இ – முதல் சொற்கள் பகுதி 2- சங்க இலக்கியம், கம்பராமாயாணம் கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

இயைவது-கொல்லோ 2
இயைவது-மன்னோ 1
இயைவதே 1
இயைவதோ 5
இயைவவாய் 1
இயைவன 4
இயைவு 4
இயைவெனை 1
இர 3
இரக்க 1
இரக்கம் 24
இரக்கம்_இல் 2
இரக்கம்தான் 1
இரக்கமது 1
இரக்கமும் 4
இரக்கமே 2
இரக்கமோ 1
இரக்கு 1
இரக்கும் 8
இரக்கும்-கால் 1
இரக்கும்-காலை 1
இரக்குவம் 1
இரக்குவர் 1
இரக்குவன் 1
இரக்குவேன் 1
இரங்க 19
இரங்கல் 5
இரங்கல 1
இரங்கலாலும் 1
இரங்கலிர் 1
இரங்கலுற்றான் 1
இரங்கலை 2
இரங்கா 4
இரங்காத 1
இரங்காது 1
இரங்காதே 1
இரங்காய் 1
இரங்கார் 2
இரங்கான் 2
இரங்கி 55
இரங்கிட 3
இரங்கிய 3
இரங்கிலா 1
இரங்கின 2
இரங்கினர் 1
இரங்கினள் 2
இரங்கினன் 2
இரங்கினாயோ 1
இரங்கினால் 1
இரங்கினான் 4
இரங்கினை 1
இரங்கு 18
இரங்குகின்ற 4
இரங்குகின்றார் 1
இரங்குதல் 1
இரங்குநர் 1
இரங்குப 1
இரங்குபவரும் 1
இரங்குபு 1
இரங்கும் 45
இரங்குவது 2
இரங்குவாய் 1
இரங்குவார் 2
இரங்குவார்களை 1
இரங்குவாள் 1
இரங்குவான் 3
இரங்குவிர் 1
இரங்குவென் 1
இரங்குவை 1
இரங்குறும் 1
இரங்கேன் 2
இரட்ட 7
இரட்டல் 1
இரட்டி 41
இரட்டிக்கும் 1
இரட்டியன் 1
இரட்டியான்-தன் 1
இரட்டியின் 4
இரட்டு 1
இரட்டும் 12
இரட்டுறும் 1
இரட்டை 2
இரண்டற்கு 1
இரண்டா 1
இரண்டாம் 1
இரண்டாய் 1
இரண்டாயிரம் 3
இரண்டால் 1
இரண்டில் 1
இரண்டின் 10
இரண்டின 1
இரண்டினில் 1
இரண்டினின் 1
இரண்டினும் 4
இரண்டினுள் 1
இரண்டினை 1
இரண்டினொடு 1
இரண்டினோடு 2
இரண்டினோடும் 1
இரண்டு 136
இரண்டு-பாலும் 1
இரண்டு_நூறு 1
இரண்டு_நூறு_ஆயிரம் 1
இரண்டு_இரண்டும் 1
இரண்டுக்கு 1
இரண்டுக்கும் 1
இரண்டும் 49
இரண்டே 2
இரண்டை 1
இரண்டையும் 6
இரண்டொடு 3
இரண்டொடும் 6
இரண 1
இரணம் 1
இரணியன் 5
இரணியனே 1
இரத்தக 1
இரத்தம் 2
இரத்தல் 1
இரத்தலின் 1
இரத்தலும் 2
இரத்தலோ 1
இரத்தி 3
இரத்திர் 1
இரத 7
இரதத்து 1
இரதம் 24
இரதம்-நின்று 1
இரதம்-மேல் 1
இரதமும் 4
இரதமோ 1
இரதி 1
இரந்த 1
இரந்தது 2
இரந்ததே 1
இரந்தவர் 2
இரந்தவர்க்கு 2
இரந்தவை 1
இரந்தன்று 1
இரந்தனன் 3
இரந்தனென் 3
இரந்தார் 2
இரந்தார்க்கு 1
இரந்தால் 2
இரந்தான் 3
இரந்திட 4
இரந்து 13
இரந்தூண் 1
இரந்தே 1
இரந்தோர் 6
இரந்தோர்க்கு 5
இரப்ப 6
இரப்பது 2
இரப்பல் 1
இரப்பவன் 1
இரப்பவும் 5
இரப்பவை 1
இரப்பான் 1
இரப்பின் 3
இரப்பு 1
இரப்பேன் 1
இரப்போர் 5
இரப்போர்க்கு 8
இரம் 1
இரலை 24
இரலைய 1
இரலையின் 1
இரலையொடு 4
இரவமொடு 1
இரவரின் 1
இரவல் 7
இரவல 8
இரவலர் 23
இரவலர்க்கு 18
இரவலரதுவே 1
இரவலரும் 1
இரவலன் 1
இரவலாளர் 1
இரவலாளரின் 1
இரவன் 1
இரவாநின்றான் 1
இரவி 43
இரவி-தன் 8
இரவி-தன்னினும் 1
இரவி-தன்னை 1
இரவி-மேல் 1
இரவிக்கு 1
இரவிடை 1
இரவிதான் 1
இரவியின் 4
இரவியும் 3
இரவியை 3
இரவியோடும் 1
இரவில் 12
இரவின் 26
இரவினது 1
இரவினானும் 2
இரவினானே 4
இரவினில் 1
இரவினும் 2
இரவினுள் 1
இரவு 45
இரவும் 29
இரவுரை 1
இரவே 5
இரவை 1
இரவோ 1
இரவோடு 1
இரற்றும் 2
இரா 11
இரா-வகை 2
இராக்கத 9
இராக்கதர் 25
இராக்கதர்க்கு 2
இராக்கதர்கள் 1
இராக்கதன் 1
இராகவன் 37
இராகவனார் 1
இராகவனுக்கு 1
இராது 1
இராம 4
இராமர் 4
இராமர்கள் 1
இராமற்கு 11
இராமற்கும் 1
இராமற்கேயோ 1
இராமன் 181
இராமன்-தன்னை 1
இராமன்-பால் 2
இராமன்-மேல் 3
இராமனது 1
இராமனார் 1
இராமனால் 1
இராமனில் 1
இராமனின் 1
இராமனுக்கு 7
இராமனும் 26
இராமனே 2
இராமனை 32
இராமனையும் 1
இராமனோ 1
இராமாவதார 1
இராமை 1
இராவண 2
இராவணர் 1
இராவணரும் 1
இராவணரேயும் 1
இராவணவோ 2
இராவணற்கு 14
இராவணற்கும் 1
இராவணன் 146
இராவணன்-தன் 1
இராவணன்-மேல் 1
இராவணனது 2
இராவணனாம் 1
இராவணனார் 3
இராவணனால் 1
இராவணனுக்கு 2
இராவணனும் 3
இராவணனே 1
இராவணனேயோ 1
இராவணனை 2
இராவணனோடு 1
இராவணி 8
இராவில் 1
இராவும் 1
இராஅ 2
இராஅர் 1
இராஅள் 1
இரி 1
இரிக்கும் 3
இரிக்குமே 1
இரிசிகற்கு 1
இரிசிகன் 1
இரித்த 1
இரித்தது 2
இரிதர 3
இரிதரும் 2
இரிதலின் 1
இரிந்த 7
இரிந்தது 9
இரிந்தவால் 1
இரிந்தன 9
இரிந்தனர் 3
இரிந்தார் 8
இரிந்தானை 1
இரிந்திட 1
இரிந்து 31
இரிபு 1
இரிய 37
இரியல் 17
இரியல்_போக்கும் 1
இரியல்_போக 1
இரியல்_போகி 2
இரியல்போக 1
இரியல்போகி 2
இரியல்போகின்ற 1
இரியல்போகின்றது 1
இரியல்போயினார் 2
இரியல்போவன 1
இரியல்போவார் 1
இரியல்போன 2
இரியல்போனார் 3
இரியலிட்டு 1
இரியலின் 5
இரியலுற்றது 1
இரியலுற்றன 1
இரியலுற்றனர் 1
இரியலுற்றார் 1
இரியலுற்று 3
இரியாநிற்கும் 1
இரியின் 1
இரியுண்டவர் 1
இரியுந்து 1
இரியும் 8
இரிவ 1
இரிவர் 1
இரிவன 1
இரிவு-உற்றார் 1
இரிவு-உற்று 1
இரிவுற்றது 1
இரீஇ 20
இரீஇய 8
இரீஇய-காலை 1
இரீஇயுந்து 1
இரு 419
இரு-பால் 1
இரு-மின் 1
இரு-வயின் 1
இரு_நால் 1
இரு_நாலினோடு 1
இரு_நான்கும் 2
இரு_மூன்று 2
இருக்க 22
இருக்கல் 1
இருக்கலாதீர் 1
இருக்கவும் 2
இருக்கவே 5
இருக்கவே-கொலாம் 1
இருக்கவேயும் 1
இருக்கற்பாலதே 1
இருக்கற்பாலன்-கொல் 1
இருக்கிற்போர்க்கே 1
இருக்கின் 2
இருக்கின்றாய் 1
இருக்கின்றாரும் 1
இருக்கின்றீர் 1
இருக்கின்றேன் 1
இருக்கினில் 2
இருக்கு 1
இருக்கு_இனம் 1
இருக்குந 1
இருக்குநர் 1
இருக்குநன் 1
இருக்கும் 40
இருக்கும்-கொல்லோ 1
இருக்குமது 1
இருக்குவது 1
இருக்குவேன்-மன்-கொலோ 1
இருக்குவை 1
இருக்கை 101
இருக்கை-தன்னை 1
இருக்கை-நின்று 1
இருக்கை-பாலதோ 1
இருக்கைக்கு 1
இருக்கைத்து 1
இருக்கையதுவே 2
இருக்கையர் 1
இருக்கையள் 1
இருக்கையன் 1
இருக்கையால் 1
இருக்கையான 1
இருக்கையில் 1
இருக்கையின் 2
இருக்கையினான் 1
இருக்கையும் 4
இருக்கையுள் 2
இருக்கையே 2
இருக்கையேன் 1
இருக்கையை 2
இருக்கையொடு 1
இருக்கையோ 1
இருக்கொடு 1
இருக்கோ 1
இருங்குன்றத்தான் 1
இருங்குன்றத்து 2
இருங்குன்றம் 1
இருங்குன்று 2
இருங்கோ 2
இருங்கோ_வேள் 1
இருசார் 1
இருட்டினை 1
இருடி 1
இருடிகள் 3
இருடியர் 1
இருடியும் 1
இருண்ட 18
இருண்டது 4
இருண்டதோ 1
இருண்டன 3
இருண்டு 7
இருத்த 1
இருத்தர 1
இருத்தல் 9
இருத்தலும் 1
இருத்தலை 1
இருத்தலோ 1
இருத்தலோடும் 1
இருத்தி 33
இருத்தி-கொல் 1
இருத்தியால் 1
இருத்தியேல் 1
இருத்தியோ 3
இருத்திர் 4
இருத்தினை 1
இருத்தும் 2
இருத்துமேல் 1
இருத்துமோ 1
இருதயத்து 1
இருது 5
இருதுத்தான் 1
இருதுவும் 1
இருந்த 206
இருந்த-கால் 1
இருந்த-காலை 2
இருந்த-காலையில் 1
இருந்தது 24
இருந்ததுவும் 1
இருந்ததேனும் 1
இருந்ததை 2
இருந்தருள் 1
இருந்தவ 1
இருந்தவம் 1
இருந்தவர் 8
இருந்தவர்க்கு 1
இருந்தவரொடு 1
இருந்தவள் 2
இருந்தவளை 1
இருந்தவன் 9
இருந்தவா 1
இருந்தவாறு 1
இருந்தன 2
இருந்தனம் 4
இருந்தனர் 4
இருந்தனர்-கொல்லோ 1
இருந்தனள் 6
இருந்தனன் 33
இருந்தனனே 2
இருந்தனிர் 1
இருந்தனெம் 1
இருந்தனென் 2
இருந்தனை 3
இருந்தனைய 1
இருந்தனையே 2
இருந்தாய் 3
இருந்தாயோ 1
இருந்தார் 11
இருந்தார்க்கு 2
இருந்தார்கள் 1
இருந்தாரை 2
இருந்தால் 2
இருந்தாள் 10
இருந்தான் 30
இருந்தான்-அரோ 3
இருந்தானை 2
இருந்திரோ 2
இருந்தில் 1
இருந்திலன் 1
இருந்திலேம் 1
இருந்தீமோ 1
இருந்தீர் 1
இருந்து 127
இருந்து-என்ன 1
இருந்து-ஒழியும் 1
இருந்தும் 6
இருந்துவீர் 1
இருந்துழி 12
இருந்துளீர் 1
இருந்துளேன் 1
இருந்தெனம் 1
இருந்தே 2
இருந்தேமா 1
இருந்தேயும் 1
இருந்தேற்கு 1
இருந்தேன் 13
இருந்தேன்-எனின் 1
இருந்தேனானால் 1
இருந்தேனை 1
இருந்தை 2
இருந்தையின் 1
இருந்தையூர் 1
இருந்தோம் 3
இருந்தோர் 1
இருந்தோர்-தம் 1
இருந்தோர்க்கு 4
இருந்தோரே 1
இருந்தோன் 3
இருநூற்று 2
இருநூற்றையும் 1
இருநூறு 9
இருநூறு-அவை 1
இருநூறும் 3
இருப்ப 18
இருப்பது 2
இருப்பதுவும் 1
இருப்பதே 2
இருப்பதோ 1
இருப்பல் 2
இருப்பவர்-மன்னே 1
இருப்பாய் 1
இருப்பார் 3
இருப்பிடம் 1
இருப்பின் 6
இருப்பினும் 1
இருப்பு 8
இருப்புலக்கை 1
இருப்பென் 1
இருப்பேன் 3
இருப்பேனோ 1
இருப்பை 22
இருபத்து 1
இருபத்தொரு 1
இருபத்தோடு 1
இருபதிற்றிரண்டு 1
இருபதிற்று 1
இருபதிற்று_இரட்டி 1
இருபது 11
இருபதும் 6
இருபிறப்பாளர் 2
இரும் 680
இரும்_கூந்தால் 1
இரும்பிடை 1
இரும்பின் 8
இரும்பினால் 1
இரும்பு 38
இரும்பெனேல் 1
இரும்பை 1
இரும்பொறை 2
இருமை 5
இருமைக்கு 1
இருமையும் 12
இருமையே 1
இருவர் 46
இருவர்-மேல் 1
இருவர்க்கு 2
இருவர்க்கும் 2
இருவரது 2
இருவராலும் 1
இருவரில் 1
இருவருக்கும் 1
இருவரும் 49
இருவரே 2
இருவரே-கொல் 1
இருவரை 15
இருவரையும் 4
இருவரோடு 1
இருவரோடும் 3
இருவாம் 3
இருவி 9
இருவி-தொறும் 1
இருவிர் 1
இருவினை 4
இருவினைக்கு 1
இருவினையும் 1
இருவீர் 2
இருவீரும் 2
இருவேம் 6
இருவேமும் 1
இருவேமுள் 1
இருவை 1
இருவோமொடு 1
இருவோர் 1
இருவோர்களும் 1
இருவோரையும் 1
இருவோரொடும் 1
இருள் 299
இருள்-தன்னையும் 1
இருள்-வாய் 4
இருள்-ஊடே 1
இருள்தர 1
இருள்நிலை 1
இருள்வித்தார் 1
இருளமாட்டா 1
இருளாய் 2
இருளானதுதான் 1
இருளி 6
இருளிடை 3
இருளிய 9
இருளில் 2
இருளின் 9
இருளினும் 2
இருளினை 2
இருளுடை 1
இருளும் 11
இருளூடு 2
இருளே 2
இருளை 11
இருளையும் 2
இருளொடு 2
இரேல் 1
இரேன் 2
இரேனோ 1
இரை 65
இரைக்கின்ற 1
இரைக்கின்றது 1
இரைக்கு 2
இரைக்கும் 4
இரைக்குமால் 1
இரைத்த 9
இரைத்ததால் 1
இரைத்தவர் 2
இரைத்தனர் 2
இரைத்திலன் 1
இரைத்து 26
இரைந்தனர் 2
இரைந்தார் 1
இரைந்து 4
இரைப்ப 5
இரைப்பன 2
இரையது 1
இரைஇய 1
இல் 1199
இல்-வயின் 3
இல்-வழி 9
இல்_கடை 1
இல்_பிறந்தார்-தமக்கு 1
இல்ல 5
இல்லத்து 5
இல்லதில் 1
இல்லது 13
இல்லதும் 2
இல்லதுவே 1
இல்லதை 2
இல்லம் 1
இல்லமும் 1
இல்லமொடு 3
இல்லரா 1
இல்லவர் 10
இல்லவள் 2
இல்லவன் 4
இல்லள் 1
இல்லளேல் 1
இல்லறம் 2
இல்லன் 3
இல்லன 3
இல்லா 61
இல்லா-வண்ணம் 2
இல்லாத 5
இல்லாதவர் 2
இல்லாதன 1
இல்லாதார்க்கு 1
இல்லாதான் 1
இல்லாது 1
இல்லாதேன் 1
இல்லாமை 2
இல்லாமையும் 1
இல்லாய் 6
இல்லார் 5
இல்லாரும் 1
இல்லாரை 1
இல்லால் 1
இல்லாள் 6
இல்லான் 23
இல்லானும் 3
இல்லி 1
இல்லிடத்து 1
இல்லிடை 1
இல்லிடையில் 1
இல்லிரே 1
இல்லில் 2
இல்லின் 4
இல்லினை 1
இல்லீர் 1
இல்லுழை 1
இல்லேல் 1
இல்லேன் 5
இல்லை 269
இல்லை-கொல் 3
இல்லை-மன் 2
இல்லை-ஆயின் 1
இல்லை-எனின் 1
இல்லையாம் 1
இல்லையால் 21
இல்லையும் 1
இல்லையே 7
இல்லையேல் 5
இல்லையோ 8
இல்லொடும் 2
இல்லோர் 13
இல்லோர்க்கு 4
இல்லோரே 1
இல்லோள் 1
இல்லோன் 4
இல்லோனே 1
இல 145
இலக்கண 2
இலக்கணங்களும் 2
இலக்கணம் 7
இலக்கம் 10
இலக்கா 1
இலக்கு 5
இலக்குவ 5
இலக்குவற்கு 3
இலக்குவற்கும் 1
இலக்குவன் 52
இலக்குவன்-தன்னை 1
இலக்குவனில் 1
இலக்குவனும் 1
இலக்குவனை 2
இலக்குவா 2
இலக்கை 2
இலகிடு 1
இலகின 1
இலகு 2
இலங்க 16
இலங்கடையே 1
இலங்கலின் 1
இலங்கி 1
இலங்கிட 2
இலங்கிடும் 1
இலங்கிய 3
இலங்கின 2
இலங்கு 158
இலங்கு_இழாய் 1
இலங்கு_இழை-தன்னை 1
இலங்கும் 20
இலங்குவன 1
இலங்குற 1
இலங்குறு 1
இலங்கை 172
இலங்கை-தன்-மேல் 1
இலங்கை-தன்னை 2
இலங்கை-மேல் 4
இலங்கைக்கு 2
இலங்கைக்கும் 1
இலங்கைமாதேவி 1
இலங்கையது 1
இலங்கையர் 15
இலங்கையர்_கோன் 1
இலங்கையாய் 1
இலங்கையாள் 2
இலங்கையில் 6
இலங்கையின் 13
இலங்கையின்-நின்று 1
இலங்கையினை 1
இலங்கையும் 11
இலங்கையுள் 1
இலங்கையே 1
இலங்கையை 16
இலங்கையொடும் 1
இலங்கையோடு 1
இலச்சினை 1
இலஞ்சி 9
இலஞ்சியும் 1
இலதாகியது 1
இலதாம்-வகை 1
இலதால் 1
இலது 24
இலதே 1
இலம் 6
இலம்-கடையே 1
இலம்படு 4
இலம்பாடு 3
இலமே 16
இலயத்தின் 1
இலர் 87
இலர்-கொல்லோ 1
இலர்-தம்மொடு 1
இலர்-மன் 3
இலராய் 1
இலரால் 4
இலரே 9
இலவ 4
இலவங்க 1
இலவத்து 8
இலவம் 6
இலவமும் 1
இலவமொடு 1
இலவனை 1
இலவா 1
இலவாக 1
இலவால் 3
இலவினும் 1
இலவு 4
இலவும் 2
இலவே 2
இலவோ 1
இலள் 27
இலள்-கொல்லோ 1
இலளே 11
இலன் 55
இலன்-கொல் 1
இலனாம் 1
இலனாய் 1
இலனால் 2
இலனே 22
இலனோ 2
இலா 198
இலாட்டி 6
இலாட்டியேன் 1
இலாடர் 1
இலாத 44
இலாததனை 1
இலாதது 6
இலாதவர் 3
இலாதவருக்கு 1
இலாதவளோடும் 1
இலாதவற்கு 1
இலாதவன் 5
இலாதவனை 1
இலாதவே 1
இலாதன 7
இலாதாய் 4
இலாதார் 7
இலாதாரை 1
இலாதாள் 1
இலாதாளை 1
இலாதான் 7
இலாதானும் 1
இலாது 13
இலாதேம் 1
இலாதேன் 1
இலாதோர் 2
இலாதோர்-தம்மையே 1
இலாதோர்-மேலும் 1
இலாமல் 1
இலாமை 7
இலாமையால் 7
இலாமையின் 5
இலாமையினால் 1
இலாமையினோ 1
இலாமையும் 2
இலாமையோ 1
இலாய் 6
இலாய 1
இலார் 22
இலார்-போல் 2
இலார்க்கு 1
இலார்க்கும் 1
இலாரால் 1
இலாரொடு 2
இலாவாறும் 1
இலாள் 9
இலாள்-தன்னை 1
இலாள 1
இலாளர் 5
இலாளரோடு 1
இலாளன் 8
இலாளனை 1
இலாளனொடு 1
இலாளை 1
இலாளையும் 1
இலாளொடும் 1
இலான் 36
இலான்-தனை 1
இலானும் 1
இலாஅ 1
இலி 15
இலிக்கு 1
இலியர் 1
இலியரோ 1
இலிர் 3
இலிரோ 1
இலிற்று 1
இலிற்றும் 1
இலீயர் 1
இலீர் 1
இலென் 8
இலெனாய் 1
இலெனால் 1
இலெனே 5
இலேம் 5
இலேன் 18
இலேனும் 1
இலேனொடு 1
இலேனோ 1
இலை 267
இலைகள் 1
இலைகளாலே 1
இலைய 6
இலையாதி 1
இலையாய் 1
இலையால் 3
இலையானாய் 1
இலையில் 1
இலையினர் 1
இலையும் 1
இலையே 8
இலையோ 4
இலையோடு 1
இலோம் 1
இலோய் 2
இலோயை 1
இலோர் 4
இலோர்க்கு 2
இலோர்க்கும் 1
இலோர்க்கே 1
இலோரும் 1
இலோரை 1
இலோன் 1
இலோனும் 1
இவ்வகை 1
இவ்வண்ணம் 1
இவ்வழி 5
இவ்வாறு 3
இவ்விடை 1
இவ்வும் 1
இவ்வுழி 1
இவ்வே 1
இவ்வோ 1
இவட்கு 9
இவட்கே 11
இவண் 137
இவண்_நின்று 1
இவணம் 2
இவணர்-மன்னே 1
இவணர்க்கு 1
இவணும் 1
இவணை 2
இவணோர் 1
இவர் 142


இயைவது-கொல்லோ (2)

தீண்டலும் இயைவது-கொல்லோ மாண்ட – குறு 272/1
புல்லவும் இயைவது-கொல்லோ புல்லார் – ஐங் 459/2

மேல்


இயைவது-மன்னோ (1)

முயங்கல் இயைவது-மன்னோ தோழி – அகம் 242/17

மேல்


இயைவதே (1)

இலக்குவன் எனும் பெயர் உனக்கு இயைவதே என்ன – கம்.யுத்3:22 62/1

மேல்


இயைவதோ (5)

இன் இசை எழிலியை இரப்பவும் இயைவதோ
புனை_இழாய் ஈங்கு நாம் புலம்பு உற பொருள் வெஃகி – கலி 16/8,9
கனை கதிர் கனலியை காமுறல் இயைவதோ
ஒளி_இழாய் ஈங்கு நாம் துயர் கூர பொருள்-வயின் – கலி 16/12,13
வளி_தரும்_செல்வனை வாழ்த்தவும் இயைவதோ
என ஆங்கு – கலி 16/16,17
நறு நுதலவரொடு நக்கது நன்கு இயைவதோ
என ஆங்கு – கலி 59/21,22
இன்புற்றார்க்கு இறைச்சியாய் இயைவதோ செய்தாய்-மன் – கலி 148/9

மேல்


இயைவவாய் (1)

இசைவுற எய்வன இயைவவாய் இரும் – கம்.கிட்:10 23/3

மேல்


இயைவன (4)

ஈனம் இல் கலங்கள் தம்மின் இயைவன அணிதல் செய்தார் – கம்.பால:22 7/2
கோண் இலா வான மீன்கள் இயைவன கோத்தது என்கோ – கம்.பால:22 8/1
என இவை அன்ன மாற்றம் இயைவன பலவும் கூறி – கம்.அயோ:13 37/1
இந்திரன் தேவிக்கு ஏற்ப இயைவன பூட்டி யாணர் – கம்.யுத்4:40 33/2

மேல்


இயைவு (4)

சலத்தோடு இயைவு இலன் என் மகன் அனையான் உயிர் தபு மேல் – கம்.பால:24 23/1
நலம் பெய் வேதியர் மார்பினுக்கு இயைவு உற நாடி – கம்.அயோ:10 32/2
முந்துறு குணிலோடு இயைவு உறு குறட்டில் சில்லரி பாண்டிலில் முறையின் – கம்.சுந்:3 86/2
இத இயல் இது என முந்தே இயைவு உற இனிது தெரிந்தான் – கம்.சுந்:7 21/1

மேல்


இயைவெனை (1)

கண்டிசின் மகளே கெழீஇ இயைவெனை
ஒண் தொடி செறித்த முன்கை ஊழ் கொள்பு – அகம் 369/1,2

மேல்


இர (3)

இர வரல் மாலையனே வரு-தோறும் – குறி 239
இர வந்தன்றால் திண் தேர் கரவாது – அகம் 160/15
இர வழங்கு சிறு நெறி தமியை வருதி – அகம் 318/4

மேல்


இரக்க (1)

இரக்க எம்-மேல் கருணையினால் ஏயா உருவம் இவை எய்தி – கம்.யுத்3:22 220/2

மேல்


இரக்கம் (24)

இனி நினைந்து இரக்கம் ஆகின்று திணி மணல் – புறம் 243/1
இரக்கம் இன்மை அன்றோ இன்று இ உலகங்கள் இராமன் – கம்.அயோ:2 85/3
என்ன கேட்டு அ இரக்கம் இலாளையும் – கம்.அயோ:13 70/1
இரக்கம் இன்றி ஏவினான் – கம்.ஆரண்:1 64/3
இரக்கம் என்று ஒரு பொருள் இலாத நெஞ்சினர் – கம்.ஆரண்:3 12/1
இரக்கம் உற்று இரங்கலிர் இருத்திர் ஈண்டு என்றான் – கம்.ஆரண்:12 11/4
என்று அவள் உரைக்க நின்ற இரக்கம் இல் அரக்கன் எய்த – கம்.ஆரண்:12 69/1
ஏவம் என் பழிதான் என்னே இரக்கம் இல் அரக்கர்க்கு என்றாள் – கம்.ஆரண்:12 84/4
இரக்கம் எங்கு உகுத்தாய் என்-பால் எ பிழை கண்டாய் அப்பா – கம்.கிட்:7 85/3
இரக்கம் என்ற ஒன்று தானே ஏந்து_இழை வடிவம் எய்தி – கம்.சுந்:14 36/3
இருந்தது கண்டு நின்று இரக்கம் எய்தினான் – கம்.யுத்1:4 29/4
இரக்கம்_இல் அவரையே துணை கொண்டேம் எனின் – கம்.யுத்1:4 66/3
இரக்கம் வந்து எதிர்ந்த காலத்து உலகு எலாம் ஈன்று மீள – கம்.யுத்1:6 59/1
எந்திரம் என திரி இரக்கம்_இல் அரக்கன் – கம்.யுத்1:12 17/3
இரக்கம் இல் இராவணன் எறிந்த நாணினால் – கம்.யுத்2:15 125/2
இரக்கம் நீங்கினர் அறத்தொடும் திறம்பினர் எனினும் – கம்.யுத்2:16 218/3
எனக்கு உயிர் பிறிதும் ஒன்று உண்டு என்று இரேல் இரக்கம் அல்லால் – கம்.யுத்2:17 24/1
ஏங்கிய விம்மல் மானம் இரங்கிய இரக்கம் வீரம் – கம்.யுத்2:18 261/1
இரக்கம் எய்தி வெம் காலனும் எஞ்சவே – கம்.யுத்2:19 139/4
இரக்கம் உற்று உனக்கு அவன் செயும் என்றனன் இளையோன் – கம்.யுத்3:22 65/4
இரக்கம் உற்று அருள வந்த தேவரோ முனிவரேயோ – கம்.யுத்3:24 18/2
எழும் இருக்கும் நடக்கும் இரக்கம் உற்று – கம்.யுத்3:29 15/1
இரக்கம் உளது ஆகின் அது நல் அறம் எழுந்து வளர்கின்றது இனி நீர் – கம்.யுத்3:31 152/2
தேவரும் முனிவர்-தாமும் சிந்தையின் இரக்கம் சேர – கம்.யுத்4:38 3/2

மேல்


இரக்கம்_இல் (2)

இரக்கம்_இல் அவரையே துணை கொண்டேம் எனின் – கம்.யுத்1:4 66/3
எந்திரம் என திரி இரக்கம்_இல் அரக்கன் – கம்.யுத்1:12 17/3

மேல்


இரக்கம்தான் (1)

இரக்கம்தான் என இலக்குவன் இணை அடி தலத்தில் – கம்.யுத்4:32 37/2

மேல்


இரக்கமது (1)

இரக்கமது இழுக்கம் என்றான் இளையவன் இனி நாம் அம்பு – கம்.யுத்1:14 3/3

மேல்


இரக்கமும் (4)

என்று அவன் இறைஞ்ச நோக்கி இரக்கமும் முனிவும் எய்தி – கம்.சுந்:4 26/1
இரக்கமும் அவலமும் துளக்கும் எய்தினார் – கம்.சுந்:9 25/4
இரக்கமும் பாழ்பட எம்பி ஈறு கண்டு – கம்.யுத்3:24 78/1
இரக்கமும் தருமமும் துணைக்கொண்டு இன் உயிர் – கம்.யுத்4:38 13/1

மேல்


இரக்கமே (2)

இரக்கமே ஆக வந்து இங்கு எம்பிரான் நாமம் சொல்லி – கம்.சுந்:4 27/3
இரக்கமே முதல் தருமத்தின் நெறி ஒன்றும் இல்லா – கம்.யுத்3:22 109/2

மேல்


இரக்கமோ (1)

இரக்கமோ அறத்தினது எளிமை எண்ணியோ – கம்.சுந்:12 17/4

மேல்


இரக்கு (1)

இரக்கு வாரேன் எஞ்சி கூறேன் – பதி 61/11

மேல்


இரக்கும் (8)

சொல்லினேன் இரக்கும் அளவை – ஐங் 364/3
அவன் நின் திருந்து அடி மேல் வீழ்ந்து இரக்கும் நோய் தீர்க்கும் – கலி 63/10
குடி புரவு இரக்கும் கூர் இல் ஆண்மை – புறம் 75/4
உண்ம் என இரக்கும் பெரும் பெயர் சாத்தன் – புறம் 178/5
கரும் கை கொல்லனை இரக்கும்
திருந்து இலை நெடு வேல் வடித்திசின் எனவே – புறம் 180/12,13
வரகு கடன் இரக்கும் நெடுந்தகை – புறம் 327/7
ஒருவனை தந்திடுதி என உயிர் இரக்கும் கொடும் கூற்றின் உளைய சொன்னான் – கம்.பால:6 11/4
என்று என்று உன்னும் பன்னி இரக்கும் இடர் தோயும் – கம்.அயோ:3 45/1

மேல்


இரக்கும்-கால் (1)

உண் கடன் வழிமொழிந்து இரக்கும்-கால் முகனும் தாம் – கலி 22/1

மேல்


இரக்கும்-காலை (1)

யாம் தன் இரக்கும்-காலை தான் எம் – புறம் 180/10

மேல்


இரக்குவம் (1)

வரைந்து வரல் இரக்குவம் ஆயின் நம் மலை – நற் 125/6

மேல்


இரக்குவர் (1)

ஈ என இரக்குவர் ஆயின் சீர் உடை – புறம் 73/2

மேல்


இரக்குவன் (1)

நின் ஒன்று இரக்குவன் அல்லேன் – ஐங் 159/4

மேல்


இரக்குவேன் (1)

வழிபட்டு இரக்குவேன் வந்தேன் என் நெஞ்சம் – கலி 143/24

மேல்


இரங்க (19)

இமிழ் முரசு இரங்க ஏறு மாறு சிலைப்ப – மது 672
கழை பாடு இரங்க பல் இயம் கறங்க – நற் 95/1
ஏறு முரண் சிறப்ப ஏறு எதிர் இரங்க
மாதர் மான் பிணை மறியொடு மறுக – ஐங் 493/1,2
காணுநர் கை புடைத்து இரங்க
மாணா மாட்சிய மாண்டன பலவே – பதி 19/26,27
இவனின் தோன்றிய இவை என இரங்க
புரை தவ நாடி பொய் தபுத்து இனிது ஆண்ட – கலி 130/2,3
கழை மாய் நீத்தம் கல் பொருது இரங்க
அஞ்சுவம் தமியம் என்னாது மஞ்சு சுமந்து – அகம் 72/9,10
கறங்கு பறை சீரின் இரங்க வாங்கி – அகம் 194/8
இன் இசை முரசம் கடிப்பு இகுத்து இரங்க
தெம் முனை சிதைத்த ஞான்றை மோகூர் – அகம் 251/9,10
குழல் குரல் பாவை இரங்க நம் துறந்து – அகம் 265/9
வேங்கைமார்பன் இரங்க வைகலும் – புறம் 21/9
இரங்க விளிவது-கொல்லோ வரம்பு அணைந்து – புறம் 98/18
முது வாய் ஒக்கல் பரிசிலர் இரங்க
கள்ளி போகிய களரி அம் பறந்தலை – புறம் 237/12,13
திண் பிணி முரசம் இடை புலத்து இரங்க
ஆர் அமர் மயங்கிய ஞாட்பின் தெறுவர – புறம் 288/4,5
இளைத்து வேறு ஒரு மா நிலம் வேண்டும் என்று இரங்க
முளைத்த முப்பதினாயிர கோடியின் முற்றும் – கம்.கிட்:12 11/1,2
கூட்டிய விரல் திண் கையால் குரங்குகள் இரங்க குத்தி – கம்.யுத்1:9 26/1
இரங்க உய்ந்தனம் ஈது எங்கள் ஒற்று என்றார் – கம்.யுத்1:9 64/4
இனி வரும் பகையும் இல்லை ஈறு உண்டு என்று இரங்க வேண்டா – கம்.யுத்2:16 147/2
இறுவது ஆக்கிய இரண்டு வில்லினரும் கண்டு இரங்க
மறு அது ஆக்கிய எழுபது வெள்ளமும் மாள – கம்.யுத்3:22 63/2,3
மின்னும் வேலினை விண்ணவர் கண் புடைத்து இரங்க
பொன்னின் மார்பிடை ஏற்றனன் முதுகிடை போக – கம்.யுத்4:32 32/3,4

மேல்


இரங்கல் (5)

என்றலும் அரச நீ இரங்கல் இ உலகு – கம்.பால:5 80/1
எனக்கு அரும் தவம் இதற்கு இரங்கல் எந்தை நீ – கம்.அயோ:5 31/4
இறுவது கண்டு அவற்கு இரங்கல் வேண்டுமோ – கம்.அயோ:14 70/4
எண் முதல் உயிர்க்கு நீ இரங்கல் வேண்டுமோ – கம்.அயோ:14 72/4
எண் குலை நெஞ்சில் இரங்கல் துறந்தாய் – கம்.யுத்3:26 34/3

மேல்


இரங்கல (1)

நிலன் அதிர்பு இரங்கல ஆகி வலன் ஏர்பு – பதி 31/29

மேல்


இரங்கலாலும் (1)

வை எயிற்றாலும் நேரா மணி இழந்து இரங்கலாலும்
பையுயிர்த்து அயரும் பேழ் வாய் பல் தலை பரப்பினாலும் – கம்.யுத்1:13 2/1,2

மேல்


இரங்கலிர் (1)

இரக்கம் உற்று இரங்கலிர் இருத்திர் ஈண்டு என்றான் – கம்.ஆரண்:12 11/4

மேல்


இரங்கலுற்றான் (1)

இ வழி இனைய பன்னி அறிவு அழிந்து இரங்கலுற்றான் – கம்.சுந்:4 83/4

மேல்


இரங்கலை (2)

இல்லை என்பது உணர்ந்தும் இரங்கலை
அல்லல் செய்யல் உனக்கு அபயம் பிழை – கம்.கிட்:7 102/2,3
ஏகுதி எம்மை நோக்கி இரங்கலை என்றும் உள்ளாய் – கம்.யுத்2:16 161/4

மேல்


இரங்கா (4)

செய்து பின் இரங்கா வினையொடு – அகம் 268/13
செய்து இரங்கா வினை சேண் விளங்கும் புகழ் – புறம் 10/11
இன்னே பலவும் பகர்வான் இரங்கா தாளை நோக்கி – கம்.அயோ:4 49/1
இ மருந்து காத்து உறையும் தெய்வங்கள் எண் இலவால் இரங்கா யார்க்கும் – கம்.யுத்3:24 29/1

மேல்


இரங்காத (1)

தங்கை அழுதாள் இரங்காத அரக்கிமாரும் தளர்ந்து அழுதார் – கம்.யுத்3:23 5/4

மேல்


இரங்காது (1)

தன்னை கண்டும் இரங்காது தனியே கதறும் தடம் கடல்-வாய் – கம்.யுத்1:1 5/2

மேல்


இரங்காதே (1)

எளியள் பெண் என்று இரங்காதே எல்லி யாமத்து இருள்-ஊடே – கம்.பால:10 68/2

மேல்


இரங்காய் (1)

என்று ஒருவன் இல் உறை தவத்தியை இரங்காய்
வன் தொழிலினாய் மறை துறந்து சிறை வைத்தாய் – கம்.யுத்1:2 51/1,2

மேல்


இரங்கார் (2)

சென்றோர் செல் புறத்து இரங்கார் கொன்றோர் – அகம் 327/17
ஒன்றும் இவர் எனக்கு இரங்கார் உயிர் இழப்பென் நிற்கின் என அரக்கி உன்னா – கம்.ஆரண்:6 134/4

மேல்


இரங்கான் (2)

ஈத்தது இரங்கான் ஈத்-தொறும் மகிழான் – பதி 61/12
ஏழை வழங்குறு சொல்லின் இரங்கான்
வாளின் எறிந்தனன் மா கடல் போலும் – கம்.யுத்3:26 40/2,3

மேல்


இரங்கி (55)

இன் இசை முரசின் இரங்கி மன்னர் – நற் 197/10
பிரிந்த நம்மினும் இரங்கி அரும் பொருள் – நற் 208/9
பின் நினைந்து இரங்கி பெயர்தந்தேனே – ஐங் 118/4
சுடர் நிமிர் மின்னொடு வலன் ஏர்பு இரங்கி
என்றூழ் உழந்த புன் தலை மட பிடி – அகம் 43/2,3
பிரிந்தோர் பெயர்வுக்கு இரங்கி
மருந்து பிறிது இன்மையின் இருந்து வினை இலனே – அகம் 147/13,14
போர்ப்பு-உறு முரசின் இரங்கி முறை புரிந்து – அகம் 188/3
இன் இசை முரசின் இரங்கி ஒன்னார் – அகம் 312/10
செல்வோன் பெயர் புறத்து இரங்கி முன் நின்று – அகம் 330/7
துளி நசை புள்ளின் நின் அளி நசைக்கு இரங்கி நின் – புறம் 198/25
வானவர்க்கு இரங்கி நீர் வளைந்தது ஒத்ததே – கம்.பால:7 13/4
பூசலின் எழுந்த வண்டு மருங்கினுக்கு இரங்கி பொங்க – கம்.பால:10 9/1
திடல் தோட்டம் என கிடந்தது என இரங்கி தெவ் வேந்தர் – கம்.பால:12 10/2
வில் காக்கும் வாள் அமருள் மெலிகின்றான் என இரங்கி
எல் காக்கும் முடி விண்ணோர் படை ஈந்தார் என வேந்தர் – கம்.பால:13 23/2,3
ஒன்று கொண்டு உள் நைந்து நைந்து இரங்கி விம்மி விம்மியே – கம்.பால:13 55/1
இழைக்கின்ற விதி முன் செல்ல தருமம் பின் இரங்கி ஏக – கம்.அயோ:4 1/2
எறி திரை கடல் என இரங்கி ஏங்கினார் – கம்.அயோ:4 173/4
எழுந்தனன் ஏங்கினன் இரங்கி பின்னரும் – கம்.அயோ:11 46/1
எங்கும் எங்கும் நின்று இரங்கி ஏங்குவ – கம்.அயோ:11 121/2
எல்லியும் பகலும் நொந்து இரங்கி ஆற்றலெம் – கம்.ஆரண்:3 13/2
என்று இன்ன பல பன்னி இகல் அரக்கி அழுது இரங்கி
பொன் துன்னும் படியகத்து புரள்கின்ற பொழுதகத்து – கம்.ஆரண்:6 106/1,2
ஏன்று எதிர் வயிறு அலைத்து இரங்கி ஏங்கினார் – கம்.ஆரண்:10 26/2
இல்லையோ அறம் என இரங்கி ஏங்கினாள் – கம்.ஆரண்:13 46/4
இல் பழியுண்டது என்று இரங்கி ஏங்கினாள் – கம்.ஆரண்:13 48/4
வெயில் உறற்கு இரங்கி மீதா விரி சிறை பந்தர் வீசி – கம்.கிட்:2 11/2
என்ற அ குரக்கு_வேந்தை இராமனும் இரங்கி நோக்கி – கம்.கிட்:3 26/1
ஏங்கிய நெஞ்சினன் இரங்கி விம்முவான் – கம்.கிட்:6 11/2
ஏங்கினள் இரங்கி விம்மி உருகினள் இரு கை கூப்பி – கம்.கிட்:8 3/2
என்றலும் இருந்தவள் எழுந்தனல் இரங்கி
குன்று அனையது ஆயது ஒரு பேர் உவகை கொண்டாள் – கம்.கிட்:14 52/1,2
உழுகின்ற பொழுதின் ஈன்ற ஒரு மகட்கு இரங்கி ஞாலம் – கம்.கிட்:15 28/3
என்று என்று ஏங்கி இரங்கி இன்னலால் – கம்.கிட்:16 38/1
என்று என்று ஏங்கி இரங்கி இன் புனல் – கம்.கிட்:16 46/1
இரங்கி ஏங்கியது எண்ணி இரங்குவாள் – கம்.சுந்:3 25/4
என்பு உற உருகினள் இரங்கி ஏங்கினள் – கம்.சுந்:4 95/3
இறுக்குறும் இன்னே நம்மை குரங்கு என இரங்கி ஏங்கி – கம்.சுந்:9 65/1
ஏவரும் இடை விழுந்து இரங்கி ஏங்கினார் – கம்.சுந்:10 49/2
இரங்கி யான் நிற்ப என் வலி அவன்-வயின் எய்த – கம்.யுத்1:2 107/2
எ கணால் காண்டும் எந்தை உருவம் என்று இரங்கி நின்றார் – கம்.யுத்1:3 154/4
என்றலும் இரங்கி ஐயன் இ-திறம் நிற்க இந்த – கம்.யுத்1:7 14/1
நோம் பிழை செய்த-கொல்லோ குரங்கு என இரங்கி நோக்கி – கம்.யுத்1:9 27/2
இன்று இது வென்றி என்று என்று இராமனும் இரங்கி சொன்னான் – கம்.யுத்1:12 48/4
இறத்தி யான் அது நினைக்கிலென் தனிமை கண்டு இரங்கி – கம்.யுத்2:15 251/4
எ வழியோர்களும் இரங்கி ஏங்கினார் – கம்.யுத்2:16 94/3
நின்று நின்று இரங்கி ஏங்கி நிறை கணால் நெடிது நோக்கி – கம்.யுத்2:16 162/2
தம்பி என நினைந்து இரங்கி தவிரான் அ தகவு இல்லான் – கம்.யுத்2:16 352/1
ஏனை மகளிர் நிலை என் ஆகும் போய் இரங்கி
வான மகளிரும் தம் வாய் திறந்து மாழ்கினார் – கம்.யுத்2:18 273/3,4
ஏசத்தான் இரங்கி ஏங்கி உலகு எலாம் எரிப்பென் என்றான் – கம்.யுத்2:19 294/3
ஈன்றாய் இடுக்கண் துடைத்து அளிப்பான் இரங்கி அரசர் இல் பிறந்தாய் – கம்.யுத்3:22 221/1
என்ன நின்று இரங்கி கள்வன் அயோத்தி-மேல் எழுவென் என்று – கம்.யுத்3:26 52/1
என்பன பலவும் பன்னி எடுத்து அழைத்து இரங்கி ஏங்கி – கம்.யுத்3:29 40/1
என்று அழைத்து இரங்கி ஏங்க இ துயர் நமர்கட்கு எல்லாம் – கம்.யுத்3:29 54/1
எ உயிர் பொறையும் நீங்க இரங்கி நின்று இனைய சொன்னான் – கம்.யுத்4:37 209/4
ஏவரும் உலகத்து எல்லா உயிர்களும் இரங்கி ஏங்க – கம்.யுத்4:38 3/1
இறந்தனையோ என இரங்கி ஏங்கினார் – கம்.யுத்4:38 20/4
இ வரங்களும் இரண்டு என்றார் தேவரும் இரங்கி – கம்.யுத்4:40 118/4
சுந்தரியர் என பலரும் கை தலையில் பெய்து இரங்கி தொடர்ந்து செல்ல – கம்.யுத்4:41 68/2

மேல்


இரங்கிட (3)

இரங்கிட வேண்டுவது இல்லை ஈவென் என்-பால் – கம்.அயோ:3 13/2
யாவையும் இரங்கிட கங்கை எய்தினான் – கம்.அயோ:13 1/4
இரங்கிட தக்கது உண்டேல் இகழ்கிலென் இல்லை என்னின் – கம்.யுத்2:19 239/2

மேல்


இரங்கிய (3)

இடி உமிழ்பு இரங்கிய விரவு பெயல் நடுநாள் – கலி 41/5
இரங்கிய பணி யாம் செய்ய இருத்தியால் சில் நாள் எம்-பால் – கம்.கிட்:9 18/4
ஏங்கிய விம்மல் மானம் இரங்கிய இரக்கம் வீரம் – கம்.யுத்2:18 261/1

மேல்


இரங்கிலா (1)

ஏண் உலாவிய தோளினான் இடர் எய்த ஒன்றும் இரங்கிலா
வாள் நிலா நகை மாதராள் செயல் கண்டு மைந்தர் முன் நிற்கவும் – கம்.அயோ:3 50/2,3

மேல்


இரங்கின (2)

குயில் இரங்கின குருந்து_இனம் அரும்பின முருந்தம் – கம்.அயோ:9 45/4
ஏனை நிற்பவும் திரிபவும் இரங்கின எவையும் – கம்.யுத்3:22 199/3

மேல்


இரங்கினர் (1)

புக்கு மீண்டிலர் என்று அழுது இரங்கினர் புலம்பி – கம்.சுந்:9 13/4

மேல்


இரங்கினள் (2)

இன்பத்துள் இடம்படல் என்று இரங்கினள் அன்பு உற்று – கலி 138/29
இரங்கினள் மயன் மகள் இனைய பன்னினாள் – கம்.யுத்4:38 21/4

மேல்


இரங்கினன் (2)

இரங்கினன் நோக்கும்-தோறும் இரு நிலத்து இறைஞ்சுகின்றான் – கம்.யுத்1:4 137/3
இரங்கினன் என்ன மேல்-பால் குன்று புக்கு இரவி நின்றான் – கம்.யுத்2:19 178/4

மேல்


இரங்கினாயோ (1)

தருவல் என்று இரங்கினாயோ தாமரை மறந்த தையல் – கம்.கிட்:10 60/3

மேல்


இரங்கினால் (1)

எரியாநின்ற ஆர் உயிருக்கு இரங்கினால் ஈது இசை அன்றோ – கம்.கிட்:1 23/3

மேல்


இரங்கினான் (4)

இந்து_மோலி அன்னானும் இரங்கினான்
அந்தம்_இல் நலத்து ஆசிகள் கூறினான் – கம்.அயோ:14 1/3,4
இழந்த மேனியும் எண்ணி இரங்கினான்
கெழுந்தகைக்கு ஒரு வன்மை கிடைக்குமோ – கம்.ஆரண்:14 26/2,3
பின் இனி முடிப்பது யாது என்று இரங்கினான் உணர்வு பெற்றான் – கம்.யுத்3:26 52/4
என்று இறைஞ்சலும் எண்ணி இரங்கினான்
வென்றி அம் தடம் தேரினை மீட்க என – கம்.யுத்4:37 182/1,2

மேல்


இரங்கினை (1)

இறந்து இது போதல் தீது என்று இரங்கினை எனினும் எண்ணின் – கம்.யுத்1:14 7/3

மேல்


இரங்கு (18)

கல் யாறு ஒலிக்கும் விடர் முழங்கு இரங்கு இசை – மலை 324
நீர் இரங்கு அரைநாள் மயங்கி கூதிரொடு – நற் 341/8
இரங்கு நீர் பரப்பின் மரந்தையோர் பொருந – பதி 90/28
வலன் இரங்கு முரசின் தென்னவர் உள்ளிய – பரி 7/6
இரங்கு முரசினான் குன்று – பரி 21/38
இரங்கு இசை மிஞிறொடு தும்பி தாது ஊத – கலி 33/23
ஏறு இரங்கு இருள் இடை இரவினில் பதம் பெறாஅன் – கலி 46/10
யாண்டோரும் தொழுது ஏத்தும் இரங்கு இசை முரசினாய் – கலி 100/6
இரங்கு இசை முரசம் ஒழிய பரந்து அவர் – அகம் 116/17
இரங்கு நீர் பரப்பின் கானல் அம் பெருந்துறை – அகம் 152/6
பாடு எழுந்து இரங்கு முந்நீர் – அகம் 400/25
வலன் இரங்கு முரசின் வாய் வாள் வளவன் – புறம் 60/10
இரங்கு முரசின் இனம் சால் யானை – புறம் 137/1
இரங்கு புனல் நெரிதரு மிகு பெரும் காவிரி – புறம் 174/8
இரங்கு முரசின் இனம் சால் யானை – புறம் 270/2
இரங்கு குரல் முரசமொடு வலம்புரி ஆர்ப்ப – புறம் 397/5
இரங்கு வார் புனல் சரயு எய்தினார் – கம்.பால:6 22/4
இரங்கு படர் சீதை பட இன்று இருவர் நின்றார் – கம்.யுத்1:2 61/3

மேல்


இரங்குகின்ற (4)

பின் சென்று காதல் கூர பேழ்கணித்து இரங்குகின்ற
என் கன்றுகின்றது எண்ணி பற்பல இவரை அம்மா – கம்.கிட்:2 10/3,4
என்ன இ தகைய பன்னி ஈடு அழிந்து இரங்குகின்ற
தன்னை ஒப்பானை நோக்கி தகை அழிந்து அயர்ந்த தம்பி – கம்.கிட்:10 63/1,2
இரங்குகின்ற வல் அரக்கர் ஈது இயம்பினர் இறையோய் – கம்.சுந்:13 39/2
இரு கணும் திறந்து நோக்கி அயல் இருந்து இரங்குகின்ற
உருகு தம் காதலோரை உண்ணும் நீர் உதவும் என்றார் – கம்.யுத்2:18 257/1,2

மேல்


இரங்குகின்றார் (1)

ஏறினர் இட்டு நீத்த பைம் கிளிக்கு இரங்குகின்றார் – கம்.சுந்:1 12/4

மேல்


இரங்குதல் (1)

எழுதல் ஏங்குதல் இரங்குதல் இராமனை எண்ணி – கம்.சுந்:3 5/2

மேல்


இரங்குநர் (1)

இரங்குநர் அல்லது பெயர்தந்து யாவரும் – அகம் 75/15

மேல்


இரங்குப (1)

சுரம் பல கடந்தோர்க்கு இரங்குப என்னார் – அகம் 95/10

மேல்


இரங்குபவரும் (1)

எறிந்தாரும் ஏறுபடுவாரும் இன்ன பொருள் கண்டு இரங்குபவரும்
செறிந்தாரின் உண்மை எனல் ஆய தன்மை தெரிகின்றது உன்னது இடையே – கம்.யுத்2:19 260/1,2

மேல்


இரங்குபு (1)

புலம்பு எலாம் தீர்க்குவேம்-மன் என்று இரங்குபு
வேற்று ஆனா தாயர் எதிர்கொள்ள மாற்றாத – கலி 83/22,23

மேல்


இரங்கும் (45)

கரை பொருது இரங்கும் கனை இரு முந்நீர் – மது 235
வரை முதல் இரங்கும் ஏறொடு வான் ஞெமிர்ந்து – மது 243
கரை பொருது இரங்கும் முந்நீர் போல – மது 425
தெற்கு ஏர்பு இரங்கும் அற்சிர காலையும் – நற் 5/6
பிரிந்தோர் இரங்கும் பெரும் கல் நாட – நற் 93/5
பொய்யா மரபின் பிணவு நினைந்து இரங்கும்
விருந்தின் வெம் காட்டு வருந்துதும் யாமே – நற் 103/8,9
இன் இசை வானம் இரங்கும் அவர் – நற் 246/9
பிரிந்தோர் இரங்கும் அரும் பெறல் காலையும் – நற் 296/6
கல் பொருது இரங்கும் கதழ் வீழ் அருவி – குறு 134/5
வான் ஏர்பு இரங்கும் ஒன்றோ அதன்_எதிர் – குறு 194/2
இன்னாது இரங்கும் என்னார் அன்னோ – குறு 195/4
அவர் திறத்து இரங்கும் நம்மினும் – குறு 289/7
நம் திறத்து இரங்கும் இ அழுங்கல் ஊரே – குறு 289/8
குணில் வாய் முரசின் இரங்கும் துறைவன் – குறு 328/3
தனியோர் இரங்கும் பனி கூர் மாலை – குறு 358/5
மன்னர் இயவரின் இரங்கும் கானம் – ஐங் 425/2
மன் உயிர் புரைஇய வலன் ஏர்பு இரங்கும்
கொண்டல் தண் தளி கமம் சூல் மா மழை – பதி 24/27,28
உரும் உறழ்பு இரங்கும் முரசின் பெரு மலை – பதி 25/10
எடுத்து எறிந்து இரங்கும் ஏவல் வியன் பணை – பதி 39/5
இன் இசை புணரி இரங்கும் பௌவத்து – பதி 55/3
ஏமம் என்று இரங்கும் நின் எறி முரசம் அ முரசின் – கலி 99/14
கல் பொருது இரங்கும் பல் ஆர் நேமி – அகம் 14/19
முழங்கு இரும் பௌவம் இரங்கும் முன்துறை – அகம் 70/14
என் அழிபு இரங்கும் நின்னொடு யானும் – அகம் 73/8
கழிந்தோர்க்கு இரங்கும் நெஞ்சமொடு – அகம் 215/16
இட்டு ஆறு இரங்கும் விட்டு ஒளிர் அருவி – அகம் 288/10
கோல் கழிபு இரங்கும் அதர – அகம் 327/18
பாடு ஆன்று இரங்கும் அருவி – புறம் 124/4
குணில் பாய் முரசின் இரங்கும் அருவி – புறம் 143/9
நாள் முரசு இரங்கும் இடன் உடை வரைப்பில் நின் – புறம் 161/29
முரசு எழுந்து இரங்கும் முற்றமொடு கரை பொருது – புறம் 174/7
வழி நாட்கு இரங்கும் என் நெஞ்சம் அவன் – புறம் 176/12
கல் பொருது இரங்கும் மல்லல் பேர் யாற்று – புறம் 192/8
முரசு எழுந்து இரங்கும் தானையோடு தலைச்சென்று – புறம் 211/5
நாண் உடை மாக்கட்கு இரங்கும் ஆயின் – புறம் 293/3
இரப்போர் இரங்கும் இன்னா வியன் களத்து – புறம் 368/12
வென்று இரங்கும் விறல் முரசினோன் – புறம் 387/19
பிணி முரசு இரங்கும் பீடு கெழு தானை – புறம் 388/14
இரண்டு கன்றினுக்கு இரங்கும் ஓர் ஆ என இருந்தார் – கம்.அயோ:1 31/4
எஞ்சல்_இல் சாளரத்து இரங்கும் இன் சொலார் – கம்.அயோ:4 193/2
என்பு உலப்பு உற உடைந்து இரங்கும் மன்னன்-பால் – கம்.அயோ:5 22/2
இடுங்கினன் மகளிரின் இரங்கும் நெஞ்சினன் – கம்.அயோ:12 13/2
இனியவர் இன்னலின் இரங்கும் நெஞ்சினர் – கம்.ஆரண்:3 1/2
என நினைத்து எய்த நோக்கி இரங்கும் என் உள்ளம் கள்ளம் – கம்.சுந்:4 28/1
என்று அவன் இரங்கும் காலத்து இருவரும் ஒருவர்-தம்மின் – கம்.யுத்1:12 32/1

மேல்


இரங்குவது (2)

என்றுதான் அடியனேனுக்கு இரங்குவது இந்து என்பான் – கம்.யுத்2:17 9/1
அனுமன் நிற்க நாம் ஆர் உயிர்க்கு இரங்குவது அறிவோ – கம்.யுத்4:32 39/1

மேல்


இரங்குவாய் (1)

அஞ்சல் என்று இரங்குவாய் அடுப்பது யாது என்றாள் – கம்.சுந்:3 35/4

மேல்


இரங்குவார் (2)

ஏவது ஆகும் என்று எண்ணி இரங்குவார் – கம்.யுத்3:29 24/4
எற்றும் என்று பார் உளோரும் ஏங்குவார் இரங்குவார் – கம்.யுத்3:31 95/4

மேல்


இரங்குவார்களை (1)

ஏக்கமுற்று அருகு இருந்து இரங்குவார்களை – கம்.யுத்3:24 67/4

மேல்


இரங்குவாள் (1)

இரங்கி ஏங்கியது எண்ணி இரங்குவாள் – கம்.சுந்:3 25/4

மேல்


இரங்குவான் (3)

இன்ன ஆறு செய்வென் என்று ஓர் எண் இலான் இரங்குவான்
பன்னு கோடி தீப மாலை பாலை யாழ் பழித்த சொல் – கம்.ஆரண்:10 95/2,3
தாள் இணை வீழ்ந்தான் தம்பிக்கு இரங்குவான் தறுகணானும் – கம்.சுந்:11 8/1
இரங்குவான் ஆகில் இன்னம் அறிதி என்று உன்னை ஏவும் – கம்.யுத்1:14 22/3

மேல்


இரங்குவிர் (1)

பிணிக்கும்-காலை இரங்குவிர் மாதோ – புறம் 195/5

மேல்


இரங்குவென் (1)

ஈயாய் ஆயினும் இரங்குவென் அல்லேன் – புறம் 209/13

மேல்


இரங்குவை (1)

இரங்குவை அல்லையோ உரம் கெட மெலிந்தே – அகம் 379/27

மேல்


இரங்குறும் (1)

மகன்-வயின் இரங்குறும் மகளிர் வாய்களால் – கம்.அயோ:4 176/2

மேல்


இரங்கேன் (2)

யான் நினைந்து இரங்கேன் ஆக நோய் இகந்து – நற் 275/7
இரங்கேன் தோழி ஈங்கு என்-கொல் என்று – குறு 175/5

மேல்


இரட்ட (7)

பாடு இன் படு மணி இரட்ட ஒரு கை – திரு 115
இலங்கு வெள் அருவியொடு சிலம்பு_அகத்து இரட்ட
கரும் கால் குறிஞ்சி சான்ற வெற்பு அணிந்து – மது 299,300
நுண் நீர் ஆகுளி இரட்ட பல உடன் – மது 606
கல்லென்று இரட்ட புள்_இனம் ஒலிப்ப – குறி 228
நெடு நா ஒண் மணி கடி மனை இரட்ட
குரை இலை போகிய விரவு மணல் பந்தர் – நற் 40/1,2
படு மணி இரட்ட ஏறி செம்மாந்து – புறம் 161/19
ஆனகம் முரசம் சங்கம் முருட்டொடும் இரட்ட ஆடி – கம்.யுத்3:25 3/4

மேல்


இரட்டல் (1)

இடி என முழங்குமால் இரட்டல் இன்றியே – கம்.சுந்:3 43/2

மேல்


இரட்டி (41)

ஒன்பதிற்று இரட்டி உயர் நிலை பெறீஇயர் – திரு 168
அறு_நான்கு இரட்டி இளமை நல் யாண்டு – திரு 179
ஆயிரத்தின் இரட்டி அடுக்கினார் – கம்.பால:10 81/4
அரி மலர் தடம் கண் நல்லார் ஆயிரத்து_இரட்டி சூழ – கம்.பால:14 64/2
முப்பதிற்று_இரட்டி கொண்ட ஆயிரம் முகிழ் மென் கொங்கை – கம்.பால:14 69/3
அவி கையின் அளிக்கும் நீரார் ஆயிரத்து_இரட்டி சூழ – கம்.பால:14 70/2
மூன்று_பத்து ஆயிரத்து இரட்டி முற்றுமே – கம்.அயோ:13 5/4
எட்டொடு எட்டு மத மா கரி இரட்டி அரிமா – கம்.ஆரண்:1 5/1
அன்னதனை அறிந்து அன்றோ அன்பு இரட்டி பூண்டது நான் அறிவு இலேனோ – கம்.ஆரண்:6 125/4
ஏறின ஏழினது இரட்டி என்பரால் – கம்.ஆரண்:7 38/3
என்னும் அளவில் பயம் முன்னின் இரட்டி எய்த – கம்.ஆரண்:13 19/1
ஐ_ஐந்து அடுத்த யோசனையின் இரட்டி அடவி புடைபடுத்த – கம்.ஆரண்:15 1/1
பகுத்த பத்து நூறு_ஆயிர பத்தினின் இரட்டி
தொகுத்த கோடி வெம் படை கொண்டு துன்முகன் தொடர்ந்தான் – கம்.கிட்:12 13/3,4
பத்து இரட்டி நன் பகல் இரவு ஒருவலர் பார்ப்பார் – கம்.கிட்:12 33/3
ஐம்பதிற்று இரட்டி காவதத்தினால் அகன்று – கம்.கிட்:14 17/1
தாடகைக்கு இரட்டி எறுழ் வலி தழைத்த தகைமையர் தட வரை பொறுக்கும் – கம்.சுந்:3 91/3
ஏயின இரட்டி யானை யானையின் இரட்டி பாய் மா – கம்.சுந்:8 10/2
ஏயின இரட்டி யானை யானையின் இரட்டி பாய் மா – கம்.சுந்:8 10/2
போயின பதாதி சொன்ன புரவியின் இரட்டி போலாம் – கம்.சுந்:8 10/3
ஊழி காற்று அன்ன புரவி மற்று அவற்றினுக்கு இரட்டி
பாழி தோள் நெடும் படைக்கல பதாதியின் பகுதி – கம்.சுந்:9 11/3,4
ஆறு இரண்டு அஞ்சு_நூற்றின் இரட்டி தேர் தொகையும் அஃதே – கம்.சுந்:11 6/4
ஏயின ஒருவர்க்கு ஓர் ஓர் திருமுகம் இரட்டி பொன் தோள் – கம்.யுத்1:3 133/2
எண்_இரு கோடியின் இரட்டி என்பரால் – கம்.யுத்1:5 24/2
கார்வரை அவற்றினுக்கு இரட்டி கால் வயத்து – கம்.யுத்1:5 30/2
ஊர் பரி அவற்றினுக்கு இரட்டி ஒட்டகம் – கம்.யுத்1:5 30/3
தார் வரும் புரவியின் இரட்டி சாலுமே – கம்.யுத்1:5 30/4
ஏழ்_இரண்டினின் இரட்டி பயின்றோர் – கம்.யுத்1:11 7/3
ஏயின ஆயிரத்து_இரட்டி எய்தவே – கம்.யுத்2:15 105/4
விரி திரை கடற்கு இரட்டி கொண்டு ஆர்த்தனர் விரவார் – கம்.யுத்2:15 207/3
போர் ஆனை புறத்தின் அவற்றின் இரட்டி போத – கம்.யுத்2:19 26/2
ஈண்டு நம் சேனை வெள்ளம் இருபதிற்று_இரட்டி மாள – கம்.யுத்2:19 229/1
விழு மழைக்கு இரட்டி விட்டு அரக்கர் வீசினார் – கம்.யுத்3:22 46/4
அங்கதன்-தன்-மேல் ஆயிரம் அவற்றினுக்கு இரட்டி
வெம் கண் மாருதி மேனி-மேல் வேறு உள வீர – கம்.யுத்3:22 67/1,2
ஆசையின் இரட்டி சென்றான் அரி குல மன்னன் அப்பால் – கம்.யுத்3:22 139/3
ஈசனுக்கு இளைய வீரன் இரட்டிக்கும் இரட்டி சென்றான் – கம்.யுத்3:22 139/4
அழித்து ஒழி காலத்து ஆர்க்கும் ஆர்கலிக்கு இரட்டி ஆர்த்தான் – கம்.யுத்3:22 148/4
ஆயிரம் தலை அதற்கு இரட்டி கையர் ஐயா – கம்.யுத்3:31 41/3
ஏறு கோள் உறு பதாதியும் இவற்று இரட்டி
சீறு கோள் அரி_ஏறு அனானுடன் அன்று சென்ற – கம்.யுத்4:32 3/3,4
பாரும் உளவே அதின் இரட்டி அவை பண்பின் – கம்.யுத்4:36 22/2
ஏம்பல் ஆசைக்கு இரட்டி வந்து எய்தினாள் – கம்.யுத்4:40 8/3
பூசினர்க்கு இரட்டி ஆனார் பூசலார் புகுந்துளோரும் – கம்.யுத்4:42 8/4

மேல்


இரட்டிக்கும் (1)

ஈசனுக்கு இளைய வீரன் இரட்டிக்கும் இரட்டி சென்றான் – கம்.யுத்3:22 139/4

மேல்


இரட்டியன் (1)

மலை பெரும் கழுதை ஐஞ்ஞூற்று இரட்டியன் மனத்தின் செல்லும் – கம்.யுத்3:22 121/1

மேல்


இரட்டியான்-தன் (1)

அம் கை பத்து இரட்டியான்-தன் ஆணையால் அழகு மாண – கம்.சுந்:6 51/3

மேல்


இரட்டியின் (4)

கண் கொள் ஆயிர கோடியின் இரட்டியின் கணித்த – கம்.கிட்:12 6/3
சூழி பூட்கைக்கு தொகை அவற்று இரட்டியின் தொகைய – கம்.சுந்:9 11/2
சொன்ன சொன்னவர் படை துணை இரட்டியின் தொகையான் – கம்.யுத்1:5 46/3
தாம் அவிந்து மீது எழுந்தவர்க்கு இரட்டியின் தகையர் – கம்.யுத்4:37 118/1

மேல்


இரட்டு (1)

குடிஞை இரட்டு நெடு மலை அடுக்கத்து – மலை 141

மேல்


இரட்டும் (12)

படு மணி இரட்டும் மருங்கின் கடு நடை – திரு 80
ஒன்று எறி பாணியின் இரட்டும்
இன்று-கொல் அளியேன் பொன்றும் நாளே – நற் 132/10,11
மயில்கள் ஆல குடிஞை இரட்டும்
துறுகல் அடுக்கத்ததுவே பணை தோள் – ஐங் 291/1,2
முரசு மாறு இரட்டும் அரும் தொழில் பகை தணிந்து – ஐங் 450/1
படியோர் தேய்த்து வடி மணி இரட்டும்
கடாஅ யானை கண நிரை அலற – பதி 20/11,12
நெடுமால் வரைய குடிஞையோடு இரட்டும்
குன்று பின் ஒழிய போகி உரம் துரந்து – அகம் 9/13,14
தனி மணி இரட்டும் தாள் உடை கடிகை – அகம் 35/3
கல் எறி இசையின் இரட்டும் ஆங்கண் – அகம் 89/5
விளி படு பூசல் வெம் சுரத்து இரட்டும்
வேறு பல் தேஎத்து ஆறு பல நீந்தி – அகம் 239/6,7
படு மணி இரட்டும் பா அடி பணை தாள் – புறம் 72/3
தாள் தாழ் படு மணி இரட்டும் பூ நுதல் – புறம் 165/6
புலி துஞ்சு நெடு வரை குடிஞையோடு இரட்டும்
மலை கெழு நாடன் கூர் வேல் பிட்டன் – புறம் 170/7,8

மேல்


இரட்டுறும் (1)

இரட்டுறும் முரசம் என்ன இசைத்ததே இசைக்கின்றாயை – கம்.யுத்3:27 163/3

மேல்


இரட்டை (2)

பயில் எயிற்று இரட்டை பணை மருப்பு ஒடிய படியினில் பரிபவம் சுமந்த – கம்.சுந்:3 82/1
இழை புரை மருங்குல் இறும் இறும் எனவும் இறுகலா வன முலை இரட்டை
உழை புகு செப்பின் ஒளிதர மறைத்த உத்தரியத்தினர் ஒல்கி – கம்.சுந்:3 88/1,2

மேல்


இரண்டற்கு (1)

ஏதில கலந்த இரண்டற்கு என் – குறு 194/4

மேல்


இரண்டா (1)

ஒன்றோடு இரண்டா முன் தேறார் வென்றியின் – பரி 10/58

மேல்


இரண்டாம் (1)

முன்_நாளினில் இரண்டாம் பிறை முளைத்தால்-என வளைத்தார் – கம்.யுத்3:27 116/4

மேல்


இரண்டாய் (1)

ஏங்கு மாத்திரத்து இற்று இரண்டாய் விழ – கம்.சுந்:3 21/3

மேல்


இரண்டாயிரம் (3)

பேய் இரண்டாயிரம் சுமந்து பேர்வது ஓர் – கம்.யுத்2:16 295/3
தன் பெருமை ஓர் இரண்டாயிரம் உளது யோசனை அது பின் தவிர போனால் – கம்.யுத்3:24 24/3
நேர் அணுகும் நீலகிரிதான் இரண்டாயிரம் உள யோசனையின் நிற்கும் – கம்.யுத்3:24 26/2

மேல்


இரண்டால் (1)

ஏயும் மும்மை நூல் மார்பினர் எய்த வில் இரண்டால் – கம்.யுத்3:30 43/4

மேல்


இரண்டில் (1)

தீது உயிர்க்கு இழைக்கும் நாளும் திங்கள் ஓர் இரண்டில் தேய்ந்தது – கம்.சுந்:3 146/2

மேல்


இரண்டின் (10)

இரண்டின் உணரும் வளியும் நீயே – பரி 13/19
ஒன்று புரிந்த ஈர்_இரண்டின் – புறம் 166/3
ஏய வரங்கள் இரண்டின் ஒன்றினால் என் – கம்.அயோ:3 14/1
தூயதேல் பற்றி கோடும் சொல்லிய இரண்டின் ஒன்று – கம்.ஆரண்:11 62/3
ஆக ஐந்தினோடு இரண்டின் ஒன்று உருவ நின் அம்பு – கம்.கிட்:4 1/3
ஐ_இரண்டின் அளவு அடி அற்று உக – கம்.கிட்:11 36/3
இரண்டு மால் யானை கை இரண்டின் ஏந்தி வேறு – கம்.சுந்:9 34/3
ஐ இரண்டின் அகலம் அமைந்திட – கம்.யுத்1:8 71/2
சொன்னவை இரண்டின் ஒன்றே துணிக என சொல்லிடு என்றான் – கம்.யுத்1:14 11/4
இன்று இரண்டின் ஒன்று ஆக்குவென் தலைப்படின் என்றான் – கம்.யுத்4:35 26/4

மேல்


இரண்டின (1)

இறுதி எய்தி நாள் ஏழ்_இரண்டின – கம்.அயோ:11 116/2

மேல்


இரண்டினில் (1)

பார எட்டினோடு இரண்டினில் ஒன்று பார் புரக்க – கம்.ஆரண்:8 19/2

மேல்


இரண்டினின் (1)

ஏழ்_இரண்டினின் இரட்டி பயின்றோர் – கம்.யுத்1:11 7/3

மேல்


இரண்டினும் (4)

என்று இது உணர்ந்த விண்ணோர் இரண்டினும் வன்மை எய்தும் – கம்.பால:24 27/3
கரம் இரண்டினும் வாலினும் காலினும் கழற்றி – கம்.கிட்:7 72/3
கண் இரண்டினும் தீ உக கதிர் முக பகழி – கம்.யுத்2:16 232/3
சென்ற தேர் ஒர் இரண்டினும் சேர்த்திய – கம்.யுத்4:37 33/1

மேல்


இரண்டினுள் (1)

இரண்டினுள் ஒன்று ஆகாமையோ அரிதே – புறம் 344/7

மேல்


இரண்டினை (1)

வெயில் சுடர் இரண்டினை மேரு மால் வரை – கம்.ஆரண்:15 11/1

மேல்


இரண்டினொடு (1)

ஏறு சேவகன் இரண்டினொடு இரண்டு கணையால் – கம்.ஆரண்:1 31/1

மேல்


இரண்டினோடு (2)

ஏயவன் தென் பால் வெள்ளம் இரண்டினோடு எழுந்து சேனை – கம்.சுந்:4 36/2
எண் இரண்டினோடு இரண்டு ஒரு தொடை தொடுத்து எய்தான் – கம்.யுத்2:16 232/4

மேல்


இரண்டினோடும் (1)

எல்லைக்கும் அப்பால் இவர்கின்ற இரண்டினோடும்
மல்லல் கிரியின் தலை வந்தனன் வாலி கீழ்-பால் – கம்.கிட்:7 37/2,3

மேல்


இரண்டு (136)

ஈர்_இரண்டு ஏந்திய மருப்பின் எழில் நடை – திரு 157
முரண் கொள் உருவின் இரண்டு உடன் உடீஇ – திரு 230
இரண்டு அறி கள்வி நம் காதலோளே – குறு 312/1
இரண்டு உடன் கமழும் நாற்றமொடு வானத்து – பதி 21/14
ஒன்று இரண்டு அல பல கழிந்து திண் தேர் – பதி 41/15
இரண்டு என மூன்று என நான்கு என ஐந்து என – பரி 3/78
இணை இரண்டு இயைந்து ஒத்த முகை நாப்பண் பிறிது யாதும் – கலி 77/1
நலியும் விழுமம் இரண்டு
என பாடி – கலி 142/58,59
இரண்டு எழுந்தனவால் பகையே ஒன்றே – புறம் 96/3
இரண்டு நன்கு உடைத்தே கொண்பெரும்கானம் – புறம் 156/2
அண்ணல் நல் ஏறு இரண்டு உடன் மடுத்து – புறம் 288/2
இரண்டு ஆகாது அவன் கூறியது எனவே – புறம் 304/11
விரி இருள் இரண்டு கூறாய் வெகுண்டன அதனை நோக்கி – கம்.பால:2 17/3
சென்று இரண்டு ஓசனை சேனை சூழ்தர – கம்.பால:5 46/2
மறை கடை அரக்கி வடவை கனல் இரண்டு ஆய் – கம்.பால:7 30/3
இனையன நிகழ்ந்த பின்னர் காவதம் இரண்டு சென்றார் – கம்.பால:8 4/1
எண்ணுதற்கு ஆக்க அரிது இரண்டு மூன்று நாள் – கம்.பால:8 30/1
ஒருங்கிய இரண்டு உடற்கு உயிர் ஒன்று ஆயினார் – கம்.பால:10 38/2
கண் இரண்டு கதிர் முலைதாம் இரண்டு – கம்.பால:11 7/2
கண் இரண்டு கதிர் முலைதாம் இரண்டு
உண்ண வந்த நகையும் என்று ஒன்று உண்டால் – கம்.பால:11 7/2,3
கொண்டல் ஒன்று இரண்டு கண்ணின் மொண்டு கொண்டு என் ஆவியை – கம்.பால:13 48/3
இன்னணம் ஏகி மன்னன் யோசனை இரண்டு சென்றான் – கம்.பால:14 81/1
இரண்டு மா மரம் இடை இற நடந்தது ஓர் யானை – கம்.பால:15 3/4
தொழுது இரண்டு அருகும் அன்பு உடைய தம்பியர் தொடர்ந்து – கம்.பால:20 29/1
இயல் மணி இனம் உள சுடர் இரண்டு உள – கம்.பால:23 45/2
இரதம் ஆண்டு இழிந்த பின்னர் இரு மருங்கு இரண்டு கையும் – கம்.பால:23 78/1
இருவரும் இரண்டு வில்லும் ஏற்றினர் உலகம் ஏழும் – கம்.பால:24 29/1
ஐ_இரண்டு_ஆயிரத்து ஆறு தாங்கினேன் – கம்.அயோ:1 13/4
இரண்டு கன்றினுக்கு இரங்கும் ஓர் ஆ என இருந்தார் – கம்.அயோ:1 31/4
ஏழ்_இரண்டு ஆண்டின் வா என்று இயம்பினன் அரசன் என்றாள் – கம்.அயோ:3 111/4
கொண்டாள் வரம் இரண்டு கேகயர்_கோன் கொம்பு அவட்கு – கம்.அயோ:4 90/1
இருவரும் தொழுதனர் இரண்டு கன்று ஒரீஇ – கம்.அயோ:4 148/1
திரு நகர்க்கு ஓசனை இரண்டு சென்று ஒரு – கம்.அயோ:5 7/1
ஏழ்_இரண்டு ஆண்டும் நீத்து ஈண்ட வந்து உனை – கம்.அயோ:5 36/1
திருவின் நாயகனும் தென்-பால் யோசனை இரண்டு போனான் – கம்.அயோ:6 6/2
கடிகை ஓர் இரண்டு மூன்றில் கடி மதில் அயோத்தி கண்டான் – கம்.அயோ:6 7/1
ஆவது உள்ளதே ஐய கேள் ஐ_இரண்டு அமைந்த – கம்.அயோ:9 33/1
நால்_இரண்டு ஆய கோடி நவை_இல் நாவாய்கள் மீதா – கம்.அயோ:13 53/1
மலங்கினர் இரண்டு பாலும் மறுகினர் வெருவி நோக்க – கம்.அயோ:13 55/2
ஆம் எனில் ஏழ் இரண்டு ஆண்டில் ஐய நீ – கம்.அயோ:14 131/1
சுற்று அமைந்த சுடர் எஃகம் அது இரண்டு துணியா – கம்.ஆரண்:1 27/3
ஏறு சேவகன் இரண்டினொடு இரண்டு கணையால் – கம்.ஆரண்:1 31/1
கோள் இரண்டு சுடரும் தொடர்வதின் குறுகலும் – கம்.ஆரண்:1 42/4
முருடு இரண்டு முழங்கு உற தாக்கு ஒலி – கம்.ஆரண்:7 28/1
ஆள் இரண்டு_நூறு உள என அந்தரத்து ஒருவன் – கம்.ஆரண்:7 133/1
தாள் இரண்டையும் இரண்டு வெம் கணைகளால் தடிந்து – கம்.ஆரண்:7 133/3
தோள் இரண்டையும் இரண்டு வெம் கணைகளால் துணித்தான் – கம்.ஆரண்:7 133/4
உற்று இரண்டு ஒன்று ஆய் நின்றால் ஒன்று ஒழித்து ஒன்றை உன்ன – கம்.ஆரண்:10 84/2
இரண்டு தோள் ஒருவன் அன்றோ மழுவினால் எறிந்தான் என்றாள் – கம்.ஆரண்:12 61/4
ஏகி யோசனை இரண்டு சென்றார் இடை எதிர்ந்தார் – கம்.ஆரண்:13 80/2
ஒன்று பல் கணை மழை உறு புட்டிலோடு இரண்டு
குன்று போல்வன கிடந்த கண்டு அதிசயம் கொண்டார் – கம்.ஆரண்:13 86/3,4
ஒன்று இரண்டு யோசனை உள் புக்கு ஓங்கல்தான் – கம்.ஆரண்:15 10/3
இரண்டு கூறிட்டு என இலங்கு எயிற்றினான் – கம்.ஆரண்:15 14/4
மூரி திசை யானை இரண்டு என முட்டினாரே – கம்.கிட்:7 45/4
உடல் கொண்டு இரண்டு ஆகி உடற்றவும் கண்டிலாதேம் – கம்.கிட்:7 49/3
ஏழ்_இரண்டு ஆண்டு யான் போந்து எரி வனத்து இருக்க ஏன்றேன் – கம்.கிட்:9 21/1
கூனல் மா குரங்கு ஐ_இரண்டு ஆயிர கோடி – கம்.கிட்:12 2/3
இனிய மா குரங்கு ஈர்_இரண்டு ஆயிர கோடி – கம்.கிட்:12 7/3
அஞ்சொடு ஐ_இரண்டு யோசனை அகலத்தது ஆகி – கம்.கிட்:12 30/1
தாள் ஒக்க வளைந்து நிற்ப இரண்டு இல்லை அனங்கன் சாபம் – கம்.கிட்:13 55/4
வெள்ளம் ஓர் இரண்டு என விரிந்த சேனையை – கம்.கிட்:14 18/1
மின் இரண்டு அனைய குண்டலங்கள் வில் இட – கம்.கிட்:14 29/2
இருவரும் முன்னர் சென்றால் ஒத்த அ இரண்டு பாலும் – கம்.சுந்:1 38/4
உயிர் உயிர்த்து இரண்டு கையும் உச்சி-மேல் உயர் நீட்டி – கம்.சுந்:2 188/3
ஆய விஞ்சையர் மடந்தையர் உறைவிடம் ஆறு_இரண்டு அமை கோடி – கம்.சுந்:2 193/1
வன் துணை கோளரி இரண்டு மாறு இலா – கம்.சுந்:3 50/3
இரண்டு இல புயங்களுக்கு உவமம் ஏற்குமோ – கம்.சுந்:4 49/4
ஏயான் இருந்தான் இடை திங்கள் இரண்டு_இரண்டும் – கம்.சுந்:4 93/4
எழுந்து உயர் நெடுந்தகை இரண்டு பாதமும் – கம்.சுந்:4 105/1
இரண்டு தேர் இரண்டு கைத்தலத்தும் ஏந்தி வேறு – கம்.சுந்:9 34/1
இரண்டு தேர் இரண்டு கைத்தலத்தும் ஏந்தி வேறு – கம்.சுந்:9 34/1
இரண்டு மால் யானை பட்டு உருள எற்றுமால் – கம்.சுந்:9 34/2
இரண்டு மால் யானை கை இரண்டின் ஏந்தி வேறு – கம்.சுந்:9 34/3
இரண்டு பாலினும் வரும் பரியை எற்றுமால் – கம்.சுந்:9 34/4
இரண்டை இரண்டு கையில் கொடு எழுந்தான் – கம்.சுந்:9 57/4
ஆறு இரண்டு அடுத்த எண்ணின் ஆயிரம் குமரர் ஆவி – கம்.சுந்:10 9/1
எந்திர தேரர் சூழ்ந்தார் ஈர்_இரண்டு இலக்கம் வீரர் – கம்.சுந்:10 10/4
ஆவி ஒன்று உடல் இரண்டு ஆயதாலே-கொலாம் – கம்.சுந்:10 44/4
கூறு இரண்டு ஆக்கும் வாள் கை குழுவையும் குணிக்கல் ஆற்றேம் – கம்.சுந்:11 6/2
சேறு இரண்டு அருகு செய்யும் செறி மத சிறு கண் யானை – கம்.சுந்:11 6/3
ஆறு இரண்டு அஞ்சு_நூற்றின் இரட்டி தேர் தொகையும் அஃதே – கம்.சுந்:11 6/4
தழுவினன் இரண்டு_நூறு_ஆயிரம் புய தட கை தாம்போடு – கம்.சுந்:12 128/3
ஒரு கணத்து இரண்டு கண்டேன் ஒளி மணி ஆழி ஆன்ற – கம்.சுந்:14 42/1
பூழை வன் கரி இரண்டு இரு கைக்கொடு பொருந்தும் – கம்.யுத்1:3 3/2
சாங்கியம் யோகம் என்று இரண்டு தன்மைய – கம்.யுத்1:3 60/1
ஏற்றமும் உள அவர்க்கு இரண்டு கோடி மேல் – கம்.யுத்1:5 21/2
இரண்டு மானமும் இலங்கை மா நகரமும் இழந்து – கம்.யுத்1:5 56/4
சூழ் இரண்டு புடையும் முறை சுற்ற – கம்.யுத்1:11 7/4
ஆனா மருங்கே இரண்டு ஆடக குன்றின் நின்றார் – கம்.யுத்1:11 29/2
இம்பரின் இயைந்த காயும் கனியும் கொண்டு இரண்டு வெள்ளம் – கம்.யுத்1:13 7/1
ஐ_இரண்டு ஆய கோடி பேய் கணம் காப்பது ஆக்கி – கம்.யுத்1:13 10/4
நூற்று இரண்டு எனும் வெள்ளமும் நோன் கழல் – கம்.யுத்2:15 81/1
ஐ_இரண்டு அழுந்த எய்தான் அவன் அவை ஆற்றி நின்றான் – கம்.யுத்2:15 136/4
ஐ_இரண்டு கார்முகத்தினும் ஆயிரம் பகழி – கம்.யுத்2:15 197/1
ஆளி மொய்ம்பின் அ அரக்கனும் ஐ_இரண்டு அம்பு – கம்.யுத்2:15 228/2
இரண்டு தோளினும் இரண்டு புக்கு அழுந்திட எய்தான் – கம்.யுத்2:15 239/4
இரண்டு தோளினும் இரண்டு புக்கு அழுந்திட எய்தான் – கம்.யுத்2:15 239/4
நிலையுற செறிந்த வெள்ளம் நூற்று இரண்டு எனினும் நேரே – கம்.யுத்2:16 18/2
ஏயவன் தோள்கள் எட்டும் இந்திரன் இரண்டு தோளும் – கம்.யுத்2:16 24/2
நின்று இரண்டு கதுப்பும் உற நெடு முசலம் கொண்டு அடிப்ப – கம்.யுத்2:16 51/3
விண் இரண்டு கூறு ஆயது பிளந்தது வெற்பு – கம்.யுத்2:16 232/1
மண் இரண்டு உற கிழிந்தது என்று இமையவர் மறுக – கம்.யுத்2:16 232/2
எண் இரண்டினோடு இரண்டு ஒரு தொடை தொடுத்து எய்தான் – கம்.யுத்2:16 232/4
ஆறு_இரண்டு வெம் கடும் கணை அனுமன்-மேல் அழுத்தி – கம்.யுத்2:16 236/1
ஏறு வெம் சரம் இரண்டு இளம் குமரன்-மேல் ஏற்றி – கம்.யுத்2:16 236/2
சேட்டு அகல் நெற்றியின் இரண்டு சேர்த்தினான் – கம்.யுத்2:16 282/4
மெய் இரண்டு நூறு_ஆயிரம் பகழியால் வெரிந் உற தொளை போன – கம்.யுத்2:16 344/2
மேக்கூடு கிழக்கூடு மிக்கு இரண்டு திக்கூடு – கம்.யுத்2:16 355/2
ஆயிரம் அல்ல போன ஐ_இரண்டு என்பர் பொய்யே – கம்.யுத்2:17 14/4
தூசியும் இரண்டு கையும் நெற்றியும் சுருண்டு நீர்-மேல் – கம்.யுத்2:18 209/3
ஆறு இரண்டு அம்பினால் அ நெடு மரம் அறுத்து வீழ்த்தான் – கம்.யுத்2:18 218/2
இரு திரை பெரும் கடல் இரண்டு திக்கினும் – கம்.யுத்2:19 36/1
எல் படும் உடல் பட இரண்டு சேனையும் – கம்.யுத்2:19 40/3
காற்று அலன் புனலோ அல்லன் கனல் அல்லன் இரண்டு கையால் – கம்.யுத்2:19 55/1
நெற்றியின் தலை இரண்டு மார்பிடை ஓர் அஞ்சு நஞ்சு என நிறுத்தினான் – கம்.யுத்2:19 71/3
எட்டினோடு இரண்டு திக்கும் இருள் திரிந்து இரிய ஓடி – கம்.யுத்2:19 189/2
இற்றது குரங்கின் தானை இறந்தது என்று இரண்டு பாலும் – கம்.யுத்2:19 204/3
தீர்த்தனை வாழ்த்தி ஒத்து இரண்டு சேனையும் – கம்.யுத்3:20 36/2
கிளர்ந்தானை இரண்டு கிழி துணையாய் – கம்.யுத்3:20 78/2
ஆய்ந்தன அசனி போல ஐ_இரண்டு அழுந்த எய்தான் – கம்.யுத்3:21 37/2
இறுவது ஆக்கிய இரண்டு வில்லினரும் கண்டு இரங்க – கம்.யுத்3:22 63/2
வெம் கடும் கணை ஐ_இரண்டு உரும் என வீசி – கம்.யுத்3:22 76/3
தேர் இரண்டு அருகு பூண்ட கழுதையும் அச்சும் சிந்த – கம்.யுத்3:22 130/3
முற்றினன் இரண்டு மூன்று காவதம் ஒழிய பின்னும் – கம்.யுத்3:22 140/3
வாய் மடித்து இரண்டு கையும் முறுக்கி தன் வயிர செம் கண் – கம்.யுத்3:24 10/1
இனி சில தாழ்ப்பது என்னே ஏறுதிர் இரண்டு தோளும் – கம்.யுத்3:26 86/3
கோள் அரி இரண்டு பற்றி கொணர்ந்தனை கொணர்ந்து கோபம் – கம்.யுத்3:29 49/2
ஆயிரம் கையும் கூடி இரண்டு கை ஆனது அன்றே – கம்.யுத்3:31 217/4
கோடி ஐ_இரண்டு தொக்க படைக்கல மள்ளர் கூவி – கம்.யுத்3:31 223/1
பூண்டு இரண்டு எதிர் நின்றவும் போன்றன – கம்.யுத்4:37 39/2
எய்த்தில வியர்த்தில இரண்டு பாலவும் – கம்.யுத்4:37 73/4
அ வரங்களும் இரண்டு அவை ஆற்றினாற்கு ஈந்த – கம்.யுத்4:40 118/3
இ வரங்களும் இரண்டு என்றார் தேவரும் இரங்கி – கம்.யுத்4:40 118/4
வரம் இரண்டு அளித்து அழகனை இளவலை மலர்-மேல் – கம்.யுத்4:40 119/1
ஏழ்_இரண்டு ஆகிய உலகம் ஏறினும் – கம்.யுத்4:41 105/1
இறை பெரும் செல்வம் நீத்த ஏழ்_இரண்டு ஆண்டும் யாரும் – கம்.யுத்4:42 9/1

மேல்


இரண்டு-பாலும் (1)

இற்றை நும் அருளும் எம் கோன் ஏவலும் இரண்டு-பாலும்
கற்றை வார் சிறைகள் ஆக கலுழனின் கடப்பல் காண்டீர் – கம்.கிட்:17 24/3,4

மேல்


இரண்டு_நூறு (1)

ஆள் இரண்டு_நூறு உள என அந்தரத்து ஒருவன் – கம்.ஆரண்:7 133/1

மேல்


இரண்டு_நூறு_ஆயிரம் (1)

தழுவினன் இரண்டு_நூறு_ஆயிரம் புய தட கை தாம்போடு – கம்.சுந்:12 128/3

மேல்


இரண்டு_இரண்டும் (1)

ஏயான் இருந்தான் இடை திங்கள் இரண்டு_இரண்டும் – கம்.சுந்:4 93/4

மேல்


இரண்டுக்கு (1)

உரிய கடன் வினையேற்கும் உதவுவீர் உடல் இரண்டுக்கு உயிர் ஒன்று ஆனான் – கம்.ஆரண்:4 27/2

மேல்


இரண்டுக்கும் (1)

இல் என சிறந்து நின்ற இரண்டுக்கும் இன்னல் சூழ்ந்தேன் – கம்.யுத்2:17 42/3

மேல்


இரண்டும் (49)

இரண்டும் தூக்கின் சீர் சாலாவே – குறு 101/3
தண்டம் இரண்டும் தலைஇ தாக்கி நின்றவை – பரி 10/60
யாமை எடுத்து நிறுத்தற்றால் தோள் இரண்டும் வீசி – கலி 94/31
காரிகை தோள் காமுறுதலும் இ இரண்டும்
ஓராங்கு சேறல் இலவோ எம் கேளே – கலி 106/41,42
முரண் செறிந்து இருந்த தானை இரண்டும்
ஒன்று என அறைந்தன பணையே நின் தேர் – அகம் 44/3,4
பிறன் கடை செலாஅ செல்வமும் இரண்டும்
பொருளின் ஆகும் புனை_இழை என்று நம் – அகம் 155/2,3
ஒல்லாது இல் என மறுத்தலும் இரண்டும்
ஆள்வினை மருங்கின் கேண்மை-பாலே – புறம் 196/2,3
இல் என மறுத்தலும் இரண்டும் வல்லே – புறம் 196/5
எவ்வம் கொள்வை ஆயினும் இரண்டும்
கை உள போலும் கடிது அண்மையவே – புறம் 260/10,11
ஒன்றோடு இரண்டும் உயர்ந்து ஓங்கின ஓங்கல் நாண – கம்.பால:3 70/4
ஆக்கின விஞ்சைகள் இரண்டும் அ வழி – கம்.பால:7 18/3
ஆடல் வென்றியான் அருளிய வரம் அவை இரண்டும்
கோடி என்றனள் உள்ளமும் கோடிய கொடியாள் – கம்.அயோ:2 88/3,4
துன்று கானத்தில் இராமனை துரத்தல் இ இரண்டும்
அன்றது ஆம் எனில் அரசன் முன் ஆருயிர் துறந்து – கம்.அயோ:2 91/2,3
ஏன்ற வரங்கள் இரண்டும் ஈதி என்றாள் – கம்.அயோ:3 12/4
பக்கம் நோக்கல் என் பருவரல் இன்பம் என்று இரண்டும்
ஒக்க நோக்கிய யோகரும் அரும் துயர் உழந்தார் – கம்.அயோ:4 210/3,4
இடை வரும் காலம் ஈண்டு இரண்டும் நீத்து இது – கம்.அயோ:12 15/3
எண்ணிய விளக்கு அவை இரண்டும் எஞ்சினால் – கம்.அயோ:14 73/3
எம்மையும் தருவன இரண்டும் நல்கினான் – கம்.அயோ:14 133/4
தோள் இரண்டும் வடி வாள்-கொடு துணித்துவிசையால் – கம்.ஆரண்:1 42/1
தேள் இரண்டும் நெரிய சினவு செம் கண் அரவ – கம்.ஆரண்:1 42/3
ஏற்ற நெடும் கொடி மூக்கும் இரு காதும் முலை இரண்டும் இழந்தும் வாழ – கம்.ஆரண்:6 135/1
ஆறினோடு ஆறும் ஓர் இரண்டும் அம்பினால் – கம்.ஆரண்:7 106/3
இலை கொள் வெம் பகழி ஏழ் இரண்டும் வாங்கினான் – கம்.ஆரண்:7 108/2
இருந்தனன் உலகங்கள் இரண்டும் ஒன்றும் தன் – கம்.ஆரண்:10 23/1
இருண்டன மாதிரம் எட்டும் இரண்டும் – கம்.ஆரண்:14 36/4
இன்னலும் உவகையும் இரண்டும் எய்தினான் – கம்.ஆரண்:14 85/3
உண்பாய் நீ ஊட்டுவாய் நீ இரண்டும் ஒக்கின்ற – கம்.ஆரண்:15 45/3
ஏழ் ஒத்து உடன் ஆம் திசை எட்டொடு இரண்டும் முட்டும் – கம்.கிட்:7 52/1
இறத்தலும் பிறத்தல்-தானும் என்பன இரண்டும் யாண்டும் – கம்.கிட்:9 15/1
எருத்து உயர் சுடர் புயம் இரண்டும் எயிறு என்ன – கம்.கிட்:14 67/1
உடனே அண்டம் இரண்டும் முந்து உயிர்த்து – கம்.கிட்:16 36/1
இனி கட்டழிந்தது அரக்கர் குலம் என்னும் சுருதி ஈர்_இரண்டும் – கம்.சுந்:4 55/3
ஏயான் இருந்தான் இடை திங்கள் இரண்டு_இரண்டும் – கம்.சுந்:4 93/4
குண்டலம் இரண்டும் அ கோளின் மா சுடர் – கம்.சுந்:4 102/3
எண்தலம் தொடற்கு அரியன தட வரை இரண்டும்
கண்தலம்_பசும்பொன்னவன் முன்னவன் காதில் – கம்.யுத்1:3 12/2,3
தாள் இணை இரண்டும் பற்றி சுழற்றினன் தட கை ஒன்றால் – கம்.யுத்1:3 150/4
பெரு வலி வய குருகு இரண்டும் பேர்கில – கம்.யுத்1:4 30/2
ஓதம் அஞ்சினோடு இரண்டும் வெந்து ஒரு பொடி ஆக – கம்.யுத்1:6 10/2
கண்ணெனும் அவை இரண்டும் கடல்களின் பெரிய ஆகும் – கம்.யுத்2:16 53/2
போதுவாய் நீயே என்ன பொன் அடி இரண்டும் பூண்டான் – கம்.யுத்2:16 148/4
நலம் கிளர் நிதி இரண்டும் நல்குவென் நாம தெய்வ – கம்.யுத்2:17 51/2
வெம் கணை இரண்டும் ஒன்றும் வீரன்-மேல் ஏவி மேக – கம்.யுத்2:18 198/3
பொரு படை இரண்டும் தம்மில் பொருதன பொருதலோடும் – கம்.யுத்2:18 201/1
இடியோடு இடி கிட்டியது என்ன இரண்டும்
பொடியாயின தண்டு பொருந்தினர் புக்கார் – கம்.யுத்2:18 242/3,4
ஓங்கினன் வான் நெடு முகட்டை உற்றனன் பொன் தோள் இரண்டும் திசையோடு ஒக்க – கம்.யுத்3:24 30/3
வெற்றிதான் இரண்டும் தந்தீர் விரைவது வெல்லற்கு ஒல்லா – கம்.யுத்3:27 84/2
எட்டினோடு இரண்டும் ஆன திசைகளை எறிந்து கொண்டேன் – கம்.யுத்3:28 11/4
ஆடி அங்கை இரண்டும் அலங்குற – கம்.யுத்4:40 4/3
சேவடி இரண்டும் அன்பும் அடியுறையாக சேர்த்தி – கம்.யுத்4:41 116/1

மேல்


இரண்டே (2)

இரண்டே தீம் சுளை பலவின் பழம் ஊழ்க்கும்மே – புறம் 109/5
உண்பது நாழி உடுப்பவை இரண்டே
பிறவும் எல்லாம் ஓர் ஒக்கும்மே – புறம் 189/5,6

மேல்


இரண்டை (1)

இரண்டை இரண்டு கையில் கொடு எழுந்தான் – கம்.சுந்:9 57/4

மேல்


இரண்டையும் (6)

அடித்தலம் இரண்டையும் அழுத கண்ணினான் – கம்.அயோ:14 134/1
ஒன்று ஒழித்து இரண்டையும் உருட்டினான்-அரோ – கம்.ஆரண்:7 129/4
தாள் இரண்டையும் இரண்டு வெம் கணைகளால் தடிந்து – கம்.ஆரண்:7 133/3
தோள் இரண்டையும் இரண்டு வெம் கணைகளால் துணித்தான் – கம்.ஆரண்:7 133/4
கோள் இரண்டையும் கொடும் சிறை வைத்த அ குமரன் – கம்.யுத்1:5 49/1
பரு வலி கரத்தினால் தண்டு இரண்டையும் பறித்து கொண்டான் – கம்.யுத்2:19 173/4

மேல்


இரண்டொடு (3)

எதிர்ந்தனன் ஓசனை இரண்டொடு ஒன்றினே – கம்.பால:5 68/4
இணங்கா காலம் இரண்டொடு ஒன்றினும் – கம்.கிட்:8 7/3
கை இரண்டொடு கால்களும் துணிந்தன கரு வரை பொருவும் தன் – கம்.யுத்2:16 344/1

மேல்


இரண்டொடும் (6)

பெரு வரை இரண்டொடும் பிறந்த நஞ்சொடும் – கம்.பால:7 22/1
சிங்க ஏறு இரண்டொடும் திரண்டு அன்ன செய்கையார் – கம்.கிட்:7 1/2
பேர்க வெள்ளம் இரண்டொடும் பெற்றியால் – கம்.கிட்:13 9/4
வெற்றி வானர வெள்ளம் இரண்டொடும்
சுற்றி ஓடி துருவி ஒரு மதி – கம்.கிட்:13 11/1,2
மண்டலம் இரண்டொடும் மாறு கொண்டவே – கம்.சுந்:4 102/4
விண் தலத்து இலங்கு திங்கள் இரண்டொடும் மின்னு வீசும் – கம்.யுத்3:28 54/1

மேல்


இரண (1)

இட்டதோர் இரண பீடத்து அமரரை இருக்கை நின்றும் – கம்.யுத்2:17 8/1

மேல்


இரணம் (1)

எண்ணின் தலைநிமிர்கின்றன இகல் வெம் கணை இரணம்
பண்ணின் படர் தலையில் பட மடிகின்றன பல ஆம் – கம்.யுத்2:18 140/2,3

மேல்


இரணியன் (5)

இன்னம் உண்டு யான் இயம்புவது இரணியன் என்பான் – கம்.யுத்1:2 118/3
மின் உயிர்க்கும் வேல் இரணியன் தழல் எழ விழித்தான் – கம்.யுத்1:3 46/4
இரணியன் என்பவன் எம்மனோரினும் – கம்.யுத்1:4 2/1
பாழி சால் இரணியன் புதல்வன் பண்பு என – கம்.யுத்1:4 4/1
கால நேமியையும் கண்டேன் இரணியன் தனையும் கண்டேன் – கம்.யுத்3:31 52/2

மேல்


இரணியனே (1)

இருக்கும் தெய்வமும் இரணியனே நம என்னும் – கம்.யுத்1:3 10/4

மேல்


இரத்தக (1)

ஏவுண்டு துளக்கம் எய்தா இரத்தக பரிதி ஈன்ற – கம்.யுத்3:21 21/1

மேல்


இரத்தம் (2)

புண்-மேல் இரத்தம் பொடிப்ப கடிப்பார் புடைப்பார் – கம்.கிட்:7 51/4
அடித்த விரல் பட்ட உடலத்துழி இரத்தம்
பொடித்து எழ உறுக்கி எதிர் புக்கு உடல் பொருத்தி – கம்.யுத்1:12 10/1,2

மேல்


இரத்தல் (1)

ஈ என இரத்தல் இழிந்தன்று அதன்_எதிர் – புறம் 204/1

மேல்


இரத்தலின் (1)

அடங்காதார் மிடல் சாய அமரர் வந்து இரத்தலின்
மடங்கல் போல் சினைஇ மாயம் செய் அவுணரை – கலி 2/2,3

மேல்


இரத்தலும் (2)

இரத்தலும் ஈதலும் இவை உள்ளீடா – பரி 9/17
உடையோர் ஈதலும் இல்லோர் இரத்தலும்
கடவது அன்மையின் கையறவு உடைத்து என – புறம் 38/14,15

மேல்


இரத்தலோ (1)

ஈ என இரத்தலோ அரிதே நீ அது – புறம் 154/8

மேல்


இரத்தி (3)

புல் அரை இரத்தி பொதி புற பசும் காய் – நற் 113/2
இரத்தி நீடிய அகன் தலை மன்றத்து – புறம் 34/12
அலந்தலை இரத்தி அலங்குபடு நீழல் – புறம் 325/11

மேல்


இரத்திர் (1)

பன் மாண் இரத்திர் ஆயின் சென்ம் என – நற் 71/3

மேல்


இரத (7)

ஈரல் செறி கமலத்தன இரத திரள் புளினம் – கம்.ஆரண்:7 93/1
எல்லியில் நான் இவன் இரத மாளிகை – கம்.யுத்1:4 96/1
யானையின் கரம் துரந்த இரத வீரர்-தம் – கம்.யுத்2:18 103/1
எய்வன எனை பல இரத மேலன – கம்.யுத்2:18 114/4
தோல் செல்வன சத கோடிகள் துரகம் தொடர் இரத
கால் செல்வன சத கோடிகள் ஒருவன் அவை கடிவான் – கம்.யுத்3:31 102/3,4
பழு அற்று உகும் மத வெம் கரி பரி அற்று உகும் இரத
குழு அற்று உகும் ஒரு வெம் கணை தொடை பெற்றது ஓர் குறியால் – கம்.யுத்3:31 105/3,4
நீறு படும் இரத நிரையின் உடல் தழுவி – கம்.யுத்3:31 162/2

மேல்


இரதத்து (1)

யானை-மேல் பறை கீழ்ப்பட்டது எறி மணி இரதத்து ஆழி – கம்.யுத்3:22 6/1

மேல்


இரதம் (24)

எழும் குரத்து இவுளியொடு இரதம் ஏறவும் – கம்.பால:3 66/2
பூங்கொடியீர் ஏகும் என தொழுது இறைஞ்சி இரதம் மிசை போயினாரே – கம்.பால:5 36/4
எழுந்தனன் பொருக்கென இரதம் ஏறினன் – கம்.பால:5 67/1
இழிந்து போய் இரதம் ஆண்டு இணை கொள் தாள் மலர் – கம்.பால:5 71/1
இயல்பொடு கொணர்ந்தனன் இரதம் ஏற்றியே – கம்.பால:5 72/4
இருண்ட கல்லையும் தன் நிறம் ஆக்கிய இரதம் – கம்.பால:15 8/4
இரதம் ஆண்டு இழிந்த பின்னர் இரு மருங்கு இரண்டு கையும் – கம்.பால:23 78/1
ஈண்டு-நின்று ஏகல் பொல்லாது எந்தை நீ இரதம் இன்னே – கம்.அயோ:5 18/2
இரதம் வந்து உற்றது என்று ஆங்கு யாவரும் இயம்பலோடும் – கம்.அயோ:6 10/1
இரதம் ஒன்று ஊர்ந்து பார் இருளை நீக்கும் அ – கம்.அயோ:11 91/1
கரி பரி இரதம் காலாள் கணக்கு_அறு கரை_இல் வேலை – கம்.அயோ:13 48/3
இரதம் ஈட்டுறும் கவிஞரை பொருவின தேனீ – கம்.கிட்:10 37/4
துள்ளியின் இரதம் தோய்ந்து தொல் நிறம் கரந்து வேறு ஆய் – கம்.யுத்1:9 30/3
இரதம் ஆயிரம் ஏ எனும் மாத்திரை – கம்.யுத்2:19 143/2
எழுந்து மற்று ஓர் இரதம் உற்று ஏறினான் – கம்.யுத்2:19 150/2
யானை பட்டனவோ என்றான் இரதம் இற்றனவோ என்றான் – கம்.யுத்3:22 23/1
இலங்கை மா நகர் மாளிகை நிகர்த்தன இரதம் – கம்.யுத்3:22 56/4
சென்றது திசை திசை உலகு இரிய திரி புவனமும் உறு தனி இரதம் – கம்.யுத்3:28 18/4
படம் மறுகிட எதிர் விரவியது அ இருள் பகல் உற வரு பகை இரதம் – கம்.யுத்3:28 19/4
கனக வரை பொருவ கதிர் கொள் மணி இரதம் – கம்.யுத்3:31 161/4
வெய்ய களிறு பரியாளொடு இரதம் விழ – கம்.யுத்3:31 166/2
அண்ணல் விடு பகழி யானை இரதம் அயல் – கம்.யுத்3:31 167/1
படு மத கரி பரி சிந்தின பனி வரை இரதம் அவிந்தன – கம்.யுத்3:31 214/1
இரிந்த வான் கவிகள் எல்லாம் இமையவர் இரதம் ஈந்தார் – கம்.யுத்4:37 4/1

மேல்


இரதம்-நின்று (1)

இரதம்-நின்று இழிந்து பின் இராமன் இன்புறும் – கம்.அயோ:5 7/3

மேல்


இரதம்-மேல் (1)

என உரைத்தலும் எழுந்து தம் இரதம்-மேல் ஏறி – கம்.யுத்3:31 2/1

மேல்


இரதமும் (4)

யானையும் இரதமும் இவுளியும் முதலா – கம்.பால:5 123/1
இரதமும் இவுளியும் இவரினும் மறைநூல் – கம்.பால:5 126/2
தும்பி ஈட்டமும் இரதமும் புரவியும் தொடர்ந்த – கம்.யுத்1:5 35/1
ஒடித்த வில்லும் இரதமும் ஒல்லென – கம்.யுத்2:15 64/3

மேல்


இரதமோ (1)

யானையோ பிடிகளோ இரதமோ இவுளியோ – கம்.பால:20 21/1

மேல்


இரதி (1)

இரதி காமன் இவள் இவன் எனாஅ – பரி 19/48

மேல்


இரந்த (1)

இஃது யாம் இரந்த பரிசில் அஃது இருளின் – புறம் 145/8

மேல்


இரந்தது (2)

இரந்தது நசை வாட்டாய் என்பது கெடாதோ தான் – கலி 100/12
தலை கலந்து இரந்தது தவத்தின் பாலதோ – கம்.ஆரண்:13 108/4

மேல்


இரந்ததே (1)

ஏதம் அஞ்சி நான் இரந்ததே எளிது என இகழ்ந்த – கம்.யுத்1:6 10/1

மேல்


இரந்தவர் (2)

பழங்கணோடு இரந்தவர் பரிவு தீர்தர – கம்.பால:3 66/3
ஏந்திய கைகொடு இரந்தவர் எந்தாய் – கம்.பால:8 20/2

மேல்


இரந்தவர்க்கு (2)

ஈண்டு வந்து உனை இரந்தவர்க்கு இரு நிதி அவளை – கம்.அயோ:2 79/2
இடைந்தவர்க்கு அபயம் யாம் என்று இரந்தவர்க்கு எறி நீர் வேலை – கம்.யுத்1:4 108/1

மேல்


இரந்தவை (1)

நசை தர வந்தோர் இரந்தவை
இசை பட பெய்தல் ஆற்றுவோரே – அகம் 377/14,15

மேல்


இரந்தன்று (1)

இரந்தன்று ஆகல் வேண்டும் பொலம் தார் – புறம் 226/4

மேல்


இரந்தனன் (3)

இரந்தனன் பெற்ற எல் வளை குறு_மகள் – ஐங் 257/2
இரந்தனன் பின்னும் எந்தை யாவதும் எண்ணல் தேற்றா – கம்.கிட்:7 126/1
இரந்தனன் வேண்டிற்று அல்லால் இவன் பிழை இழைத்தது உண்டோ – கம்.யுத்2:17 72/1

மேல்


இரந்தனென் (3)

நும் ஒன்று இரந்தனென் மொழிவல் எம் ஊர் – ஐங் 384/2
யான் உனை இரந்தனென் இனி என் ஆணையால் – கம்.அயோ:14 130/2
இரந்தனென் எய்திய-போது இசையாது – கம்.ஆரண்:14 42/1

மேல்


இரந்தார் (2)

மாயனை வந்து வணங்கி இரந்தார்
தீயவன் வெம் தொழில் தீர் என நின்றார் – கம்.பால:8 10/2,3
இழைத்தி செயல் ஆய வினை என்றனர் இரந்தார்
வழுத்த அரிய மாருதியும் அன்னது வலிப்பான் – கம்.கிட்:14 65/3,4

மேல்


இரந்தார்க்கு (1)

செறாஅது ஈதல் இரந்தார்க்கு ஒன்று ஆற்றாது வாழ்தலின் – கலி 61/11

மேல்


இரந்தால் (2)

அருந்தா அந்த தேவர் இரந்தால் அமிழ்து என்னும் – கம்.பால:10 27/3
தாய் தந்து என்ன தன்னை இரந்தால் தழல் வெம் கண் – கம்.அயோ:3 33/3

மேல்


இரந்தான் (3)

இன்னே இன்னே பன்னி இரந்தான் இகல் வேந்தன் – கம்.அயோ:3 34/1
இரந்தான் சொல்லும் இன் உரை கொள்ளாள் முனிவு எஞ்சாள் – கம்.அயோ:3 38/1
இன்னம் ஏகுதி போலும் என்று அடி தொழுது இரந்தான் – கம்.யுத்1:2 111/4

மேல்


இரந்திட (4)

ஈறு_இலா வணக்கம் செய்து யாம் இரந்திட எய்திடாதே – கம்.யுத்1:7 12/2
சென்று இ தன்மையை தவிரும் என்று இரந்திட தீர்ந்தோர் – கம்.யுத்3:30 13/4
உலைவிலீர் இதில் உறையும் என்று இரந்திட உறைந்தார் – கம்.யுத்3:30 16/4
விறல் கெட சிறையிட்டு அயன் இரந்திட விட்டோர் – கம்.யுத்3:30 18/3

மேல்


இரந்து (13)

இரந்து குறை உறாஅன் பெயரின் – ஐங் 228/3
இல்லவர் ஆட இரந்து பரந்து உழந்து – பரி 6/101
பொய் சூளாள் என்பது அறியேன் யான் என்று இரந்து
மெய் சூள்-உறுவானை மெலியல் பொய் சூள் என்று – பரி 12/63,64
தாம் இரந்து உண்ணும் அளவை – புறம் 74/6
இரந்து செல் மாக்கட்கு இனி இடன் இன்றி – புறம் 126/12
ஊழ் இரந்து உண்ணும் உயவல் வாழ்வை – புறம் 375/7
நின்று அளிக்கும் தனி குடையின் நிழல் ஒதுங்கி குறை இரந்து நிற்ப நோக்கி – கம்.பால:6 9/2
இரந்து இவன் இணை அடி பொடியும் ஏற்கலா – கம்.ஆரண்:6 18/3
தொழுது இரந்து நின் தொழில் இது ஆதலால் – கம்.கிட்:3 54/2
இன்று இது காக்க என்று இரந்து கூறினார் – கம்.கிட்:14 27/4
எய்தினன் இரந்து கூறி இறைஞ்சினன் இருந்து நங்கை – கம்.சுந்:14 37/3
இரந்து வேண்டுதி எறி திரை பரவையை என்றான் – கம்.யுத்1:5 75/4
இரந்து கோடலின் இயற்கையும் தருமமும் எஞ்ச – கம்.யுத்1:6 8/3

மேல்


இரந்தூண் (1)

இரந்தூண் நிரம்பா மேனியொடு – குறு 33/3

மேல்


இரந்தே (1)

முச்சு அற்றார் போல் பின்னும் இரந்தே மொழிகின்றான் – கம்.அயோ:3 35/4

மேல்


இரந்தோர் (6)

இரந்தோர் மாற்றல் ஆற்றா – நற் 84/11
இரந்தோர் உளர்-கொல் தோழி திருந்து இழை – நற் 225/6
இடுக்கண் அஞ்சி இரந்தோர் வேண்டிய – குறு 349/5
இரந்தோர் வாழ நல்கி இரப்போர்க்கு – பதி 76/7
இரந்தோர் வறும் கலம் மல்க வீசி – அகம் 30/9
இரந்தோர் அற்றம் தீர்க்கு என விரைந்து இவண் – புறம் 158/19

மேல்


இரந்தோர்க்கு (5)

தொலைவு ஆகி இரந்தோர்க்கு ஒன்று ஈயாமை இழிவு என – கலி 2/11
இல் என இரந்தோர்க்கு ஒன்று ஈயாமை இழிவு என – கலி 2/15
திடன் இன்றி இரந்தோர்க்கு ஒன்று ஈயாமை இழிவு என – கலி 2/19
இரந்தோர்க்கு ஈயாது ஈட்டியோன் பொருள் போல் – அகம் 276/13
இரந்தோர்க்கு மறுப்பு அறியலன் – புறம் 239/9

மேல்


இரப்ப (6)

அவிழ் பதம் கொள்க என்று இரப்ப முகிழ் தகை – பொரு 112
மலை கெழு வெற்பன் தலைவந்து இரப்ப
நன்று புரி கொள்கையின் ஒன்றாகின்றே – குறு 374/3,4
இரப்ப சிந்தியேன் நிரப்பு அடு புணையின் – புறம் 376/18
வான் தரக்கிற்றி-கொல் என்று குறை இரப்ப வரம் கொடுத்து ஆங்கு – கம்.பால:12 5/2
எண் தவ எமக்கு அருள்க என குறை_இரப்ப – கம்.ஆரண்:3 37/2
என் உயிர் அனாள் அவளை யான் அவன் இரப்ப
பொன்னுலகின் நின்று ஒளிர் பிலத்திடை புணர்த்தேன் – கம்.கிட்:14 57/3,4

மேல்


இரப்பது (2)

இறுப்பினும் ஆவது இரப்பது என்று எழுந்தான் – கம்.அயோ:3 28/4
இன்னம் ஒன்று இரப்பது உண்டால் எம்பியை உம்பிமார்கள் – கம்.கிட்:7 133/1

மேல்


இரப்பல் (1)

செய்தல் வேண்டுமால் கைதொழுது இரப்பல்
பல் கோள் பலவின் சாரல் அவர் நாட்டு – நற் 102/4,5

மேல்


இரப்பவன் (1)

இரப்பவன் நெஞ்சம் போல் புல்லென்று புறம்மாறி – கலி 120/5

மேல்


இரப்பவும் (5)

ஈ என இரப்பவும் ஒல்லாள் நீ எமக்கு – பதி 52/23
இடை கொண்டு யாம் இரப்பவும் எம கொள்ளாய் ஆயினை – கலி 3/7
ஒல் ஆங்கு யாம் இரப்பவும் உணர்ந்தீயாய் ஆயினை – கலி 3/11
பணிபு வந்து இரப்பவும் பல சூழ்வாய் ஆயினை – கலி 3/15
இன் இசை எழிலியை இரப்பவும் இயைவதோ – கலி 16/8

மேல்


இரப்பவை (1)

சேர்வார் ஆதலின் யாஅம் இரப்பவை
பொருளும் பொன்னும் போகமும் அல்ல நின் பால் – பரி 5/78,79

மேல்


இரப்பான் (1)

ஒன்று இரப்பான் போல் எளிவந்தும் சொல்லும் உலகம் – கலி 47/1

மேல்


இரப்பின் (3)

இன் குரல் அகவுநர் இரப்பின் நாள்-தொறும் – அகம் 249/4
பாரியும் பரிசிலர் இரப்பின்
வாரேன் என்னான் அவர் வரையன்னே – புறம் 108/5,6
இன்னும் தம் என எம்மனோர் இரப்பின்
முன்னும் கொண்டிர் என நும்மனோர் மறுத்தல் – புறம் 203/4,5

மேல்


இரப்பு (1)

பிறரை தான் இரப்பு அறியலன் – புறம் 239/8

மேல்


இரப்பேன் (1)

கணை இரப்பேன் கால் புல்லிக்கொண்டு – கலி 147/60

மேல்


இரப்போர் (5)

இரப்போர் ஏந்து கை நிறைய புரப்போர் – அகம் 389/11
இரப்போர் வாட்டல் அன்றியும் புரப்போர் – புறம் 196/6
இரப்போர் கையுளும் போகி – புறம் 235/11
இரப்போர் இரங்கும் இன்னா வியன் களத்து – புறம் 368/12
ஈந்தே கடந்தான் இரப்போர் கடல் எண்_இல் நுண் நூல் – கம்.பால:4 5/1

மேல்


இரப்போர்க்கு (8)

இரப்போர்க்கு கவிதல் அல்லதை இரைஇய – பதி 52/11
இரந்தோர் வாழ நல்கி இரப்போர்க்கு
ஈதல் தண்டா மா சிதறு இருக்கை – பதி 76/7,8
மருந்தும் உடையையோ மற்றே இரப்போர்க்கு
இழை அணி நெடும் தேர் களிறொடு என்றும் – அகம் 238/11,12
இரப்போர்க்கு ஈயா இன்மை யான் உறவே – புறம் 72/18
இழை அணி யானை இரப்போர்க்கு ஈயும் – புறம் 153/2
இன்மையின் இரப்போர்க்கு ஈஇயாமையின் – புறம் 165/4
கடவர் மீதும் இரப்போர்க்கு ஈயும் – புறம் 315/2
உண்டும் தின்றும் இரப்போர்க்கு ஈய்ந்தும் – புறம் 364/7

மேல்


இரம் (1)

இரம் காழ் அன்ன அரும்பு முதிர் ஈங்கை – அகம் 125/3

மேல்


இரலை (24)

மா எருத்து இரலை மட பிணை தழுவ – நற் 69/4
தேடூஉ நின்ற இரலை ஏறே – நற் 242/10
மட பிணை தழீஇய மா எருத்து இரலை
காழ் கொள் வேலத்து ஆழ் சினை பயந்த – நற் 256/8,9
வன் பரல் தெள் அறல் பருகிய இரலை தன் – குறு 65/1
இரலை மானையும் காண்பர்-கொல் நமரே – குறு 183/4
இரலை மேய்ந்த குறை தலை பாவை – குறு 220/2
மரல் புகா அருந்திய மா எருத்து இரலை
உரல் கால் யானை ஒடித்து உண்டு எஞ்சிய – குறு 232/3,4
இரலை நன் மான் நெறி முதல் உகளும் – குறு 250/2
திரி மருப்பு இரலை அண்ணல் நல் ஏறு – குறு 338/1
புள்ளி_இரலை தோல் ஊன் உதிர்த்து – பதி 74/10
எருத்து வலிய எறுழ் நோக்கு இரலை
மருப்பின் திரிந்து மறிந்து வீழ் தாடி – கலி 15/5,6
பரல் அவல் அடைய இரலை தெறிப்ப – அகம் 4/4
திரி மருப்பு இரலை புல் அருந்து உகள – அகம் 14/6
அண்ணல் இரலை அமர் பிணை தழீஇ – அகம் 23/8
இரு திரி மருப்பின் அண்ணல் இரலை
செறி இலை பதவின் செம் கோல் மென் குரல் – அகம் 34/4,5
கரும் கோட்டு இரலை காமர் மட பிணை – அகம் 74/9
இரலை சேக்கும் பரல் உயர் பதுக்கை – அகம் 91/10
வெண் புறக்கு உடைய திரி மருப்பு இரலை
வார் மணல் ஒரு சிறை பிடவு அவிழ் கொழு நிழல் – அகம் 139/10,11
திரி மருப்பு இரலை தெள் அறல் பருகி – அகம் 154/8
இரலை நன் மான் இனம் பரந்தவை போல் – அகம் 194/6
திரி மருப்பு இரலை பைம் பயிர் உகள – அகம் 314/6
புன்கண் கொண்ட திரி மருப்பு இரலை
மேய் பதம் மறுத்த சிறுமையொடு நோய் கூர்ந்து – அகம் 371/5,6
புல்வாய் இரலை நெற்றி அன்ன – புறம் 374/2
இரலை நல் சிருங்க மா இறைவன் தாள் தொழா – கம்.பால:5 95/2

