உள்ள எங்கணும் இரிந்த அ – கம்.யுத்2:19 87/3
சீரிது என்று அதனை உள்ள பரிசு எலாம் தெரிய சொன்னான் – கம்.யுத்2:19 234/4
உம்பரும் உலகத்து உள்ள உயிர்களும் உதவி பார்த்தால் – கம்.யுத்2:19 240/4
நீலனை முதலாய் உள்ள நெடும் படை தலைவர் நின்றார் – கம்.யுத்3:22 19/1
தீயவன் தன்-மேல் உள்ள பயத்தினால் கலக்கம் தீரா – கம்.யுத்3:22 32/4
அளப்ப_அரும் தேரின் உள்ள ஆயிரம்_கோடி ஆக – கம்.யுத்3:22 33/2
உன்னை உள்ளபடி அறியோம் உலகை உள்ள திறம் உள்ளோம் – கம்.யுத்3:22 219/1
ஆய்ந்தவை உள்ள போதே அவர் உளர் அறமும் உண்டால் – கம்.யுத்3:23 26/4
நீர் உளதனையும் உள்ள மீன் என நிருதர் எல்லாம் – கம்.யுத்3:27 165/1
அரக்கனது இலங்கை உற்ற அண்டங்கள் அனைத்தின் உள்ள
கரு கிளர் மேகம் எல்லாம் ஒருங்கு உடன் கலந்தது என்ன – கம்.யுத்3:30 7/3,4
எ வகை உள்ள தேவர் யாவரும் இரைத்து பொங்கி – கம்.யுத்4:38 1/2
மேனகை அரம்பை மற்றை உருப்பசி வேறும் உள்ள
வானக நாட்டு மாதர் யாரும் மஞ்சனத்துக்கு ஏற்ற – கம்.யுத்4:40 29/1,2
மங்கலம் முதலா உள்ள மரபினின் கொணர்ந்த யாவும் – கம்.யுத்4:41 30/1
ஓடின உள்ளத்து உள்ள களி திறந்து உடைந்ததே-போல் – கம்.யுத்4:42 4/4

மேல்


உள்ளகத்து (1)

உணவு இல் வறும் கூட்டு உள்ளகத்து இருந்து – பட் 267

மேல்


உள்ளகம் (4)

உள்ளகம் புரையும் ஊட்டு-உறு பச்சை – பெரும் 6
உள்ளகம் சிவந்த கண்ணேம் வள் இதழ் – குறி 61
உள்ளகம் கமழும் கூந்தல் மெல் இயல் – ஐங் 225/3
உள்ளகம் கனல உள்ளு-தொறு உலறி – அகம் 19/12

மேல்


உள்ளடி (2)

உலகு எலாம் உள்ளடி அடக்கி ஓர் அடிக்கு – கம்.பால:8 26/1
மா இரும் புவி உள்ளடி அடக்குறும் வடிவும் – கம்.யுத்1:2 115/2

மேல்


உள்ளத்தர் (1)

மறுதரல் உள்ளத்தர் எனினும் – அகம் 333/21

மேல்


உள்ளத்தள் (1)

கொன்றன இன்னலள் கொதிக்கும் உள்ளத்தள்
நின்ற நின் நிலை இது நெறியிற்று அன்று எனா – கம்.ஆரண்:12 12/2,3

மேல்


உள்ளத்தன் (4)

உரை செய தொழுத கையன் உவந்த உள்ளத்தன் பெண்ணுக்கு – கம்.பால:22 2/1
பூட்டிய கையன் பொய்_இல் உள்ளத்தன் புகலலுற்றான் – கம்.அயோ:13 34/4
அன்பினன் உருகுகின்ற உள்ளத்தன் ஆர்வத்தோரை – கம்.கிட்:2 9/2
கள்ள உள்ளத்தன் கட்டினன் கருவிகள் கதுமென கனல் பொத்தி – கம்.யுத்1:3 84/3

மேல்


உள்ளத்தாய் (1)

திறத்துளி உணர்வது ஓர் செம்மை உள்ளத்தாய்
புறத்துறு பெரும் பழி பொது இன்று எய்தலும் – கம்.அயோ:5 27/2,3

மேல்


உள்ளத்தாய்க்கு (1)

செயிர் சேரா உள்ளத்தாய்க்கு என் இனி யாம் செய்கேம் – கம்.யுத்1:3 167/4

மேல்


உள்ளத்தார் (1)

விம்மலுற்று உவகையின் விளங்கும் உள்ளத்தார்
அ மலை ஏறினார் அச்சம் நீங்கினார் – கம்.கிட்:14 16/3,4

மேல்


உள்ளத்தார்க்கு (1)

பொய் அடை உள்ளத்தார்க்கு புலப்படா புலவ மற்று உன் – கம்.கிட்:7 156/3

மேல்


உள்ளத்தாரும் (1)

அற்புடை உள்ளத்தாரும் அனங்கனும் அமரர் மற்றும் – கம்.ஆரண்:6 61/2

மேல்


உள்ளத்தால் (1)

பெரியர் அந்தணர் பேணுதி உள்ளத்தால் – கம்.அயோ:2 15/4

மேல்


உள்ளத்தாள் (3)

ஊன்றிய வெகுளியாள் உளைக்கும் உள்ளத்தாள்
கான்று எரி நயனத்தாள் கதிக்கும் சொல்லினாள் – கம்.அயோ:2 47/2,3
காய் எரி அனைய கள்ள உள்ளத்தாள் கதித்தலோடும் – கம்.ஆரண்:6 58/4
துன்பமும் உவகையும் சுமந்த உள்ளத்தாள் – கம்.சுந்:4 95/4

மேல்


உள்ளத்தாளை (1)

வேகின்ற உள்ளத்தாளை வெம் சிறையகத்து வைத்தான் – கம்.கிட்:16 58/3

மேல்


உள்ளத்தான் (7)

மலிவு உடை உள்ளத்தான் வந்து செய் வேள்வியுள் – பரி 19/88
பொய் இலா உள்ளத்தான் தன் உருவமே கொண்டு புக்கான் – கம்.பால:9 18/4
பொன் தடம் தேர் வலான் புலமை உள்ளத்தான்
கொற்றவர்க்கு உறு பொருள் குறித்த கொள்கையான் – கம்.அயோ:12 3/2,3
நின் காணும் உள்ளத்தான் நெறி எதிர் நின்றனன் என்றான் – கம்.அயோ:13 26/4
பிணி பழுத்து அமைந்தது ஓர் பித்தின் உள்ளத்தான்
அணி பழுத்து அமைந்த முத்து அரும்பு செம்மணி – கம்.யுத்1:5 12/2,3
ஒல்லையில் எழுந்தனன் உவகை உள்ளத்தான் – கம்.யுத்3:22 44/4
கழிப்பிலள் என்றனன் கருணை உள்ளத்தான் – கம்.யுத்4:40 84/4

மேல்


உள்ளத்தானும் (2)

செ வழி உள்ளத்தானும் தெரிவுற எதிர்சென்று எய்தி – கம்.கிட்:2 14/2
திரிகின்ற உள்ளத்தானும் அகம் மலர்ந்து அவன் முன் சென்றான் – கம்.யுத்1:4 119/4

மேல்


உள்ளத்தானை (1)

செ வழி உள்ளத்தானை காட்டுதி தெரிய என்றான் – கம்.கிட்:2 20/4

மேல்


உள்ளத்தில் (3)

குன்று அன தோளின் ஆற்றல் உள்ளத்தில் உணர கொண்டான் – கம்.ஆரண்:7 63/2
ஒருவன் என்று உள்ளத்தில் உலைவுற்றார் சிலர் – கம்.ஆரண்:7 122/4
கலக்கம் உற்றிலன் இளவலும் உள்ளத்தில் கனன்றான் – கம்.யுத்4:32 20/3

மேல்


உள்ளத்தின் (8)

உள்ளத்தின் மயக்கம் தன்னால் உட்புறத்து உண்டு என்று எண்ணி – கம்.பால:19 18/3
உள்ளத்தின் ஊசலாடும் குழை நிழல் உமிழ இட்டார் – கம்.பால:22 6/4
எங்கு எங்கும் பரந்து வெவ்வேறு உள்ளத்தின் எழுதிற்று என்ன – கம்.பால:22 21/2
பேசலன் இருந்த வள்ளல் உள்ளத்தின் பெற்றி ஓராள் – கம்.ஆரண்:6 40/1
உன்னினேன் உன் தன் உள்ளத்தின் உள்ளதை உரவோய் – கம்.கிட்:3 75/1
உள்ளத்தின் உள்ளதை உரையின் முந்துற – கம்.யுத்1:4 88/1
ஏந்தி இட்டது என் உள்ளத்தின் இட்டதால் – கம்.யுத்1:9 46/4
உய்யுமாறு அரிது என்று தன் உள்ளத்தின் உணர்ந்து ஒரு துயருற்றான் – கம்.யுத்2:16 347/4

மேல்


உள்ளத்தினை (1)

ஒருமை வினை மேவும் உள்ளத்தினை
அடை இறந்து அவிழ்ந்த வள் இதழ் தாமரை – பரி 13/50,51

மேல்


உள்ளத்தீர் (1)

பொய் இலீர் புகலுதிர் புலமை உள்ளத்தீர் – கம்.யுத்3:24 69/4

மேல்


உள்ளத்தீர்கள் (1)

செம்மை சேர் உள்ளத்தீர்கள் செய்த பேர் உதவி தீரா – கம்.கிட்:11 57/1

மேல்


உள்ளத்து (51)

கொடை கடன் இறுத்த கூம்பா உள்ளத்து
உரும்பு இல் சுற்றமோடு இருந்தோன் குறுகி – பெரும் 446,447
உரும்பு இல் உள்ளத்து அரிமா வழங்கும் – நற் 112/4
அவிர் கோல் ஆய்_தொடி உள்ளத்து படரே – ஐங் 330/5
ஓங்கல் உள்ளத்து குருசில் நின் நாளே – பதி 55/21
நன்று அறி உள்ளத்து சான்றோர் அன்ன நின் – பதி 72/6
உள்ளத்து நினைப்பானை கண்டனள் திரு நுதலும் – பரி 18/8
உள்ளத்து கிளைகளோடு உய போகுவான் போல – கலி 25/8
அளிய என் உள்ளத்து உயவு தேர் ஊர்ந்து – கலி 144/37
தன் நசை உள்ளத்து நம் நசை வாய்ப்ப – அகம் 22/17
ஆள்வினைக்கு எழுந்த அசைவு இல் உள்ளத்து
ஆண்மை வாங்க காமம் தட்ப – அகம் 339/6,7
வேறு புலம் படர்ந்த வினை தரல் உள்ளத்து
ஆறு செல் வம்பலர் காய் பசி தீரிய – அகம் 393/2,3
ஒடுங்கா உள்ளத்து ஓம்பா ஈகை – புறம் 8/4
மடங்கலின் சினைஇ மடங்கா உள்ளத்து
அடங்கா தானை வேந்தர் உடங்கு இயைந்து – புறம் 71/1,2
அசை நுகம் படாஅ ஆண்தகை உள்ளத்து
தோலா நல் இசை நாலை_கிழவன் – புறம் 179/9,10
புலி பசித்து அன்ன மெலிவு இல் உள்ளத்து
உரன் உடையாளர் கேண்மையொடு – புறம் 190/10,11
உள்ளியது முடிக்கும் உரன் உடை உள்ளத்து
வரிசைக்கு வருந்தும் இ பரிசில் வாழ்க்கை – புறம் 206/3,4
ஊக்கினன் அவை அவர் உள்ளத்து உள்ளினார் – கம்.பால:7 18/4
இனையோர் உள்ளத்து இன்னலினோர் தம் முகம் என்னும் – கம்.பால:10 28/3
ஊக்கம் உள்ளத்து உடைய முனிவரால் – கம்.பால:17 35/1
உண்டு கோபம் என்று உள்ளத்து உணர்ந்து அவள் – கம்.பால:17 38/3
ஊடினது உரை-செயாள் உள்ளத்து உள்ளதே – கம்.பால:19 32/4
உள்ளத்து ஆர் உயிர்_அன்னாள் மேல் உதைபடும் என்று நீர் நும் – கம்.பால:19 59/3
உண்டை உண்டதனை தன் உள்ளத்து உள்ளுவாள் – கம்.அயோ:2 48/4
தன் திரு உள்ளத்து உள்ளே தன்னையே நினையும் அந்த – கம்.அயோ:3 84/3
தழைக்கின்ற உள்ளத்து அன்னாள் முன் ஒரு தமியன் சென்றான் – கம்.அயோ:4 1/4
ஒன்றும் தெரியா மம்மர் உள்ளத்து அரசன் மெள்ள – கம்.அயோ:4 70/3
அரிய தாம் உவப்ப உள்ளத்து அன்பினால் அமைந்த காதல் – கம்.அயோ:8 14/1
இரு நிலத்து எவர்க்கும் உள்ளத்து இருந்து அருள்-புரிந்து வீந்த – கம்.அயோ:8 19/3
செம் வழி உள்ளத்து அண்ணல் தென் திசை செம் கை கூப்பி – கம்.அயோ:13 38/2
உயல்வு உறு பரவை அல்குல் ஒளிப்பு அற தளிப்ப உள்ளத்து
அயர்வு உறும் மதுகை மைந்தர்க்கு அயா_உயிர்ப்பு அளித்தது அம்மா – கம்.அயோ:13 56/3,4
உறைதும் என்றனன் உள்ளத்து உறைகுவான் – கம்.ஆரண்:4 39/4
நண்ணிய பிரிவு செய்த நவையினார் நவையில் உள்ளத்து
எண்ணியது அறிதல் தேற்றாம் இமைத்தில இராமன் என்னும் – கம்.ஆரண்:14 5/2,3
உள்ளத்து ஊன்ற உணர்வு உற்றிலென் ஒன்றும் என்றான் – கம்.கிட்:7 41/4
பொய்த்தல்_இல் உள்ளத்து அன்பு பொழிகின்ற புணர்ச்சியாலும் – கம்.கிட்:9 28/1
எண் உறு கல்வி உள்ளத்து இளையவன் இன்னே உன்னை – கம்.கிட்:10 61/3
உரிய ஆய் ஒருவர் உள்ளத்து ஒடுங்குவ அல்ல உண்மை – கம்.கிட்:13 54/2
களியா உள்ளத்து அண்ணல் மனத்தில் கதம் மூள – கம்.சுந்:2 81/1
விம்முறும் உள்ளத்து அன்னம் இருக்கும் அ விருக்கம் ஒன்றும் – கம்.சுந்:6 44/2
ஆண்தகை தேவி உள்ளத்து அரும் தவம் அமைய சொல்லி – கம்.சுந்:14 9/1
ஆவது அ அண்ணல் உள்ளத்து அரும் துயர் ஆற்றலே ஆம் – கம்.சுந்:14 11/3
ஒன்றும் உன் உள்ளத்து யாதும் உணர்ந்திலை போலும் அன்றே – கம்.யுத்1:3 145/2
தகை நிறைவு இல்லா உள்ளத்து இராவணன் தந்த ஒற்றர் – கம்.யுத்1:9 28/3
அடைத்தவாறும் என் உள்ளத்து அடைத்தவால் – கம்.யுத்1:9 45/4
ஈவது தெரியா உள்ளத்து இராக்கதர் ஈட்டி வைத்த – கம்.யுத்1:10 21/3
சீறாத உள்ளத்து எழு சீற்றம் உகுத்த செம் தீ – கம்.யுத்1:11 27/3
கள்ள கறை உள்ளத்து அதிர் கழல் வெய்யவன் கரத்தால் – கம்.யுத்2:15 185/3
அன்பு அடை உள்ளத்து அண்ணல் அங்கியின் புதல்வன் ஆழி – கம்.யுத்2:18 217/2
தையல் காண காட்டு-மின்கள் கண்டால் அன்றி தனது உள்ளத்து
ஐயம் நீங்காள் என்று உரைக்க அரக்கர் மகளிர் இரைத்து ஈண்டி – கம்.யுத்3:23 3/2,3
உயிர்ப்புறத்து உற்ற தன்மை உணர்த்தினார் உள்ளத்து உள்ளது – கம்.யுத்3:25 14/1
செம்மை சேர் உள்ளத்து அண்ணல் கொணர்ந்தனன் சென்று மன்னோ – கம்.யுத்4:41 28/4
ஓடின உள்ளத்து உள்ள களி திறந்து உடைந்ததே-போல் – கம்.யுத்4:42 4/4

மேல்


உள்ளத்துக்கு (1)

பல் கால் காண்டலும் உள்ளத்துக்கு இனிதே – குறு 60/6

மேல்


உள்ளத்துள் (1)

உரை-செய்யும் அளவில் அவன் முகம் நோக்கி உள்ளத்துள் ஒருவராலும் – கம்.பால:6 10/1

மேல்


உள்ளத்தேம் (1)

ஓயும் உள்ளத்தேம் ஒருவன் மற்று இவண் வந்து இங்கு உற்றார் – கம்.யுத்3:31 41/2

மேல்


உள்ளத்தேன் (1)

புரவு ஊக்கும் உள்ளத்தேன் என்னை இரவு ஊக்கும் – கலி 141/13

மேல்


உள்ளத்தை (3)

உரன் உடை உள்ளத்தை செய்_பொருள் முற்றிய – கலி 12/10
உள்ளத்தை பிடித்தும் நாம் என்று ஓடுகின்றாரும் ஒத்தார் – கம்.பால:21 3/4
ஈர்கின்றது அன்றே என்றன் உள்ளத்தை இங்கும் அங்கும் – கம்.யுத்1:12 35/1

மேல்


உள்ளத்தோடு (2)

இன்பமும் துன்பம்-தானும் உள்ளத்தோடு இயைந்த அன்றே – கம்.ஆரண்:10 100/4
ஒரு சிறை இருந்து போன உள்ளத்தோடு ஊடுவாரும் – கம்.சுந்:2 178/4

மேல்


உள்ளத்தோரை (1)

இடர் உடை உள்ளத்தோரை எண்ணினும் உணர்ந்திலாதான் – கம்.கிட்:7 145/2

மேல்


உள்ளதனை (1)

ஓர் ஆயிரம் யோசனை உள்ளதனை – கம்.யுத்3:27 18/4

மேல்


உள்ளதில் (2)

ஊதிய வரங்களும் உரமும் உள்ளதில்
பாதியும் என்னதால் பகைப்பது எங்ஙனம் – கம்.கிட்:7 29/2,3
உள் நிற்கும் உயிர் உள்ளதில் இல்லதில் உலவான் – கம்.யுத்1:3 14/2

மேல்


உள்ளது (17)

எள் அற விடினே உள்ளது நாணே – குறு 112/2
உள்ளது சிதைப்போர் உளர் எனப்படாஅர் – குறு 283/1
கை உள்ளது போல் காட்டி வழி நாள் – புறம் 211/11
இல்லது படைக்கவும் வல்லன் உள்ளது
தவ சிறிது ஆயினும் மிக பலர் என்னாள் – புறம் 331/6,7
உள்ளது மறாது உதவும் வள்ளலையும் ஒத்த – கம்.பால:15 23/4
உண்ணா அமுது அன்ன கலை பொருள் உள்ளது உண்டும் – கம்.பால:16 47/1
ஏற்றவற்கு ஒரு பொருள் உள்ளது இன்று என்று – கம்.அயோ:11 111/1
ஓசனை ஒன்று நூறும் உள் அடி உள்ளது ஆக – கம்.கிட்:17 22/1
ஏறும் வகை எங்கு உள்ளது இராம என எல்லாம் – கம்.சுந்:1 76/3
அன்றியும் பிறிது உள்ளது ஒன்று ஆரியன் – கம்.சுந்:5 14/1
ஒன்றே இனி வெல்லுதல் தோற்றல் அடுப்பது உள்ளது
இன்றே சமையும் இவன் இந்திரசித்து என்பான் – கம்.சுந்:11 24/3,4
பெற்றிலன் எனினும் ஆண்டு ஒன்று உள்ளது பிழை உறாமே – கம்.சுந்:12 127/2
உடைந்தவர்க்கு உதவான் ஆயின் உள்ளது ஒன்று ஈயான் ஆயின் – கம்.யுத்1:4 108/3
பாற்கடல் அழுவத்து உள்ளது ஒத்தது அ பதகன் மூதூர் – கம்.யுத்1:13 27/4
உயிர்ப்புறத்து உற்ற தன்மை உணர்த்தினார் உள்ளத்து உள்ளது
அயிர்ப்பினில் அறிதிர் என்றே அது களியாட்டம் ஆக – கம்.யுத்3:25 14/1,2
உள்ளது அக்குரோணி ஈர்_ஐந்தொடு ஓயுமால் – கம்.யுத்3:27 62/2
யாம் உளோம் எனின் எம் கிளை உள்ளது எம் பெரும – கம்.யுத்3:31 44/2

மேல்


உள்ளதும் (1)

உள்ளதும் இல்லதும் அறியாது – புறம் 395/39

மேல்


உள்ளதுவே (2)

பரத்தை உள்ளதுவே பண்புறு கழறல் – பரி 9/18
சுணங்கறை பயனும் ஊடல் உள்ளதுவே
அதனால் அகறல் அறியா அணி இழை நல்லார் – பரி 9/22,23

மேல்


உள்ளதுவோ (1)

ஒருவன் உயிர் உண்டதும் உள்ளதுவோ – கம்.யுத்3:31 211/4

மேல்


உள்ளதே (2)

ஊடினது உரை-செயாள் உள்ளத்து உள்ளதே – கம்.பால:19 32/4
ஆவது உள்ளதே ஐய கேள் ஐ_இரண்டு அமைந்த – கம்.அயோ:9 33/1

மேல்


உள்ளதை (6)

திண் தேர் தென்னவன் நன் நாட்டு உள்ளதை
வேனில் ஆயினும் தண் புனல் ஒழுகும் – ஐங் 54/1,2
பேர் இசை எருமை நன் நாட்டு உள்ளதை
அயிரி யாறு இறந்தனர் ஆயினும் மயர் இறந்து – அகம் 253/19,20
நல் வேல் பாணன் நன் நாட்டு உள்ளதை
வாள் கண் வானத்து என்றூழ் நீள் இடை – அகம் 325/17,18
வெல் போர் கவுரியர் நன் நாட்டு உள்ளதை
மண் கொள் புற்றத்து அருப்பு உழை திறப்பின் – அகம் 342/4,5
உன்னினேன் உன் தன் உள்ளத்தின் உள்ளதை உரவோய் – கம்.கிட்:3 75/1
உள்ளத்தின் உள்ளதை உரையின் முந்துற – கம்.யுத்1:4 88/1

மேல்


உள்ளப்படுமால் (1)

பழ அணி உள்ளப்படுமால் தோழி – அகம் 391/8

மேல்


உள்ளபடி (1)

உன்னை உள்ளபடி அறியோம் உலகை உள்ள திறம் உள்ளோம் – கம்.யுத்3:22 219/1

மேல்


உள்ளம் (160)

சென்மோ இரவல சிறக்க நின் உள்ளம்
கொழும் சூட்டு அருந்திய திருந்து நிலை ஆரத்து – பெரும் 45,46
எல் இடை நீங்கும் இளையோன் உள்ளம்
காலொடு பட்ட மாரி – நற் 2/8,9
உரை-மதி உடையும் என் உள்ளம் சாரல் – நற் 75/5
உள்ளின் உள்ளம் வேமே உண்கண் – நற் 184/6
பேர் அஞர் உள்ளம் நடுங்கல் காணியர் – நற் 248/5
உள்ளம் பிணிக்கொண்டோள்-வயின் நெஞ்சம் – நற் 284/3
வருந்தினை வாழி என் உள்ளம் ஒரு நாள் – நற் 356/7
உள்ளம் தாங்கா வெள்ளம் நீந்தி – குறு 29/3
உள்ளின் உள்ளம் வேமே உள்ளாது – குறு 102/1
உள்ளம் பின்னும் தன் உழையதுவே – குறு 142/5
காமம் கடவ உள்ளம் இனைப்ப – ஐங் 237/1
உள்ளம் வாங்க தந்த நின் குணனே – ஐங் 356/4
மள்ளன் உள்ளம் மகிழ் கூர்ந்தன்றே – ஐங் 383/4
அமர்ந்த உள்ளம் பெரிது ஆகின்றே – ஐங் 403/2
செறி_தொடி உள்ளம் உவப்ப – ஐங் 487/2
உள்ளம் அழிய ஊக்குநர் மிடல் தபுத்து – பதி 13/18
உள்ளம் உளை எழ ஊக்கத்தான் உள்_உள் – பரி 10/66
அரும் பொருள் வேட்கையின் உள்ளம் துரப்ப – கலி 18/1
உள்ளம் குறைபடாவாறு – கலி 61/28
உள்ளம் கொண்டு ஒழித்தாளை குறைகூறி கொள நின்றாய் – கலி 69/9
இவன் மன்ற யான் நோவ உள்ளம் கொண்டு உள்ளா – கலி 84/12
ஈர்த்தது உரை சால் சிறப்பின் நின் நீர் உள்ளம் வாங்க – கலி 98/27
உள் இல் உள்ளம் உள்ளுள் உவந்தே – கலி 118/25
மாலை நீ உள்ளம் கொண்டு அகன்றவர் துணை தாரா பொழுதின்-கண் – கலி 120/10
வகையினால் உள்ளம் சுடுதரும்-மன்னோ – கலி 139/27
நினையும் என் உள்ளம் போல் நெடும் கழி மலர் கூம்ப – கலி 143/36
செல் இனி சிறக்க நின் உள்ளம் வல்லே – அகம் 19/8
தாழ்வு இல் உள்ளம் தலைத்தலை சிறப்ப – அகம் 29/4
அழிவு இல் உள்ளம் வழிவழி சிறப்ப – அகம் 47/1
படர்ந்த உள்ளம் பழுது அன்று ஆக – அகம் 68/13
செம்மல் உள்ளம் துரத்தலின் கறுத்தோர் – அகம் 81/11
இனிய உள்ளம் இன்னா ஆக – அகம் 98/3
நோகோ யானே நோ_தகும் உள்ளம்
அம் தீம் கிளவி ஆயமொடு கெழீஇ – அகம் 153/1,2
ஆசை உள்ளம் அசைவு இன்று துரப்ப – அகம் 199/15
உள்ளம் பொத்திய உரம் சுடு கூர் எரி – அகம் 279/7
விழையா உள்ளம் விழையும் ஆயினும் – அகம் 286/8
செல்-மதி சிறக்க நின் உள்ளம் நின் மலை – அகம் 288/1
உள்ளே கனலும் உள்ளம் மெல்லென – அகம் 305/14
உள்ளிய மருங்கின் உள்ளம் போல – அகம் 317/20
மீளி உள்ளம் செலவு வலியுறுப்ப – அகம் 373/7
ஊன் நசை உள்ளம் துரப்ப இசை குறித்து – புறம் 52/3
உள்ளம் எள்ளிய மடவோன் தெள்ளிதின் – புறம் 73/6
ஆழ்க என் உள்ளம் போழ்க என் நாவே – புறம் 132/2
உள்ளம் துரப்ப வந்தனென் எள்-உற்று – புறம் 160/16
உள்ளம் உள் அவிந்து அடங்காது வெள்ளென – புறம் 207/9
எழு-மதி வாழ்க நின் உள்ளம் அழிந்தோர்க்கு – புறம் 213/20
செல்லல் செல்லல் சிறக்க நின் உள்ளம்
முருகு மெய்ப்பட்ட புலைத்தி போல – புறம் 259/4,5
உள்ளம் அழிக்கும் கொட்பின் மான் மேல் – புறம் 303/2
ஒருவரை ஒருவர் தம் உள்ளம் ஈர்த்தலால் – கம்.பால:10 37/2
நடந்தது கிடந்தது என் உள்ளம் நண்ணியே – கம்.பால:10 57/4
உள்ளம் என்ன தம் வாயும் உலர்ந்தன – கம்.பால:14 36/3
உள்ளம் நாணி ஒளிப்பன போன்றவே – கம்.பால:18 29/4
சுற்று எங்கும் எறிப்ப உள்ளம் சோர ஓர் தோகை நின்றாள் – கம்.பால:21 13/2
பைம் கரும் கூந்தல் செ வாய் வாள் நுதல் ஒருத்தி உள்ளம்
நெக்கனள் உருகுகின்றாள் நெஞ்சிடை வஞ்சன் வந்து – கம்.பால:21 14/1,2
வெளுப்பன கறுப்ப ஆன வேல்_கணாள் ஒருத்தி உள்ளம்
குளிர்ப்பொடு காண வந்தாள் வெதுப்பொடு கோயில் புக்காள் – கம்.பால:21 16/3,4
உரை-செய் மந்திர கிழவர்க்கும் முனிவர்க்கும் உள்ளம்
முரசம் ஆர்ப்ப நின் முதல் மணி புதல்வனை முறையால் – கம்.அயோ:1 46/2,3
உகவையின் மொழிந்ததோ உள்ளம் நோக்கியோ – கம்.அயோ:1 78/3
உள்ளம் உவந்தது செய்வன் ஒன்றும் உலோபேன் – கம்.அயோ:3 11/3
உலர்ந்தது நா உயிர் ஓடல் உற்றது உள்ளம்
புலர்ந்தது கண்கள் பொடித்த பொங்கு சோரி – கம்.அயோ:3 17/1,2
அம்பு அன கண்ணவள் உள்ளம் அன்னதேயால் – கம்.அயோ:3 20/4
அஞ்சலள் ஐயனது அல்லல் கண்டும் உள்ளம்
நஞ்சிலள் நாண் இலள் என்ன நாணம் ஆமால் – கம்.அயோ:3 21/1,2
தன் நேர் இல்லா தீயவள் உள்ளம் தடுமாறாள் – கம்.அயோ:3 34/2
நம்-கண் அன்பு இலன் என்று உள்ளம் தள்ளுற நடுங்கி நைவார் – கம்.அயோ:3 90/2
பூம் குழல் மகளிர் உள்ளம் புது களி ஆட நோக்கி – கம்.அயோ:3 104/2
ஒத்தவை உலகத்து எங்கும் உள்ளவை உணர்ந்தார் உள்ளம்
பூத்தவை வடிவை ஒப்பான் சிற்றவை கோயில் புக்கான் – கம்.அயோ:3 105/3,4
மாற்றாள் செயல் ஆம் என்றும் கணவன் வரம் ஈந்து உள்ளம்
ஆற்றாது அயர்ந்தான் என்றும் அறிந்தாள் அவளும் அவனை – கம்.அயோ:4 51/1,2
சாவாது ஒழியான் என்று என்று உள்ளம் தள்ளுற்று அயர்வாள் – கம்.அயோ:4 53/2
மாதரார்கள் அறுபதினாயிரரும் உள்ளம் வலித்து இருப்ப – கம்.அயோ:6 26/1
கண்ணின் நோக்கினர் உள்ளம் களிக்கின்றார் – கம்.அயோ:7 11/4
சுற்றமும் தானும் உள்ளம் தூயவன் தாயின் நல்லான் – கம்.அயோ:8 11/3
இ முறை உருவோ நான் காண்குவது என உள்ளம்
விம்மினன் இழி கண்ணீர் விழி வழி உக நின்றான் – கம்.அயோ:9 23/3,4
வேண்டினென் எய்தினென் உள்ளம் விம்முமால் – கம்.அயோ:11 42/2
தொடங்கினன் அரசவைக்கு உள்ளம் சொல்லுவான் – கம்.அயோ:12 13/4
குரைத்த மேனியொடு உள்ளம் குளிர்ந்ததால் – கம்.அயோ:14 5/3
ஒருமையும் கண்டு இனி உவத்தி உள்ளம் நீ – கம்.அயோ:14 29/4
உள்ளம் உலைவு உற்று அமரர் ஓடினார் ஒளித்தார் – கம்.ஆரண்:9 13/3
அயில் உடை அரக்கன் உள்ளம் அ வழி மெல்ல மெல்ல – கம்.ஆரண்:10 85/3
ஆக்கை தேய உள்ளம் நைய ஆவி வேவது ஆயினான் – கம்.ஆரண்:10 90/4
தேயாநின்றாய் மெய் வெளுத்தாய் உள்ளம் கறுத்தாய் நிலை திரிந்து – கம்.ஆரண்:10 114/1
உதித்து எழும் ஊதை உள்ளம் என்று இவை உருவ செல்லும் – கம்.ஆரண்:11 70/3
மழை கண் ஏழை என்று உள்ளம் வருந்தினான் – கம்.ஆரண்:11 79/4
அந்தோ கெடுத்தது என உன்னி உன்னி அழியாத உள்ளம் அழிவான் – கம்.ஆரண்:13 69/4
கொற்றவரை கண்டான் தன் உள்ளம் குளிர்ப்புற்றான் – கம்.ஆரண்:13 101/2
அந்தம்_இல் உள்ளம் என்று அறிய கூறுவான் – கம்.ஆரண்:14 82/2
ஓர்ந்து உணர்வு இல்லவர் உள்ளம் ஒப்பது – கம்.கிட்:1 2/4
உள்ளம் ஒன்றி எ உயிரும் வாழுமால் – கம்.கிட்:3 46/3
உலைந்த சிந்தையோடு உணங்கினன் வணங்கிட உள்ளம்
குலைந்திடேல் உமை வேற்றுமை தெரிந்திலம் கொடி பூ – கம்.கிட்:7 61/2,3
வெளி-கண் வந்த கார் விருந்து என விருந்து கண்டு உள்ளம்
களிக்கும் மங்கையர் முகம் என பொலிந்தன கமலம் – கம்.கிட்:10 36/3,4
உள் நிறைந்து உயிர்க்கும் வெம்மை உயிர் சுட உலைவேன் உள்ளம்
புண் உற வாளி தூர்த்தல் பழுது இனி போதி மார – கம்.கிட்:10 61/1,2
வீரன் உள்ளம் வினவுவல் என்றலும் – கம்.கிட்:11 42/2
கவர்ந்த போது அன்றி உள்ளம் நினைப்ப ஓர் களிப்பு நல்கா – கம்.கிட்:13 50/2
சங்கை இல் உள்ளம் தானே சான்று என கொண்டு சான்றோய் – கம்.கிட்:13 66/2
வேண்டு அரு விண்ணாடு என்னும் மெய்ம்மை கண்டு உள்ளம் மீட்டான் – கம்.சுந்:1 1/3
வள்ளி நுண் மருங்குல் என்ன வானவர் மகளிர் உள்ளம்
தள்ளுற பாணி தள்ளா நடம் புரி தடம் கண் மாதர் – கம்.சுந்:2 36/1,2
ஓவியம் அனைய மாதர் ஊடினர் உணர்வோடு உள்ளம்
ஏவிய கரணம் மற்றும் கொழுநரோடு ஒழிய யாணர் – கம்.சுந்:2 116/1,2
உள்ளம் இன்றி உறங்குகின்றார் சிலர் – கம்.சுந்:2 169/4
தயிர் நிறத்து உறு கள் உள்ளம் தள்ளுற அறிவு தள்ளி – கம்.சுந்:2 188/1
புக்கு நின்று தன் புலன் கொள நோக்கினன் பொரு_அரும் திரு உள்ளம்
நெக்கு நின்றனன் நீங்கும் அந்தோ இந்த நெடு நகர் திரு என்னா – கம்.சுந்:2 203/1,2
தீய்ந்தன செவிகள் உள்ளம் திரிந்தது சிவந்த சோரி – கம்.சுந்:3 111/2
என நினைத்து எய்த நோக்கி இரங்கும் என் உள்ளம் கள்ளம் – கம்.சுந்:4 28/1
ஊறு ஒரு சிறியோன் செய்ய முனிதியோ உலகை உள்ளம்
ஆறுதி என்று தாதை ஆற்றலின் சீற்றம் ஆறி – கம்.சுந்:4 80/3,4
உண்டாயதும் உற்றதும் முற்றும் உணர்த்தி உள்ளம்
புண்தான் என நோய் உற விம்முறுகின்ற போழ்தின் – கம்.சுந்:4 90/1,2
ஒளிக்கும் தேவர் உவந்து உள்ளம்
களிக்கும் நல்வினை காணாயோ – கம்.சுந்:5 53/3,4
கதறின வெருவி உள்ளம் கலங்கின விலங்கு கண்கள் – கம்.சுந்:6 42/1
விண் கொள நிவந்த மேரு வெள்கு உற வெதும்பி உள்ளம்
புண் கொள உயர்ந்தது இ பார் பொறை கொள அரிது போலாம் – கம்.சுந்:6 50/3,4
தென் திசை நமனும் உள்ளம் துணுக்கென சிந்தி வானில் – கம்.சுந்:8 18/2
ஆயிடை வீரனும் உள்ளம் அழன்றான் – கம்.சுந்:9 52/1
உள்ளம் நொந்து அனுங்கி வெய்ய கூற்றமும் உறுவது உன்ன – கம்.சுந்:10 17/2
ஒளித்த வெம் கனலவன் உள்ளம் உட்கினான் – கம்.சுந்:12 123/2
மெய்யுற வெதும்பி உள்ளம் மெலிவுறு நிலையை விட்டான் – கம்.சுந்:14 47/2
உள்ளம் தெரியாத உனக்கு உளவோ – கம்.யுத்1:3 105/2
செயிர் அறு கிடுகும் பற்றி வானவர் உள்ளம் தீய – கம்.யுத்1:3 144/2
ஒரு தனி பேடை-மேல் உள்ளம் ஓடலால் – கம்.யுத்1:4 30/1
தெய்வ நாயகனது உள்ளம் தேறிய அடைவே தேறி – கம்.யுத்1:4 118/2
புல்லலர் உள்ளம் தூயார் பொருந்துவர் எதிர்ந்த ஞான்றே – கம்.யுத்1:4 120/2
தாழும் நின் சேனை உள்ளம் தளர்வுறும் தவத்தின் மிக்காய் – கம்.யுத்1:7 20/4
வழி கொடுத்தது என் உள்ளம் வருத்துமால் – கம்.யுத்1:9 44/4
ஓத நூல்கள் செவியின்-வழி உள்ளம்
சீதை சீதை என ஆர் உயிர் தேய – கம்.யுத்1:11 9/1,2
உள்ளம் போல் செலும் கழுகினுக்கு அரசனும் ஒத்தான் – கம்.யுத்1:12 5/4
காதுதல் கடன் என்று உள்ளம் கருதியது அறனும் அஃதே – கம்.யுத்1:14 2/3
உம்பர் தத்தமது உள்ளம் நடுங்கவே – கம்.யுத்2:15 75/4
ஆகின் மற்று அடியனே சென்று அறிவினால் அவனை உள்ளம்
சேகு அற தெருட்டி ஈண்டு சேருமேல் சேர்ப்பென் என்றான் – கம்.யுத்2:16 123/2,3
உவய லோகத்தினுள்ள சிறப்பும் கேட்டு உவந்தேன் உள்ளம்
கவிஞரின் அறிவு மிக்கோய் காலன் வாய் களிக்கின்றேம்-பால் – கம்.யுத்2:16 126/2,3
உலத்தினை திரிய வந்தாய் உளைகின்றது உள்ளம் அந்தோ – கம்.யுத்2:16 127/4
உய் திறம் உடையார்க்கு அன்றோ அறன் வழி ஒழுகும் உள்ளம்
பெய் திறன் எல்லாம் பெய்து பேசினென் பெயரும் தன்மை – கம்.யுத்2:16 165/2,3
பொழுதினின் உலகம் மூன்றும் திரியும் என்று உள்ளம் பொங்கி – கம்.யுத்2:16 199/4
சீதையை எய்தி உள்ளம் சிறுமையின் தீரும் செய்கை – கம்.யுத்2:17 2/3
கொல்லிய வரினும் உள்ளம் கூறுவென் தெரிய என்னா – கம்.யுத்2:17 18/3
கைத்தனள் உள்ளம் வெள்ள கண்ணின் நீர் கரை இலாதாள் – கம்.யுத்2:17 30/4
புகுந்துளது உண்டு என்று உள்ளம் பொருமல் வந்து உற்ற போழ்தின் – கம்.யுத்2:17 74/4
ஓங்கினாள் உள்ளம் உவந்தாள் உயிர் புகுந்தாள் – கம்.யுத்2:17 88/2
ஒருவரும் உரையார் வாயால் உயிர்த்திலர் உள்ளம் ஓய்வார் – கம்.யுத்2:18 264/1
ஒத்து ஏய்வன சேமமதாய் வர உள்ளம் வெம் போர் – கம்.யுத்2:19 23/2
பிரை உண்ட பாலின் உள்ளம் பிறிதுற பிறர் முன் சொல்லா – கம்.யுத்2:19 168/3
ஏழையர் உள்ளம் என்ன இருண்டன திசைகள் எல்லாம் – கம்.யுத்2:19 179/4
இற்றன இற்ற என்ன இறுக்கின இளகா உள்ளம்
தெற்றென உடைய வீரர் இருந்தனர் செய்வது ஓரார் – கம்.யுத்2:19 191/3,4
சிலையவற்கு இளைய கோவை நோக்குவர் உள்ளம் தீவர் – கம்.யுத்2:19 193/4
மத்து உறு தயிரின் உள்ளம் மறுகினன் மயங்குகின்றான் – கம்.யுத்2:19 208/2
ஒத்து அலைத்து ஒக்க வீடி உய்வினும் உய்வித்து உள்ளம்
கைத்தலை நெல்லி போல காட்டிலேன் கழிந்தும் இல்லேன் – கம்.யுத்2:19 212/1,2
புல் நுனை பகழிக்கு ஓயும் தரத்தரோ புலம்பி உள்ளம்
இன்னலுற்று அயரல் வெல்லாது அறத்தினை பாவம் என்றான் – கம்.யுத்2:19 233/3,4
அசையாத சிந்தை அரவால் அனுங்க அழியாத உள்ளம் அழிவான் – கம்.யுத்2:19 244/1
உளைவு வந்து உள்ளம் தூண்ட ஊழி வெம் காலின் செல்வான் – கம்.யுத்3:22 141/2
உடல் முன்னே செல உள்ளம் கடை குழையாய் செல செல்வான் உருவை நோக்கி – கம்.யுத்3:24 35/2
ஒருவரோடு ஒருவர் உள்ளம் உயிரொடும் ஒன்றே ஆகி – கம்.யுத்3:24 57/2
சீதை என்று ஒருத்தியால் உள்ளம் தேம்பிய – கம்.யுத்3:24 70/1
மத்து வார் கடலின் உள்ளம் மறுகுற வதனம் என்னும் – கம்.யுத்3:25 20/3
செம் சிலை உரவோன் தேடி திரிகின்றான் உள்ளம் தேற – கம்.யுத்3:26 49/2
பொடித்திலன் யாதும் ஒன்றும் புகன்றிலன் பொருமி உள்ளம்
வெடித்திலன் விம்மி பாரின் வீழ்ந்திலன் வியர்த்தான் அல்லன் – கம்.யுத்3:26 56/2,3
கூறுவது உளது துன்பம் கோளுற குலுங்கி உள்ளம்
தேறுவது அரிது செய்கை மயங்கினென் திகைத்து நின்றேன் – கம்.யுத்3:26 87/2,3
நெஞ்சினன் ஆகி உள்ளம் தள்ளுதல் ஒழிந்து நின்றான் – கம்.யுத்3:26 92/2
உணங்குவார் உயிர்ப்பார் உள்ளம் உருகுவார் வெருவலுற்ற – கம்.யுத்3:28 16/2
கை தடுமாறாது உள்ளம் உயிர் இனம் கலங்கா யாக்கை – கம்.யுத்3:28 31/2
தூக்கினன் உள்ளம் கூர்ந்த வாலி சேய் தூசி செல்ல – கம்.யுத்3:28 59/2
ஒலி கடல் மணலின் மிக்க கணக்கினர் உள்ளம் நோக்கின் – கம்.யுத்3:31 53/2
வெப்புறுகின்றது உள்ளம் வீர நீ அன்றி வில்லோர் – கம்.யுத்3:31 60/4
ஏங்கினார் நடுக்கமுற்றார் இரைத்து இரைத்து உள்ளம் ஏற – கம்.யுத்4:33 2/1
வீங்கினார் வெருவலுற்றார் விம்மினார் உள்ளம் வெம்ப – கம்.யுத்4:33 2/2
காறின உள்ளம் நோவ கண்களால் தெரிய கண்டான் – கம்.யுத்4:34 19/4
வென்றான் என்றே உள்ளம் வெயர்த்தான் விடு சூலம் – கம்.யுத்4:37 134/1
ஓட்ட உள்ளம் உயிரினை ஊசல் நின்று – கம்.யுத்4:41 54/3

மேல்


உள்ளமும் (22)

அறிவும் உள்ளமும் அவர்-வயின் சென்று என – நற் 64/8
மிக்க என் நாணும் நலனும் என் உள்ளமும்
அ-கால் அவன் உழை ஆங்கே ஒழிந்தன – கலி 146/20,21
உள்ளமும் ஒரு வழி ஓட நின்றவன் – கம்.பால:4 6/2
கருதின் வேம் உள்ளமும் காணின் வேம் நயனமும் – கம்.பால:7 5/4
பை அரவு அல்குலார் தம் உள்ளமும் பளிங்கும் போல – கம்.பால:10 16/2
மழுங்கிய உள்ளமும் அறிவும் மாமையும் – கம்.பால:10 44/2
உள்ளமும் தானும் நின்று ஊசலாடினான் – கம்.பால:14 26/4
கண்ணும் உள்ளமும் வண்டு என களிப்பு உற கண்டான் – கம்.அயோ:1 49/4
மாற்றம் அஃது உரை-செய மங்கை உள்ளமும்
ஆற்றல்-சால் கோசலை அறிவும் ஒத்தவால் – கம்.அயோ:2 58/1,2
கோடி என்றனள் உள்ளமும் கோடிய கொடியாள் – கம்.அயோ:2 88/4
சிந்தை என் புகல்வது தேவர் உள்ளமும்
வெந்தனர் மேல் வரும் உறுதி வேண்டலர் – கம்.அயோ:4 182/3,4
அங்கையும் உள்ளமும் குவிந்த ஆக்கையர் – கம்.ஆரண்:10 9/3
உள்ளமும் ஒரு வழி கிடக்க ஓடினார் – கம்.ஆரண்:10 37/2
அனையன் உள்ளமும் ஆய்_வளை ஆய் அலர் – கம்.கிட்:11 41/1
மங்கையர் உள்ளமும் வழியும் பின் செல – கம்.கிட்:11 118/2
உள்ளமும் எனக்கு உண்டு என உன்னுவாய் – கம்.கிட்:13 8/4
உறுதியே சொன்னாய் என்னா உள்ளமும் வேறுபட்டான் – கம்.யுத்2:16 42/3
ஊகம் எங்கு உயிரொடு நின்றனவும் ஓட வானவர்கள் உள்ளமும்
மோகம் எங்கும் உள ஆக மேருவினும் மு மடங்கு வலி திண்மை சால் – கம்.யுத்2:19 84/1,2
ஊறு சோரியொடு உள்ளமும் சோர்தர – கம்.யுத்2:19 126/2
பசும் பொன் நாட்டவர் நாட்டமும் உள்ளமும் படரா – கம்.யுத்3:22 162/2
உள்ளமும் மிகையும் உற்ற குற்றமும் உறுதி-தானும் – கம்.யுத்4:37 7/2
குரங்கு_இனம் பெறுக என்றனர் உள்ளமும் குளிர்ப்பார் – கம்.யுத்4:40 122/4

மேல்


உள்ளமே (5)

உடன் தொடர்ந்து போன ஆவி வந்தவா என் உள்ளமே – கம்.பால:13 52/4
தனி அரசாட்சியில் தாழும் உள்ளமே – கம்.அயோ:1 22/4
உள்ளமே என ஒன்றின் ஒன்று உள் வயிர்ப்பு உடைய – கம்.கிட்:4 10/2
உரை சேர் ஆர் உயிரே என் உள்ளமே
அரைசே யான் இது காண அஞ்சினேன் – கம்.கிட்:8 4/3,4
உள்ளமே தூது செல்ல உயிர் அனார் உறையுள் நாடும் – கம்.யுத்1:9 88/1

மேல்


உள்ளமொடு (42)

சேவடி படரும் செம்மல் உள்ளமொடு
நலம் புரி கொள்கை புலம் பிரிந்து உறையும் – திரு 62,63
செம்மல் உள்ளமொடு செல்குவிர் ஆயின் – சிறு 145
ஈதல் உள்ளமொடு இசை வேட்குவையே – மது 205
பரந்து இடம் கொடுக்கும் விசும்பு தோய் உள்ளமொடு
நயந்தனிர் சென்ற நும்மினும் தான் பெரிது – மலை 558,559
வெறி என உணர்ந்த உள்ளமொடு மறி அறுத்து – நற் 47/9
கார் என்று அயர்ந்த உள்ளமொடு தேர்வு இல – நற் 99/8
நின்று மதி வல் உள்ளமொடு மறைந்தவை ஆடி – நற் 122/8
அள்ளல் அன்ன என் உள்ளமொடு உள் உடைந்து – நற் 199/4
உரம் புரி உள்ளமொடு சுரம் பல நீந்தி – நற் 246/5
வினையே நினைந்த உள்ளமொடு துனைஇ – நற் 296/7
அண்ணல் உள்ளமொடு அமர்ந்து இனிது நோக்கி – நற் 372/7
செய்_வினை முடித்த செம்மல் உள்ளமொடு
இவளின் மேவினம் ஆகி குவளை – குறு 270/5,6
செய்_வினை முடித்த செம்மல் உள்ளமொடு
வல் வில் இளையர் பக்கம் போற்ற – குறு 275/5,6
நொந்து_நொந்து உயவும் உள்ளமொடு
வந்தனெம் மடந்தை நின் ஏர் தர விரைந்தே – ஐங் 491/2,3
மல்லல் உள்ளமொடு வம்பு அமர் கடந்து – பதி 36/3
பணியா உள்ளமொடு அணி வர கெழீஇ – பதி 63/2
ஒடியா உள்ளமொடு உருத்து ஒருங்கு உடன் இயைந்து – பரி 2/36
நீயே புலம்பு இல் உள்ளமொடு பொருள்-வயின் செலீஇய – கலி 7/13
தா இல் உள்ளமொடு துவன்றி ஆய்பு உடன் – கலி 105/8
கலம் தரல் உள்ளமொடு கழிய காட்டி – அகம் 3/12
மைந்து மலி உள்ளமொடு துஞ்சல் செல்லாது – அகம் 75/3
தெருமரல் உள்ளமொடு வருந்தும் நின்-வயின் – அகம் 90/7
பெரு நசை உள்ளமொடு வரு நசை நோக்கி – அகம் 163/5
வருந்தா உள்ளமொடு இருந்தோர்க்கு இல் என – அகம் 173/3
அரும் தொழில் முடித்த செம்மல் உள்ளமொடு
சுரும்பு இமிர் மலர கானம் பிற்பட – அகம் 184/5,6
தவிர்வு இல் உள்ளமொடு எஃகு துணை ஆக – அகம் 202/12
பொய் வல் உள்ளமொடு புரிவு உண கூறி – அகம் 205/4
வெறுத்த உள்ளமொடு உண்ணாதோளே – அகம் 207/17
மடங்கா உள்ளமொடு மதி மயக்கு-உறாஅ – அகம் 233/13
தவல் இல் உள்ளமொடு எஃகு துணை ஆக – அகம் 277/4
தெருமரல் உள்ளமொடு வருந்தல் ஆனாது – அகம் 289/6
உலைவு இல் உள்ளமொடு வினை வலி-உறீஇ – அகம் 325/15
உரன் மலி உள்ளமொடு முனை பாழ் ஆக – அகம் 349/6
மறுதரல் உள்ளமொடு குறுக தோற்றிய – அகம் 351/9
துணிவு உடை உள்ளமொடு துதைந்த முன்பின் – அகம் 369/19
புலம்பு இல் உள்ளமொடு புதுவ தந்து உவக்கும் – அகம் 389/12
புலம்பு வழிப்பட்ட உலமரல் உள்ளமொடு
மேய் பிணை பயிரும் மெலிந்து அழி படர் குரல் – அகம் 395/10,11
பருகு அன்ன காதல் உள்ளமொடு
திருகுபு முயங்கல் இன்றி அவண் நீடார் – அகம் 399/4,5
கரப்பு இல் உள்ளமொடு வேண்டு மொழி பயிற்றி – புறம் 34/13
ஒல்கல் உள்ளமொடு ஒரு புடை தழீஇ – புறம் 135/8
மாயா உள்ளமொடு பரிசில் துன்னி – புறம் 139/9
உள்ளிய உள்ளமொடு உலை நசை துணையா – புறம் 393/7

மேல்


உள்ளமோடு (1)

உவந்த உள்ளமோடு அமர்ந்து இனிது நோக்கி – மலை 560

மேல்


உள்ளல் (7)

உள்ளல் ஆகா உயவு நெஞ்சமொடு – நற் 131/2
உள்ளல் கூடாது என்றோய் மற்றும் – நற் 201/4
உது காண் தெய்ய உள்ளல் வேண்டும் – குறு 81/5
பகல் முனி வெம் சுரம் உள்ளல் அறிந்தேன் – கலி 19/5
நெடிது உள்ளல் ஓம்புதல் வேண்டும் இவளே – கலி 50/11
உள்ளல் வேண்டும் ஒழிந்த பின் என – அகம் 129/1
உள்ளல் ஓம்பு-மின் உயர் மொழி புலவீர் – புறம் 394/5

மேல்


உள்ளலமே (1)

குறு நடை புள் உள்ளலமே நெறி முதல் – குறு 209/4

மேல்


உள்ளலார்கள் (1)

தஞ்சு என மாதரை உள்ளலார்கள் தக்கோர் – கம்.அயோ:3 21/4

மேல்


உள்ளலும் (4)

உள்ளலும் உள்ளாம் அன்றே தோழி – குறு 218/4
சுடர் நுதல் அசை நடை உள்ளலும் உரியள் – பதி 16/13
உரு இழந்து இனையையாய் உள்ளலும் உள்ளுபவோ – கலி 150/14
வினை விதுப்பு உறுநர் உள்ளலும் உண்டே – அகம் 163/14

மேல்


உள்ளலேனே (1)

அவன் மறவலேனே பிறர் உள்ளலேனே
அகன் ஞாலம் பெரிது வெம்பினும் – புறம் 395/32,33

மேல்


உள்ளவர் (5)

முன்பில் சிறந்தார் இடை உள்ளவர் காதல் முற்ற – கம்.சுந்:1 50/1
எனைவர் உள்ளவர் யாவரும் என் இரு கழலே – கம்.யுத்1:3 48/2
குரவர் நம் குலத்து உள்ளவர் அவன் கொல குறைந்தார் – கம்.யுத்1:3 50/2
ஒருவரும் நின்றார் இல்லை உள்ளவர் ஓடி போனார் – கம்.யுத்2:19 163/4
மூன்று நாட்டினும் உள்ளவர் யாவரும் முடிய – கம்.யுத்4:35 31/2

மேல்


உள்ளவர்-தம்மை (1)

உள்ளவர்-தம்மை எல்லாம் உயிர் குடித்து ஊழி தீயின் – கம்.சுந்:3 145/2

மேல்


உள்ளவன் (1)

ஒருவன் இந்திரசித்து என உள்ளவன் உள நாள் – கம்.யுத்3:31 37/1

மேல்


உள்ளவா (1)

தன்னை உள்ளவா கேட்டி என்று உரை-செய சமைந்தான் – கம்.யுத்1:2 118/4

மேல்


உள்ளவாறு (3)

உள்ளவாறு உணர்த்தினான் – கம்.ஆரண்:1 62/4
உன்னை நீ உள்ளவாறு உரைப்பின் உற்றதை – கம்.கிட்:16 30/1
உள்ளவாறு உளவாம் என்று ஓர் உரை கணக்கு உரைத்துமேனும் – கம்.யுத்3:31 220/2

மேல்


உள்ளவாறும் (1)

உள்ளவாறும் உரை-மின் என்றான் உயிர் – கம்.யுத்1:9 56/3

மேல்


உள்ளவும் (1)

எ குறியின் உள்ளவும் எதிர்ந்திலர் திரிந்தார் – கம்.கிட்:14 37/4

மேல்


உள்ளவை (3)

வரகும் தினையும் உள்ளவை எல்லாம் – புறம் 328/3
வரகும் தினையும் உள்ளவை எல்லாம் – புறம் 333/9
ஒத்தவை உலகத்து எங்கும் உள்ளவை உணர்ந்தார் உள்ளம் – கம்.அயோ:3 105/3

மேல்


உள்ளளவும் (1)

வென்றிலென் என்ற போதும் வேதம் உள்ளளவும் யானும் – கம்.யுத்3:28 10/1

மேல்


உள்ளன (8)

உயர்ந்து-உழி உள்ளன பயம்பு இடை பரப்பி – பரி 7/15
ஓதினார் அலகு இல்லன உள்ளன
வேதம் என்பன மெய்ந்நெறி நன்மையன் – கம்.பால:0 3/2,3
உள்ளன யாவையும் உதவி பூண்டவும் – கம்.பால:23 76/3
ஈட்டிய மெய் பொருள் உள்ளன எல்லாம் – கம்.பால:23 101/3
தேவர் பகை உள்ளன இ வள்ளல் தெறும் என்பார் – கம்.அயோ:3 102/3
பாழி தெற்கு உள்ளன கிரியும் நிலனும் தாழ பரந்து எழுந்த – கம்.யுத்1:1 1/3
ஒழிந்தன நீல வண்ணம் உள்ளன எல்லாம் ஒக்க – கம்.யுத்2:19 217/2
சின்னம் உள்ளன இல்லன மெய்ம் முற்றும் தெரிந்தால் – கம்.யுத்3:31 14/4

மேல்


உள்ளா (6)

பூ பொய்கை மறந்து உள்ளா புனல் அணி நல் ஊர – கலி 66/8
நலம் புதிது உண்டு உள்ளா நாண் இலி செய்த – கலி 83/21
இவன் மன்ற யான் நோவ உள்ளம் கொண்டு உள்ளா
மகன் அல்லான் பெற்ற மகன் என்று அகல் நகர் – கலி 84/12,13
மாண மறந்து உள்ளா நாண் இலிக்கு இ போர் – கலி 89/12
கண்பாயல் கொண்டு உள்ளா காதலவன் செய்த – கலி 145/24
துப்பு எதிர்ந்தோர்க்கே உள்ளா சேய்மையன் – புறம் 380/9

மேல்


உள்ளாதவரை (1)

பாயல் கொண்டு உள்ளாதவரை வர கண்டு – கலி 145/63

மேல்


உள்ளாது (9)

உள்ளாது ஆற்றல் வல்லுவோர்க்கே – குறு 38/6
உள்ளின் உள்ளம் வேமே உள்ளாது
இருப்பின் எம் அளவைத்து அன்றே வருத்தி – குறு 102/1,2
உள்ளாது அமைதலும் அமைகுவம்-மன்னே – ஐங் 36/3
கழிந்தவை உள்ளாது கண்டவிடத்தே – கலி 72/24
உள்ளாது அமைந்தோர் உள்ளும் – கலி 118/24
உள்ளாது அமைதலோ இலரே நல்குவர் – அகம் 357/12
உள்ளாது கழிந்த முள் எயிற்று துவர் வாய் – அகம் 385/16
உள்ளாது இருத்தலோ அரிதே அதனால் – புறம் 210/7
உள்ளாது உமிழ்ந்தான் விடம் உண்ட ஒருத்தன் என்றான் – கம்.ஆரண்:10 140/4

மேல்


உள்ளாதோரே (1)

திருந்து இறை பணை தோள் உள்ளாதோரே – குறு 279/8

மேல்


உள்ளாம் (2)

ஊறு இலர் ஆகுதல் உள்ளாம் மாறே – நற் 164/11
உள்ளலும் உள்ளாம் அன்றே தோழி – குறு 218/4

மேல்


உள்ளாய் (7)

நின் நயந்து உறைவி இன் உயிர் உள்ளாய்
அணங்கு உடை அரவின் ஆர் இருள் நடுநாள் – நற் 168/7,8
பெரும விருந்தொடு கைதூவா எம்மையும் உள்ளாய்
பெரும் தெருவில் கொண்டாடி ஞாயர் பயிற்ற – கலி 81/11,12
ஊர் அலர் எடுத்து அரற்ற உள்ளாய் நீ துறத்தலின் – கலி 124/5
உள்ளாய் ஒரு நீயும் ஒளித்தனையோ – கம்.ஆரண்:14 67/2
உலைவு இலா தருமம் பூண்டாய் உலகு உளதனையும் உள்ளாய்
தலைவன் நீ உலகுக்கு எல்லாம் உனக்கு அது தக்கதேயால் – கம்.யுத்2:16 151/2,3
ஏகுதி எம்மை நோக்கி இரங்கலை என்றும் உள்ளாய் – கம்.யுத்2:16 161/4
போர் உளதனையும் வென்று புகழ் உளதனையும் உள்ளாய் – கம்.யுத்3:29 56/4

மேல்


உள்ளார் (42)

புள்_இனம் குடம்பை உடன் சேர்பு உள்ளார்
துறந்தோர் தேஎத்து இருந்து நனி வருந்தி – நற் 382/4,5
பயில் நறும் கதுப்பின் பாயலும் உள்ளார்
செய்_பொருள் தரல் நசைஇ சென்றோர் – குறு 254/5,6
சிறு பசும் பாவையும் எம்மும் உள்ளார்
கொடியர் வாழி தோழி கடுவன் – குறு 278/3,4
உள்ளார் காதலர் ஆயின் ஒள்_இழை – ஐங் 470/3
அறவோர் உள்ளார் அரு மறை காப்ப – பரி 25/1
தொல் நலம் தொலைபு ஈங்கு யாம் துயர் உழப்ப துறந்து உள்ளார்
துன்னி நம் காதலர் துறந்து ஏகும் ஆரிடை – கலி 16/5,6
பிரிந்து உள்ளார் அவர் ஆயின் பேது உறூஉம் பொழுது ஆயின் – கலி 28/9
அயலதை அலர் ஆயின் அகன்று உள்ளார் அவர் ஆயின் – கலி 28/13
மாவின தளிர் ஆயின் மறந்து உள்ளார் அவர் ஆயின் – கலி 28/17
போழ்து உள்ளார் துறந்தார் கண் புரி வாடும் கொள்கையை – கலி 29/14
துறந்து உள்ளார் அவர் என துனி கொள்ளல் எல்லா நீ – கலி 35/8
மாலையும் உள்ளார் ஆயின் காலை – அகம் 14/12
தாம் பாராட்டிய-காலையும் உள்ளார்
வீங்கு இறை பணை தோள் நெகிழ சேய் நாட்டு – அகம் 59/15,16
சிறு புன் மாலையும் உள்ளார் அவர் என – அகம் 114/6
பெய் வனப்பு இழந்த கதுப்பும் உள்ளார்
அருள் கண்மாறலோ மாறுக அந்தில் – அகம் 144/5,6
உள்ளார் ஆதலோ அரிதே செம் வேல் – அகம் 209/11
வென்றி வேட்கையொடு நம்மும் உள்ளார்
யாது செய்வாம்-கொல் தோழி நோ_தக – அகம் 364/11,12
உள்ளார் ஆயினும் உளனே அவர் நாட்டு – அகம் 378/19
உள்ளார் எல்லாம் ஓத உவக்கும் புகழ் கொள்ளாய் – கம்.அயோ:3 30/3
கொற்றவர் முனிவர் மற்றும் குவலயத்து உள்ளார் உன்னை – கம்.அயோ:3 85/1
வாட்டினார் வனத்தில் உள்ளார் மானிடர் என்ற வார்த்தை – கம்.ஆரண்:12 82/3
முந்து ஆரே உள்ளார் முடிந்தான் முனை ஒருவன் – கம்.ஆரண்:13 95/2
வேதம் உரை-செய்தால் வெள்காரோ வேறு உள்ளார் – கம்.ஆரண்:15 43/4
இடிக்குநர் இல்லை உள்ளார் எண்ணியது எண்ணி உன்னை – கம்.சுந்:3 132/3
அயர்ந்து வீழ்ந்தனர் அழிந்தனர் அரக்கராய் உள்ளார்
வெயர்த்திலன் மிசை உயிர்த்திலன் நல் அற வீரன் – கம்.சுந்:7 53/3,4
உய்தலை உற்று மீண்டார் ஒருவரும் இல்லை உள்ளார்
கை தலை பூசல் பொங்க கடுகினர் காலன் உட்கும் – கம்.சுந்:9 64/2,3
சீர்த்த வீரியராய் உள்ளார் செம் கண் மால் எனினும் யான் அ – கம்.யுத்2:16 25/1
உன் மக்கள் ஆகி உள்ளார் உன்னொடும் ஒருங்கு தோன்றும் – கம்.யுத்2:16 146/1
என் மக்கள் ஆகி உள்ளார் இ குடிக்கு இறுதி சூழ்ந்தான் – கம்.யுத்2:16 146/2
தன் மக்கள் ஆகி உள்ளார் தலையொடும் திரிவர் அன்றே – கம்.யுத்2:16 146/3
இனத்து உளார் உலகத்து உள்ளார் இமையவர் முதலினார் என் – கம்.யுத்2:17 26/1
உன் சிறை விடுக்கல்-பாலார் யார் உளர் உலகத்து உள்ளார் – கம்.யுத்2:17 38/4
உய்ய சாய்ந்து ஓடி சென்றார் உயிர் உள்ளார் ஆகி உள்ளார் – கம்.யுத்2:19 99/4
உய்ய சாய்ந்து ஓடி சென்றார் உயிர் உள்ளார் ஆகி உள்ளார் – கம்.யுத்2:19 99/4
தீது இலர் நின்றவர் சேனையின் உள்ளார்
பாதியின் மேலுளர் நாசி படைத்தார் – கம்.யுத்3:20 14/3,4
ஒருவரை ஒருவர் காணார் உயர் படை கடலின் உள்ளார் – கம்.யுத்3:22 119/4
மீண்டு வரும் தரம் அல்லான் வீட்டுலகம் புகும் என்றார் மேன்மேல் உள்ளார் – கம்.யுத்3:24 38/4
உழைத்தது காண்கின்றேம் என்று உணங்கினார் உம்பர் உள்ளார் – கம்.யுத்3:27 87/4
அயில் எயிற்று அரக்கர் உள்ளார் ஆற்றலர் ஆகி ஆன்ற – கம்.யுத்3:28 55/3
உனக்கு நான் செய்வதானேன் என்னின் யார் உலகத்து உள்ளார் – கம்.யுத்3:29 39/4
மூ-வகை உலகின் உள்ளார் இவர் துணை ஆற்றல் முற்றும் – கம்.யுத்3:31 51/3
ஒலி கடல் உலகத்து இல்லை ஊர் உளார் உளரே உள்ளார் – கம்.யுத்4:34 10/4

மேல்


உள்ளார்-கொல் (3)

உள்ளார்-கொல் நாம் மருள்-உற்றனம்-கொல் – ஐங் 340/2
புலம் பூத்து புகழ்பு ஆனா கூடலும் உள்ளார்-கொல்
கல் மிசை மயில் ஆல கறங்கி ஊர் அலர் தூற்ற – கலி 27/12,13
வையை வார் உயர் எக்கர் நுகர்ச்சியும் உள்ளார்-கொல்
என ஆங்கு – கலி 27/20,21

மேல்


உள்ளார்-கொல்லோ (8)

உள்ளார்-கொல்லோ தோழி துணையொடு – நற் 92/1
உள்ளார்-கொல்லோ தோழி கொடும் சிறை – நற் 241/1
உள்ளார்-கொல்லோ தோழி கள்வர் – குறு 16/1
உள்ளார்-கொல்லோ தோழி கிள்ளை – குறு 67/1
உள்ளார்-கொல்லோ தோழி உள்ளியும் – குறு 232/1
உள்ளார்-கொல்லோ தோழி வெள் இதழ் – ஐங் 456/1
உள்ளார்-கொல்லோ காதலர் உள்ளியும் – அகம் 235/2
நம் உடை உலகம் உள்ளார்-கொல்லோ
யாங்கு என உணர்கோ யானே வீங்குபு – அகம் 273/8,9

மேல்


உள்ளார்கள் (1)

மிக்க திறத்து உள்ளார்கள் எல்லாரும் வீடினார் – கம்.யுத்2:18 269/2

மேல்


உள்ளாரே (1)

புரக்க உள்ளாரே என்ன கருதினன் பொருமல் தீர்ந்தான் – கம்.யுத்3:24 18/4

மேல்


உள்ளாரையும் (1)

மண் உளாரையும் வானில் உள்ளாரையும் வகுத்தால் – கம்.யுத்1:5 38/1

மேல்


உள்ளால் (1)

ஓங்கிய முடியன் திங்கள் ஒளி பெறு முகத்தன் உள்ளால்
வாங்கிய துயரன் மீ போய் வளர்கின்ற புகழன் வந்துற்று – கம்.யுத்3:28 60/2,3

மேல்


உள்ளாள் (8)

கொடுத்த தந்தை கொழும் சோறு உள்ளாள்
ஒழுகு நீர் நுணங்கு அறல் போல – நற் 110/11,12
இறங்கு குரல் பிறங்கிய ஏனல் உள்ளாள்
மழலை அம் குறு_மகள் மிழலை அம் தீம் குரல் – நற் 209/4,5
தொடி மாண் சுற்றமும் எம்மும் உள்ளாள்
நெடு_மொழி தந்தை அரும் கடி நீவி – அகம் 17/6,7
ஈன்று புறந்தந்த எம்மும் உள்ளாள்
வான் தோய் இஞ்சி நன் நகர் புலம்ப – அகம் 35/1,2
எம் உடை செல்வமும் உள்ளாள் பொய்ம்மருண்டு – அகம் 105/8
அம் வரி அல்குல் ஆயமும் உள்ளாள்
ஏதிலன் பொய் மொழி நம்பி ஏர் வினை – அகம் 117/2,3
உறுதரு விழுமம் உள்ளாள் ஒய்யென – அகம் 153/7
தன் புரந்து எடுத்த என் துறந்து உள்ளாள்
ஊரும் சேரியும் ஓராங்கு அலர் எழ – அகம் 383/1,2

மேல்


உள்ளாற்கு (1)

தாள் செய்ய கமலத்தானே முதலினர் தலை பத்து உள்ளாற்கு
ஆள் செய்கின்றார்கள் அன்றி அறம் செய்கின்றார்கள் யாரே – கம்.ஆரண்:13 122/3,4

மேல்


உள்ளான் (4)

நல் அடி உள்ளான் ஆகவும் ஒல்லார் – அகம் 356/14
தீங்கு அறு குணத்தால் மிக்க செழும் தவன் யாண்டை உள்ளான்
ஈங்கு யான் கொணரும் தன்மை அருளுதி இறைவ என்றான் – கம்.பால:5 32/3,4
ஒடுங்கல் இல் நிண குருதி ஓதம் அதில் உள்ளான்
நெடும் கடலில் மந்தரம் என தமியன் நின்றான் – கம்.ஆரண்:9 8/3,4
அ காலம் உள்ளான் கரடிக்கு அரசு ஆகி நின்றான் – கம்.யுத்1:11 28/3

மேல்


உள்ளான்-கொல்லோ (1)

உறாஅ தகை செய்து இ ஊர் உள்ளான்-கொல்லோ
செறாஅது உளன் ஆயின் கொள்வேன் அவனை – கலி 147/39,40

மேல்


உள்ளி (63)

நின் அடி உள்ளி வந்தனென் நின்னொடு – திரு 279
உள்ளி நோன் முதல் பொருத்தி அடி அமைத்து – நெடு 122
புலி உற வெறுத்த தன் வீழ் பிணை உள்ளி
கலை நின்று விளிக்கும் கானம் ஊழ் இறந்து – மலை 404,405
வெல் போர் சேஎய் பெரு விறல் உள்ளி
வந்தோர் மன்ற அளியர்தாம் என – மலை 493,494
உள்ளி நொதுமலர் நேர்பு உரை தெள்ளிதின் – நற் 11/3
ஆய் நலம் உள்ளி வரின் எமக்கு – நற் 192/11
உள்ளி_விழவின் வஞ்சியும் சிறிதே – நற் 234/8
சுணங்கு அணி வன முலை முயங்கல் உள்ளி
மீன் கண்துஞ்சும் பொழுதும் – நற் 319/9,10
உள்ளினென் அல்லெனோ யானே உள்ளி
நினைந்தனென் அல்லெனோ பெரிதே நினைந்து – குறு 99/1,2
இரை வேட்டு எழுந்த சேவல் உள்ளி
பொறி மயிர் எருத்தின் குறு நடை பேடை – குறு 154/3,4
உள்ளி காண்பென் போல்வல் முள் எயிற்று – குறு 286/1
பால் வார்பு குழவி உள்ளி நிரை இறந்து – குறு 344/5
பூ கஞல் ஊரனை உள்ளி
பூ போல் உண்கண் பொன் போர்த்தனவே – ஐங் 16/3,4
துறை நணி ஊரனை உள்ளி என் – ஐங் 20/4
தளர் நடை புதல்வனை உள்ளி நின் – ஐங் 66/3
திருந்து இழை அரிவை நின் நலம் உள்ளி
அரும் செயல் பொருள்_பிணி பெரும் திரு உறுக என – ஐங் 355/1,2
அணி_இழை உள்ளி யாம் வருதலின் – ஐங் 359/4
நெடு மான் நோக்கி நின் உள்ளி யாம் வரவே – ஐங் 360/5
பலர் புகழ் சிறப்பின் நும் குருசில் உள்ளி
செலவு நீ நயந்தனை ஆயின் மன்ற – ஐங் 473/1,2
சே இழை மாதரை உள்ளி நோய் விட – ஐங் 481/2
நின்னே உள்ளி வந்தனென் – ஐங் 492/4
நேர்_இறை_முன்கை நின் உள்ளி யாம் வரவே – ஐங் 493/4
பேர் இயல் அரிவை நின் உள்ளி
போர் வெம் குருசில் வந்த மாறே – ஐங் 497/4,5
வெள்ள வரம்பின ஆக என உள்ளி
காண்கு வந்திசின் யானே செரு மிக்கு – பதி 90/54,55
நொந்து நகுவன போல் நந்தின கொம்பு நைந்து உள்ளி
உகுவது போலும் என் நெஞ்சு எள்ளி – கலி 33/16,17
உள்ளி உழையே ஒருங்கு படை விட – கலி 81/22
உள்ளி வருகுவர்-கொல்லோ வளைந்து யான் – கலி 142/31
துறந்தானை உள்ளி அழூஉம் அவனை – கலி 145/8
கள்வன்-பால் பட்டன்று ஒளித்து என்னை உள்ளி
பெரும் கடல் புல்லென கானல் புலம்ப – கலி 145/37,38
கணை வலம் தெரிந்து துணை படர்ந்து உள்ளி
வருதல் வாய்வது வான் தோய் வெற்பன் – அகம் 38/4,5
கள் படர் ஓதி நின் படர்ந்து உள்ளி
அரும் செலவு ஆற்றா ஆரிடை ஞெரேரென – அகம் 39/14,15
பெறு நாள் யாணர் உள்ளி பையாந்து – அகம் 57/4
சென்று படு விறல் கவின் உள்ளி என்றும் – அகம் 75/14
நின வாய் செத்து நீ பல உள்ளி
பெரும் புன் பைதலை வருந்தல் அன்றியும் – அகம் 126/1,2
சென்றோர் உள்ளி சில் வளை நெகிழ – அகம் 163/4
பானாள் இரவில் நம் பணை தோள் உள்ளி
தான் இவண் வந்த-காலை நம் ஊர் – அகம் 210/7,8
புள்ளி அம் பிணை உணீஇய உள்ளி
அறு மருப்பு ஒழித்த தலைய தோல் பொதி – அகம் 291/18,19
உள்ளி_விழவின் அன்ன – அகம் 368/18
கணை இட கழிந்த தன் வீழ் துணை உள்ளி
குறு நெடும் துணைய மறி புடை ஆட – அகம் 371/3,4
சிறு மென் சாயல் பெரு நலம் உள்ளி
வம்பலர் ஆகியும் கழிப மன்ற – அகம் 377/12,13
கிள்ளிவளவன் நல் இசை உள்ளி
நாற்ற நாட்டத்து அறு_கால்_பறவை – புறம் 70/10,11
ஒரு திசை ஒருவனை உள்ளி நால் திசை – புறம் 121/1
புகழ் சால் சிறப்பின் நின் நல் இசை உள்ளி
வந்தெனன் எந்தை யானே என்றும் – புறம் 135/9,10
உள்ளி வந்த வள் உயிர் சீறியாழ் – புறம் 138/4
உற்றனென் ஆதலின் உள்ளி வந்தனனே – புறம் 154/7
உள்ளி வருநர் உலைவு நனி தீர – புறம் 158/14
உள்ளி வந்தனென் யானே விசும்பு உற – புறம் 158/20
நொந்தனள் ஆகி நுந்தையை உள்ளி
பொடிந்த நின் செவ்வி காட்டு என பலவும் – புறம் 160/23,24
மெல் இயல் குறு_மகள் உள்ளி
செல்வல் அத்தை சிறக்க நின் நாளே – புறம் 196/14,15
உள்ளி வருநர் நசை இழப்போரே – புறம் 203/8
உள்ளி சென்றோர் பழி அலர் அதனால் – புறம் 204/11
உள்ளி வந்த ஓங்கு நிலை பரிசிலென் – புறம் 211/7
வள்ளியோர் காணாது உய் திறன் உள்ளி
நாரும் போழும் செய்து உண்டு ஓராங்கு – புறம் 370/1,2
வில் ஏர் உழவின் நின் நல் இசை உள்ளி
குறை தலை படு பிணன் எதிர போர்பு அழித்து – புறம் 371/13,14
ஒரு நின் உள்ளி வந்தனென் அதனால் – புறம் 375/14
மலர் தார் அண்ணல் நின் நல் இசை உள்ளி
ஈர்ம் கை மறந்த என் இரும் பேர் ஒக்கல் – புறம் 393/9,10
உள்ளி வந்த பரிசிலன் இவன் என – புறம் 397/12
உள்ளி வருநர் கொள்கலம் நிறைப்போய் – புறம் 398/14
கிள்ளிவளவன் உள்ளி அவன் படர்தும் – புறம் 399/13
உள்ளி உள்ள எலாம் உவந்து ஈயும் அ – கம்.பால:1 4/3
கால் உண்ட சேற்று மேதி கன்று உள்ளி கனைப்ப சோர்ந்த – கம்.பால:2 13/3
உள்ளி ஆமை முதுகின் உடைப்பரால் – கம்.கிட்:15 44/4
உள்ளி வெம் பிணத்து உதிர நீர் வெள்ளத்தின் ஓடி – கம்.யுத்2:15 209/1

மேல்


உள்ளி_விழவின் (2)

உள்ளி_விழவின் வஞ்சியும் சிறிதே – நற் 234/8
உள்ளி_விழவின் அன்ன – அகம் 368/18

மேல்


உள்ளிட (1)

ஊரில் நின்ற கன்று உள்ளிட மென் முலை – கம்.பால:2 25/3

மேல்


உள்ளிய (13)

பழு மரம் உள்ளிய பறவையின் யானும் அவன் – பொரு 64
உள்ளினென் அல்லெனோ யானே உள்ளிய
வினை முடித்து அன்ன இனியோள் – நற் 3/7,8
உதுவே மடந்தை நாம் உள்ளிய புறவே – ஐங் 415/2
வலன் இரங்கு முரசின் தென்னவர் உள்ளிய
நிலன் உற நிமிர் தானை நெடு நிரை நிவப்பு அன்ன – பரி 7/6,7
நல் இசை தரூஉம் இரவலர்க்கு உள்ளிய
நசை பிழைப்பு அறியா கழல் தொடி அதிகன் – அகம் 162/17,18
தனி பார்ப்பு உள்ளிய தண் பறை நாரை – அகம் 240/2
முன்னம் முன் உறுபு அடைய உள்ளிய
பதி மறந்து உறைதல் வல்லுநம் ஆயினும் – அகம் 299/2,3
உள்ளிய மருங்கின் உள்ளம் போல – அகம் 317/20
உள்ளுவை அல்லையோ மற்றே உள்ளிய
விருந்து ஒழிவு அறியா பெரும் தண் பந்தர் – அகம் 353/16,17
வல்லே களை-மதி அத்தை உள்ளிய
விருந்து கண்டு ஒளிக்கும் திருந்தா வாழ்க்கை – புறம் 266/10,11
எள் அமைவு இன்று அவன் உள்ளிய பொருளே – புறம் 313/7
பழு மரம் உள்ளிய பறவை போல – புறம் 370/11
உள்ளிய உள்ளமொடு உலை நசை துணையா – புறம் 393/7

மேல்


உள்ளியது (5)

உள்ளியது முடித்தி வாழ்க நின் கண்ணி – பதி 54/2
உள்ளியது உணர்ந்தேன் அஃது உரை இனி நீ எம்மை – பரி 18/9
உள்ளியது முடிக்கும் உரன் உடை உள்ளத்து – புறம் 206/3
உள்ளியது முடிந்தோய் மன்ற முன்_நாள் – புறம் 211/10
உள்ளியது சுரக்கும் ஓம்பா ஈகை – புறம் 323/3

மேல்


உள்ளியும் (6)

சோறு வாய்த்து ஒழிந்தோர் உள்ளியும் தோல் துமிபு – முல் 72
பெரும் பல் குன்றம் உள்ளியும் மற்று இவள் – நற் 298/6
உள்ளார்-கொல்லோ தோழி உள்ளியும்
வாய் புணர்வு இன்மையின் வாரார்-கொல்லோ – குறு 232/1,2
உள்ளியும் அறிதிரோ எம் என யாழ நின் – அகம் 39/2
உள்ளியும் அறிதிரோ ஓங்கு மலை நாட – அகம் 78/14
உள்ளார்-கொல்லோ காதலர் உள்ளியும்
சிறந்த செய்தியின் மறந்தனர்-கொல்லோ – அகம் 235/2,3

மேல்


உள்ளில் (1)

உள்ளில் சாகிலன் புறத்தினும் உலக்கிலன் உலவா – கம்.யுத்1:3 17/1

மேல்


உள்ளின் (4)

உள்ளின் உள்ளம் வேமே உண்கண் – நற் 184/6
உள்ளின் உள்ளம் வேமே உள்ளாது – குறு 102/1
உள்ளின் உள் நோய் மல்கும் – குறு 150/4
வாய் உள்ளின் போகான் அரோ – கலி 81/21

மேல்


உள்ளினர் (1)

நம் உயர்வு உள்ளினர் காதலர் கறுத்தோர் – அகம் 187/5

மேல்


உள்ளினள் (1)

உள்ளினள் உறைவோள் ஊரே முல்லை – நற் 59/8

மேல்


உள்ளினள்-கொல்லோ (1)

என்னும் உள்ளினள்-கொல்லோ தன்னை – ஐங் 372/1

மேல்


உள்ளினன் (1)

உள்ள தன்மை உள்ளினன் கொண்டு – குறி 200

மேல்


உள்ளினார் (2)

ஊக்கினன் அவை அவர் உள்ளத்து உள்ளினார் – கம்.பால:7 18/4
உள்ளினார் உயர் நெடும் ஓங்கல் நீங்கினார் – கம்.கிட்:14 18/4

மேல்


உள்ளினிர் (2)

உள்ளினிர் சேறிர் ஆயின் பொழுது எதிர்ந்த – மலை 65
உள்ளினிர் என்பது அறிந்தனள் என் தோழி – கலி 4/8

மேல்


உள்ளினும் (1)

உள்ளினும் பனிக்கும் ஒள் இழை குறு_மகள் – நற் 253/5

மேல்


உள்ளினென் (4)

உள்ளினென் அல்லெனோ யானே உள்ளிய – நற் 3/7
உள்ளினென் அல்லெனோ யானே முள் எயிற்று – நற் 62/5
உள்ளினென் உறையும் என் கண்டு மெல்ல – நற் 370/9
உள்ளினென் அல்லெனோ யானே உள்ளி – குறு 99/1

மேல்


உள்ளினேனே (1)

முன் உள்ளுவோனை பின் உள்ளினேனே
ஆழ்க என் உள்ளம் போழ்க என் நாவே – புறம் 132/1,2

மேல்


உள்ளினை (4)

தெளியா நோக்கம் உள்ளினை உளி வாய் – அகம் 33/10
உள்ளினை வாழிய நெஞ்சே போது என – அகம் 291/22
உள்ளினை வாழி என் நெஞ்சே கள்ளின் – அகம் 343/16
உள்ளினை வாழிய நெஞ்சே வென் வேல் – அகம் 365/11

மேல்


உள்ளீடா (1)

இரத்தலும் ஈதலும் இவை உள்ளீடா
பரத்தை உள்ளதுவே பண்புறு கழறல் – பரி 9/17,18

மேல்


உள்ளீடு (2)

தண்ணென் நுண் இழுது உள்ளீடு ஆக – மலை 442
உள்ளீடு ஆகிய இரு நிலத்து ஊழியும் – பரி 2/12

மேல்


உள்ளு-தொறு (3)

உள்ளு-தொறு உடையும் நின் உயவு நோய்க்கு உயிர்ப்பு ஆகி – கலி 35/22
உள்ளகம் கனல உள்ளு-தொறு உலறி – அகம் 19/12
உள்ளு-தொறு படூஉம் பல்லி – அகம் 351/16

மேல்


உள்ளு-தொறும் (11)

உள்ளு-தொறும் நகுவேன் தோழி வள் உகிர் – நற் 100/1
உள்ளு-தொறும் நகுவேன் தோழி வள் உகிர் – நற் 107/1
விலங்கு மலை ஆர் ஆறு உள்ளு-தொறும்
நிலம் பரந்து ஒழுகும் என் நிறை இல் நெஞ்சே – நற் 154/11,12
குன்ற நாடனை உள்ளு-தொறும்
நெஞ்சு நடுக்கு-உறூஉம் அவன் பண்பு தரு படரே – நற் 273/9,10
நள்ளென் யாமத்து உள்ளு-தொறும் படுமே – நற் 333/12
ஒண் நுதல் அரிவையை உள்ளு-தொறும்
தண்ணிய ஆயின சுரத்து இடை யாறே – ஐங் 322/4,5
உள்ளு-தொறும் கலிழும் நெஞ்சம் – ஐங் 445/4
அம்_சில்_ஓதியை உள்ளு-தொறும்
துஞ்சாது அலமரல் நாம் எதிர்ந்தனமே – ஐங் 448/5,6
உள்ளு-தொறும் கலிழும் நெஞ்சமொடு – ஐங் 495/4
நும் இல் புலம்பின் நும் உள்ளு-தொறும் நலியும் – அகம் 58/10
உள்ளு-தொறும் பனிக்கும் நெஞ்சினை நீயே – அகம் 220/10

மேல்


உள்ளு-தோறு (2)

உள்ளு-தோறு_உள்ளு-தோறு உருகி – நற் 96/10
உள்ளு-தோறு_உள்ளு-தோறு உருகி – நற் 96/10

மேல்


உள்ளு-தோறு_உள்ளு-தோறு (1)

உள்ளு-தோறு_உள்ளு-தோறு உருகி – நற் 96/10

மேல்


உள்ளுடை (1)

உள்ளுடை மயக்கால் உண் கண் சிவந்து வாய் வெண்மை ஊறி – கம்.சுந்:2 109/1

மேல்


உள்ளுதல் (1)

உள்ளுதல் ஓம்பு-மதி இனி நீ முள் எயிற்று – அகம் 361/13

மேல்


உள்ளுதற்கு (1)

உள்ளுதற்கு இனிய மன்ற செல்வர் – ஐங் 356/1

மேல்


உள்ளுதி (1)

உள்ளுதி உலகுக்கு எல்லாம் உவமைக்கும் உவமை உண்டோ – கம்.கிட்:13 53/4

மேல்


உள்ளுதும் (1)

உள்ளுதும் பெரும யாம் உவந்து நனி பெரிதே – புறம் 197/18

மேல்


உள்ளுநர் (5)

உள்ளுநர் பனிக்கும் பாழ் ஆயினவே – பதி 13/19
உள்ளுநர் உரைப்போர் உரையொடு சிறந்தன்று – பரி 2/35
உள்ளுநர் பனிக்கும் ஊக்கு அரும் கடத்து இடை – அகம் 29/19
உள்ளுநர் உட்கும் கல் அடர் சிறு நெறி – அகம் 72/17
உள்ளுநர் பனிக்கும் ஊக்கு அரும் கடத்து இடை – அகம் 231/8

மேல்


உள்ளுப (1)

உள்ளுப தில்ல தாமே பணை தோள் – அகம் 253/21

மேல்


உள்ளுபவோ (1)

உரு இழந்து இனையையாய் உள்ளலும் உள்ளுபவோ
கொதித்து உராய் குன்று இவர்ந்து கொடி கொண்ட கோடையால் – கலி 150/14,15

மேல்


உள்ளுபு (2)

யாம் தன் உள்ளுபு மறந்தறியேமே – ஐங் 298/4
படர் மிக பிரிந்தோர் உள்ளுபு நினைதல் – அகம் 301/2

மேல்


உள்ளும் (12)

இது-மன் பிரிந்தோர் உள்ளும் பொழுதே – ஐங் 487/1
நீர் ஆர் நிழல குடம் சுட்டு_இனத்து உள்ளும்
போர் ஆரா ஏற்றின் பொரு நாகு இளம் பாண்டில் – கலி 109/3,4
உள்ளாது அமைந்தோர் உள்ளும்
உள் இல் உள்ளம் உள்ளுள் உவந்தே – கலி 118/24,25
உள்ளும் பண்பு இலன் ஆதல் அறிவேன்-மன் அறியினும் – கலி 122/17
நீர் உள்ளும் தோன்றுதி ஞாயிறே அ வழி – கலி 147/31
தன் நிலை உள்ளும் நம் நிலை உணராள் – அகம் 373/9
ஆழத்து உள்ளும் கள்ளம் நினைப்பாள் அவன் நிற்கும் – கம்.பால:17 24/3
ஊனும் உயிரும் உணர்வும் போல் உள்ளும் புறத்தும் உளன் என்ப – கம்.அயோ:0 1/2
உள்ளும் சிலம்பும் சிலம்பாவேல் உயிர் உண்டாகும் வகை உண்டோ – கம்.ஆரண்:14 28/4
உண்டும் உமிழ்ந்தும் அளந்து இடந்தும் உள்ளும் புறத்தும் உளை ஆகி – கம்.யுத்3:22 222/2
உள்ளும் மதிலும் புறமும் ஒன்றும் அறியாது அலறி ஓடினர்களால் – கம்.யுத்3:31 144/3
புறமும் உள்ளும் நிறைய புகுந்தவால் – கம்.யுத்4:34 3/4

மேல்


உள்ளுமோ (2)

எம்மும் உள்ளுமோ முது வாய் இரவல – புறம் 48/7
எம்மும் உள்ளுமோ பிள்ளை அம் பொருநன் – புறம் 389/5

மேல்


உள்ளுவது (1)

உள்ளுவது எவன்-கொல் அறியேன் என்னும் – கலி 4/16

மேல்


உள்ளுவர் (1)

நின் நாடு உள்ளுவர் பரிசிலர் – புறம் 38/17

மேல்


உள்ளுவர்-கொல்லோ (1)

உள்ளுவர்-கொல்லோ நின் உணராதோரே – பதி 51/24

மேல்


உள்ளுவன (1)

விடக்கு உடை பெரும் சோறு உள்ளுவன இருப்ப – நற் 281/6

மேல்


உள்ளுவாய் (1)

சூழ்ந்தவை செய்து மற்று எம்மையும் உள்ளுவாய்
வீழ்ந்தார் விருப்பு அற்ற-கால் – கலி 69/23,24

மேல்


உள்ளுவார் (1)

தொல் கவின் தொலைந்த என் தட மென் தோள் உள்ளுவார்
ஒல்குபு நிழல் சேர்ந்தார்க்கு உலையாது காத்து ஓம்பி – கலி 26/10,11

மேல்


உள்ளுவாள் (1)

உண்டை உண்டதனை தன் உள்ளத்து உள்ளுவாள் – கம்.அயோ:2 48/4

மேல்


உள்ளுவேனோ (1)

ஒரு நாள் உனை எங்ஙனம் உள்ளுவேனோ – கம்.யுத்1:3 106/4

மேல்


உள்ளுவை (2)

நும் ஊர் உள்ளுவை நோகோ யானே – அகம் 270/15
உள்ளுவை அல்லையோ மற்றே உள்ளிய – அகம் 353/16

மேல்


உள்ளுவோனை (1)

முன் உள்ளுவோனை பின் உள்ளினேனே – புறம் 132/1

மேல்


உள்ளுள் (3)

பொது நாற்றம் உள்ளுள் கரந்து புது நாற்றம் – பரி 7/21
பொரு களிறு அன்ன தகை சாம்பி உள்ளுள்
உருகுவான் போலும் உடைந்து – கலி 60/10,11
உள் இல் உள்ளம் உள்ளுள் உவந்தே – கலி 118/25

மேல்


உள்ளுற (9)

விளிம்பு சுற்றும் முற்றுவித்து வெள்ளி கட்டி உள்ளுற
பளிங்கு பொன் தலத்து அகட்டு அடுத்துற படுத்தலின் – கம்.பால:3 19/1,2
சீதை-தன் கருத்தினை செவியின் உள்ளுற
தூது சென்று உரைப்பன போன்று தோன்றவே – கம்.பால:23 52/3,4
மொய் கரும் குழலினாள் முறுவல் உள்ளுற
புக்கன நிறைந்து மேல் பொடிப்ப போன்றவே – கம்.பால:23 54/3,4
உகல்_அரும் குருதி கக்கி உள்ளுற நெரிந்த ஊழின் – கம்.சுந்:1 4/2
தோற்றிய துன்ப நோயை உள்ளுற துரந்தது அம்மா – கம்.சுந்:11 22/3
பருகு தீ மடுத்து உள்ளுற பற்றலால் – கம்.சுந்:13 11/1
உள்ளுற உணர்வு இனிது உணர்ந்த ஓசை ஓர் – கம்.யுத்1:3 75/1
பழக்க நாள் வரும் மேருவை உள்ளுற தொளைத்து ஒரு பணை ஆக்கி – கம்.யுத்2:16 340/1
உள்ளுற பகழி தூவி ஆர்த்தனன் எவரும் உட்க – கம்.யுத்3:28 29/4

மேல்


உள்ளுறு (1)

உள்ளுறு துன்பம் ஊன்ற உற்றனன் உறக்கம் அன்றோ – கம்.யுத்3:24 7/1

மேல்


உள்ளூர் (7)

உள்ளூர் மாஅத்த முள் எயிற்று வாவல் – நற் 87/1
உள்ளூர் குரீஇ கரு உடைத்து அன்ன – நற் 231/6
உள்ளூர் குரீஇ துள்ளு நடை சேவல் – குறு 85/2
கள்ளின் கேளிர் ஆத்திரை உள்ளூர்
பாளை தந்த பஞ்சி அம் குறும் காய் – குறு 293/1,2
கள் உடை கலத்தர் உள்ளூர் கூறிய – புறம் 178/8
உள்ளூர் குறும் புதல் துள்ளுவன உகளும் – புறம் 333/4
உரு எலாம் உடல் உவரி எலாம் உடல் உள்ளூர்
கரு எலாம் உடல் காயம் எலாம் உடல் அரக்கர் – கம்.சுந்:7 44/2,3

மேல்


உள்ளே (11)

