ஈ – முதல் சொற்கள் – சங்க இலக்கியம், கம்பராமாயாணம் கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஈ 12
ஈ_இனம் 2
ஈஇயாமையின் 1
ஈக்கவும் 1
ஈக்கள் 1
ஈக 3
ஈகலாது 1
ஈகலான் 1
ஈகிலம் 1
ஈகிலா 1
ஈகிலென் 1
ஈகிலையேல் 1
ஈகுதி 1
ஈகுதியோ 1
ஈகுநரும் 1
ஈகுவது 2
ஈகுவல் 1
ஈகுவன் 1
ஈகுவாய் 1
ஈகுவான் 2
ஈகுவெனால் 3
ஈகேன் 1
ஈகை 41
ஈகையன் 1
ஈகையில் 1
ஈகையின் 2
ஈகையும் 2
ஈங்கண் 1
ஈங்கனம் 1
ஈங்கு 87
ஈங்கும் 1
ஈங்கே 8
ஈங்கை 19
ஈங்கைய 2
ஈங்கோ 1
ஈங்ஙனம் 1
ஈசர்கள் 1
ஈசரும் 1
ஈசற்கு 2
ஈசற்கும் 2
ஈசற்கே 1
ஈசன் 34
ஈசன்-தன்னை 1
ஈசனார் 3
ஈசனின் 3
ஈசனுக்கு 1
ஈசனும் 4
ஈசனே 3
ஈசனை 3
ஈசனோடும் 2
ஈட்ட 3
ஈட்ட_அரும் 1
ஈட்டத்தர் 1
ஈட்டத்தின் 1
ஈட்டத்து 1
ஈட்டத்தோடும் 1
ஈட்டது 1
ஈட்டதே 1
ஈட்டதோ 2
ஈட்டம் 22
ஈட்டமும் 9
ஈட்டமே 7
ஈட்டமோ 1
ஈட்டவோ 1
ஈட்டார் 5
ஈட்டான் 2
ஈட்டி 12
ஈட்டிய 14
ஈட்டியும் 3
ஈட்டியோன் 1
ஈட்டில 1
ஈட்டினர் 1
ஈட்டினால் 3
ஈட்டினான் 2
ஈட்டு 6
ஈட்டுவார் 1
ஈட்டுவாள் 1
ஈட்டுறும் 1
ஈடழிந்தான் 1
ஈடு 15
ஈடுபட்டு 1
ஈடுற 2
ஈடுறு 1
ஈடுறும் 1
ஈண் 1
ஈண்ட 15
ஈண்டல 1
ஈண்டவும் 1
ஈண்டார் 1
ஈண்டி 34
ஈண்டிய 22
ஈண்டியது 2
ஈண்டியே 1
ஈண்டில 1
ஈண்டின 2
ஈண்டினர் 1
ஈண்டினார் 4
ஈண்டினார்களை 1
ஈண்டு 192
ஈண்டு-நின்று 4
ஈண்டுக 1
ஈண்டும் 4
ஈண்டுமோ 1
ஈண்டுவன 1
ஈண்டுறும் 1
ஈண்டே 3
ஈண்டை 1
ஈண்டையேனே 2
ஈண்டோர் 1
ஈத்-தொறும் 2
ஈத்த 22
ஈத்தது 2
ஈத்தல் 1
ஈத்தவை 1
ஈத்தனன் 1
ஈத்தனனே 1
ஈத்தனையே 1
ஈத்தார்-கொல்லோ 1
ஈத்தான் 1
ஈத்து 6
ஈத்தும் 1
ஈத்தை 1
ஈத்தோன் 3
ஈதல் 17
ஈதல்லே 1
ஈதலில் 1
ஈதலும் 7
ஈதலே 1
ஈதா 1
ஈதால் 5
ஈதி 5
ஈதியால் 1
ஈதியோ 1
ஈது 122
ஈது-அரோ 1
ஈது-ஆயின் 3
ஈதும் 3
ஈதே 12
ஈதைகள் 1
ஈதோ 2
ஈதோளி 1
ஈந்த 27
ஈந்தது 2
ஈந்தவர் 1
ஈந்தவன் 2
ஈந்தவும் 1
ஈந்தன 1
ஈந்தனன் 5
ஈந்தனை 1
ஈந்தாய் 2
ஈந்தார் 3
ஈந்தாள் 3
ஈந்தான் 10
ஈந்தானுக்கு 1
ஈந்தின் 5
ஈந்து 17
ஈந்தும் 1
ஈந்துவைத்து 1
ஈந்துள 2
ஈந்துளது 1
ஈந்தே 1
ஈந்தேன் 4
ஈந்தேனும் 1
ஈப 1
ஈபவை 1
ஈம் 1
ஈம 6
ஈமத்தால் 1
ஈமத்து 1
ஈமத்துள் 1
ஈமம் 1
ஈமம்-தன் 1
ஈமோ 1
ஈய்ந்து 1
ஈய்ந்தும் 1
ஈய 10
ஈயல் 8
ஈயல்_மூதாய் 3
ஈயலன் 1
ஈயலின் 1
ஈயவே 1
ஈயா 7
ஈயாது 9
ஈயாதே 1
ஈயாமை 3
ஈயாய் 1
ஈயாயோ 1
ஈயான் 1
ஈயும் 27
ஈயும்-மன்னே 2
ஈயும்மே 1
ஈயுமால் 1
ஈயேன் 1
ஈர் 129
ஈர்-மின் 1
ஈர்_அமை_சுற்றொடு 1
ஈர்_அறு 2
ஈர்_அறுநூற்றையும் 1
ஈர்_இரண்டின் 1
ஈர்_இரண்டு 3
ஈர்_இரண்டும் 1
ஈர்_இரு 2
ஈர்_எழு 2
ஈர்_ஏழ் 1
ஈர்_ஏழின் 1
ஈர்_ஏழும் 2
ஈர்_ஐஞ்ஞூற்று 1
ஈர்_ஐஞ்ஞூறு 1
ஈர்_ஐந்தினாலும் 1
ஈர்_ஐந்து 7
ஈர்_ஐந்து_நூறு 1
ஈர்_ஐந்தொடு 1
ஈர்_ஐம்பதின்மரும் 2
ஈர்_ஐம்பதின்மரொடு 1
ஈர்_ஐம்பது 1
ஈர்க்க 1
ஈர்க்கவும் 1
ஈர்க்கின் 1
ஈர்க்கின்ற 1
ஈர்க்கின்றன 1
ஈர்க்கு 2
ஈர்க்கும் 9
ஈர்கிலா 1
ஈர்கின்றது 1
ஈர்த்த 9
ஈர்த்தது 1
ஈர்த்தலால் 2
ஈர்த்தன 9
ஈர்த்தனர் 1
ஈர்த்தார் 2
ஈர்த்திட்டு 1
ஈர்த்து 24
ஈர்ந்த 2
ஈர்ந்தது-போல் 1
ஈர்ந்தவால் 1
ஈர்ந்தான் 1
ஈர்ந்து 5
ஈர்ந்தையோனே 1
ஈர்ப்ப 5
ஈர்ப்பு 1
ஈர்ப்புண்ட 2
ஈர்ப்புண்டற்கு 1
ஈர்ம் 33
ஈர்வதோ 1
ஈர்வன 1
ஈர 19
ஈரணி 2
ஈரணிக்கு 1
ஈரத்தின் 1
ஈரத்து 6
ஈரத்துள் 1
ஈரம் 22
ஈரம்தான் 1
ஈரமும் 2
ஈரமொடு 1
ஈரல் 1
ஈரலும் 1
ஈரா 1
ஈராயிரம் 2
ஈரிய 6
ஈரு-மின் 1
ஈருதியோ 1
ஈரும் 6
ஈருள் 1
ஈருளின் 1
ஈருளை 1
ஈவ 1
ஈவது 10
ஈவரால் 1
ஈவாய் 2
ஈவாரை 1
ஈவாள் 1
ஈவு 2
ஈவு-தனை 1
ஈவென் 2
ஈவோர் 5
ஈழத்து 1
ஈளி 1
ஈற்று 6
ஈற்று-உற்று 1
ஈறாக 1
ஈறு 38
ஈறு-அரோ 1
ஈறு_இல் 5
ஈறு_இலா 5
ஈறுசெய்து 1
ஈறும் 4
ஈறுறும் 1
ஈறொடு 1
ஈன் 6
ஈன்ம் 1
ஈன்மரோ 1
ஈன்ற 80
ஈன்றணி 1
ஈன்றதன் 1
ஈன்றது 1
ஈன்றவர் 3
ஈன்றவள் 7
ஈன்றவற்கு 1
ஈன்றவன் 3
ஈன்றவனோ 1
ஈன்றன்றே 1
ஈன்றன 5
ஈன்றனள் 1
ஈன்றனென் 1
ஈன்றாட்கு 2
ஈன்றாய் 1
ஈன்றாள் 3
ஈன்றாளை 2
ஈன்றான் 2
ஈன்றானை 1
ஈன்று 29
ஈன்றுள 1
ஈன்றுளான் 1
ஈன்றேன் 2
ஈன்றோள் 1
ஈன 8
ஈனம் 6
ஈனமே-கொல் 1
ஈனல் 3
ஈனா 4
ஈனாள் 1
ஈனில் 1
ஈனுதி 1
ஈனும் 14
ஈனும்மோ 1

ஈ (12)

ஈ காண் தோன்றும் எம் சிறு நல் ஊரே – நற் 264/9
ஈ என இரப்பவும் ஒல்லாள் நீ எமக்கு – பதி 52/23
ஈ பாய் அடு நறா கொண்டது இ யாறு என – பரி 24/58
ஈ என இரக்குவர் ஆயின் சீர் உடை – புறம் 73/2
ஈ என இரத்தலோ அரிதே நீ அது – புறம் 154/8
ஈ என இரத்தல் இழிந்தன்று அதன்_எதிர் – புறம் 204/1
இரைத்து வந்து அமிழ்தின் மொய்க்கும் ஈ_இனம் என்னல் ஆனார் – கம்.பால:21 5/4
வாளின் வாய்களை ஈ வளைக்கின்றன வயவர் – கம்.ஆரண்:7 70/1
சட்டம் என்ன சென்று ஈ_இனம் மொய்ப்பன – கம்.கிட்:15 45/4
மெய்ம் நிலை உணர்ந்து நீ விடைதந்து ஈ என்றான் – கம்.சுந்:5 70/4
அன்று ஈ எனவும் பிரிவோடு அடியேன் – கம்.யுத்3:23 17/2
ஈ ஒத்தன நிருத_குலம் நறவு ஒத்தனன் இறைவன் – கம்.யுத்3:31 109/4

மேல்


ஈ_இனம் (2)

இரைத்து வந்து அமிழ்தின் மொய்க்கும் ஈ_இனம் என்னல் ஆனார் – கம்.பால:21 5/4
சட்டம் என்ன சென்று ஈ_இனம் மொய்ப்பன – கம்.கிட்:15 45/4

மேல்


ஈஇயாமையின் (1)

இன்மையின் இரப்போர்க்கு ஈஇயாமையின்
தொன்மை மாக்களின் தொடர்பு அறியலரே – புறம் 165/4,5

மேல்


ஈக்கவும் (1)

மாற்றம் ஈக்கவும் பெற்றிலம் யாம் எனும் மனத்தால் – கம்.யுத்1:6 4/2

மேல்


ஈக்கள் (1)

ஈக்கள் வண்டொடு மொய்ப்ப வரம்பு இகந்து – கம்.பால:1 10/1

மேல்


ஈக (3)

இவற்கு ஈக என்னும் அதுவும் அன்றிசினே – புறம் 289/7
வெம் தொழில் புரியுமாறு காணுதி விடை ஈக என்ன – கம்.யுத்1:9 70/3
தாய் படை துடைய செல்வம் ஈக என தம்பிக்கு ஈந்து – கம்.யுத்3:31 228/1

மேல்


ஈகலாது (1)

இ வினை என்-வயின் ஈகலாது என்றான் – கம்.யுத்1:2 30/4

மேல்


ஈகலான் (1)

ஏத்தவும் பரிவின் ஒன்று ஈகலான் பொருள் – கம்.ஆரண்:6 19/3

மேல்


ஈகிலம் (1)

தவளை ஈகிலம் ஆவது செய்தும் என்று அருளால் – கம்.கிட்:1 17/2

மேல்


ஈகிலா (1)

எங்கள் இன் உயிர் எங்களுக்கு ஈகிலா
வெங்கண் எங்கண் விளைந்தது இவற்கு என்றாள் – கம்.பால:21 38/3,4

மேல்


ஈகிலென் (1)

விருந்தே என அந்தகற்கு ஈகிலென் வில்லும் ஏந்தி – கம்.யுத்2:19 13/2

மேல்


ஈகிலையேல் (1)

இன்று ஈகிலையேல் இறவு இ இடை மான் – கம்.யுத்3:23 17/1

மேல்


ஈகுதி (1)

இன் உயிரை கடிது ஈகுதி என்றாள் – கம்.ஆரண்:14 52/4

மேல்


ஈகுதியோ (1)

மந்தாரம் கொண்டு ஈகுதியோ மாதவி என்று ஓர் – கம்.பால:17 25/3

மேல்


ஈகுநரும் (1)

இனி பாடுநரும் இல்லை பாடுநர்க்கு ஒன்று ஈகுநரும் இல்லை – புறம் 235/17

மேல்


ஈகுவது (2)

நல் உயிர் ஈகுவது ஒன்று நல் நிறம் – கம்.யுத்3:24 90/3
என்ன பேற்றினை ஈகுவது என்பதை – கம்.யுத்4:40 14/3

மேல்


ஈகுவல் (1)

பொன்னுலகம் ஈகுவல் நினக்கு எனல் புகன்றான் – கம்.கிட்:14 64/4

மேல்


ஈகுவன் (1)

வணங்கார்க்கு ஈகுவன் அல்லன் வண் தோட்டு – புறம் 338/9

மேல்


ஈகுவாய் (1)

ஈயாயோ அமிழ்தேயும் ஈகுவாய் – கம்.கிட்:8 12/4

மேல்


ஈகுவான் (2)

ஏன்றனென் என் உயிர்_துணைவற்கு ஈகுவான்
ஆன்ற பேர் அரசு நீர் அமைதிர் ஆம் என்றான் – கம்.அயோ:13 12/3,4
எங்கள் நாயகற்கு இன் அமுது ஈகுவான்
பங்கயத்து பரத்துவன் வேண்டலால் – கம்.யுத்4:41 85/1,2

மேல்


ஈகுவெனால் (3)

எண்ணாயிரம் ஆயினும் ஈகுவெனால் – கம்.யுத்2:18 39/4
இம்பர் நடவாதன ஈகுவெனால் – கம்.யுத்2:18 42/4
அதிகம் சகடு ஆயிரம் ஈகுவெனால் – கம்.யுத்2:18 43/4

மேல்


ஈகேன் (1)

என் ஓர் இன் உயிர் மென் கிளிக்கு யார் பெயர் ஈகேன்
மன்ன என்றலும் மாசு அறு கேகயன் மாது என் – கம்.சுந்:5 78/1,2

மேல்


ஈகை (41)

எழுவர் பூண்ட ஈகை செம் நுகம் – சிறு 113
தண்டா ஈகை நின் பெரும் பெயர் ஏத்தி – பெரும் 460
இயல் அணி பொலிந்த ஈகை வான் கழல் – குறி 126
புலவோர்க்கு சுரக்கும் அவன் ஈகை மாரியும் – மலை 72
மழை சுரந்து அன்ன ஈகை நல்கி – மலை 580
பெரு நல் ஈகை நம் சிறுகுடி பொலிய – நற் 91/9
செ உளை கலி_மா ஈகை வான் கழல் – பதி 38/7
இரும் பனம் புடையல் ஈகை வான் கழல் – பதி 42/1
புலர்ந்த சாத்தின் புலரா ஈகை
மலர்ந்த மார்பின் மா வண் பாரி – பதி 61/7,8
கரையே கைவண் தோன்றல் ஈகை போன்ம் என – பரி 16/1
பண்ணிய ஈகை பயன் கொள்வான் ஆடலால் – பரி 16/51
அணி நகை இடையிட்ட ஈகை அம் கண்ணி போல் – கலி 32/4
உணர்ந்தவர் ஈகை போல் இணர் ஊழ்த்த மரத்தொடும் – கலி 32/11
புதுவன ஈகை வளம் பாடி காலின் – கலி 95/9
ஈகை போர் கண்டாயும் போறி மெய் எண்ணின் – கலி 95/12
இசை நல் ஈகை களிறு வீசு வண் மகிழ் – அகம் 152/11
மழை சுரந்து அன்ன ஈகை வண் மகிழ் – அகம் 238/13
தவிரா ஈகை கவுரியர் மருக – புறம் 3/5
தண்டா ஈகை தகை மாண் குடுமி – புறம் 6/26
ஒடுங்கா உள்ளத்து ஓம்பா ஈகை
கடந்து அடு தானை சேரலாதனை – புறம் 8/4,5
வரையா ஈகை குடவர் கோவே – புறம் 17/40
ஓம்பா ஈகை மா வேள் எவ்வி – புறம் 24/18
இரவன் மாக்கள் ஈகை நுவல – புறம் 24/30
ஆனா ஈகை அடு போர் அண்ணல் நின் – புறம் 42/1
வரையா ஈகை உரவோன் மருக – புறம் 43/8
கைவள் ஈகை பண்ணன் சிறுகுடி – புறம் 70/13
தலைப்பாடு அன்று அவன் ஈகை
நினைக்க வேண்டா வாழ்க அவன் தாளே – புறம் 70/18,19
ஈகை அம் கழல் கால் இரும் பனம் புடையல் – புறம் 99/5
ஈகை அரிய இழை அணி மகளிரொடு – புறம் 127/5
கைவள் ஈகை கடு மான் பேக – புறம் 143/6
ஓம்பா ஈகை விறல் வெய்யோனே – புறம் 152/32
மாரி ஈகை மற போர் மலையனும் – புறம் 158/7
கைவள் ஈகை கடு மான் கொற்ற – புறம் 168/17
மா வள் ஈகை கோதையும் – புறம் 172/10
உவரா ஈகை துவரை ஆண்டு – புறம் 201/10
அளந்து கொடை அறியா ஈகை
மணி வரை அன்ன மாஅயோனே – புறம் 229/26,27
உள்ளியது சுரக்கும் ஓம்பா ஈகை
வெள் வேல் ஆவம் ஆயின் ஒள் வாள் – புறம் 323/3,4
தாங்கா ஈகை நெடுந்தகை ஊரே – புறம் 325/15
ஈகை கண்ணி இலங்க தைஇ – புறம் 353/3
தாழா ஈகை தகை வெய்யோயே – புறம் 369/28
பொய்யா ஈகை கழல் தொடி ஆஅய் – புறம் 375/11

மேல்


ஈகையன் (1)

இனிய சொல்லினன் ஈகையன் எண்ணினன் – கம்.அயோ:2 26/1

மேல்


ஈகையில் (1)

ஈகையில் உவந்த அ இயற்கை இது என்றால் – கம்.அயோ:3 101/3

மேல்


ஈகையின் (2)

ஓம்பா ஈகையின் வண் மகிழ் சுரந்து – பதி 42/13
இல்லோர் புன்கண் ஈகையின் தணிக்க – கலி 47/5

மேல்


ஈகையும் (2)

தேற்றா ஈகையும் உளது-கொல் – புறம் 140/9
ஏதில் மிடல் வீரமும் ஈகையும் எண்_இல் யாவும் – கம்.பால:4 2/2

மேல்


ஈங்கண் (1)

ஆங்கண் தீம் புனல் ஈங்கண் பரக்கும் – நற் 70/7

மேல்


ஈங்கனம் (1)

ஈங்கனம் செல்க தான் என என்னை – புறம் 208/4

மேல்


ஈங்கு (87)

ஈங்கு ஆயினவால் என்றிசின் யானே – நற் 55/12
பாம்பு உயிர் அணங்கிய ஆங்கும் ஈங்கு இது – நற் 75/3
ஈங்கு ஆகின்றால் தோழி பகு வாய் – நற் 144/5
சாரல் சிறுகுடி ஈங்கு நீ வரலே – நற் 168/11
அவர் நிலை அறியுமோ ஈங்கு என வருதல் – நற் 238/6
ஈங்கு ஆகின்றால் தோழி ஓங்கு மணல் – நற் 378/8
ஈங்கு இவண் உறைதலும் உய்குவம் ஆங்கே – குறு 11/3
ஈங்கு யான் அழுங்கிய எவ்வம் – குறு 140/4
எமியம் ஆக ஈங்கு துறந்தோர் – குறு 172/3
ஆங்கு உணர்ந்தமையின் ஈங்கு ஏகும்-மார் உளேனே – குறு 173/7
இரங்கேன் தோழி ஈங்கு என்-கொல் என்று – குறு 175/5
எழில் மிக உடையது ஈங்கு அணிப்படூஉம் – குறு 247/1
ஈங்கு ஆகின்றே தோழி கானல் – குறு 248/3
தொல் நிலை நெகிழ்ந்த வளையன் ஈங்கு
பசந்தனள்-மன் என் தோழி என்னொடும் – குறு 303/4,5
யாங்கு வல்லுநையோ ஈங்கு இவள் துறந்தே – ஐங் 285/5
ஈங்கு காண்கு வந்தனென் யானே – பதி 88/39
நகுதலும் தகுதி ஈங்கு ஊங்கு நின் கிளப்ப – பரி 4/5
தொல் நலம் தொலைபு ஈங்கு யாம் துயர் உழப்ப துறந்து உள்ளார் – கலி 16/5
புனை_இழாய் ஈங்கு நாம் புலம்பு உற பொருள் வெஃகி – கலி 16/9
ஒளி_இழாய் ஈங்கு நாம் துயர் கூர பொருள்-வயின் – கலி 16/13
தேறு நீர் உடையேன் யான் தெருமந்து ஈங்கு ஒழிவலோ – கலி 20/14
ஈங்கு நீர் அளிக்கும்-கால் இறை சிறந்து ஒரு நாள் நீர் – கலி 25/17
அளியரோ எம் போல ஈங்கு இவன் வலைப்பட்டார் – கலி 47/14
இன்னது ஓர் ஆரிடை ஈங்கு நீ வருவதை – கலி 49/13
அணங்கு உடை ஆரிடை ஈங்கு நீ வருவதை – கலி 49/17
களிறு இயங்கு ஆரிடை ஈங்கு நீ வருவதை – கலி 49/21
பல் கலை சில் பூ கலிங்கத்தள் ஈங்கு இது ஓர் – கலி 56/11
கரும்பு எழுது தொய்யிற்கு செல்வல் ஈங்கு ஆக – கலி 63/8
வஞ்சத்தான் வந்து ஈங்கு வலி அலைத்தீவாயோ – கலி 69/15
செருக்கினால் வந்து ஈங்கு சொல் உகுத்தீவாயோ – கலி 69/19
கரி கூறும் கண்ணியை ஈங்கு எம் இல் வருவதை – கலி 78/14
மலர் நாறும் மார்பினை ஈங்கு எம் இல் வருவதை – கலி 78/18
தொடி உற்ற வடு காட்டி ஈங்கு எம் இல் வருவதை – கலி 78/22
அணியொடு வந்து ஈங்கு எம் புதல்வனை கொள்ளாதி – கலி 79/7
ஈங்கு எம் புதல்வனை தந்து – கலி 79/23
எள்ளும்-மார் வந்தாரே ஈங்கு
ஏதப்பாடு எண்ணி புரிசை வியல் உள்ளோர் – கலி 81/24,25
நோதலும் உண்டு ஈங்கு என் கை வந்தீ – கலி 85/20
வருக என்றார் யார்-கொலோ ஈங்கு
என் பால் அல் பாராட்டு உவந்தோய் குடி உண்டீத்தை என் – கலி 85/31,32
போர் யானை வந்தீக ஈங்கு
செம்மால் வனப்பு எலாம் நுந்தையை ஒப்பினும் நுந்தை – கலி 86/10,11
ஆய்_இழாய் தாவாத எற்கு தவறு உண்டோ காவாது ஈங்கு
ஈத்தை இவனை யாம் கோடற்கு சீத்தை யாம் – கலி 86/29,30
பெண்டிர் உளர்-மன்னோ ஈங்கு
ஒண்_தொடி நீ கண்டது எவனோ தவறு – கலி 90/3,4
அணை மென் தோளாய் செய்யாத சொல்லி சினவுவது ஈங்கு எவன் – கலி 91/6
பண்டு இன்னை அல்லை-மன் ஈங்கு எல்லி வந்தீய – கலி 93/3
ஈங்கு உரு சுருங்கி – கலி 94/3
யாங்கு சென்று ஈங்கு வந்தீத்தந்தாய் கேள் இனி – கலி 96/4
சீத்தை பயம் இன்றி ஈங்கு கடித்தது நன்றே – கலி 96/30
எருமை பெடையோடு எமர் ஈங்கு அயரும் – கலி 114/13
ஈங்கு எவன் அஞ்சுவது – கலி 115/16
தாம்பின் ஒரு தலை பற்றினை ஈங்கு எம்மை – கலி 116/2
இருளொடு யான் ஈங்கு உழப்ப என் இன்றி பட்டாய் – கலி 143/42
வலை காண் பிணையின் போகி ஈங்கு ஓர் – அகம் 7/11
தீங்கு செய்தனையே ஈங்கு வந்தோயே – அகம் 112/8
இன் இசை ஆர்ப்பினும் பெரிதே ஈங்கு யான் – அகம் 253/7
ஈங்கு இவள் உழக்கும் என்னாது வினை நயந்து – அகம் 307/5
ஈங்கு யான் வருந்தவும் நீங்குதல் துணிந்து – அகம் 329/2
ஈங்கு பிரிந்து உறைதல் இனிது அன்று ஆகலின் – அகம் 337/4
ஈங்கு நாம் உழக்கும் எவ்வம் உணராள் – அகம் 388/17
ஆங்கு இனிது இருந்த வேந்தனொடு ஈங்கு நின் – புறம் 36/11
இன்னாது அம்ம ஈங்கு இனிது இருத்தல் – புறம் 44/9
வலம் படு குருசில் நீ ஈங்கு இது செயலே – புறம் 50/17
வாள் வடக்கிருந்தனன் ஈங்கு
நாள் போல் கழியல ஞாயிற்று பகலே – புறம் 65/11,12
ஈங்கு எவன் செய்தியோ பாண பூண் சுமந்து – புறம் 68/4
நாட்டிடன்_நாட்டிடன் வருதும் ஈங்கு ஓர் – புறம் 152/23
எனை பெரும் சிறப்பினோடு ஈங்கு இது துணிதல் – புறம் 217/2
இனையது ஓர் காலை ஈங்கு வருதல் – புறம் 217/6
நாள் முறை தபுத்தீர் வம்-மின் ஈங்கு என – புறம் 294/6
ஈங்கு இருந்தீமோ முது வாய் பாண – புறம் 319/9
ஈங்கு வந்து இறுத்த என் இரும் பேர் ஒக்கல் – புறம் 391/8
ஈங்கு யான் கொணரும் தன்மை அருளுதி இறைவ என்றான் – கம்.பால:5 32/4
ஈங்கு இவரால் என் வேள்விக்கு இடையூறு கடிது இயற்றும் – கம்.பால:12 27/1
இற்ற பேர் ஒலி-கொலாம் இடித்தது ஈங்கு என்றான் – கம்.பால:14 5/4
இம்பர் நாட்டின் தரம் அல்லள் ஈங்கு இவள் – கம்.பால:14 40/1
என் மகன் என்பது என் நெறியின் ஈங்கு இவன் – கம்.அயோ:1 84/3
நும் மகன் கையடை நோக்கும் ஈங்கு என்றான் – கம்.அயோ:1 84/4
இரு கண்களும் இன்றிய தாய் தந்தைக்கும் ஈங்கு அவர்கள் – கம்.அயோ:4 77/1
போதுக ஈங்கு என புக்கு அவர் கைதொழ – கம்.அயோ:11 1/3
என் இனி செய்வகை உரை-செய் ஈங்கு என்றான் – கம்.அயோ:14 126/4
குருடு ஈங்கு இது என்ன குறிக்கொண்டு கண்ணோட்டம் குன்றி – கம்.ஆரண்:10 139/3
ஏவல் செய் துணைவரேம் யாங்கள் ஈங்கு இவன் – கம்.கிட்:6 15/1
ஈங்கு மானுட புழுக்களுக்கு இலை வரம் என்றாய் – கம்.யுத்1:2 102/1
நாயகன் புகுத்து ஈங்கு என நன்று என – கம்.யுத்1:9 54/3
ஆயிரம் உற்பாதங்கள் ஈங்கு வந்து அடுத்த என்றார் – கம்.யுத்1:9 79/1
இவன் காண் கவயன் கவயாக்கனும் ஈங்கு இவன் காண் – கம்.யுத்1:11 30/2
யாவர் ஈங்கு இகல் வானரம் ஆயினர் எவரும் – கம்.யுத்3:22 108/1
ஈங்கு இதுவே பணி ஆகில் இறந்தாரும் பிறந்தாரே எம் கோற்கு யாதும் – கம்.யுத்3:24 30/1
தாழ்வும் ஈங்கு இறை_பொழுது தக்கதே – கம்.யுத்3:24 112/1
ஈங்கு நின்று யாம் உனக்கு இசைத்த மாற்றம் அ – கம்.யுத்4:41 100/1

மேல்


ஈங்கும் (1)

ஈங்கும் வருபவோ ஓங்கல் வெற்ப – அகம் 18/8

மேல்


ஈங்கே (8)

ஈங்கே வருவர் இனையல் அவர் என – குறு 192/1
ஆங்கண் செல்கம் எழுக என ஈங்கே
வல்லா கூறி இருக்கும் அள் இலை – குறு 219/4,5
வீங்கு இழை நெகிழ விம்மி ஈங்கே
எறி கண் பேது உறல் ஆய் கோடு இட்டு – குறு 358/1,2
ஈங்கே வருவாள் இவள் யார்-கொல் ஆங்கே ஓர் – கலி 56/6
ஈங்கே தலைப்படுவன் உண்டான் தலைப்பெயின் – கலி 64/24
அன்று நம் வதுவையுள் நமர் செய்வது இன்று ஈங்கே
தான் நயந்து இருந்தது இ ஊர் ஆயின் எவன்-கொலோ – கலி 76/20,21
அரி புனை புட்டிலின் ஆங்கண் ஈர்த்து ஈங்கே
வருக எம் பாக_மகன் – கலி 80/8,9
வதுவையும் ஈங்கே அயர்ப அதுவேயாம் – கலி 115/20