மேல்


இரலைய (1)

திரி மருப்பு இரலைய காடு இறந்தோரே – அகம் 133/18

மேல்


இரலையின் (1)

ஏயது ஓர் நெறியின் எய்தி இரலையின் குன்றம் ஏறி – கம்.ஆரண்:15 54/4

மேல்


இரலையொடு (4)

திரி மருப்பு இரலையொடு மட மான் உகள – முல் 99
அறு கோட்டு இரலையொடு மான் பிணை உகளவும் – பட் 245
அரலை அம் காட்டு இரலையொடு வதியும் – நற் 121/4
வலம் திரி மருப்பின் அண்ணல் இரலையொடு
அலங்கு சினை குருந்தின் அல்கு நிழல் வதிய – அகம் 304/9,10

மேல்


இரவமொடு (1)

தீம் கனி இரவமொடு வேம்பு மனை செரீஇ – புறம் 281/1

மேல்


இரவரின் (1)

கராஅம் பேணாய் இரவரின்
வாழேன் ஐய மை கூர் பனியே – நற் 292/8,9

மேல்


இரவல் (7)

இரவல் மாக்கள் சிறுகுடி பெருக – பதி 59/7
இரவல் மாக்களின் பணிமொழி பயிற்றி – அகம் 32/4
ஏலாது கவிழ்ந்த என் இரவல் மண்டை – புறம் 179/2
இரவல் மாக்களும் – புறம் 244/3
காணிய சென்ற இரவல் மாக்கள் – புறம் 313/3
இரவல் மாக்களுக்கு ஈய தொலைந்தன – புறம் 328/4
இரவல் மாக்கள் உண கொள தீர்ந்து என – புறம் 333/10

மேல்


இரவல (8)

முனிவு இகந்திருந்த முது வாய் இரவல
கொழு மீன் குறைய ஒதுங்கி வள் இதழ் – சிறு 40,41
சென்மோ இரவல சிறக்க நின் உள்ளம் – பெரும் 45
படர்ந்தனை செல்லும் முதுவாய் இரவல
இடி இசை முரசமொடு ஒன்றுமொழிந்து ஒன்னார் – பதி 66/3,4
எம்மும் உள்ளுமோ முது வாய் இரவல
அமர் மேம்படூஉம்-காலை நின் – புறம் 48/7,8
வினவல் ஆனா முது வாய் இரவல
தைஇ திங்கள் தண் கயம் போல – புறம் 70/5,6
காரென் ஒக்கல் கடும் பசி இரவல
வென் வேல் அண்ணல் காணா ஊங்கே – புறம் 141/6,7
நீயும் வம்மோ முது வாய் இரவல
யாம் தன் இரக்கும்-காலை தான் எம் – புறம் 180/9,10
இரும் பறை இரவல சேறி ஆயின் – புறம் 263/2

மேல்


இரவலர் (23)

இரவலர் மெலியாது ஏறும் பொறையன் – நற் 185/6
இரவலர் வரூஉம் அளவை அண்டிரன் – நற் 237/7
இரவலர் வாரா வைகல் – குறு 137/3
விளைக வயலே வருக இரவலர்
என வேட்டோளே யாயே யாமே – ஐங் 2/2,3
வறிது கூட்டு அரியல் இரவலர் தடுப்ப – பதி 40/18
இரவலர் புன்கண் தீர நாள்-தொறும் – பதி 54/7
வாரார் ஆயினும் இரவலர் வேண்டி – பதி 55/10
இரவலர் புன்கண் அஞ்சும் – பதி 57/14
முழவு மண் புலர இரவலர் இனைய – பதி 61/9
கொடை போற்றலையே இரவலர் நடுவண் – பதி 79/2
புலம் கந்து ஆக இரவலர் செலினே – அகம் 303/8
நின் நசை வேட்கையின் இரவலர் வருவர் அது – புறம் 3/24
இரவலர் நாற்றிய விசி கூடு முழவின் – புறம் 128/2
நச்சி சென்ற இரவலர் சுட்டி – புறம் 156/3
இரவலர் புரவலை நீயும் அல்லை – புறம் 162/1
இரவலர் உண்மையும் காண் இனி இரவலர்க்கு – புறம் 162/3
அனையர் வாழியோ இரவலர் அவரை – புறம் 199/4
பூண் கடன் எந்தை நீ இரவலர் புரவே – புறம் 203/12
அது கண்டு யாமும் பிறரும் பல் வேறு இரவலர்
பறை இசை அருவி நன் நாட்டு பொருநன் – புறம் 229/13,14
இரவலர் தடுத்த வாயில் புரவலர் – புறம் 250/2
ஒரு நாள் இரவலர் வரையா வள்ளியோர் கடை தலை – புறம் 376/21
ஏன்ற மா நிதியம் வேட்ட இரவலர் என்ன ஆர்ப்ப – கம்.பால:19 19/2
இரவலர் அரு நிதி எறிந்து வௌவினோன் – கம்.அயோ:11 97/4

மேல்


இரவலர்க்கு (18)

ஈர நன் மொழி இரவலர்க்கு ஈந்த – சிறு 93
இரும் கிளை புரக்கும் இரவலர்க்கு எல்லாம் – மது 751
கலி மகிழ் மேவலர் இரவலர்க்கு ஈயும் – பதி 81/23
வரை நிலை இன்றி இரவலர்க்கு ஈயும் – அகம் 13/9
நல் இசை தரூஉம் இரவலர்க்கு உள்ளிய – அகம் 162/17
எம் அன வாழ்க்கை இரவலர்க்கு எளிதே – புறம் 54/4
இரவலர்க்கு எண்மை அல்லது புரவு எதிர்ந்து – புறம் 54/5
இரவலர்க்கு அரும் கலம் அருகாது ஈயா – புறம் 56/17
இரவலர்க்கு ஈயும் வள்ளியோன் நாடே – புறம் 119/7
இரவலர்க்கு ஈத்த யானையின் கரவு இன்று – புறம் 129/6
புரவலர் இரவலர்க்கு இல்லையும் அல்லர் – புறம் 162/2
இரவலர் உண்மையும் காண் இனி இரவலர்க்கு
ஈவோர் உண்மையும் காண் இனி நின் ஊர் – புறம் 162/3,4
ஊருடன் இரவலர்க்கு அருளி தேருடன் – புறம் 201/2
திண் தேர் இரவலர்க்கு ஈத்த தண் தார் – புறம் 241/1
புரவலர் புன்கண் நோக்காது இரவலர்க்கு
அருகாது ஈயும் வண்மை – புறம் 329/7,8
இழை கிளர் நெடும் தேர் இரவலர்க்கு அருகாது – புறம் 359/15
இரவலர்க்கு அரும் கலம் அருகாது வீசி – புறம் 367/8
எள்கல் இல் இரவலர்க்கு ஈவது இன்மையால் – கம்.கிட்:10 103/3

மேல்


இரவலரதுவே (1)

வாழ்த்தினர் வரூஉம் இரவலரதுவே
வட_மீன் புரையும் கற்பின் மட மொழி – புறம் 122/7,8

மேல்


இரவலரும் (1)

இரவலரும் நல் அறமும் யானும் இனி என் பட நீத்து ஏகினாயே – கம்.ஆரண்:4 21/4

மேல்


இரவலன் (1)

அளியன்தானே முது வாய் இரவலன்
வந்தோன் பெரும நின் வண் புகழ் நயந்து என – திரு 284,285

மேல்


இரவலாளர் (1)

எ வழி மருங்கினும் இரவலாளர் தாம் – கம்.அயோ:11 50/2

மேல்


இரவலாளரின் (1)

இரவலாளரின் எங்கும் இரிந்தவால் – கம்.யுத்1:8 56/4

மேல்


இரவன் (1)

இரவன் மாக்கள் ஈகை நுவல – புறம் 24/30

மேல்


இரவாநின்றான் (1)

எற்றே செயல் இன்று ஒழி நீ என்று என்று இரவாநின்றான் – கம்.அயோ:4 37/4

மேல்


இரவி (43)

இரவி மற்று எனது கூறு அங்கு அவர்க்கு இளையவன் என்று ஓத – கம்.பால:5 24/3
அந்தரதலத்து இரவி அஞ்ச ஒளி விஞ்ச – கம்.பால:6 5/2
மண்ணும் மணி முழவு அதிர வான் அரங்கில் நடம் புரி வாள் இரவி ஆன – கம்.பால:11 16/3
எல் ஆழி தேர் இரவி இளம் கரத்தால் அடி வருடி அனந்தல் தீர்ப்ப – கம்.பால:11 17/2
சுடர் மணி அரசு என இரவி தோன்றினான் – கம்.பால:19 67/4
ஏவிய திகிரி போல் இரவி ஏகினான் – கம்.அயோ:10 38/4
எஞ்சின திசை கரி இரவி மீண்டனன் – கம்.அயோ:11 68/3
என் புகழ்கின்றது ஏழை எயினனேன் இரவி என்பான் – கம்.அயோ:13 36/1
இருளுடை வைகலெம் இரவி தோன்றினாய் – கம்.ஆரண்:3 16/3
குண்டலங்கள் குல வரையை வலம்வருவான் இரவி கொழும் கதிர் சூழ் கற்றை – கம்.ஆரண்:10 3/3
உவா உற வந்து கூடும் உடுபதி இரவி ஒத்தார் – கம்.கிட்:3 21/4
ஏகினர் இரவி சேயும் இருவரும் அரிகள் ஏறும் – கம்.கிட்:3 30/1
எனையர் அன்னவரோடும் வேறு இருந்தனன் இரவி
தனையன் அ வழி சமீரணன் மகன் உரை-தருவான் – கம்.கிட்:3 74/3,4
புக்கு நீங்கலின் தளர்வு_இல் இரவி தேர் புரவி – கம்.கிட்:4 5/4
இந்திரன் மகன் புயங்களும் இரவி சேய் உரனும் – கம்.கிட்:7 54/3
மலைந்த-போது இனைந்து இரவி சேய் ஐயன்-மாடு அணுகி – கம்.கிட்:7 61/1
ஏவிய தூது என இரவி ஏகினான் – கம்.கிட்:10 1/4
என்று அவன் உரைத்தலும் இரவி காதலன் – கம்.கிட்:11 108/1
எழுந்தனன் பொருக்கென இரவி கான்முளை – கம்.கிட்:11 116/1
இருள் உடை உலகினுக்கு இரவி அன்ன நின் – கம்.கிட்:11 128/3
ஏயினான் இரவி காதலனும் ஏயின பொருட்கு – கம்.கிட்:14 1/2
இரவி வெள்க நின்று இமைக்கின்ற இயற்கைய என்றால் – கம்.சுந்:2 14/3
என்று நினையா இரவி சந்திரன் இயங்கும் – கம்.சுந்:6 8/1
எறி கடல் ஈவது என்ன எழுந்தனன் இரவி என்பான் – கம்.சுந்:6 45/4
ஈண்டு இவை நிகழ்வுழி இரவி தேர் என – கம்.சுந்:11 23/1
என்புழி அனுமனும் இரவி என்பவன் – கம்.சுந்:14 21/1
தேரின் மேலின் நின்று இரவி தன் பெரும் பதம் செலுத்தும் – கம்.யுத்1:3 6/2
தந்தனன் விடுத்த பின் இரவி தன் கதிர் – கம்.யுத்1:5 1/3
இருள் கெட சென்றன இரவி போல்வன – கம்.யுத்1:6 46/4
இருந்த தானவர்-தம்மை இரவி முன் – கம்.யுத்1:9 62/2
என்று அவன் உரைத்தலோடும் இரவி சேய் இவனை இன்று – கம்.யுத்2:16 122/1
பூண்ட வெம் செரு இரவி கான்முளையொடு பொருதான் – கம்.யுத்2:16 249/3
கண்ட காலையில் விலங்கினான் இரவி காதல் காதுவது ஓர் காதலால் – கம்.யுத்2:19 69/3
இரங்கினன் என்ன மேல்-பால் குன்று புக்கு இரவி நின்றான் – கம்.யுத்2:19 178/4
ஈர்த்த தேரொடும் கடிது சென்றான் அகன்று இரவி
தீர்த்தன்-மேல் அவன் திசைமுகன் படைக்கலம் செலுத்த – கம்.யுத்3:22 85/2,3
ஊழி நாள் இரவி என்ன ஒளிர்கின்றது உயிருக்கு இன்னல் – கம்.யுத்3:23 25/3
தீய்ந்துறும் இரவி பின்னும் திரியுமோ தெய்வம் என் ஆம் – கம்.யுத்3:23 26/2
இன்னது இ தலையது ஆக இராமனுக்கு இரவி செம்மல் – கம்.யுத்3:26 18/3
வேறு படர் படர இரவி சுடர் வலையம் – கம்.யுத்3:31 162/3
இந்து மண்டிலத்தின்-மேல் இரவி மண்டிலம் – கம்.யுத்4:37 61/3
எழுபது வெள்ளத்தாரும் இரவி கான்முளையும் எண்ணின் – கம்.யுத்4:41 18/1
அ மொழி இரவி மைந்தற்கு அண்ணல்தான் உரைப்ப அன்னான் – கம்.யுத்4:41 28/1
ஏக்குற்று ஏக்குற்று இரவி குலத்து உளான் – கம்.யுத்4:41 49/2

மேல்


இரவி-தன் (8)

இரவி-தன் குலத்து எண்_இல் பல் வேந்தர்-தம் – கம்.பால:1 12/1
யாணர் எண் திசைக்கும் இருள் அற இமைக்கும் இரவி-தன் குல_முதல் நிருபர் – கம்.பால:3 12/2
இரவி-தன் குலத்து எந்தை முந்தையோர் – கம்.அயோ:11 127/2
இரவி-தன் புதல்வன் தன்னை இந்திரன் புதல்வன் என்னும் – கம்.கிட்:2 22/1
எனையர் என்று உரை-செய்கேன் இரவி-தன் சிறுவனே – கம்.கிட்:3 13/4
புயல் கடந்து இரவி-தன் புகல் கடந்து அயல் உளோர் – கம்.கிட்:5 13/1
எழும் கதிர் இரவி-தன் புதல்வன் எண்ணுற – கம்.யுத்2:16 266/3
இளவலை தழுவி ஐய இரவி-தன் குலத்துக்கு ஏற்ற – கம்.யுத்4:32 48/1

மேல்


இரவி-தன்னினும் (1)

எம் குல தலைவர்கள் இரவி-தன்னினும்
தம் குலம் விளங்குற தரணி தாங்கினார் – கம்.பால:5 2/1,2

மேல்


இரவி-தன்னை (1)

சந்திரன் இரவி-தன்னை சார்வது ஓர் தன்மை தோன்ற – கம்.பால:20 4/3

மேல்


இரவி-மேல் (1)

அன்ன காய் கதிர் இரவி-மேல் பாய்ந்த போர் அனுமன் – கம்.யுத்2:15 244/2

மேல்


இரவிக்கு (1)

இருள் அற்றிட உற்று ஒளிரும் இரவிக்கு எதிரும் திகிரி – கம்.அயோ:4 31/1

மேல்


இரவிடை (1)

நள் இரவிடை உறும் நடுக்கம் நீங்கலர் – கம்.ஆரண்:10 120/2

மேல்


இரவிதான் (1)

சண்ட வெம் கதிரின் கற்றை தழையொடும் இரவிதான் அம் – கம்.யுத்3:28 54/3

மேல்


இரவியின் (4)

இரவியின் சுடர் மணி இமைக்கும் தோரண – கம்.பால:3 62/1
படரும் நல் அறம் பாலித்து இரவியின்
சுடரும் மெய் புகழ் சூடினென் என்பது என் – கம்.அயோ:10 52/2,3
வாள் இரவியின் பொலி மௌலியான்-தனை – கம்.ஆரண்:4 7/4
எரிந்து உயிர் நடுங்கிட இரவியின் கதிர் – கம்.கிட்:10 10/2

மேல்


இரவியும் (3)

கண்டனன் இரவியும் கமல வாள் முகம் – கம்.அயோ:4 178/2
காயின் வெம் கனல் கடவுளும் இரவியும் கரியும் – கம்.கிட்:12 23/4
வன் தனி குன்றுக்கு அப்பால் இரவியும் மறைய போனான் – கம்.யுத்1:12 49/4

மேல்


இரவியை (3)

திணி சுடர் இரவியை திருத்துமாறு போல் – கம்.அயோ:2 35/1
இரவியை விழ விடும் என்றால் எழு மழை பிழியும்-மின் என்றால் – கம்.சுந்:7 17/2
அலைகள் ஒத்தன அதில் எழும் இரவியை ஒத்தான் – கம்.யுத்2:15 211/3

மேல்


இரவியோடும் (1)

என்றுதான் இரவியோடும் வேற்றுமை தெரிவது என்-பால் – கம்.யுத்2:17 9/2

மேல்


இரவில் (12)

இரவில் மாட்டிய இலங்கு சுடர் ஞெகிழி – பெரும் 349
இரை தேர் வேட்கையின் இரவில் போகி – நற் 325/2
கறி வளர் அடுக்கத்து இரவில் முழங்கிய – குறு 90/2
நிரை இதழ் பொருந்தா கண்ணோடு இரவில்
பஞ்சி வெண் திரி செம் சுடர் நல் இல் – குறு 353/4,5
வந்தனனோ மற்று இரவில்
பொன் போல் விறல் கவின் கொள்ளும் நின் நுதலே – ஐங் 229/3,4
இரவில் புணர்ந்தோர் இடை முலை அல்கல் – பரி 6/54
சல படையான் இரவில் தாக்கியது எல்லாம் – பரி 6/57
பாடு பெயல் நின்ற பானாள் இரவில்
தொடி பொலி தோளும் முலையும் கதுப்பும் – கலி 90/6,7
பானாள் இரவில் நம் பணை தோள் உள்ளி – அகம் 210/7
கண மழை பொழிந்த கான் படி இரவில்
தினை மேய் யானை இனன் இரிந்து ஓட – அகம் 392/12,13
ஆர் இருள் அரை இரவில்
முட பனையத்து வேர் முதலா – புறம் 229/2,3
அற்றை அ இரவில் தான் தன் அறிவினால் முழுதும் உன்ன – கம்.சுந்:12 127/1

மேல்


இரவின் (26)

இரவின் அன்ன இருள் தூங்கு வரைப்பின் – மலை 212
உறு பகை பேணாது இரவின் வந்து இவள் – நற் 55/3
இரவின் வரூஉம் அதனினும் கொடிதே – நற் 98/10
இரவின் வருதல் அறியாதேற்கே – நற் 144/10
இரவின் வருதல் அன்றியும் உரவு கணை – நற் 285/2
இரவின் அஞ்சாய் அஞ்சுவல் அரவின் – நற் 336/8
இரவின் வரூஉம் இடும்பை நாம் உய – நற் 393/8
இன்னா இரவின் இன் துணை ஆகிய – குறு 266/2
இரவின் வருதல் அறியான் – ஐங் 272/4
இரவின் வாரல் ஐய விரவு வீ – கலி 49/23
இன் துணை அன்றில் இரவின் அகவாவே – கலி 131/28
இரும் கழி இட்டு சுரம் நீந்தி இரவின்
வந்தோய் மன்ற தண் கடல் சேர்ப்ப – அகம் 80/2,3
கொண்டல் இரவின் இரும் கடல் மடுத்த – அகம் 100/6
தமர் நமக்கு ஈத்த தலை நாள் இரவின்
உவர் நீங்கற்பின் எம் உயிர் உடம்படுவி – அகம் 136/18,19
யாம இரவின் நெடும் கடை நின்று – அகம் 208/1
இரவின் எய்தியும் பெறாஅய் அருள் வர – அகம் 258/11
இரவின் மேயல் மரூஉம் யானை – அகம் 292/8
இரவின் வருதல் எவனோ பகல் வரின் – அகம் 308/7
இரவின் வரூஉம் இடும்பை நீங்க – அகம் 312/2
இரவின் வந்து எம் இடை முலை முயங்கி – அகம் 328/5
இரவின் வம்மோ உரவு நீர் சேர்ப்ப – அகம் 360/15
மாரி இரவின் மரம் கவிழ் பொழுதின் – புறம் 238/14
இரவின் எல்லை வருவது நாடி – புறம் 366/11
சென்ற ஞான்றை சென்று படர் இரவின்
வந்ததன் கொண்டு நெடும் கடை நின்ற – புறம் 390/10,11
இரவின் ஓலக்கம் நான்முகன் உலகத்துள் இருக்கும் – கம்.யுத்1:3 5/4
இரவின் எண்ணிட வேறு இருந்தான்-அரோ – கம்.யுத்1:9 39/4

மேல்


இரவினது (1)

எல்லை_இல் மத கரி இரவினது இனம் நிகர் – கம்.யுத்2:18 137/1

மேல்


இரவினானும் (2)

இரவினானும் துயில் அறியேனே – ஐங் 172/4
இரவினானும் இன் துயில் அறியாது – ஐங் 173/1

மேல்


இரவினானே (4)

குன்ற நாடன் இரவினானே – நற் 151/12
இலங்கு மலை நாடன் இரவினானே – குறு 360/8
இருள் பொர நின்ற இரவினானே – ஐங் 362/5
இரவினானே ஈத்தோன் எந்தை – புறம் 376/16

மேல்


இரவினில் (1)

ஏறு இரங்கு இருள் இடை இரவினில் பதம் பெறாஅன் – கலி 46/10

மேல்


இரவினும் (2)

இல்லோர் வாழ்க்கை இரவினும் இளிவு என – குறு 283/2
கேள்-தொறும் தொடர்ந்த முறுவல் வெண் நிலவின் முக_மலர் இரவினும் கிளர – கம்.சுந்:3 79/4

மேல்


இரவினுள் (1)

இன் துணை நீ நீப்ப இரவினுள் துணை ஆகி – கலி 121/15

மேல்


இரவு (45)

இரவு பகல் செய்யும் திண் பிடி ஒள் வாள் – முல் 46
இரவு செய்யும் வெண் திங்களும் – மது 8
பகல் உரு உற்ற இரவு வர நயந்தோர் – மது 549
இரவு தலைப்பெயரும் ஏம வைகறை – மது 686
இரவு பெயல் பொழிந்த உதவியோயே – நற் 139/10
இரவு தலை மண்டிலம் பெயர்ந்து என உரவு திரை – நற் 375/7
இரவு இறந்து எல்லை தோன்றலது அலர் வாய் – நற் 378/6
கொன் முனை இரவு ஊர் போல – குறு 91/7
இரவு நீ வருதலின் ஊறும் அஞ்சுவல் – குறு 217/2
உரவு களிறு போல் வந்து இரவு கதவு முயறல் – குறு 244/2
இரவு அரிவாரின் தொண்டக_சிறுபறை – குறு 375/4
ஒரீஇயின போல இரவு மலர் நின்று – பதி 21/34
பகல் நீடு ஆகாது இரவு பொழுது பெருகி – பதி 59/1
என்னும் பனியாய் இரவு எல்லாம் வைகினை – பரி 6/81
இரவு இருள் பகல் ஆக இடம் அரிது செலவு என்னாது – பரி 7/5
கலப்போடு இயைந்த இரவு தீர் எல்லை – பரி 19/9
இருள் இடை என்னாய் நீ இரவு அஞ்சாய் வந்த-கால் – கலி 38/14
இரவு உற்றது இன்னும் கழிப்பி அரவு உற்று – கலி 113/26
இரவு எலாம் நல் தோழி நாணின என்பவை – கலி 131/16
இரவு எலாம் நல் தோழி பார்த்து உற்றன என்பவை – கலி 131/26
இரவு எலாம் தோழி அருளின என்பவை – கலி 131/36
இரும் கடல் ஒலித்து ஆங்கே இரவு காண்பது போல – கலி 134/5
புரவு ஊக்கும் உள்ளத்தேன் என்னை இரவு ஊக்கும் – கலி 141/13
இடி உமிழ் வானத்து இரவு இருள் போழும் – கலி 141/17
இரவு துயில் மடிந்த தானை – அகம் 24/17
இரவு குறும்பு அலற நூறி நிரை பகுத்து – அகம் 97/4
இரவு பெயல் பொழிந்த ஈர்ம் தண் ஆறே – அகம் 222/15
மென் பிணி அவிழ்ந்த அரைநாள் இரவு இவண் – அகம் 298/13
இரவு புனம் மேய்ந்த உரவு சின வேழம் – அகம் 309/15
புரவு தொடுத்து உண்குவை ஆயினும் இரவு எழுந்து – புறம் 260/9
இரவு புறங்கண்ட காலை தோன்றி – புறம் 397/6
இரவு புறம்பெற்ற ஏம வைகறை – புறம் 398/6
இடை ஒரு கணத்தின்-உள்ளே இரவு உண்டு பகலும் உண்டே – கம்.பால:14 55/4
கரை தெரிவு_அரிது ஆகும் இரவு ஒரு கரை கண்டார் – கம்.பால:23 20/4
ஏதாம் இல் இரு குழை இரவு தன் பகல் – கம்.பால:23 52/1
இரவு அங்கண் உறும் பொழுது எய்தினரால் – கம்.ஆரண்:2 1/2
உண்டு-கொல் இரவு இனி உலகம் ஏழினும் – கம்.ஆரண்:10 20/3
பத்து இரட்டி நன் பகல் இரவு ஒருவலர் பார்ப்பார் – கம்.கிட்:12 33/3
இழைகளோடு நின்று இள வெயில் எறித்திட இரவு எனும் பெயர் வீய – கம்.சுந்:2 205/2
வில்_பகல் இன்றியே இரவு விண்டு_அற – கம்.சுந்:3 44/1
பவனனின் முடுகி நடந்தார் பகல் இரவு உற மிடைகின்றார் – கம்.சுந்:7 22/2
பகல் மதிக்கு உவமை ஆம் விபுதராம் இரவு கால் பருவ நாளின் – கம்.யுத்1:2 93/3
இரவு கற்றன போன்றன இலக்குவன் பகழி – கம்.யுத்2:16 220/4
இன்னம் இ இரவு முற்றும் இருக்கின்றேன் இறத்தல் என்-பால் – கம்.யுத்3:23 30/3
இரவு அன்று இது ஓர் பகல் என்பர்களால் – கம்.யுத்3:31 210/2

மேல்


இரவும் (29)

எல்லையும் இரவும் ஊன் தின்று மழுங்கி – பொரு 118
எல்லையும் இரவும் இரு முறை கழிப்பி – பெரும் 279
இரவும் எல்லையும் விளிவு இடன் அறியாது – மது 239
இரவும் பகலும் மயங்கி கையற்று – நெடு 47
எல்லியும் இரவும் என்னாது கல்லென – நற் 163/3
நெடும் தேர் இன் ஒலி இரவும் தோன்றா – நற் 338/3
இரவும் பகலும் பாசிழை களையார் – பதி 73/9
எல்லையும் இரவும் துயில் துறந்து பல் ஊழ் – கலி 123/16
எல்லையும் இரவும் கழிந்தன என்று எண்ணி எல் இரா – கலி 142/61
ஊழ் செய்து இரவும் பகலும் போல் வேறு ஆகி – கலி 145/15
எல்லையும் இரவும் என்னாது கல்லென – அகம் 20/14
எல்லையும் இரவும் என்னாது கல்லென – அகம் 178/17
இரவும் இழந்தனள் அளியள் உரவு பெயல் – அகம் 192/13
இரவும் எல்லையும் அசைவு இன்று ஆகி – அகம் 255/3
எல்லையும் இரவும் வினை-வயின் பிரிந்த – அகம் 299/1
இரவும் எல்லையும் படர் அட வருந்தி – அகம் 313/6
நன் பகல் அமையமும் இரவும் போல – அகம் 327/2
எல்லையும் இரவும் எண்ணாய் பகைவர் – புறம் 7/7
இனி வரும் தென்றலும் இரவும் என்னவே – கம்.பால:19 50/4
தெள்ளுறு மதி இலா இரவும் தேர்தரின் – கம்.அயோ:12 7/3
தவ்வாது இரவும் பொலி தாமரையின் – கம்.ஆரண்:2 2/3
உன்னற்கு அரிய உடுபதியும் இரவும் ஒழிந்த ஒரு நொடியில் – கம்.ஆரண்:10 116/3
உயிர்க்கு உலவு இரவும் அன்று பகல் அன்று என்று உணர்வு தோன்ற – கம்.சுந்:10 15/4
துஞ்சுகின்றிலர்களால் இரவும் நன் பகலும் நின் சொல்ல ஒல்கி – கம்.யுத்1:2 92/1
இறங்கிய கண் முகிழ்த்து இரவும் எல்லியும் – கம்.யுத்2:16 86/3
இரவும் நன் பகலும் பெரு நெடும் செரு இயற்றி – கம்.யுத்3:22 86/1
பத்து வாள் மதிக்கும் அ நாள் பகல் ஒத்தது இரவும் பண்பால் – கம்.யுத்3:25 20/4
பெரும் பகலும் நீள் இரவும் என்று இவை பிணிக்கும் – கம்.யுத்4:36 14/3
இரவும் நண்பகலும் எனல் ஆயினார் – கம்.யுத்4:37 25/4

மேல்


இரவுரை (1)

இரவுரை நெடுவார் அரிப்ப வட்டித்து – புறம் 398/13

மேல்


இரவே (5)

பகலே இனிது உடன் கழிப்பி இரவே
செல்வர் ஆயினும் நன்று-மன் தில்ல – அகம் 228/6,7
எந்தையும் செல்லும்-மார் இரவே அந்தில் – அகம் 240/7
பகலே எம்மொடு ஆடி இரவே
காயல் வேய்ந்த தேயா நல் இல் – அகம் 370/4,5
இரவே கொடியாய் விடியாய் எனுமால் – கம்.பால:23 3/4
செல்லா இரவே சிறுகா இருளே – கம்.சுந்:4 4/2

மேல்


இரவை (1)

தூண்டல் செய்யா மணி விளக்கின் சுடரால் இரவை பகல் செய்தார் – கம்.பால:10 69/4

மேல்


இரவோ (1)

எண்ணோ தவிரா இரவோ விடியாது – கம்.பால:23 10/2

மேல்


இரவோடு (1)

என்ன பன்னி இடர் உழவா இரவோடு இவனை கொண்டு அகற்றி – கம்.ஆரண்:10 116/1

மேல்


இரற்றும் (2)

கடலின் நாரை இரற்றும்
மடல் அம் பெண்ணை அவன் உடை நாட்டே – ஐங் 114/3,4
கையறுபு இரற்றும் கானல் அம் புலம்பு அம் – ஐங் 152/3

மேல்


இரா (11)

துயில் கண் மாக்களொடு நெட்டு இரா உடைத்தே – குறு 145/5
பகல் கொள் விளக்கோடு இரா நாள் அறியா – ஐங் 56/1
நிறைந்து நெடிது இரா தசும்பின் வயிரியர் – பதி 43/34
ஓர் இரா வைகலுள் தாமரை பொய்கையுள் – கலி 5/14
செய்வன சிறப்பின் சிறப்பு செய்து இ இரா
எம்மொடு சேர்ந்து சென்றீவாயால் செம்மால் – கலி 83/19,20
எல்லையும் இரவும் கழிந்தன என்று எண்ணி எல் இரா
நல்கிய கேள்வன் இவன் மன்ற மெல்ல – கலி 142/61,62
எல்லிய காலை இரா முனிவேன் யான் உற்ற – கலி 144/53
ஆழியான் முடி சூடு நாள் இடை ஆன பாவி இது ஓர் இரா
ஊழி ஆயினவாறு எனா உயர் போதின் மேல் உறை பேதையும் – கம்.அயோ:3 59/1,2
இ இராகவன் வெகுண்டு எழும் இரா அனையன் ஆம் – கம்.கிட்:3 9/3
என்-கொல் எண்ணுவேன் என்னும் அங்கு இரா பகல் இல்லாள் – கம்.சுந்:3 16/4
நாளும் நாளும் நடந்தன நள் இரா
நீளம் எய்தி ஒரு சிறை நின்றன – கம்.யுத்2:15 40/2,3

மேல்


இரா-வகை (2)

தெவ் இரா-வகை நெடும் சிகை விரா மழுவினான் – கம்.கிட்:3 9/1
அ விராதனை இரா-வகை துடைத்தருளினான் – கம்.கிட்:3 9/4

மேல்


இராக்கத (9)

இரிந்து நீங்கியது இராக்கத பெரும் படை எங்கும் – கம்.யுத்2:15 191/1
ஏயினர் ஒருவர் இன்றி இராக்கத தலைவர் எங்கள் – கம்.யுத்2:19 91/2
விடை குலங்கள் போல் இராக்கத பதாதியும் மிடைந்த – கம்.யுத்3:22 97/4
கொலை தொழில் அவுணன் பின்னை இராக்கத வேடம் கொண்டான் – கம்.யுத்3:22 121/3
கூலம் நீங்கிய இராக்கத பூசுரர் கொணர்ந்தார் – கம்.யுத்3:22 159/4
குவளை கண்ணி அங்கு இராக்கத கன்னியை கூட – கம்.யுத்3:30 14/2
உலகில் நாம் அலா உரு எலாம் இராக்கத உருவா – கம்.யுத்3:31 23/1
புக்கு அழைத்திட புகுந்துளது இராக்கத புணரி – கம்.யுத்3:31 31/4
எழுந்து வந்தனன் இராவணன் இராக்கத தானை – கம்.யுத்4:35 35/1

மேல்


இராக்கதர் (25)

ஏவர் ஓடினர் இராக்கதர் நுமக்கு இடைந்து ஓடும் – கம்.ஆரண்:8 3/3
இந்திரற்கு அடங்கல் செல்லா இராக்கதர் எழுந்தது என்ன – கம்.ஆரண்:14 1/3
கோடரம் ஒன்றே நன்று இது இராக்கதர் கொற்றம் சொற்றல் – கம்.சுந்:6 58/3
சிகை எழும் சுடர் வாளிகள் இராக்கதர் சேனை – கம்.சுந்:11 33/1
மேய வெம் கண் விறல் கொள் இராக்கதர்
நாயகன் புகுத்து ஈங்கு என நன்று என – கம்.யுத்1:9 54/2,3
ஈவது தெரியா உள்ளத்து இராக்கதர் ஈட்டி வைத்த – கம்.யுத்1:10 21/3
முழு முதல் படைகள் ஏந்தி இராக்கதர் முனைந்த போது – கம்.யுத்1:13 13/2
விதன வெம் கண் இராக்கதர் வெள்ளமே – கம்.யுத்2:15 32/4
வீழி வெம் கண் இராக்கதர் வெம் படை – கம்.யுத்2:15 56/1
மீன் உடை கரும் கடல் புரை இராக்கதர் விட்ட – கம்.யுத்2:15 230/1
முறையில் வைத்து நின் தம்பியை இராக்கதர் முதல் பேர் – கம்.யுத்2:15 253/2
என இனிது உரைக்கும் வேலை இராக்கதர் சேனை என்னும் – கம்.யுத்2:16 167/1
கலக்கமுற்றனர் இராக்கதர் கால வெம் கரும் கடல் திரை போலும் – கம்.யுத்2:16 333/2
இன்னது ஓர் தன்மை எய்தி இராக்கதர் இரிந்து சிந்தி – கம்.யுத்2:18 259/1
கோடி நூறு அமைந்த கூட்டத்து இராக்கதர் கொடி திண் தேரும் – கம்.யுத்2:19 92/1
இருவரும் நின்றார் மற்றை இராக்கதர் என்னும் பேர்கள் – கம்.யுத்2:19 163/3
சென்று தேர்-மிசை ஏறினன் இராக்கதர் செறிந்தார் – கம்.யுத்3:22 95/3
ஒன்றின் நால்வரும் ஐவரும் இராக்கதர் உலந்தார் – கம்.யுத்3:22 104/3
இலங்கையை இடந்து வெம் கண் இராக்கதர் என்கின்றாரை – கம்.யுத்3:26 71/1
என்று எழுந்தனர் இராக்கதர் இருக்க நீ யாமே – கம்.யுத்3:30 52/1
ஈண்டு இ அண்டத்தில் இராக்கதர் எனும் பெயர் எல்லாம் – கம்.யுத்3:31 33/1
என்று மாள்வர் எதிர்த்த இராக்கதர் – கம்.யுத்3:31 136/4
வரை செய் மேனி இராக்கதர் வந்துளார் – கம்.யுத்4:34 6/2
இன்ன தன்மை அமைந்த இராக்கதர்
மன்னன் மாடு வந்து எய்தி வணங்கினார் – கம்.யுத்4:34 7/1,2
என்னினும் வலியர் ஆன இராக்கதர் யாண்டும் வீயார் – கம்.யுத்4:34 12/1

மேல்


இராக்கதர்க்கு (2)

அரிது-கொல் இராக்கதர்க்கு ஆழி நீந்துதல் – கம்.யுத்1:2 35/4
என்றனள் இறைவி கேட்ட இராக்கதர்க்கு இறைவன் நீல – கம்.யுத்4:40 28/1

மேல்


இராக்கதர்கள் (1)

என்றலுமே அடி இறைஞ்சி ஈர்_ஐஞ்ஞூற்று இராக்கதர்கள்
வன் தொழிலால் துயில்கின்ற மன்னவன் தன் மாடு அணுகி – கம்.யுத்2:16 51/1,2

மேல்


இராக்கதன் (1)

மனிதர் ஆளின் என் இராக்கதன் ஆளின் என் வையம் – கம்.யுத்3:31 43/4

மேல்


இராகவன் (37)

மண்ணிடை யாவர் இராகவன் அன்றி மா தவம் அறத்தொடும் வளர்த்தார் – கம்.பால:3 5/2
இராகவன் செய்கையை இயம்புவாம்-அரோ – கம்.பால:23 47/4
பொலன் கொள் தேரொடும் இராகவன் திரு_மனை புக்கான் – கம்.அயோ:1 48/4
பண்டை நாள் இராகவன் பாணி வில் உமிழ் – கம்.அயோ:2 48/3
எய்தினள் இராகவன் இருந்த சூழல்-வாய் – கம்.ஆரண்:6 3/4
ஏன்ற கார் இருள் நீக்க இராகவன்
தோன்றினான் என வெய்யவன் தோன்றினான் – கம்.ஆரண்:6 81/3,4
துன்று பத்திய இராகவன் சுடு சரம் துரப்ப – கம்.ஆரண்:7 79/2
புக்கான் அ இராகவன் வைகு புனம் – கம்.ஆரண்:11 42/4
தாழுமே இராகவன் தனிமை தையலீர் – கம்.ஆரண்:12 6/4
இ இராகவன் வெகுண்டு எழும் இரா அனையன் ஆம் – கம்.கிட்:3 9/3
ஏழ் இலாமையால் மீண்டது அ இராகவன் பகழி – கம்.கிட்:4 16/3
என்றனன் இராகவன் இனைய காலையில் – கம்.கிட்:6 28/1
தொடுத்து நாணொடு தோள் உறுத்து இராகவன் துரந்தான் – கம்.கிட்:7 63/4
போய தையலை தருதிர் என்று இராகவன் புகல – கம்.கிட்:10 45/2
இம்பர் நின்றவர்க்கு எண்ண_அரிது இராகவன் ஆவத்து – கம்.கிட்:12 22/3
உற்றிலம் இராகவன் உயிரும் பொன்றுமால் – கம்.கிட்:16 4/2
வந்தனன் இராகவன் தூதன் வாழ்ந்தனன் – கம்.சுந்:2 51/1
செவிக்கு தேன் என இராகவன் புகழினை திருத்தும் – கம்.சுந்:2 130/3
நாடி ஏகினன் இராகவன் புகழ் எனும் நலத்தான் – கம்.சுந்:2 131/4
புக்கு நீங்கினன் இராகவன் சரம் என புகழோன் – கம்.சுந்:2 142/4
என்று சோலை புக்கு எய்தினன் இராகவன் தூதன் – கம்.சுந்:3 2/1
புனை கழல் இராகவன் பொன் புயத்தையோ – கம்.சுந்:3 65/1
வாழி சானகி வாழி இராகவன்
வாழி நான்மறை வாழியர் அந்தணர் – கம்.சுந்:3 96/1,2
வீங்கின இராகவன் வீர தோள்களே – கம்.யுத்2:15 108/4
பெய்து போம் வகை இராகவன் சிலை நின்று பெயர்ந்தான் – கம்.யுத்2:15 227/4
கொன்று வீழ்த்தினது இராகவன் சரம் எனும் கூற்றம் – கம்.யுத்2:15 237/4
வாள் ஒத்த மைந்தர் வார்த்தை இராகவன் வாளி ஒத்த – கம்.யுத்2:16 4/2
வேய் என தகைய தோளி இராகவன் மேனி நோக்கி – கம்.யுத்2:16 30/2
வலியான இராகவன் வாய்மொழியால் – கம்.யுத்3:27 22/1
செய்தனன் இராகவன் அமரர் தேறினார் – கம்.யுத்4:37 83/4
அங்கி தன் நெடும் படை தொடுத்து இராகவன் அறுத்தான் – கம்.யுத்4:37 98/4
புக்கு ஓடி உயிர் பருகி புறம் போயிற்று இராகவன் தன் புனித வாளி – கம்.யுத்4:37 197/4
நின்ற தேவர்கள் நீங்கினார் இராகவன் நினைந்தான் – கம்.யுத்4:40 127/4
இனிய சிந்தனை இராகவன் உவகையோடு இனி நம் – கம்.யுத்4:41 4/2
இனிதின் ஏறு-மின் விமானம் என்று இராகவன் இசைத்தான் – கம்.யுத்4:41 15/4
இன்று இசைக்கு இடம் ஆய இராகவன்
தென் திசை கரும செயல் செப்பினாம் – கம்.யுத்4:41 45/1,2
சொன்ன நாளில் இராகவன் தோன்றிலன் – கம்.யுத்4:41 61/2

மேல்


இராகவனார் (1)

பொன்றினையே இராகவனார் புய வலியை இன்று அறிந்து போயினாயே – கம்.யுத்4:38 6/4

மேல்


இராகவனுக்கு (1)

இன் துணைவன் இராகவனுக்கு இலக்குவற்கும் இளையவற்கும் எனக்கும் மூத்தான் – கம்.அயோ:13 65/3

மேல்


இராது (1)

தீம் குலை வாழை ஓங்கு மடல் இராது
நெடும் கால் மாஅத்து குறும் பறை பயிற்றும் – அகம் 141/20,21

மேல்


இராம (4)

எல்லீரும் அ இராம நாமமே – கம்.கிட்:16 48/1
ஏறும் வகை எங்கு உள்ளது இராம என எல்லாம் – கம்.சுந்:1 76/3
அயர்த்திலன் இராம நாமம் வாழ்த்தினன் அமரர் ஆர்த்தார் – கம்.யுத்3:24 12/4
என்ன உன்னலை உன்னை நீ இராம கேள் இதனை – கம்.யுத்4:40 86/2

மேல்


இராமர் (4)

ஆயிரம் இராமர் நின் கேழ் ஆவரோ தெரியின் அம்மா – கம்.அயோ:13 35/4
ஒருவரை கொல்ல ஆயிரம் இராமர் வந்து ஒருங்கே – கம்.யுத்3:31 25/1
கரவு அன்று இது இராமர் கணக்கு_இலரால் – கம்.யுத்3:31 210/3
போர்-மேலும் இராமர் புகுந்து அடர்வார் – கம்.யுத்3:31 212/4

மேல்


இராமர்கள் (1)

எண்_இல் கோடி இராமர்கள் என்னினும் – கம்.யுத்4:41 73/1

மேல்


இராமற்கு (11)

உற தகும் அரசு இராமற்கு என்று உவக்கின்ற மனத்தை – கம்.அயோ:1 45/1
நிருபர் கேண்-மின்கள் இராமற்கு நெறி முறைமையினால் – கம்.அயோ:1 73/3
எண்மை ஆர் உலகினில் இராமற்கு ஏற்றம் ஓர் – கம்.ஆரண்:12 5/1
ஆசு அறு தவத்திற்கு எல்லை அணுகியது இராமற்கு ஆய – கம்.ஆரண்:16 4/3
கையடை ஆகும் என்ன இராமற்கு காட்டும் காலை – கம்.கிட்:7 156/4
எந்தை கேள் அ இராமற்கு இளையவன் – கம்.கிட்:11 23/1
எண்ணற்கு_அரிய படை தலைவர் இராமற்கு அடியார் யான் அவர்-தம் – கம்.சுந்:4 114/3
அருமை என் இராமற்கு அம்மா அறம் வெல்லும் பாவம் தோற்கும் – கம்.யுத்4:32 44/3
மிக்கன இராமற்கு வலியும் வீரமும் – கம்.யுத்4:37 147/4
வீர விற்கை இராமற்கு வெண் நகை – கம்.யுத்4:37 177/2
இணர் துழாய் தொங்கல் இராமற்கு என்று இமையவர் இசைப்ப – கம்.யுத்4:40 85/3

மேல்


இராமற்கும் (1)

இழிந்துளார்க்கும் இராமற்கும் ஒத்ததே – கம்.பால:21 53/4

மேல்


இராமற்கேயோ (1)

பொலம் கெழு சீதைக்கேயோ பொரு வலி இராமற்கேயோ
இலங்கையர் வேந்தற்கேயோ எல்லார்க்கும் செய்தது இன்பம் – கம்.யுத்1:13 23/3,4

மேல்


இராமன் (181)

வெல் போர் இராமன் அரு மறைக்கு அவித்த – அகம் 70/15
கடும் தெறல் இராமன் உடன்புணர் சீதையை – புறம் 378/18
காசு இல் கொற்றத்து இராமன் கதை-அரோ – கம்.பால:0 4/4
இ மாண் கதைக்கு ஓர் இறை ஆய இராமன் என்னும் – கம்.பால:4 1/3
இராமன் என பெயர் ஈந்தனன் அன்றே – கம்.பால:5 115/4
இவர் என இலக்குவற்கு இராமன் காட்டினான் – கம்.பால:8 36/4
அ உரை இராமன் கூற அறிவனும் அவனை நோக்கி – கம்.பால:9 17/1
இராமன் என்பது பெயர் இளைய கோவொடும் – கம்.பால:13 59/3
முளரிகள் இராமன் செம் கை முறைமையின் தீண்ட நோற்ற – கம்.பால:22 11/2
எங்கள் செய் தவத்தினில் இராமன் என வந்தோன் – கம்.பால:22 32/1
பச்சை மலை ஒத்த படிவத்து அடல் இராமன்
நச்சு உடை வடி கண் மலர் நங்கை இவள் என்றால் – கம்.பால:22 36/2,3
ஏவலும் இறைஞ்சி போய் இராமன் சேவடி – கம்.பால:24 48/1
நொந்தனென் இராமன் என் நோவை நீக்குவான் – கம்.அயோ:1 26/2
இறந்திலன் செரு_களத்து இராமன் தாதைதான் – கம்.அயோ:1 27/1
இன் உயிர்_துணை இவன் என நினைக்கின்ற இராமன்
தன் உயிர்க்கு என்கை புல்லிது தன் பயந்தெடுத்த – கம்.அயோ:1 37/2,3
எனையவாறு அன்பினன் இராமன் ஈண்டு அவற்கு – கம்.அயோ:1 82/3
ஏவின வள்ளுவர் இராமன் நாளையே – கம்.அயோ:2 33/1
கோடிய வரி சிலை இராமன் கோ_முடி – கம்.அயோ:2 57/3
சீதை தந்தை உன் தாதையை தெறுகிலன் இராமன்
மாதுலன் அவன் நுந்தைக்கு வாழ்வு இனி உண்டோ – கம்.அயோ:2 81/2,3
இரக்கம் இன்மை அன்றோ இன்று இ உலகங்கள் இராமன்
பரக்கும் தொல் புகழ் அமுதினை பருகுகின்றதுவே – கம்.அயோ:2 85/3,4
இரு வரத்தினில் ஒன்றினால் அரசு கொண்டு இராமன்
பெரு வனத்திடை ஏழ்_இரு பருவங்கள் பெயர்ந்து – கம்.அயோ:2 89/1,2
வள்ளல் இராமன் உன் மைந்தன் ஆணை என்றான் – கம்.அயோ:3 11/4
எங்கணும் தோன்றுகின்றான் எனைவரோ இராமன் என்பார் – கம்.அயோ:3 90/4
செப்ப_அரும் குணத்து இராமன் திருமுக செவ்வி நோக்கின் – கம்.அயோ:3 112/2
ஏந்து தடம் தோள் இராமன் திரு மடந்தை – கம்.அயோ:4 91/3
இளையான் இது கூற இராமன் இயைந்த நீதி – கம்.அயோ:4 125/1
மா காதல் இராமன் நம் மன்னவன் வையம் ஈந்தும் – கம்.அயோ:4 146/2
உரைத்த பின் இராமன் ஒன்று உரைக்க நேர்ந்திலன் – கம்.அயோ:4 155/1
என்ன வீழ்ந்து உழந்தனர் இராமன் அல்லது – கம்.அயோ:4 174/3
இயங்கு பல் உயிர்க்கு ஓர் உயிர் என நின்ற இராமன்
தயங்கு பூண் முலை சானகி இருந்துழி சார்ந்தான் – கம்.அயோ:4 212/3,4
இரதம்-நின்று இழிந்து பின் இராமன் இன்புறும் – கம்.அயோ:5 7/3
ஈண்ட யாவரும் நெருங்குவர் என்றனன் இராமன் – கம்.அயோ:9 32/4
அந்தம்_இல் பெரும் குணத்து இராமன் ஆதலால் – கம்.அயோ:11 57/2
புவி-தலை உயிர் எலாம் இராமன் பொன் முடி – கம்.அயோ:12 23/2
நினைவு_அரும் குணம்-கொடு அன்றோ இராமன் மேல் நிமிர்ந்த காதல் – கம்.அயோ:13 37/4
கங்கையும் இராமன் காணும் காதலது என்ன மாதோ – கம்.அயோ:13 50/4
இறந்தான் தன் இளம் தேவி யாவர்க்கும் தொழு குலம் ஆம் இராமன் பின்பு – கம்.அயோ:13 67/3
தன் நெடும் தட கையால் இராமன் தாங்கினான் – கம்.அயோ:14 83/2
ஏத்த_அரும் பெரும் குணத்து இராமன் இ வழி – கம்.அயோ:14 129/1
இலை கொள் வேல் அடல் இராமன் எழு மேக உருவன் – கம்.ஆரண்:1 23/1
விசைய வார் சிலை இராமன் ஒரு வாளி விடவே – கம்.ஆரண்:1 26/4
எரியின் வார் கணை இராமன் விட எங்கும் நிலையாது – கம்.ஆரண்:1 33/1
என்ற முனியை தொழுது இராமன் இமையோரும் – கம்.ஆரண்:3 50/1
இருக்கை நலம் நிற்கு அருள் என் என்றனன் இராமன் – கம்.ஆரண்:3 54/4
துறக்கம் உற்றான் என இராமன் சொல்லலும் – கம்.ஆரண்:4 19/2
இனிய பூம் சாலை எய்தி இருந்தனன் இராமன் இப்பால் – கம்.ஆரண்:5 7/4
ஏத்து வாய்மை இராமன் இளவலை – கம்.ஆரண்:7 17/1
என்றனன் இளைய வீரன் இசைந்திலன் இராமன் ஏந்தும் – கம்.ஆரண்:7 63/1
ஏன்று வந்து எதிர்த்த வீரன் இவன் இகல் இராமன் என்றே – கம்.ஆரண்:7 65/4
வளைந்த-காலையில் வளைந்தது அ இராமன் கை வரி வில் – கம்.ஆரண்:7 75/1
ஈர்த்து எழுந்தன குருதியின் பெரு நதி இராமன்
தூர்த்த செம் சரம் திசை-தொறும் திசை-தொறும் தொடர்ந்து – கம்.ஆரண்:8 13/2,3
இருளை நீங்கிய இந்துவின் பொலிகின்ற இராமன்
தெருளும் வார் கணை கூற்று எதிர் ஆவி சென்று என்ன – கம்.ஆரண்:8 17/3,4
எய்த காலமும் வலியும் நன்று என நினைத்து இராமன்
செய்த சே ஒளி முறுவலன் கடும் கணை தெரிந்தான் – கம்.ஆரண்:8 20/1,2
இராமன் அங்கு ஓர் தனி கணை ஏவினான் – கம்.ஆரண்:9 23/4
இரைத்த நெடும் படை அரக்கர் இறந்ததனை மறந்தனள் போர் இராமன் துங்க – கம்.ஆரண்:10 1/1
எல் ஒன்று கமல செம் கண் இராமன் என்று இசைத்த ஏந்தல் – கம்.ஆரண்:10 64/3
என்னை அ இராமன் தம்பி இடை புகுந்து இலங்கு வாளால் – கம்.ஆரண்:10 81/2
வந்தான் இவன் ஆகும் அ வல் வில் இராமன் என்றாள் – கம்.ஆரண்:10 149/4
எய்தாது எய்தாது எய்தின் இராமன் உலகு ஈன்றான் – கம்.ஆரண்:11 13/2
யாதும் அறியாய் உரை கொளாய் இகல் இராமன்
கோதை புனையா-முன் உயிர் கொள்ளைபடும் அன்றே – கம்.ஆரண்:11 23/1,2
ஆசு இல கணிப்பு இல இராமன் அருள் நிற்ப – கம்.ஆரண்:11 25/4
பொன்றலின் இராமன் அம்பால் பொன்றலே புகழ் உண்டு அன்றோ – கம்.ஆரண்:11 33/3
இடைந்துபோய் நிசிசரற்கு இராமன் எவ்வம் வந்து – கம்.ஆரண்:12 8/1
மெய்யாக இராமன் விருந்திடவே – கம்.ஆரண்:13 10/2
அஞ்சன_வண்ணனே இராமன் ஆதலால் – கம்.ஆரண்:13 55/2
எண்ணியது அறிதல் தேற்றாம் இமைத்தில இராமன் என்னும் – கம்.ஆரண்:14 5/3
அவ்விடை எய்திய அண்ணல் இராமன்
வெவ் விடை-போல் இள வீரனை வீர – கம்.ஆரண்:14 38/1,2
முடுகினன் இராமன் வெம் காலின் மும்மையான் – கம்.ஆரண்:14 80/4
இளவலை நோக்கினன் இராமன் ஏழையை – கம்.ஆரண்:15 7/1
நல் நெடும் கானம் சேர்ந்தான் நாமமும் இராமன் என்பான் – கம்.கிட்:2 28/3
செம் கண் வில் கரத்து இராமன் அ திரு நெடு மாலே – கம்.கிட்:3 76/3
அ இடத்து இராமன் நீ அழைத்து வாலி ஆனது ஓர் – கம்.கிட்:7 10/1
இன் உயிர் நட்பு அமைந்து இராமன் என்பவன் – கம்.கிட்:7 30/2
இம்மையே எழுமை நோய்க்கும் மருந்தினை இராமன் என்னும் – கம்.கிட்:7 77/3
அறை கழல் இராமன் ஆகி அற நெறி நிறுத்த வந்தது – கம்.கிட்:7 137/3
நாயகன் இராமன் செய்த நல்வினை பயன் இது என்றான் – கம்.கிட்:7 151/4
ஏயா வந்த இராமன் என்று உளான் – கம்.கிட்:8 12/2
மேவினான் இராமன் என்றால் ஐய இ வெய்ய மாற்றம் – கம்.கிட்:9 22/3
எண்ணின் தன் அலது ஒப்பு இலன் என நின்ற இராமன்
கண்ணின் சிந்தையின் கல்வியின் ஞானத்தின் கருதி – கம்.கிட்:12 34/2,3
வென்றி வில் கை இராமன் விருப்பினால் – கம்.கிட்:13 4/2
இ குறி உடை கொடி இராமன் மனையாளோ – கம்.கிட்:14 49/2
ஏதம்_இல் அற துறை நிறுத்திய இராமன்
தூதர் உலகில் திரிதும் என்னும் உரை சொன்னார் – கம்.கிட்:14 51/3,4
எ உழை இருந்தனன் இராமன் என யாணர் – கம்.கிட்:14 53/1
வன் திறல் அ வானரம் இராமன் அருள் வந்தால் – கம்.கிட்:14 61/3
எம் கோலான் அ இராமன் இல் உளாள் – கம்.கிட்:16 40/1
பைம் தார் எங்கள் இராமன் பத்தினி – கம்.கிட்:16 44/1
பெண் இடையீட்டின் வந்த வானரர் இராமன் பேரை – கம்.கிட்:16 56/3
என்றலும் இராமன் தன்னை ஏத்தினர் இறைஞ்சி எந்தாய் – கம்.கிட்:16 57/1
திற தகை இராமன் என்னும் சேவகன் பற்றி செல்லும் – கம்.சுந்:1 29/3
இகழ்வு அரும் பெரும் குணத்து இராமன் எய்தது ஓர் – கம்.சுந்:2 58/1
இ இடை அண்ணல் அ இராமன் ஏவிய – கம்.சுந்:3 54/1
வனை கழல் இராமன் பெரும் பெயர் ஓதி இருந்தனன் வந்து அயல் மறைந்தே – கம்.சுந்:3 93/4
வில் தொடை இராமன் கோத்து விடுதலும் விலக்குண்டு எல்லாம் – கம்.சுந்:3 117/3
அடைந்தனென் அடியனேன் இராமன் ஆணையால் – கம்.சுந்:4 23/1
ஈண்டு நீ இருந்தாய் ஆண்டு அங்கு எ உயிர் விடும் இராமன் – கம்.சுந்:4 77/4
எழுவினும் எழில் இலங்கு இராமன் தோள்களை – கம்.சுந்:4 107/3
இம்பர் உலகொடு எ உலகும் எடுக்கும் மிடுக்கர் இராமன் கை – கம்.சுந்:4 117/2
ஈட்டி இனி என் பல இராமன் எதிர் நின்னை – கம்.சுந்:5 2/3
இராவணன் அவன் இவன் இராமன் என்றனன் – கம்.சுந்:5 74/4
எ படை கொண்டு வெல்வது இராமன் வந்து எதிர்க்கின் என்றான் – கம்.சுந்:11 16/4
எந்தையது அருளினும் இராமன் சேவடி – கம்.சுந்:12 19/1
இன் உயிர் உண்டது இப்போது யாண்டையான் இராமன் என்பான் – கம்.சுந்:12 80/2
என்னது ஆகும் மேல் விளைவு என்று இருந்தான் இராமன் இகல் இலங்கை – கம்.யுத்1:1 11/3
இத்தனை பேரையும் இராமன் வெம் சரம் – கம்.யுத்1:4 11/3
எல்லை_இல் பெரும் குணத்து இராமன் தாள் இணை – கம்.யுத்1:4 19/3
அ புறத்து இராமன் அ அலங்கு வேலையை – கம்.யுத்1:4 24/1
எழுதலும் இருத்தி என்று இராமன் ஏயினான் – கம்.யுத்1:5 16/1
இழைத்து அனைய வெம் கதிரின் வெம் சுடர் இராமன்
மழைத்த முகில் அன்ன மணி மேனி வருடாமல் – கம்.யுத்1:9 10/1,2
இரும் கடல் கடந்து கரை ஏறினன் இராமன் – கம்.யுத்1:9 12/4
இ பதி எய்தி நின்ற இராமன் என்று எவரும் சொன்னார் – கம்.யுத்1:9 76/2
இருந்த மால் மலையின் உச்சி ஏறினன் இராமன் இப்பால் – கம்.யுத்1:10 1/4
இன்னவாறு இலங்கை-தன்னை இளையவற்கு இராமன் காட்டி – கம்.யுத்1:10 24/1
ஏனையோன் இவன் இராமன் என தன் – கம்.யுத்1:11 20/1
ஏறா வருணன் வழி தந்திலன் என்று இராமன்
சீறாத உள்ளத்து எழு சீற்றம் உகுத்த செம் தீ – கம்.யுத்1:11 27/2,3
ஏனோரில் இராமன் இலக்குவன் என்னும் ஈட்டார் – கம்.யுத்1:11 29/3
என்னும் வேலையின் இராவணற்கு இளவலை இராமன்
கன்னி மா மதில் நகர்-நின்று நம் பலம் காண்பான் – கம்.யுத்1:12 1/1,2
தொடை கலத்து இராமன் வாளி தோன்றுதல் முன்னர் தோன்றா – கம்.யுத்1:13 16/1
எல்லுண்ட படை கை கொண்டால் எதிர் உண்டே இராமன் கையில் – கம்.யுத்1:14 16/3
ஏற்றனன் இலங்கை வேந்தன் எரி விழித்து இராமன் தம்பி – கம்.யுத்2:15 156/2
போதம் ஒத்தனன் இராமன் வேறு இதின் இலை பொருவே – கம்.யுத்2:15 220/4
சொல்லலாம் பெரு வலி இராமன் தோள்களை – கம்.யுத்2:16 76/2
இந்திரன் பகைஞனும் இராமன் தம்பி கை – கம்.யுத்2:16 91/1
ஏந்தலை ஏந்து எழில் இராமன் நோக்கினான் – கம்.யுத்2:16 104/4
இறப்பு எனும் பதத்தை விட்டாய் இராமன் என்பளவும் மற்று இ – கம்.யுத்2:16 128/3
ஏற்றிய வில்லோன் யார்க்கும் இறையவன் இராமன் நின்றான் – கம்.யுத்2:16 131/1
தெம் முனை இராமன் பாதம் வணங்கிட செல்வென் என்றான் – கம்.யுத்2:16 187/4
இராமன் தம்பி நீ இராவணன் தம்பி நான் இருவேம் – கம்.யுத்2:16 229/1
என்றலும் முறுவலித்து இராமன் யானுடை – கம்.யுத்2:16 281/1
ஈறு_இலா விசையன இராமன் எய்தனன் – கம்.யுத்2:16 302/2
வென்று எனை இராமன் உன்னை மீட்ட பின் அவனோடு ஆவி – கம்.யுத்2:17 25/3
குன்று என நீண்ட கும்பகருணனை இராமன் கொல்ல – கம்.யுத்2:17 73/2
இறந்தனன் நும்பி அம்பின் கொன்றனன் இராமன் என்றார் – கம்.யுத்2:17 75/4
பின் நாள் அ இராமன் எனும் பெயரான் – கம்.யுத்2:18 14/3
கண்டான் அ இராமன் எனும் களி மா – கம்.யுத்2:18 27/1
தூர்த்தனன் இராமன் தம்பி அவை எலாம் துணித்து சிந்தி – கம்.யுத்2:18 191/3
சூடினான் இராமன் பாதம் சூடிய தோன்றல் தம்பி – கம்.யுத்2:19 92/4
இடிக்கின்ற அசனி என்ன இரைக்கின்றது இராமன் போர் வில் – கம்.யுத்2:19 277/1
நின்றனன் இராமன் இன்னும் நிகழ்ந்தவா நிகழ்க மேன்மேல் – கம்.யுத்2:19 290/3
அரக்கர் என்ற பேர் இருளினை இராமன் ஆம் அருக்கன் – கம்.யுத்3:20 56/1
தெரிந்து ஒரு பகழி பாய எய்தனன் இராமன் ஏவ – கம்.யுத்3:21 20/3
அன்ன வேலையின் இராமன் ஈது இளையவற்கு அறைந்தான் – கம்.யுத்3:22 87/4
வந்திலன் இராமன் வேறு ஓர் மலை உளான் உந்தை மாய – கம்.யுத்3:22 158/1
இங்கு வந்திலன் இராமன் இப்போது என இகழ்ந்தான் – கம்.யுத்3:22 182/2
இறந்திலன்-கொலாம் இராமன் என்று இராவணன் இசைத்தான் – கம்.யுத்3:22 183/1
ஓய்ந்துளன் இராமன் என்னின் உலகம் ஓர் ஏழும் ஏழும் – கம்.யுத்3:23 26/1
தையலை இராமன் மேனி தைத்த வேல் தடம் கணாளை – கம்.யுத்3:23 32/1
நொந்தனன் இராமன் என்னும் நுண்மையும் நொய்தின் நோக்கி – கம்.யுத்3:24 6/3
மன்னவன் இராமன் தூதன் மருந்தின்-மேல் வந்தான் வஞ்சர் – கம்.யுத்3:24 45/2
மேவின வில் தொழில் வீரன் இராமன்
தீவம் என சில வாளி செலுத்த – கம்.யுத்3:26 25/2,3
அமைக என்று இராமன் சொன்னான் அந்தரத்து அவனும் சென்றான் – கம்.யுத்3:26 89/4
எழுதி ஏர் அணிந்த திண் தோள் இராவணன் இராமன் அம்பால் – கம்.யுத்3:27 169/1
நின்றுளென் அன்றோ மற்று அ இராமன் பேர் நிற்கும் ஆயின் – கம்.யுத்3:28 10/2
இறையவன் இராமன் என்னும் நல் அற மூர்த்தி-என்னின் – கம்.யுத்3:28 51/2
பாம்பு_அணை அமலனே மற்று இராமன் என்று எமக்கு பண்டே – கம்.யுத்3:31 45/2
ஊழி இறுதி கடுகு மாருதமும் ஒத்தனன் இராமன் உடனே – கம்.யுத்3:31 141/1
காலம் எனல் ஆயினன் இராமன் அ அரக்கர் கடைநாளில் விளியும் – கம்.யுத்3:31 142/2
ஆலம் எனலாயினன் இராமன் அவர் மீனம் எனல் ஆயினர்களால் – கம்.யுத்3:31 142/4
அடைத்தனர் தெழித்தனர் அழித்தனர் தனித்து உளன் இராமன் அவரோ – கம்.யுத்3:31 149/3
சென்று அடைந்து இராமன் செம் பொன் திருவடி வணக்கம் செய்தார் – கம்.யுத்4:32 45/3
வென்றியின் தலைவர் கண்ட இராமன் என் விளைந்தது என்றான் – கம்.யுத்4:32 45/4
மேயினன் இராமன் பாதம் விதி முறை வணங்கி வீந்த – கம்.யுத்4:32 51/2
நின்றுளார் புறத்தது ஆக இராமன் கை நிமிர்ந்த சாபம் – கம்.யுத்4:34 9/3
முளைத்த பேர் இராமன் என்ற வீடணன் மொழி பொய்த்து ஆமோ – கம்.யுத்4:34 14/4
உலக்குமால் இராமன் பின்னர் உயிர் பொறை உகவான் உற்ற – கம்.யுத்4:34 17/3
எழுந்தபடியே கடிது எழுந்தனன் இராமன் – கம்.யுத்4:36 1/4
இல்லை இனி ஐயம் என எண்ணிய இராமன்
நல்லவனை நீ உனது நாமம் நவில்க என்ன – கம்.யுத்4:36 25/1,2
எழுந்து தலை ஏற இனிது ஏறினன் இராமன் – கம்.யுத்4:36 27/4
தோன்றினன் இராமன் எந்தாய் புரந்தரன் துரக தேர்-மேல் – கம்.யுத்4:37 8/1
சென்றது அ இராமன் திண் தேர் விளைந்தது திமில திண் போர் – கம்.யுத்4:37 12/4
வற்றின இராமன் வாளி வட_அனல் பருக வன் தாள் – கம்.யுத்4:37 13/3
கழிந்தது கவி குலம் இராமன் காணவே – கம்.யுத்4:37 59/4
எழ விடு தேரை என்று இராமன் கூறினான் – கம்.யுத்4:37 60/4
எழும் புகழ் இராமன் தேர் அரக்கன் தேர் இது என்று – கம்.யுத்4:37 64/1
எழுத்து என சிதைவு இலா இராமன் தேர் பரி – கம்.யுத்4:37 76/1
ஏந்தல் பல் மணி எறுழ் வலி திரள் புயத்து இராமன் – கம்.யுத்4:37 104/4
நூறி நூறி இராமன் நுறுக்கினான் – கம்.யுத்4:37 187/4
இன்னது ஓர் காலையில் இராமன் யாரை நீ – கம்.யுத்4:40 77/1
எது என அணங்கை நோக்கி இற்று என இராமன் சொன்னான் – கம்.யுத்4:41 25/4
எண்ணும் கீர்த்தி இராமன் திரு முடி – கம்.யுத்4:41 50/2
என்ற போதத்து இராமன் வனத்திடை – கம்.யுத்4:41 53/1
ஈடுறு வான் துணை இராமன் சேவடி – கம்.யுத்4:41 108/1

மேல்


இராமன்-தன்னை (1)

இன்று நீ இவளை வாளால் எறிந்தனை இராமன்-தன்னை
வென்று மீண்டு இலங்கை மூதூர் எய்தினை வெதும்புவாயோ – கம்.யுத்3:29 60/1,2

மேல்


இராமன்-பால் (2)

இத்தலை வந்தது என்னை இராமன்-பால் வாலின் ஈர்த்து – கம்.யுத்2:16 189/1
இருமையும் நோக்கின் என்னா இராமன்-பால் எழுந்து சென்றார் – கம்.யுத்4:32 44/4

மேல்


இராமன்-மேல் (3)

கான் உயர்த்த தார் இராமன்-மேல் நோக்கிய காதல் காரிகையார்க்கு – கம்.சுந்:2 199/3
இளைய மைந்தன்-மேல் இராமன்-மேல் இராவணி இகலி – கம்.யுத்3:22 68/1
மின் நகு வரி வில் செம் கை இராமன்-மேல் விடுதி என்றான் – கம்.யுத்4:37 3/4

மேல்


இராமனது (1)

இளையவன் தன்மை ஈதால் இராமனது ஆற்றல் எண்ணில் – கம்.யுத்2:19 289/1

மேல்


இராமனார் (1)

இன்றுதான் உணர்ந்தனையே இராமனார் யாவர்க்கும் இறைவன் ஆதல் – கம்.யுத்4:38 7/4

மேல்


இராமனால் (1)

வெல்லலாம் இராமனால் பிறரும் வெல்வரோ – கம்.சுந்:12 56/4

மேல்


இராமனில் (1)

மன்னும் மன் உயிர்க்கு இராமனில் சிறந்தவர் இல்லை – கம்.அயோ:1 32/3

மேல்


இராமனின் (1)

இனிய மன் உயிர்க்கு இராமனின் சிறந்தவர் இல்லை – கம்.அயோ:1 40/2

மேல்


இராமனுக்கு (7)

இனிய சிந்தையன் இராமனுக்கு இனையன இசைத்தான் – கம்.பால:8 45/4
ஆதலால் இராமனுக்கு அரசை நல்கி இ – கம்.அயோ:1 30/1
என்பத்தை கேட்ட மைந்தன் இராமனுக்கு இளையார் என்று – கம்.அயோ:13 43/1
எடுத்த தோள்களுக்கு எழுந்திலன் இராமனுக்கு இளையான் – கம்.யுத்2:15 210/4
இலை கொள் தண் துழாய் இலங்கு தோள் இராமனுக்கு இளையான் – கம்.யுத்2:15 211/4
எரிந்து செல்வதை நோக்கிய இராமனுக்கு இளையான் – கம்.யுத்2:16 235/2
இன்னது இ தலையது ஆக இராமனுக்கு இரவி செம்மல் – கம்.யுத்3:26 18/3

மேல்


இராமனும் (26)

என்றனன் என்ன நின்ற இராமனும் முறுவல் எய்தி – கம்.பால:24 35/1
நின்றனர் இராமனும் நெறியை நோக்கினான் – கம்.அயோ:14 78/4
தாங்கினன் இராமனும் சரத்தின் தானையால் – கம்.ஆரண்:7 114/4
ஏவினன் இராமனும் ஏவி ஏழ் இரு – கம்.ஆரண்:7 128/2
நன்று காத்தி என்று இராமனும் எதிர் செல நடந்தான் – கம்.ஆரண்:8 8/4
ஆயிரம் வடி கணை இராமனும் அறுத்தான் – கம்.ஆரண்:9 11/4
இலக்குவற்கு முன் வந்த இராமனும்
விலக்கினான் ஒரு வெம் கதிர் வாளியால் – கம்.ஆரண்:9 22/3,4
இனிய சிந்தை இராமனும் ஏகினான் – கம்.ஆரண்:9 26/2
இராமனும் இலக்குவனும் என்பர் பெயர் என்றாள் – கம்.ஆரண்:10 57/4
எறிப்பது ஓர் முறுவல் தோன்ற இராமனும் இயம்பலுற்றான் – கம்.ஆரண்:13 116/4
என்ற அ குரக்கு_வேந்தை இராமனும் இரங்கி நோக்கி – கம்.கிட்:3 26/1
ஒன்று உனக்கு என இராமனும் உரைத்தி அஃது என்றான் – கம்.கிட்:3 81/4
அ வேலை இராமனும் அன்பு உடை தம்பிக்கு ஐய – கம்.கிட்:7 40/1
விரும்பிய இராமனும் வீர நிற்கு அது ஓர் – கம்.கிட்:11 136/1
எந்தையும் முனியும் எம் இறை இராமனும்
சிந்தனை வருந்தும் அ செய்கை காண்குறேன் – கம்.கிட்:16 9/1,2
ஒத்தனன் இராமனும் உணர்வு தோன்றிய – கம்.யுத்1:4 32/3
அ பொழுது இராமனும் அருகில் நண்பரை – கம்.யுத்1:4 55/1
இன்னது ஓர் செவ்வித்து ஆக இராமனும் இலங்கை வேந்தன் – கம்.யுத்1:4 148/1
புந்தி நொந்து இராமனும் உயிர்ப்ப பூம் கணை – கம்.யுத்1:5 2/2
போயினர் பன்னசாலை இராமனும் இனிது புக்கான் – கம்.யுத்1:9 17/4
இன்று இது வென்றி என்று என்று இராமனும் இரங்கி சொன்னான் – கம்.யுத்1:12 48/4
இந்திரன் தொழுது வாழ்த்த இராமனும் எழுந்து சென்றான் – கம்.யுத்1:13 26/4
ஆன காலையில் இராமனும் அயில் முக பகழி – கம்.யுத்3:22 57/1
எழுபது வெள்ளத்தோரும் இராமனும் இளைய கோவும் – கம்.யுத்3:24 23/1
நீங்கினன் இராமனும் உலகில் நின்றில – கம்.யுத்3:24 104/3
அ வழி இராமனும் அலர்ந்த தாமரை – கம்.யுத்4:40 37/1

மேல்


இராமனே (2)

தீயன இராமனே செய்யுமேல் அவை – கம்.அயோ:11 61/1
இலக்குவன் ஆக மற்றை இராமனே ஆக ஈண்டு – கம்.யுத்3:27 81/1

மேல்


இராமனை (32)

என்றலும் இராமனை நோக்கி இன் உயிர் – கம்.பால:7 20/1
பெருமை எய்தினர் யாவரே இராமனை பெற்றார் – கம்.அயோ:1 34/2
என்று பின்னும் இராமனை நோக்கி நான் – கம்.அயோ:2 14/1
இராமனை பயத்த எற்கு இடர் உண்டோ என்றாள் – கம்.அயோ:2 54/4
துன்று கானத்தில் இராமனை துரத்தல் இ இரண்டும் – கம்.அயோ:2 91/2
சிரித்த பங்கயம் ஒத்த செம் கண் இராமனை திருமாலை அ – கம்.அயோ:3 54/1
நாம வில் கை இராமனை தொழு நாள் அடைந்த உமக்கு எலாம் – கம்.அயோ:3 55/1
இ வழி இராமனை இவன் கொண்டு ஏகுமேல் – கம்.அயோ:14 128/2
கண்டனர் இராமனை களிக்கும் சிந்தையார் – கம்.ஆரண்:3 3/4
கண்டனன் இராமனை வர கருணை கூர – கம்.ஆரண்:3 46/1
முற்றினர் இராமனை முடுகு தேரினார் – கம்.ஆரண்:7 103/4
யான் கொண்டு ஊடாடும்-வண்ணம் இராமனை தருதி என்-பால் – கம்.ஆரண்:10 79/4
நின்னால் அ இராமனை காண்குறும் நீர் என் என்றான் – கம்.ஆரண்:10 152/2
என்றலும் இளைய கோ அ இராமனை இறைஞ்சி யாண்டும் – கம்.ஆரண்:13 131/1
மீண்டு இராமனை அடைந்து இகல் வீரருள் வீர – கம்.கிட்:12 31/1
எழுதல் ஏங்குதல் இரங்குதல் இராமனை எண்ணி – கம்.சுந்:3 5/2
அ இராமனை உன்னி தன் ஆர் உயிர் – கம்.சுந்:3 29/3
சுந்தர தோளை நோக்கி இராமனை தொழுது சொன்னான் – கம்.சுந்:10 18/4
இறந்துளார் பிறர் யாரும் இராமனை
மறந்துளார் உளர் ஆகிலர் வாய்மையால் – கம்.சுந்:12 100/3,4
ஏனையோரும் இராமனை எய்தினார் – கம்.யுத்1:8 70/4
எய்திய நிருதர் கோனும் இராமனை இறைஞ்சி எந்தாய் – கம்.யுத்2:16 165/1
முடுக்கினன் இராமனை சாம்பன் முன்னியே – கம்.யுத்2:16 300/4
ஈதைகள் தீர்க்கும் நாமத்து இராமனை எண்ணி ஏங்கும் – கம்.யுத்2:19 275/2
இளம் களிறோடும் சாய்ந்த இராமனை இடையில் கண்டான் – கம்.யுத்3:24 3/4
அளவு இலது அமைய விட்டது இராமனை நீக்கி அன்றால் – கம்.யுத்3:26 11/3
வஞ்சம் உறு பொய் கருமம் வெல்லினும் இராமனை இ வஞ்சர் கடவார் – கம்.யுத்3:31 151/4
கண்டிலர் இராமனை இமைப்பு இல் கண்ணினார் – கம்.யுத்4:37 78/4
மதித்தனர் இராமனை வானுளோர் எலாம் – கம்.யுத்4:37 150/4
மற கண் வஞ்சன் இராமனை வான் திசை – கம்.யுத்4:37 176/2
நின்ற வஞ்சன் இராமனை நேர்வுறா – கம்.யுத்4:37 182/4
என்று பின்னரும் இராமனை யான் உனக்கு ஈவது – கம்.யுத்4:40 114/1
உம்பர் யாவரும் இராமனை பார்த்து இவை உரைத்தார் – கம்.யுத்4:40 124/4

மேல்


இராமனையும் (1)

அ இராமனையும் மா வலி தொலை தருளினான் – கம்.கிட்:3 9/2

மேல்


இராமனோ (1)

தன்மையன் இராமனோ தாமரை தவிர போந்தாள் – கம்.ஆரண்:10 67/2

மேல்


இராமாவதார (1)

இடை நிகழ்ந்த இராமாவதார பேர் – கம்.பால:0 11/2

மேல்


இராமை (1)

யானையும் தேரும் மாவும் யாவையும் உயிர் இராமை
ஊனொடும் தின்னும் பின்னை ஒலி திரை பரவை ஏழும் – கம்.யுத்1:3 139/1,2

மேல்


இராவண (2)

இராவண கோபம் நிற்க இந்திரகோபம் என்னோ – கம்.கிட்:10 58/4
சிதைய திண் திறல் இராவண குன்றிடை சென்றான் – கம்.யுத்1:12 4/2

மேல்


இராவணர் (1)

அய்யன் வில் தொழிற்கு ஆயிரம் இராவணர் அமைவிலர் அந்தோ யான் – கம்.யுத்2:16 347/1

மேல்


இராவணரும் (1)

எண்ணாயிர கோடி இராவணரும்
விண் நாடரும் வேறு உலகத்து எவரும் – கம்.யுத்2:18 76/1,2

மேல்


இராவணரேயும் (1)

எண்_அரும் கோடி வெம் கண் இராவணரேயும் இன்று – கம்.யுத்4:37 11/1

மேல்


இராவணவோ (2)

இசையாலே நிறைந்த புயத்து இராவணவோ இராவணவோ – கம்.ஆரண்:6 102/4
இசையாலே நிறைந்த புயத்து இராவணவோ இராவணவோ – கம்.ஆரண்:6 102/4

மேல்


இராவணற்கு (14)

கரை இறந்தோர் இராவணற்கு கரம் இறுக்கும் குடி என்றால் – கம்.ஆரண்:6 116/2
அலங்கல் வேல் இராவணற்கு அறிவிப்பாம் என – கம்.ஆரண்:7 125/2
யார் என கருதி சொன்னாய் இராவணற்கு அரிது என் என்றான் – கம்.ஆரண்:12 60/4
எரியும் வெம் சினத்து இகல் அடு கொடும் திறல் இராவணற்கு எஞ்ஞான்றும் – கம்.சுந்:2 191/2
மேல் உற இராவணற்கு அழிந்து வெள்கிய – கம்.சுந்:5 61/1
அக்கட இராவணற்கு அமைந்த ஆற்றலே – கம்.யுத்1:2 32/4
ஆவாரம் தகை இராவணற்கு அரும்_பெறல் புதல்வர் – கம்.யுத்1:5 51/4
இந்திரன் முதுகு கண்ட இராவணற்கு ஏய சொன்னான் – கம்.யுத்1:9 70/4
என்னும் வேலையின் இராவணற்கு இளவலை இராமன் – கம்.யுத்1:12 1/1
வெம்பு வெம் சினத்து இராவணற்கு இளையவன் விட்ட – கம்.யுத்2:16 233/3
ஏகுமேல் வெல்வன் என்பது இராவணற்கு இளவல் சொன்னான் – கம்.யுத்2:19 180/4
என் பிறந்ததனால் பயன் இராவணற்கு என்றான் – கம்.யுத்3:22 61/4
யாப்புறு காதலர் இராவணற்கு அவர் – கம்.யுத்3:31 183/4
எழுக என விரைவின் சென்றார் இராவணற்கு இளவலோடும் – கம்.யுத்4:33 1/2

மேல்


இராவணற்கும் (1)

தான் உடைய இராவணற்கும் தம்பியர்க்கும் தவிர்ந்ததோ – கம்.ஆரண்:6 98/2

மேல்


இராவணன் (146)

இன்னல் செய் இராவணன் இழைத்த தீமை போல் – கம்.அயோ:2 46/3
எல் வான் சுடர் மாலை இராவணன் மேல் – கம்.ஆரண்:2 13/2
இராவணன் தங்கை என்றது ஏழைமை பாலது என்னா – கம்.ஆரண்:6 45/2
மலை துமித்து என இராவணன் மணி உடை மகுட – கம்.ஆரண்:6 88/3
இங்கு நின்றது உரைத்தும் இராவணன்
தங்கை தன் கை வயிறு தகர்த்தனள் – கம்.ஆரண்:9 29/1,2
பொருந்திய இராவணன் புருவ கார்முக – கம்.ஆரண்:10 23/3
என்னையே இராவணன் தங்கை என்ற பின் – கம்.ஆரண்:10 30/1
இராவணன் உயிர் மேல் உய்த்த திகிரியும் என்னல் ஆன – கம்.ஆரண்:10 108/4
இருந்த மாரீசன் அந்த இராவணன் எய்தலோடும் – கம்.ஆரண்:11 1/1
வாழ்நாள் அ இராவணன் மாளுதலால் – கம்.ஆரண்:11 47/3
வளை எயிற்று இராவணன் வஞ்சம் முற்றுவான் – கம்.ஆரண்:12 20/2
வெறித்தார் வெறியா-முன் இராவணன் வில்லை மூக்கால் – கம்.ஆரண்:13 28/3
எறிந்தான்-தனை நோக்கி இராவணன் நெஞ்சின் ஆற்றல் – கம்.ஆரண்:13 35/1
ஒருவனே அவன் இராவணன் ஆம் என உரைத்தான் – கம்.ஆரண்:13 91/4
வடு கண் வார் கூந்தலாளை இராவணன் மண்ணினோடும் – கம்.ஆரண்:13 113/1
எ வலி கொண்டு வெல்வார் இராவணன் செயலை என்றான் – கம்.ஆரண்:13 121/4
வஞ்சித்த இராவணன் வவ்வினனோ – கம்.ஆரண்:14 64/2
உளைவு செய் இராவணன் உறையும் ஊரும் இ – கம்.ஆரண்:15 7/2
என்று அவன் தோற்றம் ஆதி இராவணன் இழைத்த மாய – கம்.கிட்:2 29/1
வால் செலாத வாய் அலது இராவணன்
கோல் செலாது அவன் குடை செலாது-அரோ – கம்.கிட்:3 41/3,4
மெய்க்கொள் வாலினால் மிடல் இராவணன்
தொக்க தோள் உற தொடர்ப்படுத்த நாள் – கம்.கிட்:3 48/1,2
வெவ் வழி இராவணன் கொணர மேலை_நாள் – கம்.கிட்:6 2/2
தென் திசை-கண் இராவணன் சேண் நகர் – கம்.கிட்:13 7/1
இனைய வேல் இராவணன் இருக்கும் வெற்பு எனும் – கம்.கிட்:14 15/2
ஏறினன் உணர்த்தினன் இகல் இராவணன்
வீறிய வாளிடை விளிந்தது ஆம் என்றான் – கம்.கிட்:16 32/3,4
முன்னம் யாவரும் இராவணன் முனியும் என்று எண்ணி – கம்.சுந்:2 19/1
இவனை இன் துணை உடைய போர் இராவணன் என்னே – கம்.சுந்:2 140/1
போர் இயற்கை இராவணன் பொன் மனை – கம்.சுந்:2 165/1
சென்று புக்கனன் இராவணன் எடுப்பு அரும் கிரி என திரள் தோளான் – கம்.சுந்:2 201/4
அண்ணல் அ இராவணன் அரத்த ஆடையன் – கம்.சுந்:3 40/3
ஆண்தகை இராவணன் வளர்க்கும் அ அனல் – கம்.சுந்:3 42/1
மற்று அவன் முன்னோன் வாலி இராவணன் வலி தன் வாலின் – கம்.சுந்:4 30/1
துயர்வு உற்று அ இராவணன் வாலிடை பண்டு தூங்க – கம்.சுந்:4 92/3
தாக்கு இகல் இராவணன் தலையில் தாவின – கம்.சுந்:5 60/1
இராவணன் அவன் இவன் இராமன் என்றனன் – கம்.சுந்:5 74/4
எஞ்சல்_இல் கணக்கு அறிந்திலம் இராவணன் ஏவ – கம்.சுந்:7 54/1
பொன் திணிந்த தோள் இராவணன் மார்பொடும் பொருத – கம்.சுந்:9 18/1
நீல் நிறத்து இராவணன் முனிவு நீக்குவான் – கம்.சுந்:9 21/3
ஏ எனும் அளவில் வந்தான் இராவணன் இருந்த யாணர் – கம்.சுந்:11 7/3
பட்டால் அதுவே அ இராவணன் பாடும் ஆகும் – கம்.சுந்:11 25/2
வென்றேன் அ இராவணன் தன்னையும் வேரொடு என்றான் – கம்.சுந்:11 26/4
மாறு இல் வெம் சினத்து இராவணன் மகன் சிலை வளைத்தான் – கம்.சுந்:11 46/2
நீல் நிறத்து இராவணன் நெஞ்சில் நிற்குமால் – கம்.சுந்:12 22/4
ஏயவன் தூதன் சொன்னான் இராவணன் இதனை சொல்வான் – கம்.சுந்:12 82/4
ஊரை முற்றுவித்து இராவணன் மனை புக்கது உயர் தீ – கம்.சுந்:13 32/4
ஆழி வெம் சினத்து ஆண்_தொழில் இராவணன் மனையில் – கம்.சுந்:13 35/2
பொன் திருத்தியது ஆதலால் இராவணன் புரை தீர் – கம்.சுந்:13 36/1
குரங்கு சுட்டது ஈது என்றலும் இராவணன் கொதித்தான் – கம்.சுந்:13 39/4
நன்று நன்று போர் வலி என இராவணன் நக்கான் – கம்.சுந்:13 40/4
இலங்கையை முழுதும் நாடி இராவணன் இருக்கை எய்தி – கம்.சுந்:14 35/1
பொரு கழல் இராவணன் அயற்கு பூசனை – கம்.யுத்1:2 4/2
இன்று எழுக என்க என இராவணன் இசைத்தான் – கம்.யுத்1:2 57/4
ஏந்து எழில் இராவணன் இனைய சொன்ன நீ – கம்.யுத்1:4 54/1
செழும் தனி மலரோன் பின்னை இராவணன் தீமை செல்வம் – கம்.யுத்1:4 147/3
இனைய நன்மையர் வலி இஃது இராவணன் என்னும் – கம்.யுத்1:5 52/1
என்று உலப்புற சொல்லுகேன் இராவணன் என்னும் – கம்.யுத்1:5 59/1
இது மற்று அவ்வழி எய்தியது இராவணன் விரைவினின் ஏவ – கம்.யுத்1:5 67/3
என்னது ஆக்கிய வலியொடு அ இராவணன் வலியும் – கம்.யுத்1:5 72/1
பாரம் நீங்கிய சிலையினன் இராவணன் பறிப்ப – கம்.யுத்1:6 7/1
தகை நிறைவு இல்லா உள்ளத்து இராவணன் தந்த ஒற்றர் – கம்.யுத்1:9 28/3
ஏறி நின்றவன் புன் தொழில் இராவணன் என்றான் – கம்.யுத்1:12 2/4
இந்திரன் செம்மல் பண்டு ஓர் இராவணன் என்பான்-தன்னை – கம்.யுத்1:14 24/1
விளையும் வென்றி இராவணன் மெய் புகழ் – கம்.யுத்2:15 6/1
இகழும் தன்மையன் ஆய இராவணன்
புகழும் மேன்மையும் போயினவாம் என – கம்.யுத்2:15 7/1,2
அவ்வழி இராவணன் அமரர் அஞ்ச தன் – கம்.யுத்2:15 123/1
இரக்கம் இல் இராவணன் எறிந்த நாணினால் – கம்.யுத்2:15 125/2
எடுக்கின் நானிலத்தை ஏந்தும் இராவணன் எறிந்த நாணால் – கம்.யுத்2:15 127/1
வினை இது என்று அறிந்து இராவணன் மேல் செல விட்டார் – கம்.யுத்2:15 187/4
கறுத்த சிந்தையன் இராவணன் அனையது கண்டான் – கம்.யுத்2:15 192/2
ஏறு சேவகன் தம்பி அ இராவணன் எடுத்த – கம்.யுத்2:15 201/3
தூர்த்து நாள்_மலர் சொரிந்தனர் இராவணன் தோளை – கம்.யுத்2:15 202/3
என்று கை மறித்து இராவணன் ஒருவன் நீ என்றான் – கம்.யுத்2:15 203/4
மிடுக்கு இலாமையின் இராவணன் வெய்து_உயிர்ப்பு உற்றான் – கம்.யுத்2:15 212/2
மையல் கூர் மனத்து இராவணன் படையினால் மயங்கும் – கம்.யுத்2:15 214/1
ஏழு வெம் சரம் உடன் தொடுத்து இராவணன் எய்தான் – கம்.யுத்2:15 226/4
ஊன் உடை படை இராவணன் அம்பொடும் ஓடி – கம்.யுத்2:15 230/2
தும்பை சூடிய இராவணன் முகம்-தொறும் தோன்றும் – கம்.யுத்2:15 231/2
நின்ற தேரொடும் இராவணன் ஒருவனும் நிற்க – கம்.யுத்2:15 237/3
மூரி வெம் சிலை இராவணன் அரா என முனிந்தான் – கம்.யுத்2:15 238/4
அறுவது ஆம் என இராவணன் சிலையினை அறுத்தான் – கம்.யுத்2:15 240/4
கூற்றும் கை எடுத்து ஆடிட இராவணன் கொதித்தான் – கம்.யுத்2:15 243/4
இருந்த போதும் இராவணன் நின்றென – கம்.யுத்2:16 57/1
அ வழி இராவணன் அனைத்து நாட்டமும் – கம்.யுத்2:16 94/1
இராமன் தம்பி நீ இராவணன் தம்பி நான் இருவேம் – கம்.யுத்2:16 229/1
உற்ற காலையின் இராவணன் தம்பி மாடு உதவ – கம்.யுத்2:16 242/1
எங்கை-போல் எடுத்து அழைத்து நான் வீழ்வெனோ இராவணன் எதிர் அம்மா – கம்.யுத்2:16 323/4
இலக்கை அற்றது அ இலங்கைக்கும் இராவணன் தனக்கும் என்று எழுந்து ஓடி – கம்.யுத்2:16 333/4
மன்னவன் தம்பி மற்று அ இராவணன் மகனை நோக்கி – கம்.யுத்2:18 186/1
என்றவன் எதிர்ந்த போதும் இராவணன் மகனை இன்று – கம்.யுத்2:18 229/3
பொன்றினன் இராவணன் புதல்வன் போர்க்கு இனி – கம்.யுத்2:19 27/2
மருப்பை உற்ற திரள் தோள் இராவணன் மகன்-தன் மார்பின் நெடு வச்சிர – கம்.யுத்2:19 80/2
சித்திரத்தினில் சிந்தி இராவணன்
புத்திரற்கும் ஓர் ஆயிரம் போக்கினான் – கம்.யுத்2:19 123/3,4
ஏல்புடை பாசம் மேல்_நாள் இராவணன் புயத்தை வாலி – கம்.யுத்2:19 192/3
கொற்ற மங்கலங்கள் ஆர்ப்ப இராவணன் கோயில் புக்கான் – கம்.யுத்2:19 204/4
என்றனன் என்ன கேட்ட இராவணன் இதனை சொன்னான் – கம்.யுத்2:19 290/4
யாது அவண் நிகழ்ந்தது என்ன இராவணன் இயம்ப ஈறு இன்று – கம்.யுத்2:19 293/3
வார்த்தை ஈது-ஆயின் நன்றால் இராவணன் வாழ்ந்த வாழ்க்கை – கம்.யுத்2:19 296/3
இராவணன் தூதர் போனார் படைக்கலம் எடுத்திலாதார் – கம்.யுத்3:21 39/4
தானும் தேருமே ஆயினன் இராவணன் தனயன் – கம்.யுத்3:22 57/4
சொல் விலங்கலன் சொல்லினன் இராவணன் தோன்றல் – கம்.யுத்3:22 58/4
தம்பி அல்லன் நான் இராவணன் மகன் ஒரு தமியேன் – கம்.யுத்3:22 64/2
எங்கும் வெம் கணை ஆக்கினன் இராவணன் சிறுவன் – கம்.யுத்3:22 67/4
சொன்ன நூறுடை வெள்ளம் அன்று இராவணன் துரந்த – கம்.யுத்3:22 101/1
காலம் ஈது என கருதிய இராவணன் காதல் – கம்.யுத்3:22 159/1
இறந்திலன்-கொலாம் இராமன் என்று இராவணன் இசைத்தான் – கம்.யுத்3:22 183/1
கண்டனென் இராவணன் தன்னை கண்களால் – கம்.யுத்3:24 72/1
அம்பினின் இராவணன் ஆவி பாழ்படுத்து – கம்.யுத்3:24 76/3
இன்னது இ தலையது ஆக இராவணன் எழுந்து பொங்கி – கம்.யுத்3:25 1/1
மனிதருக்கு அடிமையாய் நீ இராவணன் செல்வம் ஆள்வாய் – கம்.யுத்3:27 167/3
எழுதி ஏர் அணிந்த திண் தோள் இராவணன் இராமன் அம்பால் – கம்.யுத்3:27 169/1
வார்த்தையை நிறுத்தி போனான் இராவணன் மருங்கு சென்றான் – கம்.யுத்3:27 182/4
எண்ணிடை மகனை நோக்கி இராவணன் இனைய சொன்னான் – கம்.யுத்3:28 1/4
மாண்டிலர் இனி மற்று உண்டோ இராவணன் வீர வாழ்க்கை – கம்.யுத்3:29 37/4
நிருப என்றனர் தூதுவர் இராவணன் நிகழ்த்தும் – கம்.யுத்3:30 29/4
போது தூவினர் வணங்கினர் இராவணன் பொலன் தாள் – கம்.யுத்3:30 32/3
இனையர் முன் செல ஏவுக என்று இராவணன் இசைத்தான் – கம்.யுத்3:31 2/4
ஐய நிற்கு இயலாது உண்டோ இராவணன் அயலே வந்துற்று – கம்.யுத்3:31 64/1
படை தலைவர் உற்று ஒருவர் மு மடி இராவணன் எனும் படிமையோர் – கம்.யுத்3:31 149/1
விழித்துமோ இராவணன் முகத்து மீண்டு யாம் – கம்.யுத்3:31 176/1
செய் தவத்து இராவணன் மூல சேனையே – கம்.யுத்3:31 182/4
வெம் முனை இராவணன் தனையும் வெல்லுமால் – கம்.யுத்3:31 185/2
ஏகினன் இளவலோடும் இராவணன் ஏற்ற கைம்மேல் – கம்.யுத்3:31 231/4
நூழில் வெம் சமம் நோக்கி அ இராவணன் நுவன்றான் – கம்.யுத்4:32 11/3
கொண்டு மீள்குவென் கொற்றம் என்று இராவணன் கொதித்தான் – கம்.யுத்4:32 15/4
காளி போன்றனன் இராவணன் வெள்ளிடை கரந்த – கம்.யுத்4:32 17/3
எரியும் வெம் சினத்து இராவணன் எதிர் புகுந்து ஏற்றான் – கம்.யுத்4:32 18/4
ஏற்று கோடலும் இராவணன் எரி முக பகழி – கம்.யுத்4:32 19/1
உலக்க உய்த்தனன் இராவணன் ஐந்தொடு ஐந்து உருவ – கம்.யுத்4:32 20/2
நீக்கி என் இனி செய்வது என்று இராவணன் நினைந்தான் – கம்.யுத்4:32 21/4
சிங்க_ஏறு அன்ன சீற்றத்தான் இராவணன் தேரில் – கம்.யுத்4:32 33/2
சேய் விசும்பினில் நிமிர்ந்து நின்று இராவணன் சீறி – கம்.யுத்4:32 34/1
கொன்று இனி பயன் இல்லை என்று இராவணன் கொண்டான் – கம்.யுத்4:32 36/2
எழுந்து வந்தனன் இராவணன் இராக்கத தானை – கம்.யுத்4:35 35/1
உண்ட சங்கம் இராவணன் ஊதினான் – கம்.யுத்4:37 28/4
வீழி வெம் கண் இராவணன் வில் ஒலி – கம்.யுத்4:37 35/2
எண்ணின் சூல் மழை இல்ல இராவணன்
கண்ணின் சிந்திய தீ கடு வேகத்த – கம்.யுத்4:37 41/2,3
இறுத்தில இராவணன் எறிந்த எய்தன – கம்.யுத்4:37 71/2
சிந்தினன் இராவணன் எரியும் செம் கணான் – கம்.யுத்4:37 74/4
நூற்று கோடி அம்பு எய்தனன் இராவணன் நொடியில் – கம்.யுத்4:37 99/4
மாயையின் படை தொடுப்பென் என்று இராவணன் மதித்தான் – கம்.யுத்4:37 109/4
கழுது சூன்ற இராவணன் கண் எலாம் – கம்.யுத்4:37 164/4
தேவர் அஞ்ச இராவணன் தேறினான் – கம்.யுத்4:37 175/4
வெம்பு வெம் சினத்து இராவணன் முதலிய வீரர் – கம்.யுத்4:40 124/2
கடை உவாவினில் இராவணன் தன்னையும் சுட்டு – கம்.யுத்4:40 125/4
இராவணன் உரமும் கும்பகருணனது ஏற்றம்-தானும் – கம்.யுத்4:41 42/3
அ நகர் ஆர்த்த பேர் ஆர்ப்பு இராவணன்
தென் நகர்க்கு அ புறத்து அளவும் சென்றதால் – கம்.யுத்4:41 106/3,4

மேல்


இராவணன்-தன் (1)

தேர் குன்ற இராவணன்-தன் செழும் குருதி பெரும் பரவை திரை-மேல் சென்று – கம்.யுத்4:37 198/3

மேல்


இராவணன்-மேல் (1)

வெள்ளம் போல் கண்ணி அழுதலும் இராவணன்-மேல் தன் – கம்.யுத்1:12 5/3

மேல்


இராவணனது (2)

இ நகரம் ஆம் இகல் இராவணனது ஊர் என்று – கம்.கிட்:14 36/2
அண்ணல் அனுமான் அடல் இராவணனது அ நாள் – கம்.சுந்:6 20/3

மேல்


இராவணனாம் (1)

வெவ் இலை வேல் இராவணனாம் விண் உலகம் முதல் ஆக – கம்.ஆரண்:6 109/3

மேல்


இராவணனார் (3)

யான் காப்பென் அல்லால் அ இராவணனார் உளர் என்றாள் – கம்.ஆரண்:6 118/4
என்னேயோ என்னேயோ இராவணனார் முடிந்த பரிசு இதுவோ பாவம் – கம்.யுத்4:38 22/4
ஏந்து புயத்து இராவணனார் காதலும் அ சூர்ப்பணகை இழந்த மூக்கும் – கம்.யுத்4:38 25/2

மேல்


இராவணனால் (1)

இருளும் ஞாலம் இராவணனால் இது – கம்.சுந்:5 28/1

மேல்


இராவணனுக்கு (2)

ஓடினார் அடல் அரக்கர் இராவணனுக்கு உணர்த்துவான் – கம்.யுத்2:16 356/4
என்றான் அ இராவணனுக்கு இளையான் – கம்.யுத்2:18 75/1

மேல்


இராவணனும் (3)

இருந்தனன் இராவணனும் இன் உயிரொடு இன்னும் – கம்.ஆரண்:10 58/4
மூச்சித்த இராவணனும் முடி சாய்ந்து இருந்தான் – கம்.ஆரண்:13 40/3
எல் அரக்கும் அயில் நுதி வேல் இராவணனும் இ ஊரும் – கம்.சுந்:2 228/3

மேல்


இராவணனே (1)

எல்லாரும் இராவணனே அனையார் – கம்.யுத்3:31 194/1

மேல்


இராவணனேயோ (1)

இந்திரசித்தோ மற்று அ இராவணனேயோ என்னா – கம்.சுந்:10 18/1

மேல்


இராவணனை (2)

ஏல எதிர் சென்று அடல் இராவணனை எய்தி – கம்.யுத்1:12 7/2
ஓர் அம்போ உயிர் பருகிற்று இராவணனை மானுடவன் ஊற்றம் ஈதோ – கம்.யுத்4:38 24/4

மேல்


இராவணனோடு (1)

வேர் உளதனையும் வீரர் இராவணனோடு மீளார் – கம்.யுத்3:27 165/2

மேல்


இராவணி (8)

இருந்தேன்-எனின் நான் அ இராவணி அல்லென் என்றான் – கம்.யுத்2:19 13/4
தோற்றமும் இராவணி துணிபும் நோக்குறா – கம்.யுத்2:19 34/2
எதிரில் நின்ற இராவணி ஈடுற – கம்.யுத்2:19 161/3
உளைவு தோன்ற இராவணி ஒல்கினான் – கம்.யுத்2:19 162/1
வேம் அரை கணத்தின் இ ஊர் இராவணி விளிதல் முன்னம் – கம்.யுத்2:19 167/2
நொய்தினின் சென்று கூடி இராவணி உளைவை நோக்கி – கம்.யுத்2:19 170/1
இளைய மைந்தன்-மேல் இராமன்-மேல் இராவணி இகலி – கம்.யுத்3:22 68/1
அந்தரத்திடையன் என்றார் இராவணி அழகிற்று என்றான் – கம்.யுத்3:22 158/4

மேல்


இராவில் (1)

குரால் ஆன் படு துயர் இராவில் கண்ட – குறு 224/4

மேல்


இராவும் (1)

எண் கொள அரிது இராவும் இருள் கொள அரிது மாக – கம்.சுந்:6 50/2

மேல்


இராஅ (2)

குராஅல் கூகையும் இராஅ இசைக்கும் – நற் 218/8
மறந்து அமைந்து இராஅ நெஞ்சம் நோவேன் – அகம் 219/11

மேல்


இராஅர் (1)

பலர் வாய்த்து இராஅர் பகுத்து உண்டோரே – புறம் 360/21

மேல்


இராஅள் (1)

பெரும் சோற்று இல்லத்து ஒருங்கு இவண் இராஅள்
ஏதிலாளன் காதல் நம்பி – அகம் 275/9,10

மேல்


இரி (1)

விடம் பொறாது இரி அமரர்-போல் குரங்கு_இனம் மிதிக்கும் – கம்.யுத்3:31 17/3

மேல்


இரிக்கும் (3)

பாம்பு உடன்று இரிக்கும் உருமோடு – நற் 383/8
துதை மென் தூவி துணை புறவு இரிக்கும்
அத்தம் அரிய என்னார் நம் துறந்து – குறு 174/3,4
துணை புறா இரிக்கும் தூய் மழை நனம் தலை – அகம் 287/9

மேல்


இரிக்குமே (1)

இன் துணை களி அன்னம் இரிக்குமே – கம்.பால:2 32/4

மேல்


இரிசிகற்கு (1)

ஈட்டிய தவத்தின் மிக்க இரிசிகற்கு ஈந்து போனான் – கம்.பால:24 30/4

மேல்


இரிசிகன் (1)

இரிசிகன் எந்தைக்கு ஈய எந்தையும் எனக்கு தந்த – கம்.பால:24 31/1

மேல்


இரித்த (1)

இடி குழீஇ எழு மழை பெரும் குலங்களை இரித்த
அடி குழீஇயிடும் இடம்-தொறும் அதிர்ந்து எழுந்து ஆர்த்த – கம்.யுத்3:22 98/2,3

மேல்


இரித்தது (2)

எல்லாம் உடன் ஆய் இருள் ஓட இரித்தது அன்றே – கம்.ஆரண்:10 159/4
இரித்தது அ உலகம் ஓர் ஏழொடு ஏழையும் – கம்.கிட்:7 14/4

மேல்


இரிதர (3)

வெம்பி திரிதர வானவர் வெருவு உற்று இரிதர ஓர் – கம்.பால:24 8/3
திக்கு இரிதர போர் வென்ற சிலையினை வளைய வாங்கி – கம்.யுத்2:15 131/2
கடல் மறுகிட உலகு உலைய நெடும் கரி இரிதர எதிர் கவி_குலமும் – கம்.யுத்3:28 19/1

மேல்


இரிதரும் (2)

ஆளியும் அரியும் அஞ்சி இரிதரும் அமலை நோக்கி – கம்.ஆரண்:7 58/3
இற்றது எம் வலி என விரைந்து இரிதரும் எலி போல் – கம்.யுத்3:31 27/2

மேல்


இரிதலின் (1)

இறந்தது கிடக்க நின்ற இரிதலின் யாரும் இன்றி – கம்.யுத்2:16 202/2

மேல்


இரிந்த (7)

வன் பறழ் வாயில் கவ்வி வல்லியம் இரிந்த மாதோ – கம்.சுந்:1 6/4
சிந்த வால் நந்து இரிந்த திரை கடல் – கம்.சுந்:6 35/4
ஏறினர் விசும்பிடை இரிந்த உலகு எல்லாம் – கம்.யுத்1:12 18/4
எவ்வழி மருங்கினும் இரிந்த வானரம் – கம்.யுத்2:15 123/4
இற்று அவிந்தன பெரும் பதாதி உயிர் உள்ள எங்கணும் இரிந்த அ – கம்.யுத்2:19 87/3
வெறித்து இரிந்த வாசியோடு சீய மாவும் மீளியும் – கம்.யுத்3:31 78/1
இரிந்த வான் கவிகள் எல்லாம் இமையவர் இரதம் ஈந்தார் – கம்.யுத்4:37 4/1

மேல்


இரிந்தது (9)

இலங்கையின் அளவு அன்று என்னா இம்பர் நாடு இரிந்தது அன்றே – கம்.சுந்:1 36/4
தூங்கு கார் இருள் முற்றும் இரிந்தது சுற்றும் – கம்.சுந்:5 80/4
இரிந்தது இலங்கை எழுந்தது அழுகை இன்று இங்கு இவனாலே – கம்.சுந்:8 49/3
எடுத்தது நிருதர் தானை இரிந்தது குரங்கின் ஈட்டம் – கம்.யுத்2:19 53/1
எய்தினர் எய்தினார்கள் ஈடுபட்டு இரிந்தது அல்லால் – கம்.யுத்2:19 89/2
இரிந்தது பேர் இருள் எண் திசை-தோறும் – கம்.யுத்3:20 28/4
எங்கு உற்ற என்னா-வண்ணம் இரிந்தது ஈது அன்றி ஏழை – கம்.யுத்3:22 13/3
இங்கு இவர் நின்றார் அல்லது இரிந்தது சேனை எல்லாம் – கம்.யுத்3:22 15/4
கொற்ற வீரரை பார்த்திலது இரிந்தது குலைவால் – கம்.யுத்3:31 27/4

மேல்


இரிந்தவால் (1)

இரவலாளரின் எங்கும் இரிந்தவால் – கம்.யுத்1:8 56/4

மேல்


இரிந்தன (9)

ஏறின புருவம் மேல்மேல் இரிந்தன சுடர்கள் எங்கும் – கம்.ஆரண்:13 114/3
துள்ளலுற்று இரிந்தன குரங்கின் சூழ்ந்தில – கம்.யுத்1:6 39/4
வண்டு இரிந்தன வாய்-தொறும் முட்டையை – கம்.யுத்2:15 8/3
கொண்டு இரிந்தன அன்ன குழாம் எலாம் – கம்.யுத்2:15 8/4
இரிந்தன கவியும் கூடி எடுத்தன எடுத்தலோடும் – கம்.யுத்2:19 60/3
இடித்தன சிலையின் நாண்கள் இரிந்தன திசைகள் இற்று – கம்.யுத்2:19 102/1
ஈட்டம் உற்று எதிர்ந்த எல்லாம் இரிந்தன திசைகள் எங்கும் – கம்.யுத்3:22 137/4
மாண்டனம் என்றே உன்னி இரிந்தன குரங்கின் மாலை – கம்.யுத்3:27 88/4
இரிந்தன மழை குலம் இழுகி திக்கு எலாம் – கம்.யுத்4:37 62/1

மேல்


இரிந்தனர் (3)

ஏனை நின்றவர் எங்கணும் இரிந்தனர் இலங்கை – கம்.சுந்:13 33/3
தாம் அழைத்து அலறி எங்கும் இரிந்தனர் அரக்கர் தள்ளி – கம்.யுத்2:18 205/2
எயிலுடை இலங்கை நோக்கி இரிந்தனர் படையும் விட்டார் – கம்.யுத்3:28 55/4

மேல்


இரிந்தார் (8)

ஊர் பூண்டன பிரிந்தால் என இரிந்தார் உயிர் உலைந்தார் – கம்.ஆரண்:7 98/4
இரிந்தார் இழந்தாள் துணை என்ன முனி கணங்கள் – கம்.ஆரண்:13 43/2
இரியல்போகின்ற மயில் பெரும் குலம் என இரிந்தார் – கம்.யுத்1:12 6/4
தேறாதது ஓர் பயத்தால் நெடும் திசை காவலர் இரிந்தார் – கம்.யுத்2:18 162/4
இரிந்தார் திசைதிசை எங்கணும் யானை பிணம் எற்ற – கம்.யுத்2:18 163/1
ஏவரும் இரிந்தார் எல்லாம் இன மழை என்ன ஆர்த்து – கம்.யுத்3:22 155/3
இரிந்தார் குல நெடும் தேவர்கள் இருடி குலத்து எவரும் – கம்.யுத்3:27 155/1
பிரிந்தார் பலர் இரிந்தார் பலர் பிழைத்தார் பலர் உழைத்தார் – கம்.யுத்3:31 111/1

மேல்


இரிந்தானை (1)

தனக்கு இரிந்தானை பெயர் புறம் நகுமே – புறம் 284/8

மேல்


இரிந்திட (1)

ஊடு இரிந்திட முடி தலை திசை-தொறும் உருட்டி – கம்.சுந்:12 53/2

மேல்


இரிந்து (31)

விழி கண் பேதையொடு இனன் இரிந்து ஓட – நற் 242/8
உழைமான் அம் பிணை இனன் இரிந்து ஓட – அகம் 173/11
தினை மேய் யானை இனன் இரிந்து ஓட – அகம் 392/13
இன் துணை பிரிந்து இரிந்து இன்னல் எய்திய – கம்.ஆரண்:13 45/3
இரிந்து நீங்கினர் கற்பத்தின் இறுதி என்று அயிர்த்தார் – கம்.கிட்:4 14/2
வேர்த்து மண் உளோர் இரிந்து விண் உளோர்கள் விம்ம மேல் – கம்.கிட்:7 11/3
சிந்தினர் இரிந்து போக சேனையும் யானும் சென்று – கம்.யுத்1:9 70/2
மா புரம் அடங்கலும் இரிந்து அயர வன் தாள் – கம்.யுத்1:12 21/2
இரிந்து நீங்கியது இராக்கத பெரும் படை எங்கும் – கம்.யுத்2:15 191/1
ஒன்றும் ஆகின்றது இல்லை என்று இரிந்து ஓடி போன – கம்.யுத்2:16 178/4
இரிந்து வானவர் இரியலின் மயங்கினர் எவரும் – கம்.யுத்2:16 243/1
வால் உடை நெடும் படை இரிந்து மாய்ந்ததால் – கம்.யுத்2:16 298/4
ஆறு விண் தொடும் பிணம் சுமந்து ஓட மேல் அமரரும் இரிந்து ஓட – கம்.யுத்2:16 336/2
ஏறு சேவகன்-மேல் எழுந்து ஓடினன் மழை குலம் இரிந்து ஓட – கம்.யுத்2:16 336/4
துன் இருள் இரிந்து தோற்ப சுடர் மணி தோளில் தோன்றும் – கம்.யுத்2:17 5/2
இடைந்தன முகில்_குலம் இரிந்து சாய்ந்து என – கம்.யுத்2:18 92/3
பின் படை செல்ல நள்ளார் பெரும் படை இரிந்து பேர – கம்.யுத்2:18 217/4
பின்றாதவர் பின்றி இரிந்து பிரிந்தார் – கம்.யுத்2:18 250/2
இன்னது ஓர் தன்மை எய்தி இராக்கதர் இரிந்து சிந்தி – கம்.யுத்2:18 259/1
பாரிய விடுத்தலோடு பகை இருள் இரிந்து பாற – கம்.யுத்2:19 218/3
எழ மிசை உலகம் மேல் மேல் ஏங்கிட இரிந்து சிந்தி – கம்.யுத்2:19 273/3
தந்திரம் இரிந்து சிந்த படை பெரும் தலைவர் தாக்கி – கம்.யுத்3:21 16/2
மேலவன் துரத்தலோடும் விசும்பின் நின்று இரிந்து வெய்தின் – கம்.யுத்3:21 27/3
சென்றன பெரும் படை இரிந்து சிந்தின – கம்.யுத்3:27 66/4
திரை கடல் பெரும் படை இரிந்து சிந்திட – கம்.யுத்3:27 69/1
புடைத்து இரிந்து ஓடும் வேலை புனல் என இரியலுற்றார் – கம்.யுத்3:27 89/3
இரிந்து ஓடிட துரந்து ஓடின இமையோரையும் முன்_நாள் – கம்.யுத்3:27 120/2
இடம் பொறாமை உற்று இரிந்து போய் வட வரை இறுத்த – கம்.யுத்3:31 17/4
இரிந்து சேனை சிந்தி யாரும் இன்றி ஏக நின்று நம் – கம்.யுத்3:31 73/1
பிறித்து இரிந்து சிந்த வந்து ஓர் ஆகுலம் பிறந்ததால் – கம்.யுத்3:31 78/4
இ வழி இயன்ற எல்லாம் இயம்பினாம் இரிந்து போன – கம்.யுத்3:31 232/1

மேல்


இரிபு (1)

இரிபு எழுபு அதிர்பு_அதிர்பு இகந்து உடன் பலர் நீங்க – கலி 104/39

மேல்


இரிய (37)

கோழி வய பெடை இரிய கேழலொடு – திரு 311
கம்புள் சேவல் இன் துயில் இரிய
வள்ளை நீக்கி வய மீன் முகந்து – மது 254,255
கரு விரல் ஊகம் பார்ப்போடு இரிய
உயிர் செகு மரபின் கூற்றத்து அன்ன – மலை 208,209
தினை உண் கேழல் இரிய புனவன் – நற் 119/1
இம்மென் பறவை ஈண்டு கிளை இரிய
நெடும் தெரு அன்ன நேர்_கொள் நெடு வழி – நற் 161/4,5
தேன் செய் பெரும் கிளை இரிய வேங்கை – நற் 202/5
உண்துறை மகளிர் இரிய குண்டு நீர் – நற் 310/3
மட நடை நாரை பல் இனம் இரிய
நெடு நீர் தண் கயம் துடுமென பாய்ந்து – நற் 330/2,3
பழன பல் புள் இரிய கழனி – நற் 350/2
மன்ற மரையா இரிய ஏறு அட்டு – குறு 321/5
தடம் தாள் நாரை இரிய அயிரை – பதி 29/4
நல் இசை நனம் தலை இரிய ஒன்னார் – பதி 50/15
உடு உறு தலை நிரை இதழ் அணி வயிறு இரிய அமரரை – பரி 1/25
இதையும் களிறும் பிணையும் இரிய
சிதையும் கலத்தை பயினான் திருத்தும் – பரி 10/53,54
நீர் முதிர் பழனத்து மீன் உடன் இரிய
அம் தூம்பு வள்ளை மயக்கி தாமரை – அகம் 46/4,5
வீ கமழ் நெடு வழி ஊது வண்டு இரிய
காலை எய்த கடவு-மதி மாலை – அகம் 124/12,13
வம்ப நாரை இரிய ஒரு நாள் – அகம் 190/8
தெறி நடை மரை கணம் இரிய மனையோள் – அகம் 224/11
முள் உடை குறும் தூறு இரிய போகும் – அகம் 274/11
இளை படு பேடை இரிய குரைத்து எழுந்து – அகம் 310/15
கண் மடல் கொண்ட தீம் தேன் இரிய
கள் அரிக்கும் குயம் சிறு சின் – புறம் 348/2,3
அரி கூடு மா கிணை இரிய ஒற்றி – புறம் 378/8
அரி குரல் தடாரி இரிய ஒற்றி – புறம் 390/8
குரை செய் வண்டின் குழாம் இரிய கூம்பி சாம்பி குவிந்து உளதால் – கம்.பால:10 75/2
எள்ள அரும் பூண் எலாம் இரிய நிற்கின்றார் – கம்.பால:23 76/2
பொங்கும் படை இரிய கிளர் புருவம் கடை நெரிய – கம்.பால:24 16/1
சேற்று வெள்ளத்துள் திரிபவள் தேவரும் இரிய
கூற்றும் உட்கும் தன் குலத்தினோர் பெயர் எலாம் கூறி – கம்.ஆரண்:6 92/2,3
யாவரும் விசும்பு இருள் இரிய ஈண்டினார் – கம்.சுந்:2 48/3
இடங்கர் மா இரிய புனல் ஏறிட – கம்.யுத்2:15 4/3
எட்டினோடு இரண்டு திக்கும் இருள் திரிந்து இரிய ஓடி – கம்.யுத்2:19 189/2
செம்_புனல் வெயிலின் தோன்ற திசை இருள் இரிய சீறி – கம்.யுத்2:19 202/2
வளைந்த பேய் கணமும் நாயும் நரிகளும் இரிய வந்தான் – கம்.யுத்3:24 3/3
எரிகின்றன அயில் வெம் கணை இரு சேனையும் இரிய
திரிகின்றன புடை நின்றில திசை சென்றன சிதறி – கம்.யுத்3:27 112/1,2
அழிந்து இழிந்து ஓட நோக்கி அண்டமும் இரிய ஆர்த்தான் – கம்.யுத்3:27 181/4
சென்றது திசை திசை உலகு இரிய திரி புவனமும் உறு தனி இரதம் – கம்.யுத்3:28 18/4
இரைக்கும் பல் உயிர் யாவையும் நடுக்கமுற்று இரிய
பரித்திலன் புவி படர் சுடர் மணி தலை பலவும் – கம்.யுத்4:35 30/2,3
பேர் ஆசை பெயர்ந்ததோ பெயர்ந்து ஆசை கரி இரிய புருவம் பேர்த்தாய் – கம்.யுத்4:38 5/4

மேல்


இரியல் (17)

அரி புகு பொழுதின் இரியல்_போகி – பெரும் 202
பெரு நீர் போகும் இரியல் மாக்கள் – பெரும் 432
மா இரும் பெடையோடு இரியல்_போகி – பட் 56
இரியல் பிணவல் தீண்டலின் பரீஇ – அகம் 21/19
கறை அடி யானை இரியல்_போக்கும் – புறம் 135/12
இடுக்கண் இரியல்_போக உடைய – புறம் 388/6
எயினர் வாழ் சீறூர் அப்பு மாரியின் இரியல் போக்கி – கம்.பால:1 14/1
வந்தது வேழம் என்ன மயில் என இரியல் போவார் – கம்.பால:14 54/4
இவ்வாறு அழுவாள் இரியல் குரல் சென்று இசையா-முன்னம் – கம்.அயோ:4 34/1
எஞ்சல்_இல் மறுக்கினோடு இரியல் போயுற – கம்.அயோ:11 106/2
இரியல் உற்றன இற்றில இன் உயிர் – கம்.கிட்:11 37/4
இட்டுழி அறிகில இரியல் போவன – கம்.யுத்1:6 38/3
இந்திரன் தமரொடும் இரியல் எய்திட – கம்.யுத்2:16 307/2
இரும் களி யானை ஆன மகரமும் இரியல் போக – கம்.யுத்2:19 58/2
இரியல் தேவரை கண்டனம் பகை பிறிது இல்லை – கம்.யுத்3:30 34/3
இரியல் உறு படையை நிருதர் இடை விலகி – கம்.யுத்3:31 158/1
இரியல் போகின்ற சேனையை இலக்குவன் விலக்கி – கம்.யுத்4:32 18/1

மேல்


இரியல்_போக்கும் (1)

கறை அடி யானை இரியல்_போக்கும்
மலை கெழு நாடன் மா வேள் ஆஅய் – புறம் 135/12,13

மேல்


இரியல்_போக (1)

இடுக்கண் இரியல்_போக உடைய – புறம் 388/6

மேல்


இரியல்_போகி (2)

அரி புகு பொழுதின் இரியல்_போகி
வண்ண கடம்பின் நறு மலர் அன்ன – பெரும் 202,203
மா இரும் பெடையோடு இரியல்_போகி
பூதம் காக்கும் புகல் அரும் கடி நகர் – பட் 56,57