ஆய் இதழ் உள்ளே கரப்பன் கரந்து ஆங்கே – கலி 142/52
ஓஒ கடலே தெற்றென கண் உள்ளே தோன்ற இமை எடுத்து – கலி 144/55
நினைப்பினும் கண் உள்ளே தோன்றும் அனைத்தற்கே – கலி 145/53
உள்ளே கனலும் உள்ளம் மெல்லென – அகம் 305/14
களித்த கண் மதர்ப்ப ஆங்கு ஓர் கனம்_குழை கள்ளின் உள்ளே
வெளிப்படுகின்ற காட்சி வெண்மதி நிழலை நோக்கி – கம்.பால:19 14/1,2
தன் திரு உள்ளத்து உள்ளே தன்னையே நினையும் அந்த – கம்.அயோ:3 84/3
உற்று உயிர் உள்ளே தேய உலந்தாய் பினை அன்றோ – கம்.ஆரண்:11 9/3
ஒன்றாத சீற்றத்தை உள்ளே ஒடுக்கினான் – கம்.யுத்1:3 161/4
பறித்து அவன் நெற்றி முற்ற பரப்பிடை பாகம் உள்ளே
செறித்து என சுரிக்க வீசி தீர்த்தனை வாழ்த்தி ஆர்த்தான் – கம்.யுத்2:16 192/3,4
கெண்டை தடம் கண்ணாள் உள்ளே கிளுகிளுத்தாள் – கம்.யுத்2:17 87/4
அன்பு மிகுதியால் ஐயன் ஆவி உள்ளே அடங்கினான் – கம்.யுத்3:22 226/2

மேல்


உள்ளேம் (2)

உணர்ச்சி இல்லோர் உடைமை உள்ளேம்
நல் அறிவு உடையோர் நல்குரவு – புறம் 197/16,17
பிறந்தனம் ஆகின் உள்ளேம் உய்ந்தனம் பிழைக்கும் பெற்றி – கம்.யுத்3:26 6/2

மேல்


உள்ளேன் (8)

உள்ளேன் தோழி படீஇயர் என் கண்ணே – குறு 243/5
உள்ளேன் தோழி படீஇயர் என் கண்ணே – ஐங் 142/3
தன்னும் உள்ளேன் பிறிது புலம் படர்ந்த என் – புறம் 150/3
உள்ளேன் வாழியர் யான் என பன் மாண் – புறம் 365/9
ஐயா யான் ஓர் அரசன் அயோத்தி நகரத்து உள்ளேன்
மை ஆர் களபம் துருவி மறைந்தே வதிந்தேன் இருள்-வாய் – கம்.அயோ:4 80/1,2
உன்னுடையது நான் உன் தொழில் உரிமையின் உள்ளேன் – கம்.அயோ:8 40/4
மன்னவன்-தனக்கு நாயேன் மந்திரத்து உள்ளேன் வானின் – கம்.சுந்:4 31/3
உண்டு நின்று உய்ய வல்லேன் எளியனோ ஒருவன் உள்ளேன் – கம்.யுத்3:26 51/4

மேல்


உள்ளோம் (1)

உன்னை உள்ளபடி அறியோம் உலகை உள்ள திறம் உள்ளோம்
பின்னை அறியோம் முன் அறியோம் இடையும் அறியோம் பிறழாமல் – கம்.யுத்3:22 219/1,2

மேல்


உள்ளோர் (3)

ஏதப்பாடு எண்ணி புரிசை வியல் உள்ளோர்
கள்வரை காணாது கண்டேம் என்பார் போல – கலி 81/25,26
உந்தை உன் ஐ உன் கிளைஞர் மற்ற உன் குலத்து உள்ளோர்
வந்து காண்பது உன் மாற்றவள் செல்வமோ மதியாய் – கம்.அயோ:2 80/3,4
உய்கிலை-என்னின் மற்று இ அரக்கராய் உள்ளோர் எல்லாம் – கம்.யுத்2:16 132/2

மேல்


உள்ளோர்க்கு (1)

உள்ளோர்க்கு எல்லாம் பெரு நகை ஆக – அகம் 258/13

மேல்


உள (233)

கண் உள போல சுழலும் மாதோ – நற் 48/2
சிறியவும் உள ஈண்டு விலைஞர் கை வளையே – குறு 117/6
நின் வெம்மையும் விளக்கமும் ஞாயிற்று உள
நின் தண்மையும் சாயலும் திங்கள் உள – பரி 4/25,26
நின் தண்மையும் சாயலும் திங்கள் உள
நின் சுரத்தலும் வண்மையும் மாரி உள – பரி 4/26,27
நின் சுரத்தலும் வண்மையும் மாரி உள
நின் புரத்தலும் நோன்மையும் ஞாலத்து உள – பரி 4/27,28
நின் புரத்தலும் நோன்மையும் ஞாலத்து உள
நின் நாற்றமும் ஒண்மையும் பூவை உள – பரி 4/28,29
நின் நாற்றமும் ஒண்மையும் பூவை உள
நின் தோற்றமும் அகலமும் நீரின் உள – பரி 4/29,30
நின் தோற்றமும் அகலமும் நீரின் உள
நின் உருவமும் ஒலியும் ஆகாயத்து உள – பரி 4/30,31
நின் உருவமும் ஒலியும் ஆகாயத்து உள
நின் வருதலும் ஒடுக்கமும் மருத்தின் உள – பரி 4/31,32
நின் வருதலும் ஒடுக்கமும் மருத்தின் உள
அதனால் இவ்வும் உவ்வும் அவ்வும் பிறவும் – பரி 4/32,33
அன்னோர் அல்லா வேறும் உள அவை – பரி 4/64
கேள் அணங்கு உற மனை கிளந்து உள சுணங்கறை – பரி 9/21
வளமை விழை_தக்கது உண்டோ உள நாள் – கலி 18/8
தணக்கும்-கால் கலுழ்பு ஆனா கண் எனவும் உள அன்றோ – கலி 25/14
நீங்கும்-கால் நெகிழ்பு ஓடும் வளை எனவும் உள அன்றோ – கலி 25/18
பாராட்டா-கால் பசக்கும் நுதல் எனவும் உள அன்றோ – கலி 25/22
போழில் புனைந்த வரி புட்டில் புட்டிலுள் என் உள
காண்-தக்காய் என் காட்டி காண் – கலி 117/8,9
உள என உணர்ந்தனை ஆயின் ஒரூஉம் – அகம் 327/4
வழுவாய் மருங்கில் கழுவாயும் உள என – புறம் 34/4
ஒவ்வா யா உள மற்றே வெல் போர் – புறம் 167/9
இயைந்த வைகல் உள ஆகியரோ – புறம் 190/12
கை உள போலும் கடிது அண்மையவே – புறம் 260/11
தேம் பாய் உள்ள தம் கமழ் மடர் உள
பாம்பு உரி அன்ன வடிவின காம்பின் – புறம் 383/8,9
மனத்தையும் எறியும் பொறி உள என்றால் மற்று இனி உணர்த்துவது எவனோ – கம்.பால:3 11/4
பாங்கு உள மற்றவை அருளி பனி பிறையை பழித்த நுதல் பணைத்த வேய் தோள் – கம்.பால:5 36/2
உள பரும் பிணிப்பு_அறா உலோபம் ஒன்றுமே – கம்.பால:7 24/1
கட்டுரையின் தம கைத்து உள போழ்தே – கம்.பால:8 22/1
பெரிய காரியம் உள அவை முடிப்பது பின்னர் – கம்.பால:8 48/2
கண் உள ஆம்-கொல் என்று கணவரை வினவுவாரும் – கம்.பால:18 7/4
பொன் அரும் கலனும் தூசும் புறத்து உள துறத்தல் வம்போ – கம்.பால:19 57/1
நல் நுதல் ஒருத்தி தன்-பால் அகத்து உள நாணும் நீத்தாள் – கம்.பால:19 57/2
பால் உள பவள செ வாய் பல் வளை பணைத்த வேய் தோள் – கம்.பால:19 60/1
வேல் உள நோக்கினாள் ஓர் மெல்லியல் வேலை அன்ன – கம்.பால:19 60/2
மால் உள சிந்தையான் ஓர் மழை உள தட கையாற்கு – கம்.பால:19 60/3
மால் உள சிந்தையான் ஓர் மழை உள தட கையாற்கு – கம்.பால:19 60/3
மேல் உள அரம்பை மாதர் என்பது ஓர் விருப்பை ஈந்தாள் – கம்.பால:19 60/4
புனத்து உள மயில்_அனாள் கொழுநன் பொய் உரை – கம்.பால:19 61/1
கங்கை நீர் நாடன் சேனை மற்று உள கடல்கள் எல்லாம் – கம்.பால:20 5/1
எல்லாம் உள ஆயினும் என் மனமோ – கம்.பால:23 18/2
புயல் உள மின் உள பொரு_இல் மீன் உள – கம்.பால:23 45/1
புயல் உள மின் உள பொரு_இல் மீன் உள – கம்.பால:23 45/1
புயல் உள மின் உள பொரு_இல் மீன் உள
இயல் மணி இனம் உள சுடர் இரண்டு உள – கம்.பால:23 45/1,2
இயல் மணி இனம் உள சுடர் இரண்டு உள – கம்.பால:23 45/2
இயல் மணி இனம் உள சுடர் இரண்டு உள
மயன் முதல் திருத்திய மணி செய் மண்டபம் – கம்.பால:23 45/2,3
பண்டு உள மறை நெறி பரவி செய்தனன் – கம்.பால:23 84/4
மற்று உள செய்வன செய்து மகிழ்ந்தார் – கம்.பால:23 92/1
இரு கார்முகம் உள யாவையும் ஏலாதன மேல்_நாள் – கம்.பால:24 26/4
பெரும் சிறை உள எனின் பிறவி என்னும் இ – கம்.அயோ:1 21/3
கெண்டையும் உள கிளை பயில் வண்டொடும் கிடந்த – கம்.அயோ:1 54/4
சரிந்த பூ உள மழையொடு கலை உற தாழ்வ – கம்.அயோ:1 55/1
பரிந்த பூ உள பனி கடை முத்து_இனம் படைப்ப – கம்.அயோ:1 55/2
எரிந்த பூ உள இள முலை இழை இடை நுழைய – கம்.அயோ:1 55/3
விரிந்த பூ உள மீன் உடை வான்-நின்றும் வீழ்வ – கம்.அயோ:1 55/4
எள் உடை பொரி விரவின உள சில இளநீர் – கம்.அயோ:1 56/4
வெள்ளிய கரியன செய்ய வேறு உள
கொள்ளை வான் கொடி நிரை குழாங்கள் தோன்றுவ – கம்.அயோ:2 36/1,2
மற்றும் நுந்தைக்கு வான் பகை பெரிது உள மறத்தார் – கம்.அயோ:2 82/1
வேதியர் வசிட்டன் ஒத்தார் வேறு உள மகளிர் எல்லாம் – கம்.அயோ:3 70/2
எத்தனைக்கு உள ஆண்டுகள் ஈண்டு அவை – கம்.அயோ:4 21/3
நீர் உள எனின் உள மீனும் நீலமும் – கம்.அயோ:4 152/1
நீர் உள எனின் உள மீனும் நீலமும் – கம்.அயோ:4 152/1
பார் உள எனின் உள யாவும் பார்ப்புறின் – கம்.அயோ:4 152/2
பார் உள எனின் உள யாவும் பார்ப்புறின் – கம்.அயோ:4 152/2
நார் உள தனு உளாய் நானும் சீதையும் – கம்.அயோ:4 152/3
வாழும் நாள் உள என்ற பின் மாள்வரோ – கம்.அயோ:4 224/3
தேன் உள திணை உண்டால் தேவரும் நுகர்தற்கு ஆம் – கம்.அயோ:8 27/1
ஊன் உள துணை நாயேம் உயிர் உள விளையாட – கம்.அயோ:8 27/2
ஊன் உள துணை நாயேம் உயிர் உள விளையாட – கம்.அயோ:8 27/2
கான் உள புனல் ஆட கங்கையும் உளது அன்றோ – கம்.அயோ:8 27/3
தோல் உள துகில் போலும் சுவை உள தொடர் மஞ்சம் – கம்.அயோ:8 28/1
தோல் உள துகில் போலும் சுவை உள தொடர் மஞ்சம் – கம்.அயோ:8 28/1
போல் உள பரண் வைகும் புரை உள கடிது ஓடும் – கம்.அயோ:8 28/2
போல் உள பரண் வைகும் புரை உள கடிது ஓடும் – கம்.அயோ:8 28/2
கால் உள சிலை பூணும் கை உள கலி வானின் – கம்.அயோ:8 28/3
கால் உள சிலை பூணும் கை உள கலி வானின் – கம்.அயோ:8 28/3
மேல் உள பொருளேனும் விரைவொடு கொணர்வேமால் – கம்.அயோ:8 28/4
அன்பு உள இனி நாம் ஓர் ஐவர்கள் உளர் ஆனோம் – கம்.அயோ:8 41/4
அங்கு உள கிளை காவற்கு அமைதியின் உளன் உம்பி – கம்.அயோ:8 43/1
இங்கு உள கிளை காவற்கு யார் உளர் இசையாய் நீ – கம்.அயோ:8 43/2
உற்று உள பொருள் எல்லாம் உணர்வுற உரை-செய்தான் – கம்.அயோ:9 25/1
அல்லலும் உள இன்பம் அணுகலும் உள அன்றோ – கம்.அயோ:9 27/1
அல்லலும் உள இன்பம் அணுகலும் உள அன்றோ – கம்.அயோ:9 27/1
நல்லவும் உள செய்யும் நவைகளும் உள அந்தோ – கம்.அயோ:9 27/2
நல்லவும் உள செய்யும் நவைகளும் உள அந்தோ – கம்.அயோ:9 27/2
எனைத்து உள கேட்பன துன்பம் யான் என்றான் – கம்.அயோ:11 59/4
அவித்த ஐம்புலத்தவர் ஆதியாய் உள
புவி-தலை உயிர் எலாம் இராமன் பொன் முடி – கம்.அயோ:12 23/1,2
எனைத்து உள மறை அவை இயம்பல்-பாலன – கம்.அயோ:14 42/1
ஆனவன் பிற உள யாவும் ஆற்றி பின் – கம்.அயோ:14 80/1
ஆயிர முகம் உள தவம் அயர்குவென் யான் – கம்.ஆரண்:2 40/1
என்றும் உள தென் தமிழ் இயம்பி இசை கொண்டான் – கம்.ஆரண்:3 46/4
செந்நெல் உள தேன் ஒழுகு போதும் உள தெய்வ – கம்.ஆரண்:3 58/2
செந்நெல் உள தேன் ஒழுகு போதும் உள தெய்வ – கம்.ஆரண்:3 58/2
பொன்னி எனல் ஆய புனல் ஆறும் உள போதா – கம்.ஆரண்:3 58/3
அன்னம் உள பொன் இவளொடு அன்பின் விளையாட – கம்.ஆரண்:3 58/4
இ-வயின் உள ஆம் தீய நிமித்தம் என்று இயம்பலுற்றான் – கம்.ஆரண்:7 68/4
ஆள் இரண்டு_நூறு உள என அந்தரத்து ஒருவன் – கம்.ஆரண்:7 133/1
நாளும் உள தோளும் உள நானும் உளென் அன்றோ – கம்.ஆரண்:10 60/4
நாளும் உள தோளும் உள நானும் உளென் அன்றோ – கம்.ஆரண்:10 60/4
பத்து உள தலை பகுதி தோள்கள் பல அன்றே – கம்.ஆரண்:10 61/4
விதியது வலியினாலும் மேல் உள விளைவினாலும் – கம்.ஆரண்:10 86/1
கன்னங்களின் வேறு உள காணுதுமால் – கம்.ஆரண்:11 53/2
மூ-வகை உலகமும் முடியும் முந்து உள
தேவரும் முனிவரும் முதல செவ்வியோர் – கம்.ஆரண்:12 10/2,3
அரண் தரு திரள் தோள் சால உள எனின் ஆற்றல் உண்டோ – கம்.ஆரண்:12 61/1
வரம் பெற்றவும் மற்று உள விஞ்சைகளும் – கம்.ஆரண்:13 15/2
தோள் அணி குலம் பல உள குண்டல தொகுதி – கம்.ஆரண்:13 90/1
வாள் இமைப்பன பல உள மணி முடி பலவால் – கம்.ஆரண்:13 90/2
தீது உள துடைத்தி என்றான் சேவடி கமலம் சேர்வான் – கம்.ஆரண்:13 125/4
மேல் உள திசையொடு வெளிகள் ஆவன – கம்.ஆரண்:15 4/3
புன் தொழில் இறுதி ஆக புகுந்து உள பொருள்கள் எல்லாம் – கம்.கிட்:2 29/2
வேறு உள குழுவை எல்லாம் மானுடம் வென்றது அன்றே – கம்.கிட்:3 19/4
சங்கு சக்கர குறி உள தட கையில் தாளில் – கம்.கிட்:3 76/1
சான்று உள அன்னவை தையல் கேட்டியால் – கம்.கிட்:7 25/4
ஒக்க உன்னலர்-ஆயின் உயர்ந்து உள
மக்களும் விலங்கே மனுவின் நெறி – கம்.கிட்:7 118/2,3
விலை நினைந்து உள வழி விலங்கும் வேசையர் – கம்.கிட்:10 11/3
உள அல கூதிரும் இறுதி உற்றதால் – கம்.கிட்:10 95/2
மால் கரும் கடற்கு உயர்ந்து உள மை முகத்து அனிகம் – கம்.கிட்:12 19/2
உடல் கண்டோம் இனி முடிவு உள காணுமாறு உளதோ – கம்.கிட்:12 35/2
சிவந்தது ஓர் அமிழ்தம் இல்லை தேன் இல்லை உள என்றாலும் – கம்.கிட்:13 50/1
வாவி உள பொய்கை உள வாச மலர் நாறும் – கம்.கிட்:14 38/1
வாவி உள பொய்கை உள வாச மலர் நாறும் – கம்.கிட்:14 38/1
காவும் உள காவி விழியார் மொழிகள் என்ன – கம்.கிட்:14 38/2
தூவி மட அன்னம் உள தோகையர்கள் இல்லை – கம்.கிட்:14 38/4
மறந்திலம் மறப்பினொடு இமைப்பு உள மயக்கம் – கம்.கிட்:14 40/2
உண்ண உள பூச உள சூட உள ஒன்றோ – கம்.கிட்:14 62/1
உண்ண உள பூச உள சூட உள ஒன்றோ – கம்.கிட்:14 62/1
உண்ண உள பூச உள சூட உள ஒன்றோ – கம்.கிட்:14 62/1
வண்ண மணி ஆடை உள மற்றும் உள பெற்று என் – கம்.கிட்:14 62/2
வண்ண மணி ஆடை உள மற்றும் உள பெற்று என் – கம்.கிட்:14 62/2
என்றும் உள மேல் கடல் இயக்கு_இல் பில தீவா – கம்.கிட்:14 70/1
உட்பட கூடி அண்டம் உற உள செலவின் ஒற்றை – கம்.சுந்:1 24/3
அணியும் காசினுக்கு அகன்றன உள எனல் அரிதால் – கம்.சுந்:2 8/2
ஏழும் அல்லன ஈண்டு உள குதிரைகள் எல்லாம் – கம்.சுந்:2 12/4
மரகதத்தினும் மற்று உள மணியினும் வனைந்த – கம்.சுந்:2 14/1
ஆழி உள ஏழின் அளவு அன்று பகை என்றான் – கம்.சுந்:2 65/4
உள கடிய காலன் மனம் உட்கும் மணி வாயில் – கம்.சுந்:2 69/3
இலக்கணங்களும் சில உள என்னினும் எல்லை சென்று உறுகு இல்லா – கம்.சுந்:2 200/1
மென் மருங்குல் போல் வேறு உள அங்கமும் மெலிந்தாள் – கம்.சுந்:3 3/4
பத்து உள தலையும் தோளும் பல பல பகழி தூவி – கம்.சுந்:3 115/1
சொல் உள அவற்றுக்கு எல்லாம் காரணம் தெரிய சொல்லின் – கம்.சுந்:3 138/2
மெய் உற உணர்த்திய உரையும் வேறு உள
கை உறு நெல்லி அம் கனியின் காண்டியால் – கம்.சுந்:4 25/2,3
முடிவு உள உவமம் எல்லாம் இலக்கணம் ஒழியும் முன்னர் – கம்.சுந்:4 38/2
மறு_இல பத்து உள_அல்ல மற்று இனி – கம்.சுந்:4 41/2
கூறுற்ற சொல் என்று உள கோது அறு நல் மருந்தால் – கம்.சுந்:4 88/3
எத்தனை உள அவை எண்ணும் ஈட்டவோ – கம்.சுந்:5 69/4
மீன் உடை கடல் உலகினின் உள எலாம் மிடைந்த – கம்.சுந்:7 49/2
குன்று உள மரம் உள குலம் கொள் பேர் எழு – கம்.சுந்:9 44/1
குன்று உள மரம் உள குலம் கொள் பேர் எழு – கம்.சுந்:9 44/1
ஒன்று அல பல உள உயிர் உண்பான் உளன் – கம்.சுந்:9 44/2
அன்றினர் பலர் உளர் ஐயன் கை உள
பொன்றுவது அல்லது புறத்து போவரோ – கம்.சுந்:9 44/3,4
ஆனதே உள என் வீரம் அழிகிற்றே அம்ம என்றான் – கம்.சுந்:11 18/4
தந்து உள வரத்தினும் தறுகண் பாசமும் – கம்.சுந்:12 19/3
ஈர்_ஐஞ்ஞூறு தலை உள என்னினும் – கம்.சுந்:12 97/2
இலவினும் சில முத்து உள எனும் நகை இளையார் – கம்.சுந்:13 20/2
பண்டு உள துயரும் என்று அனுமன் பன்னுவான் – கம்.சுந்:14 25/4
இங்கு உள தன்மை எல்லாம் இயைபுளி இயைய கேட்டாள் – கம்.சுந்:14 45/1
அங்கு உள தன்மை எல்லாம் அடியனேற்கு அறிய சொன்னாள் – கம்.சுந்:14 45/2
அவனும் மற்று உள அமரரும் உடன் உறைந்து அடங்க – கம்.யுத்1:2 114/2
தைத்த வாளிகள் இன்று உள குன்றின் வீழ் தடித்தின் – கம்.யுத்1:2 116/4
உள் நிறைந்துள கரணத்தின் ஊங்கு உள உணர்வும் – கம்.யுத்1:3 43/3
இற்றை நாள் வரை யான் உள நாள் முதல் இ பேர் – கம்.யுத்1:3 47/1
விரை உள அலங்கலாய் வேத வேள்வியின் – கம்.யுத்1:3 57/2
உள ஐயா உபநிடதங்கள் ஓதுவ – கம்.யுத்1:3 62/2
வகை உள அன்னவை வரம்பு_இல் கேள்வியாய் – கம்.யுத்1:4 76/2
ஏற்றமும் உள அவர்க்கு இரண்டு கோடி மேல் – கம்.யுத்1:5 21/2
செம் பொன் நாட்டு உள சித்திரை சிறையிடை வைத்தான் – கம்.யுத்1:5 35/3
தாளினும் உள தோளினும் உள இனம் தழும்பு – கம்.யுத்1:5 49/4
தாளினும் உள தோளினும் உள இனம் தழும்பு – கம்.யுத்1:5 49/4
நம் திரு நகரே ஆதி வேறு உள நகர்கட்கு எல்லாம் – கம்.யுத்1:10 7/1
புடை உள பொருது கொண்டு போர் பெறா பொங்குகின்ற – கம்.யுத்1:13 22/2
வில் கொடும் நெடு வேல்-கொடும் வேறு உள
எல் கொடும் படையும் கொண்டது இ கடல் – கம்.யுத்2:15 19/3,4
பத்து உள விரல் புடை பரந்த பண்பு என – கம்.யுத்2:15 110/3
கண்டம் ஆயிரத்தின் மேலும் உள என கண்டம் கண்டான் – கம்.யுத்2:15 130/2
இ போர் ஒழி பின் போர் உள இவை கேள் என இசைத்தான் – கம்.யுத்2:15 160/4
பொரு கைத்தலம் இருபத்து உள புகழும் பெரிது உளதால் – கம்.யுத்2:15 170/1
வல்லையாம் எனின் உனக்கு உள வலி எலாம் கொண்டு – கம்.யுத்2:15 254/2
விட்டு உற நடத்தி ஓட்டி விரைவு உள சாரி வந்தார் – கம்.யுத்2:16 48/3
போல்வன குரங்கு உள சீதை போகிலன் – கம்.யுத்2:16 81/2
கோல் உள யாம் உளேம் குறை உண்டாகுமோ – கம்.யுத்2:16 81/4
குற்றமும் உள எனின் பொறுத்தி கொற்றவ – கம்.யுத்2:16 93/2
வாம வில் வல்லையம் கணையம் மற்று உள
சேம வெம் படை எலாம் சுமந்து சென்றவால் – கம்.யுத்2:16 100/3,4
வெம்பு வெம் சேனையோடும் வேறு உள கிளைஞரோடும் – கம்.யுத்2:16 153/2
மற்றும் வேறு உள படைக்கலம் இலக்குவன் வாளி – கம்.யுத்2:16 246/2
எ மலை உள அவற்கு எடுக்க ஒணாதன – கம்.யுத்2:16 251/4
மாறு கால் இன்றி வானுற நிமிர்ந்து மாடு உள எலாம் வளைத்து ஏந்தி – கம்.யுத்2:16 343/1
வான் உள அறத்தின் தோன்றும் சொல்_வழி வாழு மண்ணின் – கம்.யுத்2:17 20/1
ஊன் உள உடம்புக்கு எல்லாம் உயிர் உள உணர்வும் உண்டால் – கம்.யுத்2:17 20/2
ஊன் உள உடம்புக்கு எல்லாம் உயிர் உள உணர்வும் உண்டால் – கம்.யுத்2:17 20/2
தான் உள பத்து பேழ் வாய் தகாதன உரைக்க தக்க – கம்.யுத்2:17 20/3
ஒன்றாயிர வெள்ளம் ஒருங்கு உள ஆம் – கம்.யுத்2:18 83/1
கோடியின் மேல் உள குனித்த கொற்றவன் – கம்.யுத்2:18 110/3
மிடலொடு விடு கணை மழையினும் மிகை உள
படலொடும் உரும் எறி பரு வரை நிலையன – கம்.யுத்2:18 132/1,2
ஒரு கோடிய மத மால் கரி உள வந்தன உடன் முன் – கம்.யுத்2:18 147/1
உலகத்து உள மலை எத்தனை அவை அத்தனை உடனே – கம்.யுத்2:18 148/1
பனி வரை உள நெடும் பாச பல் தழும்பு – கம்.யுத்2:19 32/2
கழுத்து உள தலை இல களத்தின் ஆடுவ – கம்.யுத்2:19 41/4
எங்கு உள உயிர் என்று எண்ணி இணை கையால் கிளைத்தது என்ப – கம்.யுத்2:19 51/3
மோகம் எங்கும் உள ஆக மேருவினும் மு மடங்கு வலி திண்மை சால் – கம்.யுத்2:19 84/2
மறி கொளும் சிறுவர் தம்மை மற்று உள சுற்றம் தம்மை – கம்.யுத்2:19 166/2
வேறு உள வீரர் எல்லாம் வீழ்ந்தனர் உருமின் வெய்ய – கம்.யுத்2:19 199/1
வினை உள பலவும் செய்யத்தக்கன வீர நீயும் – கம்.யுத்2:19 213/2
உறவு உள தன்மை எல்லாம் உணர்த்துவென் அரக்கனோடு அ – கம்.யுத்2:19 270/2
தடை உள அல்ல தாங்கும் தன்மையிர் அல்லீர் தாக்கிற்கு – கம்.யுத்3:22 20/2
வெம் கண் மாருதி மேனி-மேல் வேறு உள வீர – கம்.யுத்3:22 67/2
உருக்களாய் உள யாவையும் உலகத்தின் உலவா – கம்.யுத்3:22 164/2
அண்டம் பலவும் அனைத்து உயிரும் அகத்தும் புறத்தும் உள ஆக்கி – கம்.யுத்3:22 222/1
முன்பு உள யோசனை எல்லாம் முற்றினை பொற்கூடம் சென்று உறுதி மொய்ம்ப – கம்.யுத்3:24 24/4
மேருவினை கடந்து அப்பால் ஒன்பதினாயிரம் உள ஓசனையை விட்டால் – கம்.யுத்3:24 26/1
நேர் அணுகும் நீலகிரிதான் இரண்டாயிரம் உள யோசனையின் நிற்கும் – கம்.யுத்3:24 26/2
மீண்டேயும் தம் உருவை அருளுவது ஓர் மெய்ம் மருந்தும் உள நீ வீர – கம்.யுத்3:24 27/3
இமய மால் வரையை உற்றான் அங்கு உள இமைப்பிலோரும் – கம்.யுத்3:24 43/1
மேருவின் உத்தரகுருவின்-மேல் உள
யாரும் உற்று அணுகலா அரணம் எய்தின – கம்.யுத்3:24 88/3,4
தீங்கு உள தேவரும் மறுக்கம் தீர்ந்தனர் – கம்.யுத்3:24 104/4
இங்கு உள எல்லாம் மாள்தற்கு இனி வரும் இடையூறு இல்லை – கம்.யுத்3:26 2/3
அடுத்து உள துன்பம் யாவும் அறிந்திலர் அமரரேயும் – கம்.யுத்3:26 56/4
ஏழிற்கும் அ புறத்தாய் உள பெரும் போர் கடல் இழிந்தாங்கு – கம்.யுத்3:27 154/3
அழிந்த தேர் தட்டின்-நின்றும் ஆங்கு உள படைகள் அள்ளி – கம்.யுத்3:28 39/1
ஆண்டு உள குரங்கும் ஒன்றும் அமர் களத்து ஆரும் இன்னும் – கம்.யுத்3:29 37/3
மலையும் வேலையும் மற்று உள பொருள்களும் வானோர் – கம்.யுத்3:31 16/1
ஏழ் எனப்படும் கீழ் உள தலத்தின்-நின்று ஏறி – கம்.யுத்3:31 32/1
ஒருவன் இந்திரசித்து என உள்ளவன் உள நாள் – கம்.யுத்3:31 37/1
நாயகன் தலை பத்து உள கையும் நால்_ஐந்து என்று – கம்.யுத்3:31 41/1
கனியும் காய்களும் உணவு உள முழை உள கரக்க – கம்.யுத்3:31 43/3
கனியும் காய்களும் உணவு உள முழை உள கரக்க – கம்.யுத்3:31 43/3
வேலையை கலக்க கண்டேன் இவர்க்கு உள மிடுக்கும் உண்டோ – கம்.யுத்3:31 52/4
வெள்ளம் பல உள என்னினும் வினையம் பல தெரியா – கம்.யுத்3:31 115/2
ஞாளி போன்று உள என்பது என் நள் இருள் அடைந்த – கம்.யுத்4:32 17/2
நீண்டு உள அதனை ஐய எங்ஙனம் நிமிர்ந்தது என்ன – கம்.யுத்4:32 52/2
உள பெரும் தகைமை தன்னால் ஒருவன் என்று உண்மை வேதம் – கம்.யுத்4:34 14/2
மரத்தொடு தொடுத்த துகில் யாவும் உள வாரி – கம்.யுத்4:36 11/1
காயம் எத்தனை உள நெடும் காயங்கள் கதுல – கம்.யுத்4:37 111/2
பின்றியான் முதுகில் பட்ட பிழம்பு உள தழும்பின் அம்மா – கம்.யுத்4:37 206/4
பீடு உள குன்றம் போலும் பெரும் திசை எல்லை யானை – கம்.யுத்4:37 211/2
குன்று போன்று உள தோளினான் சீதையை குறுக – கம்.யுத்4:40 107/2
இன்னம் நாழிகை எண்_ஐந்து உள ஐய – கம்.யுத்4:41 83/1

மேல்


உள-கொல் (1)

இன்ன விறலும் உள-கொல் நமக்கு என – புறம் 19/14

மேல்


உள-கொல்லோ (1)

என் உற்ற பிறர்க்கும் ஆங்கு உள-கொல்லோ நறு_நுதால் – கலி 47/11

மேல்


உள_அல்ல (1)

மறு_இல பத்து உள_அல்ல மற்று இனி – கம்.சுந்:4 41/2

மேல்


உளத்தின் (1)

உளத்தின் அளக்கும் மிளிர்ந்த தகையேன் – புறம் 376/19

மேல்


உளத்தினான் (1)

ஊசல் ஆடி உளையும் உளத்தினான் – கம்.சுந்:3 95/4

மேல்


உளதன்று (3)

வந்தாய் திறத்தில் உளதன்று குற்றம் மடவாள் மறுக்கம் உறுவாள் – கம்.ஆரண்:13 69/1
வேறு இனி விளம்ப உளதன்று விதியால் இ – கம்.சுந்:5 10/1
தண்டு கைத்தலத்து உளது எனின் உளதன்று தானை என்று அது சாய – கம்.யுத்2:16 331/1

மேல்


உளதன்றோ (1)

தனு உளதன்றோ தோளின் அ வலி தவிர்ந்தது உண்டோ – கம்.யுத்3:27 98/2

மேல்


உளதனையும் (14)

நான் உளதனையும் நீ இனிது இரு நட எம்-பால் – கம்.அயோ:8 27/4
உலைவு இலா தருமம் பூண்டாய் உலகு உளதனையும் உள்ளாய் – கம்.யுத்2:16 151/2
படை உளதனையும் இன்று எம் வில் தொழில் பார்த்திர் என்றான் – கம்.யுத்3:22 20/4
நீர் உளதனையும் உள்ள மீன் என நிருதர் எல்லாம் – கம்.யுத்3:27 165/1
வேர் உளதனையும் வீரர் இராவணனோடு மீளார் – கம்.யுத்3:27 165/2
நீர் உளதனையும் சூழ்ந்த நெருப்பு உளதனையும் நீண்ட – கம்.யுத்3:29 56/1
நீர் உளதனையும் சூழ்ந்த நெருப்பு உளதனையும் நீண்ட – கம்.யுத்3:29 56/1
பார் உளதனையும் வான பரப்பு உளதனையும் காலின் – கம்.யுத்3:29 56/2
பார் உளதனையும் வான பரப்பு உளதனையும் காலின் – கம்.யுத்3:29 56/2
பேர் உளதனையும் பேரா பெரும் பழி பிடித்தி போலாம் – கம்.யுத்3:29 56/3
போர் உளதனையும் வென்று புகழ் உளதனையும் உள்ளாய் – கம்.யுத்3:29 56/4
போர் உளதனையும் வென்று புகழ் உளதனையும் உள்ளாய் – கம்.யுத்3:29 56/4
நாடு உளதனையும் ஓடி நண்ணலார் காண்கிலாமல் – கம்.யுத்4:37 211/1
கோடு உளதனையும் புக்கு கொடும் புறத்து எழுந்த புண் கோள் – கம்.யுத்4:37 211/3

மேல்


உளதா (1)

காய்ப்புண்ட நெடும் படை கை உளதா
தேய்ப்புண்டவனும் சில சில் கணையால் – கம்.யுத்2:18 10/1,2

மேல்


உளதாக (1)

வியர்ப்பு உளதாக கண்கள் விழித்தன மேனி மெல்ல – கம்.யுத்3:24 12/2

மேல்


உளதாகும் (1)

உழையர் கூவ புக்கு ஏகு என பெயர்வது ஓர் ஊசலின் உளதாகும்
பழையம் யாம் என பண்பு_அல செய்வரோ பருணிதர் பயன் ஓர்வார் – கம்.சுந்:2 196/3,4

மேல்


உளதாம் (5)

ஆளும் உளதாம் அவரது ஆர் உயிரும் உண்டாம் – கம்.ஆரண்:10 60/2
ஊர் இயன்ற மதிக்கு உளதாம் என – கம்.கிட்:7 93/2
புண்ணியம் உளதாம் எம் கோன் தவத்தொடும் பொருந்தினானே – கம்.சுந்:10 19/2
ஆதலால் உளதாம் ஆவி அநாயமே உகுத்து என் ஐய – கம்.யுத்2:16 136/3
இ மலைக்கும் ஒன்பதினாயிரம் உளதாம் யோசனையின் நிடதம் என்னும் – கம்.யுத்3:24 25/1

மேல்


உளதாய் (1)

தைத்து உளதாய் நின்றது என ஒன்றேயும் காண்பு அரிய தகையும் காண்-மின் – கம்.யுத்4:33 25/4

மேல்


உளதால் (12)

வெள்ளி கும்பத்து இளம் கமுகின் பாளை போன்று விரிந்து உளதால் – கம்.பால:10 72/4
பண்ணை வெண்ணெய் சடையன் தன் புகழ் போல் எங்கும் பரந்து உளதால் – கம்.பால:10 73/4
பூத்த அண்டம் பழையது என்று புதுக்குவானும் போன்று உளதால் – கம்.பால:10 74/4
குரை செய் வண்டின் குழாம் இரிய கூம்பி சாம்பி குவிந்து உளதால்
உரை செய் திகிரி-தனை உருட்டி ஒரு கோல் ஓச்சி உலகு ஆண்ட – கம்.பால:10 75/2,3
பாங்கர் உளதால் உறையுள் பஞ்சவடி மஞ்ச – கம்.ஆரண்:3 57/4
மாணிக்க மயத்து ஒரு மான் உளதால்
காண தகும் என்றனள் கை தொழுவாள் – கம்.ஆரண்:11 49/3,4
சென்று செம்மலை குறுகி யான் செப்புவது உளதால்
ஒன்று உனக்கு என இராமனும் உரைத்தி அஃது என்றான் – கம்.கிட்:3 81/3,4
பொரு கைத்தலம் இருபத்து உள புகழும் பெரிது உளதால்
வரு கைத்தல மத வெம் கரி வலி கெட்டு என வருவாய் – கம்.யுத்2:15 170/1,2
மந்திரம் உளதால் ஐய உணர்த்துவென் மறைநூல் ஆய்ந்த – கம்.யுத்3:22 152/1
ஊழி முற்றிய கடல் என புகுந்ததும் உளதால்
வாழி மற்று அவன் மூல மா தானை முன் வருவ – கம்.யுத்3:31 32/2,3
ஏகுதும் மீள இன்னும் இயம்புவது உளதால் ஐய – கம்.யுத்3:31 54/3
பஞ்சி எரி உற்றது என வெந்து அழிவர் இந்த உரை பண்டும் உளதால்
நஞ்சம் அமுதத்தை நனி வென்றிடினும் நல் அறம் நடக்கும் அதனை – கம்.யுத்3:31 151/2,3

மேல்


உளதானால் (1)

அ காலத்தே அகலுமோ அவதி என்று ஒன்று உளதானால் – கம்.அயோ:6 36/4

மேல்


உளது (111)

பாக்கியம் எனக்கு உளது என நினைவுறும் பான்மை – கம்.பால:8 46/1
முகில் படு நெடும் கடலை ஒத்து உளது அ மூதூர் – கம்.பால:15 27/4
நாகம்_அனன் இடை இங்கு உளது இடையூறு என நடவான் – கம்.பால:24 5/3
ஊனம் உளது அதன் மெய்ந்நெறி கேள் என்று உரை-புரிவான் – கம்.பால:24 25/4
என் உளது உலகினுக்கு இடுக்கண் யான் தந்த – கம்.பால:24 38/3
உன்னிய அரும் பெறல் உறுதி ஒன்று உளது
என் உணர்வு அனைய நீர் இனிது கேட்டிரால் – கம்.அயோ:1 12/3,4
வேண்டி எய்திட விழைவது ஒன்று உளது என விளம்பும் – கம்.அயோ:1 60/4
பேர்வு_இல் தொல் விதி பெற்று உளது என்றரோ – கம்.அயோ:2 28/2
பழி நின்று உயரும் எனவும் பாவம் உளது ஆம் எனவும் – கம்.அயோ:4 43/2
முன் நாள் ஒரு மா முனிவன் மொழியும் சாபம் உளது என்று – கம்.அயோ:4 72/3
மண் செய்த பாவம் உளது என்பார் மா மலர் மேல் – கம்.அயோ:4 101/1
என் சொல் கடந்தால் உனக்கு யாது உளது ஈனம் என்றான் – கம்.அயோ:4 136/3
ஒட்டி படர்ந்த தண்டகம் இ உலகத்து உளது அன்றோ உணர்வை – கம்.அயோ:6 32/3
கான் உள புனல் ஆட கங்கையும் உளது அன்றோ – கம்.அயோ:8 27/3
உத்தம அடி நாயேன் ஓதுவது உளது என்றான் – கம்.அயோ:8 35/4
துன்பு உளது எனின் அன்றோ சுகம் உளது அது அன்றி – கம்.அயோ:8 41/1
துன்பு உளது எனின் அன்றோ சுகம் உளது அது அன்றி – கம்.அயோ:8 41/1
பின்பு உளது இடை மன்னும் பிரிவு உளது என உன்னேல் – கம்.அயோ:8 41/2
பின்பு உளது இடை மன்னும் பிரிவு உளது என உன்னேல் – கம்.அயோ:8 41/2
முன்பு உளெம் ஒரு நால்வேம் முடிவு உளது என உன்னா – கம்.அயோ:8 41/3
ஈரமும் உளது இல் என்று அறிவு அரும் இளவேனில் – கம்.அயோ:9 1/2
கொய் குல மலர் மார்ப கூறுவது உளது என்றான் – கம்.அயோ:9 29/4
சென்று கேட்பது ஓர் தீங்கு உளது ஆம் எனா – கம்.அயோ:11 27/3
கண்மையும் உளது என கருதல் ஆகுமோ – கம்.அயோ:14 69/4
ஒன்று உளது உரை இனம் உணர கேட்டியால் – கம்.அயோ:14 120/4
கூறுவது உளது என கூறல் மேயினான் – கம்.அயோ:14 123/4
துன்னுதல் இடை உளது என நனி துணிவான் – கம்.ஆரண்:2 32/2
போத உளது எம்முழை ஓர் புண்ணியம் அது அன்றோ – கம்.ஆரண்:6 31/2
உரை உளது நுமக்கு உறுதி உணர்வு உளதேல் என்று உரைப்பாள் – கம்.ஆரண்:6 116/4
மீளி மொய்ம்பினரும் சேனை மேல்வந்தது உளது என்று உன்னா – கம்.ஆரண்:7 58/4
கறங்கு போன்று உளது ஆயினும் பிண பெரும் காட்டில் – கம்.ஆரண்:8 16/3
மூளும் உளது ஆய பழி என்-வயின் முடித்தோர் – கம்.ஆரண்:10 60/1
வாளும் உளது ஓத விடம் உண்டவன் வழங்கும் – கம்.ஆரண்:10 60/3
எ துயர் உனக்கு உளது இனி பழி சுமக்க – கம்.ஆரண்:10 61/3
ஆன்றும் உளது ஆம் நெடிது ஆசை கனற்ற நின்றாய்க்கு – கம்.ஆரண்:10 151/2
அறத்து உளது ஒக்கும் அன்றே அமர்த்தலை வென்று கொண்டு உன் – கம்.ஆரண்:11 36/3
உன்னை ஈன்ற எற்கு உறு பதம் உளது என உரைத்தான் – கம்.கிட்:3 78/3
மிக்கது ஓர் பொருள் உளது என வேறு கண்டிலமால் – கம்.கிட்:4 5/2
உழையரின் உணர்த்துவது உளது என்று உன்னியோ – கம்.கிட்:6 3/1
ஒன்று உளது அதனை நீ உணர்ந்து கேள் எனா – கம்.கிட்:6 28/4
ஊடு போதல் உற்றதனை ஒத்து உயர்ந்து உளது உதிரம் – கம்.கிட்:7 74/4
ஓவிய உருவ நாயேன் உளது ஒன்று பெறுவது உன்-பால் – கம்.கிட்:7 132/1
மேல் நிரைத்து உளது என முழக்கம் மிக்கதே – கம்.கிட்:10 6/4
வந்து அடுத்து உளது இனி வருத்தம் நீங்குவாய் – கம்.கிட்:10 101/2
நினை ஒரு மாற்றம் இன்னே நிகழ்த்துவது உளது நின்-பால் – கம்.கிட்:11 68/2
அன்றியும் ஒன்று உளது ஐய யான் இனி – கம்.கிட்:11 114/1
ஆவது ஆகுவது அரியது ஒன்று உளது எனல் ஆமே – கம்.கிட்:12 38/2
வழி உளது ஆம் எனும் உணர்வு மாற்றினார் – கம்.கிட்:14 26/2
மெய் உளது மேல் உலகம் ஏறும் நெறி காணேன் – கம்.கிட்:14 63/2
உரை செயும் பொருள் உளது என உணர்த்தினான் – கம்.கிட்:16 6/3
விலங்கவும் உளது அன்று என்று விண்ணவர் வியந்து நோக்க – கம்.சுந்:1 15/2
உருகுகின்றது போன்று உளது உலகு சூழ் உவரி – கம்.சுந்:2 15/4
உளைய உள்ள போர் இவனொடும் உளது என உணர்ந்தான் – கம்.சுந்:2 139/4
உலக்கும் இங்கு இவள் கணவனும் அழிவும் இ வியன் நகர்க்கு உளது என்றான் – கம்.சுந்:2 200/4
ஐயுறல் உளது அடையாளம் ஆரியன் – கம்.சுந்:4 25/1
மல்லல் ஏற்றின் உளது என்றால் மத்த யானை வருந்தாதோ – கம்.சுந்:4 58/4
வெள்ளம் எழுபது உளது அன்றோ வீரன் சேனை இ வேலை – கம்.சுந்:4 115/1
உள்ள துணையும் உளது ஆவது அறிந்த பின்னும் உளது ஆமோ – கம்.சுந்:4 115/4
உள்ள துணையும் உளது ஆவது அறிந்த பின்னும் உளது ஆமோ – கம்.சுந்:4 115/4
அன்ன சாவம் உளது என ஆண்மையான் – கம்.சுந்:5 22/1
மீட்டும் இனி எண்ணும் வினை வேறும் உளது_அன்றால் – கம்.சுந்:6 5/1
விண்ணினும் ஓர் சோலை உளது ஆம் என விதித்தான் – கம்.சுந்:6 20/4
பத இயல் அறிவு பயத்தால் அதின் நல பயன் உளது உண்டோ – கம்.சுந்:7 21/2
இன்றே என்னின் இன்றே ஆம் உளது என்று உரைக்கின் உளதே ஆம் – கம்.யுத்1:0 1/3
ஒன்று உளது உணர்த்துவது ஒருங்கு கேள் எனா – கம்.யுத்1:2 15/3
தவ்வின பணி உளது ஆகத்தான்-கொலோ – கம்.யுத்1:2 30/3
உரை உளது உணர்த்துவது உணர்ந்து கோடியேல் – கம்.யுத்1:3 57/1
கரை உளது யாவரும் கற்கும் கல்வியின் – கம்.யுத்1:3 57/3
பிரை உளது என்பது மைந்தன் பேசுவான் – கம்.யுத்1:3 57/4
ஊறி என்னுளே உதித்தது குறிப்பு இனி உணர்குவது உளது அன்றால் – கம்.யுத்1:3 80/2
குறி நனி உளது என உலகம் கொள்ளுமோ – கம்.யுத்1:4 70/4
நகை புலத்ததாம் அன்றே நல் தாயம் உளது ஆய பற்றால் மிக்க – கம்.யுத்1:4 101/2
மால் கடற்கு இறைவன் பூண்ட மாலை போன்று உளது இ மூதூர் – கம்.யுத்1:10 14/4
சென்று உளது உணர ஒன்று செப்பினை திரிதி என்றான் – கம்.யுத்1:14 10/2
ஒன்று உளது உணர்த்துவது உணர்ந்து கோடியேல் – கம்.யுத்2:16 82/2
உய் திறம் அன்று எனின் உளது வேறும் ஓர் – கம்.யுத்2:16 83/3
இன்னம் ஒன்று உரை உளது என்ன கூறினான் – கம்.யுத்2:16 89/4
துறக்கம் என்பதின் பெரியது ஒன்று உளது என சொல்லேம் – கம்.யுத்2:16 219/4
தண்டு கைத்தலத்து உளது எனின் உளதன்று தானை என்று அது சாய – கம்.யுத்2:16 331/1
ஓர் ஏறு சிவற்கு உளது ஒப்பு உளவாம் – கம்.யுத்2:18 17/1
போர்-மேல் திசை நெடு வாயிலின் உளது ஆம் என போனான் – கம்.யுத்2:18 176/4
எண்ணியது உணர்த்துவது உளது ஒன்று எம்பிரான் – கம்.யுத்2:19 29/1
இடை உளது எம்-பால் நல்கி பின் நிரை நிற்றிர் ஈண்டு இ – கம்.யுத்3:22 20/3
சரத்தின் வேறு இனி பவித்திரம் உளது என தகுமோ – கம்.யுத்3:22 109/4
முன்பு என்றும் உளது என்றாலும் முழுவதும் தெரிந்தவாற்றால் – கம்.யுத்3:24 4/3
பின்பு உளது இ கடல் என்ன பெயர்ந்ததன்-பின் யோசனைகள் பேச நின்ற – கம்.யுத்3:24 24/1
தன் பெருமை ஓர் இரண்டாயிரம் உளது யோசனை அது பின் தவிர போனால் – கம்.யுத்3:24 24/3
நொடிகுவது உளது என நுவல்வதாயினான் – கம்.யுத்3:24 81/4
உளது நான் உணர்த்தல்-பாலது உணர்ந்தனை கோடல் உண்டேல் – கம்.யுத்3:26 11/1
உற்றனர் உறுதலோடும் உணர்த்துவது உளது என்று உன்னா – கம்.யுத்3:26 73/3
கூறுவது உளது துன்பம் கோளுற குலுங்கி உள்ளம் – கம்.யுத்3:26 87/2
எ அம்பு இனி உலகத்து உளது என்னும்படி எய்தான் – கம்.யுத்3:27 104/2
அறத்தாறு அழிவு உளது ஆம் என அறிவும் தொடர்ந்து அணுகா – கம்.யுத்3:27 141/1
எய் வித்தகம் உளது அன்னது பிழையாது என இசையா – கம்.யுத்3:27 161/2
ஊர் உளது ஒருவன் நின்றாய் நீ உளை உறைய நின்னோடு – கம்.யுத்3:27 165/3
இடம் மறுகிய பொடி முடுகிடவும் இருள் உளது என எழும் இகல் அரவின் – கம்.யுத்3:28 19/3
தேர் உளது எனின் இவன் வலி தொலையான் எனும் அது தெரிவுற உணர் உறுவான் – கம்.யுத்3:28 27/1
ஒத்த வெள்ளம் ஓர் ஆயிரம் உளது என உரைத்தார் – கம்.யுத்3:30 30/3
இ கொடும் படை எங்கு உளது இயம்புதி என்றான் – கம்.யுத்3:31 31/1
கேடு உளது ஆகும் என்றான் அவன் அது கேட்பதானான் – கம்.யுத்3:31 67/4
இரக்கம் உளது ஆகின் அது நல் அறம் எழுந்து வளர்கின்றது இனி நீர் – கம்.யுத்3:31 152/2
மோக மா படை ஒன்று உளது அயன் முதல் வகுத்தது – கம்.யுத்4:32 23/1
ஏது உளது இறந்திலாதது இலங்கையுள் இருந்த சேனை – கம்.யுத்4:35 1/3
பூண்டு உளது தாரகை மணி பொரு இல் கோவை – கம்.யுத்4:36 9/3
அ பகல் இயற்றி உளது ஆயிரம் அருக்கர்க்கு – கம்.யுத்4:36 19/2
பாடு உளது அன்றி தெவ்வர் படைக்கலம் பட்டு என் செய்யும் – கம்.யுத்4:37 211/4
நின் அலாது இல்லை நின்னின் வேறு உளது இலை நெடியோய் – கம்.யுத்4:40 86/4
பகுதி என்று உளது யாதினும் பழையது பயந்த – கம்.யுத்4:40 87/1
அரணம் என்று உளது உன்னை வந்து அறிவு காணாமல் – கம்.யுத்4:40 93/1
தோடு அணைந்த தார் மவுலியாய் சொல்வது ஒன்று உளது உன் – கம்.யுத்4:41 7/2
ஒன்றுதான் உளது உன் அடியேன் சொலால் – கம்.யுத்4:41 84/1

மேல்


உளது-கொல் (1)

தேற்றா ஈகையும் உளது-கொல்
போற்றார் அம்ம பெரியோர் தம் கடனே – புறம் 140/9,10

மேல்


உளது-அரோ (1)

சரம் அலால் பிறிது வேறு உளது-அரோ தருமமே – கம்.கிட்:7 128/4

மேல்


உளது_அன்றால் (1)

மீட்டும் இனி எண்ணும் வினை வேறும் உளது_அன்றால்
ஓட்டி இ அரக்கரை உலைத்து என் வலி எல்லாம் – கம்.சுந்:6 5/1,2

மேல்


உளதும் (1)

கைகள் தலைபுக்கன கருத்து உளதும் எல்லாம் – கம்.பால:22 34/3

மேல்


உளதே (7)

இஞ்சி வான் ஓங்கி இமையவர் உலகம் காணிய எழுந்தது ஒத்து உளதே – கம்.பால:3 9/4
சால்பு உடை உயர்வின் சக்கரம் நடத்தும் தன்மையின் தலைவர் ஒத்து உளதே – கம்.பால:3 10/4
தேவர் கைதொழும் சித்திரகூடம் என்று உளதே – கம்.அயோ:9 33/4
இன்றே என்னின் இன்றே ஆம் உளது என்று உரைக்கின் உளதே ஆம் – கம்.யுத்1:0 1/3
வசை மற்று இனி உளதே எனது உயிர் போல் வரும் மகனை – கம்.யுத்2:15 171/2
வலி என்பதும் உளதே அது நின் பாலது மறவோய் – கம்.யுத்2:15 181/1
தேரும் உளதே இது அலால் உலகு செய்தோய் – கம்.யுத்4:36 22/4

மேல்


உளதேல் (4)

உரை உளது நுமக்கு உறுதி உணர்வு உளதேல் என்று உரைப்பாள் – கம்.ஆரண்:6 116/4
அற பால் உளதேல் அவன் முன்னவன் ஆய் – கம்.ஆரண்:14 76/1
ஒல்லை உளதேல் இயம்புதியால் என்று உரைத்தான் – கம்.யுத்1:3 168/4
வீடணன் அமலனை விறல் கெழு போர் விடலையை இனி இடை விடல் உளதேல்
சூடலை துறு மலர் வாகை என தொழுதனன் அவ்வளவில் அழகனும் அ – கம்.யுத்3:28 21/1,2

மேல்


உளதோ (19)

மெய் யாண்டு உளதோ இ உலகத்தானே – அகம் 286/17
புறத்தும் உளதோ என மனத்தொடு புகன்றான் – கம்.பால:22 31/4
நன்றோ பழுது உளதோ நடு உரை நீ நயம் என்ன – கம்.பால:24 6/2
ஆண் நாயகனே இனி நாடு ஆள்வான் இடையூறு உளதோ
மாணா உரையாள் தானே தரும் மா மழையே அனையான் – கம்.அயோ:4 39/2,3
சீலம் அன்றியும் செய் தவம் வேறும் ஒன்று உளதோ – கம்.அயோ:9 44/4
மெய் வினை தவமே அன்றி மேலும் ஒன்று உளதோ கீழோர் – கம்.அயோ:13 61/2
கூட்டம்தான் புறத்து உளதோ குறித்த பொருள் உணர்ந்திலனால் – கம்.ஆரண்:6 113/2
ஐது ஆதலினோ அயல் ஒன்று உளதோ
நொய்தாய் வர வேகமும் நொய்திலனால் – கம்.ஆரண்:14 62/2,3
தாரம் வௌவினன் என்ற சொல் தரிக்குமாறு உளதோ – கம்.கிட்:3 71/4
உடல் கண்டோம் இனி முடிவு உள காணுமாறு உளதோ
மடல் கொண்டு ஓங்கிய அலங்கலாய் மண்ணிடை மாக்கள் – கம்.கிட்:12 35/2,3
உனக்கு மானிடர் வலியர் ஆம் தகைமையும் உளதோ – கம்.யுத்1:2 103/4
பேரை சொல்லுவது அல்லது பிறிதும் ஒன்று உளதோ – கம்.யுத்1:3 29/4
ஓதி கேட்பது பரம்பொருள் இன்னம் ஒன்று உளதோ – கம்.யுத்1:3 30/4
நாளினும் உளதோ என்னா அண்டங்கள் நடுங்க நக்கான் – கம்.யுத்1:3 146/4
அண்ணல் கேள் இவர்க்கு உவமையும் அளவும் ஒன்று உளதோ
விண்ணின் மீனினை குணிப்பினும் வேலையுள் மீனை – கம்.யுத்1:11 34/1,2
உறங்கினை என்பது அல்லால் உற்றது ஒன்று உளதோ என் நீ – கம்.யுத்2:16 143/3
வேர்த்தான் இது விலக்கும் தரம் உளதோ முதல் வீரா – கம்.யுத்3:27 156/2
எடுப்பது பட பொருவது அன்றி இவர் செய்வது ஒரு நன்றி உளதோ – கம்.யுத்3:31 138/4
வென்றதும் எங்களை-போலும் யாம் விளிவதும் உளதோ
இன்று காட்டுதும் எய்து-மின் எய்து-மின் என்னா – கம்.யுத்4:37 115/2,3

மேல்


உளப்பட (6)

பழுவும் பாந்தளும் உளப்பட பிறவும் – குறி 259
சால்பும் செம்மையும் உளப்பட பிறவும் – பதி 74/19
பிணிமுகம் உளப்பட பிறவும் ஏந்தி – பரி 8/101
நிலை துறை கடவுட்கு உளப்பட ஓச்சி – அகம் 156/15
மாவும் மருளும் உளப்பட வாழ்நர்க்கு – புறம் 28/3
வெம் சின இயக்கனும் உளப்பட பிறரும் – புறம் 71/14

மேல்


உளம் (29)

உளம் மிசை தவிர்த்த முளவு_மான் ஏற்றையொடு – நற் 285/4
விருப்பு ஒன்றுபட்டவர் உளம் நிறை உடைத்து என – பரி 6/21
பாய் குருதி சோர பகை இன்று உளம் சோர – பரி 12/70
உளம் என்னா நுந்தை மாட்டு எவ்வம் உழப்பார் – கலி 80/12
உன்னம் கொள்கையொடு உளம் கரந்து உறையும் – அகம் 65/1
எமியம் ஆக துனி உளம் கூர – அகம் 163/3
மையல் வேழம் மெய் உளம் போக – அகம் 388/23
வளன் வலி-உறுக்கும் உளம் இலாளரோடு – புறம் 190/4
தாள் உளம் தபுத்த வாள் மிகு தானை – புறம் 205/5
அழிந்த நெஞ்சம் மடி உளம் பரப்ப – புறம் 229/16
எஃகு உளம் கழிய இரு நில மருங்கின் – புறம் 282/1
மாறு செறு நெடு வேல் மார்பு உளம் போக – புறம் 285/11
சார்ந்து ஆர் அகலம் உளம் கழிந்தன்றே – புறம் 308/7
உளம் கழி சுடர் படை ஏந்தி நம் பெரு விறல் – புறம் 308/8
ஊனம் இல் விலையின் ஆரம் உளம் குளிர்ந்து உதவுவாரும் – கம்.பால:18 8/4
ஆர் உளர் எனின் உளம் அருளுவாய் என்றான் – கம்.அயோ:4 152/4
பொன் உந்திய நதி கண்டு உளம் மகிழ்தந்தனர் போனார் – கம்.அயோ:7 7/4
திருத்தினென் கொணர்ந்தேன் என்-கொல் திரு உளம் என்ன வீரன் – கம்.அயோ:8 13/3
திரு உளம் எனின் மற்று என் சேனையும் உடனே கொண்டு – கம்.அயோ:8 39/1
உயா உற திரு உளம் உருக புல்லினான் – கம்.அயோ:14 53/2
கண்டு உளம் கதிர் குறைந்திட நெடும் கடல் சுலாம் – கம்.ஆரண்:1 7/3
உளம் கோடற்கு அன்பு இழைத்தாள் உளள் ஒருத்தி என்னுதியேல் நிருதரோடும் – கம்.ஆரண்:6 132/1
பொழிதர சிலர் உளம் பொருமி விம்முவார் – கம்.ஆரண்:10 40/4
என் என்று நினைத்தது இழைத்து உளம் நம் – கம்.ஆரண்:11 53/1
ஒளித்தவன் உயிர் கள்ளை உண்டு உளம்
களித்த வாலியும் கடிதின் எய்தினான் – கம்.கிட்:3 59/1,2
திங்கள் ஒன்று இருப்பென் இன்னே திரு உளம் தீர்ந்த பின்னை – கம்.சுந்:14 45/3
ஓம் நமோ நாராயணாய என்று உரைத்து உளம் உருகி – கம்.யுத்1:3 23/1
உளம் கிளர் பெரு வலி உலைவு இல் மாதலி – கம்.யுத்4:37 158/3
பருகும் ஆர் அமிழ்து ஒத்து உளம் களித்தனன் பரிவால் – கம்.யுத்4:41 38/4

மேல்


உளம்-கொடு (1)

பேணாத உளம்-கொடு பேணினளால் – கம்.ஆரண்:11 47/2

மேல்


உளம்தான் (1)

உளம்தான் நினையாத-முன் உய்த்து உகவா – கம்.யுத்3:20 78/1

மேல்


உளம்புநர் (1)

இலங்கு ஒளி மருப்பின் கைம்_மா உளம்புநர்
புலம் கடி கவணையின் பூ சினை உதிர்க்கும் – கலி 23/1,2

மேல்


உளம்பும் (2)

ஆன் நுளம்பு உலம்பு-தொறு உளம்பும்
நா நவில் கொடு மணி நல்கூர் குரலே – குறு 86/5,6
குறுநரி உளம்பும் கூர் இருள் நெடு விளி – அகம் 94/8

மேல்


உளமே (2)

நாம் தம் உண்மையின் உளமே அதனால் – நற் 226/4
யாமும் பாரியும் உளமே
குன்றும் உண்டு நீர் பாடினிர் செலினே – புறம் 110/5,6

மேல்


உளமோ (1)

பூணாது ஒழிவான் எனின் யாம் உளமோ பொன்றேல் என்றான் – கம்.அயோ:4 39/4

மேல்


உளர் (105)

வேய்வை போகிய விரல் உளர் நரம்பின் – பொரு 17
உளர் இயல் ஐம்பால் உமட்டியர் ஈன்ற – சிறு 60
தாது உளர் கானல் தவ்வென்றன்றே – நற் 319/2
குருகு உளர் இறகின் விரிபு தோடு அவிழும் – குறு 228/2
உள்ளது சிதைப்போர் உளர் எனப்படாஅர் – குறு 283/1
சாந்து உளர் நறும் கதுப்பு எண்ணெய் நீவி – குறு 312/6
நரம்பு உளர் முரற்கை போல – ஐங் 402/3
வாடை உளர் கொம்பர் போன்ம் – பரி 21/63
கோடு உளர் குரல் பொலி ஒலி துயல் இரும் கூந்தல் – பரி 22/46
குயில் ஆலும் பொழுது என கூறுநர் உளர் ஆயின் – கலி 30/8
தேன் ஆர்க்கும் பொழுது என தெளிக்குநர் உளர் ஆயின் – கலி 30/12
அறல் வாரும் வையை என்று அறையுநர் உளர் ஆயின் – கலி 30/16
ஈர்த்து உய்ப்ப கண்டார் உளர்
ஈர்த்தது உரை சால் சிறப்பின் நின் நீர் உள்ளம் வாங்க – கலி 98/26,27
ஊர்பு எழு கிளர்பு உளர் புயல் மங்குலின் நறை பொங்க – கலி 105/25
யார் இவன் என்னை விலக்குவான் நீர் உளர்
பூ தாமரை போது தந்த விரவு தார் – கலி 112/1,2
சாந்து உளர் கூழை முடியா நிலம் தாழ்ந்த – கலி 115/13
சாந்து உளர் வணர் குரல் வாரி வகை வகுத்து – அகம் 117/10
தாமும் பிறரும் உளர் போல் சேறல் – அகம் 336/15
சிலை தார் அகலம் மலைக்குநர் உளர் எனின் – புறம் 61/14
சாந்தனால் வேள்வி முற்றின் தனையர்கள் உளர் ஆம் என்றான் – கம்.பால:5 31/4
எந்தனின் உய்ந்தவர் யார் உளர் என்றான் – கம்.பால:8 13/4
யார் உளர் அறிபவர் இவற்கு தோன்றிய – கம்.பால:13 15/3
பண் உளர் பவள தொண்டை பங்கயம் பூத்தது அன்ன – கம்.பால:18 7/1
வண்டு உளர் கோதை மாதர் மைந்தர்-தம் வயிர திண் தோள் – கம்.பால:18 9/3
அம் கணனுக்கு உரியார் உளர் ஆவார் – கம்.பால:23 96/2
பெண்கள் இனி பிறர் யார் உளர் என்றார் – கம்.பால:23 96/3
பேதை உன் துணை யார் உளர் பழிபட பிறந்தார் – கம்.அயோ:2 81/4
வண்டு உளர் தாரவன் வாய்மை கேட்ட மங்கை – கம்.அயோ:3 10/1
என்னே மன்னா யார் உளர் வாய்மைக்கு இனி என்றாள் – கம்.அயோ:3 34/4
ஆர் உளர் எனின் உளம் அருளுவாய் என்றான் – கம்.அயோ:4 152/4
ஐ_இருபத்தோடு ஐந்து ஆயிரர் உளர் ஆணை – கம்.அயோ:8 29/1
ஒருவலென் ஒருபோதும் உறைகுவென் உளர் ஆனார் – கம்.அயோ:8 39/2
அன்பு உள இனி நாம் ஓர் ஐவர்கள் உளர் ஆனோம் – கம்.அயோ:8 41/4
இங்கு உள கிளை காவற்கு யார் உளர் இசையாய் நீ – கம்.அயோ:8 43/2
காத்தவர் உளர் எனின் காட்டி காண்டிரால் – கம்.அயோ:12 16/4
தோன்றல்கள் யார் உளர் நின்னின் தோன்றினார் – கம்.அயோ:12 19/4
ஓயாத மலர் அயனே முதல் ஆக உளர் ஆகி – கம்.ஆரண்:1 52/1
ஐயத்தால் சிறிது ஐயம் தவிர்ந்தாரும் உளர் ஐயா – கம்.ஆரண்:1 58/4
அரக்கர் என்று உளர் சிலர் அறத்தின் நீங்கினார் – கம்.ஆரண்:3 12/2
எந்தை மற்று யார் உளர் இடுக்கண் நீக்குவார் – கம்.ஆரண்:3 15/3
உன்னின் யார் உளர் உன் அருள் எய்திய – கம்.ஆரண்:3 30/3
என்னின் யார் உளர் இல் பிறந்தார் என்றான் – கம்.ஆரண்:3 30/4
யான் காப்பென் அல்லால் அ இராவணனார் உளர் என்றாள் – கம்.ஆரண்:6 118/4
செப்புறற்கு உரியவர் தெவ்வர் யார் உளர்
மு புறத்து உலகமும் அடங்க மூடிய – கம்.ஆரண்:10 29/1,2
விடுத்து இதன் பின் நின்றார்கள் பலர் உளர் எனினும் வில்லால் – கம்.ஆரண்:11 65/2
திண்மையார் உளர் என செப்பல்-பாலரோ – கம்.ஆரண்:12 5/2
சொல் இட்டு அவன் தோள் வலி யார் உளர் சொல்ல வல்லார் – கம்.ஆரண்:13 29/4
வெற்றியர் உளர் எனின் மின்னின் நுண் இடை – கம்.ஆரண்:13 54/1
யாளி போல்பவர் பலர் உளர் பொருதனர் இளையோய் – கம்.ஆரண்:13 90/4
வண்டு உளர் கோதை சீதை வாள் முகம் பொலிய வானில் – கம்.ஆரண்:14 6/1
வண்டு உளர் நறு மத மழையும் மண்டலால் – கம்.கிட்:1 12/2
தேவரும் உளர் தீமை திருத்தினார் – கம்.கிட்:7 120/4
பகை நேர்வார் உளர் ஆன பண்பினால் – கம்.கிட்:8 15/2
ஆறுவாய் நீ அலால் மற்று ஆர் உளர் அயர்ந்தான் அல்லன் – கம்.கிட்:11 54/2
ஆயிரம் மைந்தர் வந்தார் உளர் என பொலிந்தது அ ஊர் – கம்.கிட்:11 99/4
அரு வினையின் பெரும் பகைஞர் ஆண்டு உளர் ஈண்டு இருந்தும் அடி வணங்கல்-பாலார் – கம்.கிட்:13 27/4
படை உளர் ஆயினார் பாரில் யார் எனா – கம்.கிட்:16 24/2
தீயோர் உளர் ஆகிய-கால் அவர் தீமை தீர்ப்பான் – கம்.சுந்:1 40/3
ஆடுவார்கள் மற்று அவரினும் பலர் உளர் அமைதி – கம்.சுந்:2 23/2
எ அமரர் எ அவுணர் ஏவர் உளர் என்னே – கம்.சுந்:2 70/1
இ நிலையானுடன் துயில்வார் உளர்_அல்லர் இவன் நிலையும் – கம்.சுந்:2 222/2
எங்கு உளர் குலத்தில் வந்து இல்லின் மாண்பு உடை – கம்.சுந்:3 68/3
அழகினுக்கு இனி யார் உளர் ஆவரே – கம்.சுந்:3 105/4
அன்றினர் பலர் உளர் ஐயன் கை உள – கம்.சுந்:9 44/3
அறம் திறம்பினர் ஆர் உளர் ஆயினார் – கம்.சுந்:12 91/4
போத நீதியர் ஆர் உளர் போயினார் – கம்.சுந்:12 95/2
மறந்துளார் உளர் ஆகிலர் வாய்மையால் – கம்.சுந்:12 100/4
மாதரை கொலை செய்தார்கள் உளர் என வரினும் வந்த – கம்.சுந்:12 108/3
தடித்தது மேனி என்னே யார் உளர் தன்மை தேர்வார் – கம்.சுந்:14 48/4
அனையவர் திறத்து உளர் யாவர் ஆற்றினார் – கம்.யுத்1:2 71/4
கொல்லும் மாற்றலர் உளர் என கோடலும் கொண்டாய் – கம்.யுத்1:2 104/4
மானுடன் வலி நீ அலாது யார் உளர் மதித்தார் – கம்.யுத்1:2 109/4
பித்தரும் உளர் சிலர் வீடு பெற்றிலார் – கம்.யுத்1:3 61/4
எத்தனை உளர் தெரிந்து எண்ண ஏய்ந்தவர் – கம்.யுத்1:4 85/1
வண்டு உளர் அலங்கலாய் வஞ்சர் வாள் முகம் – கம்.யுத்1:4 87/1
சேனை காவலர் ஓர் ஐவர் உளர் பண்டு தேவர் – கம்.யுத்1:5 63/1
இன்னம் ஆர் உளர் வீரர் மற்று இவன் சுட எரிந்த – கம்.யுத்1:5 65/3
கார்த்தவீரியனை நேர்வார் உளர் என கருதல் ஆற்றேன் – கம்.யுத்2:16 25/2
இருவரும் நிற்க மற்று அங்கு யார் உளர் அவரை எல்லாம் – கம்.யுத்2:16 158/3
சேகு அற தெளிந்தோர் நின்னில் யார் உளர் வருத்தம் செய்யாது – கம்.யுத்2:16 161/3
மற்றும் வீரர்கள் உளர் எனற்கு எளிது-அரோ மறத்தொழில் இவன் மாடு – கம்.யுத்2:16 334/1
உன் சிறை விடுக்கல்-பாலார் யார் உளர் உலகத்து உள்ளார் – கம்.யுத்2:17 38/4
உன் போல்பவர் யார் உளர் என்று உரையா – கம்.யுத்2:18 68/4
கோடிக்கு அதிகத்தினும் மேல் உளர் குத்தால் – கம்.யுத்2:18 251/2
வில் எடுக்க உரியார்கள் வெய்ய சில வீரர் இங்கும் உளர் மெல்லியோய் – கம்.யுத்2:19 74/1
எரி கணை படலம் மூட இலர் உளர் என்னும் தன்மை – கம்.யுத்2:19 104/3
இ நரன்-தன்னோடு ஒப்பார் யார் உளர் ஒருவர் என்றான் – கம்.யுத்2:19 120/4
பேதையும் அன்றி அ ஊர் யார் உளர் துயில் பெறாதார் – கம்.யுத்2:19 275/4
தஞ்சு என ஆர் உளர் ஆண்மை தகைந்தார் – கம்.யுத்3:20 8/4
இருள் நிற வஞ்சகர் எங்கு உளர் எந்தாய் – கம்.யுத்3:20 10/3
ஒட்டிய போரினில் ஆர் உளர் ஓடார் – கம்.யுத்3:20 15/2
அங்கதர் அனந்த கோடி உளர் எனும் அனுமன் என்பாற்கு – கம்.யுத்3:22 30/1
என்னை போல்பவர் ஆர் உளர் ஒருவர் என்று இசைத்தான் – கம்.யுத்3:22 190/4
ஆய்ந்தவை உள்ள போதே அவர் உளர் அறமும் உண்டால் – கம்.யுத்3:23 26/4
துணைவர்கள் துஞ்சல் இல்லார் உளர் எனின் துருவி தேடி – கம்.யுத்3:24 9/2
பாரினில் கிழிய வீசின் ஆர் உளர் பிழைக்கல்-பாலார் – கம்.யுத்3:26 4/2
சிறுவனும் நீயும் அல்லால் யார் உளர் ஒருவர் தீர்ந்தார் – கம்.யுத்3:26 8/3
ஆர் உளர் அரக்கர் நிற்பார் அரசு வீற்றிருக்க ஐயா – கம்.யுத்3:27 165/4
எத்தனை உளர் என்றாலும் யான் சிலை எடுத்த-போது – கம்.யுத்3:31 58/2
அரக்கர் உளர் ஆர் சிலர் அ வீடணன் அலாது உலகின் ஆவி உடையார் – கம்.யுத்3:31 152/1
தேர்-மேல் உளர் மாவொடு செம் தறுகண் – கம்.யுத்3:31 212/1
கார்-மேல் உளர் மா கடல்-மேல் உளர் இ – கம்.யுத்3:31 212/2
கார்-மேல் உளர் மா கடல்-மேல் உளர் இ – கம்.யுத்3:31 212/2
பார்-மேல் உளர் உம்பர் பரந்து உளரால் – கம்.யுத்3:31 212/3
ஆணவம் துணை யார் உளர் ஆவரோ – கம்.யுத்4:37 38/4

மேல்


உளர்-கொல் (6)

கேட்போர் உளர்-கொல் இல்லை-கொல் போற்று என – நற் 50/6
யானே அன்றியும் உளர்-கொல் பானாள் – நற் 104/8
இரந்தோர் உளர்-கொல் தோழி திருந்து இழை – நற் 225/6
பிறரும் கேட்குநர் உளர்-கொல் உறை சிறந்து – குறு 86/3
யாண்டு உளர்-கொல் என கலிழ்வோள் எய்தி – அகம் 47/14
யாமே அன்றியும் உளர்-கொல் பானாள் – அகம் 202/9

மேல்


உளர்-கொல்லோ (2)

யாண்டு உளர்-கொல்லோ வேண்டு வினை முடிநர் – குறு 195/3
யாண்டு உளர்-கொல்லோ தோழி ஈண்டு இவர் – குறு 285/3

மேல்


உளர்-கொலாம் (2)

அம்பரத்து இன்னமும் உளர்-கொலாம் ஐயா – கம்.அயோ:11 52/4
வேறும் எய்துவார் உளர்-கொலாம் எனா – கம்.கிட்:15 11/1

மேல்


உளர்-கொலோ (3)

மன்னவர் உளர்-கொலோ மதி கெட்டார் என்பார் – கம்.பால:13 8/2
அ வழி உலகினும் உளர்-கொலோ ஐயா – கம்.அயோ:11 50/4
ஆயிர கோடி தூதர் உளர்-கொலோ நமனுக்கு அம்மா – கம்.சுந்:10 26/4

மேல்


உளர்-மன்னோ (2)

பெண்டிர் உளர்-மன்னோ ஈங்கு – கலி 90/3
பெண்டிர் உளர்-மன்னோ கூறு – கலி 94/16

மேல்


உளர்-வயின் (1)

ஒருதிறம் வாடை உளர்-வயின் பூ கொடி நுடங்க – பரி 17/16

மேல்


உளர்_அல்லர் (1)

இ நிலையானுடன் துயில்வார் உளர்_அல்லர் இவன் நிலையும் – கம்.சுந்:2 222/2

மேல்


உளர்தரு (1)

உளர்தரு தண் வளி உறு-தொறும் நிலவு என – அகம் 344/2

மேல்


உளர்தீயே (1)

கை புனை வல் வில் ஞாண் உளர்தீயே
இவட்கே செய்வு-உறு மண்டிலம் மையாப்பது போல் – கலி 7/6,7

மேல்


உளர்ந்த (1)

குறி பெற்றார் குரல் கூந்தல் கோடு உளர்ந்த துகளினை – கலி 72/20

மேல்


உளர்ந்து (2)

ஏம இன் துணை தழீஇ இறகு உளர்ந்து
காமரு தும்பி காமரம் செப்பும் – சிறு 76,77
கூழை உளர்ந்து மோழைமை கூறவும் – அகம் 207/15

மேல்


உளர்நரும் (1)

நற உண் வண்டாய் நரம்பு உளர்நரும்
சிகை மயிலாய் தோகை விரித்து ஆடுநரும் – பரி 9/63,64

மேல்


உளர்ப்பு (2)

விரல் உளர்ப்பு அவிழ்ந்த வேறுபடு நறும் கான் – திரு 198
ஈரம் புலர விரல் உளர்ப்பு அவிழா – குறி 109

மேல்


உளர்பு (2)

வளரா வாடை உளர்பு நனி தீண்டலின் – நற் 241/4
பொய் வல் பெண்டிர் பிரப்பு உளர்பு இரீஇ – அகம் 98/9

மேல்


உளர்வின் (1)

நெய்தல் நெடு நார் பிணித்து யாத்து கை உளர்வின்
யாழ் இசை கொண்ட இன வண்டு இமிர்ந்து ஆர்ப்ப – கலி 131/8,9

மேல்


உளர (5)

மென் மொழி மேவலர் இன் நரம்பு உளர
நோய் இன்று இயன்ற யாக்கையர் மாவின் – திரு 142,143
வீ பெய் கூந்தல் வீசு வளி உளர
ஏகுதி மடந்தை எல்லின்று பொழுதே – நற் 264/5,6
உளர ஒழிந்த தூவி குலவு மணல் – ஐங் 153/3
நறு_நுதால் என்-கொல் ஐம்_கூந்தல் உளர
சிறு முல்லை நாறியதற்கு குறு மறுகி – கலி 105/53,54
விரை வளர் கூந்தல் வரை வளி உளர
கலவ மஞ்ஞையின் காண்வர இயலி – புறம் 133/4,5

மேல்


உளராமேல் (1)

அறிந்து இடை அரக்கர் தொடர்வார்கள் உளராமேல்
முறிந்து உதிர நூறி என் மன சினம் முடிப்பேன் – கம்.சுந்:5 4/1,2

மேல்


உளராய் (1)

நாராயண நரர் என்று இவர் உளராய் நமக்கு எல்லாம் – கம்.யுத்3:27 140/1

மேல்


உளராயின (1)

வல்லே உளராயின மானுடரை – கம்.யுத்2:18 30/2

மேல்


உளரால் (3)

பொன்றாது ஒழியார் புகல்வார் உளரால்
ஒன்றாகிய உன் கிளையோரை எலாம் – கம்.ஆரண்:14 71/2,3
அத்தி ஒப்பு எனின் அன்னவை உணர்ந்தவர் உளரால்
வித்தகர்க்கு இனி உரைக்கலாம் உவமை வேறு யாதோ – கம்.கிட்:12 33/1,2
பார்-மேல் உளர் உம்பர் பரந்து உளரால்
போர்-மேலும் இராமர் புகுந்து அடர்வார் – கம்.யுத்3:31 212/3,4

மேல்


உளரி (3)

வார்-உறு வணர் கதுப்பு உளரி புறம் சேர்பு – குறு 82/1
நீல பைம் போது உளரி புதல – குறு 110/3
சாந்து ஆர் கூந்தல் உளரி போது அணிந்து – அகம் 389/2

மேல்


உளரிய (4)

உறு வளி உளரிய அம் தளிர் மாஅத்து – குறு 278/1
புயல் புரை கதுப்பு_அகம் உளரிய வளியும் – பரி 21/49
நறும் கதுப்பு உளரிய நன்னர் அமையத்து – அகம் 39/22
உருப்பு அவிர்பு உளரிய சுழன்று வரு கோடை – அகம் 101/14

மேல்


உளரினள் (1)

ஒலியல் வார் மயிர் உளரினள் கொடிச்சி – அகம் 102/5

மேல்


உளரும் (4)

பெரும் காடு உளரும் அசை வளி போல – குறு 273/2
நீர் வார் கூந்தல் உளரும் துறைவ – ஐங் 186/2
அடும்பு அமர் எக்கர் அம் சிறை உளரும்
தடவு நிலை புன்னை தாது அணி பெரும் துறை – அகம் 320/9,10
உளரும் கூந்தல் நோக்கி களர – புறம் 260/4

மேல்


உளரே (11)

காடு காத்து உறையும் கானவர் உளரே
நிலை துறை வழீஇய மதன் அழி மாக்கள் – மலை 279,280
இளையரும் மடவரும் உளரே
அலையா தாயரொடு நற்பாலோரே – குறு 246/7,8
இனைத்து என்போரும் உளரே அனைத்தும் – புறம் 30/7
சிறு வல் மள்ளரும் உளரே அதாஅன்று – புறம் 89/6
அந்தோ இனி வாய்மைக்கு ஆர் உளரே மற்று என்றான் – கம்.அயோ:14 58/4
மாரர் உளரே இருவர் ஓர் உலகில் வாழ்வார் – கம்.ஆரண்:10 55/1
வீரர் உளரே அவரின் வில் அதனின் வல்லார் – கம்.ஆரண்:10 55/2
கன்மத்தை ஞாலத்தவர் யார் உளரே கடப்பார் – கம்.சுந்:4 84/1
ஆமே பிறர் நின் அலது ஆர் உளரே – கம்.யுத்1:3 109/4
வித்தகர் உளரே அந்த தானவர் விரிந்த சேனை – கம்.யுத்1:3 132/2
ஒலி கடல் உலகத்து இல்லை ஊர் உளார் உளரே உள்ளார் – கம்.யுத்4:34 10/4

மேல்


உளரோ (29)

பெரு நன்று ஆற்றின் பேணாரும் உளரோ
ஒரு நன்று உடையள் ஆயினும் புரி மாண்டு – குறு 115/1,2
கெடுநரும் உளரோ நம் காதலோரே – குறு 130/5
நீ அலது உளரோ என் நெஞ்சு அமர்ந்தோரே – ஐங் 293/5
இனி யார் உளரோ நின் முன்னும் இல்லை – பதி 45/18
சேவடி தொழாரும் உளரோ அவற்றுள் – பரி 3/19
தருநரும் உளரோ இ உலகத்தான் என – அகம் 75/16
பொருநரும் உளரோ நும் அகன் தலை நாட்டு என – புறம் 89/3
பொருநரும் உளரோ நீ களம் புகினே – புறம் 90/13
சுரவே புரிவார் உளரோ கதிரோன் – கம்.பால:23 3/2
ஒரு நாள் தரியாது ஒழிவார் உளரோ – கம்.பால:23 4/4
உயிர் கோள் உறுவார் உளரோ உரையாய் – கம்.பால:23 6/4
வருவார் உளரோ குல மன்னவரே – கம்.பால:23 8/4
உய்ந்தனன் அடியேன் என்னின் பிறந்தவர் உளரோ வாழி – கம்.அயோ:3 110/2
தீயோய் நின் போல் தீயார் உளரோ செயல் என் என்றான் – கம்.அயோ:4 45/4
பொலியாநின்றார் உன்னை போல்வார் உளரோ பொன்னே – கம்.அயோ:4 62/2
சலியா நிலையாய் என்றால் தடுப்பார் உளரோ என்றான் – கம்.அயோ:4 62/4
கூனீயும் அல்லால் கொடியார் பிறர் உளரோ
மேனீயும் இன்றி வெறு நீரே ஆயினார் – கம்.அயோ:4 99/3,4
வென்றவர் உளரோ மேலை விதியினை என்று விம்மி – கம்.அயோ:6 8/3
ஆதாரம் நினக்கு இனி யார் உளரோ – கம்.ஆரண்:13 9/4
வில்லாளனை வெல்லும் மிடுக்கு உளரோ – கம்.ஆரண்:13 12/4
சொல் உடையார் என் போல் இனி உளரோ தொல் வினையேன் – கம்.ஆரண்:13 99/1
மாண்டு போயினன் எருவைகட்கு அரசன் மற்று உளரோ
யாண்டை என் நிலை அறிவுறுப்பார்கள் இ பிறப்பில் – கம்.சுந்:3 13/1,2
மற்று உடையர்தாம் உளரோ வாள் அரக்கன் அன்றியே தவத்தின் வாய்த்தார் – கம்.யுத்1:4 99/4
நேர் நிற்பவர் உளரோ பிறர் நீ அல்லவர் இனி நின் – கம்.யுத்2:15 167/3
நின்று உன் நிலை தருவாய் எனின் நின் நேர் பிறர் உளரோ
இன்றும் உளை என்றும் உளை இலை ஓர் பகை என்றான் – கம்.யுத்2:15 182/3,4
பழி பட வாழ்கிற்பாரும் பார்த்திவர் உளரோ பாவம் – கம்.யுத்2:17 66/4
இவன் அல்லன் எனில் பிறர் யார் உளரோ – கம்.யுத்2:18 82/4
உம்பர் அன்றியே உணர்வு உடையார் பிறர் உளரோ
நம்பி நீயும் உன் தனிமையை அறிந்திலை நடந்தாய் – கம்.யுத்3:31 42/3,4
பாவகர் உளரோ கூற்றை அஞ்சினால் பழியும் உண்டோ – கம்.யுத்3:31 51/4

மேல்


உளவா (1)

அதிர தனி அதிர்கை கரி அளவு_அற்றன உளவா
எதிர்பட்டு அனல் பொழிய கிரி இடறி திசை எழு கார் – கம்.யுத்2:18 142/2,3

மேல்


உளவாக்கலும் (1)

உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்
நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலா – கம்.பால:0 1/1,2

மேல்


உளவாக (1)

இன் உண் நீர் உளவாக என இயம்பிடுக என்றான் – கம்.யுத்4:40 121/4

மேல்


உளவாகுதல் (1)

ஆறு ஆயிரம் உளவாகுதல் அழி செம்_புனல் அவை புக்கு – கம்.யுத்3:31 104/3

மேல்


உளவாம் (5)

மொய்த்து உளவாம் என முன்னும் பின்னரும் – கம்.சுந்:4 101/3
ஓர் ஏறு சிவற்கு உளது ஒப்பு உளவாம்
வார் ஏறு வய பரி ஆயிரம் வன் – கம்.யுத்2:18 17/1,2
கலை கண்ட கரும் கடல் கண்டு உளவாம்
நிலை கண்டன கண்டு ஒரு தாதை நெடும் – கம்.யுத்2:18 28/2,3
மானவன் வய பகழி வீசு வலை ஒத்தன வலைக்குள் உளவாம்
மீன குலம் ஒத்தன கடல் படை இனத்தொடும் விளிந்துறுதலால் – கம்.யுத்3:31 140/3,4
உள்ளவாறு உளவாம் என்று ஓர் உரை கணக்கு உரைத்துமேனும் – கம்.யுத்3:31 220/2

மேல்


உளவால் (4)

வல்லி மூன்று உளவால் கோல வயிற்றில் மற்று அவையும் மார – கம்.கிட்:13 42/2
சொன்ன குறி உண்டு அடையாள சொல்லும் உளவால் அவை தோகை – கம்.சுந்:4 59/3
உதிரத்தொடும் ஒழுகி கடல் நடு உற்றவும் உளவால் – கம்.யுத்2:18 142/4
உள் நின்று அலை நிருத கடல் உலறிட்டன உளவால் – கம்.யுத்2:18 143/4

மேல்


உளவும் (1)

சீத மதி மண்டலமும் ஏனை உளவும் திண் – கம்.யுத்4:36 7/3

மேல்


உளவே (7)

கரந்து பாம்பு ஒடுங்கும் பயம்பு-மார் உளவே
குறி கொண்டு மரம் கொட்டி நோக்கி – மலை 199,200
இறை படு நீழல் பிறவும்-மார் உளவே – நற் 172/10
தேர் மணி-கொல் ஆண்டு இயம்பிய உளவே – குறு 275/8
வேலன் ஏத்தும் வெறியும் உளவே
அவை வாயும் அல்ல பொய்யும் அல்ல – பரி 5/15,16
இவை பாராட்டிய பருவமும் உளவே இனியே – அகம் 26/11
நீரும் உளவே அவை ஒர் ஏழு நிமிர்கிற்கும் – கம்.யுத்4:36 22/1
பாரும் உளவே அதின் இரட்டி அவை பண்பின் – கம்.யுத்4:36 22/2

மேல்


உளவேனும் (1)

வெள்ள நெடு வாரி அற வீசி உளவேனும்
கிள்ள எழுகின்ற புனல் கேளிரின் விரும்பி – கம்.பால:15 23/1,2

மேல்


உளவை (1)

உளவை யாவையும் உனக்கு இல்லை உபநிடத்து உனது – கம்.யுத்4:40 92/2

மேல்


உளவோ (14)

நறியவும் உளவோ நீ அறியும் பூவே – குறு 2/5
மருவின் இனியவும் உளவோ
செல்வாம் தோழி ஒல்வாங்கு நடந்தே – குறு 322/6,7
பொய்யும் உளவோ என்றனன் பையென – அகம் 48/19
அரியவும் உளவோ நினக்கே அதனால் – புறம் 56/16
இ நீர் ஆகலின் இனியவும் உளவோ
இன்னும் கேள்-மின் நும் இசை வாழியவே – புறம் 58/18,19
மற புலி உடலின் மான் கணம் உளவோ
மருளின விசும்பின் மாதிரத்து ஈண்டிய – புறம் 90/3,4
களியால் இவன் அயர்கின்றன உளவோ கனல் உமிழும் – கம்.பால:24 20/2
உள்ளம் தெரியாத உனக்கு உளவோ
துள்ளும் பொறியின் நிலை சோதனைதான் – கம்.யுத்1:3 105/2,3
பேருக்கு உலகு அளவே இனி உளவோ பிற என்றான் – கம்.யுத்2:15 167/4
எய்தற்கு உளவோ இவன் இ சிலையில் – கம்.யுத்2:18 78/3
ஆகாதனவும் உளவோ அவர்க்கு ஆற்றலாமே – கம்.யுத்2:19 14/2
அருளினை என்னின் எய்த அரியன உளவோ ஐய – கம்.யுத்2:19 268/4
ஒண்ணாதன உளவோ என மனம் தேறினர் உவந்தார் – கம்.யுத்3:27 139/2
விருந்து உளவோ உரை வெறுமை நீங்கினாய் – கம்.யுத்4:40 51/4

மேல்


உளள் (2)

உளம் கோடற்கு அன்பு இழைத்தாள் உளள் ஒருத்தி என்னுதியேல் நிருதரோடும் – கம்.ஆரண்:6 132/1
நல் நிலையின் உளள் என்னும் நலன் எனக்கு நல்குமால் – கம்.சுந்:2 222/4

மேல்


உளன் (79)

