இ – முதல் சொற்கள் பகுதி 3- சங்க இலக்கியம், கம்பராமாயாணம் கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

இவர்க்கு 10
இவர்க்கும் 1
இவர்க 1
இவர்கல்லாது 1
இவர்கள் 8
இவர்கள்தாம் 1
இவர்களின் 1
இவர்களோ 1
இவர்கின்ற 3
இவர்கின்றது 1
இவர்தரல் 1
இவர்தரும் 1
இவர்தலும் 1
இவர்தாமே 1
இவர்ந்த 10
இவர்ந்தனையன 1
இவர்ந்து 8
இவர்பு 2
இவர்வது 1
இவர 2
இவரா 1
இவரால் 5
இவரின் 1
இவரினும் 1
இவருக்கு 1
இவருடன் 1
இவரும் 11
இவரே 3
இவரை 6
இவரையும் 1
இவள் 223
இவள்-கண் 1
இவள்-கொல் 1
இவள்-தனால் 1
இவள்-மன்னோ 1
இவள்-வயின் 1
இவளால் 1
இவளின் 2
இவளினும் 4
இவளும் 7
இவளும்-மார் 1
இவளே 9
இவளை 18
இவளையும் 1
இவளொடு 3
இவளொடும் 1
இவளோடு 1
இவளோடும் 1
இவற்கு 17
இவற்கே 2
இவற்றால் 1
இவற்றிடை 1
இவற்றில் 1
இவற்றின் 3
இவற்று 2
இவற்றை 1
இவறி 2
இவறினன் 1
இவறு 1
இவன் 223
இவன்-கொல் 1
இவன்-கொலாம் 2
இவன்-தன்னை 5
இவன்-தனை 3
இவன்-வயின் 3
இவனது 1
இவனால் 2
இவனாலே 1
இவனின் 5
இவனுக்கு 6
இவனும் 3
இவனுமே 2
இவனே 8
இவனை 42
இவனையும் 1
இவனொடு 1
இவனொடும் 1
இவனோடு 3
இவனோதான் 1
இவுளி 11
இவுளியர் 1
இவுளியின் 1
இவுளியும் 2
இவுளியொடு 3
இவுளியோ 1
இவை 177
இவை-கொலாம் 1
இவைகள் 1
இவையும் 1
இவையே 2
இழக்க 1
இழக்கவும் 1
இழக்கின்றாய் 1
இழக்கும் 1
இழக்குவென் 1
இழத்தல் 1
இழத்தி 1
இழத்திர் 1
இழந்த 65
இழந்த-பின் 1
இழந்ததனினும் 2
இழந்தது 4
இழந்ததை 1
இழந்தவர் 1
இழந்தவரின் 1
இழந்தவள் 1
இழந்தவன் 1
இழந்தவே 1
இழந்தன்று 1
இழந்தன 22
இழந்தனமே 1
இழந்தனர் 3
இழந்தனரும் 2
இழந்தனவே 4
இழந்தனள் 2
இழந்தனன் 1
இழந்தனன்-என்னினும் 1
இழந்தனனோ 1
இழந்தனென் 1
இழந்தனை 1
இழந்தனையே 1
இழந்தார் 4
இழந்தார்களும் 1
இழந்தாள் 2
இழந்தான் 7
இழந்திட 1
இழந்திருந்த 1
இழந்திலள் 1
இழந்திலன் 6
இழந்திலேன்-மன்னோ 1
இழந்து 45
இழந்தும் 12
இழந்தே 2
இழந்தேன் 1
இழந்தோரே 1
இழந்தோள் 1
இழப்ப 3
இழப்பது 1
இழப்பது-கொல்லோ 1
இழப்பதும் 1
இழப்பதுவே 1
இழப்பதை 1
இழப்பர் 1
இழப்பவும் 2
இழப்பாளை 1
இழப்பித்தவர் 1
இழப்பு 1
இழப்பென் 2
இழப்பே 1
இழப்பேன் 1
இழப்போரே 1
இழவா-கால் 1
இழவாதீர் 1
இழவு 2
இழவும் 2
இழாய் 37
இழாஅய் 1
இழி 52
இழி-மின் 1
இழிகின்ற 2
இழிகுற்ற 1
இழிச்சும் 1
இழிச்சுவார் 1
இழிசின 1
இழிசினன் 2
இழித்தி 2
இழித்து 5
இழிதகவு 1
இழிதந்து 2
இழிதர 5
இழிதரு 10
இழிதரும் 44
இழிதரூஉம் 1
இழிந்த 18
இழிந்த-போல் 1
இழிந்தது 6
இழிந்ததே 1
இழிந்ததோ 2
இழிந்தன்று 2
இழிந்தன்றும் 1
இழிந்தன 3
இழிந்தனர் 2
இழிந்தனன் 2
இழிந்தாங்கு 1
இழிந்தார் 2
இழிந்தால் 1
இழிந்தாள் 1
இழிந்திட 1
இழிந்து 37
இழிந்து-என 1
இழிந்துழி 1
இழிந்துளதாம் 1
இழிந்துளார்க்கும் 1
இழிந்துளோர் 1
இழிந்தோர் 1
இழிந்தோர்களும் 1
இழிப்பு 1
இழிபிறப்பாளன் 1
இழிபிறப்பினோன் 1
இழிபு 12
இழிய 10
இழியா 2
இழியினும் 1
இழியும் 2
இழிவ 2
இழிவதற்கு 1
இழிவது 5
இழிவர் 2
இழிவன 1
இழிவாம் 1
இழிவார் 1
இழிவான 1
இழிவு 7
இழிவுற்றார் 1
இழிவோ 1
இழுக்க 1
இழுக்கம் 7
இழுக்கம்-மன்னோ 1
இழுக்கல் 1
இழுக்கலில் 1
இழுக்கி 2
இழுக்கிய 2
இழுக்கிற்று 1
இழுக்கினர் 1
இழுக்கினாலே 1
இழுக்கினே 1
இழுக்கு 5
இழுக்கு_இல் 1
இழுக்கும் 7
இழுக்குவது 1
இழுக்குவர் 1
இழுக்குவார் 1
இழுக்குற்றாளோ 1
இழுக 2
இழுகி 4
இழுகிய 1
இழுகு 1
இழுகுற 1
இழுதின் 3
இழுது 11
இழுதும் 1
இழுதை 4
இழுதை-பாலதால் 1
இழுதை_சொல் 1
இழுதையர் 1
இழுதையர்கள் 1
இழுமென் 3
இழுமென 12
இழை 333
இழை-தன் 2
இழை-தன்னை 4
இழை-திறத்தினால் 1
இழை_மகள் 1
இழைக்க 2
இழைக்கிலேன் 1
இழைக்கின்ற 1
இழைக்கு 3
இழைக்கும் 8
இழைக்குவது 1
இழைகளும் 3
இழைகளோடு 1
இழைத்த 49
இழைத்தது 3
இழைத்ததும் 3
இழைத்தல் 1
இழைத்தலால் 1
இழைத்தவர் 1
இழைத்தவற்கு 1
இழைத்தவாறு 1
இழைத்தவாறோ 1
இழைத்தன 1
இழைத்தனள் 1
இழைத்தனன் 1
இழைத்தனை 1
இழைத்தனையே 1
இழைத்தார் 3
இழைத்தால் 1
இழைத்தாலும் 1
இழைத்தாள் 2
இழைத்தான் 1
இழைத்தி 2
இழைத்திட 1
இழைத்திடுவென் 1
இழைத்திலது 1
இழைத்திலர் 1
இழைத்து 11
இழைத்துடைமையால் 1
இழைத்தும் 1
இழைத்துளவன் 1
இழைத்தேன் 3
இழைந்த 3
இழைப்ப 2
இழைப்பது 1
இழைப்பரோ 1
இழைப்பல் 1
இழைப்பவர்கட்கு 1
இழைப்பன 1
இழைய 1
இழையர் 3
இழையவர் 1
இழையவரை 1
இழையவரோடு 1
இழையா 2
இழையாய் 1
இழையார் 3
இழையாரை 1
இழையாள் 1
இழையாளை 1
இழையிடை 1
இழையியர் 1
இழையில் 1
இழையின் 1
இழையினை 1
இழையீர் 1
இழையும் 6
இழையேல் 1
இழையேன் 1
இழையை 4
இழையொடு 1
இழையோளே 2
இழைவாள் 1
இள 148
இள_நாள் 1
இள_வஞ்சி 1
இளக்க 2
இளக்க_அரு 1
இளக்க_அரும் 1
இளக்கம் 2
இளக்கர் 1
இளக்கும் 1
இளக்குவார் 1
இளக 1
இளகா 1
இளகாது 1
இளகினன் 1
இளங்கிளையோன் 1
இளங்கோ 2
இளங்கோக்கு 1
இளங்கோவே 1
இளங்கோவோடு 1
இளங்கோன் 1
இளநீர் 6
இளநீர்களும் 1
இளநீரும் 1
இளநீரை 1
இளம் 111
இளம்_காலினும் 1
இளமை 14
இளமைக்கு 1
இளமையால் 1
இளமையான் 2
இளமையின் 2
இளமையும் 9
இளவரசு 1
இளவல் 28
இளவல்-தன்-மேல் 1
இளவல்-தன்னை 1
இளவல்-பின் 1
இளவல்-மேல் 2
இளவலார் 1
இளவலும் 15
இளவலே 2
இளவலை 18
இளவலொடு 2
இளவலோடு 2
இளவலோடும் 4
இளவற்கு 5
இளவற்கும் 1
இளவேனில் 7
இளவேனிலும் 1
இளி 4
இளிக்கு 1
இளித்து 1
இளிவரல் 1
இளிவரவு 2
இளிவரும் 1
இளிவு 2
இளிவே 1
இளை 5
இளைக்கலாத 1
இளைக்கும் 2
இளைஞர் 7
இளைஞரின் 1
இளைஞரும் 2
இளைஞருமே 1
இளைஞற்கு 1
இளைத்த 1
இளைத்தன 1
இளைத்தாள் 1
இளைத்திருந்தார் 1
இளைத்து 1
இளைத்தே 1
இளைப்ப 2
இளைப்ப_அரும் 1
இளைப்பட்ட 4
இளைப்படூஉம் 1
இளைப்பன 1
இளைப்பு 3
இளைப்பு_அரும் 1
இளைப்புறும் 1
இளைய 53
இளைய_கோவும் 1
இளையது 1
இளையம் 1
இளையர் 36
இளையர்க்கு 1
இளையர்கள் 1
இளையரும் 13
இளையரொடு 7
இளையவ 1
இளையவட்கு 1
இளையவர் 8
இளையவர்-தம்மின் 1
இளையவரொடு 1
இளையவள் 2
இளையவள்-தன்னை 1
இளையவற்கு 5
இளையவற்கும் 1
இளையவன் 53
இளையவன்-தனை 1
இளையவன்தான் 1
இளையவனே 2
இளையவனொடும் 2
இளையள் 3
இளையன் 6
இளையாதவன் 1
இளையார் 4
இளையார்க்கு 1
இளையாரும் 1
இளையாள் 1
இளையாளும் 1
இளையான் 15
இளையானுக்கு 1
இளையானே 2
இளையானை 1
இளையானொடு 2
இளையானொடும் 1
இளையானோ 1
இளையீர் 1
இளையை 1
இளையோய் 9
இளையோர் 10
இளையோர்க்கு 1
இளையோரும் 3
இளையோள் 7
இளையோற்கு 2
இளையோன் 18
இளையோனால் 1
இளையோனும் 1
இளையோனை 1
இளையோனையும் 1
இற்கணார் 1
இற்கிழத்தி 1
இற்செறிந்து 1
இற்ற 24
இற்ற-பின் 1
இற்றது 19
இற்றது-போல் 1
இற்றதே 1
இற்றதோ 1
இற்றவர் 1
இற்றவன் 1
இற்றவால் 1
இற்றவாறு 1
இற்றவை 1
இற்றன 18
இற்றனம் 1
இற்றனர் 1
இற்றனவோ 1
இற்றனன் 1
இற்றா 1
இற்றாய் 2
இற்றால் 3
இற்றான் 2
இற்றி 5
இற்றிது 1
இற்றிதுவே 1
இற்றிதுவோ 1
இற்றில 1
இற்றிலது 1
இற்றிலர் 1
இற்றிலாதன 1
இற்றீக 1
இற்றீர் 1
இற்று 41
இற்றே 2
இற்றை 12
இற்றை_நாள் 1
இற்றையில் 1
இற 31
இறக்க 1
இறக்கம் 4
இறக்கலாதேன் 1
இறக்கி 1
இறக்கிய 1
இறக்கின் 1
இறக்கின்றாள் 1
இறக்கும் 7
இறக்குமாறு 1
இறக்குவை 1
இறக்கை 1
இறக்கையும் 1
இறகிடை 1
இறகின் 1
இறகு 7
இறங்க 1
இறங்காத 1
இறங்கி 2
இறங்கிய 1
இறங்கின 1
இறங்கினை 1
இறங்கு 12
இறங்கு-போதும் 1
இறங்கும் 2
இறங்குவ 1
இறடி 2
இறத்தல் 4
இறத்தல்-தானும் 1
இறத்தலும் 3
இறத்தலே 1
இறத்தி 5
இறத்திரால் 1
இறத்தும் 3
இறந்த 40
இறந்த-பின் 1
இறந்ததனை 1
இறந்தது 5
இறந்தமை 1
இறந்தவர் 6
இறந்தவர்க்கு 1
இறந்தவன் 4
இறந்தவால் 1
இறந்தன்றே 1
இறந்தன 9
இறந்தனம் 1
இறந்தனர் 15
இறந்தனரே 3
இறந்தனரோ 2
இறந்தனள் 6
இறந்தனன் 7
இறந்தனை 3
இறந்தனையால் 1
இறந்தனையே 1
இறந்தனையோ 1
இறந்தாய் 1
இறந்தார் 4
இறந்தார்களோ 1
இறந்தாரும் 1
இறந்தாரை 1
இறந்தாள் 1
இறந்தான் 9
இறந்தான்-கொல்லோ 2
இறந்திசினோரே 1
இறந்திசினோளே 1
இறந்திலம் 1
இறந்திலர் 1
இறந்திலள் 1
இறந்திலன் 3
இறந்திலன்-கொலாம் 1
இறந்திலாதது 1
இறந்தீவாய் 2
இறந்து 82
இறந்துபாடு 1
இறந்துபோகினும் 1
இறந்தும் 2
இறந்துளது 1
இறந்துளார் 1
இறந்துளான்-மேல் 1
இறந்தே 4
இறந்தேற்கே 1
இறந்தோர் 14
இறந்தோர்க்கு 3
இறந்தோரே 43
இறந்தோளே 3
இறந்தோன் 1
இறப்ப 10
இறப்பது 1
இறப்பதே 1
இறப்பம் 1
இறப்பர்-கொல் 1
இறப்பரால் 1
இறப்பல் 1
இறப்பாய் 1
இறப்பின் 4
இறப்பினும் 6
இறப்பு 5
இறப்பும் 2
இறப்புறுவென் 1
இறப்பென் 3
இறப்பொடு 1
இறப்போர் 1
இறப்போன் 1
இறல் 4
இறலி 1
இறவா 1
இறவாத 1
இறவாதிருக்கை 1
இறவாது 4
இறவாமை 1
இறவின் 9
இறவினின் 1
இறவு 14
இறவேனேல் 1
இறவொடு 3
இறா 11
இறா-வகையில் 1
இறாதவர் 1
இறாயினிர் 1
இறால் 3
இறாலின் 1
இறாலொடு 1
இறானோ 1
இறாஅ 1
இறாஅல் 7
இறாஅலியரோ 1
இறினும் 1
இறீஇயர் 5
இறீஇயரோ 1
இறு 6
இறுக்க 2
இறுக்கல் 1
இறுக்கி 4
இறுக்கிய 2
இறுக்கியது 1
இறுக்கின 1
இறுக்கினான் 1
இறுக்கும் 19
இறுக்குவென் 1
இறுக்குறும் 1
இறுக 6
இறுகலா 1
இறுகிறுக்கி 1
இறுகிறுக 2
இறுகின 1
இறுகு 4
இறுகுற 3
இறுங்கு 1
இறுங்கும் 1
இறுத்த 54
இறுத்ததால் 1
இறுத்தது 11
இறுத்ததும் 1
இறுத்தந்த 4
இறுத்தந்தது 1
இறுத்தருளினான் 1
இறுத்தலின் 1
இறுத்தலும் 2
இறுத்தவன் 4
இறுத்தவனும் 1
இறுத்தன்று 1
இறுத்தன 5
இறுத்தனர் 2
இறுத்தனன் 3
இறுத்தாய் 1
இறுத்தார் 4
இறுத்தால் 1
இறுத்தான் 12
இறுத்தில 1
இறுத்து 26
இறுதல் 3
இறுதலும் 1
இறுதி 65
இறுதி-கண் 1
இறுதி-கணின் 1
இறுதி-காறும் 1
இறுதிக்கு 1
இறுதிசெல்லா 2
இறுதிய 1
இறுதியா 1
இறுதியாய் 1
இறுதியில் 6
இறுதியின் 11
இறுதியின்-கண் 1
இறுதியும் 5
இறுதியே 3
இறுதியை 1
இறுப்ப 5
இறுப்பதன் 1
இறுப்பினும் 2
இறுப்பென் 1
இறுப்போரும் 1
இறுப்போன் 1
இறுபவர் 1
இறுபு 12
இறும் 11
இறும்-மார் 1
இறும்பில் 8
இறும்பின் 11
இறும்பு 3
இறும்பூதால் 2
இறும்பூது 6
இறுவது 2
இறுவதே 1
இறுவர் 1
இறுவரை 7
இறுவன 1
இறுவாரை 1
இறுவான் 1
இறுவித்தார் 1
இறை 205
இறை_பொழுது 1
இறை_மகற்கு 1
இறை_மகன் 2
இறை_இறை 1
இறைக்கின்றாரும் 1
இறைகூடி 1
இறைகூடிய 1
இறைகூர்தலின் 1
இறைகூர்ந்த 1
இறைகூரும் 1
இறைகொண்ட 9
இறைகொண்டன்று 1
இறைகொண்டனவே 1
இறைகொண்டனன் 1
இறைகொண்டு 1
இறைகொள்பு 1
இறைகொள்ளும் 4
இறைகொள 4
இறைச்சியாய் 2
இறைஞ்ச 6
இறைஞ்சலும் 2
இறைஞ்சவும் 1
இறைஞ்சா 2
இறைஞ்சி 48
இறைஞ்சிய 11
இறைஞ்சியோளே 3
இறைஞ்சியோனே 1
இறைஞ்சின 1
இறைஞ்சினர் 4
இறைஞ்சினள் 2
இறைஞ்சினளே 1
இறைஞ்சினன் 7
இறைஞ்சினார் 1
இறைஞ்சினாள் 1
இறைஞ்சினான் 7
இறைஞ்சினானை 1
இறைஞ்சினெம் 1
இறைஞ்சு 1
இறைஞ்சுக 1
இறைஞ்சுகின்றனர் 1
இறைஞ்சுகின்றான் 1
இறைஞ்சுபு 1
இறைஞ்சும் 6
இறைஞ்சுவார் 1
இறைத்து 1
இறைப்பேன் 1
இறைப்பொழுதில் 1
இறைமை 1
இறைய 2
இறையவன் 4
இறையார் 1
இறையிடை 1
இறையில் 1
இறையும் 18
இறையே 1
இறையேனும் 1
இறையை 2
இறையைத்தான் 1
இறையையும் 1
இறையொடு 1
இறையோய் 2
இறையோரை 1
இறையோற்கு 1
இறையோன் 2
இறைவ 14
இறைவர் 9
இறைவர்க்கும் 1
இறைவர்கள் 1
இறைவரின் 1
இறைவரை 1
இறைவற்கு 1
இறைவன் 51
இறைவனுக்கு 1
இறைவனும் 4
இறைவனே 1
இறைவனை 6
இறைவா 2
இறைவி 4
இறைவிக்கும் 1
இறைவியும் 1
இறைவியோடு 1
இன் 533
இன்_சொலார் 2
இன்_நகை 2
இன்_ஆங்கு 1
இன்_இயம் 2
இன்_இயமா 1
இன்சொல் 1
இன்ப 11
இன்பத்தின் 1
இன்பத்து 2
இன்பத்துள் 2
இன்பத்தை 4
இன்பம் 34
இன்பம்-கொலாம் 1
இன்பமால் 1
இன்பமும் 15
இன்பமே 1
இன்புற்றனெம் 1
இன்புற்றார்க்கு 1
இன்புற்று 2
இன்புற 10
இன்புறாமை 1
இன்புறாய் 1
இன்புறாஅர் 1
இன்புறு 7
இன்புறுக 1
இன்புறுத்தன்று 1
இன்புறுத்தினை 1
இன்புறும் 1
இன்புறூஉம் 2
இன்புறேஎம் 1
இன்முகம் 2
இன்மை 54
இன்மைக்கும் 1
இன்மையது 1
இன்மையாய் 1
இன்மையால் 19
இன்மையாலோ 1
இன்மையாள் 1
இன்மையான் 1
இன்மையின் 46
இன்மையினால் 2
இன்மையும் 6
இன்மையே 1
இன்மையேனும் 1
இன்மையை 1
இன்றாக 3
இன்றாகுமால் 1
இன்றாம் 1
இன்றாம்-அரோ 2
இன்றாமே 1
இன்றாய் 2
இன்றாயது 2
இன்றால் 8
இன்றி 173
இன்றிய 2
இன்றியான் 1
இன்றியும் 4
இன்றியே 17
இன்றியேயும் 2
இன்றின் 2
இன்று 389
இன்று-காறு 1
இன்று-காறும் 9
இன்று-கொல் 4
இன்று-கொல்லோ 1
இன்று-அளவுமே 1
இன்று-ஆயினும் 1
இன்றுதான் 2
இன்றும் 16
இன்றே 57
இன்றேல் 3
இன்றை 2
இன்றொடு 8
இன்றொடும் 4
இன்றோ 1
இன்றோடு 3
இன்றோடே 1
இன்ன 71
இன்னகை-பால் 1
இன்னணம் 11
இன்னதாம் 1
இன்னதின் 1
இன்னது 40
இன்னது-மன்னோ 1
இன்னதூஉம் 1
இன்னதே 3
இன்னதை 1
இன்னம் 43
இன்னமால் 1
இன்னமும் 16
இன்னர் 5
இன்னரொடு 1
இன்னல் 34
இன்னல 1
இன்னலர் 1
இன்னலள் 1
இன்னலன் 1
இன்னலால் 2
இன்னலில் 1
இன்னலின் 4
இன்னலினோர் 1
இன்னலுக்கு 1
இன்னலும் 5
இன்னலுற்று 1
இன்னலை 1
இன்னலோடு 1
இன்னவர் 2
இன்னவர்கள் 1
இன்னவன் 5
இன்னவா 1
இன்னவாறு 3
இன்னவும் 1
இன்னவை 1
இன்னள் 7
இன்னன் 4
இன்னன்-கொல் 2
இன்னன 22
இன்னா 49
இன்னாத 1
இன்னாதன 1
இன்னாதா 1
இன்னாது 21
இன்னாதே 11
இன்னாதோ 1
இன்னாமைத்தே 1
இன்னாமையினும் 1
இன்னாய் 1
இன்னாயே 1
இன்னார் 2
இன்னாரே 2
இன்னாவேனும் 1
இன்னான் 3
இன்னினியோரும் 1
இன்னும் 100
இன்னுரை 1
இன்னே 35
இன்னேம் 3
இன்னை 5
இன்னோர் 4
இன்னோர்க்கு 1
இன்னோரன்ன 1
இன்னோன் 1
இன 112
இனங்கட்கு 1
இனங்களும் 1
இனங்களை 1
இனத்த 3
இனத்தலை 1
இனத்தவர் 1
இனத்தவரும் 1
இனத்தவரொடும் 1
இனத்தவன் 1
இனத்தார் 1
இனத்தார்க்கும் 1
இனத்தானே 1
இனத்திடை 1
இனத்தின் 5
இனத்து 27
இனத்துக்கு 1
இனத்தை 1
இனத்தையும் 1
இனத்தொடு 2
இனத்தொடும் 2
இனத்தோடு 1
இனப்படு 1
இனம் 254
இனம்-அவை 1
இனமா 1
இனமால் 1
இனமும் 5
இனயை 1
இனன் 7
இனனொடு 2
இனாதன 1
இனி 602
இனி-வயின் 1
இனி_இனி 1
இனிதா 1
இனிதாம்-கொல்லோ 1
இனிதாய் 1
இனிதால் 4
இனிதின் 29
இனிதினின் 4
இனிது 230
இனிது-கொல் 3
இனிது-மன் 2
இனிதே 12
இனிதோ 3
இனிமேல் 4
இனிமை 2
இனிய 104
இனியதாய் 1
இனியது 13
இனியதும் 1
இனியர் 6
இனியர்-கொல்லோ 1
இனியரும் 1
இனியவர் 2
இனியவள்-தன்னை 1
இனியவள்தான் 1
இனியவன் 1
இனியவாறு 1
இனியவும் 3
இனியவை 1
இனியவோ 2
இனியன் 6
இனியன 10
இனியனால் 1
இனியாய் 1
இனியார்-பால் 1
இனியாள் 2
இனியாளே 1
இனியாளை 1
இனியிர் 1
இனியீர் 1
இனியே 45
இனியை 5
இனியோய் 1
இனியோள் 2
இனியோன் 1
இனும் 5
இனை 6
இனை-மதி 1
இனைஇ 1
இனைகுவள் 1
இனைகூஉ 1
இனைத்து 3
இனைதல் 5
இனைதியோ 1
இனைந்தனர் 1
இனைந்து 3
இனைப்ப 1
இனைபவள் 2
இனைபு 7
இனைமை 1
இனைய 109
இனையது 12
இனையம் 2
இனையர் 13
இனையராய் 2
இனையல் 13
இனையவர் 1
இனையவள் 1
இனையவும் 2
இனையவேயும் 1
இனையவை 1
இனையள் 6
இனையன் 2
இனையன 47
இனையா 1
இனையும் 4
இனையுமே 2
இனையேன் 1
இனையை 3
இனையையாய் 2
இனையையால் 3
இனையையோ 1
இனையோர் 1
இனையோன் 1
இனைவதன் 1
இனைவது 1
இனைவரும் 1
இனைவித்தல் 1
இனைவோள் 1


இவர்க்கு (10)

நீர் அணி நீத்தம் இவர்க்கு அணி-கொல் என – பரி 22/33
தந்தை நீ தனி தாயும் நீ இவர்க்கு
எந்தை தந்தனென் இயைந்த செய்க என்றான் – கம்.பால:6 18/3,4
உறுதியில் ஒன்று இவர்க்கு உணர்வு என்று உன்னலாம் – கம்.அயோ:1 10/2
இறந்துபாடு இவர்க்கு உறும் இதனின் இ வழி – கம்.ஆரண்:12 18/2
யாவர் ஒப்பவர் உலகில் யாது இவர்க்கு அரிய பொருள் – கம்.கிட்:2 5/3
யாவது எ உலகத்தினின் இங்கு இவர்க்கு இயற்றல் – கம்.கிட்:12 38/1
ஏறு கொற்ற தலைவர் இவர்க்கு முன் – கம்.கிட்:13 3/2
அண்ணல் கேள் இவர்க்கு உவமையும் அளவும் ஒன்று உளதோ – கம்.யுத்1:11 34/1
கண் ஆர் நுதல் பெருமான் இவர்க்கு அரிதோ என கடை பார்த்து – கம்.யுத்3:27 139/3
வேலையை கலக்க கண்டேன் இவர்க்கு உள மிடுக்கும் உண்டோ – கம்.யுத்3:31 52/4

மேல்


இவர்க்கும் (1)

இன்னும் நாடுதும் இங்கு இவர்க்கும் வலி – கம்.கிட்:11 7/1

மேல்


இவர்க (1)

தொடி தோள் இவர்க எவ்வமும் தீர்க – அகம் 269/1

மேல்


இவர்கல்லாது (1)

விசும்பு இவர்கல்லாது தாங்குபு புணரி – குறு 287/6

மேல்


இவர்கள் (8)

இரு மருங்கினும் நெடிது துருவுகின்றனர் இவர்கள் – கம்.கிட்:2 7/4
இதம் எனும் பொருள் அலது ஓர் இயல்பு உணர்ந்திலர் இவர்கள்
சதமன் அஞ்சுறு நிலையர் தருமன் அஞ்சுறு சரிதர் – கம்.கிட்:2 8/2,3
மயில் முதல் பறவை எல்லாம் மணி நிறத்து இவர்கள் மேனி – கம்.கிட்:2 11/1
ஆறு கொள் சடிலத்தானும் அயனும் என்று இவர்கள் ஆதி – கம்.கிட்:3 19/3
தேவ மற்று இவர்கள் செய்கை கேள் என தெரிய சொன்னார் – கம்.யுத்3:20 2/4
இலவ தீவினின் உறைபவர் இவர்கள் பண்டு இமையா – கம்.யுத்3:30 12/1
இறலி அ பெரும் தீவிடை உறைபவர் இவர்கள் – கம்.யுத்3:30 18/4
எய்த கணை எய்துவதன் முன்பு இடை அறுந்து இவர்கள் ஏழ் உலகமும் – கம்.யுத்3:31 150/1

மேல்


இவர்கள்தாம் (1)

தந்தை தாயர் என்று இவர்கள்தாம் அலால் – கம்.அயோ:14 105/3

மேல்


இவர்களின் (1)

இரு வினை துணிதரும் இவர்களின் இவண் நின்று – கம்.பால:5 124/3

மேல்


இவர்களோ (1)

சாய்வு உறும் தொழுவ போல் இங்கு இவர்களோ தருமம் ஆவார் – கம்.கிட்:2 12/4

மேல்


இவர்கின்ற (3)

பொன் தோடு இவர்கின்ற பொலம் குழையாள்-தன் – கம்.ஆரண்:14 70/1
என நினைந்து இனைய எண்ணி இவர்கின்ற காதல் ஓத – கம்.கிட்:3 20/1
எல்லைக்கும் அப்பால் இவர்கின்ற இரண்டினோடும் – கம்.கிட்:7 37/2

மேல்


இவர்கின்றது (1)

என்பு எனக்கு உருகுகின்றது இவர்கின்றது அளவு_இல் காதல் – கம்.கிட்:2 13/3

மேல்


இவர்தரல் (1)

நில் ஆங்கு நில் ஆங்கு இவர்தரல் எல்லா நீ – கலி 95/1

மேல்


இவர்தரும் (1)

குண கடற்கு இவர்தரும் குரூஉ புனல் உந்தி – மது 245

மேல்


இவர்தலும் (1)

இவர்தலும் குருதி பட்டு இசை-தொறும் திசை-தொறும் – கம்.கிட்:5 12/2

மேல்


இவர்தாமே (1)

தகை புலத்தோர் தந்தை தாய் தம்பியர்கள் தனயர் இவர்தாமே அன்றோ – கம்.யுத்1:4 101/3

மேல்


இவர்ந்த (10)

சேய் விசும்பு இவர்ந்த செழும் கதிர் மண்டிலம் – நற் 67/1
பனி புதல் இவர்ந்த பைம் கொடி அவரை – குறு 240/1
அரும் சுரம் இவர்ந்த அசைவு இல் நோன் தாள் – அகம் 191/6
உயர் பதுக்கு இவர்ந்த ததர் கொடி அதிரல் – அகம் 289/2
இரு விசும்பு இவர்ந்த கருவி மா மழை – அகம் 304/1
தோடு இவர்ந்த தார் சம்பரன் தொலைவுற்ற வேலை – கம்.அயோ:2 88/2
தோடு இவர்ந்த பூம் சுரி குழலாள்-தனை காணான் – கம்.ஆரண்:13 71/2
இளை புரந்து அளித்தல் மேல் இவர்ந்த காதலன் – கம்.ஆரண்:15 25/2
தோடு இவர்ந்த தார் கிரி புரை துமிந்தனும் தொடர்ந்தான் – கம்.கிட்:12 15/4
எல்லை_இல் உவகையால் இவர்ந்த தோளினன் – கம்.சுந்:12 27/1

மேல்


இவர்ந்தனையன (1)

குழவி ஞாயிறு குன்று இவர்ந்தனையன குரு மணி நெடு மோலி – கம்.சுந்:2 205/1

மேல்


இவர்ந்து (8)

குண கடல் இவர்ந்து குரூஉ கதிர் பரப்பி – நற் 215/1
நுதல் பசப்பு இவர்ந்து திதலை வாடி – குறு 185/1
குன்ற இறு வரை கோள்_மா இவர்ந்து ஆங்கு – கலி 86/32
கொதித்து உராய் குன்று இவர்ந்து கொடி கொண்ட கோடையால் – கலி 150/15
கூந்தல் வாரி நுசுப்பு இவர்ந்து ஓம்பிய – அகம் 195/9
விரி கதிர் ஞாயிறு விசும்பு இவர்ந்து அன்ன – புறம் 228/8
இ கரை நின்று இவர்ந்து உ கரை கொளலே – புறம் 357/8
இந்திர தனுவின் தோன்றும் தோரணம் இவர்ந்து நின்றான் – கம்.சுந்:8 15/4

மேல்


இவர்பு (2)

விடு கணை வில்லொடு பற்றி கோடு இவர்பு
வருநர் பார்க்கும் வன்கண் ஆடவர் – குறு 274/3,4
பீர் இவர்பு பரந்த நீர் அறு நிறை முதல் – பதி 15/10

மேல்


இவர்வது (1)

அரு வரை இவர்வது ஆங்கு ஓர் அரி_அரசு அனையன் ஆனான் – கம்.யுத்1:10 2/4

மேல்


இவர (2)

இகல் மிகு நேமியான் நிறம் போல இருள் இவர
நிலவு காண்பது போல அணி மதி ஏர்தர – கலி 119/3,4
குன்றின் நின்று இவர ஓர் சுடு சுரம் குறுகினார் – கம்.பால:7 4/4

மேல்


இவரா (1)

தேரின் கடிது இவரா முழு விழியின் பொறி சிதறா – கம்.யுத்2:15 173/2

மேல்


இவரால் (5)

ஈங்கு இவரால் என் வேள்விக்கு இடையூறு கடிது இயற்றும் – கம்.பால:12 27/1
ஈசன் என்று இனைய தன்மை இளிவரும் இவரால் அன்றி – கம்.யுத்2:16 31/2
இசையும் செல்வமும் இருக்கையும் இழந்தது இங்கு இவரால்
விசையம்தாம் என நிற்பவர் இவர் நெடு விறலோய் – கம்.யுத்3:30 11/3,4
ஏற்ற மா நுதல் விழியிடை தோன்றினர் இவரால்
கூற்றம் ஆகிய கொம்பின் ஐம்பாலிடை கொடுமைக்கு – கம்.யுத்3:30 25/2,3
ஏற்றம் ஆக பண்டு உதித்துளோர் என்பவர் இவரால் – கம்.யுத்3:30 25/4

மேல்


இவரின் (1)

விளங்கும் மாதர் கற்பினார் இவரின் யாரோ என நின்றார் – கம்.அயோ:6 24/2

மேல்


இவரினும் (1)

இரதமும் இவுளியும் இவரினும் மறைநூல் – கம்.பால:5 126/2

மேல்


இவருக்கு (1)

ஆயினும் இவருக்கு இல்லை அழிவு எனும் அதனால் ஆவி – கம்.யுத்3:24 5/1

மேல்


இவருடன் (1)

பித்தரை போல நீயும் இவருடன் பெயர்ந்த தன்மை – கம்.யுத்3:31 49/3

மேல்


இவரும் (11)

இரை தேர்ந்து இவரும் கொடும் தாள் முதலையொடு – மலை 90
பெண்ணை இவரும் ஆங்கண் – நற் 38/9
துஞ்சு களிறு இவரும் குன்ற நாடன் – குறு 36/2
குருகும் இரு விசும்பு இவரும் புதலும் – குறு 260/1
மணம் கொளற்கு இவரும் மள்ளர் போரே – குறு 364/8
இரும் கடற்கு ஊங்கு இவரும் யாறு என தங்கான் – பரி 16/27
நுதலும் நுண் பசப்பு இவரும் தோளும் – அகம் 171/1
குன்றிடை இவரும் மேக குழுவிடை குதிக்கும் கூட – கம்.ஆரண்:11 72/1
எழுந்து வான் முகடு இடித்து அகப்படுப்பல் என்று இவரும்
உழுந்து பேரு முன் திசை திரிந்து ஒறுப்பல் என்று உதைக்கும் – கம்.கிட்:7 67/1,2
மஞ்சு இவரும் நெடும் கிரியும் வள நாடும் பிற்பட போய் வழி-மேல் சென்றால் – கம்.கிட்:13 25/2
நஞ்சு இவரும் மிடற்று அரவுக்கு அமிர்து நனி கொடுத்து ஆயை கலுழன் நல்கும் – கம்.கிட்:13 25/3

மேல்


இவரே (3)

இவரே புலன் உழுது உண்-மார் புன்கண் அஞ்சி – புறம் 46/3
இவரே பூ தலை அறாஅ புனை கொடி முல்லை – புறம் 200/9
இவர் யார் என்குவை ஆயின் இவரே
ஊருடன் இரவலர்க்கு அருளி தேருடன் – புறம் 201/1,2

மேல்


இவரை (6)

யான் தர இவரை கொண்-மதி வான் கவித்து – புறம் 201/16
மறை ஓதுவித்து இவரை வளர்த்தானும் வசிட்டன்-காண் – கம்.பால:12 26/4
மூவர் மற்று இவர் இருவர் மூரி வில் கரர் இவரை
யாவர் ஒப்பவர் உலகில் யாது இவர்க்கு அரிய பொருள் – கம்.கிட்:2 5/2,3
என் கன்றுகின்றது எண்ணி பற்பல இவரை அம்மா – கம்.கிட்:2 10/4
மற்றையர் வரும் பரிசு இவரை வல் விரைந்து – கம்.சுந்:9 31/3
குரக்கின் முதல் நாயகனை ஆளுடைய கோள் உழுவை கொல்லும் இவரை – கம்.யுத்3:31 152/4

மேல்


இவரையும் (1)

காலன் மால் சிவன் குமரன் என்று இவரையும் கடப்பார் – கம்.யுத்3:31 11/4

மேல்


இவள் (223)

ஈரிய கலுழும் இவள் பெரு மதர் மழை கண் – குறி 248
யார் மகள்-கொல் இவள் தந்தை வாழியர் – நற் 8/4
தன் திறம் பெறுக இவள் ஈன்ற தாயே – நற் 8/10
துறை கெழு மாந்தை அன்ன இவள் நலம் – நற் 35/7
காமம்-கொல் இவள் கண் பசந்ததுவே – நற் 35/12
ஆகுவது அன்று இவள் அவலம் நாகத்து – நற் 37/8
மணம் கமழ் நாற்றம் மரீஇ யாம் இவள்
சுணங்கு அணி ஆகம் அடைய முயங்கி – நற் 52/3,4
முனியாது ஆட பெறின் இவள்
பனியும் தீர்குவள் செல்க என்றோளே – நற் 53/10,11
உறு பகை பேணாது இரவின் வந்து இவள்
பொறி கிளர் ஆகம் புல்ல தோள் சேர்பு – நற் 55/3,4
ஏதிலாட்டி இவள் என – நற் 56/9
அரிசில் அம் தண் அறல் அன்ன இவள்
விரி ஒலி கூந்தல் விட்டு அமைகலனே – நற் 141/11,12
எதிர் மலர் பிணையல் அன்ன இவள்
அரி மதர் மழை கண் காணா ஊங்கே – நற் 160/9,10
பன்மையது எவனோ இவள் வன்மை தலைப்படினே – நற் 170/9
உய்ந்தன்று ஆகும் இவள் ஆய் நுதல் கவினே – நற் 181/13
குவளை உண்கண் இவள் ஈண்டு ஒழிய – நற் 205/6
ஆய் நிறம் புரையும் இவள் மாமை கவினே – நற் 205/11
இவள் தன் காமம் பெருமையின் காலை என்னாள் நின் – நற் 223/1
இ நீர ஆகலோ இனிதால் எனின் இவள்
அலரின் அரும் கடிப்படுகுவள் அதனால் – நற் 223/4,5
திரு மணி வரன்றும் குன்றம் கொண்டு இவள்
வரு முலை ஆகம் வழங்கினோ நன்றே – நற் 234/3,4
மருங்கூர் பட்டினத்து அன்ன இவள்
நெருங்கு ஏர் எல் வளை ஓடுவ கண்டே – நற் 258/10,11
கலி மயில் கலாவத்து அன்ன இவள்
ஒலி மென் கூந்தல் நம்-வயினானே – நற் 265/8,9
பல் ஆன் கிழவரின் அழிந்த இவள் நலனே – நற் 291/9
பெரும் பல் குன்றம் உள்ளியும் மற்று இவள்
கரும்பு உடை பணை தோள் நோக்கியும் ஒரு திறம் – நற் 298/6,7
பாவை அன்ன வனப்பினள் இவள் என – நற் 301/6
யான் செய்தன்று இவள் துயர் என அன்பின் – நற் 309/3
அம் சில் ஓதி இவள் உறும் – நற் 324/8
ஊக்கு அரும் கவலை நீந்தி மற்று இவள்
பூ போல் உண்கண் புது நலம் சிதைய – நற் 325/6,7
மலர் என மரீஇ வரூஉம் இவள் கண்ணே – நற் 326/10
இளமை தீர்ந்தனள் இவள் என வள மனை – நற் 351/1
அரும் கடிப்படுத்தனை ஆயினும் சிறந்து இவள்
பசந்தனள் என்பது உணராய் பல் நாள் – நற் 351/2,3
சிறு கோட்டு பெரும் பழம் தூங்கி ஆங்கு இவள்
உயிர் தவ சிறிது காமமோ பெரிதே – குறு 18/4,5
பெரும் பெயல் தலைய வீந்து ஆங்கு இவள்
இரும் பல் கூந்தல் இயல் அணி கண்டே – குறு 165/4,5
ஆம்பல் குறுநர் நீர் வேட்டு ஆங்கு இவள்
இடை முலை கிடந்தும் நடுங்கல் ஆனீர் – குறு 178/3,4
கலி மயில் கலாவத்து அன்ன இவள்
ஒலி மென் கூந்தல் உரியவால் நினக்கே – குறு 225/6,7
இவன் இவள் ஐம்பால் பற்றவும் இவள் இவன் – குறு 229/1
இவன் இவள் ஐம்பால் பற்றவும் இவள் இவன் – குறு 229/1
அழிசி ஆர்க்காடு அன்ன இவள்
பழி தீர் மாண் நலம் தொலைவன கண்டே – குறு 258/7,8
பேஎய் கொளீஇயள் இவள் எனப்படுதல் – குறு 263/5
பஞ்சாய் பள்ளம் சூழ்ந்தும் மற்று இவள்
உருத்து எழு வன முலை ஒளி பெற எழுதிய – குறு 276/2,3
நயன் உடைமையின் வருதி இவள் தன் – குறு 324/4
குவளை தண் தழை இவள் ஈண்டு வருந்த – குறு 342/5
தழை தாழ் அல்குல் இவள் புலம்பு அகல – குறு 345/4
ஒன்று மணம் செய்தனள் இவள் எனின் – குறு 347/5
சிறு மறி கொன்று இவள் நறு நுதல் நீவி – குறு 362/4
உண்துறை_அணங்கு இவள் உறை நோய் ஆயின் – ஐங் 28/1
இரும் பூ உறைக்கும் ஊரற்கு இவள்
பெரும் கவின் இழப்பது எவன்-கொல் அன்னாய் – ஐங் 30/3,4
மலர்ந்த மார்பு இவள் வயாஅ நோய்க்கே – ஐங் 51/4
தேனூர் அன்ன இவள் தெரி வளை நெகிழ – ஐங் 54/3
தேர் வண் கோமான் தேனூர் அன்ன இவள்
நல் அணி நயந்து நீ துறத்தலின் – ஐங் 55/2,3
வெல் போர் சோழர் ஆமூர் அன்ன இவள்
நலம் பெறு சுடர் நுதல் தேம்ப – ஐங் 56/2,3
இவள் நலம் புலம்ப பிரிய – ஐங் 57/3
இவள் அணங்கு உற்றனை போறி – ஐங் 58/3
அஞ்சாயோ இவள் தந்தை கை வேலே – ஐங் 60/4
யார் மகள் இவள் என பற்றிய மகிழ்ந – ஐங் 79/2
கழனி ஊரன் மகள் இவள்
பழன வெதிரின் கொடி பிணையலளே – ஐங் 91/3,4
தாது உண் வெறுக்கைய ஆகி இவள்
போது அவிழ் முச்சி ஊதும் வண்டே – ஐங் 93/4,5
கழனி ஊரன் மகள் இவள்
பழன ஊரன் பாயல் இன் துணையே – ஐங் 96/3,4
பொய்கை ஊரன் மகள் இவள்
பொய்கை பூவினும் நறும் தண்ணியளே – ஐங் 97/3,4
பூ கஞல் ஊரன் மகள் இவள்
நோய்க்கு மருந்து ஆகிய பணை தோளோளே – ஐங் 99/3,4
யாணர் ஊரன் மகள் இவள்
பாணர் நரம்பினும் இன் கிளவியளே – ஐங் 100/3,4
தனக்கு அமைந்தன்று இவள் மாமை கவினே – ஐங் 103/4
தண் கடல் வளையினும் இலங்கும் இவள்
அம் கலிழ் ஆகம் கண்டிசின் நினைந்தே – ஐங் 106/3,4
முனிவு செய்த இவள் தட மென் தோளே – ஐங் 143/3
தந்தனை சென்மோ கொண்ட இவள் நலனே – ஐங் 159/5
நின் அலது இல்லா இவள் சிறு நுதலே – ஐங் 179/4
துறை கெழு தொண்டி அன்ன இவள் நலனே – ஐங் 180/4
பெரும் துறை கண்டு இவள் அணங்கியோனே – ஐங் 182/4
மணி நிற மால் வரை மறை-தொறு இவள்
அறை மலர் நெடும் கண் ஆர்ந்தன பனியே – ஐங் 208/4,5
கானக நாடன் வரவும் இவள்
மேனி பசப்பது எவன்-கொல் அன்னாய் – ஐங் 217/3,4
முயங்காது கழிந்த நாள் இவள்
மயங்கு இதழ் மழை கண் கலிழும் அன்னாய் – ஐங் 220/4,5
மேவரும் மாதோ இவள் நலனே தெய்யோ – ஐங் 238/5
அது மனம் கொள்குவை அனை இவள்
புது மலர் மழை கண் புலம்பிய நோய்க்கே – ஐங் 243/3,4
கெழுதகை-கொல் இவள் அணங்கியோற்கே – ஐங் 245/4
நன்றால் அம்ம நின்ற இவள் நலனே – ஐங் 248/4
ஆண்டகை விறல் வேள் அல்லன் இவள்
பூண் தாங்கு இள முலை அணங்கியோனே – ஐங் 250/4,5
பயப்ப நீத்தல் என் இவள்
கயத்து வளர் குவளையின் அமர்த்த கண்ணே – ஐங் 277/4,5
யாங்கு வல்லுநையோ ஈங்கு இவள் துறந்தே – ஐங் 285/5
நன் மனை வதுவை அயர இவள்
பின் இரும் கூந்தல் மலர் அணிந்தோயே – ஐங் 294/4,5
கண் போல் மலர்தலும் அரிது இவள்
தன் போல் சாயல் மஞ்ஞைக்கும் அரிதே – ஐங் 299/4,5
மெல்லம்புலம்ப இவள் அழ பிரிந்தே – ஐங் 302/4
அரிதே விடலை இவள் ஆய் நுதல் கவினே – ஐங் 310/4
பேரொடு புணர்ந்தன்று அன்னை இவள் உயிரே – ஐங் 367/5
ஈன்றாட்கு ஒரு பெண் இவள்
இருள் மை ஈர் உண்கண் இலங்கு இழை ஈன்றாட்கு – பரி 8/58,59
இவள் செரீஇ நான்கு விழி படைத்தாள் என்று – பரி 11/98
இரதி காமன் இவள் இவன் எனாஅ – பரி 19/48
இந்திரன் பூசை இவள் அகலிகை இவன் – பரி 19/50
நொந்து அவள் மாற்றாள் இவள் என நோக்க – பரி 20/35
மறப்ப அரும் காதல் இவள் ஈண்டு ஒழிய – கலி 2/9
என இவள்
புன்கண் கொண்டு இனையவும் பொருள்-வயின் அகறல் – கலி 2/23,24
பொறை நில்லா நோயோடு புல்லென்ற நுதல் இவள்
விறல் நலன் இழப்பவும் வினை வேட்டாய் கேஎள் இனி – கலி 3/4,5
உடை இவள் உயிர் வாழாள் நீ நீப்பின் என பல – கலி 3/6
வல்லை நீ துறப்பாயேல் வகை வாடும் இவள் என – கலி 3/10
பிணிபு நீ விடல் சூழின் பிறழ்தரும் இவள் என – கலி 3/14
ஆனாது இவள் போல் அருள் வந்தவை காட்டி – கலி 3/20
அ நாள் கொண்டு இறக்கும் இவள் அரும் பெறல் உயிரே – கலி 5/19
தன் நலம் கடைகொளப்படுதலின் மற்று இவள்
இன் உயிர் தருதலும் ஆற்றுமோ – கலி 7/19,20
வினை வெஃகி நீ செலின் விடும் இவள் உயிர் என – கலி 10/21
வளமையோ வைகலும் செயல் ஆகும் மற்று இவள்
முளை நிரை முறுவலார் ஆயத்துள் எடுத்து ஆய்ந்த – கலி 15/24,25
தொல் எழில் தொலைபு இவள் துயர் உழப்ப துறந்து நீ – கலி 17/5
ஆற்றல் நோய் அட இவள் அணி வாட அகன்று நீ – கலி 17/9
இறத்திரால் ஐய மற்று இவள் நிலைமை கேட்டீ-மின் – கலி 25/12
வாளாதி வயங்கு_இழாய் வருந்துவள் இவள் என – கலி 31/22
இலங்கு ஏர் எல் வளை இவள் உடை நோயே – கலி 46/27
போது எழில் மலர் உண்கண் இவள் மாட்டு நீ இன்ன – கலி 49/10
இன்புற அளித்தனை இவள் மாட்டு நீ இன்ன – கலி 49/14
இருள் உறழ் இரும் கூந்தல் இவள் மாட்டு நீ இன்ன – கலி 49/18
பகலும் பெறுவை இவள் தட மென் தோளே – கலி 49/25
விலங்கு ஓரார் மெய் ஓர்ப்பின் இவள் வாழாள் இவள் அன்றி – கலி 52/20
விலங்கு ஓரார் மெய் ஓர்ப்பின் இவள் வாழாள் இவள் அன்றி – கலி 52/20
புதுவை போலும் நின் வரவும் இவள்
வதுவை நாண் ஒடுக்கமும் காண்குவல் யானே – கலி 52/24,25
பனி இவள் படர் என பரவாமை ஒல்லும்-மன் – கலி 53/13
அளி பெற நந்தும் இவள் ஆய் நுதல் கவினே – கலி 53/24
இன்னது செய்தாள் இவள் என – கலி 54/19
ஈங்கே வருவாள் இவள் யார்-கொல் ஆங்கே ஓர் – கலி 56/6
சொல்லின் மறாதீவாள்-மன்னோ இவள்
செறாஅது ஈதல் இரந்தார்க்கு ஒன்று ஆற்றாது வாழ்தலின் – கலி 61/10,11
இவள் தந்தை காதலின் யார்க்கும் கொடுக்கும் விழு பொருள் – கலி 61/13
துணிந்தது பிறிது ஆக துணிவு இலள் இவள் என – கலி 69/10
நெஞ்சத்த பிற ஆக நிறை இலள் இவள் என – கலி 69/14
தருக்கிய பிற ஆக தன் இலள் இவள் என – கலி 69/18
நாம் கொண்ட குறிப்பு இவள் நலம் என்னும் தகையோ தான் – கலி 78/12
தொடர் நீப்பின் தொகும் இவள் நலம் என்னும் தகையோ தான் – கலி 78/16
செலின் நந்தி செறின் சாம்பும் இவள் என்னும் தகையோ தான் – கலி 78/20
புற நிழல் கீழ்ப்பட்டாளோ இவள் இவண் காண்டிகா – கலி 99/9
செய் தொழில் கீழ்ப்பட்டாளோ இவள் இவண் காண்டிகா – கலி 99/12
ஏமத்து இகந்தாளோ இவள் இவண் காண்டிகா – கலி 99/15
மட மொழி ஆயத்தவருள் இவள் யார் உடம்போடு – கலி 102/7
ஓஒ இவள் பொரு புகல் நல் ஏறு கொள்பவர் அல்லால் – கலி 102/9
கொல் ஏறு கொண்டான் இவள் கேள்வன் என்று ஊரார் – கலி 106/43
இவள் தான் திருத்தா சுமட்டினள் ஏனை தோள் வீசி – கலி 109/13
இவள் தான் வருந்த நோய் செய்து இறப்பின் அல்லால் மருந்து அல்லள் – கலி 109/21
மணி குரல் என இவள் மதிக்கும்-மன் மதித்து ஆங்கே – கலி 126/7
தார் நாற்றம் என இவள் மதிக்கும்-மன் மதித்து ஆங்கே – கலி 126/11
இறை வளை நெகிழ்ந்த எவ்வ நோய் இவள் தீர – கலி 127/19
ஈண்டுக இவள் நலம் ஏறுக தேரே – கலி 136/21
மல்லல் ஊர் மறுகின் கண் இவள் பாடும் இஃது ஒத்தன் – கலி 138/10
துன்பத்தில் துணை ஆய மடல் இனி இவள் பெற – கலி 138/28
பயன் இன்று மன்று அம்ம காமம் இவள் மன்னும் – கலி 142/5
நக்கு நலனும் இழந்தாள் இவள் என்னும் – கலி 146/18
வளம் கெழு தொண்டி அன்ன இவள் நலனே – அகம் 10/13
சாயல் இன் துணை இவள் பிரிந்து உறையின் – அகம் 13/14
நெடுவேள் பேண தணிகுவள் இவள் என – அகம் 22/6
சிறு கிளி கடிதல் தேற்றாள் இவள் என – அகம் 28/12
அரும் துயர் தரும் இவள் பனி வார் கண்ணே – அகம் 77/19
தேம் கமழ் புது மலர் நாறும் இவள் நுதலே – அகம் 78/24
நொதுமல் விருந்தினம் போல இவள்
புது நாண் ஒடுக்கமும் காண்குவம் யாமே – அகம் 112/18,19
வருந்துவள் இவள் என திருந்துபு நோக்கி – அகம் 119/3
ஆய் கவின் தொலைந்த இவள் நுதலும் நோக்கி – அகம் 132/2
எதிர் மலர் பிணையல் அன்ன இவள்
அரி மதர் மழை கண் தெண் பனி கொளவே – அகம் 149/18,19
மிடை ஊர்பு இழிய கண்டனென் இவள் என – அகம் 158/6
கனவு ஆண்டு மருட்டலும் உண்டே இவள் தான் – அகம் 158/11
அஞ்சுவள் அல்லளோ இவள் இது செயலே – அகம் 158/18
பனியொடு கலுழும் இவள் கண்ணே அதனால் – அகம் 182/12
நாணுவள் இவள் என நனி கரந்து உறையும் – அகம் 203/6
என் ஆகுவள்-கொல் இவள் என பல் மாண் – அகம் 227/3
அரும் துயர் உடையள் இவள் என விரும்பி – அகம் 244/10
துஞ்சாது உறைவி இவள் உவந்ததுவே – அகம் 298/23
தீம் ஆயினள் இவள் ஆயின் தாங்காது – அகம் 300/10
ஈங்கு இவள் உழக்கும் என்னாது வினை நயந்து – அகம் 307/5
பெண் துணை சான்றனள் இவள் என பன் மாண் – அகம் 315/3
பல் பூ கானல் பவத்திரி அன இவள்
நல் எழில் இள நலம் தொலைய ஒல்லென – அகம் 340/7,8
ஏந்து எழில் மழை கண் இவள் குறை ஆக – அகம் 350/8
வந்த மாலை பெயரின் மற்று இவள்
பெரும் புலம்பினளே தெய்ய அதனால் – அகம் 360/9,10
அசைஇய பொழுதில் பசைஇய வந்து இவள்
மறப்பு அரும் பல் குணம் நிறத்து வந்து உறுதர – அகம் 379/21,22
கெடுக சிந்தை கடிது இவள் துணிவே – புறம் 279/1
மேல் நாள் உற்ற செருவிற்கு இவள் தன்னை – புறம் 279/3
நெருநல் உற்ற செருவிற்கு இவள் கொழுநன் – புறம் 279/5
கடவன கழிப்பு இவள் தந்தையும் செய்யான் – புறம் 336/2
ஏனோர் மகள்-கொல் இவள் என விதுப்பு உற்று – புறம் 342/3
திரு நய_தக்க பண்பின் இவள் நலனே – புறம் 342/5
தண் பணை கிழவன் இவள் தந்தையும் வேந்தரும் – புறம் 342/11
மாட்சியவர் இவள் தன்னைமாரே – புறம் 342/15
புரையர் அல்லோர் வரையலள் இவள் என – புறம் 343/12
அளியர் தாமே இவள் தன்னைமாரே – புறம் 345/12
புன் தலை பெரும் பாழ் செயும் இவள் நலனே – புறம் 346/7
இவள் நலம் தாராது அமைகுவர் அல்லர் – புறம் 351/7
அஞ்சு_தகவு உடையர் இவள் தன்னைமாரே – புறம் 353/16
விடாஅதோர் இவள் விடப்பட்டோரே – புறம் 358/7
தோண்மையே இவள் பேர் சொல தோற்குமேல் – கம்.பால:7 38/3
மந்தரம் இவள் தோள் எனின் மைந்தரோடு – கம்.பால:7 39/3
பின்னும் தாழ் குழல் பேதைமை பெண் இவள்
என்னும் தன்மை எளிமையின் பாலதே – கம்.பால:7 42/3,4
ஈறு இல் நல் அறம் பார்த்து இசைத்தேன் இவள்
சீறி நின்று இது செப்புகின்றேன் அலேன் – கம்.பால:7 43/1,2
பெரும் தேன் இன் சொல் பெண் இவள் ஒப்பாள் ஒரு பெண்ணை – கம்.பால:10 27/1
இம்பர் நாட்டின் தரம் அல்லள் ஈங்கு இவள்
உம்பர் கோமகற்கு என்கின்றது ஒக்குமால் – கம்.பால:14 40/1,2
காரிகை இவள் அவள் கருத்தை நோக்கி ஓர் – கம்.பால:19 42/3
வல்லியை உயிர்த்த நில_மங்கை இவள் பாதம் – கம்.பால:22 24/1
மங்கை இவள் ஆம் என வசிட்டன் மகிழ்வுற்றான் – கம்.பால:22 32/4
நச்சு உடை வடி கண் மலர் நங்கை இவள் என்றால் – கம்.பால:22 36/3
பொலிவது மற்று இவள் பொற்பு என்றால் இவள் – கம்.பால:23 81/2
பொலிவது மற்று இவள் பொற்பு என்றால் இவள்
மலிதரு மணம் படு திருவை வாயினால் – கம்.பால:23 81/2,3
நல் மகனுக்கு இவள் நல் அணி என்றார் – கம்.பால:23 95/4
சொன்னேன் இன்றே இவள் என் தாரம் அல்லள் துறந்தேன் – கம்.அயோ:4 49/2
எள்ளூறு தீ கருமம் நேர்ந்தாள் இவள் என்னா – கம்.அயோ:4 105/2
போதாதோ என் தாய் இவள் கொண்ட பொருள் அம்மா – கம்.அயோ:11 78/4
வரும் இவள் மாயம் வல்லள் வஞ்சனை அரக்கி நெஞ்சம் – கம்.ஆரண்:6 56/1
வீர விரைந்தனை இவள் தன் விடு காதும் கொடி மூக்கும் – கம்.ஆரண்:6 112/2
ஈர நினைந்து இவள் இழைத்த பிழை என் என்று இறை வினவ – கம்.ஆரண்:6 112/3
ஓட்டந்தாள் அரிதின் இவள் உயிர் கவர்ந்தான் என வந்தாள் – கம்.ஆரண்:6 113/4
தேவர்க்கும் வலியான் தன் திரு தங்கையாள் இவள் ஈண்டு – கம்.ஆரண்:6 119/3
உன்னவே ஒண்ணுமோ ஒருவரால் இவள்
தன்னையே அரிந்தனள் தான் என்றார் சிலர் – கம்.ஆரண்:10 30/3,4
கற்பு இறந்தாள் என கரன்-கொலாம் இவள்
பொற்பு அறையாக்கினன் போல் என்றார் சிலர் – கம்.ஆரண்:10 32/3,4
வண்டு ஏறு கோதை மடவாள் இவள் ஆகும் அன்றே – கம்.ஆரண்:10 145/4
தளை அவிழ் குழல் இவள் கண்டு தந்த என் – கம்.ஆரண்:12 32/3
ஒண்_தொடி ஆம் இவள் என்பது உணர்ந்தான் – கம்.ஆரண்:14 49/4
நெய் அடை தீ எதிர் நிறுவி நிற்கு இவள்
கையடை என்ற அ சனகன் கட்டுரை – கம்.கிட்:10 91/1,2
தாய் இவள் மனைவி என்னும் தெளிவு இன்றேல் தருமம் என் ஆம் – கம்.கிட்:11 89/2
தின்றாள் ஒருத்தி இவள் என்பது தெரிந்தான் – கம்.சுந்:1 66/4
பிடியா என்னே பெண் இவள் கொல்லின் பிழை என்னா – கம்.சுந்:2 89/2
அன்னள் ஆகிய சானகி இவள் என அயிர்த்து அகத்து எழு வெம் தீ – கம்.சுந்:2 197/3
கற்பு நீங்கிய கனம்_குழை இவள் எனின் காகுத்தன் புகழோடும் – கம்.சுந்:2 198/3
மானுயர் திரு வடிவினள் அவள் இவள் மாறு கொண்டனள் கூறின் – கம்.சுந்:2 199/1
அலக்கண் எய்துவது அணியது உண்டு என்று எடுத்து அறைகுவது இவள் யாக்கை – கம்.சுந்:2 200/2
உலக்கும் இங்கு இவள் கணவனும் அழிவும் இ வியன் நகர்க்கு உளது என்றான் – கம்.சுந்:2 200/4
தேவனே அவன் இவள் கமல_செல்வியே – கம்.சுந்:3 62/4
மாண நோற்று ஈண்டு இவள் இருந்தவாறு எலாம் – கம்.சுந்:3 69/3
இருந்தவள் இவள் என ஏச நிற்பெனோ – கம்.சுந்:4 19/4
புண்டரிகை போலும் இவள் இன்னல் புரிகின்றாள் – கம்.சுந்:5 1/2
மாண்டனள் அவள் இவள் மாண்ட வார்த்தையை – கம்.சுந்:14 18/1
வந்து இவள் காரணம் ஆக மலைந்தீர் – கம்.யுத்3:26 30/1
எந்தை இகழ்ந்தனன் யான் இவள் ஆவி – கம்.யுத்3:26 30/2
கண்டவளே இவள் என்பது கண்டான் – கம்.யுத்3:26 31/1
அன்று எரியில் விழு வேதவதி இவள் காண் உலகுக்கு ஓர் அன்னை என்று – கம்.யுத்4:38 6/1
உய்யுமே உலகு இவள் உணர்வு சீறினால் – கம்.யுத்4:40 82/3
இறக்கும் பல் உயிர் இறைவ நீ இவள் திறத்து இகழ்ச்சி – கம்.யுத்4:40 100/3

மேல்


இவள்-கண் (1)

கனிந்த துவர் வாயவளும் என்னை இவள்-கண் ஆய் – கம்.கிட்:14 60/2

மேல்


இவள்-கொல் (1)

தெரிந்து உணர்தி மற்று இவள்-கொல் தேவி எனலோடும் – கம்.கிட்:14 48/4

மேல்


இவள்-தனால் (1)

வெல்லவும் அரிது நாசம் இவள்-தனால் விளைந்தது என்னா – கம்.யுத்3:26 60/3

மேல்


இவள்-மன்னோ (1)

சிலம்பு ஆர்ப்ப இயலியாள் இவள்-மன்னோ இனி மன்னும் – கலி 147/4

மேல்


இவள்-வயின் (1)

சுரும்பு ஆர் கூந்தல் பெரும் தோள் இவள்-வயின்
பிரிந்தனிர் அகறல் சூழின் அரும் பொருள் – அகம் 319/10,11

மேல்


இவளால் (1)

அடி நாள் செந்தாமரை ஒதுங்கும் அன்னம் இவளால் யான் அடைந்த – கம்.ஆரண்:14 30/3

மேல்


இவளின் (2)

இவளின் தீர்ந்தும் ஆள்வினை வலிப்ப – நற் 262/8
இவளின் மேவினம் ஆகி குவளை – குறு 270/6

மேல்


இவளினும் (4)

பெரும் தோள் செல்வத்து இவளினும் எல்லா – நற் 270/6
ஒண் தொடி மட_மகள் இவளினும்
நுந்தையும் யாயும் துடியரோ நின்னே – ஐங் 98/3,4
இவளினும் சிறந்தன்று ஈதல் நமக்கு என – அகம் 131/5
பேர் அமர் உண்கண் இவளினும் பிரிக – புறம் 71/6

மேல்


இவளும் (7)

ஆனா சிறுமையள் இவளும் தேம்பும் – குறி 26
இவளும் இனையள் ஆயின் தந்தை – அகம் 2/13
நெடு மென் பணை தோள் இவளும் யானும் – அகம் 92/6
குவளை உண்கண் இவளும் யானும் – அகம் 156/8
குவளை உண்கண் இவளும் நம்மொடு – அகம் 285/13
இவளும் பெரும் பேது உற்றனள் ஓரும் – அகம் 310/6
கள்ள வல் அரக்கி போலாம் இவளும் நீ காண்டி என்னா – கம்.ஆரண்:6 57/3

மேல்


இவளும்-மார் (1)

நெஞ்சம் பெற்ற இவளும்-மார் அழுமே – ஐங் 50/4

மேல்


இவளே (9)

நினைத்-தொறும் கலுழுமால் இவளே கங்குல் – குறி 251
செலீஇய சேறி ஆயின் இவளே
வருவை ஆகிய சில் நாள் – நற் 19/7,8
இவளே கானல் நண்ணிய காமர் சிறுகுடி – நற் 45/1
இவளே
நின் சொல் கொண்ட என் சொல் தேறி – குறு 81/1,2
கனவில் காணும் இவளே
நனவில் காணாள் நின் மார்பே தெய்யோ – ஐங் 234/3,4
நெடிது உள்ளல் ஓம்புதல் வேண்டும் இவளே
பல் கோள் பலவின் பயிர்ப்பு உறு தீம் கனி – கலி 50/11,12
மதர் எழில் மழை கண் கலுழ இவளே
பெரு நாண் அணிந்த சிறு மென் சாயல் – அகம் 120/6,7
கானல் அம் பெரும் துறை நோக்கி இவளே
கொய் சுவல் புரவி கைவண் கோமான் – அகம் 270/7,8
துறந்தாள் துயரம் தன்னை துறவாது ஒழிவாள் இவளே
பிறந்தார் பெயரும் தன்மை பிறரால் அறிதற்கு எளிதோ – கம்.அயோ:4 35/3,4

மேல்


இவளை (18)

கடிது இவளை காவார் விடுதல் கொடி இயல் – கலி 56/10
இவளை சொல்லாடி காண்பேன் தகைத்து – கலி 56/13
அ வழி முள் எயிற்று ஏஎர் இவளை பெறும் இது ஓர் – கலி 104/18
இடும்பையோடு இனைபு ஏங்க இவளை நீ துறந்ததை – கலி 127/9
செறி வளை தோள் ஊர இவளை நீ துறந்ததை – கலி 127/13
வாள் நுதல் பசப்பு ஊர இவளை நீ துறந்ததை – கலி 127/17
குவளை உண்கண் இவளை தாயே – புறம் 348/6
ஏற்றும் விண் என்பது அன்றி இவளை போல் – கம்.பால:7 41/2
பிணங்குவன அழகு இவளை தவம் செய்து பெற்றது-காண் – கம்.பால:13 18/2
போதிர் மாது இவளை உந்தி இனிது என்று புகல – கம்.ஆரண்:1 21/4
என்னை போல் இடையே வந்தாள் இகழ்விப்பென் இவளை என்னா – கம்.ஆரண்:6 55/4
தெரிந்தான் இன்று இளையானே இவளை நெடும் செவியொடு மூக்கு – கம்.ஆரண்:6 108/3
பின் இவளை அயல் ஒருவர் பாரார் என்றே அரிந்தீர் பிழை செய்தீரோ – கம்.ஆரண்:6 125/3
என்றவள் மேல் இளையவன் தான் இலங்கு இலை வேல் கடைக்கணியா இவளை ஈண்டு – கம்.ஆரண்:6 134/1
மங்கையர் இவளை ஒப்பார் மற்று உளார் இல்லை என்னும் – கம்.கிட்:13 66/1
அளந்த தோளினன் அனல் சொரி கண்ணினன் இவளை
பிளந்து தின்பென் என்று உடன்றனன் பெயர்ந்தனன் பெயரான் – கம்.சுந்:3 134/2,3
இன்று நீ இவளை வாளால் எறிந்தனை இராமன்-தன்னை – கம்.யுத்3:29 60/1
இழிப்பு இல சொல்லி நீ இவளை யாதும் ஓர் – கம்.யுத்4:40 84/2

மேல்


இவளையும் (1)

தாங்குவாள் அல்லள் துன்பம் இவளையும் தாங்கி தானும் – கம்.யுத்2:17 48/3

மேல்


இவளொடு (3)

மின் நேர் ஓதி இவளொடு நாளை – நற் 339/9
குவளை உண்கண் இவளொடு செலற்கு என – அகம் 129/16
அன்னம் உள பொன் இவளொடு அன்பின் விளையாட – கம்.ஆரண்:3 58/4

மேல்


இவளொடும் (1)

இவளொடும் செலினோ நன்றே குவளை – நற் 37/4

மேல்


இவளோடு (1)

வேய் உறழ் பணை தோள் இவளோடு
ஆயிர வெள்ளம் வாழிய பலவே – பதி 21/37,38

மேல்


இவளோடும் (1)

ஒருங்கு இலா இவளோடும் உறைவெனோ என்பானேல் இறைவ ஒன்றும் – கம்.ஆரண்:6 133/3

மேல்


இவற்கு (17)

தத்தம் கலங்களுள் கையுறை என்று இவற்கு
ஒத்தவை ஆராய்ந்து அணிந்தார் பிறன் பெண்டிர் – கலி 84/16,17
இஃது ஒன்று என் ஒத்து காண்க பிறரும் இவற்கு என்னும் – கலி 84/33
நீயும் தாயை இவற்கு என யான் தன் – அகம் 16/13
இவற்கு ஈக என்னும் அதுவும் அன்றிசினே – புறம் 289/7
இவற்கு ஈந்து உண்-மதி கள்ளே சின போர் – புறம் 290/1
ஈந்தேனும் மனம் உட்க இவற்கு ஏவல் செய்குனவால் – கம்.பால:12 30/4
யார் உளர் அறிபவர் இவற்கு தோன்றிய – கம்.பால:13 15/3
வெங்கண் எங்கண் விளைந்தது இவற்கு என்றாள் – கம்.பால:21 38/4
ஒருவனோ இவற்கு இ ஊர் உறவு என்றார் சிலர் – கம்.அயோ:4 187/4
தேவிமாரை இவற்கு உரிமை செய்யும் நாளில் செம் தீயின் – கம்.அயோ:6 28/1
முன் இவற்கு இது என்று எண்ணல் ஆவது ஓர் மூலம் இல்லான் – கம்.ஆரண்:16 2/4
உருமை என்று இவற்கு உரிய தாரம் ஆம் – கம்.கிட்:3 69/1
உன் உயிர்க்கு உறுதி செய்தி இவற்கு அமர் உற்றது உண்டேல் – கம்.கிட்:7 154/2
இறுகு திண் புயம் இருபதும் இவற்கு இலை என்னா – கம்.சுந்:2 129/2
நன்று நீ இவற்கு உதவுதி மறை என நவின்றான் – கம்.யுத்1:3 21/2
ஏலும் இங்கு இவற்கு இனி இறுதி என்று உனை – கம்.யுத்1:4 91/3
எண்மரும் இவற்கு ஏவல் செய்கின்ற அ – கம்.யுத்1:9 50/3

மேல்


இவற்கே (2)

ஒத்தன்று மாதோ இவற்கே செற்றிய – புறம் 275/3
பாதி முழுதும் இவற்கே பணி கேட்ப-மன்னோ – கம்.பால:4 2/4

மேல்


இவற்றால் (1)

சரங்கள் இங்கு இவற்றால் பண்டு தானுடை – கம்.யுத்1:9 64/1

மேல்


இவற்றிடை (1)

மரணம் தோற்றம் என்று இவற்றிடை மயங்குப அவர்க்கு உன் – கம்.யுத்4:40 93/3

மேல்


இவற்றில் (1)

தாடைகள் சந்து மார்பு தலை எனும் இவற்றில் தாக்கி – கம்.யுத்2:16 47/2

மேல்


இவற்றின் (3)

எண்_இல் பூதங்கள் நிற்பன திரிவன இவற்றின்
உள் நிறைந்துள கரணத்தின் ஊங்கு உள உணர்வும் – கம்.யுத்1:3 43/2,3
அருமையும் இவற்றின் இல்லை காலமும் அடுத்தது ஐயா – கம்.யுத்2:16 144/4
இன்ன தன்மைய யானை தேர் இவுளி என்று இவற்றின்
பன்னு பல்லணம் பருமம் மற்று உறுப்பொடு பலவும் – கம்.யுத்3:31 14/1,2

மேல்


இவற்று (2)

யாம் இவன் வரவு இவற்று என் என்று உன்னுவாம் – கம்.யுத்1:4 80/4
ஏறு கோள் உறு பதாதியும் இவற்று இரட்டி – கம்.யுத்4:32 3/3

மேல்


இவற்றை (1)

எண் திசை இறுதி ஆன உலகங்கள் இவற்றை இன்னே – கம்.ஆரண்:13 117/3

மேல்


இவறி (2)

இம்மை பொய் உரைத்து இவறி எந்தையார் – கம்.அயோ:14 108/1
எள்ளுதிர் நீரே மூக்கை என்று கொண்டு இவறி என்றும் – கம்.கிட்:13 47/3

மேல்


இவறினன் (1)

எண்ணலம் முனிவினின் இவறினன் எனவே – கம்.யுத்4:37 88/4

மேல்


இவறு (1)

இவறு திரை திளைக்கும் இடு மணல் நெடும் கோட்டு – ஐங் 177/2

மேல்


இவன் (223)

தழையும் தாரும் தந்தனன் இவன் என – நற் 80/5
ஐது அகல் அல்குல் மகளிர் இவன்
பொய் பொதி கொடும் சொல் ஓம்பு-மின் எனவே – நற் 200/10,11
நல்லோள் கணவன் இவன் என – குறு 14/5
அன்னாய் இவன் ஓர் இள மாணாக்கன் – குறு 33/1
இவன் இவள் ஐம்பால் பற்றவும் இவள் இவன் – குறு 229/1
இவன் இவள் ஐம்பால் பற்றவும் இவள் இவன்
புன் தலை ஓரி வாங்குநள் பரியவும் – குறு 229/1,2
கல்லா வாய்மையன் இவன் என தத்தம் – பதி 48/7
கன்றிடின் காமம் கெடூஉம் மகள் இவன்
அல்லா நெஞ்சம் உற பூட்ட காய்ந்தே – பரி 6/98,99
இரதி காமன் இவள் இவன் எனாஅ – பரி 19/48
இந்திரன் பூசை இவள் அகலிகை இவன்
சென்ற கவுதமன் சினன் உற கல் உரு – பரி 19/50,51
அளியரோ எம் போல ஈங்கு இவன் வலைப்பட்டார் – கலி 47/14
அன்னாய் இவன் ஒருவன் செய்தது காண் என்றேனா – கலி 51/11
மருளி யான் மருள்-உற இவன் உற்றது எவன் என்னும் – கலி 59/10
உருள்_இழாய் ஒளி வாட இவன் உள் நோய் யாது என்னும் – கலி 59/14
ஆய்_தொடி ஐது உயிர்த்து இவன் உள் நோய் யாது என்னும் – கலி 59/18
ஒண்_தொடீ நாண் இலன் மன்ற இவன்
ஆயின் ஏஎ – கலி 61/20,21
வேய் மென் தோள் வேய்த்திறம் சேர்த்தலும் மற்று இவன்
வாய் உள்ளின் போகான் அரோ – கலி 81/20,21
ஈரம் இலாத இவன் தந்தை பெண்டிருள் – கலி 84/8
இவன் மன்ற யான் நோவ உள்ளம் கொண்டு உள்ளா – கலி 84/12
செறியா பரத்தை இவன் தந்தை மார்பில் – கலி 84/25
தந்தை இறை தொடி மற்று இவன் தன் கை-கண் – கலி 84/31
மேல் நின்றும் எள்ளி இது இவன் கை தந்தாள் – கலி 84/39
யார் இவன் எம் கூந்தல் கொள்வான் இதுவும் ஓர் – கலி 89/1
யார் இவன் என்னை விலக்குவான் நீர் உளர் – கலி 112/1
செய்தான் இவன் என உற்றது இது என – கலி 142/20
நல்கிய கேள்வன் இவன் மன்ற மெல்ல – கலி 142/62
அவன் மறை தேஎம் நோக்கி மற்று இவன்
மகனே தோழி என்றனள் – அகம் 48/24,25
படுத்தனென் ஆகுதல் நாணி இடித்து இவன்
கலக்கினன் போலும் இ கொடியோன் என சென்று – அகம் 66/19,20
இவன் யார் என்குவை ஆயின் இவனே – புறம் 13/1
பெறல் கூடும் இவன் நெஞ்சு உற பெறின் எனவும் – புறம் 17/26
இழந்து வைகுதும் இனி நாம் இவன்
உடன்று நோக்கினன் பெரிது எனவும் – புறம் 17/29,30
இளையன் இவன் என உளைய கூறி – புறம் 72/2
வெலீஇயோன் இவன் என – புறம் 125/11
தொலைஇயோன் இவன் என – புறம் 125/17
கொலைவன் யார்-கொலோ கொலைவன் மற்று இவன்
விலைவன் போலான் வெறுக்கை நன்கு உடையன் – புறம் 152/8,9
பாணர் காண்க இவன் கடும்பினது இடும்பை – புறம் 173/2
வள்ளியை ஆதலின் வணங்குவன் இவன் என – புறம் 211/8
நுந்தை தந்தைக்கு இவன் தந்தை தந்தை – புறம் 290/3
விருந்தினன் அளியன் இவன் என பெருந்தகை – புறம் 376/12
ஒன்னா தெவ்வர் உயர் குடை பணித்து இவன்
விடுவர் மாதோ நெடிதோ நில்லா – புறம் 387/31,32
அளியன் ஆகலின் பொருநன் இவன் என – புறம் 391/12
உள்ளி வந்த பரிசிலன் இவன் என – புறம் 397/12
செய்யாத யாகம் இவன் செய்து மறந்த மாதோ – கம்.பால:4 3/4
படையூற்றம் இலன் சிறியன் இவன் பெரியோய் பணி இதுவேல் பனி நீர் கங்கை – கம்.பால:6 13/2
என்னின் இவன் துணை யாவர் உயர்ந்தார் – கம்.பால:8 18/4
கோதமன்-தன் பன்னிக்கு முன்னை உரு கொடுத்தது இவன்
போது வென்றது என பொலிந்த பொலம் கழல் கால் பொடி கண்டாய் – கம்.பால:12 31/1,2
ஈது இவன் தன் வரலாறும் புய வலியும் என உரைத்தான் – கம்.பால:12 31/4
மல் காக்கும் மணி புயத்து மன்னன் இவன் மழ_விடையோன் – கம்.பால:13 23/1
என்றும் இனி மணமும் இலை என்று இருந்தோம் இவன் ஏற்றின் – கம்.பால:13 24/3
பாணி இவன் படர் செம் கை படாதேல் – கம்.பால:13 28/3
புயல் இவன் மேனி என்பார் பூவையே பொருவும் என்பார் – கம்.பால:13 42/2
எண் கடந்து அலகு இலாது இன்று ஏகுறும் இவன் தேர் என்று – கம்.பால:21 7/1
ஒண்ணுமோ ஒன்று உணர்த்துகின்றேன் இவன்
கண்ணனே இது கண்டிடும் பின் என்றாள் – கம்.பால:21 25/3,4
பொருள் நயந்திலன் போகின்றதே இவன்
கருணை என்பது கண்டு அறியான் பெரும் – கம்.பால:21 34/2,3
களியால் இவன் அயர்கின்றன உளவோ கனல் உமிழும் – கம்.பால:24 20/2
இன் உயிர்_துணை இவன் என நினைக்கின்ற இராமன் – கம்.அயோ:1 37/2
என் மகன் என்பது என் நெறியின் ஈங்கு இவன்
நும் மகன் கையடை நோக்கும் ஈங்கு என்றான் – கம்.அயோ:1 84/3,4
அம் கணன் அவனி காத்தற்கு ஆம் இவன் என்னல் ஆமோ – கம்.அயோ:3 90/1
கேகயன் மடந்தை கிளர் ஞாலம் இவன் ஆள – கம்.அயோ:3 101/2
இவன் இ ஞாலம் இறந்து இரும் கானிடை – கம்.அயோ:4 27/2
கார் வான் நெடும் கான் இறை கண்டு இவன் மீள்வென் என்றான் – கம்.அயோ:4 140/4
பின்னும் பகர்வாள் மகனே இவன் பின் செல் தம்பி – கம்.அயோ:4 147/1
மன்னும் நகர்க்கே இவன் வந்திடின் வா அது அன்றேல் – கம்.அயோ:4 147/3
ஐயோ இவன் வடிவு என்பது ஓர் அழியா அழகு உடையான் – கம்.அயோ:7 1/4
என் இவன் என்னை இகழ்ந்தது இ எல்லை கடந்து அன்றோ – கம்.அயோ:13 16/3
அரும் தவம் என் துணை ஆள இவன் புவி ஆள்வானோ – கம்.அயோ:13 18/1
என்றலுமே அடியின் மிசை நெடிது வீழ்ந்து அழுவானை இவன் யார் என்று – கம்.அயோ:13 65/1
கை வீர களிறு அனைய காளை இவன் தன்னோடும் கலந்து நீவிர் – கம்.அயோ:13 66/3
இற்றதோ இவன் மனம் என்று எண்ணுவான் – கம்.அயோ:14 102/2
இ வழி இராமனை இவன் கொண்டு ஏகுமேல் – கம்.அயோ:14 128/2
போர் அறிந்திலன் இவன் தனது பொற்பும் முரணும் – கம்.ஆரண்:1 22/2
போகல் நன்று என நினைந்தனென் இவன் பொரு_இலோய் – கம்.ஆரண்:1 41/2
இம்பர் தலை மா தவர்-பால் இவன் ஆம் – கம்.ஆரண்:2 22/3
கரங்களே இவன் மணி கரம் என்று உன்னுவாள் – கம்.ஆரண்:6 7/4
பிடி தரு நடையினள் பெண்மை நன்று இவன்
அடித்தலம் தீண்டலின் அவனிக்கு அம் மயிர் – கம்.ஆரண்:6 12/2,3
இரந்து இவன் இணை அடி பொடியும் ஏற்கலா – கம்.ஆரண்:6 18/3
மரு ஒன்று கூந்தலாளை வனத்து இவன் கொண்டு வாரான் – கம்.ஆரண்:6 52/1
இன்று இவன் ஆகம் புல்லேன் எனின் உயிர் இழப்பென் என்னா – கம்.ஆரண்:6 64/2
ஏன்று வந்து எதிர்த்த வீரன் இவன் இகல் இராமன் என்றே – கம்.ஆரண்:7 65/4
வந்தான் இவன் ஆகும் அ வல் வில் இராமன் என்றாள் – கம்.ஆரண்:10 149/4
ஈண்டு இவன் தன்னை பற்றி இரும் சிறை இடுதிர் என்றான் – கம்.ஆரண்:10 167/4
தேவியை தீண்டா-முன்னம் இவன் தலை சரத்தின் சிந்தி – கம்.ஆரண்:11 38/1
இவன் என்பதும் தேறினான் – கம்.ஆரண்:11 78/4
சூழ்வது ஓர் பொருள் உண்டு இவன் சொல்லினால் – கம்.ஆரண்:11 81/2
அரிவையும் ஐயம் எய்தா ஆர் இவன் தான் என்று ஒன்றும் – கம்.ஆரண்:12 63/2
கொத்து ஒப்பன கொண்டு இவன் கொண்டன என்ற ஆசை – கம்.ஆரண்:13 20/3
ஆற்றான் இவன் என்று உணராது எனது ஆற்றல் காண் என்று – கம்.ஆரண்:13 32/1
இ வேலையினே இவன் இன் உயிர் உண்பென் என்னா – கம்.ஆரண்:13 41/3
மன்மதன் ஆம் இவன் என்னும் மனத்தாள் – கம்.ஆரண்:14 40/4
அடைத்து இவன் வெம்மை அகற்றிய பின்னை – கம்.ஆரண்:14 57/2
கண்ணில் நின்றவன் இவன் என கருத்துற உணர்ந்தான் – கம்.ஆரண்:15 39/2
பாராய் இளையவனே பட்ட இவன் வேறே ஓர் – கம்.ஆரண்:15 50/1
இல்லாத உலகத்து எங்கும் இங்கு இவன் இசைகள் கூர – கம்.கிட்:2 18/1
மாணி ஆம் படிவம் அன்று மற்று இவன் வடிவம் மைந்த – கம்.கிட்:2 19/1
கொடுத்தது உண்டு இவன் கொண்டனன்-கொலாம் – கம்.கிட்:3 56/4
உடல் கடைந்தனன் இவன் உலைந்தனன் – கம்.கிட்:3 64/4
இவன் உலைந்து உலைந்து எழு கடல் புறத்து – கம்.கிட்:3 65/1
அற்றம் ஒன்று பெற்று இவன் அகன்றனன் – கம்.கிட்:3 67/4
இந்த வெற்பின் வந்து இவன் இருந்தனன் – கம்.கிட்:3 68/3
இருமையும் துறந்து இவன் இருந்தனன் – கம்.கிட்:3 69/3
ஏவல் செய் துணைவரேம் யாங்கள் ஈங்கு இவன்
தா அரும் பெரு வலி தம்பி நம்பி நின் – கம்.கிட்:6 15/1,2
வள்ளற்கு இளையான் பகர்வான் இவன் தம்முன் வாழ்நாள் – கம்.கிட்:7 41/1
வேற்றார்கள் திறத்து இவன் தஞ்சம் என் வீர என்றான் – கம்.கிட்:7 42/4
பின்னவன் இவன் என்பதும் பேணலை – கம்.கிட்:7 104/2
முன்முனே மொழிந்தாய் அன்றே இவன் குறை முடிப்பது ஐயா – கம்.கிட்:7 133/3
பின் இவன் வினையின் செய்கை அதனையும் பிழைக்கல் ஆமோ – கம்.கிட்:7 133/4
கற்கின்றது இவன் தன் நாமம் கருதுவது இவனை கண்டாய் – கம்.கிட்:7 138/2
மன்னவர்க்கு அரசன் மைந்த மற்று இவன் சுற்றத்தோடும் – கம்.கிட்:7 143/3
சீலம் நீ உடையை ஆதல் இவன் சிறு தாதை என்னா – கம்.கிட்:9 26/3
திருவின் நாயகன் இவன் என தே மறை தெரிக்கும் – கம்.கிட்:10 41/3
யார் கொலாம் இவன் இழைத்தது என் எனா – கம்.கிட்:15 9/1
நல் தாயினும் நல்லன் எனக்கு இவன் என்று நாடி – கம்.சுந்:1 47/1
உரைத்தான் உரையால் இவன் ஊறு இலன் என்பது உன்னி – கம்.சுந்:1 48/1
துஞ்சும் கண்டால் என்னை இவன் சூழ் திரை ஆழி – கம்.சுந்:2 84/2
கோ எனா நின்ற குணம்_இலி இவன் என கொண்டான் – கம்.சுந்:2 128/2
ஏவனோ இவன் மூவரின் ஒருவன் ஆம் ஈட்டான் – கம்.சுந்:2 128/4
குற்றம் இல்லது ஓர் குணத்தினன் இவன் என கொண்டான் – கம்.சுந்:2 135/2
இ நிலையானுடன் துயில்வார் உளர்_அல்லர் இவன் நிலையும் – கம்.சுந்:2 222/2
இராவணன் அவன் இவன் இராமன் என்றனன் – கம்.சுந்:5 74/4
போகை நன்று இவன் என்பது புந்தியின் வைத்தாள் – கம்.சுந்:5 75/3
இவன் இவன் இவன் என நின்றார் இது என முதலி எதிர்ந்தார் – கம்.சுந்:7 22/1
இவன் இவன் இவன் என நின்றார் இது என முதலி எதிர்ந்தார் – கம்.சுந்:7 22/1
இவன் இவன் இவன் என நின்றார் இது என முதலி எதிர்ந்தார் – கம்.சுந்:7 22/1
வென்றவன் இவன் என்றாலும் வீரத்தே நின்ற வீரன் – கம்.சுந்:11 14/2
இன்றே சமையும் இவன் இந்திரசித்து என்பான் – கம்.சுந்:11 24/4
ஓய்ந்தது ஆம் இவன் வலி என அரக்கன் வந்துற்றான் – கம்.சுந்:11 58/4
அந்தரத்து அமரர்-தம் ஆணையால் இவன்
வந்தது என்று உயிர்கொள மறுகினார் பலர் – கம்.சுந்:12 4/3,4
ஏங்கலம் இவன் சிரத்து இருந்து அலால் திரு – கம்.சுந்:12 5/3
திறங்கள் என் பல சிந்திப்பது இவன் தலை சிதறி – கம்.சுந்:12 51/3
மாடு இருந்த மற்று இவன் புணர் மங்கையர் மயங்கி – கம்.சுந்:12 53/1
என்னையும் வெலற்கு அரிது இவனுக்கு ஈண்டு இவன்
தன்னையும் வெலற்கு அரிது எனக்கு தாக்கினால் – கம்.சுந்:12 57/1,2
இவன் என கூறி நின்று இரு கை கூப்பினான் – கம்.சுந்:12 62/4
களைதியேல் ஆவி நம்-பால் இவன் வந்து கண்ணின் கண்ட – கம்.சுந்:12 111/3
நல்லது உரைத்தாய் நம்பி இவன் நவையே செய்தான் ஆனாலும் – கம்.சுந்:12 112/1
வண்டு உறை ஓதியும் வலியள் மற்று இவன்
கண்டதும் உண்டு அவள் கற்பும் நன்று என – கம்.சுந்:14 23/2,3
முன்னை நாள் இவன் முனிந்திட கிளையொடும் முடிந்தார் – கம்.யுத்1:2 118/2
தந்தது தருமமே கொணர்ந்துதான் இவன்
வெம் தொழில் தீவினை பயந்த மேன்மையான் – கம்.யுத்1:4 35/1,2
இ பொருள் கேட்ட நீர் இயம்புவீர் இவன்
கைப்புகல்-பாலனோ கழியல்-பாலனோ – கம்.யுத்1:4 55/2,3
போர்க்கு உறவு அன்றியே போந்த போது இவன்
ஆர்க்கு உறவு ஆகுவன் அருளின் ஆழியாய் – கம்.யுத்1:4 63/3,4
யாம் இவன் வரவு இவற்று என் என்று உன்னுவாம் – கம்.யுத்1:4 80/4
காலம் அன்று இவன் வரு காலம் என்பரேல் – கம்.யுத்1:4 91/1
எல்லியில் நான் இவன் இரத மாளிகை – கம்.யுத்1:4 96/1
ஆதலால் இவன் வரவு நல் வரவே என உணர்ந்தேன் அடியேன் உன் தன் – கம்.யுத்1:4 102/1
கார் முகில் கமலம் பூத்தது அன்று இவன் கண்ணன் கொல்லாம் – கம்.யுத்1:4 134/3
இந்திரற்கு உரிய செல்வம் எய்தினான் இவன் என்று ஏத்தி – கம்.யுத்1:4 149/3
அம்பும் ஆயிரத்து ஆயிரம் இவன் புயத்து அழுத்தி – கம்.யுத்1:5 62/2
இன்னம் ஆர் உளர் வீரர் மற்று இவன் சுட எரிந்த – கம்.யுத்1:5 65/3
சுகன் இவன் அவனும் சாரன் என்பது தெரிய சொன்னான் – கம்.யுத்1:9 28/4
ஏனையோன் இவன் இராமன் என தன் – கம்.யுத்1:11 20/1
இங்கு இவன் படை இலங்கையர் மன்னன் – கம்.யுத்1:11 21/1
இவன் காண் கவயன் கவயாக்கனும் ஈங்கு இவன் காண் – கம்.யுத்1:11 30/2
இவன் காண் கவயன் கவயாக்கனும் ஈங்கு இவன் காண் – கம்.யுத்1:11 30/2
சரபன் அவன் இவன் சதவலி ஆய தக்கோன் – கம்.யுத்1:11 31/4
ஏன்று நின்றவன் இடபன் மற்று இவன் தனக்கு எதிரே – கம்.யுத்1:11 32/3
முடி மணி பறித்திட்டாயோ இவன் இனி முடிக்கும் வென்றிக்கு – கம்.யுத்1:12 47/3
மாருதி இன்னம் சொல்லின் மற்று இவன் அன்றி வந்து – கம்.யுத்1:14 9/1
இன்று இவன் தன்மை எய்த நோக்கினால் எதிர்ந்த போரில் – கம்.யுத்1:14 17/1
இலக்குவன் என் கை வாளிக்கு இலக்கு இவன் இவனை இன்று – கம்.யுத்2:15 141/3
ஏற்றினன் மகுடம் என்னே இவன் ஒரு மனிசன் என்னா – கம்.யுத்2:15 143/4
வேர்த்தார் நிருதர்கள் வானரர் வியந்தார் இவன் விசயம் – கம்.யுத்2:15 178/3
வில்லினால் இவன் வெலப்படான் என சினம் வீங்க – கம்.யுத்2:15 205/1
ஆள் என உணர்கிலேன் ஆர்-கொலாம் இவன் – கம்.யுத்2:16 106/4
விழுங்கியது இருள் இவன் மெய்யினால் வெரீஇ – கம்.யுத்2:16 107/2
அழுங்கல் இல் சிந்தையாய் ஆர்-கொலாம் இவன் – கம்.யுத்2:16 107/4
இவன் உணர்ந்து எழுந்த காலத்து இமையவர் படுவர் எந்தாய் – கம்.யுத்2:16 110/4
ஆழியாய் இவன் ஆகுவான் – கம்.யுத்2:16 111/1
முழுவதும் மாள்வர் இன்றே இவன் வலத்து அமைந்த மு சூழ் – கம்.யுத்2:16 199/2
ஏன்று மற்று இவன் இன் உயிர் குடிப்பென் என்று உலகம் – கம்.யுத்2:16 240/2
பழி அப்பால் இவன் பதாதி என்று அனுமன்-தன் படர் தோள் – கம்.யுத்2:16 241/3
இறுக்கினான் இவன் சிறிது உணர்வும் எஞ்சினான் – கம்.யுத்2:16 262/4
நண்ணினன் நடந்து எதிர் நமனை இன்று இவன்
கண்ணிடை நிறுத்துவென் என்னும் கற்பினான் – கம்.யுத்2:16 301/3,4
இனி பட்டான் என வீங்கின அரக்கரும் ஏங்கினர் இவன் அந்தோ – கம்.யுத்2:16 318/3
மற்றும் வீரர்கள் உளர் எனற்கு எளிது-அரோ மறத்தொழில் இவன் மாடு – கம்.யுத்2:16 334/1
கல்லுமா முயல்கின்றான் இவன் என்னும் கறுவுடையான் – கம்.யுத்2:16 351/2
பந்தரின் உரிமை செய்ய யான் இவன் பணியில் நிற்பேன் – கம்.யுத்2:17 52/3
வந்து இவன் தானே வேட்ட வரம் எலாம் வழங்கும் மற்றை – கம்.யுத்2:17 53/2
இரந்தனன் வேண்டிற்று அல்லால் இவன் பிழை இழைத்தது உண்டோ – கம்.யுத்2:17 72/1
ஏனோர்களும் இ உரை கேண்-மின் இவன்
தானே பொருவான் அயலே தமர் வந்து – கம்.யுத்2:18 52/2,3
கண்ணால் இவன் வில் தொழில் காணுதியால் – கம்.யுத்2:18 76/4
எய்தற்கு உளவோ இவன் இ சிலையில் – கம்.யுத்2:18 78/3
அன்றே முடிவான் இவன் அன்னவள் சொல் – கம்.யுத்2:18 79/2
இவன் அல்லன் எனில் பிறர் யார் உளரோ – கம்.யுத்2:18 82/4
கொன்றான் இவன் அல்லது கொண்டு உடனே – கம்.யுத்2:18 83/3
கொல்வானும் இவன் கொடியோரை எலாம் – கம்.யுத்2:18 84/1
வெல்வானும் இவன் அடல் விண்டு என – கம்.யுத்2:18 84/2
ஒல்வானும் இவன் உடனே ஒரு நீ – கம்.யுத்2:18 84/3
இப்போது இவன் உயிர் போம் என உரும் ஏறு என எறிந்தான் – கம்.யுத்2:18 165/2
உண்டேன் இவன் உயிர் இப்பொழுது ஒழியேன் என உரையா – கம்.யுத்2:18 170/3
உமை_ஓரு_பாகனேனும் இவன் முனிந்து உருத்த போது – கம்.யுத்2:18 177/3
கற்றது காலனோடோ கொலை இவன் ஒருவன் கற்ற – கம்.யுத்2:18 197/3
முடியும் இவன் என்பது ஓர் முன்னம் வெகுண்டான் – கம்.யுத்2:18 240/3
துயரின் தலை வைத்து இவன் கொண்டது தோற்றம் ஈதால் – கம்.யுத்2:19 16/4
யார் இவன் வருபவன் இயம்புவாய் என – கம்.யுத்2:19 28/1
ஆரிய இவன் இகல் அமரர் வேந்தனை – கம்.யுத்2:19 28/3
அனுமனை பிணித்துளன் ஆன-போது இவன்
தனு மறை வித்தகம் தடுக்கல்-பாலதோ – கம்.யுத்2:19 32/3,4
நின்று உன்னி உன்னி இவன் யாவன் என்று நினைகின்ற எல்லை நிமிர – கம்.யுத்2:19 262/3
சுடு சரம் இவன் தலை துணிக்கலாது-எனின் – கம்.யுத்3:22 41/2
பண்ணவற்கு இவன் பிழைக்குமேல் படுக்கும் நம் படையை – கம்.யுத்3:22 78/3
இன்று இவன் தன்னை விண்ணாடு ஏற்றி வாள் இலங்கை வேந்தை – கம்.யுத்3:22 127/1
போன நாட்டிடை போக வல்லனோ இவன் மு கண் புனிதன் என்றார் – கம்.யுத்3:24 37/4
தீண்டு உருவம் அல்லாத திருமாலே இவன் என்றார் தெரிய நோக்கி – கம்.யுத்3:24 38/2
என் இவன் எழுந்த தன்மை என்று உலகு ஈன்றாள் கேட்ப – கம்.யுத்3:24 45/1
இந்திரர்க்கே இவன் வலி என்று ஏசவோ – கம்.யுத்3:27 65/4
இரு வீரரும் இவன் இன்னவன் இவன் இன்னவன் என்ன – கம்.யுத்3:27 107/1
இரு வீரரும் இவன் இன்னவன் இவன் இன்னவன் என்ன – கம்.யுத்3:27 107/1
மாட்டான் இவன் மலரோன் படை முதல் போது தன்வலத்தால் – கம்.யுத்3:27 134/1
அயிரா நிலை உடையான் இவன் அவன் இ உலகு அனைத்தும் – கம்.யுத்3:27 142/2
அவன் அன்னது கண்டான் இவன் ஆரோ என அயிர்த்தான் – கம்.யுத்3:27 149/1
இவன் அன்னது முதலே உடை இறையோன் என வியவா – கம்.யுத்3:27 149/2
ஆனால் இவன் உயிர் கோடலுக்கு ஐயம் இலை என்னா – கம்.யுத்3:27 151/3
நினைத்தான் இவன் உயிர் கொண்டு இவண் நிமிர்வாய் என நிமிர்ந்தான் – கம்.யுத்3:27 152/2
ஆயிர அளவின அயில் முக வாய் அடு கணை அவன் விட இவன் விட அ – கம்.யுத்3:28 22/1
தேர் உளது எனின் இவன் வலி தொலையான் எனும் அது தெரிவுற உணர் உறுவான் – கம்.யுத்3:28 27/1
எய்த வன் பகழி எல்லாம் பறித்து இவன் என்-மேல் எய்யும் – கம்.யுத்3:28 31/1
மேல் விழுந்திடினும் இவன் வீயுமால் – கம்.யுத்3:31 129/2
கண்டிலம் இவன் நெடு மாய கள்வனால் – கம்.யுத்3:31 174/4
கொன்றான் அவனே இவன் என்று கொள்வார் – கம்.யுத்3:31 208/4
பேயை என் பல துரப்பது இங்கு இவன் பிழையாமல் – கம்.யுத்4:37 109/2
சொல் உண்டாயது-போல் இவன் தோளிடை – கம்.யுத்4:37 184/2
குன்றி ஆசுற்றது அன்றே இவன் எதிர் குறித்த போரில் – கம்.யுத்4:37 206/3
என்று யாம் இடுக்கண் தீர்வது என்கின்றார் இவன் இன்று உன்னால் – கம்.யுத்4:37 214/3
எற்றையோர்க்கும் இவன் அலது இல் எனா – கம்.யுத்4:38 33/3
என்னின் பின் இவன் உளனாம் என்றே உன் அடிமை உனக்கு இருந்ததேனும் – கம்.யுத்4:41 65/3

மேல்


இவன்-கொல் (1)

நாயகன் இவன்-கொல் என்று அயிர்த்து நாட்டம் ஓர் – கம்.பால:6 3/3

மேல்


இவன்-கொலாம் (2)

இற்று இவன்-கொலாம் இலங்கை வேந்து எனா – கம்.கிட்:15 7/2
முன்பனை முன்பு நோக்கி இவன்-கொலாம் பரதன் முன்னோன் – கம்.யுத்2:19 90/3

மேல்


இவன்-தன்னை (5)

ஒன்று இவன்-தன்னை செய்ய வல்லரோ உயிர்க்கு நல்லார் – கம்.யுத்1:14 17/4
இங்கு இவன்-தன்னை யாம் இன்று எழுப்பல் ஆம் வகை ஏது என்று – கம்.யுத்2:16 46/1
தாக்க வந்தனை இவன்-தன்னை இன் உயிர் – கம்.யுத்2:16 276/3
மற்று இவன்-தன்னை வெல்ல வல்லனோ வள்ளல் தம்பி – கம்.யுத்2:18 197/2
அழைத்து இவன்-தன்னை யானே ஆர் உயிர் கொளப்படாதே – கம்.யுத்2:19 88/3

மேல்


இவன்-தனை (3)

யான் இவன்-தனை தெரிய எண்ணினேன் – கம்.கிட்:15 10/1
நம்பி இவன்-தனை காணின் கொல்லும் இறை நல்கானால் – கம்.யுத்2:16 352/2
ஆக்கும் வெம் சமத்து அரிது இவன்-தனை வெல்வது அம்மா – கம்.யுத்4:32 21/3

மேல்


இவன்-வயின் (3)

இ வினை இவன்-வயின் எய்தல்-பாற்றும் அன்று – கம்.அயோ:4 159/2
ஏகம் முற்றிய விஞ்சையை இவன்-வயின் ஏவி – கம்.யுத்4:32 23/3
தெவ் அடு படைகள் அஞ்சாது இவன்-வயின் செல்லின் தேவ – கம்.யுத்4:37 213/2

மேல்


இவனது (1)

இளக்கம் ஒன்று இன்றி நின்ற இயற்கை பார்த்து இவனது ஆற்றல் – கம்.யுத்2:16 198/1

மேல்


இவனால் (2)

புனிதன் போனால் இவனால் போகாது ஒழிவான் என்னா – கம்.அயோ:4 67/3
ஆதியின் இவனால் என்றும் உன் தன் மேல் அன்பினாலும் – கம்.யுத்1:9 81/2

மேல்


இவனாலே (1)

இரிந்தது இலங்கை எழுந்தது அழுகை இன்று இங்கு இவனாலே
சரிந்தது அரக்கர் வலி என்று எண்ணி அறமும் தளிர்த்ததால் – கம்.சுந்:8 49/3,4

மேல்


இவனின் (5)

இவனின் தோன்றிய இவை என இரங்க – கலி 130/2
கோன் இவனின் கொடியோன் இலை என்பார் – கம்.பால:13 31/2
தேற்றம் உற்று இவனின் ஊங்கு செவ்வியோர் இன்மை தேறி – கம்.கிட்:2 17/2
முந்தி வந்தனன் இவனின் மொய்ம்பினோய் – கம்.கிட்:3 49/4
பாவை நீ இவனின் வந்த பயன் பழுது ஆவது அன்றால் – கம்.யுத்2:17 54/3

மேல்


இவனுக்கு (6)

என்னையும் வெலற்கு அரிது இவனுக்கு ஈண்டு இவன் – கம்.சுந்:12 57/1
நின்ற அமரர் அனைவீரும் நேர்ந்து இவனுக்கு
ஒன்று பெருமை உரிமை புரிக என்றான் – கம்.யுத்1:3 174/3,4
இலங்கை ஊர் இவனுக்கு ஈந்து வேறு இடத்து இருந்து வாழ்வேன் – கம்.யுத்2:17 51/1
இ தொழில் இவனுக்கு அல்லால் ஈசற்கும் இயலாது என்பார் – கம்.யுத்2:18 212/2
என்னதோ இறந்துளான்-மேல் வயிர்த்தல் நீ இவனுக்கு ஈண்ட – கம்.யுத்4:37 215/3
வாழ்ந்த நீ இவனுக்கு ஏற்ற வழி கடன் வகுத்தி என்ன – கம்.யுத்4:38 2/2

மேல்


இவனும் (3)

மற புகழ் நிறைந்த மைந்தினோன் இவனும்
உறைப்பு-உழி ஓலை போல – புறம் 290/6,7
இவனும் எனது உயிரும் உனது அபயம் இனி என்றான் – கம்.பால:24 19/4
பொன்றினென் ஆகின் நன்று என்று அவன் வெள்க இவனும் போந்தான் – கம்.யுத்1:12 32/4

மேல்


இவனுமே (2)

திரிபுரம் செற்ற தேவனும் இவனுமே செருவின் – கம்.யுத்2:16 223/3
இற்றை நாள் வரை யானும் மற்று இவனுமே இருந்தோம் – கம்.யுத்3:30 44/4

மேல்


இவனே (8)

இவன் யார் என்குவை ஆயின் இவனே
புலி நிற கவசம் பூ பொறி சிதைய – புறம் 13/1,2
நீயே தண் புனல் காவிரி கிழவனை இவனே
முழு_முதல் தொலைந்த கோளி ஆலத்து – புறம் 58/1,2
அறம் துஞ்சு உறந்தை பொருநனை இவனே
நெல்லும் நீரும் எல்லார்க்கும் எளிய என – புறம் 58/9,10
அவனும் உனக்கு இளையானோ இவனே போல் அருள் இலனால் – கம்.ஆரண்:6 124/4
எல்லாம் உடன் எய்திய பின் இவனே
வில்லானொடு போர் செய வேண்டும் எனா – கம்.யுத்2:18 54/1,2
வில் கொண்டான் இவனே என்னா வெரு கொண்டார் முனிவர் எல்லாம் – கம்.யுத்2:19 116/4
செம் கண்ணவன் இவனே என திரிந்தான் கலை தெரிந்தான் – கம்.யுத்3:22 113/4
அளந்தான் முனம் இவனே என இமையோர்களும் அயிர்த்தார் – கம்.யுத்3:22 114/4

மேல்


இவனை (42)

கடவுள் கடி நகர்-தோறும் இவனை
வலம் கொளீஇ வா என சென்றாய் விலங்கினை – கலி 84/6,7
ஈத்தை இவனை யாம் கோடற்கு சீத்தை யாம் – கலி 86/30
புறஞ்சாய்ந்து காண்டைப்பாய் நெஞ்சே உறழ்ந்து இவனை
பொய்ப்ப விடேஎம் என நெருங்கின் தப்பினேன் – கலி 89/13,14
பொன் போல் மடந்தையை காட்டி இவனை
என் போல் போற்று என்றோனே அதன் கொண்டு – புறம் 395/30,31
எண் உடை குரிசில் எண்ணி இளையோய் இவனை இ – கம்.ஆரண்:1 43/3
ஊன் உடை இவனை யானே உண்குவென் உயிரை என்றான் – கம்.ஆரண்:7 67/4
இனைய ஆதலின் மானிடன் ஒருவன் என்று இவனை
நினையலாவது ஒன்று அன்று அது நீதியோய் நின்ற – கம்.ஆரண்:7 72/1,2
என்ன பன்னி இடர் உழவா இரவோடு இவனை கொண்டு அகற்றி – கம்.ஆரண்:10 116/1
நேர் ஆகாயத்தின் மிசை நிற்கின்றான் நீ இவனை
ஆராய் என அவனும் ஆர்-கொலோ நீ என்றான் – கம்.ஆரண்:15 50/3,4
வில்லினாய் இவனை போலாம் கவி குல குரிசில் வீரன் – கம்.கிட்:2 34/3
அழுது அழுங்குறும் இவனை அன்பினின் – கம்.கிட்:3 54/1
கற்கின்றது இவன் தன் நாமம் கருதுவது இவனை கண்டாய் – கம்.கிட்:7 138/2
இவனை இன் துணை உடைய போர் இராவணன் என்னே – கம்.சுந்:2 140/1
எடுத்து ஆழி இலங்கையினை இரும் கடல் இட்டு இன்று இவனை
முடித்தாலே யான் முடிதல் முறை மன்ற என்று உணர்வான் – கம்.சுந்:2 231/3,4
கள்ளத்து இங்கு இவனை கரை காணா – கம்.யுத்1:3 99/3
எற்றுவது அன்றியே இவனை கண்டு இறை – கம்.யுத்1:4 37/3
தீயன் என்று இவனை யான் அயிர்த்தல் செய்கிலேன் – கம்.யுத்1:4 86/3
கொல்லு-மின் இவனை என்று அரக்கன் கூறிய – கம்.யுத்1:4 94/1
பகை புலத்தோர் துணை அல்லர் என்று இவனை பற்றோமேல் அறிஞர் பார்க்கின் – கம்.யுத்1:4 101/1
காலன் என்பர் இவனை கருதாதார் – கம்.யுத்1:11 26/4
ஒட்ட உடனே அவனும் வந்து இவனை உற்றான் – கம்.யுத்1:12 15/3
சொல் உண்டே இவனை வெல்ல தோற்றும் ஓர் கூற்றம் உண்டோ – கம்.யுத்1:14 16/2
பிணி பறித்து இவனை யாவர் முடிப்பவர் படிக்கண் பேழ் வாய் – கம்.யுத்1:14 18/2
பணி பறித்து எழுந்த மான கலுழனின் இவனை பற்றி – கம்.யுத்1:14 18/3
இலக்குவன் என் கை வாளிக்கு இலக்கு இவன் இவனை இன்று – கம்.யுத்2:15 141/3
நின்றவன் நிலை நோக்கிய நெடுந்தகை இவனை
கொன்றல் உன்னிலன் வெறும் கை நின்றான் என கொள்ளா – கம்.யுத்2:15 250/1,2
என்று அவன் உரைத்தலோடும் இரவி சேய் இவனை இன்று – கம்.யுத்2:16 122/1
ஈடுறும் இவனை கொண்டு எளிதின் எய்தினேன் – கம்.யுத்2:16 278/4
இடுக்கு இலை எதிர் இனி இவனை இ வழி – கம்.யுத்2:16 300/1
வில் வினை ஒருவனும் இவனை வீட்டுதற்கு – கம்.யுத்2:16 308/1
கொல்லுமால் அவன் இவனை குறிக்கோடி கோடாதாய் – கம்.யுத்2:16 351/4
சரதம் மற்று இவனை தந்தார் தவம் புரிந்து ஆற்றல் தாழ்ந்த – கம்.யுத்2:17 46/1
ஆர் உயிர் இவனை உண்ணேன் அஞ்சலை அன்னம் அன்னாய் – கம்.யுத்2:17 49/4
வேறு ஓர் சிறை இவனை வை-மின் விரைந்து என்ன – கம்.யுத்2:17 92/3
தூதன் இவனை சுளியன்-மின் எனா – கம்.யுத்2:18 46/3
இடம் ஏறு எடுத்தனம் என்று இவனை
திடமே உலகில் பல தேவரொடும் – கம்.யுத்2:18 56/2,3
செய்திலர் இவனை ஒன்றும் நீ இது தீர்ப்பின் அல்லால் – கம்.யுத்2:19 89/3
இந்திரன்_பகை எனும் இவனை என் சரம் – கம்.யுத்3:22 39/1
வில்லினால் இவனை வெல்லல் அரிது எனா நிருதன் வெய்ய – கம்.யுத்3:22 131/1
பிறை எயிற்று இவனை கோறி என்று ஒரு பிறை வாய் வாளி – கம்.யுத்3:28 51/3
மூடுதும் இவனை என்று யாவரும் மூண்டு மொய்த்தார் – கம்.யுத்3:31 223/4
இவை அனைத்தும் இவனை வெல்லா எனா – கம்.யுத்4:37 189/3

மேல்


இவனையும் (1)

என்னையும் கொல்லாய் இன்னே இவனையும் கொல்லாய் இன்னும் – கம்.யுத்2:17 71/1

மேல்


இவனொடு (1)

புத்தேளிர் கோட்டம் வலம் செய்து இவனொடு
புக்க-வழி எல்லாம் கூறு – கலி 82/4,5

மேல்


இவனொடும் (1)

உளைய உள்ள போர் இவனொடும் உளது என உணர்ந்தான் – கம்.சுந்:2 139/4

மேல்


இவனோடு (3)

உய்குவெம் இவனோடு யாம் உடன் உறைதலின் என்பான் – கம்.அயோ:9 29/2
வேற்றுமை இவனோடு இல்லையாம் என விளம்பலுற்றான் – கம்.கிட்:2 17/4
ஐயனும் இவனோடு எஞ்சும் ஆண்_தொழில் ஆற்றல் என்றான் – கம்.யுத்3:28 31/4

மேல்


இவனோதான் (1)

இவனோதான் அ வேத முதல் காரணன் என்றான் – கம்.யுத்4:37 135/4

மேல்


இவுளி (11)

கழி சுரம் நிவக்கும் இரும் சிறை இவுளி
திரை தரு புணரியின் கழூஉம் – நற் 63/9,10
கால் கிளர்ந்து அன்ன கடும் செலவு இவுளி
கோல் முனை கொடி இனம் விரவா வல்லோடு – பதி 92/4,5
கால் கடுப்பு அன்ன கடும் செலல் இவுளி
பால் கடை நுரையின் பரூஉ மிதப்பு அன்ன – அகம் 224/5,6
நிரை செலல் இவுளி விரைவு உடன் கடைஇ – அகம் 363/1
நீயே அலங்கு உளை பரீஇ இவுளி
பொலம் தேர் மிசை பொலிவு தோன்றி – புறம் 4/13,14
அலங்கு உளை அணி இவுளி
நலங்கிள்ளி நசை பொருநரேம் – புறம் 382/4,5
இளைப்பு_அரும் குரங்களால் இவுளி பாரினை – கம்.பால:3 56/1
பொரு களிறு இவுளி பொன் தேர் பொலம் கழல் குமரர் முந்நீர் – கம்.பால:14 71/1
மீளி மொய்ம்பு உடை இவுளி வீழ்கின்றன விரவி – கம்.ஆரண்:7 70/3
இன்ன தன்மைய யானை தேர் இவுளி என்று இவற்றின் – கம்.யுத்3:31 14/1
உகளும் இவுளி தலை துமிய உறு தலைகள் – கம்.யுத்3:31 155/1

மேல்


இவுளியர் (1)

தேரர் தேரின் இவுளியர் செம் முக – கம்.யுத்2:19 132/1

மேல்


இவுளியின் (1)

ஈர்த்த தேரன இவுளியின் தலையன எவர்க்கும் – கம்.யுத்2:16 209/3

மேல்


இவுளியும் (2)

யானையும் இரதமும் இவுளியும் முதலா – கம்.பால:5 123/1
இரதமும் இவுளியும் இவரினும் மறைநூல் – கம்.பால:5 126/2

மேல்


இவுளியொடு (3)

விசும்பு செல் இவுளியொடு பசும் படை தரீஇ – பெரும் 492
வளி நடந்து அன்ன வா செலல் இவுளியொடு
கொடி நுடங்கு மிசைய தேரினர் எனாஅ – புறம் 197/1,2
எழும் குரத்து இவுளியொடு இரதம் ஏறவும் – கம்.பால:3 66/2

மேல்


இவுளியோ (1)

யானையோ பிடிகளோ இரதமோ இவுளியோ
ஆன பேர் உறை இலா நிறைவை யார் அறிகுவார் – கம்.பால:20 21/1,2

மேல்


இவை (177)