மேல்


இரியல்போக (1)

எண் திசை சுமந்த மாவும் தேவரும் இரியல்போக
தொண்டை வாய் அரக்கிமார்கள் சூல் வயிறு உடைந்து சோர – கம்.சுந்:6 60/2,3

மேல்


இரியல்போகி (2)

சேக்கை விட்டு இரியல்போகி திரிதரும் அதனை தீர்ப்பான் – கம்.கிட்:16 62/2
என்றனள் அரக்கிமார்கள் வயிறு அலைத்து இரியல்போகி
குன்றமும் உலகும் வானும் கடல்களும் குலைய போனார் – கம்.சுந்:6 49/1,2

மேல்


இரியல்போகின்ற (1)

இரியல்போகின்ற மயில் பெரும் குலம் என இரிந்தார் – கம்.யுத்1:12 6/4

மேல்


இரியல்போகின்றது (1)

புழுங்கும் நம் பெரும் படை இரியல்போகின்றது
அழுங்கல் இல் சிந்தையாய் ஆர்-கொலாம் இவன் – கம்.யுத்2:16 107/3,4

மேல்


இரியல்போயினார் (2)

எய்தினன் இருந்தவர் இரியல்போயினார்
ஐயன் அ மாருதி அழலும் கண்ணினான் – கம்.கிட்:16 27/1,2
இயக்கரும் மகளிரும் இரியல்போயினார் – கம்.யுத்1:8 10/4

மேல்


இரியல்போவன (1)

இரியல்போவன தொடர்ந்து அயல் இன படை கிடைந்த – கம்.யுத்3:20 63/3

மேல்


இரியல்போவார் (1)

பாழ்படுத்து இரியல்போவார் ஒக்கின்ற பரிசு பாராய் – கம்.யுத்1:10 23/4

மேல்


இரியல்போன (2)

எஞ்சல்_இல் திசையில் நின்ற யானையும் இரியல்போன
துஞ்சின உலகம் எல்லாம் என்பது என் துணிந்த நெஞ்சின் – கம்.ஆரண்:13 120/2,3
இரியல்போன இலங்கையும் எங்கணும் – கம்.சுந்:6 39/4

மேல்


இரியல்போனார் (3)

உம்பரும் இரியல்போனார் உலகு எலாம் உலைந்து சாய்ந்த – கம்.ஆரண்:7 111/3
எய்தினான் ஆம் என்று அஞ்சி மறுக்கம் உற்று இரியல்போனார் – கம்.சுந்:1 21/4
என்-கொலாம் என்ன அஞ்சி வானவர் இரியல்போனார் – கம்.யுத்2:19 183/4

மேல்


இரியலிட்டு (1)

இரியலிட்டு அலறி ஓயா பூசலிட்டு ஏங்கி வந்தாள் – கம்.யுத்2:18 264/4

மேல்


இரியலின் (5)

இரியலின் சனங்கள் சிந்த இளம் களி சிறு கண் யானை – கம்.பால:14 61/2
வயிறு அலைத்து இரியலின் மயங்கினார் பலர் – கம்.சுந்:12 8/4
இறத்தும் இங்கு இறை நிற்பின் என்று இரியலின் மயங்கி – கம்.யுத்2:16 222/2
இரிந்து வானவர் இரியலின் மயங்கினர் எவரும் – கம்.யுத்2:16 243/1
பொரு முறை மயங்கி சுற்றும் இரியலின் கவிகள் போன – கம்.யுத்3:21 24/4

மேல்


இரியலுற்றது (1)

இரியலுற்றது வானர பெரும் படை இமையோர் – கம்.யுத்2:15 207/1

மேல்


இரியலுற்றன (1)

இரியலுற்றன சில இறந்தவால் சில – கம்.யுத்2:15 124/2

மேல்


இரியலுற்றனர் (1)

இரியலுற்றனர் மற்றையோர் யாவரும் எறி நீர் – கம்.யுத்3:31 30/3

மேல்


இரியலுற்றார் (1)

புடைத்து இரிந்து ஓடும் வேலை புனல் என இரியலுற்றார்
கிடைத்த பேர் அனுமன் ஆண்டு ஓர் நெடும் கிரி கிழித்து கொண்டான் – கம்.யுத்3:27 89/3,4

மேல்


இரியலுற்று (3)

என்று இன்ன பலவும் பன்னி இரியலுற்று அரற்றுவாளை – கம்.ஆரண்:12 80/1
ஊர் புறத்து இரியலுற்று ஓடுவார் பலர் – கம்.சுந்:12 9/4
ஏனை வானவர் இருக்கை விட்டு இரியலுற்று அலைய – கம்.யுத்1:5 47/3

மேல்


இரியாநிற்கும் (1)

இரியாநிற்கும் எ உலகும் தன் ஒளியே ஆய் – கம்.யுத்4:37 127/3

மேல்


இரியின் (1)

இரீஇய-காலை இரியின்
பெரிய அல்லவோ பெரியவர் நிலையே – நற் 266/8,9

மேல்


இரியுண்டவர் (1)

இரியுண்டவர் இன்_இயம் இட்டிடலால் – கம்.யுத்3:27 38/3

மேல்


இரியுந்து (1)

மென் பறையான் புள் இரியுந்து
நனை கள்ளின் மனை கோசர் – புறம் 396/6,7

மேல்


இரியும் (8)

இன் துயில் இரியும் பொன் துஞ்சு வியல் நகர் – பெரும் 440
புள் இரியும் புகர் போந்தை – பட் 74
கிளை குருகு இரியும் துறைவன் வளை கோட்டு – நற் 372/5
வெண் தோடு இரியும் வீ ததை கானல் – குறு 304/6
நறும் பூ புறவின் ஒடுங்கு முயல் இரியும்
புன்_புல நாடன் மட_மகள் – ஐங் 421/2,3
இரும் பிடி இரியும் சோலை – அகம் 221/13
இரும் பிடி இரியும் சோலை – அகம் 228/12
ஏயின் மண்டலம் எள் இட இடம் இன்றி இரியும்
காயின் வெம் கனல் கடவுளும் இரவியும் கரியும் – கம்.கிட்:12 23/3,4

மேல்


இரிவ (1)

பல்லிடை கிழித்து இரிவ கண்டு பயன் உய்ப்பாய் – கம்.யுத்1:2 62/4

மேல்


இரிவர் (1)

தோன்றும் என்னவே துணுக்கமுற்று இரிவர் அ தொகுதி – கம்.யுத்1:5 54/3

மேல்


இரிவன (1)

இரிவன மயங்குவ இயல்பு நோக்கினார் – கம்.ஆரண்:15 3/4

மேல்


இரிவு-உற்றார் (1)

தெரி இழை ஆர்ப்ப மயங்கி இரிவு-உற்றார் வண்டிற்கு – கலி 92/53

மேல்


இரிவு-உற்று (1)

வேல் ஈண்டு தொழுதி இரிவு-உற்று என்ன – மலை 116

மேல்


இரிவுற்றது (1)

ஈண்டினார்களை என் குறித்து இரிவுற்றது என்றான் – கம்.யுத்3:31 36/2

மேல்


இரீஇ (20)

சில் பலி செய்து பல் பிரப்பு இரீஇ
சிறு பசுமஞ்சளொடு நறு விரை தெளித்து – திரு 234,235
கண்ணில் காண நண்ணு வழி இரீஇ
பருகு அன்ன அருகா நோக்கமோடு – பொரு 76,77
வேறு பல் உருவின் விரகு தந்து இரீஇ
மண் அமை முழவின் பண் அமை சீறியாழ் – பொரு 108,109
புகர் வாய் குழிசி பூ சுமட்டு இரீஇ
நாள்_மோர் மாறும் நன் மா மேனி – பெரும் 159,160
குரல் வார்ந்து அன்ன நுண் துளை இரீஇ
சிலம்பு அமை பத்தல் பசையொடு சேர்த்தி – மலை 25,26
கல்லென் ஒக்கல் நல் வலத்து இரீஇ
உயர்ந்த கட்டில் உரும்பு இல் சுற்றத்து – மலை 549,550
மாரி இரீஇ மான்றன்றால் மழையே – நற் 381/10
மறி குரல் அறுத்து தினை பிரப்பு இரீஇ
செல் ஆற்று கவலை பல் இயம் கறங்க – குறு 263/1,2
கரும் கால் யாத்து வரி நிழல் இரீஇ
சிறு வரை இறப்பின் காண்குவை செறி தொடி – ஐங் 388/2,3
பொய் வல் பெண்டிர் பிரப்பு உளர்பு இரீஇ
முருகன் ஆர் அணங்கு என்றலின் அது செத்து – அகம் 98/9,10
ஐது அமை பாணி இரீஇ கைபெயரா – அகம் 98/17
பல் கோட்டு அடுப்பில் பால் உலை இரீஇ
கூழை கூந்தல் குறும் தொடி மகளிர் – அகம் 141/15,16
எருத்தத்து இரீஇ இடம்-தொறும் படர்தலின் – அகம் 171/11
வாங்கு அமை நோன் சிலை எருத்தத்து இரீஇ
தீம் பழ பலவின் சுளை விளை தேறல் – அகம் 182/2,3
அறிதல் வேண்டும் என பல் பிரப்பு இரீஇ
அறியா வேலன் தரீஇ அன்னை – அகம் 242/9,10
தாழ் பூ கோதை ஊது வண்டு இரீஇ
மென் பிணி அவிழ்ந்த அரைநாள் இரவு இவண் – அகம் 298/12,13
நுண் செயல் அம் குடம் இரீஇ பண்பின் – அகம் 336/7
தொழுதனென் எழுவேன் கை கவித்து இரீஇ
இழுதின் அன்ன வால் நிண கொழும் குறை – புறம் 150/8,9
சிறு பொன் நன் கலம் சுற்ற இரீஇ
கேடு இன்று ஆக பாடுநர் கடும்பு என – புறம் 160/9,10
ஆண்டு தன் மருங்கு இரீஇ உவந்து அன்புற நோக்கி – கம்.அயோ:1 60/1

மேல்


இரீஇய (8)

இரீஇய ஆகலின் இன் ஒலி இழந்த – நற் 181/10
இலை மாண் பகழி சிலை மாண் இரீஇய
அன்பு இல் ஆடவர் அலைத்தலின் பலருடன் – நற் 352/1,2
பெற்ற பெரும் பெயர் பலர் கை இரீஇய
கொற்ற திருவின் உரவோர் உம்பல் – பதி 90/23,24
பெரும் கை யானை கோள் பிழைத்து இரீஇய
அடு புலி வழங்கும் ஆர் இருள் நடுநாள் – அகம் 118/8,9
கருவி கார் இடி இரீஇய
பருவம் அன்று அவர் வருதும் என்றதுவே – அகம் 139/18,19
எருவை இரும் சிறை இரீஇய விரி இணர் – அகம் 291/10
ஒன்று பத்து அடுக்கிய கோடி கடை இரீஇய
பெருமைத்து ஆக நின் ஆயுள் தானே – புறம் 18/5,6
தொடர் படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய
கேள் அல் கேளிர் வேளாண் சிறு பதம் – புறம் 74/3,4

மேல்


இரீஇய-காலை (1)

இரீஇய-காலை இரியின் – நற் 266/8

மேல்


இரீஇயுந்து (1)

அகல் அள்ளல் புள் இரீஇயுந்து
ஆங்கு அ பல நல்ல புலன் அணியும் – புறம் 395/15,16

மேல்


இரு (419)

இரு பேர் உருவின் ஒரு பேர் யாக்கை – திரு 57
அங்குசம் கடாவ ஒரு கை இரு கை – திரு 110
ஐ இரு வட்டமொடு எஃகு வலம் திரிப்ப ஒரு கை – திரு 111
இரு_மூன்று எய்திய இயல்பினின் வழாஅது – திரு 177
பாம்பு அணந்து அன்ன ஓங்கு இரு மருப்பின் – பொரு 13
இரு சீர் பாணிக்கு ஏற்ப விரி கதிர் – பொரு 71
இரு பெரு வேந்தரும் ஒரு களத்து அவிய – பொரு 146
அகல் இரு விசும்பில் பாய் இருள் பருகி – பெரும் 1
மணி வார்ந்து அன்ன மா இரு மருப்பின் – பெரும் 14
இரு நிலம் கடந்த திரு மறு மார்பின் – பெரும் 29
இரு நிலல் கரம்பை படு நீறு ஆடி – பெரும் 93
எல்லையும் இரவும் இரு முறை கழிப்பி – பெரும் 279
அகல் இரு வானத்து குறை_வில் ஏய்ப்ப – பெரும் 292
இரு பெரு வேந்தரொடு வேளிர் சாய – மது 55
வான் இயைந்த இரு முந்நீர் – மது 75
இரு பெயர் பேர் ஆயமொடு – மது 101
இரு வானம் பெயல் ஒளிப்பினும் – மது 107
இரு வகையான் இசை சான்ற – மது 121
கரை பொருது இரங்கும் கனை இரு முந்நீர் – மது 235
அகல் இரு வானத்து இமிழ்ந்து இனிது இசைப்ப – மது 267
இரு வெதிர் பைம் தூறு கூர் எரி நைப்ப – மது 302
ஓவு கண்டு அன்ன இரு பெரு நியமத்து – மது 365
இரு தலை பணிலம் ஆர்ப்ப சினம் சிறந்து – மது 380
இரு தலை வந்த பகை முனை கடுப்ப – மது 402
திண் காழ் ஏற்ற வியல் இரு விலோதம் – மது 449
அகல் இரு விசும்பில் துவலை கற்ப – நெடு 20
இரு கோட்டு அறுவையர் வேண்டு-வயின் திரிதர – நெடு 35
இரு கோல் குறிநிலை வழுக்காது குடக்கு ஏர்பு – நெடு 74
இகல் மீ கடவும் இரு பெரு வேந்தர் – குறி 27
இரு பேர் அச்சமோடு யானும் ஆற்றலென் – குறி 29
அகல் இரு வானத்து வீசு வளி கலாவலின் – குறி 48
மெல் இரு முச்சி கவின் பெற கட்டி – குறி 104
இரும் பிணர் தட கை இரு நிலம் சேர்த்தி – குறி 163
இரு காமத்து இணை ஏரி – பட் 39
அகல் இரு விசும்பின் ஆஅல் போல – மலை 100
நறு மலர் அணிந்த நாறு இரு முச்சி – மலை 182
இரு வெதிர் ஈர் கழை தத்தி கல்லென – மலை 207
இரு மடை கள்ளின் இன் களி செருக்கும் – நற் 59/5
இரு நிலம் குறைய கொட்டி பரிந்தின்று – நற் 81/1
இரு வெதிர் ஈன்ற வேல் தலை கொழு முளை – நற் 116/4
இரு பெரு வேந்தர் பொரு_களத்து ஒழித்த – நற் 180/7
மா இரு முள்ளூர் மன்னன் மா ஊர்ந்து – நற் 291/7
இரு விசும்பு அதிர மின்னி – நற் 329/10
வியல் இரு விசும்பு அகம் புதைய பாஅய் – நற் 371/4
அகல் இரு விசும்பின் அரவு குறைபடுத்த – நற் 377/6
பனி பவர் மேய்ந்த மா இரு மருப்பின் – நற் 391/3
ஆயிடை இரு பேர் ஆண்மை செய்த பூசல் – குறு 43/3
அகல் இரு விசும்பின் மீனினும் – குறு 44/3
விலங்கு இரு முந்நீர் காலின் செல்லார் – குறு 130/2
ஒரு நாள் வாரலன் இரு நாள் வாரலன் – குறு 176/1
இரு மருப்பு எருமை ஈன்றணி காரான் – குறு 181/3
குருகும் இரு விசும்பு இவரும் புதலும் – குறு 260/1
இரு நீர் சேர்ப்பன் நீப்பின் ஒரு நம் – குறு 334/4
இருப்பின் இரு மருங்கினமே கிடப்பின் – குறு 370/3
இரு வெதிர் நீடு அமை தயங்க பாயும் – குறு 385/4
இரு வெதிர் ஈர்ம் கழை ஏறி சிறு கோல் – ஐங் 280/2
உருமுப்படு கனலின் இரு நிலத்து உறைக்கும் – ஐங் 320/3
அம் கண் இரு விசும்பு அதிர ஏறொடு – ஐங் 469/3
இரு நிலம் குளிர்ப்ப வீசி அல்கலும் – ஐங் 470/1
இரு முந்நீர் துருத்தியுள் – பதி 20/2
இரு நிலம் தோயும் விரி நூல் அறுவையர் – பதி 34/3
அகல் இரு விசும்பில் பகல் இடம் தரீஇயர் – பதி 52/28
இரு நிலம் மருங்கின் நெடிது மன்னியரோ – பதி 54/11
மா இரு விசும்பில் பல் மீன் ஒளி கெட – பதி 64/12
வாங்கு இரு மருப்பின் தீம் தொடை பழுனிய – பதி 66/1
அகல் இரு விசும்பின் ஆகத்து அதிர – பதி 68/4
அகல் இரு விசும்பின் அதிர் சினம் சிறந்து – பதி 81/3
அளப்பு அருமையின் இரு விசும்பு அனையை – பதி 90/15
உள்ளீடு ஆகிய இரு நிலத்து ஊழியும் – பரி 2/12
நோன்மை நாடின் இரு நிலம் யாவர்க்கும் – பரி 2/55
ஊழி ஆழி-கண் இரு நிலம் உரு கெழு – பரி 3/23
இரு கை மாஅல் – பரி 3/35
இரு நிழல் படாமை மூ_ஏழ் உலகமும் – பரி 3/75
மலை ஆற்றுப்படுத்த மூ_இரு கயந்தலை – பரி 5/10
மூ_இரு கயந்தலை மு_நான்கு முழவு தோள் – பரி 5/11
வேறு_வேறு உருவின் இ ஆறு இரு கை கொண்டு – பரி 5/68
இறுவரை புரையுமாறு இரு கரை ஏமத்து – பரி 7/40
எருமை இரு தோட்டி எள்ளீயும் காளை – பரி 8/86
இரு நிலம் துளங்காமை வட-வயின் நிவந்து ஓங்கி – பரி 9/1
இரு திரு மாந்தரும் இன்னினியோரும் – பரி 10/21
பருவம் வாய்த்தலின் இரு விசும்பு அணிந்த – பரி 13/7
இரு வேறு மண்டிலத்து இலக்கம் போல – பரி 13/8
அறு முகத்து ஆறு_இரு தோளால் வென்றி – பரி 14/21
இரு பிறப்பு இரு பெயர் ஈர நெஞ்சத்து – பரி 14/27
இரு பிறப்பு இரு பெயர் ஈர நெஞ்சத்து – பரி 14/27
இரு நிலத்தோரும் இயைக என ஈத்த நின் – பரி 19/4
நேர் பூ நிறை பெய்து இரு நிலம் பூட்டிய – பரி 19/16
என்றூழ் உற வரும் இரு சுடர் நேமி – பரி 19/46
இசை படு பக்கம் இரு பாலும் கோலி – பரி 21/31
ஆறு_இரு தோளவை அறு முகம் விரித்தவை – பரி 21/67
இரு கேழ் உத்தி அணிந்த எருத்தின் – பரி 23/48
தண்டா அருவியொடு இரு முழவு ஆர்ப்ப – பரி 23/52
புகழ் சால் சிறப்பின் இரு திறத்தோர்க்கும் – பரி 23/73
மிகாஅ இரு வடம் ஆழியான் வாங்க – பரி 23/75
இரு முந்நீர் வையம் பிடித்து என்னை யான் ஊர்க்கு – பரி 24/94
நீள் இரு முந்நீர் வளி கலன் வௌவலின் – கலி 5/6
ஐ_இரு தலையின் அரக்கர் கோமான் – கலி 38/3
நீடு இரு விடர் அகம் சிலம்ப கூய் தன் – கலி 38/8
சீர் முற்றி புலவர் வாய் சிறப்பு எய்தி இரு நிலம் – கலி 67/2
என் இவை ஓர் உயிர் புள்ளின் இரு தலையுள் ஒன்று – கலி 89/4
கண் அகன் இரு விசும்பில் கதழ் பெயல் கலந்து ஏற்ற – கலி 102/1
இரு பெரு வேந்தரும் இகலி கண்ணுற்ற – கலி 105/48
இரு திறனா நீக்கும் பொதுவர் – கலி 106/17
இரு மணம் கூடுதல் இல் இயல்பு அன்றே – கலி 114/21
பிணங்கு இரு மோட்ட திரை வந்து அளிக்கும் – கலி 131/38
இரு நிலம் பெயர்ப்பு அன்ன எவ்வம் கூர் மருள் மாலை – கலி 134/10
பொங்கு இரு முந்நீர் அகம் எல்லாம் நோக்கினை – கலி 144/17
பிறங்கு இரு முந்நீர் வெறு மணல் ஆக – கலி 144/46
இரும்பு திரித்து அன்ன மா இரு மருப்பின் – அகம் 4/3
இரு தலை புள்ளின் ஓர் உயிர் அம்மே – அகம் 12/5
இரு பேர் ஆரமும் எழில் பெற அணியும் – அகம் 13/5
ஆடு கழை இரு வெதிர் கோடைக்கு ஒல்கும் – அகம் 27/2
இரு வேறு ஆகிய தெரி_தகு வனப்பின் – அகம் 29/6
இரு திரி மருப்பின் அண்ணல் இரலை – அகம் 34/4
அகல் இரு வானம் அம் மஞ்சு ஈன – அகம் 71/8
அகல் இரு விசும்பின் ஊன்றி தோன்றும் – அகம் 79/8
இரு நிலம் கவினிய ஏமுறு காலை – அகம் 84/5
இரு பெரு வேந்தரும் பொருது களத்து ஒழிய – அகம் 96/15
அகல் இரு விசும்பிற்கு ஓடம் போல – அகம் 101/12
உடன் இயைந்து எழுந்த இரு பெரு வேந்தர் – அகம் 116/15
அம் கண் இரு விசும்பு விளங்க திங்கள் – அகம் 136/4
இரு பெரு வேந்தர் மாறு கொள் வியன் களத்து – அகம் 174/1
மா இரு விசும்பில் கடி இடி பயிற்றி – அகம் 175/13
ஏர் இடம்படுத்த இரு மறு பூழி – அகம் 194/2
நாள் துறைப்பட்ட மோட்டு இரு வராஅல் – அகம் 196/2
அகல் இரு விசும்பு_அகம் புதைய பாஅய் – அகம் 214/1
இரு விசும்பு அதிர முழங்கி அர நலிந்து – அகம் 274/1
இரு நிலன் உயிர்க்கும் இன்னா கானம் – அகம் 275/14
இரு வெதிர் அம் கழை ஒசிய தீண்டி – அகம் 278/8
இரு நீர் சேர்ப்பின் உப்பு உடன் உழுதும் – அகம் 280/8
இரு வகிர் ஈருளின் ஈரிய துயல்வர – அகம் 294/8
இரு விசும்பு இவர்ந்த கருவி மா மழை – அகம் 304/1
முழங்கு இரு முந்நீர் திரையினும் பலவே – அகம் 338/21
இரு தலை கொள்ளி இடை நின்று வருந்தி – அகம் 339/9
வெருவரு கடும் திறல் இரு பெரும் தெய்வத்து – அகம் 360/6
அகல் இரு விசும்பில் பகல் செல சென்று – அகம் 363/2
இரு நீர் பரப்பின் பனி துறை பரதவர் – அகம் 366/6
ஆடு கழை இரு வெதிர் நரலும் – அகம் 395/14
அகல் இரு விசும்பினானும் – புறம் 8/9
இரு நிலத்து அன்ன நோன்மை – புறம் 14/18
இரு முந்நீர் குட்டமும் – புறம் 20/1
இரு குடை பின்பட ஓங்கிய ஒரு குடை – புறம் 31/3
நளி இரு முந்நீர் ஏணி ஆக – புறம் 35/1
திசை இரு_நான்கும் உற்கம் உற்கவும் – புறம் 41/4
மாற்று இரு வேந்தர் மண் நோக்கினையே – புறம் 42/24
இரு பாற்படுக்கும் நின் வாள் வாய் ஒழித்ததை – புறம் 50/9
இது நீ கண்ணியது ஆயின் இரு நிலத்து – புறம் 52/7
இரு பெரும் தெய்வமும் உடன் நின்று ஆஅங்கு – புறம் 58/16
இரு சுடர் தம்முள் நோக்கி ஒரு சுடர் – புறம் 65/7
நளி இரு முந்நீர் நாவாய் ஓட்டி – புறம் 66/1
இரு மருந்து விளைக்கும் நன் நாட்டு பொருநன் – புறம் 70/9
இரு தலை ஒசிய எற்றி – புறம் 80/8
இரு பால் பட்ட இ மையல் ஊரே – புறம் 83/6
நல்ல பல்லோர் இரு நன் மொழியே – புறம் 85/5
இரு நில மண் கொண்டு சிலைக்கும் – புறம் 90/12
ஒரு நாள் செல்லலம் இரு நாள் செல்லலம் – புறம் 101/1
இரு நிலம் மிளிர்ந்திசின் ஆஅங்கு ஒரு நாள் – புறம் 139/13
இரு நிலம் நெளிய ஈண்டி – புறம் 174/27
இரு பால் பெயரிய உரு கெழு மூதூர் – புறம் 202/6
அகல் இரு விசும்பின் ஊன்றும் சூளை – புறம் 228/3
இரு நிலம் திகிரியா பெரு மலை – புறம் 228/14
இரு பேர் யாற்ற ஒரு பெரும் கூடல் – புறம் 273/5
எஃகு உளம் கழிய இரு நில மருங்கின் – புறம் 282/1
வாங்கு இரு மருப்பின் தீம் தொடை சீறியாழ் – புறம் 285/3
இரு மருப்பு உறழும் நெடு மாண் நெற்றின் – புறம் 297/2
இயங்கிய இரு சுடர் கண் என பெயரிய – புறம் 365/2
உரும் எறி மலையின் இரு நிலம் சேர – புறம் 373/21
இரு நிலம் கூலம் பாற கோடை – புறம் 381/17
இரு நீர் பெரும் கழி நுழை மீன் அருந்தும் – புறம் 391/15
வெள்ளியும் இரு விசும்பு ஏர்தரும் புள்ளும் – புறம் 397/1
மோட்டு இரு வராஅல் கோட்டு_மீன் கொழும் குறை – புறம் 399/5
இரு சுடர் இரு புறத்து ஏந்தி ஏந்து அலர் – கம்.பால:5 10/2
இரு சுடர் இரு புறத்து ஏந்தி ஏந்து அலர் – கம்.பால:5 10/2
ஐ_இரு தலையினோன் அனுசர் ஆதியாம் – கம்.பால:5 15/1
மா இரு ஞாலம் உண்டோன் கலுழன் மேல் சரணம் வைத்தான் – கம்.பால:5 22/4
மா இரு மண்_மகள் மகிழ்வின் ஓங்கிட – கம்.பால:5 99/2
இரு வினை துணிதரும் இவர்களின் இவண் நின்று – கம்.பால:5 124/3
சேய் இரு விசும்பிடை திரியும் சாரணர் – கம்.பால:6 3/2
என்றும் தேய்வு உறா தூணி யாத்து இரு
குன்றம் போன்று உயர் தோளில் கொற்ற வில் – கம்.பால:6 20/2,3
தா வரும் இரு வினை செற்று தள்ள_அரும் – கம்.பால:7 15/1
இரு பிறை செறிந்து எழும் கடல் உண்டாம் எனின் – கம்.பால:7 22/3
எம் முனாள் நங்கை இந்த இரு நதி ஆயினாள் என்று – கம்.பால:8 5/1
மா இரு விசும்பின் கங்கை மண் மிசை கொணர்ந்தோன் மைந்த – கம்.பால:9 15/1
இமையா நாட்டம் பெற்றிலம் என்றார் இரு கண்ணால் – கம்.பால:10 25/3
கல் எனும் இரு புயம் கமலம் கண் எனும் – கம்.பால:10 53/3
எண்ணின் ஈது அலது என்று அறியேன் இரு
கண்ணினுள்ளும் கருத்துளும் காண்பெனால் – கம்.பால:11 3/3,4
இருந்த குல குமரர்-தமை இரு கண்ணின் முகந்து அழகு பருக நோக்கி – கம்.பால:12 2/1
இன் உயிர்க்கும் இன் உயிராய் இரு நிலம் காத்தார் என்று – கம்.பால:12 9/1
இந்திரனை வென்று திசை இரு_நான்கும் செரு வென்றான் – கம்.பால:12 13/4
கரங்கள் குவித்து இரு கண்கள் பனிப்ப – கம்.பால:13 29/1
எய்த்து இடுக்கண் உற்றார் புதைத்தார்க்க்கு இரு
கைத்தலங்களில் கண் அடங்காமையே – கம்.பால:14 38/3,4
இரு பிறப்பாளர் எண்ணாயிரர் மணி கலசம் ஏந்தி – கம்.பால:14 73/1
ஈண்டு நீர் நகரின் பாங்கர் இரு நில கிழவன் எய்த – கம்.பால:20 3/2
இரு போதும் விடார் இது என்னை-கொலாம் – கம்.பால:23 8/2
பணி அணி இன முத்தம் பல இரு நில மன்னர் – கம்.பால:23 32/2
ஏதாம் இல் இரு குழை இரவு தன் பகல் – கம்.பால:23 52/1
இரதம் ஆண்டு இழிந்த பின்னர் இரு மருங்கு இரண்டு கையும் – கம்.பால:23 78/1
இரு கார்முகம் உள யாவையும் ஏலாதன மேல்_நாள் – கம்.பால:24 26/4
முந்து வேள்வியும் முடித்து தம் இரு வினை முடித்தார் – கம்.அயோ:1 43/3
ஈண்டு வந்து உனை இரந்தவர்க்கு இரு நிதி அவளை – கம்.அயோ:2 79/2
இரு வரத்தினில் ஒன்றினால் அரசு கொண்டு இராமன் – கம்.அயோ:2 89/1
பெரு வனத்திடை ஏழ்_இரு பருவங்கள் பெயர்ந்து – கம்.அயோ:2 89/2
இந்திரற்கு உவமை சாலும் இரு நில கிழவர் எல்லாம் – கம்.அயோ:3 76/3
இரு கையும் இரைத்து மொய்த்தார் இன் உயிர் யார்க்கும் ஒன்றாய் – கம்.அயோ:3 87/3
என்று என்று அரசன் மெய்யும் இரு தாள் இணையும் முகனும் – கம்.அயோ:4 70/1
இரு கண்களும் இன்றிய தாய் தந்தைக்கும் ஈங்கு அவர்கள் – கம்.அயோ:4 77/1
இரு குன்று அனைய புயத்தாய் இபம் என்று உணராது எய்தாய் – கம்.அயோ:4 77/3
பொறுத்தே அருள்வாய் என்னா இரு தாள் சென்னி புனைந்தேன் – கம்.அயோ:4 82/4
என்று என்று அயரும் தவரை இரு தாள் வணங்கி யானே – கம்.அயோ:4 84/1
சொல்லும் சுமந்தேன் இரு தோள் என சோம்பி ஓங்கும் – கம்.அயோ:4 135/2
அம்மையின் இரு வினை அகற்றவோ அன்றேல் – கம்.அயோ:4 167/2
இரு கையின் கரி நிகர் எண்_இறந்தவர் – கம்.அயோ:4 171/1
இரு கண் நீர் அருவி சோர குகனும் ஆண்டு இருந்தான் என்னே – கம்.அயோ:8 18/3
இரு நிலத்து எவர்க்கும் உள்ளத்து இருந்து அருள்-புரிந்து வீந்த – கம்.அயோ:8 19/3
இ முறை உறவு என்னா இனிது இரு நெடிது எம் ஊர் – கம்.அயோ:8 26/4
நான் உளதனையும் நீ இனிது இரு நட எம்-பால் – கம்.அயோ:8 27/4
நீங்கினான் அந்த நெடு நதி இரு கையால் நீந்தி – கம்.அயோ:9 36/4
சினையும் மூலமும் முகடும் வெந்து இரு நிலம் தீய்ந்து – கம்.அயோ:9 38/3
என்று சிந்தித்து இளையவன் பார்த்து இரு
குன்று போல குவவிய தோளினாய் – கம்.அயோ:10 51/1,2
இரு கை கூப்பி இறைஞ்சினன் எய்தியது – கம்.அயோ:11 37/2
யாண்டையான் பணித்திர் என்று இரு கை கூப்பினான் – கம்.அயோ:11 42/4
கங்கை இரு கரை உடையான் கணக்கு இறந்த நாவாயான் – கம்.அயோ:13 25/1
இயல்வு உறு செலவின் நாவாய் இரு கையும் எயினர் தூண்ட – கம்.அயோ:13 56/1
துளி பட துழாவு திண் கோல் துடுப்பு இரு காலின் தோன்ற – கம்.அயோ:13 60/1
இரு நிலம் ஆள்கை விட்டு இன்று என் ஏவலால் – கம்.அயோ:14 37/3
இரு நிலம் சேர்ந்தனன் இறை உயிர்த்திலன் – கம்.அயோ:14 57/1
இரு வினையும் உடையார் போல் அரும் தவம் நின்று இயற்றுவார் – கம்.ஆரண்:1 56/2
இ பிறவி கடல் கடந்தேன் இனி பிறவேன் இரு வினையும் – கம்.ஆரண்:1 60/3
ஈந்த வரம் உதவ எய்தினையே எந்தாய் இரு நிலத்தவோ நின் இணை அடி தாமரை-தாம் – கம்.ஆரண்:2 27/4
போயின இரு வினை புகலுறு விதியால் – கம்.ஆரண்:2 40/3
ஏவரும் அறிவினில் இரு வினை ஒருவி – கம்.ஆரண்:2 43/3
கோள் இரு_நாலினோடு ஒன்று கூடின – கம்.ஆரண்:4 7/1
தாங்கலது இரு நிலம் தாழ்ந்து தாழ்வுற – கம்.ஆரண்:4 9/2
மருவ இனிய குணத்தவரை இரு சிறகால் உற தழுவி மக்காள் நீரே – கம்.ஆரண்:4 27/1
கண் அருள்-செய் கண்ணன் இரு கண்ணின் எதிர் கண்டான் – கம்.ஆரண்:6 28/4
இரு திறத்தார்க்கும் செய்த வரம்பு இவர் இருவர் என்றாள் – கம்.ஆரண்:6 54/4
இரு காலில் புரந்தரனை இரும் தளையில் இடுவித்த – கம்.ஆரண்:6 104/3
இளங்கோவோடு எனை இருத்தி இரு கோளும் சிறை வைத்தாற்கு இளையாள் என்றே – கம்.ஆரண்:6 132/4
ஏற்ற நெடும் கொடி மூக்கும் இரு காதும் முலை இரண்டும் இழந்தும் வாழ – கம்.ஆரண்:6 135/1
இரு கை மால் வரை ஏழினொடு ஏழ் அனார் – கம்.ஆரண்:7 10/2
மா இரு ஞாலத்தை விழுங்கும் வாயினர் – கம்.ஆரண்:7 37/2
ஏழ் இரு தேரும் வந்து இமைப்பின் முன்பு இடை – கம்.ஆரண்:7 104/1
இரு வினை கடந்து போய் உம்பர் எய்தினார் – கம்.ஆரண்:7 122/2
ஏவினன் இராமனும் ஏவி ஏழ் இரு
பூ இயல் வாளியால் பொலம் கொள் தேர் அழித்து – கம்.ஆரண்:7 128/2,3
முழு முகத்து இரு கயல் முத்தின் ஆலிகள் – கம்.ஆரண்:10 40/3
இந்திரன் சசியை பெற்றான் இரு_மூன்று வதனத்தோன் தன் – கம்.ஆரண்:10 75/1
இருளூடு இரு குண்டலம் கொண்டும் இருண்ட நீல – கம்.ஆரண்:10 143/3
இரு கை சுமந்தாய் இனிதின் இருந்தாய் இகல் வேல் உன் – கம்.ஆரண்:11 5/3
இன்னமும் காண்டி வாழி ஏகு என இரு கை கூப்பி – கம்.ஆரண்:11 68/3
இ வழி இரு வினை கடக்க எண்ணினிர் – கம்.ஆரண்:12 40/3
இரு வினை துறந்த மேலோர் அல்லர்-கொல் இவர் என்று எண்ணி – கம்.ஆரண்:12 63/1
ஊழி வெம் காற்று இது என்ன இரு சிறை ஊதை மோத – கம்.ஆரண்:13 2/4
மேல் நிமிர்ந்து இரு சிறை விசையின் ஏறலால் – கம்.ஆரண்:13 4/3
இற்ற இரு சிறகும் இன் உயிரும் ஏழ் உலகும் – கம்.ஆரண்:13 101/3
ஏந்தினன் இரு கை-தன்னால் ஏற்றினன் ஈமம்-தன் மேல் – கம்.ஆரண்:13 135/1
வாங்கு வில்லன் வரும் வரும் என்று இரு
பாங்கும் நீள் நெறி பார்த்தனளோ எனும் – கம்.ஆரண்:14 10/1,2
கமித்திலன் நின் இரு காதொடும் நாசி – கம்.ஆரண்:14 56/2
இளையவன் விளம்பிநின்று இரு கை கூப்பினான் – கம்.ஆரண்:14 90/4
எயிற்று இடைக்கிடை இரு காதம் ஈண்டிய – கம்.ஆரண்:15 11/3
பூண்டு உயர் வடம் இரு புடையும் வாங்கலின் – கம்.ஆரண்:15 12/3
இனையர் ஆகிய இருவரும் முகத்து இரு கண் போல் – கம்.ஆரண்:15 35/1
இரு மருங்கினும் நெடிது துருவுகின்றனர் இவர்கள் – கம்.கிட்:2 7/4
பாக்கியம் புரிந்த எல்லாம் குவிந்து இரு படிவம் ஆகி – கம்.கிட்:3 18/3
குன்று போல நின்று இரு கை கூப்பினான் – கம்.கிட்:3 36/2
என்றும் நிற்கும் என்று இசைப்பன இரு சுடர் திரியும் – கம்.கிட்:4 11/2
கடித்தலத்தினும் கழுத்தினும் தன் இரு கரங்கள் – கம்.கிட்:7 63/2
ஏங்கினள் இரங்கி விம்மி உருகினள் இரு கை கூப்பி – கம்.கிட்:8 3/2
இன் இசை முரல்வ நோக்கி இரு நில_மகள் கை ஏந்தி – கம்.கிட்:10 30/3
கிடந்தனன் கிடந்தானை கிடைத்து இரு
தடம் கை கூப்பினன் தாரை முன் நாள் தந்த – கம்.கிட்:11 22/1,2
இரு என கவி குலத்து அரசன் ஏவலும் – கம்.கிட்:11 106/2
நீடு வெம் சினத்து அரி_இனம் இரு புடை நெருங்க – கம்.கிட்:12 15/2
எட்டு திக்கையும் இரு நில பரப்பையும் இமையோர் – கம்.கிட்:12 32/1
சேடு உறு தண் புனல் தெய்வ திரு நதியின் இரு கரையும் தெரிதிர்-மாதோ – கம்.கிட்:13 29/4
இரு குறங்கின் பிறங்கிய வாழையில் – கம்.கிட்:15 41/3
எந்தை நீ காத்தி என்றான் யான் இரு சிறையும் ஏந்தி – கம்.கிட்:16 55/2
கள்ள வினை வெவ் வலி அரக்கர் இரு கையும் – கம்.சுந்:2 66/2
தாய வேலையின் இரு மடி விசை கொடு தாவி – கம்.சுந்:2 146/2
இ திறத்து அரக்கிமார்கள் ஈர்_இரு கோடி ஈட்டம் – கம்.சுந்:2 189/1
ஏந்து காம வெம் கனல் உயிர்த்து இரு மடி துருத்தியின் உயிர்ப்பு ஏற – கம்.சுந்:2 208/2
என்று ஊக்கி எயிறு கடித்து இரு கரனும் பிசைந்து எழுந்து – கம்.சுந்:2 219/1
இன்னமும் துயில்க என இரு கை கூப்பினாள் – கம்.சுந்:3 53/4
இரு நிறத்து உற்றவேற்கு இயைந்த காந்தத்தை – கம்.சுந்:3 59/4
நான நெய் விளக்கு நால்_இரு கோடி நங்கையர் அங்கையில் ஏந்த – கம்.சுந்:3 76/1
மூரி நீர் ஆடை இரு நில மடந்தை முதுகு உளுக்குற்றனள் முரல – கம்.சுந்:3 90/4
இரு என்றனை இன் அருள்தான் இதுவோ – கம்.சுந்:4 7/3
இரு_நால் பகலின் இலங்கு மதி அலங்கல் இருளின் எழில் நிழல் கீழ் – கம்.சுந்:4 56/3
விண்தலம் இரு புடை விளங்கும் மெய்ம்மைய – கம்.சுந்:4 102/2
இந்த இ பிறவிக்கு இரு மாதரை – கம்.சுந்:5 34/2
குன்றம் இரு தோள் அனைய தன் உருவு கொண்டான் – கம்.சுந்:6 8/2
கடந்து செலவு என்பது கடந்தது இரு காலால் – கம்.சுந்:6 18/3
இரு குறும்பு எறிந்து நின்ற இசையினார் வசை ஆம் ஈது ஒர் – கம்.சுந்:7 5/2
கேழ் இரு மணியும் பொன்னும் விசும்பு இருள் கிழித்து நீக்கும் – கம்.சுந்:8 16/1
மூண்டு இரு புடையும் முன்னும் முறைமுறை முடுக ஏவி – கம்.சுந்:8 20/2
மா இரு நெடு வரை வாங்கி மண்ணில் இட்டு – கம்.சுந்:9 35/1
ஏம்பல் இலார் இரு தோள்கள் இறுத்தான் – கம்.சுந்:9 61/2
இரு கையால் எதிர் வலியா-முன்னம் அது இற்று ஓடியது இவர் பொன் தோளின் – கம்.சுந்:10 35/2
இவன் என கூறி நின்று இரு கை கூப்பினான் – கம்.சுந்:12 62/4
இளையவள்-தன்னை கொல்லாது இரு செவி மூக்கொடு ஈர்ந்து – கம்.சுந்:12 111/1
பக்கம் பக்கம் இரு கூறு ஆய் நூறு_ஆயிரவர் பற்றினார் – கம்.சுந்:12 119/2
பூழை வன் கரி இரண்டு இரு கைக்கொடு பொருந்தும் – கம்.யுத்1:3 3/2
ஏழும் தன் இரு தாள் அளவு என கடந்து ஏறும் – கம்.யுத்1:3 3/4
போத தன் செவி தொளை இரு கைகளால் பொத்தி – கம்.யுத்1:3 22/2
தான் அமைந்து இரு தட கையும் தலை மிசை தாங்கி – கம்.யுத்1:3 23/2
எனைவர் உள்ளவர் யாவரும் என் இரு கழலே – கம்.யுத்1:3 48/2
இரு வினை என்பவை இயற்றி இட்டவை – கம்.யுத்1:3 67/2
நின்றார் இரு மருங்கும் நேமி பெருமானும் – கம்.யுத்1:3 161/3
இரு குன்றம் அனைய தோளான் எய்தினன் என்னலோடும் – கம்.யுத்1:4 119/3
இரங்கினன் நோக்கும்-தோறும் இரு நிலத்து இறைஞ்சுகின்றான் – கம்.யுத்1:4 137/3
இடை_இலர் எண்_இரு கோடி என்பரால் – கம்.யுத்1:5 20/2
என்றவர் எண்_இரு கோடி என்பரால் – கம்.யுத்1:5 22/2
ஈட்டமும் எண்_இரு கோடி என்பரால் – கம்.யுத்1:5 23/2
எண்_இரு கோடியின் இரட்டி என்பரால் – கம்.யுத்1:5 24/2
மா இரு ஞாலத்து வைத்த மா படை – கம்.யுத்1:5 31/2
அம் பொன் மா படை ஐ_இரு கோடி கொண்டு அமைந்தான் – கம்.யுத்1:5 35/2
ஆய தேர் படை ஐ_இரு கோடி கொண்டு அமைந்தான் – கம்.யுத்1:5 36/2
எண்ணின் நால்_இரு கோடியன் எரி அஞ்ச விழிக்கும் – கம்.யுத்1:5 38/3
தா வரும் பக்கம் எண்_இரு கோடியின் தலைவன் – கம்.யுத்1:5 39/3
ந சிர படை நால்_இரு கோடிக்கு நாதன் – கம்.யுத்1:5 40/2
அசஞ்சல படை ஐ_இரு கோடியன் அமரின் – கம்.யுத்1:5 41/1
வில்லின் மா படை ஏழ்_இரு கோடிக்கு வேந்தன் – கம்.யுத்1:5 42/2
அலங்கல் வேல் படை ஐ_இரு கோடிக்கும் அரசன் – கம்.யுத்1:5 43/2
கும்ப மா கிரி கோடு இரு கைகளால் கழற்றி – கம்.யுத்1:5 48/2
என்று கூறலும் எழுந்து இரு நிலன் உற இறைஞ்சி – கம்.யுத்1:5 73/1
இரு கையில் தோள்களில் சென்னி ஏந்தின – கம்.யுத்1:8 5/2
இழுக்கு_இல் பேர் அணையின் இரு பக்கமும் – கம்.யுத்1:8 32/3
இரு திறல் வேந்தர் தாங்கும் இணை நெடும் கமல கையான் – கம்.யுத்1:10 2/2
பின் தொடர வந்து இரு கர துணை பிடித்தான் – கம்.யுத்1:12 22/4
தாதையை கொன்றான் பின்னே தலை சுமந்து இரு கை நாற்றி – கம்.யுத்1:14 26/1
எரியின் மைந்தன் இரு நிலம் கீழுற – கம்.யுத்2:15 60/1
கடித்தலத்து இரு கால் உற கைகளால் – கம்.யுத்2:15 67/1
ஒத்து இரு சிறு குறள் பாதம் உய்த்த நாள் – கம்.யுத்2:15 110/1
கடும் குரங்கு இரு கையால் எற்ற கால் வய – கம்.யுத்2:15 121/1
ஆக்கிய அரக்கர் தானை ஐ_இரு கோடி கையொத்து – கம்.யுத்2:15 146/2
இரு கைத்தலம் உடையாய் எதிர் இவை சொற்றனை இனிமேல் – கம்.யுத்2:15 170/3
எய்ய எஞ்சின வானமும் இரு நில வரைப்பும் – கம்.யுத்2:15 197/3
மா இரு ஞாலம் முற்றும் வயிற்றிடை வைத்த மாயன் – கம்.யுத்2:16 24/3
சீறுகின்ற முகத்து இரு செங்கணான் – கம்.யுத்2:16 55/4
இடபம் உந்தும் எழில் இரு நான்கு தோள் – கம்.யுத்2:16 71/3
இரு கை வன் சிறுவரோடு ஒன்றி என்னொடும் – கம்.யுத்2:16 88/3
மா இரு ஞாலத்தை சுமப்ப வாங்குவது – கம்.யுத்2:16 99/3
வன் திறல் இரு கரம் வாங்கி மாந்தியே – கம்.யுத்2:16 102/3
துரக்கம் மெய்யுணர்வு இரு வினைகளை எனும் சொல்லின் – கம்.யுத்2:16 218/1
இழிய பாய்ந்தனன் இரு நிலம் பிளந்து இரு கூறா – கம்.யுத்2:16 241/1
இழிய பாய்ந்தனன் இரு நிலம் பிளந்து இரு கூறா – கம்.யுத்2:16 241/1
இற்ற தானையின் இரு மடி இகல் படை ஏவ – கம்.யுத்2:16 242/2
ஏழ் இரு கோடி வந்து எய்திற்று என்பரால் – கம்.யுத்2:16 310/3
குன்று நின்றது பேர்த்து எடுத்து இரு நில குடர் கவர்ந்து என கொண்டான் – கம்.யுத்2:16 325/2
ஏறு சேவகன் எரி முக பகழியால் இரு நிலம் பொறை நீங்க – கம்.யுத்2:16 343/3
செய்ய கண் பொழி தீ சிகை இரு மடி சிறந்தன தெழிப்போடும் – கம்.யுத்2:16 344/3
போக்கூடு கவித்து இரு கண் செவியூடும் புகை உயிர்க்கும் – கம்.யுத்2:16 355/3
எழுந்து எரி வெகுளியான் இரு மருங்கினும் – கம்.யுத்2:18 1/2
வெட்டி தரை இட்டு இரு வில்லினரை – கம்.யுத்2:18 12/3
இரு தொடை புரசையொடு இறுபவர் எறி படை – கம்.யுத்2:18 129/2
இரு கோடு உடை மத வெம் சிலை இள வாள் அரி எதிரே – கம்.யுத்2:18 147/4
காலற்கு இரு கண்ணான் தன கையால் அவன் கதுப்பின் – கம்.யுத்2:18 169/3
ஒத்து இரு கூறாய் வீழ வீசி வான் உலைய ஆர்த்தான் – கம்.யுத்2:18 212/4
இரு கணும் திறந்து நோக்கி அயல் இருந்து இரங்குகின்ற – கம்.யுத்2:18 257/1
ஏற்றான் இகல் இந்திரன் ஈர்_இரு கால் எனக்கே – கம்.யுத்2:19 11/3
இரு திரை பெரும் கடல் இரண்டு திக்கினும் – கம்.யுத்2:19 36/1
ஒத்து இரு தானையும் உடற்ற உற்றுழி – கம்.யுத்2:19 38/1
சூலமும் மழுவும் தாங்கி தோள் இரு நான்கும் தோன்ற – கம்.யுத்2:19 54/1
பூண் எறிந்த குவடு அனைய தோள்கள் இரு புடை பரந்து உயர அடல் வலி – கம்.யுத்2:19 61/1
ஆறு கோடி பகழியின் ஐ_இரு – கம்.யுத்2:19 129/3
ஐ இரு கோடி செம்பொன் மணி விளக்கு அம் கை ஏந்தி – கம்.யுத்2:19 206/1
இ தலைக்கு அல்லேன் அல்லேன் இரு தலை சூலம் போல்வேன் – கம்.யுத்2:19 212/4
பெய் இரு தாரை கண்ணீர் பெரும் துளி பிறங்க வானின் – கம்.யுத்2:19 221/3
எழுந்து அடி வணங்கல் ஆற்றான் இரு கையும் அரிதின் ஏற்றி – கம்.யுத்2:19 286/1
அன்னவர் தம்மொடும் ஐ_இரு வெள்ளம் – கம்.யுத்3:20 20/1
வில் ஒன்று இரு கூறின் விழுந்திடலும் – கம்.யுத்3:20 80/2
நூறும் இரு நூறும் நொடிப்பு அளவின் – கம்.யுத்3:20 98/1
இரு முறை காற்று சீறி எழுந்தது விரிந்தது எங்கும் – கம்.யுத்3:21 24/2
சோனை மாரியின் இரு மடி மும் மடி சொரிந்தான் – கம்.யுத்3:22 66/4
எங்கும் உளன் ஒருவன் என இரு நான் மறை தெரிக்கும் – கம்.யுத்3:22 113/3
களம்தான் ஒரு குழம்பு ஆம் வகை அரைத்தான் இரு கரத்தால் – கம்.யுத்3:22 114/2
அகம்பனும் காண காண ஐ_இரு_கோடி கைம்மா – கம்.யுத்3:22 126/1
ஏறே இன்னும் உய்யினும் உய்வேன் இரு கூறா – கம்.யுத்3:22 204/3
தன் இரு தாள் உள் அடக்கி பொலி போழ்தின் யான் முரசம் சாற்றும் வேலை – கம்.யுத்3:24 28/3
தாழ்ந்து இரு தடக்கை பற்றி எடுக்கவும் தரிக்கிலாதான் – கம்.யுத்3:26 55/2
தக்க நாம் கண்ணீர் ஆற்றி தலை சுமந்து இரு கை நாற்றி – கம்.யுத்3:26 67/3
மெய் குலைந்து இரு நில மடந்தை விம்முற – கம்.யுத்3:27 60/1
நீயிர்கள் நின்-மின் நின்-மின் இரு முறை நெடிய வானில் – கம்.யுத்3:27 96/3
எந்தாய் கடிது ஏறாய் எனது இரு தோள்-மிசை என்றான் – கம்.யுத்3:27 101/2
இரு வீரரும் இவன் இன்னவன் இவன் இன்னவன் என்ன – கம்.யுத்3:27 107/1
இடிக்கின்றன சிலை நாண் ஒலி இரு வாய்களும் எதிரா – கம்.யுத்3:27 110/2
எரிகின்றன அயில் வெம் கணை இரு சேனையும் இரிய – கம்.யுத்3:27 112/1
பொன் ஆர் சிலை இரு கால்களும் ஒரு-கால் பொறை உயிரா – கம்.யுத்3:27 116/3
திரிந்தார் இரு சுடரோடு உலகு ஒரு_மூன்று உடன் திரிய – கம்.யுத்3:27 155/4
கடைக்கணால் நோக்கி நோக்கி இரு கண் நீர் கலுழ போனான் – கம்.யுத்3:28 14/4
சேய் இரு விசும்பை நோக்கி வீடண தீயோன் அப்பால் – கம்.யுத்3:28 17/2
ஏயினர் ஒருவரை ஒருவர் குறித்து எரி கணை இரு மழை பொழிவன-போல் – கம்.யுத்3:28 22/4
சொல்லினும் வலியது ஓர் சுடு கணையால் நடு இரு துணிபட உரறினனால் – கம்.யுத்3:28 25/4
என்னலும் எடுத்த கூர் வாள் இரு நிலத்து இட்டு மீண்டு – கம்.யுத்3:29 61/1
அவளின் தோன்றினர் ஐ_இரு கோடியர் நொய்தின் – கம்.யுத்3:30 14/3
இரு கால் உடையவர் யாவரும் திரிந்தார் இளைத்திருந்தார் – கம்.யுத்3:31 106/3
தூசியொடு நெற்றி இரு கையினொடு பேர் அணி கடை குழை தொகுத்து – கம்.யுத்3:31 139/1
இரு கை ஒரு களிறு திரிய விடு குயவர் – கம்.யுத்3:31 163/3
மா இரு ஞாலத்தை மறிக்கும் வன்மையோர் – கம்.யுத்3:31 172/2
ஐ_இரு கோடியர் அரக்கர் வேந்தர்கள் – கம்.யுத்3:31 182/1
மா இரு ஞாலத்தாள் தன் வன் பொறை பாரம் நீங்கி – கம்.யுத்3:31 226/2
நூறு கோடி தேர் நொறில் பரி நூற்று இரு கோடி – கம்.யுத்4:32 3/1
ஆறு போல் மத மா கரி ஐ_இரு கோடி – கம்.யுத்4:32 3/2
எழுந்து நின்று அனுமன்-தன்னை இரு கையால் தழுவி எந்தாய் – கம்.யுத்4:32 43/1
தன்னின் நேரா மெய் இரு பாலும் தலை பெற்ற – கம்.யுத்4:33 11/3
எய்த்தில போய் திசைகள்-தொறும் இரு நிலத்தை கிழித்து இழிந்தது என்னின் அல்லால் – கம்.யுத்4:33 25/2
அமிர்தின் வந்தன ஐ_இரு கோடியால் – கம்.யுத்4:33 26/4
ஆறு மாறில ஆறு_இரு கோடியால் – கம்.யுத்4:33 27/4
இயல் பரம்பரை ஏழ்_இரு கோடியால் – கம்.யுத்4:33 28/4
இரு நிதி கிழவன் இழந்து ஏகின – கம்.யுத்4:33 32/1
எற்றின முரசினோடும் ஏழ்_இரு_நூறு கோடி – கம்.யுத்4:35 2/1
இரு நிலத்திடை எ உலகத்திடை யாரும் – கம்.யுத்4:35 8/2
விசும்பு விண்டு இரு கூறுற கல் குலம் வெடிப்ப – கம்.யுத்4:35 28/1
கான்று நாட்டங்கள் வட_அனற்கு இரு மடி கனல – கம்.யுத்4:35 31/4
நீங்கினார் இரு பாலும் நெருங்கினார் – கம்.யுத்4:37 23/4
எல்லார்களும் கரம் கொண்டு இரு விழி பொத்தினர் இருந்தார் – கம்.யுத்4:37 51/2
இரு திசை எயிறு உற வருவன பெரிய – கம்.யுத்4:37 91/2
மா இரு ஞாலமும் விசும்பும் வைப்பு அற – கம்.யுத்4:37 145/3
ஆர் அணங்கை இரு துணி ஆக்கினான் – கம்.யுத்4:37 185/4
முன்பு பின்பு இரு புடை எனும் குணிப்பு அரு முறைமை – கம்.யுத்4:40 88/1
ஓங்கார பொருள் என்று உணர்ந்து இரு வினை உகுப்போர் – கம்.யுத்4:40 97/2

மேல்


இரு-பால் (1)

இரு-பால் பட்ட சூழ்ச்சி ஒரு-பால் – அகம் 52/11

மேல்


இரு-மின் (1)

இ இடத்து இனிது இரு-மின் அஞ்சல் என்று இடை உதவி – கம்.கிட்:2 3/4

மேல்


இரு-வயின் (1)

அமுது கடைய இரு-வயின் நாண் ஆகி – பரி 23/74

மேல்


இரு_நால் (1)

இரு_நால் பகலின் இலங்கு மதி அலங்கல் இருளின் எழில் நிழல் கீழ் – கம்.சுந்:4 56/3

மேல்


இரு_நாலினோடு (1)

கோள் இரு_நாலினோடு ஒன்று கூடின – கம்.ஆரண்:4 7/1

மேல்


இரு_நான்கும் (2)

திசை இரு_நான்கும் உற்கம் உற்கவும் – புறம் 41/4
இந்திரனை வென்று திசை இரு_நான்கும் செரு வென்றான் – கம்.பால:12 13/4

மேல்


இரு_மூன்று (2)

இரு_மூன்று எய்திய இயல்பினின் வழாஅது – திரு 177
இந்திரன் சசியை பெற்றான் இரு_மூன்று வதனத்தோன் தன் – கம்.ஆரண்:10 75/1

மேல்


இருக்க (22)

தானே இருக்க தன் மனை யானே – குறு 262/3
பிரியாது இருக்க எம் சுற்றமோடு உடனே – பரி 18/56
ஓவிய புறாவின் மாடு இருக்க ஊடு பேடையே – கம்.பால:3 22/4
இருக்க என இருந்த பின் இனிய கூறலும் – கம்.பால:5 39/2
பிச்சி நீ என் செய்தாய் இ பெரு நறவு இருக்க வாளா – கம்.பால:19 11/3
பேயீரே நீர் இன்னம் இருக்க பெறுவீரே – கம்.அயோ:11 74/2
தோன்றினன் இருக்க யான் மகுடம் சூடுதல் – கம்.அயோ:12 14/2
இருக்க ஈண்டு என்று இனியன கூறினான் – கம்.ஆரண்:3 28/3
நிலை எடுத்து நெடு நிலத்து நீ இருக்க தாபதர்கள் – கம்.ஆரண்:6 93/1
ஏழ்_இரண்டு ஆண்டு யான் போந்து எரி வனத்து இருக்க ஏன்றேன் – கம்.கிட்:9 21/1
வென்றோரும் இருக்க யார்க்கும் மேலவர் விளிவு இலாதோர் – கம்.சுந்:3 141/1
என்றோரும் இருக்க அன்றே இந்திரன் ஏவல் செய்ய – கம்.சுந்:3 141/2
இடத்து உறை சங்கம் ஒன்று இருக்க எங்களால் – கம்.சுந்:4 50/4
துன்றிய புயத்து இனிது இருக்க துயர் விட்டாய் – கம்.சுந்:5 3/2
திண் திறல் அரக்கனும் இருக்க ஓர் திறத்தின் – கம்.சுந்:6 4/2
இருக்க நிற்க நீ என்-கொல் அடா இரும் – கம்.சுந்:12 103/2
நம்பியர் இருக்க என நாயகனை முன்னா – கம்.யுத்1:2 47/2
இளவலும் இனிது உடன் இருக்க எண்ணியே – கம்.யுத்1:8 1/2
அன்று அவன் விலக்க மீண்டான் ஆசனத்து இருக்க ஆவி – கம்.யுத்2:17 61/1
யானுடை வில்லும் என் பொன் தோள்களும் இருக்க இன்னும் – கம்.யுத்3:27 82/1
என்று எழுந்தனர் இராக்கதர் இருக்க நீ யாமே – கம்.யுத்3:30 52/1
வனத்து இருக்க இ வையம் புகுதுக – கம்.யுத்4:41 58/2

மேல்


இருக்கல் (1)

அவந்தனாய் வெறு நிலத்து இருக்கல் ஆன போது – கம்.அயோ:2 62/3

மேல்


இருக்கலாதீர் (1)

இறை உடை இருக்கை மூதூர் என்றும் வந்து இருக்கலாதீர்
சிறை உடை காண நீரும் சிறையொடும் சேர்ந்தவாறே – கம்.யுத்2:17 37/2,3

மேல்


இருக்கவும் (2)

தோன்றாது இருக்கவும் வல்லன் மற்று அதன் – புறம் 315/5
பிறங்கு பொன் மணி ஆசனத்து இருக்கவும் பெற்றேன் – கம்.சுந்:12 51/2

மேல்


இருக்கவே (5)

இருக்கவே வனத்து அவன் ஏகினான் என்றாள் – கம்.அயோ:11 62/4
பெற்றவன் இருக்கவே பிள்ளை கான் புக – கம்.அயோ:11 63/3
மூத்தவர் இருக்கவே முறைமையால் நிலம் – கம்.அயோ:12 16/3
இலங்கு வில் கரத்திலும் இருக்கவே அவள் – கம்.கிட்:6 20/2
ஏது அந்தம் இலாத இருக்கவே – கம்.யுத்1:9 61/4

மேல்


இருக்கவே-கொலாம் (1)

ஏற்று அவள் இருதயத்து இருக்கவே-கொலாம் – கம்.அயோ:2 58/4

மேல்


இருக்கவேயும் (1)

மன்னவன் இருக்கவேயும் மணி அணி மகுடம் சூடுக – கம்.அயோ:14 115/1

மேல்


இருக்கற்பாலதே (1)

ஈது அலாது இல்லை வேறு இருக்கற்பாலதே – கம்.பால:8 28/4

மேல்


இருக்கற்பாலன்-கொல் (1)

நாடுவேன் கள்வன் கரந்து இருக்கற்பாலன்-கொல்
ஆய் பூ அடும்பின் அலர் கொண்டு உது காண் எம் – கலி 144/29,30

மேல்


இருக்கிற்போர்க்கே (1)

சென்றோர்-மன் என இருக்கிற்போர்க்கே – அகம் 387/20

மேல்


இருக்கின் (2)

இருக்கின் மொழியார் எரிமுகத்தின் ஈந்த நெய்யின் அவிர் செம்பொன் – கம்.ஆரண்:10 117/1
போகாது இருக்கின் இறவாதிருக்கை புணராள் எனக்கொடு உணரா – கம்.ஆரண்:13 67/3

மேல்


இருக்கின்றாய் (1)

ஏது ஐயா சிந்தித்து இருக்கின்றாய் எண்_இறந்த – கம்.யுத்2:18 270/1

மேல்


இருக்கின்றாரும் (1)

இன் நகை அரம்பைமாரை ஆடல் கண்டு இருக்கின்றாரும் – கம்.சுந்:2 184/4

மேல்


இருக்கின்றீர் (1)

ஏகு என்றீர் இருக்கின்றீர் தமியிர் என்று பின் – கம்.ஆரண்:12 16/3

மேல்


இருக்கின்றேன் (1)

இன்னம் இ இரவு முற்றும் இருக்கின்றேன் இறத்தல் என்-பால் – கம்.யுத்3:23 30/3

மேல்


இருக்கினில் (2)

அங்க இருக்கினில் ஆயிர நாம – கம்.பால:23 99/2
எண்ணினில் இருக்கினில் இருக்கும் என யாரும் – கம்.ஆரண்:3 42/2

மேல்


இருக்கு (1)

இருக்கு_இனம் முனிவர் ஓத இசை திசை அளப்ப யாணர் – கம்.கிட்:11 102/3

மேல்


இருக்கு_இனம் (1)

இருக்கு_இனம் முனிவர் ஓத இசை திசை அளப்ப யாணர் – கம்.கிட்:11 102/3

மேல்


இருக்குந (1)

எயிற்று வன் பகு வாயுள் புக்கு இருக்குந இருக்கை எய்தி – கம்.யுத்1:3 135/3

மேல்


இருக்குநர் (1)

இருக்குநர் பலர் இதற்கு ஏது என் எனா – கம்.சுந்:3 58/3

மேல்


இருக்குநன் (1)

அறிஞன் ஆண்டு இருக்குநன் அரச என்றனன் – கம்.பால:5 53/4

மேல்


இருக்கும் (40)

இறவு ஆர் இன குருகு இறைகொள இருக்கும்
நறவு_மகிழ் இருக்கை நல் தேர் பெரியன் – நற் 131/6,7
கூழ் உடை நன் மனை குழுவின இருக்கும்
மூதில் அருமன் பேர் இசை சிறுகுடி – நற் 367/5,6
திரை தோய் வாங்கு சினை இருக்கும்
தண்ணம் துறைவனொடு கண்மாறின்றே – குறு 125/6,7
வல்லா கூறி இருக்கும் அள் இலை – குறு 219/5
படு முடை பருந்து பார்த்து இருக்கும்
நெடு மூது இடைய நீர் இல் ஆறே – குறு 283/7,8
குரங்கு ஒருங்கு இருக்கும் பெரும் கல் நாடன் – குறு 288/2
தடம் தாள் நாரை இருக்கும் எக்கர் – குறு 349/2
உளை பூ மருதத்து கிளை குருகு இருக்கும்
தண் துறை ஊரன்-தன் ஊர் – ஐங் 7/4,5
அலங்கு சினை மாஅத்து அணி மயில் இருக்கும்
பூ கஞல் ஊரன் சூள் இவண் – ஐங் 8/4,5
பறை தபு முது குருகு இருக்கும்
துறை கெழு தொண்டி அன்ன இவள் நலனே – ஐங் 180/3,4
தேனின் இறால் என ஏணி இழைத்து இருக்கும்
கான் அகல் நாடன் மகன் – கலி 39/10,11
முகையின் மேல் தும்பி இருக்கும் பகை எனின் – கலி 43/9
போக்கும்-கால் போக்கு நினைந்து இருக்கும் மற்று நாம் – கலி 63/3
பறை தபு முது சிரல் அசைபு வந்து இருக்கும்
துறை கேழ் ஊரன் பெண்டு தன் கொழுநனை – அகம் 106/4,5
ஆறு செல் வம்பலர் அசையுநர் இருக்கும்
ஈரம் இல் வெம் சுரம் இறந்தோர் நம்-வயின் – அகம் 277/11,12
பார்வல் இருக்கும் பயம் கேழ் ஊர – அகம் 346/11
இரும் கண் ஆடு அமை தயங்க இருக்கும்
பெரும் கல் நாடன் பிரிந்த புலம்பும் – அகம் 378/10,11
விலங்கல் அன்ன திண் தோளையும் மெய் திரு இருக்கும்
அலங்கல் மார்பையும் தனது தோள் மார்பு கொண்டு அளந்தான் – கம்.அயோ:1 59/3,4
மேவி நிலத்தில் இருக்கும் நிற்கும் வீழும் – கம்.அயோ:3 18/1
இருந்தான் என்றே இருந்தார்கள் எல்லாம் எழுந்தார் அருள் இருக்கும்
பெரும் தாமரை கண் கரு முகிலை பெயர்ந்தார் காணார் பேதுற்றார் – கம்.அயோ:6 31/2,3
இம்பர் நின்று ஏகினை இருக்கும் சார்பு இழந்து – கம்.அயோ:11 52/1
எண்ணினில் இருக்கினில் இருக்கும் என யாரும் – கம்.ஆரண்:3 42/2
பிரியவும் தான் பிரியாதே இனிது இருக்கும் உடல் பொறை ஆம் பீழை பாராது – கம்.ஆரண்:4 27/3
சந்திரன் போல் தனி குடை கீழ் நீ இருக்கும் சவை நடுவே – கம்.ஆரண்:6 100/3
சொன்ன அரக்கன் இருக்கும் இடம் துருவி அறிதும் தொடர்ந்து என்ன – கம்.ஆரண்:14 32/3
இட்டு இடை இருக்கும் தன்மை இயம்ப கேட்டு உணர்தி என்னின் – கம்.கிட்:13 38/2
இனைய வேல் இராவணன் இருக்கும் வெற்பு எனும் – கம்.கிட்:14 15/2
கண்டு வரும் என்று இருக்கும் காகுத்தன் கவி_குல_கோன் – கம்.சுந்:2 225/1
கொண்டு வரும் என்று இருக்கும் யான் இழைத்த கோள் இது வால் – கம்.சுந்:2 225/2
இருக்கும் மதில் சூழ் கடி இலங்கையை இமைப்பின் – கம்.சுந்:5 8/1
விம்முறும் உள்ளத்து அன்னம் இருக்கும் அ விருக்கம் ஒன்றும் – கம்.சுந்:6 44/2
இரவின் ஓலக்கம் நான்முகன் உலகத்துள் இருக்கும் – கம்.யுத்1:3 5/4
இருக்கும் தெய்வமும் இரணியனே நம என்னும் – கம்.யுத்1:3 10/4
எழும் இருக்கும் நடக்கும் இரக்கம் உற்று – கம்.யுத்3:29 15/1
இருக்கும் அத்தனையே என்னா மதிலினுக்கு உம்பர் எய்தி – கம்.யுத்3:30 7/2
எள் இருக்கும் இடம் இன்றி உயிர் இருக்கும் இடம் நாடி இழைத்தவாறோ – கம்.யுத்4:38 23/2
எள் இருக்கும் இடம் இன்றி உயிர் இருக்கும் இடம் நாடி இழைத்தவாறோ – கம்.யுத்4:38 23/2
கள் இருக்கும் மலர் கூந்தல் சானகியை மன சிறையில் கரந்த காதல் – கம்.யுத்4:38 23/3
உள் இருக்கும் என கருதி உடல் புகுந்து தடவினவோ ஒருவன் வாளி – கம்.யுத்4:38 23/4
ஏதும் ஒன்று உணர்குறாது இருக்கும் நிற்குமால் – கம்.யுத்4:41 94/3

மேல்


இருக்கும்-கொல்லோ (1)

துணையொடு துச்சில் இருக்கும்-கொல்லோ
கணையோர் அஞ்சா கடுங்கண் காளையொடு – அகம் 321/11,12

மேல்


இருக்குமது (1)

இருக்குமது என்னாம் இ மூன்று உலகையும் எரி மடாதே – கம்.யுத்3:26 65/4

மேல்


இருக்குவது (1)

ஏயினை இருக்குவது அன்றி என் இனி – கம்.யுத்1:2 29/3

மேல்


இருக்குவேன்-மன்-கொலோ (1)

எள்ளி இருக்குவேன்-மன்-கொலோ நள்ளிருள் – கலி 142/32

மேல்


இருக்குவை (1)

எண்ணாது இருக்குவை அல்லை – புறம் 222/5

மேல்


இருக்கை (101)

கண்கூடு இருக்கை திண் பிணி திவவின் – பொரு 15
தண் பணை தழீஇய தளரா இருக்கை
நன் பல் ஊர நாட்டொடு நன் பல் – பொரு 169,170
தண் பணை தழீஇய தளரா இருக்கை
குண புலம் காவலர் மருமான் ஒன்னார் – சிறு 78,79
பகல் மகிழ் தூங்கும் தூங்கா இருக்கை
முரண் தலை கழிந்த பின்றை மறிய – பெரும் 146,147
தண் பணை தழீஇய தளரா இருக்கை
பகட்டு ஆ ஈன்ற கொடு நடை குழவி – பெரும் 242,243
தொல் பசி அறியா துளங்கா இருக்கை
மல்லல் பேரூர் மடியின் மடியா – பெரும் 253,254
பெரு மகிழ் இருக்கை மரீஇ சிறு கோட்டு – பெரும் 383
கூடம் குத்தி கயிறு வாங்கு இருக்கை
பூ தலை குந்தம் குத்தி கிடுகு நிரைத்து – முல் 40,41
துறை முற்றிய துளங்கு இருக்கை
தெண் கடல் குண்டு அகழி – மது 85,86
நாள்_மகிழ் இருக்கை காண்-மார் பூணொடு – மது 443
பெருநாள் இருக்கை விழுமியோர் குழீஇ – மது 525
தூங்கு நாவாய் துவன்று இருக்கை
மிசை கூம்பின் நசை கொடியும் – பட் 174,175
தொல் கொண்டி துவன்று இருக்கை
பல் ஆயமொடு பதி பழகி – பட் 212,213
வரை அர_மகளிர் இருக்கை காணினும் – மலை 190
குன்று சூழ் இருக்கை நாடு கிழவோனே – மலை 583
நறவு_மகிழ் இருக்கை நல் தேர் பெரியன் – நற் 131/7
கூரல் இருக்கை அருளி நெடிது நினைந்து – நற் 181/7
தாள் வலி ஆகிய வன்கண் இருக்கை
இன்று நக்கனை-மன் போலா என்றும் – நற் 346/6,7
தேர் வீசு இருக்கை போல – நற் 381/9
அம்பு களைவு அறியா தூங்கு துளங்கு இருக்கை
இடாஅ ஏணி இயல் அறை குருசில் – பதி 24/13,14
கான் மிகு குளவிய வன்பு சேர் இருக்கை
மென் தினை நுவணை முறை_முறை பகுக்கும் – பதி 30/23,24
சாந்து புறத்து எறிந்த தசும்பு துளங்கு இருக்கை
தீம் சேறு விளைந்த மணி நிற மட்டம் – பதி 42/11,12
நாள்_மகிழ் இருக்கை இனிது கண்டிகுமே – பதி 65/13
வருநர் வரையா வளம் வீங்கு இருக்கை
வன்_புலம் தழீஇ மென்பால்-தோறும் – பதி 75/7,8
ஈதல் தண்டா மா சிதறு இருக்கை
கண்டனென் செல்கு வந்தனென் கால்கொண்டு – பதி 76/8,9
காடு கை_காய்த்திய நீடு நாள் இருக்கை
இன்ன வைகல் பல் நாள் ஆக – பதி 82/9,10
குவவு குரை இருக்கை இனிது கண்டிகுமே – பதி 84/20
சூடா நறவின் நாள்_மகிழ் இருக்கை
அரசவை பணிய அறம் புரிந்து வயங்கிய – பதி 85/8,9
நன் கலன் ஈயும் நகை சால் இருக்கை
மாரி என்னாய் பனி என மடியாய் – பதி 94/3,4
கோள் இருள் இருக்கை ஆய் மணி மேனி – பரி 4/57
நிரை களிறு இடைபட நெறி யாத்த இருக்கை போல் – கலி 132/5
முடை நசை இருக்கை பெடை முகம் நோக்கி – அகம் 51/4
நன் கலன் ஈயும் நாள்_மகிழ் இருக்கை
அவை புகு பொருநர் பறையின் ஆனாது – அகம் 76/4,5
இன் நகை இருக்கை பின் யான் வினவலின் – அகம் 86/26
பசி என அறியா பணை பயில் இருக்கை
தட மருப்பு எருமை தாமரை முனையின் – அகம் 91/14,15
நறவு_மகிழ் இருக்கை நன்னன் வேண்மான் – அகம் 97/12
வருநர் வரையா பெருநாள் இருக்கை
தூங்கல் பாடிய ஓங்கு பெரு நல் இசை – அகம் 227/15,16
கொடும் குழை மகளிரின் ஒடுங்கிய இருக்கை
அறியாமையின் அழிந்த நெஞ்சின் – அகம் 236/12,13
பெரு_நீர் கானல் தழீஇய இருக்கை
வாணன் சிறுகுடி வணங்கு கதிர் நெல்லின் – அகம் 269/21,22
தன் வரம்பு ஆகிய மன் எயில் இருக்கை
ஆற்றாமையின் பிடித்த வேல் வலி – அகம் 392/23,24
பார்வல் இருக்கை கவி கண் நோக்கின் – புறம் 3/19
பாண் முற்றுக நின் நாள்_மகிழ் இருக்கை
பாண் முற்று ஒழிந்த பின்றை மகளிர் – புறம் 29/5,6
செம்மற்று அம்ம நின் வெம் முனை இருக்கை
வல்லோன் தைஇய வரி வனப்பு உற்ற – புறம் 33/15,16
தேர் வீசு இருக்கை ஆர நோக்கி – புறம் 69/18
நீர் அக இருக்கை ஆழி சூட்டிய – புறம் 99/3
தேர் வீசு இருக்கை நெடியோன் குன்றே – புறம் 114/6
இருக்கை சான்ற உயர் மலை – புறம் 125/19
பெரும் குறும்பு உடுத்த வன்-புல இருக்கை
புலாஅல் அம்பின் போர் அரும் கடி மிளை – புறம் 181/4,5
இன் தளிர் கற்பக நறும் தேன் இடை துளிக்கும் நிழல் இருக்கை இழந்து போந்து – கம்.பால:6 9/1
யாமும் எம் இருக்கை பெற்றேம் உனக்கு இடையூறும் இல்லை – கம்.பால:7 54/1
கோ முனி இருக்கை ஓர் கூடம் ஆக்கினான் – கம்.பால:8 38/4
தேவியர் மருங்கு சூழ இந்திரன் இருக்கை சேர்ந்த – கம்.பால:22 1/1
எண்ணுறு சூழ்ச்சியின் இருக்கை எய்தினான் – கம்.அயோ:1 1/4
இனிது எதிர்கொண்டு தன் இருக்கை எய்தினான் – கம்.அயோ:2 12/4
ஈர்கிலா கள்வனேன் யான் இன்னலின் இருக்கை நோக்கி – கம்.அயோ:8 16/3
இருக்கை நலம் நிற்கு அருள் என் என்றனன் இராமன் – கம்.ஆரண்:3 54/4
இன் இயல் முறைமுறை இருக்கை ஈயவே – கம்.ஆரண்:10 16/4
இந்தியம் அடக்கி நின்ற மாரீசன் இருக்கை சேர்ந்தான் – கம்.ஆரண்:10 170/4
புக்கு அவர் இருக்கை புகைவித்து உலகம் யாவும் – கம்.ஆரண்:11 28/2
இருந்தவன் யாவது இ இருக்கை இங்கு உறை – கம்.ஆரண்:12 36/1
யானையின் இருக்கை அன்ன மதங்கனது இருக்கை சேர்ந்தார் – கம்.ஆரண்:15 56/4
யானையின் இருக்கை அன்ன மதங்கனது இருக்கை சேர்ந்தார் – கம்.ஆரண்:15 56/4
அன்னது ஆம் இருக்கை நண்ணி ஆண்டு-நின்று அளவு_இல் காலம் – கம்.ஆரண்:16 2/1
எல் படர் நாகர்-தம் இருக்கை ஈது என – கம்.கிட்:1 5/1
ஈண்டு நும் கோயில் எய்தி இனிதின் நும் இருக்கை காண – கம்.கிட்:3 29/3
அடும் படை அரக்கர்-தம் இருக்கை ஆணையாய் – கம்.கிட்:6 29/4
ஈண்டு-நின்று ஏகி நீ நின் இயல்பு அமை இருக்கை எய்தி – கம்.கிட்:9 7/1
குரங்கு உறை இருக்கை என்னும் குற்றமே குற்றம் அல்லால் – கம்.கிட்:9 18/1
வேந்து அமை இருக்கை எம் போல் விரதியர் விழைதற்கு ஒவ்வா – கம்.கிட்:9 20/2
ஈண்டு நின்று அரக்கர்-தம் இருக்கை யாம் இனி – கம்.கிட்:10 89/1
ஈண்டிய கருணை தந்து இருக்கை ஏவியே – கம்.கிட்:11 126/4
எய்தினான் அங்கு ஓர் நெடு வரை சிகரத்தின் இருக்கை
வெய்யவன் மகன் பெயர்த்தும் அ சேனையின் மீண்டான் – கம்.கிட்:12 29/3,4
இன்னர் ஆம் இரும் பெரும் படை தலைவர்கள் இருக்கை
பொன்னின் மாளிகை ஆயிர_கோடியும் புக்கான் – கம்.சுந்:2 143/1,2
தீயவன் இருக்கை அயல் செய்த அகழ் இஞ்சி – கம்.சுந்:2 164/3
நொவ் இடை மடந்தை-தன் இருக்கை நோக்கினான் – கம்.சுந்:3 54/4
ஏதில் வாள் அரக்கனது இருக்கை எய்தினான் – கம்.சுந்:12 60/4
பன்னின பொருளும் நாண பாதகர் இருக்கை பற்ற – கம்.சுந்:12 130/2
கூறின நாள் அவர் இருக்கை கூடலம் – கம்.சுந்:14 20/1
இலங்கையை முழுதும் நாடி இராவணன் இருக்கை எய்தி – கம்.சுந்:14 35/1
எயிற்று வன் பகு வாயுள் புக்கு இருக்குந இருக்கை எய்தி – கம்.யுத்1:3 135/3
எழுந்து இனிது இருத்தி என்னா மலர்_கையால் இருக்கை ஈந்தான் – கம்.யுத்1:4 138/4
ஏனை வானவர் இருக்கை விட்டு இரியலுற்று அலைய – கம்.யுத்1:5 47/3
சென்றனன் இருக்கை நோக்கி வருணனும் அருளின் சென்றான் – கம்.யுத்1:7 22/4
வில்லினாற்கு இருக்கை செய்யும் விருப்பினால் பொருப்பின் வீங்கும் – கம்.யுத்1:9 16/1
ஏயின இருக்கை நோக்கி எண் திசை மருங்கும் யாரும் – கம்.யுத்1:9 17/3
மீண்டு நம் இருக்கை சேர்தும் என்பது மேற்கொண்டேமே – கம்.யுத்1:9 68/2
இந்திரன் இருக்கை என்பர் இலங்கையை எடுத்து காட்டார் – கம்.யுத்1:10 7/3
பொங்கிய தோளினானும் இழிந்து போய் இருக்கை புக்கான் – கம்.யுத்1:12 50/4
பூ அணை மாற்றி வேறு ஓர் புனை மணி இருக்கை புக்கான் – கம்.யுத்1:13 9/4
எயில் கடந்து இலங்கை எய்தி அரக்கனது இருக்கை புக்கான் – கம்.யுத்1:14 14/4
மாதிரம் கடந்த தோளான் மந்திர இருக்கை வந்த – கம்.யுத்2:17 2/1
இட்டதோர் இரண பீடத்து அமரரை இருக்கை நின்றும் – கம்.யுத்2:17 8/1
இட்டு உண்டாய் அறங்கள் செய்தாய் எதிர்ந்துளோர் இருக்கை எல்லாம் – கம்.யுத்2:17 35/1
இறை உடை இருக்கை மூதூர் என்றும் வந்து இருக்கலாதீர் – கம்.யுத்2:17 37/2
ஏகத்து அந்தணன் இருக்கை இனி சேய்த்து அன்றாம் என்ன எழுந்து சென்றான் – கம்.யுத்3:24 36/4
போது உகு பந்தர் நின்று மந்திர இருக்கை புக்கான் – கம்.யுத்3:25 21/4
இமை இடையாக யான் போய் ஏந்து_இழை இருக்கை எய்தி – கம்.யுத்3:26 89/1
எரி உண அளகை மூதூர் இந்திரன் இருக்கை எல்லாம் – கம்.யுத்3:29 36/1
ஏவரே என்னால் காணப்பட்டிலர் இருக்கை ஆன்ற – கம்.யுத்3:31 51/2
சிகை பிறக்கின்ற சொல்லன் அரசியல் இருக்கை சேர்ந்தான் – கம்.யுத்4:34 25/4
நேர்த்ததும் காணலுற்ற ஈசனார் இருக்கை நிற்க – கம்.யுத்4:37 207/4

மேல்


இருக்கை-தன்னை (1)

தண்டலை இருக்கை-தன்னை பொருக்கென சார்ந்து தானே – கம்.யுத்3:26 90/2

மேல்


இருக்கை-நின்று (1)

எழுந்தனன் இருக்கை-நின்று ஆண்டு ஏழ்_உலகத்துள்ளோரும் – கம்.ஆரண்:10 88/1

மேல்


இருக்கை-பாலதோ (1)

ஏனை மா நாகர்-தம் இருக்கை-பாலதோ
தேன் உலாம் தெரியலாய் தெளிவது அன்று நாம் – கம்.கிட்:6 30/2,3

மேல்


இருக்கைக்கு (1)

இந்த வனத்து என் இன்னல் இருக்கைக்கு எளியோரின் – கம்.ஆரண்:11 2/3

மேல்


இருக்கைத்து (1)

அரு முனை இருக்கைத்து ஆயினும் வரி மிடற்று – புறம் 329/5

மேல்


இருக்கையதுவே (2)

அரு மிளை இருக்கையதுவே வென் வேல் – புறம் 325/13
அரு மிளை இருக்கையதுவே மனைவியும் – புறம் 326/7

மேல்


இருக்கையர் (1)

மையல் கொண்ட ஏமம் இல் இருக்கையர்
புதல்வர் பூ கண் முத்தி மனையோட்கு – புறம் 41/13,14

மேல்


இருக்கையள் (1)

மையல் கொண்ட மதன் அழி இருக்கையள்
பகு வாய் பல்லி படு-தொறும் பரவி – அகம் 289/14,15

மேல்


இருக்கையன் (1)

ஆமையின் இருக்கையன் வளைந்த ஆக்கையன் – கம்.ஆரண்:12 23/2

மேல்


இருக்கையால் (1)

கலந்து அளைஇய நீள் இருக்கையால்
பொறையொடு மலிந்த கற்பின் மான் நோக்கின் – புறம் 361/13,14

மேல்


இருக்கையான (1)

தேவர்-தம் இருக்கையான மேருவின் சிகர வைப்பில் – கம்.யுத்3:24 53/2

மேல்


இருக்கையில் (1)

நாள் உற்ற இருக்கையில் யான் ஒருவன் – கம்.யுத்2:18 34/2

மேல்


இருக்கையின் (2)

கை ஊண் இருக்கையின் தோன்றும் நாடன் – நற் 22/7
பொய் என பளிங்கின் ஆய இருக்கையின் புறத்தை சுற்றி – கம்.யுத்1:13 10/3

மேல்


இருக்கையினான் (1)

இலைய பரி மேல் கொள் இருக்கையினான் – கம்.யுத்3:20 100/4

மேல்


இருக்கையும் (4)

அழுந்துபட்டு இருந்த பெரும்பாண் இருக்கையும்
நிலனும் வளனும் கண்டு அமைகல்லா – மது 342,343
வீயாது சுரக்கும் அவன் நாள்_மகிழ் இருக்கையும்
நல்லோர் குழீஇய நா நவில் அவையத்து – மலை 76,77
வந்து நம் இருக்கையும் அரணும் வன்மையும் – கம்.யுத்1:2 36/1
இசையும் செல்வமும் இருக்கையும் இழந்தது இங்கு இவரால் – கம்.யுத்3:30 11/3

மேல்


இருக்கையுள் (2)

தெரு இடைப்படுத்த மூன்று ஒன்பதிற்று இருக்கையுள்
உரு கெழு வெள்ளி வந்து ஏற்றியல் சேர – பரி 11/3,4
யாவர் இ இருக்கையுள் இருந்துளீர் என்றான் – கம்.ஆரண்:12 24/3

மேல்


இருக்கையே (2)

வல்லாள நின் மகிழ் இருக்கையே
உழுத நோன் பகடு அழி தின்று ஆங்கு – புறம் 125/6,7
செரு வெம் சேஎய் நின் மகிழ் இருக்கையே – புறம் 209/19

மேல்


இருக்கையேன் (1)

குறை செயல் வேண்டா நசைஇய இருக்கையேன்
அரிசி இன்மையின் ஆரிடை நீந்தி – புறம் 371/8,9

மேல்


இருக்கையை (2)

இளக்கம் இல் கடற்படை இருக்கையை எதிர்ந்தான் – கம்.சுந்:2 69/4
சொல்லி என் பலவும் நீ நின் இருக்கையை தொடர்ந்து தோளில் – கம்.யுத்3:28 12/1

மேல்


இருக்கையொடு (1)

தாள் கை பூட்டிய தனி நிலை இருக்கையொடு
தன் நிலை உள்ளும் நம் நிலை உணராள் – அகம் 373/8,9

மேல்


இருக்கையோ (1)

இலகு பூண் முலை மேல் ஆரமோ உயிரின் இருக்கையோ திருமகட்கு இனிய – கம்.பால:3 2/2

மேல்


இருக்கொடு (1)

இருக்கொடு விதிமுறை இனிதின் ஈந்தனன் – கம்.பால:5 52/4

மேல்


இருக்கோ (1)

தெருமரல் கைவிட்டு இருக்கோ அலர்ந்த – கலி 114/18

மேல்


இருங்குன்றத்தான் (1)

அன்பு அது மேஎய் இருங்குன்றத்தான்
கள் அணி பசும் துளவினவை கரும் குன்று அனையவை – பரி 15/53,54

மேல்


இருங்குன்றத்து (2)

யாம தன்மை இ ஐ இருங்குன்றத்து
மன் புனல் இள வெயில் வளாவ இருள் வளர்வு என – பரி 15/26,27
இருங்குன்றத்து அடியுறை இயைக என – பரி 15/65

மேல்


இருங்குன்றம் (1)

தாங்கும் நீள் நிலை ஓங்கு இருங்குன்றம்
நாறு இணர் துழாயோன் நல்கின் அல்லதை – பரி 15/14,15

மேல்


இருங்குன்று (2)

இருங்குன்று என்னும் பெயர் பரந்ததுவே – பரி 15/35
கடந்து அட்டான் கேழ் இருங்குன்று
தையலவரொடும் தந்தாரவரொடும் – பரி 15/45,46

மேல்


இருங்கோ (2)

இருங்கோ_வேள் மருங்கு சாய – பட் 282
இருங்கோ வேண்மான் இயல் தேர் பொருநன் என்று – அகம் 36/19

மேல்


இருங்கோ_வேள் (1)

இருங்கோ_வேள் மருங்கு சாய – பட் 282

மேல்


இருசார் (1)

எல்லாம் கமழும் இருசார் கரை கலிழ – பரி 12/81

மேல்


இருட்டினை (1)

விளக்கு_இனம் இருட்டினை விழுங்கி ஒளி கால – கம்.சுந்:2 69/2

மேல்


இருடி (1)

இரிந்தார் குல நெடும் தேவர்கள் இருடி குலத்து எவரும் – கம்.யுத்3:27 155/1

மேல்


இருடிகள் (3)

எயினர் தங்கு இடம் இருடிகள் இருப்பிடம் ஏய்ந்த – கம்.அயோ:9 45/1
ஏழு குன்றமும் இருடிகள் எழுவரும் புரவி – கம்.கிட்:4 17/2
இற்றை நாள் அளவும் யாரும் இருடிகள் இமையோர் ஞானம் – கம்.யுத்1:4 151/1

மேல்


இருடியர் (1)

ஏனை நின்றவர் இருடியர் சிலர் ஒழிந்து யாரும் – கம்.சுந்:12 45/3

மேல்


இருடியும் (1)

ஈசனை தொழுது இருடியும் சந்தமும் எண்ணி – கம்.யுத்4:37 110/2

மேல்


இருண்ட (18)

புறம் தாழ்பு இருண்ட கூந்தல் போதின் – நற் 284/1
சில மழை போல் தாழ்ந்து இருண்ட கூந்தல் அவற்றை – கலி 147/19
ஏங்கும் இடை தடித்த முலை இருண்ட குழல் மருண்ட விழி இலவ செ வாய் – கம்.பால:5 36/3
இந்திர நீலம் ஒத்து இருண்ட குஞ்சியும் – கம்.பால:10 56/1
இருண்ட கல்லையும் தன் நிறம் ஆக்கிய இரதம் – கம்.பால:15 8/4
எழுத_அரு வடிவு கொண்டு இருண்ட மேகத்தை – கம்.பால:23 50/3
கண்ணனை கண்ணின் நோக்கி கனிந்தனன் இருண்ட குஞ்சி – கம்.அயோ:8 12/3
எடுத்து நம்-தமக்கு இயம்புவ என கரிந்து இருண்ட
தொடுத்த மாதவி சூழலில் சூர்_அர_மகளிர் – கம்.அயோ:10 23/2,3
எழுந்தனர் எய்தினர் இருண்ட மேகத்தின் – கம்.ஆரண்:3 9/1
ஏண் உற மிளிர்ந்து நானாவிதம் புரண்டு இருண்ட வாள்_கண் – கம்.ஆரண்:6 39/2
இந்து நோக்கிய நுதலியை காத்து அயல் இருண்ட
கந்தம் நோக்கிய சோலையில் இருந்தது காணாள் – கம்.ஆரண்:6 83/3,4
ஏற்றிய நுதலினன் இருண்ட கார் மழை – கம்.ஆரண்:7 131/1
இருளூடு இரு குண்டலம் கொண்டும் இருண்ட நீல – கம்.ஆரண்:10 143/3
இருண்ட காழ் அகில் தடத்தொடு இற்று வீழ்ந்த சந்து வந்து – கம்.கிட்:7 5/3
யாதினும் இருண்ட விண் இருந்தை குப்பையின் – கம்.கிட்:10 8/2
செஞ்செ வேலவர் செறி சிலை குரிசிலர் இருண்ட
குஞ்சி சே ஒளி கதுவுற புது நிறம் கொடுக்கும் – கம்.கிட்:10 44/1,2
குறைந்தனன் இருண்ட மேக குழாத்திடை குருதி கொண்மூ – கம்.யுத்3:28 42/2
ஆலம் கொண்டு இருண்ட கண்டத்து அமரர்_கோன் அருளின் பெற்ற – கம்.யுத்3:28 49/2

மேல்


இருண்டது (4)

சிந்தையின் இருண்டது செம்மை நீங்கியே – கம்.அயோ:5 5/4
விண்ணகம் இருண்டது வெயிலின் வெம் கதிர் – கம்.கிட்:10 3/3
நெஞ்சினின் இருண்டது நீல வானமே – கம்.கிட்:10 4/4
மாயத்தால் இருண்டது ஆழி உலகு எலாம் வஞ்சன் வானில் – கம்.யுத்2:19 232/1

மேல்


இருண்டதோ (1)

அஞ்சன நோக்கம் போர்க்க இருண்டதோ அறிகிலேமால் – கம்.பால:21 10/4

மேல்


இருண்டன (3)

சென்றன வந்தது நகையும் சிவந்தன கண் இருண்டன போய் திசைகள் எல்லாம் – கம்.பால:6 14/4
இருண்டன மாதிரம் எட்டும் இரண்டும் – கம்.ஆரண்:14 36/4
ஏழையர் உள்ளம் என்ன இருண்டன திசைகள் எல்லாம் – கம்.யுத்2:19 179/4

மேல்


இருண்டு (7)

இருண்டு தோன்று விசும்பின் உயர் நிலை உலகத்து – ஐங் 442/3
இருண்டு உயர் விசும்பின் வலன் ஏர்பு வளைஇ – அகம் 188/2
விசும்புடன் இருண்டு வெம்மை நீங்க – அகம் 283/11
ஆலமே என இருண்டு அழன்ற ஆக்கையான் – கம்.ஆரண்:15 18/2
எ பாலும் விசும்பின் இருண்டு எழுவாய் – கம்.கிட்:10 52/2
நீண்டு குழன்று நெய்த்து இருண்டு நெறிந்து செறிந்து நெடு நீலம் – கம்.சுந்:4 57/1
நெய்த்து இருண்டு உயரும் நீள் வரை மீதில் – கம்.யுத்1:11 5/2

மேல்


இருத்த (1)

செல் விருந்து ஆற்றி துச்சில் இருத்த
நுனை குழைத்து அலமரும் நொச்சி – அகம் 203/16,17

மேல்


இருத்தர (1)

மலை புரை மாடத்து கொழு நிழல் இருத்தர
இரும் கடல் வான் கோது புரைய வார்-உற்று – மது 406,407

மேல்


இருத்தல் (9)

இளையோர் இல்லிடத்து இற்செறிந்து இருத்தல்
அறனும் அன்றே ஆக்கமும் தேய்ம் என – நற் 68/2,3
தனியே இருத்தல் ஆற்றேன் என்று நின் – நற் 162/4
ஆற்றவும் இருத்தல் வேந்தனது தொழிலே – ஐங் 451/4
மல்லல் புனல் வையை மா மலை விட்டு இருத்தல்
இல்லத்து நீ தனி சேறல் இளிவரல் – பரி 11/43,44
தனியே இறப்ப யான் ஒழிந்து இருத்தல்
நகு_தக்கு அன்று இ அழுங்கல் ஊர்க்கே – கலி 23/4,5
இன்னாது அம்ம ஈங்கு இனிது இருத்தல்
துன் அரும் துப்பின் வய_மான் தோன்றல் – புறம் 44/9,10
இந்தியங்களை அவித்து இருத்தல் மேயினான் – கம்.அயோ:14 138/3
பொன்னை நாடாது ஈண்டு இருத்தல் புகழோ என்ன புகழோனும் – கம்.ஆரண்:14 32/2
தேவியாய் இருத்தல் தீதோ சிறையிடை தேம்புகின்றாய் – கம்.யுத்2:17 62/4

மேல்


இருத்தலும் (1)

உய்ஞ்சனென் இருத்தலும் உலகம் கொள்ளுமோ – கம்.சுந்:4 17/4

மேல்


இருத்தலை (1)

எமியேன் இருத்தலை யானும் ஆற்றேன் – அகம் 252/8

மேல்


இருத்தலோ (1)

உள்ளாது இருத்தலோ அரிதே அதனால் – புறம் 210/7

மேல்


இருத்தலோடும் (1)

ஒக்க உண்டு இருத்தலோடும் உணர்ந்தனள் உணர்ந்த பின்னும் – கம்.பால:9 19/2

மேல்


இருத்தி (33)

ஏடு துற்ற வடிவேலோன் தனை இருத்தி கடன்முறைகள் யாவும் நேர்ந்து – கம்.பால:5 59/3
கோ முனிக்கு அரசனை இருத்தி கொள் கடன் – கம்.பால:5 75/3
அணிந்த தவிசு இட்டு இனிது அருத்தியொடு இருத்தி
இணைந்த கமல சரண் அருச்சனை செய்து இன்றே – கம்.பால:6 6/2,3
என்னை என்னை இருத்தி என்றான் எனா – கம்.அயோ:4 219/3
துடைத்து வேறு இருத்தி மற்று இனைய சொல்லினான் – கம்.அயோ:5 26/2
இறை_மகன் துயர் துடைத்து இருத்தி மாடு என்றான் – கம்.அயோ:5 37/3
தா இல் கோயில் தலை இருத்தி தண் தார் பரதன் கொண்டு அணைக என்று – கம்.அயோ:6 28/3
இருத்தி ஈண்டு என்னலோடும் இருந்திலன் எல்லை நீத்த – கம்.அயோ:8 13/1
யாதினும் இனிய நண்ப இருத்தி ஈண்டு எம்மொடு என்றான் – கம்.அயோ:8 17/4
முத்து இருத்தி அ இருந்தனைய மொய் நகையொடும் – கம்.ஆரண்:1 1/1
இளங்கோவோடு எனை இருத்தி இரு கோளும் சிறை வைத்தாற்கு இளையாள் என்றே – கம்.ஆரண்:6 132/4
கான் இயல் மயில் அன்னாளை காத்தனை இருத்தி என்னா – கம்.ஆரண்:11 67/3
புனை மலர் தட கை நீட்டி போந்து இனிது இருத்தி என்றான் – கம்.கிட்:3 20/4
தாங்கினன் இருத்தி அ துயரம் தாங்கலாது – கம்.கிட்:6 11/1
இருத்தி நீ இறை இவண் இமைப்பு இல் காலையில் – கம்.கிட்:7 36/1
ஏயினன் அனுமனை இருத்தி ஈண்டு எனா – கம்.கிட்:11 117/3
அயல் இனிது இருத்தி நின் அரசும் ஆணையும் – கம்.கிட்:11 127/1
நினைந்து இவண் இருத்தி நகர் காவல் நினது என்றான் – கம்.கிட்:14 60/4
இன் உயிர் கணவன் ஈந்தான் ஆம் என இருத்தி விஞ்சை – கம்.சுந்:2 183/2
விண் அடைதும் என்றாரை ஆண்டு இருத்தி விரைந்த யான் – கம்.சுந்:2 226/2
அடுத்த பணி செய்து இவண் இருத்தி என அ சொற்கு – கம்.சுந்:4 60/2
ஏழும் வீவுற்ற ஞான்றும் இன்று என இருத்தி என்றாள் – கம்.சுந்:4 72/4
ஆர்த்தது கேட்டு உவந்து இருத்தி அன்னை நீ – கம்.சுந்:5 71/4
இ கடன் அடியேற்கு ஈதி இருத்தி ஈண்டு இனிதின் எந்தாய் – கம்.சுந்:10 2/4
நீ இனி உழக்கல்-பாலை அல்லை நீடு இருத்தி என்னா – கம்.சுந்:11 12/3
ஈண்டு இனும் இருத்தி போலாம் என்றனன் என்றலோடும் – கம்.சுந்:14 49/3
இஞ்சி மா நகர் இடம் உடைத்து ஈண்டு இனிது இருத்தி
அஞ்சல் அஞ்சல் என்று அருகு இருந்தவர் முகம் நோக்கி – கம்.யுத்1:2 117/2,3
எழுத அன்பினின் இறுகுற தழுவி மாடு இருத்தி
முழுதும் நோக்கி நீ வேதியன் கேட்கிலன் முனிய – கம்.யுத்1:3 39/2,3
எழுந்து இனிது இருத்தி என்னா மலர்_கையால் இருக்கை ஈந்தான் – கம்.யுத்1:4 138/4
எழுதலும் இருத்தி என்று இராமன் ஏயினான் – கம்.யுத்1:5 16/1
உடன் இருத்தி உதிரத்தொடு ஒள் நறை – கம்.யுத்2:16 68/1
நீ இவண் இருத்தி யான் போய் நெடியவற்கு உரைப்பென் என்னா – கம்.யுத்2:19 214/1
அணங்குதான் என இருத்தி என்று ஐயன்-மாட்டு அணைந்தாள் – கம்.யுத்4:41 5/3

மேல்


இருத்தி-கொல் (1)

கேட்டும் காண்டற்கு இருத்தி-கொல் கிள்ளை நீ – கம்.சுந்:3 107/2

மேல்


இருத்தியால் (1)

இரங்கிய பணி யாம் செய்ய இருத்தியால் சில் நாள் எம்-பால் – கம்.கிட்:9 18/4

மேல்


இருத்தியேல் (1)

இறையில் வைத்து அவற்கு ஏவல் செய்து இருத்தியேல் இன்னும் – கம்.யுத்2:15 253/3

மேல்


இருத்தியோ (3)

என் முனும் எளியர் போல் இருத்தியோ எனா – கம்.யுத்1:2 31/2
இருத்தியோ இளமையால் முறைமை எண்ணலாய் – கம்.யுத்1:2 67/4
இருத்தியோ கடிது ஏகலை இளவலை இங்ஙன் – கம்.யுத்4:32 40/2

மேல்


இருத்திர் (4)

எங்கள் போலியர் தரத்தது அன்று இருத்திர் ஈண்டு என்றான் – கம்.அயோ:9 31/4
இ பழியை துடைத்து உதவி இனிது இருத்திர் என்னொடும் என்று இறைஞ்சி நின்றாள் – கம்.ஆரண்:6 126/4
இரக்கம் உற்று இரங்கலிர் இருத்திர் ஈண்டு என்றான் – கம்.ஆரண்:12 11/4
ஏத்தினள் எய்தலும் இருத்திர் ஈண்டு என – கம்.ஆரண்:12 34/1

மேல்


இருத்தினை (1)

அண்டமூலத்து ஓர் ஆசனத்து இருத்தினை அழக – கம்.யுத்4:40 106/4

மேல்


இருத்தும் (2)

கவை மனத்து இருத்தும் வல்லு வனப்பு அழிய – அகம் 377/8
இருத்தும் என்றால் எமக்கு இனியது யாவதோ – கம்.கிட்:11 111/2

மேல்


இருத்துமேல் (1)

இங்கும் இ துன்பம் எய்தி இருத்துமேல் எளிமை நோக்கி – கம்.யுத்3:26 68/3

மேல்


இருத்துமோ (1)

செய் புறம் நோக்கி இருத்துமோ நீ பெரிது – கலி 111/18

மேல்


இருதயத்து (1)

ஏற்று அவள் இருதயத்து இருக்கவே-கொலாம் – கம்.அயோ:2 58/4

மேல்


இருது (5)

இருது வேறு இன்மையால் எரி சுடர் கடவுளும் – கம்.பால:7 5/3
யாதும் இங்கு இருது ஆகாது யாவையும் அகற்றும் என்றான் – கம்.ஆரண்:10 102/4
என்னலும் இருது எல்லாம் ஏகின யாவும் தம்தம் – கம்.ஆரண்:10 103/1
ஏகி வாலியும் இருது ஏழொடு ஏழ் – கம்.கிட்:3 53/1
ஆண்டினொடு நாள் இருது திங்கள் இவை என்று – கம்.யுத்4:36 9/1

மேல்


இருதுத்தான் (1)

இருதுத்தான் யாது அடா என்று இயம்பினன் இயம்பலோடும் – கம்.ஆரண்:10 99/3

மேல்


இருதுவும் (1)

யாவரும் எவையும் ஆய் இருதுவும் பயனும் ஆய் – கம்.கிட்:7 129/1

மேல்


இருந்த (206)

அரசவை இருந்த தோற்றம் போல – பொரு 55
கை கசடு இருந்த என் கண் அகன் தடாரி – பொரு 70
களிற்று தழும்பு இருந்த கழல் தயங்கு திருந்து அடி – சிறு 123
இவண் நயந்து இருந்த இரும் பேர் ஒக்கல் – சிறு 144
ஊர் இருந்த வழி பாழ் ஆக – மது 158
அவை இருந்த பெரும் பொதியில் – மது 161
அழுந்துபட்டு இருந்த பெரும்பாண் இருக்கையும் – மது 342
புடை திரண்டு இருந்த குடத்த இடை திரண்டு – நெடு 121
புலம்பு விட்டு இருந்த புனிறு இல் காட்சி – மலை 49
சிலம்பு அடைந்து இருந்த பாக்கம் எய்தி – மலை 162
மெல் அவல் இருந்த ஊர்-தொறும் நல் யாழ் – மலை 450
துறை நணி இருந்த பாக்கமும் உறை நனி – நற் 101/5
ஏ கல் அடுக்கத்து இருள் முகை இருந்த
குறிஞ்சி நல் ஊர் பெண்டிர் – நற் 116/10,11
உறை துறந்து இருந்த புறவில் தனாது – நற் 164/1
கரை சேர்பு இருந்த கல்லென் பாக்கத்து – நற் 215/7
பராரை வேம்பின் படு சினை இருந்த
குராஅல் கூகையும் இராஅ இசைக்கும் – நற் 218/7,8
சிறை குவிந்து இருந்த பைதல் வெண்_குருகு – நற் 312/3
அடையாது இருந்த அம் குடி சீறூர் – நற் 343/2
நெறி படு கூழை கார் முதிர்பு இருந்த
வெறி கமழ் கொண்ட நாற்றமும் சிறிய – நற் 368/5,6
மாயோள் இருந்த தேஎம் நோக்கி – நற் 371/3
அலம் தலை ஞெமையத்து இருந்த குடிஞை – நற் 394/2
மேக்கு எழு பெரும் சினை இருந்த தோகை – குறு 26/2
புணரிய இருந்த ஞான்றும் – குறு 109/3
பேர் அமர் கண்ணி இருந்த ஊரே – குறு 131/2
நோன் சினை இருந்த இரும் தோட்டு புள்_இனம் – குறு 191/2
அத்த ஓமை அம் கவட்டு இருந்த
இனம் தீர் பருந்தின் புலம்பு கொள் தெள் விளி – குறு 207/2,3
இன்னாது இருந்த இ சிறுகுடியோரே – குறு 284/8
அலங்கு சினை இருந்த அம் சிறை நாரை – குறு 296/2
நெடும் கரை இருந்த குறும் கால் அன்னத்து – குறு 304/5
பெரும் தோள் கொடிச்சி இருந்த ஊரே – குறு 335/7
வருந்தும் தோழி அவர் இருந்த என் நெஞ்சே – குறு 340/7
ஆற்று அயல் இருந்த இரும் கோட்டு அம் சிறை – குறு 350/4
பூ சினை இருந்த போழ் கண் மஞ்ஞை – குறு 391/7
எரி மருள் வேங்கை இருந்த தோகை – ஐங் 294/1
இருவி இருந்த குருவி வருந்து-உற – ஐங் 295/4
என் கெடுத்து இருந்த அறனில் யாய்க்கே – ஐங் 385/6
செழும் பல இருந்த கொழும் பல் தண் பணை – பதி 90/46
கரி பொய்த்தான் கீழ் இருந்த மரம் போல கவின் வாடி – கலி 34/10
ஓர் ஊர் தொக்கு இருந்த நின் பெண்டிருள் நேர் ஆகி – கலி 68/7
ஆடு கோட்டு இருந்த அசை நடை நாரை – கலி 128/3
சான்றவர்க்கு எல்லாம் கடன் ஆனால் இ இருந்த
சான்றீர் உமக்கு ஒன்று அறிவுறுப்பேன் மான்ற – கலி 139/3,4
திங்களுள் தோன்றி இருந்த குறு முயால் – கலி 144/18
இலங்கு பூ கரும்பின் ஏர் கழை இருந்த
வெண்_குருகு நரல வீசும் – அகம் 13/22,23
மேல் கவட்டு இருந்த பார்ப்பு_இனங்கட்கு – அகம் 31/6
ஒன்று ஓங்கு உயர் சினை இருந்த வன் பறை – அகம் 33/4
முரண் செறிந்து இருந்த தானை இரண்டும் – அகம் 44/3
புறவு அடைந்து இருந்த அரு முனை இயவின் – அகம் 84/9
பெரும் திரை முழக்கமொடு இயக்கு அவிந்து இருந்த
கொண்டல் இரவின் இரும் கடல் மடுத்த – அகம் 100/5,6
முரம்பு அடைந்து இருந்த மூரி மன்றத்து – அகம் 103/6
நலம் நல்கு ஒருத்தி இருந்த ஊரே – அகம் 109/3
கல் சேர்பு இருந்த கதுவாய் குரம்பை – அகம் 129/6
அலந்தலை ஞெமையத்து அதர் அடைந்து இருந்த
மால் வரை சீறூர் மருள் பல் மாக்கள் – அகம் 171/7,8
அணங்கு சால் அரிவை இருந்த
மணம் கமழ் மறுகின் மணல் பெரும் குன்றே – அகம் 181/25,26
கல் சேர்பு இருந்த சில் குடி பாக்கத்து – அகம் 187/12
மனை மருண்டு இருந்த என்னினும் நனை மகிழ் – அகம் 189/12
பொதும்பில் புன்னை சினை சேர்பு இருந்த
வம்ப நாரை இரிய ஒரு நாள் – அகம் 190/7,8
நார் அரி நறவு உண்டு இருந்த தந்தைக்கு – அகம் 216/3
பெரும் தண் மா தழை இருந்த அல்குல் – அகம் 230/3
அசையினள் இருந்த ஆய் தொடி குறு_மகள் – அகம் 280/4
சூர் முதல் இருந்த ஓமை அம் புறவின் – அகம் 297/11
நாள்_அவை இருந்த நனை மகிழ் திதியன் – அகம் 331/12
அத்தம் நண்ணி அதர் பார்த்து இருந்த
கொலை வெம் கொள்கை கொடும் தொழில் மறவர் – அகம் 363/9,10
முனை உழை இருந்த அம் குடி சீறூர் – அகம் 367/5
இருந்த வேந்தன் அரும் தொழில் முடித்து என – அகம் 384/1
ஆங்கு இனிது இருந்த வேந்தனொடு ஈங்கு நின் – புறம் 36/11
எம் கோன் இருந்த கம்பலை மூதூர் – புறம் 54/1
சுரன் முதல் இருந்த சில் வளை விறலி – புறம் 103/4
அரு வழி இருந்த பெரு விறல் வளவன் – புறம் 174/14
கள் மாறு நீட்ட நணி_நணி இருந்த
குறும் பல் குறும்பின் ததும்ப வைகி – புறம் 177/6,7
நச்சி இருந்த நசை பழுது ஆக – புறம் 237/6
கவி செம் தாழி குவி புறத்து இருந்த
செவி செம் சேவலும் பொகுவலும் வெருவா – புறம் 238/1,2
இலை புதை பெரும் காட்டு தலை கரந்து இருந்த
வல் வில் மறவர் ஒடுக்கம் காணாய் – புறம் 259/2,3
சான்றோர் இருந்த அவையத்து உற்றோன் – புறம் 266/8
முன்றில் இருந்த முது வாய் சாடி – புறம் 319/3
பாணரொடு இருந்த நாண் உடை நெடுந்தகை – புறம் 324/12
உண்டு இனிது இருந்த பின் – புறம் 328/12
பகை வளர்த்து இருந்த இ பண்பு இல் தாயே – புறம் 336/12
ஆம் இருந்த அடை நல்கி – புறம் 362/13
முத்தீ புரைய காண்_தக இருந்த
கொற்ற வெண்குடை கொடி தேர் வேந்திர் – புறம் 367/13,14
பாடுநர்க்கு இருந்த பீடு உடையாள – புறம் 369/18
உழுஞ்சில் அம் கவட்டு இடை இருந்த பருந்தின் – புறம் 370/7
வில் இருந்த வெம் குறும்பின்று – புறம் 386/13
இருக்க என இருந்த பின் இனிய கூறலும் – கம்.பால:5 39/2
அரைசு எய்தி இருந்த பயன் எய்தினென் மற்று இனி செய்வது அருளுக என்று – கம்.பால:6 10/3
என்னையே என்னையே இ உலகு இயல் இருந்த வண்ணம் – கம்.பால:9 16/2
சீதையை தருதலாலே திருமகள் இருந்த செய்ய – கம்.பால:10 4/3
இருந்த அமரர் கலக்கிய நாள் அமுதம் நிறைந்த பொன் கலசம் – கம்.பால:10 70/3
இருந்த குல குமரர்-தமை இரு கண்ணின் முகந்து அழகு பருக நோக்கி – கம்.பால:12 2/1
எள்ள_அரிய குணத்தாலும் எழிலாலும் இ இருந்த
வள்ளலையே அனையானை கேகயர்_கோன் மகள் பயந்தாள் – கம்.பால:12 23/3,4
எண்ணுளே இருந்த போதும் யாவர் என்று தேர்கிலென் – கம்.பால:13 53/3
கண்ணுளே இருந்த போதும் என்-கொல் காண்கிலாதவே – கம்.பால:13 53/4
ஐய பொன் கலத்தொடு அங்கை விட்டு இருந்த ஆதர் போல் – கம்.பால:13 54/2
கைகடக்க விட்டு இருந்த கட்டுரைப்பது என்-கொலோ – கம்.பால:13 54/4
வேனில் வேள் இருந்த அ மிதிலை நோக்கி நம் – கம்.பால:14 7/2
மேல்-பால் மலையில் புக வீங்கு இருள் வேறு இருந்த
மால் யானை ஈட்டம் என வந்து பரந்தது அன்றே – கம்.பால:16 40/3,4
மன் அவை இருந்த மணி மண்டபம் அடைந்தாள் – கம்.பால:22 28/4
குஞ்சர குழாத்தின் சுற்ற கொற்றவன் இருந்த கூடம் – கம்.பால:23 77/2
விரத மெய் தாதை பாதம் வணங்கி மாடு இருந்த வேலை – கம்.பால:23 78/4
நன்றி வானவர் எலாம் இருந்த நம்பியை – கம்.பால:23 80/1
அன்னவர் அருள் அமைந்து இருந்த ஆண்டையில் – கம்.அயோ:1 12/1
இருந்த மந்திர கிழவர்-தம் எண்ணமும் மகன்-பால் – கம்.அயோ:1 33/1
இவ்வகை உரை-செய இருந்த வேந்து_அவை – கம்.அயோ:1 79/1
தூயவன் இருந்த சூழல் துருவினன் வருதல் நோக்கி – கம்.அயோ:3 107/2
அரசர் இனிது இருந்த நல் அவையின் ஆயினான் – கம்.அயோ:4 88/4
மண் கொடு வரும் என வழி இருந்த யாம் – கம்.அயோ:4 184/1
இருந்த அந்தணனோடு எல்லாம் ஈன்றவன் தன்னை ஈன – கம்.அயோ:6 15/1
இருந்த வள்ளலை காண வந்து எய்தினான் – கம்.அயோ:8 8/4
ஏங்கினன் விம்மலோடு இருந்த ஏந்தல் அ – கம்.அயோ:11 60/1
வேத்தவை இருந்த நீர் விமலன் உந்தியில் – கம்.அயோ:12 16/1
என்றனன் என்ற போது இருந்த பேர் அவை – கம்.அயோ:12 18/4
வந்து எதிரே தொழுதானை வணங்கினான் மலர் இருந்த
அந்தணனும் தனை வணங்கும் அவனும் அவன் அடிவீழ்ந்தான் – கம்.அயோ:13 32/1,2
சுற்றும் இருந்த அமைதியினில் துன்பு உழக்கும் – கம்.அயோ:14 67/2
சானகி இருந்த அ சாலை எய்தினான் – கம்.அயோ:14 80/4
சென்று சூழ ஆண்டு இருந்த செம்மல்தான் – கம்.அயோ:14 93/4
அத்திரி பெயர் அரும் தவன் இருந்த அமைதி – கம்.ஆரண்:1 1/3
வீங்கிய வலியினில் இருந்த வீரனை – கம்.ஆரண்:4 9/3
எய்தினள் இராகவன் இருந்த சூழல்-வாய் – கம்.ஆரண்:6 3/4
பேசலன் இருந்த வள்ளல் உள்ளத்தின் பெற்றி ஓராள் – கம்.ஆரண்:6 40/1
துனி இருந்த வல் மனத்தினள் தோகையை தொடர்ந்தாள் – கம்.ஆரண்:6 84/3
கரன் இருந்த வனம் அன்றோ இவை படவும் கடவேனோ – கம்.ஆரண்:6 101/3
அரன் இருந்த மலை எடுத்த அண்ணாவோ அண்ணாவோ – கம்.ஆரண்:6 101/4
தாம் இருந்த தகை அரக்கர் புகல் ஒழிய தவம் இயற்ற – கம்.ஆரண்:6 110/1
யாம் இருந்த நெடும் சூழற்கு என் செய வந்தீர் எனலும் – கம்.ஆரண்:6 110/2
இருந்த மா கரன் தாள் இணையின் மிசை – கம்.ஆரண்:7 1/1
நிமல பாத நினைவில் இருந்த அ – கம்.ஆரண்:7 15/3
போர் வனத்து இருந்த வீரர் உறைவிடம் புக்கது அன்றே – கம்.ஆரண்:7 56/4
தனி இருந்த உடல் அன்ன தையல்-பால் – கம்.ஆரண்:9 26/4
உரைப்பென் என சூர்ப்பணகை வர இருந்தான் இருந்த பரிசு உரைத்தும் மன்னோ – கம்.ஆரண்:10 1/4
தாமரை இருந்த தையல் சேடி ஆம் தரமும் அல்லள் – கம்.ஆரண்:10 69/3
பாகத்தில் ஒருவன் வைத்தான் பங்கயத்து இருந்த பொன்னை – கம்.ஆரண்:10 76/1
சாரம் உண்டு இருந்த சீத சந்தனம் தளிர் மென் தாதோடு – கம்.ஆரண்:10 105/2
இருந்த மாரீசன் அந்த இராவணன் எய்தலோடும் – கம்.ஆரண்:11 1/1
தூ மனத்து அருந்ததி இருந்த சூழல்-வாய் – கம்.ஆரண்:12 23/4
பூ தொடர் சாலையின் இருந்த போழ்தினே – கம்.ஆரண்:12 34/4
ஈசன் ஆண்டு இருந்த பேர் இலங்கு மால் வரை – கம்.ஆரண்:12 42/1
எல் இயல் விசும்பிடை இருந்த நேமியாய் – கம்.ஆரண்:13 49/1
ஆணி பசும்பொன் அனையாள் இருந்த அவிர் சோலை வல்லை அணுகா – கம்.ஆரண்:13 70/4
நின்று என இருந்த அ கவந்தன் நேர் சென்றார் – கம்.ஆரண்:15 10/4
வேண்டிய கொணர்ந்து நல்க விருந்து-செய்து இருந்த வேலை – கம்.ஆரண்:16 3/4
துனை பரி தேரோன் மைந்தன் இருந்த அ துளக்கு_இல் குன்றம் – கம்.ஆரண்:16 6/3
கூட்டம் உற்று இருந்த வீரர் குறித்தது ஓர் பொருட்கு முன்_நாள் – கம்.கிட்:3 22/1
எய்தினை இருந்த தன்மை இயம்பினள் யாங்கள் உற்ற – கம்.கிட்:3 24/2
தூய நல் சோலையில் இருந்த சூழல்-வாய் – கம்.கிட்:6 1/3
புனல் பரப்பல் ஒப்பு இருந்த பொன் பரப்பும் என்பரால் – கம்.கிட்:7 6/3
இந்தியம் அவித்த தனி யோகியின் இருந்த – கம்.கிட்:10 75/4
இருந்த குருகின் பெடை பிரிந்தவர்கள் என்ன – கம்.கிட்:10 77/4
முள் எயிறு தின்று பசி மூழ்கிட இருந்த – கம்.கிட்:10 81/4
இல் நிற பசலை உற்று இருந்த மாதரின் – கம்.கிட்:10 116/2
இறல் உண்டே என்னின் தீர்வான் இருந்த பேர் இடரை எல்லாம் – கம்.கிட்:11 88/3
எய்தினன் மானவன் இருந்த மால் வரை – கம்.கிட்:11 123/1
இறுதியில் தான் என இருந்த ஏந்தலை – கம்.கிட்:11 125/2
சில்_அல்_ஓதியை இருந்த உறைவிடம் தேடுவார் – கம்.கிட்:14 5/2
இருந்த திக்கு உணர்ந்திலாதார் ஏகினார் இடையர் மாதர் – கம்.கிட்:15 33/2
என்று அவன் உரைத்தலும் இருந்த வாலி சேய் – கம்.கிட்:16 12/1
தேற்ற தேறி இருந்த செங்கணான் – கம்.கிட்:16 39/1
கயிலையில் இருந்த தேவை தனி தனி கடுத்தல் செய்தார் – கம்.சுந்:1 11/4
இந்திரன் சிறை இருந்த வாயிலின் கடை எதிர்ந்தான் – கம்.சுந்:2 136/4
தாள் தொழுத பகை வேந்தர் முடி உழுத தழும்பு இருந்த சரணத்தானை – கம்.சுந்:2 215/4
இருந்த மா நிலம் செல் அரித்து எழவும் ஆண்டு எழாதாள் – கம்.சுந்:3 15/4
திருந்தினாள் ஒழிய மற்று இருந்த தீவினை – கம்.சுந்:3 30/2
சந்திர வதனத்து அருந்ததி இருந்த தண் நறும் சோலையின் தனையோ – கம்.சுந்:3 77/2
திருமகள் இருந்த திசை அறிந்திருந்தும் திகைப்பு உறு சிந்தையான் கெடுத்தது – கம்.சுந்:3 92/3
காத்து இருந்த தனக்கே கடன் இடை – கம்.சுந்:5 31/3
ஏவலின் எய்தினர் இருந்த எண் திசை – கம்.சுந்:7 59/1
தூண்டினன் தானும் திண் தேர் தோரணத்து இருந்த தோன்றல் – கம்.சுந்:8 20/3
நின்ற தோரணத்தின் உம்பர் இருந்த ஓர் நீதியானை – கம்.சுந்:10 21/2
ஏ எனும் அளவில் வந்தான் இராவணன் இருந்த யாணர் – கம்.சுந்:11 7/3
இ உரை நிகழ்வுழி இருந்த சீதையாம் – கம்.சுந்:12 28/3
இருந்த அ பெரும் கோயில் சென்று எய்தினான் – கம்.சுந்:12 36/4
இருந்த எண் திசை கிழவனை மாருதி எதிர்ந்தான் – கம்.சுந்:12 50/1
மாடு இருந்த மற்று இவன் புணர் மங்கையர் மயங்கி – கம்.சுந்:12 53/1
ஈட்டிய குழுவிடை இருந்த வேந்தற்கு – கம்.சுந்:12 61/2
மேய வெம் சேனை சூழ வீற்று இனிது இருந்த வீரன் – கம்.சுந்:12 82/2
ஏத நாள் இறந்த சால வருந்தினது இருந்த சேனை – கம்.சுந்:14 12/1
ஐய யான் இருந்த காலை அலங்கல் வேல் இலங்கை வேந்தன் – கம்.சுந்:14 37/2
சொல் முறை அறிய சொல்லி தோகை நீ இருந்த சூழல் – கம்.சுந்:14 44/2
தூரம் இல்லை மயில் இருந்த சூழல் என்று மனம் செல்ல – கம்.யுத்1:1 7/1
யான் இழைத்திட இல் இழந்து உயிர் சுமந்து இருந்த
மானுடன் வலி நீ அலாது யார் உளர் மதித்தார் – கம்.யுத்1:2 109/3,4
நின்றது ஓர் பொழுதின் அண்ட நெடு முகட்டு இருந்த முன்னோன் – கம்.யுத்1:3 131/3
துறை அறி துணைவரோடு இருந்த சூழலில் – கம்.யுத்1:4 33/2
கருணை அம் கோயிலுள் இருந்த கண்ணனை – கம்.யுத்1:4 47/3
இறந்த நாள் அன்றோ என்றும் இருந்த நாள் ஆவது என்றான் – கம்.யுத்1:4 107/4
எய்தவன் இருந்த சூழல் இருவரும் எய்த சென்றார் – கம்.யுத்1:4 128/4
பண்டை நாள் இருந்த கங்கை நங்கையும் பதைத்தாள் பார்ப்பான் – கம்.யுத்1:6 58/3
குண்டிகை இருந்த நீரும் குளுகுளு கொதித்தது அன்றே – கம்.யுத்1:6 58/4
இருந்த நகரின் புறன் ஒர் குன்றிடை இறுத்தான் – கம்.யுத்1:9 13/4
வெள்ளி போன்று இருந்த செம்பும் ஆம் என வேறுபட்டார் – கம்.யுத்1:9 30/4
இருந்த தானவர்-தம்மை இரவி முன் – கம்.யுத்1:9 62/2
இருந்த மால் மலையின் உச்சி ஏறினன் இராமன் இப்பால் – கம்.யுத்1:10 1/4
தண்டு இருந்த பைம் தாமரை தாள் அற – கம்.யுத்2:15 8/1
இருந்த போதும் இராவணன் நின்றென – கம்.யுத்2:16 57/1
மலரின் மேல் இருந்த வள்ளல் வழு இலா வரத்தினால் நீ – கம்.யுத்2:16 151/1
பூவின்-மேல் இருந்த தெய்வ தையலும் பொதுமை உற்றாள் – கம்.யுத்2:17 62/1
வெருவரும் தகையர் ஆகி விம்மினர் இருந்த வேலை – கம்.யுத்2:18 264/2
விம்மினன் வெதும்பி வெய்துற்று ஏங்கினன் இருந்த வீரன் – கம்.யுத்2:19 216/1
பங்கின் உறையும் குயில் அழுதாள் பதுமத்து இருந்த மாது அழுதாள் – கம்.யுத்3:23 5/2
திருவோடும் இருந்த மூல தேவையும் வணக்கம் செய்தான் – கம்.யுத்3:24 50/4
இந்திரன் இருந்த தன்மை கண்டு உவந்து இறைஞ்சி போனான் – கம்.யுத்3:24 52/4
தேர் அழியாத போதும் சிலை கரத்து இருந்த போதும் – கம்.யுத்3:28 36/2
இ புறத்து இனைய சேனை ஏவி ஆண்டு இருந்த தீயோன் – கம்.யுத்3:31 60/1
போரை கொண்டு இருந்த முன்_நாள் இளையவன் தன்னை போக்கிற்று – கம்.யுத்3:31 65/2
கேட்டு அயல் இருந்த மாலி ஈது ஒரு கிழமைத்து ஆமோ – கம்.யுத்4:34 13/1
ஏது உளது இறந்திலாதது இலங்கையுள் இருந்த சேனை – கம்.யுத்4:35 1/3
அசனி_ஏறு இருந்த கொற்ற கொடியின்-மேல் அரவ தேர்-மேல் – கம்.யுத்4:37 14/1
யான் இவண் இருந்த தன்மை இமையவர் குழுவும் எங்கள் – கம்.யுத்4:40 27/1
இன்னலால் உயிர் துறந்து இரும் துறக்கத்துள் இருந்த
மன்னவன் சென்று கண்டு நின் மைந்தனை தெருட்டி – கம்.யுத்4:40 101/2,3