யாங்கு உளன் ஆயினும் காட்டீமோ காட்டாயேல் – கலி 147/28
செறாஅது உளன் ஆயின் கொள்வேன் அவனை – கலி 147/40
இன்று உளன் ஆயின் நன்று-மன் என்ற நின் – புறம் 53/13
யாண்டு உளன் ஆயினும் அறியேன் ஓரும் – புறம் 86/3
எம்முளும் உளன் ஒரு பொருநன் வைகல் – புறம் 87/2
உளன் என வெரூஉம் ஓர் ஒளி – புறம் 309/6
உத்தானபாதன் அருள் உரோமபதன் என்று உளன் இ உலகை ஆள்வோன் – கம்.பால:5 33/4
ஒரு துறையில் நீர் உண்ண உலகு ஆண்டான் உளன் ஒருவன் – கம்.பால:12 7/4
எங்கு உளன் ஒருவன் இன்று ஏற்றின் இ சிலை – கம்.பால:13 5/3
அருகா வினை புரிவான் உளன் அவனால் அமைவன-தாம் – கம்.பால:24 26/3
ஊனும் உயிரும் உணர்வும் போல் உள்ளும் புறத்தும் உளன் என்ப – கம்.அயோ:0 1/2
மைந்தன் உளன் என்றதனால் மகிழ்வோடு இவண் வந்தனெனால் – கம்.அயோ:4 87/2
படர் உற உளன் உம்பி கான் உறை பகல் எல்லாம் – கம்.அயோ:8 42/1
அங்கு உள கிளை காவற்கு அமைதியின் உளன் உம்பி – கம்.அயோ:8 43/1
மாளவும் உளன் ஒரு மன்னன் வன் சொலால் – கம்.அயோ:11 72/1
மீளவும் உளன் ஒரு வீரன் மேய பார் – கம்.அயோ:11 72/2
ஆளவும் உளன் ஒரு பரதன் ஆயினால் – கம்.அயோ:11 72/3
பிறந்தானும் உளன் என்ன பிரியாதான் தனை பயந்த பெரியாள் என்றான் – கம்.அயோ:13 67/4
சிந்தையுள்ளும் விழியுள்ளும் உளன் என்ற திறலோன் – கம்.ஆரண்:1 16/4
வலம் கையில் இலங்கும் அயில் மன்னன் உளன் என்னா – கம்.ஆரண்:10 44/2
பொன்றாது உளன் ஆயினன் அத்துணை-போலும் அன்றே – கம்.ஆரண்:10 154/4
நின் தானைக்கு மேல் உளன் என்னும் நிலை அம்மா – கம்.ஆரண்:11 14/2
வன் துணை உளன் என வந்த மன்னனும் – கம்.ஆரண்:13 45/1
உளன் என உரைத்தலின் உம்பரான் என – கம்.ஆரண்:15 25/3
தான் ஒருவன் உளன் ஆக உரை-செய்யும் தருக்கு இலரால் – கம்.சுந்:2 229/2
நாயகன் சுக்கிரீவன் என்று உளன் நவையின் தீர்ந்தான் – கம்.சுந்:4 29/4
உயர் பொன் கிரி உற்று உளன் வாலி என்று ஓங்கல் ஒப்பான் – கம்.சுந்:4 92/2
ஒன்று அல பல உள உயிர் உண்பான் உளன்
அன்றினர் பலர் உளர் ஐயன் கை உள – கம்.சுந்:9 44/2,3
உண்டு உயிர் அகத்து என ஒறுக்கவும் உளன்
திண் திறல் அனுமனை நினையும் சிந்தையான் – கம்.சுந்:14 15/3,4
தென் புறத்து உளன் என தெரிவது ஆயினான் – கம்.சுந்:14 21/2
எற்றை நாளினும் உளன் எனும் இறைவனும் அயனும் – கம்.யுத்1:3 2/1
தாயின் மன்னுயிர்க்கு அன்பினன் உளன் ஒரு தக்கோன் – கம்.யுத்1:3 19/4
இந்தியம்-தொறும் உளன் உற்றது எண்ணினால் – கம்.யுத்1:3 72/2
சீலமும் அவை தரும் திருவும் ஆய் உளன்
ஆலமும் வித்தும் ஒத்து அடங்கும் ஆண்மையான் – கம்.யுத்1:3 74/3,4
உள் உளன் புறத்து உளன் ஒன்றும் நண்ணலான் – கம்.யுத்1:3 75/3
உள் உளன் புறத்து உளன் ஒன்றும் நண்ணலான் – கம்.யுத்1:3 75/3
என் கணால் நோக்கி காண்டற்கு எங்கணும் உளன் காண் எந்தை – கம்.யுத்1:3 121/1
சாணிலும் உளன் ஓர் தன்மை அணுவினை சத கூறு இட்ட – கம்.யுத்1:3 124/1
கோணினும் உளன் மா மேரு குன்றினும் உளன் இ நின்ற – கம்.யுத்1:3 124/2
கோணினும் உளன் மா மேரு குன்றினும் உளன் இ நின்ற – கம்.யுத்1:3 124/2
தூணினும் உளன் நீ சொன்ன சொல்லினும் உளன் இ தன்மை – கம்.யுத்1:3 124/3
தூணினும் உளன் நீ சொன்ன சொல்லினும் உளன் இ தன்மை – கம்.யுத்1:3 124/3
அகம்பன் என்று உளன் அலை கடல் பருகவும் அமைவான் – கம்.யுத்1:5 33/4
நெருப்பை வென்றவன் நிகும்பன் என்று உளன் ஒரு நெடியோன் – கம்.யுத்1:5 34/4
கும்பன் என்று உளன் ஊழி வெம் கதிரினும் கொடியான் – கம்.யுத்1:5 35/4
மாயையான் உளன் மகோதரன் என்று ஒரு மறவோன் – கம்.யுத்1:5 36/4
வென்றுளான் உளன் வேள்வியின் பகைஞன் ஓர் வெய்யோன் – கம்.யுத்1:5 36/4
கண்ணினான் உளன் சூரியன் பகை என்று ஒர் கழலான் – கம்.யுத்1:5 38/4
மாபெரும்பக்கன் என்று உளன் குன்றினும் வலியான் – கம்.யுத்1:5 39/4
வச்சிரத்து_எயிற்றவன் உளன் கூற்றுவன் மாற்றான் – கம்.யுத்1:5 40/4
பிசைந்து மோந்தவன் பிசாசன் என்று உளன் ஒரு பித்தன் – கம்.யுத்1:5 41/4
விலங்கு நாட்டத்தன் என்று உளன் வெயில் உக விழிப்பான் – கம்.யுத்1:5 43/4
தூம நாட்டத்தன் என்று உளன் தேவரை துரந்தான் – கம்.யுத்1:5 44/4
கும்பகன்னன் என்று உளன் பண்டு தேவரை குமைந்தான் – கம்.யுத்1:5 48/4
புன் சிறை பிறவி தீர்ப்பான் உளன் என புலவர் நின்றார் – கம்.யுத்2:17 38/2
வந்தவன் மருத்தன் என்று உளன் ஓர் மாயையான் – கம்.யுத்2:17 94/2
நின்றான் உளன் ஆகி நெடும் தகையாய் – கம்.யுத்2:18 79/4
தாருகன் என்று உளன் ஒருவன் தான் நெடு – கம்.யுத்2:18 119/1
இரைத்திலன் உளன் என்று எண்ண இருந்தனன் விம்மி ஏங்கி – கம்.யுத்2:19 215/4
புரக்கும் நன் கடன் செய உளன் வீடணன் போந்தான் – கம்.யுத்3:22 65/2
எங்கும் உளன் ஒருவன் என இரு நான் மறை தெரிக்கும் – கம்.யுத்3:22 113/3
பிறிந்திலன் உளன் என்று ஒன்றும் தெரிந்திலென் பெயர்ந்தேன் என்று – கம்.யுத்3:24 15/2
மாருதி உளன் நாம் செய்த தவம் உண்டு வலியும் உண்டால் – கம்.யுத்3:27 1/4
கும்பகன்னன் என்று உளன் மற்று இங்கு ஒருவன் கை கொண்ட – கம்.யுத்3:31 42/1
முன்னே உளன் பின்னே உளன் முகத்தே உளன் அகத்தின் – கம்.யுத்3:31 113/1
முன்னே உளன் பின்னே உளன் முகத்தே உளன் அகத்தின் – கம்.யுத்3:31 113/1
முன்னே உளன் பின்னே உளன் முகத்தே உளன் அகத்தின் – கம்.யுத்3:31 113/1
தன்னே உளன் மருங்கே உளன் தலை-மேல் உளன் மலை-மேல் – கம்.யுத்3:31 113/2
தன்னே உளன் மருங்கே உளன் தலை-மேல் உளன் மலை-மேல் – கம்.யுத்3:31 113/2
தன்னே உளன் மருங்கே உளன் தலை-மேல் உளன் மலை-மேல் – கம்.யுத்3:31 113/2
கொன்னே உளன் நிலத்தே உளன் விசும்பே உளன் கொடியோர் – கம்.யுத்3:31 113/3
கொன்னே உளன் நிலத்தே உளன் விசும்பே உளன் கொடியோர் – கம்.யுத்3:31 113/3
கொன்னே உளன் நிலத்தே உளன் விசும்பே உளன் கொடியோர் – கம்.யுத்3:31 113/3
அடைத்தனர் தெழித்தனர் அழித்தனர் தனித்து உளன் இராமன் அவரோ – கம்.யுத்3:31 149/3
இங்கே உளன் இங்கு உளன் இங்கு உளன் என்று – கம்.யுத்3:31 209/1
இங்கே உளன் இங்கு உளன் இங்கு உளன் என்று – கம்.யுத்3:31 209/1
இங்கே உளன் இங்கு உளன் இங்கு உளன் என்று – கம்.யுத்3:31 209/1
ஆளி போன்று உளன் எதிர்ந்த போது அமர் களத்து அடைந்த – கம்.யுத்4:32 17/1
காவற்கும் வலியான் ஓர் மானுடவன் உளன் என்ன கருதினேனோ – கம்.யுத்4:38 26/4

மேல்


உளன்-கொல்லோ (4)

ஆசு ஆகு எந்தை யாண்டு உளன்-கொல்லோ
வேறு புல நன் நாட்டு பெய்த – குறு 176/5,6
ஆசு ஆகு எந்தை யாண்டு உளன்-கொல்லோ
கரும் கால் வெண்_குருகு மேயும் – குறு 325/4,5
ஆசு ஆகு எந்தை ஆண்டு உளன்-கொல்லோ
இனி பாடுநரும் இல்லை பாடுநர்க்கு ஒன்று ஈகுநரும் இல்லை – புறம் 235/16,17
ஆசு ஆகு எந்தை யாண்டு உளன்-கொல்லோ
குன்றத்து அன்ன களிற்றொடு பட்டோன் – புறம் 307/1,2

மேல்


உளனா (1)

உளனா என் உயிரை உண்டு உயவு நோய் கைம்மிக – கலி 58/7

மேல்


உளனாக (1)

ஆற்றுவேன் நான் உளனாக ஆய்_வளை – கம்.கிட்:10 92/2

மேல்


உளனாம் (2)

உள் அன்றியும் புறத்தேயும் உற்று உளனாம் என உற்றான் – கம்.யுத்3:31 115/4
என்னின் பின் இவன் உளனாம் என்றே உன் அடிமை உனக்கு இருந்ததேனும் – கம்.யுத்4:41 65/3

மேல்


உளனாய் (2)

எள் உறையும் ஒழியாமல் யாண்டையுளும் உளனாய் தன் – கம்.சுந்:2 232/1
இன்றியான் உளனாய் நின்று ஒன்று இயற்றுவது இயைவது அன்றால் – கம்.யுத்1:12 27/2

மேல்


உளனே (2)

உள்ளார் ஆயினும் உளனே அவர் நாட்டு – அகம் 378/19
அது போர் என்னும் என் ஐயும் உளனே – புறம் 89/9

மேல்


உளனேல் (1)

இல்லை என்று உளனேல் தீயோன் பிழைக்குமோ இழுக்கம் உற்றேன் – கம்.யுத்3:26 85/4

மேல்


உளனேனும் (1)

என்றும் உலகு ஏழும் அரசு எய்தி உளனேனும்
இன்று திரு எய்தியது இது என்ன வயம் என்றான் – கம்.பால:22 33/3,4

மேல்


உளனோ (4)

யான் எவன் உளனோ தோழி தானே – அகம் 305/11
யாண்டு உளனோ என வினவுதி என் மகன் – புறம் 86/2
யாண்டு உளனோ என வினவுதி ஆயின் – புறம் 282/3
ஆர் உமக்கு அறையல்-பாலார் அனுமனும் உளனோ நும்-பால் – கம்.யுத்2:17 45/4

மேல்


உளாய் (3)

புனல் உளாய் என வந்த பூசலின் பெரிது அன்றோ – கலி 66/14
நார் உள தனு உளாய் நானும் சீதையும் – கம்.அயோ:4 152/3
வினவிய காரணம் விதிக்கும் மேல் உளாய் – கம்.யுத்1:4 57/4

மேல்


உளார் (40)

எங்கள் நீள் வரங்களால் அரக்கர் என்று உளார்
பொங்கு மூ_உலகையும் புடைத்து அழித்தனர் – கம்.பால:5 16/1,2
தார் அணி புரவி மேலார் தலத்து உளார் கதித்த சொல்லார் – கம்.பால:14 67/3
என் நோக்கினும் நெஞ்சினும் என்றும் உளார்
மென் நோக்கினதே கடு வல் விடமே – கம்.பால:23 17/3,4
விட்டவர் அல்லரேல் யாவர் வீடு உளார் – கம்.அயோ:1 19/4
தாங்கிய செம் கை தம் தலையின் மேல் உளார் – கம்.அயோ:4 191/4
கைவிடின் பினை யார் களைகண் உளார் – கம்.ஆரண்:4 28/4
மண் உளார் விண் உளார் மாறு உளார் வேறு உளார் – கம்.கிட்:3 3/1
மண் உளார் விண் உளார் மாறு உளார் வேறு உளார் – கம்.கிட்:3 3/1
மண் உளார் விண் உளார் மாறு உளார் வேறு உளார் – கம்.கிட்:3 3/1
மண் உளார் விண் உளார் மாறு உளார் வேறு உளார்
எண் உளார் இயல் உளார் இசை உளார் திசை உளார் – கம்.கிட்:3 3/1,2
எண் உளார் இயல் உளார் இசை உளார் திசை உளார் – கம்.கிட்:3 3/2
எண் உளார் இயல் உளார் இசை உளார் திசை உளார் – கம்.கிட்:3 3/2
எண் உளார் இயல் உளார் இசை உளார் திசை உளார் – கம்.கிட்:3 3/2
எண் உளார் இயல் உளார் இசை உளார் திசை உளார்
கண் உளார் ஆயினும் பகை உளார் கழி நெடும் – கம்.கிட்:3 3/2,3
கண் உளார் ஆயினும் பகை உளார் கழி நெடும் – கம்.கிட்:3 3/3
கண் உளார் ஆயினும் பகை உளார் கழி நெடும் – கம்.கிட்:3 3/3
புண் உளார் ஆர் உயிர்க்கு அமுதமே போல் உளார் – கம்.கிட்:3 3/4
புண் உளார் ஆர் உயிர்க்கு அமுதமே போல் உளார் – கம்.கிட்:3 3/4
சிரம் உக சிலை குனித்து உதவுவான் திசை உளார்
பரமுக பகை துமித்து அருளுவான் பரமர் ஆம் – கம்.கிட்:3 10/2,3
வேறு உளார் வலி செயின் விலக்கி வெம் சமத்து – கம்.கிட்:6 22/2
மங்கையர் இவளை ஒப்பார் மற்று உளார் இல்லை என்னும் – கம்.கிட்:13 66/1
ஆன்ற பேர் உலகு உளார் அறைதல் முன்னம் யான் – கம்.கிட்:16 13/3
வில் கொள் நாண் பொருத தோள் அவுணர் வேறு உளார்
நற்கண் ஆர் நல் அறம் துறந்த நாளினும் – கம்.சுந்:3 125/2,3
திருவினின் திரு உளார் யாவர் தெய்வமே – கம்.சுந்:4 46/4
உய்ந்து தம் உயிர்கொடு இ உலகத்துள் உளார் – கம்.யுத்1:2 36/4
அகல் மதிக்கு உவமை ஆயின தபோதனர் உளார் வதனம் அம்மா – கம்.யுத்1:2 93/4
இன்று உளார் பினை நாளை இலார் என எயிற்றால் – கம்.யுத்1:5 36/2
அன்னவர் சதகோடிக்கும் மேல் உளார் அவுணர் ஆயோர் – கம்.யுத்1:7 15/2
புலையின் வாழ்க்கை அரக்கர் பொருப்பு உளார்
தலையின் மேல் வைத்த கையினர் சாற்றுவார் – கம்.யுத்1:8 31/1,2
இனத்து உளார் உலகத்து உள்ளார் இமையவர் முதலினார் என் – கம்.யுத்2:17 26/1
சினத்து உளார் யாவர் தீர்ந்தார் தயரதன் சிறுவன்-தன்னை – கம்.யுத்2:17 26/2
இன்று உளார் நாளை மாள்வர் புகழுக்கும் இறுதி உண்டோ – கம்.யுத்3:28 10/4
தாம் உளார் அலரே புகழ் திருவொடும் தரிப்பார் – கம்.யுத்3:31 44/1
ஆசைகளை உற்று உருவும் அ புறமும் ஓடும் அதன் இ புறம் உளார்
ஈசன் எதிர் உற்று உகுவது அல்லது இகல் முற்றுவது ஓர் கொற்றம் எவனோ – கம்.யுத்3:31 139/3,4
போல் உயர் கயிடனை மதுவை போன்று உளார்
சாலிகை யாக்கையர் தணப்பு இல் வெம் சர – கம்.யுத்3:31 169/2,3
ஒலி கடல் உலகத்து இல்லை ஊர் உளார் உளரே உள்ளார் – கம்.யுத்4:34 10/4
மேல் கடலார் என்பர் கிழக்கு உளார் என்பர் – கம்.யுத்4:37 67/3
மீன் என கலங்கினார் வீரர் வேறு உளார் – கம்.யுத்4:37 82/4
நினைவு_அரு மகளிரும் நிருதர் என்று உளார்
எனைவரும் வானரத்து எவரும் வேறு உளார் – கம்.யுத்4:40 56/2,3
எனைவரும் வானரத்து எவரும் வேறு உளார்
அனைவரும் வாய் திறந்து அரற்றினார்-அரோ – கம்.யுத்4:40 56/3,4

மேல்


உளார்க்கு (2)

அவி அமுது ஆனது அ நகர் உளார்க்கு எலாம் – கம்.அயோ:2 34/4
விரசுறின் விலக்குவாரோ வேறு உளார்க்கு என்-கொல் வீர – கம்.யுத்4:40 40/4

மேல்


உளாரும் (1)

அ உலகத்து உளாரும் அஞ்சுவர் ஒளிக்க ஐயா – கம்.சுந்:11 21/3

மேல்


உளாருமே (1)

இமையவர் ஆயினார் இங்கு உளாருமே – கம்.பால:23 73/4

மேல்


உளாரையும் (2)

நொந்து உளாரையும் நோவு அகன்றாரையும் – கம்.அயோ:2 16/3
மண் உளாரையும் வானில் உள்ளாரையும் வகுத்தால் – கம்.யுத்1:5 38/1

மேல்


உளாள் (5)

ஆகம் ஆலையம் ஆக உளாள் பொலி – கம்.பால:16 33/1
வல்லி அ அரக்கர்-தம் மனை உளாள் என – கம்.ஆரண்:15 24/2
கவ்வையின் அரற்றினள் கழிந்த சேண் உளாள் – கம்.கிட்:6 2/4
எம் கோலான் அ இராமன் இல் உளாள்
செங்கோலான் மகள் சீதை செவ்வியாள் – கம்.கிட்:16 40/1,2
கடக்க_அரும் அரக்கியர் காவல் சுற்று உளாள்
மட கொடி சீதையாம் மாதரே-கொலாம் – கம்.சுந்:3 60/1,2

மேல்


உளாளோ (6)

கொடி உளாளோ தனி குடை உளாளோ குல – கம்.பால:20 8/1
கொடி உளாளோ தனி குடை உளாளோ குல – கம்.பால:20 8/1
படி உளாளோ கடற்படை உளாளோ பகர் – கம்.பால:20 8/2
படி உளாளோ கடற்படை உளாளோ பகர் – கம்.பால:20 8/2
மடி இலா அரசினான் மார்பு உளாளோ வளர் – கம்.பால:20 8/3
முடி உளாளோ தெரிந்து உணர்கிலாம் முளரியாள் – கம்.பால:20 8/4

மேல்


உளான் (20)

புனத்து உளான் என் ஐக்கு புகா உய்த்து கொடுப்பதோ – கலி 108/31
இனத்து உளான் எந்தைக்கு கலத்தொடு செல்வதோ – கலி 108/32
உரை-செயின் தேவர்-தம் உலகு உளான் அலன் – கம்.பால:10 58/1
கரை செயா ஆசை ஆம் கடல் உளான் ஒரு – கம்.பால:19 27/2
உம்பரும் இம்பரும் உரகரும் தொழ உளான் – கம்.பால:20 20/4
எந்தை எ உலகு உளான் எம்முன் யாண்டையான் – கம்.அயோ:11 88/1
மை அறு மனத்து ஒரு மாசு உளான் அலன் – கம்.அயோ:11 94/1
தாள் உடை மலர் உளான் தந்த அந்தம்_இல் – கம்.ஆரண்:12 45/1
வேலி அன்னவன் மலையின்-மேல் உளான்
சூலி-தன் அருள் துறையின் முற்றினான் – கம்.கிட்:3 37/2,3
வாலி என்று உளான் வரம்பு_இல் ஆற்றலான் – கம்.கிட்:3 37/4
நீர் கடைந்த பேர் ஆமை நேர் உளான்
மார்பு இடந்த மா எனினும் மற்றவன் – கம்.கிட்:3 43/2,3
வாலி-பால் ஏகு எனா வான் உளோர் வான் உளான் – கம்.கிட்:5 6/4
ஏயா வந்த இராமன் என்று உளான்
வாயால் ஏயினன் என்னின் வாழ்வு எலாம் – கம்.கிட்:8 12/2,3
அறிவனை நோக்கினான் அறிவின் மேல் உளான் – கம்.யுத்1:4 83/4
மனத்து உளான் எனினும் கொல்வென் வாழுதி பின்னை மன்னோ – கம்.யுத்2:17 26/4
மக்கள் இனி நின்று உளான் மண்டோ தரி மகனே – கம்.யுத்2:18 269/3
வந்திலன் இராமன் வேறு ஓர் மலை உளான் உந்தை மாய – கம்.யுத்3:22 158/1
பெருந்தகை துன்ப வெள்ள துயில் உளான் பெரும என்றான் – கம்.யுத்3:24 21/4
ஏக்குற்று ஏக்குற்று இரவி குலத்து உளான்
வாக்கில் பொய்யான் வரும் வரும் என்று உயிர் – கம்.யுத்4:41 49/2,3
முன்னர் சென்றனன் மூவர்க்கும் பின் உளான் – கம்.யுத்4:41 59/4

மேல்


உளானே (1)

நா நவில் புலவர் வாய் உளானே – புறம் 282/11

மேல்


உளி (9)

அறை வாய் குறும் துணி அயில் உளி பொருத – சிறு 52
கூர் உளி பொருத வடு ஆழ் நோன் குறட்டு – சிறு 252
உளி வாய் சுரையின் மிளிர மிண்டி – பெரும் 92
கூர் உளி குயின்ற ஈர் இலை இடை இடுபு – நெடு 119
உலறு தலை பருந்தின் உளி வாய் பேடை – ஐங் 321/1
தெளியா நோக்கம் உள்ளினை உளி வாய் – அகம் 33/10
உளி முக வெம் பரல் அடி வருத்து-உறாலின் – அகம் 55/3
கூர் உளி கடு விசை மாட்டலின் பாய்பு உடன் – அகம் 340/20
கூர் உளி குயின்ற கோடு மாய் எழுத்து அ – அகம் 343/7

மேல்


உளியம் (3)

குரூஉ மயிர் யாக்கை குடா அடி உளியம்
பெரும் கல் விடர் அளை செறிய கரும் கோட்டு – திரு 313,314
நாள் உலா எழுந்த கோள் வல் உளியம்
ஓங்கு சினை இருப்பை தீம் பழம் முனையின் – அகம் 81/1,2
கொடு விரல் உளியம் கெண்டும் – அகம் 88/14

மேல்


உளியமும் (1)

அளை செறி உழுவையும் ஆளியும் உளியமும்
புழல் கோட்டு ஆமான் புகல்வியும் களிறும் – குறி 252,253

மேல்


உளியர் (1)

நிலன் அகழ் உளியர் கலன் நசைஇ கொட்கும் – மது 641

மேல்


உளில் (1)

உன்னம் நாரை மகன்றில் புதா உளில்
அன்னம் கோழி வண்டானங்கள் ஆழிப்புள் – கம்.சுந்:2 149/1,2

மேல்


உளீர் (1)

வெம்பிய வேடர் உளீர் துறை ஓடம் விலக்கீரோ – கம்.அயோ:13 19/3

மேல்


உளீரோ (1)

வருவீர் உளீரோ எனவும் – குறு 118/4

மேல்


உளுக்கவும் (1)

விண் முதுகு உளுக்கவும் வேலை ஆடையின் – கம்.அயோ:14 32/3

மேல்


உளுக்கி (1)

உய்த்தனர் நிலம் முதுகு உளுக்கி கீழ் உற – கம்.பால:13 10/2

மேல்


உளுக்கியது (1)

உவந்த வன் கழுது உயிர் சுமந்து உளுக்கியது உம்பர் – கம்.ஆரண்:7 86/4

மேல்


உளுக்கினன் (1)

நெஞ்சு உளுக்கினன் என சிறிது நின்று நினையா – கம்.ஆரண்:1 24/3

மேல்


உளுக்குவாள் (1)

உளுக்குவாள் நில_மகள் பிணத்தின் ஓங்கலால் – கம்.யுத்2:18 118/4

மேல்


உளுக்குற்றனள் (1)

மூரி நீர் ஆடை இரு நில மடந்தை முதுகு உளுக்குற்றனள் முரல – கம்.சுந்:3 90/4

மேல்


உளெம் (1)

முன்பு உளெம் ஒரு நால்வேம் முடிவு உளது என உன்னா – கம்.அயோ:8 41/3

மேல்


உளெமோ (1)

இம்பர் மேல் இனி யாம் உளெமோ என்றார் – கம்.ஆரண்:7 12/4

மேல்


உளென் (7)

வில் இனம் உளென் ஒன்றும் வெருவலென் ஒருபோதும் – கம்.அயோ:8 38/3
நாளும் உள தோளும் உள நானும் உளென் அன்றோ – கம்.ஆரண்:10 60/4
தன்னை பிரிவேன் உளென் ஆவதுதான் – கம்.ஆரண்:14 69/3
உருவை கொண்டு இன்னமும் நான் உளென் ஆகி உழல்கேனோ – கம்.சுந்:2 230/4
உண்ட-போது அன்றி யான் உளென் ஆவெனோ – கம்.சுந்:5 15/4
ஏச உழல்வேன் ஒருவன் யானும் உளென் அன்றோ – கம்.யுத்1:2 59/4
யான் உளென் கேட்க என்றால் என் சொலாய் யாது செய்யாய் – கம்.யுத்2:17 20/4

மேல்


உளெனே (5)

உளெனே வாழி தோழி வளை நீர் – நற் 199/5
உளெனே வாழி தோழி சாரல் – குறு 125/2
உரம் செத்தும் உளெனே தோழி என் – குறு 133/4
இன்னும் உளெனே தோழி இ நிலை – குறு 310/5
உந்தினேன் உனை நான் உளெனே எனும் – கம்.யுத்3:29 10/3

மேல்


உளெனோ (2)

உளெனோ வாழி தோழி விளியாது – குறு 316/3
ஒடியா வலி யான் உடையேன் உளெனோ
கொடியாய் குறியாய் குணம் ஏதும் இலாய் – கம்.யுத்1:3 104/2,3

மேல்


உளே (4)

தம் உளே புணர்ந்த தாம் அறி புணர்ச்சியர் – கலி 9/7
கை உளே மாய்ந்தான் கரந்து – கலி 142/36
தடுக்கல் ஆகலா துயரம் தன் உளே
துடிக்க விம்மி நின்று அழுது சொல்லுவான் – கம்.அயோ:11 126/3,4
சங்கையும் இல்லா-வண்ணம் தன் உளே தழுவி கூற்றம் – கம்.யுத்2:19 51/2

மேல்


உளேம் (2)

நாம் உளேம் ஆக பிரியலன் தெளிமே – குறு 273/8
கோல் உள யாம் உளேம் குறை உண்டாகுமோ – கம்.யுத்2:16 81/4

மேல்


உளேன் (3)

எந்தை மற்று அவனின் வந்து உதித்த யான் உளேன்
வெம் துயர் கொடும் பழி வில்லின் தாங்கினேன் – கம்.கிட்:6 24/3,4
செரு ஆர் தோள நின் சிந்தை உளேன் என்னின் – கம்.கிட்:8 10/1
இன் துணை எம்பியை இன்றி யான் உளேன்
நன்று அரசாளும் அ அரசும் நன்று-அரோ – கம்.யுத்3:24 80/3,4

மேல்


உளேன்-அரோ (1)

அம்பரத்து உளேன்-அரோ – கம்.ஆரண்:1 63/4

மேல்


உளேனே (1)

ஆங்கு உணர்ந்தமையின் ஈங்கு ஏகும்-மார் உளேனே – குறு 173/7

மேல்


உளை (94)

உளை பூ மருதின் ஒள் இணர் அட்டி – திரு 28
ஊட்டு உளை துயல்வர ஓரி நுடங்க – பொரு 164
வால் உளை புரவியொடு வையகம் மருள – சிறு 92
வால் உளை புரவியொடு வய களிறு முகந்துகொண்டு – பெரும் 27
வால் உளை புரவியொடு வட வளம் தரூஉம் – பெரும் 320
வளை கண்டு அன்ன வால் உளை புரவி – பெரும் 488
பணை நிலை முனைஇய பல் உளை புரவி – நெடு 93
விரி உளை பொலிந்த வீங்கு செலல் கலி_மா – நற் 121/8
வால் உளை பொலிந்த புரவி – நற் 135/8
பரிசில் பெற்ற விரி உளை நன் மான் – நற் 185/4
விரி உளை பொலிந்த பரி உடை நன் மான் – நற் 270/8
விரி உளை நன் மா கடைஇ – நற் 367/11
சுரி ஆர் உளை தலை பொலிய சூடி – குறு 281/4
உளை பூ மருதத்து கிளை குருகு இருக்கும் – ஐங் 7/4
பரி உடை நன் மான் பொங்கு உளை அன்ன – ஐங் 13/1
வேழ வெண் பூ வெள் உளை சீக்கும் – ஐங் 19/3
விரி உளை நன் மா பூட்டி – ஐங் 488/3
விரி உளை மாவும் களிறும் தேரும் – பதி 20/15
உளை பொலிந்த மா – பதி 22/17
செ உளை கலி_மா ஈகை வான் கழல் – பதி 38/7
கால் உளை கடும் பிசிர் உடைய வால் உளை – பதி 41/25
கால் உளை கடும் பிசிர் உடைய வால் உளை
கடும் பரி புரவி ஊர்ந்த நின் – பதி 41/25,26
உளை அவிர் கலி_மா பொழிந்தவை எண்ணின் – பதி 42/15
பரி உடை நன் மா விரி உளை சூட்டி – பதி 65/2
வியல் உளை அரிமான் மறம் கெழு குருசில் – பதி 88/15
எரி அவிழ்ந்து அன்ன விரி உளை சூட்டி – பதி 92/3
புக அரும் பொங்கு உளை புள் இயல் மாவும் – பரி 10/14
உள்ளம் உளை எழ ஊக்கத்தான் உள்_உள் – பரி 10/66
கொய் உளை மான் தேர் கொடி தேரான் கூடற்கும் – பரி 17/45
விரி உளை கலி_மான் தேரொடு வந்த – கலி 75/16
மேல் விரித்து யாத்த சிகழிகை செ உளை
நீல மணி கடிகை வல்லிகை யாப்பின் கீழ் – கலி 96/9,10
புரி உளை கலி_மான் தேர் கடவுபு – கலி 124/20
குரங்கு உளை பொலிந்த கொய் சுவல் புரவி – அகம் 4/8
களையும் இடனால் பாக உளை அணி – அகம் 64/1
சுரி ஆர் உளை தலை பொலிய சூடி – அகம் 83/2
உளை மான் துப்பின் ஓங்கு தினை பெரும் புனத்து – அகம் 102/1
புல் உளை சிறாஅர் வில்லின் நீக்கி – அகம் 107/17
விரி உளை பொலிந்த பரி உடை நன் மான் – அகம் 125/16
புல் உளை குடுமி புதல்வன் பயந்து – அகம் 176/19
விரி உளை நன் மான் கடைஇ – அகம் 194/18
புல் உளை கலி_மா மெல்லிதின் கொளீஇய – அகம் 234/4
இளையர் ஏகுவனர் பரிய விரி உளை
கடு நடை புரவி வழிவாய் ஓட – அகம் 354/6,7
குரங்கு உளை புரவி குட்டுவன் – அகம் 376/17
உளை குரல் சிறுதினை கவர்தலின் கிளை அமல் – அகம் 388/4
அலங்கு உளை புரவி ஐவரோடு சினைஇ – புறம் 2/13
நீயே அலங்கு உளை பரீஇ இவுளி – புறம் 4/13
வெள் உளை கலி_மான் கவி குளம்பு உகள – புறம் 15/5
புல் உளை குடுமி புதல்வன் பன் மாண் – புறம் 160/18
புல் உளை குடுமி புதல்வன் தந்த – புறம் 273/3
மான் உளை அன்ன குடுமி – புறம் 310/7
உளை அணி புரவி வாழ்க என – புறம் 373/14
அலங்கு உளை அணி இவுளி – புறம் 382/4
வரி சிலை முதலிய வழங்கி வால் உளை
புரவியில் பொரு_இல் செண்டு ஆடி போர் கலை – கம்.பால:3 67/2,3
கோல் மாய் கதிர் புல் உளை கொல் சின கோள் அரி_மா – கம்.பால:16 40/2
உளை விரி புரவி தேர் உதயசித்து எனும் – கம்.பால:24 49/1
அன்னம் துயில் வதி தண்டலை அயல் நந்து உளை புளினம் – கம்.அயோ:7 7/2
உளை முகத்தின் உம்பரின் ஏகிட – கம்.அயோ:11 11/2
மின்னும் வால் உளை மடங்கலை முனிந்தன வேழம் – கம்.ஆரண்:7 74/3
அரிதின் எய்தினன் ஐ_ஐந்து கொய் உளை பரியால் – கம்.ஆரண்:8 17/1
பொங்கு உளை பச்சை அம் புரவி தேரதால் – கம்.ஆரண்:10 131/2
ஏவரே கடப்பவர் எம்பி நீ உளை
ஆவதே வலி இனி அரணும் வேண்டுமோ – கம்.ஆரண்:14 87/3,4
உளை வய புரவியான் உதவ உற்று ஒரு சொலால் – கம்.கிட்:3 8/1
ஒருவேனுள் உளை ஆகின் உய்தியால் – கம்.கிட்:8 10/3
பொன் துளங்கு உளை சீயமும் போன்றனன் – கம்.கிட்:11 15/4
புகல்_அரும் முழையுள் துஞ்சும் பொங்கு உளை சீயம் பொங்கி – கம்.சுந்:1 4/1
ஊழி பலவும் நிலைநிறுத்தற்கு ஒருவன் நீயே உளை ஆனாய் – கம்.சுந்:4 110/2
ஓங்கு இரும் தடம் தேர் பூண்ட உளை வய புரவி ஒல்கி – கம்.சுந்:10 16/1
ஊசலிட்டு என ஓடி உலைந்து உளை
பூசலிட்ட இயல் புரம் எலாம் – கம்.சுந்:13 2/3,4
உளை கொளுத்த உலந்து உலைவு உற்றன – கம்.சுந்:13 17/3
கண்ணினும் உளை நீ தையல் கருத்தினும் உளை நீ வாயின் – கம்.சுந்:14 30/1
கண்ணினும் உளை நீ தையல் கருத்தினும் உளை நீ வாயின் – கம்.சுந்:14 30/1
எண்ணினும் உளை நீ கொங்கை இணை குவை தன்னின் ஓவாது – கம்.சுந்:14 30/2
பண்ணினும் உளை நீ நின்னை பிரிந்தமை பொருந்திற்று ஆமோ – கம்.சுந்:14 30/4
முடங்கு வால் உளை அ அண்டம் முழுவதும் முடிவில் உண்ணும் – கம்.யுத்1:3 134/1
உன் நாள் உலவாய் நீ என் போல் உளை என்றான் – கம்.யுத்1:3 170/4
இன்றும் உளை என்றும் உளை இலை ஓர் பகை என்றான் – கம்.யுத்2:15 182/4
இன்றும் உளை என்றும் உளை இலை ஓர் பகை என்றான் – கம்.யுத்2:15 182/4
இற்ற கொய் உளை புரவிய தேர் குலம் எல்லாம் – கம்.யுத்2:15 233/2
ஆற்று கொய் உளை புரவியின் சிரங்களும் அறுத்தான் – கம்.யுத்2:15 241/4
கரம் குடைந்தன தொடர்ந்து போய் கொய் உளை கடு மா – கம்.யுத்2:16 217/1
கொய் உளை கடும் கோள் அரி முதலிய குழுவை – கம்.யுத்2:16 239/2
ஒரு தனி உளை இதற்கு உவமை யாது என்றான் – கம்.யுத்2:16 257/4
பனி வென்ற பதாகை என்றும் பல் உளை பரிமா என்றும் – கம்.யுத்2:19 50/1
நூறு நூறு ஏவி வெய்தின் நுடங்கு உளை மடங்கல் மாவும் – கம்.யுத்2:19 117/2
உளை அது அன்று என்ன சொன்னான் உற்றுளது உணர்ந்திலாதான் – கம்.யுத்2:19 289/4
வால் உளை புரவியன் மடித்த வாயினான் – கம்.யுத்3:20 33/2
உண்டும் உமிழ்ந்தும் அளந்து இடந்தும் உள்ளும் புறத்தும் உளை ஆகி – கம்.யுத்3:22 222/2
தீர்வது பொருளோ துன்பம் நீ உளை தெய்வம் உண்டு – கம்.யுத்3:27 1/3
ஊர் உளது ஒருவன் நின்றாய் நீ உளை உறைய நின்னோடு – கம்.யுத்3:27 165/3
பெரிய திண் புயன் நீ உளை தவ வரம் பெரிதால் – கம்.யுத்3:30 34/1
சில்லி ஆயிரம் சில் உளை பரியொடும் சேர்ந்த – கம்.யுத்4:32 2/1
மொய் உளை வய பரி மொழிந்த முது வேதம் – கம்.யுத்4:36 24/4
தாம் மடங்கலும் முடங்கு உளை யாளியும் தகுவார் – கம்.யுத்4:37 119/1
துளவை ஆய் முடியாய் உளை நீ என துணியும் – கம்.யுத்4:40 92/4

மேல்


உளை-போலும் (1)

அழுவாய் ஒருத்தன் உளை-போலும் ஆர் இ அதிரேக மாயை அறிவார் – கம்.யுத்2:19 252/4

மேல்


உளைக்கின்ற (1)

ஞாளியோடு நின்று உளைக்கின்ற நரி குலம் பலவால் – கம்.ஆரண்:7 70/4

மேல்


உளைக்கும் (2)

ஊன்றிய வெகுளியாள் உளைக்கும் உள்ளத்தாள் – கம்.அயோ:2 47/2
கண்ணில் தீயார் விம்மி உளைக்கும் படி காணீர் – கம்.யுத்4:33 17/4

மேல்


உளைகிலன் (1)

உருவின உலப்பு இலாத உளைகிலன் ஆற்றல் ஓயான் – கம்.யுத்2:18 201/3

மேல்


உளைகின்றது (1)

உலத்தினை திரிய வந்தாய் உளைகின்றது உள்ளம் அந்தோ – கம்.யுத்2:16 127/4

மேல்


உளைகின்றாரும் (1)

பொன் ஒத்த முலையின் வந்து பூ ஒற்ற உளைகின்றாரும் – கம்.பால:18 6/4

மேல்


உளைத்த (1)

புடைத்து நின்று உளைத்த பூசல் புக்கது என்ப மிக்கு இடம் – கம்.கிட்:7 12/3

மேல்


உளைத்தன (1)

உளைத்தன குரங்கு பல்-கால் என்று அகம் உவந்தது உண்டேல் – கம்.யுத்2:17 27/2

மேல்


உளைத்தனர் (1)

ஊர் இடு பூசல் ஆர உளைத்தனர் ஓடி உற்றார் – கம்.சுந்:6 55/3

மேல்


உளைத்தார் (1)

உளைத்தார் உரும் ஏறு என ஒன்று அல போர் – கம்.யுத்3:31 191/3

மேல்


உளைந்த (1)

உளைந்த மால் வரை உரும் இடி பட ஒடிந்து என்ன – கம்.ஆரண்:7 75/4

மேல்


உளைந்தனம் (1)

உளைந்தனம் என்ன எண்ணி என் செயற்கு உரிய என்றான் – கம்.யுத்1:13 11/4

மேல்


உளைந்தனர் (1)

உரம் சுட உளைந்தனர் பிரிந்துளோர் எலாம் – கம்.கிட்:10 20/4

மேல்


உளைந்தனள் (1)

உடைத்தது விதியே என்று என்று உளைந்தனள் உணர்வு தீர்வாள் – கம்.யுத்2:17 47/4

மேல்


உளைந்தாய் (1)

ஓவியம் அமைந்த நகர் தீ உண உளைந்தாய்
கோ இயல் அழிந்தது என வேறு ஒரு குலத்தோன் – கம்.யுத்1:2 49/1,2

மேல்


உளைந்தாள்-அரோ (1)

ஓட உட்கி உயிர் உளைந்தாள்-அரோ – கம்.ஆரண்:6 66/4

மேல்


உளைந்தான் (1)

உயங்கினான் உளைந்தான் வாயால் உதிர நீர் உமிழாநின்றான் – கம்.யுத்2:19 203/4

மேல்


உளைந்தீயாய் (1)

ஊரவர் கவ்வை உளைந்தீயாய் அல்கல் நின் – கலி 95/14

மேல்


உளைந்து (6)

ஊனும் உயிரும் உடையார்கள் உளைந்து ஒதுங்க – கம்.அயோ:4 116/4
உருவி புக்கு ஒளித்த புண்ணில் குளித்தலும் உளைந்து விம்மி – கம்.ஆரண்:10 99/2
ஓடும் பெயர் சொல்லி உளைந்து உயிர் போய் – கம்.ஆரண்:14 74/2
ஊழ் கொள நோக்கிநோக்கி உயிர் உக உளைந்து உயிர்த்தார் – கம்.சுந்:14 6/4
உளைந்து உளைந்து உயிர்த்தான் ஆவி உண்டு இலை என்ன ஓய்ந்தான் – கம்.யுத்3:24 3/2
உளைந்து உளைந்து உயிர்த்தான் ஆவி உண்டு இலை என்ன ஓய்ந்தான் – கம்.யுத்3:24 3/2

மேல்


உளைந்துஉளைந்து (1)

உரம் குடைந்து நொந்துநொந்து உளைந்துஉளைந்து ஒடுங்கினான் – கம்.ஆரண்:10 93/4

மேல்


உளைப்பதும் (1)

கடல் உளைப்பதும் கால் சலிப்பதும் – கம்.கிட்:3 45/1

மேல்


உளைப்புறும் (1)

உளைப்புறும் ஓத வேலை ஓங்கு அலை ஒடுங்க தூர்ப்ப – கம்.யுத்1:13 25/1

மேல்


உளைய (12)

செ உளைய மா ஊர்ந்து – பதி 34/4
இளையாரும் ஏதிலவரும் உளைய யான் – கலி 138/24
மிசை அலங்கு உளைய பனை போழ் செரீஇ – புறம் 22/21
இளையன் இவன் என உளைய கூறி – புறம் 72/2
கொய் உளைய மா என்கோ – புறம் 387/23
ஒருவனை தந்திடுதி என உயிர் இரக்கும் கொடும் கூற்றின் உளைய சொன்னான் – கம்.பால:6 11/4
உளைய உள்ள போர் இவனொடும் உளது என உணர்ந்தான் – கம்.சுந்:2 139/4
ஊரிலே பட்டாய் என்றால் பழி என உளைய சொன்னான் – கம்.யுத்1:14 38/4
ஒறுத்து வானவர் புகழுண்ட பார வில் உளைய
அறுத்து நீக்கினன் ஆயிர கோடி மேல் அம்பால் – கம்.யுத்2:15 192/3,4
உறங்குதி போய் என உளைய கூறினான் – கம்.யுத்2:16 86/4
செவ்வுரை அன்று இது என்னா சீறினள் உளைய செப்பும் – கம்.யுத்2:17 64/4
வட்ட வான் வயிர திண் தோள் மலைகளை உளைய வாங்கி – கம்.யுத்2:19 189/4

மேல்


உளையகிற்றி (1)

ஒன்று நீ உறுதி ஓராய் உற்றிருந்து உளையகிற்றி
வன் திறல் குரங்கின் ஆற்றல் மரபுளி உணர்ந்தும் அன்னோ – கம்.சுந்:11 9/1,2

மேல்


உளையவும் (1)

அனையவை உளையவும் யான் நினக்கு உரைத்ததை – கலி 59/23

மேல்


உளையா (1)

உளையா அறம் வற்றிட ஊழ் வழு உற்ற சீற்றம் – கம்.அயோ:4 125/3

மேல்


உளையாக (1)

தேற்றுவாய் நீ உளையாக தேறி நின்று – கம்.கிட்:10 92/1

மேல்


உளையாய் (1)

எழுவாய் எவர்க்கும் முதல் ஆகி ஈறொடு இடை ஆகி எங்கும் உளையாய்
வழுவாது எவர்க்கும் வரம் ஈய வல்லை அவரால் வரங்கள் பெறுவாய் – கம்.யுத்2:19 252/1,2

மேல்


உளையின் (1)

பெயினே விடு மான் உளையின் வெறுப்ப தோன்றி – நற் 311/1

மேல்


உளையும் (3)

சிறு கோல் உளையும் புரவியொடு – புறம் 352/15
ஊசல் ஆடி உளையும் உளத்தினான் – கம்.சுந்:3 95/4
உளையும் வெம் சரம் சொரிந்தனன் நாழிகை ஒன்று – கம்.யுத்3:22 68/3

மேல்


உளைவன (2)

உளைவன இயற்றல் ஒல்லை உன் நிலை உணருமாகில் – கம்.ஆரண்:6 60/3
உளைவன எனினும் மெய்ம்மை உற்றவர் முற்றும் ஓர்ந்தார் – கம்.யுத்2:16 33/1

மேல்


உளைவார் (1)

உந்த ஆயிரம் பிண குவை-மேல் விழுந்து உளைவார் – கம்.சுந்:7 55/4

மேல்


உளைவாள் (1)

என இன்னன பன்னி இருந்து உளைவாள்
துனி உன்னி நலம் கொடு சோர்வு உறு-கால் – கம்.பால:23 12/1,2

மேல்


உளைவு (6)

உளைவு இலை ஊட்டலென் தீம் பால் பெருகும் அளவு எல்லாம் – கலி 83/5
உளைவு அரும் பெருமை ஓர் எயிற்றின் உள்புரை – கம்.அயோ:14 117/3
மோகம் படைத்தான் உளைவு எய்த முகத்து எறிந்தான் – கம்.ஆரண்:13 34/4
உளைவு செய் இராவணன் உறையும் ஊரும் இ – கம்.ஆரண்:15 7/2
உளைவு தோன்ற இராவணி ஒல்கினான் – கம்.யுத்2:19 162/1
உளைவு வந்து உள்ளம் தூண்ட ஊழி வெம் காலின் செல்வான் – கம்.யுத்3:22 141/2

மேல்


உளைவுறு (2)

உளைவுறு துயர் முகத்து ஒளி இது ஆம் எனின் – கம்.ஆரண்:12 32/1
உளைவுறு மனத்தவன் உலகம் யாவுக்கும் – கம்.யுத்4:40 65/3

மேல்


உளைவை (1)

நொய்தினின் சென்று கூடி இராவணி உளைவை நோக்கி – கம்.யுத்2:19 170/1

மேல்


உளோம் (1)

யாம் உளோம் எனின் எம் கிளை உள்ளது எம் பெரும – கம்.யுத்3:31 44/2

மேல்


உளோர் (20)

வான் உளோர் அனைவரும் வானரங்கள் ஆய் – கம்.பால:5 18/1
திருகலை உடைய இந்த செகத்து உளோர் தன்மை தேரா – கம்.பால:5 30/3
முக_மலர் ஒளிதர மொய்த்து வான் உளோர்
அக விரை நறு மலர் தூவி ஆர்த்து எழ – கம்.பால:5 83/1,2
உந்த ஓத அரியது ஓர் தன்மையோடு உலகு உளோர்
தந்தையே அனைய அ தகவினான் முன்பு தன் – கம்.பால:20 16/2,3
குற்றம் ஒன்று இல்லையேல் கொதித்து வேறு உளோர்
செற்றதும் இல்லையேல் தெய்வத்தால் அன்றேல் – கம்.அயோ:11 63/1,2
தஞ்சு என ஒதுங்கினர் தனது பார் உளோர்
எஞ்சல்_இல் மறுக்கினோடு இரியல் போயுற – கம்.அயோ:11 106/1,2
அன்றி யாவரே அறத்து உளோர் அதில் – கம்.அயோ:14 95/3
வாலி-பால் ஏகு எனா வான் உளோர் வான் உளான் – கம்.கிட்:5 6/4
புயல் கடந்து இரவி-தன் புகல் கடந்து அயல் உளோர்
இயலும் மண்டிலம் இகந்து எனையவும் தவிர மேல் – கம்.கிட்:5 13/1,2
வேர்த்து மண் உளோர் இரிந்து விண் உளோர்கள் விம்ம மேல் – கம்.கிட்:7 11/3
வந்தாரோ எதிர் வான் உளோர் எலாம் – கம்.கிட்:8 11/4
மள்கல் இல் பெரும் கொடை மருவி மண் உளோர்
உள்கிய பொருள் எலாம் உதவி அற்ற போது – கம்.கிட்:10 103/1,2
வேந்தர் வேதியர் மேல் உளோர் கீழ் உளோர் விரும்ப – கம்.சுந்:2 133/3
வேந்தர் வேதியர் மேல் உளோர் கீழ் உளோர் விரும்ப – கம்.சுந்:2 133/3
கற்பு உடை மடந்தையர் கதையில் தான் உளோர்
இல் பிரிந்து உய்ந்தவர் யாவர் யான் அலால் – கம்.சுந்:4 13/3,4
சே இதழ் தாமரை என்று சேண் உளோர்
ஏயினர் அதன் துணை எளியது இல்லையால் – கம்.சுந்:4 39/1,2
வெள்ள வெம் சேனை சூழ விண் உளோர் வெருவி விம்ம – கம்.சுந்:10 17/1
நகை எழுந்தன குளிர்ந்தன வான் உளோர் நாட்டம் – கம்.சுந்:11 33/4
சூலம் உண்டு அது சூர் உளோர்
காலம் உண்டது கை கொள்வான் – கம்.யுத்2:16 117/1,2
உக்கவர் ஒழிதர உயிர் உளோர் எலாம் – கம்.யுத்3:27 58/2

மேல்


உளோர்க்கு (2)

தாய் செயல் அல்லவோ தலத்து உளோர்க்கு எலாம் – கம்.அயோ:11 61/2
அஞ்சினன் இளைய கோவும் அயல் உளோர்க்கு அவதி உண்டோ – கம்.ஆரண்:13 120/4

மேல்


உளோர்கள் (2)

வேர்த்து மண் உளோர் இரிந்து விண் உளோர்கள் விம்ம மேல் – கம்.கிட்:7 11/3
வேத்தவை கீழ் உளோர்கள் கீழ்மையே விளைத்தார் மேலாம் – கம்.யுத்3:25 9/3

மேல்


உளோரும் (2)

சேய் உயர் விசும்பு உளோரும் தீர்ந்தது எம் சிறுமை என்றார் – கம்.பால:5 22/3
எற்றும் என்று பார் உளோரும் ஏங்குவார் இரங்குவார் – கம்.யுத்3:31 95/4

மேல்


உளோரை (1)

வலி கடன் வான் உளோரை கொண்டு நீ வகுத்த போகம் – கம்.யுத்4:34 10/1

மேல்


உளோன் (1)

அழிந்து-நின்று ஆவது என்னே அலர் உளோன் ஆதியாக – கம்.சுந்:2 32/3

மேல்


உளோனும் (3)

தூய மா மலர் உளோனும் சுடர் மதி சூடினோனும் – கம்.பால:5 22/2
அருள் தரும் கமலக்கண்ணன் அருள் முறை அலர் உளோனும்
இருள் தரும் மிடற்றினோனும் அமரரும் இனையர் ஆகி – கம்.பால:5 26/1,2
பூம் தவிசு உகந்து உளோனும் புராரியும் புகழ்தற்கு ஒத்த – கம்.பால:5 31/3

மேல்


உற்கம் (1)

திசை இரு_நான்கும் உற்கம் உற்கவும் – புறம் 41/4

மேல்


உற்கவும் (1)

திசை இரு_நான்கும் உற்கம் உற்கவும்
பெரு மரத்து இலை இல் நெடும் கோடு வற்றல் பற்றவும் – புறம் 41/4,5

மேல்


உற்கு (1)

உற்கு அலையர் உன்னை ஓர் துகள் துணையும் உன்னார் – கம்.ஆரண்:10 54/3

மேல்


உற்பத்தி (1)

உற்பத்தி அயனே ஒக்கும் ஓடும்-போது அரியே ஒக்கும் – கம்.யுத்2:16 27/1

மேல்


உற்பலம் (1)

ஞாங்கர் உற்பலம் உழத்தியர் பித்திகை நாற – கம்.கிட்:10 47/4

மேல்


உற்பாதங்கள் (1)

ஆயிரம் உற்பாதங்கள் ஈங்கு வந்து அடுத்த என்றார் – கம்.யுத்1:9 79/1

மேல்


உற்பாதம் (1)

முடி உடை அரக்கற்கு அ நாள் முந்தி உற்பாதம் ஆக – கம்.பால:7 51/3

மேல்


உற்ற (243)

பகல் உரு உற்ற இரவு வர நயந்தோர் – மது 549
மாறாது உற்ற வடு படு நெற்றி – மது 595
பழம் செருக்கு உற்ற நும் அனந்தல் தீர – மலை 173
சிறுமை உற்ற களையா பூசல் – மலை 314
பெரும் புலம்பு உற்ற நெஞ்சமொடு பல நினைந்து – நற் 31/6
சிரல் வாய் உற்ற தளவின் பரல் அவல் – நற் 61/8
உறாஅ நோக்கம் உற்ற என் – நற் 75/9
ஏர்தரல் உற்ற இயக்கு அரும் கவலை – நற் 79/4
மருந்து பிறிது இல்லை யான் உற்ற நோய்க்கே – நற் 80/9
வேய் வனப்பு உற்ற தோளை நீயே – நற் 82/2
இஃது ஆகின்று யான் உற்ற நோயே – நற் 128/11
மருந்து பிறிது இல்லை யான் உற்ற நோய்க்கே – நற் 140/11
மரம் தீ உற்ற வறும் தலை அம் காட்டு – நற் 177/2
பிறை வனப்பு உற்ற மாசு அறு திரு நுதல் – நற் 250/7
தகை வனப்பு உற்ற கண்ணழி கட்டழித்து – நற் 313/3
உற்ற நின் விழுமம் உவப்பென் – நற் 360/10
சூர் அர_மகளிரோடு உற்ற சூளே – குறு 53/7
நெஞ்சு புண் உற்ற விழுமத்தானே – குறு 261/8
களைவோர் இலை யான் உற்ற நோயே – குறு 305/8
உடன் ஆடு ஆயமோடு உற்ற சூளே – ஐங் 31/4
தேற்றான் உற்ற சூள் வாய்த்தல்லே – ஐங் 37/4
துறை எவன் அணங்கும் யாம் உற்ற நோயே – ஐங் 53/1
பழன ஊர நீ உற்ற சூளே – ஐங் 53/4
தொடலைக்கு உற்ற சில பூவினரே – ஐங் 187/5
தணிதற்கும் உரித்து அவள் உற்ற நோயே – ஐங் 210/5
விட்டனையோ அவர் உற்ற சூளே – ஐங் 227/5
வாள் வனப்பு உற்ற அருவி – ஐங் 312/3
சேஎர் உற்ற செல் படை மறவர் – பதி 41/11
வண்ணம் நீவி வகை வனப்பு உற்ற
வரி ஞிமிறு இமிரும் மார்பு பிணி மகளிர் – பதி 50/17,18
இதழ் வனப்பு உற்ற தோற்றமொடு உயர்ந்த – பதி 64/17
கீழ் ஏழ் உலகமும் உற்ற அடியினை – பரி 3/20
பூ மேம்பாடு உற்ற புனை சுரும்பின் சேம – பரி 10/36
களிறு போர் உற்ற களம் போல நாளும் – பரி 10/110
சேய் உற்ற கார் நீர் வரவு – பரி 11/114
கிளைக்கு உற்ற உழை சுரும்பின் கேழ் கெழு பாலை இசை ஓர்-மின் – பரி 11/127
பேது உற்ற இதனை கண்டு யான் நோக்க நீ எம்மை – பரி 18/12
புணர்ந்தவர் முயக்கம் போல் புரிவு உற்ற கொடியொடும் – கலி 32/12
முன்னத்தின் காட்டுதல் அல்லது தான் உற்ற
நோய் உரைக்கல்லான் பெயரும்-மன் பல் நாளும் – கலி 37/4,5
தோள் நெகிழ்பு உற்ற துயரால் துணிதந்து ஓர் – கலி 37/11
ஒடுங்கா எழில் வேழம் வீழ் பிடிக்கு உற்ற
கடும் சூல் வயாவிற்கு அமர்ந்து நெடும் சினை – கலி 40/26,27
வானின் இலங்கும் அருவித்தே தான் உற்ற
சூள் பேணான் பொய்த்தான் மலை – கலி 41/19,20
என் உற்ற பிறர்க்கும் ஆங்கு உள-கொல்லோ நறு_நுதால் – கலி 47/11
முற்று எழில் நீல மலர் என உற்ற
இரும்பு ஈர் வடி அன்ன உண்கட்கும் எல்லாம் – கலி 64/20,21
எடுத்து சூள் பல உற்ற பாணன் வந்தீயான்-கொல் – கலி 71/14
முடி உற்ற கோதை போல் யாம் வாட ஏதிலார் – கலி 78/21
தொடி உற்ற வடு காட்டி ஈங்கு எம் இல் வருவதை – கலி 78/22
ஒரூஉ கொடி இயல் நல்லார் குரல் நாற்றத்து உற்ற
முடி உதிர் பூ தாது மொய்ம்பின ஆக – கலி 88/1,2
செறி தொடி உற்ற வடுவும் குறி பொய்த்தார் – கலி 91/10
நெடிது சேண் இகந்தவை காணினும் தான் உற்ற
வடு காட்ட கண் காணாது அற்று ஆக என் தோழி – கலி 99/18,19
நீ உற்ற நோய்க்கு மருந்து – கலி 107/26
மருந்து இன்று யான் உற்ற துயர் ஆயின் எல்லா – கலி 107/27
யாயும் அறிய உரைத்தீயின் யான் உற்ற
நோயும் களைகுவை-மன் – கலி 111/23,24
கவறு உற்ற வடு ஏய்க்கும் காமரு பூ கடல் சேர்ப்ப – கலி 136/4
நிறை அழி காம நோய் நீந்தி அறை உற்ற
உப்பு இயல் பாவை உறை உற்றது போல – கலி 138/15,16
நல்ல நகாஅலிர்-மன்-கொலோ யான் உற்ற
அல்லல் உறீஇயான் மாய மலர் மார்பு – கலி 142/16,17
நின் உற்ற அல்லல் உரை என என்னை – கலி 144/10
குரல்_கூந்தால் என் உற்ற எவ்வம் நினக்கு யான் – கலி 144/12
எல்லிய காலை இரா முனிவேன் யான் உற்ற
அல்லல் களைவார் இலேன் – கலி 144/53,54
ஆய்_இழை உற்ற துயர் – கலி 145/66
யான் உற்ற எவ்வம் உரைப்பின் பலர் துயிற்றும் – கலி 146/36
கேளிர்கள் நெஞ்சு அழுங்க கெழு உற்ற செல்வங்கள் – கலி 149/8
கவ்வை நல் அணங்கு உற்ற இ ஊர் – அகம் 20/11
இகு பெயல் மண்ணின் ஞெகிழ்பு அஞர் உற்ற என் – அகம் 32/10
செறி தொடி உற்ற செல்லலும் பிறிது என – அகம் 98/28
சேயர் என்றலின் சிறுமை உற்ற என் – அகம் 113/21
பெரும் புழுக்கு உற்ற நின் பிறை நுதல் பொறி வியர் – அகம் 136/21
புலி கேழ் உற்ற பூ இடை பெரும் சினை – அகம் 141/25
நண்பகல் உற்ற செருவில் புண் கூர்ந்து – அகம் 208/8
பெரு விதுப்பு உற்ற பல் வேள் மகளிர் – அகம் 208/15
செலல் மாண்பு உற்ற நும்-வயின் வல்லே – அகம் 215/5
செரு மிகு சேஎயொடு உற்ற சூளே – அகம் 266/21
பல் புரிந்து இயறல் உற்ற நல் வினை – அகம் 400/4
வல்லோன் தைஇய வரி வனப்பு உற்ற
அல்லி பாவை ஆடு வனப்பு ஏய்ப்ப – புறம் 33/16,17
பருந்து அருந்து உற்ற தானையொடு செரு முனிந்து – புறம் 62/6
விருந்து உற்ற நின் திருந்து ஏந்து நிலை – புறம் 166/25
ஆர் அஞர் உற்ற நெஞ்சமொடு ஒராங்கு – புறம் 238/15
இன்னாது உற்ற அறன் இல் கூற்றே – புறம் 255/4
மேல் நாள் உற்ற செருவிற்கு இவள் தன்னை – புறம் 279/3
நெருநல் உற்ற செருவிற்கு இவள் கொழுநன் – புறம் 279/5
மண்டு உற்ற மலிர் நோன் தாள் – புறம் 382/2
நிறன் உற்ற அராஅ போலும் – புறம் 382/14
ஊனம்_இல் அறநெறி உற்ற எண்_இலா – கம்.பால:3 33/3
உற்ற வானவன் இருந்து யோகு செய்தனன் எனின் – கம்.பால:7 3/3
உய்யலாம் உறுதி நாடி உழல்பவன் ஒரு நாள் உற்ற
மையலால் அறிவு நீங்கி மா முனிக்கு அற்றம் செய்து – கம்.பால:9 18/2,3
பாரிடை உற்ற தன்மை பகர்வது என் பாரை தாங்கி – கம்.பால:13 35/3
நீந்த அரு நெறியின் உற்ற நெருக்கினால் சுருக்கு உண்டு அற்று – கம்.பால:14 57/1
அங்கு இடை உற்ற குற்றம் யாவது என்று அறிதல் தேற்றாம் – கம்.பால:18 10/1
ஊறு பேர் உவகையான் அனிகம் வந்து உற்ற போது – கம்.பால:20 15/2
ஆர்த்தி உற்ற மடந்தையர் ஆரையும் – கம்.பால:21 31/2
அருத்தி உற்ற பின் நாணம் உண்டாகுமோ – கம்.பால:21 37/4
தெய்வம் என உற்ற உடல் சிந்தை வசம் அன்றோ – கம்.பால:22 34/4
கல்வி கரை உற்ற முனி கௌசிகனை மேலோய் – கம்.பால:22 40/2
நாளை என உற்ற பகல் நல் தவன் உரைத்தான் – கம்.பால:22 41/4
உற்றது வயிரத்தின் உற்ற தட்டது – கம்.பால:23 70/2
ஒல்லை வந்து உறுவன உற்ற பெற்றியின் – கம்.அயோ:1 9/3
உற்ற அன்றினும் பெரியதோர் உவகையன் ஆனான் – கம்.அயோ:1 41/4
தத்தமக்கு உற்ற அரசு என தழைக்கின்ற மனத்தர் – கம்.அயோ:1 75/2
அலந்தலை உற்ற அரும் புலன்கள் ஐந்தும் – கம்.அயோ:3 17/4
உன்னல் ஆவன அல்ல என்னினும் உற்ற பெற்றி உணர்த்துவாம் – கம்.அயோ:3 67/4
உரிமை மா நிலம் உற்ற பின் கொற்றவன் – கம்.அயோ:4 20/2
ஓட்டந்து எதிரா நீ யார் என உற்ற எலாம் உரையா – கம்.அயோ:4 81/2
புண் உற்ற தீயின் புகை உற்று உயிர் பதைப்ப – கம்.அயோ:4 93/1
கண் உற்ற வாரி கடல் உற்றது அ நிலையே – கம்.அயோ:4 93/3
உளையா அறம் வற்றிட ஊழ் வழு உற்ற சீற்றம் – கம்.அயோ:4 125/3
உண்டு இடர் உற்ற போது என் உறாதன – கம்.அயோ:4 178/4
பொன்னை உற்ற பொலம் கழலோய் புகழ் – கம்.அயோ:4 215/1
மின்னை உற்ற நடுக்கத்து மேனியாள் – கம்.அயோ:4 215/4
பிறத்தல் ஒன்று உற்ற பின் பெறுவ யாவையும் – கம்.அயோ:5 27/1
அடி இணை தொழுதான் ஆதி முனிவனை அவனும் உற்ற
படி எலாம் கேட்டு நெஞ்சில் பருவரல் உழந்தான் முன்னே – கம்.அயோ:6 7/2,3
வான் நீர் சுண்டி மண் அற வற்றி மறுகு உற்ற
மீனே என்ன மெய் தடுமாறி விழுகின்றாள் – கம்.அயோ:6 16/3,4
வல்லை உற்ற வேய் புற்றொடும் எரிவன மணி வாழ் – கம்.அயோ:9 42/3
உற்ற தன்மை வினாவி உவந்த பின் – கம்.அயோ:11 3/2
செக்கர் வான் மழை நிகர்க்க எதிர் உற்ற செருவத்து – கம்.ஆரண்:1 8/3
கும்பம் உற்ற உயர் நெற்றியின் விசித்து ஒளி குலாம் – கம்.ஆரண்:1 12/2
இலங்கையின் உற்ற அ குருதி ஆறு-அரோ – கம்.ஆரண்:7 125/4
உற்ற பயன் மற்று இது-கொலாம் முறை இறந்தே – கம்.ஆரண்:10 59/2
என்-வயின் உற்ற குற்றம் யாவர்க்கும் எழுத ஒணாத – கம்.ஆரண்:10 67/1
வெவ் உலை உற்ற வேலை வாளினை வென்ற கண்ணாள் – கம்.ஆரண்:10 72/3
உரனையும் மறந்தான் உற்ற பழியையும் மறந்தான் வெற்றி – கம்.ஆரண்:10 83/2
வெயில் உடை நாளில் உற்ற வெண்ணெய் போல் வெதும்பிற்று அன்றே – கம்.ஆரண்:10 85/4
செயிர் உற்ற அரசன் ஆண்டு ஓர் தேய்வு வந்துற்ற போழ்தில் – கம்.ஆரண்:10 107/2
சேண் உற்ற இருள் சீப்ப அ தெய்வ மடந்தைமார்கள் – கம்.ஆரண்:10 158/2
ஒடித்த மலை அண்ட முகடு உற்ற மலை அன்றோ – கம்.ஆரண்:11 22/4
உருக்கிய செம்பின் உற்ற நீர் என உரைக்கலுற்றான் – கம்.ஆரண்:11 31/4
வரி சிலை மறை வலோனே மான் இதன் வடிவை உற்ற
அரிவையர் மைந்தர் யாரே ஆதரம் கூர்கிலாதார் – கம்.ஆரண்:11 58/1,2
உற்ற வேதத்தின் உம்பரின் ஓங்கினான் – கம்.ஆரண்:11 74/4
ஆற்ற வெம் துயரத்து அன்னாள் ஆண்டு உற்ற அலக்கண் நோக்கின் – கம்.ஆரண்:12 64/1
கூற்றம் வந்து உற்ற காலத்து உயிர் என குலைவு-கொண்டாள் – கம்.ஆரண்:12 64/4
ஆண்டு உற்ற அ அணங்கினை அஞ்சல் எனா – கம்.ஆரண்:13 7/1
பிள்ளை சொல் கிளி_அனாளை பிரிவுறல் உற்ற பெற்றி – கம்.ஆரண்:13 112/1
இ வழி நின்னை உற்ற எமக்கு நீ இன்று சொன்ன – கம்.கிட்:2 20/3
எய்தினை இருந்த தன்மை இயம்பினள் யாங்கள் உற்ற
கையறு துயரம் நின்னால் கடப்பது கருதி வந்தேம் – கம்.கிட்:3 24/2,3
போர்க்கின்றது எல்லா உலகும் பொதிர்வு உற்ற பூசல் – கம்.கிட்:7 39/3
வலம் கொள் பாரிடை எற்றுவான் உற்ற போர் வாலி – கம்.கிட்:7 65/2
உற்ற என்னை ஒளித்து உயிர் உண்ட நீ – கம்.கிட்:7 94/2
பூ இயல் நறவம் மாந்தி புந்தி வேறு உற்ற போழ்தில் – கம்.கிட்:7 132/2
மந்தி துயில் உற்ற முழை வன் கடுவன் அங்கத்து – கம்.கிட்:10 75/3
துளை துயில் உவந்து துயில்வு உற்ற குளிர் தும்பி – கம்.கிட்:10 79/4
உன்னை கண்டு உம் கோன் தன்னை உற்ற இடத்து உதவும் பெற்றி – கம்.கிட்:11 71/1
பிறிவு உற்ற மயக்கத்தால் முந்து உற்றது ஓர் பெற்றி ஓரான் – கம்.கிட்:11 79/2
கறுவு உற்ற பொருளுக்கு என்னோ காரணம் கண்டது என்றான் – கம்.கிட்:11 79/4
பிறக்கம் உற்ற மலை நாடு நாடி அகன் தமிழ்நாட்டில் பெயர்திர் மாதோ – கம்.கிட்:13 30/4
செயிர் இல் சிற்றிடை ஆய் உற்ற சிறு கொடி நுடக்கம் தீர – கம்.கிட்:13 41/3
புண்டரிகத்தை உற்ற பொழுது அது பொருந்தி தேர்வாய் – கம்.கிட்:13 58/4
காமம் முதல் உற்ற பகை கால் தளர ஆசை – கம்.கிட்:14 46/3
முனிந்து அவளை உற்ற செயல் முற்றும் மொழிக என்ன – கம்.கிட்:14 60/1
உருண்டான் உற்ற பயத்தை உன்னினார் – கம்.கிட்:16 51/2
கண்ணிடை நோக்கி உற்ற கருணையான் சனகன் காதல் – கம்.கிட்:16 56/2
எண்ணிடை உற்ற காலத்து இறகு பெற்று எழுதி என்றான் – கம்.கிட்:16 56/4
ஆரியன் முன்னர் போதுற உற்ற அதனாலும் – கம்.கிட்:17 8/1
விலங்கிய விகார பாட்டின் வேறுபாடு உற்ற வீக்கம் – கம்.சுந்:0 1/2
ஊறிய நறவும் உற்ற குற்றமும் உணர்வை உண்ண – கம்.சுந்:1 12/1
ஒன்றோடு ஒன்று உடைய தாக்கி மா கடல் உற்ற மாதோ – கம்.சுந்:1 35/4
ஆசையை உற்ற வேலை கலங்க அன்று அண்ணல் யாக்கை – கம்.சுந்:1 37/3
மூன்று உற்ற தலத்திடை முற்றிய துன்பம் வீப்பான் – கம்.சுந்:1 53/1
ஆகாயம் உற்ற கதலிக்கு உவமை ஆனான் – கம்.சுந்:1 72/4
எந்தை நீ உற்ற தன்மை இயம்பு என இலங்கை வேந்தன் – கம்.சுந்:4 79/2
செவ்வியோய் கூறுக என்ன செப்புவான் உற்ற செவ்வி – கம்.சுந்:4 81/2
வெவ் அழல் உற்ற மெல்லென் மெழுகு என அழியும் மெய்யன் – கம்.சுந்:4 83/3
மயர்வு உற்ற பொருப்பொடு மால் கடல் தாவி வந்தான் – கம்.சுந்:4 92/4
மானம் உற்ற தம் பகையினால் முனிவுற்று வளைந்த – கம்.சுந்:7 49/1
உற்ற பகழி உறாது முறியா உதிர்கின்றதை உன்னா – கம்.சுந்:8 46/2
நெய் தலை உற்ற வேல் கை நிருதர் அ செருவில் நேர்ந்தார் – கம்.சுந்:9 64/1
பொர உற்ற பொழுது வீரன் மு மடங்கு ஆற்றல் பொங்க – கம்.சுந்:10 27/2
கானிடை அத்தைக்கு உற்ற குற்றமும் கரனார் பாடும் – கம்.சுந்:11 18/1
உற்ற வாளிகள் உரத்து அடங்கின உக உதறா – கம்.சுந்:11 44/1
உற்ற காலையின் உயிர்கொடு திசை-தொறும் ஒதுங்கி – கம்.சுந்:11 59/1
முந்தி உற்ற பேர் உவகைக்கு ஓர் கரை இலை மொழியின் – கம்.சுந்:11 62/3
கோசிக துகில் உற்ற கொழும் கனல் – கம்.சுந்:13 19/1
கொங்கை குயிலை துயர் நீக்க இமையோர்க்கு உற்ற குறை முற்ற – கம்.யுத்1:1 10/1
பேர் அபிமானங்கள் உற்ற பெற்றியோர் – கம்.யுத்1:4 78/1
ஒல்லை வந்து உணர்வும் ஒன்ற இருவரும் ஒரு நாள் உற்ற
எல்லியும் பகலும் போல தழுவினர் எழுவின் தோளார் – கம்.யுத்1:4 120/3,4
பார்த்தனில் பொறையின் மிக்க பத்தினிக்கு உற்ற பண்பு – கம்.யுத்1:7 13/1
தழைத்த நிழல் உற்ற குளிர் சந்தனம் உயர்ந்த – கம்.யுத்1:9 10/3
உற்ற வான் கழுத்தவான ஒட்டகம் அவற்றது உம்பர் – கம்.யுத்1:10 19/2
ஊறு படு செம்_புனல் உடைத்த கரை உற்ற
ஆறு படர்கின்றன என படர அன்னார் – கம்.யுத்1:12 18/1,2
எழுபது வெள்ளத்து உற்ற குரக்கு_இனம் எயிலை முற்றும் – கம்.யுத்1:13 12/1
உற்ற போது அவன் உள்ள கருத்து எலாம் – கம்.யுத்1:14 43/1
ஊழி நாளினும் வெற்றி கொண்டு உற்ற நின் – கம்.யுத்2:15 85/2
உற்ற போதின் இருவரும் ஒன்று அல – கம்.யுத்2:15 88/1
கலக்கிய அரக்கன் வில்லின் கல்வியும் கவிகள் உற்ற
அலக்கணும் தலைவர் செய்த தன்மையும் அமைய கண்டான் – கம்.யுத்2:15 141/1,2
வீற்று வீற்று ஆகி உற்ற தன்மையும் வீரன் தம்பி – கம்.யுத்2:15 143/2
பெரும் தவம் உடைய ஐயா என் உற்ற பெற்றி என்றான் – கம்.யுத்2:16 13/4
சங்கம் வந்து உற்ற கொற்ற தாபதர்-தம்மோடு எம்மோடு – கம்.யுத்2:16 15/1
கங்கம் வந்து உற்ற செய்ய களத்து நம் குலத்துக்கு ஒவ்வா – கம்.யுத்2:16 15/3
நாசம் வந்து உற்ற போதும் நல்லது ஓர் பகையை பெற்றேன் – கம்.யுத்2:16 31/3
ஊற்றம் ஏது எமக்கு என்று எண்ணி உடைந்தது குமரன் உற்ற
சீற்றமும் தானும் நின்றான் பெயர்ந்திலன் சென்று பாதம் – கம்.யுத்2:16 183/3,4
உற்ற காலையின் இராவணன் தம்பி மாடு உதவ – கம்.யுத்2:16 242/1
புகுந்துளது உண்டு என்று உள்ளம் பொருமல் வந்து உற்ற போழ்தின் – கம்.யுத்2:17 74/4
நாள் உற்ற இருக்கையில் யான் ஒருவன் – கம்.யுத்2:18 34/2
தன் படை உற்ற தன்மை நோக்கினான் தரிக்கிலாமை – கம்.யுத்2:18 217/1
மத்தன் வயிர மார்பின் உரும் ஒத்த கரம் சென்று உற்ற
வன்மத்தை கண்டும் மாண்ட மத மத்தமலையை பார்த்தும் – கம்.யுத்2:18 226/1,2
ஊர் அகலம் எல்லாம் அரந்தை உவா உற்ற
ஆர்கலியே ஒத்தது அழுத குரல் ஓசை – கம்.யுத்2:18 274/3,4
ஊர் கொன்றவனால் பிறரால் என உற்ற எல்லாம் – கம்.யுத்2:19 6/3
பின் சென்றது அல்லது ஒரு பெரும் சிறப்பு உற்ற போதும் – கம்.யுத்2:19 20/3
உற்ற செம் குருதி வெள்ளம் உள்ள திரை ஓத வேலையொடும் ஒத்ததால் – கம்.யுத்2:19 66/4
மருப்பை உற்ற திரள் தோள் இராவணன் மகன்-தன் மார்பின் நெடு வச்சிர – கம்.யுத்2:19 80/2
உலக்கின்றார் உலக்கின்றாரை எண்ணுவான் உற்ற விண்ணோர் – கம்.யுத்2:19 95/1
உற்ற போதினும் யாதும் ஒன்று உற்றிலன் – கம்.யுத்2:19 125/2
விகடம் உற்ற மரனொடு வெற்பு இனம் – கம்.யுத்2:19 146/1
புகட உற்ற பொறுத்தன போவன – கம்.யுத்2:19 146/2
தந்தை தந்தை பண்டு உற்ற சழக்கு எலாம் – கம்.யுத்2:19 149/3
முன் சென்ற முதுகில் பாய பின் சென்ற மார்பம் உற்ற – கம்.யுத்2:19 196/4
நாயகன் தம்பிக்கு உற்ற துயர் சுட நடுங்குகின்றான் – கம்.யுத்2:19 198/4
இ தலை இன்னல் உற்ற வீடணன் இழைப்பது ஓரான் – கம்.யுத்2:19 208/1
மேயினன் வணங்கி உற்ற வினை எலாம் இயம்பி நின்றான் – கம்.யுத்2:19 214/3
உரங்களில் முதுகில் தோளில் உறையுறு சிறையில் உற்ற
சரங்களும் நிற்கவே-கொல் வந்தது அ அருணன் தம்பி – கம்.யுத்2:19 298/3,4
வெய்தினின் உற்ற தானை முறை விடா நூழில் வெம் போர் – கம்.யுத்3:21 12/1
எங்கு உற்ற என்னா-வண்ணம் இரிந்தது ஈது அன்றி ஏழை – கம்.யுத்3:22 13/3
ஓடு தேர் குலம் உலப்பு இல ஓடி வந்து உற்ற
கேடு இல் வாம் பரி கணக்கையும் கடந்தன கிளர்ந்த – கம்.யுத்3:22 96/3,4
உதிரம் உற்ற பேர் ஆறுகள் திசை திசை ஓட – கம்.யுத்3:22 107/3
கையொடு தண்டு நீங்க கடல் என கலக்கம் உற்ற
மெய்யொடு நின்ற வெய்யோன் மிடலுடை இட கை ஓச்சி – கம்.யுத்3:22 135/1,2
உடல்களும் உதிர நீரும் ஒளிர் படைக்கலமும் உற்ற
கடல்களும் நெடிய கானும் கார் தவழ் மலையும் கண்டான் – கம்.யுத்3:22 147/3,4
தெய்வ மானத்திடை ஏற்றி மனிதர்க்கு உற்ற செயல் எல்லாம் – கம்.யுத்3:23 3/1
பெண் தான் உற்ற பெரும் பீழை உலகுக்கு எல்லாம் பெரிது அன்றோ – கம்.யுத்3:23 4/4
அழுகையோடு உவகை உற்ற வீடணன் ஆர்வம் கூர – கம்.யுத்3:24 13/1
உற்ற பேர் உவகையாலே ஓங்கினான் ஊற்றம் மிக்கான் – கம்.யுத்3:24 20/4
பேதையேன் சிறுமையால் உற்ற பெற்றியை – கம்.யுத்3:24 70/2
சங்கை இல் பெரும் பண் உற்ற துறை-தொறும் திறம்ப தள்ளி – கம்.யுத்3:25 11/2
உயிர்ப்புறத்து உற்ற தன்மை உணர்த்தினார் உள்ளத்து உள்ளது – கம்.யுத்3:25 14/1
ஊதினார் வேய்கள் வண்டின் உருவினார் உற்ற எல்லாம் – கம்.யுத்3:25 21/2
பால் முகம் உற்ற பெரும் பழி அன்றோ – கம்.யுத்3:26 33/3
மன்னன் இங்கு உற்ற தன்மை உணர்கிலன் வருவது ஓரேன் – கம்.யுத்3:26 52/3
நல் பெரு வாடை உற்ற மரங்களின் நடுக்கம் எய்தா – கம்.யுத்3:26 57/2
சித்திர தன்மை உற்ற சேவகன் உணர்வு தீர்ந்தான் – கம்.யுத்3:26 58/1
நாயகன் தன்மை கண்டும் தமக்கு உற்ற நாணம் பார்த்தும் – கம்.யுத்3:26 59/1
வேய் உற்ற நெடும் கிரி மீ வெயில் ஆம் – கம்.யுத்3:27 39/3
அம்பு என உற்ற கொற்றத்து ஆயிரம் கதிர்களாலும் – கம்.யுத்3:28 34/2
காற்று என உரும் ஏறு என்ன கனல் என கடை நாள் உற்ற
கூற்றம் ஓர் சூலம் கொண்டு குறுகியது என்ன கொல்வான் – கம்.யுத்3:28 50/1,2
எல்லி வான் மதியின் உற்ற கறை என என் மேல் வந்து – கம்.யுத்3:28 61/1
அரக்கனது இலங்கை உற்ற அண்டங்கள் அனைத்தின் உள்ள – கம்.யுத்3:30 7/3
உற்ற தன்மையும் மனிதரது ஊற்றமும் உடன் ஆம் – கம்.யுத்3:30 39/2
படுத்தலும் வீர வாழ்க்கை பற்றினர்க்கு உற்ற மேல்_நாள் – கம்.யுத்3:31 55/2
உற்ற வேகம் உந்த ஓடி ஓத வேலை ஊடுற – கம்.யுத்3:31 90/2
கண்டத்தின் கீழும் மேலும் கபாலத்தும் கடக்கல் உற்ற
சண்ட போர் அரக்கர்-தம்மை தொடர்ந்து கொன்று அமைந்த தன்மை – கம்.யுத்3:31 222/1,2
ஆங்கு அவர் உற்ற தன்மை யார் அறிந்து அறையகிற்பார் – கம்.யுத்4:33 2/4
உலக்குமால் இராமன் பின்னர் உயிர் பொறை உகவான் உற்ற
மலக்கம் உண்டாகின் ஆக வாகை என் வயத்தது என்றான் – கம்.யுத்4:34 17/3,4
செய்தலை உற்ற ஓசை செயலதும் செவியின் கேட்டான் – கம்.யுத்4:34 20/4
உள்ளமும் மிகையும் உற்ற குற்றமும் உறுதி-தானும் – கம்.யுத்4:37 7/2
அவ்வாறு உற்ற ஆடு அரவம் தன் அகல் வாயால் – கம்.யுத்4:37 141/1
ஓராதே ஒருவன்-தன் உயிர் ஆசை குல_மகள்-மேல் உற்ற காதல் – கம்.யுத்4:38 5/1
உற்ற தீ கொடுத்து உண்குறு நீர் உகுத்து – கம்.யுத்4:38 33/2
பருகல் உற்ற அமுது பயந்த நாள் – கம்.யுத்4:40 7/4

மேல்


உற்ற-பின் (1)

கருத்து வேறு உற்ற-பின் அமிர்தும் கைக்குமால் – கம்.கிட்:11 111/4

மேல்


உற்ற-போது (2)

நன்மையும் தீமை அன்றே நாசம் வந்து உற்ற-போது
புன்மையின் நின்ற நீராய் செய்வது புகல்தி என்றான் – கம்.ஆரண்:11 32/3,4
அ நிமித்தம் உற்ற-போது அரக்கர் கண் அரங்க மேல் – கம்.யுத்3:31 79/3

மேல்


உற்ற-போதே (1)

ஊறுதான் உற்ற-போதே உயிர்-தனை – கம்.யுத்4:37 173/2

மேல்


உற்றதனை (3)

ஊடு போதல் உற்றதனை ஒத்து உயர்ந்து உளது உதிரம் – கம்.கிட்:7 74/4
வந்த குரங்கிற்கு உற்றதனை வம்-மின் காண வம் என்று – கம்.சுந்:12 120/3
பாங்கினாள் உற்றதனை யாரே பகர்கிற்பார் – கம்.யுத்2:17 88/4

மேல்


உற்றதாம் (1)

துளை எயிற்று ஊறல் உற்றதாம் என சுட்டது அன்றே – கம்.ஆரண்:14 7/4

மேல்


உற்றதால் (7)

உள அல கூதிரும் இறுதி உற்றதால்
களவு செய்தவன் உறை காணும் காலம் வந்து – கம்.கிட்:10 95/2,3
ஓடின நெடும் படை கொணர்தல் உற்றதால்
நாள் தர குறித்ததும் இன்று நாளை அ – கம்.கிட்:11 134/2,3
உற்று உயிர் படைத்து எழுந்து ஓடல் உற்றதால்
மற்றொரு கடல் புக வட வை தீ-அரோ – கம்.யுத்1:6 53/3,4
உற்றதால் அணை ஓங்கல் இலங்கையை – கம்.யுத்1:8 65/1
பேர உலகு உற்றது உற்றதால் பேர் இலங்கை – கம்.யுத்2:18 274/2
வட திசை வந்தது ஓர் மறுக்கம் உற்றதால் – கம்.யுத்3:24 93/4
உற்றதால் இன்று அவம் என்று என்று ஓதுவாள் – கம்.யுத்4:40 59/4

மேல்


உற்றது (119)

உற்றது மன்னும் ஒரு நாள் மற்று அது – குறு 271/3
மருளி யான் மருள்-உற இவன் உற்றது எவன் என்னும் – கலி 59/10
நடுங்கு அஞர் உற்றது என் நெஞ்சு – கலி 110/15
இரவு உற்றது இன்னும் கழிப்பி அரவு உற்று – கலி 113/26
உப்பு இயல் பாவை உறை உற்றது போல – கலி 138/16
உற்றது உசாவும் துணை – கலி 138/25
எல்லா நீ உற்றது எவனோ மற்று என்றீரேல் என் சிதை – கலி 142/19
செய்தான் இவன் என உற்றது இது என – கலி 142/20
ஒண்_நுதல் உற்றது உழை சென்று கேளாமோ – கலி 147/11
நல் நெறி விலக்கும் பொறி என எறியும் கராத்தது நவிலல் உற்றது நாம் – கம்.பால:3 13/4
சொன்ன அண்ணலுக்கு உற்றது சொல்லுவாம் – கம்.பால:10 82/4
பொன் தொடி மடந்தைக்கு அப்பால் உற்றது புகலல் உற்றாம் – கம்.பால:13 44/4
பெண் இவண் உற்றது என்னும் பெருமையால் அருமையான – கம்.பால:13 46/1
உகுதலும் உற்றது என் என்று கொற்றவன் – கம்.பால:19 44/3
உப்பு உடை கடலும் தெண் நீர் உண் நசை உற்றது அன்றே – கம்.பால:20 2/4
உற்றது வயிரத்தின் உற்ற தட்டது – கம்.பால:23 70/2
உயிர் உற்றது ஓர் மரம் ஆம் என ஓர் ஆயிரம் உயர் தோள் – கம்.பால:24 12/3
உற்றது கொண்டு மேல்வந்து உறுபொருள் உணரும் கோளார் – கம்.அயோ:1 6/1
உன்னை இகழ்ந்தவர் மாள்வர் உற்றது எல்லாம் – கம்.அயோ:3 9/3
உலர்ந்தது நா உயிர் ஓடல் உற்றது உள்ளம் – கம்.அயோ:3 17/1
போல் மேல் உற்றது உண்டு எனின் நன்று ஆம் பொறை என்னா – கம்.அயோ:3 29/2
பொன்றும் போது உற்றது உற்றனன் போலுமே – கம்.அயோ:4 11/4
அ நாள் உற்றது எல்லாம் அவளுக்கு அரசன் அறைவான் – கம்.அயோ:4 72/4
கண் உற்ற வாரி கடல் உற்றது அ நிலையே – கம்.அயோ:4 93/3
விண் உற்றது எம் மருங்கும் விட்டு அழுத பேர் ஓசை – கம்.அயோ:4 93/4
நெய் ஆர் அழல் உற்றது உற்றார் அ நீள் நகரார் – கம்.அயோ:4 104/4
காலை கதிரோன் நடு உற்றது ஓர் வெம்மை காட்டி – கம்.அயோ:4 119/1
மன்னை உற்றது உண்டோ மற்று இ வன் துயர் – கம்.அயோ:4 215/2
என்னை உற்றது இயம்பு என்று இறைஞ்சினாள் – கம்.அயோ:4 215/3
ஊரை உற்றது உணர்த்தவும் ஒண்ணுமோ – கம்.அயோ:4 228/4
இரதம் வந்து உற்றது என்று ஆங்கு யாவரும் இயம்பலோடும் – கம்.அயோ:6 10/1
உக்கார் நெஞ்சம் உயிர் உகுத்தார் உற்றது எம்மால் உரைப்ப அரிதால் – கம்.அயோ:6 36/2
கூற்றின் உற்றது கூறலுற்றாம்-அரோ – கம்.அயோ:10 56/4
ஒன்றும் உற்றது உணர்ந்திலன் உன்னுவான் – கம்.அயோ:11 27/2
உற்றது என் தெரிதர உரை-செய்வீர் என்றான் – கம்.அயோ:11 63/4
ஊர் உற்றது என பொலி ஒண் முடியான் – கம்.ஆரண்:2 9/2
புக்கது உற்றது புகல்வது என் மூக்கு எனும் புழையூடு – கம்.ஆரண்:6 87/3
ஒளிறு வேல் கரற்கு உற்றது உணர்த்தினாள் – கம்.ஆரண்:7 21/1
உற்றது தெரியும்-வண்ணம் ஒரு-வகை உரைக்கலுற்றாள் – கம்.ஆரண்:10 63/4
தேறா நிலை உற்றது ஓர் சிந்தையன் செய்கை ஓரான் – கம்.ஆரண்:10 161/2
மந்திரம் அற்றார் உற்றது உரைத்தாய் மதி அற்றாய் – கம்.ஆரண்:11 12/4
ஒறுத்து மனம் உற்றது முடிப்பென் ஒழிகல்லேன் – கம்.ஆரண்:11 30/2
நெஞ்சு உற்றது ஓர் பெற்றி நினைப்பு அரிதால் – கம்.ஆரண்:11 41/4
குயில் தலத்திடை உற்றது ஓர் கொள்கையாள் – கம்.ஆரண்:12 2/3
சாவாதிருத்தல் இலள் ஆனது உற்றது அதையோ தடுக்க முடியாது – கம்.ஆரண்:13 68/1
உற்றது உணராது உயிர் உலைய வெய்து_உயிர்ப்பான் – கம்.ஆரண்:13 101/1
முந்தை உற்றது ஓர் சாபம் உண்மையால் – கம்.கிட்:3 68/4
பக்கம் நின்றவர்க்கு உற்றது பகர்வது எப்படியோ – கம்.கிட்:4 13/2
உற்றது நெடும் துணை உடைமையால் என்றாள் – கம்.கிட்:7 24/4
புண் உற்றது அனைய சோரி பொறியோடும் பொடிப்ப நோக்கி – கம்.கிட்:7 81/3
முந்தை உற்றது சொல்ல முனிந்து நீ – கம்.கிட்:7 101/4
வெற்றி உற்றது ஒர் வெற்றியினாய் என – கம்.கிட்:7 112/3
சொற்ற சொல் துறைக்கு உற்றது சொல்லுவான் – கம்.கிட்:7 112/4
உற்றது செய்க என்றாலும் உரியன் இ அனுமன் என்றான் – கம்.கிட்:7 134/4
கால் தரை தோய நின்று கட்புலக்கு உற்றது அம்மா – கம்.கிட்:7 153/3
உன் உயிர்க்கு உறுதி செய்தி இவற்கு அமர் உற்றது உண்டேல் – கம்.கிட்:7 154/2
உடன் ஆய் உற்றது எலாம் உணர்த்தலும் – கம்.கிட்:8 18/4
மாலை பகல் உற்றது என ஓர்வு அரிது மாதோ – கம்.கிட்:10 72/4
வேல் நிறத்து உற்றது ஒத்துழியும் வீகிலேன் – கம்.கிட்:10 85/4
பிறிவு உற்ற மயக்கத்தால் முந்து உற்றது ஓர் பெற்றி ஓரான் – கம்.கிட்:11 79/2
உயர்ந்தது சீற்றம் மற்று அது உற்றது செய்ய தீர்ந்து – கம்.கிட்:11 80/3
எ நிலை உற்றது என்கேன் யாண்டு புக்கு ஒளித்தது என்கேன் – கம்.கிட்:11 83/2
பெறல் உண்டே அவரால் ஈண்டு யான் பெற்ற பேர் உதவி உற்றது
இறல் உண்டே என்னின் தீர்வான் இருந்த பேர் இடரை எல்லாம் – கம்.கிட்:11 88/2,3
ஒன்பதினாயிர கோடி உற்றது
நின் பெரும் சேனை அ நெடிய சேனைக்கு – கம்.கிட்:11 135/1,2
நொய்து சென்று உற்றது நுவலகிற்றிலம் – கம்.கிட்:16 8/2
புந்தியின் உற்றது புகல்விர் ஆம் என்றான் – கம்.கிட்:16 9/4
முன் நாள் உற்றது முற்றும் ஓது என – கம்.கிட்:16 52/2
தன்னால் உற்றது தான் விளம்புவான் – கம்.கிட்:16 52/4
ஆரியனை சென்றே தொழுது உற்றது அறைகிற்பின் – கம்.கிட்:17 2/2
சிந்தாகுலம் உற்றது பின்னரும் தீர்வு இல் அன்பால் – கம்.சுந்:1 43/2
உற்றது உண்டு எனா படர் உழந்து உறாதன உறுவாள் – கம்.சுந்:3 17/4
தூண் திரள் தடம் தோளானும் உற்றது சொல்லலுற்றான் – கம்.சுந்:4 73/4
புண்டரிக கணானும் உற்றது புகல கேட்டான் – கம்.சுந்:4 76/2
அலந்தலை உற்றது அ ஆழி இலங்கை – கம்.சுந்:9 46/2
அண்டம் உற்றது நெடிது ஆர்க்கும் ஆர்ப்பு-அது – கம்.சுந்:12 6/2
திணி கொள் தீ உற்றது உற்றில தேர்கிலார் – கம்.சுந்:13 3/3
கை நாகம் அனையோன் உற்றது உணர்த்தினன் கணத்தின் காலை – கம்.சுந்:14 2/2
வேறு அவர்க்கு உற்றது என் விளம்புவாய் என்றான் – கம்.சுந்:14 20/4
இந்தியம்-தொறும் உளன் உற்றது எண்ணினால் – கம்.யுத்1:3 72/2
ஓடி உற்றது நெருப்பு உவரி நீர் எலாம் – கம்.யுத்1:6 51/4
நெருப்பு உற பொங்கும் வெம் பால் நீர் உற்றது அன்ன நீரான் – கம்.யுத்1:7 11/4
மீது விட்டு உலகு உற்றது மீன்_குலம் – கம்.யுத்1:8 37/4
ஈது எலாம் உணர்ந்தேன் யானும் என் குலம் இறுதி உற்றது
ஆதியின் இவனால் என்றும் உன் தன் மேல் அன்பினாலும் – கம்.யுத்1:9 81/1,2
குரக்கு_இனத்து_இறைவன் நின்றான் கொற்றவர்க்கு உற்றது என்றான் – கம்.யுத்1:14 3/2
குரக்கு_இனம் உற்றது என் கூறின் தன் குலத்து – கம்.யுத்2:15 125/3
அங்கம் வந்து உற்றது ஆக அமரர் வந்து உற்றார் அன்றே – கம்.யுத்2:16 15/2
உறங்கினை என்பது அல்லால் உற்றது ஒன்று உளதோ என் நீ – கம்.யுத்2:16 143/3
உற்றது போலும் என்னும் ஒலிபட உலகம் உட்க – கம்.யுத்2:16 190/2
சீ சீ உற்றது என தீயும் நெஞ்சினான் – கம்.யுத்2:16 293/4
கண்டம் உற்றது மற்று அது கரும் கழல் அரக்கனும் கனன்று ஆங்கு ஓர் – கம்.யுத்2:16 331/3
என்று தான் உற்றது எல்லாம் இயம்புவான் எடுத்து கொண்டான் – கம்.யுத்2:17 9/4
உற்றது ஒன்று இயற்றுவீர் என்று உந்தினேன் உந்தை மேலும் – கம்.யுத்2:17 28/3
முன்னம் நீர் உணர்ந்திலீரோ உமக்கு வேறு உற்றது உண்டோ – கம்.யுத்2:17 44/3
நோக்கிய இலங்கை வேந்தன் உற்றது நுவல்-மின் என்றான் – கம்.யுத்2:18 260/1
பேர உலகு உற்றது உற்றதால் பேர் இலங்கை – கம்.யுத்2:18 274/2
கேட்டான் இடை உற்றது என் என்று கிளத்தல் யாரும் – கம்.யுத்2:19 3/1
பெயர்ந்திலன் உற்றது அல்லால் கேசரி பெரும் போர் பெற்றான் – கம்.யுத்2:19 59/4
பொருப்பை உற்றது ஓர் பொருப்பு என கடிது ஒடிந்து இடிந்து திசை போயதால் – கம்.யுத்2:19 80/3
நெருப்பை உற்றது ஓர் இரும்பு கூடம் உற நீறு பட்டது நிகர்த்ததால் – கம்.யுத்2:19 80/4
நாசமும் உற்றது நம்பி நடந்தாய் – கம்.யுத்3:20 12/2
யார்க்கு இன்னல் உற்றது என்பது உணர்ந்திலன் இசைப்பார் இல்லை – கம்.யுத்3:22 138/3
ஊடு வந்து உற்றது என்-கொலோ நிபம் என உலைந்தார் – கம்.யுத்3:22 165/4
தொகையுள் நின்றவர்க்கு உற்றது சொல்லி என் தொடர்ந்த – கம்.யுத்3:22 200/3
புண்ணின் உற்றது ஓர் எரி அன்ன துயரினன் புலம்பும் – கம்.யுத்3:22 201/4
சோதியான் உதயம் செய்தான் உற்றது ஓர் துணிதல் ஆற்றேன் – கம்.யுத்3:24 55/3
ஆய்ந்தவன் உற்றது எல்லாம் அவற்றினுக்கு அறிய சொன்னான் – கம்.யுத்3:24 61/4
ஊற்று வார் கண்ணீரோடும் உள் அழிந்து உற்றது எண்ணி – கம்.யுத்3:26 62/1
உற்றது ஒன்று உணரகில்லார் உணர்ந்து வந்து உருத்தாரேனும் – கம்.யுத்3:26 79/1
அமைவுற நோக்கி உற்றது அறிந்து வந்து அறைந்த பின்னர் – கம்.யுத்3:26 89/2
நெரிந்து ஆங்கு அழி குரங்கு உற்றது பகரும் துணை நெடிதே – கம்.யுத்3:27 155/3
தெய்வ படை பழுது உற்றது என கூசுதல் சிதைவால் – கம்.யுத்3:27 161/1
படம் குறை அரவம் ஒத்தாய் உற்றது பகர்தி என்றான் – கம்.யுத்3:28 2/4
அ புமான் உற்றது யாவர் உற்றார்-அரோ – கம்.யுத்3:29 31/4
ஒன்பது திக்கும் மற்றை ஒரு திக்கும் உற்றது அன்றே – கம்.யுத்3:29 40/4
பஞ்சு எரி உற்றது என்ன அரக்கர்-தம் பரவை எல்லாம் – கம்.யுத்3:29 53/1
பஞ்சி எரி உற்றது என வெந்து அழிவர் இந்த உரை பண்டும் உளதால் – கம்.யுத்3:31 151/2
சுருக்கம் உற்றது படை சுருக்கத்தால் இனி – கம்.யுத்3:31 168/1
உற்றது முழுதும் நோக்கி ஒழிவு_அற உணர்வு உள் ஊற – கம்.யுத்4:32 46/1
கொழுந்து முந்தியது உற்றது கொற்றவ குலுங்குற்று – கம்.யுத்4:35 35/2