இவை காண்-தோறும் நோவர் மாதோ – நற் 12/7
இவை காண்-தோறும் அகம் மலிந்து யானும் – நற் 166/5
இவை மகன் என்னா அளவை – நற் 267/11
கயல் ஏர் உண்கண் கனம் குழை இவை நின் – நற் 316/3
நும்மோர் அன்னோர் துன்னார் இவை என – நற் 386/7
தழலும் தட்டையும் முறியும் தந்து இவை
ஒத்தன நினக்கு என பொய்த்தன கூறி – குறு 223/4,5
இவை மொழியாம் என சொல்லினும் அவை நீ – குறு 306/2
தளிர் அறிந்தாய் தாம் இவை
பணிபு ஒசி பண்ப பண்டு எல்லாம் நனி உருவத்து – பரி 6/62,63
புனை புணை ஏற தாழ்த்ததை தளிர் இவை
நீரின் துவண்ட சேஎய் குன்றம் காமர் – பரி 6/68,69
இரத்தலும் ஈதலும் இவை உள்ளீடா – பரி 9/17
பல் ஊழ் இவை இவை நினைப்பின் வல்லோன் – பரி 21/27
பல் ஊழ் இவை இவை நினைப்பின் வல்லோன் – பரி 21/27
இனைய பிறவும் இவை போல்வனவும் – பரி 23/57
பாணியும் தூக்கும் சீரும் என்று இவை
மாண் இழை அரிவை காப்ப – கலி 1/15,16
என் நீர் அறியாதீர் போல இவை கூறல் – கலி 6/7
முகை மாறு கொள்ளும் எயிற்றாய் இவை அல்ல – கலி 64/17
என் இவை ஓர் உயிர் புள்ளின் இரு தலையுள் ஒன்று – கலி 89/4
தழையும் கோதையும் இழையும் என்று இவை
தைஇயினர் மகிழ்ந்து திளைஇ விளையாடும் – கலி 102/5,6
காட்டு சார் கொய்த சிறு முல்லை மற்று இவை
முல்லை இவை ஆயின் முற்றிய கூழையாய் – கலி 117/11,12
முல்லை இவை ஆயின் முற்றிய கூழையாய் – கலி 117/12
இவனின் தோன்றிய இவை என இரங்க – கலி 130/2
மா என்று உணர்-மின் மடல் அன்று மற்று இவை
பூ அல்ல பூளை உழிஞையோடு யாத்த – கலி 140/3,4
முயங்கல் விடாஅல் இவை என மயங்கி – அகம் 26/9
இவை பாராட்டிய பருவமும் உளவே இனியே – அகம் 26/11
இவை நுமக்கு உரிய அல்ல இழிந்த – அகம் 110/16
இவை கண்டு இனைவதன் தலையும் நினைவிலேன் – அகம் 369/9
எண் பேர் எச்சம் என்று இவை எல்லாம் – புறம் 28/4
வறிது நிலைஇய காயமும் என்று இவை
சென்று அளந்து அறிந்தார் போல என்றும் – புறம் 30/5,6
உரும் இவை என்ன தாக்கி ஊழ் உற நெருக்கி ஒன்றாய் – கம்.பால:2 17/2
அயில் முக குலிசத்து அமரர்_கோன் நகரும் அளகையும் என்று இவை அயனார் – கம்.பால:3 4/1
கனத்திடை உருமின் வெருவரும் கவண் கல் என்று இவை கணிப்பு இல உலங்கின் – கம்.பால:3 11/2
நீதி நிலையும் இவை நேமியினோர்க்கு நின்ற – கம்.பால:4 2/3
கதிர் கொண்ட சுடர் வேலான் தனை நோக்கி இவை உரைத்தான் களிப்பின் மிக்கான் – கம்.பால:5 57/4
என்று இவை பற்பல இனிமை கூறி நல் – கம்.பால:5 78/1
கொல்லும் வேலும் கூற்றமும் என்னும் இவை எல்லாம் – கம்.பால:10 32/1
என்று இவை இனையன விளம்பும் வந்து எதிர் – கம்.பால:10 60/1
நரை திரை மூப்பு இவை மாற்றி இந்திரனும் நந்தாமல் – கம்.பால:12 6/3
பயிர் கிளை வேயின் கீதம் என்று இவை பருகி விண்ணோர் – கம்.பால:13 40/3
மரா மரம் இவை என வளர்ந்த தோளினான் – கம்.பால:13 59/1
கொய்து இவை தருதிர் என்று கொழுநரை தொழுகின்றாரும் – கம்.பால:16 23/4
யாவை ஆம் கணவர் கண்ணுக்கு அழகு இல இவை என்று எண்ணி – கம்.பால:17 11/2
அம்மா இவை மங்கையர் கொங்கைகள் ஆகும் என்ன – கம்.பால:17 17/2
எம் மாதர் கொங்கைக்கு இவை ஒப்பன என்று ஓர் ஏழை – கம்.பால:17 17/3
யாழ்க்கும் இன் குழற்கும் இன்பம் அளித்தன இவை ஆம் என்ன – கம்.பால:19 13/1
தான் நகு நாள்_மலர் என்று இவை தம்மால் – கம்.பால:23 88/3
முரைசின் குரல் பட வீரனது எதிர் நின்று இவை மொழிவான் – கம்.பால:24 17/4
சந்தம் இவை தா இல் மணி ஆரம் இவை யாவும் – கம்.அயோ:3 97/1
சந்தம் இவை தா இல் மணி ஆரம் இவை யாவும் – கம்.அயோ:3 97/1
சிந்துரமும் இங்கு இவை செறிந்த மத வேழ – கம்.அயோ:3 97/2
தகவும் மிகு தவமும் இவை தழுவ உயர் கொழுநர் – கம்.அயோ:5 15/1
நோயும் இன்றி நோன் கதிர் வாள் வேல் இவை இன்றி – கம்.அயோ:6 18/1
நறியன கனி காயும் நறவு இவை தர வல்லேன் – கம்.அயோ:8 36/2
காணிய எனல் ஆகும் களி மயில் இவை காணாய் – கம்.அயோ:9 4/4
ஏந்தின எனல் ஆகும் இயல்பின இவை காணாய் – கம்.அயோ:9 5/4
இடை இடை மலர் சிந்தும் இன மரம் இவை காணாய் – கம்.அயோ:9 16/2
தாள் புரை தளிர் வைகும் தகை ஞிமிறு இவை காணாய் – கம்.அயோ:9 17/2
வடுவின் மா வகிர் இவை என பொலிந்த கண் மயிலே – கம்.அயோ:10 30/1
பாந்தள் தேர் இவை பழிபட பரந்த பேர் அல்குல் – கம்.அயோ:10 31/1
குலம் பொறை கற்பு இவை சுமந்த கோசலை – கம்.அயோ:11 93/2
என இவை அன்ன மாற்றம் இயைவன பலவும் கூறி – கம்.அயோ:13 37/1
காத்தல் உன் கடன் இவை கடமை என்றனர் – கம்.அயோ:14 129/4
முடித்தலம் இவை என முறையின் சூடினான் – கம்.அயோ:14 134/2
துன்னு தூசினொடு சந்து இவை சுமந்த சனகன் – கம்.ஆரண்:1 4/3
பாதங்கள் இவை என்னின் படிவங்கள் எப்படியோ – கம்.ஆரண்:1 47/2
என்ன மா மாயம் இவை ஏனம் ஆய் மண் இடந்தாய் – கம்.ஆரண்:1 59/4
பூ முரலும் வண்டும் இவை பூசலிடும் ஓசை – கம்.ஆரண்:6 27/2
மலை எடுத்த தனி மலையே இவை காண வாராயோ – கம்.ஆரண்:6 93/4
கரன் இருந்த வனம் அன்றோ இவை படவும் கடவேனோ – கம்.ஆரண்:6 101/3
வரை அளித்த குல மாட நகர் புகுவேம் இவை தெரிய மனக்கொள் என்றான் – கம்.ஆரண்:6 128/4
தோளின் வனம் என்று இவை துவன்றி நிருத போர் – கம்.ஆரண்:9 5/2
இலங்கையில் விலங்கும் இவை எய்தல் இல என்றும் – கம்.ஆரண்:10 44/1
உதித்து எழும் ஊதை உள்ளம் என்று இவை உருவ செல்லும் – கம்.ஆரண்:11 70/3
கான் நெடு மரத்தொடு தூறு கல் இவை
மேல் நிமிர்ந்து இரு சிறை விசையின் ஏறலால் – கம்.ஆரண்:13 4/2,3
வாம மால் வரை மரன் இவை மடிதர வயவர் – கம்.ஆரண்:13 77/3
என்று இவை விளம்பிய இளவல் வாசகம் – கம்.ஆரண்:15 10/1
ஓத நீர் மண் இவை முதல ஓதிய – கம்.ஆரண்:15 15/1
எவ்வம் ஓங்கிய இறப்பொடு பிறப்பு இவை என்ன – கம்.கிட்:1 16/3
கொன்றை ஆவி புறத்து இவை கூறி யான் – கம்.கிட்:1 32/2
சென்னி-மேல் கொளூஉ அருக்கன் சேய் இவை இவை செப்பும் – கம்.கிட்:4 18/4
சென்னி-மேல் கொளூஉ அருக்கன் சேய் இவை இவை செப்பும் – கம்.கிட்:4 18/4
வீர திறலோர் இவை இன்ன விளம்பும் வேலை – கம்.கிட்:7 45/1
தூவி அன்னம் அன்னாள்-திறத்து இவை இவை சொல்லும் – கம்.கிட்:10 50/4
தூவி அன்னம் அன்னாள்-திறத்து இவை இவை சொல்லும் – கம்.கிட்:10 50/4
தரும தயா இவை தழுவும் தன்மையர் – கம்.கிட்:14 10/2
சீரியன் மல் தோள் ஆண்மை விரிப்பான் இவை செப்பும் – கம்.கிட்:17 8/4
ஏம்பல் வர தன் சிந்தை தெரிப்பான் இவை சொன்னான் – கம்.கிட்:17 20/4
தாரகை சுடர்கள் மேகம் என்று இவை தவிர தாழ்ந்து – கம்.சுந்:1 8/1
தொழும் தாள் வீரன் தூதுவன் முன் நின்று இவை சொன்னாள் – கம்.சுந்:2 90/4
துன்னும் ஆர் உயிர் உடலொடு சுடுவது ஓர் துயர் உழந்து இவை சொன்னான் – கம்.சுந்:2 197/4
அரிய மஞ்சினோடு அஞ்சனம் முதல் இவை அதிகம் – கம்.சுந்:3 7/1
என்று இவை இனையன எண்ணி வண்ண வான் – கம்.சுந்:3 73/1
விரிதளிர் முகை பூ கொம்பு அடை முதல் வேர் இவை எலாம் மணி பொனால் விரிந்த – கம்.சுந்:3 92/1
பழக நிற்புறும் பண்பு இவை காமத்தோடு – கம்.சுந்:3 105/3
நோற்ற நோன்பு உடைய வாழ் நாள் வரம் இவை நுனித்த எல்லாம் – கம்.சுந்:3 116/3
இடந்தாய் உலகை மலையோடும் எடுத்தாய் விசும்பை இவை சுமக்கும் – கம்.சுந்:4 109/1
என்றானுக்கு இவை ஏலாவோ – கம்.சுந்:5 44/4
ஏறும் என்று இவை சொல்லினள் இன் சொல் இசைப்பாள் – கம்.சுந்:5 76/4
ஈசன் வன் தனி சூலமும் என்று இவை ஒன்றும் – கம்.சுந்:9 16/3
என இவை இயம்பி ஈதி விடை என இறைஞ்சி நின்ற – கம்.சுந்:10 6/1
என்று இவை முதல ஆய எறிதரு படைகள் ஈண்டி – கம்.சுந்:10 12/1
எற்றாம் மாருதி நிலை என்பார் இனி இமையா விழியினை இவை ஒன்றோ – கம்.சுந்:10 32/3
ஈண்டு இவை நிகழ்வுழி இரவி தேர் என – கம்.சுந்:11 23/1
தூவி அன்னம் அன்னாள் இவை சொல்லினாள் – கம்.சுந்:12 30/4
பொருளும் காமமும் என்று இவை போக்கி வேறு – கம்.சுந்:12 93/1
என்றலும் இவை சொல்லியது எற்கு ஒரு – கம்.சுந்:12 102/1
தன்னது ஆய நெடு மானம் துயரம் காதல் இவை தழைப்ப – கம்.யுத்1:1 11/2
நில் நில் என்று அவன்-தனை விலக்கி நீ இவை
என் முனும் எளியர் போல் இருத்தியோ எனா – கம்.யுத்1:2 31/1,2
நின்று நின்று இவை சில விளம்ப நேர்கிலென் – கம்.யுத்1:2 41/1
கும்பகருண பெயரினான் இவை குறித்தான் – கம்.யுத்1:2 47/4
நன்று பெரிது என்று மகன் நக்கு இவை நவின்றான் – கம்.யுத்1:2 58/4
தோள் தடங்களும் குலுங்க நக்கு இவை இவை சொன்னான் – கம்.யுத்1:2 100/4
தோள் தடங்களும் குலுங்க நக்கு இவை இவை சொன்னான் – கம்.யுத்1:2 100/4
போதியாததும் இல்லை என்று இவை இவை புகன்றான் – கம்.யுத்1:3 27/4
போதியாததும் இல்லை என்று இவை இவை புகன்றான் – கம்.யுத்1:3 27/4
தருதல் காக்குதல் தவிர்த்தல் என்று இவை செய தக்கோன் – கம்.யுத்1:3 52/2
கேள்வி யாவையும் தவிர்த்தனென் இவை கிளர் பகையை – கம்.யுத்1:3 55/2
ஆங்கு இவை உணர்ந்தவர்க்கு அன்றி அன்னவன் – கம்.யுத்1:3 60/3
தந்துறு பயன் இவை முறையின் சாற்றிய – கம்.யுத்1:3 65/2
எதிரில் நின்று இவை இவை உரைத்திடுதலும் எ உலகமும் அஞ்ச – கம்.யுத்1:3 79/1
எதிரில் நின்று இவை இவை உரைத்திடுதலும் எ உலகமும் அஞ்ச – கம்.யுத்1:3 79/1
எளியவர்-திறத்து இவை எண்ணல் ஏயுமோ – கம்.யுத்1:4 94/4
நகம் பல் என்று இவை இல்லது ஓர் நரசிங்கம் அனையான் – கம்.யுத்1:5 33/3
தோள்கள் வீங்கி தன் தூதனை பார்த்து இவை சொன்னான் – கம்.யுத்1:5 69/4
துரந்து கோடலும் என்று இவை தொன்மையின் தொடர்ந்த – கம்.யுத்1:6 8/2
இவை உனக்கு அரியவோதான் எனக்கு என வலி வேறு உண்டோ – கம்.யுத்1:7 4/3
யான் உணாதன இங்கு இவை என்னவே – கம்.யுத்1:8 28/1
பாறு பொருகின்றன பருந்து இவை என போய் – கம்.யுத்1:12 18/3
சய துறை அறனும் அஃதே என்று இவை சமைய சொன்னான் – கம்.யுத்1:14 8/4
என்று இவை இயம்பி வா என்று ஏவினன் என்னை எண்ணி – கம்.யுத்1:14 37/1
தூவினான் துகைத்தான் இவை சொல்லினான் – கம்.யுத்1:14 40/4
இ போர் ஒழி பின் போர் உள இவை கேள் என இசைத்தான் – கம்.யுத்2:15 160/4
இரு கைத்தலம் உடையாய் எதிர் இவை சொற்றனை இனிமேல் – கம்.யுத்2:15 170/3
பசை_அற்றிலது ஒரு நீ எனது எதிர் நின்று இவை பகர்வாய் – கம்.யுத்2:15 171/4
பூணித்து இவை உரை-செய்தனை அதனால் உரை பொதுவே – கம்.யுத்2:15 172/1
புரவியின் தலை பூட்கையின் தலை இவை பொருத்தி – கம்.யுத்2:15 235/3
வெறுவிது உன் வீரம் என்று இவை விளம்பினான் – கம்.யுத்2:16 85/4
தார் கொடி என்று இவை தகைந்து வீங்குவ – கம்.யுத்2:16 96/2
கொற்ற நீதியும் குலமுதல் தருமமும் என்று இவை குடியாக – கம்.யுத்2:16 321/2
உழக்கினான் தசை தோல் எலும்பு எனும் இவை குருதியொடு ஒன்றாக – கம்.யுத்2:16 340/4
நிலத்த கால் கனல் புனல் விசும்பு இவை முற்றும் நிருதனது உரு ஆகி – கம்.யுத்2:16 341/1
சுந்தர பொன் தோளானை முகம் நோக்கி இவை சொன்னான் – கம்.யுத்2:16 348/4
மொழி இவை அல்ல என்பது உணர்கிலை முறைமை நோக்காய் – கம்.யுத்2:17 19/2
எல்லே இவை காணிய எய்தினனோ – கம்.யுத்2:18 30/1
சொன்னான் இவை அதிகாயனும் வட மேருவை துணிப்பன் – கம்.யுத்2:18 171/4
ஓங்கிய வெகுளி துன்பம் என்று இவை ஒன்றற்கு ஒன்று – கம்.யுத்2:18 261/2
சொல் அடா என இயம்பினான் இகல் அரக்கன் ஐயன் இவை சொல்லினான் – கம்.யுத்2:19 73/4
பெற்றி கண்டு இளைய வள்ளல் ஒள் எரி பிறந்த கண்ணன் இவை பேசினான் – கம்.யுத்2:19 87/4
துஞ்சலும் என்று இவை தொல்லைய அன்றே – கம்.யுத்3:20 8/3
இன்னது ஓர் உறுப்பு இவை இனைய தேர் பரி – கம்.யுத்3:22 50/1
அரக்கர் மானிடர் குரங்கு எனும் இவை எலாம் அல்லா – கம்.யுத்3:22 164/1
இரக்க எம்-மேல் கருணையினால் ஏயா உருவம் இவை எய்தி – கம்.யுத்3:22 220/2
கொடியேன் இவை காண்கிலேன் என் உயிர் கோள் – கம்.யுத்3:23 12/1
இங்கு இவை அளவை ஆக இடர் கடல் கடத்தி என்றாள் – கம்.யுத்3:23 29/3
வெம் திறல் அரக்கர் வேந்தன் மகன் இவை விளம்பலுற்றான் – கம்.யுத்3:26 10/4
தேற்றுவான் நினைந்து தம்பி இவை இவை செப்பலுற்றான் – கம்.யுத்3:26 62/4
தேற்றுவான் நினைந்து தம்பி இவை இவை செப்பலுற்றான் – கம்.யுத்3:26 62/4
இங்கு நின்று இவை இவை நினைவது என் இனி – கம்.யுத்3:27 64/3
இங்கு நின்று இவை இவை நினைவது என் இனி – கம்.யுத்3:27 64/3
பொடிக்கின்றன பொறி வெம் கனல் இவை கண்டனர் புலவோர் – கம்.யுத்3:27 110/4
எண்ணாது இவை பகர்ந்தீர் பொருள் கேளீர் என இசைந்தான் – கம்.யுத்3:27 139/4
ஒத்திலது என்ன சொன்னான் அவன் இவை உரைப்பதானான் – கம்.யுத்3:31 49/4
முக்கணனை உற்று அடி வணங்கி இமையோர் இவை மொழிந்தனர்களால் – கம்.யுத்3:31 148/4
என்னும் தன்மைக்கு ஏய்வன பல் வேறு இவை காணீர் – கம்.யுத்4:33 11/4
ஓம குண்டம் ஒப்பன பல் வேறு இவை காணீர் – கம்.யுத்4:33 12/4
மால் கண பரி இங்கு இவை மாறு இவை – கம்.யுத்4:33 31/3
மால் கண பரி இங்கு இவை மாறு இவை
மேற்கின் வேலை வருணனை வென்றவால் – கம்.யுத்4:33 31/3,4
ஆண்டினொடு நாள் இருது திங்கள் இவை என்று – கம்.யுத்4:36 9/1
பெரும் பகலும் நீள் இரவும் என்று இவை பிணிக்கும் – கம்.யுத்4:36 14/3
கண்ணும் மனமும் கடிய காலும் இவை கண்டால் – கம்.யுத்4:36 21/1
தொல் ஆர் மிடல் வளை சக்கரம் சூலம் இவை தொடக்கத்து – கம்.யுத்4:37 54/3
இவை அனைத்தும் இவனை வெல்லா எனா – கம்.யுத்4:37 189/3
கணங்கு தோய் முலையாட்கு இவை சொல்லுவான் – கம்.யுத்4:40 2/4
போழ்ந்த துன்பங்கள் புறப்பட நின்று இவை புகன்றான் – கம்.யுத்4:40 103/4
நின்று மற்று இவை நிகழ்த்தினான் நிகழ்த்த அரும் புகழோன் – கம்.யுத்4:40 107/4
உம்பர் யாவரும் இராமனை பார்த்து இவை உரைத்தார் – கம்.யுத்4:40 124/4
கொண்ட கொண்டல் தன் துணைவரை பார்த்து இவை குணித்தான் – கம்.யுத்4:41 6/4
துனை பரி கரி தேர் ஊர்தி என்று இவை பிறவும் தோலின் – கம்.யுத்4:41 118/3

மேல்


இவை-கொலாம் (1)

விரதம் உற்று அறத்தில் நின்றார்க்கு இவை-கொலாம் விளைவ மேன்மேல் – கம்.யுத்2:17 46/4

மேல்


இவைகள் (1)

என்பு என்பது யாக்கை என்பது உயிர் என்பது இவைகள் எல்லாம் – கம்.யுத்3:24 4/1

மேல்


இவையும் (1)

என்ன கை கடுப்போ என்பர் சிலர் சிலர் இவையும்
அன்ன மாயமோ அம்பு அல என்பர் அ அம்புக்கு – கம்.யுத்4:37 100/1,2

மேல்


இவையே (2)

நொதுமலாளர் கொள்ளார் இவையே
எம்மொடு வந்து கடல் ஆடு மகளிரும் – ஐங் 187/1,2
ஏண்-பால் ஓவா நாண் மடம் அச்சம் இவையே தம் – கம்.அயோ:3 43/1

மேல்


இழக்க (1)

புற திறனாலே பின்னும் இழக்க புகுவாயோ – கம்.ஆரண்:11 10/4

மேல்


இழக்கவும் (1)

அறிந்து உயிர் இழக்கவும் ஆகுமே-கொலாம் – கம்.பால:10 59/4

மேல்


இழக்கின்றாய் (1)

இந்திர பெரும் பதம் இழக்கின்றாய் என – கம்.யுத்1:2 73/3

மேல்


இழக்கும் (1)

நின் மருகிக்கும் நாசி இழக்கும் நிலை நேர்ந்தார் – கம்.ஆரண்:11 4/2

மேல்


இழக்குவென் (1)

துணை நனி இழக்குவென் மடமையானே – ஐங் 269/5

மேல்


இழத்தல் (1)

என் உயிர் இழத்தல் அஞ்சி இல் பிறப்பு அழிதல் உண்டோ – கம்.ஆரண்:12 68/2

மேல்


இழத்தி (1)

மன்னுயிர் இழத்தி என்று இறைஞ்சி வாழ்த்தினேன் – கம்.யுத்1:3 78/3

மேல்


இழத்திர் (1)

ஊனம் நாட்டின் இழத்திர் உயிர் என்றான் – கம்.யுத்4:34 2/4

மேல்


இழந்த (65)

நிழல் உரு இழந்த வேனில் குன்றத்து – மது 313
தொல் நலன் இழந்த என் பொன் நிறம் நோக்கி – நற் 56/8
மணம் கமழ் கானல் மாண் நலம் இழந்த
இறை ஏர் எல் வளை குறு_மகள் – நற் 167/9,10
இரீஇய ஆகலின் இன் ஒலி இழந்த
தார் அணி புரவி தண் பயிர் துமிப்ப – நற் 181/10,11
நல் கவின் இழந்த என் தோள் போல் சாஅய் – நற் 196/7
காடே நிழல் கவின் இழந்த அழல் கவர் மரத்த – நற் 256/3
பிறை வனப்பு இழந்த நுதலும் யாழ நின் – நற் 263/1
தளிர் வனப்பு இழந்த என் நிறனும் நோக்கி – நற் 309/2
எவ்வி இழந்த வறுமை யாழ்_பாணர் – குறு 19/1
புது நலன் இழந்த புலம்பு-மார் உடையள் – குறு 81/4
நல் அறிவு இழந்த காமம் – குறு 231/5
தாஅய் இழந்த தழு வரி குருளையொடு – ஐங் 268/1
வேய் வனப்பு இழந்த தோளும் வெயில் தெற – ஐங் 392/1
தொல் நலம் இழந்த என் தட மென் தோளே – ஐங் 455/5
மாண் நலம் இழந்த என் கண் போன்றனவே – ஐங் 458/4
வடி நலன் இழந்த என் கண்ணும் நோக்கி – ஐங் 475/2
பூ எழில் இழந்த கண் புலம்பு கொண்டு அமையாது – கலி 28/18
அயல் அலர் தூற்றலின் ஆய் நலன் இழந்த கண் – கலி 53/10
இதழ் வனப்பு இழந்த நின் கண்ணி வந்து உரையா-கால் – கலி 73/9
தொல் நலம் இழந்த கண் துயில் பெறல் வேண்டேன்-மன் – கலி 77/13
வேய் நலம் இழந்த தோள் கவின் வாட இழப்பாளை – கலி 99/16
அணி வனப்பு இழந்த தன் அணை மென் தோள் அல்லா-கால் – கலி 124/12
வேய் நலம் இழந்த தோள் விளங்கு_இழை பொறை ஆற்றாள் – கலி 127/16
இன் நகை எய்தினள் இழந்த தன் நலனே – கலி 143/60
மணி உரு இழந்த அணி அழி தோற்றம் – அகம் 5/25
கவை முறி இழந்த செம் நிலை யாஅத்து – அகம் 33/3
பெருந்தகை இழந்த கண்ணினை பெரிதும் – அகம் 59/2
தகை வனப்பு இழந்த கண்ணும் வகை இல – அகம் 69/2
பெய் வனப்பு இழந்த கதுப்பும் உள்ளார் – அகம் 144/5
வெயில் கவின் இழந்த வைப்பின் பையுள் கொள – அகம் 145/4
மா மலர் வண்ணம் இழந்த கண்ணும் – அகம் 197/1
தொல் நலம் இழந்த துயரமொடு என்னதூஉம் – அகம் 197/4
இழந்த நாடு தந்து அன்ன – அகம் 199/23
நிழல் கவின் இழந்த நீர் இல் நீள் இடை – அகம் 213/9
புலம்பு கொள் அவலமொடு புது கவின் இழந்த
நலம் கெழு திரு முகம் இறைஞ்சி நிலம் கிளையா – அகம் 299/12,13
மேய் மணி இழந்த பாம்பின் நீ நனி – அகம் 372/13
அன்னோனை இழந்த இ உலகம் – புறம் 217/12
பெரும் களிறு இழந்த பைதல் பாகன் – புறம் 220/2
அணங்கு இழிய பொலிவு இழந்த ஆறு ஒத்தார் வேறு உற்றார் – கம்.பால:13 18/4
இடி அடங்கின முழக்கு இழந்த பல்_இயம் – கம்.அயோ:4 198/2
அரும் துணை இழந்த அன்றில் பெடை என அரற்றலுற்றாள் – கம்.அயோ:6 15/4
நல் கலை_இல் மதி என்ன நகை இழந்த முகத்தானை – கம்.அயோ:13 29/2
இருமையும் இழந்த அ பரதன் ஏந்து தோள் – கம்.அயோ:14 29/1
செருக்கி இடையே திரு இழந்த சிறியோர் போன்ற சேதாம்பல் – கம்.ஆரண்:10 117/4
இழந்த மேனியும் எண்ணி இரங்கினான் – கம்.ஆரண்:14 26/2
மேக்கு உயர் கொடு முடி இழந்த மேரு தேர் – கம்.ஆரண்:15 19/2
இழந்த மணி புற்று அரவு எதிர்ந்தது எனல் ஆனாள் – கம்.சுந்:4 65/1
அன்று இழந்த கோடு அரிந்து இடும் அழகு உறு குழையார் – கம்.சுந்:9 18/2
பூட்டும் வல்லி மூட்டோடும் புரசை இழந்த போர் யானை – கம்.சுந்:12 114/4
இற்ற வாள் அரக்கர் நூறு_ஆயிரவரும் இழந்த தோளார் – கம்.சுந்:12 129/1
ஊர் இழந்த கதிர் என ஓடினான் – கம்.யுத்2:15 73/4
எல் இமைத்து எழு மதியமும் ஞாயிறும் இழந்த
அல்லும் ஒத்தனன் பகலும் ஒத்தனன் அமர் பொருமேல் – கம்.யுத்2:15 247/2,3
மாற்ற_அரும் தட மணி முடி இழந்த வாள் அரக்கன் – கம்.யுத்2:15 248/1
போற்ற_அரும் புகழ் இழந்த பேர் ஒருவனும் போன்றான் – கம்.யுத்2:15 248/4
மருப்பு இழந்தன களிறு எலாம் வால் செவி இழந்த
நெருப்பு உகும் கண்கள் இழந்தன நெடும் கரம் இழந்த – கம்.யுத்2:16 210/1,2
நெருப்பு உகும் கண்கள் இழந்தன நெடும் கரம் இழந்த
செரு புகும் கடும் காத்திரம் இழந்தன சிகரம் – கம்.யுத்2:16 210/2,3
மூக்கு இழந்த பின் மீளல் என்றால் அது முடியுமோ முடியாதாய் – கம்.யுத்2:16 322/4
இருவரும் இழந்த வில்லார் எழு முனை வயிர தண்டார் – கம்.யுத்2:19 173/1
நவை செய் வன் தலை இழந்த தம் அன்பரை நணுகி – கம்.யுத்3:20 66/1
ஆள் எலாம் இழந்த தேரும் ஆனையும் ஆடல் மாவும் – கம்.யுத்3:22 146/1
எம்பியை துணைவரை இழந்த யான் இனி – கம்.யுத்3:24 76/1
தாயினை இழந்த கன்றின் தம்பியும் தலத்தன் ஆனான் – கம்.யுத்3:26 59/4
அரி உணும் அலங்கல் மௌலி இழந்த என் மதலை யாக்கை – கம்.யுத்3:29 36/3
தோல் இழந்த தொழில் ஒன்றும் சொல்லினார்கள் இல்லை நெடும் சுரர்கள் எல்லாம் – கம்.யுத்3:31 101/4
ஏந்து புயத்து இராவணனார் காதலும் அ சூர்ப்பணகை இழந்த மூக்கும் – கம்.யுத்4:38 25/2

மேல்


இழந்த-பின் (1)

தாதையை இழந்த-பின் சடாயு இற்ற-பின் – கம்.யுத்3:24 79/1

மேல்


இழந்ததனினும் (2)

நலம் இழந்ததனினும் நனி இன்னாதே – குறு 245/2
நாடு இழந்ததனினும் நனி இன்னாது என – புறம் 165/11

மேல்


இழந்தது (4)

தான் என் இழந்தது இ அழுங்கல் ஊரே – நற் 36/9
வாக்கு இழந்தது என்று அயர்வுறுவேன் செவி-தன்னொடு மாற்றாரால் – கம்.யுத்2:16 322/3
வீக்கு இழந்தது வீழ்ந்தது வரை சுழல் விரி சுடர் வீழ்ந்து என்ன – கம்.யுத்2:16 328/4
இசையும் செல்வமும் இருக்கையும் இழந்தது இங்கு இவரால் – கம்.யுத்3:30 11/3

மேல்


இழந்ததை (1)

மாவின தளிர் போலும் மாண் நலம் இழந்ததை
பன் மலர் நறும் பொழில் பழி இன்றி புணர்ந்த-கால் – கலி 132/11,12

மேல்


இழந்தவர் (1)

பெரும் பொருள் இழந்தவர் போலும் பெற்றியார் – கம்.அயோ:4 169/4

மேல்


இழந்தவரின் (1)

மருந்து இழந்தவரின் விம்மி மணி பிரி அரவின் மாழ்கி – கம்.அயோ:6 15/3

மேல்


இழந்தவள் (1)

இழந்தவள் இமையவர் கடைய யாவையும் – கம்.பால:10 44/3

மேல்


இழந்தவன் (1)

ஏங்குவாள் தனிமையும் இறகு இழந்தவன்
ஆங்குறு நிலைமையும் அரக்கன் நோக்கினான் – கம்.ஆரண்:13 50/1,2

மேல்


இழந்தவே (1)

மிடைதலின் உலகு எலாம் வெயில் இழந்தவே – கம்.ஆரண்:7 47/4

மேல்


இழந்தன்று (1)

ஊர் இழந்தன்று தன் வீழ்வு உறு பொருளே – அகம் 189/15

மேல்


இழந்தன (22)

செய் தவம் இழந்தன திருவின் நாயக – கம்.பால:5 15/3
அட்டிலும் இழந்தன புகை அகில் புகை – கம்.அயோ:4 199/1
நெட்டிலும் இழந்தன நிறைந்த பால் கிளி – கம்.அயோ:4 199/2
வட்டிலும் இழந்தன மகளிர் வான் மணி – கம்.அயோ:4 199/3
தொட்டிலும் இழந்தன மகவும் சோரவே – கம்.அயோ:4 199/4
முகிழ்த்து அழகு இழந்தன முளரி ஈட்டமே – கம்.அயோ:5 4/4
நகை இழந்தன வாள் முகம் நாறு அகில் – கம்.அயோ:11 24/1
புகை இழந்தன மாளிகை பொங்கு அழல் – கம்.அயோ:11 24/2
சிகை இழந்தன தீவிகை தே மலர் – கம்.அயோ:11 24/3
தொகை இழந்தன தோகையர் ஓதியே – கம்.அயோ:11 24/4
எரிந்து இழுது அஃகல ஒளி இழந்தன
அரும் துறை நிரம்பிய உயிரின் அன்பரை – கம்.ஆரண்:10 123/2,3
பழம் தனம் இழந்தன படைத்தவரை ஒத்தாள் – கம்.சுந்:4 65/2
இழந்தன நெடும் கொடி இழந்தன இரும் கோடு – கம்.சுந்:8 26/1
இழந்தன நெடும் கொடி இழந்தன இரும் கோடு – கம்.சுந்:8 26/1
இழந்தன நெடும் கரம் இழந்தன வியன் தாள் – கம்.சுந்:8 26/2
இழந்தன நெடும் கரம் இழந்தன வியன் தாள் – கம்.சுந்:8 26/2
இழந்தன முழங்கு ஒலி இழந்தன மதம் பாடு – கம்.சுந்:8 26/3
இழந்தன முழங்கு ஒலி இழந்தன மதம் பாடு – கம்.சுந்:8 26/3
இழந்தன பெரும் கதம் இரும் கவுள் யானை – கம்.சுந்:8 26/4
மருப்பு இழந்தன களிறு எலாம் வால் செவி இழந்த – கம்.யுத்2:16 210/1
நெருப்பு உகும் கண்கள் இழந்தன நெடும் கரம் இழந்த – கம்.யுத்2:16 210/2
செரு புகும் கடும் காத்திரம் இழந்தன சிகரம் – கம்.யுத்2:16 210/3

மேல்


இழந்தனமே (1)

யாம் எம் நலன் இழந்தனமே யாமத்து – நற் 36/5

மேல்


இழந்தனர் (3)

எய்தினார் பதம் இழந்தனர் யான் தவம் இயற்றி – கம்.யுத்1:3 54/2
தார் இழந்து பின் இழந்தனர் நிருதர் தம் தலைகள் – கம்.யுத்2:15 234/4
நோக்கு இழந்தனர் வானவர் எங்களால் அ வகை நிலை நோக்கி – கம்.யுத்2:16 322/1

மேல்


இழந்தனரும் (2)

அழும்பில் அன்ன நாடு இழந்தனரும்
கொழும் பல் பதிய குடி இழந்தனரும் – மது 345,346
கொழும் பல் பதிய குடி இழந்தனரும்
தொன்று கறுத்து உறையும் துப்பு தர வந்த – மது 346,347

மேல்


இழந்தனவே (4)

வாள் ஈர் வடியின் வடிவு இழந்தனவே
நுதலும் பசலை பாயின்று திதலை – நற் 133/2,3
நோக்கி_நோக்கி வாள் இழந்தனவே
அகல் இரு விசும்பின் மீனினும் – குறு 44/2,3
ஊன் உற மூழ்கி உரு இழந்தனவே
வேலே குறும்பு அடைந்த அரண் கடந்து அவர் – புறம் 97/3,4
ஆள் இல் வரை போல் யானையும் மருப்பு இழந்தனவே
வெம் திறல் கூற்றம் பெரும் பேது உறுப்ப – புறம் 238/9,10

மேல்


இழந்தனள் (2)

இரவும் இழந்தனள் அளியள் உரவு பெயல் – அகம் 192/13
எற்பு வான் தொடர் யாக்கையால் பெறும் பயன் இழந்தனள் இது நிற்க – கம்.சுந்:2 198/1

மேல்


இழந்தனன் (1)

பாதம் கைகளோடு இழந்தனன் படியிடை இருந்து தன் பகு வாயால் – கம்.யுத்2:16 345/1

மேல்


இழந்தனன்-என்னினும் (1)

வில் இழந்தனன்-என்னினும் விழித்த வாள் முகத்தின் – கம்.ஆரண்:7 132/1

மேல்


இழந்தனனோ (1)

எரிவித்திட ஆவி இழந்தனனோ – கம்.ஆரண்:14 65/4

மேல்


இழந்தனென் (1)

கையும் கால்களும் இழந்தனென் வேறு இனி உதவல் ஆம் துணை காணேன் – கம்.யுத்2:16 347/2

மேல்


இழந்தனை (1)

ஏதியோடு எதிர் பெரும் துணை இழந்தனை எதிர் ஒரு தனி நின்றாய் – கம்.யுத்2:16 319/1

மேல்


இழந்தனையே (1)

நீ இழந்தனையே அறன் இல் கூற்றம் – புறம் 230/11

மேல்


இழந்தார் (4)

பிறை புரை எயிறும் இழந்தார் பிடரொடு தலைகள் பிளந்தார் – கம்.சுந்:7 26/2
விதைபடும் உயிரர் விழுந்தார் விளியொடு விழியும் இழந்தார்
கதையொடு முதிர மலைந்தார் கணை பொழி சிலையர் கலந்தார் – கம்.சுந்:7 28/2,3
ஏதியும் நாளும் இழந்தார் – கம்.சுந்:13 49/4
ஏவர் மற்றவர் யோகியர் உறு பதம் இழந்தார்
தேவரும் அவன் தாள் அலால் அருச்சனை செய்யார் – கம்.யுத்1:3 9/3,4

மேல்


இழந்தார்களும் (1)

கடியுண்டார்களும் கழுத்து இழந்தார்களும் கரத்தால் – கம்.சுந்:11 31/3

மேல்


இழந்தாள் (2)

நக்கு நலனும் இழந்தாள் இவள் என்னும் – கலி 146/18
இரிந்தார் இழந்தாள் துணை என்ன முனி கணங்கள் – கம்.ஆரண்:13 43/2

மேல்


இழந்தான் (7)

உடை பொதி இழந்தான் போல் உறு துயர் உழப்பவோ – கலி 136/12
கண் இலான் பெற்று இழந்தான் என உழந்தான் கடும் துயரம் காலவேலான் – கம்.பால:6 12/4
மேய மண் இழந்தான் என்றும் விம்மலள் – கம்.அயோ:4 217/2
ஏவினான் அவன் எயிறு உடை நெடும் தலை இழந்தான் – கம்.ஆரண்:8 21/4
எந்திர தடம் தேர் இழந்தான் இழந்து – கம்.ஆரண்:9 20/1
வேகமுடன் வேல இழந்தான் படை வேறு எடா-முன் – கம்.ஆரண்:13 34/1
எண்ணும் செய்கையன் அந்தகன் தன் பதம் இழந்தான் – கம்.யுத்1:5 57/4

மேல்


இழந்திட (1)

தேர் இழந்து சிலையும் இழந்திட
கார் இழிந்த உரும் என காந்துவான் – கம்.யுத்2:15 73/1,2

மேல்


இழந்திருந்த (1)

அரசு இழந்திருந்த அல்லல் காலை – புறம் 174/6

மேல்


இழந்திலள் (1)

கண் இழந்திலள் என செயும் நீ தந்த கழலோன் – கம்.அயோ:1 35/4

மேல்


இழந்திலன் (6)

எல் இழந்திலன் இழந்திலன் வெம் கதம் இடிக்கும் – கம்.ஆரண்:7 132/2
எல் இழந்திலன் இழந்திலன் வெம் கதம் இடிக்கும் – கம்.ஆரண்:7 132/2
சொல் இழந்திலன் தோள் வலி இழந்திலன் சொரியும் – கம்.ஆரண்:7 132/3
சொல் இழந்திலன் தோள் வலி இழந்திலன் சொரியும் – கம்.ஆரண்:7 132/3
கல் இழந்திலன் இழந்திலன் கறங்கு என திரிதல் – கம்.ஆரண்:7 132/4
கல் இழந்திலன் இழந்திலன் கறங்கு என திரிதல் – கம்.ஆரண்:7 132/4

மேல்


இழந்திலேன்-மன்னோ (1)

தக்கவிர் போலும் இழந்திலேன்-மன்னோ
மிக்க என் நாணும் நலனும் என் உள்ளமும் – கலி 146/19,20

மேல்


இழந்து (45)

பழ நலம் இழந்து பசலை பாய – நற் 219/2
உழவின் ஓதை பயின்று அறிவு இழந்து
திரிநரும் ஆர்த்து நடுநரும் ஈண்டி – பரி 23/15,16
துணையாருள் தகைபெற்ற தொல் நலம் இழந்து இனி – கலி 124/11
வென்ற வேல் நுதி ஏய்க்கும் விறல் நலன் இழந்து இனி – கலி 124/15
உரு இழந்து இனையையாய் உள்ளலும் உள்ளுபவோ – கலி 150/14
ஆயமும் அணி இழந்து அழுங்கின்று தாயும் – அகம் 165/7
காமம் கைம்மிக சிறத்தலின் நாண் இழந்து
ஆடினை என்ப மகிழ்ந அதுவே – அகம் 266/8,9
இழந்து வைகுதும் இனி நாம் இவன் – புறம் 17/29
எம்மினும் பேர் எழில் இழந்து வினை என – புறம் 293/4
இன் தளிர் கற்பக நறும் தேன் இடை துளிக்கும் நிழல் இருக்கை இழந்து போந்து – கம்.பால:6 9/1
வஞ்சர் தீவினைகளால் மான மா மணி இழந்து
அஞ்சினார் நெஞ்சு போல் என்றும் ஆறாது-அரோ – கம்.பால:7 7/3,4
அன்னமும் சிறை இழந்து அவனி சேர்ந்தன – கம்.அயோ:4 174/2
இம்பர் நின்று ஏகினை இருக்கும் சார்பு இழந்து
உம்பர் வந்து உன் கழல் ஒதுங்கினார்களோ – கம்.அயோ:11 52/1,2
நசையாலே மூக்கு இழந்து நாணம் இலா நான் பட்ட – கம்.ஆரண்:6 102/1
வில் இழந்து அனைவரும் வெகுளி மீக்கொள – கம்.ஆரண்:7 107/1
எந்திர தடம் தேர் இழந்தான் இழந்து
அந்தரத்திடை ஆர்த்து எழுந்து அம்பு எலாம் – கம்.ஆரண்:9 20/1,2
பண்டையில் நாசி இழந்து பதைக்கும் – கம்.ஆரண்:14 49/1
ஆகையால் தகவு இழந்து அழிவு_இல் நன் பொருள் – கம்.கிட்:10 107/3
ஆன பேர் அரசு இழந்து அடவி சேர்வாய் உனக்கு – கம்.கிட்:13 71/1
பொரு_அரும் திரு இழந்து அநாயம் பொன்றுவாய் – கம்.சுந்:3 124/4
இந்திரன் இசை இழந்து ஏகுவான் இகல் – கம்.சுந்:9 20/1
நகல் மதிக்கில மறு பொலிய வாள் ஒளி இழந்து உய்தல் நண்ணும் – கம்.யுத்1:2 93/2
கூனி சூழ்ச்சியால் அரசு இழந்து உயர் வனம் குறுகி – கம்.யுத்1:2 109/2
யான் இழைத்திட இல் இழந்து உயிர் சுமந்து இருந்த – கம்.யுத்1:2 109/3
சிங்கல் இல் பெரும் பொருள் இழந்து சீறினோர் – கம்.யுத்1:4 77/4
திரண்ட மாடும் தன் திருவொடு நிதியமும் இழந்து
புரண்டு மான் திரள் புலி கண்டது ஆம் என போனான் – கம்.யுத்1:5 56/2,3
இரண்டு மானமும் இலங்கை மா நகரமும் இழந்து – கம்.யுத்1:5 56/4
மாண்ட இல் இழந்து அயரும் நான் வழி தனை வணங்கி – கம்.யுத்1:6 5/1
வை எயிற்றாலும் நேரா மணி இழந்து இரங்கலாலும் – கம்.யுத்1:13 2/1
தேர் இழந்து சிலையும் இழந்திட – கம்.யுத்2:15 73/1
தேர் இழந்து வெம் சிலைகளும் இழந்து செம் தறுகண் – கம்.யுத்2:15 234/1
தேர் இழந்து வெம் சிலைகளும் இழந்து செம் தறுகண் – கம்.யுத்2:15 234/1
கார் இழந்து வெம் கலின மா கால்களும் இழந்து – கம்.யுத்2:15 234/2
கார் இழந்து வெம் கலின மா கால்களும் இழந்து
சூர் இழந்து வன் கவசமும் இழந்து துப்பு இழந்து – கம்.யுத்2:15 234/2,3
சூர் இழந்து வன் கவசமும் இழந்து துப்பு இழந்து – கம்.யுத்2:15 234/3
சூர் இழந்து வன் கவசமும் இழந்து துப்பு இழந்து – கம்.யுத்2:15 234/3
சூர் இழந்து வன் கவசமும் இழந்து துப்பு இழந்து
தார் இழந்து பின் இழந்தனர் நிருதர் தம் தலைகள் – கம்.யுத்2:15 234/3,4
தார் இழந்து பின் இழந்தனர் நிருதர் தம் தலைகள் – கம்.யுத்2:15 234/4
தொடர்ந்து நோயொடும் துணை மருப்பு இழந்து தம் காத்திரம் துணி ஆகி – கம்.யுத்2:16 314/3
அங்கும் இ அறமே நோக்கி அரசு இழந்து அடவி எய்தி – கம்.யுத்3:26 68/1
மால் இழந்து மழை அனைய மதம் இழந்து கதம் இழந்து மலை-போல் வந்த – கம்.யுத்3:31 101/3
மால் இழந்து மழை அனைய மதம் இழந்து கதம் இழந்து மலை-போல் வந்த – கம்.யுத்3:31 101/3
மால் இழந்து மழை அனைய மதம் இழந்து கதம் இழந்து மலை-போல் வந்த – கம்.யுத்3:31 101/3
ஓடி ஓர் பக்கம் ஆக உயிர் இழந்து உலத்தலோடும் – கம்.யுத்3:31 223/2
இரு நிதி கிழவன் இழந்து ஏகின – கம்.யுத்4:33 32/1

மேல்


இழந்தும் (12)

கண்ணுள் மணி போல் மகவை இழந்தும் உயிர் காதலியா – கம்.அயோ:4 85/1
கைத்த சொல்லால் உயிர் இழந்தும் புதல்வன் பிரிந்தும் கடை ஓட – கம்.அயோ:6 25/1
ஏற்ற நெடும் கொடி மூக்கும் இரு காதும் முலை இரண்டும் இழந்தும் வாழ – கம்.ஆரண்:6 135/1
இல்லறம் துறந்திலாதோர் இயற்கையை இழந்தும் போரின் – கம்.கிட்:9 23/1
ஏக்கறவால் இன்னம் இரேனோ உனை இழந்தும் – கம்.யுத்2:17 83/4
செயிரோ இல்லா உன்னை இழந்தும் திரிகின்றேன் – கம்.யுத்3:22 206/3
கால் இழந்தும் வால் இழந்தும் கை இழந்தும் கழுத்து இழந்தும் பரும கட்டின் – கம்.யுத்3:31 101/1
கால் இழந்தும் வால் இழந்தும் கை இழந்தும் கழுத்து இழந்தும் பரும கட்டின் – கம்.யுத்3:31 101/1
கால் இழந்தும் வால் இழந்தும் கை இழந்தும் கழுத்து இழந்தும் பரும கட்டின் – கம்.யுத்3:31 101/1
கால் இழந்தும் வால் இழந்தும் கை இழந்தும் கழுத்து இழந்தும் பரும கட்டின் – கம்.யுத்3:31 101/1
மேல் இழந்தும் மருப்பு இழந்தும் விழுந்தன என்குநர் அல்லால் வேலை அன்ன – கம்.யுத்3:31 101/2
மேல் இழந்தும் மருப்பு இழந்தும் விழுந்தன என்குநர் அல்லால் வேலை அன்ன – கம்.யுத்3:31 101/2

மேல்


இழந்தே (2)

புல்லென்றனையால் பல் அணி இழந்தே – புறம் 261/19
பூண்டாய் பகையால் இழந்தே வனம் போதி என்றால் – கம்.அயோ:4 126/3

மேல்


இழந்தேன் (1)

ஏற்றம் என் பலவும் சொல்லி என் பதம் இழந்தேன் என்னா – கம்.யுத்2:19 55/3

மேல்


இழந்தோரே (1)

அளியரோ அளியர் அவன் அளி இழந்தோரே
நுண் பல சிதலை அரிது முயன்று எடுத்த – புறம் 51/8,9

மேல்


இழந்தோள் (1)

தொல் நலம் இழந்தோள் நீ துணை என புணர்ந்தவள் – கலி 100/20

மேல்


இழப்ப (3)

தொய்யில் வன முலை வரி வனப்பு இழப்ப
பயந்து எழு பருவரல் தீர – நற் 225/7,8
போது எழில் உண்கண் புகழ் நலன் இழப்ப
காதல் செய்து அருளாது துறந்தார் மாட்டு ஏது இன்றி – கலி 122/2,3
இறப்பினும் திரு எலாம் இழப்ப எய்தினும் – கம்.அயோ:5 29/3

மேல்


இழப்பது (1)

பெரும் கவின் இழப்பது எவன்-கொல் அன்னாய் – ஐங் 30/4

மேல்


இழப்பது-கொல்லோ (1)

பெரும் கவின் இழப்பது-கொல்லோ
மென் புனல் வைப்பின் இ தண் பணை ஊரே – புறம் 341/17,18

மேல்


இழப்பதும் (1)

பிறந்து இறந்து போய் பெறுவதும் இழப்பதும் புகழே – கம்.அயோ:2 73/1

மேல்


இழப்பதுவே (1)

எவனோ தோழி நாம் இழப்பதுவே – குறு 334/6

மேல்


இழப்பதை (1)

திறல் சான்ற பெரு வனப்பு இழப்பதை அருளுவார் – கலி 26/18

மேல்


இழப்பர் (1)

இம்மையே வறுமை எய்தி இருமையும் இழப்பர் அன்றே – கம்.கிட்:11 57/4

மேல்


இழப்பவும் (2)

விறல் நலன் இழப்பவும் வினை வேட்டாய் கேஎள் இனி – கலி 3/5
ஊர் கவின் இழப்பவும் வருவது-கொல்லோ – புறம் 354/7

மேல்


இழப்பாளை (1)

வேய் நலம் இழந்த தோள் கவின் வாட இழப்பாளை
ஆங்கு – கலி 99/16,17

மேல்


இழப்பித்தவர் (1)

யாணர் திருநாடு இழப்பித்தவர் ஈந்த எல்லாம் – கம்.அயோ:4 144/2

மேல்


இழப்பு (1)

யான் தவம் உடைமையும் இழப்பு இன்றாம்-அரோ – கம்.பால:5 76/4

மேல்


இழப்பென் (2)

இன்று இவன் ஆகம் புல்லேன் எனின் உயிர் இழப்பென் என்னா – கம்.ஆரண்:6 64/2
ஒன்றும் இவர் எனக்கு இரங்கார் உயிர் இழப்பென் நிற்கின் என அரக்கி உன்னா – கம்.ஆரண்:6 134/4

மேல்


இழப்பே (1)

இன்னாதோ நம் இன் உயிர் இழப்பே – குறு 349/7

மேல்


இழப்பேன் (1)

எண்ணுவென் என்னின் பின்னை என் உயிர் இழப்பேன் என்றான் – கம்.ஆரண்:12 65/4

மேல்


இழப்போரே (1)

உள்ளி வருநர் நசை இழப்போரே
அனையையும் அல்லை நீயே ஒன்னார் – புறம் 203/8,9

மேல்


இழவா-கால் (1)

பீர் அலர் அணி கொண்டு பிறை வனப்பு இழவா-கால்
அஞ்சல் என்று அகன்று நீ அருளாது துறத்தலின் – கலி 53/15,16

மேல்


இழவாதீர் (1)

எறிந்துழி மற்று ஓர் புன் மயிரேனும் இழவாதீர் – கம்.கிட்:17 13/4

மேல்


இழவு (2)

எளியேன் உற்றால் யாவது உனக்கு இங்கு இழவு என்றான் – கம்.சுந்:2 81/4
இழவு எனக்கு உயிர்க்கு எய்தினும் எய்துக – கம்.சுந்:3 105/1

மேல்


இழவும் (2)

பின்னும் நீ முன்னும் நீயே பேறும் நீ இழவும் நீயே – கம்.யுத்1:7 9/2
கேட்டலும் வெகுளியோடு துணுக்கமும் இழவும் கிட்டி – கம்.யுத்4:34 11/2

மேல்


இழாய் (37)

நீர் உரைசெய் நீர்மை இல் சூள் என்றி நேர்_இழாய் – பரி 8/73
தெரி_இழாய் செல்க என்றாய் எல்லா யாம் பெற்றேம் – பரி 8/83
புனை_இழாய் நின் நிலை யான் கூற பையென – கலி 10/22
புனை_இழாய் ஈங்கு நாம் புலம்பு உற பொருள் வெஃகி – கலி 16/9
ஒளி_இழாய் ஈங்கு நாம் துயர் கூர பொருள்-வயின் – கலி 16/13
செய்_பொருள் முற்றும் அளவு என்றார் ஆய்_இழாய் – கலி 24/12
ஆய்_இழாய் ஆங்கனம் உரையாதி சேயார்க்கு – கலி 28/21
சூழ்பு ஆங்கே சுட்ட_இழாய் கரப்பென்-மன் கை நீவி – கலி 29/15
பொய்யேம் என்று ஆய்_இழாய் புணர்ந்தவர் உரைத்ததை – கலி 31/8
வாளாதி வயங்கு_இழாய் வருந்துவள் இவள் என – கலி 31/22
ஒளி_இழாய் நமக்கு அவர் வருதும் என்று உரைத்ததை – கலி 35/16
சுடர்_இழாய் நமக்கு அவர் வருதும் என்று உரைத்ததை – கலி 35/20
தெரி_இழாய் நீயும் நின் கேளும் புணர – கலி 39/27
தெருள தெரி_இழாய் நீ ஒன்று பாடித்தை – கலி 43/15
புனை_இழாய் என் பழி நினக்கு உரைக்கும் தான் என்ப – கலி 46/19
சொல்லும் சொல் கேட்டீ சுடர்_இழாய் பல் மாணும் – கலி 47/8
அடர் பொன் சிரகத்தால் வாக்கி சுடர்_இழாய் – கலி 51/7
உருள்_இழாய் ஒளி வாட இவன் உள் நோய் யாது என்னும் – கலி 59/14
பெண் அன்று புனை_இழாய் என கூறி தொழூஉம் தொழுதே – கலி 60/7
மருந்து பிறிது யாதும் இல்லேல் திருந்து_இழாய் – கலி 60/21
திருந்து_இழாய் கேளாய் நம் ஊர்க்கு எல்லாம் சாலும் – கலி 65/1
வினவுதி ஆயின் விளங்கு_இழாய் கேள் இனி – கலி 76/5
அரிது இனி ஆய்_இழாய் அது தேற்றல் புரிபு ஒருங்கு – கலி 76/19
எல்_இழாய் சேய் நின்று நாம் கொணர்ந்த பாணன் சிதைந்து ஆங்கே – கலி 81/16
ஒள்_இழாய் யான் தீது இலேன் – கலி 83/25
ஆய்_இழாய் தாவாத எற்கு தவறு உண்டோ காவாது ஈங்கு – கலி 86/29
தெரி_இழாய் செய் தவறு இல்-வழி யாங்கு சினவுவாய் – கலி 87/3
ஆய்_இழாய் நின்-கண் பெறின் அல்லால் இன் உயிர் வாழ்கல்லா – கலி 88/8
தெரி_இழாய் தேற்றாய் சிவந்தனை காண்பாய் நீ தீது இன்மை – கலி 91/16
ஆயின் ஆய்_இழாய் அன்னவை யான் ஆங்கு அறியாமை – கலி 95/23
நேர்_இழாய் கோள் அரிது ஆக நிறுத்த கொலை ஏற்று – கலி 104/73
ஒன்றி புகர் இனத்து ஆய மகற்கு ஒள்_இழாய் – கலி 105/66
கற்றது இலை மன்ற காண் என்றேன் முற்று_இழாய் – கலி 111/11
தெளிந்தேன் தெரி_இழாய் யான் – கலி 113/22
அறம் துறந்து ஆய்_இழாய் ஆக்கத்தில் பிரிந்தவர் – கலி 150/8
ஏவர் ஏழையர் நின்னின் இலங்கு_இழாய் – கம்.சுந்:3 109/4
இளம் கதிர் ஒக்கினும் ஒக்கும் ஏந்து_இழாய் – கம்.சுந்:4 40/4

மேல்


இழாஅய் (1)

வருவர்-கொல் வயங்கு_இழாஅய் வலிப்பல் யான் கேஎள் இனி – கலி 11/5

மேல்


இழி (52)

கல் இழி அருவியின் ஒல்லென ஒலிக்கும் – நற் 107/5
வரை இழி அருவி உண்துறை தரூஉம் – குறு 90/5
வரை இழி அருவியின் தோன்றும் நாடன் – குறு 106/2
குன்று இழி அருவியின் வெண் தேர் முடுக – குறு 189/2
ஆம் இழி சிலம்பின் அரிது கண்படுக்கும் – குறு 308/5
பூசல் ஆயம் புகன்று இழி அருவி – குறு 367/5
விசும்பு இழி தோகை சீர் போன்றிசினே – ஐங் 74/1
வரை இழி அருவியின் ஒளிறு கொடி நுடங்க – பதி 25/11
நிலம் இழி நிவப்பின் நீள் நிரை பல சுமந்து – பதி 36/11
மலையின் இழி அருவி மல்கு இணர் சார் சார் – பரி 16/32
வாய் இழி கடாத்த வால் மருப்பு ஒருத்தலோடு – கலி 46/3
அயம் இழி அருவிய அணி மலை நன் நாட – கலி 46/9
ஆம் இழி அணி மலை அலர் வேங்கை தகை போல – கலி 48/1
வரை இழி மயிலின் ஒல்குவனள் ஒதுங்கி – அகம் 158/5
இலங்கு நீர் காவிரி இழி புனல் வரித்த – அகம் 213/22
வரை இழி அருவி ஆரம் தீண்டி – அகம் 228/2
நீர் இழி மருங்கின் ஆர் இடத்து அமன்ற – அகம் 272/7
வரை இழி அருவி பாட்டொடு பிரசம் – அகம் 318/5
நீர் இழி மருங்கில் கல் அளை கரந்த அம் – அகம் 342/11
குன்று இழி களிற்றின் குவவு மணல் நீந்தி – அகம் 360/14
ஊர்ந்து இழி கயிற்றின் செலவர வருந்தி – அகம் 372/8
கல் இழி அருவி வேங்கடம் கிழவோன் – புறம் 389/11
சோலை வீழ் கனியின் தேனும் தொடை இழி இறாலின் தேனும் – கம்.பால:2 9/2
மனையின் மாட்சியை அழித்து இழி மா தவன் பன்னி – கம்.பால:9 13/3
மையல் உற்று இழி மத மழை அறாமையால் – கம்.பால:14 19/3
திண்ணம் மாத்து ஒளிர் செ இளநீர் இழி
சுண்ணம் ஆத்தன தூளியும் ஆத்தவே – கம்.பால:14 49/3,4
எழுந்தனர் சிலர் முகத்து இழி கண்ணீரிடை – கம்.அயோ:4 168/2
முலை குவட்டு இழி கணீர் ஆலி மொய்த்து உக – கம்.அயோ:4 192/3
ஏவிய மொழி கேளா இழி புனல் பொழி கண்ணான் – கம்.அயோ:8 25/1
விம்மினன் இழி கண்ணீர் விழி வழி உக நின்றான் – கம்.அயோ:9 23/4
வல்லிதாம் கழை தாக்கலின் வழிந்து இழி பிரசம் – கம்.அயோ:10 13/2
இழி வரு சிறு தொழில் இயற்றி ஆண்டு தன் – கம்.அயோ:11 105/2
கொண்டு எழுந்தனன் விழுந்து இழி கொழும் குருதியான் – கம்.ஆரண்:1 35/4
செம் கையள் சோரியின் தாரை சேந்து இழி
கொங்கையள் மூக்கிலள் குழையின் காது இலள் – கம்.ஆரண்:10 24/2,3
அற்று அவன் உரைத்தலோடும் அழுது இழி அருவி கண்ணள் – கம்.ஆரண்:10 63/1
ஆண்டு அவள் அன்பின் ஏத்தி அழுது இழி அருவி கண்ணன் – கம்.ஆரண்:16 3/1
ஈறு இடல் அரிய மால் வரை நின்று ஈர்த்து இழி
ஆறு இடு விரை அகில் ஆரம் ஆதிய – கம்.கிட்:1 15/1,2
பற்கு இழி மணி படர் திரை பரதர் முன்றில் – கம்.கிட்:10 73/3
எரி சுடர் செம் மணி ஈட்ட தோடு இழி
அருவி அம் திரள்களும் அலங்கு தீயிடை – கம்.கிட்:14 13/2,3
என்பு பெறாத இழி பிறவி எய்தினும் நின் – கம்.யுத்1:3 169/3
என்பு உற கிழிந்த புண்ணின் இழி பெரும் குருதியோடும் – கம்.யுத்1:12 34/1
வீங்கும் சரம் பருவத்து இழி மழை போல்வன விலக்கா – கம்.யுத்2:15 159/2
குன்றின் வீழ் அருவியின் குதித்து கோத்து இழி
புன் தலை குருதி நீர் முகத்தை போர்த்தலும் – கம்.யுத்2:16 284/1,2
கூதிர் கால் நெடு மழை சொரிய கோத்து இழி
ஊதையோடு அருவிகள் உமிழ்வது ஒத்தனன் – கம்.யுத்2:16 291/2,3
பூத்து இழி மதமலை மிடைந்த போர் படை – கம்.யுத்2:16 309/2
கால் பிடித்து ஈர்த்து இழி குருதி கண்ண கண் – கம்.யுத்2:18 98/1
புண்தான் என புனலோடு இழி உதிரம் விழி பொழிவான் – கம்.யுத்2:18 170/2
ஆனை என்னும் மா மலைகளின் இழி மத அருவி – கம்.யுத்3:22 99/1
அம் கங்கு இழி செம்_புனல் பம்ப அலைந்து – கம்.யுத்3:27 42/3
பூதரோதரம் புக்கு என போர்த்து இழி
சீதரோத குருதி திரை ஒரீஇ – கம்.யுத்3:29 1/2,3
அப்பு மாரி அழுது இழி யாக்கையின் – கம்.யுத்3:29 31/2
ஏங்கிய பொருமலின் இழி கண்ணீரினன் – கம்.யுத்4:40 66/1

மேல்


இழி-மின் (1)

இழி-மின் என்ற நின் மொழி மருண்டிசினே – அகம் 384/8

மேல்


இழிகின்ற (2)

இழிகின்ற கொழு நிலாவை நறவு என வள்ளத்து ஏற்றாள் – கம்.பால:19 15/4
எழுகின்ற திரையிற்று ஆகி இழிகின்ற மணி நீர் யாறு – கம்.கிட்:15 28/1

மேல்


இழிகுற்ற (1)

அங்கு அங்கு இழிகுற்ற அமர் தலைவர் – கம்.யுத்3:27 42/2

மேல்


இழிச்சும் (1)

மென்று மென்று இழிச்சும் விண்ணில் வீசும் மேல் பிசைந்து பூசும் – கம்.யுத்2:16 173/4

மேல்


இழிச்சுவார் (1)

ஏறு தேர் என கைகள் இழிச்சுவார் – கம்.பால:14 43/4

மேல்


இழிசின (1)

எறி கோல் கொள்ளும் இழிசின
கால மாரியின் அம்பு தைப்பினும் – புறம் 287/2,3

மேல்


இழிசினன் (2)

கட்டில் நிணக்கும் இழிசினன் கையது – புறம் 82/3
மடி வாய் தண்ணுமை இழிசினன் குரலே – புறம் 289/10

மேல்


இழித்தி (2)

அங்கொடு இங்கு இழித்தி ஏற்றும் அமைதியின் அமரர் வையத்து – கம்.அயோ:13 46/3
இங்கொடு அங்கு இழித்தி ஏற்றும் இருவினை என்னல் ஆன – கம்.அயோ:13 46/4

மேல்


இழித்து (5)

இழித்து ஆனா பல சொன்றி – மது 212
என் சிறுமையின் இழித்து நோக்கான் – புறம் 387/20
இழித்து மேல் ஏறினான் தானும் ஏறினான் – கம்.அயோ:13 63/4
தீய வல் அரக்கிமார்கள் தெழித்து இழித்து உரப்பி சிந்தை – கம்.சுந்:3 147/3
என்று தன் உரை இழித்து நீ உணர்விலி என்னா – கம்.யுத்1:2 110/1

மேல்


இழிதகவு (1)

ஏற்றம் அல்லது இழிதகவு இல்லையே – கம்.பால:2 39/4

மேல்


இழிதந்து (2)

புனல் மலி பேரியாறு இழிதந்து ஆங்கு – பதி 88/25
தேன் ஆர் சிமைய மலையின் இழிதந்து
நான்மாடக்கூடல் எதிர்கொள்ள ஆனா – பரி 23/2,3

மேல்


இழிதர (5)

புண் உமிழ் குருதி முகம் பாய்ந்து இழிதர
புள்ளி வரி நுதல் சிதைய நில்லாது – குறி 172,173
வரை வெள் அருவி மாலையின் இழிதர
கூலம் எல்லாம் புலம் புக நாளும் – நற் 93/2,3
இனம் சால் வேழம் கன்று ஊர்பு இழிதர
பள்ளி கொள்ளும் பனி சுரம் நீந்தி – அகம் 197/14,15
புண்ணிடை யாக்கை செந்நீர் இழிதர புக்கு நின்ற – கம்.யுத்3:28 1/3
மண்ணின் நீத்தம் ஒத்து இழிதர தழீஇ நின்று மைந்த – கம்.யுத்4:40 112/2

மேல்


இழிதரு (10)

அண்ணல் நெடும் கோட்டு இழிதரு தெண் நீர் – குறி 54
நெடு வரை இழிதரு நீத்தம் சால் அருவி – மலை 554
பல உறு பண்ணியம் இழிதரு நிலவு மணல் – நற் 31/9
கை ஊன்றுபு இழிதரு களிறு எறிந்தன்றே – நற் 114/12
ஆடு கழை அடுக்கத்து இழிதரு நாடன் – ஐங் 220/2
நுரையுடன் மதகு-தொறு இழிதரு புனல் கரை புரளிய செலும் மறி கடல் – பரி 24/66
ஆம் ஊர்பு இழிதரு காமர் சென்னி – அகம் 205/18
வரு புனல் இழிதரு மரம் பயில் இறும்பில் – அகம் 322/9
இழிதரு குருதியொடு ஏந்திய ஒள் வாள் – புறம் 373/5
இழிதரு மனிதரோடே யான் செரு ஏற்பன் என்றால் – கம்.ஆரண்:12 83/2

மேல்


இழிதரும் (44)

இழுமென இழிதரும் அருவி – திரு 316
பொன் கொழித்து இழிதரும் போக்கு அரும் கங்கை – பெரும் 431
நாடு ஆர நன்கு இழிதரும்
ஆடு இயல் பெரு நாவாய் – மது 82,83
பல் வேறு பண்டம் இழிதரும் பட்டினத்து – மது 537
கல் அலைத்து இழிதரும் கடு வரல் கான்யாற்று – நற் 7/3
மால் கடல் திரையின் இழிதரும் அருவி – நற் 17/2
மணி என இழிதரும் அருவி பொன் என – நற் 28/5
நிணம் பெய் தோணியர் இகு மணல் இழிதரும்
பெரும் கழி பாக்கம் கல்லென – நற் 111/8,9
தெண் நீர் குமிழி இழிதரும்
தண்ணீர் ததைஇ நின்ற பொழுதே – நற் 124/8,9
அருவி இழிதரும் பெரு வரை நாடன் – நற் 347/7
வாஅன் இழிதரும் வயங்கு வெள் அருவி – நற் 369/8
கங்கை அம் பேர் யாற்று கரை இறந்து இழிதரும்
சிறை அடு கடும் புனல் அன்ன என் – நற் 369/9,10
கரை பொருது இழிதரும் கான்யாற்று இகு கரை – நற் 381/3
சிலம்பின் இழிதரும் இலங்கு மலை வெற்ப – குறு 78/3
மால் வரை இழிதரும் தூ வெள் அருவி – குறு 95/1
நிலம் கொள் பாம்பின் இழிதரும்
விலங்கு மலை நாடனொடு கலந்த நட்பே – குறு 134/6,7
இழிதரும் புனலும் வாரார் தோழி – குறு 200/3
கொன் நிலை குரம்பையின் இழிதரும்
இன்னாது இருந்த இ சிறுகுடியோரே – குறு 284/7,8
குன்றக சிறுகுடி இழிதரும்
மன்றம் நண்ணிய மலை கிழவோற்கே – குறு 332/5,6
குறவர் பாக்கத்து இழிதரும் நாடன் – குறு 339/3
ஒல்லென இழிதரும் அருவி நின் – ஐங் 233/3
நிவந்து கரை இழிதரும் நனம் தலை பேரியாற்று – பதி 28/10
வரை மிசை இழிதரும் அருவியின் மாடத்து – பதி 47/3
இழுமென இழிதரும் பறை குரல் அருவி – பதி 70/24
இறுவரை இழிதரும் பொன் மணி அருவியின் – பரி 13/3
அயம் நந்தி அணி பெற அருவி ஆர்த்து இழிதரும்
பய மழை தலைஇய பாடு சால் விறல் வெற்ப – கலி 53/6,7
துனி சிறந்து இழிதரும் கண்ணின் நீர் அறல் வார – கலி 71/4
அணங்கு உடை நெடு வரை உச்சியின் இழிதரும்
கணம்_கொள் அருவி கான் கெழு நாடன் – அகம் 22/1,2
கல் ஊர்பு இழிதரும் புல் சாய் சிறு நெறி – அகம் 65/15
கவுள் மலிபு இழிதரும் காமர் கடாஅம் – அகம் 88/10
வயம் திகழ்பு இழிதரும் வாய் புகு கடாஅத்து – அகம் 93/17
அரும் சிமை இழிதரும் ஆர்த்து வரல் அருவியின் – அகம் 138/8
ஒளிறுவன இழிதரும் உயர்ந்து தோன்று அருவி – அகம் 162/23
வேங்கை கண்ணியன் இழிதரும் நாடற்கு – அகம் 282/10
அரு வரை இழிதரும் வெரு வரு படாஅர் – அகம் 288/11
ஓங்கு வரை இழிதரும் வீங்கு பெயல் நீத்தம் – அகம் 312/4
கலி கெழு கொற்கை எதிர்கொள இழிதரும்
குவவு மணல் நெடும் கோட்டு ஆங்கண் – அகம் 350/13,14
பெரு வரை இழிதரும் நெடு வெள் அருவி – அகம் 358/12
சாரல் பேர் ஊர் முன்துறை இழிதரும்
வறன்-உறல் அறியா சோலை – அகம் 382/11,12
நில வரை இழிதரும் பல் யாறு போல – புறம் 42/20
மால்பு உடை நெடு வரை கோடு-தோறு இழிதரும்
நீரினும் இனிய சாயல் – புறம் 105/6,7
தண் பல இழிதரும் அருவி நின் – புறம் 154/12
இழுமென இழிதரும் அருவி – புறம் 399/33
இரும் கழி இழிதரும் ஆர்கலி வங்கம் – புறம் 400/19

மேல்


இழிதரூஉம் (1)

நிறை ஆனாது இழிதரூஉம் நீர் நீந்து கண்ணாட்கு – கலி 121/10

மேல்


இழிந்த (18)

பகடு ஊர்பு இழிந்த பின்றை துகள் தப – பெரும் 238
எறி திரை தந்திட இழிந்த மீன் இன் துறை – கலி 121/20
இவை நுமக்கு உரிய அல்ல இழிந்த
கொழு மீன் வல்சி என்றனம் இழுமென – அகம் 110/16,17
ஏத்தினர் இமையவர் இழிந்த பூ_மழை – கம்.பால:13 61/3
எரிந்த பூண் இனமும் கொங்கை வெயர்த்த போது இழிந்த சாந்தும் – கம்.பால:21 18/2
இரதம் ஆண்டு இழிந்த பின்னர் இரு மருங்கு இரண்டு கையும் – கம்.பால:23 78/1
இழிந்த வான் துயர் கடல் கரை நின்று ஏற்றினான் – கம்.பால:24 41/4
இழிந்த தாயர் சிவிகையின் ஏற தான் – கம்.அயோ:13 71/1
இழிந்த கார் விடம் ஏறுவது என்னவே – கம்.ஆரண்:6 65/4
எண் உடை அனுமன் மேல் இழிந்த பூ மழை – கம்.சுந்:2 55/1
இழிந்த என் மரபும் இன்றே உயர்ந்தது என்று ஏம்பலுற்றான் – கம்.யுத்1:4 147/2
பொடித்து இழிந்த விழியன் அது-போழ்தின் – கம்.யுத்1:11 18/2
இழிந்த மா கடல் என்ன இழிந்ததே – கம்.யுத்2:15 31/4
கார் இழிந்த உரும் என காய்ந்து எதிர் – கம்.யுத்2:15 65/2
கார் இழிந்த உரும் என காந்துவான் – கம்.யுத்2:15 73/2
இ-வகை நெடு மலை இழிந்த மாசுணம் – கம்.யுத்2:16 252/1
இடை இடைதர விழுந்து இழிந்த பண்ணன – கம்.யுத்3:20 47/2
நளில் தீர்த்த நாகபுரம் புக்கு இழிந்த பகழி வழி நதியின் ஓடி – கம்.யுத்4:33 24/3

மேல்


இழிந்த-போல் (1)

இற்று ஒடிந்து பொடியாய் உதிர்ந்தன எழுந்து சேணிடை இழிந்த-போல்
வெற்றி வெம் கணை பட பட தலைகள் விண்ணினூடு திசை மீது போய் – கம்.யுத்2:19 63/2,3

மேல்


இழிந்தது (6)

வில்லொடும் இழிந்தது ஓர் மேகம் என்னுமால் – கம்.பால:10 53/4
மண்ணுளே இழிந்தது என்ன வந்து போன மைந்தனார் – கம்.பால:13 53/2
அமரர் நாடு இழிந்தது என்ன பொலிந்தது அ அனீக வெள்ளம் – கம்.பால:15 28/4
பொன்னின் நாடு இழிந்தது அன்ன வாலி வாழ் பொருப்பு இடம் – கம்.கிட்:7 9/3
ஏறி ஏறி இழிந்தது அல்லால் இகல் – கம்.யுத்2:19 129/1
எய்த்தில போய் திசைகள்-தொறும் இரு நிலத்தை கிழித்து இழிந்தது என்னின் அல்லால் – கம்.யுத்4:33 25/2

மேல்


இழிந்ததே (1)

இழிந்த மா கடல் என்ன இழிந்ததே – கம்.யுத்2:15 31/4

மேல்


இழிந்ததோ (2)

அழிந்து நின் பேணி கொளலின் இழிந்ததோ
இ நோய் உழத்தல் எமக்கு – கலி 72/25,26
இழிந்ததோ கூனின் பிறப்பு கழிந்து ஆங்கே – கலி 94/28

மேல்


இழிந்தன்று (2)

ஈ என இரத்தல் இழிந்தன்று அதன்_எதிர் – புறம் 204/1
ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று
கொள் என கொடுத்தல் உயர்ந்தன்று அதன்_எதிர் – புறம் 204/2,3

மேல்


இழிந்தன்றும் (1)

வியந்தன்றும் இழிந்தன்றும் இலனே அவரை – புறம் 77/10

மேல்


இழிந்தன (3)

இழிந்தன வழி நடந்து ஏற ஒணாமையே – கம்.அயோ:14 21/4
கொண்டல் வந்து இழிந்தன கோலத்தான்-தனை – கம்.ஆரண்:13 62/3
புக்கன நேமி பாட்டிற்கு இழிந்தன புவனம் என்ன – கம்.யுத்3:22 36/2

மேல்


இழிந்தனர் (2)

இழிந்தனர் வரி சிலை எடுத்த கையினர் – கம்.ஆரண்:7 105/2
அனுமன் அங்கதன் தோளின் நின்று இழிந்தனர் ஆகி – கம்.யுத்3:22 84/1

மேல்


இழிந்தனன் (2)

தாங்கு-மதி வலவ என்று இழிந்தனன் தாங்காது – அகம் 66/13
இருந்தனன் எழுந்தனன் இழிந்தனன் உயர்ந்தான் – கம்.சுந்:8 24/1

மேல்


இழிந்தாங்கு (1)

ஏழிற்கும் அ புறத்தாய் உள பெரும் போர் கடல் இழிந்தாங்கு
ஆழித்தலை கிடந்தால்-என நெடும் தூங்கு இருள் அடைய – கம்.யுத்3:27 154/3,4

மேல்


இழிந்தார் (2)

கோள் அரி என கரிகள் கொற்றவர் இழிந்தார்
பாளை விரி ஒத்து உலவு சாமரை பட போய் – கம்.பால:15 17/2,3
மானும் கலையும் என மால் வரை வந்து இழிந்தார் – கம்.பால:16 39/4

மேல்


இழிந்தால் (1)

கார் இழிந்தால் என கணை வழங்கினான் – கம்.ஆரண்:7 130/4

மேல்


இழிந்தாள் (1)

கூனி போன பின் குல மலர் குப்பை-நின்று இழிந்தாள்
சோனை வார் குழல் கற்றையில் சொருகிய மாலை – கம்.அயோ:3 1/1,2

மேல்


இழிந்திட (1)

வெடித்து இழிந்திட வீந்தனனாம்-அரோ – கம்.யுத்2:15 67/4

மேல்


இழிந்து (37)

அகழ் இழிந்து அன்ன கான்யாற்று நடவை – மலை 214
பெரும் தண்ணென்ற மர நிழல் சிறிது இழிந்து
இருந்தனை சென்மோ வழங்குக சுடர் என – நற் 146/5,6
சுனை பாய் சோர்வு இடை நோக்கி சினை இழிந்து
பைம் கண் மந்தி பார்ப்பொடு கவரும் – குறு 335/3,4
சிரம் உமிழ் புனல் பொழிபு இழிந்து உரம் – பரி 1/27
உரையோடு இழிந்து உராய் ஊர் இடை ஓடி – பரி 6/56
புன் தலை புதல்வன் ஊர்பு இழிந்து ஆங்கு – அகம் 197/12
பாளை பற்று இழிந்து ஒழிய புறம் சேர்பு – அகம் 335/15
மலையின் இழிந்து மா கடல் நோக்கி – புறம் 42/19
இழிந்து போய் இரதம் ஆண்டு இணை கொள் தாள் மலர் – கம்.பால:5 71/1
எழுகின்ற தெள் அமுதொடு எழுந்தவளும் இழிந்து ஒதுங்கி – கம்.பால:13 17/3
தையலார் இழிந்து பாரின் மகளிரை தழுவி கொண்டார் – கம்.பால:13 41/2
உய்க்கும் வாசிகள் இழிந்து இள அன்னத்தின் ஒதுங்கி – கம்.பால:15 10/1
தாள் உயர் தட கிரி இழிந்து தரை சேரும் – கம்.பால:15 17/1
எய்த அ திரு நெடும் தேர் இழிந்து இனிய தன் – கம்.பால:20 17/1
வான்-நின்று இழிந்து வரம்பு இகந்த மா பூதத்தின் வைப்பு எங்கும் – கம்.அயோ:0 1/1
இரதம்-நின்று இழிந்து பின் இராமன் இன்புறும் – கம்.அயோ:5 7/3
மண்ணிடை இழிந்து ஒரு வழி கொண்டால் என – கம்.அயோ:12 31/3
இன்னல் வேலை புக்கு இழிந்து அழுந்துவார் – கம்.அயோ:14 90/4
தரைத்தலை இழிந்து அவர் தழுவு காதலன் – கம்.ஆரண்:4 18/2
இற்றை நாள் அளவும் அன்னாய் அன்று நீ இழிந்து நீத்த – கம்.சுந்:4 35/3
மாக நெடு வானிடை இழிந்து புனல் வாரும் – கம்.சுந்:6 22/3
இறந்து இறந்து இழிந்து ஏறுவதே அலால் – கம்.சுந்:12 91/3
பொங்கிய தோளினானும் இழிந்து போய் இருக்கை புக்கான் – கம்.யுத்1:12 50/4
பொன்றாது பொன்றினான் தன் புகழ் என இழிந்து போனான் – கம்.யுத்1:12 51/4
பார் இழிந்து பரு வலி தண்டொடும் – கம்.யுத்2:15 73/3
இழிந்து காலினின் எற்றுவான் – கம்.யுத்2:16 114/4
ஒழிய பார்-மிசை இழிந்து சென்று இளவலும் உற்றான் – கம்.யுத்2:16 241/4
கூறுபட்டதும் கொழும் குருதி கோத்து இழிந்து
ஆறுபட்டதும் நிலம் அனந்தன் உச்சியும் – கம்.யுத்2:16 299/2,3
நீர் ஆழி இழிந்து நெடுந்தகையை – கம்.யுத்2:18 66/1
எரிந்தார் நெடும் தடம் தேர் இழிந்து எல்லாரும் முன் செல்ல – கம்.யுத்2:18 163/3
அது கணத்து அனுமன் தோள் நின்று ஐயனும் இழிந்து வெய்ய – கம்.யுத்2:19 188/1
உம்பர் நாடு இழிந்து வீழ்ந்த ஒளியவனேயும் ஒத்தான் – கம்.யுத்2:19 202/4
இழிந்து எழும் காளமேகம் எறி கடல் அனைய மற்றும் – கம்.யுத்2:19 217/1
என்பது சொல்லி பள்ளி சேக்கை-நின்று இழிந்து வேந்தன் – கம்.யுத்2:19 279/1
தண்டோடும் இழிந்து தலத்தினன் ஆய் – கம்.யுத்3:20 89/2
அழிந்து இழிந்து ஓட நோக்கி அண்டமும் இரிய ஆர்த்தான் – கம்.யுத்3:27 181/4
புண் பிளந்து-அனைய நெஞ்சன் கோபுரத்து இழிந்து போந்தான் – கம்.யுத்4:34 24/4

மேல்


இழிந்து-என (1)

பொன்னின் நாடு வந்து இழிந்து-என புட்பகம் தாழ – கம்.யுத்4:41 36/2

மேல்


இழிந்துழி (1)

அதிர்கின்ற பொலம் தேர் நின்று அரசர்_பிரான் இழிந்துழி சென்று அடியில் வீழ – கம்.பால:5 57/2

மேல்


இழிந்துளதாம் (1)

இந்து விண் நின்று இழிந்துளதாம் என – கம்.யுத்1:14 42/3

மேல்


இழிந்துளார்க்கும் (1)

இழிந்துளார்க்கும் இராமற்கும் ஒத்ததே – கம்.பால:21 53/4

மேல்


இழிந்துளோர் (1)

இறை திறம்பினனால் என்னே இழிந்துளோர் இயற்கை என்னின் – கம்.கிட்:7 80/1

மேல்


இழிந்தோர் (1)

பந்தி அம் புரவி-நின்றும் பாரிடை இழிந்தோர் வாச – கம்.பால:14 54/1

மேல்


இழிந்தோர்களும் (1)

ஏவரும் பவத்தால் இழிந்தோர்களும்
தா அரும் தவரும் பல தன்மை சால் – கம்.கிட்:7 120/2,3

மேல்


இழிப்பு (1)

இழிப்பு இல சொல்லி நீ இவளை யாதும் ஓர் – கம்.யுத்4:40 84/2

மேல்


இழிபிறப்பாளன் (1)

இழிபிறப்பாளன் கரும் கை சிவப்ப – புறம் 170/5

மேல்


இழிபிறப்பினோன் (1)

இழிபிறப்பினோன் ஈய பெற்று – புறம் 363/14

மேல்


இழிபு (12)

இழிபு அறியா பெரும் தண் பணை – மது 154
குறியவும் நெடியவும் ஊழ் இழிபு புதுவோர் – மலை 288
மரம் பயில் இறும்பின் ஆர்ப்ப சுரன் இழிபு
மாலை நனி விருந்து அயர்-மார் – குறு 155/5,6
ஏர் கொடி பாசடும்பு பரிய ஊர்பு இழிபு
நெய்தல் மயக்கி வந்தன்று நின் மகள் – ஐங் 101/2,3
குலை இழிபு அறியா சாபத்து வயவர் – பதி 24/12
நனி முரல் வளை முடி அழிபு இழிபு
தலை இறுபு தாரொடு புரள – பரி 2/40,41
பிறப்பினுள் இழிபு ஆகலும் – பரி 5/20
விரைபு இரை விரை துறை கரை அழிபு இழிபு ஊர ஊர்தரும் புனல் – பரி 24/64
இருள் தூங்கு இறுவரை ஊர்பு இழிபு ஆடும் – கலி 43/13
மேல் நிலை மிகல் இகலின் மிடை கழிபு இழிபு மேற்சென்று – கலி 104/33
பிடி மடிந்து அன்ன கல் மிசை ஊழ் இழிபு
யாறு சேர்ந்து அன்ன ஊறு நீர் படாஅர் – அகம் 178/6,7
ஆய் கொடி பாசடும்பு பரிய ஊர்பு இழிபு
சிறுகுடி பரதவர் பெரும் கடல் மடுத்த – அகம் 330/14,15

மேல்


இழிய (10)

மாலை கட்டில் மார்பு ஊர்பு இழிய
அம் எயிறு ஒழுகிய அம் வாய் மாண் நகை – நற் 269/3,4
வரை ஆம் இழிய கோடல் நீட – ஐங் 223/2
குடுமி எழாலொடு கொண்டு கிழக்கு இழிய
நிலம் இழி நிவப்பின் நீள் நிரை பல சுமந்து – பதி 36/10,11
அலங்கும் அருவி ஆர்த்து இமிழ்பு இழிய
சிலம்பாறு அணிந்த சீர் கெழு திருவின் – பரி 15/21,22
மிடை ஊர்பு இழிய கண்டனென் இவள் என – அகம் 158/6
அணங்கு இழிய பொலிவு இழந்த ஆறு ஒத்தார் வேறு உற்றார் – கம்.பால:13 18/4
சொற்கு இழிய நல் கிளிகள் தோகையவர் தூ மென் – கம்.கிட்:10 73/2
இறுக்கி பல நெடு வாய் மடித்து எரி கண்-தொறும் இழிய
முறுக்கி பொதி நிமிர் பல் விரல் நெரிய திசை முரிய – கம்.யுத்2:15 184/2,3
இழிய பாய்ந்தனன் இரு நிலம் பிளந்து இரு கூறா – கம்.யுத்2:16 241/1
ஏ உண்ட பகு வாயோடும் குருதி நீர் இழிய நின்றான் – கம்.யுத்2:19 231/1

மேல்


இழியா (2)

அழியா விழவின் இழியா திவவின் – பதி 29/7
எல்லின் பொலி தேரிடை நின்று இழியா
சொல்லின் பிழையாதது ஓர் சூலம் அவன் – கம்.யுத்3:20 76/2,3

மேல்


இழியினும் (1)

அவல் இழியினும் மிசை ஏறினும் – புறம் 102/3

மேல்


இழியும் (2)

மலை மாசு கழிய கதழும் அருவி இழியும்
மலி நீர் அதர் பல கெழுவு தாழ் வரை – பரி 6/5,6
அம்பு எலாம் கதிர்கள் ஆக அழிந்து அழிந்து இழியும் ஆக – கம்.யுத்2:19 202/1

மேல்


இழிவ (2)

மின் இழிவ தன்மை இது விண் இழிவது என்ன – கம்.ஆரண்:6 25/4
இரும்பு உற செல்வன இழிவ கீழுற – கம்.யுத்1:6 47/2

மேல்


இழிவதற்கு (1)

அ உலகத்தோர் இழிவதற்கு அருத்தி புரிகின்றது அயோத்தி மா நகரம் – கம்.பால:3 1/4

மேல்


இழிவது (5)

பொன்_வரை இழிவது ஓர் புயலின் பொற்பு உற – கம்.பால:5 13/1
விண் இழிவது ஒப்பது ஓர் விதான நிழல் வந்தாள் – கம்.பால:22 26/4
மின் இழிவ தன்மை இது விண் இழிவது என்ன – கம்.ஆரண்:6 25/4
ஈண்டு கங்கை வந்து இழிவது என்னல் ஆம் – கம்.கிட்:15 24/2
முழங்கி வந்து இழிவது ஓர் முகிலும் போல்கின்றான் – கம்.கிட்:16 25/4

மேல்


இழிவர் (2)

அடு புனலது செல அவற்றை இழிவர்
கைம்_மான் எருத்தர் கலி மட மாவினர் – பரி 6/32,33
விண்டு போய் இழிவர் மேல் நிமிர்வர் விண் படர்வர் வேர் – கம்.கிட்:14 6/1

மேல்


இழிவன (1)

கொழித்த மா மணி அருவியொடு இழிவன கோலம் – கம்.அயோ:10 21/2

மேல்


இழிவாம் (1)

எள்ளா நிலை கூர் பெருமைக்கு இழிவாம் என்றால் உரவோய் – கம்.அயோ:4 52/2

மேல்


இழிவார் (1)

பொருது இழிவார் புனல் பொற்பு அஃது – பரி 7/81

மேல்


இழிவான (1)

அல்லல் ஏற்ற கானகத்தும் அழியா நடையை இழிவான
மல்லல் ஏற்றின் உளது என்றால் மத்த யானை வருந்தாதோ – கம்.சுந்:4 58/3,4

மேல்


இழிவு (7)

தொலைவு ஆகி இரந்தோர்க்கு ஒன்று ஈயாமை இழிவு என – கலி 2/11
இல் என இரந்தோர்க்கு ஒன்று ஈயாமை இழிவு என – கலி 2/15
திடன் இன்றி இரந்தோர்க்கு ஒன்று ஈயாமை இழிவு என – கலி 2/19
இறந்தான் தந்தை ஈந்த வரத்துக்கு இழிவு என்னா – கம்.அயோ:11 76/1
ஈண்டு சடை ஆயினது என்றால் மழை என்று உரைத்தல் இழிவு அன்றோ – கம்.சுந்:4 57/4
ஏழு கடற்கும் அ புறத்தது ஆகாதிருந்தது இழிவு அன்றோ – கம்.சுந்:4 110/4
அள்ளினன் என்ன கேட்டான் அ தொழிற்கு இழிவு தோன்ற – கம்.சுந்:6 53/2

மேல்


இழிவுற்றார் (1)

இந்திரன் ஒப்பார் எத்தனையோர்தாம் இழிவுற்றார்
செம் திரு ஒப்பார் எத்தனையோர் நின் திரு உண்பார் – கம்.ஆரண்:11 12/2,3

மேல்


இழிவோ (1)

உஞ்சால் அதுதான் இழிவோ உரையீர் – கம்.ஆரண்:12 76/4

மேல்


இழுக்க (1)

ஈர்த்து எழு செம்_புனல் எக்கர் இழுக்க
தேர் துணை ஆழி அழுந்தினர் சென்றார் – கம்.சுந்:9 47/1,2

மேல்


இழுக்கம் (7)

இற்ற அன்றினும் எறி மழுவாளவன் இழுக்கம்
உற்ற அன்றினும் பெரியதோர் உவகையன் ஆனான் – கம்.அயோ:1 41/3,4
என் கையே இழுக்கம் அன்றே இயம்பினும் காந்தள் என்றல் – கம்.கிட்:13 45/2
என்றனன் இயம்பி வீதி ஏகுதல் இழுக்கம் என்னா – கம்.சுந்:2 98/1
இல் பிறப்பும் ஒழுக்கும் இழுக்கம் இல் – கம்.சுந்:5 17/3
இ தலை எய்தினானை கொல்லுதல் இழுக்கம் இன்னும் – கம்.சுந்:12 110/4
இரக்கமது இழுக்கம் என்றான் இளையவன் இனி நாம் அம்பு – கம்.யுத்1:14 3/3
இல்லை என்று உளனேல் தீயோன் பிழைக்குமோ இழுக்கம் உற்றேன் – கம்.யுத்3:26 85/4

மேல்


இழுக்கம்-மன்னோ (1)

யாம யாழ் மழலையாள்-தன் புறவடிக்கு இழுக்கம்-மன்னோ – கம்.கிட்:13 34/4

மேல்


இழுக்கல் (1)

ஆடகத்து ஓடை யானை அழி மதத்து இழுக்கல் ஆற்றில் – கம்.பால:14 52/3

மேல்


இழுக்கலில் (1)

இழுக்கலில் வழுக்கி வீழ்ந்து இடர் உற்றார் சிலர் – கம்.அயோ:4 188/4

மேல்


இழுக்கி (2)

இன்னா ஏற்றத்து இழுக்கி முடம் கூர்ந்து – அகம் 107/14
இன் களி மகிழ் நகை இழுக்கி யான் ஒன்றோ – புறம் 71/16

மேல்


இழுக்கிய (2)

எய் தெற இழுக்கிய கானவர் அழுகை – மலை 301
கலை தொட இழுக்கிய பூ நாறு பலவு கனி – குறு 90/4

மேல்


இழுக்கிற்று (1)

யான் பிறந்து அறத்தின்-நின்று இழுக்கிற்று என்னவோ – கம்.அயோ:5 30/3

மேல்


இழுக்கினர் (1)

இழுக்கினர் அடிகளின் இங்கும் அங்குமா – கம்.யுத்2:18 96/1

மேல்


இழுக்கினாலே (1)

செய் தொழில் இழுக்கினாலே திகைத்து இந்த சிறுமை செய்தேன் – கம்.சுந்:2 91/3

மேல்


இழுக்கினே (1)

உருண்ட-போது அழிந்த தேன் ஒழுக்கு பேர் இழுக்கினே – கம்.கிட்:7 5/4

மேல்


இழுக்கு (5)

ஈன்றவள் செய்கையில் இழுக்கு உண்டாகுமோ – கம்.அயோ:12 14/4
தேன் இழுக்கு சாரல் வாரி செல்லின் மீது செல்லும் நாள் – கம்.கிட்:7 8/1
இழுக்கு_இல் பேர் அணையின் இரு பக்கமும் – கம்.யுத்1:8 32/3
எண் பிறந்த நின் குணங்களுக்கு இனி இழுக்கு இலையால் – கம்.யுத்4:40 110/4
ஏனையோர்க்கும் இது இழுக்கு இல் வழக்கு அன்றோ – கம்.யுத்4:41 78/4

மேல்


இழுக்கு_இல் (1)

இழுக்கு_இல் பேர் அணையின் இரு பக்கமும் – கம்.யுத்1:8 32/3

மேல்


இழுக்கும் (7)

நூழிலும் இழுக்கும் ஊழ் அடி முட்டமும் – குறி 258
ஏந்து வெண் கோட்டு வய களிறு இழுக்கும்
துன் அரும் கானம் என்னாய் நீயே – நற் 205/4,5
மீன் இழுக்கும் அன்றி வான வில் இழுக்கும் வெண் மதி – கம்.கிட்:7 8/2
மீன் இழுக்கும் அன்றி வான வில் இழுக்கும் வெண் மதி – கம்.கிட்:7 8/2
கூன் இழுக்கும் மற்று உலாவு கோள் இழுக்கும் என்பரால் – கம்.கிட்:7 8/3
கூன் இழுக்கும் மற்று உலாவு கோள் இழுக்கும் என்பரால் – கம்.கிட்:7 8/3
வான் இழுக்கும் ஏல வாச மன்றல் நாறு குன்றமே – கம்.கிட்:7 8/4

மேல்


இழுக்குவது (1)

ஓடுவார் இழுக்குவது ஊடல் ஊடு உற – கம்.பால:3 55/3

மேல்


இழுக்குவர் (1)

நீடு இன்று ஆக இழுக்குவர் அதனால் – அகம் 18/12

மேல்


இழுக்குவார் (1)

இடறுவார் நறும் தேனின் இழுக்குவார் – கம்.கிட்:15 47/4

மேல்


இழுக்குற்றாளோ (1)

இந்திரன் உணர்ந்த நல்கி எய்தினாள் இழுக்குற்றாளோ
மந்திரம் இல்லை வேறு ஓர் மருந்து இல்லை மையல் நோய்க்கு – கம்.யுத்2:17 16/2,3

மேல்


இழுக (2)

ஈர தென்றல் இழுக மெலிந்து தம் – கம்.சுந்:2 172/1
எண்ணுறு படைக்கலம் இழுக எற்றிட – கம்.யுத்2:16 97/1

மேல்


இழுகி (4)

கை பய பெயர்த்து மை இழுது இழுகி
ஐயவி சிதறி ஆம்பல் ஊதி – புறம் 281/3,4
இன் இளம் தென்றல் வந்து இழுகி ஏகவே – கம்.சுந்:2 122/4
எண்ணெய் பொன் முடி-தொறும் இழுகி ஈறு_இலா – கம்.சுந்:3 40/1
இரிந்தன மழை குலம் இழுகி திக்கு எலாம் – கம்.யுத்4:37 62/1

மேல்


இழுகிய (1)

இழுகிய நெய் எனும் இருள் பிழம்பினுள் – கம்.கிட்:14 26/3

மேல்


இழுகு (1)

இழுகு மா கல் இடும்-தொறு இடும்-தொறும் – கம்.யுத்2:15 11/1

மேல்


இழுகுற (1)

இடை உறு திசை திசை இழுகுற இறைவன் – கம்.யுத்4:37 87/2

மேல்


இழுதின் (3)

இழுதின் அன்ன வால் நிணம் செருக்கி – மலை 244
இழுதின் அன்ன தீம் புழல் துய் வாய் – அகம் 9/5
இழுதின் அன்ன வால் நிண கொழும் குறை – புறம் 150/9

மேல்


இழுது (11)

தண்ணென் நுண் இழுது உள்ளீடு ஆக – மலை 442
செந்நெல் அமலை வெண்மை வெள் இழுது
ஓர் இல் பிச்சை ஆர மாந்தி – குறு 277/2,3
இரும் கண் குழிசி கவிழ்ந்து இழுது பறப்ப – புறம் 65/2
கை பய பெயர்த்து மை இழுது இழுகி – புறம் 281/3
உடும்பு இழுது அறுத்த ஒடும் காழ் படலை – புறம் 325/7
எரிந்து இழுது அஃகல ஒளி இழந்தன – கம்.ஆரண்:10 123/2
மெள்ளவே இமையை நீக்கி அஞ்சன இழுது வேய்ந்த – கம்.சுந்:2 115/3
இளக்கர் இழுது எஞ்ச விழும் எண் அரு விளக்கை – கம்.சுந்:2 162/1
ஏந்து நெடு வால் கிழி சுற்றி முற்றும் தோய்த்தார் இழுது எண்ணெய் – கம்.சுந்:12 118/3
இழுது நெய் சொரிந்திட்டனர் நெருப்பு எழுந்திட்டது விசும்பு எட்ட – கம்.யுத்1:3 85/2
எங்கும் வெள்ளிடை மடுத்தலின் இழுது உடை இன மீன் – கம்.யுத்1:6 26/1

மேல்


இழுதும் (1)

எண்ணெயும் களபமும் இழுதும் நானமும் – கம்.பால:5 113/3

மேல்


இழுதை (4)

எஞ்சல்_இல் மனம் எனும் இழுதை ஏறிய – கம்.அயோ:1 18/3
இழைத்த வன் பொய் எனும் இழுதை நெஞ்சினோன் – கம்.அயோ:11 98/4
ஈசனார் கண்ணின் வெந்தான் என்னும் ஈது இழுதை_சொல் இ – கம்.ஆரண்:10 71/1
எரிவு-செய்து ஒழியும் ஈது இழுதை நீரதால் – கம்.ஆரண்:13 107/2

மேல்


இழுதை-பாலதால் (1)

எண்ணி நீ அழுங்குதல் இழுதை-பாலதால்
கண்ணின் நீர் உகுத்தலின் கண்டது இல்லை போய் – கம்.அயோ:14 77/2,3

மேல்


இழுதை_சொல் (1)

ஈசனார் கண்ணின் வெந்தான் என்னும் ஈது இழுதை_சொல் இ – கம்.ஆரண்:10 71/1

மேல்


இழுதையர் (1)

இருள் தரும் புரத்து இழுதையர் பழுது உரைக்கு எளிதோ – கம்.ஆரண்:7 87/3

மேல்


இழுதையர்கள் (1)

எரிகள் சொரியும் நெடு விழியர் இழுதையர்கள்
திரிக திரிக என உரறு தெழி குரலர் – கம்.யுத்3:31 158/2,3

மேல்


இழுமென் (3)

இழுமென் சும்மை இடன் உடை வரைப்பின் – பொரு 65
இழுமென் புள்ளின் ஈண்டு கிளை தொழுதி – பெரும் 406
இழுமென் கானல் விழு மணல் அசைஇ – அகம் 190/15

மேல்


இழுமென (12)

இழுமென இழிதரும் அருவி – திரு 316
இழுமென ஒலிக்கும் ஆங்கண் – குறு 345/6
ஈர் மணல் மலிர் நெறி சிதைய இழுமென
உரும் இசை புணரி உடைதரும் துறைவற்கு – குறு 351/3,4
இழுமென இழிதரும் பறை குரல் அருவி – பதி 70/24
கொழு மீன் வல்சி என்றனம் இழுமென
நெடும் கொடி நுடங்கும் நாவாய் தோன்றுவ – அகம் 110/17,18
ஆடு கொள் முரசம் இழுமென முழங்க – அகம் 334/2
ஏம முரசம் இழுமென முழங்க – புறம் 3/3
திண் பிணி முரசம் இழுமென முழங்க – புறம் 93/1
ஈனல் செல்லா ஏனற்கு இழுமென
கருவி வானம் தலைஇ ஆங்கும் – புறம் 159/18,19
இழுமென ஒலிக்கும் புனல் அம் புதவின் – புறம் 176/5
கடல் மண்டு புனலின் இழுமென சென்று – புறம் 237/18
இழுமென இழிதரும் அருவி – புறம் 399/33

மேல்


இழை (333)

நாவலொடு பெயரிய பொலம் புனை அவிர் இழை
சேண் இகந்து விளங்கும் செயிர் தீர் மேனி – திரு 18,19
இழை அணி சிறப்பின் பழையோள் குழவி – திரு 259
வேரொடு நனைந்து வேற்று இழை நுழைந்த – பொரு 80
இழை அணி வனப்பின் இன் நகை மகளிர் – பொரு 85
வயங்கு இழை உலறிய அடியின் அடி தொடர்ந்து – சிறு 18
இழை சூழ் வட்டம் பால் கலந்தவை போல் – பெரும் 378
ஏ உறு மஞ்ஞையின் நடுங்கி இழை நெகிழ்ந்து – முல் 84
தா அற விளங்கிய ஆய் பொன் அவிர் இழை
அணங்கு வீழ்வு அன்ன பூ தொடி மகளிர் – மது 445,446
சூடு-உறு நன் பொன் சுடர் இழை புனைநரும் – மது 512
தண் நறும் கழுநீர் துணைப்ப இழை புனையூஉ – மது 551
ஒள் இழை மகளிர் பள்ளி அயர – மது 623
ஒண் பொன் அவிர் இழை தெழிப்ப இயலி – மது 666
மாண் இழை மகளிர் புலந்தனர் பரிந்த – மது 680
தமனியம் வளைஇய தாவு இல் விளங்கு இழை
நிலம் விளக்கு-உறுப்ப மே தக பொலிந்து – மது 704,705
இலங்கு இழை மகளிர் பொலம் கலத்து ஏந்திய – மது 779
மடை மாண் நுண் இழை பொலிய தொடை மாண்டு – நெடு 124
விறல் இழை நெகிழ்த்த வீவு அரும் கடு நோய் – குறி 3
நேர் இழை மகளிர் உணங்கு உணா கவரும் – பட் 22
வார் இரும் கூந்தல் வயங்கு_இழை ஒழிய – பட் 219
முற்று இழை மகளிர் முகிழ் முலை திளைப்பவும் – பட் 296
இழை மருங்கு அறியா நுழை நூல் கலிங்கம் – மலை 561
சீர் கெழு சிறப்பின் விளங்கு இழை அணிய – மலை 570
இன் கடும் கள்ளின் இழை அணி நெடும் தேர் – நற் 10/5
சேறும் நாம் என சொல்ல சே_இழை – நற் 24/6
மார்பு தலைக்கொண்ட மாண் இழை மகளிர் – நற் 30/5
திருந்து இழை மகளிர் விரிச்சி நிற்ப – நற் 40/4
கிளர் இழை அரிவை நெய் துழந்து அட்ட – நற் 41/7
இழை நெகிழ் பருவரல் செப்பாதோயே – நற் 70/9
வருந்தாது ஏகு-மதி வால் இழை குறு_மகள் – நற் 76/5
இழை அணி ஆயமொடு தகு நாண் தடைஇ – நற் 80/6
வேய் மருள் பணை தோள் விறல் இழை நெகிழவும் – நற் 85/2
மருங்கு மறைத்த திருந்து இழை பணை தோள் – நற் 93/7
வினவல் ஆனா புனை_இழை கேள் இனி – நற் 109/4
அழுதல் ஆன்றிசின் ஆய்_இழை ஒலி குரல் – நற் 128/6
இழை அணி அல்குல் விழவு ஆடு மகளிர் – நற் 138/9
ஒள் இழை மகளிரொடு ஓரையும் ஆடாய் – நற் 155/1
ஒள் இழை மகளிர் இலங்கு வளை தொடூஉம் – நற் 188/3
நேர் இழை மகளிர் வார் மணல் இழைத்த – நற் 191/2
விறல் சால் விளங்கு இழை நெகிழ விம்மி – நற் 208/1
மின் ஒளிர் அவிர் இழை நன் நகர் விளங்க – நற் 221/9
இரந்தோர் உளர்-கொல் தோழி திருந்து இழை
தொய்யில் வன முலை வரி வனப்பு இழப்ப – நற் 225/6,7
இழை அணி ஆகம் வடு கொள முயங்கி – நற் 229/7
பொம்மல் ஓதி புனை_இழை குணனே – நற் 252/12
உள்ளினும் பனிக்கும் ஒள் இழை குறு_மகள் – நற் 253/5
உழை படு மான் பிணை தீண்டலின் இழை_மகள் – நற் 274/3
பிறர் உழை கழிந்த என் ஆய்_இழை அடியே – நற் 279/11
புனை இழை நெகிழ விம்மி நொந்து_நொந்து – நற் 286/5
இனைதல் ஆன்றிசின் ஆய்_இழை நினையின் – நற் 286/6
வயங்கு இழை மகளிர் வண்டல் தாஅம் – நற் 299/4
இழை அணி மகளிரின் விழை_தக பூத்த – நற் 302/1
மலர் ஏர் உண்கண் பனி வர ஆய்_இழை – நற் 308/2
வருந்தும்-கொல்லோ திருந்து இழை அரிவை – நற் 321/7
யாணர் ஊர நின் மாண் இழை மகளிரை – நற் 330/6
யாங்கு ஆகும்மே இலங்கு இழை செறிப்பே – நற் 332/10
திருந்து_இழை பணை தோள் பெறுநர் போலும் – நற் 333/8
காவல் கண்ணினம் ஆயின் ஆய்_இழை – நற் 344/4
யானே புனை இழை ஞெகிழ்த்த புலம்பு கொள் அவலமொடு – நற் 348/7
திருந்து_இழை அல்குல் பெரும் தோள் குறு_மகள் – நற் 366/3
வாராய் பாண நகுகம் நேர்_இழை – நற் 370/1
அழல் தொடங்கினளே ஆய்_இழை அதன்_எதிர் – நற் 371/7
திருந்து இழை அரிவை தே மொழி நிலையே – நற் 374/9
வால் இழை மகளிர் சேரி தோன்றும் – நற் 380/5
ஆர் உயிர் அழிவது ஆயினும் நேர்_இழை – நற் 382/6
ஒண் தொடி மகளிர் இழை அணி கூட்டும் – நற் 391/5
பெய்ம் மணி ஆர்க்கும் இழை கிளர் நெடும் தேர் – நற் 394/4
சென்மோ சே_இழை என்றனம் அதன்_எதிர் – நற் 398/7
பொன் செய் புனை இழை கட்டிய மகளிர் – குறு 21/2
வால் இழை மகளிர் தழீஇய சென்ற – குறு 45/2
அழியல் ஆய்_இழை அன்பு பெரிது உடையன் – குறு 143/1
வால் இழை நெகிழ்த்தோர் வாரார் – குறு 188/3
திருந்து இழை அல்குற்கு பெரும் தழை உதவி – குறு 214/4
பின்னு விடு கதுப்பின் மின் இழை மகளிர் – குறு 246/6
சென்றனர்-கொல்லோ சே_இழை நமரே – குறு 281/6
வருமே சே_இழை அந்தில் – குறு 293/7
திருந்து இழை துயல்வு கோட்டு அசைத்த பசும் குழை – குறு 294/6
நிரை வளை முன்கை நேர் இழை மகளிர் – குறு 335/1
இழை அணிந்து இயல்வரும் கொடுஞ்சி நெடும் தேர் – குறு 345/1
காணார்-கொல்லோ மாண்_இழை நமரே – குறு 348/6
வீங்கு இழை நெகிழ விம்மி ஈங்கே – குறு 358/1
பழுது அன்று அம்ம இ ஆய்_இழை துணிவே – குறு 366/7
வால் இழை மகளிர் விழவு அணி கூட்டும் – குறு 386/3
இழை நெகிழ் செல்லல் ஆகும் அன்னாய் – ஐங் 25/4
திருந்து இழை பணை தோள் ஞெகிழ – ஐங் 39/3
யாணர் ஊர நின் மாண் இழை அரிவை – ஐங் 42/2
மாண் இழை ஆயம் அறியும் நின் – ஐங் 47/4
வண்ண ஒண் தழை நுடங்க வால் இழை
ஒண் நுதல் அரிவை பண்ணை பாய்ந்து என – ஐங் 73/1,2
பசும்_பொன் அவிர் இழை பைய நிழற்ற – ஐங் 74/2
புனல் ஆடு மகளிர் இட்ட ஒள் இழை
மணல் ஆடு சிமையத்து எருமை கிளைக்கும் – ஐங் 100/1,2
ஒள் இழை உயர் மணல் வீழ்ந்து என – ஐங் 122/2
மணம் கமழ் பொழில் குறி நல்கினள் நுணங்கு இழை
பொங்கு அரி பரந்த உண்கண் – ஐங் 174/2,3
மணி புரை வயங்கு இழை நிலைபெற – ஐங் 210/4
இரும் பல் கூந்தல் திருந்து இழை அரிவை – ஐங் 231/2
மின் அவிர் வயங்கு இழை ஞெகிழ சாஅய் – ஐங் 234/1
தெரி இழை தெளிர்ப்ப முயங்கி – ஐங் 235/3
கிள்ளை வாழிய பலவே ஒள் இழை
இரும் பல் கூந்தல் கொடிச்சி – ஐங் 281/2,3
இழை அணி மடந்தையின் தோன்றும் நாட – ஐங் 294/2
இலங்கு வளை மென் தோள் இழை நிலை நெகிழ – ஐங் 310/2
இழை நெகிழ் செல்லல் உறீஇ – ஐங் 315/3
வேய் மருள் பணை தோள் வில் இழை நெகிழ – ஐங் 318/2
தெரி இழை அரிவை நின் பண்பு தர விரைந்தே – ஐங் 354/4
திருந்து இழை அரிவை நின் நலம் உள்ளி – ஐங் 355/1
அணி_இழை உள்ளி யாம் வருதலின் – ஐங் 359/4
புனை இழை மகளிர் பயந்த – ஐங் 382/4
பாணர் முல்லை பாட சுடர் இழை
வாள் நுதல் அரிவை முல்லை மலைய – ஐங் 408/1,2
மின் இழை ஞெகிழ சாஅய் – ஐங் 455/4
புனை இழை நெகிழ சாஅய் நொந்து_நொந்து – ஐங் 467/1
உள்ளார் காதலர் ஆயின் ஒள்_இழை – ஐங் 470/3
சே இழை மாதரை உள்ளி நோய் விட – ஐங் 481/2
தெரி இழை அரிவைக்கு பெரு விருந்து ஆக – ஐங் 482/1
நெடிய நீடினம் நேர்_இழை மறந்தே – ஐங் 484/4
வசை இல் மகளிர் வயங்கு இழை அணிய – பதி 12/23
ஒள் இழை மகளிரொடு மள்ளர் மேன – பதி 13/21
வயங்கு இழை கரந்த வண்டு படு கதுப்பின் – பதி 14/14
இழை பொலிந்த களிறு – பதி 22/18
பொன் செய் புனை இழை ஒலிப்ப பெரிது உவந்து – பதி 23/7
திருந்திய இயல் மொழி திருந்து இழை கணவ – பதி 24/11
அவிர் இழை தைஇ மின் உமிழ்பு இலங்க – பதி 39/15
மலர்ந்த வேங்கையின் வயங்கு இழை அணிந்து – பதி 40/22
ஊசல் மேவல் சே இழை மகளிர் – பதி 43/2
மின் இழை விறலியர் நின் மறம் பாட – பதி 54/6
இழை அணிந்து எழுதரும் பல் களிற்று தொழுதியொடு – பதி 62/1
அலங்கும் பாண்டில் இழை அணிந்து ஈம் என – பதி 64/10
சேண் நாறு நறு நுதல் சே_இழை கணவ – பதி 65/10
மின் உமிழ்ந்து அன்ன சுடர் இழை ஆயத்து – பதி 81/26
மாண் இழை அரிவை காணிய ஒரு நாள் – பதி 81/31
சேண் நாறு நல் இசை சே_இழை கணவ – பதி 88/36
உணர்த்த உணரா ஒள் இழை மாதரை – பரி 7/36
இருள் மை ஈர் உண்கண் இலங்கு இழை ஈன்றாட்கு – பரி 8/59
அதனால் அகறல் அறியா அணி இழை நல்லார் – பரி 9/23
குறுகல் என்று ஒள் இழை கோதை கோல் ஆக – பரி 9/39
எண்ணெய் கழல இழை துகள் பிசைவார் – பரி 10/91
தோள் அணி தோடு சுடர் இழை நித்திலம் – பரி 10/115
சேண் இகந்து கல் ஊர்ந்த மாண் இழை வையை – பரி 11/39
தார் வரை அகலத்து அ ஏர் அணி நேர் இழை
ஒளி திகழ் தகை வகை செறி பொறி – பரி 11/63,64
நேர்_இழை நின்று-உழி கண் நிற்ப நீர் அவன் – பரி 11/109
மின் இழை நறு நுதல் மகள் மேம்பட்ட – பரி 11/135
மின் அவிர் ஒளி இழை வேயுமோரும் – பரி 12/11
பொலம் புனை அவிர் இழை கலங்கல் அம் புனல் மணி – பரி 16/6
அழல் புனை அவிர் இழை திருத்துவாள் குறிப்பும் – பரி 21/24
மீ நீர் நிவந்த விறல்_இழை கேள்வனை – பரி 21/40
ஒளி இழை ஒதுங்கிய ஒள் நுதலோரும் – பரி 23/37
அனையவை எல்லாம் இயையும் புனை இழை
பூ முடி நாகர் நகர் – பரி 23/58,59
மாண் இழை அரிவை காப்ப – கலி 1/16
ஒள் இழை திருத்துவர் காதலர் மற்று அவர் – கலி 4/15
மாண் இழை மடவரல் தாயிர் நீர் போறிர் – கலி 9/11
வயங்கு இழை தண்ணென வந்த இ அசை வாடை – கலி 31/12
மழை நுழை திங்கள் போல் தோன்றும் இழை நெகிழ – கலி 42/23
ஆய் இழை மேனி பசப்பு – கலி 42/32
இழை அணி அல்குல் என் தோழியது கவினே – கலி 50/24
நுணங்கு அமை திரள் என நுண் இழை அணை என – கலி 56/19
ஆய் சிலம்பு அரி ஆர்ப்ப அவிர் ஒளி இழை இமைப்ப – கலி 57/3
அலர் முலை ஆய் இழை நல்லாய் கதுமென – கலி 60/15
திருந்து இழை மென் தோள் இழைத்த மற்று இஃதோ – கலி 64/13
நேர் இழை நல்லாரை நெடு நகர் தந்து நின் – கலி 70/17
சீர் ஆர் சேய் இழை ஒலிப்ப ஓடும் – கலி 75/3
புனை இழை நோக்கியும் புனல் ஆட புறம் சூழ்ந்தும் – கலி 76/1
மாண் இழை மட நல்லார் முயக்கத்தை நின் மார்பில் – கலி 79/13
ஆய்_இழை ஆர்க்கும் ஒலி கேளா அ எதிர் – கலி 90/13
தெரி இழை ஆர்ப்ப மயங்கி இரிவு-உற்றார் வண்டிற்கு – கலி 92/53
இழை அணி கொடி திண் தேர் இன மணி யானையாய் – கலி 99/7
மாண்_இழை ஆறு ஆக சாறு – கலி 102/14
ஒள் இழை வார்-உறு கூந்தல் துயில் பெறும் வை மருப்பின் – கலி 104/20
முற்று இழை ஏஎர் மட நல்லாய் நீ ஆடும் – கலி 111/8
வால் இழை மகளிர் உயிர் பொதி அவிழ்க்கும் – கலி 119/14
ஒள் இழை மாதர் மகளிரோடு அமைந்து அவன் – கலி 122/16
வேய் நலம் இழந்த தோள் விளங்கு_இழை பொறை ஆற்றாள் – கலி 127/16
திருந்து இழை மென் தோள் மணந்தவன் செய்த – கலி 131/2
அழல் அவிர் வயங்கு இழை ஒலிப்ப உலமந்து – கலி 137/5
வில்லினான் எய்தலோ இலர்-மன் ஆய்_இழை – கலி 137/11
பகைமையின் நலிதலோ இலர்-மன் ஆய்_இழை – கலி 137/16
தீயினால் சுடுதலோ இலர்-மன் ஆய்_இழை – கலி 137/21
படரும் பனை ஈன்ற மாவும் சுடர் இழை
நல்கியாள் நல்கியவை – கலி 138/12,13
உரிது என் வரைத்து அன்றி ஒள்_இழை தந்த – கலி 138/20
வீங்கு இழை மாதர் திறத்து ஒன்று நீங்காது – கலி 139/12
மாண் இழை மாதராள் ஏஎர் என காமனது – கலி 139/22
நேர்_இழை ஈத்த இ மா – கலி 139/31
ஆய்_இழை உற்ற துயர் – கலி 145/66
தேர் வழி நின்று தெருமரும் ஆய்_இழை – கலி 146/9
அல்லல் தீர்ந்தன்று ஆய்_இழை பண்பே – கலி 146/55
ஆய் இழை மடவரல் அவலம் அகல – கலி 148/21
அம் தீம் கிளவி ஆய் இழை மடந்தை – அகம் 3/16
இழை அணி பணை தோள் ஐயை தந்தை – அகம் 6/3
குழை மாண் ஒள்_இழை நீ வெய்யோளொடு – அகம் 6/7
வினவல் ஆனா புனை_இழை கேள் இனி – அகம் 29/14
இழை அணி நெடும் தேர் கைவண் செழியன் – அகம் 47/15
மாண் இழை நெடும் தேர் பாணி நிற்ப – அகம் 50/4
சே_இழை தெளிர்ப்ப கவைஇ நாளும் – அகம் 51/12
வரி அதள் படுத்த சேக்கை தெரி இழை
தேன் நாறு கதுப்பின் கொடிச்சியர் தந்தை – அகம் 58/4,5
நாள் இழை நெடும் சுவர் நோக்கி நோய் உழந்து – அகம் 61/4
அவிர் தொடி முன்கை ஆய் இழை மகளிர் – அகம் 75/11
வால் இழை மகளிர் நால்வர் கூடி – அகம் 86/12
இரும் பல் கூந்தல் திருந்து_இழை ஊரே – அகம் 94/14
மாண் இழை மகளிர் பூண் உடை முலையின் – அகம் 99/4
திருந்து இழை பணை தோள் தேன் நாறு கதுப்பின் – அகம் 129/15
அம் சில் ஓதி ஆய்_இழை நமக்கே – அகம் 129/18
இழை அணி சிறப்பின் பெயர் வியர்ப்பு ஆற்றி – அகம் 136/17
அறன் அஞ்சலரே ஆய்_இழை நமர் என – அகம் 144/7
ஒள் இழை மகளிர் சேரி பல் நாள் – அகம் 146/6
இயங்கல் ஆனாது ஆயின் வயங்கு_இழை – அகம் 146/7
பொருளின் ஆகும் புனை_இழை என்று நம் – அகம் 155/3
அம் மா மேனி ஆய் இழை குறு_மகள் – அகம் 161/11
வருந்துமால் அளியள் திருந்து_இழை தானே – அகம் 169/14
அணி இழை உண்கண் ஆய் இதழ் குறு_மகள் – அகம் 172/16
மலர் ஏர் உண்கண் மாண் இழை முன்கை – அகம் 176/16
குவளை உண்கண் கலுழவும் திருந்து_இழை – அகம் 183/1
எல் வளை ஞெகிழ சாஅய் ஆய்_இழை – அகம் 185/1
அம் மா மேனி ஆய் இழை மகளிர் – அகம் 206/8
திருந்து இழை நெகிழ்ந்தன தட மென் தோளே – அகம் 206/16
இழை அணி யானை இயல் தேர் மிஞிலியொடு – அகம் 208/7
விறல் இழை பொலிந்த காண்பு இன் சாயல் – அகம் 218/7
விறல் இழை நெகிழ சாஅய்தும் அதுவே – அகம் 218/17
வருந்துமால் அளியள் திருந்து_இழை தானே – அகம் 224/18
இனைதல் ஆன்றிசின் ஆய்_இழை கனை திறல் – அகம் 237/8
இழை அணி நெடும் தேர் களிறொடு என்றும் – அகம் 238/12
ஒள் இழை மகளிர் உயர் பிறை தொழூஉம் – அகம் 239/9
வீங்கு இழை நெகிழ சாஅய் செல்லலொடு – அகம் 251/3
இழை அணி நெடும் தேர் ஆழி உறுப்ப – அகம் 254/13
திருந்து இழை நெகிழ்ந்து பெரும் கவின் சாய – அகம் 255/17
வாரா அளவை ஆய்_இழை கூர் வாய் – அகம் 277/13
மதி ஏர் ஒண் நுதல் வயங்கு இழை ஒருத்தி – அகம் 306/10
தேர் தர வந்த தெரி இழை நெகிழ் தோள் – அகம் 316/8
விருந்தும் பெறுகுநள் போலும் திருந்து இழை
தட மென் பணை தோள் மட மொழி அரிவை – அகம் 324/1,2
இழை அணி யானை சோழர் மறவன் – அகம் 326/9
தேர் தர வந்த நேர் இழை மகளிர் – அகம் 336/11
இழை அணி யானை பழையன்மாறன் – அகம் 346/19
திருந்து இழை முன்கை அணல் அசைத்து ஊன்றி – அகம் 351/13
பொம்மல் ஓதி புனை_இழை குணனே – அகம் 353/23
திருந்து இழை பணை தோள் வருந்த நீடி – அகம் 357/11
பொழுது கழி மலரின் புனை_இழை சாஅய் – அகம் 363/4
ஆய் பொன் அவிர் இழை தூக்கி அன்ன – அகம் 364/4
சே இழை மகளிர் ஆயமும் அயரா – அகம் 369/5
இரும் பல் கூந்தல் சேய் இழை மடந்தை – அகம் 373/10
திருந்து இழை அரிவை விருந்து எதிர்கொளவே – அகம் 374/18
செய்வு-உறு விளங்கு இழை பொலிந்த தோள் சேர்பு – அகம் 379/13
திருந்து இழை நெகிழ்ந்து பெரும் தோள் சாஅய் – அகம் 387/1
இழை நிலை நெகிழ்ந்த எவ்வம் கூர – அகம் 398/1
செயிர் தீர் கற்பின் சே_இழை கணவ – புறம் 3/6
செலியர் அத்தை நின் வெகுளி வால் இழை
மங்கையர் துனித்த வாள் முகத்து எதிரே – புறம் 6/23,24
வால் இழை மட மங்கையர் – புறம் 11/2
சீர் உடைய இழை பெற்றிசினே – புறம் 11/13
இழை பெற்ற பாடினிக்கு – புறம் 11/14
மாண் இழை மகளிர் கரு சிதைத்தோர்க்கும் – புறம் 34/2
அறம் பாடின்றே ஆய்_இழை கணவ – புறம் 34/7
வேற்று இழை நுழைந்த வேர் நனை சிதாஅர் – புறம் 69/3
மாண் இழை மகளிர் நாணினர் கழிய – புறம் 78/10
இழை அணி பொலிந்த ஏந்து கோட்டு அல்குல் – புறம் 89/1
இழை அணி யானை இயல் தேர் அஞ்சி – புறம் 101/4
சே இழை பெறுகுவை வாள் நுதல் விறலி – புறம் 105/1
மகிழாது ஈத்த இழை அணி நெடும் தேர் – புறம் 123/4
ஈகை அரிய இழை அணி மகளிரொடு – புறம் 127/5
இழை வலந்த பல் துன்னத்து – புறம் 136/2
ஒலி இரும் கதுப்பின் ஆய்_இழை கணவன் – புறம் 138/8
மாண் இழை விறலி மாலையொடு விளங்க – புறம் 141/2
அரும் துயர் உழக்கும் நின் திருந்து இழை அரிவை – புறம் 146/7
கிழவன் சேண் புலம் படரின் இழை அணிந்து – புறம் 151/3
இழை அணி யானை இரப்போர்க்கு ஈயும் – புறம் 153/2
மாண் இழை மகளிர் புல்லு-தொறும் புகல – புறம் 161/28
கள்ளும் குறைபடல் ஓம்புக ஒள் இழை
பாடு வல் விறலியர் கோதையும் புனைக – புறம் 172/2,3
கடவுள் சான்ற கற்பின் சே இழை
மடவோள் பயந்த மணி மருள் அம் வாய் – புறம் 198/3,4
தெரி இழை மகளிர் பாணி பார்க்கும் – புறம் 209/17
அழல் அவிர் வயங்கு இழை பொலிந்த மேனி – புறம் 222/1
மெல் இயல் மகளிரும் இழை களைந்தனரே – புறம் 224/17
இழை நிலை நெகிழ்ந்த மள்ளன் கண்டிகும் – புறம் 251/3
மெல் இழை மகளிர் ஐது அகல் அல்குல் – புறம் 271/3
விளங்கு இழை மகளிர் கூந்தல் கொண்ட – புறம் 302/3
வள்ளி மருங்குல் வயங்கு இழை அணிய – புறம் 316/9
யார் ஆகுவர்-கொல் தாமே நேர்_இழை – புறம் 337/20
விளங்கு இழை பொலிந்த வேளா மெல் இயல் – புறம் 341/9
இழை கிளர் நெடும் தேர் இரவலர்க்கு அருகாது – புறம் 359/15
தொன்றுபடு துளையொடு பரு இழை போகி – புறம் 376/10
செம் முக பெரும் கிளை இழை பொலிந்து ஆஅங்கு – புறம் 378/21
கழை படு சொலியின் இழை அணி வாரா – புறம் 383/10
அணி இழை மகளிரும் அலங்கல் வீரரும் – கம்.பால:3 32/1
நெய் குழல் உறும் இழை என நிலைதிரிவார் – கம்.பால:5 125/4
சே இழை மங்கையர் சிந்தை-தொறு எய்யா – கம்.பால:13 27/3
இழை கலித்தன இன்_இயமா எழும் – கம்.பால:14 47/3
ஏந்து இழை அரம்பை மாதர் எரி மணி கடகம் வாங்கி – கம்.பால:16 12/3
விறலிக்கு ஈவாள் ஒத்து இழை எல்லாம் விடுவாளும் – கம்.பால:17 27/4
நிதம்ப பாரத்து ஓர் நேர்_இழை காமத்தால் – கம்.பால:18 24/3
எள் ஒத்த கோல மூக்கின் ஏந்து_இழை ஒருத்தி முன்கை – கம்.பால:19 18/1
நினைப்பது ஒன்று உரைப்பது ஒன்று ஆம் ஓர் நேர்_இழை – கம்.பால:19 23/2
புனை இழை ஒரு மயில் பொய் உறங்குவாள் – கம்.பால:19 64/3
இழை உறா புண் அறாத இள முலை ஒருத்தி சோர்ந்து – கம்.பால:21 9/3
அலம்பு பார குழலி ஓர் ஆய்_இழை – கம்.பால:21 20/1
அருப்பு மென் முலையாள் அங்கு ஓர் ஆய்_இழை – கம்.பால:21 21/1
இழை குலாம் முலையினாளை இடை உவா மதியின் நோக்கி – கம்.பால:22 20/1
சுற்றும் மணி புக்க இழை மிக்கு இடை துவன்றி – கம்.பால:22 27/2
எரிந்த பூ உள இள முலை இழை இடை நுழைய – கம்.அயோ:1 55/3
தாம் இழை நெரிதலின் தகர்ந்த பொன் மழை – கம்.அயோ:2 43/3
அன்ன சொல் அனையவள் உரைப்ப ஆய்_இழை – கம்.அயோ:2 56/1
இழை ஒலித்தன புள் ஒலித்தன யாழ் ஒலித்தன எங்கணும் – கம்.அயோ:3 62/3
மெய் திறத்து விளங்கு_இழை உன்னுவாள் – கம்.அயோ:4 26/4
இழை குலம் சிதறிட ஏவுண்டு ஓய்வுறும் – கம்.அயோ:4 197/3
அணி இழை மயிலோடும் ஐயனும் இளையோனும் – கம்.அயோ:8 44/3
அகில் புனை குழல் மாதே அணி இழை எனல் ஆகும் – கம்.அயோ:9 11/1
வில் கொள் வாள் நுதல் விளங்கு இழை இளம் தளிர் கொழுந்தே – கம்.அயோ:10 17/1
நினைந்த போதினும் அமிழ்து ஒக்கும் நேர்_இழை நிறை தேன் – கம்.அயோ:10 24/1
நீளம் கொள் சிலையோன் மற்றை நேர்_இழை நெடிய நம்பி – கம்.ஆரண்:5 4/3
நேர் இழை மகளிர் கூந்தல் நிறை நறை வாசம் நீந்தி – கம்.ஆரண்:10 163/1
புனை_இழை காட்டு அது என்று போயினான் பொறாத சிந்தை – கம்.ஆரண்:11 55/2
அ வழி அனையன உரைத்த ஆய்_இழை – கம்.ஆரண்:12 40/1
சே_இழை அன்ன சொல்ல தீயவர் சேர்தல் செய்தார் – கம்.ஆரண்:12 52/1
வம்பு இழை கொங்கை வஞ்சி வனத்திடை தமியள் வைக – கம்.ஆரண்:13 124/1
கொம்பு இழை மானின் பின் போய் குல பழி கூட்டி கொண்டீர் – கம்.ஆரண்:13 124/2
அம்பு இழை வரி வில் செம் கை ஐயன்மீர் ஆயும் காலை – கம்.ஆரண்:13 124/3
இழை படர்ந்து அனைய நீர் அருவி எய்தலால் – கம்.கிட்:1 10/3
இழை பொதிந்து இட்டனள் யாங்கள் ஏற்றனம் – கம்.கிட்:6 3/4
திருந்து_இழை துயரம் நான் தீர்க்ககிற்றிலேன் – கம்.கிட்:6 23/4
அப்பு உரு கொண்ட வாள் நெடும் கண் ஆய்_இழை – கம்.கிட்:10 90/3
இ நிலை கண்ட அன்னை ஏந்து இழை ஆயத்தொடு – கம்.கிட்:11 83/3
வெள்ளிய முறுவல் செ வாய் விளங்கு இழை இளம் பொன்_கொம்பின் – கம்.கிட்:13 47/1
இழை பொரும் இடையினாள்-தன் இன் சொற்கள் இயைய செய்தான் – கம்.கிட்:13 62/3
அவிர் இழை குப்பையும் அளவு_இலாதது – கம்.கிட்:14 33/4
இழை தொடர் வில்லும் வாளும் இருளொடு மலைய யாணர் – கம்.சுந்:2 114/1
இழை தொடுத்து இலங்கும் மாடத்து இடை தடுமாற ஏறி – கம்.சுந்:2 182/3
அன்னையே அதன் குறை காண் என்று ஆய்_இழை – கம்.சுந்:3 53/3
உன்னரும் பொன்னின் மணியினின் புனைந்த இழை குலம் மழை கரும் கடை கண் – கம்.சுந்:3 85/2
இழை புரை மருங்குல் இறும் இறும் எனவும் இறுகலா வன முலை இரட்டை – கம்.சுந்:3 88/1
இழை தட மார்பத்து அண்ணல் எய்ய போய் வையம் சேர்வான் – கம்.சுந்:4 74/3
எண்தான் உழந்து இட்ட நும் ஏந்து இழை யாங்கள் காட்ட – கம்.சுந்:4 90/3
இரக்கம் என்ற ஒன்று தானே ஏந்து_இழை வடிவம் எய்தி – கம்.சுந்:14 36/3
இழை என தகைய மின்னின் எயிற்றின முழக்கம் ஏய்ந்த – கம்.யுத்1:8 21/1
பாம்பு இழை பள்ளி வள்ளல் பகைஞர் என்று உணரான் பல்லோர் – கம்.யுத்1:9 27/1
இழை படிந்த இள வெண் நிலவு ஈன – கம்.யுத்1:11 8/2
இழை அஞ்சன மால் களிறு எண்_இல் அரி – கம்.யுத்2:18 21/1
இழை அணி மகளிர் சூழ்ந்தார் அனந்தரால் இடங்கள்-தோறும் – கம்.யுத்2:19 282/4
சே_இழை பாகத்து எண் தோள் ஒருவனை வணக்கம் செய்தான் – கம்.யுத்3:24 51/4
இமை இடையாக யான் போய் ஏந்து_இழை இருக்கை எய்தி – கம்.யுத்3:26 89/1
நினைத்தது முடித்து நின்றேன் நேர் இழை ஒருத்தி நீரால் – கம்.யுத்3:29 39/2
இழை தொடுத்தன அனைய வாள் உடை மணி ஆர்த்து – கம்.யுத்4:35 7/2
இருப்பு கம்மியற்கு இழை நுழை ஊசி என்று இயற்றி – கம்.யுத்4:37 121/1
ஏழை சோபனம் ஏந்து_இழை சோபனம் – கம்.யுத்4:40 3/1
என்ன சொல்லி அ ஏந்து_இழை திரு மனத்து யாதும் – கம்.யுத்4:40 111/1

மேல்


இழை-தன் (2)

என் துணை குல மங்கை ஓர் ஏந்து_இழை-தன் – கம்.ஆரண்:14 16/2
நீண்ட விழி நேர்_இழை-தன் மின்னின் நிறம் எல்லாம் – கம்.சுந்:4 68/1

மேல்


இழை-தன்னை (4)

ஆய்_இழை-தன்னை அடைந்த ஆழி மன்னன் – கம்.அயோ:3 6/4
ஏகி ஏந்து_இழை-தன்னை இருந்துழி – கம்.கிட்:13 6/1
ஏந்து_இழை-தன்னை கண்ணுற்று எதிர்ந்தவர் தம்மை எற்றி – கம்.யுத்1:14 34/1
எந்தை உவந்த இலங்கு_இழை-தன்னை – கம்.யுத்3:26 36/1

மேல்


இழை-திறத்தினால் (1)

திருந்து_இழை-திறத்தினால் தெளிந்த சிந்தை நீ – கம்.கிட்:11 130/3

மேல்


இழை_மகள் (1)

உழை படு மான் பிணை தீண்டலின் இழை_மகள்
பொன் செய் காசின் ஒண் பழம் தாஅம் – நற் 274/3,4

மேல்


இழைக்க (2)

நேர் வரை விரி அறை வியல் இடத்து இழைக்க
சோபன நிலை அது துணி பரங்குன்றத்து – பரி 19/55,56
நஞ்சு அனையான் வனத்து இழைக்க நண்ணிய – கம்.சுந்:3 35/1

மேல்


இழைக்கிலேன் (1)