மேல்


இருந்த-கால் (1)

புன்னைய நறும் பொழில் புணர்ந்தனை இருந்த-கால்
நன்_நுதால் அஞ்சல் ஓம்பு என்றதன் பயன் அன்றோ – கலி 132/8,9

மேல்


இருந்த-காலை (2)

ஓவியம் உயிர் பெற்று என்ன உவந்த அரசு இருந்த-காலை
தா_இல் வெண் கவிகை செங்கோல் சனகனை இனிது நோக்கி – கம்.பால:22 1/2,3
இ வழி இருந்த-காலை தடை அவற்கு இல்லை என்றார் – கம்.ஆரண்:10 166/4

மேல்


இருந்த-காலையில் (1)

கர கமலம் குவித்து இருந்த-காலையில்
பரகதி உணர்ந்தவர்க்கு உதவு பண்ணவன் – கம்.பால:5 9/3,4

மேல்


இருந்தது (24)

தான் நயந்து இருந்தது இ ஊர் ஆயின் எவன்-கொலோ – கலி 76/21
இருந்தது இடை வந்து எழுந்தது என எழுந்தது ஆழி வெண் திங்கள் – கம்.பால:10 70/4
இறந்து போயினான் இருந்தது ஆண்டு அது – கம்.அயோ:11 125/3
இருந்தது நன்று கழிக்குவென் என் கடன் இன்றோடே – கம்.அயோ:13 18/4
சந்தி நோக்கினன் இருந்தது கண்டனள் தம்பி – கம்.ஆரண்:6 83/2
கந்தம் நோக்கிய சோலையில் இருந்தது காணாள் – கம்.ஆரண்:6 83/4
தாடகையை உயிர் கவர்ந்த சரம் இருந்தது அன்றியும் நான் தவம் மேற்கொண்டு – கம்.ஆரண்:6 127/2
இ வழி யாம் இயைந்து இருந்தது ஓர் இடை – கம்.கிட்:6 2/1
அண்டமேயும் ஒத்து இருந்தது இ அணி நகர் அமைதி – கம்.சுந்:2 22/4
புரம் புக இருந்தது ஓர் மயிலும் போயதால் – கம்.சுந்:3 51/4
தடத்திடை இருந்தது ஓர் அன்ன தன்மையாள் – கம்.சுந்:3 60/4
இருந்தது நின்றது புவனம் யாவையும் – கம்.சுந்:4 42/3
ஆடையின்-கண் இருந்தது பேர் அடையாளம் – கம்.சுந்:5 83/2
ஏனையர் இன்மை சோம்பி இருந்தது அ குரங்கும் என்றார் – கம்.சுந்:9 66/4
கவித்து மால் இரும் கரும் கடல் இருந்தது கடுப்ப – கம்.சுந்:12 41/4
ஏங்கினள் இருந்தது அல்லால் இயம்பலள் எய்த்த மேனி – கம்.சுந்:14 43/3
இட்ட இ அரியணை இருந்தது என் உடல் – கம்.யுத்1:2 12/4
இருந்தது கண்டு நின்று இரக்கம் எய்தினான் – கம்.யுத்1:4 29/4
இத்துணை இருந்தது என்னும் தன்மையும் இயம்புவீரால் – கம்.யுத்1:9 34/4
எரிகின்றதாயே காண் இ கொடி நகர் இருந்தது இன்னும் – கம்.யுத்1:10 9/4
விடும் சுடர் மகுடம் மின்ன விரி கடல் இருந்தது அன்ன – கம்.யுத்1:14 19/3
என்று அவன் விலக்க மீண்டு ஆண்டு இருந்தது ஓர் இறுதியின்-கண் – கம்.யுத்2:17 73/1
எண்ணா மயலோடும் இருந்தது நின் – கம்.யுத்3:23 13/1
வினயம் மேவினர் இனிதின் அங்கு இருந்தது ஒர் வேலை – கம்.யுத்3:30 33/2

மேல்


இருந்ததுவும் (1)

உன்னின் பின் இருந்ததுவும் ஒரு குடை கீழ் இருப்பதுவும் ஒக்கும் என்றான் – கம்.யுத்4:41 65/4

மேல்


இருந்ததேனும் (1)

என்னின் பின் இவன் உளனாம் என்றே உன் அடிமை உனக்கு இருந்ததேனும்
உன்னின் பின் இருந்ததுவும் ஒரு குடை கீழ் இருப்பதுவும் ஒக்கும் என்றான் – கம்.யுத்4:41 65/3,4

மேல்


இருந்ததை (2)

ஈண்டு நீ இருந்ததை இடரின் வைகுறும் – கம்.சுந்:4 24/1
எல்லை இல் உருவிற்று ஆகி இருந்ததை எதிர நோக்கி – கம்.யுத்1:3 156/3

மேல்


இருந்தருள் (1)

ஈண்டு நீ இருந்தருள் ஏழொடு ஏழ் எனா – கம்.கிட்:6 14/1

மேல்


இருந்தவ (1)

எவ்வம் இல் இருந்தவ முனிவன் எய்தினான் – கம்.அயோ:4 156/2

மேல்


இருந்தவம் (1)

நின்று இனிது இருந்தவம் நெறியின் ஆற்றுவென் – கம்.அயோ:12 18/2

மேல்


இருந்தவர் (8)

இருந்தவர் இவர் என இனைய செய்தனர் – கம்.பால:5 38/4
ஈந்தவர் அல்லது இருந்தவர் யாரே – கம்.பால:8 20/4
தடுத்து இமையாமல் இருந்தவர் தாளில் – கம்.பால:13 34/1
எய்தினன் இருந்தவர் இரியல்போயினார் – கம்.கிட்:16 27/1
காவல் கண்டு இவண் இருந்தவர் கட்புலன் கதுவ – கம்.சுந்:12 52/2
அஞ்சல் அஞ்சல் என்று அருகு இருந்தவர் முகம் நோக்கி – கம்.யுத்1:2 117/3
எரி பட்ட மலை-கண் இருந்தவர் என்ன – கம்.யுத்2:18 255/4
மாடு இருந்தவர் வானவர் மாதரார் – கம்.யுத்3:29 4/1

மேல்


இருந்தவர்க்கு (1)

நிரை துவன்றிய என நெடிது இருந்தவர்க்கு
உரை செயும் பொருள் உளது என உணர்த்தினான் – கம்.கிட்:16 6/2,3

மேல்


இருந்தவரொடு (1)

நின்றவர் இருந்தவரொடு ஓடு நெறி தேட – கம்.ஆரண்:10 45/2

மேல்


இருந்தவள் (2)

என்றலும் இருந்தவள் எழுந்தனல் இரங்கி – கம்.கிட்:14 52/1
இருந்தவள் இவள் என ஏச நிற்பெனோ – கம்.சுந்:4 19/4

மேல்


இருந்தவளை (1)

இருந்தனள் இருந்தவளை எய்தினர் இறைஞ்சா – கம்.கிட்:14 48/1

மேல்


இருந்தவன் (9)

கொடி மேல் இருந்தவன் தாக்கு இரையது பாம்பு – பரி 4/48
விரதம் உற்று இருந்தவன் மேல் வந்தான் இது – கம்.அயோ:14 27/3
நின்றனள் இருந்தவன் நெடிய மார்பகம் – கம்.ஆரண்:6 21/1
கனி இரும் பொழில் காத்து அயல் இருந்தவன் கண்டான் – கம்.ஆரண்:6 84/4
இருந்தவன் யாவது இ இருக்கை இங்கு உறை – கம்.ஆரண்:12 36/1
ஆக்கையின் இருந்தவன் தன்னை அ வழி – கம்.ஆரண்:15 19/3
இருந்தவன் கிடந்தது ஓர் எழு தெரிந்து எடுத்தான் – கம்.சுந்:8 23/4
இருந்தவன் இலங்கை வேந்தன் இயற்கையை எய்த நோக்கி – கம்.யுத்2:16 13/1
ஈட்ட_அரும் உவகை ஈட்டி இருந்தவன் இசைத்த மாற்றம் – கம்.யுத்4:34 11/1

மேல்


இருந்தவா (1)

என்னே நிருபன் இயற்கை இருந்தவா
தன் நேர் இலாத தலைமகற்கு தாரணியை – கம்.அயோ:4 108/1,2

மேல்


இருந்தவாறு (1)

மாண நோற்று ஈண்டு இவள் இருந்தவாறு எலாம் – கம்.சுந்:3 69/3

மேல்


இருந்தன (2)

போது ஆர் கூந்தல் இருந்தன எனவே – ஐங் 82/4
பாய்வரு நீளத்து ஆங்கண் இருந்தன பறவை பார்ப்பு – கம்.சுந்:14 3/3

மேல்


இருந்தனம் (4)

தாது படு தண் நிழல் இருந்தனம் ஆக – குறி 106
இருந்தனம் ஆக எய்த வந்து – அகம் 110/9
நினைந்தனம் இருந்தனம் ஆக நயந்து ஆங்கு – அகம் 317/19
இன் இசை ஓரா இருந்தனம் ஆக – அகம் 388/9

மேல்


இருந்தனர் (4)

இந்தியம் அவித்தவர் என இருந்தனர்
நொந்தனர் தளர்ந்தனர் நுவல்வது ஓர்கிலார் – கம்.கிட்:11 109/3,4
இருந்தனர் தம் உயிர்க்கு இறுதி எண்ணுவார் – கம்.கிட்:16 5/4
தெற்றென உடைய வீரர் இருந்தனர் செய்வது ஓரார் – கம்.யுத்2:19 191/4
பேர் உயிர்ப்பொடு இருந்தனர் பின்பு உறும் – கம்.யுத்4:33 34/3

மேல்


இருந்தனர்-கொல்லோ (1)

பிரிந்தோர் புணர்ப்போர் இருந்தனர்-கொல்லோ
தண்டு உடை கையர் வெண் தலை சிதவலர் – குறு 146/2,3

மேல்


இருந்தனள் (6)

தனி இருந்தனள் சமைந்தது என் சிந்தனை தாழ்வு உற்று – கம்.ஆரண்:6 84/1
இருந்தனள் இருந்தவளை எய்தினர் இறைஞ்சா – கம்.கிட்:14 48/1
ஏகுமின் காண்டிர் ஆங்கே இருந்தனள் இறைவி இன்னும் – கம்.கிட்:16 58/4
இருந்தனள் திரிசடை என்னும் இன் சொலின் – கம்.சுந்:3 30/1
இருந்தனள் என பகரின் என் அடிமை என் ஆம் – கம்.சுந்:5 6/4
இருந்தனள் தேவி யானே எதிர்ந்தனன் கண்களால் நம் – கம்.யுத்3:26 94/1

மேல்


இருந்தனன் (33)

உமை அமர்ந்து உயர் மலை இருந்தனன் ஆக – கலி 38/2
நீங்கினர் இருந்தனன் நேமி வேந்தனே – கம்.பால:5 97/4
ஈர்_ஐம்பது ஊழி காலம் இருந்தனன் யோகத்து இப்பால் – கம்.பால:8 7/4
இறந்திலன் இருந்தனன் என் செய்து ஆற்றுவான் – கம்.அயோ:2 63/3
உய்ந்தனன் இருந்தனன் உண்மை காவலன் – கம்.அயோ:4 153/3
நோற்று இருந்தனன் நோன் சிலையோன் இப்பால் – கம்.அயோ:10 56/2
நினைத்தனன் இருந்தனன் நெருப்பு உண்டான் என – கம்.அயோ:11 59/2
இனி என இருந்தனன் இளைய மைந்தனும் – கம்.அயோ:14 127/2
குன்றினில் இருந்தனன் என்னும் கொள்கையால் – கம்.அயோ:14 139/1
ஐயனும் இருந்தனன் அருள் என் என்றலும் – கம்.ஆரண்:3 11/2
விரித்து இருந்தனன் என விளங்குவான் தனை – கம்.ஆரண்:4 2/4
இனிய பூம் சாலை எய்தி இருந்தனன் இராமன் இப்பால் – கம்.ஆரண்:5 7/4
இருந்தனன் உலகங்கள் இரண்டும் ஒன்றும் தன் – கம்.ஆரண்:10 23/1
இருந்தனன் இராவணனும் இன் உயிரொடு இன்னும் – கம்.ஆரண்:10 58/4
அருவி அம் குன்றில் என்னோடு இருந்தனன் அவன்-பால் செல்வம் – கம்.கிட்:2 22/3
இந்த வெற்பின் வந்து இவன் இருந்தனன்
முந்தை உற்றது ஓர் சாபம் உண்மையால் – கம்.கிட்:3 68/3,4
இருமையும் துறந்து இவன் இருந்தனன்
கருமம் இங்கு இது எம் கடவுள் என்றனன் – கம்.கிட்:3 69/3,4
எனையர் அன்னவரோடும் வேறு இருந்தனன் இரவி – கம்.கிட்:3 74/3
என்று அவற்கு இயம்பி பின்னர் இருந்தனன் இளவல்-தன்னை – கம்.கிட்:7 136/1
வன் தலத்து இருந்தனன் மனுவின் கோ மகன் – கம்.கிட்:11 108/4
ஆண்டு இருந்தனன் ஆர்த்து உருத்து எழுந்ததையன்றே – கம்.கிட்:12 31/3
எ உழை இருந்தனன் இராமன் என யாணர் – கம்.கிட்:14 53/1
வனை கழல் இராமன் பெரும் பெயர் ஓதி இருந்தனன் வந்து அயல் மறைந்தே – கம்.சுந்:3 93/4
இருந்தனன் எழுந்தனன் இழிந்தனன் உயர்ந்தான் – கம்.சுந்:8 24/1
கார் வரை இருந்தனன் கதிரின் காதலன் – கம்.சுந்:14 14/1
கொண்டு உடன் இருந்தனன் கொற்ற ஆணையால் – கம்.யுத்1:2 8/3
ஞான நாயகன் இருந்தனன் அந்தணன் நடுங்கி – கம்.யுத்1:3 23/4
இருந்தனன் நின்றது என்னோ இயம்புவது எல்லை தீர்ந்த – கம்.யுத்1:4 136/3
மோனம் ஆகி இருந்தனன் முற்றினான் – கம்.யுத்1:9 49/2
தொட்டது ஓர் சுரிகையாளன் இருந்தனன் இனைய சொன்னான் – கம்.யுத்2:17 8/4
ஏறிய மெய்யனேனும் இருந்தனன் இடைந்திலாதான் – கம்.யுத்2:19 199/4
இரைத்திலன் உளன் என்று எண்ண இருந்தனன் விம்மி ஏங்கி – கம்.யுத்2:19 215/4
ஏடு அவிழ் அலங்கல் மார்பன் இருந்தனன் இனிதின் இப்பால் – கம்.யுத்3:28 69/4

மேல்


இருந்தனனே (2)

காதலி தழீஇ இனிது இருந்தனனே
தாது ஆர் பிரசம் ஊதும் – ஐங் 406/2,3
இனிது இருந்தனனே நெடுந்தகை – ஐங் 408/3

மேல்


இருந்தனிர் (1)

ஊரீர் போல சுரத்து இடை இருந்தனிர்
யாரீரோ என வினவல் ஆனா – புறம் 141/4,5

மேல்


இருந்தனெம் (1)

பொருந்தா புகர் நிழல் இருந்தனெம் ஆக – நற் 318/3

மேல்


இருந்தனென் (2)

இருந்தனென் எந்தை நீ ஈண்டு எய்துதி என்னும் தன்மை – கம்.ஆரண்:16 5/1
யாது செய்வது என்று எண்ணி இருந்தனென்
வேத நல் மணி வேகடம் செய்து அன்ன – கம்.யுத்4:40 16/2,3

மேல்


இருந்தனை (3)

இருந்தனை சென்மோ வழங்குக சுடர் என – நற் 146/6
நீ இனம் இருந்தனை யானும் நின்றனென் – கம்.அயோ:11 71/1
இன்னுரை அருளி தீது இன்று இருந்தனை போலும் என்றான் – கம்.ஆரண்:16 2/3

மேல்


இருந்தனைய (1)

முத்து இருத்தி அ இருந்தனைய மொய் நகையொடும் – கம்.ஆரண்:1 1/1

மேல்


இருந்தனையே (2)

என்றைக்கு உறவு ஆக இருந்தனையே – கம்.கிட்:10 57/4
இருந்தனையே இனி எமக்கும் ஏற்பன – கம்.யுத்4:40 51/3

மேல்


இருந்தாய் (3)

இரு கை சுமந்தாய் இனிதின் இருந்தாய் இகல் வேல் உன் – கம்.ஆரண்:11 5/3
ஈண்டு நீ இருந்தாய் ஆண்டு அங்கு எ உயிர் விடும் இராமன் – கம்.சுந்:4 77/4
உய்ந்தும் இருந்தாய் நீ என நின்றேன் உரை காணேன் – கம்.யுத்3:22 202/3

மேல்


இருந்தாயோ (1)

இருந்தாயோ என்று ஆங்கு இற – கலி 63/9

மேல்


இருந்தார் (11)

இன் துணை அன்னமும் எய்தி இருந்தார்
ஒன்றிய போகமும் யோகமும் ஒத்தார் – கம்.பால:23 85/3,4
இரண்டு கன்றினுக்கு இரங்கும் ஓர் ஆ என இருந்தார் – கம்.அயோ:1 31/4
இருந்தார் வானோர் உன் அருளாலே இனிது அன்னார் – கம்.அயோ:6 20/2
துளங்கல் இல்லா தனி குன்றில் தொக்க மயிலின் சூழ்ந்து இருந்தார் – கம்.அயோ:6 24/4
இன்னல் சிறையின் இடைப்பட்டார் இருந்தார் நின்ற அரும் தவனும் – கம்.அயோ:6 37/2
இன்று இறுதி வந்தது நமக்கு என இருந்தார்
நின்று உயிர் நடுங்கி உடல் விம்மி நிலை நில்லார் – கம்.ஆரண்:10 48/2,3
எஞ்சலர் இருந்தார் உன்னால் இன் அமுது ஈந்த நீயோ – கம்.கிட்:7 150/3
எள்ள_அரு மறி குருளொடு அண்டர்கள் இருந்தார்
கள்ளரின் ஒளித்து உழல் நெடும் கழுது ஒடுங்கி – கம்.கிட்:10 81/2,3
சித்திரங்கள் என இருந்தார் சிலர் – கம்.சுந்:2 168/4
மாதரார்களும் மைந்தரும் நின் மருங்கு இருந்தார்
பேது உறாதவர் இல்லை நீ வருந்தினை பெரிதும் – கம்.யுத்3:30 35/1,2
எல்லார்களும் கரம் கொண்டு இரு விழி பொத்தினர் இருந்தார்
செல் ஆயிரம் விழுங்கால் உகும் விலங்கு ஒத்தது சேனை – கம்.யுத்4:37 51/2,3

மேல்


இருந்தார்க்கு (2)

உயங்கி இருந்தார்க்கு உயர்ந்த பொருளும் – கலி 92/5
கொல் ஏறு சாட இருந்தார்க்கு எம் பல் இரும் – கலி 101/41

மேல்


இருந்தார்கள் (1)

இருந்தான் என்றே இருந்தார்கள் எல்லாம் எழுந்தார் அருள் இருக்கும் – கம்.அயோ:6 31/2

மேல்


இருந்தாரை (2)

அல்லல் பட்டு இருந்தாரை அயர்ப்பிய வந்தாயோ – கலி 120/12
போர் தொலைந்து இருந்தாரை பாடு எள்ளி நகுவார் போல் – கலி 120/14

மேல்


இருந்தால் (2)

உண்ண எண்ணி இருந்தால் உலகோர் என் என்று உரையார் – கம்.அயோ:4 85/2
ஈண்டு உறைதி ஐய இனி-வயின் இருந்தால்
வேண்டியன மா தவம் விரும்பினை முடிப்பாய் – கம்.ஆரண்:3 52/1,2

மேல்


இருந்தாள் (10)

ஒருத்தி புலவியால் புல்லாது இருந்தாள் அலவு-உற்று – கலி 92/39
செய்யவள் இருந்தாள் என்று செழு மணி கொடிகள் என்னும் – கம்.பால:10 1/2
தாதை அருகு இட்ட தவிசில் தனி இருந்தாள்
போதினை வெறுத்து அரசர் பொன் மனை புகுந்தாள் – கம்.பால:22 35/3,4
வன் மருங்குல் வாள் அரக்கியர் நெருக்க அங்கு இருந்தாள்
கல் மருங்கு எழுந்து என்றும் ஓர் துளி வர காணா – கம்.சுந்:3 3/1,2
சாலையில் இருந்தாள் ஐய தவம் செய்த தவம் ஆம் தையல் – கம்.சுந்:14 31/4
இந்து அன்ன நுதல் பேதை இருந்தாள் நீங்கா இடர் கொடியேன் – கம்.யுத்1:1 8/1
அருந்ததி அனைய நங்கை அவ்வழி இருந்தாள் என்று – கம்.யுத்1:10 1/1
எழுந்தாள் இருந்தாள் தளிர் கரத்தை நெரித்தாள் சிரித்தாள் ஏங்கினாள் – கம்.யுத்3:23 9/2
அம் சொலாள் இருந்தாள் கண்டேன் என்ற யான் அரக்கன் கொல்ல – கம்.யுத்3:26 49/3
நினைவு இலாது நெடிது இருந்தாள் நெடு – கம்.யுத்4:40 11/3

மேல்


இருந்தான் (30)

அன்று தான் உவந்து அரும் தவ முனிவரோடு இருந்தான்
குன்று போல் குணத்தான் எதிர் கோசலை குருசில் – கம்.பால:8 47/2,3
எடுத்த மணி மண்டபத்துள் எண் தவத்து முனிவரொடும் இருந்தான் பைம் தார் – கம்.பால:12 1/3
சினையின் மேல் இருந்தான் உரு தேவரால் – கம்.பால:17 37/1
கொல் உயர் களிற்று அரசர் கோமகன் இருந்தான்
கல்வி கரை உற்ற முனி கௌசிகனை மேலோய் – கம்.பால:22 40/1,2
பழுது_இல் மாதவன் பின் ஒன்றும் பணித்திலன் இருந்தான்
முழுதும் எண்ணுறும் மந்திர கிழவர்-தம் முகத்தால் – கம்.அயோ:1 44/1,2
அண்ணல் ஆண்டு இருந்தான் அழகு_அரு நறவு என தன் – கம்.அயோ:1 49/3
தேற்ற தெளியாது அயர் சிற்றவை-பால் இருந்தான்
ஆற்றல் துணை தம்பி-தன் வில்_புயல் அண்ட கோளம் – கம்.அயோ:4 120/2,3
இருந்தான் என்றே இருந்தார்கள் எல்லாம் எழுந்தார் அருள் இருக்கும் – கம்.அயோ:6 31/2
இரு கண் நீர் அருவி சோர குகனும் ஆண்டு இருந்தான் என்னே – கம்.அயோ:8 18/3
ஈசன் நிகர் ஆய் உலகு சீர் பெற இருந்தான் – கம்.ஆரண்:3 40/4
அரும் கலாம் உற்று இருந்தான் என்னினும் ஆம் இளையவன்தான் அரிந்த நாசி – கம்.ஆரண்:6 133/2
உரைப்பென் என சூர்ப்பணகை வர இருந்தான் இருந்த பரிசு உரைத்தும் மன்னோ – கம்.ஆரண்:10 1/4
மூச்சித்த இராவணனும் முடி சாய்ந்து இருந்தான்
போச்சு இத்தனை போலும் நின் ஆற்றல் என புகன்றான் – கம்.ஆரண்:13 40/3,4
எ வழி இருந்தான் சொன்ன கவி குலத்து அரசன் யாங்கள் – கம்.கிட்:2 20/1
இளவரசு இயற்ற ஏவி இனிதினின் இருந்தான் இப்பால் – கம்.கிட்:9 33/4
எதிர் முறை இருந்தான் என்றாள் இது இங்கு புகுந்தது என்றான் – கம்.கிட்:11 85/4
எங்கு இருந்தான் நும் கோமான் என்றலும் எதிர்கோள் எண்ணி – கம்.கிட்:11 100/2
குன்றிடை இருந்தான் வெய்யோன் குட கடல் குளிப்பது ஆனான் – கம்.சுந்:2 40/4
உண்டு உயிர் இருந்தான் இன்னல் உழப்பதற்கு ஏது ஒன்றோ – கம்.சுந்:4 76/4
ஏயான் இருந்தான் இடை திங்கள் இரண்டு_இரண்டும் – கம்.சுந்:4 93/4
ஏறு சேவகன் தூதனும் சிறிது போது இருந்தான் – கம்.சுந்:11 46/4
ஏய்ந்தது அன்று என எண்ணினன் கண் முகிழ்த்து இருந்தான்
ஓய்ந்தது ஆம் இவன் வலி என அரக்கன் வந்துற்றான் – கம்.சுந்:11 58/3,4
என்னது ஆகும் மேல் விளைவு என்று இருந்தான் இராமன் இகல் இலங்கை – கம்.யுத்1:1 11/3
பள்ளி தீர்ந்து இருந்தான் என்ன பொலிதரு பண்பினானை – கம்.யுத்1:4 130/4
இலங்கை வேந்தனும் ஏழு நாள் விசும்பிடை இருந்தான் – கம்.யுத்1:5 66/4
ஆயவன் உரைத்தலோடும் அ புறத்து இருந்தான் ஆன்ற – கம்.யுத்2:16 34/1
என்னை ஆளுடை நாயகன் வேறு இடத்து இருந்தான் – கம்.யுத்3:22 184/4
பரதன் போன்று இருந்தான் தம்பி வருகின்ற பரிசு பார்த்தான் – கம்.யுத்3:28 63/4
தேரின்-மேல் இருந்தான் பண்டு தேவர்-தம் – கம்.யுத்4:37 170/3
கரை தெரிவு இலாத போக களிப்பினுள் இருந்தான் மன்னோ – கம்.யுத்4:42 20/4

மேல்


இருந்தான்-அரோ (3)

ஏத்த வீரன் இனிது இருந்தான்-அரோ – கம்.ஆரண்:9 28/4
இரவின் எண்ணிட வேறு இருந்தான்-அரோ – கம்.யுத்1:9 39/4
இன்னதே நலன் என்று இருந்தான்-அரோ – கம்.யுத்4:41 57/4

மேல்


இருந்தானை (2)

மாரன் அனையான் மலர் கொய்து இருந்தானை வந்து ஓர் – கம்.பால:17 18/2
எழுகின்ற சேனை நோக்கி இயைந்து இருந்தானை கண்டான் – கம்.யுத்1:14 15/4

மேல்


இருந்திரோ (2)

வருந்தி நொந்து உறைய இருந்திரோ எனவே – குறு 65/5
இடம் துடிக்கின்றது உண்டே இருந்திரோ இயம்புவீரே – கம்.யுத்3:27 76/4

மேல்


இருந்தில் (1)

வேம் இருந்தில் என கனலும் வெம் காம வெம் பிணிக்கு – கம்.ஆரண்:6 110/3

மேல்


இருந்திலன் (1)

இருத்தி ஈண்டு என்னலோடும் இருந்திலன் எல்லை நீத்த – கம்.அயோ:8 13/1

மேல்


இருந்திலேம் (1)

இருவேமுள் இருவேம் இருந்திலேம் – கம்.கிட்:8 10/4

மேல்


இருந்தீமோ (1)

ஈங்கு இருந்தீமோ முது வாய் பாண – புறம் 319/9

மேல்


இருந்தீர் (1)

வென்றியிர் இருந்தீர் என்று விடைபெற்று விரைவில் போனான் – கம்.கிட்:2 35/4

மேல்


இருந்து (127)

ஈரும் பேனும் இருந்து இறைகூடி – பொரு 79
அயின்ற-காலை பயின்று இனிது இருந்து
கொல்லை உழு கொழு ஏய்ப்ப பல்லே – பொரு 116,117
நிலை அரும் குட்டம் நோக்கி நெடிது இருந்து
புலவு கயல் எடுத்த பொன் வாய் மணி சிரல் – சிறு 180,181
கரு இருந்து அன்ன கண்கூடு செறி துளை – பெரும் 8
அரசு இருந்து பனிக்கும் முரசு முழங்கு பாசறை – முல் 79
ஏங்குவனர் இருந்து அவை நீங்கிய பின்றை – மது 404
பருந்து இருந்து உகக்கும் பல் மாண் நல் இல் – மது 502
வரையா வாயில் செறாஅது இருந்து
பாணர் வருக பாட்டியர் வருக – மது 748,749
பிறர் பிணி_அகத்து இருந்து பீடு காழ் முற்றி – பட் 222
ஒண் சுவர் நல் இல் உயர் திணை இருந்து
பைம் கிளி மிழற்றும் பால் ஆர் செழு நகர் – பட் 263,264
உணவு இல் வறும் கூட்டு உள்ளகத்து இருந்து
வளை வாய் கூகை நன் பகல் குழறவும் – பட் 267,268
காயம் கொண்டன இஞ்சி மா இருந்து
வயவு பிடி முழந்தாள் கடுப்ப குழி-தொறும் – மலை 126,127
இரும் புலா அருந்தும் நின் கிளையொடு சிறிது இருந்து
கரும் கால் வெண்_குருகு எனவ கேள்-மதி – நற் 54/3,4
யாரும் இல் ஒரு சிறை இருந்து
பேர் அஞர் உறுவியை வருத்தாதீமே – நற் 193/8,9
மெய் உற இருந்து மேவர நுவல – நற் 243/8
முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின் – நற் 355/6
இனையல் என்னும் என்ப மனை இருந்து
இரும் கழி துழவும் பனி தலை பரதவர் – நற் 372/10,11
துறந்தோர் தேஎத்து இருந்து நனி வருந்தி – நற் 382/5
ஓங்கு இரும் புன்னை வரி நிழல் இருந்து
தேம் கமழ் தேறல் கிளையொடு மாந்தி – நற் 388/7,8
உட்கை சிறு குடை கோலி கீழ் இருந்து
சுட்டுபு நக்கி ஆங்கு காதலர் – குறு 60/3,4
தயங்க இருந்து புலம்ப கூஉம் – குறு 154/6
ஊழ்-உறு தீம் கனி உதிர்ப்ப கீழ் இருந்து
ஓர்ப்பன ஓர்ப்பன உண்ணும் – குறு 278/5,6
ஆற்று இருந்து அல்கி வழங்குநர் செகுத்த – குறு 283/6
ஊன் நசைஇ பருந்து இருந்து உகக்கும் – குறு 285/7
காலை இருந்து மாலை சேக்கும் – ஐங் 157/3
எல்லு நனி இருந்து எல்லி பெற்ற – பதி 19/11
கரும் கண் காக்கையொடு பருந்து இருந்து ஆர – பதி 30/39
அணங்கு உடை மரபின் கட்டில் மேல் இருந்து
தும்பை சான்ற மெய் தயங்கு உயக்கத்து – பதி 79/14,15
எரி சடை எழில் வேழம் தலை என கீழ் இருந்து
தெரு இடைப்படுத்த மூன்று ஒன்பதிற்று இருக்கையுள் – பரி 11/2,3
மன்றல் வேங்கை கீழ் இருந்து
மணம் நயந்தனன் அ மலை கிழவோற்கே – கலி 41/43,44
திரு நயந்து இருந்து அன்ன தேம் கமழ் விறல் வெற்ப – கலி 44/7
முந்தை இருந்து மகன் செய்த நோய் தலை – கலி 83/29
இறைகொண்டு இருந்து அன்ன நல்லாரை கண்டேன் – கலி 92/19
மறை ஏற்றின் மேல் இருந்து ஆடி துறை அம்பி – கலி 103/38
வருந்தினை வாழி என் நெஞ்சே பருந்து இருந்து
உயா விளி பயிற்றும் யா உயர் நனம் தலை – அகம் 19/2,3
நனை பசும் குருந்தின் நாறு சினை இருந்து
துணை பயிர்ந்து அகவும் துணைதரு தண் கார் – அகம் 85/12,13
மருந்து பிறிது இன்மையின் இருந்து வினை இலனே – அகம் 147/14
பைம் புதல் நளி சினை குருகு இருந்து அன்ன – அகம் 178/8
வல் இலை குருந்தின் வாங்கு சினை இருந்து
கிளி கடி மகளிரின் விளி பட பயிரும் – அகம் 194/14,15
இல் இருந்து அமைவோர்க்கு இல் என்று எண்ணி – அகம் 231/3
கூளி சுற்றம் குழீஇ இருந்து ஆங்கு – அகம் 233/10
இருந்து அணை மீது பொருந்து-உழி கிடக்கை – அகம் 351/14
பெரும் கை யானை இரும் பிடர் தலை இருந்து
மருந்து இல் கூற்றத்து அரும் தொழில் சாயா – புறம் 3/11,12
திருந்து சிறை வளை வாய் பருந்து இருந்து உயவும் – புறம் 3/22
பொறுக்குநர் இன்மையின் இருந்து விளிந்தனவே – புறம் 63/8
கரும் கனி நாவல் இருந்து கொய்து உண்ணும் – புறம் 177/11
ஒன்றிரு முறை இருந்து உண்ட பின்றை – புறம் 269/5
தாது எரு மறுகின் மாசுண இருந்து
பலர் குறை செய்த மலர் தார் அண்ணற்கு – புறம் 311/3,4
தம்தம் இல் இருந்து தாமும் விருந்தோடும் தமரினோடும் – கம்.பால:2 22/3
எண்_அரும் குணத்தின் அவன் இனிது இருந்து இ ஏழ் உலகு ஆள் இடம் என்றால் – கம்.பால:3 5/3
உற்ற வானவன் இருந்து யோகு செய்தனன் எனின் – கம்.பால:7 3/3
செம் கண் மால் இருந்து மேல்_நாள் செய் தவம் செய்தது அன்றே – கம்.பால:8 6/4
ஈண்டு இருந்து இயற்றுவென் யாகம் யான் எனா – கம்.பால:8 29/1
வைத்த மேல் இருந்து அஞ்சிய மங்கைமார் – கம்.பால:14 38/2
மன்றல் நாறு ஒரு சிறை இருந்து ஓர் வாள்_நுதல் – கம்.பால:19 28/1
எல்லை_இல் பொழுது எலாம் இருந்து விம்மினாள் – கம்.பால:19 46/4
என இன்னன பன்னி இருந்து உளைவாள் – கம்.பால:23 12/1
எழுவதே எழுதல் கண்டு இருப்பதே இருந்து
அழுவதே அழகிது எம் அன்பு என்றார் சிலர் – கம்.அயோ:4 185/3,4
பஞ்சரத்து இருந்து அழும் கிளியின் பன்னினார் – கம்.அயோ:4 193/4
இரு நிலத்து எவர்க்கும் உள்ளத்து இருந்து அருள்-புரிந்து வீந்த – கம்.அயோ:8 19/3
மன் உயிர் பொறை சுமந்து இருந்து வாழ்கிலேன் – கம்.அயோ:12 17/2
சரவங்கன் இருந்து தவம் கருதும் – கம்.ஆரண்:2 1/3
ஏகி இனி அ-வயின் இருந்து உறை-மின் என்றான் – கம்.ஆரண்:3 59/1
என்று சொல்ல இருந்து அழி நெஞ்சினன் – கம்.ஆரண்:4 30/1
இனி இருந்து எனக்கு எண்ணுவது இல் என எண்ணா – கம்.ஆரண்:6 84/2
நரன் இருந்து தோள் பார்க்க நான் கிடந்து புலம்புவதோ – கம்.ஆரண்:6 101/2
நின்றவன் இருந்து கண்ணீர் நிலன் உற புலர்கின்றாள்-பால் – கம்.ஆரண்:7 63/4
நீண்டனென் இருந்து அவன் பிரியும் நெஞ்சிலேன் – கம்.ஆரண்:12 48/3
தீயும் அங்கு அவை தீய்தலும் செ இருந்து
ஆயும் ஆவி புழுங்க அழுங்குமால் – கம்.ஆரண்:14 17/2,3
என்னா உரையா எழும் வீழும் இருந்து
உன்னா உணர்வு ஓய்வுறும் ஒன்று அலவால் – கம்.ஆரண்:14 73/1,2
எல்லை இல் துயரினோடு இருந்து சாய்ந்தனன் – கம்.ஆரண்:14 93/3
இ மலை இருந்து வாழும் எரி கதிர் பரிதி செல்வன் – கம்.கிட்:2 16/1
இனிது இருந்து நல் விருந்தும் ஆயினான் – கம்.கிட்:3 34/4
இருந்து நோக்கி நொந்து இறைவன் சிந்தியா – கம்.கிட்:3 35/2
விளித்து நின்று வேறு உரை பெறான் இருந்து
அளித்தவாறு நன்று இளவலார் எனா – கம்.கிட்:3 59/3,4
ஓதிமம் தனி பெடையொடும் புடை இருந்து உறைவ – கம்.கிட்:4 7/4
யானும் மாள்வென் இருந்து அரசு ஆள்கிலென் – கம்.கிட்:7 99/3
நையா நின்றனென் நான் இருந்து இங்ஙன் – கம்.கிட்:8 9/1
இருந்து அருள் தருதி எம்மோடு என்று அடி இணையின் வீழ்ந்தான் – கம்.கிட்:9 19/4
இ தலை இருந்து நாயேன் ஏயின எனக்கு தக்க – கம்.கிட்:9 28/2
இன்ன சேனையை முடிவுற இருந்து இவண் நோக்கி – கம்.கிட்:12 37/1
காண்டி எனின் குறி கேட்டி என வேறு கொண்டு இருந்து கழறலுற்றான் – கம்.கிட்:13 32/4
இருந்து பல நாள் கழியும் எல்லையினில் நல்லோய் – கம்.கிட்:14 59/1
இருந்து அதின் தீர்ந்து சென்றார் வேங்கடத்து இறுத்த எல்லை – கம்.கிட்:15 33/4
அழுதுமோ இருந்து நம் அன்பு பாழ்பட – கம்.கிட்:16 10/3
மழலை மென் மொழி கிளிக்கு இருந்து அளிக்கின்ற மகளிர் – கம்.சுந்:2 6/2
ஒரு சிறை இருந்து போன உள்ளத்தோடு ஊடுவாரும் – கம்.சுந்:2 178/4
ஆரியன் பகழி வல்லது அறிந்து இருந்து அறிவு இலாதாய் – கம்.சுந்:3 113/3
என்று என்று உயிர் விம்மி இருந்து அழிவாள் – கம்.சுந்:4 10/1
பொறை இருந்து ஆற்றி என் உயிரும் போற்றினேன் – கம்.சுந்:4 11/1
வென்றியான் அடியேன்-தன்னை வேறு கொண்டு இருந்து கூறி – கம்.சுந்:4 34/3
இருந்து பசியால் இடர் உழந்தவர்கள் எய்தும் – கம்.சுந்:4 69/1
ஈண்டு நான் இருந்து இன் உயிர் மாயினும் – கம்.சுந்:5 35/1
சொறிந்தனர் என இருந்து ஐயன் தூங்கினான் – கம்.சுந்:9 30/4
ஏங்கலம் இவன் சிரத்து இருந்து அலால் திரு – கம்.சுந்:12 5/3
ஏலுற இயற்றி ஆங்கண் இருந்து இவண் இருந்தோர்க்கு எல்லாம் – கம்.சுந்:14 7/3
எய்தினன் இரந்து கூறி இறைஞ்சினன் இருந்து நங்கை – கம்.சுந்:14 37/3
இலங்கையின் இனிது இருந்து இன்பம் துய்த்துமேல் – கம்.யுத்1:2 20/2
சுள்ளியில் இருந்து உறை குரங்கின் தோள் வலிக்கு – கம்.யுத்1:2 25/3
அரவின் நாமத்தை எலி இருந்து ஓதினால் அதற்கு – கம்.யுத்1:3 50/3
இறந்தனை என்ற போதும் இருந்து யான் அரக்கர் என்பார் – கம்.யுத்1:12 30/1
ஆண்டு ஒரு செம்பொன் பீடத்து இருந்து தன் வருத்தம் ஆறி – கம்.யுத்2:16 6/1
சிந்துதல் கண்டு நீ இருந்து தேம்புதல் – கம்.யுத்2:16 84/2
பாதம் கைகளோடு இழந்தனன் படியிடை இருந்து தன் பகு வாயால் – கம்.யுத்2:16 345/1
வெவ் வழி மாயை ஒன்று வேறு இருந்து எண்ணி வேட்கை – கம்.யுத்2:17 1/3
இருந்து நான் பகையை எல்லாம் ஈறு கண்டு அளவு_இல் இன்பம் – கம்.யுத்2:17 41/1
இலங்கை ஊர் இவனுக்கு ஈந்து வேறு இடத்து இருந்து வாழ்வேன் – கம்.யுத்2:17 51/1
இரு கணும் திறந்து நோக்கி அயல் இருந்து இரங்குகின்ற – கம்.யுத்2:18 257/1
இ முறை இருந்து செய்வது யாவதும் இல் என்று எண்ணி – கம்.யுத்2:19 216/2
கொடி-மேல் இருந்து இ உலகு ஏழொடு ஏழு தொழ நின்ற கோளும் இலனாய் – கம்.யுத்2:19 249/3
பாரிடை இருந்து வீழ்ந்து பதைத்தனர் பைம் பொன் இஞ்சி – கம்.யுத்3:22 34/3
எண்ணுக்கும் அளவு_இலாத அறிவினோர் இருந்து நோக்கும் – கம்.யுத்3:24 47/1
ஏக்கமுற்று அருகு இருந்து இரங்குவார்களை – கம்.யுத்3:24 67/4
ஈண்டு இவண் இருந்து அவை இயம்பும் ஏழைமை – கம்.யுத்3:24 75/1
தொங்கு உடல் தோள்-மிசை இருந்து சோர்வுற – கம்.யுத்3:27 50/2
அறிந்தே இருந்து அறியேம் அவன் நெடு மாயையின் அயர்ப்போம் – கம்.யுத்3:27 144/1
என்றைக்கும் இருந்து உறைவிடமாம் வட மேரு – கம்.யுத்3:30 13/2
நாதா புக்கு இருந்து உனக்கு அன்பினால் இவண் நடந்தார் – கம்.யுத்3:30 19/4
நாணத்தால் சிறிது போது நலங்கினன் இருந்து பின்னர் – கம்.யுத்3:31 50/1
துடித்த யானை மீது இருந்து போர் தொடங்கு சூரர்-தம் – கம்.யுத்3:31 92/2
என் இருந்து நான் இறப்பென் இ கணத்து எனை ஆளும் – கம்.யுத்4:32 38/2
மன் இருந்து இனி வாழ்கிலன் என்றவன் மறுக – கம்.யுத்4:32 38/3
நீ இருந்து உரைத்தி என்றார் வீடணன் நெறியின் சொல்வான் – கம்.யுத்4:33 3/4
இற்றது போலும் யான் இருந்து பெற்ற பேறு – கம்.யுத்4:40 59/3
நினைத்து இருந்து நெடும் துயர் மூழ்கிலேன் – கம்.யுத்4:41 58/3
மன்னின் பின் வள நகரம் புக்கு இருந்து வாழ்ந்தானே பரதன் என்னும் – கம்.யுத்4:41 65/1
உறைப்பு இலர் ஆதலானே வேறு இருந்து ஒழிந்த மின்னார் – கம்.யுத்4:42 9/2

மேல்


இருந்து-என்ன (1)

மண்டல மதியின் நாப்பண் மான் இருந்து-என்ன மானம் – கம்.யுத்4:40 34/1

மேல்


இருந்து-ஒழியும் (1)

இன் உருவம் இது கொண்டு இங்கு இருந்து-ஒழியும் நம் மருங்கே ஏகாள் அப்பால் – கம்.ஆரண்:6 125/2

மேல்


இருந்தும் (6)

கண்ணின் காண நண்ணு-வழி இருந்தும்
கடவுள் நண்ணிய பாலோர் போல – குறு 203/3,4
யாமே புறஞ்சிறை இருந்தும் பொன் அன்னம்மே – புறம் 84/2
இருந்தும் கண்டிலன் கங்குலின் ஈறு-அரோ – கம்.ஆரண்:14 18/4
அரு வினையின் பெரும் பகைஞர் ஆண்டு உளர் ஈண்டு இருந்தும் அடி வணங்கல்-பாலார் – கம்.கிட்:13 27/4
கேட்டனன் இருந்தும் அ கேள்வி தேர்கலா – கம்.யுத்1:4 1/1
சொல் நிற்கும் என்று அஞ்சி புறத்து இருந்தும் அரும் தவமே தொடங்கினாயே – கம்.யுத்4:41 65/2

மேல்


இருந்துவீர் (1)

கடுத்தது கேட்டும் ஈண்டு இங்கு இருந்துவீர் ஏது நோக்கின் – கம்.யுத்3:31 55/4

மேல்


இருந்துழி (12)

அதிசயமுடன் உவந்து அயல் இருந்துழி
கொதி கொள் வேல் அரக்கர்-தம் கொடுமை கூறுவார் – கம்.பால:5 14/3,4
போய் அகம் குளிர் புரவலன் இருந்துழி புக்கான் – கம்.அயோ:1 57/4
ஏற்றிட ஆண்தகை இனிது இருந்துழி
நூல் தட மார்பனும் நொய்தின் எய்த போய் – கம்.அயோ:2 32/1,2
தயங்கு பூண் முலை சானகி இருந்துழி சார்ந்தான் – கம்.அயோ:4 212/4
சுற்றினர் இருந்துழி சுமந்திர பெயர் – கம்.அயோ:12 3/1
நாயகன் இருந்துழி கடிது நண்ணுவான் – கம்.கிட்:11 117/4
ஏகி ஏந்து_இழை-தன்னை இருந்துழி
நாகம் நாடுக நானிலம் நாடுக – கம்.கிட்:13 6/1,2
மேயினன் பெண்ணின் விளக்கு எனும் தகையாள் இருந்துழி ஆண்டு அவள் வெருவி – கம்.சுந்:3 94/2
தாயினும் உயிர்க்கு நல்லாள் இருந்துழி அறிய தக்கோன் – கம்.யுத்1:9 79/2
இருந்துழி வந்த தங்கை மூக்கும் வெம் முலையும் எம்பி – கம்.யுத்1:14 32/3
எடுத்தவர் இருந்துழி எய்தி யாரையும் – கம்.யுத்2:18 3/1
ஏகி தனி மன்னன் இருந்துழி புக்கு – கம்.யுத்3:21 2/1

மேல்


இருந்துளீர் (1)

யாவர் இ இருக்கையுள் இருந்துளீர் என்றான் – கம்.ஆரண்:12 24/3

மேல்


இருந்துளேன் (1)

இறந்தனன் இருந்துளேன் யான் என் செய்கேன் இளவல் என்றான் – கம்.ஆரண்:13 130/4

மேல்


இருந்தெனம் (1)

விருந்து-உறுத்து ஆற்ற இருந்தெனம் ஆக – புறம் 381/4

மேல்


இருந்தே (2)

எய்யும் சிலை கை இருவரும் சென்று இருந்தே நீட்டி எ உயிரும் – கம்.ஆரண்:15 1/3
தன்னை கொண்டு இருந்தே தாழ்த்தான் அன்று எனின் தனு ஒன்றாலே – கம்.கிட்:11 71/3

மேல்


இருந்தேமா (1)

அன்னையும் யானும் இருந்தேமா இல்லிரே – கலி 51/5

மேல்


இருந்தேயும் (1)

நனைந்த தண்டலை நாட்டு இருந்தேயும் அ – கம்.யுத்4:41 48/2

மேல்


இருந்தேற்கு (1)

பிரியாது இருந்தேற்கு ஒரு மாற்றம் பேசின் பூசல் பெரிது ஆமோ – கம்.கிட்:1 23/4

மேல்


இருந்தேன் (13)

ஒரு சிறை இருந்தேன் என்னே இனியே – புறம் 399/18
அலகு இல் மா தவங்கள் செய்து ஓர் அரு வரை இருந்தேன் ஆண்டை – கம்.பால:24 34/2
கேட்டே இருந்தேன் எனினும் கிளர் வான் இன்றே அடைய – கம்.அயோ:4 63/1
வான் அடைந்தாய் இன்னம் இருந்தேன் நான் வாழ்வு உகந்தே – கம்.அயோ:14 63/3
இணங்கி வரு பாசம் உடையேன் இவண் இருந்தேன் – கம்.கிட்:14 58/4
இருந்தேன் நுகர்ந்தேன் இதன்-மேல் இனி ஈவது என்னோ – கம்.சுந்:1 49/4
நாண் இலாது இருந்தேன் அல்லேன் நவை அறு குணங்கள் என்னும் – கம்.யுத்2:17 22/2
காணலாம் இன்னும் என்னும் காதலால் இருந்தேன் கண்டாய் – கம்.யுத்2:17 22/4
இன்று ஒருக்கினென் இத்தனை வீரரை இருந்தேன்
வன் தொழிற்கு ஒரு வரம்பும் உண்டாய் வரவற்றோ – கம்.யுத்3:22 191/3,4
எந்தை இறந்தான் என்றும் இருந்தேன் உலகு எல்லாம் – கம்.யுத்3:22 202/1
இறந்தாய் உன்னை கண்டும் இருந்தேன் எளியேனோ – கம்.யுத்3:22 210/4
விடிந்தது என்று இருந்தேன் மீள வெம் துயர் இருளின் வெள்ளம் – கம்.யுத்3:26 45/2
சென்று வானிடை கண்டு இடர் தீர்வென் என்று இருந்தேன்
இன்று காண பெற்றேன் இனி பெறுவது என் என்றான் – கம்.யுத்4:40 114/3,4

மேல்


இருந்தேன்-எனின் (1)

இருந்தேன்-எனின் நான் அ இராவணி அல்லென் என்றான் – கம்.யுத்2:19 13/4

மேல்


இருந்தேனானால் (1)

இருந்தேனானால் இந்திரசித்தே முதலாய – கம்.யுத்3:22 213/1

மேல்


இருந்தேனை (1)

சிறை இருந்தேனை அ புனிதன் தீண்டுமோ – கம்.சுந்:4 11/4

மேல்


இருந்தை (2)

யாதினும் இருண்ட விண் இருந்தை குப்பையின் – கம்.கிட்:10 8/2
வினை உடை அரக்கர் ஆம் இருந்தை வெந்து உக – கம்.சுந்:5 59/1

மேல்


இருந்தையின் (1)

இருந்தையின் எழு நீ ஒத்து எழுவன இயல் காணாய் – கம்.அயோ:9 8/4

மேல்


இருந்தையூர் (1)

இருந்தையூர் அமர்ந்த செல்வ நின் – பரி 23/5

மேல்


இருந்தோம் (3)

என்றும் இனி மணமும் இலை என்று இருந்தோம் இவன் ஏற்றின் – கம்.பால:13 24/3
என் செய்தோம் என்று பெரும் புகழ் எய்துவான் இருந்தோம் – கம்.யுத்1:5 71/4
இற்றை நாள் வரை யானும் மற்று இவனுமே இருந்தோம் – கம்.யுத்3:30 44/4

மேல்


இருந்தோர் (1)

செம் கால் மராஅத்த வரி நிழல் இருந்தோர்
யார்-கொல் அளியர் தாமே வார் சிறை – ஐங் 381/2,3

மேல்


இருந்தோர்-தம் (1)

பல பிற வாழ்த்த இருந்தோர்-தம் கோன் – புறம் 387/16

மேல்


இருந்தோர்க்கு (4)

அசையுநர் இருந்தோர்க்கு அரும் புணர்வு ஈன்ம் என – நற் 214/2
அரும் பொருள் கூட்டம் இருந்தோர்க்கு இல் என – நற் 252/4
வருந்தா உள்ளமொடு இருந்தோர்க்கு இல் என – அகம் 173/3
ஏலுற இயற்றி ஆங்கண் இருந்து இவண் இருந்தோர்க்கு எல்லாம் – கம்.சுந்:14 7/3

மேல்


இருந்தோரே (1)

பலரால் அத்தை நின் குறி இருந்தோரே – புறம் 219/4

மேல்


இருந்தோன் (3)

இன் நகை ஆயமோடு இருந்தோன் குறுகி – சிறு 220
உரும்பு இல் சுற்றமோடு இருந்தோன் குறுகி – பெரும் 447
வல் வில் வேட்டம் வலம் படுத்து இருந்தோன்
புகழ் சால் சிறப்பின் அம்பு மிக திளைக்கும் – புறம் 152/6,7

மேல்


இருநூற்று (2)

மை இருநூற்று இமை உண்கண் மான் மறி தோள் மணந்த ஞான்று – பரி 9/8
ஐ_இருநூற்று மெய் நயனத்தவன் மகள் மலர் உண்கண் – பரி 9/9

மேல்


இருநூற்றையும் (1)

மடங்கல் ஐ_இருநூற்றையும் கூற்றின்-வாய் மடுத்தான் – கம்.யுத்3:22 73/4

மேல்


இருநூறு (9)

அன்றியும் ஐ_இருநூறு மையல் மா – கம்.பால:7 20/3
ஐ_இருநூறு சூழ ஆய் மணி சிவிகை-தன் மேல் – கம்.பால:14 63/3
ஆறு_இருநூறு பேய் பூண்ட ஆழி தேர் – கம்.சுந்:11 3/2
அறைந்துளது ஐ_இருநூறு கோடியால் – கம்.யுத்1:5 25/4
இறப்பு இலர் எண் இருநூறு கோடியே – கம்.யுத்1:5 27/4
ஈட்டிய அரக்கர் தானை இருநூறு வெள்ளம் கொண்டு – கம்.யுத்1:13 18/3
இடைஇடை மிடைந்த சேனை இருநூறு வெள்ளம் கொண்டு – கம்.யுத்1:13 22/3
ஐ_இருநூறு பூண்ட ஆழி அம் தேரின் மேலான் – கம்.யுத்2:18 227/4
ஏழ் இருநூறு வாளி இலக்குவன் கவசத்து எய்தான் – கம்.யுத்2:19 115/4

மேல்


இருநூறு-அவை (1)

நூறு நூறினொடு ஐ_இருநூறு-அவை – கம்.யுத்4:37 187/2

மேல்


இருநூறும் (3)

வெள்ளம் ஒரு நூறொடு இருநூறும் மிடை வீரர் – கம்.சுந்:2 66/1
என்று வெம் பகழி ஏழு நூறும் இருநூறும் வெம் சிலை-கொடு ஏவினான் – கம்.யுத்2:19 78/1
ஐ_இருநூறும் அல்ல அனந்தம் ஆம் முகங்கள் அம்மா – கம்.யுத்3:31 218/4

மேல்


இருப்ப (18)

மதலை பள்ளி மாறுவன இருப்ப
கடி உடை வியல் நகர் சிறு குறும் தொழுவர் – நெடு 48,49
விடக்கு உடை பெரும் சோறு உள்ளுவன இருப்ப
மழை அமைந்து-உற்ற மால் இருள் நடுநாள் – நற் 281/6,7
பொன் செய் வள்ளத்து பால் கிழக்கு இருப்ப
நின் ஒளி எறிய சேவடி ஒதுங்காய் – நற் 297/1,2
உள் ஆன்ற ஒலியவாய் இருப்ப கண்டு அவை கானல் – கலி 126/8
நா தழும்பு இருப்ப பாடாது ஆயினும் – புறம் 200/10
தன்னோர் அன்ன இளையர் இருப்ப
பலர் மீது நீட்டிய மண்டை என் சிறுவனை – புறம் 286/2,3
தக்கது அன்று என்ன ஓராள் தாழ்ந்தனள் இருப்ப தாழா – கம்.பால:9 19/3
வடித்த குனி வரி சிலை கைம் மைந்தனும் தம்பியும் மருங்கின் இருப்ப மாதோ – கம்.பால:12 1/4
நிவந்த ஆசனத்து இனிது இருப்ப நின் மகன் – கம்.அயோ:2 62/2
வாழ்ந்தே இருப்ப தரியேம் வந்தேம் வந்தேம் இனியே – கம்.அயோ:4 83/4
மாதரார்கள் அறுபதினாயிரரும் உள்ளம் வலித்து இருப்ப
கோது இல் குணத்து கோசலையும் இளைய மாதும் குழைந்து ஏங்க – கம்.அயோ:6 26/1,2
ஆன்ற பேர் அரசனும் இருப்ப ஐயனும் – கம்.அயோ:12 19/1
சேற்ற வளை தன் கணவன் அருகு இருப்ப சினம் திருகி – கம்.ஆரண்:6 114/2
அரும் கலம் மருங்கு வந்து இருப்ப ஆசையால் – கம்.ஆரண்:14 96/2
தேவி வேறு அரக்கன் வைத்த சேமத்துள் இருப்ப தான் தன் – கம்.கிட்:9 22/1
வருந்தினை இருப்ப யான் வாழ்வின் வைகினேன் – கம்.கிட்:11 130/4
ஆய காலத்து அயன் படையோடு இருப்ப ஆகாது அனல் இடுதல் – கம்.சுந்:12 113/1
இடர் கடந்து நான் இருப்ப நீ நல்கியது இதுவோ – கம்.யுத்3:22 189/2

மேல்


இருப்பது (2)

இ வரை இருப்பது அவள் என்பதனின் முன்பு ஓர் – கம்.பால:7 28/3
வழிபட இருப்பது இது தன்னை வடி வாளி – கம்.ஆரண்:3 55/3

மேல்


இருப்பதுவும் (1)

உன்னின் பின் இருந்ததுவும் ஒரு குடை கீழ் இருப்பதுவும் ஒக்கும் என்றான் – கம்.யுத்4:41 65/4

மேல்


இருப்பதே (2)

எழுவதே எழுதல் கண்டு இருப்பதே இருந்து – கம்.அயோ:4 185/3
எழுவதே அமரர் இன்னம் இருப்பதே அறம் உண்டு என்று – கம்.யுத்3:26 66/2

மேல்


இருப்பதோ (1)

இத்தனை பொழுதுகொண்டு இருப்பதோ எனா – கம்.சுந்:12 2/3

மேல்


இருப்பல் (2)

இன்னும் ஈண்டு ஒரு திங்கள் இருப்பல் யான் – கம்.சுந்:5 29/1
இங்கு ஒரு திங்களோ இருப்பல் யான் என – கம்.சுந்:12 59/1

மேல்


இருப்பவர்-மன்னே (1)

மனை-வயின் இருப்பவர்-மன்னே துனைதந்து – அகம் 389/10

மேல்


இருப்பாய் (1)

பெற்றேம் யாம் என்று பிறர் செய்த இல் இருப்பாய்
கற்றது இலை மன்ற காண் என்றேன் முற்று_இழாய் – கலி 111/10,11

மேல்


இருப்பார் (3)

யாரும் யாம் செய்த நல் அற பயன் என இருப்பார் – கம்.அயோ:1 38/4
என்-பால் இல்லை அப்பாலோ இருப்பார் அல்லர் விருப்பு உடைய – கம்.கிட்:1 28/3
போலுமால் உம் புறத்து இருப்பார் இது – கம்.கிட்:11 29/3

மேல்


இருப்பிடம் (1)

எயினர் தங்கு இடம் இருடிகள் இருப்பிடம் ஏய்ந்த – கம்.அயோ:9 45/1

மேல்


இருப்பின் (6)

ஒன்றுமொழி ஒலி இருப்பின்
தென் பரதவர் போர் ஏறே – மது 143,144
அலர் தாய வரி நிழல் அசையினிர் இருப்பின்
பல திறம் பெயர்பவை கேட்குவிர்-மாதோ – மலை 290,291
இருப்பின் எம் அளவைத்து அன்றே வருத்தி – குறு 102/2
இருப்பின் இரு மருங்கினமே கிடப்பின் – குறு 370/3
படுத்தனம் பணிந்தனம் அடுத்தனம் இருப்பின்
தருகுவன்-கொல்லோ தானே விரி திரை – அகம் 280/10,11
போந்து அவண் இருப்பின் எம்மை போற்றவே பொழுது போமால் – கம்.கிட்:9 20/3

மேல்


இருப்பினும் (1)

இருப்பினும் நெஞ்சம் கனலும் செலினே – கலி 146/46

மேல்


இருப்பு (8)

வண்டு இருப்பு அன்ன பல் காழ் அல்குல் – பொரு 39
மதி இருப்பு அன்ன மாசு அறு சுடர் நுதல் – அகம் 192/1
இருப்பு முகம் செறிந்த ஏந்து எழில் மருப்பின் – புறம் 369/1
இருப்பு முகம் செறித்த ஏந்து மருப்பின் – புறம் 370/20
இருப்பு நெஞ்சினையேனும் ஓர் ஏழைக்கா – கம்.பால:21 21/2
இருப்பு நல் இடம் எங்கணும் கண்டிலன் – கம்.அயோ:11 39/2
வல்லான் எழு மழு தோமரம் மணி தண்டு இருப்பு உலக்கை – கம்.யுத்4:37 54/2
இருப்பு கம்மியற்கு இழை நுழை ஊசி என்று இயற்றி – கம்.யுத்4:37 121/1

மேல்


இருப்புலக்கை (1)

இருப்புலக்கை வேல் தண்டு கோல் ஈட்டி வாள் – கம்.யுத்4:37 188/1

மேல்


இருப்பென் (1)

திங்கள் ஒன்று இருப்பென் இன்னே திரு உளம் தீர்ந்த பின்னை – கம்.சுந்:14 45/3

மேல்


இருப்பேன் (3)

சொல்லாது இருப்பேன் ஆயின் ஒல்லென – கலி 75/15
ஊடி இருப்பேன் ஆயின் நீடாது – கலி 75/19
இகலி இருப்பேன் ஆயின் தான் தன் – கலி 75/23

மேல்


இருப்பேனோ (1)

எண்ணியது முடிக்ககிலேன் இனி முடியாது இருப்பேனோ
புண்ணியம் என்று ஒரு பொருள் என்னுழை-நின்றும் போயதால் – கம்.சுந்:2 226/3,4

மேல்


இருப்பை (22)

அத்த இருப்பை பூவின் அன்ன – நற் 111/1
மலி புனல் வாயில் இருப்பை அன்ன என் – நற் 260/7
வேம்பின் ஒண் பழம் முணைஇ இருப்பை
தேம் பால் செற்ற தீம் பழம் நசைஇ – நற் 279/1,2
தேர் வண் விராஅன் இருப்பை அன்ன என் – நற் 350/4
கான இருப்பை வேனில் வெண் பூ – குறு 329/1
கைவண் விராஅன் இருப்பை அன்ன – ஐங் 58/2
அப்பு நுனை ஏய்ப்ப அரும்பிய இருப்பை
செப்பு அடர் அன்ன செம் குழை அகம்-தோறு – அகம் 9/3,4
அத்த இருப்பை ஆர் கழல் புது பூ – அகம் 15/13
ஓங்கு சினை இருப்பை தீம் பழம் முனையின் – அகம் 81/2
பொகுட்டு அரை இருப்பை குவி குலை கழன்ற – அகம் 95/6
அம் குழை இருப்பை அறை வாய் வான் புழல் – அகம் 107/16
ஆடு தளிர் இருப்பை கூடு குவி வான் பூ – அகம் 135/8
புல் அரை இருப்பை தொள்ளை வான் பூ – அகம் 149/3
கரும் கோட்டு இருப்பை ஊரும் – அகம் 171/14
பூத்த இருப்பை குழை பொதி குவி இணர் – அகம் 225/11
கரும் கோட்டு இருப்பை வெண் பூ முனையின் – அகம் 247/5
வெருக்கு அடி அன்ன குவி முகிழ் இருப்பை
மருப்பு கடைந்து அன்ன கொள்ளை வான் பூ – அகம் 267/6,7
திரள் அரை இருப்பை தொள்ளை வான் பூ – அகம் 275/11
குதிர் கால் இருப்பை வெண் பூ உண்ணாது – அகம் 321/5
நீடு நிலை அரைய செம் குழை இருப்பை
கோடு கடைந்து அன்ன கொள்ளை வான் பூ – அகம் 331/1,2
புழல் வீ இருப்பை புன் காட்டு அத்தம் – அகம் 351/8
கரும் கோட்டு இருப்பை பூ உறைக்குந்து – புறம் 384/6

மேல்


இருபத்து (1)

பொரு கைத்தலம் இருபத்து உள புகழும் பெரிது உளதால் – கம்.யுத்2:15 170/1

மேல்


இருபத்தொரு (1)

இருபத்தொரு படிகால் இமிழ் கடல் ஒத்து அலை எறியும் – கம்.பால:24 13/3

மேல்


இருபத்தோடு (1)

ஐ_இருபத்தோடு ஐந்து ஆயிரர் உளர் ஆணை – கம்.அயோ:8 29/1

மேல்


இருபதிற்றிரண்டு (1)

இருபதிற்றிரண்டு ஆண்டு நின்று அமர் செய்தால் என் ஆம் – கம்.யுத்3:31 25/2

மேல்


இருபதிற்று (1)

ஈண்டு நம் சேனை வெள்ளம் இருபதிற்று_இரட்டி மாள – கம்.யுத்2:19 229/1

மேல்


இருபதிற்று_இரட்டி (1)

ஈண்டு நம் சேனை வெள்ளம் இருபதிற்று_இரட்டி மாள – கம்.யுத்2:19 229/1

மேல்


இருபது (11)

இருபது கரம் தலை ஈர்_ஐந்து என்னும் அ – கம்.பால:5 8/1
ஏயுமே இருபது இங்கு இமைப்பு_இல் நாட்டங்கள் – கம்.ஆரண்:12 29/3
தேறுதி நாளையே அ இருபது திண் தோள் வாடை – கம்.ஆரண்:12 59/3
ஐ_இருபது ஓசனை அமைந்த பிலம் ஐயா – கம்.கிட்:14 63/1
ஏழ்_இருபது ஓசனை இடந்து படியின்-மேல் – கம்.கிட்:14 69/1
என்று அற துறை கேட்டலும் இருபது நயனம் – கம்.சுந்:3 133/1
இருபது செவியினூடும் நுழைந்தது அ எழுந்த ஓசை – கம்.சுந்:7 1/4
இருபது கரம் தலை ஈர்_ஐந்து என்பர் அ – கம்.யுத்1:4 36/1
என்று உரைத்து எழுந்து சென்று அங்கு இருபது என்று உரைக்கும் நீல – கம்.யுத்2:17 17/1
சீதையை விடுவது உண்டோ இருபது திரள் தோள் உண்டால் – கம்.யுத்3:28 9/4
இருபது என்னும் எரி புரை கண்களும் – கம்.யுத்3:29 8/3

மேல்


இருபதும் (6)

இருபதும் படைத்த செல்வம் எய்துதி இனி நீ எந்தாய் – கம்.ஆரண்:10 80/4
இருபதும் ஈர்_ஐந்து தலையும் நிற்க உன் – கம்.கிட்:6 13/3
இறுகு திண் புயம் இருபதும் இவற்கு இலை என்னா – கம்.சுந்:2 129/2
திண் தலை பத்தும் தோள்கள் இருபதும் தெரிய நோக்கி – கம்.சுந்:2 216/4
இருபதும் எடுத்து உரும் இடித்து என அடித்தான் – கம்.யுத்1:12 9/4
அள்ளி அம் கைகள் இருபதும் பற்றி பண்டு அரன் மா – கம்.யுத்2:15 209/2

மேல்


இருபிறப்பாளர் (2)

இருபிறப்பாளர் பொழுது அறிந்து நுவல – திரு 182
ஒன்று புரிந்து அடங்கிய இருபிறப்பாளர்
முத்தீ புரைய காண்_தக இருந்த – புறம் 367/12,13

மேல்


இரும் (680)

இரும் சேற்று அகல் வயல் விரிந்து வாய் அவிழ்ந்த – திரு 72
இரும் பிடி குளிர்ப்ப வீசி பெரும் களிற்று – திரு 304
இரும் பனை வெளிற்றின் புன் சாய் அன்ன – திரு 312
இரும் பிடி தட கையின் செறிந்து திரள் குறங்கின் – பொரு 40
ஆடு பசி உழந்த நின் இரும் பேர் ஒக்கலொடு – பொரு 61
இரும் பனம் போந்தை தோடும் கரும் சினை – பொரு 143
ஓங்கு இரும் சென்னி மேம்பட மிலைந்த – பொரு 145
சுரி இரும் பித்தை பொலிய சூட்டி – பொரு 160
திரை பிறழிய இரும் பௌவத்து – பொரு 178
சுற வழங்கும் இரும் பௌவத்து – பொரு 203
ஈர்ந்து நிலம் தோயும் இரும் பிடி தட கையின் – சிறு 19
இரும் பேர் ஒக்கலொடு ஒருங்கு உடன் மிசையும் – சிறு 139
இவண் நயந்து இருந்த இரும் பேர் ஒக்கல் – சிறு 144
இரும் காழ் உலக்கை இரும்பு முகம் தேய்த்த – சிறு 193
பழம் பசி கூர்ந்த எம் இரும் பேர் ஒக்கலொடு – பெரும் 25
முளை எயிற்று இரும் பிடி முழந்தாள் ஏய்க்கும் – பெரும் 53
இரும் கிளை ஞெண்டின் சிறு பார்ப்பு அன்ன – பெரும் 167
ஈர் உடை இரும் தலை ஆர சூடி – பெரும் 219
மை இரும் குட்டத்து மகவொடு வழங்கி – பெரும் 271
ஈர் சேறு ஆடிய இரும் பல் குட்டி – பெரும் 341
கவை முலை இரும் பிடி கவுள் மருப்பு ஏய்க்கும் – பெரும் 358
வெண் கோட்டு இரும் பிணம் குருதி ஈர்ப்ப – பெரும் 414
இரும் பேர் ஒக்கலொடு ஒருங்கு உடன் உடீஇ – பெரும் 470
நீடு இரும் பித்தை பொலிய சூட்டி – பெரும் 482
புனை இரும் கதுப்பு_அகம் பொலிய பொன்னின் – பெரும் 485
பேஎம் நிலைஇய இரும் பௌவத்து – மது 76
இரும் புள் ஓப்பும் இசையே என்றும் – மது 95
இரும் கழி செறுவின் வெள் உப்பு பகர்நரொடு – மது 117
இலங்கு வளை இரும் சேரி – மது 136
கள்ளின் இரும் பைம் கலம் செல உண்டு – மது 228
கரும் கால் வரகின் இரும் குரல் புலர – மது 272
கரும் கால் வேங்கை இரும் சினை பொங்கர் – மது 296
நறும் பூ கொய்யும் பூசல் இரும் கேழ் – மது 297
இரும் கழி செறுவின் தீம் புளி வெள் உப்பு – மது 318
கள் ஆர் களமர் இரும் செரு மயக்கமும் – மது 393
இரும் கடல் வான் கோது புரைய வார்-உற்று – மது 407
மை உக்கு அன்ன மொய் இரும் கூந்தல் – மது 417
இரும் கழி மருவி பாய பெரிது எழுந்து – மது 541
இரும் பிடி மேஎம் தோல் அன்ன இருள் சேர்பு – மது 634
இரும் கிளை புரக்கும் இரவலர்க்கு எல்லாம் – மது 751
இரும் களி பரந்த ஈர வெண் மணல் – நெடு 16
பல் இரும் கூந்தல் சில் மலர் பெய்ம்-மார் – நெடு 54
இரும் காழ் அகிலொடு வெள் அயிர் புகைப்ப – நெடு 56
இரும் சேற்று தெருவின் எறி துளி விதிர்ப்ப – நெடு 180
நிறை இரும் பௌவம் குறைபட முகந்து கொண்டு – குறி 47
பின் இரும் கூந்தல் பிழிவனம் துவரி – குறி 60
ஆரம் காழ்வை கடி இரும் புன்னை – குறி 93
மா இரும் குருந்தும் வேங்கையும் பிறவும் – குறி 95
மணி நிறம் கொண்ட மா இரும் குஞ்சியின் – குறி 112
இரும் புனம் நிழத்தலின் சிறுமை நோனாது – குறி 157
இரும் பிணர் தட கை இரு நிலம் சேர்த்தி – குறி 163
ஓங்கு இரும் பெண்ணை அக மடல் அகவ – குறி 220
ஒடுங்கு இரும் குட்டத்து அரும் சுழி வழங்கும் – குறி 256
மா இரும் பெடையோடு இரியல்_போகி – பட் 56
இரும் கிளை இனன் ஒக்கல் – பட் 61
இரும் செருவின் இகல் மொய்ம்பினோர் – பட் 72
புன் தலை இரும் பரதவர் – பட் 90
பாய் இரும் பனி கடல் வேட்டம் செல்லாது – பட் 92
வார் இரும் கூந்தல் வயங்கு_இழை ஒழிய – பட் 219
மின் இரும் பீலி அணி தழை கோட்டொடு – மலை 5
பெயலொடு வைகிய வியன் கண் இரும் புனத்து – மலை 99
இரும் பேர் ஒக்கலொடு பதம் மிக பெறுகுவிர் – மலை 157
புழை-தொறும் மாட்டிய இரும் கல் அடாஅர் – மலை 194
நெறி கெட கிடந்த இரும் பிணர் எருத்தின் – மலை 246
இரும் கால் வீயும் பெரு மர குழாமும் – மலை 265
இரும் கல் இகுப்பத்து இறுவரை சேராது – மலை 367
வலையோர் தந்த இரும் சுவல் வாளை – மலை 455
பொருந்தா தெவ்வர் இரும் தலை துமிய – மலை 488
இரும் கழி சேர்ப்பின் தம் உறைவு இன் ஊர்க்கே – நற் 4/12
இரும் பல் ஒலிவரும் கூந்தல் – நற் 6/10
அகல் இரும் கானத்து அல்கு அணி நோக்கி – நற் 17/3
இரும் சூழ் ஓதி பெரும் தோளாட்கே – நற் 26/9
மா இரும் பரப்பு_அகம் துணிய நோக்கி – நற் 31/1
பாய் இரும் பனி கழி துழைஇ பைம் கால் – நற் 31/3
புன் கால் நாவல் பொதி புற இரும் கனி – நற் 35/2
குறும் கை இரும் புலி கோள் வல் ஏற்றை – நற் 36/1
பூ நுதல் இரும் பிடி புலம்ப தாக்கி – நற் 36/2
இரும் பன தீம் பிழி உண்போர் மகிழும் – நற் 38/3
கொடும் கேழ் இரும் புறம் நடுங்க குத்தி – நற் 39/4
பெரும் களிறு உழுவை அட்டு என இரும் பிடி – நற் 47/1
இரும் சேறு ஆடிய நுதல கொல் களிறு – நற் 51/9
இரும் புலா அருந்தும் நின் கிளையொடு சிறிது இருந்து – நற் 54/3
மா இரும் கூந்தல் மடந்தை – நற் 60/10
கழி சுரம் நிவக்கும் இரும் சிறை இவுளி – நற் 63/9
கோள் சுறா வழங்கும் வாள் கேழ் இரும் கழி – நற் 78/1
சேறு ஆடு இரும் புறம் நீறொடு சிவண – நற் 82/8
குறு வரி இரும் புலி அஞ்சி குறு நடை – நற் 85/4
இரும் பனி பருவத்த மயிர் காய் உழுந்தின் – நற் 89/5
பெரும் கயிறு நாலும் இரும் பனம் பிணையல் – நற் 90/6
கழை கண் இரும் பொறை ஏறி விசைத்து எழுந்து – நற் 95/5
பின் இரும் கூந்தலின் மறையினள் பெரிது அழிந்து – நற் 113/8
இரும் கழி ஓதம் இல் இறந்து மலிர – நற் 117/2
சேவலொடு கெழீஇய செம் கண் இரும் குயில் – நற் 118/3
இரும் கல் அடுக்கத்து என் ஐயர் உழுத – நற் 122/1
உரையாய் வாழி தோழி இரும் கழி – நற் 123/1
இரும் கழி துழைஇய ஈர்ம் புற நாரை – நற் 127/1
தண்ணிய கமழும் தாழ் இரும் கூந்தல் – நற் 137/1
இரும் சேறு ஆடிய கொடும் கவுள் கய வாய் – நற் 141/1
பெரும் களிறு உழுவை தாக்கலின் இரும் பிடி – நற் 144/1
இரும் கழி பொருத ஈர வெண் மணல் – நற் 145/1
செம் கண் இரும் புலி கோள் வல் ஏற்றை – நற் 148/9
கொல் முரண் இரும் புலி அரும் புழை தாக்கி – நற் 151/2
இரும் கழி மருங்கு நிலைபெற்றனையோ – நற் 155/7
இரும் கண் ஞாலத்து ஈண்டு தொழில் உதவி – நற் 157/1
விடர் முகை செறிந்த வெம் சின இரும் புலி – நற் 158/5
மணி துணிந்து அன்ன மா இரும் பரப்பின் – நற் 159/1
நன்னர் மேனியும் நாறு இரும் கதுப்பும் – நற் 166/2
இரும் பிணர் தட கை நீட்டி நீர் நொண்டு – நற் 186/2
இரும் புறம் தழூஉம் பெரும் தண் வாடை – நற் 193/4
அருளாய் ஆகலோ கொடிதே இரும் கழி – நற் 195/1
அணிய வருதும் நின் மணி இரும் கதுப்பு என – நற் 214/5
இரும் கேழ் வய புலி வெரீஇ அயலது – நற் 217/3
சுறவு_இனம் கலித்த நிறை இரும் பரப்பின் – நற் 223/7
செம் கண் இரும் குயில் எதிர் குரல் பயிற்றும் – நற் 224/5
பெரும் கடல் பரப்பின் இரும் புறம் தோய – நற் 231/3
மல்லல் இரும் கழி மலி நீர் சேர்ப்பற்கு – நற் 239/8
பொதும்பு-தோறு அல்கும் பூ கண் இரும் குயில் – நற் 243/4
வினை மாண் இரும் குயில் பயிற்றலும் பயிற்றும் – நற் 246/4
நாறு இரும் கதுப்பின் எம் காதலி வேறு உணர்ந்து – நற் 250/8
செலீஇய செல்லும் ஒலி இரும் பரப்ப – நற் 254/5
பெரும் கல் நாடனொடு இரும் புனத்து அல்கி – நற் 259/3
எக்கர் ஞெண்டின் இரும் கிளை தொழுதி – நற் 267/2
இரும் புனிற்று எருமை பெரும் செவி குழவி – நற் 271/1
மா இரும் தாழி கவிப்ப – நற் 271/11
இரும் சேற்று அயிரை தேரிய தெண் கழி – நற் 272/5
இரும் புலி வழங்கும் சோலை – நற் 274/8
புறன் அழிந்து ஒலிவரும் தாழ் இரும் கூந்தல் – நற் 295/2
இரும் போது கமழும் கூந்தல் – நற் 298/11
தயங்கு இரும் கோடை தூக்கலின் நுண் தாது – நற் 299/3
இரும் பாண் ஒக்கல் தலைவன் பெரும் புண் – நற் 300/9
வரு மழைக்கு எதிரிய மணி நிற இரும் புதல் – நற் 302/4
நளி இரும் சிலம்பின் நன் மலை நாடன் – நற் 304/4
இரும் கதிர் நெல்லின் யாணரஃதே – நற் 311/2
இரும் கழி செறுவின் வெள் உப்பு விளையும் – நற் 311/4
இரும் களி பிரசம் ஊத அவர் – நற் 311/10
நீடு இரும் சிலம்பின் பிடியொடு புணர்ந்த – நற் 317/1
ஆர் இரும் சதுக்கத்து அஞ்சுவர குழறும் – நற் 319/5
தட மருப்பு எருமை பிணர் சுவல் இரும் போத்து – நற் 330/1
ஈன் பிணவு ஒடுக்கிய இரும் கேழ் வய புலி – நற் 332/6
மை இரும் பனை மிசை பைதல உயவும் – நற் 335/7
புனை இரும் கதுப்பின் மனையோள் கெண்டி – நற் 336/5
வியல் இரும் பரப்பின் இரை எழுந்து அருந்துபு – நற் 338/7
இரும் பிடி தட கையின் தடைஇய பெரும் புனம் – நற் 344/3
பெரும் கல் விடர்_அகம் சிலம்ப இரும் புலி – நற் 344/9
நீல் நிற இரும் கழி உட்பட வீழ்ந்து என – நற் 345/2
கனை இரும் கங்குலும் கண்படை இலெனே – நற் 348/8
இரும் புலி தொலைத்த பெரும் கை யானை – நற் 353/9
ஆடு அரை ஒழித்த நீடு இரும் பெண்ணை – நற் 354/2
மணல் இடு மருங்கின் இரும் புறம் பொருந்தி – நற் 362/8
இரும் பன் மெல் அணை ஒழிய கரும்பின் – நற் 366/7
மெல் இயல் அரிவை நின் பல் இரும் கதுப்பின் – நற் 367/7
அள்ளல் இரும் சேற்று ஆழ பட்டு என – நற் 372/4
இரும் கழி துழவும் பனி தலை பரதவர் – நற் 372/11
ஓங்கு இரும் சிலம்பில் பூத்த – நற் 379/12
வய புனிற்று இரும் பிண பசித்து என வய புலி – நற் 383/3
நெறி இரும் கதுப்பும் நீண்ட தோளும் – நற் 387/1
ஓங்கு இரும் புன்னை வரி நிழல் இருந்து – நற் 388/7
இரும் சுவல் வாளை பிறழும் ஊர – நற் 400/4
இன மீன் இரும் கழி ஓதம் மல்கு-தொறும் – குறு 9/5
பெரும் பெயல் உழந்த இரும் பிணர் துறுகல் – குறு 13/2
பல் இரும் கூந்தல் யாரளோ நமக்கே – குறு 19/5
இரும் புலி குருளையின் தோன்றும் காட்டு இடை – குறு 47/2
நரந்தம் நாறும் குவை இரும் கூந்தல் – குறு 52/3
பெரும் தேன் கண்ட இரும் கால் முடவன் – குறு 60/2
பெரும் புனல் வந்த இரும் துறை விரும்பி – குறு 80/2
கூடை இரும் பிடி கை கரந்து அன்ன – குறு 111/4
கேழ் இரும் துறுகல் கெழு மலை நாடன் – குறு 111/5
குறும் கை இரும் புலி கொலை வல் ஏற்றை – குறு 141/5
பலவின் இரும் சினை கலை பாய்ந்து உகளினும் – குறு 153/2
இரும் கரை நின்ற உப்பு ஒய் சகடம் – குறு 165/3
இரும் பல் கூந்தல் இயல் அணி கண்டே – குறு 165/5
இரும் பனம் பசும் குடை பலவுடன் பொதிந்து – குறு 168/2
துறை நீர் இரும் கழி புல்லென்றன்றே – குறு 177/2
இரும் களிற்று இன நிரை ஏந்தல் வரின் மாய்ந்து – குறு 180/2
நெறி இரும் கதுப்பொடு பெரும் தோள் நீவி – குறு 190/1
நோன் சினை இருந்த இரும் தோட்டு புள்_இனம் – குறு 191/2
மின்னின் தூவி இரும் குயில் பொன்னின் – குறு 192/3
மை இரும் கூந்தல் மடந்தை நட்பே – குறு 209/7
கொடு வரி இரும் புலி காக்கும் – குறு 215/6
மா இரும் சோலை மலை இறந்தோரே – குறு 232/6
இரும் கண் ஞாலத்து ஈண்டு பய பெரு வளம் – குறு 267/1
பை உடை இரும் தலை துமிக்கும் ஏற்றொடு – குறு 268/4
பனி இரும் பரப்பின் சேர்ப்பற்கு – குறு 269/7
நாறு இரும் கூந்தல் கொடிச்சி தோளே – குறு 272/8
மழை கழூஉ மறந்த மா இரும் துறுகல் – குறு 279/5
இரும் பல் குன்றம் போகி – குறு 279/7
ஓங்கு இரும் பெண்ணை நுங்கொடு பெயரும் – குறு 293/3
குவளை நாறும் குவை இரும் கூந்தல் – குறு 300/1
அணங்கு உடை இரும் தலை நீவலின் மதன் அழிந்து – குறு 308/2
நீத்து நீர் இரும் கழி இரை தேர்ந்து உண்டு – குறு 313/2
இரும் கழி கொண்ட இறவின் வாடலொடு – குறு 320/2
செம் கண் இரும் புலி குழுமும் அதனால் – குறு 321/6
இன மீன் இரும் கழி நீந்தி நீ நின் – குறு 324/3
இரும் கல் வியல் அறை செந்தினை பரப்பி – குறு 335/2
இரும் கழி நெய்தல் போல – குறு 336/5
மிகு வலி இரும் புலி பகு வாய் ஏற்றை – குறு 343/3
ஆற்று அயல் இருந்த இரும் கோட்டு அம் சிறை – குறு 350/4
நீடு இரும் பெண்ணை தொடுத்த – குறு 374/6
சிறுதினை விளைந்த வியன் கண் இரும் புனத்து – குறு 375/3
முழந்தாள் இரும் பிடி கயம் தலை குழவி – குறு 394/1
இரும் சாய் அன்ன செருந்தியொடு வேழம் – ஐங் 18/1
இரும் பூ உறைக்கும் ஊரற்கு இவள் – ஐங் 30/3
நெறி மருப்பு எருமை நீல இரும் போத்து – ஐங் 91/1
செருந்தி தாய இரும் கழி சேர்ப்பன் – ஐங் 112/2
நீல இரும் கழி நீலம் கூம்பும் – ஐங் 116/2
மல்லல் இரும் கழி மல்கும் – ஐங் 120/3
காண்-மதி பாண இரும் கழி பாய் பரி – ஐங் 134/1
நீத்து நீர் இரும் கழி இரை தேர்ந்து உண்டு – ஐங் 162/2
இரும் கழி துவலை ஒலியின் துஞ்சும் – ஐங் 163/2
இரும் கழி மருங்கின் அயிரை ஆரும் – ஐங் 164/2
இரும் கழி இன கெடிறு ஆரும் துறைவன் – ஐங் 167/2
இரும் கழி நெய்தல் சிதைக்கும் துறைவன் – ஐங் 170/2
பின் இரும் கூந்தல் அணங்கு உற்றோரே – ஐங் 173/4
நெய்தல் இரும் கழி நெய்தல் நீக்கி – ஐங் 184/1
இரும் கழி சே_இறா இன புள் ஆரும் – ஐங் 188/1
கழி பூ தொடர்ந்த இரும் பல் கூந்தல் – ஐங் 191/2
இரும் கல் விடர் அளை வீழ்ந்து என வெற்பில் – ஐங் 214/2
குறும் கை இரும் புலி கோள் வல் ஏற்றை – ஐங் 216/1
இரும் கல் வியல் அறை வரிப்ப தாஅம் – ஐங் 219/2
இரும் பல் கூந்தல் திருந்து இழை அரிவை – ஐங் 231/2
இரும் பிணர் துறுகல் பிடி செத்து தழூஉம் நின் – ஐங் 239/2
குறு கை இரும் புலி பொரூஉம் நாட – ஐங் 266/2
இரும் பல் கூந்தல் கொடிச்சி – ஐங் 281/3
பின் இரும் கூந்தல் நன் நுதல் குற_மகள் – ஐங் 285/1
பின் இரும் கூந்தல் மலர் அணிந்தோயே – ஐங் 294/5
பல் இரும் கூந்தல் மெல் இயலோள்-வயின் – ஐங் 308/1
பனி இரும் குன்றம் சென்றோர்க்கு பொருளே – ஐங் 337/4
சுரும்பு களித்து ஆலும் இரும் சினை – ஐங் 342/2
செம் கண் இரும் குயில் அறையும் பொழுதே – ஐங் 346/3
பெரும் கை யானை இரும் சினம் உறைக்கும் – ஐங் 352/3
மா இரும் சோலை மலை இறந்தோரே – ஐங் 353/4
இரும் சிறை வண்டின் பெரும் கிளை மொய்ப்ப – ஐங் 370/2
பிறங்கு இரும் சோலை நம் மலை கெழு நாட்டே – ஐங் 395/6
நனி இரும் பரப்பின் இ உலகுடன் உறுமே – ஐங் 409/4
தாழ் இரும் கூந்தல் வம்-மதி விரைந்தே – ஐங் 411/4
பல் இரும் கூந்தல் பசப்பு நீ விடின் – ஐங் 429/1
அணி நிற இரும் பொறை மீமிசை – ஐங் 431/2
இரும் கலி வெற்பன் தூதும் தோன்றா – ஐங் 460/2
இவர் கொடி பீரம் இரும் புதல் மலரும் – ஐங் 464/2
பின் இரும் கூந்தல் நன் நலம் புனைய – ஐங் 495/3
வளி பாய்ந்து அட்ட துளங்கு இரும் கமம் சூல் – பதி 11/2
நளி இரும் பரப்பின் மா கடல் முன்னி – பதி 11/3
மணி நிற இரும் கழி நீர் நிறம் பெயர்ந்து – பதி 11/9
வந்து அவண் நிறுத்த இரும் பேர் ஒக்கல் – பதி 12/14
நீர்ப்படு பருந்தின் இரும் சிறகு அன்ன – பதி 12/19
வணர் இரும் கதுப்பின் வாங்கு அமை மென் தோள் – பதி 12/22
இரும் கண் எருமை நிரை தடுக்குநவும் – பதி 13/4
வியல் இரும் பரப்பின் மா நிலம் கடந்து – பதி 20/13
கார் மலர் கமழும் தாழ் இரும் கூந்தல் – பதி 21/33
மருது இமிழ்ந்து ஓங்கிய நளி இரும் பரப்பின் – பதி 23/18
நெய்த்தோர் தூஉய நிறை மகிழ் இரும் பலி – பதி 30/37
இரும் களிற்று யானை இலங்கு வால் மருப்பொடு – பதி 35/3
மா இரும் புடையல் மா கழல் புனைந்து – பதி 37/8
மா இரும் சென்னி அணிபெற மிலைச்சி – பதி 41/10
மிளகு எறி உலக்கையின் இரும் தலை இடித்து – பதி 41/21
இரும் பனம் புடையல் ஈகை வான் கழல் – பதி 42/1
மா இரும் தெண் கடல் மலி திரை பௌவத்து – பதி 42/21
இரும் பணை திரங்க பெரும் பெயல் ஒளிப்ப – பதி 43/12
அரும் செலல் பேர் ஆற்று இரும் கரை உடைத்து – பதி 43/15
விலங்கு வளி கடவும் துளங்கு இரும் கமம் சூல் – பதி 45/20
விளங்கு இரும் புணரி உரும் என முழங்கும் – பதி 51/2
தூ இரும் போந்தை பொழில் அணி பொலிதந்து – பதி 51/9
மாற்று அரும் சீற்றத்து மா இரும் கூற்றம் – பதி 51/35
மை அணிந்து எழுதரு மா இரும் பல் தோல் – பதி 52/5
இரும் பனம் புடையலொடு வான் கழல் சிவப்ப – பதி 57/2
வில்லோர் மெய்ம்மறை வீற்று இரும் கொற்றத்து – பதி 59/9
மழை என மருளும் மா இரும் பல் தோல் – பதி 62/2
இரும் சேறு ஆடிய மணல் மலி முற்றத்து – பதி 64/6
நெறி படு மருப்பின் இரும் கண் மூரியொடு – பதி 67/15
சாய் அறல் கடுக்கும் தாழ் இரும் கூந்தல் – பதி 74/3
இரும் புலி கொன்று பெரும் களிறு அடூஉம் – பதி 75/1
மா இரும் கங்குலும் விழு தொடி சுடர்வர – பதி 81/10
துளங்கு இரும் குட்டம் தொலைய வேல் இட்டு – பதி 88/5
இரும் கண் யானையொடு அரும் கலம் தெறுத்து – பதி 91/1
நளி இரும் பரப்பின் மா கடல் முன்னி – பதி 91/8
குருகு பறியா நீள் இரும் பனை மிசை – பரி 2/43
வரு மழை இரும் சூல் மூன்றும் புரையும் மா மெய் – பரி 4/7
பாய் இரும் பனி கடல் பார் துகள் பட புக்கு – பரி 5/1
இரும் கண் வெள் யாட்டு எழில் மறி கொடுத்தோன் – பரி 5/62
திரை இரும் பனி பௌவம் செவ்விதா அற முகந்து – பரி 7/1
நளி இரும் சோலை நரந்தம் தாஅய் – பரி 7/11
ஏறு அதிர்க்கும் இந்திரன் இரும் உரும் என – பரி 8/33
இனி மணல் வையை இரும் பொழிலும் குன்ற – பரி 8/51
நிரை வளை ஆற்று இரும் சூள் – பரி 8/89
மா இரும் திங்கள் மறு நிறை ஆதிரை – பரி 11/77
யாணர் மலி புனல் நீத்தத்து இரும் பிடி – பரி 12/47
இரும் துகில் தானையின் ஒற்றி பொருந்தலை – பரி 16/23
இரும் கடற்கு ஊங்கு இவரும் யாறு என தங்கான் – பரி 16/27
பல் மணம் மன்னு பின் இரும் கூந்தலர் – பரி 19/89
கோடு ஏறு எருத்தத்து இரும் புனலில் குறுகி – பரி 20/24
கோடு உளர் குரல் பொலி ஒலி துயல் இரும் கூந்தல் – பரி 22/46
மணம் நாறு நறு நுதல் மாரி வீழ் இரும் கூந்தல் – கலி 14/4
வீழ் கதிர் விடுத்த பூ விருந்து உண்ணும் இரும் தும்பி – கலி 29/16
இரும் தும்பி இறைகொள எதிரிய வேனிலான் – கலி 30/4
இரும் குயில் ஆலும் அரோ – கலி 33/25
விரி காஞ்சி தாது ஆடி இரும் குயில் விளிப்பவும் – கலி 34/8
இரும் குயில் ஆல பெரும் துறை கவின் பெற – கலி 36/8
காந்தள் கடி கமழும் கண்வாங்கு இரும் சிலம்பின் – கலி 39/16
மறம் கொள் இரும் புலி தொன் முரண் தொலைத்த – கலி 42/1
பிறங்கு இரும் சோலை நன் மலை நாடன் – கலி 42/4
தாழ் இரும் கூந்தல் என் தோழியை கை கவியா – கலி 42/29
இரும் புலி மயக்கு-உற்ற இகல் மலை நன் நாட – கலி 48/7
இருள் உறழ் இரும் கூந்தல் இவள் மாட்டு நீ இன்ன – கலி 49/18
மூங்கில் மிசைந்த முழந்தாள் இரும் பிடி – கலி 50/2
நரந்தம் நாறு இரும் கூந்தல் எஞ்சாது நனி பற்றி – கலி 54/5
மணம் கமழ் நறும் கோதை மாரி வீழ் இரும் கூந்தல் – கலி 60/2
மன்பதை எல்லாம் மடிந்த இரும் கங்குல் – கலி 65/3
இரும் புலி கொள்-மார் நிறுத்த வலையுள் ஓர் – கலி 65/24
மாசு அற மண்-உற்ற மணி ஏசும் இரும் கூந்தல் – கலி 77/16
இன் மலர் இமிர்பு ஊதும் துணை புணர் இரும் தும்பி – கலி 78/2
சூடின இரும் கடல் முத்தமும் பல் மணி பிறவும் ஆங்கு – கலி 85/12
முடி தாழ் இரும் கூந்தல் பற்றி பூ வேய்ந்த – கலி 92/43
அரும்பு அவிழ் பூ சினை-தோறும் இரும் குயில் – கலி 92/63
நெட்டு இரும் கூந்தல் கடவுளர் எல்லார்க்கும் – கலி 93/35
நாறு இரும் கூந்தலார் இல் செல்வாய் இ வழி – கலி 95/2
சார் சார் நெறி தாழ் இரும் கூந்தல் நின் பெண்டிர் எல்லாம் – கலி 97/28
கொல் ஏறு சாட இருந்தார்க்கு எம் பல் இரும்
கூந்தல் அணை கொடுப்பேம் யாம் – கலி 101/41,42
நாறு இரும் கூந்தல் பொதுமகளிர் எல்லாரும் – கலி 101/48
ஆங்கு இரும் புலி தொழுதியும் பெரும் களிற்று இனமும் – கலி 103/56
வீவு இல் குடி பின் இரும் குடி ஆயரும் – கலி 105/7
இரும் பிணர் எருத்தின் ஏந்து இமில் குராலும் – கலி 105/14
நெட்டு இரும் கூந்தலாய் கண்டை இஃது ஓர் சொல் – கலி 105/57
ஏழை இரும் புகர் பொங்க அ பூ வந்து என் – கலி 107/8
கடி கொள் இரும் காப்பில் புல் இனத்து ஆயர் – கலி 110/1
விடேன் யான் என் நீ குறித்தது இரும்_கூந்தால் – கலி 112/16
வாரி நெறிப்பட்டு இரும் புறம் தாஅழ்ந்த – கலி 114/1
வள் இதழ் கூம்பிய மணி மருள் இரும் கழி – கலி 121/5
இருள் உறழ் இரும் கூந்தல் மகளிரோடு அமைந்து அவன் – கலி 122/12
சுரும்பு ஆர்க்கும் குரலினோடு இரும் தும்பி இயைபு ஊத – கலி 123/2
இரும் கழி ஓதம் போல் தடுமாறி – கலி 123/18
வரி ஞிமிறு இமிர்ந்து ஆர்ப்ப இரும் தும்பி இயைபு ஊத – கலி 127/3
நளி இரும் கங்குல் நம் துயர் அறியாது – கலி 128/4
மன்று இரும் பெண்ணை மடல் சேர் அன்றில் – கலி 129/12
இரும் கழி மா மலர் கூம்ப அரோ என் – கலி 130/12
மாரி வீழ் இரும் கூந்தல் மதைஇய நோக்கு எழில் உண்கண் – கலி 131/21
இரும் கடல் ஒலித்து ஆங்கே இரவு காண்பது போல – கலி 134/5
ஓங்கு இரும் பெண்ணை மடல்_ஊர்ந்து என் எவ்வ நோய் – கலி 139/10
இரும் கழி நெய்தல் இதழ் பொதிந்து தோன்ற – கலி 145/39
இல்லவர் ஒழுக்கம் போல் இரும் கழி மலர் கூம்ப – கலி 148/6
இரும் கழி முதலை மேஎந்தோல் அன்ன – அகம் 3/1
மோட்டு இரும் பாறை ஈட்டு வட்டு ஏய்ப்ப – அகம் 5/10
இரும் கல் விடர்_அகத்து ஈன்று இளைப்பட்ட – அகம் 21/16
இரும் களிற்று இன நிரை தூர்க்கும் – அகம் 21/26
பனி இரும் கங்குலும் தமியள் நீந்தி – அகம் 24/9
மா நனை கொழுதிய மணி நிற இரும் குயில் – அகம் 25/6
கொடு வரி இரும் புலி தயங்க நெடு வரை – அகம் 27/1
நெறி இரும் கதுப்பின் என் பேதைக்கு – அகம் 35/17
பகு வாய் வராஅல் பல் வரி இரும் போத்து – அகம் 36/1
குவை இரும் புன்னை குடம்பை சேர – அகம் 40/4
மை இரும் கானம் நாறும் நறு நுதல் – அகம் 43/10
பல் இரும் கூந்தல் மெல் இயல் மடந்தை – அகம் 43/11
உறை இறந்து ஒளிரும் தாழ் இரும் கூந்தல் – அகம் 46/8
நெடு நீர் இரும் கழி கடு_மீன் கலிப்பினும் – அகம் 50/2
இரும் பிணர் துறுகல் தீண்டி வளி பொர – அகம் 57/7
இரும் புலா கமழும் சிறுகுடி பாக்கத்து – அகம் 70/2
முழங்கு இரும் பௌவம் இரங்கும் முன்துறை – அகம் 70/14
இரும் களிறு அட்ட பெரும் சின உழுவை – அகம் 72/13
எரி சினம் தவழ்ந்த இரும் கடற்று அடை முதல் – அகம் 75/4
இரும் பிணர் தட கையின் ஏமுற தழுவ – அகம் 78/5
வருந்தினை வாழி என் நெஞ்சே இரும் சிறை – அகம் 79/11
இரும் கழி இட்டு சுரம் நீந்தி இரவின் – அகம் 80/2
பல் இரும் கதுப்பின் நெல்லொடு தயங்க – அகம் 86/16
தாழ் இரும் கூந்தல் நம் காதலி – அகம் 87/15
இரும் புலி தொலைத்த பெரும் கை யானை – அகம் 88/9
இரும் சிறை தொழுதி ஆர்ப்ப யாழ் செத்து – அகம் 88/11
இரும் கல் விடர் அளை அசுணம் ஓர்க்கும் – அகம் 88/12
கொல்லை இரும் புனம் நெடிய என்னாது – அகம் 89/17
பெரும் பேர் அன்பினர் தோழி இரும் கேழ் – அகம் 91/9
செம் கண் இரும் புலி குழுமும் சாரல் – அகம் 92/4
நீள் இரும் கூந்தல் மாஅயோளொடு – அகம் 93/11
இரும் பல் கூந்தல் திருந்து_இழை ஊரே – அகம் 94/14
ஈனல் எண்கின் இரும் கிளை கவரும் – அகம் 95/9
இரும் கல் முடுக்கர் திற்றி கெண்டும் – அகம் 97/5
இரும் கழை இறும்பின் ஆய்ந்து கொண்டு அறுத்த – அகம் 97/9
கலிழ் தளிர் அணிந்த இரும் சினை மாஅத்து – அகம் 97/20
கொண்டல் இரவின் இரும் கடல் மடுத்த – அகம் 100/6
உரைத்த சந்தின் ஊரல் இரும் கதுப்பு – அகம் 102/3
இரும் சூழ் ஓதி ஒண் நுதல் பசப்பே – அகம் 102/19
இரும் புலி துறந்த ஏற்று மான் உணங்கல் – அகம் 107/5
பனி இரும் சோலை எமியம் என்னாய் – அகம் 112/7
கனை இரும் சுருணை கனி காழ் நெடு வேல் – அகம் 113/15
இரும் பிடி கன்றொடு விரைஇய கய வாய் – அகம் 118/7
நெடு நீர் இரும் கழி பரி மெலிந்து அசைஇ – அகம் 120/11
இரும் பிழி மகாஅர் இ அழுங்கல் மூதூர் – அகம் 122/1
வண்டு படுபு இருளிய தாழ் இரும் கூந்தல் – அகம் 131/3
இரும் கவுள் கடாஅம் கனவும் – அகம் 132/13
இரும் பல் கூந்தல் இருள் மறை ஒளித்தே – அகம் 136/29
இரும் கழி செறுவின் உழாஅது செய்த – அகம் 140/2
பாசவல் இடிக்கும் இரும் காழ் உலக்கை – அகம் 141/18
குறை அறல் அன்ன இரும் பல் கூந்தல் – அகம் 142/18
பெரும் கை எண்கின் இரும் கிளை கவரும் – அகம் 149/4
பெரும் களிறு மிதித்த அடி_அகத்து இரும் புலி – அகம் 155/11
சுரும்பு உண ஒலிவரும் இரும் பல் கூந்தல் – அகம் 161/10
அளப்பு அரிது ஆகிய குவை இரும் தோன்றல – அகம் 162/2
புனை இரும் கதுப்பின் நீ கடுத்தோள்-வயின் – அகம் 166/8
ஈன்று அணி இரும் பிடி தழீஇ களிறு தன் – அகம் 168/9
இரும் கழி மலர்ந்த கண் போல் நெய்தல் – அகம் 170/4
ஒலித்த பகன்றை இரும் சேற்று அள்ளல் – அகம் 176/10
இரும் பிடி தட கை மான நெய் அருந்து – அகம் 177/4
புலவு நாறு இரும் கழி துழைஇ பல உடன் – அகம் 180/10
இரும் கிளை கொண்மூ ஒருங்குடன் துவன்றி – அகம் 183/9
நல் எழில் பணை தோள் இரும் கவின் அழிய – அகம் 185/2
இரும் கயம் துளங்க கால் உறு-தொறும் – அகம் 186/5
பெரும் கடல் முகந்த இரும் கிளை கொண்மூ – அகம் 188/1
இரும் கழி புகாஅர் பொருந்த தாக்கி – அகம் 190/11
ஒலி இரும் கூந்தல் தேறும் என – அகம் 191/16
கவை கதிர் இரும் புறம் கதூஉ உண்ட – அகம் 194/10
தோள் தாழ்பு இருளிய குவை இரும் கூந்தல் – அகம் 197/10
இரும் பொன் வாகை பெருந்துறை செருவில் – அகம் 199/19
மணி நிற இரும் புதல் தாவும் நாட – அகம் 202/8
மயிர் கவின் கொண்ட மா தோல் இரும் புறம் – அகம் 206/4
சுரி இரும் பித்தை சுரும்பு பட சூடி – அகம் 213/5
இரும் களிற்று இன நிரை குளிர்ப்ப வீசி – அகம் 214/3
விலங்கு இரும் சிமைய குன்றத்து உம்பர் – அகம் 215/1
வரி வயங்கு இரும் புலி வழங்குநர் பார்க்கும் – அகம் 218/11
நோலா இரும் புள் போல நெஞ்சு அமர்ந்து – அகம் 220/14
இரும் கழி முகந்த செம் கோல் அம் வலை – அகம் 220/16
இரும் பிடி இரியும் சோலை – அகம் 221/13
தாழ் இரும் கதுப்பின் காவிரி வவ்வலின் – அகம் 222/8
புயல் என ஒலிவரும் தாழ் இரும் கூந்தல் – அகம் 225/15
இரும் கழி படப்பை மருங்கூர் பட்டினத்து – அகம் 227/20
இரும் பிடி இரியும் சோலை – அகம் 228/12
செம் கண் இரும் குயில் நயவர கூஉம் – அகம் 229/19
இரும் கல் விடர்_அகம் சிலம்ப பெயரும் – அகம் 232/4
பெரும் சோறு கொடுத்த ஞான்றை இரும் பல் – அகம் 233/9
தோட்டு இரும் சுரியல் மணந்த பித்தை – அகம் 236/15
இரும் கதிர் அலமரும் கழனி கரும்பின் – அகம் 237/11
பணை மருள் எருத்தின் பல் வரி இரும் போத்து – அகம் 238/5
இரும் கல் வியல் அறை சிவப்ப ஈர்க்கும் – அகம் 238/9
செம் வீ ஞாழல் கரும் கோட்டு இரும் சினை – அகம் 240/1
இரும் கிளை எண்கின் அழல் வாய் ஏற்றை – அகம் 247/4
பெரும் செம் புற்றின் இரும் தலை இடக்கும் – அகம் 247/6
நுசுப்பு அழித்து ஒலிவரும் தாழ் இரும் கூந்தல் – அகம் 253/23
அரும் சுரத்து அல்கியேமே இரும் புலி – அகம் 261/12
கோடு உற நிவந்த நீடு இரும் பரப்பின் – அகம் 266/1
நரந்தம் நாறும் குவை இரும் கூந்தல் – அகம் 266/4
நெறி இரும் கதுப்பின் கோதையும் புனைக – அகம் 269/2
இரும் கழி மலர்ந்த வள் இதழ் நீலம் – அகம் 270/1
இரும் புலி தொலைத்த பெரும் கை வேழத்து – அகம் 272/1
குருளை எண்கின் இரும் கிளை கவரும் – அகம் 275/12
நீள் இரும் பொய்கை இரை வேட்டு எழுந்த – அகம் 276/1
இரும் பனம் செறும்பின் அன்ன பரூஉ மயிர் – அகம் 277/7
விண் உற ஓங்கிய பனி இரும் குன்றத்து – அகம் 281/10
இரும் புலி வேங்கை கரும் தோல் அன்ன – அகம் 285/8
கொடியோர் குறுகும் நெடி இரும் குன்றத்து – அகம் 288/9
இரும் சேற்று அள்ளல் நாள்_புலம் போகிய – அகம் 290/2
எருவை இரும் சிறை இரீஇய விரி இணர் – அகம் 291/10
புலம் கமழ் நாற்றத்து இரும் பல் கூந்தல் – அகம் 291/23
மணி காசு அன்ன மால் நிற இரும் கனி – அகம் 293/7
இரும் கவின் இல்லா பெரும் புன் தாடி – அகம் 297/5
எருவை சேவல் இரும் சிறை பெயர்க்கும் – அகம் 297/17
இரும் பிடி தொழுதியின் இனம் தலைமயங்காது – அகம் 298/8
இரும் களிறு இயல்வரும் பெரும் காட்டு இயவின் – அகம் 298/10
இரும் கலி யாணர் எம் சிறுகுடி தோன்றின் – அகம் 300/14
இரும் பேர் ஒக்கல் கோடியர் இறந்த – அகம் 301/23
இரும் கல் அடுக்கத்து என் ஐயர் உழுத – அகம் 302/9
மா இரும் கொல்லி உச்சி தாஅய் – அகம் 303/6
இரும் புறா பெடையொடு பயிரும் – அகம் 307/14
இரும் பிடி பரிசிலர் போல கடை நின்று – அகம் 311/1
நளி இரும் கங்குல் புணர் குறி வாய்த்த – அகம் 325/3
இரும் கதிர் கழனி பெரும் கவின் அன்ன – அகம் 326/6
இரும் பிடி தொழுதியின் ஈண்டுவன குழீஇ – அகம் 334/6
இரும் குளிர் வாடையொடு வருந்துவள் எனவே – அகம் 337/21
அகல் இரும் கானத்து கொல்லி போல – அகம் 338/14
அடுக்கல் ஏனல் இரும் புனம் மறந்து-உழி – அகம் 348/10
இரும் சேற்று ஈர் அளை அலவன் நீப்ப – அகம் 350/4
இலங்கு இரும் பரப்பின் எறி சுறா நீக்கி – அகம் 350/10
பயில் இரும் கானத்து வழங்கல் செல்லாது – அகம் 357/7
இரும் பனை இதக்கையின் ஒடியும் ஆங்கண் – அகம் 365/6
இரும் சேற்று அள்ளல் எறி செரு கண்டு – அகம் 366/9
இரும் பணை தொடுத்த பலர் ஆடு ஊசல் – அகம் 372/7
இரும் பல் கூந்தல் சேய் இழை மடந்தை – அகம் 373/10
இரும் பொலம் பாண்டில் மணியொடு தெளிர்ப்ப – அகம் 376/9
இரும் கண் ஆடு அமை தயங்க இருக்கும் – அகம் 378/10
குருதி ஆடிய புலவு நாறு இரும் சிறை – அகம் 381/9
பயில் இரும் பிணையல் பசும் காழ் கோவை – அகம் 385/12
பொய்கை நீர்நாய் புலவு நாறு இரும் போத்து – அகம் 386/1
ஓங்கு இரும் சிலம்பின் ஒள் இணர் நறு வீ – அகம் 388/6
பெரும் களிறு தொலைச்சிய இரும் கேழ் ஏற்றை – அகம் 389/20
ஆங்கண் இரும் சுனை நீரொடு முகவா – அகம் 393/13
புனை இரும் கதுப்பின் நின் மனையோள் அயர – அகம் 394/10
மன்ற இரும் புதல் ஒளிக்கும் – அகம் 394/15
குய வரி இரும் போத்து பொருத புண் கூர்ந்து – அகம் 398/22
பூ மலி இரும் கழி துயல்வரும் அடையொடு – அகம் 400/20
நீடு இரும் பெண்ணை நம் அழுங்கல் ஊரே – அகம் 400/26
பெரும் கை யானை இரும் பிடர் தலை இருந்து – புறம் 3/11
தேன் இறைகொள்ளும் இரும் பல் யானை – புறம் 17/35
இரும் புலி வேட்டுவன் பொறி அறிந்து மாட்டிய – புறம் 19/5
அயறு சோரும் இரும் சென்னிய – புறம் 22/7
நெல் அரியும் இரும் தொழுவர் – புறம் 24/1
இரும் பனையின் குரும்பை நீரும் – புறம் 24/12
குவை இரும் கூந்தல் கொய்தல் கண்டே – புறம் 25/14
நளி கடல் இரும் குட்டத்து – புறம் 26/1
பாறு மயிர் இரும் தலை பொலிய சூடி – புறம் 29/4
இரும் பிடி தொழுதியொடு பெரும் கயம் படியா – புறம் 44/1
இரும் பனை வெண் தோடு மலைந்தோன் அல்லன் – புறம் 45/1
இரும் கண் குழிசி கவிழ்ந்து இழுது பறப்ப – புறம் 65/2
பெரும் கோ கிள்ளி கேட்க இரும் பிசிர் – புறம் 67/11
பெரும் புல்லென்ற இரும் பேர் ஒக்கலை – புறம் 69/6
பல் இரும் கூந்தல் மகளிர் – புறம் 73/13
சுரை தழீஇய இரும் காழொடு – புறம் 97/6
ஈகை அம் கழல் கால் இரும் பனம் புடையல் – புறம் 99/5
சுரி இரும் பித்தை பொலிய சூடி – புறம் 100/6
அளிதோ தானே பேர் இரும் குன்றே – புறம் 111/1
நாறு இரும் கூந்தல் கிழவரை படர்ந்தே – புறம் 113/9
பயில் இரும் சிலம்பில் கலை பாய்ந்து உகளவும் – புறம் 116/11
இரும் பல் கூந்தல் மடந்தையர் தந்தை – புறம் 120/17
ஒலி இரும் கதுப்பின் ஆய்_இழை கணவன் – புறம் 138/8
இரும் கடறு வளைஇய குன்றத்து அன்னது ஓர் – புறம் 140/7
நளி இரும் சிலம்பின் சீறூர் ஆங்கண் – புறம் 143/10
நெய்யொடு துறந்த மை இரும் கூந்தல் – புறம் 147/6
கூதிர் பருந்தின் இரும் சிறகு அன்ன – புறம் 150/1
இரும் பேர் ஒக்கலொடு தின்ம் என தருதலின் – புறம் 150/13
ஓங்கு இரும் கொல்லி பொருநன் – புறம் 152/31
இரும் புலி புகர் போத்து ஓர்க்கும் – புறம் 157/12
வான் கேழ் இரும் புடை கழாஅது ஏற்றி – புறம் 168/10
இரும் கிளை சிறாஅர் காண்டும் கண்டும் – புறம் 173/9
கேழல் உழுத இரும் சேறு கிளைப்பின் – புறம் 176/2
இரும் பனம் குடையின் மிசையும் – புறம் 177/16
கான இரும் பிடி கன்று தலைக்கொள்ளும் – புறம் 181/3
இரும் களிற்று ஒருத்தல் நல் வலம் படுக்கும் – புறம் 190/9
தார் அணி யானை சேட்டு இரும் கோவே – புறம் 201/13
இரும் கடல் உடுத்த இ வையகத்து அரும் திறல் – புறம் 201/17
இரும் புலி வரி புறம் கடுக்கும் – புறம் 202/20
இரும் பாண் ஒக்கல் கடும்பு புரந்ததூஉம் – புறம் 224/3
இரும் பாண் ஒக்கல் தலைவன் பெரும் பூண் – புறம் 233/5
அரும் தலை இரும் பாணர் அகல் மண்டை துளை உரீஇ – புறம் 235/10
இரும் இடை மிடைந்த சில சொல் – புறம் 243/13
நள் இரும் பொய்கையும் தீயும் ஓர் அற்றே – புறம் 246/15
நீர் வார் கூந்தல் இரும் புறம் தாழ – புறம் 247/5
இரும் பறை இரவல சேறி ஆயின் – புறம் 263/2
மை இரும் பித்தை பொலிய சூட்டி – புறம் 269/3
இரும் காழ் அன்ன திரங்கு கண் வறு முலை – புறம் 276/2
ஒரு கை இரும் பிணத்து எயிறு மிறை ஆக – புறம் 284/6
இரும் புள் பூசல் ஓம்பு-மின் யானும் – புறம் 291/3
இலங்கு இரும் பாசறை நடுங்கின்று – புறம் 304/10
இரும் சமம் கடத்தல் ஏனோர்க்கும் எளிதே – புறம் 309/2
இரும் புடை பழ வாள் வைத்தனன் இன்று இ – புறம் 316/6
இரும் பேர் ஒக்கலொடு ஒருங்கு இனிது அருந்தி – புறம் 320/14
இரும் சுவல் வாளை பிறழும் ஆங்கண் – புறம் 322/8
இரும் புறம் நீறும் ஆடி கலந்து இடை – புறம் 332/3
இன் குரல் இரும் பை யாழொடு ததும்ப – புறம் 332/6
இரும் கடல் தானை வேந்தர் – புறம் 332/9
கரும் கால் வரகே இரும் கதிர் தினையே – புறம் 335/4
இரும் பனை அன்ன பெரும் கை யானை – புறம் 340/7
ஓவு உறழ் இரும் புறம் காவல் கண்ணி – புறம் 345/9
குவை இரும் கூந்தல் வரு முலை செப்ப – புறம் 347/7
இரும் கடல் உடுத்த இ பெரும் கண் மா நிலம் – புறம் 363/1
மை விடை இரும் போத்து செம் தீ சேர்த்தி – புறம் 364/4
மயங்கு இரும் கருவிய விசும்பு முகன் ஆக – புறம் 365/1
பசி தின திரங்கிய இரும் பேர் ஒக்கற்கு – புறம் 370/3
தயங்கு இரும் பித்தை பொலிய சூடி – புறம் 371/4
கூர் வாய் இரும் படை நீரின் மிளிர்ப்ப – புறம் 371/10
இரும் கலை ஓர்ப்ப இசைஇ காண்வர – புறம் 374/7
இரும் கேழ் வய புலி வரி அதள் குவைஇ – புறம் 374/14
இலம்பாடு உழந்த என் இரும் பேர் ஒக்கல் – புறம் 378/13
இரும் கிளை தலைமை எய்தி – புறம் 378/23
இரும் கோள் ஈரா பூட்கை – புறம் 381/25
இரும் கெடிற்று மிசையொடு பூ கள் வைகுந்து – புறம் 384/8
ஏந்து கோட்டு இரும் பிணர் தட கை – புறம் 387/10
இரும் பறை கிணை_மகன் சென்றவன் பெரும் பெயர் – புறம் 388/3
இரும் பேர் ஒக்கல் பெரும் புலம்பு அகற்ற – புறம் 390/20
ஈங்கு வந்து இறுத்த என் இரும் பேர் ஒக்கல் – புறம் 391/8
அணங்கு உடை மரபின் இரும் களம்-தோறும் – புறம் 392/8
ஈர்ம் கை மறந்த என் இரும் பேர் ஒக்கல் – புறம் 393/10
இரும் பேர் ஒக்கல் பெரும் புலம்பு உறினும் – புறம் 394/16
இரும் பேர் ஒக்கல் அருந்தி எஞ்சிய – புறம் 396/23
இரும் கழி இழிதரும் ஆர்கலி வங்கம் – புறம் 400/19
பொங்கு இரும் பாற்கடல் தரங்கம் போலுமே – கம்.பால:3 26/4
இரும் துயர் உழக்குநர் என் பின் என்பது ஓர் – கம்.பால:5 4/3
ஈசனும் புகழ்தற்கு ஒத்தோன் இரும் கலை பிறவும் எண்ணின் – கம்.பால:5 29/3
இரும் புயல் ககன மீது இடைவிடாது எழுந்து – கம்.பால:5 44/3
நீள் இரும் களங்கம் நீக்கி நிரை மணி மாட நெற்றி – கம்.பால:10 14/3
இரும் கடக கரதலத்து இ எழுத அரிய திருமேனி – கம்.பால:12 22/3
இரும் களிறு இ சிலை ஏற்றிலன் ஆயின் – கம்.பால:13 29/2
துன்று இரும் கூந்தலார் முகங்கள் தோன்றலால் – கம்.பால:14 18/2
பொங்கு இரும் கூந்தல் சோரா புருவங்கள் நெரியா பூவின் – கம்.பால:16 9/2
இனைய எய்தி இரும் புனல் ஆடிய – கம்.பால:18 30/1
தழுவி நின்று அவன் இரும் கிளையையும் தமரையும் – கம்.பால:20 18/1
பொங்கு இரும் கரும் கடல் பூத்தது ஆம் என – கம்.பால:23 51/2
துன்று இரும் கரும் கடல் துவைப்ப தோன்றிய – கம்.பால:23 80/2
துன்று இரும் சடையோன் அஞ்ச தோள் உற வாங்கி சொல்லும் – கம்.பால:24 35/4
இரும் பியல் அனந்தனும் இசைந்த யானையும் – கம்.அயோ:1 15/2
இரும் சிறை கடத்தலின் இனியது யாவதோ – கம்.அயோ:1 21/4
வீங்கு இரும் காதல் காட்டி விரி முகம் கமல பீடத்து – கம்.அயோ:3 104/3
தாழ் இரும் சடைகள் தாங்கி தாங்க_அரும் தவம் மேற்கொண்டு – கம்.அயோ:3 111/2
இவன் இ ஞாலம் இறந்து இரும் கானிடை – கம்.அயோ:4 27/2
நெறி இரும் கூந்தல் நங்கை சீறடி நீர் கொப்பூழின் – கம்.அயோ:6 5/2
அளம் கொள் அளக்கர் இரும் பரப்பில் அண்டர் உலகில் அப்புறத்தில் – கம்.அயோ:6 24/1
எல் கொள் மால் வரை உம்பரின் இரும் புனம் காக்கும் – கம்.அயோ:10 17/2
இரைத்த காதல் இரும் தவத்தோர்க்கு எலாம் – கம்.அயோ:14 5/2
மூள் இரும் சின கரி முழங்கும் ஓதையும் – கம்.அயோ:14 25/2
கோள் இரும் படை இது என்று உணர கூறவே – கம்.அயோ:14 25/4
இரும் தவம் இழைத்த எனது இல்லிடையில் வந்து என் – கம்.ஆரண்:3 49/3
தூய்மையன் இரும் கலை துணிந்த கேள்வியன் – கம்.ஆரண்:4 5/1
கனி இரும் பொழில் காத்து அயல் இருந்தவன் கண்டான் – கம்.ஆரண்:6 84/4
இரு காலில் புரந்தரனை இரும் தளையில் இடுவித்த – கம்.ஆரண்:6 104/3
மூள் இரும் பெரு மாய வெம் செரு முயல்வானை – கம்.ஆரண்:7 133/2
ஈண்டு இவன் தன்னை பற்றி இரும் சிறை இடுதிர் என்றான் – கம்.ஆரண்:10 167/4
இஞ்சு இரும் அடியனேன் ஏகுகின்றனென் – கம்.ஆரண்:12 15/3
இடிப்பு ஒத்த முழக்கின் இரும் சிறை வீசி எற்றி – கம்.ஆரண்:13 21/1
இரும் சிறை அறாது என இடரின் நீங்கினான் – கம்.ஆரண்:13 57/4
இட்டனன்-கொல் இரும் சிறை என்னுமால் – கம்.ஆரண்:14 22/4
கூல மா மரத்து இரும் சிறை புலர்த்துவ குரண்டம் – கம்.கிட்:1 19/4
ஈண்டு இரும் புனல் தோய்ந்து உன் இசை என – கம்.கிட்:1 34/3
நஞ்சு என தகைய ஆகி நளிர் இரும் பனிக்கு தேம்பா – கம்.கிட்:2 15/2
என்று தானும் அ வழி இரும் பிலம் – கம்.கிட்:3 55/1
இசைவுற எய்வன இயைவவாய் இரும்
திசையொடு திசை செரு செய்தல் ஒத்தவே – கம்.கிட்:10 23/3,4
எண்ண அரிய பல் பகல் இரும் தவம் இழைத்தேன் – கம்.கிட்:14 62/4
ஈசன் மண் அளந்தது ஏய்ப்ப இரும் கடல் இனிது தாவி – கம்.கிட்:17 22/2
அகல் இரும் பரவை நாண அரற்று உறு குரல ஆகி – கம்.சுந்:1 4/3
இன்னர் ஆம் இரும் பெரும் படை தலைவர்கள் இருக்கை – கம்.சுந்:2 143/1
எடுத்து ஆழி இலங்கையினை இரும் கடல் இட்டு இன்று இவனை – கம்.சுந்:2 231/3
அறை இரும் கழலவன் காணும் ஆசையால் – கம்.சுந்:4 11/2
நிறை இரும் பல் பகல் நிருதர் நீள் நகர் – கம்.சுந்:4 11/3
மன் உயிர் காத்து இரும் காலம் வைகினேன் – கம்.சுந்:4 12/3
துன் இரும் கானும் யாறும் மலைகளும் தொடர்ந்து நாடி – கம்.சுந்:4 78/2
தாழ் இரும் குருதியால் தரங்க வேலைகள் – கம்.சுந்:5 54/3
சூல் இரும் பெரு வயிறு அலைத்து சோர்வுறும் – கம்.சுந்:5 55/1
வானினிடை வீசிய இரும் பணை மரத்தால் – கம்.சுந்:6 19/2
தாழ் இரும் பொழில்கள் எல்லாம் துடைத்து ஒரு தமியன் நின்றான் – கம்.சுந்:6 46/1
ஊழ் இரும் கதிர்களோடும் தோரணத்து உம்பர் மேலான் – கம்.சுந்:8 16/2
சூழ் இரும் கதிர்கள் எல்லாம் தோற்றிட சுடரும் சோதி – கம்.சுந்:8 16/3
இழந்தன நெடும் கொடி இழந்தன இரும் கோடு – கம்.சுந்:8 26/1
இழந்தன பெரும் கதம் இரும் கவுள் யானை – கம்.சுந்:8 26/4
மூளையும் உதிரமும் முழங்கு இரும் குழம்பு ஆய் – கம்.சுந்:8 31/1
மீள் இரும் குழைபட கரி விழுந்து அழுந்த – கம்.சுந்:8 31/2
துன்று இரும் தூளி பொங்கி துறுதலால் இறுதிசெல்லா – கம்.சுந்:10 12/3
ஓங்கு இரும் தடம் தேர் பூண்ட உளை வய புரவி ஒல்கி – கம்.சுந்:10 16/1
இலை குலாம் பூணினானும் இரும் பிண குருதி ஈரத்து – கம்.சுந்:11 15/1
கவித்து மால் இரும் கரும் கடல் இருந்தது கடுப்ப – கம்.சுந்:12 41/4
இருக்க நிற்க நீ என்-கொல் அடா இரும்
புரத்தினுள் தரும் தூது புகுந்த பின் – கம்.சுந்:12 103/2,3
உரை-செய ஊர் தீ இட்டது ஓங்கு இரும் புகையே ஓத – கம்.சுந்:14 10/2
இல் பிறப்பு என்பது ஒன்றும் இரும் பொறை என்பது ஒன்றும் – கம்.சுந்:14 29/3
இந்திரன்-தனை இரும் சிறை இட்ட நாள் இமையோர் – கம்.யுத்1:2 113/1
மா இரும் புவி உள்ளடி அடக்குறும் வடிவும் – கம்.யுத்1:2 115/2
உக்க பல் குலம் ஒழுகின எயிற்று இரும் புரை-தொறும் அமிழ்து ஊறி – கம்.யுத்1:3 89/4
என்னா முன்னம் இரும் களிறும் தன் – கம்.யுத்1:3 94/1
சூழ் இரும் சுவரில் தேய்க்கும் சிலவரை துளக்கு_இல் குன்றம் – கம்.யுத்1:3 140/2
நீள் இரும் கனக முட்டை நெடும் சுவர் தேய்ப்ப நேமி – கம்.யுத்1:3 150/2
இ புறத்து இரும் கரை மருங்கின் எய்தினான் – கம்.யுத்1:4 24/4
இரும் கடி அரணமும் பிறவும் எண்ணினால் – கம்.யுத்1:5 19/2
கோட்டு இரும் திசை நிலை கும்ப குன்றையும் – கம்.யுத்1:5 23/3
கானிடை புகுந்து இரும் கனி காயொடு நுகர்ந்த – கம்.யுத்1:6 9/1
பார் இயங்கு இரும் புனல் எலாம் முடிவினில் பருகும் – கம்.யுத்1:6 14/3
சூழ் இரும் பெரும் சுடர் பிழம்பு தோன்றலால் – கம்.யுத்1:6 54/2
எழு சுடர் படலையோடும் இரும் புகை எழும்பி எங்கும் – கம்.யுத்1:7 1/1
மா இரும் கரத்தால் மண் மேல் அடியுறையாக வைத்து – கம்.யுத்1:7 10/2
பிறங்கு இரும் கடலில் பெய்த போழ்தத்தும் பெரிய பாந்தள் – கம்.யுத்1:8 20/2
இரும் கவி கொள் சேனை மணி ஆரம் இடறி தன் – கம்.யுத்1:9 6/1
இரும் கடல் கடந்து கரை ஏறினன் இராமன் – கம்.யுத்1:9 12/4
துன்று இரும் குழலை விட்டு தொழுது வாழ் சுற்றத்தொடும் – கம்.யுத்1:14 37/3
மா இரும் கடல் போன்றது வானவர் – கம்.யுத்2:15 95/2
சூழ் இரும் திசைகளை தொடரும் தொல் கொடி – கம்.யுத்2:15 101/2
மால் கடல் வண்ணன் தான் வளரும் மால் இரும்
பாற்கடலோடும் வந்து எதிரும் பான்மை போல் – கம்.யுத்2:15 117/3,4
பேய் இரும் கணங்களோடு சுடு களத்து உறையும் பெற்றி – கம்.யுத்2:16 24/1
இரும் பசிக்கு மருந்து என எஃகினோடு – கம்.யுத்2:16 59/1
இரும் படை கடிப்பு எடுத்து எற்றி ஏகுக – கம்.யுத்2:16 95/1
ஏய் இரும் சுடர் மணி தேர் ஒன்று ஏறினான் – கம்.யுத்2:16 99/4
மா இரும் கேடகம் இடத்து வாங்கினான் – கம்.யுத்2:16 295/2
இரும் களி யானை ஆன மகரமும் இரியல் போக – கம்.யுத்2:19 58/2
எல்லுற்று உயர் வேள்வி_இரும்_பகைஞன் – கம்.யுத்3:20 86/2
மால் இரும் கடலின் வீழ்ந்து மறைந்தன மழையும் காற்றும் – கம்.யுத்3:21 27/4
மா இரும் சேனை எல்லாம் மாய்ந்தவா கண்டும் வல்லை – கம்.யுத்3:22 32/2
கொம்பு பல்லொடு கரிய வெள்ளாட்டு இரும் குருதி – கம்.யுத்3:22 160/3
ஏவு உன் தலை வந்த இரும் கணையால் – கம்.யுத்3:23 20/3
இரும் சிறகு அற்ற புள் போல் யாதும் ஒன்று இயற்றல் ஆற்றேன் – கம்.யுத்3:26 46/2
இரும் சிறை அழுந்துகின்றேன் எம்பிரான் தேவி பட்ட – கம்.யுத்3:26 46/3
எண்களில் பெரிய ஆற்றார் இரும் துயர் பொறுக்கல் ஆற்றார் – கம்.யுத்3:29 41/4
இது இயற்கை ஓர் சீதை என்று இரும் தவத்து இயைந்தாள் – கம்.யுத்3:30 48/1
என்னே ஒரு கடுப்பு என்றிட இரும் சாரிகை திரிந்தான் – கம்.யுத்3:31 113/4
காய் இரும் சிலை ஒன்றேனும் கணை புட்டில் ஒன்றதேனும் – கம்.யுத்3:31 217/1
இரும் கடல் பெயர்ந்தது என்ன தானையும் மீண்டது இப்பால் – கம்.யுத்4:32 1/4
இரும் தவத்து இளையோற்கு இது இயம்பினான் – கம்.யுத்4:39 1/4
இரும் தடம் கண்டு அதின் எய்துறா-வகை – கம்.யுத்4:40 58/3
இன்னலால் உயிர் துறந்து இரும் துறக்கத்துள் இருந்த – கம்.யுத்4:40 101/2
இந்திரற்கு அஞ்சி மேல்_நாள் இரும் கடல் புக்கு நீங்கா – கம்.யுத்4:41 21/1
தூங்கு இரும் குண்டல செவியில் சூழ்வர – கம்.யுத்4:41 100/2
துன் இரும் கதிரவர் தோன்றினார் என – கம்.யுத்4:41 103/2
ஆய் இளையார்க்கு கண்ணுள் ஆடு இரும் பாவை ஆனான் – கம்.யுத்4:41 112/3