மேல்


உற்றதும் (4)

ஆர்த்தியும் உற்றதும் அறிஞர்க்கு அற்றம்தான் – கம்.பால:19 54/1
உற்றதும் உணரார்-ஆயின் இறுதி வேறு இதனின் உண்டோ – கம்.கிட்:11 93/4
உண்டாயதும் உற்றதும் முற்றும் உணர்த்தி உள்ளம் – கம்.சுந்:4 90/1
வாலி-தன் இறுதியும் மரத்துக்கு உற்றதும்
கூல வெம் சேனையின் குணிப்பு இலாமையும் – கம்.சுந்:12 22/1,2

மேல்


உற்றதே (2)

உற்றதே எனினும் அண்டம் உடைந்துபோய் உயர்ந்ததேனும் – கம்.கிட்:17 24/2
குசன் என மேருவும் குலுக்கம் உற்றதே – கம்.யுத்4:37 81/4

மேல்


உற்றதை (9)

கனை கழல் காமனால் கலக்கம் உற்றதை
அனகனுக்கு அறிவி என்று அறிய போக்கும் ஓர் – கம்.பால:19 25/1,2
உற்றதை ஒருவகை உணர்த்துவாம்-அரோ – கம்.அயோ:4 165/4
நோக்கினால் சுமந்திரன் நுவலல் உற்றதை
வாக்கினால் அன்றியே உணர்ந்த மா தவன் – கம்.அயோ:12 4/1,2
உற்றதை இன்னது என்று உணரகிற்றிலேன் – கம்.ஆரண்:13 54/3
அயர்வுறல் உற்றதை நோக்கி யான் அது – கம்.கிட்:7 27/2
உன்னை நீ உள்ளவாறு உரைப்பின் உற்றதை
பின்னை யான் நிரப்புதல் பிழைப்பு இன்றாகுமால் – கம்.கிட்:16 30/1,2
வெறுத்தனள் சோர்வுற வீரற்கு உற்றதை
கறுத்தல் இல் சிந்தையாள் கவன்று கூறினாள் – கம்.சுந்:12 29/3,4
உத்தமற்கு உற்றதை உணர்த்துவாம்-அரோ – கம்.யுத்3:24 65/4
உற்றதை உணர்த்தி பின்னை உலகுடை ஒருவனோடும் – கம்.யுத்3:26 53/1

மேல்


உற்றதோ (2)

உய்தல் வந்து உற்றதோ என்று அருவி நீர் ஒழுகு கண்ணாள் – கம்.சுந்:4 37/3
ஊழி காலம் வந்து உற்றதோ பிறிது வேறு உண்டோ – கம்.சுந்:13 38/3

மேல்


உற்றபடி (2)

பயில் உறவு உற்றபடி பெரும்பான்மை இ பெரும் திரு நகர் படைப்பான் – கம்.பால:3 4/2
சோர்_குழலும் மற்று அவனொடு உற்றபடி சொன்னாள் – கம்.கிட்:14 55/4

மேல்


உற்றமை (2)

தான் அணங்கு உற்றமை கூறி கானல் – நற் 245/10
உருத்தனன் பொர எதிர்ந்து இளவல் உற்றமை
வரை தடம் தோளினான் மனத்தின் எண்ணினான் – கம்.கிட்:7 14/1,2

மேல்


உற்றவர் (9)

கௌவை நோய் உற்றவர் காணாது கடுத்த சொல் – கலி 76/8
நின் அணங்கு உற்றவர் நீ செய்யும் கொடுமைகள் – கலி 77/14
உற்றவர் காணலுற்ற மலை நிலை உரைத்தும் அன்றே – கம்.பால:16 1/4
உற்றவர் எனக்கும் உற்றார் உன் கிளை எனது என் காதல் – கம்.கிட்:3 27/3
உண்டுழி ஒரு நிலை நிற்பர் உற்றவர் – கம்.யுத்1:4 67/4
உளைவன எனினும் மெய்ம்மை உற்றவர் முற்றும் ஓர்ந்தார் – கம்.யுத்2:16 33/1
பாடித்தலை உற்றவர் எண்_இலர் பட்டார் – கம்.யுத்2:18 251/4
உடர்த்தலை வைர வேல் உருவ உற்றவர்
மிடற்றினை கடித்து உடன் விளிந்து போவன – கம்.யுத்2:19 46/3,4
சங்கை உற்றவர் தேறுவது உண்டு அது சரதம் – கம்.யுத்4:40 108/3

மேல்


உற்றவரை (3)

ஓடுவார் ஓடி தளர்வார் போய் உற்றவரை
தேடுவார் ஊர்க்கு திரிவார் இலர் ஆகி – பரி 24/22,23
உணர்ந்து அறிவு முற்று பயன் உற்றவரை ஒத்தாள் – கம்.பால:22 39/4
உடம்பொடு துறக்க நகர் உற்றவரை ஒத்தார் – கம்.பால:23 1/4

மேல்


உற்றவள் (1)

கடிதடம் உற்றவள் உருமு கறிப்பாள் – கம்.ஆரண்:14 46/4

மேல்


உற்றவன் (2)

கடிப்ப கடிது உற்றவன் காண்தகும் நீண்ட வீணை – கம்.ஆரண்:13 21/3
கச்சம் உற்றவன் கை துணை கடுமையை காணா – கம்.யுத்3:22 69/3

மேல்


உற்றவால் (1)

உலைய வெம் கனல் பொதி ஓமம் உற்றவால்
தலைகளும் உடல்களும் சரமும் தாவுவ – கம்.யுத்3:27 44/3,4

மேல்


உற்றவாறு (4)

ஓதியார் வீதி-வாய் உற்றவாறு உரை-செய்வாம் – கம்.பால:20 32/4
உற்றவாறு உணர்த்து எனா – கம்.ஆரண்:1 61/3
உற்றவாறு என்றும் ஒன்று நூறு ஆயிரம் உருவா – கம்.யுத்2:15 194/1
உற்றவாறு எலாம் உணர கூறினான் – கம்.யுத்3:24 114/4

மேல்


உற்றவும் (1)

உதிரத்தொடும் ஒழுகி கடல் நடு உற்றவும் உளவால் – கம்.யுத்2:18 142/4

மேல்


உற்றவேற்கு (1)

இரு நிறத்து உற்றவேற்கு இயைந்த காந்தத்தை – கம்.சுந்:3 59/4

மேல்


உற்றவை (1)

செருவின் உற்றவை கொற்றவ மறத்தியோ தெரியின் – கம்.யுத்3:31 37/2

மேல்


உற்றன்றால் (1)

பெரு விதுப்பு உற்றன்றால் நோகோ யானே – குறு 131/6

மேல்


உற்றன்று (3)

நீங்க அரிது உற்றன்று அவர் உறீஇய நோயே – கலி 137/28
உற்றன்று ஆயினும் உய்வு இன்று மாதோ – புறம் 226/2
அன்னோ பெரும் பேது உற்றன்று இ அரும் கடி மூதூர் – புறம் 336/7

மேல்


உற்றன (31)

கொய் பதம் உற்றன குலவு குரல் ஏனல் – மலை 108
நீள் வரி நெடும் கண் வாள் வனப்பு உற்றன
ஏந்து கோட்டு யானை வேந்து தொழில் விட்டு என – ஐங் 498/2,3
மாறுமாறு உற்றன போல் மாறு எதிர் கோடல் – பரி 17/20
பார்த்து உற்றன தோழி பார்த்து உற்றன தோழி – கலி 131/25
பார்த்து உற்றன தோழி பார்த்து உற்றன தோழி – கலி 131/25
இரவு எலாம் நல் தோழி பார்த்து உற்றன என்பவை – கலி 131/26
கோங்கும் கொய் குழை உற்றன குயிலும் – அகம் 341/2
பொற்பு உற்றன ஆய் மணி ஒன்பதும் பூவில் நின்ற – கம்.ஆரண்:10 160/1
இந்திரன் உற்றன எண்ண ஒண்ணுமோ – கம்.ஆரண்:13 110/4
ஆசையை உற்றன அண்ட பித்திகை – கம்.கிட்:7 19/2
ஏன்று உடன் உற்றன எனக்கு நேர் என – கம்.கிட்:7 25/2
வேலை நிறைவு உற்றன வெயில் கதிர் வெதுப்பும் – கம்.கிட்:10 72/1
இரியல் உற்றன இற்றில இன் உயிர் – கம்.கிட்:11 37/4
செறிந்து சடை உற்றன தலத்தில் நெறி செல்ல – கம்.கிட்:14 47/2
கூறுகின்றன முன் குறி உற்றன கோமாற்கு – கம்.சுந்:5 76/3
கஞ்சமும் மலர்வு உற்றன காந்தின காந்தம் – கம்.சுந்:5 81/4
மலைந்து பொடி உற்றன மயங்கி நெடு வானத்து – கம்.சுந்:6 12/3
உருகி வேலையின் ஊடு புக்கு உற்றன
திருகு பொன் நெடும் தண்டின் திரண்டவால் – கம்.சுந்:13 11/3,4
உளை கொளுத்த உலந்து உலைவு உற்றன
வளை குளப்பின் மணி நிற வாசியே – கம்.சுந்:13 17/3,4
உற்றன உற்றன உரைப்பது ஆயினார் – கம்.யுத்1:2 46/3
உற்றன உற்றன உரைப்பது ஆயினார் – கம்.யுத்1:2 46/3
உற்றன கூற்றும் அஞ்ச ஒளிர்வன ஒன்று நூறு ஆய் – கம்.யுத்2:15 153/3
உற்றன விசும்பிடை பலவும் ஒத்தன – கம்.யுத்2:18 105/4
நொய்தின் கடிது எதிர் உற்றன நூறு_ஆயிரம் மாறா – கம்.யுத்2:18 161/2
உற்றன உற்றன உரைக்கும் ஓதையும் – கம்.யுத்2:19 39/2
உற்றன உற்றன உரைக்கும் ஓதையும் – கம்.யுத்2:19 39/2
கரி உண்ட களத்திடை உற்றன கார் – கம்.யுத்3:27 38/1
தீ உற்றன ஒத்த சின கரியே – கம்.யுத்3:27 39/4
உடல் பற்றின மரம் உற்றன கனல் பட்டன உதிரம் – கம்.யுத்3:27 111/2
உற்றன ஒளி கிளர் கவசம் நுழைந்து உறுகில தெறுகில அனுமன் உடல் – கம்.யுத்3:28 23/3
அலம்வரல் உற்றன அலறி ஐய இ – கம்.யுத்4:40 68/3

மேல்


உற்றனர் (11)

காய் எரி உற்றனர் அனைய கவ்வையர் – கம்.அயோ:4 179/3
உற்றனர் புரத்தின் இடை ஒண் சுடரினுள் ஓர் – கம்.கிட்:14 43/2
மோகம் உற்றனர் ஆம் என முறைமுறை முனிந்தார் – கம்.சுந்:7 46/2
விரைவின் உற்றனர் விம்மினர் யாது ஒன்றும் விளம்பார் – கம்.சுந்:7 56/1
உற்றனர் நிருதர் வந்து என்ன ஒன்றினார் – கம்.யுத்1:4 34/2
சுருக்கம் உற்றனர் அரக்கர் என்று இமையவர் சூழ்ந்தார் – கம்.யுத்2:15 189/4
ஏனை உற்றனர் நீ அவர் இன் உயிர் – கம்.யுத்2:16 73/3
அச்சம் உற்றனர் கண் புதைத்து அடங்கினர் அமரர் – கம்.யுத்3:22 69/4
உற்றனர் உறுதலோடும் உணர்த்துவது உளது என்று உன்னா – கம்.யுத்3:26 73/3
துடைத்தனர் எம் வெற்றி என உற்றனர் இனி செயல் பணித்தி சுடரோய் – கம்.யுத்3:31 149/4
காலை உற்றனர் ஆம் என கதிர் குலம் காலும் – கம்.யுத்4:35 12/2

மேல்


உற்றனவும் (1)

வள் உகிர் போழ்ந்தனவும் வாள் எயிறு உற்றனவும்
ஒள் இதழ் சோர்ந்த நின் கண்ணியும் நல்லார் – கலி 88/11,12

மேல்


உற்றனவேயும் (1)

ஒன்றோடு சென்று ஒன்று எதிர் உற்றனவேயும் ஒத்தார் – கம்.கிட்:7 46/2

மேல்


உற்றனள் (4)

அன்னையும் அரும் துயர் உற்றனள் அலரே – அகம் 209/2
இவளும் பெரும் பேது உற்றனள் ஓரும் – அகம் 310/6
ஊழி வெம் கனல் உற்றனள் ஒத்தும் அ – கம்.ஆரண்:6 78/1
அரும் சிறை உற்றனள் ஆம் எனா மனம் – கம்.ஆரண்:13 57/2

மேல்


உற்றனளே (1)

ஆ ஆ உயர் கோசலை ஆம் அன்னம் என் உற்றனளே – கம்.அயோ:4 53/4

மேல்


உற்றனன் (10)

பொன்றும் போது உற்றது உற்றனன் போலுமே – கம்.அயோ:4 11/4
குன்றூடு வந்து உற்றனன் கோள் அவுணன் குறித்த – கம்.கிட்:7 38/3
ஒறுத்து மற்று அவனோடும் வந்து உற்றனன் – கம்.யுத்2:15 87/4
உற்றனன் ஊழி தீ அவிய ஊதுவான் – கம்.யுத்2:16 305/4
உற்றனன் இளைய கோவை அனுமனும் உடன் வந்து உற்றான் – கம்.யுத்2:19 100/4
உற்றனன் மைந்தன் தானை நாற்பது வெள்ளத்தோடும் – கம்.யுத்2:19 228/4
விண்ணை உற்றனன் மீள்கிலன் என்று அகம் வெதும்பி – கம்.யுத்3:22 201/3
உள்ளுறு துன்பம் ஊன்ற உற்றனன் உறக்கம் அன்றோ – கம்.யுத்3:24 7/1
ஓங்கினன் வான் நெடு முகட்டை உற்றனன் பொன் தோள் இரண்டும் திசையோடு ஒக்க – கம்.யுத்3:24 30/3
சென்று சேனையை உற்றனன் சிறை சிறை கெடுவீர் – கம்.யுத்3:31 35/1

மேல்


உற்றனிர் (1)

உற்றனிர் போல வினவுதிர் மற்று இது – கலி 146/12

மேல்


உற்றனென் (2)

உற்றனென் ஆதலின் உள்ளி வந்தனனே – புறம் 154/7
செலல் நசைஇ உற்றனென் விறல் மிகு குருசில் – புறம் 161/20

மேல்


உற்றனை (9)

யாம் செய் தொல்_வினைக்கு எவன் பேது உற்றனை
வருந்தல் வாழி தோழி யாம் சென்று – நற் 88/1,2
யார் அணங்கு உற்றனை கடலே பூழியர் – குறு 163/1
இவள் அணங்கு உற்றனை போறி – ஐங் 58/3
எல்லா நீ என் அணங்கு உற்றனை யார் நின் இது செய்தார் – கலி 144/9
மாசு இல் குறு_மகள் எவன் பேது உற்றனை
நீயும் தாயை இவற்கு என யான் தன் – அகம் 16/12,13
ஏவா மகவை பிரிந்து இன்று எம் போல் இடர் உற்றனை நீ – கம்.அயோ:4 86/3
கொல்லல் உற்றனை உம்பியை கோது அவற்கு – கம்.கிட்:7 102/1
ஒக்க விதைப்பான் உற்றனை அன்றோ உணர்வு இல்லாய் – கம்.சுந்:3 151/2
ஏற்ற எ உலகு உற்றனை எல்லை இல் – கம்.யுத்3:29 22/3

மேல்


உற்றனைய (1)

பங்கம் உற்றனைய வினை பரிவுறும்படி முடிவு_இல் – கம்.கிட்:1 41/2

மேல்


உற்றனையால் (1)

அரிது உற்றனையால் பெரும உரிதினின் – அகம் 10/7

மேல்


உற்றாம் (1)

பொன் தொடி மடந்தைக்கு அப்பால் உற்றது புகலல் உற்றாம் – கம்.பால:13 44/4

மேல்


உற்றாய் (6)

மைந்து உற்றாய் வெம் சொல் மட மயில் சாயலை – பரி 20/69
பேது உற்றாய் போல பிறர் எவ்வம் நீ அறியாய் – கலி 56/28
காணின் நெகிழும் என் நெஞ்சு ஆயின் என் உற்றாய்
பேணாய் நீ பெட்ப செயல் – கலி 91/23,24
திற திறனாலே செய் தவம் முற்றி திரு உற்றாய்
மற திறனாலோ சொல்லுதி சொல் ஆய் மறை வல்லோய் – கம்.ஆரண்:11 10/1,2
உற்றாய் உம்பியை ஊழி காணும் நீ – கம்.கிட்:8 13/3
எ உலகத்தை உற்றாய் எம்மை நீத்து எளிதின் எந்தாய் – கம்.சுந்:11 21/4

மேல்


உற்றாயோ (2)

வீர நாடு உற்றாயோ விரிஞ்சனாம் யாவர்க்கும் மேலாம் முன்பன் – கம்.யுத்4:38 8/1
பேரன் நாடு உற்றாயோ பிறை சூடும் பிஞ்ஞகன் தன் புரம் பெற்றாயோ – கம்.யுத்4:38 8/2

மேல்


உற்றார் (38)

தொடுத்த தேன் சோர தயங்கும் தன் உற்றார்
இடுக்கண் தவிர்ப்பான் மலை – கலி 40/13,14
அன்பு உற்றார் அழ நீத்த அல்லலுள் கலங்கிய – கலி 148/10
அணங்கு இழிய பொலிவு இழந்த ஆறு ஒத்தார் வேறு உற்றார் – கம்.பால:13 18/4
எய்த்து இடுக்கண் உற்றார் புதைத்தார்க்க்கு இரு – கம்.பால:14 38/3
தேட அரு நலத்த புனல் ஆசை தெறல் உற்றார்
மாடு ஓர் தடம் உற்று அதனை எய்தும் வகை காணார் – கம்.பால:23 2/1,2
நெய் ஆர் அழல் உற்றது உற்றார் அ நீள் நகரார் – கம்.அயோ:4 104/4
இழுக்கலில் வழுக்கி வீழ்ந்து இடர் உற்றார் சிலர் – கம்.அயோ:4 188/4
மக்களின் அருள் உற்றான் மைந்தரும் மகிழ்வு உற்றார் – கம்.அயோ:9 28/4
உலந்தார் உடல் கடலோடு உற உலவா உடல் உற்றார்
அலந்தார் நிசிசரர் ஆம் என இமையோர் எடுத்து ஆர்த்தார் – கம்.ஆரண்:7 92/3,4
உற்றவர் எனக்கும் உற்றார் உன் கிளை எனது என் காதல் – கம்.கிட்:3 27/3
உற்றார் சிலர் அல்லவரே பலர் என்பது உண்மை – கம்.கிட்:7 44/2
ஊழி நாயகனும் வேறு ஓர் உயர் தடம் குன்றம் உற்றார் – கம்.கிட்:9 31/4
தூ மருவு எயிற்றியரொடு அன்பர் துயில்வு உற்றார் – கம்.கிட்:10 80/4
துறக்கம் உற்றார் மனம் என்ன துறை கெழு நீர் சோணாடு கடந்தால் தொல்லை – கம்.கிட்:13 30/1
மறக்கம் உற்றார் அதன் அயலே மறைந்து உறைவர் அ வழி நீர் வல்லை ஏகி – கம்.கிட்:13 30/2
உறக்கம் உற்றார் கனவு உற்றார் எனும் உணர்வினொடும் ஒதுங்கி மணியால் ஓங்கல் – கம்.கிட்:13 30/3
உறக்கம் உற்றார் கனவு உற்றார் எனும் உணர்வினொடும் ஒதுங்கி மணியால் ஓங்கல் – கம்.கிட்:13 30/3
மிடல் உறு புலன்கள் வென்ற மெய் தவர் விசும்பின் உற்றார்
திடல் உறு கிரியில் தம்தம் செய்வினை முற்றி முற்றா – கம்.சுந்:1 10/2,3
உற்றார் செயல் மற்றும் உண்டோ என உற்று உரைத்தான் – கம்.சுந்:1 47/4
மாண்டு அற்றாராம் என்றிட எல்லாம் மயர்வு உற்றார் – கம்.சுந்:4 1/4
அன்னை ஈது என்னை மேனி யார்-கொல் என்று அச்சம் உற்றார்
நன்_நுதல்-தன்னை நோக்கி அறிதியோ நங்கை என்றார் – கம்.சுந்:6 47/3,4
ஊர் இடு பூசல் ஆர உளைத்தனர் ஓடி உற்றார்
பார் இடு பழுவ சோலை பாலிக்கும் பருவ தேவர் – கம்.சுந்:6 55/3,4
வர உற்றார் வாராநின்றார் வந்தவர் வரம்பு_இல் வெம் போர் – கம்.சுந்:10 27/1
மீன் ஆய் வேலையை உற்றார் சிலர் சிலர் பசு ஆய் வழி-தொறும் மேய்வுற்றார் – கம்.சுந்:10 40/1
நன்று என உவகை கொண்டான் யாவரும் நடுக்கம் உற்றார் – கம்.சுந்:11 14/4
மாகத்தார் தேவிமாரும் வான் சிறப்பு உற்றார் மற்றை – கம்.சுந்:14 34/2
இருவரும் உவகை கூர்ந்தார் யாவரும் இன்பம் உற்றார்
பொரு_அரும் அமரர் வாழ்த்தி பூ_மழை பொழிவதானார் – கம்.யுத்1:4 145/3,4
அரக்கரே அல்லர் என்னா அறிஞரும் அலக்கண் உற்றார் – கம்.யுத்1:6 59/4
அங்கம் வந்து உற்றது ஆக அமரர் வந்து உற்றார் அன்றே – கம்.யுத்2:16 15/2
தீயவை செய்வர் ஆகின் சிறந்தவர் பிறந்த உற்றார்
தாய் அவை தந்தைமார் என்று உணர்வரோ தருமம் பார்ப்பார் – கம்.யுத்2:16 137/1,2
இங்கு உற்றார் அல்லரோதான் வேறும் ஓர் இலங்கை உண்டோ – கம்.யுத்2:16 201/2
உரும் என கடிதின் ஓடி அனுமனை இமைப்பின் உற்றார்
பொரு கனல் பொறிகள் சிந்த புடைத்தனர் புடைத்தலோடும் – கம்.யுத்2:19 173/2,3
அன்னது கண்ட வானோர் அதிசயம் உற்றார் ஆழி – கம்.யுத்3:21 22/1
ஓத வேலையின் நாயகர் எவரும் வந்து உற்றார்
போது தூவினர் வணங்கினர் இராவணன் பொலன் தாள் – கம்.யுத்3:30 32/2,3
ஓயும் உள்ளத்தேம் ஒருவன் மற்று இவண் வந்து இங்கு உற்றார்
ஆயிரம் தலை அதற்கு இரட்டி கையர் ஐயா – கம்.யுத்3:31 41/2,3
தீயவர் பெருமை நோக்கி நடுக்கமும் திகைப்பும் உற்றார்
ஓய்வுறு மனத்தார் ஒன்றும் உணர்ந்திலர் நாணம் உற்றார் – கம்.யுத்4:32 51/3,4
ஓய்வுறு மனத்தார் ஒன்றும் உணர்ந்திலர் நாணம் உற்றார் – கம்.யுத்4:32 51/4
மெய்யினோடு அரும் துறக்கம் உற்றார் என வியந்தார் – கம்.யுத்4:41 14/4

மேல்


உற்றார்-அரோ (1)

அ புமான் உற்றது யாவர் உற்றார்-அரோ – கம்.யுத்3:29 31/4

மேல்


உற்றாரின் (1)

தீம் கண் கரும்பின் கழை வாங்கும் உற்றாரின்
நீங்கலம் என்பான் மலை – கலி 40/28,29

மேல்


உற்றாரே (1)

இருவர் போர் எதிரும் காலை இருவரும் நல் உற்றாரே
ஒருவர்-மேல் கருணை தூண்டி ஒருவர்-மேல் ஒளித்து நின்று – கம்.கிட்:7 89/1,2

மேல்


உற்றாரை (2)

ஆர் அஞர் உற்றாரை அணங்கிய வந்தாயோ – கலி 120/15
ஓதுகின்றது என் உம்பரும் அரக்கர் வெம் களத்து வந்து உற்றாரை
காதல் விண்ணிடை கண்டனர் அல்லது கணவர்-தம் உடல் நாடும் – கம்.யுத்2:16 317/2,3

மேல்


உற்றால் (10)

அஞ்சி கழியாமோ அன்பு உற்றால் என்மரும் – பரி 12/54
தீபம் ஒன்று ஒன்றை உற்றால் என்னல் ஆம் செயலின் புக்க – கம்.ஆரண்:10 82/3
கோடு தேய்த்தலின் களங்கம் உற்றால் அன குறிய – கம்.கிட்:4 6/4
பெண்பால் என கருது பெற்றி ஒழி உற்றால்
விண்பாலவர்க்கும் உயிர் வீடுறுதல் மெய்யே – கம்.சுந்:1 69/1,2
உற்றால் விலங்கும் இடையூறு என உணர்ந்தான் – கம்.சுந்:1 75/4
எளியேன் உற்றால் யாவது உனக்கு இங்கு இழவு என்றான் – கம்.சுந்:2 81/4
அன்னாரேனும் அஞ்சுவர் எய்தற்கு அளி உற்றால்
உன்னால் எய்தும் ஊர்-கொல் இ ஊர் என்று உற நக்காள் – கம்.சுந்:2 82/3,4
விழைவு நீங்கிய மேன்மையர் ஆயினும் கீழ்மையர் வெகுள்வு உற்றால்
பிழை-கொல் நன்மை-கொல் பெறுவது என்று ஐயுறு பீழையால் பெரும் தென்றல் – கம்.சுந்:2 196/1,2
ஒன்பதினாயிரம் கடந்தால் இமயம் எனும் குலவரையை உறுதி உற்றால்
தன் பெருமை ஓர் இரண்டாயிரம் உளது யோசனை அது பின் தவிர போனால் – கம்.யுத்3:24 24/2,3
கூற்றின்-வாய் உற்றால் வீரம் குறைவரே இறைமை கொண்டார் – கம்.யுத்3:31 46/4

மேல்


உற்றால்-ஒத்தது (1)

சூரியன் உச்சி உற்றால்-ஒத்தது அ உலகின் சூழல் – கம்.யுத்2:19 218/4

மேல்


உற்றாலும் (1)

உறங்கின கேடு உற்றாலும் உணர்வரோ உணர்வு இலாதார் – கம்.யுத்1:8 20/4

மேல்


உற்றாள் (7)

தீர்வு இலது ஆக செரு உற்றாள் செம் புனல் – பரி 7/75
சொரிந்தார் அது நோக்கிய சீதை துளக்கம் உற்றாள் – கம்.ஆரண்:13 43/4
எஞ்சா அன்பால் இன்ன பகர்ந்து ஆங்கு இடர் உற்றாள் – கம்.சுந்:4 2/4
மன் நகை தரத்தர ஒருத்தன் மனை உற்றாள்
பொன் அடி தொழத்தொழ மறுத்தல் புகழ் போலாம் – கம்.யுத்1:2 50/3,4
உய்வலோ இன்னம் என்னும் ஒன்று அல துயரம் உற்றாள்
தையலோ தருமமேயோ யார் அவள் தன்மை தேர்வார் – கம்.யுத்2:17 33/3,4
பூவின்-மேல் இருந்த தெய்வ தையலும் பொதுமை உற்றாள்
பாவி யான் பயந்த நங்கை நின் பொருட்டாக பட்டேன் – கம்.யுத்2:17 62/1,2
தண் தாமரை பூ நெருப்புற்ற தன்மை உற்றாள் தரியாதாள் – கம்.யுத்3:23 4/3

மேல்


உற்றாள்-கொல்லோ (1)

என் உற்றாள்-கொல்லோ இஃது ஒத்தி பல் மாண் – கலி 144/2

மேல்


உற்றாளை (1)

பிறை நுதல் பசப்பு ஊர பெரு விதுப்பு உற்றாளை
பொய்யாமை நுவலும் நின் செங்கோல் அ செங்கோலின் – கலி 99/10,11

மேல்


உற்றான் (42)

நவ்வி போல் விழியினாள் தன் வன முலை நணுகல் உற்றான் – கம்.பால:9 17/4
மின்னால் அயர்வுறும் வாள் அரவு என வெம் துயர் உற்றான் – கம்.பால:24 24/4
நாயகன் வனம் நண்ணல் உற்றான் என்றும் – கம்.அயோ:4 217/1
மக்களின் அருள் உற்றான் மைந்தரும் மகிழ்வு உற்றார் – கம்.அயோ:9 28/4
துறக்கம் உற்றான் என இராமன் சொல்லலும் – கம்.ஆரண்:4 19/2
இறக்கம் உற்றான் என ஏக்கம் எய்தினான் – கம்.ஆரண்:4 19/3
உறக்கம் உற்றான் என உணர்வு நீங்கினான் – கம்.ஆரண்:4 19/4
அந்தரம் உற்றான் அகலிகை பொற்பால் அழிவுற்றான் – கம்.ஆரண்:11 12/1
செற்று வானில் செலுத்தல் உற்றான் என – கம்.ஆரண்:11 74/2
முடி நாட்டிய கோட்டு உதயத்து முற்றம் உற்றான் முது கங்குல் – கம்.ஆரண்:14 30/1
அறம் துணை நுமக்கு உற்றான் தன் வாய்மையை அழிக்கும்-ஆயின் – கம்.கிட்:11 64/3
ஆர்-மேல்-கொல் என்று எண்ணி அருக்கனும் ஐயம் உற்றான் – கம்.சுந்:1 52/4
ஊழி திரி நாளும் உலையா மதிலை உற்றான் – கம்.சுந்:2 60/4
ஒளித்து வாழ்கின்ற தருமம் அன்னான்-தனை உற்றான் – கம்.சுந்:2 134/4
உ திசை விஞ்சை மாதர் உறையுளை முறையின் உற்றான் – கம்.சுந்:2 189/4
ஓங்கினன் மாருதி ஒல்லையின் உற்றான் – கம்.சுந்:9 58/4
உற்றான் இந்திரசித்துக்கு இளையவன் ஒரு நாளே பலர் உயிர் உண்ண – கம்.சுந்:10 32/1
வாளாலே பொரல் உற்றான் இற்று அது மண் சேரா-முனம் வயிர திண் – கம்.சுந்:10 36/1
ஊற்றம் இல்லவன் ஓடினன் கனகனை உற்றான்
தோற்ற வந்தது ஓர் கனவு கண்டனன் என சொன்னான் – கம்.யுத்1:3 34/3,4
உம்பர் வானகத்து ஒரு தனி நமனை சென்று உற்றான்
சம்புமாலியும் வில்லினால் சுருக்குண்டு தலைவ – கம்.யுத்1:5 62/3,4
அந்தரின் அலமந்து அஞ்சி துயர் உழந்து அலக்கண் உற்றான் – கம்.யுத்1:7 3/4
ஒட்ட உடனே அவனும் வந்து இவனை உற்றான்
விட்டிலர் புரண்டு இருவர் ஓர் அகழின் வீழ்ந்தார் – கம்.யுத்1:12 15/3,4
யார் இனி என்னோடு ஒப்பார் என்பதோர் இன்பம் உற்றான் – கம்.யுத்1:14 13/4
ஆறு போல் சோரி சோர அனுமனும் அலக்கண் உற்றான் – கம்.யுத்2:15 138/4
மிடுக்கு இலாமையின் இராவணன் வெய்து_உயிர்ப்பு உற்றான்
இடுக்கில் நின்ற அ மாருதி புகுந்து எடுத்து ஏந்தி – கம்.யுத்2:15 212/2,3
ஆணியாய் உணர் மாருதி அதிசயம் உற்றான்
காணி ஆக பண்டு உடையனாம் ஒரு தனி கலுழன் – கம்.யுத்2:15 219/2,3
ஒழிய பார்-மிசை இழிந்து சென்று இளவலும் உற்றான் – கம்.யுத்2:16 241/4
தறைத்தலை உற்றான் நீலன் என்பது ஓர் காலம் தன்னில் – கம்.யுத்2:18 221/1
அழும் இ தொழில் யாது-கொல் என்று ஓர் அயிர்ப்பும் உற்றான்
எழிலி தனி ஏறு என இந்திரசித்து எழுந்தான் – கம்.யுத்2:19 1/3,4
ஓட்டா நெடும் தேர் கடிது ஓட்டி இமைப்பின் உற்றான்
காட்டாதன காட்டிய தாதையை சென்று கண்டான் – கம்.யுத்2:19 3/3,4
உற்றனன் இளைய கோவை அனுமனும் உடன் வந்து உற்றான் – கம்.யுத்2:19 100/4
வான் உயர் பிணத்தின் குப்பை மறைத்தலின் மயக்கம் உற்றான் – கம்.யுத்3:22 23/4
போர் குன்றம் அனைய தோளான் வெய்யது ஓர் பொருமல் உற்றான் – கம்.யுத்3:22 138/4
உருக்கு செம்பு அன கண்ணினன் நெடு நிலம் உற்றான் – கம்.யுத்3:22 170/4
இமய மால் வரையை உற்றான் அங்கு உள இமைப்பிலோரும் – கம்.யுத்3:24 43/1
உமை_ஒரு_பாகன் வைகும் கயிலை கண்டு உவகை உற்றான் – கம்.யுத்3:24 43/4
நேமியின் விசையின் செல்வான் நிடதத்தின் நெற்றி உற்றான் – கம்.யுத்3:24 46/4
உத்தரகுருவை உற்றான் ஒளியவன் கதிர்கள் ஊன்றி – கம்.யுத்3:24 54/2
ஏது யான் செய்வது என்னா இடர் உற்றான் இணை இலாதான் – கம்.யுத்3:24 55/4
தொல்லையது உணர தக்க வீடணன் துளக்கம் உற்றான்
எல்லை இல் துன்பம் ஊன்ற இடை ஒன்றும் தெரிக்கிலாதான் – கம்.யுத்3:26 60/1,2
உழுந்து உருள் பொழுதும் தாழா வினையினான் மறுக்கம் உற்றான் – கம்.யுத்3:26 75/4
உள் அன்றியும் புறத்தேயும் உற்று உளனாம் என உற்றான் – கம்.யுத்3:31 115/4

மேல்


உற்றான்-அரோ (2)

பரம் தரு நான்முகன் பழிப்பு உற்றான்-அரோ
இரந்து இவன் இணை அடி பொடியும் ஏற்கலா – கம்.ஆரண்:6 18/2,3
கரம் என கரன் கண்டம் உற்றான்-அரோ – கம்.ஆரண்:9 24/4

மேல்


உற்றிசினே (1)

பேது உற்றிசினே காதலம் தோழி – அகம் 135/6

மேல்


உற்றிட (3)

அடங்கலும் அரக்கர் அழிவு உற்றிட அழன்றான் – கம்.ஆரண்:9 8/2
ஊனம் உற்றிட மண்ணின் உதித்தவர் – கம்.சுந்:6 23/1
நாசம் உற்றிட நடப்பன கொடுத்தன பிடித்துடையர் நம்ப – கம்.யுத்1:2 86/4

மேல்


உற்றிடத்து (1)

உதவியை உன்னி ஆவி உற்றிடத்து உதவுகிற்றி – கம்.கிட்:7 141/2

மேல்


உற்றிடில் (1)

ஏ முனை உற்றிடில் ஏழு கடல் படை என்றாலும் – கம்.அயோ:13 23/3

மேல்


உற்றிருந்து (1)

ஒன்று நீ உறுதி ஓராய் உற்றிருந்து உளையகிற்றி – கம்.சுந்:11 9/1

மேல்


உற்றில (2)

அல்லல் உற்றில அலை புனல் கிடந்தன அனைய – கம்.அயோ:9 42/2
திணி கொள் தீ உற்றது உற்றில தேர்கிலார் – கம்.சுந்:13 3/3

மேல்


உற்றிலம் (1)

உற்றிலம் இராகவன் உயிரும் பொன்றுமால் – கம்.கிட்:16 4/2

மேல்


உற்றிலர் (1)

ஈண்ட ஓடினர் இட்டு இடை உற்றிலர் – கம்.அயோ:2 1/4

மேல்


உற்றிலள் (1)

வேற்றுமை உற்றிலள் வீரன் தாதை புக்கு – கம்.அயோ:2 58/3

மேல்


உற்றிலன் (4)

காதல் உற்றிலன் இகழ்ந்திலன் கடன் இது என்று உணர்ந்தும் – கம்.அயோ:1 69/2
குற்றம் உற்றிலன் நீ அது கோடியால் – கம்.கிட்:7 112/2
உற்ற போதினும் யாதும் ஒன்று உற்றிலன்
மற்று அ வன் தொழிலோன் மணி மார்பிடை – கம்.யுத்2:19 125/2,3
கலக்கம் உற்றிலன் இளவலும் உள்ளத்தில் கனன்றான் – கம்.யுத்4:32 20/3

மேல்


உற்றிலனால் (1)

தலை அற்று உகவும் தரை உற்றிலனால்
இலைய பரி மேல் கொள் இருக்கையினான் – கம்.யுத்3:20 100/3,4

மேல்


உற்றிலாதார் (1)

சந்நிதி உற்றிலாதார் நெடிது பின் தவிர சென்றார் – கம்.கிட்:15 30/2

மேல்


உற்றிலார் (1)

எய்விடத்து எறியும் நாணின் ஓசை-அலது யாதும் ஒன்று செவி உற்றிலார்
மெய் எடுத்த கவி வெள்ளம் யாவையும் விழுந்து போன எனும் விம்மலால் – கம்.யுத்2:19 68/2,3

மேல்


உற்றிலாள் (1)

ஒன்று ஆனாள் உணர்வு ஏதும் உற்றிலாள்
நின்றாள் அ நிலை நோக்கி நீதி சால் – கம்.கிட்:8 17/2,3

மேல்


உற்றிலென் (1)

உள்ளத்து ஊன்ற உணர்வு உற்றிலென் ஒன்றும் என்றான் – கம்.கிட்:7 41/4

மேல்


உற்றீயா (1)

யாம் வீழ்தும் என்று தன் பின் செலவும் உற்றீயா
கூனி குழையும் குழைவு காண் – கலி 94/29,30

மேல்


உற்றீயாள் (1)

உற்றீயாள் ஆயர்_மகள் – கலி 104/68

மேல்


உற்றீர் (1)

உங்கள் ஆர் உயிர் எம் உயிர் உடல் பிறிது உற்றீர்
செம் கண் நாயகற்காக வெம் களத்து உயிர் தீர்ந்தீர் – கம்.யுத்3:22 181/2,3

மேல்


உற்று (189)

வை எயிற்று ஐயள் மடந்தை முன் உற்று
எல் இடை நீங்கும் இளையோன் உள்ளம் – நற் 2/7,8
காதலர் அகன்று என கலங்கி பேது உற்று
அன்னவோ இ நன்_நுதல் நிலை என – நற் 109/2,3
ஏனல் காவலின் இடை உற்று ஒருவன் – நற் 128/7
புள் உற்று கசிந்த தீம் தேன் கல் அளை – நற் 168/3
பண்ணல் மேவலம் ஆகி அரிது உற்று
அது பிணி ஆக விளியலம்-கொல்லோ – நற் 377/4,5
உற்று இன்புறேஎம் ஆயினும் நல் தேர் – குறு 61/4
கரும் கண் தா கலை பெரும்பிறிது உற்று என – குறு 69/1
வேலி வெருகு இனம் மாலை உற்று என – குறு 139/2
ஊதை அம் குளிரொடு பேது உற்று மயங்கிய – குறு 197/3
சூடு நிலை உற்று சுடர்விடு தோற்றம் – பதி 74/14
கண் வேட்டனவே முரசம் கண் உற்று
கதித்து எழு மாதிரம் கல்லென ஒலிப்ப – பதி 92/8,9
அவிழ்ந்த மலர் மீது உற்று என ஒருசார் – பரி 7/24
நின் பயம் பாடி விடிவு உற்று ஏமாக்க – பரி 7/85
மகளிரை மைந்து உற்று அமர்பு-உற்ற மைந்தர் – பரி 20/91
தானை தலைத்தலை வந்து மைந்து உற்று
பொறிவி யாற்றுறி துவர் புகை சாந்தம் – பரி 22/16,17
அன்பு அன்று என்று யான் கூற அன்பு உற்று
காழ் வரை நில்லா கடும் களிற்று ஒருத்தல் – கலி 2/25,26
கலங்கு அஞர் உற்று நின் கமழ் மார்பு நசைஇயாள் – கலி 100/13
மாதர் மகளிரும் மைந்தரும் மைந்து உற்று
தாது எரு மன்றத்து அயர்வர் தழூஉ – கலி 103/61,62
இரவு உற்றது இன்னும் கழிப்பி அரவு உற்று
உருமின் அதிரும் குரல் போல் பொரு முரண் – கலி 113/26,27
இன்பத்துள் இடம்படல் என்று இரங்கினள் அன்பு உற்று
அடங்கு அரும் தோற்றத்து அரும் தவம் முயன்றோர் தம் – கலி 138/29,30
உற்று அறியாதாரோ நகுக நயந்து ஆங்கே – கலி 144/64
சூரல் அம் கடு வளி எடுப்ப ஆர் உற்று
உடை திரை பிதிர்வின் பொங்கி முன் – அகம் 1/17,18
செய்_வினைக்கு அகன்ற-காலை எஃகு உற்று
இரு வேறு ஆகிய தெரி_தகு வனப்பின் – அகம் 29/5,6
ஆதிமந்தி போல பேது உற்று
அலந்தனென் உழல்வென்-கொல்லோ பொலம் தார் – அகம் 45/14,15
ஆதிமந்தி பேது உற்று இனைய – அகம் 76/10
வதுவை மண்ணிய மகளிர் விதுப்பு உற்று
பூ கணும் இமையார் நோக்குபு மறைய – அகம் 136/8,9
உரவு கார் கடுப்ப மறலி மைந்து உற்று
விரவு மொழி கட்டூர் வேண்டுவழி கொளீஇ – அகம் 212/13,14
அச்சொடு தாக்கி பார் உற்று இயங்கிய – புறம் 90/6
கான சிற்றியாற்று அரும் கரை கால் உற்று
கம்பமொடு துளங்கிய இலக்கம் போல – புறம் 260/22,23
ஏனோர் மகள்-கொல் இவள் என விதுப்பு உற்று
என்னொடு வினவும் வென் வேல் நெடுந்தகை – புறம் 342/3,4
ஓசை பெற்று உயர் பாற்கடல் உற்று ஒரு – கம்.பால:0 4/1
சுரதலம் உற்று ஒளிர் நெல்லி கடுப்ப – கம்.பால:5 116/1
ஓதிம பெடை வெம் கனல் உற்று என – கம்.பால:10 78/3
மையல் உற்று இழி மத மழை அறாமையால் – கம்.பால:14 19/3
கறங்குபு திரிய தாமும் கண் வழுக்கு உற்று நின்றார் – கம்.பால:22 13/4
மழை குலாவு ஓதி நல்லார் களி மயக்கு உற்று நின்றார் – கம்.பால:22 20/2
நறத்து உறை முதிர்ச்சி உறு நல் அமுது பில்கு உற்று
அறத்தின் விளைவு ஒத்து முகடு உந்தி அருகு உய்க்கும் – கம்.பால:22 31/1,2
மாடு ஓர் தடம் உற்று அதனை எய்தும் வகை காணார் – கம்.பால:23 2/2
வெம்பி திரிதர வானவர் வெருவு உற்று இரிதர ஓர் – கம்.பால:24 8/3
பூதலம் உற்று அதனில் புரண்ட மன்னன் – கம்.அயோ:3 16/1
பாவியை உற்று எதிர் பற்றி எற்ற எண்ணும் – கம்.அயோ:3 18/3
நெய் எரி உற்று என நெஞ்சு அழிந்து சோரும் – கம்.அயோ:3 27/3
இருள் அற்றிட உற்று ஒளிரும் இரவிக்கு எதிரும் திகிரி – கம்.அயோ:4 31/1
இறந்தான்-கொல்லோ அரசன் என்னை இடர் உற்று அழிவாள் – கம்.அயோ:4 68/2
ஒன்றும் தளர்வு உற்று அயரீர் ஒழி-மின் இடர் என்றிடலும் – கம்.அயோ:4 84/3
சிந்தை தளர்வு உற்று அயர்தல் சிறிதும் இலெனாய் இன் சொல் – கம்.அயோ:4 87/1
புண் உற்ற தீயின் புகை உற்று உயிர் பதைப்ப – கம்.அயோ:4 93/1
மண் உற்று அயர்ந்து மறுகிற்று உடம்பு எல்லாம் – கம்.அயோ:4 93/2
உற்று உறைதும் யாரும் உறையவே சில் நாளில் – கம்.அயோ:4 107/3
உற்று அடைந்து ஐய நீ ஒருவி ஓங்கிய – கம்.அயோ:4 160/2
கொழுந்து எரி உற்று என துயரம் கூர்கின்றார் – கம்.அயோ:4 168/4
உற்று நின்ற துயரம் இது ஒன்றுமே – கம்.அயோ:4 227/3
புண்ணிய நதி ஆடி புனிதரை வழிபாடு உற்று
எண்ணிய சில நாளில் குறுகுதும் இனிது என்றான் – கம்.அயோ:8 30/3,4
அ திசை உற்று ஐயன் அன்பனை முகம் நோக்கி – கம்.அயோ:8 35/1
உற்று உள பொருள் எல்லாம் உணர்வுற உரை-செய்தான் – கம்.அயோ:9 25/1
குழுவு நுண் தொளை வேயினும் குறி நரம்பு எறிவு உற்று
எழுவு தண் தமிழ் யாழினும் இனிய சொல் கிளியே – கம்.அயோ:10 28/1,2
மறிந்து உயர் மராமரம் மண் உற்று என்னவே – கம்.அயோ:11 44/4
விரதம் உற்று இருந்தவன் மேல் வந்தான் இது – கம்.அயோ:14 27/3
இம்பர் உற்று இது எய்தினேன் – கம்.ஆரண்:1 63/1
தேனின் மொழி உற்று இனிய செவ்வி நனி பெற்று ஓர் – கம்.ஆரண்:6 26/3
தனி இருந்தனள் சமைந்தது என் சிந்தனை தாழ்வு உற்று
இனி இருந்து எனக்கு எண்ணுவது இல் என எண்ணா – கம்.ஆரண்:6 84/1,2
உக்க சோரியின் ஈரம் உற்று உருகியது உலகம் – கம்.ஆரண்:6 87/4
உரனையோ அடல் அரக்கர் ஓய்வேயோ உற்று எதிர்ந்தார் – கம்.ஆரண்:6 99/2
அரும் கலாம் உற்று இருந்தான் என்னினும் ஆம் இளையவன்தான் அரிந்த நாசி – கம்.ஆரண்:6 133/2
ஆகத்து எழு கனல் கண்வழி உக உற்று எதிர் அழன்றார் – கம்.ஆரண்:7 96/3
கால் பொத்தினர் நமன் தூதுவர் கடிது உற்று உயிர் கவர்வார் – கம்.ஆரண்:7 99/4
உடை தடம் படைகளும் ஒழிய உற்று எதிர் – கம்.ஆரண்:7 102/2
உள்ளம் உலைவு உற்று அமரர் ஓடினார் ஒளித்தார் – கம்.ஆரண்:9 13/3
இற்ற போது துணுக்கம் உற்று ஏங்கினார் – கம்.ஆரண்:9 15/2
உற்று இரண்டு ஒன்று ஆய் நின்றால் ஒன்று ஒழித்து ஒன்றை உன்ன – கம்.ஆரண்:10 84/2
பால் நிற அமளி சேர்ந்தான் பையுள் உற்று உயங்கி நைவான் – கம்.ஆரண்:10 97/4
வயிரம் உற்று உடைந்து சென்றோர் வலியவன் செல்லுமா போல் – கம்.ஆரண்:10 107/3
உற்று உயிர் உள்ளே தேய உலந்தாய் பினை அன்றோ – கம்.ஆரண்:11 9/3
இரக்கம் உற்று இரங்கலிர் இருத்திர் ஈண்டு என்றான் – கம்.ஆரண்:12 11/4
சேண் உற்று அகன்ற நெறியூடு சென்று சிலை வாளி அன்ன விசை போய் – கம்.ஆரண்:13 70/3
அலக்கண் உற்றேற்கு உற்று உதவற்கு அடைவு உண்டு அன்றோ கொடி வள்ளாய் – கம்.கிட்:1 30/1
விம்மல் உற்று அனையான் ஏவ வினவிய வந்தேன் என்றான் – கம்.கிட்:2 16/3
தேற்றம் உற்று இவனின் ஊங்கு செவ்வியோர் இன்மை தேறி – கம்.கிட்:2 17/2
உளை வய புரவியான் உதவ உற்று ஒரு சொலால் – கம்.கிட்:3 8/1
கூட்டம் உற்று இருந்த வீரர் குறித்தது ஓர் பொருட்கு முன்_நாள் – கம்.கிட்:3 22/1
எட்டு மாதிரத்து இறுதி நாளும் உற்று
அட்ட மூர்த்தி தாள் பணியும் ஆற்றலான் – கம்.கிட்:3 40/3,4
பக்கம் உற்று அவன் கடிது பற்றினான் – கம்.கிட்:3 66/4
மீட்டு அது விரிஞ்சன் நாடு உற்று மீண்டதே – கம்.கிட்:5 15/4
காய்ப்பொடு உற்று எழு வட கனலும் கண் கெட – கம்.கிட்:7 16/2
எம்பியும் யானும் உற்று எதிர்ந்த போரினில் – கம்.கிட்:7 35/3
கோளோடு கோள் உற்று என ஒத்து அடர்ந்தார் கொதித்தார் – கம்.கிட்:7 47/4
எடுப்பர் பற்றி உற்று ஒருவரை ஒருவர் விட்டு எறிவர் – கம்.கிட்:7 56/1
உற்று உறாமையின் உலைவு உறும் மலை என உருளும் – கம்.கிட்:7 68/4
மண் உற்று வரி வில் ஏந்தி வருவதே போலும் மாலை – கம்.கிட்:7 81/2
குலம் இது கல்வி ஈது கொற்றம் ஈது உற்று நின்ற – கம்.கிட்:7 83/1
ஊற்றம் உற்று உடையான் உனக்கு ஆர் அமர் – கம்.கிட்:7 103/1
அணங்கு ஆர் பாகனை ஆசை-தோறும் உற்று
உணங்கா நாள்_மலர் தூய் உள் அன்பினால் – கம்.கிட்:8 7/1,2
உற்று நின்ற வினை கொடும் பிணி ஒன்றின்-மேல் உடன் ஒன்று உராய் – கம்.கிட்:10 69/3
சீலம் அழிவுற்ற புனல் உற்று உருவு செப்பின் – கம்.கிட்:10 72/2
வாள் உறை உற்று என மறைந்த மின் எலாம் – கம்.கிட்:10 105/4
இல் நிற பசலை உற்று இருந்த மாதரின் – கம்.கிட்:10 116/2
ஆயினும் என்னை யானே ஆற்றி நின்று ஆவி உற்று
நாயகன்-தனையும் தேற்ற நாள் பல கழிந்த அன்றேல் – கம்.கிட்:11 70/1,2
மையல் சிந்தையால் அந்தகன் மறுக்கு உற்று மயங்க – கம்.கிட்:12 21/3
படையொடு உற்று படர்க என பன்னினான் – கம்.கிட்:13 10/4
நாடு உறுதிர் உற்று அதனை நாடுறுதிர் அதன் பின்னை நளி நீர் பொன்னி – கம்.கிட்:13 29/3
கணம் குழையினாளொடு உயர் காதல் ஒருவாது உற்று
இணங்கி வரு பாசம் உடையேன் இவண் இருந்தேன் – கம்.கிட்:14 58/3,4
கண்டார் பொய்கை கண் அகல் நல் நீர் கரை தாம் உற்று
உண்டார் தேனும் ஒண் கனி காயும் ஒரு சூழல் – கம்.கிட்:15 1/1,2
எய்தினான் ஆம் என்று அஞ்சி மறுக்கம் உற்று இரியல்போனார் – கம்.சுந்:1 21/4
உற்றார் செயல் மற்றும் உண்டோ என உற்று உரைத்தான் – கம்.சுந்:1 47/4
ஊண்தான் என உற்று ஒர் உயிர்ப்பு உயிராத முன்னர் – கம்.சுந்:1 59/2
மண் அடி உற்று மீது வான் உறு வரம்பின் தன்மை – கம்.சுந்:1 79/1
உற்று கையால் ஆயுதம் எல்லாம் ஒழியாமல் – கம்.சுந்:2 87/3
உற்று நின்று அவன் உணர்வை தன் உணர்வினால் உணர்ந்தான் – கம்.சுந்:2 135/1
உழந்த வெம் சமத்து உயர் திசை யானையின் ஒளி மருப்பு உற்று இற்ற – கம்.சுந்:2 207/3
அயர்வு உற்று அரிதின் தெளிந்து அம் மலைக்கு அ புறத்து ஓர் – கம்.சுந்:4 92/1
உயர் பொன் கிரி உற்று உளன் வாலி என்று ஓங்கல் ஒப்பான் – கம்.சுந்:4 92/2
துயர்வு உற்று அ இராவணன் வாலிடை பண்டு தூங்க – கம்.சுந்:4 92/3
உற்று உடன்று ஒன்றாய் ஓங்கி ஒலித்து எழுந்து ஊழி பேர்வில் – கம்.சுந்:7 12/3
விரவு பொன் கழல் விசித்தனர் வெரிம் உற்று விளங்க – கம்.சுந்:9 8/1
உற்று உடன்று அரக்கரும் உருத்து உடற்றினர் – கம்.சுந்:9 31/1
உற்று உறு தேர் சிதையா-முன் உயர்ந்தான் – கம்.சுந்:9 49/1
உய்தலை உற்று மீண்டார் ஒருவரும் இல்லை உள்ளார் – கம்.சுந்:9 64/2
ஒரு கையால் அவன் வயிர திண் சிலை உற்று பற்றலும் உரவோனும் – கம்.சுந்:10 35/1
துணிக்க உற்று உயர் கலுழனும் துணுக்குற சுற்றி – கம்.சுந்:11 56/3
வளை எயிற்று அரக்கனை உற்று மந்திரத்து – கம்.சுந்:12 20/1
உற்று உண்டாய விசும்பை உருவினாய் – கம்.சுந்:12 31/1
தவனை உற்று அரி உருவான ஆண்தகை – கம்.சுந்:12 62/2
வேதம் உற்று இயங்கு வைப்பின் வேறுவேறு இடத்து வேந்தர் – கம்.சுந்:12 108/2
நடு உற்று அமைய உற நோக்கி முற்றும் உவந்தான் நவை அற்றான் – கம்.சுந்:12 116/4
உற்று அகலா-முன் – கம்.சுந்:13 42/1
உற்று எழுவோரும் உலந்தார் – கம்.சுந்:13 54/4
தருக்கு உயர் சிறை உற்று அன்ன தகையள் அ தமியள் அம்மா – கம்.சுந்:14 36/4
உற்று உறு பொருள் தெரிந்து உணர்தல் ஓயினும் – கம்.யுத்1:2 74/2
உலகு தந்தானும் பல் வேறு உயிர்கள் தந்தானும் உள் உற்று
உலைவு இலா உயிர்கள்-தோறும் அங்கு அங்கே உறைகின்றானும் – கம்.யுத்1:3 120/1,2
உற்று உயிர் படைத்து எழுந்து ஓடல் உற்றதால் – கம்.யுத்1:6 53/3
உற்று ஒரு தனியே தானே தன்கணே உலகம் எல்லாம் – கம்.யுத்1:6 60/1
மத கரியை உற்று அரி நெரித்து என மயக்கி – கம்.யுத்1:12 11/3
தருக்கி உற்று எதிர் தாக்கின தானையே – கம்.யுத்2:15 18/4
ஓர் ஒருத்தர்க்கு ஒருவரின் உற்று உயர் – கம்.யுத்2:15 44/3
இம்பர் உற்று எரியின் திரு மைந்தன் மேல் – கம்.யுத்2:15 75/2
ஊன்றிய பெரும் படை உலைய உற்று உடன் – கம்.யுத்2:15 106/1
மற்று அங்கு ஒரு வடிவு உற்று அது மாறாடுறு காலை – கம்.யுத்2:15 179/2
உற்று அங்கு அது புறம் போய் உடல் புகுந்தால் என உணர்ந்தான் – கம்.யுத்2:15 179/4
உற்று நின்றவர் ஓடினர் இலக்குவன் உருத்தான் – கம்.யுத்2:15 200/4
எடுக்கல் உற்று அவன் மேனியை ஏந்துதற்கு ஏற்ற – கம்.யுத்2:15 212/1
உடல் கிடந்துழி உம்பர்க்கும் உற்று உயிர் – கம்.யுத்2:16 62/1
உறுக்கினர் ஒருவரை ஒருவர் உற்று இகல் – கம்.யுத்2:16 262/1
உற்று எழும் அருணனது உதயம் போன்றனன் – கம்.யுத்2:16 283/4
விரதம் உற்று அறத்தில் நின்றார்க்கு இவை-கொலாம் விளைவ மேன்மேல் – கம்.யுத்2:17 46/4
இருவோரையும் நீ வலி உற்று எதிரே – கம்.யுத்2:18 36/2
உற்று இன் நினைவு யாவையும் உந்துவெனால் – கம்.யுத்2:18 44/2
மிக்கான் எதிர் அங்கதன் உற்று வெகுண்டான் – கம்.யுத்2:18 246/3
உற்று மோதும் உதைக்கும் உறுக்குமால் – கம்.யுத்2:19 140/3
எழுந்து மற்று ஓர் இரதம் உற்று ஏறினான் – கம்.யுத்2:19 150/2
ஓங்கி உற்று எரியாநின்ற வெகுளியன் உயிர்ப்பன் தீயன் – கம்.யுத்2:19 184/2
இடபன் தனி வெம் சமம் உற்று எதிரும் – கம்.யுத்3:20 88/1
கையொடு கைகள் உற்று கலந்தன கல்லும் வில்லும் – கம்.யுத்3:21 12/3
இரக்கம் உற்று உனக்கு அவன் செயும் என்றனன் இளையோன் – கம்.யுத்3:22 65/4
விளையும் வன் திறம் வானர வீரர்-மேல் மெய் உற்று
உளையும் வெம் சரம் சொரிந்தனன் நாழிகை ஒன்று – கம்.யுத்3:22 68/2,3
ஈட்டம் உற்று எதிர்ந்த எல்லாம் இரிந்தன திசைகள் எங்கும் – கம்.யுத்3:22 137/4
உந்து வார் கணை கோடி தம் உடலம் உற்று ஒளிப்ப – கம்.யுத்3:22 175/3
இரக்கம் உற்று அருள வந்த தேவரோ முனிவரேயோ – கம்.யுத்3:24 18/2
யாரும் உற்று அணுகலா அரணம் எய்தின – கம்.யுத்3:24 88/4
மால் முகம் உற்று ஒரு மாதை வதைத்தல் – கம்.யுத்3:26 33/4
உற்று ஏவிய யூகம் உலோகமுடை – கம்.யுத்3:27 19/3
ஒலியாது உறு சேனையை உற்று ஒரு நாள் – கம்.யுத்3:27 22/3
உற்று நான் உருத்த காலத்து ஒரு முறை எதிரே நிற்க – கம்.யுத்3:27 84/3
அற்றவன் தலை-மீது ஓங்கி அண்டம் உற்று அணுகா-முன்னம் – கம்.யுத்3:28 53/1
எழும் இருக்கும் நடக்கும் இரக்கம் உற்று
அழும் அரற்றும் அயர்க்கும் வியர்க்கும் போய் – கம்.யுத்3:29 15/1,2
வந்து உற்று எம் கணவன் தன்னை காட்டு என்று மருங்கின் வீழ்ந்தால் – கம்.யுத்3:29 38/3
இடம் பொறாமை உற்று இரிந்து போய் வட வரை இறுத்த – கம்.யுத்3:31 17/4
உள் அன்றியும் புறத்தேயும் உற்று உளனாம் என உற்றான் – கம்.யுத்3:31 115/4
வெம்மை உற்று எழுந்து ஏறுவ மீளுவ – கம்.யுத்3:31 122/2
பாயும் உற்று உடனே என பன்னினான் – கம்.யுத்3:31 130/3
உற்று உருத்து எழு வெள்ளம் உடன்று எழா – கம்.யுத்3:31 131/1
ஆசைகளை உற்று உருவும் அ புறமும் ஓடும் அதன் இ புறம் உளார் – கம்.யுத்3:31 139/3
ஈசன் எதிர் உற்று உகுவது அல்லது இகல் முற்றுவது ஓர் கொற்றம் எவனோ – கம்.யுத்3:31 139/4
ஏழ் உலகும் உற்று உயிர்கள் யாவையும் முருக்கி இறுதி-கணின் எழும் – கம்.யுத்3:31 141/3
ஓங்கின நெடும் பரவை ஒத்து உயர எ திசையும் உற்று எதிர் உற – கம்.யுத்3:31 145/3
முக்கணனை உற்று அடி வணங்கி இமையோர் இவை மொழிந்தனர்களால் – கம்.யுத்3:31 148/4
படை தலைவர் உற்று ஒருவர் மு மடி இராவணன் எனும் படிமையோர் – கம்.யுத்3:31 149/1
கரக்கும் உற்று ஒரு புறத்து என்னும் கண்ணினால் – கம்.யுத்3:31 168/2
எண் வாய் உற மொய்த்தன இன் நறை உற்று
உண் வாய் வரி வண்டு_இனம் ஒத்தனவால் – கம்.யுத்3:31 206/3,4
காகம் உற்று உழல் களத்தினில் கிடத்துவென் கடிதின் – கம்.யுத்4:32 23/4
தினையும் அல்லல் உற்று அழுங்கன்-மின் என்று இடர் தீர்த்தான் – கம்.யுத்4:32 39/4
ஒன்றிற்கு ஒன்று உற்று அம்பு தலைப்பட்டு உயிர் நுங்க – கம்.யுத்4:33 5/2
ஓளிம் முற்றாது உற்று உயர் வேழத்து ஒளிர் வெண் கோடு – கம்.யுத்4:33 14/1
தான் நனைய உற்று எழுமாறு அவை தெளித்த புது மழையின் துள்ளி தாங்கி – கம்.யுத்4:33 20/2
ஒன்றை ஒன்று உற்று எரி உக நோக்கின – கம்.யுத்4:37 33/3
ஆயம் உற்று எழுந்தார் என ஆர்த்தனர் அமரில் – கம்.யுத்4:37 111/3
கண்டு ஆகுலம் உற்று உம்பர் அயிர்க்கின்றது வீரர் – கம்.யுத்4:37 126/2
உற்று நின்று உலகினை நோக்கி ஓடு அரி – கம்.யுத்4:40 59/1
வீற்று வீற்று உற்று வீவுறும் நீ என்றும் விளியாய் – கம்.யுத்4:40 94/4
மூட்டு தீ வல் விடம் உற்று முற்றுவார்க்கு – கம்.யுத்4:41 87/2

மேல்


உற்று-உழி (1)

உற்று-உழி உதவியும் உறு பொருள் கொடுத்தும் – புறம் 183/1

மேல்


உற்று-என (1)

பெரும் தடை உற்று-என பேதுற்றாள்-அரோ – கம்.யுத்4:40 58/4

மேல்


உற்றுடைய (1)

உற்றுடைய பெரு வரமும் உகந்து உடைய தண்ணளியும் உணர்வும் நோக்கின் – கம்.யுத்1:4 99/3

மேல்


உற்றுழி (4)

நஞ்சு உற்றுழி மீனின் நடுக்குறுவான் – கம்.ஆரண்:11 41/3
ஒத்து இரு தானையும் உடற்ற உற்றுழி
அத்தனை வீரரும் ஆர்த்த அ ஒலி – கம்.யுத்2:19 38/1,2
ஒத்த கடையுகம் உற்றுழி உறு கால் பொர உடு மீன் – கம்.யுத்3:22 115/3
உணர்வதன்-முன்னம் இன்னே உற்றுழி உதவற்கு ஒத்த – கம்.யுத்3:24 9/1

மேல்


உற்றுள (3)

கண்டம் உற்றுள அரும் கணவர்க்கு ஏங்கிய – கம்.சுந்:12 6/3
தந்தையை எய்தி அன்று ஆங்கு உற்றுள தன்மை எல்லாம் – கம்.யுத்2:19 207/1
கிடைத்து நான் அவர்க்கு உற்றுள பொருள் எலாம் கிளத்தி – கம்.யுத்3:30 31/2

மேல்


உற்றுளது (8)

ஏழு பாரகமும் உற்றுளது எனற்கு எளிது-அரோ – கம்.பால:20 10/2
உடுத்து நண்ணுதற்கு உற்றுளது யாது என்றான் – கம்.அயோ:14 2/4
அண்டம் உற்றுளது அ ஊர் அழுத பேர் அமலையே – கம்.சுந்:10 42/4
இறுதி உற்றுளது ஆயினும் இன்னும் ஓர் – கம்.சுந்:12 87/3
பிறித்து அவர்க்கு உற்றுளது என்னை பெற்றியோய் – கம்.சுந்:14 17/4
உளை அது அன்று என்ன சொன்னான் உற்றுளது உணர்ந்திலாதான் – கம்.யுத்2:19 289/4
உறை அரவம் செவி உற்றுளது அ ஊர் – கம்.யுத்3:26 27/2
ஏறிற்று உற்றுளது என்னை-கொலோ என எழுந்தார் – கம்.யுத்4:35 33/4

மேல்


உற்றுளன் (1)

உயிர்-தோறும் உற்றுளன் தோத்திரத்து ஒருவன் என உரைக்கும் – கம்.யுத்3:27 142/1

மேல்


உற்றுளோர் (1)

முனைவரும் தேவரும் மற்றும் உற்றுளோர்
எனைவரும் தவிர்க என ஏய ஆணையான் – கம்.யுத்1:2 7/1,2

மேல்


உற்றுறு (2)

பெறுதியோ பிழை உற்றுறு பெற்றிதான் – கம்.கிட்:7 114/4
உற்றுறு நெடும் பகை உடையர் அல்லதூஉம் – கம்.யுத்1:4 71/3

மேல்


உற்றே (1)

தூசு தொடர் ஊசல் நனி வெம்மை தொடர்வு உற்றே
வீசியது வாடை எரி வெந்த விரி புண் வீழ் – கம்.கிட்:10 71/2,3

மேல்


உற்றேம் (1)

மீளவும் உற்றேம் அன்னவை தீரும் வெளி பெற்றேம் – கம்.கிட்:17 3/2

மேல்


உற்றேற்கு (1)

அலக்கண் உற்றேற்கு உற்று உதவற்கு அடைவு உண்டு அன்றோ கொடி வள்ளாய் – கம்.கிட்:1 30/1

மேல்


உற்றேன் (4)

தலையினால் தொட்டு உற்றேன் சூள் – கலி 108/56
மோத இளைத்தே தாள் உலைவு உற்றேன் விறல் மொய்ம்பீர் – கம்.கிட்:17 5/4
இல்லை என்று உளனேல் தீயோன் பிழைக்குமோ இழுக்கம் உற்றேன் – கம்.யுத்3:26 85/4
மனத்தினால் வாக்கினால் மறு உற்றேன் எனின் – கம்.யுத்4:40 71/2

மேல்


உற்றேனை (1)

அல்லல் உற்றேனை வந்து அஞ்சல் என்ற இ – கம்.ஆரண்:13 46/1

மேல்


உற்றேனோ (1)

உன் உயிர்க்கு கூற்றாய் உலகு ஆள உற்றேனோ
மின் உயிர்க்கும் தீ வாய் வெயில் உயிர்க்கும் வெள் வேலோய் – கம்.அயோ:14 60/3,4

மேல்


உற்றோர் (1)

உற்றோர் மறவா நோய் தந்து – ஐங் 278/4

மேல்


உற்றோர்க்கு (1)

புகழ்தல் உற்றோர்க்கு மாயோன் அன்ன – புறம் 57/2

மேல்


உற்றோரே (2)

பின் இரும் கூந்தல் அணங்கு உற்றோரே – ஐங் 173/4
தொண்டி அன்னோள் தோள் உற்றோரே – ஐங் 177/4

மேல்


உற்றோன் (1)

சான்றோர் இருந்த அவையத்து உற்றோன்
ஆசு ஆகு என்னும் பூசல் போல – புறம் 266/8,9

மேல்


உற (618)