மேல்


ஈங்கை (19)

ஈங்கை இலவம் தூங்கு இணர் கொன்றை – குறி 86
சிறை நாள் ஈங்கை உறை நனி திரள் வீ – நற் 79/1
கோங்கம் குவி முகை அவிழ ஈங்கை
நல் தளிர் நயவர நுடங்கும் – நற் 86/7,8
நீங்கல் வாழியர் ஐய ஈங்கை
முகை வீ அதிரல் மோட்டு மணல் எக்கர் – நற் 124/4,5
நெறி கிளர் ஈங்கை பூவின் அன்ன – நற் 181/4
அட்டு அரக்கு உருவின் வட்டு முகை ஈங்கை
துய் தலை புது மலர் துளி தலை கலாவ – நற் 193/1,2
கொடு முள் ஈங்கை நெடு மா அம் தளிர் – நற் 205/9
பனி புதல் ஈங்கை அம் குழை வருட – நற் 312/2
நுண் முள் ஈங்கை செ அரும்பு ஊழ்த்த – குறு 110/5
வெண் கொடி ஈங்கை பைம் புதல் அணியும் – ஐங் 456/3
வடுத்து ஊர வரிப்ப போல் ஈங்கை வாடு உதிர்பு உக – கலி 31/3
மாரி ஈங்கை மா தளிர் அன்ன – அகம் 75/17
இரம் காழ் அன்ன அரும்பு முதிர் ஈங்கை
ஆலி அன்ன வால் வீ தாஅய் – அகம் 125/3,4
மாரி ஈங்கை மா தளிர் அன்ன – அகம் 206/7
வாங்கு துளை துகிரின் ஈங்கை பூப்ப – அகம் 243/2
யாங்கு செய்வாம்-கொல் தோழி ஈங்கை
துய் அவிழ் பனி மலர் உதிர வீசி – அகம் 252/9,10
துய் தலை பூவின் புதல் இவர் ஈங்கை
நெய் தோய்த்து அன்ன நீர் நனை அம் தளிர் – அகம் 294/6,7
முள் கொம்பு ஈங்கை துய் தலை புது வீ – அகம் 306/3
கொடு முள் ஈங்கை சூரலொடு மிடைந்த – அகம் 357/1

மேல்


ஈங்கைய (2)

மான் நோக்கு இண்டு இவர் ஈங்கைய சுரனே – நற் 2/6
யாங்கு செய்வாம்-கொல் தோழி ஈங்கைய
வண்ண துய்ம் மலர் உதிர – குறு 380/5,6

மேல்


ஈங்கோ (1)

யாங்கு ஆகுவென்-கொல் யானே ஈங்கோ
சாதல் அஞ்சேன் அஞ்சுவல் சாவின் – நற் 397/6,7

மேல்


ஈங்ஙனம் (1)

ஈங்ஙனம் வருபவோ தேம் பாய் துறைவ – குறு 336/2

மேல்


ஈசர்கள் (1)

ஏய பெறும் ஈசர்கள் எண்_இலரால் – கம்.யுத்1:3 108/2

மேல்


ஈசரும் (1)

இறுதியும் காவலும் இயற்றும் ஈசரும்
வெறுவியர் வேறு இனி விளைவது யாது என்றான் – கம்.யுத்3:22 43/3,4

மேல்


ஈசற்கு (2)

இந்திரற்கு ஆயிரம் நயனம் ஈசற்கு
முந்திய மலர் கண் ஓர் மூன்று நான்கு தோள் – கம்.ஆரண்:6 5/2,3
ஈசற்கு ஆயினும் ஈடு அழிவுற்று இறை – கம்.சுந்:3 98/1

மேல்


ஈசற்கும் (2)

ஈசற்கும் ஈசன் வந்தான் என்பதோர் வார்த்தை இட்டார் – கம்.யுத்1:9 72/4
இ தொழில் இவனுக்கு அல்லால் ஈசற்கும் இயலாது என்பார் – கம்.யுத்2:18 212/2

மேல்


ஈசற்கே (1)

ஈசற்கே கடன் யான் அஃது இழைக்கிலேன் – கம்.யுத்4:41 79/3

மேல்


ஈசன் (34)

நெஞ்சினர் ஈசன் கண்ணில் நெருப்பு உறா அனங்கன் அன்னார் – கம்.பால:10 20/2
ஈசன் ஆம் மதி ஏகலும் சோகத்தால் – கம்.பால:11 12/2
இமைய வில் வாங்கிய ஈசன் பங்கு உறை – கம்.பால:13 12/1
ஈசன் இ உலகினை அழிக்கும் நாள் எழும் – கம்.அயோ:12 27/1
ஈசன் நிகர் ஆய் உலகு சீர் பெற இருந்தான் – கம்.ஆரண்:3 40/4
எடுத்த மலையே நினையின் ஈசன் இகல் வில்லாய் – கம்.ஆரண்:11 22/1
ஈசன் முதல் மற்றும் இமையோர் உலகும் மற்றை – கம்.ஆரண்:11 25/1
ஈசன் ஆண்டு இருந்த பேர் இலங்கு மால் வரை – கம்.ஆரண்:12 42/1
ஆர்த்த ஓசை ஈசன் உண்ட அண்டம் முற்றும் உண்டதே – கம்.கிட்:7 11/4
ஈசன் மேனியை ஈர்_ஐந்து திசைகளை ஈண்டு இ – கம்.கிட்:12 36/1
ஈசன் மண் அளந்தது ஏய்ப்ப இரும் கடல் இனிது தாவி – கம்.கிட்:17 22/2
இ பெரும் செல்வம் நின்-கண் ஈந்த பேர் ஈசன் யாண்டும் – கம்.சுந்:3 127/1
வெருவரு முழக்கும் ஈசன் வில் இறும் ஒலியும் என்ன – கம்.சுந்:7 1/2
ஈசன் வன் தனி சூலமும் என்று இவை ஒன்றும் – கம்.சுந்:9 16/3
காவலர் அல்லன் ஈசன் கைலை அம் கிரியும் அல்லன் – கம்.சுந்:12 72/2
பாகத்தாள் இப்போது ஈசன் மகுடத்தாள் பதுமத்தாளும் – கம்.சுந்:14 34/3
ஈசன் அருள் செய்தனவும் ஏடு அவிழ் மலர் பேர் – கம்.யுத்1:2 59/1
என் ஆனை வல்லன் என மகிழ்ந்த பேர் ஈசன்
முன் ஆன பூதங்கள் யாவையும் முற்றிடினும் – கம்.யுத்1:3 170/2,3
என்னை நீ இகழ்ந்தது என்றது எங்ஙனே ஈசன் ஆய – கம்.யுத்1:7 9/3
ஈசற்கும் ஈசன் வந்தான் என்பதோர் வார்த்தை இட்டார் – கம்.யுத்1:9 72/4
ஈசன் நான்முகன் என்று இவர் முதலிய இமையோர் – கம்.யுத்2:15 223/3
இந்திரன் குலிச வேலும் ஈசன் கை இலை மூன்று என்னும் – கம்.யுத்2:16 23/1
ஈசன் என்று இனைய தன்மை இளிவரும் இவரால் அன்றி – கம்.யுத்2:16 31/2
யான் என்பது என் ஈசன் என் இமையோர் – கம்.யுத்2:18 77/3
வேள்வியில் படைத்தது ஈசன் வேண்டினன் பெற்று வெற்றி – கம்.யுத்2:19 235/2
விழிப்பு இலன் மேனி சால வெதும்பினன் ஈசன் வேலும் – கம்.யுத்2:19 274/2
எய்திய சேனையை ஈசன் எதிர்ந்தான் – கம்.யுத்3:20 29/1
ஏனை நாட்டு எழுகின்றான் என்று உரைத்தார் சிலர் சிலர்கள் ஈசன் அல்லால் – கம்.யுத்3:24 37/3
அடைக்கலம் என்ன ஈசன் அளித்தன தேர்-மேல் ஆக்கி – கம்.யுத்3:28 14/2
ஈசன் எதிர் உற்று உகுவது அல்லது இகல் முற்றுவது ஓர் கொற்றம் எவனோ – கம்.யுத்3:31 139/4
இன்ன கவசத்தையும் ஒர் ஈசன் எனலாமால் – கம்.யுத்4:36 3/4
எவன் அ ஈசன் என்பார் தொழ ஏற்று எதிர் – கம்.யுத்4:37 27/2
ஈசன் விடு சர மாரியும் எரி சிந்துறு தறுகண் – கம்.யுத்4:37 57/1
அன்னதோ என்னா ஈசன் ஐயமும் நாணும் நீங்கி – கம்.யுத்4:37 215/1

மேல்


ஈசன்-தன்னை (1)

வெவ் விடம் ஈசன்-தன்னை விழுங்கினும் பறவை வேந்தை – கம்.யுத்4:37 213/3

மேல்


ஈசனார் (3)

ஈசனார் கண்ணின் வெந்தான் என்னும் ஈது இழுதை_சொல் இ – கம்.ஆரண்:10 71/1
ஈசனார் படையோ மாயோன் நேமியோ யாதோ இன்னம் – கம்.யுத்3:27 74/2
நேர்த்ததும் காணலுற்ற ஈசனார் இருக்கை நிற்க – கம்.யுத்4:37 207/4

மேல்


ஈசனின் (3)

மூண்டு முப்புரம் சுட முடுகும் ஈசனின்
ஆண்தகை வனை கழல் அனுமன் நோக்கினான் – கம்.சுந்:11 23/3,4
ஈசனின் பெறு படைக்கலம் இமைப்பு அளவில் எ உலகில் யாவும் – கம்.யுத்1:2 86/3
ஈசனின் பெற்ற வரத்தினால் எய்திய என்ன – கம்.யுத்4:37 114/3

மேல்


ஈசனுக்கு (1)

ஈசனுக்கு இளைய வீரன் இரட்டிக்கும் இரட்டி சென்றான் – கம்.யுத்3:22 139/4

மேல்


ஈசனும் (4)

ஈசனும் புகழ்தற்கு ஒத்தோன் இரும் கலை பிறவும் எண்ணின் – கம்.பால:5 29/3
ஈசனும் கமலத்தோனும் இமையவர் யாரும் எந்தை – கம்.ஆரண்:16 4/1
பித்தன் ஆகிய ஈசனும் அரியும் என் பெயர் கேட்டு – கம்.யுத்1:2 116/1
மூவா முதல் ஈசனும் மூ_உலகின் – கம்.யுத்3:27 28/2

மேல்


ஈசனே (3)

எய்தினான் இமையா முக்கண் ஈசனே என்ற போதும் – கம்.சுந்:10 4/3
ஈசனே முதலா மற்றை மானிடர் இறுதி ஆக – கம்.யுத்2:17 13/1
ஈசனே முதலோர் வியந்து ஏத்திட – கம்.யுத்4:39 5/3

மேல்


ஈசனை (3)

யாவையும் ஒக்கும் பெருமையால் எய்தற்கு அருமையால் ஈசனை ஒக்கும் – கம்.பால:3 8/4
ஈசனை இமையா மு கண் இறைவனை இருமைக்கு ஏற்ற – கம்.யுத்4:35 3/1
ஈசனை தொழுது இருடியும் சந்தமும் எண்ணி – கம்.யுத்4:37 110/2

மேல்


ஈசனோடும் (2)

எல் இட்ட வெள்ளி கயிலை பொருப்பு ஈசனோடும்
மல் இட்ட தோளால் எடுத்தான் சிலை வாயின் வாங்கி – கம்.ஆரண்:13 29/1,2
ஈசனோடும் எடுத்ததும் இல்லையோ – கம்.யுத்1:9 51/4

மேல்


ஈட்ட (3)

எரி சுடர் செம் மணி ஈட்ட தோடு இழி – கம்.கிட்:14 13/2
பெண்கள் ஆனார்க்குள் நல்ல உறுப்பு எலாம் பெருக்கின் ஈட்ட
எண்களால் அளவு ஆம் மான குணம் தொகுத்து இயற்றினாளை – கம்.யுத்2:17 7/2,3
ஈட்ட_அரும் உவகை ஈட்டி இருந்தவன் இசைத்த மாற்றம் – கம்.யுத்4:34 11/1

மேல்


ஈட்ட_அரும் (1)

ஈட்ட_அரும் உவகை ஈட்டி இருந்தவன் இசைத்த மாற்றம் – கம்.யுத்4:34 11/1

மேல்


ஈட்டத்தர் (1)

ஆய் வளை மகளிரொடு அமரர் ஈட்டத்தர்
தூய வெம் கடும் கணை துணித்த தங்கள் தோள் – கம்.ஆரண்:7 121/1,2

மேல்


ஈட்டத்தின் (1)

நல் குவடு அனைய வீரர் ஈட்டத்தின் நடுவண் நின்றான் – கம்.யுத்1:10 5/3

மேல்


ஈட்டத்து (1)

மெய்யின் ஈட்டத்து இலங்கை ஆம் மென் மகள் – கம்.யுத்1:8 67/1

மேல்


ஈட்டத்தோடும் (1)

இந்தனம் எனைய என்ன கார் அகில் ஈட்டத்தோடும்
சந்தனம் குவித்து வேண்டும் தருப்பையும் திருத்தி பூவும் – கம்.ஆரண்:13 134/1,2

மேல்


ஈட்டது (1)

எரியினில் புகுவன என தோன்றும் ஈட்டது – கம்.கிட்:1 7/4

மேல்


ஈட்டதே (1)

எ வழித்து ஆகும் என்று எண்ணும் ஈட்டதே – கம்.சுந்:4 100/4

மேல்


ஈட்டதோ (2)

ஏன்றபின் அ உரை மறுக்கும் ஈட்டதோ – கம்.அயோ:14 124/4
நச்சு அடை படைகளால் நலியும் ஈட்டதோ
வச்சிர உடல் மறி கடலின்-வாய் மடுத்து – கம்.சுந்:12 3/1,2

மேல்


ஈட்டம் (22)

செய் குறி ஈட்டம் கழிப்பிய வழிமுறை – பரி 2/15
கரை தர வந்தன்று காண்பவர் ஈட்டம்
நிவந்தது நீத்தம் கரை மேலா நீத்தம் – பரி 12/33,34
கரும்பு எலாம் செந்தேன் சந்த கா எலாம் களி வண்டு ஈட்டம் – கம்.பால:2 2/4
கைகயர் வேந்தன் பாவை கணிகையர் ஈட்டம் பொங்கி – கம்.பால:14 63/2
மால் யானை ஈட்டம் என வந்து பரந்தது அன்றே – கம்.பால:16 40/4
துறும் போதினில் தேன் துவைத்து உண்டு உழல் தும்பி ஈட்டம்
நறும் கோதையோடு நனை சின்னமும் நீத்த நல்லார் – கம்.பால:17 12/1,2
ஈட்டம் எதிர் வந்திடவே இறந்து ஏகினன் விண்ணிடையே – கம்.அயோ:4 81/4
தும்பி ஈட்டம் புரை கிளை சுற்றத்தான் – கம்.அயோ:8 3/4
எண்கின் ஈட்டம் கொண்டு எறுழ் வலி தூமிரன் இறுத்தான் – கம்.கிட்:12 6/4
எனைவரால் பகரும் ஈட்டம் யான் உரைத்து இன்பம் என்னோ – கம்.கிட்:13 35/4
இ திறத்து அரக்கிமார்கள் ஈர்_இரு கோடி ஈட்டம்
பத்தியர் உறையும் பத்தி படர் நெடும் தெருவும் பார்த்தான் – கம்.சுந்:2 189/1,2
மங்கையர் ஈட்டம் மால் வரை தழீஇய மஞ்ஞை அம் குழு என மயங்க – கம்.சுந்:3 83/4
மழை புரை ஒண் கண் செம் கடை ஈட்டம் மார்பினும் தோளினும் மலைய – கம்.சுந்:3 88/4
நாள்கள் இற்றன இற்றன நகை எயிற்று ஈட்டம்
தாள்கள் இற்றன இற்றன படை உடை தட கை – கம்.சுந்:7 31/3,4
வேற்று இன புலி_ஏறு என்ன வியந்து எழும் பதாதி ஈட்டம் – கம்.சுந்:8 5/4
சித்திர பதாகை ஈட்டம் திசை-தொறும் செறிவ செல்வ – கம்.சுந்:8 7/4
எடுத்தது நிருதர் தானை இரிந்தது குரங்கின் ஈட்டம்
தடுத்தனர் முகங்கள் தாங்கி தனித்தனி தலைவர் தள்ளி – கம்.யுத்2:19 53/1,2
எயிறு அலைத்து இடிக்கும் பேழ் வாய் தலை இலா ஆக்கை ஈட்டம்
பயிறலை பறவை பாரில் படிகிலா பரப்பை பார்க்கும் – கம்.யுத்3:22 29/3,4
ஈட்டம் உற்று எதிர்ந்த எல்லாம் இரிந்தன திசைகள் எங்கும் – கம்.யுத்3:22 137/4
காமமே நுகரும் செல்வ கடவுளர் ஈட்டம் கண்டான் – கம்.யுத்3:24 46/3
போகம் எத்தனை அத்தனை புரவியின் ஈட்டம்
ஆகம் எத்தனை அத்தனை அவன் படை அவதி – கம்.யுத்3:31 13/3,4
வகுத்த வான் கடை கடை-தொறும் வளை எயிற்று ஈட்டம்
மிகுத்த நீல வான் மேகம் சூழ் விசும்பிடை தசும்பூடு – கம்.யுத்4:35 13/2,3

மேல்


ஈட்டமும் (9)

பிள்ளை மா களிறும் பிடி ஈட்டமும்
வள்ளை_மாக்கள் நிதியும் வயிரியர் – கம்.அயோ:11 31/2,3
எண்ணின் நீளிய பெரும் பறவை ஈட்டமும்
புண்ணின் நீர் புணரியில் படிந்து பூவையர் – கம்.சுந்:5 56/2,3
ஈட்டமும் எண்_இரு கோடி என்பரால் – கம்.யுத்1:5 23/2
தும்பி ஈட்டமும் இரதமும் புரவியும் தொடர்ந்த – கம்.யுத்1:5 35/1
ஏனையர் ஏந்திய பதாகை ஈட்டமும்
ஆனையின் கொடிகளும் அளவி தோய்தலால் – கம்.யுத்2:15 104/2,3
ஏனை வெம் புரவியும் உதிரத்து ஈட்டமும்
கானினும் மலையினும் பரந்த கால் புனல் – கம்.யுத்2:18 111/2,3
உவந்த சாதகத்து ஈட்டமும் ஓரியின் ஒழுங்கும் – கம்.யுத்3:22 198/3
வான மானமும் வானவர் ஈட்டமும்
போன போன திசை இடம் புக்கன – கம்.யுத்3:29 13/1,2
வான் உயர் கற்பின் மாதர் ஈட்டமும் காண்டல் மாட்சி – கம்.யுத்4:40 27/3

மேல்


ஈட்டமே (7)

மதுகரம் இசைப்பன மைந்தர் ஈட்டமே – கம்.பால:3 59/4
சென்றன தரள வான் சிவிகை ஈட்டமே – கம்.பால:14 18/4
முகிழ்த்து அழகு இழந்தன முளரி ஈட்டமே – கம்.அயோ:5 4/4
உதிர்ந்து உலர்ந்தன ஒண் மலர் ஈட்டமே – கம்.அயோ:11 19/4
பத்தியை நிகர்த்தது அ படையின் ஈட்டமே – கம்.அயோ:12 49/4
பொடி மிசை புரண்டவும் புரவி ஈட்டமே – கம்.அயோ:13 3/4
உருகிய தளிர்த்தன உலவை ஈட்டமே – கம்.அயோ:14 23/4

மேல்


ஈட்டமோ (1)

வல்லிய குழாங்களோ மழையின் ஈட்டமோ
ஒல் இப தொகுதியோ ஓங்கும் ஓங்கலோ – கம்.ஆரண்:7 30/1,2

மேல்


ஈட்டவோ (1)

எத்தனை உள அவை எண்ணும் ஈட்டவோ – கம்.சுந்:5 69/4

மேல்


ஈட்டார் (5)

யான் புக்கது ஒக்கும் எனை யார் நலிகிற்கும் ஈட்டார்
ஊன் புக்கு உயிர் புக்கு உணர் புக்கு உலையற்க என்றான் – கம்.அயோ:4 141/3,4
ஒள்ளிது உன் உணர்வு மின்னே உன்னை ஆர் ஒளிக்கும் ஈட்டார்
தெள்ளிய நலத்தினால் உன் சிந்தனை தெரிந்தது அம்மா – கம்.ஆரண்:6 57/1,2
ஏனோரில் இராமன் இலக்குவன் என்னும் ஈட்டார்
வானோர் தம் மருத்துவர் மைந்தர் வலி-கண் மிக்கார் – கம்.யுத்1:11 29/3,4
ஏவர்க்கும் சிறியை அல்லை யார் உனை நலியும் ஈட்டார்
மூவர்க்கும் தலைவர் ஆன மூர்த்தியார் அறத்தை முற்றும் – கம்.யுத்2:16 145/2,3
இறந்து இறந்து உய்கின்றேன் யான் யார் இது தெரியும் ஈட்டார் – கம்.யுத்2:17 15/4

மேல்


ஈட்டான் (2)

ஏவனோ இவன் மூவரின் ஒருவன் ஆம் ஈட்டான் – கம்.சுந்:2 128/4
எ தேவரையும் முகம் கண்டு அறியாத ஈட்டான் – கம்.யுத்2:19 23/4

மேல்


ஈட்டி (12)

எண்ணிய சூழ்ச்சியும் ஈட்டி கொண்டவும் – கம்.கிட்:10 98/3
ஈட்டி இனி என் பல இராமன் எதிர் நின்னை – கம்.சுந்:5 2/3
பொங்கு ஒளி நெடு நாள் ஈட்டி புதிய பால் பொழிவது ஒக்கும் – கம்.சுந்:6 51/1
எட்டிய முடியர் தாளால் இடறிய பொருப்பர் ஈட்டி
கொட்டிய பேரி என்ன மழை என குமுறும் சொல்லார் – கம்.சுந்:7 6/3,4
ஏ மரு வரி வில் வேல் கோல் ஈட்டி வாள் எழு விட்டேறு – கம்.சுந்:10 11/2
ஈவது தெரியா உள்ளத்து இராக்கதர் ஈட்டி வைத்த – கம்.யுத்1:10 21/3
ஈட்டி வானத்து இடி என எற்றலும் – கம்.யுத்2:15 72/2
எழு மழு சக்கரம் ஈட்டி தோமரம் – கம்.யுத்3:22 46/1
இனும் முனை நீர் அலீரோ எ வலி ஈட்டி வந்தீர் – கம்.யுத்3:27 98/3
எழு அயில் குந்தம் வேல் ஈட்டி தோமரம் – கம்.யுத்3:31 179/2
ஈட்ட_அரும் உவகை ஈட்டி இருந்தவன் இசைத்த மாற்றம் – கம்.யுத்4:34 11/1
இருப்புலக்கை வேல் தண்டு கோல் ஈட்டி வாள் – கம்.யுத்4:37 188/1

மேல்


ஈட்டிய (14)

ஊதை ஈட்டிய உயர் மணல் அடைகரை – அகம் 60/9
ஈட்டிய மெய் பொருள் உள்ளன எல்லாம் – கம்.பால:23 101/3
ஈட்டிய தவத்தின் மிக்க இரிசிகற்கு ஈந்து போனான் – கம்.பால:24 30/4
ஈட்டு நல் புகழ்க்கு ஈட்டிய யாவையும் – கம்.அயோ:11 30/1
ஈட்டிய தவமும் பின்னர் முயற்சியும் இயைந்தது ஒத்தார் – கம்.கிட்:3 22/2
ஈட்டிய குழுவிடை இருந்த வேந்தற்கு – கம்.சுந்:12 61/2
ஈட்டிய வலியும் மேல்_நாள் இயற்றிய தவமும் யாணர் – கம்.சுந்:12 71/1
தரளமும் பவளமும் தரங்கம் ஈட்டிய
திரள் மணி குப்பையும் கனக தீரமும் – கம்.யுத்1:4 26/1,2
ஏதமும் இமையவர்க்கு இடரும் ஈட்டிய
பாதகர் நம்-வயின் படர்வராம் எனின் – கம்.யுத்1:4 72/2,3
பொய்யின் ஈட்டிய தீமை பொறுக்கலாது – கம்.யுத்1:8 67/2
ஐயன் ஈட்டிய சேனை கண்டு அன்பினால் – கம்.யுத்1:8 67/3
ஈட்டிய அரக்கர் தானை இருநூறு வெள்ளம் கொண்டு – கம்.யுத்1:13 18/3
ஈட்டிய முரசின் ஆர்ப்பை இடிப்பு எதிர் முழங்கமாட்டா – கம்.யுத்3:30 4/2
ஈட்டிய உலகுக்கும் இளைய வேந்தற்கும் – கம்.யுத்4:41 87/4

மேல்


ஈட்டியும் (3)

செறி இலை ஈட்டியும் குடாரியும் கணிச்சியும் – பரி 5/66
எழுக்களும் தோமர தொகையும் ஈட்டியும்
முழுக்களும் முசுண்டியும் தண்டும் மு தலை – கம்.ஆரண்:7 34/2,3
எழுவும் ஈட்டியும் தோட்டியும் எழு முனை தண்டும் – கம்.யுத்3:22 105/2

மேல்


ஈட்டியோன் (1)

இரந்தோர்க்கு ஈயாது ஈட்டியோன் பொருள் போல் – அகம் 276/13

மேல்


ஈட்டில (1)

ஈட்டில இரை புனிற்று ஈன்ற கன்றையும் – கம்.அயோ:4 207/3

மேல்


ஈட்டினர் (1)

எண்ணினுக்கு அளவிடல் அரிய ஈட்டினர்
கண்ணினுக்கு அளவிடல் அரிய காட்சியர் – கம்.சுந்:3 56/1,2

மேல்


ஈட்டினால் (3)

ஈட்டுவார் தவம் அலால் மற்று ஈட்டினால் இயைவது இன்மை – கம்.சுந்:2 101/1
எல்லியை காண்டலும் மலர்ந்த ஈட்டினால்
மல்லிகை கானமும் வானம் ஒத்ததே – கம்.யுத்1:5 4/3,4
இறந்தது ஓர் உயிருடன் தருமத்து ஈட்டினால்
பிறந்துளதாம் என பெயர்த்தும் அ தலை – கம்.யுத்4:37 151/1,2

மேல்


ஈட்டினான் (2)

இடியினோடு எழுந்தால் அன்ன ஈட்டினான் – கம்.அயோ:8 2/4
என்னுடை ஈட்டினான் அ வாலியை எறுழ் வாய் அம்பால் – கம்.சுந்:12 80/1

மேல்


ஈட்டு (6)

மோட்டு இரும் பாறை ஈட்டு வட்டு ஏய்ப்ப – அகம் 5/10
ஈட்டு எழில் பொலிந்த ஏந்து குவவு மொய்ம்பின் – அகம் 222/6
ஈட்டு அரும்-குரைய பொருள்-வயின் செலினே – அகம் 239/11
ஈட்டு நல் புகழ்க்கு ஈட்டிய யாவையும் – கம்.அயோ:11 30/1
ஈட்டு இருள் விழுங்கிய மார்பின் யானையின் – கம்.சுந்:12 26/2
என்னலும் விசும்பிடை எழுந்தது ஈட்டு ஒலி – கம்.யுத்3:24 92/4

மேல்


ஈட்டுவார் (1)

ஈட்டுவார் தவம் அலால் மற்று ஈட்டினால் இயைவது இன்மை – கம்.சுந்:2 101/1

மேல்


ஈட்டுவாள் (1)

இம்பர்_ஆனவர்க்கும் ஓர் இறுதி ஈட்டுவாள் – கம்.ஆரண்:6 2/4

மேல்


ஈட்டுறும் (1)

இரதம் ஈட்டுறும் கவிஞரை பொருவின தேனீ – கம்.கிட்:10 37/4

மேல்


ஈடழிந்தான் (1)

என்றாள் அகன்றாள் அ அரக்கனும் ஈடழிந்தான்
ஒன்றானும் உணர்ந்திலன் ஆவி உலைந்து சோர்ந்தான் – கம்.ஆரண்:10 154/1,2

மேல்


ஈடு (15)

ஈடு அழிவு உற தளர்வொடு ஏமுறுவர் அன்றே – கம்.பால:23 2/3
உன்னுடை வில்லும் உன் உரத்துக்கு ஈடு அன்றால் – கம்.பால:24 38/4
ஈடு நோக்கி வந்து எய்திய தூதர்க்கு – கம்.அயோ:11 5/3
எ காலமும் இன்னது ஓர் ஈடு அழிவுற்றிலாதான் – கம்.ஆரண்:13 22/2
இன்னன இன்னன பன்னி ஈடு அழி – கம்.ஆரண்:14 100/1
இற்றனன் முன்னை நாள் ஈடு உண்டு ஏகினான் – கம்.கிட்:7 24/2
ஈடு பேர் உலகு இறந்துளது ஆம் எனற்கு எளிதோ – கம்.கிட்:7 74/2
என்ன இ தகைய பன்னி ஈடு அழிந்து இரங்குகின்ற – கம்.கிட்:10 63/1
ஈசற்கு ஆயினும் ஈடு அழிவுற்று இறை – கம்.சுந்:3 98/1
ஈடு பட்டவர் எண்_இலர் தோரணத்து எழுவால் – கம்.யுத்1:5 60/1
ஈடு உற துரந்தனன் அவையும் இற்று உக – கம்.யுத்2:16 303/3
ஈடு உற இடபன் மார்பத்து ஈர்_ஐந்து பகழி எய்தான் – கம்.யுத்2:18 231/4
எட்டு ஆகிய திக்கையும் வென்றவன் இன்றும் ஈடு
பட்டான்-கொல் அது அன்று எனின் பட்டு அழிந்தான்-கொல் பண்டு – கம்.யுத்2:19 2/1,2
இடம் பிறங்கி வலம்பெயர்ந்து ஈடு உற – கம்.யுத்3:29 7/2
யாது யான் இயம்புவது உணர்வை ஈடு அற – கம்.யுத்4:40 55/1

மேல்


ஈடுபட்டு (1)

எய்தினர் எய்தினார்கள் ஈடுபட்டு இரிந்தது அல்லால் – கம்.யுத்2:19 89/2

மேல்


ஈடுற (2)