மேல்


இரும்_கூந்தால் (1)

விடேன் யான் என் நீ குறித்தது இரும்_கூந்தால்
நின்னை என் முன் நின்று – கலி 112/16,17

மேல்


இரும்பிடை (1)

வெந்த வல் இரும்பிடை நெடும் கூடங்கள் வீழ்ப்ப – கம்.கிட்:7 54/1

மேல்


இரும்பின் (8)

கொடு வாய் இரும்பின் மடி தலை புலம்ப – பெரும் 286
இரும்பின் அன்ன கரும் கோட்டு புன்னை – நற் 249/1
எஃகு உடை இரும்பின் உள் அமைத்து வல்லோன் – பதி 74/13
கொடு வாய் இரும்பின் கோள் இரை துற்றி – அகம் 36/2
இரும்பின் இன் உயிர் உடையோர் போல – அகம் 185/4
பிடி உயிர்ப்பு அன்ன கை கவர் இரும்பின்
ஓவு உறழ் இரும் புறம் காவல் கண்ணி – புறம் 345/8,9
யாவது கூறுகேன் இரும்பின் நெஞ்சினேன் – கம்.அயோ:5 20/4
காய்ந்த பேர் இரும்பின் வன் கட்டி காலுற – கம்.யுத்4:37 75/3

மேல்


இரும்பினால் (1)

நின்றவன்-தன்னை நோக்கி இரும்பினால் இயன்ற நெஞ்சின் – கம்.அயோ:3 109/1

மேல்


இரும்பு (38)

இரும் காழ் உலக்கை இரும்பு முகம் தேய்த்த – சிறு 193
இரும்பு தலை யாத்த திருந்து கணை விழு கோல் – பெரும் 91
இரும்பு வடித்து அன்ன மடியா மென் தோல் – பெரும் 222
கரும் கை கொல்லன் இரும்பு விசைத்து எறிந்த – பெரும் 437
இரும்பு செய் விளக்கின் ஈர் திரி கொளீஇ – நெடு 42
பரு இரும்பு பிணித்து செவ்வரக்கு உரீஇ – நெடு 80
இரும்பு கவர்வு-உற்றன பெரும் புன வரகே – மலை 113
இரும்பு செய் கொல்லன் வெம் உலை தெளித்த – நற் 133/9
இரும்பு கவர்கொண்ட ஏனல் – நற் 194/9
இரும்பு ஈர் வடி ஒத்து மை விளங்கும் கண் ஒளியால் – பரி 7/58
இரும்பு ஈர் வடி அன்ன உண்கட்கும் எல்லாம் – கலி 64/21
இரும்பு திரித்து அன்ன மா இரு மருப்பின் – அகம் 4/3
இரும்பு செய் தொடியின் ஏர ஆகி – அகம் 26/7
இரும்பு இயன்று அன்ன கரும் கோட்டு எருமை – அகம் 56/3
இரும்பு செய் கொல் என தோன்றும் ஆங்கண் – அகம் 72/6
இரும்பு ஊது குருகின் இடந்து இரை தேரும் – அகம் 81/5
இரும்பு இடம்படுத்த வடு உடை முகத்தர் – அகம் 90/11
இரும்பு வடித்து அன்ன கரும் கை கானவன் – அகம் 172/6
இரும்பு உண் நீரினும் மீட்டற்கு அரிது என – புறம் 21/8
இரும்பு புனைந்து இயற்றா பெரும் பெயர் தோட்டி – புறம் 150/25
இரும்பு பயன் படுக்கும் கரும் கை கொல்லன் – புறம் 170/15
இரும்பு சுவை கொண்ட விழுப்புண் நோய் தீர்ந்து – புறம் 180/4
இரும்பு முகம் சிதைய நூறி ஒன்னார் – புறம் 309/1
பிறை முக தலை பெட்பின் இரும்பு போழ் – கம்.பால:2 37/1
இரும்பு அனைய கரு நெடும் கோட்டு இணை ஏற்றின் பணை ஏற்ற – கம்.பால:13 16/1
இரும்பு அன மனத்தினர் என்ன நின்றனர் – கம்.அயோ:4 169/3
இறை_மகன் திருமனம் இரும்பு என்றார் சிலர் – கம்.அயோ:4 190/4
இரும்பு அலர் நெடும் தளை ஈர்த்த காலொடும் – கம்.அயோ:11 113/3
என்பன சொல்லி இரும்பு அன மேனியர் ஏனோர் முன் – கம்.அயோ:13 24/1
இரும்பு உண்ட நிர் மீளினும் என்னுழையின் – கம்.ஆரண்:13 18/3
இரும்பு கண்டு அனைய நெஞ்சம் எனக்கு இல்லை இசைப்பது என்னோ – கம்.கிட்:13 44/4
சுட்ட வல் இரும்பு அடைகலை சுடுகலாதது போல் – கம்.சுந்:11 32/3
இரும்பு உற செல்வன இழிவ கீழுற – கம்.யுத்1:6 47/2
காய்ச்சிய இரும்பு மான சேந்து ஒளி கஞல்வ காணாய் – கம்.யுத்1:10 11/4
இரும்பு அசிக்கும் அருந்தும் எயிற்றினான் – கம்.யுத்2:16 59/2
இரும்பு இயல் வயிர வாளி இடறிட எயிற்று பேழ் வாய் – கம்.யுத்2:17 58/2
உலையில் படு இரும்பு என வன்மை ஒடுங்க – கம்.யுத்2:18 244/3
நெருப்பை உற்றது ஓர் இரும்பு கூடம் உற நீறு பட்டது நிகர்த்ததால் – கம்.யுத்2:19 80/4

மேல்


இரும்பெனேல் (1)

இரும்பெனேல் எரியிடை இறப்பரால் இவர் – கம்.ஆரண்:12 17/1

மேல்


இரும்பை (1)

காய்த்து இரும்பை கருமக கம்மியன் – கம்.கிட்:1 36/3

மேல்


இரும்பொறை (2)

பல் வேல் இரும்பொறை நின் கோல் செம்மையின் – பதி 89/9
மாந்தரஞ்சேரல் இரும்பொறை ஓம்பிய நாடே – புறம் 22/34

மேல்


இருமை (5)

இருமை வினையும் இல ஏத்துமவை – பரி 13/49
ஈன்றவர் மூவரோடு இருமை நோக்குறும் – கம்.அயோ:14 87/2
இருமை நோக்கி நின்று யாவர்க்கும் ஒக்கின்ற – கம்.கிட்:7 91/1
இருமை என்று உரை-செயும் கடல்-நின்று ஏறுவார் – கம்.யுத்1:3 64/4
இருமை மேலும் இயம்பினான் – கம்.யுத்2:16 119/4

மேல்


இருமைக்கு (1)

ஈசனை இமையா மு கண் இறைவனை இருமைக்கு ஏற்ற – கம்.யுத்4:35 3/1

மேல்


இருமையும் (12)

இருமையும் பெறற்கு என்பது பெரியவர் இயற்கை – கம்.அயோ:1 62/2
இருமையும் தருவதற்கு இயைவது ஈண்டு இது – கம்.அயோ:12 6/3
இருமையும் இழந்த அ பரதன் ஏந்து தோள் – கம்.அயோ:14 29/1
பதவிய இருமையும் பயக்க பண்பினால் – கம்.அயோ:14 121/3
இருமையும் துறந்து இவன் இருந்தனன் – கம்.கிட்:3 69/3
இருமையும் நோக்குறும் இயல்பினாற்கு இது – கம்.கிட்:7 32/1
இருமையும் தெரிந்து எண்ணலை எண்ணினால் – கம்.கிட்:7 107/2
இருமையும் எய்தினாய் மற்று இனி செயல்-பாலது எண்ணின் – கம்.கிட்:7 140/2
இம்மையே வறுமை எய்தி இருமையும் இழப்பர் அன்றே – கம்.கிட்:11 57/4
இருமையும் கெடுக்கலுற்றாய் என் நினைந்து என் செய்தாய் நீ – கம்.யுத்1:12 37/4
இருமையும் துடைப்பவன் ஏம்பல் எய்தினான் – கம்.யுத்3:24 91/4
இருமையும் நோக்கின் என்னா இராமன்-பால் எழுந்து சென்றார் – கம்.யுத்4:32 44/4

மேல்


இருமையே (1)

இருமையே அரசாளுதி ஈறு இலா – கம்.யுத்4:39 12/3

மேல்


இருவர் (46)

இருவர் சுட்டிய பல் வேறு தொல் குடி – திரு 178
ஒரு முற்று இருவர் ஓட்டிய ஒள் வாள் – பதி 63/11
இருவர் தாதை இலங்கு பூண் மாஅல் – பரி 1/31
இருவர் வான் கிளி ஏற்பில் மழலை – பரி 9/42
எல்லாம் வேறு_வேறு உருவின் ஒரு தொழில் இருவர்
தாங்கும் நீள் நிலை ஓங்கு இருங்குன்றம் – பரி 15/13,14
இருவர் கண் குற்றமும் இல்லையால் என்று – கலி 39/25
காம இருவர் அல்லது யாமத்து – புறம் 33/18
என்று ஆங்கு இருவர் நெஞ்சமும் உவப்ப கானவர் – புறம் 159/15
பொருள் தரும் இருவர் தம்தம் உறைவிடம் சென்று புக்கார் – கம்.பால:5 26/4
போன பேர் இருவர் தம் புடை வரும் படையினே – கம்.பால:20 21/4
இருவர் பைம் கழலும் வந்து இருவரும் வருடினார் – கம்.பால:20 25/4
இருவர் தாளும் முறையின் இறைஞ்சினான் – கம்.பால:21 42/4
யாரினும் உயர்ந்த மூலத்து ஒருவர் ஆம் இருவர் தம்மை – கம்.பால:24 28/3
இருவர் ஆணையும் ஏந்தினென் இன்று போய் – கம்.அயோ:4 216/2
இழைத்த வான் பகழி புக்கு இருவர் மார்பிடை – கம்.அயோ:14 36/3
எய்வு இல் மல் பொருவு தோள் இருவர் ஏற நிருதன் – கம்.ஆரண்:1 34/4
இரு திறத்தார்க்கும் செய்த வரம்பு இவர் இருவர் என்றாள் – கம்.ஆரண்:6 54/4
ஆற்றினை நீ ஈண்டு இருவர் மானுடவர்க்கு ஆற்றாது – கம்.ஆரண்:6 96/3
கானம்-அதினிடை இருவர் காதொடு மூக்கு உடன் அரிய – கம்.ஆரண்:6 103/1
மறித்தார் ஈண்டு இவர் இருவர் மானிடவர் என்னாது வல்லை ஆகின் – கம்.ஆரண்:6 129/2
இருவர் மானிடர் தாபதர் ஏந்திய – கம்.ஆரண்:7 4/1
மாரர் உளரே இருவர் ஓர் உலகில் வாழ்வார் – கம்.ஆரண்:10 55/1
வன் துணை இலா இருவர் மானிடரை வாளால் – கம்.ஆரண்:10 62/2
மூவர் மற்று இவர் இருவர் மூரி வில் கரர் இவரை – கம்.கிட்:2 5/2
இருவர் போர் எதிரும் காலை இருவரும் நல் உற்றாரே – கம்.கிட்:7 89/1
இருவர் என்று இகழ்ந்தனை என்னின் யாண்டு எல்லை – கம்.சுந்:3 124/1
எண்ணிய இருவர் தம்முள் ஒருவனேல் யான் முன் நோற்ற – கம்.சுந்:10 19/1
இரங்கு படர் சீதை பட இன்று இருவர் நின்றார் – கம்.யுத்1:2 61/3
இன்னம் ஒன்று உரை செய்கேன் இனிது கேள் எம்பிரான் இருவர் ஆய – கம்.யுத்1:2 98/1
நயம் தெரி காவலர் இருவர் நண்ணினார் – கம்.யுத்1:4 39/4
விட்டிலர் புரண்டு இருவர் ஓர் அகழின் வீழ்ந்தார் – கம்.யுத்1:12 15/4
புன் தவர் இருவர் போரை புகழ்தியோ புகழ்க்கு மேலோய் – கம்.யுத்2:16 37/4
எரிந்தன உரும் எலாம் இருவர் வாய்களும் – கம்.யுத்2:16 261/3
மிகும் திறம் வேறொன்று இல்லா இருவர் நாண் ஒலியும் விஞ்ச – கம்.யுத்2:17 74/2
சேண் பெரிது என்று சென்ற தேவரும் இருவர் செய்கை – கம்.யுத்2:19 106/3
கிளையின் நின்ற இருவர் கிளைத்தலும் – கம்.யுத்2:19 162/2
தேரினும் இருவர் சென்றார் செம் தழல் பகழி சிந்தி – கம்.யுத்2:19 172/2
செய்கின்றார் இருவர் வெம் போர் சிதைக்கின்ற சேனை நோக்கின் – கம்.யுத்3:22 24/1
மாடு எரிந்து எழுந்து இருவர் தம் கணைகளும் வழங்க – கம்.யுத்3:22 72/1
செறி கழல் இருவர் தெய்வ சிலை ஒலி பிறந்தது அன்றே – கம்.யுத்3:25 19/3
இருவர் என்றவர் தம்மையும் ஒரு கையோடு எற்றி – கம்.யுத்3:30 29/2
இருவர் வேண்டுவர் ஏழ் உலகத்தையும் இறுக்க – கம்.யுத்3:31 12/2
இருவர் வில் பிடித்து யாவரை தடுத்து நின்று எய்வார் – கம்.யுத்3:31 37/4
அனுமன் ஆற்றலும் அரசனது ஆற்றலும் இருவர்
தனுவின் ஆற்றலும் தம் உயிர் தாங்கவும் சாலா – கம்.யுத்3:31 43/1,2
ஆர்த்தலின் யாரும் பார் வீழ்ந்து அடங்கினர் இருவர் ஆடல் – கம்.யுத்4:37 5/3
இன் உயிர் துணைவர் தம்மை காட்டினான் இருவர் தாளும் – கம்.யுத்4:41 119/3

மேல்


இருவர்-மேல் (1)

மஞ்சினும் கரிய மெய்யான் இருவர்-மேல் ஒருவன் வந்தான் – கம்.யுத்3:22 35/4

மேல்


இருவர்க்கு (2)

உமைக்கு ஒரு_பாகத்து ஒருவனும் இருவர்க்கு ஒரு தனி கொழுநனும் மலர் மேல் – கம்.பால:3 3/1
இருவரையும் இ இருவர்க்கு இளையாளும் ஈன்று எடுத்தாள் – கம்.பால:12 24/4

மேல்


இருவர்க்கும் (2)

எண்மர்க்கும் மற்றை இருவர்க்கும் பெரும் பயம் இயற்ற – கம்.சுந்:12 43/4
உன் ஒக்க வைத்த இருவர்க்கும் ஒத்தி ஒருவர்க்கும் உண்மை உரையாய் – கம்.யுத்2:19 253/1

மேல்


இருவரது (2)

என்னொடு கழியும் இ இருவரது இகலே – நற் 180/9
இருவரது உணர்வும் ஒன்றே என்ற போது யாவர் வெல்வார் – கம்.பால:19 58/4

மேல்


இருவராலும் (1)

மானிடர் இருவராலும் வானரம் ஒன்றினாலும் – கம்.சுந்:11 18/3

மேல்


இருவரில் (1)

இருவரில் ஒருவனை கடலில் இட்டது அங்கு – கம்.பால:8 41/3

மேல்


இருவருக்கும் (1)

ஏன்று இருவருக்கும் வெம் போர் எய்தியது இடையே யான் ஓர் – கம்.யுத்4:37 8/2

மேல்


இருவரும் (49)

பிரியா நண்பினர் இருவரும் என்னும் – குறு 302/5
ஒருவரும் இருவரும் அல்லர் – ஐங் 64/3
புதல்வன் தாயோ இருவரும் கவைஇயினள் – ஐங் 409/2
தா_மா_இருவரும் தருமனும் மடங்கலும் – பரி 3/8
உலகு இருள் அகற்றிய பதின்மரும் இருவரும்
மருந்து-உரை இருவரும் திருந்து_நூல் எண்மரும் – பரி 8/4,5
மருந்து-உரை இருவரும் திருந்து_நூல் எண்மரும் – பரி 8/5
அற வினை இன்புறூஉம் அந்தணர் இருவரும்
திறம் வேறு செய்தியின் நூல் நெறி பிழையாது – கலி 99/2,3
இடை தெரியா ஏஎர் இருவரும் தத்தம் – கலி 109/17
இருவரும் மாறி புக்கு இதயம் எய்தினார் – கம்.பால:10 37/4
இருவரும் முனி பின் போன இருவரும் என்ன போனார் – கம்.பால:14 71/4
இருவரும் முனி பின் போன இருவரும் என்ன போனார் – கம்.பால:14 71/4
இன்னவாறு இருவரும் இனியவாறு ஏக அ – கம்.பால:20 19/1
இருவர் பைம் கழலும் வந்து இருவரும் வருடினார் – கம்.பால:20 25/4
இருவரும் இரண்டு வில்லும் ஏற்றினர் உலகம் ஏழும் – கம்.பால:24 29/1
இருவரும் தொழுதனர் இரண்டு கன்று ஒரீஇ – கம்.அயோ:4 148/1
இந்து சூரியரை ஒத்து இருவரும் பொலியவே – கம்.ஆரண்:1 36/4
ஒருவனை இருவரும் ஒத்துளார்-அரோ – கம்.ஆரண்:4 15/4
கழுவினர் இருவரும் கண்ணின் நீரினால் – கம்.ஆரண்:4 20/2
எய்யும் சிலை கை இருவரும் சென்று இருந்தே நீட்டி எ உயிரும் – கம்.ஆரண்:15 1/3
நோக்கினர் இருவரும் நுணங்கு கேள்வியார் – கம்.ஆரண்:15 19/4
இனையர் ஆகிய இருவரும் முகத்து இரு கண் போல் – கம்.ஆரண்:15 35/1
இ வகை எண்ணி ஆண்டு அ இருவரும் எய்தலோடும் – கம்.கிட்:2 14/1
ஏகினர் இரவி சேயும் இருவரும் அரிகள் ஏறும் – கம்.கிட்:3 30/1
இருவரும் திரிவுறும் பொழுதின் இன்னவர்கள் என்று – கம்.கிட்:5 8/1
இருவர் போர் எதிரும் காலை இருவரும் நல் உற்றாரே – கம்.கிட்:7 89/1
இனையர் ஆம் என்னை ஈன்ற இருவரும் என்ன வந்த – கம்.கிட்:11 52/1
தழுவினர் இருவரும் தழுவி தையலார் – கம்.கிட்:11 105/2
இருவரும் முன்னர் சென்றால் ஒத்த அ இரண்டு பாலும் – கம்.சுந்:1 38/4
இளைய வீரனும் ஏந்தலும் இருவரும் பல நாள் – கம்.சுந்:2 139/3
எவ்விய வரி வில் செம் கை இருவரும் இடரின் வீழ்ந்தார் – கம்.சுந்:4 81/4
வானரங்களும் வானவர் இருவரும் மனிதர் – கம்.சுந்:12 45/1
இனையர் என்று உணர்தியேல் இருவரும் ஒருவரும் எதிர் இலாதார் – கம்.யுத்1:2 85/2
இருவரும் பொருந்த பற்றி எ உலகுக்கும் மேல் ஆய் – கம்.யுத்1:3 148/1
ஒல்லை வந்து உணர்வும் ஒன்ற இருவரும் ஒரு நாள் உற்ற – கம்.யுத்1:4 120/3
எய்தவன் இருந்த சூழல் இருவரும் எய்த சென்றார் – கம்.யுத்1:4 128/4
இருவரும் உவகை கூர்ந்தார் யாவரும் இன்பம் உற்றார் – கம்.யுத்1:4 145/3
என்று அவன் இரங்கும் காலத்து இருவரும் ஒருவர்-தம்மின் – கம்.யுத்1:12 32/1
உற்ற போதின் இருவரும் ஒன்று அல – கம்.யுத்2:15 88/1
இருவரும் நிற்க மற்று அங்கு யார் உளர் அவரை எல்லாம் – கம்.யுத்2:16 158/3
இருவரும் நின்றார் மற்றை இராக்கதர் என்னும் பேர்கள் – கம்.யுத்2:19 163/3
இருவரும் இழந்த வில்லார் எழு முனை வயிர தண்டார் – கம்.யுத்2:19 173/1
கடை இல் மேல் உயர்ந்த காட்சி இருவரும் கடுத்தார் கண்ணுற்று – கம்.யுத்3:22 18/2
போரின்-மேல் நோக்கு இலாத இருவரும் பொருத பூசல் – கம்.யுத்3:22 22/4
இறவு கண்டிலர் இருவரும் ஒருவரை ஒருவர் – கம்.யுத்3:22 71/3
இனிய கோதையும் துறந்தனர் இருவரும் இமையோர் – கம்.யுத்3:22 84/3
இன் உயிர் ஒன்றே மூலத்து இருவரும் ஒருவரேயால் – கம்.யுத்3:24 22/2
இ தலை இருவரும் இசைய எய்தினார் – கம்.யுத்3:24 65/2
வெம் சிலை இருவரும் விரிஞ்சன் மைந்தனும் – கம்.யுத்4:41 99/1
பரதன் வெண் குடை கவிக்க இருவரும் கவரி பற்ற – கம்.யுத்4:42 16/2

மேல்


இருவரே (2)

எல் வரம் பெரிய தோள் இருவரே தமரொடும் உலகம் யாவும் – கம்.யுத்1:2 91/2
இருவரே தோன்றி என்றும் ஈறு_இலா ஆயுள் எய்தி – கம்.யுத்3:24 57/1

மேல்


இருவரே-கொல் (1)

எங்கும் இ மனிதர் என்பார் இருவரே-கொல் என்று உன்னும் – கம்.யுத்3:22 30/3

மேல்


இருவரை (15)

பெரும் பெயர் இருவரை பரவுதும் தொழுதே – பரி 15/66
அன்னார் இருவரை காணிரோ பெரும – கலி 9/8
நின் தலை வந்த இருவரை நினைப்பின் – புறம் 213/4
இருவரை பயந்த நங்கை யாழ் இசை முரல போனாள் – கம்.பால:14 64/4
இருவரை பயந்தவள் ஈன்ற கான்முளை – கம்.அயோ:4 187/3
என்பன பலவும் எண்ணி இருவரை எய்த நோக்கி – கம்.கிட்:2 9/1
பன்னிருவரினும் இருவரை தவிர்வுற்று உதித்தது ஓர் படி ஒளி பரப்ப – கம்.சுந்:3 81/4
இற்றை இ பகலில் நொய்தின் இருவரை ஒரு கையாலே – கம்.சுந்:3 143/3
இருவரை ஒருங்கு காணும் யோகியும் என்னல் ஆனான் – கம்.யுத்1:9 25/4
வெல்வென் மானிடர் இருவரை என சினம் வீங்க – கம்.யுத்2:15 196/2
மானிடர் இருவரை வணங்கி மற்றும் அ – கம்.யுத்2:16 87/1
காத்து நின்ற இருவரை கண்டனன் – கம்.யுத்2:19 155/2
புரக்கும் வெய்யவர் இருவரை உடையன போல – கம்.யுத்3:20 56/3
மூவரை கண்டால் என்ன இருவரை முறையின் நோக்கி – கம்.யுத்3:23 28/2
ஆன மற்றவர் இருவரை கோறீர் என்று அறைந்தான் – கம்.யுத்3:31 1/3

மேல்


இருவரையும் (4)

இருவரையும் இ இருவர்க்கு இளையாளும் ஈன்று எடுத்தாள் – கம்.பால:12 24/4
ஆவி நீத்திர் என நீக்கி அரிவைமார்கள் இருவரையும்
தா இல் கோயில் தலை இருத்தி தண் தார் பரதன் கொண்டு அணைக என்று – கம்.அயோ:6 28/2,3
இன்னா உயிர்ப்பான் இருவரையும் நோக்கினான் – கம்.ஆரண்:13 100/4
இலக்குவற்கு முன் வீடணன் புகும் இருவரையும்
விலக்கி அங்கதன் மேற்செலும் அவனையும் விலக்கி – கம்.யுத்4:32 31/1,2

மேல்


இருவரோடு (1)

இந்த மானிடவராம் இருவரோடு எண்ணல் ஆம் ஒருவர் யாரே – கம்.யுத்1:2 97/4

மேல்


இருவரோடும் (3)

ஆண்டையான் அனைய கூற அரக்கர் ஓர் இருவரோடும்
பூண்ட என் மானம் தீர தண்டகம் புக்க காலை – கம்.ஆரண்:11 34/1,2
தொழுது அயல் நாணி நின்றான் தூயவர் இருவரோடும்
எழுபது வெள்ளம் யாக்கைக்கு ஓர் உயிர் எய்திற்று அன்றே – கம்.யுத்1:12 33/3,4
மீண்டிலர் விளித்து வீழ்ந்தார் விரதியர் இருவரோடும்
ஆண்டு உள குரங்கும் ஒன்றும் அமர் களத்து ஆரும் இன்னும் – கம்.யுத்3:29 37/2,3

மேல்


இருவாம் (3)

சேய அம்ம இருவாம் இடையே – குறு 237/4
ஆடு கழை நெல்லை அறை உரலுள் பெய்து இருவாம்
பாடுகம் வா வாழி தோழி நல் தோழி பாடு-உற்று – கலி 41/3,4
ஐவன வெண்ணெல் அறை உரலுள் பெய்து இருவாம்
ஐயனை ஏத்துவாம் போல அணி பெற்ற – கலி 43/4,5

மேல்


இருவி (9)

இருவி வேய்ந்த குறும் கால் குரம்பை – குறி 153
சூல் பொறை இறுத்த கோல் தலை இருவி
விழவு ஒழி வியன் களம் கடுப்ப தெறுவர – நற் 306/6,7
கிளி குறைத்து உண்ட கூழை இருவி
பெரும் பெயல் உண்மையின் இலை ஒலித்து ஆங்கு என் – குறு 133/2,3
இருவி சேர் மருங்கில் பூத்த முல்லை – குறு 220/3
இருவி நீள் புனம் கண்டும் – ஐங் 284/3
இருவி இருந்த குருவி வருந்து-உற – ஐங் 295/4
இருவி தோன்றின பலவே நீயே – அகம் 28/5
குலவு பொறை இறுத்த கோல் தலை இருவி
கொய்து ஒழி புனமும் நோக்கி நெடிது நினைந்து – அகம் 38/13,14
இருவி ஆர் தடங்கள்-தோறும் ஏறு பாயுமாறு போல் – கம்.கிட்:7 7/2

மேல்


இருவி-தொறும் (1)

விளை தயிர் பிதிர்வின் வீ உக்கு இருவி-தொறும்
குளிர் புரை கொடும் காய் கொண்டன அவரை – மலை 109,110

மேல்


இருவிர் (1)

இருவிர் என்னொடு பொருதிரோ அன்று-எனின் ஏற்ற – கம்.யுத்3:22 59/1

மேல்


இருவினை (4)

இங்கொடு அங்கு இழித்தி ஏற்றும் இருவினை என்னல் ஆன – கம்.அயோ:13 46/4
எ குலங்களின் யாவரே ஆயினும் இருவினை எல்லோர்க்கும் – கம்.சுந்:2 203/3
இருவினை துடைத்தவர் அறிவு என எவர்க்கும் – கம்.சுந்:8 35/2
நினைவு அரும் இருவினை முடிக்க நின்றுளோன் – கம்.சுந்:12 70/4

மேல்


இருவினைக்கு (1)

உழைத்த வல் இருவினைக்கு ஊறு காண்கிலாது – கம்.கிட்:7 31/1

மேல்


இருவினையும் (1)

இருவினையும் இடைவிடா எ வினையும் இயற்றாதே இமையோர் ஏத்தும் – கம்.கிட்:13 27/1

மேல்


இருவீர் (2)

இருவீர் வேறல் இயற்கையும் அன்றே அதனால் – புறம் 45/6
எம்பிமாருக்கும் என் சிறு தாதைக்கும் இருவீர்
செம் புணீர்-கொடு கடன் கழிப்பேன் என்று தெரிந்தான் – கம்.யுத்3:22 64/3,4

மேல்


இருவீரும் (2)

ஒருவீர் ஒருவீர்க்கு ஆற்றுதிர் இருவீரும்
உடன் நிலை திரியீர் ஆயின் இமிழ் திரை – புறம் 58/20,21
எஞ்சல் இலா ஆற்றல் இருவீரும் என்று உரைத்தான் – கம்.ஆரண்:13 103/4

மேல்


இருவேம் (6)

இருவேம் ஆய்ந்த மன்றல் இது என – குறி 21
இருவேம் நீந்தும் பருவரல் வெள்ளம் – நற் 339/4
இருவேம் ஆகிய உலகத்து – குறு 57/5
இருவேம் நம் படர் தீர வருவது – அகம் 73/10
இருவேமுள் இருவேம் இருந்திலேம் – கம்.கிட்:8 10/4
இராமன் தம்பி நீ இராவணன் தம்பி நான் இருவேம்
பொரா நின்றேம் இது காணிய வந்தனர் புலவோர் – கம்.யுத்2:16 229/1,2

மேல்


இருவேமும் (1)

இடு அ நாள் வந்து இருவேமும் எய்தி யான் – கம்.கிட்:16 36/2

மேல்


இருவேமுள் (1)

இருவேமுள் இருவேம் இருந்திலேம் – கம்.கிட்:8 10/4

மேல்


இருவை (1)

சிறுதினை கொய்த இருவை வெண் கால் – ஐங் 286/1

மேல்


இருவோமொடு (1)

இருவோமொடு நீ தனி இத்தனை நாள் – கம்.யுத்2:18 69/2

மேல்


இருவோர் (1)

ஏம தடம் கவசத்து இகல் அகலத்தன இருவோர்
வாம பெரும் தோள் மேலன வதனத்தன வயிர – கம்.யுத்3:27 115/1,2

மேல்


இருவோர்களும் (1)

நேர் ஆயினர் இருவோர்களும் நெடு மாருதி நிமிரும் – கம்.யுத்3:27 102/3

மேல்


இருவோரையும் (1)

இருவோரையும் நீ வலி உற்று எதிரே – கம்.யுத்2:18 36/2

மேல்


இருவோரொடும் (1)

இ இருவோரொடும் கானத்தான் என்றான் – கம்.அயோ:11 58/4

மேல்


இருள் (299)

இருள் பட பொதுளிய பராரை மராஅத்து – திரு 10
மா இருள் ஞாலம் மறு இன்றி விளங்க – திரு 91
இருள் நிற முந்நீர் வளைஇய உலகத்து – திரு 293
அகல் இரு விசும்பில் பாய் இருள் பருகி – பெரும் 1
சுனை வறந்து அன்ன இருள் தூங்கு வறு வாய் – பெரும் 10
இடை தெரிந்து உணரும் இருள் தீர் காட்சி – பெரும் 445
குண முதல் தோன்றிய ஆர் இருள் மதியின் – மது 195
இரும் பிடி மேஎம் தோல் அன்ன இருள் சேர்பு – மது 634
பல் வேறு பள்ளி-தொறும் பாய் இருள் நீங்க – நெடு 105
நிலவு அடைந்த இருள் போல – பட் 82
திரு மழை தலைஇய இருள் நிற விசும்பின் – மலை 1
பாய் இருள் நீங்க பகல் செய்யா எழுதரும் – மலை 84
இரவின் அன்ன இருள் தூங்கு வரைப்பின் – மலை 212
இருள் துணிந்து அன்ன ஏனம் காணின் – மலை 247
உரவு உரும் உரறும் அரை இருள் நடுநாள் – நற் 68/8
ஆர் இருள் கடுகிய அஞ்சுவரு சிறு நெறி – நற் 85/6
இரைக்கும் வாடை இருள் கூர் பொழுதில் – நற் 109/6
ஏ கல் அடுக்கத்து இருள் முகை இருந்த – நற் 116/10
வாங்கு மடல் குடம்பை தூங்கு இருள் துவன்றும் – நற் 123/3
வரை கிழிப்பு அன்ன மை இருள் பரப்பி – நற் 154/2
நீயே அடி அறிந்து ஒதுங்கா ஆர் இருள் வந்து எம் – நற் 156/1
கனை இருள் மன்னும் கண் கொல்லும்மே – நற் 158/4
அணங்கு உடை அரவின் ஆர் இருள் நடுநாள் – நற் 168/8
கண் தூர்பு விரிந்த கனை இருள் நடுநாள் – நற் 228/3
குணக்கு தோன்று வெள்ளியின் இருள் கெட விரியும் – நற் 230/4
இருள் தூங்கு விசும்பின் அதிரும் ஏறொடு – நற் 261/2
இருள் புரை கூந்தல் பொங்கு துகள் ஆடி – நற் 270/3
மழை அமைந்து-உற்ற மால் இருள் நடுநாள் – நற் 281/7
அரவு இரை தேரும் ஆர் இருள் நடுநாள் – நற் 285/1
அணங்கு கால்கிளரும் மயங்கு இருள் நடுநாள் – நற் 319/6
இருள் புனை மருதின் இன் நிழல் வதியும் – நற் 330/5
ஆர் இருள் வருதல் காண்பேற்கு – நற் 332/9
மாரி நின்ற ஆர் இருள் நடுநாள் – நற் 334/6
எல்லி அன்ன இருள் நிற புன்னை – நற் 354/5
மயங்கு இருள் நடுநாள் மங்குலோடு ஒன்றி – நற் 364/2
கனை இருள் புதைத்த அஞ்சுவரும் இயவில் – நற் 383/7
இருள் திணிந்து அன்ன ஈர்ம் தண் கொழு நிழல் – குறு 123/1
ஆர் இருள் நடுநாள் வருதி – குறு 141/7
ஆர் இருள் கங்குல் அவர்-வயின் – குறு 153/4
நரை உரும் உரரும் அரை இருள் நடுநாள் – குறு 190/5
தாழ் இருள் துமிய மின்னி தண்ணென – குறு 270/1
திரி மருப்பு எருமை இருள் நிற மை ஆன் – குறு 279/1
கவ்வை நாற்றின் கார் இருள் ஓர் இலை – குறு 282/2
பயில் இருள் நடுநாள் துயில் அரிது ஆகி – குறு 329/5
எல்லை சேறலின் இருள் பெரிது பட்டன்று – குறு 355/3
இலங்கு கதிர் முத்தம் இருள் கெட இமைக்கும் – ஐங் 193/2
ஆர் இருள் பெருகின வாரல் – ஐங் 282/4
இருள் பொர நின்ற இரவினானே – ஐங் 362/5
இருள் வணர் ஒலிவரும் புரி அவிழ் ஐம்பால் – பதி 18/4
பாய் இருள் அகற்றும் பயம் கெழு பண்பின் – பதி 22/33
மணி நிற மை இருள் அகல நிலா விரிபு – பதி 31/11
புல் இருள் விடிய புலம்பு சேண் அகல – பதி 59/4
பாய் இருள் நீங்க பல் கதிர் பரப்பி – பதி 59/5
வரையா மாதிரத்து இருள் சேர்பு பரந்து – பதி 72/11
அச்சு அற்று ஏமம் ஆகி இருள் தீர்ந்து – பதி 90/2
இமை இருள் அகல முறு கிறுகு புரி ஒரு புரி நாள்_மலர் – பரி 1/22
புதை இருள் உடுக்கை பொலம் பனைக்கொடியோற்கு – பரி 2/22
நின்னது திகழ் ஒளி சிறப்பு இருள் திரு மணி – பரி 2/52
ஐந்து இருள் அற நீக்கி நான்கினுள் துடைத்து தம் – பரி 4/1
கோள் இருள் இருக்கை ஆய் மணி மேனி – பரி 4/57
வல் இருள் நீயல் அது பிழை ஆகும் என – பரி 6/100
இரவு இருள் பகல் ஆக இடம் அரிது செலவு என்னாது – பரி 7/5
செம்மை புது புனல் சென்று இருள் ஆயிற்றே – பரி 7/59
உலகு இருள் அகற்றிய பதின்மரும் இருவரும் – பரி 8/4
இருள் மை ஈர் உண்கண் இலங்கு இழை ஈன்றாட்கு – பரி 8/59
மதி மாலை மால் இருள் கால்சீப்ப கூடல் – பரி 10/112
எண் மதி நிறை உவா இருள் மதி போல – பரி 11/37
வளி பொரு மின்னொடு வான் இருள் பரப்பி – பரி 12/1
தேறி தெளிந்து செறி இருள் மால் மலை – பரி 12/82
கார் மலர் பூவை கடலை இருள் மணி – பரி 13/43
மன் புனல் இள வெயில் வளாவ இருள் வளர்வு என – பரி 15/27
வௌவல் கார் இருள் மயங்கு மணி மேனியன் – பரி 15/50
இருள் போழும் கொடி மின்னால் – பரி 18/25
தெரி மலர் தாரர் தெரு இருள் சீப்ப நின் – பரி 19/14
வாய் இருள் பனிச்சை வரி சிலை புருவத்து – பரி 23/36
இருள் நோக்கம் இடை இன்றி ஈரத்தின் இயன்ற நின் – கலி 10/18
இருள் இடை என்னாய் நீ இரவு அஞ்சாய் வந்த-கால் – கலி 38/14
சுடருள் இருள் தோன்றி அற்று – கலி 41/38
ஞாயிற்று முன்னர் இருள் போல மாய்ந்தது என் – கலி 42/31
இருள் தூங்கு இறுவரை ஊர்பு இழிபு ஆடும் – கலி 43/13
ஏறு இரங்கு இருள் இடை இரவினில் பதம் பெறாஅன் – கலி 46/10
இனை இருள் இது என ஏங்கி நின் வரல் நசைஇ – கலி 48/12
இருள் உறழ் இரும் கூந்தல் இவள் மாட்டு நீ இன்ன – கலி 49/18
இருள் தூங்கு சோலை இலங்கு நீர் வெற்ப – கலி 50/5
ஈண்டு நீர் மிசை தோன்றி இருள் சீக்கும் சுடரே போல் – கலி 100/1
ஆர் இருள் என்னான் அரும் கங்குல் வந்து தன் – கலி 101/30
ஏனையான் அளிப்பான் போல் இகல் இருள் மதி சீப்ப – கலி 118/6
இகல் மிகு நேமியான் நிறம் போல இருள் இவர – கலி 119/3
இருள் தூர்பு புலம்பு ஊர கனை சுடர் கல் சேர – கலி 120/3
இல் ஆகின்றால் இருள் அகத்து ஒளித்தே – கலி 120/25
ஆர் இருள் துணை ஆகி அசை வளி அலைக்குமே – கலி 121/12
இருள் உறழ் இரும் கூந்தல் மகளிரோடு அமைந்து அவன் – கலி 122/12
காணாமை இருள் பரப்பி கையற்ற கங்குலான் – கலி 123/6
மெல்லியான் பருவம் போல் மயங்கு இருள் தலை வர – கலி 129/6
பனி இருள் சூழ்தர பைதல் அம் சிறு குழல் – கலி 129/16
புல் இருள் பரத்தரூஉம் புலம்பு கொள் மருள் மாலை – கலி 130/7
பாய் இருள் அற நீக்கும் நோய் தபு நெடும் சுடர் – கலி 137/20
இருள் உறு கூந்தலாள் என்னை – கலி 140/33
இடி உமிழ் வானத்து இரவு இருள் போழும் – கலி 141/17
அகல் ஆங்கண் இருள் நீங்கி அணி நிலா திகழ்ந்த பின் – கலி 143/1
கனை இருள் வானம் கடல் முகந்து என் மேல் – கலி 145/55
ஞாயிற்று முன்னர் இருள் போல மாய்ந்தது என் – கலி 145/65
ஆர் இருள் நீக்கும் விசும்பின் மதி போல – கலி 147/30
மல்லல் நீர் திரை ஊர்பு மால் இருள் மதி சீப்ப – கலி 148/5
பாய் இருள் பரப்பினை பகல் களைந்தது போல – கலி 148/22
ஏ கல் அடுக்கத்து இருள் அளை சிலம்பின் – அகம் 52/5
அறியாய் வாழி தோழி இருள் அற – அகம் 53/1
இருள் கிழிப்பது போல் மின்னி வானம் – அகம் 72/1
வெருகு இருள் நோக்கி அன்ன கதிர் விடுபு – அகம் 73/3
கொடி பிணங்கு அரில இருள் கொள் நாகம் – அகம் 73/12
எல் வளி அலைக்கும் இருள் கூர் மாலை – அகம் 77/14
ஆர் இருள் கங்குல் அணையொடு பொருந்தி – அகம் 82/16
கனை இருள் அகன்ற கவின் பெறு காலை – அகம் 86/5
இருள் மென் கூந்தல் ஏமுறு துயிலே – அகம் 92/13
குறுநரி உளம்பும் கூர் இருள் நெடு விளி – அகம் 94/8
கொழு மீன் கொள்பவர் இருள் நீங்கு ஒண் சுடர் – அகம் 100/7
இருள் இடை தமியன் வருதல் யாவதும் – அகம் 108/10
அடு புலி வழங்கும் ஆர் இருள் நடுநாள் – அகம் 118/9
திங்கள் கல் சேர்பு கனை இருள் மடியின் – அகம் 122/12
மால் இருள் நடுநாள் போகி தன் ஐயர் – அகம் 126/7
இருள் இடை மிதிப்பு-உழி நோக்கி அவர் – அகம் 128/14
இரும் பல் கூந்தல் இருள் மறை ஒளித்தே – அகம் 136/29
நெறி கெட வீழ்ந்த துன் அரும் கூர் இருள்
திரு மணி உமிழ்ந்த நாகம் காந்தள் – அகம் 138/16,17
அறு_மீன் சேரும் அகல் இருள் நடுநாள் – அகம் 141/8
இருள் ஏர் ஐம்பால் நீவியோரே – அகம் 155/4
பெயல் ஆன்று அவிந்த தூங்கு இருள் நடுநாள் – அகம் 158/2
இருள் துணிந்து அன்ன குவவு மயிர் குருளை – அகம் 201/17
கனை இருள் பரந்த கல் அதர் சிறு நெறி – அகம் 202/13
மழை கால் அற்சிரத்து மால் இருள் நீங்கி – அகம் 205/15
புயல்_ஏறு உரைஇய வியல் இருள் நடுநாள் – அகம் 218/6
இருள் மயங்கு யாமத்து இயவு கெட விலங்கி – அகம் 218/10
இருள் ஐம்_கூந்தல் இன் துயில் மறந்தே – அகம் 233/15
இருள் முகை சிலம்பின் இரை வேட்டு எழுந்த – அகம் 238/4
ஆர் இருள் நடுநாள் ஏர் ஆ ஒய்ய – அகம் 253/10
மாய இருள் அளை மாய் கல் போல – அகம் 258/7
அஞ்சு வரு விடர் முகை ஆர் இருள் அகற்றி – அகம் 272/4
ஆர் இருள் துமிய வெள் வேல் ஏந்தி – அகம் 298/11
பாஅய் அன்ன பகல் இருள் பரப்பி – அகம் 317/2
இருள் படு நெஞ்சத்து இடும்பை தீர்க்கும் – அகம் 335/1
எமியம் கழிதந்தோயே பனி இருள்
பெரும் கலி வானம் தலைஇய – அகம் 337/19,20
அகல் வாய் வானம் ஆல் இருள் பரப்ப – அகம் 365/1
கனை இருள் நடுநாள் அணையொடு பொருந்தி – அகம் 373/11
இருள் நீர் இட்டு சுரம் நீந்தி துறை கெழு – அகம் 400/18
மீன் திகழ் விசும்பில் பாய் இருள் அகல – புறம் 25/1
அம் கண் விசும்பின் ஆர் இருள் அகற்றும் – புறம் 56/22
நாள் நிறை மதியத்து அனையை இருள்
யாவணதோ நின் நிழல் வாழ்வோர்க்கே – புறம் 102/7,8
துயில் மடிந்து அன்ன தூங்கு இருள் இறும்பின் – புறம் 126/7
அருளாய் ஆகலோ கொடிதே இருள் வர – புறம் 144/1
ஈர்ம் தண் சிலம்பின் இருள் தூங்கும் நளி முழை – புறம் 158/10
ஒளி திகழ் திருந்து மணி நளி இருள் அகற்றும் – புறம் 172/7
இருள் கண் கெடுத்த பருதி ஞாலத்து – புறம் 174/3
இருள் திணிந்து அன்ன குரூஉ திரள் பரூஉ புகை – புறம் 228/2
ஆர் இருள் அரை இரவில் – புறம் 229/2
இருள் பகை வெரீஇய நாகு இளம் பேடை – புறம் 326/2
குணக்கு எழு திங்கள் கனை இருள் அகற்ற – புறம் 376/8
யானும் இருள் நிலா கழிந்த பகல் செய் வைகறை – புறம் 394/6
கதிர் நனி சென்ற கனை இருள் மாலை – புறம் 395/23
எஃகு இருள் அகற்றும் ஏம பாசறை – புறம் 397/7
விரி இருள் இரண்டு கூறாய் வெகுண்டன அதனை நோக்கி – கம்.பால:2 17/3
யாணர் எண் திசைக்கும் இருள் அற இமைக்கும் இரவி-தன் குல_முதல் நிருபர் – கம்.பால:3 12/2
துன்னி வேறு சூழ்_கிடந்த தூங்கு வீங்கு இருள் பிழம்பு – கம்.பால:3 20/2
இணர் ஒளி பரப்பி நின்று இருள் துரப்பன – கம்.பால:3 50/2
இருள் தரும் மிடற்றினோனும் அமரரும் இனையர் ஆகி – கம்.பால:5 26/2
இருள் தரும் உலகமும் இடரின் நீங்கின – கம்.பால:5 91/2
காலன் மேனியின் கருகு இருள் கடிந்து உலகு அளிப்பான் – கம்.பால:9 4/1
பாதக இருள் செய் கஞ்சுகமும் பற்றலால் – கம்.பால:10 63/3
நள்ளில் சிறந்த இருள் பிழம்பை நக்கி நிமிரும் நிலா கற்றை – கம்.பால:10 72/2
வண்ண மாலை கைபரப்பி உலகை வளைந்த இருள் எல்லாம் – கம்.பால:10 73/1
இனிய பள்ளிகள் எய்திய பின் இருள்
கனியும் போல்பவன் கங்குலும் திங்களும் – கம்.பால:11 2/2,3
மேல்-பால் மலையில் புக வீங்கு இருள் வேறு இருந்த – கம்.பால:16 40/3
எங்கும் விண் புதைதர பகல் மறைந்து இருள் எழ – கம்.பால:20 7/2
துன்னிடும் நிழல் வழங்கு இருள் துரப்பு எளிது-அரோ – கம்.பால:20 11/2
பொதி இருள் அளக பந்தி பூட்டிய பூட்டும் இட்டார் – கம்.பால:22 5/4
செம் சுடர் இருள் கீறி தினகரன் ஒரு தேர் மேல் – கம்.பால:23 21/3
என்னும் அளவினில் வானகம் இருள் கீறிட ஒளியாய் – கம்.பால:24 7/1
தொத்து இனம் இருள் வர தூண்ட சோதிட – கம்.அயோ:2 40/3
தூபம் முற்றிய கார் இருள் பகை துள்ளி ஓடிட உள் எழும் – கம்.அயோ:3 65/1
இருள் உடை உலகம் தாங்கும் இன்னலுக்கு இயைந்து நின்றான் – கம்.அயோ:3 113/2
இருள் அற்றிட உற்று ஒளிரும் இரவிக்கு எதிரும் திகிரி – கம்.அயோ:4 31/1
மை விளக்கியதே அன்ன வயங்கு இருள் துரக்க வானம் – கம்.அயோ:6 1/3
எண்ணெய் உண்ட இருள் புரை மேனியான் – கம்.அயோ:8 6/4
விரி இருள் பகையை ஓட்டி திசைகளை வென்று மேல் நின்று – கம்.அயோ:8 19/1
குன்று உறை வய மாவின் குருளையும் இருள் சிந்தி – கம்.அயோ:9 10/1
கோள் புரை இருள் வாச குழல் புரை மழை காணாய் – கம்.அயோ:9 17/3
மேவிய பகை இருள் அவுணர் வீந்து உக – கம்.அயோ:10 38/2
நீல வல் இருள் நீங்கலும் நீங்குறும் – கம்.அயோ:14 18/1
ஆள் இருள் குழுவினர் ஆரவாரமும் – கம்.அயோ:14 25/3
மேவாதவர் இல்லை மேவினரும் இல்லை வெளியோடு இருள் இல்லை மேல் கீழும் இல்லை – கம்.ஆரண்:2 28/1
உலகு இடு நிறை இருள் உறையினை உரிவான் – கம்.ஆரண்:2 36/4
இருள் மொய்ம்பு கெட துரந்த தயரதற்கு இன் உயிர் துணைவன் இமையோரோடும் – கம்.ஆரண்:4 25/2
ஏன்ற கார் இருள் நீக்க இராகவன் – கம்.ஆரண்:6 81/3
இருள் திரண்டு வந்து ஈண்டியது என்னவே – கம்.ஆரண்:7 28/4
இருள் தரும் புரத்து இழுதையர் பழுது உரைக்கு எளிதோ – கம்.ஆரண்:7 87/3
பல் ஆயிரம் இருள் கீறிய பகலோன் என ஒளிரும் – கம்.ஆரண்:7 88/1
துன் இருள் இடையது ஓர் விளக்கின் தோன்றினான் – கம்.ஆரண்:7 113/4
எண் திசை மருங்கினும் இருள் இன்று என்னவே – கம்.ஆரண்:10 20/4
மூடினது இருள் படலம் மூ_உலகும் முற்ற – கம்.ஆரண்:10 46/1
நள்ளா இருள் வந்து அகன் ஞாலம் விழுங்கலோடும் – கம்.ஆரண்:10 140/2
சேண் உற்ற இருள் சீப்ப அ தெய்வ மடந்தைமார்கள் – கம்.ஆரண்:10 158/2
எல்லாம் உடன் ஆய் இருள் ஓட இரித்தது அன்றே – கம்.ஆரண்:10 159/4
வெம் துயர்க்கு ஊற்றம் ஆய விரி இருள் வீங்கிற்று அன்றே – கம்.ஆரண்:14 1/4
நளி இருள் பிழம்பு என்று ஈண்டு நஞ்சொடு கலந்த நாக – கம்.ஆரண்:14 7/3
கடிய கார் இருள் கங்குலின் கற்பம் போய் – கம்.ஆரண்:14 23/2
பேர் உலகு எங்கும் உழன்று இருள் பின்னா – கம்.ஆரண்:14 35/3
முரண்டன போல் இருள் எங்கணும் முந்த – கம்.ஆரண்:14 36/2
மா இயல் கானின் வயங்கு இருள் வந்தாய் – கம்.ஆரண்:14 50/3
உண்டாகிய கார் இருள் ஓடு ஒருவன் – கம்.ஆரண்:14 66/1
பொங்கு இருள் அ புறத்து உலகம் புக்கது – கம்.ஆரண்:14 79/3
தொல் இருள் தனை கொல தொடர்கின்றாளையும் – கம்.ஆரண்:14 91/1
தவா வலி அரக்கர் என்னும் தகா இருள் பகையை தள்ளி – கம்.கிட்:3 21/1
தாழும் காலத்தும் தாழ்வு இல தயங்கு பேர் இருள் சூழ் – கம்.கிட்:4 3/2
இ தகைய மாரியிடை துன்னி இருள் எய்த – கம்.கிட்:10 83/1
மாயையின் மாய்ந்தது மாரி பேர் இருள் – கம்.கிட்:10 104/4
இருள் உடை உலகினுக்கு இரவி அன்ன நின் – கம்.கிட்:11 128/3
பாடுகின்றது பல் மணியால் இருள்
ஓடுகின்ற நருமதை உன்னுவீர் – கம்.கிட்:13 13/3,4
எ ஆறும் உற துவன்றி இருள் ஓட மணி இமைப்பது இமையோர் வேண்ட – கம்.கிட்:13 22/3
பேர் இருள் பிழம்பு தோய்த்து நெறி உறீஇ பிறங்கு கற்றை – கம்.கிட்:13 59/2
திக்கினொடு உலகு உற செறிந்த தேங்கு இருள்
எக்கிய கதிரவற்கு அஞ்சி ஏமுற – கம்.கிட்:14 25/2,3
இழுகிய நெய் எனும் இருள் பிழம்பினுள் – கம்.கிட்:14 26/3
துன் இருள் தொலைந்திட துருவி ஏகினான் – கம்.கிட்:14 29/3
உந்த_அரும் இருள் துரந்து ஒளிர நிற்பது – கம்.கிட்:14 32/4
என்றலும் வணங்கி இருள் ஏகும் நெறி எ நாள் – கம்.கிட்:14 61/1
முழை-தலை இருள் கடலின் மூழ்கி முடிவேமை – கம்.கிட்:14 65/1
இருள் உறுத்து மீது எழுந்த தெண் நிலா – கம்.கிட்:15 25/1
கேள்வி தீவினை கீறினீர் இருள்
போழ்வித்தீர் உரை பொய்யின் நீங்கினீர் – கம்.கிட்:16 47/3,4
பாய் திரை பரவை ஞாலம் படர் இருள் பருகும் பண்பின் – கம்.கிட்:16 53/3
பார் உலகு எங்கும் பேர் இருள் சீக்கும் பகலோன் முன் – கம்.கிட்:17 14/3
தீவினை என இருள் செறிந்தது எங்குமே – கம்.சுந்:2 41/4
அ வழி அ இருள் பரந்த ஆயிடை – கம்.சுந்:2 45/1
வெவ் வழி இருள் தர மிதித்து மீச்செல்வார் – கம்.சுந்:2 45/4
யாவரும் விசும்பு இருள் இரிய ஈண்டினார் – கம்.சுந்:2 48/3
எல்லியின் நிமிர் இருள் குறையும் அ இருள் – கம்.சுந்:2 56/1
எல்லியின் நிமிர் இருள் குறையும் அ இருள்
கல்லிய நிலவின் வெண் முறியும் கவ்வின – கம்.சுந்:2 56/1,2
மொய்ம் மணி மாட மூதூர் முழுது இருள் அகற்றாநின்ற – கம்.சுந்:2 96/1
அசைவு_இல் இ இலங்கை மூதூர் ஆர் இருள் இன்மையாலோ – கம்.சுந்:2 97/3
துன் இருள் ஒருவழி தொக்கது ஆம் என – கம்.சுந்:2 121/3
விண் இமை அடைத்து என விளைந்தது இருள் வீணை – கம்.சுந்:2 160/2
விரி இருள் பருகி நாளும் விளக்கு இன்றி விளங்கும் மாடத்து – கம்.சுந்:2 178/2
விரியுமால் விளக்கினை விழுங்குமால் இருள் – கம்.சுந்:3 45/4
மேல் நிவந்து எழுந்த மணி உடை அணியின் விரி கதிர் இருள் எலாம் விழுங்க – கம்.சுந்:3 76/2
இற்று இடைந்து இறுதல் மெய்யே விளக்கின் முன் இருள் உண்டாமோ – கம்.சுந்:3 117/4
தூங்கு கார் இருள் முற்றும் இரிந்தது சுற்றும் – கம்.சுந்:5 80/4
எண் கொள அரிது இராவும் இருள் கொள அரிது மாக – கம்.சுந்:6 50/2
திங்களை நக்குகின்ற இருள் எலாம் வாரி தின்ன – கம்.சுந்:6 51/2
கேழ் இரு மணியும் பொன்னும் விசும்பு இருள் கிழித்து நீக்கும் – கம்.சுந்:8 16/1
ஈட்டு இருள் விழுங்கிய மார்பின் யானையின் – கம்.சுந்:12 26/2
இருள் உண்டாம் என எண்ணலர் ஈதலும் – கம்.சுந்:12 93/2
சண்ட வெம் கதிர ஆகி தழங்கு இருள் விழுங்கும் தா_இல் – கம்.சுந்:12 125/3
தாழ் இருள் பிழம்பின் தேய்க்கும் சிலவரை தட கை தாக்கி – கம்.யுத்1:3 140/4
கள்ளத்தின் விளைவு எலாம் கருத்து இலா இருள்
பள்ளத்தின் அன்றியே வெளியில் பல்குமோ – கம்.யுத்1:4 88/3,4
மா தடம் திசை-தொறும் வளைத்த வல் இருள்
கோத்தது கரும் கடல் கொள்ளை கொண்டு என – கம்.யுத்1:5 3/1,2
இருள் நன்கு ஆசு_அற எழு கதிரவன் நிற்க என்றும் – கம்.யுத்1:5 58/1
கொழும் கதிர் பகை கோள் இருள் நீங்கிய கொள்கை – கம்.யுத்1:6 1/1
இருள் கெட சென்றன இரவி போல்வன – கம்.யுத்1:6 46/4
சண்ட வான் கிரண வாளால் தயங்கு இருள் காடு சாய்க்கும் – கம்.யுத்1:7 7/1
பாய் இருள் சீய்க்கும் தெய்வ பருதியை பழிக்கும் மாலை – கம்.யுத்1:7 10/1
இருள் நல் குன்றம் அடுக்கின ஏய்ந்தன – கம்.யுத்1:8 35/2
வெள்ள நீர் வடிந்தது என்ன வீங்கு இருள் விடிந்தது அன்றே – கம்.யுத்1:9 88/4
சேனாபதி-தன் அயலே இருள் செய்த குன்றின் – கம்.யுத்1:11 29/1
கால இருள் சிந்து கதிரோன் மதலை கண்ணுற்று – கம்.யுத்1:12 7/1
புதை இருள் பொழுதினும் மலரும் பொங்கு ஒளி – கம்.யுத்2:15 113/1
அருக்கனும் மறைந்தான் இருள் விழுங்கியது அண்டம் – கம்.யுத்2:15 189/3
விழுங்கியது இருள் இவன் மெய்யினால் வெரீஇ – கம்.யுத்2:16 107/2
இருள் உறு சிந்தையேற்கும் இன் அருள் சுரந்த வீரன் – கம்.யுத்2:16 134/1
துன் இருள் இரிந்து தோற்ப சுடர் மணி தோளில் தோன்றும் – கம்.யுத்2:17 5/2
கார் செலா இருள் கீறிய கண் அகல் – கம்.யுத்2:19 156/2
வீங்கு இருள் பிழம்பின் உம்பர் மேகத்தின் மீதின் ஆனான் – கம்.யுத்2:19 184/4
எட்டினோடு இரண்டு திக்கும் இருள் திரிந்து இரிய ஓடி – கம்.யுத்2:19 189/2
செம்_புனல் வெயிலின் தோன்ற திசை இருள் இரிய சீறி – கம்.யுத்2:19 202/2
பொழிந்தது போன்றது அன்றே பொங்கு இருள் கங்குல் போர்வை – கம்.யுத்2:19 217/4
ஆர் இருள் அன்னது ஆக ஆயிர நாமத்து அண்ணல் – கம்.யுத்2:19 218/1
பாரிய விடுத்தலோடு பகை இருள் இரிந்து பாற – கம்.யுத்2:19 218/3
சீதம் கொள் வேலை அலை சிந்த ஞாலம் இருள் சிந்த வந்த சிறையான் – கம்.யுத்2:19 245/3
என் ஒக்கும் இன்ன செயலோ இது என்னில் இருள் ஒக்கும் என்று விடியாய் – கம்.யுத்2:19 253/3
என்று இன்ன பன்னி அழிவான் எறிந்த எரி சோதி கீற இருள் போய் – கம்.யுத்2:19 262/1
செல்லா நிலத்தின் இருள் ஆதல் செல்ல உடல் நின்ற வாளி சிதறுற்று – கம்.யுத்2:19 264/2
தேசத்தார் அரசன் மைந்தன் இடை இருள் சேர்ந்து நின்றே – கம்.யுத்2:19 294/2
இருள் நிற வஞ்சகர் எங்கு உளர் எந்தாய் – கம்.யுத்3:20 10/3
இரிந்தது பேர் இருள் எண் திசை-தோறும் – கம்.யுத்3:20 28/4
எதிரும் வல் இருள் கரி இறுத்து எழு முறை மூழ்கி – கம்.யுத்3:20 55/3
துரக்க வெம் சுடர் கதிரவன் புறத்து இருள் தொலைக்க – கம்.யுத்3:20 56/2
நிலை கொள் பேர் இருள் நீங்கலும் நிலத்திடை நின்ற – கம்.யுத்3:20 57/1
இருள் முறை நிருதர்-தம்-மேல் ஏவினர் இமைப்பிலோரும் – கம்.யுத்3:22 21/3
தீ இருள் பெரும் பிழம்பினை ஒழிவு அற திருத்தி – கம்.யுத்3:22 94/2
விரி இருள் பரவை சேனை வெள்ளத்து விளைந்தது ஒன்றும் – கம்.யுத்3:22 150/3
அள்ளி நுங்கலாம் ஆர் இருள் பிழம்பினை அழித்தான் – கம்.யுத்3:22 186/2
செத்திய இருள் இன்றாக விளங்கிய செயலை நோக்கி – கம்.யுத்3:24 54/3
ஆழித்தலை கிடந்தால்-என நெடும் தூங்கு இருள் அடைய – கம்.யுத்3:27 154/4
இடம் மறுகிய பொடி முடுகிடவும் இருள் உளது என எழும் இகல் அரவின் – கம்.யுத்3:28 19/3
படம் மறுகிட எதிர் விரவியது அ இருள் பகல் உற வரு பகை இரதம் – கம்.யுத்3:28 19/4
இருள் நிறத்தவர் ஒருத்தர் ஏழ் மலையையும் எடுப்பார் – கம்.யுத்3:30 20/4
ஞாளி போன்று உள என்பது என் நள் இருள் அடைந்த – கம்.யுத்4:32 17/2
புதை இருள் பகை குண்டலம் அனையவை பொலிய – கம்.யுத்4:35 11/3
அலகு_இல் எ உலகத்தினும் வயங்கு இருள் அகற்ற – கம்.யுத்4:35 15/4
எண் போர்த்தன எரி போர்த்தன இருள் போர்த்தன என்னே – கம்.யுத்4:37 50/3
ஏயினன் இருள் உறு தாமதம் எனும் அ – கம்.யுத்4:37 89/3
இருள் ஒரு திசை ஒரு திசை வெயில் விரியும் – கம்.யுத்4:37 92/1
கனை இருள் கதுவிட அமரர்கள் கதற – கம்.யுத்4:37 93/2
வாழி வெம் சுடர் பேர் இருள் வாரவே – கம்.யுத்4:37 195/4

மேல்


இருள்-தன்னையும் (1)

கன்ன கனியும் இருள்-தன்னையும் காண்டும் அன்றே – கம்.ஆரண்:10 137/1

மேல்


இருள்-வாய் (4)

மனை-தன்னில் வயங்கு உறும் வைகு இருள்-வாய்
அனகன் நினைகின்றன யாம் அறைவாம் – கம்.பால:23 12/3,4
மை ஆர் களபம் துருவி மறைந்தே வதிந்தேன் இருள்-வாய்
பொய்யா வாய்மை புதல்வன் புனல் மொண்டிடும் ஓதையின் மேல் – கம்.அயோ:4 80/2,3
மின்னாது இடியாது இருள்-வாய் விளைவு ஈது – கம்.ஆரண்:14 73/3
விடியா இருள்-வாய் எனை வீசினையே – கம்.யுத்3:23 12/3

மேல்


இருள்-ஊடே (1)

எளியள் பெண் என்று இரங்காதே எல்லி யாமத்து இருள்-ஊடே
ஒளி அம்பு எய்யும் மன்மதனார் உனக்கு இ மாயம் உரைத்தாரோ – கம்.பால:10 68/2,3

மேல்


இருள்தர (1)

இடம்படு மான துன்பம் இருள்தர எண்ணின் தீர்ந்தான் – கம்.ஆரண்:14 8/1

மேல்


இருள்நிலை (1)

இருள்நிலை புறத்தின்-காறும் உலகு எங்கும் தொடர இ குன்று – கம்.கிட்:3 25/2

மேல்


இருள்வித்தார் (1)

இந்து ஆர் எயிறுகள் இறுவித்தார் சிலர் எரி போல் குஞ்சியை இருள்வித்தார் – கம்.சுந்:10 41/4

மேல்


இருளமாட்டா (1)

வாள்-தனின் வயங்க மின்னா மழை அதின் இருளமாட்டா
ஈட்டிய முரசின் ஆர்ப்பை இடிப்பு எதிர் முழங்கமாட்டா – கம்.யுத்3:30 4/1,2

மேல்


இருளாய் (2)

மேலும் நிலத்தும் மெழுகியதோ விளைக்கும் இருளாய் விளைந்ததுவே – கம்.பால:10 67/4
ஓங்கா நின்ற இருளாய் வந்து உலகை விழுங்கி மேன்மேலும் – கம்.பால:10 76/3

மேல்


இருளானதுதான் (1)

இருளானதுதான் எனை ஊழி-கொலாம் – கம்.பால:23 9/4

மேல்


இருளி (6)

குண கடல் முகந்து குடக்கு ஏர்பு இருளி
மண் திணி ஞாலம் விளங்க கம்மியர் – நற் 153/1,2
நளி கடல் முகந்து செறி_தக இருளி
கனை பெயல் பொழிந்து கடும் குரல் பயிற்றி – நற் 289/4,5
குண கடல் முகந்து குடக்கு ஏர்பு இருளி
தண் கார் தலைஇய நிலம் தணி காலை – நற் 346/1,2
துஞ்சுவது போல இருளி விண் பக – அகம் 139/1
மா கடல் முகந்து மாதிரத்து இருளி
மலர் தலை உலகம் புதைய வலன் ஏர்பு – அகம் 374/1,2
சிமைய குரல சாந்து அருந்தி இருளி
இமைய கானம் நாறும் கூந்தல் – அகம் 399/1,2

மேல்


இருளிடை (3)

இருளிடை எய்துவது இயல்பு அன்றாம் என – கம்.யுத்1:4 23/1
எல் கடந்த இருளிடை இந்திர – கம்.யுத்1:8 69/3
இருளிடை சுடலை ஆடும் எண் புயத்து அண்ணல் வண்ண – கம்.யுத்3:22 144/3

மேல்


இருளிய (9)

நெய் கனிந்து இருளிய கதுப்பின் கதுப்பு என – சிறு 14
புறம் தாழ்பு இருளிய பிறங்கு குரல் ஐம்பால் – நற் 96/5
பெயல் தாழ்பு இருளிய புலம்பு கொள் மாலையும் – குறு 314/3
கொடி விடுபு இருளிய மின்னு செய் விளக்கத்து – கலி 41/6
பின்னு விட்டு இருளிய ஐம்பால் கண்டு என் பால – கலி 59/8
புறம் தாழ்பு இருளிய பிறங்கு குரல் ஐம்பால் – அகம் 126/20
இறும்பு பட்டு இருளிய இட்டு அரும் சிலம்பில் – அகம் 128/8
வண்டு படுபு இருளிய தாழ் இரும் கூந்தல் – அகம் 131/3
தோள் தாழ்பு இருளிய குவை இரும் கூந்தல் – அகம் 197/10

மேல்


இருளில் (2)

கன்று இருளில் திரி கோளரி கண்டான் – கம்.ஆரண்:14 48/4
ஏங்கின காகம் ஆர்ப்ப இருளில் விண் இடிப்ப மாதோ – கம்.சுந்:10 16/4

மேல்


இருளின் (9)

இஃது யாம் இரந்த பரிசில் அஃது இருளின்
இன மணி நெடும் தேர் ஏறி – புறம் 145/8,9
புதை இருளின் எழுகின்ற புகர் முக யானையின் உரிவை போர்வை போர்த்த – கம்.பால:11 13/3
வள்ளல் தாதை பணி என்னும் வானோர் தவத்தால் வயங்கு இருளின்
நள்ளில் போன வரி சிலை கை நம்பி செய்கை நடத்துவாம் – கம்.அயோ:6 38/3,4
இரு_நால் பகலின் இலங்கு மதி அலங்கல் இருளின் எழில் நிழல் கீழ் – கம்.சுந்:4 56/3
புதைபட இருளின் மிடைந்தார் பொடியிடை நெடிது புரண்டார் – கம்.சுந்:7 28/1
புதைவு செய் இருளின் பொங்கும் அரக்கர்-தம் புரமும் பொற்பும் – கம்.யுத்1:10 3/2
விடிந்தது என்று இருந்தேன் மீள வெம் துயர் இருளின் வெள்ளம் – கம்.யுத்3:26 45/2
வீர மெய் பகலின் அல்லால் விளிகிலன் இருளின் வெய்யோன் – கம்.யுத்3:28 32/4
நெறிந்தன குஞ்சிகளோடும் நெடும் தலைகள் உருண்டன பேர் இருளின் நீங்கி – கம்.யுத்3:31 99/3

மேல்


இருளினும் (2)

பாஅல் புளிப்பினும் பகல் இருளினும்
நாஅல் வேத நெறி திரியினும் – புறம் 2/17,18
ஏயின செய வல்லேன் இருளினும் நெறி செல்வேன் – கம்.அயோ:8 37/4

மேல்


இருளினை (2)

மூடின கங்குல் மாலை இருளினை முனிவர் மொய்ம்பின் – கம்.யுத்2:19 194/2
அரக்கர் என்ற பேர் இருளினை இராமன் ஆம் அருக்கன் – கம்.யுத்3:20 56/1

மேல்


இருளுடை (1)

இருளுடை வைகலெம் இரவி தோன்றினாய் – கம்.ஆரண்:3 16/3

மேல்


இருளும் (11)

நிலவும் மறைந்தன்று இருளும் பட்டன்று – நற் 182/1
நிலவும் இருளும் போல புலவு திரை – குறு 81/6
இருளும் உண்டோ ஞாயிறு சினவின் – புறம் 90/5
முடிய வேம் முடிய மூடு இருளும் வான் முகடும் வேம் – கம்.பால:7 6/2
எரி நிற செக்கரும் இருளும் காட்டலால் – கம்.பால:10 62/2
இருளும் ஞாலம் இராவணனால் இது – கம்.சுந்:5 28/1
இருளும் வெம் கடல் விழுந்தன எழுந்தில பறவை – கம்.சுந்:13 31/2
திக்கு எலாம் இருளும் தீர்ந்த தேவரும் இடுக்கண் தீர்ந்தார் – கம்.யுத்3:22 154/4
வளைத்த பேர் இருளும் கண்டோர் அறிவு என மருளும் மாதோ – கம்.யுத்3:25 5/4
இடும் சுடர் விளக்கம் என்ன அரக்கர் ஆம் இருளும் வீய – கம்.யுத்3:28 35/2
என்னும் காலை இருளும் வெயிலும் கால் – கம்.யுத்4:40 25/1

மேல்


இருளூடு (2)

இருளூடு இரு குண்டலம் கொண்டும் இருண்ட நீல – கம்.ஆரண்:10 143/3
சித்தம் கலங்கும் இது தீர மெள்ள இருளூடு வந்து தெரிவான் – கம்.யுத்2:19 243/4

மேல்


இருளே (2)

பழி போல வளர்ந்தது பாய் இருளே – கம்.பால:23 15/4
செல்லா இரவே சிறுகா இருளே
எல்லாம் எனையே முனிவீர் நினையா – கம்.சுந்:4 4/2,3

மேல்


இருளை (11)

தண் நிழல் பரப்பவும் இருளை தள்ளவும் – கம்.பால:4 9/2
இடைஇடை மயங்கி எங்கும் வெளி சுரந்து இருளை செய்ய – கம்.பால:14 55/2
கிளர்ந்து எரி சுடர் மணி இருளை கீறலால் – கம்.அயோ:2 42/3
இரதம் ஒன்று ஊர்ந்து பார் இருளை நீக்கும் அ – கம்.அயோ:11 91/1
நவ்வியின் விழியவளொடு நனி இருளை
கவ்விய நிசி ஒரு கடையுறும் அளவின் – கம்.ஆரண்:2 35/3,4
இருளை நீங்கிய இந்துவின் பொலிகின்ற இராமன் – கம்.ஆரண்:8 17/3
கேழ் உலாம் முழுநிலாவின் கிளர் ஒளி இருளை கீற – கம்.சுந்:1 30/1
ஆன்ற பேர் இருளை சீத்து பகல் செய்த அழகை நோக்கி – கம்.சுந்:2 95/2
ஏசுற விளங்கியது இருளை எண் வகை – கம்.சுந்:2 120/3
வெயில் படைத்து இருளை ஓட்டும் காலத்தின் விடிதலோடும் – கம்.யுத்3:21 31/3
எதிர் ஒத்த இருளை சீறி எழுகின்ற இயற்கையாலும் – கம்.யுத்3:27 95/2

மேல்


இருளையும் (2)

நரக தேயத்துள் நடுக்கு உறா இருளையும் நக்க – கம்.சுந்:12 40/2
ஆழி மால் வரைக்கு அ புறத்து இருளையும் அவித்த – கம்.யுத்1:6 17/4

மேல்


இருளொடு (2)

இருளொடு யான் ஈங்கு உழப்ப என் இன்றி பட்டாய் – கலி 143/42
இழை தொடர் வில்லும் வாளும் இருளொடு மலைய யாணர் – கம்.சுந்:2 114/1

மேல்


இரேல் (1)

எனக்கு உயிர் பிறிதும் ஒன்று உண்டு என்று இரேல் இரக்கம் அல்லால் – கம்.யுத்2:17 24/1

மேல்


இரேன் (2)

எண்ணா நின்றேன் அன்றி இரேன் என் உயிரோடே – கம்.அயோ:11 83/4
பன்ன_அரும் கொடு மன பாவிபாடு இரேன்
துன்ன_அரும் துயர் கெட தூய கோசலை – கம்.அயோ:11 86/2,3

மேல்


இரேனோ (1)

ஏக்கறவால் இன்னம் இரேனோ உனை இழந்தும் – கம்.யுத்2:17 83/4

மேல்


இரை (65)

பொதி இரை கதுவிய போழ் வாய் வாளை – பெரும் 287
இரை தேர் மணி சிரல் இரை செத்து எறிந்து என – பெரும் 313
இரை தேர் மணி சிரல் இரை செத்து எறிந்து என – பெரும் 313
உருமும் சூரும் இரை தேர் அரவமும் – குறி 255
இரை தேர்ந்து இவரும் கொடும் தாள் முதலையொடு – மலை 90
நாள்_இரை கவர மாட்டி தன் – நற் 21/11
இரை தேர் நாரை எய்தி விடுக்கும் – நற் 35/6
உடங்கு இரை தேரும் தடம் தாள் நாரை – நற் 91/4
இரை ஆர் குருகின் நிரை பறை தொழுதி – நற் 123/2
இரை தேர் எண்கின் பகு வாய் ஏற்றை – நற் 125/1
கொடும் கழி மருங்கின் இரை வேட்டு எழுந்த – நற் 211/3
உரை அவற்கு உரையாம் ஆயினும் இரை வேட்டு – நற் 263/4
அரவு இரை தேரும் ஆர் இருள் நடுநாள் – நற் 285/1
இரை தேர் வேட்கையின் இரவில் போகி – நற் 325/2
இரை நசைஇ பரிக்கும் மலை முதல் சிறு நெறி – நற் 332/7
இரை தேர் எண்கு_இனம் அகழும் – நற் 336/10
வியல் இரும் பரப்பின் இரை எழுந்து அருந்துபு – நற் 338/7
வளரா பார்ப்பிற்கு அல்கு_இரை ஒய்யும் – நற் 356/5
சிறு_வெண்_காக்கை நாள் இரை பெறூஉம் – நற் 358/9
இரை நசை வருத்தம் வீட மரம் மிசை – நற் 385/4
இரை கொண்டமையின் விரையுமால் செலவே – குறு 92/5
இரை தேர் நாரைக்கு எவ்வம் ஆக – குறு 103/3
பிள்ளை வெருகிற்கு அல்கு_இரை ஆகி – குறு 107/4
இரை தேர் வெண்_குருகு அல்லது யாவதும் – குறு 113/3
இரை வேட்டு எழுந்த சேவல் உள்ளி – குறு 154/3
நீத்து நீர் இரும் கழி இரை தேர்ந்து உண்டு – குறு 313/2
வாளை நாள் இரை பெறூஉம் ஊரன் – குறு 364/2
வாளை நாள் இரை பெறூஉம் ஊர – ஐங் 63/2
சூழ் கழி மருங்கின் நாண் இரை கொளீஇ – ஐங் 111/2
நீத்து நீர் இரும் கழி இரை தேர்ந்து உண்டு – ஐங் 162/2
தடம் தாள் நாரை படிந்து இரை கவரும் – பதி 32/12
குருகு இரை தேர கிடக்கும் பொழி காரில் – பரி 6/76
விரைபு இரை விரை துறை கரை அழிபு இழிபு ஊர ஊர்தரும் புனல் – பரி 24/64
புள்_இனம் இரை மாந்தி புகல் சேர ஒலி ஆன்று – கலி 121/4
இரை உயிர் செகுத்து உண்ணா துறைவனை யாம் பாடும் – கலி 131/33
இரை தேர்ந்து உண்டு அசாவிடூஉம் புள்_இனம் இறைகொள – கலி 132/3
கொடு வாய் பேடைக்கு அல்கு_இரை தரீஇய – அகம் 3/4
களிற்று இரை தெரீஇய பார்வல் ஒதுக்கின் – அகம் 22/14
கொடு வாய் இரும்பின் கோள் இரை துற்றி – அகம் 36/2
இரும்பு ஊது குருகின் இடந்து இரை தேரும் – அகம் 81/5
இரை நசைஇ பரிக்கும் அரைநாள் கங்குல் – அகம் 112/4
நெடும் செம் புற்றத்து ஒடுங்கு இரை முனையின் – அகம் 149/2
இரை தேர் வெண்_குருகு அஞ்சி அயலது – அகம் 176/9
களிற்று இரை பிழைத்தலின் கய வாய் வேங்கை – அகம் 221/11
இருள் முகை சிலம்பின் இரை வேட்டு எழுந்த – அகம் 238/4
நீள் வரை சிலம்பின் இரை வேட்டு எழுந்த – அகம் 249/15
அரில் இவர் புற்றத்து அல்கு_இரை நசைஇ – அகம் 257/19
அரவு இரை தேரும் அஞ்சுவரு சிறு நெறி – அகம் 258/10
நீள் இரும் பொய்கை இரை வேட்டு எழுந்த – அகம் 276/1
அல்கு-உறு பொழுதின் மெல்கு இரை மிசையாது – அகம் 290/5
இரை தேர் கொட்பின ஆகி பொழுது பட – அகம் 303/13
நாள்_இரை தரீஇய எழுந்த நீர்நாய் – அகம் 336/4
வாளை நாள் இரை தேரும் ஊர – அகம் 386/2
இரை நசைஇ கிடந்த முது வாய் பல்லி – அகம் 387/16
புலி பார்த்து ஒற்றிய களிற்று இரை பிழைப்பின் – புறம் 237/16
வாளை நீர்நாய் நாள் இரை பெறூஉ – புறம் 283/2
இரை முரசு ஆர்க்கும் உரை சால் பாசறை – புறம் 371/12
தென்றல் புலியே இரை தேடுதியோ – கம்.பால:23 7/4
ஈட்டில இரை புனிற்று ஈன்ற கன்றையும் – கம்.அயோ:4 207/3
போன படை தலை வீரர்-தமக்கு இரை போதா இ – கம்.அயோ:13 20/1
பாவ காரியர் உயிர் பதம் அலாது இரை பெறா பகழி நாகம் – கம்.யுத்1:2 88/4
இலக்குவன் கடிது ஏவின இரை பெறாது இரைப்ப – கம்.யுத்2:16 205/1
அம்புக்கு இரை ஆக்கி ஆண்டாய் அரசு ஐய – கம்.யுத்2:18 271/4
இரை உண்டு துயில் சென்றார் வாங்கிடின் இறப்பம் என்பார் – கம்.யுத்2:19 168/2
இரை செய்வேன் மறலிக்கு இனி என்னுமால் – கம்.யுத்4:40 19/4

மேல்


இரைக்கின்ற (1)

போந்து புறம் நின்று இரைக்கின்ற பொறை தீர் மறவர் புறம் சுற்ற – கம்.சுந்:12 118/2

மேல்


இரைக்கின்றது (1)

இடிக்கின்ற அசனி என்ன இரைக்கின்றது இராமன் போர் வில் – கம்.யுத்2:19 277/1

மேல்


இரைக்கு (2)

அயிரை ஆர் இரைக்கு அணவந்து ஆங்கு – குறு 128/3
அளை செறி உழுவை இரைக்கு வந்து அன்ன – புறம் 78/3

மேல்


இரைக்கும் (4)

கல்லென் கடத்து இடை கடலின் இரைக்கும்
பல் யாட்டு இன நிரை எல்லினிர் புகினே – மலை 415,416
இரைக்கும் வாடை இருள் கூர் பொழுதில் – நற் 109/6
இரைக்கும் மா நகர் எறி கடல் ஒத்தது எம் மருங்கும் – கம்.சுந்:11 60/2
இரைக்கும் பல் உயிர் யாவையும் நடுக்கமுற்று இரிய – கம்.யுத்4:35 30/2

மேல்


இரைக்குமால் (1)

எற்றுவேன் என்று உரைக்கும் இரைக்குமால் – கம்.யுத்4:37 44/4

மேல்


இரைத்த (9)

இரைத்த பேர் ஒலியால் இடை யாவரும் – கம்.பால:14 44/3
இரைத்த வேலை சூழ் உலகம் என் ஒரு மகற்கு ஈந்தாய் – கம்.அயோ:2 90/3
இ கரை இரைத்த சேனை எறி கடல் முகந்து வெஃகி – கம்.அயோ:13 57/1
இரைத்த காதல் இரும் தவத்தோர்க்கு எலாம் – கம்.அயோ:14 5/2
இரைத்த காதலர் ஏகிய இன்னலர் – கம்.ஆரண்:3 23/2
இரைத்த மறை நாலினொடு இயைந்த பிற யாவும் – கம்.ஆரண்:3 43/1
என்ன வந்து எங்கணும் இரைத்த சேனையுள் – கம்.ஆரண்:7 113/2
இரைத்த நெடும் படை அரக்கர் இறந்ததனை மறந்தனள் போர் இராமன் துங்க – கம்.ஆரண்:10 1/1
வந்து இரைத்த பறவை மயங்கின – கம்.யுத்2:15 28/1

மேல்


இரைத்ததால் (1)

ஒல்லென இரைத்ததால் உயிர்_இல் யாக்கை அ – கம்.அயோ:12 22/3

மேல்


இரைத்தவர் (2)

கணம் குழை மகளிர் ஈண்டி இரைத்தவர் கடைக்கண் என்னும் – கம்.யுத்3:28 16/3
எடுத்தவர் இரைத்தவர் எறிந்தவர் செறிந்தவர் மறங்கொடு எதிரே – கம்.யுத்3:31 137/1

மேல்


இரைத்தனர் (2)

இனையராய் மகளிர் எல்லாம் இரைத்தனர் நிரைத்து மொய்த்தார் – கம்.அயோ:3 91/1
இரைத்தனர் இரைத்து எழுந்து ஏங்கி எங்கணும் – கம்.அயோ:4 180/1

மேல்


இரைத்திலன் (1)

இரைத்திலன் உளன் என்று எண்ண இருந்தனன் விம்மி ஏங்கி – கம்.யுத்2:19 215/4

மேல்


இரைத்து (26)

போரெழுந்து உடன்று இரைத்து உரைஇய தானவர் – பரி 1/26
அணி வகுத்து என ஈர்த்து இரைத்து ஆர்த்தலின் – கம்.பால:1 11/2
கடல் புரை திரு நகர் இரைத்து காணவே – கம்.பால:13 4/4
மொய்த்து இரைத்து வழிக்கொண்டு முன்னினார் – கம்.பால:14 50/4
இரைத்து வந்து அமிழ்தின் மொய்க்கும் ஈ_இனம் என்னல் ஆனார் – கம்.பால:21 5/4
தையலார் இரைத்து நோக்க தாரணி தேரில் சென்றான் – கம்.அயோ:3 86/4
இரு கையும் இரைத்து மொய்த்தார் இன் உயிர் யார்க்கும் ஒன்றாய் – கம்.அயோ:3 87/3
இரைத்தனர் இரைத்து எழுந்து ஏங்கி எங்கணும் – கம்.அயோ:4 180/1
யானை சுற்றின தேர் இரைத்து ஈண்டின – கம்.அயோ:11 8/1
எழுவுறு காதலரின் இரைத்து இரைத்து ஏங்கி ஏங்கி – கம்.ஆரண்:5 3/1
எழுவுறு காதலரின் இரைத்து இரைத்து ஏங்கி ஏங்கி – கம்.ஆரண்:5 3/1
இரைத்து வீங்குவ மானிடற்கு எளியவோ என்றான் – கம்.ஆரண்:7 73/4
இரைத்து இமிழ் முரசும் முற்றும் இயங்கின வீதி எல்லாம் – கம்.கிட்:11 98/4
ஆர்த்து எழு கழுது இரைத்து ஆட காண்டியால் – கம்.சுந்:5 62/4
இனி ஒரு பழி மற்று உண்டோ இதனின் என்று இரைத்து பொங்கி – கம்.சுந்:7 11/3
முரசு எறி கடை-தொறும் இரைத்து மொய்த்தனர் – கம்.சுந்:12 14/3
எல்லை கடக்க விடு-மின்கள் என்றான் நின்றார் இரைத்து எழுந்தார் – கம்.சுந்:12 112/4
கதம் மிகுந்து இரைத்து பொங்கும் கனை கடல் உலகம் எல்லாம் – கம்.யுத்1:10 3/1
போயினன் நகர் பொம்மென்று இரைத்து எழ – கம்.யுத்2:16 65/2
ஐயம் நீங்காள் என்று உரைக்க அரக்கர் மகளிர் இரைத்து ஈண்டி – கம்.யுத்3:23 3/3
வளைத்து இரைத்து அடர்த்தனர் மலையின் மேனியார் – கம்.யுத்3:31 178/4
ஏங்கினார் நடுக்கமுற்றார் இரைத்து இரைத்து உள்ளம் ஏற – கம்.யுத்4:33 2/1
ஏங்கினார் நடுக்கமுற்றார் இரைத்து இரைத்து உள்ளம் ஏற – கம்.யுத்4:33 2/1
இரைத்து இடிக்கின்ற இன்றும் ஒர் ஈறு இலா – கம்.யுத்4:37 40/4
எ வகை உள்ள தேவர் யாவரும் இரைத்து பொங்கி – கம்.யுத்4:38 1/2
என்று தீயினை எய்தி இரைத்து எழுந்து – கம்.யுத்4:41 80/1

மேல்


இரைந்தனர் (2)

அரக்கரும் இரைந்தனர் அசனி ஆம் என – கம்.ஆரண்:10 27/2
வந்து இரைந்தனர் மைந்தரும் மகளிரும் மழை போல் – கம்.சுந்:11 62/1

மேல்


இரைந்தார் (1)

மாழை உண்கண் தேவியரும் மயிலின் குழாத்தின் வந்து இரைந்தார் – கம்.அயோ:6 22/4

மேல்


இரைந்து (4)

இன்ன வேலையின் ஏழு வேலையும் ஒத்த போல இரைந்து எழுந்து – கம்.அயோ:3 67/1
அடைந்தது ஆம் என வந்து இரைந்து ஆர்த்து எழுந்து ஆடி – கம்.யுத்3:22 82/2
இ பெரும் படை எழுந்து இரைந்து ஏக மேல் எழுந்த – கம்.யுத்3:31 15/1
என்று சென்று இரைந்து எழுந்து ஓர் சீய ஏறு அடர்த்ததை – கம்.யுத்3:31 76/1

மேல்


இரைப்ப (5)

ஏழும் ஒன்றாகி நின்று இரைப்ப காண்டியால் – கம்.அயோ:14 34/4
எழுந்து பேர் உவகை கடல் பெரும் திரை இரைப்ப
அழுந்து துன்பினுக்கு அ கரை கண்டனன் அனையான் – கம்.கிட்:3 73/1,2
ஏழும் ஒன்றாக நின்று இரைப்ப காண்டியால் – கம்.சுந்:5 54/4
இலக்குவன் கடிது ஏவின இரை பெறாது இரைப்ப
சிலை கடும் கணை நெடும் கணம் சிறையுடன் செல்வ – கம்.யுத்2:16 205/1,2
எங்கும் நின்று நின்று அலமரும் அமரர் கண்டு இரைப்ப
மங்குல் வல் உருமேற்றின்-மேல் எரி மடுத்து-என்ன – கம்.யுத்4:37 98/2,3

மேல்


இரைப்பன (2)

கண்டு இரைப்பன ஆடவர் கண் களி – கம்.பால:14 46/3
வண்டு இரைப்பன ஆனை மதங்களே – கம்.பால:14 46/4

மேல்


இரையது (1)

கொடி மேல் இருந்தவன் தாக்கு இரையது பாம்பு – பரி 4/48

மேல்


இரைஇய (1)

இரப்போர்க்கு கவிதல் அல்லதை இரைஇய
மலர்பு அறியா என கேட்டிகும் இனியே – பதி 52/11,12

மேல்


இல் (1199)