கைதொழூஉ பரவி கால் உற வணங்கி – திரு 252
மண் உற ஆழ்ந்த மணி நீர் கிடங்கின் – மது 351
விண் உற ஓங்கிய பல் படை புரிசை – மது 352
நால் வேறு தெருவினும் கால் உற நிற்றர – மது 522
நெடும் தொடர் குவளை வடிம்பு உற அடைச்சி – மது 588
மற்றை யாமம் பகல் உற கழிப்பி – மது 653
வான் உற நிவந்த மேல் நிலை மருங்கின் – நெடு 60
நலம் பெறு சென்னி நாம் உற மிலைச்சி – குறி 116
கையினும் கலத்தினும் மெய் உற தீண்டி – பட் 70
புலி உற வெறுத்த தன் வீழ் பிணை உள்ளி – மலை 404
அளை செறி உழுவை கோள் உற வெறுத்த – மலை 505
வான் உற நிவந்த பெரு மலை கவாஅன் – நற் 53/4
புள் உற ஒசிந்த பூ மயங்கு அள்ளல் – நற் 63/8
கல் உற சிவந்த நின் மெல் அடி உயற்கே – நற் 76/9
வலவன் கோல் உற அறியா – நற் 78/10
மார்பு உற படுத்தல் மரீஇய கண்ணே – நற் 171/11
கூறுவென் வாழி தோழி முன் உற
நார் உடை நெஞ்சத்து ஈரம் பொத்தி – நற் 233/6,7
கை கவர் முயக்கம் மெய் உற திருகி – நற் 240/3
எல்லை போகிய பொழுதின் எல் உற
பனி கால்கொண்ட பையுள் யாமத்து – நற் 241/9,10
மெய் உற இருந்து மேவர நுவல – நற் 243/8
செந்நெல் அரிநர் கூர் வாள் புண் உற
காணார் முதலொடு போந்து என பூவே – நற் 275/1,2
மனை உற காக்கும் மாண் பெரும் கிடக்கை – நற் 277/5
அன்றிலும் என்பு உற நரலும் அன்றி – நற் 335/8
சேண் உற தோன்றும் குன்றத்து கவாஅன் – நற் 357/4
அகன் உற தழீஇ கேட்குநர் பெறினே – குறு 29/7
பொய் வலாளன் மெய் உற மரீஇய – குறு 30/2
இறை உற ஓங்கிய நெறி அயல் மராஅத்த – குறு 92/3
எழால் உற வீழ்ந்து என கணவன் காணாது – குறு 151/2
என்பு உற நலியினும் அவரொடு பேணி – குறு 305/2
கழனி ஊரன் மார்பு உற மரீஇ – ஐங் 29/3
மெய் உற விரும்பிய கை கவர் முயக்கினும் – ஐங் 337/2
முன் உற விரைந்த நீர் உரை-மின் – ஐங் 397/4
முன் உற கடவு-மதி பாக – ஐங் 483/3
எஃகு உற சிவந்த ஊனத்து யாவரும் – பதி 24/21
கலிழும் கருவியொடு கை உற வணங்கி – பதி 24/26
வான் உற ஓங்கிய வளைந்து செய் புரிசை – பதி 53/9
மாண் வினை சாபம் மார்பு உற வாங்கி – பதி 90/32
தலை உற வணங்கினேம் பல் மாண் யாமும் – பரி 2/73
அல்லா நெஞ்சம் உற பூட்ட காய்ந்தே – பரி 6/99
நிலன் உற நிமிர் தானை நெடு நிரை நிவப்பு அன்ன – பரி 7/7
பேணாது ஒருத்தி பேது உற ஆயிடை – பரி 7/67
கேள் அணங்கு உற மனை கிளந்து உள சுணங்கறை – பரி 9/21
வரி சிலை வளைய மார்பு உற வாங்குவார் – பரி 9/53
மை புரை மட பிடி மட நல்லார் விதிர்ப்பு உற
செய் தொழில் கொள்ளாது மதி செத்து சிதைதர – பரி 10/47,48
என்றூழ் உற வரும் இரு சுடர் நேமி – பரி 19/46
சென்ற கவுதமன் சினன் உற கல் உரு – பரி 19/51
அலர் முகிழ் உற அவை கிடப்ப – பரி 19/70
உதிர்த்து பின் உற ஊட்டுவாள் விருப்பும் – பரி 21/26
திருந்து அடி தலை உற பரவுதும் தொழுது – பரி 23/6
புனை_இழாய் ஈங்கு நாம் புலம்பு உற பொருள் வெஃகி – கலி 16/9
தோடு உற தாழ்ந்து துறை_துறை கவின் பெற – கலி 28/4
பூண் ஆகம் உற தழீஇ போத்தந்தான் அகன் அகலம் – கலி 39/4
சுடர் உற_உற நீண்ட சுரும்பு இமிர் அடுக்கத்த – கலி 45/16
சுடர் உற_உற நீண்ட சுரும்பு இமிர் அடுக்கத்த – கலி 45/16
முளிவு உற வருந்திய முளை முதிர் சிறுதினை – கலி 53/22
பகன்றை பூ உற நீண்ட பாசடை தாமரை – கலி 73/2
வள் இதழ் உற நீடி வயங்கிய ஒரு கதிர் – கலி 79/3
வனப்பு உற கொள்வன நாடி அணிந்தனள் – கலி 82/19
வான் உற ஓங்கிய வயங்கு ஒளிர் பனை_கொடி – கலி 104/7
தூர்பு எழு துதை புதை துகள் விசும்பு உற எய்த – கலி 105/28
மருப்பில் கொண்டும் மார்பு உற தழீஇயும் – கலி 105/30
நிரைபு மேற்சென்றாரை நீள் மருப்பு உற சாடி – கலி 105/33
தலை உற முன் அடி பணிவான் போலவும் – கலி 128/17
திரை உற பொன்றிய புலவு மீன் அல்லதை – கலி 131/32
அருள் உற செயின் நுமக்கு அறனும்-மார் அதுவே – கலி 140/34
நீரை செறுத்து நிறைவு உற ஓம்பு-மின் – கலி 146/43
வேல் நுதி உற நோக்கி வெயில் உற உருகும் தன் – கலி 147/6
வேல் நுதி உற நோக்கி வெயில் உற உருகும் தன் – கலி 147/6
விசும்பு உற நிவந்து அழலும் விலங்கு அரு வெம் சுரம் – கலி 150/6
எந்தையும் நிலன் உற பொறாஅன் சீறடி சிவப்ப – அகம் 12/2
கோள் உற விளியார் பிறர் கொள விளிந்தோர் என – அகம் 61/2
சூர் உறை வெற்பன் மார்பு உற தணிதல் – அகம் 98/5
துனி தீர் கொள்கை நம் காதலி இனிது உற
பாசறை வருத்தம் வீட நீயும் – அகம் 124/7,8
விசும்பு உற நிவந்த மா தாள் இகணை – அகம் 131/1
வன்கணாளன் மார்பு உற வளைஇ – அகம் 153/5
கால் உற கழன்ற கள் கமழ் புது மலர் – அகம் 153/17
பெயல் உற நெகிழ்ந்து வெயில் உற சாஅய் – அகம் 157/12
பெயல் உற நெகிழ்ந்து வெயில் உற சாஅய் – அகம் 157/12
எல்லை எம்மொடு கழிப்பி எல் உற
நல் தேர் பூட்டலும் உரியீர் அற்றன்று – அகம் 200/10,11
மின் ஒளிர் நெடு வேல் இளையோன் முன் உற
பன் மலை அரும் சுரம் போகிய தனக்கு யான் – அகம் 203/10,11
வான் உற நிவந்த நீல் நிற பெரு மலை – அகம் 222/1
வல் வில் இளையர் தலைவர் எல் உற
வரி கிளர் பணை தோள் வயிறு அணி திதலை – அகம் 245/7,8
எல்லை பைப்பய கழிப்பி எல் உற
யாங்கு ஆகுவல்-கொல் யானே நீங்காது – அகம் 260/10,11
கோடு உற நிவந்த நீடு இரும் பரப்பின் – அகம் 266/1
முரண் மிகு வடுகர் முன் உற மோரியர் – அகம் 281/8
விண் உற ஓங்கிய பனி இரும் குன்றத்து – அகம் 281/10
அம் கண் பெண்ணை அன்பு உற நரலும் – அகம் 290/7
துள்ளு பெயல் கழிந்த பின்றை புகை உற
புள்ளி நுண் துவலை பூ அகம் நிறைய – அகம் 294/2,3
ஆய் இதழ் மழை கண் நோய் உற நோக்கி – அகம் 306/12
சேண் உற சென்று வறும் சுனை ஒல்கி – அகம் 315/9
எல்லி முன் உற செல்லும்-கொல்லோ – அகம் 321/13
நாள் உற தோன்றிய நயவரு வனப்பின் – அகம் 335/17
மல் அடு மார்பின் வலி உற வருந்தி – அகம் 386/4
பெறல் கூடும் இவன் நெஞ்சு உற பெறின் எனவும் – புறம் 17/26
விசும்பு உற ஓங்கிய வெண்குடை – புறம் 75/11
ஊன் உற மூழ்கி உரு இழந்தனவே – புறம் 97/3
மார்பு உற சேர்ந்து ஒல்கா – புறம் 98/9
உள்ளி வந்தனென் யானே விசும்பு உற
கழை வளர் சிலம்பின் வழையொடு நீடி – புறம் 158/20,21
ஐவனம் வித்தி மை உற கவினி – புறம் 159/17
சான்றோன் நெஞ்சு உற பெற்ற தொன்று இசை – புறம் 217/11
முறை நற்கு அறியுநர் முன் உற புகழ்ந்த – புறம் 224/5
விசும்பு உற நீளினும் நீள்க பசும் கதிர் – புறம் 231/4
உயர் சினை மருத துறை உற தாழ்ந்து – புறம் 243/6
கொய் மழி தலையொடு கைம்மை உற கலங்கிய – புறம் 261/17
தேர் மா அழி துளி தலைஇ நாம் உற
கணை காற்று எடுத்த கண் அகன் பாசறை – புறம் 373/3,4
முகடு உற உயர்ந்த நெல்லின் மகிழ் வர – புறம் 391/3
வெண் நிண மூரி அருள நாள் உற
ஈன்ற அரவின் நா உரு கடுக்கும் என் – புறம் 393/14,15
நெய் உற பொரித்த குய் உடை நெடும் சூடு – புறம் 397/13
விதுப்பு உற நோக்கும் மின்னார் மிகுதியை விளம்பலாமே – கம்.பால:2 11/4
மருந்தினும் இனிய கேள்வி செவி உற மாந்துவாரும் – கம்.பால:2 15/3
உரும் இவை என்ன தாக்கி ஊழ் உற நெருக்கி ஒன்றாய் – கம்.பால:2 17/2
அரி இனம் குஞ்சி ஆர்ப்ப மஞ்சு உற ஆர்க்கின்றாரும் – கம்.பால:2 17/4
வால் நிலா உற குவிவ மானுமே – கம்.பால:2 58/4
ஊழ் உற குறித்து அமைத்த உம்பர் செம்பொன் வேய்ந்து மீ – கம்.பால:3 25/2
அயிர் உற இமைப்பன அளவு_இல் கோடியே – கம்.பால:3 28/4
திக்கு உற நினைப்பினில் செல்லும் தெய்வ வீடு – கம்.பால:3 31/3
பதங்களில் தண்ணுமை பாணி பண் உற
விதங்களின் விதி முறை சதி மிதிப்பவர் – கம்.பால:3 51/1,2
மழை விழும் விழும்-தொறும் மண்ணும் கீழ் உற
குழை விழும் அதில் விழும் கொடி திண் தேர்களே – கம்.பால:3 54/3,4
ஓடுவார் இழுக்குவது ஊடல் ஊடு உற
கூடுவார் வன முலை கொழித்த சாந்தமே – கம்.பால:3 55/3,4
முதிர்வு உற கமழ்வன முத்தம் மின்னுவ – கம்.பால:3 59/3
அறுபதினாயிரம் ஆண்டும் மாண்டு உற
உறு பகை ஒடுக்கி இ உலகை ஓம்பினேன் – கம்.பால:5 3/1,2
தோகை பாகற்கு உற சொல்லினான்-அரோ – கம்.பால:5 7/4
பொன்_வரை இழிவது ஓர் புயலின் பொற்பு உற
என்னை ஆள் உடையவன் தோள்-நின்று எம்பிரான் – கம்.பால:5 13/1,2
பெரும் புனல் நதிகளும் குளனும் பெட்பு உற
கரும்பொடு செந்நெலும் கவின் கொண்டு ஓங்கிட – கம்.பால:5 44/1,2
தாம் உற அளித்தனன் சங்கம் ஆர்த்து எழ – கம்.பால:5 86/4
அரசவை அடைந்துழி அயனும் நாண் உற
உரை செறி முனிவன் தாள் வணங்கி ஓங்கினான் – கம்.பால:5 94/3,4
நித்தமும் முறை முறை நெருங்கி ஆர்ப்பு உற
தத்துறல் ஒழிந்து நீள் தருமம் ஓங்கவே – கம்.பால:5 100/3,4
திரு உற பயந்தனள் திறம் கொள் கோசலை – கம்.பால:5 101/4
கிளையும் அந்தர மிசை கெழுமி ஆர்ப்பு உற
அளை புகும் அரவினோடு அலவன் வாழ்வு உற – கம்.பால:5 103/2,3
அளை புகும் அரவினோடு அலவன் வாழ்வு உற
இளையவன் பயந்தனள் இளைய மென் கொடி – கம்.பால:5 103/3,4
தாம் உற வழங்கி வெண் சங்கம் ஆர்ப்பு உற – கம்.பால:5 107/3
தாம் உற வழங்கி வெண் சங்கம் ஆர்ப்பு உற
கோ மகார் திருமுகம் குறுகி நோக்கினான் – கம்.பால:5 107/3,4
பொரி பரல் படர் நிலம் பொடிந்து கீழ் உற
விரிதலின் பெரு வழி விளங்கி தோன்றலால் – கம்.பால:7 16/1,2
ஆகம் உற உய்த்து எறிவென் என்று எதிர் அழன்றாள் – கம்.பால:7 34/4
ஓவு இல் குங்கும சுவடு உற ஒன்றோடு ஒன்று ஊடி – கம்.பால:9 9/3
குரப்பு அணை நிரப்பும் மள்ளர் குவிப்பு உற கரைகள்-தோறும் – கம்.பால:10 10/3
மால் உற வருதலும் மனமும் மெய்யும் தன் – கம்.பால:10 41/1
உய்வான் உற இ பழி பூண உன்னோடு எனக்கு பகை உண்டோ – கம்.பால:10 66/4
தட நிமிர் வட_வரை-தானும் நாண் உற
இடம் இலை உலகு என வந்தது எங்கணும் – கம்.பால:13 4/2,3
உய்த்தனர் நிலம் முதுகு உளுக்கி கீழ் உற
வைத்தனர் வாங்குநர் யாவரோ எனா – கம்.பால:13 10/2,3
விளைக்கலாத வில் கையாளி வள்ளல் மார்பின் உள் உற
திளைக்கல் ஆகும் ஆகில் ஆன செய் தவங்கள் செய்ம்-மினே – கம்.பால:13 50/3,4
வேத்தவை நடுக்கு உற முறிந்து வீழ்ந்ததே – கம்.பால:13 61/4
குழைவு உற முழங்கிடும் குழாம் கொள் பேரியே – கம்.பால:14 13/4
மண் உற விழுந்து நெடு வான் உற எழுந்து – கம்.பால:15 19/1
மண் உற விழுந்து நெடு வான் உற எழுந்து – கம்.பால:15 19/1
ஊறு மா கடம் மா உற ஊங்கு எலாம் – கம்.பால:16 30/1
மை தாழ் கரும் கண்கள் சிவப்பு உற வந்து தோன்ற – கம்.பால:17 16/1
உற இ கோலம் பெற்றிலென் என்றால் உடன் வாழ்வு இ – கம்.பால:17 27/2
வில்லில் கோதை நாண் உற மிக்கோன் இகல் அங்கம் – கம்.பால:17 32/1
தாளை ஏய் கமலத்தாளின் மார்பு உற தழுவுவாரும் – கம்.பால:18 4/1
செம் கயல் அனைய நாட்டம் சிவப்பு உற சீறி போன – கம்.பால:18 10/2
செய்ய வாய் வெளுப்ப கண் சிவப்பு உற
மெய் அராகம் அழிய துகில் நெக – கம்.பால:18 19/1,2
வள் உறை கழித்த வாள் போல் வசி உற வயங்கு கண்ணாள் – கம்.பால:19 20/2
சொல்லுவான் உறும் உற நாணும் சொல்லலள் – கம்.பால:19 46/3
வேறுவேறு உற சில மொழி விளம்பினாள் – கம்.பால:19 47/4
கடை உற நல் நெறி காண்கிலாதவர்க்கு – கம்.பால:19 67/1
ஐயனும் முகம் மலர்ந்து அகம் உற தழுவினான் – கம்.பால:20 17/4
பொன்னின் மார்பு உற அணைத்து உயிர் உற புல்லினான் – கம்.பால:20 24/3
பொன்னின் மார்பு உற அணைத்து உயிர் உற புல்லினான் – கம்.பால:20 24/3
ஆன்ற இ செல்வம் இத்தனையும் மொய்த்து அருகு உற
தோன்றலை கொண்டு முன் செல்க என சொல்லினான் – கம்.பால:20 27/3,4
வான் நிலா உற வந்தது மானவே – கம்.பால:21 44/4
இந்திரன் முகம் நாண் உற ஏறினான் – கம்.பால:21 45/4
குழலினோடு உற கூறு பல்லாண்டு ஒலி – கம்.பால:21 50/3
கொமை உற வீங்குகின்ற குலிக செப்பு அனைய கொங்கை – கம்.பால:22 10/1
சுமை உற நுடங்குகின்ற நுசுப்பினாள் பூண் செய் தோளுக்கு – கம்.பால:22 10/2
இமை உற இமைக்கும் செம் கேழ் இன மணி முத்தினோடும் – கம்.பால:22 10/3
அமை உற அமைவது உண்டு ஆம் ஆகின் ஒப்பு ஆகும் அன்றே – கம்.பால:22 10/4
ஈடு அழிவு உற தளர்வொடு ஏமுறுவர் அன்றே – கம்.பால:23 2/3
உடல் ஓய்வு உற நாளும் உறங்கலையால் – கம்.பால:23 11/3
பந்தி செய் வயிரங்கள் பொறியின் பாடு உற
அந்தம்_இல் சுடர் மணி அழலின் தோன்றலால் – கம்.பால:23 55/1,2
செல்வர்கள் வழுத்து உற தேர் வந்து ஏறினான் – கம்.பால:23 69/4
சமைவு உற அறிந்திலம் தக்கது ஆகுக – கம்.பால:23 73/3
விண் கீழ் உற என்றோ படி மேல்கீழ் உற என்றோ – கம்.பால:24 9/1
விண் கீழ் உற என்றோ படி மேல்கீழ் உற என்றோ – கம்.பால:24 9/1
நீரின் மிசை வடவை கனல் நெடு வான் உற முடுகி – கம்.பால:24 10/3
விரை செய் முடி படி மேல் உற அடி மேல் உற விழவும் – கம்.பால:24 17/2
விரை செய் முடி படி மேல் உற அடி மேல் உற விழவும் – கம்.பால:24 17/2
நிலத்தோடு உயர் கதிர் வான் உற நெடியாய் உனது அடியேன் – கம்.பால:24 23/3
சிலையை நீ இறுத்த ஓசை செவி உற சீறி வந்தேன் – கம்.பால:24 34/3
துன்று இரும் சடையோன் அஞ்ச தோள் உற வாங்கி சொல்லும் – கம்.பால:24 35/4
மண் உறு முரசு_இனம் மழையின் ஆர்ப்பு உற
பண் உறு படர் சின பரும யானையான் – கம்.அயோ:1 1/1,2
கண் உறு கவரியின் கற்றை சுற்று உற
எண்ணுறு சூழ்ச்சியின் இருக்கை எய்தினான் – கம்.அயோ:1 1/3,4
நூல் உற நோக்கி தெய்வம் நுனித்து அறம் குணித்த மேலோர் – கம்.அயோ:1 7/2
கச்சை அம் கட கரி கழுத்தின்-கண் உற
பிச்சமும் கவிகையும் பெய்யும் இன் நிழல் – கம்.அயோ:1 25/1,2
பிறத்தி யாவையும் காத்தவை பின் உற துடைக்கும் – கம்.அயோ:1 36/3
உற தகும் அரசு இராமற்கு என்று உவக்கின்ற மனத்தை – கம்.அயோ:1 45/1
கண்ணும் உள்ளமும் வண்டு என களிப்பு உற கண்டான் – கம்.அயோ:1 49/4
சரிந்த பூ உள மழையொடு கலை உற தாழ்வ – கம்.அயோ:1 55/1
தருதி இ வரம் என சொலி உயிர் உற தழுவி – கம்.அயோ:1 70/2
ஆடவர் நகை உற ஆண்மை மாசு உற – கம்.அயோ:2 57/1
ஆடவர் நகை உற ஆண்மை மாசு உற
தாடகை எனும் பெயர் தையலாள் பட – கம்.அயோ:2 57/1,2
வாய் கயப்பு உற மந்தரை வழங்கிய வெம் சொல் – கம்.அயோ:2 70/1
தோய் கயல் கண்கள் சிவப்பு உற நோக்கினள் சொல்லும் – கம்.அயோ:2 70/4
செயிர் உற புலை சிந்தையால் என் சொனாய் தீயோய் – கம்.அயோ:2 71/4
உரைத்த கூனியை உவந்தனள் உயிர் உற தழுவி – கம்.அயோ:2 90/1
புண் உற அனங்கன் வாளி புழைத்த தம் புணர் மென் கொங்கை – கம்.அயோ:3 89/3
கண் உற பொழிந்த காம வெம் புனல் கழுவுவாரும் – கம்.அயோ:3 89/4
வந்தவள்-தன்னை சென்னி மண் உற வணங்கி வாச – கம்.அயோ:3 108/1
சுந்தர தட கை தானை மடக்கு உற துவண்டு நின்றான் – கம்.அயோ:3 108/3
சிறந்த தம்பி திரு உற எந்தையை – கம்.அயோ:4 16/1
மழை குலம் புரை குழல் விரிந்து மண் உற
குழை குலம் முகத்தியர் குழாங்கள் ஏங்கின – கம்.அயோ:4 197/1,2
தாவு இல் ஐம்பொறி மறுகு உற தயரதன் என்ன – கம்.அயோ:4 211/3
உயங்கி அ நகர் உலைவு உற ஒருங்கு உழைச்சுற்றம் – கம்.அயோ:4 212/1
துங்க முலையில் துகள் உற சிலர் துயின்றார் – கம்.அயோ:5 16/2
என்பு உலப்பு உற உடைந்து இரங்கும் மன்னன்-பால் – கம்.அயோ:5 22/2
அடி உற தழுவினன் அழுங்கு பேர் அரா – கம்.அயோ:5 25/2
இடி உற துவளுவது என்னும் இன்னலன் – கம்.அயோ:5 25/3
படி உற புரண்டனன் பலவும் பன்னினான் – கம்.அயோ:5 25/4
நிற பெரும் படைக்கலம் நிறத்தின் நேர் உற
மற பயன் விளைத்திடல் வன்மை அன்று-அரோ – கம்.அயோ:5 29/1,2
மண் உற பணிந்து மேனி வளைத்து வாய் புதைத்து நின்றான் – கம்.அயோ:8 12/4
இடர் உற மறையோரும் எரி உறு மெழுகு ஆனார் – கம்.அயோ:8 32/4
படர் உற உளன் உம்பி கான் உறை பகல் எல்லாம் – கம்.அயோ:8 42/1
சேவலொடு உற ஊடி திரிவதன் இயல் காணாய் – கம்.அயோ:9 7/4
ஒப்பு_அறும் மகன் உன்னை உயர் வனம் உற ஏகு என்று – கம்.அயோ:9 26/3
சென்று செம்_கதிர்_செல்வனும் நடு உற சிறு மான் – கம்.அயோ:9 34/3
மூலம் இன்றியும் முகிழ்த்தன நிலன் உற முழுதும் – கம்.அயோ:9 44/2
தந்த கேள்வரை உயிர் உற தழுவினர் பிரிந்த – கம்.அயோ:9 46/2
நீண்ட மால் வரை மதி உற நெடு முடி நிவந்த – கம்.அயோ:10 7/1
நலம் பெய் வேதியர் மார்பினுக்கு இயைவு உற நாடி – கம்.அயோ:10 32/2
சக்கரத்தானவன் உடலில் தாக்கு உற
எக்கிய சோரியின் பரந்தது எங்கணும் – கம்.அயோ:10 39/1,2
ஒடுங்கல்_இல் நெடு முகடு ஒழுக்கி ஊழ் உற
இடுங்கல்_இல் கை விசித்து ஏற்றி எங்கணும் – கம்.அயோ:10 44/2,3
தூக்கிய வேய்களின் சுவரும் சுற்று உற
போக்கி மண் எறிந்து அவை புனலின் தீற்றியே – கம்.அயோ:10 45/3,4
தேன் அளைந்து செவி உற வார்த்து என – கம்.அயோ:11 15/3
தூண்டு தேரினும் முந்து உற தூண்டுவான் – கம்.அயோ:11 28/3
பொடி தலம் தோள் உற புரண்டு சோர்கின்றான் – கம்.அயோ:11 89/4
சலம் பிறிது உற மனம் தளர்ந்து கூறுவாள் – கம்.அயோ:11 93/4
கோள் உற அஞ்சினன் கொடுத்த பேதையும் – கம்.அயோ:11 100/2
மலையினை மண் உற அழுத்தலால் தமிழ் – கம்.அயோ:12 44/3
மரங்களும் மலைகளும் மண்ணும் கண் உற
திருத்தல் இல் அயோத்தி ஆம் தெய்வ மா நகர் – கம்.அயோ:12 46/2,3
ஊடு உற உரம் தொளைத்து உயிர் உணா-வகை – கம்.அயோ:12 50/2
முடி உற பரந்தது ஓர் முறைமை தேர்ந்திலெம் – கம்.அயோ:13 3/2
புகை உற குனிப்புறும் புருவ போர்விலான் – கம்.அயோ:13 7/4
மை உற உயிர் எலாம் இறுதி வாங்குவான் – கம்.அயோ:13 8/1
முடிவு உற முகப்ப ஊழி இறுதியின் மொய்ப்ப போல – கம்.அயோ:13 49/2
ஊடு உற நெருக்கி ஓடத்து ஒருவர் முன் ஒருவர் கிட்டி – கம்.அயோ:13 54/1
பொன்னின் மேனி பொடி உற போக்கினான் – கம்.அயோ:14 17/4
உயா உற திரு உளம் உருக புல்லினான் – கம்.அயோ:14 53/2
துன்னி மார்பு உற தொடர்ந்து புல்லினார் – கம்.அயோ:14 90/3
சிந்தை தேர்வு உற தெரிய நோக்கினால் – கம்.அயோ:14 105/2
முன் உற பணித்தவர் மொழியை யான் என – கம்.அயோ:14 126/1
புக்க வாள் அரி முழங்கு செவியின் பொறி உற
பக்கம் மின்னும் மணி மேரு சிகரம் குழைபட – கம்.ஆரண்:1 8/1,2
செற்ற வாள் உழுவை வன் செறி அதள் திருகு உற
சுற்றி வாரண உரி தொகுதி நீவி தொடர – கம்.ஆரண்:1 14/1,2
முந்து வான் முகடு உற கடிது முட்டி முடுகி – கம்.ஆரண்:1 36/1
திரு_மகள் தலைவ செய் திரு_வினை உற யான் – கம்.ஆரண்:2 38/3
நாகம் அது நாகம் உற நாகம் என நின்றான் – கம்.ஆரண்:3 39/4
நீசம் உற வானின் நெடு மா மலயம் நேரா – கம்.ஆரண்:3 40/3
உள் நினை கருத்தினை உற பெறுவெனால் என் – கம்.ஆரண்:3 42/3
சொல் பங்கம் உற நிமிர் இசையின் சும்மையை – கம்.ஆரண்:4 8/1
அல் பங்கம் உற வரும் அருணன் செம்மலை – கம்.ஆரண்:4 8/2
மருவ இனிய குணத்தவரை இரு சிறகால் உற தழுவி மக்காள் நீரே – கம்.ஆரண்:4 27/1
அல்லி தாமரை கண்ணனை அன்பு உற
புல்லி மோந்து பொழிந்த கண்ணீரினன் – கம்.ஆரண்:4 35/1,2
சவி உற தெளிந்து தண்ணென் ஒழுக்கமும் தழுவி சான்றோர் – கம்.ஆரண்:5 1/3
நல் கலை மதி உற வயங்கு நம்பி-தன் – கம்.ஆரண்:6 15/1
சேண் உற நீண்டு மீண்டு செ அரி சிதறி வெவ்வேறு – கம்.ஆரண்:6 39/1
ஏண் உற மிளிர்ந்து நானாவிதம் புரண்டு இருண்ட வாள்_கண் – கம்.ஆரண்:6 39/2
பண்பு உற நெடிது நோக்கி படைக்குநர் சிறுமை அல்லால் – கம்.ஆரண்:6 53/1
ஆன்ற காதல் அஃது உற எய்துழி – கம்.ஆரண்:6 81/1
பல் எலாம் உற தோன்றும் பகு வாயள் என்னாது பார்த்தி ஆயின் – கம்.ஆரண்:6 130/3
களிறு எலாம் பட கை தலை மேல் உற
பிளிறி ஓடும் பிடி அன்ன பெற்றியாள் – கம்.ஆரண்:7 21/3,4
முருடு இரண்டு முழங்கு உற தாக்கு ஒலி – கம்.ஆரண்:7 28/1
நிலை நிலாது முதுகை நெளிப்பு உற
உலைவு இல் ஏழ் உலகத்தினும் ஓங்கிய – கம்.ஆரண்:7 29/2,3
ஆர்கலி ஆர்ப்பின் உட்கி அசைவு உற அரக்கர் சேனை – கம்.ஆரண்:7 56/3
தூளியின் படலை வந்து தொடர்வு உற மரமும் தூறும் – கம்.ஆரண்:7 58/1
நின்றவன் இருந்து கண்ணீர் நிலன் உற புலர்கின்றாள்-பால் – கம்.ஆரண்:7 63/4
செய்ய மா தலை சிந்திட திசை உற சென்ற – கம்.ஆரண்:7 81/3
நெரிந்து பார்_மகள் நெளிவு உற வனம் முற்றும் நிறைய – கம்.ஆரண்:7 85/3
உலந்தார் உடல் கடலோடு உற உலவா உடல் உற்றார் – கம்.ஆரண்:7 92/3
முழங்கின சங்கொடு புரவி மொய்த்து உற
முழங்கின அரக்கர் தம் முகிலின் ஆர்ப்பு-அரோ – கம்.ஆரண்:7 110/3,4
வெம்பு காட்டிடை நுழை-தொறும் வெரிந் உற பாய்ந்த – கம்.ஆரண்:8 5/2
தொடுத்து நின்று உயர் தோள் உற வாங்கினான் – கம்.ஆரண்:9 14/2
பின் உற தன் பெரும் கரம் நீட்டினான் – கம்.ஆரண்:9 16/4
முனிவர் வந்து முறைமுறை மொய்ப்பு உற
இனிய சிந்தை இராமனும் ஏகினான் – கம்.ஆரண்:9 26/1,2
நீத்தம் ஓடி நெடும் திசை நேர் உற
கோத்த வேலை குரல் என வானவர் – கம்.ஆரண்:9 28/2,3
விண் தலங்கள் உற வீங்கி ஓங்கு உதய மால் வரையின் விளங்க மீதில் – கம்.ஆரண்:10 3/2
வசை உற கயிலையை மறித்து வான் எலாம் – கம்.ஆரண்:10 12/2
அசைவு உற புரந்தரன் அடர்ந்த தோள்களின் – கம்.ஆரண்:10 12/3
பித்து உற வல்லரே பிழைப்பு_இல் சூழ்ச்சியார் – கம்.ஆரண்:10 33/2
வெள்ளமும் நாண் உற விரிந்த கண்ணினார் – கம்.ஆரண்:10 37/3
தாவியாது தீது எனாது தையலாளை மெய் உற
பாவியாத போது இலாத பாவி மாழை பானல் வேல் – கம்.ஆரண்:10 92/1,2
வான் உற நிவந்த செம் கேழ் மணி மரம் துவன்றி வான – கம்.ஆரண்:10 97/1
அயிர் உற கலந்த தீம் பாலாழி-நின்று ஆழி இந்து – கம்.ஆரண்:10 107/1
தஞ்சு உற விடுவது ஓர் தயாவு தாங்கலால் – கம்.ஆரண்:10 126/2
நெஞ்சு உற களித்தன நேமிப்புள் எலாம் – கம்.ஆரண்:10 126/4
வெம் கதிர் சுடுவதே அன்றி மெய் உற
தங்கு தண் கதிர் சுட தகாது என்றார் சிலர் – கம்.ஆரண்:10 131/3,4
விள்ளாது செறிந்து இடை மேல் உற ஓங்கி எங்கும் – கம்.ஆரண்:10 140/1
நெய் நின்ற கூர் வாளவன் நேர் உற நோக்கு நங்காய் – கம்.ஆரண்:10 148/2
கோள் உற கொதித்து விம்மி உழையரை கூவி சொன்னான் – கம்.ஆரண்:10 164/4
அகழ்ந்த வரை ஒப்பு உற அமைத்தவரை ஐயா – கம்.ஆரண்:11 20/3
மாதுலனும் ஆய் மரபின் முந்தை உற வந்தேன் – கம்.ஆரண்:11 26/3
நீசன் மேனியை நின்று உற நோக்கினான் – கம்.ஆரண்:11 78/2
பூழியின் உதிர விண்ணில் புடைத்து உற கிளர்ந்து பொங்கி – கம்.ஆரண்:13 2/2
விரிந்து ஆர் சிறை கீழ் உற வீழ்ந்தனன் மண்ணின் விண்ணோர் – கம்.ஆரண்:13 43/1
இல்லா நிலத்தின் இயையாத வெம் சொல் எழ வஞ்சி எவ்வம் உற யான் – கம்.ஆரண்:13 66/1
விண்ணின் ஓங்கியது ஒரு நிலை மெய் உற வெந்த – கம்.ஆரண்:13 78/2
மெய் உற உணர்வு செல்லா அறிவினை வினையின் ஊக்கும் – கம்.ஆரண்:14 3/1
திறத்து இனாதன செய் தவத்தோர் உற
ஒறுத்து ஞாலத்து உயிர்-தமை உண்டு உழல் – கம்.ஆரண்:14 24/1,2
நால் திசை பரவையும் இறுதி நாள் உற
காற்று இசைத்து எழ எழுந்து உலகை கால் பரந்து – கம்.ஆரண்:15 5/1,2
உள் உற கவர்வதே ஒக்கும் ஊழியாய் – கம்.ஆரண்:15 9/4
விழுங்குவேன் என வீங்கலும் விண் உற வீரர் – கம்.ஆரண்:15 36/3
நீளம் நீங்கிய பறவையின் விண் உற நிமிர்ந்தான் – கம்.ஆரண்:15 38/4
கிற்பது ஓர் காட்சியது எனினும் கீழ் உற
கற்பகம் அனைய அ கவிஞர் நாட்டிய – கம்.கிட்:1 5/2,3
தான் உயிர் உற தனி தழுவும் பேடையை – கம்.கிட்:1 14/1
வரை செய் மா மத வாரணம் நாண் உற
விரை செய் பூம் புனல் ஆடலை மேயினான் – கம்.கிட்:1 35/3,4
நொந்து அயர்த்தவர் அனையர் நோ உற சிறியர் அலர் – கம்.கிட்:2 6/2
பயில்வு உற திவலை சிந்தி பயப்பய தழுவும் பாங்கர் – கம்.கிட்:2 11/4
உவா உற வந்து கூடும் உடுபதி இரவி ஒத்தார் – கம்.கிட்:3 21/4
அடர்ந்து பாரம் வந்து உற அனந்தனும் – கம்.கிட்:3 44/2
தொக்க தோள் உற தொடர்ப்படுத்த நாள் – கம்.கிட்:3 48/2
சேய வானமும் திசைகளும் செவிடு உற தேவர்க்கு – கம்.கிட்:4 12/3
மொய் கொள் வார் சிலை நாணினை முறை உற வாங்கி – கம்.கிட்:4 15/3
என்பு உலப்பு உற உலர்ந்தது-கொலோ இது எனா – கம்.கிட்:5 2/3
தீ எழுந்தது விசும்பு உற நெடும் திசை எலாம் – கம்.கிட்:5 9/1
குலைய மா திசைகளும் செவிடு உற குத்தினான் – கம்.கிட்:5 11/4
ஊறு உற தம் உயிர் உகுப்பர் என்னையே – கம்.கிட்:6 22/3
பெயர்வு உற வலிக்கவும் மிடுக்கு_இல் பெற்றியார் – கம்.கிட்:7 27/1
கலங்கி வல் விசை கால் கிளர்ந்து எறிவு உற கடைக்கால் – கம்.கிட்:7 65/3
சையம் வேரொடும் உரும் உற சாய்ந்து என சாய்ந்து – கம்.கிட்:7 66/1
பற்றி வாலினும் காலினும் வலி உற பறிப்பான் – கம்.கிட்:7 68/3
பார வெம் சிலை வீரம் பழுது உற
நேரும் அன்று மறைந்து நிராயுதன் – கம்.கிட்:7 96/2,3
சிற்றின குரங்கினோடும் தெரிவு உற செய்த செய்கை – கம்.கிட்:7 131/3
நாட்களில் நளிர் கடல் நாரம் நா உற
வேட்கையின் பருகிய மேகம் மின்னுவ – கம்.கிட்:10 5/1,2
உழை உற உயிர் உற உயிர்க்கும் மாதரின் – கம்.கிட்:10 24/2
உழை உற உயிர் உற உயிர்க்கும் மாதரின் – கம்.கிட்:10 24/2
மழை உற மா முகம் மலர்ந்து தோன்றின – கம்.கிட்:10 24/3
குழை உற பொலிந்தன உலவை கொம்பு எலாம் – கம்.கிட்:10 24/4
கேடுற தளர்ந்தார் போன்றும் திரு உற கிளர்ந்தார் போன்றும் – கம்.கிட்:10 25/4
பரத நூல் முறை நாடகம் பயன் உற பகுப்பான் – கம்.கிட்:10 37/3
நீடு நெஞ்சு உறு நேயத்தால் நெடிது உற பிரிந்து – கம்.கிட்:10 39/1
நீர் முகந்த மா மேகத்தின் அருகு உற நிரைத்து – கம்.கிட்:10 40/3
பருவ மேகத்தின் அருகு உற குருகு இனம் பறப்ப – கம்.கிட்:10 41/2
உற வெதுப்புறும் கொடும் தொழில் வேனிலான் ஒழிய – கம்.கிட்:10 42/1
ஞான நாயகன் நவை உற நோக்கினர் நல்க – கம்.கிட்:10 43/2
புண் உற வாளி தூர்த்தல் பழுது இனி போதி மார – கம்.கிட்:10 61/2
உரம் பெயர்வு இல் வன் கரி கரந்து உற ஒடுங்கா – கம்.கிட்:10 82/2
வான் உற பிறங்கிய வைர தோளொடும் – கம்.கிட்:10 85/2
யான் உற கடவதே இதுவும் இ நிலை – கம்.கிட்:10 85/3
மூள் அமர் தொலைவு உற முரசு அவிந்த போல் – கம்.கிட்:10 105/1
மூசின முயங்கு சேறு உலர மொண்டு உற
வீசின நறும் பொடி விண்டு வாடையே – கம்.கிட்:10 109/3,4
விண் உற தொடர் மேருவின் சீர் வரை – கம்.கிட்:11 11/1
மண் உற புக்கு அழுந்தின மாதிரம் – கம்.கிட்:11 11/2
கண் உற தெரிவுற்றது கட்செவி – கம்.கிட்:11 11/3
மந்த மாருதம் வந்து உற வைகுவான் – கம்.கிட்:11 19/4
தான் உற பற்றி முற்றும் தைவந்து தட கை வீர – கம்.கிட்:11 78/2
கண் அகன் கவரி கற்றை கால் உற கலை வெண் திங்கள் – கம்.கிட்:11 101/2
விண் உற வளர்ந்தது என்ன வெண் குடை விளங்க வீர – கம்.கிட்:11 101/3
பின்னின விசும்பினும் பெரிய பெட்பு உற
துன்னின சிவிகை வெண் கவிகை சுற்றின – கம்.கிட்:11 121/3,4
கடல் கண்டோம் என்பர் யாவரே முடிவு உற கண்டார் – கம்.கிட்:12 35/4
எ ஆறும் உற துவன்றி இருள் ஓட மணி இமைப்பது இமையோர் வேண்ட – கம்.கிட்:13 22/3
நீண்டவனும் மாருதியை நிறை அருளால் உற நோக்கி நீதி வல்லோய் – கம்.கிட்:13 32/3
பரவிய கனக நுண் பராகம் பாடு உற
எரி சுடர் செம் மணி ஈட்ட தோடு இழி – கம்.கிட்:14 13/1,2
நன் புலன் நடுக்கு உற உணர்வு நைந்து அற – கம்.கிட்:14 21/1
திக்கினொடு உலகு உற செறிந்த தேங்கு இருள் – கம்.கிட்:14 25/2
விண்தலம் நாண் உற விளங்குகின்றது – கம்.கிட்:14 30/3
கமழ்வு உற துவன்றிய கணக்கு_இல் கொட்பது – கம்.கிட்:14 35/4
ஆய நகரத்தின் இயல்பு உள் உற அறிந்தார் – கம்.கிட்:14 39/1
ஊருவினொடு ஒப்பு உற ஒடுக்கி உற ஒல்கும் – கம்.கிட்:14 45/2
ஊருவினொடு ஒப்பு உற ஒடுக்கி உற ஒல்கும் – கம்.கிட்:14 45/2
நெடும் கைகள் சுமந்து நெடு வான் உற நிமிர்ந்தான் – கம்.கிட்:14 66/4
மருத்து மகன் இ படி இடந்து உற வளர்ந்தான் – கம்.கிட்:14 67/2
விண் உற நிவந்த சோதி வெள்ளிய குன்றம் மேவி – கம்.கிட்:15 26/1
கண்ணுற நோக்கலுற்றார் களி உற கனிந்த காமர் – கம்.கிட்:15 26/2
காசொடு கனகம் தூவி கவின் உற கிடந்த கான் யாறு – கம்.கிட்:15 29/2
மழைத்த விண்ணகம் என முழங்கி வான் உற
இழைத்த வெண் திரை கரம் எடுத்து இலங்கையாள் – கம்.கிட்:16 1/1,2
நா உற குழறிட நவில்கின்றார்-அரோ – கம்.கிட்:16 3/4
வள்ளியும் மரங்களும் மலையும் மண் உற
தெள்ளு நுண் பொடிபட கடிது செல்கின்றான் – கம்.கிட்:16 26/1,2
சொன்னார் சொற்றது சிந்தை தோய்வு உற
தன்னால் உற்றது தான் விளம்புவான் – கம்.கிட்:16 52/3,4
மீ உயர் விசும்பினூடு மேக்கு உற செல்லும் வேலை – கம்.கிட்:16 54/2
மேக்கு உற விசையின் சென்றான் சிறையினால் விசும்பு போர்ப்பான் – கம்.கிட்:16 62/4
உய் உரை பெற்றாம் நல்லவை எல்லாம் உற எண்ணி – கம்.கிட்:17 1/3
மேரு கிரிக்கும் மீது உற நிற்கும் பெரு மெய்யீர் – கம்.கிட்:17 12/1
பெரு வடிவு உயர்ந்த மாயோன் மேக்கு உற பெயர்த்த தாள் போல் – கம்.கிட்:17 26/2
மொய் உறு செவிகள் தாவி முதுகு உற முறை கால் தள்ள – கம்.சுந்:1 5/1
மெய் உற தழீஇய மெல்லென் பிடியொடும் வெருவலோடும் – கம்.சுந்:1 5/3
கை உற மரங்கள் பற்றி பிளிறின களி நல் யானை – கம்.சுந்:1 5/4
மின் பிறழ் குடுமி குன்றம் வெரிம் உற விரியும் வேலை – கம்.சுந்:1 6/2
திசை உற சென்று சென்று செறி கடல் இலங்கை சேரும் – கம்.சுந்:1 18/3
கீண்டது வேலை நல் நீர் கீழ் உற கிடந்த நாகர் – கம்.சுந்:1 20/1
நடுக்கு உற விசும்பில் செல்லும் நாயகன் தூதன் நாகம் – கம்.சுந்:1 23/2
உட்பட கூடி அண்டம் உற உள செலவின் ஒற்றை – கம்.சுந்:1 24/3
குழைவு உற திசைகள் கீற மேருவும் குலுங்க கோட்டின் – கம்.சுந்:1 27/2
அழிவு உற கடுக்கும் வேக தாதையும் அனையன் ஆனான் – கம்.சுந்:1 27/4
பாழி மா மேரு நாண விசும்பு உற படர்ந்த தோளான் – கம்.சுந்:1 30/2
நாலினோடு உலகம் மூன்றும் நடுக்கு உற அடுக்கு நாகர் – கம்.சுந்:1 32/1
மைம் நாகம் என்னும் மலை வான் உற வந்தது அன்றே – கம்.சுந்:1 39/4
மா கால் விசைக்க வடம் மண்ணில் உற வாலோடு – கம்.சுந்:1 72/3
பானம் வாய் உற வெறுத்த தாள் ஆறு உடை பறவை – கம்.சுந்:2 5/2
கள் உற கனிந்த பங்கி அரக்கரை கடுத்த காதல் – கம்.சுந்:2 35/1
புன் உற தொடர்வ மேனி புலால் உற கடிது போவ – கம்.சுந்:2 35/2
புன் உற தொடர்வ மேனி புலால் உற கடிது போவ – கம்.சுந்:2 35/2
உள் உற களித்த குன்றின் உயர்ச்சிய ஓடை யானை – கம்.சுந்:2 35/4
முள் எயிறும் வாளும் உற முன்னம் முறை நின்றார் – கம்.சுந்:2 66/3
உன்னால் எய்தும் ஊர்-கொல் இ ஊர் என்று உற நக்காள் – கம்.சுந்:2 82/4
ஆரியன் கமல பாதம் அகத்து உற வணங்கி ஆண்டு அ – கம்.சுந்:2 94/2
கலக்கு உற முழங்கிற்று என்று சேடியர் கன்னிமார்கள் – கம்.சுந்:2 103/3
நலன் உறு கணவர்-தம்மை நவை உற பிரிந்து விம்மும் – கம்.சுந்:2 111/1
பகை என மதியினை பகுத்து பாடு உற
அகை_இல் பேழ் வாய் மடுத்து அருந்துவான் என – கம்.சுந்:2 126/1,2
இறங்கின நிறம் கொள் பரி ஏமம் உற எங்கும் – கம்.சுந்:2 157/1
அளக்கரொடு அளக்க_அரிய ஆசை உற வீசா – கம்.சுந்:2 162/3
நுழைந்து நொய்தினின் மெய் உற நோக்கினான் – கம்.சுந்:2 167/3
பாவை பேசுவது போல் கண் பனிப்பு உற
பூவையோடும் புலம்புகின்றார் சிலர் – கம்.சுந்:2 171/3,4
நாடி நால் பெரும் பண்ணும் நயப்பு உற
பாடினான் புகழ் பாடுகின்றார் சிலர் – கம்.சுந்:2 176/3,4
பயிர் உற தெய்வம் என்-மேல் படிந்தது பார்-மின் என்னா – கம்.சுந்:2 188/2
மறுகு வாள் கண்கள் சிவப்பு உற நோக்கினர் வயிர்த்தனர் உயிர்க்கின்றார் – கம்.சுந்:2 192/4
தன்னது இன் ஒளி தழைப்பு உற துயில்வு உறு தையலை தகைவு_இல்லான் – கம்.சுந்:2 197/2
குன்று குன்றிய தகை உற ஓங்கிய கொற்ற மாளிகை-தன்னில் – கம்.சுந்:2 201/3
புள் உறையும் மானத்தை உற நோக்கி அயல் போவான் – கம்.சுந்:2 232/3
விழுதல் விம்முதல் மெய் உற வெதும்புதல் வெருவல் – கம்.சுந்:3 5/1
கமையினாள் திரு முகத்து அயல் கதுப்பு உற கவ்வி – கம்.சுந்:3 10/1
அரும் திறல் அரக்கியர் அல்லும் நள் உற
பொருந்தலும் துயில் நறை களி பொருந்தினார் – கம்.சுந்:3 30/3,4
உன் நிறம் பசப்பு_அற உயிர் உயிர்ப்பு உற
இன் நிற தேன் இசை இனிய நண்பினால் – கம்.சுந்:3 37/1,2
மண்டு அமர் புரியுமால் ஆழி மாறு உற – கம்.சுந்:3 47/4
நீல் நிற குன்றின் நெடிது உற தாழ்ந்த நீத்த வெள் அருவியின் நிமிர்ந்த – கம்.சுந்:3 78/1
மால் நிற மணிகள் இடை உற பிறழ்ந்து வளர் கதிர் இள வெயில் பொருவ – கம்.சுந்:3 78/3
அனையது ஓர் தன்மை அஞ்சனை சிறுவன் கண்டனன் அமைவு உற நோக்கி – கம்.சுந்:3 93/2
வாழி நல் அறம் என்று உற வாழ்த்தினான் – கம்.சுந்:3 96/3
பனியின் வேலையில் இலங்கையை கீழ் உற பாய்ச்சி – கம்.சுந்:3 136/2
புறன் அலர் அவன் உற போது போக்கி யான் – கம்.சுந்:4 14/3
மெய் உற உணர்த்திய உரையும் வேறு உள – கம்.சுந்:4 25/2
வெய்து உற ஒடுங்கும் மேனி வான் உற விம்மி ஓங்க – கம்.சுந்:4 37/2
வெய்து உற ஒடுங்கும் மேனி வான் உற விம்மி ஓங்க – கம்.சுந்:4 37/2
வெருவு உற விரிந்து உயர் விலங்கல் ஆகத்தை – கம்.சுந்:4 46/2
மோக்கும் முலை வைத்து உற முயங்கும் ஒளிர் நல் நீர் – கம்.சுந்:4 67/1
புண்தான் என நோய் உற விம்முறுகின்ற போழ்தின் – கம்.சுந்:4 90/2
என்பு உற உருகினள் இரங்கி ஏங்கினள் – கம்.சுந்:4 95/3
மேல் உற இராவணற்கு அழிந்து வெள்கிய – கம்.சுந்:5 61/1
ஆல் உற அனையவன் தலையை வவ்வி வில் – கம்.சுந்:5 61/3
வென்றது அ சுடர் மேலொடு கீழ் உற மெய்யால் – கம்.சுந்:5 79/4
அஞ்சினொடு அஞ்சு தலை தோள் உற அசைத்தே – கம்.சுந்:6 3/2
துப்பு உற முருக்கி உயிர் உண்பல் இது சூதால் – கம்.சுந்:6 6/4
வில்லும் ஒத்தன விண் உற வீசின – கம்.சுந்:6 36/4
வெயில் கதிர் கற்றை அற்று உற வீழ்ந்தன – கம்.சுந்:6 38/3
விண் கொள நிவந்த மேரு வெள்கு உற வெதும்பி உள்ளம் – கம்.சுந்:6 50/3
விட்டனன் இலங்கை-தன்-மேல் விண் உற விரிந்த மாடம் – கம்.சுந்:6 54/1
தோள் உற தட்டி கல்லை துகள்பட துகைக்கின்றாரும் – கம்.சுந்:7 14/2
உயிர் உலைவு உற நிமிரும் போர் உறும் ஒலி செவியின் உணர்ந்தான் – கம்.சுந்:7 20/2
இத இயல் இது என முந்தே இயைவு உற இனிது தெரிந்தான் – கம்.சுந்:7 21/1
பவனனின் முடுகி நடந்தார் பகல் இரவு உற மிடைகின்றார் – கம்.சுந்:7 22/2
பிழை இல பட அரவின் தோள் பிடர் உற அடி இடுகின்றார் – கம்.சுந்:7 23/3
உற வரு துணை என அன்றோ உதவிய அதனை உவந்தான் – கம்.சுந்:7 24/3
சுரர் நடுக்கு உற அமுது கொண்டு எழுந்த நாள் தொடரும் – கம்.சுந்:7 48/3
வில் என இடிக்க விண்ணோர் நடுக்கு உற வீரன் ஆர்த்தான் – கம்.சுந்:8 17/4
பெரும் கடல் உற புடைத்து இறுத்து உக பிசைந்தான் – கம்.சுந்:8 23/2
திலகம் மண் உற வணங்கினர் கோயிலின் தீர்ந்தார் – கம்.சுந்:9 5/2
கையொடு கை உற அணியும் கட்டினார் – கம்.சுந்:9 24/3
மீ உற தட கையால் வீரன் வீசு-தோறு – கம்.சுந்:9 38/2
மீ உற விண்ணிடை முட்டி வீழ்வன – கம்.சுந்:9 40/1
வரிந்து உற வல்லிதின் சுற்றி வாலினால் – கம்.சுந்:9 41/1
விரிந்து உற வீசலின் கடலின் வீழ்குநர் – கம்.சுந்:9 41/2
மறைத்தன மகர தோரணத்தை வான் உற – கம்.சுந்:9 43/4
சேகு உற வினையின் செய்த தீமையும் தொடர்ந்து செல்ல – கம்.சுந்:10 13/2
பொய்தான் மணி எழு ஒன்றால் அன்று அது பொடியாய் உதிர்வு உற வடி வாளி – கம்.சுந்:10 33/2
நேரில் சென்று அவன் வயிர குனி சிலை பற்றி கொண்டு எதிர் உற நின்றான் – கம்.சுந்:10 34/4
பூம் தளிர் கைகளான் மெய் உற புல்லினாள் – கம்.சுந்:10 47/4
ஆர்ப்பு உற அஞ்சினர் அடங்கினார் பலர் – கம்.சுந்:12 9/1
போர்ப்பு உற செயலினை புகழ்கின்றார் பலர் – கம்.சுந்:12 9/2
பூவின் மெல்லியல் மேனி பொடி உற
பாவி வேடன் கை பார்ப்பு உற பேதுறும் – கம்.சுந்:12 30/2,3
பாவி வேடன் கை பார்ப்பு உற பேதுறும் – கம்.சுந்:12 30/3
வலம் கொள் தோளினான் மண்-நின்றும் வான் உற எடுத்த – கம்.சுந்:12 37/3
குன்று இசைத்து அயில் உற எறிந்த கொற்றனோ – கம்.சுந்:12 66/2
நச்சி நாளும் நகை உற நாண் இலன் – கம்.சுந்:12 94/2
நடு உற்று அமைய உற நோக்கி முற்றும் உவந்தான் நவை அற்றான் – கம்.சுந்:12 116/4
மீ கரிந்து நெடும் பணை வேர் உற
கா கரிந்து கரும் கரி ஆனவே – கம்.சுந்:13 16/3,4
கொழுந்து சுற்ற உயிர்ப்பு இலர் கோளும் உற
அழுந்து பட்டுளர் ஒத்து அயர்ந்தார் அழல் – கம்.சுந்:13 18/2,3
நினைவு அரும் பெரும் திசை உற விரிகின்ற நிலையால் – கம்.சுந்:13 24/2
நின்று சுற்று எரி பருகிட நெகிழ்வு உற உருகி – கம்.சுந்:13 36/3
எரி உற மடுப்பதும் எதிர்ந்துளோர் பட – கம்.யுத்1:2 35/1
ஏயின உற தகைய இத்துணையவேயோ – கம்.யுத்1:2 48/4
நின்று இடைவிடாது நெறி சென்று உற நெருக்கி – கம்.யுத்1:2 55/2
உயருமேல் அண்ட முகடு தன் முடி உற உயரும் – கம்.யுத்1:3 13/3
சேம வீடு உற செய்வதும் செம் தழல் முகந்த – கம்.யுத்1:3 42/2
மண்ணின் நின்று மேல் மலர் அயன் உலகு உற வாழும் – கம்.யுத்1:3 43/1
வனைந்ததாம் அன்ன மேனியினான்-தன் மேல் வாள் எயிறு உற ஊன்றி – கம்.யுத்1:3 88/3
தெய்வ பாசம் உற பிணி செய்தார் – கம்.யுத்1:3 92/2
மையல் காய் கரி முன் உற வைத்தார் – கம்.யுத்1:3 92/3
என்பு உற உருகுதி அழுதி ஏத்துதி – கம்.யுத்1:4 5/3
அன்பு உற காரணம் அறியகிற்றிலேன் – கம்.யுத்1:4 20/2
என்பு உற குளிரும் நெஞ்சு உருகுமேல் அவன் – கம்.யுத்1:4 20/3
பொருள் உற உணர்ந்த அ புலன் கொள் கேள்வியார் – கம்.யுத்1:4 23/2
துப்பு உற சிவந்த வாய் நினைந்து சோர்குவான் – கம்.யுத்1:4 24/3
சார்வு உற நின்ற நீர் சமைந்தவாறு எலாம் – கம்.யுத்1:4 41/3
பகை உற வருதலும் துறந்த பண்பு இது – கம்.யுத்1:4 60/3
தாம் உற எளிவரும் தகைமையார் அலர் – கம்.யுத்1:4 80/1
நாம் உற வல்லவர் நம்மை நண்ணினால் – கம்.யுத்1:4 80/2
தோம் உற நீங்குதல் துணிவர் ஆதலின் – கம்.யுத்1:4 80/3
ஒளி உற உயர்ந்தவர் ஒப்ப எண்ணலார் – கம்.யுத்1:4 94/3
கருத்து உற நோக்கி போந்த காலமும் நன்று காதல் – கம்.யுத்1:4 104/1
உற உவந்து அருளி மீளா அடைக்கலம் உதவினானே – கம்.யுத்1:4 126/2
வழிந்த கண்ணீரின் மண்ணில் மார்பு உற வணங்கினானை – கம்.யுத்1:4 138/2
உற பெரும் பகை வரின் உதவும் உண்மையர் – கம்.யுத்1:5 27/3
என்று கூறலும் எழுந்து இரு நிலன் உற இறைஞ்சி – கம்.யுத்1:5 73/1
மண்ணில் வேர் உற பற்றிய நெடு மரம் மற்றும் – கம்.யுத்1:6 28/3
வெள்ளி வெண் பற்களை கிழித்து விண் உற
துள்ளலுற்று இரிந்தன குரங்கின் சூழ்ந்தில – கம்.யுத்1:6 39/3,4
உறு சினம் உற பல உருவு கொண்டன – கம்.யுத்1:6 42/3
இரும்பு உற செல்வன இழிவ கீழுற – கம்.யுத்1:6 47/2
வாழியர் உலகினை வளைத்து வான் உற
சூழ் இரும் பெரும் சுடர் பிழம்பு தோன்றலால் – கம்.யுத்1:6 54/1,2
நெருப்பு உற பொங்கும் வெம் பால் நீர் உற்றது அன்ன நீரான் – கம்.யுத்1:7 11/4
சோரும் நாகம் நிலன் உற தூங்குமால் – கம்.யுத்1:8 34/4
மயிந்தன் இட்ட நெடு வரை வான் உற
உயர்ந்து முட்டி விழ எழுந்து ஓத நீர் – கம்.யுத்1:8 39/1,2
உண்ணஉண்ண சென்று ஒன்றினொடு ஒன்று உற
சுண்ண நுண் பொடி ஆகி தொலைந்தன – கம்.யுத்1:8 44/2,3
துப்பு உற கடல் தூய துவலையால் – கம்.யுத்1:8 60/1
தாயினும் அன்பினானை தாள் உற வணங்கி தம்தம் – கம்.யுத்1:9 17/2
கால் உற வளைத்த காமன் வில் என காட்டிற்று அன்றே – கம்.யுத்1:9 19/4
பொன் நெடும் திரள் தோள் ஐயன் மெய் உற புழுங்கி நைந்தான் – கம்.யுத்1:9 22/2
அகன் உற பொலிந்த வள்ளல் கருணையால் அழுத கண்ணன் – கம்.யுத்1:9 28/1
ஒத்து உற உணர்ந்திலாமை உயிரொடும் உறவினோடும் – கம்.யுத்1:9 34/3
அவள் துயக்கின் மலர் அம்பு உற வெம்பும் – கம்.யுத்1:11 1/2
திக்கொடு பொருப்பு உற நெருப்பொடு திரிந்தான் – கம்.யுத்1:12 13/4
என்பு உற கிழிந்த புண்ணின் இழி பெரும் குருதியோடும் – கம்.யுத்1:12 34/1
தூ அணை குருதி செக்கர் சுவடு உற பொலிந்த தோளான் – கம்.யுத்1:13 9/2
நிறத்து உற வாளி கோத்து நேர் வந்து நிற்கும் ஆகின் – கம்.யுத்1:14 12/3
புறத்து உற எதிரே வந்து போர் தர புகல்தி என்றான் – கம்.யுத்1:14 12/4
கொம்பு உடை பணை கூறு உற நூறின – கம்.யுத்2:15 20/2
பாய்ந்த தானை பெருமையும் பார்த்து உற
காய்ந்த நெஞ்சன் கனல் சொரி கண்ணினன் – கம்.யுத்2:15 43/2,3
மொத்தி நின்று முடி தலை கீழ் உற
பத்தி வன் தடம் தோள் உற பற்றுவான் – கம்.யுத்2:15 66/3,4
பத்தி வன் தடம் தோள் உற பற்றுவான் – கம்.யுத்2:15 66/4
கடித்தலத்து இரு கால் உற கைகளால் – கம்.யுத்2:15 67/1
மீ எடுத்து விசும்பு உற வீசினான் – கம்.யுத்2:15 74/4
மற்று நீலன் அரக்கனை மாடு உற
சுற்றி வால் கொடு தோளினும் மார்பினும் – கம்.யுத்2:15 78/1,2
பொற்பு உற தழுவிய தன்மை போன்றதால் – கம்.யுத்2:15 112/4
மடுத்து ஆங்கு உற வளர்ந்தால் என வளர்க்கின்றவன் உருவம் – கம்.யுத்2:15 162/3
தோளில் நாண் உற வாங்கினன் துரந்தனன் சுருதி – கம்.யுத்2:15 228/3
புரண்டு தோள் உற பொலன் கொள் நாண் வலம்பட போக்கி – கம்.யுத்2:15 239/2
மறு இலாதது ஓர் வடி கணை தொடுத்து உற வாங்கி – கம்.யுத்2:15 240/2
தூ அகலாத வை வாய் எஃகு உற தொளை கை யானை – கம்.யுத்2:16 9/3
சிவையின் வாய் என்ன செம் தீ உயிர்ப்பு உற திறந்த மூக்கன் – கம்.யுத்2:16 14/2
வளை அமை வரி வில் வாளி மெய் உற வழங்கும் ஆயின் – கம்.யுத்2:16 16/3
மலை உற பெரியர் ஆய வாள் எயிற்று அரக்கர் தானை – கம்.யுத்2:16 18/1
குலை உற குளித்த வாளி குதிரையை களிற்றை ஆளை – கம்.யுத்2:16 18/3
தலை உற பட்டது அல்லால் உடல்களில் தங்கிற்று உண்டோ – கம்.யுத்2:16 18/4
விட்டு உற நடத்தி ஓட்டி விரைவு உள சாரி வந்தார் – கம்.யுத்2:16 48/3
நின்று இரண்டு கதுப்பும் உற நெடு முசலம் கொண்டு அடிப்ப – கம்.யுத்2:16 51/3
நவை உற வந்தது என் நீ அமுது உண்பாய் நஞ்சு உண்பாயோ – கம்.யுத்2:16 126/4
சுடல் உற சுட்டு வேறு ஓர் மருந்தினால் துயரம் தீர்வர் – கம்.யுத்2:16 141/2
மு தலை அயிலின் உச்சி முதுகு உற மூரி வால்-போல் – கம்.யுத்2:16 189/3
உலை உற வெந்த பொன் செய் கம்மியர் கூடம் ஒப்ப – கம்.யுத்2:16 193/3
மண் இரண்டு உற கிழிந்தது என்று இமையவர் மறுக – கம்.யுத்2:16 232/2
திக்கு உற விளக்குவான் சிறுவன் தீயவன் – கம்.யுத்2:16 267/1
தொடை பெரும் பகழியின் மாரி தூர்த்து உற
அடைப்பென் என்று அடைத்தனன் விசும்பின் ஆறு எலாம் – கம்.யுத்2:16 271/3,4
பாடு உற நடந்தனன் அனுமன் பாறினன் – கம்.யுத்2:16 278/3
ஈடு உற துரந்தனன் அவையும் இற்று உக – கம்.யுத்2:16 303/3
சிந்துவும் தன் நிலை குலைய சேண் உற
வந்தது தசமுகன் விடுத்த மா படை – கம்.யுத்2:16 307/3,4
பந்தி பந்தியின் பல் குலம் மீன் குலம் பாகுபாடு உற பாகத்து – கம்.யுத்2:16 342/1
மெய் இரண்டு நூறு_ஆயிரம் பகழியால் வெரிந் உற தொளை போன – கம்.யுத்2:16 344/2
வன் திறல் குரங்கின் தானை வான் உற ஆர்த்த ஓதை – கம்.யுத்2:17 73/3
புண்தான் உறு நெஞ்சு புழுக்கம் உற
திண்டாடினன் வந்த சின திறலோன் – கம்.யுத்2:18 27/3,4
அசும்பு உற உருகிய உலகம் ஆர்த்து எழ – கம்.யுத்2:18 87/2
தேய்ந்தது சிதைந்தது சிந்தி சேண் உற
சாய்ந்தது தகை பெரும் கவியின் தானையே – கம்.யுத்2:18 99/3,4
நிரந்தன நெடும் பிணம் விசும்பின் நெஞ்சு உற
பரந்தன குருதி அ பள்ள வெள்ளத்தின் – கம்.யுத்2:18 102/3,4
புண் உற உயிர் உகும் புரவி பூட்டு அற – கம்.யுத்2:18 108/1
மண் உற விண்ணின் வீழ் மானம் போன்றன – கம்.யுத்2:18 108/4
தூண்டினர் மருங்கு உற சுற்றினார் தொகை – கம்.யுத்2:18 124/3
வில்லியை இனிது உற விடு கணை மழையினர் – கம்.யுத்2:18 137/3
செவ்வே உற நினையா ஒரு செயல் செய்குவென் என்பான் – கம்.யுத்2:18 154/3
நா மாண்டு அற அயல் நின்று உற நடுவே புக நடந்தான் – கம்.யுத்2:18 175/4
ஈடு உற இடபன் மார்பத்து ஈர்_ஐந்து பகழி எய்தான் – கம்.யுத்2:18 231/4
மண் ஈரம் உற கடிது ஊர் புக வந்தார் – கம்.யுத்2:18 252/4
பங்கம் உற நூறி இலக்குவனை படேனேல் – கம்.யுத்2:19 10/2
வீரர் வந்து உடன் உற விமல நீ நெடும் – கம்.யுத்2:19 30/3
நிலைத்து நின்று சினம் முந்து செல்ல எதிர் சென்று சென்று உற நெருக்கலால் – கம்.யுத்2:19 64/3
பற்றி வந்த மரம் வேறுவேறு உற நொறுக்கி நுண் பொடி பரப்பினான் – கம்.யுத்2:19 71/4
நெருப்பை உற்றது ஓர் இரும்பு கூடம் உற நீறு பட்டது நிகர்த்ததால் – கம்.யுத்2:19 80/4
மார்பின்-மேலும் உயர் தோளின்-மேலும் உற வாலி காதலன் வழங்கினான் – கம்.யுத்2:19 85/2
முதுகு உற சென்று நின்ற கணை எலாம் முறையின் வாங்கி – கம்.யுத்2:19 188/3
பின் உற வயிர திண் தோள் பிணித்தது பெயர்த்து ஒன்று எண்ணி – கம்.யுத்2:19 236/2
நெரிந்து எழு புருவத்தான் தன் நிறத்து உற நின்றது அன்றே – கம்.யுத்3:21 20/4
மலைகளை நோக்கும் மற்று அ வான் உற குவிந்த வன் கண் – கம்.யுத்3:22 26/1
தெருள் உற தொடர்ந்து வீசி செல்வன தேவர் காண – கம்.யுத்3:22 144/2
நெய் உற கொளுத்தப்பட்ட நெருப்பு என பொருப்பின் ஓங்கும் – கம்.யுத்3:22 145/1
மெய் உற குருதி தாரை விசும்பு உற விளங்கி நின்றது – கம்.யுத்3:22 145/2
மெய் உற குருதி தாரை விசும்பு உற விளங்கி நின்றது – கம்.யுத்3:22 145/2
தம்தம் நல் உணர்வு ஒடுங்கினர் மண் உற சாய்ந்தார் – கம்.யுத்3:22 175/4
உற மேவிய காதல் உனக்கு உடையார் – கம்.யுத்3:23 10/1
மாடு உற வளைந்து நின்ற வளை எயிற்று அரக்கிமாரை – கம்.யுத்3:23 22/1
பாடு உற நீக்கி நின்ற பாவையை தழுவி கொண்டு – கம்.யுத்3:23 22/2
வேனிலான் மேனியாய் மருந்தை மெய் உற – கம்.யுத்3:24 87/4
ஓங்கிய தம்பியை உயிர் வந்து உள் உற
வீங்கிய தோள்களால் தழுவி வெம் துயர் – கம்.யுத்3:24 104/1,2
உழுத மார்பினான் உருகி உள் உற
தழுவி நிற்றலும் தாழ்ந்து தாள் உற – கம்.யுத்3:24 109/2,3
தழுவி நிற்றலும் தாழ்ந்து தாள் உற
தொழுத மாருதிக்கு இனைய சொல்லுவான் – கம்.யுத்3:24 109/3,4
மந்திரர் எவரும் வந்து மருங்கு உற படர்ந்தார் பட்ட – கம்.யுத்3:26 1/3
கோல் தலைத்தலை உற மறுக்கம் கூடினார் – கம்.யுத்3:27 49/2
தீ ஒத்த வயிர வாளி உடல் உற சிவந்த சோரி – கம்.யுத்3:27 73/1
வெதிர் ஒத்த சிகர குன்றின் மருங்கு உற விளங்கலாலும் – கம்.யுத்3:27 95/1
கடிக்கின்றன கனல் வெம் கணை கலி வான் உற விசை-மேல் – கம்.யுத்3:27 110/3
மதத்தால் எதிர் வரு காலனை ஒரு கால் உற மருமத்து – கம்.யுத்3:27 123/3
சீற்றம் தலைத்தலை சென்று உற இது தீர் என தெரியா – கம்.யுத்3:27 129/3
சினத்தால் நெடும் சிலை நாண் தடம் தோள்-மேல் உற செலுத்தா – கம்.யுத்3:27 152/3
மின் திரள் சுடரது கடல் பருகும் வடவனல் வெளி உற வருவது என – கம்.யுத்3:28 18/3
படம் மறுகிட எதிர் விரவியது அ இருள் பகல் உற வரு பகை இரதம் – கம்.யுத்3:28 19/4
சோணிதம் நிலம் உற உலறிடவும் தொடு கணை விடுவன மிடல் கெழு திண் – கம்.யுத்3:28 26/2
செம்_புனல் சோரி செக்கர் திசை உற செறிகையாலும் – கம்.யுத்3:28 34/1
நிறை உற வாங்கி விட்டான் உலகு எலாம் நிறுத்தி நின்றான் – கம்.யுத்3:28 51/4
இடம் பிறங்கி வலம்பெயர்ந்து ஈடு உற
உடம்பு இறங்கி கிடந்து உழைத்து ஓங்கு தீ – கம்.யுத்3:29 7/2,3
மண் உற நடந்த தானை வளர்ந்த மா தூளி மண்ட – கம்.யுத்3:30 3/1
விண் உற நடக்கின்றாரும் மிதித்தனர் ஏக மேல் மேல் – கம்.யுத்3:30 3/2
தொடுக்குற்றன விசும்பூடு உற சுமந்து ஓங்கின எனினும் – கம்.யுத்3:31 107/2
வீங்கின பெரும் பிணம் விசும்பு உற அசும்பு படு சோரி விரிவுற்று – கம்.யுத்3:31 145/2
ஓங்கின நெடும் பரவை ஒத்து உயர எ திசையும் உற்று எதிர் உற
தாங்கினர் படை தலைவர் நூறு சத கோடியர் தடுத்தல் அரியார் – கம்.யுத்3:31 145/3,4
உள் தீ உற வெந்தன ஏழ் உலகும் – கம்.யுத்3:31 192/4
எண் வாய் உற மொய்த்தன இன் நறை உற்று – கம்.யுத்3:31 206/3
முன் நின்றார் எலாம் பின் உற காலினும் முடுகி – கம்.யுத்4:32 32/1
புறவு ஒன்றின் பொருட்டா யாக்கை புண் உற அரிந்த புத்தேள் – கம்.யுத்4:32 49/1
சிறை விரித்து-என்ன கொய்சகம் மருங்கு உற சேர்த்தி – கம்.யுத்4:35 6/2
வாகை மாலையும் மருங்கு உற வரி வண்டொடு அளவி – கம்.யுத்4:35 16/3
சுரிக்கும் மண்டலம் தூங்கு நீர் சுரிப்பு உற வீங்க – கம்.யுத்4:35 30/1
மன்ன கவ சத்து உற வரிந்தது என என்கோ – கம்.யுத்4:36 3/3
இடையூறு உற சிதைந்தாங்கு-என சரம் சிந்தின விறலும் – கம்.யுத்4:37 49/2
தசை உறு கணை-கொடு தரை உற விடலும் – கம்.யுத்4:37 86/4
இரு திசை எயிறு உற வருவன பெரிய – கம்.யுத்4:37 91/2
ஓய்வு அகன்றது ஒரு தலை நூறு உற
போய் அகன்று புரள பொரு கணை – கம்.யுத்4:37 161/1,2
வேறு வேறு திசை உற வெம் கணை – கம்.யுத்4:37 187/3
மந்தரம் புரை தோள் உற வாங்கினான் – கம்.யுத்4:37 192/4
துப்பு உற செய்ய வாய் மணி தோகை-பால் – கம்.யுத்4:40 1/3
துப்பு உற சிவந்த வாய் விஞ்சை தோகையர் – கம்.யுத்4:40 35/2
மாடு உற கொணர்ந்தனன் வள்ளல் கூறுவான் – கம்.யுத்4:40 83/4
களவை ஆய்ந்து உற தெளிந்திலது ஆயினும் கண்ணால் – கம்.யுத்4:40 92/3
புடை அவாவுற சேனையை வளைப்பு உற போக்கி – கம்.யுத்4:40 125/2
செய்ய தாமரை தாள் இணை முடி உற சேர்த்தி – கம்.யுத்4:41 11/3
ஓதினர் நாண் உற ஓங்கினான் தொழும் – கம்.யுத்4:41 89/3

மேல்


உற_உற (1)

சுடர் உற_உற நீண்ட சுரும்பு இமிர் அடுக்கத்த – கலி 45/16

மேல்


உறக்கம் (14)

ஊழி பெயர்ந்து என கங்குல் ஒரு வண்ணம் புடை பெயர உறக்கம் நீத்த – கம்.பால:11 18/1
ஓது கங்குலில் நெடிது உறக்கம் நீங்கினான் – கம்.அயோ:14 137/4
உறக்கம் உற்றான் என உணர்வு நீங்கினான் – கம்.ஆரண்:4 19/4
உறக்கம் உற்றார் கனவு உற்றார் எனும் உணர்வினொடும் ஒதுங்கி மணியால் ஓங்கல் – கம்.கிட்:13 30/3
மற்று அ மைந்தனும் உறக்கம் மாறினான் – கம்.கிட்:15 7/1
இடை புகல் அரியது ஓரி உறக்கம் எய்தினான் – கம்.சுந்:2 127/2
தூரியம் அடங்கின தொடங்கியது உறக்கம் – கம்.சுந்:2 156/4
சேண் உயர் உறக்கம் தீர்ந்த சிந்தையர் செய்வது ஓரார் – கம்.சுந்:2 185/2
உறக்கம் என்பதனை ஓட முனிந்தான் – கம்.யுத்1:11 22/4
உறக்கம் அ வழி நீங்கி உண தகும் – கம்.யுத்2:16 54/1
துயில்கின்றாயோ இன்று இ உறக்கம் துறவாயோ – கம்.யுத்3:22 205/4
உள்ளுறு துன்பம் ஊன்ற உற்றனன் உறக்கம் அன்றோ – கம்.யுத்3:24 7/1
உறக்கம் தீர்ந்தனன் உறைகின்றது இவர் தொடர்ந்து ஒறுக்க – கம்.யுத்3:30 22/4
உறக்கம் நீங்கி உணர்ச்சியுற்றான் என – கம்.யுத்4:37 176/1

மேல்


உறக்கமும் (1)

மனையும் வாழ்வும் உறக்கமும் மாற்றினான் – கம்.யுத்2:19 153/4

மேல்


உறக்கினும் (1)

உறக்கினும் கொல்லும் உணரினும் கொல்லும் மால் விசும்பில் – கம்.சுந்:7 38/1

மேல்


உறக்கு (1)

பூ இயல் அமளி மேலா பொய் உறக்கு உறங்குவானை – கம்.சுந்:2 211/2

மேல்


உறக்கும் (2)

கன்று உறக்கும் குரவை கடைசியர் – கம்.பால:2 34/2
உகிர் புரை புக்கோர்-தம்மை உகிர்களால் உறக்கும் ஊன்றி – கம்.யுத்1:3 138/4

மேல்


உறங்க (2)

தீம் சேற்று கூவியர் தூங்குவனர் உறங்க
விழவின் ஆடும் வயிரியர் மடிய – மது 627,628
வாள் மருங்கு இலோர் காப்பு உறங்க
அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த – புறம் 22/13,14

மேல்


உறங்கல (1)

உறங்கல பிறங்கல் அயல் நின்ற உயர் வேழம் – கம்.கிட்:10 74/4

மேல்


உறங்கலர் (1)

உறங்கலர் உண் பதம் உலவை ஆதலால் – கம்.யுத்1:5 25/2

மேல்


உறங்கலால் (1)

உறங்கலால் உலகு உய்ந்ததால் – கம்.யுத்2:16 116/4

மேல்


உறங்கலையால் (1)

உடல் ஓய்வு உற நாளும் உறங்கலையால்
கடலே உரை நீயும் ஓர் கன்னி-கொலாம் – கம்.பால:23 11/3,4

மேல்


உறங்கவும் (1)

மைந்து உடை யானை கை வைத்து உறங்கவும்
திண் பிணி முரசும் கண் கிழிந்து உருளவும் – புறம் 229/18,19

மேல்


உறங்கா (1)

ஏனையரும் இன்னணம் உறங்கினர் உறங்கா
மானவனும் மந்திரி சுமந்திரனை வா வென்று – கம்.அயோ:5 17/1,2

மேல்


உறங்காதன (1)

பூ உறங்கினும் புன் உறங்காதன பொய்கை – கம்.பால:9 9/4

மேல்


உறங்காதாய் (1)

ஒரு வினையும் இல்லார் போல் உறங்குதியால் உறங்காதாய் – கம்.ஆரண்:1 56/4

மேல்


உறங்கியிற்றார் (1)

ஏயினன் அவர் எலாம் என் மந்திரத்து உறங்கியிற்றார் – கம்.சுந்:14 38/4

மேல்


உறங்கின (2)

மத்த மத வெம் களிறு உறங்கின மயங்கும் – கம்.சுந்:2 163/3
உறங்கின கேடு உற்றாலும் உணர்வரோ உணர்வு இலாதார் – கம்.யுத்1:8 20/4

மேல்


உறங்கினர் (3)

ஏனையரும் இன்னணம் உறங்கினர் உறங்கா – கம்.அயோ:5 17/1
உறங்கினர் பிணங்கி எதிர் ஊடினர்கள் அல்லார் – கம்.சுந்:2 157/4
பித்தரும் உறங்கினர் இனி பிறரிது என ஆம் – கம்.சுந்:2 163/4

மேல்


உறங்கினர்கள் (1)

உத்தமர் உறங்கினர்கள் யோகியர் துயின்றார் – கம்.சுந்:2 163/2

மேல்


உறங்கினும் (1)

பூ உறங்கினும் புன் உறங்காதன பொய்கை – கம்.பால:9 9/4

மேல்


உறங்கினை (1)

உறங்கினை என்பது அல்லால் உற்றது ஒன்று உளதோ என் நீ – கம்.யுத்2:16 143/3

மேல்


உறங்கு (3)

உறங்கு மேகம் நன்கு உணர்ந்து மாசு மீது உலாவுமே – கம்.கிட்:7 3/4
துடிப்ப அங்கு உறங்கு வாலி திண் செவி துளைக்கணே – கம்.கிட்:7 12/4
போதகத்தின் மழ கன்றும் புலி பறழும் உறங்கு இடனும் பொருந்திற்று அம்மா – கம்.கிட்:13 28/4

மேல்


உறங்கு-வயின் (1)

பூ கண் புதல்வன் உறங்கு-வயின் ஒல்கி – நற் 221/11

மேல்


உறங்குகின்ற (1)

மறந்தனர் உறங்குகின்ற வஞ்சரும் மறுகி மீள – கம்.யுத்2:19 272/2

மேல்


உறங்குகின்றது (1)

உறங்குகின்றது ஓர் நறு மலர் சோலை புக்கு உறைந்தார் – கம்.பால:9 3/4

மேல்


உறங்குகின்றபோது (1)

உறங்குகின்றபோது உயிருண்டல் குற்றம் என்று ஒழிந்தேன் – கம்.சுந்:12 51/1

மேல்


உறங்குகின்றன (1)

ஒளிபட உணர்ந்தில உறங்குகின்றன
தெளிவு_இல இன் துயில் விளையும் சேக்கையுள் – கம்.ஆரண்:10 122/2,3

மேல்


உறங்குகின்றார் (1)

உள்ளம் இன்றி உறங்குகின்றார் சிலர் – கம்.சுந்:2 169/4

மேல்


உறங்குகின்றானை (1)

ஒக்க நோக்கியர் குழாத்திடை உறங்குகின்றானை
புக்கு நோக்கினன் புகை புகா வாயிலும் புகுவான் – கம்.சுந்:2 138/3,4

மேல்


உறங்குதி (1)

உறங்குதி போய் என உளைய கூறினான் – கம்.யுத்2:16 86/4

மேல்


உறங்குதியால் (1)

ஒரு வினையும் இல்லார் போல் உறங்குதியால் உறங்காதாய் – கம்.ஆரண்:1 56/4

மேல்


உறங்குதிரோ (1)

எல்லீரும் உறங்குதிரோ யான் அழைத்தல் கேளீரோ – கம்.ஆரண்:6 105/4

மேல்


உறங்கும் (22)

வதி குருகு உறங்கும் இன் நிழல் புன்னை – குறு 5/2
தமியர் உறங்கும் கௌவை இன்றாய் – குறு 34/2
தனி குருகு உறங்கும் துறைவற்கு – ஐங் 144/2
வரை ஓங்கு உயர் சிமை கேழல் உறங்கும்
நன் மலை நாடன் பிரிதல் – ஐங் 268/3,4
மறம் புகல் மழ களிறு உறங்கும் நாடன் – அகம் 102/9
தாழ் சினை உறங்கும் தண் துறை ஊர – அகம் 286/7
ஆர் குருகு உறங்கும் நீர் சூழ் வள வயல் – அகம் 306/5
வஞ்சி கோட்டு உறங்கும் நாரை – புறம் 384/2
நீரிடை உறங்கும் சங்கம் நிழலிடை உறங்கும் மேதி – கம்.பால:2 6/1
நீரிடை உறங்கும் சங்கம் நிழலிடை உறங்கும் மேதி – கம்.பால:2 6/1
தாரிடை உறங்கும் வண்டு தாமரை உறங்கும் செய்யாள் – கம்.பால:2 6/2
தாரிடை உறங்கும் வண்டு தாமரை உறங்கும் செய்யாள் – கம்.பால:2 6/2
தூரிடை உறங்கும் ஆமை துறையிடை உறங்கும் இப்பி – கம்.பால:2 6/3
தூரிடை உறங்கும் ஆமை துறையிடை உறங்கும் இப்பி – கம்.பால:2 6/3
போரிடை உறங்கும் அன்னம் பொழிலிடை உறங்கும் தோகை – கம்.பால:2 6/4
போரிடை உறங்கும் அன்னம் பொழிலிடை உறங்கும் தோகை – கம்.பால:2 6/4
பொய் உறங்கும் மடந்தைமார் குழல் வண்டு பொம்மென விம்மவே – கம்.அயோ:3 60/4
மாதவத்தோர் உறை இடமும் மழை உறங்கும் மணி தடமும் வான மாதர் – கம்.கிட்:13 28/2
அருகு உறங்கும் வயல் மருங்கு ஆய்ச்சியர் – கம்.கிட்:15 41/2
குருகு உறங்கும் குயிலும் துயிலுமால் – கம்.கிட்:15 41/4
தூம்பு உறங்கும் முகத்தின் துய்த்து உடல் – கம்.யுத்2:16 64/2
பாம்பு உறங்கும் படர் செவி பாழியான் – கம்.யுத்2:16 64/4

மேல்


உறங்குவ (1)

உறங்குவ மகளிரோடு ஓதும் கிள்ளையே – கம்.பால:3 47/4

மேல்


உறங்குவாய் (1)

உணங்குவாய் அல்லை நீ உறங்குவாய் என்றாள் – கம்.அயோ:2 52/4

மேல்


உறங்குவாயோ (1)

அயர்த்தனை உறங்குவாயோ அமர் பொருது அலசினாயோ – கம்.யுத்3:29 51/4

மேல்


உறங்குவாரை (1)

உறங்குவாரை வந்து ஒல்லை எய்தினான் – கம்.கிட்:15 5/4

மேல்


உறங்குவாள் (1)

புனை இழை ஒரு மயில் பொய் உறங்குவாள்
கனவு எனும் நலத்தினால் கணவன் புல்லினாள் – கம்.பால:19 64/3,4

மேல்


உறங்குவான் (4)

உறங்குவான் பெயர் உறுதி என்று ஆர் உனக்கு உரைத்தார் – கம்.யுத்1:3 49/4
ஓதநீர் விரிந்தது என்ன உறங்குவான் நாசி காற்றால் – கம்.யுத்2:16 45/1
மட்டு அற உறங்குவான் தன் மார்பிடை மாலை மான – கம்.யுத்2:16 48/2
ஊழி நாளும் உறங்குவான் – கம்.யுத்2:16 111/4

மேல்


உறங்குவானை (1)

பூ இயல் அமளி மேலா பொய் உறக்கு உறங்குவானை
காவி அம் கண்ணிதன்-பால் கண்ணிய காதல் நீரின் – கம்.சுந்:2 211/2,3

மேல்


உறத்தூர் (1)

அரிமணவாயில் உறத்தூர் ஆங்கண் – அகம் 266/13

மேல்


உறந்தை (16)

பிறங்கு நிலை மாடத்து உறந்தை போக்கி – பட் 285
மறம் கெழு சோழர் உறந்தை அவையத்து – நற் 400/7
வளம் கெழு சோழர் உறந்தை பெரும் துறை – குறு 116/2
கறங்கு இசை விழவின் உறந்தை குணாது – அகம் 4/14
பிண்ட நெல்லின் உறந்தை ஆங்கண் – அகம் 6/5
அறம் கெழு நல் அவை உறந்தை அன்ன – அகம் 93/5
நொச்சி வேலி தித்தன் உறந்தை
கல் முதிர் புறங்காட்டு அன்ன – அகம் 122/21,22
இன் கடும் கள்ளின் உறந்தை ஆங்கண் – அகம் 137/6
தித்தன்_வெளியன் உறந்தை நாள்_அவை – அகம் 226/14
புனல் பொரு புதவின் உறந்தை எய்தினும் – அகம் 237/14
கெடல் அரு நல் இசை உறந்தை அன்ன – அகம் 369/14
காவிரி படப்பை உறந்தை அன்ன – அகம் 385/4
மறம் கெழு சோழர் உறந்தை அவையத்து – புறம் 39/8
அறம் துஞ்சு உறந்தை பொருநனை இவனே – புறம் 58/9
உறந்தை அன்ன உரை சால் நன் கலம் – புறம் 352/10
செல்லா நல் இசை உறந்தை குணாது – புறம் 395/19

மேல்


உறந்தையும் (1)

ஓடா பூட்கை உறந்தையும் வறிதே அதாஅன்று – சிறு 83

மேல்


உறந்தையொடு (1)

பங்குனி விழவின் உறந்தையொடு
உள்ளி_விழவின் வஞ்சியும் சிறிதே – நற் 234/7,8

மேல்


உறந்தையோனே (2)

உறந்தையோனே குருசில் – புறம் 68/18
பிறங்கு நிலை மாடத்து உறந்தையோனே
பொருநர்க்கு ஓங்கிய வேலன் ஒரு நிலை – புறம் 69/12,13

மேல்


உறல் (20)

உறல் முறை மரபின் கூற்றத்து – குறு 267/7
இன் உறல் இள முலை ஞெமுங்க – குறு 314/5
எறி கண் பேது உறல் ஆய் கோடு இட்டு – குறு 358/2
பிரிந்து உறல் அறியா விருந்து கவவி – ஐங் 419/2
உறல் உறு குருதி செரு_களம் புலவ – பதி 86/1
சுருக்கமும் ஆக்கமும் சூள் உறல் வையை – பரி 6/73
உறல் ஊறு கமழ் கடாத்து ஒல்கிய எழில் வேழம் – கலி 8/4
இன் உறல் வியன் மார்ப அது மனும் பொருளே – கலி 8/23
உறல் யாம் ஒளி வாட உயர்ந்தவன் விழவினுள் – கலி 30/13
இன் உறல் வியன் மார்ப இனையையால் கொடிது என – கலி 100/21
தாது-உண்_பறவை பேது உறல் அஞ்சி – அகம் 4/11
அறல் என விரிந்த உறல் இன் சாயல் – அகம் 191/15
உறல் இன் சாயலொடு ஒன்றுதல் மறந்தே – அகம் 213/24
நன் நுதல் அரிவை இன் உறல் ஆகம் – அகம் 399/3
மானம் மணி முடி மன்னவன் நிலை சோர்வு உறல் மதியான் – கம்.பால:24 25/1
உன் கிளை எனது அன்றோ உறு துயர் உறல் ஆமோ – கம்.அயோ:8 43/3
குலைவு உறல் அன்னம் முன்னம் யாரையும் கும்பிடா என் – கம்.ஆரண்:12 66/1
புறத்து உறல் அஞ்சி வேறு ஓர் அரணம் புக்கு உறைதல் நோக்கி – கம்.சுந்:1 29/1
வேந்து உறல் பழுது என விளம்புவார் சிலர் – கம்.சுந்:12 10/4
உறல் நல்லது பேர் இசை என்று உணர்வான் – கம்.யுத்2:18 63/4

மேல்


உறலால் (1)

சாயை புக்கு உறலால் கண்டோர் அயர்வுற கை விலோடும் – கம்.கிட்:11 99/3

மேல்


உறலின் (2)

உண்டவர் பெரும் களி உறலின் ஓதியர் – கம்.கிட்:1 12/3
உயர்க்கும் விண் மிசை ஓங்கலின் மண்ணின் வந்து உறலின்
அயர்ந்து வீழ்ந்தனர் அழிந்தனர் அரக்கராய் உள்ளார் – கம்.சுந்:7 53/2,3

மேல்


உறலே (1)

ஏதம் சொல்லி பேது பெரிது உறலே – அகம் 236/21

மேல்


உறவாகலையோ (1)

ஒருவேனொடு நீ உறவாகலையோ – கம்.பால:23 14/4

மேல்


உறவாகி (1)

மா முனிவர்க்கு உறவாகி வனத்திடையே வாழும் – கம்.அயோ:13 23/1

மேல்


உறவி (1)

ஒரு தலை படாஅ உறவி போன்றனம் – அகம் 339/10

மேல்


உறவினை (1)

தூயையா உடையையால் உறவினை துணிகுவார் – கம்.கிட்:3 14/4

மேல்


உறவினோடும் (2)

உஞ்சு பிழையாய் உறவினோடும் என உன்னா – கம்.ஆரண்:11 24/1
ஒத்து உற உணர்ந்திலாமை உயிரொடும் உறவினோடும்
இத்துணை இருந்தது என்னும் தன்மையும் இயம்புவீரால் – கம்.யுத்1:9 34/3,4

மேல்


உறவு (26)

விதுப்பு உறவு அறியா ஏம காப்பினை – புறம் 20/19
தன் கடை தோன்றி என் உறவு இசைத்தலின் – புறம் 395/24
பயில் உறவு உற்றபடி பெரும்பான்மை இ பெரும் திரு நகர் படைப்பான் – கம்.பால:3 4/2
கள் அவிழ் கோதை மாதர் காதொடும் உறவு செய்யும் – கம்.பால:16 10/1
தெரிஞ்சு உறவு என மிகும் தெளிவும் ஆய் வரும் – கம்.அயோ:1 21/2
ஒருவனோ இவற்கு இ ஊர் உறவு என்றார் சிலர் – கம்.அயோ:4 187/4
இ முறை உறவு என்னா இனிது இரு நெடிது எம் ஊர் – கம்.அயோ:8 26/4
ஏது பதி ஏது பெயர் யாவர் உறவு என்றான் – கம்.ஆரண்:6 31/3
உன் உறவு நீ தீர்த்தாய் ஓர் உறவும் இல்லாதேன் – கம்.ஆரண்:13 96/3
உன்-பால் இல்லை என்ற-கால் ஒளிப்பாரோடும் உறவு உண்டோ – கம்.கிட்:1 28/4
உயிரே கெடுவாய் உறவு ஓர்கிலையோ – கம்.கிட்:10 56/4
என்றைக்கு உறவு ஆக இருந்தனையே – கம்.கிட்:10 57/4
கோ இயல் தருமம் நீங்க கொடுமையோடு உறவு கூடி – கம்.கிட்:11 69/3
உறவு உன்னா உயிர் ஒன்ற ஓவினான் – கம்.கிட்:16 45/2
உறவு தாம் உடையார் ஒடுங்கார்களோ – கம்.சுந்:2 151/4
ஈரம் இல்லா நிருதரோடு என்ன உறவு உண்டு உனக்கு ஏழை – கம்.யுத்1:1 7/3
சீர்க்கு உறவு ஆய் இடை செறுநர் சீறிய – கம்.யுத்1:4 63/2
போர்க்கு உறவு அன்றியே போந்த போது இவன் – கம்.யுத்1:4 63/3
ஆர்க்கு உறவு ஆகுவன் அருளின் ஆழியாய் – கம்.யுத்1:4 63/4
துறவியின் உறவு பூண்ட தூயவர் துணைவன் என்னை – கம்.யுத்1:4 126/1
பிறர் மனை நோக்குவேமை உறவு என பெறுதி போலாம் – கம்.யுத்2:16 129/4
ஆர் உறவு ஆக தக்கேன் அளியத்தேன் அழுந்துகின்றேன் – கம்.யுத்2:19 211/4
உறவு உள தன்மை எல்லாம் உணர்த்துவென் அரக்கனோடு அ – கம்.யுத்2:19 270/2
உயிரோ நானோ யாவர் உனக்கு இங்கு உறவு அம்மா – கம்.யுத்3:22 206/4
கொண்டிலென் உறவு எலாம் கொடுத்து மாள நான் – கம்.யுத்3:24 72/3
உன்-தனது குலம் அடங்க உருத்து அமரில் பட கண்டும் உறவு ஆகாதே – கம்.யுத்4:38 6/3

மேல்


உறவுண்ட (1)

உறவுண்ட சிந்தையானும் உரை-செய்வான் ஒருவற்கு இன்னம் – கம்.கிட்:11 88/1

மேல்


உறவும் (4)

உன் உறவு நீ தீர்த்தாய் ஓர் உறவும் இல்லாதேன் – கம்.ஆரண்:13 96/3
பாவம் நீ தருமம் நீ பகையும் நீ உறவும் நீ – கம்.கிட்:7 127/4
ஒன்று ஆயுதம் உடையாய் அலை ஒரு நீ எனது உறவும்
கொன்றாய் உயர் தேர் மேல் நிமிர் கொடு வெம் சிலை கோலி – கம்.யுத்2:15 168/1,2
உய்யவோ கருணையாலோ தருமத்தோடு உறவும் உண்டோ – கம்.யுத்3:26 64/4

மேல்


உறவே (6)

பொம்மல் ஓதி பெரு விதுப்பு உறவே – நற் 71/11
அம்_சில்_ஓதி அரும் படர் உறவே – நற் 105/10
கடும் பனி அற்சிரம் நடுங்கு அஞர் உறவே – குறு 76/6
பெரிய எவ்வம் யாம் இவண் உறவே – அகம் 230/16
இரப்போர்க்கு ஈயா இன்மை யான் உறவே – புறம் 72/18
அற்ற கண்டம் அவை ஆசையினது அந்தம் உறவே – கம்.ஆரண்:1 27/4

மேல்


உறவொடும் (2)

ஒப்பு அரும் திருவும் நீங்கி உறவொடும் உலக்க உன்னி – கம்.சுந்:3 127/3
உடை பெரும் குலத்தினரொடும் உறவொடும் உதவும் – கம்.யுத்2:15 252/1

மேல்


உறவோடு (1)

உலத்தோடு எதிர் தோளாய் எனது உறவோடு உயிர் உகுவேன் – கம்.பால:24 23/2

மேல்


உறவோடும் (1)

இம்மைக்கு உறவோடும் இறந்து அழியும் – கம்.ஆரண்:13 13/1

மேல்


உறவோர் (1)

வேந்து ஆகை துறந்த பின் மெய் உறவோர்
தாம் தாம் ஒழிய தமியேனுடனே – கம்.ஆரண்:14 72/2,3

மேல்


உறழ் (86)

செறுநர் தேய்த்த செல் உறழ் தட கை – திரு 5
மின் உறழ் இமைப்பின் சென்னி பொற்ப – திரு 85
முழவு உறழ் தட கையின் இயல ஏந்தி – திரு 215
எழு உறழ் திணி தோள் இயல் தேர் குட்டுவன் – சிறு 49
எழு சமம் கடந்த எழு உறழ் திணி தோள் – சிறு 112
குன்று உறழ் யானை மருங்குல் ஏய்க்கும் – பெரும் 352
முழு_முதல் கமுகின் மணி உறழ் எருத்தின் – நெடு 23
மெத்தென் சாயல் முத்து உறழ் முறுவல் – நெடு 37
கொள் உறழ் நறும் கல் பல கூட்டு மறுக – நெடு 50
அரவு உறழ் அம் சிலை கொளீஇ நோய் மிக்கு – குறி 158
உறழ் குறித்து எடுத்த உரு கெழு கொடியும் – பட் 171
முருகு உறழ் முன்பொடு கடும் சினம் செருக்கி – நற் 225/1
விசும்பு உறழ் புரிசை வெம்ப முற்றி – நற் 287/1
புலி நோக்கு உறழ் நிலை கண்ட – குறு 328/7
அத்த செயலை துப்பு உறழ் ஒண் தளிர் – ஐங் 273/1
வேய் உறழ் பணை தோள் இவளோடு – பதி 21/37
முருக்கு தாழ்பு எழிலிய நெருப்பு உறழ் அடைகரை – பதி 23/20
நல் அமர் கடந்த நின் செல் உறழ் தட கை – பதி 52/10
செல் உறழ் மறவர் தம் கொல் படை தரீஇயர் – பதி 58/4
ஓவு உறழ் நெடும் சுவர் நாள் பல எழுதி – பதி 68/17
மலை உறழ் யானை வான் தோய் வெல் கொடி – பதி 69/1
தார் அணி துணி மணி வெயில் உறழ் எழில் புகழ் அலர் மார்பின் – பரி 1/19
துணி படல் இல மணி வெயில் உறழ் எழில் நக்கு – பரி 1/21
முள் உறழ் முளை எயிற்று அமிழ்து ஊறும் தீ நீரை – கலி 4/13
எழு உறழ் தட கையின் இனம் காக்கும் எழில் வேழம் – கலி 25/9
கால் உறழ் கடும் திண் தேர் கடவினர் விரைந்தே – கலி 33/31
இருள் உறழ் இரும் கூந்தல் இவள் மாட்டு நீ இன்ன – கலி 49/18
அரவு கண் அணி உறழ் ஆரல் மீன் தகை ஒப்ப – கலி 64/4
வரை உறழ் நீள் மதில் வாய் சூழ்ந்த வையை – கலி 92/12
மயில் எருத்து உறழ் அணி மணி நிலத்து பிறழ – கலி 103/59
வேய் உறழ் மென் தோள் துயில் பெறும் வெம் துப்பின் – கலி 104/24
இடி உறழ் இசை இன் இயம் எழுந்து ஆர்ப்ப – கலி 104/54
உரும் உறழ் முரசின் தென்னவற்கு – கலி 104/79
இருள் உறழ் இரும் கூந்தல் மகளிரோடு அமைந்து அவன் – கலி 122/12
முத்து உறழ் மணல் எக்கர் அளித்த-கால் முன் ஆயம் – கலி 136/5
புரவலன் போலும் தோற்றம் உறழ் கொள – அகம் 32/3
முழவு உறழ் திணி தோள் நெடுவேள் ஆவி – அகம் 61/15
கழங்கு உறழ் முத்தமொடு நன் கலம் பெறூஉம் – அகம் 126/12
முன்றில் நீடிய முழவு உறழ் பலவில் – அகம் 172/11
கழங்கு உறழ் தோன்றல பழம் குழி தாஅம் – அகம் 173/15
முருகு உறழ் முன்பொடு பொருது களம் சிவப்ப – அகம் 181/6
எழு உறழ் திணி தோள் இயல் தேர் செழியன் – அகம் 209/4
பிறை உறழ் மருப்பின் கடுங்கண் பன்றி – அகம் 322/10
கால்வீழ்த்தன்று நின் கதுப்பு உறழ் புயலே – அகம் 323/13
கழங்கு உறழ் ஆலியொடு கதழ் உறை சிதறி – அகம் 334/8
பல் செரு கடந்த செல் உறழ் தட கை – அகம் 342/9
போது உறழ் கொண்ட உண்கண் – அகம் 354/13
செம்பு உறழ் புரிசை பாழி நூறி – அகம் 375/13
உறழ் மணியான் உயர் மருப்பின – புறம் 22/2
செம்பு உறழ் புரிசை செம்மல் மூதூர் – புறம் 37/11
எழு சமம் கடந்த எழு உறழ் திணி தோள் – புறம் 39/11
எழு உறழ் திணி தோள் வழு இன்றி மலைந்தோர் – புறம் 61/16
உறழ் வேல் அன்ன ஒண் கயல் முகக்கும் – புறம் 249/6
ஓவு உறழ் இரும் புறம் காவல் கண்ணி – புறம் 345/9
மதி உறழ் ஆரம் மார்பில் புரள – புறம் 362/2
அரவு உறழ் ஆரம் முகக்குவம் எனவே – புறம் 368/18
வரை உறழ் மார்பின் வையகம் விளக்கும் – புறம் 398/26
விரவு மணி ஒளிர்வரும் அரவு உறழ் ஆரமொடு – புறம் 398/27
குன்று உறழ் வரி சிலை குவவு தோளினாய் – கம்.பால:5 78/2
உரும் உறழ் முழக்கொடும் ஊழி தீயொடும் – கம்.பால:7 22/2
சூடக அரவு உறழ் சூல கையினள் – கம்.பால:7 23/1
கூற்றும் உண்டு-கொல் கூற்று உறழ் வேலினாய் – கம்.பால:7 41/4
பொருப்பு உறழ் தோள் புணர் புண்ணியத்தது – கம்.பால:10 54/3
குன்று உறழ் வரி சிலை கொணர்-மின் ஈண்டு என – கம்.பால:13 2/2
கூற்று உறழ் நயனங்கள் சிவப்ப கூன் நுதல் – கம்.பால:19 21/1
துப்பு உறழ் இள வாச சுண்ணமும் உதிர் தாதும் – கம்.பால:23 30/3
கூற்று உறழ் சொல்லினால் கொலை செய்வேன்-கொலோ – கம்.அயோ:5 23/4
துப்பு உறழ் துவர் வாயின் தூய் மொழி மயிலோடும் – கம்.அயோ:9 26/1
கூற்று உறழ் வரி சிலை குரிசில் கூறுவான் – கம்.அயோ:11 56/4
குன்று உறழ் தோளினாரை நோக்கி அ குரக்கு சீயம் – கம்.கிட்:2 35/2
குன்று உறழ் நெடும் படை அடைதல் கூறுவாம் – கம்.கிட்:12 1/4
அமிழ்து உறழ் அயினியை அடுத்த உண்டியும் – கம்.கிட்:14 35/1
பொருப்பு உறழ் வயிர திண் தோள் பொரு சினத்து ஆளி போல்வான் – கம்.கிட்:16 16/1
அப்பு உறழ் வேலை-காறும் அலங்கு பேர் இலங்கை-தன்னை – கம்.சுந்:12 131/1
துப்பு உறழ் மேனி அண்ணல் மேரு வில் குழைய தோளால் – கம்.சுந்:12 131/3
மஞ்சு உறழ் மேனியர் வன் தோள் – கம்.சுந்:13 52/1
குன்று உறழ் நெடியவர் கொடுமை கூறி என் – கம்.யுத்1:5 22/3
காற்று உறழ் கலின மான் தேர் கடிதினின் கடாவி கண்ணுற்று – கம்.யுத்2:15 156/1
கூற்று உறழ் பகுவாய் விள்ள நகைத்து நீ கொணர்ந்த குன்றை – கம்.யுத்2:16 196/2
ஒரு தொடை விடுவன உரும் உறழ் கணை பட – கம்.யுத்2:18 129/1
தூம்பு உறழ் குருதி மண்ட தொடர் நெடு மரங்கள் சுற்றி – கம்.யுத்2:19 57/3
சேடனும் வெருவுற உரும் உறழ் திண் தெறு கணை முறை முறை சிதறினனால் – கம்.யுத்3:28 21/4
தூணியை உரும் உறழ் பகழிகளால் துணிபட முறை முறை சிதறினனால் – கம்.யுத்3:28 26/4
கண்டு கைகளோடு அணி வகுத்து உரும் உறழ் கற்கள் – கம்.யுத்4:32 6/1
ஊதை போல்வன உரும் உறழ் திறலன உருவி – கம்.யுத்4:32 16/1
விண்ணில் பட்டார் வெற்பு உறழ் காயம் பல மேன்மேல் – கம்.யுத்4:33 17/1

மேல்


உறழ்த்தோள் (1)

ஒய்ய போவாளை உறழ்த்தோள் இ வாள்_நுதல் – பரி 20/41

மேல்


உறழ்ந்த (1)

குன்று உறழ்ந்த களிறு என்கோ – புறம் 387/22

மேல்


உறழ்ந்து (4)

கோடு உறழ்ந்து எடுத்த கொடும் கண் இஞ்சி – பதி 16/1
வயங்கு கதிர் வயிரமோடு உறழ்ந்து பூண் சுடர்வர – பதி 16/16
புறஞ்சாய்ந்து காண்டைப்பாய் நெஞ்சே உறழ்ந்து இவனை – கலி 89/13
குன்று உறழ்ந்து என வளர் குவவு தோளினீர் – கம்.கிட்:16 12/2

மேல்


உறழ்ந்தும் (2)

வாரியும் வடித்தும் உந்தியும் உறழ்ந்தும்
சீர் உடை நன் மொழி நீரொடு சிதறி – பொரு 23,24
நிறைந்தும் உறழ்ந்தும் நிமிர்ந்தும் தொடர்ந்தும் – பரி 19/82

மேல்


உறழ்பு (3)

உரும் உறழ்பு இரங்கும் முரசின் பெரு மலை – பதி 25/10
இடி எதிர் கழறும் கால் உறழ்பு எழுந்தவர் – பரி 2/37
செறி நிரை பெண் வல் உறழ்பு யாது தொடர்பு என்ன – பரி 20/44

மேல்


உறழ (9)

முருகு உறழ பகை தலைச்சென்று – மது 181
பெயல் உறழ கணை சிதறி – மது 183
மணி மருள் நெய்தல் உறழ காமர் – மது 282
முல்லை பல் போது உறழ பூ நிரைத்து – நெடு 130
உறழ நனை வேங்கை ஒள் இணர் மலர – பரி 15/32
எரி உரு உறழ இலவம் மலர – கலி 33/10
பொரி உரு உறழ புன்கு பூ உதிர – கலி 33/11
பகல் உரு உறழ நிலவு கான்று விசும்பின் – அகம் 122/10
கடாஅ யானை கவுள் மருங்கு உறழ
ஆம் ஊர்பு இழிதரு காமர் சென்னி – அகம் 205/17,18

மேல்


உறழா (1)

உம்பர் நெடு வானினும் ஒப்பு உறழா
பம்பும் மணி தார் அணி பாய் பரிமா – கம்.யுத்2:18 42/2,3

மேல்


உறழும் (9)

செ வெரிந் உறழும் கொழும் கடை மழை கண் – குறு 222/6
தன் உரு உறழும் பாற்கடல் நாப்பண் – பரி 13/27
அவை ஐந்தும் உறழும் அணி கிளர் மேனியை – பரி 13/44
அவை நான்கும் உறழும் அருள் செறல்-வயின் மொழி – பரி 13/46
செ வெரிந் உறழும் கொழும் கடை மழை கண் – அகம் 42/3
வளை மருப்பு உறழும் முளை நெடும் பெரும் காய் – அகம் 223/4
இரு மருப்பு உறழும் நெடு மாண் நெற்றின் – புறம் 297/2
துப்பு உறழும் நீர்த்த சுடர் திருவடியால் துடைத்தாய் நீ – கம்.ஆரண்:1 60/4
காம்பு உறழும் தோளாளை கைவிடீர் என்னினும் யான் மிகையோ கள்வர் – கம்.ஆரண்:6 131/1

மேல்


உறற்கு (2)

உறற்கு அரிது ஆகும் அவன் மலர்ந்த மார்பே – அகம் 28/14
வெயில் உறற்கு இரங்கி மீதா விரி சிறை பந்தர் வீசி – கம்.கிட்:2 11/2

மேல்


உறா (21)

மல்லல் ஞாலம் யாவும் நீதி மாறு உறா வழக்கினால் – கம்.பால:3 21/3
என்றும் தேய்வு உறா தூணி யாத்து இரு – கம்.பால:6 20/2
நெஞ்சினர் ஈசன் கண்ணில் நெருப்பு உறா அனங்கன் அன்னார் – கம்.பால:10 20/2
செம் கயல் அனைய நாட்டம் செவி உறா முறுவல் தோன்றா – கம்.பால:16 9/1
குழை உறா மிளிரும் கெண்டை கொண்டலின் ஆலி சிந்த – கம்.பால:21 9/1
தழை உறா கரும்பின் சாபத்து அனங்க வேள் சரங்கள் பாய்ந்த – கம்.பால:21 9/2
இழை உறா புண் அறாத இள முலை ஒருத்தி சோர்ந்து – கம்.பால:21 9/3
மழை உறா மின்னின் அன்ன மருங்குல் போல் நுடங்கி நின்றாள் – கம்.பால:21 9/4
பண்டு ஆரும் உறா இடர்படறுவாள் – கம்.ஆரண்:11 46/4
மழை இடிப்பு உறா வய வெம் சீய மா – கம்.கிட்:3 47/1
முழை இடிப்பு உறா முரண் வெம் காலும் மென் – கம்.கிட்:3 47/2
கருவி மா மழை என்று களிப்பு உறா
பொருநர் தண்ணுமைக்கு அன்னமும் போகலா – கம்.கிட்:15 42/2,3
நரக தேயத்துள் நடுக்கு உறா இருளையும் நக்க – கம்.சுந்:12 40/2
பற்றுதல் பழுது என பழுது உறா ஒரு – கம்.யுத்1:4 82/3
நதி காய் நெடு மானமும் நாணும் உறா
மதி காய் குடை மன்னனை வைது உரையா – கம்.யுத்2:18 7/1,2
செயிர் ஒன்றும் உறா வகை இந்திரற்கு என்று செய்த – கம்.யுத்2:19 16/2
புக்கு அனைத்து உலகமும் குலுங்க நிமிர் தோள் புடைத்து உருமு-போல் உறா
இ கணத்து அவன் இறக்கும் என்பது ஒரு குன்று எடுத்து மிசை ஏவினான் – கம்.யுத்2:19 72/2,3
யாது என உணர்த்துகேன் உலகொடு இ உறா
காதை வன் பழியொடும் நிறுத்தி காட்டினேன் – கம்.யுத்3:24 70/3,4
மிடற்று வீசல் உறா விழுந்தான்-அரோ – கம்.யுத்3:29 5/3
அழித்தும் ஓர் பிறப்பு உறா நெறி சென்று அண்ம யாம் – கம்.யுத்3:31 176/3
பொய் உறா மாருதி உரையும் போற்றலாய் – கம்.யுத்4:40 80/4

மேல்


உறா-வகை (2)

என்னையும் பிரிந்தனர் இடர் உறா-வகை
உன்னை நீ என்-பொருட்டு உதவுவாய் என்றான் – கம்.அயோ:4 150/3,4
மேருவும் அணுவும் ஓர் வேறு உறா-வகை
சேர்வுற இயற்றுவென் கொணர செப்பு என்றான் – கம்.யுத்1:8 3/3,4

மேல்


உறா-வகையின் (1)

மல்லல் மா ஞாலம் ஓர் மறு உறா-வகையின் அ – கம்.கிட்:14 5/1

மேல்


உறாத (4)

ஊடிய மனத்தினர் உறாத நோக்கினர் – கம்.பால:14 21/1
உந்தை தீமையும் உலகு உறாத நோய் – கம்.அயோ:14 101/1
வெப்பினால் புலர்ந்து ஒரு நிலை உறாத மென் துகிலாள் – கம்.சுந்:3 8/4
ஓய்வுறு சிந்தையானுக்கு உறாத பேர் உறுதி சொன்னான் – கம்.யுத்2:16 34/4

மேல்


உறாதவர் (1)

பேது உறாதவர் இல்லை நீ வருந்தினை பெரிதும் – கம்.யுத்3:30 35/2

மேல்


உறாதன (2)

உண்டு இடர் உற்ற போது என் உறாதன – கம்.அயோ:4 178/4
உற்றது உண்டு எனா படர் உழந்து உறாதன உறுவாள் – கம்.சுந்:3 17/4

மேல்


உறாது (3)

புக்கவர் கண் இமை பொருந்து உறாது ஒளி – கம்.பால:3 31/1
தழை துடிப்புற சார்வு உறாது அவன் – கம்.கிட்:3 47/3
உற்ற பகழி உறாது முறியா உதிர்கின்றதை உன்னா – கம்.சுந்:8 46/2

மேல்


உறாதே (1)

மா தவன் அருள் உண்டாக வழிபடு படர் உறாதே
போது நீ அன்னை என்ன பொன் அடி வணங்கி போனாள் – கம்.பால:9 25/3,4

மேல்


உறாமே (1)

பெற்றிலன் எனினும் ஆண்டு ஒன்று உள்ளது பிழை உறாமே
மற்று உறு பொறி முன் செல்ல மறைந்து செல் அறிவு மான – கம்.சுந்:12 127/2,3

மேல்


உறாமையின் (1)

உற்று உறாமையின் உலைவு உறும் மலை என உருளும் – கம்.கிட்:7 68/4

மேல்


உறாவகை (1)

பழுது உறாவகை பந்தனை செய்தனன் வந்தித்து – கம்.சுந்:5 84/2

மேல்


உறாற்க (1)

முள்ளும் நோவ உறாற்க தில்ல – புறம் 171/13

மேல்


உறாஅ (8)

தோன்றி தோன்றுபு புதல் விளக்கு உறாஅ
மதர்வை நல் ஆன் மாசு இல் தெண் மணி – நற் 69/6,7
உறாஅ நோக்கம் உற்ற என் – நற் 75/9
உறாஅ வறு முலை மடாஅ – ஐங் 128/2
உறாஅ தகை செய்து இ ஊர் உள்ளான்-கொல்லோ – கலி 147/39
உறாஅ அரைச நின் ஓலை-கண் கொண்டீ – கலி 147/43
முளி புல் மீமிசை வளி சுழற்று உறாஅ
காடு கவர் பெரும் தீ ஓடு-வயின் ஓடலின் – அகம் 39/8,9
நிலம் வகுந்து உறாஅ ஈண்டிய தானையொடு – அகம் 124/4
எல் இடை உறாஅ அளவை வல்லே – அகம் 344/7

மேல்


உறாஅது (2)

தே மொழி மாதர் உறாஅது உறீஇய – கலி 139/16
எருது கால் உறாஅது இளைஞர் கொன்ற – புறம் 327/1

மேல்


உறாஅமை (1)

முறை நாள் கழிதல் உறாஅமை காண்டை – கலி 12/14

மேல்


உறாஅலின் (1)

இனி புணர்ந்த எழில் நல்லார் இலங்கு எயிறு உறாஅலின்
நனி சிவந்த வடு காட்டி நாண் இன்றி வரின் எல்லா – கலி 67/14,15

மேல்


உறாஅன் (1)

இரந்து குறை உறாஅன் பெயரின் – ஐங் 228/3

மேல்


உறி (3)

உறி கா ஊர்ந்த மறு படு மயிர் சுவல் – பெரும் 171
பாணி கொண்ட பல் கால் மெல் உறி
ஞெலி_கோல் கல பை அதளொடு சுருக்கி – நற் 142/2,3
உறி தாழ்ந்த கரகமும் உரை சான்ற முக்கோலும் – கலி 9/2

மேல்


உறியன் (1)

திண் கால் உறியன் பானையன் அதளன் – அகம் 274/6

மேல்


உறியொடு (2)

இமிழ் இசை மண்டை உறியொடு தூக்கி – கலி 106/2
உறியொடு வாரி உண்டு குருந்தொடு மருதம் உந்தி – கம்.பால:1 15/2

மேல்


உறில் (1)

பிறப்பான் உறில் வந்து பிறக்க எனா – கம்.ஆரண்:14 76/2

மேல்


உறின் (10)

கல் உறின் அ அடி கறுக்குந அல்லவோ – கலி 13/13
வளி உறின் அ எழில் வாடுவை அல்லையோ – கலி 13/21
திங்கள் அரவு உறின் தீர்க்கலார் ஆயினும் – கலி 140/17
வள்பு வலித்து ஊரின் அல்லது முள் உறின்
முந்நீர் மண்டிலம் ஆதி ஆற்றா – அகம் 104/4,5
கள் கொண்டு மறுகும் சாகாடு அளற்று உறின்
ஆய் கரும்பு அடுக்கும் பாய் புனல் ஊர – அகம் 116/3,4
முள் உறின் சிறத்தல் அஞ்சி மெல்ல – அகம் 160/9
தேர் வலான் அ உரை கேட்டு தீங்கு உறின்
யார் வலார் உயிர் துறப்பு எளிது அன்றே எனா – கம்.அயோ:5 40/1,2
மறம் செய்வான் உறின் மாளுதிர் மற்று இனி – கம்.கிட்:11 31/3
ஒப்பு உறின் ஒப்பார் நும் அலது இல்லீர் ஒருகாலே – கம்.கிட்:17 10/3
இற்று உறின் இற்று மாள்வென் அன்று எனின் என்னை ஏவின் – கம்.யுத்3:26 53/2

மேல்


உறினும் (5)

இணை படை தானை அரசோடு உறினும்
கணை தொடை நாணும் கடும் துடி ஆர்ப்பின் – கலி 15/3,4
ஒரு நாள் விழுமம் உறினும் வழி நாள் – அகம் 18/9
மிக பேர் எவ்வம் உறினும் எனைத்தும் – புறம் 197/15
இரும் பேர் ஒக்கல் பெரும் புலம்பு உறினும்
துன் அரும் பரிசில் தரும் என – புறம் 394/16,17
மழு வாள் உறினும் பிளவா மனனோடு – கம்.யுத்3:23 21/1

மேல்


உறீஇ (9)

எல் வளை ஞெகிழ்த்தோர்க்கு அல்லல் உறீஇ
சென்ற நெஞ்சம் செய்_வினைக்கு அசாவா – நற் 56/4,5
இழை நெகிழ் செல்லல் உறீஇ
கழை முதிர் சோலை காடு இறந்தோரே – ஐங் 315/3,4
பிரிகுவர் என பெரிது அழியாது திரிபு உறீஇ
கடும்-குரை அருமைய காடு எனின் அல்லது – கலி 13/24,25
அலமரல் அமர் உண்கண் அம் நல்லாய் நீ உறீஇ
உலமரல் உயவு நோய்க்கு உய்யும் ஆறு உரைத்து செல் – கலி 113/2,3
மாண உருக்கிய நன் பொன் மணி உறீஇ
பேணி துடைத்து அன்ன மேனியாய் கோங்கின் – கலி 117/1,2
உயர்_நிலை_உலகம் உறீஇ ஆங்கு என் – கலி 139/36
வரை நில்லா விழுமம் உறீஇ நடுக்கு உரைத்து தெறல் மாலை – கலி 146/2
பேழ் வாய் உழுவையை பெரும்பிறிது உறீஇ
புழல் தலை புகர் கலை உருட்டி உரல் தலை – புறம் 152/2,3
பேர் இருள் பிழம்பு தோய்த்து நெறி உறீஇ பிறங்கு கற்றை – கம்.கிட்:13 59/2

மேல்


உறீஇய (7)

குன்ற நாடன் உறீஇய நோயே – ஐங் 246/6
பேர் அமர் உண்கண் நின் தோழி உறீஇய
ஆர் அஞர் எவ்வம் உயிர் வாங்கும் – கலி 60/16,17
நீங்க அரிது உற்றன்று அவர் உறீஇய நோயே – கலி 137/28
தே மொழி மாதர் உறாஅது உறீஇய
காம கடல் அகப்பட்டு – கலி 139/16,17
ஈரம் இல் கேள்வன் உறீஇய காம தீ – கலி 144/61
கான நாடன் உறீஇய நோய்க்கு என் – அகம் 222/2
கோடு உயர் வெற்பன் உறீஇய நோயே – அகம் 358/15

மேல்


உறீஇயாள் (1)

உறீஇயாள் ஈத்த இ மா – கலி 139/19

மேல்


உறீஇயான் (2)