ஈசற்கே கடன் யான் அஃது இழைக்கிலேன்
மாசு அற்றேன் இது காட்டுவென் மாண்டு என்றான் – கம்.யுத்4:41 79/3,4

மேல்


இழைக்கின்ற (1)

இழைக்கின்ற விதி முன் செல்ல தருமம் பின் இரங்கி ஏக – கம்.அயோ:4 1/2

மேல்


இழைக்கு (3)

இழைக்கு விளக்கு ஆகிய அம் வாங்கு உந்தி – பதி 31/26
திருந்து_இழைக்கு ஒத்த கிளவி கேட்டு ஆங்கே – கலி 141/23
இனைய யாவையும் ஏந்து_இழைக்கு இயம்பினன் காட்டி – கம்.அயோ:10 37/1

மேல்


இழைக்கும் (8)

பெரும் தேன் இழைக்கும் நாடனொடு நட்பே – குறு 3/4
அறன் ஒன்றும் திருமனத்தான் அமரர்களுக்கு இடர் இழைக்கும் அவுணர் ஆயோர் – கம்.பால:5 62/2
இழைக்கும் நுண் இடை இடைதர முகடு உயர் கொங்கை – கம்.பால:9 11/1
இழைக்கும் நுண்ணிய மருங்குலாள் இணை நெடும் கண்கள் – கம்.சுந்:3 6/3
தீது உயிர்க்கு இழைக்கும் நாளும் திங்கள் ஓர் இரண்டில் தேய்ந்தது – கம்.சுந்:3 146/2
கைதவம் கண்ணி ஈண்டு ஓர் சிறு பழி இழைக்கும் கற்பான் – கம்.சுந்:10 4/2
இன் நகை நுளைச்சியர் இழைக்கும் ஆழி சால் – கம்.யுத்1:4 27/3
எல்லா விதத்தும் உணர்வோடு நண்ணி அறனே இழைக்கும் உரவோன் – கம்.யுத்2:19 264/3

மேல்


இழைக்குவது (1)

இழைக்குவது அறிதல் தேற்றான் இலக்குவா இலக்குவா என்று – கம்.யுத்2:19 222/2

மேல்


இழைகளும் (3)

மாலையும் சாந்தும் மதமும் இழைகளும்
கோலம் கொள நீர்க்கு கூட்டுவார் அ புனல் – பரி 10/92,93
இழைகளும் குழைகளும் இன்ன முன்னமே – கம்.பால:10 34/1
மெய் கலாபமும் குழைகளும் இழைகளும் விளங்க – கம்.பால:15 10/2

மேல்


இழைகளோடு (1)

இழைகளோடு நின்று இள வெயில் எறித்திட இரவு எனும் பெயர் வீய – கம்.சுந்:2 205/2

மேல்


இழைத்த (49)

கலி கெழு மரம் மிசை சேணோன் இழைத்த
புலி அஞ்சு இதணம் ஏறி அவண – குறி 40,41
பறவை இழைத்த பல் கண் இறாஅல் – நற் 185/9
நேர் இழை மகளிர் வார் மணல் இழைத்த
வண்டல் பாவை வன முலை முற்றத்து – நற் 191/2,3
ஓவு கண்டு அன்ன இல் வரை இழைத்த
நாறு கொள் பிரசம் ஊறு நாடற்கு – நற் 268/4,5
சேணோன் இழைத்த நெடும் கால் கழுதில் – நற் 276/5
கொழு மடல் இழைத்த சிறு கோல் குடம்பை – குறு 301/2
கடல் ஆடு மகளிர் கானல் இழைத்த
சிறு_மனை புணர்ந்த நட்பே தோழி – குறு 326/2,3
கடவுள் அஞ்சி வானத்து இழைத்த
தூங்கு எயில் கதவம் காவல் கொண்ட – பதி 31/18,19
எரி நகை இடை இடுபு இழைத்த நறும் தார் – பரி 13/60
பூண்டதை சுருள் உடை வள்ளி இடை இடுபு இழைத்த
உருள் இணர் கடம்பின் ஒன்றுபடு கமழ் தார் – பரி 21/10,11
செய்யாட்கு இழைத்த திலகம் போல் சீர்க்கு ஒப்ப – பரி 32/1
திருந்து இழை மென் தோள் இழைத்த மற்று இஃதோ – கலி 64/13
எல்லா நல் தோள் இழைத்த கரும்புக்கு நீ கூறு – கலி 64/19
கொடும் தேன் இழைத்த கோடு உயர் நெடு வரை – அகம் 18/14
சேண் உறை புலம்பின் நாள் முறை இழைத்த
திண் சுவர் நோக்கி நினைந்து கண் பனி – அகம் 289/9,10
குரல் செய் பீலியின் இழைத்த குடம்பை – புறம் 318/6
காவு-தோறு இழைத்த வெறி அயர் களத்தின் – புறம் 366/21
இழைத்த தொல் வினையையும் கடக்க எண்ணுதல் – கம்.அயோ:1 24/1
இன்னல் செய் இராவணன் இழைத்த தீமை போல் – கம்.அயோ:2 46/3
அன்பு இழைத்த மனத்து அரசற்கு நீ – கம்.அயோ:4 12/1
முன்பு இழைத்த வறுமையின் முற்றினோர் – கம்.அயோ:4 12/3
இன்னணம் இளையவன் இழைத்த சாலையில் – கம்.அயோ:10 48/1
தீங்கு இழைத்த அதனினோ தெய்வம் சீறியோ – கம்.அயோ:11 60/3
கைகயர் கோ_மகள் இழைத்த கைதவம் – கம்.அயோ:11 94/3
இழைத்த வன் பொய் எனும் இழுதை நெஞ்சினோன் – கம்.அயோ:11 98/4
இழைத்த வான் பகழி புக்கு இருவர் மார்பிடை – கம்.அயோ:14 36/3
இரும் தவம் இழைத்த எனது இல்லிடையில் வந்து என் – கம்.ஆரண்:3 49/3
அந்தோ உன் திருமேனிக்கு அன்பு இழைத்த வன் பிழையால் – கம்.ஆரண்:6 107/3
ஈர நினைந்து இவள் இழைத்த பிழை என் என்று இறை வினவ – கம்.ஆரண்:6 112/3
நாடு அறியா துயர் இழைத்த நவை அரக்கி நின் அன்னை-தன்னை நல்கும் – கம்.ஆரண்:6 127/1
உலைவு இலா வகை இழைத்த தருமம் என நினைந்த எலாம் உதவும் தச்சன் – கம்.ஆரண்:10 2/3
நீ இடை இழைத்த குற்றம் என்னை-கொல் நின்னை இன்னே – கம்.ஆரண்:10 66/3
இழைத்த மாயையின் என் குரலால் எடுத்து – கம்.ஆரண்:11 79/2
என்று அவன் தோற்றம் ஆதி இராவணன் இழைத்த மாய – கம்.கிட்:2 29/1
இழைத்த வாலி இயல்பு அல இ துணை – கம்.கிட்:7 109/3
இழைத்த வெண் திரை கரம் எடுத்து இலங்கையாள் – கம்.கிட்:16 1/2
பொன் கொண்டு இழைத்த மணியை கொடு பொதிந்த – கம்.சுந்:2 1/1
துணிவின் வந்தனன் தொட்டு அழகு இழைத்த அ தொழில்கள் – கம்.சுந்:2 8/4
எரித்தலை அந்தணர் இழைத்த யானையை – கம்.சுந்:2 42/2
கொண்டு வரும் என்று இருக்கும் யான் இழைத்த கோள் இது வால் – கம்.சுந்:2 225/2
பாவி தன் உயிர் கொள்வான் இழைத்த பண்பு இதால் – கம்.சுந்:3 62/2
நரம்பு இழைத்த நின் பாடலின் நல்கிய – கம்.சுந்:12 98/2
ஏறிய நெடும் தவம் இழைத்த எல்லை நாள் – கம்.யுத்1:2 78/1
சிட்டனும் மருமகன் இழைத்த தீவினை – கம்.யுத்1:4 64/2
ஈண்ட எழுக என்றனன் இழைத்த பரிசு எல்லாம் – கம்.யுத்1:9 1/3
இழைத்த தீவினை இற்றிலது ஆகலின் யான் உனை இளையோனால் – கம்.யுத்2:16 320/1
இழைத்த பேர் யாகம் தானே யாம் செய்த தவத்தினாலே – கம்.யுத்3:27 87/1
யான் இழைத்த வினையினின் இ இடர் – கம்.யுத்4:40 22/1
முன் இழைத்த விதியின் முயற்சியால் – கம்.யுத்4:41 70/2

மேல்


இழைத்தது (3)

யார் கொலாம் இவன் இழைத்தது என் எனா – கம்.கிட்:15 9/1
இரந்தனன் வேண்டிற்று அல்லால் இவன் பிழை இழைத்தது உண்டோ – கம்.யுத்2:17 72/1
இழைத்தது பழுதே அன்றோ வீடண என்ன சொன்னான் – கம்.யுத்2:19 88/4

மேல்


இழைத்ததும் (3)

மன் இழைத்ததும் மைந்தன் இழைத்ததும் – கம்.யுத்4:41 70/1
மன் இழைத்ததும் மைந்தன் இழைத்ததும்
முன் இழைத்த விதியின் முயற்சியால் – கம்.யுத்4:41 70/1,2
பின் இழைத்ததும் எண்ணில் அ பெற்றியால் – கம்.யுத்4:41 70/3

மேல்


இழைத்தல் (1)

ஒன்று ஊக்கி ஒன்று இழைத்தல் உணர்வு உடைமைக்கு உரித்து அன்றால் – கம்.சுந்:2 219/3

மேல்


இழைத்தலால் (1)

நெறி இகழ்ந்து யான் ஓர் தீமை இழைத்தலால் உணர்ச்சி நீண்டு – கம்.கிட்:9 12/2

மேல்


இழைத்தவர் (1)

பின்னும் மா தவம் தொடங்கி நோன்பு இழைத்தவர் அல்லர் – கம்.அயோ:1 67/3

மேல்


இழைத்தவற்கு (1)

இழைத்தவற்கு இயல்பு அல இயம்பி என் செய்தாய் – கம்.கிட்:7 31/3

மேல்


இழைத்தவாறு (1)

வெம் பவத்தின் வீய தவம் இழைத்தவாறு இதுவோ – கம்.அயோ:14 61/2

மேல்


இழைத்தவாறோ (1)

எள் இருக்கும் இடம் இன்றி உயிர் இருக்கும் இடம் நாடி இழைத்தவாறோ
கள் இருக்கும் மலர் கூந்தல் சானகியை மன சிறையில் கரந்த காதல் – கம்.யுத்4:38 23/2,3

மேல்


இழைத்தன (1)

இழைத்தன நெடும் திசை யாதும் யாவரும் – கம்.யுத்1:6 57/3

மேல்


இழைத்தனள் (1)

இழைத்தனள் அது அவள் இட்ட போது எலாம் – கம்.பால:19 33/2

மேல்


இழைத்தனன் (1)

வஞ்சனை இழைத்தனன் கள்ள மாயையால் – கம்.ஆரண்:13 55/4

மேல்


இழைத்தனை (1)

என் இழைத்தனை என் மகனே என்றாள் – கம்.யுத்4:41 70/4

மேல்


இழைத்தனையே (1)

வல்லே எம்மையும் வர இழைத்தனையே – ஐங் 445/5

மேல்


இழைத்தார் (3)

ஏவர் ஆக இடர் இழைத்தார் எனின் – கம்.ஆரண்:4 32/2
எக்காலமும் இல்லது ஓர் பூசல் இழைத்தார் – கம்.யுத்2:18 246/4
என்ன தீமை இவர் இழைத்தார் அவன் – கம்.யுத்4:40 21/3

மேல்


இழைத்தால் (1)

கொன்று கோள் இழைத்தால் நீ நின் உயிர் விடின் கூற்றம் கூடும் – கம்.சுந்:3 139/2

மேல்


இழைத்தாலும் (1)

தெருளேம் இது என்னோ திணி மை இழைத்தாலும் ஒவ்வா – கம்.ஆரண்:10 143/2

மேல்


இழைத்தாள் (2)

கொதிக்கும் மனம் எங்ஙனம் ஆற்றுவென் கோள் இழைத்தாள்
மதிக்கும் மதி ஆய் முதல் வானவர்க்கும் வலீஇது ஆம் – கம்.அயோ:4 130/2,3
உளம் கோடற்கு அன்பு இழைத்தாள் உளள் ஒருத்தி என்னுதியேல் நிருதரோடும் – கம்.ஆரண்:6 132/1

மேல்


இழைத்தான் (1)

ஏந்தும் மணி கற்பக சீதள கா இழைத்தான் – கம்.ஆரண்:10 157/4

மேல்


இழைத்தி (2)

இனியன இழைத்தி என்று இயம்பி என் பிரி – கம்.அயோ:5 33/3
இழைத்தி செயல் ஆய வினை என்றனர் இரந்தார் – கம்.கிட்:14 65/3

மேல்


இழைத்திட (1)

யான் இழைத்திட இல் இழந்து உயிர் சுமந்து இருந்த – கம்.யுத்1:2 109/3

மேல்


இழைத்திடுவென் (1)

கொன்று இழைத்திடுவென் என்னா ஓடினன் அரக்கர் கோமான் – கம்.யுத்3:29 54/4

மேல்


இழைத்திலது (1)

உன்னை ஒன்று இழைத்திலது ஒழிந்து நீங்கியது – கம்.யுத்3:24 84/3

மேல்


இழைத்திலர் (1)

ஏங்கி நின்றது அலால் ஒன்று இழைத்திலர்
வாங்கு சிந்தையர் செய்கை மறந்துளார் – கம்.யுத்4:37 36/3,4

மேல்


இழைத்து (11)

கட்டளை அன்ன வட்டு அரங்கு இழைத்து
கல்லா சிறாஅர் நெல்லி வட்டு ஆடும் – நற் 3/3,4
ஒண் நகை தகை வகை நெறிபெற இடையிடை இழைத்து யாத்த – பரி 21/55
தேனின் இறால் என ஏணி இழைத்து இருக்கும் – கலி 39/10
களம் நன்கு இழைத்து கண்ணி சூட்டி – அகம் 22/8
கூடு கொள் இன் இயம் கறங்க களன் இழைத்து
ஆடு அணி அயர்ந்த அகன் பெரும் பந்தர் – அகம் 98/14,15
நன்று இழைத்து அவண் நல்ல தவர்க்கு எலாம் – கம்.அயோ:2 9/3
மா தவர்க்கு வழிபாடு இழைத்து அரும் – கம்.அயோ:4 23/1
என் என்று நினைத்தது இழைத்து உளம் நம் – கம்.ஆரண்:11 53/1
விண்பாலவர் நாயகன் ஏவல் இழைத்து மீண்டால் – கம்.சுந்:1 56/3
கற்பினை எ பரிசு இழைத்து காட்டுகேன் – கம்.சுந்:4 20/4
இழைத்து அனைய வெம் கதிரின் வெம் சுடர் இராமன் – கம்.யுத்1:9 10/1

மேல்


இழைத்துடைமையால் (1)

நீ ஐயா தவம் இழைத்துடைமையால் நெடு மனம் – கம்.கிட்:3 14/3

மேல்


இழைத்தும் (1)

சிற்றில் இழைத்தும் சிறு சோறு குவைஇயும் – அகம் 110/7

மேல்


இழைத்துளவன் (1)

என்னா முனியா இது இழைத்துளவன்
பின்னானையும் இப்படி செய்து பெயர்த்து – கம்.யுத்2:18 31/1,2

மேல்


இழைத்தேன் (3)

இடர் உனக்கு இழைத்தேன் நெடு நாள் என்றான் – கம்.அயோ:10 52/4
நாய் ஒத்தேன் என்ன நலன் இழைத்தேன் நான் என்றான் – கம்.ஆரண்:15 48/4
எண்ண அரிய பல் பகல் இரும் தவம் இழைத்தேன் – கம்.கிட்:14 62/4

மேல்


இழைந்த (3)

முளி கழை இழைந்த காடு படு தீயின் – மலை 248
இழைந்த நூல் இணை மணி குடம் சுமக்கின்றது என்ன – கம்.அயோ:10 9/1
இழைந்த நூலினும் இன் இளம்_காலினும் – கம்.சுந்:2 167/2

மேல்


இழைப்ப (2)

கூனும் சிறிய கோ_தாயும் கொடுமை இழைப்ப கோல் துறந்து – கம்.அயோ:0 1/3
இழைப்ப அரும் கொங்கையும் எதிர்வுற்று இன்னலின் – கம்.கிட்:10 84/2

மேல்


இழைப்பது (1)

இ தலை இன்னல் உற்ற வீடணன் இழைப்பது ஓரான் – கம்.யுத்2:19 208/1

மேல்


இழைப்பரோ (1)

எம்பெருமான் பின் பிறந்தார் இழைப்பரோ பிழைப்பு என்றான் – கம்.அயோ:13 30/4

மேல்


இழைப்பல் (1)

என்ன காரியத்தை சொல் அஃது இயையுமேல் இழைப்பல் என்றான் – கம்.ஆரண்:6 37/4

மேல்


இழைப்பவர்கட்கு (1)

தீங்கு இழைப்பவர்கட்கு எல்லாம் சீரியன் மாய செல்வன் – கம்.யுத்2:19 184/3

மேல்


இழைப்பன (1)

சென்று இழைப்பன சிந்தனை செய்க என்றான் – கம்.கிட்:13 4/4

மேல்


இழைய (1)

வாலிதின் நூலின் இழையா நுண் மயிர் இழைய
பொறித்த போலும் புள்ளி எருத்தின் – பதி 39/9,10

மேல்


இழையர் (3)

இழையர் குழையர் நறும் தண் மாலையர் – பதி 46/1
நேர்_இழையர் யாவர் இவர் நேர் என நினைத்தான் – கம்.ஆரண்:6 29/4
ஆசு இல் சுனை வால் அருவி ஆய் இழையர் ஐம்பால் – கம்.கிட்:10 76/1

மேல்


இழையவர் (1)

திருந்து இழையவர் சில தினங்கள் தீர்ந்துழி – கம்.பால:5 40/1

மேல்


இழையவரை (1)

அரைசியை தருதிர் ஈண்டு என்று ஆய் இழையவரை ஏவ – கம்.பால:22 2/2

மேல்


இழையவரோடு (1)

விறல் இழையவரோடு விளையாடுவான்-மன்னோ – கலி 30/14

மேல்


இழையா (2)

வாலிதின் நூலின் இழையா நுண் மயிர் இழைய – பதி 39/9
எல் ஒளி மார்பில் வீர கவசம் இட்டு இழையா வேத – கம்.யுத்3:31 69/3

மேல்


இழையாய் (1)

நோதலே செய்யேன் நுணங்கு இழையாய் இ செவ்வி – பரி 24/38

மேல்


இழையார் (3)

நிலத்தாரும் விசும்பாரும் நேர்_இழையார் என்னை போல் – கம்.ஆரண்:6 121/3
அனையவன் குலத்து ஆய் இழையார் இடம் – கம்.சுந்:2 177/3
அ நிலையான் பெயர் உரைப்பான் ஆய் வளை கை அணி_இழையார் – கம்.சுந்:2 222/1

மேல்


இழையாரை (1)

ஏந்து இழையாரை எய்வான் யாவனோ ஒருவன் என்றாள் – கம்.பால:21 11/4

மேல்


இழையாள் (1)

மின் துன்னும் மருங்குல் விளங்கு இழையாள்
ஒன்று என் உயிர் உண்டு எனின் உண்டு இடர் யான் – கம்.சுந்:4 10/2,3

மேல்


இழையாளை (1)

என் அவற்கு உரைப்பது என்ன ஏந்து_இழையாளை விட்டு – கம்.யுத்1:14 11/1

மேல்


இழையிடை (1)

இழையிடை இள வெயில் எறிக்கும் அ வெயில் – கம்.பால:14 13/1

மேல்


இழையியர் (1)

சூல் முதிர் பேடைக்கு ஈனில் இழையியர்
தேம் பொதி கொண்ட தீம் கழை கரும்பின் – குறு 85/3,4

மேல்


இழையில் (1)

எரிந்த வெம் கனல் சுட இழையில் கோத்த நூல் – கம்.பால:10 50/3

மேல்


இழையின் (1)

இயல் புடைபெயர்வன மயில் மணி இழையின்
வெயில் புடைபெயர்வன மிளிர் முலை குழலின் – கம்.பால:2 42/1,2

மேல்


இழையினை (1)

இழையினை கை யாத்து இறுகிறுக்கி வாங்கி – பரி 12/59

மேல்


இழையீர் (1)

கலங்கல் ஓம்பு-மின் இலங்கு இழையீர் என – குறி 233

மேல்


இழையும் (6)

வடிவு ஆர் குழையும் இழையும் பொறையா – கலி 90/8
தழையும் கோதையும் இழையும் என்று இவை – கலி 102/5
எரியினை மிகுத்திட இழையும் மாலையும் – கம்.பால:10 52/2
மாலையும் இழையும் சாந்தும் சுண்ணமும் வாச நெய்யும் – கம்.பால:13 37/1
இழையும் ஆரமும் இடையும் மின்னிட – கம்.அயோ:11 131/1
இழையும் மாலையும் ஆடையும் சாந்தமும் ஏந்தி – கம்.சுந்:2 25/1

மேல்


இழையேல் (1)

நூக்கி நொய்தினில் வெய்து இழையேல் என நுவலா – கம்.ஆரண்:6 86/2

மேல்


இழையேன் (1)

இழையேன் உணர்வு என்-வயின் இன்மையினால் – கம்.கிட்:10 55/2

மேல்


இழையை (4)

இட்டார்க்கு யாழ் ஆர்த்தும் பாணியில் எம் இழையை
தொட்டு ஆர்த்தும் இன்ப துறை பொதுவி கெட்டதை – பரி 20/57,58
ஆண்டு ஆயிடை தீயவன் ஆய்_இழையை – கம்.ஆரண்:12 72/1
திருந்து_இழையை நாடி வரு தேவர் இறை சீறி – கம்.கிட்:14 59/2
இளையவன் பிரிய மாயம் இயற்றி ஆய்_இழையை வெளவும் – கம்.யுத்1:14 33/3

மேல்


இழையொடு (1)

இடன் இல் சிறுபுறத்து இழையொடு துயல்வர – அகம் 142/19

மேல்


இழையோளே (2)

விருந்து அயர் விருப்பினள் திருந்து இழையோளே – நற் 361/9
விருந்து ஏர் பெற்றனள் திருந்து இழையோளே – அகம் 384/14

மேல்


இழைவாள் (1)

இழைவாள் நுதலாள் இடை போல் இடையே – கம்.கிட்:10 54/3

மேல்


இள (148)

குவி முகிழ் இள முலை கொட்டி விரி மலர் – திரு 35
மணம் கமழ் தெய்வத்து இள நலம் காட்டி – திரு 290
ஈர்க்கு இடை போகா ஏர் இள வன முலை – பொரு 36
தொய்யில் பொறித்த சுணங்கு எதிர் இள முலை – மது 416
பணைத்து ஏந்து இள முலை அமுதம் ஊற – மது 601
இலங்கு கதிர் இள வெயில் தோன்றி அன்ன – மது 703
வனைந்து ஏந்து இள முலை நோவ-கொல் என – நற் 29/7
எதிர்த்த தித்தி ஏர் இள வன முலை – நற் 160/4
விரி கதிர் இள வெயில் தோன்றி அன்ன நின் – நற் 192/10
ஆடிய இள மழை பின்றை – நற் 229/10
ஞாங்கர் இள வெயில் உணீஇய ஓங்கு சினை – நற் 288/2
இள நலம் இல்_கடை ஒழிய – நற் 295/8
உறு கதிர் இள வெயில் உண்ணும் நாடன் – நற் 396/7
யாணர் இள முலை நனைய – நற் 398/9
அன்னாய் இவன் ஓர் இள மாணாக்கன் – குறு 33/1
அரும்பிய சுணங்கின் அம் பகட்டு இள முலை – குறு 71/2
இன் உறல் இள முலை ஞெமுங்க – குறு 314/5
தும்பை மாலை இள முலை – ஐங் 127/2
சுணங்கு வளர் இள முலை மடந்தைக்கு – ஐங் 149/2
பூண் தாங்கு இள முலை அணங்கியோனே – ஐங் 250/5
மன்று ஆடு இள மழை மறைக்கும் நாடன் – ஐங் 252/2
பொங்கல் இள மழை புடைக்கும் நாட – ஐங் 276/3
எழில் தகை இள முலை பொலிய – ஐங் 347/2
இள மா எயிற்றிக்கு நின் நிலை அறிய – ஐங் 364/2
செய்யோள் இள முலை படீஇயர் என் கண்ணே – ஐங் 450/4
ஏந்து எழில் மழை கண் வனைந்து வரல் இள முலை – பதி 54/4
பூண் அணிந்து எழிலிய வனைந்துவரல் இள முலை – பதி 65/6
அக வயல் இள நெல் அரி கால் சூடு – பரி 7/27
மன் புனல் இள வெயில் வளாவ இருள் வளர்வு என – பரி 15/27
ஆங்கு இள மகளிர் மருள பாங்கர் – பரி 19/74
பசும்பிடி இள முகிழ் நெகிழ்ந்த வாய் ஆம்பல் – பரி 19/75
காழ் விரி கவை ஆரம் மீ வரும் இள முலை – கலி 4/9
இள முலை பாராட்டினாய் மற்று எம் மார்பில் – கலி 22/16
இள மழை ஆடும் இள மழை ஆடும் – கலி 41/25
இள மழை ஆடும் இள மழை ஆடும் – கலி 41/25
இள மழை வைகலும் ஆடும் என் முன்கை – கலி 41/26
தொய்யில் இள முலை இனிய தைவந்து – கலி 54/12
பெயல் துளி முகிழ் என பெருத்த நின் இள முலை – கலி 56/24
கழி கவின் இள மாவின் தளிர் அன்னாய் அதன்_தலை – கலி 57/13
தகை இணர் இள வேங்கை மலர் அன்ன சுணங்கினாய் – கலி 57/17
கதவவால் தக்கதோ காழ் கொண்ட இள முலை – கலி 57/19
இள மணலுள் படல் ஓம்பு முளை நேர் – கலி 98/37
இள மாங்காய் போழ்ந்து அன்ன கண்ணினால் என் நெஞ்சம் – கலி 108/28
முதிரா இள முகை ஒப்ப எதிரிய – கலி 117/3
மகிழ் செய் தே_மொழி தொய்யில் சூழ் இள முலை – கலி 125/8
பெய் கரும்பு ஈர்க்கவும் வல்லன் இள முலை மேல் – கலி 143/32
பொலம் கலம் சுமந்த பூண் தாங்கு இள முலை – அகம் 16/9
மனை இள நொச்சி மௌவல் வால் முகை – அகம் 21/1
இகழுநர் இகழா இள_நாள் அமையம் – அகம் 25/12
வனைந்து வரல் இள முலை ஞெமுங்க பல் ஊழ் – அகம் 58/7
நன்_நாள் பூத்த நாகு இள வேங்கை – அகம் 85/10
நல் வரல் இள முலை நனைய – அகம் 161/13
நல் வரல் இள முலை நோக்கி நெடிது நினைந்து – அகம் 180/8
இள மழை சூழ்ந்த மட மயில் போல – அகம் 198/7
விண் தவழ் இள வெயில் கொண்டு நின்று அன்ன – அகம் 212/2
மூங்கில் இள முளை திரங்க காம்பின் – அகம் 241/6
முகிழ்த்து வரல் இள முலை மூழ்க பல் ஊழ் – அகம் 242/16
நல் எழில் இள நலம் தொலையினும் நல்கார் – அகம் 249/10
மணம் கமழ் இள மணல் எக்கர் காண்வர – அகம் 250/4
ஆடு இயல் இள மழை சூடி தோன்றும் – அகம் 271/13
முலை இடை தோன்றிய நோய் வளர் இள முளை – அகம் 273/11
சில் சுணங்கு அணிந்த செறிந்து வீங்கு இள முலை – அகம் 302/13
நல் எழில் இள நலம் தொலைய ஒல்லென – அகம் 340/8
நல் இள வன முலை அல்லியொடு அப்பியும் – அகம் 389/5
புனல் தரும் இள மணல் நிறைய பெய்ம்-மின் – புறம் 262/3
நாகு இள வளையொடு பகல் மணம் புகூஉம் – புறம் 266/5
முகை வனப்பு ஏந்திய முற்றா இள முலை – புறம் 336/10
மருப்பு இள வன முலை ஞெமுக்குவோரே – புறம் 337/22
விரி சினை துணர்ந்த நாகு இள வேங்கையின் – புறம் 352/12
சுணங்கு அணிந்து எழிலிய அணந்து ஏந்து இள முலை – புறம் 354/8
நனை சிலம்புவ நாகு இள வண்டு பூம் – கம்.பால:2 29/2
கேகயம் நவில்வன கிளர் இள வளையின் – கம்.பால:2 48/3
கோதைகள் சொரிவன குளிர் இள நறவம் – கம்.பால:2 51/1
எள்ள_அரும் கதிரவன் இள வெயில் குழாம் – கம்.பால:3 27/3
நடை இள அன்னங்கள் நளின நீர் கயல் – கம்.பால:3 53/2
பெடை இள வண்டுகள் பிரசம் மாந்திடும் – கம்.பால:3 53/3
நலம் பெய் பூண் முலை நாகு இள வஞ்சியாம் மருங்குல் – கம்.பால:9 1/2
முழக்கும் இன் இசை வெருவிய மோட்டு இள மூரி – கம்.பால:9 11/3
இழையிடை இள வெயில் எறிக்கும் அ வெயில் – கம்.பால:14 13/1
பத்தியால் இள வெயில் பரப்பும் பாகினும் – கம்.பால:14 16/2
உய்க்கும் வாசிகள் இழிந்து இள அன்னத்தின் ஒதுங்கி – கம்.பால:15 10/1
நளினம் ஏறிய நாகு இள அன்னமே – கம்.பால:18 26/4
கள் உறை மலர் மென் கூந்தல் களி இள மஞ்ஞை அன்னாள் – கம்.பால:19 20/3
மங்கையர் இள நலம் மைந்தர் உண்ணவே – கம்.பால:19 63/4
இழை உறா புண் அறாத இள முலை ஒருத்தி சோர்ந்து – கம்.பால:21 9/3
இள வெயில் சுற்றி அன்ன எரி மணி கடகம் இட்டார் – கம்.பால:22 11/4
துப்பு உறழ் இள வாச சுண்ணமும் உதிர் தாதும் – கம்.பால:23 30/3
வெண்குடை இள நிலா விரிக்க மின் என – கம்.பால:23 40/1
நகை இள வெயில் என தொங்கல் நாற்றியே – கம்.பால:23 64/4
எரிந்த பூ உள இள முலை இழை இடை நுழைய – கம்.அயோ:1 55/3
பத்தியின் இள வெயில் பரப்ப நீலத்தின் – கம்.அயோ:2 40/2
கேகயற்கு இறை திருமகள் கிளர் இள வரிகள் – கம்.அயோ:2 70/3
இன மலர்_குலம் வாய் விரித்து இள வாச மாருதம் வீச முன் – கம்.அயோ:3 56/1
நாவி விரி கூழை இள நவ்வியர் துயின்றார் – கம்.அயோ:5 10/4
தோகை இள அன்ன நிரையின் சிலர் துயின்றார் – கம்.அயோ:5 13/4
அகவும் இள மயில்கள் உயிர் அலசியன அனையார் – கம்.அயோ:5 15/3
மகவு முலை வருட இள மகளிர்கள் துயின்றார் – கம்.அயோ:5 15/4
வெயில் இள நிலவே போல் விரி கதிர் இடை வீச – கம்.அயோ:9 2/1
புயல் தர இள மென் கால் பூ அளவியது எய்த – கம்.அயோ:9 2/3
பாண் இள மிஞிறு ஆக படு மழை பணை ஆக – கம்.அயோ:9 4/1
ஏந்து இள முலையாளே எழுத அரு எழிலாளே – கம்.அயோ:9 9/1
முகிழ் இள முலையாரின் மூழ்குவ பல காணாய் – கம்.அயோ:9 11/4
கொடியினொடு இள வாச கொம்புகள் குயிலே உன் – கம்.அயோ:9 16/3
தோள் புரை இள வேயின் தொகுதிகள் அவை காணாய் – கம்.அயோ:9 17/4
குழைந்த நுண் இடை குவி இள வன முலை கொம்பே – கம்.அயோ:10 9/2
ஏர் துறந்த வயல் இள மைந்தர் தோள் – கம்.அயோ:11 18/1
மணி குறு_நகை இள மங்கைமார்கள் முன் – கம்.அயோ:11 112/3
சேற்று இள மரை மலர் சிதைந்தவாம் என – கம்.அயோ:12 29/1
தோற்று இள மகளிரை சுமப்ப போன்றவே – கம்.அயோ:12 29/4
கன்னி இள வாழை கனி ஈவ கதிர் வாலின் – கம்.ஆரண்:3 58/1
குயில் தொடர் குதலை ஓர் கொவ்வை வாய் இள
மயில் தொடர் இயலி ஆய் மருவல் நன்று எனா – கம்.ஆரண்:6 22/3,4
அம் சொல் இள மஞ்ஞை என அன்னம் என மின்னும் – கம்.ஆரண்:6 24/3
அனந்தர் இள மங்கையர் அழுங்கி அயர்கின்றார் – கம்.ஆரண்:10 42/4
யானையின் இனத்தை எல்லாம் இள முயல் கொல்லும் இன்னும் – கம்.ஆரண்:12 55/3
என் சொல் கடந்து மனமும் தளர்ந்த இள வீரன் வந்த இயல்பே – கம்.ஆரண்:13 64/4
பொன் துன்னும் வில் கை இள வீரன் வந்து புனை தாள் இறைஞ்சு பொழுதில் – கம்.ஆரண்:13 65/2
எழிலை நோக்கும் இள மயிலின் இயலை நோக்கும் இயல்பு ஆனாள் – கம்.ஆரண்:14 31/2
அன்ன-காலை இள வீரன் அடியின் வணங்கி நெடியோய் அ – கம்.ஆரண்:14 32/1
வெவ் விடை-போல் இள வீரனை வீர – கம்.ஆரண்:14 38/2
ஆண்டான் இன்ன பன்னிட ஐயற்கு இள வீரன் – கம்.ஆரண்:15 26/1
ஏந்தலும் இதனை கேளா இன் இள முறுவல் நாற – கம்.கிட்:9 20/1
இயன்றன இள வெயில் ஏய்ந்த மெய்யின – கம்.கிட்:10 117/2
இள முலைச்சியர் ஏந்து அடி தைவர – கம்.கிட்:11 18/3
இலங்கு நுண் இடை ஏந்து இள மென் முலை – கம்.கிட்:11 44/2
எ நிறம் உரைக்கேன் மாவின் இள நிறம் முதிரும் மற்றை – கம்.கிட்:13 65/1
கூவும் இள மென் குயில்கள் பூவை கிளி கோல – கம்.கிட்:14 38/3
தாரை வன் தலை தண் இள ஆம்பலை – கம்.கிட்:15 43/3
நள்ளி வாங்கு கடை இள நவ்வியர் – கம்.கிட்:15 44/1
எறித்த குங்குமத்து இள முலை எழுதிய தொய்யில் – கம்.சுந்:2 30/1
இலக்கண களிறோடு இள மெல் நடை – கம்.சுந்:2 150/3
எரி சுடர் மணியின் செம் கேழ் இள வெயில் இடைவிடாது – கம்.சுந்:2 178/1
இழைகளோடு நின்று இள வெயில் எறித்திட இரவு எனும் பெயர் வீய – கம்.சுந்:2 205/2
வகைய பொன் மகுடம் இள வெயில் எறிப்ப கங்குலும் பகல்பட வந்தான் – கம்.சுந்:3 74/4
மால் நிற மணிகள் இடை உற பிறழ்ந்து வளர் கதிர் இள வெயில் பொருவ – கம்.சுந்:3 78/3
ஆறு துயர் அம் சொல் இள_வஞ்சி அடியன் தோள் – கம்.சுந்:5 10/3
அணங்கு இள மகளிரொடு அரக்கர் ஆடுறும் – கம்.சுந்:5 64/1
மான் ஆர் கண் இள மடவார் ஆயினர் முன்னே தம் குழல் வகிர்வுற்றார் – கம்.சுந்:10 40/3
எதிர் எழுந்து அடி விழுந்து அழுது சோர் இள நலார் – கம்.சுந்:10 43/2
ஈமத்தால் மறைந்தார் இள மாதர்-பால் – கம்.சுந்:12 92/2
அருந்ததியும் வந்தனை செய் அம் சொல் இள வஞ்சி – கம்.யுத்1:9 13/3
இழை படிந்த இள வெண் நிலவு ஈன – கம்.யுத்1:11 8/2
மா அணை நீல குன்றத்து இள வெயில் வளர்ந்தது என்ன – கம்.யுத்1:13 9/1
இள வரி கவட்டிலை ஆரொடு ஏர் பெற – கம்.யுத்2:15 115/3
இரு கோடு உடை மத வெம் சிலை இள வாள் அரி எதிரே – கம்.யுத்2:18 147/4
ஒளி பிழம்பு ஒழுகும் பூணின் உமிழ் இள வெயிலும் ஒண் பொன் – கம்.யுத்3:25 5/2
முத்து அன்மை மொழியல் ஆகா முகிழ் இள முறுவல் நல்லார் – கம்.யுத்3:25 17/1
இயம்பலும் இலங்கை வேந்தன் எயிற்று இள நிலவு தோன்ற – கம்.யுத்3:28 7/1
மாருதியை நோக்கி இள வாள் அரியை நோக்கி – கம்.யுத்4:36 26/1

மேல்


இள_நாள் (1)

இகழுநர் இகழா இள_நாள் அமையம் – அகம் 25/12

மேல்


இள_வஞ்சி (1)

ஆறு துயர் அம் சொல் இள_வஞ்சி அடியன் தோள் – கம்.சுந்:5 10/3

மேல்


இளக்க (2)

இளக்க_அரு நெடு வரை ஈர்க்கும் ஆறு எலாம் – கம்.யுத்3:31 178/1
இளக்க_அரும் இலங்கை தீ இடுதும் ஈண்டு என – கம்.யுத்4:37 143/3

மேல்


இளக்க_அரு (1)

இளக்க_அரு நெடு வரை ஈர்க்கும் ஆறு எலாம் – கம்.யுத்3:31 178/1

மேல்


இளக்க_அரும் (1)

இளக்க_அரும் இலங்கை தீ இடுதும் ஈண்டு என – கம்.யுத்4:37 143/3

மேல்


இளக்கம் (2)

இளக்கம் இல் கடற்படை இருக்கையை எதிர்ந்தான் – கம்.சுந்:2 69/4
இளக்கம் ஒன்று இன்றி நின்ற இயற்கை பார்த்து இவனது ஆற்றல் – கம்.யுத்2:16 198/1

மேல்


இளக்கர் (1)

இளக்கர் இழுது எஞ்ச விழும் எண் அரு விளக்கை – கம்.சுந்:2 162/1

மேல்


இளக்கும் (1)

வெளில் இளக்கும் களிறு போல – பட் 172

மேல்


இளக்குவார் (1)

இளக்குவார் அமரர் தம் சிரத்தை ஏன் முதுகு – கம்.யுத்2:18 118/3

மேல்


இளக (1)

சோறு அடு குழிசி இளக விழூஉம் – பெரும் 366

மேல்


இளகா (1)

இற்றன இற்ற என்ன இறுக்கின இளகா உள்ளம் – கம்.யுத்2:19 191/3

மேல்


இளகாது (1)

மல்லால் இளகாது மலைந்தனன் மால் – கம்.யுத்2:18 67/3

மேல்


இளகினன் (1)

இளகினன் என்-வயின் ஈதல் ஏயுமால் – கம்.சுந்:12 20/4

மேல்


இளங்கிளையோன் (1)

வில்லாளன் இளங்கிளையோன் வினவ – கம்.யுத்2:18 48/2

மேல்


இளங்கோ (2)

என்னா முன்னே செல்லும் இளங்கோ இறையோற்கு – கம்.ஆரண்:15 34/1
திக்கு ஆசு அற வென்றான் மகன் இளங்கோ உடல் செறிந்தான் – கம்.யுத்3:27 119/2

மேல்


இளங்கோக்கு (1)

ஊனம் இனி இலது ஆகுக இளங்கோக்கு என உரைத்தார் – கம்.யுத்3:27 132/4

மேல்


இளங்கோவே (1)

ஐயா இளங்கோவே ஆற்றுதியோ நீ என்பார் – கம்.அயோ:4 104/3

மேல்


இளங்கோவோடு (1)

இளங்கோவோடு எனை இருத்தி இரு கோளும் சிறை வைத்தாற்கு இளையாள் என்றே – கம்.ஆரண்:6 132/4

மேல்


இளங்கோன் (1)

இலை கொள் பூண் இளங்கோன் எம்பிரானொடும் – கம்.அயோ:11 2/2

மேல்


இளநீர் (6)

இளநீர் விழு குலை உதிர தாக்கி – திரு 308
இளநீர் உதிர்க்கும் வளம் மிகு நன் நாடு – புறம் 29/16
நகிலினொடு இகலுவ நளி வளர் இளநீர்
துகிலினொடு இகலுவ சுதை புரை நுரை கார் – கம்.பால:2 45/2,3
திண்ணம் மாத்து ஒளிர் செ இளநீர் இழி – கம்.பால:14 49/3
எள் உடை பொரி விரவின உள சில இளநீர் – கம்.அயோ:1 56/4
தெங்கு இளநீர் என தெரிந்த காட்சிய – கம்.அயோ:12 37/4

மேல்


இளநீர்களும் (1)

ஏந்து இளநீர்களும் வறுமை எய்தின – கம்.அயோ:4 208/2

மேல்


இளநீரும் (1)

செப்பு என்பென் கலசம் என்பென் செ இளநீரும் தேர்வென் – கம்.கிட்:13 43/1

மேல்


இளநீரை (1)

செம்மாந்த தெங்கின் இளநீரை ஓர் செம்மல் நோக்கி – கம்.பால:17 17/1

மேல்


இளம் (111)

எய்யா இளம் சூல் செய்யோள் அம் வயிற்று – பொரு 6
விளையா இளம் கள் நாற மெல்குபு பெயரா – சிறு 45
இளம் கதிர் ஞாயிறு எள்ளும் தோற்றத்து – சிறு 243
வளர் இளம் பிள்ளை தழீஇ குறும் கால் – பெரும் 204
இளம் பல் செல்வர் வளம் தப வாங்கி – மது 572
கடந்து அடு வாய் வாள் இளம் பல் கோசர் – மது 773
இளம் கதிர் ஞாயிற்று களங்கள்-தொறும் பெறுகுவிர் – மலை 464
இளம் பிறை அன்ன விளங்கு சுடர் நேமி – குறு 189/3
முதை சுவல் கலித்த முற்றா இளம் புல் – குறு 204/3
நாகு பிடி நயந்த முளை கோட்டு இளம் களிறு – குறு 346/1
தீம் பெரும் பொய்கை யாமை இளம் பார்ப்பு – ஐங் 44/1
இளம் பிறை அன்ன கோட்ட கேழல் – ஐங் 264/1
எரி கால் இளம் தளிர் ஈனும் பொழுதே – ஐங் 349/3
இலங்கு நிலவின் இளம் பிறை போல – ஐங் 443/2
இளம் துணை புதல்வர் நல் வளம் பயந்த – பதி 57/10
இளம் துணை புதல்வரின் முதியர் பேணி – பதி 70/21
செழும் கூடு கிளைத்த இளம் துணை மகாரின் – பதி 71/7
மைந்தன் அருகு ஒன்று மற்று இளம் பார்ப்பு என – பரி 19/73
நோனாது குத்தும் இளம் காரி தோற்றம் காண் – கலி 104/36
போர் ஆரா ஏற்றின் பொரு நாகு இளம் பாண்டில் – கலி 109/4
இளம் துணை ஆயமொடு கழங்கு உடன் ஆடினும் – அகம் 17/2
இளம் கள் கமழும் நெய்தல் அம் செறுவின் – அகம் 113/6
பொதி வயிற்று இளம் காய் பேடை ஊட்டி – அகம் 129/8
ஒண் சுடர் முதிரா இளம் கதிர் அமையத்து – அகம் 187/19
பல் இளம் கோசர் கண்ணி அயரும் – அகம் 216/11
இளம் துணை மகளிரொடு ஈர் அணி கலைஇ – அகம் 266/5
கண் அகை இளம் குழை கால் முதல் கவினி – அகம் 283/10
மறு மருப்பு இளம் கோடு அதிர கூஉம் – அகம் 291/20
ஈன்ற மாத்தின் இளம் தளிர் வருட – அகம் 306/4
விளங்கு புகழ் நிறுத்த இளம் பெரும் சென்னி – அகம் 375/11
கோடு முற்று இளம் தகர் பாடு விறந்து அயல – அகம் 378/7
விளையா இளம் கள் நாற பல உடன் – அகம் 400/22
வட்கர் போகிய வளர் இளம் போந்தை – புறம் 100/3
இளம் பிடி ஒரு சூல் பத்து ஈனும்மோ – புறம் 130/2
முற்றா இளம் தளிர் கொய்துகொண்டு உப்பு இன்று – புறம் 159/10
இளம் பல் கோசர் விளங்கு படை கன்மார் – புறம் 169/9
இருள் பகை வெரீஇய நாகு இளம் பேடை – புறம் 326/2
தினை சிலம்புவ தீம் சொல் இளம் கிளி – கம்.பால:2 29/1
ஈரும் வாளின் வால் விதிர்த்து எயிற்று இளம் பிறை குலம் – கம்.பால:3 17/1
வெள்ளி கும்பத்து இளம் கமுகின் பாளை போன்று விரிந்து உளதால் – கம்.பால:10 72/4
அசையாத நெடு வரையின் முகடு-தொறும் இளம் கதிர் சென்று அளைந்து வெய்யோன் – கம்.பால:11 14/3
எல் ஆழி தேர் இரவி இளம் கரத்தால் அடி வருடி அனந்தல் தீர்ப்ப – கம்.பால:11 17/2
செவ்வி இளம் சிறுவர்களை தருகின்றேன் இனி தேவர் – கம்.பால:12 19/3
இரியலின் சனங்கள் சிந்த இளம் களி சிறு கண் யானை – கம்.பால:14 61/2
உதிர்த்தனர் இளம் குமரர் ஓவியரின் ஓவம் – கம்.பால:15 16/3
ஈனும் மாழை இளம் தளிர் ஏய் ஒளி – கம்.பால:16 25/1
ஈனும் மாழை இளம் தளிரே இடை – கம்.பால:16 25/2
இளம் குளிர் முளை ஆர் நல் பாலிகை இனம் எங்கும் – கம்.பால:23 25/2
இந்திரன் சசியொடும் எய்தினான் இளம்
சந்திர மௌலியும் தையலாளொடும் – கம்.பால:23 82/1,2
மொய் இளம் தளிர்களால் முளரி மேல் விழும் – கம்.அயோ:4 166/2
இறுத்து எறிந்தன வல்லிகள் இளம் தளிர் ஈன்ற – கம்.அயோ:9 40/3
உழுவையின் முலை மான் இளம் கன்றுகள் உண்ட – கம்.அயோ:9 41/4
புல் எயிற்று இளம் கன்னியர் தோள் என பொலிந்த – கம்.அயோ:9 42/4
பெருகு சூல் இளம் பிடிக்கு ஒரு பிறை மருப்பு யானை – கம்.அயோ:10 10/3
வில் கொள் வாள் நுதல் விளங்கு இழை இளம் தளிர் கொழுந்தே – கம்.அயோ:10 17/1
இடம்-தொறும் கிடந்து இமைப்பன எக்கு இளம் செக்கர் – கம்.அயோ:10 27/3
எயில் இளம் கழைகளால் இயற்றி ஆறு இடு – கம்.அயோ:10 47/3
வான் தொடர் திருவினை மறுத்தி மன் இளம்
தோன்றல்கள் யார் உளர் நின்னின் தோன்றினார் – கம்.அயோ:12 19/3,4
ஏற்று இளம் பிடி_குலம் இகலி இன் நடை – கம்.அயோ:12 29/3
பொங்கு இளம் கொங்கைகள் புதுமை வேறு இல – கம்.அயோ:12 37/3
துன்று இளம் கொடி முதல் தூறு நீங்கிய – கம்.அயோ:12 38/3
இறந்தான் தன் இளம் தேவி யாவர்க்கும் தொழு குலம் ஆம் இராமன் பின்பு – கம்.அயோ:13 67/3
மறையின் கேள்வற்கு மன் இளம் தோன்றல் பின் – கம்.அயோ:14 4/1
வளர் இளம் பிறையிடை மறுவின் தோன்றவே – கம்.அயோ:14 117/4
கைகளால் தன் கதிர் இளம் கொங்கை மேல் – கம்.ஆரண்:6 71/1
இன்னவா செய்வது என்று அறியாது இளம்
பொன்னின் வார் தளிரில் புரண்டாள்-அரோ – கம்.ஆரண்:6 75/3,4
மெலியும் இடை தடிக்கும் முலை வேய் இளம் தோள் சே அரி கண் வென்றி மாதர் – கம்.ஆரண்:10 4/3
மு நாளில் இளம் பிறை ஆகி முளைத்தது என்றால் – கம்.ஆரண்:10 133/3
இல்லாதன இல்லை இளம் குமரா – கம்.ஆரண்:11 52/4
என் தேடினை வந்த இளம் களிறே – கம்.ஆரண்:14 70/4
ஈற்று இளம் கன்றினை பிரிவுற்று ஏங்கி நின்று – கம்.ஆரண்:14 83/2
இன்னவன் இளம் பதம் இயற்றும் நாள் – கம்.கிட்:3 50/2
ஆதலால் அ அரசு இளம் கோள் அரி – கம்.கிட்:11 25/1
வனை கழல் வயிர திண் தோள் மன் இளம் குமரன் சொல்வான் – கம்.கிட்:11 68/4
ஏல கோடு ஈன்ற பிண்டி இளம் தளிர் கிடக்க யாணர் – கம்.கிட்:13 46/1
வெள்ளிய முறுவல் செ வாய் விளங்கு இழை இளம் பொன்_கொம்பின் – கம்.கிட்:13 47/1
மங்கை-தன் கழுத்தை நோக்கின் வளர் இளம் கழுகும் வாரி – கம்.கிட்:13 48/3
வாழி வான் மின் இளம் கொடியின் வந்தாளை அன்று – கம்.கிட்:13 69/3
தேரை வன் தலை தெங்கு இளம் பாளையை – கம்.கிட்:15 43/1
நாரை என்று இளம் கெண்டை நடுங்குவ – கம்.கிட்:15 43/2
சேட்டு இளம் கடுவன் சிறு புன் கையில் – கம்.கிட்:15 45/1
தடறு தாங்கிய கூன் இளம் தாழையின் – கம்.கிட்:15 47/2
அரசு இளம் கோள் அரி அயரும் சிந்தையான் – கம்.கிட்:16 6/4
ஆண்தகை அரசு இளம் குமர அன்னது – கம்.கிட்:16 11/3
இன் இளம் தென்றல் வந்து இழுகி ஏகவே – கம்.சுந்:2 122/4
இழைந்த நூலினும் இன் இளம்_காலினும் – கம்.சுந்:2 167/2
மயில் இயல் குயில் மழலையாள் மான் இளம் பேடை – கம்.சுந்:3 4/3
காய் சின உழுவை தின்னிய வந்த கலை இளம் பிணை என கரைந்தாள் – கம்.சுந்:3 94/4
இளம் கொடி பவளமும் கிடக்க என் அவை – கம்.சுந்:4 40/2
இளம் கதிர் ஒக்கினும் ஒக்கும் ஏந்து_இழாய் – கம்.சுந்:4 40/4
எயிற்று இளம் பிறைகள் ஈன்ற இலங்கு ஒளி ஒதுங்க யாணர் – கம்.சுந்:10 15/3
நந்தா விளக்கை நறும் தார் இளம் கொழுந்தை – கம்.யுத்1:3 164/2
சேர்க என்னின் அல்லால் இளம் தென்றலும் – கம்.யுத்1:9 40/3
நாளை வா என நல்கினன் நாகு இளம் கமுகின் – கம்.யுத்2:15 255/3
ஏறினான் இளம் கோளரி இமையவர் ஆசி – கம்.யுத்2:16 226/1
ஏறு வெம் சரம் இரண்டு இளம் குமரன்-மேல் ஏற்றி – கம்.யுத்2:16 236/2
கதிரவன் காதல் மைந்தன் கழல் இளம் பசும் காய் அன்ன – கம்.யுத்2:19 200/1
ஐயற்கு ஆங்கு இளம் கோளரி அறம் இலான் அறைந்த – கம்.யுத்3:22 70/3
இடை கலந்த பேர் எயிற்று இளம் பிறைகளும் எறிப்ப – கம்.யுத்3:22 97/2
கோ இளம் களிற்றை வந்து கூடினார் ஆடல் கொண்டார் – கம்.யுத்3:22 155/4
இளம் களிறோடும் சாய்ந்த இராமனை இடையில் கண்டான் – கம்.யுத்3:24 3/4
புக்கு ஆகமும் கழன்று ஓடிட இளம் கோளரி பொழிந்தான் – கம்.யுத்3:27 119/4
பருதிப்படி பொலிவுற்றதை இளம் கோளரி பார்த்தான் – கம்.யுத்3:27 121/2
பத்து ஏவினன் அவை பாய்தலின் இளம் கோளரி பதைத்தான் – கம்.யுத்3:27 122/4
சின வெம் திறல் இளம் கோளரி அதுவே கொடு தீர்த்தான் – கம்.யுத்3:27 130/4
தீர்த்தா என அழைத்தான் அதற்கு இளம் கோளரி சிரித்தான் – கம்.யுத்3:27 156/3
என்றும் என்றும் அமைந்த இளம் பிறை – கம்.யுத்3:31 124/3
சென்று பாய்வன திங்கள் இளம் பிறை – கம்.யுத்3:31 136/2
ஐயன் ஆணையினால் இளம் கோளரி – கம்.யுத்4:39 6/3
குரக்கு வீரன் அரசு இளம் கோளரி – கம்.யுத்4:39 11/1
மணம் கொள் வேல் இளம் கோளரி மானம் மீ படர்ந்தான் – கம்.யுத்4:41 5/4

மேல்


இளம்_காலினும் (1)

இழைந்த நூலினும் இன் இளம்_காலினும்
நுழைந்து நொய்தினின் மெய் உற நோக்கினான் – கம்.சுந்:2 167/2,3

மேல்


இளமை (14)

அறு_நான்கு இரட்டி இளமை நல் யாண்டு – திரு 179
இளமை கழிந்த பின்றை வளமை – நற் 126/9
முதிர்ந்தோர் இளமை அழிந்தும் எய்தார் – நற் 314/1
இளமை தீர்ந்தனள் இவள் என வள மனை – நற் 351/1
இளமை பாரார் வளம் நசைஇ சென்றோர் – குறு 126/1
இனிது உடன் கழிக்கின் இளமை
இனிதால் அம்ம இனியவர் புணர்வே – ஐங் 415/3,4
வறியவன் இளமை போல் வாடிய சினையவாய் – கலி 10/1
சென்ற இளமை தரற்கு – கலி 18/12
யாறு நீர் கழிந்து அன்ன இளமை நும் நெஞ்சு என்னும் – கலி 20/13
பொருள் இல்லான் இளமை போல் புல்லென்றாள் வைகறை – கலி 38/15
இளமை சென்று தவ தொல்லஃதே – அகம் 6/21
இளமை தகைமையை வள மனை கிழத்தி – அகம் 275/4
குளித்து மணல் கொண்ட கல்லா இளமை
அளிதோ தானே யாண்டு உண்டு-கொல்லோ – புறம் 243/10,11
இன் உயிர் நடுங்கும் தன் இளமை புறங்கொடுத்தே – புறம் 247/10

மேல்


இளமைக்கு (1)

இறப்பல் என்பது ஈண்டு இளமைக்கு முடிவே – குறு 151/6

மேல்


இளமையால் (1)

இருத்தியோ இளமையால் முறைமை எண்ணலாய் – கம்.யுத்1:2 67/4

மேல்


இளமையான் (2)

இளமையான் எறி பந்தொடு இகத்தந்தாய் கேள் இனி – கலி 57/7
இளமையான் உணராதாய் நின் தவறு இல்லானும் – கலி 58/8

மேல்


இளமையின் (2)

இளமையின் இகந்தன்றும் இலனே வளமையின் – குறி 244
இளமையின் சிறந்த வளமையும் இல்லை – நற் 126/8

மேல்


இளமையும் (9)

வைகல்-தோறும் இன்பமும் இளமையும்
எய் கணை நிழலின் கழியும் இ உலகத்து – நற் 46/1,2
இளமையும் காமமும் நின் பாணி நில்லா – கலி 12/12
இளமையும் தருவதோ இறந்த பின்னே – கலி 15/26
முகை வாய்த்த தடம் போலும் இளமையும் நிலையுமோ – கலி 17/16
இளமையும் காமமும் ஓராங்கு பெற்றார் – கலி 18/7
கல்வியும் இளமையும் கணக்கு_இல் ஆற்றலும் – கம்.அயோ:2 69/1
பழுது_அறு பெண்மையோடும் இளமையும் பயனின்று ஏக – கம்.ஆரண்:6 41/3
ஈண்டு நாளும் இளமையும் மீண்டில – கம்.சுந்:3 104/1
இறங்கினை இன்று-காறும் இளமையும் வறிதே ஏக – கம்.யுத்2:16 143/2

மேல்


இளவரசு (1)

இளவரசு இயற்ற ஏவி இனிதினின் இருந்தான் இப்பால் – கம்.கிட்:9 33/4

மேல்


இளவல் (28)

என் உயிர் அனையாய் நீ இளவல் உன் இளையான் இ – கம்.அயோ:8 40/2
உந்தியே போதல் கண்டு இளவல் ஓடி ஆர்த்து – கம்.அயோ:12 54/2
எல் ஒடுங்கிய முகத்து இளவல் நின்றனன் – கம்.அயோ:14 49/1
இறந்தனன் இருந்துளேன் யான் என் செய்கேன் இளவல் என்றான் – கம்.ஆரண்:13 130/4
அ வழி இளவல் கூற அறிவனும் அயர்வு நீங்கி – கம்.ஆரண்:13 133/1
என்று இவை விளம்பிய இளவல் வாசகம் – கம்.ஆரண்:15 10/1
உருத்தனன் பொர எதிர்ந்து இளவல் உற்றமை – கம்.கிட்:7 14/1
எடுத்து பாரிடை எற்றுவென் பற்றி என்று இளவல்
கடித்தலத்தினும் கழுத்தினும் தன் இரு கரங்கள் – கம்.கிட்:7 63/1,2
இ குரல் இளவல் கேளாது ஒழிக என இறைவன் இட்டான் – கம்.சுந்:4 75/1
வாலி இளவல் அவன் மைந்தன் மயிந்தன் துமிந்தன் வய குமுதன் – கம்.சுந்:4 116/1
ஈண்டு வைத்தது இளவல் இயற்றிய – கம்.சுந்:5 24/2
அங்கதன் தோள் மிசை இளவல் அ மலை – கம்.சுந்:5 73/1
இளவல் நம் சேனையின் நடுவண் எய்தினான் – கம்.யுத்1:4 49/4
அன்னவற்கு இளவல் தன்னை அரு மறை பரம் என்று ஓதும் – கம்.யுத்1:9 73/1
கங்கபத்திரம் ஓர் கோடி கணை தொடுத்து இளவல் காத்தான் – கம்.யுத்2:19 109/2
கோரையின் தலைய கோடி தொடுத்து அவை இளவல் கொய்தான் – கம்.யுத்2:19 110/2
பாரையின் தலைய கோடி பரப்பினான் இளவல் பல் கால் – கம்.யுத்2:19 110/3
ஏகுமேல் வெல்வன் என்பது இராவணற்கு இளவல் சொன்னான் – கம்.யுத்2:19 180/4
இறந்தனன் இளவல் என்னா இறைவியும் இடுக்கண் எய்தும் – கம்.யுத்2:19 272/1
சாவது காண்டும் என்று இளவல் சாற்றவும் – கம்.யுத்3:24 73/2
பொன்றினர் நமர் எலாம் இளவல் போயினான் – கம்.யுத்3:24 74/3
யோகம் நீங்கினன் என இளவல் ஓங்கினான் – கம்.யுத்3:24 103/4
அனையன இளவல் கூற அருக்கன் சேய் அயர்கின்றான் ஓர் – கம்.யுத்3:26 70/1
அ இடத்து இளவல் ஐய பரதனை அமரின் ஆர்க்க – கம்.யுத்3:26 81/1
என்று உரைத்து இளவல் தன்-மேல் எழுகின்ற இயற்கை நோக்கி – கம்.யுத்3:27 99/1
பூ கிளர் பந்தர் நீழல் அனுமன்-மேல் இளவல் போனான் – கம்.யுத்3:28 59/4
மீண்டவன் இளவல் நின்ற பாணியின் விலங்கா முன்னம் – கம்.யுத்4:37 10/1
கருகும் வார் குழல் சனகியோடு இளவல் கை தொழாதே – கம்.யுத்4:41 38/1

மேல்


இளவல்-தன்-மேல் (1)

தீயவன் இளவல்-தன்-மேல் செல்வதன் முன்னம் செல்க என்று – கம்.யுத்2:19 91/1

மேல்


இளவல்-தன்னை (1)

என்று அவற்கு இயம்பி பின்னர் இருந்தனன் இளவல்-தன்னை
வன் துணை தட கை நீட்டி வாங்கினன் தழுவி மைந்த – கம்.கிட்:7 136/1,2

மேல்


இளவல்-பின் (1)

ஏனை மற்று உரைக்கிலாதான் இளவல்-பின் எழுந்து சென்றான் – கம்.யுத்3:31 66/4

மேல்


இளவல்-மேல் (2)

தூணி பொன் புறத்தான் திண் தேர் இளவல்-மேல் தூண்ட சொன்னான் – கம்.யுத்2:18 178/4
சென்றனன் இளவல்-மேல் என்னும் சிந்தையான் – கம்.யுத்2:19 33/4

மேல்


இளவலார் (1)

அளித்தவாறு நன்று இளவலார் எனா – கம்.கிட்:3 59/4

மேல்


இளவலும் (15)

ஐயனும் இளவலும் அணி நில_மகள்-தன் – கம்.பால:5 125/1
பரதனும் இளவலும் ஒரு_நொடி பகிராது – கம்.பால:5 126/1
வரதனும் இளவலும் என மருவினரே – கம்.பால:5 126/4
புடை வரும் இளவலும் என நிகர் புகல்வார் – கம்.பால:5 129/4
பரதனும் இளவலும் பதியின் நீங்கி போய் – கம்.அயோ:2 64/3
தேவியும் இளவலும் தொடர செல்வனை – கம்.அயோ:5 20/1
எஞ்சல்_இல் பொன் போர்த்து அன்ன இளவலும் இந்து என்பான் – கம்.அயோ:6 4/2
ஏழையும் இளவலும் வருக என இனிதா – கம்.ஆரண்:2 34/1
இளவலும் உரை-செய்வான் எண்ணும் நாள் இனும் – கம்.கிட்:10 95/1
கண்டிலன்-கொலாம் இளவலும் கனை கடல் நடுவண் – கம்.சுந்:3 12/1
என்றலும் இளவலும் எழுந்து வானிடை – கம்.யுத்1:4 9/1
இளவலும் இனிது உடன் இருக்க எண்ணியே – கம்.யுத்1:8 1/2
இளவலும் இறைவனும் இலங்கை வேந்தனும் – கம்.யுத்1:8 4/1
ஒழிய பார்-மிசை இழிந்து சென்று இளவலும் உற்றான் – கம்.யுத்2:16 241/4
கலக்கம் உற்றிலன் இளவலும் உள்ளத்தில் கனன்றான் – கம்.யுத்4:32 20/3

மேல்


இளவலே (2)

எண்ணி நாம் இனி செய்வது என் இளவலே என்றான் – கம்.ஆரண்:13 78/4
ஏகுதி ஈண்டு-நின்று இளவலே என்றான் – கம்.ஆரண்:15 22/4

மேல்


இளவலை (18)

ஆரியன் இளவலை நோக்கி ஐய நீ – கம்.அயோ:5 45/1
என்றனன் இளவலை நோக்கி ஏந்தலும் – கம்.அயோ:14 46/1
ஏத்து வாய்மை இராமன் இளவலை
காத்தி தையலை என்று தன் கற்பகம் – கம்.ஆரண்:7 17/1,2
கண்ணனும் இளவலை கண்ணுற்றான்-அரோ – கம்.ஆரண்:13 63/4
வென்றி வில் கை இளவலை மேல் எலாம் – கம்.ஆரண்:14 19/1
இளவலை நோக்கினன் இராமன் ஏழையை – கம்.ஆரண்:15 7/1
வாள் தொழில் இளவலை இதனை மைந்த நீ – கம்.கிட்:5 15/2
முன்னை வீரன் இளவலை மொய்ம்பினோய் – கம்.கிட்:11 1/2
என்னை நாயகன் இளவலை எண்ணலா வினையேன் – கம்.சுந்:3 14/1
என்னும் வேலையின் இராவணற்கு இளவலை இராமன் – கம்.யுத்1:12 1/1
ஊறினார் வந்து இளவலை ஒன்றினார் – கம்.யுத்2:19 145/2
பிறகின் நின்றனன் பெருந்தகை இளவலை பிரியான் – கம்.யுத்3:22 71/1
இருத்தியோ கடிது ஏகலை இளவலை இங்ஙன் – கம்.யுத்4:32 40/2
இளவலை தழுவி ஐய இரவி-தன் குலத்துக்கு ஏற்ற – கம்.யுத்4:32 48/1
அடி வணங்கி இளவலை ஆண்டை அ – கம்.யுத்4:39 9/2
பின்னை செம்மல் அ இளவலை உள் அன்பு பிணிப்ப – கம்.யுத்4:40 111/3
வரம் இரண்டு அளித்து அழகனை இளவலை மலர்-மேல் – கம்.யுத்4:40 119/1
என்ன பன்னி இளவலை என்னுழை – கம்.யுத்4:41 59/1

மேல்


இளவலொடு (2)

இந்துவின் நுதலாளோடு இளவலொடு இனிது ஏறா – கம்.அயோ:8 31/4
என்றும் வாழ்தி இளவலொடு ஏகு என்றான் – கம்.யுத்1:9 48/4

மேல்


இளவலோடு (2)

பெரும் படை இளவலோடு என்ற பேச்சினால் – கம்.யுத்2:16 95/2
என்று கூறி இளவலோடு ஆரையும் – கம்.யுத்4:39 3/1

மேல்


இளவலோடும் (4)

யாண்டையான் இளவலோடும் எ வழி எய்திற்று உன்னை – கம்.சுந்:4 73/2
வென்றியும் அரக்கர் மேற்றே விடை அருள் இளவலோடும்
சென்று அவன் ஆவி உண்டு வேள்வியும் சிதைப்பென் என்றான் – கம்.யுத்3:27 2/2,3
ஏகினன் இளவலோடும் இராவணன் ஏற்ற கைம்மேல் – கம்.யுத்3:31 231/4
எழுக என விரைவின் சென்றார் இராவணற்கு இளவலோடும்
கழுகொடு பருந்தும் பாறும் பேய்களும் கணங்கள் மற்றும் – கம்.யுத்4:33 1/2,3

மேல்


இளவற்கு (5)

ஏயுமே என்னின் முன்னம் எண்ணமே இளவற்கு உண்டே – கம்.ஆரண்:11 73/2
எறி கடல் உலகு எலாம் இளவற்கு ஈந்தது ஓர் – கம்.யுத்1:4 90/3
அம் தார் இளவற்கு அயர்வு எய்தி அழும் – கம்.யுத்2:18 33/1
தொடர்ந்து சென்றது கொற்றம் அன்று இளவற்கு தோற்றான் – கம்.யுத்3:22 82/3
இந்திரசித்தே எய்தான் என்பதும் இளவற்கு ஆக – கம்.யுத்3:24 6/2

மேல்


இளவற்கும் (1)

ஐயனோடு இளவற்கும் அமுதனாளுக்கும் – கம்.அயோ:10 42/3

மேல்


இளவேனில் (7)

இன் இளவேனில் இது அன்றோ வையை நின் – பரி 6/77
நோ_தக வந்தன்றால் இளவேனில் மே தக – கலி 26/8
ஏதிலான் படை போல இறுத்தந்தது இளவேனில்
நிலம் பூத்த மரம் மிசை நிமிர்பு ஆலும் குயில் எள்ள – கலி 27/8,9
மே தக இளவேனில் இறுத்தந்த பொழுதின் கண் – கலி 29/9
நயந்தார்க்கோ நல்லை-மன் இளவேனில் எம் போல – கலி 32/13
இன் அமர் இளவேனில் இறுத்தந்த பொழுதினான் – கலி 34/7
ஈரமும் உளது இல் என்று அறிவு அரும் இளவேனில்
ஆரியன் வரலோடும் அமுது அளவிய சீத – கம்.அயோ:9 1/2,3

மேல்


இளவேனிலும் (1)

இன் இளவேனிலும் வாரார் – அகம் 229/20

மேல்


இளி (4)

இளி பயிர் இமிரும் குறும் பரம் தூம்பொடு – மலை 7
யாழின் இளி குரல் சமம் கொள்வோரும் – பரி 19/42
இளி தேர் தீம் குரல் இசைக்கும் அத்தம் – அகம் 33/7
இன்புற புணர்ந்தும் இளி வர பணிந்தும் – அகம் 330/3

மேல்


இளிக்கு (1)

இளிக்கு அறை இன் சொல் இயைந்தன பூவை – கம்.ஆரண்:14 37/1

மேல்


இளித்து (1)

எற்ற வீழ்ந்தன எயிறு இளித்து ஓடின வானர குலம் எல்லாம் – கம்.யுத்2:16 334/4

மேல்


இளிவரல் (1)

இல்லத்து நீ தனி சேறல் இளிவரல்
என ஆங்கு – பரி 11/44,45

மேல்


இளிவரவு (2)

இல்லது நோக்கி இளிவரவு கூறா முன் – பரி 10/87
வேற்றாரை வேற்றார் தொழுதல் இளிவரவு
போற்றாய் காண் அன்னை புரையோய் புரை இன்று – பரி 20/71,72

மேல்


இளிவரும் (1)

ஈசன் என்று இனைய தன்மை இளிவரும் இவரால் அன்றி – கம்.யுத்2:16 31/2

மேல்


இளிவு (2)

எய்யாமையோடு இளிவு தலைத்தரும் என – நற் 284/6
இல்லோர் வாழ்க்கை இரவினும் இளிவு என – குறு 283/2

மேல்


இளிவே (1)

அரிது மன்று அம்ம இன்மையது இளிவே – நற் 262/10

மேல்


இளை (5)

இளை இனிது தந்து விளைவு முட்டு-உறாது – பதி 28/5
இளை படு பேடை இரிய குரைத்து எழுந்து – அகம் 310/15
புல் இளை வஞ்சி புற மதில் அலைக்கும் – புறம் 387/33
இளை எனும் திருவினை ஏந்தினான்-அரோ – கம்.அயோ:14 117/2
இளை புரந்து அளித்தல் மேல் இவர்ந்த காதலன் – கம்.ஆரண்:15 25/2

மேல்


இளைக்கலாத (1)

இளைக்கலாத கொங்கைகாள் எழுந்து விம்மி என் செய்வீர் – கம்.பால:13 50/1

மேல்


இளைக்கும் (2)

வெயில் புலந்து இளைக்கும் வெம்மைய பயில் வரி – அகம் 285/7
இளைக்கும் இடை மங்கையரும் மைந்தர்களும் ஏற – கம்.கிட்:10 79/2

மேல்


இளைஞர் (7)

கல்லா இளைஞர் சொல்லி காட்ட – பொரு 100
கல்லா இளைஞர் கவளம் கைப்ப – முல் 36
உவலை கண்ணி வன் சொல் இளைஞர்
சிலை உடை கையர் கவலை காப்ப – மது 311,312
எருது கால் உறாஅது இளைஞர் கொன்ற – புறம் 327/1
இடம் கொள் சாயல் கண்டு இளைஞர் சிந்தை போல் – கம்.பால:2 52/1
முனைவரும் நகர மூதூர் முதிஞரும் இளைஞர் தாமும் – கம்.அயோ:3 91/2
புனை குழல் மகளிரோடு இளைஞர் போக்கினான் – கம்.யுத்1:2 7/3

மேல்


இளைஞரின் (1)

பகை புறங்கண்ட பல் வேல் இளைஞரின்
உரவு சினம் செருக்கி துன்னு-தொறும் வெகுளும் – குறி 129,130

மேல்


இளைஞரும் (2)

தானும் சூடினன் இளைஞரும் மலைந்தனர் – நற் 361/2
வீரனும் இளைஞரும் வெறி பொழில்களின்-வாய் – கம்.பால:5 127/1

மேல்


இளைஞருமே (1)

சில் ஓதி பல் இளைஞருமே
அடி வருந்த நெடிது ஏறிய – புறம் 139/2,3

மேல்


இளைஞற்கு (1)

வரதனும் இளைஞற்கு ஆங்கண் மா மணி மகுடம் சூட்டி – கம்.யுத்4:42 20/2

மேல்


இளைத்த (1)

இளைத்த நுண் மருங்குல் நங்காய் என் எதிர் எய்திற்று எல்லாம் – கம்.யுத்2:17 27/3

மேல்


இளைத்தன (1)

எல்லும் எல்லின்று ஞமலியும் இளைத்தன
செல்லல் ஐஇய உது எம் ஊரே – குறு 179/2,3

மேல்


இளைத்தாள் (1)

ஏங்கினாள் இளைத்தாள் திகைத்தாள் மனம் – கம்.அயோ:4 8/3

மேல்


இளைத்திருந்தார் (1)

இரு கால் உடையவர் யாவரும் திரிந்தார் இளைத்திருந்தார்
அருகு ஆயிரம் உயிர் கொண்டு தம் ஆறு ஏகலர் அயர்த்தார் – கம்.யுத்3:31 106/3,4

மேல்


இளைத்து (1)

இளைத்து வேறு ஒரு மா நிலம் வேண்டும் என்று இரங்க – கம்.கிட்:12 11/1

மேல்


இளைத்தே (1)

மோத இளைத்தே தாள் உலைவு உற்றேன் விறல் மொய்ம்பீர் – கம்.கிட்:17 5/4

மேல்


இளைப்ப (2)

இளைப்பன நுண் இடை இளைப்ப மென் முலை – கம்.பால:3 52/3
இளைப்ப_அரும் தலைவர் முன்னம் ஏவலின் எயிலை முற்றும் – கம்.யுத்1:13 25/3

மேல்


இளைப்ப_அரும் (1)

இளைப்ப_அரும் தலைவர் முன்னம் ஏவலின் எயிலை முற்றும் – கம்.யுத்1:13 25/3

மேல்


இளைப்பட்ட (4)

முளரி அம் குடம்பை ஈன்று இளைப்பட்ட
உயவு நடை பேடை உணீஇய மன்னர் – நற் 384/3,4
கடி உடை நனம் தலை ஈன்று இளைப்பட்ட
கொடு வாய் பேடைக்கு அல்கு_இரை தரீஇய – அகம் 3/3,4
இரும் கல் விடர்_அகத்து ஈன்று இளைப்பட்ட
மென் புனிற்று அம் பிணவு பசித்து என பைம் கண் – அகம் 21/16,17
ஈன்று இளைப்பட்ட வயவு பிண பசித்து என – அகம் 238/2

மேல்


இளைப்படூஉம் (1)

பருந்து இளைப்படூஉம் பாறு தலை ஓமை – அகம் 21/15

மேல்


இளைப்பன (1)

இளைப்பன நுண் இடை இளைப்ப மென் முலை – கம்.பால:3 52/3

மேல்


இளைப்பு (3)

இளைப்பு_அரும் குரங்களால் இவுளி பாரினை – கம்.பால:3 56/1
மொய் கணை கோடி_கோடி மொய்க்கவும் இளைப்பு ஒன்று இல்லான் – கம்.யுத்3:28 31/3
மிக்க வானர சேனையின் இளைப்பு அற மீண்டு ஊர் – கம்.யுத்4:41 9/3

மேல்


இளைப்பு_அரும் (1)

இளைப்பு_அரும் குரங்களால் இவுளி பாரினை – கம்.பால:3 56/1

மேல்


இளைப்புறும் (1)

இளைப்புறும் மருங்குல் நோவ முலை சுமந்து இயங்கும் என்ன – கம்.யுத்2:17 6/2

மேல்


இளைய (53)

வாடா பைம் மயிர் இளைய ஆடு நடை – பதி 12/11
எருதே இளைய நுகம் உணராவே – புறம் 102/1
இளையவன் பயந்தனள் இளைய மென் கொடி – கம்.பால:5 103/4
மெய் புகழ் புனைதர இளைய வீரர்கள் – கம்.பால:5 132/2
செம்மலும் இளைய கோவும் சிறிது இடம் தீர்ந்த பின்னர் – கம்.பால:8 5/3
இராமன் என்பது பெயர் இளைய கோவொடும் – கம்.பால:13 59/3
பரதனும் இளைய கோவும் பரிந்தனர் ஏந்த பைம் தார் – கம்.பால:23 78/2
ஏறு சேவகன் தொழுது இளைய மைந்தனை – கம்.அயோ:5 41/3
கோது இல் குணத்து கோசலையும் இளைய மாதும் குழைந்து ஏங்க – கம்.அயோ:6 26/2
துன்று தாரவற்கு இளைய தோன்றலால் – கம்.அயோ:11 130/2
ஐயனும் தேவியும் இளைய ஆளியும் – கம்.அயோ:12 56/3
ஆர்ப்பு உறு வரி சிலை இளைய ஐய நீ – கம்.அயோ:14 48/2
இனி என இருந்தனன் இளைய மைந்தனும் – கம்.அயோ:14 127/2
மூரல் முறுவலன் இளைய மொய்ம்பினோன் முகம் நோக்கி – கம்.ஆரண்:6 112/1
என்றனன் இளைய வீரன் இசைந்திலன் இராமன் ஏந்தும் – கம்.ஆரண்:7 63/1
இகழ்ந்தனை எனக்கு இளைய நங்கை முகம் எங்கும் – கம்.ஆரண்:11 20/2
என்று அவன் இயம்பலும் இளைய கோமகன் – கம்.ஆரண்:13 104/1
அஞ்சினன் இளைய கோவும் அயல் உளோர்க்கு அவதி உண்டோ – கம்.ஆரண்:13 120/4
என்றலும் இளைய கோ அ இராமனை இறைஞ்சி யாண்டும் – கம்.ஆரண்:13 131/1
அனகனும் இளைய கோவும் அன்று அவண் உறைந்த பின்றை – கம்.ஆரண்:16 6/1
வில் ஆர் தோள் இளைய வீர விரிஞ்சனோ விடைவலானோ – கம்.கிட்:2 18/4
வார் கழல் இளைய வீரன் மரபுளி வாய்மை யாதும் – கம்.கிட்:2 25/3
வில்லியும் இளைய கோவும் வீவது திண்ணம் அ சொல் – கம்.கிட்:16 14/3
இளைய வீரனும் ஏந்தலும் இருவரும் பல நாள் – கம்.சுந்:2 139/3
கண்ட பின் இளைய வீரன் முகத்தினால் கருத்தை ஓர்ந்த – கம்.சுந்:4 76/1
வருகின்ற கவியின் வேந்தை மயிந்தனுக்கு இளைய வள்ளல் – கம்.யுத்1:4 119/1
வஞ்சனுக்கு இளைய என்னை வருக என்று அருள் செய்தானோ – கம்.யுத்1:4 123/2
வீடணன் ஒருவனும் இளைய வீரனும் – கம்.யுத்2:15 126/1
என் உனக்கு இளைய கும்பகருணனை இகழ்ந்தது எந்தாய் – கம்.யுத்2:16 40/4
இளைய வள்ளலே ஏறுதி தோள் மிசை என்றான் – கம்.யுத்2:16 225/4
தைத்தன இளைய வீரன் சரம் எனும் தாரை மாரி – கம்.யுத்2:18 183/4
என்று அவன் இறைஞ்சினன் இளைய வள்ளலும் – கம்.யுத்2:19 33/1
பெற்றி கண்டு இளைய வள்ளல் ஒள் எரி பிறந்த கண்ணன் இவை பேசினான் – கம்.யுத்2:19 87/4
உற்றனன் இளைய கோவை அனுமனும் உடன் வந்து உற்றான் – கம்.யுத்2:19 100/4
பின் கொண்டார் இளைய கோவை பியல் கொண்டான் பெரும் தோள் நின்றும் – கம்.யுத்2:19 116/2
இளைய வீரன் சுடு சரம் ஏவினான் – கம்.யுத்2:19 162/4
நாயகற்கு இளைய கோவும் அன்னதே நினைந்து நக்கான் – கம்.யுத்2:19 187/3
கட்டினது என்ப மன்னோ காகுத்தற்கு இளைய காளை – கம்.யுத்2:19 189/3
சிலையவற்கு இளைய கோவை நோக்குவர் உள்ளம் தீவர் – கம்.யுத்2:19 193/4
எடுத்த போர் இலங்கை வேந்தன் மைந்தனோடு இளைய கோவுக்கு – கம்.யுத்2:19 226/1
மீட்டும் வந்து இளைய வீரன் வெற்பு அன்ன விசய தோளை – கம்.யுத்2:19 242/1
அங்கத பெயரினானும் அண்ணலும் இளைய கோவும் – கம்.யுத்3:22 15/2
ஆரியற்கு இளைய கோவும் ஏறினர் அமரர் வாழ்த்தி – கம்.யுத்3:22 17/3
இளைய மைந்தன்-மேல் இராமன்-மேல் இராவணி இகலி – கம்.யுத்3:22 68/1
ஈசனுக்கு இளைய வீரன் இரட்டிக்கும் இரட்டி சென்றான் – கம்.யுத்3:22 139/4
தூர்த்தனை இளைய வீரன் தழுவினன் இனைய சொன்னான் – கம்.யுத்3:22 149/4
எழுபது வெள்ளத்தோரும் இராமனும் இளைய கோவும் – கம்.யுத்3:24 23/1
பொழிந்தனன் இளைய வீரன் கணைகளால் துணித்து போக்க – கம்.யுத்3:28 39/2
வெவ் வழி அரக்கர்_கோமான் செய்கையும் இளைய வீரன் – கம்.யுத்3:31 232/3
இந்திரன் உலகம் ஆர்க்க எழுந்தனன் இளைய வீரன் – கம்.யுத்4:32 42/4
வானர தலைவனும் இளைய மைந்தனும் – கம்.யுத்4:37 82/1
தழுவு சீர் இளைய_கோவும் சனகன் மா மயிலும் போற்ற – கம்.யுத்4:41 18/3
ஈட்டிய உலகுக்கும் இளைய வேந்தற்கும் – கம்.யுத்4:41 87/4

மேல்


இளைய_கோவும் (1)

தழுவு சீர் இளைய_கோவும் சனகன் மா மயிலும் போற்ற – கம்.யுத்4:41 18/3

மேல்


இளையது (1)

இளையது ஆயினும் கிளை அரா எறியும் – புறம் 58/6

மேல்


இளையம் (1)

இளையம் ஆக தழை ஆயினவே இனியே – புறம் 248/2

மேல்


இளையர் (36)

கல்லா இளையர் மெல்ல தைவர – சிறு 33
இளையர் தரூஉம் வாடையொடு – நற் 5/8
விரை பரி வருந்திய வீங்கு செலல் இளையர்
அரை செறி கச்சை யாப்பு அழித்து அசைஇ – நற் 21/1,2
ஏகு-மின் என்ற இளையர் வல்லே – நற் 42/6
இளையர் ஏகுவனர் பரிப்ப வளை என – நற் 161/6
நிரைய ஒள் வாள் இளையர் பெருமகன் – குறு 258/6
வல் வில் இளையர் பக்கம் போற்ற – குறு 275/6
இளையர் ஓம்ப மரீஇ அவண் நயந்து – குறு 322/4
இளையர் ஆடும் தளை அவிழ் கானல் – ஐங் 198/2
பாணர் பைம் பூ மலைய இளையர்
இன் களி வழாஅ மென் சொல் அமர்ந்து – பதி 40/24,25
வணர் அமை நல் யாழ் இளையர் பொறுப்ப – பதி 41/2
கைவல் இளையர் கடவுள் பழிச்ச – பதி 41/6
கைவல் இளையர் நேர் கை நிரைப்ப – பதி 48/8
கைவல் இளையர் கை அலை அழுங்க – பதி 51/34
புலவு வில் இளையர் அங்கை விடுப்ப – பதி 71/15
சேரி இளையர் செல அரு நிலையர் – பரி 6/38
முதியர் இளையர் முகை பருவத்தர் – பரி 10/19
வெள் வேல் இளையர் வீங்கு பரி முடுக – அகம் 64/6
போர் வல் இளையர் தாள் வலம் வாழ்த்த – அகம் 74/2
கல்லா இளையர் பெருமகன் புல்லி – அகம் 83/9
வென் வேல் இளையர் இன்புற வலவன் – அகம் 104/3
இலங்கு வேல் இளையர் துஞ்சின் வை எயிற்று – அகம் 122/7
வல் வில் இளையர் பெருமகன் நள்ளி – அகம் 152/15
வல் வில் இளையர் தலைவர் எல் உற – அகம் 245/7
இளையர் எய்துதல் மடக்கி கிளையொடு – அகம் 248/3
இளையர் பதி பெயரும் அரும் சுரம் இறந்தோர் – அகம் 269/13
புனிற்று ஆன் தரவின் இளையர் பெருமகன் – அகம் 338/18
ஏவல் இளையர் தலைவன் மேவார் – அகம் 342/7
திருந்து வேல் இளையர் சுரும்பு உண மலை-மார் – அகம் 345/12
இளையர் ஏகுவனர் பரிய விரி உளை – அகம் 354/6
கல்லா இளையர் கலித்த கவலை – அகம் 375/5
இளையர் அருந்த பின்றை நீயும் – அகம் 394/7
கான் அதர் மயங்கிய இளையர் வல்லே – புறம் 150/10
வல ஆர் கண்ணி இளையர் திளைப்ப – புறம் 253/2
கல்லா இளையர் நீங்க நீங்கான் – புறம் 263/6
தன்னோர் அன்ன இளையர் இருப்ப – புறம் 286/2

மேல்


இளையர்க்கு (1)

வல் வில் இளையர்க்கு அல்கு பதம் மாற்றா – புறம் 353/10

மேல்


இளையர்கள் (1)

இளையர்கள் என அடி பரவ ஏகி நாம் – கம்.பால:5 20/3

மேல்


இளையரும் (13)

இளையரும் முதியரும் கிளையுடன் துவன்றி – பெரும் 268
இளையரும் முதியரும் கிளையுடன் குழீஇ – நற் 207/7
பெயர் பட இயங்கிய இளையரும் ஒலிப்பர் – நற் 307/2
இளையரும் சூடி வந்தனர் நமரும் – நற் 367/10
இளையரும் மடவரும் உளரே – குறு 246/7
ஏர் அணி அணியின் இளையரும் இனியரும் – பரி 6/27
இளையரும் முதியரும் கிளையுடன் துவன்றி – அகம் 30/4
வேலும் விளங்கின இளையரும் இயன்றனர் – அகம் 259/1
இளையரும் புரவியும் இன்புற நீயும் – அகம் 300/20
இளையரும் முதியரும் கிளையுடன் குழீஇ – அகம் 348/12
இறங்கு கதிர் கழனி நின் இளையரும் கவர்க – புறம் 57/6
யான் கண்டனையர் என் இளையரும் வேந்தனும் – புறம் 191/4
இளையரும் முதியரும் வேறு புலம் படர – புறம் 254/1

மேல்


இளையரொடு (7)

ஏவல்_இளையரொடு மா வழிப்பட்டு என – நற் 389/5
ஏவல் வியம் கொண்டு இளையரொடு எழுதரும் – பதி 54/15
வல் வில் இளையரொடு எல்லி செல்லாது – அகம் 120/12
ஒல்லென ஒலிக்கும் இளையரொடு வல் வாய் – அகம் 160/16
வீளை அம்பின் இளையரொடு மாந்தி – அகம் 182/4
கொடுஞ்சி நெடும் தேர் இளையரொடு நீக்கி – அகம் 250/6
கடும் தேர் இளையரொடு நீக்கி நின்ற – அகம் 310/1

மேல்


இளையவ (1)

என் ஒக்கும் என்னல் ஆகும் இளையவ இதனை நோக்காய் – கம்.ஆரண்:11 57/1

மேல்


இளையவட்கு (1)

இளையவட்கு அளிப்பென் என் அரசு என்று எண்ணினான் – கம்.ஆரண்:12 32/4

மேல்


இளையவர் (8)

வெம் திறல் இளையவர் வேட்டு எழுந்து ஆங்கு – நற் 111/5
இளையவர் ஐம்பால் போல் எக்கர் போழ்ந்து அறல் வார – கலி 29/6
ஞெகிழ் தொடி இளையவர் இடை முலை தாது சோர்ந்து – கலி 73/8
இளையவர் தழூஉ ஆடும் எக்கர் வாய் வியன் தெருவின் – கலி 83/3
பந்தினை இளையவர் பயில் இடம் மயில் ஊர் – கம்.பால:2 48/1
கோகிலம் நவில்வன இளையவர் குதலை – கம்.பால:2 48/1
இளையவர் மிடறும் இ நிலை இசைப்ப கின்னரர் முறை நிறுத்து எடுத்த – கம்.சுந்:3 84/2
ஏழ் இ புவனமும் மிடை வாழ் உயிர்களும் எறி வேல் இளையவர் இனம் ஆக – கம்.சுந்:10 30/3

மேல்


இளையவர்-தம்மின் (1)

தனங்களின் இளையவர்-தம்மின் மும் மடி – கம்.பால:19 55/1

மேல்


இளையவரொடு (1)

வந்து இளையவரொடு வாவி ஆடி வாய் – கம்.பால:3 68/2

மேல்


இளையவள் (2)

இளையவள் பெயரினை கொழுநன் ஈதலும் – கம்.பால:19 29/2
வேந்தனுக்கு இளையவள் தாளில் வீழ்ந்தனர் – கம்.ஆரண்:10 38/4

மேல்


இளையவள்-தன்னை (1)

இளையவள்-தன்னை கொல்லாது இரு செவி மூக்கொடு ஈர்ந்து – கம்.சுந்:12 111/1

மேல்


இளையவற்கு (5)

இளையவற்கு உதவி இ தலை எழுந்தருளினான் – கம்.கிட்:3 8/4
ஏத்தும் வென்றி இளையவற்கு ஈது ஒரு – கம்.சுந்:5 31/1
எல்லை இல் இலங்கை செல்வம் இளையவற்கு ஈந்த தன்மை – கம்.யுத்1:9 33/1
இன்னவாறு இலங்கை-தன்னை இளையவற்கு இராமன் காட்டி – கம்.யுத்1:10 24/1
அன்ன வேலையின் இராமன் ஈது இளையவற்கு அறைந்தான் – கம்.யுத்3:22 87/4

மேல்


இளையவற்கும் (1)

இன் துணைவன் இராகவனுக்கு இலக்குவற்கும் இளையவற்கும் எனக்கும் மூத்தான் – கம்.அயோ:13 65/3

மேல்


இளையவன் (53)

இரவி மற்று எனது கூறு அங்கு அவர்க்கு இளையவன் என்று ஓத – கம்.பால:5 24/3
இளையவன் பயந்தனள் இளைய மென் கொடி – கம்.பால:5 103/4
ஏவின செய்து நிற்றும் இளையவன் போல என்று – கம்.பால:8 3/2
இளையவன் தன்னொடும் ஏழு நாளிடை – கம்.பால:24 49/3
மூரி வில் கை இளையவன் முன் செல – கம்.அயோ:4 228/2
இன்னணம் இளையவன் இழைத்த சாலையில் – கம்.அயோ:10 48/1
என்று சிந்தித்து இளையவன் பார்த்து இரு – கம்.அயோ:10 51/1
நொந்த சிந்தை இளையவன் நோக்கினான் – கம்.அயோ:10 53/2
எழுந்தனன் இளையவன் ஏறினான் நிலம் – கம்.அயோ:14 26/1
எழுது பாவை அனையாள் நிலை உணர்ந்து இளையவன்
தொழுது தேவி துயர் கூர விளையாடல் தொழிலோ – கம்.ஆரண்:1 40/2,3
இளையவன் முனியும் நங்கை ஏகுதி விரைவில் என்றான் – கம்.ஆரண்:6 60/4
என்றவள் மேல் இளையவன் தான் இலங்கு இலை வேல் கடைக்கணியா இவளை ஈண்டு – கம்.ஆரண்:6 134/1
இளையவன் ஏகலும் இறவு பார்க்கின்ற – கம்.ஆரண்:12 20/1
இ நிலை இளையவன் செயல் இயம்பினாம் – கம்.ஆரண்:13 60/1
தூரம் போதல்-முன் தொடர்தும் என்று இளையவன் தொழலும் – கம்.ஆரண்:13 76/4
நிற்கும் நோக்கு இது என் பயத்தது என இளையவன் நேர்ந்தான் – கம்.ஆரண்:13 79/4
இளையவன் விளம்பிநின்று இரு கை கூப்பினான் – கம்.ஆரண்:14 90/4
மெல் அடி இளையவன் வருட வீரனே – கம்.ஆரண்:14 93/4
சொற்றனன் இளையவன் தொழுது முன் நின்றான் – கம்.ஆரண்:15 8/4
அ வழி இளையவன் அமர்ந்து நோக்கியே – கம்.ஆரண்:15 21/1
எண் உறு கல்வி உள்ளத்து இளையவன் இன்னே உன்னை – கம்.கிட்:10 61/3
எந்தை கேள் அ இராமற்கு இளையவன்
சிந்தையுள் நெடும் சீற்றம் திரு முகம் – கம்.கிட்:11 23/1,2
வீரனுக்கு இளையவன் விளங்கு சேவடி – கம்.கிட்:11 122/1
என்ன வீரனை கைதொழுது இளையவன் இயம்பும் – கம்.கிட்:12 37/4
நீண்ட நூல்_வலாய் என்றனன் இளையவன் நெடியோன் – கம்.கிட்:12 40/3
சிலை எடுத்து இளையவன் நிற்க சேர்ந்திலை – கம்.சுந்:3 119/3
கை குரல் வரி வில்லானும் இளையவன் வரவு கண்டான் – கம்.சுந்:4 75/4
ஆய மான் எய்த அம்மான் இளையவன் அரக்கர் செய்த – கம்.சுந்:6 48/3
உற்றான் இந்திரசித்துக்கு இளையவன் ஒரு நாளே பலர் உயிர் உண்ண – கம்.சுந்:10 32/1
வாலி விண் பெற அரசு இளையவன் பெற – கம்.யுத்1:4 89/1
மார்க்கடம் சூழ்ந்த வைப்பின் இளையவன் மருங்கு காப்ப – கம்.யுத்1:4 129/1
பெற்றவன் அளித்த மோலி இளையவன் பெற தான் பெற்ற – கம்.யுத்1:4 133/3
இளையவன் கவித்த மோலி என்னையும் கவித்தி என்றான் – கம்.யுத்1:4 142/4
அன்னவன் தனக்கு இளையவன் அ பெயர் ஒழிந்தான் – கம்.யுத்1:5 50/3
இரக்கமது இழுக்கம் என்றான் இளையவன் இனி நாம் அம்பு – கம்.யுத்1:14 3/3
இளையவன் பிரிய மாயம் இயற்றி ஆய்_இழையை வெளவும் – கம்.யுத்1:14 33/3
வேய்ந்தது வாகை வீரற்கு இளையவன் வரி வில் வெம்பி – கம்.யுத்2:15 155/3
இளையவன் தனக்கும் ஆற்றாது என் பெரும் சேனை நம்ப – கம்.யுத்2:16 16/4
வெம்பு வெம் சினத்து இராவணற்கு இளையவன் விட்ட – கம்.யுத்2:16 233/3
இளையவன் தன்மை ஈதால் இராமனது ஆற்றல் எண்ணில் – கம்.யுத்2:19 289/1
மாற்றம் ஒன்று இளையவன் வளை வில் செம் கரத்து – கம்.யுத்3:22 37/1
படம் கொள் பாம்பு_அணை துறந்தவற்கு இளையவன் பகழி – கம்.யுத்3:22 73/1
இளையவன் நின்ற சூழல் எய்துவென் விரைவின் என்னா – கம்.யுத்3:22 141/1
வெம் கண் வானர குழுவொடும் இளையவன் விளிந்தான் – கம்.யுத்3:22 182/1
ஏழை நீ காண்டி அன்றே இளையவன் வதனம் இன்னும் – கம்.யுத்3:23 25/2
இளையவன் இறந்த-பின் எவ்வம் என் எனக்கு – கம்.யுத்3:24 77/1
மித்திரர் வதனம் நோக்கான் இளையவன் வினவ பேசான் – கம்.யுத்3:26 58/2
ஆயிடை இளையவன் விடம் அனையான் அவன் இடு கவசமும் அழிவுபட – கம்.யுத்3:28 24/1
எல்லினும் வெளி பட வருவது கண்டு இளையவன் எழு வகை முனிவர்கள்-தம் – கம்.யுத்3:28 25/3
என்று எடுத்து இலங்கை வேந்தற்கு இளையவன் இயம்ப இன்னே – கம்.யுத்3:28 33/1
ஏற்றது என்று அயோத்தி வேந்தற்கு இளையவன் இதனை செய்தான் – கம்.யுத்3:28 50/4
வீரன் மற்று அதனை கேட்ட இளையவன் விளம்பலுற்றான் – கம்.யுத்3:31 61/4
போரை கொண்டு இருந்த முன்_நாள் இளையவன் தன்னை போக்கிற்று – கம்.யுத்3:31 65/2

மேல்


இளையவன்-தனை (1)

இளையவன்-தனை அழைத்து இடுதி தீ என – கம்.யுத்4:40 65/1

மேல்


இளையவன்தான் (1)

அரும் கலாம் உற்று இருந்தான் என்னினும் ஆம் இளையவன்தான் அரிந்த நாசி – கம்.ஆரண்:6 133/2

மேல்


இளையவனே (2)

என்ன தன்மை இளையவனே என்றான் – கம்.அயோ:11 35/4
பாராய் இளையவனே பட்ட இவன் வேறே ஓர் – கம்.ஆரண்:15 50/1

மேல்


இளையவனொடும் (2)

இகல் அடு சிலை வீர இளையவனொடும் என்றான் – கம்.அயோ:9 24/4
பின் இளையவனொடும் பிறந்த துன்பொடும் – கம்.அயோ:12 52/3

மேல்


இளையள் (3)

சொல் எதிர் கொள்ளாள் இளையள் அனையோள் – நற் 201/3
இளையள் ஆயினும் ஆர் அணங்கினளே – ஐங் 256/4
மெல்லியள் இளையள் நனி பேர் அன்பினள் – அகம் 319/14

மேல்


இளையன் (6)

இளையன் முளை வாள் எயிற்றள் – குறு 119/3
இளையன் என்போர்க்கு இளையை ஆதலும் – பரி 2/21
இளையன் இவன் என உளைய கூறி – புறம் 72/2
பொருநனும் இளையன் கொண்டியும் பெரிது என – புறம் 78/6
இளையன் என்று இகழின் பெறல் அரிது ஆடே – புறம் 104/6
காத்த மன்னனின் இளையன் அன்றோ கடல்_வண்ணன் – கம்.அயோ:2 76/2

மேல்


இளையாதவன் (1)

அடித்தலோடும் அதற்கு இளையாதவன்
எடுத்த தண்டை பறித்து எறியா இகல் – கம்.யுத்2:15 76/1,2

மேல்


இளையார் (4)

கேழ் கிளர் மதுகையர் கிளைகளும் இளையார்
வாழிய என அவர் மனன் உறு கடவுள் – கம்.பால:5 128/2,3
குஞ்சரம் அனையார் சிந்தை கொள் இளையார்
பஞ்சினை அணிவார் பால் வளை தெரிவார் – கம்.அயோ:3 68/1,2
என்பத்தை கேட்ட மைந்தன் இராமனுக்கு இளையார் என்று – கம்.அயோ:13 43/1
இலவினும் சில முத்து உள எனும் நகை இளையார்
புலவியின் கரை கண்டவர் அமுது உக புணரும் – கம்.சுந்:13 20/2,3

மேல்


இளையார்க்கு (1)

ஆய் இளையார்க்கு கண்ணுள் ஆடு இரும் பாவை ஆனான் – கம்.யுத்4:41 112/3

மேல்


இளையாரும் (1)

இளையாரும் ஏதிலவரும் உளைய யான் – கலி 138/24

மேல்


இளையாள் (1)

இளங்கோவோடு எனை இருத்தி இரு கோளும் சிறை வைத்தாற்கு இளையாள் என்றே – கம்.ஆரண்:6 132/4

மேல்


இளையாளும் (1)

இருவரையும் இ இருவர்க்கு இளையாளும் ஈன்று எடுத்தாள் – கம்.பால:12 24/4

மேல்


இளையான் (15)

இளையான் இது கூற இராமன் இயைந்த நீதி – கம்.அயோ:4 125/1
என் உயிர் அனையாய் நீ இளவல் உன் இளையான் இ – கம்.அயோ:8 40/2
ஆலை பாய் வயல் அயோத்தியர் ஆண்தகைக்கு இளையான்
மாலை மால் வரை தோள் எனும் மந்தரம் திரிய – கம்.அயோ:9 37/1,2
ஆண்டு அங்கு இளையான் உரையாடினனால் – கம்.ஆரண்:11 50/1
வள்ளற்கு இளையான் பகர்வான் இவன் தம்முன் வாழ்நாள் – கம்.கிட்:7 41/1
தூங்கும் சர நெடும் புட்டிலின் சுடர் வேலவற்கு இளையான்
வாங்கும் சரம் வாங்கா-வகை அறுத்தான் அறம் மறுத்தான் – கம்.யுத்2:15 159/3,4
எடுத்த தோள்களுக்கு எழுந்திலன் இராமனுக்கு இளையான் – கம்.யுத்2:15 210/4
இலை கொள் தண் துழாய் இலங்கு தோள் இராமனுக்கு இளையான் – கம்.யுத்2:15 211/4
எரிந்து செல்வதை நோக்கிய இராமனுக்கு இளையான்
தெரிந்து மற்ற அது-தன்னை ஓர் தெய்வ வெம் கணையால் – கம்.யுத்2:16 235/2,3
என்றான் அ இராவணனுக்கு இளையான்
நன்று ஆகுக என்று ஒரு நாயகனும் – கம்.யுத்2:18 75/1,2
இளையான் எழுந்து தொழுவானை அன்பின் இணை ஆர மார்பின் அணையா – கம்.யுத்2:19 266/1
மீளா வினை நூறும் விடைக்கு இளையான் – கம்.யுத்3:20 82/4
சரிந்து ஓடின கரும் கோள் அரிக்கு இளையான் விடு சரமே – கம்.யுத்3:27 113/4
ஆழி தனி முதல் நாயகற்கு இளையான் அது மதித்தான் – கம்.யுத்3:27 133/4
திருமால் தனக்கு இளையான் படை உலகு ஏழையும் தீய்க்கும் – கம்.யுத்3:27 137/3

மேல்


இளையானுக்கு (1)

ஏவர்க்கும் வலியாள் என்று இளையானுக்கு இயம்பீரோ – கம்.ஆரண்:6 119/4

மேல்


இளையானே (2)

தெரிந்தான் இன்று இளையானே இவளை நெடும் செவியொடு மூக்கு – கம்.ஆரண்:6 108/3
இளையானே இது என்ன மாயமோ – கம்.கிட்:16 34/4

மேல்


இளையானை (1)

இடை பேரா இளையானை இணை ஆழி மணி நெடும் தேர் – கம்.யுத்2:16 50/1

மேல்


இளையானொடு (2)

இறைவன் இளையானொடு இயம்பினனால் – கம்.ஆரண்:11 54/2
வந்தான் இளையானொடு வான் உயர் தேரின் வைகும் – கம்.சுந்:4 89/1

மேல்


இளையானொடும் (1)

பொய்யோ எனும் இடையாளொடும் இளையானொடும் போனான் – கம்.அயோ:7 1/2

மேல்


இளையானோ (1)

அவனும் உனக்கு இளையானோ இவனே போல் அருள் இலனால் – கம்.ஆரண்:6 124/4

மேல்


இளையீர் (1)

மட மதர் மழை கண் இளையீர் இறந்த – குறி 141

மேல்


இளையை (1)

இளையன் என்போர்க்கு இளையை ஆதலும் – பரி 2/21

மேல்


இளையோய் (9)

இனைதல் ஆனாள் ஆக இளையோய்
கிளையை-மன் எம் கேள் வெய்யோற்கு என – புறம் 144/6,7
எண் உடை குரிசில் எண்ணி இளையோய் இவனை இ – கம்.ஆரண்:1 43/3
நிற்றியோ இளையோய் ஒரு நீ என்றாள் – கம்.ஆரண்:12 4/4
இறைவா இளையோய் என ஏங்கினளால் – கம்.ஆரண்:12 71/3
வரதா இளையோய் மறு ஏதும் இலா – கம்.ஆரண்:12 77/3
பரதா இளையோய் பழி பூணுதிரோ – கம்.ஆரண்:12 77/4
யாளி போல்பவர் பலர் உளர் பொருதனர் இளையோய் – கம்.ஆரண்:13 90/4
ஏவரின் பெற்ற வரத்தினால் இயம்புதி இளையோய் – கம்.யுத்1:2 105/4
மேதா இளையோய் விதியார் விளைவால் – கம்.யுத்3:23 19/1

மேல்


இளையோர் (10)

இளையோர் வண்டல் அயரவும் முதியோர் – பொரு 187
இளையோர் இல்லிடத்து இற்செறிந்து இருத்தல் – நற் 68/2
ஈர்த்து இன்புறூஉம் இளையோர் போல – குறு 61/3
இளையோர் ஆடும் வரி மனை சிதைக்கும் – அகம் 90/2
விளையாடு ஆயத்து இளையோர் காண்-தொறும் – அகம் 254/7
இளையோர் செல்ப எல்லும் எல்லின்று – அகம் 370/2
எண் இல் காட்சி இளையோர் தோற்பின் – புறம் 213/15
இளையோர் சூடார் வளையோர் கொய்யார் – புறம் 242/1
உண் அமுதம் ஊட்டி இளையோர் நகர் கொணர்ந்த – கம்.பால:15 13/1
ஐயா இளையோர் அவர் வாழ்கிலரால் – கம்.யுத்3:23 15/2

மேல்


இளையோர்க்கு (1)

இளையோர்க்கு மலர்ந்த மார்பினை எனவும் – சிறு 232

மேல்


இளையோரும் (3)

முரசு அறைதலும் மான முதியவரும் இளையோரும்
விரை செறி குழலாரும் விரவினர் விரைகின்றார் – கம்.பால:23 20/1,2
எதிரெதிர் சுடர் விம்முற்று எழுதலின் இளையோரும்
மது விரி குழலாரும் மதில் உடை நெடு மாடம் – கம்.பால:23 34/2,3
இந்திரற்கு ஒரு பகைஞனும் அவற்கு இளையோரும்
தந்திர பெரும் தலைவரும் தலை தலையோரும் – கம்.யுத்4:37 112/1,2

மேல்


இளையோள் (7)

கிள்ளையும் கிளை என கூஉம் இளையோள்
வழு இலள் அம்ம தானே குழீஇ – நற் 143/5,6
இளையோள் இறந்த அனைத்தற்கு பழ விறல் – நற் 320/4
முருந்து ஏர் முறுவல் இளையோள்
பெரும் தோள் இன் துயில் கைவிடுகலனே – அகம் 193/13,14
இன் நகை இளையோள் கவவ – அகம் 314/21
குரல் அம் குன்றி கொள்ளும் இளையோள்
மா மகள் – புறம் 340/2,3
செம் பொறி சிலம்பின் இளையோள் தந்தை – புறம் 341/3
தொடி பிறழ் முன்கை இளையோள்
அணி நல் ஆகத்து அரும்பிய சுணங்கே – புறம் 350/10,11

மேல்


இளையோற்கு (2)

திரண்டு நீடு தட கை என் ஐ இளையோற்கு
இரண்டு எழுந்தனவால் பகையே ஒன்றே – புறம் 96/2,3
இரும் தவத்து இளையோற்கு இது இயம்பினான் – கம்.யுத்4:39 1/4

மேல்


இளையோன் (18)

உருவ பல் தேர் இளையோன் சிறுவன் – பொரு 130
எல் இடை நீங்கும் இளையோன் உள்ளம் – நற் 2/8
மின் ஒளிர் நெடு வேல் இளையோன் முன் உற – அகம் 203/10
இன்னன் ஆயினன் இளையோன் என்று – புறம் 254/5
கேட்டான் இளையோன் கிளர் ஞாலம் வரத்தினாலே – கம்.அயோ:4 111/1
கூவா-முன்னம் இளையோன் குறுகி நீ – கம்.அயோ:8 10/1
ஏறி ஏகுவது எங்ஙனம் என்றலும் இளையோன் – கம்.அயோ:9 35/4
மந்திரத்து இளையோன் வாய்மொழி மனத்து கொள்ளான் – கம்.ஆரண்:11 69/1
தேற்றுமால் இளையோன் என தேறினான் – கம்.ஆரண்:11 80/4
மிடல் உள் நாட்டிய தார் இளையோன் சொலை மதியா – கம்.ஆரண்:13 92/1
ஈர்ந்தான் அவள் நாசி பிடித்து இளையோன்
சோர்ந்தாள் இடு பூசல் செவி துளையில் – கம்.ஆரண்:14 77/2,3
பாரம் ஈந்தவன் பரிவு இலன் ஒருவன் தன் இளையோன்
தாரம் வௌவினன் என்ற சொல் தரிக்குமாறு உளதோ – கம்.கிட்:3 71/3,4
இறையோன் தன் இளையோன் அ ஏந்தலை – கம்.கிட்:9 5/3
கொண்ட சீற்றத்து இளையோன் குறுகினான் – கம்.கிட்:11 16/3
மானவற்கு இளையோன் வந்து உன் வாசலின் புறத்தான் சீற்றம் – கம்.கிட்:11 78/3
நூறு_ஆயிரம் படுத்தான் இது நுவல்-காலையின் இளையோன்
கூறாயின என அன்னவை கொலை வாளியின் கொன்றான் – கம்.யுத்2:18 162/2,3
இரக்கம் உற்று உனக்கு அவன் செயும் என்றனன் இளையோன் – கம்.யுத்3:22 65/4
இறுத்தான் நெடும் சரத்தால் ஒரு தனி நாயகற்கு இளையோன்
செறித்தான் உடல் சில பொன் கணை சிலை நாண் அற தெறித்தான் – கம்.யுத்3:27 126/3,4

மேல்


இளையோனால் (1)

இழைத்த தீவினை இற்றிலது ஆகலின் யான் உனை இளையோனால்
அழைத்த போதினும் வந்திலை அந்தகன் ஆணையின் வழி நின்றாய் – கம்.யுத்2:16 320/1,2

மேல்


இளையோனும் (1)

அணி இழை மயிலோடும் ஐயனும் இளையோனும்
திணி மரம் நிறை கானில் சேணுறு நெறி சென்றார் – கம்.அயோ:8 44/3,4

மேல்


இளையோனை (1)

ஏத்தினார் இளையோனை வழுத்தினார் – கம்.அயோ:4 231/2

மேல்


இளையோனையும் (1)

ஒன்று அல்லது செய்தாய் எமை இளையோனையும் உனையும் – கம்.யுத்2:18 173/2

மேல்


இற்கணார் (1)

இற்கணார் இறந்திலர் இறந்து நீங்கினார் – கம்.சுந்:3 125/4

மேல்


இற்கிழத்தி (1)

பேர் இற்கிழத்தி ஆக என தமர் தர – அகம் 86/19

மேல்


இற்செறிந்து (1)

இளையோர் இல்லிடத்து இற்செறிந்து இருத்தல் – நற் 68/2

மேல்


இற்ற (24)

இறகு புடைத்து இற்ற பறை புன் தூவி – நற் 329/5
இற்ற பேர் ஒலி-கொலாம் இடித்தது ஈங்கு என்றான் – கம்.பால:14 5/4
இற்ற அன்றினும் எறி மழுவாளவன் இழுக்கம் – கம்.அயோ:1 41/3
இற்ற போது துணுக்கம் உற்று ஏங்கினார் – கம்.ஆரண்:9 15/2
விராவ_அரும் கடு வெள் எயிறு இற்ற பின் – கம்.ஆரண்:9 23/1
இற்ற இரு சிறகும் இன் உயிரும் ஏழ் உலகும் – கம்.ஆரண்:13 101/3
மொக்குளே போல முரண் இற்ற அண்டங்கள் – கம்.ஆரண்:15 46/2
எண் நக பறித்து எறிதலின் எற்றலின் இற்ற
விண்ணகத்தினை மறைத்தன மறி கடல் வீழ்ந்த – கம்.கிட்:7 58/3,4
இற்ற இன்னல் இயக்கம் எய்திட வைகல் பற்பல ஏக மேல் – கம்.கிட்:10 69/2
ஏற்ற வெள்ளம் எழுபதின் இற்ற என்று – கம்.கிட்:13 2/1
உழந்த வெம் சமத்து உயர் திசை யானையின் ஒளி மருப்பு உற்று இற்ற
பழம் தழும்பினுக்கு இடைஇடையே சில பசும் புண்கள் அசும்பு ஊற – கம்.சுந்:2 207/3,4
இற்ற வெம் சிறை வெற்பு_இனம் ஆம் என கிடந்தார் – கம்.சுந்:7 30/2
அரம் சுடர் வேல் தனது அனுசன் இற்ற சொல் – கம்.சுந்:11 2/1
இற்ற வாள் அரக்கர் நூறு_ஆயிரவரும் இழந்த தோளார் – கம்.சுந்:12 129/1
சுழற்றிய காலத்து இற்ற தூங்கு குண்டலங்கள் நீங்கி – கம்.யுத்1:3 151/1
இற்ற வான் சிறைய ஆகி விழுந்து மேல் எழுந்து வீங்கா – கம்.யுத்1:9 87/3
இற்ற கொய் உளை புரவிய தேர் குலம் எல்லாம் – கம்.யுத்2:15 233/2
இற்ற தானையின் இரு மடி இகல் படை ஏவ – கம்.யுத்2:16 242/2
ஒத்தது சூலம் அன்று இற்ற ஓசையே – கம்.யுத்2:16 256/4
இற்ற அல்லவும் ஈர்ப்புண்ட அல்லவும் இடை இடை முறிந்து எங்கும் – கம்.யுத்2:16 313/1
இற்றன இற்ற என்ன இறுக்கின இளகா உள்ளம் – கம்.யுத்2:19 191/3
ஏ எனும் மாத்திரத்து இற்ற கொற்றமும் – கம்.யுத்3:27 59/2
இடித்த வாயின் இற்ற மா மலை குலங்கள் என்னவே – கம்.யுத்3:31 92/4
எழுகிற்கில்லா செம்புனல் வெள்ளத்திடை இற்ற
பழகிற்று அல்லா பல் திரை தூங்கும் படர் வேலை – கம்.யுத்4:33 7/2,3

மேல்


இற்ற-பின் (1)

தாதையை இழந்த-பின் சடாயு இற்ற-பின்
காதலின் துணைவரும் மடிய காத்து உழல் – கம்.யுத்3:24 79/1,2

மேல்


இற்றது (19)

எடுத்தது கண்டனர் இற்றது கேட்டார் – கம்.பால:13 34/4
வரி சிலை இற்றது ஆக மற்றவன் முனிந்து மன்னோ – கம்.பால:24 29/4
இற்றது செயல் உண்டோ இனி என இடர் கொண்டான் – கம்.அயோ:9 25/3
இற்றது ஆகும் எழுது_அரு மேனியாய் – கம்.அயோ:11 3/3
இற்றது இன்றொடு இ அரக்கர் குலம் என்று பகலே – கம்.ஆரண்:1 27/1
ஏற்றி நின்று எய்த வில் இற்றது எம்பிரான் – கம்.ஆரண்:12 9/3
கங்குல் இற்றது கமலம் முகம் எடுத்தது கடலின் – கம்.கிட்:1 41/3
இடியுண்டு ஆங்கண் ஓர் ஓங்கல் இற்றது ஒத்து – கம்.கிட்:15 8/1
இற்றது நம் செயல் இனி என்று எண்ணினார் – கம்.கிட்:16 4/4
இற்றது என் பகை என எழுந்த இந்திரன் – கம்.சுந்:2 52/3
எரி படு துகிலின் நொய்தின் இற்றது கடி கா என்றார் – கம்.சுந்:6 56/4
இற்றது நூறு கூறாய் எழு முனை வயிர தண்டு – கம்.யுத்2:16 190/4
என்றானும் எனை செல ஏவலை இற்றது என்னா – கம்.யுத்2:19 7/3
மக்கள் துணை அற்றனை இற்றது உன் வாழ்க்கை மன்னோ – கம்.யுத்2:19 8/4
இற்றது குரங்கின் தானை இறந்தது என்று இரண்டு பாலும் – கம்.யுத்2:19 204/3
பாசமும் இற்றது பாதியின் மேலும் – கம்.யுத்3:20 12/1
வில் இற்றது இலக்குவன் வெம் கணையால் – கம்.யுத்3:20 71/3
இற்றது எம் வலி என விரைந்து இரிதரும் எலி போல் – கம்.யுத்3:31 27/2
இற்றது போலும் யான் இருந்து பெற்ற பேறு – கம்.யுத்4:40 59/3

மேல்


இற்றது-போல் (1)

இடையுண்ட மலை குவடு இற்றது-போல்
முடியும் எனும் எல்லையில் முந்தினனால் – கம்.யுத்3:20 90/2,3

மேல்


இற்றதே (1)

இடிப்பின் ஓசை பட கடிது இற்றதே – கம்.ஆரண்:9 14/4

மேல்


இற்றதோ (1)

இற்றதோ இவன் மனம் என்று எண்ணுவான் – கம்.அயோ:14 102/2

மேல்


இற்றவர் (1)

இற்றவர் இறாதவர் எழுந்து விண்ணினை – கம்.ஆரண்:7 117/3

மேல்


இற்றவன் (1)

இற்றவன் அன்று-தொட்டு இன்று-காறும் தான் – கம்.ஆரண்:6 6/2

மேல்


இற்றவால் (1)

பாவம் ஆம் என பற்று அழிந்து இற்றவால் – கம்.கிட்:11 35/4

மேல்


இற்றவாறு (1)

இற்றவாறு என்றும் இடிப்புண்டு பொடி பொடி ஆகி – கம்.யுத்2:15 194/2

மேல்


இற்றவை (1)

நறு வடி ஆர் இற்றவை போல் அழிய – கலி 84/2

மேல்


இற்றன (18)

ஏனை தார் அணி தேரொடும் இற்றன
கானத்து ஆர் தரு அண்ணல் கடாவவே – கம்.சுந்:6 37/3,4
வாள்கள் இற்றன இற்றன வரி சிலை வயிர – கம்.சுந்:7 31/1
வாள்கள் இற்றன இற்றன வரி சிலை வயிர – கம்.சுந்:7 31/1
தோள்கள் இற்றன இற்றன சுடர் மழு சூலம் – கம்.சுந்:7 31/2
தோள்கள் இற்றன இற்றன சுடர் மழு சூலம் – கம்.சுந்:7 31/2
நாள்கள் இற்றன இற்றன நகை எயிற்று ஈட்டம் – கம்.சுந்:7 31/3
நாள்கள் இற்றன இற்றன நகை எயிற்று ஈட்டம் – கம்.சுந்:7 31/3
தாள்கள் இற்றன இற்றன படை உடை தட கை – கம்.சுந்:7 31/4
தாள்கள் இற்றன இற்றன படை உடை தட கை – கம்.சுந்:7 31/4
இடிந்த தேர் குலம் இற்றன தேர் குலம் அச்சு இற்று – கம்.சுந்:11 29/2
ஈர தண்டு என இற்றன எல்லாம் – கம்.யுத்1:3 97/4
வெண் கோடு இற்றன மேவலர் செய்யும் – கம்.யுத்1:3 98/1
எதிர்த்த வானரம் மா கையொடு இற்றன
மதில் புறம் கண்டு மண்ணில் மறைந்தன – கம்.யுத்2:15 24/1,2
புக்கு இற்றன போகாதன புறம் உக்கன புகழின் – கம்.யுத்2:15 176/4
மொய் பெற்று உயர் முதுகு இற்றன முகம் உக்கன முரண் வெம் – கம்.யுத்2:18 139/3
சிறை அற்றன என இற்றன சினம் முற்றிய மதமா – கம்.யுத்2:18 141/4
இற்றன இற்ற என்ன இறுக்கின இளகா உள்ளம் – கம்.யுத்2:19 191/3
ஏவும் வெம் சிலை நாண் இடை இற்றன
நாவும் வாயும் உலர்ந்தன நாள்_மலர் – கம்.யுத்4:37 20/2,3

மேல்


இற்றனம் (1)

இற்றனம் ஐய எல்லோம் எழுந்தனம் எழுந்தோம் என்னா – கம்.யுத்3:24 20/3

மேல்


இற்றனர் (1)

இற்றனர் அரக்கர் இ பகலுளே எனா – கம்.சுந்:9 26/1

மேல்


இற்றனவோ (1)

யானை பட்டனவோ என்றான் இரதம் இற்றனவோ என்றான் – கம்.யுத்3:22 23/1

மேல்


இற்றனன் (1)

இற்றனன் முன்னை நாள் ஈடு உண்டு ஏகினான் – கம்.கிட்:7 24/2

மேல்


இற்றா (1)

இற்றா அறியின் முயங்கலேன் மற்று என்னை – கலி 144/65

மேல்


இற்றாய் (2)

இற்றாய் நான் உனை என்று காண்கு எனோ – கம்.கிட்:8 13/4
இ கணம் இற்றாய் உன் இனம் எல்லாம் இனி வாழா – கம்.சுந்:3 151/3

மேல்


இற்றால் (3)

மற்று இவர் மறனும் இற்றால் தெற்றென – புறம் 337/19
இன் உயிர் துறந்தார் இல்லை இறுக்கிய பாசம் இற்றால்
புல் நுனை பகழிக்கு ஓயும் தரத்தரோ புலம்பி உள்ளம் – கம்.யுத்2:19 233/2,3
பாசம் போய் இற்றால் போல பதுமத்தோன் படையும் இன்னே – கம்.யுத்3:24 8/1

மேல்


இற்றான் (2)

இ கணத்து இற்றான் இற்றான் என்கின்ற இமையோர் காண – கம்.யுத்3:27 178/3
இ கணத்து இற்றான் இற்றான் என்கின்ற இமையோர் காண – கம்.யுத்3:27 178/3

மேல்


இற்றி (5)

வேனில் இற்றி தோயா நெடு வீழ் – நற் 162/9
புல் வீழ் இற்றி கல் இவர் வெள் வேர் – குறு 106/1
கல் இவர் இற்றி புல்லுவன ஏறி – ஐங் 279/1
குறும் கால் இற்றி புன் தலை நெடு வீழ் – அகம் 57/6
ஒல்கு நிலை இற்றி ஒரு தனி நெடு வீழ் – அகம் 345/19

மேல்


இற்றிது (1)

இற்றிது காலம் ஆக இலங்கையர் வேந்தன் ஏவ – கம்.யுத்1:9 23/1

மேல்


இற்றிதுவே (1)

இற்றிதுவே நலம் எண்ணம் மற்று இல் என்று – கம்.யுத்1:2 46/2

மேல்


இற்றிதுவோ (1)

இற்றிதுவோ இவர் சேவகம் என்னா – கம்.யுத்3:20 4/3

மேல்


இற்றில (1)

இரியல் உற்றன இற்றில இன் உயிர் – கம்.கிட்:11 37/4

மேல்


இற்றிலது (1)

இழைத்த தீவினை இற்றிலது ஆகலின் யான் உனை இளையோனால் – கம்.யுத்2:16 320/1

மேல்


இற்றிலர் (1)

பொரு இல் மற்றவர் இற்றிலர் யாரொடும் பொருவார் – கம்.யுத்3:31 37/3

மேல்


இற்றிலாதன (1)

இற்றிலாதன எண்ணும் இலாதன – கம்.யுத்2:15 97/2

மேல்


இற்றீக (1)

எய்தான் சரம் எய்தா-வகை இற்றீக என இடையே – கம்.யுத்2:15 158/1

மேல்


இற்றீர் (1)

போய் இற்றீர் நும் புலன் வென்று போற்றிய – கம்.சுந்:12 88/1

மேல்


இற்று (41)

இற்று ஆங்கு உணர உரை-மதி தழையோர் – நற் 54/8
மேகம் அவை இற்று உக விழிந்தனள் புழுங்கா – கம்.பால:7 34/1
மாக வரை இற்று உக உதைத்தனள் மதி திண் – கம்.பால:7 34/2
இற்று இவண் இன்னது ஆக மதியொடும் எல்லி நீங்க – கம்.பால:13 44/1
இற்று ஓடிய சிலையின் திறம் அறிவென் இனி யான் உன் – கம்.பால:24 18/1
இற்று எலாம் இயம்பினான் – கம்.ஆரண்:1 61/1
இற்று வீழ்ந்தனன் என்னவும் என் அயல் – கம்.ஆரண்:12 4/3
இற்று உலகு யாவையும் ஈறுறும் அ நாள் – கம்.ஆரண்:14 44/3
இருண்ட காழ் அகில் தடத்தொடு இற்று வீழ்ந்த சந்து வந்து – கம்.கிட்:7 5/3
இற்று இவன்-கொலாம் இலங்கை வேந்து எனா – கம்.கிட்:15 7/2
இற்று சூலம் நீறு எழல் காணா எரி ஒப்பாள் – கம்.சுந்:2 87/1
ஏங்கு மாத்திரத்து இற்று இரண்டாய் விழ – கம்.சுந்:3 21/3
இற்று இடைந்து இறுதல் மெய்யே விளக்கின் முன் இருள் உண்டாமோ – கம்.சுந்:3 117/4
என் துணை கணவன் ஆற்றற்கு உரன் இலாது இற்று வீழ்ந்த – கம்.சுந்:3 118/3
இற்று உக கட்டி எட்டு திசையினும் எழுந்து பாய்ந்த – கம்.சுந்:4 30/2
இரு கையால் எதிர் வலியா-முன்னம் அது இற்று ஓடியது இவர் பொன் தோளின் – கம்.சுந்:10 35/2
வாளாலே பொரல் உற்றான் இற்று அது மண் சேரா-முனம் வயிர திண் – கம்.சுந்:10 36/1
பற்றி கொண்டவன் வடி வாள் என ஒளிர் பல் இற்று உக நிமிர் படர் கையால் – கம்.சுந்:10 37/1
முடிந்த தேர் குலம் முறிந்தன தேர் குலம் முரண் இற்று
இடிந்த தேர் குலம் இற்றன தேர் குலம் அச்சு இற்று – கம்.சுந்:11 29/1,2
இடிந்த தேர் குலம் இற்றன தேர் குலம் அச்சு இற்று
ஒடிந்த தேர் குலம் உக்கன தேர் குலம் நெக்கு – கம்.சுந்:11 29/2,3
என்று தோளிடை இறுக்கிய பாசம் இற்று ஏக – கம்.சுந்:12 55/1
இற்று இலதாகியது என்னும் வார்த்தையும் – கம்.யுத்1:2 14/2
எழுவின் நீள் கரத்து ஏற்றிட இற்று இடை – கம்.யுத்1:8 47/3
இற்று உலந்து முடிந்தவர் எண்_இலர் – கம்.யுத்2:15 47/2
இற்று மால் வரை என்ன விழுந்தனன் – கம்.யுத்2:15 78/4
இற்று அவிந்துக எரி கணை இடை அற எய்தான் – கம்.யுத்2:15 242/2
ஈடு உற துரந்தனன் அவையும் இற்று உக – கம்.யுத்2:16 303/3
இலை துறு மரம் என கொடிகள் இற்று உக – கம்.யுத்2:18 89/2
இற்று ஒடிந்து பொடியாய் உதிர்ந்தன எழுந்து சேணிடை இழிந்த-போல் – கம்.யுத்2:19 63/2
இற்று அவிந்தன பெரும் பதாதி உயிர் உள்ள எங்கணும் இரிந்த அ – கம்.யுத்2:19 87/3
இடித்தன சிலையின் நாண்கள் இரிந்தன திசைகள் இற்று
வெடித்தன மலைகள் விண்டு பிளந்தது விசும்பு மேன்மேல் – கம்.யுத்2:19 102/1,2
கையொடும் இற்று மற்று அ கதை களம் கண்டது அன்றே – கம்.யுத்3:22 134/4
இடை இடை பறிந்து விண் ஏற இற்று இடை – கம்.யுத்3:24 93/2
கோபுரம் இற்று விழுந்தது குன்றின் – கம்.யுத்3:26 25/4
இற்று உறின் இற்று மாள்வென் அன்று எனின் என்னை ஏவின் – கம்.யுத்3:26 53/2
இற்று உறின் இற்று மாள்வென் அன்று எனின் என்னை ஏவின் – கம்.யுத்3:26 53/2
இந்திரசித்தின் பொன் தோள் இற்று இடைவிழுந்தது என்றால் – கம்.யுத்3:28 46/3
எடுத்த வாள்களோடு தோள்கள் இற்று வீழும் மற்று உடன் – கம்.யுத்3:31 84/2
மின் ஆர் வானம் இற்று உறும் என்றே விளி சங்கம் – கம்.யுத்3:31 187/2
இ ஒலி யாவது என்று இயம்ப இற்று எனா – கம்.யுத்4:40 37/3
எது என அணங்கை நோக்கி இற்று என இராமன் சொன்னான் – கம்.யுத்4:41 25/4