மறு இல் கற்பின் வாள்_நுதல் கணவன் – திரு 6
மா முதல் தடிந்த மறு இல் கொற்றத்து – திரு 60
தா இல் கொள்கை தம் தொழில் முடி-மார் – திரு 89
துனி இல் காட்சி முனிவர் முன் புக – திரு 137
புகை முகந்து அன்ன மாசு இல் தூ உடை – திரு 138
மாசு இல் மகளிரொடு மறு இன்றி விளங்க – திரு 147
தாமரை பயந்த தா இல் ஊழி – திரு 164
பகலில் தோன்றும் இகல் இல் காட்சி – திரு 166
தா இல் கொள்கை மடந்தையொடு சில் நாள் – திரு 175
தகரன் மஞ்ஞையன் புகர் இல் சேவல் அம் – திரு 210
இலை இல் மராத்த எவ்வம் தாங்கி – பொரு 50
போக்கு இல் பொலம் கலம் நிறைய பல் கால் – பொரு 86
எரி அகைந்து அன்ன ஏடு இல் தாமரை – பொரு 159
பெரு வறன் ஆகிய பண்பு இல் காலையும் – பொரு 237
ஆசு இல் அங்கை அரக்கு தோய்ந்து அன்ன – சிறு 74
மறு இன்றி விளங்கிய வடு இல் வாய் வாள் – சிறு 121
நீ சில மொழியா அளவை மாசு இல்
காம்பு சொலித்து அன்ன அறுவை உடீஇ – சிறு 235,236
இல் அடு கள் இன் தோப்பி பருகி – பெரும் 142
குமரி_மூத்த கூடு ஓங்கு நல் இல்
தச்ச சிறாஅர் நச்ச புனைந்த – பெரும் 247,248
அமளி துஞ்சும் அழகு உடை நல் இல்
தொல் பசி அறியா துளங்கா இருக்கை – பெரும் 252,253
கூழ் உடை நல் இல் கொடும் பூண் மகளிர் – பெரும் 327
பட்டின மருங்கின் அசையின் முட்டு இல்
பைம் கொடி நுடங்கும் பலர் புகு வாயில் – பெரும் 336,337
வீழ் இல் தாழை குழவி தீம் நீர் – பெரும் 357
களிறு கதன் அடக்கிய வெளிறு இல் கந்தின் – பெரும் 396
உரும்பு இல் சுற்றமோடு இருந்தோன் குறுகி – பெரும் 447
புலித்தொடர் விட்ட புனை மாண் நல் இல்
திரு மணி விளக்கம் காட்டி திண் ஞாண் – முல் 62,63
அருவி ஆன்ற அணி இல் மா மலை – மது 306
சில்_காற்று இசைக்கும் பல் புழை நல் இல்
யாறு கிடந்து அன்ன அகல் நெடும் தெருவில் – மது 358,359
பருந்து இருந்து உகக்கும் பல் மாண் நல் இல்
பல் வேறு பண்டமோடு ஊண் மலிந்து கவினி – மது 502,503
மணம் புணர்ந்து ஓங்கிய அணங்கு உடை நல் இல்
ஆய் பொன் அவிர் தொடி பாசிழை மகளிர் – மது 578,579
திண் சுவர் நல் இல் கதவம் கரைய – மது 667
தமனியம் வளைஇய தாவு இல் விளங்கு இழை – மது 704
கருவொடு பெயரிய காண்பு இன் நல் இல்
தசம் நான்கு எய்திய பணை மருள் நோன் தாள் – நெடு 114,115
புனையா ஓவியம் கடுப்ப புனைவு இல்
தளிர் ஏர் மேனி தாய சுணங்கின் – நெடு 147,148
தவிர்வு இல் வேட்கையேம் தண்டாது ஆடி – குறி 56
வசை இல் வான் திணை புரையோர் கடும்பொடு – குறி 205
வசை இல் புகழ் வயங்கு வெண் மீன் – பட் 1
ஒண் சுவர் நல் இல் உயர் திணை இருந்து – பட் 263
உணவு இல் வறும் கூட்டு உள்ளகத்து இருந்து – பட் 267
புலம்பு விட்டு இருந்த புனிறு இல் காட்சி – மலை 49
ஞாயிறு அன்ன அவன் வசை இல் சிறப்பும் – மலை 85
மண இல் கமழும் மா மலை சாரல் – மலை 151
நும் இல் போல நில்லாது புக்கு – மலை 165
இல் புக்கு அன்ன கல் அளை வதி-மின் – மலை 255
படியோர் தேய்த்த பணிவு இல் ஆண்மை – மலை 423
உயர்ந்த கட்டில் உரும்பு இல் சுற்றத்து – மலை 550
நார் உரித்து அன்ன மதன் இல் மாமை – நற் 6/2
மாசு இல் கற்பின் மடவோள் குழவி – நற் 15/7
பண்பு இல் செய்தி நினைப்பு ஆகின்றே – நற் 25/12
புரை இல் தீ மொழி பயிற்றிய உரை எடுத்து – நற் 36/7
இல் புக்கு அறியுநர் ஆக மெல்லென – நற் 42/7
பொரு இல் ஆயமோடு அருவி ஆடி – நற் 44/1
சாயும் நெய்தலும் ஓம்பு-மதி எம் இல்
மா இரும் கூந்தல் மடந்தை – நற் 60/9,10
அறன் இல் அன்னை அரும் கடி படுப்ப – நற் 63/6
நல் கோடு நயந்த அன்பு இல் கானவர் – நற் 65/6
மதர்வை நல் ஆன் மாசு இல் தெண் மணி – நற் 69/7
ஐது வந்து இசைக்கும் அருள் இல் மாலை – நற் 69/9
வகை அமர் நல் இல் அக இறை உறையும் – நற் 71/7
ஆதி போகிய அசைவு இல் நோன் தாள் – நற் 81/2
மரன் இல் நீள் இடை மான் நசை-உறூஉம் – நற் 84/5
வறன் இல் புலைத்தி எல்லி தோய்த்த – நற் 90/3
நயன் இல் மாக்களொடு கெழீஇ – நற் 90/11
கண்ணொடு வாரா என் நார் இல் நெஞ்சே – நற் 98/12
நெடு நீர் அற்ற நிழல் இல் ஆங்கண் – நற் 105/5
பிடி பிளந்திட்ட நார் இல் வெண் கோட்டு – நற் 107/2
உரும்பு இல் உள்ளத்து அரிமா வழங்கும் – நற் 112/4
இரும் கழி ஓதம் இல் இறந்து மலிர – நற் 117/2
தூண்-தொறும் யாத்த காண்_தகு நல் இல்
கொடும் குழை பெய்த செழும் செய் பேதை – நற் 120/2,3
ஒன்று இல் காலை அன்றில் போல – நற் 124/1
போக்கு இல் பொலம் தொடி செறீஇயோனே – நற் 136/9
அருவி ஆன்ற நீர் இல் நீள் இடை – நற் 137/5
போது ஏர் உண்கண் கலுழவும் ஏது இல்
பேதை நெஞ்சம் கவலை கவற்ற – நற் 144/3,4
தான் யாங்கு என்னும் அறன் இல் அன்னை – நற் 145/7
நெடும் கயம் புரிந்த நீர் இல் நீள் இடை – நற் 148/4
நிலம் பரந்து ஒழுகும் என் நிறை இல் நெஞ்சே – நற் 154/12
காதல் கெழுமிய நலத்தள் ஏது இல்
புதல்வன் காட்டி பொய்க்கும் – நற் 161/10,11
ஆள் இல் அத்த தாள் அம் போந்தை – நற் 174/2
இல் எழு வயலை ஈற்று ஆ தின்று என – நற் 179/1
பலர் பெறல் நசைஇ நம் இல் வாரலனே – நற் 180/4
நும் இல் புலம்பின் மாலையும் உடைத்தே – நற் 183/8
யாரும் இல் ஒரு சிறை இருந்து – நற் 193/8
இன்னாது அன்றே அவர் இல் ஊரே – நற் 216/5
நயந்தோர்க்கு உதவா நார் இல் மார்பே – நற் 225/9
பண்பு இல் ஆரிடை வரூஉம் நம் திறத்து – நற் 228/4
முனிவு இல் பரத்தையை என் துறந்து அருளாய் – நற் 230/6
உரை இனி வாழி தோழி புரை இல்
நுண் நேர் எல் வளை நெகிழ்த்தோன் குன்றத்து – நற் 236/6,7
மதன் இல் மா மெய் பசலையும் கண்டே – நற் 244/11
அரும் பொருள் கூட்டம் இருந்தோர்க்கு இல் என – நற் 252/4
துனி இல் நன் மொழி இனிய கூறியும் – நற் 254/3
விளிவு இல் அரவமொடு தளி சிறந்து உரைஇ – நற் 257/1
தா இல் பெரும் பெயல் தலைஇய யாமத்து – நற் 261/5
வெளிறு இல் காழ் மரம் பிணித்து நனி மிளிர்க்கும் – நற் 261/7
கரும் கால் குறிஞ்சி மதன் இல் வான் பூ – நற் 268/3
ஓவு கண்டு அன்ன இல் வரை இழைத்த – நற் 268/4
மாசு இல் மரத்த பலி உண் காக்கை – நற் 281/1
பெரு விதுப்பு உறுக மாதோ எம் இல்
பொம்மல்_ஓதியை தன் மொழி கொளீஇ – நற் 293/6,7
இள நலம் இல்_கடை ஒழிய – நற் 295/8
வெளிறு இல் காழ வேலம் நீடிய – நற் 302/8
எரி சினம் தணிந்த இலை இல் அம் சினை – நற் 305/6
இனிதே தெய்ய எம் முனிவு இல் நல் ஊர் – நற் 331/9
உயர் புகழ் நல் இல் ஒண் சுவர் பொருந்தி – நற் 333/10
வளி பரந்து ஊட்டும் விளிவு இல் நாற்றமொடு – நற் 335/6
ஆள் இல் மன்றத்து அல்கு வளி ஆட்ட – நற் 346/5
ஆசு இல் கலம் தழீஇ அற்று – நற் 350/9
அன்பு இல் ஆடவர் அலைத்தலின் பலருடன் – நற் 352/2
ஆள் இல் பெண்டிர் தாளின் செய்த – நற் 353/1
அசைவு இல் நோன் பறை போல செலவர – நற் 356/6
உறு வினைக்கு அசாவா உலைவு இல் கம்மியன் – நற் 363/4
அறிந்தனிர் அல்லிரோ அறன் இல் யாயே – நற் 376/12
அயல் இல் பெண்டிர் பசலை பாட – நற் 378/7
விரகு இல மொழியல் யாம் வேட்டது இல் வழியே – நற் 380/12
அரண் இல் சேய் நாட்டு அதர் இடை மலர்ந்த – நற் 384/6
எம் இல் பெருமொழி கூறி தம் இல் – குறு 8/3
எம் இல் பெருமொழி கூறி தம் இல்
கையும் காலும் தூக்க தூக்கும் – குறு 8/3,4
பூ இல் வறும் தலை போல புல்லென்று – குறு 19/2
இல் இறை பள்ளி தம் பிள்ளையொடு வதியும் – குறு 46/5
கை இல் ஊமன் கண்ணின் காக்கும் – குறு 58/4
ஈதலும் துய்த்தலும் இல்லோர்க்கு இல் என – குறு 63/1
தம் இல் தமது உண்டு அன்ன சினை-தொறும் – குறு 83/3
தீது இல் நெஞ்சத்து கிளவி நம்-வயின் – குறு 106/3
நள்ளிருள் யாமத்து இல் எலி பார்க்கும் – குறு 107/3
பாசிலை முல்லை ஆசு இல் வான் பூ – குறு 108/3
நள்ளென வந்த நார் இல் மாலை – குறு 118/2
எம் இல் அயலது ஏழில் உம்பர் – குறு 138/2
பிரிவு இல் ஆயம் உரியது ஒன்று அயர – குறு 144/3
தாய் இல் முட்டை போல உள் கிடந்து – குறு 152/2
முள் இல் அம் பணை மூங்கிலில் தூங்கும் – குறு 201/5
நீர் இல் வைப்பின் சுரன் இறந்தோரே – குறு 211/7
ஒழியின் உண்டு வழு இல் நெஞ்சின் – குறு 213/4
வருவர்-கொல் வாழி தோழி நீர் இல்
வறும் கயம் துழைஇய இலங்கு மருப்பு யானை – குறு 215/3,4
அவரே கேடு இல் விழு பொருள் தரும்-மார் பாசிலை – குறு 216/1
நார் இல் நெஞ்சத்து ஆரிடையதுவே – குறு 219/2
ஏது இல் சிறு செரு உறுப-மன்னோ – குறு 229/4
உயங்கு-தொறும் முயங்கும் அறன் இல் யாயே – குறு 244/6
மார்பு உரித்து ஆகிய மறு இல் நட்பே – குறு 247/7
இலை இல் அம் சினை இன வண்டு ஆர்ப்ப – குறு 254/1
பொத்து இல் காழ அத்த யாஅத்து – குறு 255/1
கன்று இல் ஓர் ஆ விலங்கிய – குறு 260/7
ஆனாது அலைக்கும் அறன் இல் அன்னை – குறு 262/2
வால் எயிறு ஊறிய வசை இல் தீம் நீர் – குறு 267/4
அறன் இல் கோள் நன்கு அறிந்திசினோரே – குறு 267/8
ஆசு இல் தெருவின் நாய் இல் வியன் கடை – குறு 277/1
ஆசு இல் தெருவின் நாய் இல் வியன் கடை – குறு 277/1
ஓர் இல் பிச்சை ஆர மாந்தி – குறு 277/3
நெடு மூது இடைய நீர் இல் ஆறே – குறு 283/8
மெல்ல_மெல்ல இல் ஆகுதுமே – குறு 290/6
ஓர் ஆன் வல்சி சீர் இல் வாழ்க்கை – குறு 295/4
நெடும் கழை திரங்கிய நீர் இல் ஆரிடை – குறு 331/1
பஞ்சி வெண் திரி செம் சுடர் நல் இல்
பின்னு வீழ் சிறுபுறம் தழீஇ – குறு 353/5,6
தணந்தனை ஆயின் எம் இல் உய்த்து கொடுமோ – குறு 354/3
நிழல் ஆன்று அவிந்த நீர் இல் ஆரிடை – குறு 356/1
முனி படர் உழந்த பாடு இல் உண்கண் – குறு 357/1
இல் உய்த்து நடுதலும் கடியாதோளே – குறு 361/6
தீது இல் நிலைமை முயங்குகம் பலவே – குறு 368/8
எம் இல் வருகுவை நீ என – குறு 379/5
பசி இல் ஆகுக பிணி சேண் நீங்குக – ஐங் 5/2
அரசு முறை செய்க களவு இல் ஆகுக – ஐங் 8/2
நன்று பெரிது சிறக்க தீது இல் ஆகுக – ஐங் 9/2
ஒரு நாள் நம் இல் வந்ததற்கு எழு நாள் – ஐங் 32/2
தன் பார்ப்பு தின்னும் அன்பு இல் முதலையொடு – ஐங் 41/1
மறு இல் யாணர் மலி கேழ் ஊர நீ – ஐங் 85/3
எக்கர் ஞாழல் மலர் இல் மகளிர் – ஐங் 147/1
கையற வீழ்ந்த மை இல் வானமொடு – ஐங் 235/1
மால் வெள்ளோத்திரத்து மை இல் வால் இணர் – ஐங் 301/1
தவல் இல் அரு நோய் தலைத்தந்தோரே – ஐங் 320/5
குன்று கெழு கானத்த பண்பு இல் மா கணம் – ஐங் 332/3
நின்றது இல் பொருள்_பிணி முற்றிய – ஐங் 336/3
போக்கிய புணர்த்த அறன் இல் பாலே – ஐங் 376/5
நெடும் சுவர் நல் இல் மருண்ட – ஐங் 386/3
மறு இல் தூவி சிறு_கரும்_காக்கை – ஐங் 391/1
எல்லை இல் இடும்பை தரூஉம் – ஐங் 392/4
மாண்பு இல் கொள்கையொடு மயங்கு துயர் செய்த – ஐங் 394/1
அன்பு இல் அறனும் அருளிற்று மன்ற – ஐங் 394/2
அன்பு இல் மாலையும் உடைத்தோ – ஐங் 476/4
அன்பு இல் பாண அவர் சென்ற நாடே – ஐங் 476/5
அரும் பனி கலந்த அருள் இல் வாடை – ஐங் 479/3
வசை இல் மகளிர் வயங்கு இழை அணிய – பதி 12/23
நோய் இல் மாந்தர்க்கு ஊழி ஆக – பதி 21/31
மை இல் அறிவினர் செவ்விதின் நடந்து தம் – பதி 22/8
உரும்பு இல் கூற்றத்து அன்ன நின் – பதி 26/13
வரம்பு இல் தானை பரவா ஊங்கே – பதி 29/15
புலம் கெட நெரிதரும் வரம்பு இல் வெள்ளம் – பதி 33/6
வசை இல் செல்வ வானவரம்ப – பதி 38/12
தருக என விழையா தா இல் நெஞ்சத்து – பதி 38/14
எமக்கு இல் என்னார் நின் மறம் கூறு குழாத்தர் – பதி 39/2
வசை இல் நெடுந்தகை காண்கு வந்திசினே – பதி 41/16
வரைவு இல் அதிர் சிலை முழங்கி பெயல் சிறந்து – பதி 43/17
களைக என அறியா கசடு இல் நெஞ்சத்து – பதி 44/6
ஒழுகை உய்த்தோய் கொழு இல் பைம் துணி – பதி 44/17
ஓவத்து அன்ன வினை புனை நல் இல்
பாவை அன்ன நல்லோள் கணவன் – பதி 61/3,4
உரு இல் பேய்_மகள் கவலை கவற்ற – பதி 67/11
நின் போல் அசைவு இல் கொள்கையர் ஆகலின் அசையாது – பதி 69/11
ஒடிவு இல் தெவ்வர் எதிர் நின்று உரைஇ – பதி 80/9
தூ எதிர்ந்து பெறாஅ தா இல் மள்ளரொடு – பதி 81/34
உவலை கூரா கவலை இல் நெஞ்சின் – பதி 85/11
கூழ் உடை நல் இல் ஏறு மாறு சிலைப்ப – பதி 90/45
மா உடை மலர் மார்பின் மை இல் வால் வளை மேனி – பரி 1/3
மை இல் கமலமும் வெள்ளமும் நுதலிய – பரி 2/14
வடு இல் கொள்கையின் உயர்ந்தோர் ஆய்ந்த – பரி 2/24
கெடு இல் கேள்வியுள் நடு ஆகுதலும் – பரி 2/25
செய்யோள் சேர்ந்த நின் மாசு இல் அகலம் – பரி 2/31
கலி இல் நெஞ்சினேம் ஏத்தினேம் வாழ்த்தினேம் – பரி 2/74
மறுபிறப்பு அறுக்கும் மாசு இல் சேவடி – பரி 3/2
மாசு இல் எண்மரும் பதினொரு கபிலரும் – பரி 3/7
மாசு இல் ஆயிரம் கதிர் ஞாயிறும் தொகூஉம் – பரி 3/22
நடுவுநிலை திறம்பிய நயம் இல் ஒரு கை – பரி 3/34
அல்லல் இல் அனலன் தன் மெய்யின் பிரித்து – பரி 5/57
மறு இல் துறக்கத்து அமரர்_செல்வன்-தன் – பரி 5/69
மறுபிறப்பு இல் எனும் மடவோரும் சேரார் – பரி 5/76
மாசு இல் பனுவல் புலவர் புகழ் புல – பரி 6/7
நின்னை அருள் இல் அணங்கான் மெய் வேல் தின்னும் – பரி 8/66
நீர் உரைசெய் நீர்மை இல் சூள் என்றி நேர்_இழாய் – பரி 8/73
ஒருவர்க்கும் பொய்யா நின் வாய் இல் சூள் வௌவல் – பரி 8/84
தோள் புதிது உண்ட பரத்தை இல் சிவப்பு-உற – பரி 9/19
நாணாள்-கொல் தோழி நயன் இல் பரத்தையின் – பரி 12/45
கறை இல் கார் மழை பொங்கி அன்ன – பரி 14/19
பருவம் இல் கோங்கம் பகை மலர் இலவம் – பரி 19/79
கடி புகு வேரி கதவம் இல் தோட்டி – பரி 23/32
அணி போல் பொறுத்தாரும் தாஅம் பணிபு இல் சீர் – பரி 23/81
பணிவு இல் உயர் சிறப்பின் பஞ்சவன் கூடல் – பரி 24/46
ஆணம் இல் பொருள் எமக்கு அமர்ந்தனை ஆடி – கலி 1/17
இல் என இரந்தோர்க்கு ஒன்று ஈயாமை இழிவு என – கலி 2/15
மை இல் வாள் முகம் பசப்பு ஊரும்மே – கலி 7/8
நீயே புலம்பு இல் உள்ளமொடு பொருள்-வயின் செலீஇய – கலி 7/13
தணிவு இல் வெம் கோடைக்கு தண் நயந்து அணி கொள்ளும் – கலி 20/3
அருள் இல் சொல்லும் நீ சொல்லினையே – கலி 21/5
மாசு இல் வண் சேக்கை மணந்த புணர்ச்சியுள் – கலி 24/6
மதலை இல் நெஞ்சொடு மதன் இலள் என்னாது – கலி 28/14
பகை இல் நோய் செய்தான் பய மலை ஏத்தி – கலி 40/6
நினை துயர் உழப்பவள் பாடு இல் கண் பழி உண்டோ – கலி 48/13
களைநர் இல் நோய் செய்யும் கவின் அறிந்து அணிந்து தம் – கலி 58/9
வளமையான் போத்தந்த நுமர் தவறு இல் என்பாய் – கலி 58/10
உடைமையால் போத்தந்த நுமர் தவறு இல் என்பாய் – கலி 58/14
செல்வத்தால் போத்தந்த நுமர் தவறு இல் என்பாய் – கலி 58/18
நாணும் நிறையும் நயப்பு இல் பிறப்பு இலி – கலி 60/28
மை இல் மதியின் விளங்கும் முகத்தாரை – கலி 62/14
ஈர் அணி சிதையாது எம் இல் வந்து நின்றதை – கலி 66/16
சேரியால் சென்று நீ சேர்ந்த இல் வினாயினன் – கலி 68/16
ஒலி கொண்ட சும்மையான் மண மனை குறித்து எம் இல்
பொலிக என புகுந்த நின் புலையனை கண்ட யாம் – கலி 68/18,19
ஓர் இல் தான் கொணர்ந்து உய்த்தார் புலவியுள் பொறித்த புண் – கலி 71/11
வெறிது நின் புகழ்களை வேண்டார் இல் எடுத்து ஏத்தும் – கலி 72/17
அணி வரி தைஇயும் நம் இல் வந்து வணங்கியும் – கலி 76/2
நீ சேர்ந்த இல் வினாய் வாராமை பெறுகற்பின் – கலி 77/19
கரி கூறும் கண்ணியை ஈங்கு எம் இல் வருவதை – கலி 78/14
மலர் நாறும் மார்பினை ஈங்கு எம் இல் வருவதை – கலி 78/18
தொடி உற்ற வடு காட்டி ஈங்கு எம் இல் வருவதை – கலி 78/22
போது இல் வறும் கூந்தல் கொள்வதை நின்னை யாம் – கலி 80/23
அதிர்வு இல் படிறு எருக்கி வந்து என் மகன் மேல் – கலி 81/29
யாதொன்றும் எம் கண் மறுத்தரவு இல் ஆயின் – கலி 81/34
அடக்கம் இல் போழ்தின்-கண் தந்தை காமுற்ற – கலி 82/10
புல தகை புத்தேள் இல் புக்கான் அலைக்கு ஒரு – கலி 82/24
துன்னுதல் ஓம்பி திறவது இல் முன்னி நீ – கலி 82/32
ஐயம் இல்லாதவர் இல் ஒழிய எம் போல – கலி 82/33
கையாறு உடையவர் இல் அல்லால் செல்லல் – கலி 82/34
எம் இல் வருதியோ எல்லா நீ தன் மெய் கண் – கலி 83/27
யார் இல் தவிர்ந்தனை கூறு – கலி 84/9
மை இல் செம் துகிர் கோவை அவற்றின் மேல் – கலி 85/4
பாடு இல் கண் பாயல் கொள – கலி 87/16
செய்வது இல் என்பதோ கூறு – கலி 92/58
இறு முறை செய்யும் உருவொடு நும் இல்
செறி முறை வந்த கடவுளை கண்டாயோ – கலி 93/19,20
நிரப்பம் இல் யாக்கை தழீஇயினர் எம்மை – கலி 94/24
நாறு இரும் கூந்தலார் இல் செல்வாய் இ வழி – கலி 95/2
தபுத்த புலர்வு இல் புண் – கலி 95/13
சிறுகாலை இல் கடை வந்து குறி செய்த – கலி 97/3
குழீஇ அவாவினால் தேம்புவார் இல் கடை ஆறா – கலி 97/24
விடாஅது நீ எம் இல் வந்தாய் அ யானை – கலி 97/30
யாரை நீ எம் இல் புகுதர்_வாய் ஓரும் – கலி 98/1
கோளாளர் என் ஒப்பார் இல் என நம் ஆனுள் – கலி 101/43
மாசு இல் வான் முந்நீர் பரந்த தொல் நிலம் – கலி 103/77
வீவு இல் குடி பின் இரும் குடி ஆயரும் – கலி 105/7
தா இல் உள்ளமொடு துவன்றி ஆய்பு உடன் – கலி 105/8
பொய் இல் பொதுவற்கு அடை சூழ்ந்தார் தந்தையோடு – கலி 107/33
பெற்றேம் யாம் என்று பிறர் செய்த இல் இருப்பாய் – கலி 111/10
தரு மணல் தாழ பெய்து இல் பூவல் ஊட்டி – கலி 114/12
இரு மணம் கூடுதல் இல் இயல்பு அன்றே – கலி 114/21
உள் இல் உள்ளம் உள்ளுள் உவந்தே – கலி 118/25
மாலை நீ ஈரம் இல் காதலர் இகந்து அருளா இடன் நோக்கி – கலி 120/13
இல் ஆகின்றால் இருள் அகத்து ஒளித்தே – கலி 120/25
நாண் இல் நெஞ்சம் நெகிழ்தலும் காண்பல் – கலி 122/11
கண்டவர் இல் என உலகத்துள் உணராதார் – கலி 125/1
தவல் இல் நோய் செய்தவர் காணாமை நினைத்தலின் – கலி 134/11
தவல் இல் தண் கழகத்து தவிராது வட்டிப்ப – கலி 136/3
மை இல் சுடரே மலை சேர்தி நீ ஆயின் – கலி 142/41
ஈண்டு நீர் ஞாலத்துள் எம் கேள்வர் இல் ஆயின் – கலி 143/44
மாண்ட மனம் பெற்றார் மாசு இல் துறக்கத்து – கலி 143/45
ஈரம் இல் கேள்வன் உறீஇய காம தீ – கலி 144/61
இல் ஆகின்று அவள் ஆய் நுதல் பசப்பே – கலி 144/73
மார்பினஃதே மை இல் நுண் ஞாண் – அகம் 0/3
தா இல் தாள் நிழல் தவிர்ந்தன்றால் உலகே – அகம் 0/16
நார் இல் முருங்கை நவிரல் வான் பூ – அகம் 1/16
பரல் முரம்பு ஆகிய பயம் இல் கானம் – அகம் 5/15
மாசு இல் கற்பின் புதல்வன் தாய் என – அகம் 6/13
ஒண் சுடர் நல் இல் அரும் கடி நீவி – அகம் 7/8
தொலைவு இல் வெள் வேல் விடலையொடு என் மகள் – அகம் 7/12
ஓங்கிய நல் இல் ஒரு சிறை நிலைஇ – அகம் 9/18
இலை இல மலர்ந்த முகை இல் இலவம் – அகம் 11/3
மாசு இல் தூ மடி விரிந்த சேக்கை – அகம் 13/16
மாசு இல் அங்கை மணி மருள் அம் வாய் – அகம் 16/3
மாசு இல் குறு_மகள் எவன் பேது உற்றனை – அகம் 16/12
நீர் இல் அத்தத்து ஆரிடை மடுத்த – அகம் 17/12
ஊறு இல் வழிகளும் பயில வழங்குநர் – அகம் 18/11
வெண் கோடு நயந்த அன்பு இல் கானவர் – அகம் 21/24
நின்றது இல் பொருள்_பிணி சென்று இவண் தரும்-மார் – அகம் 27/4
தொடங்கு வினை தவிரா அசைவு இல் நோன் தாள் – அகம் 29/1
தாழ்வு இல் உள்ளம் தலைத்தலை சிறப்ப – அகம் 29/4
உள் அவன் அறிதல் அஞ்சி உள் இல்
கடிய கூறி கைபிணி விடாஅ – அகம் 32/11,12
பொங்கழி முகந்த தா இல் நுண் துகள் – அகம் 37/3
தாழ்வு இல் ஓங்கு சினை தொடுத்த வீழ் கயிற்று – அகம் 38/7
சென்று சேக்கல்லா புள்ள உள் இல்
என்றூழ் வியன் குளம் நிறைய வீசி – அகம் 42/8,9
நீர் இல் ஆர் ஆற்று நிவப்பன களிறு அட்டு – அகம் 45/4
ஆள் இல் அத்தத்து உழுவை உகளும் – அகம் 45/5
அழிவு இல் உள்ளம் வழிவழி சிறப்ப – அகம் 47/1
இல்லோர்க்கு இல் என்று இயைவது கரத்தல் – அகம் 53/13
கூதிர் இல் செறியும் குன்ற நாட – அகம் 58/6
நும் இல் புலம்பின் நும் உள்ளு-தொறும் நலியும் – அகம் 58/10
தண் வரல் அசைஇய பண்பு இல் வாடை – அகம் 58/11
அரும் கடி படுக்குவள் அறன் இல் யாயே – அகம் 60/15
உரு இல் பேஎய் ஊரா தேரொடு – அகம் 67/15
தவிர்வு இல் வெள்ளம் தலைத்தலை சிறப்ப – அகம் 68/16
நயன் இல் மாக்கள் போல வண்டு_இனம் – அகம் 71/3
மை இல் மான் இனம் மருள பையென – அகம் 71/5
நம் இல் புலம்பின் தம் ஊர் தமியர் – அகம் 78/11
நறவு நொடை நல் இல் புதவு முதல் பிணிக்கும் – அகம் 83/8
கேடு இல் விழு புகழ் நாள் தலைவந்து என – அகம் 86/7
ஓர் இல் கூடிய உடன்புணர் கங்குல் – அகம் 86/20
துனி இல் கொள்கையொடு அவர் நமக்கு உவந்த – அகம் 98/2
ஓவத்து அன்ன வினை புனை நல் இல்
பாவை அன்ன பலர் ஆய் மாண் கவின் – அகம் 98/11,12
நன்று செய் மருங்கில் தீது இல் என்னும் – அகம் 101/2
உள் இல் வயிற்ற வெள்ளை வெண் மறி – அகம் 104/9
வெளிறு இல் கற்பின் மண்டு அமர் அடு-தொறும் – அகம் 106/11
அறன் இல் வேந்தன் ஆளும் – அகம் 109/14
சென்று வழிப்படூஉம் திரிபு இல் சூழ்ச்சியின் – அகம் 113/2
திரு நகர் அடங்கிய மாசு இல் கற்பின் – அகம் 114/13
இல் எலி வல்சி வல் வாய் கூகை – அகம் 122/13
முனிய அலைத்தி முரண் இல் காலை – அகம் 125/13
பீடு இல் மன்னர் போல – அகம் 125/21
தீ இல் அடுப்பின் அரங்கம் போல – அகம் 137/11
புனை வினை நல் இல் புள்ளும் பாங்கின – அகம் 141/3
நீர் திரள் கடுக்கும் மாசு இல் வெள்ளி – அகம் 142/16
இடன் இல் சிறுபுறத்து இழையொடு துயல்வர – அகம் 142/19
வசை இல் வெம் போர் வானவன் மறவன் – அகம் 143/10
ஆள் இல் அத்தத்து அளியள் அவனொடு – அகம் 145/6
நடுங்கின்று அளித்து என் நிறை இல் நெஞ்சம் – அகம் 160/2
வருந்தா உள்ளமொடு இருந்தோர்க்கு இல் என – அகம் 173/3
தவல் இல் உலகத்து உறைஇயரோ தோழி – அகம் 178/16
சிகரம் தோன்றா சேண் உயர் நல் இல்
புகாஅர் நன் நாட்டதுவே பகாஅர் – அகம் 181/21,22
வானம் வேண்டா வறன் இல் வாழ்க்கை – அகம் 186/1
அலந்தலை ஞெமையத்து ஆள் இல் ஆங்கண் – அகம் 187/11
நாள் வேட்டு எழுந்த நயன் இல் பரதவர் – அகம் 187/22
அரும் சுரம் இவர்ந்த அசைவு இல் நோன் தாள் – அகம் 191/6
தவிர்வு இல் உள்ளமொடு எஃகு துணை ஆக – அகம் 202/12
எனக்கு எளிது ஆகல் இல் என கழல் கால் – அகம் 203/9
துணிவு இல் கொள்கையர் ஆகி இனியே – அகம் 205/5
தா இல் நன் பொன் தைஇய பாவை – அகம் 212/1
நிழல் கவின் இழந்த நீர் இல் நீள் இடை – அகம் 213/9
குழல் என நினையும் நீர் இல் நீள் இடை – அகம் 219/16
புனை வினை நல் இல் தரு மணல் குவைஇ – அகம் 221/2
நிழல் இல் ஓமை நீர் இல் நீள் இடை – அகம் 223/8
நிழல் இல் ஓமை நீர் இல் நீள் இடை – அகம் 223/8
இல் இருந்து அமைவோர்க்கு இல் என்று எண்ணி – அகம் 231/3
இல் இருந்து அமைவோர்க்கு இல் என்று எண்ணி – அகம் 231/3
ஊன் இல் யானை உயங்கும் வேனில் – அகம் 233/5
பனி கடி கொண்ட பண்பு இல் வாடை – அகம் 235/15
கடிது வந்து இறுத்த கண் இல் வாடை – அகம் 243/8
பல புலந்து உறையும் துணை இல் வாழ்க்கை – அகம் 243/10
செல் சாத்து எறியும் பண்பு இல் வாழ்க்கை – அகம் 245/6
இல் வந்து நின்றோன் கண்டனள் அன்னை – அகம் 248/14
மாசு இல் வெண் கோட்டு அண்ணல் யானை – அகம் 251/15
திறன் இல் வெம் சூள் அறி கரி கடாஅய் – அகம் 256/18
மழை இல் வானம் மீன் அணிந்து அன்ன – அகம் 264/1
புலவர் புகழ்ந்த நாண் இல் பெரு மரம் – அகம் 273/15
தவல் இல் உள்ளமொடு எஃகு துணை ஆக – அகம் 277/4
ஈரம் இல் வெம் சுரம் இறந்தோர் நம்-வயின் – அகம் 277/12
இல் உறை கடவுட்கு ஓக்குதும் பலியே – அகம் 282/18
பண்பு இல் கோவலர் தாய் பிரித்து யாத்த – அகம் 293/11
இல் உறை நல் விருந்து அயர்தல் – அகம் 300/21
ஊர் இஃது என்னாஅர் ஊறு இல் வாழ்க்கை – அகம் 301/8
பல் கால் நோக்கும் அறன் இல் யாயே – அகம் 302/15
தவல் இல் நீத்தமொடு ஐயென கழிய – அகம் 305/2
பல் படை நிவந்த வறுமை இல் சேக்கை – அகம் 305/5
இம்மை உலகத்து இல் என பன் நாள் – அகம் 311/6
உலைவு இல் உள்ளமொடு வினை வலி-உறீஇ – அகம் 325/15
துன்னலும் தகுமோ துணிவு இல் நெஞ்சே – அகம் 327/6
தன் துயர் வெளிப்பட தவறு இல் நம் துயர் – அகம் 330/4
தகைஇய சென்ற என் நிறை இல் நெஞ்சம் – அகம் 330/8
திறன் இல் சிதாஅர் வறுமை நோக்கி – அகம் 337/12
ஆள்வினைக்கு எழுந்த அசைவு இல் உள்ளத்து – அகம் 339/6
இல் போல் நீழல் செல் வெயில் ஒழி-மார் – அகம் 343/11
இன்புறு நுகர்ச்சியின் சிறந்தது ஒன்று இல் என – அகம் 361/7
புல் இலை நெல்லி புகர் இல் பசும் காய் – அகம் 363/6
அகல் இலை புன்னை புகர் இல் நீழல் – அகம் 370/3
காயல் வேய்ந்த தேயா நல் இல்
நோயொடு வைகுதி ஆயின் நுந்தை – அகம் 370/5,6
கனை எரி நிகழ்ந்த இலை இல் அம் காட்டு – அகம் 379/19
புலம்பு இல் உள்ளமொடு புதுவ தந்து உவக்கும் – அகம் 389/12
புகர் இல் குவளை போதொடு தெரி இதழ் – அகம் 393/24
மை இல் பளிங்கின் அன்ன தோற்ற – அகம் 399/13
மருந்து இல் கூற்றத்து அரும் தொழில் சாயா – புறம் 3/12
தாய் இல் தூவா குழவி போல – புறம் 4/18
வருநர்க்கு வரையா வசை இல் வாழ்க்கை – புறம் 10/8
வசை பட வாழ்ந்தோர் பலர்-கொல் புரை இல்
நன் பனுவல் நால் வேதத்து – புறம் 15/16,17
புலம் கெட இறுக்கும் வரம்பு இல் தானை – புறம் 16/9
வாழிய பெரும நின் வரம்பு இல் படைப்பே – புறம் 22/30
வெளிறு இல் நோன் காழ் பணை நிலை முனைஇ – புறம் 23/1
வினை புனை நல் இல் வெம் எரி நைப்ப – புறம் 23/10
ஆள் இல் அத்தம் ஆகிய காடே – புறம் 23/22
சிறப்பு இல் சிதடும் உறுப்பு இல் பிண்டமும் – புறம் 28/1
சிறப்பு இல் சிதடும் உறுப்பு இல் பிண்டமும் – புறம் 28/1
பேதைமை அல்லது ஊதியம் இல் என – புறம் 28/5
முனிவு இல் முற்றத்து இனிது முரசு இயம்ப – புறம் 29/8
ஏரின்_வாழ்நர் பேர் இல் அரிவையர் – புறம் 33/4
செய்தி கொன்றோர்க்கு உய்தி இல் என – புறம் 34/6
கரப்பு இல் உள்ளமொடு வேண்டு மொழி பயிற்றி – புறம் 34/13
பெரு மரத்து இலை இல் நெடும் கோடு வற்றல் பற்றவும் – புறம் 41/5
மையல் கொண்ட ஏமம் இல் இருக்கையர் – புறம் 41/13
மெலிவு இல் செங்கோல் நீ புறங்காப்ப – புறம் 42/11
நீயே மருந்து இல் கணிச்சி வருந்த வட்டித்து – புறம் 42/22
பால் இல் குழவி அலறவும் மகளிர் – புறம் 44/6
பூ இல் வறும் தலை முடிப்பவும் நீர் இல் – புறம் 44/7
பூ இல் வறும் தலை முடிப்பவும் நீர் இல்
வினை புனை நல் இல் இனைகூஉ கேட்பவும் – புறம் 44/7,8
வினை புனை நல் இல் இனைகூஉ கேட்பவும் – புறம் 44/8
திறன் இல் ஒருவனை நாட்டி முறை திரிந்து – புறம் 71/8
தீது இல் நெஞ்சத்து காதல் கொள்ளா – புறம் 73/12
குடி புரவு இரக்கும் கூர் இல் ஆண்மை – புறம் 75/4
அம் சிலம்பு ஒலிப்ப ஓடி எம் இல்
முழா அரை போந்தை பொருந்தி நின்று – புறம் 85/6,7
வழு இல் வன் கை மழவர் பெரும – புறம் 90/11
ஓடல் மரீஇய பீடு இல் மன்னர் – புறம் 93/4
இல் ஆயின் உடன் உண்ணும் – புறம் 95/7
தோல் செறிப்பு இல் நின் வேல் கண்டவர் – புறம் 98/10
நிழல் இல் நீள் இடை தனி மரம் போல – புறம் 119/5
அசைவு இல் நோன் தாள் நசை வளன் ஏத்தி – புறம் 148/2
பீடு இல் மன்னர் புகழ்ச்சி வேண்டி – புறம் 148/5
தன் மலை பிறந்த தா இல் நன் பொன் – புறம் 152/28
வசை இல் விழு திணை பிறந்த – புறம் 159/27
இல் உணா துரத்தலின் இல் மறந்து உறையும் – புறம் 160/17
இல் உணா துரத்தலின் இல் மறந்து உறையும் – புறம் 160/17
பால் இல் வறு முலை சுவைத்தனன் பெறாஅன் – புறம் 160/19
உள் இல் வரும் கலம் திறந்து அழ கண்டு – புறம் 160/21
அன்பு இல் ஆடவர் கொன்று ஆறு கவர – புறம் 161/9
கேடு இல் நல் இசை வய_மான் தோன்றலை – புறம் 165/8
வீயாது பரந்த நின் வசை இல் வான் புகழே – புறம் 168/22
இல் என மறுக்கும் சிறுமையும் இலனே – புறம் 180/2
இயைந்த கேண்மை இல் ஆகியரோ – புறம் 190/5
புலி பசித்து அன்ன மெலிவு இல் உள்ளத்து – புறம் 190/10
ஓர் இல் நெய்தல் கறங்க ஓர் இல் – புறம் 194/1
ஓர் இல் நெய்தல் கறங்க ஓர் இல்
ஈர்ம் தண் முழவின் பாணி ததும்ப – புறம் 194/1,2
பயன் இல் மூப்பின் பல் சான்றீரே – புறம் 195/3
ஒல்லாது இல் என மறுத்தலும் இரண்டும் – புறம் 196/2
இல் என மறுத்தலும் இரண்டும் வல்லே – புறம் 196/5
கேள் இல் சேஎய் நாட்டின் எந்நாளும் – புறம் 198/24
அன்பு கண்மாறிய அறன் இல் காட்சியொடு – புறம் 210/2
அறன் இல் கூற்றம் திறன் இன்று துணிய – புறம் 210/8
இல் எலி மடிந்த தொல் சுவர் வரைப்பின் – புறம் 211/19
பொத்து இல் நண்பின் பொத்தியொடு கெழீஇ – புறம் 212/9
எண் இல் காட்சி இளையோர் தோற்பின் – புறம் 213/15
தொய்யா_உலகத்து நுகர்ச்சி இல் எனின் – புறம் 214/9
தீது இல் யாக்கையொடு மாய்தல் தவ தலையே – புறம் 214/13
கெடு இல் நல் இசை சூடி – புறம் 221/12
நனி பேதையே நயன் இல் கூற்றம் – புறம் 227/1
நீ இழந்தனையே அறன் இல் கூற்றம் – புறம் 230/11
இல் ஆகியரோ காலை மாலை – புறம் 232/1
இடை இல் காட்சி நின்னோடு – புறம் 236/11
அறன் இல் கூற்றம் திறன் இன்று துணிய – புறம் 237/9
ஆள் இல் வரை போல் யானையும் மருப்பு இழந்தனவே – புறம் 238/9
கண் இல் ஊமன் கடல் பட்டு ஆங்கு – புறம் 238/16
மறை எனல் அறியா மாயம் இல் ஆயமொடு – புறம் 243/5
இல் வழங்கு மட மயில் பிணிக்கும் – புறம் 252/4
வளை இல் வறும் கை ஓச்சி – புறம் 253/5
வளை இல் வறும் கை ஓச்சி கிளையுள் – புறம் 254/4
இன்னாது உற்ற அறன் இல் கூற்றே – புறம் 255/4
அந்தோ எந்தை அடையா பேர் இல்
வண்டு படு நறவின் தண்டா மண்டையொடு – புறம் 261/1,2
எல்லார் மாவும் வந்தன எம் இல்
புல் உளை குடுமி புதல்வன் தந்த – புறம் 273/2,3
மாசு இல் மகளிர் மன்றல் நன்றும் – புறம் 287/11
ஓர் இல் கோயின் தேருமால் நின்னே – புறம் 300/6
யாரும் இல் ஒரு சிறை முடத்தொடு துறந்த – புறம் 307/8
எஞ்சலின் சிறந்தது பிறிது ஒன்று இல் என – புறம் 307/12
இல் இறை செரீஇய ஞெலி_கோல் போல – புறம் 315/4
இல் வழங்காமையின் கல்லென ஒலித்து – புறம் 320/9
இல் அடு கள்ளின் சில் குடி சீறூர் – புறம் 329/1
இல் பொலி மகடூஉ போல சிற்சில – புறம் 331/9
பகை வளர்த்து இருந்த இ பண்பு இல் தாயே – புறம் 336/12
பண்பு இல் ஆண்மை தருதல் ஒன்றோ – புறம் 344/6
நிரல் அல்லோர்க்கு தரலோ இல் என – புறம் 345/14
ஆசு இல் கம்மியன் மாசு அற புனைந்த – புறம் 353/1
இல் என்று இல் வயின் பெயர மெல்ல – புறம் 362/20
இல் என்று இல் வயின் பெயர மெல்ல – புறம் 362/20
நெடும் சுவர் நல் இல் புலம்ப கடை கழிந்து – புறம் 373/11
பாடு இல் மன்னரை பாடன்மார் எமரே – புறம் 375/21
தனக்கு உவமம் பிறர் இல் என – புறம் 377/11
தாய் இல் தூவா குழவி போல ஆங்கு அ – புறம் 379/15
விரல் விசை தவிர்க்கும் அரலை இல் பாணியின் – புறம் 381/14
பள்ளம் வாடிய பயன் இல் காலை – புறம் 388/2
கேடு இன்று நல்கு-மதி பெரும மாசு இல்
மதி புரை மா கிணை தெளிர்ப்ப ஒற்றி – புறம் 393/19,20
வகை மாண் நல் இல்
பொறி மயிர் வாரணம் பொழுது அறிந்து இயம்ப – புறம் 398/2,3
காசு இல் கொற்றத்து இராமன் கதை-அரோ – கம்.பால:0 4/4
பொய் இல் கேள்வி புலமையினோர் புகல் – கம்.பால:0 7/3
இணை இல் ஆரமும் இன்ன கொண்டு ஏகலான் – கம்.பால:1 7/3
இரவி-தன் குலத்து எண்_இல் பல் வேந்தர்-தம் – கம்.பால:1 12/1
எல்லை_இல் பொருள்கள் எல்லாம் இடை_தடுமாறும் நீரால் – கம்.பால:1 17/3
எல்லை இல் மறைகளாலும் இயம்ப அரும் பொருள் ஈது என்ன – கம்.பால:1 19/2
தம்தம் இல் இருந்து தாமும் விருந்தோடும் தமரினோடும் – கம்.பால:2 22/3
முட்டு_இல் அட்டில் முழங்குற வாக்கிய – கம்.பால:2 26/1
உறைவ கோட்டம் இல் ஊட்டிடம்-தோறுமே – கம்.பால:2 37/4
வவ்விய கவிஞர் அனைவரும் வடநூல் முனிவரும் புகழ்ந்தது வரம்பு_இல் – கம்.பால:3 1/2
தா_இல் பொன் தலத்தின் நல் தவத்தினோர்கள் தங்கு தாள் – கம்.பால:3 22/1
அயிர் உற இமைப்பன அளவு_இல் கோடியே – கம்.பால:3 28/4
இந்திர நீலத்த எண்_இல் கோடியே – கம்.பால:3 29/4
வானுற நிவந்தன வரம்பு_இல் செல்வத்த – கம்.பால:3 33/1
ஊனம்_இல் அறநெறி உற்ற எண்_இலா – கம்.பால:3 33/3
அந்தம்_இல் சிலதியர் ஆற்ற குப்பைகள் – கம்.பால:3 44/3
பொழுது உணர்வு அரிய அ பொரு_இல் மா நகர் – கம்.பால:3 49/1
புரவியில் பொரு_இல் செண்டு ஆடி போர் கலை – கம்.பால:3 67/3
சென்று ஓங்கி மேல் ஓர் இடம் இல் என செம்பொன் இஞ்சி – கம்.பால:3 70/2
ஏகம் முதல் கல்வி முளைத்து எழுந்து எண்_இல் கேள்வி – கம்.பால:3 74/1
ஏதில் மிடல் வீரமும் ஈகையும் எண்_இல் யாவும் – கம்.பால:4 2/2
ஈந்தே கடந்தான் இரப்போர் கடல் எண்_இல் நுண் நூல் – கம்.பால:4 5/1
மங்குநர் இல் என வரம்பு இல் வையகம் – கம்.பால:5 2/3
மங்குநர் இல் என வரம்பு இல் வையகம் – கம்.பால:5 2/3
கோது இல் குணத்து அரும் தவனை கொணரும் வகை யாவது என குணிக்கும் வேலை – கம்.பால:5 35/2
கரும் தடம் கண்ணியர் கலை வலாளன் இல்
பொருந்தினர் பொருந்துபு விலங்கு எனா புரிந்து – கம்.பால:5 38/2,3
நல் நுதல் மடந்தையர் நவை_இல் மாதவன் – கம்.பால:5 41/2
ஒடுங்கல் இல் பொன் குழாத்து உறையுள் எய்தி ஓர் – கம்.பால:5 51/3
நல் நெடும் தவன் துணை நவை இல் செய்கையால் – கம்.பால:5 77/3
உலப்பு இல் பல் ஆண்டு எலாம் உறுகண் இன்றியே – கம்.பால:5 79/1
தழங்கின துந்துமி தா_இல் வானகம் – கம்.பால:5 82/3
பொய் வழி இல் முனி புகல்தரு மறையால் – கம்.பால:5 119/1
ஐய நின் மகற்கு அளவு_இல் விஞ்சை வந்து – கம்.பால:6 16/3
அரும் தவன் இவர் பெரிது அளவு இல் ஆற்றலை – கம்.பால:7 17/2
ஈறு இல் நல் அறம் பார்த்து இசைத்தேன் இவள் – கம்.பால:7 43/1
ஊனம்_இல் ஞாலம் ஒடுங்கும் எயிற்று ஆண் – கம்.பால:8 8/2
ஐயம் இல் சிந்தையர் அந்தணர்-தம்-பால் – கம்.பால:8 9/3
தனக்கு இயலா-வகை தாழ்வது தாழ்வு இல்
கன கரியானது கைத்தலம் என்னின் – கம்.பால:8 17/2,3
வரம்பு இல் வான் சிறை மதகுகள் முழவு ஒலி வழங்க – கம்.பால:9 7/1
ஓவு இல் குங்கும சுவடு உற ஒன்றோடு ஒன்று ஊடி – கம்.பால:9 9/3
எல்லை இல் நாணம் எய்தி யாவர்க்கும் நகை வந்து எய்த – கம்.பால:9 22/1
வரம்பு இல் பேர் அழகினாளை மணம் செய்வான் வருகின்றான் என்று – கம்.பால:10 2/3
மருங்கு இலா நங்கையும் வசை இல் ஐயனும் – கம்.பால:10 38/1
அந்தம்_இல் நோக்கு இமை அணைகிலாமையால் – கம்.பால:10 39/1
கம்பம் இல் கொடு மன காம வேடன் கை – கம்.பால:10 49/1
வடு இல் இன் அமுதத்தொடும் வந்தனை – கம்.பால:10 77/2
ஏண் இல் ஆகத்து எழுதல-என்னினும் – கம்.பால:11 6/2
முயல் கறை இல் மதி குடையாய் இவர் குலத்தோன் முன் ஒருவன் – கம்.பால:12 12/3
அரும் கடை இல் மறை அறைந்த அறம் செய்த அறத்தாலும் – கம்.பால:12 22/2
அறுபதினாயிரர் அளவு_இல் ஆற்றலர் – கம்.பால:13 3/3
வரம்பு இல் மணி பொன் கலப்பை வயிரத்தின் கொழு மடுத்திட்டு – கம்.பால:13 16/3
உரம் பொரு_இல் நிலம் வேள்விக்கு அலகு இல் பல சால் உழுதேம் – கம்.பால:13 16/4
உரம் பொரு_இல் நிலம் வேள்விக்கு அலகு இல் பல சால் உழுதேம் – கம்.பால:13 16/4
காசு இல் தாமரையின் பொய்கை சந்திர காந்தம் ஈன்ற – கம்.பால:13 45/3
அந்தம்_இல் உவகையள் ஆடி பாடினள் – கம்.பால:13 57/2
எல்லை இல் உவகையான் இயைந்தவாறு எலாம் – கம்.பால:13 66/3
ஈறு_இல் வண் புகழினாய் இது அது என்றனர் – கம்.பால:14 3/2
கால் விரிந்து எழு குடை கணக்கு_இல் ஓதிமம் – கம்.பால:14 11/1
அணைக்க நங்கைக்கு அகல் இடம் இல் என்றான் – கம்.பால:14 32/4
நேர் ஒடுங்கல் இல் பகையினை நீதியால் வெல்லும் – கம்.பால:15 2/1
அலகு இல் ஆனைகள் அநேகமும் அவற்றோடு மிடைந்த – கம்.பால:15 7/1
மாசு இல் மதியின் கதிர் வழங்கும் நிழல் எங்கும் – கம்.பால:15 18/3
அலகு இல் பொன் அலம்பி ஓடி சார்ந்து வீழ் அருவி மாலை – கம்.பால:16 15/3
பொரும் துணை கொங்கை அன்ன பொரு_இல் கோங்கு அரும்பின் மாடே – கம்.பால:16 17/2
வடகத்தோடு உடுத்த தூசை மாசு இல் நீர் நனைப்ப நோக்கி – கம்.பால:16 18/3
அந்தம்_இல் கரும்பும் தேனும் மிஞிறும் உண்டு அல்குல் விற்கும் – கம்.பால:16 21/2
மணியால் இயன்ற மலை ஒத்தது அ மை இல் குன்றம் – கம்.பால:16 37/4
அண்ணல் கரியோன்-தனை ஒத்தது அ ஆசு இல் குன்றம் – கம்.பால:16 38/4
ஊனம் இல் விலையின் ஆரம் உளம் குளிர்ந்து உதவுவாரும் – கம்.பால:18 8/4
பிழைத்தலும் அனங்க வேள் பிழைப்பு இல் அம்பொடும் – கம்.பால:19 33/3
எல்லை_இல் பொழுது எலாம் இருந்து விம்மினாள் – கம்.பால:19 46/4
அலகு இல் மா களிறு தேர் புரவி ஆள் என விராய் – கம்.பால:20 6/3
தா_இல் மன்னவர்_பிரான் வர முரண் சனகனும் – கம்.பால:20 12/1
ஈறு இல் ஓதையினொடும் எறி திரை பரவை மேல் – கம்.பால:20 15/3
வழு இல் சிந்தனையினான் வரிசையின் அளவளாய் – கம்.பால:20 18/2
நால்வரும் பொரு_இல் நான்மறை எனும் நடையினார் – கம்.பால:20 26/4
அழிவு இல் சிந்தையின் உவந்து ஆடல் மாமிசை வர – கம்.பால:20 29/2
கோது இல் சிந்தை வசிட்டனும் கோசிக – கம்.பால:21 41/2
தா_இல் வெண் கவிகை செங்கோல் சனகனை இனிது நோக்கி – கம்.பால:22 1/3
ஈனம் இல் கலங்கள் தம்மின் இயைவன அணிதல் செய்தார் – கம்.பால:22 7/2
சின்ன பூ செருகும் மென் பூ சேகர போது கோது இல்
கன்ன பூ கஞல மீது கற்பக கொழுந்து மான – கம்.பால:22 17/1,2
நந்தல் இல் விளக்கம் அன்ன நங்கையும் நடக்கலுற்றாள் – கம்.பால:22 23/4
எல்லை_இல் நலத்த பகல் என்று உரை-செய்க என்றான் – கம்.பால:22 40/4
எஞ்சல் இல் மனம் நாளை புணர்குவர் எனலோடும் – கம்.பால:23 21/2
அந்தம்_இல் விலை ஆர கோவைகள் அணிவாரும் – கம்.பால:23 24/4
அந்தம்_இல் ஒளி முத்தின் அகல் நிரை ஒளி நாறி – கம்.பால:23 26/2
பொன் மலை ஒத்தது அ பொரு_இல் கூடமே – கம்.பால:23 44/4
புயல் உள மின் உள பொரு_இல் மீன் உள – கம்.பால:23 45/1
சிங்கல் இல் அரு மறை தெரிந்த தீர்த்தமும் – கம்.பால:23 48/2
ஏதாம் இல் இரு குழை இரவு தன் பகல் – கம்.பால:23 52/1
அந்தம்_இல் சுடர் மணி அழலின் தோன்றலால் – கம்.பால:23 55/2
எல்லை இல் நிலனொடு மணிகள் யாவையும் – கம்.பால:23 69/2
எஞ்சல்_இல் உலகத்து உள்ள எறி படை அரச வெள்ளம் – கம்.பால:23 77/1
கலங்கல் இல் கற்பின் அருந்ததி கண்டார் – கம்.பால:23 91/4
எண்_இல கோடி பொன் எல்லை_இல் கோடி – கம்.பால:23 97/1
ஈனம் இல் எந்தை சீற்றம் நீக்கினான் என்ன முன் ஓர் – கம்.பால:24 32/3
அலகு இல் மா தவங்கள் செய்து ஓர் அரு வரை இருந்தேன் ஆண்டை – கம்.பால:24 34/2
பொய்ம்மை இல் சிறுமையில் புரிந்த ஆண்_தொழில் – கம்.பால:24 44/1
ஓவல் இல் உயிர் பிரிந்து உடல் சென்று என்னவே – கம்.பால:24 48/4
ஊனம் இல் பேர் அரசு உய்க்கும் நாளிடை – கம்.பால:24 50/2
புக்க பின் நிருபரும் பொரு_இல் சுற்றமும் – கம்.அயோ:1 2/1
பூ வரு பொலன் கழல் பொரு_இல் மன்னவன் – கம்.அயோ:1 4/1
எல்லை_இல் மருத்துவன் இயல்பின் எண்ணுவார் – கம்.அயோ:1 9/2
முறைமையின் எய்தினர் முந்தி அந்தம்_இல் – கம்.அயோ:1 11/1
எஞ்சல்_இல் மனம் எனும் இழுதை ஏறிய – கம்.அயோ:1 18/3
மைந்தரை இன்மையின் வரம்பு_இல் காலமும் – கம்.அயோ:1 26/1
பின்னர் இல் என கருதியும் பெரு நில வரைப்பின் – கம்.அயோ:1 32/2
புனித மாதவம் அல்லது ஒன்று இல் என புகன்றான் – கம்.அயோ:1 40/4
அந்தம்_இல் அரும் பெரும் புகழ் அவனியில் நிறுவி – கம்.அயோ:1 43/2
பழுது_இல் மாதவன் பின் ஒன்றும் பணித்திலன் இருந்தான் – கம்.அயோ:1 44/1
பொரு_இல் மேருவும் பொரு_அரும் கோயில் போய் புக்கான் – கம்.அயோ:1 70/4
பொரு_இல் தேர் மிசை அந்தணர் குழாத்தொடும் போக – கம்.அயோ:1 73/2
எவ்வம்_இல் அன்பினை இனிது கேள் எனா – கம்.அயோ:1 79/4
ஈனம் இல் செல்வம் வந்து இயைக என்னவே – கம்.அயோ:1 80/4
பெரும் திண் மால் யானையான் பிழைப்பு இல் செய் தவம் – கம்.அயோ:2 10/3
ஒல்கல்_இல் தவத்து உத்தமன் ஓது நூல் – கம்.அயோ:2 13/1
மருள் இல் வாணியும் வல்லவர் மூவர்க்கும் – கம்.அயோ:2 19/2
இமைப்பு இல் நாட்டம் ஓர் எட்டு உடையானுக்கும் – கம்.அயோ:2 23/2
ஓர்வு_இல் நல்வினை ஊற்றத்தினார் உரை – கம்.அயோ:2 28/1
பேர்வு_இல் தொல் விதி பெற்று உளது என்றரோ – கம்.அயோ:2 28/2
தீர்வு_இல் அன்பு செலுத்தலில் செவ்வியோர் – கம்.அயோ:2 28/3
தூ மழை தரளத்தின் தோம் இல் வெண் மழை – கம்.அயோ:2 43/2
வரதனே காக்குமேல் வரம்பு_இல் காலமும் – கம்.அயோ:2 64/2
அரசர் இல் பிறந்து பின் அரசர் இல் வளர்ந்து – கம்.அயோ:2 68/1
அரசர் இல் பிறந்து பின் அரசர் இல் வளர்ந்து – கம்.அயோ:2 68/1
அரசர் இல் புகுந்து பேர் அரசி ஆன நீ – கம்.அயோ:2 68/2
கல்வியும் இளமையும் கணக்கு_இல் ஆற்றலும் – கம்.அயோ:2 69/1
எல்லை_இல் குணங்களும் பரதற்கு எய்திய – கம்.அயோ:2 69/3
தா இல் மா மணி கலம் மற்றும் தனித்தனி சிதறி – கம்.அயோ:3 3/1
ஏவம் பாராய் இல் முறை நோக்காய் அறம் எண்ணாய் – கம்.அயோ:3 42/1
சங்கை_இல் முகத்தார் நம்பி தம்பியர் அனையர் ஆனார் – கம்.அயோ:3 69/2
இல் பயன் சிறப்பிப்பாரின் ஈண்டிய உவகை தூண்ட – கம்.அயோ:3 77/2
சந்தம் இவை தா இல் மணி ஆரம் இவை யாவும் – கம்.அயோ:3 97/1
தன் பொருவு_இல் கன்று தனி தாவி வரல் கண்டு ஆங்கு – கம்.அயோ:3 98/2
தூண்டு புரவி பொரு_இல் சுந்தர மணி தேர் – கம்.அயோ:3 103/2
பங்கம் இல் குணத்து எம்பி பரதனே – கம்.அயோ:4 3/3
மறு இல் அன்பினில் வேற்றுமை மாற்றினாள் – கம்.அயோ:4 4/4
தூய சிந்தை அ தோம்_இல் குணத்தினான் – கம்.அயோ:4 6/2
புகர் இல் யாக்கையின் இன் உயிர் போக்கிய – கம்.அயோ:4 24/3
நிகர் இல் மா புகழ் நின்றது அன்றோ எனா – கம்.அயோ:4 24/4
தா இல் முனிவன் புகல தளராநின்ற மன்னன் – கம்.அயோ:4 46/1
அந்தம்_இல் சோகத்து அழுத குரல் தான் என்ன – கம்.அயோ:4 89/3
வானும் நிலனும் முதல் ஈறு_இல் வரம்பு_இல் பூதம் – கம்.அயோ:4 116/1
வானும் நிலனும் முதல் ஈறு_இல் வரம்பு_இல் பூதம் – கம்.அயோ:4 116/1
எவ்வம் இல் இருந்தவ முனிவன் எய்தினான் – கம்.அயோ:4 156/2
வெம் வரம்பை_இல் சுரம் விரவு என்றான் அலன் – கம்.அயோ:4 162/1
குற்றம் இல் முகத்தினன் கொள்கை கண்டவர் – கம்.அயோ:4 165/3
நந்தல்_இல் நகருளார் நாட்டுளார்கள் தம் – கம்.அயோ:4 182/2
எஞ்சல்_இல் சாளரத்து இரங்கும் இன் சொலார் – கம்.அயோ:4 193/2
எழ எழும் ஒலி இல இமைப்பு இல் கண்ணினர் – கம்.அயோ:4 203/2
ஓவு_இல் நல் உயிர் உயிர்ப்பினோடு உடல் பதைத்து உலைய – கம்.அயோ:4 211/1
தாவு இல் ஐம்பொறி மறுகு உற தயரதன் என்ன – கம்.அயோ:4 211/3
பொரு_இல் எம்பி புவி புரப்பான் புகழ் – கம்.அயோ:4 216/1
நந்தல்_இல் கேகயன் பயந்த நங்கை-தன் – கம்.அயோ:5 5/2
அரந்தை_இல் முனிவரன் அறைந்த சாபத்தால் – கம்.அயோ:5 6/2
தூ அகல்_இல் குந்தம் மறம் மைந்தர்கள் துயின்றார் – கம்.அயோ:5 12/4
ஊனம்_இல் பெரும் குணம் ஒருங்கு உடைய உன்னால் – கம்.அயோ:5 17/3
வன் புல கல் மன மதி இல் வஞ்சனேன் – கம்.அயோ:5 22/1
போனகம் பற்றிய பொய்_இல் மன்னற்கு இங்கு – கம்.அயோ:5 43/2
எஞ்சல்_இல் பொன் போர்த்து அன்ன இளவலும் இந்து என்பான் – கம்.அயோ:6 4/2
கோது இல் குணத்து கோசலையும் இளைய மாதும் குழைந்து ஏங்க – கம்.அயோ:6 26/2
தா இல் கோயில் தலை இருத்தி தண் தார் பரதன் கொண்டு அணைக என்று – கம்.அயோ:6 28/3
அழிவு_இல் அன்பு எனும் ஆர் அமிழ்து ஊட்டினர் – கம்.அயோ:7 14/3
ஈரமும் உளது இல் என்று அறிவு அரும் இளவேனில் – கம்.அயோ:9 1/2
களிப்பு இல் இந்தியத்து யோகியை கரக்கிலன் அது போல் – கம்.அயோ:10 11/2
ஒருவு இல் பெண்மை என்று உரைக்கின்ற உடலினுக்கு உயிரே – கம்.அயோ:10 14/1
மாறு_இல் மண்டிலம் நிரம்பிய மாணிக்க மணி_கல் – கம்.அயோ:10 15/3
அளவு_இல் மூப்பினர் அரும் தவர்க்கு அருவி நீர் கொணர்ந்து – கம்.அயோ:10 29/3
நிந்தை_இல் சகுந்தங்கள் நீளம் நோக்கின – கம்.அயோ:10 41/3
ஒடுங்கல்_இல் நெடு முகடு ஒழுக்கி ஊழ் உற – கம்.அயோ:10 44/2
இடுங்கல்_இல் கை விசித்து ஏற்றி எங்கணும் – கம்.அயோ:10 44/3
முடங்கல்_இல் வரிச்சு மேல் விரிச்சு மூட்டியே – கம்.அயோ:10 44/4
தா இல் எம்பி கை சாலை சமைத்தன – கம்.அயோ:10 50/3
என்ன கேடு உண்டு இ எல்லை_இல் இன்பத்தை – கம்.அயோ:10 55/3
உலைவு இல் செல்வத்தனோ என உண்டு என – கம்.அயோ:11 2/3
பொன் திணிந்த பொரு_இல் தட கையால் – கம்.அயோ:11 4/2
அந்தம்_இல் குணத்தானும் அது ஆம் என்றான் – கம்.அயோ:11 41/4
ஆனவன் உரை செய அழிவு_இல் சிந்தையாள் – கம்.அயோ:11 43/1
இ வழி உலகின் இல் இன்மை நண்பினோர் – கம்.அயோ:11 50/3
உயங்கல் இல் மறையவர்க்கு உதவி உம்பரின் – கம்.அயோ:11 53/2
அந்தம்_இல் பெரும் குணத்து இராமன் ஆதலால் – கம்.அயோ:11 57/2
போதம் கொள் நெடும் தனி பொரு_இல் கூம்பொடு – கம்.அயோ:11 67/2
அறம் கெட முயன்றவன் அருள்_இல் நெஞ்சினன் – கம்.அயோ:11 96/1
நன்றியை மறந்திடும் நயம்_இல் நாவினோன் – கம்.அயோ:11 102/3
அஃகல்_இல் அற நெறி ஆக்கியோன் பொருள் – கம்.அயோ:11 104/3
எஞ்சல்_இல் மறுக்கினோடு இரியல் போயுற – கம்.அயோ:11 106/2
மறு இல் தொல் குலங்களை மாசு இட்டு ஏற்றினோன் – கம்.அயோ:11 109/1
மாற்றலன் உதவலன் வரம்பு_இல் பல் பகல் – கம்.அயோ:11 111/2
மறு_இல் மைந்தனே வள்ளல் உந்தையார் – கம்.அயோ:11 116/1
பொய்_இல் மா கடன் கழித்தி போந்து என்றார் – கம்.அயோ:11 123/4
தா_இல் மன்னர் தம் தரும நீதியால் – கம்.அயோ:11 128/2
தழை இல் முண்டகம் தழுவி கானிடை – கம்.அயோ:11 131/3
வள் உறு வயிர வாள் அரசு_இல் வையகம் – கம்.அயோ:12 7/1
அந்தம்_இல் பேர் அரசு அளித்தி அன்னது – கம்.அயோ:12 11/3
ஒல்லென இரைத்ததால் உயிர்_இல் யாக்கை அ – கம்.அயோ:12 22/3
மாதரின் நுடங்குவ வரம்பு_இல் கோடியே – கம்.அயோ:12 30/4
அண்ணல் வெம் கதிரவன் அளவு_இல் மூர்த்தி ஆய் – கம்.அயோ:12 31/2
தெரிவையர் அல்குல் தார் ஒலி இல் தேர் என – கம்.அயோ:12 40/2
ஆம் என நிகழ்ந்தது அ அளவு_இல் சேனையை – கம்.அயோ:12 42/4
திருத்தல் இல் அயோத்தி ஆம் தெய்வ மா நகர் – கம்.அயோ:12 46/3
ஆய மந்திரியரும் அளவு_இல் சுற்றமும் – கம்.அயோ:12 53/2
பூ விரி பொலன் கழல் பொரு_இல் தானையான் – கம்.அயோ:13 1/1
நல் கலை_இல் மதி என்ன நகை இழந்த முகத்தானை – கம்.அயோ:13 29/2
பூட்டிய கையன் பொய்_இல் உள்ளத்தன் புகலலுற்றான் – கம்.அயோ:13 34/4
புனை சுழல் புலவு வேல் கை புளிஞர்_கோன் பொரு_இல் காதல் – கம்.அயோ:13 37/2
வந்தன வரம்பு_இல் நாவாய் வரி சிலை குரிசில் மைந்த – கம்.அயோ:13 47/1
கரி பரி இரதம் காலாள் கணக்கு_அறு கரை_இல் வேலை – கம்.அயோ:13 48/3
நால்_இரண்டு ஆய கோடி நவை_இல் நாவாய்கள் மீதா – கம்.அயோ:13 53/1
அந்தம்_இல் நலத்து ஆசிகள் கூறினான் – கம்.அயோ:14 1/4
நந்தல் இல் அறம் நந்தினர் ஆம் என – கம்.அயோ:14 8/1
ஊனம்_இல் மலர் ஆடை உடுத்தினார் – கம்.அயோ:14 9/4
கோது_இல் செல்வத்து வைகினர் கொவ்வை வாய் – கம்.அயோ:14 13/2
தீது இல் தெய்வ மடந்தையர் சேடியர் – கம்.அயோ:14 13/3
மூலம் இல் கனவின் திரு முற்றுற – கம்.அயோ:14 18/2
பொன்றிய புரவலன் பொரு_இல் சேனையே – கம்.அயோ:14 24/4
பின் தருக என்று தன் பிரிவு_இல் காதலின் – கம்.அயோ:14 46/3
உண்மை_இல் பிறவிகள் உலப்பு_இல் கோடிகள் – கம்.அயோ:14 69/1
உண்மை_இல் பிறவிகள் உலப்பு_இல் கோடிகள் – கம்.அயோ:14 69/1
சீலமும் தருமமும் சிதைவு_இல் செய்கையாய் – கம்.அயோ:14 71/1
கண் முதல் காட்சிய கரை_இல் நீளத்த – கம்.அயோ:14 72/1
புண்ணிய நறு நெயில் பொரு_இல் காலம் ஆம் – கம்.அயோ:14 73/1
ஓய்வு_இல் துன்பினால் உரறல் ஓங்கினார் – கம்.அயோ:14 89/2
பிறந்து நீ உடை பிரிவு_இல் தொல் பதம் – கம்.அயோ:14 99/1
தொகை_இல் அன்பினால் இறைவன் துஞ்ச நீ – கம்.அயோ:14 100/1
வகை இல் வஞ்சனாய் அரசு வவ்வ யான் – கம்.அயோ:14 100/3
பரவு கேள்வியும் பழுது_இல் ஞானமும் – கம்.அயோ:14 104/1
மத இயல் களிற்றினாய் மறு_இல் விஞ்சைகள் – கம்.அயோ:14 121/2
ஈன்றவர் முதலிய எண்_இல் சுற்றமும் – கம்.அயோ:14 135/1
செம் கண் அங்க அரவின் பொரு இல் செம் மணி விராய் – கம்.ஆரண்:1 15/1
வசை இல் மேரு முதல் மால் வரைகள் ஏழின் வலி சால் – கம்.ஆரண்:1 26/3
எய்வு இல் மல் பொருவு தோள் இருவர் ஏற நிருதன் – கம்.ஆரண்:1 34/4
பிறிவு இல் அன்பு நனி பண்டு உடைய பெற்றிதனினும் – கம்.ஆரண்:1 46/3
அந்தம் இல் உயர் பதம் அடைதலை முயல்வேன் – கம்.ஆரண்:2 41/4
தகவு இல் துன்பம் தவிருதிர் நீர் எனா – கம்.ஆரண்:3 17/3
செருக்கு இல் சிந்தையர் சேவடி தாழ்தலும் – கம்.ஆரண்:3 28/2
என்னின் யார் உளர் இல் பிறந்தார் என்றான் – கம்.ஆரண்:3 30/4
மாசு இல் தவ ஏகு என வடாது திசை மேல்_நாள் – கம்.ஆரண்:3 40/2
குண்டிகையினில் பொரு இல் காவிரி கொணர்ந்தான் – கம்.ஆரண்:3 46/4
குழு வழு இல் புட்டிலொடு கோடி என நல்கி – கம்.ஆரண்:3 55/4
அந்தம் இல் கனை கடல் அமரர் நாட்டிய – கம்.ஆரண்:4 3/3
எல்லை_இல் புகழ் எய்துவித்தாய் என்றான் – கம்.ஆரண்:4 35/4
தூய சிந்தை அ தோம்_இல் குணத்தினான் – கம்.ஆரண்:4 41/2
தீது இல் வரவு ஆக திரு நின் வரவு சேயோய் – கம்.ஆரண்:6 31/1
அணைவு இல் திங்களை நுங்க அராவினை – கம்.ஆரண்:6 70/1
இனி இருந்து எனக்கு எண்ணுவது இல் என எண்ணா – கம்.ஆரண்:6 84/2
ஆம் பொறி_இல் அடல் அரக்கர் அவரோடே செரு செய்வான் அமைந்தீர் ஆயின் – கம்.ஆரண்:6 131/2
அழிந்ததோ இல் அரும் பழி என்னுமால் – கம்.ஆரண்:7 9/4
பூத்தது அன்ன பொரு_இல் தட கையால் – கம்.ஆரண்:7 17/3
உலைவு இல் ஏழ் உலகத்தினும் ஓங்கிய – கம்.ஆரண்:7 29/3
தார்_இனம் குழுமின தடை_இல் கூற்று என – கம்.ஆரண்:7 33/3
அந்தம்_இல் சாபமும் சரமும் ஆழியும் – கம்.ஆரண்:7 35/2
துயக்கு_இல் கந்தர்ப்பரை துரந்து வாரின – கம்.ஆரண்:7 46/3
திரு_இல் மார்பகம் திறந்தன துறந்தன சிரங்கள் – கம்.ஆரண்:7 78/4
கம்பம் இல் திசையில் நின்ற களிறும் கண் இமைத்த அன்றே – கம்.ஆரண்:7 111/4
அ தலை தானையன் அளவு_இல் ஆற்றலன் – கம்.ஆரண்:7 112/1
பொன் தெரி வடிம்பு உடை பொரு_இல் வாளியால் – கம்.ஆரண்:7 129/2
ஓவு இல் வாழ்த்து ஒலி கார் கடல் முழக்கு என ஓங்க – கம்.ஆரண்:8 21/2
அடங்கல் இல் கொடும் தொழில் அரக்கர் அ அனந்தன் – கம்.ஆரண்:9 3/1
ஒடுங்கல் இல் நிண குருதி ஓதம் அதில் உள்ளான் – கம்.ஆரண்:9 8/3
மலரின் மேல் நான்முகற்கும் வகுப்பு அரிது நுனிப்பது ஒரு வரம்பு_இல் ஆற்றல் – கம்.ஆரண்:10 2/2
பாணிகள் பணி செய பழுது_இல் பண் இடை – கம்.ஆரண்:10 13/2
நயம் கிளர் நான நெய் அளாவி நந்தல்_இல் – கம்.ஆரண்:10 18/1
அரும் தவம் உடைமையின் அளவு_இல் ஆற்றலின் – கம்.ஆரண்:10 23/2
இல்_பிறந்தார்-தமக்கு இயைவ செய்திலள் – கம்.ஆரண்:10 32/2
பித்து உற வல்லரே பிழைப்பு_இல் சூழ்ச்சியார் – கம்.ஆரண்:10 33/2
பனி வரும் கானிடை பழிப்பு_இல் நோன்பு உடை – கம்.ஆரண்:10 34/3
கலங்கல் இல் கரும் கண் இணை வாரி கலுழ்கின்றார் – கம்.ஆரண்:10 44/4
அந்தம் இல் தவ தொழிலர் ஆர் அவரை ஒப்பார் – கம்.ஆரண்:10 53/4
சொல் கலை என தொலைவு இல் தூணிகள் சுமந்தார் – கம்.ஆரண்:10 54/4
பொருள் தீங்கு இல் கேள்வி சுடர் புக்கு வழங்கல் இன்றி – கம்.ஆரண்:10 139/2
தண்டல் இல் தவம் செய்வோர் தாம் வேண்டிய தாயின் நல்கும் – கம்.ஆரண்:10 162/1
சிந்தையில் நினைந்த செய்யும் செய்கையன் தெளிவு_இல் நெஞ்சன் – கம்.ஆரண்:10 170/2
வீழ் நாள் இல் அறம் புவி மேவுதலால் – கம்.ஆரண்:11 47/4
மாசு_இல் மா தவன் வேள்வியில் வந்த மாரீசனே – கம்.ஆரண்:11 78/3
அருப்பம்_இல் கேடு வந்து அடையும் ஆர் உயிர் – கம்.ஆரண்:12 17/3
தோகையும் அ வழி தோம்_இல் சிந்தனை – கம்.ஆரண்:12 25/1
தூங்கல்_இல் குயில் கெழு சொல்லின் உம்பரும் – கம்.ஆரண்:12 27/1
ஏயுமே இருபது இங்கு இமைப்பு_இல் நாட்டங்கள் – கம்.ஆரண்:12 29/3
மனைவி யான் என்றனள் மறு_இல் கற்பினாள் – கம்.ஆரண்:12 39/4
தாள் உடை மலர் உளான் தந்த அந்தம்_இல் – கம்.ஆரண்:12 45/1
அலகு_இல் பூண் அரம்பை மாதர் அடிமுறை ஏவல் செய்ய – கம்.ஆரண்:12 66/3
என் உயிர் இழத்தல் அஞ்சி இல் பிறப்பு அழிதல் உண்டோ – கம்.ஆரண்:12 68/2
என்று அவள் உரைக்க நின்ற இரக்கம் இல் அரக்கன் எய்த – கம்.ஆரண்:12 69/1
மொழிதரும் அளவில் நங்கை கேள் இது முரண் இல் யாக்கை – கம்.ஆரண்:12 83/1
ஏவம் என் பழிதான் என்னே இரக்கம் இல் அரக்கர்க்கு என்றாள் – கம்.ஆரண்:12 84/4
இன் நோக்கியர் இல் வழி எய்திய நல் விருந்தும் – கம்.ஆரண்:13 33/2
இல் பழியுண்டது என்று இரங்கி ஏங்கினாள் – கம்.ஆரண்:13 48/4
பேர் உலகு அளித்தவன் பிழைப்பு இல் சாபத்தால் – கம்.ஆரண்:13 56/4
இல் உடையாள் காண இறகு உடையாய் எண்_இலா – கம்.ஆரண்:13 99/2
பாக்கியத்தால் இன்று என் பயன் இல் பழி யாக்கை – கம்.ஆரண்:13 102/1
புள்ளிற்கும் புலன் இல் பேய்க்கும் தாய் அன்ன புலவு வேலோய் – கம்.ஆரண்:13 112/4
எஞ்சல்_இல் திசையில் நின்ற யானையும் இரியல்போன – கம்.ஆரண்:13 120/2
நாள்-செய்த கமலத்து அண்ணல் நல்கிய நவை இல் ஆற்றல் – கம்.ஆரண்:13 122/1
ஒன்று போல உலப்பு இல் நாள்கள்-தாம் – கம்.ஆரண்:14 19/2
நேசம் இல் அன்பினளாயினும் நின்-பால் – கம்.ஆரண்:14 51/3
மாறு_இல் வார் கணை இ உரை வாயில் – கம்.ஆரண்:14 53/3
அந்தம்_இல் உள்ளம் என்று அறிய கூறுவான் – கம்.ஆரண்:14 82/2
எல்லை இல் துயரினோடு இருந்து சாய்ந்தனன் – கம்.ஆரண்:14 93/3
தாக்கிய தணப்பு இல் கால் எறிய தன்னுடை – கம்.ஆரண்:15 19/1
இல் இயல்புடைய நீர் அளித்த இன் சொலாம் – கம்.ஆரண்:15 24/1
எண்_இல் அன்னவன் குணங்களை வாய் திறந்து இசைத்தான் – கம்.ஆரண்:15 39/3
அன்னது ஆம் இருக்கை நண்ணி ஆண்டு-நின்று அளவு_இல் காலம் – கம்.ஆரண்:16 2/1
மாண்டது என் மாய பாசம் வந்தது வரம்பு_இல் காலம் – கம்.ஆரண்:16 3/2
துனை பரி தேரோன் மைந்தன் இருந்த அ துளக்கு_இல் குன்றம் – கம்.ஆரண்:16 6/3
பேர் அளிக்கு பிறந்த இல் ஆயினான் – கம்.கிட்:1 33/4
மண் துயின்றன நிலைய மலை துயின்றன மறு_இல் – கம்.கிட்:1 40/1
விண் துயின்றன கழுதும் விழி துயின்றன பழுது_இல் – கம்.கிட்:1 40/3
பங்கம் உற்றனைய வினை பரிவுறும்படி முடிவு_இல் – கம்.கிட்:1 41/2
என்பு எனக்கு உருகுகின்றது இவர்கின்றது அளவு_இல் காதல் – கம்.கிட்:2 13/3
ஒடுங்கல் இல் உலகம் யாவும் உவந்தன உதவி வேள்வி – கம்.கிட்:2 23/1
அளவு_இல் கற்பு உடைய சிற்றவை பணித்தருளலால் – கம்.கிட்:3 8/2
நீ அம் மான் நேர்தியால் நேர் இல் மாரீசன் ஆம் – கம்.கிட்:3 11/3
அயர்வு இல் கேள்வி சால் அறிஞர் வேலை முன் – கம்.கிட்:3 32/1
பயில்வு_இல் கல்வியார் பொலிவு_இல் பான்மை போல் – கம்.கிட்:3 32/2
பயில்வு_இல் கல்வியார் பொலிவு_இல் பான்மை போல் – கம்.கிட்:3 32/2
நாலு வேதம் ஆம் நவை இல் ஆர்கலி – கம்.கிட்:3 37/1
வாலி என்று உளான் வரம்பு_இல் ஆற்றலான் – கம்.கிட்:3 37/4
உலைவு_இல் பூதம் நான்கு உடைய ஆற்றலான் – கம்.கிட்:3 39/2
வேறு இல் ஆதவன் புதல்வன் மெய்ம்மை ஆம் – கம்.கிட்:3 61/3
புக்கு நீங்கலின் தளர்வு_இல் இரவி தேர் புரவி – கம்.கிட்:4 5/4
பொய்_இல் மாருதி முதலினோர் புகழ்வுறும் பொழுதில் – கம்.கிட்:4 15/2
முடிவு_இல் வெம் செரு எனக்கு அருள் செய்வான் முயல்க எனா – கம்.கிட்:5 5/4
அளவி ஒன்று ஆவரே அன்றி ஐயம் இல்
கிளவியாய் தனி தனி கிடைப்பரோ துணை – கம்.கிட்:6 17/3,4
மூன்று என முற்றிய முடிவு_இல் பேர் உலகு – கம்.கிட்:7 25/1
அந்தம்_இல் கடை கயிறு அடை கல் ஆழியான் – கம்.கிட்:7 26/2
பெயர்வு உற வலிக்கவும் மிடுக்கு_இல் பெற்றியார் – கம்.கிட்:7 27/1
ஆற்றல் இல் அமரரும் அவுணர் யாவரும் – கம்.கிட்:7 28/1
இருத்தி நீ இறை இவண் இமைப்பு இல் காலையில் – கம்.கிட்:7 36/1
ஈரம் ஆவதும் இல் பிறப்பு ஆவதும் – கம்.கிட்:7 105/1
பொய் இல் மங்கையர்க்கு ஏய்ந்த புணர்ச்சி போல் – கம்.கிட்:7 110/2
கைதவம் இயற்றி யாண்டும் கழிப்ப அரும் கணக்கு இல் தீமை – கம்.கிட்:7 139/1
பொய்த்தல்_இல் உள்ளத்து அன்பு பொழிகின்ற புணர்ச்சியாலும் – கம்.கிட்:9 28/1
எரிப்பவும் ஒத்தன ஏசு இல் ஆசைகள் – கம்.கிட்:10 7/3
சூடின மணி முடி துகள்_இல் விஞ்சையர் – கம்.கிட்:10 9/1
மாரற்கு எண்_இல் பல் ஆயிரம் மலர் கணை வகுத்த – கம்.கிட்:10 48/3
அளவு_இல் கார் எனும் அ பெரும் பருவம் வந்து அணைந்தால் – கம்.கிட்:10 49/1
பாசிழை அரம்பையர் பழிப்பு_இல் அகல் அல்குல் – கம்.கிட்:10 71/1
ஆசு இல் அயில் வாளி என ஆசை-புரிவார்-மேல் – கம்.கிட்:10 71/4
பிறங்கு அரு நெடும் துளி பட பெயர்வு_இல் குன்றில் – கம்.கிட்:10 74/3
ஆசு இல் சுனை வால் அருவி ஆய் இழையர் ஐம்பால் – கம்.கிட்:10 76/1
உரம் பெயர்வு இல் வன் கரி கரந்து உற ஒடுங்கா – கம்.கிட்:10 82/2
மள்கல் இல் பெரும் கொடை மருவி மண் உளோர் – கம்.கிட்:10 103/1
எள்கல் இல் இரவலர்க்கு ஈவது இன்மையால் – கம்.கிட்:10 103/3
ஆகையால் தகவு இழந்து அழிவு_இல் நன் பொருள் – கம்.கிட்:10 107/3
இல் நிற பசலை உற்று இருந்த மாதரின் – கம்.கிட்:10 116/2
எஞ்சல்_இல் குழையன இடை நுடங்குவ – கம்.கிட்:10 118/3
பொன்னின் வார் கழல் தாதை இல் போயினான் – கம்.கிட்:11 17/4
கோது_இல் சிந்தை அனுமனை கூவுவான் – கம்.கிட்:11 25/3
புகர்_இல் வானரம் அஞ்சிய பூசலால் – கம்.கிட்:11 38/2
அந்தம்_இல் காலம் நோற்ற ஆற்றல் உண்டாயின் அன்றி – கம்.கிட்:11 48/1
அந்தம்_இல் கேள்வி நீயும் அயர்த்தனை ஆகும் அன்றே – கம்.கிட்:11 60/2
வஞ்சமும் களவும் பொய்யும் மயக்கமும் மரபு_இல் கொட்பும் – கம்.கிட்:11 94/1
நிரைத்த பொன் குடமும் தீப மாலையும் நிகர்_இல் முத்தும் – கம்.கிட்:11 98/2
அந்தம்_இல் நோக்கினர் அழுத கண்ணினர் – கம்.கிட்:11 109/2
எஞ்சல்_இல் இன் அமுது அருந்தின் யாம் எலாம் – கம்.கிட்:11 110/2
சங்கை_இல் இலக்குவன் தழுவி தம்முனின் – கம்.கிட்:11 118/3
கோடி ஓர் ஆயிரம் குறித்த கோது_இல் தூது – கம்.கிட்:11 134/1
ஈறு_இல் வேலையை இமைப்புறும் அளவினில் கலக்கி – கம்.கிட்:12 4/1
முடிவு_இல் பேர் உறுக்கு உடையன விசையன முரண் – கம்.கிட்:12 9/2
மாறு_இல் கொற்றவன் நினைத்தன முடிக்குறும் வலியர் – கம்.கிட்:12 26/3
எஞ்சல்_இல் பெரும் சேனையை எழுக என ஏவி – கம்.கிட்:12 30/3
ஆசு இல் சேனையை ஐம் பெரும் பூதத்தை அறிவை – கம்.கிட்:12 36/2
தகைவு_இல் சேனைக்கு அலகு சமைந்தது ஓர் – கம்.கிட்:13 1/3
எஞ்சு இல் மரகத பொருப்பை இறைஞ்சி அதன் புறம் சார ஏகி மாதோ – கம்.கிட்:13 25/4
கரு வினையது இ பிறவிக்கு என்று உணர்ந்து அங்கு அது களையும் கடை_இல் ஞானத்து – கம்.கிட்:13 27/3
சிங்கல்_இல் சிறு கூதாளி நந்தியின் திரள் பூ சேர்ந்த – கம்.கிட்:13 40/1
செயிர் இல் சிற்றிடை ஆய் உற்ற சிறு கொடி நுடக்கம் தீர – கம்.கிட்:13 41/3
துவள்வு_இல் இலவம் கோபம் முருக்கு என்று இ தொடக்கம் சால – கம்.கிட்:13 49/2
சங்கை இல் உள்ளம் தானே சான்று என கொண்டு சான்றோய் – கம்.கிட்:13 66/2
செரு மத யாக்கையர் திருக்கு_இல் சிந்தையர் – கம்.கிட்:14 10/1
என்பு இல் பல் உயிர் என வெம்மை எய்தினார் – கம்.கிட்:14 21/4
பிதுங்கல் ஆம் உடலினர் முடிவு_இல் பீழையர் – கம்.கிட்:14 23/2
கமழ்வு உற துவன்றிய கணக்கு_இல் கொட்பது – கம்.கிட்:14 35/4
ஏதம்_இல் அற துறை நிறுத்திய இராமன் – கம்.கிட்:14 51/3
வெவ் விழைவு இல் சிந்தை நெடு மாருதி விரித்தான் – கம்.கிட்:14 53/4
கேட்டு அவளும் என்னுடைய கேடு_இல் தவம் இன்னே – கம்.கிட்:14 54/1
ஒடுங்கல் இல் பிலம் தலை திறந்து உலகொடு ஒன்ற – கம்.கிட்:14 66/3
பூ வடிவு உடை பொரு_இல் சேவடி புரைத்தான் – கம்.கிட்:14 68/4
என்றும் உள மேல் கடல் இயக்கு_இல் பில தீவா – கம்.கிட்:14 70/1
பொரு_இல் மாரி மேல் ஒழுகு பொற்பினால் – கம்.கிட்:15 3/3
ஆசு இல் பேர் உலகு காண்போர் அளவை நூல் எனலும் ஆகி – கம்.கிட்:15 29/1
கை இல் போர் அரக்கன் மார்பினிடை பறித்து எருவை வேந்தன் – கம்.கிட்:15 29/3
அரும் துணை கவிகள் ஆம் அளவு_இல் சேனையும் – கம்.கிட்:16 2/3
பூ வரு புரி குழல் பொரு_இல் கற்பு உடை – கம்.கிட்:16 3/2
வாகையாய் என்றனன் வரம்பு_இல் ஆற்றலான் – கம்.கிட்:16 18/4
பின் துணை ஆகிய பிழைப்பு இல் வாய்மையான் – கம்.கிட்:16 22/2
எம் கோலான் அ இராமன் இல் உளாள் – கம்.கிட்:16 40/1
மைந்தா எம்பி வரம்பு இல் சீர்த்தியோடு – கம்.கிட்:16 44/3
மேல் உமக்கு உறுவது எண்ணி செல்லு-மின் விளிவு இல் நாளீர் – கம்.கிட்:16 60/4
ஓர்வு_இல் வலம் கொண்டு ஒல்கல்_இல் வீரத்து உயர் தோளீர் – கம்.கிட்:17 14/2
ஓர்வு_இல் வலம் கொண்டு ஒல்கல்_இல் வீரத்து உயர் தோளீர் – கம்.கிட்:17 14/2
காண் தகு கொள்கை உம்பர் இல் என கருத்துள் கொண்டான் – கம்.சுந்:1 1/4
சிந்தாகுலம் உற்றது பின்னரும் தீர்வு இல் அன்பால் – கம்.சுந்:1 43/2
பேர்வான் அயல் சேறி இதில் பெறும் பேறு இல் என்ன – கம்.சுந்:1 46/3
ஓர்ந்தானும் உவந்து ஒருவேன் நினது ஊழ் இல் பேழ் வாய் – கம்.சுந்:1 57/3
ஊறு கடிது ஊறுவன ஊறு இல் அறம் உன்னா – கம்.சுந்:1 76/1
தேறல் இல் அரக்கர் புரி தீமை அவை தீர – கம்.சுந்:1 76/2
மாறும் அதின் மாறு பிறிது இல் என வலித்தான் – கம்.சுந்:1 76/4
தா இல் மா தவம் அல்லது பிறிது ஒன்று தகுமோ – கம்.சுந்:2 10/4
கூடுவாரிடை இன்_இயம் கொட்டுவார் முட்டு_இல் – கம்.சுந்:2 23/3
எய் வினை இறுதி இல் செல்வம் எய்தினான் – கம்.சுந்:2 41/1
அணங்கு அரா அரசர் கோன் அளவு_இல் ஆண்டு எலாம் – கம்.சுந்:2 43/1
உணங்கல்_இல் உலகு எலாம் முறையின் உண்டு வந்து – கம்.சுந்:2 43/3
அந்தம்_இல் கீழ் திசை அளக வாள் நுதல் – கம்.சுந்:2 51/3
வருந்தல் இல் முலை கதிர் வழங்கு தாரையா – கம்.சுந்:2 54/3
கலங்கல்_இல் கடும் கதிர்கள் மீது கடிது ஏகா – கம்.சுந்:2 61/1
இளக்கம் இல் கடற்படை இருக்கையை எதிர்ந்தான் – கம்.சுந்:2 69/4
காய் கதிர் இயக்கு_இல் மதிலை கடிது தாவி – கம்.சுந்:2 72/3
அசைவு_இல் இ இலங்கை மூதூர் ஆர் இருள் இன்மையாலோ – கம்.சுந்:2 97/3
பொங்கு பல் முரசம் ஆர்ப்ப இல் உறை தெய்வம் போற்றி – கம்.சுந்:2 113/2
இயக்கியர் அரக்கிமார்கள் நாகியர் எஞ்சு_இல் விஞ்சை – கம்.சுந்:2 119/1
கயக்கம்_இல் துயிற்சி கும்பகருணனை கண்ணின் கண்டான் – கம்.சுந்:2 119/4
கேழ்_இல் வெம் கொடியவன் உயிர்ப்பு கேடு இலா – கம்.சுந்:2 125/2
அகை_இல் பேழ் வாய் மடுத்து அருந்துவான் என – கம்.சுந்:2 126/2
பழுது_இல் மன்மதன் எய் கணை பல் முறை – கம்.சுந்:2 170/1
தூய மாளிகை நெடும் தெரு துருவி போய் தொலைவு_இல் மூன்று உலகிற்கும் – கம்.சுந்:2 193/2
அற்பு வான் தளை இல் பிறப்பு-அதனொடும் இகந்து தன் அரும் தெய்வ – கம்.சுந்:2 198/2
ஒக்கும் ஊழ்முறை அல்லது வலியது ஒன்று இல் என உணர்வுற்றான் – கம்.சுந்:2 203/4
நண்ணினன் தென் புலம் நவை_இல் கற்பினாய் – கம்.சுந்:3 40/4
தடி உடை முகில்_குலம் இன்றி தா இல் வான் – கம்.சுந்:3 43/3
பொன் மனை புக்க அ பொரு_இல் போதினில் – கம்.சுந்:3 53/1
என்னை நீ உணர்த்தினை முடிந்தது இல் என – கம்.சுந்:3 53/2
செவ்வை இல் துயில் நமை செகுத்தது ஈது எனா – கம்.சுந்:3 55/2
ஆவதே ஐயம் இல் அரவின் நீங்கிய – கம்.சுந்:3 62/3
வாழிய உலகு இனி வரம்பு_இல் நாள் எலாம் – கம்.சுந்:3 67/4
அம் கயல் கரும் கண் இயக்கியர் துயக்கு இல் அரம்பையர் விஞ்சையர்க்கு அமைந்த – கம்.சுந்:3 83/1
வேலை-நின்று உயரும் முயல்_இல் வெண் மதியின் வெண்குடை மீதுற விளங்க – கம்.சுந்:3 89/4
காசு இல் கண் இணை சான்று என கண்டனன் – கம்.சுந்:3 95/3
அலகு இல் செல்வத்து அரசியல் ஆணையில் – கம்.சுந்:3 100/2
தா இல் மூ_உலகின் தனி நாயகம் – கம்.சுந்:3 109/2
எஞ்சல்_இல் உலகு எலாம் எஞ்சும் எஞ்சும் என்று – கம்.சுந்:3 121/3
முற்றிய தா இல் வீர முனிவு என்கண் விளையாதேனும் – கம்.சுந்:3 143/2
இல் பிரிந்து உய்ந்தவர் யாவர் யான் அலால் – கம்.சுந்:4 13/4
இல் இயல் அறத்தை யான் இறந்து வாழ்ந்த பின் – கம்.சுந்:4 18/3
வருந்தல் இல் மானம் மா அனைய மாட்சியர் – கம்.சுந்:4 19/1
இல் புக தக்கலை என்னில் யானுடை – கம்.சுந்:4 20/3
ஒருங்கு உடை உணர்வினோர் ஓய்வு_இல் மாயையின் – கம்.சுந்:4 97/2
இ துணை சிறியது ஓர் ஏண்_இல் யாக்கையை – கம்.சுந்:4 98/1
தண்டல்_இல் உயிர் எலாம் தன்னை நோக்கின – கம்.சுந்:4 104/2
வஞ்சி அம் மருங்குல் அம் மறு இல் கற்பினாள் – கம்.சுந்:4 106/1
தூண்டல்_இல் விளக்கு அனாள் இனைய சொல்லினாள் – கம்.சுந்:4 108/4
அந்தம்_இல் அரக்கர்_குலம் அற்று அவிய நூறி – கம்.சுந்:5 9/3
நந்தல்_இல் புவி-கண் இடர் பின் களைதல் நன்றால் – கம்.சுந்:5 9/4
முற்ற நாண் இல் அரக்கியர் மூக்கொடும் – கம்.சுந்:5 16/2
இல் பிறப்பும் ஒழுக்கும் இழுக்கம் இல் – கம்.சுந்:5 17/3
இல் பிறப்பும் ஒழுக்கும் இழுக்கம் இல்
கற்பும் யான் பிறர்க்கு எங்ஙனம் காட்டுகேன் – கம்.சுந்:5 17/3,4
மேவு சிந்தை_இல் மாதரை மெய் தொடின் – கம்.சுந்:5 21/1
அந்தம்_இல் திரு நகர்க்கு அரசன் ஆக்கு என்பாய் – கம்.சுந்:5 38/4
அனகன் கை அம்பு எனும் அளவு இல் ஊதையால் – கம்.சுந்:5 59/3
பாக்கியம் அனைய நின் பழிப்பு_இல் மேனியை – கம்.சுந்:5 60/2
ஒன்று உணர்த்துவது இல் என எண்ணி உணர்ந்தாள் – கம்.சுந்:5 79/2
சேந்தது அந்தம்_இல் சேவகன் சேவடி என்ன – கம்.சுந்:5 82/3
துஞ்சுதல் இல் வானவர் துறக்க நகரத்தும் – கம்.சுந்:6 14/2
எண்_இல் தரு கோடிகள் எறிந்தன செறிந்தே – கம்.சுந்:6 20/1
மயக்கு இல் பொன் குல வல்லிகள் வாரி நேர் – கம்.சுந்:6 38/1
எல்லை_இல் ஆற்றல் மாக்கள் எண்_இறந்தாரை ஏவி – கம்.சுந்:7 2/2
தெரு இடம் இல் என்று எண்ணி வானிடை செல்கின்றாரும் – கம்.சுந்:7 13/1
ஈறு இல் வாய்-தொறும் உமிழ்வதே ஒத்தது அ இலங்கை – கம்.சுந்:7 39/4
எஞ்சல்_இல் கணக்கு அறிந்திலம் இராவணன் ஏவ – கம்.சுந்:7 54/1
பொத்து உகு பொரு_இல் நல் நீர் சொரிவன போவ போல – கம்.சுந்:8 7/3
பொன்றல் இல் மீன்கள் எல்லாம் பூ என உதிர பூவும் – கம்.சுந்:8 18/3
புக்கார் அமரர் பொலம் தார் அரக்கன் பொரு_இல் பெரும் கோயில் – கம்.சுந்:8 50/1
அலகு_இல் தேர் பரி யானையோடு அடைந்த போர் அரக்கர் – கம்.சுந்:9 5/3
தொலைவு இல் தானையை கதுமென வருக என சொன்னார் – கம்.சுந்:9 5/4
ஏசு_இல் தென் திசை_கிழவன்-தன் எரி முனை எழுவும் – கம்.சுந்:9 16/2
அரக்கர்-தம் ஆற்றலும் அளவு_இல் சேனையின் – கம்.சுந்:9 25/1
முற்றுற சுலாவிய முடிவு இல் தானையை – கம்.சுந்:9 26/3
காகமும் கழுகும் பேயும் காலனும் கணக்கு_இல் காலம் – கம்.சுந்:10 13/1
தழைத்து எழும் ஒலியின் நானா பல்_இயம் துவைக்கும் தா இல்
மழை குரல் இடியின் சொன்ன மாற்றங்கள் ஒழிப்ப மன்னோ – கம்.சுந்:10 14/3,4
அழிவு இல் ஒண் குமாரன் யாரோ அஞ்சன குன்றம் அன்னான் – கம்.சுந்:10 20/4
நெறிந்தன வரம்பு_இல் யாக்கை இலங்கை தன் நிலையின் பேர – கம்.சுந்:10 25/4
வர உற்றார் வாராநின்றார் வந்தவர் வரம்பு_இல் வெம் போர் – கம்.சுந்:10 27/1
தா இல் வெம் செரு நிலத்திடை உலந்தவர்-தம்-மேல் – கம்.சுந்:10 44/1
அலகு_இல் வெம் படைகள் தெற்றி அளவிடற்கு அரிய ஆகி – கம்.சுந்:11 15/2
மாறு இல் வெம் சினத்து இராவணன் மகன் சிலை வளைத்தான் – கம்.சுந்:11 46/2
தா இல் பாவனையால் கொடுத்து அருச்சனை சமைத்தான் – கம்.சுந்:11 54/2
இடி பட சிதைந்த மால் வரையின் இல் எலாம் – கம்.சுந்:12 7/3
ஐம்பதினாயிரர் அளவு_இல் ஆற்றலர் – கம்.சுந்:12 12/3
தண்டல்_இல் தன் உரு கரந்த தன்மையான் – கம்.சுந்:12 13/2
குடை கெழு மன்னன் இல் கொண்டு போயினான் – கம்.சுந்:12 24/4
எல்லை_இல் உவகையால் இவர்ந்த தோளினன் – கம்.சுந்:12 27/1
கறுத்தல் இல் சிந்தையாள் கவன்று கூறினாள் – கம்.சுந்:12 29/4
தள்_இல் முக்கணான் கணிச்சியும் தாக்கிய தழும்பும் – கம்.சுந்:12 38/2
ஈறு_இல் நாண் உக எஞ்சல்_இல் நல் திரு – கம்.சுந்:12 99/1
ஈறு_இல் நாண் உக எஞ்சல்_இல் நல் திரு – கம்.சுந்:12 99/1
சண்ட வெம் கதிர ஆகி தழங்கு இருள் விழுங்கும் தா_இல் – கம்.சுந்:12 125/3
வழு_இல் வேலை உலையின் மறுகின – கம்.சுந்:13 15/2
புரை இல் பொன் கலன் வில்லிட விசும்பிடை போவார் – கம்.சுந்:13 22/2
கரை இல் நுண் புகை படலையில் கரந்தனர் கலிங்க – கம்.சுந்:13 22/3
புகர்_இல் நல் மரத்து உறு வெறி உலகு எலாம் போர்ப்ப – கம்.சுந்:13 23/2
அருள்_இல் வஞ்சரை தஞ்சம் என்று அடைந்தவர் அனைய – கம்.சுந்:13 31/4
தண்டல் இல் நெடும் திசை மூன்றும் தாயினர் – கம்.சுந்:14 15/1
தண்டல்_இல் நெடும் சிறை தளை பட்டார்-கொலோ – கம்.சுந்:14 19/4
பொன் பொழி தட கை அ பொரு_இல் வீரனும் – கம்.சுந்:14 21/3
இல் பிறப்பு என்பது ஒன்றும் இரும் பொறை என்பது ஒன்றும் – கம்.சுந்:14 29/3
வழுவல்_இல் வெள்ள தானை தென் திசை வளர்ந்தது அன்றே – கம்.சுந்:14 50/4
தண்டல்_இல் மந்திர தலைவர் சார்க என – கம்.யுத்1:2 8/2
இற்றிதுவே நலம் எண்ணம் மற்று இல் என்று – கம்.யுத்1:2 46/2
என்று ஒருவன் இல் உறை தவத்தியை இரங்காய் – கம்.யுத்1:2 51/1
ஆசு_இல் பர தாரம் அவை அம் சிறை அடைப்பேம் – கம்.யுத்1:2 52/1
மாசு_இல் புகழ் காதலுறுவேம் வளமை கூர – கம்.யுத்1:2 52/2
வாலி-பால் கண்டனம் வரம்பு_இல் ஆற்றலாய் – கம்.யுத்1:2 80/4
எறுழ் வலி பொரு இல் தோள் அவுணரோடு அமரர் பண்டு இகல் செய் காலத்து – கம்.யுத்1:2 87/1
அசைவு_இல் கற்பின் அ அணங்கை விட்டருளுதி அதன் மேல் – கம்.யுத்1:2 99/3
விசையம் இல் என சொல்லினன் அறிஞரின் மிக்கான் – கம்.யுத்1:2 99/4
யான் இழைத்திட இல் இழந்து உயிர் சுமந்து இருந்த – கம்.யுத்1:2 109/3
புவனம் மூன்றும் யான் ஆண்டுளது ஆண்ட அ பொரு_இல் – கம்.யுத்1:2 114/3
பேர்வு_இல் எண் திசை காவலர் கருமமும் பிடிக்கும் – கம்.யுத்1:3 6/3
சுருக்கு_இல் நான்மறை தொன்று தொட்டு உயிர்-தொறும் தோன்றாது – கம்.யுத்1:3 10/3
மயர்வு_இல் மன் நெடும் சேவடி மண்ணிடை வைப்பின் – கம்.யுத்1:3 13/1
என்று ஓர் அந்தணன் எல்லை_இல் அறிஞனை ஏவி – கம்.யுத்1:3 21/1
உனக்கும் இன்னதின் நல்லது ஒன்று இல் என உரைத்தான் – கம்.யுத்1:3 33/4
உணர்வு_இல் நெஞ்சினன் ஏவலர் கடிதினின் ஓடி – கம்.யுத்1:3 38/2
உரிய மற்று இதின் நல்லது ஒன்று இல் என உரைத்தான் – கம்.யுத்1:3 40/4
தா இல் வேதியன் தக்கதே உரை-செய தக்கான் – கம்.யுத்1:3 41/2
எண்_இல் பூதங்கள் நிற்பன திரிவன இவற்றின் – கம்.யுத்1:3 43/2
அயிர்ப்பு_இல் ஆற்றல் என் அனுசனை ஏனம் ஒன்று ஆகி – கம்.யுத்1:3 51/2
கோது_இல் நல்வினை செய்தவர் உயர்குவர் குறித்து – கம்.யுத்1:3 53/3
பொய் இல் நாயகம் பூண்ட பின் இனி அது புரிதல் – கம்.யுத்1:3 54/3
ஏது இல் வார்த்தைகள் இனையன விளம்பலை முனிவன் – கம்.யுத்1:3 56/2
யாவையும் எவரும் ஆய் எண் இல் வேறுபட்டு – கம்.யுத்1:3 63/2
ஓவல் இல் ஒரு நிலை ஒருவன் செய்வினை – கம்.யுத்1:3 63/3
நந்தல்_இல் தெய்வம் ஆய் நல்கும் நான்மறை – கம்.யுத்1:3 65/3
அந்தம்_இல் வேள்வி-மாட்டு அவிசும் ஆம் அவன் – கம்.யுத்1:3 65/4
ஈறு_இல் என் பெரும் பகைஞனுக்கு அன்பு சால் அடியென் யான் என்கின்றான் – கம்.யுத்1:3 80/3
பசையில் தங்கல்_இல் சிந்தையர் பல்லோர் – கம்.யுத்1:3 91/1
தள்ள தக்கு_இல் பெரும் சயிலத்தோடு – கம்.யுத்1:3 99/1
நிலையின் தீர்வு_இல் மனத்தின் நினைந்தான் – கம்.யுத்1:3 102/2
அலகு_இல் பல் பொருளும் பற்றி முற்றிய அரி காண் அத்தா – கம்.யுத்1:3 120/4
ஒன்றல் இல் பொருள்கள் எல்லாம் ஒருவன் புக்கு உறைவன் என்றாய் – கம்.யுத்1:3 123/2
சூழ் இரும் சுவரில் தேய்க்கும் சிலவரை துளக்கு_இல் குன்றம் – கம்.யுத்1:3 140/2
கேள் இது நீயும் காண கிளர்ந்த கோள் அரியின் கேழ் இல்
தோளொடு தாளும் நீக்கி நின்னையும் துணித்து பின் என் – கம்.யுத்1:3 146/1,2
எல்லை இல் உருவிற்று ஆகி இருந்ததை எதிர நோக்கி – கம்.யுத்1:3 156/3
புத்திரர் குருக்கள் நின் பொரு_இல் கேண்மையர் – கம்.யுத்1:4 11/1
வானரம் பெரிது என மறு இல் சிந்தையான் – கம்.யுத்1:4 16/3
தாழ்சி_இல் பொருள் தரும் தரும மூர்த்தியை – கம்.யுத்1:4 18/2
எல்லை_இல் பெரும் குணத்து இராமன் தாள் இணை – கம்.யுத்1:4 19/3
அறை கழல் வீடணன் அயிர்ப்பு_இல் சிந்தையான் – கம்.யுத்1:4 33/4
பெயர்ந்தனன் தம்பியும் பெயர்வு_இல் சேனையும் – கம்.யுத்1:4 46/3
அரண் பிறிது இல் என அருளின் வேலையை – கம்.யுத்1:4 51/3
செம்மை_இல் அரக்கரில் யாவர் சீரியோர் – கம்.யுத்1:4 59/4
இரக்கம்_இல் அவரையே துணை கொண்டேம் எனின் – கம்.யுத்1:4 66/3
அன்னவன் பின்னுற அலகு_இல் கேள்வியின் – கம்.யுத்1:4 69/1
வகை உள அன்னவை வரம்பு_இல் கேள்வியாய் – கம்.யுத்1:4 76/2
சிங்கல் இல் பெரும் பொருள் இழந்து சீறினோர் – கம்.யுத்1:4 77/4
குற்றம் இல் கேள்வியர் அன்பு கூர்ந்தவர் – கம்.யுத்1:4 82/2
நிந்தனை நறவமும் நெறி_இல் ஊன்களும் – கம்.யுத்1:4 97/1
அந்தணர் இல் என பொலிந்ததாம்-அரோ – கம்.யுத்1:4 97/4
வழுவல்_இல் அபயம் நின்-பால் வழங்கினன் அவன் பொன் பாதம் – கம்.யுத்1:4 121/3
துஞ்சல்_இல் நயனத்து ஐய சூட்டுதி மகுடம் என்றான் – கம்.யுத்1:4 141/4
அந்தம்_இல் குணத்தினானை அடி_இணை_முடியினோடும் – கம்.யுத்1:4 149/1
அற பெரும் பகைஞர்கள் அளவு_இல் ஆற்றலர் – கம்.யுத்1:5 27/2
அலங்கல் அம் தோளவன் துணைவர் அந்தம்_இல் – கம்.யுத்1:5 32/3
எள்_இல் ஐ பெரும் பூதமும் யாவையும் உடைய – கம்.யுத்1:5 53/1
மாண்ட இல் இழந்து அயரும் நான் வழி தனை வணங்கி – கம்.யுத்1:6 5/1
பொன்றல் இல் பகழிக்கு அப்பால் இலக்கம் என் புகறி என்ன – கம்.யுத்1:7 14/2
எல்லை_இல் காலம் எல்லாம் ஏந்துவென் இனிதின் எந்தாய் – கம்.யுத்1:7 21/3
செ விலங்கல் இல் சிந்தையின் தீர்வரோ – கம்.யுத்1:8 29/2
இழுக்கு_இல் பேர் அணையின் இரு பக்கமும் – கம்.யுத்1:8 32/3
எண்_இல் எண்கு_இனம் இட்ட கிரி குலம் – கம்.யுத்1:8 44/1
குறைவு_இல் குங்குமமும் குகை தேன்களும் – கம்.யுத்1:8 52/1
எல்லை இல் இலங்கை செல்வம் இளையவற்கு ஈந்த தன்மை – கம்.யுத்1:9 33/1
உணர்வு_இல் நெஞ்சினர் ஊமர் உரை பொருள் – கம்.யுத்1:9 41/1
சுவடு உடை பொரு_இல் தோள்-கொடு அனேகம் – கம்.யுத்1:11 1/3
சங்கரற்கும் வலி சாய்வு_இல் வலத்தோர் – கம்.யுத்1:11 10/2
தந்தை மற்றையவன் சார்வு இல் வலத்தோர் – கம்.யுத்1:11 24/1
எந்திரம் என திரி இரக்கம்_இல் அரக்கன் – கம்.யுத்1:12 17/3
இடித்த எற்றின எண்_இல் அரக்கரை – கம்.யுத்2:15 25/3
கேள் இல் ஞாலம் கிளத்திய தொல் முறை – கம்.யுத்2:15 40/1
ஈறு இல் வானர மா படை எங்கணும் – கம்.யுத்2:15 70/3
எல்லை_இல் நூல் கடல் ஏற நோக்கிய – கம்.யுத்2:15 114/2
இரக்கம் இல் இராவணன் எறிந்த நாணினால் – கம்.யுத்2:15 125/2
தாளாண்மையும் நிகர் ஆரும் இல் தனி ஆண்மையும் இனி நின் – கம்.யுத்2:15 164/3
இணை ஆரும் இல் அவன் நேர் வரவு எய்தா வலி செய்தாய் – கம்.யுத்2:15 180/2
எஞ்சு இல் யாக்கையை எடுத்துக்கொண்டு அகல்வென் என்று எண்ணி – கம்.யுத்2:15 208/3
என் இல் பொன் மலை எடுக்கலுற்றான் என எடுத்தான் – கம்.யுத்2:15 209/4
மாறு இல் பேர் அரக்கன் பொர நிலத்து நீ மலைதல் – கம்.யுத்2:15 217/2
காசு_இல் நல் நெடும் கரம் எடுத்து ஆடிட கயிலை – கம்.யுத்2:15 223/2
கரவு_இல் இன் உயிர் துறந்தனர் கவவுற தழுவி – கம்.யுத்2:15 235/4
ஏழ் பெரும் கடலும் சூழ்ந்த ஏழ் பெரும் தீவும் எண்_இல் – கம்.யுத்2:16 8/1
குறைவு_இல் நல் சகடம் ஓர் ஆயிரம் கொடு – கம்.யுத்2:16 101/2
அழுங்கல் இல் சிந்தையாய் ஆர்-கொலாம் இவன் – கம்.யுத்2:16 107/4
எவ்வம் இல் ஆற்றலானை நோக்கி நின்று இனைய சொன்னான் – கம்.யுத்2:16 194/4
ஆற்றிய குன்றம் என்று அளவு_இல் ஆற்றலான் – கம்.யுத்2:16 253/2
கொல் என எறிந்தனன் குறைவு இல் நோன்பினோர் – கம்.யுத்2:16 254/3
தண்டல் இல் பெரும் படை சிந்தும் தக்கது ஓர் – கம்.யுத்2:16 263/2
எண் தரு கருமம் மற்று இதனின் இல் என – கம்.யுத்2:16 263/3
அழுங்கல் இல் கோள் முகத்து அரவம் ஆயினான் – கம்.யுத்2:16 266/2
தண்டல் இல் மானமும் நாணும் தாங்கினான் – கம்.யுத்2:16 286/2
அற்றது தட கை வாள் அற்றது இல் என – கம்.யுத்2:16 305/1
காலமும் காலனும் கணக்கு_இல் தீமையும் – கம்.யுத்2:16 311/1
பிறை உடை நுதலார்க்கு ஏற்ற பிறந்த இல் கடன்கள் செய்ய – கம்.யுத்2:17 37/1
வன் சிறை பறவை ஊரும் வானவன் வரம்பு_இல் மாய – கம்.யுத்2:17 38/1
இருந்து நான் பகையை எல்லாம் ஈறு கண்டு அளவு_இல் இன்பம் – கம்.யுத்2:17 41/1
இல் என சிறந்து நின்ற இரண்டுக்கும் இன்னல் சூழ்ந்தேன் – கம்.யுத்2:17 42/3
அந்தம் இல் கொடும் தொழில் அரக்கன் ஆம் எனா – கம்.யுத்2:17 94/3
இழை அஞ்சன மால் களிறு எண்_இல் அரி – கம்.யுத்2:18 21/1
மற்றும் ஒரு தீது இல் மணி பணி தந்து – கம்.யுத்2:18 44/1
கரந்தன நிருதர்-தம் கரை இல் யாக்கையின் – கம்.யுத்2:18 102/2
எல்லை_இல் மத கரி இரவினது இனம் நிகர் – கம்.யுத்2:18 137/1
பறை அற்றம் இல் விசை பெற்றன பரிய கிரி அமரர்க்கு – கம்.யுத்2:18 141/2
தடை ஏதும் இல் குலம் முனிந்து சலத்தால் – கம்.யுத்2:18 249/1
எல்லை_இல் சேனை கொண்டு எதிர்ந்த இந்திரன் – கம்.யுத்2:19 31/2
ஓய்வு_இல் வெம் செரு ஒக்கும் என்று ஓதினார் – கம்.யுத்2:19 158/4
அளவு_இல் சேனை அவிதர ஆரியற்கு – கம்.யுத்2:19 162/3
பங்கம்_இல் மயிந்தன் தம்பி சதவலி பனசன் முன்னா – கம்.யுத்2:19 176/2
இ முறை இருந்து செய்வது யாவதும் இல் என்று எண்ணி – கம்.யுத்2:19 216/2
ஐயம் இல் வீடணன் அன்னது உரைப்பான் – கம்.யுத்3:20 29/4
தொலைவு இல் தன்மைய தோன்றுவ போன்றன சோரி – கம்.யுத்3:20 57/3
அலைவு இல் வெள் எயிற்றால் இதழ் மறைந்துளது அயலாள் – கம்.யுத்3:20 65/3
அம்பின்-வாய் ஆறு சோரும் அரக்கன்-தன் அருள் இல் யாக்கை – கம்.யுத்3:21 30/1
பங்கம்_இல் மேரு ஆற்றல் பனசன் வந்து இடையில் பாய்ந்தான் – கம்.யுத்3:21 36/4
பின்றல் இல் வெள்ள தானை முறை பட பரப்பி பேழ் வாய் – கம்.யுத்3:22 11/3
கடை இல் மேல் உயர்ந்த காட்சி இருவரும் கடுத்தார் கண்ணுற்று – கம்.யுத்3:22 18/2
துளக்கம்_இல் ஆற்றல் வீரர் பொருத போர் தொழிலை நோக்கி – கம்.யுத்3:22 33/3
நின்னுடை முன்னர் யான் நெறி இல் நீர்மையான் – கம்.யுத்3:22 40/1
எல்லை இல் உலகமும் யாவும் ஆர்த்தன – கம்.யுத்3:22 42/3
எள் இல் எண்_இலர்-தம்மொடு விரைந்தனை ஏகி – கம்.யுத்3:22 93/3
கேடு இல் வாம் பரி கணக்கையும் கடந்தன கிளர்ந்த – கம்.யுத்3:22 96/4
ஈன்றாய் இடுக்கண் துடைத்து அளிப்பான் இரங்கி அரசர் இல் பிறந்தாய் – கம்.யுத்3:22 221/1
அந்தம்_இல் குணத்திர் யாவிர் அணுகினிர் என்றான் ஐய – கம்.யுத்3:24 19/3
பின்னரே தெரிகுதி தெரிவு இல் பெற்றியோய் – கம்.யுத்3:24 82/4
ஏதம் இல் இலங்கை அம் கிரி-கொடு எய்திய – கம்.யுத்3:24 98/3
அரக்கர்-தம் ஆக்கைகள் அழிவு_இல் ஆழியில் – கம்.யுத்3:24 101/1
உந்தினை பின் கொலை ஒழிவு_இல் உண்மையும் – கம்.யுத்3:24 107/1
வைத்து மீடியால் வரம்பு_இல் ஆற்றலாய் – கம்.யுத்3:24 115/4
குரும்பை அம் கொங்கை நாகர் கோதையர் இயக்கர் கோது இல்
கரும்பினும் இனிய சொல்லார் சித்தர் தம் கன்னிமார்கள் – கம்.யுத்3:25 2/2,3
சங்கை இல் பெரும் பண் உற்ற துறை-தொறும் திறம்ப தள்ளி – கம்.யுத்3:25 11/2
சிங்கல் இல் அமுதினோடும் புளி அளாம் தேறல் என்ன – கம்.யுத்3:25 11/3
கலங்கல் இல் உலகுக்கு எல்லாம் காரணம் கண்ட ஆற்றால் – கம்.யுத்3:26 3/4
மாற்றல்_இல் மாயை வகுக்கும் வலத்தான் – கம்.யுத்3:26 28/3
அந்தம்_இல் மாருதி அஞ்சி அயர்ந்தான் – கம்.யுத்3:26 30/4
யாதும் இனி செயல் இல் என எண்ணா – கம்.யுத்3:26 32/1
கோது_இல் குலத்து ஒரு நீ குணம் மிக்காய் – கம்.யுத்3:26 32/3
குரங்கு இனி உன்னோடு ஒப்பார் இல் என களிப்பு கொண்டேன் – கம்.யுத்3:26 50/3
எல்லை இல் துன்பம் ஊன்ற இடை ஒன்றும் தெரிக்கிலாதான் – கம்.யுத்3:26 60/2
எஞ்சல்_இல் அரக்கர் சேனை எழுந்து எழுந்து ஏக கண்டான் – கம்.யுத்3:26 92/4
பங்கம்_இல் ஆசி கூறி பலாண்டு இசை பரவ பாக – கம்.யுத்3:27 11/2
மாறு இல் போர் அரக்கரை ஒருவன் வாள் கணை – கம்.யுத்3:27 55/2
கண்டனன் எய்த தன்மை கண்டிலர் இமைப்பு_இல்_கண்ணார் – கம்.யுத்3:27 93/4
அடங்கிய அம்பே என்னை அறிவித்தது அழிவு இல் யாக்கை – கம்.யுத்3:28 2/2
ஏற்ற எ உலகு உற்றனை எல்லை இல்
ஆற்றலாய் என்று உரைக்கும் அங்கு ஓர் தலை – கம்.யுத்3:29 22/3,4
மலையுமே எளியவோ நான் பறித்தற்கு மறு இல் மைந்தன் – கம்.யுத்3:29 35/2
வழு இல் வள்ளுவர் துறை-தொறும் விளித்தலும் வல்லை – கம்.யுத்3:31 4/2
தப்பு இல் கார் நிறம் தவிர்ந்தது கரி மதம் தழுவ – கம்.யுத்3:31 15/3
அலகு_இல் பல் படை பிடித்து அமர்க்கு எழுந்தவோ அன்றேல் – கம்.யுத்3:31 23/2
அலகு_இல் பல் உரு படைத்தனவோ என அயிர்த்தார் – கம்.யுத்3:31 23/4
பொரு இல் மற்றவர் இற்றிலர் யாரொடும் பொருவார் – கம்.யுத்3:31 37/3
பின் தனி நின்ற-போதும் அடிமையில் பிழைப்பு இல் என்றான் – கம்.யுத்3:31 63/4
கூலம் இல் சராசரம் அனைத்தினையும் ஒத்தனர் குரை கடல் எழும் – கம்.யுத்3:31 142/3
உலைவு இல் அமரர் உறை உலகும் உயிர்களொடு – கம்.யுத்3:31 156/2
அலகு_இல் மலை குலைய அமரர் தலை அதிர – கம்.யுத்3:31 159/2
அருகு கடல் திரிய அலகு_இல் மலை குலைய – கம்.யுத்3:31 163/1
சாலிகை யாக்கையர் தணப்பு இல் வெம் சர – கம்.யுத்3:31 169/3
நிலை கோடல் இல் வென்றி அரக்கரை நேர் – கம்.யுத்3:31 205/1
எவ்வம் இல் ஆற்றல் போரும் முற்றும் நாம் இயம்பலுற்றாம் – கம்.யுத்3:31 232/4
தாழ் இல் என் படை தருக்கு அறும் என்பது ஓர் தன்மை – கம்.யுத்4:32 11/4
பொய்த்தல்_இல் குறி கெடாமே பொது அற நோக்கி பொன்-போல் – கம்.யுத்4:32 41/3
மீள்வு_இல் கிம்புரி மணி கடி சூத்திரம் வீக்கி – கம்.யுத்4:35 5/4
சிதைவு_இல் திங்களும் மீனும்-போல் முத்து_இனம் திகழ – கம்.யுத்4:35 11/4
அலகு_இல் எ உலகத்தினும் வயங்கு இருள் அகற்ற – கம்.யுத்4:35 15/4
இகழ்வு இல் பூதங்கள் இறப்பினும் இறுதிசெல்லா தன் – கம்.யுத்4:35 17/3
கட்டி உலகின் பொருள் என கரை_இல் வாளி – கம்.யுத்4:36 4/3
கோவில் புரிகேன் பொரு இல் தேர் கொணர்தி என்றான் – கம்.யுத்4:36 6/4
பூண்டு உளது தாரகை மணி பொரு இல் கோவை – கம்.யுத்4:36 9/3
இ பொரு இல் தேர் வருவது இந்திரனது எந்தாய் – கம்.யுத்4:36 19/4
அரிந்தமன் வெல்லும் என்றற்கு ஐயுறவு இல் என்று அஞ்சார் – கம்.யுத்4:37 4/2
கள்ளம் இல் கால பாடும் கருமமும் கருதேன் ஆகில் – கம்.யுத்4:37 7/3
வாவும் வாசிகள் தூங்கின வாங்கல் இல்
ஏவும் வெம் சிலை நாண் இடை இற்றன – கம்.யுத்4:37 20/1,2
பொய் இல் தன்னை புலன் தெரியாமை-போல் – கம்.யுத்4:37 30/4
மால் கலங்கல் இல் சிந்தையன் மாதிரம் – கம்.யுத்4:37 42/1
கண்டிலர் இராமனை இமைப்பு இல் கண்ணினார் – கம்.யுத்4:37 78/4
அடையுறு கொடி-மிசை அணுகினன் அளவு_இல் – கம்.யுத்4:37 87/3
மாயம் பொத்திய வய படை விடுதலும் வரம்பு_இல் – கம்.யுத்4:37 111/1
உளம் கிளர் பெரு வலி உலைவு இல் மாதலி – கம்.யுத்4:37 158/3
எண்ணாதேன் எண்ணிய சொல் இன்று இனி தான் எண்ணுதியோ எண் இல் ஆற்றல் – கம்.யுத்4:38 4/3
மயக்கம் இல் சித்தியர் விஞ்சை மங்கையர் – கம்.யுத்4:38 19/2
எற்றையோர்க்கும் இவன் அலது இல் எனா – கம்.யுத்4:38 33/3
அந்தம்_இல் இடர் பாரம் அகற்றினான் – கம்.யுத்4:38 34/4
ஏது இல் வானர வீரரொடு ஏகி நீ – கம்.யுத்4:39 2/2
தாழ்வு இல் கொற்றத்து அமரர்கள் தந்தனர் – கம்.யுத்4:39 4/4
வணங்கி அந்தம்_இல் மாருதி மா மலர் – கம்.யுத்4:40 2/1
தனை ஒழித்து இல் அரக்கியர்-தங்களை – கம்.யுத்4:40 18/3
கவ்வை_இல் முனிவரர் கழறினார்-அரோ – கம்.யுத்4:40 37/4
குலத்தினில் பிறந்திலை கோள் இல் கீடம்-போல் – கம்.யுத்4:40 52/3
வண்மை இல் மன்னவன் புகழின் மாய்ந்தவால் – கம்.யுத்4:40 53/4
ஓய்வு இல் நல் அறமும் மற்று உயிர்கள் யாவையும் – கம்.யுத்4:40 67/4
அநிந்தனை அங்கி நீ அயர்வு இல் என்னையும் – கம்.யுத்4:40 76/3
ஐயுறு பொருள்களை ஆசு இல் மாசு ஒரீஇ – கம்.யுத்4:40 80/1
தணப்பு இல் தாமரை சதுமுகன் உரை-செய சமைந்தான் – கம்.யுத்4:40 85/4
என் உரு கொடு இல் உலகினை ஈனுதி இடையே – கம்.யுத்4:40 96/1
பூதலத்திடை புக்கனன் புகுதலும் பொரு இல்
வேத வேந்தனும் அவன் மலர் தாள் மிசை விழுந்தான் – கம்.யுத்4:40 102/3,4
எண் இல் நீக்க அரும் பிறவியும் என் நெஞ்சின் இறந்த – கம்.யுத்4:40 112/3
வரத கேள் என தயரதன் உரை செய்வான் மறு இல்
பரதன் அன்னது பெறுக தான் முடியினை பறித்து இ – கம்.யுத்4:40 116/1,2
வாலி என்று அளவு இல் ஆற்றல் வன்மையான் மகர நீர் சூழ் – கம்.யுத்4:41 26/1
வனைந்த அல்ல அருந்தல்_இல் வாழ்க்கையான் – கம்.யுத்4:41 48/4
பழுது_இல் வாய்மையினாய் தரல்-பாற்று என்றான் – கம்.யுத்4:41 60/4
எண்_இல் கோடி இராமர்கள் என்னினும் – கம்.யுத்4:41 73/1
தருமம் நீ அலது இல் எனும் தன்மையாய் – கம்.யுத்4:41 75/4
ஏனையோர்க்கும் இது இழுக்கு இல் வழக்கு அன்றோ – கம்.யுத்4:41 78/4
எஞ்சல் இல் அதிசயம் இது என்று எண்ணினார் – கம்.யுத்4:41 99/2
ஓங்கல ஆதலின் உலப்பு இல் யாக்கையை – கம்.யுத்4:41 100/3
பொன் அணி புட்பக பொரு இல் மானமும் – கம்.யுத்4:41 103/3
எண்ணெயும் கலின மா விலாழியும் எண்_இல் யானை – கம்.யுத்4:41 115/2
ஓவல் இல் மாரி ஏய்ப்ப எங்கணும் உதிர்ந்து வீங்கி – கம்.யுத்4:42 3/2
ஐயம் இல் சிந்தையான் அ சுமந்திரன் அமைச்சரோடும் – கம்.யுத்4:42 15/2

மேல்


இல்-வயின் (3)

விடிந்த பொழுதினும் இல்-வயின் போகாது – கலி 110/12
இல்-வயின் செறித்தமை அறியாய் பல் நாள் – அகம் 90/5
மெல் இயல் அரிவை இல்-வயின் நிறீஇ – அகம் 384/7

மேல்


இல்-வழி (9)

உள்-வழி உடையை இல்-வழி இலையே – பரி 4/51
நோ_தக்காய் என நின்னை நொந்தீவார் இல்-வழி
தீது இலேன் யான் என தேற்றிய வருதி-மன் – கலி 73/6,7
கனற்றி நீ செய்வது கடிந்தீவார் இல்-வழி
மனத்தில் தீது இலன் என மயக்கிய வருதி-மன் – கலி 73/10,11
என்னை நீ செய்யினும் உரைத்தீவார் இல்-வழி
முன் அடி பணிந்து எம்மை உணர்த்திய வருதி-மன் – கலி 73/14,15
தெரி_இழாய் செய் தவறு இல்-வழி யாங்கு சினவுவாய் – கலி 87/3
களைஞரும் இல்-வழி கால் ஆழ்ந்து தேரோடு – கலி 98/36
யார் எல்லா நின்னை அறிந்ததூஉம் இல்-வழி
தளர்_இயால் என் அறிதல் வேண்டின் பகை அஞ்சா – கலி 113/5,6
இல்-வழி படூஉம் காக்கை – அகம் 313/16
பருகு அன்ன வேட்கை இல்-வழி
அருகில் கண்டும் அறியார் போல – புறம் 207/2,3

மேல்


இல்_கடை (1)

இள நலம் இல்_கடை ஒழிய – நற் 295/8

மேல்


இல்_பிறந்தார்-தமக்கு (1)

இல்_பிறந்தார்-தமக்கு இயைவ செய்திலள் – கம்.ஆரண்:10 32/2

மேல்


இல்ல (5)

இல்ல துணைக்கு உப்பால் எய்த இறை யமன் – பரி 11/8
ஊர் இல்ல உயவு அரிய – புறம் 3/17
நீர் இல்ல நீள் இடைய – புறம் 3/18
இல்ல ஆகுபவால் இயல் தேர் வளவ – புறம் 7/10
எண்ணின் சூல் மழை இல்ல இராவணன் – கம்.யுத்4:37 41/2

மேல்


இல்லத்து (5)

பல் வேறு பண்ட தொடை மறந்து இல்லத்து
இரு மடை கள்ளின் இன் களி செருக்கும் – நற் 59/4,5
இல்லத்து நீ தனி சேறல் இளிவரல் – பரி 11/44
இல்லத்து வா என மெய் கொளீஇ எல்லா நின் – கலி 94/15
கலம் சிதை இல்லத்து காழ் கொண்டு தேற்ற – கலி 142/64
பெரும் சோற்று இல்லத்து ஒருங்கு இவண் இராஅள் – அகம் 275/9

மேல்


இல்லதில் (1)

உள் நிற்கும் உயிர் உள்ளதில் இல்லதில் உலவான் – கம்.யுத்1:3 14/2

மேல்


இல்லது (13)

உள் யாதும் இல்லது ஓர் போர்வை அம் சொல்லே – நற் 310/11
இல்லது நோக்கி இளிவரவு கூறா முன் – பரி 10/87
இல்லது நிரப்பல் ஆற்றாதோரினும் – புறம் 203/7
இல்லது படைக்கவும் வல்லன் உள்ளது – புறம் 331/6
ஈந்து அளவு இல்லது ஓர் இன்பம் நுகர்ந்தே – கம்.பால:23 102/1
பாருழையின் இல்லது ஒரு மெல் உருவு பாரா – கம்.ஆரண்:6 29/2
எழு குரல் இன்றியே என்றும் இல்லது ஓர் – கம்.ஆரண்:10 36/3
வாயில் இல்லது ஓர் வரம்பு அமைக்குவென் என மதியா – கம்.சுந்:2 20/2
குற்றம் இல்லது ஓர் குணத்தினன் இவன் என கொண்டான் – கம்.சுந்:2 135/2
மூலமும் நடுவும் ஈறும் இல்லது ஓர் மும்மைத்து ஆய – கம்.சுந்:12 75/1
காலையும் மாலை-தானும் இல்லது ஓர் கனக கற்ப – கம்.சுந்:14 31/2
நகம் பல் என்று இவை இல்லது ஓர் நரசிங்கம் அனையான் – கம்.யுத்1:5 33/3
எக்காலமும் இல்லது ஓர் பூசல் இழைத்தார் – கம்.யுத்2:18 246/4

மேல்


இல்லதும் (2)

மா நிறைவு இல்லதும் பன் நாட்கு ஆகும் – புறம் 184/2
உள்ளதும் இல்லதும் அறியாது – புறம் 395/39

மேல்


இல்லதுவே (1)

அருளே மன்ற ஆரும் இல்லதுவே – குறு 174/7

மேல்


இல்லதை (2)

ஏல் நாளும் இது ஆனால் எதிர் தடை இல்லதை எடுத்தான் – கம்.யுத்3:27 151/4
எனைத்து ஆயது ஒர் பொருளால் இடை தடை இல்லதை விட்டான் – கம்.யுத்3:27 152/4

மேல்


இல்லம் (1)

பசி_பிணி_மருத்துவன் இல்லம்
அணித்தோ சேய்த்தோ கூறு-மின் எமக்கே – புறம் 173/11,12

மேல்


இல்லமும் (1)

தொக்க கோயிலும் தம்பியர் இல்லமும் துருவி – கம்.சுந்:2 142/2

மேல்


இல்லமொடு (3)

இல்லமொடு மிடைந்த ஈர்ம் தண் கண்ணியன் – நற் 376/6
முல்லை வை நுனை தோன்ற இல்லமொடு
பைம் கால் கொன்றை மென் பிணி அவிழ – அகம் 4/1,2
முல்லை இல்லமொடு மலர கல்ல – அகம் 364/7

மேல்


இல்லரா (1)

அன்னையும் அத்தனும் இல்லரா யாய் நாண – கலி 115/8

மேல்


இல்லவர் (10)

இல்லவர் ஆட இரந்து பரந்து உழந்து – பரி 6/101
இல்லவர் ஒழுக்கம் போல் இரும் கழி மலர் கூம்ப – கலி 148/6
இல்லவர் அறிதல் அஞ்சி மெல்லென – அகம் 34/16
நின்-கண் பரிவு இல்லவர் நீள் வனத்து உன்னை நீக்க – கம்.அயோ:4 127/1
ஓர்ந்து உணர்வு இல்லவர் உள்ளம் ஒப்பது – கம்.கிட்:1 2/4
வென்றி இல்லவர் மெல்லியோர்-தமை செல விட்டாய் – கம்.சுந்:9 4/2
ஏனைய வெம் படை இல்லவர் எஞ்சார் – கம்.சுந்:9 59/3
வெய்யார் முடிவு இல்லவர் வீசிய போது – கம்.யுத்1:3 116/1
பெரு வில்லிகள் முடிவு இல்லவர் சர மா மழை பெய்வார் – கம்.யுத்3:31 103/2
வெல்லா உலகு இல்லவர் மெய் வலியார் – கம்.யுத்3:31 194/2

மேல்


இல்லவள் (2)

வெம் கதம் இல்லவள் பின்னரும் மேலோய் – கம்.ஆரண்:14 55/1
செய்த குற்றம் ஒன்று இல்லவள் நாசி வெம் சினத்தால் – கம்.யுத்2:16 230/2

மேல்


இல்லவன் (4)

செய்யும் அறன் இல்லவன்
ஓஒ கடலே ஊர் தலைக்கொண்டு கனலும் கடும் தீயுள் – கலி 144/58,59
ஊற்றம் இல்லவன் ஓடினன் கனகனை உற்றான் – கம்.யுத்1:3 34/3
தன்னின் நேர் பிறர் தான் அலாது இல்லவன் தோள் மேல் – கம்.யுத்2:16 227/1
குருதி புனல் சொரிய குணம் குணிப்பு இல்லவன் குண-பால் – கம்.யுத்3:27 121/1

மேல்


இல்லள் (1)

உயிர்த்திலள் உணர்வும் இல்லள் உயிர் இலள்-கொல்லோ என்ன – கம்.யுத்3:29 46/1

மேல்


இல்லளேல் (1)

தரியாள் நடந்தாள் இல்லளேல் தளர்ந்த போதும் தகவேயோ – கம்.கிட்:1 23/2

மேல்


இல்லறம் (2)

இல்லறம் துறந்த தம்பி எம்மனோர்க்காக தங்கள் – கம்.கிட்:7 78/1
இல்லறம் துறந்திலாதோர் இயற்கையை இழந்தும் போரின் – கம்.கிட்:9 23/1

மேல்


இல்லன் (3)

எந்தையும் இல்லன் ஆக – அகம் 158/17
உயிர்ப்பு_இலன் துடிப்பும் இல்லன் என்று உணர்ந்து உருவம் தீண்டி – கம்.அயோ:6 14/1
துடித்திலன் உயிர்ப்பும் இல்லன் இமைத்திலன் துள்ளி கண்ணீர் – கம்.யுத்3:26 56/1

மேல்


இல்லன (3)

ஓதினார் அலகு இல்லன உள்ளன – கம்.பால:0 3/2
இறைவரை இல்லன யாவும் காண்கிலம் – கம்.அயோ:12 9/4
சின்னம் உள்ளன இல்லன மெய்ம் முற்றும் தெரிந்தால் – கம்.யுத்3:31 14/4

மேல்


இல்லா (61)