எதிரில் நின்ற இராவணி ஈடுற
வெதிரின் காட்டு எரி-போல் சரம் வீசினான் – கம்.யுத்2:19 161/3,4
ஈடுற தக்க போலாம் நம் எதிர் என்னா ஏந்தல் – கம்.யுத்2:19 194/3

மேல்


ஈடுறு (1)

ஈடுறு வான் துணை இராமன் சேவடி – கம்.யுத்4:41 108/1

மேல்


ஈடுறும் (1)

ஈடுறும் இவனை கொண்டு எளிதின் எய்தினேன் – கம்.யுத்2:16 278/4

மேல்


ஈண் (1)

ஈண் பல் நாற்றம் வேண்டு-வயின் உவப்ப – அகம் 379/12

மேல்


ஈண்ட (15)

ஈண்ட அ குமாரனும் கடை கண் தீ உக – கம்.பால:8 37/1
எய்தாது நின்றம் மலர் நோக்கி எனக்கு இது ஈண்ட
கொய்து ஈதி என்று ஓர் குயிலை கரம் கூப்புகின்றாள் – கம்.பால:17 16/3,4
ஈண்ட ஓடினர் இட்டு இடை உற்றிலர் – கம்.அயோ:2 1/4
ஏழ்_இரண்டு ஆண்டும் நீத்து ஈண்ட வந்து உனை – கம்.அயோ:5 36/1
ஈண்ட யாவரும் நெருங்குவர் என்றனன் இராமன் – கம்.அயோ:9 32/4
எதிர் எதிர் தழுவி நட்பின் இனிது அமர்ந்து அவனின் ஈண்ட
வெதிர் பொரும் தோளினானை நாடுதல் விழுமிது என்றான் – கம்.ஆரண்:15 55/2,3
வேய் சொரி முத்துக்கு அம்மா விருந்து செய்திருந்த ஈண்ட
வாய் சொரி இப்பியோடும் வலம்புரி உமிழ்ந்த முத்தம் – கம்.யுத்1:8 25/3,4
ஈண்ட எழுக என்றனன் இழைத்த பரிசு எல்லாம் – கம்.யுத்1:9 1/3
படைக்கலம் உடைய நாம் அ படை இலா படையை ஈண்ட
அடைக்கலம் புகுவது அல்லால் இனி புகும் அரணும் உண்டோ – கம்.யுத்1:13 16/3,4
ஈண்ட ஒட்டு என்னா நின்றாய் இத்தனை பேரும் இன்னம் – கம்.யுத்3:27 80/3
ஈண்ட விடுவீர் அமரில் என்று அரன் இசைத்தான் – கம்.யுத்4:36 5/4
ஈண்ட நின்றிடின் ஐயனே நின் உயிர் – கம்.யுத்4:37 180/2
என்னதோ இறந்துளான்-மேல் வயிர்த்தல் நீ இவனுக்கு ஈண்ட
சொன்னது ஓர் விதியினாலே கடன் செய துணிதி என்றான் – கம்.யுத்4:37 215/3,4
ஈண்ட கொண்டு அணைதி என்றான் எழுந்தருள் இறைவி என்றான் – கம்.யுத்4:40 26/4
இன்று நாம் பதி போகலம் மாருதி ஈண்ட
சென்று தீது இன்மை செப்பி அ தீமையும் விலக்கி – கம்.யுத்4:41 43/1,2

மேல்


ஈண்டல (1)

கல் ஊற்று ஈண்டல கயன் அற வாங்கி – நற் 186/1

மேல்


ஈண்டவும் (1)

விலைஞர் குரம்பை மா ஈண்டவும்
கொலை கடிந்தும் களவு நீக்கியும் – பட் 198,199

மேல்


ஈண்டார் (1)

ஈண்டார் ஈண்டு ஆர் நின்றவர் எல்லாம் இலர் அன்றோ – கம்.ஆரண்:11 16/4

மேல்


ஈண்டி (34)

அவலும் மிசையும் நீர் திரள்பு ஈண்டி
கவலை அம் குழும்பின் அருவி ஒலிப்ப – மது 240,241
பல் வேறு தாரமொடு கல்_அகத்து ஈண்டி
தினை விளை சாரல் கிளி கடி பூசல் – மது 290,291
புள் எறி பிரசமொடு ஈண்டி பலவின் – குறி 189
வரம்பு அறியாமை வந்து ஈண்டி
அரும் கடி பெரும் காப்பின் – பட் 132,133
அரியவும் பெரியவும் நெரிய ஈண்டி
வளம் தலைமயங்கிய நனம் தலை மறுகின் – பட் 192,193
என்று இ அனைத்தும் இயைந்து ஒருங்கு ஈண்டி
அவலவும் மிசையவும் துவன்றி பல உடன் – மலை 345,346
குழைவான் கண்ணிடத்து ஈண்டி தண்ணென – நற் 229/9
ஊரே ஒலிவரும் சும்மையொடு மலிபு தொகுபு ஈண்டி
கலி கெழு மறுகின் விழவு அயரும்மே – நற் 348/3,4
நிலம் பொறை ஒராஅ நீர் ஞெமர வந்து ஈண்டி
உரவு திரை கடுகிய உருத்து எழு வெள்ளம் – பதி 72/9,10
மீண்டும் பீடு உயர்பு ஈண்டி அவற்றிற்கும் – பரி 2/11
விரைபு_விரைபு மிகை_மிகை ஈண்டி
ஆடல் தலைத்தலை சிறப்ப கூடல் – பரி 12/30,31
ஆனாது வந்து தொகுபு ஈண்டி மற்று அவன் – பரி 22/9
காவு நிறைய கரை நெரிபு ஈண்டி
வேல் ஆற்றும் மொய்ம்பனின் விரை மலர் அம்பினோன் – பரி 22/25,26
திரிநரும் ஆர்த்து நடுநரும் ஈண்டி
திரு நய_தக்க வயல் – பரி 23/16,17
திறத்தின் திரிவு இல்லா அந்தணர் ஈண்டி
அறத்தின் திரியா பதி – பரி 23/20,21
இடை ஒழிவு இன்றி அடியுறையார் ஈண்டி
விளைந்தார் வினையின் விழு பயன் துய்க்கும் – பரி 23/45,46
புரிபு நீ புறம்மாறி போக்கு எண்ணி புதிது ஈண்டி
பெருகிய செல்வத்தான் பெயர்த்தரல் ஒல்வதோ – கலி 15/10,11
வழக்கு மாறு கொண்டு வருபு வருபு ஈண்டி
நறையொடு துகள் எழ நல்லவர் அணி நிற்ப – கலி 101/11,12
இவர் திமில் எறி திரை ஈண்டி வந்து அலைத்த-கால் – கலி 136/1
கோடு உழு களிற்றின் தொழுதி ஈண்டி
காடு கால்யாத்த நீடு மர சோலை – அகம் 109/4,5
காவிரி பேரியாற்று அயிர் கொண்டு ஈண்டி
எக்கர் இட்ட குப்பை வெண் மணல் – அகம் 181/12,13
இமையத்து ஈண்டி இன் குரல் பயிற்றி – புறம் 34/21
இரு நிலம் நெளிய ஈண்டி
உரும் உரறு கருவிய மழை பொழிந்து ஆங்கே – புறம் 174/27,28
வாளின் வாழ்நர் ஆர்வமொடு ஈண்டி
கடல் ஒலி கொண்ட தானை – புறம் 377/28,29
எண் உரு தெரிவு_அரும் பாவம் ஈண்டி ஓர் – கம்.பால:7 21/3
எங்கும் மாதரும் மைந்தரும் ஈண்டி அ – கம்.பால:16 34/2
முற்று உடைய கோவை பிரியாது மொய்த்து ஈண்டி
உற்று உறைதும் யாரும் உறையவே சில் நாளில் – கம்.அயோ:4 107/2,3
இந்திரன் முதல்வராய கடவுளர் யாரும் ஈண்டி
சந்திரன் அனையது ஆங்கு ஓர் மானத்தின் தலையில் தாங்கி – கம்.அயோ:6 13/1,2
குச்சரி திறத்தின் ஓசை களம் கொள குழு கொண்டு ஈண்டி
சச்சரி பாணி கொட்டி நிறை தடுமாறுவாரும் – கம்.சுந்:2 187/3,4
என்று இவை முதல ஆய எறிதரு படைகள் ஈண்டி
மின் திரண்டு அனைய ஆகி வெயிலொடு நிலவு வீச – கம்.சுந்:10 12/1,2
தூ சுடர் மாடம் ஈண்டி துறுதலால் கருமை தோன்றா – கம்.யுத்1:10 11/2
ஐயம் நீங்காள் என்று உரைக்க அரக்கர் மகளிர் இரைத்து ஈண்டி
உய்யும் உணர்வு நீத்தாளை நெடும் போர் களத்தின்-மிசை உய்த்தார் – கம்.யுத்3:23 3/3,4
கணம் குழை மகளிர் ஈண்டி இரைத்தவர் கடைக்கண் என்னும் – கம்.யுத்3:28 16/3
பேய் மொய்த்து நரிகள் ஈண்டி பெரும் பிணம் பிறங்கி தோன்றும் – கம்.யுத்3:31 229/3

மேல்


ஈண்டிய (22)

நாள் ஈண்டிய நல் அகவர்க்கு – மது 223
பல் வேறு வகைய நனம் தலை ஈண்டிய
மலையவும் கடலவும் பண்ணியம் பகுக்கும் – பதி 59/14,15
நிலம் வகுந்து உறாஅ ஈண்டிய தானையொடு – அகம் 124/4
இணர் ததை கடுக்கை ஈண்டிய தாதின் – அகம் 393/15
காண்கு வந்திசின் பெரும ஈண்டிய
மழை என மருளும் பல் தோல் மலை என – புறம் 17/33,34
ஞாலம் நெளிய ஈண்டிய வியன் படை – புறம் 23/15
கடு வளி தொகுப்ப ஈண்டிய
வடு ஆழ் எக்கர் மணலினும் பலவே – புறம் 55/22,23
இடம் கெட ஈண்டிய வியன் கண் பாசறை – புறம் 62/11
மருளின விசும்பின் மாதிரத்து ஈண்டிய
இருளும் உண்டோ ஞாயிறு சினவின் – புறம் 90/4,5
இடை இலை உலகினில் என்ன ஈண்டிய
கடையுக முடிவினில் எவையும் கால் பட – கம்.பால:14 9/2,3
ஈண்டிய அன்பினோடு ஏகுவான் இடை – கம்.பால:14 25/2
இல் பயன் சிறப்பிப்பாரின் ஈண்டிய உவகை தூண்ட – கம்.அயோ:3 77/2
நிரந்தரம் இமைப்பு இலா நெடும் கண் ஈண்டிய
புரந்தரன் உரு என பொலிந்தது எங்குமே – கம்.அயோ:5 6/3,4
ஈண்டிய நெறி என தானும் ஏகினான் – கம்.அயோ:12 58/2
எயிற்று இடைக்கிடை இரு காதம் ஈண்டிய
வயிற்றிடை வாய் எனும் மகர வேலையான் – கம்.ஆரண்:15 11/3,4
ஈண்டிய புலவரொடு அவுணர் இந்துவை – கம்.ஆரண்:15 12/1
ஈண்டிய கருணை தந்து இருக்கை ஏவியே – கம்.கிட்:11 126/4
ஈண்டிய கொற்றத்து இந்திரன் என்பான் முதல் யாரும் – கம்.கிட்:17 18/1
இனைய தன்மை இயக்கியர் ஈண்டிய
மனை ஓர் ஆயிரம் ஆயிரம் வாயில் போய் – கம்.சுந்:2 177/1,2
வேல் பெரும் கடல் புடை பரந்து ஈண்டிய வெள்ளிடை வியன் கோயில் – கம்.சுந்:2 204/2
எழுவினின் பொலம் கழல் அரக்கர் ஈண்டிய
குழுவினை களம் பட கொன்று நீக்கினான் – கம்.சுந்:9 45/3,4
ஈண்டிய தானை நீங்க நிற்பது என் யாமே சென்று – கம்.யுத்3:31 57/1

மேல்


ஈண்டியது (2)

இருள் திரண்டு வந்து ஈண்டியது என்னவே – கம்.ஆரண்:7 28/4
குழுவி ஈண்டியது என்பரால் குவலயம் முழுதும் – கம்.யுத்3:31 4/3

மேல்


ஈண்டியே (1)

குன்றிடை உழுவை அம் குழு கொண்டு ஈண்டியே – கம்.சுந்:3 50/4

மேல்


ஈண்டில (1)

ஈண்டில பிறந்தவால் இனம் கொள் செம் சிதல் – கம்.சுந்:3 42/2

மேல்


ஈண்டின (2)

யானை சுற்றின தேர் இரைத்து ஈண்டின
மான வேந்தர் குழுவினர் வாளுடை – கம்.அயோ:11 8/1,2
ஈண்டின மதகிரி ஏழ் எண்ணாயிரம் – கம்.யுத்2:18 124/2

மேல்


ஈண்டினர் (1)

விரைவின் வந்து ஈண்டினர் விரகின் எய்தினர் – கம்.அயோ:12 1/3

மேல்


ஈண்டினார் (4)

இந்திரன் முதலிய அமரர் ஈண்டினார்
சுந்தர வில்லியை தொழுது வாழ்த்தினார் – கம்.பால:8 44/3,4
யாவரும் விசும்பு இருள் இரிய ஈண்டினார்
தா அரும் பணி முறை தழுவும் தன்மையார் – கம்.சுந்:2 48/3,4
இயக்கர் மங்கையர் யாவரும் ஈண்டினார்
நயக்கும் மாளிகை வீதியை நண்ணினான் – கம்.சுந்:2 166/3,4
ஏனையர் என்ன வேறு உலகின் ஈண்டினார்
ஆனவர் செய்தன அறைய வேண்டுமோ – கம்.யுத்1:6 55/1,2

மேல்


ஈண்டினார்களை (1)

ஈண்டினார்களை என் குறித்து இரிவுற்றது என்றான் – கம்.யுத்3:31 36/2

மேல்


ஈண்டு (192)

இழுமென் புள்ளின் ஈண்டு கிளை தொழுதி – பெரும் 406
வேண்டு புலம் கவர்ந்த ஈண்டு பெரும் தானையொடு – முல் 90
வேல் ஈண்டு தொழுதி இரிவு-உற்று என்ன – மலை 116
காண்-தொறும் கலுழ்தல் அன்றியும் ஈண்டு நீர் – நற் 23/5
நெஞ்சே நல்வினைப்பாற்றே ஈண்டு ஒழிந்து – நற் 107/8
வழுதி வாழிய பல என தொழுது ஈண்டு
மன் எயில் உடையோர் போல அஃது யாம் – நற் 150/4,5
நெஞ்சம் அவர்-வயின் சென்று என ஈண்டு ஒழிந்து – நற் 153/6
இரும் கண் ஞாலத்து ஈண்டு தொழில் உதவி – நற் 157/1
இம்மென் பறவை ஈண்டு கிளை இரிய – நற் 161/4
தோள் வலி யாப்ப ஈண்டு நம் வரவினை – நற் 161/8
குவளை உண்கண் இவள் ஈண்டு ஒழிய – நற் 205/6
இன மீன் ஆர்கை ஈண்டு புள் ஒலி குரல் – நற் 267/10
ஈண்டு பெரும் தெய்வத்து யாண்டு பல கழிந்து என – நற் 315/1
அனை பெரும் காமம் ஈண்டு கடைக்கொளவே – குறு 99/6
சிறியவும் உள ஈண்டு விலைஞர் கை வளையே – குறு 117/6
இறப்பல் என்பது ஈண்டு இளமைக்கு முடிவே – குறு 151/6
இரும் கண் ஞாலத்து ஈண்டு பய பெரு வளம் – குறு 267/1
யாண்டு உளர்-கொல்லோ தோழி ஈண்டு இவர் – குறு 285/3
குவளை தண் தழை இவள் ஈண்டு வருந்த – குறு 342/5
ஈண்டு நீ அருளாது ஆண்டு உறைதல்லே – ஐங் 46/4
ஆண்டு செய் குறியோடு ஈண்டு நீ வரலே – ஐங் 48/5
ஆண்டு நீர் பெற்ற தாரம் ஈண்டு இவர் – பதி 48/5
நோய் தொழில் மலைந்த வேல் ஈண்டு அழுவத்து – பதி 84/16
மறப்ப அரும் காதல் இவள் ஈண்டு ஒழிய – கலி 2/9
பேதாய் பொருள் வேண்டும் புன்கண்மை ஈண்டு இல்லை யாழ – கலி 61/15
பணிந்தாய் போல் வந்து ஈண்டு பயனில மொழிவாயோ – கலி 69/11
ஈண்டு நீர் மிசை தோன்றி இருள் சீக்கும் சுடரே போல் – கலி 100/1
ஈண்டு நீர் ஞாலத்துள் எம் கேள்வர் இல் ஆயின் – கலி 143/44
நோய் தணி காதலர் வர ஈண்டு
ஏதில் வேலற்கு உலந்தமை கண்டே – அகம் 22/20,21
ஈண்டு வினை மருங்கின் மீண்டோர்-மன் என – அகம் 103/11
எருவை சேவல் ஈண்டு கிளை பயிரும் – அகம் 161/6
வில் ஈண்டு குறும்பின் வல்லத்து புற மிளை – அகம் 336/21
ஈண்டு அரும்-குரையள் நம் அணங்கியோளே – அகம் 372/16
எருவை சேவல் ஈண்டு கிளை தொழுதி – அகம் 381/10
வில் ஈண்டு அரும் சமம் ததைய நூறி – அகம் 387/13
நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு
உடம்பும் உயிரும் படைத்திசினோரே – புறம் 18/22,23
இமிழ் கடல் வளைஇய ஈண்டு அகல் கிடக்கை – புறம் 19/1
ஈண்டு செலல் மரபின் தன் இயல் வழாஅது – புறம் 25/2
முறை வேண்டு பொழுதின் பதன் எளியோர் ஈண்டு
உறை வேண்டு பொழுதில் பெயல் பெற்றோறே – புறம் 35/15,16
வேல் ஈண்டு தானை விழுமியோர் தொலைய – புறம் 41/2
ஈண்டு அவர் அடுதலும் ஒல்லான் ஆண்டு அவர் – புறம் 78/9
மாரியும் உண்டு ஈண்டு உலகு புரப்பதுவே – புறம் 107/4
ஈண்டு நின்றோர்க்கும் தோன்றும் சிறு வரை – புறம் 114/1
ஈண்டு செலல் கொண்மூ வேண்டு வயின் குழீஇ – புறம் 161/2
ஈண்டு செய் நல் வினை ஆண்டு சென்று உணீஇயர் – புறம் 174/19
யாண்டும் நாளும் பெருகி ஈண்டு திரை – புறம் 198/18
ஐயம் அறாஅர் கசடு ஈண்டு காட்சி – புறம் 214/2
ஈண்டு நீடு விளங்கும் நீ எய்திய புகழே – புறம் 359/18
என்றலுமே முனிவரன்-தன் அடி இறைஞ்சி ஈண்டு ஏகி கொணர்வென் என்னா – கம்.பால:5 54/1
இன்று நீ இயற்றுதற்கு எழுக ஈண்டு என்றான் – கம்.பால:5 80/4
இடம் கொள் நான்முகனையும் படைப்பென் ஈண்டு எனா – கம்.பால:6 4/3
ஈண்டு இருந்து இயற்றுவென் யாகம் யான் எனா – கம்.பால:8 29/1
அண்டர் நாயக இனி காண்டி ஈண்டு அவர் – கம்.பால:8 37/3
பிணத்திடை நடந்து இவர் பிடிப்பர் ஈண்டு எனா – கம்.பால:8 42/3
குன்று உறழ் வரி சிலை கொணர்-மின் ஈண்டு என – கம்.பால:13 2/2
எத்தனை இறந்தன கடிகை ஈண்டு என்றாள் – கம்.பால:19 35/4
ஈண்டு நீர் நகரின் பாங்கர் இரு நில கிழவன் எய்த – கம்.பால:20 3/2
அரைசியை தருதிர் ஈண்டு என்று ஆய் இழையவரை ஏவ – கம்.பால:22 2/2
ஈண்டு தன் கொம்பிடை ஈன்றது ஆம் என – கம்.பால:23 57/3
ஏவரும் தெரிந்து இனிது உணர்-மின் ஈண்டு என – கம்.பால:23 60/2
தெட்டவர் அல்லரேல் செல்வம் ஈண்டு என – கம்.அயோ:1 19/3
எனையவாறு அன்பினன் இராமன் ஈண்டு அவற்கு – கம்.அயோ:1 82/3
தொண்டை வாயினிர் சொல்லு-மின் ஈண்டு என்றாள் – கம்.அயோ:2 3/4
வில் இயல் தோள் அவற்கு ஈண்டு வேண்டுவ – கம்.அயோ:2 11/2
எ இடம் எனக்கு வந்து அடுப்பது ஈண்டு எனா – கம்.அயோ:2 53/4
ஈண்டு வந்து உனை இரந்தவர்க்கு இரு நிதி அவளை – கம்.அயோ:2 79/2
ஈண்டு உரைத்த பணி என்னை என்றவட்கு – கம்.அயோ:4 7/1
எத்தனைக்கு உள ஆண்டுகள் ஈண்டு அவை – கம்.அயோ:4 21/3
ஈண்டு உனக்கு அடியனேன் பிழைத்தது யாது என்றான் – கம்.அயோ:4 151/4
வருவென் ஈண்டு வருந்தலை நீ என்றான் – கம்.அயோ:4 216/4
எரியும் என்பது யாண்டையது ஈண்டு நின் – கம்.அயோ:4 221/3
வெவ்வியது அன்னையால் விளைந்தது ஈண்டு ஒரு – கம்.அயோ:5 34/1
ஈண்டு அருள் எம்பி-பால் நிறுவி ஏகினை – கம்.அயோ:5 35/2
இன்றே வந்து ஈண்டு அஞ்சல் எனாது எம் மகன் என்பான் – கம்.அயோ:6 17/3
மையல் கொடியான் மகன் ஈண்டு வந்தால் முடித்தும் மற்று என்ன – கம்.அயோ:6 27/3
நிற்றி ஈண்டு என்று புக்கு நெடியவன் தொழுது தம்பி – கம்.அயோ:8 11/1
இருத்தி ஈண்டு என்னலோடும் இருந்திலன் எல்லை நீத்த – கம்.அயோ:8 13/1
யாதினும் இனிய நண்ப இருத்தி ஈண்டு எம்மொடு என்றான் – கம்.அயோ:8 17/4
எங்கள் போலியர் தரத்தது அன்று இருத்திர் ஈண்டு என்றான் – கம்.அயோ:9 31/4
கூயள் அன்னை குறுகுதிர் ஈண்டு என – கம்.அயோ:11 40/3
இருமையும் தருவதற்கு இயைவது ஈண்டு இது – கம்.அயோ:12 6/3
இடை வரும் காலம் ஈண்டு இரண்டும் நீத்து இது – கம்.அயோ:12 15/3
தருதும் ஈண்டு என்பது சாற்றி தானையை – கம்.அயோ:12 21/3
பூண் இயல் மொய்ம்பினாய் போந்தது ஈண்டு எனை – கம்.அயோ:14 45/3
இருக்க ஈண்டு என்று இனியன கூறினான் – கம்.ஆரண்:3 28/3
அறைவது ஈண்டு ஒன்று அகத்தியன் காண்பது ஓர் – கம்.ஆரண்:3 32/3
ஈண்டு உவகை வேலை துணை ஏழ் உலகம் எய்த – கம்.ஆரண்:3 36/2
ஈண்டு உறைதி ஐய இனி-வயின் இருந்தால் – கம்.ஆரண்:3 52/1
ஆரிய முனிவர்-பாலும் அடைந்தனென் இறைவ ஈண்டு ஓர் – கம்.ஆரண்:6 36/3
எழுத_அரு மேனியாய் ஈண்டு எய்தியது அறிந்திலாதேன் – கம்.ஆரண்:6 41/1
விடியல் காண்டலின் ஈண்டு தன் உயிர் கண்ட வெய்யாள் – கம்.ஆரண்:6 82/1
ஆற்றினை நீ ஈண்டு இருவர் மானுடவர்க்கு ஆற்றாது – கம்.ஆரண்:6 96/3
தேவர்க்கும் வலியான் தன் திரு தங்கையாள் இவள் ஈண்டு
ஏவர்க்கும் வலியாள் என்று இளையானுக்கு இயம்பீரோ – கம்.ஆரண்:6 119/3,4
மறித்தார் ஈண்டு இவர் இருவர் மானிடவர் என்னாது வல்லை ஆகின் – கம்.ஆரண்:6 129/2
என்றவள் மேல் இளையவன் தான் இலங்கு இலை வேல் கடைக்கணியா இவளை ஈண்டு
கொன்று களையேம் என்றால் நெடிது அலைக்கும் அருள் என்-கொல் கோவே என்ன – கம்.ஆரண்:6 134/1,2
ஈண்டு இப்பொழுதே விரைந்து எங்கையை கூவுக என்றான் – கம்.ஆரண்:10 146/4
பெண்பால் உரு நான் இது கண்டது பேதை நீ ஈண்டு
எண்பாலும் இலாதது ஓர் ஆண் உரு என்றி என்னே – கம்.ஆரண்:10 150/1,2
ஈண்டு இவன் தன்னை பற்றி இரும் சிறை இடுதிர் என்றான் – கம்.ஆரண்:10 167/4
ஈண்டார் ஈண்டு ஆர் நின்றவர் எல்லாம் இலர் அன்றோ – கம்.ஆரண்:11 16/4
காரியம் என்னை ஈண்டு கண்டது கனக மானேல் – கம்.ஆரண்:11 59/3
காவலன் ஈண்டு நீர் கருதிற்று எய்துமேல் – கம்.ஆரண்:12 10/1
இரக்கம் உற்று இரங்கலிர் இருத்திர் ஈண்டு என்றான் – கம்.ஆரண்:12 11/4
எரியிடை கடிது வீழ்ந்து இறப்பென் ஈண்டு எனா – கம்.ஆரண்:12 13/4
ஏகு-மின் ஈண்டு என எதிர்வந்து எய்தினாள் – கம்.ஆரண்:12 25/4
ஈண்டு எழுந்தருளும் என்று இனிய கூறினாள் – கம்.ஆரண்:12 33/4
ஏத்தினள் எய்தலும் இருத்திர் ஈண்டு என – கம்.ஆரண்:12 34/1
எ நகரத்தினும் இனிய ஈண்டு அவன் – கம்.ஆரண்:12 44/3
அறம் தரு வள்ளல் ஈண்டு இங்கு அரும் தவம் முயலும் நாளுள் – கம்.ஆரண்:12 54/2
இத்தனை திசையையும் மறைப்பென் ஈண்டு எனா – கம்.ஆரண்:13 5/3
நளி இருள் பிழம்பு என்று ஈண்டு நஞ்சொடு கலந்த நாக – கம்.ஆரண்:14 7/3
ஈண்டு சால விளங்கினை என்னுமால் – கம்.ஆரண்:14 20/4
பொன்னை நாடாது ஈண்டு இருத்தல் புகழோ என்ன புகழோனும் – கம்.ஆரண்:14 32/2
உண்டனென் ஈண்டு அவள் உழையள் அல்லளால் – கம்.ஆரண்:14 97/3
ஈண்டு யான் உன்பின் ஏகிய பின் இ இடர் வந்து – கம்.ஆரண்:15 26/2
வாசவன்-தானும் ஈண்டு வந்தனர் மகிழ்ந்து நோக்கி – கம்.ஆரண்:16 4/2
இருந்தனென் எந்தை நீ ஈண்டு எய்துதி என்னும் தன்மை – கம்.ஆரண்:16 5/1
ஈண்டு இரும் புனல் தோய்ந்து உன் இசை என – கம்.கிட்:1 34/3
ஈண்டு நும் கோயில் எய்தி இனிதின் நும் இருக்கை காண – கம்.கிட்:3 29/3
இங்கு உதித்தனன் ஈண்டு அறம் நிறுத்துதற்கு இன்னும் – கம்.கிட்:3 76/4
ஈண்டு நீ இருந்தருள் ஏழொடு ஏழ் எனா – கம்.கிட்:6 14/1
என்னுடை சிறு குறை முடித்தல் ஈண்டு ஒரீஇ – கம்.கிட்:6 18/1
நினைதி ஓர் துணைவர் இன்னோர் அனையவர் இலை நீ ஈண்டு அ – கம்.கிட்:7 135/3
ஈண்டு நின்று அரக்கர்-தம் இருக்கை யாம் இனி – கம்.கிட்:10 89/1
ஈண்டு இனி நிற்றல் என்பது இனியது ஓர் இயல்பிற்று அன்றால் – கம்.கிட்:11 66/1
பெறல் உண்டே அவரால் ஈண்டு யான் பெற்ற பேர் உதவி உற்றது – கம்.கிட்:11 88/2
அரியணை அமைந்தது காட்டி ஐய ஈண்டு
இரு என கவி குலத்து அரசன் ஏவலும் – கம்.கிட்:11 106/1,2
ஏயினன் அனுமனை இருத்தி ஈண்டு எனா – கம்.கிட்:11 117/3
ஈண்டு சேனை பால் எறி கடல் நெறி படர்ந்து என்ன – கம்.கிட்:12 31/4
ஈசன் மேனியை ஈர்_ஐந்து திசைகளை ஈண்டு இ – கம்.கிட்:12 36/1
ஈண்டு தாழ்க்கின்றது என் இனி எண் திசை மருங்கும் – கம்.கிட்:12 40/1
வேகம் ஈண்டு வெளிப்பட வேண்டுமால் – கம்.கிட்:13 6/4
ஈண்டு உறைந்து அலது ஏகலம் என்பது – கம்.கிட்:13 20/3
அரு வினையின் பெரும் பகைஞர் ஆண்டு உளர் ஈண்டு இருந்தும் அடி வணங்கல்-பாலார் – கம்.கிட்:13 27/4
ஈண்டு கங்கை வந்து இழிவது என்னல் ஆம் – கம்.கிட்:15 24/2
ஈண்டு இனிது உறை-மின் யானே எறி கடல் இலங்கை எய்தி – கம்.கிட்:17 25/1
ஈண்டு இதுதான்-கொல் வேலை இலங்கை என்று ஐயம் எய்தா – கம்.சுந்:1 1/2
என்னால் உனக்கு ஈண்டு செயற்கு உரித்து ஆயது இன்மை – கம்.சுந்:1 45/2
ஏழும் அல்லன ஈண்டு உள குதிரைகள் எல்லாம் – கம்.சுந்:2 12/4
ஈண்டு அறம் முளைத்து என முளைத்தது இந்துவே – கம்.சுந்:2 50/4
என்று எண்ணி ஈண்டு இனி ஓர் பயன் இல்லை என நினையா – கம்.சுந்:2 223/1
எஞ்சல ஈண்டு தாம் இடம் துடிக்குமால் – கம்.சுந்:3 35/3
மாண நோற்று ஈண்டு இவள் இருந்தவாறு எலாம் – கம்.சுந்:3 69/3
ஈண்டு நாளும் இளமையும் மீண்டில – கம்.சுந்:3 104/1
ஆ இயல் மனிதர்-தம்மை அடுகிலேன் அவரை ஈண்டு
கூவி நின்று ஏவல் கொள்வேன் காணுதி குதலை_சொல்லாய் – கம்.சுந்:3 142/3,4
ஈண்டு நீ இருந்ததை இடரின் வைகுறும் – கம்.சுந்:4 24/1
ஈண்டு சடை ஆயினது என்றால் மழை என்று உரைத்தல் இழிவு அன்றோ – கம்.சுந்:4 57/4
ஈண்டு நீ இருந்தாய் ஆண்டு அங்கு எ உயிர் விடும் இராமன் – கம்.சுந்:4 77/4
ஈண்டு வைத்தது இளவல் இயற்றிய – கம்.சுந்:5 24/2
இன்னும் ஈண்டு ஒரு திங்கள் இருப்பல் யான் – கம்.சுந்:5 29/1
ஈண்டு நான் இருந்து இன் உயிர் மாயினும் – கம்.சுந்:5 35/1
ஈண்டு ஒரு திங்கள் இ இடரின் வைகுதல் – கம்.சுந்:5 66/1
இ கடன் அடியேற்கு ஈதி இருத்தி ஈண்டு இனிதின் எந்தாய் – கம்.சுந்:10 2/4
கைதவம் கண்ணி ஈண்டு ஓர் சிறு பழி இழைக்கும் கற்பான் – கம்.சுந்:10 4/2
ஈண்டு இவை நிகழ்வுழி இரவி தேர் என – கம்.சுந்:11 23/1
ஈண்டு வெம் சரம் எய்தன எய்திடா-வண்ணம் – கம்.சுந்:11 42/2
ஈண்டு இதுவே தொடர்ந்துபோய் இலங்கை வேந்தனை – கம்.சுந்:12 18/3
என்னையும் வெலற்கு அரிது இவனுக்கு ஈண்டு இவன் – கம்.சுந்:12 57/1
இறந்து உக நூறி தக்கோர் இடர் துடைத்து ஏக ஈண்டு
பிறந்தனன் தன் பொன் பாதம் ஏத்துவார் பிறப்பு அறுப்பான் – கம்.சுந்:12 76/3,4
என்னும் மாத்திரத்து ஈண்டு எரி நீண்டு உக – கம்.சுந்:12 105/1
ஈண்டு இனும் இருத்தி போலாம் என்றனன் என்றலோடும் – கம்.சுந்:14 49/3
இடுக்கு இவண் இயம்புவது என்னை ஈண்டு எனை – கம்.யுத்1:2 27/1
இஞ்சி மா நகர் இடம் உடைத்து ஈண்டு இனிது இருத்தி – கம்.யுத்1:2 117/2
பெண் நிறம் உண்டு எனின் பிடிப்பல் ஈண்டு எனா – கம்.யுத்1:5 6/2
இடுக்கு இனி எண்ணுவது இல்லை ஈண்டு இனி – கம்.யுத்1:6 56/1
ஏந்து மால் வரை வைத்து அவற்று ஈண்டு தேன் – கம்.யுத்1:8 50/3
எய்தி யோசனை ஈண்டு ஒரு நூறுடன் – கம்.யுத்1:8 71/1
ஈண்டு வந்து இறுத்தார் என்னும் ஈது அலாது உறுதி உண்டோ – கம்.யுத்1:9 68/3
எழுபது வெள்ளம் தன்னின் ஈண்டு ஓர் பேர் எஞ்சாது ஏகி – கம்.யுத்1:12 31/3
ஈண்டு நம் தூதர் தம்மை இவ்வழி தருதி என்றான் – கம்.யுத்2:16 6/3
சேகு அற தெருட்டி ஈண்டு சேருமேல் சேர்ப்பென் என்றான் – கம்.யுத்2:16 123/3
ஈண்டு வெம் செரு இனையன நிகழ்வுழி எவர்க்கும் – கம்.யுத்2:16 249/1
என்னை என் குலத்தினோடும் இன் உயிர் தாங்கி ஈண்டு
நல் நெடும் செல்வம் துய்ப்பேன் ஆக்கினை நல்கி நாளும் – கம்.யுத்2:17 63/1,2
ஏர் அழித்தது செய்தவன் ஈண்டு எழில் – கம்.யுத்2:19 148/1
அ தலைக்கு அல்லேன் யான் ஈண்டு அபயம் என்று அடைந்து நின்ற – கம்.யுத்2:19 212/3
ஈண்டு நம் சேனை வெள்ளம் இருபதிற்று_இரட்டி மாள – கம்.யுத்2:19 229/1
என்று கொண்டு இயம்பி ஈண்டு இங்கு ஒருவன் ஓர் இடுக்கண் செய்ய – கம்.யுத்2:19 241/1
ஈண்டு அது கிடக்க மேன்மேல் இயைந்தவாறு இயைக எஞ்சி – கம்.யுத்2:19 299/1
இடை உளது எம்-பால் நல்கி பின் நிரை நிற்றிர் ஈண்டு இ – கம்.யுத்3:22 20/3
மன்னவ நம்மை ஈண்டு வாழ்விக்கும் உபாயம் வல்லன் – கம்.யுத்3:24 16/2
ஈண்டு இவண் இருந்து அவை இயம்பும் ஏழைமை – கம்.யுத்3:24 75/1
பெரும் திறல் அனுமன் ஈண்டு உணர்வு பெற்றுளான் – கம்.யுத்3:24 85/1
ஏறுதும் என்னா வீரர் எழுதலும் இறைஞ்சி ஈண்டு
கூறுவது உளது துன்பம் கோளுற குலுங்கி உள்ளம் – கம்.யுத்3:26 87/1,2
இலக்குவன் ஆக மற்றை இராமனே ஆக ஈண்டு
விலக்குவர் எல்லாம் வந்து விலக்குக குரங்கு வெள்ளம் – கம்.யுத்3:27 81/1,2
ஈண்டு இ அண்டத்தில் இராக்கதர் எனும் பெயர் எல்லாம் – கம்.யுத்3:31 33/1
கடுத்தது கேட்டும் ஈண்டு இங்கு இருந்துவீர் ஏது நோக்கின் – கம்.யுத்3:31 55/4
நம்முள் ஈண்டு ஒருவனை வெல்லும் நன்கு எனின் – கம்.யுத்3:31 185/1
சான்று என நிற்றல் குற்றம் தருதியால் விடை ஈண்டு என்றான் – கம்.யுத்4:37 8/3
இளக்க_அரும் இலங்கை தீ இடுதும் ஈண்டு என – கம்.யுத்4:37 143/3
சாருதி ஈண்டு என சமைய சொல்லினான் – கம்.யுத்4:40 60/2
ஈண்டு போக ஓர் ஊர்தி உண்டோ என இன்றே – கம்.யுத்4:41 1/3
ஈண்டு கூய் தருக என்ன வந்து எய்தினார் – கம்.யுத்4:41 52/3
ஈன்றவள் பகைஞனை காண்டி ஈண்டு எனா – கம்.யுத்4:41 109/4