மேல்


இற்றே (2)

பண்டும் இற்றே கண்டிசின் தெய்ய – நற் 35/8
இற்றே இறை எய்தினை ஏய்த்தது கோடி என்னால் – கம்.சுந்:1 47/2

மேல்


இற்றை (12)

இற்றை திங்கள் இ வெண் நிலவில் – புறம் 112/3
இற்றை நாளொடும் யாண்டு தலைப்பெயர என – புறம் 161/12
இற்றை நும் அருளும் எம் கோன் ஏவலும் இரண்டு-பாலும் – கம்.கிட்:17 24/3
இற்றை போர் பெரும் சீற்றம் என்னோடும் முடிந்திடுக – கம்.சுந்:2 221/1
இற்றை இ பகலில் நொய்தின் இருவரை ஒரு கையாலே – கம்.சுந்:3 143/3
இற்றை நாள் அளவும் அன்னாய் அன்று நீ இழிந்து நீத்த – கம்.சுந்:4 35/3
இற்றை நாள் வரை யான் உள நாள் முதல் இ பேர் – கம்.யுத்1:3 47/1
இற்றை நாள் அளவும் யாரும் இருடிகள் இமையோர் ஞானம் – கம்.யுத்1:4 151/1
இற்றை நாள் முதல் ஆயு உண்டாக என்றார் – கம்.யுத்1:9 65/4
இற்றை நாள் அளவும் நின்ற இமையவர் என்னும் தன்மை – கம்.யுத்1:9 82/2
இற்றை_நாள் வரை முதல் யான் முன் செய்தன – கம்.யுத்2:16 93/1
இற்றை நாள் வரை யானும் மற்று இவனுமே இருந்தோம் – கம்.யுத்3:30 44/4

மேல்


இற்றை_நாள் (1)

இற்றை_நாள் வரை முதல் யான் முன் செய்தன – கம்.யுத்2:16 93/1

மேல்


இற்றையில் (1)

இற்றையில் பிறர்க்கு இகல் ஏறு என – கம்.கிட்:7 94/3

மேல்


இற (31)

இற ஆர் இன குருகு ஒலிப்ப சுறவம் – நற் 27/8
இருந்தாயோ என்று ஆங்கு இற
அவன் நின் திருந்து அடி மேல் வீழ்ந்து இரக்கும் நோய் தீர்க்கும் – கலி 63/9,10
எருத்து இடை அடங்கியும் இமில் இற புல்லியும் – கலி 105/31
ததை மணி சிந்த உந்தி தறி இற தட கை சாய்த்து – கம்.பால:1 16/3
முள் அரை முளரி வெள்ளை முளை இற முத்தும் பொன்னும் – கம்.பால:2 18/1
இடை இற மகளிர்கள் எறி புனல் மறுக – கம்.பால:2 43/1
இரண்டு மா மரம் இடை இற நடந்தது ஓர் யானை – கம்.பால:15 3/4
பொன்னின் வார் சிலை இற புயம் நிமிர்ந்து அருளினான் – கம்.பால:20 19/4
தனி நெடும் சிலை இற தவழ் தடம் கிரிகளே – கம்.பால:20 23/4
விரை கரும் குழலிக்காக வில் இற நிமிர்ந்து வீங்கும் – கம்.பால:21 5/2
இற அடுத்தது என் தெய்வதங்காள் என்னும் – கம்.அயோ:4 13/2
கொடியொடு கொடுஞ்சு இற புரவி கூட்டு அற – கம்.ஆரண்:7 116/1
தானும் மாள கிளையும் இற தடிந்து – கம்.கிட்:7 99/2
நினையும் நெஞ்சு இற உரும் என உறுக்கு உறும் நிலையன் – கம்.கிட்:12 8/2
எய்த ஐம் பெரு வாளியும் ஏன்று இற
செய் தவம் பல செய்குநர் தேவரால் – கம்.கிட்:15 35/3,4
குன்று இற தெழித்து உரப்பின குறிப்பது என் காமத்தின் – கம்.சுந்:3 133/3
இற எடுத்த இடி குரல் ஓசையும் – கம்.சுந்:6 30/2
தரன் நெரிந்தவும் முதுகு இற சாய்ந்தவும் தார் பூண் – கம்.சுந்:11 30/2
பூண்ட நாண் இற தன் நெடும் தோள் புடைத்து ஆர்த்தான் – கம்.சுந்:11 36/4
தந்தி கோடு இற தகர்த்த நாள் தன்னை யான் முன்னம் – கம்.யுத்1:2 113/2
ஊன்று கோடு இற திரள் புயத்து அழுத்திய ஒண்மை – கம்.யுத்1:5 54/2
கான் இற மலை கொணர்ந்து எறிய கார் கடல் – கம்.யுத்1:8 12/2
எற்றி எங்களை ஏண் நெடும் தோள் இற
சுற்றி ஈர்த்து அலைத்து சுடர் போல் ஒளிர் – கம்.யுத்1:9 63/2,3
இற முன் அங்கு யார் உனை எடுத்து நாட்டுவார் – கம்.யுத்2:16 79/4
எய்து இற துணித்து வீழ்த்தல் இனிது அன்று என்று இனைய சொன்னேன் – கம்.யுத்2:16 166/3
தண்டு இற தட கை ஓச்சி தழுவி அ தறுகணானை – கம்.யுத்2:16 191/1
காலங்கள் கணக்கு இற கண் இமையா – கம்.யுத்2:18 59/1
வில்லொடு கழுத்து இற பகட்டை வீட்டுமால் – கம்.யுத்3:20 41/3
அச்சு இற செல்கில ஆடல் வாம் பரி – கம்.யுத்3:20 45/2
உயிர் இற புக்க காலை உள் நின்ற உணர்வினோடும் – கம்.யுத்3:28 55/1
வீசு வெற்பு இற துரந்த வெம் கணையது விசையின் – கம்.யுத்4:37 97/3

மேல்


இறக்க (1)

இறக்க நின்ற முகத்தினை எய்துவான் – கம்.யுத்2:16 54/4

மேல்


இறக்கம் (4)

இறக்கம் என்பதை எண்ணிலர் எண்ணும்-கால் – கம்.பால:16 35/1
இறக்கம் உற்றான் என ஏக்கம் எய்தினான் – கம்.ஆரண்:4 19/3
இறக்கம் எய்தினர் யாவரும் எய்தினர் எனின் அ – கம்.யுத்2:16 219/3
இறக்கம் கீழ் இலா பாதலத்து உறைகின்ற இகலோர் – கம்.யுத்3:30 22/2

மேல்


இறக்கலாதேன் (1)

அல்லெனோ எளியெனோ யான் அளியத்தேன் இறக்கலாதேன் – கம்.யுத்2:17 42/4

மேல்


இறக்கி (1)

நரை மூதாளர் அதிர் தலை இறக்கி
கவை மனத்து இருத்தும் வல்லு வனப்பு அழிய – அகம் 377/7,8

மேல்


இறக்கிய (1)

மூசு எரி பிறக்க மீக்கொண்டு இறக்கிய முடுக்கம் தன்னால் – கம்.யுத்1:8 25/1

மேல்


இறக்கின் (1)

ஏனையர் இறக்கின் தானும் தமியளாய் இறக்கும் அன்றே – கம்.ஆரண்:11 37/3

மேல்


இறக்கின்றாள் (1)

இறக்கின்றாள் தொழுதாள் எனும் இன்ன சொல் – கம்.சுந்:5 33/2

மேல்


இறக்கும் (7)

அ நாள் கொண்டு இறக்கும் இவள் அரும் பெறல் உயிரே – கலி 5/19
எ திறத்தும் இறக்கும் இ நாடு எனா – கம்.அயோ:4 26/3
ஏனையர் இறக்கின் தானும் தமியளாய் இறக்கும் அன்றே – கம்.ஆரண்:11 37/3
இ கணத்து அவன் இறக்கும் என்பது ஒரு குன்று எடுத்து மிசை ஏவினான் – கம்.யுத்2:19 72/3
எம்பியே இறக்கும் என்னில் எனக்கு இனி இலங்கை வேந்தன் – கம்.யுத்2:19 240/1
இறக்கும் பல் உயிர் இறைவ நீ இவள் திறத்து இகழ்ச்சி – கம்.யுத்4:40 100/3
இப்பொழுதே உலகு இறக்கும் யாக்கையினை முடித்து ஒழிந்தால் மகனே என்னா – கம்.யுத்4:41 67/3

மேல்


இறக்குமாறு (1)

இறக்குமாறு இது என்பான் போல் முன்னை நாள் இறந்தான் பின் நாள் – கம்.அயோ:8 22/3

மேல்


இறக்குவை (1)

அ வரை இறக்குவை ஆயின் – ஐங் 301/3

மேல்


இறக்கை (1)

ஆகாது இறக்கை அறன் அன்று எனக்கொடு இவண் வந்தது என்ன அமலன் – கம்.ஆரண்:13 67/4

மேல்


இறக்கையும் (1)

இறக்கையும் சிலர் ஏகலும் மோகத்தால் – கம்.யுத்4:41 76/1

மேல்


இறகிடை (1)

பார் பயந்தவன் அன்னத்தின் இறகிடை பறித்த – கம்.சுந்:9 17/2

மேல்


இறகின் (1)

குருகு உளர் இறகின் விரிபு தோடு அவிழும் – குறு 228/2

மேல்


இறகு (7)

ஏம இன் துணை தழீஇ இறகு உளர்ந்து – சிறு 76
இறகு எறி திவலையின் பனிக்கும் பாக்கத்து – நற் 127/2
இறகு புடைத்து இற்ற பறை புன் தூவி – நற் 329/5
ஏங்குவாள் தனிமையும் இறகு இழந்தவன் – கம்.ஆரண்:13 50/1
இல் உடையாள் காண இறகு உடையாய் எண்_இலா – கம்.ஆரண்:13 99/2
வெந்து மெய் இறகு தீந்து விழுந்தனென் விளிகிலாதேன் – கம்.கிட்:16 55/4
எண்ணிடை உற்ற காலத்து இறகு பெற்று எழுதி என்றான் – கம்.கிட்:16 56/4

மேல்


இறங்க (1)

ஏந்து அகல் அல்குல் தேரை இகந்துபோய் இறங்க யாணர் – கம்.யுத்3:25 8/2

மேல்


இறங்காத (1)

இறங்காத தாமரை கண் எம்பெருமான் இயம்புதியால் – கம்.ஆரண்:1 49/2

மேல்


இறங்கி (2)

சென்று இறங்கி மறம் தரு செம் கணாய் – கம்.சுந்:3 99/4
உடம்பு இறங்கி கிடந்து உழைத்து ஓங்கு தீ – கம்.யுத்3:29 7/3

மேல்


இறங்கிய (1)

இறங்கிய கண் முகிழ்த்து இரவும் எல்லியும் – கம்.யுத்2:16 86/3

மேல்


இறங்கின (1)

இறங்கின நிறம் கொள் பரி ஏமம் உற எங்கும் – கம்.சுந்:2 157/1

மேல்


இறங்கினை (1)

இறங்கினை இன்று-காறும் இளமையும் வறிதே ஏக – கம்.யுத்2:16 143/2

மேல்


இறங்கு (12)

முத்து ஆர் மருப்பின் இறங்கு கை கடுப்ப – குறி 36
இறங்கு குரல் பிறங்கிய ஏனல் உள்ளாள் – நற் 209/4
எக்கர் ஞாழல் இறங்கு இணர் படு சினை – ஐங் 142/1
ஏனலும் இறங்கு குரல் இறுத்தன நோய் மலிந்து – அகம் 132/1
ஏனலும் இறங்கு பொறை உயிர்த்தன பானாள் – அகம் 192/8
இறங்கு போது அவிழ்ந்த ஈர்ம் புதல் பகன்றை – அகம் 243/3
இறங்கு கதிர் அலமரு கழனியும் – புறம் 49/5
இறங்கு கதிர் கழனி நின் இளையரும் கவர்க – புறம் 57/6
இறங்கு கதிர் அலம்வரு கழனி – புறம் 98/19
படு மழை உருமின் இறங்கு முரசின் – புறம் 350/4
இறங்கு கண்ணினன் எல் அழி முகத்தினன் தலையன – கம்.யுத்2:15 249/3
இறங்கு தாரவன் இன்று-காறு – கம்.யுத்2:16 116/3

மேல்


இறங்கு-போதும் (1)

இறங்கு-போதும் ஏறு-போதும் ஈறு இலாத ஓதையால் – கம்.கிட்:7 3/2

மேல்


இறங்கும் (2)

இறங்கும் ஏறும் அ தேர் பட்டது யாது என இசைப்பாம் – கம்.ஆரண்:8 16/4
காம்பு இறங்கும் கன வரை கைம்மலை – கம்.யுத்2:16 64/1

மேல்


இறங்குவ (1)

இறங்குவ மகர யாழ் எடுத்த இன் இசை – கம்.பால:3 47/1

மேல்


இறடி (2)

குரூஉ கண் இறடி பொம்மல் பெறுகுவிர் – மலை 169
பிறங்கு குரல் இறடி காக்கும் புறம் தாழ் – குறு 214/2

மேல்


இறத்தல் (4)

வெம்மை ஆரிடை இறத்தல் நுமக்கே – நற் 43/6
இன்னா அரும் சுரம் இறத்தல்
இனிதோ பெரும இன் துணை பிரிந்தே – குறு 363/5,6
எண்ணுற பிறந்திலன் இறத்தல் நன்று என்றாள் – கம்.அயோ:2 65/4
இன்னம் இ இரவு முற்றும் இருக்கின்றேன் இறத்தல் என்-பால் – கம்.யுத்3:23 30/3

மேல்


இறத்தல்-தானும் (1)

தோன்றலும் இறத்தல்-தானும் துகள்_அற துணிந்து நோக்கின் – கம்.கிட்:7 152/1

மேல்


இறத்தலும் (3)

எம்மொடு இறத்தலும் செல்லாய் பின் நின்று – அகம் 19/6
இறத்தலும் பிறத்தலும் இயற்கை என்பதே – கம்.அயோ:14 68/3
இறத்தலும் பிறத்தல்-தானும் என்பன இரண்டும் யாண்டும் – கம்.கிட்:9 15/1

மேல்


இறத்தலே (1)

ஆதலான் இறத்தலே அறத்தின் ஆறு எனா – கம்.சுந்:4 21/1

மேல்


இறத்தி (5)

இடை கொண்டு பொருள்-வயின் இறத்தி நீ என கேட்பின் – கலி 10/8
முனிவு இன்றி முயல் பொருட்கு இறத்தி நீ என கேட்பின் – கலி 10/12
பொழுது என வரைதி புறக்கொடுத்து இறத்தி
மாறி வருதி மலை மறைந்து ஒளித்தி – புறம் 8/7,8
ஏற்றவன் வாளால் வென்றாய் அன்று எனின் இறத்தி அன்றே – கம்.சுந்:3 116/2
இறத்தி யான் அது நினைக்கிலென் தனிமை கண்டு இரங்கி – கம்.யுத்2:15 251/4

மேல்


இறத்திரால் (1)

இறத்திரால் ஐய மற்று இவள் நிலைமை கேட்டீ-மின் – கலி 25/12

மேல்


இறத்தும் (3)

யாமும் இ மண் இறத்தும் என்பன போல் எழுந்தன யானையே – கம்.அயோ:3 53/4
ஏன்றது முடியேம் என்னின் இறத்தும் இ திறத்துக்கு எல்லாம் – கம்.கிட்:11 74/3
இறத்தும் இங்கு இறை நிற்பின் என்று இரியலின் மயங்கி – கம்.யுத்2:16 222/2

மேல்


இறந்த (40)

எறிந்து உரும் இறந்த ஏற்று அரும் சென்னி – சிறு 266
அரும் சுரம் இறந்த அம்பர் பருந்து பட – பெரும் 117
வன்_புலம் இறந்த பின்றை மென் தோல் – பெரும் 206
மட மதர் மழை கண் இளையீர் இறந்த
கெடுதியும் உடையேன் என்றனன் அதன்_எதிர் – குறி 141,142
களிறு நின்று இறந்த நீர் அல் ஈரத்து – நற் 103/4
வையக வரை அளவு இறந்த
எவ்வ நோய் பிறிது உயவு துணை இன்றே – நற் 130/11,12
இளையோள் இறந்த அனைத்தற்கு பழ விறல் – நற் 320/4
இறப்பு அரும் குன்றம் இறந்த யாமே – குறு 209/3
செழும் பல் குன்றம் இறந்த என் மகளே – ஐங் 372/4
வெம் சுரம் இறந்த அம்_சில்_ஓதி – ஐங் 394/3
எண் இறந்த புகழவை எழில் மார்பினவை – பரி 1/63
இறந்த கற்பினாட்கு எவ்வம் படரன்-மின் – கலி 9/22
இளமையும் தருவதோ இறந்த பின்னே – கலி 15/26
பல் நீரால் பாய் புனல் பரந்து ஊட்டி இறந்த பின் – கலி 34/2
ஒருத்தி இறந்த களியான் இதழ் மறைந்த கண்ணள் – கலி 92/48
விளியா நோய் செய்து இறந்த அன்பு இலவனை – கலி 144/38
அரும் சுரம் இறந்த கொடியோர்க்கு அல்கலும் – அகம் 97/8
உமண் சாத்து இறந்த ஒழி கல் அடுப்பில் – அகம் 119/8
உமண் உயிர்த்து இறந்த ஒழிகல் அடுப்பின் – அகம் 159/4
நாடு பல இறந்த நன்னராட்டிக்கு – அகம் 165/6
வெம் சுரம் இறந்த காதலர் நெஞ்சு உணர – அகம் 175/6
அரும் சுரம் இறந்த என் பெரும் தோள் குறு_மகள் – அகம் 195/1
இரும் பேர் ஒக்கல் கோடியர் இறந்த
புன் தலை மன்றம் காணின் வழி நாள் – அகம் 301/23,24
வேய் பயில் அழுவம் இறந்த பின்னே – அகம் 327/19
நாடும் தேயமும் நனி பல இறந்த
சிறு வன்கண்ணிக்கு ஏர் தேறுவர் என – அகம் 383/4,5
புல வரை இறந்த புகழ் சால் தோன்றல் – புறம் 21/1
நில வரை இறந்த குண்டு கண் அகழி – புறம் 21/2
ஊர் நனி இறந்த பார் முதிர் பறந்தலை – புறம் 265/1
விசும்பு நீத்தம் இறந்த ஞாயிற்று – புறம் 376/1
இன்னவன் பல் பகல் இறந்த பின் திரு – கம்.பால:5 41/1
கங்கை இரு கரை உடையான் கணக்கு இறந்த நாவாயான் – கம்.அயோ:13 25/1
உயிர் கிடக்க உடலை விசும்பு ஏற்றினார் உணர்வு இறந்த கூற்றினாரே – கம்.ஆரண்:4 23/4
ஆண்டு இறந்த பின் அந்தரத்து இந்துவை – கம்.கிட்:13 20/1
கொன்று இறந்த பின் கூடுதியோ குழை – கம்.சுந்:3 99/3
ஏத நாள் இறந்த சால வருந்தினது இருந்த சேனை – கம்.சுந்:14 12/1
துறந்த நாள் இறந்த நாள் ஆம் துன்னினான் சூழ்ச்சியாலே – கம்.யுத்1:4 107/3
இறந்த நாள் அன்றோ என்றும் இருந்த நாள் ஆவது என்றான் – கம்.யுத்1:4 107/4
ஏது ஐயா சிந்தித்து இருக்கின்றாய் எண்_இறந்த – கம்.யுத்2:18 270/1
உய்க்கின்ற உதிர நிற களம் குளங்கள் உலப்பு இறந்த உவையும் காண்-மின் – கம்.யுத்4:33 22/4
எண் இல் நீக்க அரும் பிறவியும் என் நெஞ்சின் இறந்த
புண்ணும் நீக்கினை தமையனை தொடர்ந்து உடன் போந்தாய் – கம்.யுத்4:40 112/3,4

மேல்


இறந்த-பின் (1)

இளையவன் இறந்த-பின் எவ்வம் என் எனக்கு – கம்.யுத்3:24 77/1

மேல்


இறந்ததனை (1)

இரைத்த நெடும் படை அரக்கர் இறந்ததனை மறந்தனள் போர் இராமன் துங்க – கம்.ஆரண்:10 1/1

மேல்


இறந்தது (5)

பெரு மலை இறந்தது நோவேன் நோவல் – அகம் 63/3
பெரும் பகல் இறந்தது பெயர்தி நின் படை – கம்.கிட்:11 136/3
இறந்தது கிடக்க நின்ற இரிதலின் யாரும் இன்றி – கம்.யுத்2:16 202/2
இற்றது குரங்கின் தானை இறந்தது என்று இரண்டு பாலும் – கம்.யுத்2:19 204/3
இறந்தது ஓர் உயிருடன் தருமத்து ஈட்டினால் – கம்.யுத்4:37 151/1

மேல்


இறந்தமை (1)

கொண்டு இறந்தமை அறிந்திலராம் என குழையா – கம்.சுந்:3 12/3

மேல்


இறந்தவர் (6)

பிறங்கு மலை அரும் சுரம் இறந்தவர் படர்ந்து – குறு 329/4
இரு கையின் கரி நிகர் எண்_இறந்தவர் – கம்.அயோ:4 171/1
இறந்தவர் பிறந்த பயன் எய்தினர்-கொல் என்கோ – கம்.சுந்:4 64/1
எண்_இலர் இறந்தவர் எண்ணில் ஆவரோ – கம்.யுத்1:2 26/4
எழுபது வெள்ளத்துள்ளோர் இறந்தவர் ஒழிய யாரும் – கம்.யுத்2:16 199/1
இந்தனங்களாய் இறந்தவர் விழி கனல் இலங்க – கம்.யுத்3:22 54/3

மேல்


இறந்தவர்க்கு (1)

பண்பு இறந்தவர்க்கு அரும் கலம் ஆகிய பாவாய் – கம்.யுத்4:40 110/2

மேல்


இறந்தவன் (4)

பல் மலை இறந்தவன் பணிந்து வந்து அடி சேர – கலி 143/58
செம் தாள் வஞ்சி திறத்து இறந்தவன்
மைந்தா எம்பி வரம்பு இல் சீர்த்தியோடு – கம்.கிட்:16 44/2,3
பின்பு இறந்தவன் ஆக்குவென் பின் பிறந்தோயை – கம்.யுத்3:22 61/2
முன்பு இறந்தவன் ஆக்குவென் இது முடியேனேல் – கம்.யுத்3:22 61/3

மேல்


இறந்தவால் (1)

இரியலுற்றன சில இறந்தவால் சில – கம்.யுத்2:15 124/2

மேல்


இறந்தன்றே (1)

விய-தொறும் விய-தொறும் வியப்பு இறந்தன்றே
அதனால் தன் கோல் இயங்கா தேயத்து உறையும் – புறம் 217/9,10

மேல்


இறந்தன (9)

மாந்தர் அளவு இறந்தன என பல் நாள் – பதி 73/16
எத்தனை இறந்தன கடிகை ஈண்டு என்றாள் – கம்.பால:19 35/4
இன்று இறந்தன நாளை இறந்தன – கம்.சுந்:3 99/1
இன்று இறந்தன நாளை இறந்தன
என் திறம் தரும் தன்மை இதால் எனை – கம்.சுந்:3 99/1,2
எறிந்தனர் எய்தனர் எண்_இறந்தன – கம்.சுந்:9 30/1
கோது இறந்தன நின்-வயின் கூறுவாம் – கம்.சுந்:12 86/4
இறந்தன கிடந்த வெள்ளம் எழுபதின் பாதி மேலும் – கம்.யுத்2:19 98/2
இறந்தன கவிகள் எல்லாம் எழுந்தன இமையோர் ஏத்த – கம்.யுத்3:28 58/4
பண்டு இறந்தன பழம் புணர்வு அகம் புக பன்னி – கம்.யுத்4:32 10/3

மேல்


இறந்தனம் (1)

எவ்வம் கூர இறந்தனம் யாமே – அகம் 361/16

மேல்


இறந்தனர் (15)

ஒதுக்கு அரும் வெம் சுரம் இறந்தனர் மற்றவர் – நற் 177/3
அத்தம் இறந்தனர் ஆயினும் நம் துறந்து – நற் 329/8
கோடு உயர் பன் மலை இறந்தனர் ஆயினும் – ஐங் 358/1
கவலை காதலர் இறந்தனர் என நனி – அகம் 159/11
தேம் முது குன்றம் இறந்தனர் ஆயினும் – அகம் 197/8
இறந்தனர் ஆயினும் காதலர் நம்-வயின் – அகம் 223/9
வெம் சுரம் இறந்தனர் ஆயினும் நெஞ்சு உருக – அகம் 231/9
அயிரி யாறு இறந்தனர் ஆயினும் மயர் இறந்து – அகம் 253/20
மொழிபெயர் தேஎம் இறந்தனர் ஆயினும் – அகம் 295/17
பெரும் காடு இறந்தனர் ஆயினும் யாழ நின் – அகம் 357/10
வேங்கடம் இறந்தனர் ஆயினும் ஆண்டு அவர் – அகம் 393/20
இறந்தனர் முடிவர் பின்னர் இடர் இலை உலகம் என்றாள் – கம்.ஆரண்:12 54/4
இறந்தனர் இறந்து தீர இனி ஒரு பிறவி வந்து – கம்.யுத்3:26 6/1
எறி படை அரக்கர் எல்லாம் இறந்தனர் இலங்கை ஊரும் – கம்.யுத்3:26 8/2
கண்டு இறந்தனர் மடந்தையர் உயிரொடும் கலந்தார் – கம்.யுத்4:32 10/2

மேல்


இறந்தனரே (3)

காடு இறந்தனரே காதலர் – ஐங் 311/3
காடு இறந்தனரே காதலர் மாமை – அகம் 45/6
காடு இறந்தனரே காதலர் அடு போர் – அகம் 135/10

மேல்


இறந்தனரோ (2)

இறந்தனரோ நம் காதலர் – ஐங் 319/3
எல்லாரும் இறந்தனரோ என ஏங்கி நைந்தான் – கம்.யுத்2:19 5/3

மேல்


இறந்தனள் (6)

அரும் சுரம் இறந்தனள் என்ப தன் – நற் 179/9
காடு இறந்தனள் நம் காதலோளே – ஐங் 313/5
ஆரிடை இறந்தனள் என்-மின் – ஐங் 384/4
வேறு பல் அரும் சுரம் இறந்தனள் அவள் என – ஐங் 385/3
அரும் சுரம் இறந்தனள் என்ப பெரும் சீர் – அகம் 145/10
அறன் இலாளனொடு இறந்தனள் இனி என – அகம் 219/10

மேல்


இறந்தனன் (7)

உந்தையோ இறந்தனன் உம்முன் நீத்தனன் – கம்.அயோ:12 11/1
இறந்தனன் தாதையை எதிர்கண்டு என்னவே – கம்.அயோ:14 51/4
இறந்தனன் இருந்துளேன் யான் என் செய்கேன் இளவல் என்றான் – கம்.ஆரண்:13 130/4
இறந்தனன் நும்பி அம்பின் கொன்றனன் இராமன் என்றார் – கம்.யுத்2:17 75/4
ஏந்து எழில் ஆகத்து எம்முன் இறந்தனன் என்று நீ நின் – கம்.யுத்2:18 207/1
இறந்தனன் இளவல் என்னா இறைவியும் இடுக்கண் எய்தும் – கம்.யுத்2:19 272/1
கொண்டு இறந்தனன் என்பது கொண்டவன் – கம்.யுத்3:29 34/2

மேல்


இறந்தனை (3)

இறந்தனை ஆம் எனின் இறைவ நீதியை – கம்.அயோ:11 47/3
இறந்தனை நிற்றியேல் என்ன இன்னவன் – கம்.யுத்1:4 45/3
இறந்தனை என்ற போதும் இருந்து யான் அரக்கர் என்பார் – கம்.யுத்1:12 30/1

மேல்


இறந்தனையால் (1)

எந்தாயே எற்காக நீயும் இறந்தனையால்
அந்தோ வினையேன் அரும் கூற்றம் ஆனேனே – கம்.ஆரண்:13 95/3,4

மேல்


இறந்தனையே (1)

எந்தாய் இகல் வேந்தர் ஏறே இறந்தனையே
அந்தோ இனி வாய்மைக்கு ஆர் உளரே மற்று என்றான் – கம்.அயோ:14 58/3,4

மேல்


இறந்தனையோ (1)

இறந்தனையோ என இரங்கி ஏங்கினார் – கம்.யுத்4:38 20/4

மேல்


இறந்தாய் (1)

இறந்தாய் உன்னை கண்டும் இருந்தேன் எளியேனோ – கம்.யுத்3:22 210/4

மேல்


இறந்தார் (4)

இறந்தார் பிறந்தார் என இன் உயிர் பெற்ற மன்னன் – கம்.ஆரண்:10 155/1
மருண்டனர் மயங்கினர் மறிந்தனர் இறந்தார்
உருண்டனர் உலைந்தனர் உழைத்தனர் பிழைத்தார் – கம்.சுந்:8 29/2,3
காமத்தால் இறந்தார் களி வண்டு உறை – கம்.சுந்:12 92/3
மக்கள்-காறும் இ மந்திரம் மறந்தவர் இறந்தார்
புக்கு காட்டுவது அரிது இது பொதுவுற கண்டார் – கம்.யுத்1:3 44/2,3

மேல்


இறந்தார்களோ (1)

கொற்ற மா நகர் கொண்டு இறந்தார்களோ குறித்து – கம்.சுந்:3 17/2

மேல்


இறந்தாரும் (1)

ஈங்கு இதுவே பணி ஆகில் இறந்தாரும் பிறந்தாரே எம் கோற்கு யாதும் – கம்.யுத்3:24 30/1

மேல்


இறந்தாரை (1)

எல்லை_இல் ஆற்றல் மாக்கள் எண்_இறந்தாரை ஏவி – கம்.சுந்:7 2/2

மேல்


இறந்தாள் (1)

கற்பு இறந்தாள் என கரன்-கொலாம் இவள் – கம்.ஆரண்:10 32/3

மேல்


இறந்தான் (9)

இறந்தான் அல்லன் அரசன் இறவாது ஒழிவான் அல்லன் – கம்.அயோ:4 35/1
இறக்குமாறு இது என்பான் போல் முன்னை நாள் இறந்தான் பின் நாள் – கம்.அயோ:8 22/3
இறந்தான் தந்தை ஈந்த வரத்துக்கு இழிவு என்னா – கம்.அயோ:11 76/1
இறந்தான் தன் இளம் தேவி யாவர்க்கும் தொழு குலம் ஆம் இராமன் பின்பு – கம்.அயோ:13 67/3
யாக்கை தேம்பிடும் எண்_அரும் பருவங்கள் இறந்தான் – கம்.ஆரண்:13 82/4
இறந்தான் என கொடு ஓர் இமைப்பு அதனின் முன்னம் – கம்.சுந்:1 70/3
என் மகன் இறந்தான் என்ன நீ எடுத்து அரற்றல் என்றாள் – கம்.யுத்2:17 59/4
எறி வரும் செருவில் தம்பி தன்-பொருட்டு இறந்தான் என்ன – கம்.யுத்2:17 77/3
எந்தை இறந்தான் என்றும் இருந்தேன் உலகு எல்லாம் – கம்.யுத்3:22 202/1

மேல்


இறந்தான்-கொல்லோ (2)

கறாஅ எருமைய காடு இறந்தான்-கொல்லோ
உறாஅ தகை செய்து இ ஊர் உள்ளான்-கொல்லோ – கலி 147/38,39
இறந்தான்-கொல்லோ அரசன் என்னை இடர் உற்று அழிவாள் – கம்.அயோ:4 68/2

மேல்


இறந்திசினோரே (1)

வழங்கு அரும் கானம் இறந்திசினோரே – நற் 302/10

மேல்


இறந்திசினோளே (1)

மணல் மலி மறுகின் இறந்திசினோளே – அகம் 306/15

மேல்


இறந்திலம் (1)

இறந்திலம் இதற்கு உரியது எண்ணுகிலம் ஏதும் – கம்.கிட்:14 40/1

மேல்


இறந்திலர் (1)

இற்கணார் இறந்திலர் இறந்து நீங்கினார் – கம்.சுந்:3 125/4

மேல்


இறந்திலள் (1)

ஏழை ஆவி இறந்திலள் என்பரால் – கம்.ஆரண்:6 78/2

மேல்


இறந்திலன் (3)

இறந்திலன் செரு_களத்து இராமன் தாதைதான் – கம்.அயோ:1 27/1
இறந்திலன் இருந்தனன் என் செய்து ஆற்றுவான் – கம்.அயோ:2 63/3
ஏழைமை வேடன் இறந்திலன் என்று எனை ஏசாரோ – கம்.அயோ:13 15/4

மேல்


இறந்திலன்-கொலாம் (1)

இறந்திலன்-கொலாம் இராமன் என்று இராவணன் இசைத்தான் – கம்.யுத்3:22 183/1

மேல்


இறந்திலாதது (1)

ஏது உளது இறந்திலாதது இலங்கையுள் இருந்த சேனை – கம்.யுத்4:35 1/3

மேல்


இறந்தீவாய் (2)

யாது ஒன்றும் வாய்வாளாது இறந்தீவாய் கேள் இனி – கலி 56/29
என்னை விட்டு இகத்தர இறந்தீவாய் கேள் இனி – கலி 59/9

மேல்


இறந்து (82)

மொய்ம்பு இறந்து திரிதரும் ஒரு பெரும் தெரியல் – மது 437
துவலை தண் துளி பேணார் பகல் இறந்து
இரு கோட்டு அறுவையர் வேண்டு-வயின் திரிதர – நெடு 34,35
மறந்து அமைகல்லா பழனும் ஊழ் இறந்து
பெரும் பயன் கழியினும் மாந்தர் துன்னார் – மலை 263,264
கலை நின்று விளிக்கும் கானம் ஊழ் இறந்து
சிலை ஒலி வெரீஇய செம் கண் மரை விடை – மலை 405,406
துனை செலல் தலைவாய் ஓவு இறந்து வரிக்கும் – மலை 475
கடவுள் கல் சுனை அடை இறந்து அவிழ்ந்த – நற் 34/1
எவ்வம் மிகூஉம் அரும் சுரம் இறந்து
நன் வாய் அல்லா வாழ்க்கை – நற் 46/9,10
இரும் கழி ஓதம் இல் இறந்து மலிர – நற் 117/2
இறந்து செய் பொருளும் இன்பம் தரும் எனின் – நற் 126/7
மை சூழ் வெற்பின் மலை பல இறந்து
செய்_பொருட்கு அகன்ற செயிர் தீர் காதலர் – நற் 214/7,8
திறம் புரி கொள்கையொடு இறந்து செயின் அல்லது – நற் 252/3
சுரன் இறந்து அரிய என்னார் உரன் அழிந்து – நற் 333/5
மனை வரை இறந்து வந்தனை ஆயின் – நற் 362/2
பெரும் கடை இறந்து மன்றம் போகி – நற் 365/2
கங்கை அம் பேர் யாற்று கரை இறந்து இழிதரும் – நற் 369/9
இரவு இறந்து எல்லை தோன்றலது அலர் வாய் – நற் 378/6
வருவர் வாழி தோழி செரு இறந்து
ஆலங்கானத்து அஞ்சுவர இறுத்த – நற் 387/6,7
துறை அணிந்தன்று அவர் ஊரே இறை இறந்து
இலங்கு வளை நெகிழ சாஅய் – குறு 50/3,4
பைதல் ஒரு கழை நீடிய சுரன் இறந்து
எய்தினர்-கொல்லோ பொருளே அல்குல் – குறு 180/4,5
பால் வார்பு குழவி உள்ளி நிரை இறந்து
ஊர்-வயின் பெயரும் புன்கண் மாலை – குறு 344/5,6
செவியின் கேட்பினும் சொல் இறந்து வெகுள்வோள் – ஐங் 84/1
வேனில் திங்கள் வெம் சுரம் இறந்து
செலவு அயர்ந்தனையால் நீயே நன்றும் – ஐங் 309/1,2
இறுவரை நாட நீ இறந்து செய் பொருளே – ஐங் 309/5
மட நடை பாட்டியர் தப்பி தடை இறந்து
தாம் வேண்டும் பட்டினம் எய்தி கரை சேரும் – பரி 10/37,38
அடை இறந்து அவிழ்ந்த வள் இதழ் தாமரை – பரி 13/51
மலை இறந்து செயல் சூழ்ந்த பொருள் பொருள் ஆகுமோ – கலி 2/12
கல் இறந்து செயல் சூழ்ந்த பொருள் பொருள் ஆகுமோ – கலி 2/16
கடன் இறந்து செயல் சூழ்ந்த பொருள் பொருள் ஆகுமோ – கலி 2/20
இறந்து நீர் செய்யும் பொருளினும் யாம் நுமக்கு – கலி 5/4
வாயில் வரை இறந்து போத்தந்து தாயர் – கலி 84/14
தோள் வலி துணி பிணி துறந்து இறந்து எய்தி மெய் சாய்ந்து – கலி 104/46
இறந்து எரி நையாமல் பாஅய் முழங்கி – கலி 145/19
இறந்து தாம் எண்ணிய எய்துதல் வேட்கையால் – கலி 150/7
உறை இறந்து ஒளிரும் தாழ் இரும் கூந்தல் – அகம் 46/8
அறை இறந்து அகன்றனர் ஆயினும் எனையதூஉம் – அகம் 69/12
இறந்து பொருள் தருதலும் ஆற்றாய் சிறந்த – அகம் 123/5
காடு இறந்து அகன்றோர் நீடினர் ஆயினும் – அகம் 177/12
பனி துறை பெரும் கடல் இறந்து நீர் பருகி – அகம் 183/6
அறை இறந்து அகன்றனர் ஆயினும் நிறை இறந்து – அகம் 209/10
அறை இறந்து அகன்றனர் ஆயினும் நிறை இறந்து
உள்ளார் ஆதலோ அரிதே செம் வேல் – அகம் 209/10,11
பல இறந்து அகன்றனர் ஆயினும் நிலைஇ – அகம் 227/12
சுரன் இறந்து அகன்றனர் ஆயினும் மிக நனி – அகம் 233/12
அயிரி யாறு இறந்தனர் ஆயினும் மயர் இறந்து
உள்ளுப தில்ல தாமே பணை தோள் – அகம் 253/20,21
அறை இறந்து அவரோ சென்றனர் – அகம் 281/12
சுடர் தெற வருந்திய அரும் சுரம் இறந்து ஆங்கு – அகம் 291/21
கண நிரை மணியின் ஆர்க்கும் சுரன் இறந்து
அழி நீர் மீன் பெயர்ந்து ஆங்கு அவர் – அகம் 303/18,19
சுரம் இறந்து ஏகினும் நீடலர் – அகம் 311/13
மரம் நிழல் அற்ற இயவின் சுரன் இறந்து
உள்ளுவை அல்லையோ மற்றே உள்ளிய – அகம் 353/15,16
அடை இறந்து அவிழ்ந்த தண் கமழ் நீலம் – அகம் 357/14
மெல் இறை முன்கை பற்றிய சொல் இறந்து
ஆர்வ நெஞ்சம் தலைத்தலை சிறப்ப நின் – அகம் 396/8,9
மனை இறந்து அல்கினும் அலர் என நயந்து – அகம் 400/2
செவி இறந்து தாழ்தரும் கவுளன் வில்லொடு – புறம் 257/4
வம்ப பெரும் பெயல் வரைந்து சொரிந்து இறந்து என – புறம் 325/2
தன் இறந்து வாராமை விலக்கலின் பெரும் கடற்கு – புறம் 330/3
மீ படர்ந்து இறந்து வன் கோல் மண்ணி – புறம் 399/22
பிறந்து இறந்து போய் பெறுவதும் இழப்பதும் புகழே – கம்.அயோ:2 73/1
இவன் இ ஞாலம் இறந்து இரும் கானிடை – கம்.அயோ:4 27/2
ஈட்டம் எதிர் வந்திடவே இறந்து ஏகினன் விண்ணிடையே – கம்.அயோ:4 81/4
அளவு_இறந்து உயிர்க்க விட்டு அரற்றும் தன்மையால் – கம்.அயோ:4 175/2
இறந்து போயினான் இருந்தது ஆண்டு அது – கம்.அயோ:11 125/3
நைவீர் அலீர் மைந்தீர் இனி துயரால் நாடு இறந்து காடு நோக்கி – கம்.அயோ:13 66/1
இம்மைக்கு உறவோடும் இறந்து அழியும் – கம்.ஆரண்:13 13/1
திருமுகம் நோக்கலம் இறந்து தீர்தும் என்று – கம்.கிட்:1 7/3
என்னலும் உலகம் ஏழும் ஏத்தின இறந்து வாலி – கம்.கிட்:7 157/3
இறந்து விண் சேர்வது சரதம் இ பழி – கம்.கிட்:10 88/2
ஈண்டு-நின்று இறந்து ஈர்_ஐந்து_நூறு எழில் – கம்.கிட்:13 12/1
இற்கணார் இறந்திலர் இறந்து நீங்கினார் – கம்.சுந்:3 125/4
பிறந்து இறந்து உழலும் பாச பிணக்கு உடை பிணியின் தீர்ந்தார் – கம்.சுந்:3 128/3
இல் இயல் அறத்தை யான் இறந்து வாழ்ந்த பின் – கம்.சுந்:4 18/3
இறந்து நீங்கினரோ இன்று என் ஆணையை இகழ்ந்து – கம்.சுந்:7 57/1
எண்ணல் ஆம் தகைமை இல்லார் இறந்து எதிர் கிடந்தார் தம்மை – கம்.சுந்:11 17/2
இறந்து உக நூறி தக்கோர் இடர் துடைத்து ஏக ஈண்டு – கம்.சுந்:12 76/3
இறந்து இறந்து இழிந்து ஏறுவதே அலால் – கம்.சுந்:12 91/3
இறந்து இறந்து இழிந்து ஏறுவதே அலால் – கம்.சுந்:12 91/3
இறந்து இது போதல் தீது என்று இரங்கினை எனினும் எண்ணின் – கம்.யுத்1:14 7/3
இறந்து வீழ்ந்தனனே பிரகத்தன் என்று – கம்.யுத்2:15 79/1
எய் கணை மாரியாலே இறந்து பாழ் முழுதும் பட்டால் – கம்.யுத்2:16 132/3
தேடினென் திரிந்தனென் நின்னை திக்கு இறந்து
ஓடியது உன் படை உம்பி ஓய்ந்து ஒரு – கம்.யுத்2:16 278/1,2
இறந்து இறந்து உய்கின்றேன் யான் யார் இது தெரியும் ஈட்டார் – கம்.யுத்2:17 15/4
இறந்து இறந்து உய்கின்றேன் யான் யார் இது தெரியும் ஈட்டார் – கம்.யுத்2:17 15/4
இல்லையேல் இறந்து தீர்தி இது அலால் இயம்பல் ஆகா – கம்.யுத்2:17 69/3
இறந்தனர் இறந்து தீர இனி ஒரு பிறவி வந்து – கம்.யுத்3:26 6/1

மேல்


இறந்துபாடு (1)

இறந்துபாடு இவர்க்கு உறும் இதனின் இ வழி – கம்.ஆரண்:12 18/2

மேல்


இறந்துபோகினும் (1)

இறந்துபோகினும் நன்று இது அல்லது – கம்.ஆரண்:3 19/3

மேல்


இறந்தும் (2)

பெரும் காடு இறந்தும் எய்த வந்தனவால் – நற் 113/4
பணை கெழு வேந்தரை இறந்தும்
இரவலர்க்கு ஈயும் வள்ளியோன் நாடே – புறம் 119/6,7

மேல்


இறந்துளது (1)

ஈடு பேர் உலகு இறந்துளது ஆம் எனற்கு எளிதோ – கம்.கிட்:7 74/2

மேல்


இறந்துளார் (1)

இறந்துளார் பிறர் யாரும் இராமனை – கம்.சுந்:12 100/3

மேல்


இறந்துளான்-மேல் (1)

என்னதோ இறந்துளான்-மேல் வயிர்த்தல் நீ இவனுக்கு ஈண்ட – கம்.யுத்4:37 215/3

மேல்


இறந்தே (4)

மொழிபெயர் தேஎத்த பன் மலை இறந்தே – அகம் 31/15
பனி படு சிமைய பல் மலை இறந்தே – அகம் 329/14
வாள் வாய் அன்ன வறும் சுரம் இறந்தே – அகம் 331/14
உற்ற பயன் மற்று இது-கொலாம் முறை இறந்தே
முற்ற உலகத்து முதல் வீரர் முடி எல்லாம் – கம்.ஆரண்:10 59/2,3

மேல்


இறந்தேற்கே (1)

கடம் முதிர் சோலைய காடு இறந்தேற்கே – ஐங் 328/4

மேல்


இறந்தோர் (14)

அஞ்சுவர பனிக்கும் வெம் சுரம் இறந்தோர்
தாம் வர தெளித்த பருவம் காண்வர – நற் 99/3,4
துன் அரும் கவலை அரும் சுரம் இறந்தோர்
வருவர் வாழி தோழி செரு இறந்து – நற் 387/5,6
இறந்தோர் மன்ற தாமே பிறங்கு மலை – ஐங் 316/3
அரும் சுரம் இறந்தோர் தேஎத்து – ஐங் 317/3
வழங்குநர் மடிந்த அத்தம் இறந்தோர்
கைப்பொருள் இல்லை ஆயினும் மெய் கொண்டு – அகம் 109/10,11
வெம் முனை அரும் சுரம் இறந்தோர்
நம்மினும் வலிதா தூக்கிய பொருளே – அகம் 265/22,23
ஓங்கல் வெற்பின் சுரம் பல இறந்தோர்
தாம் பழி உடையர் அல்லர் நாளும் – அகம் 267/13,14
இளையர் பதி பெயரும் அரும் சுரம் இறந்தோர்
தைஇ நின்ற தண் பெயல் கடை நாள் – அகம் 269/13,14
ஈரம் இல் வெம் சுரம் இறந்தோர் நம்-வயின் – அகம் 277/12
இன்னா வெம் சுரம் இறந்தோர் முன்னிய – அகம் 363/15
அஞ்சுவரு மரபின் வெம் சுரம் இறந்தோர்
நோய் இலர் பெயர்தல் அறியின் – அகம் 375/16,17
கருதல் அரும் பெரும் குணத்தோர் இவர் முதலோர் கணக்கு இறந்தோர்
திரி புவனம் முழுது ஆண்டு சுடர் நேமி செல நின்றோர் – கம்.பால:12 7/1,2
கரை இறந்தோர் இராவணற்கு கரம் இறுக்கும் குடி என்றால் – கம்.ஆரண்:6 116/2
முன்னையோர் இறந்தோர் எல்லாம் இ பகை முடிப்பர் என்றும் – கம்.யுத்3:28 8/1

மேல்


இறந்தோர்க்கு (3)

வெம் மலை அரும் சுரம் இறந்தோர்க்கு
என் நிலை உரையாய் சென்று அவண் வரவே – நற் 277/11,12
பனி படு பன் மலை இறந்தோர்க்கு
முனி_தகு பண்பு யாம் செய்தன்றோ இலமே – அகம் 101/17,18
வன் கலை தெவிட்டும் அரும் சுரம் இறந்தோர்க்கு
இற்றை நாளொடும் யாண்டு தலைப்பெயர என – புறம் 161/11,12

மேல்


இறந்தோரே (43)

கடு மான் புல்லிய காடு இறந்தோரே – நற் 14/11
ஒன்று இலங்கு அருவிய குன்று இறந்தோரே – நற் 18/10
கொல் களிற்று ஒருத்தல் சுரன் இறந்தோரே – நற் 92/9
அலங்கல் உலவை அம் காடு இறந்தோரே – நற் 189/10
பெரும் கல் வைப்பின் சுரன் இறந்தோரே – நற் 274/9
அம் கால் கள்ளி அம் காடு இறந்தோரே – குறு 16/5
நிலம் கரி கள்ளி அம் காடு இறந்தோரே – குறு 67/5
நீர் இல் வைப்பின் சுரன் இறந்தோரே – குறு 211/7
நெடு வரை மருங்கின் சுரன் இறந்தோரே – குறு 215/7
வாடா வள்ளி அம் காடு இறந்தோரே
யானே தோடு ஆர் எல் வளை ஞெகிழ நாளும் – குறு 216/2,3
மா இரும் சோலை மலை இறந்தோரே – குறு 232/6
கோடு உயர் பிறங்கல் மலை இறந்தோரே – குறு 253/8
புன் தாள் ஓமைய சுரன் இறந்தோரே – குறு 260/8
பார்ப்பு உடை மந்திய மலை இறந்தோரே – குறு 278/7
வான் உயர் பிறங்கல் மலை இறந்தோரே – குறு 285/8
இன்னா வைப்பின் சுரன் இறந்தோரே – குறு 314/6
கழை முதிர் சோலை காடு இறந்தோரே – ஐங் 315/4
கோடு உயர் பிறங்கல் மலை இறந்தோரே – ஐங் 318/5
என்றூழ் நீடிய சுரன் இறந்தோரே – ஐங் 336/4
மா இரும் சோலை மலை இறந்தோரே – ஐங் 353/4
முகை அவிழ் புறவின் நாடு இறந்தோரே – ஐங் 462/5
கடல் போல் தோன்றல காடு இறந்தோரே – அகம் 1/19
கல் மிசை அருவிய காடு இறந்தோரே – அகம் 25/22
விண் தோய் பிறங்கல் மலை இறந்தோரே – அகம் 111/15
திரி மருப்பு இரலைய காடு இறந்தோரே – அகம் 133/18
வேங்கட வைப்பின் சுரன் இறந்தோரே – அகம் 141/29
கணி வாய் பல்லிய காடு இறந்தோரே – அகம் 151/15
மரல் வாடு மருங்கின் மலை இறந்தோரே – அகம் 155/16
பெரும் கை எண்கின் சுரன் இறந்தோரே – அகம் 171/15
பொன் படு மருங்கின் மலை இறந்தோரே – அகம் 173/18
நிலை உயர் பிறங்கல் மலை இறந்தோரே – அகம் 185/13
வேனில் நீடிய சுரன் இறந்தோரே – அகம் 201/19
சொல் பெயர் தேஎத்த சுரன் இறந்தோரே – அகம் 205/24
நன் மர மருங்கின் மலை இறந்தோரே – அகம் 241/16
கோடு உயர் பிறங்கல் மலை இறந்தோரே – அகம் 247/13
கழை மாய் பிறங்கல் மலை இறந்தோரே – அகம் 249/19
கல் உயர் பிறங்கல் மலை இறந்தோரே – அகம் 313/17
நெடு மர மருங்கின் மலை இறந்தோரே – அகம் 347/16
சொல் பெயர் தேஎத்த சுரன் இறந்தோரே – அகம் 349/14
நெடு மர மருங்கின் மலை இறந்தோரே – அகம் 389/24
என்றூழ் வைப்பின் சுரன் இறந்தோரே – அகம் 391/14
கோடு காய் கடற்ற காடு இறந்தோரே – அகம் 395/15
வாய் படு மருங்கின் மலை இறந்தோரே – அகம் 399/18

மேல்


இறந்தோளே (3)

கடுவனும் அறியா காடு இறந்தோளே – ஐங் 374/4
குன்று உயர் பிறங்கல் மலை இறந்தோளே – ஐங் 387/6
வேய் உயர் பிறங்கல் மலை இறந்தோளே – அகம் 321/17

மேல்


இறந்தோன் (1)

இறந்தோன் தானே அளித்து இ உலகம் – புறம் 224/11

மேல்


இறப்ப (10)

இறப்ப எண்ணுவர் அவர் எனின் மறுத்தல் – நற் 33/8
அரும் சுரம் இறப்ப என்ப – நற் 148/11
இறப்ப எவ்வம் நலியும் நின் நிலை – நற் 338/4
எல்லா துனியும் இறப்ப தன் காதலன் – பரி 12/73
வாய்வாய் மீ போய் உம்பர் இமைபு இறப்ப
தேயா_மண்டிலம் காணுமாறு இன்று – பரி 17/31,32
இறப்ப துணிந்தனிர் கேண்-மின் மற்று ஐஇய – கலி 2/10
சொல்லாது இறப்ப துணிந்தனிர்க்கு ஒரு பொருள் – கலி 8/7
தனியே இறப்ப யான் ஒழிந்து இருத்தல் – கலி 23/4
இறப்ப எண்ணுதிர் ஆயின் அறத்தாறு – அகம் 5/16
இறப்ப எண்ணினர் என்பது சிறப்ப – அகம் 161/8

மேல்


இறப்பது (1)

பின்னேயோ இறப்பது முன் பிடித்திருந்த கருத்து அதுவும் பிடித்திலேனோ – கம்.யுத்4:38 22/2

மேல்


இறப்பதே (1)

இறப்பதே பிறப்பதே எனும் விளையாட்டு இனிது உகந்தோய் – கம்.ஆரண்:1 50/4

மேல்


இறப்பம் (1)

இரை உண்டு துயில் சென்றார் வாங்கிடின் இறப்பம் என்பார் – கம்.யுத்2:19 168/2

மேல்


இறப்பர்-கொல் (1)

இறப்பர்-கொல் வாழி தோழி நறு வடி – குறு 331/5

மேல்


இறப்பரால் (1)

இரும்பெனேல் எரியிடை இறப்பரால் இவர் – கம்.ஆரண்:12 17/1

மேல்


இறப்பல் (1)

இறப்பல் என்பது ஈண்டு இளமைக்கு முடிவே – குறு 151/6

மேல்


இறப்பாய் (1)

ஆர் உயிர் வௌவிக்கொண்டு அறிந்தீயாது இறப்பாய் கேள் – கலி 58/6

மேல்


இறப்பின் (4)

பன் மலை அரும் சுரம் இறப்பின் நம் விட்டு – நற் 171/6
வெல் போர் குருசில் நீ வியன் சுரம் இறப்பின்
பல் காழ் அல்குல் அம் வரி வாட – ஐங் 306/1,2
சிறு வரை இறப்பின் காண்குவை செறி தொடி – ஐங் 388/3
இவள் தான் வருந்த நோய் செய்து இறப்பின் அல்லால் மருந்து அல்லள் – கலி 109/21

மேல்


இறப்பினும் (6)

மொழிபெயர் பல் மலை இறப்பினும்
ஒழிதல் செல்லாது ஒண்_தொடி குணனே – ஐங் 321/4,5
குழவி இறப்பினும் ஊன் தடி பிறப்பினும் – புறம் 74/1
இறப்பினும் திரு எலாம் இழப்ப எய்தினும் – கம்.அயோ:5 29/3
ஈன்றவன் இறப்பினும் ஆவி ஈயுமால் – கம்.யுத்3:24 89/4
இகழ்வு இல் பூதங்கள் இறப்பினும் இறுதிசெல்லா தன் – கம்.யுத்4:35 17/3
இறப்பினும் நன்று என ஏக்கம் நீங்கினாள் – கம்.யுத்4:40 46/4

மேல்


இறப்பு (5)

இறப்பு அரும் குன்றம் இறந்த யாமே – குறு 209/3
பிறப்பினொடு இறப்பு என பெயரும் சிந்தையாள் – கம்.பால:19 52/2
இறப்பு எனும் மெய்ம்மையை இம்மை யாவர்க்கும் – கம்.அயோ:1 20/1
இறப்பு இலர் எண் இருநூறு கோடியே – கம்.யுத்1:5 27/4
இறப்பு எனும் பதத்தை விட்டாய் இராமன் என்பளவும் மற்று இ – கம்.யுத்2:16 128/3

மேல்


இறப்பும் (2)

ஒரு நாள் கவ்வும் உறு கோளும் இறப்பும் பிறப்பும் ஒழிவுற்றால் – கம்.சுந்:4 56/2
எனையன தொடரும் என்பது உணர்கிலேன் இறப்பும் காணேன் – கம்.யுத்3:26 77/4

மேல்


இறப்புறுவென் (1)

கொண்டு இறப்புறுவென் என்னா தலையுற குனிக்கும்-காலை – கம்.யுத்2:16 191/2

மேல்


இறப்பென் (3)

அல்லனேல் இறப்பென் என்று அகத்துள் உன்னினாள் – கம்.பால:13 63/4
எரியிடை கடிது வீழ்ந்து இறப்பென் ஈண்டு எனா – கம்.ஆரண்:12 13/4
என் இருந்து நான் இறப்பென் இ கணத்து எனை ஆளும் – கம்.யுத்4:32 38/2

மேல்


இறப்பொடு (1)

எவ்வம் ஓங்கிய இறப்பொடு பிறப்பு இவை என்ன – கம்.கிட்:1 16/3

மேல்


இறப்போர் (1)

சிறு பல் குன்றம் இறப்போர்
அறிவார் யார் அவர் முன்னியவ்வே – நற் 269/8,9

மேல்


இறப்போன் (1)

இயன்ற அணியன் இ தெரு இறப்போன்
மாண் தொழில் மா மணி கறங்க கடை கழிந்து – அகம் 66/9,10

மேல்


இறல் (4)

தாது தேர் பறவையின் அருந்து இறல் கொடுக்கும்-கால் – கலி 22/7
இறல் உறும்படி இயற்றுவர் இடையறா இன்னல் – கம்.அயோ:2 77/4
இறல் உண்டே என்னின் தீர்வான் இருந்த பேர் இடரை எல்லாம் – கம்.கிட்:11 88/3
கை வைப்பு அளவே இறல் காணுதியால் – கம்.யுத்2:18 78/4

மேல்


இறலி (1)

இறலி அ பெரும் தீவிடை உறைபவர் இவர்கள் – கம்.யுத்3:30 18/4

மேல்


இறவா (1)

என் தோள் வலி அதனால் எடுத்து யான் எற்றவும் இறவா
நின்றாய் எனின் நீ பின் எனை நின் கை தல நிரையால் – கம்.யுத்2:15 166/1,2

மேல்


இறவாத (1)

யாவரையும் கொன்று அருக்கி என்றும் இறவாத
மூவரையும் மேலை நாள் மூவா மருந்து உண்ட – கம்.யுத்2:17 90/2,3

மேல்


இறவாதிருக்கை (1)

போகாது இருக்கின் இறவாதிருக்கை புணராள் எனக்கொடு உணரா – கம்.ஆரண்:13 67/3

மேல்


இறவாது (4)

நரம்பு மீது இறவாது உடன்புணர்ந்து ஒன்றி – மலை 535
எண்ணிய நாள் வரை இறவாது காதலர் – கலி 34/22
இறந்தான் அல்லன் அரசன் இறவாது ஒழிவான் அல்லன் – கம்.அயோ:4 35/1
இன்றே இறவாது ஒழியேன் எமரோ – கம்.ஆரண்:14 71/1

மேல்


இறவாமை (1)

நன் மகன் இந்த நாடு இறவாமை நய என்றான் – கம்.அயோ:3 36/4

மேல்


இறவின் (9)

கடல் இறவின் சூடு தின்றும் – பட் 63
சுற்றிய பிணர சூழ் கழி இறவின்
கணம்_கொள் குப்பை உணங்கு திறன் நோக்கி – நற் 101/2,3
முடங்கு புற இறவின் மோவாய் ஏற்றை – நற் 211/5
பெரும் சே_இறவின் துய் தலை முடங்கல் – நற் 358/8
முள் கால் இறவின் முடங்கு புற பெரும் கிளை – குறு 109/1
இறவின் அன்ன கொடு வாய் பெடையொடு – குறு 160/2
இரும் கழி கொண்ட இறவின் வாடலொடு – குறு 320/2
சிறு வெள் இறவின் குப்பை அன்ன – அகம் 152/8
கூர் நல் இறவின் பிள்ளையொடு பெறூஉம் – புறம் 342/10

மேல்


இறவினின் (1)

இறவினின் உதவு நெடும் தார் உயர் மரம் ஒரு கை இயைந்தான் – கம்.சுந்:7 24/2

மேல்


இறவு (14)

இறவு அருந்திய இன நாரை – பொரு 204
இறவு புறத்து அன்ன பிணர் படு தடவு முதல் – நற் 19/1
இறவு அருந்தி எழுந்த கரும் கால் வெண்_குருகு – நற் 67/3
இறவு ஆர் இன குருகு இறைகொள இருக்கும் – நற் 131/6
இறவு சினை அன்ன நளி கனி உதிர – குறு 274/2
நத்தொடு நள்ளி நடை இறவு வய வாளை – பரி 10/85
நறவு உண் மண்டை நுடக்கலின் இறவு கலித்து – அகம் 96/1
பகைவனே-கொலாம் இறவு பார்க்கின்றேன் – கம்.அயோ:14 100/4
இளையவன் ஏகலும் இறவு பார்க்கின்ற – கம்.ஆரண்:12 20/1
இறவு என் ஆம் இதின் இன்பம் யாவதோ – கம்.கிட்:16 45/4
இறவு கண்டிலர் இருவரும் ஒருவரை ஒருவர் – கம்.யுத்3:22 71/3
கட்டினார் காத்தார் ஒன்றும் காண்கிலார் இறவு கண்ணுற்று – கம்.யுத்3:22 133/3
இன்று ஈகிலையேல் இறவு இ இடை மான் – கம்.யுத்3:23 17/1
இறவு ஒத்தன வாவும் இன பரியே – கம்.யுத்3:31 200/4

மேல்


இறவேனேல் (1)

எரி அதனில் இன்றே புக்கு இறவேனேல் இ துயரம் மறவேன் என்றான் – கம்.ஆரண்:4 27/4

மேல்


இறவொடு (3)

துய் தலை இறவொடு தொகை மீன் பெறீஇயர் – நற் 111/2
இறவொடு வந்து கோதையொடு பெயரும் – அகம் 123/12
முடங்கு புற இறவொடு இன மீன் செறிக்கும் – அகம் 220/17

மேல்


இறா (11)

சேய் இறா எறிந்த சிறு_வெண்_காக்கை – நற் 31/2
முடி வலை முகந்த முடங்கு இறா பாவை – நற் 49/3
குளம்பினும் சே_இறா ஒடுங்கின – நற் 278/8
அலவன் தாக்க துறை இறா பிறழும் – ஐங் 179/2
இரும் கழி சே_இறா இன புள் ஆரும் – ஐங் 188/1
தெண் கழி சே_இறா படூஉம் – ஐங் 196/3
பெரும் கடல் பரப்பில் சே இறா நடுங்க – அகம் 60/1
வெள் இறா கனவும் நள்ளென் யாமத்து – அகம் 170/12
சே இறா துழந்த நுரை பிதிர் படு திரை – அகம் 270/5
துய் தலை முடங்கு இறா தெறிக்கும் பொற்பு உடை – அகம் 376/16
மருப்பு இறா மத களிற்று அமரர் மன்னமும் – கம்.ஆரண்:7 44/1

மேல்


இறா-வகையில் (1)

மொழிந்து இறா-வகையில் விண்ணை முட்டினான் உலகம் மூன்றும் – கம்.யுத்3:28 39/3

மேல்


இறாதவர் (1)

இற்றவர் இறாதவர் எழுந்து விண்ணினை – கம்.ஆரண்:7 117/3

மேல்


இறாயினிர் (1)

நளி புகை கமழாது இறாயினிர் மிசைந்து – மலை 249

மேல்


இறால் (3)

தண் கமழ் அலர் இறால் சிதைய நன் பல – திரு 300
தேனின் இறால் என ஏணி இழைத்து இருக்கும் – கலி 39/10
நுழைந்து போகின்ற மதி இறால் ஒப்ப நோக்காய் – கம்.அயோ:10 9/4

மேல்


இறாலின் (1)

சோலை வீழ் கனியின் தேனும் தொடை இழி இறாலின் தேனும் – கம்.பால:2 9/2

மேல்


இறாலொடு (1)

இறாலொடு கலந்த வண்டு மூசு அரியல் – அகம் 348/5

மேல்


இறானோ (1)

இ சிலை கிடக்க மலை ஏழையும் இறானோ – கம்.பால:22 36/4

மேல்


இறாஅ (1)

இறாஅ வன் சிலையர் மா தேர்பு கொட்கும் – மலை 274

மேல்


இறாஅல் (7)

நல் வரி இறாஅல் புரையும் மெல் அடை – மது 624
நேமியின் செல்லும் நெய் கண் இறாஅல்
உடம்புணர்பு தழீஇய ஆசினி அனைத்தும் – மலை 525,526
பெரும் சினை தொடுத்த கொழும் கண் இறாஅல்
புள் உற்று கசிந்த தீம் தேன் கல் அளை – நற் 168/2,3
பறவை இழைத்த பல் கண் இறாஅல்
தேன் உடை நெடு வரை தெய்வம் எழுதிய – நற் 185/9,10
பெரும் தேன் இறாஅல் சிதறும் நாடன் – ஐங் 214/3
தேன் செய் இறாஅல் துளைபட போகி – கலி 41/13
வரை மிசை மேல் தொடுத்த நெய் கண் இறாஅல்
மழை நுழை திங்கள் போல் தோன்றும் இழை நெகிழ – கலி 42/22,23

மேல்


இறாஅலியரோ (1)

இறாஅலியரோ பெரும நின் தானை – பதி 40/2

மேல்


இறினும் (1)

வழி கெட வரினும் தத்தம் வாழ்க்கை தேய்ந்து இறினும் மார்பம் – கம்.யுத்2:17 66/1

மேல்


இறீஇயர் (5)

நும்மும் பெறேஎம் இறீஇயர் எம் உயிரே – குறு 169/6
தம் கடன் இறீஇயர் எண்ணி இடம்-தொறும் – குறு 255/6
முன்_நாள் போலாள் இறீஇயர் என் உயிர் என – அகம் 49/3
இன் தோள் தாராய் இறீஇயர் என் உயிர் என – அகம் 165/8
பிறன் ஆயினன்-கொல் இறீஇயர் என் உயிர் என – புறம் 210/9

மேல்


இறீஇயரோ (1)

தெற்றென இறீஇயரோ ஐய மற்று யாம் – குறு 169/2

மேல்


இறு (6)

இறு முறை என ஒன்று இன்றி – குறு 199/7
வய தணிந்து ஏகு நின் யாணர் இறு நாள் பெற – பரி 11/40
குன்ற இறு வரை கோள்_மா இவர்ந்து ஆங்கு – கலி 86/32
இறு முறை செய்யும் உருவொடு நும் இல் – கலி 93/19
முச்சு இறு வாழ்க்கையின் மூண்டுளோர் என – கம்.யுத்3:20 45/4
இறு காலையின் உலகு யாவையும் அவிப்பான் இகல் படையை – கம்.யுத்3:27 160/1

மேல்


இறுக்க (2)

இறுக்க வேண்டுவது இல்லை எண் தீர் மணி – கம்.யுத்2:15 15/1
இருவர் வேண்டுவர் ஏழ் உலகத்தையும் இறுக்க
திரிவரேல் உடன் திரிதரும் நெடு நிலம் செவ்வே – கம்.யுத்3:31 12/2,3

மேல்


இறுக்கல் (1)

இறுக்கல் வேண்டும் திறையே மறுப்பின் – புறம் 97/20

மேல்


இறுக்கி (4)

துகைத்தவன் உடல் பொறை சுறுக்கொள இறுக்கி
தகை பெரு வலத்தொடு தலத்திடை அமுக்கி – கம்.யுத்1:12 12/1,2
மேவரும் கவசம் இட்டு இறுக்கி வீக்கினன் – கம்.யுத்2:15 111/2
இறுக்கி பல நெடு வாய் மடித்து எரி கண்-தொறும் இழிய – கம்.யுத்2:15 184/2
இடித்தன உறுக்கின இறுக்கி ஏய்ந்தன – கம்.யுத்2:18 91/1

மேல்


இறுக்கிய (2)

என்று தோளிடை இறுக்கிய பாசம் இற்று ஏக – கம்.சுந்:12 55/1
இன் உயிர் துறந்தார் இல்லை இறுக்கிய பாசம் இற்றால் – கம்.யுத்2:19 233/2

மேல்


இறுக்கியது (1)

என் இனி அனுமன் தோளை இறுக்கியது இதனால் ஆண்டும் – கம்.யுத்2:19 236/3

மேல்


இறுக்கின (1)

இற்றன இற்ற என்ன இறுக்கின இளகா உள்ளம் – கம்.யுத்2:19 191/3

மேல்


இறுக்கினான் (1)

இறுக்கினான் இவன் சிறிது உணர்வும் எஞ்சினான் – கம்.யுத்2:16 262/4

மேல்


இறுக்கும் (19)

வந்து புறத்து இறுக்கும் பசும் பிசிர் ஒள் அழல் – பதி 62/5
பெரும் தலை எருவையொடு பருந்து வந்து இறுக்கும்
அரும் சுரம் இறந்த கொடியோர்க்கு அல்கலும் – அகம் 97/7,8
பெரும் களிற்று மருப்பொடு வரி அதள் இறுக்கும்
அறன் இல் வேந்தன் ஆளும் – அகம் 109/13,14
கை செய் பாவை துறை-கண் இறுக்கும்
மகர நெற்றி வான் தோய் புரிசை – அகம் 181/19,20
அணங்கு உடை வரைப்பு_அகம் பொலிய வந்து இறுக்கும்
திரு மணி விளக்கின் அலைவாய் – அகம் 266/19,20
கரும் கால் யாத்து பருந்து வந்து இறுக்கும்
சேண் உயர்ந்து ஓங்கிய வான் உயர் நெடும் கோட்டு – அகம் 397/13,14
அந்தி அந்தணர் அரும் கடன் இறுக்கும்
முத்தீ விளக்கில் துஞ்சும் – புறம் 2/22,23
தென் புலம் வாழ்நர்க்கு அரும் கடன் இறுக்கும்
பொன் போல் புதல்வர் பெறாஅதீரும் – புறம் 9/3,4
புலம் கெட இறுக்கும் வரம்பு இல் தானை – புறம் 16/9
வேறு புலத்து இறுக்கும் தானையோடு – புறம் 22/37
பாண்_கடன் இறுக்கும் வள்ளியோய் – புறம் 203/11
துறை நணி மருதத்து இறுக்கும் ஊரொடு – புறம் 344/3
கரை இறந்தோர் இராவணற்கு கரம் இறுக்கும் குடி என்றால் – கம்.ஆரண்:6 116/2
கானமும் மலையும் நீங்கி கங்குல் வந்து இறுக்கும் காலை – கம்.ஆரண்:15 56/3
இறுக்கும் தன்மை அ மாயவற்கு அன்றியும் எளிதோ – கம்.கிட்:3 77/4
இங்கு வந்து இறுக்கும் நீ இடரும் ஐயமும் – கம்.சுந்:5 73/3
இ சிரத்தவன் உரைத்து இறுக்கும் ஏல்வையின் – கம்.யுத்1:2 28/1
கல்லினும் வலிய தோளால் கட்டியிட்டு இறுக்கும் காலை – கம்.யுத்2:18 234/2
யாண்டு வந்து இங்கு இறுக்கும் என்று எண்ணினான் – கம்.யுத்4:41 52/1

மேல்


இறுக்குவென் (1)

இ பொழிலினை கடிது இறுக்குவென் இறுத்தால் – கம்.சுந்:6 6/1

மேல்


இறுக்குறும் (1)

இறுக்குறும் இன்னே நம்மை குரங்கு என இரங்கி ஏங்கி – கம்.சுந்:9 65/1

மேல்


இறுக (6)

முதிர்கின்ற பெரும் காதல் தழைத்து ஓங்க எடுத்து இறுக முயங்கலோடும் – கம்.பால:5 57/3
இணை மலர் கைகளின் இறுக இன் உயிர் – கம்.ஆரண்:10 121/3
என்று அவன்-தன்னை மீட்டும் எடுத்து மார்பு இறுக புல்லி – கம்.யுத்2:16 162/1
என அவன் உரைத்தலோடும் எழுந்து மார்பு இறுக புல்லி – கம்.யுத்2:17 4/1
கடித்தது போல கோல விரல்களால் இறுக கட்டி – கம்.யுத்3:28 45/2
எழுது மார்பத்து இறுக தழுவினான் – கம்.யுத்4:41 60/2

மேல்


இறுகலா (1)

இழை புரை மருங்குல் இறும் இறும் எனவும் இறுகலா வன முலை இரட்டை – கம்.சுந்:3 88/1

மேல்


இறுகிறுக்கி (1)

இழையினை கை யாத்து இறுகிறுக்கி வாங்கி – பரி 12/59

மேல்


இறுகிறுக (2)

இறுகிறுக யாத்து புடைப்ப – பரி 9/40
ஏணிப்படுகால் இறுகிறுக தாள் இடீஇ – பரி 10/11

மேல்


இறுகின (1)

இறுகின நிதியின் கிழவன் இசை கெட அளகை எறிந்தார் – கம்.சுந்:7 16/3

மேல்


இறுகு (4)

இறுகு குலை முறுக பழுத்த பயம் புக்கு – மலை 132
இறுகு புனம் மேய்ந்த அறு கோட்டு முற்றல் – நற் 265/1
இறுகு திண் புயம் இருபதும் இவற்கு இலை என்னா – கம்.சுந்:2 129/2
இறுகு சாந்தமும் எழுதிய குறிகளும் இன் உயிர் பொறை ஈர – கம்.சுந்:2 192/3

மேல்


இறுகுற (3)

எழுத அன்பினின் இறுகுற தழுவி மாடு இருத்தி – கம்.யுத்1:3 39/2
இறுகுற பிணித்தலோடும் யாவையும் எதிர்ந்த போதும் – கம்.யுத்2:19 190/1
என்று மைந்தனை எடுத்து எடுத்து இறுகுற தழுவி – கம்.யுத்4:40 107/1

மேல்


இறுங்கு (1)

ஐவன குரல் ஏனலின் கதிர் இறுங்கு அவரை – கம்.அயோ:10 34/1

மேல்


இறுங்கும் (1)

எள்ளும் ஏனலும் இறுங்கும் சாமையும் – கம்.பால:2 53/1

மேல்


இறுத்த (54)

கேள்வி அந்தணர் அரும் கடன் இறுத்த
வேள்வி தூணத்து அசைஇ யவனர் – பெரும் 315,316
கொடை கடன் இறுத்த கூம்பா உள்ளத்து – பெரும் 446
வெடி பட கடந்து வேண்டு புலத்து இறுத்த
பணை கெழு பெரும் திறல் பல் வேல் மன்னர் – மது 233,234
மாதர் வண்டொடு சுரும்பு நயந்து இறுத்த
தாது அவிழ் அலரி தா சினை பிளந்து – குறி 148,149
கொடை கடன் இறுத்த அவன் தொல்லோர் வரவும் – மலை 89
கொடை கடன் இறுத்த செம்மலோய் என – மலை 543
பொறுத்தல் செல்லாது இறுத்த வண் பெயல் – நற் 99/7
புலம்பு வந்து இறுத்த புன்கண் மாலை – நற் 215/3
மழை எழுந்து இறுத்த நளிர் தூங்கு சிலம்பின் – நற் 257/2
பைம் கண் யானை வேந்து புறத்து இறுத்த
நல் எயில் உடையோர் உடையம் என்னும் – நற் 287/2,3
சூல் பொறை இறுத்த கோல் தலை இருவி – நற் 306/6
ஆலங்கானத்து அஞ்சுவர இறுத்த
வேல் கெழு தானை செழியன் பாசறை – நற் 387/7,8
நீ சிவந்து இறுத்த நீர் அழி பாக்கம் – பதி 13/12
மூழ்த்து இறுத்த வியன் தானையொடு – பதி 33/5
வேறு புலத்து இறுத்த கட்டூர் நாப்பண் – பதி 68/2
தொல் கடன் இறுத்த வெல் போர் அண்ணல் – பதி 70/22
அரும் கடன் இறுத்த செரு புகல் முன்ப – பதி 74/22
வேறு புலத்து இறுத்த வெல் போர் அண்ணல் – பதி 81/18
வேறு புலத்து இறுத்த விறல் வெம் தானையொடு – பதி 94/6
ஒளிறு வாள் பொருப்பன் உடல் சமத்து இறுத்த
களிறு நிரைத்தவை போல் கொண்மூ நெரிதர – பரி 22/1,2
செரு மிகு சின வேந்தன் சிவந்து இறுத்த புலம் போல – கலி 13/1
எழுதி இறுத்த பெரும் பொன் படுகம் – கலி 64/9
மாரி இறுத்த கடவுளை கண்டாயோ – கலி 93/28
இகல் வேந்தன் சேனை இறுத்த வாய் போல – கலி 108/1
சினைஇய வேந்தன் எயில் புறத்து இறுத்த
வினை வரு பருவரல் போல – கலி 149/14,15
ஈயல் புற்றத்து ஈர்ம் புறத்து இறுத்த
குரும்பி வல்சி பெரும் கை ஏற்றை – அகம் 8/1,2
குலவு பொறை இறுத்த கோல் தலை இருவி – அகம் 38/13
வெருவரு தானையொடு வேண்டு புலத்து இறுத்த
பெரு வள கரிகால் முன்னிலை செல்லார் – அகம் 125/17,18
கடிது வந்து இறுத்த கண் இல் வாடை – அகம் 243/8
அஞ்சுவர இறுத்த தானை – அகம் 264/14
வெள்ள தானையொடு வேறு புலத்து இறுத்த
கிள்ளிவளவன் நல் அமர் சாஅய் – அகம் 346/21,22
குன்றத்து இறுத்த குரீஇ இனம் போல – புறம் 19/8
அம்பு சென்று இறுத்த அறும் புண் யானை – புறம் 19/9
இடை சுரத்து இறுத்த மள்ள விளர்த்த – புறம் 254/3
அரும் கடன் இறுத்த பெருஞ்செயாளனை – புறம் 282/2
கண்கூடு இறுத்த கடல் மருள் பாசறை – புறம் 294/2
வாய்ப்பட இறுத்த ஏணி ஆயிடை – புறம் 343/14
ஈங்கு வந்து இறுத்த என் இரும் பேர் ஒக்கல் – புறம் 391/8
வரிசையின் இறுத்த வாய்மொழி வஞ்சன் – புறம் 398/8
ஐயன் வில் இறுத்த ஆற்றல் காணிய அமரர் நாட்டு – கம்.பால:13 41/1
பற்றிய வளைந்த என்ன பரந்து வந்து இறுத்த சேனை – கம்.பால:16 1/2
அடைந்து அவண் இறுத்த பின்னர் அருக்கனும் உம்பர் சேர்ந்தான் – கம்.பால:17 3/1
வெள்ளத்தின் சடிலத்தான் தன் வெம் சிலை இறுத்த வீரன் – கம்.பால:22 6/1
ஊன வில் இறுத்த மொய்ம்பை நோக்குவது ஊக்கம் அன்றால் – கம்.பால:24 32/1
சிலையை நீ இறுத்த ஓசை செவி உற சீறி வந்தேன் – கம்.பால:24 34/3
இயம் கெழு தானையர் இறுத்த மா திறை – கம்.அயோ:11 53/1
இருந்து அதின் தீர்ந்து சென்றார் வேங்கடத்து இறுத்த எல்லை – கம்.கிட்:15 33/4
இடந்த மணி வேதியும் இறுத்த கடி காவும் – கம்.சுந்:6 18/1
இ நெடும் பழுவ குன்றில் பகல் எலாம் இறுத்த பின்னர் – கம்.சுந்:14 52/3
கங்குல் வந்து இறுத்த காலை கை விளக்கு எடுப்ப காவல் – கம்.யுத்1:12 50/1
பித்தன் வெம் சிலையினை இறுத்த பேர் ஒலி – கம்.யுத்2:16 256/3
இடம் பொறாமை உற்று இரிந்து போய் வட வரை இறுத்த – கம்.யுத்3:31 17/4
இறுத்த நீரின் செறிந்தன எங்கணும் – கம்.யுத்3:31 127/3
பார்_மகளை தழுவினையோ திசை யானை பணை இறுத்த பணைத்த மார்பால் – கம்.யுத்4:38 10/4

மேல்


இறுத்ததால் (1)

ஏழு பத்தின் பெரு வெள்ளம் மகர வெள்ளத்து இறுத்ததால் – கம்.யுத்1:1 1/4

மேல்


இறுத்தது (11)

ஆடு மழை இறுத்தது எம் கோடு உயர் குன்றே – நற் 156/10
சீறடி தோயா இறுத்தது அமையுமோ – கலி 90/18
தென்வரை சாந்தும் நாற சேனை சென்று இறுத்தது அன்றே – கம்.பால:14 81/4
சேமத்து ஆர் வில் இறுத்தது தேரும்-கால் – கம்.பால:21 39/2
வில் இறுத்தது இடை என மேலை_நாள் – கம்.ஆரண்:4 37/2
புல் இறுத்தது யாவும் புகன்று தன் – கம்.ஆரண்:4 37/3
சென்றது பரிதி மேல் பால் செக்கர் வந்து இறுத்தது அன்றே – கம்.ஆரண்:6 64/4
வெருவி போய் சிசிரம் நீக்கி வேனில் வந்து இறுத்தது அன்றே – கம்.ஆரண்:10 99/4
தீரினும் உதவற்கு ஒத்த தென்றல் வந்து இறுத்தது அன்றே – கம்.ஆரண்:10 163/4
அந்தி வந்து இறுத்தது கறுத்தது அண்டமே – கம்.யுத்1:5 2/4
இறுத்தது இன்று உலகு என்பது ஓர் திமிலம் வந்து எய்த – கம்.யுத்2:15 192/1

மேல்


இறுத்ததும் (1)

எய்ய வில் வளைத்ததும் இறுத்ததும் உரைத்தும் – கம்.பால:22 37/1

மேல்


இறுத்தந்த (4)

மே தக இளவேனில் இறுத்தந்த பொழுதின் கண் – கலி 29/9
இன் அமர் இளவேனில் இறுத்தந்த பொழுதினான் – கலி 34/7
இடை நின்ற காலம் போல் இறுத்தந்த மருள் மாலை – கலி 118/8
செல்லும் என் உயிர் புறத்து இறுத்தந்த மருள் மாலை – கலி 148/7

மேல்


இறுத்தந்தது (1)

ஏதிலான் படை போல இறுத்தந்தது இளவேனில் – கலி 27/8

மேல்


இறுத்தருளினான் (1)

வில் இறுத்தருளினான் மிதிலை புக்க அனைய நாள் – கம்.கிட்:3 7/4

மேல்


இறுத்தலின் (1)

பைம் கண் யானை வேந்து புறத்து இறுத்தலின்
களையுநர் காணாது கலங்கிய உடை மதில் – நற் 43/9,10

மேல்


இறுத்தலும் (2)

அனையது ஆகிய சேனை வந்து இறுத்தலும் அருக்கன் – கம்.கிட்:12 28/1
இறுத்தலும் எளிதாம் மண்ணில் யாவர்க்கும் இயக்கம் உண்டே – கம்.சுந்:2 37/2

மேல்


இறுத்தவன் (4)

வணங்கு வில் இறுத்தவன் என துயர் மறந்தாள் – கம்.பால:22 39/2
வஞ்சி சென்று இறுத்தவன் வாகை மீ கொள – கம்.அயோ:11 106/3
பல் இறுத்தவன் வலிக்கு அமை தியம்பகம் எனும் – கம்.கிட்:3 7/3
வரை செய் தாள் வில் இறுத்தவன் அ மா முனியொடும் – கம்.கிட்:13 68/1

மேல்


இறுத்தவனும் (1)

இறுத்தவனும் வெம் கணை தெரிந்தனன் எதிர்ந்தான் – கம்.ஆரண்:9 10/4

மேல்


இறுத்தன்று (1)

ஆடு மழை இறுத்தன்று அவர் கோடு உயர் குன்றே – நற் 68/10

மேல்


இறுத்தன (5)

நறை வலம் செய விடா இறுத்தன ஏறு – கலி 104/31
ஏனலும் இறங்கு குரல் இறுத்தன நோய் மலிந்து – அகம் 132/1
அல் இறுத்தன தாடகை ஆதியா – கம்.ஆரண்:4 37/1
மிக்கு இறுத்தன வெற்பும் இறுத்தன – கம்.கிட்:11 33/4
மிக்கு இறுத்தன வெற்பும் இறுத்தன – கம்.கிட்:11 33/4

மேல்


இறுத்தனர் (2)

அன்று அவண் இறுத்தனர் அலரி கீழ் திசை – கம்.கிட்:12 1/1
கரை-கண் வந்து இறுத்தனர் என்ற காலையில் – கம்.யுத்1:4 14/3

மேல்


இறுத்தனன் (3)

சொல் இறுத்தனன் தோன்றல்பின் தோன்றினான் – கம்.ஆரண்:4 37/4
இறுத்தனன் கடி பொழில் எண்ணிலோர் பட – கம்.சுந்:12 29/1
சிந்தி வந்து இறுத்தனன் மதனன் தீ நிறத்து – கம்.யுத்1:5 2/3

மேல்


இறுத்தாய் (1)

இறுத்தாய் தமியேன் என்னாது என்னை இ மூப்பிடையே – கம்.அயோ:4 57/3

மேல்


இறுத்தார் (4)

அடல் ஏற்று எருத்து இறுத்தார் கண்டும் மற்று இன்றும் – கலி 102/31
புனையும் நீள் கொடி புரிசையின் புறத்து வந்து இறுத்தார்
மனையின் மாட்சியை அழித்து இழி மா தவன் பன்னி – கம்.பால:9 13/2,3
ஈண்டு வந்து இறுத்தார் என்னும் ஈது அலாது உறுதி உண்டோ – கம்.யுத்1:9 68/3
இடுக்கு ஒரு பேரும் இன்றி அயோத்தி வந்து இறுத்தார் என்றால் – கம்.யுத்4:42 12/2

மேல்


இறுத்தால் (1)

இ பொழிலினை கடிது இறுக்குவென் இறுத்தால்
அ பெரிய பூசல் செவி சார்தலும் அரக்கர் – கம்.சுந்:6 6/1,2

மேல்


இறுத்தான் (12)

ஆயிரம் வில்லை அனங்கன் இறுத்தான் – கம்.பால:13 27/4
எந்தை வில் இறுத்தான் எனும் இன் சொலை – கம்.பால:14 41/3
தாளால் இறுத்தான் தழல் வண்ணன் தட கை வில்லை – கம்.ஆரண்:13 30/3
தோளால் இறுத்தான் துணை தாதை-தன் அன்பின் தோழன் – கம்.ஆரண்:13 30/4
எண்கின் ஈட்டம் கொண்டு எறுழ் வலி தூமிரன் இறுத்தான் – கம்.கிட்:12 6/4
ஏய் உரு புய சாம்பன் என்பவனும் வந்து இறுத்தான் – கம்.கிட்:12 12/4
ஓதி இறுத்தான் நாலுமுகத்தான் உதவுற்றான் – கம்.கிட்:17 6/4
கால் நிமிர் வெம் சிலை கையின் இறுத்தான்
ஆனவர் தூணியும் வாளும் அறுத்தான் – கம்.சுந்:9 59/1,2
ஏம்பல் இலார் இரு தோள்கள் இறுத்தான்
பாம்பு என நீங்கினர் பட்டனர் வீழ்ந்தார் – கம்.சுந்:9 61/2,3
இருந்த நகரின் புறன் ஒர் குன்றிடை இறுத்தான் – கம்.யுத்1:9 13/4
இறுத்தான் சில இடந்தான் சில பிளந்தான் சில எயிற்றால் – கம்.யுத்2:18 158/2
இறுத்தான் நெடும் சரத்தால் ஒரு தனி நாயகற்கு இளையோன் – கம்.யுத்3:27 126/3

மேல்


இறுத்தில (1)

இறுத்தில இராவணன் எறிந்த எய்தன – கம்.யுத்4:37 71/2

மேல்


இறுத்து (26)

ஆலங்கானத்து அஞ்சுவர இறுத்து
அரசு பட அமர் உழக்கி – மது 127,128
யாண்டு பல கழிய வேண்டு புலத்து இறுத்து
மேம்பட மரீஇய வெல் போர் குருசில் – மது 150,151
வேற்று முனை வெம்மையின் சாத்து வந்து இறுத்து என – குறு 390/3
யாண்டு தலைப்பெயர வேண்டு புலத்து இறுத்து
முனை எரி பரப்பிய துன் அரும் சீற்றமொடு – பதி 15/1,2
பெரு மலை யானையொடு புலம் கெட இறுத்து
தடம் தாள் நாரை படிந்து இரை கவரும் – பதி 32/11,12
ஓடா பீடர் உள்_வழி இறுத்து
முள் இடுபு அறியா ஏணி தெவ்வர் – பதி 45/14,15
வென்று கலம் தரீஇயர் வேண்டு புலத்து இறுத்து அவர் – பதி 53/1
கமம் சூல் மா மழை கார் பயந்து இறுத்து என – அகம் 134/2
விழவு உடை ஆங்கண் வேற்று புலத்து இறுத்து
குண கடல் பின்னது ஆக குட கடல் – புறம் 31/12,13
உரும் உரறு கருவியொடு பெயல் கடன் இறுத்து
வள மலை மாறிய என்றூழ் காலை – புறம் 161/4,5
கருப்பு வில் இறுத்து ஆட்கொண்டு கா என்றாள் – கம்.பால:21 21/4
இறுத்து எறிந்தன வல்லிகள் இளம் தளிர் ஈன்ற – கம்.அயோ:9 40/3
மா மராமரம் இறுத்து அது-கொடு எற்ற வரலும் – கம்.ஆரண்:1 30/4
விண்ட வானவர் கண் முன்னே விரி பொழில் இறுத்து வீச – கம்.சுந்:6 40/2
பெரும் கடல் உற புடைத்து இறுத்து உக பிசைந்தான் – கம்.சுந்:8 23/2
ஊன வில் இறுத்து ஓட்டை மா மரத்துள் அம்பு ஓட்டி – கம்.யுத்1:2 109/1
பூ மரன் இறுத்து அவை பொருத்துவ பொருத்தி – கம்.யுத்1:9 11/3
இறுத்து கூறும் என்றான் இசை எங்கணும் – கம்.யுத்2:15 87/2
இறுத்து வீசிய கிரிகளை எரி உக நூறி – கம்.யுத்2:15 229/3
இறுத்து நின் எதிர் எய்தினான் – கம்.யுத்2:16 120/4
இறுத்து மாற்று இது வல்லையேல் என்று கோத்து எய்தான் – கம்.யுத்2:16 234/4
எட்டினன் அது பிடித்து இறுத்து நீக்கினான் – கம்.யுத்2:16 255/3
காதம் நீளிய மலைகளை கடித்து இறுத்து எடுத்து வெம் கனல் பொங்கி – கம்.யுத்2:16 345/2
எதிரும் வல் இருள் கரி இறுத்து எழு முறை மூழ்கி – கம்.யுத்3:20 55/3
வேள்விக்கு ஏகி வில்லும் இறுத்து ஓர் விடம் அம்மா – கம்.யுத்3:22 207/1
இடை உவாவினில் சுவேலம் வந்து இறுத்து எயில் இலங்கை – கம்.யுத்4:40 125/1

மேல்


இறுதல் (3)

சூர் ஒடுங்கு அயில் துணிந்து இறுதல் கண்டு சிறிதும் – கம்.ஆரண்:1 28/1
இற்று இடைந்து இறுதல் மெய்யே விளக்கின் முன் இருள் உண்டாமோ – கம்.சுந்:3 117/4
பொய்த்த சிந்தையார் இறுதல் போக்குமால் – கம்.யுத்3:24 115/2

மேல்


இறுதலும் (1)

இறுதிய மத கரி இறுதலும் எரி உமிழ் – கம்.யுத்2:18 136/2

மேல்


இறுதி (65)

யார் கண்ணும் இகந்து செய்து இசை கெட்டான் இறுதி போல் – கலி 10/3
எறி திரை பெரும் கடல் இறுதி கண் செலினும் – புறம் 397/23
உலகின் மேல் உலகோ ஊழியின் இறுதி உறையுளோ யாது என உரைப்பாம் – கம்.பால:3 2/4
என்றனன் என்றலும் முனிவோடு எழுந்தனன் மண் படைத்த முனி இறுதி காலம் – கம்.பால:6 14/1
தம் உயிர்க்கு இறுதி எண்ணார் தலை_மகன் வெகுண்ட போதும் – கம்.அயோ:1 8/1
இறுதி எய்தி நாள் ஏழ்_இரண்டின – கம்.அயோ:11 116/2
மை உற உயிர் எலாம் இறுதி வாங்குவான் – கம்.அயோ:13 8/1
இறுதி செய் சேனையும் எல்லை தீர் நகர் – கம்.அயோ:13 62/2
ஆதிய அமைதியின் இறுதி ஐம் பெரும் – கம்.அயோ:14 118/1
இந்திரன் அருளினன் இறுதி செய் பகலா – கம்.ஆரண்:2 41/1
இம்பர்_ஆனவர்க்கும் ஓர் இறுதி ஈட்டுவாள் – கம்.ஆரண்:6 2/4
கண்டனள் தன் கிளைக்கு இறுதி காட்டுவாள் – கம்.ஆரண்:6 4/4
இன்று இறுதி வந்தது நமக்கு என இருந்தார் – கம்.ஆரண்:10 48/2
என்-வயின் இறுதி நோக்கி அச்சத்தால் இசைத்தேன் அல்லேன் – கம்.ஆரண்:11 32/2
எண் திசை இறுதி ஆன உலகங்கள் இவற்றை இன்னே – கம்.ஆரண்:13 117/3
நால் திசை பரவையும் இறுதி நாள் உற – கம்.ஆரண்:15 5/1
புன் தொழில் இறுதி ஆக புகுந்து உள பொருள்கள் எல்லாம் – கம்.கிட்:2 29/2
இந்திரன் சிறுவனுக்கு இறுதி இன்று இசை தரும் – கம்.கிட்:3 15/2
எட்டு மாதிரத்து இறுதி நாளும் உற்று – கம்.கிட்:3 40/3
இரிந்து நீங்கினர் கற்பத்தின் இறுதி என்று அயிர்த்தார் – கம்.கிட்:4 14/2
எழுந்தனன் வல் விரைந்து இறுதி ஊழியில் – கம்.கிட்:7 15/1
யான் தவம் உடைமையால் இ இறுதி வந்து இசைந்தது யார்க்கும் – கம்.கிட்:7 152/3
என் உயிர்க்கு இறுதி செய்தான் என்பதை இறையும் எண்ணாது – கம்.கிட்:7 154/1
அறத்தினது இறுதி வாழ்நாட்கு இறுதி அஃது உறுதி அன்ப – கம்.கிட்:9 15/4
அறத்தினது இறுதி வாழ்நாட்கு இறுதி அஃது உறுதி அன்ப – கம்.கிட்:9 15/4
நிரம்பினான் ஒருவன் காத்த நிறை அரசு இறுதி நின்ற – கம்.கிட்:9 29/1
எனையர் என்பது ஒர் இறுதி கண்டிலம் எழுபது என்று எனும் இயல்பினார் – கம்.கிட்:10 66/2
இறைவ அங்கு அவர் இறுதி கண்டு இனிது இசை புனைந்து இமையவர்கள்தாம் – கம்.கிட்:10 67/3
உள அல கூதிரும் இறுதி உற்றதால் – கம்.கிட்:10 95/2
இறுதி உண்டே-கொல் இ மாரிக்கு என்பது ஓர் – கம்.கிட்:10 102/2
உற்றதும் உணரார்-ஆயின் இறுதி வேறு இதனின் உண்டோ – கம்.கிட்:11 93/4
இருந்தனர் தம் உயிர்க்கு இறுதி எண்ணுவார் – கம்.கிட்:16 5/4
எல்லை நம் இறுதி யாய்க்கும் எந்தைக்கும் யாவரேனும் – கம்.கிட்:16 14/1
இலங்கையில் பொருதார் அன்றே மறைகளுக்கு இறுதி ஆவார் – கம்.சுந்:0 1/4
காத கடும் குறி கணத்து இறுதி கண்ணாள் – கம்.சுந்:1 64/1
எய் வினை இறுதி இல் செல்வம் எய்தினான் – கம்.சுந்:2 41/1
ஊழியின் இறுதி வந்துறும் என்று உன்னினேன் – கம்.சுந்:3 67/3
ஊழியின் இறுதி காலத்து உருத்திரமூர்த்தி ஒத்தான் – கம்.சுந்:6 46/4
இறுதி உற்றுளது ஆயினும் இன்னும் ஓர் – கம்.சுந்:12 87/3
மெலியவர் கடன் நமக்கு இறுதி வேண்டுவோர் – கம்.யுத்1:2 33/2
முந்து உலகினுக்கு இறுதி புக்கு உரு ஒளித்து உலைதல் செய்வார் – கம்.யுத்1:2 94/1
இந்திராதியர் சித்தர்கள் இயக்கர் நம் இறுதி
சிந்தியாதவர் யார் அவை நம்மை என் செய்த – கம்.யுத்1:2 106/3,4
ஏற்றம் என் எனக்கு இறுதி வந்து எய்தியது என்னா – கம்.யுத்1:3 34/2
ஏலும் இங்கு இவற்கு இனி இறுதி என்று உனை – கம்.யுத்1:4 91/3
ஏய்வன நலனே அன்றி இறுதி வந்து அடைவது உண்டோ – கம்.யுத்1:7 17/2
ஈது எலாம் உணர்ந்தேன் யானும் என் குலம் இறுதி உற்றது – கம்.யுத்1:9 81/1
இ நெடும் காலம் எல்லாம் இமையவர்க்கு இறுதி கண்டாய் – கம்.யுத்1:13 21/1
இறுதி எய்தும் நாள் கால் பொர மந்தரம் இடையிட்டு – கம்.யுத்2:15 240/3
என் மக்கள் ஆகி உள்ளார் இ குடிக்கு இறுதி சூழ்ந்தான் – கம்.யுத்2:16 146/2
ஈசனே முதலா மற்றை மானிடர் இறுதி ஆக – கம்.யுத்2:17 13/1
உள் நின்று அலை கடல் நீர் உக இறுதி கடை உறு கால் – கம்.யுத்2:18 140/1
புண்டரீகற்கும் உண்டோ இறுதி இ புலையர்க்கு அல்லால் – கம்.யுத்3:23 24/4
ஏம கூடத்தின் உம்பர் எய்தினன் இறுதி இல்லா – கம்.யுத்3:24 46/2
காப்பு உறு படை கை கள்வ நிருதர்க்கு ஓர் இறுதி காட்டி – கம்.யுத்3:25 15/3
படை பெரும் தலைவர் நின்றார் அல்லவர் இறுதி பற்றும் – கம்.யுத்3:27 89/1
இன்று உளார் நாளை மாள்வர் புகழுக்கும் இறுதி உண்டோ – கம்.யுத்3:28 10/4
ஊழி இறுதி கடுகு மாருதமும் ஒத்தனன் இராமன் உடனே – கம்.யுத்3:31 141/1
மூல முதல் ஆய் இடையும் ஆய் இறுதி ஆய் எவையும் முற்றும் முயலும் – கம்.யுத்3:31 142/1
ஏவர் அறிவுறுவர் இறுதி முதல் அறிவின் – கம்.யுத்3:31 165/2
கொண்டது ஓர் உருவம் தன்னால் இறுதி நாள் வந்து கூட – கம்.யுத்3:31 230/2
அ உரைக்கு இறுதி நோக்கி வீடணன் அருவி கண்ணன் – கம்.யுத்4:37 209/1
ஏவர்க்கும் வலியானுக்கு என்று உண்டாம் இறுதி என ஏமாப்புற்றேன் – கம்.யுத்4:38 26/2
ஊழியின் இறுதி காணும் வலியினது உயர் பொன் தேரின் – கம்.யுத்4:42 2/1
தொடுக்குறு கவியால் மற்றை துழனியை இறுதி தோன்ற – கம்.யுத்4:42 12/3
ஊழியின் இறுதி செல்லும் தாதையின் உலாவி அன்றே – கம்.யுத்4:42 14/3

மேல்


இறுதி-கண் (1)

முன் ஒன்று தமக்கு ஆற்றி முயன்றவர் இறுதி-கண்
பின் ஒன்று பெயர்த்து ஆற்றும் பீடு உடையாளர் போல் – கலி 34/4,5

மேல்


இறுதி-கணின் (1)

ஏழ் உலகும் உற்று உயிர்கள் யாவையும் முருக்கி இறுதி-கணின் எழும் – கம்.யுத்3:31 141/3

மேல்


இறுதி-காறும் (1)

மாதிரத்து இறுதி-காறும் தன் மனத்து எழுந்த மையல் – கம்.ஆரண்:10 101/1

மேல்


இறுதிக்கு (1)

எம்பிக்கும் என் அன்னை-தனக்கும் இறுதிக்கு ஓர் – கம்.ஆரண்:11 17/1

மேல்


இறுதிசெல்லா (2)

துன்று இரும் தூளி பொங்கி துறுதலால் இறுதிசெல்லா
பொன் திணி உலகம் எல்லாம் பூதலம் ஆய மாதோ – கம்.சுந்:10 12/3,4
இகழ்வு இல் பூதங்கள் இறப்பினும் இறுதிசெல்லா தன் – கம்.யுத்4:35 17/3

மேல்


இறுதிய (1)

இறுதிய மத கரி இறுதலும் எரி உமிழ் – கம்.யுத்2:18 136/2

மேல்


இறுதியா (1)

சென்றது முதலா வந்தது இறுதியா செப்பல்-பாலை – கம்.சுந்:14 8/3

மேல்


இறுதியாய் (1)

வித்தக தூதன் மீண்டது இறுதியாய் விளைந்த தன்மை – கம்.சுந்:14 13/2

மேல்


இறுதியில் (6)

எண் தவ நெடிது எனின் இறுதியில் அவனை – கம்.ஆரண்:2 44/3
ஆர்த்து எழுந்தது இறுதியில் ஆர் கலி – கம்.ஆரண்:7 25/3
செறுத்து இறுதியில் புவனி தீய எழு தீயின் – கம்.ஆரண்:9 10/1
இறுதியில் தான் என இருந்த ஏந்தலை – கம்.கிட்:11 125/2
சன்னவீரத்த கோவை வெண் தரளம் ஊழியின் இறுதியில் தனித்த – கம்.சுந்:3 81/1
மாட்டுவன் ஒருவன் அன்றே இறுதியில் மனத்தால் என்றான் – கம்.யுத்4:34 13/4

மேல்


இறுதியின் (11)

முடிவு உற முகப்ப ஊழி இறுதியின் மொய்ப்ப போல – கம்.அயோ:13 49/2
அனையவன் இறுதியின் அமைவு நோக்கலின் – கம்.ஆரண்:3 1/1
எதிர் இலாதவர் இறுதியின் நிமித்தமா எழுந்து ஆண்டு – கம்.ஆரண்:6 89/3
விண் தலம் துறந்து இறுதியின் விரி கதிர் வெய்யோன் – கம்.ஆரண்:13 89/2
ஊழியின் இறுதியின் உரும் எறிந்து என – கம்.சுந்:5 54/1
ஏறிய தேரர் சூழ்ந்தார் இறுதியின் யாவும் உண்பான் – கம்.சுந்:10 9/3
விரவி போய் கதிரோன் ஊழி இறுதியின் வெய்யன் ஆனான் – கம்.சுந்:10 27/3
இறுதியின் உயிர் தந்து ஈயும் மருந்து ஒத்தது அனையது எந்தாய் – கம்.சுந்:14 41/4
ஏது எனக்கு அரியது என்றான் இறுதியின் எல்லை கண்டான் – கம்.யுத்1:14 26/4
ஒத்த கையினர் ஊழியின் இறுதியின் உலகை – கம்.யுத்2:15 188/1
வாம் புனல் பரவை ஏழும் இறுதியின் வளர்ந்தது என்னா – கம்.யுத்3:30 2/3

மேல்


இறுதியின்-கண் (1)

என்று அவன் விலக்க மீண்டு ஆண்டு இருந்தது ஓர் இறுதியின்-கண்
குன்று என நீண்ட கும்பகருணனை இராமன் கொல்ல – கம்.யுத்2:17 73/1,2

மேல்


இறுதியும் (5)

நாயகர் இறுதியும் நவிலல்-பாலதோ – கம்.கிட்:16 17/4
வாலி-தன் இறுதியும் மரத்துக்கு உற்றதும் – கம்.சுந்:12 22/1
இறுதியும் காவலும் இயற்றும் ஈசரும் – கம்.யுத்3:22 43/3
மொய் குலத்து இறுதியும் முனிவர் கண்டவர் – கம்.யுத்3:27 60/3
என்னை காட்டுதி இறுதியும் காட்டுதி எனக்கும் – கம்.யுத்4:40 95/3

மேல்


இறுதியே (3)

இங்கு நின்றார்கட்கு எல்லாம் இறுதியே என்பது உன்னி – கம்.யுத்1:14 28/3
இறுதியே இயைவது ஆனால் இடை ஒன்றால் தடை உண்டாமோ – கம்.யுத்2:16 42/4
இந்திரசித்தனார்க்கும் இறுதியே இயைவது என்றான் – கம்.யுத்2:18 206/4

மேல்


இறுதியை (1)

இறுதியை தன்-வயின் இயற்ற எய்தினான் – கம்.ஆரண்:4 10/1

மேல்


இறுப்ப (5)

கழி நாரை வரை இறுப்ப
தண் வைப்பின் நால் நாடு குழீஇ – பொரு 225,226
பனியின் வாடையொடு முனிவு வந்து இறுப்ப
இன்ன சில் நாள் கழியின் பல் நாள் – நற் 364/4,5
புண் தோள் ஆடவர் போர்முகத்து இறுப்ப
காய்த்த கரந்தை மா கொடி விளை வயல் – பதி 40/4,5
முனை கொல் தானையொடு முன் வந்து இறுப்ப
தன் வரம்பு ஆகிய மன் எயில் இருக்கை – அகம் 392/22,23
தாய் தன் செம்மல் கண்டு கடன் இறுப்ப
முழவு முகம் புலரா விழவு உடை வியன் நகர் – அகம் 397/2,3

மேல்


இறுப்பதன் (1)

ஏயவன் வல் வில் இறுப்பதன் முன்னம் – கம்.பால:13 27/2

மேல்


இறுப்பினும் (2)

அரசு புறத்து இறுப்பினும் அதிர்வு இலர் திரிந்து – பதி 81/8
இறுப்பினும் ஆவது இரப்பது என்று எழுந்தான் – கம்.அயோ:3 28/4

மேல்


இறுப்பென் (1)

இறுப்பென் என்று கொண்டு எழுந்தனன் மேருவை இறுப்போன் – கம்.கிட்:7 76/2

மேல்


இறுப்போரும் (1)

விரகியர் வினவ வினா இறுப்போரும்
இந்திரன் பூசை இவள் அகலிகை இவன் – பரி 19/49,50

மேல்


இறுப்போன் (1)

இறுப்பென் என்று கொண்டு எழுந்தனன் மேருவை இறுப்போன்
முறிப்பென் என்னினும் முறிவது அன்று ஆம் என மொழியா – கம்.கிட்:7 76/2,3

மேல்


இறுபவர் (1)

இரு தொடை புரசையொடு இறுபவர் எறி படை – கம்.யுத்2:18 129/2

மேல்


இறுபு (12)

ஆட்டு ஒழி பந்தின் கோட்டு மூக்கு இறுபு
கம்பலத்து அன்ன பைம் பயிர் தாஅம் – நற் 24/3,4
வள் இதழ் நெய்தல் வருந்த மூக்கு இறுபு
அள்ளல் இரும் சேற்று ஆழ பட்டு என – நற் 372/3,4
நறு வடி மாஅத்து மூக்கு இறுபு உதிர்த்த – ஐங் 213/1
கொடி அறுபு இறுபு செவி செவிடு படுபு – பரி 2/38
தலை இறுபு தாரொடு புரள – பரி 2/41
அரிபு அரிபு இறுபு இறுபு குடர் சோர குத்தி தன் – கலி 104/40
அரிபு அரிபு இறுபு இறுபு குடர் சோர குத்தி தன் – கலி 104/40
தடி குறை இறுபு இறுபு தாயின கிடப்ப – கலி 104/53
தடி குறை இறுபு இறுபு தாயின கிடப்ப – கலி 104/53
இணர் இறுபு உடையும் நெஞ்சமொடு புணர்வு வேட்டு – அகம் 217/18
குருத்து இறுபு உக்க வருத்தம் சொலாது – அகம் 333/9
மாடம் மயங்கு எரி மண்டி கோடு இறுபு
உரும் எறி மலையின் இரு நிலம் சேர – புறம் 373/20,21

மேல்


இறும் (11)

பாசடை கமலத்தோன் படைத்த வில் இறும்
ஓசையின் பெரியது ஓர் உவகை எய்தி அ – கம்.பால:13 64/2,3
சோனை வார் குழல் சுமை பொறாது இறும் இடை தோகாய் – கம்.அயோ:10 19/2
இழை புரை மருங்குல் இறும் இறும் எனவும் இறுகலா வன முலை இரட்டை – கம்.சுந்:3 88/1
இழை புரை மருங்குல் இறும் இறும் எனவும் இறுகலா வன முலை இரட்டை – கம்.சுந்:3 88/1
வெருவரு முழக்கும் ஈசன் வில் இறும் ஒலியும் என்ன – கம்.சுந்:7 1/2
ஆயிரம் தேர் ஒரு தொடையின் அச்சு இறும்
பாய் பரி குலம் படும் பாகர் பொன்றுவர் – கம்.யுத்3:22 48/1,2
அடி அறும் தேர் முரண் ஆழி அச்சு இறும்
கடி நெடும் சிலை அறும் கவச மார்பு இறும் – கம்.யுத்3:22 49/1,2
கடி நெடும் சிலை அறும் கவச மார்பு இறும்
கொடி அறும் குடை அறும் கொற்ற வீரர்-தம் – கம்.யுத்3:22 49/2,3
இறும் திறம் அவனுக்கு இல்லை நாடுதும் ஏகி என்றான் – கம்.யுத்3:24 15/4
ஊழிக்கடை இறும் அத்தலை உலகு யாவையும் உண்ணும் – கம்.யுத்3:27 133/1
இறும் சிறப்பு அல்லால் அப்பால் எங்கு இனி போவது என்னா – கம்.யுத்3:27 177/2

மேல்


இறும்-மார் (1)

அரும் கடன் இறும்-மார் வயவர் எறிய – புறம் 282/5

மேல்


இறும்பில் (8)

அகல் மலை இறும்பில் துவன்றிய யானை – மலை 205
மஞ்சு தவழ் இறும்பில் களிறு வலம் படுத்த – நற் 154/4
வேய் பயில் இறும்பில் கோவலர் யாத்த – நற் 264/7
காம்பு அமல் இறும்பில் பாம்பு பட துவன்றி – அகம் 88/13
வீ இலை அமன்ற மரம் பயில் இறும்பில்
தீ இல் அடுப்பின் அரங்கம் போல – அகம் 137/10,11
வரு புனல் இழிதரு மரம் பயில் இறும்பில்
பிறை உறழ் மருப்பின் கடுங்கண் பன்றி – அகம் 322/9,10
கை கறித்து உரறும் மை தூங்கு இறும்பில்
புலி புக்கு ஈனும் வறும் சுனை – அகம் 329/12,13
குரங்கு அறிவாரா மரம் பயில் இறும்பில்
கடி சுனை தெளிந்த மணி மருள் தீம் நீர் – அகம் 368/9,10

மேல்


இறும்பின் (11)

மஞ்ஞை ஆலும் மரம் பயில் இறும்பின்
கலை பாய்ந்து உதிர்த்த மலர் வீழ் புறவின் – பெரும் 495,496
மா நிழல் பட்ட மரம் பயில் இறும்பின்
ஞாயிறு தெறாஅ மாக நனம் தலை – மலை 271,272
வேய் பயில் இறும்பின் ஆம் அறல் பருகும் – நற் 213/5
மரம் பயில் இறும்பின் ஆர்ப்ப சுரன் இழிபு – குறு 155/5
வில் பயில் இறும்பின் தகடூர் நூறி – பதி 78/9
மந்தியும் அறியா மரம் பயில் இறும்பின்
ஒண் செம்_காந்தள் அவிழ்ந்து ஆங்கண் – அகம் 92/8,9
இரும் கழை இறும்பின் ஆய்ந்து கொண்டு அறுத்த – அகம் 97/9
அகல் மலை இறும்பின் ஆய்ந்து கொண்டு அறுத்த – அகம் 171/2
மான்றமை அறியா மரம் பயில் இறும்பின்
ஈன்று இளைப்பட்ட வயவு பிண பசித்து என – அகம் 238/1,2
வான் முகை இறும்பின் வயவொடு வதிந்த – அகம் 357/2
துயில் மடிந்து அன்ன தூங்கு இருள் இறும்பின்
பறை இசை அருவி முள்ளூர் பொருந – புறம் 126/7,8

மேல்


இறும்பு (3)

தலை இறும்பு கதழும் நாறு கொடி புறவின் – மலை 407
இறும்பு பட்டு இருளிய இட்டு அரும் சிலம்பில் – அகம் 128/8
என்னலாம் இறும்பு சூழ்_கிடந்த சோலை எண்ணில் அ – கம்.பால:3 20/3

மேல்


இறும்பூதால் (2)

சினவாய் ஆகுதல் இறும்பூதால் பெரிதே – பதி 32/17
இறும்பூதால் பெரிதே கொடி தேர் அண்ணல் – பதி 33/1

மேல்


இறும்பூது (6)

இறும்பூது சான்ற நறும் பூ சேக்கையும் – மது 487
இறும்பூது கஞலிய இன் குரல் விறலியர் – மலை 358
எறும்பும் மூசா இறும்பூது மரபின் – பதி 30/38
இறும்பூது அன்மை நற்கு அறிந்தேம் ஆயினும் – பரி 4/4
இறும்பூது கஞலிய ஆய் மலர் நாறி – அகம் 152/18
இறும்பூது அன்று அஃது அறிந்து ஆடு-மினே – புறம் 97/25

மேல்


இறுவது (2)

இறுவது கண்டு அவற்கு இரங்கல் வேண்டுமோ – கம்.அயோ:14 70/4
இறுவது ஆக்கிய இரண்டு வில்லினரும் கண்டு இரங்க – கம்.யுத்3:22 63/2

மேல்


இறுவதே (1)

வேதியா இறுவதே அன்றி வெண்மதி – கம்.பால:24 37/3

மேல்


இறுவர் (1)

சிகரம் அனைய உடல் சிதறி இறுவர் உயிர் – கம்.யுத்3:31 154/2

மேல்


இறுவரை (7)

இரும் கல் இகுப்பத்து இறுவரை சேராது – மலை 367
இறுவரை நாட நீ இறந்து செய் பொருளே – ஐங் 309/5
இறுவரை புரையுமாறு இரு கரை ஏமத்து – பரி 7/40
இறுவரை இழிதரும் பொன் மணி அருவியின் – பரி 13/3
இறுவரை வேங்கையின் ஒள் வீ சிதறி – கலி 41/11
இருள் தூங்கு இறுவரை ஊர்பு இழிபு ஆடும் – கலி 43/13
இறுவரை வீழ்நரின் நடுங்கி தெறுவர – அகம் 322/4

மேல்


இறுவன (1)

இறுவன கொடியவை எரிவன இடை இடை – கம்.யுத்2:18 131/1

மேல்


இறுவாரை (1)

ஏது ஆனாரோ என்று தளர்ந்தே இறுவாரை
தாதாய் காண சால நினைந்தேன் தளர்கின்றேன் – கம்.யுத்3:22 214/2,3

மேல்


இறுவான் (1)

பரிந்தார் இது பழுது ஆகிலது இறுவான் எனும் பயத்தால் – கம்.யுத்3:27 155/2

மேல்


இறுவித்தார் (1)

இந்து ஆர் எயிறுகள் இறுவித்தார் சிலர் எரி போல் குஞ்சியை இருள்வித்தார் – கம்.சுந்:10 41/4

மேல்


இறை (205)