புரையுநர் இல்லா புலமையோய் என – திரு 280
அண்நா இல்லா அமைவரு வறு வாய் – பொரு 12
ஐது ஏய்ந்து இல்லா ஊங்கும் நம்மொடு – நற் 145/5
நம் புணர்வு இல்லா நயன் இலோர் நட்பு – நற் 165/7
தம் அலது இல்லா நம் நயந்து அருளி – நற் 189/1
நின் அலது இல்லா இவள் சிறு நுதலே – ஐங் 179/4
திறத்தின் திரிவு இல்லா அந்தணர் ஈண்டி – பரி 23/20
யாழினும் நிலை இல்லா பொருளையும் நச்சுபவோ – கலி 8/11
திருவினும் நிலை இல்லா பொருளையும் நச்சுபவோ – கலி 8/14
அரைசினும் நிலை இல்லா பொருளையும் நச்சுபவோ – கலி 8/17
நாம் இல்லா புலம்பு ஆயின் நடுக்கம் செய் பொழுது ஆயின் – கலி 27/23
தந்தை வியல் மார்பில் பாய்ந்தான் அறன் இல்லா
அன்பு இலி பெற்ற மகன் – கலி 86/33,34
அன்னையோ காண் தகை இல்லா குறள் நாழி போழ்தினான் – கலி 94/5
புணை இல்லா எவ்வ நோய் என்னையும் மறைத்தாள்-மன் – கலி 124/10
நன்கு அதை அறியினும் நயன் இல்லா நாட்டத்தால் – கலி 125/6
கல்லாது முதிர்ந்தவன் கண் இல்லா நெஞ்சம் போல் – கலி 130/6
இரும் கவின் இல்லா பெரும் புன் தாடி – அகம் 297/5
தம் அலது இல்லா நம் இவண் ஒழிய – அகம் 313/8
வேற்றுமை இல்லா விழு திணை பிறந்து – புறம் 27/3
நாண் அலது இல்லா கற்பின் வாள் நுதல் – புறம் 196/13
கரவு இல்லா கவி வண் கையான் – புறம் 377/8
தங்கள் வேறு உவமை இல்லா அவயவம் தழுவி சாலும் – கம்.பால:10 18/3
அலகு ஓவு இல்லா அந்தணரோ நல் அறமேயோ – கம்.பால:10 29/3
தன் நேர் இல்லா மங்கையர் செங்கை தளிர் மானே – கம்.பால:10 30/1
தன் நேர் இல்லா தீயவள் உள்ளம் தடுமாறாள் – கம்.அயோ:3 34/2
விழிக்கும் கண் வேறு இல்லா வெம் கான் என் கான்முளையை – கம்.அயோ:4 48/1
வஞ்சம் இல்லா மனத்தானை வானில் தொடர்வான் மனம் வலித்தார் – கம்.அயோ:6 23/4
துளங்கல் இல்லா தனி குன்றில் தொக்க மயிலின் சூழ்ந்து இருந்தார் – கம்.அயோ:6 24/4
நின்றாரை காத்தி அயலாரை காய்தி நிலை இல்லா தீவினையும் நீ தந்தது அன்றே – கம்.ஆரண்:2 30/4
தன்னை போல் தகையோர் இல்லா தளிரை போல் அடியினாளும் – கம்.ஆரண்:6 55/3
நன் பொறை நெஞ்சில் இல்லா கள்வியை நச்சி என்றாள் – கம்.ஆரண்:6 61/4
ஊன் உடை உடம்பு உடைமையோர் உவமை இல்லா
மானிடர் தடிந்தனர்கள் வாள் உருவி என்றாள் – கம்.ஆரண்:10 50/3,4
இல்லா நிலத்தின் இயையாத வெம் சொல் எழ வஞ்சி எவ்வம் உற யான் – கம்.ஆரண்:13 66/1
உந்தையை உயிர் கொண்டானை உயிருண்ணும் ஊற்றம் இல்லா
சிந்தையை ஆகிநின்று செய்வது என் செய்கை என்றான் – கம்.ஆரண்:13 132/3,4
மூலமே இல்லா முதல்வனே நீ முயலும் – கம்.ஆரண்:15 41/1
பின் செல்வது இல்லா பெரும் செல்வம் நீ தந்தாய் – கம்.ஆரண்:15 47/4
மேல் ஒரு பொருளும் இல்லா மெய்ப்பொருள் வில்லும் தாங்கி – கம்.கிட்:7 153/2
வில் அறம் துறந்தும் வாழ்வேற்கு இன்னன மேன்மை இல்லா
சில் அறம் புரிந்து நின்ற தீமைகள் தீருமாறு – கம்.கிட்:9 23/2,3
ஓகை கொணர்ந்து உம் மன்னையும் இன்னல் குறைவு இல்லா
சாகரம் முற்றும் தாவிடும் நீர் இ கடல் தாவும் – கம்.கிட்:17 19/2,3
அழல் உலாம் கண்ணும் இல்லா ஆடவர் இல்லை அன்னார் – கம்.சுந்:2 34/2
பொற்பு அளவு இல்லா வாச புனை நறும் கலவை பூசி – கம்.சுந்:2 107/2
இலக்கணங்களும் சில உள என்னினும் எல்லை சென்று உறுகு இல்லா
அலக்கண் எய்துவது அணியது உண்டு என்று எடுத்து அறைகுவது இவள் யாக்கை – கம்.சுந்:2 200/1,2
வெய்ய அரக்கர் புறத்து அலைப்ப வீடும் உணர்ந்தே விரைவு இல்லா
ஐயன் விஞ்சை-தனை அறிந்தும் அறியாதான் போல் அவிஞ்சை எனும் – கம்.சுந்:12 117/2,3
தாயே அனைய கருணையான் துணையை ஏதும் தகைவு இல்லா
நாயே அனைய வல் அரக்கர் நலிய கண்டால் நல்காயோ – கம்.சுந்:12 122/1,2
ஈரம் இல்லா நிருதரோடு என்ன உறவு உண்டு உனக்கு ஏழை – கம்.யுத்1:1 7/3
அற வினை இறையும் இல்லா அறிவு_இலா அரக்கன் என்னும் – கம்.யுத்1:4 126/3
தகை நிறைவு இல்லா உள்ளத்து இராவணன் தந்த ஒற்றர் – கம்.யுத்1:9 28/3
அளி தகவு இல்லா ஆற்றல் அமைந்தவன் கொடுமை அஞ்சி – கம்.யுத்1:13 24/1
மிகும் திறம் வேறொன்று இல்லா இருவர் நாண் ஒலியும் விஞ்ச – கம்.யுத்2:17 74/2
ஐயம்தான் இல்லா வெள்ளம் அறுபதும் அவிக என்று – கம்.யுத்3:22 24/2
செறிவன இல்லா ஆற்றை சிந்தையால் தெரிய நோக்கும் – கம்.யுத்3:22 28/4
இரக்கமே முதல் தருமத்தின் நெறி ஒன்றும் இல்லா
அரக்கரை பெரும் தேவர்கள் ஆக்கின அமலன் – கம்.யுத்3:22 109/2,3
செயிரோ இல்லா உன்னை இழந்தும் திரிகின்றேன் – கம்.யுத்3:22 206/3
தெரிகின்றது இல்லா மம்மர் சிந்தையன் எனினும் வீரர் – கம்.யுத்3:24 17/3
ஏம கூடத்தின் உம்பர் எய்தினன் இறுதி இல்லா
காமமே நுகரும் செல்வ கடவுளர் ஈட்டம் கண்டான் – கம்.யுத்3:24 46/2,3
வென்று மீளுதும் வெள்குதுமேல் மிடல் இல்லா
புன் தொழில் குலம் ஆதும் என்று உரைத்தனர் போனார் – கம்.யுத்3:30 52/3,4
களியில் பட்டார் வாள் முகம் மின்னும் கரை இல்லா
புளின திட்டின் கண் அகன் வாரி கடல் பூத்த – கம்.யுத்4:33 6/2,3
மடக்கோ இல்லா வார் படிம கூத்து அமைவிப்பான் – கம்.யுத்4:33 9/3
எண்ணின் தீரா அன்னவை தீரும் மிடல் இல்லா
கண்ணில் தீயார் விம்மி உளைக்கும் படி காணீர் – கம்.யுத்4:33 17/3,4
ஒப்பு உடையது ஊழி திரி நாளும் உலைவு இல்லா
இ பொரு இல் தேர் வருவது இந்திரனது எந்தாய் – கம்.யுத்4:36 19/3,4
பெய்யும் கோடி பல் தலையோடும் அளவு இல்லா
மெய்யும் வாயும் பெற்றன மேரு கிரி சால – கம்.யுத்4:37 138/2,3

மேல்


இல்லா-வண்ணம் (2)

அருகு ஒன்றும் இல்லா-வண்ணம் வாங்கினர் அடுக்கி மற்றும் – கம்.கிட்:11 81/3
சங்கையும் இல்லா-வண்ணம் தன் உளே தழுவி கூற்றம் – கம்.யுத்2:19 51/2

மேல்


இல்லாத (5)

வல்லை வரம்பு இல்லாத மாய வினை-தன்னால் மயங்கினரோடு எய்தி மதி மயங்கி மேல்_நாள் – கம்.ஆரண்:2 31/1
தெவ் உரை என்று ஓர் உலகும் இல்லாத சீற்றத்தான் – கம்.ஆரண்:6 109/2
நரை திரை என்று இல்லாத நான்முகனே முதல் அமரர் – கம்.ஆரண்:6 116/1
இல்லாத உலகத்து எங்கும் இங்கு இவன் இசைகள் கூர – கம்.கிட்:2 18/1
நோதல் ஆங்கு இல்லாத அன்பனையே நோக்கினான் – கம்.யுத்1:3 165/4

மேல்


இல்லாதவர் (2)

ஐயம் இல்லாதவர் இல் ஒழிய எம் போல – கலி 82/33
புகுதி இல்லாதவர் புலத்திற்று ஆகுமோ – கம்.யுத்1:3 69/4

மேல்


இல்லாதன (1)

இல்லாதன இல்லை இளம் குமரா – கம்.ஆரண்:11 52/4

மேல்


இல்லாதார்க்கு (1)

காதலார் எவன் செய்ப பொருள் இல்லாதார்க்கு என – கலி 14/12

மேல்


இல்லாதான் (1)

தந்தாளை நோக்கினான் தன் ஒப்பு ஒன்று இல்லாதான் – கம்.யுத்1:3 164/4

மேல்


இல்லாது (1)

காண்டல் இல்லாது யாண்டு பல கழிய – புறம் 216/2

மேல்


இல்லாதேன் (1)

உன் உறவு நீ தீர்த்தாய் ஓர் உறவும் இல்லாதேன்
என் உறுவான் வேண்டி இடர் உறுவேன் எந்தாயே – கம்.ஆரண்:13 96/3,4

மேல்


இல்லாமை (2)

நின் அலால் இல்லாமை நெறிநின்றார் நினையாரோ – கம்.ஆரண்:1 55/4
இ புறத்து அண்டத்து யாரும் அவுணர் இல்லாமை எற்றி – கம்.யுத்1:3 142/3

மேல்


இல்லாமையும் (1)

வெல்லும் தரம் இல்லாமையும் அறிந்தான் அகம் மெலிந்தான் – கம்.யுத்3:27 127/4

மேல்


இல்லாய் (6)

பிரிவு இல்லாய் போல நீ தெய்வத்தின் தெளித்த-கால் – கலி 124/18
ஆகா செய்தாய் அஞ்சலை போலும் அறிவு_இல்லாய் – கம்.சுந்:2 80/1
ஒக்க விதைப்பான் உற்றனை அன்றோ உணர்வு இல்லாய்
இ கணம் இற்றாய் உன் இனம் எல்லாம் இனி வாழா – கம்.சுந்:3 151/2,3
நீதி அன்றால் உடன் வந்தாரை காக்கும் நிலை இல்லாய்
சாதி அன்றேல் பிறிது என் செய்தி அவர் பின் தனி நின்றாய் – கம்.சுந்:8 43/2,3
புக்க தலைப்பெய்தல் நினைந்திலை புந்தி இல்லாய்
மக்கள் துணை அற்றனை இற்றது உன் வாழ்க்கை மன்னோ – கம்.யுத்2:19 8/3,4
முன்பு பின்பு நடு இல்லாய் முடிந்தால் அன்றி முடியாவே – கம்.யுத்3:22 223/4

மேல்


இல்லார் (5)

புண் இல்லார் புண் ஆக நோக்கும் முழு மெய்யும் – கலி 109/11
ஒரு வினையும் இல்லார் போல் உறங்குதியால் உறங்காதாய் – கம்.ஆரண்:1 56/4
பராவ_அரு நலத்து ஒருவன் மைந்தர் பழி இல்லார்
விராவ_அரு வனத்து அவன் விளம்ப உறைகின்றார் – கம்.ஆரண்:10 57/2,3
எண்ணல் ஆம் தகைமை இல்லார் இறந்து எதிர் கிடந்தார் தம்மை – கம்.சுந்:11 17/2
துணைவர்கள் துஞ்சல் இல்லார் உளர் எனின் துருவி தேடி – கம்.யுத்3:24 9/2

மேல்


இல்லாரும் (1)

இல்லாரும் இல்லை உடையார்களும் இல்லை மாதோ – கம்.பால:3 73/4

மேல்


இல்லாரை (1)

அவ்வழி சிலதர் அஞ்சி ஆதியாய் அருள் இல்லாரை
இவ்வழி தருதும் என்பது இயம்பல் ஆம் இயல்பிற்று அன்றால் – கம்.ஆரண்:10 112/1,2

மேல்


இல்லால் (1)

எல்லா உயிர்க்கும் இல்லால் வாழ்க்கை – புறம் 203/3

மேல்


இல்லாள் (6)

தன் துணை இல்லாள் வருந்தினாள்-கொல் என – கலி 131/27
தன் நேர் இல்லாள் அங்கு ஒரு கொய்யல் தழை மூழ்கி – கம்.பால:17 31/2
கட்டி சீறும் காலன் வலத்தாள் சுமை இல்லாள் – கம்.சுந்:2 74/4
அஞ்சு உவணத்தின் வேகம் மிகுத்தாள் அருள்_இல்லாள் – கம்.சுந்:2 77/2
தழங்கும் செம் தீ சிந்த அடித்தாள் தகவு இல்லாள் – கம்.சுந்:2 88/4
என்-கொல் எண்ணுவேன் என்னும் அங்கு இரா பகல் இல்லாள் – கம்.சுந்:3 16/4

மேல்


இல்லான் (23)

நடுவு இகந்து ஒரீஇ நயன் இல்லான் வினை வாங்க – கலி 8/1
பொருள் இல்லான் இளமை போல் புல்லென்றாள் வைகறை – கலி 38/15
உது காண் தையால் தேறு என தேற்றி அறன் இல்லான்
பைய முயங்கி-உழி – கலி 144/35,36
தனு அன்றி துணை இல்லான் தருமத்தின் கவசத்தான் – கம்.பால:12 16/3
மறு தான் இல்லான் வனம் மொண்டிடும் ஓதையின் எய்தது அலால் – கம்.அயோ:4 82/3
தானே தானே தஞ்சம் இலாதான் தகைவு இல்லான்
போனான் போனான் எங்களை நீத்து இப்பொழுது என்னா – கம்.அயோ:6 16/1,2
நெய் நிலைய வேல் அரசன் நேருநரை இல்லான்
இ நிலை உணர்ந்த பொழுது எ நிலையம் என்று – கம்.ஆரண்:10 41/1,2
முன் இவற்கு இது என்று எண்ணல் ஆவது ஓர் மூலம் இல்லான் – கம்.ஆரண்:16 2/4
தண்டா வென்றி தானவன் வந்தான் தகவு இல்லான் – கம்.கிட்:15 1/4
வாலி அளிக்கும் வீர வய போர் வசை_இல்லான் – கம்.கிட்:17 4/4
நின்று அந்தம்_இல்லான் ஊன்ற நெரிந்து கீழ் அழுந்தும் நீல – கம்.சுந்:1 3/3
பற்றி கொள்ளா விண்ணில் எறிந்தான் பழி இல்லான் – கம்.சுந்:2 87/4
தன்னது இன் ஒளி தழைப்பு உற துயில்வு உறு தையலை தகைவு_இல்லான் – கம்.சுந்:2 197/2
தம்பி என நினைந்து இரங்கி தவிரான் அ தகவு இல்லான்
நம்பி இவன்-தனை காணின் கொல்லும் இறை நல்கானால் – கம்.யுத்2:16 352/1,2
பேர் ஆழி முகம் செல சென்றனன் பேர்ச்சி இல்லான் – கம்.யுத்2:19 26/4
ஓய்விடம் இல்லான் வல்லை ஓர் இமை ஒடுங்கா-முன்னம் – கம்.யுத்2:19 121/3
உறு குறை துன்பம் இல்லான் ஒடுங்கினன் செய்வது ஓரான் – கம்.யுத்2:19 190/3
ஒப்பு ஆரும் இல்லான் தம்பி உணர்ந்திருந்து இன்னல் உய்ப்பான் – கம்.யுத்2:19 201/2
காரியம் இல்லான் போனான் கருணையோர் கடமை ஈதால் – கம்.யுத்2:19 271/2
நெய் ஆர் ஆடல் கொள்க என்று நிகழ்த்துக என்றான் நெறி இல்லான் – கம்.யுத்3:23 1/4
சிறப்பு இனி பெறுக தீர்க என்றனன் சீற்றம் இல்லான் – கம்.யுத்3:27 176/4
மொய் கணை கோடி_கோடி மொய்க்கவும் இளைப்பு ஒன்று இல்லான்
ஐயனும் இவனோடு எஞ்சும் ஆண்_தொழில் ஆற்றல் என்றான் – கம்.யுத்3:28 31/3,4
தாளின்-மேல் வணங்கினானை தழுவினன் தனித்து ஒன்று இல்லான் – கம்.யுத்3:28 67/4

மேல்


இல்லானும் (3)

இளமையான் உணராதாய் நின் தவறு இல்லானும்
களைநர் இல் நோய் செய்யும் கவின் அறிந்து அணிந்து தம் – கலி 58/8,9
மடமையான் உணராதாய் நின் தவறு இல்லானும்
இடை நில்லாது எய்க்கும் நின் உரு அறிந்து அணிந்து தம் – கலி 58/12,13
சொல்லினும் அறியாதாய் நின் தவறு இல்லானும்
ஒல்லையே உயிர் வௌவும் உரு அறிந்து அணிந்து தம் – கலி 58/16,17

மேல்


இல்லி (1)

இல்லி தூர்த்த பொல்லா வறு முலை – புறம் 164/4

மேல்


இல்லிடத்து (1)

இளையோர் இல்லிடத்து இற்செறிந்து இருத்தல் – நற் 68/2

மேல்


இல்லிடை (1)

இல்லிடை இடு பதம் ஏற்க என் கையால் – கம்.அயோ:11 110/4

மேல்


இல்லிடையில் (1)

இரும் தவம் இழைத்த எனது இல்லிடையில் வந்து என் – கம்.ஆரண்:3 49/3

மேல்


இல்லிரே (1)

அன்னையும் யானும் இருந்தேமா இல்லிரே
உண்ணு நீர் வேட்டேன் என வந்தாற்கு அன்னை – கலி 51/5,6

மேல்


இல்லில் (2)

சோலையில் துவசர் இல்லில் சோனகர் மனையில் தூய – கம்.சுந்:2 110/2
இல்லில் தங்கு வயங்கு எரி யாவையும் – கம்.சுந்:13 6/1

மேல்


இல்லின் (4)

இல்லின் வாழ்க்கை வல்லாதோரே – நற் 84/12
இல்லின் எழீஇய யாழ் தழீஇ கல்லா வாய் – கலி 70/22
எங்கு உளர் குலத்தில் வந்து இல்லின் மாண்பு உடை – கம்.சுந்:3 68/3
நாண் எலாம் துறந்தேன் இல்லின் நன்மையின் நல்லார்க்கு எய்தும் – கம்.யுத்3:23 31/1

மேல்


இல்லினை (1)

இச்சை தன்மையினில் பிறர் இல்லினை
நச்சி நாளும் நகை உற நாண் இலன் – கம்.சுந்:12 94/1,2

மேல்


இல்லீர் (1)

ஒப்பு உறின் ஒப்பார் நும் அலது இல்லீர் ஒருகாலே – கம்.கிட்:17 10/3

மேல்


இல்லுழை (1)

பொன்_தார் அகல் மார்ப தம் இல்லுழை வந்த-போதே – கம்.சுந்:1 47/3

மேல்


இல்லேல் (1)

மருந்து பிறிது யாதும் இல்லேல் திருந்து_இழாய் – கலி 60/21

மேல்


இல்லேன் (5)

புல்லேன் மகிழ்ந புலத்தலும் இல்லேன்
கல்லா யானை கடும் தேர் செழியன் – நற் 340/1,2
மருவலர் எனின் முன்னே மாள்குவென் வசை இல்லேன்
பொரு_அரு மணி மார்பா போதுவென் உடன் என்றான் – கம்.அயோ:8 39/3,4
ஏமுறும் உயிர்க்கு நோவேன் என் செய்கேன் யாரும் இல்லேன்
காமன் என்று ஒருவன் செய்யும் வன்மையை காத்தி என்றாள் – கம்.ஆரண்:6 38/3,4
ஊன் அழிய நீங்காத உயிர் சுமந்த உணர்வு இல்லேன் – கம்.சுந்:2 229/4
கைத்தலை நெல்லி போல காட்டிலேன் கழிந்தும் இல்லேன்
அ தலைக்கு அல்லேன் யான் ஈண்டு அபயம் என்று அடைந்து நின்ற – கம்.யுத்2:19 212/2,3

மேல்


இல்லை (269)

ஓம்புநர் அல்லது உடற்றுநர் இல்லை
ஆங்கு வியம் கொள்-மின் அது அதன் பண்பே – மலை 426,427
கரந்து நாம் செய்தது ஒன்று இல்லை உண்டு எனின் – நற் 27/5
மருந்து பிறிது இல்லை யான் உற்ற நோய்க்கே – நற் 80/9
இளமையின் சிறந்த வளமையும் இல்லை
இளமை கழிந்த பின்றை வளமை – நற் 126/8,9
பேரூர் துஞ்சும் யாரும் இல்லை
திருந்து வாய் சுறவம் நீர் கான்று ஒய்யென – நற் 132/1,2
மருந்து பிறிது இல்லை யான் உற்ற நோய்க்கே – நற் 140/11
வாழ் நாள் வகை அளவு அறிஞரும் இல்லை
மாரி பித்திகத்து ஈர் இதழ் அலரி – நற் 314/2,3
இதனின் கொடியது பிறிது ஒன்று இல்லை
வாய்-கொல் வாழி தோழி வேய் உயர்ந்து – நற் 322/2,3
இனி வரின் தவறும் இல்லை எனையதூஉம் – நற் 331/10
யாரும் இல்லை தானே கள்வன் – குறு 25/1
மருந்து பிறிது இல்லை அவர் மணந்த மார்பே – குறு 68/4
அறிகரி பொய்த்தல் ஆன்றோர்க்கு இல்லை
குறுகல் ஓம்பு-மின் சிறுகுடி செலவே – குறு 184/1,2
நன் மொழிக்கு அச்சம் இல்லை அவர் நாட்டு – குறு 392/2
அஞ்சல் என்மரும் இல்லை அந்தில் – குறு 395/6
இனி யார் உளரோ நின் முன்னும் இல்லை
மழை கொள குறையாது புனல் புக நிறையாது – பதி 45/18,19
கடை நாள் இது என்று அறிந்தாரும் இல்லை
போற்றாய் பெரும நீ காமம் புகர்பட – கலி 12/15,16
கை புனை அரக்கு இல்லை கதழ் எரி சூழ்ந்து ஆங்கு – கலி 25/4
ஒள் உரு அரக்கு இல்லை வளி_மகன் உடைத்து தன் – கலி 25/7
ஏழை தன்மையோ இல்லை தோழி – கலி 55/22
நயம் பற்று விடின் இல்லை நசைஇயோர் திறத்தே – கலி 59/26
பேதாய் பொருள் வேண்டும் புன்கண்மை ஈண்டு இல்லை யாழ – கலி 61/15
ஒரு நீ பிறர் இல்லை அவன் பெண்டிர் என உரைத்து – கலி 71/9
அறிந்ததோ இல்லை நீ வேறு ஓர்ப்பது – கலி 95/7
கேளாளன் ஆகாமை இல்லை அவன் கண்டு – கலி 101/45
நெஞ்சத்து குறுகிய கரி இல்லை ஆகலின் – கலி 125/4
தோலாவாறு இல்லை தோழி நாம் சென்மோ – அகம் 32/17
கைப்பொருள் இல்லை ஆயினும் மெய் கொண்டு – அகம் 109/11
யான் அலது இல்லை இ உலகத்தானே – அகம் 268/9
இல்லை என்போர்க்கு இனன் ஆகிலியர் – புறம் 29/12
நீர் மிகின் சிறையும் இல்லை தீ மிகின் – புறம் 51/1
மன் உயிர் நிழற்றும் நிழலும் இல்லை
வளி மிகின் வலியும் இல்லை ஒளி மிக்கு – புறம் 51/2,3
வளி மிகின் வலியும் இல்லை ஒளி மிக்கு – புறம் 51/3
பிறிது ஒன்று இல்லை காட்டு நாட்டேம் என – புறம் 150/19
வேட்டுவர் இல்லை நின் ஒப்போர் என – புறம் 152/24
பய குறை இல்லை தாம் வாழும் நாளே – புறம் 188/7
இனி பாடுநரும் இல்லை பாடுநர்க்கு ஒன்று ஈகுநரும் இல்லை – புறம் 235/17
இனி பாடுநரும் இல்லை பாடுநர்க்கு ஒன்று ஈகுநரும் இல்லை
பனி துறை பகன்றை நறை கொள் மா மலர் – புறம் 235/17,18
ஒருவரும் இல்லை மாதோ செருவத்து – புறம் 311/5
இ நான்கு அல்லது பூவும் இல்லை
கரும் கால் வரகே இரும் கதிர் தினையே – புறம் 335/3,4
இ நான்கு அல்லது உணாவும் இல்லை
துடியன் பாணன் பறையன் கடம்பன் என்று – புறம் 335/6,7
இ நான்கு அல்லது குடியும் இல்லை
ஒன்னா தெவ்வர் முன் நின்று விலங்கி – புறம் 335/8,9
உடம்பொடு நின்ற உயிரும் இல்லை
மடங்கல் உண்மை மாயமோ அன்றே – புறம் 363/8,9
ஆழும்-காலை புணை பிறிது இல்லை
ஒன்று புரிந்து அடங்கிய இருபிறப்பாளர் – புறம் 367/11,12
கூற்றம் இல்லை ஓர் குற்றம் இலாமையால் – கம்.பால:2 39/1
சீற்றம் இல்லை தம் சிந்தையின் செம்மையால் – கம்.பால:2 39/2
வண்மை இல்லை ஓர் வறுமை இன்மையால் – கம்.பால:2 53/1
திண்மை இல்லை ஓர் செறுநர் இன்மையால் – கம்.பால:2 53/2
உண்மை இல்லை பொய் உரை இலாமையால் – கம்.பால:2 53/3
ஒண்மை இல்லை பல் கேள்வி மேவலால் – கம்.பால:2 53/4
மால் வரை குலத்து இனி யாவையும் இல்லை ஆதலால் உவமை மற்று இல்லை – கம்.பால:3 7/2
மால் வரை குலத்து இனி யாவையும் இல்லை ஆதலால் உவமை மற்று இல்லை
நூல் வரை தொடர்ந்து பயத்தொடு பழகி நுணங்கிய நுவல அரும் உணர்வே – கம்.பால:3 7/2,3
கள்வார் இலாமை பொருள் காவலும் இல்லை யாதும் – கம்.பால:3 72/3
கொள்வார் இலாமை கொடுப்பார்களும் இல்லை மாதோ – கம்.பால:3 72/4
வல்லாரும் இல்லை அவை வல்லர் அல்லாரும் இல்லை – கம்.பால:3 73/2
வல்லாரும் இல்லை அவை வல்லர் அல்லாரும் இல்லை
எல்லாரும் எல்லா பெரும் செல்வமும் எய்தலாலே – கம்.பால:3 73/2,3
இல்லாரும் இல்லை உடையார்களும் இல்லை மாதோ – கம்.பால:3 73/4
இல்லாரும் இல்லை உடையார்களும் இல்லை மாதோ – கம்.பால:3 73/4
கை ஆர் புனலால் நனையாதன கையும் இல்லை
மெய் ஆய வேத துறை வேந்தருக்கு ஏய்த்த யாரும் – கம்.பால:4 3/2,3
உய் திறம் இல்லை என்று உயிர்ப்பு வீங்கினார் – கம்.பால:5 15/4
ஆயிரம் இல்லை என்று ஐயம் நீங்கினார் – கம்.பால:6 3/4
யாமும் எம் இருக்கை பெற்றேம் உனக்கு இடையூறும் இல்லை
கோமகற்கு இனி நீ தெய்வ படைக்கலம் கொடுத்தி என்னா – கம்.பால:7 54/1,2
நிந்தனின் அந்தணர் இல்லை நிறைந்தோய் – கம்.பால:8 13/3
ஈது அலாது இல்லை வேறு இருக்கற்பாலதே – கம்.பால:8 28/4
அரிய யான் சொலின் ஐய நிற்கு அரியது ஒன்று இல்லை
பெரிய காரியம் உள அவை முடிப்பது பின்னர் – கம்.பால:8 48/1,2
எய்வான் ஒருவன் கை ஓயான் உயிரும் ஒன்றே இனி இல்லை
உய்வான் உற இ பழி பூண உன்னோடு எனக்கு பகை உண்டோ – கம்.பால:10 66/3,4
அயன் புதல்வன் தயரதனை அறியாதார் இல்லை அவன் – கம்.பால:12 15/1
உக்கனவோ முடிவு இல்லை ஓர் அம்பினொடும் அரக்கி – கம்.பால:12 29/2
மங்கையர் இல்லை என்ன மடந்தையர் மருங்கு போனார் – கம்.பால:14 66/4
பேர்வு இடம் இல்லை மற்று ஓர் உலகு இல்லை பெயர்க்கலாகா – கம்.பால:14 80/2
பேர்வு இடம் இல்லை மற்று ஓர் உலகு இல்லை பெயர்க்கலாகா – கம்.பால:14 80/2
பைம் தொடி மகளிர் கைத்து ஓர் பசை இல்லை என்ன விட்ட – கம்.பால:16 21/3
இல்லை உண்டு என்ன நின்ற இடையினுக்கு இடுக்கண் செய்தார் – கம்.பால:22 12/4
குரிசில்கள் நின்னோடு ஒப்பார் இல்லை யான் குறித்த போரும் – கம்.பால:24 31/3
ஆவி அங்கு அவன் அலது இல்லை ஆதலான் – கம்.பால:24 48/3
மன்னும் மன் உயிர்க்கு இராமனில் சிறந்தவர் இல்லை
என்ன உன்னியும் விதியது வலியினும் இசைந்தார் – கம்.அயோ:1 32/3,4
இனிய மன் உயிர்க்கு இராமனின் சிறந்தவர் இல்லை
அனையது ஆதலின் அரச நிற்கு உறு பொருள் அறியின் – கம்.அயோ:1 40/2,3
காமம் இல்லை எனின் கடும் கேடு எனும் – கம்.அயோ:2 29/3
நாமம் இல்லை நரகமும் இல்லையே – கம்.அயோ:2 29/4
இரங்கிட வேண்டுவது இல்லை ஈவென் என்-பால் – கம்.அயோ:3 13/2
திசைத்ததும் இல்லை எனக்கு வந்து தீயோர் – கம்.அயோ:3 23/1
இசைத்ததும் இல்லை முன் ஈந்த இ வரங்கள் – கம்.அயோ:3 23/2
நாரியர் இல்லை இ ஞாலம் எங்கும் என்ன – கம்.அயோ:3 26/1
கொன்றார் இல்லை கொல்லுதியோ நீ கொடியோளே – கம்.அயோ:3 41/4
தள்ளூறு வேறு இல்லை தன் மகற்கு பார் கொள்வான் – கம்.அயோ:4 105/1
என் கட்புலம் முன் உனக்கு ஈந்துவைத்து இல்லை என்ற – கம்.அயோ:4 127/3
பெற்றாயும் நீயே பிறர் இல்லை பிறர்க்கு நல்க – கம்.அயோ:4 132/2
இல்லை என்று உரைக்கலாற்றான் ஏங்கினன் முனிவன் நின்றான் – கம்.அயோ:6 11/1
இல்லை ஒர் பயன் நான் இன்று இடர் உறும் இதின் என்னா – கம்.அயோ:9 27/3
ஆக செய்_தக்கது இல்லை அறத்தில்-நின்று – கம்.அயோ:10 54/1
பிறந்தாய் ஆதி ஈது அலது இல்லை பிறிது என்றான் – கம்.அயோ:11 85/4
துன்பம் ஒரு முடிவு இல்லை திசை நோக்கி தொழுகின்றான் – கம்.அயோ:13 30/3
கண்ணின் நீர் உகுத்தலின் கண்டது இல்லை போய் – கம்.அயோ:14 77/3
சாதியாதனவும் இல்லை உயிர் தந்தனென் அடா – கம்.ஆரண்:1 21/3
ஆயாத சமயமும் நின் அடியவே அயல் இல்லை
தீயாரின் ஒளித்தியால் வெளி நின்றால் தீங்கு உண்டோ – கம்.ஆரண்:1 53/2,3
தாய் தன்னை அறியாத கன்று இல்லை தன் கன்றை – கம்.ஆரண்:1 54/1
மேவாதவர் இல்லை மேவினரும் இல்லை வெளியோடு இருள் இல்லை மேல் கீழும் இல்லை – கம்.ஆரண்:2 28/1
மேவாதவர் இல்லை மேவினரும் இல்லை வெளியோடு இருள் இல்லை மேல் கீழும் இல்லை – கம்.ஆரண்:2 28/1
மேவாதவர் இல்லை மேவினரும் இல்லை வெளியோடு இருள் இல்லை மேல் கீழும் இல்லை – கம்.ஆரண்:2 28/1
மேவாதவர் இல்லை மேவினரும் இல்லை வெளியோடு இருள் இல்லை மேல் கீழும் இல்லை
மூவாதமை இல்லை மூத்தமையும் இல்லை முதல் இடையொடு ஈறு இல்லை முன்னொடு பின் இல்லை – கம்.ஆரண்:2 28/1,2
மூவாதமை இல்லை மூத்தமையும் இல்லை முதல் இடையொடு ஈறு இல்லை முன்னொடு பின் இல்லை – கம்.ஆரண்:2 28/2
மூவாதமை இல்லை மூத்தமையும் இல்லை முதல் இடையொடு ஈறு இல்லை முன்னொடு பின் இல்லை – கம்.ஆரண்:2 28/2
மூவாதமை இல்லை மூத்தமையும் இல்லை முதல் இடையொடு ஈறு இல்லை முன்னொடு பின் இல்லை – கம்.ஆரண்:2 28/2
மூவாதமை இல்லை மூத்தமையும் இல்லை முதல் இடையொடு ஈறு இல்லை முன்னொடு பின் இல்லை
தேவா இங்கு இவ்வோ நின் தொன்று நிலை என்றால் சிலை ஏந்தி வந்து எம்மை சேவடிகள் நோவ – கம்.ஆரண்:2 28/2,3
இல்லை நின்-வயின் எய்தகில்லாதவே – கம்.ஆரண்:3 33/4
வினையம் ஈது அல்லது இல்லை விண்ணும் நின் ஆட்சி ஆக்கி – கம்.ஆரண்:6 48/3
உரு இங்கு இது உடையர் ஆக மற்றையோர் யாரும் இல்லை
அரவிந்த மலருள் நீங்கி அடி இணை படியில் தோய – கம்.ஆரண்:6 52/2,3
எண் பிறங்கு அழகிற்கு எல்லை இல்லை ஆம் என்று நின்றாள் – கம்.ஆரண்:6 53/2
கருத மற்று இனி வேறு இல்லை கமலத்து கடவுள்-தானே – கம்.ஆரண்:6 54/2
கான் இடம் இல்லை என்னும் கட்டுரை கலந்த காலை – கம்.ஆரண்:7 67/2
திருமு இ சிறு மின் பிறை தீமை குறைந்தது இல்லை
கருமை கறை நெஞ்சினில் நஞ்சு கலந்த பாம்பின் – கம்.ஆரண்:10 136/2,3
இ வழி இருந்த-காலை தடை அவற்கு இல்லை என்றார் – கம்.ஆரண்:10 166/4
காற்றினோன்-தன்னை வாளா முனிதலின் கண்டது இல்லை
கூற்றும் வந்து என்னை இன்னே குறுகுமால் குறித்த ஆற்றால் – கம்.ஆரண்:10 168/1,2
ஆம் வகை ஆயிற்று இல்லை ஆர் விதி விளைவை ஓர்வார் – கம்.ஆரண்:11 38/3
ஏவிய செய்வது அல்லால் இல்லை வேறு ஒன்று என்று எண்ணா – கம்.ஆரண்:11 38/4
இல்லாதன இல்லை இளம் குமரா – கம்.ஆரண்:11 52/4
ஆயிரம் இல்லை என்று அல்லல் எய்தினான் – கம்.ஆரண்:12 29/4
மாற்றம் ஒன்று இல்லை செய்யும் வினை இல்லை வரிக்கல் ஆகா – கம்.ஆரண்:12 64/3
மாற்றம் ஒன்று இல்லை செய்யும் வினை இல்லை வரிக்கல் ஆகா – கம்.ஆரண்:12 64/3
காணின் கலந்த துயர் தீரும் அன்றி அயல் இல்லை என்று கடுகி – கம்.ஆரண்:13 70/2
தெரிந்தது இல்லை திரு மலர்_கண் இமை – கம்.ஆரண்:14 18/2
தன் நேர் இலாத தம்பி தடுப்பான் பிறர் இல்லை
அன்னோ கண்டார் உம்பரும் வெய்துற்று அழுதாரால் – கம்.ஆரண்:15 34/3,4
எண்ணிய இன்பம் அன்றி துன்பங்கள் இல்லை ஆன – கம்.ஆரண்:16 1/3
என்-பால் இல்லை அப்பாலோ இருப்பார் அல்லர் விருப்பு உடைய – கம்.கிட்:1 28/3
உன்-பால் இல்லை என்ற-கால் ஒளிப்பாரோடும் உறவு உண்டோ – கம்.கிட்:1 28/4
அன்பினுக்கு அவதி இல்லை அடைவு என்-கொல் அறிதல் தேற்றேன் – கம்.கிட்:2 13/4
இன்ன வீரர்-பால் இல்லை என்று அயிர்த்தனை இனி யான் – கம்.கிட்:3 75/3
எங்கும் இத்தனை இலக்கணம் யாவர்க்கும் இல்லை
செம் கண் வில் கரத்து இராமன் அ திரு நெடு மாலே – கம்.கிட்:3 76/2,3
இல்லை என்பது உணர்ந்தும் இரங்கலை – கம்.கிட்:7 102/2
மணமும் இல்லை மறை நெறி வந்தன – கம்.கிட்:7 111/1
குணமும் இல்லை குல முதற்கு ஒத்தன – கம்.கிட்:7 111/2
சான்றவர் நின்னின் இல்லை ஆதலால் தருமம்-தானே – கம்.கிட்:9 30/3
அயனம் இல்லை அருக்கனுக்கு அ வழி – கம்.கிட்:13 19/2
தொட்ட எற்கு உணரலாம் மற்று உண்டு எனும் சொல்லும் இல்லை – கம்.கிட்:13 38/4
இரும்பு கண்டு அனைய நெஞ்சம் எனக்கு இல்லை இசைப்பது என்னோ – கம்.கிட்:13 44/4
சிவந்தது ஓர் அமிழ்தம் இல்லை தேன் இல்லை உள என்றாலும் – கம்.கிட்:13 50/1
சிவந்தது ஓர் அமிழ்தம் இல்லை தேன் இல்லை உள என்றாலும் – கம்.கிட்:13 50/1
அல்லது ஒன்று ஆவது இல்லை அமிர்திற்கும் உவமை உண்டோ – கம்.கிட்:13 51/3
ஏதுவும் இல்லை வல்லார் எழுதுவார்க்கு எழுத_ஒண்ணா – கம்.கிட்:13 52/3
தாள் ஒக்க வளைந்து நிற்ப இரண்டு இல்லை அனங்கன் சாபம் – கம்.கிட்:13 55/4
வனைபவர் இல்லை அன்றே வனத்துள் நாம் வந்த பின்னர் – கம்.கிட்:13 57/1
நா நின்ற சுவை மற்று ஒன்றோ அமிழ்து அன்றி நல்லது இல்லை
மீன் நின்ற கண்ணினாள்-தன் மென் மொழிக்கு உவமை வேண்டின் – கம்.கிட்:13 63/2,3
மங்கையர் இவளை ஒப்பார் மற்று உளார் இல்லை என்னும் – கம்.கிட்:13 66/1
தூவி மட அன்னம் உள தோகையர்கள் இல்லை – கம்.கிட்:14 38/4
அழல் உலாம் கண்ணும் இல்லா ஆடவர் இல்லை அன்னார் – கம்.சுந்:2 34/2
மழலை யாழ் குதலை செவ்வாய் மாதரும் இல்லை மாதோ – கம்.சுந்:2 34/4
என்று எண்ணி ஈண்டு இனி ஓர் பயன் இல்லை என நினையா – கம்.சுந்:2 223/1
வாழும் மா மன் உயிர் யான் காணாத மற்று இல்லை
ஊழியான் பெரும் தேவி ஒருத்தியுமே யான் காணேன் – கம்.சுந்:2 227/2,3
ஊடு கண்டிலென் எனின் பின் உரியது ஒன்று இல்லை
வீடுவேன் மற்று இ விலங்கல்-மேல் இலங்கையை வீட்டி – கம்.சுந்:3 1/3,4
இடிக்குநர் இல்லை உள்ளார் எண்ணியது எண்ணி உன்னை – கம்.சுந்:3 132/3
ஈது அலாது இடமும் வேறு இல்லை என்று ஒரு – கம்.சுந்:4 21/3
மீட்டும் உரை வேண்டுவன இல்லை என மெய் பேர் – கம்.சுந்:4 63/1
ஈரம்தான் அகத்து இல்லை என்றாலும் தன் – கம்.சுந்:5 30/3
எஞ்சினார் இல்லை அரக்கரில் வீரர் மற்று யாரே – கம்.சுந்:7 54/4
வீற்று செல்லும் வெளியோ இல்லை அளியன் விரைகின்றான் – கம்.சுந்:8 42/4
உய்தலை உற்று மீண்டார் ஒருவரும் இல்லை உள்ளார் – கம்.சுந்:9 64/2
ஏ எனும் அளவில் கொல்லும் நிருதர்க்கு ஓர் எல்லை இல்லை
போயவர் உயிரும் போகி தென் புலம் படர்தல் பொய்யாது – கம்.சுந்:10 26/2,3
இல்லை இல்லையால் எறுழ் வலிக்கு யாரொடும் இகல – கம்.சுந்:11 37/2
தோளுக்கு எல்லை ஒன்று இல்லை என்று அனுமனும் சொன்னான் – கம்.சுந்:11 38/4
உய்யுமேல் இல்லை நம் உயிர் என்று ஓடுவார் – கம்.சுந்:12 1/4
யாவதும் இனி வேறு எண்ணல் வேண்டுவது இறையும் இல்லை
சேவகன் தேவி தன்னை கண்டமை விரைவின் செப்பி – கம்.சுந்:14 11/1,2
பொன் அலது இல்லை பொன்னை ஒப்பு என பொறையில் நின்றாள் – கம்.சுந்:14 27/1
தன் அலது இல்லை தன்னை ஒப்பு என தனக்கு வந்த – கம்.சுந்:14 27/2
நின் அலது இல்லை நின்னை ஒப்பு என நினக்கு நேர்ந்தாள் – கம்.சுந்:14 27/3
என் அலது இல்லை என்னை ஒப்பு என எனக்கும் ஈந்தாள் – கம்.சுந்:14 27/4
தூரம் இல்லை மயில் இருந்த சூழல் என்று மனம் செல்ல – கம்.யுத்1:1 7/1
ஓத வேண்டுவது இல்லை என் உணர்வினுக்கு ஒன்றும் – கம்.யுத்1:3 27/3
போதியாததும் இல்லை என்று இவை இவை புகன்றான் – கம்.யுத்1:3 27/4
இல்லை வேறு இனி பெரும் பதம் யான் அறியாத – கம்.யுத்1:3 28/3
எண்ணுகின்றது இ எட்டு எழுத்தே பிறிது இல்லை – கம்.யுத்1:3 43/4
தேற்ற மெய்ப்பொருள் திருந்த மற்று இதின் இல்லை சிறந்த – கம்.யுத்1:3 45/4
ஆதி அந்தங்கள் இதனின் மற்று இல்லை பேர் உலகின் – கம்.யுத்1:3 53/1
வித்து இன்றி விளைவது ஒன்று இல்லை வேந்த நின் – கம்.யுத்1:3 58/1
தற்பயன் தான் திரி தருமம் இல்லை அஃது – கம்.யுத்1:3 66/3
சுட்டது இல்லை நின் தோன்றலை சுடர் கனல் சுழி படர் அழுவத்துள் – கம்.யுத்1:3 87/1
தாரை நிலையை தமியை பிறர் இல்லை
யாரை படைக்கின்றது யாரை அளிக்கின்றது – கம்.யுத்1:3 159/2,3
முன்பு பெறப்பெற்ற பேறோ முடிவு இல்லை
பின்பு பெறும் பேறும் உண்டோ பெறுகுவெனேல் – கம்.யுத்1:3 169/1,2
அருத்தியும் அரசின் மேற்றே அறிவினுக்கு அவதி இல்லை
பெருத்து உயர் தவத்தினானும் பிழைப்பு இலன் என்னும் பெற்றி – கம்.யுத்1:4 104/2,3
வேண்ட இல்லை என்று ஒளித்ததாம் என மனம் வெதும்பி – கம்.யுத்1:6 5/2
இடுக்கு இனி எண்ணுவது இல்லை ஈண்டு இனி – கம்.யுத்1:6 56/1
ஏழ் என அடுக்கி நின்ற உலகுக்கும் எல்லை இல்லை
வாழியாய் வற்றி நீங்கில் வரம்பு_அறு காலம் எல்லாம் – கம்.யுத்1:7 20/2,3
மீன் உணாதன இல்லை விலங்கு-அரோ – கம்.யுத்1:8 28/4
கையினிடை சென்று கரை கண்ட கரை இல்லை – கம்.யுத்1:9 9/4
பேர்கின்றது ஆவி யாக்கை பெயர்கின்றது இல்லை பின்னை – கம்.யுத்1:12 35/2
சாருநர் வலியோர் இல்லை என்பது சாரும் அன்றே – கம்.யுத்1:14 9/2
அ நரர் இன்று நாளை அழிவதற்கு ஐயம் இல்லை
உன் அரசு உனக்கு தந்தேன் ஆளுதி ஊழி காலம் – கம்.யுத்1:14 27/1,2
பூசலே பிறிது இல்லை என புறத்து – கம்.யுத்2:15 1/1
இறுக்க வேண்டுவது இல்லை எண் தீர் மணி – கம்.யுத்2:15 15/1
அற்றன அன்றி ஒன்றும் அறாதன இல்லை அன்றே – கம்.யுத்2:15 153/4
சென்றன எல்லை_இல்லை திரிந்தில சிறிது போதும் – கம்.யுத்2:15 154/3
நின்றன இல்லை எல்லாம் கிடந்தன நெளிந்து பார் மேல் – கம்.யுத்2:15 154/4
சீரில் செல்கின்றது இல்லை இ செரு எனும் திறத்தால் – கம்.யுத்2:15 216/3
தெறித்த போது ஒத்தது அன்றி சினம் உண்மை தெரிந்தது இல்லை – கம்.யுத்2:16 17/4
ஒப்பு வேறு உரைக்கல் ஆவது ஒரு பொருள் இல்லை வேதம் – கம்.யுத்2:16 26/3
ஏற்றம் ஒன்று இல்லை என்பது ஏழைமை பாலது அன்றே – கம்.யுத்2:16 29/1
கொன்று ஒரு பயனும் இல்லை கூடுமேல் கூட்டிக்கொண்டு – கம்.யுத்2:16 122/2
பிறப்பு எனும் புன்மை இல்லை நினைந்து என்-கொல் பெயர்ந்த வண்ணம் – கம்.யுத்2:16 128/4
உனக்கு இதின் உறுதி இல்லை உத்தம உன் பின் வந்தேன் – கம்.யுத்2:16 135/3
போதலோ அரிது போனால் புகலிடம் இல்லை வல்லே – கம்.யுத்2:16 136/1
காக்கலாம் நும் முன்-தன்னை எனின் அது கண்டது இல்லை
ஆக்கலாம் அறத்தை வேறே என்னினும் ஆவது இல்லை – கம்.யுத்2:16 142/1,2
ஆக்கலாம் அறத்தை வேறே என்னினும் ஆவது இல்லை
தீ கலாம் கொண்ட தேவர் சிரிக்கலாம் செருவில் ஆவி – கம்.யுத்2:16 142/2,3
அருமையும் இவற்றின் இல்லை காலமும் அடுத்தது ஐயா – கம்.யுத்2:16 144/4
இனி வரும் பகையும் இல்லை ஈறு உண்டு என்று இரங்க வேண்டா – கம்.யுத்2:16 147/2
பிணங்கினால் ஆவது இல்லை பெயர்வது என்று உணர்ந்து போந்தான் – கம்.யுத்2:16 163/3
இல்லை மற்று எறிய தக்க எற்றுவ சுற்றும் என்ன – கம்.யுத்2:16 177/3
ஒன்றும் ஆகின்றது இல்லை என்று இரிந்து ஓடி போன – கம்.யுத்2:16 178/4
நூக்கினார் இல்லை ஒன்றும் நோவு செய்தாரும் இல்லை – கம்.யுத்2:16 200/2
நூக்கினார் இல்லை ஒன்றும் நோவு செய்தாரும் இல்லை
ஆக்கினான் களத்தின் ஆங்கு ஓர் குரங்கினது அடியும் இன்றி – கம்.யுத்2:16 200/2,3
உரம் தலத்துற உழைத்தவால் பிழைத்தது ஒன்று இல்லை
குரம் தலத்தினும் விசும்பினும் மிதித்திலா குதிரை – கம்.யுத்2:16 211/3,4
மந்திரம் இல்லை வேறு ஓர் மருந்து இல்லை மையல் நோய்க்கு – கம்.யுத்2:17 16/3
மந்திரம் இல்லை வேறு ஓர் மருந்து இல்லை மையல் நோய்க்கு – கம்.யுத்2:17 16/3
ஒன்றும் இங்கு அரியது இல்லை என்பது ஓர் துணுக்கம் உந்த – கம்.யுத்2:17 29/2
பரதனை கொணர்தற்கு ஏதும் ஐயுறவு இல்லை பல் நாள் – கம்.யுத்2:17 46/2
ஏற்கின்றார் இல்லை என்னா இடபன் வந்து அவனோடு ஏற்றான் – கம்.யுத்2:18 228/4
சின வென்றி மதமா என்றும் தேர் என்றும் தெரிந்தது இல்லை
அனுமன் கை வயிர குன்றால் அரைப்புண்ட அரக்கர் தானை – கம்.யுத்2:19 50/3,4
ஒருவரும் நின்றார் இல்லை உள்ளவர் ஓடி போனார் – கம்.யுத்2:19 163/4
இன் உயிர் துறந்தார் இல்லை இறுக்கிய பாசம் இற்றால் – கம்.யுத்2:19 233/2
ஊன் விட உயிர் போய் நீங்க நீங்கும் வேறு உய்தி இல்லை
தேன் விடு துளவ தாராய் இது இதன் செய்கை என்றான் – கம்.யுத்2:19 237/3,4
இரங்கிட தக்கது உண்டேல் இகழ்கிலென் இல்லை என்னின் – கம்.யுத்2:19 239/2
தான் அந்தம் இல்லை பல என்னும் ஒன்று தனி என்னும் ஒன்று தவிரா – கம்.யுத்2:19 255/1
மாளாத நீதி இகழாமை நின்-கண் அபிமானம் இல்லை வறியோர் – கம்.யுத்2:19 256/3
உரும் ஒத்த வெம் கண் வினை தீய வஞ்சர் உடல் உய்ந்தது இல்லை உலகின் – கம்.யுத்2:19 265/2
இடுக்கு ஒன்று ஆகின்றது இல்லை நல் வேள்வியை இயற்றி – கம்.யுத்3:22 91/3
யார்க்கு இன்னல் உற்றது என்பது உணர்ந்திலன் இசைப்பார் இல்லை
போர் குன்றம் அனைய தோளான் வெய்யது ஓர் பொருமல் உற்றான் – கம்.யுத்3:22 138/3,4
தாங்குவார் இல்லை தம்பியை தழீஇக்கொண்ட தட கை – கம்.யுத்3:22 197/1
வாங்குவார் இல்லை வாக்கினால் தெருட்டுவார் இல்லை – கம்.யுத்3:22 197/2
வாங்குவார் இல்லை வாக்கினால் தெருட்டுவார் இல்லை
பாங்கர் ஆயினோர் யாவரும் பட்டனர் பட்ட – கம்.யுத்3:22 197/2,3
நிவந்த அல்லது பிறர் இல்லை களத்திடை நின்றார் – கம்.யுத்3:22 198/4
போன்றது இல்லை ஆளுடையாய் பொய்யும் புகல புக்காயோ – கம்.யுத்3:22 221/4
வாழியார்க்கு இல்லை வாளா மயங்கலை மண்ணில் வந்தாய் – கம்.யுத்3:23 25/4
மாருதிக்கு இல்லை அன்றே மங்கை நின் வரத்தினாலே – கம்.யுத்3:23 27/1
ஆயினும் இவருக்கு இல்லை அழிவு எனும் அதனால் ஆவி – கம்.யுத்3:24 5/1
போயினது இல்லை வாயால் புலம்பலன் பொருமி பொங்கி – கம்.யுத்3:24 5/2
நாயகன் மேனிக்கு இல்லை வடு என நடுக்கம் தீர்ந்தான் – கம்.யுத்3:24 5/4
நாசம் போய் எய்தும் நம்பி தம்பிக்கும் நாசம் இல்லை
வீசும் போர் களத்து வீய்ந்த வீரரும் மீள்வர் வெய்ய – கம்.யுத்3:24 8/2,3
இறும் திறம் அவனுக்கு இல்லை நாடுதும் ஏகி என்றான் – கம்.யுத்3:24 15/4
அன்வயம் இல்லை என்று அயிர்க்கின்றேன் அலேன் – கம்.யுத்3:24 92/3
இங்கு உள எல்லாம் மாள்தற்கு இனி வரும் இடையூறு இல்லை
பங்கயத்து அண்ணல் மீளா படை பழுதுற்ற பண்பால் – கம்.யுத்3:26 2/3,4
இ தலை சீதை மாண்டாள் பயன் இவண் இல்லை என்பார் – கம்.யுத்3:26 16/1
பின்னமே ஆயது_இல்லை என்னும் பேர் ஆற்றல் பேர்ந்தான் – கம்.யுத்3:26 43/4
கொற்ற மாருதி அங்கு இல்லை யார் உயிர் கொடுக்கல்-பாலார் – கம்.யுத்3:26 79/4
இல்லை என்று உளனேல் தீயோன் பிழைக்குமோ இழுக்கம் உற்றேன் – கம்.யுத்3:26 85/4
மேவாதவர் இல்லை விசும்பு உறைவோர் – கம்.யுத்3:27 28/4
தாழ்க்கின்றது இல்லை உம்மை தனி தனி தலைகள் பாற – கம்.யுத்3:27 83/3
அறம் தலைநின்றார்க்கு இல்லை அழிவு எனும் அறிஞர் வார்த்தை – கம்.யுத்3:28 58/1
இல்லை ஆயினன் உன் மகன் இன்று என – கம்.யுத்3:29 3/3
வெம் சின மனிதர் கொல்ல விளிந்ததே மீண்டது இல்லை
அஞ்சினேன் அஞ்சினேன் அ சீதை என்று அமுதால் செய்த – கம்.யுத்3:29 53/2,3
தாம் பொடித்து எழுந்த தானைக்கு உலகு இடம் இல்லை என்றார் – கம்.யுத்3:30 2/4
மீட்டு இனி உவமை இல்லை வேலை மீ சென்ற என்னின் – கம்.யுத்3:30 4/3
இரியல் தேவரை கண்டனம் பகை பிறிது இல்லை
அரியது என் எமக்கு என்றனர் அவன் கருத்து அறிவார் – கம்.யுத்3:30 34/3,4
பேது உறாதவர் இல்லை நீ வருந்தினை பெரிதும் – கம்.யுத்3:30 35/2
ஆழி வேறு இனி அ புறத்து இல்லை வாள் அரக்கர் – கம்.யுத்3:31 32/4
எத்தனை அரக்கரேனும் தருமம் ஆண்டு இல்லை அன்றே – கம்.யுத்3:31 49/1
கழித்த ஆயுதங்கள் ஒன்று செய்தது இல்லை கண்டதே – கம்.யுத்3:31 83/4
தோல் இழந்த தொழில் ஒன்றும் சொல்லினார்கள் இல்லை நெடும் சுரர்கள் எல்லாம் – கம்.யுத்3:31 101/4
உய்தல் இல்லை என்று உம்பரும் பெரு மனம் உலைந்தார் – கம்.யுத்4:32 29/4
கொன்று இனி பயன் இல்லை என்று இராவணன் கொண்டான் – கம்.யுத்4:32 36/2
ஒலி கடல் உலகத்து இல்லை ஊர் உளார் உளரே உள்ளார் – கம்.யுத்4:34 10/4
விட்டது மெய்ம்மை ஐய மீட்டு ஒரு வினையம் இல்லை
கெட்டது உன் பொருட்டினாலே நின்னுடை கேளிர் எல்லாம் – கம்.யுத்4:34 16/2,3
தீண்டவும் தாழ்த்தது இல்லை யாரும் அ செங்கணானை – கம்.யுத்4:34 18/3
பின்னக அசத்த பொருள் இல்லை பெரியோனை – கம்.யுத்4:36 3/2
இல்லை இனி ஐயம் என எண்ணிய இராமன் – கம்.யுத்4:36 25/1
கக்கிலா உயிர்களும் இல்லை காண்பன – கம்.யுத்4:37 65/4
உரை கடையிட்டு அளப்ப_அரிய பேர் ஆற்றல் தோள் ஆற்றற்கு உலப்போ இல்லை
திரை கடையிட்டு அளப்ப_அரிய வரம் என்னும் பாற்கடலை சீதை என்னும் – கம்.யுத்4:38 27/2,3
சாதலின் சிறந்தது ஒன்று இல்லை தக்கதே – கம்.யுத்4:40 64/3
நின் அலாது இல்லை நின்னின் வேறு உளது இலை நெடியோய் – கம்.யுத்4:40 86/4
உளவை யாவையும் உனக்கு இல்லை உபநிடத்து உனது – கம்.யுத்4:40 92/2
சரணம் அல்லது ஓர் சரண் இல்லை அன்னவை தவிர்ப்பான் – கம்.யுத்4:40 93/4
தோற்றம் என்பது ஒன்று உனக்கு இல்லை நின்-கணே தோற்றும் – கம்.யுத்4:40 94/1
வஞ்சர் இல்லை இ அண்டத்தின் எனும் படி மடித்த – கம்.யுத்4:40 126/1

மேல்


இல்லை-கொல் (3)

கேட்போர் உளர்-கொல் இல்லை-கொல் போற்று என – நற் 50/6
இல்லை-கொல் வாழி தோழி நம் துறந்து – நற் 343/8
இல்லை-கொல் என மெல்ல நோக்கி – அகம் 317/18

மேல்


இல்லை-மன் (2)

அன்னை நோ_தக்கதோ இல்லை-மன் நின் நெஞ்சம் – கலி 107/21
நின்னொடு சொல்லின் ஏதமோ இல்லை-மன்
ஏதம் அன்று எல்லை வருவான் விடு – கலி 113/12,13

மேல்


இல்லை-ஆயின் (1)

ஆக்குவது இல்லை-ஆயின் அஞ்சல் என்று அவரை ஐயன் – கம்.யுத்1:9 38/2

மேல்


இல்லை-எனின் (1)

இன்னது இல்லை-எனின் அடி நாயினேன் – கம்.யுத்4:41 83/3

மேல்


இல்லையாம் (1)

வேற்றுமை இவனோடு இல்லையாம் என விளம்பலுற்றான் – கம்.கிட்:2 17/4

மேல்


இல்லையால் (21)

இருவர் கண் குற்றமும் இல்லையால் என்று – கலி 39/25
கேள் உலாம் மின் ஒளி கிளர்ந்தது இல்லையால்
வாள் உலாம் நுதலியர் மருங்குல் அல்லதே – கம்.அயோ:12 48/3,4
ஓலை ஏய் நெடும் கடல் ஓடிற்று இல்லையால்
மாலை ஏய் நெடு முடி மன்னன் சேனை ஆம் – கம்.அயோ:13 4/2,3
எந்தை கூற வேறு எவரும் இல்லையால் – கம்.அயோ:14 105/4
அந்தகற்கும் ஓர் அரணம் இல்லையால்
இந்த வெற்பின் வந்து இவன் இருந்தனன் – கம்.கிட்:3 68/2,3
ஊட்டினையால் பிறிது உயவும் இல்லையால் – கம்.கிட்:11 112/4
எச்சிலே அது இதற்கு ஐயம் இல்லையால் – கம்.கிட்:11 113/4
தாயம் வந்தவரொடும் தனையர் இல்லையால்
ஆயது கருதினம் அன்னது அன்று எனின் – கம்.கிட்:16 17/2,3
புக்கனர் அ புலம் போந்தது இல்லையால்
சிக்கு_அற நோக்கினென் தீய இன்னமும் – கம்.சுந்:3 41/2,3
ஏசுண்டது இல்லையால் அறத்துக்கு ஈறு உண்டோ – கம்.சுந்:3 64/4
இனியவள்தான் அலாது யாரும் இல்லையால்
தனிமையும் பெண்மையும் தவமும் இன்னதே – கம்.சுந்:3 70/2,3
ஏயினர் அதன் துணை எளியது இல்லையால்
நாயகன் திருவடி குறித்து நாட்டுறின் – கம்.சுந்:4 39/2,3
இல்லை இல்லையால் எறுழ் வலிக்கு யாரொடும் இகல – கம்.சுந்:11 37/2
துடும்பல் வேலை துளங்கியது இல்லையால்
இடும்பை எத்தனையும் மடுத்து எய்தினும் – கம்.யுத்1:8 53/2,3
விடுத்தனை வேறு இனி வீடும் இல்லையால் – கம்.யுத்2:16 78/4
என்ன ஓர் தன்மையும் தெரிந்தது இல்லையால்
சின்னபின்னங்களாய் மயங்கி சிந்தலால் – கம்.யுத்3:22 50/3,4
காண்டலே நலம் பிற கண்டது இல்லையால் – கம்.யுத்3:24 75/4
பாடு பேருமாறு கண்டு கண் செல் பண்பும் இல்லையால் – கம்.யுத்3:31 82/4
செறுத்து ஒரு தொழிலிடை செய்தது இல்லையால் – கம்.யுத்4:37 71/4
மாந்தர்க்கு இல்லையால் வாழ்வு என வருகின்ற அதனை – கம்.யுத்4:37 104/2
வாடிய இல்லையால் உணர்த்துமாறு உண்டோ – கம்.யுத்4:40 74/2

மேல்


இல்லையும் (1)

புரவலர் இரவலர்க்கு இல்லையும் அல்லர் – புறம் 162/2

மேல்


இல்லையே (7)

ஏற்றம் அல்லது இழிதகவு இல்லையே – கம்.பால:2 39/4
காலின் ஓடியும் கண்டது இல்லையே – கம்.பால:2 60/4
ஆகும் வேறு இதற்கு ஐயுறவு இல்லையே – கம்.பால:11 10/4
கங்குல் வந்த திங்கள் அன்று அகம் களங்கம் இல்லையே – கம்.பால:13 51/4
இல்லையே நுசுப்பு என்பார் உண்டு உண்டு என்னவும் – கம்.பால:13 63/1
நாமம் இல்லை நரகமும் இல்லையே – கம்.அயோ:2 29/4
இல்லையே துன்பம் ஆனது இன்பமும் எய்திற்று இன்னும் – கம்.கிட்:2 34/2

மேல்


இல்லையேல் (5)

செம் கண் நாயக இது தீர்த்தி இல்லையேல்
நுங்குவர் உலகை ஓர் நொடியில் என்றனர் – கம்.பால:5 16/3,4
குற்றம் ஒன்று இல்லையேல் கொதித்து வேறு உளோர் – கம்.அயோ:11 63/1
செற்றதும் இல்லையேல் தெய்வத்தால் அன்றேல் – கம்.அயோ:11 63/2
இங்கு ஒருபேரும் மீண்டார் இல்லையேல் குரங்கு அது எந்தாய் – கம்.சுந்:11 10/3
இல்லையேல் இறந்து தீர்தி இது அலால் இயம்பல் ஆகா – கம்.யுத்2:17 69/3

மேல்


இல்லையோ (8)

திருந்தாத செயின் அல்லால் இல்லையோ நினக்கு – கலி 148/19
இல்லையோ அறம் என இரங்கி ஏங்கினாள் – கம்.ஆரண்:13 46/4
ஈசனோடும் எடுத்ததும் இல்லையோ – கம்.யுத்1:9 51/4
துவலையே வந்து சொல்லியது இல்லையோ – கம்.யுத்1:9 58/4
சானகி துயர் இனம் தவிர்ந்தது இல்லையோ
வானமும் வையமும் வளர்ந்த வான் புகழ் – கம்.யுத்2:16 74/2,3
ஏனை வாள் அரக்கர் யாரும் இல்லையோ எடுக்க என்றான் – கம்.யுத்3:22 23/3
என் அமே என்னும் தெய்வம் இல்லையோ யாதும் என்னும் – கம்.யுத்3:26 43/2
யாரினும் மேன்மையான் இசைத்தது இல்லையோ
சோரும் என் நிலை அவன் தூதும் அல்லனோ – கம்.யுத்4:40 60/3,4

மேல்


இல்லொடும் (2)

இல்லொடும் தொடர்ந்த மாதர்க்கு ஏய்வன அல்ல வெய்ய – கம்.சுந்:3 112/3
எற்றுதும் அரக்கர்-தம்மை இல்லொடும் எடுத்து என்று ஏகல் – கம்.யுத்3:26 73/2

மேல்


இல்லோர் (13)

கள்ளோர் களி நொடை நுவல இல்லோர்
நயந்த காதலர் கவவு பிணி துஞ்சி – மது 662,663
இல்லோர் பெரு நகை காணிய சிறிதே – குறு 111/7
இல்லோர் வாழ்க்கை இரவினும் இளிவு என – குறு 283/2
இல்லோர் புன்கண் தீர நல்கும் – பதி 86/6
இல்லோர் புன்கண் ஈகையின் தணிக்க – கலி 47/5
நாணும் நட்பும் இல்லோர் தேரின் – அகம் 268/8
உடையோர் ஈதலும் இல்லோர் இரத்தலும் – புறம் 38/14
உடையை ஆகி இல்லோர் கையற – புறம் 55/18
இல்லோர் ஒக்கல் தலைவன் – புறம் 95/8
இல்லோர் சொல் மலை நல்லியக்கோடனை – புறம் 176/7
உணர்ச்சி இல்லோர் உடைமை உள்ளேம் – புறம் 197/16
தாயின் மன்னுயிர்க்கு அன்பினன்-தன்னை அ தவம் எனும் தகவு இல்லோர்
ஏ எனும் மாத்திரத்து எய்தன எறிந்தன எறி-தொறும் எறி-தோறும் – கம்.யுத்1:3 82/1,2
நல் இலங்கை முதலோர் நவை இல்லோர்
சொல்லில் அங்கு ஓர் சதகோடி தொடர்ந்தோர் – கம்.யுத்1:11 11/2,3

மேல்


இல்லோர்க்கு (4)

ஈதலும் துய்த்தலும் இல்லோர்க்கு இல் என – குறு 63/1
இல்லோர்க்கு இல் என்று இயைவது கரத்தல் – அகம் 53/13
பொருள் இல்லோர்க்கு அஃது இயையாது ஆகுதல் – அகம் 335/3
மயக்கு-உறு மக்களை இல்லோர்க்கு
பய குறை இல்லை தாம் வாழும் நாளே – புறம் 188/6,7

மேல்


இல்லோரே (1)

நீங்கா நெஞ்சத்து துணிவு இல்லோரே
யானை வேட்டுவன் யானையும் பெறுமே – புறம் 214/3,4

மேல்


இல்லோள் (1)

ஒரு மகன் அல்லது இல்லோள்
செருமுகம் நோக்கி செல்க என விடுமே – புறம் 279/10,11

மேல்


இல்லோன் (4)

இல்லோன் இன்பம் காமுற்று ஆஅங்கு – குறு 120/1
பூட்கை இல்லோன் யாக்கை போல – புறம் 69/5
நாமம் நிறுத்தி பேர் இசை வைக்கும் நவை இல்லோன் – கம்.கிட்:17 7/4
கல்லினும் வலிய தோளாய் நின்னை அ கருணை_இல்லோன் – கம்.யுத்1:12 36/1

மேல்


இல்லோனே (1)

என்னை அடியோம் செயல்-பால இன்ப துன்பம் இல்லோனே – கம்.யுத்3:22 219/4

மேல்


இல (145)

மா கண் முரசம் ஓவு இல கறங்க – மது 733
அறு_கால்_பறவை அளவு இல மொய்த்தலின் – நற் 55/5
பிரிவு இல புலம்பி நுவலும் குயிலினும் – நற் 97/3
கார் என்று அயர்ந்த உள்ளமொடு தேர்வு இல
பிடவமும் கொன்றையும் கோடலும் – நற் 99/8,9
துஞ்சுதியோ இல தூ இலாட்டி – நற் 154/7
விளிவு இல கலுழும் கண்ணொடு பெரிது அழிந்து – நற் 208/3
இலை இல பிடவம் ஈர் மலர் அரும்ப – நற் 242/1
நல்காய் ஆயினும் நயன் இல செய்யினும் – நற் 247/6
அன்பு இன்மையின் பண்பு இல பயிற்றும் – நற் 248/6
பாடு இல கலுழும் கண்ணொடு சாஅய் – நற் 327/2
விரகு இல மொழியல் யாம் வேட்டது இல் வழியே – நற் 380/12
பாடு இல கலிழும் கண்ணொடு புலம்பி – குறு 11/2
நாண் இல மன்ற எம் கண்ணே நாள் நேர்பு – குறு 35/1
இன் கடும் கள்ளின் மணம் இல கமழும் – குறு 330/5
பாடு இல கலிழ்ந்து பனி ஆனாவே – குறு 365/2
எய்யாமையின் ஏது இல பற்றி – ஐங் 119/2
அன்பு இல கடிய கழறி – ஐங் 138/2
பண்பு இல சொல்லும் தேறுதல் செத்தே – ஐங் 267/5
நன்று இல கொண்க நின் பொருளே – ஐங் 307/3
அறன் இல மன்ற தாமே விறல் மிசை – ஐங் 332/2
இலை இல மலர்ந்த ஓங்கு நிலை இலவம் – ஐங் 338/2
ஏது இல பெய்ம் மழை கார் என மயங்கிய – ஐங் 462/1
உரை சால் நன் கலம் வரைவு இல வீசி – பதி 54/8
கேடு இல ஆக பெரும நின் புகழே – பதி 79/19
துணி படல் இல மணி வெயில் உறழ் எழில் நக்கு – பரி 1/21
இருமை வினையும் இல ஏத்துமவை – பரி 13/49
ஆறு நீர் இல என அறன் நோக்கி கூறுவீர் – கலி 20/12
மாண் நிழல் இல ஆண்டை மரம் என கூறுவீர் – கலி 20/16
தாழ்ந்தாய் போல் வந்து தகவு இல செய்யாது – கலி 69/22
பாடு இல ஆய_மகள் கண் – கலி 105/52
செய்வது இல ஆகுமோ மற்று – கலி 107/16
இலை இல மலர்ந்த முகை இல் இலவம் – அகம் 11/3
எவன் இல குறு_மகள் இயங்குதி என்னும் – அகம் 12/3
இலை இல ஓங்கிய நிலை உயர் யாஅத்து – அகம் 31/5
குளிர் கொள் தட்டை மதன் இல புடையா – அகம் 32/6
ஆடாமையின் கலுழ்பு இல தேறி – அகம் 38/9
தகை வனப்பு இழந்த கண்ணும் வகை இல
வண்ணம் வாடிய வரியும் நோக்கி – அகம் 69/2,3
எரி பரந்து அன்ன இல மலர் விரைஇ – அகம் 133/9
இல மலர் அன்ன அம் செம் நாவின் – அகம் 142/1
இலை இல மலர்ந்த இலவமொடு – அகம் 185/12
ஏறு புணர் உவகைய ஊறு இல உகள – அகம் 234/11
காப்பு இல வைகும் தேக்கு அமல் சோலை – அகம் 251/18
உலறி இலை இல ஆக பல உடன் – அகம் 291/2
ஐய செய்ய மதன் இல சிறிய நின் – அகம் 323/4
களிறு இல ஆகிய புல் அரை நெடு வெளில் – புறம் 127/3
யாண்டு பல ஆக நரை இல ஆகுதல் – புறம் 191/1
களம் மலி குப்பை காப்பு இல வைகவும் – புறம் 230/3
வெறுப்பு இல களிப்பின் வெம் போர் மதுகைய வீர ஆக்கை – கம்.பால:2 16/3
கனத்திடை உருமின் வெருவரும் கவண் கல் என்று இவை கணிப்பு இல உலங்கின் – கம்.பால:3 11/2
கட்புலத்து இனைய என்று தெரிவு_இல திரிய கண்டார் – கம்.பால:10 12/4
வள்ளமும் நறவும் என்ன வரம்பு இல பொலியும்-மன்னோ – கம்.பால:16 10/4
பூ எலாம் கொய்து கொள்ள பொலிவு இல துவள நோக்கி – கம்.பால:17 11/1
யாவை ஆம் கணவர் கண்ணுக்கு அழகு இல இவை என்று எண்ணி – கம்.பால:17 11/2
எண்_இல கோடி பொன் எல்லை_இல் கோடி – கம்.பால:23 97/1
முழவு எழும் ஒலி இல முறையின் யாழ் நரம்பு – கம்.அயோ:4 203/1
எழ எழும் ஒலி இல இமைப்பு இல் கண்ணினர் – கம்.அயோ:4 203/2
விழவு எழும் ஒலி இல வேறும் ஒன்று இல – கம்.அயோ:4 203/3
விழவு எழும் ஒலி இல வேறும் ஒன்று இல
அழ எழும் ஒலி அலது அரச வீதியே – கம்.அயோ:4 203/3,4
மறக்குமா நினை-மின் அம்மா வரம்பு_இல தோற்றும் மாக்கள் – கம்.அயோ:8 22/2
நால் நிற நளிர் வல்லி கொடி நவை இல பல்கி – கம்.அயோ:9 18/2
தகவு இல தவ வேடம் தழுவினை வருவான் என் – கம்.அயோ:9 24/3
தழுவி நின்றன பசி இல பகை இல தணிந்த – கம்.அயோ:9 41/3
தழுவி நின்றன பசி இல பகை இல தணிந்த – கம்.அயோ:9 41/3
யாரும் இன்றி எழில்_இல வீதிகள் – கம்.அயோ:11 34/3
கோள் இல அறநெறி குறை உண்டாகுமோ – கம்.அயோ:11 72/4
குங்குமம் கொட்டில கோவை முத்து இல
பொங்கு இளம் கொங்கைகள் புதுமை வேறு இல – கம்.அயோ:12 37/2,3
பொங்கு இளம் கொங்கைகள் புதுமை வேறு இல
தெங்கு இளநீர் என தெரிந்த காட்சிய – கம்.அயோ:12 37/3,4
உருவின உயிரினோடு உதிரம் தோய்வு இல
திரிவன சுடர் கணை திசை கை யானைகள் – கம்.அயோ:14 31/2,3
தெரிவு இல தேறும் தன்மை சீரியோய் செவ்விது அன்றால் – கம்.ஆரண்:6 56/2
மாரி மேகம் வரம்பு_இல வந்தென – கம்.ஆரண்:7 24/2
ஓய்வு இல நிமிர்ந்து வீங்கும் உயிர்ப்பின உலைந்த கண்ண – கம்.ஆரண்:7 57/2
பிறங்கி நீண்டன கணிப்பு இல பெரும் கடு விசையால் – கம்.ஆரண்:8 16/2
இலங்கையில் விலங்கும் இவை எய்தல் இல என்றும் – கம்.ஆரண்:10 44/1
தெளிவு_இல இன் துயில் விளையும் சேக்கையுள் – கம்.ஆரண்:10 122/3
ஆசு இல கணிப்பு இல இராமன் அருள் நிற்ப – கம்.ஆரண்:11 25/4
ஆசு இல கணிப்பு இல இராமன் அருள் நிற்ப – கம்.ஆரண்:11 25/4
செய் தொழில் இல துயில் செவியின் தொள்ளையான் – கம்.ஆரண்:15 16/2
உவா மதி உலப்பு இல உதித்தது ஒப்பது – கம்.கிட்:1 3/4
ஓர்கில கிளவிகள் ஒன்றொடு ஒப்பு இல
சோர்வு இல விளம்பு புள் துவன்றுகின்றது – கம்.கிட்:1 13/3,4
சோர்வு இல விளம்பு புள் துவன்றுகின்றது – கம்.கிட்:1 13/4
ஊழி பேரினும் பேர்வு இல உலகங்கள் உலைந்து – கம்.கிட்:4 3/1
தாழும் காலத்தும் தாழ்வு இல தயங்கு பேர் இருள் சூழ் – கம்.கிட்:4 3/2
ஒக்க நாள் எலாம் உழல்வன உலைவு_இல ஆக – கம்.கிட்:4 5/1
சிதைவு_இல செய்து நொய்தின் தீர்வு_அரும் பிறவி தீர்தி – கம்.கிட்:7 141/4
வைவன வந்தபோதும் வசை_இல இனிய கூறல் – கம்.கிட்:9 11/2
வாச மணம் நாறல் இல ஆன மணி வன் கால் – கம்.கிட்:10 76/2
வீசல் இல வான நெடு மாரி துளி வீச – கம்.கிட்:10 76/4
ஊழி பேரினும் உலைவு_இல உலகினில் உயர்ந்த – கம்.கிட்:12 17/3
ஏற்பு_இல என்பது அன்றி இணை அடிக்கு உவமை என்னோ – கம்.கிட்:13 33/4
கள் அடை மரன் இல கல்லும் தீந்து உகும் – கம்.கிட்:14 20/2
தேன் ஒருங்கு சொரிதலின் தேர்வு இல
மீன் நெருங்குறும் வெள்ளம் வெரீஇ பல – கம்.கிட்:15 49/2,3
சோர்வு இல நிலைக்க நடு இட்டது ஒரு தூணோ – கம்.சுந்:2 64/3
குழை முகத்து ஆயம் தந்த புனல் குளிர்ப்பு இல என்று ஊடி – கம்.சுந்:2 182/2
வரனும் மாயமும் வஞ்சமும் வரம்பு_இல வல்லோர் – கம்.சுந்:3 18/2
காகம் முற்றும் ஓர் கண் இல ஆகிய – கம்.சுந்:3 28/3
பயில்வன பழுது இல பழுதின் நாடு என – கம்.சுந்:3 39/3
வழு_இல செய்தற்கு ஒத்த வானரம் வானின் நீண்ட – கம்.சுந்:4 32/4
மறு_இல பத்து உள_அல்ல மற்று இனி – கம்.சுந்:4 41/2
திரண்டில ஒளி இல திருவின் சேர்வு இல – கம்.சுந்:4 49/1
திரண்டில ஒளி இல திருவின் சேர்வு இல
முரண் தரு மேரு வில் முரிய மூரி நாண் – கம்.சுந்:4 49/1,2
புரண்டில புகழ் இல பொருப்பு என்று ஒன்று போன்று – கம்.சுந்:4 49/3
இரண்டு இல புயங்களுக்கு உவமம் ஏற்குமோ – கம்.சுந்:4 49/4
ஆக இ மொழி ஆசு இல கேட்டு அறிவுற்றாள் – கம்.சுந்:5 75/1
பிழை இல பட அரவின் தோள் பிடர் உற அடி இடுகின்றார் – கம்.சுந்:7 23/3
வானயாற்று வெண் திரை என வரம்பு_இல பரந்த – கம்.சுந்:9 7/4
ஓய்வு_இல புரவி வாய் உதிரம் கால்வன – கம்.சுந்:9 40/3
திக்கயம் வலி இல தேவர் மெல்லியர் – கம்.யுத்1:2 32/1
கொண்டல் கொண்ட நீர் குளிர்ப்பு இல என்று அவை குடையான் – கம்.யுத்1:3 4/2
உள்ள வான் படை உலப்பு_இல யாவையும் உக்கன உரவோய் நின் – கம்.யுத்1:3 84/1
கை ஆயிரம் அல்ல கணக்கு இல என்று – கம்.யுத்1:3 116/3
மாரியின் பெரும் துளியினும் வரம்பு இல வடித்த – கம்.யுத்1:6 14/1
உமிழ்ந்து உலந்தன மகரங்கள் உலப்பு இல உருவ – கம்.யுத்1:6 20/2
வைவு இது ஆம் என பிழைப்பு இல மனத்தினும் கடுக – கம்.யுத்1:6 29/2
பருகிட புனல் இல பகழி பாரிடம் – கம்.யுத்1:6 46/2
கோது_இல அருந்துவன கொள்ளையின் முகந்துற்று – கம்.யுத்1:9 7/2
உகங்களின் கடை சென்றாலும் ஓய்வு இல ஓடலுற்ற – கம்.யுத்2:15 145/4
ஓடுகின்றன உலப்பு இல உதிர ஆறு உவரி – கம்.யுத்2:15 232/4
சென்று தீர்வு இல எனை பல கோடியும் சிந்தி – கம்.யுத்2:15 237/2
நூக்குவ கணிப்பு இல அரக்கர் நோன் பிணம் – கம்.யுத்2:18 112/4
மேலவர் படுதலின் விடும் முறை இல மிடல் – கம்.யுத்2:18 133/1
செல்வன முடிவு_இல தெறு தொழில் மறவனை – கம்.யுத்2:18 137/2
கழுத்து உள தலை இல களத்தின் ஆடுவ – கம்.யுத்2:19 41/4
வரம்பு இல பரப்பி ஆர்த்து மலைகின்ற பொழுதின் வந்துற்று – கம்.யுத்2:19 60/2
தன் நிறத்து உருவ வாளி தடுப்பு இல சார்ந்த போதும் – கம்.யுத்2:19 119/3
அத்தனையோரும் குன்றம் அளப்பு_இல அசனி ஏற்றோடு – கம்.யுத்2:19 177/1
இனி என வயிர வாளி எண்_இல நிறத்தின் எய்தான் – கம்.யுத்2:19 230/4
உருவின உரத்தை முற்றும் உலப்பு இல உதிரம் வற்ற – கம்.யுத்2:19 287/1
சேயிரும் குருதியில் திரிவ சோர்வு இல
நாயகர் ஆளொடும் அவிய நவ்வி தம் – கம்.யுத்3:20 46/2,3
மலையும் வேலையும் வரம்பு இல வயின்-தொறும் பரந்து – கம்.யுத்3:20 57/2
சிங்கம் அன்னவர் ஆக்கை-மேல் உவப்பு இல செலுத்தி – கம்.யுத்3:22 67/3
ஓடு தேர் குலம் உலப்பு இல ஓடி வந்து உற்ற – கம்.யுத்3:22 96/3
எண்_இல கோடி பல் படை யாவும் – கம்.யுத்3:26 20/1
ஏயின நிருதனது எரி கணைதான் இடன் இல படுவன இடை இடை வந்து – கம்.யுத்3:28 24/3
கடுப்பு அது கருத்தும் அது கட்புலன் மனம் கருதல் கல்வி இல வேல் – கம்.யுத்3:31 138/3
எண்ணுவன அனைய எல்லை இல நுழைவ – கம்.யுத்3:31 167/4
எடாது நிற்பன நாட்டம் இமைப்பு இல
வடாது திக்கின் மதவரையின் வழி – கம்.யுத்4:33 29/2,3
ஏனை வர்க்கம் கணக்கு_இல இ எலாம் – கம்.யுத்4:33 30/4
அண்டம் இது போல்வன அளப்பு_இல அடுக்கி – கம்.யுத்4:36 20/1
புக்கு போக பொடிப்பன போக்கு இல – கம்.யுத்4:37 43/4
பொங்கில திமிர்த்தன விசும்பில் போக்கு இல
வெம் கதிர் தண் கதிர் விலங்கி மீண்டன – கம்.யுத்4:37 80/2,3
அசைவு இல வேலைகள் ஆர்க்க அஞ்சின – கம்.யுத்4:37 81/2
நான நெய் ஊட்ட பட்ட நவை இல கலவை தாங்கி – கம்.யுத்4:40 29/3
அழிப்பு இல சான்று நீ உலகுக்கு ஆதலால் – கம்.யுத்4:40 84/1
இழிப்பு இல சொல்லி நீ இவளை யாதும் ஓர் – கம்.யுத்4:40 84/2
வருக்கமும் வரம்பு_இல நனி வழங்கினான் – கம்.யுத்4:41 101/4

மேல்


இலக்கண (2)

இலக்கண மரபிற்கு ஏற்ற எழு வகை நரம்பின் நல் யாழ் – கம்.சுந்:2 103/1
இலக்கண களிறோடு இள மெல் நடை – கம்.சுந்:2 150/3

மேல்


இலக்கணங்களும் (2)

இலக்கணங்களும் சில உள என்னினும் எல்லை சென்று உறுகு இல்லா – கம்.சுந்:2 200/1
எள் அரும் உருவின் அ இலக்கணங்களும்
வள்ளல் தன் உரையொடு மாறு கொண்டில – கம்.சுந்:3 61/1,2

மேல்


இலக்கணம் (7)

எண்ணும்-கால் இ இலக்கணம் எய்திட – கம்.பால:21 25/2
அலகு அறும் இலக்கணம் அமைந்த மெய்யினர் – கம்.ஆரண்:4 14/2
கரந்திலன் இலக்கணம் எடுத்து காட்டிய – கம்.ஆரண்:6 18/1
எங்கும் இத்தனை இலக்கணம் யாவர்க்கும் இல்லை – கம்.கிட்:3 76/2
மங்கையர்க்கு ஓதி வைத்த இலக்கணம் வண்ண வாச – கம்.கிட்:13 61/1
முடிவு உள உவமம் எல்லாம் இலக்கணம் ஒழியும் முன்னர் – கம்.சுந்:4 38/2
இலக்கணம் நோக்கிய இயல்பர் எய்தினார் – கம்.யுத்1:4 40/2

மேல்


இலக்கம் (10)

இரு வேறு மண்டிலத்து இலக்கம் போல – பரி 13/8
நிலைக்கு ஒராஅ இலக்கம் போன்றன – புறம் 4/6
கம்பமொடு துளங்கிய இலக்கம் போல – புறம் 260/23
இ சிலை உதைத்த கோற்கு இலக்கம் யாது என்பார் – கம்.பால:13 9/1
யாது இதற்கு இலக்கம் ஆவது இயம்புதி விரைவின் என்றான் – கம்.பால:24 36/4
ஏழு பெற்றதோ இ கணைக்கு இலக்கம் என்று எண்ணி – கம்.கிட்:4 17/4
சித்திர இலக்கம் ஆகும் அல்லது செருவில் ஏற்கும் – கம்.சுந்:3 115/3
எந்திர தேரர் சூழ்ந்தார் ஈர்_இரண்டு இலக்கம் வீரர் – கம்.சுந்:10 10/4
பொன்றல் இல் பகழிக்கு அப்பால் இலக்கம் என் புகறி என்ன – கம்.யுத்1:7 14/2
அம்பினுக்கு இலக்கம் ஆவார் அரசொடும் அரக்கர் என்ன – கம்.யுத்1:9 80/1

மேல்


இலக்கா (1)

இலக்கா எரிவித்து உலகு ஏழினொடு ஏழும் மன்னர் – கம்.அயோ:4 124/3

மேல்


இலக்கு (5)

இலக்கு முப்புரங்களை எய்த வில்லியார் – கம்.ஆரண்:13 108/3
இலக்கு வன் சரம்-ஆயினும் இன்று எதிர் – கம்.யுத்1:8 40/1
இலக்குவன் என் கை வாளிக்கு இலக்கு இவன் இவனை இன்று – கம்.யுத்2:15 141/3
என்றுதான் அனங்க வாளிக்கு இலக்கு அலாதிருக்கலாவது – கம்.யுத்2:17 9/3
இலக்கு வன் கணைக்கு ஆக்குவென் இது புகுந்து இடையே – கம்.யுத்3:22 62/2

மேல்


இலக்குவ (5)

இலக்குவ உலகம் ஓர் ஏழும் ஏழும் நீ – கம்.அயோ:14 40/1
சிலை கிடந்ததால் இலக்குவ தேவர் நீர் படைத்த – கம்.ஆரண்:13 85/1
எட்டினோடு எட்டு வாளி இலக்குவ விலக்காய் என்னா – கம்.யுத்2:18 190/3
என்னொடே பொருதியோ அது என்று எனின் இலக்குவ பெயரின் எம்பிரான் – கம்.யுத்2:19 75/1
எங்கு நின்றனன் இலக்குவ பெயர் அ ஏழை எம்பி அதிகாயனாம் – கம்.யுத்2:19 76/1

மேல்


இலக்குவற்கு (3)

இவர் என இலக்குவற்கு இராமன் காட்டினான் – கம்.பால:8 36/4
இலக்குவற்கு முன் வந்த இராமனும் – கம்.ஆரண்:9 22/3
இலக்குவற்கு முன் வீடணன் புகும் இருவரையும் – கம்.யுத்4:32 31/1

மேல்


இலக்குவற்கும் (1)

இன் துணைவன் இராகவனுக்கு இலக்குவற்கும் இளையவற்கும் எனக்கும் மூத்தான் – கம்.அயோ:13 65/3

மேல்


இலக்குவன் (52)

இலக்குவன் என்ன இசைத்தனன் அன்றே – கம்.பால:5 117/4
எவ்வியது என்னை என்றான் இலக்குவன் இயம்பலுற்றான் – கம்.கிட்:7 122/4
சங்கை_இல் இலக்குவன் தழுவி தம்முனின் – கம்.கிட்:11 118/3
ஏனோரில் இராமன் இலக்குவன் என்னும் ஈட்டார் – கம்.யுத்1:11 29/3
இலக்குவன் என் கை வாளிக்கு இலக்கு இவன் இவனை இன்று – கம்.யுத்2:15 141/3
உற்று நின்றவர் ஓடினர் இலக்குவன் உருத்தான் – கம்.யுத்2:15 200/4
இலக்குவன் கடிது ஏவின இரை பெறாது இரைப்ப – கம்.யுத்2:16 205/1
பார்த்த நோக்கன கலந்தன இலக்குவன் பகழி – கம்.யுத்2:16 209/4
வேனிலான் அன்ன இலக்குவன் கடும் கணை விலக்க – கம்.யுத்2:16 216/1
இரவு கற்றன போன்றன இலக்குவன் பகழி – கம்.யுத்2:16 220/4
செருவில் மாண்டவர் பெருமையும் இலக்குவன் செய்த – கம்.யுத்2:16 223/1
துன்னு பேர் ஒளி இலக்குவன் தோன்றிய தோற்றம் – கம்.யுத்2:16 227/2
மற்றும் வேறு உள படைக்கலம் இலக்குவன் வாளி – கம்.யுத்2:16 246/2
வேறே அ இலக்குவன் என்ன விளம்பு – கம்.யுத்2:18 38/1
அ காலை இலக்குவன் ஆரியனை – கம்.யுத்2:18 85/1
அ துணை இலக்குவன் அஞ்சல் அஞ்சல் என்று – கம்.யுத்2:18 100/1
எரி கணை உருமின் வெய்ய இலக்குவன் துரந்த மார்பை – கம்.யுத்2:18 201/2
பேர் கொன்றவன் வென்றி இலக்குவன் பின்பு நின்றார் – கம்.யுத்2:19 6/2
நின்றனன் இலக்குவன் களத்தை நீங்கலன் – கம்.யுத்2:19 27/1
இலக்குவன் சிலை கண்டேயோ எழு மழை பயின்றது என்றார் – கம்.யுத்2:19 95/4
திங்களின் பாதி கோடி இலக்குவன் தெரிந்து விட்டான் – கம்.யுத்2:19 109/3
மு சிர பகழி கோடி இலக்குவன் முடுக விட்டான் – கம்.யுத்2:19 112/3
குஞ்சரக்கன்னம் கோடி இலக்குவன் சிலையில் கோத்தான் – கம்.யுத்2:19 113/3
ஏழ் இருநூறு வாளி இலக்குவன் கவசத்து எய்தான் – கம்.யுத்2:19 115/4
சீறும் நூல் தெரிந்த சிந்தை இலக்குவன் சிலை கை வாளி – கம்.யுத்2:19 117/1
ஈர்க்கு அடை பகழி மாரி இலக்குவன் என்ன நின்ற – கம்.யுத்2:19 205/1
வார் கழல் கால மற்று அ இலக்குவன் வயிர வில்லின் – கம்.யுத்2:19 291/1
வாழி இலக்குவன் என்ன மறுக்குற்று – கம்.யுத்3:20 13/1
சொன்ன நாலையும் இலக்குவன் பகழியால் தொலைந்தான் – கம்.யுத்3:20 52/4
வில் இற்றது இலக்குவன் வெம் கணையால் – கம்.யுத்3:20 71/3
ஏற்றும் சிலை ஆண்மை இலக்குவன் வெம் – கம்.யுத்3:20 99/3
சூளுற்றேன் இது சரதம் என்று இலக்குவன் சொன்னான் – கம்.யுத்3:22 60/4
இலக்குவன் எனும் பெயர் உனக்கு இயைவதே என்ன – கம்.யுத்3:22 62/1
கொற்ற தோளினும் இலக்குவன் புயத்தினும் குளித்து – கம்.யுத்3:22 75/2
சிங்க_ஏறு அன்ன இலக்குவன் சிலையை நாண் எறிந்தான் – கம்.யுத்3:22 76/4
சிந்தினான் சரம் இலக்குவன் முகம்-தொறும் திரிந்தான் – கம்.யுத்3:22 110/4
ஆர்க்கின்ற குரலும் கேளான் இலக்குவன் அசனி ஏற்றை – கம்.யுத்3:22 138/1
கொற்ற மாருதியும் வள்ளல் இலக்குவன் நின்ற சூழல் – கம்.யுத்3:22 140/2
இன்ன காலையின் இலக்குவன் மேனி-மேல் எய்தான் – கம்.யுத்3:22 167/1
அ காலை இலக்குவன் அ படையுள் – கம்.யுத்3:27 30/1
இலக்குவன் ஆக மற்றை இராமனே ஆக ஈண்டு – கம்.யுத்3:27 81/1
பொழிந்தது அவன் தோளின்-மேலும் இலக்குவன் புயத்தின்-மேலும் – கம்.யுத்3:27 181/2
சலம் செயின் உலகம் மூன்றும் இலக்குவன் முடிப்பன் தானே – கம்.யுத்3:28 4/4
ஏயினன் இன்னன் ஆக இலக்குவன் எடுத்த வில்லான் – கம்.யுத்3:28 17/1
எய்யும் வில் கரத்து வீரன் இலக்குவன் தன்னோடு ஏற்றால் – கம்.யுத்3:31 64/2
இரியல் போகின்ற சேனையை இலக்குவன் விலக்கி – கம்.யுத்4:32 18/1
வேற்று கோல்-கொடு விலக்கினன் இலக்குவன் விசையால் – கம்.யுத்4:32 19/4
என்பது ஓதினன் இலக்குவன் அது தொடுத்து எய்தான் – கம்.யுத்4:32 24/4
ஏற்பென் என் தனி மார்பின் என்று இலக்குவன் எதிர்ந்தான் – கம்.யுத்4:32 30/4
இரக்கம்தான் என இலக்குவன் இணை அடி தலத்தில் – கம்.யுத்4:32 37/2
கோலினும் இலக்குவன் கோல மார்பின் வீழ் – கம்.யுத்4:37 77/3
ஏழ் உயர் மதமா அன்ன இலக்குவன் கவிதை ஏந்த – கம்.யுத்4:42 2/2

மேல்


இலக்குவன்-தன்னை (1)

இலக்குவன்-தன்னை வேலால் எறிந்து உயிர் கூற்றுக்கு ஈந்தேன் – கம்.யுத்4:34 17/1

மேல்


இலக்குவனில் (1)

போ நீ அ இலக்குவனில் புகல்வாய் – கம்.யுத்2:18 32/2

மேல்


இலக்குவனும் (1)

இராமனும் இலக்குவனும் என்பர் பெயர் என்றாள் – கம்.ஆரண்:10 57/4

மேல்


இலக்குவனை (2)

வித்தகன் இலக்குவனை முன்னினன் விளம்பும் – கம்.கிட்:10 83/4
பங்கம் உற நூறி இலக்குவனை படேனேல் – கம்.யுத்2:19 10/2

மேல்


இலக்குவா (2)

இழைக்குவது அறிதல் தேற்றான் இலக்குவா இலக்குவா என்று – கம்.யுத்2:19 222/2
இழைக்குவது அறிதல் தேற்றான் இலக்குவா இலக்குவா என்று – கம்.யுத்2:19 222/2

மேல்


இலக்கை (2)

இலக்கை அற்றது அ இலங்கைக்கும் இராவணன் தனக்கும் என்று எழுந்து ஓடி – கம்.யுத்2:16 333/4
மாரனார் தனி இலக்கை மனித்தனார் அழித்தனரே வரத்தினாலே – கம்.யுத்4:38 28/4

மேல்


இலகிடு (1)

இலகிடு சுடரவன் இசையன திசை தோய் – கம்.ஆரண்:2 36/2

மேல்


இலகின (1)

மலர் இலகின வளர் பரிதியின் ஒளி மணி மார்பு அணி – பரி 1/23

மேல்


இலகு (2)

இலகு பூண் முலை மேல் ஆரமோ உயிரின் இருக்கையோ திருமகட்கு இனிய – கம்.பால:3 2/2
இலகு தொடு படைகள் இடியொடு உரும் அனைய – கம்.யுத்3:31 159/3

மேல்


இலங்க (16)

அவிர் இழை தைஇ மின் உமிழ்பு இலங்க
சீர் மிகு முத்தம் தைஇய – பதி 39/15,16
ஈகை கண்ணி இலங்க தைஇ – புறம் 353/3
வாள் புடை இலங்க செம் கேழ் மணி அணி வலையம் மின்ன – கம்.பால:15 30/2
எச்சிலை நுகர்தியோ என்று எயிற்று அரும்பு இலங்க நக்காள் – கம்.பால:19 11/4
தூ நீர் ஒளி வாள் புடை இலங்க சுடர் தேர் ஏறி தோன்றினான் – கம்.அயோ:6 30/2
வெம் கண் அங்கவலயங்களும் இலங்க விரவி – கம்.ஆரண்:1 15/2
வரி சிலை வடித்த தோளான் வாள் எயிறு இலங்க நக்கான் – கம்.ஆரண்:6 49/4
அற்ற தாளொடு தோளிலன் அயில் எயிறு இலங்க
பொற்றை மா முழை புலால் உடை வாயினின் புகுந்து – கம்.ஆரண்:7 134/1,2
ஏதி ஏந்திய தட கையர் பிறை எயிறு இலங்க
மூதுரை பெரும் கதைகளும் பிதிர்களும் மொழிவார் – கம்.சுந்:2 137/1,2
வன் தொழில் அரக்கன் நோக்கி வாள் எயிறு இலங்க நக்கான் – கம்.சுந்:10 21/3
என்றலும் அவுணர் வேந்தன் எயிற்று அரும்பு இலங்க நக்கான் – கம்.யுத்1:3 123/1
நசை திறந்து இலங்க பொங்கி நன்று நன்று என்ன நக்கு – கம்.யுத்1:3 127/1
வன் திறல் வாலி சேயும் வாள் எயிறு இலங்க நக்கான் – கம்.யுத்1:14 20/4
அன்று அவன் நாம வில் நாண் அலங்கல் தோள் இலங்க வாங்கி – கம்.யுத்3:21 33/1
இந்தனங்களாய் இறந்தவர் விழி கனல் இலங்க
வெந்த வெம் பிணம் விழுங்கின கழுதுகள் விரும்பி – கம்.யுத்3:22 54/3,4
அடல் கடந்த தோள் அலங்கு போர் வலயங்கள் இலங்க
உடல் கடைந்த நாள் ஒளியவன் உதிர்ந்த பொன் கதிரின் – கம்.யுத்4:35 10/2,3

மேல்


இலங்கடையே (1)

புல்லு மற்று எவனோ அன்பு இலங்கடையே – நற் 174/11

மேல்


இலங்கலின் (1)

பல களம் தலை மௌலியோடு இலங்கலின் பல் தோள் – கம்.யுத்4:35 27/1

மேல்


இலங்கி (1)

ஒண் படை தொகுதியின் இலங்கி தோன்றும் – நற் 291/4

மேல்


இலங்கிட (2)

முளை எயிறு இலங்கிட முறுவல் வந்தது – கம்.பால:19 29/3
அங்கதங்களும் அம்பும் இலங்கிட
வெம் கண் நாகம் என பொலி மெய் கையை – கம்.யுத்3:29 28/2,3

மேல்


இலங்கிடும் (1)

முளை எயிறு இலங்கிடும் முறுவல் என்படும் – கம்.ஆரண்:12 32/2

மேல்


இலங்கிய (3)

கங்கணங்களும் இலங்கிய கரம் பிறழவே – கம்.ஆரண்:1 15/4
நிலவு இலங்கிய துகிலினை நெருப்பு உண நிருதர் – கம்.சுந்:13 20/1
வில் இலங்கிய வீரரை நோக்கினன் வெகுண்டான் – கம்.யுத்3:22 58/3

மேல்


இலங்கின (2)

கொடி நுடங்கு இலங்கின மின்னி – நற் 68/9
முலை முகம்_செய்தன முள் எயிறு இலங்கின
தலை முடி சான்ற தண் தழை உடையை – அகம் 7/1,2

மேல்


இலங்கு (158)

எரி மறிந்து அன்ன நாவின் இலங்கு எயிற்று – சிறு 196
இலங்கு நீர் பரப்பின் வளை மீக்கூறும் – பெரும் 34
இரவில் மாட்டிய இலங்கு சுடர் ஞெகிழி – பெரும் 349
ஒளிறு இலங்கு அருவிய மலை கிழவோனே – பெரும் 500
இலங்கு அருவிய வரை நீந்தி – மது 57
இலங்கு மருப்பின் களிறு கொடுத்தும் – மது 102
இலங்கு வளை இரும் சேரி – மது 136
இலங்கு வளை மட மங்கையர் – மது 159
இலங்கு வெள் அருவியொடு சிலம்பு_அகத்து இரட்ட – மது 299
அரம் போழ்ந்து அறுத்த கண் நேர் இலங்கு வளை – மது 316
இலங்கு கதிர் இள வெயில் தோன்றி அன்ன – மது 703
இலங்கு இழை மகளிர் பொலம் கலத்து ஏந்திய – மது 779
ஒன்னார்க்கு ஏந்திய இலங்கு இலை எஃகின் – குறி 52
கலங்கல் ஓம்பு-மின் இலங்கு இழையீர் என – குறி 233
இலங்கு துளை செறிய ஆணி முடுக்கி – மலை 27
இலங்கு வளை விறலியர் நின் புறம் சுற்ற – மலை 46
ஏறி தரூஉம் இலங்கு மலை தாரமொடு – மலை 170
இலங்கு ஏந்து மருப்பின் இனம் பிரி ஒருத்தல் – மலை 297
எவன் செய்தனையோ நின் இலங்கு எயிறு_உண்கு என – நற் 17/6
ஒன்று இலங்கு அருவிய குன்று இறந்தோரே – நற் 18/10
முகை ஏர் இலங்கு எயிற்று இன் நகை மடந்தை – நற் 108/7
இலங்கு கதிர் மழுங்கி எல் விசும்பு படர – நற் 152/3
வலம்புரி வான் கோடு நரலும் இலங்கு நீர் – நற் 172/8
வேலும் இலங்கு இலை துடைப்ப பலகையும் – நற் 177/5
ஒள் இழை மகளிர் இலங்கு வளை தொடூஉம் – நற் 188/3
வார்ந்து இலங்கு வால் எயிற்று பொலிந்த தாஅர் – நற் 198/7
இலங்கு வளை நெகிழ்த்த கலங்கு அஞர் எள்ளி – நற் 214/10
இலங்கு வளை மகளிர் வியல் நகர் அயர – நற் 215/4
இலங்கு வெள் அருவி வியன் மலை கவாஅன் – நற் 257/4
இலங்கு எயிற்று ஏஎர் இன் நகை மகளிர் – நற் 267/3
தோடு அமை செறிப்பின் இலங்கு வளை ஞெகிழ – நற் 282/1
இலங்கு மலை நாடன் மலர்ந்த மார்பே – நற் 294/9
இலங்கு இலை வெள் வேல் விடலையை – நற் 305/9
யாங்கு ஆகும்மே இலங்கு இழை செறிப்பே – நற் 332/10
கோடு ஈர் இலங்கு வளை நெகிழ நாளும் – குறு 11/1
வார்ந்து இலங்கு வை எயிற்று சின் மொழி அரிவையை – குறு 14/2
கோடு ஈர் இலங்கு வளை நெகிழ்த்த – குறு 31/5
இலங்கு வளை நெகிழ சாஅய் – குறு 50/4
நிரந்து இலங்கு வெண் பல் மடந்தை – குறு 52/4
சிலம்பின் இழிதரும் இலங்கு மலை வெற்ப – குறு 78/3
இலங்கு வளை நெகிழ சாஅய் யானே – குறு 125/1
தொகு முகை இலங்கு எயிறு ஆக – குறு 126/4
வறும் கயம் துழைஇய இலங்கு மருப்பு யானை – குறு 215/4
எறி சுறா கலித்த இலங்கு நீர் பரப்பின் – குறு 318/1
இலங்கு மலை நாடன் இரவினானே – குறு 360/8
கோடு ஈர் இலங்கு வளை நெகிழ நாளும் – குறு 365/1
இலங்கு திரை பெரும் கடற்கு எல்லை தோன்றினும் – குறு 373/2
இலங்கு எயிறு தோன்ற நக்கதன் பயனே – குறு 381/7
கோள் நேர் இலங்கு வளை நெகிழ்த்த – ஐங் 136/2
இலங்கு முத்து உறைக்கும் எயிறு கெழு துவர் வாய் – ஐங் 185/2
இலங்கு கதிர் முத்தம் இருள் கெட இமைக்கும் – ஐங் 193/2
இலங்கு வளை தெளிர்ப்ப அலவன் ஆட்டி – ஐங் 197/1
இலங்கு வீங்கு எல் வளை ஆய் நுதல் கவின – ஐங் 200/1
நிரந்து இலங்கு அருவிய நெடு மலை நாடன் – ஐங் 228/2
இலங்கு மலை நாடன் வரூஉம் – ஐங் 262/3
இலங்கு வளை மென் தோள் இழை நிலை நெகிழ – ஐங் 310/2
இலங்கு நிலவின் இளம் பிறை போல – ஐங் 443/2
பரந்து இலங்கு அருவியொடு நரந்தம் கனவும் – பதி 11/22
இலங்கு மணி மிடைந்த பொலம் கல திகிரி – பதி 14/18
அலங்கிய காந்தள் இலங்கு நீர் அழுவத்து – பதி 21/36
இலங்கு நீர் முத்தமொடு வார் துகிர் எடுக்கும் – பதி 30/7
இரும் களிற்று யானை இலங்கு வால் மருப்பொடு – பதி 35/3
இலங்கு மணி மிடைந்த பசும்_பொன் படலத்து – பதி 39/14
உரல் போல் பெரும் கால் இலங்கு வாள் மருப்பின் – பதி 43/3
திறல் விடு திரு மணி இலங்கு மார்பின் – பதி 46/3
வாள் நகை இலங்கு எயிற்று – பதி 51/20
தோல் மிசைத்து எழுதரும் விரிந்து இலங்கு எஃகின் – பதி 66/12
இலங்கு கதிர் திரு மணி பெறூஉம் – பதி 66/19
இலங்கு கதிர் திகிரி முந்திசினோரே – பதி 69/17
இலங்கு கதிர் திரு மணி பெறூஉம் – பதி 76/14
இலங்கு தொடி மருப்பின் கடாஅம் வார்ந்து – பதி 92/1
இருவர் தாதை இலங்கு பூண் மாஅல் – பரி 1/31
இருள் மை ஈர் உண்கண் இலங்கு இழை ஈன்றாட்கு – பரி 8/59
ஒளிறு இலங்கு எஃகொடு வாள் மாறு உழக்கி – பரி 10/109
இலங்கு ஒளி மருப்பின் களிறும் ஆகி – பரி 13/37
நுனை இலங்கு எஃகு என சிவந்த நோக்கமொடு – பரி 21/21
ஏர் அணி இலங்கு எயிற்று இலங்கு நகையவர் – பரி 22/31
ஏர் அணி இலங்கு எயிற்று இலங்கு நகையவர் – பரி 22/31
இலங்கு ஏர் எல் வளை இறை ஊரும்மே – கலி 7/16
இலங்கு மாண் அவிர் தூவி அன்ன மென் சேக்கையுள் – கலி 13/15
இலங்கு ஒளி மருப்பின் கைம்_மா உளம்புநர் – கலி 23/1
இடு மருப்பு யானை இலங்கு தேர்க்கு ஓடும் – கலி 24/10
திருந்து எயிறு இலங்கு நின் தே மொழி படர்ந்தே – கலி 29/26
இலங்கு தாழ் அருவியோடு அணி கொண்ட நின் மலை – கலி 46/25
இலங்கு ஏர் எல் வளை இவள் உடை நோயே – கலி 46/27
இருள் தூங்கு சோலை இலங்கு நீர் வெற்ப – கலி 50/5
இன் நகை இலங்கு எயிற்று தே மொழி துவர் செம் வாய் – கலி 55/4
இனி புணர்ந்த எழில் நல்லார் இலங்கு எயிறு உறாஅலின் – கலி 67/14
இலங்கு கோல் அவிர் தொடி இறை ஊர காணும்-கால் – கலி 100/14
இலங்கு ஏர் எல் வளை ஏர் தழை தைஇ – கலி 125/12
இலங்கு நீர் சேர்ப்ப கொடியை காண் நீ – கலி 125/15
எக்கர் மேல் இறைகொள்ளும் இலங்கு நீர் தண் சேர்ப்ப – கலி 126/5
முகை ஏர் இலங்கு எயிற்று இன் நகை மாதர் – கலி 139/28
விரிந்து இலங்கு வெண் நிலா வீசும் பொழுதினான் – கலி 145/40
இலங்கு பிறை அன்ன விலங்கு வால் வை எயிற்று – அகம் 0/9
இலங்கு பூ கரும்பின் ஏர் கழை இருந்த – அகம் 13/22
இலங்கு வளை செறியா இகுத்த நோக்கமொடு – அகம் 39/17
ஐது இலங்கு அகல் இலை நெய் கனி நோன் காழ் – அகம் 64/5
இலங்கு பரல் இமைக்கும் என்ப நம் – அகம் 67/17
சுடர்ந்து இலங்கு எல் வளை நெகிழ்ந்த நம்-வயின் – அகம் 68/12
செறிந்து இலங்கு எல் வளை நெகிழ்ந்தமை நோக்கி – அகம் 98/7
நெய்தல் உருவின் ஐது இலங்கு அகல் இலை – அகம் 119/11
இலங்கு வேல் இளையர் துஞ்சின் வை எயிற்று – அகம் 122/7
இலங்கு வளை நெகிழ சாஅய் அல்கலும் – அகம் 127/1
இலங்கு கோல் ஆய் தொடி நெகிழ பொருள் புரிந்து – அகம் 171/6
நிலாவின் இலங்கு மணல் மலி மறுகில் – அகம் 200/1
இலங்கு நீர் காவிரி இழி புனல் வரித்த – அகம் 213/22
இலங்கு வெள் அருவிய அறை வாய் உம்பர் – அகம் 251/14
இலங்கு வளை தெளிர்ப்ப வீசி சிலம்பு நக – அகம் 261/5
வாள் இலங்கு அருவி தாஅய் நாளை – அகம் 278/7
இலங்கு வளை நெகிழ்ந்த செல்லல் புலம் படர்ந்து – அகம் 292/7
இலங்கு மலை புதைய வெண் மழை கவைஇ – அகம் 308/5
இலங்கு வளை நெகிழ பரந்து படர் அலைப்ப யாம் – அகம் 328/9
இலங்கு இரும் பரப்பின் எறி சுறா நீக்கி – அகம் 350/10
இலங்கு வளை நெகிழ்ந்த எவ்வம் காட்டி – அகம் 355/10
இலங்கு வெள் அருவி போலவும் – அகம் 362/14
இலங்கு சுடர் மண்டிலம் புலம் தலைப்பெயர்ந்து – அகம் 367/1
இலங்கு கதிர் வெள்ளி தென் புலம் படரினும் – புறம் 35/7
இலங்கு வளை மகளிர் தெற்றி ஆடும் – புறம் 53/3
மின்னு நிமிர்ந்து அன்ன நின் ஒளிறு இலங்கு நெடு வேல் – புறம் 57/8
ஒளிறு இலங்கு நெடு வேல் மழவர் பெருமகன் – புறம் 88/3
புடை இலங்கு ஒள் வாள் புனை கழலோயே – புறம் 259/7
இலங்கு வால் மருப்பின் நுதி மடுத்து ஊன்றினும் – புறம் 287/6
ஏந்துவன் போலான் தன் இலங்கு இலை வேலே – புறம் 301/16
இலங்கு மருப்பு யானை எறிந்த எற்கே – புறம் 303/9
இலங்கு இரும் பாசறை நடுங்கின்று – புறம் 304/10
ஈதல் ஆனா இலங்கு தொடி தட கை – புறம் 337/5
நிலம் கலன் ஆக இலங்கு பலி மிசையும் – புறம் 363/15
இலங்கு வாள் அவிர் ஒளி வலம் பட மின்னி – புறம் 372/3
பொலம் இலங்கு சென்னிய பாறு மயிர் அவிய – புறம் 374/3
எல் உடை பசும்பொன் வைத்து இலங்கு பல் மணி குலம் – கம்.பால:3 23/2
மரகதத்து இலங்கு போதிகை தலத்து வச்சிரம் – கம்.பால:3 24/1
அல் கடந்து இலங்கு பல் மீன் அரும்பிய வானும் போல – கம்.பால:10 5/2
விண்தலம் கலந்து இலங்கு திங்களோடு மீது சூழ் – கம்.பால:13 48/1
எண்ணற்கு அரிது ஆகி இலங்கு சிரங்களாலும் – கம்.பால:16 38/2
ஏனையர் தூவும் இலங்கு ஒளி முத்தம் – கம்.பால:23 88/2
இலங்கு ஒளி அம்மி மிதித்து எதிர் நின்ற – கம்.பால:23 91/3
என்றவள் மேல் இளையவன் தான் இலங்கு இலை வேல் கடைக்கணியா இவளை ஈண்டு – கம்.ஆரண்:6 134/1
என்னை அ இராமன் தம்பி இடை புகுந்து இலங்கு வாளால் – கம்.ஆரண்:10 81/2
ஈசன் ஆண்டு இருந்த பேர் இலங்கு மால் வரை – கம்.ஆரண்:12 42/1
இரண்டு கூறிட்டு என இலங்கு எயிற்றினான் – கம்.ஆரண்:15 14/4
பெய் கலன்களின் இலங்கு ஒளி மருங்கொடு பிறழ – கம்.கிட்:1 18/1
இலங்கு வில் கரத்திலும் இருக்கவே அவள் – கம்.கிட்:6 20/2
எள் இட இடமும் இன்றி எழுந்தன இலங்கு கோபம் – கம்.கிட்:10 28/1
இலங்கு நுண் இடை ஏந்து இள மென் முலை – கம்.கிட்:11 44/2
பூ மன் நறை வண்டு அறை இலங்கு அமளி புக்கார் – கம்.சுந்:2 159/3
ஏவர் ஏழையர் நின்னின் இலங்கு_இழாய் – கம்.சுந்:3 109/4
இரு_நால் பகலின் இலங்கு மதி அலங்கல் இருளின் எழில் நிழல் கீழ் – கம்.சுந்:4 56/3
எழுவினும் எழில் இலங்கு இராமன் தோள்களை – கம்.சுந்:4 107/3
இலங்கு வெம் சினத்து அம் சிறை எறுழ் வலி கலுழன் – கம்.சுந்:9 2/1
எயிற்று இளம் பிறைகள் ஈன்ற இலங்கு ஒளி ஒதுங்க யாணர் – கம்.சுந்:10 15/3
வில் இலங்கு படையோர் புடை விம்ம – கம்.யுத்1:11 11/4
இலை கொள் தண் துழாய் இலங்கு தோள் இராமனுக்கு இளையான் – கம்.யுத்2:15 211/4
என்றானை வணங்கி இலங்கு அயில் வாளும் ஆர்த்திட்டு – கம்.யுத்2:19 15/1
மேனகை இலங்கு வாள் கண் திலோத்தமை அரம்பை மெல்லென் – கம்.யுத்3:25 3/1
எந்தை உவந்த இலங்கு_இழை-தன்னை – கம்.யுத்3:26 36/1
விண் தலத்து இலங்கு திங்கள் இரண்டொடும் மின்னு வீசும் – கம்.யுத்3:28 54/1
சென்று இலங்கு அயில் தாதையை சேர்ந்துளார் – கம்.யுத்3:29 2/4

மேல்


இலங்கு_இழாய் (1)

ஏவர் ஏழையர் நின்னின் இலங்கு_இழாய் – கம்.சுந்:3 109/4

மேல்


இலங்கு_இழை-தன்னை (1)

எந்தை உவந்த இலங்கு_இழை-தன்னை
தந்தனென் என்று தரும் புகழ் உண்டோ – கம்.யுத்3:26 36/1,2

மேல்


இலங்கும் (20)

நிறை-உறு மதியின் இலங்கும் பொறையன் – நற் 346/8
தண் கடல் வளையினும் இலங்கும் இவள் – ஐங் 106/3
வாழிய இலங்கும் அருவி – ஐங் 249/3
இலங்கும் பூணன் பொலம் கொடி உழிஞையன் – பதி 56/5
பொன் அவிர் புனை செயல் இலங்கும் பெரும் பூண் – பதி 85/2
கருவி மின் அவிர் இலங்கும் பொலம் பூண் – பரி 13/10
இலங்கும் அருவித்து இலங்கும் அருவித்தே – கலி 41/18
இலங்கும் அருவித்து இலங்கும் அருவித்தே – கலி 41/18
வானின் இலங்கும் அருவித்தே தான் உற்ற – கலி 41/19
நகை பொலிந்து இலங்கும் எயிறு கெழு துவர் வாய் – அகம் 27/10
நகை பொலிந்து இலங்கும் எயிறு கெழு துவர் வாய் – அகம் 62/2
நகை மாண்டு இலங்கும் நலம் கெழு துவர் வாய் – அகம் 162/13
படை நிலா இலங்கும் கடல் மருள் தானை – அகம் 212/15
எத்தானும் வெலற்கு அரியான் மனுகுலத்தே வந்து உதித்தோன் இலங்கும் மோலி – கம்.பால:5 33/3
வலம் கையில் இலங்கும் அயில் மன்னன் உளன் என்னா – கம்.ஆரண்:10 44/2
வெவ் ஆறு அம் என குளிர்ந்து வெயில் இயங்கா வகை இலங்கும் விரி பூம் சோலை – கம்.கிட்:13 22/2
எழுந்து ஓங்கி விண்ணொடு மண் ஒக்க இலங்கும் ஆடி – கம்.சுந்:1 41/1
இழை தொடுத்து இலங்கும் மாடத்து இடை தடுமாற ஏறி – கம்.சுந்:2 182/3
துணி கொண்டு இலங்கும் சுடர் வேலவன் தூய நின்-கண் – கம்.சுந்:4 91/2
ஆலம் சார் மிடற்று அரும் கறை கிடந்து-என இலங்கும்
கோலம் சார் நெடும் கோதையும் புட்டிலும் கட்டி – கம்.யுத்4:35 9/2,3

மேல்


இலங்குவன (1)

வலம் படு முரசின் இலங்குவன விழூஉம் – பதி 78/1

மேல்


இலங்குற (1)

புரிதர படும் பொலம் கழல் இலங்குற பூட்டி – கம்.யுத்4:35 8/3

மேல்


இலங்குறு (1)

பொடி தலம் இலங்குறு பொலம் கொள் மேனியான் – கம்.அயோ:14 134/4

மேல்


இலங்கை (172)