மேல்


ஈண்டு-நின்று (4)

ஈண்டு-நின்று ஏகல் பொல்லாது எந்தை நீ இரதம் இன்னே – கம்.அயோ:5 18/2
ஏகுதி ஈண்டு-நின்று இளவலே என்றான் – கம்.ஆரண்:15 22/4
ஈண்டு-நின்று ஏகி நீ நின் இயல்பு அமை இருக்கை எய்தி – கம்.கிட்:9 7/1
ஈண்டு-நின்று இறந்து ஈர்_ஐந்து_நூறு எழில் – கம்.கிட்:13 12/1

மேல்


ஈண்டுக (1)

ஈண்டுக இவள் நலம் ஏறுக தேரே – கலி 136/21

மேல்


ஈண்டும் (4)

ஆண்டு செய் நுகர்ச்சி ஈண்டும் கூடலின் – புறம் 38/16
இனியன துடித்தன ஈண்டும் ஆண்டு என் – கம்.சுந்:3 33/3
ஆடினன் பாடினன் ஆண்டும் ஈண்டும் பாய்ந்து – கம்.சுந்:3 63/3
மனை பொடி பட்டது அங்கு மாண்டது தாரம் ஈண்டும்
எனையன தொடரும் என்பது உணர்கிலேன் இறப்பும் காணேன் – கம்.யுத்3:26 77/3,4

மேல்


ஈண்டுமோ (1)

ஈண்டுமோ உயிர் மெய்யின் இமைப்பின் முன் – கம்.சுந்:5 20/2

மேல்


ஈண்டுவன (1)

இரும் பிடி தொழுதியின் ஈண்டுவன குழீஇ – அகம் 334/6

மேல்


ஈண்டுறும் (1)

இனி ஒரு கணத்தின் வந்து எய்தும் ஈண்டுறும்
துனி வரு துன்பம் நீ துறத்தி தொல்லையோய் – கம்.யுத்3:24 86/3,4

மேல்


ஈண்டே (3)

ஈண்டே காண கடவு-மதி பூ கேழ் – அகம் 334/15
ஈண்டே போல வேண்டுவன் ஆயின் – புறம் 292/5
ஈண்டே கடிது ஏகி இலங்கை விலங்கல் எய்தி – கம்.சுந்:1 51/1

மேல்


ஈண்டை (1)

செய்ய கடவ செயற்கு உரிய சிறுவர் ஈண்டை யார் அல்லர் – கம்.அயோ:6 27/1

மேல்


ஈண்டையேனே (2)

யானே ஈண்டையேனே என் நலனே – குறு 54/1
யானே ஈண்டையேனே என் நலனே – குறு 97/1

மேல்


ஈண்டோர் (1)

ஈண்டோர் இன் சாயலனே வேண்டார் – புறம் 178/6

மேல்


ஈத்-தொறும் (2)

ஈத்தது இரங்கான் ஈத்-தொறும் மகிழான் – பதி 61/12
ஈத்-தொறும் மா வள்ளியன் என நுவலும் நின் – பதி 61/13

மேல்


ஈத்த (22)

இரு நிலத்தோரும் இயைக என ஈத்த நின் – பரி 19/4
எந்தை எனக்கு ஈத்த இடு வளை ஆர பூண் – பரி 20/76
எய்திய பலர்க்கு ஈத்த பயம் பயக்கிற்பதோ – கலி 59/17
பொறை என் வரைத்து அன்றி பூ_நுதல் ஈத்த
நிறை அழி காம நோய் நீந்தி அறை உற்ற – கலி 138/14,15
தோளாள் எமக்கு ஈத்த பூ – கலி 138/19
உறீஇயாள் ஈத்த இ மா – கலி 139/19
எழில்_நுதல் ஈத்த இ மா – கலி 139/25
நேர்_இழை ஈத்த இ மா – கலி 139/31
நன்_நுதல் ஈத்த இ மா – கலி 140/16
தமர் நமக்கு ஈத்த தலை நாள் இரவின் – அகம் 136/18
ஓரி கொன்று சேரலர்க்கு ஈத்த
செம் வேர் பலவின் பயம் கெழு கொல்லி – அகம் 209/14,15
செம் நீர் பசும்_பொன் வயிரியர்க்கு ஈத்த
முந்நீர் விழவின் நெடியோன் – புறம் 9/9,10
மகிழாது ஈத்த இழை அணி நெடும் தேர் – புறம் 123/4
இரவலர்க்கு ஈத்த யானையின் கரவு இன்று – புறம் 129/6
படாஅம் மஞ்ஞைக்கு ஈத்த எம் கோ – புறம் 141/11
படாஅம் ஈத்த கெடாஅ நல் இசை – புறம் 145/2
ஈத்த நின் புகழ் ஏத்தி தொக்க என் – புறம் 159/20
முல்லைக்கு ஈத்த செல்லா நல் இசை – புறம் 201/3
காணாது ஈத்த இ பொருட்கு யான் ஓர் – புறம் 208/6
பாடுநர்க்கு ஈத்த பல் புகழன்னே – புறம் 221/1
ஆடுநர்க்கு ஈத்த பேர் அன்பினனே – புறம் 221/2
திண் தேர் இரவலர்க்கு ஈத்த தண் தார் – புறம் 241/1

மேல்


ஈத்தது (2)

ஈத்தது இரங்கான் ஈத்-தொறும் மகிழான் – பதி 61/12
விரி கதிர் மணி பூணவற்கு தான் ஈத்தது
அரிது என மாற்றான் வாய்மையன் ஆதலின் – பரி 5/32,33

மேல்


ஈத்தல் (1)

ஊண் முறை ஈத்தல் அன்றியும் கோள் முறை – புறம் 392/18

மேல்


ஈத்தவை (1)

ஈத்தவை கொள்வானாம் இஃது ஒத்தன் சீத்தை – கலி 84/18

மேல்


ஈத்தனன் (1)

மடை செறி முன்கை கடகமொடு ஈத்தனன்
எ நாடோ என நாடும் சொல்லான் – புறம் 150/21,22

மேல்


ஈத்தனனே (1)

என்று ஈத்தனனே இசை சால் நெடுந்தகை – புறம் 389/6

மேல்


ஈத்தனையே (1)

சாதல் நீங்க எமக்கு ஈத்தனையே – புறம் 91/11

மேல்


ஈத்தார்-கொல்லோ (1)

உடை வனப்பு எல்லாம் இவட்கு ஈத்தார்-கொல்லோ
படை இடுவான்-மன் கண்டீர் காமன் மடை அடும் – கலி 109/18,19

மேல்


ஈத்தான் (1)

இடு வளை ஆரமோடு ஈத்தான் உடனாக – பரி 20/33

மேல்


ஈத்து (6)

ஈத்து இலை வேய்ந்த எய் புற குரம்பை – பெரும் 88
ஈத்து கை தண்டா கை கடும் துப்பின் – பதி 15/36
ஈத்து ஆன்று ஆனா இடன் உடை வளனும் – பதி 32/6
ஈத்து இலை குப்பை ஏறி உமணர் – புறம் 116/7
தாயின் நன்று பலர்க்கு ஈத்து
தெருள் நடை மா களிறொடு தன் – புறம் 361/6,7
எச்சு உறு துயரிடை எய்த ஈத்து உணா – கம்.யுத்3:20 45/3

மேல்


ஈத்தும் (1)

தாள் சேருநர்க்கு இனிது ஈத்தும்
புரி மாலையர் பாடினிக்கு – புறம் 361/10,11

மேல்


ஈத்தை (1)

ஈத்தை இவனை யாம் கோடற்கு சீத்தை யாம் – கலி 86/30

மேல்


ஈத்தோன் (3)

இரவினானே ஈத்தோன் எந்தை – புறம் 376/16
ஈத்தோன் எந்தை இசை தனது ஆக – புறம் 386/9
அளித்து உவப்ப ஈத்தோன் எந்தை – புறம் 396/24

மேல்


ஈதல் (17)

ஈதல் உள்ளமொடு இசை வேட்குவையே – மது 205
ஈதல் ஏற்றல் என்று ஆறு புரிந்து ஒழுகும் – பதி 24/7
ஈதல் தண்டா மா சிதறு இருக்கை – பதி 76/8
பின் ஈதல் வேண்டும் நீ பிரிந்தோள் நட்பு என நீவி – கலி 48/21
செறாஅது ஈதல் இரந்தார்க்கு ஒன்று ஆற்றாது வாழ்தலின் – கலி 61/11
ஈதல் மாட்டு ஒத்தி பெரும மற்று ஒவ்வாதி – கலி 86/22
ஈதல் இன்பம் வெஃகி மேவர – அகம் 69/5
இவளினும் சிறந்தன்று ஈதல் நமக்கு என – அகம் 131/5
அருள் நன்கு உடையர் ஆயினும் ஈதல்
பொருள் இல்லோர்க்கு அஃது இயையாது ஆகுதல் – அகம் 335/2,3
ஈதல் நின் புகழும் அன்றே சார்தல் – புறம் 39/4
ஈதல் எளிதே மா வண் தோன்றல் – புறம் 121/4
ஈதல் ஆனான் வேந்தே வேந்தற்கு – புறம் 139/11
எ துணை ஆயினும் ஈதல் நன்று என – புறம் 141/13
செல்வத்து பயனே ஈதல்
துய்ப்பேம் எனினே தப்புந பலவே – புறம் 189/7,8
பெட்பு இன்றி ஈதல் யாம் வேண்டலமே – புறம் 205/2
ஈதல் ஆனா இலங்கு தொடி தட கை – புறம் 337/5
இளகினன் என்-வயின் ஈதல் ஏயுமால் – கம்.சுந்:12 20/4

மேல்


ஈதல்லே (1)

யார்க்கும் எளிதே தேர் ஈதல்லே
தொலையா நல் இசை விளங்கு மலயன் – புறம் 123/2,3

மேல்


ஈதலில் (1)

ஈதலில் குறை காட்டாது அறன் அறிந்து ஒழுகிய – கலி 27/1

மேல்


ஈதலும் (7)

இசையும் இன்பமும் ஈதலும் மூன்றும் – நற் 214/1
ஈதலும் துய்த்தலும் இல்லோர்க்கு இல் என – குறு 63/1
இரத்தலும் ஈதலும் இவை உள்ளீடா – பரி 9/17
உடையோர் ஈதலும் இல்லோர் இரத்தலும் – புறம் 38/14
வருந்தி வந்தவர்க்கு ஈதலும் வைகலும் – கம்.பால:2 36/3
இளையவள் பெயரினை கொழுநன் ஈதலும்
முளை எயிறு இலங்கிட முறுவல் வந்தது – கம்.பால:19 29/2,3
இருள் உண்டாம் என எண்ணலர் ஈதலும்
அருளும் காதலின் தீர்தலும் அல்லது ஓர் – கம்.சுந்:12 93/2,3

மேல்


ஈதலே (1)

ஈதலே கடப்பாடு என்பது இயம்பினீர் என்பால் வைத்த – கம்.யுத்1:4 117/2

மேல்


ஈதா (1)

அரியளோ ஆவது அறிந்திலேன் ஈதா
வரு புனல் வையை மணல் தொட்டேன் தரு மண வேள் – பரி 8/60,61

மேல்


ஈதால் (5)

துயரின் தலை வைத்து இவன் கொண்டது தோற்றம் ஈதால் – கம்.யுத்2:19 16/4
ஊழியின் நிமிர்ந்த காலத்து உருமினது ஊற்றம் ஈதால் – கம்.யுத்2:19 235/4
காரியம் இல்லான் போனான் கருணையோர் கடமை ஈதால்
பேர் இயலாளர் செய்கை ஊதியம் பிடித்தும் என்னார் – கம்.யுத்2:19 271/2,3
இளையவன் தன்மை ஈதால் இராமனது ஆற்றல் எண்ணில் – கம்.யுத்2:19 289/1
துஞ்சினாள் என்றும் சொல்ல தோன்றினேன் தோற்றம் ஈதால் – கம்.யுத்3:26 49/4

மேல்


ஈதி (5)

கொய்து ஈதி என்று ஓர் குயிலை கரம் கூப்புகின்றாள் – கம்.பால:17 16/4
ஏன்ற வரங்கள் இரண்டும் ஈதி என்றாள் – கம்.அயோ:3 12/4
இ கடன் அடியேற்கு ஈதி இருத்தி ஈண்டு இனிதின் எந்தாய் – கம்.சுந்:10 2/4
என இவை இயம்பி ஈதி விடை என இறைஞ்சி நின்ற – கம்.சுந்:10 6/1
யாது எனக்கு உணர்த்தி இன்று என் இன் உயிர் ஈதி என்றான் – கம்.யுத்2:17 2/4

மேல்


ஈதியால் (1)

எ திறத்தாய் எமக்கு இயம்பி ஈதியால்
மு திறத்தவருளே ஒருவன் மூர்த்தி வேறு – கம்.யுத்4:41 95/2,3

மேல்


ஈதியோ (1)

வேண்டி ஈதியோ வெள்குதியோ விம்மல் நோயால் – கம்.அயோ:2 79/3

மேல்


ஈது (122)

வரும் ஆறு ஈது அவண் மறவாதீமே – நற் 323/11
என் நீ பெறாதது ஈது என் – கலி 61/9
தலை கொண்டு நம்மொடு காயும் மற்று ஈது ஓர் – கலி 82/23
நின்ற என் நயந்து அருளி ஈது கொண்டு – புறம் 208/3
எல்லை இல் மறைகளாலும் இயம்ப அரும் பொருள் ஈது என்ன – கம்.பால:1 19/2
புண்ணியம் புரிந்தோர் புகுவது துறக்கம் என்னும் ஈது அரு மறை பொருளே – கம்.பால:3 5/1
ஈது முன் நிகழ்ந்த வண்ணம் என முனி இதயத்து எண்ணி – கம்.பால:5 27/1
அம்ம ஈது இது என அகலும் நீள் நெறி – கம்.பால:5 42/2
யாவது ஈது என்றான் எவர்க்கும் மேல் நின்றான் – கம்.பால:6 25/4
முனைவ ஈது யாவது என்று முன்னவன் வினவ பின்னர் – கம்.பால:8 4/3
ஈது அலாது இல்லை வேறு இருக்கற்பாலதே – கம்.பால:8 28/4
உலகோ வானோ உம்பர்-கொலோ ஈது உணரேமால் – கம்.பால:10 29/4
எண்ணின் ஈது அலது என்று அறியேன் இரு – கம்.பால:11 3/3
ஈது இவன் தன் வரலாறும் புய வலியும் என உரைத்தான் – கம்.பால:12 31/4
அஞ்சு தேர் வெல்லும் ஈது அருமை ஆவதோ – கம்.அயோ:1 18/4
அருத்தி உண்டு எனக்கு ஐய ஈது அருளிட வேண்டும் – கம்.அயோ:1 65/4
நினையல் வேண்டும் யான் நின்-வயின் பெறுவது ஈது என்றான் – கம்.அயோ:1 68/4
ஒருவழிப்படும் உன் மகற்கு உபாயம் ஈது என்றாள் – கம்.அயோ:2 89/4
அ கை கரியின் குரலே அன்று ஈது என்ன வெருவா – கம்.அயோ:4 75/3
உருகும் துயரம் தவிர் நீ ஊழின் செயல் ஈது என்றே – கம்.அயோ:4 77/4
சிந்தை தெளிந்தோய் தெரி எமக்கு ஈது என்று உரைத்தார் – கம்.அயோ:4 89/4
எண்-தானும் வேறில்லை ஈது அடுத்தவாறு என்றான் – கம்.அயோ:4 90/4
இறையும் ஈது அலாது இனியது ஓர் இடம் அரிது இன்னும் – கம்.அயோ:9 30/4
மன்னன் வைகும் வள_நகர் போலும் ஈது
என்ன தன்மை இளையவனே என்றான் – கம்.அயோ:11 35/3,4
அறந்தான் ஈது என்று அன்னவன் மைந்தன் அரசு எல்லாம் – கம்.அயோ:11 76/2
பிறந்தாய் ஆதி ஈது அலது இல்லை பிறிது என்றான் – கம்.அயோ:11 85/4
அழுது அழி கண்ணினன் அவலம் ஈது என – கம்.அயோ:14 47/2
வாய்மை என்னும் ஈது அன்றி வையகம் – கம்.அயோ:14 113/1
ஆண்டு அவன் ஈது உரை-செய்ய அஞ்சலித்த மலர்_கையார் அன்பினோடும் – கம்.ஆரண்:4 26/1
ஏந்தல் பொன் தோளினாய் ஈது இயைந்த பின் எனக்கு மூத்த – கம்.ஆரண்:6 47/3
வினையம் ஈது அல்லது இல்லை விண்ணும் நின் ஆட்சி ஆக்கி – கம்.ஆரண்:6 48/3
வெப்பு அழியா நெடு வெகுளி வேல் அரக்கர் ஈது அறிந்து வெகுண்டு நோக்கின் – கம்.ஆரண்:6 126/1
அன்னவன் நடுவுற ஊழி ஆழி ஈது
என்ன வந்து எங்கணும் இரைத்த சேனையுள் – கம்.ஆரண்:7 113/1,2
அச்சம் என்னும் ஈது ஆர் உயிர்க்கு அரும் துணை ஆமோ – கம்.ஆரண்:8 2/4
ஆர்-கொலாம் ஈது என அறைகின்றார் சிலர் – கம்.ஆரண்:10 31/4
ஈசனார் கண்ணின் வெந்தான் என்னும் ஈது இழுதை_சொல் இ – கம்.ஆரண்:10 71/1
உன்னால் அன்று ஈது ஊழ்வினை என்றே உணர்கின்றேன் – கம்.ஆரண்:11 8/2
ஈது உரை செய்தேன் அதனை எந்தை தவிர்க என்றான் – கம்.ஆரண்:11 26/4
என் என்றும் தெளிதல் தேற்றாம் யாவது ஈது என்றும் ஓராம் – கம்.ஆரண்:11 63/2
ஓரும் தன்மை ஈது என் என்பது உரன் இலாதவர் போல் – கம்.ஆரண்:13 76/3
எரிவு-செய்து ஒழியும் ஈது இழுதை நீரதால் – கம்.ஆரண்:13 107/2
தயரதன் பணி ஈது என்ன சிந்தையில் தழுவி-நின்றான் – கம்.ஆரண்:13 126/2
மின்னாது இடியாது இருள்-வாய் விளைவு ஈது
என் ஆம் எனும் என் தனி நாயகனே – கம்.ஆரண்:14 73/3,4
எல் படர் நாகர்-தம் இருக்கை ஈது என – கம்.கிட்:1 5/1
எரியாநின்ற ஆர் உயிருக்கு இரங்கினால் ஈது இசை அன்றோ – கம்.கிட்:1 23/3
குலம் இது கல்வி ஈது கொற்றம் ஈது உற்று நின்ற – கம்.கிட்:7 83/1
குலம் இது கல்வி ஈது கொற்றம் ஈது உற்று நின்ற – கம்.கிட்:7 83/1
வலம் இது இ உலகம் தாங்கும் வண்மை ஈது என்றால் திண்மை – கம்.கிட்:7 83/3
இறைவ நீ என்னை செய்தது ஈது எனில் இலங்கை வேந்தன் – கம்.கிட்:7 88/3
அலங்கலார்க்கு ஈது அடுப்பது அன்று ஆம்-அரோ – கம்.கிட்:7 113/4
தரை மேலாய் உறு தன்மை ஈது என – கம்.கிட்:8 8/2
மறந்திருந்து உய்கிலேன் மாரி ஈது எனின் – கம்.கிட்:10 88/1
வினையம் ஈது என்று அனுமன் விளம்பினான் – கம்.கிட்:11 41/4
எற்கு உரையாது நீர் ஈது இயற்றியது என்-கொல் என்றான் – கம்.கிட்:11 86/4
இன்று பிலன் ஈது இடையின் ஏற அரிது எனின் பார் – கம்.கிட்:14 42/1
வீசிய வடக மீ கோள் ஈது என விளங்கிற்று அன்றே – கம்.கிட்:15 29/4
வாழியர் இயங்கு வழி ஈது என வகுத்தால் – கம்.சுந்:2 65/3
என்னும் ஈது இயம்ப வேண்டும் தகையதோ இனி மற்று உன்னால் – கம்.சுந்:2 93/2
செவ்வை இல் துயில் நமை செகுத்தது ஈது எனா – கம்.சுந்:3 55/2
ஒல்லுமோ ஒருவர்க்கு ஈது உறுகண் யாது இனி – கம்.சுந்:3 72/3
அடுக்கும் ஈது அடாது என்று ஆன்ற ஏதுவோடு அறிவு காட்டி – கம்.சுந்:3 132/2
ஒல்வது ஈது ஒல்லாது ஈது என்று எனக்கும் ஒன்று உலகத்து உண்டோ – கம்.சுந்:3 138/3
ஒல்வது ஈது ஒல்லாது ஈது என்று எனக்கும் ஒன்று உலகத்து உண்டோ – கம்.சுந்:3 138/3
ஈது உரைத்து அழன்று பொங்கி எரி கதிர் வாளை நோக்கி – கம்.சுந்:3 146/1
ஈது அலாது இடமும் வேறு இல்லை என்று ஒரு – கம்.சுந்:4 21/3
மாண்டில ஈது அலால் மாறு வேறு உண்டோ – கம்.சுந்:4 24/4
ஏண்_இலது ஒரு குரங்கு ஈது என்று எண்ணலா – கம்.சுந்:4 103/1
ஏத்தும் வென்றி இளையவற்கு ஈது ஒரு – கம்.சுந்:5 31/1
என்னே நின் நிலை ஈது என்றால் – கம்.சுந்:5 48/3
ஆவி உண்டு என்னும் ஈது உண்டு உன் ஆர் உயிர் – கம்.சுந்:5 67/1
அன்னை ஈது என்னை மேனி யார்-கொல் என்று அச்சம் உற்றார் – கம்.சுந்:6 47/3
இரு குறும்பு எறிந்து நின்ற இசையினார் வசை ஆம் ஈது ஒர் – கம்.சுந்:7 5/2
சிறுமை ஈது ஒப்பது யாது நீ குரங்கின்-மேல் செல்லின் – கம்.சுந்:9 3/3
போயினிர் நாடும் என்ன போந்தனம் புகுந்தது ஈது என்று – கம்.சுந்:12 82/3
வழு உறு காலம் ஈது என்று எண்ணினன் வலிதின் பற்றி – கம்.சுந்:12 128/2
இரங்குகின்ற வல் அரக்கர் ஈது இயம்பினர் இறையோய் – கம்.சுந்:13 39/2
குரங்கு சுட்டது ஈது என்றலும் இராவணன் கொதித்தான் – கம்.சுந்:13 39/4
ஆரியன் தன்மை ஈது ஆயின் ஆய்வுறு – கம்.யுத்1:2 43/1
காரியம் ஈது எனின் கண்ட ஆற்றினால் – கம்.யுத்1:2 43/2
ஈது அவன் நிலை எ உலகங்கட்கும் இறைவன் – கம்.யுத்1:3 18/4
மன் உயிர்க்கும் ஈது உறுதி என்று உணர்வுற மதித்து – கம்.யுத்1:3 46/2
ஈது ஆகும் முன் நிகழ்ந்தது எம்பெருமான் என் மாற்றம் – கம்.யுத்1:3 176/1
போந்தனன் என்றனன் புகுந்தது ஈது என்றான் – கம்.யுத்1:4 54/4
இடன் இது காலம் ஈது என்ன எண்ணுவான் – கம்.யுத்1:4 56/2
தெருளுறு சிந்தை வந்த தேற்றம் ஈது ஆகின் செய்யும் – கம்.யுத்1:4 124/3
நீரிடை நிமிர் பொறி பிறக்க நீண்ட ஈது
ஆருடை நெருப்பு என வருணன் அஞ்சினான் – கம்.யுத்1:8 11/3,4
இரங்க உய்ந்தனம் ஈது எங்கள் ஒற்று என்றார் – கம்.யுத்1:9 64/4
ஈண்டு வந்து இறுத்தார் என்னும் ஈது அலாது உறுதி உண்டோ – கம்.யுத்1:9 68/3
ஈது எலாம் உணர்ந்தேன் யானும் என் குலம் இறுதி உற்றது – கம்.யுத்1:9 81/1
பன்றி அன்று ஆகின் ஈது ஆர் இயற்றுவார் பரிவின் என்னா – கம்.யுத்1:12 48/3
தம்பியும் தானும் நிற்பதாயினான் சமைவு ஈது என்றான் – கம்.யுத்1:13 7/4
ஈது இவண் நிகழ்ச்சி என்னா எரி விழித்து இடியின் நக்கு – கம்.யுத்1:13 14/1
நன்றி ஈது என்று கொண்டால் நயத்தினை நயந்து வேறு – கம்.யுத்2:16 35/1
ஈது எலாம் கண்ட வீரர் ஏங்கினர் துணுக்கமுற்றார் – கம்.யுத்2:16 45/3
உன் நிலைமை ஈது ஆயின் ஓடை களிறு உந்தி – கம்.யுத்2:17 79/3
நான் ஈது துணிந்தனென் நண்ணினெனால் – கம்.யுத்2:18 32/3
ஈது என்று அறம் மன் நெறி ஆம் என நீ – கம்.யுத்2:18 35/2
ஐய ஈது அன்னதேயால் ஆயிர கோடி தேவர் – கம்.யுத்2:19 89/1
யார் இது கொடுத்த தேவன் என்னை ஈது இதனை தீர்க்கும் – கம்.யுத்2:19 234/1
மருளினில் வரவே வந்த வாழ்க்கை ஈது ஆகின் வாயால் – கம்.யுத்2:19 268/3
ஈது உரை நிகழும் வேலை எய்தியது அறிய போன – கம்.யுத்2:19 293/1
இன்னது நிகழ்ந்தது என்றார் அரக்கன் ஈது எடுத்து சொன்னான் – கம்.யுத்2:19 295/4
எங்கு உற்ற என்னா-வண்ணம் இரிந்தது ஈது அன்றி ஏழை – கம்.யுத்3:22 13/3
எய்கின்றார்_அல்லர் ஈது எ இந்திரசாலம் என்றான் – கம்.யுத்3:22 24/4
அன்ன வேலையின் இராமன் ஈது இளையவற்கு அறைந்தான் – கம்.யுத்3:22 87/4
முன்னம் வேலையை முழுவதும் குடித்தது முறை ஈது
என்ன மீட்டு உமிழ் தமிழ்_முனி ஒத்தது அ இலங்கை – கம்.யுத்3:22 101/3,4
எந்தை ஈது இயன்றது என்றார் மகோதரன் யாண்டை என்ன – கம்.யுத்3:22 158/3
காலம் ஈது என கருதிய இராவணன் காதல் – கம்.யுத்3:22 159/1
அனுமன் இந்திரன் வந்தவன் என்-கொல் ஈது அமைந்தான் – கம்.யுத்3:22 169/1
நீளோடு திசை போதா விசைத்து எழுவான் உருவத்தின் நிலை ஈது அம்மா – கம்.யுத்3:24 31/4
எம் பெரும் தலைவ ஈது எண்ணம் உண்மையால் – கம்.யுத்3:24 83/4
ஈது இடை ஆக வந்தார் அலங்கல்-மீது ஏறினார் போல் – கம்.யுத்3:25 21/1
வன் பெரும் சிலை ஈது ஆகும் வாங்குதி வலமும் கொள்வாய் – கம்.யுத்3:27 8/4
வீடணன் தந்த வென்றி ஈது என விளம்பி மெய்ம்மை – கம்.யுத்3:28 69/3
அறிந்த சிந்தையன் ஐய ஈது என் உயிர் அழிக்கும் – கம்.யுத்4:32 28/2
என்று காணினும் காட்டினும் ஈது இறை – கம்.யுத்4:33 33/1
கேட்டு அயல் இருந்த மாலி ஈது ஒரு கிழமைத்து ஆமோ – கம்.யுத்4:34 13/1
இத்தனை காலமும் உழந்த ஈது எலாம் – கம்.யுத்4:40 61/2
அன்னது ஆர் சொல்ல ஈது அறைதியால் என்றான் – கம்.யுத்4:40 77/4
பொய் எஞ்சா இலது என்னும் ஈது அரு மறை புகலும் – கம்.யுத்4:40 91/3
போல் இயல் தபனன் மைந்தன் உறைதரும் புரம் ஈது என்றான் – கம்.யுத்4:41 26/4
மின்னை நோக்கி அ வீரன் ஈது இயம்பிடும் வேலை – கம்.யுத்4:41 33/1