குறி இறை குரம்பை பறி உடை முன்றில் – பெரும் 265
இறை உறை புறவின் செம் கால் சேவல் – பெரும் 439
முடங்கு இறை சொரிதரும் மா திரள் அருவி – முல் 87
வார்ந்த வாயர் வணங்கு இறை பணை தோள் – மது 414
வெள்ளி வள்ளி வீங்கு இறை பணை தோள் – நெடு 36
செம் பொறிக்கு ஏற்ற வீங்கு இறை தட கையின் – குறி 123
நேர் இறை முன்கை பற்றி நுமர் தர – குறி 231
திருந்து வேல் அண்ணற்கு விருந்து இறை சான்ம் என – மலை 319
விருந்து இறை அவரவர் எதிர்கொள குறுகி – மலை 496
அஞ்சல் என்ற இறை கைவிட்டு என – நற் 43/8
வகை அமர் நல் இல் அக இறை உறையும் – நற் 71/7
உழை அணந்து உண்ட இறை வாங்கு உயர் சினை – நற் 113/1
மெல் இறை பணை தோள் துயில் அமர்வோயே – நற் 121/12
இறை ஏர் எல் வளை குறு_மகள் – நற் 167/10
இறை படு நீழல் பிறவும்-மார் உளவே – நற் 172/10
உள் இறை குரீஇ கார் அணல் சேவல் – நற் 181/1
முண்டகம் வேய்ந்த குறி இறை குரம்பை – நற் 207/2
இறை வரை நில்லா வளையும் மறையாது – நற் 263/2
இறை பட வாங்கிய முழவு முதல் புன்னை – நற் 307/6
இல் இறை பள்ளி தம் பிள்ளையொடு வதியும் – குறு 46/5
துறை அணிந்தன்று அவர் ஊரே இறை இறந்து – குறு 50/3
பரிந்தனென் அல்லெனோ இறை_இறை யானே – குறு 52/5
பரிந்தனென் அல்லெனோ இறை_இறை யானே – குறு 52/5
நேர் இறை முன்கை பற்றி – குறு 53/6
இறை உற ஓங்கிய நெறி அயல் மராஅத்த – குறு 92/3
புனல் புணை அன்ன சாய் இறை பணை தோள் – குறு 168/5
திருந்து இறை பணை தோள் உள்ளாதோரே – குறு 279/8
இறை வளை நெகிழ்த்த எவ்வ நோயொடு – குறு 289/2
வணங்கு இறை பணை தோள் எல் வளை மகளிர் – குறு 364/5
குறி இறை புதல்வரொடு மறுவந்து ஓடி – குறு 394/3
இறை ஏர் எல் வளை நெகிழ்பு ஓடும்மே – ஐங் 20/5
இறை கேழ் எல் வளை நீங்கிய நிலையே – ஐங் 140/3
புள் இறை கூரும் துறைவனை – ஐங் 142/2
இறை ஏர் முன்கை நீங்கிய வளையே – ஐங் 163/4
இறை ஏர் எல் வளை கொண்டு நின்றதுவே – ஐங் 165/4
நெய்தல் உண்கண் ஏர் இறை பணை தோள் – ஐங் 181/1
நேர் இறை பணை தோள் ஞெகிழ – ஐங் 239/4
நேர் இறை முன்கை என் ஆயத்தோர்க்கே – ஐங் 384/5
மெல் இறை பணை தோள் பசலை தீர – ஐங் 459/1
நேர் இறை பணை தோட்கு ஆர் விருந்து ஆக – ஐங் 468/3
சாய் இறை பணை தோள் அம் வரி அல்குல் – ஐங் 481/1
நேர்_இறை_முன்கை நின் உள்ளி யாம் வரவே – ஐங் 493/4
வீங்கு இறை தடைஇய அமை மருள் பணை தோள் – பதி 54/3
நில்லா தானை இறை கிழவோயே – பதி 54/17
வேய் புரைபு எழிலிய விளங்கு இறை பணை தோள் – பதி 65/8
ஆர் இறை அஞ்சா வெருவரு கட்டூர் – பதி 82/2
பெரு நல் யானை இறை கிழவோயே – பதி 90/57
சுடும் இறை ஆற்றிசின் அடி சேர்ந்து சாற்றுமின் – பரி 8/79
எரி மலர் தாமரை இறை வீழ்த்த பெரு வாரி – பரி 9/4
பொலம் சொரி வழுதியின் புனல் இறை பரப்பி – பரி 10/127
இல்ல துணைக்கு உப்பால் எய்த இறை யமன் – பரி 11/8
பாகர் இறை வழை மது நுகர்பு களி பரந்து – பரி 11/66
நித்தம் திகழும் நேர் இறை முன்கையால் – பரி 12/43
நேர் இறை முன்கை நல்லவள் கேள் காண்-மின் – பரி 12/92
இது என உரைத்தலின் எம் உள் அமர்ந்து இசைத்து இறை
இருங்குன்றத்து அடியுறை இயைக என – பரி 15/64,65
இறை நில்லா வளை ஓட இதழ் சோர்பு பனி மல்க – கலி 3/3
இலங்கு ஏர் எல் வளை இறை ஊரும்மே – கலி 7/16
வாடுபு வனப்பு ஓடி வணங்கு இறை வளை ஊர – கலி 16/2
ஈங்கு நீர் அளிக்கும்-கால் இறை சிறந்து ஒரு நாள் நீர் – கலி 25/17
வருந்த நோய் மிகும் ஆயின் வணங்கு இறை அளி என்னோ – கலி 28/11
நுதல் ஊரும் பசப்பு ஆயின் நுணங்கு_இறை அளி என்னோ – கலி 28/15
வீங்கு இறை பணை தோள் வரைந்தனன் கொளற்கே – கலி 38/26
இறை வளை நெகிழ்பு ஓட ஏற்பவும் ஒல்லும்-மன் – கலி 53/9
வணங்கு இறை வால் எயிற்று அம் நல்லாய் நின் கண்டார்க்கு – கலி 56/21
வார்-உறு வணர் ஐம்பால் வணங்கு இறை நெடு மென் தோள் – கலி 58/1
வணங்கு இறை வரி முன்கை வரி ஆர்ந்த அல்குலாய் – கலி 60/4
வீங்கு இறை வடு கொள வீழுநர் புணர்ந்தவர் – கலி 66/5
வரி தேற்றாய் நீ என வணங்கு இறை அவன் பற்றி – கலி 76/14
இறை பகை தணிப்ப அ குடி பதி பெயர்ந்து ஆங்கு – கலி 78/8
தந்தை இறை தொடி மற்று இவன் தன் கை-கண் – கலி 84/31
இலங்கு கோல் அவிர் தொடி இறை ஊர காணும்-கால் – கலி 100/14
நல் இறை தோன்ற கெட்டு ஆங்கு – கலி 120/24
இதழ் சோரும் குலை போல இறை நீவு வளையாட்கு – கலி 121/14
இறை வரை நில்லா வளையள் இவட்கு இனி – கலி 125/22
இறை வளை நெகிழ்ந்த எவ்வ நோய் இவள் தீர – கலி 127/19
நீடு இறை நெடு மென் தோள் நிரை வளை நெகிழ்ந்ததை – கலி 132/15
இறை இறை பொத்திற்று தீ – கலி 145/58
இறை இறை பொத்திற்று தீ – கலி 145/58
சில் வளை சொரிந்த மெல் இறை முன்கை – அகம் 19/15
சாய் இறை பணை தோள் கிழமை தனக்கே – அகம் 32/18
நுணங்கு அமை புரையும் வணங்கு இறை பணை தோள் – அகம் 33/15
வீங்கு இறை பணை தோள் நெகிழ சேய் நாட்டு – அகம் 59/16
வாரல் வாழியர் ஐய நேர் இறை
நெடு மென் பணை தோள் இவளும் யானும் – அகம் 92/5,6
நுணங்கு கண் சிறு கோல் வணங்கு இறை மகளிரொடு – அகம் 97/10
இறை நிழல் ஒரு சிறை புலம்பு அயா உயிர்க்கும் – அகம் 103/9
போர் மடி நல் இறை பொதியிலானே – அகம் 167/20
குறி இறை குரம்பை கொலை வெம் பரதவர் – அகம் 210/1
வேய் ஒழுக்கு அன்ன சாய் இறை பணை தோள் – அகம் 213/16
ஆயம் ஆய்ந்த சாய் இறை பணை தோள் – அகம் 220/20
நெகிழ்ந்த முன்கை நேர் இறை பணை தோள் – அகம் 242/14
இறை வளை நெகிழ்ந்த நம்மொடு – அகம் 250/13
மெல் இறை பணை தோள் விளங்க வீசி – அகம் 257/11
குறி இறை குரம்பை நம் மனை-வயின் புகுதரும் – அகம் 272/11
சாய் இறை திரண்ட தோள் பாராட்டி – அகம் 282/14
நல் இறை மெல் விரல் கூப்பி – அகம் 282/17
மெல் இறை பணை தோள் விளங்கும் மாண் கவினே – அகம் 291/25
வணங்கு இறை மகளிர் அயர்ந்தனர் ஆடும் – அகம் 334/7
நீடு வெயில் உழந்த குறி இறை கணை கால் – அகம் 335/12
நேர் இறை முன்கை வீங்கிய வளையே – அகம் 336/23
வாங்கு அமை புரையும் வீங்கு இறை பணை தோள் – அகம் 343/1
நகை நன்று அம்ம தானே இறை மிசை – அகம் 346/1
எம் இறை அணங்கலின் வந்தன்று இ நோய் – அகம் 388/20
வேட்டம் செல்லுமோ நும் இறை எனவே – அகம் 388/26
மெல் இறை முன்கை பற்றிய சொல் இறந்து – அகம் 396/8
ஏந்து கொடி இறை புரிசை – புறம் 17/27
வண்ணம் நீவிய வணங்கு இறை பணை தோள் – புறம் 32/3
கொடியன் எம் இறை என கண்ணீர் பரப்பி – புறம் 72/11
குறி இறை குரம்பை குறவர் மாக்கள் – புறம் 129/1
நீயே பேர் எண்ணலையே நின் இறை
மாறி வா என மொழியலன் மாதோ – புறம் 138/6,7
தான் வேண்டி ஆங்கு தன் இறை உவப்ப – புறம் 171/6
ஆர் அமர் கடக்கும் வேலும் அவன் இறை
மா வள் ஈகை கோதையும் – புறம் 172/9,10
இறை உறு விழுமம் தாங்கி அமர்_அகத்து – புறம் 180/3
சிறையும் தானே தன் இறை விழுமுறினே – புறம் 314/7
இல் இறை செரீஇய ஞெலி_கோல் போல – புறம் 315/4
வீங்கு இறை பணை தோள் மடந்தை – புறம் 354/9
விரிந்து இறை நல்கும் நாடன் எம் கோன் – புறம் 374/15
விருந்து இறை நல்கியோனே அந்தரத்து – புறம் 392/19
நிலை நிலாது இறை நின்றது போலவே – கம்.பால:1 6/2
இறை அறிந்து உயிர்க்கு நல்கும் இசை கெழு வேந்தன் காக்க – கம்.பால:2 19/2
புள்ளி அம் புறவு இறை பொருந்தும் மாளிகை – கம்.பால:3 27/1
இ மாண் கதைக்கு ஓர் இறை ஆய இராமன் என்னும் – கம்.பால:4 1/3
இறை தவிர்ந்திடுக பார் யாண்டு ஓர் ஏழ் நிதி – கம்.பால:5 108/1
இறை கடை துடித்த புருவத்தள் எயிறு என்னும் – கம்.பால:7 30/1
இறை எலாம் வணங்க போனான் எழுந்து உடன் சேனை வெள்ளம் – கம்.பால:17 2/2
பயில்வாள் இறை பண்டு பிரிந்து அறியாள் பதைத்தாள் – கம்.பால:17 15/3
எழுதி நீட்டிய இங்கிதம் இறை_மகற்கு ஏற்க – கம்.அயோ:1 44/3
இறை கழன்ற சங்கு ஆர்ந்திட இமையவர் எங்கள் – கம்.அயோ:1 51/2
கேகயற்கு இறை திருமகள் கிளர் இள வரிகள் – கம்.அயோ:2 70/3
நடந்த கோசலை கேகய நாட்டு இறை
மடந்தை கோயிலை எய்தினள் மன்னவன் – கம்.அயோ:4 29/1,2
போர் வாள் அரசர்க்கு இறை பொய்த்தனன் ஆக்ககில்லேன் – கம்.அயோ:4 140/3
கார் வான் நெடும் கான் இறை கண்டு இவன் மீள்வென் என்றான் – கம்.அயோ:4 140/4
இறை_மகன் திருமனம் இரும்பு என்றார் சிலர் – கம்.அயோ:4 190/4
சூழி வெம் களிற்று இறை தனக்கு சோர்வு இலா – கம்.அயோ:5 36/3
இறை_மகன் துயர் துடைத்து இருத்தி மாடு என்றான் – கம்.அயோ:5 37/3
எற்று நீர் கங்கை நாவாய்க்கு இறை குகன் ஒருவன் என்றான் – கம்.அயோ:8 11/4
கோ முனிய தகும் என்று மனத்து இறை கொள்ளாதே – கம்.அயோ:13 23/2
இரு நிலம் சேர்ந்தனன் இறை உயிர்த்திலன் – கம்.அயோ:14 57/1
கண்டான் இமையோர் இறை காசினியின் – கம்.ஆரண்:2 24/3
நவ்வியின் ஒதுங்கி இறை நாணி அயல் நின்றாள் – கம்.ஆரண்:6 30/4
ஈர நினைந்து இவள் இழைத்த பிழை என் என்று இறை வினவ – கம்.ஆரண்:6 112/3
முற்றுவாம் இறை சொல் முறையால் எனா – கம்.ஆரண்:7 16/3
என்று தானும் தன் எறி கடல் சேனையும் இறை நீர் – கம்.ஆரண்:8 8/1
நன்று நன்று நின் நிலை என அருள் இறை நயந்தான் – கம்.ஆரண்:8 18/3
சொன்னான் நிருதர்க்கு இறை அம் மொழி சொல்லலோடும் – கம்.ஆரண்:10 133/1
ஏயும் இறை மெய் அல என்ற அளவே – கம்.ஆரண்:11 51/4
கேட்டான் நிருதர்க்கு_இறை கேழ் கிளர் தன் – கம்.ஆரண்:13 17/1
பறித்தான் பறவைக்கு இறை விண்ணவர் பண்ணை ஆர்ப்ப – கம்.ஆரண்:13 28/4
ஏற்றான் எருவைக்கு இறை முத்தலை எஃகம் மார்பில் – கம்.ஆரண்:13 32/2
மறிந்தான் எருவைக்கு இறை மால் வரை போல மண் மேல் – கம்.ஆரண்:13 35/4
பருஞ்சு இறை இன்னன பன்னி உன்னுவான் – கம்.ஆரண்:13 57/1
மானவன் மெய் இறை மறக்கலாமையின் – கம்.ஆரண்:14 95/1
இருத்தி நீ இறை இவண் இமைப்பு இல் காலையில் – கம்.கிட்:7 36/1
இறை திறம்பினனால் என்னே இழிந்துளோர் இயற்கை என்னின் – கம்.கிட்:7 80/1
இறை ஒரு சங்கை இன்றி எண்ணுதி எண்ணம் மிக்கோய் – கம்.கிட்:7 137/4
இறை துளங்குறு புருவ வெம் சிலை இடை துளங்குற இசையுமோ – கம்.கிட்:10 65/4
ஆணை சூடி அடி தொழுது ஆண்டு இறை
பாணியாது படர் வெரிந் பாழ்படா – கம்.கிட்:11 9/1,2
ஏர் குலாம் முகத்தினாளை இறை முகம் எடுத்து நோக்கி – கம்.கிட்:11 50/3
இன்று இறை தாழ்த்தலும் இனிது அன்றாம் என்றான் – கம்.கிட்:11 114/4
எ நாளும் வளராது என்னின் இறை ஒக்கும் இயல்பிற்று ஆமே – கம்.கிட்:13 56/4
ஒதுங்கல் ஆம் நிழல் இறை காண்கிலாது உயிர் – கம்.கிட்:14 23/1
திருந்து_இழையை நாடி வரு தேவர் இறை சீறி – கம்.கிட்:14 59/2
எந்தையும் முனியும் எம் இறை இராமனும் – கம்.கிட்:16 9/1
இறை உடை குலிசவேல் எறிதலால் முனம் – கம்.கிட்:16 23/3
பொன் ஆர் சிகரத்து இறை ஆறினை போதி என்னா – கம்.சுந்:1 45/3
இற்றே இறை எய்தினை ஏய்த்தது கோடி என்னால் – கம்.சுந்:1 47/2
தெவ் அளவு இலாத இறை தேறல் அரிது அம்மா – கம்.சுந்:2 62/1
பெரும் கடல் கடப்பது அரிது எண்ணம் இறை பேரின் – கம்.சுந்:2 71/2
காலம் பார்த்து இறை வேலை கடவாத கடல் ஒத்தான் – கம்.சுந்:2 220/4
கருத்தின் ஆசை கரை இன்மை கண்டு இறை
சிரித்த செய்கை நினைந்து அழு செய்கையாள் – கம்.சுந்:3 26/3,4
கேழ்_இலாள் நிறை இறை கீண்டதாம் எனின் – கம்.சுந்:3 67/1
ஈசற்கு ஆயினும் ஈடு அழிவுற்று இறை
வாசிப்பாடு அழியாத மனத்தினான் – கம்.சுந்:3 98/1,2
இன் துயில் விளைக்க ஓர் இமைப்பின் இறை வைகும் – கம்.சுந்:5 3/3
தேய்த்தான் ஊழியின் உலகு ஏழ் தேயினும் ஒரு தன் புகழ் இறை தேயாதான் – கம்.சுந்:10 38/4
இன்று வீந்தது நாளை சிறிது இறை
நின்று வீந்தது அலால் நிறை நிற்குமோ – கம்.சுந்:12 89/1,2
குறுமுனி பெயரினான் நிறை தவர்க்கு இறை தர கொண்டு நின்றார் – கம்.யுத்1:2 87/4
சிந்தையால் இறை நினைத்தற்கும் அடாதன செப்பி – கம்.யுத்1:3 35/2
வானவர்க்கும் நீயே இறை தொல் மறை வல்லோய் – கம்.யுத்1:3 172/4
எற்றுவது அன்றியே இவனை கண்டு இறை
நிற்றல் என் பிறிது என நெருக்கி நேர்குவார் – கம்.யுத்1:4 37/3,4
என்னை உன் கருத்து என இறை வினாயினான் – கம்.யுத்1:4 69/3
தன்னையும் தெறும் தருமம் என்று இறை மனம் தாழான் – கம்.யுத்1:5 50/1
நேத்திரத்தர் இறை நின்றுழி நில்லா – கம்.யுத்1:11 16/2
கை குத்து அது படலும் கழல் நிருதர்க்கு இறை கறை நீர் – கம்.யுத்2:15 176/1
சலி என்று எதிர் மலரோன் உரைதந்தால் இறை சலியேன் – கம்.யுத்2:15 181/3
பெண் இறை கொண்ட நெஞ்சில் நாண் நிறை கொண்ட பின்னர் – கம்.யுத்2:16 10/2
கண் இறை கோடல் செய்யான் கையறு கவலை சுற்ற – கம்.யுத்2:16 10/3
இனி இறை தாழ்த்தி-ஆயின் இலங்கையும் யாமும் எல்லாம் – கம்.யுத்2:16 39/1
அருமை இன்றியே தின்று இறை ஆறினான் – கம்.யுத்2:16 56/2
ஏற்றனென் ஏற்ற காலத்து இறை அதற்கு ஒற்கம் எய்தின் – கம்.யுத்2:16 196/3
இறத்தும் இங்கு இறை நிற்பின் என்று இரியலின் மயங்கி – கம்.யுத்2:16 222/2
நம்பி இவன்-தனை காணின் கொல்லும் இறை நல்கானால் – கம்.யுத்2:16 352/2
இறை உடை இருக்கை மூதூர் என்றும் வந்து இருக்கலாதீர் – கம்.யுத்2:17 37/2
இறை அற்றைய முனிவில் படை எறிய புடை எழு பொன் – கம்.யுத்2:18 141/3
கண்டான் இறை ஆறிய நெஞ்சினன் கைகள் கூப்பி – கம்.யுத்2:19 4/1
பொழுது இறை தாழாது என் சொல் நெறி தர கடிது போதி – கம்.யுத்3:24 23/4
மருந்து இறை பொழுதினில் கொணர்குவாய் என – கம்.யுத்3:24 85/3
தாழ்வும் ஈங்கு இறை_பொழுது தக்கதே – கம்.யுத்3:24 112/1
இறை அரவ_குலம் ஒத்தது இலங்கை – கம்.யுத்3:26 27/4
பித்தரும் இறை பொறாத பேர் அபிமானம் என்னும் – கம்.யுத்3:26 58/3
புறம் கிடந்து உழைப்பது என் இப்பொழுது இறை புவனம் மூன்றும் – கம்.யுத்3:26 72/2
பொழுது இறை தாழ்ப்பது என்னோ புட்பகம் போதல் முன்னம் – கம்.யுத்3:26 84/3
யாவரும் காண நின்றார் இனி இறை தாழ்ப்பது என்னோ – கம்.யுத்3:27 78/3
கண்டு நின்று இறை பொழுது இனி காலத்தை கழிப்பின் – கம்.யுத்4:32 15/1
என்று காணினும் காட்டினும் ஈது இறை
குன்று காணினும் கோள் இலது ஆதலால் – கம்.யுத்4:33 33/1,2
ஆண்_தொழில் துணிவு ஓய்ந்தனை ஆண்டு இறை
ஈண்ட நின்றிடின் ஐயனே நின் உயிர் – கம்.யுத்4:37 180/1,2
இறை பெரும் செல்வம் நீத்த ஏழ்_இரண்டு ஆண்டும் யாரும் – கம்.யுத்4:42 9/1

மேல்


இறை_பொழுது (1)

தாழ்வும் ஈங்கு இறை_பொழுது தக்கதே – கம்.யுத்3:24 112/1

மேல்


இறை_மகற்கு (1)

எழுதி நீட்டிய இங்கிதம் இறை_மகற்கு ஏற்க – கம்.அயோ:1 44/3

மேல்


இறை_மகன் (2)

இறை_மகன் திருமனம் இரும்பு என்றார் சிலர் – கம்.அயோ:4 190/4
இறை_மகன் துயர் துடைத்து இருத்தி மாடு என்றான் – கம்.அயோ:5 37/3

மேல்


இறை_இறை (1)

பரிந்தனென் அல்லெனோ இறை_இறை யானே – குறு 52/5

மேல்


இறைக்கின்றாரும் (1)

புண்டரீக கை கூப்பி புனல் முகந்து இறைக்கின்றாரும் – கம்.பால:18 5/4

மேல்


இறைகூடி (1)

ஈரும் பேனும் இருந்து இறைகூடி
வேரொடு நனைந்து வேற்று இழை நுழைந்த – பொரு 79,80

மேல்


இறைகூடிய (1)

விருந்து இறைகூடிய பசலைக்கு – நற் 247/8

மேல்


இறைகூர்தலின் (1)

தெறல் மறவர் இறைகூர்தலின்
பொறை மலிந்து நிலன் நெளிய – புறம் 345/5,6

மேல்


இறைகூர்ந்த (1)

ஈர் குழாத்தொடு இறைகூர்ந்த
பேஎன் பகை என ஒன்று என்கோ – புறம் 136/4,5

மேல்


இறைகூரும் (1)

புள் இறைகூரும் மெல்லம்புலம்ப – அகம் 10/4

மேல்


இறைகொண்ட (9)

வண்டு இறைகொண்ட கமழ் பூ பொய்கை – மது 253
மைந்து இறைகொண்ட மலர்ந்து ஏந்து அகலத்து – குறி 121
வண்டு இறைகொண்ட தண் கடல் பரப்பின் – பதி 51/6
கற்பு இறைகொண்ட கமழும் சுடர் நுதல் – பதி 70/15
புள் இறைகொண்ட முள் உடை நெடும் தோட்டு – அகம் 180/11
உரும் இறைகொண்ட உயர் சிமை – அகம் 192/14
வண்டு இறைகொண்ட எரி மருள் தோன்றியொடு – அகம் 218/20
நுதல் இறைகொண்ட அயல் அறி பசலையொடு – அகம் 235/17
பாறு இறைகொண்ட பறந்தலை மா கத – புறம் 360/15

மேல்


இறைகொண்டன்று (1)

வந்து இறைகொண்டன்று தானை அந்தில் – பதி 40/6

மேல்


இறைகொண்டனவே (1)

கரும் கோட்டு புன்னை இறைகொண்டனவே
கணை கால் மா மலர் கரப்ப மல்கு கழி – நற் 67/5,6

மேல்


இறைகொண்டனன் (1)

பெண்டிர் ஊர் இறைகொண்டனன் என்ப – ஐங் 40/3

மேல்


இறைகொண்டு (1)

இறைகொண்டு இருந்து அன்ன நல்லாரை கண்டேன் – கலி 92/19

மேல்


இறைகொள்பு (1)

பறை பட பணிலம் ஆர்ப்ப இறைகொள்பு
தொன் மூதாலத்து பொதியில் தோன்றிய – குறு 15/1,2

மேல்


இறைகொள்ளும் (4)

வால் இணர் படு சினை குருகு இறைகொள்ளும்
அல்கு-உறு கானல் ஓங்கு மணல் அடைகரை – பதி 30/4,5
பதி படர்ந்து இறைகொள்ளும் குடி போல பிறிதும் ஒரு – கலி 78/6
எக்கர் மேல் இறைகொள்ளும் இலங்கு நீர் தண் சேர்ப்ப – கலி 126/5
தேன் இறைகொள்ளும் இரும் பல் யானை – புறம் 17/35

மேல்


இறைகொள (4)

இறவு ஆர் இன குருகு இறைகொள இருக்கும் – நற் 131/6
இரும் தும்பி இறைகொள எதிரிய வேனிலான் – கலி 30/4
பொறை தளர் கொம்பின் மேல் சிதர் இனம் இறைகொள
நிறை தளராதவர் தீமை மறைப்பென்-மன் மறைப்பவும் – கலி 34/12,13
இரை தேர்ந்து உண்டு அசாவிடூஉம் புள்_இனம் இறைகொள
முரைசு மூன்று ஆள்பவர் முரணியோர் முரண் தப – கலி 132/3,4

மேல்


இறைச்சியாய் (2)

வீழுநர்க்கு இறைச்சியாய் விரல் கவர்பு இசைக்கும் கோல் – கலி 8/9
இன்புற்றார்க்கு இறைச்சியாய் இயைவதோ செய்தாய்-மன் – கலி 148/9

மேல்


இறைஞ்ச (6)

அணி மிக வந்து இறைஞ்ச அல் இகப்ப பிணி நீங்க – பரி 23/66
கதிர் வார் காய் நெல் கட்கு இனிது இறைஞ்ச
சிதர் சினை தூங்கும் அற்சிர அரைநாள் – அகம் 294/10,11
இறைஞ்ச அன்னவர் ஏத்தினர் ஏவ ஓர் – கம்.பால:21 43/1
மீன் நீர் வேலை முரசு இயம்ப விண்ணோர் ஏத்த மண் இறைஞ்ச
தூ நீர் ஒளி வாள் புடை இலங்க சுடர் தேர் ஏறி தோன்றினான் – கம்.அயோ:6 30/1,2
மண்ணவர் இறைஞ்ச செல்லும் மாருதி மறம் உள் கூர – கம்.சுந்:1 25/2
என்று அவன் இறைஞ்ச நோக்கி இரக்கமும் முனிவும் எய்தி – கம்.சுந்:4 26/1

மேல்


இறைஞ்சலும் (2)

என்று இறைஞ்சலும் மணி மிடற்று இறைவனும் இனி நீர் – கம்.யுத்3:31 26/1
என்று இறைஞ்சலும் எண்ணி இரங்கினான் – கம்.யுத்4:37 182/1

மேல்


இறைஞ்சவும் (1)

சிரத்தின் நான்மறை இறைஞ்சவும் தேடவும் சேயோன் – கம்.யுத்4:37 123/4

மேல்


இறைஞ்சா (2)

செவ்வி முகம் முன்னி அடி செங்கையின் இறைஞ்சா
வெவ்விய நெடும் கண்_அயில் வீசி அயல் பாரா – கம்.ஆரண்:6 30/2,3
இருந்தனள் இருந்தவளை எய்தினர் இறைஞ்சா
அருந்ததி என தகைய சீதை அவளாக – கம்.கிட்:14 48/1,2

மேல்


இறைஞ்சி (48)

எல்லை செல்ல ஏழ் ஊர்பு இறைஞ்சி
பல் கதிர் மண்டிலம் கல் சேர்பு மறைய – குறி 215,216
வாதி கை அன்ன கவை கதிர் இறைஞ்சி
இரும்பு கவர்வு-உற்றன பெரும் புன வரகே – மலை 112,113
கால் உறு துவைப்பின் கவிழ் கனைத்து இறைஞ்சி
குறை அறை வாரா நிவப்பின் அறை-உற்று – மலை 117,118
திரு முகம் இறைஞ்சி நாணுதி கதுமென – நற் 39/2
துய் தலை புனிற்று குரல் பால் வார்பு இறைஞ்சி
தோடு அலை கொண்டன ஏனல் என்று – நற் 206/1,2
முகம் புதை கதுப்பினள் இறைஞ்சி நின்றோளே – ஐங் 197/2
இனிது அமர் காதலன் இறைஞ்சி தன் அடி சேர்பு – கலி 71/5
கோதை கோலா இறைஞ்சி நின்ற – கலி 128/18
நகை ஒழிந்து நாணு மெய் நிற்ப இறைஞ்சி
தகை ஆக தையலாள் சேர்ந்தாள் நகை ஆக – கலி 147/69,70
நலம் கெழு திரு முகம் இறைஞ்சி நிலம் கிளையா – அகம் 299/13
என்றனர் இடர் உழந்து இறைஞ்சி ஏத்தலும் – கம்.பால:5 17/1
பூங்கொடியீர் ஏகும் என தொழுது இறைஞ்சி இரதம் மிசை போயினாரே – கம்.பால:5 36/4
எள்ள_அரு முனிவனை இறைஞ்சி யாரினும் – கம்.பால:5 49/2
என்றலுமே முனிவரன்-தன் அடி இறைஞ்சி ஈண்டு ஏகி கொணர்வென் என்னா – கம்.பால:5 54/1
வெவ் அரம் தின்று அயில் படைக்கும் சுடர் வேலோன் அடி இறைஞ்சி வேந்தர் வேந்தன் – கம்.பால:5 63/2
ஏவலும் இறைஞ்சி போய் இராமன் சேவடி – கம்.பால:24 48/1
முனிவன் மா மலர் பாதங்கள் முறைமையின் இறைஞ்சி
இனிய சொல்லினை எம்பெருமான் அருள் அன்றோ – கம்.அயோ:1 42/2,3
என்று இறைஞ்சி அ இந்திரை கேள்வனுக்கு – கம்.அயோ:2 9/1
என்று கொண்டு இனைய கூறி அடி இணை இறைஞ்சி மீட்டும் – கம்.அயோ:3 115/1
ஏய எ பொருள்களும் இறைஞ்சி மேற்கொளா – கம்.அயோ:14 125/2
எய்திய முனிவரை இறைஞ்சி ஏத்து உவந்து – கம்.ஆரண்:3 11/1
இ பழியை துடைத்து உதவி இனிது இருத்திர் என்னொடும் என்று இறைஞ்சி நின்றாள் – கம்.ஆரண்:6 126/4
என்றலும் இளைய கோ அ இராமனை இறைஞ்சி யாண்டும் – கம்.ஆரண்:13 131/1
செவியுறு கேள்வி செல்வன் சென்னியின் இறைஞ்சி சொன்னான் – கம்.கிட்:7 124/4
எய்தவர் பெறுவர் என்றால் இணை அடி இறைஞ்சி ஏவல் – கம்.கிட்:7 139/3
எஞ்சு இல் மரகத பொருப்பை இறைஞ்சி அதன் புறம் சார ஏகி மாதோ – கம்.கிட்:13 25/4
என்றும் அவண் உறைவிடம் ஆம் ஆதலினால் அ மலையை இறைஞ்சி ஏகி – கம்.கிட்:13 31/2
என்றலும் இராமன் தன்னை ஏத்தினர் இறைஞ்சி எந்தாய் – கம்.கிட்:16 57/1
பொன் நகர் புகுதி என்னா புகழ்ந்து அவள் இறைஞ்சி போனாள் – கம்.சுந்:2 93/4
என இவை இயம்பி ஈதி விடை என இறைஞ்சி நின்ற – கம்.சுந்:10 6/1
என்றலும் கரங்கள் கூப்பி எழுந்தனர் இறைஞ்சி தாழா – கம்.சுந்:14 8/1
வையகம் தழீஇ நெடிது இறைஞ்சி வாழ்த்தினான் – கம்.சுந்:14 22/4
மன்னுயிர் இழத்தி என்று இறைஞ்சி வாழ்த்தினேன் – கம்.யுத்1:3 78/3
என்று கூறலும் எழுந்து இரு நிலன் உற இறைஞ்சி
ஒன்றும் பேசலன் நாணினன் வணங்கிய உரவோன் – கம்.யுத்1:5 73/1,2
ஆன காலை அடியின் இறைஞ்சி அ – கம்.யுத்1:9 49/3
ஏயவன் எய்தினான் என்று அரசனை இறைஞ்சி சொன்னான் – கம்.யுத்1:13 3/4
ஏற்றி எண்ணி இறைஞ்சி இட கையால் – கம்.யுத்2:15 96/1
என்றலுமே அடி இறைஞ்சி ஈர்_ஐஞ்ஞூற்று இராக்கதர்கள் – கம்.யுத்2:16 51/1
ஆரியன் அனைய கூற அடி இணை இறைஞ்சி ஐய – கம்.யுத்2:16 109/1
எய்திய நிருதர் கோனும் இராமனை இறைஞ்சி எந்தாய் – கம்.யுத்2:16 165/1
இந்திரன் கவித்த மௌலி இமையவர் இறைஞ்சி ஏத்த – கம்.யுத்2:17 52/1
என்றே விடை நல்க இறைஞ்சி எழா – கம்.யுத்2:18 19/1
இந்திரன் இருந்த தன்மை கண்டு உவந்து இறைஞ்சி போனான் – கம்.யுத்3:24 52/4
ஏறுதும் என்னா வீரர் எழுதலும் இறைஞ்சி ஈண்டு – கம்.யுத்3:26 87/1
என்றலும் இறைஞ்சி யாகம் முடியுமேல் யாரும் வெல்லார் – கம்.யுத்3:27 2/1
எழுந்தவன் தன்னை நோக்கி இணை அடி இறைஞ்சி எந்தாய் – கம்.யுத்3:28 13/1
இந்திரனே முதல் ஆய இமையவரும் முனிவரரும் இறைஞ்சி ஏத்த – கம்.யுத்4:41 68/3
எம் பெருமான் என்று ஏத்தி இறைஞ்சி நின்று ஏவல் செய்ய – கம்.யுத்4:42 21/2

மேல்


இறைஞ்சிய (11)

தெற்கு ஏர்பு இறைஞ்சிய தலைய நன் பல் – நெடு 174
இறைஞ்சிய குரல பைம் தாள் செந்தினை – நற் 376/2
கரி குறட்டு இறைஞ்சிய செறி கோள் பைம் குரல் – குறு 198/4
பசி பிணிக்கு இறைஞ்சிய பரூஉ பெரும் ததரல் – குறு 213/3
வறிது வடக்கு இறைஞ்சிய சீர் சால் வெள்ளி – பதி 24/24
புல்லு விட்டு இறைஞ்சிய பூ_கொடி தகைப்பன – கலி 3/13
இறைஞ்சிய முகத்தேம் புறம் சேர்பு பொருந்தி – அகம் 110/15
பீள் விரிந்து இறைஞ்சிய பிறங்கு கதிர் கழனி – அகம் 243/6
எரி தின் கொல்லை இறைஞ்சிய ஏனல் – அகம் 288/5
குலை இறைஞ்சிய கோள் தாழை – புறம் 17/9
இன்னன பலவும் பன்னி இறைஞ்சிய முடியன் நாணி – கம்.யுத்1:12 43/1

மேல்


இறைஞ்சியோளே (3)

ஒய்யென இறைஞ்சியோளே மாவின் – அகம் 86/29
நாணினள் இறைஞ்சியோளே பேணி – அகம் 136/26
நின்று தலை இறைஞ்சியோளே அது கண்டு – அகம் 261/10

மேல்


இறைஞ்சியோனே (1)

இறைஞ்சியோனே குருசில் பிணங்கு கதிர் – புறம் 285/14

மேல்


இறைஞ்சின (1)

முரஞ்சு கொண்டு இறைஞ்சின அலங்கு சினை பலவே – மலை 144

மேல்


இறைஞ்சினர் (4)

ஆறு கண்டனர் அகம் மகிழ்ந்து இறைஞ்சினர் அறிந்து – கம்.அயோ:9 35/1
புக்கு இறைஞ்சினர் அரும் தவன் உவந்து புகலும் – கம்.ஆரண்:1 2/4
என்று கைதொழுது இறைஞ்சினர் அரக்கனும் இசைந்தான் – கம்.சுந்:9 4/4
சோகத்தொடு இறைஞ்சினர் சொல்லினரால் – கம்.யுத்3:21 2/4

மேல்


இறைஞ்சினள் (2)

திரு முகம் இறைஞ்சினள் வீழ்பவற்கு இனைபவள் – கலி 77/3
சிறிய இறைஞ்சினள் தலையே – அகம் 230/15

மேல்


இறைஞ்சினளே (1)

தலை இறைஞ்சினளே அன்னை – நற் 147/11

மேல்


இறைஞ்சினன் (7)

இரு கை கூப்பி இறைஞ்சினன் எய்தியது – கம்.அயோ:11 37/2
படித்தலத்து இறைஞ்சினன் பரதன் போயினான் – கம்.அயோ:14 134/3
அழுது மும்மை வலம் கொடு இறைஞ்சினன் அன்போடு – கம்.சுந்:5 84/3
எய்தினன் இரந்து கூறி இறைஞ்சினன் இருந்து நங்கை – கம்.சுந்:14 37/3
என்று அடி இறைஞ்சினன் எழுந்து விடை ஈமோ – கம்.யுத்1:2 65/1
என்று அவன் இறைஞ்சினன் இளைய வள்ளலும் – கம்.யுத்2:19 33/1
என்ற போதின் இறைஞ்சினன் எம்பிரான் – கம்.யுத்4:40 24/1

மேல்


இறைஞ்சினார் (1)

என்னலோடும் விரும்பி இறைஞ்சினார்
சொன்ன நாண் இலி அந்தகன் தூது என – கம்.ஆரண்:7 14/1,2

மேல்


இறைஞ்சினாள் (1)

என்னை உற்றது இயம்பு என்று இறைஞ்சினாள்
மின்னை உற்ற நடுக்கத்து மேனியாள் – கம்.அயோ:4 215/3,4

மேல்


இறைஞ்சினான் (7)

இருவர் தாளும் முறையின் இறைஞ்சினான் – கம்.பால:21 42/4
ஆவான் யார் என அன்பின் இறைஞ்சினான்
தேவா நின் கழல் சேவிக்க வந்தனென் – கம்.அயோ:8 10/2,3
என்று கூறலும் ஏத்தி இறைஞ்சினான்
பொன் திணிந்த பொரு_இல் தட கையால் – கம்.அயோ:11 4/1,2
அன்னை ஏவினாள் அடி இறைஞ்சினான்
பொன்னின் வார் சடை புனிதனோடும் போய் – கம்.அயோ:11 117/1,2
அருளுவாய் என்று அடியின் இறைஞ்சினான் – கம்.சுந்:5 28/4
என்று அவன் இயம்பலும் எழுந்து இறைஞ்சினான்
கன்றிய கரும் கழல் சேனை காவலன் – கம்.யுத்1:2 15/1,2
என்று சொல்லி இறைஞ்சினான் – கம்.யுத்2:16 121/4

மேல்


இறைஞ்சினானை (1)

முந்தி வந்து இறைஞ்சினானை முகந்து உயிர் மூழ்க புல்லி – கம்.யுத்2:16 125/1

மேல்


இறைஞ்சினெம் (1)

பல் மாண் அடுக்க இறைஞ்சினெம் வாழ்த்தினெம் – பரி 13/63

மேல்


இறைஞ்சு (1)

பொன் துன்னும் வில் கை இள வீரன் வந்து புனை தாள் இறைஞ்சு பொழுதில் – கம்.ஆரண்:13 65/2

மேல்


இறைஞ்சுக (1)

இறைஞ்சுக பெரும நின் சென்னி சிறந்த – புறம் 6/19

மேல்


இறைஞ்சுகின்றனர் (1)

என்னை-கொல் பணி என இறைஞ்சுகின்றனர்
கின்னரர் பெரும் பயம் கிடந்த நெஞ்சினர் – கம்.ஆரண்:10 10/3,4

மேல்


இறைஞ்சுகின்றான் (1)

இரங்கினன் நோக்கும்-தோறும் இரு நிலத்து இறைஞ்சுகின்றான்
வரங்களின் வாரி அன்ன தாள் இணை வந்து வீழ்ந்தான் – கம்.யுத்1:4 137/3,4

மேல்


இறைஞ்சுபு (1)

இனையன கூற இறைஞ்சுபு நிலம் நோக்கி – கலி 57/21

மேல்


இறைஞ்சும் (6)

தாமரைக்கு இறைஞ்சும் தண் துறை ஊரன் – நற் 300/4
நாணி இறைஞ்சும் நன் மலை நன் நாட – கலி 49/9
மெல்ல இறைஞ்சும் தலை – கலி 61/6
திறையோடும் அரசு இறைஞ்சும் செறி கழல் கால் தசரதன் ஆம் – கம்.பால:12 26/1
இம்பர் இ நகரில் தந்த முனிவனை இறைஞ்சும் என்பார் – கம்.பால:13 43/4
யாவரும் இறைவர் என்று இறைஞ்சும் மேன்மையர் – கம்.யுத்1:2 23/3

மேல்


இறைஞ்சுவார் (1)

இகழினும் கேள்வரை ஏத்தி இறைஞ்சுவார்
நிகழ்வது அறியாது நில்லு நீ நல்லாய் – பரி 20/89,90

மேல்


இறைத்து (1)

இறைத்து உண சென்று அற்று ஆங்கு – குறு 99/5

மேல்


இறைப்பேன் (1)

புறங்காலின் போக இறைப்பேன் முயலின் – கலி 144/47

மேல்


இறைப்பொழுதில் (1)

ஏறும் நுதி வேலின் இறைப்பொழுதில்
சீறும் கவி சேனை சிதைக்கும் எனா – கம்.யுத்3:20 98/2,3

மேல்


இறைமை (1)

கூற்றின்-வாய் உற்றால் வீரம் குறைவரே இறைமை கொண்டார் – கம்.யுத்3:31 46/4

மேல்


இறைய (2)

தொடி விளங்கு இறைய தோள் கவின் பெறீஇயர் – குறு 367/2
முடங்கல் இறைய தூங்கணம்_குரீஇ – குறு 374/5

மேல்


இறையவன் (4)

அல்லை இறையவன் நீ ஆதி என பேதுற்று அலமருவேம் முன்னை அற பயன் உண்டாக – கம்.ஆரண்:2 31/2
இறையவன் தர நெடும் தவத்தின் எய்தினான் – கம்.யுத்1:4 43/4
ஏற்றிய வில்லோன் யார்க்கும் இறையவன் இராமன் நின்றான் – கம்.யுத்2:16 131/1
இறையவன் இராமன் என்னும் நல் அற மூர்த்தி-என்னின் – கம்.யுத்3:28 51/2

மேல்


இறையார் (1)

வளை முன்கை வணங்கு இறையார்
அணை மென் தோள் அசைபு ஒத்தார் – பரி 17/33,34

மேல்


இறையிடை (1)

இறையிடை வரன்முறை ஏறி ஏற்ற சொல் – கம்.அயோ:1 11/3

மேல்


இறையில் (1)

இறையில் வைத்து அவற்கு ஏவல் செய்து இருத்தியேல் இன்னும் – கம்.யுத்2:15 253/3

மேல்


இறையும் (18)

இறையும் அரும் தொழில் முடித்து என பொறைய – நற் 161/1
இறையும் பெயரும் தோற்றி நுமருள் – புறம் 294/5
இறையும் ஞானம் இலாத என் புன் கவி – கம்.பால:0 9/3
எழுந்தனர் கறைமிடற்று இறையும் தாமரை – கம்.பால:5 11/1
எம்-தம் உயிர் வீகுதலும் இறையும் தவறா என்றான் – கம்.அயோ:4 87/4
கவ்வை என்று இறையும் தன் கருத்தின் நோக்கலன் – கம்.அயோ:5 34/2
இறையும் ஈது அலாது இனியது ஓர் இடம் அரிது இன்னும் – கம்.அயோ:9 30/4
ஒப்பு இறையும் பெறல் அரிய ஒருவா முன் உவந்து உறையும் – கம்.ஆரண்:1 60/1
விருந்து அனைய வாளொடும் விழித்து இறையும் வெள்காது – கம்.ஆரண்:10 58/3
என் உயிர்க்கு இறுதி செய்தான் என்பதை இறையும் எண்ணாது – கம்.கிட்:7 154/1
எய்தும் வந்து என்பது ஓர் இறையும் கண்டிலம் – கம்.கிட்:16 8/3
தீர்த்தனும் கவி_குலத்து இறையும் தேவி நின் – கம்.சுந்:5 71/1
யாவதும் இனி வேறு எண்ணல் வேண்டுவது இறையும் இல்லை – கம்.சுந்:14 11/1
அற வினை இறையும் இல்லா அறிவு_இலா அரக்கன் என்னும் – கம்.யுத்1:4 126/3
சொரிந்தன குருதி தாம் இறையும் சோர்ந்திலார் – கம்.யுத்2:16 261/4
சாவான் இறையும் சலியா வலியான் – கம்.யுத்2:18 55/3
போக்கிய சேனை-தன்னில் புகுந்துள இறையும் போதா – கம்.யுத்2:18 260/2
நிலவினுக்கு இறையும் மீனும் நீங்கின நிமிர்ந்து நின்றான் – கம்.யுத்3:30 5/3

மேல்


இறையே (1)

இறையே தவறு உடையான் – கலி 56/34

மேல்


இறையேனும் (1)

என் அத்த என் நீ இறையேனும் முனிந்திலாதாய் – கம்.அயோ:4 122/3

மேல்


இறையை (2)

என்று உன்னி என்னை விதியார் முடிப்பது என எண்ணி நின்ற இறையை
பொன் துன்னும் வில் கை இள வீரன் வந்து புனை தாள் இறைஞ்சு பொழுதில் – கம்.ஆரண்:13 65/1,2
புயல் தரு மத திண் கோட்டு புகர் மலைக்கு இறையை ஊர்ந்து – கம்.கிட்:2 27/1

மேல்


இறையைத்தான் (1)

பின்னை கரடிக்கு இறையைத்தான் பேர் மாய்த்தாய் – கம்.யுத்2:17 84/3

மேல்


இறையையும் (1)

இனத்தையும் உவணத்து இறையையும் இயங்கும் காலையும் இதம் அல நினைவார் – கம்.பால:3 11/3

மேல்


இறையொடு (1)

தாயரை வணங்கி தங்கள் இறையொடு முனியை தாழ்ந்து – கம்.யுத்4:42 6/2

மேல்


இறையோய் (2)

இன்ன தோன்றலே அவன் இதற்கு ஏது உண்டு இறையோய் – கம்.கிட்:3 78/4
இரங்குகின்ற வல் அரக்கர் ஈது இயம்பினர் இறையோய்
தரங்க வேலையின் நெடிய தன் வால் இட்ட தழலால் – கம்.சுந்:13 39/2,3

மேல்


இறையோரை (1)

இன்று ஓர்-காறும் எல் வளையார் தம் இறையோரை
கொன்றார் இல்லை கொல்லுதியோ நீ கொடியோளே – கம்.அயோ:3 41/3,4

மேல்


இறையோற்கு (1)

என்னா முன்னே செல்லும் இளங்கோ இறையோற்கு
முன்னே செல்லும் முன்னவன் அன்னானினும் முந்த – கம்.ஆரண்:15 34/1,2

மேல்


இறையோன் (2)

இறையோன் தன் இளையோன் அ ஏந்தலை – கம்.கிட்:9 5/3
இவன் அன்னது முதலே உடை இறையோன் என வியவா – கம்.யுத்3:27 149/2

மேல்


இறைவ (14)

பிணிமுகம் ஊர்ந்த வெல் போர் இறைவ
பணி ஒரீஇ நின் புகழ் ஏத்தி – பரி 17/49,50
வாடுக இறைவ நின் கண்ணி ஒன்னார் – புறம் 6/21
ஈங்கு யான் கொணரும் தன்மை அருளுதி இறைவ என்றான் – கம்.பால:5 32/4
இறந்தனை ஆம் எனின் இறைவ நீதியை – கம்.அயோ:11 47/3
ஏழ் உயர் மத களிற்று இறைவ ஏகினை – கம்.அயோ:11 54/1
இறைவ நின் அருள் எ தவத்திற்கு எளிது – கம்.ஆரண்:3 32/2
இறைவ எண்ணி அகத்தியன் ஈந்துளது – கம்.ஆரண்:4 39/1
ஆரிய முனிவர்-பாலும் அடைந்தனென் இறைவ ஈண்டு ஓர் – கம்.ஆரண்:6 36/3
ஒருங்கு இலா இவளோடும் உறைவெனோ என்பானேல் இறைவ ஒன்றும் – கம்.ஆரண்:6 133/3
இணங்கர் இன்மையால் இறைவ நும்முடை – கம்.கிட்:3 62/3
இறைவ நீ என்னை செய்தது ஈது எனில் இலங்கை வேந்தன் – கம்.கிட்:7 88/3
இறைவ அங்கு அவர் இறுதி கண்டு இனிது இசை புனைந்து இமையவர்கள்தாம் – கம்.கிட்:10 67/3
இந்த வாள் எயிற்று அரக்கர் எண் அறிந்திலம் இறைவ – கம்.யுத்3:30 15/4
இறக்கும் பல் உயிர் இறைவ நீ இவள் திறத்து இகழ்ச்சி – கம்.யுத்4:40 100/3

மேல்


இறைவர் (9)

எண் தவ முனிவரும் இறைவர் யாவரும் – கம்.பால:23 46/1
இறைவர் ஏவலால் இயைவ காண்டியால் – கம்.அயோ:14 103/4
ஓர் ஒருவரே இறைவர் மூவரையும் ஒப்பார் – கம்.ஆரண்:10 55/4
எம்மையோர் அனைவரும் இறைவர் என்று எணும் – கம்.ஆரண்:12 46/3
யாவரோ என நகை-செயும் ஒருவனே இறைவர்
மூவரோடும் ஒப்பான் செயல் ஆம் என மொழியும் – கம்.கிட்:7 69/3,4
யார் இ நகருக்கு இறைவர் யாது நின் இயற்பேர் – கம்.கிட்:14 55/2
யாவரும் இறைவர் என்று இறைஞ்சும் மேன்மையர் – கம்.யுத்1:2 23/3
எம் குலத்தவர் எண்பதினாயிரர் இறைவர்
கிங்கர பெயர் கிரி அன்ன தோற்றத்தர் கிளர்ந்தார் – கம்.யுத்1:5 61/1,2
முன் உனக்கு இறைவர் ஆன மூவரும் தோற்றார் தேவர் – கம்.யுத்2:16 40/1

மேல்


இறைவர்க்கும் (1)

இன்னர் என்று எனாத வண்ணம் இறைவர்க்கும் பிறர்க்கும் எல்லாம் – கம்.யுத்1:9 15/3

மேல்


இறைவர்கள் (1)

இறைவர்கள் மூவர் என்பது எண் இலார் எண்ணமே தான் – கம்.யுத்3:26 5/3

மேல்


இறைவரின் (1)

இறைவரின் ஒருத்தன் என்று எண்ணுகின்றனென் – கம்.யுத்4:41 96/2

மேல்


இறைவரை (1)

இறைவரை இல்லன யாவும் காண்கிலம் – கம்.அயோ:12 9/4

மேல்


இறைவற்கு (1)

தேவர் என்பவர் யாரும் இ திரு நகர்க்கு இறைவற்கு
ஏவல் செய்பவர் செய்கிலாதவர் எவர் என்னின் – கம்.சுந்:2 10/1,2

மேல்


இறைவன் (51)

நல் இறைவன் பொருள் காக்கும் – பட் 120
இறைவன் தாட்கு உதவாதே அதனால் – புறம் 18/26
அஃது எம் ஊரே அவன் எம் இறைவன்
அன்னோன் படர்தி ஆயின் நீயும் – புறம் 48/5,6
இறைவன் ஆகலின் சொல்லுபு குறுகி – புறம் 152/19
அவன் எம் இறைவன் யாம் அவன் பாணர் – புறம் 316/4
இரலை நல் சிருங்க மா இறைவன் தாள் தொழா – கம்.பால:5 95/2
இ வழி பெயர்கள் இசைத்துழி இறைவன்
கை வழி நிதி எனும் நதி கலைமறையோர் – கம்.பால:5 119/2,3
எதிர் வரும் அவர்களை எமை உடை இறைவன்
முதிர் தரு கருணையின் முக_மலர் ஒளிரா – கம்.பால:5 130/1,2
மங்கையர் கூட்டத்தோடும் வானவர்க்கு இறைவன் செல்வம் – கம்.பால:18 2/3
அழி போர் இறைவன் பட அஞ்சியவன் – கம்.பால:23 15/3
என்ற வாசகம் சுமந்திரன் இயம்பலும் இறைவன்
நன்று சொல்லினை நம்பியை நளி முடி சூட்டி – கம்.அயோ:1 47/1,2
இறைவன் சொல் எனும் இன் நறவு அருந்தினர் யாரும் – கம்.அயோ:1 74/1
பொறுத்தாய் பொறையே இறைவன் புரம் மூன்று எரித்த போர் வில் – கம்.அயோ:4 57/2
கங்கைக்கு இறைவன் கடக கை புடைத்து நக்கான் – கம்.அயோ:4 113/4
இறைவன் கைதொழுது ஏந்து எரி ஓம்பி பின் – கம்.அயோ:7 26/3
இறைவன் கொள்கிலன் ஆம் எனின் யாண்டு எலாம் – கம்.அயோ:14 4/3
இடம் செய் தொல் குலத்து இறைவன் ஆதலால் – கம்.அயோ:14 92/2
தொகை_இல் அன்பினால் இறைவன் துஞ்ச நீ – கம்.அயோ:14 100/1
எரி புக நினைகுவென் அருள் என இறைவன் – கம்.ஆரண்:2 38/4
போடு அகல புல் ஒழுக்கை வல் அரக்கி என்று இறைவன் புகலும் பின்னும் – கம்.ஆரண்:6 127/4
இறைவன் இளையானொடு இயம்பினனால் – கம்.ஆரண்:11 54/2
இ வழி நிகழும் வேலை எருவைகட்கு இறைவன் யாதும் – கம்.ஆரண்:13 121/1
இருந்து நோக்கி நொந்து இறைவன் சிந்தியா – கம்.கிட்:3 35/2
மறு இலான் அது கூறலும் வானவர்க்கு இறைவன்
முறுவல் செய்து அவன் முன்னிய முயற்சியை உன்னி – கம்.கிட்:4 2/1,2
இந்து வான் ஓடலான் இறைவன் மா மௌலி போல் – கம்.கிட்:14 3/3
சொன்ன நாள் அவதியை இறைவன் சொல்லுமே – கம்.கிட்:16 20/4
காற்றுக்கு இறைவன் எனை காத்தனன் அன்பு காந்த – கம்.சுந்:1 44/4
திறன் அலது என்று உயிர்க்கு இறைவன் தீர்ந்தனன் – கம்.சுந்:4 14/2
இ குரல் இளவல் கேளாது ஒழிக என இறைவன் இட்டான் – கம்.சுந்:4 75/1
இந்திரன் கருமம் ஆற்றும் இறைவன் நீ இயம்பு தூது – கம்.சுந்:12 107/3
ஈது அவன் நிலை எ உலகங்கட்கும் இறைவன் – கம்.யுத்1:3 18/4
இடுதியே சிறையிடை இறைவன் தேவியை – கம்.யுத்1:4 44/2
குன்றில் வாழ்பவர் கோடி நால்_ஐந்தினுக்கு இறைவன்
இன்று உளார் பினை நாளை இலார் என எயிற்றால் – கம்.யுத்1:5 36/1,2
ஏழு சென்றன வந்திலன் எறி கடற்கு இறைவன் – கம்.யுத்1:6 3/4
தீயிடை நடப்பான் போல செறி புனற்கு இறைவன் சென்றான் – கம்.யுத்1:7 2/4
வந்தனன் என்ப மன்னோ மறி கடற்கு இறைவன் வாயில் – கம்.யுத்1:7 3/1
தேசத்துக்கு இறைவன் ஆன தெசரதன் சிறுவனாக – கம்.யுத்1:9 72/2
வாலி மா மகன் வந்தானை வானவர்க்கு இறைவன் என்றார் – கம்.யுத்1:9 75/1
மால் கடற்கு இறைவன் பூண்ட மாலை போன்று உளது இ மூதூர் – கம்.யுத்1:10 14/4
குரக்கு_இனத்து_இறைவன் நின்றான் கொற்றவர்க்கு உற்றது என்றான் – கம்.யுத்1:14 3/2
கருத்து இலா இறைவன் தீமை கருதினால் அதனை காத்து – கம்.யுத்2:16 152/1
என் வந்தது நீர் என்று அரக்கர்க்கு இறைவன் இயம்ப எறி செருவில் – கம்.யுத்3:22 227/1
ஈ ஒத்தன நிருத_குலம் நறவு ஒத்தனன் இறைவன் – கம்.யுத்3:31 109/4
ஈமத்துள் தமியன் நின்ற கறை மிடற்று இறைவன் ஒத்தான் – கம்.யுத்3:31 229/4
வானவர்க்கு இறைவன் திறை தந்தன – கம்.யுத்4:33 30/1
தானவர்க்கு இறைவன் திறை தந்தன – கம்.யுத்4:33 30/3
ஏவினர் சுரர்க்கு இறைவன் ஈந்துள இது என்றான் – கம்.யுத்4:36 23/3
இடை உறு திசை திசை இழுகுற இறைவன்
அடையுறு கொடி-மிசை அணுகினன் அளவு_இல் – கம்.யுத்4:37 87/2,3
இன்றுதான் உணர்ந்தனையே இராமனார் யாவர்க்கும் இறைவன் ஆதல் – கம்.யுத்4:38 7/4
என்றனள் இறைவி கேட்ட இராக்கதர்க்கு இறைவன் நீல – கம்.யுத்4:40 28/1
எனக்கும் எண் வகை ஒருவற்கும் இமையவர்க்கு இறைவன்
தனக்கும் பல் பெரு முனிவர்க்கும் உயிருடன் தழீஇய – கம்.யுத்4:40 89/1,2

மேல்


இறைவனுக்கு (1)

உம்பருக்கு இறைவனுக்கு அரசு அளித்து உதவினான் ஒருவன் நேமி – கம்.யுத்1:2 82/3

மேல்


இறைவனும் (4)

வரம் தரும் இறைவனும் மழுவலாளனும் – கம்.ஆரண்:4 12/3
எற்றை நாளினும் உளன் எனும் இறைவனும் அயனும் – கம்.யுத்1:3 2/1
இளவலும் இறைவனும் இலங்கை வேந்தனும் – கம்.யுத்1:8 4/1
என்று இறைஞ்சலும் மணி மிடற்று இறைவனும் இனி நீர் – கம்.யுத்3:31 26/1

மேல்


இறைவனே (1)

கங்கையின் கணவன் அ கறை மிடற்று இறைவனே
உங்கள் வெம் கத வலிக்கு ஒருவன் என்று உரை-செய்தான் – கம்.கிட்:5 4/3,4

மேல்


இறைவனை (6)

இதங்கள் கொள்கிலா இறைவனை ஒத்தது ஓர் யானை – கம்.பால:15 4/4
சம்பர பெயர் உடை தானவர்க்கு இறைவனை தனு வலத்தால் – கம்.யுத்1:2 82/1
உறு பகை மனிதன் இன்று எம் இறைவனை உறுகிற்பானேல் – கம்.யுத்2:15 147/1
பிரியகிற்றிலர் இறைவனை நின்றனர் பின்றார் – கம்.யுத்3:31 30/2
யானையை காத்து மற்றை இறைவனை காத்து எண் தீர்ந்த – கம்.யுத்3:31 66/2
ஈசனை இமையா மு கண் இறைவனை இருமைக்கு ஏற்ற – கம்.யுத்4:35 3/1

மேல்


இறைவா (2)

இறைவா இளையோய் என ஏங்கினளால் – கம்.ஆரண்:12 71/3
தாதை தாதை இறைவா பிறந்து விளையாடுகின்ற தனியோய் – கம்.யுத்2:19 250/2

மேல்


இறைவி (4)

ஏகுமின் காண்டிர் ஆங்கே இருந்தனள் இறைவி இன்னும் – கம்.கிட்:16 58/4
இந்துவின் திருமுகத்து இறைவி நம் உறையுளாள் என்றலோடும் – கம்.யுத்1:2 94/2
ஈண்ட கொண்டு அணைதி என்றான் எழுந்தருள் இறைவி என்றான் – கம்.யுத்4:40 26/4
என்றனள் இறைவி கேட்ட இராக்கதர்க்கு இறைவன் நீல – கம்.யுத்4:40 28/1

மேல்


இறைவிக்கும் (1)

என்னுடை இறைவிக்கும் இனிது கூறினாள் – கம்.யுத்1:4 98/4

மேல்


இறைவியும் (1)

இறந்தனன் இளவல் என்னா இறைவியும் இடுக்கண் எய்தும் – கம்.யுத்2:19 272/1

மேல்


இறைவியோடு (1)

கானகத்து இறைவியோடு உறைந்த காலையில் – கம்.யுத்1:4 74/2

மேல்


இன் (533)

நன்னர் நெஞ்சத்து இன் நசை வாய்ப்ப – திரு 65
பாடு இன் படு மணி இரட்ட ஒரு கை – திரு 115
மென் மொழி மேவலர் இன் நரம்பு உளர – திரு 142
பொன் உரை கடுக்கும் திதலையர் இன் நகை – திரு 145
நரம்பு ஆர்த்து அன்ன இன் குரல் தொகுதியொடு – திரு 212
இமிழ் இசை அருவியொடு இன் இயம் கறங்க – திரு 240
மாறு தலைபெயர்க்கும் மருவு இன் பாலை – பொரு 22
இலவு இதழ் புரையும் இன் மொழி துவர் வாய் – பொரு 27
இழை அணி வனப்பின் இன் நகை மகளிர் – பொரு 85
இன் சேறு இகுதரும் எயிற்றின் எயிறு என – சிறு 28
இன் குரல் சீறியாழ் இட-வயின் தழீஇ – சிறு 35
ஏம இன் துணை தழீஇ இறகு உளர்ந்து – சிறு 76
எயிற்றியர் அட்ட இன் புளி வெம் சோறு – சிறு 175
இன் முகம் உடைமையும் இனியன் ஆதலும் – சிறு 208
இன் நகை ஆயமோடு இருந்தோன் குறுகி – சிறு 220
கூடு கொள் இன் இயம் குரல் குரல் ஆக – சிறு 229
விசி வீங்கு இன் இயம் கடுப்ப கயிறு பிணித்து – பெரும் 56
இல் அடு கள் இன் தோப்பி பருகி – பெரும் 142
இன் தீம் பாலை முனையின் குமிழின் – பெரும் 180
இன் சுவை மூரல் பெறுகுவிர் ஞாங்கர் – பெரும் 196
புணர் நார் பெய்த புனைவு இன் கண்ணி – பெரும் 218
கரும் கோட்டு இன் இயம் இயக்கினிர் கழி-மின் – பெரும் 392
இன் துயில் இரியும் பொன் துஞ்சு வியல் நகர் – பெரும் 440
அன்றே விடுக்கும் அவன் பரிசில் இன் சீர் – பெரும் 493
வயல் விளை இன் குளகு உண்ணாது நுதல் துடைத்து – முல் 33
இன் துயில் வதியுநன் காணாள் துயர் உழந்து – முல் 80
இன் பல் இமிழ் இசை ஓர்ப்பனள் கிடந்தோள் – முல் 88
இன் இசைய முரசம் முழங்க – மது 80
கம்புள் சேவல் இன் துயில் இரிய – மது 254
வன் கை வினைஞர் அரி_பறை இன் குரல் – மது 262
இன் கலி யாணர் குழூஉ பல பயின்று ஆங்கு – மது 330
இன் இசை முரசம் இடை புலத்து ஒழிய – மது 349
தகை செய் தீம் சேற்று இன் நீர் பசும் காய் – மது 400
இன் உயிர் அஞ்சி இன்னா வெய்து_உயிர்த்து – மது 403
இன் சோறு தருநர் பல்-வயின் நுகர – மது 535
காதல் இன் துணை புணர்-மார் ஆய் இதழ் – மது 550
ஏழ் புணர் சிறப்பின் இன் தொடை சீறியாழ் – மது 559
நெஞ்சு ஏமாப்ப இன் துயில் துறந்து – மது 575
அரி கூடு இன் இயம் கறங்க நேர்நிறுத்து – மது 612
தண்மையின் திரிந்த இன் குரல் தீம் தொடை – நெடு 68
கலி மயில் அகவும் வயிர் மருள் இன் இசை – நெடு 99
கருவொடு பெயரிய காண்பு இன் நல் இல் – நெடு 114
இன்னே வருகுவர் இன் துணையோர் என – நெடு 155
முரசு அதிர்ந்து அன்ன இன் குரல் ஏற்றொடு – குறி 49
இன் இசை முரசின் சுடர் பூண் சேஎய் – குறி 51
அரி கூட்டு இன் இயம் கறங்க ஆடு_மகள் – குறி 193
வேய் புரை மென் தோள் இன் துயில் என்றும் – குறி 242
இன் புளி கலந்து மா மோர் ஆக – மலை 179
பாடு இன் அருவி பயம் கெழு மீமிசை – மலை 278
தெரி இமிழ் கொண்ட நும் இயம் போல் இன் இசை – மலை 296
கலை கையற்ற காண்பு இன் நெடு வரை – மலை 315
இறும்பூது கஞலிய இன் குரல் விறலியர் – மலை 358
இன் இசை நல் யாழ் பத்தரும் விசி பிணி – மலை 381
காணுநர் வயாஅம் கட்கு இன் சேயாற்றின் – மலை 476
கடவது அறிந்த இன் குரல் விறலியர் – மலை 536
கடு வரல் கலுழி கட்கு இன் சேயாற்று – மலை 555
இரும் கழி சேர்ப்பின் தம் உறைவு இன் ஊர்க்கே – நற் 4/12
இன் கடும் கள்ளின் இழை அணி நெடும் தேர் – நற் 10/5
அருவி இன் இயத்து ஆடும் நாடன் – நற் 34/5
இரு மடை கள்ளின் இன் களி செருக்கும் – நற் 59/5
உடை கடல் படப்பை எம் உறைவு இன் ஊர்க்கே – நற் 67/12
இன் தீம் பால் பயம் கொள்-மார் கன்று விட்டு – நற் 80/2
முறுவல் இன் நகை காண்கம் – நற் 81/9
புன்னை பூத்த இன் நிழல் உயர் கரை – நற் 91/2
முகை ஏர் இலங்கு எயிற்று இன் நகை மடந்தை – நற் 108/7
அன்னையும் சிறிது தணிந்து உயிரினள் இன் நீர் – நற் 115/3
இன் முசு பெரும் கலை நன் மேயல் ஆரும் – நற் 119/5
முழங்கு திரை இன் சீர் தூங்கும் – நற் 138/10
மெல் இயல் குறு_மகள் உறைவு இன் ஊரே – நற் 142/11
இன்னா இன் உரை கேட்ட சில் நாள் – நற் 143/8
இன் புனிற்று இடும்பை தீர சினம் சிறந்து – நற் 148/8
தன் தொழில் வாய்த்த இன் குரல் எழிலி – நற் 153/4
நின் நயந்து உறைவி இன் உயிர் உள்ளாய் – நற் 168/7
யாழ் ஓர்த்து அன்ன இன் குரல் இன வண்டு – நற் 176/8
குன்ற வேலி தம் உறைவு இன் ஊரே – நற் 176/11
இரீஇய ஆகலின் இன் ஒலி இழந்த – நற் 181/10
இன் நகை மேவி நாம் ஆடிய பொழிலே – நற் 187/10
நரம்பு இசைத்து அன்ன இன் குரல் குருகின் – நற் 189/4
இன் இசை முரசின் இரங்கி மன்னர் – நற் 197/10
இன் சொல் மேவலைப்பட்ட என் நெஞ்சு உண – நற் 204/5
இன் துணை பிரிந்தோர் நாடி – நற் 208/11
கவவு கொள் இன் குரல் கேள்-தொறும் – நற் 212/9
இன் உயிர் பெரும்பிறிது ஆயினும் என்னதூஉம் – நற் 219/3
இன் உயிர் கழியினும் நனி இன்னாதே – நற் 227/2
இன் உயிர் அன்ன பிரிவு அரும் காதலர் – நற் 237/3
அரிது புணர் இன் உயிர் வவ்விய நீ என – நற் 245/7
இன் இசை வானம் இரங்கும் அவர் – நற் 246/9
அழி துளி பொழிந்த இன் குரல் எழிலி – நற் 247/3
வான் தளி பொழிந்த காண்பு இன் காலை – நற் 264/2
இலங்கு எயிற்று ஏஎர் இன் நகை மகளிர் – நற் 267/3
தன்னொடு புணர்த்த இன் அமர் கானல் – நற் 267/6
தெறு கதிர் இன் துயில் பசு வாய் திறக்கும் – நற் 275/5
நெடும் தேர் இன் ஒலி கேட்டலோ அரிதே – நற் 311/11
பாடு இன் தெண் மணி தோடு தலைப்பெயர – நற் 321/2
இன் இயம் கறங்க பாடி – நற் 322/11
வண்டு இமிர் இன் இசை கறங்க திண் தேர் – நற் 323/9
இருள் புனை மருதின் இன் நிழல் வதியும் – நற் 330/5
என்னோ தோழி நம் இன் உயிர் நிலையே – நற் 334/9
நெடும் தேர் இன் ஒலி இரவும் தோன்றா – நற் 338/3
விளையாடு இன் நகை அழுங்கா பால் மடுத்து – நற் 341/3
இன் கல் யாணர் தம் உறைவு இன் ஊர்க்கே – நற் 344/12
இன் கல் யாணர் தம் உறைவு இன் ஊர்க்கே – நற் 344/12
ஈர் மணி இன் குரல் ஊர் நணி இயம்ப – நற் 364/8
உயர் மணல் படப்பை எம் உறைவு இன் ஊரே – நற் 375/9
பொன் புரை நரம்பின் இன் குரல் சீறியாழ் – நற் 380/7
வதி குருகு உறங்கும் இன் நிழல் புன்னை – குறு 5/2
இன் உயிர் கழியினும் உரையல் அவர் நமக்கு – குறு 93/2
ஏம இன் துயில் எடுப்பியோயே – குறு 107/7
இன் துயில் எடுப்புதி கனவே – குறு 147/4
இன் இசை உருமின முரலும் – குறு 200/6
கட்கு இன் புது மலர் முள் பயந்து ஆங்கு – குறு 202/3
இன் துயில் முனிநர் சென்ற ஆறே – குறு 213/7
மின்னும் தோழி என் இன் உயிர் குறித்தே – குறு 216/7
துயில் இன் கங்குல் துயில் அவர் மறந்தனர் – குறு 254/4
இன்னா இரவின் இன் துணை ஆகிய – குறு 266/2
புன் புற பெடையொடு பயிரி இன் புறவு – குறு 285/5
இசையின் இசையா இன் பாணித்தே – குறு 291/3
இன் கடும் கள்ளின் அகுதை தந்தை – குறு 298/5
மன்றம் போழும் இன் மணி நெடும் தேர் – குறு 301/5
இன் இணர் புன்னை அம் புகர் நிழல் – குறு 303/6
இன் உறல் இள முலை ஞெமுங்க – குறு 314/5
என் ஆம் தோழி நம் இன் உயிர் நிலையே – குறு 319/8
மடவரல் அரிவை நின் மார்பு அமர் இன் துணை – குறு 321/4
இன் கடும் கள்ளின் மணம் இல கமழும் – குறு 330/5
இன் உயிர் அல்லது பிறிது ஒன்று – குறு 334/5
இன்னாதோ நம் இன் உயிர் இழப்பே – குறு 349/7
இன் நகை ஆயத்தாரோடு – குறு 351/7
பாடு இன் அருவி ஆடுதல் இனிதே – குறு 353/3
இனிதோ பெரும இன் துணை பிரிந்தே – குறு 363/6
பனி துயில் செய்யும் இன் சாயற்றே – ஐங் 14/4
முள் எயிற்று பாண்_மகள் இன் கெடிறு சொரிந்த – ஐங் 47/1
பழன ஊரன் பாயல் இன் துணையே – ஐங் 96/4
பாணர் நரம்பினும் இன் கிளவியளே – ஐங் 100/4
திரை இமிழ் இன் இசை அளைஇ அயலது – ஐங் 171/1
முழவு இமிழ் இன் இசை மறுகு-தொறு இசைக்கும் – ஐங் 171/2
இரவினானும் இன் துயில் அறியாது – ஐங் 173/1
இன் ஒலி தொண்டி அற்றே – ஐங் 179/3
படல் இன் பாயல் வௌவியோளே – ஐங் 195/4
இன் இனி வாரா மாறு-கொல் – ஐங் 222/3
என் ஆவது-கொல் நம் இன் உயிர் நிலையே – ஐங் 228/4
கொடிச்சி இன் குரல் கிளி செத்து அடுக்கத்து – ஐங் 289/1
பாயல் இன் துணை ஆகிய பணை தோள் – ஐங் 293/3
மடவரல் இன் துணை ஒழிய – ஐங் 328/3
குயில் பெடை இன் குரல் அகவ – ஐங் 341/2
இன் துணை இனிது பாராட்ட – ஐங் 387/5
இன் நகை முறுவல் என் ஆயத்தோர்க்கே – ஐங் 397/5
முறுவலின் இன் நகை பயிற்றி – ஐங் 403/4
ஊடினும் இனிய கூறும் இன் நகை – பதி 16/11
புரையோர் உண்கண் துயில் இன் பாயல் – பதி 16/18
மத்து உரறிய மனை இன் இயம் இமிழா – பதி 26/3
இன் இசை இமிழ் முரசு இயம்ப கடிப்பு இகூஉ – பதி 40/3
இன் களி வழாஅ மென் சொல் அமர்ந்து – பதி 40/25
ஆடு சிறை அறுத்த நரம்பு சேர் இன் குரல் – பதி 43/21
இனிது புறந்தந்து அவர்க்கு இன் மகிழ் சுரத்தலின் – பதி 46/7
இன் இசை புணரி இரங்கும் பௌவத்து – பதி 55/3
குரல் புணர் இன் இசை தழிஞ்சி பாடி – பதி 57/9
இன் நகை மேய பல் உறை பெறுப-கொல் – பதி 68/14
சேரார் இன் உயிர் செகுக்கும் – பரி 2/48
இன் இளவேனில் இது அன்றோ வையை நின் – பரி 6/77
புரி நரம்பு இன் கொளை புகல் பாலை ஏழும் – பரி 7/77
யாம குறை ஊடல் இன் நசை தேன் நுகர்வோர் – பரி 10/32
கொண்ட இன் இசை தாளம் கொளை சீர்க்கும் விரித்து ஆடும் – பரி 11/129
இன் இயல் மாண் தேர்ச்சி இசை பரிபாடல் – பரி 11/137
ஏவல் இன் முதுமொழி கூறும் – பரி 13/41
மாயோன் ஒத்த இன் நிலைத்தே – பரி 15/33
மண் கணை முழவின் இன் கண் இமிழ்விற்கு – பரி 22/36
ஏம இன் துயில் எழுதல் அல்லதை – பரி 30/9
இன் உயிர் தருதலும் ஆற்றுமோ – கலி 7/20
இன் உறல் வியன் மார்ப அது மனும் பொருளே – கலி 8/23
ஏழ் புணர் இன் இசை முரல்பவர்க்கு அல்லதை – கலி 9/18
இன் நிழல் இன்மையான் வருந்திய மட பிணைக்கு – கலி 11/16
அணை மருள் இன் துயில் அம் பணை தட மென் தோள் – கலி 14/1
இனிய சொல்லி இன்_ஆங்கு பெயர்ப்பது – கலி 14/8
இன் இசை எழிலியை இரப்பவும் இயைவதோ – கலி 16/8
இன் தீம் கிளவியாய் வாய் மன்ற நின் கேள் – கலி 24/3
இன் உயிர் செய்யும் மருந்து ஆகி பின்னிய – கலி 32/15
இன் அமர் இளவேனில் இறுத்தந்த பொழுதினான் – கலி 34/7
சாயல் இன் மார்பன் சிறுபுறம் சார்தர – கலி 42/30
இன் நுரை செதும்பு அரற்றும் செவ்வியுள் நின் சோலை – கலி 48/18
இன் நகை இலங்கு எயிற்று தே மொழி துவர் செம் வாய் – கலி 55/4
கண்ணும் நீர் ஆக நடுங்கினன் இன் நகாய் – கலி 60/8
இன் சாயல் மார்பன் குறி நின்றேன் யான் ஆக – கலி 65/5
இன் மலர் இமிர்பு ஊதும் துணை புணர் இரும் தும்பி – கலி 78/2
கலந்து கண் நோக்கு ஆர காண்பு இன் துகிர் மேல் – கலி 86/5
ஆய்_இழாய் நின்-கண் பெறின் அல்லால் இன் உயிர் வாழ்கல்லா – கலி 88/8
இன்_நகை தீதோ இலேன் – கலி 89/11
இது ஆகும் இன் நகை நல்லாய் பொது ஆக – கலி 92/24
ஆங்கு ஆக சாயல் இன் மார்ப அடங்கினேன் ஏஎ – கலி 94/37
இன் உறல் வியன் மார்ப இனையையால் கொடிது என – கலி 100/21
பண் அமை இன் சீர் குரவையுள் தெண் கண்ணி – கலி 102/35
இடி உறழ் இசை இன் இயம் எழுந்து ஆர்ப்ப – கலி 104/54
இன் இசை முரசின் பொருப்பன் மன்னி – கலி 105/72
சாயல் இன் மார்பில் கமழ் தார் குழைத்த நின் – கலி 112/23
இன் துணை நீ நீப்ப இரவினுள் துணை ஆகி – கலி 121/15
எறி திரை தந்திட இழிந்த மீன் இன் துறை – கலி 121/20
இன் மணி சிலம்பின் சில் மொழி ஐம்பால் – கலி 125/16
இன் துணை பிரிந்தாரை உடையையோ நீ – கலி 129/15
இன் துணை அன்றில் இரவின் அகவாவே – கலி 131/28
இன் உயிர் போத்தரும் மருத்துவர் ஆயின் – கலி 137/25
முகை ஏர் இலங்கு எயிற்று இன் நகை மாதர் – கலி 139/28
தம் காதல் காட்டுவர் சான்றவர் இன் சாயல் – கலி 140/18
இன் உயிர் அன்னார்க்கு எனைத்து ஒன்றும் தீது இன்மை – கலி 143/20
இன் உயிர் அன்னானை காட்டி எனைத்து ஒன்றும் – கலி 143/54
இன் நகை எய்தினள் இழந்த தன் நலனே – கலி 143/60
உரைப்பனை தங்கிற்று என் இன் உயிர் என்று – கலி 144/13
கரும் கால் ஓமை காண்பு இன் பெரும் சினை – அகம் 3/2
கவிர் இதழ் அன்ன காண்பு இன் செ வாய் – அகம் 3/15
தன் சிதைவு அறிதல் அஞ்சி இன் சிலை – அகம் 7/9
சாயல் இன் துணை இவள் பிரிந்து உறையின் – அகம் 13/14
இன் துணை படர்ந்த கொள்கையொடு ஒராங்கு – அகம் 15/17
எக்கர் புன்னை இன் நிழல் அசைஇ – அகம் 20/3
இன் உயிர் குழைய முயங்கு-தொறும் மெய் மலிந்து – அகம் 22/18
இன் இசை இயத்தின் கறங்கும் – அகம் 25/21
எயிறு கெழு துவர் வாய் இன் நகை அழுங்க – அகம் 29/13
மழலை இன் சொல் பயிற்றும் – அகம் 34/17
இன்_நகை இனையம் ஆகவும் எம்-வயின் – அகம் 39/19
இன் துயில் மார்பில் சென்ற என் நெஞ்சே – அகம் 40/17
தாது இன் துவலை தளிர் வார்ந்து அன்ன – அகம் 41/14
இன் துணை பிரியும் மடமையோரே – அகம் 43/15
பண்பு உடை ஆகத்து இன் துயில் பெறவே – அகம் 44/19
இன் இசை ஆர்ப்பினும் பெரிதே யானே – அகம் 45/12
இன் உயிர் கழிவது ஆயினும் நின் மகள் – அகம் 52/13
எழுத்து உடை நடுகல் இன் நிழல் வதியும் – அகம் 53/11
இன்னா இன் உரை கேட்ட சான்றோர் – அகம் 55/13
இன் இசை உருமொடு கனை துளி தலைஇ – அகம் 58/1
இன் தீம் பைம் சுனை ஈர் அணி பொலிந்த – அகம் 59/13
ஆ பூண் தெண் மணி ஐது இயம்பு இன் இசை – அகம் 64/15
இமிழ் கண் முழவின் இன் சீர் அவர் மனை – அகம் 66/22
இன் இசை அருவி பாடும் என்னதூஉம் – அகம் 68/3
அலர் முலை ஆகத்து இன் துயில் மறந்தே – அகம் 69/20
வன்புறை இன் சொல் நன் பல பயிற்றும் – அகம் 74/13
இன் கடும் கள்ளின் அஃதை களிற்றொடு – அகம் 76/3
பாடு இன் அருவி பனி நீர் இன் இசை – அகம் 82/3
பாடு இன் அருவி பனி நீர் இன் இசை – அகம் 82/3
இன் பல் இமிழ் இசை கேட்டு கலி சிறந்து – அகம் 82/7
இன் நகை இருக்கை பின் யான் வினவலின் – அகம் 86/26
கூடு கொள் இன் இயம் கறங்க களன் இழைத்து – அகம் 98/14
வெண் போழ் கடம்பொடு சூடி இன் சீர் – அகம் 98/16
இன் சொல் அளைஇ பெயர்ந்தனன் தோழி – அகம் 102/15
மாலை இன் துணை ஆகி காலை – அகம் 107/19
நரம்பு இசைத்து அன்ன இன் தீம் கிளவி – அகம் 109/2
இன் உயிர் செகாஅர் விட்டு அகல் தப்பற்கு – அகம் 109/12
கல் பொரூஉ மெலியா பாடு இன் நோன் அடியன் – அகம் 113/10
பெரும் கல் வேலி நும் உறைவு இன் ஊர்க்கே – அகம் 132/14
இன் கடும் கள்ளின் உறந்தை ஆங்கண் – அகம் 137/6
ததும்பு சீர் இன் இயம் கறங்க கைதொழுது – அகம் 138/9
புதல் ஒளி சிறந்த காண்பு இன் காலை – அகம் 139/8
இன் அமர் கேளிரொடு ஏமுற கெழீஇ – அகம் 151/2
இன் சொல் பிணிப்ப நம்பி நம்-கண் – அகம் 153/6
இன் தோள் தாராய் இறீஇயர் என் உயிர் என – அகம் 165/8
இன் இசை இமிழ் இயம் கடுப்ப இம்மென – அகம் 172/3
இன் களி நறவின் இயல் தேர் நன்னன் – அகம் 173/16
சுரம் செல விரும்பினிர் ஆயின் இன் நகை – அகம் 179/10
பணை தகை தடைஇய காண்பு இன் மென் தோள் – அகம் 181/24
இரும்பின் இன் உயிர் உடையோர் போல – அகம் 185/4
நன்னராளர் கூடு கொள் இன் இயம் – அகம் 189/13
அறல் என விரிந்த உறல் இன் சாயல் – அகம் 191/15
பன் மாண் தங்கிய சாயல் இன் மொழி – அகம் 193/12
பெரும் தோள் இன் துயில் கைவிடுகலனே – அகம் 193/14
இன் நகை முறுவல் ஏழையை பல் நாள் – அகம் 195/8
இசை ஓர்த்து அன்ன இன் தீம் கிளவி – அகம் 212/7
உறல் இன் சாயலொடு ஒன்றுதல் மறந்தே – அகம் 213/24
விறல் இழை பொலிந்த காண்பு இன் சாயல் – அகம் 218/7
வரும்-கொல் தோழி நம் இன் உயிர் துணை என – அகம் 224/15
பாடு இன் தெண் கிணை பாடு கேட்டு அஞ்சி – அகம் 226/15
இன் இளவேனிலும் வாரார் – அகம் 229/20
இருள் ஐம்_கூந்தல் இன் துயில் மறந்தே – அகம் 233/15
புறவு அடைந்திருந்த உறைவு இன் நல் ஊர் – அகம் 234/15
இன் துயில் அமர்ந்தனை ஆயின் வண்டு பட – அகம் 240/12
இன் குரல் அகவுநர் இரப்பின் நாள்-தொறும் – அகம் 249/4
இன் இசை முரசம் கடிப்பு இகுத்து இரங்க – அகம் 251/9
இன் இசை ஆர்ப்பினும் பெரிதே ஈங்கு யான் – அகம் 253/7
இன் உயிர் செகுப்ப கண்டு சினம் மாறிய – அகம் 262/11
இன் சிலை எழில் ஏறு கெண்டி புரைய – அகம் 265/12
இன் உயிர் அன்ன நின்னொடும் சூழாது – அகம் 268/10
மெல் இயல் குறு_மகள் உறைவு இன் ஊரே – அகம் 274/14
மழலை இன் சொல் கழறல் இன்றி – அகம் 275/7
இன் உயிர் கலப்ப கூறி நன்_நுதல் – அகம் 275/8
இன் தீம் பலவின் ஏர் கெழு செல்வத்து – அகம் 282/11
இன் துயில் எழுந்து துணையொடு போகி – அகம் 284/5
அம் மா அரிவை உறைவு இன் ஊரே – அகம் 284/13
பாடு இன் தெண் கிணை கறங்க காண்வர – அகம் 301/10
கரும் கோல் குறிஞ்சி நும் உறைவு இன் ஊர்க்கே – அகம் 308/16
இன் இசை முரசின் இரங்கி ஒன்னார் – அகம் 312/10
இனம் தேர் உழவர் இன் குரல் இயம்ப – அகம் 314/4
இன் நகை இளையோள் கவவ – அகம் 314/21
அன்பு உரைத்து அடங்க கூறிய இன் சொல் – அகம் 332/11
நின் வாய் இன் மொழி நன் வாய் ஆக – அகம் 333/16
இன்னா வேனில் இன் துணை ஆர – அகம் 335/6
புன்னை அம் பொதும்பின் இன் நிழல் கழிப்பி – அகம் 340/2
தெண் கடல் பரப்பின் எம் உறைவு இன் ஊர்க்கே – அகம் 340/24
நயப்பு இன் காதலி நகை முகம் பெறவே – அகம் 344/13
குறை வினை முடித்த நிறைவு இன் இயக்கம் – அகம் 351/4
இன் துணை பயிரும் குன்ற நாடன் – அகம் 352/7
இன் தீம் பல் குரல் கொம்பர் நுவலும் – அகம் 355/2
இன் தீம் குரல துவன்றி மென் சீர் – அகம் 358/3
செயிர் தீர் இன் துணை புணர்ந்திசினோர்க்கே – அகம் 367/16
இன் குரல் அழி துளி தலைஇ நன் பல – அகம் 374/9
தண் பதம் கொண்டு தவிர்ந்த இன் இசை – அகம் 376/6
இன்னா ஒரு சிறை தங்கி இன் நகை – அகம் 377/11
பாடு இன் அருவி சூடி – அகம் 378/23
வேறு பல் குரல ஒரு தூக்கு இன் இயம் – அகம் 382/4
இன் இசை ஓரா இருந்தனம் ஆக – அகம் 388/9
ஏமுறு புணர்ச்சி இன் துயில் மறந்தே – அகம் 393/26
ஈயல் பெய்து அட்ட இன் புளி வெம் சோறு – அகம் 394/5
நன் நுதல் அரிவை இன் உறல் ஆகம் – அகம் 399/3
பாடு இன் தெண் மணி பயம் கெழு பெரு நிரை – அகம் 399/8
ஒதுக்கு இன் திணி மணல் புது பூ பள்ளி – புறம் 33/20
இமையத்து ஈண்டி இன் குரல் பயிற்றி – புறம் 34/21
எம் அளவு எவனோ மற்றே இன் நிலை – புறம் 38/11
மிக்கு வரும் இன் நீர் காவிரி – புறம் 43/22
இன் நகை விறலியொடு மென்மெல இயலி – புறம் 70/15
இன் களி மகிழ் நகை இழுக்கி யான் ஒன்றோ – புறம் 71/16
இன் உயிர் ஆயினும் கொடுக்குவென் இ நிலத்து – புறம் 73/4
பாடு இன் தெண் கிணை கறங்க காண்_தக – புறம் 76/8
இன் கடும் கள்ளின் ஆமூர் ஆங்கண் – புறம் 80/1
ஏந்து எழில் மழை கண் இன் நகை மகளிர் – புறம் 116/3
கார் பெயல் தலைஇய காண்பு இன் காலை – புறம் 119/1
செம் புற்று ஈயலின் இன் அளை புளித்து – புறம் 119/3
பாடு இன் பனுவல் பாணர் உய்த்து என – புறம் 127/2
பாடு இன் தெண் கண் கனி செத்து அடிப்பின் – புறம் 128/3
கார் வான் இன் உறை தமியள் கேளா – புறம் 147/3
கூடு கொள் இன் இயம் கறங்க – புறம் 153/11
ஈண்டோர் இன் சாயலனே வேண்டார் – புறம் 178/6
படு திரை இன் சீர் பாணி தூங்கும் – புறம் 209/5
நினையா கூற்றம் இன் உயிர் உய்த்தன்று – புறம் 221/8
இன் உயிர் விரும்பும் கிழமை – புறம் 223/5
இன் இசை பறையொடு வென்றி நுவல – புறம் 225/10
இன் சிறு பிண்டம் யாங்கு உண்டனன்-கொல் – புறம் 234/4
இன் உயிர் நடுங்கும் தன் இளமை புறங்கொடுத்தே – புறம் 247/10
இன் இசை கேட்ட துன் அரும் மறவர் – புறம் 270/9
இன் குரல் இரும் பை யாழொடு ததும்ப – புறம் 332/6
இன் இசைய விறல் வென்றி – புறம் 380/4
பல் சோற்றான் இன் சுவைய – புறம் 382/9
மருவ இன் நகர் அகன் கடை தலை – புறம் 387/17
இன் துயில் பெறுக தில் நீயே வளம் சால் – புறம் 391/19
உறைவு இன் யாணர் நாடு கிழவோனே – புறம் 400/22
எள்ள_அரும் கரும் கண் தோகை இன் துயில் எழுப்பும் அன்றே – கம்.பால:2 8/4
பண்கள் வாய் மிழற்றும் இன் சொல் கடைசியர் பரந்து நீண்ட – கம்.பால:2 10/1
இன் துணை களி அன்னம் இரிக்குமே – கம்.பால:2 32/4
நகல் இன் ஆலை நறும் புகை நான்மறை – கம்.பால:2 41/2
அயிரும் தேனும் இன் பாகும் ஆயர் ஊர் – கம்.பால:2 55/3
எழில் இசை மடந்தையர் இன் சொல் இன் இசை – கம்.பால:3 42/3
எழில் இசை மடந்தையர் இன் சொல் இன் இசை – கம்.பால:3 42/3
இறங்குவ மகர யாழ் எடுத்த இன் இசை – கம்.பால:3 47/1
இன் நகையவர் சிலம்பு ஏங்க ஏங்குவ – கம்.பால:3 64/3
ஊடவும் கூடவும் உயிரின் இன் இசை – கம்.பால:3 65/1
தரும் கனி பலவொடு தாழை இன் கனி – கம்.பால:5 40/3
ஏமுற புனல் படீஇ வித்தொடு இன் பொருள் – கம்.பால:5 107/2
இன் தளிர் கற்பக நறும் தேன் இடை துளிக்கும் நிழல் இருக்கை இழந்து போந்து – கம்.பால:6 9/1
மன்னன் இன் உயிர் வழி கொண்டால் என – கம்.பால:6 21/2
என்றலும் இராமனை நோக்கி இன் உயிர் – கம்.பால:7 20/1
எள்ளுவ என் சில இன் உயிரேனும் – கம்.பால:8 19/3
முழக்கும் இன் இசை வெருவிய மோட்டு இள மூரி – கம்.பால:9 11/3
பெரும் தேன் இன் சொல் பெண் இவள் ஒப்பாள் ஒரு பெண்ணை – கம்.பால:10 27/1
தன் சேர் கோலத்து இன் எழில் காண சத கோடி – கம்.பால:10 31/3
வடு இல் இன் அமுதத்தொடும் வந்தனை – கம்.பால:10 77/2
இன் உயிர்க்கும் இன் உயிராய் இரு நிலம் காத்தார் என்று – கம்.பால:12 9/1
இன் உயிர்க்கும் இன் உயிராய் இரு நிலம் காத்தார் என்று – கம்.பால:12 9/1
பொன்னின் மணி பரிகலத்தில் புறப்பட்ட இன் அமுதை – கம்.பால:12 21/1
எந்தை வில் இறுத்தான் எனும் இன் சொலை – கம்.பால:14 41/3
இழை கலித்தன இன்_இயமா எழும் – கம்.பால:14 47/3
இன் நரம்பு அயில்கின்றனர் ஏழைமார் – கம்.பால:16 29/4
விடன் ஒக்கும் நெடிய நோக்கின் அமிழ்து ஒக்கும் இன்_சொலார் தம் – கம்.பால:19 10/1
யாழ்க்கும் இன் குழற்கும் இன்பம் அளித்தன இவை ஆம் என்ன – கம்.பால:19 13/1
இன் அமிழ்து அனைய தீம் சொல் இடை தடுமாறி என்ன – கம்.பால:19 16/2
ஏற்றி வாள் எயிறுகள் அதுக்கி இன் தளிர் – கம்.பால:19 21/2
இன் நலம் தெரிய வல்லார் எழுதியது என்ன நின்றாள் – கம்.பால:21 12/2
தூது பெற்றிலள் இன் உயிர் சோர்கின்றாள் – கம்.பால:21 23/2
பாகு இன் மென்_மொழி தன் மலர் பாதங்கள் – கம்.பால:21 36/2
தங்கள் இன் உயிரும் கொடுத்தார் தமர் – கம்.பால:21 38/2
எங்கள் இன் உயிர் எங்களுக்கு ஈகிலா – கம்.பால:21 38/3
சோர இன் உயிர் சோரும் ஓர் சோர்_குழல் – கம்.பால:21 40/2
தீம் கரும்பினும் தித்திக்கும் இன்_சொலார் – கம்.பால:21 49/1
கஞ்சத்து களிக்கும் இன் தேன் கவர்ந்து உணும் வண்டு போல – கம்.பால:22 19/1
இன் அமிழ்து எழ களி கொள் இந்திரனை ஒத்தான் – கம்.பால:22 30/4
ஆரண மறைவாணர்க்கு இன் அமுது அடுவாரும் – கம்.பால:23 22/4
இன் இசை மணி யாழின் இசை மது நுகர்வாரும் – கம்.பால:23 31/2
இன் துணை அன்னமும் எய்தி இருந்தார் – கம்.பால:23 85/3
பிச்சமும் கவிகையும் பெய்யும் இன் நிழல் – கம்.அயோ:1 25/2
இன் உயிர்_துணை இவன் என நினைக்கின்ற இராமன் – கம்.அயோ:1 37/2
பெண்ணின் இன் அமுது அன்னவள் தன்னொடும் பிரியா – கம்.அயோ:1 49/1
இறைவன் சொல் எனும் இன் நறவு அருந்தினர் யாரும் – கம்.அயோ:1 74/1
இரந்தான் சொல்லும் இன் உரை கொள்ளாள் முனிவு எஞ்சாள் – கம்.அயோ:3 38/1
பாவம் பாராது இன் உயிர் கொள்ள படுகின்றாய் – கம்.அயோ:3 42/4
எரிந்து ஆறாதே இன் உயிர் உண்ணும் எரி அன்னாள் – கம்.அயோ:3 47/4
சேமம் என்பன பற்றி அன்பு திருந்த இன் துயில் செய்த பின் – கம்.அயோ:3 53/1
இரு கையும் இரைத்து மொய்த்தார் இன் உயிர் யார்க்கும் ஒன்றாய் – கம்.அயோ:3 87/3
என்று போவது எனா எழும் இன் உயிர் – கம்.அயோ:4 11/3
புகர் இல் யாக்கையின் இன் உயிர் போக்கிய – கம்.அயோ:4 24/3
போதத்து அளவே தவழ்வித்து இன் சொல் புகலாநின்றான் – கம்.அயோ:4 38/2
இனி உன் புதல்வற்கு அரசும் ஏனையோர்க்கு இன் உயிரும் – கம்.அயோ:4 41/2
சிந்தை தளர்வு உற்று அயர்தல் சிறிதும் இலெனாய் இன் சொல் – கம்.அயோ:4 87/1
எஞ்சல்_இல் சாளரத்து இரங்கும் இன் சொலார் – கம்.அயோ:4 193/2
இ-வயின் நின்னை நீக்கி இன் உயிர் தீர்ந்தேன் அல்லேன் – கம்.அயோ:5 19/3
எ அருள் என்-வயின் வைத்தது இன் சொலால் – கம்.அயோ:5 34/3
எதிர்கொண்டு ஏத்தினர் இன் இசை பாடினர் – கம்.அயோ:7 12/1
மொழியும் இன் சொலின் மொய் மலர் சூட்டினர் – கம்.அயோ:7 14/2
இன் துயில் வதி கோபத்து_இனம் விரிவன எங்கும் – கம்.அயோ:9 3/2
குனிந்த ஊசலில் கொடிச்சியர் எடுத்த இன் குறிஞ்சி – கம்.அயோ:10 24/3
வெய்யோன் நான் இன் சாலியின் வெண் சோறு அமுது என்ன – கம்.அயோ:11 79/3
ஏற்று இளம் பிடி_குலம் இகலி இன் நடை – கம்.அயோ:12 29/3
இன் துணையவர் முலை எழுது சாந்தினும் – கம்.அயோ:12 38/1
இன் துணைவன் இராகவனுக்கு இலக்குவற்கும் இளையவற்கும் எனக்கும் மூத்தான் – கம்.அயோ:13 65/3
உம்பர்_கோன் நுகர் இன் அமுது ஊட்டினார் – கம்.அயோ:14 10/4
என் பெற்று நீ பெற்றது இன் உயிர் போய் நீங்கலோ – கம்.அயோ:14 59/3
ஏற்ற இ தன்மையின் அமரர்க்கு இன் அமுது – கம்.அயோ:14 119/1
வழுவிய இன் உயிர் வந்த மன்னனும் – கம்.ஆரண்:4 20/3
இருள் மொய்ம்பு கெட துரந்த தயரதற்கு இன் உயிர் துணைவன் இமையோரோடும் – கம்.ஆரண்:4 25/2
பணை இன் மென் முலை மேல் பனி மாருதம் – கம்.ஆரண்:6 70/3
இன் உருவம் இது கொண்டு இங்கு இருந்து-ஒழியும் நம் மருங்கே ஏகாள் அப்பால் – கம்.ஆரண்:6 125/2
கான்ற இன் உயிர் காலனும் கவர்ந்து மெய்ம்மறந்தான் – கம்.ஆரண்:8 14/4
இன் இயல் முறைமுறை இருக்கை ஈயவே – கம்.ஆரண்:10 16/4
மனந்தலை வரும் கனவின் இன் சுவை மறந்தார் – கம்.ஆரண்:10 42/1
இருந்தனன் இராவணனும் இன் உயிரொடு இன்னும் – கம்.ஆரண்:10 58/4
காமரம் முரலும் பாடல் கள் என கனிந்த இன் சொல் – கம்.ஆரண்:10 69/1
வனிதையர் மழலை இன் சொல் கிள்ளையும் குயிலும் வண்டும் – கம்.ஆரண்:10 98/2
இணை மலர் கைகளின் இறுக இன் உயிர் – கம்.ஆரண்:10 121/3
தெளிவு_இல இன் துயில் விளையும் சேக்கையுள் – கம்.ஆரண்:10 122/3
எரி கதிர் இன் துயில் எழுப்ப எய்தவும் – கம்.ஆரண்:10 128/2
இறந்தார் பிறந்தார் என இன் உயிர் பெற்ற மன்னன் – கம்.ஆரண்:10 155/1
வாயிடை மழலை இன் சொல் கிளியினின் குழறி மாழ்கி – கம்.ஆரண்:11 66/2
புக்க தேயம் புக்கு இன் உயிர் போக்கு எனா – கம்.ஆரண்:11 75/4
இன் நோக்கியர் இல் வழி எய்திய நல் விருந்தும் – கம்.ஆரண்:13 33/2
இ வேலையினே இவன் இன் உயிர் உண்பென் என்னா – கம்.ஆரண்:13 41/3
இன் துணை பிரிந்து இரிந்து இன்னல் எய்திய – கம்.ஆரண்:13 45/3
இற்ற இரு சிறகும் இன் உயிரும் ஏழ் உலகும் – கம்.ஆரண்:13 101/3
யாம் அது தெரிதல் தேற்றாம் இன் நகை சனகி என்னும் – கம்.ஆரண்:14 4/1
படம் பரந்து அனைய அல்குல் பால் பரந்து அனைய இன் சொல் – கம்.ஆரண்:14 8/3
இளிக்கு அறை இன் சொல் இயைந்தன பூவை – கம்.ஆரண்:14 37/1
இன் உயிரை கடிது ஈகுதி என்றாள் – கம்.ஆரண்:14 52/4
இல் இயல்புடைய நீர் அளித்த இன் சொலாம் – கம்.ஆரண்:15 24/1
தருவாய் அ வாய் இன் அமுதும் தண்ணென் மொழியும் தாராயோ – கம்.கிட்:1 29/4
சுற்றம் உன் சுற்றம் நீ என் இன் உயிர் துணைவன் என்றான் – கம்.கிட்:3 27/4
இந்திரன் தனி புதல்வன் இன் அளி – கம்.கிட்:3 49/1
ஓடினார் உவகை இன் நறவை உண்டு உணர்கிலார் – கம்.கிட்:4 21/2
உலக்க இன் உயிர் குடித்து ஒல்லை மீள்குவல் – கம்.கிட்:7 23/3
இன் உயிர் நட்பு அமைந்து இராமன் என்பவன் – கம்.கிட்:7 30/2
எஞ்சலர் இருந்தார் உன்னால் இன் அமுது ஈந்த நீயோ – கம்.கிட்:7 150/3
பிறியா இன் உயிர் பெற்ற பெற்றி தாம் – கம்.கிட்:8 6/2
நகை உடை முகத்தை ஆகி இன் உரை நல்கு நாவால் – கம்.கிட்:9 9/4
ஏந்தலும் இதனை கேளா இன் இள முறுவல் நாற – கம்.கிட்:9 20/1
இன் நகை சனகியை பிரிந்த ஏந்தல்-மேல் – கம்.கிட்:10 14/1
இன் இசை முரல்வ நோக்கி இரு நில_மகள் கை ஏந்தி – கம்.கிட்:10 30/3
எரியும் மின்மினி மணி விளக்கின் இன் துணை – கம்.கிட்:10 86/3
இரியல் உற்றன இற்றில இன் உயிர் – கம்.கிட்:11 37/4
எஞ்சல்_இல் இன் அமுது அருந்தின் யாம் எலாம் – கம்.கிட்:11 110/2
இன் அருள் உதவிய செல்வம் எய்தினேன் – கம்.கிட்:11 129/2
கீதம் ஒத்த கின்னரங்கள் இன் நரம்பு வருடு-தொறும் கிளக்கும் ஓதை – கம்.கிட்:13 28/3
இழை பொரும் இடையினாள்-தன் இன் சொற்கள் இயைய செய்தான் – கம்.கிட்:13 62/3
ஆட்டி அமிழ்து அன்ன சுவை இன் அடிசில் அன்போடு – கம்.கிட்:14 54/3
ஊட்டி மனன் உள் குளிர இன் உரை உரைத்தாள் – கம்.கிட்:14 54/4
கொண்டார் அன்றோ இன் துயில் கொண்ட குறி உன்னி – கம்.கிட்:15 1/3
தேறி இன் துயில் செய்தல் தீர்ந்துளார் – கம்.கிட்:15 11/2
உண்ண ஆம்பல் இன் அமிழ்தம் ஊறு வாய் – கம்.கிட்:15 12/2
என்று என்று ஏங்கி இரங்கி இன் புனல் – கம்.கிட்:16 46/1
கூடுவாரிடை இன்_இயம் கொட்டுவார் முட்டு_இல் – கம்.சுந்:2 23/3
கந்தாரத்தின் இன் இசை பாடி களி கூரும் – கம்.சுந்:2 78/3
இன் இளம் தென்றல் வந்து இழுகி ஏகவே – கம்.சுந்:2 122/4
இவனை இன் துணை உடைய போர் இராவணன் என்னே – கம்.சுந்:2 140/1
இழைந்த நூலினும் இன் இளம்_காலினும் – கம்.சுந்:2 167/2
மெள்ள இன் கனவின் பயன் வேண்டியோ – கம்.சுந்:2 169/2
இன் உயிர் கணவன் ஈந்தான் ஆம் என இருத்தி விஞ்சை – கம்.சுந்:2 183/2
இன் நகை அரம்பைமாரை ஆடல் கண்டு இருக்கின்றாரும் – கம்.சுந்:2 184/4
இறுகு சாந்தமும் எழுதிய குறிகளும் இன் உயிர் பொறை ஈர – கம்.சுந்:2 192/3
நரம்பின் இன் இசை செவி புக நாசியில் கற்பக விரை நாற – கம்.சுந்:2 195/4
தன்னது இன் ஒளி தழைப்பு உற துயில்வு உறு தையலை தகைவு_இல்லான் – கம்.சுந்:2 197/2
இருந்தனள் திரிசடை என்னும் இன் சொலின் – கம்.சுந்:3 30/1
இன் நிற தேன் இசை இனிய நண்பினால் – கம்.சுந்:3 37/2
எ இடத்து எனக்கு இன் அருள் ஈவது – கம்.சுந்:3 97/2
ஏந்து செல்வம் இகழ்ந்தனை இன் உயிர் – கம்.சுந்:3 101/2
இரு என்றனை இன் அருள்தான் இதுவோ – கம்.சுந்:4 7/3
ஈரம் உண்டு அமுதம் ஊறும் இன் உரை இயம்பாதேனும் – கம்.சுந்:4 52/3
இன் உயிர் இன்றி ஏகும் இயந்திர படிவம் ஒப்பான் – கம்.சுந்:4 78/3
இன் துயில் விளைக்க ஓர் இமைப்பின் இறை வைகும் – கம்.சுந்:5 3/3
ஏறு கடிது என்று தொழுது இன் அடி பணிந்தான் – கம்.சுந்:5 10/4
ஈண்டு நான் இருந்து இன் உயிர் மாயினும் – கம்.சுந்:5 35/1
எத்திறத்து ஏதுவும் இயைந்த இன் உரை – கம்.சுந்:5 39/3
ஓய்வான் இன் உயிர் உய்வானாம் – கம்.சுந்:5 40/2
வைத்தோன் இன் உயிர் வாழ்வானாம் – கம்.சுந்:5 41/2
ஏறும் என்று இவை சொல்லினள் இன் சொல் இசைப்பாள் – கம்.சுந்:5 76/4
என் ஓர் இன் உயிர் மென் கிளிக்கு யார் பெயர் ஈகேன் – கம்.சுந்:5 78/1
நாடி வந்து எனது இன் உயிர் நல்கினை நல்லோய் – கம்.சுந்:5 83/3
எறிந்த அரக்கனை இன் உயிர் உண்டான் – கம்.சுந்:9 50/4
மங்கையும் இன் உயிர் துறத்தல் வாய்மையால் – கம்.சுந்:12 59/3
இன் உயிர் உண்டது இப்போது யாண்டையான் இராமன் என்பான் – கம்.சுந்:12 80/2
ஏற்றம் என் பிறிது இனி எவர்க்கும் இன் உயிர் – கம்.யுத்1:2 24/1
அரவின் நாட்டிடை மகளிரோடு இன் அமுது அருந்தி – கம்.யுத்1:3 5/2
எயிற்றினால் எறிந்து இன் உயிர் உண்டவன் நாமம் – கம்.யுத்1:3 51/3
வெள்ளம் தரும் இன் அமுதே விதியோ – கம்.யுத்1:3 105/4
இன் நகை நுளைச்சியர் இழைக்கும் ஆழி சால் – கம்.யுத்1:4 27/3
உடலினை நோக்கும் இன் உயிரை நோக்குமால் – கம்.யுத்1:5 11/1
இன் அணை என்ன யாரும் இயம்புவர் ஏது யாதோ – கம்.யுத்1:9 73/4
பிணை நெடும் கண்ணி என்னும் இன் உயிர் பிரிந்த பின்னை – கம்.யுத்1:10 6/2
அம் சொல் இன் சுவை அரம்பையர் ஆடி – கம்.யுத்1:11 13/3
பஞ்சமம் சிவணும் இன் இசை பாட – கம்.யுத்1:11 13/4
கரவு_இல் இன் உயிர் துறந்தனர் கவவுற தழுவி – கம்.யுத்2:15 235/4
இன் உரை பொருளும் கேளாய் ஏது உண்டு எனினும் ஓராய் – கம்.யுத்2:16 32/2
ஏனை உற்றனர் நீ அவர் இன் உயிர் – கம்.யுத்2:16 73/3
இருள் உறு சிந்தையேற்கும் இன் அருள் சுரந்த வீரன் – கம்.யுத்2:16 134/1
ஒக்கும் இன் உயிர் அன்னாரை உதவி செய்தாரோடு ஒன்ற – கம்.யுத்2:16 138/2
அறத்தின் இன் உயிர் அனையவன் கணை பட அரக்கர் – கம்.யுத்2:16 222/1
ஏன்று மற்று இவன் இன் உயிர் குடிப்பென் என்று உலகம் – கம்.யுத்2:16 240/2
தாக்க வந்தனை இவன்-தன்னை இன் உயிர் – கம்.யுத்2:16 276/3
இன் துணை ஒருவனை எடுத்த தோள் எனும் – கம்.யுத்2:16 281/2
இன் துயில் உணர்ந்து என உணர்ச்சி எய்தினான் – கம்.யுத்2:16 284/3
யாது எனக்கு உணர்த்தி இன்று என் இன் உயிர் ஈதி என்றான் – கம்.யுத்2:17 2/4
என்னை என் குலத்தினோடும் இன் உயிர் தாங்கி ஈண்டு – கம்.யுத்2:17 63/1
இ உரை எந்தை கூறான் இன் உயிர் வாழ்க்கை பேணி – கம்.யுத்2:17 64/3
இன் உயிர் நீங்கி என்றும் கெடா புகழ் எய்துகின்றேன் – கம்.யுத்2:17 71/3
செம்மையின் இன் உயிர் தீர்ந்து தீர்திரால் – கம்.யுத்2:18 4/4
உற்று இன் நினைவு யாவையும் உந்துவெனால் – கம்.யுத்2:18 44/2
இந்திரன் மகன் மைந்தனை இன் உயிர் – கம்.யுத்2:19 151/1
இன் உயிர் துறந்தார் இல்லை இறுக்கிய பாசம் இற்றால் – கம்.யுத்2:19 233/2
சோரி ஆற்றிடை அழுந்தினர் இன் உயிர் துறந்தார் – கம்.யுத்3:20 67/4
பருந்தினுக்கு இனிய வேலாய் இன் அருள் பணித்தி என்றான் – கம்.யுத்3:21 6/4
எல்லவன் சுடர் ஒண் கற்றை முற்ற இன் நிழலை ஈய – கம்.யுத்3:21 10/2
என்னுடை தாதை தன்னை இன் உயிர் உண்டாய் என்னும் – கம்.யுத்3:21 17/1
அழுவேன் இனி இன் இடர் ஆறிட யான் – கம்.யுத்3:23 21/2
இன் உயிர் ஒன்றே மூலத்து இருவரும் ஒருவரேயால் – கம்.யுத்3:24 22/2
இன் துணை எம்பியை இன்றி யான் உளேன் – கம்.யுத்3:24 80/3
தேன் நகு மழலை இன் சொல் உருப்பசி முதலாம் தெய்வ – கம்.யுத்3:25 3/2
தொழுகுவார் துயில்வர் துள்ளி தூங்குவர் துவர் வாய் இன் தேன் – கம்.யுத்3:25 13/2
இரியுண்டவர் இன்_இயம் இட்டிடலால் – கம்.யுத்3:27 38/3
எண் வாய் உற மொய்த்தன இன் நறை உற்று – கம்.யுத்3:31 206/3
வார்த்தை உண்டது இன் உயிர்களால் மறலிதன் வயிற்றை – கம்.யுத்4:37 96/2
இரக்கமும் தருமமும் துணைக்கொண்டு இன் உயிர் – கம்.யுத்4:38 13/1
கனித்த இன் களி கள்ளினின் காட்டுமோ – கம்.யுத்4:40 10/4
இன் உண் நீர் உளவாக என இயம்பிடுக என்றான் – கம்.யுத்4:40 121/4
பெரு நிலத்து பெறல் அரும் இன் உயிர் – கம்.யுத்4:41 75/2
யானும் மெய்யினுக்கு இன் உயிர் ஈந்து போய் – கம்.யுத்4:41 78/1
எங்கள் நாயகற்கு இன் அமுது ஈகுவான் – கம்.யுத்4:41 85/1
இன் உயிர் துணைவர் தம்மை காட்டினான் இருவர் தாளும் – கம்.யுத்4:41 119/3

மேல்


இன்_சொலார் (2)

விடன் ஒக்கும் நெடிய நோக்கின் அமிழ்து ஒக்கும் இன்_சொலார் தம் – கம்.பால:19 10/1
தீம் கரும்பினும் தித்திக்கும் இன்_சொலார்
தாங்கு சாமரை மாடு தயங்குவ – கம்.பால:21 49/1,2

மேல்


இன்_நகை (2)

இன்_நகை தீதோ இலேன் – கலி 89/11
இன்_நகை இனையம் ஆகவும் எம்-வயின் – அகம் 39/19

மேல்


இன்_ஆங்கு (1)

இனிய சொல்லி இன்_ஆங்கு பெயர்ப்பது – கலி 14/8

மேல்


இன்_இயம் (2)

கூடுவாரிடை இன்_இயம் கொட்டுவார் முட்டு_இல் – கம்.சுந்:2 23/3
இரியுண்டவர் இன்_இயம் இட்டிடலால் – கம்.யுத்3:27 38/3

மேல்


இன்_இயமா (1)

இழை கலித்தன இன்_இயமா எழும் – கம்.பால:14 47/3

மேல்


இன்சொல் (1)

இன்சொல் எண் பதத்தை ஆகு-மதி பெரும – புறம் 40/9

மேல்


இன்ப (11)

இன்ப வேனிலும் வந்தன்று நம்-வயின் – நற் 224/6
தண் பத வேனில் இன்ப நுகர்ச்சி – ஐங் 368/3
மார்பின் ஊரும் மகிழ் நகை இன்ப
பொழுதிற்கு ஒத்தன்று-மன்னே – ஐங் 410/3,4
தொட்டு ஆர்த்தும் இன்ப துறை பொதுவி கெட்டதை – பரி 20/58
கோல மங்கையர் ஒத்தன கொம்பர்கள் இன்ப
சீலம் அன்றியும் செய் தவம் வேறும் ஒன்று உளதோ – கம்.அயோ:9 44/3,4
துதி_அறு பிறவியின் இன்ப துன்பம்தான் – கம்.ஆரண்:13 106/2
உன் தனக்கு உரிய இன்ப துன்பங்கள் உள்ள முன்_நாள் – கம்.கிட்:3 26/2
குளித்தவர் இன்ப துன்பம் குறைத்தவர் அன்றி வேரி – கம்.கிட்:11 92/2
ஏறல் அஞ்சுதும் என இன்ப துன்பங்கள் – கம்.சுந்:14 20/2
என்னை அடியோம் செயல்-பால இன்ப துன்பம் இல்லோனே – கம்.யுத்3:22 219/4
இன்ப விளையாட்டு ஆம் எனினும் அறியாதோருக்கு இடர் உறுமால் – கம்.யுத்3:22 223/2

மேல்


இன்பத்தின் (1)

இன்பத்தின் இகந்து ஒரீஇ இலை தீந்த உலவையால் – கலி 11/10

மேல்


இன்பத்து (2)

கண்டு தண்டா கட்கு இன்பத்து
உண்டு தண்டா மிகு வளத்தான் – மது 16,17
நண்ணினர் இன்பத்து வைகும் நாளிடை – கம்.பால:24 46/1

மேல்


இன்பத்துள் (2)

இன்பத்துள் இடம்படல் என்று இரங்கினள் அன்பு உற்று – கலி 138/29
உன்னை வெம் சிறையின் நீக்கி இன்பத்துள் உய்ப்பாய் என்னா – கம்.யுத்2:17 63/3

மேல்


இன்பத்தை (4)

இ பரம் துடைத்தவர் எய்தும் இன்பத்தை
அப்பனை அப்பினுள் அமிழ்தை தன்னையே – கம்.பால:23 68/2,3
எண்ணி நோக்கி இயம்ப அரும் இன்பத்தை
பண்ணின் நோக்கும் பரா அமுதை பசும் – கம்.அயோ:7 11/2,3
என்ன கேடு உண்டு இ எல்லை_இல் இன்பத்தை
உன்னு மேல் வரும் ஊதியத்தோடு என்றான் – கம்.அயோ:10 55/3,4
யாவர்க்கும் செல்வத்தை வீடு என்னும் இன்பத்தை
ஆவி துணையை அமுதின் பிறந்தாளை – கம்.யுத்1:3 163/2,3

மேல்


இன்பம் (34)

இறந்து செய் பொருளும் இன்பம் தரும் எனின் – நற் 126/7
இல்லோன் இன்பம் காமுற்று ஆஅங்கு – குறு 120/1
இன்பம் பெருக தோன்றி தம் துணை – பதி 90/3
ஆங்க அனையவை நல்ல நனி கூடும் இன்பம்
இயல் கொள நண்ணியவை – பரி 23/28,29
அறம் பொருள் இன்பம் என்று அ மூன்றின் ஒன்றன் – கலி 141/3
குறியா இன்பம் எளிதின் நின் மலை – அகம் 2/8
குறித்த இன்பம் நினக்கு எவன் அரிய – அகம் 2/10
ஈதல் இன்பம் வெஃகி மேவர – அகம் 69/5
பழியொடு வரூஉம் இன்பம் வெஃகார் – அகம் 112/12
இன்னா உறையுட்டு ஆயினும் இன்பம்
ஒரு நாள் உறைந்திசினோர்க்கும் வழி நாள் – அகம் 200/4,5
இன்பம் என்ற அளக்க_அரும் அளக்கர் எய்தினார் – கம்.பால:5 111/4
தென் உண் தேனின் தீம் சுவை செம் சொல் கவி இன்பம்
கன்னிமாடத்து உம்பரின் மாடே களி பேடோடு – கம்.பால:10 23/2,3
யாழ்க்கும் இன் குழற்கும் இன்பம் அளித்தன இவை ஆம் என்ன – கம்.பால:19 13/1
ஈந்து அளவு இல்லது ஓர் இன்பம் நுகர்ந்தே – கம்.பால:23 102/1
எச்சிலை நுகருவது இன்பம் ஆவதோ – கம்.அயோ:1 25/4
பக்கம் நோக்கல் என் பருவரல் இன்பம் என்று இரண்டும் – கம்.அயோ:4 210/3
இன்பம் வந்து உறும் எனின் இனியதாய் இடை – கம்.அயோ:5 28/3
அல்லலும் உள இன்பம் அணுகலும் உள அன்றோ – கம்.அயோ:9 27/1
எண்ணிய இன்பம் அன்றி துன்பங்கள் இல்லை ஆன – கம்.ஆரண்:16 1/3
வாலியும் ஏக யார்க்கும் வரம்பு_இலா உலகில் இன்பம்
பாலியா முன்னர் நின்ற பரிதி சேய் செம் கை பற்றி – கம்.கிட்:8 1/1,2
யாழ் இசை மொழியோடு அன்றி யான் உறும் இன்பம் என்னோ – கம்.கிட்:9 21/4
ஆவி போல் துணைவரோடும் அளவிடற்கு அரிய இன்பம்
மேவினான் இராமன் என்றால் ஐய இ வெய்ய மாற்றம் – கம்.கிட்:9 22/2,3
எனைவரால் பகரும் ஈட்டம் யான் உரைத்து இன்பம் என்னோ – கம்.கிட்:13 35/4
தேன் ஒன்றோ அமிழ்தம் ஒன்றோ அவை செவிக்கு இன்பம் செய்யா – கம்.கிட்:13 63/4
இன்பம் ஆய் ஆர் உயிர்க்கு இனியை ஆயினை இனி – கம்.கிட்:13 70/3
இறவு என் ஆம் இதின் இன்பம் யாவதோ – கம்.கிட்:16 45/4
இலங்கையின் இனிது இருந்து இன்பம் துய்த்துமேல் – கம்.யுத்1:2 20/2
இருவரும் உவகை கூர்ந்தார் யாவரும் இன்பம் உற்றார் – கம்.யுத்1:4 145/3
இலங்கையர் வேந்தற்கேயோ எல்லார்க்கும் செய்தது இன்பம் – கம்.யுத்1:13 23/4
யார் இனி என்னோடு ஒப்பார் என்பதோர் இன்பம் உற்றான் – கம்.யுத்1:14 13/4
இருந்து நான் பகையை எல்லாம் ஈறு கண்டு அளவு_இல் இன்பம்
பொருந்தினேன் அல்லேன் எம் கோன் திருவடி புனைந்தேன் அல்லேன் – கம்.யுத்2:17 41/1,2
மேவாத இன்பம் அவை மேவி மேவ நெடு வீடு காட்டு அம் முடியாய் – கம்.யுத்2:19 251/3
பொரு அரும் இன்பம் துய்த்து புண்ணியம் புரிந்தோர் வைகும் – கம்.யுத்3:24 57/3
இன்ன ஆகி இமையவர்க்கு இன்பம் செய் – கம்.யுத்4:37 22/1

மேல்


இன்பம்-கொலாம் (1)

என் துறந்த பின் இன்பம்-கொலாம் என்றாள் – கம்.அயோ:4 227/4

மேல்


இன்பமால் (1)

ஏற்கின்றாரொடு உடன் உறை இன்பமால் – கம்.சுந்:3 102/4

மேல்


இன்பமும் (15)

வைகல்-தோறும் இன்பமும் இளமையும் – நற் 46/1
இசையும் இன்பமும் ஈதலும் மூன்றும் – நற் 214/1
நோயும் இன்பமும் ஆகின்று மாதோ – நற் 294/2
இன்பமும் துன்பமும் உடைத்தே – நற் 304/9
தண் பெயல் பொழிந்த இன்பமும் உடைத்தே – ஐங் 434/3
இன்பமும் கவினும் அழுங்கல் மூதூர் – பரி 12/100
இன்பமும் உண்டோ எமக்கு – கலி 6/11
இன்பமும் இடும்பையும் புணர்வும் பிரிவும் – அகம் 327/1
அதனால் அறனும் பொருளும் இன்பமும் மூன்றும் – புறம் 28/15
சிறப்பு உடை மரபின் பொருளும் இன்பமும்
அறத்து வழிப்படூஉம் தோற்றம் போல – புறம் 31/1,2
ஏய்ந்து எழு செல்வமும் அழகும் இன்பமும்
தேய்ந்தில அனையது தெரிந்திலாமையால் – கம்.அயோ:2 45/1,2
இன்பமும் துன்பம்-தானும் உள்ளத்தோடு இயைந்த அன்றே – கம்.ஆரண்:10 100/4
அலக்கணும் இன்பமும் அணுகும் நாள் அவை – கம்.ஆரண்:13 108/1
இல்லையே துன்பம் ஆனது இன்பமும் எய்திற்று இன்னும் – கம்.கிட்:2 34/2
பயனும் இன்பமும் நீரும் பயக்குமால் – கம்.கிட்:13 19/4

மேல்


இன்பமே (1)

மாடு அணைந்தவர்க்கு இன்பமே வழங்கி நீள் அரசின் – கம்.யுத்4:41 7/3

மேல்


இன்புற்றனெம் (1)

செய்து இன்புற்றனெம் செறிந்தன வளையே – குறு 61/6

மேல்


இன்புற்றார்க்கு (1)

இன்புற்றார்க்கு இறைச்சியாய் இயைவதோ செய்தாய்-மன் – கலி 148/9

மேல்


இன்புற்று (2)

இன்புற்று அணிந்த இயல் அணியும் வன் பணியும் – பரி 28/2
இன்புற்று அயர்வர் தழூஉ – கலி 106/33

மேல்


இன்புற (10)

இன்புற இசைக்கும் அவர் தேர் மணி குரலே – ஐங் 102/4
புன் புற பேடை சேவல் இன்புற
மன்னர் இயவரின் இரங்கும் கானம் – ஐங் 425/1,2
இன்புற தகுந பண்பும்-மார் உடைத்தே – ஐங் 438/3
இன்புற அளித்தனை இவள் மாட்டு நீ இன்ன – கலி 49/14
வென் வேல் இளையர் இன்புற வலவன் – அகம் 104/3
இளையரும் புரவியும் இன்புற நீயும் – அகம் 300/20
இன்புற புணர்ந்தும் இளி வர பணிந்தும் – அகம் 330/3
இன்புற விடுதி ஆயின் சிறிது – புறம் 159/24
ஏழ் உயர் உலகங்கள் யாவும் இன்புற
பாழி வன் புயங்களோடு அரக்கன் பல் தலை – கம்.சுந்:12 58/1,2
ஆடுவார்கள் அமளியில் இன்புற
கூடுவார்கள் முதலும் குறைவு அற – கம்.யுத்4:34 5/2,3

மேல்


இன்புறாமை (1)

கவவு இன்புறாமை கழிக வள வயல் – அகம் 13/17

மேல்


இன்புறாய் (1)

நெஞ்சின் இன்புறாய் ஆயினும் அது நீ – நற் 355/9

மேல்


இன்புறாஅர் (1)

ஊர்ந்து இன்புறாஅர் ஆயினும் கையின் – குறு 61/2

மேல்


இன்புறு (7)

இன்புறு பெடையொடு மன்று தேர்ந்து உண்ணாது – நெடு 46
இன்புறு முரற்கை நும் பாட்டு விருப்பு ஆக – மலை 390
இன்புறு துணையொடு மறுவந்து உகள – குறு 65/2
இன்புறு புணர்ச்சி நுகரும் – ஐங் 407/3
இன்புறு நுகர்ச்சியின் சிறந்தது ஒன்று இல் என – அகம் 361/7
இன்புறு பேடை அணிய தன் – புறம் 67/13
இன்புறு புணர் நிலை கண்ட மனையோள் – புறம் 320/6

மேல்


இன்புறுக (1)

இனியது கேட்டு இன்புறுக இ ஊரே – குறு 34/3

மேல்


இன்புறுத்தன்று (1)

இன்புறுத்தன்று பொழுதே – ஐங் 494/3

மேல்


இன்புறுத்தினை (1)

உயர்_நிலை-உலகத்து ஐயர் இன்புறுத்தினை
வணங்கிய சாயல் வணங்கா ஆண்மை – பதி 70/19,20

மேல்


இன்புறும் (1)

இரதம்-நின்று இழிந்து பின் இராமன் இன்புறும்
உரை செறி முனிவரோடு உறையும் காலையே – கம்.அயோ:5 7/3,4

மேல்


இன்புறூஉம் (2)

ஈர்த்து இன்புறூஉம் இளையோர் போல – குறு 61/3
அற வினை இன்புறூஉம் அந்தணர் இருவரும் – கலி 99/2

மேல்


இன்புறேஎம் (1)

உற்று இன்புறேஎம் ஆயினும் நல் தேர் – குறு 61/4

மேல்


இன்முகம் (2)

வருவதோர் காலை இன்முகம் திரியாது – குறு 252/3
இன்முகம் கரவாது உவந்து நீ அளித்த – புறம் 130/4

மேல்


இன்மை (54)

இன்மை தீர வந்தனென் வென் வேல் – பொரு 129
மருந்து பிறிது இன்மை நற்கு அறிந்தனை சென்மே – நற் 247/9
நாண் இன்மை செய்தேன் நறு_நுதால் ஏனல் – கலி 37/12
இன்மை உரைத்தார்க்கு அது நிறைக்கல் ஆற்றா-கால் – கலி 43/26
தன் எவ்வம் கூரினும் நீ செய்த அருள் இன்மை
என்னையும் மறைத்தாள் என் தோழி அது கேட்டு – கலி 44/8,9
கூரும் நோய் சிறப்பவும் நீ செய்த அருள் இன்மை
சேரியும் மறைத்தாள் என் தோழி அது கேட்டு ஆங்கு – கலி 44/11,12
நோய் அட வருந்தியும் நீ செய்த அருள் இன்மை
ஆயமும் மறைத்தாள் என் தோழி அது கேட்டு – கலி 44/14,15
மாய நின் பண்பு இன்மை பிறர் கூறல் தான் நாணி – கலி 44/16
நஞ்சு உயிர் செகுத்தலும் அறிந்து உண்டு ஆங்கு அளி இன்மை
கண்டும் நின் மொழி தேறும் பெண்டிரும் ஏமுற்றார் – கலி 74/8,9
அது தக்கது வேற்றுமை என் கண்ணோ ஓராதி தீது இன்மை
தேற்ற கண்டீயாய் தெளிக்கு – கலி 88/15,16
ஐயத்தால் என்னை கதியாதி தீது இன்மை
தெய்வத்தான் கண்டீ தெளிக்கு – கலி 91/7,8
தெரி_இழாய் தேற்றாய் சிவந்தனை காண்பாய் நீ தீது இன்மை
ஆற்றின் நிறுப்பல் பணிந்து – கலி 91/16,17
நில உலகத்து இன்மை தெளி நீ வருதி – கலி 108/54
இன் உயிர் அன்னார்க்கு எனைத்து ஒன்றும் தீது இன்மை
என் உயிர் காட்டாதோ மற்று – கலி 143/20,21
பிறிது ஒன்று இன்மை அறிய கூறி – அகம் 110/3
இன்மை தீர்த்தல் வன்மையானே – புறம் 3/26
உயர்_நிலை_உலகத்து உறையுள் இன்மை
விளங்க கேட்ட மாறு-கொல் – புறம் 50/15,16
இரப்போர்க்கு ஈயா இன்மை யான் உறவே – புறம் 72/18
இன்மை துரப்ப இசை தர வந்து நின் – புறம் 126/17
இன்மை துரப்ப இசைதர வந்து நின் – புறம் 161/21
இன்மை தீர்க்கும் குடி பிறந்தோயே – புறம் 164/13
இன்மை தீர வேண்டின் எம்மொடு – புறம் 180/8
அவர் இன்மை ஆகும் அவர் இன்மையே – புறம் 199/7
தரம் பிறர் இன்மை உன்னி தருமமே தூது செல்ல – கம்.பால:10 2/2
தார் காத்த நறும் குஞ்சி தனயர்கள் என் தவம் இன்மை
வார் காத்த வன முலையார் மணி வயிறு வாய்த்திலரால் – கம்.பால:12 18/1,2
சமைத்தவரை இன்மை மறை-தானும் எனலாம் அ – கம்.பால:22 29/1
இரக்கம் இன்மை அன்றோ இன்று இ உலகங்கள் இராமன் – கம்.அயோ:2 85/3
நதியின் பிழை அன்று நறும் புனல் இன்மை அற்றே – கம்.அயோ:4 129/1
அயிர்த்தனள் நோக்கி மன்னற்கு ஆருயிர் இன்மை தேறி – கம்.அயோ:6 14/2
இ வழி உலகின் இல் இன்மை நண்பினோர் – கம்.அயோ:11 50/3
காவல் செய் தலைவரை இன்மை கண்டிலம் – கம்.அயோ:12 8/4
மற்று ஓர் வெம் சிலை இன்மை மன கொளா – கம்.ஆரண்:9 15/3
தேற்றம் உற்று இவனின் ஊங்கு செவ்வியோர் இன்மை தேறி – கம்.கிட்:2 17/2
ஒன்றும் இன்மை உன் வாய்மை உணர்த்துமால் – கம்.கிட்:7 117/4
மெய்யன வழங்கல் யாவும் மேவின வெஃகல் இன்மை
உய்வன ஆக்கி தம்மோடு உயர்வன உவந்து செய்வாய் – கம்.கிட்:9 11/3,4
நின் அலால் பிறர் இன்மை நிகழ்த்துவாய் – கம்.கிட்:11 7/4
புணர்ப்பது ஒன்று இன்மை நோக்கி மாருதிக்கு உரைப்பான் போனேன் – கம்.கிட்:11 87/2
சால உரைத்தார் வாரி கடக்கும் தகவு இன்மை
வேலை கடப்பென் மீள மிடுக்கு இன்று என விட்டான் – கம்.கிட்:17 4/2,3
என்னால் உனக்கு ஈண்டு செயற்கு உரித்து ஆயது இன்மை
பொன் ஆர் சிகரத்து இறை ஆறினை போதி என்னா – கம்.சுந்:1 45/2,3
ஈட்டுவார் தவம் அலால் மற்று ஈட்டினால் இயைவது இன்மை
காட்டினார் விதியார் அஃது காண்கிற்பார் காண்-மின் அம்மா – கம்.சுந்:2 101/1,2
கருத்தின் ஆசை கரை இன்மை கண்டு இறை – கம்.சுந்:3 26/3
அன்றியும் உனக்கு ஆள் இன்மை தோன்றுமால் அரச – கம்.சுந்:9 4/1
ஏனையர் இன்மை சோம்பி இருந்தது அ குரங்கும் என்றார் – கம்.சுந்:9 66/4
செறிவுற நோக்கி நாயேன் சிந்தையில் திருக்கம் இன்மை
முறிவு_அற எண்ணி வண்ண மோதிரம் காட்ட கண்டாள் – கம்.சுந்:14 41/2,3
வல்லே படைத்தால் வரம்பு இன்மை வாராதோ – கம்.யுத்1:3 158/4
சூலமும் கயிறும் இன்மை துணிந்தும் – கம்.யுத்1:11 26/2
நின்றார்கள் தடுப்பவர் இன்மை நெளிந்தார் – கம்.யுத்2:18 250/1
கண்டன் மாறு ஒருவர் இன்மை கண்டு கணை மாறினான் விடுதல் இன்மையாய் – கம்.யுத்2:19 69/2
கூற்று வந்து உயிரை கொள்ளும் குறி இன்மை குறித்தலாலும் – கம்.யுத்2:19 175/2
இசையா இலங்கை அரசோடும் அண்ணல் அருள் இன்மை கண்டு நயவான் – கம்.யுத்2:19 244/2
துன்ப விளையாட்டு இதுவேயும் நின்னை துன்பம் தொடர்பு இன்மை
இன்ப விளையாட்டு ஆம் எனினும் அறியாதோருக்கு இடர் உறுமால் – கம்.யுத்3:22 223/1,2
காக்குநர் இன்மை கண்ட கலக்கத்தால் கவியின் சேனை – கம்.யுத்3:31 59/1
உன்ன செய்வது ஓர் முனிவு இன்மை மனம் கொளா உவந்தான் – கம்.யுத்4:40 111/2
சென்று தீது இன்மை செப்பி அ தீமையும் விலக்கி – கம்.யுத்4:41 43/2

மேல்


இன்மைக்கும் (1)

இன்மைக்கும் ஒன்று உடைமைக்கும் யாவர்க்கும் – கம்.யுத்2:15 12/3

மேல்


இன்மையது (1)

அரிது மன்று அம்ம இன்மையது இளிவே – நற் 262/10

மேல்


இன்மையாய் (1)

கண்டன் மாறு ஒருவர் இன்மை கண்டு கணை மாறினான் விடுதல் இன்மையாய்
கண்ட காலையில் விலங்கினான் இரவி காதல் காதுவது ஓர் காதலால் – கம்.யுத்2:19 69/2,3

மேல்


இன்மையால் (19)