அல்லல் உறீஇயான் மாய மலர் மார்பு – கலி 142/17
யான் வேண்டு ஒருவன் என் அல்லல் உறீஇயான்
தான் வேண்டுபவரோடு துஞ்சும்-கொல் துஞ்சாது – கலி 145/41,42

மேல்


உறீஇயினள் (1)

துயரம் உறீஇயினள் எம்மே அகல் வயல் – நற் 8/5

மேல்


உறீஇயினான் (1)

எவ்வம் உறீஇயினான் குன்று – கலி 42/24

மேல்


உறு (515)

உறு குறை மருங்கில் தம் பெறு முறை கொள்-மார் – திரு 173
விரை உறு நறு மலர் ஏந்தி பெரிது உவந்து – திரு 188
பல உறு முத்தின் பழி தீர் வெண் பல் – பொரு 28
உறு புலி துப்பின் ஓவியர் பெருமகன் – சிறு 122
உறு வெயிற்கு உலைஇய உருப்பு அவிர் குரம்பை – சிறு 174
உறு துயர் அலமரல் நோக்கி ஆய்_மகள் – முல் 13
ஏ உறு மஞ்ஞையின் நடுங்கி இழை நெகிழ்ந்து – முல் 84
உறு செறுநர் புலம் புக்கு அவர் – மது 152
அள்ளல் தங்கிய பகடு உறு விழுமம் – மது 259
கால் உறு கடலின் ஒலிக்கும் சும்மை – மது 309
விதுப்பு உறு மனத்தேம் விரைந்து அவன் பொருந்தி – குறி 168
அணங்கு உறு மகளிர் ஆடு_களம் கடுப்ப – குறி 175
கால் உறு துவைப்பின் கவிழ் கனைத்து இறைஞ்சி – மலை 117
சேய் அளை பள்ளி எஃகு உறு முள்ளின் – மலை 300
பரூஉ பளிங்கு உதிர்த்த பல உறு திரு மணி – மலை 516
மார்பு உறு முயக்கு இடை ஞெமிர்ந்த சோர் குழை – நற் 20/9
பல உறு பண்ணியம் இழிதரு நிலவு மணல் – நற் 31/9
உறு பகை பேணாது இரவின் வந்து இவள் – நற் 55/3
நீர் உறு செறுவின் நாறு முடி அழுத்த நின் – நற் 60/7
உறு பகை தணித்தனன் உரவு வாள் வேந்தே – நற் 81/10
ஊசல் உறு தொழில் பூசல் கூட்டா – நற் 90/10
நினைக்கு உறு பெரும் துயரம் ஆகிய நோயே – நற் 123/12
பெரும் தெரு உதிர்தரு பெயல் உறு தண் வளி – நற் 132/3
நாம் உறு துயரம் செய்யலர் என்னும் – நற் 133/7
உறு பசி குறுநரி குறுகல் செல்லாது – நற் 164/9
உறு கழை நிவப்பின் சிறுகுடி பெயரும் – நற் 204/10
கண் உறு விழுமம் கை போல் உதவி – நற் 216/3
நம் உறு துயரம் களையார் ஆயினும் – நற் 216/4
எஃகு உறு பஞ்சிற்று ஆகி வைகறை – நற் 247/4
பலவு உறு குன்றம் போல – நற் 253/8
தன் உறு விழுமம் அறியா மென்மெல – நற் 275/4
அணங்கு உறு கழங்கின் முது வாய் வேலன் – நற் 282/5
உறு கால் ஒற்ற ஒல்கி ஆம்பல் – நற் 300/3
கரும் கால் வேங்கை நாள் உறு புது பூ – நற் 313/1
உரவு சின வேழம் உறு புலி பார்க்கும் – நற் 336/7
உறு கால் தூக்க தூங்கி ஆம்பல் – நற் 345/3
உலகமொடு பொரும்-கொல் என் அவலம் உறு நெஞ்சே – நற் 348/10
உறு வினைக்கு அசாவா உலைவு இல் கம்மியன் – நற் 363/4
வீடு உறு நுண் துகில் ஊடு வந்து இமைக்கும் – நற் 366/2
பெயல் உறு நீலம் போன்றன விரலே – நற் 379/9
அன்பு உறு காமம் அமைக நம் தொடர்பே – நற் 389/11
உறு கதிர் இள வெயில் உண்ணும் நாடன் – நற் 396/7
நில வரை நிவந்த பல உறு திரு மணி – நற் 399/5
சுரம் செல் யானை கல் உறு கோட்டின் – குறு 169/1
பெயல் மழை துறந்த புலம்பு உறு கடத்து – குறு 174/1
சிறு கண் பெரு நிரை உறு பசி தீர்க்கும் – குறு 255/4
உறு வளி உளரிய அம் தளிர் மாஅத்து – குறு 278/1
உறு கழி சிறு மீன் முனையின் செறுவில் – குறு 296/3
சேய் உயர் விசும்பின் நீர் உறு கமம் சூல் – குறு 314/1
தீ உறு தளிரின் நடுங்கி – குறு 383/5
செரு உறு குதிரையின் பொங்கி சாரல் – குறு 385/3
தன் உறு விழுமம் களைஞரோ இலளே – குறு 397/8
தீ உறு மெழுகின் ஞெகிழ்வனர் விரைந்தே – ஐங் 32/4
அரவு உறு துயரம் எய்துப தொண்டி – ஐங் 173/2
நம் உறு துயரம் நோக்கி அன்னை – ஐங் 241/1
உறு துயர் அவலமொடு உயிர் செல சாஅய் – ஐங் 313/2
வள் எயிற்று செந்நாய் வயவு உறு பிணவிற்கு – ஐங் 323/1
மலை உறு தீயில் சுர முதல் தோன்றும் – ஐங் 338/3
அவவு உறு நெஞ்சம் கவவு நனி விரும்பி – ஐங் 360/3
சிறு கண் யானை உறு பகை நினையாது – ஐங் 362/2
அணங்கு என நினையும் என் அணங்கு உறு நெஞ்சே – ஐங் 363/4
யாம் உறு துயரம் அவள் அறியினோ நன்றே – ஐங் 441/4
காடு உறு கடு நெறி ஆக மன்னிய – பதி 26/11
நனை உறு நறவின் நாடு உடன் கமழ – பதி 51/18
உறு முரண் சிதைத்த நின் நோன் தாள் வாழ்த்தி – பதி 64/14
உறு முரண் தாங்கிய தார் அரும் தகைப்பின் – பதி 66/10
கால் உறு கடலின் கடிய உரற – பதி 69/4
கடும் தேறு உறு கிளை மொசிந்தன துஞ்சும் – பதி 71/6
உறல் உறு குருதி செரு_களம் புலவ – பதி 86/1
வேங்கை விரிந்து விசும்பு உறு சேண் சிமை – பதி 88/34
உறு கால் எடுத்த ஓங்கு வரல் புணரி – பதி 88/40
தோடு உறு மட மான் ஏறு புணர்ந்து இயல – பதி 89/2
உடு உறு தலை நிரை இதழ் அணி வயிறு இரிய அமரரை – பரி 1/25
புகழ் இயைந்து இசை மறை உறு கனல் முறை மூட்டி – பரி 2/63
ஒன்றா நட்டவன் உறு வரை மார்பின் – பரி 4/17
நொசிப்பின் ஏழ் உறு முனிவர் நனி உணர்ந்து – பரி 5/37
நெறி நீர் அருவி அசும்பு உறு செல்வம் – பரி 8/128
பல உறு போர்வை பரு மணல் மூஉய் – பரி 10/4
உறை கழி வள்ளத்து உறு நறவு வாக்குநர் – பரி 10/75
நீர் அணி வெறி செறி மலர் உறு கமழ் தண் – பரி 11/62
புரி உறு நரம்பும் இயலும் புணர்ந்து – பரி 18/51
தேன் ஆற்றும் மலர் நாற்றம் செறு வெயில் உறு கால – பரி 20/9
பல உறு நறும் சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை – கலி 9/12
பேது உறு மட மொழி பிணை எழில் மான் நோக்கின் – கலி 27/3
கண் உறு பூசல் கை களைந்த ஆங்கே – கலி 34/24
உறு புலி உரு ஏய்ப்ப பூத்த வேங்கையை – கலி 38/6
நின் உறு விழுமம் கூற கேட்டு – கலி 38/23
பல் கோள் பலவின் பயிர்ப்பு உறு தீம் கனி – கலி 50/12
நீல நிரை போது உறு காற்கு உலைவன போல் – கலி 83/12
உறு வளி தூக்கும் உயர் சினை மாவின் – கலி 84/1
பல உறு கண்ணுள் சில கோல் அவிர் தொடி – கலி 85/7
அன்பு உறு காதலர் கை பிணைந்து ஆய்ச்சியர் – கலி 106/32
வலை உறு மயிலின் வருந்தினை பெரிது என – கலி 128/16
எல் உறு தெறு கதிர் மடங்கி தன் கதிர் மாய – கலி 129/3
உடை பொதி இழந்தான் போல் உறு துயர் உழப்பவோ – கலி 136/12
அன்பு உறு கிளவியாள் அருளி வந்து அளித்தலின் – கலி 138/27
மருள் உறு நோயொடு மம்மர் அகல – கலி 140/32
இருள் உறு கூந்தலாள் என்னை – கலி 140/33
சிறுபுறம் கவையினன் ஆக உறு பெயல் – அகம் 26/23
வணங்கு உறு கற்பொடு மடம் கொள சாஅய் – அகம் 73/5
உறு பெயல் வறந்த ஓடு தேர் நனம் தலை – அகம் 89/2
உறு நோய் வருத்தமொடு உணீஇய மண்டி – அகம் 119/17
தாது உறு குவளை போது பிணி அவிழ – அகம் 125/6
உறு வளி ஆற்ற சிறு வரை திற என – அகம் 136/22
வடிப்பு உறு நரம்பின் தீவிய மொழிந்தே – அகம் 142/26
உறு புலி உரற குத்தி விறல் கடிந்து – அகம் 148/5
உறு வளி எறி-தொறும் கலங்கிய பொறி வரி – அகம் 151/6
உறு பகை தரூஉம் மொய்ம் மூசு பிண்டன் – அகம் 152/9
உறு வளி ஒலி கழை கண் உறுபு தீண்டலின் – அகம் 153/9
வடி உறு பகழி கொடு வில் ஆடவர் – அகம் 159/5
கால் உறு தளிரின் நடுங்கி ஆனாது – அகம் 162/15
நின் உறு விழுமம் களைந்தோள் – அகம் 170/13
தன் உறு விழுமம் நீந்துமோ எனவே – அகம் 170/14
ஊர் இழந்தன்று தன் வீழ்வு உறு பொருளே – அகம் 189/15
எஃகு உறு பஞ்சி துய் பட்டு அன்ன – அகம் 217/2
உறு கழி மருங்கின் ஓதமொடு மலர்ந்த – அகம் 230/1
வேந்து உறு தொழிலொடு வேறு புலத்து அல்கி – அகம் 254/10
ஊன் நசை பிணவின் உறு பசி களைஇயர் – அகம் 285/4
உடு உறு கணையின் போகி சாரல் – அகம் 292/12
பெரு விதுப்பு உறுவி பேது உறு நிலையே – அகம் 299/21
பெயல் உறு மலரின் கண் பனி வார – அகம் 307/4
அறை உறு தீம் தேன் குறவர் அறுப்ப – அகம் 322/12
உறு வெரிந் ஒடிக்கும் சிறு வரி குருளை – அகம் 329/10
வயவு உறு நெஞ்சத்து உயவு துணை ஆக – அகம் 338/11
பயப்பு உறு படர் அட வருந்திய – அகம் 344/12
பயிர்ப்பு உறு பலவின் எதிர் சுளை அளைஇ – அகம் 348/4
எஃகு உறு விழுப்புண் கூர்ந்தோர் எய்திய – அகம் 363/12
எஃகு உறு மாந்தரின் இனைந்து கண்படுக்கும் – அகம் 371/8
வடி உறு நல் யாழ் நரம்பு இசைத்து அன்ன – அகம் 374/8
சுவல் மிசை அசைஇய நிலை தயங்கு உறு முடி – அகம் 379/11
உறு புலி உழந்த வடு மருப்பு ஒருத்தற்கு – அகம் 379/24
பிறர் உறு விழுமம் பிறரும் நோப – அகம் 382/1
தம் உறு விழுமம் தமக்கோ தஞ்சம் – அகம் 382/2
சிறு தலை துருவின் பழுப்பு உறு விளை தயிர் – அகம் 394/2
பிணி உறு முரசம் கொண்ட-காலை – புறம் 25/7
புள் உறு புன்கண் தீர்த்த வெள் வேல் – புறம் 37/5
அன்பு உறு நன் கலம் நல்குவன் நினக்கே – புறம் 67/14
உறு துப்பு அஞ்சாது உடல் சினம் செருக்கி – புறம் 72/6
உறு முறை மரபின் புறம் நின்று உய்க்கும் – புறம் 98/16
உறு முரண் கடந்த ஆற்றல் – புறம் 135/21
இறை உறு விழுமம் தாங்கி அமர்_அகத்து – புறம் 180/3
உற்று-உழி உதவியும் உறு பொருள் கொடுத்தும் – புறம் 183/1
எஃகு உறு விழுப்புண் பல என – புறம் 233/7
வேந்து உறு விழுமம் தாங்கிய – புறம் 281/8
யாம் தனக்கு உறு முறை வளாவ விலக்கி – புறம் 292/2
விளங்கு உறு பராரைய ஆயினும் வேந்தர் – புறம் 347/9
அரசு அரா பனிக்கும் அணங்கு உறு பொழுதின் – புறம் 369/6
விசைப்பு உறு வல் வில் வீங்கு நாண் உகைத்த – புறம் 369/8
நடுக்கு உறு சந்தம் சிந்தூரத்தொடு நரந்தம் நாகம் – கம்.பால:1 13/2
செல் உறு கதியில் செல்லும் வினை என சென்றது அன்றே – கம்.பால:1 17/4
கதுப்பு உறு வெறியே நாறும் கரும் கடல் தரங்கம் என்றால் – கம்.பால:2 11/2
கறுப்பு உறு மனமும் கண்ணில் சிவப்பு உறு சூட்டும் காட்டி – கம்.பால:2 16/1
கறுப்பு உறு மனமும் கண்ணில் சிவப்பு உறு சூட்டும் காட்டி – கம்.பால:2 16/1
உறுப்பு உறு படையின் தாக்கி உறு பகை இன்றி சீறி – கம்.பால:2 16/2
உறுப்பு உறு படையின் தாக்கி உறு பகை இன்றி சீறி – கம்.பால:2 16/2
மொய் பெறா தினவு உறு முழவு தோளினான் – கம்.பால:4 12/2
உறு பகை ஒடுக்கி இ உலகை ஓம்பினேன் – கம்.பால:5 3/2
வள் உறு வயிர வாள் மன்னன் பல் முறை – கம்.பால:5 49/1
உள் உறு வெகுளி போய் ஒளித்த தாம்-அரோ – கம்.பால:5 49/4
உறு துயர் தவிர்ந்தது அ உலகம் வேந்து அருள் – கம்.பால:5 53/2
நமித்திரர் நடுக்கு உறு நலம் கொள் மொய்ம்பு உடை – கம்.பால:5 88/1
நடை உறு நியமமும் நவை இன்று ஆகுக – கம்.பால:5 109/3
ஊன் உறு படை பல சிலையொடு பயிலா – கம்.பால:5 123/3
வாழிய என அவர் மனன் உறு கடவுள் – கம்.பால:5 128/3
விரசு உறு தனி குடை விளங்க வென்றி சேர் – கம்.பால:6 1/2
தொடங்கிய துனி உறு முனிவன் தோன்றினான் – கம்.பால:6 4/4
மாசு உறு பிறவி போல வருவது போவது ஆகி – கம்.பால:10 9/2
கொட்பு உறு கலின பாய் மா குலால் மகன் முடுக்கி விட்ட – கம்.பால:10 12/1
தயிர் உறு மத்தின் காம சரம் பட தலைப்பட்டு ஊடும் – கம்.பால:10 13/1
உயிர் உறு காதலாரின் ஒன்றை ஒன்று ஒருவகில்லா – கம்.பால:10 13/2
செயிர் உறு மனத்த ஆகி தீ திரள் செம் கண் சிந்த – கம்.பால:10 13/3
இயங்கு உறு புலன்கள் அங்கும் இங்கும் கொண்டு ஏக ஏகி – கம்.பால:10 19/1
நூல் உறு மருங்குல் போல் நுடங்குவாள் நெடும் – கம்.பால:10 41/2
கால் உறு கண் வழி புகுந்த காதல் நோய் – கம்.பால:10 41/3
பால் உறு பிரை என பரந்தது எங்குமே – கம்.பால:10 41/4
வெம்பு உறு மனத்து அனல் வெதுப்ப மென் மலர் – கம்.பால:10 49/3
கன்றிய மனத்து உறு காம வேட்கையால் – கம்.பால:10 60/3
உறு வலி யானையை ஒத்த மேனியர் – கம்.பால:13 3/1
சமை உறு தக்கனார் வேள்வி சாரவே – கம்.பால:13 12/4
புண் உறு புலவி நீங்க கொழுநரை புல்லி கொண்டார் – கம்.பால:13 39/2
மண் உறு வேந்தன் செல்வம் வறியவர் முகந்து கொண்டார் – கம்.பால:13 39/4
குசை உறு பரியும் தேரும் வீரரும் குழுமி எங்கும் – கம்.பால:14 51/1
பசை உறு துளியின் தாரை பசும் தொளை அடைத்த மேகம் – கம்.பால:14 51/3
முற்று உறு பரங்கள் எல்லாம் முறைமுறை பாசத்தோடும் – கம்.பால:14 58/3
கமர் உறு பொருப்பின் வாழும் விஞ்சையர் காண வந்தார் – கம்.பால:15 28/1
தமரையும் அறியார் நின்று திகைப்பு உறு தகைமை சான்ற – கம்.பால:15 28/2
துயில் உணர் செவ்வியோரும் துனி உறு முனிவினோரும் – கம்.பால:15 29/2
உதி உறு துருத்தி ஊதும் உலை உறு தீயும் வாயின் – கம்.பால:16 6/1
உதி உறு துருத்தி ஊதும் உலை உறு தீயும் வாயின் – கம்.பால:16 6/1
பயிர் உறு கிண்கிணி பரந்த மேகலை – கம்.பால:19 40/1
உயிர் உறு தலைவன்-பால் போக உன்னினாள் – கம்.பால:19 40/3
செயிர் உறு திங்களை தீய நோக்கினாள் – கம்.பால:19 40/4
துனி உறு புலவியை காதல் சூழ் சுடர் – கம்.பால:19 64/1
இடை உறு திரு என இந்து நந்தினான் – கம்.பால:19 67/2
ஓதிய பெயர்க்கு தானே உறு பொருள் உணர்த்திவிட்டான் – கம்.பால:21 6/4
பெருத்த காதலின் பேது உறு மாதரின் – கம்.பால:21 37/1
கற்றை விரி பொன் சுடர் பயிற்று உறு கலாபம் – கம்.பால:22 27/1
நறத்து உறை முதிர்ச்சி உறு நல் அமுது பில்கு உற்று – கம்.பால:22 31/1
தொத்து உறு தொழில் மாலை சுரி குழல் அணிவாரும் – கம்.பால:23 36/3
மண் உறு திருநாளே ஒத்தது அம் மண நாளே – கம்.பால:23 38/4
மண் உறு சுடர் மணி வயங்கி தோன்றிய – கம்.பால:23 62/1
சுற்று உறு நவ மணி சுடரும் தோற்றத்தது – கம்.பால:23 70/3
கமை உறு மனத்தினால் கருத வந்ததோ – கம்.பால:23 73/2
நானா விதம் உறு போகமும் நுகர்கின்ற அ நாள்-வாய் – கம்.பால:24 1/2
கம்பித்து அலை எறி நீர் உறு கலம் ஒத்து உலகு உலைய – கம்.பால:24 8/1
செற்று ஓடிய திரள் தோள் உறு தினவும் சிறிது உடையேன் – கம்.பால:24 18/3
தான் அ நிலை உறுவான் உறு வினை உண்டது தவிரான் – கம்.பால:24 25/2
ஆனம் முடை உமை அண்ணலை அ நாள் உறு சிலைதான் – கம்.பால:24 25/3
உலகு எலாம் முனிவற்கு ஈந்தேன் உறு பகை ஒடுக்கி போந்தேன் – கம்.பால:24 34/1
தளிர்ப்பு உறு மத கரி தானையான் இடை – கம்.பால:24 42/2
மண் உறு முரசு இனம் வயங்கு தானையான் – கம்.பால:24 46/2
மண் உறு முரசு_இனம் மழையின் ஆர்ப்பு உற – கம்.அயோ:1 1/1
பண் உறு படர் சின பரும யானையான் – கம்.அயோ:1 1/2
கண் உறு கவரியின் கற்றை சுற்று உற – கம்.அயோ:1 1/3
நிவப்பு உறு நிலன் எனும் நிரம்பு நங்கையும் – கம்.அயோ:1 29/1
சிவப்பு உறு மலர் மிசை சிறந்த செல்வியும் – கம்.அயோ:1 29/2
உவப்பு உறு கணவனை உயிரின் எய்திய – கம்.அயோ:1 29/3
வெருண்டு மன்னவன் பிரிவு எனும் விதிர்ப்பு உறு நிலையால் – கம்.அயோ:1 31/3
அனையது ஆதலின் அரச நிற்கு உறு பொருள் அறியின் – கம்.அயோ:1 40/3
தொய்யல் மா நில சுமை உறு சிறை துறந்து இனி யான் – கம்.அயோ:1 61/3
உரிமை மைந்தரை பெறுகின்றது உறு துயர் நீங்கி – கம்.அயோ:1 62/1
பண் உறு கட கரி பரதன் பார் மகள் – கம்.அயோ:2 65/1
கண் உறு கவினராய் இனிது காத்த அம் – கம்.அயோ:2 65/2
மண் உறு முரசு உடை மன்னர் மாலையில் – கம்.அயோ:2 65/3
தஞ்சமே உனக்கு உறு பொருள் உணர்த்துகை தவிரேன் – கம்.அயோ:2 75/3
உன்னும் தகைமைக்கு அடையா உறு நோய் உறுகின்று உணரான் – கம்.அயோ:4 33/2
உதிக்கும் உலையுள் உறு தீ என ஊதை பொங்க – கம்.அயோ:4 130/1
பேரா இடர்ப்பட்டு அயலார் உறு பீழை கண்டும் – கம்.அயோ:4 143/3
உறு வலி அன்பின் ஊங்கு ஒன்று உண்டு என நுவல்வது உண்டோ – கம்.அயோ:6 5/4
சொல்லலும் அரசன் சோர்ந்தான் துயர் உறு முனிவன் நான் இ – கம்.அயோ:6 11/3
நச்சு அராவின் நடுக்கு உறு நோக்கினன் – கம்.அயோ:8 7/2
கொய் முறை உறு தாராய் குறைவிலெம் வலியேமால் – கம்.அயோ:8 26/2
இடர் உற மறையோரும் எரி உறு மெழுகு ஆனார் – கம்.அயோ:8 32/4
இடர் உறு பகை யா போய் யான் என உரியாய் நீ – கம்.அயோ:8 42/2
சுடர் உறு வடி வேலாய் சொல் முறை கடவேன் யான் – கம்.அயோ:8 42/3
உன் கிளை எனது அன்றோ உறு துயர் உறல் ஆமோ – கம்.அயோ:8 43/3
கார் உறு குறி மான காட்டியது அவண் எங்கும் – கம்.அயோ:9 1/4
நெய் ஞிறை நெடு வேலின் நிறம் உறு திறம் முற்றி – கம்.அயோ:9 6/1
சுற்று உறு மலர் ஏறி துயில்வன சுடர் மின்னும் – கம்.அயோ:9 12/3
பொன் தகடு உறு நீலம் புரைவன பல காணாய் – கம்.அயோ:9 12/4
அப்பு உறு கடல் ஞாலம் ஆளுதி கடிது என்னா – கம்.அயோ:9 26/2
இடுகு கண்ணினர் இடர் உறு மூப்பினர் ஏக – கம்.அயோ:10 30/2
நெடுகு கூனல் வால் நீட்டின உருகு உறு நெஞ்ச – கம்.அயோ:10 30/3
மெய் வணக்கு உறு வேய்_இனம் ஈன்ற மெல் அரிசி – கம்.அயோ:10 34/2
மொய் உறு நறு மலர் முகிழ்த்தவாம் சில – கம்.அயோ:10 42/1
ஒரு வகைத்து அன்று உறு துயர் ஊழி வாழ் – கம்.அயோ:11 37/3
மனக்கு உறு நெறி செலும் வள்ளியோய் மறந்து – கம்.அயோ:11 48/3
உனக்கு உறு நெறி செலல் ஒழுக்கின்-பாலதோ – கம்.அயோ:11 48/4
ஊற்று உறு கண்ணினன் உருகுவான்-தனை – கம்.அயோ:11 56/2
சிந்தையின் உறு துயர் தீர்த்திரால் எனும் – கம்.அயோ:11 88/3
புலம்பு உறு குரிசில்-தன் புலர்வு நோக்கினாள் – கம்.அயோ:11 93/1
தாள் உறு குரிசில் அ தாய் சொல் கேட்டலும் – கம்.அயோ:11 95/1
கோள் உறு மடங்கலின் குமுறி விம்முவான் – கம்.அயோ:11 95/2
நாள் உறு நல் அறம் நடுங்க நாவினால் – கம்.அயோ:11 95/3
என்று இவர் உறு நரகு என்னது ஆகவே – கம்.அயோ:11 102/4
இன்னவர் உறு கதி என்னது ஆகவே – கம்.அயோ:11 107/4
உறு பதம் நுங்கிய ஒருவன் ஆக யான் – கம்.அயோ:11 109/4
கூற்று உறு நரகின் ஓர் கூறு கொள்க யான் – கம்.அயோ:11 111/4
பிணிக்கு உறு முடை உடல் பேணி பேணலார் – கம்.அயோ:11 112/1
கொற்றவர்க்கு உறு பொருள் குறித்த கொள்கையான் – கம்.அயோ:12 3/3
வள் உறு வயிர வாள் அரசு_இல் வையகம் – கம்.அயோ:12 7/1
நள் உறு கதிர் இலா பகலும் நாளொடும் – கம்.அயோ:12 7/2
பெரும் திரை நதிகளும் வயலும் பெட்பு உறு
மரங்களும் மலைகளும் மண்ணும் கண் உற – கம்.அயோ:12 46/1,2
கை உறு கவர் அயில் பிடித்த காலன் தான் – கம்.அயோ:13 8/2
மெய் உறு தானையான் வில்லின் கல்வியான் – கம்.அயோ:13 8/4
நங்கையர் நடையின் அன்னம் நாண் உறு செலவின் நாவாய் – கம்.அயோ:13 46/1
இயல்வு உறு செலவின் நாவாய் இரு கையும் எயினர் தூண்ட – கம்.அயோ:13 56/1
உயல்வு உறு பரவை அல்குல் ஒளிப்பு அற தளிப்ப உள்ளத்து – கம்.அயோ:13 56/3
ஆர்ப்பு உறு வரி சிலை இளைய ஐய நீ – கம்.அயோ:14 48/2
தீரும் எஞ்சி என நெஞ்சின் உறு சிந்தை தெரிய – கம்.ஆரண்:1 22/3
பார் ஒடுங்கு உறு கரம்-கொடு பரு பதம் எலாம் – கம்.ஆரண்:1 28/3
உடுத்த திசை அனைத்தினும் சென்று ஒலி கொள்ள உறு துயரால் – கம்.ஆரண்:1 48/2
உறு கால் கிளர் பூதம் எலாம் உகினும் – கம்.ஆரண்:2 20/3
உண்டவன் ஒரு பெயர் உணர்குநர் உறு பேறு – கம்.ஆரண்:2 44/2
கண்டவர் உறு பொருள் கருதுவது எளிதோ – கம்.ஆரண்:2 44/4
ஆய்வு உறு மனத்தேன் ஆகி அறம் தலைநிற்பது ஆனேன் – கம்.ஆரண்:6 34/3
சுமை உறு செல்வத்தோடும் தோன்றலை துணையும் இன்றி – கம்.ஆரண்:6 35/3
தாம் உறு காம தன்மை தாங்களே உரைப்பது என்பது – கம்.ஆரண்:6 38/1
அருத்தியள் அனைய கூற அகத்து உறு நகையின் வெள்ளை – கம்.ஆரண்:6 44/1
வெந்த காந்த வெதுப்பு உறு மேனியாள் – கம்.ஆரண்:6 73/4
ஒற்றும் மூக்கினை உலை உறு தீ என உயிர்க்கும் – கம்.ஆரண்:6 91/1
பெரும் குலா உறு நகர்க்கே பெயரும் நாள் வேண்டும் உரு பிடிப்பேன் அன்றேல் – கம்.ஆரண்:6 133/1
தோட்ட நுங்கின் தொளை உறு மூக்கினை – கம்.ஆரண்:7 8/2
நிழல் உறு பூணினர் நெறித்த நெற்றியர் – கம்.ஆரண்:7 43/2
அழல் உறு குஞ்சியர் அமரை வேட்டு உவந்து – கம்.ஆரண்:7 43/3
எழல் உறு மனத்தினர் ஒருமை எய்தினார் – கம்.ஆரண்:7 43/4
செரு பெறா தினவு உறு சிகர தோளினார் – கம்.ஆரண்:7 44/4
திசை உறு கரிகளை செற்று தேவனும் – கம்.ஆரண்:10 12/1
தத்து உறு சிந்தையர் தளரும் தேவர் இ – கம்.ஆரண்:10 33/1
பிரை உறு பால் என நிலையின் பின்றிய – கம்.ஆரண்:10 35/3
பதி உறு கேடு வந்து குறுகிய பயத்தினாலும் – கம்.ஆரண்:10 86/2
கதி உறு பொறியின் வெய்ய காம நோய் கல்வி நோக்கா – கம்.ஆரண்:10 86/3
நெரி உறு புருவ செம் கண் அரக்கற்கு நெருப்பின் நாப்பண் – கம்.ஆரண்:10 109/3
நஞ்சு உறு பிரிவின நாளின் நீளம் ஓர் – கம்.ஆரண்:10 126/1
பெருமகன் உலைவு உறு பெற்றி கேட்டும் நீ – கம்.ஆரண்:12 13/2
புண்ணினூடு உறு வேல் என மனம் மிக புழுங்கி – கம்.ஆரண்:13 78/3
ஒன்று பல் கணை மழை உறு புட்டிலோடு இரண்டு – கம்.ஆரண்:13 86/3
ஒன்றும் ஆண்டு உறு பொருள் ஒழிவுறா-வகை – கம்.ஆரண்:13 104/2
பொய் உறு பிறவி போல போக்க_அரும் பொங்கு கங்குல் – கம்.ஆரண்:14 3/2
நெய் உறு நெருப்பின் வீங்கி நிமிர்தர உயிர்ப்பு நீள – கம்.ஆரண்:14 3/3
புண்தான் உறு நெஞ்சு புழுங்குறுவென் – கம்.ஆரண்:14 66/3
ஊற்று உறு கண்ணின் நீர் ஒழுக நின்றவன் – கம்.ஆரண்:14 83/1
வெறிப்பு உறு நோக்கின வெருவுகின்றன – கம்.ஆரண்:15 2/3
மெய்யின் மேற்கோடு கிழக்கு உறு பெரு நதி விரவும் – கம்.ஆரண்:15 37/2
உண்ணிய நல்கும் செல்வம் உறு நறும் சோலை ஞாலம் – கம்.ஆரண்:16 1/2
சிந்தனைக்கு உரிய பொருள் தேடுதற்கு உறு நிலையர் – கம்.கிட்:2 6/4
உன்னை ஈன்ற எற்கு உறு பதம் உளது என உரைத்தான் – கம்.கிட்:3 78/3
தண்டமே அடியனேற்கு உறு பதம் தருவதே – கம்.கிட்:7 130/4
தீ உறு மெழுகின் சிந்தை உருகினன் செம் கண் வாலி – கம்.கிட்:7 151/2
தரை மேலாய் உறு தன்மை ஈது என – கம்.கிட்:8 8/2
பகை உடை சிந்தையார்க்கும் பயன் உறு பண்பின் தீரா – கம்.கிட்:9 9/3
நீடு நெஞ்சு உறு நேயத்தால் நெடிது உற பிரிந்து – கம்.கிட்:10 39/1
நிற மனத்து உறு குளிர்ப்பினின் நெடு நில_மடந்தை – கம்.கிட்:10 42/3
எண் உறு கல்வி உள்ளத்து இளையவன் இன்னே உன்னை – கம்.கிட்:10 61/3
நெஞ்சு உறு மம்மரும் நினைப்பும் நீண்டன – கம்.கிட்:10 111/2
மஞ்சு உறு நெடு மழை பிரிதலால் மயில் – கம்.கிட்:10 111/3
சேடு உறு நறு முகை விரிந்த செங்கிடை – கம்.கிட்:10 113/4
உறு துணை கால் மடுத்து ஓடி ஓத நீர் – கம்.கிட்:10 115/2
மெய் உறு கேண்மை ஆக்கி மேலை_நாள் விளைவது ஆன – கம்.கிட்:11 62/2
கோடு உறு மால் வரை அதனை குறுகுதிரேல் உம் நெடிய கொடுமை நீங்கி – கம்.கிட்:13 29/1
சேடு உறு தண் புனல் தெய்வ திரு நதியின் இரு கரையும் தெரிதிர்-மாதோ – கம்.கிட்:13 29/4
மாடு உறு கிரிகளும் மரனும் மற்றவும் – கம்.கிட்:14 12/1
சூடு உறு பொன் என பொலிந்து தோன்றுற – கம்.கிட்:14 12/2
பாடு உறு சுடர் ஒளி பரப்புகின்றது – கம்.கிட்:14 12/3
துயில்வு உறு நாட்டமும் துடிப்பது ஒன்று இலா – கம்.கிட்:14 34/3
பண் உறு கிளவி செ வாய் படை உறும் நோக்கினாளை – கம்.கிட்:15 26/3
பூ நெருங்கிய புள் உறு சோலைகள் – கம்.கிட்:15 49/1
வெப்பு உறு செம் தீ நீர் வளியாலும் விளியாதீர் – கம்.கிட்:17 10/1
செப்பு உறு தெய்வ பல் படையாலும் சிதையாதீர் – கம்.கிட்:17 10/2
அகல் இரும் பரவை நாண அரற்று உறு குரல ஆகி – கம்.சுந்:1 4/3
மொய் உறு செவிகள் தாவி முதுகு உற முறை கால் தள்ள – கம்.சுந்:1 5/1
தேக்கு உறு சிகர குன்றம் திரிந்து மெய் நெரிந்து சிந்த – கம்.சுந்:1 7/1
மீது உறு சுனை நீர் ஆடி அருவி போய் உலகின் வீழ்வ – கம்.சுந்:1 9/3
கடல் உறு மத்து இது என்ன கார் வரை திரியும்-காலை – கம்.சுந்:1 10/1
மிடல் உறு புலன்கள் வென்ற மெய் தவர் விசும்பின் உற்றார் – கம்.சுந்:1 10/2
திடல் உறு கிரியில் தம்தம் செய்வினை முற்றி முற்றா – கம்.சுந்:1 10/3
உடல் உறு பாசம் வீசாது உம்பர் செல்வாரை ஒத்தார் – கம்.சுந்:1 10/4
தொத்து உறு மலரும் சாந்தும் சுண்ணமும் இனைய தூவி – கம்.சுந்:1 13/3
உறு வலி துணைவர் சொன்னார் ஒருப்பட்டான் பொருப்பை ஒப்பான் – கம்.சுந்:1 14/4
உய்தும் நாம் என்பது என்னே உறு வலி கலுழன் ஊழின் – கம்.சுந்:1 21/3
இடுக்கு உறு பொருள்கள் என் ஆம் எண் திசை சுமந்த யானை – கம்.சுந்:1 23/1
சோர்வு உறு மனத்தது ஆகி சுற்றிய சுற்று நீங்கி – கம்.சுந்:1 34/3
மண் அடி உற்று மீது வான் உறு வரம்பின் தன்மை – கம்.சுந்:1 79/1
காசு உறு கடி மதில் இலங்கை காவல் ஊர் – கம்.சுந்:2 57/3
பொசிவு உறு பசும்பொன் குன்றில் பொன் மதில் நடுவண் பூத்து – கம்.சுந்:2 97/1
காத்து உறு சோலை-தோறும் கரும் கடல் கடந்த தாளான் – கம்.சுந்:2 99/3
நலன் உறு கணவர்-தம்மை நவை உற பிரிந்து விம்மும் – கம்.சுந்:2 111/1
முலை உறு கலவை தீய முள் இலா முளரி செம் கேழ் – கம்.சுந்:2 111/2
ஓதில் ஆயிரம் ஆயிரம் உறு வலி அரக்கர் – கம்.சுந்:2 137/3
தயிர் நிறத்து உறு கள் உள்ளம் தள்ளுற அறிவு தள்ளி – கம்.சுந்:2 188/1
தன்னது இன் ஒளி தழைப்பு உற துயில்வு உறு தையலை தகைவு_இல்லான் – கம்.சுந்:2 197/2
பாந்தள் நீங்கிய முழை என குழைவு உறு நெஞ்சு பாழ்பட்டானை – கம்.சுந்:2 208/4
நகும் தகை முகத்தன் காதல் நடுக்கு உறு மனத்தன் வார் தேன் – கம்.சுந்:2 212/2
பொழுதில் நூறி புலவு உறு புண்ணின் நீர் – கம்.சுந்:3 27/2
தொளை உறு புழை வேய் தூங்கு இசை கானம் துயலுறாது ஒரு நிலை தொடர – கம்.சுந்:3 84/1
கிளை உறு பாடல் சில்லரி பாண்டில் தழுவிய முழவொடு கெழுமி – கம்.சுந்:3 84/3
தந்திரி நெறியில் தாக்கு உறு கருவி தூக்கினர் எழுவிய சதியின் – கம்.சுந்:3 86/1
முந்துறு குணிலோடு இயைவு உறு குறட்டில் சில்லரி பாண்டிலில் முறையின் – கம்.சுந்:3 86/2
மந்தர கீதத்து இசை பதம் தொடர வகை உறு கட்டளை வழாமல் – கம்.சுந்:3 86/3
திருமகள் இருந்த திசை அறிந்திருந்தும் திகைப்பு உறு சிந்தையான் கெடுத்தது – கம்.சுந்:3 92/3
உக்கது என்னும் உறு பழி கோடியோ – கம்.சுந்:3 108/4
கை உறு நெல்லி அம் கனியின் காண்டியால் – கம்.சுந்:4 25/3
நெய் உறு விளக்கு அனாய் நினையல் வேறு என்றான் – கம்.சுந்:4 25/4
துப்பு உறு பரவை ஏழும் சூழ்ந்த பார் ஏழும் ஆழ்ந்த – கம்.சுந்:4 33/1
ஒப்பு உறு நாகர் நாடும் உம்பர்-நின்று இம்பர்-காறும் – கம்.சுந்:4 33/2
கோடு உறு கரம் என சிறிது கூறலாம் – கம்.சுந்:4 47/2
தோடு உறு மலர் என சுரும்பு சுற்று அறா – கம்.சுந்:4 47/3
ஒரு நாள் கவ்வும் உறு கோளும் இறப்பும் பிறப்பும் ஒழிவுற்றால் – கம்.சுந்:4 56/2
சிந்தை உறு வெம் துயர் தவிர்ந்து தெளிவோடும் – கம்.சுந்:5 9/2
புரை உறு புன் தொழில் அரக்கர் புண் மொழி – கம்.சுந்:5 58/1
திரை உறு குருதி யாறு ஈர்ப்ப செல்வன – கம்.சுந்:5 58/2
வரை உறு பிண பெரும் பிறக்கம் மண்டின – கம்.சுந்:5 58/3
கரை உறு நெடும் கடல் தூர்ப்ப காண்டியால் – கம்.சுந்:5 58/4
நீல் உறு திசை கரி திரிந்து நிற்பன – கம்.சுந்:5 61/2
கால் உறு கணை தடிந்து இடுவ காண்டியால் – கம்.சுந்:5 61/4
பிணங்கு உறு வால் முறை பிடித்து மாலைய – கம்.சுந்:5 64/3
மத்து உறு தயிர் என வந்து சென்று இடை – கம்.சுந்:5 69/1
விண் உறு கலுழன்-மேல் விளங்கும் விண்டுவின் – கம்.சுந்:5 72/3
ஈனம் உறு பற்றலரை எற்றி எயில் மூதூர் – கம்.சுந்:6 2/1
சிந்தை உறு வெம் துயர் தவிர்த்து இனிது செல்வேன் – கம்.சுந்:6 7/4
உறு சுடர் சூடை காசுக்கு அரசினை உயிர் ஒப்பானுக்கு – கம்.சுந்:6 45/1
பனி உறு செயலை சிந்தி வேரமும் பறித்தது அம்மா – கம்.சுந்:7 11/1
சிந்தி அம்பு உறு கொடும் சிலை உரும் என தெறிப்பார் – கம்.சுந்:9 15/2
அன்று இழந்த கோடு அரிந்து இடும் அழகு உறு குழையார் – கம்.சுந்:9 18/2
தீ உறு பொறி உடை செம் கண் வெம் கைமா – கம்.சுந்:9 38/1
உற்று உறு தேர் சிதையா-முன் உயர்ந்தான் – கம்.சுந்:9 49/1
உரு உறு மணலை எண்ணில் எண்ணலாம் உரவு தானை – கம்.சுந்:10 8/3
தம் தாரமும் உறு கிளையும் தமை எதிர் தழுவும்-தொறும் நும தமர் அல்லேம் – கம்.சுந்:10 41/1
தேர்ந்து உறு பொருள் பெற எண்ணி செய்யு-மின் – கம்.சுந்:12 10/3
தரம் உறு நிலை-தொறும் சாளரம்-தொறும் – கம்.சுந்:12 14/2
மற்று உறு பொறி முன் செல்ல மறைந்து செல் அறிவு மான – கம்.சுந்:12 127/3
வழு உறு காலம் ஈது என்று எண்ணினன் வலிதின் பற்றி – கம்.சுந்:12 128/2
புகர்_இல் நல் மரத்து உறு வெறி உலகு எலாம் போர்ப்ப – கம்.சுந்:13 23/2
விண்டவர் உறு வலி அடக்கும் வெம்மைதான் – கம்.யுத்1:2 18/4
போலுமால் உறு பொருள் புகலும் பூட்சியோய் – கம்.யுத்1:2 66/2
உற்று உறு பொருள் தெரிந்து உணர்தல் ஓயினும் – கம்.யுத்1:2 74/2
உறு திறல் கலுழன்-மேல் ஒருவன் நின்று அமர் செய்தானுடைய வில்லும் – கம்.யுத்1:2 87/2
ஏவர் மற்றவர் யோகியர் உறு பதம் இழந்தார் – கம்.யுத்1:3 9/3
ஓம வேள்வியின் உறு பதம் உய்ப்பதும் ஒருவன் – கம்.யுத்1:3 42/3
நீ தந்தனை நீ உறு நெஞ்சினென் நான் – கம்.யுத்1:3 113/2
போது உறு கிழவனை தவம் முன் பூண்ட நாள் – கம்.யுத்1:4 21/4
தகவு உறு சிந்தையன் தரும நீதியன் – கம்.யுத்1:4 42/3
தகை உறு தம்முனை தாயை தந்தையை – கம்.யுத்1:4 60/1
மிகை உறு குரவரை உலகின் வேந்தனை – கம்.யுத்1:4 60/2
முற்றுவர் உறு குறை முடிப்பர் முன்பினால் – கம்.யுத்1:4 71/2
கை புகுந்து உறு சரண் அருளி காத்துமேல் – கம்.யுத்1:4 73/1
உறு பொருள் யாவரும் ஒன்ற கூறினார் – கம்.யுத்1:4 83/1
வாலி-தன் உறு பகை வலி தொலைத்தலால் – கம்.யுத்1:4 91/2
உப்பு வேலை என்று உலகு உறு பெரும் பழி நீங்கி – கம்.யுத்1:6 30/3
பிறிந்தவர்க்கு உறு துயர் என்னும் பெற்றியோர் – கம்.யுத்1:6 34/1
உறு சினம் உற பல உருவு கொண்டன – கம்.யுத்1:6 42/3
சேண் உறு திவலையால் நனைந்த செம் துகில் – கம்.யுத்1:8 14/2
மை உறு மலைகளோடும் மறி கடல் வந்து வீழ்ந்த – கம்.யுத்1:8 16/1
உரை பரப்பும் உறு கிரி ஒண் கவி – கம்.யுத்1:8 64/3
மால் உறு குடக வானின் வயங்கியே வந்து தோன்றும் – கம்.யுத்1:9 19/1
பால் உறு பசு வெண் திங்கள் பங்கய நயனத்து அண்ணல் – கம்.யுத்1:9 19/2
மேல் உறு பகழி தூர்க்க வெகுண்டனன் விரைவின் வாங்கி – கம்.யுத்1:9 19/3
முழை உறு சீயம் அன்னான் முகத்தினால் அகத்தை நோக்கி – கம்.யுத்1:13 4/3
கண் உறு கடும் புகை கதுவ கார் நிறத்து – கம்.யுத்2:15 103/1
தீது உறு சிறு தொழில் அரக்கன் சீற்றத்தால் – கம்.யுத்2:15 107/2
போது உறு பெரும் களம் புகுந்துளான் என – கம்.யுத்2:15 107/3
புடை உறு வயிர வாள் பொலிய வீக்கினான் – கம்.யுத்2:15 109/2
இடை உறு கருமத்தின் எல்லை கண்டவர் – கம்.யுத்2:15 109/3
கடை உறு நோக்கினின் காணும் காட்சியான் – கம்.யுத்2:15 109/4
ததைவு உறு நிரை விரல் புட்டில் தாங்கினான் – கம்.யுத்2:15 113/4
பல் இயல் உலகு உறு பாடை பாடு அமைந்து – கம்.யுத்2:15 114/1
உறு பகை மனிதன் இன்று எம் இறைவனை உறுகிற்பானேல் – கம்.யுத்2:15 147/1
கவை உறு நெஞ்சன் காந்தி கனல்கின்ற கண்ணன் பத்து – கம்.யுத்2:16 14/1
தந்திரம் காற்று உறு சாம்பல் பின்னரும் – கம்.யுத்2:16 91/3
தேர் கொடி யானையின் பதாகை சேண் உறு
தார் கொடி என்று இவை தகைந்து வீங்குவ – கம்.யுத்2:16 96/1,2
இருள் உறு சிந்தையேற்கும் இன் அருள் சுரந்த வீரன் – கம்.யுத்2:16 134/1
மருள் உறு பிறவி நோய்க்கு மருந்தும் ஆம் மாறி செல்லும் – கம்.யுத்2:16 134/3
புண் உறு புலவு வேலோய் பழியொடும் பொருந்தி பின்னை – கம்.யுத்2:16 140/3
புலை உறு மரணம் எய்தல் எனக்கு இது புகழதேயால் – கம்.யுத்2:16 151/4
பொருத்து உறு பொருள் உண்டாமோ பொரு தொழிற்கு உரியர் ஆகி – கம்.யுத்2:16 152/3
குலை உறு பொறிகள் சிந்த வீசி தோள் கொட்டி ஆர்த்தான் – கம்.யுத்2:16 193/4
பேது உறு குரங்கை யான் பிணித்த கை பிணி – கம்.யுத்2:16 280/2
மீது உறு குருதி யாறு ஒழுகும் மேனியான் – கம்.யுத்2:16 291/4
புணை உறு திரள் தோள் ஆர்த்து பூழியில் புரள கண்டேன் – கம்.யுத்2:17 43/2
புண்தான் உறு நெஞ்சு புழுக்கம் உற – கம்.யுத்2:18 27/3
எண் உறு பெரும் பதம் வினையின் எஞ்சிட – கம்.யுத்2:18 108/3
மால் உறு களியன மறுகின மதம் மழை – கம்.யுத்2:18 133/3
முட்டின முட்டு அற முரண் உறு திசை நிலை – கம்.யுத்2:18 135/1
தறுகணர் தகை அறு நிலையினர் சலம் உறு
கறுவினர் அவன் எதிர் கடவினர் கடல் என – கம்.யுத்2:18 136/3,4
உள் நின்று அலை கடல் நீர் உக இறுதி கடை உறு கால் – கம்.யுத்2:18 140/1
கோடு உறு வயிர போர் வில் காலொடு புருவம் கோட்டி – கம்.யுத்2:18 231/3
பொன் உறு தடம் தேர் பூண்ட மடங்கல் மா புரண்ட போதும் – கம்.யுத்2:19 119/1
மின் உறு பதாகையோடு சாரதி வீழ்ந்த போதும் – கம்.யுத்2:19 119/2
பாடு உறு புண்கள்-தோறும் பசும் புனல் பாய பாய – கம்.யுத்2:19 164/3
உழைத்து உயிர் விடுவது அல்லால் உறு செரு வென்றேம் என்று – கம்.யுத்2:19 182/2
உறு குறை துன்பம் இல்லான் ஒடுங்கினன் செய்வது ஓரான் – கம்.யுத்2:19 190/3
மத்து உறு தயிரின் உள்ளம் மறுகினன் மயங்குகின்றான் – கம்.யுத்2:19 208/2
படை உறு பிணத்தின் பம்மல் பருப்பதம் துவன்றி பல் வேறு – கம்.யுத்2:19 219/1
இடை உறு குருதி வெள்ளத்து எறி கடல் எழு நீர் பொங்கி – கம்.யுத்2:19 219/2
உடை உறு தலை கை அண்ணல் உயிர் எலாம் ஒருங்க உண்ணும் – கம்.யுத்2:19 219/3
கடை உறு காலத்து ஆழி உலகு அன்ன களத்தை கண்டான் – கம்.யுத்2:19 219/4
தாழ்வு உறு சிந்தையோற்கு தவத்தினால் அளித்தது ஆணை – கம்.யுத்2:19 235/3
நினைவர்க்கு நெஞ்சின் உறு காமம் முற்றி அறியாமை நிற்றி மனமா – கம்.யுத்2:19 259/2
கிச்சு உறு கிரி பட கிளர் பொன் தேர் நிரை – கம்.யுத்3:20 45/1
எச்சு உறு துயரிடை எய்த ஈத்து உணா – கம்.யுத்3:20 45/3
ஒத்த கடையுகம் உற்றுழி உறு கால் பொர உடு மீன் – கம்.யுத்3:22 115/3
தேறாது உறு கொலை மேவிய திசை யானையின் திரிந்தான் – கம்.யுத்3:22 117/4
கிளை உறு சுற்றம் என் அரசு என் கேண்மை என் – கம்.யுத்3:24 77/3
உறு வலி கலுழனே ஒத்து தோன்றினான் – கம்.யுத்3:24 97/4
காப்பு உறு படை கை கள்வ நிருதர்க்கு ஓர் இறுதி காட்டி – கம்.யுத்3:25 15/3
வெப்பு உறு வாளிகள் ஓடி விரைந்தால் – கம்.யுத்3:26 39/4
நீள் உறு சேனையினோடு நிமிர்ந்தான் – கம்.யுத்3:26 40/4
கொழுந்து உறு கோப தீயும் நடுக்கமும் மனத்தை கூட – கம்.யுத்3:26 75/3
ஒலியாது உறு சேனையை உற்று ஒரு நாள் – கம்.யுத்3:27 22/3
பால் உறு பிரை என கலந்து பல் முறை – கம்.யுத்3:27 52/3
வேல் உறு சேனையை துணித்து வீழ்த்தினான் – கம்.யுத்3:27 52/4
சென்றது திசை திசை உலகு இரிய திரி புவனமும் உறு தனி இரதம் – கம்.யுத்3:28 18/4
போர் உறு புரவிகள் படுகிலவால் புனை பிணி துணிகில பொரு கணையால் – கம்.யுத்3:28 27/2
உலவை காடு உறு தீ என வெகுளி பெற்றுடையார் – கம்.யுத்3:30 12/4
ஒருவரே சென்று அ உறு திறல் குரங்கையும் உரவோர் – கம்.யுத்3:30 29/1
சொறிந்து தீர்வு உறு தினவினர் மலைகளை சுற்றி – கம்.யுத்3:31 10/3
பஞ்சம் உறு நாளில் வறியோர்களையும் ஒத்தனர் அரக்கர் படுவார் – கம்.யுத்3:31 143/4
வஞ்சம் உறு பொய் கருமம் வெல்லினும் இராமனை இ வஞ்சர் கடவார் – கம்.யுத்3:31 151/4
உகளும் இவுளி தலை துமிய உறு தலைகள் – கம்.யுத்3:31 155/1
இரியல் உறு படையை நிருதர் இடை விலகி – கம்.யுத்3:31 158/1
கவனம் உறு கரணம் இடுவர் கழுது இனமும் – கம்.யுத்3:31 164/3
தெளிவுற்ற பளிங்கு உறு சில்லி-கொள் தேர் – கம்.யுத்3:31 204/1
தன் தாதையை ஓர்வு உறு தன் மகன் நேர் – கம்.யுத்3:31 208/3
ஏறு கோள் உறு பதாதியும் இவற்று இரட்டி – கம்.யுத்4:32 3/3
பொன் அரும்பு உறு தார் புய பொருப்பினான் பொன்ற – கம்.யுத்4:32 38/1
ஓட்டு உறு தூதர் பொய்யே உரைப்பரோ உலகம் யாவும் – கம்.யுத்4:34 13/2
உரும் இடித்த போது அரவு உறு மறுக்கம் வான் உலகின் – கம்.யுத்4:35 8/1
மீது உறு பதாகை என வீசியது மெய்ம்மை – கம்.யுத்4:36 10/3
குசை உறு பாகன்-தன்-மேல் கொற்றவன் குவவு தோள்-மேல் – கம்.யுத்4:37 14/2
விசை உறு பகழி மாரி வித்தினான் விண்ணினோடும் – கம்.யுத்4:37 14/3
கருமமும் கடைக்கண் உறு ஞானமும் – கம்.யுத்4:37 24/1
உடையான் முயன்றுறு காரியம் உறு தீவினை உடற்ற – கம்.யுத்4:37 49/1
கடை ஊறு உறு கண மா மழை கால் வீழ்த்து-என கடியான் – கம்.யுத்4:37 49/4
திசை உறு துகிலது செறி மழை சிதறும் – கம்.யுத்4:37 86/1
விசை உறு முகிழது விரிதரு சிரனொடு – கம்.யுத்4:37 86/2
இசை உறு கருவியின் இனிது உறு கொடியை – கம்.யுத்4:37 86/3
இசை உறு கருவியின் இனிது உறு கொடியை – கம்.யுத்4:37 86/3
தசை உறு கணை-கொடு தரை உற விடலும் – கம்.யுத்4:37 86/4
இடை உறு திசை திசை இழுகுற இறைவன் – கம்.யுத்4:37 87/2
நண்ணலும் இமையவர் நமது உறு கருமம் – கம்.யுத்4:37 88/3
ஏயினன் இருள் உறு தாமதம் எனும் அ – கம்.யுத்4:37 89/3
வினை உறு தொழிலிடை விரவலும் விமலன் – கம்.யுத்4:37 93/3
துறத்தல் ஆற்று உறு ஞான மா கடும் கணை தொடர – கம்.யுத்4:37 124/1
நிலை உறு நேமியான் அறிந்து நீசனை – கம்.யுத்4:37 155/2
கலை உறு திங்களின் வடிவு காட்டிய – கம்.யுத்4:37 155/3
சிலை உறு கையையும் நிலத்தில் சேர்த்தினான் – கம்.யுத்4:37 155/4
சந்திரன் தேவிமாரின் தகை உறு தரள பைம் பூண் – கம்.யுத்4:40 33/1
கணங்கு உறு துணை முலை முன்றில் தூங்கிய – கம்.யுத்4:40 48/1
அணங்கு உறு நெடும் கணீர் ஆறு பாய்தர – கம்.யுத்4:40 48/2
பின்னை மீட்டு உறு பகை கடந்திலேன் பிழை – கம்.யுத்4:40 50/3
பாடு உறு பல் மொழி இனைய பன்னி நின்று – கம்.யுத்4:40 83/1
பரவும் மெய்யினுக்கு உயிர் அளித்து உறு புகழ் படைத்தோன் – கம்.யுத்4:40 119/4
பாடு உறு பெரும் புகழ் பரதன் தோன்றினான் – கம்.யுத்4:41 108/4
வினை உறு செருப்புக்கு ஈந்தான் விரை மலர் தாளின் வீழ்ந்தான் – கம்.யுத்4:41 118/4
பாடு உறு மதம் செய்யாத பணை முக பரும யானை – கம்.யுத்4:42 4/2

மேல்


உறு-கால் (1)

துனி உன்னி நலம் கொடு சோர்வு உறு-கால்
மனை-தன்னில் வயங்கு உறும் வைகு இருள்-வாய் – கம்.பால:23 12/2,3

மேல்


உறு-தொறும் (3)

இரும் கயம் துளங்க கால் உறு-தொறும்
பெரும் களிற்று செவியின் அலைக்கும் ஊரனொடு – அகம் 186/5,6
அலங்கல் அம் தோடு அசை வளி உறு-தொறும்
பள்ளி யானை பரூஉ புறம் தைவரும் – அகம் 302/2,3
உளர்தரு தண் வளி உறு-தொறும் நிலவு என – அகம் 344/2

மேல்


உறுக்கி (4)

புக்கு உறுக்கி புடைத்தும் என புறம் – கம்.கிட்:11 33/3
ஒருவரின் ஒருவர் சென்று உறுக்கி ஊன்றுவார் – கம்.யுத்1:4 36/4
பொடித்து எழ உறுக்கி எதிர் புக்கு உடல் பொருத்தி – கம்.யுத்1:12 10/2
உறுக்கி தனி எதிர் நின்றவன் உரத்தில் தனது ஒளிர் பல் – கம்.யுத்2:15 184/1

மேல்


உறுக்கின (2)

இடித்தன உறுக்கின இறுக்கி ஏய்ந்தன – கம்.யுத்2:18 91/1
ஒக்க ஆர்த்தன உறுக்கின தெழித்தன உருமின் – கம்.யுத்3:22 103/3

மேல்


உறுக்கினர் (1)

உறுக்கினர் ஒருவரை ஒருவர் உற்று இகல் – கம்.யுத்2:16 262/1

மேல்


உறுக்கு (2)

நினையும் நெஞ்சு இற உரும் என உறுக்கு உறும் நிலையன் – கம்.கிட்:12 8/2
முடிவு_இல் பேர் உறுக்கு உடையன விசையன முரண் – கம்.கிட்:12 9/2

மேல்


உறுக்கும் (5)

முலை வாய் உறுக்கும் கை போல் காந்தள் – நற் 355/2
வஞ்சி விறகின் சுட்டு வாய் உறுக்கும்
தண் துறை ஊரன் பெண்டிர் எம்மை – அகம் 216/4,5
விழுந்து பாரினை வேரொடும் பறிப்பல் என்று உறுக்கும்
அழுந்தும் இ சரம் எய்தவன் ஆர்-கொல் என்று அயிர்க்கும் – கம்.கிட்:7 67/3,4
பார்க்கும் அஞ்ச உறுக்கும் பகட்டினால் – கம்.யுத்2:19 141/1
மேல் விசைத்து எழுந்து நாடி பிடிப்பென் என்று உறுக்கும் வேலை – கம்.யுத்2:19 192/2

மேல்


உறுக்கும்-தோறும் (1)

ஊன் ஏறு படை கை வீரர் எதிர் எதிர் உறுக்கும்-தோறும்
கூன் ஏறு சிலையும் தானும் குதிக்கின்ற கடுப்பின் கொட்பால் – கம்.யுத்3:31 216/1,2

மேல்


உறுக்குமால் (1)

உற்று மோதும் உதைக்கும் உறுக்குமால்
கொற்ற வில்லி அன்று ஏறிய கூற்றமே – கம்.யுத்2:19 140/3,4

மேல்


உறுக்குறும் (1)

உறுக்குறும் சொல்லான் ஊழி தீ என உலகம் ஏழும் – கம்.சுந்:9 65/3

மேல்


உறுக (9)

பெரு விதுப்பு உறுக மாதோ எம் இல் – நற் 293/6
உறுக என்ற நாளே குறுகி – குறு 248/2
அரும் செயல் பொருள்_பிணி பெரும் திரு உறுக என – ஐங் 355/2
கரு வயிறு உறுக என கடம்படுவோரும் – பரி 8/106
முளி முதல் மூழ்கிய வெம்மை தீர்ந்து உறுக என – கலி 16/15
என் போல் பெரு விதுப்பு உறுக என்றும் – புறம் 83/4
என் போல் பெரு விதிர்ப்பு உறுக நின்னை – புறம் 255/3
என் போல் பெரு விதுப்பு உறுக வேந்தே – புறம் 291/5
ஒற்கம் வந்து உதவாமல் உறுக என – கம்.யுத்2:15 93/3

மேல்


உறுகண் (6)

காட்டு மாவும் உறுகண் செய்யா வேட்டு ஆங்கு – பெரும் 43
துறுகல் மீமிசை உறுகண் அஞ்சா – நற் 104/3
உறுகண் மழவர் உருள் கீண்டிட்ட – அகம் 121/11
உன்னையே புகல் புக்கேனுக்கு உறுகண் வந்து அடைவது உண்டோ – கம்.பால:5 28/3
உலப்பு இல் பல் ஆண்டு எலாம் உறுகண் இன்றியே – கம்.பால:5 79/1
ஒல்லுமோ ஒருவர்க்கு ஈது உறுகண் யாது இனி – கம்.சுந்:3 72/3

மேல்


உறுகில (1)

உற்றன ஒளி கிளர் கவசம் நுழைந்து உறுகில தெறுகில அனுமன் உடல் – கம்.யுத்3:28 23/3

மேல்


உறுகிலாது (1)

ஒன்றும் இன்னல் நோய் உறுகிலாது நீ – கம்.யுத்3:24 113/3

மேல்


உறுகிலாமை (1)

ஆழியான் ஆக்கை-தன்னில் அம்பு ஒன்றும் உறுகிலாமை
ஏழை நீ காண்டி அன்றே இளையவன் வதனம் இன்னும் – கம்.யுத்3:23 25/1,2

மேல்


உறுகிற்பானேல் (1)

உறு பகை மனிதன் இன்று எம் இறைவனை உறுகிற்பானேல்
வெறுவிது நம்-தம் வீரம் என்று ஒரு மேன்மை தோன்ற – கம்.யுத்2:15 147/1,2

மேல்


உறுகின்ற (1)

துறப்பான் உறுகின்ற தொடர்ச்சியின்-வாய் – கம்.ஆரண்:14 76/4

மேல்


உறுகின்றது (2)

கதுவு உறுகின்றது என்ன கொழுந்து ஒளி கஞல தூக்கி – கம்.பால:22 5/2
பூண்டு இ பிணியால் உறுகின்றது தான் பொறாதாள் – கம்.ஆரண்:10 146/1

மேல்


உறுகின்றன (1)

விலங்கும் வீடு உறுகின்றன மெய் நெறி – கம்.கிட்:15 36/3

மேல்


உறுகின்றாரால் (1)

கையறவு உறுகின்றாரால் காணல் ஆம் கரையிற்று அன்றே – கம்.ஆரண்:14 3/4

மேல்


உறுகின்றாரை (1)

ஒலிபட உதைக்கும்-தோறும் மயிர் புளகு உறுகின்றாரை – கம்.சுந்:2 108/4

மேல்


உறுகின்று (1)

உன்னும் தகைமைக்கு அடையா உறு நோய் உறுகின்று உணரான் – கம்.அயோ:4 33/2

மேல்


உறுகு (1)

இலக்கணங்களும் சில உள என்னினும் எல்லை சென்று உறுகு இல்லா – கம்.சுந்:2 200/1

மேல்


உறுகுவள் (1)

மையல் உறுகுவள் அன்னை – நற் 297/10

மேல்


உறுகுவை (1)

மகிதலம் முழுதையும் உறுகுவை மலரோன் – கம்.பால:5 131/3

மேல்


உறுத்த (2)

புலி புகா உறுத்த புலவு நாறு கல் அளை – குறு 253/6
உருள் உறுத்த திண் கயிலை ஒத்ததால் – கம்.கிட்:15 25/4

மேல்


உறுத்தர (1)

ஓர் இயவு உறுத்தர ஊர்_ஊர்பு இடம் திரீஇ – பரி 6/37

மேல்


உறுத்தல் (1)

உறுத்தல் ஆகலா உறுதி எய்தும் நாள் – கம்.பால:6 15/3

மேல்


உறுத்தற்கு (1)

கோள் உறுத்தற்கு அரிய குரக்கு_இனம் – கம்.கிட்:11 32/1

மேல்


உறுத்தன (1)

பொற்பு உறுத்தன மெய்ம்மை பொதிந்தன – கம்.அயோ:4 15/1

மேல்


உறுத்தி (1)

தாள் உறுத்தி தட வரை தந்தன – கம்.கிட்:11 32/3

மேல்


உறுத்திய (1)

கற்பு உறுத்திய கற்புடையாள்-தனை – கம்.அயோ:4 15/3

மேல்


உறுத்திலா (1)

அருள் உறுத்திலா அடல் அரக்கன்-மேல் – கம்.கிட்:15 25/3

மேல்


உறுத்து (6)

மனை விளக்கு உறுத்து மாலை தொடரி – அகம் 86/4
தொடுத்து நாணொடு தோள் உறுத்து இராகவன் துரந்தான் – கம்.கிட்:7 63/4
இருள் உறுத்து மீது எழுந்த தெண் நிலா – கம்.கிட்:15 25/1
மருள் உறுத்து வண் சுடர் வழங்கலால் – கம்.கிட்:15 25/2
புண்ணினை கோல் உறுத்து அனைய பொம்மலால் – கம்.யுத்4:40 57/3
நோய் உறுத்து உலர்ந்து யாக்கைக்கு உயிர் புகுந்தனையது ஒத்தான் – கம்.யுத்4:41 112/4

மேல்


உறுதர (6)

அமர் இடை உறுதர நீக்கி நீர் – நற் 48/8
எமர் இடை உறுதர ஒளித்த காடே – நற் 48/9
பொருந்தா கண்ணேம் புலம்பு வந்து உறுதர
சேக்குவம்-கொல்லோ நெஞ்சே சாத்து எறிந்து – அகம் 167/6,7
காமம் கைம்மிக உறுதர
ஆனா அரு படர் தலைத்தந்தோயே – அகம் 258/14,15
பெரும் புன் மாலை புலம்பு வந்து உறுதர
மீளி உள்ளம் செலவு வலியுறுப்ப – அகம் 373/6,7
மறப்பு அரும் பல் குணம் நிறத்து வந்து உறுதர
ஒரு திறம் நினைத்தல் செல்லாய் திரிபு நின்று – அகம் 379/22,23

மேல்


உறுதரு (1)

உறுதரு விழுமம் உள்ளாள் ஒய்யென – அகம் 153/7

மேல்


உறுதரும் (2)

நன் மனை நெடு நகர் புலம்பு கொள உறுதரும்
இன்னா வாடையும் மலையும் – ஐங் 236/2,3
விளரி உறுதரும் தீம் தொடை நினையா – புறம் 260/2

மேல்


உறுதல் (9)

பெரும் பேது உறுதல் களை-மதி பெரும – கலி 129/22
பெரும் புலம்பு உறுதல் ஓம்பு-மதி சிறு கண் – அகம் 177/3
அடி நிலன் உறுதல் அஞ்சி பைய – அகம் 323/5
ஆயுமேல் உறுதல் செல்லாம் ஆதலால் அரக்கர் செய்த – கம்.ஆரண்:11 73/3
கன்னி ஆரையின் ஒளியினில் கண் வழுக்கு உறுதல்
உன்னி நாள்-தொறும் விலங்கினன் போதலை உணரார் – கம்.சுந்:2 19/3,4
உன் துணை கணவனை உறுதல் உண்மையால் – கம்.சுந்:3 36/3
உழை குல தீய மாய உருவு கொண்டு உறுதல் செய்தான் – கம்.சுந்:4 74/1
வீவினை உறுதல் ஐய மேன்மையோ கீழ்மை-தானோ – கம்.யுத்2:16 139/2
அன்று இது என்றிடின் மயன் மகள் அ தொழில் உறுதல்
இன்று இரண்டின் ஒன்று ஆக்குவென் தலைப்படின் என்றான் – கம்.யுத்4:35 26/3,4

மேல்


உறுதலும் (1)

கட்டி மால் வரையை வந்து உறுதலும் கருணையான் – கம்.கிட்:5 14/2

மேல்


உறுதலோடும் (1)

உற்றனர் உறுதலோடும் உணர்த்துவது உளது என்று உன்னா – கம்.யுத்3:26 73/3

மேல்


உறுதி (56)

உறுதி தூக்கா தூங்கி அறிவே – நற் 284/7
தாம் அறிகுவர் தமக்கு உறுதி யாம் அவன் – புறம் 61/15
உறுத்தல் ஆகலா உறுதி எய்தும் நாள் – கம்.பால:6 15/3
ஒன்றிய வலியினள் உறுதி கேள் எனா – கம்.பால:7 20/4
உய்யலாம் உறுதி நாடி உழல்பவன் ஒரு நாள் உற்ற – கம்.பால:9 18/2
பால் வரும் உறுதி யாவும் தலைவற்கு பயக்கும் நீரார் – கம்.அயோ:1 7/4
உன்னிய அரும் பெறல் உறுதி ஒன்று உளது – கம்.அயோ:1 12/3
உய்ந்தனென் போவது ஓர் உறுதி எண்ணினேன் – கம்.அயோ:1 26/4
அன்னர் ஆயினும் அரசனுக்கு அது அலது உறுதி
பின்னர் இல் என கருதியும் பெரு நில வரைப்பின் – கம்.அயோ:1 32/1,2
ஒல்லையின் இயற்றி நல் உறுதி வாய்மையும் – கம்.அயோ:2 11/3
ஒன்று கூறுவது உண்டு உறுதி பொருள் – கம்.அயோ:2 14/2
உராவ_அரு துயரை விட்டு உறுதி காண்பரால் – கம்.அயோ:2 54/2
உவந்தவாறு என் இதற்கு உறுதி யாது என்றாள் – கம்.அயோ:2 62/4
மறந்திலள் கோசலை உறுதி மைந்தனும் – கம்.அயோ:2 63/1
என் இனி உறுதி அப்பால் இ பணி தலைமேல் கொண்டேன் – கம்.அயோ:3 114/3
உறைந்து தீரும் உறுதி பெற்றேன் இதின் – கம்.அயோ:4 16/3
யான் புகல் இனையது ஓர் உறுதி கேள் எனா – கம்.அயோ:4 149/4
வெந்தனர் மேல் வரும் உறுதி வேண்டலர் – கம்.அயோ:4 182/4
உரை-செய்து எம் கோ_மகற்கு உறுதி ஆக்கிய – கம்.அயோ:5 42/1
ஒன்றும் நான் உரைத்தல் நோக்கான் தருமத்திற்கு உறுதி பார்ப்பான் – கம்.அயோ:6 8/2
உரை உளது நுமக்கு உறுதி உணர்வு உளதேல் என்று உரைப்பாள் – கம்.ஆரண்:6 116/4
உன்-வயின் உறுதி நோக்கி உண்மையின் உணர்த்தினேன் மற்று – கம்.ஆரண்:11 32/1
உன் உயிர்க்கு உறுதி நோக்கி ஒளித்தியால் ஓடி என்றாள் – கம்.ஆரண்:12 68/4
உம்மையே புகல் புக்கேமுக்கு இதின் வரும் உறுதி உண்டோ – கம்.கிட்:2 24/4
உய்வெனே எனக்கு இதின் உறுதி வேறு உண்டோ – கம்.கிட்:6 27/2
ஒன்று உனக்கு உரைப்பது உண்டால் உறுதி அஃது உணர்ந்து கோடி – கம்.கிட்:7 136/3
உன் உயிர்க்கு உறுதி செய்தி இவற்கு அமர் உற்றது உண்டேல் – கம்.கிட்:7 154/2
மன்னுயிர்க்கு உறுதி செய்வான் மலர் அடி சுமந்து வாழ்தி – கம்.கிட்:7 154/4
அறத்தினது இறுதி வாழ்நாட்கு இறுதி அஃது உறுதி அன்ப – கம்.கிட்:9 15/4
உறுதி அஃதே என உணர்ந்த ஊழியான் – கம்.கிட்:10 102/1
உய்ந்தனம் வினையும் தீர்ந்தேம் உறுதி வேறு இதனின் உண்டோ – கம்.கிட்:11 48/4
உன்னி செய்கை-மேல் ஒருப்படல் உறுவதே உறுதி
என்ன வீரனை கைதொழுது இளையவன் இயம்பும் – கம்.கிட்:12 37/3,4
வேண்டலின் நின் உயிர்க்கு உறுதி வேண்டுமால் – கம்.கிட்:16 11/4
கொண்டு வருகிற்றிலென் உயிர்க்கு உறுதி கொண்டேன் – கம்.சுந்:5 7/3
ஒன்று நீ உறுதி ஓராய் உற்றிருந்து உளையகிற்றி – கம்.சுந்:11 9/1
உறுதி கேட்டி உயிர் நெடிது ஓம்புவாய் – கம்.சுந்:12 87/4
ஒல்வது நினையினும் உறுதி ஓரினும் – கம்.யுத்1:2 37/1
உரம் படுவதே இதனின் மேல் உறுதி உண்டோ – கம்.யுத்1:2 54/4
கன்மம் அன்று இது நமக்கு உறுதி என்று உணர்தலும் கருமம் அன்றால் – கம்.யுத்1:2 98/4
ஒன்று கேள் இனம் உறுதி என்று அன்பினன் ஒழியான் – கம்.யுத்1:2 110/3
மன் உயிர்க்கும் ஈது உறுதி என்று உணர்வுற மதித்து – கம்.யுத்1:3 46/2
உறங்குவான் பெயர் உறுதி என்று ஆர் உனக்கு உரைத்தார் – கம்.யுத்1:3 49/4
உன்-கண் நான் அன்பின் சொன்னால் உறுதி என்று ஒன்றும் கொள்ளாய் – கம்.யுத்1:3 121/2
கோட்டிய சிந்தையான் உறுதி கொண்டிலன் – கம்.யுத்1:4 1/2
ஒன்று அல பலப்பல உறுதி ஓதினான் – கம்.யுத்1:4 9/4
எத்துணை வகையினும் உறுதி எய்தின – கம்.யுத்1:4 12/1
பிறந்த என் உறுதி நீ பிடிக்கலாய் எனா – கம்.யுத்1:4 17/3
ஈண்டு வந்து இறுத்தார் என்னும் ஈது அலாது உறுதி உண்டோ – கம்.யுத்1:9 68/3
ஒன்று உனக்கு உறுவது உன்னி துணிந்து உரை உறுதி பார்க்கின் – கம்.யுத்1:14 37/2
ஓய்வுறு சிந்தையானுக்கு உறாத பேர் உறுதி சொன்னான் – கம்.யுத்2:16 34/4
உனக்கு இதின் உறுதி இல்லை உத்தம உன் பின் வந்தேன் – கம்.யுத்2:16 135/3
உணர்த்துவென் இன்று நன்று ஓர் உபாயத்தின் உறுதி மாயை – கம்.யுத்2:17 3/1
ஒன்பதினாயிரம் கடந்தால் இமயம் எனும் குலவரையை உறுதி உற்றால் – கம்.யுத்3:24 24/2
முன்பு உள யோசனை எல்லாம் முற்றினை பொற்கூடம் சென்று உறுதி மொய்ம்ப – கம்.யுத்3:24 24/4
என் அவர் எய்தா-வண்ணம் இயற்றலாம் உறுதி என்றான் – கம்.யுத்3:26 14/4
ஒத்த மூ_உலகத்தோர்க்கும் உவகையின் உறுதி உன்னின் – கம்.யுத்4:42 18/3

மேல்


உறுதி-தானும் (1)

உள்ளமும் மிகையும் உற்ற குற்றமும் உறுதி-தானும்
கள்ளம் இல் கால பாடும் கருமமும் கருதேன் ஆகில் – கம்.யுத்4:37 7/2,3

மேல்


உறுதிக்கு (1)

ஒன்றாது தேவர் உறுதிக்கு என உன்னா – கம்.ஆரண்:15 49/2

மேல்


உறுதிகள் (6)

என்ன இ தகைய ஆய உறுதிகள் யாவும் ஏங்கும் – கம்.கிட்:7 143/1
என்றனன் இனைய ஆய உறுதிகள் யாவும் சொல்லி – கம்.கிட்:7 155/1
இச்சை அல்லன உறுதிகள் இசைக்குவென் என்றாய் – கம்.யுத்1:2 101/1
படுதி என்று உறுதிகள் பலவும் பன்னினான் – கம்.யுத்1:4 44/4
தூயன உறுதிகள் சொன்ன சொல் கொளேன் – கம்.யுத்3:24 71/2
தூணியும் கொடுத்து மற்றும் உறுதிகள் பலவும் சொல்லி – கம்.யுத்3:27 10/2

மேல்


உறுதியால் (1)

ஓடினார் உயிர்கள் நாடு உடல்கள் போல் உறுதியால்
வீடினார் வீடினார் மிடை உடல் குவைகள்-வாய் – கம்.சுந்:10 45/1,2

மேல்


உறுதியில் (1)

உறுதியில் ஒன்று இவர்க்கு உணர்வு என்று உன்னலாம் – கம்.அயோ:1 10/2

மேல்


உறுதியும் (2)

பொருந்து மன் உயிர்க்கு உறுதியும் பொதுவுற நோக்கி – கம்.அயோ:1 33/3
ஏத்த_அரும் உறுதியும் எளிதின் எய்துமால் – கம்.யுத்1:4 92/4

மேல்


உறுதியே (1)

உறுதியே சொன்னாய் என்னா உள்ளமும் வேறுபட்டான் – கம்.யுத்2:16 42/3

மேல்


உறுதியை (2)

பின்பும் நின்று உறுதியை பயக்கும் பேர் அறம் – கம்.அயோ:5 28/2
ஒழிந்தருள் சீற்றம் சொன்ன உறுதியை பொறுத்தி யான் போய் – கம்.யுத்3:28 13/2

மேல்


உறுதியோ (1)

உறையும் உம்பரும் உதவி நின்றருள் உணர்வு அழிந்திடல் உறுதியோ – கம்.கிட்:10 67/4

மேல்


உறுதிர் (3)

உவண பதிக்கு ஒளித்து உறையும் கொங்கணமும் குலிந்தமும் சென்று உறுதிர் மாதோ – கம்.கிட்:13 23/4
வீடு உறுதிர் ஆதலினால் விலங்குதிர் அ புறத்து நீர் மேவு தொண்டை – கம்.கிட்:13 29/2
நாடு உறுதிர் உற்று அதனை நாடுறுதிர் அதன் பின்னை நளி நீர் பொன்னி – கம்.கிட்:13 29/3

மேல்


உறுதுணை (1)

ஒண் தொடி மகளிர்க்கு உறுதுணை ஆகி – புறம் 229/23

மேல்


உறுதும் (1)

உலமரல் வருத்தம் உறுதும் எம் படப்பை – அகம் 18/13

மேல்


உறுநர் (3)

உறுநர் தாங்கிய மதன் உடை நோன் தாள் – திரு 4
ஆர் அஞர் உறுநர் அரு நிறம் சுட்டி – அகம் 71/11
வினை விதுப்பு உறுநர் உள்ளலும் உண்டே – அகம் 163/14

மேல்


உறுநர்க்கு (1)

அரும் பிணி உறுநர்க்கு வேட்டது கொடாஅது – நற் 136/2

மேல்


உறுநரின் (3)

அரும் புண் உறுநரின் வருந்தி வைகும் – நற் 47/5
பழம் புண் உறுநரின் பரவையின் ஆலும் – நற் 378/4
அரும் புண் உறுநரின் வருந்தினள் பெரிது அழிந்து – அகம் 57/17

மேல்


உறுநரை (1)

மார்பு அணங்கு உறுநரை அறியாதோனே – நற் 94/9

மேல்


உறுப்ப (6)

நெடும் கரை காழக நிலம் பரல் உறுப்ப
கடும் கள் தேறல் மகிழ் சிறந்து திரிதர – மது 598,599
மறவர் மறல மா படை உறுப்ப
தேர் கொடி நுடங்க தோல் புடை ஆர்ப்ப – பதி 82/7,8
இழை அணி நெடும் தேர் ஆழி உறுப்ப
நுண் கொடி மின்னின் பைம் பயிர் துமிய – அகம் 254/13,14
வலவன் வள்பு வலி உறுப்ப புலவர் – அகம் 354/8
வெம் திறல் கூற்றம் பெரும் பேது உறுப்ப
எந்தை ஆகுல அதன் படல் அறியேன் – புறம் 238/10,11
பயன் உறுப்ப பலர்க்கு ஆற்றி – புறம் 360/7

மேல்


உறுப்பின் (2)

பையுள் உறுப்பின் பண்ணு பெயர்த்து ஆங்கு – பதி 65/15
குட புல உறுப்பின் கூட்டுபு நிகழ்த்திய – அகம் 340/17

மேல்


உறுப்பினான் (1)

உறை பெற்றால் எனல் ஆம் உறுப்பினான் – கம்.கிட்:16 50/4

மேல்


உறுப்பு (11)

உறுப்பு எலாம் கொண்டு இயற்றியாள்-கொல் வெறுப்பினால் – கலி 56/8
சிறப்பு இல் சிதடும் உறுப்பு இல் பிண்டமும் – புறம் 28/1
உறுப்பு உறு படையின் தாக்கி உறு பகை இன்றி சீறி – கம்.பால:2 16/2
உறுப்பு உடை உயிர் எலாம் உலைந்து சாய்ந்தன – கம்.ஆரண்:15 2/2
நல் உறுப்பு அமையும் நம்பியரில் முன்னவன் நயந்து – கம்.கிட்:3 7/1
எல் உறுப்பு அரிய பேர் எழு சுடர் கடவுள்-தன் – கம்.கிட்:3 7/2
வெள் உறுப்பு எயிற்ற செய்ய தலையன கரிய மெய்ய – கம்.சுந்:2 35/3
உறுப்பு உண்டாய் நடு ஓங்கிய நாசியை – கம்.சுந்:12 96/3
பெண்கள் ஆனார்க்குள் நல்ல உறுப்பு எலாம் பெருக்கின் ஈட்ட – கம்.யுத்2:17 7/2
இன்னது ஓர் உறுப்பு இவை இனைய தேர் பரி – கம்.யுத்3:22 50/1
ஒல்லொலி ஐய செய்யும் ஓமத்துக்கு உறுப்பு ஒன்று ஆமோ – கம்.யுத்3:27 77/4

மேல்


உறுப்பொடு (1)

பன்னு பல்லணம் பருமம் மற்று உறுப்பொடு பலவும் – கம்.யுத்3:31 14/2

மேல்


உறுப-மன்னோ (1)

ஏது இல் சிறு செரு உறுப-மன்னோ
நல்லை மன்று அம்ம பாலே மெல் இயல் – குறு 229/4,5

மேல்


உறுபவோ (1)

சிறுமை உறுபவோ செய்பு அறியலரே – நற் 1/9

மேல்


உறுபு (5)

இணர் உறுபு உடைவதன்-தலையும் புணர் வினை – நற் 118/6
தளி உறுபு அறியாவே காடு என கூறுவீர் – கலி 20/8
வள் வாய் ஆழி உள் உறுபு உருள – அகம் 54/5
உறு வளி ஒலி கழை கண் உறுபு தீண்டலின் – அகம் 153/9
முன்னம் முன் உறுபு அடைய உள்ளிய – அகம் 299/2

மேல்


உறுபொருள் (1)

உற்றது கொண்டு மேல்வந்து உறுபொருள் உணரும் கோளார் – கம்.அயோ:1 6/1

மேல்


உறும் (69)

உடு உறும் பகழி வாங்கி கடு விசை – குறி 170
அம் சில் ஓதி இவள் உறும்
பஞ்சி மெல் அடி நடைபயிற்றும்மே – நற் 324/8,9
நீ உறும் பொய் சூள் அணங்கு ஆகின் மற்று இனி – கலி 88/20
உறும் என கொள்குநர் அல்லர் – அகம் 90/13
யாணர் தண் பணை உறும் என கானல் – அகம் 220/19
உறும் இடத்து உவக்கும் உதவி ஆண்மையும் – அகம் 231/2
உறும் இடத்து உதவாது உவர் நிலம் ஊட்டியும் – புறம் 142/2
அந்தணர் அமுத உண்டி அயில் உறும் அமலைத்து எங்கும் – கம்.பால:2 22/4
ஊதைகள் சொரிவன உறை உறும் அமுதம் – கம்.பால:2 51/3
உலைவு உறும் அமரருக்கு உரைத்த வாய்மையே – கம்.பால:5 6/4
சித்தம் உறும் களியோடு சிறந்தே – கம்.பால:5 114/2
நெய் குழல் உறும் இழை என நிலைதிரிவார் – கம்.பால:5 125/4
வெள்ள வான் களை களைவு உறும் கடைசியர் மிளிர்ந்த – கம்.பால:9 6/2
அள்ளி நாண் உறும் அகன் பணை மிதிலை நாடு அணைந்தார் – கம்.பால:9 6/4
உறும் போகம் எல்லாம் நலன் உள் வழி உண்பர் அன்றே – கம்.பால:17 12/4
சொல்லுவான் உறும் உற நாணும் சொல்லலள் – கம்.பால:19 46/3
அணங்கு உறும் அவிச்சை கெட விச்சையின் அகம்பாடு – கம்.பால:22 39/3
மனை-தன்னில் வயங்கு உறும் வைகு இருள்-வாய் – கம்.பால:23 12/3
அவ்வவர்க்கு அவ்வவர்க்கு அமைந்தவாறு உறும்
எவ்வம்_இல் அன்பினை இனிது கேள் எனா – கம்.அயோ:1 79/3,4
நெய் உறும் சுடர் வேல் நெடும் கண் முகிழ்த்து நெஞ்சில் நினைப்பொடும் – கம்.அயோ:3 60/3
மலை குவட்டு அயர்வு உறும் மயிலின் மாழ்கினார் – கம்.அயோ:4 192/4
இன்பம் வந்து உறும் எனின் இனியதாய் இடை – கம்.அயோ:5 28/3
துன்பம் வந்து உறும் எனின் துறங்கல் ஆகுமோ – கம்.அயோ:5 28/4
இல்லை ஒர் பயன் நான் இன்று இடர் உறும் இதின் என்னா – கம்.அயோ:9 27/3
அயர்வு உறும் மதுகை மைந்தர்க்கு அயா_உயிர்ப்பு அளித்தது அம்மா – கம்.அயோ:13 56/4
அ நெடும் துயர் உறும் அரிய வீரனை – கம்.அயோ:14 83/1
திக்கு உறும் செறி பரம் தெரிய நின்ற திரள் பொன் – கம்.ஆரண்:1 2/1
இரவு அங்கண் உறும் பொழுது எய்தினரால் – கம்.ஆரண்:2 1/2
செ வேலவர் சென்றனர் சேறல் உறும்
அ வேலையின் எய்தினன் ஆயிரமாம் – கம்.ஆரண்:2 2/1,2
நள் இரவிடை உறும் நடுக்கம் நீங்கலர் – கம்.ஆரண்:10 120/2
கண்பால் உறும் மாயை கவற்றுதல் கற்ற நம்மை – கம்.ஆரண்:10 150/3
இறந்துபாடு இவர்க்கு உறும் இதனின் இ வழி – கம்.ஆரண்:12 18/2
மண் தான் உறும் மின்னின் மயங்கினளால் – கம்.ஆரண்:12 73/3
சின்னம் உறும் இப்பொழுதே சிலை ஏந்தி நங்கள் – கம்.ஆரண்:13 19/3
ஒரு மகள் தனிமையை உன்னி உள் உறும்
பருவரல் மீதிட பதைக்கும் நெஞ்சினான் – கம்.ஆரண்:13 61/1,2
உடற்படுமால் உடனே உறும் நன்மை – கம்.ஆரண்:14 57/3
சாய்வு உறும் தொழுவ போல் இங்கு இவர்களோ தருமம் ஆவார் – கம்.கிட்:2 12/4
உற்று உறாமையின் உலைவு உறும் மலை என உருளும் – கம்.கிட்:7 68/4
யாழ் இசை மொழியோடு அன்றி யான் உறும் இன்பம் என்னோ – கம்.கிட்:9 21/4
உலைவு உறும் மனம் என உலாய ஊதையே – கம்.கிட்:10 11/4
நன்கு உறும் அவதி நாள் நாளை நண்ணிய – கம்.கிட்:11 135/3
நினையும் நெஞ்சு இற உரும் என உறுக்கு உறும் நிலையன் – கம்.கிட்:12 8/2
தூம மேனி அசுணம் துயில்வு உறும்
ஏமகூடம் எனும் மலை எய்துவீர் – கம்.கிட்:13 14/3,4
வீடு உறும் உலகினும் விளங்கும் மெய்யது – கம்.கிட்:14 12/4
பண் உறு கிளவி செ வாய் படை உறும் நோக்கினாளை – கம்.கிட்:15 26/3
எண்ணுறு திறத்து காணார் இடர் உறும் மனத்தர் எய்த்தார் – கம்.கிட்:15 26/4
அளை உறும் அரவும் அமுது வாய் உகுப்ப அண்டமும் வையமும் அளப்ப – கம்.சுந்:3 84/4
ஊழி-தோறும் புதிது உறும் கீர்த்தியான் – கம்.சுந்:3 96/4
மாண்டு மாண்டு பிறிது உறும் மாலைய – கம்.சுந்:3 104/2
நாண் உறும் உலகு எலாம் அளந்த நாயகன் – கம்.சுந்:4 103/4
நெறி கோடு வடக்கு உறும் நினைப்பினில் நிமிர்ந்தான் – கம்.சுந்:6 1/1
உயிர் உலைவு உற நிமிரும் போர் உறும் ஒலி செவியின் உணர்ந்தான் – கம்.சுந்:7 20/2
தேய கன்று பிடியுற தீங்கு உறும்
தாயை போல தளர்ந்து மயங்கினாள் – கம்.சுந்:12 35/2,3
உணர்த்தினால் அது உறும் என உன்ன அரும் – கம்.சுந்:12 85/3
பாவியர் உறும் பழி இதின் பழியும் உண்டோ – கம்.யுத்1:2 49/4
தன்னது உள் உறும் உணர்ச்சியால் புதுவது தந்தது – கம்.யுத்1:3 36/3
திக்கு உறும் நெடும் பழி அறமும் சீறுமால் – கம்.யுத்1:4 73/4
பூண் உறும் அல்குலில் பொருந்தி போதலால் – கம்.யுத்1:8 14/3
வானகத்து உறும் உருப்பசி வாச – கம்.யுத்1:11 6/1
தட்ட உயரத்தினில் உறும் தசமுகத்தான் – கம்.யுத்1:12 15/2
ஊரோடு மடுத்து ஒளியோனை உறும்
கார் ஓடும் நிற கத நாகம் அனான் – கம்.யுத்3:20 75/1,2
கண் செல்கில மனம் செல்கில கணிதம் உறும் எனின் ஓர் – கம்.யுத்3:27 108/2
உவயம் உறும் உலகின் பயம் உணர்ந்தேன் இனி ஒழியேன் – கம்.யுத்3:27 157/3
திறத்தினும் உறும் என்று எண்ணி தேவர்க்கும் தேவை சேர்ந்தேன் – கம்.யுத்3:27 176/2
உறும் சுடர் கழுத்தை நோக்கி நூக்கினான் உருமின் வெய்யோன் – கம்.யுத்3:27 177/4
ஒரு காலையின் உலகத்து உறும் உயிர் யாவையும் உண்ண – கம்.யுத்3:31 106/1
மின் ஆர் வானம் இற்று உறும் என்றே விளி சங்கம் – கம்.யுத்3:31 187/2
பேர் உயிர்ப்பொடு இருந்தனர் பின்பு உறும்
காரியத்தின் நிலைமை கழறுவாம் – கம்.யுத்4:33 34/3,4
சூடு உறும் மேனிய அலரி தோகையை – கம்.யுத்4:40 83/3

மேல்


உறும்-கொல்லோ (1)

புலம்பு உறும்-கொல்லோ தோழி சேண் ஓங்கு – அகம் 187/10

மேல்


உறும்-கொலோ (1)

ஊட்டும் காலத்து இகழ்வது உறும்-கொலோ – கம்.சுந்:3 107/4

மேல்


உறும்-தொறும் (1)

காய்ப்பு உறும்-தொறும் கண்ணிடை காந்தியும் – கம்.யுத்3:29 6/2

மேல்


உறும்படி (2)

இறல் உறும்படி இயற்றுவர் இடையறா இன்னல் – கம்.அயோ:2 77/4
சென்று உலைவு உறும்படி தெரிந்து கணை சிந்த – கம்.ஆரண்:9 7/2

மேல்


உறுமா (1)

பித்துண்டது பேர்வு உறுமா பெறுதும் – கம்.யுத்1:3 114/3

மேல்


உறுமால் (1)

இன்ப விளையாட்டு ஆம் எனினும் அறியாதோருக்கு இடர் உறுமால்
அன்பின் விளைவும் அருள் விளைவும் அறிவின் விளைவும் அவை எல்லாம் – கம்.யுத்3:22 223/2,3

மேல்


உறுமே (1)

நனி இரும் பரப்பின் இ உலகுடன் உறுமே – ஐங் 409/4

மேல்


உறுமை (1)

கம்பலி உறுமை தக்கை கரடிகை துடி வேய் கண்டை – கம்.யுத்3:22 5/3

மேல்


உறுமோ (2)

புனத்து உழி போகல் உறுமோ மற்று என – அகம் 388/13
விருந்து கண்ட-போது என் உறுமோ என்று விம்மும் – கம்.சுந்:3 15/2

மேல்


உறுவ (4)

தெரி மலர் நனை உறுவ
ஐம் தலை அவிர் பொறி அரவம் மூத்த – பரி 19/71,72
உலம் கொள் தோள் உனக்கு உறுவ செய்தியோ – கம்.அயோ:14 111/2
தேன் உக அருவி சிந்தி தெருமரல் உறுவ போல – கம்.ஆரண்:14 2/1
தாங்கின கலுழி சென்று தலைமயக்கு உறுவ தம்மில் – கம்.கிட்:10 29/4

மேல்


உறுவது (20)

பெறுவது இயையாது ஆயினும் உறுவது ஒன்று – குறு 199/1
உறுவது கூறும் சிறு செம் நாவின் – அகம் 151/13
உய்-வண்ணம் அன்றி மற்று ஓர் துயர் வண்ணம் உறுவது உண்டோ – கம்.பால:9 24/2
தேவரும் முனிவரும் உறுவது தெரிவோர் – கம்.ஆரண்:2 43/1
பின் உறுவது ஓராதே பேதுறுவேன் பெண்பாலாள்-தன் – கம்.ஆரண்:13 96/1
உறுவல் தீர்ப்பான் தனி உறுவது ஓராதே – கம்.ஆரண்:13 96/2
மேல் உமக்கு உறுவது எண்ணி செல்லு-மின் விளிவு இல் நாளீர் – கம்.கிட்:16 60/4
சோகம் வந்து உறுவது தெளிவு தோய்ந்து அன்றோ – கம்.சுந்:5 68/1
உறுவது என்-கொலோ உரன் அழிவு என்பது ஒன்று உடையார் – கம்.சுந்:9 3/1
உள்ளம் நொந்து அனுங்கி வெய்ய கூற்றமும் உறுவது உன்ன – கம்.சுந்:10 17/2
ஒன்று உனக்கு உறுவது உன்னி துணிந்து உரை உறுதி பார்க்கின் – கம்.யுத்1:14 37/2
உறுவது தெரிய அன்று உன்னை கூயது – கம்.யுத்2:16 85/1
அந்தரம் உணர்ந்து உனக்கு உறுவது ஆற்றுவாய் – கம்.யுத்2:16 91/4
சாதியோ உனக்கு உறுவது சொல்லுதி சமைவுற தெரிந்து அம்மா – கம்.யுத்2:16 319/4
உழைத்து வீடுவது ஆயினை என் உனக்கு உறுவது ஒன்று உரை என்றான் – கம்.யுத்2:16 320/4
உறுவது ஒன்று இன்றி ஆவி ஒன்று என நினைந்து நின்றான் – கம்.யுத்2:17 77/2
பொருது பொன்றுதல் புரிதிரோ உறுவது புகலும் – கம்.யுத்3:22 59/3
மேவுதல் உறுவது ஓர் விதியின் வென்றியால் – கம்.யுத்3:24 73/4
உம்பருக்கு உதவி மேல் உறுவது என்-அரோ – கம்.யுத்3:24 76/4
உன்னினான்-கொல் உறுவது நோக்கினான் – கம்.யுத்4:41 57/3