மேல்


ஈது-அரோ (1)

என்று சாம்பன் ஆண்டு இயம்ப ஈது-அரோ
நன்று சால என்று உவந்து ஒர் நாழிகை – கம்.யுத்3:24 116/1,2

மேல்


ஈது-ஆயின் (3)

ஆழியான் அனைய கூற ஆணை ஈது-ஆயின் அஃதே – கம்.கிட்:9 31/1
தாமரை கண்ணன் தம்பி தன்மை ஈது-ஆயின் மெய்யே – கம்.யுத்2:19 167/1
வார்த்தை ஈது-ஆயின் நன்றால் இராவணன் வாழ்ந்த வாழ்க்கை – கம்.யுத்2:19 296/3

மேல்


ஈதும் (3)

ஈதும் ஆங்கண் நுவன்றிசின் மாதோ – நற் 200/5
உரவு ஏதும் இலார் உயிர் ஈதும் எனா – கம்.பால:23 3/1
ஈதும் கடு ஆம் என எண்ணிய எண்ணம் அன்றே – கம்.ஆரண்:10 135/4

மேல்


ஈதே (12)

இதன் நினக்கு ஈதே ஆகின் இயற்றுவல் காண்டி இன்னும் – கம்.சுந்:3 144/4
காண்டற்கு ஒத்த காலமும் ஈதே தெறு காவல் – கம்.சுந்:4 1/1
அறிவும் ஈதே உரு ஈதே ஆற்றல் ஈதே ஐம்புலத்தின் – கம்.சுந்:4 111/1
அறிவும் ஈதே உரு ஈதே ஆற்றல் ஈதே ஐம்புலத்தின் – கம்.சுந்:4 111/1
அறிவும் ஈதே உரு ஈதே ஆற்றல் ஈதே ஐம்புலத்தின் – கம்.சுந்:4 111/1
செறிவும் ஈதே செயல் ஈதே தேற்றம் ஈதே தேற்றத்தின் – கம்.சுந்:4 111/2
செறிவும் ஈதே செயல் ஈதே தேற்றம் ஈதே தேற்றத்தின் – கம்.சுந்:4 111/2
செறிவும் ஈதே செயல் ஈதே தேற்றம் ஈதே தேற்றத்தின் – கம்.சுந்:4 111/2
நெறியும் ஈதே நினைவு ஈதே நீதி ஈதே நினக்கு என்றால் – கம்.சுந்:4 111/3
நெறியும் ஈதே நினைவு ஈதே நீதி ஈதே நினக்கு என்றால் – கம்.சுந்:4 111/3
நெறியும் ஈதே நினைவு ஈதே நீதி ஈதே நினக்கு என்றால் – கம்.சுந்:4 111/3
காதலால் என்-மேல் வைத்த கருணையால் கருமம் ஈதே
ஆதலால் அவனை காண அறத்தொடும் திறம்பாது ஐய – கம்.யுத்2:16 148/2,3

மேல்


ஈதைகள் (1)

ஈதைகள் தீர்க்கும் நாமத்து இராமனை எண்ணி ஏங்கும் – கம்.யுத்2:19 275/2

மேல்


ஈதோ (2)

சூழ்வித்த வண்ணம் ஈதோ நன்று என துணிவு கொண்டான் – கம்.யுத்3:26 93/3
ஓர் அம்போ உயிர் பருகிற்று இராவணனை மானுடவன் ஊற்றம் ஈதோ – கம்.யுத்4:38 24/4

மேல்


ஈதோளி (1)

எல்லிற்று போழ்து ஆயின் ஈதோளி கண்டேனால் – கலி 117/13

மேல்


ஈந்த (27)

ஈர நன் மொழி இரவலர்க்கு ஈந்த
அழல் திகழ்ந்து இமைக்கும் அஞ்சுவரு நெடு வேல் – சிறு 93,94
அமிழ்து விளை தீம் கனி ஔவைக்கு ஈந்த
உரவு சினம் கனலும் ஒளி திகழ் நெடு வேல் – சிறு 101,102
குறும் பொறை நன் நாடு கோடியர்க்கு ஈந்த
காரி குதிரை காரியொடு மலைந்த – சிறு 109,110
வெள்ளிய முறுவல் தோன்ற விருந்து என மகளிர் ஈந்த
தெள் விளி பாணி தீம் தேன் செவி மடுத்து இனிது சென்றார் – கம்.பால:10 11/3,4
கல் வில்லோடு உலகு ஈந்த கனம் குழையை காதலித்து – கம்.பால:13 21/3
மொய் கொள் சீறடியை சேர்ந்த முளரிக்கும் செம்மை ஈந்த
தையலாள் அமிழ்த மேனி தயங்கு ஒளி தழுவிக்கொள்ள – கம்.பால:22 9/1,2
இசைத்ததும் இல்லை முன் ஈந்த இ வரங்கள் – கம்.அயோ:3 23/2
யாணர் திருநாடு இழப்பித்தவர் ஈந்த எல்லாம் – கம்.அயோ:4 144/2
இறந்தான் தந்தை ஈந்த வரத்துக்கு இழிவு என்னா – கம்.அயோ:11 76/1
தண்மை தகை மதிக்கும் ஈந்த தனி குடையோய் – கம்.அயோ:14 64/4
ஈந்த வரம் உதவ எய்தினையே எந்தாய் இரு நிலத்தவோ நின் இணை அடி தாமரை-தாம் – கம்.ஆரண்:2 27/4
நிலை இலா உலகினிடை நிற்பனவும் நடப்பனவும் நெறியின் ஈந்த
மலரின் மேல் நான்முகற்கும் வகுப்பு அரிது நுனிப்பது ஒரு வரம்பு_இல் ஆற்றல் – கம்.ஆரண்:10 2/1,2
இருக்கின் மொழியார் எரிமுகத்தின் ஈந்த நெய்யின் அவிர் செம்பொன் – கம்.ஆரண்:10 117/1
எஞ்சலர் இருந்தார் உன்னால் இன் அமுது ஈந்த நீயோ – கம்.கிட்:7 150/3
சென்றனன் என்ப மன்னோ தேவருக்கு அமுதம் ஈந்த
குன்று என அயோத்தி வேந்தன் புகழ் என குலவு தோளான் – கம்.சுந்:2 98/3,4
இ பெரும் செல்வம் நின்-கண் ஈந்த பேர் ஈசன் யாண்டும் – கம்.சுந்:3 127/1
மன் உடை சேனையோடும் தாதை வந்து ஈந்த வாளின் – கம்.சுந்:8 3/2
வருணற்கு ஈந்த வருண சரத்தையே – கம்.யுத்1:8 35/4
எல்லை இல் இலங்கை செல்வம் இளையவற்கு ஈந்த தன்மை – கம்.யுத்1:9 33/1
கடவுள் ஈந்த கவசமும் கட்டினான் – கம்.யுத்2:16 71/4
எல்லாரும் முனைத்தலை யாவரும் ஈந்த மேரு – கம்.யுத்2:19 18/2
மாற்றலர் ஈந்த தெய்வ வரத்தினால் வந்தது என்றான் – கம்.யுத்3:21 26/3
ஆர் அழியாத குலத்து அந்தணன் அருளின் ஈந்த
தேர் அழியாத போதும் சிலை கரத்து இருந்த போதும் – கம்.யுத்3:28 36/1,2
மன்றல் மா மலரோனும் வடி மழுவாள் புடையோனும் வரங்கள் ஈந்த
ஒன்று அலாதன உடைய முடியோடும் பொடி ஆகி உதிர்ந்து போன – கம்.யுத்4:38 7/1,2
தெவ் வரம்பு அறு கானிடை செலுத்தினாட்கு ஈந்த
அ வரங்களும் இரண்டு அவை ஆற்றினாற்கு ஈந்த – கம்.யுத்4:40 118/2,3
அ வரங்களும் இரண்டு அவை ஆற்றினாற்கு ஈந்த
இ வரங்களும் இரண்டு என்றார் தேவரும் இரங்கி – கம்.யுத்4:40 118/3,4
இயக்கர் வேந்தனுக்கு அரு மறை கிழவன் அன்று ஈந்த
துயக்கு இலாதவர் மனம் என தூயது சுரர்கள் – கம்.யுத்4:41 2/1,2

மேல்


ஈந்தது (2)

எறி கடல் உலகு எலாம் இளவற்கு ஈந்தது ஓர் – கம்.யுத்1:4 90/3
முந்து ஈந்தது ஒர் உணவின் பயன் எனல் ஆயின முதல்வன் – கம்.யுத்4:37 52/2

மேல்


ஈந்தவர் (1)

ஈந்தவர் அல்லது இருந்தவர் யாரே – கம்.பால:8 20/4

மேல்


ஈந்தவன் (2)

பாரம் ஈந்தவன் பரிவு இலன் ஒருவன் தன் இளையோன் – கம்.கிட்:3 71/3
தூயான்-வயின் அ அரசு ஈந்தவன் சுற்று சேனை – கம்.சுந்:4 93/2

மேல்


ஈந்தவும் (1)

எனைவர் ஈந்தவும் இகலினில் இட்டவும் இயம்பா – கம்.யுத்4:35 22/2

மேல்


ஈந்தன (1)

வந்து ஈந்தன வடி வெம் கணை அனையான் வகுத்து அமைத்த – கம்.யுத்4:37 52/3

மேல்


ஈந்தனன் (5)

இருக்கொடு விதிமுறை இனிதின் ஈந்தனன் – கம்.பால:5 52/4
ஈந்தனன் பல்_இயம் துவைப்ப ஏகி நீர் – கம்.பால:5 93/3
இராமன் என பெயர் ஈந்தனன் அன்றே – கம்.பால:5 115/4
மு கையின் நீர் விதி முறையின் ஈந்தனன்
ஒக்க நின்று உயிர்-தொறும் உணர்வு நல்குவான் – கம்.அயோ:14 79/3,4
எழில் குறி காட்டி நின்று இயற்றி ஈந்தனன்
பழிப்ப_அரும் உலகங்கள் எவையும் பல் முறை – கம்.யுத்1:2 3/2,3

மேல்


ஈந்தனை (1)

எய்தினை உயிரும் வாழ்வும் ஈந்தனை எம்மனோரால் – கம்.யுத்2:19 267/2

மேல்


ஈந்தாய் (2)

இரைத்த வேலை சூழ் உலகம் என் ஒரு மகற்கு ஈந்தாய்
தரைக்கு நாயகன் தாய் இனி நீ என தணியா – கம்.அயோ:2 90/3,4
ஆழி கடைந்து அமுதம் எங்களுக்கே ஈந்தாய் அவுணர்கள்தாம் நின் அடிமை அல்லாமை உண்டோ – கம்.ஆரண்:2 29/4

மேல்


ஈந்தார் (3)

எல் காக்கும் முடி விண்ணோர் படை ஈந்தார் என வேந்தர் – கம்.பால:13 23/3
அன்னது கண்ணின் கண்ட அரக்கனும் அமரர் ஈந்தார்
மன் நெடும் தேர் என்று உன்னி வாய் மடித்து எயிறு தின்றான் – கம்.யுத்4:37 3/1,2
இரிந்த வான் கவிகள் எல்லாம் இமையவர் இரதம் ஈந்தார்
அரிந்தமன் வெல்லும் என்றற்கு ஐயுறவு இல் என்று அஞ்சார் – கம்.யுத்4:37 4/1,2

மேல்


ஈந்தாள் (3)

மேல் உள அரம்பை மாதர் என்பது ஓர் விருப்பை ஈந்தாள் – கம்.பால:19 60/4
என் அலது இல்லை என்னை ஒப்பு என எனக்கும் ஈந்தாள் – கம்.சுந்:14 27/4
கைத்தலத்து இனிதின் ஈந்தாள் தாமரை கண்கள் ஆர – கம்.சுந்:14 46/2

மேல்


ஈந்தான் (10)

தோடு துற்ற மலர் தாரான் விருந்து அளிப்ப இனிது உவந்தான் சுரர் நாடு ஈந்தான் – கம்.பால:5 59/4
தாமரை அன்ன தட கையின் ஈந்தான் – கம்.பால:23 86/4
வேட்டவர் வேட்டவை வேண்டு அளவு ஈந்தான் – கம்.பால:23 101/4
இன் உயிர் கணவன் ஈந்தான் ஆம் என இருத்தி விஞ்சை – கம்.சுந்:2 183/2
வேதம் கண்ணிய பொருள் எலாம் விரிஞ்சனே ஈந்தான்
போதம் கண்ணிய வரம் எலாம் தர கொண்டு போந்தான் – கம்.யுத்1:3 1/1,2
எழுந்து இனிது இருத்தி என்னா மலர்_கையால் இருக்கை ஈந்தான் – கம்.யுத்1:4 138/4
அ பதம் அவனுக்கு ஈந்தான் அரக்கர் வேர் அறுப்பதாக – கம்.யுத்1:9 76/1
பூசுரர்க்கு அலக்கண் ஈந்தான் மன்னுயிர் புடைத்து தின்றான் – கம்.யுத்1:14 4/2
மேகம் ஒப்பானும் நன்று போக என்று விடையும் ஈந்தான் – கம்.யுத்2:16 123/4
வினை உறு செருப்புக்கு ஈந்தான் விரை மலர் தாளின் வீழ்ந்தான் – கம்.யுத்4:41 118/4

மேல்


ஈந்தானுக்கு (1)

ஈந்தானுக்கு உனை ஈயாதே – கம்.சுந்:5 43/3

மேல்


ஈந்தின் (5)

களர் வளர் ஈந்தின் காழ் கண்டு அன்ன – பெரும் 130
ஒலி வல் ஈந்தின் உலவை அம் காட்டு – நற் 2/2
கரும் களி ஈந்தின் வெண் புற களரி – நற் 126/2
கற்றை ஈந்தின் முற்று குலை அன்ன – நற் 174/1
செம் காய் உதிர்ந்த பைம் குலை ஈந்தின்
பரல் மண் சுவல முரண் நிலம் உடைத்த – அகம் 21/20,21

மேல்


ஈந்து (17)

ஈந்து குருகு உருகும் என்றூழ் நீள் இடை – அகம் 55/2
ஒளி திகழ் முத்தம் விறலியர்க்கு ஈந்து
நார் பிழி கொண்ட வெம் கள் தேறல் – புறம் 170/11,12
இவற்கு ஈந்து உண்-மதி கள்ளே சின போர் – புறம் 290/1
மெய் முறை கடவுளோர்க்கு ஈந்து விண்ணுளோர்க்கு – கம்.பால:5 92/2
உரியது இந்திரற்கு இது என்று உலகம் ஈந்து போய் – கம்.பால:8 27/1
தெய்வமும் பராவி வேத பாரகர்க்கு ஈந்து செம்பொன் – கம்.பால:22 18/2
ஈந்து அளவு இல்லது ஓர் இன்பம் நுகர்ந்தே – கம்.பால:23 102/1
ஈட்டிய தவத்தின் மிக்க இரிசிகற்கு ஈந்து போனான் – கம்.பால:24 30/4
மாற்றாள் செயல் ஆம் என்றும் கணவன் வரம் ஈந்து உள்ளம் – கம்.அயோ:4 51/1
பெற்றுடைய மண் அவளுக்கு ஈந்து பிறந்து உலகம் – கம்.அயோ:4 107/1
அருத்தி வேதியற்கு ஆன் குலம் ஈந்து அவன் – கம்.சுந்:3 26/2
வன் குலம் கூற்றுக்கு ஈந்து வானவர் குலத்தை வாழ்வித்து – கம்.சுந்:14 28/3
இடைக்கு அலமருதல் செய்யும் முலையினாள்-தன்னை ஈந்து
படைக்கலம் உடைய நாம் அ படை இலா படையை ஈண்ட – கம்.யுத்1:13 16/2,3
இலங்கை ஊர் இவனுக்கு ஈந்து வேறு இடத்து இருந்து வாழ்வேன் – கம்.யுத்2:17 51/1
மறந்தனம் எனினும் இன்னம் சனகியை மரபின் ஈந்து அ – கம்.யுத்3:26 6/3
தாய் படை துடைய செல்வம் ஈக என தம்பிக்கு ஈந்து
வேய் படைத்துடைய கானம் விண்ணவர் தவத்தின் மேவி – கம்.யுத்3:31 228/1,2
யானும் மெய்யினுக்கு இன் உயிர் ஈந்து போய் – கம்.யுத்4:41 78/1

மேல்


ஈந்தும் (1)

மா காதல் இராமன் நம் மன்னவன் வையம் ஈந்தும்
போகா உயிர் தாயர் நம் பூம் குழல் சீதை என்றே – கம்.அயோ:4 146/2,3

மேல்


ஈந்துவைத்து (1)

என் கட்புலம் முன் உனக்கு ஈந்துவைத்து இல்லை என்ற – கம்.அயோ:4 127/3

மேல்


ஈந்துள (2)

ஈந்துள தேவர்-மேலே எழுகெனோ உலகம் யாவும் – கம்.யுத்2:19 238/1
ஏவினர் சுரர்க்கு இறைவன் ஈந்துள இது என்றான் – கம்.யுத்4:36 23/3

மேல்


ஈந்துளது (1)

இறைவ எண்ணி அகத்தியன் ஈந்துளது
அறையும் நல் மணி ஆற்றின் அகன் கரை – கம்.ஆரண்:4 39/1,2

மேல்


ஈந்தே (1)

ஈந்தே கடந்தான் இரப்போர் கடல் எண்_இல் நுண் நூல் – கம்.பால:4 5/1

மேல்


ஈந்தேன் (4)

உலகு எலாம் முனிவற்கு ஈந்தேன் உறு பகை ஒடுக்கி போந்தேன் – கம்.பால:24 34/1
ஈந்தேன் ஈந்தேன் இ வரம் என் சேய் வனம் ஆள – கம்.அயோ:3 48/2
ஈந்தேன் ஈந்தேன் இ வரம் என் சேய் வனம் ஆள – கம்.அயோ:3 48/2
இலக்குவன்-தன்னை வேலால் எறிந்து உயிர் கூற்றுக்கு ஈந்தேன்
அலக்கணில் தலைவர் எல்லாம் அழுந்தினர் அதனை கண்டால் – கம்.யுத்4:34 17/1,2

மேல்


ஈந்தேனும் (1)

ஈந்தேனும் மனம் உட்க இவற்கு ஏவல் செய்குனவால் – கம்.பால:12 30/4

மேல்


ஈப (1)

பிறர்க்கு ஈவோர் தமக்கு ஈப என – புறம் 136/21

மேல்


ஈபவை (1)

நச்சினார் ஈபவை நாடு அறிய நும்மவே – பரி 20/85

மேல்


ஈம் (1)

அலங்கும் பாண்டில் இழை அணிந்து ஈம் என – பதி 64/10

மேல்


ஈம (6)

கரி புற விறகின் ஈம ஒள் அழல் – புறம் 231/2
வியல் மலர் அகன் பொழில் ஈம தாழி – புறம் 256/5
ஈம விளக்கின் பேஎய்_மகளிரொடு – புறம் 356/3
ஈம விளக்கின் வெருவர பேரும் – புறம் 359/7
ஈம நாட்டிடை இடாமல் தன் எயிற்றிடை இடுவான் – கம்.யுத்1:5 44/2
சொன்ன ஈம விதி முறையால் தொகுத்து – கம்.யுத்4:38 31/3

மேல்


ஈமத்தால் (1)

ஈமத்தால் மறைந்தார் இள மாதர்-பால் – கம்.சுந்:12 92/2

மேல்


ஈமத்து (1)

வெள் இடை பொத்திய விளை விறகு ஈமத்து
ஒள் அழல் பள்ளி பாயல் சேர்த்தி – புறம் 245/4,5

மேல்


ஈமத்துள் (1)

ஈமத்துள் தமியன் நின்ற கறை மிடற்று இறைவன் ஒத்தான் – கம்.யுத்3:31 229/4

மேல்


ஈமம் (1)

பெரும் காட்டு பண்ணிய கரும் கோட்டு ஈமம்
நுமக்கு அரிது ஆகுக தில்ல எமக்கு எம் – புறம் 246/11,12

மேல்


ஈமம்-தன் (1)

ஏந்தினன் இரு கை-தன்னால் ஏற்றினன் ஈமம்-தன் மேல் – கம்.ஆரண்:13 135/1

மேல்


ஈமோ (1)

என்று அடி இறைஞ்சினன் எழுந்து விடை ஈமோ
வன் திறலினாய் எனலும் வாள் எயிறு வாயில் – கம்.யுத்1:2 65/1,2

மேல்


ஈய்ந்து (1)

யார்க்கும் ஈய்ந்து துயில் ஏற்பினனே – புறம் 317/7

மேல்


ஈய்ந்தும் (1)

உண்டும் தின்றும் இரப்போர்க்கு ஈய்ந்தும்
மகிழ்கம் வம்மோ மற போரோயே – புறம் 364/7,8

மேல்


ஈய (10)

வண்டு தரு நாற்றம் வளி கலந்து ஈய
கண் களி பெறூஉம் கவின் பெறு காலை – நற் 56/2,3
வாள் தந்தனனே தலை எனக்கு ஈய
தன்னின் சிறந்தது பிறிது ஒன்று இன்மையின் – புறம் 165/12,13
இரவல் மாக்களுக்கு ஈய தொலைந்தன – புறம் 328/4
பரிசில் பரிசிலர்க்கு ஈய
உரவு வேல் காளையும் கைதூவானே – புறம் 334/10,11
இழிபிறப்பினோன் ஈய பெற்று – புறம் 363/14
இரிசிகன் எந்தைக்கு ஈய எந்தையும் எனக்கு தந்த – கம்.பால:24 31/1
கண்ணே வேண்டும் என்னினும் ஈய கடவேன் என் – கம்.அயோ:3 32/1
எந்தாய் நீ அமிழ்து ஈய யாம் எலாம் – கம்.கிட்:8 11/1
வழுவாது எவர்க்கும் வரம் ஈய வல்லை அவரால் வரங்கள் பெறுவாய் – கம்.யுத்2:19 252/2
எல்லவன் சுடர் ஒண் கற்றை முற்ற இன் நிழலை ஈய
தொல் வன யானை அம் கை விலாழி நீர் துவலை தூற்ற – கம்.யுத்3:21 10/2,3

மேல்


ஈயல் (8)

நெடும் கோட்டு புற்றத்து ஈயல் கெண்டி – நற் 59/2
நெடும் செம் புற்றம் ஈயல் பகர – ஐங் 497/2
ஈயல் புற்றத்து ஈர்ம் புறத்து இறுத்த – அகம் 8/1
ஈயல்_மூதாய் வரிப்ப பவளமொடு – அகம் 14/3
அரக்கு நிற உருவின் ஈயல்_மூதாய் – அகம் 139/13
ஈயல்_மூதாய் ஈர்ம் புறம் வரிப்ப – அகம் 304/15
ஈயல் பெய்து அட்ட இன் புளி வெம் சோறு – அகம் 394/5
செம் புற்று ஈயல் போல – புறம் 51/10

மேல்


ஈயல்_மூதாய் (3)

ஈயல்_மூதாய் வரிப்ப பவளமொடு – அகம் 14/3
அரக்கு நிற உருவின் ஈயல்_மூதாய்
பரப்பியவை போல் பாஅய் பல உடன் – அகம் 139/13,14
ஈயல்_மூதாய் ஈர்ம் புறம் வரிப்ப – அகம் 304/15

மேல்


ஈயலன் (1)

வயிறு பசி கூர ஈயலன்
வயிறு மாசு இலீயர் அவன் ஈன்ற தாயே – பதி 20/26,27

மேல்


ஈயலின் (1)

செம் புற்று ஈயலின் இன் அளை புளித்து – புறம் 119/3

மேல்


ஈயவே (1)

இன் இயல் முறைமுறை இருக்கை ஈயவே – கம்.ஆரண்:10 16/4

மேல்


ஈயா (7)

வாழ்தல் ஈயா வளன் அறு பைதிரம் – பதி 19/18
இரவலர்க்கு அரும் கலம் அருகாது ஈயா
யவனர் நன் கலம் தந்த தண் கமழ் தேறல் – புறம் 56/17,18
இரப்போர்க்கு ஈயா இன்மை யான் உறவே – புறம் 72/18
ஈயா மன்னர் நாண – புறம் 168/21
கண்படை ஈயா வேலோன் ஊரே – புறம் 322/10
நறு நெய் உருக்கி நாள்_சோறு ஈயா
வல்லன் எந்தை பசி தீர்த்தல் என – புறம் 379/9,10
ஈயா மன்னர் புறங்கடை தோன்றி – புறம் 381/11

மேல்


ஈயாது (9)