வண்மை இல்லை ஓர் வறுமை இன்மையால்
திண்மை இல்லை ஓர் செறுநர் இன்மையால் – கம்.பால:2 53/1,2
திண்மை இல்லை ஓர் செறுநர் இன்மையால்
உண்மை இல்லை பொய் உரை இலாமையால் – கம்.பால:2 53/2,3
எய் என எழு பகை எங்கும் இன்மையால்
மொய் பெறா தினவு உறு முழவு தோளினான் – கம்.பால:4 12/1,2
இருது வேறு இன்மையால் எரி சுடர் கடவுளும் – கம்.பால:7 5/3
ஆய்ந்து மள்ளர் அரிகுநர் இன்மையால்
பாய்ந்த சூத பசு நறும் தேறலால் – கம்.அயோ:11 20/2,3
ஊரும் பண்டியும் ஊருநர் இன்மையால்
யாரும் இன்றி எழில்_இல வீதிகள் – கம்.அயோ:11 34/2,3
காத்தனர் பின் ஒரு களைகண் இன்மையால்
நீத்த நீர் உடை கல நீரது ஆகுமால் – கம்.அயோ:12 10/3,4
பாயாநின்ற மலர் வாளி பறியாநின்றார் இன்மையால்
ஓயாநின்றேன் உயிர் காத்தற்கு உரியார் யாவர் உடுபதியே – கம்.ஆரண்:10 114/3,4
இணங்கர் இன்மையால் இறைவ நும்முடை – கம்.கிட்:3 62/3
எள்கல் இல் இரவலர்க்கு ஈவது இன்மையால்
வெள்கிய மாந்தரின் வெளுத்த மேகமே – கம்.கிட்:10 103/3,4
யாதும் முன் நின்று இயற்றுவது இன்மையால்
கோது_இல் சிந்தை அனுமனை கூவுவான் – கம்.கிட்:11 25/2,3
காக்குநர் இன்மையால் அ கழுகு_இனம் முழுதும் கன்றி – கம்.கிட்:16 62/1
அறத்தின் நாயகன்-பால் அருள் இன்மையால்
மறக்கும்-ஆயினும் நீ மறவேல் ஐயா – கம்.சுந்:5 33/3,4
காட்டுவார் இன்மையால் கடி காவினை – கம்.சுந்:12 104/1
தீ செலா நெறி பிறிது இன்மையால் திசை – கம்.யுத்1:6 36/3
விழுதலும் புகல் வேற்று இடம் இன்மையால்
அழுது அரற்றும் கிளை என ஆனவால் – கம்.யுத்1:8 55/3,4
வெற்ற வெள்ளிடை விரைந்து போவது ஒரு மேடு பள்ளம் வெளி இன்மையால்
உற்ற செம் குருதி வெள்ளம் உள்ள திரை ஓத வேலையொடும் ஒத்ததால் – கம்.யுத்2:19 66/3,4
ஆதி வெம் துயர் அலால் அருந்தல் இன்மையால்
ஊதுற பறப்பதாய் உலர்ந்த யாக்கை போய் – கம்.யுத்4:41 90/1,2
ஆவி அங்கு அவன் அலால் மற்று இன்மையால் அனையன் நீங்க – கம்.யுத்4:41 114/1

மேல்


இன்மையாலோ (1)

அசைவு_இல் இ இலங்கை மூதூர் ஆர் இருள் இன்மையாலோ
நிசிசரர் ஆயினார் இ நெடு நகர் நிருதர் எல்லாம் – கம்.சுந்:2 97/3,4

மேல்


இன்மையாள் (1)

இணங்கர் இன்மையாள் நோக்கி ஓர் இடர் இன்றி இலங்கைக்கு – கம்.யுத்4:41 5/2

மேல்


இன்மையான் (1)

இன் நிழல் இன்மையான் வருந்திய மட பிணைக்கு – கலி 11/16

மேல்


இன்மையின் (46)

நயன் இன்மையின் பயன் இது என்னாது – நற் 75/1
நின் கரந்து உறையும் உலகம் இன்மையின்
என் கரந்து உறைவோர் உள்_வழி காட்டாய் – நற் 196/5,6
அன்பு இன்மையின் பண்பு இல பயிற்றும் – நற் 248/6
நாற்றம் இன்மையின் பசலை ஊதாய் – நற் 277/8
கைதூவு இன்மையின் எய்தா மாறே – நற் 280/10
பெரும்பிறிது இன்மையின் இலேனும் அல்லேன் – நற் 381/2
வாய் புணர்வு இன்மையின் வாரார்-கொல்லோ – குறு 232/2
முளி சினை பிளக்கும் முன்பு இன்மையின்
யானை கை மடித்து உயவும் – குறு 388/5,6
அன்பு இன்மையின் அருள் பொருள் என்னார் – குறு 395/2
உடல்_அகம் கொள்வோர் இன்மையின்
தொடலைக்கு உற்ற சில பூவினரே – ஐங் 187/4,5
பாயல் இன்மையின் பாசிழை ஞெகிழ – பதி 68/15
வழங்குநர் இன்மையின் வௌவுநர் மடிய – அகம் 1/14
காணுநர் இன்மையின் செத்தனள் பேணி – அகம் 16/8
அளி இன்மையின் அவண் உறை முனைஇ – அகம் 40/11
பயன் இன்மையின் பற்று விட்டு ஒரூஉம் – அகம் 71/2
மருந்து பிறிது இன்மையின் இருந்து வினை இலனே – அகம் 147/14
நம் மனத்து அன்ன மென்மை இன்மையின்
நம் உடை உலகம் உள்ளார்-கொல்லோ – அகம் 273/7,8
வழங்குநர் இன்மையின் பாடு ஆன்றன்றே – அகம் 350/5
உண் நீர் இன்மையின் ஒல்குவன தளர – அகம் 353/14
வருநர் இன்மையின் களையுநர் காணா – அகம் 365/8
பொறுக்குநர் இன்மையின் இருந்து விளிந்தனவே – புறம் 63/8
புரவலர் இன்மையின் பசியே அரையது – புறம் 69/2
பாஅல் இன்மையின் தோலொடு திரங்கி – புறம் 164/3
இன்மையின் இரப்போர்க்கு ஈஇயாமையின் – புறம் 165/4
தன்னின் சிறந்தது பிறிது ஒன்று இன்மையின்
ஆடு மலி உவகையோடு வருவல் – புறம் 165/13,14
வல்சி இன்மையின் வயின்_வயின் மாறி – புறம் 211/18
பாஅல் இன்மையின் பல் பாடு சுவைத்து – புறம் 211/20
விரகு இன்மையின் வித்து அட்டு உண்டனை – புறம் 227/2
வென் வேல் விடலை இன்மையின் புலம்பி – புறம் 261/16
நீஇர் இன்மையின் கன்று மேய்ந்து உகளும் – புறம் 355/2
முகவை இன்மையின் உகவை இன்றி – புறம் 368/11
அரிசி இன்மையின் ஆரிடை நீந்தி – புறம் 371/9
சொல் நிழல் இன்மையின் நன் நிழல் சேர – புறம் 373/15
நின்னோர் அன்னோர் பிறர் இவண் இன்மையின்
மன் எயில் முகவைக்கு வந்திசின் பெரும – புறம் 373/33,34
யாவரும் இன்மையின் கிணைப்ப தவாது – புறம் 375/12
கடன் அறியாளர் பிற நாட்டு இன்மையின்
வள்ளன்மையின் எம் வரைவோர் யார் என – புறம் 393/5,6
கல்லாது நிற்பார் பிறர் இன்மையின் கல்வி முற்ற – கம்.பால:3 73/1
மைந்தரை இன்மையின் வரம்பு_இல் காலமும் – கம்.அயோ:1 26/1
முதிர்ந்து கொய்யுநர் இன்மையின் மூக்கு அவிழ்ந்து – கம்.அயோ:11 19/3
இன்மையின் அரிது என எண்ணி ஏங்குவான் – கம்.அயோ:14 133/2
வினை பிறிது இன்மையின் வெதும்புகின்றனர் – கம்.ஆரண்:3 4/2
பொரற்கு இடம் இன்மையின் புழுங்கி சோருநர் – கம்.ஆரண்:3 6/2
தெறுகுநர் இன்மையின் வன் தோள் தினவுற உலகு திரிந்தார் – கம்.சுந்:7 16/4
வேறு செய்வது ஓர் வினை பிறிது இன்மையின் விரிஞ்சன் – கம்.சுந்:11 53/3
தருக்கி வீசிட விசும்பு இடம் இன்மையின் தம்மின் – கம்.யுத்2:15 189/1
அடு நீள் உயிர் இன்மையின் ஆழ்கிலவால் – கம்.யுத்3:27 37/3

மேல்


இன்மையினால் (2)

ஆற்றல் இன்மையினால் அழிந்தேயும் தம் – கம்.பால:18 33/1
இழையேன் உணர்வு என்-வயின் இன்மையினால்
பிழையேன் உயிரோடு பிரிந்தனரால் – கம்.கிட்:10 55/2,3

மேல்


இன்மையும் (6)

செய்ந்நன்றி அறிதலும் சிற்றினம் இன்மையும்
இன் முகம் உடைமையும் இனியன் ஆதலும் – சிறு 207,208
அஞ்சினர்க்கு அளித்தலும் வெம் சினம் இன்மையும்
ஆண் அணி புகுதலும் அழி படை தாங்கலும் – சிறு 210,211
நட்டோர் இன்மையும் கேளிர் துன்பமும் – அகம் 279/1
மாறி பிறப்பின் இன்மையும் கூடும் – புறம் 214/10
தம்தம் இன்மையும் எளிமையும் நிற்கொண்டு தவிர்க்க – கம்.அயோ:2 80/2
ஏய்த்த தன்மையினால் எரி இன்மையும்
தீ கொளுந்தினவும் தெரிகின்றிலார் – கம்.சுந்:13 5/3,4

மேல்


இன்மையே (1)

அவர் இன்மை ஆகும் அவர் இன்மையே – புறம் 199/7

மேல்


இன்மையேனும் (1)

கணை உலாம் சிலையினீரை காக்குநர் இன்மையேனும்
இணை இலாள்-தன்னை நாடற்கு ஏயன செய்தற்கு ஏற்கும் – கம்.ஆரண்:15 52/1,2

மேல்


இன்மையை (1)

தன்னால் ஒரு செயல் இன்மையை நினையா உயிர் தளரா – கம்.பால:24 24/3

மேல்


இன்றாக (3)

கவ்வை இன்றாக நுங்கள் வரவு என கருணையோனும் – கம்.கிட்:2 14/3
புழுங்கின உயிர்கள் யாவும் கால் புக புரை இன்றாக – கம்.யுத்3:21 11/4
செத்திய இருள் இன்றாக விளங்கிய செயலை நோக்கி – கம்.யுத்3:24 54/3

மேல்


இன்றாகுமால் (1)

பின்னை யான் நிரப்புதல் பிழைப்பு இன்றாகுமால்
என்னும் மாருதி எதிர் எருவை வேந்தனும் – கம்.கிட்:16 30/2,3

மேல்


இன்றாம் (1)

அரைசினும் அன்பு இன்றாம் காமம் புரை தீர – கலி 146/3

மேல்


இன்றாம்-அரோ (2)

யான் தவம் உடைமையும் இழப்பு இன்றாம்-அரோ – கம்.பால:5 76/4
ஆவ என் அடிமையும் பிழைப்பு இன்றாம்-அரோ – கம்.சுந்:3 66/4

மேல்


இன்றாமே (1)

நகை புலன் பிறிது ஒன்று உண்டோ நம் குலம் நவை இன்றாமே – கம்.சுந்:12 109/4

மேல்


இன்றாய் (2)

தமியர் உறங்கும் கௌவை இன்றாய்
இனியது கேட்டு இன்புறுக இ ஊரே – குறு 34/2,3
வெம் சமம் வேறலும் வென்றியது இன்றாய்
துஞ்சலும் என்று இவை தொல்லைய அன்றே – கம்.யுத்3:20 8/2,3

மேல்


இன்றாயது (2)

முக்கணான் கயிலையும் முரண் இன்றாயது
மக்களும் குரங்குமே வலியர் ஆம் எனின் – கம்.யுத்1:2 32/2,3
பாழ் புறம் கிடப்பது படி இன்றாயது ஓர் – கம்.யுத்4:41 105/2

மேல்


இன்றால் (8)

தேர் தொடங்கு இன்றால் நம் வயினானே – ஐங் 453/5
பல் முட்டு இன்றால் தோழி நம் களவே – அகம் 122/23
உய் தகை இன்றால் தோழி பைபய – அகம் 341/1
வரன்முறை நாடிட வரம்பு இன்றால் உலகு – கம்.கிட்:6 32/3
நாம் புக அமைத்த பொறி நன்று முடிவு இன்றால்
ஏம்பல் இனி மேலை விதியால் முடியும் என்றான் – கம்.கிட்:14 41/3,4
திண்ணிது அமைந்தீர் செய்து முடிப்பீர் சிதைவு இன்றால்
புண்ணியம் ஒன்றே என்றும் நிலைக்கும் பொருள் கொண்டீர் – கம்.கிட்:17 16/3,4
ஏவரும் பிழைத்திலர் அறமும் ஈறு இன்றால்
யாவது இங்கு இனி செயல் அரியது எம்பிராற்கு – கம்.சுந்:3 66/2,3
படம் தாழ் அரவை ஒரு கரத்தான் பறித்தாய் எனினும் பயன் இன்றால்
நடந்தாய் இடையே என்றாலும் நாண் ஆம் நினக்கு நளிர் கடலை – கம்.சுந்:4 109/2,3

மேல்


இன்றி (173)

மா இருள் ஞாலம் மறு இன்றி விளங்க – திரு 91
மாசு இல் மகளிரொடு மறு இன்றி விளங்க – திரு 147
மனம் கவல்பு இன்றி மாழாந்து எழுந்து – பொரு 95
மண் மருங்கினான் மறு இன்றி
ஒரு குடையான் ஒன்று கூற – பொரு 227,228
மறு இன்றி விளங்கிய வடு இல் வாய் வாள் – சிறு 121
வைகல்-தொறும் அசைவு இன்றி
உல்கு செய குறைபடாது – பட் 124,125
சொல்லிக்காட்டி சோர்வு இன்றி விளக்கி – மலை 79
ஐயம் இன்றி கடும் கவவினளே – நற் 297/11
இறு முறை என ஒன்று இன்றி
மறுமை உலகத்து மன்னுதல் பெறினே – குறு 199/7,8
இனிது மன்ற அவர் கிடக்கை முனிவு இன்றி
நீல் நிற வியல்_அகம் கவைஇய – ஐங் 401/3,4
சிறப்போய் சிறப்பு இன்றி பெயர்குவை – பரி 5/18
இடை ஒழிவு இன்றி அடியுறையார் ஈண்டி – பரி 23/45
திடன் இன்றி இரந்தோர்க்கு ஒன்று ஈயாமை இழிவு என – கலி 2/19
அறன் இன்றி அயல் தூற்றும் அம்பலை நாணியும் – கலி 3/1
பிரியும்-கால் பிறர் எள்ள பீடு இன்றி புறம்மாறும் – கலி 8/13
வரைவு இன்றி செறும் பொழுதில் கண்ணோடாது உயிர் வௌவும் – கலி 8/16
சிறியவன் செல்வம் போல் சேர்ந்தார்க்கு நிழல் இன்றி
யார் கண்ணும் இகந்து செய்து இசை கெட்டான் இறுதி போல் – கலி 10/2,3
அலவு-உற்று குடி கூவ ஆறு இன்றி பொருள் வெஃகி – கலி 10/5
முனிவு இன்றி முயல் பொருட்கு இறத்தி நீ என கேட்பின் – கலி 10/12
இருள் நோக்கம் இடை இன்றி ஈரத்தின் இயன்ற நின் – கலி 10/18
அடி தாங்கும் அளவு இன்றி அழல் அன்ன வெம்மையால் – கலி 11/6
பாடு இன்றி பசந்த கண் பைதல பனி மல்க – கலி 16/1
தாம் இடை கொண்டது அது ஆயின் தம் இன்றி
யாம் உயிர் வாழும் மதுகை இலேம் ஆயின் – கலி 24/13,14
ஆறு இன்றி பொருள் வெஃகி அகன்ற நாட்டு உறைபவர் – கலி 26/20
துயில் இன்றி யாம் நீந்த தொழுவை அம் புனல் ஆடி – கலி 30/5
நின் இன்றி அமையலேன் யான் என்னும் அவன் ஆயின் – கலி 47/9
கொடியவும் கோட்டவும் நீர் இன்றி நிறம் பெற – கலி 54/1
தெருவின் கண் காரணம் இன்றி கலங்குவார் கண்டு நீ – கலி 60/12
அறனும் அது கண்டு அற்று ஆயின் திறன் இன்றி
கூறும் சொல் கேளான் நலிதரும் பண்டு நாம் – கலி 62/16,17
அலைத்த புண் வடு காட்டி அன்பு இன்றி வரின் எல்லா – கலி 67/7
பாடு அழி சாந்தினன் பண்பு இன்றி வரின் எல்லா – கலி 67/11
நனி சிவந்த வடு காட்டி நாண் இன்றி வரின் எல்லா – கலி 67/15
பொது மொழி பிறர்க்கு இன்றி முழுது ஆளும் செல்வர்க்கு – கலி 68/1
விடுந்தவர் விரகு இன்றி எடுத்த சொல் பொய்யாக – கலி 76/12
துணை இன்றி தளைவிட்ட தாமரை தனி மலர் – கலி 77/2
உய்வு இன்றி நுந்தை நலன் உண சாஅய் சாஅய்-மார் – கலி 80/16
பால் கொளல் இன்றி பகல் போல் முறைக்கு ஒல்கா – கலி 86/17
சீத்தை பயம் இன்றி ஈங்கு கடித்தது நன்றே – கலி 96/30
மாண்ட நின் ஒழுக்கத்தான் மறு இன்றி வியன் ஞாலத்து – கலி 100/5
மெலிவு இன்றி மேற்சென்று மேவார் நாடு இடம்பட – கலி 104/2
தாள் எழு துணி பிணி இசை தவிர்பு இன்றி தலைச்சென்று – கலி 104/45
இன்றி அமையேன் என்று இன்னவும் சொல்லுவாய் – கலி 110/21
காதல் செய்து அருளாது துறந்தார் மாட்டு ஏது இன்றி
சிறிய துனித்தனை துன்னா செய்து அமர்ந்தனை – கலி 122/3,4
தங்காது தகைவு இன்றி தாம் செய்யும் வினைகளுள் – கலி 125/2
குறி இன்றி பல் நாள் நின் கடும் திண் தேர் வரு பதம் கண்டு – கலி 127/10
சிதைவு இன்றி சென்று-உழி சிறப்பு எய்தி வினை வாய்த்து – கலி 132/6
பன் மலர் நறும் பொழில் பழி இன்றி புணர்ந்த-கால் – கலி 132/12
திரை தர புணை பெற்று தீது இன்றி உய்ந்து ஆங்கு – கலி 134/25
கண்ணினும் முகத்தினும் நகுபவள் பெண் இன்றி
யாவரும் தண் குரல் கேட்ப நிரை வெண் பல் – கலி 142/8,9
இருளொடு யான் ஈங்கு உழப்ப என் இன்றி பட்டாய் – கலி 143/42
வரை நிலை இன்றி இரவலர்க்கு ஈயும் – அகம் 13/9
மருளின் மாலையொடு அருள் இன்றி நலிய – அகம் 235/16
மழலை இன் சொல் கழறல் இன்றி
இன் உயிர் கலப்ப கூறி நன்_நுதல் – அகம் 275/7,8
ஒடிவை இன்றி ஓம்பாது உண்டு – அகம் 301/5
சிறப்பும் சீரும் இன்றி சீறூர் – அகம் 369/22
இடியும் முழக்கும் இன்றி பாணர் – அகம் 374/7
பரிதி அம் செல்வம் பொதுமை இன்றி
நனவின் இயன்றது ஆயினும் கங்குல் – அகம் 379/7,8
திருகுபு முயங்கல் இன்றி அவண் நீடார் – அகம் 399/5
நடுக்கு இன்றி நிலியரோ அத்தை அடுக்கத்து – புறம் 2/20
எழு உறழ் திணி தோள் வழு இன்றி மலைந்தோர் – புறம் 61/16
களம் கொளற்கு உரியோர் இன்றி தெறுவர – புறம் 62/12
விளைக்கும் வினை இன்றி படை ஒழிந்தனவே – புறம் 63/2
மதுகை இன்றி வயிற்று_தீ தணிய – புறம் 74/5
இரந்து செல் மாக்கட்கு இனி இடன் இன்றி
பரந்து இசை நிற்க பாடினன் அதன் கொண்டு – புறம் 126/12,13
பிறர்க்கு ஈவு இன்றி தம் வயிறு அருத்தி – புறம் 127/8
ஒரு வழி கரு வழி இன்றி
பெரு வெள் என்னில் பிழையாது-மன்னே – புறம் 129/8,9
வடு இன்றி வடிந்த யாக்கையன் கொடை எதிர்ந்து – புறம் 180/6
தெண் கடல் வளாகம் பொதுமை இன்றி
வெண்குடை நிழற்றிய ஒருமையோர்க்கும் – புறம் 189/1,2
பெட்பு இன்றி ஈதல் யாம் வேண்டலமே – புறம் 205/2
அது பழுது இன்றி வந்தவன் அறிவும் – புறம் 217/8
கால் இயல் கலி_மா கதி இன்றி வைகவும் – புறம் 229/21
பொதுமை இன்றி ஆண்டிசினோர்க்கும் – புறம் 357/3
உடை இலை நடுவணது இடை பிறர்க்கு இன்றி
தாமே ஆண்ட ஏமம் காவலர் – புறம் 363/2,3
முகவை இன்மையின் உகவை இன்றி
இரப்போர் இரங்கும் இன்னா வியன் களத்து – புறம் 368/11,12
உறுப்பு உறு படையின் தாக்கி உறு பகை இன்றி சீறி – கம்.பால:2 16/2
பொன் விலை மகளிர் மனம் என கீழ் போய் புன் கவி என தெளிவு இன்றி
கன்னியர் அல்குல் தடம் என யார்க்கும் படிவு அரும் காப்பினது ஆகி – கம்.பால:3 13/2,3
மண்ணிடை உயிர்-தொறும் வளர்ந்து தேய்வு இன்றி
தண் நிழல் பரப்பவும் இருளை தள்ளவும் – கம்.பால:4 9/1,2
மின்னி எழு முகில் இன்றி வெம் துயரம் பெருகுதலும் வேத நல் நூல் – கம்.பால:5 34/2
தண்டுதல் இன்றி ஒன்றி தலைத்தலை சிறந்த காதல் – கம்.பால:10 7/1
நீக்கம் இன்றி நிமிர்ந்த நிலா கதிர் – கம்.பால:10 79/1
துனி இன்றி உயிர் செல்ல சுடர் ஆழி படை வெய்யோன் – கம்.பால:12 16/1
மனு வென்ற நீதியான் மகவு இன்றி வருந்துவான் – கம்.பால:12 16/4
அடி இணை தொழ இடம் இன்றி மன்னவர் – கம்.பால:14 1/3
வம்பின் பொங்கும் கொங்கை சுமக்கும் வலி இன்றி
கம்பிக்கின்ற நுண் இடை நோவ கசிவாளும் – கம்.பால:17 28/1,2
செயிர் இன்றி அலர்ந்த பொற்பும் சிந்தையும் உணர்வும் தேசும் – கம்.பால:21 8/2
ஊடு பேர்வு_இடம் இன்றி ஒன்று ஆம் வகை – கம்.பால:21 52/1
பை அரவு அல்குலாள்-தன் பஞ்சு இன்றி பழுத்த பாதம் – கம்.பால:22 14/2
வஞ்சமும் களவும் இன்றி மழை என மதர்த்த கண்கள் – கம்.பால:22 15/3
வரம்பு அறும் உலகினை வலிந்து மாய்வு இன்றி
திரம் பயில் அரக்கர்-தம் வருக்கம் தேய்வு இன்று – கம்.பால:23 74/1,2
முன்பு பின்பு இன்றி மூ_உலகத்தினும் – கம்.அயோ:2 24/3
ஐயம் இன்றி அறம் கடவாது அருள் – கம்.அயோ:2 25/3
கொன்று உழல் கூற்றம் என்னும் பெயர் இன்றி கொடுமை பூண்டாள் – கம்.அயோ:3 109/2
குழைக்கின்ற கவரி இன்றி கொற்ற வெண்குடையும் இன்றி – கம்.அயோ:4 1/1
குழைக்கின்ற கவரி இன்றி கொற்ற வெண்குடையும் இன்றி
இழைக்கின்ற விதி முன் செல்ல தருமம் பின் இரங்கி ஏக – கம்.அயோ:4 1/1,2
மேனீயும் இன்றி வெறு நீரே ஆயினார் – கம்.அயோ:4 99/4
நோயும் இன்றி நோன் கதிர் வாள் வேல் இவை இன்றி – கம்.அயோ:6 18/1
நோயும் இன்றி நோன் கதிர் வாள் வேல் இவை இன்றி
மாயும் தன்மை மக்களின் ஆக மற மன்னன் – கம்.அயோ:6 18/1,2
யாரும் இன்றி எழில்_இல வீதிகள் – கம்.அயோ:11 34/3
ஏதி யாவதுவும் இன்றி உலகு யாவும் இகலின் – கம்.ஆரண்:1 21/2
அறம் காத்தற்கு உனக்கு ஒருவர் ஆரும் ஒரு துணை இன்றி
கறங்கு ஆகும் என திரிய நீயோதான் கடவாயே – கம்.ஆரண்:1 49/3,4
இரக்கம் இன்றி ஏவினான் – கம்.ஆரண்:1 64/3
சுமை உறு செல்வத்தோடும் தோன்றலை துணையும் இன்றி
தமியை நீ வருதற்கு ஒத்த தன்மை என் தையல் என்றான் – கம்.ஆரண்:6 35/3,4
நீலத்து ஆர் அரக்கன் மேனி நெய் இன்றி எரிந்தது அன்றே – கம்.ஆரண்:10 104/2
பொருள் தீங்கு இல் கேள்வி சுடர் புக்கு வழங்கல் இன்றி
குருடு ஈங்கு இது என்ன குறிக்கொண்டு கண்ணோட்டம் குன்றி – கம்.ஆரண்:10 139/2,3
ஊன்றும் உணர்வு அப்புறம் ஒன்றினும் ஓடல் இன்றி
ஆன்றும் உளது ஆம் நெடிது ஆசை கனற்ற நின்றாய்க்கு – கம்.ஆரண்:10 151/1,2
அந்தரம் செல்வது ஆண்டு ஓர் விமானத்தில் ஆரும் இன்றி
இந்தியம் அடக்கி நின்ற மாரீசன் இருக்கை சேர்ந்தான் – கம்.ஆரண்:10 170/3,4
ஆனாள் என்னே என்றவர் முன்னே அவர் இன்றி
தானே வந்தான் என்றலின் வேறு ஓர் தவறு உண்டோ – கம்.ஆரண்:15 28/3,4
ஈரம் இன்றி இது என் செய்தவாறு-அரோ – கம்.கிட்:7 90/4
இன்றி வாழ்வது அன்றோ விலங்கின் இயல் – கம்.கிட்:7 117/2
இறை ஒரு சங்கை இன்றி எண்ணுதி எண்ணம் மிக்கோய் – கம்.கிட்:7 137/4
சேய்மையோடு அணிமை இன்றி தேவரின் தெரிய நிற்றி – கம்.கிட்:9 8/4
எள் இட இடமும் இன்றி எழுந்தன இலங்கு கோபம் – கம்.கிட்:10 28/1
ஏயின் மண்டலம் எள் இட இடம் இன்றி இரியும் – கம்.கிட்:12 23/3
பகையும் இன்றி நிரைந்து பரந்து எழும் – கம்.கிட்:13 1/2
காலம் இன்றி கனிவது காண்டிரால் – கம்.கிட்:13 18/4
புடை சுற்றும் துணை இன்றி புகழ் பொதிந்த மெய்யே போல் பூத்து நின்ற – கம்.கிட்:13 26/3
தப்பு இன்றி பகலின் வந்த சக்கரவாகம் என்பென் – கம்.கிட்:13 43/3
வான் நின்ற உலகம் மூன்றும் வரம்பு இன்றி வளர்ந்தவேனும் – கம்.கிட்:13 63/1
விளையா நீள் சிறகு இன்றி வெந்து உக – கம்.கிட்:16 34/1
ஊழின் முறை இன்றி உடனே புகும் இது ஒன்றோ – கம்.சுந்:2 65/2
வருந்திய கொழுநர் தம்பால் வரம்பு இன்றி வளர்ந்த காம – கம்.சுந்:2 105/3
உள்ளம் இன்றி உறங்குகின்றார் சிலர் – கம்.சுந்:2 169/4
விரி இருள் பருகி நாளும் விளக்கு இன்றி விளங்கும் மாடத்து – கம்.சுந்:2 178/2
வலம் துடித்தன மாதிரம் துடித்தன தடித்து இன்றி நெடு வானம் – கம்.சுந்:2 202/3
தடி உடை முகில்_குலம் இன்றி தா இல் வான் – கம்.சுந்:3 43/3
எல்லை ஏற்ற நெடும் செல்வம் எதிர்ந்த ஞான்றும் அஃது இன்றி
அல்லல் ஏற்ற கானகத்தும் அழியா நடையை இழிவான – கம்.சுந்:4 58/2,3
இன் உயிர் இன்றி ஏகும் இயந்திர படிவம் ஒப்பான் – கம்.சுந்:4 78/3
ஆழி நெடும் கை ஆண்தகை-தன் அருளும் புகழும் அழிவு இன்றி
ஊழி பலவும் நிலைநிறுத்தற்கு ஒருவன் நீயே உளை ஆனாய் – கம்.சுந்:4 110/1,2
புல்லொடு துகளும் இன்றி பொடிபட நூறி பொன்னால் – கம்.சுந்:6 57/2
நீத்தம் வந்து வந்து இயங்கிடும் இடன் இன்றி நெருங்க – கம்.சுந்:9 12/2
வித்து இன்றி விளைவது ஒன்று இல்லை வேந்த நின் – கம்.யுத்1:3 58/1
பித்து இன்றி உணர்தியேல் அளவை பெய்குவென் – கம்.யுத்1:3 58/2
உய்த்து ஒன்றும் ஒழிவு இன்றி உணர்தல்-பாற்று எனா – கம்.யுத்1:3 58/3
தப்புதல் இன்றி கொன்று தையலார் கருவும் தள்ளி – கம்.யுத்1:3 142/2
மாண்டு ஒழிவு இன்றி நம் மருங்கு வந்தவன் – கம்.யுத்1:4 61/3
சொற்ற யாவையும் சோர்வு இன்றி சொல்லினார் – கம்.யுத்1:9 65/2
வெம்புற்ற மனமும் யானும் தீது இன்றி மீள வந்தேன் – கம்.யுத்1:12 41/4
வீரமே விளைப்பரேனும் தீது இன்றி மீள வல்லான் – கம்.யுத்1:14 9/4
ஏங்க நாண் எறிந்திட்டு இடையீடு இன்றி
தூங்கு மாரி என சுடர் வாளிகள் – கம்.யுத்2:15 69/2,3
முட்டிய மழையின் துள்ளி முறை இன்றி மொய்க்குமா போல் – கம்.யுத்2:15 144/3
நினைவின் முன் நெடு விசும்பு ஒரு வெளி இன்றி நெருங்க – கம்.யுத்2:15 187/3
எந்திர பொறியின் நிற்ப யாவரும் இன்றி தான் ஓர் – கம்.யுத்2:16 5/3
தம்பியை இன்றி மாண்டு கிடப்பனோ தமையன் மண்-மேல் – கம்.யுத்2:16 153/4
அணை இன்றி உயர்ந்த வென்றி அஞ்சினார் நகையது ஆக – கம்.யுத்2:16 154/1
துணை இன்றி சேரல் நன்றோ தோற்றுள கூற்றின் சூழல் – கம்.யுத்2:16 154/4
இளக்கம் ஒன்று இன்றி நின்ற இயற்கை பார்த்து இவனது ஆற்றல் – கம்.யுத்2:16 198/1
ஆக்கினான் களத்தின் ஆங்கு ஓர் குரங்கினது அடியும் இன்றி
போக்கினான் ஆண்மையாலே புதுக்கினான் புகழை அம்மா – கம்.யுத்2:16 200/3,4
இறந்தது கிடக்க நின்ற இரிதலின் யாரும் இன்றி
வறந்தது சோரி பாய வளர்ந்தது மகர வேலை – கம்.யுத்2:16 202/2,3
மாறு கால் இன்றி வானுற நிமிர்ந்து மாடு உள எலாம் வளைத்து ஏந்தி – கம்.யுத்2:16 343/1
மையல் நோய்-கொடு முடிந்தவன் நாள் என்று வரம்பு இன்றி வாழ்ந்தானுக்கு – கம்.யுத்2:16 347/3
உறுவது ஒன்று இன்றி ஆவி ஒன்று என நினைந்து நின்றான் – கம்.யுத்2:17 77/2
யாரும் என் படைஞர் எய்தல் இன்றி அயல் ஏக யானும் இகல் வில்லும் ஓர் – கம்.யுத்2:19 77/1
ஏயினர் ஒருவர் இன்றி இராக்கத தலைவர் எங்கள் – கம்.யுத்2:19 91/2
சுற்றினர் இன்றி தோன்றும் தசமுகன் தோன்றல் துள்ளி – கம்.யுத்2:19 100/2
சங்கை ஒன்று இன்றி தீர்ந்தார் பாசத்தை தருமம் நல்க – கம்.யுத்2:19 278/4
விலங்கு செம் சுடர் விடுவன வெளி இன்றி மிடைந்த – கம்.யுத்3:22 56/2
நாள் எலாம் எண்ணினாலும் தொலைவு இலா நாதர் இன்றி
தாள் எலாம் குலைய ஓடி திரிவன தாங்கல் ஆற்றும் – கம்.யுத்3:22 146/2,3
இன் துணை எம்பியை இன்றி யான் உளேன் – கம்.யுத்3:24 80/3
தாக்கிய பகழி கூர் வாய் தடிந்த புண் தழும்பும் இன்றி
போக்கினன் தழுவி பல்-கால் பொன் தடம் தோளின் ஒற்றி – கம்.யுத்3:28 68/3,4
ஏவரோடும் இடம் இன்றி நின்றவன் – கம்.யுத்3:29 33/2
சங்கை ஒன்று இன்றி கொன்றால் குலத்துக்கே தக்கான் என்று – கம்.யுத்3:29 58/2
இரிந்து சேனை சிந்தி யாரும் இன்றி ஏக நின்று நம் – கம்.யுத்3:31 73/1
விரிந்த சேனை கண்டு யாதும் அஞ்சல் இன்றி வெம் சரம் – கம்.யுத்3:31 73/2
தெரிந்த சேவகம் திறம்பல் இன்றி நின்ற செய்கையால் – கம்.யுத்3:31 73/3
மேக சங்கம் தொக்கன வீழும் வெளி இன்றி
நாக குன்றின் நின்றன காண்-மின் நமரங்காள் – கம்.யுத்4:33 4/3,4
பின் ஒரு பெயரும் இன்றி மாண்டனர் என்று சொன்ன – கம்.யுத்4:34 12/3
மீவாய் எங்கும் வெள்ளிடை இன்றி மிடைகின்ற – கம்.யுத்4:37 139/3
எள் இருக்கும் இடம் இன்றி உயிர் இருக்கும் இடம் நாடி இழைத்தவாறோ – கம்.யுத்4:38 23/2
இணங்கர் இன்மையாள் நோக்கி ஓர் இடர் இன்றி இலங்கைக்கு – கம்.யுத்4:41 5/2
எண் தரும் குணங்கள் இன்றி முதல் இடை ஈறு இன்று ஆகி – கம்.யுத்4:41 19/2
சந்தி இன்றி நிரந்தரம் தம்முனார் – கம்.யுத்4:41 46/2
கேவல மலராய் வேறு ஓர் இடம் இன்றி கிடந்த ஆற்றால் – கம்.யுத்4:42 3/3
இடுக்கு ஒரு பேரும் இன்றி அயோத்தி வந்து இறுத்தார் என்றால் – கம்.யுத்4:42 12/2

மேல்


இன்றிய (2)

இரு கண்களும் இன்றிய தாய் தந்தைக்கும் ஈங்கு அவர்கள் – கம்.அயோ:4 77/1
வாரி இன்றிய வாலுக ஆற்றினே – கம்.அயோ:11 34/4

மேல்


இன்றியான் (1)

இன்றியான் உளனாய் நின்று ஒன்று இயற்றுவது இயைவது அன்றால் – கம்.யுத்1:12 27/2

மேல்


இன்றியும் (4)

என் ஐ இன்றியும் கழிவது-கொல்லோ – குறு 24/2
காலம் இன்றியும் கனிந்தன கனி நெடும் கந்தம் – கம்.அயோ:9 44/1
மூலம் இன்றியும் முகிழ்த்தன நிலன் உற முழுதும் – கம்.அயோ:9 44/2
கண் துயில் இன்றியும் கனவு உண்டாகுமோ – கம்.ஆரண்:14 97/4

மேல்


இன்றியே (17)

ஊக்கமே மிகுந்து உள் தெளிவு இன்றியே
தேக்கு எறிந்து வருதலின் தீம் புனல் – கம்.பால:1 10/2,3
வருந்துதல் இன்றியே வாழ்வின் வைகினார் – கம்.பால:5 4/2
உலப்பு இல் பல் ஆண்டு எலாம் உறுகண் இன்றியே
தல பொறை ஆற்றினென் தனையர் வந்திலர் – கம்.பால:5 79/1,2
செய்ம் முறை கடன் அவை திறம்பல் இன்றியே
மெய் முறை கடவுளோர்க்கு ஈந்து விண்ணுளோர்க்கு – கம்.பால:5 92/1,2
குனி வரு நுதலிக்கு கொழுநன் இன்றியே
தனி வரு தோழியும் தாயை ஒத்தனள் – கம்.பால:19 50/2,3
செய்கையின் ஒரு முறை திறம்பல் இன்றியே
வையம் என் புயத்திடை நுங்கள் மாட்சியால் – கம்.அயோ:1 13/2,3
ஆடுகின்றனர் பண் அடைவு இன்றியே
பாடுகின்றனர் பார்த்தவர்க்கே கரம் – கம்.அயோ:2 2/1,2
சேண் உயர் நெறி முறை திறம்பல் இன்றியே
பாணிகள் பணி செய பழுது_இல் பண் இடை – கம்.ஆரண்:10 13/1,2
எழு குரல் இன்றியே என்றும் இல்லது ஓர் – கம்.ஆரண்:10 36/3
தலைமையும் கீழ்மையும் தவிர்தல் இன்றியே
மலையினும் மரத்தினும் மற்றும் முற்றினும் – கம்.கிட்:10 11/1,2
இடி என முழங்குமால் இரட்டல் இன்றியே
தடி உடை முகில்_குலம் இன்றி தா இல் வான் – கம்.சுந்:3 43/2,3
வில்_பகல் இன்றியே இரவு விண்டு_அற – கம்.சுந்:3 44/1
அங்கையின் வாங்குநர் எவரும் இன்றியே
கொங்கையின் வீழ்ந்தன குறித்த ஆற்றினால் – கம்.சுந்:3 48/2,3
தொகை குலம் துறந்து போய் துறத்தல் இன்றியே
நகை புலம் பொதுவுற நடந்து நாயக – கம்.யுத்1:4 62/2,3
நகையுறல் இன்றியே நயந்து கேட்டியால் – கம்.யுத்1:4 76/4
அருமை இன்றியே தின்று இறை ஆறினான் – கம்.யுத்2:16 56/2
அரசுடை தெரிவைமாரை இன்றியே அமைவது உண்டோ – கம்.யுத்4:40 40/2

மேல்


இன்றியேயும் (2)

காரணம் இன்றியேயும் கனல் எழ விழிக்கும் கண்ணார் – கம்.பால:14 67/1
காரணம் இன்றியேயும் கண்கள் நீர் கலுழ நிற்பார் – கம்.அயோ:3 94/4

மேல்


இன்றின் (2)

இன்றின் ஊங்கோ கேளலம் திரள் அரை – புறம் 76/3
அன்றை ஞான்றினோடு இன்றின் ஊங்கும் – புறம் 376/17

மேல்


இன்று (389)

நோய் இன்று இயன்ற யாக்கையர் மாவின் – திரு 143
அன்பு உடை நன் மொழி அளைஇ விளிவு இன்று
இருள் நிற முந்நீர் வளைஇய உலகத்து – திரு 292,293
நீடு பசி ஒராஅல் வேண்டின் நீடு இன்று
எழு-மதி வாழி ஏழின் கிழவ – பொரு 62,63
தொழுது முன் நிற்குவிர் ஆயின் பழுது இன்று
ஈற்று ஆ விருப்பின் போற்றுபு நோக்கி நும் – பொரு 150,151
கொடியோர் இன்று அவன் கடி உடை வியன் புலம் – பெரும் 41
நாவல் அம் தண் பொழில் வீவு இன்று விளங்க – பெரும் 465
இன்று இவண் தோன்றிய ஒழுக்கமொடு நன்கு உணர்ந்து – மது 478
உடை அணி பொலிய குறைவு இன்று கவைஇ – மது 722
பொன் கால் புதல்வர் புரவி இன்று உருட்டும் – பட் 24
உயர்ந்து ஓங்கு பெரு மலை ஊறு இன்று ஏறலின் – மலை 41
குறைவு இன்று பருகி நறவு மகிழ்ந்து வைகறை – மலை 172
இன்று இவண் செல்லாது உலகமொடு நிற்ப – மலை 541
நீர் இன்று அமையா உலகம் போல – நற் 1/6
தம் இன்று அமையா நம் நயந்து அருளி – நற் 1/7
அரிதே காதலர் பிரிதல் இன்று செல – நற் 5/7
அழுங்கல் ஊரோ அறன் இன்று அதனால் – நற் 63/5
பயன் இன்று அம்ம இ வேந்து உடை அவையே – நற் 90/12
இதுவோ என்றிசின் மடந்தை மதி இன்று
மறந்து கடல் முகந்த கமம் சூல் மா மழை – நற் 99/5,6
உலப்பு இன்று பெறினும் தவிரலர் – நற் 115/10
நன்_நாள் வதுவை கூடி நீடு இன்று
நம்மொடு செல்வர்-மன் தோழி மெல்ல – நற் 125/7,8
வடு இன்று நிறைந்த மான் தேர் தெண் கண் – நற் 130/1
நீர் அடு நெருப்பின் தணிய இன்று அவர் – நற் 154/9
இன்று என் நெஞ்சம் போல தொன்று நனி – நற் 163/6
இன்று நீ இவணை ஆகி எம்மொடு – நற் 215/8
விசும்பு ஆடு ஆய் மயில் கடுப்ப யான் இன்று
பசும் காழ் அல்குல் பற்றுவனன் ஊக்கி – நற் 222/4,5
அயினி மா இன்று அருந்த நீல – நற் 254/7
மென் தோள் நெகிழ்ந்து நாம் வருந்தினும் இன்று அவர் – நற் 255/6
தா இன்று கழிக என் கொள்ளா கூற்றே – நற் 271/12
விழுமம் ஆக அறியுநர் இன்று என – நற் 309/7
நீடு இன்று விரும்பார் ஆயின் – நற் 345/9
இன்று நக்கனை-மன் போலா என்றும் – நற் 346/7
இன்று தரு மகளிர் மென் தோள் பெறீஇயர் – நற் 360/4
நின் இன்று அமைகுவென் ஆயின் இவண் நின்று – நற் 400/5
இனிது அடங்கினரே மாக்கள் முனிவு இன்று
நனம் தலை உலகமும் துஞ்சும் – குறு 6/2,3
பிரிவு இன்று ஆயின் நன்று-மன் தில்ல – குறு 134/2
இன்று பெரிது என்னும் ஆங்கணது அவையே – குறு 146/5
அன்றிலும் பையென நரலும் இன்று அவர் – குறு 177/4
என்றூழ் மா மலை மறையும் இன்று அவர் – குறு 215/2
உயிர்க்குயிர் அன்னர் ஆகலின் தம் இன்று
இமைப்பு வரை அமையா நம்-வயின் – குறு 218/5,6
நின் இன்று அமைதல் வல்லாம் மாறே – குறு 309/8
அரும் படர் எவ்வம் இன்று நாம் உழப்பினும் – குறு 360/3
அம்ம வாழி தோழி இன்று அவர் – குறு 375/1
இன்று யாண்டையனோ தோழி குன்றத்து – குறு 379/1
சேய் ஆறு செல்வாம் ஆயின் இடர் இன்று
களைகலம் காமம் பெரும்_தோட்கு என்று – குறு 400/1,2
இன்று தந்தனை தேரோ – குறு 400/6
அம்ம வாழி தோழி யான் இன்று
அறன் இலாளன் கண்ட பொழுதில் – ஐங் 118/1,2
நன் நுதல் இன்று மால் செய்து என – ஐங் 194/3
புகர் இன்று நயந்தனன் போலும் – ஐங் 286/4
இன்று புகுதரும் என வந்தன்று தூதே – ஐங் 400/6
வருவர் இன்று நம் காதலோரே – ஐங் 468/5
கார் அதிர் காலை யாம் ஓ இன்று நலிய – ஐங் 491/1
பாயல் உய்யுமோ தோன்றல் தா இன்று
திரு மணி பொருத திகழ் விடு பசும்_பொன் – பதி 16/14,15
பெற்றது உதவு-மின் தப்பு இன்று பின்னும் – பதி 18/7
மூத்த யாக்கையொடு பிணி இன்று கழிய – பதி 22/10
பெயல் மழை புரவு இன்று ஆகி வெய்து-உற்று – பதி 26/6
வலம் இன்று அம்ம காலையது பண்பு என – பதி 26/7
இன்று இனிது நுகர்ந்தனம் ஆயின் நாளை – பதி 58/5
நின் ஒன்றா உயர் கொடி ஒன்று இன்று
விடம் உடை அரவின் உடல் உயிர் உருங்கு உவணம் – பரி 4/41,42
வேற்றுமை இன்று அது போற்றுநர் பெறினே – பரி 4/55
நின் படிந்து நீங்காமை இன்று புணர்ந்து எனவே – பரி 7/86
மென் தோள் மேல் அல்கி நன் கலம் இன்று
வை எயிற்று எய்யா மகளிர் திறம் இனி – பரி 9/32,33
தெளிவு இன்று தீம் நீர் புனல் – பரி 10/111
விளிவு இன்று கிளையொடு மெல் மலை முற்றி – பரி 12/2
பாய் குருதி சோர பகை இன்று உளம் சோர – பரி 12/70
சோர்ந்து அவிழ் இதழின் இயங்கும் ஆறு இன்று
வசை நீங்கிய வாய்மையால் வேள்வியால் – பரி 17/27,28
தேயா_மண்டிலம் காணுமாறு இன்று
வளை முன்கை வணங்கு இறையார் – பரி 17/32,33
விடும் கடன் வேளாளர்க்கு இன்று படர்ந்து யாம் – பரி 20/63
போற்றாய் காண் அன்னை புரையோய் புரை இன்று
மாற்றாளை மாற்றாள் வரவு – பரி 20/72,73
இன்று போல் இயைக என பரவுதும் – பரி 21/69
முற்று இன்று வையை துறை – பரி 24/27
தணிவு இன்று வையை புனல் – பரி 24/50
புகும் அளவு_அளவு இயல் இசை சிறை தணிவு இன்று வெள்ள மிகை – பரி 24/67
ஒழிதல் வேண்டுவல் சூழின் பழி இன்று
மன்னவன் புறந்தர வரு விருந்து ஓம்பி – கலி 8/20,21
அன்ன பொருள்-வயின் பிரிவோய் நின் இன்று
இமைப்பு வரை வாழாள் மடவோள் – கலி 21/12,13
போய் இன்று சொல் என் உயிர் – கலி 24/17
அன்று நம் வதுவையுள் நமர் செய்வது இன்று ஈங்கே – கலி 76/20
அணை தோளாய் தீயாரை போல திறன் இன்று உடற்றுதி – கலி 87/9
மருந்து இன்று மன்னவன் சீறின் தவறு உண்டோ நீ நயந்த – கலி 89/10
இன்று நன்று என்னை அணி – கலி 91/5
மிக நன்று இனி அறிந்தேன் இன்று நீ ஊர்ந்த குதிரை – கலி 96/32
இன்று கண்டாய் போல் எவன் எம்மை பொய்ப்பது நீ – கலி 97/21
என் உயிர் புக்கவள் இன்று
ஓஒ இவள் பொரு புகல் நல் ஏறு கொள்பவர் அல்லால் – கலி 102/8,9
தீது இன்று பொலிக என தெய்வ கடி அயர்-மார் – கலி 105/6
இன்று எவன் என்னை எமர் கொடுப்பது அன்று அவன் – கலி 105/67
மருந்து இன்று யான் உற்ற துயர் ஆயின் எல்லா – கலி 107/27
நெய் கடை பாலின் பயன் யாதும் இன்று ஆகி – கலி 110/17
நினக்கு ஒரூஉம் மற்று என்று அகல் அகலும் நீடு இன்று
நினக்கு வருவதா காண்பாய் அனைத்து ஆக – கலி 114/9,10
இடன் இன்று அலைத்தரும் இன்னா செய் மாலை – கலி 120/20
இன்று இ ஊர் அலர் தூற்ற எய்யாய் நீ துறத்தலின் – கலி 124/13
அனையள் என்று அளி-மதி பெரும நின் இன்று
இறை வரை நில்லா வளையள் இவட்கு இனி – கலி 125/21,22
அளி இன்று பிணி இன்று விளியாது நரலும் – கலி 128/5
அளி இன்று பிணி இன்று விளியாது நரலும் – கலி 128/5
பயன் இன்று மன்று அம்ம காமம் இவள் மன்னும் – கலி 142/5
பகல் ஆங்கண் பையென்ற மதியம் போல் நகல் இன்று
நன் நுதல் நீத்த திலகத்தள் மின்னி – கலி 143/2,3
புல்லென் மருள் மாலை போழ்து இன்று வந்து என்னை – கலி 145/29
அறாஅல் இன்று அரி முன்கை கொட்கும் – கலி 147/36
நெருநல் ஆடினை புனலே இன்று வந்து – அகம் 6/11
யாமே பிரிவு இன்று இயைந்த துவரா நட்பின் – அகம் 12/4
நோய் இன்று ஆக செய்பொருள் வயிற்பட – அகம் 13/15
நீடு இன்று ஆக இழுக்குவர் அதனால் – அகம் 18/12
நிலம் புடைபெயர்வது அன்று-கொல் இன்று என – அகம் 31/3
மாசு இன்று ஆதலும் அறியான் ஏசற்று – அகம் 32/19
அன்று நம் அறியாய் ஆயினும் இன்று நம் – அகம் 33/18
இன்று வரல் உரைமோ சென்றிசினோர் திறத்து என – அகம் 34/15
அளியரோ அளியர் தாமே அளி இன்று
ஏதில் பொருள்_பிணி போகி தம் – அகம் 43/13,14
மறுமை உலகமும் மறு இன்று எய்துப – அகம் 66/2
தொன்றுபடு பழமொழி இன்று பொய்த்தன்று-கொல் – அகம் 101/3
இன்று எவன்-கொல்லோ கண்டிகும் மற்று அவன் – அகம் 102/16
விழவு இன்று ஆயினும் துஞ்சாது ஆகும் – அகம் 122/2
சுடர் இன்று தமியளும் பனிக்கும் வெருவர – அகம் 158/12
நெல் உடை நெடு நகர் நின் இன்று உறைய – அகம் 176/20
ஆசை உள்ளம் அசைவு இன்று துரப்ப – அகம் 199/15
நம் இன்று ஆயினும் முடிக வல்லென – அகம் 229/9
துனி இன்று இயைந்த துவரா நட்பின் – அகம் 241/1
இரவும் எல்லையும் அசைவு இன்று ஆகி – அகம் 255/3
அறன் இன்று அலைக்கும் ஆனா வாடை – அகம் 255/15
இனிதினின் புணர்க்குவென்-மன்னோ துனி இன்று
திரு நுதல் பொலிந்த என் பேதை – அகம் 263/13,14
மா மலை நாடனொடு மறு இன்று ஆகிய – அகம் 268/5
உதிர்வன தாஅம் அத்தம் தவிர்வு இன்று
புள்ளி அம் பிணை உணீஇய உள்ளி – அகம் 291/17,18
நீ இன்று மறத்தல் கூடுமோ மற்றே – அகம் 301/28
இன்று இவண் விரும்பாதீமோ சென்று அ – அகம் 310/11
இன்று தலையாக வாரல் வரினே – அகம் 318/9
நின் திறத்து அவலம் வீட இன்று இவண் – அகம் 340/12
இன்று இப்பொழுதும் யான் வாழலெனே – அகம் 362/10
இன்று நின் ஒலி குரல் மண்ணல் என்றதற்கு – அகம் 369/11
தீது இன்று ஆக நீ புணை புகுக என – அகம் 392/8
பல் பூ கானத்து அல்கி இன்று இவண் – அகம் 398/20
நீர் இன்று அமையா யாக்கைக்கு எல்லாம் – புறம் 18/18
அடுதல் நின் புகழும் அன்றே கெடு இன்று
மறம் கெழு சோழர் உறந்தை அவையத்து – புறம் 39/7,8
இன்று கண்டு ஆங்கு காண்குவம் என்றும் – புறம் 40/8
இன்று உளன் ஆயின் நன்று-மன் என்ற நின் – புறம் 53/13
உடையோர் போல இடை இன்று குறுகி – புறம் 54/2
அயினியும் இன்று அயின்றனனே வயின்_வயின் – புறம் 77/8
வழு இன்று எய்தியும் அமையாய் செரு வேட்டு – புறம் 99/8
இரவலர்க்கு ஈத்த யானையின் கரவு இன்று
வானம் மீன் பல பூப்பின் ஆனாது – புறம் 129/6,7
தென் திசை ஆஅய் குடி இன்று ஆயின் – புறம் 132/8
புது மலர் கஞல இன்று பெயரின் – புறம் 147/8
முற்றா இளம் தளிர் கொய்துகொண்டு உப்பு இன்று
நீர் உலையாக ஏற்றி மோர் இன்று – புறம் 159/10,11
நீர் உலையாக ஏற்றி மோர் இன்று
அவிழ் பதம் மறந்து பாசடகு மிசைந்து – புறம் 159/11,12
கேடு இன்று ஆக பாடுநர் கடும்பு என – புறம் 160/10
சென்று தலைவருந அல்ல அன்பு இன்று
வன் கலை தெவிட்டும் அரும் சுரம் இறந்தோர்க்கு – புறம் 161/10,11
மூ_ஏழ் துறையும் முட்டு இன்று போகிய – புறம் 166/8
இன்று செலினும் தருமே சிறு வரை – புறம் 171/1
ஊறு இன்று ஆகி ஆறு இனிது படுமே – புறம் 185/3
நீர் இன்று பெயரா ஆங்கு தேரொடு – புறம் 205/12
களிறு இன்று பெயரல பரிசிலர் கடும்பே – புறம் 205/14
அறன் இல் கூற்றம் திறன் இன்று துணிய – புறம் 210/8
வழு இன்று பழகிய கிழமையர் ஆயினும் – புறம் 216/3
உற்றன்று ஆயினும் உய்வு இன்று மாதோ – புறம் 226/2
அறன் இல் கூற்றம் திறன் இன்று துணிய – புறம் 237/9
ஆங்கு அது நோய் இன்று ஆக ஓங்கு வரை – புறம் 237/15
பரல் பெய் பள்ளி பாய் இன்று வதியும் – புறம் 246/9
பூ கோள் இன்று என்று அறையும் – புறம் 289/9
எள் அமைவு இன்று அவன் உள்ளிய பொருளே – புறம் 313/7
இரும் புடை பழ வாள் வைத்தனன் இன்று இ – புறம் 316/6
யாம் கஃடு உண்டு என வறிது மாசு இன்று
படலை முன்றில் சிறுதினை உணங்கல் – புறம் 319/4,5
ஆடு-உறு குழிசி பாடு இன்று தூக்கி – புறம் 371/6
வரு கணை வாளி அன்பு இன்று தலைஇ – புறம் 371/11
தா இன்று உதவும் பண்பின் பேயொடு – புறம் 373/36
நின் இன்று வறுவிது ஆகிய உலகத்து – புறம் 375/17
பீடு இன்று பெருகிய திருவின் – புறம் 375/20
அறத்துறை அம்பியின் மான மறப்பு இன்று
இரும் கோள் ஈரா பூட்கை – புறம் 381/24,25
விழவு இன்று ஆயினும் உழவர் மண்டை – புறம் 384/7
இன்று சென்று எய்தும் வழியனும் அல்லன் – புறம் 389/7
கேடு இன்று நல்கு-மதி பெரும மாசு இல் – புறம் 393/19
திரு_இலி வலிக்கு ஒரு செயல் இன்று எங்களால் – கம்.பால:5 8/2
இன்று எமை அளித்தனர் என்னும் ஏம்பலால் – கம்.பால:5 21/4
இன்று எமது வினை முடிந்தது என சொரிந்தார் மலர் மாரி இடைவிடாமல் – கம்.பால:5 54/4
இன்று எனை அழைத்தது இங்கு இயம்புவாய் என்றான் – கம்.பால:5 78/4
இன்று நீ இயற்றுதற்கு எழுக ஈண்டு என்றான் – கம்.பால:5 80/4
விழுங்கினர் விண்ணவர் வெளி இன்று என்னவே – கம்.பால:5 82/4
நாடினர் உலகு இனி நவை இன்று என்றனர் – கம்.பால:5 106/4
நடை உறு நியமமும் நவை இன்று ஆகுக – கம்.பால:5 109/3
அன்று அளித்த அரசு அன்றோ புரந்தரன் இன்று ஆள்கின்றது அரச என்றான் – கம்.பால:6 9/4
எய்து காலம் இன்று எதிர்ந்தது என்னவே – கம்.பால:6 16/4
இன்று யான் செயும் பணி என்-கொல் பணி என இசைத்தான் – கம்.பால:8 47/4
யான் இன்று புகழ்ந்துரைத்தற்கு எளிதோ ஏடு அவிழ் கொன்றை – கம்.பால:12 11/2
எங்கு உளன் ஒருவன் இன்று ஏற்றின் இ சிலை – கம்.பால:13 5/3
அன்று முதல் இன்று அளவும் ஆரும் இந்த சிலை அருகு – கம்.பால:13 24/1
நாம வேல் சனகற்கு இன்று நல்வினை பயந்தது என்னா – கம்.பால:13 36/4
விரைவின் இன்று ஒரு பகல் முடித்தல் வேட்கையோ – கம்.பால:13 65/2
இன்று போய் கொணர்கிலை என் செய்வாய் எனக்கு – கம்.பால:19 28/3
பெண்ணின் நீர்மையினால் எய்தும் பயன் இன்று பெறுதும் என்பார் – கம்.பால:21 4/2
எண் கடந்து அலகு இலாது இன்று ஏகுறும் இவன் தேர் என்று – கம்.பால:21 7/1
இன்று திரு எய்தியது இது என்ன வயம் என்றான் – கம்.பால:22 33/4
திரம் பயில் அரக்கர்-தம் வருக்கம் தேய்வு இன்று
நிரம்பியது என கொடு நிறைந்த தேவரும் – கம்.பால:23 74/2,3
அன்றினும் இன்று உடைத்து அழகு என்றார்-அரோ – கம்.பால:23 80/4
ஆளும் நல் நெறிக்கு அமைவரும் அமைதி இன்று ஆக – கம்.அயோ:1 66/1
போக்கிய பொருள் எனக்கு இன்று போந்ததால் – கம்.அயோ:2 66/4
இரக்கம் இன்மை அன்றோ இன்று இ உலகங்கள் இராமன் – கம்.அயோ:2 85/3
பண்டைய இன்று பரிந்து அளித்தி என்றாள் – கம்.அயோ:3 10/4
குசை பரியோய் தரின் இன்று கொள்வேன் அன்றேல் – கம்.அயோ:3 23/3
கையான் இன்று என் கண் எதிர்நின்றும் கழிவானேல் – கம்.அயோ:3 37/3
இன்று ஓர்-காறும் எல் வளையார் தம் இறையோரை – கம்.அயோ:3 41/3
இன்று இன்று என்னும் வண்ணம் மயங்கும் இடையும் பொன் – கம்.அயோ:3 45/3
இன்று இன்று என்னும் வண்ணம் மயங்கும் இடையும் பொன் – கம்.அயோ:3 45/3
பூ_வலயம் இன்று தனி அன்று பொது என்பார் – கம்.அயோ:3 102/2
இன்று எனக்கு உணர்த்தல் ஆவது ஏயதே என்னின் ஆகும் – கம்.அயோ:3 109/3
எற்றே செயல் இன்று ஒழி நீ என்று என்று இரவாநின்றான் – கம்.அயோ:4 37/4
இன்று ஏகாத-வண்ணம் தகைவென் உலகோடு என்னா – கம்.அயோ:4 66/4
வீழ்ந்தார் அயர்ந்தார் புரண்டார் விழி போயிற்று இன்று என்றார் – கம்.அயோ:4 83/1
இன்று உம் புதல்வன் இனி நீர் ஏவும் பணி செய்திடுவேன் – கம்.அயோ:4 84/2
ஏவா மகவை பிரிந்து இன்று எம் போல் இடர் உற்றனை நீ – கம்.அயோ:4 86/3
குல காவலும் இன்று உனக்கு யான் தர கோடி என்றான் – கம்.அயோ:4 124/4
கற்றாய் இது காணுதி இன்று என கைம்மறித்தான் – கம்.அயோ:4 132/3
இருவர் ஆணையும் ஏந்தினென் இன்று போய் – கம்.அயோ:4 216/2
புறத்துறு பெரும் பழி பொது இன்று எய்தலும் – கம்.அயோ:5 27/3
என்னின் நீக்குவர் யானும் இன்று என் தந்த – கம்.அயோ:7 17/3
திருத்திய வினை முற்றிற்று இன்று எனல் தெரிகின்றான் – கம்.அயோ:9 20/2
இல்லை ஒர் பயன் நான் இன்று இடர் உறும் இதின் என்னா – கம்.அயோ:9 27/3
ஏற்றவற்கு ஒரு பொருள் உள்ளது இன்று என்று – கம்.அயோ:11 111/1
என்னை இன்று என் ஐயன் துறக்கும் என்று அலால் – கம்.அயோ:12 55/3
இரு நிலம் ஆள்கை விட்டு இன்று என் ஏவலால் – கம்.அயோ:14 37/3
என்னது ஆகில் யான் இன்று தந்தனென் – கம்.அயோ:14 110/3
இன்று அளவினும் முறை இகந்துளார் இலை – கம்.அயோ:14 120/3
அன்று எனாது இன்று எனது ஆணை ஐய நீ – கம்.அயோ:14 122/3
சாகல் இன்று பொருள் அன்று என நகும் தகைமையோன் – கம்.ஆரண்:1 41/3
தீண்ட இன்று தேறினேன் – கம்.ஆரண்:1 67/4
தான் இன்று அயல் நின்று ஒளிர் தண் கதிரோன் – கம்.ஆரண்:2 7/1
நின்னால் இயல் நீதி நெடும் தவம் இன்று
என்னானும் விளம்ப அரிது என்று உணர்வான் – கம்.ஆரண்:2 15/1,2
ஓத வேலை ஒழிவு இன்று உணர்த்தினான் – கம்.ஆரண்:4 33/4
இன்று இவன் ஆகம் புல்லேன் எனின் உயிர் இழப்பென் என்னா – கம்.ஆரண்:6 64/2
தெரிந்தான் இன்று இளையானே இவளை நெடும் செவியொடு மூக்கு – கம்.ஆரண்:6 108/3
தேடி போந்தனம் இன்று தீ மாற்றம் சில விளம்பி – கம்.ஆரண்:6 115/2
உம்பர் மேல் இன்று உருத்தனை போதியோ – கம்.ஆரண்:7 12/3
முடிப்பென் இன்று ஒரு மொய் கணையால் எனா – கம்.ஆரண்:9 14/1
எண் திசை மருங்கினும் இருள் இன்று என்னவே – கம்.ஆரண்:10 20/4
இன்று இறுதி வந்தது நமக்கு என இருந்தார் – கம்.ஆரண்:10 48/2
யான் அது உனக்கு இன்று எங்ஙன் உரைக்கேன் இனி என்னா – கம்.ஆரண்:11 3/3
பாரினோடு கொண்டு அகழ்ந்ததும் பார்த்தனம் பயன் இன்று
ஓரும் தன்மை ஈது என் என்பது உரன் இலாதவர் போல் – கம்.ஆரண்:13 76/2,3
பாக்கியத்தால் இன்று என் பயன் இல் பழி யாக்கை – கம்.ஆரண்:13 102/1
படுத்தனன் இங்கு வீழ்ந்தேன் இது இன்று பட்டது என்றான் – கம்.ஆரண்:13 113/4
கண்ட வானவர்களோடும் களையுமாறு இன்று காண்டி – கம்.ஆரண்:13 117/4
இன்று நீள்வதற்கு ஏது என் என்னுமால் – கம்.ஆரண்:14 19/4
பெற்றிடின் இன்று பிறந்தனென் என்றாள் – கம்.ஆரண்:14 54/4
தணிக்கும் தன்மைத்து அன்று எனின் இன்று இ தகை வாளால் – கம்.ஆரண்:15 33/1
என்று ஆங்கு இனிது இயம்பி இன்று அறிய கூறுவெனேல் – கம்.ஆரண்:15 49/1
இன்னுரை அருளி தீது இன்று இருந்தனை போலும் என்றான் – கம்.ஆரண்:16 2/3
இ வழி நின்னை உற்ற எமக்கு நீ இன்று சொன்ன – கம்.கிட்:2 20/3
இந்திரன் சிறுவனுக்கு இறுதி இன்று இசை தரும் – கம்.கிட்:3 15/2
தலைமையோடு நின் தாரமும் உனக்கு இன்று தருவென் – கம்.கிட்:3 72/3
சங்கை இன்று உணர்தி வாலி செய்கையால் சாலும் இன்னும் – கம்.கிட்:9 13/2
ஒன்றுமோ அரணம் இன்று இ உலகமும் பதினால் உள்ள – கம்.கிட்:11 72/1
இன்று இறை தாழ்த்தலும் இனிது அன்றாம் என்றான் – கம்.கிட்:11 114/4
நாள் தர குறித்ததும் இன்று நாளை அ – கம்.கிட்:11 134/3
இன்று இது காக்க என்று இரந்து கூறினார் – கம்.கிட்:14 27/4
அந்தரத்து அவிர் சுடர் அவை இன்று ஆயினும் – கம்.கிட்:14 32/3
இன்று பிலன் ஈது இடையின் ஏற அரிது எனின் பார் – கம்.கிட்:14 42/1
நிலை ஆர் கற்பமும் நின்றது இன்று நீ – கம்.கிட்:16 35/3
வேலை கடப்பென் மீள மிடுக்கு இன்று என விட்டான் – கம்.கிட்:17 4/3
சீதை-தனை தேர்ந்து இங்கு உடன் மீளும் திறன் இன்று என்று – கம்.கிட்:17 6/3
பொற்பும் யானும் இ இலங்கையும் அரக்கரும் பொன்றுதும் இன்று என்றான் – கம்.சுந்:2 198/4
தாள் ஆற்றலால் இடித்து தலை பத்தும் தகர்த்து இன்று என் – கம்.சுந்:2 217/3
எடுத்து ஆழி இலங்கையினை இரும் கடல் இட்டு இன்று இவனை – கம்.சுந்:2 231/3
இன்று இவண் இப்பொழுது இயைந்தது ஓர் கனா – கம்.சுந்:3 50/2
இன்று இறந்தன நாளை இறந்தன – கம்.சுந்:3 99/1
நாண் இன்று உழல்வீர் தனி நாயகனை – கம்.சுந்:4 8/2
ஏழும் வீவுற்ற ஞான்றும் இன்று என இருத்தி என்றாள் – கம்.சுந்:4 72/4
பொய் குரல் இன்று பொல்லா பொருள் பின்பு பயக்கும் என்பான் – கம்.சுந்:4 75/3
பொருக்க அகல்க என்னினும் அது இன்று புரிகின்றேன் – கம்.சுந்:5 8/4
இறந்து நீங்கினரோ இன்று என் ஆணையை இகழ்ந்து – கம்.சுந்:7 57/1
இரிந்தது இலங்கை எழுந்தது அழுகை இன்று இங்கு இவனாலே – கம்.சுந்:8 49/3
நன்றி இன்று ஒன்று காண்டியேல் எமை செல நயத்தி – கம்.சுந்:9 4/3
வல்லை வல்லை இன்று ஆகும் நீ படைத்துள வாழ்நாட்கு – கம்.சுந்:11 37/3
எளிவரவு இன்று இதன் எண்ணம் வேறு எனா – கம்.சுந்:12 11/2
இன்று வீந்தது நாளை சிறிது இறை – கம்.சுந்:12 89/1
இன்று புன் தொழில் குரங்கு-தன் வலியினால் இலங்கை – கம்.சுந்:13 40/1
நென்னல் கண்ட திருமேனி இன்று பிறிது ஆய் நிலை தளர்வான் – கம்.யுத்1:1 5/1
இன்று எழுக என்க என இராவணன் இசைத்தான் – கம்.யுத்1:2 57/4
இரங்கு படர் சீதை பட இன்று இருவர் நின்றார் – கம்.யுத்1:2 61/3
தேன் உடை அலங்கலாய் இன்று தீர்ந்ததோ – கம்.யுத்1:2 77/4
குலத்த கால் வய நெடும் குதிரையும் அதிர் மத குன்றும் இன்று
வலத்த கால் முந்துற தந்து நம் மனையிடை புகுவ மன்னோ – கம்.யுத்1:2 95/3,4
தைத்த வாளிகள் இன்று உள குன்றின் வீழ் தடித்தின் – கம்.யுத்1:2 116/4
இன்று வந்தான் என்று உண்டோ எந்தையை யாயை முன்னை – கம்.யுத்1:4 106/1
வென்றவள் துணைவனை இன்று வெல்குவேன் – கம்.யுத்1:5 5/3
இன்று உளார் பினை நாளை இலார் என எயிற்றால் – கம்.யுத்1:5 36/2
இன்று உலப்பினும் நாளையே உலப்பினும் சில நாள் – கம்.யுத்1:5 59/3
பின் செய்தோம் சில அவை இனி பீடு இன்று பெறுமோ – கம்.யுத்1:5 71/2
இன்று வேண்டியது எறி கடல் நெறிதனை மறுத்தான் – கம்.யுத்1:6 6/3
இன்று இது தீரும் என்னில் எளிவரும் பூதம் எல்லாம் – கம்.யுத்1:7 22/2
இலக்கு வன் சரம்-ஆயினும் இன்று எதிர் – கம்.யுத்1:8 40/1
பற்றும் அங்கையின் படிகாரன் இன்று
ஒற்றர் வந்தனர் என்ன உணர்த்தினான் – கம்.யுத்1:9 53/3,4
சென்றன இன்று வந்த குரங்கின்-மேல் செல்கலாவோ – கம்.யுத்1:9 84/4
இன்று ஆய பழியும் நிற்க நெடும் செரு களத்தின் என்னை – கம்.யுத்1:12 29/3
கேட்டிலேன் அல்லேன் இன்று கண்டும் அ கிளி_அனாளை – கம்.யுத்1:12 39/3
இன்று இது வென்றி என்று என்று இராமனும் இரங்கி சொன்னான் – கம்.யுத்1:12 48/4
இன்று இவன் தன்மை எய்த நோக்கினால் எதிர்ந்த போரில் – கம்.யுத்1:14 17/1
இன்று இவண் வந்த நீ யார் எய்திய கருமம் என்னை – கம்.யுத்1:14 20/2
அ நரர் இன்று நாளை அழிவதற்கு ஐயம் இல்லை – கம்.யுத்1:14 27/1
கூவி இன்று என்னை நீ போய் தன் குலம் முழுதும் கொல்லும் – கம்.யுத்1:14 31/1
இன்று போன இடம் அறியோம் என்றார் – கம்.யுத்2:15 84/4
பொருப்பை ஒப்பவன் தான் இன்று பொன்றினான் – கம்.யுத்2:15 92/2
இலக்குவன் என் கை வாளிக்கு இலக்கு இவன் இவனை இன்று
விலக்குவென் என்ன வந்தான் வில் உடை மேரு என்ன – கம்.யுத்2:15 141/3,4
உறு பகை மனிதன் இன்று எம் இறைவனை உறுகிற்பானேல் – கம்.யுத்2:15 147/1
போக்கு இன்று உனக்கு அணித்தால் என புகன்றான் புகை உயிர்ப்பான் – கம்.யுத்2:15 157/2
என்றாலும் இன்று அழிவு உன்-வயின் எய்தும் என இசையா – கம்.யுத்2:15 161/3
இறுத்தது இன்று உலகு என்பது ஓர் திமிலம் வந்து எய்த – கம்.யுத்2:15 192/1
கொல்லும் நாளும் இன்று இது என சிந்தையில் கொண்டான் – கம்.யுத்2:15 205/2
பேரும் ஓர் இடம் இன்று என திசை-தொறும் பிறங்கி – கம்.யுத்2:15 238/2
இன்று அவிந்தது போலும் உன் தீமை என்று இசையோடு – கம்.யுத்2:15 250/3
பூளை ஆயின கண்டனை இன்று போய் போர்க்கு – கம்.யுத்2:15 255/2
காவல விடுதி இன்று இ கையறு கவலை நொய்தின் – கம்.யுத்2:16 38/4
இங்கு இவன்-தன்னை யாம் இன்று எழுப்பல் ஆம் வகை ஏது என்று – கம்.யுத்2:16 46/1
அறம் உனக்கு அஞ்சி இன்று ஒளித்ததால் அதன் – கம்.யுத்2:16 79/1
இன்று காலன் முன் எய்தினான் – கம்.யுத்2:16 121/3
என்று அவன் உரைத்தலோடும் இரவி சேய் இவனை இன்று
கொன்று ஒரு பயனும் இல்லை கூடுமேல் கூட்டிக்கொண்டு – கம்.யுத்2:16 122/1,2
நினைந்து அவை நீக்குதல் அருமை இன்று என – கம்.யுத்2:16 273/3
நண்ணினன் நடந்து எதிர் நமனை இன்று இவன் – கம்.யுத்2:16 301/3
யாது எனக்கு உணர்த்தி இன்று என் இன் உயிர் ஈதி என்றான் – கம்.யுத்2:17 2/4
உணர்த்துவென் இன்று நன்று ஓர் உபாயத்தின் உறுதி மாயை – கம்.யுத்2:17 3/1
தனக்கு உயிர் வேறு இன்று ஆகி தாமரை கண்ணது ஆகி – கம்.யுத்2:17 24/2
எந்தையே எந்தையே இன்று என் பொருட்டு உனக்கும் இ கோள் – கம்.யுத்2:17 34/1
இன்று இது நேராய் என்னின் என்னை என் குலத்தினோடும் – கம்.யுத்2:17 61/3
உய்ந்தேன் இனி இன்று நானும் உனக்கு ஆவி – கம்.யுத்2:17 86/2
ஆய்த்து ஆயது முடிவு இன்று உனக்கு அணித்தாக வந்து அடுத்தாய் – கம்.யுத்2:18 172/4
இன்று அல்லது நெடு நாள் உனை ஒரு நாளினும் எதிரேன் – கம்.யுத்2:18 173/1
என்றவன் எதிர்ந்த போதும் இராவணன் மகனை இன்று
கொன்றவன்-தன்னை கொன்றே குரங்கின்-மேல் கொதிப்பென் என்றான் – கம்.யுத்2:18 229/3,4
என் இன்று நினைந்தும் இயம்பியும் எண்ணியும்தான் – கம்.யுத்2:19 9/1
ஓம்பி திரிந்தேன் எனக்கு இன்று உதவாது போமேல் – கம்.யுத்2:19 12/3
போர் கடந்தவன் இன்று வலிது போர் என்றான் – கம்.யுத்2:19 28/4
எண்ணினால் பெறு பயன் எய்தும் இன்று எனா – கம்.யுத்2:19 37/2
பாம்பினும் வெய்யோர் சால படுகுவர் பயம் இன்று இன்றே – கம்.யுத்2:19 57/2
கல் எடுக்க உரியானும் நின்றனன் அது இன்று நாளையிடை காணலாம் – கம்.யுத்2:19 74/2
போரும் இன்று ஒரு பகல்-கணே பொருது வெல்வென் வென்று அலது போகலேன் – கம்.யுத்2:19 77/4
கவசத்தை கழித்து வீழ்ப்ப காப்புறு கடன் இன்று ஆகி – கம்.யுத்2:19 171/1
யாது அவண் நிகழ்ந்தது என்ன இராவணன் இயம்ப ஈறு இன்று
ஓதிய கல்வியாளர் புகுந்துளது உரைக்கலுற்றார் – கம்.யுத்2:19 293/3,4
இன்று ஒரு பொழுது தாழ்த்து என் இகல் பெரும் சிரமம் நீங்கி – கம்.யுத்2:19 300/1
இன்று ஊதியம் உண்டு என இன்னகை-பால் – கம்.யுத்3:21 1/1
ஓகை பொருள் இன்று என உள் அழியா – கம்.யுத்3:21 2/2
நின்னுடைத்து ஆயது ஆமே இன்று அது நிமிர்வது என்றான் – கம்.யுத்3:21 17/3
உணங்கலை இன்று காண்டி உலப்பு அறு குரங்கை நீக்கி – கம்.யுத்3:22 3/2
படை உளதனையும் இன்று எம் வில் தொழில் பார்த்திர் என்றான் – கம்.யுத்3:22 20/4
அஞ்சினிர் போ-மின் இன்று ஓர் ஆர்ப்பு ஒலிக்கு அழியல்-பாலிர் – கம்.யுத்3:22 35/1
தருவென் இன்று உமக்கு ஏற்றுளது யான் என சலித்தான் – கம்.யுத்3:22 59/4
முடிப்பேன் இன்று அவர் வாழ்வை ஓர் கணத்து என மொழிந்தான் – கம்.யுத்3:22 91/4
கற்றிலன் இன்று கற்றான் கதையினால் வதையின் கல்வி – கம்.யுத்3:22 125/4
இன்று இவன் தன்னை விண்ணாடு ஏற்றி வாள் இலங்கை வேந்தை – கம்.யுத்3:22 127/1
இன்று ஒருக்கினென் இத்தனை வீரரை இருந்தேன் – கம்.யுத்3:22 191/3
துயில்கின்றாயோ இன்று இ உறக்கம் துறவாயோ – கம்.யுத்3:22 205/4
எம்பிரானே எமக்கு இன்று பயந்தாய் என்றே ஏமுறுவோம் – கம்.யுத்3:22 225/2
இன்று ஈகிலையேல் இறவு இ இடை மான் – கம்.யுத்3:23 17/1
இன்று வீகலாது எவரும் எம்மொடு – கம்.யுத்3:24 113/1
கா-மின் அது இன்று கனல் கரி ஆக – கம்.யுத்3:26 37/3
ஆழ்ந்து எழு துன்பத்தாளை அரக்கன் இன்று அயில் கொள் வாளால் – கம்.யுத்3:26 55/3
தழுவுற வைத்து இன்று ஏகு என்று உரைத்தியேல் சமைவென் தக்கோய் – கம்.யுத்3:26 84/2
உலைவு இன்று கிடந்தன ஒத்துளவால் – கம்.யுத்3:27 33/3
இடம் கொடு வெம் செரு வென்றி இன்று எனக்கு – கம்.யுத்3:27 63/3
வேட்கின்ற வேள்வி இன்று பிழைத்தது வென்றோம் என்று – கம்.யுத்3:27 83/1
போதினான் தானும் இன்று புகுந்தது பெரும் போர் என்றார் – கம்.யுத்3:27 86/4
புரட்டுவென் தலையை இன்று பழியொடும் ஒழிவென் போலாம் – கம்.யுத்3:27 163/4
இன்று உளார் நாளை மாள்வர் புகழுக்கும் இறுதி உண்டோ – கம்.யுத்3:28 10/4
இன்று இலங்கை அழிந்தது என்று ஏங்குவார் – கம்.யுத்3:29 2/3
இல்லை ஆயினன் உன் மகன் இன்று என – கம்.யுத்3:29 3/3
வீடும் இன்று இ உலகு என விம்முவார் – கம்.யுத்3:29 4/3
தீ பிறந்துளது இன்று என செய்ததால் – கம்.யுத்3:29 6/4
கறிக்கும் வாயில் இட்டு இன்று என காந்துமால் – கம்.யுத்3:29 32/4
இன்று நீ இவளை வாளால் எறிந்தனை இராமன்-தன்னை – கம்.யுத்3:29 60/1
கூல சேனையின் வெள்ளம் மற்று அதற்கு இன்று குறித்த – கம்.யுத்3:30 45/2
மாண்டு வீழும் இன்று என்கின்றது என் மதி வலி ஊழ் – கம்.யுத்3:31 33/3
தப்பிற்று அ உரை இன்று ஓர் தனுவினால் – கம்.யுத்3:31 135/4
கரக்க முழை தேடி உழல்கின்றிலிர்கள் இன்று ஒரு கடும் பகலிலே – கம்.யுத்3:31 152/3
இன்று யார் விருந்து இங்கு உண்பார் இகல் முகத்து இமையோர் தந்த – கம்.யுத்4:34 9/1
சொருகு பூ அன்ன சுமையது துரகம் இன்று எனினும் – கம்.யுத்4:35 18/3
இன்று இரண்டின் ஒன்று ஆக்குவென் தலைப்படின் என்றான் – கம்.யுத்4:35 26/4
இடர் கடலினுக்கும் முடிவு இன்று என இசைத்தான் – கம்.யுத்4:36 2/4
மூண்ட செரு இன்று அளவில் முற்றும் இனி வெற்றி – கம்.யுத்4:36 5/1
எண்_அரும் கோடி வெம் கண் இராவணரேயும் இன்று
நண்ணிய பொழுது மீண்டு நடப்பரோ கிடப்பது அல்லால் – கம்.யுத்4:37 11/1,2
இன்று காட்டுதும் எய்து-மின் எய்து-மின் என்னா – கம்.யுத்4:37 115/3
தொழுது சூழ்வன முன் இன்று தோன்றியே – கம்.யுத்4:37 164/3
என்று யாம் இடுக்கண் தீர்வது என்கின்றார் இவன் இன்று உன்னால் – கம்.யுத்4:37 214/3
எண்ணாதேன் எண்ணிய சொல் இன்று இனி தான் எண்ணுதியோ எண் இல் ஆற்றல் – கம்.யுத்4:38 4/3
பொன்றினையே இராகவனார் புய வலியை இன்று அறிந்து போயினாயே – கம்.யுத்4:38 6/4
மருங்கு பின் முன் செல வழி இன்று என்னலாய் – கம்.யுத்4:40 36/2
உற்றதால் இன்று அவம் என்று என்று ஓதுவாள் – கம்.யுத்4:40 59/4
பழிப்பு இலள் என்றனை பழியும் இன்று இனி – கம்.யுத்4:40 84/3
உணர்த்துவாய் உண்மை ஒழிவு இன்று காலம் வந்துளதால் – கம்.யுத்4:40 85/1
மன்றல் ஆகம் ஆம் காத்த மா மணி இன்று வாங்க – கம்.யுத்4:40 104/4
இன்று காண பெற்றேன் இனி பெறுவது என் என்றான் – கம்.யுத்4:40 114/4
பஞ்சமி பெயர் படைத்துள திதி இன்று பயந்த – கம்.யுத்4:40 126/4
இன்று சென்று நீ பரதனை எய்திலை என்னின் – கம்.யுத்4:40 127/1
எண் தரும் குணங்கள் இன்றி முதல் இடை ஈறு இன்று ஆகி – கம்.யுத்4:41 19/2
தடை ஒரு சிறிது இன்று ஆகி தாவி வான் படரும் வேலை – கம்.யுத்4:41 20/3
மட்கும்தான் ஆய வெள்ள மகளிர் இன்று ஆகி வானோர் – கம்.யுத்4:41 27/2
இன்று நாம் பதி போகலம் மாருதி ஈண்ட – கம்.யுத்4:41 43/1
இன்று இசைக்கு இடம் ஆய இராகவன் – கம்.யுத்4:41 45/1
ஆண்தகைக்கு இன்று அவதி என்றார்-அரோ – கம்.யுத்4:41 52/4
இன்று வந்திலனே-எனின் நாளையே – கம்.யுத்4:41 74/1
பூ எனும் நாமம் இன்று இ உலகிற்கு பொருந்திற்று அன்றே – கம்.யுத்4:42 3/4
ஆழ் திரை ஆற்றின் நீரோடு அமைத்தி இன்று என்ன ஆம் என்று – கம்.யுத்4:42 14/2

மேல்


இன்று-காறு (1)

இறங்கு தாரவன் இன்று-காறு
உறங்கலால் உலகு உய்ந்ததால் – கம்.யுத்2:16 116/3,4

மேல்


இன்று-காறும் (9)

ஏத்து வான் புகழினர் இன்று-காறும் கூ – கம்.அயோ:12 10/2
இன்று-காறும் ஏழையேன் – கம்.ஆரண்:1 66/2
இன்று-காறும் நின்று ஏமுறுமால் அவன் – கம்.ஆரண்:3 34/2
இற்றவன் அன்று-தொட்டு இன்று-காறும் தான் – கம்.ஆரண்:6 6/2
ஆக்கிய உலகம் எல்லாம் அன்று தொட்டு இன்று-காறும்
பாக்கியம் புரிந்த எல்லாம் குவிந்து இரு படிவம் ஆகி – கம்.கிட்:3 18/2,3
எழுந்தனர் திரிந்து வைகும் இடத்ததாய் இன்று-காறும்
கிழிந்திலது அண்டம் என்னும் இதனையே கிளப்பது அல்லால் – கம்.சுந்:2 32/1,2
இறங்கினை இன்று-காறும் இளமையும் வறிதே ஏக – கம்.யுத்2:16 143/2
கிழிகிலை நெஞ்சம் வஞ்ச கிளையொடும் இன்று-காறும்
அழிகிலை என்ற-போது என் கற்பு என் ஆம் அறம்தான் என் ஆம் – கம்.யுத்2:17 19/3,4
இன்று-காறும் என் இதயத்தினிடை நின்றது என்னை – கம்.யுத்4:40 104/2

மேல்


இன்று-கொல் (4)

இன்று-கொல் அளியேன் பொன்றும் நாளே – நற் 132/11
இன்று-கொல் தோழி அவர் சென்ற நாட்டே – குறு 46/7
இன்று-கொல் தோழி அவர் சென்ற நாட்டே – குறு 330/7
இன்று-கொல் தோழி அவர் சென்ற நாடே – ஐங் 339/4

மேல்


இன்று-கொல்லோ (1)

காமம் செப்ப நாண் இன்று-கொல்லோ
உதுவ காண் அவர் ஊர்ந்த தேரே – அகம் 330/10,11

மேல்


இன்று-அளவுமே (1)

பண்டொடு இன்று-அளவுமே என் பெரும் பழவினை – கம்.கிட்:7 130/3

மேல்


இன்று-ஆயினும் (1)

கற்றுறு மாட்சி என் கண் இன்று-ஆயினும்
உற்று உறு பொருள் தெரிந்து உணர்தல் ஓயினும் – கம்.யுத்1:2 74/1,2

மேல்


இன்றுதான் (2)

பொருந்திட இன்றுதான் என் புண்ணியம் பூத்தது என்ன – கம்.ஆரண்:16 5/2
இன்றுதான் உணர்ந்தனையே இராமனார் யாவர்க்கும் இறைவன் ஆதல் – கம்.யுத்4:38 7/4

மேல்


இன்றும் (16)

அன்றை அனைய ஆகி இன்றும் எம் – நற் 48/1
இன்றும் வருவது ஆயின் நன்றும் – நற் 369/5
இன்றும் முல்லை முகை நாறும்மே – குறு 193/6
பண்டும் இ உலகத்து இயற்கை அஃது இன்றும்
புதுவது அன்றே புலன் உடை மாந்திர் – கலி 22/3,4
அடல் ஏற்று எருத்து இறுத்தார் கண்டும் மற்று இன்றும்
உடல் ஏறு கோள் சாற்றுவார் – கலி 102/31,32
இனம் தீர் களிற்றின் பெயர்ந்தோன் இன்றும்
தோலாவாறு இல்லை தோழி நாம் சென்மோ – அகம் 32/16,17
நெருநையும் கமழ் பொழில் துஞ்சி இன்றும்
பெரு நீர் வையை அவளொடு ஆடி – அகம் 296/4,5
உது காண் தோன்றும் தேரே இன்றும்
நாம் எதிர்கொள்ளாம் ஆயின் தான் அது – அகம் 380/9,10
அன்றும் பாடுநர்க்கு அரியை இன்றும்
பரணன் பாடினன்-மன்-கொல் மற்று நீ – புறம் 99/11,12
இன்றும் வரும்-கொல் பாணரது கடும்பே – புறம் 264/7
இன்றும் செரு பறை கேட்டு விருப்பு-உற்று மயங்கி – புறம் 279/7
கிழக்கொடு மேற்கும் ஓடி விழுந்தன கிடந்தன இன்றும்
அழல் தரு கதிரோன் தோன்றும் உதயத்தோடு அத்தம் ஆன – கம்.யுத்1:3 151/2,3
இன்றும் உளை என்றும் உளை இலை ஓர் பகை என்றான் – கம்.யுத்2:15 182/4
எட்டு ஆகிய திக்கையும் வென்றவன் இன்றும் ஈடு – கம்.யுத்2:19 2/1
பண்டும் இன்றும் அமைக்கின்ற படியை ஒருவாய் பரமேட்டி – கம்.யுத்3:22 222/4
இரைத்து இடிக்கின்ற இன்றும் ஒர் ஈறு இலா – கம்.யுத்4:37 40/4

மேல்


இன்றே (57)

நெருநலும் இவணர்-மன்னே இன்றே
பெரு_நீர் ஒப்பின் பேஎய்_வெண்_தேர் – நற் 84/3,4
காமம் தருதலும் இன்றே அதனால் – நற் 126/10
எவ்வ நோய் பிறிது உயவு துணை இன்றே – நற் 130/12
அழுங்கல் மூதூர் அறிந்தன்றோ இன்றே – நற் 138/11
தொடங்கி ஆள்வினை பிரிந்தோர் இன்றே
நெடும் கயம் புரிந்த நீர் இல் நீள் இடை – நற் 148/3,4
நெருநலும் அனையள்-மன்னே இன்றே
மை அணல் காளை பொய் புகல் ஆக – நற் 179/7,8
ஓதமும் ஒலி ஓவு இன்றே ஊதையும் – நற் 319/1
நீரினும் ஆர் அளவு இன்றே சாரல் – குறு 3/2
நிரம்பா ஆகலின் நீடலோ இன்றே – குறு 59/6
கடுத்தலும் தணிதலும் இன்றே யானை – குறு 136/3
இன்றே சென்று வருதும் நாளை – குறு 189/1
புரைவது நினைப்பின் புரைவதோ இன்றே
பெரிய தப்புநர் ஆயினும் பகைவர் – பதி 17/1,2
நாண் அட பெயர்த்த நயவரவு இன்றே – கலி 60/31
முகை மலர்ந்து அன்ன முயக்கில் தகை இன்றே
தண் பனி வைகல் எமக்கு – கலி 78/26,27
செலவு அயர்ந்தனரால் இன்றே மலை-தொறும் – அகம் 65/9
இன்றே வருவர் ஆன்றிகம் பனி என – அகம் 74/12
இன்றே புகுதல் வாய்வது நன்றே – அகம் 124/5
கொன்றோர் அன்ன கொடுமையோடு இன்றே
யாமம் கொள வரின் கனைஇ காமம் – அகம் 128/2,3
தளர் அடி தாங்கிய சென்றது இன்றே – அகம் 128/15
விண் பொரு நெடு நகர் தங்கி இன்றே
இனிது உடன் கழிந்தன்று-மன்னே நாளை – அகம் 167/4,5
சென்று வினை முடித்தனம் ஆயின் இன்றே
கார் பெயற்கு எதிரிய காண்_தகு புறவில் – அகம் 204/4,5
இன்றே இவணம் ஆகி நாளை – அகம் 225/4
பிறர்க்கு தீது அறிந்தன்றோ இன்றே திறப்பட – புறம் 47/7
இன்றே போக நும் புணர்ச்சி வென்று_வென்று – புறம் 58/28
அஞ்சினம் எழு நாள் வந்தன்று இன்றே
மைந்து உடை யானை கை வைத்து உறங்கவும் – புறம் 229/17,18
ஒருவழிப்பட்டன்று-மன்னே இன்றே
அடங்கிய கற்பின் ஆய் நுதல் மடந்தை – புறம் 249/9,10
மதிலும் ஞாயில் இன்றே கிடங்கும் – புறம் 355/1
இணைந்த கமல சரண் அருச்சனை செய்து இன்றே
துணிந்தது என் வினை தொடர் என தொழுது சொல்லும் – கம்.பால:6 6/3,4
இன்றே வரும் இடையூறு அது நன்றாய்விடும் என்றான் – கம்.பால:24 6/4
உள் நேர் ஆவி வேண்டினும் இன்றே உனது அன்றோ – கம்.அயோ:3 32/2
மின் ஒளிர் கானம் இன்றே போகின்றேன் விடையும் கொண்டேன் – கம்.அயோ:3 114/4
பொய் மாணாமற்கு இன்றே பொன்றாது ஒழியேன் என்றாள் – கம்.அயோ:4 42/4
சொன்னேன் இன்றே இவள் என் தாரம் அல்லள் துறந்தேன் – கம்.அயோ:4 49/2
கேட்டே இருந்தேன் எனினும் கிளர் வான் இன்றே அடைய – கம்.அயோ:4 63/1
குவிப்பானும் இன்றே என கோவினை கொற்ற மௌலி – கம்.அயோ:4 117/3
இன்றே வந்து ஈண்டு அஞ்சல் எனாது எம் மகன் என்பான் – கம்.அயோ:6 17/3
எரி அதனில் இன்றே புக்கு இறவேனேல் இ துயரம் மறவேன் என்றான் – கம்.ஆரண்:4 27/4
பத்திற்கும் இன்றே பலி ஈவது பார்த்தி என்றான் – கம்.ஆரண்:13 20/4
இன்றே இறவாது ஒழியேன் எமரோ – கம்.ஆரண்:14 71/1
இன்றே பிளவா எரியா கரி ஆக்க என்றான் – கம்.சுந்:4 86/4
நன் மான்களை நோக்கி நும் நாமமும் மாய்ப்பென் இன்றே
வில் மாண் கொலை வாளியின் என்று வெகுண்டு நின்றான் – கம்.சுந்:4 87/3,4
மாண்டேன் எனினும் பழுது அன்றே இன்றே மாய சிறை-நின்றும் – கம்.சுந்:4 113/1
கண்ணிய கருமம் இன்றே முடிக்குவென் கடிதின் என்றான் – கம்.சுந்:10 19/4
இன்றே சமையும் இவன் இந்திரசித்து என்பான் – கம்.சுந்:11 24/4
இன்றே கடி கெட்டது அரக்கர் இலங்கை யானே – கம்.சுந்:11 26/3
இன்றே என்னின் இன்றே ஆம் உளது என்று உரைக்கின் உளதே ஆம் – கம்.யுத்1:0 1/3
இன்றே என்னின் இன்றே ஆம் உளது என்று உரைக்கின் உளதே ஆம் – கம்.யுத்1:0 1/3
இழிந்த என் மரபும் இன்றே உயர்ந்தது என்று ஏம்பலுற்றான் – கம்.யுத்1:4 147/2
முழுவதும் மாள்வர் இன்றே இவன் வலத்து அமைந்த மு சூழ் – கம்.யுத்2:16 199/2
முற்றியது இன்றே அன்றோ வானர முழங்கு தானை – கம்.யுத்2:18 197/1
பாம்பினும் வெய்யோர் சால படுகுவர் பயம் இன்று இன்றே
தூம்பு உறழ் குருதி மண்ட தொடர் நெடு மரங்கள் சுற்றி – கம்.யுத்2:19 57/2,3
சயம் கொடு தருவென் இன்றே மனிதரை தனு ஒன்றாலே – கம்.யுத்3:28 7/4
கலங்கலிர் இன்றே சென்று மனிதரை கடப்பென் என்றான் – கம்.யுத்3:28 15/4
பொன்றினள் சீதை இன்றே புரவல புதல்வன் தன்னை – கம்.யுத்3:29 60/3
எழுக தேர் சுமக்க எல்லோம் வலியும் புக்கு இன்றே பொன்றி – கம்.யுத்4:37 2/1
பேரேன் இன்றே வென்றி முடிப்பென் பெயர்கில்லேன் – கம்.யுத்4:37 136/2
ஈண்டு போக ஓர் ஊர்தி உண்டோ என இன்றே
தூண்டு மானம் உண்டு என்று அடல் வீடணன் தொழுதான் – கம்.யுத்4:41 1/3,4

மேல்


இன்றேல் (3)

ஊழின் பெற்றாய் என்று உரை இன்றேல் உயிர் மாய்வென் – கம்.அயோ:3 46/3
கற்றவர் ஞானம் இன்றேல் காமத்தை கடக்கல் ஆமோ – கம்.ஆரண்:10 84/4
தாய் இவள் மனைவி என்னும் தெளிவு இன்றேல் தருமம் என் ஆம் – கம்.கிட்:11 89/2

மேல்


இன்றை (2)

இன்றை அன்ன நட்பின் இ நோய் – குறு 199/6
இன்றை அளவை சென்றைக்க என்றி – குறு 383/3

மேல்


இன்றொடு (8)

ஆள்வினைக்கு அகறி ஆயின் இன்றொடு
போயின்று-கொல்லோ தானே படப்பை – நற் 205/7,8
இன்றொடு சில் நாள் வரினும் சென்று நனி – அகம் 391/9
இசைந்த ஆண்டு எலாம் இன்றொடு ஏறுமோ – கம்.அயோ:14 112/4
இற்றது இன்றொடு இ அரக்கர் குலம் என்று பகலே – கம்.ஆரண்:1 27/1
நீங்கலம் இன்றொடு நீங்கினாம் இனி – கம்.சுந்:12 5/2
மண்டு அமர் இன்றொடு மடங்கும் மன் இலா – கம்.யுத்2:16 263/1
மாய போர் ஆற்றல் எல்லாம் இன்றொடு மாளும் அன்றே – கம்.யுத்3:27 73/4
மாண்டது இன்றொடு மாதலி வாழ்வு என – கம்.யுத்4:37 160/1

மேல்


இன்றொடும் (4)

இன்றொடும் தவிர்ந்தது அன்றே உடன்பிறப்பு என்று விட்டான் – கம்.யுத்2:16 162/3
பெற்றிலம் ஆதும் அன்றே இன்றொடும் பெறுவது ஆமே – கம்.யுத்2:16 176/2
தருக்கு இனி இன்றொடும் சமையும் தான் எனா – கம்.யுத்2:16 260/2
வெள்ளம் இன்றொடும் வீந்துறும் என்பதோர் விம்மலுற்று உயிர் வெம்ப – கம்.யுத்2:16 335/3

மேல்


இன்றோ (1)

இன்றோ அன்றோ தொன்று ஓர் காலை – பதி 19/24

மேல்


இன்றோடு (3)

சென்றான் இன்றோடு என்னும் தன்மை எய்தி தேய்ந்தான் – கம்.அயோ:4 66/2
சமையும் உன் வாழ்க்கை இன்றோடு என்று தன் சங்கம் ஊதி – கம்.யுத்2:18 188/3
ஆண்டு பத்தொடு நாலும் இன்றோடு அறும்-ஆயின் – கம்.யுத்4:41 1/1

மேல்


இன்றோடே (1)

இருந்தது நன்று கழிக்குவென் என் கடன் இன்றோடே – கம்.அயோ:13 18/4

மேல்


இன்ன (71)

இன்ன நிலைமைத்து என்ப – நற் 226/8
இன்ன சில் நாள் கழியின் பல் நாள் – நற் 364/5
இன்ன பண்பின் இனை பெரிது உழக்கும் – குறு 48/4
அன்ன இனியோள் குணனும் இன்ன
இன்னா அரும் படர் செய்யும் ஆயின் – குறு 206/2,3
நம் மனை மட_மகள் இன்ன மென்மை – குறு 327/5
இன்ன வைகல் பல் நாள் ஆக – பதி 82/10
இன்ன பண்பின் நின் தை_நீராடல் – பரி 11/134
இன்ன பல_பல எழுத்து_நிலை_மண்டபம் – பரி 19/53
இன்ன துணியும் புலவியும் ஏற்பிக்கும் – பரி 20/96
போது எழில் மலர் உண்கண் இவள் மாட்டு நீ இன்ன
காதலை என்பதோ இனிது மற்று இன்னாதே – கலி 49/10,11
இன்புற அளித்தனை இவள் மாட்டு நீ இன்ன
அன்பினை என்பதோ இனிது மற்று இன்னாதே – கலி 49/14,15
இருள் உறழ் இரும் கூந்தல் இவள் மாட்டு நீ இன்ன
அருளினை என்பதோ இனிது மற்று இன்னாதே – கலி 49/18,19
இன்ன உவகை பிறிது யாது யாய் என்னை – கலி 105/62
மயில் எருத்து வண்ணத்து மாயோய் மற்று இன்ன
வெயிலொடு எவன் விரைந்து சேறி உது காண் – கலி 108/38,39
தெருள்-உற நோக்கி தெரியும்_கால் இன்ன
மருள் உறு நோயொடு மம்மர் அகல – கலி 140/31,32
நும்மோர் அன்னோர் மாட்டும் இன்ன
பொய்யொடு மிடைந்தவை தோன்றின் – அகம் 286/15,16
இன்ன விறலும் உள-கொல் நமக்கு என – புறம் 19/14
இன்னும் இன்ன பல செய்குவன் யாவரும் – புறம் 23/13
இன்ன மறவர்த்து ஆயினும் அன்னோ – புறம் 345/18
இணை இல் ஆரமும் இன்ன கொண்டு ஏகலான் – கம்.பால:1 7/3
ஏறு பாய் தமரம் நீரில் எருமை பாய் துழனி இன்ன
மாறு மாறு ஆகி தம்மில் மயங்கும் மா மருத வேலி – கம்.பால:2 3/3,4
இழைகளும் குழைகளும் இன்ன முன்னமே – கம்.பால:10 34/1
கொடியாள் இன்ன கூறினள் கூற குல வேந்தன் – கம்.அயோ:3 39/1
இன்ன வேலையின் ஏழு வேலையும் ஒத்த போல இரைந்து எழுந்து – கம்.அயோ:3 67/1
என்று இன்ன விளம்பிடும் எல்லையின்-வாய் – கம்.ஆரண்:2 21/1
என்று இன்ன பல பன்னி இகல் அரக்கி அழுது இரங்கி – கம்.ஆரண்:6 106/1
இன்ன போது இ வழி நோக்கும் என்பதை – கம்.ஆரண்:10 8/1
இன்ன ஆறு செய்வென் என்று ஓர் எண் இலான் இரங்குவான் – கம்.ஆரண்:10 95/2
என்று இன்ன பலவும் பன்னி இரியலுற்று அரற்றுவாளை – கம்.ஆரண்:12 80/1
இமைத்திலள் நின்றனள் இன்ன நினைந்தாள் – கம்.ஆரண்:14 56/4
ஆண்டான் இன்ன பன்னிட ஐயற்கு இள வீரன் – கம்.ஆரண்:15 26/1
இன்ன வாயினூடு எய்தும் என்ன யாம் – கம்.கிட்:3 57/2
இன்ன வீரர்-பால் இல்லை என்று அயிர்த்தனை இனி யான் – கம்.கிட்:3 75/3
இன்ன தோன்றலே அவன் இதற்கு ஏது உண்டு இறையோய் – கம்.கிட்:3 78/4
வீர திறலோர் இவை இன்ன விளம்பும் வேலை – கம்.கிட்:7 45/1
தக்க இன்ன தகாதன இன்ன என்று – கம்.கிட்:7 118/1
தக்க இன்ன தகாதன இன்ன என்று – கம்.கிட்:7 118/1
இப்போதே கொணர்க இன்ன செய் வினைக்கு – கம்.கிட்:9 3/3
இன்ன சேனையை முடிவுற இருந்து இவண் நோக்கி – கம்.கிட்:12 37/1
பால் நிற தட்டம் வட்ட கண்ணடி பலவும் இன்ன
போலும் என்று உரைத்த போதும் புனைந்துரை பொதுமை பார்க்கின் – கம்.கிட்:13 39/2,3
பூ வரும் மழலை அன்னம் புனை மட பிடி என்று இன்ன
தேவரும் மருள தக்க செலவின எனினும் தேறேன் – கம்.கிட்:13 64/1,2
இன்ன தீது_இலாத தீது என்று யாவையும் எண்ணும் கோளார் – கம்.கிட்:15 30/3
துன்றும் தாரவர்க்கு இன்ன சொல்லினான் – கம்.கிட்:16 46/4
எந்தாய் இது கேள் என இன்ன இசைத்தது அன்றே – கம்.சுந்:1 43/4
இன்ன தன்மையின் எரி மணி விளக்கங்கள் எழில் கெட பொலிகின்ற – கம்.சுந்:2 197/1
எஞ்சா அன்பால் இன்ன பகர்ந்து ஆங்கு இடர் உற்றாள் – கம்.சுந்:4 2/4
இன்ன மொழிய அ மொழி கேட்டு எரியின் இட்ட மெழுகு என்ன – கம்.சுந்:4 59/1
வேறுற்ற மனத்தவன் இன்ன விளம்பி நோவ – கம்.சுந்:4 88/1
இறக்கின்றாள் தொழுதாள் எனும் இன்ன சொல் – கம்.சுந்:5 33/2
இன்ன தன்மையர் எத்தனை ஆயிரர் என்கேன் – கம்.யுத்1:5 46/1
இன்ன நாமத்தர் இனையர் என்று இயம்புதி என்றான் – கம்.யுத்1:12 1/4
இ தலை இன்ன செய்த விதியினார் என்னை இன்னும் – கம்.யுத்2:17 30/1
பெண் பெற்றாய் அதனால் பெற்றாய் யார் இன்ன பேறு பெற்றார் – கம்.யுத்2:17 39/4
கொன் செய்தார் வீரர் இன்ன திசையினார் என்றும் கொள்ளார் – கம்.யுத்2:19 105/3
எந்தாய் வருந்தல் உடையாய் வருந்தல் என இன்ன பன்னி மொழிவான் – கம்.யுத்2:19 250/4
என் ஒக்கும் இன்ன செயலோ இது என்னில் இருள் ஒக்கும் என்று விடியாய் – கம்.யுத்2:19 253/3
எறிந்தாரும் ஏறுபடுவாரும் இன்ன பொருள் கண்டு இரங்குபவரும் – கம்.யுத்2:19 260/1
என்று இன்ன பன்னி அழிவான் எறிந்த எரி சோதி கீற இருள் போய் – கம்.யுத்2:19 262/1
இன்ன காலையின் ஈர்_ஐந்து வெள்ளம் வந்து ஏற்ற – கம்.யுத்3:20 52/1
யார் வீரதை இன்ன செய்தார்கள் எனா – கம்.யுத்3:20 84/3
மராமரம் மலை என்ற இன்ன வழங்கவும் வளைந்த தானை – கம்.யுத்3:21 39/2
இன்ன காலையின் இலக்குவன் மேனி-மேல் எய்தான் – கம்.யுத்3:22 167/1
இன்ன மருந்து ஒரு நான்கும் பயோததியை கலக்கிய ஞான்று எழுந்த தேவர் – கம்.யுத்3:24 28/1
இ தலை இன்ன நிகழ்ந்திடும் எல்லை – கம்.யுத்3:26 26/1
இந்திரசித்தவன் இன்ன இசைத்தான் – கம்.யுத்3:26 36/4
முழுவது ஏழ் உலகம் இன்ன முறை முறை செய்கை மேல் மூண்டு – கம்.யுத்3:26 66/1
இன்ன தன்மைய யானை தேர் இவுளி என்று இவற்றின் – கம்.யுத்3:31 14/1
இன்ன தன்மை அமைந்த இராக்கதர் – கம்.யுத்4:34 7/1
இன்ன கவசத்தையும் ஒர் ஈசன் எனலாமால் – கம்.யுத்4:36 3/4
இன்ன ஆகி இமையவர்க்கு இன்பம் செய் – கம்.யுத்4:37 22/1
மன்னு பல் வனம் மால் வரை குலங்கள் மற்று இன்ன
துன் இடங்கள் காய் கனி கிழங்கோடு தேன் துற்ற – கம்.யுத்4:40 121/2,3

மேல்


இன்னகை-பால் (1)

இன்று ஊதியம் உண்டு என இன்னகை-பால்
சென்று ஊதின தும்பிகள் தென் திசையான் – கம்.யுத்3:21 1/1,2

மேல்


இன்னணம் (11)

அன்னம் இன்னணம் ஆயினள் ஆயவள் – கம்.பால:10 82/2
மொய்த்தனர் இன்னணம் மொழிய மன்னன் முன் – கம்.பால:13 10/1
இன்னணம் ஏகி மன்னன் யோசனை இரண்டு சென்றான் – கம்.பால:14 81/1
மாதர் இன்னணம் எய்த்திட வள்ளல் போய் – கம்.பால:21 41/1
இன்னணம் ஒளிர்தர இமையவர்க்கு எலாம் – கம்.பால:23 67/1
ஏனையரும் இன்னணம் உறங்கினர் உறங்கா – கம்.அயோ:5 17/1
இன்னணம் இளையவன் இழைத்த சாலையில் – கம்.அயோ:10 48/1
இன்னணம் இனையன இயம்பி யானும் இ – கம்.அயோ:11 86/1
இன்னணம் நெடும் படை ஏக ஏந்தலும் – கம்.அயோ:12 52/1
இன்னர் இன்னணம் யாவரும் இந்திரன் – கம்.அயோ:14 17/1
என்று இசைக்கின்றது என் அறிவு இன்னணம்
வன் திசைக்கு இனி மாருதி நீ அலால் – கம்.கிட்:13 7/2,3

மேல்


இன்னதாம் (1)

இன்னதாம் என்னல் ஆமோ உலகியல் இகழல் அம்மா – கம்.சுந்:10 22/2

மேல்


இன்னதின் (1)

உனக்கும் இன்னதின் நல்லது ஒன்று இல் என உரைத்தான் – கம்.யுத்1:3 33/4

மேல்


இன்னது (40)

இன்னது ஆகுதல் கொடிதே புன்னை – ஐங் 117/2
கனியின் மலரின் மலிர் கால் சீப்பு இன்னது
துனியல் நனி நீ நின் சூள் – பரி 8/54,55
இன்னது ஓர் ஆரிடை ஈங்கு நீ வருவதை – கலி 49/13
இன்னது செய்தாள் இவள் என – கலி 54/19
இன்னது ஓர் காலை நில்லலன் – புறம் 216/11
இற்று இவண் இன்னது ஆக மதியொடும் எல்லி நீங்க – கம்.பால:13 44/1
வேறு இலா மன்னரும் விரும்பி இன்னது
கூறினார் அது மனம் கொண்ட கொற்றவன் – கம்.அயோ:1 77/1,2
கேகயத்து அரசன் பயந்த விடத்தை இன்னது ஒர் கேடு சூழ் – கம்.அயோ:3 52/3
அழிந்த சிந்தையள் அன்னமும் இன்னது என்று அறியாள் – கம்.அயோ:4 214/3
சீலம் இன்னது என்று அருந்ததிக்கு அருளிய திருவே – கம்.அயோ:10 16/1
நின்று என்னை-கொல் இன்னது எனா நினைவார் – கம்.ஆரண்:2 21/4
மாற்றம் இன்னது மாய மாரீசன் என்று – கம்.ஆரண்:11 80/1
எ காலமும் இன்னது ஓர் ஈடு அழிவுற்றிலாதான் – கம்.ஆரண்:13 22/2
உற்றதை இன்னது என்று உணரகிற்றிலேன் – கம்.ஆரண்:13 54/3
தள மலர் புள் ஒலி தழங்க இன்னது ஓர் – கம்.கிட்:1 6/2
தருமம் இன்னது எனும் தகை தன்மையும் – கம்.கிட்:7 107/1
இன்னது தகைமை என்ப இயல்புளி மரபின் எண்ணி – கம்.கிட்:9 17/1
இன்னது என்று அறிவான் மருங்கு எய்தினான் – கம்.கிட்:11 17/2
ஏழை நின் ஒளித்துறை இன்னது ஆம் என – கம்.சுந்:3 120/1
ஏங்கினள் உயிர்த்தனள் இது இன்னது எனல் ஆமே – கம்.சுந்:4 66/4
இன்னது என்று அறிகிலாமே இத்துணை தாழ்த்தது என்றே – கம்.சுந்:14 44/3
இன்னது ஆய கரும் கடலை எய்தி இதனுக்கு எழு மடங்கு – கம்.யுத்1:1 11/1
இன்னது ஓர் தன்மையன் இகழ்வுற்று எய்திய – கம்.யுத்1:3 78/1
இன்னது ஓர் செவ்வித்து ஆக இராமனும் இலங்கை வேந்தன் – கம்.யுத்1:4 148/1
இன்னது ஓர் தன்மைத்து ஆம் என்று எட்டியும் பார்க்க அஞ்சி – கம்.யுத்1:9 89/1
இன்னது ஓர் குலத்த என்று புலப்படா புரவி எல்லாம் – கம்.யுத்1:10 15/4
இன்னது ஓர் தன்மை எய்தும் அளவையின் எழிலி வண்ணன் – கம்.யுத்1:12 26/1
பாவகம் இன்னது என்று தெரிகிலர் பதைத்து விம்ம – கம்.யுத்2:16 9/2
இன்னது ஓர் தன்மை எய்தி இராக்கதர் இரிந்து சிந்தி – கம்.யுத்2:18 259/1
இன்னது என்று அறியான் அன்னான் இனையது ஓர் மாற்றம் சொன்னான் – கம்.யுத்2:19 119/4
இன்னது நிகழ்ந்தது என்றார் அரக்கன் ஈது எடுத்து சொன்னான் – கம்.யுத்2:19 295/4
இன்னது ஓர் உறுப்பு இவை இனைய தேர் பரி – கம்.யுத்3:22 50/1
யாவதும் நிலைமை தன்மை இன்னது என்று இமையா நாட்ட – கம்.யுத்3:24 48/1
இன்னது இ தலையது ஆக இராவணன் எழுந்து பொங்கி – கம்.யுத்3:25 1/1
இன்னது இ தலையது ஆக இராமனுக்கு இரவி செம்மல் – கம்.யுத்3:26 18/3
பயிராதது ஒர் பொருள் இன்னது என்று உணர்வீர் இது பரமால் – கம்.யுத்3:27 142/4
அலக்கண் அன்னதை இன்னது என்று உரை செயல் ஆமோ – கம்.யுத்4:32 31/4
இனையது இன்னது இயம்புவது என்பது ஓர் – கம்.யுத்4:40 11/2
இன்னது ஓர் காலையில் இராமன் யாரை நீ – கம்.யுத்4:40 77/1
இன்னது இல்லை-எனின் அடி நாயினேன் – கம்.யுத்4:41 83/3

மேல்


இன்னது-மன்னோ (1)

இன்னது-மன்னோ நன் நுதல் கவினே – குறு 109/4

மேல்


இன்னதூஉம் (1)

பெண் அன்று உரைத்தல் நமக்கு ஆயின் இன்னதூஉம்
காணான் கழிதலும் உண்டு என்று ஒரு நாள் என் – கலி 37/9,10

மேல்


இன்னதே (3)

தனிமையும் பெண்மையும் தவமும் இன்னதே
வனிதையர்க்கு ஆக நல் அறத்தின் மாண்பு எலாம் – கம்.சுந்:3 70/3,4
இன்னதே கடிது இயற்றுவென் என தொழுது எழுத்து – கம்.யுத்3:22 87/1
இன்னதே நலன் என்று இருந்தான்-அரோ – கம்.யுத்4:41 57/4

மேல்


இன்னதை (1)

மன்னா பொருள்_பிணி முன்னி இன்னதை
வளை அணி முன்கை நின் இகுளைக்கு உணர்த்து என – நற் 71/1,2

மேல்


இன்னம் (43)

இன்னம் ஆக நம் துறந்தோர் நட்பு எவன் – நற் 64/3
இன்னம் பிறந்தன்று பிறையே அன்னோ – குறு 307/3
இன்னம் ஆகவும் இங்கு நம் துறந்தோர் – அகம் 85/3
இன்னம் ஆகவும் நன்னர் நெஞ்சம் – அகம் 128/6
புரிகிலென் நின்னொடு இன்னம் புகல்வது கேட்டி என்றான் – கம்.பால:24 31/4
இன்னம் யான் இந்த அரசியல் இடும்பையின் நின்றால் – கம்.அயோ:1 64/3
இன்னம் நன்று அவர் ஏயின செய்தலே – கம்.அயோ:4 22/4
அரைசன் என்று இன்னம் ஒன்று அறையல்-பாலதோ – கம்.அயோ:5 42/4
பேயீரே நீர் இன்னம் இருக்க பெறுவீரே – கம்.அயோ:11 74/2
வான் அடைந்தாய் இன்னம் இருந்தேன் நான் வாழ்வு உகந்தே – கம்.அயோ:14 63/3
எய்தல் காண்டும்-கொல் இன்னம் என்று அரிதின் வந்து எய்தி – கம்.கிட்:4 15/1
இன்னம் ஒன்று இரப்பது உண்டால் எம்பியை உம்பிமார்கள் – கம்.கிட்:7 133/1
உறவுண்ட சிந்தையானும் உரை-செய்வான் ஒருவற்கு இன்னம்
பெறல் உண்டே அவரால் ஈண்டு யான் பெற்ற பேர் உதவி உற்றது – கம்.கிட்:11 88/1,2
வெய்யது ஆம் மதுவை இன்னம் விரும்பினேன் என்னின் வீரன் – கம்.கிட்:11 96/3
அண்ணல் வாள் அரக்கன்-தன்னை அமுக்குவென் இன்னம் என்னா – கம்.சுந்:1 25/3
இன்னம் ஒன்று உரை செய்கேன் இனிது கேள் எம்பிரான் இருவர் ஆய – கம்.யுத்1:2 98/1
இன்னம் ஏகுதி போலும் என்று அடி தொழுது இரந்தான் – கம்.யுத்1:2 111/4
இன்னம் உண்டு யான் இயம்புவது இரணியன் என்பான் – கம்.யுத்1:2 118/3
ஓதி கேட்பது பரம்பொருள் இன்னம் ஒன்று உளதோ – கம்.யுத்1:3 30/4
இன்னம் ஆர் உளர் வீரர் மற்று இவன் சுட எரிந்த – கம்.யுத்1:5 65/3
அமுதம் இன்னம் எழும் எனும் ஆசையால் – கம்.யுத்1:8 42/4
மாருதி இன்னம் சொல்லின் மற்று இவன் அன்றி வந்து – கம்.யுத்1:14 9/1
இரங்குவான் ஆகில் இன்னம் அறிதி என்று உன்னை ஏவும் – கம்.யுத்1:14 22/3
இன்னம் ஒன்று உரை உளது என்ன கூறினான் – கம்.யுத்2:16 89/4
வேதியா இன்னம் உனக்கு அடைக்கலம் யான் வேண்டினேன் – கம்.யுத்2:16 350/4
தீர்ப்பித்தீர் இன்னம் என் என் செய்வித்து தீர்திர் அம்மா – கம்.யுத்2:17 11/4
உய்வலோ இன்னம் என்னும் ஒன்று அல துயரம் உற்றாள் – கம்.யுத்2:17 33/3
இன்னம் சிலரோடு ஒரு வயிற்றின் யார் பிறப்பார் – கம்.யுத்2:17 80/2
நீண்டனவாம் தாம் இன்னம் நின்றாராம் தோள் நோக்கி – கம்.யுத்2:17 82/4
ஏக்கறவால் இன்னம் இரேனோ உனை இழந்தும் – கம்.யுத்2:17 83/4
சீதையால் இன்னம் வருவ சிலவேயோ – கம்.யுத்2:18 270/4
இன்னம் இ இரவு முற்றும் இருக்கின்றேன் இறத்தல் என்-பால் – கம்.யுத்3:23 30/3
மறந்தனம் எனினும் இன்னம் சனகியை மரபின் ஈந்து அ – கம்.யுத்3:26 6/3
வெய்யவன் கொன்றான் என்றால் வேதனை உழப்பது இன்னம்
உய்யவோ கருணையாலோ தருமத்தோடு உறவும் உண்டோ – கம்.யுத்3:26 64/3,4
எழுவதே அமரர் இன்னம் இருப்பதே அறம் உண்டு என்று – கம்.யுத்3:26 66/2
ஈசனார் படையோ மாயோன் நேமியோ யாதோ இன்னம்
வீச நீர் விரும்புகின்றீர் அதற்கு நாம் வெருவி சால – கம்.யுத்3:27 74/2,3
ஈண்ட ஒட்டு என்னா நின்றாய் இத்தனை பேரும் இன்னம்
மாண்ட போது உயிர் தந்தீயும் மருந்து வைத்தனையோ மான – கம்.யுத்3:27 80/3,4
கற்றிரோ இன்னம் மாண்டு கிடத்திரோ நடத்திரோதான் – கம்.யுத்3:27 84/4
மீள அரு விளையாட்டு இன்னம் காண்பெனோ விதியிலாதேன் – கம்.யுத்3:29 49/4
ஆரை கொண்டு உன்னால் அன்றே வென்றது அங்கு அவனை இன்னம்
வீரர்க்கும் வீர நின்னை பிரிகலன் வெல்லும் என்பேன் – கம்.யுத்3:31 65/3,4
தனிப்படான்-ஆகின் இன்னம் தாழ்கிலன் என்னும் தன்மை – கம்.யுத்4:37 17/2
இன்னம் உண்டு-கொல் இடம் என்பர் சிலர் சிலர் இகல் போர் – கம்.யுத்4:37 100/3
இன்னம் நாழிகை எண்_ஐந்து உள ஐய – கம்.யுத்4:41 83/1

மேல்


இன்னமால் (1)

என் ஐ கொண்டான் யாம் இன்னமால் இனியே – குறு 223/7

மேல்


இன்னமும் (16)

அம்பரத்து இன்னமும் உளர்-கொலாம் ஐயா – கம்.அயோ:11 52/4
வினை திறம் யாது இனி விளைப்பது இன்னமும்
எனைத்து உள கேட்பன துன்பம் யான் என்றான் – கம்.அயோ:11 59/3,4
உய்யாநின்றேன் இன்னமும் என்முன் உடன் வந்தான் – கம்.அயோ:11 79/1
இன்னமும் காண்டி வாழி ஏகு என இரு கை கூப்பி – கம்.ஆரண்:11 68/3
வேண்டுமோ எனக்கு இன்னமும் வில் என்பான் – கம்.ஆரண்:14 13/4
உருவை கொண்டு இன்னமும் நான் உளென் ஆகி உழல்கேனோ – கம்.சுந்:2 230/4
சலம் துடித்து இன்னமும் தருவது உண்மையோ – கம்.சுந்:3 32/2
சிக்கு_அற நோக்கினென் தீய இன்னமும்
மிக்கன கேட்க என விளம்பல் மேயினாள் – கம்.சுந்:3 41/3,4
இன்னமும் துயில்க என இரு கை கூப்பினாள் – கம்.சுந்:3 53/4
தலை எடுத்து இன்னமும் மகளிர் தாழ்தியோ – கம்.சுந்:3 119/4
இ திறம் அனையவள் இயம்ப இன்னமும்
தத்துறல் ஒழிந்திலை தையல் நீ எனா – கம்.சுந்:5 39/1,2
தேண்டினர் இன்னமும் திரிகின்றார்-கொலோ – கம்.சுந்:14 18/4
என் பெரும் தெய்வம் ஐயா இன்னமும் கேட்டி என்பான் – கம்.சுந்:14 26/4
இன்னமும் உவகை ஒன்று எண்ண வேண்டுமோ – கம்.யுத்3:24 84/4
கிட்டிய போதும் காத்தான் இன்னமும் கிளர வல்லான் – கம்.யுத்3:28 5/3
இங்கண் நல்லது ஒன்று இன்னமும் கேட்டியால் – கம்.யுத்4:41 85/4

மேல்


இன்னர் (5)

இன்னர் என்னும் இன்னா கிளவி – குறு 181/2
இன்னர் இன்னணம் யாவரும் இந்திரன் – கம்.அயோ:14 17/1
இன்னர் ஆம் இரும் பெரும் படை தலைவர்கள் இருக்கை – கம்.சுந்:2 143/1
இன்னர் என்று எனாத வண்ணம் இறைவர்க்கும் பிறர்க்கும் எல்லாம் – கம்.யுத்1:9 15/3
எறிந்தனர்கள் எய்தினர்கள் இன்னர் என முன் நின்று – கம்.யுத்1:12 25/3

மேல்


இன்னரொடு (1)

இன்னல் இன்னரொடு இடி முரசு இயம்ப – பரி 4/19

மேல்


இன்னல் (34)