மேல்


உறுவதும் (1)

என் உயிர்க்கு உறுவதும் செய்ய எண்ணினேன் – கம்.அயோ:1 14/4

மேல்


உறுவதே (2)

மன் உயிர்க்கு உறுவதே செய்து வைகினேன் – கம்.அயோ:1 14/3
உன்னி செய்கை-மேல் ஒருப்படல் உறுவதே உறுதி – கம்.கிட்:12 37/3

மேல்


உறுவர் (6)

உறுவர் ஆர ஓம்பாது உண்டு – பதி 43/19
துப்பு உறுவர் புறம்பெற்றிசினே – புறம் 11/9
உறுவர் செல் சார்வு ஆகி செறுவர் – புறம் 205/4
எங்கு உலப்பு உறுவர் என்று எண்ணி நோக்குகேன் – கம்.அயோ:1 16/4
இனையர் வந்து உறுவர் என்று இயல் தவம் புரிகுவார் – கம்.கிட்:3 13/2
பெய்வர் சிலர் பிடித்தும் என கடுத்து உறுவர் படை கலங்கள் பெறாது வாயால் – கம்.யுத்3:31 97/3

மேல்


உறுவரும் (1)

உறுவரும் சிறுவரும் ஊழ் மாறு உய்க்கும் – புறம் 381/23

மேல்


உறுவரோ (1)

சென்று தேய்வு உறுவரோ புலவர் சீறினால் – கம்.யுத்1:6 50/3

மேல்


உறுவல் (2)

உறுவல் மேயினாள் உரையின் மேயினாள் – கம்.அயோ:11 116/4
உறுவல் தீர்ப்பான் தனி உறுவது ஓராதே – கம்.ஆரண்:13 96/2

மேல்


உறுவலோ (1)

துறந்து சென்று உறுவலோ துயரின் வைகுவேன் – கம்.கிட்:10 88/4

மேல்


உறுவள் (1)

பெரும் பேது உறுவள் யாம் வந்தனம் எனவே – நற் 6/11

மேல்


உறுவன் (1)

அங்கு உறுவன் அ பரிசு உரைப்ப அது கேளா – கம்.பால:7 27/1

மேல்


உறுவன (3)

ஒல்லை வந்து உறுவன உற்ற பெற்றியின் – கம்.அயோ:1 9/3
வவ்வு மாந்தரின் களி மயக்கு உறுவன மகரம் – கம்.கிட்:1 16/2
சென்றன போக மேல் வந்து உறுவன தீர்ப்பல் அன்ன – கம்.கிட்:3 26/3

மேல்


உறுவார் (3)

ஒரு பொழுது அகல்கிலம் உறை என உறுவார் – கம்.பால:5 124/4
செயிர் ஏதும் இலார் உடல் தேய்வு உறுவார்
உயிர் கோள் உறுவார் உளரோ உரையாய் – கம்.பால:23 6/3,4
உயிர் கோள் உறுவார் உளரோ உரையாய் – கம்.பால:23 6/4

மேல்


உறுவார்களை (1)

உறைந்து வான் உறுவார்களை ஒக்கின்றார் – கம்.அயோ:11 14/4

மேல்


உறுவாரும் (1)

அது இது என ஓராது அலமரல் உறுவாரும் – கம்.பால:23 34/4

மேல்


உறுவாள் (4)

வல் வாய் அரக்கன் உரை ஆகும் என்ன மதியாள் மறுக்கம் உறுவாள்
நில்லாது மற்று இது அறி போதி என்ன நெடியோய் புயத்தின் வலி என் – கம்.ஆரண்:13 66/2,3
ஆஆ அலக்கண் உறுவாள் உரைத்த பொருளோ அகத்தின் அடையாள் – கம்.ஆரண்:13 68/2
வந்தாய் திறத்தில் உளதன்று குற்றம் மடவாள் மறுக்கம் உறுவாள்
சிந்தாகுலத்தொடு உரை-செய்த செய்கை அது தீரும் என்று தெளிவாய் – கம்.ஆரண்:13 69/1,2
உற்றது உண்டு எனா படர் உழந்து உறாதன உறுவாள் – கம்.சுந்:3 17/4

மேல்


உறுவாள்-தனை (1)

இ திறத்தின் இடர் உறுவாள்-தனை
கைத்தலத்தின் எடுத்து அரும் கற்பினோய் – கம்.அயோ:4 14/1,2

மேல்


உறுவான் (3)

தான் அ நிலை உறுவான் உறு வினை உண்டது தவிரான் – கம்.பால:24 25/2
என் உறுவான் வேண்டி இடர் உறுவேன் எந்தாயே – கம்.ஆரண்:13 96/4
தேர் உளது எனின் இவன் வலி தொலையான் எனும் அது தெரிவுற உணர் உறுவான்
போர் உறு புரவிகள் படுகிலவால் புனை பிணி துணிகில பொரு கணையால் – கம்.யுத்3:28 27/1,2

மேல்


உறுவான்-தனை (1)

தூய தாயை தொழல் உறுவான்-தனை
கூயள் அன்னை குறுகுதிர் ஈண்டு என – கம்.அயோ:11 40/2,3

மேல்


உறுவி (5)

அறிவு அஞர் உறுவி ஆய் மட நிலையே – நற் 106/9
எவன் செய்தனள் இ பேர் அஞர் உறுவி என்று – நற் 130/9
இடும்பை உறுவி நின் கடும் சூல் மகளே – ஐங் 386/4
செலவு தலைக்கொண்ட பெரு விதுப்பு உறுவி
பல் கவர் மருப்பின் முது மான் போக்கி – அகம் 283/3,4
பெரு விதுப்பு உறுவி பேது உறு நிலையே – அகம் 299/21

மேல்


உறுவிய (1)

அறிவர் உறுவிய அல்லல் கண்டு அருளி – அகம் 98/26

மேல்


உறுவியை (1)

பேர் அஞர் உறுவியை வருத்தாதீமே – நற் 193/9

மேல்


உறுவேன் (2)

ஊடல் உறுவேன் தோழி நீடு – நற் 217/7
என் உறுவான் வேண்டி இடர் உறுவேன் எந்தாயே – கம்.ஆரண்:13 96/4

மேல்


உறுவோய் (1)

என் பார்த்து உறுவோய் கேள் இனி தெற்றென – கலி 75/13

மேல்


உறுவோள் (1)

கலங்கு அஞர் உறுவோள் புலம்பு கொள் நோக்கே – நற் 113/12

மேல்


உறூஉம் (6)

கடிப்பு கண் உறூஉம் தொடி தோள் இயவர் – பதி 17/7
துஞ்சல் உறூஉம் பகல் புகு மாலை – பதி 72/8
பிரிந்து உள்ளார் அவர் ஆயின் பேது உறூஉம் பொழுது ஆயின் – கலி 28/9
பேது உறூஉம் என்பதை அறிதியோ அறியாயோ – கலி 56/18
குழவியை பார்த்து உறூஉம் தாய் போல் உலகத்து – கலி 99/4
பயில் திரை நடு நன்_நாள் பாய்ந்து உறூஉம் துறைவ கேள் – கலி 135/5

மேல்


உறை (238)

வாள் போழ் விசும்பில் வள் உறை சிதறி – திரு 8
காடு உறை கடவுள் கடன் கழிப்பிய பின்றை – பொரு 52
உறை அமை தீம் தயிர் கலக்கி நுரை தெரிந்து – பெரும் 158
பாம்பு உறை மருதின் ஓங்கு சினை நீழல் – பெரும் 232
பாம்பு உறை புற்றின் குரும்பி ஏய்க்கும் – பெரும் 277
உறை கால் மாறிய ஓங்கு உயர் நனம் தலை – பெரும் 291
மனை உறை கோழியொடு ஞமலி துன்னாது – பெரும் 299
மறை காப்பாளர் உறை பதி சேப்பின் – பெரும் 301
இறை உறை புறவின் செம் கால் சேவல் – பெரும் 439
கூட்டு உறை வய_மா புலியொடு குழும – மது 677
மனை உறை புறவின் செம் கால் சேவல் – நெடு 45
உறை_கிணற்று புற_சேரி – பட் 76
அலரே அன்னை அறியின் இவண் உறை வாழ்க்கை – நற் 4/5
பிரிந்து உறை வாழ்க்கை புரிந்து அமையலையே – நற் 52/7
மரல் நார் உடுக்கை மலை உறை குறவர் – நற் 64/4
சிறை நாள் ஈங்கை உறை நனி திரள் வீ – நற் 79/1
கடவுள் முது மரத்து உடன் உறை பழகிய – நற் 83/2
துறை நணி இருந்த பாக்கமும் உறை நனி – நற் 101/5
குன்று உறை தவசியர் போல பலவுடன் – நற் 141/5
பெரும் கடல் பரப்பின் அமர்ந்து உறை அணங்கோ – நற் 155/6
மனை உறை புறவின் செம் கால் பேடை – நற் 162/1
உறை துறந்து இருந்த புறவில் தனாது – நற் 164/1
பிற புல துணையோடு உறை புலத்து அல்கி – நற் 181/2
அவண் உறை முனிந்த ஒக்கலொடு புலம் பெயர்ந்து – நற் 183/4
மலை உறை குறவன் காதல் மட_மகள் – நற் 201/1
கால் பொருது இடிப்பினும் கதழ் உறை கடுகினும் – நற் 201/8
உறை மயக்கு-உற்ற ஊர் துஞ்சு யாமத்து – நற் 262/3
தொன்று உறை துப்பொடு முரண் மிக சினைஇ – நற் 294/5
தொன்று உறை கடவுள் சேர்ந்த பராரை – நற் 303/3
பிரிந்து உறை மரபின பொருள் படைத்தோரே – நற் 337/10
பிரிந்து உறை காதலர் சென்ற நாட்டே – நற் 343/10
உறை கழி வாளின் மின்னி உது காண் – நற் 387/9
நுண் உறை அழி துளி தலைஇய – குறு 35/4
கூம்பிய சிறகர் மனை உறை குரீஇ – குறு 46/2
நீர் உறை மகன்றில் புணர்ச்சி போல – குறு 57/2
பிறரும் கேட்குநர் உளர்-கொல் உறை சிறந்து – குறு 86/3
மனை உறை மகளிர்க்கு ஆடவர் உயிர் என – குறு 135/2
மனை உறை கோழி குறும் கால் பேடை – குறு 139/1
உறை பதி அன்று இ துறை கெழு சிறுகுடி – குறு 145/1
வீழ் உறை இனிய சிதறி ஊழின் – குறு 270/2
அருவி அன்ன பரு உறை சிதறி – குறு 271/1
மனை உறை வாழ்க்கை வல்லி ஆங்கு – குறு 322/5
உறை அறு மையின் போகி சாரல் – குறு 339/2
பிரிந்து உறை காதலர் வர காண்போரே – குறு 344/8
பகல் உறை முது மரம் புலம்ப போகும் – குறு 352/4
உண்துறை_அணங்கு இவள் உறை நோய் ஆயின் – ஐங் 28/1
நீர் உறை கோழி நீல சேவல் – ஐங் 51/1
உறை வீழ் ஆலியின் தொகுக்கும் சாரல் – ஐங் 213/3
மலை உறை கடவுள் குலமுதல் வழுத்தி – ஐங் 259/3
வாராது அவண் உறை நீடின் நேர் வளை – ஐங் 269/3
அவண் உறை மேவலின் அமைவது-கொல்லோ – ஐங் 295/2
வான் உறை மகளிர் நலன் இகல் கொள்ளும் – பதி 14/13
புலி_உறை கழித்த புலவு வாய் எஃகம் – பதி 24/2
கால் மயங்கு கதழ் உறை ஆலியொடு சிதறி – பதி 50/2
அம்பண அளவை விரிந்து உறை போகிய – பதி 66/8
இன் நகை மேய பல் உறை பெறுப-கொல் – பதி 68/14
அம்பண அளவை உறை குவித்து ஆங்கு – பதி 71/5
வட-வயின் விளங்கு ஆல் உறை எழு_மகளிருள் – பரி 5/43
உறை கழி வள்ளத்து உறு நறவு வாக்குநர் – பரி 10/75
ஊதை ஊர்தர உறை சிறை வேதியர் – பரி 11/84
உரிதினின் உறை பதி சேர்ந்து ஆங்கு – பரி 18/55
நில வரை அழுவத்தான் வான் உறை புகல் தந்து – பரி 19/1
சூர் உறை குன்றின் தட வரை ஏறி மேல் – பரி 19/23
விடும் கணை ஒப்பின் கதழ் உறை சிதறூஉ – பரி 22/6
பிரிந்து உறை சூழாதி ஐய விரும்பி நீ – கலி 18/2
வரை உறை தெய்வம் உவப்ப உவந்து – கலி 39/28
உறை வரைந்தனர் அவர் உவக்கும் நாளே – கலி 45/24
அடி உறை அருளாமை ஒத்ததோ நினக்கு என்ன – கலி 54/4
உடன் உறை வாழ்க்கைக்கு உதவி உறையும் – கலி 93/6
உறை வரை நிறுத்த கோல் உயிர் திறம் பெயர்ப்பான் போல் – கலி 100/15
உப்பு இயல் பாவை உறை உற்றது போல – கலி 138/16
சேய் உறை காதலர் செய்_வினை முடித்தே – கலி 148/24
கருவி வானம் கதழ் உறை சிதறி – அகம் 4/6
கழித்து உறை செறியா வாள் உடை எறுழ் தோள் – அகம் 24/16
அளி இன்மையின் அவண் உறை முனைஇ – அகம் 40/11
உறை இறந்து ஒளிரும் தாழ் இரும் கூந்தல் – அகம் 46/8
பாம்பு உறை புற்றத்து ஈர்ம் புறம் குத்தி – அகம் 64/10
உறை துறந்து எழிலி நீங்கலின் பறைபு உடன் – அகம் 67/3
சூர் உறை வெற்பன் மார்பு உற தணிதல் – அகம் 98/5
உறை கழி வாளின் உருவு பெயர்ந்து இமைப்ப – அகம் 136/24
கடிது இடி உருமொடு கதழ் உறை சிதறி – அகம் 162/5
கொழுநனும் சாலும் தன் உடன் உறை பகையே – அகம் 186/20
நாள் பல நீடிய கரந்து உறை புணர்ச்சி – அகம் 187/2
மனை உறை கோழி அணல் தாழ்பு அன்ன – அகம் 187/14
அரும் பொருள் நசைஇ பிரிந்து உறை வல்லி – அகம் 191/11
பேர் உறை தலைஇய பெரும் புலர் வைகறை – அகம் 194/1
அன்னை அறியின் இவண் உறை வாழ்க்கை – அகம் 203/8
அகன்று உறை மகளிர் அணி துறந்து நடுங்க – அகம் 217/12
பரூஉ உறை பல் துளி சிதறி வான் நவின்று – அகம் 218/4
பகல் உறை முது மரம் புலம்ப போகி – அகம் 244/3
மனை உறை புறவின் செம் கால் சேவல் – அகம் 254/5
மருந்தும் உண்டோ பிரிந்து உறை நாட்டே – அகம் 271/17
மனை உறை கோழி மறன் உடை சேவல் – அகம் 277/15
நாம் உறை தேஎம் மரூஉ பெயர்ந்து அவனொடு – அகம் 280/7
இல் உறை கடவுட்கு ஓக்குதும் பலியே – அகம் 282/18
சேண் உறை புலம்பின் நாள் முறை இழைத்த – அகம் 289/9
இல் உறை நல் விருந்து அயர்தல் – அகம் 300/21
உடன் உறை பழமையின் துறத்தல் செல்லாது – அகம் 307/13
கழங்கு உறழ் ஆலியொடு கதழ் உறை சிதறி – அகம் 334/8
உறை கழிந்து உலந்த பின்றை பொறைய – அகம் 345/14
காடு உறை இடையன் யாடு தலைப்பெயர்க்கும் – அகம் 394/13
கான் உறை வாழ்க்கை கத நாய் வேட்டுவன் – புறம் 33/1
உறை வேண்டு பொழுதில் பெயல் பெற்றோறே – புறம் 35/16
கார் வான் இன் உறை தமியள் கேளா – புறம் 147/3
தொன்று உறை துப்பின் நின் பகைஞரும் அல்லர் – புறம் 213/5
நாள் உறை மத்து ஒலி கேளாதோனே – புறம் 257/13
குட பால் சில் உறை போல – புறம் 276/5
இவண் உறை வாழ்க்கையோ அரிதே யானும் – புறம் 280/10
பெறாஅ உறை அரா வராஅலின் மயங்கி – புறம் 283/3
தண் பெயல் உறையும் உறை ஆற்றாவே – புறம் 302/11
மனை உறை குரீஇ கறை அணல் சேவல் – புறம் 318/4
உறை கழிப்பு அறியா வேலோன் ஊரே – புறம் 323/6
வள்ளத்து இடும் பால் உள் உறை தொடரியொடு – புறம் 328/7
அரவு உறை புற்றத்து அற்றே நாளும் – புறம் 329/6
நீருள் பட்ட மாரி பேர் உறை
மொக்குள் அன்ன பொகுட்டு விழி கண்ண – புறம் 333/1,2
உறை அடுத்த செவிகளுக்கு ஓதில் யாழ் – கம்.பால:0 6/2
ஊதைகள் சொரிவன உறை உறும் அமுதம் – கம்.பால:2 51/3
வள்ளல் வள் உறை அயில் மன்னர்_மன்னனே – கம்.பால:4 6/4
போக மா மலர் உறை புனிதன் மீட்டமை – கம்.பால:5 7/3
ஏசு அறு தவன் உறை இடம் இது என்றுழி – கம்.பால:5 37/2
திருவும் அ நகர் உறை செனமும் நம் இடரோடு – கம்.பால:5 124/2
ஒரு பொழுது அகல்கிலம் உறை என உறுவார் – கம்.பால:5 124/4
காடு உறை வாழ்க்கையள் கண்ணின் காண்பரேல் – கம்.பால:7 23/2
கொங்கு உறை நறை குல மலர் குழல் துளக்கா – கம்.பால:7 27/2
சங்கு உறை கரத்து ஒரு தனி சிலை தரித்தான் – கம்.பால:7 27/4
படை நெடும் கண் வாள் உறை புக படர் புனல் மூழ்கி – கம்.பால:9 12/1
சிலை நுதல் கடை உறை செறிந்த வேர்வு தன் – கம்.பால:10 48/3
பொருது உறை சேர் வேலினாய் புலி போத்தும் புல்வாயும் – கம்.பால:12 7/3
உறை ஓடும் நெடு வேலாய் உபநயன விதி முடித்து – கம்.பால:12 26/3
இமைய வில் வாங்கிய ஈசன் பங்கு உறை
உமையினை இகழ்ந்தனன் என்ன ஓங்கிய – கம்.பால:13 12/1,2
உண் களி கமலங்களின் உள் உறை
திண் களி சிறு தும்பி என சிலர் – கம்.பால:14 48/2,3
சங்கு உறை கழித்த அன்ன சாமரை முதல தாங்கி – கம்.பால:14 66/2
வள் உறை வயிர வாள் மகர கேதனன் – கம்.பால:19 4/3
ஓம வெம் குழி உகு நெய்யின் உள் உறை
காம வெம் கனலினை கனற்றி காட்டிற்றே – கம்.பால:19 9/3,4
புள் உறை கமல வாவி பொரு கயல் வெருவி ஓட – கம்.பால:19 20/1
வள் உறை கழித்த வாள் போல் வசி உற வயங்கு கண்ணாள் – கம்.பால:19 20/2
கள் உறை மலர் மென் கூந்தல் களி இள மஞ்ஞை அன்னாள் – கம்.பால:19 20/3
உள் உறை அன்பன் உண்ணான் என உன்னி நறவை உண்ணாள் – கம்.பால:19 20/4
மனத்து உறை காதலே வாகை கொண்டதே – கம்.பால:19 61/4
ஆன பேர் உறை இலா நிறைவை யார் அறிகுவார் – கம்.பால:20 21/2
நறத்து உறை முதிர்ச்சி உறு நல் அமுது பில்கு உற்று – கம்.பால:22 31/1
கணம் குழை கருத்தின் உறை கள்வன் எனல் ஆனான் – கம்.பால:22 39/1
தோரணம் நடுவாரும் தூண் உறை பொதிவாரும் – கம்.பால:23 22/1
மை நிறை கண்ணியர் வான் உறை நீரார் – கம்.பால:23 100/3
கள்ளரின் கரந்து உறை காமம் ஆதி ஆம் – கம்.அயோ:1 17/3
உள் உறை பகைஞருக்கு ஒதுங்கி வாழ்வெனோ – கம்.அயோ:1 17/4
வள் உறை கழித்து ஒளிர்வன வாள் நிமிர் மதியம் – கம்.அயோ:1 56/1
சீதை கொண்கனை திரு உறை மார்பகம் சேர்த்தான் – கம்.அயோ:1 58/4
ஊழி ஆயினவாறு எனா உயர் போதின் மேல் உறை பேதையும் – கம்.அயோ:3 59/2
பூண்ட புகழ் மன்னன் உறை கோயில் புகலோடும் – கம்.அயோ:3 103/4
மை துடைத்து உறை புகும் வயம் கொள் வேலினாய் – கம்.அயோ:4 154/4
புனித வேதியர்க்கும் மேல் உறை புத்தேளிர்க்கும் – கம்.அயோ:5 33/2
மருங்கு தோன்றும் நகர் உறை வாழ்க்கையன் – கம்.அயோ:8 8/2
தூயன உறை கானம் துருவினென் வர வல்லேன் – கம்.அயோ:8 37/2
படர் உற உளன் உம்பி கான் உறை பகல் எல்லாம் – கம்.அயோ:8 42/1
குன்று உறை வய மாவின் குருளையும் இருள் சிந்தி – கம்.அயோ:9 10/1
புல்லினன் உடனே கொண்டு இனிது உறை புரை புக்கான் – கம்.அயோ:9 27/4
உள் உறை உயிர் இலா உடலும் ஒக்குமே – கம்.அயோ:12 7/4
காடு உறை வாழ்க்கையை கண்ணன் நண்ணவே – கம்.அயோ:12 50/4
விண்டு உறை தேவரும் விலகி போயினார் – கம்.அயோ:14 136/3
சுவண வண்ணனொடு கண்ணன் உறை தோளன் விசை தோய் – கம்.ஆரண்:1 37/1
தண்டக வனத்து உறை தவத்துளோர் எலாம் – கம்.ஆரண்:3 3/3
ஆண்டு உறை அரக்கரால் அலைப்புண்டார்-அரோ – கம்.ஆரண்:3 8/4
நனி உறை என்று அவற்கு அமைய நல்கி தாம் – கம்.ஆரண்:3 10/2
சாவப்பெற்றவரே தகை வான் உறை
தேவர்க்கும் தொழும் தேவர்கள் ஆகுவார் – கம்.ஆரண்:3 21/3,4
இடர் இலான் உறை சோலை சென்று எய்தினார் – கம்.ஆரண்:3 27/4
வண்டு உறை கமல செவ்வி வாள் முகம் பொலிய வாசம் – கம்.ஆரண்:5 2/1
உண்டு உறை குவளை ஒண் கண் ஒருங்குற நோக்கி ஊழின் – கம்.ஆரண்:5 2/2
வழு இலா வாய்மை மைந்தர் வனத்து உறை வருத்தம் நோக்கி – கம்.ஆரண்:5 3/3
காலம் ஓர்ந்து உடன் உறை கடிய நோய் அனாள் – கம்.ஆரண்:6 1/4
பொன் ஒழுகு பூவில் உறை பூவை எழில் பூவை – கம்.ஆரண்:6 25/1
சேவலோடு உறை செம் தலை அன்றிலின் – கம்.ஆரண்:6 69/3
வில் கலையர் வேதம் உறை நாவர் தனி மெய்யர் – கம்.ஆரண்:10 54/2
விரிந்து உறை துறை-தொறும் விளக்கம் யாவையும் – கம்.ஆரண்:10 123/1
வந்தான் நெடு வான் உறை தச்சன் மனத்து உணர்ந்தான் – கம்.ஆரண்:10 156/1
பூம் தென்றல் புகுந்து உறை சாளரமும் புனைந்தான் – கம்.ஆரண்:10 157/3
இருந்தவன் யாவது இ இருக்கை இங்கு உறை
அருந்தவன் யாவன் நீர் யாரை என்றலும் – கம்.ஆரண்:12 36/1,2
செவ்வே பிழையா நெடு வாள் உறை தீர்த்து எறிந்தான் – கம்.ஆரண்:13 41/4
களி உடை அனங்க கள்வன் கரந்து உறை கங்குல் காலம் – கம்.ஆரண்:14 7/1
புரண்டு பாம்பு இடை வர வெருவி புக்கு உறை
அரண்-தனை நாடி ஓர் அருவி மால் வரை – கம்.ஆரண்:15 14/1,2
திரு உறை மார்பனும் தெளிவு தோன்றிட – கம்.கிட்:6 19/3
திரு உறை வேறு இடம் தேரவேண்டுமால் – கம்.கிட்:6 32/2
குரங்கு உறை இருக்கை என்னும் குற்றமே குற்றம் அல்லால் – கம்.கிட்:9 18/1
கூடு உறை நீக்கிய குருதி வாட்களும் – கம்.கிட்:10 9/2
பிரிந்து உறை மகளிரும் பிலத்த பாந்தளும் – கம்.கிட்:10 10/1
களவு செய்தவன் உறை காணும் காலம் வந்து – கம்.கிட்:10 95/3
திறத்து உறை நல் நெறி திறம்பல் உண்டு எனின் – கம்.கிட்:10 100/3
வாள் உறை உற்று என மறைந்த மின் எலாம் – கம்.கிட்:10 105/4
தாக்கு_அணங்கு உறை தாமரை தாளினால் – கம்.கிட்:11 34/3
உரை-செய் வானர வீரர் உவந்து உறை
அரசர் வீதி கடந்து அகன் கோயிலை – கம்.கிட்:11 43/1,2
நெளிந்து உறை புழுவை நீக்கி நறவு உண்டு நிறைகின்றேனால் – கம்.கிட்:11 90/3
திரு உறை மார்பனும் தீர்ந்ததோ வந்து – கம்.கிட்:11 132/1
மாதவத்தோர் உறை இடமும் மழை உறங்கும் மணி தடமும் வான மாதர் – கம்.கிட்:13 28/2
உறை பெற்றால் எனல் ஆம் உறுப்பினான் – கம்.கிட்:16 50/4
கை உறை நெல்லி தன்மையின் எல்லாம் கரை கண்டாம் – கம்.கிட்:17 1/2
அண்டத்தினுக்கு உறை அமைத்து அனைய வாயாள் – கம்.சுந்:1 65/4
உரித்த பேர் உரிவையால் உலகுக்கு ஓர் உறை
புரித்தனனாம் என பொலியும் பொற்பதே – கம்.சுந்:2 42/3,4
தூசு உறை இட்டது போன்று தோன்றிற்றே – கம்.சுந்:2 57/4
நல்லாள் அ ஊர் வைகு உறை ஒக்கும் நயனத்தாள் – கம்.சுந்:2 79/2
அரியன் ஆய் எளியன் ஆய் தன் அகத்து உறை அழகனே போல் – கம்.சுந்:2 100/4
பொங்கு பல் முரசம் ஆர்ப்ப இல் உறை தெய்வம் போற்றி – கம்.சுந்:2 113/2
கள்ள வாள் நெடும் கண் என்னும் வாள் உறை கழிக்கின்றாரை – கம்.சுந்:2 115/4
மாய நந்திய வாள் முகத்து ஒரு தனி மயன் மகள் உறை மாடம் – கம்.சுந்:2 193/4
உள் உறை உயிரினை ஒளித்து வைத்தவா – கம்.சுந்:3 61/4
ஏற்கின்றாரொடு உடன் உறை இன்பமால் – கம்.சுந்:3 102/4
இடத்து உறை சங்கம் ஒன்று இருக்க எங்களால் – கம்.சுந்:4 50/4
வண்டு உறை சாலை வந்தான் நின் திரு வடிவு காணான் – கம்.சுந்:4 76/3
அண்டம் என்றதின் உறை அமரர் யாரையும் – கம்.சுந்:4 104/3
வம்பின் முலையாய் உறை இடவும் போதார் கணக்கு வரம்பு உண்டோ – கம்.சுந்:4 117/4
தேன் உறை துளிப்ப நிறை புள் பல சிலம்ப – கம்.சுந்:6 21/1
போன புக்கன முன் உறை பொன்னகர் – கம்.சுந்:6 23/4
பொய்ம் முறை அரக்கர் காக்கும் புள் உறை புது மென் சோலை – கம்.சுந்:6 44/1
வாள் உறை விதிர்க்கின்றாரும் வாயினை மடிக்கின்றாரும் – கம்.சுந்:7 14/1
காமத்தால் இறந்தார் களி வண்டு உறை
தாம தாரினர் எண்ணினும் சால்வரோ – கம்.சுந்:12 92/3,4
வண்டு உறை ஓதியும் வலியள் மற்று இவன் – கம்.சுந்:14 23/2
வண்டு உறை அலங்கலாய் வணங்கி வாழ்வதோ – கம்.யுத்1:2 18/3
சுள்ளியில் இருந்து உறை குரங்கின் தோள் வலிக்கு – கம்.யுத்1:2 25/3
புற்று உறை அரவு என புழுங்கு நெஞ்சினார் – கம்.யுத்1:2 46/4
என்று ஒருவன் இல் உறை தவத்தியை இரங்காய் – கம்.யுத்1:2 51/1
குரண்டம் ஆடு நீர் அளகையின் ஒளித்து உறை குபேரன் – கம்.யுத்1:5 56/1
ஊழி நீ உலகும் நீயே அவற்று உறை உயிரும் நீயே – கம்.யுத்1:7 5/2
மதி கெடும் தகையோர் வந்து நாம் உறை
பதி புகுந்தனர் தம்மை படுப்பது ஓர் – கம்.யுத்1:9 52/2,3
அடங்கலும் அசனி கேட்ட அளை உறை அரவம் ஒத்தார் – கம்.யுத்2:19 284/4
வாச தார் மாலை மார்ப வான் உறை கலுழன் வந்தான் – கம்.யுத்2:19 294/4
திரு உறை கமலம் அன்ன நாட்டையும் தெரிய கண்டான் – கம்.யுத்3:24 57/4
உறை அரவம் செவி உற்றுளது அ ஊர் – கம்.யுத்3:26 27/2
மனை உறை அரக்கன் மார்பில் குதித்தும் நாம் வம்-மின் என்றான் – கம்.யுத்3:26 70/4
புக்கார் நமனார் உறை தென் புலமே – கம்.யுத்3:27 30/4
பணை நெடு முதலும் நீங்க பாங்கு உறை பறவை போல – கம்.யுத்3:28 38/4
தீவு-தோறும் இனிது உறை செய்கையர் – கம்.யுத்3:31 125/3
உலைவு இல் அமரர் உறை உலகும் உயிர்களொடு – கம்.யுத்3:31 156/2
இடுக்கு இனி பெயர்ந்து உறை எண்ணுவேம் எனின் – கம்.யுத்3:31 177/1
கொடியின்-மேல் உறை வீணையும் கொற்ற மா – கம்.யுத்4:37 34/1
துண்டப்பட நெடு மேருவை தொளைத்து உள் உறை தங்காது – கம்.யுத்4:37 48/1
விட்பு அகத்து உறை கோள் அரி என பொலி வீரன் – கம்.யுத்4:41 35/3
காடு உறை அண்ணல் எய்த கடாம் திறந்து உகுத்த வாரி – கம்.யுத்4:42 4/3
மண் உறை மாதரார்க்கும் வான் உறை மடந்தைமார்க்கும் – கம்.யுத்4:42 10/3
மண் உறை மாதரார்க்கும் வான் உறை மடந்தைமார்க்கும் – கம்.யுத்4:42 10/3

மேல்


உறை-தொறும் (1)

புனை துகில் உறை-தொறும் பொலிந்து தோன்றின – கம்.அயோ:2 39/3

மேல்


உறை-மதி (1)

மகிழ்ந்து இனிது உறை-மதி பெரும – மது 781

மேல்


உறை-மின் (2)

ஏகி இனி அ-வயின் இருந்து உறை-மின் என்றான் – கம்.ஆரண்:3 59/1
ஈண்டு இனிது உறை-மின் யானே எறி கடல் இலங்கை எய்தி – கம்.கிட்:17 25/1

மேல்


உறை_கிணற்று (1)

உறை_கிணற்று புற_சேரி – பட் 76

மேல்


உறைக்கு (1)

வறம் கூர் வானத்து வள் உறைக்கு அலமரும் – கலி 146/52

மேல்


உறைக்குந்து (1)

கரும் கோட்டு இருப்பை பூ உறைக்குந்து
விழவு இன்று ஆயினும் உழவர் மண்டை – புறம் 384/6,7

மேல்


உறைக்கும் (16)

நறவு வாய் உறைக்கும் நாகு முதிர் நுணவத்து – சிறு 51
நறு வீ உறைக்கும் நாக நெடு வழி – சிறு 88
ஓங்கு வரை மருங்கின் நுண் தாது உறைக்கும்
காந்தள் அம் துடுப்பின் கவி குலை அன்ன – பட் 152,153
நுண் தாது உறைக்கும் வண்டு_இனம் ஓப்பி – நற் 27/2
துறை மேய் இப்பி ஈர்ம் புறத்து உறைக்கும்
சிறுகுடி பரதவர் மகிழ்ச்சியும் – நற் 87/7,8
இரும் பூ உறைக்கும் ஊரற்கு இவள் – ஐங் 30/3
இலங்கு முத்து உறைக்கும் எயிறு கெழு துவர் வாய் – ஐங் 185/2
உருமுப்படு கனலின் இரு நிலத்து உறைக்கும்
கவலை அரும் சுரம் போயினர் – ஐங் 320/3,4
பெரும் கை யானை இரும் சினம் உறைக்கும்
வெம் சுரம் அரிய என்னார் – ஐங் 352/3,4
புன வேங்கை தாது உறைக்கும் பொன் அறை முன்றில் – கலி 39/34
தாழாது உறைக்கும் தட மலர் தண் தாழை – கலி 131/10
தண் நறும் பைம் தாது உறைக்கும்
புன்னை அம் கானல் பகல் வந்தீமே – அகம் 80/12,13
இகு பனி உறைக்கும் கண்ணொடு இனைபு ஆங்கு – அகம் 164/9
தண் பனி உறைக்கும் புலரா ஞாங்கர் – புறம் 374/4
தண் பனி உறைக்கும் புலரா ஞாங்கர் – புறம் 383/2
மெல்லிய உறைக்கும் என அஞ்சி வெளி எங்கும் – கம்.பால:22 24/2

மேல்


உறைக்கும்-கால் (1)

திரி உமிழ் நெய்யே போல் தெண் பனி உறைக்கும்-கால்
என ஆங்கு – கலி 15/21,22

மேல்


உறைக்கொண்டு (1)

இமைப்பது போல மின்னி உறைக்கொண்டு
ஏறுவது போல பாடு சிறந்து உரைஇ – அகம் 139/2,3

மேல்


உறைகின்ற (2)

ஆனவன் இங்கு உறைகின்ற அ நாள்-வாய் – கம்.பால:8 8/1
இறக்கம் கீழ் இலா பாதலத்து உறைகின்ற இகலோர் – கம்.யுத்3:30 22/2

மேல்


உறைகின்றது (1)

உறக்கம் தீர்ந்தனன் உறைகின்றது இவர் தொடர்ந்து ஒறுக்க – கம்.யுத்3:30 22/4

மேல்


உறைகின்றது-போல் (1)

கொண்டான் உறைகின்றது-போல் குலவி – கம்.யுத்3:27 16/2

மேல்


உறைகின்றதே (1)

உள்ள தாமரையுள் உறைகின்றதே – கம்.பால:11 4/4

மேல்


உறைகின்றாய் (1)

அன்னை உயிர் செற்றவனை அஞ்சி உறைகின்றாய்
உன்னை ஒருவற்கு ஒருவன் என்று உணர்கை நன்றோ – கம்.ஆரண்:11 27/3,4

மேல்


உறைகின்றார் (2)

விராவ_அரு வனத்து அவன் விளம்ப உறைகின்றார்
இராமனும் இலக்குவனும் என்பர் பெயர் என்றாள் – கம்.ஆரண்:10 57/3,4
வான நாட்டு உறைகின்றார் வய கலுழன் வல் விசையால் மாயன் வைகும் – கம்.யுத்3:24 37/1

மேல்


உறைகின்றானும் (1)

உலைவு இலா உயிர்கள்-தோறும் அங்கு அங்கே உறைகின்றானும்
மலரினில் மணமும் எள்ளில் எண்ணெயும் போல எங்கும் – கம்.யுத்1:3 120/2,3

மேல்


உறைகுவர்-கொல்லோ (1)

துறந்தவர் ஆண்டு_ஆண்டு உறைகுவர்-கொல்லோ யாவது – கலி 36/21

மேல்


உறைகுவான் (1)

உறைதும் என்றனன் உள்ளத்து உறைகுவான் – கம்.ஆரண்:4 39/4

மேல்


உறைகுவென் (1)

ஒருவலென் ஒருபோதும் உறைகுவென் உளர் ஆனார் – கம்.அயோ:8 39/2

மேல்


உறைத்த (1)

விரவு வீ உறைத்த ஈர் நறும் புறவின் – அகம் 114/3

மேல்


உறைத்தர (1)

ஆய் இதழ் பன் மலர் ஐய கொங்கு உறைத்தர
மே தக இளவேனில் இறுத்தந்த பொழுதின் கண் – கலி 29/8,9

மேல்


உறைத்தரு (1)

புன்னை நுண் தாது உறைத்தரு நெய்தல் – ஐங் 189/1

மேல்


உறைத்தரும் (1)

அக இதழ் தண் பனி உறைத்தரும் ஊர கேள் – கலி 77/7

மேல்


உறைத்தலின் (1)

கோவத்து அன்ன கொங்கு சேர்பு உறைத்தலின்
வரு முலை அன்ன வண் முகை உடைந்து – சிறு 71,72

மேல்


உறைத்தன (1)

உப்பு உறைத்தன மேகம் உகுத்த நீர் – கம்.யுத்1:8 60/4

மேல்


உறைத்து (1)

இடை சுரத்து எழிலி உறைத்து என மார்பின் – நற் 394/7

மேல்


உறைத்தும் (1)

உறைத்தும் செறுத்தும் உணர்த்துவானை – பரி 12/66

மேல்


உறைதந்தன (1)

உறைதந்தன செம் கதிரோன் உருவின் – கம்.யுத்2:18 40/1

மேல்


உறைதரு (1)

ஈரமொடு உறைதரு முனிவரரிடை போய் – கம்.பால:5 127/2

மேல்


உறைதரும் (2)

பிரிந்து உறைதரும் குல பேதைமாரினே – கம்.ஆரண்:10 123/4
போல் இயல் தபனன் மைந்தன் உறைதரும் புரம் ஈது என்றான் – கம்.யுத்4:41 26/4

மேல்


உறைதல் (14)

பிரிந்து ஆண்டு உறைதல் வல்லியோரே – நற் 358/12
பிரிந்து சேண் உறைதல் வல்லுவோரே – குறு 154/8
ஒருங்கு இவண் உறைதல் தெளிந்து அகன்றோரே – ஐங் 456/5
தாம் பிரிந்து உறைதல் ஆற்றலர் – கலி 28/23
நின் மறந்து உறைதல் யாவது புல் மறைந்து – அகம் 129/3
பதி பெயர்ந்து உறைதல் ஒல்லுமோ நுமக்கே – அகம் 179/14
ஒழிந்து இவண் உறைதல் ஆற்றுவோர்க்கே – அகம் 215/17
புலம் பெயர்ந்து உறைதல் செல்லாது அலங்கு தலை – அகம் 241/11
பதி மறந்து உறைதல் வல்லுநம் ஆயினும் – அகம் 299/3
அது மறந்து உறைதல் அரிது ஆகின்றே – அகம் 299/4
அது புலந்து உறைதல் வல்லியோரே – அகம் 316/12
ஈங்கு பிரிந்து உறைதல் இனிது அன்று ஆகலின் – அகம் 337/4
வேண்டி யான் சில் பகல் உறைதல் மேவினேன் – கம்.ஆரண்:12 48/2
புறத்து உறல் அஞ்சி வேறு ஓர் அரணம் புக்கு உறைதல் நோக்கி – கம்.சுந்:1 29/1

மேல்


உறைதல்லே (1)

ஈண்டு நீ அருளாது ஆண்டு உறைதல்லே – ஐங் 46/4

மேல்


உறைதலின் (2)

பாடல் சான்று நீடினை உறைதலின்
வெள் வேல் அண்ணல் மெல்லியன் போன்ம் என – பதி 51/22,23
உய்குவெம் இவனோடு யாம் உடன் உறைதலின் என்பான் – கம்.அயோ:9 29/2

மேல்


உறைதலும் (5)

குன்று அமர்ந்து உறைதலும் உரியன் அதாஅன்று – திரு 77
ஏரகத்து உறைதலும் உரியன் அதாஅன்று – திரு 189
ஆண்டு_ஆண்டு உறைதலும் அறிந்த ஆறே – திரு 249
ஈங்கு இவண் உறைதலும் உய்குவம் ஆங்கே – குறு 11/3
அழாஅம் உறைதலும் உரியம் பராரை – அகம் 113/23

மேல்


உறைதி (5)

யாங்கு பிரிந்து உறைதி என்னாது அவ்வே – ஐங் 333/5
தண்டக வனத்து உறைதி என்று உரைதர கொண்டு – கம்.ஆரண்:3 51/1
ஈண்டு உறைதி ஐய இனி-வயின் இருந்தால் – கம்.ஆரண்:3 52/1
ஏழ் உலகும் வாழும் இனி இங்கு உறைதி என்றான் – கம்.ஆரண்:3 53/4
உலகம் ஈர்_ஏழும் ஆளும் செல்வத்துள் உறைதி என்றான் – கம்.ஆரண்:12 66/4

மேல்


உறைதும் (4)

நனி புகன்று உறைதும் என்னாது ஏற்றெழுந்து – மது 147
யாஅம் துணை புணர்ந்து உறைதும்
யாங்கு பிரிந்து உறைதி என்னாது அவ்வே – ஐங் 333/4,5
உற்று உறைதும் யாரும் உறையவே சில் நாளில் – கம்.அயோ:4 107/3
உறைதும் என்றனன் உள்ளத்து உறைகுவான் – கம்.ஆரண்:4 39/4

மேல்


உறைந்த (5)

உறைந்த பாற்கடல் சேக்கை உடன் ஒரீஇ – கம்.அயோ:4 218/2
அனகனும் இளைய கோவும் அன்று அவண் உறைந்த பின்றை – கம்.ஆரண்:16 6/1
கானகத்து இறைவியோடு உறைந்த காலையில் – கம்.யுத்1:4 74/2
உறைந்த மந்தரம் முதலிய கிரிகளை உருவ – கம்.யுத்3:31 10/1
ஓசனை நூற்றின் வட்டம் இடைவிடாது உறைந்த சேனை – கம்.யுத்3:31 70/1

மேல்


உறைந்தது (1)

உறைந்தது ஆங்கு அவர் போர்க்கு எழும் ஓதையே – கம்.யுத்2:15 16/4

மேல்


உறைந்தன்றி (1)

சொற்ற ஆண்டு எலாம் உறைந்தன்றி அ நகர் துன்னான் – கம்.சுந்:3 17/3

மேல்


உறைந்தன (1)

உறைந்தன மகன்றிலுடன் அன்றில் உயிர் ஒன்றி – கம்.கிட்:10 70/4

மேல்


உறைந்தார் (3)

உறங்குகின்றது ஓர் நறு மலர் சோலை புக்கு உறைந்தார் – கம்.பால:9 3/4
உணர்ந்திலர் நெடும் பகல் இ மா நகர் உறைந்தார்
கணம் குழையினாளொடு உயர் காதல் ஒருவாது உற்று – கம்.கிட்:14 58/2,3
உலைவிலீர் இதில் உறையும் என்று இரந்திட உறைந்தார் – கம்.யுத்3:30 16/4

மேல்


உறைந்தால் (1)

பூதங்கள்-தொறும் உறைந்தால் அவை உன்னை பொறுக்குமோ – கம்.ஆரண்:1 47/4

மேல்


உறைந்தான் (2)

எ வழி உறைந்தான் நம்முன் என்றலும் எயினர் வேந்தன் – கம்.அயோ:13 38/3
உறைந்தான் மங்கை திறத்தை உன்னுவான் – கம்.கிட்:8 20/2

மேல்


உறைந்திசினோர்க்கும் (1)

ஒரு நாள் உறைந்திசினோர்க்கும் வழி நாள் – அகம் 200/5

மேல்


உறைந்து (15)

நீர் கொள் நெடும் சுனை அமைந்து வார்ந்து உறைந்து என் – நற் 273/7
முன் திணை முதல்வர்க்கு ஓம்பினர் உறைந்து
மன்பதை காப்ப அறிவு வலியுறுத்தும் – பதி 72/4,5
அன்று உறைந்து அலர் கதிர் பரிதி மண்டிலம் அகன் – கம்.பால:7 4/3
உறைந்து தீரும் உறுதி பெற்றேன் இதின் – கம்.அயோ:4 16/3
இங்கு உறைந்து எறி நீர் கங்கை ஏறுதும் நாளை யாணர் – கம்.அயோ:8 15/2
உறைந்து வான் உறுவார்களை ஒக்கின்றார் – கம்.அயோ:11 14/4
அன்ன மா முனியொடு அன்று அவண் உறைந்து அவன் அரும் – கம்.ஆரண்:1 4/1
உந்த_அரு நிலையது ஆகி உடன் உறைந்து உயிர்கள் தம்மை – கம்.ஆரண்:7 55/3
ஈண்டு உறைந்து அலது ஏகலம் என்பது – கம்.கிட்:13 20/3
மண்டலம் மறைந்து உறைந்து அனைய மாண்பது – கம்.கிட்:14 30/2
அவனும் மற்று உள அமரரும் உடன் உறைந்து அடங்க – கம்.யுத்1:2 114/2
மற துறை அன்று சேமம் மறைந்து உறைந்து ஒதுங்கி வாழ்தல் – கம்.யுத்1:14 12/2
உடன் உறைந்து அறிந்தான் என்ன ஓர் இமை ஒடுங்கா-முன்னர் – கம்.யுத்2:15 132/3
ஏந்து அகல் ஞாலம் எல்லாம் இனிது உறைந்து இயற்கை தாங்கும் – கம்.யுத்3:27 71/1
ஆண்டு உறைந்து அடங்கினை அச்சம் தீர்ந்து இவண் – கம்.யுத்4:40 49/3

மேல்


உறைந்துளது (1)

உறைந்துளது என்ன நின்றான் உருவினை உலகம் எல்லாம் – கம்.யுத்3:28 42/3

மேல்


உறைந்தோர் (1)

நம் பிரிந்து உறைந்தோர் மன்ற நீ – ஐங் 227/4

மேல்


உறைநர் (4)

பேர் அமர் கண்ணி நின் பிரிந்து உறைநர்
தோள் துணை ஆக வந்தனர் – ஐங் 496/3,4
பிரிந்து சேண் உறைநர் சென்ற ஆறே – அகம் 59/18
நலம் துறந்து உறைநர் சென்ற ஆறே – அகம் 67/18
ஆண்டு அமைந்து உறைநர் அல்லர் முனாஅது – அகம் 201/14

மேல்


உறைநர்க்கும் (2)

நின் நயந்து உறைநர்க்கும் நீ நயந்து உறைநர்க்கும் – புறம் 163/1
நின் நயந்து உறைநர்க்கும் நீ நயந்து உறைநர்க்கும்
பல் மாண் கற்பின் நின் கிளை முதலோர்க்கும் – புறம் 163/1,2

மேல்


உறைநரொடு (1)

துஞ்சாது உறைநரொடு உசாவா – குறு 145/4

மேல்


உறைப்ப (21)

நிழல் தாழ் வார் மணல் நீர் முகத்து உறைப்ப
புனல் கால்கழீஇய பொழில்-தொறும் திரள் கால் – பெரும் 379,380
பூ போல் உண்கண் புலம்பு முத்து உறைப்ப
கான்யாறு தழீஇய அகல் நெடும் புறவில் – முல் 23,24
ஆகத்து அரி பனி உறைப்ப நாளும் – குறி 249
நெய் தோய் திரியின் தண் சிதர் உறைப்ப
நாள் சுரம் உழந்த வாள் கேழ் ஏற்றையொடு – நற் 279/4,5
வெற்பு அணி நறு வீ கல் சுனை உறைப்ப
கலையொடு திளைக்கும் வரை_அக நாடன் – நற் 334/4,5
நூல் அறு முத்தின் தண் சிதர் உறைப்ப
தாளி தண் பவர் நாள் ஆ மேயும் – குறு 104/2,3
ஒண் பொறி எருத்தில் தண் சிதர் உறைப்ப
புதல் நீர் வாரும் பூ நாறு புறவில் – குறு 242/2,3
பொங்கு கழி நெய்தல் உறைப்ப இ துறை – ஐங் 186/3
வேம்பின் ஒண் பூ உறைப்ப
தேம் படு கிளவி அவர் தெளிக்கும் பொழுதே – ஐங் 350/2,3
பைதல் உண்கண் பனி வார்பு உறைப்ப
வாராமையின் புலந்த நெஞ்சமொடு – அகம் 25/14,15
காஞ்சி நுண் தாது ஈர்ம் புறத்து உறைப்ப
மெல்கிடு கவுள அல்கு நிலை புகுதரும் – அகம் 56/6,7
பசு நனை நறு வீ பரூஉ பரல் உறைப்ப
மண மனை கமழும் கானம் – அகம் 107/20,21
இயல் எறி பொன்னின் கொங்கு சோர்பு உறைப்ப
தொடி கண் வடு கொள முயங்கினள் – அகம் 142/24,25
கண் பனி ஆகத்து உறைப்ப கண் பசந்து – அகம் 146/11
மணி மருள் கலவத்து உறைப்ப அணி மிக்கு – அகம் 242/3
இகுதரு தெண் பனி ஆகத்து உறைப்ப
கால் நிலை செல்லாது கழி படர் கலங்கி – அகம் 299/15,16
ஓங்கு சினை நறு வீ கோங்கு அலர் உறைப்ப
துவைத்து எழு தும்பி தவிர் இசை விளரி – அகம் 317/11,12
பொன் தகை நுண் தாது உறைப்ப தொக்கு உடன் – அகம் 341/10
பைதல் உண்கண் பனி வார்பு உறைப்ப
படைத்தோன் மன்ற அ பண்பிலாளன் – புறம் 194/4,5
பூம் தளிர் உறைப்ப மாழ்கி போக்கு அரிது என்ன நிற்பார் – கம்.பால:14 57/4
உன்னினள் கொடி ஒன்று ஏந்தி கொம்பொடும் உறைப்ப சுற்றி – கம்.சுந்:14 39/2

மேல்


உறைப்பவும் (2)

ஆய் மலர் மழை கண் தெண் பனி உறைப்பவும்
வேய் மருள் பணை தோள் விறல் இழை நெகிழவும் – நற் 85/1,2
அவிழ் பனி உறைப்பவும் நல்காது விடுவாய் – கலி 125/10

மேல்


உறைப்பு (1)

உறைப்பு இலர் ஆதலானே வேறு இருந்து ஒழிந்த மின்னார் – கம்.யுத்4:42 9/2

மேல்


உறைப்பு-உழி (1)

உறைப்பு-உழி ஓலை போல – புறம் 290/7

மேல்


உறைப்புறு (1)

உறைப்புறு படையின உதிர்ந்த யாக்கைகள் – கம்.சுந்:9 43/3

மேல்


உறைபவர் (10)

வெல் புகழ் உலகு ஏத்த விருந்து நாட்டு உறைபவர்
திசை_திசை தேன் ஆர்க்கும் திருமருத முன்துறை – கலி 26/12,13
இசை பரந்து உலகு ஏத்த ஏதில் நாட்டு உறைபவர்
அறல் சாஅய் பொழுதோடு எம் அணி நுதல் வேறு ஆகி – கலி 26/16,17
ஆறு இன்றி பொருள் வெஃகி அகன்ற நாட்டு உறைபவர்
என நீ – கலி 26/20,21
சாக தீவினின் உறைபவர் தானவர் சமைத்த – கம்.யுத்3:30 10/1
குசையின் தீவினின் உறைபவர் கூற்றுக்கும் விதிக்கும் – கம்.யுத்3:30 11/1
இலவ தீவினின் உறைபவர் இவர்கள் பண்டு இமையா – கம்.யுத்3:30 12/1
அன்றில் தீவினின் உறைபவர் இவர் பண்டை அமரர்க்கு – கம்.யுத்3:30 13/1
பவள குன்றினின் உறைபவர் வெள்ளி பண்பு அழிந்து ஓர் – கம்.யுத்3:30 14/1
புக்கர பெரும் தீவிடை உறைபவர் புகழோய் – கம்.யுத்3:30 17/4
இறலி அ பெரும் தீவிடை உறைபவர் இவர்கள் – கம்.யுத்3:30 18/4

மேல்


உறைபவற்கு (1)

சிந்தையின் உறைபவற்கு உருவம் தீர்ந்ததால் – கம்.ஆரண்:6 5/1

மேல்


உறைபு (1)

இவண் உறைபு எவனோ அளியள் என்று அருளி – அகம் 325/6

மேல்


உறைய (5)

வருந்தி நொந்து உறைய இருந்திரோ எனவே – குறு 65/5
நெல் உடை நெடு நகர் நின் இன்று உறைய
என்ன கடத்தளோ மற்றே தன் முகத்து – அகம் 176/20,21
பனி வார் கண்ணள் பல புலந்து உறைய
அடும் திறல் அத்தி ஆடு அணி நசைஇ – அகம் 396/12,13
வெள்ளி தென் புலத்து உறைய விளை வயல் – புறம் 388/1
ஊர் உளது ஒருவன் நின்றாய் நீ உளை உறைய நின்னோடு – கம்.யுத்3:27 165/3

மேல்


உறையப்பட்டோள் (1)

நீ நயந்து உறையப்பட்டோள்
யாவளோ எம் மறையாதீமே – ஐங் 370/3,4

மேல்


உறையவும் (3)

பெரு நல் யானையொடு பிடி புணர்ந்து உறையவும்
அரு விலை நறும் பூ தூஉய் தெருவில் – பட் 251,252
வெம் கால் வம்பலர் வேண்டு புலத்து உறையவும்
களம் மலி குப்பை காப்பு இல வைகவும் – புறம் 230/2,3
ஒருவ அரும் செல்வத்து யாண்டும் உறையவும் பெற்றேன் ஒன்றோ – கம்.ஆரண்:6 49/2

மேல்


உறையவே (1)

உற்று உறைதும் யாரும் உறையவே சில் நாளில் – கம்.அயோ:4 107/3

மேல்


உறையிட (2)

குரங்கின் மா படைக்கு உறையிட படைத்தனன்-கொல்லாம் – கம்.கிட்:12 39/4
உன்னி பார்த்து நின்று உறையிட போதுமோ யூகம் – கம்.யுத்3:31 40/4

மேல்


உறையில் (1)

நெய் உரைத்து உறையில் இட்டு அறம் வளர்த்து ஒருவனாய் நெறியில் நின்றான் – கம்.யுத்1:2 84/2

மேல்


உறையின் (3)

சாயல் இன் துணை இவள் பிரிந்து உறையின்
நோய் இன்று ஆக செய்பொருள் வயிற்பட – அகம் 13/14,15
வயிர வாள் உறையின் வாங்கி வானகம் மறைக்கும் வட்ட – கம்.யுத்1:3 144/1
காள வார் உறையின் வாங்கும் கண்ணடி விசும்பில் கவ்வி – கம்.யுத்1:10 18/3

மேல்


உறையின்றே (1)

உரு கெழு தெய்வமும் கரந்து உறையின்றே
விரி கதிர் ஞாயிறும் குடக்கு வாங்கும்மே – நற் 398/1,2

மேல்


உறையினும் (5)

பிரியாது ஒரு வழி உறையினும் பெரிது அழிந்து – நற் 174/6
பட்ட மாரி உறையினும் பலவே – புறம் 123/6
நீண்டு உயர் வானத்து உறையினும் நன்றும் – புறம் 198/20
பரந்து இயங்கும் மா மழை உறையினும்
உயர்ந்து மேந்தோன்றி பொலிக நும் நாளே – புறம் 367/17,18
ஓங்கல் வானத்து உறையினும் பலவே – புறம் 385/12

மேல்


உறையினை (2)

எழீஇ அன்ன உறையினை முழவின் – நற் 139/5
உலகு இடு நிறை இருள் உறையினை உரிவான் – கம்.ஆரண்:2 36/4

மேல்


உறையுட்கு (1)

பண்டை உறையுட்கு எதிர் படை கடலின் வைகும் – கம்.யுத்1:9 2/1

மேல்


உறையுட்டு (2)

இன்னா உறையுட்டு ஆகும் – குறு 55/4
இன்னா உறையுட்டு ஆயினும் இன்பம் – அகம் 200/4

மேல்


உறையுநர் (5)

வாராது உறையுநர் வரல் நசைஇ – குறு 65/4
உறையுநர் போகிய ஓங்கு இலை வியன் மனை – அகம் 103/8
ஆண்டு அமைந்து உறையுநர் அல்லர் நின் – அகம் 159/20
ஒட்டாது உறையுநர் பெருக்கமும் காணூஉ – அகம் 279/2
நயம் புரிந்து உறையுநர் நடுங்க பண்ணி – புறம் 145/6

மேல்


உறையும் (92)

நலம் புரி கொள்கை புலம் பிரிந்து உறையும்
செலவு நீ நயந்தனை ஆயின் பல உடன் – திரு 63,64
இமையவர் உறையும் சிமைய செ வரை – பெரும் 429
தொன்று கறுத்து உறையும் துப்பு தர வந்த – மது 347
பெரியோர் மேஎய் இனிதின் உறையும்
குன்று குயின்று அன்ன அந்தணர் பள்ளியும் – மது 473,474
உள் கரந்து உறையும் உய்யா அரும் படர் – குறி 11
புலம் பெயர் மாக்கள் கலந்து இனிது உறையும்
முட்டா சிறப்பின் பட்டினம் பெறினும் – பட் 217,218
பேர் இசை நவிரம் மேஎய் உறையும்
காரி உண்டி கடவுளது இயற்கையும் – மலை 82,83
காடு காத்து உறையும் கானவர் உளரே – மலை 279
துனி தீர் காதலின் இனிது அமர்ந்து உறையும்
பனி வார் காவின் பல் வண்டு இமிரும் – மலை 485,486
புலி பார்த்து உறையும் புல் அதர் சிறு நெறி – நற் 29/5
வகை அமர் நல் இல் அக இறை உறையும்
வண்ண புறவின் செம் கால் சேவல் – நற் 71/7,8
அழுதனள் உறையும் அம் மா அரிவை – நற் 81/7
ஆர் கலி வெற்பன் மார்பு நயந்து உறையும்
யானே அன்றியும் உளர்-கொல் பானாள் – நற் 104/7,8
புலம்பு கொண்டு உறையும் புன்கண் வாழ்க்கை – நற் 124/2
அழுதனை உறையும் அம் மா அரிவை – நற் 192/7
நின் கரந்து உறையும் உலகம் இன்மையின் – நற் 196/5
உள்ளினென் உறையும் என் கண்டு மெல்ல – நற் 370/9
வைகல்-தோறும் நிறம் பெயர்ந்து உறையும் அவன் – குறு 298/3
பனி புலந்து உறையும் பல் பூ கானல் – குறு 334/3
நளிந்து வந்து உறையும் நறும் தண் மார்பன் – ஐங் 222/2
காதலி உறையும் நனி நல் ஊரே – ஐங் 291/4
குரவ நீள் சினை உறையும்
பருவ மா குயில் கௌவையில் பெரிதே – ஐங் 369/4,5
தேர் நயந்து உறையும் என் மாமை கவினே – ஐங் 454/4
மேயினர் உறையும் பலர் புகழ் பண்பின் – பதி 15/32
கனவினுள் உறையும் பெரும் சால்பு ஒடுங்கிய – பதி 19/13
அண்ணல் மரையா அமர்ந்து இனிது உறையும்
விண் உயர் வைப்பின காடு ஆயின நின் – பதி 23/14,15
மாடோர் உறையும் உலகமும் கேட்ப – பதி 70/23
உறையும் உறைவதும் இலையே உண்மையும் – பரி 3/69
உம்பர் உறையும் ஒளி கிளர் வான் ஊர்பு ஆடும் – பரி 11/70
நாள்_நாள் உறையும் நறும் சாந்தும் கோதையும் – பரி 16/52
பழ வினை மருங்கின் பெயர்பு பெயர்பு உறையும்
அன்ன பொருள்-வயின் பிரிவோய் நின் இன்று – கலி 21/11,12
உடன் உறை வாழ்க்கைக்கு உதவி உறையும்
கடவுளர் கண் தங்கினேன் – கலி 93/6,7
உன்னம் கொள்கையொடு உளம் கரந்து உறையும்
அன்னை சொல்லும் உய்கம் என்னதூஉம் – அகம் 65/1,2
பனி வார் கண்ணள் பல புலந்து உறையும்
ஆய் தொடி அரிவை கூந்தல் – அகம் 104/15,16
ஓம்பினர் உறையும் கூழ் கெழு குறும்பில் – அகம் 113/13
நம் புலந்து உறையும் எவ்வம் நீங்க – அகம் 114/7
நம் நீத்து உறையும் பொருள்_பிணி – அகம் 115/17
நெஞ்சும் நனி புகன்று உறையும் எஞ்சாது – அகம் 141/4
ஏர் மலர் நிறை சுனை உறையும்
சூர்_மகள் மாதோ என்னும் என் நெஞ்சே – அகம் 198/16,17
நாணுவள் இவள் என நனி கரந்து உறையும்
யான் இ வறு மனை ஒழிய தானே – அகம் 203/6,7
பல புலந்து உறையும் துணை இல் வாழ்க்கை – அகம் 243/10
முது மரத்து உறையும் முரவு வாய் முது புள் – அகம் 260/12
கடி உடை வியல் நகர் ஓம்பினள் உறையும்
யாய் அறிவுறுதல் அஞ்சி பானாள் – அகம் 298/16,17
கரந்தனம் உறையும் நம் பண்பு அறியார் – அகம் 359/3
கவவு புலந்து உறையும் கழி பெரும் காமத்து – அகம் 361/6
கொலை வெம்மையின் நிலை பெயர்ந்து உறையும்
பெரும் களிறு தொலைச்சிய இரும் கேழ் ஏற்றை – அகம் 389/19,20
வான் உறையும் மதி போலும் – புறம் 22/11
நெருநல் ஒரு சிறை புலம்பு கொண்டு உறையும்
அரி மதர் மழை கண் அம் மா அரிவை – புறம் 147/4,5
இல் உணா துரத்தலின் இல் மறந்து உறையும்
புல் உளை குடுமி புதல்வன் பன் மாண் – புறம் 160/17,18
நுவல்வு-உறு சிறுமையள் பல புலந்து உறையும்
இடுக்கண் மனையோள் தீரிய இ நிலை – புறம் 210/10,11
அதனால் தன் கோல் இயங்கா தேயத்து உறையும்
சான்றோன் நெஞ்சு உற பெற்ற தொன்று இசை – புறம் 217/10,11
தண் பெயல் உறையும் உறை ஆற்றாவே – புறம் 302/11
நல்_அரா உறையும் புற்றம் போலவும் – புறம் 309/3
இ பரிசு அணி நகர் உறையும் யாவரும் – கம்.பால:5 132/1
குடைந்து வண்டு உறையும் மென் பூ கொய்து நீராட மை தீர் – கம்.பால:17 3/3
உறையும் விண்ணகம் உடலொடும் எய்தினர் ஒத்தார் – கம்.அயோ:1 74/4
உள் உறையும் பூசை அழுத உரு அறியா – கம்.அயோ:4 96/2
விண் தலத்து உறையும் நல் வேந்தற்கு ஆயினும் – கம்.அயோ:4 178/3
உரை செறி முனிவரோடு உறையும் காலையே – கம்.அயோ:5 7/4
உறையும் இ வழி உயர் தவம் ஒருங்குடன் முயல்வார்க்கு – கம்.அயோ:9 30/3
திரு உறையும் மணி மார்ப நினக்கு என்னை செயல்-பால – கம்.ஆரண்:1 56/3
ஒப்பு இறையும் பெறல் அரிய ஒருவா முன் உவந்து உறையும்
அப்பு உறையுள் துறந்து அடியேன் அரும் தவத்தால் அணுகுதலால் – கம்.ஆரண்:1 60/1,2
தந்தான் உறையும் நெறி தந்தனனால் – கம்.ஆரண்:2 16/2
மரன் ஏயும் நெடும் கானில் மறைந்து உறையும் தாபதர்கள் – கம்.ஆரண்:6 99/1
செம் கயல் போல் கரு நெடும் கண் தே மரு தாமரை உறையும்
நங்கை இவர் என நெருநல் நடந்தவரோ நாம் என்ன – கம்.ஆரண்:6 111/1,2
அயர்வு இலன் இ வழி உறையும் அன்னவன் – கம்.ஆரண்:12 37/3
பொழிலை நோக்கும் பொழில் உறையும் புள்ளை நோக்கும் பூங்கொம்பின் – கம்.ஆரண்:14 31/1
உளைவு செய் இராவணன் உறையும் ஊரும் இ – கம்.ஆரண்:15 7/2
ஒழிப்ப_அரும் திறல் பல் பூத கணத்தொடும் உறையும் உண்மை – கம்.ஆரண்:15 53/4
உறையும் உம்பரும் உதவி நின்றருள் உணர்வு அழிந்திடல் உறுதியோ – கம்.கிட்:10 67/4
உவண பதிக்கு ஒளித்து உறையும் கொங்கணமும் குலிந்தமும் சென்று உறுதிர் மாதோ – கம்.கிட்:13 23/4
உண்ட மா மரனின் அம் மலையின்-வாய் உறையும் நீர் – கம்.கிட்:14 6/2
உண்டு அகத்துளார் உறையும் ஐம்_பொறி – கம்.கிட்:15 19/1
ஒழிந்த வேறு உயிர்கள் எல்லாம் அரக்கருக்கு உறையும் போதா – கம்.சுந்:2 32/4
பத்தியர் உறையும் பத்தி படர் நெடும் தெருவும் பார்த்தான் – கம்.சுந்:2 189/2
சித்தியர் உறையும் மாட தெருவும் பின்னாக சென்றான் – கம்.சுந்:2 189/3
எள் உறையும் ஒழியாமல் யாண்டையுளும் உளனாய் தன் – கம்.சுந்:2 232/1
உள் உறையும் ஒருவனை போல் எம் மருங்கும் உலாவுவான் – கம்.சுந்:2 232/2
புள் உறையும் மானத்தை உற நோக்கி அயல் போவான் – கம்.சுந்:2 232/3
கள் உறையும் மலர் சோலை அயல் ஒன்று கண்ணுற்றான் – கம்.சுந்:2 232/4
உரம் பொருத மத கரி உறையும் அ வனம் – கம்.சுந்:3 51/1
இலங்கை நாட்டினன் எறி கடல் தீவிடை உறையும்
அலங்கல் வேல் படை ஐ_இரு கோடிக்கும் அரசன் – கம்.யுத்1:5 43/1,2
மண்டலத்து உறையும் சோதி வள்ளலே மறையின் வாழ்வே – கம்.யுத்1:7 7/2
நாணினர் வான நாட்டு உறையும் நங்கைமார் – கம்.யுத்1:8 14/4
பாய்ந்து பண்டு உறையும் மலை பாந்தள்கள் – கம்.யுத்1:8 36/3
உருவமும் தெரியா-வண்ணம் ஒளித்தனர் உறையும் மாயத்து – கம்.யுத்1:9 25/3
ஓதம் ஒத்தனன் மாருதி அதன் அகத்து உறையும்
நாதன் ஒத்தனன் என்னினோ துயில்கிலன் நம்பன் – கம்.யுத்2:15 220/1,2
பேய் இரும் கணங்களோடு சுடு களத்து உறையும் பெற்றி – கம்.யுத்2:16 24/1
பூசல் வண்டு உறையும் தாராய் இது இங்கு புகுந்தது என்றான் – கம்.யுத்2:16 31/4
பங்கின் உறையும் குயில் அழுதாள் பதுமத்து இருந்த மாது அழுதாள் – கம்.யுத்3:23 5/2
இ மருந்து காத்து உறையும் தெய்வங்கள் எண் இலவால் இரங்கா யார்க்கும் – கம்.யுத்3:24 29/1
உலைவிலீர் இதில் உறையும் என்று இரந்திட உறைந்தார் – கம்.யுத்3:30 16/4

மேல்


உறையுள் (19)

வான் உரி உறையுள் வயங்கியோர் அவாவும் – குறி 213
புலம்பா உறையுள் நீ தொழில் ஆற்றலின் – பதி 28/6
இன்னார் உறையுள் தாம் பெறின் அல்லது – பதி 68/8
ஞாலத்து உறையுள் தேவரும் வானத்து – பரி 3/27
வேற்று நாட்டு உறையுள் விருப்பு-உற பேணி – அகம் 351/1
தாங்கா உறையுள் நல் ஊர் கெழீஇய – புறம் 24/17
உயர்_நிலை_உலகத்து உறையுள் இன்மை – புறம் 50/15
உறையுள் முனியும் அவன் செல்லும் ஊரே – புறம் 96/9
ஒடுங்கல் இல் பொன் குழாத்து உறையுள் எய்தி ஓர் – கம்.பால:5 51/3
உறையுள் எய்தி உணர்வு உடையோர் உணர் – கம்.அயோ:7 26/2
அப்பு உறையுள் துறந்து அடியேன் அரும் தவத்தால் அணுகுதலால் – கம்.ஆரண்:1 60/2
பாங்கர் உளதால் உறையுள் பஞ்சவடி மஞ்ச – கம்.ஆரண்:3 57/4
ஒழிவு_இலா பொன் குழாத்து உறையுள் எய்தினார் – கம்.கிட்:11 105/4
எ வழி ஏகியுற்றான் யாண்டையான் உறையுள் யாது – கம்.சுந்:4 81/1
மெய்யினுக்கு உறையுள் ஆன ஒருவன்-பால் விரைவின் சென்றான் – கம்.யுத்1:4 118/4
அந்தம் இலாதது ஓர் உறையுள் அவ்வழி – கம்.யுத்1:5 1/2
உள்ளமே தூது செல்ல உயிர் அனார் உறையுள் நாடும் – கம்.யுத்1:9 88/1
மேயின உணவு கொண்டு மீண்டு அவை உறையுள் விட்ட – கம்.யுத்3:24 1/3
உண்மை ஆம் என பெரியது வென்றியின் உறையுள் – கம்.யுத்4:35 23/4

மேல்


உறையுள்-கொல் (1)

கொண்டு போந்தவன் வைத்தது ஓர் உறையுள்-கொல் குல மணி மனைக்கு எல்லாம் – கம்.சுந்:2 194/3

மேல்


உறையுள்-தனை (1)

அன்ன முனிவரன் உறையுள்-தனை அணுகி அடி இணை தாமரைகள் அம் பொன் – கம்.பால:5 61/2

மேல்


உறையுள்-நின்று (1)

புனிதனது உறையுள்-நின்று அரிதின் போயினார் – கம்.ஆரண்:3 1/4

மேல்


உறையுளாம் (1)

திண்மைக்கும் தனி உறையுளாம் முழு முகம் திசையில் – கம்.சுந்:12 43/2

மேல்


உறையுளாய் (1)

ஆரணத்து உறையுளாய் அங்க_நாடு இதுவும் அ – கம்.பால:7 2/3

மேல்


உறையுளாள் (1)

இந்துவின் திருமுகத்து இறைவி நம் உறையுளாள் என்றலோடும் – கம்.யுத்1:2 94/2

மேல்


உறையுளும் (1)

மேலோர் உறையுளும் வேண்டுநர் யாஅர் – பரி 17/8

மேல்


உறையுளுள்ளே (1)

உகும் தகை மொழியாள் முன்னம் ஒருவகை உறையுளுள்ளே
புகுந்தனள் அன்றோ என்று மயிர் புறம் பொடிக்கின்றானை – கம்.சுந்:2 212/3,4

மேல்


உறையுளை (5)

அந்தணர் உறையுளை அனலி ஊட்டினோன் – கம்.அயோ:11 101/1
ஊழியின் முதல் முனி உறையுளை அணுக – கம்.ஆரண்:2 34/3
அந்தகன் உறையுளை அணுகுவார் அயில் – கம்.சுந்:2 46/3
கவிக்கு நாயகன் அனையவன் உறையுளை கடந்தான் – கம்.சுந்:2 130/4
உ திசை விஞ்சை மாதர் உறையுளை முறையின் உற்றான் – கம்.சுந்:2 189/4

மேல்


உறையுளொடு (1)

கனவினும் பிரியா உறையுளொடு தண்ணென – பதி 89/15

மேல்


உறையுளோ (1)

உலகின் மேல் உலகோ ஊழியின் இறுதி உறையுளோ யாது என உரைப்பாம் – கம்.பால:3 2/4

மேல்


உறையுறு (1)

உரங்களில் முதுகில் தோளில் உறையுறு சிறையில் உற்ற – கம்.யுத்2:19 298/3

மேல்


உறையொடு (2)

உறையொடு வைகிய போது போல் ஒய்யென – கலி 121/9
உறையொடு நின்றீயல் வேண்டும் ஒருங்கே – கலி 145/56

மேல்


உறைவ (4)

உறைவ கோட்டம் இல் ஊட்டிடம்-தோறுமே – கம்.பால:2 37/4
வாளங்கள் உறைவ கண்டு மங்கை-தன் கொங்கை நோக்கும் – கம்.ஆரண்:5 4/2
ஓதிமம் தனி பெடையொடும் புடை இருந்து உறைவ – கம்.கிட்:4 7/4
ஆவம் ஆம் அரிய புற்று உறைவ முற்று அறிவருக்கு அழிவு செய்யும் – கம்.யுத்1:2 88/3

மேல்


உறைவது (2)

உயிர் எலாம் உறைவது ஓர் உடம்பும் ஆயினான் – கம்.பால:4 10/4
எங்கு உறைவது இ தொழில் இயற்றுபவள் என்றான் – கம்.பால:7 27/3

மேல்


உறைவது-கொல் (1)

யாண்டு உறைவது-கொல் தானே மாண்ட – அகம் 354/12

மேல்


உறைவதும் (1)

உறையும் உறைவதும் இலையே உண்மையும் – பரி 3/69

மேல்


உறைவர் (1)

மறக்கம் உற்றார் அதன் அயலே மறைந்து உறைவர் அ வழி நீர் வல்லை ஏகி – கம்.கிட்:13 30/2

மேல்


உறைவன் (1)

ஒன்றல் இல் பொருள்கள் எல்லாம் ஒருவன் புக்கு உறைவன் என்றாய் – கம்.யுத்1:3 123/2

மேல்


உறைவாய் (3)

பனை மேல் உறைவாய் பழி பூணுதியோ – கம்.பால:23 5/4
காட்டே உறைவாய் நீ இ கைகேசியையும் கண்டு இ – கம்.அயோ:4 63/3
இன்னல் காத்து இங்கு இனிது உறைவாய் என – கம்.ஆரண்:3 25/2

மேல்


உறைவார் (2)

நல் மா நகர் உறைவார் மனம் நனி பின் செல நடுவே – கம்.பால:24 4/2
வசையும் வன்மையும் வளர்ப்பவர் வான நாட்டு உறைவார்
இசையும் செல்வமும் இருக்கையும் இழந்தது இங்கு இவரால் – கம்.யுத்3:30 11/2,3

மேல்


உறைவார்களும் (1)

அரண் தரு விண் உறைவார்களும் அஞ்ச – கம்.சுந்:9 57/2

மேல்


உறைவார்களோடு (1)

வேனில்_வேளொடு மேல் உறைவார்களோடு
ஆன பூசல் அறிந்திலம் அம்பு போய் – கம்.பால:21 33/2,3

மேல்


உறைவாளும் (1)

அஞ்சன ஒளியானும் அலர் மிசை உறைவாளும்
எஞ்சல் இல் மனம் நாளை புணர்குவர் எனலோடும் – கம்.பால:23 21/1,2

மேல்


உறைவான் (1)

காந்தன் ஒரு முறை போய் காடு உறைவான் ஆயினான் – கம்.அயோ:4 91/4

மேல்


உறைவானினும் (1)

உரிய தாமரை மேல் உறைவானினும்
விரியும் பூதம் ஒர் ஐந்தினும் மெய்யினும் – கம்.அயோ:2 15/2,3

மேல்


உறைவி (10)

நின் நயந்து உறைவி இன் உயிர் உள்ளாய் – நற் 168/7
எம் நயந்து உறைவி ஆயின் யாம் நயந்து – நற் 176/1
அழாஅற்கோ இனியே நோய் நொந்து உறைவி
மின்னின் தூவி இரும் குயில் பொன்னின் – குறு 192/2,3
நின் நயத்து உறைவி என்னினும் கலிழ்மே – ஐங் 273/4
நின் நயந்து உறைவி கடும் சூல் சிறுவன் – ஐங் 309/3
இன்னாது உறைவி தொல் நலம் பெறூஉம் – அகம் 164/10
துஞ்சாது உறைவி இவள் உவந்ததுவே – அகம் 298/23
புள்ளு தொழுது உறைவி செவி முதலானே – அகம் 351/17
நம் நயந்து உறைவி தொல் நலம் அழிய – அகம் 379/1
இன்னாது உறைவி அரும் படர் களைமே – புறம் 145/10

மேல்


உறைவிடம் (17)

ஒண்ணுமோ இதனின் வேறு ஒரு போகம் உறைவிடம் உண்டு என உரைத்தல் – கம்.பால:3 5/4
பொருள் தரும் இருவர் தம்தம் உறைவிடம் சென்று புக்கார் – கம்.பால:5 26/4
உறைவிடம் அமைவிப்பேன் ஒரு நொடி வரை உம்மை – கம்.அயோ:8 36/3
புக்கு உறைவிடம் நல்கி பூசனை முறை பேணி – கம்.அயோ:9 28/1
வேலை வந்து உறைவிடம் மேயது ஆம் என – கம்.அயோ:10 43/2
தூய சாலை உறைவிடம் துன்னினான் – கம்.அயோ:14 6/2
போர் வனத்து இருந்த வீரர் உறைவிடம் புக்கது அன்றே – கம்.ஆரண்:7 56/4
புலமையோய் அவன் உறைவிடம் காட்டு என்று புகன்றான் – கம்.கிட்:3 72/4
அவ்வவர் உறைவிடம் அறியல்-பாலதோ – கம்.கிட்:6 31/4
என்றும் அவண் உறைவிடம் ஆம் ஆதலினால் அ மலையை இறைஞ்சி ஏகி – கம்.கிட்:13 31/2
சில்_அல்_ஓதியை இருந்த உறைவிடம் தேடுவார் – கம்.கிட்:14 5/2
ஆய விஞ்சையர் மடந்தையர் உறைவிடம் ஆறு_இரண்டு அமை கோடி – கம்.சுந்:2 193/1
உறைவிடம் எய்தினான் ஒருங்கு கேள்வியின் – கம்.யுத்1:4 33/1
விண்ணின் நாடு உறைவிடம் வெறுமை கூரவே – கம்.யுத்2:19 37/4
ஒடுங்கி யாம் கரந்து உறைவிடம் அறிகிலம் உயிரை – கம்.யுத்3:31 24/2
போக்கு அற போகி தம்தம் உறைவிடம் புகுதல் உண்டால் – கம்.யுத்3:31 59/2
பரத்துவாசவன் உறைவிடம் இது என பகர்ந்தான் – கம்.யுத்4:41 32/4

மேல்


உறைவிடமாம் (1)

என்றைக்கும் இருந்து உறைவிடமாம் வட மேரு – கம்.யுத்3:30 13/2

மேல்


உறைவியை (1)

நோய் உழந்து உறைவியை நல்கலானே – குறு 400/7

மேல்


உறைவீர் (2)

துன்ன அரிய பொன் நகரியின் உறைவீர் அல்லீர் – கம்.கிட்:14 50/3
பாதாளத்து உறைவீர் என நான்முகன் பணிப்ப – கம்.யுத்3:30 19/3

மேல்


உறைவு (17)

இரும் கழி சேர்ப்பின் தம் உறைவு இன் ஊர்க்கே – நற் 4/12
உடை கடல் படப்பை எம் உறைவு இன் ஊர்க்கே – நற் 67/12
மெல் இயல் குறு_மகள் உறைவு இன் ஊரே – நற் 142/11
குன்ற வேலி தம் உறைவு இன் ஊரே – நற் 176/11
இன் கல் யாணர் தம் உறைவு இன் ஊர்க்கே – நற் 344/12
உயர் மணல் படப்பை எம் உறைவு இன் ஊரே – நற் 375/9
உடன் உறைவு அரிதே காமம் – குறு 206/4
உறைவு இனிது அம்ம இ அழுங்கல் ஊரே – ஐங் 181/5
பெரும் கல் வேலி நும் உறைவு இன் ஊர்க்கே – அகம் 132/14
புறவு அடைந்திருந்த உறைவு இன் நல் ஊர் – அகம் 234/15
மெல் இயல் குறு_மகள் உறைவு இன் ஊரே – அகம் 274/14
அம் மா அரிவை உறைவு இன் ஊரே – அகம் 284/13
கரும் கோல் குறிஞ்சி நும் உறைவு இன் ஊர்க்கே – அகம் 308/16
தெண் கடல் பரப்பின் எம் உறைவு இன் ஊர்க்கே – அகம் 340/24
உடன் உறைவு ஆக்குக உயர்ந்த பாலே – புறம் 236/12
உறைவு இன் யாணர் நாடு கிழவோனே – புறம் 400/22
நாரியர்க்கு உறைவு ஆம் இடம் நண்ணினான் – கம்.சுந்:2 165/4

மேல்


உறைவுறும் (1)

ஊணுடை உயிர்-தொறும் உறைவுறும் ஒருவன் – கம்.யுத்4:37 84/4

மேல்


உறைவென் (2)

உழுவை சேர் கானகத்து உறைவென் யான் என – கம்.அயோ:4 185/2
உறைவென் கானத்து ஒருங்கு உடனே என்றான் – கம்.அயோ:14 4/4

மேல்


உறைவெனோ (1)

ஒருங்கு இலா இவளோடும் உறைவெனோ என்பானேல் இறைவ ஒன்றும் – கம்.ஆரண்:6 133/3

மேல்


உறைவேம் (1)

கொடியோர் நிலம் பெயர்ந்து உறைவேம் என்னாது – குறு 309/4

மேல்


உறைவேன் (1)

நாட்டே உறைவேன் என்றால் நன்று என் நன்மை என்றான் – கம்.அயோ:4 63/4

மேல்


உறைவோர் (7)

என் கரந்து உறைவோர் உள்_வழி காட்டாய் – நற் 196/6
தம் நயந்து உறைவோர் தாங்கி தாம் நயந்து – அகம் 151/1
ஒக்க உறைவோர் உருவம் ஓவியம் அலால் மற்று – கம்.கிட்:14 37/3
ஆர்த்தார் விசும்பு உறைவோர் நெடிது அனுமான் மிசை அதிகம் – கம்.யுத்2:15 178/1
வேர்த்தார் அது கண்டு விசும்பு உறைவோர் – கம்.யுத்2:18 22/4
பொருவோர் நமனார் பதி புக்கு உறைவோர்
வருவோரை எலாம் வருக என்னுதியால் – கம்.யுத்2:18 36/3,4
மேவாதவர் இல்லை விசும்பு உறைவோர் – கம்.யுத்3:27 28/4

மேல்


உறைவோர்-தம் (2)

மட_கொடி துயர்க்கும் நெடு வானின் உறைவோர்-தம்
இடர் கடலினுக்கும் முடிவு இன்று என இசைத்தான் – கம்.யுத்4:36 2/3,4
விண் உறைவோர்-தம் தெய்வ வெறியோடும் வேறுளோர்-தம் – கம்.யுத்4:42 10/1

மேல்


உறைவோர்க்கும் (1)

புரசை மா கரி நிருபர்க்கும் புரத்து உறைவோர்க்கும்
உரை-செய் மந்திர கிழவர்க்கும் முனிவர்க்கும் உள்ளம் – கம்.அயோ:1 46/1,2

மேல்


உறைவோர்கள் (1)

மீண்டான் அது கண்டனர் விண் உறைவோர்கள் எம்மை – கம்.சுந்:1 59/3

மேல்


உறைவோள் (3)

உள்ளினள் உறைவோள் ஊரே முல்லை – நற் 59/8
யான் நயந்து உறைவோள் தேம் பாய் கூந்தல் – குறு 116/1
கலங்கினள் உறைவோள் கையறு நிலையே – அகம் 64/17

மேல்


உறைவோன் (1)

உய்யான் எனும் வேலையினுள் உறைவோன்
கை ஆயிரம் அல்ல கணக்கு இல என்று – கம்.யுத்1:3 116/2,3

மேல்


உறைஇயரோ (1)

தவல் இல் உலகத்து உறைஇயரோ தோழி – அகம் 178/16

மேல்


உன் (213)