கண்படல் ஈயாது பெருகும் தெண் கடல் – நற் 378/2
முரசு முழங்கு நெடு நகர் அரசு துயில் ஈயாது
மாதிரம் பனிக்கும் மறம் வீங்கு பல் புகழ் – பதி 12/7,8
மதில் வாய் தோன்றல் ஈயாது தம் பழி ஊக்குநர் – பதி 71/11
கந்து கோள் ஈயாது காழ் பல முருக்கி – பதி 77/8
முன் இயங்கு ஊர்தி பின்னிலை ஈயாது
ஊர்க பாக ஒருவினை கழிய – அகம் 44/5,6
இரந்தோர்க்கு ஈயாது ஈட்டியோன் பொருள் போல் – அகம் 276/13
ஈயாது வீயும் உயிர் தவ பலவே – புறம் 235/20
முயக்கு இடை ஈயாது மொய்த்தன பருந்தே – புறம் 288/9
நீரும் புல்லும் ஈயாது உமணர் – புறம் 307/7

மேல்


ஈயாதே (1)

ஈந்தானுக்கு உனை ஈயாதே
ஓய்ந்தால் எம்மின் உயர்ந்தார் யார் – கம்.சுந்:5 43/3,4

மேல்


ஈயாமை (3)

தொலைவு ஆகி இரந்தோர்க்கு ஒன்று ஈயாமை இழிவு என – கலி 2/11
இல் என இரந்தோர்க்கு ஒன்று ஈயாமை இழிவு என – கலி 2/15
திடன் இன்றி இரந்தோர்க்கு ஒன்று ஈயாமை இழிவு என – கலி 2/19

மேல்


ஈயாய் (1)

ஈயாய் ஆயினும் இரங்குவென் அல்லேன் – புறம் 209/13

மேல்


ஈயாயோ (1)

ஈயாயோ அமிழ்தேயும் ஈகுவாய் – கம்.கிட்:8 12/4

மேல்


ஈயான் (1)

உடைந்தவர்க்கு உதவான் ஆயின் உள்ளது ஒன்று ஈயான் ஆயின் – கம்.யுத்1:4 108/3

மேல்


ஈயும் (27)

ஓவாது ஈயும் மாரி வண் கை – குறு 91/5
கொள்ளா பாடற்கு எளிதின் ஈயும்
கல்லா வாய்மையன் இவன் என தத்தம் – பதி 48/6,7
கலி மகிழ் மேவலர் இரவலர்க்கு ஈயும்
சுரும்பு ஆர் சோலை பெரும் பெயல் கொல்லி – பதி 81/23,24
நன் கலன் ஈயும் நகை சால் இருக்கை – பதி 94/3
தேர் ஈயும் வண் கையவன் – கலி 42/21
வரை நிலை இன்றி இரவலர்க்கு ஈயும்
வள் வாய் அம்பின் கோடை பொருநன் – அகம் 13/9,10
நன் கலன் ஈயும் நாள்_மகிழ் இருக்கை – அகம் 76/4
அண்ணல் யானை ஈயும் வண் மகிழ் – அகம் 208/4
வரை புரை களிற்றொடு நன் கலன் ஈயும்
உரை சால் வண் புகழ் பாரி பறம்பின் – அகம் 303/9,10
நனை முதிர் தேறல் நுளையர்க்கு ஈயும்
பொலம் பூண் எவ்வி நீழல் அன்ன – அகம் 366/11,12
ஓம்பாது ஈயும் ஆற்றல் எம் கோ – புறம் 22/33
ஆனாது ஈயும் கவிகை வண்மை – புறம் 54/7
பெட்டு ஆங்கு ஈயும் பெரு வளம் பழுனி – புறம் 113/3
இரவலர்க்கு ஈயும் வள்ளியோன் நாடே – புறம் 119/7
இழை அணி யானை இரப்போர்க்கு ஈயும்
சுடர்விடு பசும் பூண் சூர்ப்பு அமை முன்கை – புறம் 153/2,3
தள்ளாது ஈயும் தகை சால் வண்மை – புறம் 158/15
கடவர் மீதும் இரப்போர்க்கு ஈயும்
மடவர் மகிழ் துணை நெடுமான்_அஞ்சி – புறம் 315/2,3
அருகாது ஈயும் வண்மை – புறம் 320/17
அருகாது ஈயும் வண்மை – புறம் 329/8
தலைப்பெய்து வருநர்க்கு ஈயும்
புனல் அம் கள்ளின் பொலம் தார் குட்டுவன் – புறம் 343/8,9
உள்ளி உள்ள எலாம் உவந்து ஈயும் அ – கம்.பால:1 4/3
வெம் சினம் உருவிற்று என்னும் மேனியர் வேண்டிற்று ஈயும்
நெஞ்சினர் ஈசன் கண்ணில் நெருப்பு உறா அனங்கன் அன்னார் – கம்.பால:10 20/1,2
இம்மையும் மறுமையும் ஈயும் என்றனன் – கம்.பால:24 44/4
கான் ஈயும் என்று உரைத்த கைகேசியும் கொடிய – கம்.அயோ:4 99/2
பத்தியின் உயிர் ஈயும் பரிவினன் அடி தாழா – கம்.அயோ:8 35/3
புவியிடை ஒழுக்கம் நோக்காய் பொங்கு எரி புனிதர் ஈயும்
அவியை நாய் வேட்டது என்ன என் சொனாய் அரக்க என்னா – கம்.ஆரண்:12 67/3,4
இறுதியின் உயிர் தந்து ஈயும் மருந்து ஒத்தது அனையது எந்தாய் – கம்.சுந்:14 41/4

மேல்


ஈயும்-மன்னே (2)

சிறிய கள் பெறினே எமக்கு ஈயும்-மன்னே
பெரிய கள் பெறினே – புறம் 235/1,2
என்பொடு தடி படு இடம் எல்லாம் எமக்கு ஈயும்-மன்னே
அம்பொடு வேல் நுழை வழி எல்லாம் தான் நிற்கும்-மன்னே – புறம் 235/6,7

மேல்


ஈயும்மே (1)

நாடும் குன்றும் ஒருங்கு ஈயும்மே – புறம் 109/18

மேல்


ஈயுமால் (1)

ஈன்றவன் இறப்பினும் ஆவி ஈயுமால் – கம்.யுத்3:24 89/4

மேல்


ஈயேன் (1)

ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று – புறம் 204/2

மேல்


ஈர் (129)

துணையோர் ஆய்ந்த இணை ஈர் ஓதி – திரு 20
ஈர்_இரண்டு ஏந்திய மருப்பின் எழில் நடை – திரு 157
ஈர் உடை இரும் தலை ஆர சூடி – பெரும் 219
ஈர் சேறு ஆடிய இரும் பல் குட்டி – பெரும் 341
ஈர்_ஐம்பதின்மரும் பொருது களத்து அவிய – பெரும் 415
எழினி வாங்கிய ஈர் அறை பள்ளியுள் – முல் 64
இரும்பு செய் விளக்கின் ஈர் திரி கொளீஇ – நெடு 42
கூர் உளி குயின்ற ஈர் இலை இடை இடுபு – நெடு 119
நெய் கொள ஒழுகின பல் கவர் ஈர் எள் – மலை 106
இரு வெதிர் ஈர் கழை தத்தி கல்லென – மலை 207
புலரா ஈர் மணல் மலிர கெண்டி – நற் 21/10
மை ஈர் ஓதி பெரு மட தகையே – நற் 29/11
ஐயவி அணிந்த நெய்யாட்டு ஈர் அணி – நற் 40/7
சீர் கெழு மடந்தை ஈர் இமை பொருந்த – நற் 40/9
மை ஈர் ஓதி மாண் நலம் தொலைவே – நற் 57/10
ஈர் குரல் உருமின் ஆர் கலி நல் ஏறு – நற் 114/9
இடு முறை நிரப்பிய ஈர் இலை வரகின் – நற் 121/2
சேர்ப்பு ஏர் ஈர் அளை அலவன் பார்க்கும் – நற் 123/10
வாள் ஈர் வடியின் வடிவு இழந்தனவே – நற் 133/2
வலன் உயர் மருப்பின் நிலம் ஈர் தட கை – நற் 194/4
பின் ஈர் ஓதி என் தோழிக்கு அன்னோ – நற் 227/4
சிறு கண் யானை பெரும் கை ஈர் இனம் – நற் 232/1
நீர் அழி மருங்கின் ஈர் அயிர் தோன்ற – நற் 241/3
இலை இல பிடவம் ஈர் மலர் அரும்ப – நற் 242/1
நிறம் பெறும் ஈர் இதழ் பொலிந்த உண்கண் – நற் 284/2
ஈர் மண் செய்கை நீர் படு பசும் கலம் – நற் 308/9
மாரி பித்திகத்து ஈர் இதழ் அலரி – நற் 314/3
ஈர் அளை புற்றம் கார் என முற்றி – நற் 336/9
நீர் அலை கலைஇய ஈர் இதழ் தொடையல் – நற் 339/7
ஈர் மணி இன் குரல் ஊர் நணி இயம்ப – நற் 364/8
கோடு ஈர் இலங்கு வளை நெகிழ நாளும் – குறு 11/1
கோடு ஈர் இலங்கு வளை நெகிழ்த்த – குறு 31/5
ஒடுங்கு ஈர் ஓதி ஒண் நுதல் குறு_மகள் – குறு 70/1
பார்வல் அஞ்சிய பருவரல் ஈர் ஞெண்டு – குறு 117/2
மை ஈர் ஓதி மாஅயோள்-வயின் – குறு 199/5
ஈர் மணல் காட்டாறு வரூஉம் – குறு 275/7
ஈர் மணல் மலிர் நெறி சிதைய இழுமென – குறு 351/3
கோடு ஈர் இலங்கு வளை நெகிழ நாளும் – குறு 365/1
ஓரை_மகளிர் அஞ்சி ஈர் ஞெண்டு – குறு 401/3
கோடு ஈர் எல் வளை கொழும் பல் கூந்தல் – ஐங் 196/1
தேம் பலி செய்த ஈர் நறும் கையள் – ஐங் 259/4
இணை_ஈர்_ஓதி நீ அழ – ஐங் 269/4
ஈர் இதழ் உண்கண் உகுத்த – ஐங் 480/4
போர் தலைமிகுத்த ஈர்_ஐம்பதின்மரொடு – பதி 14/5
ஒடுங்கு ஈர் ஓதி கொடும்_குழை கணவ – பதி 14/15
ஈர் இதழ் மழை கண் பேர் இயல் அரிவை – பதி 52/18
ஒடுங்கு ஈர் ஓதி ஒண் நுதல் கருவில் – பதி 74/17
எண் இயல் முற்றி ஈர் அறிவு புரிந்து – பதி 74/18
ஒடுங்கு ஈர் ஓதி ஒண்_நுதல் அணி கொள – பதி 81/28
அணி நிழல் வயங்கு ஒளி ஈர் எண் தீம் கதிர் – பரி 3/51
இரும்பு ஈர் வடி ஒத்து மை விளங்கும் கண் ஒளியால் – பரி 7/58
இருள் மை ஈர் உண்கண் இலங்கு இழை ஈன்றாட்கு – பரி 8/59
தையல் மகளிர் ஈர் அணி புலர்த்தர – பரி 11/86
ஈர் அமை வெட்சி இதழ் புனை கோதையர் – பரி 22/22
ஈர் நறும் கமழ் கடாஅத்து இனம் பிரி ஒருத்தல் – கலி 21/2
ஈன்றவள் திதலை போல் ஈர் பெய்யும் தளிரொடும் – கலி 32/7
வாள் இடைப்படுத்த வயங்கு ஈர் ஓதி – கலி 36/23
ஈர் தண் ஆடையை எல்லி மாலையை – கலி 52/11
விரி நுண் நூல் சுற்றிய ஈர் இதழ் அலரி – கலி 64/3
இரும்பு ஈர் வடி அன்ன உண்கட்கும் எல்லாம் – கலி 64/21
ஈர் அணி சிதையாது எம் இல் வந்து நின்றதை – கலி 66/16
காலவை சுடு பொன் வளைஇய ஈர்_அமை_சுற்றொடு – கலி 85/1
செறிய கட்டி ஈர் இடை தாழ்ந்த – கலி 85/9
ஈர் அணிக்கு ஏற்ற ஒடியா படிவத்து – கலி 93/25
காரி கதன் அஞ்சான் கொள்பவன் ஈர் அரி – கலி 104/21
மை ஈர் ஓதி மட மொழியோயே – கலி 150/23
மா இதழ் புரையும் மலிர் கொள் ஈர் இமை – அகம் 19/11
மை ஈர் ஓதி மடவீர் நும் வாய் – அகம் 48/18
இன் தீம் பைம் சுனை ஈர் அணி பொலிந்த – அகம் 59/13
விடு நெறி ஈர் மணல் வாரணம் சிதர – அகம் 64/9
ஈர் உயிர் பிணவின் வயவு பசி களைஇய – அகம் 72/12
நீரொடு சொரிந்த ஈர் இதழ் அலரி – அகம் 86/15
ஒடுங்கு ஈர் ஓதி மாஅயோளே – அகம் 86/31
துணை ஈர் ஓதி என் தோழியும் வருமே – அகம் 107/22
விரவு வீ உறைத்த ஈர் நறும் புறவின் – அகம் 114/3
ஈர்_எழு வேளிர் இயைந்து ஒருங்கு எறிந்த – அகம் 135/12
நீர் வார் மருங்கின் ஈர் அணி திகழ – அகம் 139/15
ஒதுங்குவன கழிந்த செதும்பல் ஈர் வழி – அகம் 155/12
ஒடுங்கு_ஈர்_ஓதி நினக்கும் அற்றோ – அகம் 160/1
வதுவை ஈர் அணி பொலிந்து நம்மொடு – அகம் 166/13
மை_ஈர்_ஓதி அரும் படர் உழத்தல் – அகம் 173/5
மை ஈர் ஓதி வாள் நுதல் குறு_மகள் – அகம் 230/5
இளம் துணை மகளிரொடு ஈர் அணி கலைஇ – அகம் 266/5
மயிர் கால் எண்கின் ஈர் இனம் கவர – அகம் 267/8
மை ஈர் ஓதி மாஅயோளே – அகம் 279/17
மாரி பித்திகத்து ஈர் இதழ் புரையும் – அகம் 295/19
நீரொடு பொருத ஈர் இதழ் மழை கண் – அகம் 299/14
நோன் சூட்டு ஆழி ஈர் நிலம் துமிப்ப – அகம் 334/14
துணை ஈர் ஓதி மாஅயோள்-வயின் – அகம் 338/8
இரும் சேற்று ஈர் அளை அலவன் நீப்ப – அகம் 350/4
மின் ஈர் ஓதி என்னை நின் குறிப்பே – அகம் 356/20
மை ஈர் ஓதி மடவோய் யானும் நின் – அகம் 386/10
மை ஈர் ஓதி மட நல்லீரே – அகம் 388/10
முதை சுவல் கலித்த ஈர் இலை நெடும் தோட்டு – அகம் 393/4
கார் வாய்த்து ஒழிந்த ஈர் வாய் புற்றத்து – அகம் 394/4
ஈர்_ஐம்பதின்மரும் பொருது களத்து ஒழிய – புறம் 2/15
ஈர் குழாத்தொடு இறைகூர்ந்த – புறம் 136/4
நீரொடு நிறைந்த ஈர் இதழ் மழை கண் என் – புறம் 164/6
ஒன்று புரிந்த ஈர்_இரண்டின் – புறம் 166/3
ஈர்_ஏழின் இடம் முட்டாது – புறம் 166/20
இருபது கரம் தலை ஈர்_ஐந்து என்னும் அ – கம்.பால:5 8/1
ஒன்றுமோ உலகம் ஈர்_ஏழும் ஓம்பிடும் – கம்.பால:5 80/2
வழங்கியே ஈர்_அறு திங்கள் வாய்த்த பின் – கம்.பால:5 82/2
இத்தகை மா நகர் ஈர்_அறு நாளும் – கம்.பால:5 114/1
ஈர்_ஐம்பது ஊழி காலம் இருந்தனன் யோகத்து இப்பால் – கம்.பால:8 7/4
ஈர் வாளை வாங்கி மனம் தேறுதற்கு ஏற்ற செய்வான் – கம்.அயோ:4 140/2
உலகம் ஈர்_ஏழும் ஆளும் செல்வத்துள் உறைதி என்றான் – கம்.ஆரண்:12 66/4
இருபதும் ஈர்_ஐந்து தலையும் நிற்க உன் – கம்.கிட்:6 13/3
இனிய மா குரங்கு ஈர்_இரண்டு ஆயிர கோடி – கம்.கிட்:12 7/3
ஈசன் மேனியை ஈர்_ஐந்து திசைகளை ஈண்டு இ – கம்.கிட்:12 36/1
ஈண்டு-நின்று இறந்து ஈர்_ஐந்து_நூறு எழில் – கம்.கிட்:13 12/1
மூ_அடி குறித்து முறை ஈர் அடி முடித்தான் – கம்.கிட்:14 68/3
பூதலம் முற்றும் ஈர் அடி வைத்து பொலி போழ்து யான் – கம்.கிட்:17 5/2
இ திறத்து அரக்கிமார்கள் ஈர்_இரு கோடி ஈட்டம் – கம்.சுந்:2 189/1
ஈர்_எழு புவனம் யாவும் முற்றுவித்திடுதல் வேண்டின் – கம்.சுந்:3 113/2
இனி கட்டழிந்தது அரக்கர் குலம் என்னும் சுருதி ஈர்_இரண்டும் – கம்.சுந்:4 55/3
எந்திர தேரர் சூழ்ந்தார் ஈர்_இரண்டு இலக்கம் வீரர் – கம்.சுந்:10 10/4
எய்தான் வாளிகள் எரி வாய் உமிழ்வன ஈர்_ஏழ் எதிர் அவை பார் சேர – கம்.சுந்:10 33/1
ஈர்_ஐஞ்ஞூறு தலை உள என்னினும் – கம்.சுந்:12 97/2
இருபது கரம் தலை ஈர்_ஐந்து என்பர் அ – கம்.யுத்1:4 36/1
குப்புற்று ஈர் பிண குன்று சுமந்துகொண்டு – கம்.யுத்2:15 27/3
கைகள் ஈர்_ஐந்தினாலும் வெம் கடுப்பினில் தொடுத்துற்று – கம்.யுத்2:15 197/2
என்றலுமே அடி இறைஞ்சி ஈர்_ஐஞ்ஞூற்று இராக்கதர்கள் – கம்.யுத்2:16 51/1
எருமை ஏற்றை ஓர் ஈர்_அறுநூற்றையும் – கம்.யுத்2:16 56/1
ஈடு உற இடபன் மார்பத்து ஈர்_ஐந்து பகழி எய்தான் – கம்.யுத்2:18 231/4
ஏற்றான் இகல் இந்திரன் ஈர்_இரு கால் எனக்கே – கம்.யுத்2:19 11/3
இன்ன காலையின் ஈர்_ஐந்து வெள்ளம் வந்து ஏற்ற – கம்.யுத்3:20 52/1
உள்ளது அக்குரோணி ஈர்_ஐந்தொடு ஓயுமால் – கம்.யுத்3:27 62/2
வெள்ளம் ஈர்_ஐந்து நூறே விடு கணை அவற்றின் மெய்யே – கம்.யுத்3:31 220/1

மேல்


ஈர்-மின் (1)

ஏற்றம் இனி செயல் வேறு இலை ஈர்-மின்
நாற்றம் நுகர்ந்து உயர் நாசியை நாம – கம்.யுத்3:20 6/1,2

மேல்


ஈர்_அமை_சுற்றொடு (1)

காலவை சுடு பொன் வளைஇய ஈர்_அமை_சுற்றொடு
பொடி அழல் புறந்தந்த செய்வு-உறு கிண்கிணி – கலி 85/1,2

மேல்


ஈர்_அறு (2)

வழங்கியே ஈர்_அறு திங்கள் வாய்த்த பின் – கம்.பால:5 82/2
இத்தகை மா நகர் ஈர்_அறு நாளும் – கம்.பால:5 114/1

மேல்


ஈர்_அறுநூற்றையும் (1)

எருமை ஏற்றை ஓர் ஈர்_அறுநூற்றையும்
அருமை இன்றியே தின்று இறை ஆறினான் – கம்.யுத்2:16 56/1,2

மேல்


ஈர்_இரண்டின் (1)

ஒன்று புரிந்த ஈர்_இரண்டின்
ஆறு உணர்ந்த ஒரு முதுநூல் – புறம் 166/3,4

மேல்


ஈர்_இரண்டு (3)

ஈர்_இரண்டு ஏந்திய மருப்பின் எழில் நடை – திரு 157
இனிய மா குரங்கு ஈர்_இரண்டு ஆயிர கோடி – கம்.கிட்:12 7/3
எந்திர தேரர் சூழ்ந்தார் ஈர்_இரண்டு இலக்கம் வீரர் – கம்.சுந்:10 10/4

மேல்


ஈர்_இரண்டும் (1)

இனி கட்டழிந்தது அரக்கர் குலம் என்னும் சுருதி ஈர்_இரண்டும்
குனிக்க குனித்த புருவத்துக்கு உவமம் நீயே கோடியால் – கம்.சுந்:4 55/3,4

மேல்


ஈர்_இரு (2)

இ திறத்து அரக்கிமார்கள் ஈர்_இரு கோடி ஈட்டம் – கம்.சுந்:2 189/1
ஏற்றான் இகல் இந்திரன் ஈர்_இரு கால் எனக்கே – கம்.யுத்2:19 11/3

மேல்


ஈர்_எழு (2)

ஈர்_எழு வேளிர் இயைந்து ஒருங்கு எறிந்த – அகம் 135/12
ஈர்_எழு புவனம் யாவும் முற்றுவித்திடுதல் வேண்டின் – கம்.சுந்:3 113/2

மேல்


ஈர்_ஏழ் (1)

எய்தான் வாளிகள் எரி வாய் உமிழ்வன ஈர்_ஏழ் எதிர் அவை பார் சேர – கம்.சுந்:10 33/1

மேல்


ஈர்_ஏழின் (1)

ஈர்_ஏழின் இடம் முட்டாது – புறம் 166/20

மேல்


ஈர்_ஏழும் (2)

ஒன்றுமோ உலகம் ஈர்_ஏழும் ஓம்பிடும் – கம்.பால:5 80/2
உலகம் ஈர்_ஏழும் ஆளும் செல்வத்துள் உறைதி என்றான் – கம்.ஆரண்:12 66/4

மேல்


ஈர்_ஐஞ்ஞூற்று (1)

என்றலுமே அடி இறைஞ்சி ஈர்_ஐஞ்ஞூற்று இராக்கதர்கள் – கம்.யுத்2:16 51/1

மேல்


ஈர்_ஐஞ்ஞூறு (1)

ஈர்_ஐஞ்ஞூறு தலை உள என்னினும் – கம்.சுந்:12 97/2

மேல்


ஈர்_ஐந்தினாலும் (1)

கைகள் ஈர்_ஐந்தினாலும் வெம் கடுப்பினில் தொடுத்துற்று – கம்.யுத்2:15 197/2

மேல்


ஈர்_ஐந்து (7)

இருபது கரம் தலை ஈர்_ஐந்து என்னும் அ – கம்.பால:5 8/1
இருபதும் ஈர்_ஐந்து தலையும் நிற்க உன் – கம்.கிட்:6 13/3
ஈசன் மேனியை ஈர்_ஐந்து திசைகளை ஈண்டு இ – கம்.கிட்:12 36/1
இருபது கரம் தலை ஈர்_ஐந்து என்பர் அ – கம்.யுத்1:4 36/1
ஈடு உற இடபன் மார்பத்து ஈர்_ஐந்து பகழி எய்தான் – கம்.யுத்2:18 231/4
இன்ன காலையின் ஈர்_ஐந்து வெள்ளம் வந்து ஏற்ற – கம்.யுத்3:20 52/1
வெள்ளம் ஈர்_ஐந்து நூறே விடு கணை அவற்றின் மெய்யே – கம்.யுத்3:31 220/1

மேல்


ஈர்_ஐந்து_நூறு (1)

ஈண்டு-நின்று இறந்து ஈர்_ஐந்து_நூறு எழில் – கம்.கிட்:13 12/1

மேல்


ஈர்_ஐந்தொடு (1)

உள்ளது அக்குரோணி ஈர்_ஐந்தொடு ஓயுமால் – கம்.யுத்3:27 62/2

மேல்


ஈர்_ஐம்பதின்மரும் (2)

ஈர்_ஐம்பதின்மரும் பொருது களத்து அவிய – பெரும் 415
ஈர்_ஐம்பதின்மரும் பொருது களத்து ஒழிய – புறம் 2/15

மேல்


ஈர்_ஐம்பதின்மரொடு (1)

போர் தலைமிகுத்த ஈர்_ஐம்பதின்மரொடு
துப்பு துறைபோகிய துணிவு உடை ஆண்மை – பதி 14/5,6

மேல்


ஈர்_ஐம்பது (1)

ஈர்_ஐம்பது ஊழி காலம் இருந்தனன் யோகத்து இப்பால் – கம்.பால:8 7/4

மேல்


ஈர்க்க (1)

ஈர்க்க பட்டனர் சிலர் சிலர் இடிப்புண்டு பட்டார் – கம்.சுந்:7 35/1

மேல்


ஈர்க்கவும் (1)

பெய் கரும்பு ஈர்க்கவும் வல்லன் இள முலை மேல் – கலி 143/32

மேல்


ஈர்க்கின் (1)

ஈர்க்கின் அரும்பிய திதலையர் கூர் எயிற்று – மது 708

மேல்


ஈர்க்கின்ற (1)

ஈர்க்கின்ற குருதி ஆற்றின் யானையின் பிணத்தை நோக்கும் – கம்.யுத்3:22 31/4

மேல்


ஈர்க்கின்றன (1)

ஈர்க்கின்றன கனல் ஒப்பன எய்தான் இகல் செய்தான் – கம்.யுத்2:15 157/4

மேல்


ஈர்க்கு (2)

ஈர்க்கு இடை போகா ஏர் இள வன முலை – பொரு 36
ஈர்க்கு அடை பகழி மாரி இலக்குவன் என்ன நின்ற – கம்.யுத்2:19 205/1

மேல்


ஈர்க்கும் (9)

பலா அமல் அடுக்கம் புலாவ ஈர்க்கும்
கழை நரல் சிலம்பின் ஆங்கண் வழையொடு – அகம் 8/7,8
உராஅ ஈர்க்கும் உட்குவரு நீத்தம் – அகம் 18/5
மேய் மணி விளக்கின் புலர ஈர்க்கும்
வாள் நடந்து அன்ன வழக்கு அரும் கவலை – அகம் 72/15,16
நோன் ஞாண் வினைஞர் கோள் அறிந்து ஈர்க்கும்
மீன் முதிர் இலஞ்சி கலித்த தாமரை – அகம் 186/2,3
இரும் கல் வியல் அறை சிவப்ப ஈர்க்கும்
பெரும் கல் நாட பிரிதி ஆயின் – அகம் 238/9,10
பெரும் பியலில் பளிக்கு நுகம் பிணைத்து அதனோடு அணைத்து ஈர்க்கும்
வரம்பு இல் மணி பொன் கலப்பை வயிரத்தின் கொழு மடுத்திட்டு – கம்.பால:13 16/2,3
ஈர்க்கும் ஐயன் அன்று ஏறிய யானையே – கம்.யுத்2:19 141/4
இடங்கர் ஏறு எறுழ் வலி அரக்கன் நேர் ஈர்க்கும்
மடங்கல் ஐ_இருநூற்றையும் கூற்றின்-வாய் மடுத்தான் – கம்.யுத்3:22 73/3,4
இளக்க_அரு நெடு வரை ஈர்க்கும் ஆறு எலாம் – கம்.யுத்3:31 178/1

மேல்


ஈர்கிலா (1)

ஈர்கிலா கள்வனேன் யான் இன்னலின் இருக்கை நோக்கி – கம்.அயோ:8 16/3

மேல்


ஈர்கின்றது (1)

ஈர்கின்றது அன்றே என்றன் உள்ளத்தை இங்கும் அங்கும் – கம்.யுத்1:12 35/1

மேல்


ஈர்த்த (9)

அன்று தான் ஈர்த்த கரும்பு அணி வாட என் – கலி 131/29
இரும்பு அலர் நெடும் தளை ஈர்த்த காலொடும் – கம்.அயோ:11 113/3
ஏக நாதனை எறுழ் வலி தோள் பிணித்து ஈர்த்த
மேக நாதனும் மயங்கினனாம் என வியந்தான் – கம்.சுந்:11 41/3,4
ஈர்த்த தேரன இவுளியின் தலையன எவர்க்கும் – கம்.யுத்2:16 209/3
கொய்த கொற்றவ மற்று அவள் கூந்தல் தொட்டு ஈர்த்த
கை தலத்திடை கிடத்துவென் காக்குதி என்றான் – கம்.யுத்2:16 230/3,4
ஈர்த்த சோரி பரவை நின்று ஈர்த்தலால் – கம்.யுத்2:19 155/4
இடம் படு சில்லியின் ஈர்த்த தேர் பட – கம்.யுத்3:20 38/2
ஈர்த்த தேரொடும் கடிது சென்றான் அகன்று இரவி – கம்.யுத்3:22 85/2
ஒளிறு ஈர்த்த முழு நெடு நாண் உரும்_ஏறு பல படவும் உலகம் கீண்டு – கம்.யுத்4:33 24/2

மேல்


ஈர்த்தது (1)

ஈர்த்தது உரை சால் சிறப்பின் நின் நீர் உள்ளம் வாங்க – கலி 98/27

மேல்


ஈர்த்தலால் (2)

ஒருவரை ஒருவர் தம் உள்ளம் ஈர்த்தலால்
வரி சிலை அண்ணலும் வாள் கண் நங்கையும் – கம்.பால:10 37/2,3
ஈர்த்த சோரி பரவை நின்று ஈர்த்தலால் – கம்.யுத்2:19 155/4

மேல்


ஈர்த்தன (9)