வெயில் புறந்தரூஉம் இன்னல் இயக்கத்து – மலை 374
இன்னல் இன்னரொடு இடி முரசு இயம்ப – பரி 4/19
என்னை இன்னல் படுத்தனை மின்னு வசிபு – அகம் 212/12
இன்னல் செய் இராவணன் இழைத்த தீமை போல் – கம்.அயோ:2 46/3
இறல் உறும்படி இயற்றுவர் இடையறா இன்னல் – கம்.அயோ:2 77/4
ஒன்று ஒன்று ஒவ்வா இன்னல் உழக்கும் உயிர் உண்டோ – கம்.அயோ:3 45/2
இன்னல் சிறையின் இடைப்பட்டார் இருந்தார் நின்ற அரும் தவனும் – கம்.அயோ:6 37/2
இன்னல் வேலை புக்கு இழிந்து அழுந்துவார் – கம்.அயோ:14 90/4
இன்னல் தீர்வது ஏது எனா – கம்.ஆரண்:1 65/2
இன்னல் காத்து இங்கு இனிது உறைவாய் என – கம்.ஆரண்:3 25/2
எந்நாள் அவன் என்னை இ தீர்வு அரும் இன்னல் செய்தான் – கம்.ஆரண்:10 152/3
இந்த வனத்து என் இன்னல் இருக்கைக்கு எளியோரின் – கம்.ஆரண்:11 2/3
இன் துணை பிரிந்து இரிந்து இன்னல் எய்திய – கம்.ஆரண்:13 45/3
என் தாய் உன்முன் ஏவிய யாவும் இசை இன்னல்
பின்றாது எய்தி பேர் இசையாளற்கு அழிவு உண்டேல் – கம்.ஆரண்:15 29/1,2
எள்ளற்குறு போர் செய எண்ணினன் என்னும் இன்னல்
உள்ளத்து ஊன்ற உணர்வு உற்றிலென் ஒன்றும் என்றான் – கம்.கிட்:7 41/3,4
இற்ற இன்னல் இயக்கம் எய்திட வைகல் பற்பல ஏக மேல் – கம்.கிட்:10 69/2
வாழ்வித்தீர் இமையோர்க்கு இன்னல் வருவித்தீர் மரபின் தீரா – கம்.கிட்:11 73/2
இன்னல் செய்யும் நெறி அரிது ஏகுவார் – கம்.கிட்:15 46/4
ஓகை கொணர்ந்து உம் மன்னையும் இன்னல் குறைவு இல்லா – கம்.கிட்:17 19/2
இன்னல் அம்பர வேந்தற்கு இயற்றிய – கம்.சுந்:3 22/1
இன்னல் உண்டு எனும் இதற்கு ஏது என்பதே – கம்.சுந்:3 49/4
உண்டு உயிர் இருந்தான் இன்னல் உழப்பதற்கு ஏது ஒன்றோ – கம்.சுந்:4 76/4
புண்டரிகை போலும் இவள் இன்னல் புரிகின்றாள் – கம்.சுந்:5 1/2
இன்னல் நோய்க்கும் அங்கு ஏகுவது அன்றியே – கம்.சுந்:5 37/3
தீர்வு அரும் இன்னல் தம்மை செய்யினும் செய்ய சிந்தை – கம்.யுத்1:4 125/1
ஆர்ப்பித்தீர் என்னை இன்னல் அறிவித்தீர் அமரர் அச்சம் – கம்.யுத்2:17 11/3
இல் என சிறந்து நின்ற இரண்டுக்கும் இன்னல் சூழ்ந்தேன் – கம்.யுத்2:17 42/3
சமைவுற தருவென் மற்று இ தாரணி மன்னற்கு இன்னல்
சுமை உடை காம வெம் நோய் துடைத்தியேல் தொழுது வாழ்வேன் – கம்.யுத்2:17 50/3,4
ஒப்பு ஆரும் இல்லான் தம்பி உணர்ந்திருந்து இன்னல் உய்ப்பான் – கம்.யுத்2:19 201/2
இ தலை இன்னல் உற்ற வீடணன் இழைப்பது ஓரான் – கம்.யுத்2:19 208/1
யார்க்கு இன்னல் உற்றது என்பது உணர்ந்திலன் இசைப்பார் இல்லை – கம்.யுத்3:22 138/3
ஊழி நாள் இரவி என்ன ஒளிர்கின்றது உயிருக்கு இன்னல்
வாழியார்க்கு இல்லை வாளா மயங்கலை மண்ணில் வந்தாய் – கம்.யுத்3:23 25/3,4
ஒன்றும் இன்னல் நோய் உறுகிலாது நீ – கம்.யுத்3:24 113/3
இன்னல் நெஞ்சினொடு இந்தனத்து எற்றினான் – கம்.யுத்4:38 31/4

மேல்


இன்னல (1)

தம் சிறை ஒடுக்கின தழுவும் இன்னல
நெஞ்சு உறு மம்மரும் நினைப்பும் நீண்டன – கம்.கிட்:10 111/1,2

மேல்


இன்னலர் (1)

இரைத்த காதலர் ஏகிய இன்னலர்
திரித்த கோலினர் தே மறை பாடினர் – கம்.ஆரண்:3 23/2,3

மேல்


இன்னலள் (1)

கொன்றன இன்னலள் கொதிக்கும் உள்ளத்தள் – கம்.ஆரண்:12 12/2

மேல்


இன்னலன் (1)

இடி உற துவளுவது என்னும் இன்னலன்
படி உற புரண்டனன் பலவும் பன்னினான் – கம்.அயோ:5 25/3,4

மேல்


இன்னலால் (2)

என்று என்று ஏங்கி இரங்கி இன்னலால்
பொன்றும் தன்மை புகுந்தபோது அவற்கு – கம்.கிட்:16 38/1,2
இன்னலால் உயிர் துறந்து இரும் துறக்கத்துள் இருந்த – கம்.யுத்4:40 101/2

மேல்


இன்னலில் (1)

நீந்தா இன்னலில் நீந்தாமே – கம்.சுந்:5 43/1

மேல்


இன்னலின் (4)

ஈர்கிலா கள்வனேன் யான் இன்னலின் இருக்கை நோக்கி – கம்.அயோ:8 16/3
இனியவர் இன்னலின் இரங்கும் நெஞ்சினர் – கம்.ஆரண்:3 1/2
இழைப்ப அரும் கொங்கையும் எதிர்வுற்று இன்னலின்
உழைத்தனள் உலைந்து உயிர் உலக்கும் ஒன்றினும் – கம்.கிட்:10 84/2,3
சேகு ஆகும் என்று எண்ணி இ இன்னலின் சிந்தை செய்தேன் – கம்.யுத்2:19 14/4

மேல்


இன்னலினோர் (1)

இனையோர் உள்ளத்து இன்னலினோர் தம் முகம் என்னும் – கம்.பால:10 28/3

மேல்


இன்னலுக்கு (1)

இருள் உடை உலகம் தாங்கும் இன்னலுக்கு இயைந்து நின்றான் – கம்.அயோ:3 113/2

மேல்


இன்னலும் (5)

தூண்டும் இன்னலும் வறுமையும் தொடர்தர துயரால் – கம்.அயோ:2 79/1
தேவரில் ஒருவன் என்னை இன்னலும் செயத்தக்கானோ – கம்.ஆரண்:10 165/2
இன்னலும் உவகையும் இரண்டும் எய்தினான் – கம்.ஆரண்:14 85/3
சங்கையும் இன்னலும் துயரும் தள்ளினாள் – கம்.யுத்2:17 95/2
எனக்கு இயம்பிய நாளும் என் இன்னலும்
தனை பயந்தவள் துன்பமும் தாங்கி அ – கம்.யுத்4:41 55/1,2

மேல்


இன்னலுற்று (1)

இன்னலுற்று அயரல் வெல்லாது அறத்தினை பாவம் என்றான் – கம்.யுத்2:19 233/4

மேல்


இன்னலை (1)

ஏகா இது செய்து எனது இன்னலை நீக்கிடு எந்தைக்கு – கம்.யுத்2:19 14/1

மேல்


இன்னலோடு (1)

என்றாள் இன்னன பன்னி இன்னலோடு
ஒன்று ஆனாள் உணர்வு ஏதும் உற்றிலாள் – கம்.கிட்:8 17/1,2

மேல்


இன்னவர் (2)

இன்னவர் உறு கதி என்னது ஆகவே – கம்.அயோ:11 107/4
இனையர் இன்னவர் என்பது ஓர் அளவு இலர் ஐய – கம்.யுத்3:30 28/1

மேல்


இன்னவர்கள் (1)

இருவரும் திரிவுறும் பொழுதின் இன்னவர்கள் என்று – கம்.கிட்:5 8/1

மேல்


இன்னவன் (5)

இன்னவன் பல் பகல் இறந்த பின் திரு – கம்.பால:5 41/1
இன்னவன் இளம் பதம் இயற்றும் நாள் – கம்.கிட்:3 50/2
இறந்தனை நிற்றியேல் என்ன இன்னவன்
துறந்தனன் என விரித்து அனலன் சொல்லினான் – கம்.யுத்1:4 45/3,4
இரு வீரரும் இவன் இன்னவன் இவன் இன்னவன் என்ன – கம்.யுத்3:27 107/1
இரு வீரரும் இவன் இன்னவன் இவன் இன்னவன் என்ன – கம்.யுத்3:27 107/1

மேல்


இன்னவா (1)

இன்னவா செய்வது என்று அறியாது இளம் – கம்.ஆரண்:6 75/3

மேல்


இன்னவாறு (3)

இன்னவாறு இருவரும் இனியவாறு ஏக அ – கம்.பால:20 19/1
இன்னவாறு இலங்கை-தன்னை இளையவற்கு இராமன் காட்டி – கம்.யுத்1:10 24/1
இன்னவாறு அழைத்து ஏங்குகின்றான் எழுந்து – கம்.யுத்3:29 23/1

மேல்


இன்னவும் (1)

இன்றி அமையேன் என்று இன்னவும் சொல்லுவாய் – கலி 110/21

மேல்


இன்னவை (1)

ஈரத்துள் இன்னவை தோன்றின் நிழல் கயத்து – கலி 41/30

மேல்


இன்னள் (7)

இன்னள் ஆயினள் நன்_நுதல் என்று அவர் – குறு 98/1
இன்னள் செய்தது இது என முன் நின்று – குறு 173/5
இன்னள் ஆகுதல் நும்மின் ஆகும் என – குறு 185/3
இன்னள் ஆக துறத்தல் – குறு 296/7
இன்னள் இனையள் நின் மகள் என பன் நாள் – அகம் 203/4
ஆசையுற்று அயர்பவள் இன்னள் ஆயினள் – கம்.பால:13 64/1
இன்னள் என்ன இயம்புதியால் என்றான் – கம்.ஆரண்:4 36/4

மேல்


இன்னன் (4)

இன்னன் ஆவது எவன்-கொல் அன்னாய் – ஐங் 26/4
இன்னன் என்று உரைத்தல் எமக்கு எவன் எளிது – பரி 1/35
இன்னன் ஆயினன் இளையோன் என்று – புறம் 254/5
ஏயினன் இன்னன் ஆக இலக்குவன் எடுத்த வில்லான் – கம்.யுத்3:28 17/1

மேல்


இன்னன்-கொல் (2)

சீற்றமொடு ஆர் உயிர் கொண்ட ஞான்று இன்னன்-கொல்
கூற்று என உட்கிற்று என் நெஞ்சு – கலி 103/44,45
வாய் பகுத்து இட்டு புடைத்த ஞான்று இன்னன்-கொல்
மாயோன் என்று உட்கிற்று என் நெஞ்சு – கலி 103/54,55

மேல்


இன்னன (22)

தோகையர் இன்னன சொல்லிட நல்லோர் – கம்.பால:13 32/1
என இன்னன பன்னி இருந்து உளைவாள் – கம்.பால:23 12/1
அழிந்தனன் அரற்றினன் அரற்றி இன்னன
மொழிந்தனன் பின்னரும் முருகன் செவ்வியான் – கம்.அயோ:11 46/3,4
ஆற்றலன் இன்னன பன்னி ஆவலித்து – கம்.அயோ:11 56/1
இன்னன பல நினைந்து ஏத்தினன் இயம்பா – கம்.ஆரண்:2 32/1
பருஞ்சு இறை இன்னன பன்னி உன்னுவான் – கம்.ஆரண்:13 57/1
இன்னன இன்னன பன்னி ஈடு அழி – கம்.ஆரண்:14 100/1
இன்னன இன்னன பன்னி ஈடு அழி – கம்.ஆரண்:14 100/1
என்ன நொந்து இன்னன பன்னி ஏங்கியே – கம்.கிட்:6 26/1
போற்றலை இன்னன புகறல்-பாலையோ – கம்.கிட்:7 33/4
என்றாள் இன்னன பன்னி இன்னலோடு – கம்.கிட்:8 17/1
வில் அறம் துறந்தும் வாழ்வேற்கு இன்னன மேன்மை இல்லா – கம்.கிட்:9 23/2
இமிழ் கனி பிறக்கமும் பிறவும் இன்னன
கமழ்வு உற துவன்றிய கணக்கு_இல் கொட்பது – கம்.கிட்:14 35/3,4
தண்டொடு திகிரி வாள் தனு என்று இன்னன
மண்டு அமர் புரியுமால் ஆழி மாறு உற – கம்.சுந்:3 47/3,4
தோகையும் சில வாசகம் இன்னன சொன்னாள் – கம்.சுந்:5 75/4
இன்னன நிகழும் வேலை அரக்கியர் எழுந்து பொங்கி – கம்.சுந்:6 47/1
ஏய பன்னினள் இன்னன தன் உயிர் – கம்.சுந்:12 35/1
இன்னன பலவும் பன்னி இறைஞ்சிய முடியன் நாணி – கம்.யுத்1:12 43/1
இங்கு நின்று இன்னன மருந்து என்று எண்ணினால் – கம்.யுத்3:24 63/1
ஆனவன் இன்னன சொற்கள் அறைந்தான் – கம்.யுத்3:26 29/4
ஏயன பன்னினன் இன்னன சொன்னான் – கம்.யுத்3:26 42/4
தம்-மின் என இன்னன மொழிந்து எதிர் பொழிந்தன தடுப்ப அரியவாம் – கம்.யுத்3:31 147/2

மேல்


இன்னா (49)

இன் உயிர் அஞ்சி இன்னா வெய்து_உயிர்த்து – மது 403
இன்னா அரும் படர் தீர விறல் தந்து – நெடு 167
இன்னா இன் உரை கேட்ட சில் நாள் – நற் 143/8
இன்னா நோக்கமொடு எவன் பிழைப்பு உண்டோ – நற் 400/6
இன்னா உறையுட்டு ஆகும் – குறு 55/4
இன்னா என்றிர் ஆயின் – குறு 124/3
இன்னர் என்னும் இன்னா கிளவி – குறு 181/2
இன்னா செய்தல் நோம் என் நெஞ்சே – குறு 202/5
இன்னா அரும் படர் செய்யும் ஆயின் – குறு 206/3
இன்னா இரவின் இன் துணை ஆகிய – குறு 266/2
இன்னா கானமும் இனிய பொன்னொடு – குறு 274/6
இன்னா வைப்பின் சுரன் இறந்தோரே – குறு 314/6
இன்னா அரும் சுரம் இறத்தல் – குறு 363/5
இன்னா செயினும் இனிது தலையளிப்பினும் – குறு 397/6
இன்னா வாடையும் மலையும் – ஐங் 236/3
இன்னா மன்ற சுரமே – ஐங் 326/4
இன்னா அரும் சுரம் தீர்ந்தனம் மென்மெல – ஐங் 395/3
இன்னா வாடையும் அலைக்கும் – ஐங் 460/4
இன்னா அரும் படர் எம்-வயின் செய்த – ஐங் 473/3
தமக்கு இனிது என்று வலிதின் பிறர்க்கு இன்னா
செய்வது நன்று ஆமோ மற்று – கலி 62/7,8
இடன் இன்று அலைத்தரும் இன்னா செய் மாலை – கலி 120/20
இன்னா இடும்பை செய்தாள் அம்ம சான்றீர் – கலி 141/14
கரந்து ஆங்கே இன்னா நோய் செய்யும் மற்று இஃதோ – கலி 141/15
இன்னா இசைய பூசல் பயிற்றலின் – அகம் 52/4
இன்னா இன் உரை கேட்ட சான்றோர் – அகம் 55/13
பின்னின்று சூழ்ந்தனை ஆயின் நன்று இன்னா
சூழ்ந்திசின் வாழிய நெஞ்சே வெய்து-உற – அகம் 77/3,4
நிரைய பெண்டிர் இன்னா கூறுவ – அகம் 95/12
இனிய உள்ளம் இன்னா ஆக – அகம் 98/3
இன்னா ஏற்றத்து இழுக்கி முடம் கூர்ந்து – அகம் 107/14
இன்னா நீள் இடை நினையும் என் நெஞ்சே – அகம் 138/20
இன்னா உறையுட்டு ஆயினும் இன்பம் – அகம் 200/4
இன்னா அரும் சுரம் நீந்தி நீயே – அகம் 212/11
இன்னா கழியும் கங்குல் என்று நின் – அகம் 237/6
இரு நிலன் உயிர்க்கும் இன்னா கானம் – அகம் 275/14
இன்னா நீப்பின் நின்னொடு செலற்கே – அகம் 283/17
இன்னா மொழிதும் என்ப – அகம் 293/13
இன்னா வெம் சுரம் நன் நசை துரப்ப – அகம் 327/5
இன்னா வேனில் இன் துணை ஆர – அகம் 335/6
இன்னா வெம் சுரம் இறந்தோர் முன்னிய – அகம் 363/15
இன்னா ஒரு சிறை தங்கி இன் நகை – அகம் 377/11
இன்னா ஆக பிறர் மண் கொண்டு – புறம் 12/4
இன்னா வெம் போர் இயல் தேர் வழுதி – புறம் 52/6
இன்னா வைகல் உண்ணும் – புறம் 248/4
இன்னா வைகல் வாரா முன்னே – புறம் 363/16
இரப்போர் இரங்கும் இன்னா வியன் களத்து – புறம் 368/12
இன்னா இடர் தீர்ந்து உடன் ஏகு என எம்பிராட்டி – கம்.அயோ:4 145/2
இன்னா உயிர்ப்பான் இருவரையும் நோக்கினான் – கம்.ஆரண்:13 100/4
துணை இலாதவருக்கு இன்னா பகை புலம் தொலைத்து நீக்கல் – கம்.ஆரண்:15 52/4
இன்னா வைகலின் எல்லோரும் – கம்.சுந்:5 52/2

மேல்


இன்னாத (1)

இன்னாத மனத்தின் இலங்கையர்_கோன் – கம்.யுத்3:21 3/2

மேல்


இன்னாதன (1)

நீ எமக்கு இன்னாதன பல செய்யினும் – குறு 309/7

மேல்


இன்னாதா (1)

இனிய செய்து அகன்று நீ இன்னாதா துறத்தலின் – கலி 53/12

மேல்


இன்னாது (21)

உமணர் போகலும் இன்னாது ஆகும் – நற் 183/5
இன்னாது அலைக்கும் ஊதையொடு ஓரும் – நற் 183/7
இன்னாது அன்றே அவர் இல் ஊரே – நற் 216/5
இன்னாது ஆகிய காலை பொருள்-வயின் – நற் 243/9
இன்னாது எறிதரும் வாடையொடு – குறு 110/7
இன்னாது இசைக்கும் அம்பலொடு – குறு 139/5
இன்னாது இரங்கும் என்னார் அன்னோ – குறு 195/4
இன்னாது இருந்த இ சிறுகுடியோரே – குறு 284/8
இன்னாது என்ப அவர் சென்ற ஆறே – ஐங் 331/5
இன்னாது அம்ம அது தானே பன் மா – பதி 83/6
இன்னாது உறைவி தொல் நலம் பெறூஉம் – அகம் 164/10
இன்னாது உயங்கும் கங்குலும் – அகம் 270/14
அழுங்கல் மூதூர்க்கு இன்னாது ஆகும் – அகம் 301/25
இன்னாது அம்ம ஈங்கு இனிது இருத்தல் – புறம் 44/9
நின்னும் நின் மலையும் பாட இன்னாது
இகுத்த கண்ணீர் நிறுத்தல் செல்லாள் – புறம் 143/12,13
இன்னாது உறைவி அரும் படர் களைமே – புறம் 145/10
நாடு இழந்ததனினும் நனி இன்னாது என – புறம் 165/11
இன்னாது என்றலும் இலமே மின்னொடு – புறம் 192/6
இன்னாது அம்ம இ உலகம் – புறம் 194/6
இன்னாது அம்ம இயல் தேர் அண்ணல் – புறம் 203/6
இன்னாது உற்ற அறன் இல் கூற்றே – புறம் 255/4

மேல்


இன்னாதே (11)

பழகிய பகையும் பிரிவு இன்னாதே
முகை ஏர் இலங்கு எயிற்று இன் நகை மடந்தை – நற் 108/6,7
இன் உயிர் கழியினும் நனி இன்னாதே
புன்னை அம் கானல் புணர் குறி வாய்த்த – நற் 227/2,3
நலம் இழந்ததனினும் நனி இன்னாதே
வாள் போல் வாய கொழு மடல் தாழை – குறு 245/2,3
அன்னை முயங்க துயில் இன்னாதே – குறு 353/7
காதலை என்பதோ இனிது மற்று இன்னாதே
மின் ஓரும் கண் ஆக இடி என்னாய் பெயல் என்னாய் – கலி 49/11,12
அன்பினை என்பதோ இனிது மற்று இன்னாதே
மணம் கமழ் மார்பினை மஞ்சு இவர் அடுக்கம் போழ்ந்து – கலி 49/15,16
அருளினை என்பதோ இனிது மற்று இன்னாதே
ஒளிறு வேல் வலன் ஏந்தி ஒருவன் யான் என்னாது – கலி 49/19,20
தளர் நடை காண்டல் இனிது மற்று இன்னாதே
உளம் என்னா நுந்தை மாட்டு எவ்வம் உழப்பார் – கலி 80/11,12
தே மொழி கேட்டல் இனிது மற்று இன்னாதே
உய்வு இன்றி நுந்தை நலன் உண சாஅய் சாஅய்-மார் – கலி 80/15,16
அம்புலி காட்டல் இனிது மற்று இன்னாதே
நல்காது நுந்தை புறம்மாறப்பட்டவர் – கலி 80/19,20
அழி_தக பெயர்தல் நனி இன்னாதே
ஒல் இனி வாழி தோழி கல்லென – அகம் 392/10,11

மேல்


இன்னாதோ (1)

இன்னாதோ நம் இன் உயிர் இழப்பே – குறு 349/7

மேல்


இன்னாமைத்தே (1)

பல் நாள் வரூஉம் இன்னாமைத்தே – குறு 326/5

மேல்


இன்னாமையினும் (1)

இன்னாமையினும் இனிதோ – குறு 288/4

மேல்


இன்னாய் (1)

இன்னாய் பெரும நின் ஒன்னாதோர்க்கே – புறம் 94/5

மேல்


இன்னாயே (1)

கேள்விக்கு இனியை கட்கு இன்னாயே
அவரே நின் காணின் புறங்கொடுத்தலின் – புறம் 167/4,5

மேல்


இன்னார் (2)

இன்னார் உறையுள் தாம் பெறின் அல்லது – பதி 68/8
அடையின் மேருவையும் சாய்க்கும் அனுமன் அங்கதன் என்று இன்னார்
தொடையின்-மேல் மலர்ந்த தாரர் தோளின்-மேல் தோன்றும் வீரர் – கம்.யுத்3:22 18/3,4

மேல்


இன்னாரே (2)

வேட்டோர் அல்லது பிறர் இன்னாரே – நற் 216/11
கண்ணுக்கு இனியர் செவிக்கு இன்னாரே
அதனால் நீயும் ஒன்று இனியை அவரும் ஒன்று இனியர் – புறம் 167/7,8

மேல்


இன்னாவேனும் (1)

இன்னாவேனும் யான் இது உரைப்பென் இதம் என்னா – கம்.ஆரண்:11 8/3

மேல்


இன்னான் (3)

புணர்வின் இன்னான் அரும் புணர்வினனே – ஐங் 150/3
இன்னான் ஆகிய இனியோன் குன்றே – புறம் 115/6
இன்னான் மன்ற வேந்தே இனியே – புறம் 298/3

மேல்


இன்னினியோரும் (1)

இரு திரு மாந்தரும் இன்னினியோரும்
விரவு நரையோரும் வெறு நரையோரும் – பரி 10/21,22

மேல்


இன்னும் (100)

இன்னும் வருவதாக நமக்கு என – மலை 354
இன்னும் வருமே தோழி வாரா – நற் 89/9
இன்னும் ஓவார் என் திறத்து அலரே – நற் 116/12
இன்னும் வாரார் ஆயினும் சென்னியர் – நற் 189/2
ஆனா நோய் அட வருந்தி இன்னும்
தமியேன் கேட்குவென்-கொல்லோ – நற் 218/9,10
இன்னும் பாடுக பாட்டே அவர் – குறு 23/4
இன்னும் தமியர் கேட்பின் பெயர்த்தும் – குறு 94/4
இன்னும் வாரார் வரூஉம் – குறு 123/4
இன்னும் பெய்யும் முழங்கி – குறு 216/6
அன்னோ இன்னும் நன் மலை நாடன் – குறு 302/4
இன்னும் உளெனே தோழி இ நிலை – குறு 310/5
இன்னும் வாரார் ஆயின் – குறு 319/7
இன்னும் அற்றோ இ அழுங்கல் ஊரே – குறு 351/8
இன்னும் ஆனாது நன்_நுதல் துயரே – ஐங் 258/5
இன்னும் தன் நாட்டு முன்னுதல் பெறினே – ஐங் 444/5
இன்னும் வருதி என் அவர் தகவே – ஐங் 471/5
பின்னும் மலிரும் பிசிர் போல இன்னும்
அனற்றினை துன்பு அவிய நீ அடைந்த-கண்ணும் – பரி 6/83,84
இன்னும் இன்னும் எம் காமம் இதுவே – பரி 13/65
இன்னும் இன்னும் எம் காமம் இதுவே – பரி 13/65
இன்னும் இன்னும் அவை ஆகுக – பரி 14/31
இன்னும் இன்னும் அவை ஆகுக – பரி 14/31
இன்னும் கடம் பூண்டு ஒரு-கால் நீ வந்தை உடம்பட்டாள் – கலி 63/12
அளித்து நீ பண்ணிய பூழ் எல்லாம் இன்னும்
விளித்து நின் பாணனோடு ஆடி அளித்தி – கலி 95/30,31
புரை தீர் புது புனல் வெள்ளத்தின் இன்னும்
கரை கண்டதூஉம் இலை – கலி 98/28,29
இரவு உற்றது இன்னும் கழிப்பி அரவு உற்று – கலி 113/26
இன்னும் வாரார் ஆயின் நன்_நுதல் – அகம் 139/16
இன்னும் வாரார் இனி எவன் செய்கு என – அகம் 177/2
இன்னும் பிறள்-வயினானே மனையோள் – அகம் 186/13
வலியாய் இன்னும் தோய்க நின் முலையே – அகம் 259/18
இன்னும் இன்ன பல செய்குவன் யாவரும் – புறம் 23/13
முன்னும் அறிந்தோர் கூறினர் இன்னும்
அதன் திறம் அத்தை யான் உரைக்க வந்தது – புறம் 28/6,7
இன்னும் கேள்-மின் நும் இசை வாழியவே – புறம் 58/19
இன்னும் மாறாது சினனே அன்னோ – புறம் 100/8
இன்னும் ஓர் யான் அவா அறியேனே – புறம் 137/3
இன்னும் தம் என எம்மனோர் இரப்பின் – புறம் 203/4
இன்னும் கேள்-மதி இசை வெய்யோயே – புறம் 213/13
இன்னும் காண்குவை நன் வாய் ஆகுதல் – புறம் 227/3
இன்னும் வாழ்வல் என் இதன் பண்பே – புறம் 245/7
இன்னும் அற்று அதன் பண்பே அதனால் – புறம் 360/12
முன்னோர் செல்லவும் செல்லாது இன்னும்
விலை_நல_பெண்டிரின் பலர் மீக்கூற – புறம் 365/7,8
முன்னும் வந்தோன் மருங்கிலன் இன்னும்
அளியன் ஆகலின் பொருநன் இவன் என – புறம் 391/11,12
தரும் தான் என்றால் நான்முகன் இன்னும் தரலாமே – கம்.பால:10 27/2
எறிந்த அ குமரனை இன்னும் கண்ணிற் கண்டு – கம்.பால:10 59/3
உண்டது உண்டு என் நெஞ்சில் இன்னும் உண்டு அது என்றும் உண்டு-அரோ – கம்.பால:13 48/4
ஊனகம் பற்றிய உயிர் கொடு இன்னும் போய் – கம்.அயோ:5 43/3
இறையும் ஈது அலாது இனியது ஓர் இடம் அரிது இன்னும் – கம்.அயோ:9 30/4
தாயீரே நீர் இன்னும் எனக்கு என் தருவீரே – கம்.அயோ:11 74/4
கண்ணாலே என் செய் வினை இன்னும் சில காண்பார் – கம்.அயோ:11 83/1
விலங்கு ஆனேன் ஆதலினால் விலங்கினேன் இன்னும் உயிர் விட்டிலேனால் – கம்.ஆரண்:4 22/4
இருந்தனன் இராவணனும் இன் உயிரொடு இன்னும் – கம்.ஆரண்:10 58/4
யானையின் இனத்தை எல்லாம் இள முயல் கொல்லும் இன்னும்
கூன் உகிர் மடங்கல் ஏற்றின் குழுவை மான் கொல்லும் என்றான் – கம்.ஆரண்:12 55/3,4
விலக்கி வந்தாய் காட்டாயோ இன்னும் பூசல் விரும்புதியோ – கம்.கிட்:1 30/4
இல்லையே துன்பம் ஆனது இன்பமும் எய்திற்று இன்னும்
வில்லினாய் இவனை போலாம் கவி குல குரிசில் வீரன் – கம்.கிட்:2 34/2,3
இங்கு உதித்தனன் ஈண்டு அறம் நிறுத்துதற்கு இன்னும் – கம்.கிட்:3 76/4
ஏழு கண்ட பின் உருவுமால் ஒழிவது அன்று இன்னும் – கம்.கிட்:4 16/4
சங்கை இன்று உணர்தி வாலி செய்கையால் சாலும் இன்னும்
அங்கு அவர் திறத்தினானே அல்லலும் பழியும் ஆதல் – கம்.கிட்:9 13/2,3
இன்னும் நாடுதும் இங்கு இவர்க்கும் வலி – கம்.கிட்:11 7/1
இன்னும் நீ இசைத்த செய்வான் இயைந்தனம் என்று கூறி – கம்.கிட்:11 75/2
நயம் தெரி அனுமன் வேண்ட நல்கினன் நம்மை இன்னும் – கம்.கிட்:11 80/4
நன்று கொண்டு இன்னும் நீயே நணுகு என அவனை ஏவி – கம்.கிட்:11 97/2
ஏலும் என்று இசைக்கின் ஏலா இது வயிற்று இயற்கை இன்னும் – கம்.கிட்:13 39/4
ஒப்பு ஒன்றும் உலகில் காணேன் பல நினைந்து உலைவென் இன்னும் – கம்.கிட்:13 43/4
பிழை இலது உவமை காட்ட பெற்றிலன் பெறும்-கொல் இன்னும் – கம்.கிட்:13 62/4
நாடுதலே நலம் இன்னும் நாடி அ – கம்.கிட்:16 21/1
உலையா நீடு அறம் இன்னும் உண்டு-அரோ – கம்.கிட்:16 35/2
ஏகுமின் காண்டிர் ஆங்கே இருந்தனள் இறைவி இன்னும் – கம்.கிட்:16 58/4
ஏயினீர் என்னின் என்னின் பிறந்தவர் யாவர் இன்னும் – கம்.கிட்:17 23/4
இங்கு இதின் அற்புதம் இன்னும் கேட்டியால் – கம்.சுந்:3 48/4
என்றனள் இயம்பி வேறு இன்னும் கேட்டியால் – கம்.சுந்:3 50/1
இதன் நினக்கு ஈதே ஆகின் இயற்றுவல் காண்டி இன்னும் – கம்.சுந்:3 144/4
இன்னும் ஈண்டு ஒரு திங்கள் இருப்பல் யான் – கம்.சுந்:5 29/1
இறுதி உற்றுளது ஆயினும் இன்னும் ஓர் – கம்.சுந்:12 87/3
வேறும் இன்னும் நகை ஆம் வினை தொழில் – கம்.சுந்:12 99/3
இ தலை எய்தினானை கொல்லுதல் இழுக்கம் இன்னும் – கம்.சுந்:12 110/4
எரிகின்றதாயே காண் இ கொடி நகர் இருந்தது இன்னும் – கம்.யுத்1:10 9/4
இறையில் வைத்து அவற்கு ஏவல் செய்து இருத்தியேல் இன்னும்
தறையில் வைக்கிலென் நின் தலை வாளியின் தடிந்து – கம்.யுத்2:15 253/3,4
இடத்ததோ வலத்ததோ என்று உணர்ந்திலேன் யானும் இன்னும் – கம்.யுத்2:16 28/4
சாதியின் புன்மை இன்னும் தவிர்ந்திலை போலும் தக்கோய் – கம்.யுத்2:16 130/4
உணங்கினான் உயிரோடு யாக்கை ஒடுங்கினான் உரை-செய்து இன்னும்
பிணங்கினால் ஆவது இல்லை பெயர்வது என்று உணர்ந்து போந்தான் – கம்.யுத்2:16 163/2,3
செல்வெனோ நெடும் கிரி இன்னும் தேர்ந்து எனா – கம்.யுத்2:16 254/1
என்னொடு பொருதியேல் இன்னும் யான் அமர் – கம்.யுத்2:16 258/1
காணலாம் இன்னும் என்னும் காதலால் இருந்தேன் கண்டாய் – கம்.யுத்2:17 22/4
இ தலை இன்ன செய்த விதியினார் என்னை இன்னும்
அ தலை அன்ன செய்ய சிறியரோ வலியர் அம்மா – கம்.யுத்2:17 30/1,2
பேர் இடர் இயற்றலுற்றேன் பிழை இது பொறுத்தி இன்னும்
வேர் அற மிதிலையோரை விளிகிலேன் விளிந்த போதும் – கம்.யுத்2:17 49/2,3
என்னையும் கொல்லாய் இன்னே இவனையும் கொல்லாய் இன்னும்
உன்னையும் கொல்லாய் மற்று இ உலகையும் கொல்லாய் யானோ – கம்.யுத்2:17 71/1,2
நின்றனன் இராமன் இன்னும் நிகழ்ந்தவா நிகழ்க மேன்மேல் – கம்.யுத்2:19 290/3
ஆண்தகை நீயே இன்னும் ஆற்றுதி அருமை போர்கள் – கம்.யுத்2:19 299/3
ஏறே இன்னும் உய்யினும் உய்வேன் இரு கூறா – கம்.யுத்3:22 204/3
ஏழை நீ காண்டி அன்றே இளையவன் வதனம் இன்னும்
ஊழி நாள் இரவி என்ன ஒளிர்கின்றது உயிருக்கு இன்னல் – கம்.யுத்3:23 25/2,3
காண்டும் என இமைப்பதன்-முன் கட்புலமும் கடந்து அகலும் இன்னும் காண்-மின் – கம்.யுத்3:24 38/3
ஆம் எனில் இன்னும் அயோத்தியை அண்மி – கம்.யுத்3:26 37/2
கண்டு நின்றேன் மற்று இன்னும் கைகளால் கனிகள் வெவ்வேறு – கம்.யுத்3:26 51/3
வேரொடு முடிப்பது ஆக விளைந்தது வேறும் இன்னும்
ஆரொடும் தொடரும் என்பது அறிந்திலென் அதனை ஐய – கம்.யுத்3:26 76/2,3
யானுடை வில்லும் என் பொன் தோள்களும் இருக்க இன்னும்
ஊனுடை உயிர்கள் யாவும் உய்யுமோ ஒளிப்பு இலாமல் – கம்.யுத்3:27 82/1,2
புலையனேன் இன்னும் ஆவி சுமக்கின்றேன் போலும் போலும் – கம்.யுத்3:29 35/4
ஆண்டு உள குரங்கும் ஒன்றும் அமர் களத்து ஆரும் இன்னும்
மாண்டிலர் இனி மற்று உண்டோ இராவணன் வீர வாழ்க்கை – கம்.யுத்3:29 37/3,4
நிலை இலா வாழ்வை இன்னும் நினைவேனோ நினைவு இலாதேன் – கம்.யுத்3:29 47/4
ஏகுதும் மீள இன்னும் இயம்புவது உளதால் ஐய – கம்.யுத்3:31 54/3
தூமத்தோடும் வெம் கனல் இன்னும் சுடர்கின்ற – கம்.யுத்4:33 12/3
என்னை இன்னும் அரசியல் இச்சையன் – கம்.யுத்4:41 57/1

மேல்


இன்னுரை (1)

இன்னுரை அருளி தீது இன்று இருந்தனை போலும் என்றான் – கம்.ஆரண்:16 2/3

மேல்


இன்னே (35)

இன்னே பெறுதி நீ முன்னிய வினையே – திரு 66
இன்னே வருகுவர் தாயர் என்போள் – முல் 16
இன்னே வருகுவர் இன் துணையோர் என – நெடு 155
இன்னே முடிக தில் அம்ம மின் அவிர் – நெடு 168
இன்னே பெய்ய மின்னுமால் தோழி – நற் 7/6
இன்னே கண்டும் துறக்குவர்-கொல்லோ – குறு 287/2
இன்னே வருதும் என தெளித்தோரே – அகம் 229/21
இன்னே விடு-மதி பரிசில் வென் வேல் – புறம் 169/8
இன்னே செல்-மதி நீயே சென்று அவன் – புறம் 181/8
இன்னே வருகுவன் ஒழிக்க அவற்கு இடமே – புறம் 216/12
இன்னே என்னை காணுதி நீ என்று இகலி தன் – கம்.பால:17 31/3
இன்னே இன்னே பன்னி இரந்தான் இகல் வேந்தன் – கம்.அயோ:3 34/1
இன்னே இன்னே பன்னி இரந்தான் இகல் வேந்தன் – கம்.அயோ:3 34/1
இன்னே பலவும் பகர்வான் இரங்கா தாளை நோக்கி – கம்.அயோ:4 49/1
ஈண்டு-நின்று ஏகல் பொல்லாது எந்தை நீ இரதம் இன்னே
தூண்டினை மீள்வது ஆக்கின் சுவட்டை ஓர்ந்து என்னை அங்கே – கம்.அயோ:5 18/2,3
பிடித்தாய் வையம் பெற்றனை பேரா வரம் இன்னே
முடித்தாய் அன்றே மந்திரம் என்றாள் முகில்-வாய் மின் – கம்.அயோ:6 19/2,3
குறிக்கொடு காத்தி இன்னே கொல்வென் இ குழுவை என்னா – கம்.ஆரண்:7 60/4
நீ இடை இழைத்த குற்றம் என்னை-கொல் நின்னை இன்னே
வாயிடை இதழும் மூக்கும் வலிந்து அவர் கொய்ய என்றான் – கம்.ஆரண்:10 66/3,4
கூற்றும் வந்து என்னை இன்னே குறுகுமால் குறித்த ஆற்றால் – கம்.ஆரண்:10 168/2
எண் திசை இறுதி ஆன உலகங்கள் இவற்றை இன்னே
கண்ட வானவர்களோடும் களையுமாறு இன்று காண்டி – கம்.ஆரண்:13 117/3,4
சென்று அவன் தன்னை இன்னே கொணர்கின்றேன் சிறிது போழ்தில் – கம்.கிட்:2 35/3
எண் உறு கல்வி உள்ளத்து இளையவன் இன்னே உன்னை – கம்.கிட்:10 61/3
நினை ஒரு மாற்றம் இன்னே நிகழ்த்துவது உளது நின்-பால் – கம்.கிட்:11 68/2
கேட்டு அவளும் என்னுடைய கேடு_இல் தவம் இன்னே
காட்டியது வீடு என விரும்பி நனி சால் நீர் – கம்.கிட்:14 54/1,2
ஏவம் அ குரங்கை ஐய காணுதி இன்னே என்றார் – கம்.சுந்:6 59/4
இறுக்குறும் இன்னே நம்மை குரங்கு என இரங்கி ஏங்கி – கம்.சுந்:9 65/1
திங்கள் ஒன்று இருப்பென் இன்னே திரு உளம் தீர்ந்த பின்னை – கம்.சுந்:14 45/3
என்னையும் கொல்லாய் இன்னே இவனையும் கொல்லாய் இன்னும் – கம்.யுத்2:17 71/1
ஓடுதி என்ன ஓடாது உரைத்தியேல் உன்னோடு இன்னே
ஆடுவென் விளையாட்டு என்னா அயில் எயிற்று அரக்கன் அம் பொன் – கம்.யுத்2:18 231/1,2
எறிவான் உயர் சூலம் எடுத்தலும் இன்னே
முறிவான் இகல் அங்கதன் என்பதன் முன்னே – கம்.யுத்2:18 248/1,2
பாசம் போய் இற்றால் போல பதுமத்தோன் படையும் இன்னே
நாசம் போய் எய்தும் நம்பி தம்பிக்கும் நாசம் இல்லை – கம்.யுத்3:24 8/1,2
உணர்வதன்-முன்னம் இன்னே உற்றுழி உதவற்கு ஒத்த – கம்.யுத்3:24 9/1
என்று எடுத்து இலங்கை வேந்தற்கு இளையவன் இயம்ப இன்னே
பொன்றுவது அல்லால் அப்பால் இனி ஒரு போக்கும் உண்டோ – கம்.யுத்3:28 33/1,2
தருமம் என்று அறிஞர் சொல்லும் தனி பொருள்-தன்னை இன்னே
கருமம் என்று அனுமன் ஆக்கி காட்டிய தன்மை கண்டால் – கம்.யுத்4:32 44/1,2
ஆதலான் அரக்கர்_கோவே அடுப்பது அன்று உனக்கும் இன்னே
சாதுகை மாந்தர்-தம்மை தடுப்பது என்று அருளி செம் கண் – கம்.யுத்4:40 41/1,2

மேல்


இன்னேம் (3)

இன்னேம் ஆக என் கண்டு நாணி – நற் 358/3
இன்னேம் ஆகிய எம் இவண் அருளான் – அகம் 398/6
இன்னேம் ஆயினேம்-மன்னே என்றும் – புறம் 141/9

மேல்


இன்னை (5)

இன்னை ஆகுதல் தகுமோ ஓங்கு திரை – நற் 283/5
பண்டு இன்னை அல்லை-மன் ஈங்கு எல்லி வந்தீய – கலி 93/3
இன்னை ஆகுதல் ஒத்தன்றால் எனவே – அகம் 355/14
இன்னை ஆகிய நின் நிறம் நோக்கி – அகம் 358/9
முடிவுற இன்னை மொழிந்த பின்னரும் – கம்.அயோ:5 25/1

மேல்


இன்னோர் (4)

இன்னோர் அனையை இனையையால் என – பரி 1/53
நின் நிழல் அன்னோர் அல்லது இன்னோர்
சேர்வார் ஆதலின் யாஅம் இரப்பவை – பரி 5/77,78
கிழவர் இன்னோர் என்னாது பொருள் தான் – கலி 21/10
நினைதி ஓர் துணைவர் இன்னோர் அனையவர் இலை நீ ஈண்டு அ – கம்.கிட்:7 135/3

மேல்


இன்னோர்க்கு (1)

இன்னோர்க்கு என்னாது என்னோடும் சூழாது – புறம் 163/5

மேல்


இன்னோரன்ன (1)

இன்னோரன்ன எய்திய காலத்து இடை நின்றாள் – கம்.சுந்:3 152/1

மேல்


இன்னோன் (1)

உண்ணா மருங்குல் இன்னோன் கையது – அகம் 337/9

மேல்


இன (112)

இன களமர் இசை பெருக – பொரு 194
இறவு அருந்திய இன நாரை – பொரு 204
யாழ் இசை இன வண்டு ஆர்ப்ப நெல்லொடு – முல் 8
தின்று ஆனா இன வைகல் – மது 214
ஏறு உடை இன நிரை வேறு புலம் பரப்பி – நெடு 4
இன மாவின் இணர் பெண்ணை – பட் 18
பல் யாட்டு இன நிரை எல்லினிர் புகினே – மலை 416
இன மணி நெடும் தேர் பாகன் இயக்க – நற் 19/6
இற ஆர் இன குருகு ஒலிப்ப சுறவம் – நற் 27/8
இன புள் ஓப்பும் எமக்கு நலன் எவனோ – நற் 45/7
இறவு ஆர் இன குருகு இறைகொள இருக்கும் – நற் 131/6
கறங்கு இசை இன மணி கைபுணர்ந்து ஒலிப்ப – நற் 163/4
யாழ் ஓர்த்து அன்ன இன் குரல் இன வண்டு – நற் 176/8
இன மீன் ஆர்ந்த வெண்_குருகு மிதித்த – நற் 183/9
இன மணி ஒலிப்ப பொழுது பட பூட்டி – நற் 187/4
யானை இன நிரை வௌவும் – நற் 240/9
இன மயில் மட கணம் போல – நற் 248/8
இன மீன் ஆர்கை ஈண்டு புள் ஒலி குரல் – நற் 267/10
நெய் தலை கொழு மீன் அருந்த இன குருகு – நற் 291/2
எல்லி தரீஇய இன நிரை – நற் 291/8
இன மீன் இரும் கழி ஓதம் மல்கு-தொறும் – குறு 9/5
இரும் களிற்று இன நிரை ஏந்தல் வரின் மாய்ந்து – குறு 180/2
இன மயில் அகவும் மரம் பயில் கானத்து – குறு 249/1
இலை இல் அம் சினை இன வண்டு ஆர்ப்ப – குறு 254/1
இன மீன் இரும் கழி நீந்தி நீ நின் – குறு 324/3
பலவில் சேர்ந்த பழம் ஆர் இன கலை – குறு 385/1
இரும் கழி இன கெடிறு ஆரும் துறைவன் – ஐங் 167/2
இரும் கழி சே_இறா இன புள் ஆரும் – ஐங் 188/1
மான் இன பெரும் கிளை மேயல் ஆரும் – ஐங் 217/2
கல் உடை நன் நாட்டு புள் இன பெரும் தோடு – ஐங் 333/3
இன களிறு வழங்கும் சோலை – ஐங் 379/3
தோடு கொள் இன நிரை நெஞ்சு அதிர்ந்து ஆங்கு – பதி 12/6
பல் களிற்று இன நிரை புலம் பெயர்ந்து இயல்வர – பதி 67/7
ஏஎ இன கிளத்தலின் இனைமை நற்கு அறிந்தனம் – பரி 3/62
பல் வரி இன வண்டு புதிது உண்ணும் பருவத்து – கலி 26/9
புதலவை மலர் ஆயின் பொங்கர் இன வண்டு ஆயின் – கலி 28/12
இன கிளி யாம் கடிந்து ஓம்பும் புனத்து அயல் – கலி 37/13
ஏந்து மருப்பின் இன வண்டு இமிர்பு ஊதும் – கலி 43/2
இழை அணி கொடி திண் தேர் இன மணி யானையாய் – கலி 99/7
வழூஉ சொல் கோவலர் தத்தம் இன நிரை – கலி 106/4
பல் ஆன் இன நிரை நாம் உடன் செலற்கே – கலி 113/29
செக்கர் கொள் பொழுதினான் ஒலி நீவி இன நாரை – கலி 126/3
அணி சிறை இன குருகு ஒலிக்கும்-கால் நின் திண் தேர் – கலி 126/6
இன மீன் இகல் மாற வென்ற சின மீன் – கலி 131/6
யாழ் இசை கொண்ட இன வண்டு இமிர்ந்து ஆர்ப்ப – கலி 131/9
இரும் களிற்று இன நிரை தூர்க்கும் – அகம் 21/26
இன சிதர் உகுத்த இலவத்து ஆங்கண் – அகம் 25/9
கடல் பாடு அழிய இன மீன் முகந்து – அகம் 30/2
எரி மருள் பூ சினை இன சிதர் ஆர்ப்ப – அகம் 41/3
இமிழ் பெயல் தலைஇய இன பல கொண்மூ – அகம் 68/15
இன மணி புரவி நெடும் தேர் கடைஇ – அகம் 80/10
இன வண்டு ஆர்க்கும் தண் நறும் புறவின் – அகம் 104/2
பொறி வரி இன வண்டு ஆர்ப்ப பல உடன் – அகம் 164/5
பொறி வரி இன வண்டு ஊதல கழியும் – அகம் 166/6
கெடு மான்_இன நிரை தரீஇய கலையே – அகம் 199/11
இன மழை தவழும் ஏற்று அரு நெடும் கோட்டு – அகம் 213/2
இரும் களிற்று இன நிரை குளிர்ப்ப வீசி – அகம் 214/3
முடங்கு புற இறவொடு இன மீன் செறிக்கும் – அகம் 220/17
நீர்க்கு இயங்கு இன நிரை பின்றை வார் கோல் – அகம் 225/7
உழைமான் இன நிரை ஓடும் – அகம் 249/18
ஏறு உடை இன நிரை பெயர பெயராது – அகம் 269/3
இன மீன் வேட்டுவர் ஞாழலொடு மிலையும் – அகம் 270/3
நறு வீ வேங்கை இன வண்டு ஆர்க்கும் – அகம் 302/6
படு மணி இன நிரை உணீஇய கோவலர் – அகம் 321/7
இன மயில் அகவும் கார் கொள் வியன் புனத்து – அகம் 334/13
இன மழை தவழும் ஏழில் குன்றத்து – அகம் 345/7
பெரும் களிற்று இன நிரை கை தொடூஉ பெயரும் – அகம் 357/8
இன மீன் அருந்து நாரையொடு பனை மிசை – அகம் 360/16
பூ கதூஉம் இன வாளை – புறம் 18/8
இன களிறு செல கண்டவர் – புறம் 98/3
இன நன் மா செல கண்டவர் – புறம் 98/7
இன மணி நெடும் தேர் ஏறி – புறம் 145/9
இன மலி கத சே களனொடு வேண்டினும் – புறம் 171/8
புல்லார் இன நிரை செல் புறம் நோக்கி – புறம் 257/8
பல் ஆன் இன நிரை தழீஇய வில்லோர் – புறம் 269/10
இன களிற்று யானை இயல் தேர் குருசில் – புறம் 290/2
இடறிய பரம்பில் காந்தும் இன மணி தொகையும் நெல்லின் – கம்.பால:2 7/2
இடறு ஓட்ட இன நெடிய வரை உருட்டி இ உலகம் – கம்.பால:12 10/1
கவ்வி நோக்கின என்று-கொல் காட்டு இன மயில்கள் – கம்.பால:15 9/2
காந்து இன மணியின் சோதி கதிரொடும் கலந்து வீச – கம்.பால:16 14/3
இன மணி கலையினாள் தோழி நீயும் என் – கம்.பால:19 25/3
இமை உற இமைக்கும் செம் கேழ் இன மணி முத்தினோடும் – கம்.பால:22 10/3
பணி அணி இன முத்தம் பல இரு நில மன்னர் – கம்.பால:23 32/2
கண் குடை இன மணி வெயிலும் கான்றிட – கம்.பால:23 40/2
இன மலர்_குலம் வாய் விரித்து இள வாச மாருதம் வீச முன் – கம்.அயோ:3 56/1
காந்து இன மணி மின்ன கடி கமழ் கமலத்தின் – கம்.அயோ:8 34/2
இடை இடை மலர் சிந்தும் இன மரம் இவை காணாய் – கம்.அயோ:9 16/2
இன குறும்பு யாவையும் எற்றி யாவர்க்கும் – கம்.அயோ:11 48/2
இடிபடு முழக்கம் பொங்க இன மழை மகர நீரை – கம்.அயோ:13 49/1
எயில் வகுத்து எய்துகின்ற இன முகில் கணங்கள் எங்கும் – கம்.கிட்:2 11/3
ஊறல் மாந்தினர் இன உரை மாந்தினர் ஊடல் – கம்.சுந்:2 29/2
தோட்டு அலர் இன மலர் தொங்கல் மோலியான் – கம்.சுந்:7 60/2
வேற்று இன புலி_ஏறு என்ன வியந்து எழும் பதாதி ஈட்டம் – கம்.சுந்:8 5/4
எற்றி கொண்டலின் இடை நின்று உமிழ் சுடர் இன மின் இனம் விழுவன என்ன – கம்.சுந்:10 37/2
உம் இன தலைவன் ஏவ யாது எமக்கு உரைக்கலுற்றது – கம்.சுந்:12 84/2
எங்கும் வெள்ளிடை மடுத்தலின் இழுது உடை இன மீன் – கம்.யுத்1:6 26/1
இ கிரி பத்தின் மௌலி இன மணி அடங்க கொண்ட – கம்.யுத்1:13 15/3
குரக்கு_இன பெரும் தானை குலைந்து போய் – கம்.யுத்2:15 42/2
இன கொடும் பகழியின் மதிலை எய்தினான் – கம்.யுத்2:16 273/2
என்று இன பலவும் பன்னி எழுந்து வீழ்ந்து இடரில் தோய்ந்தாள் – கம்.யுத்2:17 36/1
படர் கடல் இன மழை படிவ போன்றவே – கம்.யுத்2:18 95/4
கொண்டு எழும் அலைகளோடும் குரக்கு_இன பிணத்தின் குப்பை – கம்.யுத்2:19 49/3
இரியல்போவன தொடர்ந்து அயல் இன படை கிடைந்த – கம்.யுத்3:20 63/3
யார் மேலினனோ இன என்று அறியாம் – கம்.யுத்3:20 94/3
கொண்டல்-மேல் ஓட்டி சென்றான் குரங்கு_இன படையை கொன்றான் – கம்.யுத்3:21 15/4
ஏவரும் இரிந்தார் எல்லாம் இன மழை என்ன ஆர்த்து – கம்.யுத்3:22 155/3
தீயினும் எரிவன உயிர் பருக சிதறின கவிகளொடு இன நிருதர் – கம்.யுத்3:28 22/2
ஏழு வேலையும் இடு வலை அரக்கரே இன மா – கம்.யுத்3:31 18/2
இறவு ஒத்தன வாவும் இன பரியே – கம்.யுத்3:31 200/4
கடும் பகடு படி கிடந்த கரும் பரம்பின் இன மள்ளர் பரந்த கையில் – கம்.யுத்4:33 23/2
மைத்த களிற்று இன மாவின் வாள் நிருதர் பெரும் கடலின் மற்று இ வாளி – கம்.யுத்4:33 25/3
இ புறத்து இன எய்துறு காலையில் – கம்.யுத்4:40 1/1

மேல்


இனங்கட்கு (1)

மேல் கவட்டு இருந்த பார்ப்பு_இனங்கட்கு – அகம் 31/6

மேல்


இனங்களும் (1)

இனங்களும் பல என் செயும் அரியினை என்றான் – கம்.யுத்1:11 35/4

மேல்


இனங்களை (1)

வெற்பு_இனங்களை நுறுக்கின கவிகளை வீழ்த்த – கம்.யுத்3:22 106/4

மேல்


இனத்த (3)

வேறு புலம் படர்ந்த ஏறு உடை இனத்த
வளை ஆன் தீம் பால் மிளை சூழ் கோவலர் – மலை 408,409
ஏறு உடை இனத்த நாறு உயிர் நவ்வி – அகம் 7/10
வேறு_வேறு இனத்த வரை வாழ் வருடை – அகம் 378/6

மேல்


இனத்தலை (1)

எ இடத்தினும் வீழ்ந்த இனத்தலை
தெவ் அடங்கும் அ வலியவர் தேறினார் – கம்.யுத்2:19 144/3,4

மேல்


இனத்தவர் (1)

எந்தை என்-கண் இனத்தவர் ஆற்றலின் – கம்.கிட்:7 101/2

மேல்


இனத்தவரும் (1)

நகம் நிறை கானின் வைகும் நம் இனத்தவரும் அல்லர் – கம்.யுத்1:9 28/2

மேல்


இனத்தவரொடும் (1)

குரக்கு இனத்தவரொடும் மனிதர் கொள்ளை நீர் – கம்.யுத்1:4 14/2

மேல்


இனத்தவன் (1)

உன் தாய் தந்தை இனத்தவன் ஓத – கம்.யுத்1:3 93/3

மேல்


இனத்தார் (1)

கொல் ஏறு கோடல் குறை என கோ_இனத்தார் – கலி 107/3

மேல்


இனத்தார்க்கும் (1)

புல்_இனத்தார்க்கும் குடம் சுட்டவர்க்கும் எம் – கலி 107/2

மேல்


இனத்தானே (1)

துவ்வா நறவின் சாய் இனத்தானே – பதி 60/12

மேல்


இனத்திடை (1)

இனத்திடை வைகினிர் என் செய்திர் என்றாள் – கம்.ஆரண்:12 50/4

மேல்


இனத்தின் (5)

இனத்தின் தீர்ந்த துளங்கு இமில் நல் ஏறு – மலை 330
இனியன் ஆகலின் இனத்தின் இயன்ற – குறு 288/3
வயவு பிடி இனத்தின் வயின்_வயின் தோன்றி – அகம் 183/8
இடித்த வாய் உகும் உரும் இனத்தின் சிந்தின – கம்.கிட்:7 20/2
இனத்தின் அரக்கர் மடவார்கள் எடுத்தார் உயிர் வந்து ஏங்கினாள் – கம்.யுத்3:23 7/2

மேல்


இனத்து (27)

பறி உடை கையர் மறி இனத்து ஒழிய – குறு 221/2
எல் ஊர் சேர்தரும் ஏறு உடை இனத்து
புல் ஆர் நல் ஆன் பூண் மணி-கொல்லோ – குறு 275/3,4
கோட்டு_இனத்து ஆயர்_மகன் அன்றே மீட்டு ஒரான் – கலி 103/33
கோ இனத்து ஆயர்_மகன் அன்றே ஓவான் – கலி 103/37
புல் இனத்து ஆயர்_மகன் அன்றே புள்ளி – கலி 103/47
விலை வேண்டார் எம் இனத்து ஆயர்_மகளிர் – கலி 103/71
நல் இனத்து ஆயர் ஒருங்கு தொக்கு எல்லாரும் – கலி 104/6
கோட்டு_இனத்து ஆயர்_மகனொடு யாம் பட்டதற்கு – கலி 105/58
ஒன்றி புகர் இனத்து ஆய மகற்கு ஒள்_இழாய் – கலி 105/66
இனத்து உளான் எந்தைக்கு கலத்தொடு செல்வதோ – கலி 108/32
நீர் ஆர் நிழல குடம் சுட்டு_இனத்து உள்ளும் – கலி 109/3
கடி கொள் இரும் காப்பில் புல் இனத்து ஆயர் – கலி 110/1
புல் இனத்து ஆயர்_மகளிரோடு எல்லாம் – கலி 111/5
புல்_இனத்து ஆயர்_மகனேன் மற்று யான் – கலி 113/7
புல்_இனத்து ஆயனை நீ ஆயின் குடம் சுட்டு – கலி 113/9
நல்_இனத்து ஆயர் எமர் – கலி 113/10
புல் இனத்து ஆயர்_மகன் சூடி வந்தது ஓர் – கலி 115/4
கரை சேர் புள்_இனத்து அம் சிறை படை ஆக – கலி 149/2
சுறவு_இனத்து அன்ன வாளோர் மொய்ப்ப – புறம் 13/7
இனத்து அடி விராய வரி குடர் அடைச்சி – புறம் 370/24
கொல் கொள் வேல் கணார் குரீஇ இனத்து எறி குருவிந்த – கம்.அயோ:10 17/3
குரக்கு_இனத்து அரசை கொல்ல மனு நெறி கூறிற்று உண்டோ – கம்.கிட்:7 85/2
குன்றினும் உயர்ந்த திண் தோள் குரக்கு_இனத்து அரசன் கொற்ற – கம்.கிட்:7 155/3
ஆனது குரக்கு_இனத்து எமர்கட்கு ஆம் எனா – கம்.கிட்:11 115/3
குரக்கு இனத்து ஒருவனேதான் ஆகுக கொடுமை ஆக – கம்.சுந்:4 27/2
குரக்கு_இனத்து_இறைவன் நின்றான் கொற்றவர்க்கு உற்றது என்றான் – கம்.யுத்1:14 3/2
இனத்து உளார் உலகத்து உள்ளார் இமையவர் முதலினார் என் – கம்.யுத்2:17 26/1

மேல்


இனத்துக்கு (1)

எண்ண_அரும் சுரும்பு தம் இனத்துக்கு அல்லது – கம்.அயோ:13 2/1

மேல்


இனத்தை (1)

யானையின் இனத்தை எல்லாம் இள முயல் கொல்லும் இன்னும் – கம்.ஆரண்:12 55/3

மேல்


இனத்தையும் (1)

இனத்தையும் உவணத்து இறையையும் இயங்கும் காலையும் இதம் அல நினைவார் – கம்.பால:3 11/3

மேல்


இனத்தொடு (2)

பெரும் களிற்று இனத்தொடு வீங்கு எருத்து எறுழ் முன்பின் – கலி 48/6
யானை இனத்தொடு பெற்றனர் நீங்கி – புறம் 153/9

மேல்


இனத்தொடும் (2)

இந்துவின் கொழுந்து விண்மீன் இனத்தொடும் வருவது என்ன – கம்.பால:22 23/3
மீன குலம் ஒத்தன கடல் படை இனத்தொடும் விளிந்துறுதலால் – கம்.யுத்3:31 140/4

மேல்


இனத்தோடு (1)

பிரிவு கொண்டு இடை போக்கி இனத்தோடு புனத்து ஏற்றி – கலி 106/16

மேல்


இனப்படு (1)

பவர் இனப்படு மணி குவிக்கும் பண்ணைய – கம்.ஆரண்:7 119/3

மேல்


இனம் (254)

கழை வளர் சாரல் களிற்று இனம் நடுங்க – மது 242
மென் சிறை வண்டு இனம் மான புணர்ந்தோர் – மது 574
கல்லென்று இரட்ட புள்_இனம் ஒலிப்ப – குறி 228
துனை பறை நிவக்கும் புள்_இனம் மான – மலை 55
இலங்கு ஏந்து மருப்பின் இனம் பிரி ஒருத்தல் – மலை 297
செம் கண் எருமை இனம் பிரி ஒருத்தல் – மலை 472
இனம் சால் வய களிறு பாந்தள் பட்டு என – நற் 14/8
நுண் தாது உறைக்கும் வண்டு_இனம் ஓப்பி – நற் 27/2
சுறவு_இனம் கலித்த நிறை இரும் பரப்பின் – நற் 223/7
சிறு கண் யானை பெரும் கை ஈர் இனம்
குளவி தண் கயம் குழைய தீண்டி – நற் 232/1,2
செழும் கோள் வாங்கிய மா சினை கொக்கு_இனம் – நற் 326/2
மட நடை நாரை பல் இனம் இரிய – நற் 330/2
இரை தேர் எண்கு_இனம் அகழும் – நற் 336/10
நிறை பறை குருகு_இனம் விசும்பு உகந்து ஒழுக – நற் 369/2
புள்_இனம் குடம்பை உடன் சேர்பு உள்ளார் – நற் 382/4
ஊழ்ப்படு முது காய் உழை_இனம் கவரும் – குறு 68/2
வேலி வெருகு இனம் மாலை உற்று என – குறு 139/2
நோன் சினை இருந்த இரும் தோட்டு புள்_இனம் – குறு 191/2
இனம் தீர் பருந்தின் புலம்பு கொள் தெள் விளி – குறு 207/3
மரை_இனம் ஆரும் முன்றில் – குறு 235/4
மடவ வாழி மஞ்ஞை மா இனம்
கால மாரி பெய்து என அதன்_எதிர் – குறு 251/1,2
நனம் தலை கானத்து இனம் தலைப்பிரிந்த – குறு 272/3
கானவர் எடுப்ப வெரீஇ இனம் தீர்ந்து – குறு 322/2
எருமை நல் ஏற்று_இனம் மேயல் அருந்து என – ஐங் 93/1
உண்கண் வண்டு இனம் மொய்ப்ப – ஐங் 126/2
மீன் உண் குருகு_இனம் கானல் அல்கும் – ஐங் 184/2
நாரை நல் இனம் கடுப்ப மகளிர் – ஐங் 186/1
பொறி வரி சிறைய வண்டு_இனம் மொய்ப்ப – ஐங் 240/2
வெம் குரல் புள் இனம் ஒலிப்ப உது காண் – ஐங் 453/2
குருகு_இனம் நரலும் பிரிவு அரும் காலை – ஐங் 457/2
அம் சிறை வண்டின் அரி_இனம் மொய்ப்ப – ஐங் 489/1
இனம் தோடு அகல ஊர் உடன் எழுந்து – பதி 19/16
இனம் பரந்த புலம் வளம் பரப்பு அறியா – பதி 25/3
கோல் முனை கொடி இனம் விரவா வல்லோடு – பதி 92/5
மலைய இனம் கலங்க மலைய மயில் அகவ – பரி 6/4
ஏழ் புழை ஐம் புழை யாழ் இசை கேழ்த்த அன்ன இனம்
வீழ் தும்பி வண்டொடு மிஞிறு ஆர்ப்ப சுனை மலர – பரி 8/22,23
பூ ஊது வண்டு இனம் யாழ் கொண்ட கொளை கேண்-மின் – பரி 11/125
தண் தும்பி இனம் காண்-மின் தான் வீழ் பூ நெரித்தாளை – பரி 11/130
குருகு இலை உதிர குயில்_இனம் கூவ – பரி 15/41
பல் வரி வண்டு_இனம் வாய் சூழ் கவினொடும் – பரி 16/41
யாணர் வண்டு_இனம் யாழ் இசை பிறக்க – பரி 21/35
புகர் வரி வண்டு_இனம் பூ சினை இமிர – பரி 22/39
பிணி தெறல் உயக்கத்த பெரும் களிற்று இனம் தாங்கும் – கலி 20/4
ஈர் நறும் கமழ் கடாஅத்து இனம் பிரி ஒருத்தல் – கலி 21/2
எழு உறழ் தட கையின் இனம் காக்கும் எழில் வேழம் – கலி 25/9
பொறை தளர் கொம்பின் மேல் சிதர் இனம் இறைகொள – கலி 34/12
தகை மிகு தொகை வகை அறியும் சான்றவர் இனம் ஆக – கலி 39/48
மட நடை மா இனம் அந்தி அமையத்து – கலி 92/17
துனை வரி வண்டின் இனம்
மற்று ஆங்கே நேர் இணர் மூசிய வண்டு எல்லாம் அ வழி – கலி 92/29,30
வண்டு_இனம் ஆர்ப்ப இடை விட்டு காதலன் – கலி 92/40
துளங்கு இமில் நல் ஏற்று இனம் பல களம் புகும் – கலி 106/9
புள்_இனம் இரை மாந்தி புகல் சேர ஒலி ஆன்று – கலி 121/4
கொல் ஏற்று சுறவு_இனம் கடி கொண்ட மருள் மாலை – கலி 123/9
வெறி கொண்ட புள்_இனம் வதி சேரும் பொழுதினான் – கலி 123/12
கரை கவர் கொடும் கழி கண் கவர் புள் இனம்
திரை உற பொன்றிய புலவு மீன் அல்லதை – கலி 131/31,32
இரை தேர்ந்து உண்டு அசாவிடூஉம் புள்_இனம் இறைகொள – கலி 132/3
இனையும் என் நெஞ்சம் போல் இனம் காப்பார் குழல் தோன்ற – கலி 143/37
இனம் தீர் களிற்றின் பெயர்ந்தோன் இன்றும் – அகம் 32/16
இனம் தலைமயங்கிய நனம் தலை பெரும் காட்டு – அகம் 39/12
மட மான் அசா இனம் திரங்கு மரல் சுவைக்கும் – அகம் 49/12
நயன் இல் மாக்கள் போல வண்டு_இனம் – அகம் 71/3
மை இல் மான் இனம் மருள பையென – அகம் 71/5
இனம் தலைத்தரூஉம் எறுழ் கிளர் முன்பின் – அகம் 78/2
இனம் தலைபெயர்க்கும் நனம் தலை பெரும் காட்டு – அகம் 101/11
வீங்கு மென் சுரைய ஏற்று_இனம் தரூஉம் – அகம் 105/15
இனம் கொண்டு ஒளிக்கும் அஞ்சுவரு கவலை – அகம் 115/15
பைம் கால் கொக்கு இனம் நிரை பறை உகப்ப – அகம் 120/3
தண் தாது ஊதிய வண்டு இனம் களி சிறந்து – அகம் 170/6
இரலை நன் மான் இனம் பரந்தவை போல் – அகம் 194/6
இனம் சால் வேழம் கன்று ஊர்பு இழிதர – அகம் 197/14
இனம் படி நீரின் கலங்கிய பொழுதில் – அகம் 212/9
புலம்-தொறும் குருகு இனம் நரல கல்லென – அகம் 217/11
அரி_இனம் கடுக்கும் சுரி வணர் ஐம்பால் – அகம் 223/12
வண்டு_இனம் தவிர்க்கும் தண் பத காலை – அகம் 244/6
பகை முனை அறுத்து பல் இனம் சாஅய் – அகம் 253/11
இனம் தலை தரூஉம் துளங்கு இமில் நல் ஏற்று – அகம் 253/13
வண்டு_இனம் மலர் பாய்ந்து ஊத மீமிசை – அகம் 260/2
கண்டல் கானல் குருகு_இனம் ஒலிப்ப – அகம் 260/3
மயிர் கால் எண்கின் ஈர் இனம் கவர – அகம் 267/8
மை பட்டு அன்ன மா முக முசு இனம்
பைது அறு நெடும் கழை பாய்தலின் ஒய்யென – அகம் 267/9,10
ஏறு வேட்டு எழுந்த இனம் தீர் எருவை – அகம் 285/11
ஏறு உடை ஆயத்து இனம் பசி தெறுப்ப – அகம் 291/3
இரும் பிடி தொழுதியின் இனம் தலைமயங்காது – அகம் 298/8
நிரை பறை குரீஇ இனம் காலை போகி – அகம் 303/11
பெரும் கை எண்கு_இனம் குரும்பி தேரும் – அகம் 307/10
இனம் தேர் உழவர் இன் குரல் இயம்ப – அகம் 314/4
அரவ வண்டு இனம் ஊது-தொறும் குரவத்து – அகம் 317/10
யானை செல் இனம் கடுப்ப வானத்து – அகம் 323/9
மயில்_இனம் பயிலும் மரம் பயில் கானம் – அகம் 344/6
கறவை பல் இனம் புறவு-தொறு உகள – அகம் 354/4
நரம்பு ஆர்த்து அன்ன வண்டு_இனம் முரலும் – அகம் 355/5
நுண் தாது உண்டு வண்டு_இனம் துறப்ப – அகம் 360/5
வெள் வாய் கழுதை புல்_இனம் பூட்டி – புறம் 15/2
புள்_இனம் இமிழும் புகழ் சால் விளை வயல் – புறம் 15/4
குன்றத்து இறுத்த குரீஇ இனம் போல – புறம் 19/8
இரங்கு முரசின் இனம் சால் யானை – புறம் 137/1
ஆன்_இனம் கலித்த அதர் பல கடந்து – புறம் 138/1
மான்_இனம் கலித்த மலை பின் ஒழிய – புறம் 138/2
மீன்_இனம் கலித்த துறை பல நீந்தி – புறம் 138/3
எல் படு பொழுதின் இனம் தலைமயங்கி – புறம் 157/9
செலவு ஆனாவே கலி கொள் புள்_இனம் – புறம் 199/3
பெறாது பெயரும் புள் இனம் போல நின் – புறம் 209/10
இரங்கு முரசின் இனம் சால் யானை – புறம் 270/2
வெள் வாய் கழுதை புல்_இனம் பூட்டி – புறம் 392/9
புலி_இனம் மடிந்த கல் அளை போல – புறம் 398/10
குயில் இனம் வதுவை செய்ய கொம்பிடை குனிக்கும் மஞ்ஞை – கம்.பால:2 14/1
அரி இனம் குஞ்சி ஆர்ப்ப மஞ்சு உற ஆர்க்கின்றாரும் – கம்.பால:2 17/4
புனை சிலம்புவ புள் இனம் வள்ளியோர் – கம்.பால:2 29/3
கன்று உடை பிடி நீக்கி களிற்று_இனம் – கம்.பால:2 32/1
சிந்துவ முத்து_இனம் அவை திரட்டுவார் – கம்.பால:3 44/2
முரசு இனம் கறங்கிட முத்த வெண்குடை – கம்.பால:5 94/1
தூவி அன்னம் தம் இனம் என்று நடை கண்டு தொடர – கம்.பால:9 9/1
குடைய வண்டு_இனம் கடி மலர் குடைவன குளங்கள் – கம்.பால:9 12/4
போக கண்டு வண்டு_இனம் ஆர்க்கும் பொழில் கண்டார் – கம்.பால:10 21/4
முலை முகட்டு உதிர்ந்தன நெடும் கண் முத்து_இனம் – கம்.பால:10 48/2
பக்கம் இனம் ஒத்து அயல் அலைக்க நனி பாரா – கம்.பால:15 26/2
மயில்_இனம் திரிவ என்ன திரிந்தனர் மகளிர் எல்லாம் – கம்.பால:15 29/4
வான் தனை பிரிதல் ஆற்றா வண்டு இனம் வச்சை மாக்கள் – கம்.பால:19 19/1
சங்கு_இனம் ஆர்த்தன கலையும் சாறின – கம்.பால:19 63/2
சங்கு_இனம் ஆர்ப்ப வந்து சார்வன போல சார – கம்.பால:20 5/2
மான்_இனம் வருவ போன்றும் மயில்_இனம் திரிவ போன்றும் – கம்.பால:21 1/1
மான்_இனம் வருவ போன்றும் மயில்_இனம் திரிவ போன்றும் – கம்.பால:21 1/1
மீன்_இனம் மிளிர வானில் மின்_இனம் மிடைவ போன்றும் – கம்.பால:21 1/2
மீன்_இனம் மிளிர வானில் மின்_இனம் மிடைவ போன்றும் – கம்.பால:21 1/2
தேன்_இனம் சிலம்பி ஆர்ப்ப சிலம்பு_இனம் புலம்பி ஏங்க – கம்.பால:21 1/3
தேன்_இனம் சிலம்பி ஆர்ப்ப சிலம்பு_இனம் புலம்பி ஏங்க – கம்.பால:21 1/3
இரைத்து வந்து அமிழ்தின் மொய்க்கும் ஈ_இனம் என்னல் ஆனார் – கம்.பால:21 5/4
விதியது வகையால் வான மீன்_இனம் பிறையை வந்து – கம்.பால:22 5/1
இளம் குளிர் முளை ஆர் நல் பாலிகை இனம் எங்கும் – கம்.பால:23 25/2
பண் குடை வண்டு_இனம் பாட ஆடல் மா – கம்.பால:23 40/3
மங்கல முரசு_இனம் மழையின் ஆர்த்தன – கம்.பால:23 41/1
இயல் மணி இனம் உள சுடர் இரண்டு உள – கம்.பால:23 45/2
சங்கு இனம் தவழ் கடல் ஏழில் தந்தவும் – கம்.பால:23 48/1
ஆர்த்தன வண்டு இனம் ஆர்த்தன வேலை – கம்.பால:23 93/4
மண் உறு முரசு இனம் வயங்கு தானையான் – கம்.பால:24 46/2
மண் உறு முரசு_இனம் மழையின் ஆர்ப்பு உற – கம்.அயோ:1 1/1
பரிந்த பூ உள பனி கடை முத்து_இனம் படைப்ப – கம்.அயோ:1 55/2
தொத்து இனம் இருள் வர தூண்ட சோதிட – கம்.அயோ:2 40/3
தேன் அவாவுறு வண்டு_இனம் அலமர சிதைத்தாள் – கம்.அயோ:3 1/4
வில் இனம் உளென் ஒன்றும் வெருவலென் ஒருபோதும் – கம்.அயோ:8 38/3
மயில்_இனம் நடம் ஆடும் வழி இனியன போனார் – கம்.அயோ:9 2/4
இன் துயில் வதி கோபத்து_இனம் விரிவன எங்கும் – கம்.அயோ:9 3/2
கை ஞிறை நிமிர் கண்ணாய் கருதின இனம் என்றே – கம்.அயோ:9 6/2
சுணங்கு_இனம் அவை மான துறுவன அவை காணாய் – கம்.அயோ:9 15/4
மான் இனம் மயில் மாலை குயில் இனம் வதி கானம் – கம்.அயோ:9 18/3
மான் இனம் மயில் மாலை குயில் இனம் வதி கானம் – கம்.அயோ:9 18/3
குயில் இரங்கின குருந்து_இனம் அரும்பின முருந்தம் – கம்.அயோ:9 45/4
நீல வண்டு_இனம் படிந்து எழ வளைந்து உடன் நிமிர்வ – கம்.அயோ:10 16/2
தொடர்ந்த பாறையில் வேய்_இனம் சொரி கதிர் முத்தம் – கம்.அயோ:10 27/2
மெய் வணக்கு உறு வேய்_இனம் ஈன்ற மெல் அரிசி – கம்.அயோ:10 34/2
எறி பகட்டு_இனம் ஆடுகள் ஏற்றை மா – கம்.அயோ:11 13/1
நீ இனம் இருந்தனை யானும் நின்றனென் – கம்.அயோ:11 71/1
அரி இனம் ஆர்க்கிலா கமலம் என்னவே – கம்.அயோ:12 40/4
ஒன்று உளது உரை இனம் உணர கேட்டியால் – கம்.அயோ:14 120/4
என பல நினைப்பு இனம் மனத்துள் எண்ணுவான் – கம்.ஆரண்:4 16/1
ஏற்று_இனம் ஆர்த்தன ஏனம் ஆர்த்தன – கம்.ஆரண்:7 32/1
காற்று_இனம் ஆர்த்தன கழுதை ஆர்த்தன – கம்.ஆரண்:7 32/2
பாற்று_இனம் ஆர்த்தன பணிலம் ஆர்த்தன – கம்.ஆரண்:7 32/4
தேர்_இனம் துவன்றின சிறு கண் செம் முக – கம்.ஆரண்:7 33/1
கார்_இனம் நெருங்கின காலின் கால் வரு – கம்.ஆரண்:7 33/2
தார்_இனம் குழுமின தடை_இல் கூற்று என – கம்.ஆரண்:7 33/3
பேர்_இனம் கடல் என பெயரும்-காலையே – கம்.ஆரண்:7 33/4
கோடணை முரசு_இனம் குளிறு சேனையர் – கம்.ஆரண்:7 50/2
இனம் தொகு தூளியால் இசைப்பது என் இனி – கம்.ஆரண்:7 53/3
மலை மிசை மலை இனம் வருவ போல் மலை – கம்.ஆரண்:7 54/2
அளி இனம் கடம்-தொறும் ஆர்ப்ப ஆய் கதிர் – கம்.ஆரண்:10 122/1
இனம் என களித்துளது என்பது என் அவன் – கம்.ஆரண்:12 28/3
எறுப்பு_இனம் கடையுற யானையே முதல் – கம்.ஆரண்:15 2/1
உக்கன உரும் இனம் உலைந்த உம்பரும் – கம்.கிட்:7 17/3
வீசின காற்றின் வேர் பறிந்து வெற்பு இனம்
ஆசையை உற்றன அண்ட பித்திகை – கம்.கிட்:7 19/1,2
மரத்தினால் அடித்து உரப்புவர் பொருப்பு_இனம் வாங்கி – கம்.கிட்:7 55/3
புரம் சுட விடு சரம் புரையும் மின் இனம்
அரம் சுட பொறி நிமிர் அயிலின் ஆடவர் – கம்.கிட்:10 20/2,3
விளக்கு_இனம் ஒத்த காண்போர் விழி ஒத்த விளையின் மென் பூ – கம்.கிட்:10 31/4
களிக்கும் மஞ்ஞையை கண்ணுளர் இனம் என கண்ணுற்று – கம்.கிட்:10 36/1
பருவ மேகத்தின் அருகு உற குருகு இனம் பறப்ப – கம்.கிட்:10 41/2
குரி_இனம் பெடையோடும் துயில்வ கூட்டினுள் – கம்.கிட்:10 86/4
அளித்தன முத்து_இனம் தோற்ப மான் அனார் – கம்.கிட்:10 119/1
கோள் உறுத்தற்கு அரிய குரக்கு_இனம் – கம்.கிட்:11 32/1
முருக்கு இதழ் மகளிர் ஏந்த முரசு_இனம் முகிலின் ஆர்ப்ப – கம்.கிட்:11 102/2
இருக்கு_இனம் முனிவர் ஓத இசை திசை அளப்ப யாணர் – கம்.கிட்:11 102/3
விளைத்த வெம் சினத்து அரி_இனம் வெருவுற விரிந்த – கம்.கிட்:12 11/3
நீடு வெம் சினத்து அரி_இனம் இரு புடை நெருங்க – கம்.கிட்:12 15/2
மஞ்சு_இனம் உரற்றலும் மயங்கும் மாண்பது – கம்.கிட்:14 14/4
சட்டம் என்ன சென்று ஈ_இனம் மொய்ப்பன – கம்.கிட்:15 45/4
காக்குநர் இன்மையால் அ கழுகு_இனம் முழுதும் கன்றி – கம்.கிட்:16 62/1
மின் இனம் மிடைந்து என விசும்பின் மீச்செல்வார் – கம்.சுந்:2 47/4
விளக்கு_இனம் இருட்டினை விழுங்கி ஒளி கால – கம்.சுந்:2 69/2
ஈண்டில பிறந்தவால் இனம் கொள் செம் சிதல் – கம்.சுந்:3 42/2
இ கணம் இற்றாய் உன் இனம் எல்லாம் இனி வாழா – கம்.சுந்:3 151/3
சொத்தின் துள்ளி வெள்ளி இனம் தொடுத்த-கொல்லோ துறை அறத்தின் – கம்.சுந்:4 53/2
கரம் பயில் முரசு_இனம் சுறங்க கை தொடர் – கம்.சுந்:5 57/1
கணம் கொடு குரக்கு_இனம் குளிப்ப காண்டியால் – கம்.சுந்:5 64/4
வெள்ள நெடு வேலையிடை மீன்_இனம் விழுங்கி – கம்.சுந்:6 16/3
பாடு அலம் பெற புள்_இனம் பார்ப்பொடே – கம்.சுந்:6 31/4
மீளியின் இனம் என வன் தாள் விரை புவி நிரை என விண் தோய் – கம்.சுந்:7 18/2
எறிதரு கடையும் வன் கால் இடறிட உடுவின் இனம் போய் – கம்.சுந்:7 19/3
இற்ற வெம் சிறை வெற்பு_இனம் ஆம் என கிடந்தார் – கம்.சுந்:7 30/2
உண்டது அ குரங்கு இனம் ஒழிவது அன்று என்றார் – கம்.சுந்:7 61/4
ஏங்கிய சங்கு_இனம் இடித்த பேரியே – கம்.சுந்:9 29/4
ஏழ் இ புவனமும் மிடை வாழ் உயிர்களும் எறி வேல் இளையவர் இனம் ஆக – கம்.சுந்:10 30/3
எற்றி கொண்டலின் இடை நின்று உமிழ் சுடர் இன மின் இனம் விழுவன என்ன – கம்.சுந்:10 37/2
பரந்த பல் உரும்_ஏற்று_இனம் வெறித்து உயிர் பதைப்ப – கம்.சுந்:11 35/2
இந்து வெண்குடை நீழலில் தாரகை இனம் பூண்டு – கம்.சுந்:12 42/3
என்றலும் இலங்கை வேந்தன் எயிற்று_இனம் எழிலி நாப்பண் – கம்.சுந்:12 78/1
சங்கின் பொலிந்த தகையாளை பிரிந்த பின்பு தமக்கு இனம் ஆம் – கம்.யுத்1:1 2/2
ஒன்று கேள் இனம் உறுதி என்று அன்பினன் ஒழியான் – கம்.யுத்1:2 110/3
பிறங்கு தெண் திரை பெரும் கடல் புக்கு இனம் பெயராது – கம்.யுத்1:3 49/3
மன்றல்-வாய் மல்லிகை எயிற்றின் வண்டு_இனம் – கம்.யுத்1:5 9/1
தாளினும் உள தோளினும் உள இனம் தழும்பு – கம்.யுத்1:5 49/4
கலங்குமால் இனம் தானவர் தேவியர் கருப்பம் – கம்.யுத்1:5 55/4
தூ நிற முத்து_இனம் துவலையோடு போய் – கம்.யுத்1:8 12/3
கூர் உடை எயிற்று கோள் மா சுறவு_இனம் எறிந்து கொல்ல – கம்.யுத்1:8 23/1
எண்_இல் எண்கு_இனம் இட்ட கிரி குலம் – கம்.யுத்1:8 44/1
மூசு வண்டு_இனம் மு மத யானையின் – கம்.யுத்1:8 58/1
கல் கிடந்து ஒளிர் காசு_இனம் காந்தலால் – கம்.யுத்1:8 69/1
நாய் இனம் சீயம் கண்டதாம் என நடப்பது அல்லால் – கம்.யுத்1:9 69/3
எழுபது வெள்ளத்து உற்ற குரக்கு_இனம் எயிலை முற்றும் – கம்.யுத்1:13 12/1
ஆவியை விடுக என்றான் அருள் இனம் விடுகிலாதான் – கம்.யுத்1:14 31/4
குரக்கு_இனம் உற்றது என் கூறின் தன் குலத்து – கம்.யுத்2:15 125/3
சானகி துயர் இனம் தவிர்ந்தது இல்லையோ – கம்.யுத்2:16 74/2
மேருத்தனை வெற்பு_இனம் மொய்த்து நெடும் – கம்.யுத்2:18 26/1
தாம் இடித்து எழும் பணை முழக்கும் சங்கு_இனம் – கம்.யுத்2:18 88/1
எல்லை_இல் மத கரி இரவினது இனம் நிகர் – கம்.யுத்2:18 137/1
வேகமா கவிகள் வீசும் வெற்பு_இனம் விழுவ மேன்மேல் – கம்.யுத்2:18 215/1
அரி இனம் பூண்ட தேரும் அனுமனும் அனந்த சாரி – கம்.யுத்2:19 104/1
விகடம் உற்ற மரனொடு வெற்பு இனம்
புகட உற்ற பொறுத்தன போவன – கம்.யுத்2:19 146/1,2
மின் சென்றது அன்ன வானத்து உரும் இனம் வீழ்வ என்ன – கம்.யுத்2:19 196/2
குன்று_இனம் என்ன நடந்தனர் கொட்பால் – கம்.யுத்3:20 22/4
துப்பொடு ஒத்தன முத்து_இனம் குன்றியின் தோன்ற – கம்.யுத்3:20 53/4
தீ_இனம் அமைய செல்லும் மாய மா மாரி சிந்த – கம்.யுத்3:21 25/2
எதிர் நடக்கில குரக்கு_இனம் அரக்கரும் இயங்கார் – கம்.யுத்3:22 107/4
பொன்னின் மால் வரை குரீஇ இனம் மொய்ப்பது போல – கம்.யுத்3:22 167/3
குரக்கு_இனம் உய்ந்தது கூற வேண்டுமோ – கம்.யுத்3:24 101/4
வெண் நிற மேகம் மின் இனம் வீசி – கம்.யுத்3:26 20/3
வெற்பு_இனம் என்ன வீழ்ந்தார் வானர வீரர் எல்லாம் – கம்.யுத்3:26 57/4
குன்று_இனம் இடிய துள்ளி ஆடின குரக்கின் கூட்டம் – கம்.யுத்3:26 95/4
வாயில் கனல் வெம் கடு வாளி_இனம் – கம்.யுத்3:27 39/1
கை தடுமாறாது உள்ளம் உயிர் இனம் கலங்கா யாக்கை – கம்.யுத்3:28 31/2
ஐயனே எனும் ஓர் தலை யான் இனம்
செய்வெனே அரசு என்னும் அங்கு ஓர் தலை – கம்.யுத்3:29 16/1,2
விடம் பொறாது இரி அமரர்-போல் குரங்கு_இனம் மிதிக்கும் – கம்.யுத்3:31 17/3
புற்றின்-நின்று வல் அரவு_இனம் புறப்பட பொருமி – கம்.யுத்3:31 27/1
ஒன்றும் கேட்கிலம் என்றது அ குரக்கு_இனம் உரையால் – கம்.யுத்3:31 35/3
தம் இனம் அனைத்தையும் முனைந்து எதிர் தடுத்தனர் தனி தனி-அரோ – கம்.யுத்3:31 147/4
உண் வாய் வரி வண்டு_இனம் ஒத்தனவால் – கம்.யுத்3:31 206/4
தூவி அம் பெடை அரி இனம் மறிதர சூழி – கம்.யுத்4:32 9/1
முழை கிடந்த வல் அரி இனம் முழங்குவ போல்வ – கம்.யுத்4:35 7/3
சிதைவு_இல் திங்களும் மீனும்-போல் முத்து_இனம் திகழ – கம்.யுத்4:35 11/4
எவண் எத்தன்மைத்து ஏகின நாகத்து_இனம் என்ன – கம்.யுத்4:37 142/1
அளக்க_அரும் புள்_இனம் அடைய ஆர் அழல் – கம்.யுத்4:37 143/1
விளக்கு_இனம் எடுத்தன போன்ற விண் எலாம் – கம்.யுத்4:37 143/4
அயின்றன புள்_இனம் உகிரின் அள்ளின – கம்.யுத்4:37 144/4
இனம் தொடர்ந்து உடன் வர ஏகினாள் என்ப – கம்.யுத்4:38 12/3
குரங்கு_இனம் பெறுக என்றனர் உள்ளமும் குளிர்ப்பார் – கம்.யுத்4:40 122/4
மாவொடு கரி திரள் வாவு தேர்_இனம் – கம்.யுத்4:41 102/2

மேல்


இனம்-அவை (1)

குரகத தடம் தேர்_இனம்-அவை பயில் கொட்டில் – கம்.சுந்:2 14/2

மேல்


இனமா (1)

எண்ணின் தலை நிமிர் வெம் கதம் முதிர்கின்றன இனமா
மண்ணின் தலை நெரியும்படி திரிகின்றன மலை-போல் – கம்.யுத்2:18 143/2,3

மேல்


இனமால் (1)

ஏறாது எறி கடல் பாய்வன சின மால் கரி இனமால் – கம்.யுத்3:31 104/4

மேல்


இனமும் (5)

ஆங்கு இரும் புலி தொழுதியும் பெரும் களிற்று இனமும்
மாறுமாறு உழக்கிய ஆங்கு உழக்கி பொதுவரும் – கலி 103/56,57
ஆனை இனமும் பிடியும் இகல் ஆளி ஏறும் – கம்.பால:16 39/3
எரிந்த பூண் இனமும் கொங்கை வெயர்த்த போது இழிந்த சாந்தும் – கம்.பால:21 18/2
பொழிந்தன மீன் தொடர்ந்து எழுந்த பொருப்பு_இனமும் தரு குலமும் பிறவும் பொங்கி – கம்.யுத்3:24 33/2
கவனம் உறு கரணம் இடுவர் கழுது இனமும்
நமனும் வரி சிலையும் அறனும் நடன் நவில – கம்.யுத்3:31 164/3,4

மேல்


இனயை (1)

இனயை தன்மையை நோக்கிய இந்திரை கொழுநன் – கம்.யுத்4:37 120/1

மேல்


இனன் (7)

இரும் கிளை இனன் ஒக்கல் – பட் 61
விழி கண் பேதையொடு இனன் இரிந்து ஓட – நற் 242/8
வம்ப நாரை இனன் ஒலித்து அன்ன – அகம் 100/14
உழைமான் அம் பிணை இனன் இரிந்து ஓட – அகம் 173/11
கயம் தலை மட பிடி இனன் ஏமார்ப்ப – அகம் 202/2
தினை மேய் யானை இனன் இரிந்து ஓட – அகம் 392/13
இல்லை என்போர்க்கு இனன் ஆகிலியர் – புறம் 29/12

மேல்


இனனொடு (2)

கண நரி இனனொடு குழீஇ நிணன் அருந்தும் – அகம் 375/6
மெய் களைந்து இனனொடு விரைஇ – புறம் 399/8

மேல்


இனாதன (1)

திறத்து இனாதன செய் தவத்தோர் உற – கம்.ஆரண்:14 24/1

மேல்


இனி (602)

கேள் இனி வேளை நீ முன்னிய திசையே – மலை 94
என்னர் ஆயினும் இனி நினைவு ஒழிக – நற் 64/1
வறிதால் இகுளை என் யாக்கை இனி அவர் – நற் 64/9
வினவல் ஆனா புனை_இழை கேள் இனி
உரைக்கல் ஆகா எவ்வம் இம்மென – நற் 109/4,5
சொல் இனி மடந்தை என்றனென் அதன்_எதிர் – நற் 155/8
நோ இனி வாழிய நெஞ்சே மேவார் – நற் 190/1
கூறு இனி மடந்தை நின் கூர் எயிறு_உண்கு என – நற் 204/6
நன்_நாள் வேங்கையும் மலர்கமா இனி என – நற் 206/7
இனி எவன் மொழிகோ யானே கயன் அற – நற் 224/8
இனி என கொள்ளலை-மன்னே கொன் ஒன்று – நற் 233/5
உரை இனி வாழி தோழி புரை இல் – நற் 236/6
கார் வரு பருவம் என்றனர்-மன் இனி
பேர் அஞர் உள்ளம் நடுங்கல் காணியர் – நற் 248/4,5
இனி அறிந்திசினே கொண்கன் ஆகுதல் – நற் 278/6
அது இனி வாழி தோழி ஒரு நாள் – நற் 328/5
இனி வரின் தவறும் இல்லை எனையதூஉம் – நற் 331/10
காண் இனி வாழி என் நெஞ்சே நாண் விட்டு – நற் 384/9
எழு இனி வாழி என் நெஞ்சே முனாது – குறு 11/4
இனி அறிந்தேன் அது தனி ஆகுதலே – குறு 84/2
காண் இனி வாழி தோழி யாணர் – குறு 171/1
இனி சென்றனனே இடு மணல் சேர்ப்பன் – குறு 205/5
இனி வரின் எளியள் என்னும் தூதே – குறு 269/8
பெய்க இனி வாழியோ பெரு வான் யாமே – குறு 270/4
இனி விழவு ஆயிற்று என்னும் இ ஊரே – குறு 295/6
நல்ல சொல்லி மணந்து இனி
நீயேன் என்றது எவன்-கொல் அன்னாய் – ஐங் 22/3,4
தேற்றம் செய்து நம் புணர்ந்து இனி
தாக்கு அணங்கு ஆவது எவன்-கொல் அன்னாய் – ஐங் 23/3,4
இனி பசந்தன்று என் மாமை கவினே – ஐங் 35/4
நினக்கு மருந்து ஆகிய யான் இனி
இவட்கு மருந்து அன்மை நோம் என் நெஞ்சே – ஐங் 59/3,4
இ ஊர் மங்கையர் தொகுத்து இனி
எ ஊர் நின்றன்று மகிழ்ந நின் தேரே – ஐங் 62/3,4
மடவள் அம்ம நீ இனி கொண்டோளே – ஐங் 67/1
இனி பசந்தன்று என் மாமை கவினே – ஐங் 144/3
இன் இனி வாரா மாறு-கொல் – ஐங் 222/3
எளிய-மன்னால் அவர்க்கு இனி
அரிய ஆகுதல் மருண்டனென் யானே – ஐங் 224/4,5
எம் நலம் சிறப்ப யாம் இனி பெற்றோளே – ஐங் 292/5
வந்தனம் ஆயினும் ஒழிக இனி செலவே – ஐங் 330/2
காடு பின் ஒழிய வந்தனர் தீர்க இனி
பல் இதழ் உண்கண் மடந்தை நின் – ஐங் 351/3,4
காதலன் புதல்வன் அழும் இனி முலைக்கே – ஐங் 424/4
வென் வேல் வேந்தன் அரும் தொழில் துறந்து இனி
நன்_நுதல் யானே செலவு ஒழிந்தனனே – ஐங் 426/1,2
எவன் இனி மடந்தை நின் கலிழ்வே நின்-வயின் – ஐங் 462/3
கார் தொடங்கின்றே காலை இனி நின் – ஐங் 468/2
நின் குறி வாய்த்தனம் தீர்க இனி படரே – ஐங் 494/4
களைநர் யார் இனி பிறர் என பேணி – பதி 40/7
இனி யார் உளரோ நின் முன்னும் இல்லை – பதி 45/18
எய்தும் களவு இனி நின் மார்பின் தார் வாட – பரி 6/65
இனி மன்னும் ஏதிலர் நாறுதி ஆண்டு – பரி 8/47
இனி மணல் வையை இரும் பொழிலும் குன்ற – பரி 8/51
வை எயிற்று எய்யா மகளிர் திறம் இனி
பெய்ய உழக்கும் மழை கா மற்று ஐய – பரி 9/33,34
உள்ளியது உணர்ந்தேன் அஃது உரை இனி நீ எம்மை – பரி 18/9
மாறா போர் மணி மிடற்று எண் கையாய் கேள் இனி
படு பறை பல இயம்ப பல் உருவம் பெயர்த்து நீ – கலி 1/4,5
விறல் நலன் இழப்பவும் வினை வேட்டாய் கேஎள் இனி
உடை இவள் உயிர் வாழாள் நீ நீப்பின் என பல – கலி 3/5,6
ஒழிக இனி பெரும நின் பொருள்_பிணி செலவே – கலி 4/25
வருவர்-கொல் வயங்கு_இழாஅய் வலிப்பல் யான் கேஎள் இனி
அடி தாங்கும் அளவு இன்றி அழல் அன்ன வெம்மையால் – கலி 11/5,6
இனி அறிந்தேன் அது துனி ஆகுதலே – கலி 14/9
ஆடு எழில் அழிவு அஞ்சாது அகன்றவர் திறத்து இனி
நாடும்-கால் நினைப்பது ஒன்று உடையேன்-மன் அதுவும் தான் – கலி 16/3,4
மகன் அல்லை மன்ற இனி
செல் இனி சென்று நீ செய்யும் வினை முற்றி – கலி 19/6,7
செல் இனி சென்று நீ செய்யும் வினை முற்றி – கலி 19/7
இனி யான் – கலி 23/6
மறந்தான் மறக்க இனி எல்லா நமக்கு – கலி 42/5
கடிதல் மறப்பித்தாய் ஆயின் இனி நீ – கலி 50/10
நன்_நுதால் நினக்கு ஒன்று கூறுவாம் கேள் இனி
நில் என நிறுத்தான் நிறுத்தே வந்து – கலி 55/5,6
யாது ஒன்றும் வாய்வாளாது இறந்தீவாய் கேள் இனி
நீயும் தவறு இலை நின்னை புறங்கடை – கலி 56/29,30
இளமையான் எறி பந்தொடு இகத்தந்தாய் கேள் இனி
பூ தண் தார் புலர் சாந்தின் தென்னவன் உயர் கூடல் – கலி 57/7,8
என்னை விட்டு இகத்தர இறந்தீவாய் கேள் இனி
மருளி யான் மருள்-உற இவன் உற்றது எவன் என்னும் – கலி 59/9,10
என் செய்வாம்-கொல் இனி நாம் பொன் செய்வாம் – கலி 60/22
காக்கும் இடம் அன்று இனி
எல்லா எவன் செய்வாம் – கலி 63/4,5
என் உழுவாய் நீ மற்று இனி
எல்லா நல் தோள் இழைத்த கரும்புக்கு நீ கூறு – கலி 64/18,19
பெரும் பொன் உண்டு என்பாய் இனி
நல்லாய் இகுளை கேள் – கலி 64/22,23
இனி புணர்ந்த எழில் நல்லார் இலங்கு எயிறு உறாஅலின் – கலி 67/14
என் பார்த்து உறுவோய் கேள் இனி தெற்றென – கலி 75/13
வினவுதி ஆயின் விளங்கு_இழாய் கேள் இனி
செம் விரல் சிவப்பு ஊர சேண் சென்றாய் என்று அவன் – கலி 76/5,6
அரிது இனி ஆய்_இழாய் அது தேற்றல் புரிபு ஒருங்கு – கலி 76/19
நாம் செயல்பாலது இனி – கலி 76/22
இனி எல்லா யாம் தீது இலேம் என்று தெளிப்பவும் கைந்நீவி – கலி 81/33
வடுவும் குறித்த ஆங்கே செய்யும் விடு இனி
அன்ன பிறவும் பெருமான் அவள்-வயின் – கலி 82/30,31
அமைந்தது இனி நின் தொழில் – கலி 82/35
ஊடுதல் என்னோ இனி
இனி யாதும் மீக்கூற்றம் யாம் இலம் என்னும் – கலி 87/13,14
இனி யாதும் மீக்கூற்றம் யாம் இலம் என்னும் – கலி 87/14
இனி தேற்றேம் யாம் – கலி 88/17
நீ உறும் பொய் சூள் அணங்கு ஆகின் மற்று இனி
யார் மேல் விளியுமோ கூறு – கலி 88/20,21
கூறு இனி காயேமோ யாம் – கலி 90/19
செரு ஒழிந்தேன் சென்றீ இனி
தெரி_இழாய் தேற்றாய் சிவந்தனை காண்பாய் நீ தீது இன்மை – கலி 91/15,16
உரை இனி தண்டா தீம் சாயல் நெடுந்தகாய் அ வழி – கலி 92/14
வாய் ஆக யாம் கூற வேட்டு ஈவாய் கேள் இனி
பெறல் நசை வேட்கையின் நின் குறி வாய்ப்ப – கலி 93/16,17
போ சீத்தை மக்கள் முரியே நீ மாறு இனி தொக்க – கலி 94/22
மாறு இனி நின் ஆங்கே நின் சேவடி சிவப்ப – கலி 95/4
இகுத்த செவி சாய்த்து இனி_இனி பட்டன – கலி 95/11
இகுத்த செவி சாய்த்து இனி_இனி பட்டன – கலி 95/11
கையொடு கண்டாய் பிழைத்தேன் அருள் இனி
அருளுகம் யாம் யாரேம் எல்லா தெருள – கலி 95/28,29
யாங்கு சென்று ஈங்கு வந்தீத்தந்தாய் கேள் இனி
ஏந்தி எதிர் இதழ் நீலம் பிணைந்து அன்ன கண்ணாய் – கலி 96/4,5
மிக நன்று இனி அறிந்தேன் இன்று நீ ஊர்ந்த குதிரை – கலி 96/32
ஆங்கு இனி
தண்ணுமை பாணி தளராது எழூஉக – கலி 102/33,34
இனி செல்வேம் யாம் – கலி 108/45
சென்று யான் அறிவேன் கூறுக மற்று இனி
சொல் அறியா பேதை மடவை மற்று எல்லா – கலி 114/7,8
காண் இனி தோட்டார் கதுப்பின் என் தோழி அவரொடு – கலி 117/10
கேள் இனி
மாண் எழில் மாதர் மகளிரோடு அமைந்து அவன் – கலி 122/7,8
துணையாருள் தகைபெற்ற தொல் நலம் இழந்து இனி
அணி வனப்பு இழந்த தன் அணை மென் தோள் அல்லா-கால் – கலி 124/11,12
வென்ற வேல் நுதி ஏய்க்கும் விறல் நலன் இழந்து இனி
நின்று நீர் உக கலுழும் நெடும் பெரும் கண் அல்லா-கால் – கலி 124/15,16
இறை வரை நில்லா வளையள் இவட்கு இனி
பிறை ஏர் சுடர் நுதல் பசலை – கலி 125/22,23
கனவில் கண்டு யான் செய்தது கேள் இனி
அலந்து ஆங்கு அமையலென் என்றானை பற்றி என் – கலி 128/9,10
இனி வரின் உயரும்-மன் பழி என கலங்கிய – கலி 129/17
துன்பத்தில் துணை ஆய மடல் இனி இவள் பெற – கலி 138/28
மாலையும் வந்தன்று இனி
இருளொடு யான் ஈங்கு உழப்ப என் இன்றி பட்டாய் – கலி 143/41,42
இனியன் என்று ஓம்படுப்பல் ஞாயிறு இனி
ஒள் வளை ஓட துறந்து துயர் செய்த – கலி 145/35,36
சிலம்பு ஆர்ப்ப இயலியாள் இவள்-மன்னோ இனி மன்னும் – கலி 147/4
அனைத்து இனி பெரும அதன் நிலை நினைத்து காண் – கலி 149/13
செல் இனி சிறக்க நின் உள்ளம் வல்லே – அகம் 19/8
எழு இனி வாழி என் நெஞ்சே புரி இணர் – அகம் 21/9
வினவல் ஆனா புனை_இழை கேள் இனி
வெம்மை தண்டா எரி உகு பறந்தலை – அகம் 29/14,15
எழு இனி வாழிய நெஞ்சே ஒலி தலை – அகம் 47/3
உவ இனி வாழி தோழி அவரே – அகம் 65/7
புல்லி பெரும செல் இனி அகத்து என – அகம் 66/15
உவ இனி வாழிய நெஞ்சே மை அற – அகம் 87/12
உவ இனி வாழிய நெஞ்சே காதலி – அகம் 142/7
இன்னும் வாரார் இனி எவன் செய்கு என – அகம் 177/2
ஆனாது புகழ்ந்திசினோனே இனி தன் – அகம் 210/10
பட்டனம் ஆயின் இனி எவன் ஆகியர் – அகம் 216/7
அறன் இலாளனொடு இறந்தனள் இனி என – அகம் 219/10
சொல் இனி தெய்ய யாம் தெளியுமாறே – அகம் 220/22
காண் இனி வாழி தோழி பானாள் – அகம் 232/1
இனி புலம்பின்றே கானலும் நளி கடல் – அகம் 240/4
பனி வார் கண்ணேம் ஆகி இனி அது – அகம் 243/13
கவ்வை ஆகின்றால் பெரிதே இனி அஃது – அகம் 266/15
ஆவது ஆக இனி நாண் உண்டோ – அகம் 276/6
செல் இனி மடந்தை நின் தோழியொடு மனை என – அகம் 300/8
இனி பிறிது உண்டோ அஞ்சல் ஓம்பு என – அகம் 313/1
நல்லை காண் இனி காதல் அம் தோழீஇ – அகம் 352/11
கேள் இனி வாழிய நெஞ்சே நாளும் – அகம் 353/2
உள்ளுதல் ஓம்பு-மதி இனி நீ முள் எயிற்று – அகம் 361/13
ஒல் இனி வாழி தோழி கல்லென – அகம் 392/11
பனி வார் எவ்வம் தீர இனி வரின் – அகம் 395/4
இனி யான் விடுக்குவென் அல்லென் மந்தி – அகம் 396/11
இழந்து வைகுதும் இனி நாம் இவன் – புறம் 17/29
தகுதி கேள் இனி மிகுதியாள – புறம் 18/17
இரந்து செல் மாக்கட்கு இனி இடன் இன்றி – புறம் 126/12
யாம் அவன் கிளைஞரேம் அல்லேம் கேள் இனி
எம் போல் ஒருத்தி நலன் நயந்து என்றும் – புறம் 144/10,11
கிளக்கும் பாண கேள் இனி நயத்தின் – புறம் 155/3
இரவலர் உண்மையும் காண் இனி இரவலர்க்கு – புறம் 162/3
ஈவோர் உண்மையும் காண் இனி நின் ஊர் – புறம் 162/4
அனைத்து ஆகியர் இனி இதுவே எனைத்தும் – புறம் 196/8
நீடு நிலை அரையத்து கேடும் கேள் இனி
நுந்தை தாயம் நிறைவு-உற எய்திய – புறம் 202/8,9
எழு இனி நெஞ்சம் செல்கம் யாரோ – புறம் 207/1
ஆற்றல் என்பதன் தோற்றம் கேள் இனி
கள்ளி போகிய களரி அம் பறந்தலை – புறம் 225/6,7
இனி யார் மற்று நின் பசி தீர்ப்போரே – புறம் 227/11
இனி பாடுநரும் இல்லை பாடுநர்க்கு ஒன்று ஈகுநரும் இல்லை – புறம் 235/17
இனி நினைந்து இரக்கம் ஆகின்று திணி மணல் – புறம் 243/1
இனி நட்டனரே கல்லும் கன்றொடு – புறம் 264/4
யார் மகள் என்போய் கூற கேள் இனி
குன்று கண்டு அன்ன நிலை பல் போர்பு – புறம் 353/7,8
சிலரே பெரும கேள் இனி நாளும் – புறம் 360/9
அன்னோனை உடையேம் என்ப இனி வறட்கு – புறம் 384/18
மால் வரை குலத்து இனி யாவையும் இல்லை ஆதலால் உவமை மற்று இல்லை – கம்.பால:3 7/2
மனத்தையும் எறியும் பொறி உள என்றால் மற்று இனி உணர்த்துவது எவனோ – கம்.பால:3 11/4
ஓசனை பல கடந்து இனி ஓர் ஓசனை – கம்.பால:5 37/1
வாழ்ந்தனெம் இனி என மகிழும் சிந்தையான் – கம்.பால:5 47/2
அ வரம் தந்தனம் இனி தேர் கொணர்தி என அரும் தவத்தோன் அறைதலோடும் – கம்.பால:5 63/1
ஆன்ற தொல் குலம் இனி அரசின் வைகுமால் – கம்.பால:5 76/3
நல புகழ் பெற இனி நல்க வேண்டுமால் – கம்.பால:5 79/4
சுமித்திரைக்கு அளித்தனன் சுரர்க்கு வேந்து இனி
சமித்தது என் பகை என தமரொடு ஆர்ப்பவே – கம்.பால:5 88/3,4
பெரிய நல் தவம் இனி பெறுவது யாது என்றான் – கம்.பால:5 95/4
நாடினர் உலகு இனி நவை இன்று என்றனர் – கம்.பால:5 106/4
படை ஒழிந்திடுக தம்பதிகளே இனி
விடை பெறுகுக முடி_வேந்தர் வேதியர் – கம்.பால:5 109/1,2
அரைசு எய்தி இருந்த பயன் எய்தினென் மற்று இனி செய்வது அருளுக என்று – கம்.பால:6 10/3
என் இனி உணர்த்துவது இனி சிறிது நாளில் – கம்.பால:7 26/3
என் இனி உணர்த்துவது இனி சிறிது நாளில் – கம்.பால:7 26/3
கெட கருவறுத்தனென் இனி சுவை கிடக்கும் – கம்.பால:7 33/2
அந்தரம் இனி யாது-கொல் ஆண்மையே – கம்.பால:7 39/4
கோமகற்கு இனி நீ தெய்வ படைக்கலம் கொடுத்தி என்னா – கம்.பால:7 54/2
நீண்ட கையாய் இனி நின்னுழை வந்தோர் – கம்.பால:8 14/3
அண்டர் நாயக இனி காண்டி ஈண்டு அவர் – கம்.பால:8 37/3
இ வண்ணம் நிகழ்ந்த வண்ணம் இனி இந்த உலகுக்கு எல்லாம் – கம்.பால:9 24/1
மருந்தே அல்லாது என் இனி நல்கும் மணி ஆழி – கம்.பால:10 27/4
எங்கள் நாயகற்கு இனி யாவது ஆம்-கொலோ – கம்.பால:10 33/4
எய்வான் ஒருவன் கை ஓயான் உயிரும் ஒன்றே இனி இல்லை – கம்.பால:10 66/3
என்னை எய்து தொலைக்கும் என்றால் இனி
வன்மை என்னும் இது ஆரிடை வைகுமே – கம்.பால:11 8/3,4
செவ்வி இளம் சிறுவர்களை தருகின்றேன் இனி தேவர் – கம்.பால:12 19/3
என்றும் இனி மணமும் இலை என்று இருந்தோம் இவன் ஏற்றின் – கம்.பால:13 24/3
குண்டலம் வீழ்ந்தது என்பார் குறுக அரிது இனி சென்று என்பார் – கம்.பால:14 74/2
மீனும் நாறின வேறு இனி வேண்டுமோ – கம்.பால:18 20/4
ஈறு இலான் கயிலையே இயைந்த என் இனி
வேறு நாம் புகல்வது நிலவின் வீக்கமே – கம்.பால:19 3/3,4
இனி வரும் தென்றலும் இரவும் என்னவே – கம்.பால:19 50/4
ஒழிந்த என் இனி ஒள்_நுதல் தாதை-தன் – கம்.பால:21 53/1
நங்கையும் நம்பி ஒத்தாள் நாம் இனி புகல்வது என்னோ – கம்.பால:22 21/4
இனி பரந்து உலகினை அளப்பது எங்கு என – கம்.பால:23 66/1
பெண்கள் இனி பிறர் யார் உளர் என்றார் – கம்.பால:23 96/3
இற்று ஓடிய சிலையின் திறம் அறிவென் இனி யான் உன் – கம்.பால:24 18/1
இவனும் எனது உயிரும் உனது அபயம் இனி என்றான் – கம்.பால:24 19/4
மேல் நிகழ் பொருள் இனி விளம்புவாம்-அரோ – கம்.பால:24 50/4
அரும் பொறை இனி சிறிது ஆற்ற ஆற்றலேன் – கம்.அயோ:1 15/4
கருமமும் இது கற்று உணர்ந்தோய்க்கு இனி கடவ – கம்.அயோ:1 34/3
அண்ணலே இனி அரும் தவம் இயற்றவும் அடுக்கும் – கம்.அயோ:1 35/2
புறத்து நாம் ஒரு பொருள் இனி புகல்கின்றது எவனோ – கம்.அயோ:1 36/1
வாரம் என் இனி பகர்வது வைகலும் அனையான் – கம்.அயோ:1 38/1
அறத்தின்-ஊங்கு இனி கொடிது எனல் ஆவது ஒன்று யாதோ – கம்.அயோ:1 45/4
வண்ண வெம் சிலை குரிசிலும் மருங்கு இனி திருப்ப – கம்.அயோ:1 49/2
தொய்யல் மா நில சுமை உறு சிறை துறந்து இனி யான் – கம்.அயோ:1 61/3
என்-வயின் தரும் மைந்தற்கு இனி அருள் – கம்.அயோ:2 8/1
ஏவ நிற்கும் விதியும் என்றால் இனி
ஆவது எ பொருள் இம்மையும் அம்மையும் – கம்.அயோ:2 18/2,3
சிந்தை என் செய திகைத்தனை இனி சில நாளில் – கம்.அயோ:2 80/1
மாதுலன் அவன் நுந்தைக்கு வாழ்வு இனி உண்டோ – கம்.அயோ:2 81/3
தாழும் என் இனி என் உரை தலைநிற்பின் உலகம் – கம்.அயோ:2 87/3
தரைக்கு நாயகன் தாய் இனி நீ என தணியா – கம்.அயோ:2 90/4
வானோர் கொள்ளார் மன்னவர் உய்யார் இனி மற்று என் – கம்.அயோ:3 31/1
வாய் தந்தேன் என்றேன் இனி யானோ அது மாற்றேன் – கம்.அயோ:3 33/1
என்னே மன்னா யார் உளர் வாய்மைக்கு இனி என்றாள் – கம்.அயோ:3 34/4
நெடியான் நீங்க நீங்கும் என் ஆவி இனி என்னா – கம்.அயோ:3 39/3
நா அம்பால் என் ஆருயிர் உண்டாய் இனி ஞாலம் – கம்.அயோ:3 42/3
புத்திரர் இனி பெறுதல் புல்லிது என நல்லோர் – கம்.அயோ:3 99/3
என் இனி உறுதி அப்பால் இ பணி தலைமேல் கொண்டேன் – கம்.அயோ:3 114/3
நஞ்சமோ இனி நான் உயிர் வாழ்வெனோ – கம்.அயோ:4 9/3
காணா ஐயா இனி நீ ஒழிவாய் கழி பேர் அவலம் – கம்.அயோ:4 39/1
ஆண் நாயகனே இனி நாடு ஆள்வான் இடையூறு உளதோ – கம்.அயோ:4 39/2
என்ற அ முனிவன்-தன்னை நினையா வினையேன் இனி யான் – கம்.அயோ:4 40/1
இனி உன் புதல்வற்கு அரசும் ஏனையோர்க்கு இன் உயிரும் – கம்.அயோ:4 41/2
இ மாண் உலகத்து உயிரோடு இனி வாழ்வு உகவேன் என் சொல் – கம்.அயோ:4 42/3
பழிக்கும் நாணாய் மாணா பாவி இனி என் பல உன் – கம்.அயோ:4 48/3
வெறுத்தாய் இனி நான் வாழ்நாள் வேண்டேன் வேண்டேன் என்றான் – கம்.அயோ:4 57/4
எற்றே பகர்வேன் இனி யான் என்னே உன்னின் பிரிய – கம்.அயோ:4 60/1
இன்று உம் புதல்வன் இனி நீர் ஏவும் பணி செய்திடுவேன் – கம்.அயோ:4 84/2
காவா அறத்தை இனி கைவிடுவோம் யாம் என்பார் – கம்.அயோ:4 95/2
ஆளான் பரதன் அரசு என்பார் ஐயன் இனி
மீளான் நமக்கு விதி கொடிதே காண் என்பார் – கம்.அயோ:4 102/1,2
பெண் நாட்டம் ஒட்டேன் இனி பேர் உலகத்துள் என்னா – கம்.அயோ:4 118/4
யாண்டோ அடியேற்கு இனி சீற்றம் அடுப்பது என்றான் – கம்.அயோ:4 126/4
பரதன் பெறுவான் இனி யான் படைக்கின்ற செல்வம் – கம்.அயோ:4 133/3
விரதம் இதின் நல்லது வேறு இனி யாவது என்றான் – கம்.அயோ:4 133/4
ஈன்றாளை வென்றோ இனி இ கதம் தீர்வது என்றான் – கம்.அயோ:4 134/4
ஏகாய் இனி இ-வயின் நிற்றலும் ஏதம் என்றாள் – கம்.அயோ:4 146/4
என் இனி உணர்த்துவது எடுத்த துன்பத்தால் – கம்.அயோ:4 157/3
எங்கள் கோ_மகற்கு இனி என்னின் கேகயன் – கம்.அயோ:5 24/3
மேல் நாம் சொன்ன மாந்தர்க்கு விளைந்தது இனி நாம் விளம்புவாம் – கம்.அயோ:6 29/4
ஐயன் மேனி எலாம் அளைந்தாள் இனி
வையம் மா நரகத்திடை வைகுமோ – கம்.அயோ:7 25/3,4
அன்பு உள இனி நாம் ஓர் ஐவர்கள் உளர் ஆனோம் – கம்.அயோ:8 41/4
இற்றது செயல் உண்டோ இனி என இடர் கொண்டான் – கம்.அயோ:9 25/3
ஆழியை இனி அவற்கு அளிக்க எண்ணியோ – கம்.அயோ:11 54/4
வினை திறம் யாது இனி விளைப்பது இன்னமும் – கம்.அயோ:11 59/3
ஒன்று இனி உரைக்கின் என் உயிரை நீக்குவென் – கம்.அயோ:12 18/3
நம்பி முன்னே இனி நாம் உயிர் மாய்வது நன்று அன்றோ – கம்.அயோ:13 19/4
சென்று இனி தருதிர் என்ன வந்தன சிவன் சேர் வெள்ளி – கம்.அயோ:13 45/2
நைவீர் அலீர் மைந்தீர் இனி துயரால் நாடு இறந்து காடு நோக்கி – கம்.அயோ:13 66/1
ஒருமையும் கண்டு இனி உவத்தி உள்ளம் நீ – கம்.அயோ:14 29/4
அந்தோ இனி வாய்மைக்கு ஆர் உளரே மற்று என்றான் – கம்.அயோ:14 58/4
ஆண்டு வருவது இனி யார் முகத்தே நோக்கவோ – கம்.அயோ:14 62/4
உய் திறம் அவற்கு இனி இதனின் ஊங்கு உண்டோ – கம்.அயோ:14 76/2
என் இனி செய்வகை உரை-செய் ஈங்கு என்றான் – கம்.அயோ:14 126/4
இனி என இருந்தனன் இளைய மைந்தனும் – கம்.அயோ:14 127/2
யான் உனை இரந்தனென் இனி என் ஆணையால் – கம்.அயோ:14 130/2
இனி நின்ற முதல் தேவர் என்-கொண்டு என் செய்வாரே – கம்.ஆரண்:1 51/4
இ பிறவி கடல் கடந்தேன் இனி பிறவேன் இரு வினையும் – கம்.ஆரண்:1 60/3
மேயினை இனி ஒரு வினை இலை விறலோய் – கம்.ஆரண்:2 40/4
குறை கிடந்தது இனி என கூறினான் – கம்.ஆரண்:3 32/4
வென்றனென் அனைத்து உலகும் மேல் இனி என் என்றான் – கம்.ஆரண்:3 50/4
ஏழ் உலகும் வாழும் இனி இங்கு உறைதி என்றான் – கம்.ஆரண்:3 53/4
ஏகி இனி அ-வயின் இருந்து உறை-மின் என்றான் – கம்.ஆரண்:3 59/1
இரவலரும் நல் அறமும் யானும் இனி என் பட நீத்து ஏகினாயே – கம்.ஆரண்:4 21/4
பொன்றுவென் போக்கு இனி அரிது போன்ம் எனா – கம்.ஆரண்:6 21/3
கருத மற்று இனி வேறு இல்லை கமலத்து கடவுள்-தானே – கம்.ஆரண்:6 54/2
இனி இருந்து எனக்கு எண்ணுவது இல் என எண்ணா – கம்.ஆரண்:6 84/2
மூக்கு அரிந்து நும் குலத்தை முதல் அரிந்தீர் இனி உமக்கு – கம்.ஆரண்:6 117/3
தான் காப்போர் இனி தங்கள் தலை காத்து நின்று உங்கள் – கம்.ஆரண்:6 118/2
இம்பர் மேல் இனி யாம் உளெமோ என்றார் – கம்.ஆரண்:7 12/4
இனம் தொகு தூளியால் இசைப்பது என் இனி
சினம் தொகு நெடும் கடல் சேனை செல்லவே – கம்.ஆரண்:7 53/3,4
நலியும் வலத்தார் அல்லர் தேவரின் இங்கு யாவர் இனி நாட்டல் ஆவார் – கம்.ஆரண்:10 4/2
உண்டு-கொல் இரவு இனி உலகம் ஏழினும் – கம்.ஆரண்:10 20/3
நீரினான் நெருப்பினான் பொருப்பினான் இனி
ஆர்-கொலாம் ஈது என அறைகின்றார் சிலர் – கம்.ஆரண்:10 31/3,4
இனி ஒரு கற்பம் உண்டு-என்னில் அன்றியே – கம்.ஆரண்:10 34/1
எ துயர் உனக்கு உளது இனி பழி சுமக்க – கம்.ஆரண்:10 61/3
இருபதும் படைத்த செல்வம் எய்துதி இனி நீ எந்தாய் – கம்.ஆரண்:10 80/4
உண்டே எனின் வேறு இனி எங்கை உணர்த்தி நின்ற – கம்.ஆரண்:10 145/3
வேமால் வினையேற்கு இனி என் விடிவு ஆகும் என்ன – கம்.ஆரண்:10 153/2
யான் அது உனக்கு இன்று எங்ஙன் உரைக்கேன் இனி என்னா – கம்.ஆரண்:11 3/3
புன்மை தெரிப்பின் வேறு இனி எற்றே புகல் வேலோய் – கம்.ஆரண்:11 4/4
மாண்டார் மாண்டார் நீ இனி மாள்வார் தொழில் செய்ய – கம்.ஆரண்:11 16/1
என்றும் என்றும் வைகுதி ஐயா இனி என்றான் – கம்.ஆரண்:11 18/4
புறத்து இனி உரைப்பது என்னே புரவலன் தேவி-தன்னை – கம்.ஆரண்:11 36/1
பற்றுவான் இனி அல்லன் பகழியால் – கம்.ஆரண்:11 74/1
வெருவலை நின்றனை வேறு என் யான் இனி
எரியிடை கடிது வீழ்ந்து இறப்பென் ஈண்டு எனா – கம்.ஆரண்:12 13/3,4
அஞ்சுவென் மறுக்கிலென் அவலம் தீர்ந்து இனி
இஞ்சு இரும் அடியனேன் ஏகுகின்றனென் – கம்.ஆரண்:12 15/2,3
ஏவல் செய்து உய்குவென் இனி என்று உன்னினான் – கம்.ஆரண்:12 31/4
ஆதாரம் நினக்கு இனி யார் உளரோ – கம்.ஆரண்:13 9/4
ஓட்டாய் இனி நீ உரை செய்குநரை – கம்.ஆரண்:13 17/3
எழுந்தான் உயிர்த்தான் அட எங்கு இனி போவது என்னா – கம்.ஆரண்:13 37/3
பொன்றினன் எனக்கு இனி புகல் என் என்கின்றாள் – கம்.ஆரண்:13 45/2
சிந்தினர் மேல் இனி செயல் என் ஆம்-கொலோ – கம்.ஆரண்:13 53/4
ஆம் அதே இனி அமைவது என்று அமலனும் மெய்யில் – கம்.ஆரண்:13 77/1
எண்ணி நாம் இனி செய்வது என் இளவலே என்றான் – கம்.ஆரண்:13 78/4
சொல் உடையார் என் போல் இனி உளரோ தொல் வினையேன் – கம்.ஆரண்:13 99/1
அயல் இனி முனிவது என்னை அரக்கரை வருக்கம் தீர்க்கும் – கம்.ஆரண்:13 126/3
செயல் இனி செயல் என்று எண்ணி கண்ணிய சீற்றம் தீர்ந்தான் – கம்.ஆரண்:13 126/4
நின்று இனி நினைவது என்னே நெருக்கி அ அரக்கர்-தம்மை – கம்.ஆரண்:13 131/3
மீட்டு இனி உரைப்பது என்னே விரிஞ்சனே முதல மேல் கீழ் – கம்.ஆரண்:13 137/1
அறத்தினால் இனி ஆவது என் என்னுமால் – கம்.ஆரண்:14 24/4
ஆவதே வலி இனி அரணும் வேண்டுமோ – கம்.ஆரண்:14 87/4
ஆகலின் யான் இனி இதனுக்கு ஆமிடம் – கம்.ஆரண்:15 22/3
மற்று இனி உரைப்பது என்னே வானிடை மண்ணில் நின்னை – கம்.கிட்:3 27/1
விழுந்ததே இனி வாலி தன் வலி என விரும்பா – கம்.கிட்:3 73/3
இன்ன வீரர்-பால் இல்லை என்று அயிர்த்தனை இனி யான் – கம்.கிட்:3 75/3
நல்குவது என் இனி நங்கை கொங்கையை – கம்.கிட்:6 6/1
கூற்றும் என் பெயர் சொல குலையும் ஆர் இனி
மாற்றலர்க்கு ஆகி வந்து எதிரும் மாண்பினார் – கம்.கிட்:7 28/3,4
கண்டு கொண்டேன் இனி காண என் கடவெனோ – கம்.கிட்:7 130/2
மற்று இனி உதவி உண்டோ வானினும் உயர்ந்த மான – கம்.கிட்:7 131/1
இருமையும் எய்தினாய் மற்று இனி செயல்-பாலது எண்ணின் – கம்.கிட்:7 140/2
தலைகளும் நின் பொன் தாளின் தழும்பு இனி தவிர்ந்த அன்றே – கம்.கிட்:7 149/2
அலை கடல் கடைய வேண்டின் ஆர் இனி கடைவர் ஐயா – கம்.கிட்:7 149/4
நீ இனி அயர்வாய் அல்லை என்று தன் நெஞ்சில் புல்லி – கம்.கிட்:7 151/3
புறத்து இனி உரைப்பது என்னே பூவின்-மேல் புனிதற்கேனும் – கம்.கிட்:9 15/3
பேர்த்தனர் இனி என பேசி வானவர் – கம்.கிட்:10 18/2
புண் உற வாளி தூர்த்தல் பழுது இனி போதி மார – கம்.கிட்:10 61/2
மேல் நகும் கீழ் நகும் இனி என் வேண்டுமோ – கம்.கிட்:10 87/4
ஈண்டு நின்று அரக்கர்-தம் இருக்கை யாம் இனி
காண்டலின் பற்பல காலம் காண்டுமால் – கம்.கிட்:10 89/1,2
மெய் அடையாது இனி விளிதல் நன்று-அரோ – கம்.கிட்:10 91/4
தோற்றுவாள் அல்லள் இ துன்பம் ஆர் இனி
மாற்றுவார் துயர்க்கு ஒரு வரம்பு உண்டாகுமோ – கம்.கிட்:10 92/3,4
புறத்து இனி யார் திறம் புகழும் வாகையும் – கம்.கிட்:10 100/4
வந்து அடுத்து உளது இனி வருத்தம் நீங்குவாய் – கம்.கிட்:10 101/2
கேட்டிலீர் இனி காண்டிர் கிடைத்திரால் – கம்.கிட்:11 28/4
மறம் செய்வான் உறின் மாளுதிர் மற்று இனி
புறஞ்செய்து ஆவது என் என்கின்ற போதின்-வாய் – கம்.கிட்:11 31/3,4
ஈண்டு இனி நிற்றல் என்பது இனியது ஓர் இயல்பிற்று அன்றால் – கம்.கிட்:11 66/1
சான்று இனி அறனே போந்து உன் தம்முனை சார்தி என்றான் – கம்.கிட்:11 74/4
மீட்டு இனி உரைப்பது என்னை விரைவின் வந்து அடைந்த வீரன் – கம்.கிட்:11 95/3
உய்ஞ்சனம் இனி என அரசு உரைத்தலும் – கம்.கிட்:11 110/3
அன்றியும் ஒன்று உளது ஐய யான் இனி
சென்றனென் கொணர்ந்து அடை திருத்தினால் அது – கம்.கிட்:11 114/1,2
நினைவும் என்றால் இனி நின்று யான் செயும் – கம்.கிட்:11 131/2
வித்தகர்க்கு இனி உரைக்கலாம் உவமை வேறு யாதோ – கம்.கிட்:12 33/2
உடல் கண்டோம் இனி முடிவு உள காணுமாறு உளதோ – கம்.கிட்:12 35/2
ஈண்டு தாழ்க்கின்றது என் இனி எண் திசை மருங்கும் – கம்.கிட்:12 40/1
நின்று இனி பல பேசி என்னோ நெறி – கம்.கிட்:13 4/3
வன் திசைக்கு இனி மாருதி நீ அலால் – கம்.கிட்:13 7/3
இன்பம் ஆய் ஆர் உயிர்க்கு இனியை ஆயினை இனி
துன்பம் ஆய் முடிதியோ என்றதும் சொல்லுவாய் – கம்.கிட்:13 70/3,4
யான் அலாதன எலாம் இனியவோ இனி எனா – கம்.கிட்:13 71/2
மீ செல அரிது இனி விளியின் அல்லது – கம்.கிட்:14 24/1
ஏம்பல் இனி மேலை விதியால் முடியும் என்றான் – கம்.கிட்:14 41/4
இற்றது நம் செயல் இனி என்று எண்ணினார் – கம்.கிட்:16 4/4
மீண்டு இனி ஒன்று நாம் விளம்ப மிக்கது என் – கம்.கிட்:16 11/1
உய்தி-கொல் இனி எனா உருத்து முன் நின்றான் – கம்.கிட்:16 27/4
யாம் இனி இப்போது ஆர் இடர் துய்த்து இங்கு இனி யாரை – கம்.கிட்:17 7/1
யாம் இனி இப்போது ஆர் இடர் துய்த்து இங்கு இனி யாரை – கம்.கிட்:17 7/1
அருந்தேன் இனி யாதும் என் ஆசை நிரப்பி அல்லால் – கம்.சுந்:1 49/2
இருந்தேன் நுகர்ந்தேன் இதன்-மேல் இனி ஈவது என்னோ – கம்.சுந்:1 49/4
நீயே இனி வந்து என் நிணம் கொள் பிணங்கு எயிற்றின் – கம்.சுந்:1 55/3
தாவி எற்று எனினும் யான் இனி இலங்கை – கம்.சுந்:1 75/3
மறம் புகாது இனி வானவர் புகார் என்கை வம்பே – கம்.சுந்:2 21/2
உக்கால் ஏது ஆம் ஓடலை என்றாள் இனி இ ஊர் – கம்.சுந்:2 83/3
என்னும் ஈது இயம்ப வேண்டும் தகையதோ இனி மற்று உன்னால் – கம்.சுந்:2 93/2
இனி கடப்ப அரிது ஏழ் கடல் கிடந்தது என்று இசைத்தான் – கம்.சுந்:2 144/3
பித்தரும் உறங்கினர் இனி பிறரிது என ஆம் – கம்.சுந்:2 163/4
என்று எண்ணி ஈண்டு இனி ஓர் பயன் இல்லை என நினையா – கம்.சுந்:2 223/1
ஒன்றானும் உணரகிலேன் மீண்டு இனி போய் என் உரைக்கேன் – கம்.சுந்:2 224/3
புண்டரிக நயனத்தான்-பால் இனி யான் போவேனோ – கம்.சுந்:2 225/3
எண்ணியது முடிக்ககிலேன் இனி முடியாது இருப்பேனோ – கம்.சுந்:2 226/3
துன்று_அல் ஓதிதன் நிலை இனி சொல்லுவான் துணிந்தாம் – கம்.சுந்:3 2/4
தின்பர் என் இனி செயத்தக்கது என்று தீர்ந்தானோ – கம்.சுந்:3 16/2
யாவது இங்கு இனி செயல் அரியது எம்பிராற்கு – கம்.சுந்:3 66/3
வாழிய உலகு இனி வரம்பு_இல் நாள் எலாம் – கம்.சுந்:3 67/4
ஒல்லுமோ ஒருவர்க்கு ஈது உறுகண் யாது இனி
வெல்லுமோ தீவினை அறத்தை மெய்ம்மையால் – கம்.சுந்:3 72/3,4
வேண்டு நாள் வெறிதே விளிந்தால் இனி
யாண்டு வாழ்வது இடர் உழந்து ஆழ்தியோ – கம்.சுந்:3 104/3,4
அழகினுக்கு இனி யார் உளர் ஆவரே – கம்.சுந்:3 105/4
இ கணம் இற்றாய் உன் இனம் எல்லாம் இனி வாழா – கம்.சுந்:3 151/3
மறு_இல பத்து உள_அல்ல மற்று இனி
எறி சுடர் வயிரமோ திரட்சி எய்தில – கம்.சுந்:4 41/2,3
நிலம் சுழித்து எழு மணி உந்தி நேர் இனி
இலஞ்சியும் போலும் வேறு உவமை யாண்டு-அரோ – கம்.சுந்:4 45/3,4
இனி கட்டழிந்தது அரக்கர் குலம் என்னும் சுருதி ஈர்_இரண்டும் – கம்.சுந்:4 55/3
குழு இலது உலகு இனி குறுகுவாய் என்றாள் – கம்.சுந்:4 107/2
ஈட்டி இனி என் பல இராமன் எதிர் நின்னை – கம்.சுந்:5 2/3
வேறு இனி விளம்ப உளதன்று விதியால் இ – கம்.சுந்:5 10/1
வென்றி வெம் சிலை மாசுணும் வேறு இனி
நன்றி என்பது என் வஞ்சித்த நாய்களின் – கம்.சுந்:5 14/2,3
வேத நாயகன்-பால் இனி மீண்டனை – கம்.சுந்:5 26/2
தெருளும் நீ இனி சில் பகல் தங்குறின் – கம்.சுந்:5 28/2
ஆண்தகை இனி ஒரு பொழுதும் ஆற்றுமோ – கம்.சுந்:5 66/4
வேறி யான் இனி ஒன்றும் விளம்பலென் மேலோய் – கம்.சுந்:5 76/2
மீட்டும் இனி எண்ணும் வினை வேறும் உளது_அன்றால் – கம்.சுந்:6 5/1
இனி ஒரு பழி மற்று உண்டோ இதனின் என்று இரைத்து பொங்கி – கம்.சுந்:7 11/3
உந்துதி இனி என வலிந்த ஊற்றத்தார் – கம்.சுந்:9 20/4
யாண்டு இனி ஏகுதி என்று எதிர் சென்றார் – கம்.சுந்:9 56/4
எற்றாம் மாருதி நிலை என்பார் இனி இமையா விழியினை இவை ஒன்றோ – கம்.சுந்:10 32/3
புக்கு இனி வென்றும் என்றால் புலம்பு அன்றி புலமைத்து ஆமோ – கம்.சுந்:11 11/4
நீ இனி உழக்கல்-பாலை அல்லை நீடு இருத்தி என்னா – கம்.சுந்:11 12/3
ஒன்றே இனி வெல்லுதல் தோற்றல் அடுப்பது உள்ளது – கம்.சுந்:11 24/3
நீங்கலம் இன்றொடு நீங்கினாம் இனி
ஏங்கலம் இவன் சிரத்து இருந்து அலால் திரு – கம்.சுந்:12 5/2,3
மற்று இனி பல என் வேலை வட அனல் புவி அளாய – கம்.சுந்:12 124/1
தெரிதர உணர்ந்தேம் பின்னர் என் இனி செய்தும் என்றார் – கம்.சுந்:14 10/4
யாவதும் இனி வேறு எண்ணல் வேண்டுவது இறையும் இல்லை – கம்.சுந்:14 11/1
அண்டர் நாயக இனி துறத்தி ஐயமும் – கம்.சுந்:14 25/3
என் குலம் எனக்கு தந்தாள் என் இனி செய்வது எம் மோய் – கம்.சுந்:14 28/4
தாழ்ச்சி இங்கு இதனின் மேல் தருவது என் இனி
மாட்சி ஓர் குரங்கினால் அழிந்த மாநகர் – கம்.யுத்1:2 11/1,2
முற்றுவது என் இனி பழியின் மூழ்கினாம் – கம்.யுத்1:2 14/4
ஏற்றம் என் பிறிது இனி எவர்க்கும் இன் உயிர் – கம்.யுத்1:2 24/1
போய் இனி மனிதரை குரங்கை பூமியில் – கம்.யுத்1:2 29/1
ஏயினை இருக்குவது அன்றி என் இனி
ஆயும் இது எம்-வயின் அயிர்ப்பு உண்டாம்-கொலோ – கம்.யுத்1:2 29/3,4
யாவது உண்டு இனி நமக்கு என்ன சொல்லினான் – கம்.யுத்1:2 38/2
நன்று இனி நரரொடு குரங்கை நாம் அற – கம்.யுத்1:2 41/2
மட்டு அவிழ் மலர் குழலினாளை இனி மன்னா – கம்.யுத்1:2 53/2
நிரம்பிடுவது அன்று அதுவும் நின்றது இனி நம்-பால் – கம்.யுத்1:2 54/3
ஒன்றும் இனி ஆய்தல் பழுது ஒன்னலரை எல்லாம் – கம்.யுத்1:2 57/2
வேறு இனி அவர்-வயின் வென்றி யாவதோ – கம்.யுத்1:2 78/4
மேயினை ஆம் இனி விளம்ப வேண்டுமோ – கம்.யுத்1:2 79/4
சிரம் ஒருங்கிய இனி செரு ஒருங்கியது எனின் தேவர் என்பார் – கம்.யுத்1:2 90/3
தீயின் வெந்தன இனி துன்னிமித்தம் பெறும் திறனும் உண்டோ – கம்.யுத்1:2 96/4
குண்டலங்கள் மற்று என் இனி பெரு விறல் கூறல் – கம்.யுத்1:3 12/4
கொள்ள சாகிலன் ஆர் இனி அவன் உயிர் கொள்வார் – கம்.யுத்1:3 17/4
இல்லை வேறு இனி பெரும் பதம் யான் அறியாத – கம்.யுத்1:3 28/3
வல்லையேல் இனி ஓதுவி நீதியின் வழாத – கம்.யுத்1:3 28/4
மாடு பெற்றனென் மற்று இனி என் பெற வருந்தி – கம்.யுத்1:3 31/4
பொய் இல் நாயகம் பூண்ட பின் இனி அது புரிதல் – கம்.யுத்1:3 54/3
தரு பரன் அருள் இனி சான்று வேண்டுமோ – கம்.யுத்1:3 67/4
வேறும் என்னொடு தரும் பகை பிறிது இனி வேண்டலென் வினையத்தால் – கம்.யுத்1:3 80/1
ஊறி என்னுளே உதித்தது குறிப்பு இனி உணர்குவது உளது அன்றால் – கம்.யுத்1:3 80/2
பிள்ளை மேனிக்கு ஓர் ஆனி வந்திலது இனி செயல் என்-கொல் பிறிது என்ன – கம்.யுத்1:3 84/2
இட்ட போதிலும் என் இனி செய தக்கது என்றனர் இகல் வெய்யோர் – கம்.யுத்1:3 87/2
எந்தை இனி இதற்கு கைம்மாறு யாது என்றான் – கம்.யுத்1:3 166/4
செயிர் சேரா உள்ளத்தாய்க்கு என் இனி யாம் செய்கேம் – கம்.யுத்1:3 167/4
கொல்லேம் இனி உன் குலத்தோரை குற்றங்கள் – கம்.யுத்1:3 168/1
துறந்தனென் இனி செயல் சொல்லுவீர் என்றான் – கம்.யுத்1:4 17/4
காட்சியே இனி கடன் என்று கல்வி சால் – கம்.யுத்1:4 18/3
நல்லது சொல்லினீர் நாமும் வேறு இனி
அல்லது செய்துமேல் அரக்கர் ஆதுமால் – கம்.யுத்1:4 19/1,2
வித்தக இனி சில விளம்ப வேண்டுமோ – கம்.யுத்1:4 85/4
ஏலும் இங்கு இவற்கு இனி இறுதி என்று உனை – கம்.யுத்1:4 91/3
மற்று இனி உரைப்பது என்னோ மாருதி வடித்து சொன்ன – கம்.யுத்1:4 105/1
காதலான் இனி வேறு எண்ண கடவது என் கதிரோன் மைந்த – கம்.யுத்1:4 117/3
நடு இனி பகர்வது என்னே நாயக நாயினேனை – கம்.யுத்1:4 144/1
மேயவன் தன்னொடும் எண்ணி மேல் இனி
தூயது நினைக்கிலை என்ன சொல்லினான் – கம்.யுத்1:5 13/3,4
இப்படி மதில் ஒரு மூன்று வேறு இனி
ஒப்ப அரும் பெருமையும் உரைக்க வேண்டுமோ – கம்.யுத்1:5 26/1,2
விலங்கல் வெந்தவா வேறு இனி விளம்புவது எவனோ – கம்.யுத்1:5 66/1
ஊட்டினாய் எரி ஊர் முற்றும் இனி அங்கு ஒன்று உண்டோ – கம்.யுத்1:5 70/2
பின் செய்தோம் சில அவை இனி பீடு இன்று பெறுமோ – கம்.யுத்1:5 71/2
கரந்து கோடலே நன்று இனி நின்றது என் கழறி – கம்.யுத்1:6 8/4
இடுக்கு இனி எண்ணுவது இல்லை ஈண்டு இனி – கம்.யுத்1:6 56/1
இடுக்கு இனி எண்ணுவது இல்லை ஈண்டு இனி
முடுக்குவென் வருணனை என்ன மூண்டு எதிர் – கம்.யுத்1:6 56/1,2
பெற்றவன் முனிய புக்கான் நடு இனி பிழைப்பது எங்ஙன் – கம்.யுத்1:6 60/2
இ விலங்கல் விடேம் இனி என்ப போல் – கம்.யுத்1:8 29/3
மலை இலேம் மற்று மாறு இனி வாழ்வது ஓர் – கம்.யுத்1:8 31/3
ஏனை யாறு இனி யான் அலது ஆர் என – கம்.யுத்1:8 68/3
நோக்கினீர் தானை எங்கும் நுழைந்து நீர் இனி வேறு ஒன்றும் – கம்.யுத்1:9 38/1
நணியர் வந்து மனிதர் நமக்கு இனி
துணியும் செய் வினை யாது என சொல்லினான் – கம்.யுத்1:9 42/1,2
அது கொடு என் சில ஆர் அமர் மேல் இனி
மதி கெடும் தகையோர் வந்து நாம் உறை – கம்.யுத்1:9 52/1,2
எய்தினர் என்ற போதின் வேறு இனி எண்ண வேண்டும் – கம்.யுத்1:9 66/3
கிட்டிய போது செய்வது என் இனி கிளத்தல் வேண்டும் – கம்.யுத்1:9 67/4
வாழ்வு இனி சமைந்தது அன்றே என்று மா நகரை எல்லாம் – கம்.யுத்1:10 23/3
ஓங்கிய அல்லவோ மற்று இனி அப்பால் உயர்ந்தது உண்டோ – கம்.யுத்1:12 44/2
முடி மணி பறித்திட்டாயோ இவன் இனி முடிக்கும் வென்றிக்கு – கம்.யுத்1:12 47/3
அடைக்கலம் புகுவது அல்லால் இனி புகும் அரணும் உண்டோ – கம்.யுத்1:13 16/4
இரக்கமது இழுக்கம் என்றான் இளையவன் இனி நாம் அம்பு – கம்.யுத்1:14 3/3
ஆர் இனி ஏக தக்கார் அங்கதன் அமையும் ஒன்னார் – கம்.யுத்1:14 9/3
யார் இனி என்னோடு ஒப்பார் என்பதோர் இன்பம் உற்றான் – கம்.யுத்1:14 13/4
நீ தர கொள்வென் யானே இதற்கு இனி நிகர் வேறு எண்ணின் – கம்.யுத்1:14 29/3
அரிந்த நாள் வந்திலாதான் இனி செய்யும் ஆண்மை உண்டோ – கம்.யுத்1:14 32/4
வளை எயிற்று அரக்கன் வெம் போர்க்கு இனி எதிர் வருவது உண்டோ – கம்.யுத்1:14 33/4
போந்த பின் வந்திலாதான் இனி பொரும் போரும் உண்டோ – கம்.யுத்1:14 34/4
அடைத்துழி வந்திலாதான் இனி செயும் ஆண்மை உண்டோ – கம்.யுத்1:14 35/4
பறிப்புண்டும் வந்திலாதான் இனி பொரும் பான்மை உண்டோ – கம்.யுத்1:14 36/4
ஐது ஆதலின் அறுத்தாய் இனி அறுப்பாய் என அழி கார் – கம்.யுத்2:15 158/3
பொய் போர் சில புரியேல் இனி என வந்து இடை புகுந்தான் – கம்.யுத்2:15 160/2
தாளாண்மையும் நிகர் ஆரும் இல் தனி ஆண்மையும் இனி நின் – கம்.யுத்2:15 164/3
நேர் நிற்பவர் உளரோ பிறர் நீ அல்லவர் இனி நின் – கம்.யுத்2:15 167/3
பேருக்கு உலகு அளவே இனி உளவோ பிற என்றான் – கம்.யுத்2:15 167/4
நின்றாயொடு நின்றார் இனி நிகரோ உரை நெடியோய் – கம்.யுத்2:15 168/4
வசை மற்று இனி உளதே எனது உயிர் போல் வரும் மகனை – கம்.யுத்2:15 171/2
அணையாய் இனி எனது ஊழ் என அடரா எதிர் படரா – கம்.யுத்2:15 180/3
மெலிவு என்பதும் உணர்ந்தேன் எனை வென்றாய் இனி விறலோய் – கம்.யுத்2:15 181/4
ஒன்று உண்டு இனி உரை நேர்குவது உன் மார்பின் என் ஒரு கை – கம்.யுத்2:15 182/1
நல்லை ஆகுதி பிழைப்பு இனி உண்டு என நயவேல் – கம்.யுத்2:15 254/4
போய் இனி தெரிவது என்னே பொறையினால் உலகம் போலும் – கம்.யுத்2:16 30/1
தா அரும் பெருமை அம்மா நீ இனி தாழ்த்தது என்னே – கம்.யுத்2:16 38/3
இனி இறை தாழ்த்தி-ஆயின் இலங்கையும் யாமும் எல்லாம் – கம்.யுத்2:16 39/1
விடுத்தனை வேறு இனி வீடும் இல்லையால் – கம்.யுத்2:16 78/4
பிணம் தலைப்பட்டது பெயர்வது எங்கு இனி
உணர்ந்தது கூற்றம் என்று உம்பர் ஓடினார் – கம்.யுத்2:16 103/3,4
இனி வரும் பகையும் இல்லை ஈறு உண்டு என்று இரங்க வேண்டா – கம்.யுத்2:16 147/2
வேட்கிற்பாய் இனி ஓர் மாற்றம் விளம்பினால் விளைவு உண்டு என்று – கம்.யுத்2:16 159/3
செய் திறன் இனி வேறு உண்டோ விதியை யார் தீர்க்ககிற்பார் – கம்.யுத்2:16 166/4
மற்று இனி ஒருவர்-மேல் ஓர் மரனொடும் கற்கள் வீச – கம்.யுத்2:16 176/1
வெம் மலை வேழமும் பொருத வேறு இனி
எ மலை உள அவற்கு எடுக்க ஒணாதன – கம்.யுத்2:16 251/3,4
முன் இனி எதிர்க்கிலேன் என்று முற்றிய – கம்.யுத்2:16 258/3
தருக்கு இனி இன்றொடும் சமையும் தான் எனா – கம்.யுத்2:16 260/2
நாயகர் எமக்கு இனி யாவர் நாட்டினில் – கம்.யுத்2:16 269/2
இடுக்கு இலை எதிர் இனி இவனை இ வழி – கம்.யுத்2:16 300/1
இனி பட்டான் என வீங்கின அரக்கரும் ஏங்கினர் இவன் அந்தோ – கம்.யுத்2:16 318/3
கையும் கால்களும் இழந்தனென் வேறு இனி உதவல் ஆம் துணை காணேன் – கம்.யுத்2:16 347/2
வரம் கொண்டான் இனி மறுத்தல் வழக்கு அன்று என்று ஒரு வாளி – கம்.யுத்2:16 354/1
உய்ந்தேன் இனி இன்று நானும் உனக்கு ஆவி – கம்.யுத்2:17 86/2
கூறோம் இனி நாம் அ கும்பகருணனார் – கம்.யுத்2:17 92/1
இம்மையில் நெடும் திரு எய்தினீர் இனி
செம்மையின் இன் உயிர் தீர்ந்து தீர்திரால் – கம்.யுத்2:18 4/3,4
வெல்லுதும் என்றிரேல் மேல் செல்வீர் இனி
வல்லது மடிதலே என்னின் மாறுதிர் – கம்.யுத்2:18 6/2,3
நம்பிக்கு ஒரு நன் மகனோ இனி நான் – கம்.யுத்2:18 11/4
எழுவாய் இனி என்னுடன் என்று எரியும் – கம்.யுத்2:18 53/1
பாடு இனி ஒருவரால் பகரல்-பாலதோ – கம்.யுத்2:18 110/4
ஈராயிரம் மத மால் கரி விழுகின்றன இனி மேல் – கம்.யுத்2:18 144/3
பொன்ற பொருவேன் இனி என்று பொறாதான் – கம்.யுத்2:18 238/1
புக்கான் இனி எங்கு அட போகுவது என்னா – கம்.யுத்2:18 246/2
மக்கள் இனி நின்று உளான் மண்டோ தரி மகனே – கம்.யுத்2:18 269/3
திக்குவிசயம் இனி ஒருகால் செய்யாயோ – கம்.யுத்2:18 269/4
மன் நின்ற நகர்க்கு இனி வாரலென் வாழ்வும் வேண்டேன் – கம்.யுத்2:19 9/4
சோம்பி துறப்பென் இனி சோறும் உவந்து வாழேன் – கம்.யுத்2:19 12/4
பொன்றினன் இராவணன் புதல்வன் போர்க்கு இனி
அன்று அவன் அல்லனேல் அமரர் வேந்தனை – கம்.யுத்2:19 27/2,3
இனி அவை மறையுமோ இந்திரன் புய – கம்.யுத்2:19 32/1
போய் இனி உய்வது எங்கே என்று எரி விழித்து புக்கார் – கம்.யுத்2:19 91/4
இனி என வயிர வாளி எண்_இல நிறத்தின் எய்தான் – கம்.யுத்2:19 230/4
என் இனி அனுமன் தோளை இறுக்கியது இதனால் ஆண்டும் – கம்.யுத்2:19 236/3
எம்பியே இறக்கும் என்னில் எனக்கு இனி இலங்கை வேந்தன் – கம்.யுத்2:19 240/1
ஏற்றம் இனி செயல் வேறு இலை ஈர்-மின் – கம்.யுத்3:20 6/1
வித்தக யார் இனி வீரம் விளைப்பார் – கம்.யுத்3:20 11/4
ஏழு கடல் துணையோ இனி நாசி – கம்.யுத்3:20 13/3
விட்டனை எம்மை விடுத்து இனி வெம் போர் – கம்.யுத்3:20 19/1
பரம் இனி உலகுக்கு ஆகாது என்பதும் பகர கேட்டான் – கம்.யுத்3:22 1/3
இங்கு இனி உலகம் யாவும் இடம் இலை போலும் என்னும் – கம்.யுத்3:22 30/2
வெறுவியர் வேறு இனி விளைவது யாது என்றான் – கம்.யுத்3:22 43/4
எந்தை என் இனி செய தக்கது இசை என இசைத்தான் – கம்.யுத்3:22 89/4
சரத்தின் வேறு இனி பவித்திரம் உளது என தகுமோ – கம்.யுத்3:22 109/4
இனி என் எற்றுவென் களிற்றினோடு எடுத்து என எழுந்தான் – கம்.யுத்3:22 169/2
மொய்கொள் போர் களத்து எய்துவாம் இனி என முயன்றான் – கம்.யுத்3:22 185/4
வந்தனென் ஐயா வந்தனென் ஐயா இனி வாழேன் – கம்.யுத்3:22 202/4
அழுவேன் இனி இன் இடர் ஆறிட யான் – கம்.யுத்3:23 21/2
துன்பொடும் துயிலன் ஆனான் உணர்வு இனி தொடர்ந்த பின்னே – கம்.யுத்3:24 14/2
என் அது கிடக்க தாழா இங்கு இனி இமைப்பின் முன்னர் – கம்.யுத்3:24 22/3
ஏகத்து அந்தணன் இருக்கை இனி சேய்த்து அன்றாம் என்ன எழுந்து சென்றான் – கம்.யுத்3:24 36/4
உய்கிலர் இனி செயற்கு உரியது உண்டு-எனின் – கம்.யுத்3:24 69/3
வேண்டுவது அன்று இனி அமரின் வீடிய – கம்.யுத்3:24 75/2
எம்பியை துணைவரை இழந்த யான் இனி
வெம்பு போர் அரக்கரை முருக்கி வேர் அறுத்து – கம்.யுத்3:24 76/1,2
மர கண் வன் கள்வனே வஞ்சனேன் இனி
கரக்குவது அல்லது ஓர் கடன் உண்டாகுமோ – கம்.யுத்3:24 78/3,4
இனி ஒரு கணத்தின் வந்து எய்தும் ஈண்டுறும் – கம்.யுத்3:24 86/3
இங்கு உள எல்லாம் மாள்தற்கு இனி வரும் இடையூறு இல்லை – கம்.யுத்3:26 2/3
போர் இனி பொருவது எங்கே போயின அனுமன் பொன் மா – கம்.யுத்3:26 4/3
இறந்தனர் இறந்து தீர இனி ஒரு பிறவி வந்து – கம்.யுத்3:26 6/1
யாதும் இனி செயல் இல் என எண்ணா – கம்.யுத்3:26 32/1
வேம் அது செய்து இனி மீள்குவென் என்றான் – கம்.யுத்3:26 37/4
உம்பர் விலக்கிடினும் இனி உய்யார் – கம்.யுத்3:26 38/2
குரங்கு இனி உன்னோடு ஒப்பார் இல் என களிப்பு கொண்டேன் – கம்.யுத்3:26 50/3
பின் இனி முடிப்பது யாது என்று இரங்கினான் உணர்வு பெற்றான் – கம்.யுத்3:26 52/4
வினை இனி உண்டே வல்லை விளக்கின் வீழ் விட்டில் என்ன – கம்.யுத்3:26 70/3
இனி சில தாழ்ப்பது என்னே ஏறுதிர் இரண்டு தோளும் – கம்.யுத்3:26 86/3
இங்கு நின்று இவை இவை நினைவது என் இனி
பொங்கு போர் ஆற்ற என் தோளும் போனதோ – கம்.யுத்3:27 64/3,4
யாவரும் காண நின்றார் இனி இறை தாழ்ப்பது என்னோ – கம்.யுத்3:27 78/3
இடுகின்ற வேள்வி மாண்டது இனி அவன் பிழைப்புறாமே – கம்.யுத்3:27 100/3
எ அம்பு இனி உலகத்து உளது என்னும்படி எய்தான் – கம்.யுத்3:27 104/2
பித்தன் மனம் தளர்ந்தான் இனி பிழையான் என பகர்ந்தான் – கம்.யுத்3:27 128/4
முது மா படை துரந்தான் இனி முடிந்தாய் என மொழிந்தான் – கம்.யுத்3:27 131/4
ஊனம் இனி இலது ஆகுக இளங்கோக்கு என உரைத்தார் – கம்.யுத்3:27 132/4
காட்டாது இனி கரந்தால் அது கருமம் அலது என்னா – கம்.யுத்3:27 134/3
தொடை ஒன்றினை கணை மீமிசை துறுவாய் இனி என்றான் – கம்.யுத்3:27 138/3
விண்ணோர் அது கண்டார் வய வீரர்க்கு இனி மேன்மேல் – கம்.யுத்3:27 139/1
பிறிந்தோம் இனி முழுது ஐயமும் பெருமான் உரை பிடித்தோம் – கம்.யுத்3:27 144/2
எறிந்தோம் பகை முழுதும் இனி தீர்ந்தோம் இடர் கடந்தோம் – கம்.யுத்3:27 144/3
எவன் என்னினும் நன்று ஆகுக இனி எண்ணலன் என்னா – கம்.யுத்3:27 149/3
உவயம் உறும் உலகின் பயம் உணர்ந்தேன் இனி ஒழியேன் – கம்.யுத்3:27 157/3
இனி உனக்கு என்னோ மானம் எங்களோடு அடங்கிற்று அன்றே – கம்.யுத்3:27 167/4
சிறப்பு இனி பெறுக தீர்க என்றனன் சீற்றம் இல்லான் – கம்.யுத்3:27 176/4
இறும் சிறப்பு அல்லால் அப்பால் எங்கு இனி போவது என்னா – கம்.யுத்3:27 177/2
வலம் செய்து போயிற்று என்றால் மற்று இனி வலியது உண்டோ – கம்.யுத்3:28 4/2
புயங்களும் குலுங்க நக்கு போர்க்கு இனி ஒழி நீ போத – கம்.யுத்3:28 7/2
வீடணன் அமலனை விறல் கெழு போர் விடலையை இனி இடை விடல் உளதேல் – கம்.யுத்3:28 21/1
பொன்றுவது அல்லால் அப்பால் இனி ஒரு போக்கும் உண்டோ – கம்.யுத்3:28 33/2
எந்திரம் அனைய வாழ்க்கை இனி சிலர் உகந்து என் என்றார் – கம்.யுத்3:28 46/4
தோற்றினான் அதனை காணா இனி தலை துணிக்கும் காலம் – கம்.யுத்3:28 50/3
செல்வமும் பெறுதற்கு உண்டோ குறை இனி சிறுமை யாதோ – கம்.யுத்3:28 61/4
என் தலை எடுக்கலானேன் இனி குடை எடுப்பென் என்றான் – கம்.யுத்3:28 62/4
மேல் இனி தவிர்கிற்பர்-கொல் வீர நின் – கம்.யுத்3:29 21/2
மாண்டிலர் இனி மற்று உண்டோ இராவணன் வீர வாழ்க்கை – கம்.யுத்3:29 37/4
மீட்டு இனி உவமை இல்லை வேலை மீ சென்ற என்னின் – கம்.யுத்3:30 4/3
வருவர் மற்று இனி பகர்வது என் வானவர்க்கு அரிய – கம்.யுத்3:30 29/3
கால செய்கை நீர் வந்துளீர் இனி தக்க கழலோர் – கம்.யுத்3:30 45/3
அன்னதேல் இனி அமையும் எம் கடமை அஃது என்றான் – கம்.யுத்3:30 49/4
ஆதியின் தலை செயத்தக்கது இனி செயல் அழிவால் – கம்.யுத்3:30 50/3
கட்டம் அ தொழில் செரு தொழில் இனி செயும் கடமை – கம்.யுத்3:30 51/4
என்று இறைஞ்சலும் மணி மிடற்று இறைவனும் இனி நீர் – கம்.யுத்3:31 26/1
ஆழி வேறு இனி அ புறத்து இல்லை வாள் அரக்கர் – கம்.யுத்3:31 32/4
கரந்து அடங்கினர் இனி மற்று அ அரக்கரை கடப்பார் – கம்.யுத்3:31 38/3
தேய நிற்பது பின் இனி என் செய – கம்.யுத்3:31 130/2
துடைத்தனர் எம் வெற்றி என உற்றனர் இனி செயல் பணித்தி சுடரோய் – கம்.யுத்3:31 149/4
அஞ்சல் இனி ஆங்கு அவர்கள் எத்தனைவர் ஆயிடினும் அத்தனைவரும் – கம்.யுத்3:31 151/1
இரக்கம் உளது ஆகின் அது நல் அறம் எழுந்து வளர்கின்றது இனி நீர் – கம்.யுத்3:31 152/2
சுருக்கம் உற்றது படை சுருக்கத்தால் இனி
கரக்கும் உற்று ஒரு புறத்து என்னும் கண்ணினால் – கம்.யுத்3:31 168/1,2
கொன்றனன் இனி ஒரு கோடி_கோடி மேற்று – கம்.யுத்3:31 175/1
நின்றது நின்று இனி நினைவது என் பெற – கம்.யுத்3:31 175/3
இடுக்கு இனி பெயர்ந்து உறை எண்ணுவேம் எனின் – கம்.யுத்3:31 177/1
எடுத்து ஒரு முகத்தினால் எய்தி யாம் இனி
கொடுத்தும் நம் உயிர் என ஒருமை கூறினான் – கம்.யுத்3:31 177/3,4
கண்டு நின்று இறை பொழுது இனி காலத்தை கழிப்பின் – கம்.யுத்4:32 15/1
நீக்கி என் இனி செய்வது என்று இராவணன் நினைந்தான் – கம்.யுத்4:32 21/4
வாடி போயினன் நீ இனி வஞ்சனை மதியால் – கம்.யுத்4:32 35/2
கொன்று இனி பயன் இல்லை என்று இராவணன் கொண்டான் – கம்.யுத்4:32 36/2
மன் இருந்து இனி வாழ்கிலன் என்றவன் மறுக – கம்.யுத்4:32 38/3
மூண்ட செரு இன்று அளவில் முற்றும் இனி வெற்றி – கம்.யுத்4:36 5/1
ஆண்தகையது உண்மை இனி அச்சம் அகல்வுற்றீர் – கம்.யுத்4:36 5/2
இல்லை இனி ஐயம் என எண்ணிய இராமன் – கம்.யுத்4:36 25/1
விழ விடுவேன் இனி விசும்பு சேமமோ – கம்.யுத்4:37 60/2
தோற்றனனே இனி என்னும் தோற்றத்தால் – கம்.யுத்4:37 79/1
வியன் படைக்கலம் தொடுப்பென் நான் இனி என விரைந்தான் – கம்.யுத்4:37 102/3
பேர் இடம் கதுவ அரிது இனி விசும்பு என பிறந்த – கம்.யுத்4:37 116/3
வினையம் என் இனி யாது-கொல் வெல்லுமா – கம்.யுத்4:37 166/2
பூதலத்தது ஆக்குவாயாக இனி பொலம் தேரை என்ற போதில் – கம்.யுத்4:37 201/1
நிலை மேலும் இனி உண்டோ நீர்-மேலை கோலம் எனும் நீர்மைத்து அன்றே – கம்.யுத்4:37 203/4
எண்ணாதேன் எண்ணிய சொல் இன்று இனி தான் எண்ணுதியோ எண் இல் ஆற்றல் – கம்.யுத்4:38 4/3
தூத என் இனி செய் திறம் சொல் என்றாள் – கம்.யுத்4:40 16/4
இரை செய்வேன் மறலிக்கு இனி என்னுமால் – கம்.யுத்4:40 19/4
எச்சில் என் உடல் உயிர் ஏகிற்றே இனி
நச்சு இலை என்பது ஓர் நவை_இலாள் எதிர் – கம்.யுத்4:40 44/1,2
துறப்பினும் துணைவனை தொழுது நான் இனி
மறப்பினும் நன்று இனி மாறு வேறு வீழ்ந்து – கம்.யுத்4:40 46/2,3
மறப்பினும் நன்று இனி மாறு வேறு வீழ்ந்து – கம்.யுத்4:40 46/3
இருந்தனையே இனி எமக்கும் ஏற்பன – கம்.யுத்4:40 51/3
ஆதலின் புறத்து இனி யாருக்காக என் – கம்.யுத்4:40 64/1
பழிப்பு இலள் என்றனை பழியும் இன்று இனி
கழிப்பிலள் என்றனன் கருணை உள்ளத்தான் – கம்.யுத்4:40 84/3,4
வையம் சான்று இனி சான்றுக்கு சான்று இலை வழக்கால் – கம்.யுத்4:40 91/4
எண் பிறந்த நின் குணங்களுக்கு இனி இழுக்கு இலையால் – கம்.யுத்4:40 110/4
இன்று காண பெற்றேன் இனி பெறுவது என் என்றான் – கம்.யுத்4:40 114/4
மாண்டதாம் இனி என் குலம் பரதனே மாயின் – கம்.யுத்4:41 1/2
இனிய சிந்தனை இராகவன் உவகையோடு இனி நம் – கம்.யுத்4:41 4/2
ஏதிலார் தொழும் இலங்கை மா நகரினுள் இனி நீ – கம்.யுத்4:41 8/3
நங்கையும் உவந்து வேறு ஓர் நவை இலை இனி மற்று என்றாள் – கம்.யுத்4:41 30/3
குனியும் வார் சிலை குரிசிலே என் இனி குணிப்பாம் – கம்.யுத்4:41 41/4
மின்னு தீயிடை யான் இனி வீடுவென் – கம்.யுத்4:41 61/3
துஞ்சுவர் இனி என தோளை கொட்டுமால் – கம்.யுத்4:41 93/2