மை வண்ணத்து அரக்கி போரில் மழை வண்ணத்து அண்ணலே உன்
கை வண்ணம் அங்கு கண்டேன் கால் வண்ணம் இங்கு கண்டேன் – கம்.பால:9 24/3,4
உரை செய் எம் பெரும உன் புதல்வன் வேள்விதான் – கம்.பால:13 65/1
உன் உயிர் நிலைப்பது ஓர் அருத்தியொடு உழைத்து ஆண்டு – கம்.பால:22 30/3
இற்று ஓடிய சிலையின் திறம் அறிவென் இனி யான் உன்
பொன் தோள் வலி நிலை சோதனை புரிவான் நசை உடையேன் – கம்.பால:24 18/1,2
உன்னுடை வில்லும் உன் உரத்துக்கு ஈடு அன்றால் – கம்.பால:24 38/4
உன் உயிர்க்கு என நல்லன் மன் உயிர்க்கு எலாம் உரவோய் – கம்.அயோ:1 37/4
மா துயர் படுக நான் நெடிது உன் மாற்றவள் – கம்.அயோ:2 61/3
உந்தை உன் ஐ உன் கிளைஞர் மற்ற உன் குலத்து உள்ளோர் – கம்.அயோ:2 80/3
உந்தை உன் ஐ உன் கிளைஞர் மற்ற உன் குலத்து உள்ளோர் – கம்.அயோ:2 80/3
உந்தை உன் ஐ உன் கிளைஞர் மற்ற உன் குலத்து உள்ளோர் – கம்.அயோ:2 80/3
வந்து காண்பது உன் மாற்றவள் செல்வமோ மதியாய் – கம்.அயோ:2 80/4
காதல் உன் பெரும் கணவனை அஞ்சி அ கனி வாய் – கம்.அயோ:2 81/1
சீதை தந்தை உன் தாதையை தெறுகிலன் இராமன் – கம்.அயோ:2 81/2
பேதை உன் துணை யார் உளர் பழிபட பிறந்தார் – கம்.அயோ:2 81/4
ஏழும்_ஏழும் உன் ஒரு மகற்கு ஆக்குவென் என்றாள் – கம்.அயோ:2 87/4
ஒருவழிப்படும் உன் மகற்கு உபாயம் ஈது என்றாள் – கம்.அயோ:2 89/4
வள்ளல் இராமன் உன் மைந்தன் ஆணை என்றான் – கம்.அயோ:3 11/4
உன் நிலை சொல் எனது ஆணை உண்மை என்றான் – கம்.அயோ:3 22/4
தானே நல்கும் உன் மகனுக்கும் தரை என்றான் – கம்.அயோ:3 31/4
உன் வயம் ஆமே ஆளுதி தந்தேன் உரை குன்றேன் – கம்.அயோ:3 36/2
உய்யேன் நங்காய் உன் அபயம் என் உயிர் என்றான் – கம்.அயோ:3 37/4
இனி உன் புதல்வற்கு அரசும் ஏனையோர்க்கு இன் உயிரும் – கம்.அயோ:4 41/2
பழிக்கும் நாணாய் மாணா பாவி இனி என் பல உன்
கழுத்தின் நாண் உன் மகற்கு காப்பின் நாண் ஆம் என்றான் – கம்.அயோ:4 48/3,4
கழுத்தின் நாண் உன் மகற்கு காப்பின் நாண் ஆம் என்றான் – கம்.அயோ:4 48/4
உகுதற்கு ஒத்த உடலும் உடையேன் உன் போல் அல்லேன் – கம்.அயோ:4 59/2
மெய் ஆர் தவமே செய்து உன் மிடல் மார்பு அரிதின் பெற்ற – கம்.அயோ:4 64/1
உன் புலக்கு உரிய சொல் உணர்த்த செல்கெனோ – கம்.அயோ:5 22/3
இருந்தார் வானோர் உன் அருளாலே இனிது அன்னார் – கம்.அயோ:6 20/2
பொங்கும் நின் சுற்றத்தோடும் போய் உவந்து இனிது உன் ஊரில் – கம்.அயோ:8 15/3
என் உயிர் அனையாய் நீ இளவல் உன் இளையான் இ – கம்.அயோ:8 40/2
உன்னுடையது நான் உன் தொழில் உரிமையின் உள்ளேன் – கம்.அயோ:8 40/4
உன் கிளை எனது அன்றோ உறு துயர் உறல் ஆமோ – கம்.அயோ:8 43/3
அணங்கினும் இனியாய் உன் அணி வட முலை முன்றில் – கம்.அயோ:9 15/3
கொடியினொடு இள வாச கொம்புகள் குயிலே உன்
துடி புரை இடை நாணி துவள்வன அவை காணாய் – கம்.அயோ:9 16/3,4
வாள் புரை விழியாய் உன் மலர் அடி அணி மான – கம்.அயோ:9 17/1
பொய் வணக்கிய மா தவர் புரை-தொறும் புகுந்து உன்
கை வணத்த வாய் கிள்ளை தந்து அளிப்பன காணாய் – கம்.அயோ:10 34/3,4
உம்பர் வந்து உன் கழல் ஒதுங்கினார்களோ – கம்.அயோ:11 52/2
கொன்றேன் நான் என் தந்தையை மற்று உன் கொலை வாயால் – கம்.அயோ:11 82/1
ஏன்று உன் பாவி கும்பி வயிற்றினிடை வைகி – கம்.அயோ:11 84/1
உன் புகழ் ஆக்கிக்கொண்டாய் உயர் குணத்து உரவு தோளாய் – கம்.அயோ:13 36/4
உன் உயிர்க்கு கூற்றாய் உலகு ஆள உற்றேனோ – கம்.அயோ:14 60/3
உன் தனி குலம் முதல் உள்ள வேந்தர்கள் – கம்.அயோ:14 120/2
காத்தல் உன் கடன் இவை கடமை என்றனர் – கம்.அயோ:14 129/4
வேதங்கள் அறைகின்ற உலகு எங்கும் விரிந்தன உன்
பாதங்கள் இவை என்னின் படிவங்கள் எப்படியோ – கம்.ஆரண்:1 47/1,2
உன் அலால் பெரும் தெய்வம் உயர்ந்துளோர் ஒழுக்கு அன்றே – கம்.ஆரண்:1 55/2
உன்னின் யார் உளர் உன் அருள் எய்திய – கம்.ஆரண்:3 30/3
உன் தன் அருள் பெற்றிலர்கள் உன் அருள் சுமந்தேன் – கம்.ஆரண்:3 50/3
உன் தன் அருள் பெற்றிலர்கள் உன் அருள் சுமந்தேன் – கம்.ஆரண்:3 50/3
உந்தை உண்மையன் ஆக்கி உன் சிற்றவை – கம்.ஆரண்:4 34/1
இனியர் ஆய் அன்னர் வந்து உன் ஏவலின் நிற்பர் என்றாள் – கம்.ஆரண்:6 48/4
ஒள்ளிது உன் உணர்வு மின்னே உன்னை ஆர் ஒளிக்கும் ஈட்டார் – கம்.ஆரண்:6 57/1
தெள்ளிய நலத்தினால் உன் சிந்தனை தெரிந்தது அம்மா – கம்.ஆரண்:6 57/2
உளைவன இயற்றல் ஒல்லை உன் நிலை உணருமாகில் – கம்.ஆரண்:6 60/3
மாற்றினையோ உன் வலத்தை சிவன் தடக்கை வாள் கொண்டாய் – கம்.ஆரண்:6 96/4
உரு பொடியா மன்மதனை ஒத்துளரே ஆயினும் உன்
செருப்பு அடியின் பொடி ஒவ்வா மானிடரை சீறுதியோ – கம்.ஆரண்:6 97/1,2
அந்தோ உன் திருமேனிக்கு அன்பு இழைத்த வன் பிழையால் – கம்.ஆரண்:6 107/3
ஒன்றும் நோக்கலர் உன் வலி ஓங்கு அறன் – கம்.ஆரண்:7 5/1
மான் கொண்டு ஊடாடும் நீ உன் வாளை வலி உலகம் காண – கம்.ஆரண்:10 79/3
ஏன்று உன் எதிரே விழி நோக்கும் இடங்கள்-தோறும் – கம்.ஆரண்:10 151/3
இரு கை சுமந்தாய் இனிதின் இருந்தாய் இகல் வேல் உன்
மருகர் உலந்தார் ஒருவன் மலைந்தான் வரி வில்லால் – கம்.ஆரண்:11 5/3,4
மன்னா நீ உன் வாழ்வை முடித்தாய் மதி அற்றாய் – கம்.ஆரண்:11 8/1
அற்ற கரத்தொடு உன் தலை நீயே அனல் முன்னில் – கம்.ஆரண்:11 9/1
வைதால் அன்ன வாளிகள் கொண்டு உன் வழியோடும் – கம்.ஆரண்:11 13/3
கொய்தான் அன்றே கொற்றம் முடித்து உன் குழு எல்லாம் – கம்.ஆரண்:11 13/4
உன்னை முனிவுற்று உன் குலத்தை முனிவுற்றாய் – கம்.ஆரண்:11 21/3
ஆயவன் அனைய கூற அரக்கர் கோன் ஐய நொய்து உன்
தாயை ஆர் உயிர் உண்டானை யான் கொல சமைந்து நின்றேன் – கம்.ஆரண்:11 35/1,2
அறத்து உளது ஒக்கும் அன்றே அமர்த்தலை வென்று கொண்டு உன்
மற துறை வளர்த்தி மன்ன என்ன மாரீசன் சொன்னான் – கம்.ஆரண்:11 36/3,4
உன் உயிர்க்கு உறுதி நோக்கி ஒளித்தியால் ஓடி என்றாள் – கம்.ஆரண்:12 68/4
உன் துணை கணவன் அம்பு அ உயர் திசை சுமந்த ஓங்கல் – கம்.ஆரண்:12 69/2
காக்குமா காண்டி ஆயின் கடவல் உன் தேரை என்றாள் – கம்.ஆரண்:12 81/4
மீட்டும் ஒன்று உரை-செய்வாள் நீ வீரனேல் விரைவில் மற்று உன்
கூட்டம் ஆம் அரக்கர்-தம்மை கொன்று உங்கை கொங்கை மூக்கும் – கம்.ஆரண்:12 82/1,2
வரும் புண்டரம் வாளி உன் மார்பு உருவி – கம்.ஆரண்:13 18/1
உன் உறவு நீ தீர்த்தாய் ஓர் உறவும் இல்லாதேன் – கம்.ஆரண்:13 96/3
முன்னம் ஒருத்தர் தொடா முலையோடு உன்
பொன்னின் மணி தட மார்பு புணர்ந்து என் – கம்.ஆரண்:14 52/2,3
ஒன்றாகிய உன் கிளையோரை எலாம் – கம்.ஆரண்:14 71/3
உன் செய்கை அன்னவைதான் சொன்ன ஒழுக்கினவோ – கம்.ஆரண்:15 47/2
ஈண்டு இரும் புனல் தோய்ந்து உன் இசை என – கம்.கிட்:1 34/3
உன் தனக்கு உரிய இன்ப துன்பங்கள் உள்ள முன்_நாள் – கம்.கிட்:3 26/2
உற்றவர் எனக்கும் உற்றார் உன் கிளை எனது என் காதல் – கம்.கிட்:3 27/3
சுற்றம் உன் சுற்றம் நீ என் இன் உயிர் துணைவன் என்றான் – கம்.கிட்:3 27/4
உணங்கி உன் வழி படர உன்னுவேற்கு – கம்.கிட்:3 62/2
கணங்கள் காவல் உன் கடன்மை என்றனர் – கம்.கிட்:3 62/4
உன்னினேன் உன் தன் உள்ளத்தின் உள்ளதை உரவோய் – கம்.கிட்:3 75/1
அன்னை ஒப்புடைய உன் அடியருக்கு அடியென் யான் – கம்.கிட்:4 20/3
மயர்வு அற நாடி என் வலியும் காட்டி உன்
உயர் புகழ் தேவியை உதவல்-பாலெனால் – கம்.கிட்:6 12/2,3
இருபதும் ஈர்_ஐந்து தலையும் நிற்க உன்
ஒரு கணைக்கு ஆற்றுமோ உலகம் ஏழுமே – கம்.கிட்:6 13/3,4
உன் உயிர் கோடலுக்கு உடன் வந்தான் என – கம்.கிட்:7 30/3
பிழைத்தனை பாவி உன் பெண்மையால் என்றான் – கம்.கிட்:7 31/4
புலம்புற்று உன் வழி போதலுற்றான் தனை – கம்.கிட்:7 98/2
தந்தது உன் அரசு என்று தருக்கு இலான் – கம்.கிட்:7 101/3
ஒன்றும் இன்மை உன் வாய்மை உணர்த்துமால் – கம்.கிட்:7 117/4
உன் அடைக்கலம் என்று உய்த்தே உயர் கரம் உச்சி வைத்தான் – கம்.கிட்:7 143/4
உன் உயிர்க்கு உறுதி செய்தி இவற்கு அமர் உற்றது உண்டேல் – கம்.கிட்:7 154/2
பொய் அடை உள்ளத்தார்க்கு புலப்படா புலவ மற்று உன்
கையடை ஆகும் என்ன இராமற்கு காட்டும் காலை – கம்.கிட்:7 156/3,4
மாறு ஓர் வாளி உன் மார்பை ஈர்வதோ – கம்.கிட்:8 14/2
தேவரும் வெஃகற்கு ஒத்த செயிர்_அறு செல்வம் அஃது உன்
காவலுக்கு உரியது என்றால் அன்னது கருதி காண்டி – கம்.கிட்:9 10/1,2
பின்னுறு முறையின் உன் தன் பெரும் கடல் சேனையோடும் – கம்.கிட்:9 17/3
தேர்ந்து இனிது இயற்றும் உன் தன் அரசியல் தருமம் தீர்தி – கம்.கிட்:9 20/4
வந்தனன் உன் மன கருத்து யாது என்றான் – கம்.கிட்:11 23/4
சான்று இனி அறனே போந்து உன் தம்முனை சார்தி என்றான் – கம்.கிட்:11 74/4
மானவற்கு இளையோன் வந்து உன் வாசலின் புறத்தான் சீற்றம் – கம்.கிட்:11 78/3
ஒருவ_அரும் காலம் உன் உரிமையோர் உரை – கம்.கிட்:11 132/2
தம் மடந்தை உன் தம்பியது ஆம் என – கம்.சுந்:3 19/2
உன் துணை கணவனை உறுதல் உண்மையால் – கம்.சுந்:3 36/3
உன் நிறம் பசப்பு_அற உயிர் உயிர்ப்பு உற – கம்.சுந்:3 37/1
ஆயது தேரின் உன் ஆவி நாயகன் – கம்.சுந்:3 38/1
திலகமே உன் திறத்து அனங்கன் தரு – கம்.சுந்:3 100/3
தெருளும் நான்முகன் செய்தது உன் சிந்தையின் – கம்.சுந்:3 103/3
உஞ்சனை போதி ஆயின் விடுதி உன் குலத்துக்கு எல்லாம் – கம்.சுந்:3 114/3
ஊழியும் திரியும் உன் உயிரொடு ஓயுமோ – கம்.சுந்:3 120/4
உன்னையும் கேட்டு மற்று உன் ஊற்றமும் உடைய நாளும் – கம்.சுந்:3 130/1
இ கணம் இற்றாய் உன் இனம் எல்லாம் இனி வாழா – கம்.சுந்:3 151/3
மற்றை நல் அணிகள் காண் உன் மங்கலம் காத்த மன்னோ – கம்.சுந்:4 35/4
போது ஆயின போது உன் தண் புனல் ஆடல் பொய்யோ – கம்.சுந்:4 85/1
சுருங்கு_இடை உன் ஒரு துணைவன் தூய தாள் – கம்.சுந்:4 97/1
அருந்ததி உரைத்தி அழகற்கு அருகு சென்று உன்
மருந்து அனைய தேவி நெடு வஞ்சர் சிறை வைப்பில் – கம்.சுந்:5 6/1,2
ஆவி உண்டு என்னும் ஈது உண்டு உன் ஆர் உயிர் – கம்.சுந்:5 67/1
பொய் நிலை காண்டி யான் புகன்ற யாவும் உன்
கைம் நிலை நெல்லியங்கனியின் காட்டுகேன் – கம்.சுந்:5 70/2,3
நன்று நன்று உன் கருணை என்னா நெருப்பு நக நக்கான் – கம்.சுந்:8 44/1
வாழி காட்டும் என்று உண்டு உன் வரை புய – கம்.சுந்:12 33/3
ஓதநீர் உலகு ஆண்டவர் உன் துணை – கம்.சுந்:12 95/1
உன் பெரும் தேவி என்னும் உரிமைக்கும் உன்னை பெற்ற – கம்.சுந்:14 26/1
உன் குலம் உன்னது ஆக்கி உயர் புகழ்க்கு ஒருத்தி ஆய – கம்.சுந்:14 28/1
மங்குவென் உயிரோடு என்று உன் மலரடி சென்னி வைத்தாள் – கம்.சுந்:14 45/4
ஒடுக்க அரு மனிதரை உயிர் உண்டு உன் பகை – கம்.யுத்1:2 27/3
உன் உயிர் எனத்தகைய தேவியர்கள் உன் மேல் – கம்.யுத்1:2 50/2
உன் உயிர் எனத்தகைய தேவியர்கள் உன் மேல் – கம்.யுத்1:2 50/2
அனையவன் சிறுவர் எம் பெரும உன் பகைஞரால் அவரை அம்மா – கம்.யுத்1:2 85/1
முந்தையே நினைந்து என் பொருள் முற்றும் என்று உரைத்து உன்
மைந்தன் ஓதிலன் வேதம் என்று உரைத்தனன் வணங்கி – கம்.யுத்1:3 35/3,4
உன் உயிர்க்கும் என் உயிர்க்கும் இ உலகத்திலுள்ள – கம்.யுத்1:3 46/1
உன் தாய் தந்தை இனத்தவன் ஓத – கம்.யுத்1:3 93/3
கும்ப திண் கரியை கோள் மா கொன்று என நின்னை கொன்று உன்
செம்பு ஒத்த குருதி தேக்கி உடலையும் தின்பென் என்றான் – கம்.யுத்1:3 125/3,4
ஒன்றும் உன் உள்ளத்து யாதும் உணர்ந்திலை போலும் அன்றே – கம்.யுத்1:3 145/2
வன் தொழில் ஆழி வேந்தை வணங்குதி வணங்கவே உன்
புன் தொழில் பொறுக்கும் என்றான் உலகு எலாம் புகழ நின்றான் – கம்.யுத்1:3 145/3,4
உந்தையை உன் முன் கொன்று உடலை பிளந்து அளைய – கம்.யுத்1:3 166/1
கொல்லேம் இனி உன் குலத்தோரை குற்றங்கள் – கம்.யுத்1:3 168/1
உன் நாள் உலவாய் நீ என் போல் உளை என்றான் – கம்.யுத்1:3 170/4
உன் புகல் அவர் பிறிது உரைக்க வேண்டுமோ – கம்.யுத்1:4 5/4
திண்ணிது உன் செயல் பிறர் செறுநர் வேண்டுமோ – கம்.யுத்1:4 6/4
என்னை உன் கருத்து என இறை வினாயினான் – கம்.யுத்1:4 69/3
பெற்றுடைய பெரு வரமும் பிறந்துடைய வஞ்சனையும் பிறவும் உன் கை – கம்.யுத்1:4 99/1
ஆதலால் இவன் வரவு நல் வரவே என உணர்ந்தேன் அடியேன் உன் தன் – கம்.யுத்1:4 102/1
ஆதி அம் பரமே யான் உன் அபயம் என்று அழைத்த அ நாள் – கம்.யுத்1:4 110/2
பரந்தது உன் திரு குல முதல் தலைவரால் பரிவாய் – கம்.யுத்1:5 75/2
ஆதியின் இவனால் என்றும் உன் தன் மேல் அன்பினாலும் – கம்.யுத்1:9 81/2
வென்றியும் கொடுத்தாய் அந்தோ கெடுத்தது உன் வெகுளி என்றான் – கம்.யுத்1:12 27/4
உன் பகை உனக்கே தந்தேன் உயிர் சுமந்து உழலா நின்றேன் – கம்.யுத்1:12 40/4
அம்புக்கு முன்னம் சென்று உன் அரும் பகை முடிப்பல் என்று – கம்.யுத்1:12 41/3
உழிஞையை துடைக்க நொச்சி உச்சியில் கொண்டது உன் ஊர் – கம்.யுத்1:13 12/4
சூழ்வு இலா வஞ்சம் சூழ்ந்து உன் துணைவியை பிரிவு செய்தான் – கம்.யுத்1:14 5/2
உன் அரசு உனக்கு தந்தேன் ஆளுதி ஊழி காலம் – கம்.யுத்1:14 27/2
வாய் தரத்தக்க சொல்லி என்னை உன் வசஞ்செய்வாயேல் – கம்.யுத்1:14 29/1
போரிலே பட்டு வீழ பொருத நீ ஒளித்து புக்கு உன்
ஊரிலே பட்டாய் என்றால் பழி என உளைய சொன்னான் – கம்.யுத்1:14 38/3,4
ஒன்று உண்டு இனி உரை நேர்குவது உன் மார்பின் என் ஒரு கை – கம்.யுத்2:15 182/1
நின்று உன் நிலை தருவாய் எனின் நின் நேர் பிறர் உளரோ – கம்.யுத்2:15 182/3
வென்றாய் அலையோ உன் உயிர் வீடாது உரை செய்தாய் – கம்.யுத்2:15 183/2
இன்று அவிந்தது போலும் உன் தீமை என்று இசையோடு – கம்.யுத்2:15 250/3
வெறுவிது உன் வீரம் என்று இவை விளம்பினான் – கம்.யுத்2:16 85/4
நினக்கு நான் தருவென் தந்து உன் ஏவலின் நெடிது நிற்பென் – கம்.யுத்2:16 135/2
உனக்கு இதின் உறுதி இல்லை உத்தம உன் பின் வந்தேன் – கம்.யுத்2:16 135/3
உன் மக்கள் ஆகி உள்ளார் உன்னொடும் ஒருங்கு தோன்றும் – கம்.யுத்2:16 146/1
கருதவும் இயம்பவும் அரிது உன் கை வலி – கம்.யுத்2:16 257/2
ஓடியது உன் படை உம்பி ஓய்ந்து ஒரு – கம்.யுத்2:16 278/2
ஊண் இலா யாக்கை பேணி உயர் புகழ் சூடாது உன் முன் – கம்.யுத்2:17 22/1
புன துழாய் மாலையான் என்று உவக்கின்ற ஒருவன் புக்கு உன்
மனத்து உளான் எனினும் கொல்வென் வாழுதி பின்னை மன்னோ – கம்.யுத்2:17 26/3,4
உன் சிறை விடுக்கல்-பாலார் யார் உளர் உலகத்து உள்ளார் – கம்.யுத்2:17 38/4
புகுவன போழ்ந்து உன் மார்பில் திறந்தன புண்கள் எல்லாம் – கம்.யுத்2:17 56/2
சொல்லுவ மதுர மாற்றம் துண்டத்தால் உண்டு உன் கண்ணை – கம்.யுத்2:17 57/1
உன் மகன் உயிரை எம்மோய் சுமித்திரை உய்ய ஈன்ற – கம்.யுத்2:17 59/2
மின் இலைய வேலோனே யான் உன் விழி காணேன் – கம்.யுத்2:17 79/1
உன் நிலைமை ஈது ஆயின் ஓடை களிறு உந்தி – கம்.யுத்2:17 79/3
கல் அன்றோ நீராடும் காலத்து உன் கால் தேய்க்கும் – கம்.யுத்2:17 81/1
அம் பொன் கழல் வீரன் அகம்பனும் உன்
செம்பொன் பொலி தேர் அயல் செல்குவரால் – கம்.யுத்2:18 16/2,3
மின் வந்த எயிற்றவன் வில் வல உன்
பின் வந்தவனே அறி பெற்றியதால் – கம்.யுத்2:18 47/2,3
உன் போல்பவர் யார் உளர் என்று உரையா – கம்.யுத்2:18 68/4
சமையும் உன் வாழ்க்கை இன்றோடு என்று தன் சங்கம் ஊதி – கம்.யுத்2:18 188/3
மக்கள் துணை அற்றனை இற்றது உன் வாழ்க்கை மன்னோ – கம்.யுத்2:19 8/4
போலும் உன் உயிர் உண்பது புக்கு எனா – கம்.யுத்2:19 147/3
உன் ஒக்க வைத்த இருவர்க்கும் ஒத்தி ஒருவர்க்கும் உண்மை உரையாய் – கம்.யுத்2:19 253/1
கொல் என்று உரைத்தி கொலையுண்டு நிற்றி கொடியாய் உன் மாயை அறியேன் – கம்.யுத்2:19 257/3
வென்றி வெம் படையினால் உன் மன துயர் மீட்பென் என்றான் – கம்.யுத்2:19 300/3
உன் மகன் ஒல்கி ஒதுங்கினன் அன்றோ – கம்.யுத்3:20 17/1
செவ்விது சேறி சென்று உன் பழம் பகை தீர்த்தி என்றான் – கம்.யுத்3:21 7/2
கலக்குவென் இது காணும் உன் தமையனும் கண்ணால் – கம்.யுத்3:22 62/4
முன்வந்தவனும் முடிந்தான் உன் பகை போய் முடிந்தது என மொழிந்தார் – கம்.யுத்3:22 227/4
ஏவு உன் தலை வந்த இரும் கணையால் – கம்.யுத்3:23 20/3
தெய்வதம்-தன்னை மற்று உன் தேவியை திருவை தீண்டி – கம்.யுத்3:26 64/2
தக்கவாறு இயற்றி மற்று உன் சிலை வலி தருக்கினாலே – கம்.யுத்3:27 4/3
வில்லி வந்து அருகு சார்ந்து உன் சேனையை முழுதும் வீட்டி – கம்.யுத்3:27 77/2
படுகின்றது அன்றோ மற்று உன் பெரும் படை பகழி மாரி – கம்.யுத்3:27 100/1
இல்லை ஆயினன் உன் மகன் இன்று என – கம்.யுத்3:29 3/3
கூற்றம் உன் எதிர் வந்து உயிர் கொள்வது ஓர் – கம்.யுத்3:29 22/1
சிந்து ஒக்கும் சொல்லினார் உன் தேவியர் திருவின் நல்லார் – கம்.யுத்3:29 38/2
கலையினால் திங்கள் போல வளர்கின்ற காலத்தே உன்
சிலையினால் அரியை வெல்ல காண்பது ஓர் தவம் முன் செய்தேன் – கம்.யுத்3:29 47/1,2
நம்ப உன் தாதை ஆணைக்கு அஞ்சினன் மருங்கு நண்ண – கம்.யுத்3:29 50/2
ஒத்தனர் அணுகி வந்து வணங்கினர் இலங்கை உன் ஊர் – கம்.யுத்3:30 1/3
நம்பி நீயும் உன் தனிமையை அறிந்திலை நடந்தாய் – கம்.யுத்3:31 42/4
நன்று என கருதாநின்றேன் அல்லது நாயினேன் உன்
பின் தனி நின்ற-போதும் அடிமையில் பிழைப்பு இல் என்றான் – கம்.யுத்3:31 63/3,4
வீடண நீயும் மற்று உன் தம்பியோடு ஏகி வெம்மை – கம்.யுத்3:31 67/1
பலி கடன் அளிக்கல்-பாலை அல்லது உன் குலத்தின் பாலோர் – கம்.யுத்4:34 10/3
கெட்டது உன் பொருட்டினாலே நின்னுடை கேளிர் எல்லாம் – கம்.யுத்4:34 16/3
ஆர் அணா உன் உயிரை அஞ்சாதே கொண்டு அகன்றார் அது எலாம் நிற்க – கம்.யுத்4:38 8/3
மறந்திலையோ இனும் எமக்கு உன் வாய்_மலர் – கம்.யுத்4:38 20/2
சேதியாநின்றது உன் ஒழுக்க செய்தியால் – கம்.யுத்4:40 55/2
மிகுதி உன் பெரு மாயையினால் வந்த வீக்கம் – கம்.யுத்4:40 87/4
மரணம் தோற்றம் என்று இவற்றிடை மயங்குப அவர்க்கு உன்
சரணம் அல்லது ஓர் சரண் இல்லை அன்னவை தவிர்ப்பான் – கம்.யுத்4:40 93/3,4
உன் உருக்கொடு புகுந்து நின்று ஓம்புதி உமை_கோன் – கம்.யுத்4:40 96/2
கொன்று நீங்கலது இப்பொழுது அகன்றது உன் குல பூண் – கம்.யுத்4:40 104/3
புரந்தான் பெரும் பகைஞனை போர் வென்ற உன் தன் – கம்.யுத்4:40 113/1
தோடு அணைந்த தார் மவுலியாய் சொல்வது ஒன்று உளது உன்
மாடு அணைந்தவர்க்கு இன்பமே வழங்கி நீள் அரசின் – கம்.யுத்4:41 7/2,3
என்னின் பின் இவன் உளனாம் என்றே உன் அடிமை உனக்கு இருந்ததேனும் – கம்.யுத்4:41 65/3
தரும நீதியின்-தன் பயன் ஆவது உன்
கருமமே அன்றி கண்டிலம் கண்களால் – கம்.யுத்4:41 72/1,2
ஒன்றுதான் உளது உன் அடியேன் சொலால் – கம்.யுத்4:41 84/1

மேல்


உன்-கண் (2)

உண்டு-கொலாம் அருள் என்-கண் உன்-கண் ஒக்கின் – கம்.அயோ:3 10/3
உன்-கண் நான் அன்பின் சொன்னால் உறுதி என்று ஒன்றும் கொள்ளாய் – கம்.யுத்1:3 121/2

மேல்


உன்-தன் (3)

உய்த்தனை கொணர்தி உன்-தன் ஓங்கு_அரு மகனை என்ன – கம்.கிட்:7 144/2
கறையடிக்கு அழிவு செய்த கண்டகன் நெஞ்சம் உன்-தன்
நிறை அடி கோல வாலின் நிலைமையை நினையும்-தோறும் – கம்.கிட்:7 148/2,3
கை திரு சரங்கள் உன்-தன் மார்பிடை கலக்கல்-பால – கம்.யுத்2:17 55/3

மேல்


உன்-தனது (1)

உன்-தனது குலம் அடங்க உருத்து அமரில் பட கண்டும் உறவு ஆகாதே – கம்.யுத்4:38 6/3

மேல்


உன்-பால் (6)

உன்-பால் இல்லை என்ற-கால் ஒளிப்பாரோடும் உறவு உண்டோ – கம்.கிட்:1 28/4
ஓவிய உருவ நாயேன் உளது ஒன்று பெறுவது உன்-பால்
பூ இயல் நறவம் மாந்தி புந்தி வேறு உற்ற போழ்தில் – கம்.கிட்:7 132/1,2
மெய் அன்பு உன்-பால் வைத்துளது அல்லால் வினை வென்றோன் – கம்.சுந்:3 149/3
ஆறினாம் அஞ்சல் உன்-பால் அளித்தனம் அபயம் அன்பால் – கம்.யுத்1:7 12/1
வெம் திறலவனுக்கு ஐய வீடணன் விரைவில் உன்-பால்
வந்தனன் என்ன சொன்னார் வரம்பு_இலா உவகை கூர்ந்து – கம்.யுத்2:16 124/2,3
உண்டோ உன்-பால் துன்பு என அன்போடு உரை செய்தார் – கம்.யுத்3:22 218/4

மேல்


உன்-மேல் (2)

உன்-மேல் அதிகாயன் உருத்துளனாய் – கம்.யுத்2:18 49/1
போதலும் புரிவர் செய்த தீமையும் பொறுப்பர் உன்-மேல்
காதலால் உரைத்தேன் என்றான் உலகு எலாம் கலக்கி வென்றான் – கம்.யுத்3:28 6/3,4

மேல்


உன்-வயத்தது (1)

உன்-வயத்தது என்றாள் உலகு யாவையும் – கம்.அயோ:2 8/2

மேல்


உன்-வயின் (2)

உன்-வயின் உறுதி நோக்கி உண்மையின் உணர்த்தினேன் மற்று – கம்.ஆரண்:11 32/1
என்றாலும் இன்று அழிவு உன்-வயின் எய்தும் என இசையா – கம்.யுத்2:15 161/3

மேல்


உன்பின் (1)

ஈண்டு யான் உன்பின் ஏகிய பின் இ இடர் வந்து – கம்.ஆரண்:15 26/2

மேல்


உன்மத்தன் (1)

உன்மத்தன் ஆனான் தனை ஒன்றும் உணர்ந்திலாதான் – கம்.சுந்:4 84/4

மேல்


உன்முன் (2)

என் தாய் உன்முன் ஏவிய யாவும் இசை இன்னல் – கம்.ஆரண்:15 29/1
காண்டியால் உன்முன் வந்த கவி குல கோனொடு என்றான் – கம்.கிட்:11 66/4

மேல்


உன்ன (16)

உன்ன மரத்த துன் அரும் கவலை – புறம் 3/23
உன்ன அரும் அரு மறை ஓது மண்டபம் – கம்.பால:3 61/3
உன்ன அரும் துறவு பூண்ட உணர்வு உடை ஒருவனே போல் – கம்.பால:19 57/3
உன்ன உன்ன உயிர் உமிழா நின்றாள் – கம்.அயோ:4 219/4
உன்ன உன்ன உயிர் உமிழா நின்றாள் – கம்.அயோ:4 219/4
உன்ன_அரும் உயிருளும் ஒக்க வைகுவான் – கம்.அயோ:10 48/4
உன்ன உன்ன நைந்து உருகி விம்முவாள் – கம்.அயோ:11 115/4
உன்ன உன்ன நைந்து உருகி விம்முவாள் – கம்.அயோ:11 115/4
உற்று இரண்டு ஒன்று ஆய் நின்றால் ஒன்று ஒழித்து ஒன்றை உன்ன
மற்றொரு மனமும் உண்டோ மறக்கல் ஆம் வழி மற்று யாதோ – கம்.ஆரண்:10 84/2,3
உன்ன அரும் தீவினை உரு கொண்டு என்னவே – கம்.சுந்:2 121/4
உன்ன உன்ன உதிர குமிழி விழியூடு உமிழ்கின்றான் – கம்.சுந்:8 51/2
உன்ன உன்ன உதிர குமிழி விழியூடு உமிழ்கின்றான் – கம்.சுந்:8 51/2
உள்ளம் நொந்து அனுங்கி வெய்ய கூற்றமும் உறுவது உன்ன
துள்ளிய சுழல் கண் பேய்கள் தோள் புடைத்து ஆர்ப்ப தோன்றும் – கம்.சுந்:10 17/2,3
உணர்த்தினால் அது உறும் என உன்ன அரும் – கம்.சுந்:12 85/3
அற்றை அ இரவில் தான் தன் அறிவினால் முழுதும் உன்ன
பெற்றிலன் எனினும் ஆண்டு ஒன்று உள்ளது பிழை உறாமே – கம்.சுந்:12 127/1,2
உன்ன செய்வது ஓர் முனிவு இன்மை மனம் கொளா உவந்தான் – கம்.யுத்4:40 111/2

மேல்


உன்ன_அரும் (1)

உன்ன_அரும் உயிருளும் ஒக்க வைகுவான் – கம்.அயோ:10 48/4

மேல்


உன்னத்து (2)

அலந்தலை உன்னத்து அம் கவடு பொருந்தி – பதி 23/1
புன் கால் உன்னத்து பகைவன் எம் கோ – பதி 61/6

மேல்


உன்னது (4)

நலம் இது புவனம் மூன்றின் நாயகம் உன்னது அன்றோ – கம்.கிட்:7 83/2
உன் குலம் உன்னது ஆக்கி உயர் புகழ்க்கு ஒருத்தி ஆய – கம்.சுந்:14 28/1
உன்னது ஆக்கினை பாக்கியம் உரு கொண்டது ஒப்பாய் – கம்.யுத்1:5 72/2
செறிந்தாரின் உண்மை எனல் ஆய தன்மை தெரிகின்றது உன்னது இடையே – கம்.யுத்2:19 260/2

மேல்


உன்னம் (3)

புன் கால் உன்னம் சாய தெண் கண் – பதி 40/17
உன்னம் கொள்கையொடு உளம் கரந்து உறையும் – அகம் 65/1
உன்னம் நாரை மகன்றில் புதா உளில் – கம்.சுந்:2 149/1

மேல்


உன்னரும் (1)

உன்னரும் பொன்னின் மணியினின் புனைந்த இழை குலம் மழை கரும் கடை கண் – கம்.சுந்:3 85/2

மேல்


உன்னல் (1)

உன்னல் ஆவன அல்ல என்னினும் உற்ற பெற்றி உணர்த்துவாம் – கம்.அயோ:3 67/4

மேல்


உன்னலர் (1)

உன்னலர் கரதலம் சுமந்த உச்சியர் – கம்.ஆரண்:10 8/2

மேல்


உன்னலர்-ஆயின் (1)

ஒக்க உன்னலர்-ஆயின் உயர்ந்து உள – கம்.கிட்:7 118/2

மேல்


உன்னலரே (1)

நனி சேய் நாட்டர் நம் உன்னலரே
யாங்கு செய்வாம்-கொல் தோழி ஈங்கைய – குறு 380/4,5

மேல்


உன்னலாம் (1)

உறுதியில் ஒன்று இவர்க்கு உணர்வு என்று உன்னலாம்
பெறல்_அரும் சூழ்ச்சியர் திருவின் பெட்பினர் – கம்.அயோ:1 10/2,3

மேல்


உன்னலை (1)

என்ன உன்னலை உன்னை நீ இராம கேள் இதனை – கம்.யுத்4:40 86/2

மேல்


உன்னவே (1)

உன்னவே ஒண்ணுமோ ஒருவரால் இவள் – கம்.ஆரண்:10 30/3

மேல்


உன்னற்கு (2)

உன்னற்கு அரிய பழிக்கு அஞ்சி அன்றோ ஒழிந்தது யான் என்று – கம்.அயோ:6 37/3
உன்னற்கு அரிய உடுபதியும் இரவும் ஒழிந்த ஒரு நொடியில் – கம்.ஆரண்:10 116/3

மேல்


உன்னா (20)

வெவ் வாள் அரசன் நிலை கண்டு என் ஆம் விளைவு என்று உன்னா – கம்.அயோ:4 34/4
மறந்தான் உணர்வு என்று உன்னா வன் கேகயர்_கோன் மங்கை – கம்.அயோ:4 35/2
என்னா உன்னா முனிவன் இடரால் அழிவாள் துயரம் – கம்.அயோ:4 36/1
ஒன்றும் வனம் என்று உன்னா வண்ணம் செய்து என் உரையும் – கம்.அயோ:4 40/3
முன்பு உளெம் ஒரு நால்வேம் முடிவு உளது என உன்னா
அன்பு உள இனி நாம் ஓர் ஐவர்கள் உளர் ஆனோம் – கம்.அயோ:8 41/3,4
ஒன்றும் இவர் எனக்கு இரங்கார் உயிர் இழப்பென் நிற்கின் என அரக்கி உன்னா – கம்.ஆரண்:6 134/4
மீளி மொய்ம்பினரும் சேனை மேல்வந்தது உளது என்று உன்னா – கம்.ஆரண்:7 58/4
உஞ்சு பிழையாய் உறவினோடும் என உன்னா
நெஞ்சு பறை-போதும் அது நீ நினையகில்லாய் – கம்.ஆரண்:11 24/1,2
அனையவள் கருத்தை உன்னா அஞ்சன குன்றம் அன்னான் – கம்.ஆரண்:11 55/1
உன்னா உணர்வு சிறிது உள் முளைப்ப புள்_அரசும் – கம்.ஆரண்:13 100/3
உன்னா உணர்வு ஓய்வுறும் ஒன்று அலவால் – கம்.ஆரண்:14 73/2
ஒன்றாது தேவர் உறுதிக்கு என உன்னா
தன் தாயை கண்ணுற்ற கன்று அனைய தன்மையன் ஆய் – கம்.ஆரண்:15 49/2,3
வார்த்தை எ குலத்துளோர்க்கும் மறையினும் மெய் என்று உன்னா – கம்.கிட்:3 28/4
உறவு உன்னா உயிர் ஒன்ற ஓவினான் – கம்.கிட்:16 45/2
உன்னா உயர்ந்தேன் உயர்விற்கும் உயர்ந்த தோளாய் – கம்.சுந்:1 45/4
ஊறு கடிது ஊறுவன ஊறு இல் அறம் உன்னா
தேறல் இல் அரக்கர் புரி தீமை அவை தீர – கம்.சுந்:1 76/1,2
உற்ற பகழி உறாது முறியா உதிர்கின்றதை உன்னா
சுற்றும் நெடும் தேர் ஓட்டி தொடர்ந்தான் தொடரும் துறை காணான் – கம்.சுந்:8 46/2,3
உலகமே ஒத்தது அம்மா போர் பெரும் களம் என்று உன்னா – கம்.சுந்:11 15/4
உன்னா ஒருவற்கு இது உணர்த்தினனால் – கம்.யுத்2:18 31/4
உற்றனர் உறுதலோடும் உணர்த்துவது உளது என்று உன்னா
சொற்றனன் அனுமன் வஞ்சன் அயோத்தி-மேல் போன சூழ்ச்சி – கம்.யுத்3:26 73/3,4

மேல்


உன்னாநின்றே (1)

உன்னாநின்றே உடைகின்றேன் ஒழிந்தேன் ஐயம் உயிர் உயிர்த்தேன் – கம்.சுந்:4 112/3

மேல்


உன்னாய் (2)

ஒன்றும் உன்னாய் என் உரை கொள்ளாய் உயர் செல்வத்து – கம்.ஆரண்:11 18/3
வெயில் என்று உன்னாய் நின்று தளர்ந்தாய் மெலிவு எய்தி – கம்.யுத்3:22 205/3

மேல்


உன்னார் (3)

அன்னர் உன்னார் கழியின் பல் நாள் – நற் 117/8
உற்கு அலையர் உன்னை ஓர் துகள் துணையும் உன்னார்
சொல் கலை என தொலைவு இல் தூணிகள் சுமந்தார் – கம்.ஆரண்:10 54/3,4
மாயையை தெரிய உன்னார் போர் தொழில் மாற்றி நின்றார் – கம்.யுத்2:19 187/4

மேல்


உன்னால் (9)

ஊனம்_இல் பெரும் குணம் ஒருங்கு உடைய உன்னால்
மேல் நிகழ்வது உண்டு அ உரை கேள் என விளம்பும் – கம்.அயோ:5 17/3,4
உன்னால் அன்று ஈது ஊழ்வினை என்றே உணர்கின்றேன் – கம்.ஆரண்:11 8/2
எஞ்சலர் இருந்தார் உன்னால் இன் அமுது ஈந்த நீயோ – கம்.கிட்:7 150/3
உன்னால் எய்தும் ஊர்-கொல் இ ஊர் என்று உற நக்காள் – கம்.சுந்:2 82/4
என்னும் ஈது இயம்ப வேண்டும் தகையதோ இனி மற்று உன்னால்
உன்னிய எல்லாம் முற்றும் உனக்கும் முற்றாதது உண்டோ – கம்.சுந்:2 93/2,3
உன்னால் நல் அறம் உண்டானால் – கம்.சுந்:5 52/4
வழு இலா மறையும் உன்னால் வாழ்ந்தன ஆகும் மைந்த – கம்.யுத்3:24 23/3
ஆரை கொண்டு உன்னால் அன்றே வென்றது அங்கு அவனை இன்னம் – கம்.யுத்3:31 65/3
என்று யாம் இடுக்கண் தீர்வது என்கின்றார் இவன் இன்று உன்னால்
பொன்றினான் என்ற போதும் புலப்படார் பொய்-கொல் என்பர் – கம்.யுத்4:37 214/3,4

மேல்


உன்னான் (1)

மாளும் என்றே தந்தையை உன்னான் வசை கொண்டாள் – கம்.அயோ:11 77/1

மேல்


உன்னி (69)

கறுத்த மா முனி கருத்தை உன்னி நீ – கம்.பால:6 15/1
ஓம வெம் கனல் இடை உகும் என்று உன்னி அ – கம்.பால:8 38/2
தரம் பிறர் இன்மை உன்னி தருமமே தூது செல்ல – கம்.பால:10 2/2
ஊமரின் மனத்திடை உன்னி விம்முவாள் – கம்.பால:10 42/2
நினைந்த முனி பகர்ந்த எலாம் நெறி உன்னி அறிவனும் தன் – கம்.பால:13 25/1
இ பாவை எம் கோற்கு உயிர் அன்னவள் என்ன உன்னி
கை போதினோடு நெடும் கண் பனி சோர நின்றாள் – கம்.பால:17 13/3,4
விண் மதி மதுவின் ஆசை வீழ்ந்தது என்று ஒருத்தி உன்னி
உள் மகிழ் துணைவனோடும் ஊடு நாள் வெம்மை நீங்கி – கம்.பால:19 17/2,3
உள் உறை அன்பன் உண்ணான் என உன்னி நறவை உண்ணாள் – கம்.பால:19 20/4
துனி உன்னி நலம் கொடு சோர்வு உறு-கால் – கம்.பால:23 12/2
சீரிது தேவர்-தங்கள் சிந்தனை என்பது உன்னி
வேரி அம் கமலத்தோனும் இயைவது ஓர் வினயம்-தன்னால் – கம்.பால:24 28/1,2
பாந்தள் இது என உன்னி கவ்விய படி பாரா – கம்.அயோ:9 9/3
எறுழ் வலி கலுழனே என்ன உன்னி அ – கம்.ஆரண்:4 10/3
ஆண்டையான் அனையன உன்னி ஆசை மேல் – கம்.ஆரண்:12 33/1
அன்று அவர்க்கு அடுத்தது உன்னி மழை கண் நீர் அருவி சோர்வாள் – கம்.ஆரண்:12 56/4
ஒரு மகள் தனிமையை உன்னி உள் உறும் – கம்.ஆரண்:13 61/1
என்று உன்னி என்னை விதியார் முடிப்பது என எண்ணி நின்ற இறையை – கம்.ஆரண்:13 65/1
நின்று உன்னி வந்த நிலை என்-கொல் என்று நெடியோன் விளம்ப நொடிவான் – கம்.ஆரண்:13 65/4
அந்தோ கெடுத்தது என உன்னி உன்னி அழியாத உள்ளம் அழிவான் – கம்.ஆரண்:13 69/4
அந்தோ கெடுத்தது என உன்னி உன்னி அழியாத உள்ளம் அழிவான் – கம்.ஆரண்:13 69/4
முறுவல் செய்து அவன் முன்னிய முயற்சியை உன்னி
எறுழ் வலி தடம் தோள்களால் சிலையை நாண் ஏற்றி – கம்.கிட்:4 2/2,3
உதவியை உன்னி ஆவி உற்றிடத்து உதவுகிற்றி – கம்.கிட்:7 141/2
ஓடை வாள் நுதலினாளை ஒளிக்கலாம் உபாயம் உன்னி
நாடி மாரீசனார் ஓர் ஆடக நவ்வி ஆனார் – கம்.கிட்:10 59/1,2
நின்றனன் நிற்றலோடும் நீத்தனன் முனிவு என்று உன்னி
வன் துணை வயிர திண் தோள் மாருதி மருங்கின் வந்தான் – கம்.கிட்:11 59/3,4
உன்னி செய்கை-மேல் ஒருப்படல் உறுவதே உறுதி – கம்.கிட்:12 37/3
உன்னி உரையாடினர் உவந்தனர் வியந்தார் – கம்.கிட்:14 36/3
கொண்டார் அன்றோ இன் துயில் கொண்ட குறி உன்னி
தண்டா வென்றி தானவன் வந்தான் தகவு இல்லான் – கம்.கிட்:15 1/3,4
தென் திசை என்ன உன்னி தேடியே வந்தும் என்றார் – கம்.கிட்:16 57/3
உரைத்தான் உரையால் இவன் ஊறு இலன் என்பது உன்னி
விரை தாமரை வாள் முகம் விட்டு விளங்க வீரன் – கம்.சுந்:1 48/1,2
உன்னி நாள்-தொறும் விலங்கினன் போதலை உணரார் – கம்.சுந்:2 19/4
உன்னி நான்முகத்து ஒருவன் நின்று ஊழ்முறை உரைக்க – கம்.சுந்:2 26/2
வெம் மடங்கலை உன்னி வெதும்புவாள் – கம்.சுந்:3 19/4
வாழி நண்பினை உன்னி மயங்குவாள் – கம்.சுந்:3 23/4
அ இராமனை உன்னி தன் ஆர் உயிர் – கம்.சுந்:3 29/3
ஒப்பு அரும் திருவும் நீங்கி உறவொடும் உலக்க உன்னி
தப்புதி அறத்தை ஏழாய் தருமத்தை காமியாயோ – கம்.சுந்:3 127/3,4
குழுவின உம் கோன் செய்ய குறித்தது குறிப்பின் உன்னி
வழு_இல செய்தற்கு ஒத்த வானரம் வானின் நீண்ட – கம்.சுந்:4 32/3,4
வெளிப்படல் அரிது என்று உன்னி வேதனை உழக்கும் வேலை – கம்.யுத்1:13 24/2
இங்கு நின்றார்கட்கு எல்லாம் இறுதியே என்பது உன்னி
உங்கள்-பால் நின்றும் எம்-பால் போந்தனன் உம்பி என்றான் – கம்.யுத்1:14 28/3,4
ஒன்று உனக்கு உறுவது உன்னி துணிந்து உரை உறுதி பார்க்கின் – கம்.யுத்1:14 37/2
புல் நுனை பனி நீர் அன்ன மனிசரை பொருள் என்று உன்னி
என் உனக்கு இளைய கும்பகருணனை இகழ்ந்தது எந்தாய் – கம்.யுத்2:16 40/3,4
நோக்கி இங்கு இது சங்கரன் கவசம் என்று உணர்வுற நுனித்து உன்னி
ஆக்கி அங்கு அவன் அடு படை தொடுத்து விட்டு அறுத்தனன் அது சிந்தி – கம்.யுத்2:16 328/2,3
ஓங்குவான் என்ன உன்னி இனையன உரைக்கலுற்றான் – கம்.யுத்2:17 48/4
இ திறம் உன்னி அரக்கர் பிரான் – கம்.யுத்2:18 13/4
மேல் நீதியை உன்னி விளம்பிடுவாய் – கம்.யுத்2:18 32/4
நின்றான் நெடிது உன்னி முனிந்து நெருப்பு உயிர்ப்பான் – கம்.யுத்2:19 7/4
விலக்க_அரும் பகழி மாரி விளைக்கின்ற விளைவை உன்னி
இலக்குவன் சிலை கண்டேயோ எழு மழை பயின்றது என்றார் – கம்.யுத்2:19 95/3,4
ஓங்கு வாள் அரவின் நாமத்து ஒரு தனி படையை உன்னி – கம்.யுத்2:19 186/4
போயினன் என்பது உன்னி வானர வீரர் போல்வார் – கம்.யுத்2:19 187/2
பெற்றவன் எய்தும் என்னும் பெற்றியை உன்னி பிற்போது – கம்.யுத்2:19 228/3
நின்று நின்று உன்னி உன்னி நெடிது உயிர்த்து அலக்கணுற்றான் – கம்.யுத்2:19 241/3
நின்று நின்று உன்னி உன்னி நெடிது உயிர்த்து அலக்கணுற்றான் – கம்.யுத்2:19 241/3
அடி-மேல் விழுந்து பணியாமல் நின்ற நிலை உன்னி உன்னி அழிவான் – கம்.யுத்2:19 249/2
அடி-மேல் விழுந்து பணியாமல் நின்ற நிலை உன்னி உன்னி அழிவான் – கம்.யுத்2:19 249/2
நின்று உன்னி உன்னி இவன் யாவன் என்று நினைகின்ற எல்லை நிமிர – கம்.யுத்2:19 262/3
நின்று உன்னி உன்னி இவன் யாவன் என்று நினைகின்ற எல்லை நிமிர – கம்.யுத்2:19 262/3
சீதையும் அவளை உன்னி சிந்தனை தீர்ந்தும் தீரா – கம்.யுத்2:19 275/3
மேல் அமர் விளைவை உன்னி விலக்கினன் விளம்பலுற்றான் – கம்.யுத்3:22 19/4
உண்டு உயிர் என்பது உன்னி உடல் கணை ஒன்று ஒன்று ஆக – கம்.யுத்3:24 11/2
உன்னி அமைத்தனர் மறைக்கும் எட்டாத பரஞ்சுடர் இ உலகம் மூன்றும் – கம்.யுத்3:24 28/2
வஞ்சனை என்பது உன்னி வான் உயர் உவகை வைகும் – கம்.யுத்3:26 92/1
மாண்டனம் என்றே உன்னி இரிந்தன குரங்கின் மாலை – கம்.யுத்3:27 88/4
போர் தொழில் புரியலாகாது என்பது ஓர் பொருளை உன்னி
பார்த்தவர் இமையா-முன்னம் விசும்பிடை படர்ந்தான் என்னும் – கம்.யுத்3:27 182/2,3
உன்னி பார்த்து நின்று உறையிட போதுமோ யூகம் – கம்.யுத்3:31 40/4
என்பது உன்னி அ விஞ்சையை மனத்திடை எண்ணி – கம்.யுத்4:32 24/1
கருத்தை உன்னி அ மாருதி உலகு எலாம் கடந்தான் – கம்.யுத்4:32 40/4
மன் நெடும் தேர் என்று உன்னி வாய் மடித்து எயிறு தின்றான் – கம்.யுத்4:37 3/2
அ புறத்ததை உன்னி அனுமனை – கம்.யுத்4:40 1/2
உன்னி நோக்கி உரை மறந்து ஓவினேன் – கம்.யுத்4:40 14/4
வட திசை அயனம் உன்னி வருவதே கடுப்ப மானம் – கம்.யுத்4:41 20/2
ஒன்றும் வந்து உனை உன்னி உரைத்த சொல் – கம்.யுத்4:41 74/2

மேல்


உன்னிய (4)

உன்னிய தானம் உயர்ந்தவர் கொள்க – கம்.பால:8 18/3
உன்னிய அரும் பெறல் உறுதி ஒன்று உளது – கம்.அயோ:1 12/3
உன்னிய எல்லாம் முற்றும் உனக்கும் முற்றாதது உண்டோ – கம்.சுந்:2 93/3
உன்னிய கருமம் எல்லாம் உன்னொடு முடிந்த என்னா – கம்.யுத்1:12 26/3

மேல்


உன்னியும் (1)

என்ன உன்னியும் விதியது வலியினும் இசைந்தார் – கம்.அயோ:1 32/4

மேல்


உன்னியோ (1)

உழையரின் உணர்த்துவது உளது என்று உன்னியோ
குழை பொரு கண்ணினாள் குறித்தது ஓர்ந்திலம் – கம்.கிட்:6 3/1,2

மேல்


உன்னிலன் (2)

உன்னிலன் என்னும் புண் ஒன்று அம்பு – புறம் 310/6
கொன்றல் உன்னிலன் வெறும் கை நின்றான் என கொள்ளா – கம்.யுத்2:15 250/2

மேல்


உன்னின் (9)

உன்னின் முன்னம் புகுவேன் உயர் வானகம் யான் என்றான் – கம்.அயோ:4 58/4
எற்றே பகர்வேன் இனி யான் என்னே உன்னின் பிரிய – கம்.அயோ:4 60/1
உன்னின் நீக்கினென் உய்ந்தனென் யான் என்றாள் – கம்.அயோ:7 17/4
உன்னின் யார் உளர் உன் அருள் எய்திய – கம்.ஆரண்:3 30/3
முன்னை மூக்கு அரிந்து விட்டான் முடிந்தது என் வாழ்வும் உன்னின்
சொன்ன பின் உயிரை நீப்பான் துணிந்தனென் என்ன சொன்னாள் – கம்.ஆரண்:10 81/3,4
உன்னின் பிறிது ஆயினவோ உலகம் – கம்.யுத்1:3 112/3
ஊர உன்னின் முன்பு பட்டு உயர்ந்த வெம் பிணங்களால் – கம்.யுத்3:31 86/1
உன்னின் பின் இருந்ததுவும் ஒரு குடை கீழ் இருப்பதுவும் ஒக்கும் என்றான் – கம்.யுத்4:41 65/4
ஒத்த மூ_உலகத்தோர்க்கும் உவகையின் உறுதி உன்னின்
தம்தம் உச்சியின் மேல் வைத்தது ஒத்தது அ தாம மோலி – கம்.யுத்4:42 18/3,4

மேல்


உன்னினர் (1)

உன்னினர் பிறர் என உணர்ந்தும் உய்ந்து அவர் – கம்.சுந்:4 12/1

மேல்


உன்னினள் (1)

உன்னினள் கொடி ஒன்று ஏந்தி கொம்பொடும் உறைப்ப சுற்றி – கம்.சுந்:14 39/2

மேல்


உன்னினன் (1)

நின்று நெடிது உன்னினன் நெடும் கடல் நிரம்ப – கம்.யுத்1:9 3/1

மேல்


உன்னினார் (3)

ஊர் புகு வாயிலோ இது என்று உன்னினார் – கம்.ஆரண்:15 20/4
ஒரு மைந்தற்கும் அடாதது உன்னினார்
தருமம் பற்றிய தக்கவர்க்கு எலாம் – கம்.கிட்:8 16/2,3
உருண்டான் உற்ற பயத்தை உன்னினார்
மருண்டார் வானவர் கோனை வாழ்த்தினார் – கம்.கிட்:16 51/2,3

மேல்


உன்னினாள் (2)

அல்லனேல் இறப்பென் என்று அகத்துள் உன்னினாள் – கம்.பால:13 63/4
உயிர் உறு தலைவன்-பால் போக உன்னினாள்
செயிர் உறு திங்களை தீய நோக்கினாள் – கம்.பால:19 40/3,4

மேல்


உன்னினான் (7)

பல் முறை நோக்கினான் பலவும் உன்னினான்
அல்லலின் அழுங்கினை ஐய ஆள் உடை – கம்.அயோ:14 54/2,3
உய்ய வந்தவன் வல்லன் என்று உன்னினான் – கம்.ஆரண்:11 77/4
கரை அறு நல் நல கடற்கு என்று உன்னினான் – கம்.ஆரண்:12 30/4
ஏவல் செய்து உய்குவென் இனி என்று உன்னினான் – கம்.ஆரண்:12 31/4
தூதன் ஆம் தன்மையே தூய்து என்று உன்னினான்
வேத_நாயகன் தனி துணைவன் வென்றி சால் – கம்.சுந்:12 60/2,3
ஓங்கிய உணர்வினால் விளைந்தது உன்னினான்
வீங்கின தோள் மலர் கண்கள் விம்மின – கம்.சுந்:14 24/2,3
கொற்றவன் சரம் என குறிப்பின் உன்னினான்
சுற்றுற நோக்கினன் தொழுது வாழ்த்தினான் – கம்.யுத்2:16 285/2,3

மேல்


உன்னினான்-கொல் (1)

உன்னினான்-கொல் உறுவது நோக்கினான் – கம்.யுத்4:41 57/3

மேல்


உன்னினும் (1)

உன்னினும் உலப்பு இலாதார் உவரியின் மணலின் மேலார் – கம்.யுத்4:34 12/2

மேல்


உன்னினென் (1)

விலை இலாமையும் உன்னினென் மேல் அவை – கம்.யுத்4:40 15/2

மேல்


உன்னினேன் (4)

ஒரு மகள் மணமும் கண்டு உவப்ப உன்னினேன் – கம்.அயோ:1 28/4
உன்னினேன் உன் தன் உள்ளத்தின் உள்ளதை உரவோய் – கம்.கிட்:3 75/1
ஊழியின் இறுதி வந்துறும் என்று உன்னினேன்
வாழிய உலகு இனி வரம்பு_இல் நாள் எலாம் – கம்.சுந்:3 67/3,4
ஒன்றிய பூசனை இயற்ற உன்னினேன்
பொன்றினர் நமர் எலாம் இளவல் போயினான் – கம்.யுத்3:24 74/2,3

மேல்


உன்னினை (1)

உன்னினை அரசின் மேல் ஆசை ஊன்றினை – கம்.யுத்1:4 6/3

மேல்


உன்னு (5)

சோலை சிறு கிளி உன்னு நாட – ஐங் 282/3
உன்னு பேர் அன்பு மிக்கு ஒழுகி ஒத்து ஒண் கண் நீர் – கம்.பால:20 24/1
உன்னு மேல் வரும் ஊதியத்தோடு என்றான் – கம்.அயோ:10 55/4
உன்னு குன்று எலாம் உடன் அடுக்கினேம் – கம்.கிட்:3 57/4
காலம் என உன்னு கருத்தினனாய் – கம்.யுத்3:20 77/2

மேல்


உன்னுடை (2)

உன்னுடை வில்லும் உன் உரத்துக்கு ஈடு அன்றால் – கம்.பால:24 38/4
உன்னுடை தமரோடு உயர் கீர்த்தியோய் – கம்.யுத்4:39 13/2

மேல்


உன்னுடையது (1)

உன்னுடையது நான் உன் தொழில் உரிமையின் உள்ளேன் – கம்.அயோ:8 40/4

மேல்


உன்னுதும் (1)

ஏலும் இ வன்மையை என் என்று உன்னுதும்
ஆலை மென் கரும்பு_அனான் ஒருவற்கு ஆங்கு ஒரு – கம்.பால:19 41/1,2

மேல்


உன்னும் (16)

மாந்தர்கள் விலங்கு என்று உன்னும் மனத்தன் மா தவத்தன் எண்ணின் – கம்.பால:5 31/2
ஓத நெடும் கடல் ஆடை உலகினில் வாழ் மனிதர் விலங்கு எனவே உன்னும்
கோது இல் குணத்து அரும் தவனை கொணரும் வகை யாவது என குணிக்கும் வேலை – கம்.பால:5 35/1,2
உன்னும் சுழல் விழியான் உரும் அதிர்கின்றது ஓர் மொழியான் – கம்.பால:24 7/4
என்று என்று உன்னும் பன்னி இரக்கும் இடர் தோயும் – கம்.அயோ:3 45/1
உன்னும் தகைமைக்கு அடையா உறு நோய் உறுகின்று உணரான் – கம்.அயோ:4 33/2
உன்னும் எற்கு உணர்த்தினான் – கம்.ஆரண்:1 65/4
உன்னும் நல் உணர்வு ஒடுங்கிட புலம்பிடலுற்றான் – கம்.கிட்:1 22/4
உள்கிடும் இதுவும்தான் ஓர் ஓங்கு அறமோ என்று உன்னும்
முள்கிடும் குழியில் புக்க மூரி வெம் களி நல் யானை – கம்.கிட்:7 79/2,3
புகை உடைத்து என்னின் உண்டு பொங்கு அனல் அங்கு என்று உன்னும்
மிகை உடைத்து உலகம் நூலோர் வினையமும் வேண்டல்-பாற்றே – கம்.கிட்:9 9/1,2
ஞாலம் நல் அறத்தோர் உன்னும் நல் பொருள் – கம்.கிட்:13 18/1
சென்று உன்னும் முன்னர் உடன் ஆயினான் இ உலகு ஏழும் மூடு சிறையான் – கம்.யுத்2:19 262/4
எங்கும் இ மனிதர் என்பார் இருவரே-கொல் என்று உன்னும்
சிங்க_ஏறு அனைய வீரர் கடுமையை தெரிகிலாதான் – கம்.யுத்3:22 30/3,4
உன்னும் மாத்திரத்து ஓடினன் ஊழி நாள் – கம்.யுத்3:29 23/2
ஒருவன் என உன்னும் உணர்ச்சி இலார் – கம்.யுத்3:31 210/1
உன்னும் காலை கொணர்வென் என்று ஓத அ – கம்.யுத்4:40 25/3
உன்னும் மாத்திரத்து உலகினை எடுத்து உம்பர் ஓங்கும் – கம்.யுத்4:41 36/1

மேல்


உன்னும்-தோறும் (1)

தம்பியை உன்னும்-தோறும் தாரை நீர் ததும்பும் கண்ணான் – கம்.சுந்:11 5/1

மேல்


உன்னுமால் (1)

ஒளிக்கல் ஆம் இடம் யாது என உன்னுமால் – கம்.ஆரண்:6 72/4

மேல்


உன்னுமேல் (1)

தெழிக்குமேல் அகவும் நாவ சிந்தையின் உன்னுமேல் சிகரம் யாவையும் – கம்.யுத்2:19 67/3

மேல்


உன்னுவாம் (2)

ஏங்கினன் மன நிலை யாது என்று உன்னுவாம்
வீங்கின மெலிந்தன வீர தோள்களே – கம்.ஆரண்:12 27/3,4
யாம் இவன் வரவு இவற்று என் என்று உன்னுவாம் – கம்.யுத்1:4 80/4

மேல்


உன்னுவாய் (2)

வெல்லும் வெண் நகையாய் விளைவு உன்னுவாய்
அல்லை போத அமைந்தனை ஆதலின் – கம்.அயோ:4 226/2,3
உள்ளமும் எனக்கு உண்டு என உன்னுவாய் – கம்.கிட்:13 8/4

மேல்


உன்னுவார் (3)

ஊறின சேனையின் தொகுதி உன்னுவார் – கம்.ஆரண்:7 38/4
உய்ந்தேம் என்று உபகாரம் உன்னுவார்
நந்தா நாள்_மலர் சிந்தி நண்பொடும் – கம்.கிட்:8 11/2,3
முனிவரும் முனியார் முடிவு உன்னுவார் – கம்.யுத்1:8 30/4

மேல்


உன்னுவாள் (8)

மெய் திறத்து விளங்கு_இழை உன்னுவாள் – கம்.அயோ:4 26/4
உரைத்த சீதை தனிமையை உன்னுவாள்
திரை கை நீட்டி செவிலியின் ஆட்டினாள் – கம்.அயோ:7 22/3,4
உந்தியில் உலகு அளித்தாற்கு என்று உன்னுவாள் – கம்.ஆரண்:6 5/4
கரங்களே இவன் மணி கரம் என்று உன்னுவாள் – கம்.ஆரண்:6 7/4
பொடித்தன போலும் இ புல் என்று உன்னுவாள் – கம்.ஆரண்:6 12/4
கொணர்வென் ஓடி என கொதித்து உன்னுவாள்
பணை இன் மென் முலை மேல் பனி மாருதம் – கம்.ஆரண்:6 70/2,3
ஒத்திருக்கும் முகத்தினை உன்னுவாள் – கம்.சுந்:3 20/4
வன் பொறை நெஞ்சினன் வருத்தம் உன்னுவாள்
என்பு உற உருகினள் இரங்கி ஏங்கினள் – கம்.சுந்:4 95/2,3

மேல்


உன்னுவான் (10)

ஊழ்வினை வசத்து உயிர் நிலை என்று உன்னுவான்
வாள் விழி சனகியை வணங்கி நோக்கினான் – கம்.அயோ:5 38/3,4
ஒன்றும் உற்றது உணர்ந்திலன் உன்னுவான்
சென்று கேட்பது ஓர் தீங்கு உளது ஆம் எனா – கம்.அயோ:11 27/2,3
மீண்டனென் என்றனன் வினையம் உன்னுவான் – கம்.ஆரண்:12 48/4
பருஞ்சு இறை இன்னன பன்னி உன்னுவான்
அரும் சிறை உற்றனள் ஆம் எனா மனம் – கம்.ஆரண்:13 57/1,2
ஒடித்த கொம்பு அனையாள்-திறத்து உன்னுவான் – கம்.ஆரண்:14 9/4
உறைந்தான் மங்கை திறத்தை உன்னுவான்
குறைந்தான் நெஞ்சு குழைந்து அழுங்குவான் – கம்.கிட்:8 20/2,3
ஆற்றினன் தருமத்தின் அமைதி உன்னுவான் – கம்.கிட்:11 104/4
உரியதோ இஃது என மனத்தின் உன்னுவான் – கம்.கிட்:11 106/4
நின்று எண்ணி உன்னுவான் அந்தோ இ நெடு நகரில் – கம்.சுந்:2 223/3
உய் திறம் துணிந்தான் அறம் உன்னுவான் – கம்.யுத்4:37 172/4

மேல்


உன்னுவீர் (1)

ஓடுகின்ற நருமதை உன்னுவீர் – கம்.கிட்:13 13/4

மேல்


உன்னுவேற்கு (1)

உணங்கி உன் வழி படர உன்னுவேற்கு
இணங்கர் இன்மையால் இறைவ நும்முடை – கம்.கிட்:3 62/2,3

மேல்


உன்னுவேன் (1)

உரை செய்து என்னை என் ஊழ்வினை உன்னுவேன் – கம்.சுந்:5 36/4

மேல்


உன்னுளே (1)

ஒக்க உயர்ந்து உன்னுளே தோன்றி ஒளிக்கின்ற – கம்.ஆரண்:15 46/3

மேல்


உன்னேல் (1)

பின்பு உளது இடை மன்னும் பிரிவு உளது என உன்னேல்
முன்பு உளெம் ஒரு நால்வேம் முடிவு உளது என உன்னா – கம்.அயோ:8 41/2,3

மேல்


உன்னேன் (1)

உன்னேன் முனிவா அவனும் ஆகான் உரிமைக்கு என்றான் – கம்.அயோ:4 49/4

மேல்


உன்னை (83)

உன்னை கண்டார் எள்ளுவர் பொல்லாது உடு நீ என்று – கம்.பால:17 29/3
உன்னை இகழ்ந்தவர் மாள்வர் உற்றது எல்லாம் – கம்.அயோ:3 9/3
கொற்றவர் முனிவர் மற்றும் குவலயத்து உள்ளார் உன்னை
பெற்றவன் தன்னை போல பெரும் பரிவு இயற்றி நின்றார் – கம்.அயோ:3 85/1,2
பண்டே எரி முன் உன்னை பாவி தேவி ஆக – கம்.அயோ:4 47/3
உன்னை கண்டும் இலனோ என்றான் உயர் கோசலையை – கம்.அயோ:4 50/2
பொன் தேர் அரசே தமியேன் புகழே உயிரே உன்னை
பெற்றேன் அருமை அறிவேன் பிழையேன் பிழையேன் என்றான் – கம்.அயோ:4 60/3,4
பொலியாநின்றார் உன்னை போல்வார் உளரோ பொன்னே – கம்.அயோ:4 62/2
உய்யார் உய்யார் கெடுவேன் உன்னை பிரியின் வினையேன் – கம்.அயோ:4 64/3
நின்-கண் பரிவு இல்லவர் நீள் வனத்து உன்னை நீக்க – கம்.அயோ:4 127/1
உன்னை நீ என்-பொருட்டு உதவுவாய் என்றான் – கம்.அயோ:4 150/4
ஒப்பு_அறும் மகன் உன்னை உயர் வனம் உற ஏகு என்று – கம்.அயோ:9 26/3
பூதங்கள்-தொறும் உறைந்தால் அவை உன்னை பொறுக்குமோ – கம்.ஆரண்:1 47/4
நீ அறிதி எ பொருளும் அவை உன்னை நிலை அறியா – கம்.ஆரண்:1 54/3
அன்னம் ஆய் அரு மறைகள் அறைந்தாய் நீ அவை உன்னை
முன்னம் ஆர் ஓதுவித்தார் எல்லாரும் முடிந்தாரோ – கம்.ஆரண்:1 59/1,2
அறுத்த உன்னை ஆதனேன் – கம்.ஆரண்:1 68/2
ஒள்ளிது உன் உணர்வு மின்னே உன்னை ஆர் ஒளிக்கும் ஈட்டார் – கம்.ஆரண்:6 57/1
உற்கு அலையர் உன்னை ஓர் துகள் துணையும் உன்னார் – கம்.ஆரண்:10 54/3
உன்னை முனிவுற்று உன் குலத்தை முனிவுற்றாய் – கம்.ஆரண்:11 21/3
உன்னை ஒருவற்கு ஒருவன் என்று உணர்கை நன்றோ – கம்.ஆரண்:11 27/4
பெண் என பிழைத்தாய் அல்லை உன்னை யான் பிசைந்து தின்ன – கம்.ஆரண்:12 65/3
கொன்று உன்னை மீட்பர்-கொல் அ மானிடர் கொள்க என்னா – கம்.ஆரண்:12 80/3
ஆக்கினாய் ஆக்கி உன்னை ஆர் உயிர் உண்ணும் கூற்றை – கம்.ஆரண்:12 81/2
பல் உடையாய் உன்னை படை உடையான் கொன்று அகல – கம்.ஆரண்:13 99/3
கொள்ளாது உலகு உன்னை இதோ கொடிதே – கம்.ஆரண்:14 67/4
உன்னை பிரியாத உயிர்ப்பு அலவோ – கம்.ஆரண்:14 69/4
உன்னை ஈன்ற எற்கு உறு பதம் உளது என உரைத்தான் – கம்.கிட்:3 78/3
உன்னை இ தலை விடுத்து உதவினார் விதியினார் – கம்.கிட்:4 20/2
வந்த உன்னை வணங்கி மகிழ்ந்தனன் – கம்.கிட்:7 101/1
எண் உறு கல்வி உள்ளத்து இளையவன் இன்னே உன்னை
கண்ணுறும்-ஆயின் பின்னை யார் அவன் சீற்றம் காப்பார் – கம்.கிட்:10 61/3,4
உன்னை வெல்ல உலகு ஒரு மூன்றினும் – கம்.கிட்:11 7/3
உன்னை கண்டு உம் கோன் தன்னை உற்ற இடத்து உதவும் பெற்றி – கம்.கிட்:11 71/1
உன்னை நீ உள்ளவாறு உரைப்பின் உற்றதை – கம்.கிட்:16 30/1
முத்தனை வினவினேற்கு முரண் வலி குரங்கு ஒன்று உன்னை
கைத்தலம்-அதனால் தீண்டி காய்ந்த அன்று என்னை காண்டி – கம்.சுந்:2 92/2,3
குன்று நீ எடுத்த நாள் தன் சேவடி கொழுந்தால் உன்னை
வென்றவன் புரங்கள் வேவ தனி சரம் துரந்த மேரு – கம்.சுந்:3 118/1,2
இடிக்குநர் இல்லை உள்ளார் எண்ணியது எண்ணி உன்னை
முடிக்குநர் என்ற போது முடிவு அன்றி முடிவது உண்டோ – கம்.சுந்:3 132/3,4
கொல்வென் என்று உடன்றேன் உன்னை கொல்கிலென் குறித்து சொன்ன – கம்.சுந்:3 138/1
யாண்டையான் இளவலோடும் எ வழி எய்திற்று உன்னை
ஆண்தகை அடியேன் தன்மை யார் சொல அறிந்தது என்றாள் – கம்.சுந்:4 73/2,3
அழைத்தது அ ஓசை உன்னை மயக்கியது அரக்கன் சொல்லால் – கம்.சுந்:4 74/4
உன் பெரும் தேவி என்னும் உரிமைக்கும் உன்னை பெற்ற – கம்.சுந்:14 26/1
உன்னை உய்வித்து இ உலகையும் உய்விப்பான் அமைந்து – கம்.யுத்1:3 25/2
உன்னை படைத்தாய் நீ என்றால் உயிர் படைப்பான் – கம்.யுத்1:3 157/3
உன்னை தொழுது ஏத்தி உய்க உலகு எல்லாம் – கம்.யுத்1:3 171/4
சொன்னது ஓர் சாபம் உண்டு உன்னை துன்மதி – கம்.யுத்1:4 98/2
உன்னை நீ உணராய் நாயேன் எங்ஙனம் உணர்வேன் உன்னை – கம்.யுத்1:7 9/4
உன்னை நீ உணராய் நாயேன் எங்ஙனம் உணர்வேன் உன்னை – கம்.யுத்1:7 9/4
கொன்றாயும் நீயே உன்னை கொல்லுமேல் குணங்கள் தீயோன் – கம்.யுத்1:12 29/4
ஒழிவு அரும் உதவி செய்த உன்னை யான் ஒழிய வாழேன் – கம்.யுத்1:12 31/2
உன்னை யான் தொடர்வல் என்னை தொடரும் இ உலகம் என்றால் – கம்.யுத்1:12 38/3
இரங்குவான் ஆகில் இன்னம் அறிதி என்று உன்னை ஏவும் – கம்.யுத்1:14 22/3
சீதையை பெற்றேன் உன்னை சிறுவனுமாக பெற்றேன் – கம்.யுத்1:14 26/3
உறுவது தெரிய அன்று உன்னை கூயது – கம்.யுத்2:16 85/1
உன்னை வென்று உயருதல் உண்மை ஆதலால் – கம்.யுத்2:16 92/2
குலத்து இயல்பு அழிந்ததேனும் குமர மற்று உன்னை கொண்டே – கம்.யுத்2:16 127/1
வேத நாயகனே உன்னை கருணையால் வேண்டி விட்டான் – கம்.யுத்2:16 148/1
வென்று எனை இராமன் உன்னை மீட்ட பின் அவனோடு ஆவி – கம்.யுத்2:17 25/3
உன்னை வெம் சிறையின் நீக்கி இன்பத்துள் உய்ப்பாய் என்னா – கம்.யுத்2:17 63/3
எம்பியோ யான் உன்னை இ உரையும் கேட்டேனோ – கம்.யுத்2:17 78/4
காவல் வந்து உன்னை காப்பார் காக்கவும் அமையும் – கம்.யுத்2:18 187/3
சென்றவன்-தன்னை நோக்கி சிரித்து நீ சிறியை உன்னை
வென்று அவம் உம்மை எல்லாம் விளிப்பெனோ விரிஞ்சன் தானே – கம்.யுத்2:18 229/1,2
செயிரோ இல்லா உன்னை இழந்தும் திரிகின்றேன் – கம்.யுத்3:22 206/3
இறந்தாய் உன்னை கண்டும் இருந்தேன் எளியேனோ – கம்.யுத்3:22 210/4
உன்னை உள்ளபடி அறியோம் உலகை உள்ள திறம் உள்ளோம் – கம்.யுத்3:22 219/1
உன்னை நீ உணர்கிலை அடியனேன் உனை – கம்.யுத்3:24 82/1
உன்னை ஒன்று இழைத்திலது ஒழிந்து நீங்கியது – கம்.யுத்3:24 84/3
கொல்விக்க வந்தேன் உன்னை கொடும் பழி கூட்டி கொண்டேன் – கம்.யுத்3:26 48/4
தனி முதல் தலைவன் ஆனாய் உன்னை வந்து அமரர் தாழ்வார் – கம்.யுத்3:27 167/2
உன்னை நீ அவரை வென்று தருதி என்று உணர்ந்தும் அன்றால் – கம்.யுத்3:28 8/3
செம் கையும் கொட்டி உன்னை சிரிப்பரால் சிறியன் என்னா – கம்.யுத்3:29 58/4
மொய் அமர் களத்தின் உன்னை துணை பெறான் என்னின் முன்ப – கம்.யுத்3:31 64/3
பெற்றனன் உன்னை என்னை பெறாதன பெரியோய் என்றும் – கம்.யுத்4:32 46/3
பட்டதும் உண்டே உன்னை இந்திர செல்வம் பற்று – கம்.யுத்4:34 16/1
உண்ணாதே உயிர் உண்ணாது ஒரு நஞ்சு சனகி எனும் பெரு நஞ்சு உன்னை
கண்ணாலே நோக்கவே போக்கியதே உயிர் நீயும் கள பட்டாயே – கம்.யுத்4:38 4/1,2
மன களிக்கு மற்று உன்னை அம் மானவன் – கம்.யுத்4:40 17/2
உரை அலா உரை உன்னை உரைத்து உராய் – கம்.யுத்4:40 19/1
உன்னை மீட்பான்-பொருட்டு உவரி தூர்த்து ஒளிர் – கம்.யுத்4:40 50/1
என்ன உன்னலை உன்னை நீ இராம கேள் இதனை – கம்.யுத்4:40 86/2
உன்னை தாதை என்று உணர்குவ முத்தி வித்து ஒழிந்த – கம்.யுத்4:40 90/4
அரணம் என்று உளது உன்னை வந்து அறிவு காணாமல் – கம்.யுத்4:40 93/1
உன்னை காட்டலை ஒளிக்கின்றும் இலை மறை உரையால் – கம்.யுத்4:40 95/4
உன்னை நீ ஒன்றும் உணர்ந்திலை போலுமால் உரவோய் – கம்.யுத்4:40 99/2
உன்னை காட்டினன் கற்பினுக்கு அரசி என்று உலகில் – கம்.யுத்4:40 109/3
உன்னை கூயினன் உம்முன் எனா முனம் – கம்.யுத்4:41 59/3
உன்னை முன்னம் வந்து எய்த உரைத்த நாள் – கம்.யுத்4:41 83/2

மேல்


உன்னைத்தான் (1)

உம்பியைத்தான் உன்னைத்தான் அனுமனைத்தான் ஒரு பொழுதும் – கம்.யுத்2:16 352/3

மேல்


உன்னைத்தானே (1)

கொல்வென் என்று உன்னைத்தானே குறித்து ஒரு சூளும் கொண்ட – கம்.யுத்3:27 77/1

மேல்


உன்னையும் (3)

உன்னையும் கேட்டு மற்று உன் ஊற்றமும் உடைய நாளும் – கம்.சுந்:3 130/1
கெடுத்து ஒழிந்தனை என்னையும் உன்னையும் கெடுவாய் – கம்.யுத்1:3 24/1
உன்னையும் கொல்லாய் மற்று இ உலகையும் கொல்லாய் யானோ – கம்.யுத்2:17 71/2

மேல்


உன்னையே (3)

உன்னையே புகல் புக்கேனுக்கு உறுகண் வந்து அடைவது உண்டோ – கம்.பால:5 28/3
உன்னையே உடைய எற்கு அரியது எ பொருள்-அரோ – கம்.கிட்:3 16/2
உன்னையே தெய்வமா கொண்டு இத்தனை காலம் உய்ந்தேன் – கம்.யுத்3:23 30/2

மேல்


உன்னொடு (3)

உன்னிய கருமம் எல்லாம் உன்னொடு முடிந்த என்னா – கம்.யுத்1:12 26/3
ஒருங்கு அமர் புரிகிலேன் உன்னொடு யான் என – கம்.யுத்2:16 268/1
கோளுற்று உன்னொடு குறித்து அமர் செய்து உயிர் கொள்வான் – கம்.யுத்3:22 60/3

மேல்


உன்னொடும் (2)

உன் மக்கள் ஆகி உள்ளார் உன்னொடும் ஒருங்கு தோன்றும் – கம்.யுத்2:16 146/1
ஓடி போகுவது எங்கு அடா உன்னொடும் உடனே – கம்.யுத்4:32 35/3

மேல்


உன்னோடு (7)

உய்வான் உற இ பழி பூண உன்னோடு எனக்கு பகை உண்டோ – கம்.பால:10 66/4
மண்ணோடு உன்னோடு என் ஆம் வசையோ வலிதே என்றான் – கம்.அயோ:4 44/4
செற்றவர் என்னை செற்றார் தீயரே எனினும் உன்னோடு
உற்றவர் எனக்கும் உற்றார் உன் கிளை எனது என் காதல் – கம்.கிட்:3 27/2,3
அறிகுவர் எவரும் பின்னை யான் உன்னோடு அமரும் செய்யேன் – கம்.யுத்2:16 195/3
ஓடுதி என்ன ஓடாது உரைத்தியேல் உன்னோடு இன்னே – கம்.யுத்2:18 231/1
உரும் இடித்து என்ன வில் நாண் ஒலி படுத்து உன்னோடு ஏய்ந்த – கம்.யுத்3:21 19/1
குரங்கு இனி உன்னோடு ஒப்பார் இல் என களிப்பு கொண்டேன் – கம்.யுத்3:26 50/3

மேல்


உன (2)

தூது என்று இகழாது உன சொல் வலியால் – கம்.யுத்2:18 35/3
ஒடியும் உன தோள் என மோதி உடன்றான் – கம்.யுத்2:18 240/4

மேல்


உனக்கு (110)

யாமும் எம் இருக்கை பெற்றேம் உனக்கு இடையூறும் இல்லை – கம்.பால:7 54/1
ஆயிரம் மாதர்க்கு உள்ள அறிகுறி உனக்கு உண்டாக என்று – கம்.பால:9 21/3
ஒளி அம்பு எய்யும் மன்மதனார் உனக்கு இ மாயம் உரைத்தாரோ – கம்.பால:10 68/3
உனக்கு நல்லையும் அல்லை வந்து ஊழ்வினை தூண்ட – கம்.அயோ:2 72/3
தஞ்சமே உனக்கு உறு பொருள் உணர்த்துகை தவிரேன் – கம்.அயோ:2 75/3
கெடுத்து ஒழிந்தனை உனக்கு அரும் புதல்வனை கிளர் நீர் – கம்.அயோ:2 83/1
நாடி ஒன்று உனக்கு உரை-செய்வென் நளிர் மணி நகையாய் – கம்.அயோ:2 88/1
ஐந்து அவித்து அரிதின் செய்த தவம் உனக்கு ஆக என்பார் – கம்.அயோ:3 92/3
ஒன்று உனக்கு உந்தை மைந்த உரைப்பது ஓர் உரை உண்டு என்றாள் – கம்.அயோ:3 109/4
அன்று எனாமை மகனே உனக்கு அறன் – கம்.அயோ:4 5/2
குல காவலும் இன்று உனக்கு யான் தர கோடி என்றான் – கம்.அயோ:4 124/4
விளையாத நிலத்து உனக்கு எங்ஙன் விளைந்தது என்றான் – கம்.அயோ:4 125/4
என் கட்புலம் முன் உனக்கு ஈந்துவைத்து இல்லை என்ற – கம்.அயோ:4 127/3
என் சொல் கடந்தால் உனக்கு யாது உளது ஈனம் என்றான் – கம்.அயோ:4 136/3
ஆகாதது அன்றால் உனக்கு அ வனம் இ அயோத்தி – கம்.அயோ:4 146/1
ஈண்டு உனக்கு அடியனேன் பிழைத்தது யாது என்றான் – கம்.அயோ:4 151/4
இடர் உனக்கு இழைத்தேன் நெடு நாள் என்றான் – கம்.அயோ:10 52/4
மறந்தனை உனக்கு இதின் மாசு மேல் உண்டோ – கம்.அயோ:11 47/4
உனக்கு உறு நெறி செலல் ஒழுக்கின்-பாலதோ – கம்.அயோ:11 48/4
போக்கினேன் வனத்திடை போக்கி பார் உனக்கு
ஆக்கினேன் அவன் அது பொறுக்கலாமையால் – கம்.அயோ:11 64/2,3
இயன்றது என் பொருட்டினால் இ இடர் உனக்கு என்ற போழ்தும் – கம்.அயோ:13 40/1
உனக்கு அடுப்பது அன்றால் உரவோய் என்றான் – கம்.அயோ:14 3/4
எய்தியது உனக்கு என நின்னை ஈன்றவள் – கம்.அயோ:14 38/2
உலம் கொள் தோள் உனக்கு உறுவ செய்தியோ – கம்.அயோ:14 111/2
நன்று போந்து அளி உனக்கு உரிய நாடு என்றான் – கம்.அயோ:14 122/4
அறம் காத்தற்கு உனக்கு ஒருவர் ஆரும் ஒரு துணை இன்றி – கம்.ஆரண்:1 49/3
உய்யத்தான் ஆகாதோ உனக்கு என்ன குறை உண்டோ – கம்.ஆரண்:1 58/2
அவனும் உனக்கு இளையானோ இவனே போல் அருள் இலனால் – கம்.ஆரண்:6 124/4
நாள் உலந்து அழியும் அன்றே நான் உனக்கு உரைப்பது என்னே – கம்.ஆரண்:7 62/2
எ துயர் உனக்கு உளது இனி பழி சுமக்க – கம்.ஆரண்:10 61/3
நாளையே காண்டி அன்றே நான் உனக்கு உரைப்பது என்னோ – கம்.ஆரண்:10 73/4
வள்ளலே உனக்கு நல்லேன் மற்று நின் மனையில் வாழும் – கம்.ஆரண்:10 77/3
யான் அது உனக்கு இன்று எங்ஙன் உரைக்கேன் இனி என்னா – கம்.ஆரண்:11 3/3
ஒன்று யான் உனக்கு உரைப்பது உண்டு எனா – கம்.கிட்:3 36/4
தலைமையோடு நின் தாரமும் உனக்கு இன்று தருவென் – கம்.கிட்:3 72/3
தன்னை ஈன்றவற்கு அடிமை செய் தவம் உனக்கு அஃதே – கம்.கிட்:3 78/2
ஒன்று உனக்கு என இராமனும் உரைத்தி அஃது என்றான் – கம்.கிட்:3 81/4
அருமை ஏது உனக்கு நின்று அவலம் கூர்தியோ – கம்.கிட்:6 16/4
அல்லல் செய்யல் உனக்கு அபயம் பிழை – கம்.கிட்:7 102/3
ஊற்றம் உற்று உடையான் உனக்கு ஆர் அமர் – கம்.கிட்:7 103/1
ஒன்று உனக்கு உரைப்பது உண்டால் உறுதி அஃது உணர்ந்து கோடி – கம்.கிட்:7 136/3
யாது உனக்கு இயலாதது எந்தை வருந்தல் என்ன இயம்பினான் – கம்.கிட்:10 68/4
ஓர் ஆழி தேரும் ஒவ்வார் உனக்கு நான் உரைப்பது என்னோ – கம்.கிட்:13 37/4
ஆன பேர் அரசு இழந்து அடவி சேர்வாய் உனக்கு
யான் அலாதன எலாம் இனியவோ இனி எனா – கம்.கிட்:13 71/1,2
என்னால் உனக்கு ஈண்டு செயற்கு உரித்து ஆயது இன்மை – கம்.சுந்:1 45/2
எளியேன் உற்றால் யாவது உனக்கு இங்கு இழவு என்றான் – கம்.சுந்:2 81/4
அன்றியும் உனக்கு ஆள் இன்மை தோன்றுமால் அரச – கம்.சுந்:9 4/1
ஈரம் இல்லா நிருதரோடு என்ன உறவு உண்டு உனக்கு ஏழை – கம்.யுத்1:1 7/3
மூவரும் ஒதுங்கினர் உனக்கு மொய்ம்பினோய் – கம்.யுத்1:2 23/4
தெவ்வினை அறுத்து உனக்கு அடிமை செய்த யான் – கம்.யுத்1:2 30/2
நோய் உனக்கு யான் என நுவன்றுளாள் அவள் – கம்.யுத்1:2 81/3
உனக்கு மானிடர் வலியர் ஆம் தகைமையும் உளதோ – கம்.யுத்1:2 103/4
உரகம் அன்ன சொல் யான் உனக்கு உரை-செயின் உரவோய் – கம்.யுத்1:3 37/3
ஒற்றை ஆணை மற்று யார் உனக்கு இ பெயர் உரைத்தார் – கம்.யுத்1:3 47/3
உறங்குவான் பெயர் உறுதி என்று ஆர் உனக்கு உரைத்தார் – கம்.யுத்1:3 49/4
உள்ளம் தெரியாத உனக்கு உளவோ – கம்.யுத்1:3 105/2
நல்லேம் உனக்கு எம்மை நாணாமல் நாம் செய்வது – கம்.யுத்1:3 168/3
அரண் உனக்கு ஆவென் வஞ்சி அஞ்சல் என்று அருளின் எய்தி – கம்.யுத்1:4 113/2
இவை உனக்கு அரியவோதான் எனக்கு என வலி வேறு உண்டோ – கம்.யுத்1:7 4/3
உரு பெற காட்டி நின்று நான் உனக்கு அபயம் என்ன – கம்.யுத்1:7 11/2
மொழி உனக்கு அபயம் என்றாய் ஆதலான் முனிவு தீர்ந்தேன் – கம்.யுத்1:7 19/1
உன் அரசு உனக்கு தந்தேன் ஆளுதி ஊழி காலம் – கம்.யுத்1:14 27/2
ஒன்று உனக்கு உறுவது உன்னி துணிந்து உரை உறுதி பார்க்கின் – கம்.யுத்1:14 37/2
போக்கு இன்று உனக்கு அணித்தால் என புகன்றான் புகை உயிர்ப்பான் – கம்.யுத்2:15 157/2
யானும் அல்லவர் யார் உனக்கு எதிர் என்றும் இசைத்தான் – கம்.யுத்2:15 204/4
வல்லையாம் எனின் உனக்கு உள வலி எலாம் கொண்டு – கம்.யுத்2:15 254/2
ஆள் ஐயா உனக்கு அமைந்தன மாருதம் அறைந்த – கம்.யுத்2:15 255/1
பொருது உனக்கு உடைந்து போனார் மானிடர் பொருத போர்க்கு – கம்.யுத்2:16 36/3
முன் உனக்கு இறைவர் ஆன மூவரும் தோற்றார் தேவர் – கம்.யுத்2:16 40/1
பின் உனக்கு ஏவல் செய்ய உலகு ஒரு மூன்றும் பெற்றாய் – கம்.யுத்2:16 40/2
என் உனக்கு இளைய கும்பகருணனை இகழ்ந்தது எந்தாய் – கம்.யுத்2:16 40/4
அறம் உனக்கு அஞ்சி இன்று ஒளித்ததால் அதன் – கம்.யுத்2:16 79/1
நிறம் உனக்கு அளித்தது அங்கு அதனை நீக்கி நீ – கம்.யுத்2:16 79/3
என்று கொண்டு இனையன இயம்பி யான் உனக்கு
ஒன்று உளது உணர்த்துவது உணர்ந்து கோடியேல் – கம்.யுத்2:16 82/1,2
அந்தரம் உணர்ந்து உனக்கு உறுவது ஆற்றுவாய் – கம்.யுத்2:16 91/4
உனக்கு இதின் உறுதி இல்லை உத்தம உன் பின் வந்தேன் – கம்.யுத்2:16 135/3
தலைவன் நீ உலகுக்கு எல்லாம் உனக்கு அது தக்கதேயால் – கம்.யுத்2:16 151/3
தோற்றனென் உனக்கு என் வன்மை சுருங்கும் என்று அரக்கன் சொன்னான் – கம்.யுத்2:16 196/4
பின்றினென் உனக்கு வில் பிடிக்கிலேன் என்றான் – கம்.யுத்2:16 281/4
சாதியோ உனக்கு உறுவது சொல்லுதி சமைவுற தெரிந்து அம்மா – கம்.யுத்2:16 319/4
பிழைத்ததால் உனக்கு அரும் திரு நாளொடு பெரும் துயில் நெடும் காலம் – கம்.யுத்2:16 320/3
உழைத்து வீடுவது ஆயினை என் உனக்கு உறுவது ஒன்று உரை என்றான் – கம்.யுத்2:16 320/4
வேதியா இன்னம் உனக்கு அடைக்கலம் யான் வேண்டினேன் – கம்.யுத்2:16 350/4
உய்ந்தேன் இனி இன்று நானும் உனக்கு ஆவி – கம்.யுத்2:17 86/2
உந்தை என்று உனக்கு எதிர் உருவம் மாற்றியே – கம்.யுத்2:17 94/1
ஒல்லும்படி நல்லது உனக்கு உதவ – கம்.யுத்2:18 70/1
ஆய்த்து ஆயது முடிவு இன்று உனக்கு அணித்தாக வந்து அடுத்தாய் – கம்.யுத்2:18 172/4
என் உனக்கு இச்சை நின்ற எறி படை சேனை எல்லாம் – கம்.யுத்2:18 186/2
எல் எடுத்த படை இந்திராதியர் உனக்கு இடைந்து உயிர் கொடு ஏகுவார் – கம்.யுத்2:19 74/3
பேணாய் உனக்கு ஓர் பொருள் வேண்டும் என்று பெறுவான் அருத்தி பிழையாய் – கம்.யுத்2:19 254/2
முடிய ஒன்று உணர்ந்துவென் உனக்கு நான் முயல் – கம்.யுத்3:22 41/3
முன் பிறந்த நின் தமையனை முறை தவிர்த்து உனக்கு
பின்பு இறந்தவன் ஆக்குவென் பின் பிறந்தோயை – கம்.யுத்3:22 61/1,2
இலக்குவன் எனும் பெயர் உனக்கு இயைவதே என்ன – கம்.யுத்3:22 62/1
இரக்கம் உற்று உனக்கு அவன் செயும் என்றனன் இளையோன் – கம்.யுத்3:22 65/4
உயிரோ நானோ யாவர் உனக்கு இங்கு உறவு அம்மா – கம்.யுத்3:22 206/4
உற மேவிய காதல் உனக்கு உடையார் – கம்.யுத்3:23 10/1
அவயம் உனக்கு அவயம் எனும் அனைவோரையும் அஞ்சல் – கம்.யுத்3:27 157/1
இனி உனக்கு என்னோ மானம் எங்களோடு அடங்கிற்று அன்றே – கம்.யுத்3:27 167/4
உனக்கு நான் செய்வதானேன் என்னின் யார் உலகத்து உள்ளார் – கம்.யுத்3:29 39/4
நாதா புக்கு இருந்து உனக்கு அன்பினால் இவண் நடந்தார் – கம்.யுத்3:30 19/4
என் உனக்கு உதவி செய்வது இது படை என்ற போது – கம்.யுத்3:31 62/2
உளவை யாவையும் உனக்கு இல்லை உபநிடத்து உனது – கம்.யுத்4:40 92/2
தோற்றம் என்பது ஒன்று உனக்கு இல்லை நின்-கணே தோற்றும் – கம்.யுத்4:40 94/1
மண் பிறந்தகம் உனக்கு நீ வான் நின்றும் வந்தாய் – கம்.யுத்4:40 110/3
என்று பின்னரும் இராமனை யான் உனக்கு ஈவது – கம்.யுத்4:40 114/1
ஆயினும் உனக்கு அமைந்தது ஒன்று உரை என அழகன் – கம்.யுத்4:40 115/1
எழுந்து நான் உனக்கு என்ன பிழைத்துளேன் – கம்.யுத்4:41 63/2
என்னின் பின் இவன் உளனாம் என்றே உன் அடிமை உனக்கு இருந்ததேனும் – கம்.யுத்4:41 65/3
உண்டு ஒர் பேர் அடையாளம் உனக்கு அது – கம்.யுத்4:41 86/2
ஈங்கு நின்று யாம் உனக்கு இசைத்த மாற்றம் அ – கம்.யுத்4:41 100/1

மேல்


உனக்கும் (7)

உன்னிய எல்லாம் முற்றும் உனக்கும் முற்றாதது உண்டோ – கம்.சுந்:2 93/3
உனக்கும் இன்னதின் நல்லது ஒன்று இல் என உரைத்தான் – கம்.யுத்1:3 33/4
உம்பர்க்கும் உனக்கும் ஒத்து இ உலகு எங்கும் பரந்துளானை – கம்.யுத்1:3 125/1
ஊட்டுவாய் உண்பாய் நீயே உனக்கும் ஒண்ணாதது உண்டோ – கம்.யுத்1:7 6/2
எந்தையே எந்தையே இன்று என் பொருட்டு உனக்கும் இ கோள் – கம்.யுத்2:17 34/1
செய்ய திருமாலொடும் உனக்கும் அரிது என்றனர் திகைத்து விழுவார் – கம்.யுத்3:31 150/4
ஆதலான் அரக்கர்_கோவே அடுப்பது அன்று உனக்கும் இன்னே – கம்.யுத்4:40 41/1

மேல்


உனக்குமே (1)

ஊன் உடை உம்பிக்கும் உனக்குமே கடன் – கம்.யுத்2:16 87/3

மேல்


உனக்கே (2)

அந்தரம் பார்க்கின் நன்மை அவர்க்கு இலை உனக்கே ஐயா – கம்.ஆரண்:10 75/4
உன் பகை உனக்கே தந்தேன் உயிர் சுமந்து உழலா நின்றேன் – கம்.யுத்1:12 40/4

மேல்


உனது (8)

இவனும் எனது உயிரும் உனது அபயம் இனி என்றான் – கம்.பால:24 19/4
நிலத்தோடு உயர் கதிர் வான் உற நெடியாய் உனது அடியேன் – கம்.பால:24 23/3
உள் நேர் ஆவி வேண்டினும் இன்றே உனது அன்றோ – கம்.அயோ:3 32/2
நக்காய் நீ யார் ஆர் சொல வந்தாய் உனது ஆவி – கம்.சுந்:2 83/2
வெற்றி உனது ஆக விளையாது ஒழியின் என்னை – கம்.யுத்1:2 60/3
அம்பின் முந்தி உனது ஆவி உண்ணும் இது கா அடா சிலை வல் ஆண்மையால் – கம்.யுத்2:19 79/4
நல்லவனை நீ உனது நாமம் நவில்க என்ன – கம்.யுத்4:36 25/2
உளவை யாவையும் உனக்கு இல்லை உபநிடத்து உனது
களவை ஆய்ந்து உற தெளிந்திலது ஆயினும் கண்ணால் – கம்.யுத்4:40 92/2,3

மேல்


உனதே (1)

ஒருமையே அரசு செய்வாய் உரிமையே உனதே ஒன்றும் – கம்.யுத்2:16 144/3

மேல்


உனுடை (1)

ஒன்றே அமையும் உனுடை குலம் உள்ள எல்லாம் – கம்.சுந்:4 86/3

மேல்


உனை (33)

வண்ண மேகலை நில_மகள் மற்று உனை பிரிந்து – கம்.அயோ:1 35/3
ஈண்டு வந்து உனை இரந்தவர்க்கு இரு நிதி அவளை – கம்.அயோ:2 79/2
வஞ்சமோ மகனே உனை மா நிலம் – கம்.அயோ:4 9/1
ஏழ்_இரண்டு ஆண்டும் நீத்து ஈண்ட வந்து உனை
தாழ்குவென் திருவடி தப்பிலேன் என – கம்.அயோ:5 36/1,2
என்றலால் யான் உனை எடுத்து விஞ்சைகள் – கம்.அயோ:14 122/1
யான் உனை இரந்தனென் இனி என் ஆணையால் – கம்.அயோ:14 130/2
சரண் உனை புகுந்தேன் என்னை தாங்குதல் தருமம் என்றான் – கம்.கிட்:3 25/4
இற்றாய் நான் உனை என்று காண்கு எனோ – கம்.கிட்:8 13/4
குன்றிடை உனை கொடு குதிப்பென் இடை கொள்ளேன் – கம்.சுந்:5 3/4
ஈந்தானுக்கு உனை ஈயாதே – கம்.சுந்:5 43/3
ஆர் உனை விடுத்தவர் அறிய ஆணையால் – கம்.சுந்:12 68/2
ஒரு நாள் உனை எங்ஙனம் உள்ளுவேனோ – கம்.யுத்1:3 106/4
பழியினை உணர்ந்து யான் படுக்கிலேன் உனை
ஒழி சில புகலுதல் ஒல்லை நீங்குதி – கம்.யுத்1:4 8/1,2
ஏலும் இங்கு இவற்கு இனி இறுதி என்று உனை
மூலம் என்று உணர்தலால் பிரிவு முற்றினான் – கம்.யுத்1:4 91/3,4
இற முன் அங்கு யார் உனை எடுத்து நாட்டுவார் – கம்.யுத்2:16 79/4
ஏவர்க்கும் சிறியை அல்லை யார் உனை நலியும் ஈட்டார் – கம்.யுத்2:16 145/2
இழைத்த தீவினை இற்றிலது ஆகலின் யான் உனை இளையோனால் – கம்.யுத்2:16 320/1
ஆதியாய் உனை அடைந்தான் அரசர் உருக்கொண்டு அமைந்த – கம்.யுத்2:16 350/3
ஏக்கறவால் இன்னம் இரேனோ உனை இழந்தும் – கம்.யுத்2:17 83/4
நான் அஞ்சினேன் என்று உனை நாணுக போர் – கம்.யுத்2:18 8/3
இன்று அல்லது நெடு நாள் உனை ஒரு நாளினும் எதிரேன் – கம்.யுத்2:18 173/1
நில் அடா சிறிது நில் அடா உனை நினைந்து வந்தனென் முனைக்கு நான் – கம்.யுத்2:19 73/1
பிரிவு உனை செய்தது எவ்வாறு அங்கதன் பெயர்ந்தது எங்கே – கம்.யுத்3:22 150/2
உடல் கடந்தனவோ உனை அரக்கன் வில் உதைத்த – கம்.யுத்3:22 189/3
மதியேன் மதியேன் உனை வாய்மை இலா – கம்.யுத்3:23 11/3
உன்னை நீ உணர்கிலை அடியனேன் உனை
முன்னமே அறிகுவேன் மொழிதல் தீது அது – கம்.யுத்3:24 82/1,2
உந்தினேன் உனை நான் உளெனே எனும் – கம்.யுத்3:29 10/3
கையனேன் உனை காட்டி கொடுத்த நான் – கம்.யுத்3:29 16/3
நீக்குவாய் உனை நினைக்குவார் பிறப்பு என நீங்கும் – கம்.யுத்4:37 122/4
தஞ்சம் நான் உனை தேற்ற தரிக்கிலா – கம்.யுத்4:37 178/1
ஓங்கார பொருள் தேருவோர்தாம் உனை உணர்வோர் – கம்.யுத்4:40 97/1
ஒன்று கூறுதி உயர் குணத்தோய் என உனை யான் – கம்.யுத்4:40 114/2
ஒன்றும் வந்து உனை உன்னி உரைத்த சொல் – கம்.யுத்4:41 74/2

மேல்


உனையும் (2)

கூறே பல செய்து உயிர் கொண்டு உனையும்
மாறே ஒரு மன் என வைக்குவெனால் – கம்.யுத்2:18 38/3,4
ஒன்று அல்லது செய்தாய் எமை இளையோனையும் உனையும்
வென்று அல்லது மீளாத என் மிடல் வெம் கணை மழையால் – கம்.யுத்2:18 173/2,3

மேல்