இடை இடை வண்டல் இட்டு ஆரம் ஈர்த்தன
மிடை முலை குவடு ஒரீஇ மேகலை தடம் – கம்.அயோ:4 177/2,3
திடர் எலாம் உருட்டின தேரும் ஈர்த்தன
குடர் எலாம் திரைத்தன குருதி ஆறுகள் – கம்.அயோ:14 30/2,3
ஈர்த்தன செம் கண் நீர் வெள்ளம் யாவையும் – கம்.கிட்:6 9/1
எய்த எற்றின எறிந்தன ஈர்த்தன இகலின் – கம்.சுந்:7 50/1
எறிந்த எய்தன எற்றின குத்தின ஈர்த்தன படை யாவும் – கம்.யுத்1:3 83/1
ஈர்த்தன சில சில சென்னி ஏந்தின – கம்.யுத்1:8 6/2
நரிகள் ஈர்த்தன வணங்கவும் இணங்கவும் நல்கா – கம்.யுத்3:20 63/2
எய்தன எறிந்த யானை ஈர்த்தன கோத்த சோரி – கம்.யுத்3:21 12/4
கான மா மரம் கல்லொடும் ஈர்த்தன கடுகி – கம்.யுத்3:22 99/3

மேல்


ஈர்த்தனர் (1)

பற்றி ஈர்த்தனர் ஆர்த்தனர் தெழித்தனர் பலரால் – கம்.சுந்:11 59/4

மேல்


ஈர்த்தார் (2)

ஏ எனா-முன் இடைபுக்கு தொடை வன் கயிற்றால் பிணித்து ஈர்த்தார் – கம்.சுந்:12 113/4
ஈர்த்தார் முரசம் எற்றினார் இடித்தார் தெழித்தார் எ மருங்கும் – கம்.சுந்:12 121/2

மேல்


ஈர்த்திட்டு (1)

புத்து ஈர்த்திட்டு அலையாமல் புலவர் நாடு உதவுவது புனிதம் ஆன – கம்.கிட்:13 21/3

மேல்


ஈர்த்து (24)

அம் வளை வெரிநின் அரக்கு ஈர்த்து அன்ன – நற் 25/1
ஈர்த்து இன்புறூஉம் இளையோர் போல – குறு 61/3
அரி புனை புட்டிலின் ஆங்கண் ஈர்த்து ஈங்கே – கலி 80/8
ஈர்த்து உய்ப்ப கண்டார் உளர் – கலி 98/26
அணி வகுத்து என ஈர்த்து இரைத்து ஆர்த்தலின் – கம்.பால:1 11/2
பொங்கு கொன்றை ஈர்த்து ஒழுகலால் பொன்னியை பொருவும் – கம்.பால:9 5/3
ஒல்லை ஈர்த்து உதைத்து ஒளி கிளர் சுற்றுவாள் உருவி – கம்.ஆரண்:6 85/4
ஈர்த்து எழுந்தன குருதியின் பெரு நதி இராமன் – கம்.ஆரண்:8 13/2
வேண்டில் கரபத்திரத்து ஈர்த்து விழுத்தல் ஆகி – கம்.ஆரண்:10 138/3
ஈறு இடல் அரிய மால் வரை நின்று ஈர்த்து இழி – கம்.கிட்:1 15/1
வேங்கையின் மலரும் கொன்றை விரிந்தன வீயும் ஈர்த்து
தாங்கின கலுழி சென்று தலைமயக்கு உறுவ தம்மில் – கம்.கிட்:10 29/3,4
முத்து ஈர்த்து பொன் திரட்டி மணி உருட்டி முது நீத்தம் முன்றில் ஆயர் – கம்.கிட்:13 21/1
மத்து ஈர்த்து மரன் ஈர்த்து மலை ஈர்த்து மான் ஈர்த்து வருவது யார்க்கும் – கம்.கிட்:13 21/2
மத்து ஈர்த்து மரன் ஈர்த்து மலை ஈர்த்து மான் ஈர்த்து வருவது யார்க்கும் – கம்.கிட்:13 21/2
மத்து ஈர்த்து மரன் ஈர்த்து மலை ஈர்த்து மான் ஈர்த்து வருவது யார்க்கும் – கம்.கிட்:13 21/2
மத்து ஈர்த்து மரன் ஈர்த்து மலை ஈர்த்து மான் ஈர்த்து வருவது யார்க்கும் – கம்.கிட்:13 21/2
விரிந்த குருதி பேராறு ஈர்த்து மனைகள்-தொறும் வீச – கம்.சுந்:8 49/2
ஈர்த்து எழு செம்_புனல் எக்கர் இழுக்க – கம்.சுந்:9 47/1
வாலிடை ஒரு மலை ஈர்த்து வந்தவால் – கம்.யுத்1:8 7/4
சுற்றி ஈர்த்து அலைத்து சுடர் போல் ஒளிர் – கம்.யுத்1:9 63/3
இத்தலை வந்தது என்னை இராமன்-பால் வாலின் ஈர்த்து
வைத்தலை கருதி அன்று வானவர் மார்பின் தைத்த – கம்.யுத்2:16 189/1,2
எந்திர தேர் கரி பரி ஆள் ஈர்த்து ஓட பார்த்திருந்த – கம்.யுத்2:16 348/2
கால் பிடித்து ஈர்த்து இழி குருதி கண்ண கண் – கம்.யுத்2:18 98/1
களிறு ஈர்த்து புக மண்டும் கடும் குருதி தடம் சுழிகள் காண்-மின் காண்-மின் – கம்.யுத்4:33 24/4

மேல்


ஈர்ந்த (2)

ஈர்ந்த நுண் பளிங்கு என தெளிந்த ஈர்ம் புனல் – கம்.கிட்:1 2/1
வெளிறு ஈர்ந்த வரை புரையும் மிடல் அரக்கர் உடல் விழவும் வீரன் வில்லின் – கம்.யுத்4:33 24/1

மேல்


ஈர்ந்தது-போல் (1)

விடம் ஒன்று கொண்டு ஒன்று ஈர்ந்தது-போல் தீர்ந்தது வேகம் – கம்.யுத்3:27 138/4

மேல்


ஈர்ந்தவால் (1)

எருமைகள் மறிந்தன மறியும் ஈர்ந்தவால் – கம்.யுத்3:27 47/4

மேல்


ஈர்ந்தான் (1)

ஈர்ந்தான் அவள் நாசி பிடித்து இளையோன் – கம்.ஆரண்:14 77/2

மேல்


ஈர்ந்து (5)

ஈர்ந்து நிலம் தோயும் இரும் பிடி தட கையின் – சிறு 19
முருடு ஈர்ந்து உருட்டற்கு எளிது என்பது என் முற்றும் முற்றி – கம்.ஆரண்:10 139/1
கொழும் குறை தசை என ஈர்ந்து கொண்டு அது – கம்.கிட்:10 12/3
இளையவள்-தன்னை கொல்லாது இரு செவி மூக்கொடு ஈர்ந்து
விளைவு உரை என்று விட்டார் வீரர் ஆய் மெய்ம்மை ஓர்வார் – கம்.சுந்:12 111/1,2
எல்லிடு கவசமும் மார்பும் ஈர்ந்து எறி – கம்.யுத்2:18 104/2

மேல்


ஈர்ந்தையோனே (1)

ஈர்ந்தையோனே பாண் பசி பகைஞன் – புறம் 180/7

மேல்


ஈர்ப்ப (5)

வெண் கோட்டு இரும் பிணம் குருதி ஈர்ப்ப
ஈர்_ஐம்பதின்மரும் பொருது களத்து அவிய – பெரும் 414,415
செந்நாய் ஏற்றை கம்மென ஈர்ப்ப
குருதி ஆரும் எருவை செம் செவி – அகம் 111/11,12
வேறு ஆய பிறப்பிடை வேட்கை விசித்தது ஈர்ப்ப
மாறு ஓர் உடல் புக்கு என மண்டபம் வந்து புக்கான் – கம்.ஆரண்:10 161/3,4
திரை உறு குருதி யாறு ஈர்ப்ப செல்வன – கம்.சுந்:5 58/2
ஊரின் வெம் குருதி ஆறு ஈர்ப்ப ஓடின – கம்.சுந்:9 42/4

மேல்


ஈர்ப்பு (1)

ஈர்ப்பு உடை கராஅத்து அன்ன என் ஐ – புறம் 104/4

மேல்


ஈர்ப்புண்ட (2)

எல்லை_அற்ற செம் குருதியின் ஈர்ப்புண்ட அல்லால் – கம்.யுத்2:16 212/3
இற்ற அல்லவும் ஈர்ப்புண்ட அல்லவும் இடை இடை முறிந்து எங்கும் – கம்.யுத்2:16 313/1

மேல்


ஈர்ப்புண்டற்கு (1)

ஈர்ப்புண்டற்கு அரிய ஆய பிண குவடு இடறி செல்வான் – கம்.சுந்:11 19/2

மேல்


ஈர்ம் (33)

துறை மேய் இப்பி ஈர்ம் புறத்து உறைக்கும் – நற் 87/7
வாளை ஈர்ம் தடி வல்லிதின் வகைஇ – நற் 120/5
இரும் கழி துழைஇய ஈர்ம் புற நாரை – நற் 127/1
இல்லமொடு மிடைந்த ஈர்ம் தண் கண்ணியன் – நற் 376/6
இருள் திணிந்து அன்ன ஈர்ம் தண் கொழு நிழல் – குறு 123/1
எறி திரை திவலை ஈர்ம் புறம் நனைப்ப – குறு 334/2
ஈர்ம் தண் பெரு வடு பாலையில் குறவர் – ஐங் 213/2
இரு வெதிர் ஈர்ம் கழை ஏறி சிறு கோல் – ஐங் 280/2
ஈர்ம் பிணவு புணர்ந்த செந்நாய் ஏற்றை – ஐங் 354/1
சேண் பரல் முரம்பின் ஈர்ம் படை கொங்கர் – பதி 77/10
இலையும் மயிரும் ஈர்ம் சாந்து நிழத்த – பரி 6/19
இமைய வில் வாங்கிய ஈர்ம் சடை அந்தணன் – கலி 38/1
ஈயல் புற்றத்து ஈர்ம் புறத்து இறுத்த – அகம் 8/1
காஞ்சி நுண் தாது ஈர்ம் புறத்து உறைப்ப – அகம் 56/6
பாம்பு உறை புற்றத்து ஈர்ம் புறம் குத்தி – அகம் 64/10
இவர் திரை தந்த ஈர்ம் கதிர் முத்தம் – அகம் 130/9
மிளை நாட்டு அத்தத்து ஈர்ம் சுவல் கலித்த – அகம் 133/16
ஈர்ம் தண் முழவின் எறி குணில் விதிர்ப்ப – அகம் 186/11
இரவு பெயல் பொழிந்த ஈர்ம் தண் ஆறே – அகம் 222/15
இறங்கு போது அவிழ்ந்த ஈர்ம் புதல் பகன்றை – அகம் 243/3
நறு விரை மஞ்சள் ஈர்ம் புறம் பொலிய – அகம் 269/9
ஈயல்_மூதாய் ஈர்ம் புறம் வரிப்ப – அகம் 304/15
ஈர்ம் புறவு இயம் வழி அறுப்ப தீம் தொடை – அகம் 314/11
ஈர்ம் தண் எருமை சுவல் படு முது போத்து – அகம் 316/3
மாரி ஈர்ம் தளிர் அன்ன மேனி – அகம் 337/2
மாரி சுதையின் ஈர்ம் புறத்து அன்ன – அகம் 346/2
ஈர்ம் தண் சிலம்பின் இருள் தூங்கும் நளி முழை – புறம் 158/10
ஈர்ம் தண் முழவின் பாணி ததும்ப – புறம் 194/2
எச்சில் ஈர்ம் கை வில் புறம் திமிரி – புறம் 258/5
ஏற்ற பார்ப்பார்க்கு ஈர்ம் கை நிறைய – புறம் 367/4
ஈர்ம் கை மறந்த என் இரும் பேர் ஒக்கல் – புறம் 393/10
ஈர்ந்த நுண் பளிங்கு என தெளிந்த ஈர்ம் புனல் – கம்.கிட்:1 2/1
ஏழை மகளிர் அடி வருட ஈர்ம் தென்றல் – கம்.யுத்2:17 85/1

மேல்


ஈர்வதோ (1)

மாறு ஓர் வாளி உன் மார்பை ஈர்வதோ
தேறேன் யான் இது தேவர் மாயமோ – கம்.கிட்:8 14/2,3

மேல்


ஈர்வன (1)

கச்சும் வாளும் தம் கால் தொடர்ந்து ஈர்வன காணார் – கம்.ஆரண்:7 139/1

மேல்


ஈர (19)

ஈர நன் மொழி இரவலர்க்கு ஈந்த – சிறு 93
இரும் களி பரந்த ஈர வெண் மணல் – நெடு 16
ஈர நன் மொழி தீர கூறி – குறி 234
இரும் கழி பொருத ஈர வெண் மணல் – நற் 145/1
ஈர நெஞ்சின் தன்-வயின் விளிப்ப – நற் 181/8
மறு கால் உழுத ஈர செறுவின் – நற் 210/2
ஈர நெஞ்சமோடு இசை சேண் விளங்க – நற் 381/8
இரு பிறப்பு இரு பெயர் ஈர நெஞ்சத்து – பரி 14/27
ஈர மாலை இயல் அணியார் – பரி 17/36
ஈர செவ்வி உதவின ஆயினும் – புறம் 289/1
ஈர செறு வயின் தேர் ஏர் ஆக – புறம் 369/10
ஈர நீர் படிந்து இ நிலத்தே சில – கம்.பால:2 25/1
இந்து காந்தத்தின் ஈர நெடும் கலும் – கம்.ஆரண்:6 73/3
ஈர நினைந்து இவள் இழைத்த பிழை என் என்று இறை வினவ – கம்.ஆரண்:6 112/3
ஈர தென்றல் இழுக மெலிந்து தம் – கம்.சுந்:2 172/1
இறுகு சாந்தமும் எழுதிய குறிகளும் இன் உயிர் பொறை ஈர
மறுகு வாள் கண்கள் சிவப்பு உற நோக்கினர் வயிர்த்தனர் உயிர்க்கின்றார் – கம்.சுந்:2 192/3,4
ஈர தண்டு என இற்றன எல்லாம் – கம்.யுத்1:3 97/4
இ கணத்து மானிடவர் ஈர குருதியால் – கம்.யுத்2:17 91/2
மிக்கு உயர் நாசியை ஈர விரைந்தார் – கம்.யுத்3:20 7/2

மேல்


ஈரணி (2)

ஈரணி அணியின் இகல் மிக நவின்று – பரி 6/28
விரும்பிய ஈரணி மெய் ஈரம் தீர – பரி 7/61

மேல்


ஈரணிக்கு (1)

எறிவன எக்குவ ஈரணிக்கு ஏற்ற – பரி 22/18

மேல்


ஈரத்தின் (1)

இருள் நோக்கம் இடை இன்றி ஈரத்தின் இயன்ற நின் – கலி 10/18

மேல்


ஈரத்து (6)

களிறு நின்று இறந்த நீர் அல் ஈரத்து
பால் வீ தோல் முலை அகடு நிலம் சேர்த்தி – நற் 103/4,5
புறம் மாறுபெற்ற பூவல் ஈரத்து
ஊன் கிழித்து அன்ன செம் சுவல் நெடும் சால் – அகம் 194/3,4
கரி புறம் கழீஇய பெரும் பாட்டு ஈரத்து
தோடு வளர் பைம் தினை நீடு குரல் காக்கும் – அகம் 368/2,3
கார் பெயல் கலித்த பெரும் பாட்டு ஈரத்து
பூழி மயங்க பல உழுது வித்தி – புறம் 120/2,3
நிணம் படு குருதி பெரும் பாட்டு ஈரத்து
அணங்கு உடை மரபின் இரும் களம்-தோறும் – புறம் 392/7,8
இலை குலாம் பூணினானும் இரும் பிண குருதி ஈரத்து
அலகு_இல் வெம் படைகள் தெற்றி அளவிடற்கு அரிய ஆகி – கம்.சுந்:11 15/1,2

மேல்


ஈரத்துள் (1)

ஈரத்துள் இன்னவை தோன்றின் நிழல் கயத்து – கலி 41/30

மேல்


ஈரம் (22)

ஈரம் புலர விரல் உளர்ப்பு அவிழா – குறி 109
நார் உடை நெஞ்சத்து ஈரம் பொத்தி – நற் 233/7
ஈரம் பட்ட செவ்வி பைம் புனத்து – குறு 131/4
ஈரம் உடைமையின் நீர் ஓர் அனையை – பதி 90/14
விரும்பிய ஈரணி மெய் ஈரம் தீர – பரி 7/61
ஈரம் இலாத இவன் தந்தை பெண்டிருள் – கலி 84/8
ஈரம் ஆய்விட்டன புண் – கலி 95/18
மாலை நீ ஈரம் இல் காதலர் இகந்து அருளா இடன் நோக்கி – கலி 120/13
ஈரம் இல் கேள்வன் உறீஇய காம தீ – கலி 144/61
ஈரம் சேரா இயல்பின் பொய்ம்மொழி – அகம் 65/3
ஈரம் இல் வெம் சுரம் இறந்தோர் நம்-வயின் – அகம் 277/12
ஈரம் நைத்த நீர் அறு நனம் தலை – அகம் 395/6
ஈரம் அற்று அங்கம் இங்கு உகுதலால் இவண் எலாம் – கம்.பால:7 2/2
உக்க சோரியின் ஈரம் உற்று உருகியது உலகம் – கம்.ஆரண்:6 87/4
ஈரம் உண்டு என்பர் ஓடி இந்துவை கொணர்-மின் என்றான் – கம்.ஆரண்:10 105/4
ஈரம் நீங்கிய சிற்றவை சொற்றனள் என்ன – கம்.கிட்:3 71/1
ஈரம் இன்றி இது என் செய்தவாறு-அரோ – கம்.கிட்:7 90/4
ஈரம் ஆவதும் இல் பிறப்பு ஆவதும் – கம்.கிட்:7 105/1
ஈரம் உண்டு அமுதம் ஊறும் இன் உரை இயம்பாதேனும் – கம்.சுந்:4 52/3
ஈரம் இல்லா நிருதரோடு என்ன உறவு உண்டு உனக்கு ஏழை – கம்.யுத்1:1 7/3
ஈரம் நீங்கியது எறி கடல் ஆம் என இசைத்தான் – கம்.யுத்1:6 7/4
மண் ஈரம் உற கடிது ஊர் புக வந்தார் – கம்.யுத்2:18 252/4

மேல்


ஈரம்தான் (1)

ஈரம்தான் அகத்து இல்லை என்றாலும் தன் – கம்.சுந்:5 30/3

மேல்


ஈரமும் (2)

அறிவும் ஈரமும் பெரும் கணோட்டமும் – புறம் 20/6
ஈரமும் உளது இல் என்று அறிவு அரும் இளவேனில் – கம்.அயோ:9 1/2

மேல்


ஈரமொடு (1)

ஈரமொடு உறைதரு முனிவரரிடை போய் – கம்.பால:5 127/2

மேல்


ஈரல் (1)

ஈரல் செறி கமலத்தன இரத திரள் புளினம் – கம்.ஆரண்:7 93/1

மேல்


ஈரலும் (1)

குடரும் ஈரலும் கண்ணும் ஓர் குறு நரி கொள்ள – கம்.யுத்3:20 62/3

மேல்


ஈரா (1)

இரும் கோள் ஈரா பூட்கை – புறம் 381/25

மேல்


ஈராயிரம் (2)

ஈராயிரம் மத மால் கரி விழுகின்றன இனி மேல் – கம்.யுத்2:18 144/3
மொய்ம் மலைந்த திண் தோளாய் முப்பத்து ஈராயிரம் ஆயிரம் யோசனையின் முற்றும் – கம்.யுத்3:24 25/4

மேல்


ஈரிய (6)

ஈரிய கலுழும் இவள் பெரு மதர் மழை கண் – குறி 248
பேர் அமர் மழை கண் ஈரிய கலுழ – நற் 29/9
ஈரிய கலுழும் நீ நயந்தோள் கண்ணே – நற் 195/9
மாரி அம் கிடங்கின் ஈரிய மலர்ந்த – நற் 379/8
மாரி அம் குருகின் ஈரிய குரங்க – அகம் 235/13
இரு வகிர் ஈருளின் ஈரிய துயல்வர – அகம் 294/8

மேல்


ஈரு-மின் (1)

எய்யு-மின் ஈரு-மின் எறி-மின் போழு-மின் – கம்.சுந்:12 1/1

மேல்


ஈருதியோ (1)

நீசரை ஈருதியோ நெடு நாசி – கம்.யுத்3:20 12/4

மேல்


ஈரும் (6)

ஈரும் பேனும் இருந்து இறைகூடி – பொரு 79
ஈரும் வாளின் வால் விதிர்த்து எயிற்று இளம் பிறை குலம் – கம்.பால:3 17/1
கல் ஈரும் படை தட கை அடல் கர தூடணர் முதலா – கம்.ஆரண்:6 105/1
அல் ஈரும் சுடர் மணி பூண் அரக்கர் குலத்து அவதரித்தீர் – கம்.ஆரண்:6 105/2
கொல் ஈரும் படை கும்பகருணனை போல் குவலயத்துள் – கம்.ஆரண்:6 105/3
ஈரும் கண்டாய் கண்டகர் உய்ந்தார் எவர் ஐயா – கம்.ஆரண்:11 11/4

மேல்


ஈருள் (1)

எண் மேலும் நிமிர்ந்துளர் ஈருள் தயங்க – கம்.யுத்2:18 253/3

மேல்


ஈருளின் (1)

இரு வகிர் ஈருளின் ஈரிய துயல்வர – அகம் 294/8

மேல்


ஈருளை (1)

புண் கொள திறந்து மார்பின் ஈருளை போக்குவாரும் – கம்.யுத்3:29 41/2

மேல்


ஈவ (1)

கன்னி இள வாழை கனி ஈவ கதிர் வாலின் – கம்.ஆரண்:3 58/1

மேல்


ஈவது (10)

ஈவது இலாளன் என்னாது நீயும் – புறம் 316/8
பத்திற்கும் இன்றே பலி ஈவது பார்த்தி என்றான் – கம்.ஆரண்:13 20/4
எள்கல் இல் இரவலர்க்கு ஈவது இன்மையால் – கம்.கிட்:10 103/3
இருந்தேன் நுகர்ந்தேன் இதன்-மேல் இனி ஈவது என்னோ – கம்.சுந்:1 49/4
எ இடத்து எனக்கு இன் அருள் ஈவது
நொவ் இடை குயிலே நுவல்க என்றனன் – கம்.சுந்:3 97/2,3
எறி கடல் ஈவது என்ன எழுந்தனன் இரவி என்பான் – கம்.சுந்:6 45/4
ஈவது தெரியா உள்ளத்து இராக்கதர் ஈட்டி வைத்த – கம்.யுத்1:10 21/3
நின்று ஈவது நின்னை நெடும் செருவில் – கம்.யுத்3:23 17/3
கொன்று ஈவது ஒர் கொள்கை குறித்தலினோ – கம்.யுத்3:23 17/4
என்று பின்னரும் இராமனை யான் உனக்கு ஈவது
ஒன்று கூறுதி உயர் குணத்தோய் என உனை யான் – கம்.யுத்4:40 114/1,2

மேல்


ஈவரால் (1)

ஒரு பகல் பழகினார் உயிரை ஈவரால்
பெருமகன் உலைவு உறு பெற்றி கேட்டும் நீ – கம்.ஆரண்:12 13/1,2

மேல்


ஈவாய் (2)

நன்றும் தடைஇய மென் தோளாய் கேட்டு ஈவாய் ஆயின் – கலி 93/5
வாய் ஆக யாம் கூற வேட்டு ஈவாய் கேள் இனி – கலி 93/16

மேல்


ஈவாரை (1)

ஈவாரை கொண்டாடி ஏற்பாரை பார்த்து உவக்கும் – பரி 34/1

மேல்


ஈவாள் (1)

விறலிக்கு ஈவாள் ஒத்து இழை எல்லாம் விடுவாளும் – கம்.பால:17 27/4

மேல்


ஈவு (2)

பிறர்க்கு ஈவு இன்றி தம் வயிறு அருத்தி – புறம் 127/8
ஈவு இலாத நெடு மலை ஏறினார் – கம்.யுத்3:31 125/4

மேல்


ஈவு-தனை (1)

எம் மன்னன் பெரும் சேனை ஈவு-தனை மேற்கொண்ட – கம்.பால:13 22/1

மேல்


ஈவென் (2)

இரங்கிட வேண்டுவது இல்லை ஈவென் என்-பால் – கம்.அயோ:3 13/2
நீதியோனுடன் பிறந்தனை ஆதலின் நின் உயிர் நினக்கு ஈவென்
போதியோ பின்றை வருதியோ அன்று எனின் போர் புரிந்து இப்போதே – கம்.யுத்2:16 319/2,3

மேல்


ஈவோர் (5)

எமக்கு ஈவோர் பிறர்க்கு ஈவோர் – புறம் 136/20
எமக்கு ஈவோர் பிறர்க்கு ஈவோர்
பிறர்க்கு ஈவோர் தமக்கு ஈப என – புறம் 136/20,21
பிறர்க்கு ஈவோர் தமக்கு ஈப என – புறம் 136/21
ஈவோர் உண்மையும் காண் இனி நின் ஊர் – புறம் 162/4
ஈவோர் அரிய இ உலகத்து – புறம் 171/14

மேல்


ஈழத்து (1)

ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும் – பட் 191

மேல்


ஈளி (1)

ஈளி தாரம் இயம்பிய வண்டுகள் – கம்.யுத்2:15 9/1

மேல்


ஈற்று (6)

ஈற்று ஆ விருப்பின் போற்றுபு நோக்கி நும் – பொரு 151
ஈற்று யாமை தன் பார்ப்பு ஓம்பவும் – பொரு 186
இல் எழு வயலை ஈற்று ஆ தின்று என – நற் 179/1
நீ நீங்கு கன்று சேர்ந்தார்-கண் கத ஈற்று ஆ சென்று ஆங்கு – கலி 116/8
ஈற்று இளம் கன்றினை பிரிவுற்று ஏங்கி நின்று – கம்.ஆரண்:14 83/2
ஈற்று கையையும் இ கணத்து அரிதி என்று இமையவர் தொழுது ஏத்த – கம்.யுத்2:16 337/1

மேல்


ஈற்று-உற்று (1)

சாறு தலைக்கொண்டு என பெண் ஈற்று-உற்று என – புறம் 82/1

மேல்


ஈறாக (1)

விண்டுவின் படையே ஆதி வெய்யவன் படை ஈறாக
கொண்டு ஒருங்கு உடனே விட்டார் குலுங்கியது அமரர் கூட்டம் – கம்.யுத்3:31 224/1,2

மேல்


ஈறு (38)

ஈறு இல் நல் அறம் பார்த்து இசைத்தேன் இவள் – கம்.பால:7 43/1
ஈறு_இல் வண் புகழினாய் இது அது என்றனர் – கம்.பால:14 3/2
ஈறு இலான் கயிலையே இயைந்த என் இனி – கம்.பால:19 3/3
ஈறு இல் ஓதையினொடும் எறி திரை பரவை மேல் – கம்.பால:20 15/3
கங்கையே முதல ஆக கன்னி ஈறு ஆய தீர்த்தம் – கம்.அயோ:3 81/1
வானும் நிலனும் முதல் ஈறு_இல் வரம்பு_இல் பூதம் – கம்.அயோ:4 116/1
ஏலும் நல்வினை துய்ப்பவர்க்கு ஈறு செல் – கம்.அயோ:14 18/3
மூவாதமை இல்லை மூத்தமையும் இல்லை முதல் இடையொடு ஈறு இல்லை முன்னொடு பின் இல்லை – கம்.ஆரண்:2 28/2
இ காலும் நலிந்தும் ஓர் ஈறு பெறான் – கம்.ஆரண்:11 42/2
ஈறு ஒரு மனிதன் செய்தான் என்று எடுத்து இயம்பினாயேல் – கம்.ஆரண்:12 59/2
ஈறு இடல் அரிய மால் வரை நின்று ஈர்த்து இழி – கம்.கிட்:1 15/1
இறங்கு-போதும் ஏறு-போதும் ஈறு இலாத ஓதையால் – கம்.கிட்:7 3/2
ஈறு_இல் வேலையை இமைப்புறும் அளவினில் கலக்கி – கம்.கிட்:12 4/1
இடை சொற்ற பொருட்கு எல்லாம் எல்லை ஆய் நல் அறிவுக்கு ஈறு ஆய் வேறு – கம்.கிட்:13 26/2
எண்ணெய் பொன் முடி-தொறும் இழுகி ஈறு_இலா – கம்.சுந்:3 40/1
ஏசுண்டது இல்லையால் அறத்துக்கு ஈறு உண்டோ – கம்.சுந்:3 64/4
ஏவரும் பிழைத்திலர் அறமும் ஈறு இன்றால் – கம்.சுந்:3 66/2
ஈறு இல் வாய்-தொறும் உமிழ்வதே ஒத்தது அ இலங்கை – கம்.சுந்:7 39/4
மாக மால் விசும்பு ஈறு என நடுவண வரைப்பில் – கம்.சுந்:12 44/3
ஈறு_இல் நாண் உக எஞ்சல்_இல் நல் திரு – கம்.சுந்:12 99/1
ஈறு_இல் என் பெரும் பகைஞனுக்கு அன்பு சால் அடியென் யான் என்கின்றான் – கம்.யுத்1:3 80/3
எல்லை இலா ஞானமும் ஈறு இலா எ பொருளும் – கம்.யுத்1:3 173/2
ஈறு_இலா வணக்கம் செய்து யாம் இரந்திட எய்திடாதே – கம்.யுத்1:7 12/2
ஈறு இல் வானர மா படை எங்கணும் – கம்.யுத்2:15 70/3
பெருமையும் எய்தி வாழ்தி ஈறு இலா நாளும் பெற்றாய் – கம்.யுத்2:16 144/2
இனி வரும் பகையும் இல்லை ஈறு உண்டு என்று இரங்க வேண்டா – கம்.யுத்2:16 147/2
ஈறு_இலா விசையன இராமன் எய்தனன் – கம்.யுத்2:16 302/2
இருந்து நான் பகையை எல்லாம் ஈறு கண்டு அளவு_இல் இன்பம் – கம்.யுத்2:17 41/1
உம்பிக்கு உயிர் ஈறு செய்தான் ஒருவன் – கம்.யுத்2:18 11/1
தம்பிக்கு உயிர் ஈறு சமைத்து அவனை – கம்.யுத்2:18 11/2
யாது அவண் நிகழ்ந்தது என்ன இராவணன் இயம்ப ஈறு இன்று – கம்.யுத்2:19 293/3
இருவரே தோன்றி என்றும் ஈறு_இலா ஆயுள் எய்தி – கம்.யுத்3:24 57/1
இரக்கமும் பாழ்பட எம்பி ஈறு கண்டு – கம்.யுத்3:24 78/1
என்னின் தோன்றிய துயரின் ஈறு சேர் – கம்.யுத்3:24 110/2
இரைத்து இடிக்கின்ற இன்றும் ஒர் ஈறு இலா – கம்.யுத்4:37 40/4
இருமையே அரசாளுதி ஈறு இலா – கம்.யுத்4:39 12/3
புக்கு வாழ்க என புகன்றனன் ஈறு_இலா புகழோன் – கம்.யுத்4:41 9/4
எண் தரும் குணங்கள் இன்றி முதல் இடை ஈறு இன்று ஆகி – கம்.யுத்4:41 19/2