மேல்


இனி-வயின் (1)

ஈண்டு உறைதி ஐய இனி-வயின் இருந்தால் – கம்.ஆரண்:3 52/1

மேல்


இனி_இனி (1)

இகுத்த செவி சாய்த்து இனி_இனி பட்டன – கலி 95/11

மேல்


இனிதா (1)

ஏழையும் இளவலும் வருக என இனிதா
வாழிய அவரொடும் வள்ளலும் மகிழ்வால் – கம்.ஆரண்:2 34/1,2

மேல்


இனிதாம்-கொல்லோ (1)

இனிதாம்-கொல்லோ தனக்கே பனி வரை – ஐங் 379/2

மேல்


இனிதாய் (1)

காண்டற்கு இனிதாய் பல கந்து திரட்டல் ஆகி – கம்.ஆரண்:10 138/4

மேல்


இனிதால் (4)

இ நீர ஆகலோ இனிதால் எனின் இவள் – நற் 223/4
இனிதால் அம்ம பண்பும்-மார் உடைத்தே – ஐங் 402/4
இனிதால் அம்ம இனியவர் புணர்வே – ஐங் 415/4
மேவு காதலின் வைகுதிர் விண்ணினும் இனிதால்
தேவர் கைதொழும் சித்திரகூடம் என்று உளதே – கம்.அயோ:9 33/3,4

மேல்


இனிதின் (29)

பெரியோர் மேஎய் இனிதின் உறையும் – மது 473
திருந்து துயில் எடுப்ப இனிதின் எழுந்து – மது 714
கண்டோர் எல்லாம் அமர்ந்து இனிதின் நோக்கி – மலை 495
இனிதின் இனிது தலைப்படும் என்பது – நற் 134/1
இனிதின் இயைந்த நண்பு அவர் முனிதல் – அகம் 328/7
இங்கு நின் அருளினால் இனிதின் ஓம்பினேன் – கம்.பால:5 2/4
இருக்கொடு விதிமுறை இனிதின் ஈந்தனன் – கம்.பால:5 52/4
ஏய்ந்தன கலப்பையோடு இனிதின் எய்தினான் – கம்.பால:23 83/4
ஏத்தவை இசைக்கும் செம்பொன் மண்டபம் இனிதின் எய்தான் – கம்.அயோ:3 105/2
உரியன இனிதின் நாமும் உண்டனெம் அன்றோ என்றான் – கம்.அயோ:8 14/4
ஏக நின்ற நெறி எல்லை கடிது ஏறி இனிதின்
போகல் நன்று என நினைந்தனென் இவன் பொரு_இலோய் – கம்.ஆரண்:1 41/1,2
இரு கை சுமந்தாய் இனிதின் இருந்தாய் இகல் வேல் உன் – கம்.ஆரண்:11 5/3
என்று அகம் உவந்து கோல முகம் மலர்ந்து இனிதின் நின்ற – கம்.கிட்:2 35/1
ஈண்டு நும் கோயில் எய்தி இனிதின் நும் இருக்கை காண – கம்.கிட்:3 29/3
வானர வேந்தனும் இனிதின் வைகுதல் – கம்.கிட்:11 115/1
இயல்பினின் இயைந்தவே இனிதின் வைகுமே – கம்.கிட்:11 127/2
இனைய ஆறு உரை-செயா இனிதின் ஏகுதி எனா – கம்.கிட்:13 73/1
இனிதின் என்பது நினைந்து தன் கரம் பிசைந்திருந்தான் – கம்.சுந்:3 136/4
உதவு இயல் இனிதின் உவந்தான் எவரினும் அதிகம் உயர்ந்தான் – கம்.சுந்:7 21/4
இ கடன் அடியேற்கு ஈதி இருத்தி ஈண்டு இனிதின் எந்தாய் – கம்.சுந்:10 2/4
கைத்தலத்து இனிதின் ஈந்தாள் தாமரை கண்கள் ஆர – கம்.சுந்:14 46/2
என்னினும் அடைந்தோர் தம்மை ஏமுற இனிதின் ஓம்பி – கம்.யுத்1:4 111/3
எல்லை_இல் காலம் எல்லாம் ஏந்துவென் இனிதின் எந்தாய் – கம்.யுத்1:7 21/3
வாங்கும் வாள் அரக்கன் ஆற்ற மனம் மகிழ்ந்து இனிதின் நோக்கி – கம்.யுத்2:17 48/2
இடந்தன மூளைகள் இனிதின் உண்டன – கம்.யுத்2:19 47/3
ஏவுதி எம்மை என்றான் அவர் முகம் இனிதின் நோக்கி – கம்.யுத்3:20 2/2
ஏடு அவிழ் அலங்கல் மார்பன் இருந்தனன் இனிதின் இப்பால் – கம்.யுத்3:28 69/4
வினயம் மேவினர் இனிதின் அங்கு இருந்தது ஒர் வேலை – கம்.யுத்3:30 33/2
இனிதின் ஏறு-மின் விமானம் என்று இராகவன் இசைத்தான் – கம்.யுத்4:41 15/4

மேல்


இனிதினின் (4)

இனிதினின் புணர்க்குவென்-மன்னோ துனி இன்று – அகம் 263/13
தளிர் இயல் கிள்ளை இனிதினின் எடுத்த – அகம் 324/3
என்று நல் மடவாளோடு இனிதினின் விளையாடி – கம்.அயோ:9 19/1
இளவரசு இயற்ற ஏவி இனிதினின் இருந்தான் இப்பால் – கம்.கிட்:9 33/4

மேல்


இனிது (230)

ஆர்வலர் ஏத்த அமர்ந்து இனிது ஒழுகி – திரு 93
அயின்ற-காலை பயின்று இனிது இருந்து – பொரு 116
அகல் இரு வானத்து இமிழ்ந்து இனிது இசைப்ப – மது 267
பாயல் வளர்வோர் கண் இனிது மடுப்ப – மது 630
சீர் இனிது கொண்டு நரம்பு இனிது இயக்கி – மது 657
சீர் இனிது கொண்டு நரம்பு இனிது இயக்கி – மது 657
பூத்த சுற்றமொடு பொலிந்து இனிது விளங்கி – மது 770
மகிழ்ந்து இனிது உறை-மதி பெரும – மது 781
ஏமாப்ப இனிது துஞ்சி – பட் 195
புலம் பெயர் மாக்கள் கலந்து இனிது உறையும் – பட் 217
பனி சேண் நீங்க இனிது உடன் துஞ்சி – மலை 447
துனி தீர் காதலின் இனிது அமர்ந்து உறையும் – மலை 485
உவந்த உள்ளமோடு அமர்ந்து இனிது நோக்கி – மலை 560
அமர்ந்து இனிது நோக்கமொடு செகுத்தனென் – நற் 16/10
திரை தபு கடலின் இனிது கண்படுப்ப – நற் 18/7
அயர்ந்த ஆயம் கண் இனிது படீஇயர் – நற் 115/2
இனிதின் இனிது தலைப்படும் என்பது – நற் 134/1
இனிது மன்று அம்ம தானே பனி படு – நற் 135/5
புணர்ந்து இனிது நுகர்ந்த சாரல் நல் ஊர் – நற் 139/8
நெய் பெய் தீம் பால் பெய்து இனிது வளர்ப்ப – நற் 172/3
சென்ற காதலர் வந்து இனிது முயங்கி – நற் 174/5
இனிது பெறு பெரு மீன் எளிதினின் மாறி – நற் 239/3
கண் இனிது ஆக கோட்டியும் தேரலள் – நற் 342/6
அண்ணல் உள்ளமொடு அமர்ந்து இனிது நோக்கி – நற் 372/7
இனிது அடங்கினரே மாக்கள் முனிவு இன்று – குறு 6/2
இனிது என கணவன் உண்டலின் – குறு 167/5
இனிது எனப்படூஉம் புத்தேள் நாடே – குறு 288/5
சினை இனிது ஆகிய-காலையும் காதலர் – குறு 341/3
இடியொடு மயங்கி இனிது வீழ்ந்தன்றே – குறு 391/4
களையார் ஆயினும் கண் இனிது படீஇயர் – குறு 395/5
இன்னா செயினும் இனிது தலையளிப்பினும் – குறு 397/6
வீ இனிது கமழும் துறைவனை – ஐங் 148/2
நீ இனிது முயங்குதி காதலோயே – ஐங் 148/3
உறைவு இனிது அம்ம இ அழுங்கல் ஊரே – ஐங் 181/5
இனிது செய்தனையால் நுந்தை வாழியர் – ஐங் 294/3
நீ இனிது முயங்க வந்தனர் – ஐங் 353/3
இன் துணை இனிது பாராட்ட – ஐங் 387/5
இனிது மன்ற அவர் கிடக்கை முனிவு இன்றி – ஐங் 401/3
காதலி தழீஇ இனிது இருந்தனனே – ஐங் 406/2
இனிது இருந்தனனே நெடுந்தகை – ஐங் 408/3
இனிது மன்ற அவர் கிடக்கை – ஐங் 409/3
புள்ளும் மாவும் புணர்ந்து இனிது உகள – ஐங் 414/1
இனிது உடன் கழிக்கின் இளமை – ஐங் 415/3
மயங்கு மலர் அகலம் நீ இனிது முயங்க – ஐங் 465/3
பலர் புகழ் செல்வம் இனிது கண்டிகுமே – பதி 11/20
கேட்டற்கு இனிது நின் செல்வம் கேள்-தொறும் – பதி 12/9
நுகர்தற்கு இனிது நின் பெரும் கலி மகிழ்வே – பதி 12/25
அண்ணல் மரையா அமர்ந்து இனிது உறையும் – பதி 23/14
வளம் வீங்கு பெருக்கம் இனிது கண்டிகுமே – பதி 24/17
அரியல் ஆர்கையர் இனிது கூடு இயவர் – பதி 27/5
இளை இனிது தந்து விளைவு முட்டு-உறாது – பதி 28/5
துளங்கு நீர் வியல்_அகம் ஆண்டு இனிது கழிந்த – பதி 44/21
இனிது புறந்தந்து அவர்க்கு இன் மகிழ் சுரத்தலின் – பதி 46/7
மேவரு சுற்றமோடு உண்டு இனிது நுகரும் – பதி 48/16
கொளை வல் வாழ்க்கை நும் கிளை இனிது உணீஇய – பதி 49/3
இன்று இனிது நுகர்ந்தனம் ஆயின் நாளை – பதி 58/5
நாள்_மகிழ் இருக்கை இனிது கண்டிகுமே – பதி 65/13
செலவு பெரிது இனிது நின் காணுமோர்க்கே – பதி 83/5
குவவு குரை இருக்கை இனிது கண்டிகுமே – பதி 84/20
காதலை என்பதோ இனிது மற்று இன்னாதே – கலி 49/11
அன்பினை என்பதோ இனிது மற்று இன்னாதே – கலி 49/15
அருளினை என்பதோ இனிது மற்று இன்னாதே – கலி 49/19
புல் இனிது ஆகலின் புல்லினென் எல்லா – கலி 62/6
தமக்கு இனிது என்று வலிதின் பிறர்க்கு இன்னா – கலி 62/7
வேட்டார்க்கு இனிது ஆயின் அல்லது நீர்க்கு இனிது என்று – கலி 62/10
வேட்டார்க்கு இனிது ஆயின் அல்லது நீர்க்கு இனிது என்று – கலி 62/10
இனிது அமர் காதலன் இறைஞ்சி தன் அடி சேர்பு – கலி 71/5
தளர் நடை காண்டல் இனிது மற்று இன்னாதே – கலி 80/11
தே மொழி கேட்டல் இனிது மற்று இன்னாதே – கலி 80/15
அம்புலி காட்டல் இனிது மற்று இன்னாதே – கலி 80/19
அவட்கு இனிது ஆகி விடுத்தனன் போகி – கலி 82/22
புரை தவ நாடி பொய் தபுத்து இனிது ஆண்ட – கலி 130/3
உடம்பு ஒழித்து உயர்_உலகு இனிது பெற்று ஆங்கே – கலி 138/31
நின் மார்பு அடைதலின் இனிது ஆகின்றே – அகம் 58/9
இனிது செய்தனையால் எந்தை வாழிய – அகம் 104/14
துனி தீர் கொள்கை நம் காதலி இனிது உற – அகம் 124/7
இனிது உடன் கழிந்தன்று-மன்னே நாளை – அகம் 167/5
கண் இனிது படுக்கும் நன் மலை நாடனொடு – அகம் 178/13
இனிது ஆகின்றால் சிறக்க நின் ஆயுள் – அகம் 184/4
உவந்து இனிது அயரும் என்ப யானும் – அகம் 195/5
ஆனாது துயரும் எம் கண் இனிது படீஇயர் – அகம் 195/17
பகலே இனிது உடன் கழிப்பி இரவே – அகம் 228/6
கதிர் வார் காய் நெல் கட்கு இனிது இறைஞ்ச – அகம் 294/10
நீ வந்ததனினும் இனிது ஆகின்றே – அகம் 298/14
இனிது செய்தனையால் வாழ்க நின் கண்ணி – அகம் 314/18
ஈங்கு பிரிந்து உறைதல் இனிது அன்று ஆகலின் – அகம் 337/4
புல்லென் மாலையும் இனிது மன்ற அம்ம – அகம் 367/13
இனிது உருண்ட சுடர் நேமி – புறம் 17/7
இனிது காண்டிசின் பெரும முனிவு இலை – புறம் 22/36
ஆங்கு இனிது ஒழுகு-மதி பெரும ஆங்கு அது – புறம் 24/33
முனிவு இல் முற்றத்து இனிது முரசு இயம்ப – புறம் 29/8
ஆங்கு இனிது இருந்த வேந்தனொடு ஈங்கு நின் – புறம் 36/11
இன்னாது அம்ம ஈங்கு இனிது இருத்தல் – புறம் 44/9
ஆங்கு இனிது ஒழுகின் அல்லது ஓங்கு புகழ் – புறம் 47/9
ஆங்கு இனிது ஒழுகு-மதி ஓங்கு வாள் மாற – புறம் 56/21
சுவைக்கு இனிது ஆகிய குய் உடை அடிசில் – புறம் 127/7
அமிழ்தம் இயைவது ஆயினும் இனிது என – புறம் 182/2
ஊறு இன்று ஆகி ஆறு இனிது படுமே – புறம் 185/3
இனிது என மகிழ்ந்தன்றும் இலமே முனிவின் – புறம் 192/5
புகன்ற செல்வமொடு புகழ் இனிது விளங்கி – புறம் 198/22
தினை அனைத்து ஆயினும் இனிது அவர் – புறம் 208/8
இரும் பேர் ஒக்கலொடு ஒருங்கு இனிது அருந்தி – புறம் 320/14
உண்டு இனிது இருந்த பின் – புறம் 328/12
தாள் சேருநர்க்கு இனிது ஈத்தும் – புறம் 361/10
இனிது துஞ்சும் திரு நகர் வரைப்பின் – புறம் 377/3
அறாஅ அரு நகை இனிது பெற்றிகுமே – புறம் 378/22
ஊனும் ஊணும் முனையின் இனிது என – புறம் 381/1
அரியல் ஆர்கையர் உண்டு இனிது உவக்கும் – புறம் 391/6
வண்டுகள் இனிது பாட மருதம் வீற்றிருக்கும் மாதோ – கம்.பால:2 4/4
எண்_அரும் குணத்தின் அவன் இனிது இருந்து இ ஏழ் உலகு ஆள் இடம் என்றால் – கம்.பால:3 5/3
செய் என காத்து இனிது அரசு செய்கின்றான் – கம்.பால:4 12/4
அன்னதற்கு அடியேன் செய்யும் பணி இனிது அளித்தி என்றான் – கம்.பால:5 28/4
தோடு துற்ற மலர் தாரான் விருந்து அளிப்ப இனிது உவந்தான் சுரர் நாடு ஈந்தான் – கம்.பால:5 59/4
என்னலும் முனிவரன் இனிது நோக்குறா – கம்.பால:5 77/1
எது வினை இடர் இலை இனிது நும் மனையும் – கம்.பால:5 130/3
அணிந்த தவிசு இட்டு இனிது அருத்தியொடு இருத்தி – கம்.பால:6 6/2
குலம் செய் தவம் என்று இனிது கூற முனி கூறும் – கம்.பால:6 7/4
எடுத்த சீற்றம் விட்டு இனிது வாழ்த்தி மேல் – கம்.பால:6 19/2
எரி கதிர்க்கு இனிது புக்கு இயங்கல் ஆயதே – கம்.பால:7 16/4
இனைய நாட்டினில் இனிது சென்று இஞ்சி சூழ் மிதிலை – கம்.பால:9 13/1
தெள் விளி பாணி தீம் தேன் செவி மடுத்து இனிது சென்றார் – கம்.பால:10 11/4
ஓகையோடும் இனிது கொண்டு உய்த்திட – கம்.பால:11 1/2
இ உலகம் அன்றியே எ உலகும் இனிது அளிக்கும் – கம்.பால:12 19/2
நாண் இனிது ஏற்றினான் நடுங்கிற்று உம்பரே – கம்.பால:13 60/4
குயிலொடும் இனிது பேசி சிலம்பொடும் இனிது கூவி – கம்.பால:15 29/3
குயிலொடும் இனிது பேசி சிலம்பொடும் இனிது கூவி – கம்.பால:15 29/3
தோள் என உயர்ந்த குன்றின் சூழல்கள் இனிது நோக்கி – கம்.பால:15 30/3
நரம்பினோடு இனிது பாடி நாடக மயிலோடு ஆடி – கம்.பால:16 13/2
தங்கி நீங்கலர் தாம் இனிது ஆடுவார் – கம்.பால:16 34/4
கண்ணுக்கு இனிது ஆகி விளங்கிய காட்சியாலும் – கம்.பால:16 38/1
எழுக முந்துற எனா இனிது வந்து எய்தினான் – கம்.பால:20 18/3
தா_இல் வெண் கவிகை செங்கோல் சனகனை இனிது நோக்கி – கம்.பால:22 1/3
பெரும் கடலின் மண்ட உயிர் பெற்று இனிது உயிர்க்கும் – கம்.பால:22 38/2
இடம் படு புகழ் சனகர் கோன் இனிது பேண – கம்.பால:23 1/1
சொல் ஆர் அமுதின் சுவையோடு இனிது ஆம் – கம்.பால:23 18/3
ஏவரும் தெரிந்து இனிது உணர்-மின் ஈண்டு என – கம்.பால:23 60/2
இப்போது நம் அனிகம்-தனை எழுக என்று இனிது இசையா – கம்.பால:24 2/2
ஒப்பு ஓத அரு தேர் மீதினில் இனிது ஏறினன் உரவோன் – கம்.பால:24 2/4
மின்னே புரை இடையாளொடும் இனிது ஏகினன் வீரன் – கம்.பால:24 4/4
அமையத்து உயர் பறவைக்கு இனிது ஆறு ஆம் வகை சீறா – கம்.பால:24 14/3
அரைசன் அவனிடை வந்து இனிது ஆராதனை புரிவான் – கம்.பால:24 17/1
எண்ணிய பொருள் எலாம் இனிது முற்றுக – கம்.பால:24 40/1
என் உணர்வு அனைய நீர் இனிது கேட்டிரால் – கம்.அயோ:1 12/4
எவ்வம்_இல் அன்பினை இனிது கேள் எனா – கம்.அயோ:1 79/4
இனிது எதிர்கொண்டு தன் இருக்கை எய்தினான் – கம்.அயோ:2 12/4
ஏற்றிட ஆண்தகை இனிது இருந்துழி – கம்.அயோ:2 32/1
நிவந்த ஆசனத்து இனிது இருப்ப நின் மகன் – கம்.அயோ:2 62/2
கண் உறு கவினராய் இனிது காத்த அம் – கம்.அயோ:2 65/2
நின் மகன் ஆள்வான் நீ இனிது ஆள்வாய் நிலம் எல்லாம் – கம்.அயோ:3 36/1
அரசர் இனிது இருந்த நல் அவையின் ஆயினான் – கம்.அயோ:4 88/4
இருந்தார் வானோர் உன் அருளாலே இனிது அன்னார் – கம்.அயோ:6 20/2
பொங்கும் நின் சுற்றத்தோடும் போய் உவந்து இனிது உன் ஊரில் – கம்.அயோ:8 15/3
இ முறை உறவு என்னா இனிது இரு நெடிது எம் ஊர் – கம்.அயோ:8 26/4
நான் உளதனையும் நீ இனிது இரு நட எம்-பால் – கம்.அயோ:8 27/4
எண்ணிய சில நாளில் குறுகுதும் இனிது என்றான் – கம்.அயோ:8 30/4
இந்துவின் நுதலாளோடு இளவலொடு இனிது ஏறா – கம்.அயோ:8 31/4
ஏந்தினள் ஒரு தானே ஏற்றினள் இனிது அப்பால் – கம்.அயோ:8 34/4
என் கிளை இது கா என் ஏவலின் இனிது என்றான் – கம்.அயோ:8 43/4
புல்லினன் உடனே கொண்டு இனிது உறை புரை புக்கான் – கம்.அயோ:9 27/4
வைகினர் இனிது அன்னார் அ வழி மறையோனும் – கம்.அயோ:9 29/1
செய்தனன் இனிது எல்லாம் செல்வனை முகம் முன்னா – கம்.அயோ:9 29/3
வீங்கு தோள் அண்ணல் தேவியோடு இனிது வீற்றிருப்ப – கம்.அயோ:9 36/3
மருவு காதலின் இனிது உடன் ஆடிய மந்தி – கம்.அயோ:10 14/2
நின்று இனிது இருந்தவம் நெறியின் ஆற்றுவென் – கம்.அயோ:12 18/2
யாண்டு என இனிது கேட்டான் எயினர்_கோன் இதனை சொன்னான் – கம்.அயோ:13 41/4
போதிர் மாது இவளை உந்தி இனிது என்று புகல – கம்.ஆரண்:1 21/4
இறப்பதே பிறப்பதே எனும் விளையாட்டு இனிது உகந்தோய் – கம்.ஆரண்:1 50/4
நிலை மிகு தடங்களும் இனிது நீங்கினார் – கம்.ஆரண்:3 2/4
இன்னல் காத்து இங்கு இனிது உறைவாய் என – கம்.ஆரண்:3 25/2
காயம் இனிது உண்டு உலகின் ஆர் இடர் களைந்தான் – கம்.ஆரண்:3 38/4
பொருந்த அமலன் பொழில்_அகத்து இனிது புக்கான் – கம்.ஆரண்:3 49/1
பிரியவும் தான் பிரியாதே இனிது இருக்கும் உடல் பொறை ஆம் பீழை பாராது – கம்.ஆரண்:4 27/3
ஏந்து ஞாலம் இனிது அளியாது இவண் – கம்.ஆரண்:4 31/2
ஏய சோலை இனிது சென்று எய்தினார் – கம்.ஆரண்:4 41/4
இ பழியை துடைத்து உதவி இனிது இருத்திர் என்னொடும் என்று இறைஞ்சி நின்றாள் – கம்.ஆரண்:6 126/4
ஏத்த வீரன் இனிது இருந்தான்-அரோ – கம்.ஆரண்:9 28/4
பெற்றுழி இனிது உண்டாட பெறற்கு அரும் தகைமைத்து என்றாள் – கம்.ஆரண்:11 60/4
தலை மிசை மகுடம் என்ன தனித்தனி இனிது தாங்கி – கம்.ஆரண்:12 66/2
எயிற்றின் மலை குலம் மென்று இனிது உண்ணும் – கம்.ஆரண்:14 43/2
என்று ஆங்கு இனிது இயம்பி இன்று அறிய கூறுவெனேல் – கம்.ஆரண்:15 49/1
எதிர் எதிர் தழுவி நட்பின் இனிது அமர்ந்து அவனின் ஈண்ட – கம்.ஆரண்:15 55/2
தன் உடல் துறந்து தான் அ தனிமையின் இனிது சார்ந்தாள் – கம்.ஆரண்:16 8/2
இ இடத்து இனிது இரு-மின் அஞ்சல் என்று இடை உதவி – கம்.கிட்:2 3/4
புனை மலர் தட கை நீட்டி போந்து இனிது இருத்தி என்றான் – கம்.கிட்:3 20/4
இனிது இருந்து நல் விருந்தும் ஆயினான் – கம்.கிட்:3 34/4
ஏக வேண்டும் இ நெறி என இனிது கொண்டு ஏகி – கம்.கிட்:4 1/1
தாய் என இனிது பேணி தாங்குதி தாங்குவாரை – கம்.கிட்:9 14/2
தேர்ந்து இனிது இயற்றும் உன் தன் அரசியல் தருமம் தீர்தி – கம்.கிட்:9 20/4
இறைவ அங்கு அவர் இறுதி கண்டு இனிது இசை புனைந்து இமையவர்கள்தாம் – கம்.கிட்:10 67/3
என்று அவள் உரைத்த மாற்றம் யாவையும் இனிது கேட்டு – கம்.கிட்:11 59/1
நங்கையும் இனிது கூறி நாயக நடந்தது என்னோ – கம்.கிட்:11 84/3
இன்று இறை தாழ்த்தலும் இனிது அன்றாம் என்றான் – கம்.கிட்:11 114/4
அயல் இனிது இருத்தி நின் அரசும் ஆணையும் – கம்.கிட்:11 127/1
புக்க நகரத்து இனிது நாடுதல் புரிந்தார் – கம்.கிட்:14 37/1
பாண்டிதர் நீரே பார்த்து இனிது உய்க்கும்படி வல்லீர் – கம்.கிட்:17 18/3
ஈசன் மண் அளந்தது ஏய்ப்ப இரும் கடல் இனிது தாவி – கம்.கிட்:17 22/2
ஈண்டு இனிது உறை-மின் யானே எறி கடல் இலங்கை எய்தி – கம்.கிட்:17 25/1
என் மேல் முடியாதன என்று இனிது ஏத்தி நின்றாள் – கம்.சுந்:1 60/3
துன்றிய புயத்து இனிது இருக்க துயர் விட்டாய் – கம்.சுந்:5 3/2
என்று உரைத்த இனிது இத்தனை பேர் அடையாளம் – கம்.சுந்:5 79/1
சிந்தை உறு வெம் துயர் தவிர்த்து இனிது செல்வேன் – கம்.சுந்:6 7/4
தேவியர்களோடும் உயர் தேவர் இனிது ஆடும் – கம்.சுந்:6 17/3
இத இயல் இது என முந்தே இயைவு உற இனிது தெரிந்தான் – கம்.சுந்:7 21/1
உரகர்_கோன் இனிது அரசு வீற்றிருந்தனன் ஒப்ப – கம்.சுந்:12 40/4
மேய வெம் சேனை சூழ வீற்று இனிது இருந்த வீரன் – கம்.சுந்:12 82/2
வெவ் வழி ஆசனத்து இனிது மேவினான் – கம்.யுத்1:2 5/4
இலங்கையின் இனிது இருந்து இன்பம் துய்த்துமேல் – கம்.யுத்1:2 20/2
இன்னம் ஒன்று உரை செய்கேன் இனிது கேள் எம்பிரான் இருவர் ஆய – கம்.யுத்1:2 98/1
இஞ்சி மா நகர் இடம் உடைத்து ஈண்டு இனிது இருத்தி – கம்.யுத்1:2 117/2
உள்ளுற உணர்வு இனிது உணர்ந்த ஓசை ஓர் – கம்.யுத்1:3 75/1
ஏயது முடித்தும் என்று இனிது மேயினான் – கம்.யுத்1:4 22/4
என்னுடை இறைவிக்கும் இனிது கூறினாள் – கம்.யுத்1:4 98/4
மாருதி அமுத வார்த்தை செவி மடுத்து இனிது மாந்தி – கம்.யுத்1:4 103/1
எழுந்து இனிது இருத்தி என்னா மலர்_கையால் இருக்கை ஈந்தான் – கம்.யுத்1:4 138/4
இளவலும் இனிது உடன் இருக்க எண்ணியே – கம்.யுத்1:8 1/2
இனிது அரும் தவம் நொய்தின் இயற்றலால் – கம்.யுத்1:8 30/2
பாய் புரவி விண் படர்வ போல் இனிது பாய்வ – கம்.யுத்1:9 8/4
நீலனை இனிது நோக்கி நேமியோன் விரைய நீ நம் – கம்.யுத்1:9 14/1
போயினர் பன்னசாலை இராமனும் இனிது புக்கான் – கம்.யுத்1:9 17/4
எய்து இற துணித்து வீழ்த்தல் இனிது அன்று என்று இனைய சொன்னேன் – கம்.யுத்2:16 166/3
என இனிது உரைக்கும் வேலை இராக்கதர் சேனை என்னும் – கம்.யுத்2:16 167/1
மனக்கு இனிது ஆகி நிற்கும் அஃது அன்றி வரம்பு இலாதாய் – கம்.யுத்2:17 24/4
வில்லியை இனிது உற விடு கணை மழையினர் – கம்.யுத்2:18 137/3
என்றும் வாழ்தியால் இனிது என் ஏவலால் – கம்.யுத்3:24 113/4
எள்ள அரு வேள்வி நின்று இனிது இயற்றுதல் – கம்.யுத்3:27 62/3
ஏந்து அகல் ஞாலம் எல்லாம் இனிது உறைந்து இயற்கை தாங்கும் – கம்.யுத்3:27 71/1
தீவு-தோறும் இனிது உறை செய்கையர் – கம்.யுத்3:31 125/3
ஏனை அம் மணி ஏழரை நாழிகை ஆடியது இனிது அன்றே – கம்.யுத்3:31 215/4
எழுந்து தலை ஏற இனிது ஏறினன் இராமன் – கம்.யுத்4:36 27/4
இசை உறு கருவியின் இனிது உறு கொடியை – கம்.யுத்4:37 86/3

மேல்


இனிது-கொல் (3)

வையை வரு புனல் ஆடல் இனிது-கொல்
செவ்வேள் கோ குன்றம் நுகர்தல் இனிது-கொல் – பரி 35/1,2
செவ்வேள் கோ குன்றம் நுகர்தல் இனிது-கொல்
வை வேல் நுதி அன்ன கண்ணார் துணை ஆக – பரி 35/2,3
இனிது-கொல் வாழி தோழி என தன் – அகம் 244/8

மேல்


இனிது-மன் (2)

இனிது-மன் அளிதோ தானே துனி தீர்ந்து – நற் 101/6
இனிது-மன் வாழி தோழி மா இதழ் – குறு 339/5

மேல்


இனிதே (12)

சிறு வீ ஞாழல் துறையும்-மார் இனிதே
பெரும் புலம்பு உற்ற நெஞ்சமொடு பல நினைந்து – நற் 31/5,6
இனிதே காணுநர் காண்பு-உழி வாழ்தல் – நற் 216/2
இனிதே தெய்ய நின் காணும்-காலே – நற் 230/10
சிறு வீ ஞாழல் துறையும்-மார் இனிதே
ஒன்றே தோழி நம் கானலது பழியே – நற் 311/7,8
சாதலும் இனிதே காதல் அம் தோழி – நற் 327/3
இனிதே தெய்ய எம் முனிவு இல் நல் ஊர் – நற் 331/9
பல் கால் காண்டலும் உள்ளத்துக்கு இனிதே – குறு 60/6
முறியினும் வாய்வது முயங்கற்கும் இனிதே – குறு 62/5
பாடு இன் அருவி ஆடுதல் இனிதே
நிரை இதழ் பொருந்தா கண்ணோடு இரவில் – குறு 353/3,4
நினக்கே அன்று அஃது எமக்கும்-மார் இனிதே
நின் மார்பு நயந்த நன் நுதல் அரிவை – ஐங் 46/1,2
எல்லினில் பெயர்தல் எனக்கும்-மார் இனிதே
பெரும் திரை முழக்கமொடு இயக்கு அவிந்து இருந்த – அகம் 100/4,5
யானாம் இ அரசு ஆள்வென் என்னே இ அரசாட்சி இனிதே அம்மா – கம்.யுத்4:41 64/4

மேல்


இனிதோ (3)

இன்னாமையினும் இனிதோ
இனிது எனப்படூஉம் புத்தேள் நாடே – குறு 288/4,5
இனிதோ பெரும இன் துணை பிரிந்தே – குறு 363/6
முறுவல் காண்டலின் இனிதோ
இறுவரை நாட நீ இறந்து செய் பொருளே – ஐங் 309/4,5

மேல்


இனிமேல் (4)

ஒழிகின்றிலை அன்றியும் ஒன்று உணர்கின்றிலை யான் இனிமேல்
மொழிகின்றன என் என்னா முனியும் முறை அன்று என்பான் – கம்.அயோ:4 43/3,4
ஏவது யான் இனிமேல் செயும் ஆள்வினை என்றான் – கம்.சுந்:12 52/4
மேலும் ஒன்று உரைத்தார் அன்னான் விரிஞ்சன் ஆம் இனிமேல் என்றார் – கம்.யுத்1:9 75/4
இரு கைத்தலம் உடையாய் எதிர் இவை சொற்றனை இனிமேல்
தருகைக்கு உரியது ஒர் கொற்றம் என் அமர் தக்கதும் அன்றால் – கம்.யுத்2:15 170/3,4

மேல்


இனிமை (2)

இனிமை எவன் செய்வது பொய்ம்மொழி எமக்கே – அகம் 6/22
என்று இவை பற்பல இனிமை கூறி நல் – கம்.பால:5 78/1

மேல்


இனிய (104)

மெல்லிய இனிய மேவர கிளந்து எம் – குறி 138
சேண் புலம்பு அகல இனிய கூறி – மலை 167
உண்டற்கு இனிய பழனும் கண்டோர் – மலை 282
மலைதற்கு இனிய பூவும் காட்டி – மலை 283
உண்டற்கு இனிய பல பாராட்டியும் – மலை 353
மெல்லிய இனிய கூறலின் வல் விரைந்து – நற் 17/7
அன்னை போல இனிய கூறியும் – நற் 28/3
மெல்லிய இனிய கூறலின் யான் அஃது – நற் 134/9
தான் செய் குறி நிலை இனிய கூறி – நற் 204/8
இனிய அல்ல நின் இடி நவில் குரலே – நற் 238/11
இடூஉ ஊங்கண் இனிய படூஉம் – நற் 246/1
துனி இல் நன் மொழி இனிய கூறியும் – நற் 254/3
நல்ல இனிய கூறி மெல்ல – நற் 306/4
பொன் செய் கொல்லனின் இனிய தெளிர்ப்ப – நற் 394/3
இனிய செய்த நம் காதலர் – குறு 202/4
வீழ் உறை இனிய சிதறி ஊழின் – குறு 270/2
இன்னா கானமும் இனிய பொன்னொடு – குறு 274/6
அரிது வாய்விட்டு இனிய கூறி – குறு 298/2
மெல்லிய இனிய மேவரு தகுந – குறு 306/1
கானமும் இனிய ஆம் நும்மொடு வரினே – குறு 388/7
இனிய செய்த நின்று பின் – ஐங் 143/2
இனிய மன்ற என் மாமை கவினே – ஐங் 146/3
தேன் மயங்கு பாலினும் இனிய அவர் நாட்டு – ஐங் 203/2
தீம் குழல் ஆம்பலின் இனிய இமிரும் – ஐங் 215/4
தண்ணிய இனிய ஆக – ஐங் 303/3
இனிய மன்ற யான் ஒழிந்தோள் பண்பே – ஐங் 326/5
இனிய கமழும் வெற்பின் – ஐங் 331/4
இனிய மன்ற தாமே – ஐங் 337/3
உள்ளுதற்கு இனிய மன்ற செல்வர் – ஐங் 356/1
சுர நனி இனிய ஆகுக தில்ல – ஐங் 371/3
இது என் பாவைக்கு இனிய நன் பாவை – ஐங் 375/1
இது என் பூவைக்கு இனிய சொல் பூவை என்று – ஐங் 375/3
சுரம் நனி இனிய ஆகுக என்று – ஐங் 398/3
சொல்லு-மதி பாண சொல்லு-தோறு இனிய
நாடு இடை விலங்கிய எம்-வயின் நாள்-தொறும் – ஐங் 479/1,2
புலம்பு தீர்ந்து இனிய ஆயின புறவே – ஐங் 495/2
ஊடினும் இனிய கூறும் இன் நகை – பதி 16/11
மிக வரினும் மீது இனிய வேழ பிணவும் – பரி 10/15
இனிய சொல்லி இன்_ஆங்கு பெயர்ப்பது – கலி 14/8
இனிய செய்து அகன்று நீ இன்னாதா துறத்தலின் – கலி 53/12
தொய்யில் இள முலை இனிய தைவந்து – கலி 54/12
இனிய செய்து அகன்றாரை உடையையோ நீ – கலி 129/19
மெல்லிய இனிய கூறி வல்லே – அகம் 25/17
இனிய உள்ளம் இன்னா ஆக – அகம் 98/3
புள்ளு புணர்ந்து இனிய ஆக தெள் ஒளி – அகம் 136/3
கனவும் கங்குல்-தோறு இனிய நனவும் – அகம் 141/2
இனிய ஆகுக தணிந்தே – அகம் 283/16
நீரினும் இனிய ஆகி கூர் எயிற்று – அகம் 335/24
ஆடு கள வயிரின் இனிய ஆலி – அகம் 378/8
இனிய செய்தி நின் ஆர்வலர் முகத்தே – புறம் 12/5
இனிய காண்க இவண் தணிக என கூறி – புறம் 70/4
நீரினும் இனிய சாயல் – புறம் 105/7
இனிய காண்க இதன் இயல்பு உணர்ந்தோரே – புறம் 194/7
மருந்தினும் இனிய கேள்வி செவி உற மாந்துவாரும் – கம்.பால:2 15/3
இலகு பூண் முலை மேல் ஆரமோ உயிரின் இருக்கையோ திருமகட்கு இனிய
மலர்-கொலோ மாயோன் மார்பில் நல் மணிகள் வைத்த பொன் பெட்டியோ மலரோன் – கம்.பால:3 2/2,3
இருக்க என இருந்த பின் இனிய கூறலும் – கம்.பால:5 39/2
இனிய சிந்தையன் இராமனுக்கு இனையன இசைத்தான் – கம்.பால:8 45/4
இனிய பள்ளிகள் எய்திய பின் இருள் – கம்.பால:11 2/2
வாழி மாதவன் பணிந்து மனக்கு இனிய தம்பியொடும் வம்பின் மாலை – கம்.பால:11 18/3
காணுதற்கு இனிய வேழ கன்றொடு களிக்கும் முன்றில் – கம்.பால:16 7/2
ஆவியின் இனிய கொண்கர் பிரிந்து அறிவு அழிந்த விஞ்சை – கம்.பால:16 19/3
எய்த அ திரு நெடும் தேர் இழிந்து இனிய தன் – கம்.பால:20 17/1
இனிய பைம் கழல் பணிந்து எழுதலும் தழுவினான் – கம்.பால:20 23/2
பிரைசம் ஒத்து இனிய சொல்லார் பேதை தாதியரில் சொன்னார் – கம்.பால:22 2/4
இனிய பொன் கவரி கால் இயக்க ஏகினான் – கம்.பால:23 72/4
இனிய மன் உயிர்க்கு இராமனின் சிறந்தவர் இல்லை – கம்.அயோ:1 40/2
இனிய சொல்லினை எம்பெருமான் அருள் அன்றோ – கம்.அயோ:1 42/3
இனிய கூறி நின்று ஏயின செய்தியால் – கம்.அயோ:2 17/4
இனிய சொல்லினன் ஈகையன் எண்ணினன் – கம்.அயோ:2 26/1
இனையவர் அமுதினும் இனிய சொற்களே – கம்.அயோ:4 175/4
இனிய மா தவ பள்ளிகொண்டு எய்தினார் – கம்.அயோ:7 13/4
யாதினும் இனிய நண்ப இருத்தி ஈண்டு எம்மொடு என்றான் – கம்.அயோ:8 17/4
எழுவு தண் தமிழ் யாழினும் இனிய சொல் கிளியே – கம்.அயோ:10 28/2
மன் முன்னே தழீஇ கொண்ட மனக்கு இனிய துணைவனேல் – கம்.அயோ:13 27/3
இலை செறி பழுவமும் இனிய சூழலும் – கம்.ஆரண்:3 2/3
மருவ இனிய குணத்தவரை இரு சிறகால் உற தழுவி மக்காள் நீரே – கம்.ஆரண்:4 27/1
இனிய பூம் சாலை எய்தி இருந்தனன் இராமன் இப்பால் – கம்.ஆரண்:5 7/4
எவன் செய இனிய இ அழகை எய்தினோன் – கம்.ஆரண்:6 11/1
தேனின் மொழி உற்று இனிய செவ்வி நனி பெற்று ஓர் – கம்.ஆரண்:6 26/3
இனிய சிந்தை இராமனும் ஏகினான் – கம்.ஆரண்:9 26/2
ஈண்டு எழுந்தருளும் என்று இனிய கூறினாள் – கம்.ஆரண்:12 33/4
எ நகரத்தினும் இனிய ஈண்டு அவன் – கம்.ஆரண்:12 44/3
ஏய அன்னது ஆம் இனிய சோலை-வாய் – கம்.கிட்:3 33/1
இனிய யாவையும் கொணர யாரினும் – கம்.கிட்:3 34/2
ஏ வரும் இனிய நண்பர் அயலவர் விரவார் என்று இ – கம்.கிட்:9 10/3
வைவன வந்தபோதும் வசை_இல இனிய கூறல் – கம்.கிட்:9 11/2
எய்தியது என்னை என்றாள் இசையினும் இனிய சொல்லாள் – கம்.கிட்:11 49/4
இனிய மா குரங்கு ஈர்_இரண்டு ஆயிர கோடி – கம்.கிட்:12 7/3
இனிய தென் தமிழ்நாடு சென்று எய்தினார் – கம்.கிட்:15 50/4
இன் நிற தேன் இசை இனிய நண்பினால் – கம்.சுந்:3 37/2
கள்ளும் முகையும் தளிர்களோடு இனிய காயும் – கம்.சுந்:6 16/2
நரம்பினும் இனிய சொல் நாக நாடியர் – கம்.சுந்:12 16/2
ஏற்று நன் கலன் அரும் கலன் யாவர்க்கும் இனிய
மாற்ற மங்கலம் மா தவர் வேதத்தின் வரம்பின் – கம்.யுத்1:3 45/2,3
ஏயும் நம் பகைஞனுக்கு இனிய நண்பு செய் – கம்.யுத்1:4 3/3
அருந்துதற்கு இனிய மீன் கொணர அன்பினால் – கம்.யுத்1:4 29/1
பூணுதற்கு இனிய முத்தின் பொலி மணல் பரந்த வைப்பில் – கம்.யுத்1:4 131/2
காணுதற்கு இனிய நீள வெண்மையில் கருமை காட்டி – கம்.யுத்1:4 131/3
மருந்தினும் இனிய மாமன் மடிந்த நாள் வனத்துள் வைகி – கம்.யுத்1:14 32/2
தகுவன இனிய சொல்ல தக்கன சாப நாணின் – கம்.யுத்2:17 56/3
பருந்தினுக்கு இனிய வேலாய் இன் அருள் பணித்தி என்றான் – கம்.யுத்3:21 6/4
இனிய கோதையும் துறந்தனர் இருவரும் இமையோர் – கம்.யுத்3:22 84/3
கரும்பினும் இனிய சொல்லார் சித்தர் தம் கன்னிமார்கள் – கம்.யுத்3:25 2/3
ஆவியின் இனிய காதல் அரக்கியர் முதல்வர் ஆய – கம்.யுத்3:29 43/1
மருந்தினும் இனிய மன்னுயிரின் வான் தசை – கம்.யுத்4:40 51/1
இனிய சிந்தனை இராகவன் உவகையோடு இனி நம் – கம்.யுத்4:41 4/2

மேல்


இனியதாய் (1)

இன்பம் வந்து உறும் எனின் இனியதாய் இடை – கம்.அயோ:5 28/3

மேல்


இனியது (13)

தமது செய் வாழ்க்கையின் இனியது உண்டோ – நற் 130/5
இனியது கேட்டு இன்புறுக இ ஊரே – குறு 34/3
முன்_நாள் இனியது ஆகி பின் நாள் – குறு 394/4
மங்கையர்க்கு இனியது ஓர் மருந்தும் ஆயவள் – கம்.பால:10 33/3
ஆண்தகைக்கு இனியது ஓர் அமுதம் ஆயதே – கம்.பால:14 25/4
கலந்தவர்க்கு இனியது ஓர் கள்ளும் ஆய் பிரிந்து – கம்.பால:19 2/1
இரும் சிறை கடத்தலின் இனியது யாவதோ – கம்.அயோ:1 21/4
இனியது போலும் இ அரசை எண்ணுமோ – கம்.அயோ:1 22/1
இறையும் ஈது அலாது இனியது ஓர் இடம் அரிது இன்னும் – கம்.அயோ:9 30/4
இனியது ஓர் சாலை கொண்டு ஏகி இ-வயின் – கம்.ஆரண்:3 10/1
மேவலர் கிடைக்கின் இதன் மேல் இனியது உண்டோ – கம்.ஆரண்:11 29/2
ஈண்டு இனி நிற்றல் என்பது இனியது ஓர் இயல்பிற்று அன்றால் – கம்.கிட்:11 66/1
இருத்தும் என்றால் எமக்கு இனியது யாவதோ – கம்.கிட்:11 111/2

மேல்


இனியதும் (1)

ஆடினம் வருதலின் இனியதும் உண்டோ – நற் 368/4

மேல்


இனியர் (6)

நின்ற சொல்லர் நீடு தோன்று இனியர்
என்றும் என் தோள் பிரிபு அறியலரே – நற் 1/1,2
குருதி துடையா குறுகி மருவ இனியர்
பூத்தனள் நங்கை பொலிக என நாணுதல் – பரி 16/29,30
இனியர் அம்ம அவர் என முனியாது – அகம் 241/2
கண்ணுக்கு இனியர் செவிக்கு இன்னாரே – புறம் 167/7
அதனால் நீயும் ஒன்று இனியை அவரும் ஒன்று இனியர்
ஒவ்வா யா உள மற்றே வெல் போர் – புறம் 167/8,9
இனியர் ஆய் அன்னர் வந்து உன் ஏவலின் நிற்பர் என்றாள் – கம்.ஆரண்:6 48/4

மேல்


இனியர்-கொல்லோ (1)

தமியர் ஆக இனியர்-கொல்லோ
ஏழ் ஊர் பொது வினைக்கு ஓர் ஊர் யாத்த – குறு 172/4,5

மேல்


இனியரும் (1)

ஏர் அணி அணியின் இளையரும் இனியரும்
ஈரணி அணியின் இகல் மிக நவின்று – பரி 6/27,28

மேல்


இனியவர் (2)

இனிதால் அம்ம இனியவர் புணர்வே – ஐங் 415/4
இனியவர் இன்னலின் இரங்கும் நெஞ்சினர் – கம்.ஆரண்:3 1/2

மேல்


இனியவள்-தன்னை (1)

தாயினும் இனியவள்-தன்னை நோக்கினாள் – கம்.சுந்:3 31/2

மேல்


இனியவள்தான் (1)

இனியவள்தான் அலாது யாரும் இல்லையால் – கம்.சுந்:3 70/2

மேல்


இனியவன் (1)

வந்தனன் இனியவன் வருந்த யான் பிழைத்து – கம்.அயோ:1 26/3

மேல்


இனியவாறு (1)

இன்னவாறு இருவரும் இனியவாறு ஏக அ – கம்.பால:20 19/1

மேல்


இனியவும் (3)

இனியவும் நல்லவும் நனி பல ஏத்தி – திரு 286
மருவின் இனியவும் உளவோ – குறு 322/6
இ நீர் ஆகலின் இனியவும் உளவோ – புறம் 58/18

மேல்


இனியவை (1)

இனியவை பெறினே தனிதனி நுகர்கேம் – பதி 38/13

மேல்


இனியவோ (2)

இனியவோ பெரும தமியோர்க்கு மனையே – குறு 124/4
யான் அலாதன எலாம் இனியவோ இனி எனா – கம்.கிட்:13 71/2

மேல்


இனியன் (6)

இன் முகம் உடைமையும் இனியன் ஆதலும் – சிறு 208
நனி பெரிது இனியன் ஆயினும் துனி படர்ந்து – நற் 217/6
யாரினும் இனியன் பேர் அன்பினனே – குறு 85/1
இனியன் ஆகலின் இனத்தின் இயன்ற – குறு 288/3
இனியன் என்று ஓம்படுப்பல் ஞாயிறு இனி – கலி 145/35
இகழ்வு இலன் இனியன் யாத்த நண்பினன் – புறம் 216/6

மேல்


இனியன (10)

மருந்தினும் இனியன வருக்கை வாழை மா – கம்.பால:5 40/2
கதம் கொள் சீற்றத்தை ஆற்றுவான் இனியன கழறி – கம்.பால:15 4/1
ஒளித்தனை அஞ்சல் என்று ஆங்கு இனியன உணர்த்துகின்றாள் – கம்.பால:19 14/4
இனியன இழைத்தி என்று இயம்பி என் பிரி – கம்.அயோ:5 33/3
மயில்_இனம் நடம் ஆடும் வழி இனியன போனார் – கம்.அயோ:9 2/4
இருக்க ஈண்டு என்று இனியன கூறினான் – கம்.ஆரண்:3 28/3
இனியன மிழற்றுகின்ற யாவையும் இலங்கை வேந்தன் – கம்.ஆரண்:10 98/3
அங்கதற்கு இனியன அருளி ஐய போய் – கம்.கிட்:11 137/1
இனியன துடித்தன ஈண்டும் ஆண்டு என் – கம்.சுந்:3 33/3
வேண்டுழி இனியன விளம்பி வெம் முனை – கம்.யுத்1:4 61/1

மேல்


இனியனால் (1)

வதுவை நாளினும் இனியனால் எமக்கே – அகம் 352/17

மேல்


இனியாய் (1)

அணங்கினும் இனியாய் உன் அணி வட முலை முன்றில் – கம்.அயோ:9 15/3

மேல்


இனியார்-பால் (1)

சேக்கை இனியார்-பால் செல்வான் மனையாளால் – பரி 20/86

மேல்


இனியாள் (2)

காண்டற்கு இனியாள் உரு கண்டவள் கேட்கும் ஆற்றால் – கம்.ஆரண்:10 146/3
மனக்கு இனியாள் ஒரு மாதை நாடுவான் – கம்.ஆரண்:12 47/4

மேல்


இனியாளே (1)

அருந்ததி அனையாளே அமுதினும் இனியாளே
செருந்தியின் மலர் தாங்கும் செறி இதழ் வன சோகம் – கம்.அயோ:9 8/1,2

மேல்


இனியாளை (1)

உண்டு வேறு ஒரு சிறப்பு எங்கள் நாயகற்கு உயிரினும் இனியாளை
கொண்டு போந்தவன் வைத்தது ஓர் உறையுள்-கொல் குல மணி மனைக்கு எல்லாம் – கம்.சுந்:2 194/2,3

மேல்


இனியிர் (1)

இம்மென் கடும்போடு இனியிர் ஆகுவிர் – மலை 286

மேல்


இனியீர் (1)

அறம் தரும் செல்வம் அன்னீர் அமிழ்தினும் இனியீர் என்னை – கம்.யுத்2:17 15/1

மேல்


இனியே (45)

பொறை தலைமணந்தன்று உயவும்-மார் இனியே – நற் 59/10
பிரிதல் சூழான்-மன்னே இனியே
கானல் ஆயம் அறியினும் ஆனாது – நற் 72/7,8
பண்டினும் நனி பல அளிப்ப இனியே
வந்தன்று போலும் தோழி நொந்து_நொந்து – நற் 177/7,8
இனியே தாங்கு நின் அவலம் என்றிர் அது மற்று – நற் 184/4
பெரும் பெயல் தலைக புனனே இனியே
எண் பிழி நெய்யொடு வெண் கிழி வேண்டாது – நற் 328/7,8
குண்டு நீர் ஆம்பலும் கூம்பின இனியே
வந்தன்று வாழியோ மாலை – குறு 122/2,3
நனி நீடு உழந்தன்று-மன்னே இனியே
வான் பூ கரும்பின் ஓங்கு மணல் சிறு சிறை – குறு 149/2,3
அஞ்சும்-மன் அளித்து என் நெஞ்சம் இனியே
ஆர் இருள் கங்குல் அவர்-வயின் – குறு 153/3,4
அழாஅற்கோ இனியே நோய் நொந்து உறைவி – குறு 192/2
தேம் பூம் கட்டி என்றனிர் இனியே
பாரி பறம்பில் பனி சுனை தெண் நீர் – குறு 196/2,3
என் ஐ கொண்டான் யாம் இன்னமால் இனியே – குறு 223/7
விளையாடு ஆயமொடு அயர்வோள் இனியே
எளிது என உணர்ந்தனள்-கொல்லோ முளி சினை – குறு 396/2,3
யார் நலம் சிதைய பொய்க்குமோ இனியே – ஐங் 49/4
மாயோள் பசலை நீக்கினன் இனியே – ஐங் 145/3
பொலம் தேர் கொண்கன் வந்தனன் இனியே
விலங்கு அரி நெடும் கண் ஞெகிழ்-மதி – ஐங் 200/2,3
அன்பு இலாளன் வந்தனன் இனியே – ஐங் 226/5
வெய்ய ஆயின முன்னே இனியே
ஒண் நுதல் அரிவையை உள்ளு-தொறும் – ஐங் 322/3,4
தவ நனி நெடிய ஆயின இனியே
அணி_இழை உள்ளி யாம் வருதலின் – ஐங் 359/3,4
அண்ணல் யானை அரசு விடுத்து இனியே
எண்ணிய நாள் அகம் வருதல் பெண் இயல் – ஐங் 466/2,3
மலர்பு அறியா என கேட்டிகும் இனியே
சுடரும் பாண்டில் திரு நாறு விளக்கத்து – பதி 52/12,13
பூ எழில் உண்கணும் பொலிகமா இனியே – கலி 39/52
முயங்கினள் வதியும்-மன்னே இனியே
தொடி மாண் சுற்றமும் எம்மும் உள்ளாள் – அகம் 17/5,6
இவை பாராட்டிய பருவமும் உளவே இனியே
புதல்வன் தடுத்த பாலொடு தடைஇ – அகம் 26/11,12
இனியே மணப்பு அரும் காமம் தணப்ப நீந்தி – அகம் 50/7
பலரும் ஆங்கு அறிந்தனர்-மன்னே இனியே
வதுவை கூடிய பின்றை புதுவது – அகம் 70/7,8
வெம்பும்-மன் அளியள் தானே இனியே
வன்கணாளன் மார்பு உற வளைஇ – அகம் 153/4,5
பனி வார் கண்ணேம் வைகுதும் இனியே
ஆன்றல் வேண்டும் வான் தோய் வெற்ப – அகம் 168/2,3
துணிவு இல் கொள்கையர் ஆகி இனியே
நோய் மலி வருத்தமொடு நுதல் பசப்பு ஊர – அகம் 205/5,6
பெரும் கல் நாடன் கேண்மை இனியே
குன்ற வேலி சிறுகுடி ஆங்கண் – அகம் 232/5,6
பெரு நல் யாணரின் ஒரீஇ இனியே
கலி கெழு கடவுள் கந்தம் கைவிட – புறம் 52/11,12
வேந்தரும் பொருது களத்து ஒழிந்தனர் இனியே
என் ஆவது-கொல் தானே கழனி – புறம் 63/10,11
நட்டனை-மன்னோ முன்னே இனியே
பாரி மாய்ந்து என கலங்கி கையற்று – புறம் 113/4,5
நின்னினும் புல்லியேம்-மன்னே இனியே
இன்னேம் ஆயினேம்-மன்னே என்றும் – புறம் 141/8,9
நாடு படு செலவினர் ஆயினர் இனியே – புறம் 240/14
இளையம் ஆக தழை ஆயினவே இனியே
பெரு வள கொழுநன் மாய்ந்து என பொழுது மறுத்து – புறம் 248/2,3
அல்லி உணவின் மனைவியொடு இனியே
புல்லென்றனையால் வளம் கெழு திரு நகர் – புறம் 250/5,6
என் திறத்து அவலம் கொள்ளல் இனியே
வல ஆர் கண்ணி இளையர் திளைப்ப – புறம் 253/1,2
பயந்தனை-மன்னால் முன்னே இனியே
பல் ஆ தழீஇய கல்லா வல் வில் – புறம் 261/10,11
தொடலை ஆகவும் கண்டனம் இனியே
வெருவரு குருதியொடு மயங்கி உருவு கரந்து – புறம் 271/4,5
மேல்வரும் களிற்றொடு வேல் துரந்து இனியே
தன்னும் துரக்குவன் போலும் ஒன்னலர் – புறம் 274/3,4
இன்னான் மன்ற வேந்தே இனியே
நேரார் ஆர் எயில் முற்றி – புறம் 298/3,4
உயவொடு வருந்தும்-மன்னே இனியே
புகர் நிறம் கொண்ட களிறு அட்டு ஆனான் – புறம் 310/3,4
மனை செறிந்தனளே வாள்_நுதல் இனியே
அற்று அன்று ஆகலின் தெற்றென போற்றி – புறம் 337/12,13
ஒரு சிறை இருந்தேன் என்னே இனியே
அறவர் அறவன் மறவர் மறவன் – புறம் 399/18,19
வாழ்ந்தே இருப்ப தரியேம் வந்தேம் வந்தேம் இனியே – கம்.அயோ:4 83/4

மேல்


இனியை (5)

இனியை பெரும எமக்கே மற்று அதன் – புறம் 94/3
கேள்விக்கு இனியை கட்கு இன்னாயே – புறம் 167/4
அதனால் நீயும் ஒன்று இனியை அவரும் ஒன்று இனியர் – புறம் 167/8
எனை உவந்தனை இனியை என் மகனுக்கும் அனையான் – கம்.அயோ:2 86/3
இன்பம் ஆய் ஆர் உயிர்க்கு இனியை ஆயினை இனி – கம்.கிட்:13 70/3

மேல்


இனியோய் (1)

இலவும் இந்திரகோபமும் புரை இதழ் இனியோய்
அலவும் நுண் துளி அருவி நீர் அரம்பையர் ஆட – கம்.அயோ:10 25/1,2

மேல்


இனியோள் (2)

வினை முடித்து அன்ன இனியோள்
மனை மாண் சுடரொடு படர் பொழுது எனவே – நற் 3/8,9
அன்ன இனியோள் குணனும் இன்ன – குறு 206/2

மேல்


இனியோன் (1)

இன்னான் ஆகிய இனியோன் குன்றே – புறம் 115/6

மேல்


இனும் (5)

நும் நுகம் கொண்டு இனும் வென்றோய் அதனால் – பதி 63/15
இளவலும் உரை-செய்வான் எண்ணும் நாள் இனும்
உள அல கூதிரும் இறுதி உற்றதால் – கம்.கிட்:10 95/1,2
ஈண்டு இனும் இருத்தி போலாம் என்றனன் என்றலோடும் – கம்.சுந்:14 49/3
இனும் முனை நீர் அலீரோ எ வலி ஈட்டி வந்தீர் – கம்.யுத்3:27 98/3
மறந்திலையோ இனும் எமக்கு உன் வாய்_மலர் – கம்.யுத்4:38 20/2

மேல்


இனை (6)

இன்ன பண்பின் இனை பெரிது உழக்கும் – குறு 48/4
இனை நோக்கு உண்கண் நீர் நில்லாவே – கலி 7/12
இனை நலம் உடைய கானம் சென்றோர் – கலி 11/19
இனை இருள் இது என ஏங்கி நின் வரல் நசைஇ – கலி 48/12
இனை வனப்பின் மாயோய் நின்னின் சிறந்தார் – கலி 108/53
உரும் இனை அரவு என உணர்வு நீங்கினான் – கம்.அயோ:14 57/2

மேல்


இனை-மதி (1)

இனை-மதி வாழியர் நெஞ்சே மனை மரத்து – குறு 19/3

மேல்


இனைஇ (1)

பண்டையின் மிக பெரிது இனைஇ
முயங்கு-மதி பெரும மயங்கினள் பெரிதே – ஐங் 160/4,5

மேல்


இனைகுவள் (1)

குழலினும் இனைகுவள் பெரிதே – ஐங் 306/3

மேல்


இனைகூஉ (1)

வினை புனை நல் இல் இனைகூஉ கேட்பவும் – புறம் 44/8

மேல்


இனைத்து (3)

குறு நீர் கன்னல் இனைத்து என்று இசைப்ப – முல் 58
இனைத்து என எண் வரம்பு அறியா யாக்கையை – பரி 3/45
இனைத்து என்போரும் உளரே அனைத்தும் – புறம் 30/7

மேல்


இனைதல் (5)

இனைதல் ஆன்றிசின் ஆய்_இழை நினையின் – நற் 286/6
இனைதல் ஆன்றிசின் ஆய்_இழை கனை திறல் – அகம் 237/8
இனைதல் ஆன்றிசின் நீயே சினை பாய்ந்து – அகம் 267/4
இனைதல் ஆனாய் என்றிசின் இகுளை – அகம் 375/2
இனைதல் ஆனாள் ஆக இளையோய் – புறம் 144/6

மேல்


இனைதியோ (1)

தனியவர் இடும்பை கண்டு இனைதியோ எம் போல – கலி 129/18

மேல்


இனைந்தனர் (1)

அரந்தை பெண்டிர் இனைந்தனர் அகவ – மது 166

மேல்


இனைந்து (3)

இனைந்து நொந்து அழுதனள் நினைந்து நீடு உயிர்த்தனள் – கலி 142/60
எஃகு உறு மாந்தரின் இனைந்து கண்படுக்கும் – அகம் 371/8
மலைந்த-போது இனைந்து இரவி சேய் ஐயன்-மாடு அணுகி – கம்.கிட்:7 61/1

மேல்


இனைப்ப (1)

காமம் கடவ உள்ளம் இனைப்ப
யாம் வந்து காண்பது ஓர் பருவம் ஆயின் – ஐங் 237/1,2

மேல்


இனைபவள் (2)

புடைபெயர்வாய் ஆயினும் புலம்பு கொண்டு இனைபவள்
முனிவு இன்றி முயல் பொருட்கு இறத்தி நீ என கேட்பின் – கலி 10/11,12
திரு முகம் இறைஞ்சினள் வீழ்பவற்கு இனைபவள்
அரி மதர் மழை கண் நீர் அலர் முலை மேல் தெறிப்ப போல் – கலி 77/3,4

மேல்


இனைபு (7)

எவன் இனைபு வாடுதி சுடர் நுதல் குறு_மகள் – நற் 208/4
நனி எள்ளும் குயில் நோக்கி இனைபு உகு நெஞ்சத்தால் – கலி 35/7
பலவும் நூறு அடுக்கினை இனைபு ஏங்கி அழுதனை – கலி 122/5
இடும்பையோடு இனைபு ஏங்க இவளை நீ துறந்ததை – கலி 127/9
நோய் உடை நெஞ்சத்து எறியா இனைபு ஏங்கி – கலி 145/60
கண் இனைபு கலுழ்பு ஏங்கினள் – கலி 147/62
இகு பனி உறைக்கும் கண்ணொடு இனைபு ஆங்கு – அகம் 164/9

மேல்


இனைமை (1)

ஏஎ இன கிளத்தலின் இனைமை நற்கு அறிந்தனம் – பரி 3/62

மேல்


இனைய (109)

இனைய ஆகி தோன்றின் – நற் 69/11
மையல் மட பிடி இனைய
கை ஊன்றுபு இழிதரு களிறு எறிந்தன்றே – நற் 114/11,12
சோலை வாழை சுரி நுகும்பு இனைய
அணங்கு உடை இரும் தலை நீவலின் மதன் அழிந்து – குறு 308/1,2
செ வாய் குறு_மகள் இனைய
எ வாய் முன்னின்று மகிழ்ந நின் தேரே – ஐங் 52/3,4
சிறுவரின் இனைய செய்தி – ஐங் 85/4
சுடர் தொடி குறு_மகள் இனைய
எனை பயம் செய்யுமோ விடலை நின் செலவே – ஐங் 305/3,4
முழவு மண் புலர இரவலர் இனைய
வாரா சேண் புலம் படர்ந்தோன் அளிக்க என – பதி 61/9,10
அகரு வழை ஞெமை ஆரம் இனைய
தகரமும் ஞாழலும் தாரமும் தாங்கி – பரி 12/5,6
இனைய பிறவும் இவை போல்வனவும் – பரி 23/57
இனைய நீ செய்தது உதவாய் ஆயின் சே-இழாய் – கலி 59/24
கோவலர் தீம் குழல் இனைய அரோ என் – கலி 130/15
காமர் நெஞ்சம் கையறுபு இனைய
துயரம் செய்து நம் அருளார் ஆயினும் – அகம் 40/8,9
ஆதிமந்தி பேது உற்று இனைய
சிறை பறைந்து உரைஇ செம் குணக்கு ஒழுகும் – அகம் 76/10,11
மையல் மாலை யாம் கையறுபு இனைய
குமரி அம் பெரும் துறை அயிரை மாந்தி – புறம் 67/5,6
தன் அமர் சுற்றம் தலைத்தலை இனைய
கடும் பசி கலக்கிய இடும்பை கூர் நெஞ்சமொடு – புறம் 230/8,9
புன் தலை மட பிடி இனைய கன்று தந்து – புறம் 389/9
பூணினும் புகழே அமையும் என்று இனைய பொற்பில் நின்று உயிர் நனி புரக்கும் – கம்.பால:3 12/1
ஆங்கு உரை இனைய கூறும் அரும் தவர்க்கு அரசன் செய்ய – கம்.பால:5 32/1
இருந்தவர் இவர் என இனைய செய்தனர் – கம்.பால:5 38/4
ஏமுற திருத்தி வேறு இனைய செப்பினான் – கம்.பால:5 75/4
இனைய நாட்டினில் இனிது சென்று இஞ்சி சூழ் மிதிலை – கம்.பால:9 13/1
கட்புலத்து இனைய என்று தெரிவு_இல திரிய கண்டார் – கம்.பால:10 12/4
செம் கிடை தரங்கம் கெண்டை சினை வரால் இனைய தேம்ப – கம்.பால:10 18/2
ஆண்டு அங்கு அனையாள் இனைய நினைந்து அழுங்கும் ஏல்வை அகல் வானம் – கம்.பால:10 69/1
இனைய எய்தி இரும் புனல் ஆடிய – கம்.பால:18 30/1
யாது நும் கருத்து என இனைய கூறினான் – கம்.அயோ:1 30/4
ஆண்டு இனையராய் இனைய கூற அடல் வீரன் – கம்.அயோ:3 103/1
என்று கொண்டு இனைய கூறி அடி இணை இறைஞ்சி மீட்டும் – கம்.அயோ:3 115/1
மைந்தன் என்று இனைய சொல் வழங்கினாய் எனா – கம்.அயோ:4 153/4
துடைத்து வேறு இருத்தி மற்று இனைய சொல்லினான் – கம்.அயோ:5 26/2
கூறுவது யாது என இனைய கூறினான் – கம்.அயோ:5 41/4
இனைய யாவையும் ஏந்து_இழைக்கு இயம்பினன் காட்டி – கம்.அயோ:10 37/1
இனைய தன்மையால் இயைவ செய்த பின் – கம்.அயோ:11 133/2
தொட்டு அடி வணங்கி நின்று இனைய சொல்லினான் – கம்.அயோ:14 28/4
ஒள்ளியோன் இனைய எல்லாம் உரைத்தலும் உரைக்கலுற்ற – கம்.அயோ:14 116/1
வெருவுவென் நங்கை என்றான் மீட்டு அவள் இனைய சொன்னாள் – கம்.ஆரண்:6 46/4
இனைய ஆதலின் மானிடன் ஒருவன் என்று இவனை – கம்.ஆரண்:7 72/1
என்று இனைய வன் துயர் இலங்கை நகர் எய்த – கம்.ஆரண்:10 45/1
கோபமும் மறனும் மான கொதிப்பும் என்று இனைய எல்லாம் – கம்.ஆரண்:10 82/1
தீது உரை செய்தாய் இனைய செய்கை சிதைவு அன்றோ – கம்.ஆரண்:11 26/2
தேற்றுதல் நன்று என இனைய செப்புவான் – கம்.ஆரண்:13 105/4
இ வழி இனைய எண்ணின் ஏழைமை-பாலது என்னா – கம்.ஆரண்:13 133/2
என நினைந்து இனைய எண்ணி இவர்கின்ற காதல் ஓத – கம்.கிட்:3 20/1
எரி கதிர் காதலன் இனைய கூறலும் – கம்.கிட்:6 19/1
என்றனன் இராகவன் இனைய காலையில் – கம்.கிட்:6 28/1
இனைய வில் தட கை வீரர் ஏகுகின்ற குன்றமே – கம்.கிட்:7 6/4
நின்ற வீரன் இனைய நிகழ்த்தினான் – கம்.கிட்:7 97/4
என்றனன் இனைய ஆய உறுதிகள் யாவும் சொல்லி – கம்.கிட்:7 155/1
வேய் குழல் விளரி நல் யாழ் வீணை என்று இனைய நாண – கம்.கிட்:8 3/1
என்ன மற்று இனைய கூறி ஏகு அவன் தொடர என்றான் – கம்.கிட்:9 27/1
இனைய மாற்றம் இசைத்தனன் என்பது ஓர் – கம்.கிட்:11 24/1
தூ மன நெடும் கண் தாரை நடுங்குவாள் இனைய சொன்னாள் – கம்.கிட்:11 47/4
எங்கள்-பால் என்ன சொன்னாள் அண்ணலும் இனைய சொன்னான் – கம்.கிட்:11 84/4
இனைய ஆறு உரை-செயா இனிதின் ஏகுதி எனா – கம்.கிட்:13 73/1
இனைய வேல் இராவணன் இருக்கும் வெற்பு எனும் – கம்.கிட்:14 15/2
இனைய ஆய ஒண் துறையை எய்தினார் – கம்.கிட்:15 23/1
தொத்து உறு மலரும் சாந்தும் சுண்ணமும் இனைய தூவி – கம்.சுந்:1 13/3
போழ்வான் நினைத்து இனைய வாய்மொழி புகன்றான் – கம்.சுந்:1 67/4
இனைய மாடங்கள் இந்திரற்கு அமைவர எடுத்த – கம்.சுந்:2 7/1
கற்பணம் தண்டு பிண்டிபாலம் என்று இனைய காந்தும் – கம்.சுந்:2 39/3
இனைய தன்மை இயக்கியர் ஈண்டிய – கம்.சுந்:2 177/1
ஏய்ந்தன அல்ல வெய்ய மாற்றங்கள் இனைய சொன்னாள் – கம்.சுந்:3 111/4
பொற்கணான் தம்பி என்று இனைய போர் தொழில் – கம்.சுந்:3 125/1
உத்தம எனா இனைய வாசகம் உரைத்தாள் – கம்.சுந்:4 70/4
இ வழி இனைய பன்னி அறிவு அழிந்து இரங்கலுற்றான் – கம்.சுந்:4 83/4
தூண்டல்_இல் விளக்கு அனாள் இனைய சொல்லினாள் – கம்.சுந்:4 108/4
துனை பரி தேர்-மேல் ஏறி சேறி என்று இனைய சொன்னான் – கம்.சுந்:10 6/3
இடம் புகுந்து இனைய செய்த இதனொடு சீற்றம் எஞ்சேன் – கம்.சுந்:10 23/2
கொற்றவ கேள் என இனைய கூறினான் – கம்.யுத்1:2 22/4
துன்முகன் என்பவன் இனைய சொல்லுவான் – கம்.யுத்1:2 31/4
என்னை உய்வித்தேன் எந்தையை உய்வித்தேன் இனைய
உன்னை உய்வித்து இ உலகையும் உய்விப்பான் அமைந்து – கம்.யுத்1:3 25/1,2
போன்றன இனைய தன்மை பொருவியது இனையது என்று – கம்.யுத்1:3 152/1
இயைந்தன இயைந்தன இனைய கூறலும் – கம்.யுத்1:4 39/1
மறையவர்க்கு அன்பும் என்று இனைய மா மலர் – கம்.யுத்1:4 43/3
ஏந்து எழில் இராவணன் இனைய சொன்ன நீ – கம்.யுத்1:4 54/1
ஏனையன் வரவும் என்று இனைய கூறினான் – கம்.யுத்1:4 74/4
ஏலுமே என்று எடுத்து இனைய கூறினான் – கம்.யுத்1:4 81/4
இனைய நன்மையர் வலி இஃது இராவணன் என்னும் – கம்.யுத்1:5 52/1
என்றானும் இனைய தன்மை எய்தாத இலங்கை வேந்தன் – கம்.யுத்1:12 51/1
ஈசன் என்று இனைய தன்மை இளிவரும் இவரால் அன்றி – கம்.யுத்2:16 31/2
வாங்கும் என்று இனைய சொன்னான் அவன் அது மனத்து கொண்டான் – கம்.யுத்2:16 41/4
எய்து இற துணித்து வீழ்த்தல் இனிது அன்று என்று இனைய சொன்னேன் – கம்.யுத்2:16 166/3
எவ்வம் இல் ஆற்றலானை நோக்கி நின்று இனைய சொன்னான் – கம்.யுத்2:16 194/4
எண் உடை தன்மையன் இனைய எண்_இலா – கம்.யுத்2:16 292/1
தொட்டது ஓர் சுரிகையாளன் இருந்தனன் இனைய சொன்னான் – கம்.யுத்2:17 8/4
கணவனை இனைய கண்டால் அல்லது கழிகின்றேனோ – கம்.யுத்2:17 43/4
ஏங்குவாள் இனைய பன்ன இமையவர் ஏற்றம் எல்லாம் – கம்.யுத்2:17 48/1
நிறம் கெட இனைய சொன்னாய் சனகன்-கொல் நினையின் ஐயா – கம்.யுத்2:17 65/4
அண்டத்து அளவும் இனைய பகர்ந்து அழைத்து – கம்.யுத்2:17 87/1
திரிசடை தெருட்டுவாள் இனைய செப்புவாள் – கம்.யுத்2:17 93/4
தாரை சேய் நீலன் என்று இனைய தன்மையார் – கம்.யுத்2:19 30/2
என் செய்தார் என் செய்தார் என்று இயம்புவார் இனைய தன்மை – கம்.யுத்2:19 105/1
இனையன சொல்லி தேற்றி அனலன் மற்று இனைய செய்தான் – கம்.யுத்2:19 213/4
வரம் கொடுத்து இனைய பாசம் வழங்கினான் தானே நேர் வந்து – கம்.யுத்2:19 239/1
சுந்தர தோளினானை நோக்கி நின்று இனைய சொன்னான் – கம்.யுத்3:21 16/4
வித்தகன் ஒருவன் செய்யும் வினையம் என்று இனைய சொன்னான் – கம்.யுத்3:21 28/4
இன்னது ஓர் உறுப்பு இவை இனைய தேர் பரி – கம்.யுத்3:22 50/1
தூர்த்தனை இளைய வீரன் தழுவினன் இனைய சொன்னான் – கம்.யுத்3:22 149/4
தொழுத மாருதிக்கு இனைய சொல்லுவான் – கம்.யுத்3:24 109/4
ஏனையும் பாழ்பட இனைய செப்பினான் – கம்.யுத்3:27 61/4
என்னதோ நீயிர் என்னை இகழ்ந்தது என்று இனைய சொன்னான் – கம்.யுத்3:27 79/4
எண்ணிடை மகனை நோக்கி இராவணன் இனைய சொன்னான் – கம்.யுத்3:28 1/4
இ புறத்து இனைய சேனை ஏவி ஆண்டு இருந்த தீயோன் – கம்.யுத்3:31 60/1
இனைய செரு நிகழும் அளவின் எதிர் பொருத – கம்.யுத்3:31 157/1
எ உயிர் பொறையும் நீங்க இரங்கி நின்று இனைய சொன்னான் – கம்.யுத்4:37 209/4
இரங்கினள் மயன் மகள் இனைய பன்னினாள் – கம்.யுத்4:38 21/4
கரும் தடம் கண்ணும் நெஞ்சும் களித்திட இனைய சொன்னாள் – கம்.யுத்4:40 42/4
பாடு உறு பல் மொழி இனைய பன்னி நின்று – கம்.யுத்4:40 83/1
சான்று என நின்றவன் இனைய தம்பியை – கம்.யுத்4:41 109/2

மேல்


இனையது (12)

இனையது ஓர் காலை ஈங்கு வருதல் – புறம் 217/6
எரிந்து எழு கொடும் சுரம் இனையது எய்தலும் – கம்.பால:7 17/1
பெரியவன் தம்பி என்று இனையது ஓர் பெருமை அ – கம்.பால:20 25/2
யான் புகல் இனையது ஓர் உறுதி கேள் எனா – கம்.அயோ:4 149/4
இனையது ஆதலின் எ குலத்து யாவர்க்கும் – கம்.கிட்:7 121/1
இனையது ஓர் தன்மை எறுழ் வலி அரக்கர் ஏந்தல் வந்து எய்துகின்றானை – கம்.சுந்:3 93/1
போன்றன இனைய தன்மை பொருவியது இனையது என்று – கம்.யுத்1:3 152/1
இன்னது என்று அறியான் அன்னான் இனையது ஓர் மாற்றம் சொன்னான் – கம்.யுத்2:19 119/4
நொந்திலென் இனையது ஒன்றும் நுவன்றிலென் மனிதன் நோன்மை – கம்.யுத்2:19 288/3
நிறைந்தவன் கண்டான் காணா இனையது ஓர் நினைவது ஆனான் – கம்.யுத்3:28 42/4
இனையது இன்னது இயம்புவது என்பது ஓர் – கம்.யுத்4:40 11/2
இனையது ஆகலின் எம்மை மூன்று உலகையும் ஈன்று இ – கம்.யுத்4:40 98/1

மேல்


இனையம் (2)

வைகலும் இனையம் ஆகவும் செய் தார் – நற் 349/5
இன்_நகை இனையம் ஆகவும் எம்-வயின் – அகம் 39/19

மேல்


இனையர் (13)

இனையர் என உணர்ந்தார் என்று ஏக்கற்று ஆங்கு – கலி 68/23
இனையர் ஆகி நம் பிரிந்திசினோரே – அகம் 197/18
நும்மனோரும் மற்று இனையர் ஆயின் – புறம் 210/3
இருள் தரும் மிடற்றினோனும் அமரரும் இனையர் ஆகி – கம்.பால:5 26/2
பின் நின்றார் இனையர் என்றும் உணர்கிலம் பிடித்த மாயம் – கம்.ஆரண்:11 63/1
இனையர் ஆகிய இருவரும் முகத்து இரு கண் போல் – கம்.ஆரண்:15 35/1
இனையர் வந்து உறுவர் என்று இயல் தவம் புரிகுவார் – கம்.கிட்:3 13/2
இனையர் ஆம் என்னை ஈன்ற இருவரும் என்ன வந்த – கம்.கிட்:11 52/1
இனையர் என்று உணர்தியேல் இருவரும் ஒருவரும் எதிர் இலாதார் – கம்.யுத்1:2 85/2
இன்ன நாமத்தர் இனையர் என்று இயம்புதி என்றான் – கம்.யுத்1:12 1/4
இனையர் இன்னவர் என்பது ஓர் அளவு இலர் ஐய – கம்.யுத்3:30 28/1
இனையர் முன் செல ஏவுக என்று இராவணன் இசைத்தான் – கம்.யுத்3:31 2/4
இனையர் என்பது ஓர் கணக்கு_இலா மறையவர் எவர்க்கும் – கம்.யுத்4:35 24/2

மேல்


இனையராய் (2)

இனையராய் மகளிர் எல்லாம் இரைத்தனர் நிரைத்து மொய்த்தார் – கம்.அயோ:3 91/1
ஆண்டு இனையராய் இனைய கூற அடல் வீரன் – கம்.அயோ:3 103/1

மேல்


இனையல் (13)

அன்ன ஆக இனையல் தோழி யாம் – நற் 64/2
இனையல் என்னும் என்ப மனை இருந்து – நற் 372/10
ஈங்கே வருவர் இனையல் அவர் என – குறு 192/1
இனையல் வாழி தோழி எனையதூஉம் – ஐங் 461/3
இனையல் வாழியோ இகுளை வினை-வயின் – ஐங் 467/2
நோய் மலி நெஞ்சமோடு இனையல் தோழி – கலி 27/22
இனையல் வாழி தோழி புணர்வர் – அகம் 171/5
இனையல் வாழி தோழி முனை எழ – அகம் 197/5
இனையல் வாழி தோழி நனை கவுள் – அகம் 227/5
இனையல் என்றி தோழி சினைய – அகம் 229/15
இனையல் வாழி தோழி நம் துறந்தவர் – அகம் 298/20
இனையல் அகற்ற என் கிணை தொடா குறுகி – புறம் 377/4
இனையல் நீ மூண்டு யான் போய் நிகும்பலை விரைவின் எய்தி – கம்.யுத்3:26 13/3

மேல்


இனையவர் (1)

இனையவர் அமுதினும் இனிய சொற்களே – கம்.அயோ:4 175/4

மேல்


இனையவள் (1)

செல் நவை அரவத்தும் இனையவள் நீ நீப்பின் – கலி 7/18

மேல்


இனையவும் (2)

புன்கண் கொண்டு இனையவும் பொருள்-வயின் அகறல் – கலி 2/24
ஏனை நீதி இனையவும் வையக – கம்.அயோ:2 30/1

மேல்


இனையவேயும் (1)

மின் கன்றும் எயிற்று கோள் மா வேங்கை என்று இனையவேயும்
பின் சென்று காதல் கூர பேழ்கணித்து இரங்குகின்ற – கம்.கிட்:2 10/2,3

மேல்


இனையவை (1)

தொடர்புள் இனையவை தோன்றின் விசும்பில் – கலி 41/37

மேல்


இனையள் (6)

இனையள் என்று அவள் புனை அளவு அறியேன் – குறு 70/3
இனையள் என்று எடுத்து அரற்றும் அயல் முன்னர் நின் சுனை – கலி 48/14
இனையள் என்று எடுத்து ஓதற்கு அனையையோ நீ என – கலி 76/4
இவளும் இனையள் ஆயின் தந்தை – அகம் 2/13
இன்னள் இனையள் நின் மகள் என பன் நாள் – அகம் 203/4
எண்ண அரு நலத்தினாள் இனையள் நின்றுழி – கம்.பால:10 35/1

மேல்


இனையன் (2)

காயத்தால் இனையன் என்று நினையல் ஆம் கருத்தன் அல்லன் – கம்.யுத்3:21 29/3
இ உரை கேட்டி என்னா இனையன் விளம்பலுற்றான் – கம்.யுத்3:27 171/4

மேல்


இனையன (47)

செய்_பொருள் சிறப்பு எண்ணி செல்வார் மாட்டு இனையன
தெய்வத்து திறன் நோக்கி தெருமரல் தே_மொழி – கலி 16/18,19
இனையன தீமை நினைவனள் காத்து ஆங்கு – கலி 44/18
இனையன கூற இறைஞ்சுபு நிலம் நோக்கி – கலி 57/21
இனையன நிகழ்ந்த பின்னர் காவதம் இரண்டு சென்றார் – கம்.பால:8 4/1
இனிய சிந்தையன் இராமனுக்கு இனையன இசைத்தான் – கம்.பால:8 45/4
என்று இவை இனையன விளம்பும் வந்து எதிர் – கம்.பால:10 60/1
இன்னணம் இனையன இயம்பி யானும் இ – கம்.அயோ:11 86/1
இனையன உலகினில் நிகழும் எல்லையில் – கம்.ஆரண்:10 130/1
பெயர்த்து பைப்பைய அயர்வு தீர்ந்து இனையன பேசும் – கம்.ஆரண்:13 94/4
ஓங்கிய குரலால் பன்னி இனையன உரைக்கலுற்றாள் – கம்.கிட்:8 3/4
இனையன உணர்தற்கு ஏற்ற எண்ணிய நீதி என்னா – கம்.கிட்:11 68/3
இனையன யான் உடை இயல்பும் எண்ணமும் – கம்.கிட்:11 131/1
பரதன் நீ இனையன பகரல்-பாலையோ – கம்.கிட்:11 132/4
குழலும் வீணையும் யாழும் என்று இனையன குழைய – கம்.சுந்:2 6/1
என்றனன் இலங்கை நோக்கி இனையன பலவும் எண்ணி – கம்.சுந்:2 40/1
என்று இவை இனையன எண்ணி வண்ண வான் – கம்.சுந்:3 73/1
கூசி கூசி இனையன கூறினான் – கம்.சுந்:3 98/4
மீண்டு நின்று ஒரு தன்மையால் இனையன விளம்பும் – கம்.சுந்:3 137/4
தூய மென் சொல் இனையன சொல்லுவாள் – கம்.சுந்:5 11/4
கோது இலானும் இனையன கூறினான் – கம்.சுந்:5 26/4
குணத்தினானும் இனையன கூறினான் – கம்.சுந்:12 85/4
பூவும் ஆரமும் அகிலும் என்று இனையன புகைய – கம்.சுந்:13 34/2
தூய நல் அறனும் என்று இங்கு இனையன தொடர்ந்து காப்ப – கம்.சுந்:14 38/2
பால நீ இனையன பகரல்-பாலையோ – கம்.யுத்1:2 66/4
துன்று தாரவன் பின்னரும் இனையன சொன்னான் – கம்.யுத்1:2 110/4
ஏது இல் வார்த்தைகள் இனையன விளம்பலை முனிவன் – கம்.யுத்1:3 56/2
இனையன கேட்கவோ எம்மனோர்களை – கம்.யுத்1:4 57/3
சேனை நாதன் இனையன செப்பினான் – கம்.யுத்1:9 49/4
கற்றவா நன்று போ என்று இனையன கழறலுற்றான் – கம்.யுத்1:9 82/4
நெடுந்தகை விடுத்த தூதன் இனையன நிரம்ப எண்ணி – கம்.யுத்1:14 19/1
ஒன்ற வந்தன வாசகம் இனையன உரைத்தான் – கம்.யுத்2:15 250/4
சுவை அற புலர்ந்த நாவான் இனையன சொல்லலுற்றான் – கம்.யுத்2:16 14/4
என்று கொண்டு இனையன இயம்பி யான் உனக்கு – கம்.யுத்2:16 82/1
வெம் புணீர் சொரிய நின்றான் இனையன விளம்பலுற்றான் – கம்.யுத்2:16 149/4
தண்டை தோள்_வளை கடகம் என்று இனையன தறுகண் – கம்.யுத்2:16 247/2
ஈண்டு வெம் செரு இனையன நிகழ்வுழி எவர்க்கும் – கம்.யுத்2:16 249/1
ஓங்குவான் என்ன உன்னி இனையன உரைக்கலுற்றான் – கம்.யுத்2:17 48/4
கொன்றனை ஆதி என்னா இனையன கூறலுற்றான் – கம்.யுத்2:17 61/4
இனையன சொல்லி தேற்றி அனலன் மற்று இனைய செய்தான் – கம்.யுத்2:19 213/4
புழுங்கிய புண்ணினானும் இனையன புகலலுற்றான் – கம்.யுத்2:19 286/4
உழும் தரை-தன்னை பின்னும் இனையன உரைப்பதானான் – கம்.யுத்3:26 44/4
கேடு வந்து அடுத்தது என்னா இனையன கிளத்தலுற்றான் – கம்.யுத்3:29 55/4
இனையன நிகழ்வுற எழு வகை உலகும் – கம்.யுத்4:37 93/1
திரு கொள் மார்பன் இனையன செப்பினான் – கம்.யுத்4:39 11/4
உய்கிலேம் நினை நீங்கின் என்று இனையன உரைத்தார் – கம்.யுத்4:41 11/4
படை அமை விழியாட்கு ஐயன் இனையன பகரலுற்றான் – கம்.யுத்4:41 20/4
வாசம் மென் கலவை சாந்து என்று இனையன மயக்கம்-தன்னால் – கம்.யுத்4:42 8/3

மேல்


இனையா (1)

என்னை வருவது எனக்கு என்று இனையா
நன் ஞெமர் மார்பன் நடுக்கு-உற நண்ணி – பரி 7/68,69

மேல்


இனையும் (4)

பல நினைந்து இனையும் பைதல் நெஞ்சின் – கலி 126/19
பூ எழில் உண்கண் புலம்பு கொண்டு இனையும்
என ஆங்கு – கலி 130/16,17
இனையும் என் நெஞ்சம் போல் இனம் காப்பார் குழல் தோன்ற – கலி 143/37
நம்-வயின் இனையும் இடும்பை கைம்மிக – அகம் 297/3

மேல்


இனையுமே (2)

புள் என உணர்ந்து பின் புலம்பு கொண்டு இனையுமே
நீர் நீவி கஞன்ற பூ கமழும்-கால் நின் மார்பில் – கலி 126/9,10
மலர் என உணர்ந்து பின் மம்மர் கொண்டு இனையுமே
நீள் நகர் நிறை ஆற்றாள் நினையுநள் வதிந்த-கால் – கலி 126/13,14

மேல்


இனையேன் (1)

யானும் இனையேன் ஆயின் ஆனாது – நற் 31/7

மேல்


இனையை (3)

இனையை ஆகி செல்-மதி – அகம் 163/13
அணை அணைந்து இனையை ஆகல் கணை அரை – அகம் 363/5
இனையை ஆதலின் நினக்கு மற்று யான் – புறம் 236/8

மேல்


இனையையாய் (2)

பசந்து நீ இனையையாய் நீத்தலும் நீப்பவோ – கலி 150/10
உரு இழந்து இனையையாய் உள்ளலும் உள்ளுபவோ – கலி 150/14

மேல்


இனையையால் (3)

இன்னோர் அனையை இனையையால் என – பரி 1/53
சேந்து நீ இனையையால் ஒத்ததோ சின்_மொழி – கலி 57/11
இன் உறல் வியன் மார்ப இனையையால் கொடிது என – கலி 100/21

மேல்


இனையையோ (1)

இனையையோ என வினவினள் யாயே – நற் 55/7

மேல்


இனையோர் (1)

இனையோர் உள்ளத்து இன்னலினோர் தம் முகம் என்னும் – கம்.பால:10 28/3

மேல்


இனையோன் (1)

இனையோன் கொண்டனை ஆயின் – புறம் 227/10

மேல்


இனைவதன் (1)

இவை கண்டு இனைவதன் தலையும் நினைவிலேன் – அகம் 369/9

மேல்


இனைவது (1)

குழல் இனைவது போல் அழுதனள் பெரிதே – புறம் 143/15

மேல்


இனைவரும் (1)

இனைவரும் வீடணனோடும் ஏயினார் – கம்.யுத்1:4 13/4

மேல்


இனைவித்தல் (1)

தன் நெஞ்சு ஒருவற்கு இனைவித்தல் யாவர்க்கும் – கலி 147/46

மேல்


இனைவோள் (1)

உழையம் ஆகவும் இனைவோள்
பிழையலள் மாதோ பிரிதும் நாம் எனினே – அகம் 5/27,28

மேல்