மேல்


ஈறு-அரோ (1)

இருந்தும் கண்டிலன் கங்குலின் ஈறு-அரோ – கம்.ஆரண்:14 18/4

மேல்


ஈறு_இல் (5)

ஈறு_இல் வண் புகழினாய் இது அது என்றனர் – கம்.பால:14 3/2
வானும் நிலனும் முதல் ஈறு_இல் வரம்பு_இல் பூதம் – கம்.அயோ:4 116/1
ஈறு_இல் வேலையை இமைப்புறும் அளவினில் கலக்கி – கம்.கிட்:12 4/1
ஈறு_இல் நாண் உக எஞ்சல்_இல் நல் திரு – கம்.சுந்:12 99/1
ஈறு_இல் என் பெரும் பகைஞனுக்கு அன்பு சால் அடியென் யான் என்கின்றான் – கம்.யுத்1:3 80/3

மேல்


ஈறு_இலா (5)

எண்ணெய் பொன் முடி-தொறும் இழுகி ஈறு_இலா
திண் நெடும் கழுதை பேய் பூண்ட தேரின்-மேல் – கம்.சுந்:3 40/1,2
ஈறு_இலா வணக்கம் செய்து யாம் இரந்திட எய்திடாதே – கம்.யுத்1:7 12/2
ஈறு_இலா விசையன இராமன் எய்தனன் – கம்.யுத்2:16 302/2
இருவரே தோன்றி என்றும் ஈறு_இலா ஆயுள் எய்தி – கம்.யுத்3:24 57/1
புக்கு வாழ்க என புகன்றனன் ஈறு_இலா புகழோன் – கம்.யுத்4:41 9/4

மேல்


ஈறுசெய்து (1)

ஈறுசெய்து அவர் சிலை ஏழொடு ஏழையும் – கம்.ஆரண்:7 106/2

மேல்


ஈறும் (4)

எ அளவின் உண்டு வெளி ஈறும் அது என்னா – கம்.சுந்:2 62/3
மூலமும் நடுவும் ஈறும் இல்லது ஓர் மும்மைத்து ஆய – கம்.சுந்:12 75/1
தோன்றலும் இடையும் ஈறும் தொடங்கிய பொருள்கட்கு எல்லாம் – கம்.யுத்1:3 122/3
சிரன் தெரிந்து உக்கவாறும் சிங்கனது ஈறும் சேனை – கம்.யுத்3:22 1/2

மேல்


ஈறுறும் (1)

இற்று உலகு யாவையும் ஈறுறும் அ நாள் – கம்.ஆரண்:14 44/3

மேல்


ஈறொடு (1)

எழுவாய் எவர்க்கும் முதல் ஆகி ஈறொடு இடை ஆகி எங்கும் உளையாய் – கம்.யுத்2:19 252/1

மேல்


ஈன் (6)

ஈன் பிணவு ஒழிய போகி நோன் காழ் – பெரும் 90
ஈன் பருந்து உயவும் வான் பொரு நெடும் சினை – நற் 3/1
ஈன் பிணவு ஒடுக்கிய இரும் கேழ் வய புலி – நற் 332/6
கான மஞ்ஞை அறை ஈன் முட்டை – குறு 38/1
காசின் அன்ன போது ஈன் கொன்றை – குறு 148/3
கழனி நெல் ஈன் கவை முதல் அலங்கல் – அகம் 13/19

மேல்


ஈன்ம் (1)

அசையுநர் இருந்தோர்க்கு அரும் புணர்வு ஈன்ம் என – நற் 214/2

மேல்


ஈன்மரோ (1)

ஈன்மரோ இ உலகத்தானே – புறம் 74/7

மேல்


ஈன்ற (80)

உளர் இயல் ஐம்பால் உமட்டியர் ஈன்ற
கிளர் பூண் புதல்வரொடு கிலுகிலி ஆடும் – சிறு 60,61
பகட்டு ஆ ஈன்ற கொடு நடை குழவி – பெரும் 243
தன் திறம் பெறுக இவள் ஈன்ற தாயே – நற் 8/10
இரு வெதிர் ஈன்ற வேல் தலை கொழு முளை – நற் 116/4
கொடு மடல் ஈன்ற கூர் வாய் குவி முகை – நற் 188/2
வாழை ஈன்ற வை ஏந்து கொழு முகை – நற் 225/3
வன்கண் காளையை ஈன்ற தாயே – நற் 293/9
புதல்வன் ஈன்ற பூ கண் மடந்தை – நற் 355/1
ஒளி திகழ் விளக்கத்து ஈன்ற மட பிடி – நற் 399/6
நறவு மலி பாக்கத்து குற_மகள் ஈன்ற
குறி இறை புதல்வரொடு மறுவந்து ஓடி – குறு 394/2,3
புதல்வனை ஈன்ற எம் மேனி – ஐங் 65/3
நெடும் புதல் கானத்து மட பிடி ஈன்ற
நடுங்கு நடை குழவி கொளீஇய பலவின் – ஐங் 216/2,3
பொய் வல் காளையை ஈன்ற தாய்க்கே – ஐங் 399/5
வயிறு மாசு இலீயர் அவன் ஈன்ற தாயே – பதி 20/27
நின் ஈன்ற நிரை இதழ் தாமரை – பரி 8/13
மின் ஈன்ற விளங்கு இணர் ஊழா – பரி 8/14
சான்றாளர் ஈன்ற தகாஅ தகாஅ மகாஅன் – பரி 8/57
மா ஈன்ற தளிர் மிசை மாயவள் திதலை போல் – கலி 29/7
ஆண்டலைக்கு ஈன்ற பறழ்_மகனே நீ எம்மை – கலி 94/6
படரும் பனை ஈன்ற மாவும் சுடர் இழை – கலி 138/12
மணி பொரு பசும்_பொன்-கொல் மா ஈன்ற தளிரின் மேல் – கலி 143/4
பனை ஈன்ற மா ஊர்ந்து அவன் வர காமன் – கலி 147/59
அழல் நுதி அன்ன தோகை ஈன்ற
கழனி நெல் ஈன் கவை முதல் அலங்கல் – அகம் 13/18,19
தழங்கு குரல் வானின் தலைப்பெயற்கு ஈன்ற
மண்ணு மணி அன்ன மா இதழ் பாவை – அகம் 136/12,13
தண் கார்க்கு ஈன்ற பைம் கொடி முல்லை – அகம் 144/3
மூன்று உடன் ஈன்ற முடங்கர் நிழத்த – அகம் 147/4
ஈன்ற நட்பிற்கு அருளான் ஆயினும் – அகம் 195/7
கிளை அரில் நாணல் கிழங்கு மணற்கு ஈன்ற
முளை ஓர் அன்ன முள் எயிற்று துவர் வாய் – அகம் 212/4,5
பாசரும்பு ஈன்ற செம் முகை முருக்கின – அகம் 229/16
ஈன்ற மாத்தின் இளம் தளிர் வருட – அகம் 306/4
ஈன்ற வயிறோ இதுவே – புறம் 86/5
மனை தலை மகவை ஈன்ற அமர் கண் – புறம் 117/4
யாமை ஈன்ற புலவு நாறு முட்டையை – புறம் 176/3
ஈன்ற ஞான்றினும் பெரிதே கண்ணீர் – புறம் 277/4
ஈன்ற ஞான்றினும் பெரிது உவந்தனளே – புறம் 278/9
ஆரல் ஈன்ற ஐயவி முட்டை – புறம் 342/9
ஈன்ற தாயோ வேண்டாள் அல்லள் – புறம் 346/2
ஈன்ற அரவின் நா உரு கடுக்கும் என் – புறம் 393/15
எருமை நாகு ஈன்ற செம் கண் ஏற்றையோடு ஏற்றை சீற்றத்து – கம்.பால:2 17/1
துருவை மென் பிணை ஈன்ற துளக்கு இலா – கம்.பால:2 31/1
மாசு_அறு சுரர்களோடு மற்றுளோர்-தமையும் ஈன்ற
காசிபன் அருளும் மைந்தன் விபாண்டகன் கங்கை சூடும் – கம்.பால:5 29/1,2
காசு இல் தாமரையின் பொய்கை சந்திர காந்தம் ஈன்ற
சீத நீர் தெளித்த மென் பூம் சேக்கையை அரிதின் சேர்ந்தாள் – கம்.பால:13 45/3,4
பேணுதற்கு அரிய கோல குருளை அம் பிடிகள் ஈன்ற
காணுதற்கு இனிய வேழ கன்றொடு களிக்கும் முன்றில் – கம்.பால:16 7/1,2
கற்பகம் ஈன்ற மாலை கலனொடும் கிடப்ப கண்டார் – கம்.பால:16 22/4
தோகைக்கு அஞ்சி கொம்பின் ஒதுங்கி துணர் ஈன்ற
சாகை தம் கை கண்கள் புதைத்தே தளர்வாளும் – கம்.பால:17 30/3,4
ஈன்ற நல் தாய் என கருது பேர் அருளினான் – கம்.பால:20 27/2
திறம் செய் காசு ஈன்ற சோதி பேதை சே ஒளியின் சேந்து – கம்.பால:22 13/3
நீ தந்தது அன்றே நெறியோர்-கண் நிலாதது ஈன்ற
தாய் தந்தை என்றால் அவர் மேல் சலிக்கின்றது என்னோ – கம்.அயோ:4 131/3,4
இருவரை பயந்தவள் ஈன்ற கான்முளை – கம்.அயோ:4 187/3
ஈட்டில இரை புனிற்று ஈன்ற கன்றையும் – கம்.அயோ:4 207/3
இறுத்து எறிந்தன வல்லிகள் இளம் தளிர் ஈன்ற
கறுத்த வாள் அரவு எயிற்றினூடு அமுது உக களித்த – கம்.அயோ:9 40/3,4
மெய் வணக்கு உறு வேய்_இனம் ஈன்ற மெல் அரிசி – கம்.அயோ:10 34/2
இந்திரன் மேலதோ உலகம் ஈன்ற பேர் – கம்.ஆரண்:10 28/1
நல்லார் முகம் ஆம் நளிர் வால் நிலவு ஈன்ற நாம – கம்.ஆரண்:10 159/2
பல் ஆயிர_கோடி பனி சுடர் ஈன்ற திங்கள் – கம்.ஆரண்:10 159/3
உன்னை ஈன்ற எற்கு உறு பதம் உளது என உரைத்தான் – கம்.கிட்:3 78/3
இனையர் ஆம் என்னை ஈன்ற இருவரும் என்ன வந்த – கம்.கிட்:11 52/1
இணர் தொகை ஈன்ற பொன் தார் எறுழ் வலி தடம் தோள் எந்தாய் – கம்.கிட்:11 87/3
ஏல கோடு ஈன்ற பிண்டி இளம் தளிர் கிடக்க யாணர் – கம்.கிட்:13 46/1
உழுகின்ற பொழுதின் ஈன்ற ஒரு மகட்கு இரங்கி ஞாலம் – கம்.கிட்:15 28/3
யானையும் பிடியும் வாரி இடும் பில வாயர் ஈன்ற
கூனல் வெண் பிறையின் தோன்றும் எயிற்றினர் கொதிக்கும் கண்ணர் – கம்.சுந்:7 7/3,4
தந்திர தலைவர் ஈன்ற தனயர்கள் பிறகும் தாதைக்கு – கம்.சுந்:10 10/2
எயிற்று இளம் பிறைகள் ஈன்ற இலங்கு ஒளி ஒதுங்க யாணர் – கம்.சுந்:10 15/3
தீது இலா ஆக உலகு ஈன்ற தெய்வத்தை – கம்.யுத்1:3 165/1
செற்றிய மணிகள் ஈன்ற சுடரினை செக்கர் ஆர்ந்த – கம்.யுத்1:10 19/3
அன்று வானவர் ஆசிகள் இயம்பினர் ஈன்ற
கன்று தாங்கிய தாய் என மாருதி களித்தான் – கம்.யுத்2:15 218/3,4
ஆய் வினை உடையை அன்றே அறத்தினை நோக்கி ஈன்ற
தாய் வினை செய்ய அன்றோ கொன்றனன் தவத்தின் மிக்கான் – கம்.யுத்2:16 139/3,4
எந்தை-தன் தந்தை தாதை இ உலகு ஈன்ற முன்னோன் – கம்.யுத்2:17 53/1
உன் மகன் உயிரை எம்மோய் சுமித்திரை உய்ய ஈன்ற
நன் மகன் வாளி நக்க நாய் அவன் உடலை நக்க – கம்.யுத்2:17 59/2,3
தையல்-மேல் ஓடலோடும் மகோதரன் தடுத்தான் ஈன்ற
மொய் கழல் தாதை வேண்ட இசையும் நீ முனியல் என்றான் – கம்.யுத்2:17 60/3,4
ஏவுண்டு துளக்கம் எய்தா இரத்தக பரிதி ஈன்ற
பூவுண்ட கண்ணன் வாயின் புகை உண்டது உமிழ்வான் போல்வான் – கம்.யுத்3:21 21/1,2
ஈன்ற அந்தணன் படைக்கலம் தொடுக்கில் இ உலகம் – கம்.யுத்3:22 79/2
பொன் தாழ் குழையாள்-தனை ஈன்ற பூ மா மடந்தை புரிந்து அழுதாள் – கம்.யுத்3:23 6/1
இலவு இதழ் துடித்த முல்லை எயிறு வெண் நிலவை ஈன்ற
கொலை பயில் நயன வேல்கள் கொழும் கடை சிவந்த கொற்ற – கம்.யுத்3:25 7/2,3
ஈன்ற காளமும் ஏழொடு ஏழ் உலகினும் இசைப்ப – கம்.யுத்4:32 4/4
கானகமும் கடி பொழிலும் முறி ஈன்ற போன்று ஒளிர்வ காண்-மின் காண்-மின் – கம்.யுத்4:33 20/4
முந்தி வந்து உலகு ஈன்ற முதல் பெயர் – கம்.யுத்4:37 192/1
யான் பிழைத்தது அல்லால் என்னை ஈன்ற எம் பிராட்டி – கம்.யுத்4:40 117/3
அப்பொழுதின் அ உரை சென்று அயோத்தியினின் இசைத்தலுமே அரியை ஈன்ற
ஒப்பு எழுத_ஒண்ணாத கற்புடையாள் வயிறு புடைத்து அலமந்து ஏங்கி – கம்.யுத்4:41 67/1,2
எளிவரும் உயிர்கட்கு எல்லாம் ஈன்ற தாய் எதிர்ந்தது ஒத்தான் – கம்.யுத்4:41 113/1

மேல்


ஈன்றணி (1)

இரு மருப்பு எருமை ஈன்றணி காரான் – குறு 181/3

மேல்


ஈன்றதன் (1)

ஊன்று சால் மருங்கின் ஈன்றதன் பயனே – புறம் 35/26

மேல்


ஈன்றது (1)

ஈண்டு தன் கொம்பிடை ஈன்றது ஆம் என – கம்.பால:23 57/3

மேல்


ஈன்றவர் (3)

ஈன்றவர் மூவரோடு இருமை நோக்குறும் – கம்.அயோ:14 87/2
ஈன்றவர் முதலிய எண்_இல் சுற்றமும் – கம்.அயோ:14 135/1
ஈன்றவர் இடர்ப்பட எம்பி துன்புற – கம்.ஆரண்:15 23/1

மேல்


ஈன்றவள் (7)

அல்லாந்தார் அலவு-உற ஈன்றவள் கிடக்கை போல் – கலி 29/2
ஈன்றவள் திதலை போல் ஈர் பெய்யும் தளிரொடும் – கலி 32/7
ஈன்றவள் யான் அது சென்னி ஏந்தினேன் – கம்.அயோ:4 163/2
ஈன்றவள் செய்கையில் இழுக்கு உண்டாகுமோ – கம்.அயோ:12 14/4
எய்தியது உனக்கு என நின்னை ஈன்றவள்
நைதல் கண்டு உவந்தவள் நவையின் ஓங்கிய – கம்.அயோ:14 38/2,3
ஏற்ற பேர் உலகு எலாம் எய்தி ஈன்றவள்
மாற்றவள் ஏவ மற்று அவள்-தன் மைந்தனுக்கு – கம்.கிட்:7 33/1,2
ஈன்றவள் பகைஞனை காண்டி ஈண்டு எனா – கம்.யுத்4:41 109/4

மேல்


ஈன்றவற்கு (1)

தன்னை ஈன்றவற்கு அடிமை செய் தவம் உனக்கு அஃதே – கம்.கிட்:3 78/2

மேல்


ஈன்றவன் (3)

இருந்த அந்தணனோடு எல்லாம் ஈன்றவன் தன்னை ஈன – கம்.அயோ:6 15/1
என்னை ஈன்றவன் இ உலகு யாவையும் ஈன்றான் – கம்.கிட்:3 78/1
ஈன்றவன் இறப்பினும் ஆவி ஈயுமால் – கம்.யுத்3:24 89/4

மேல்


ஈன்றவனோ (1)

ஈன்றவனோ எ பொருளும் எல்லை தீர் நல் அறத்தின் – கம்.ஆரண்:15 40/1

மேல்


ஈன்றன்றே (1)

மென் தோள் சாய்த்தும் சால்பு ஈன்றன்றே – குறு 90/7

மேல்


ஈன்றன (5)

வேங்கையும் புலி ஈன்றன அருவியும் – நற் 389/1
ஈன்றன ஆய_மகள் தோள் – கலி 101/38
குறு முறி ஈன்றன மரனே நறு மலர் – அகம் 259/5
மாவும் வண் தளிர் ஈன்றன குயிலும் – அகம் 355/1
வண்ண கதிர் வெண் நிலவு ஈன்றன வாலுகத்தோடு – கம்.பால:16 42/3

மேல்


ஈன்றனள் (1)

விடம் கிளர் விழியினாள் மீட்டும் ஈன்றனள் – கம்.பால:5 104/4

மேல்


ஈன்றனென் (1)

பைஞ்சாய் பாவை ஈன்றனென் யானே – ஐங் 155/5

மேல்


ஈன்றாட்கு (2)

ஈன்றாட்கு ஒரு பெண் இவள் – பரி 8/58
இருள் மை ஈர் உண்கண் இலங்கு இழை ஈன்றாட்கு
அரியளோ ஆவது அறிந்திலேன் ஈதா – பரி 8/59,60

மேல்


ஈன்றாய் (1)

ஈன்றாய் இடுக்கண் துடைத்து அளிப்பான் இரங்கி அரசர் இல் பிறந்தாய் – கம்.யுத்3:22 221/1

மேல்


ஈன்றாள் (3)

இடர் இலா முகத்தாளை அறிந்திலையேல் இ நின்றாள் என்னை ஈன்றாள் – கம்.அயோ:13 69/4
இந்திரற்கும் தோலாத நன் மகனை ஈன்றாள் என்று – கம்.யுத்2:18 268/1
என் இவன் எழுந்த தன்மை என்று உலகு ஈன்றாள் கேட்ப – கம்.யுத்3:24 45/1

மேல்


ஈன்றாளை (2)

ஈன்றாளை வென்றோ இனி இ கதம் தீர்வது என்றான் – கம்.அயோ:4 134/4
முற்றத்தான் முதல் தேவி மூன்று உலகும் ஈன்றானை முன் ஈன்றாளை
பெற்றத்தால் பெறும் செல்வம் யான் பிறத்தலால் துறந்த பெரியாள் என்றான் – கம்.அயோ:13 64/3,4

மேல்


ஈன்றான் (2)

எய்தாது எய்தாது எய்தின் இராமன் உலகு ஈன்றான்
வைதால் அன்ன வாளிகள் கொண்டு உன் வழியோடும் – கம்.ஆரண்:11 13/2,3
என்னை ஈன்றவன் இ உலகு யாவையும் ஈன்றான்
தன்னை ஈன்றவற்கு அடிமை செய் தவம் உனக்கு அஃதே – கம்.கிட்:3 78/1,2

மேல்


ஈன்றானை (1)

முற்றத்தான் முதல் தேவி மூன்று உலகும் ஈன்றானை முன் ஈன்றாளை – கம்.அயோ:13 64/3

மேல்


ஈன்று (29)

ஈன்று கான் மடிந்த பிணவு பசி கூர்ந்து என – நற் 29/3
புதல்வன் ஈன்று என பெயர் பெயர்த்து அம் வரி – நற் 370/5
முளரி அம் குடம்பை ஈன்று இளைப்பட்ட – நற் 384/3
கடும் சூல் வய பிடி கன்று ஈன்று உயங்க – நற் 393/2
மழ ஈன்று மல்லல் கேள் மன்னுக என்மாரும் – பரி 11/121
மன் உயிர் ஏமுற மலர் ஞாலம் புரவு ஈன்று
பல் நீரால் பாய் புனல் பரந்து ஊட்டி இறந்த பின் – கலி 34/1,2
தளி பெறு தண் புலத்து தலை பெயற்கு அரும்பு ஈன்று
முளி முதல் பொதுளிய முள் புற பிடவமும் – கலி 101/1,2
களி பட்டான் நிலையே போல் தடவுபு துடுப்பு ஈன்று
ஞெலிபு உடன் நிரைத்த ஞெகிழ் இதழ் கோடலும் – கலி 101/3,4
கடி உடை நனம் தலை ஈன்று இளைப்பட்ட – அகம் 3/3
இரும் கல் விடர்_அகத்து ஈன்று இளைப்பட்ட – அகம் 21/16
ஈன்று புறந்தந்த எம்மும் உள்ளாள் – அகம் 35/1
ஈன்று நாள் உலந்த மென் நடை மட பிடி – அகம் 85/6
ஈன்று அணி வயவு பிண பசித்து என மற புலி – அகம் 112/5
ஈன்று நாள் உலந்த வாலா வெண் மழை – அகம் 139/6
நிறை சூல் யாமை மறைத்து ஈன்று புதைத்த – அகம் 160/5
ஈன்று அணி இரும் பிடி தழீஇ களிறு தன் – அகம் 168/9
ஈன்று இளைப்பட்ட வயவு பிண பசித்து என – அகம் 238/2
மழை தவழ் சிலம்பில் கடும் சூல் ஈன்று
கழை தின் யாக்கை விழை களிறு தைவர – அகம் 328/12,13
மா முறி ஈன்று மர கொம்பு அகைப்ப – அகம் 345/13
ஈன்று புறந்தருதல் என் தலை கடனே – புறம் 312/1
இருவரையும் இ இருவர்க்கு இளையாளும் ஈன்று எடுத்தாள் – கம்.பால:12 24/4
ஒள் நித்திலம் ஈன்று ஒளிர் வால் வளை ஊர்வது ஒத்தே – கம்.பால:16 42/4
என்னை என்னையே ஈன்று காத்த என் – கம்.அயோ:11 129/3
ஈன்று அளிக்க நுகர்ந்தன யானையே – கம்.அயோ:14 15/4
நீ ஆதி முதல் தாதை நெறி முறையால் ஈன்று எடுத்த – கம்.ஆரண்:1 52/3
இரக்கம் வந்து எதிர்ந்த காலத்து உலகு எலாம் ஈன்று மீள – கம்.யுத்1:6 59/1
இணை அறு வேள்வி மேல்_நாள் இயற்றி ஈன்று எடுத்த எந்தை – கம்.யுத்2:17 43/1
என்னை ஈன்று எடுத்த எந்தைக்கு எய்தியது யாதும் ஒன்று – கம்.யுத்2:17 44/2
இனையது ஆகலின் எம்மை மூன்று உலகையும் ஈன்று இ – கம்.யுத்4:40 98/1

மேல்


ஈன்றுள (1)

நின்னை ஈன்றுள பயத்தினின் நிரம்புவது யாதோ – கம்.அயோ:1 64/4

மேல்


ஈன்றுளான் (1)

யான் அலால் எந்தையாய் உலகை ஈன்றுளான்
தான் அலால் சிவன் அலால் நேமி தாங்கிய – கம்.யுத்3:24 87/1,2

மேல்


ஈன்றேன் (2)

ஈன்றேன் யானே பொலிக நும் பெயரே – நற் 198/12
என்னுளே எ பொருளும் யாவரையும் யான் ஈன்றேன்
பின் இலேன் முன் இலேன் எந்தை பெருமானே – கம்.யுத்1:3 160/2,3

மேல்


ஈன்றோள் (1)

ஈன்றோள் நீத்த குழவி போல – புறம் 230/7

மேல்


ஈன (8)

புணர்ந்தவர் முகம் போல பொய்கை பூ புதிது ஈன
மெய் கூர்ந்த பனியொடு மேல் நின்ற வாடையால் – கலி 31/5,6
மாயவள் மேனி போல் தளிர் ஈன அ மேனி – கலி 35/3
உயர் முகை நறும் காந்தள் நாள்-தோறும் புதிது ஈன
அயம் நந்தி அணி பெற அருவி ஆர்த்து இழிதரும் – கலி 53/5,6
அகல் இரு வானம் அம் மஞ்சு ஈன
பகல் ஆற்றுப்படுத்த பழங்கண் மாலை – அகம் 71/8,9
கேடகம் வெயில் வீச கிளர் அயில் நிலவு ஈன
கோடு உயர் நெடு விஞ்சை குஞ்சரம் அது போல – கம்.பால:23 33/1,2
இருந்த அந்தணனோடு எல்லாம் ஈன்றவன் தன்னை ஈன
பெரும் தவம் செய்த நங்கை கணவனில் பிரிந்து தெய்வ – கம்.அயோ:6 15/1,2
பயில் மரம் நிழல் ஈன பனி புரை துளி வான – கம்.அயோ:9 2/2
இழை படிந்த இள வெண் நிலவு ஈன
குழை படிந்தது ஒரு குன்றில் முழங்கா – கம்.யுத்1:11 8/2,3

மேல்


ஈனம் (6)

ஈனம் இல் கலங்கள் தம்மின் இயைவன அணிதல் செய்தார் – கம்.பால:22 7/2
ஈனம் இல் எந்தை சீற்றம் நீக்கினான் என்ன முன் ஓர் – கம்.பால:24 32/3
ஈனம் இல் செல்வம் வந்து இயைக என்னவே – கம்.அயோ:1 80/4
என் சொல் கடந்தால் உனக்கு யாது உளது ஈனம் என்றான் – கம்.அயோ:4 136/3
ஈனம் உறு பற்றலரை எற்றி எயில் மூதூர் – கம்.சுந்:6 2/1
என் எனில் இமையவர் எண்ணுக்கு ஈனம் ஆம் – கம்.யுத்3:24 82/3

மேல்


ஈனமே-கொல் (1)

ஈனமே-கொல் இதம் என எண்ணுறா – கம்.யுத்1:9 49/1

மேல்


ஈனல் (3)

ஈனல் எண்கின் இரும் கிளை கவரும் – அகம் 95/9
ஆடு பரந்து அன்ன ஈனல் எண்கின் – அகம் 331/3
ஈனல் செல்லா ஏனற்கு இழுமென – புறம் 159/18

மேல்


ஈனா (4)

ஈனா பாவை தலையிட்டு ஓரும் – நற் 127/7
கொல்லை குரல் வாங்கி ஈனா மலை வாழ்நர் – கலி 39/14
ஈனா தாயர் மடுப்பவும் உண்ணாள் – அகம் 105/6
ஈனா வேண்மாள் இடம் துழந்து அட்ட – புறம் 372/8

மேல்


ஈனாள் (1)

ஈனாள் ஆயினள் ஆயின் ஆனாது – புறம் 348/7

மேல்


ஈனில் (1)

சூல் முதிர் பேடைக்கு ஈனில் இழையியர் – குறு 85/3

மேல்


ஈனுதி (1)

என் உரு கொடு இல் உலகினை ஈனுதி இடையே – கம்.யுத்4:40 96/1

மேல்


ஈனும் (14)

பண் அழி பழம் பார் வெண்_குருகு ஈனும்
தண்ணம் துறைவன் முன்_நாள் நம்மொடு – நற் 138/4,5
துறை படி அம்பி அகம்_அணை ஈனும்
தண்ணம் துறைவன் நல்கின் – ஐங் 168/2,3
எரி கால் இளம் தளிர் ஈனும் பொழுதே – ஐங் 349/3
ஈனும் உம்பரும் பெறல் அரும்-குரைத்தே – ஐங் 401/5
புலி புக்கு ஈனும் வறும் சுனை – அகம் 329/13
கான வாரணம் ஈனும்
காடு ஆகி விளியும் நாடு உடையோரே – புறம் 52/16,17
துறை நனி கெழீஇ கம்புள் ஈனும்
தண்ணடை பெறுதலும் உரித்தே வை நுதி – புறம் 297/7,8
ஈனும் மாழை இளம் தளிர் ஏய் ஒளி – கம்.பால:16 25/1
ஈனும் மாழை இளம் தளிரே இடை – கம்.பால:16 25/2
மீன் நாறு வேலை ஒரு வெண்மதி ஈனும் வேலை – கம்.பால:16 43/1
விளிம்பு பொன் ஒளி நாற வெயிலொடு நிலவு ஈனும்
பளிங்கு உடை உயர் திண்ணை பத்தியின் வைப்பாரும் – கம்.பால:23 25/3,4
வயிரம் மின் ஒளி ஈனும் மரகத மணி வேதி – கம்.பால:23 27/1
பூ அலர் குரவோடும் புடை தவழ் பிடவு ஈனும்
மா அலர் சொரி சூழல் துயில் எழு மயில் ஒன்றின் – கம்.அயோ:9 7/1,2
ஓதி உணர்ந்தீர் ஊழி கடந்தீர் உலகு ஈனும்
ஆதி அயன் தானே என யாரும் அறைகின்றீர் – கம்.கிட்:17 15/3,4

மேல்


ஈனும்மோ (1)

இளம் பிடி ஒரு சூல் பத்து ஈனும்மோ
நின்னும் நின் மலையும் பாடி வருநர்க்கு – புறம் 130/2,3

மேல்