தொன் மா இலங்கை கருவொடு பெயரிய – சிறு 119
நன் மா இலங்கை மன்னருள்ளும் – சிறு 120
நெல் அமல் புரவின் இலங்கை கிழவோன் – புறம் 379/6
மேகநாதன் புகுந்து இலங்கை மேய நாள் – கம்.பால:5 7/2
இலங்கை அரசன் பணி அமைந்து ஓர் இடையூறா – கம்.பால:7 25/1
இலங்கை மா நகர் நொய்தின் சென்று எய்தினாள் – கம்.ஆரண்:9 31/4
என்று இனைய வன் துயர் இலங்கை நகர் எய்த – கம்.ஆரண்:10 45/1
எயில் உடை இலங்கை நாதன் இதயம் ஆம் சிறையில் வைத்தான் – கம்.ஆரண்:10 85/2
இனியன மிழற்றுகின்ற யாவையும் இலங்கை வேந்தன் – கம்.ஆரண்:10 98/3
பொற்பு அகம் மான நீர் இலங்கை பொன் நகர் – கம்.ஆரண்:12 43/4
கரண்ட நீர் இலங்கை வேந்தை சிறை-வைத்த கழல் கால் வீரன் – கம்.ஆரண்:12 61/2
இறைவ நீ என்னை செய்தது ஈது எனில் இலங்கை வேந்தன் – கம்.கிட்:7 88/3
இற்று இவன்-கொலாம் இலங்கை வேந்து எனா – கம்.கிட்:15 7/2
போகின்ற பொழுது கண்டேன் புக்கனன் இலங்கை புக்கு – கம்.கிட்:16 58/2
ஓசனை ஒரு நூறு உண்டால் ஒலி கடல் இலங்கை அ ஊர் – கம்.கிட்:16 59/1
எல்லீரும் சேறல் என்பது எளிது அன்று அ இலங்கை மூதூர் – கம்.கிட்:16 61/1
வாசவன் முதலோர் வந்து மலையினும் இலங்கை வாழும் – கம்.கிட்:17 22/3
ஈண்டு இனிது உறை-மின் யானே எறி கடல் இலங்கை எய்தி – கம்.கிட்:17 25/1
ஈண்டு இதுதான்-கொல் வேலை இலங்கை என்று ஐயம் எய்தா – கம்.சுந்:1 1/2
கண்டனன் இலங்கை மூதூர் கடி பொழில் கனக நாஞ்சில் – கம்.சுந்:1 2/1
நாயகன் பணி இது என்னா நளிர் கடல் இலங்கை தாமும் – கம்.சுந்:1 17/3
திசை உற சென்று சென்று செறி கடல் இலங்கை சேரும் – கம்.சுந்:1 18/3
வடக்கு எழுந்து இலங்கை செல்லும் பரிதி வானவனும் ஒத்தான் – கம்.சுந்:1 28/4
ஈண்டே கடிது ஏகி இலங்கை விலங்கல் எய்தி – கம்.சுந்:1 51/1
தாவி எற்று எனினும் யான் இனி இலங்கை
உற்றால் விலங்கும் இடையூறு என உணர்ந்தான் – கம்.சுந்:1 75/3,4
விசும்பிடை செல்லும் வீரன் விலங்கி வேறு இலங்கை மூதூர் – கம்.சுந்:1 77/3
மேக்குற செல்வோன் பாய வேலை-மேல் இலங்கை வெற்பு – கம்.சுந்:1 78/1
முளரி கானமும் ஒத்தது முழங்கு நீர் இலங்கை – கம்.சுந்:2 31/4
என்றனன் இலங்கை நோக்கி இனையன பலவும் எண்ணி – கம்.சுந்:2 40/1
காசு உறு கடி மதில் இலங்கை காவல் ஊர் – கம்.சுந்:2 57/3
அகழ் புகுந்து அரண் புகுந்து இலங்கை அன்னவன் – கம்.சுந்:2 58/3
இலங்கை மதில் இங்கு இதனை ஏறல் அரிது என்றே – கம்.சுந்:2 61/3
எல்லாம் உட்கும் ஆழி இலங்கை இகல் மூதூர் – கம்.சுந்:2 79/1
பூரியர் இலங்கை மூதூர் பொன் மதில் தாவி புக்கான் – கம்.சுந்:2 94/3
இ மதில் இலங்கை நாப்பண் எய்துமேல் தன் முன் எய்தும் – கம்.சுந்:2 96/3
அசைவு_இல் இ இலங்கை மூதூர் ஆர் இருள் இன்மையாலோ – கம்.சுந்:2 97/3
ஏழு_நூறு ஓசனை சூழ்ந்து எயில் கிடந்தது இ இலங்கை
வாழும் மா மன் உயிர் யான் காணாத மற்று இல்லை – கம்.சுந்:2 227/1,2
உண்டு இலங்கை என்று உணர்ந்திலர் உலகு எலாம் ஒறுப்பான் – கம்.சுந்:3 12/2
ஆர்கலி அகழி அரு வரை இலங்கை அடி பெயர்த்து இடு-தொறும் அழுந்த – கம்.சுந்:3 90/1
பாய் புனல் இலங்கை மூதூர்க்கு என்றனன் பழியை வென்றான் – கம்.சுந்:4 36/4
எந்தை நீ உற்ற தன்மை இயம்பு என இலங்கை வேந்தன் – கம்.சுந்:4 79/2
அழுந்துற அழுத்தலின் இலங்கை ஆழ் கடல் – கம்.சுந்:4 105/2
பாழி நெடும் தோள் வீரா நின் பெருமைக்கு ஏற்ப பகை இலங்கை
ஏழு கடற்கும் அ புறத்தது ஆகாதிருந்தது இழிவு அன்றோ – கம்.சுந்:4 110/3,4
கள்ள அரக்கர் கடி இலங்கை காணாத ஒழிந்ததால் அன்றோ – கம்.சுந்:4 115/3
பொன் பிறங்கல் இலங்கை பொருந்தலர் – கம்.சுந்:5 17/1
கனகம் நீடு இலங்கை நின்று உருக காண்டியால் – கம்.சுந்:5 59/4
போர்த்து எழு பொலம் கொடி இலங்கை பூழியோடு – கம்.சுந்:5 62/3
விரிவு இலது இலங்கை என்று வழி பெறார் விளிக்கின்றாரும் – கம்.சுந்:7 13/4
ஈறு இல் வாய்-தொறும் உமிழ்வதே ஒத்தது அ இலங்கை – கம்.சுந்:7 39/4
போயினன் இலங்கை வேந்தன் போர் சினம் போவது ஒப்பான் – கம்.சுந்:8 2/4
அன்னவன் சேனை செல்ல ஆர்கலி இலங்கை ஆய – கம்.சுந்:8 9/3
இரிந்தது இலங்கை எழுந்தது அழுகை இன்று இங்கு இவனாலே – கம்.சுந்:8 49/3
அலந்தலை உற்றது அ ஆழி இலங்கை
கலந்தது அழும் குரலின் கடல் ஓதை – கம்.சுந்:9 46/2,3
நெறிந்தன வரம்பு_இல் யாக்கை இலங்கை தன் நிலையின் பேர – கம்.சுந்:10 25/4
இன்றே கடி கெட்டது அரக்கர் இலங்கை யானே – கம்.சுந்:11 26/3
இந்திரன் பிணிப்புண்ட நாள் ஒத்தது அ இலங்கை – கம்.சுந்:11 62/4
ஈண்டு இதுவே தொடர்ந்துபோய் இலங்கை வேந்தனை – கம்.சுந்:12 18/3
முந்து ஒரு மலருளோன் இலங்கை முற்றுற – கம்.சுந்:12 67/3
வில்லிதன் தூதன் யான் இலங்கை மேயினேன் – கம்.சுந்:12 69/4
என்றலும் இலங்கை வேந்தன் எயிற்று_இனம் எழிலி நாப்பண் – கம்.சுந்:12 78/1
தழுவு இலங்கை தழங்கு எரி தாய் செல – கம்.சுந்:13 15/1
ஏனை நின்றவர் எங்கணும் இரிந்தனர் இலங்கை
கோன் அ வானவர் பதி கொண்ட நாள் என குலைந்தார் – கம்.சுந்:13 33/3,4
வினை இலாமையின் வெந்தது அ விலங்கல்-மேல் இலங்கை – கம்.சுந்:13 37/4
இன்று புன் தொழில் குரங்கு-தன் வலியினால் இலங்கை
நின்று வெந்து மா நீறு எழுகின்றது நெருப்பு – கம்.சுந்:13 40/1,2
தெண் திரை அலை கடல் இலங்கை தென் நகர் – கம்.சுந்:14 25/2
வில் பெரும் தடம் தோள் வீர வீங்கு நீர் இலங்கை வெற்பில் – கம்.சுந்:14 29/1
வேலையுள் இலங்கை என்னும் விரி நகர் ஒருசார் விண் தோய் – கம்.சுந்:14 31/1
ஐய யான் இருந்த காலை அலங்கல் வேல் இலங்கை வேந்தன் – கம்.சுந்:14 37/2
வீரரும் விரைவில் போனார் விலங்கல் மேல் இலங்கை வெய்யோன் – கம்.சுந்:14 51/1
என்னது ஆகும் மேல் விளைவு என்று இருந்தான் இராமன் இகல் இலங்கை
பின்னது ஆய காரியமும் நிகழ்ந்த பொருளும் பேசுவாம் – கம்.யுத்1:1 11/3,4
மீன் உடை நெடும் கடல் இலங்கை வேந்து என்பான் – கம்.யுத்1:2 77/1
களவு இயல் வஞ்சனை இலங்கை காவலற்கு – கம்.யுத்1:4 49/3
எற்பு உடை குன்றம் ஆம் இலங்கை ஏழை நின் – கம்.யுத்1:4 53/2
உருளுறு தேரினானும் இலங்கை மீது ஓடும் அன்றே – கம்.யுத்1:4 124/2
தாழ் கடல் இலங்கை செல்வம் நின்னதே தந்தேன் என்றான் – கம்.யுத்1:4 139/4
இன்னது ஓர் செவ்வித்து ஆக இராமனும் இலங்கை வேந்தன் – கம்.யுத்1:4 148/1
மற்று மா தவரும் எல்லாம் வாள் எயிற்று இலங்கை வேந்தன் – கம்.யுத்1:4 151/3
இலங்கை நாட்டினன் எறி கடல் தீவிடை உறையும் – கம்.யுத்1:5 43/1
இலங்கை வேந்தன் என்று உரைத்தலும் இடி உண்ட அரவின் – கம்.யுத்1:5 55/3
இரண்டு மானமும் இலங்கை மா நகரமும் இழந்து – கம்.யுத்1:5 56/4
அருணன் கண்களும் கண்டிலா இலங்கை பண்டு அமரில் – கம்.யுத்1:5 58/2
இலங்கை வேந்தனும் ஏழு நாள் விசும்பிடை இருந்தான் – கம்.யுத்1:5 66/4
வேந்தும் என்று இவர் விளிந்தவா கேட்டு அன்று அ இலங்கை
தீந்தவா கண்டும் அரக்கரை செருவிடை முருக்கி – கம்.யுத்1:5 68/2,3
இளவலும் இறைவனும் இலங்கை வேந்தனும் – கம்.யுத்1:8 4/1
நிலை இலேம் என்று இலங்கை நெருங்கினார் – கம்.யுத்1:8 31/4
மெய்யின் ஈட்டத்து இலங்கை ஆம் மென் மகள் – கம்.யுத்1:8 67/1
வாழி இ இலங்கை நெடு வன் திசையது ஆமேல் – கம்.யுத்1:9 4/3
எல்லை இல் இலங்கை செல்வம் இளையவற்கு ஈந்த தன்மை – கம்.யுத்1:9 33/1
கொத்துறு தலையான் வைகும் குறும்பு உடை இலங்கை குன்றம் – கம்.யுத்1:9 34/1
நீர் உலாவும் இலங்கை நெடும் திரு – கம்.யுத்1:9 60/4
மீன் உடை அகழி வேலை விலங்கல்-மேல் இலங்கை வேந்தன் – கம்.யுத்1:9 78/2
ஏயின தூதன் எற்ற பற்று விட்டு இலங்கை தெய்வம் – கம்.யுத்1:9 79/3
மீ செலும் மேகம் எல்லாம் விரி சுடர் இலங்கை வேவ – கம்.யுத்1:10 11/3
நல் இலங்கை முதலோர் நவை இல்லோர் – கம்.யுத்1:11 11/2
இடிந்தன தகர்ந்தன இலங்கை மதில் எங்கும் – கம்.யுத்1:12 24/4
என்றானும் இனைய தன்மை எய்தாத இலங்கை வேந்தன் – கம்.யுத்1:12 51/1
தந்திரம் இலங்கை மூதூர் மதிலினை தழுவி தாவி – கம்.யுத்1:13 26/1
என்னுடைய நாமம் நிற்கும் அளவு எலாம் இலங்கை மூதூர் – கம்.யுத்1:14 6/2
எயில் கடந்து இலங்கை எய்தி அரக்கனது இருக்கை புக்கான் – கம்.யுத்1:14 14/4
வேரொடும் சுழற்றி விட்டான் விடுதலும் இலங்கை வேந்தன் – கம்.யுத்2:15 137/3
காய்ந்தது அ இலங்கை வேந்தன் மனம் எனும் கால செம் தீ – கம்.யுத்2:15 155/4
ஏற்றனன் இலங்கை வேந்தன் எரி விழித்து இராமன் தம்பி – கம்.யுத்2:15 156/2
பூம் கழல் அரக்கன் வந்து பொலம் கழல் இலங்கை வேந்தை – கம்.யுத்2:16 12/3
இருந்தவன் இலங்கை வேந்தன் இயற்கையை எய்த நோக்கி – கம்.யுத்2:16 13/1
என்னை வென்றுளர் எனில் இலங்கை காவல – கம்.யுத்2:16 92/1
பேர் இயல் இலங்கை வேந்தன் பின்னவன் எனக்கு முன்னோன் – கம்.யுத்2:16 109/2
ஏகுதற்கு உரியார் யாரே என்றலும் இலங்கை வேந்தன் – கம்.யுத்2:16 123/1
வருவதும் இலங்கை மூதூர் புலை எலாம் மாண்ட பின்னை – கம்.யுத்2:16 133/1
இங்கு உற்றார் அல்லரோதான் வேறும் ஓர் இலங்கை உண்டோ – கம்.யுத்2:16 201/2
ஏ எனும் அளவினில் இலங்கை மா நகர் – கம்.யுத்2:16 270/3
வேந்தனும் சானகி இலங்கை வெம் சிறை – கம்.யுத்2:16 288/3
இவ்வழி இலங்கை வேந்தன் இயற்றியது இயம்பலுற்றாம் – கம்.யுத்2:17 1/4
இலங்கை ஊர் இவனுக்கு ஈந்து வேறு இடத்து இருந்து வாழ்வேன் – கம்.யுத்2:17 51/1
இ திரு பெறுகிற்பானும் இந்திரன் இலங்கை நுங்கள் – கம்.யுத்2:17 55/1
நோக்கு அறவும் எம்பியர்கள் மாளவும் இ நொய்து இலங்கை
போக்கு அறவும் மாதுலனார் பொன்றவும் என் பின் பிறந்தாள் – கம்.யுத்2:17 83/1,2
இங்கு நின்று ஏகிய இலங்கை காவலன் – கம்.யுத்2:17 95/3
நோக்கிய இலங்கை வேந்தன் உற்றது நுவல்-மின் என்றான் – கம்.யுத்2:18 260/1
பேர உலகு உற்றது உற்றதால் பேர் இலங்கை
ஊர் அகலம் எல்லாம் அரந்தை உவா உற்ற – கம்.யுத்2:18 274/2,3
மாறாய் ஓர் இலங்கை நிகர்ப்பது வானுளோரும் – கம்.யுத்2:19 19/3
வன் திறல் மாருதி இலங்கை கோ மகன் – கம்.யுத்2:19 33/3
புரிதலின் இலங்கை ஊரும் திரிந்தது புலவரேயும் – கம்.யுத்2:19 104/2
எடுத்த போர் இலங்கை வேந்தன் மைந்தனோடு இளைய கோவுக்கு – கம்.யுத்2:19 226/1
வெற்றியன் ஆய வீரன் மீண்டிலன் இலங்கை மேல்_நாள் – கம்.யுத்2:19 228/2
தீந்து உக நூறி யானும் தீர்கெனோ இலங்கை சிந்த – கம்.யுத்2:19 238/2
எம்பியே இறக்கும் என்னில் எனக்கு இனி இலங்கை வேந்தன் – கம்.யுத்2:19 240/1
இசையா இலங்கை அரசோடும் அண்ணல் அருள் இன்மை கண்டு நயவான் – கம்.யுத்2:19 244/2
இலங்கை மா நகர் மாளிகை நிகர்த்தன இரதம் – கம்.யுத்3:22 56/4
என்ன மீட்டு உமிழ் தமிழ்_முனி ஒத்தது அ இலங்கை – கம்.யுத்3:22 101/4
இன்று இவன் தன்னை விண்ணாடு ஏற்றி வாள் இலங்கை வேந்தை – கம்.யுத்3:22 127/1
ஏயின கருமம் நோக்கி ஏகிய இலங்கை வேந்தன் – கம்.யுத்3:24 1/2
தாளோடு தாள் பெயர்க்க இடம் இலது ஆகியது இலங்கை தட கை வீச – கம்.யுத்3:24 31/3
தோல் மயிர் குந்தளம் சிலிர்ப்ப விசைத்து எழுந்தான் அ இலங்கை துளங்கி சூழ்ந்த – கம்.யுத்3:24 32/3
அடல் முன்னே தொடங்கிய நாள் ஆழ் கடல் சூழ் இலங்கை எனும் அரக்கர் வாழும் – கம்.யுத்3:24 35/3
தென் நகர் இலங்கை தீமை தீர்வது திண்ணம் சேர்ந்து – கம்.யுத்3:24 45/3
ஏதம் இல் இலங்கை அம் கிரி-கொடு எய்திய – கம்.யுத்3:24 98/3
எறி படை அரக்கர் எல்லாம் இறந்தனர் இலங்கை ஊரும் – கம்.யுத்3:26 8/2
தத்தினன் இலங்கை மூதூர் கோபுரத்து உம்பர் சார்ந்தான் – கம்.யுத்3:26 19/2
வஞ்சனை மன்னன் வாழும் இலங்கை
குஞ்சரம் அன்னார் வீசிய கொள்ளி – கம்.யுத்3:26 22/1,2
எய்ய எரிந்தால் ஒத்தது இலங்கை – கம்.யுத்3:26 23/4
அரற்றி எழுந்தது அடங்க இலங்கை – கம்.யுத்3:26 24/4
இறை அரவ_குலம் ஒத்தது இலங்கை – கம்.யுத்3:26 27/4
சாக மற்று இலங்கை போரும் தவிர்க அ சழக்கன் கண்கள் – கம்.யுத்3:26 80/3
பாய போய் இலங்கை புக்கு வஞ்சனை பரப்ப செய்யும் – கம்.யுத்3:27 73/3
மானிடர் இலங்கை வேந்தை கொல்வரே நீயும் அன்னான் – கம்.யுத்3:27 170/2
பிறந்திலேன் இலங்கை வேந்தன் பின்னவன் பிழைத்த போதே – கம்.யுத்3:27 172/4
இயம்பலும் இலங்கை வேந்தன் எயிற்று இள நிலவு தோன்ற – கம்.யுத்3:28 7/1
என்று எடுத்து இலங்கை வேந்தற்கு இளையவன் இயம்ப இன்னே – கம்.யுத்3:28 33/1
எயிலுடை இலங்கை நோக்கி இரிந்தனர் படையும் விட்டார் – கம்.யுத்3:28 55/4
செல்லாது அ இலங்கை வேந்தற்கு அரசு என களித்த தேவர் – கம்.யுத்3:28 56/2
இன்று இலங்கை அழிந்தது என்று ஏங்குவார் – கம்.யுத்3:29 2/3
நஞ்சினால் இலங்கை வேந்தன் நாளை இ தகையன் அன்றோ – கம்.யுத்3:29 53/4
வென்று மீண்டு இலங்கை மூதூர் எய்தினை வெதும்புவாயோ – கம்.யுத்3:29 60/2
ஒத்தனர் அணுகி வந்து வணங்கினர் இலங்கை உன் ஊர் – கம்.யுத்3:30 1/3
எண்ணுற அரிய சேனை எய்தியது இலங்கை நோக்கி – கம்.யுத்3:30 3/4
நால் பெரு வாயிலூடும் இலங்கை ஊர் நடக்கும் தானை – கம்.யுத்3:30 6/2
அரக்கனது இலங்கை உற்ற அண்டங்கள் அனைத்தின் உள்ள – கம்.யுத்3:30 7/3
தோழம் மா மதில் இலங்கை மால் வேட்டம் மேல் தொடர்ந்தார் – கம்.யுத்3:31 18/4
விசும்பின் சேறலின் கிடந்தது அ விலங்கல்-மேல் இலங்கை – கம்.யுத்3:31 21/4
வெள்ளம் ஒரு நூறு படும் வேலையின் அ வேலையும் இலங்கை நகரும் – கம்.யுத்3:31 144/1
போயினன் செரு முடிந்தது என்று இலங்கை ஊர் புகுவான் – கம்.யுத்4:32 34/4
பொன் திணிந்தன மதிலுடை இலங்கை ஊர் புக்கான் – கம்.யுத்4:32 36/4
வற்றிய வேலை என்ன இலங்கை ஊர் வறளிற்று ஆக – கம்.யுத்4:35 2/4
வான் தொடர் குன்றம் அன்ன மகோதரன் இலங்கை மன்னை – கம்.யுத்4:37 8/4
சூல் கலங்கும் இலங்கை துளங்குமால் – கம்.யுத்4:37 42/4
எழுந்து உயர் தேர்-மிசை இலங்கை காவலன் – கம்.யுத்4:37 59/1
இளக்க_அரும் இலங்கை தீ இடுதும் ஈண்டு என – கம்.யுத்4:37 143/3
இலங்கை மா நகர் யான் வரும் எல்லை நீ – கம்.யுத்4:39 10/2
என்னை மீட்பான்-பொருட்டு இலங்கை எய்தினேன் – கம்.யுத்4:40 50/4
இடை உவாவினில் சுவேலம் வந்து இறுத்து எயில் இலங்கை
புடை அவாவுற சேனையை வளைப்பு உற போக்கி – கம்.யுத்4:40 125/1,2
ஏதிலார் தொழும் இலங்கை மா நகரினுள் இனி நீ – கம்.யுத்4:41 8/3
கன்னி மா மதில் இலங்கை மன்னொடு கடற்படையும் – கம்.யுத்4:41 16/3
வழு இலா இலங்கை வேந்தும் வான் பெரும் படையும் சூழ – கம்.யுத்4:41 18/2

மேல்


இலங்கை-தன்-மேல் (1)

விட்டனன் இலங்கை-தன்-மேல் விண் உற விரிந்த மாடம் – கம்.சுந்:6 54/1

மேல்


இலங்கை-தன்னை (2)

அப்பு உறழ் வேலை-காறும் அலங்கு பேர் இலங்கை-தன்னை
எ புறத்து அளவும் தீய ஒரு கணத்து எரித்த கொட்பால் – கம்.சுந்:12 131/1,2
இன்னவாறு இலங்கை-தன்னை இளையவற்கு இராமன் காட்டி – கம்.யுத்1:10 24/1

மேல்


இலங்கை-மேல் (4)

நீர் நிழல் உவரி தாவி இலங்கை-மேல் செல்ல நின்றான் – கம்.கிட்:17 27/4
தள்ளிய திரைகள் முந்துற்று இலங்கை-மேல் தவழ்ந்த மாதோ – கம்.சுந்:1 22/4
புட்பக விமானம்தான் அ இலங்கை-மேல் போவது ஒத்தான் – கம்.சுந்:1 24/4
மறம் கிளர் வயிர தோளான் இலங்கை-மேல் வாவலுற்றான் – கம்.யுத்3:26 72/4

மேல்


இலங்கைக்கு (2)

அழு குரல் பிறந்தது அ இலங்கைக்கு அன்று-அரோ – கம்.ஆரண்:10 36/4
இணங்கர் இன்மையாள் நோக்கி ஓர் இடர் இன்றி இலங்கைக்கு
அணங்குதான் என இருத்தி என்று ஐயன்-மாட்டு அணைந்தாள் – கம்.யுத்4:41 5/2,3

மேல்


இலங்கைக்கும் (1)

இலக்கை அற்றது அ இலங்கைக்கும் இராவணன் தனக்கும் என்று எழுந்து ஓடி – கம்.யுத்2:16 333/4

மேல்


இலங்கைமாதேவி (1)

எய்தி இ மூதூர் காப்பன் இலங்கைமாதேவி என் பேர் – கம்.சுந்:2 91/2

மேல்


இலங்கையது (1)

அல்லல் மாக்கள் இலங்கையது ஆகுமோ – கம்.சுந்:5 18/1

மேல்


இலங்கையர் (15)

கொண்டு போவன் இலங்கையர் கோக்கு எனா – கம்.ஆரண்:7 7/2
வந்தனன் இலங்கையர் மன்னன் ஆகும் நம் – கம்.யுத்1:4 35/3
நன்று இலங்கையர் நாயகன் மொழி என நயந்தான் – கம்.யுத்1:5 76/1
மான வேல் கை இலங்கையர் மன்னனும் – கம்.யுத்1:8 70/3
இற்றிது காலம் ஆக இலங்கையர் வேந்தன் ஏவ – கம்.யுத்1:9 23/1
வரவும் நோக்கி இலங்கையர் மன்னவன் – கம்.யுத்1:9 39/3
இங்கு இவன் படை இலங்கையர் மன்னன் – கம்.யுத்1:11 21/1
இலங்கையர் வேந்தற்கேயோ எல்லார்க்கும் செய்தது இன்பம் – கம்.யுத்1:13 23/4
எண்ணினும் பெரியன் ஆன இலங்கையர் வேந்தன் பின்னோன் – கம்.யுத்2:16 53/3
அலை கிடந்த இலங்கையர் அண்ணலை – கம்.யுத்2:16 66/2
இன்னாத மனத்தின் இலங்கையர்_கோன் – கம்.யுத்3:21 3/2
இலங்கையர் கோனை எய்தி எய்தியது உரைத்தார் நீவிர் – கம்.யுத்3:22 157/1
விரியும் வெற்றி இலங்கையர் வேந்தன் நீடு – கம்.யுத்4:39 7/3
மொய் கொள் சேனையும் இலங்கையர் வேந்தனும் முதலோர் – கம்.யுத்4:41 14/2
வனையும் வார் கழல் இலங்கையர் மன்னனை வந்து இங்கு – கம்.யுத்4:41 15/3

மேல்


இலங்கையர்_கோன் (1)

இன்னாத மனத்தின் இலங்கையர்_கோன்
வெம் நாகம் உயிர்த்து என விம்மினனால் – கம்.யுத்3:21 3/2,3

மேல்


இலங்கையாய் (1)

நீரினை கடக்க வாங்கி இலங்கையாய் நின்ற குன்றை – கம்.யுத்3:26 4/1

மேல்


இலங்கையாள் (2)

இழைத்த வெண் திரை கரம் எடுத்து இலங்கையாள்
உழை தடம் கண்ணி என்று உரைத்திட்டு ஊழின் வந்து – கம்.கிட்:16 1/2,3
இடித்த மா மதில் ஆடை இலங்கையாள்
மடுத்த மா கடல் வாவும் திரை எலாம் – கம்.யுத்2:15 39/2,3

மேல்


இலங்கையில் (6)

நாள் எலாம் புடை தயங்க நாம நீர் இலங்கையில் தான் நலங்க விட்ட – கம்.ஆரண்:10 5/3
இலங்கையில் விலங்கும் இவை எய்தல் இல என்றும் – கம்.ஆரண்:10 44/1
இலங்கையில் பொருதார் அன்றே மறைகளுக்கு இறுதி ஆவார் – கம்.சுந்:0 1/4
எருவைக்கு முதல் ஆய சம்பாதி இலங்கையில் அ – கம்.சுந்:2 230/1
தேவர்க்கும் தேவன் நல்க இலங்கையில் செல்வம் பெற்றால் – கம்.யுத்2:16 145/1
கடைந்த வேலை போல் கலங்குறும் இலங்கையில் கரந்தான் – கம்.யுத்3:22 82/4

மேல்


இலங்கையின் (13)

இலங்கையின் நிருதரே இ ஏழ் உலகத்து வாழும் – கம்.அயோ:3 75/3
இலங்கையின் உற்ற அ குருதி ஆறு-அரோ – கம்.ஆரண்:7 125/4
இலங்கையின் அளவிற்று அன்றால் இ உரு எடுத்த தோற்றம் – கம்.சுந்:1 15/1
இலங்கையின் அளவு அன்று என்னா இம்பர் நாடு இரிந்தது அன்றே – கம்.சுந்:1 36/4
இலங்கையின் இனிது இருந்து இன்பம் துய்த்துமேல் – கம்.யுத்1:2 20/2
ஆர்கலி இலங்கையின் அரணும் அ வழி – கம்.யுத்1:5 15/1
இலங்கையின் அரண் இது படையின் எண் இது – கம்.யுத்1:5 32/1
தேய்த்த அ குழம்பு உலர்ந்தில இலங்கையின் தெருவில் – கம்.யுத்1:5 64/4
சொன்ன மா மதில் இலங்கையின் பரப்பினில் துகைத்து – கம்.யுத்1:5 65/1
மறந்தனை எனினும் மற்று இ இலங்கையின் வளமை நோக்கி – கம்.யுத்1:14 7/2
இலங்கையின் நிருதர் எல்லாம் எழுந்தனர் விரைவின் எய்தி – கம்.யுத்3:28 15/1
ஆயிரம் பெரு வெள்ளம் உண்டு இலங்கையின் அளவில் – கம்.யுத்3:30 43/1
தலைவன் வாய் ஒத்த இலங்கையின் வாயில்கள் தருவ – கம்.யுத்3:31 16/4

மேல்


இலங்கையின்-நின்று (1)

இலங்கையின்-நின்று மேரு பிற்பட இமைப்பில் பாய்ந்து – கம்.யுத்3:26 3/1

மேல்


இலங்கையினை (1)

எடுத்து ஆழி இலங்கையினை இரும் கடல் இட்டு இன்று இவனை – கம்.சுந்:2 231/3

மேல்


இலங்கையும் (11)

பொற்பும் யானும் இ இலங்கையும் அரக்கரும் பொன்றுதும் இன்று என்றான் – கம்.சுந்:2 198/4
திரியுமால் இலங்கையும் மதிலும் திக்கு எலாம் – கம்.சுந்:3 45/1
ஆழியும் இலங்கையும் அழிய தாழுமோ – கம்.சுந்:3 120/3
இரியல்போன இலங்கையும் எங்கணும் – கம்.சுந்:6 39/4
சில் இடம் ஒழிய தெய்வ இலங்கையும் சிதைந்தது என்றார் – கம்.சுந்:6 57/4
தேட அரு வேரம் வாங்கி இலங்கையும் சிதைத்தது அம்மா – கம்.சுந்:6 58/2
வேதலும் இலங்கையும் மீள போயின – கம்.யுத்1:6 43/3
துங்க வன் தோளும் மார்பும் இலங்கையும் துளங்க நக்கான் – கம்.யுத்1:14 28/2
இனி இறை தாழ்த்தி-ஆயின் இலங்கையும் யாமும் எல்லாம் – கம்.யுத்2:16 39/1
எனக்கு அவன் தந்த செல்வத்து இலங்கையும் அரசும் எல்லாம் – கம்.யுத்2:16 135/1
கூறு கூறு பட்டு இலங்கையும் விலங்கலும் பறவையும் குலைந்து ஓட – கம்.யுத்2:16 336/3

மேல்


இலங்கையுள் (1)

ஏது உளது இறந்திலாதது இலங்கையுள் இருந்த சேனை – கம்.யுத்4:35 1/3

மேல்


இலங்கையே (1)

இந்திரற்கும் அரிய இலங்கையே – கம்.யுத்2:15 28/4

மேல்


இலங்கையை (16)

இலங்கையை இடந்து வேரொடு இ-வயின் தருக என்றாலும் – கம்.கிட்:17 21/1
கண்ணடி வைத்தது அன்ன இலங்கையை தெரிய கண்டான் – கம்.சுந்:1 79/4
வீடுவேன் மற்று இ விலங்கல்-மேல் இலங்கையை வீட்டி – கம்.சுந்:3 1/4
பனியின் வேலையில் இலங்கையை கீழ் உற பாய்ச்சி – கம்.சுந்:3 136/2
இருக்கும் மதில் சூழ் கடி இலங்கையை இமைப்பின் – கம்.சுந்:5 8/1
தூர்த்தன இலங்கையை சூழ்ந்து மா குரங்கு – கம்.சுந்:5 71/3
இலங்கையை முழுதும் நாடி இராவணன் இருக்கை எய்தி – கம்.சுந்:14 35/1
நொதுமல் திண் திறல் அரக்கனது இலங்கையை நுவன்றேன் – கம்.யுத்1:5 67/1
நின் செய் தோள் வலி நிரம்பிய இலங்கையை நேர்ந்தோம் – கம்.யுத்1:5 71/1
உற்றதால் அணை ஓங்கல் இலங்கையை
முற்ற மூன்று பகலிடை முற்றவும் – கம்.யுத்1:8 65/1,2
இணை நெடும் கமல கண்ணால் இலங்கையை எய்த கண்டான் – கம்.யுத்1:10 6/4
இந்திரன் இருக்கை என்பர் இலங்கையை எடுத்து காட்டார் – கம்.யுத்1:10 7/3
இலங்கையை இடந்து வெம் கண் இராக்கதர் என்கின்றாரை – கம்.யுத்3:26 71/1
எழுபது வெள்ளத்தோடும் இலங்கையை இடந்து என் தோள்-மேல் – கம்.யுத்3:26 84/1
ஒரு குரங்கு வந்து இலங்கையை மலங்கு எரியூட்டி – கம்.யுத்3:30 46/1
இலங்கையை எய்திய இமைப்பின் வந்த தேர் – கம்.யுத்4:37 72/4

மேல்


இலங்கையொடும் (1)

இலங்கையொடும் ஏகுதி-கொல் என்னினும் இடந்து என் – கம்.சுந்:5 5/1

மேல்


இலங்கையோடு (1)

வெந்ததோ இலங்கையோடு அரக்கர் வெம்மையும் – கம்.யுத்1:2 39/4

மேல்


இலச்சினை (1)

பொன் திணிந்த தோட்டு அரும்_பெறல் இலச்சினை போக்கி – கம்.அயோ:1 72/2

மேல்


இலஞ்சி (9)

ஒளிறு இலஞ்சி அடை நிவந்த – மது 248
சூழியின் பொலிந்த சுடர் பூ இலஞ்சி
ஓர் யாற்று இயவின் மூத்த புரிசை – மலை 228,229
முது நீர் இலஞ்சி பூத்த குவளை – நற் 160/8
குண்டு நீர் இலஞ்சி கெண்டை கதூஉம் – குறு 91/2
நிழல் முதிர் இலஞ்சி பழனத்ததுவே – ஐங் 94/3
குரங்கின் வன் பறழ் பாய்ந்தன இலஞ்சி
மீன் எறி தூண்டிலின் நிவக்கும் நாடன் – ஐங் 278/2,3
மீன் முதிர் இலஞ்சி கலித்த தாமரை – அகம் 186/3
துணி நீர் இலஞ்சி கொண்ட பெரு மீன் – அகம் 236/2
கடு முரண் முதலைய நெடு நீர் இலஞ்சி
செம்பு உறழ் புரிசை செம்மல் மூதூர் – புறம் 37/10,11

மேல்


இலஞ்சியும் (1)

இலஞ்சியும் போலும் வேறு உவமை யாண்டு-அரோ – கம்.சுந்:4 45/4

மேல்


இலதாகியது (1)

இற்று இலதாகியது என்னும் வார்த்தையும் – கம்.யுத்1:2 14/2

மேல்


இலதாம்-வகை (1)

வெளி வானகம் இலதாம்-வகை விழுந்து ஓங்கிய பிண பேர் – கம்.யுத்3:31 118/3

மேல்


இலதால் (1)

எண்ணல் ஆவது ஓர் பேர் இலதால் என்றான் – கம்.யுத்4:40 6/4

மேல்


இலது (24)

தீர்வு இலது ஆக செரு உற்றாள் செம் புனல் – பரி 7/75
உரைக்குவது இலது என உவந்து தான் அருள் – கம்.பால:5 52/2
ஆவியும் உடலமும் இலது என அருளின் – கம்.பால:5 120/3
அன்ன பேடை சிறை இலது ஆய் கரை – கம்.அயோ:13 70/3
சரதம் மற்று இலது என தழங்கு சீற்றத்தான் – கம்.அயோ:14 27/4
அறம்-தனால் அழிவு இலது ஆகல் ஆக்கலாம் – கம்.ஆரண்:12 18/1
நிலம் பொறை இலது என நிமிர்ந்த கற்பினாள் – கம்.ஆரண்:14 101/1
இம்பரின் இலது என எண்ணி ஏய்ந்தவன் – கம்.கிட்:7 35/2
பிழை இலது உவமை காட்ட பெற்றிலன் பெறும்-கொல் இன்னும் – கம்.கிட்:13 62/4
ஏண்_இலது ஒரு குரங்கு ஈது என்று எண்ணலா – கம்.சுந்:4 103/1
குழு இலது உலகு இனி குறுகுவாய் என்றாள் – கம்.சுந்:4 107/2
விரிவு இலது இலங்கை என்று வழி பெறார் விளிக்கின்றாரும் – கம்.சுந்:7 13/4
பழி இலது உரு என்றாலும் பல் தலை அரக்கன் அல்லன் – கம்.சுந்:10 20/1
மற்று இலது ஆயினும் மலைந்த வானரம் – கம்.யுத்1:2 14/1
வீசி விண்ணை வெளி இலது ஆக்கினான் – கம்.யுத்2:19 122/4
அற்று அதிகாயன் ஆக்கை தலை இலது ஆக்கி ஆண்ட – கம்.யுத்2:19 228/1
தாளோடு தாள் பெயர்க்க இடம் இலது ஆகியது இலங்கை தட கை வீச – கம்.யுத்3:24 31/3
அளவு இலது அமைய விட்டது இராமனை நீக்கி அன்றால் – கம்.யுத்3:26 11/3
விளைவு இலது ஐயன் மேனி தீண்டில மீண்டது அம்மா – கம்.யுத்3:26 11/4
ஊனம் இனி இலது ஆகுக இளங்கோக்கு என உரைத்தார் – கம்.யுத்3:27 132/4
அலையும் அரியது ஒரு திசையும் இலது அணுக – கம்.யுத்3:31 156/4
குன்று காணினும் கோள் இலது ஆதலால் – கம்.யுத்4:33 33/2
விண்ணும் நிலனும் என விசேடம் இலது அஃதே – கம்.யுத்4:36 21/3
பொய் எஞ்சா இலது என்னும் ஈது அரு மறை புகலும் – கம்.யுத்4:40 91/3

மேல்


இலதே (1)

வெயில் இலதே குடை என வினாயினான் – கம்.கிட்:11 127/4

மேல்


இலம் (6)

இலம் என மலர்ந்த கையர் ஆகி – மலை 552
என்னதும் பரியலோ இலம் என தண் நடை – நற் 150/6
நாம் இலம் ஆகுதல் அறிதும்-மன்னோ – நற் 299/6
இனி யாதும் மீக்கூற்றம் யாம் இலம் என்னும் – கலி 87/14
கடி இலம் புகூஉம் கள்வன் போல – அகம் 276/4
அம்பு தாங்கவும் மிடுக்கு இலம் அவன் செய்தது அறிதி – கம்.யுத்3:31 42/2

மேல்


இலம்-கடையே (1)

புலவி அஃது எவனோ அன்பு இலம்-கடையே – குறு 93/4

மேல்


இலம்படு (4)

இலம்படு புலவர் ஏற்ற கை நிறைய – மலை 576
இலம்படு புலவர் ஏற்ற கை ஞெமர – பரி 10/126
இலம்படு புலவர் மண்டை விளங்கு புகழ் – புறம் 155/6
இலம்படு காலை ஆயினும் – புறம் 380/14

மேல்


இலம்பாடு (3)

இலம்பாடு ஒக்கல் தலைவற்கு ஓர் – புறம் 285/16
இலம்பாடு உழந்த என் இரும் பேர் ஒக்கல் – புறம் 378/13
இலம்பாடு அகற்றல் யாவது புலம்பொடு – புறம் 381/15

மேல்


இலமே (16)

நினக்கு தீது அறிந்தன்றோ இலமே
பணை தோள் எல் வளை ஞெகிழ்த்த எம் காதலர் – நற் 193/5,6
அமைந்து தொழில் கேட்டன்றோ இலமே முன்கை – நற் 239/9
மணத்தலும் தணத்தலும் இலமே
பிரியின் வாழ்தல் அதனினும் இலமே – குறு 168/6,7
பிரியின் வாழ்தல் அதனினும் இலமே – குறு 168/7
நக்கதோர் பழியும் இலமே போது அவிழ் – குறு 320/5
முனி_தகு பண்பு யாம் செய்தன்றோ இலமே – அகம் 101/18
யாம் அது பேணின்றோ இலமே நீ நின் – அகம் 346/12
வாழ கண்டன்றும் இலமே தாழாது – புறம் 61/17
வருந்த காண்டல் அதனினும் இலமே – புறம் 61/19
குன்றும் கொண்டார் யாம் எந்தையும் இலமே – புறம் 112/5
பசித்தும் வாரோம் பாரமும் இலமே
களங்கனி அன்ன கரும் கோட்டு சீறியாழ் – புறம் 145/4,5
இனிது என மகிழ்ந்தன்றும் இலமே முனிவின் – புறம் 192/5
இன்னாது என்றலும் இலமே மின்னொடு – புறம் 192/6
பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே – புறம் 192/12,13
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே – புறம் 192/13
வெண்குடை செல்வம் வியத்தலோ இலமே
எம்மால் வியக்கப்படூஉமோரே – புறம் 197/8,9

மேல்


இலயத்தின் (1)

தொடக்காநிற்கும் பேய் இலயத்தின் தொழில் பண்ணி – கம்.யுத்4:33 9/2

மேல்


இலர் (87)

அசைவு இலர் எழுந்து நயம் வந்து வழங்கலின் – மது 650
அழிவு இலர் முயலும் ஆர்வ மாக்கள் – நற் 9/1
எனை விருப்பு உடையர் ஆயினும் நினைவு இலர்
நேர்ந்த நெஞ்சும் நெகிழ்ந்த தோளும் – நற் 130/6,7
ஊறு இலர் ஆகுதல் உள்ளாம் மாறே – நற் 164/11
அறிந்தோர் அறன் இலர் என்றலின் சிறந்த – நற் 227/1
அருள் இலர் வாழி தோழி மின்னு வசிபு – நற் 261/1
நெஞ்சு நெகிழ் செய்ததன் பயனோ அன்பு இலர்
வெம் மலை அரும் சுரம் இறந்தோர்க்கு – நற் 277/10,11
அன்பு இலர் தோழி நம் காதலோரே – நற் 281/11
கடன் நிலை குன்றலும் இலர் என்று உடன் அமர்ந்து – நற் 327/5
அமைவு இலர் ஆகுதல் நோம் என் நெஞ்சே – குறு 4/4
துணை இலர் அளியர் பெண்டிர் இஃது எவனே – குறு 158/6
நயன் இலர் ஆகுதல் நன்று என உணர்ந்த – குறு 327/2
தவறு இலர் ஆயினும் பனிப்ப மன்ற – ஐங் 177/1
அரசு புறத்து இறுப்பினும் அதிர்வு இலர் திரிந்து – பதி 81/8
மாற்றோரும் இலர் கேளிரும் இலர் எனும் – பரி 4/54
மாற்றோரும் இலர் கேளிரும் இலர் எனும் – பரி 4/54
இகல் தலைக்கொண்டு துனிக்கும் தவறு இலர் இ – பரி 9/24
தேடுவார் ஊர்க்கு திரிவார் இலர் ஆகி – பரி 24/23
கொள்ளும் பொருள் இலர் ஆயினும் வம்பலர் – கலி 4/4
போதர விட்ட நுமரும் தவறு இலர்
நிறை அழி கொல் யானை நீர்க்கு விட்டு ஆங்கு – கலி 56/31,32
சென்றார் என்பு இலர் தோழி வென்றியொடு – அகம் 31/12
பழி இலர் ஆயினும் பலர் புறங்கூறும் – அகம் 115/2
நோய் இலர் ஆக நம் காதலர் வாய் வாள் – அகம் 115/7
நோய் இலர் ஆக நம் காதலர் வாய் வாள் – அகம் 227/13
பொருள்-வயின் நீடலோ இலர் நின் – அகம் 233/14
அருள் இலர் வாழி தோழி பொருள் புரிந்து – அகம் 247/3
சென்றோர் அன்பு இலர் தோழி என்றும் – அகம் 331/9
கலன் இலர் ஆயினும் கொன்று புள் ஊட்டும் – அகம் 375/4
நோய் இலர் பெயர்தல் அறியின் – அகம் 375/17
அருள வல்லை ஆகு-மதி அருள் இலர்
கொடாஅமை வல்லர் ஆகுக – புறம் 27/17,18
தமியர் உண்டலும் இலரே முனிவு இலர்
துஞ்சலும் இலர் பிறர் அஞ்சுவது அஞ்சி – புறம் 182/3,4
துஞ்சலும் இலர் பிறர் அஞ்சுவது அஞ்சி – புறம் 182/4
உலகுடன் பெறினும் கொள்ளலர் அயர்வு இலர்
அன்ன மாட்சி அனையர் ஆகி – புறம் 182/6,7
நோய் இலர் ஆக நின் புதல்வர் யானும் – புறம் 196/10
இமைப்பு இலர் திரிவர் இது அலால் அதனுக்கு இயம்பல் ஆம் ஏது மற்று யாதோ – கம்.பால:3 3/4
மாண்டவர் அல்லவர் மாண்பு இலர் என்றான் – கம்.பால:8 14/4
சென்றும் இலர் போய் ஒளித்த தேர் வேந்தர் திரிந்தும் இலார் – கம்.பால:13 24/2
உய்த்து உரைப்ப நினைப்ப உலப்பு_இலர் – கம்.பால:14 50/2
வையம் பற்றிய மங்கையர் எண்_இலர் – கம்.பால:21 32/1
மயங்கி ஏங்கினர் வயின்வயின் வரம்பு இலர் தொடர – கம்.அயோ:4 212/2
சுருதி கற்று உயர் தோம்_இலர் சுற்றுறும் – கம்.அயோ:7 9/3
சடை கொள் சென்னியர் தாழ்வு இலர் தாம் மிதித்து ஏற – கம்.அயோ:10 35/3
சிந்தை ஆர தழுவினள் தீது_இலர் – கம்.அயோ:11 41/2
மைந்தர் தீது இலர் வைகினர் மா தவர் – கம்.ஆரண்:3 26/2
துன் நெடும் கஞ்சுக துகிலர் சோர்வு இலர்
பொன்னொடு வெள்ளியும் புரந்தராதியர்க்கு – கம்.ஆரண்:10 16/2,3
ஒன்றும் உரையாடல் இலர் உம்பரினொடு இம்பர் – கம்.ஆரண்:10 48/4
ஒப்பு இலர் என்றே போர் செயல் ஒல்லேன் உடன் வாழும் – கம்.ஆரண்:11 6/2
ஈண்டார் ஈண்டு ஆர் நின்றவர் எல்லாம் இலர் அன்றோ – கம்.ஆரண்:11 16/4
பாவியர் ஆம் இவர் பண்பு இலர் நம்-பால் – கம்.ஆரண்:14 50/1
கதம் எனும் பொருண்மை இலர் கருணையின் கடல் அனையர் – கம்.கிட்:2 8/1
வெருவரும் தகைவு இலர் விழுவர் நின்று எழுவரால் – கம்.கிட்:5 8/3
குறிப்பு அறிந்து ஒழுகல் மாதோ கோது_இலர் ஆதல் என்னா – கம்.கிட்:9 25/2
எழுகிலர் கால் எடுத்து ஏகும் எண்_இலர் – கம்.கிட்:14 26/1
பொன்னி நாடு பொரு இலர் எய்தினார் – கம்.கிட்:15 46/2
காயத்தால் பெரியர் வீரம் கணக்கு_இலர் உலகம் கல்லும் – கம்.சுந்:2 33/1
மிடைந்தவர் உலப்பு இலர் தவத்தை மேவலால் – கம்.சுந்:4 23/3
கொழுந்து சுற்ற உயிர்ப்பு இலர் கோளும் உற – கம்.சுந்:13 18/2
எண்_இலர் இறந்தவர் எண்ணில் ஆவரோ – கம்.யுத்1:2 26/4
முந்தினர் முரண் இலர் சிலவர் மொய் அமர் – கம்.யுத்1:2 39/1
யானை இலர் தேர் புரவி யாதும் இலர் ஏவும் – கம்.யுத்1:2 63/1
யானை இலர் தேர் புரவி யாதும் இலர் ஏவும் – கம்.யுத்1:2 63/1
தானை இலர் நின்ற தவம் ஒன்றும் இலர் தாமோ – கம்.யுத்1:2 63/2
தானை இலர் நின்ற தவம் ஒன்றும் இலர் தாமோ – கம்.யுத்1:2 63/2
சல குறி இலர் என அருகு சார்ந்தனர் – கம்.யுத்1:4 40/3
இணங்கினர் அறிவு_இலர் எனினும் எண்ணுங்கால் – கம்.யுத்1:4 84/1
இடை_இலர் எண்_இரு கோடி என்பரால் – கம்.யுத்1:5 20/2
கண் இலர் கரை இலர் கரந்து போயினார் – கம்.யுத்1:5 24/4
கண் இலர் கரை இலர் கரந்து போயினார் – கம்.யுத்1:5 24/4
இறப்பு இலர் எண் இருநூறு கோடியே – கம்.யுத்1:5 27/4
ஈடு பட்டவர் எண்_இலர் தோரணத்து எழுவால் – கம்.யுத்1:5 60/1
சின்னம் ஆனவர் கணக்கு_இலர் யாவரே ஆதரிப்பார் – கம்.யுத்1:5 65/2
புணரும் கேள்வியர் அல்லர் பொறி இலர்
கொணரும் கூனர் குறளர் கொழும் சுடர் – கம்.யுத்1:9 41/2,3
இற்று உலந்து முடிந்தவர் எண்_இலர் – கம்.யுத்2:15 47/2
பாடித்தலை உற்றவர் எண்_இலர் பட்டார் – கம்.யுத்2:18 251/4
பிறியும் அவர் எண்_இலர் தம் மனை பெற்றார் – கம்.யுத்2:18 254/3
எரி கணை படலம் மூட இலர் உளர் என்னும் தன்மை – கம்.யுத்2:19 104/3
தீது இலர் நின்றவர் சேனையின் உள்ளார் – கம்.யுத்3:20 14/3
கோன் அலால் எனைவரும் உணரும் கோள் இலர்
வேனிலான் மேனியாய் மருந்தை மெய் உற – கம்.யுத்3:24 87/3,4
தீது இலர் பகைஞர் என்ன திட்கென்ற மனத்தன் தெய்வ – கம்.யுத்3:25 21/3
கொன்றவர்-தம்மை கொல்லும் கோள் இலர் நாணம் கூர – கம்.யுத்3:26 69/2
துஞ்சினர் துணை இலர் என துளங்கினார் – கம்.யுத்3:27 56/4
கை ஓய்வு இலர் மலை மாரியின் நிருத கடல் கடப்பார் – கம்.யுத்3:27 162/2
போயின போயின திசை நிறைய புரள்பவர் முடிவு இலர் பொரு திறலோர் – கம்.யுத்3:28 22/3
இனையர் இன்னவர் என்பது ஓர் அளவு இலர் ஐய – கம்.யுத்3:30 28/1
மந்திர சுற்றத்தவர்களும் வரம்பு_இலர் பிறரும் – கம்.யுத்4:37 112/3
வாங்குதும் துகில்கள் என்னும் மனம் இலர் கரத்தின் பல்-கால் – கம்.யுத்4:42 7/1
உறைப்பு இலர் ஆதலானே வேறு இருந்து ஒழிந்த மின்னார் – கம்.யுத்4:42 9/2

மேல்


இலர்-கொல்லோ (1)

நம் ஏசுவரோ தம் இலர்-கொல்லோ
வரையின் தாழ்ந்த வால் வெள் அருவி – குறு 284/5,6

மேல்


இலர்-தம்மொடு (1)

எள் இல் எண்_இலர்-தம்மொடு விரைந்தனை ஏகி – கம்.யுத்3:22 93/3

மேல்


இலர்-மன் (3)

வில்லினான் எய்தலோ இலர்-மன் ஆய்_இழை – கலி 137/11
பகைமையின் நலிதலோ இலர்-மன் ஆய்_இழை – கலி 137/16
தீயினால் சுடுதலோ இலர்-மன் ஆய்_இழை – கலி 137/21

மேல்


இலராய் (1)

தீது இலராய் நமக்கு அன்பு செய்வரோ – கம்.யுத்1:4 72/4

மேல்


இலரால் (4)

பொய் முறை இலரால் எம் புகல் இடம் வனமேயால் – கம்.அயோ:8 26/1
தான் ஒருவன் உளன் ஆக உரை-செய்யும் தருக்கு இலரால்
ஏனையர்கள் எங்கு உரைப்பார் எவ்வண்ணம் தெரிகேனோ – கம்.சுந்:2 229/2,3
ஏய பெறும் ஈசர்கள் எண்_இலரால் – கம்.யுத்1:3 108/2
கரவு அன்று இது இராமர் கணக்கு_இலரால் – கம்.யுத்3:31 210/3

மேல்


இலரே (9)

பரந்து பிறர் அறிந்தன்றும் இலரே நன்றும் – நற் 27/6
ஒரு நாள் கூறின்றும் இலரே விரிநீர் – நற் 130/10
சொல் புடைபெயர்தலோ இலரே வானம் – நற் 289/3
காமம் பெரிதே களைஞரோ இலரே – நற் 335/11
காலை வரினும் களைஞரோ இலரே – ஐங் 183/6
வாராது அமையலோ இலரே நேரார் – ஐங் 463/3
சென்று தாம் நீடலோ இலரே என்றும் – அகம் 213/19
உள்ளாது அமைதலோ இலரே நல்குவர் – அகம் 357/12
தமியர் உண்டலும் இலரே முனிவு இலர் – புறம் 182/3

மேல்


இலவ (4)

ஏங்கும் இடை தடித்த முலை இருண்ட குழல் மருண்ட விழி இலவ செ வாய் – கம்.பால:5 36/3
வெள் எயிற்று இலவ செ வாய் முகத்தை வெண் மதியம் என்று – கம்.பால:14 65/1
ஏடு உண்ட பசும் பொன் பூவும் திலதமும் இலவ செ வாய் – கம்.யுத்3:25 4/2
இலவ தீவினின் உறைபவர் இவர்கள் பண்டு இமையா – கம்.யுத்3:30 12/1

மேல்


இலவங்க (1)

கோடு உலாம் நாக போதோடு இலவங்க மலரும் கூட்டி – கம்.பால:16 16/1

மேல்


இலவத்து (8)

நீள் அரை இலவத்து அலங்கு சினை பயந்த – பெரும் 83
முளி கொடி வலந்த முள் அரை இலவத்து
ஒளிர் சினை அதிர வீசி விளிபட – நற் 105/1,2
முள் அரை இலவத்து ஒள் இணர் வான் பூ – ஐங் 320/1
எரி பூ இலவத்து ஊழ் கழி பன் மலர் – ஐங் 368/1
நீள் அரை இலவத்து ஊழ் கழி பன் மலர் – அகம் 17/18
இன சிதர் உகுத்த இலவத்து ஆங்கண் – அகம் 25/9
நிழல் பட கவின்ற நீள் அரை இலவத்து
அழல் அகைந்து அன்ன அலங்கு சினை ஒண் பூ – அகம் 245/14,15
களிறு புறம் உரிஞ்சிய கரும் கால் இலவத்து
அரலை வெண் காழ் ஆலியின் தாஅம் – அகம் 309/7,8

மேல்


இலவம் (6)

ஈங்கை இலவம் தூங்கு இணர் கொன்றை – குறி 86
இலை இல மலர்ந்த ஓங்கு நிலை இலவம்
மலை உறு தீயில் சுர முதல் தோன்றும் – ஐங் 338/2,3
பருவம் இல் கோங்கம் பகை மலர் இலவம்
நிணந்தவை கோத்தவை நெய்தவை தூக்க – பரி 19/79,80
எரி உரு உறழ இலவம் மலர – கலி 33/10
இலை இல மலர்ந்த முகை இல் இலவம்
கலி கொள் ஆயம் மலிபு தொகுபு எடுத்த – அகம் 11/3,4
துவள்வு_இல் இலவம் கோபம் முருக்கு என்று இ தொடக்கம் சால – கம்.கிட்:13 49/2

மேல்


இலவமும் (1)

ஆன்_ஏற்று_கொடியோன் போல் எதிரிய இலவமும் ஆங்கு – கலி 26/5

மேல்


இலவமொடு (1)

இலை இல மலர்ந்த இலவமொடு
நிலை உயர் பிறங்கல் மலை இறந்தோரே – அகம் 185/12,13

மேல்


இலவனை (1)

விளியா நோய் செய்து இறந்த அன்பு இலவனை
தெளிய விசும்பினும் ஞாலத்து_அகத்தும் – கலி 144/38,39

மேல்


இலவா (1)

இ அளவது என ஒரு கரை பிறிது இலவா
உவள் அரு மறையினொடு ஒழிவு_அறு கலையும் – கம்.பால:5 122/2,3

மேல்


இலவாக (1)

விசை இலவாக தள்ளி வீழ்வன என்ன வீழ்ந்த – கம்.சுந்:1 18/4

மேல்


இலவால் (3)

ஓது அ பெரு நூல்கள் உலப்பு இலவால்
பேதிப்பன நீ அவை பேர்கிலையால் – கம்.யுத்1:3 110/2,3
இ மருந்து காத்து உறையும் தெய்வங்கள் எண் இலவால் இரங்கா யார்க்கும் – கம்.யுத்3:24 29/1
ஓமத்தை நிகர்த்த உலப்பு இலவால் – கம்.யுத்3:27 32/4

மேல்


இலவினும் (1)

இலவினும் சில முத்து உள எனும் நகை இளையார் – கம்.சுந்:13 20/2

மேல்


இலவு (4)

இலவு இதழ் புரையும் இன் மொழி துவர் வாய் – பொரு 27
இலவு இதழ் துவர் விட எயிறு தேன் உக – கம்.பால:19 24/1
இலவு இதழ் பொலி கோலம் எழில் பெற இடுவாரும் – கம்.பால:23 29/4
இலவு இதழ் துடித்த முல்லை எயிறு வெண் நிலவை ஈன்ற – கம்.யுத்3:25 7/2

மேல்


இலவும் (2)

இலவும் இந்திரகோபமும் புரை இதழ் இனியோய் – கம்.அயோ:10 25/1
மற்று ஆரும் வழங்க வலார் இலவும்
பெற்றான் நெடிது ஆண்மை பிறந்துடையான் – கம்.யுத்2:18 62/3,4

மேல்


இலவே (2)

தவறு எனின் தவறோ இலவே வெம் சுரத்து – குறு 77/2
நெல் உகுத்து பரவும் கடவுளும் இலவே – புறம் 335/12

மேல்


இலவோ (1)

ஓராங்கு சேறல் இலவோ எம் கேளே – கலி 106/42

மேல்


இலள் (27)

நும் இலள் புலம்ப கேள்-தொறும் – நற் 71/10
வழு இலள் அம்ம தானே குழீஇ – நற் 143/6
அம்_மெல்_ஓதி அழிவு இலள் எனினே – ஐங் 368/5
துணை இலள் கலிழும் நெஞ்சின் – ஐங் 378/4
நாணு குறைவு இலள் நங்கை மற்று என்மரும் – பரி 12/49
மதலை இல் நெஞ்சொடு மதன் இலள் என்னாது – கலி 28/14
துணிந்தது பிறிது ஆக துணிவு இலள் இவள் என – கலி 69/10
நெஞ்சத்த பிற ஆக நிறை இலள் இவள் என – கலி 69/14
தருக்கிய பிற ஆக தன் இலள் இவள் என – கலி 69/18
பூ எழில் உண்கண் அவளும் தவறு இலள்
வேனில் புனல் அன்ன நுந்தையை நோவார் யார் – கலி 84/37,38
ஊண் யாதும் இலள் ஆகி உயிரினும் சிறந்த தன் – கலி 147/8
நாண் யாதும் இலள் ஆகி நகுதலும் நகூஉம் ஆங்கே – கலி 147/9
பெண்மையும் இலள் ஆகி அழுதலும் அழூஉம் தோழி ஓர் – கலி 147/10
அறன் இலள் மன்ற தானே விறல் மலை – புறம் 336/8
வாள் நுதல் மங்கையும் வாழ்வு இலள் என்பார் – கம்.பால:13 28/4
பீன தனத்தவள் பேறு இலள் என்பார் – கம்.பால:13 31/4
நஞ்சிலள் நாண் இலள் என்ன நாணம் ஆமால் – கம்.அயோ:3 21/2
உள் ஊறு காதல் இலள் போல் என்று உள் அழிந்தார் – கம்.அயோ:4 105/4
நாண் இலள் ஐயள் நொய்யள் நல்லளும் அல்லள் என்றாள் – கம்.ஆரண்:6 39/4
மலைக்க நீங்கும் மிடுக்கு இலள் மாந்துவாள் – கம்.ஆரண்:6 68/4
கொங்கையள் மூக்கிலள் குழையின் காது இலள்
மங்குலின் ஒலி பட திறந்த வாயினள் – கம்.ஆரண்:10 24/3,4
மூன்று உலகு உடையவன் தங்கை மூக்கு இலள்
தான் தனியவள் வர தரிக்க வல்லரோ – கம்.ஆரண்:10 26/3,4
சாவாதிருத்தல் இலள் ஆனது உற்றது அதையோ தடுக்க முடியாது – கம்.ஆரண்:13 68/1
பொன் துன்னும் மணி பூணாள் இலள் என்ன பொருமுவான் – கம்.சுந்:2 223/4
சொன்ன வார்த்தை கேட்டு அறிவு இலள் என துறந்தானோ – கம்.சுந்:3 14/2
நோ இலள் என்பது நோக்கினான்-கொலோ – கம்.யுத்2:15 111/4
பழிப்பு இலள் என்றனை பழியும் இன்று இனி – கம்.யுத்4:40 84/3

மேல்


இலள்-கொல்லோ (1)

உயிர்த்திலள் உணர்வும் இல்லள் உயிர் இலள்-கொல்லோ என்ன – கம்.யுத்3:29 46/1

மேல்


இலளே (11)

கதம் பெரிது உடையள் யாய் அழுங்கலோ இலளே – நற் 150/11
தான் அறிந்தன்றோ இலளே பானாள் – நற் 175/6
நின் கண் அல்லது பிறிது யாதும் இலளே – நற் 355/11
நன் மலை நாட நின் அலது இலளே – குறு 115/6
தான் அறிந்தன்றோ இலளே பானாள் – குறு 142/3
பகை முக ஊரின் துஞ்சலோ இலளே – குறு 292/8
தன் உறு விழுமம் களைஞரோ இலளே – குறு 397/8
நிரை வளை முன்கை வருந்தலோ இலளே – ஐங் 422/4
அளியள் தான் நின் அளி அலது இலளே – அகம் 118/14
ஒழிவேம் என்னும் ஒண்மையோ இலளே – அகம் 319/16
சிறிது புறப்பட்டன்றோ இலளே தன் ஊர் – புறம் 333/13

மேல்


இலன் (55)

சுனை பாய்ந்து ஆடிற்றும் இலன் என நினைவு இலை – நற் 147/9
அன்பு இலன் மன்ற பெரிதே – ஐங் 119/3
ஒண்_தொடீ நாண் இலன் மன்ற இவன் – கலி 61/20
ஏஎ இஃது ஒத்தன் நாண் இலன் தன்னொடு – கலி 62/1
மனத்தில் தீது இலன் என மயக்கிய வருதி-மன் – கலி 73/11
அன்பு இலன் அறன் இலன் எனப்படான் என ஏத்தி – கலி 74/6
அன்பு இலன் அறன் இலன் எனப்படான் என ஏத்தி – கலி 74/6
நாண் இலன் ஆயின் நலிதந்து அவன்-வயின் – கலி 87/12
காணும் பண்பு இலன் ஆதல் அறிவேன்-மன் அறியினும் – கலி 122/9
தெருளும் பண்பு இலன் ஆதல் அறிவேன்-மன் அறியினும் – கலி 122/13
உள்ளும் பண்பு இலன் ஆதல் அறிவேன்-மன் அறியினும் – கலி 122/17
நோய் இலன் ஆகி பெயர்க தில் அம்ம – புறம் 13/9
இகழ்வு இலன் இனியன் யாத்த நண்பினன் – புறம் 216/6
நோய் இலன் ஆயின் நன்று-மன் தில் என – புறம் 229/15
அழும்பு இலன் அடங்கான் தகையும் என்றும் – புறம் 283/5
அமிழ்து என மடுப்ப மாந்தி இகழ்வு இலன்
நில்லா உலகத்து நிலையாமை நீ – புறம் 361/19,20
படையூற்றம் இலன் சிறியன் இவன் பெரியோய் பணி இதுவேல் பனி நீர் கங்கை – கம்.பால:6 13/2
சலத்தோடு இயைவு இலன் என் மகன் அனையான் உயிர் தபு மேல் – கம்.பால:24 23/1
நம்-கண் அன்பு இலன் என்று உள்ளம் தள்ளுற நடுங்கி நைவார் – கம்.அயோ:3 90/2
குறைவு இலன் என கூறினள் நால்வர்க்கும் – கம்.அயோ:4 4/3
உயிர்ப்பு_இலன் துடிப்பும் இல்லன் என்று உணர்ந்து உருவம் தீண்டி – கம்.அயோ:6 14/1
எல்லை காண்பு அளவும் நின்றான் இமைப்பு_இலன் நயனம் என்றான் – கம்.அயோ:13 42/4
துன்பு இலன் அவனது துணிவை நோக்கினான் – கம்.அயோ:14 132/2
வாய்மையன் மறு_இலன் மதியின் கூர்மையன் – கம்.ஆரண்:4 5/2
மை கரு மனத்து ஒரு வஞ்சன் மாண்பு இலன்
பொய் கரி கூறிய கொடும் சொல் போலவே – கம்.ஆரண்:7 123/3,4
நெஞ்சு இலன் ஒதுங்குகின்ற நிறை மதியோனை தேடி – கம்.ஆரண்:10 106/2
அயர்வு இலன் இ வழி உறையும் அன்னவன் – கம்.ஆரண்:12 37/3
உரன் இலன் ஒருவன் நாட்டு உயிர்கள் போல்வன – கம்.ஆரண்:15 3/2
பரிவு_இலன் சீற போந்து பருவரற்கு ஒருவன் ஆகி – கம்.கிட்:2 22/2
சோர்வு இலன் நிலைமை எல்லாம் தெரிவுற சொல்லலுற்றான் – கம்.கிட்:2 25/4
பாரம் ஈந்தவன் பரிவு இலன் ஒருவன் தன் இளையோன் – கம்.கிட்:3 71/3
எண்ணின் தன் அலது ஒப்பு இலன் என நின்ற இராமன் – கம்.கிட்:12 34/2
சங்கையில் சழக்கு இலன் என்னும் தன்மையை – கம்.கிட்:16 28/3
உரைத்தான் உரையால் இவன் ஊறு இலன் என்பது உன்னி – கம்.சுந்:1 48/1
ஓய்வு_இலன் உயர் மர பனையின் உம்பரான் – கம்.சுந்:3 57/4
நன்று உணர்வு உரையன் தூயன் நவை இலன் போலும் என்னா – கம்.சுந்:4 26/4
தேண்டி நேர் கண்டேன் வாழி தீது இலன் எம் கோன் ஆகம் – கம்.சுந்:4 77/1
வெய்தாயின பல விட்டான் வீரனும் வேறு ஓர் படை இலன் மாறா வெம் – கம்.சுந்:10 33/3
ஏறு தேர் இலன் எதிர் நிற்கும் உரன் இலன் எரியின் – கம்.சுந்:11 53/1
ஏறு தேர் இலன் எதிர் நிற்கும் உரன் இலன் எரியின் – கம்.சுந்:11 53/1
நச்சி நாளும் நகை உற நாண் இலன்
பச்சை மேனி புலர்ந்து பழி படூஉம் – கம்.சுந்:12 94/2,3
நொய்ய பாசம் புறம் பிணிப்ப நோன்மை இலன் போல் உடல் நுணங்கி – கம்.சுந்:12 117/1
பின்_இலன் முன்_இலன் ஒருவன் பேர்கிலன் – கம்.யுத்1:3 59/3
பின்_இலன் முன்_இலன் ஒருவன் பேர்கிலன் – கம்.யுத்1:3 59/3
பெருத்து உயர் தவத்தினானும் பிழைப்பு இலன் என்னும் பெற்றி – கம்.யுத்1:4 104/3
சுகம் பல் போர் அலால் வேறு இலன் பொரு படை தொகையான் – கம்.யுத்1:5 33/2
அறக்கண் அல்லது ஒரு கண் இலன் ஆகி – கம்.யுத்1:11 22/1
மூன்று கண் இலன் ஆயினும் மூன்று எயில் எரித்தோன் – கம்.யுத்1:11 32/1
ஊன்று தேரொடு சிலை இலன் கடல் கிளர்ந்து ஒப்பான் – கம்.யுத்2:16 240/1
விழிப்பு இலன் மேனி சால வெதும்பினன் ஈசன் வேலும் – கம்.யுத்2:19 274/2
உலைவுற்றில உய்த்தலும் ஓய்வு இலன் ஒண் – கம்.யுத்3:20 100/2
தேர் அழிந்திட சேம தேர் பிறிது இலன் செறிந்த – கம்.யுத்3:22 74/1
வழு இலன் அன்றே வள்ளல் என்றனன் வலியன் என்றான் – கம்.யுத்3:24 13/3
கோது அறு தம்பியும் விளிய கோள் இலன்
சீதையை உவந்துளான் என்பர் சீரியோர் – கம்.யுத்3:24 79/3,4
சத்திரம் மார்பில் தைக்க உயிர்_இலன் என்ன சாய்ந்தான் – கம்.யுத்3:26 58/4

மேல்


இலன்-கொல் (1)

தீது இலன்-கொல் திரு முடியோன் என்றான் – கம்.அயோ:11 1/4

மேல்


இலனாம் (1)

ஊண் இலனாம் என உலர்ந்த மேனியன் – கம்.ஆரண்:12 21/1

மேல்


இலனாய் (1)

கொடி-மேல் இருந்து இ உலகு ஏழொடு ஏழு தொழ நின்ற கோளும் இலனாய்
படி-மேல் எழுந்து வருவான் விரைந்து பல கால் நினைந்து பணிவான் – கம்.யுத்2:19 249/3,4

மேல்


இலனால் (2)

அவனும் உனக்கு இளையானோ இவனே போல் அருள் இலனால் – கம்.ஆரண்:6 124/4
தொட்டான் நுகரா ஒரு சோர்வு இலனால்
கட்டு ஆர் கடு மத்திகை கண் கொடியோன் – கம்.யுத்1:3 115/2,3

மேல்


இலனே (22)

தரவு-இடை தங்கல் ஓவு இலனே வரவு-இடை – பொரு 173
இளமையின் இகந்தன்றும் இலனே வளமையின் – குறி 244
தன் நிலை தீர்ந்தன்றும் இலனே கொன் ஊர் – குறி 245
அறியலும் அறியேன் காண்டலும் இலனே
வெதிர் புனை தட்டையேன் மலர் பூ கொய்து – நற் 147/7,8
யான் கண்டன்றோ இலனே பானாள் – குறு 311/4
எண்ணற்கு அருமையின் எண்ணின்றோ இலனே
கந்து கோள் ஈயாது காழ் பல முருக்கி – பதி 77/7,8
சொல்ல வல்லிற்றும் இலனே அல்லாந்து – அகம் 32/15
மருந்து பிறிது இன்மையின் இருந்து வினை இலனே – அகம் 147/14
ஒரு நின் அல்லது பிறிது யாதும் இலனே
இரும் கழி மலர்ந்த கண் போல் நெய்தல் – அகம் 170/3,4
செறி வளை உடைத்தலோ இலனே உரிதினின் – அகம் 186/17
மான்ற மாலை சேர்ந்தன்றோ இலனே – அகம் 190/17
அடு புகழ் மேவலொடு கண்படை இலனே
அமரும் நம் வயினதுவே நமர் என – அகம் 214/7,8
தாலி களைந்தன்றும் இலனே பால் விட்டு – புறம் 77/7
வியந்தன்றும் இழிந்தன்றும் இலனே அவரை – புறம் 77/10
மகிழ்ந்தன்றும் மலிந்தன்றும் அதனினும் இலனே – புறம் 77/13
நிரப்பாது கொடுக்கும் செல்வமும் இலனே
இல் என மறுக்கும் சிறுமையும் இலனே – புறம் 180/1,2
இல் என மறுக்கும் சிறுமையும் இலனே
இறை உறு விழுமம் தாங்கி அமர்_அகத்து – புறம் 180/2,3
ஊர் பெரிது இகந்தன்றும் இலனே அரண் என – புறம் 257/6
காடு கைக்கொண்டன்றும் இலனே காலை – புறம் 257/7
கைப்பொருள் யாதொன்றும் இலனே நச்சி – புறம் 313/2
தன் கடை தோன்றினும் இலனே பிறன் கடை – புறம் 385/3
ஆ ஆ அரசன் அருள் இலனே ஆம் என்பார் – கம்.அயோ:4 95/1

மேல்


இலனோ (2)

பார்த்திலான் உள் பரிவு இலனோ என்றாள் – கம்.பால:21 31/4
உன்னை கண்டும் இலனோ என்றான் உயர் கோசலையை – கம்.அயோ:4 50/2

மேல்


இலா (198)

பேதையோன் வினை வாங்க பீடு இலா அரசன் நாட்டு – கலி 27/7
அலகு இலா விளையாட்டு உடையார் அவர் – கம்.பால:0 1/3
துருவை மென் பிணை ஈன்ற துளக்கு இலா
வரி மருப்பு இணை வன் தலை ஏற்றை வான் – கம்.பால:2 31/1,2
கலம் சுரக்கும் நிதியம் கணக்கு இலா
நிலம் சுரக்கும் நிறை வளம் நல் மணி – கம்.பால:2 38/1,2
உயரும் சார்வு இலா உயிர்கள் செய் வினை – கம்.பால:2 55/1
பொற்பின் நின்றன பொலிவு பொய் இலா
நிற்பின் நின்றன நீதி மாதரார் – கம்.பால:2 59/1,2
ஊடு பேரினும் உலைவு இலா நலம் – கம்.பால:2 61/2
கூடு கோசலம் என்னும் கோது இலா
நாடு கூறினாம் நகரம் கூறுவாம் – கம்.பால:2 61/3,4
ஊனம்_இல் அறநெறி உற்ற எண்_இலா – கம்.பால:3 33/3
செயிர் இலா உலகினில் சென்று நின்று வாழ் – கம்.பால:4 10/3
நல் தவம் அனைத்தும் ஓர் நவை இலா உரு – கம்.பால:5 69/1
எண்_இலா அரும் தவத்தோன் இயம்பிய சொல் மருமத்தின் எறி வேல் பாய்ந்த – கம்.பால:6 12/1
புரங்கள் நேர் இலா நகரம் நீங்கி போய் – கம்.பால:6 22/2
செஞ்செவே செரு_முகத்து அன்றியே திறன் இலா
வஞ்சர் தீவினைகளால் மான மா மணி இழந்து – கம்.பால:7 7/2,3
தாய் பிளந்து உக்க கார் அகில்களும் தழை இலா
வேய் பிளந்து உக்க வெண் தரளமும் விட அரா – கம்.பால:7 8/2,3
கிளப்ப_அரும் கொடுமைய அரக்கி கேடு இலா
வள பரு மருத வைப்பு அழித்து மாற்றினாள் – கம்.பால:7 24/3,4
பொய் இலா உள்ளத்தான் தன் உருவமே கொண்டு புக்கான் – கம்.பால:9 18/4
தீது_இலா உதவி-செய்த சேவடி கரிய செம்மல் – கம்.பால:9 25/1
கோது இலா குணத்தான் சொன்ன பொருள் எலாம் மனத்தில் கொண்டு – கம்.பால:9 25/2
மருங்கு இலா நங்கையும் வசை இல் ஐயனும் – கம்.பால:10 38/1
தெருள் இலா உலகில் சென்று நின்று வாழ் – கம்.பால:11 5/3
கேடு இலா மகர யாழில் கின்னர மிதுனம் பாடும் – கம்.பால:16 16/3
வண்ண வாய் குவளை வாள் கண் மருங்கு இலா கரும்பின் அன்னார் – கம்.பால:18 7/2
மாறு இலா காதலன் செயலை மற்று ஒரு – கம்.பால:19 47/2
மடி இலா அரசினான் மார்பு உளாளோ வளர் – கம்.பால:20 8/3
சென்று வந்து உலவும் அ சிதைவு இலா நிழலின் நேர் – கம்.பால:20 14/2
மாறு இலா மதுகையான் வரு பெரும் தானை மேல் – கம்.பால:20 15/1
ஆன பேர் உறை இலா நிறைவை யார் அறிகுவார் – கம்.பால:20 21/2
தீது_இலா உவகையும் சிறிது-அரோ பெரிது-அரோ – கம்.பால:20 28/2
பழுது இலா ஒரு பாவை அன்னாள் பதைத்து – கம்.பால:21 24/1
கோண் இலா வான மீன்கள் இயைவன கோத்தது என்கோ – கம்.பால:22 8/1
களிப்பு எனும் கரை இலா கடலுள் ஆழ்ந்தனன் – கம்.பால:24 42/4
மீள்வு_இலா_உலகு ஏற்றினான் ஒரு மகன் மேனாள் – கம்.அயோ:1 66/4
வேறு இலா மன்னரும் விரும்பி இன்னது – கம்.அயோ:1 77/1
தேய்வு_இலா முக மதி விளங்கி தேசுற – கம்.அயோ:2 59/2
மனக்கு நல்லன சொல்லினை மதி_இலா மனத்தோய் – கம்.அயோ:2 72/4
நிரந்தரம் இமைப்பு இலா நெடும் கண் ஈண்டிய – கம்.அயோ:5 6/3
எள்-தனை இடவும் ஓர் இடம் இலா வகை – கம்.அயோ:5 8/2
சூழி வெம் களிற்று இறை தனக்கு சோர்வு இலா
வாழி மா தவன் சொலால் மனம் தெருட்டுவாய் – கம்.அயோ:5 36/3,4
குறைவு_இலா என் நெடு வணக்கம் கூறி பின் – கம்.அயோ:5 37/2
வேறு இலா அன்பினான் விடை தந்தீக எனா – கம்.அயோ:5 41/2
உந்தியான் உலகின் உம்பர் மீள்கு_இலா உலகத்து உய்த்தார் – கம்.அயோ:6 13/4
வெயில் சுடு கோடை தன்னில் என்பு_இலா உயிரின் வேவாள் – கம்.அயோ:6 14/4
காடு ஒரு தலைமகன் எய்த கண் இலா
நாடு ஒரு துயரிடை நைவதே எனும் – கம்.அயோ:11 92/2,3
பிழைத்தவன் பிழைப்பு_இலா மறையை பேணலாது – கம்.அயோ:11 98/3
நள் உறு கதிர் இலா பகலும் நாளொடும் – கம்.அயோ:12 7/2
தெள்ளுறு மதி இலா இரவும் தேர்தரின் – கம்.அயோ:12 7/3
உள் உறை உயிர் இலா உடலும் ஒக்குமே – கம்.அயோ:12 7/4
விதி வரும் தனி குடை மீது இலா படை – கம்.அயோ:12 35/2
சொல் முன்னே உவக்கின்ற துரிசு இலா திரு மனத்தான் – கம்.அயோ:13 27/2
உடர் எலாம் உயிர் இலா என தோன்றும் உலகத்தே ஒருத்தி அன்றே – கம்.அயோ:13 69/3
இடர் இலா முகத்தாளை அறிந்திலையேல் இ நின்றாள் என்னை ஈன்றாள் – கம்.அயோ:13 69/4
நின்னை ஒப்பு இலா நீ பிறந்த பார் – கம்.அயோ:14 110/2
சிறு காலை இலா நிலையோ திரியா – கம்.ஆரண்:2 20/1
கவசம் ஆய் ஆர் உயிர் ஆய் கண் ஆய் மெய் தவம் ஆய் கடை இலா ஞானம் ஆய் காப்பானை காணா – கம்.ஆரண்:2 26/3
அவம் இலா விருந்து ஆகி என்னால் அமை – கம்.ஆரண்:3 31/3
மாதரால் வந்த செய்கை வரம்பு இலா
ஓத வேலை ஒழிவு இன்று உணர்த்தினான் – கம்.ஆரண்:4 33/3,4
வழு இலா வாய்மை மைந்தர் வனத்து உறை வருத்தம் நோக்கி – கம்.ஆரண்:5 3/3
வற்கலை நோற்றன மாசு இலா மணி – கம்.ஆரண்:6 15/3
நசையாலே மூக்கு இழந்து நாணம் இலா நான் பட்ட – கம்.ஆரண்:6 102/1
ஒருங்கு இலா இவளோடும் உறைவெனோ என்பானேல் இறைவ ஒன்றும் – கம்.ஆரண்:6 133/3
தோய்ந்த தோய்வு_இலா பிறை முக சரம் சிரம் துமித்த – கம்.ஆரண்:8 11/2
நிலை இலா உலகினிடை நிற்பனவும் நடப்பனவும் நெறியின் ஈந்த – கம்.ஆரண்:10 2/1
உலைவு இலா வகை இழைத்த தருமம் என நினைந்த எலாம் உதவும் தச்சன் – கம்.ஆரண்:10 2/3
புதிது அலர் கற்பக தருவும் பொய்_இலா – கம்.ஆரண்:10 19/2
வன் துணை இலா இருவர் மானிடரை வாளால் – கம்.ஆரண்:10 62/2
நிலையா மன வஞ்சனை நேயம் இலா
விலை மாதர்-கண் யாரும் விழுந்து எனவே – கம்.ஆரண்:11 44/3,4
வரதா இளையோய் மறு ஏதும் இலா
பரதா இளையோய் பழி பூணுதிரோ – கம்.ஆரண்:12 77/3,4
இல் உடையாள் காண இறகு உடையாய் எண்_இலா – கம்.ஆரண்:13 99/2
எஞ்சல் இலா ஆற்றல் இருவீரும் என்று உரைத்தான் – கம்.ஆரண்:13 103/4
பூதங்கள் விளியும் நாளும் போக்கு இலா உலகம் புக்கான் – கம்.ஆரண்:13 128/4
மாய பிறவி மயல் நீக்கி மாசு இலா
காயத்தை நல்கி துயரின் கரை ஏற்றி – கம்.ஆரண்:15 48/1,2
மாதிர பொருப்போடு ஓங்கு வரம்பு இலா உலகில் மற்று – கம்.கிட்:2 21/1
வாலி என்ற அளவு_இலா வலியினான் உயிர் தெற – கம்.கிட்:3 2/2
போதியாது அளவு_இலா உணர்வினார் புகழினார் – கம்.கிட்:3 5/3
மாயையால் மதி இலா நிருதர்_கோன் மனைவியை – கம்.கிட்:3 14/1
புரம் எலாம் எரி செய்தோன் முதலினோர் பொரு இலா
வரம் எலாம் உருவி என் வசை_இலா வலிமை சால் – கம்.கிட்:7 128/1,2
வரம் எலாம் உருவி என் வசை_இலா வலிமை சால் – கம்.கிட்:7 128/2
வாலியும் ஏக யார்க்கும் வரம்பு_இலா உலகில் இன்பம் – கம்.கிட்:8 1/1
அளவு_இலா ஆற்றல் ஆண்மை அங்கதன் அறம் கொள் செல்வத்து – கம்.கிட்:9 33/3
ஒழிவு_இலா பொன் குழாத்து உறையுள் எய்தினார் – கம்.கிட்:11 105/4
மாறு இலா மொழி உருமையை பயந்தவன் வந்தான் – கம்.கிட்:12 4/4
தாழும் காலத்தும் தாழ்வு இலா தட வரை குலங்கள் – கம்.கிட்:12 18/2
வல்லையேல் அறிந்து கோடி மாறு இலா ஆறு சான்றோய் – கம்.கிட்:13 51/4
கேழ் இலா வன முலை கிரி சுமந்து இடைவது ஓர் – கம்.கிட்:13 69/2
ஊன் இலா உயிரின் வெந்து அயர்வதும் உரை-செய்வாய் – கம்.கிட்:13 71/4
புல்லினார் உலகினை பொது இலா வகையினால் – கம்.கிட்:14 5/3
துயில்வு உறு நாட்டமும் துடிப்பது ஒன்று இலா
உயிர் இலா ஓவியம் என்ன ஒப்பது – கம்.கிட்:14 34/3,4
உயிர் இலா ஓவியம் என்ன ஒப்பது – கம்.கிட்:14 34/4
சொல்லீர் என் சிறை தோன்றும் சோர்வு இலா
நல்லீர் அ பயன் நண்ணும் நல்ல சொல் – கம்.கிட்:16 48/2,3
ஐயப்பாடு இலா வரத்தையே மதித்துமோ அறியாத – கம்.சுந்:2 17/3
முலை உறு கலவை தீய முள் இலா முளரி செம் கேழ் – கம்.சுந்:2 111/2
தாது இயங்கு அமளி சேக்கை உயிர் இலா உடலின் சாய்வார் – கம்.சுந்:2 112/2
கேழ்_இல் வெம் கொடியவன் உயிர்ப்பு கேடு இலா
வாழிய உலகு எலாம் துடைக்கும் மாருதம் – கம்.சுந்:2 125/2,3
நகை இலா முழு முகத்து எயிறு நாறவே – கம்.சுந்:2 126/4
புரியும் நல் நெறி முனிவரும் புலவரும் புகல் இலா பொறைகூர – கம்.சுந்:2 191/1
வெயிலிடை தந்த விளக்கு என ஒளி இலா மெய்யாள் – கம்.சுந்:3 4/2
எண்ணெய் பொன் முடி-தொறும் இழுகி ஈறு_இலா – கம்.சுந்:3 40/1
வன் துணை கோளரி இரண்டு மாறு இலா
குன்றிடை உழுவை அம் குழு கொண்டு ஈண்டியே – கம்.சுந்:3 50/3,4
வரம்பு_அறு பிணம்பட கொன்ற மாறு இலா
புரம் புக இருந்தது ஓர் மயிலும் போயதால் – கம்.சுந்:3 51/3,4
வாழிய வள்ளலே யான் மறு இலா மனத்தேன் என்னின் – கம்.சுந்:4 72/2
ஊன் அற கொன்று துகைக்கவும் ஒழிவு இலா நிருதர் – கம்.சுந்:7 49/3
வன் மற கண்ணர் ஆற்றல் வரம்பு_இலா வயிர தோளார் – கம்.சுந்:8 11/2
உண்டு அது தீரும் அன்றே உரன் இலா குரங்கு ஒன்றேனும் – கம்.சுந்:10 3/3
வேறு இலா தோழர் வென்றி அரக்கர்-தம் வேந்தர் மைந்தர் – கம்.சுந்:10 9/2
உரவு தோள் அரக்கர் எல்லாம் என்பு இலா உயிர்கள் ஒத்தார் – கம்.சுந்:10 27/4
நாடினார் மட நலார் நவை இலா நண்பரை – கம்.சுந்:10 45/3
கிங்கரர் சம்புமாலி கேடு_இலா ஐவர் என்று இ – கம்.சுந்:11 10/1
மாக வன் திசை பத்தொடும் வரம்பு_இலா உலகிற்கு – கம்.சுந்:11 41/2
மாறு இலா பெரும் படைக்கலம் தொடுப்பதே மதித்தான் – கம்.சுந்:11 53/4
காரணம் கேட்டி-ஆயின் கடை இலா மறையின்-கண்ணும் – கம்.சுந்:12 74/1
உம் குல தலைவன் தன்னோடு ஒப்பு_இலா உயர்ச்சியோனை – கம்.சுந்:12 83/1
விண்தலம்-அதனில் மேயினர்-கொல் வேறு இலா
தண்டல்_இல் நெடும் சிறை தளை பட்டார்-கொலோ – கம்.சுந்:14 19/3,4
பேர்வு இலா காவற்பாடும் பெருமையும் அரணும் கொற்ற – கம்.சுந்:14 51/2
காலம் மேல் விளை பொருள் உணரும் கற்பு இலா
பால நீ இனையன பகரல்-பாலையோ – கம்.யுத்1:2 66/3,4
அஞ்சுகின்றிலர்கள் நின் அருள் அலால் சரண் இலா அமரர் அம்மா – கம்.யுத்1:2 92/4
தன்னின் முன்னிய பொருள் இலா ஒரு தனி தலைவன் – கம்.யுத்1:2 111/1
எழுத்து இயல் நாளத்தின் எண் இலா வகை – கம்.யுத்1:3 70/1
விழு தனி பல் இதழ் விரை இலா முகிழ் – கம்.யுத்1:3 70/4
உலைவு இலா உயிர்கள்-தோறும் அங்கு அங்கே உறைகின்றானும் – கம்.யுத்1:3 120/2
தீது இலா ஆக உலகு ஈன்ற தெய்வத்தை – கம்.யுத்1:3 165/1
அந்தம்_இலா அன்பு என் மேல் வைத்தாய் அளியத்தாய் – கம்.யுத்1:3 166/3
எல்லை இலா ஞானமும் ஈறு இலா எ பொருளும் – கம்.யுத்1:3 173/2
எல்லை இலா ஞானமும் ஈறு இலா எ பொருளும் – கம்.யுத்1:3 173/2
தன் நிகர் பிறர் இலா தகைய சாம்பனை – கம்.யுத்1:4 69/2
நெறி தரு மாருதி என்னும் நேர் இலா
அறிவனை நோக்கினான் அறிவின் மேல் உளான் – கம்.யுத்1:4 83/3,4
கள்ளத்தின் விளைவு எலாம் கருத்து இலா இருள் – கம்.யுத்1:4 88/3
ஆர் உயிர் கொடுத்து காத்தார் எண்_இலா அரசர் அம்மா – கம்.யுத்1:4 116/4
அற வினை இறையும் இல்லா அறிவு_இலா அரக்கன் என்னும் – கம்.யுத்1:4 126/3
தஞ்ச நல் துணைவன் ஆன தவறு_இலா புகழான்-தன்னை – கம்.யுத்1:4 141/3
வசம் செயாதவன் தான் அன்றி பிறர் இலா வலியான் – கம்.யுத்1:5 41/2
குன்று உலப்பினும் உலப்பு இலா தோளினான் கொற்றம் – கம்.யுத்1:5 59/2
ஈறு_இலா வணக்கம் செய்து யாம் இரந்திட எய்திடாதே – கம்.யுத்1:7 12/2
கல்லென வலித்து நிற்பின் கணக்கு_இலா உயிர்கள் எல்லாம் – கம்.யுத்1:7 21/1
கரவு இலாளர் விழ களைகண் இலா
இரவலாளரின் எங்கும் இரிந்தவால் – கம்.யுத்1:8 56/3,4
வல மரங்களை விட்டில மாசு இலா
குல மடந்தையர் என்ன கொடிகளே – கம்.யுத்1:8 59/3,4
தாழ்வு_இலா தவத்து ஓர் தையல் தனித்து ஒரு சிறையில் தங்க – கம்.யுத்1:9 37/1
சூழ்வு_இலா வஞ்சம் சூழ்ந்த தன்னை தன் சுற்றத்தோடும் – கம்.யுத்1:9 37/2
வீழ்வு_இலா சிறையின் வைப்பேன் என்பதும் விளம்புவீரால் – கம்.யுத்1:9 37/4
படைக்கலம் உடைய நாம் அ படை இலா படையை ஈண்ட – கம்.யுத்1:13 16/3
அலகு_இலா அரக்கன் சேனை அகப்பட அரியின் தானை – கம்.யுத்1:13 28/1
சூழ்வு இலா வஞ்சம் சூழ்ந்து உன் துணைவியை பிரிவு செய்தான் – கம்.யுத்1:14 5/2
கிளையொடும் படைஞரோடும் கேடு இலா உயிர்கட்கு எல்லாம் – கம்.யுத்1:14 33/1
வெளிறு இலா மரமே கொண்டு வீசினான் – கம்.யுத்2:15 45/4
சொல் என தொலைவு இலா தூணி தூக்கினான் – கம்.யுத்2:15 114/4
எறித்த போர் அரக்கர் ஆவி எண்_இலா வெள்ளம் எஞ்ச – கம்.யுத்2:16 17/1
கோது இலா மலைகள் கூடி வருவது போவதாக – கம்.யுத்2:16 45/2
தாழ்வு இலா ஒரு தம்பியோன் – கம்.யுத்2:16 111/3
வந்தனன் என்ன சொன்னார் வரம்பு_இலா உவகை கூர்ந்து – கம்.யுத்2:16 124/3
வேதியர் தேவன் சொல்லால் விளிவு இலா ஆயு பெற்றாய் – கம்.யுத்2:16 130/3
பெருமையும் எய்தி வாழ்தி ஈறு இலா நாளும் பெற்றாய் – கம்.யுத்2:16 144/2
மலரின் மேல் இருந்த வள்ளல் வழு இலா வரத்தினால் நீ – கம்.யுத்2:16 151/1
உலைவு இலா தருமம் பூண்டாய் உலகு உளதனையும் உள்ளாய் – கம்.யுத்2:16 151/2
கருத்து இலா இறைவன் தீமை கருதினால் அதனை காத்து – கம்.யுத்2:16 152/1
சொல் என பிழைப்பு இலா சூலம் சோர்வு இலான் – கம்.யுத்2:16 254/4
மண்டு அமர் இன்றொடு மடங்கும் மன் இலா
தண்டல் இல் பெரும் படை சிந்தும் தக்கது ஓர் – கம்.யுத்2:16 263/1,2
எண் உடை தன்மையன் இனைய எண்_இலா – கம்.யுத்2:16 292/1
ஈறு_இலா விசையன இராமன் எய்தனன் – கம்.யுத்2:16 302/2
விண்ணகத்தையும் கடப்பன பிழைப்பு இலா மெய்யன மேல் சேர்ந்த – கம்.யுத்2:16 327/3
மூக்கு இலா முகம் என்று முனிவர்களும் அமரர்களும் – கம்.யுத்2:16 353/1
ஊண் இலா யாக்கை பேணி உயர் புகழ் சூடாது உன் முன் – கம்.யுத்2:17 22/1
தீங்கு இலா கற்பின் திருமடந்தை சேடி ஆம் – கம்.யுத்2:17 88/3
வரி சடை நறு மலர் வண்டு பாடு இலா
துரிசு அடை புரி குழல் சும்மை சுற்றிய – கம்.யுத்2:17 93/1,2
கால் மறைந்து ஒளிப்பு இலா கடையின் கண் அகல் – கம்.யுத்2:18 101/3
போக்கு இலா வகை புறம் வளைத்து பொங்கினார் – கம்.யுத்2:18 125/1
மாயத்தால் வகுத்தான் யாண்டும் வரம்பு இலா உருவம் தான் எ – கம்.யுத்3:21 29/1
பாயும் வெம் பகழிக்கு ஒன்றும் கணக்கு_இலா பரப்பை பார்க்கும் – கம்.யுத்3:22 27/4
எயிறு அலைத்து இடிக்கும் பேழ் வாய் தலை இலா ஆக்கை ஈட்டம் – கம்.யுத்3:22 29/3
முற்ற எண் இலா முரண் கணை தூர்த்தனன் முரண் போர் – கம்.யுத்3:22 75/3
உகம் பெயர் ஊழி காற்றின் உலைவு இலா மேரு ஒப்பான் – கம்.யுத்3:22 126/4
நாள் எலாம் எண்ணினாலும் தொலைவு இலா நாதர் இன்றி – கம்.யுத்3:22 146/2
கோள் இலா மன்னன் நாட்டு குடி என குலைவ கண்டான் – கம்.யுத்3:22 146/4
மதியேன் மதியேன் உனை வாய்மை இலா
விதியே கொடியாய் விளையாடுதியோ – கம்.யுத்3:23 11/3,4
ஏண் இலா உடலம் நீக்கல் எளிது எனக்கு எனவும் சொன்னாள் – கம்.யுத்3:23 31/4
வழு இலா மறையும் உன்னால் வாழ்ந்தன ஆகும் மைந்த – கம்.யுத்3:24 23/3
இருவரே தோன்றி என்றும் ஈறு_இலா ஆயுள் எய்தி – கம்.யுத்3:24 57/1
கொண்டன கொடுப்பன வரங்கள் கோள் இலா
புண்டரீக தடம் தருமம் பூத்து என – கம்.யுத்3:24 66/3,4
குறை இலை குணங்கட்கு என்னோ கோள் இலா வேதம் கூறும் – கம்.யுத்3:26 5/2
தப்புவரே அவர் சங்கை இலா என் – கம்.யுத்3:26 39/3
மோனமும் பாழ்பட முடிவு இலா முரண் – கம்.யுத்3:27 61/2
ஆர்த்தவன் அனைய போழ்தின் அழிவு இலா தேர் கொண்டு அன்றி – கம்.யுத்3:27 182/1
தாழ்வு இலா படைகள் மூன்றும் தொடுத்தனென் தடுத்துவிட்டான் – கம்.யுத்3:28 3/4
தலை இலா ஆக்கை காண எ தவம் செய்தேன் அந்தோ – கம்.யுத்3:29 47/3
நிலை இலா வாழ்வை இன்னும் நினைவேனோ நினைவு இலாதேன் – கம்.யுத்3:29 47/4
இறக்கம் கீழ் இலா பாதலத்து உறைகின்ற இகலோர் – கம்.யுத்3:30 22/2
புகழ் என சரம் தொலைவு இலா தூணி பின் பூட்டி – கம்.யுத்4:35 17/4
இனையர் என்பது ஓர் கணக்கு_இலா மறையவர் எவர்க்கும் – கம்.யுத்4:35 24/2
இரைத்து இடிக்கின்ற இன்றும் ஒர் ஈறு இலா – கம்.யுத்4:37 40/4
கொற்ற வில் கொடு கொல்லுதல் கோள் இலா
சிற்றையாளனை தேவர்-தம் தேரொடும் – கம்.யுத்4:37 44/1,2
எழுத்து என சிதைவு இலா இராமன் தேர் பரி – கம்.யுத்4:37 76/1
துயக்கு இலா அன்பு மூண்டு எவரும் சோரவே – கம்.யுத்4:38 19/4
மேவு காதல் விரை மலர் வேறு இலா
மூவரோடு முனிவர் மற்று யாவரும் – கம்.யுத்4:39 8/2,3
இருமையே அரசாளுதி ஈறு இலா
தரும சீல என்றான் மறை தந்துளான் – கம்.யுத்4:39 12/3,4
கோது இலா மனனும் மெய்யும் குலைந்தனன் குணங்கள் தூயோன் – கம்.யுத்4:40 41/4
புக்கு வாழ்க என புகன்றனன் ஈறு_இலா புகழோன் – கம்.யுத்4:41 9/4
வழு இலா இலங்கை வேந்தும் வான் பெரும் படையும் சூழ – கம்.யுத்4:41 18/2
தன்னை நேர் இலா முனிவரன் உணர்ந்து தன் அகத்தின் – கம்.யுத்4:41 33/2
நட்பு அகத்து இலா அரக்கரை நருக்கி மா மேரு – கம்.யுத்4:41 35/2

மேல்


இலாட்டி (6)

அமுதம் உண்க நம் அயல் இலாட்டி
கிடங்கில் அன்ன இட்டு கரை கான்யாற்று – நற் 65/1,2
பந்தொடு பெயரும் பரிவு இலாட்டி
அருளினும் அருளாள் ஆயினும் பெரிது அழிந்து – நற் 140/7,8
துஞ்சுதியோ இல தூ இலாட்டி
பேர் அஞர் பொருத புகர் படு நெஞ்சம் – நற் 154/7,8
அமிழ்தம் உண்க நம் அயல் இலாட்டி
பால் கலப்பு அன்ன தே கொக்கு அருந்துபு – குறு 201/1,2
ஓஒ கடலே எற்றம் இலாட்டி என் ஏமுற்றாள் என்று இ நோய் – கலி 144/63
தீது இலாட்டி திரு நுதல் பசப்பே – அகம் 354/14

மேல்


இலாட்டியேன் (1)

சேரியேனே அயல் இலாட்டியேன்
நுங்கை ஆகுவென் நினக்கு என தன் கை – அகம் 386/11,12

மேல்


இலாடர் (1)

ஏனை வீர இலாடர் விதர்ப்பர்கள் – கம்.பால:21 47/2

மேல்


இலாத (44)

ஈரம் இலாத இவன் தந்தை பெண்டிருள் – கலி 84/8
இறையும் ஞானம் இலாத என் புன் கவி – கம்.பால:0 9/3
மைந்தன் அலாது உயிர் வேறு இலாத மன்னன் – கம்.அயோ:3 24/4
மூலம் ஆய் முடிவு இலாத மூர்த்தி இ முன்பன் என்பார் – கம்.அயோ:3 95/4
தன் நேர் இலாத தலைமகற்கு தாரணியை – கம்.அயோ:4 108/2
முன்பு ஒத்த தோற்றத்தேமில் யான் என்றும் முடிவு_இலாத – கம்.அயோ:13 43/2
இரக்கம் என்று ஒரு பொருள் இலாத நெஞ்சினர் – கம்.ஆரண்:3 12/1
பாவியாத போது இலாத பாவி மாழை பானல் வேல் – கம்.ஆரண்:10 92/2
தன் மானம் இலாத தயங்கு ஒளி சால் – கம்.ஆரண்:11 43/1
நினைவது ஓர் தெய்வம் வேறு இலாத நெஞ்சினான் – கம்.ஆரண்:12 39/2
தன் நேர் இலாத தம்பி தடுப்பான் பிறர் இல்லை – கம்.ஆரண்:15 34/3
நாண்_இலாத என் நவையை நல்குவாய் – கம்.கிட்:3 63/2
இறங்கு-போதும் ஏறு-போதும் ஈறு இலாத ஓதையால் – கம்.கிட்:7 3/2
தெருண்டு_இலாத மத்த யானை சீறி நின்று சிந்தலால் – கம்.கிட்:7 5/2
இன்ன தீது_இலாத தீது என்று யாவையும் எண்ணும் கோளார் – கம்.கிட்:15 30/3
கரை தெரிவு இலாத துன்பம் விளைந்தவா என கலுழ்ந்தான் – கம்.கிட்:16 15/4
ஓசனை உலப்பு இலாத உடம்பு அமைந்துடைய என்ன – கம்.சுந்:1 37/1
கடங்களும் கலின மா விலாழியும் கணக்கு_இலாத – கம்.சுந்:2 38/2
தெவ் அளவு இலாத இறை தேறல் அரிது அம்மா – கம்.சுந்:2 62/1
முயல் கறை இலாத திங்கள் முகத்தியர் முதலினோரை – கம்.சுந்:2 119/2
பின்னே பிறந்தான் அல்லது ஓர் துணை இலாத பிழை நோக்கி – கம்.சுந்:4 112/2
மூவரின் ஒருவன் என்று புகல்கினும் முடிவு இலாத
ஏவம் அ குரங்கை ஐய காணுதி இன்னே என்றார் – கம்.சுந்:6 59/3,4
ஒக்க ஒக்க உடல் விசித்த உலப்பு இலாத உர பாசம் – கம்.சுந்:12 119/1
கார் நிறத்து அரக்கர் என்போர் முதலிய கணிப்பு இலாத
வார் கழல் அனுமன் சொல்ல வழி நெடிது எளிதின் போனார் – கம்.சுந்:14 51/3,4
வழி தெரிவு அறிவு இலாத நோக்கினன் வருணன் என்பான் – கம்.யுத்1:7 1/2
பொய் இடம் இலாத புனலின் புகல் இலாத – கம்.யுத்1:9 9/2
பொய் இடம் இலாத புனலின் புகல் இலாத
உய்விடம் அளிக்கும் அருளாளர் முறை உய்த்தார் – கம்.யுத்1:9 9/2,3
ஏது அந்தம் இலாத இருக்கவே – கம்.யுத்1:9 61/4
எல்லையில் சென்றும் தீரா இசை என பழுது இலாத
பல் அலங்கார பண்பே காகுத்தன் பகழி மாதோ – கம்.யுத்2:16 22/3,4
தன் போல்பவர் தானும் இலாத தனி – கம்.யுத்2:18 68/1
நொய்து அவன் கவசம் கீறி நுழைவன பிழைப்பு இலாத – கம்.யுத்2:18 192/4
உருவின உலப்பு இலாத உளைகிலன் ஆற்றல் ஓயான் – கம்.யுத்2:18 201/3
உக்கது அ கிரி சொரிந்த வாளிகளின் ஊழ் இலாத சிறு பூழியாய் – கம்.யுத்2:19 72/4
பருகின அளப்பு_இலாத பகழிகள் கவசம் பற்று அற்று – கம்.யுத்2:19 287/2
எங்கு அடா போதி என்னா எய்தினன் எதிர் இலாத
பங்கம்_இல் மேரு ஆற்றல் பனசன் வந்து இடையில் பாய்ந்தான் – கம்.யுத்3:21 36/3,4
போரின்-மேல் நோக்கு இலாத இருவரும் பொருத பூசல் – கம்.யுத்3:22 22/4
எண்ணுக்கும் அளவு_இலாத அறிவினோர் இருந்து நோக்கும் – கம்.யுத்3:24 47/1
பேதை பெண் பிறந்து பெற்ற தாயர்க்கும் பிழைப்பு இலாத
காதல் தம்பியர்க்கும் ஊர்க்கும் நாட்டிற்கும் காட்டிற்று அன்றே – கம்.யுத்3:26 78/3,4
கடுப்பினும் அளவு_இலாத கதியினும் கணைகள் காற்றின் – கம்.யுத்3:27 7/3
ஈவு இலாத நெடு மலை ஏறினார் – கம்.யுத்3:31 125/4
கரை இலாத பெரு வளம் கண்ணினார் – கம்.யுத்4:34 6/4
தீண்ட வல்லர் இலாத சிலையுமே – கம்.யுத்4:37 39/4
நினைந்ததும் மறந்ததும் இலாத நெஞ்சினாள் – கம்.யுத்4:38 12/4
கரை தெரிவு இலாத போக களிப்பினுள் இருந்தான் மன்னோ – கம்.யுத்4:42 20/4

மேல்


இலாததனை (1)

வரம்பு இலாததனை மற்று ஓர் தலைமகன் வலிதின் கொண்டால் – கம்.கிட்:9 29/2

மேல்


இலாதது (6)

எண்பாலும் இலாதது ஓர் ஆண் உரு என்றி என்னே – கம்.ஆரண்:10 150/2
ஏய்வு இலாதது ஓர் பயம் வர சிலையின் நாண் எறிந்தான் – கம்.கிட்:4 12/4
இந்திரன் நகரமும் இணை இலாதது
மந்திர மணியினின் பொன்னின் மண்ணினில் – கம்.கிட்:14 32/1,2
அவிர் இழை குப்பையும் அளவு_இலாதது – கம்.கிட்:14 33/4
அந்தம் இலாதது ஓர் உறையுள் அவ்வழி – கம்.யுத்1:5 1/2
மறு இலாதது ஓர் வடி கணை தொடுத்து உற வாங்கி – கம்.யுத்2:15 240/2

மேல்


இலாதவர் (3)

எதிர் இலாதவர் இறுதியின் நிமித்தமா எழுந்து ஆண்டு – கம்.ஆரண்:6 89/3
ஓரும் தன்மை ஈது என் என்பது உரன் இலாதவர் போல் – கம்.ஆரண்:13 76/3
துயக்கு இலாதவர் மனம் என தூயது சுரர்கள் – கம்.யுத்4:41 2/2

மேல்


இலாதவருக்கு (1)

துணை இலாதவருக்கு இன்னா பகை புலம் தொலைத்து நீக்கல் – கம்.ஆரண்:15 52/4

மேல்


இலாதவளோடும் (1)

மருங்கு இலாதவளோடும் அன்றோ நீ நெடும் காலம் வாழ்ந்தது என்பாய் – கம்.ஆரண்:6 133/4

மேல்


இலாதவற்கு (1)

புணை இலாதவற்கு வேலை போக்கு அரிது அன்னதே போல் – கம்.ஆரண்:15 52/3

மேல்


இலாதவன் (5)

பொய் இலாதவன் வரன்முறை இ மொழி புகல – கம்.கிட்:3 70/1
வன் திண் தோள் வலி மாறு இலாதவன்
துன்றும் தாரவர்க்கு இன்ன சொல்லினான் – கம்.கிட்:16 46/3,4
நிந்தனை இலாதவன் இயற்ற நேர்ந்தனன் – கம்.யுத்1:8 2/4
பொய் இலாதவன் நின்ற இடத்து அனுமனும் போனான் – கம்.யுத்2:15 214/4
கண் இலாதவன் காதல் தொடர்தலால் – கம்.யுத்4:40 6/2

மேல்


இலாதவனை (1)

கோது இலாதவனை நீயே என்-வயின் கொணர்தி என்றான் – கம்.யுத்1:4 117/4

மேல்


இலாதவே (1)

எழுது சித்திரங்களும் இமைப்பு இலாதவே – கம்.பால:3 49/4

மேல்


இலாதன (7)

ஆடக தோற்றத்த அளவு_இலாதன – கம்.பால:3 30/4
தணிவன அறநெறி தணிவு இலாதன
மணியினும் பொன்னினும் வனைந்த அல்லது – கம்.பால:3 32/2,3
பதயுக தொழில்-கொடு பழிப்பு_இலாதன – கம்.பால:3 48/2
நல் நகரத்தன நவை இலாதன – கம்.ஆரண்:12 44/4
எல்லை இலாதன செய்தாரே என்றாலும் – கம்.யுத்1:3 168/2
கரு வரை காதங்கள் கணக்கு_இலாதன – கம்.யுத்1:8 5/1
இற்றிலாதன எண்ணும் இலாதன
பற்றினான் கவசம் படர் மார்பிடை – கம்.யுத்2:15 97/2,3

மேல்


இலாதாய் (4)

முறை அல செய்தான் என்று முனிதியோ முனிவு இலாதாய் – கம்.கிட்:7 88/4
ஆரியன் பகழி வல்லது அறிந்து இருந்து அறிவு இலாதாய்
சீரிய_அல்ல சொல்லி தலை பத்தும் சிந்துவாயோ – கம்.சுந்:3 113/3,4
பற்றினென் கொணரும் தன்மை காணுதி பழிப்பு இலாதாய் – கம்.சுந்:3 143/4
மனக்கு இனிது ஆகி நிற்கும் அஃது அன்றி வரம்பு இலாதாய் – கம்.யுத்2:17 24/4

மேல்


இலாதார் (7)

அனையவற்கு அமைவின் செய்தான் ஆர் அவற்கு அன்பு இலாதார்
நினைவு_அரும் குணம்-கொடு அன்றோ இராமன் மேல் நிமிர்ந்த காதல் – கம்.அயோ:13 37/3,4
நடை நீர் அழிய செய்தாரே நடு இலாதார் நனி அவரோடு – கம்.கிட்:1 27/3
இனையர் என்று உணர்தியேல் இருவரும் ஒருவரும் எதிர் இலாதார்
முனைவரும் அமரரும் முழுது உணர்ந்தவர்களும் முற்றும் மற்றும் – கம்.யுத்1:2 85/2,3
சொல்வரம் பெரிய மா முனிவர் என்பவர்கள் தம் துணை இலாதார்
எல் வரம் பெரிய தோள் இருவரே தமரொடும் உலகம் யாவும் – கம்.யுத்1:2 91/1,2
உறங்கின கேடு உற்றாலும் உணர்வரோ உணர்வு இலாதார் – கம்.யுத்1:8 20/4
கார் பருவ மேகம் என வேக நெடும் படை அரக்கர் கணிப்பு_இலாதார் – கம்.யுத்3:31 98/4
உன்னினும் உலப்பு இலாதார் உவரியின் மணலின் மேலார் – கம்.யுத்4:34 12/2

மேல்


இலாதாரை (1)

ஓங்கவும் களிப்பால் சோர்ந்தும் உடை இலாதாரை ஒத்தார் – கம்.யுத்4:42 7/4

மேல்


இலாதாள் (1)

கைத்தனள் உள்ளம் வெள்ள கண்ணின் நீர் கரை இலாதாள் – கம்.யுத்2:17 30/4

மேல்


இலாதாளை (1)

பேதையை குலத்தின் வந்த பிழைப்பு இலாதாளை பெண்ணை – கம்.யுத்3:26 47/2

மேல்


இலாதான் (7)

தானே தானே தஞ்சம் இலாதான் தகைவு இல்லான் – கம்.அயோ:6 16/1
தன் பெரும் குணத்தால் தன்னை தான் அலது ஒப்பு இலாதான் – கம்.கிட்:2 9/4
நிலையே போல்வான் நீர்மை இலாதான் நிமிர் திங்கள் – கம்.கிட்:15 2/3
அண்டங்கள் எவையும் தாங்கி காப்பினும் அறம் இலாதான்
கண்டங்கள் பலவும் காண்பென் என்பதும் கழறுவீரால் – கம்.யுத்1:9 35/3,4
நம் பரத்து அடங்கும் மெய்யன் நாவினில் பொய் இலாதான்
உம்பர் மந்திரிக்கும் மேலா ஒரு முழம் உயர்ந்த ஞான – கம்.யுத்1:9 80/2,3
கெடுத்தனை வீடணா நீ என்றனன் கேடு இலாதான் – கம்.யுத்2:19 226/4
ஏது யான் செய்வது என்னா இடர் உற்றான் இணை இலாதான் – கம்.யுத்3:24 55/4

மேல்


இலாதானும் (1)

தன் நேர் இலாதானும் தம்பியும் அ தன்மையனாய் – கம்.ஆரண்:13 100/2

மேல்


இலாது (13)

உண் கள் வார் கடைவாய் மள்ளர் களைகு இலாது உலாவி நிற்பர் – கம்.பால:2 10/3
அலகு இலாது அ அடிக்கு அன்பன் மெய்யதாம் – கம்.பால:8 26/2
எண் கடந்து அலகு இலாது இன்று ஏகுறும் இவன் தேர் என்று – கம்.பால:21 7/1
பரிவு இகந்த மனத்து ஒரு பற்று இலாது
ஒருவுகின்றனை ஊழி அருக்கனும் – கம்.அயோ:4 221/1,2
மண்ணிடை வைகல்-தோறும் வரம்பு இலாது ஆடும் மாக்கள் – கம்.ஆரண்:16 9/2
தரிப்பு இலாது உரைத்த மாற்றம் தடுப்ப_அரும் தகைத்தது ஆய – கம்.கிட்:16 16/2
என் துணை கணவன் ஆற்றற்கு உரன் இலாது இற்று வீழ்ந்த – கம்.சுந்:3 118/3
நாண் இலாது இருந்தேன் அல்லேன் நவை அறு குணங்கள் என்னும் – கம்.யுத்2:17 22/2
துன்னு போர் படை முடிவு இலாது அவர்-வயின் தூண்டின் – கம்.யுத்3:22 92/2
அரும் துயர் அளவு இலாது அரற்றுவானை யான் – கம்.யுத்3:24 85/2
தடை இலாது உடற்றுறு சண்டமாருதம் – கம்.யுத்3:24 93/3
நினைவு இலாது நெடிது இருந்தாள் நெடு – கம்.யுத்4:40 11/3
சோர்வு இலாது யாம் காண்குறும் அளவையும் தொடர்ந்து – கம்.யுத்4:41 12/3

மேல்


இலாதேம் (1)

தன்னொடும் தொடர்வு இலாதேம் என்னவும் தவிராள் தான் இ – கம்.ஆரண்:6 62/1

மேல்


இலாதேன் (1)

நிலை இலா வாழ்வை இன்னும் நினைவேனோ நினைவு இலாதேன் – கம்.யுத்3:29 47/4

மேல்


இலாதோர் (2)

வென்றோரும் இருக்க யார்க்கும் மேலவர் விளிவு இலாதோர்
என்றோரும் இருக்க அன்றே இந்திரன் ஏவல் செய்ய – கம்.சுந்:3 141/1,2
தீவினை ஒருவன் செய்ய அவனொடும் தீங்கு இலாதோர்
வீவினை உறுதல் ஐய மேன்மையோ கீழ்மை-தானோ – கம்.யுத்2:16 139/1,2

மேல்


இலாதோர்-தம்மையே (1)

எம்மையே காத்திர் என்றற்கு எளிது-அரோ இமைப்பு_இலாதோர்-தம்மையே – கம்.கிட்:2 24/1

மேல்


இலாதோர்-மேலும் (1)

குற்றம் ஒன்று இலாதோர்-மேலும் கோள் வர குறுகும் என்னா – கம்.யுத்1:6 60/3

மேல்


இலாமல் (1)

ஊனுடை உயிர்கள் யாவும் உய்யுமோ ஒளிப்பு இலாமல்
கூனுடை குரங்கினோடு மனிதரை கொன்று சென்று அ – கம்.யுத்3:27 82/2,3

மேல்


இலாமை (7)

கண் கை கால் முகம் வாய் ஒக்கும் களை அலால் களை இலாமை
உண் கள் வார் கடைவாய் மள்ளர் களைகு இலாது உலாவி நிற்பர் – கம்.பால:2 10/2,3
கள்வார் இலாமை பொருள் காவலும் இல்லை யாதும் – கம்.பால:3 72/3
கொள்வார் இலாமை கொடுப்பார்களும் இல்லை மாதோ – கம்.பால:3 72/4
கங்கையும் இடம் இலாமை மிடைந்தன கலந்த எங்கும் – கம்.அயோ:13 46/2
விண்தான் மறைப்ப செறிகின்றன வில் இலாமை
மண்டு ஆர் அமர்தான் வழங்காமையின் வச்சை_மாக்கள் – கம்.ஆரண்:13 39/2,3
யாவர்க்கும் தீது இலாமை கண்டு கண்டு உவகை ஏற – கம்.யுத்3:22 156/1
நிலை இலாமை நினைந்தனென் நின்னை என் – கம்.யுத்4:40 15/3

மேல்


இலாமையால் (7)

கூற்றம் இல்லை ஓர் குற்றம் இலாமையால்
சீற்றம் இல்லை தம் சிந்தையின் செம்மையால் – கம்.பால:2 39/1,2
ஆற்ற நல் அறம் அல்லது இலாமையால்
ஏற்றம் அல்லது இழிதகவு இல்லையே – கம்.பால:2 39/3,4
உண்மை இல்லை பொய் உரை இலாமையால்
ஒண்மை இல்லை பல் கேள்வி மேவலால் – கம்.பால:2 53/3,4
ஓவியம் ஒழிந்தன உயிர் இலாமையால் – கம்.அயோ:5 1/4
வணங்கி அண்ணல் நின் வரவு இலாமையால்
உணங்கி உன் வழி படர உன்னுவேற்கு – கம்.கிட்:3 62/1,2
ஏழ் இலாமையால் மீண்டது அ இராகவன் பகழி – கம்.கிட்:4 16/3
இயல்புடை மைந்தர் என்று இவர் இலாமையால்
துயில்வு உறு நாட்டமும் துடிப்பது ஒன்று இலா – கம்.கிட்:14 34/2,3

மேல்


இலாமையின் (5)

ஒத்தன சேறலின் உரை இலாமையின்
சித்திர சுவர் நெடும் சேனை தீட்டிய – கம்.அயோ:12 49/2,3
வினை இலாமையின் வெந்தது அ விலங்கல்-மேல் இலங்கை – கம்.சுந்:13 37/4
பின் ஒர் இந்திரன் இலாமையின் பேர் அதிகாயன் – கம்.யுத்1:5 50/4
மிடுக்கு இலாமையின் இராவணன் வெய்து_உயிர்ப்பு உற்றான் – கம்.யுத்2:15 212/2
வெல்வது ஏதும் இலாமையின் வெண் பலை – கம்.யுத்3:31 128/3

மேல்


இலாமையினால் (1)

மேவ_அரும் உணர்வு முடிவு இலாமையினால் வேதமும் ஒக்கும் விண் புகலால் – கம்.பால:3 8/1

மேல்


இலாமையினோ (1)

உவன் இலாமையினோ வலி ஒதுங்கியோ உரையாய் – கம்.யுத்1:2 114/4

மேல்


இலாமையும் (2)

கூல வெம் சேனையின் குணிப்பு இலாமையும்
மேலவன் காதலன் வலியும் மெய்ம்மையான் – கம்.சுந்:12 22/2,3
விலை இலாமையும் உன்னினென் மேல் அவை – கம்.யுத்4:40 15/2

மேல்


இலாமையோ (1)

வாலி சேனை மடந்தை வைகு இடம் நாட வாரல் இலாமையோ
சாலும் நூல் உணர் கேள்வி வீர தளர்ந்தது என்னை தவத்தினோய் – கம்.கிட்:10 64/3,4

மேல்


இலாய் (6)

தனியே பறவாய் தகவு ஏதும் இலாய்
பனை மேல் உறைவாய் பழி பூணுதியோ – கம்.பால:23 5/3,4
யாது ஆக நினைத்தனை எண்ணம் இலாய்
ஆதாரம் நினக்கு இனி யார் உளரோ – கம்.ஆரண்:13 9/3,4
எ தேவரோடு எண்ணுவது எண்ணம் இலாய்
பித்தேறினை ஆதல் பிழைத்தனையால் – கம்.ஆரண்:13 14/3,4
கொடியாய் குறியாய் குணம் ஏதும் இலாய்
நெடியாய் அடியேன் நிலை நேர்குதியோ – கம்.யுத்1:3 104/3,4
பொன்றினை ஆகவே கோடி போக்கு இலாய் – கம்.யுத்2:16 82/4
பொன்றும் நீயும் உலகமும் பொய்_இலாய் – கம்.யுத்4:41 84/4

மேல்


இலாய (1)

பூடும் ஆடுதல் இலாய இ பூமியில் – கம்.யுத்1:8 63/4

மேல்


இலார் (22)

கேழ் இலார் மாண் நலம் உண்கோ திரு உடையார் – பரி 9/31
ஒல்கத்து நல்கிலா உணர்வு இலார் தொடர்பு போல் – கலி 25/20
பிரிந்த-கால் பிறர்க்கு உரைக்கும் பீடு இலார் தொடர்பு போல் – கலி 25/24
திறன் இலார் எடுத்த தீ மொழி எல்லாம் – கலி 144/71
பாதம் அல்லது பற்றிலர் பற்று இலார் – கம்.பால:0 3/4
சென்றும் இலர் போய் ஒளித்த தேர் வேந்தர் திரிந்தும் இலார்
என்றும் இனி மணமும் இலை என்று இருந்தோம் இவன் ஏற்றின் – கம்.பால:13 24/2,3
ஊன் உடை உடம்பினார் உருவம் ஒப்பு இலார்
மான் உடை நோக்கினார் வாயின் மாந்தினார் – கம்.பால:19 7/2,3
உரவு ஏதும் இலார் உயிர் ஈதும் எனா – கம்.பால:23 3/1
செயிர் ஏதும் இலார் உடல் தேய்வு உறுவார் – கம்.பால:23 6/3
விருந்தினர் இ வழி விரகு இலார் என – கம்.ஆரண்:12 36/3
நல் நெடும் தாழ்வரை நாடினார் நவை இலார்
பல் நெடும் காலம் ஆம் என்ன ஓர் பகலிடை – கம்.கிட்:14 4/3,4
ஏம்பல் இலார் இரு தோள்கள் இறுத்தான் – கம்.சுந்:9 61/2
இன்று உளார் பினை நாளை இலார் என எயிற்றால் – கம்.யுத்1:5 36/2
காந்து வெம் சின வீரர் கணக்கு_இலார் – கம்.யுத்1:9 46/1
என்றும் அ எண்_இலார் – கம்.யுத்2:16 118/3
சிந்தனை முழுதும் சிந்த தெளிவு_இலார் போல மீள – கம்.யுத்2:16 125/3
நினைவு இலார் போல நின்று நெகிழ்தியோ நீத்தி என்னா – கம்.யுத்2:19 213/3
போர் தொழில் புரிந்தன புலவர் போக்கு இலார்
வேர்த்து உயிர் பதைத்தனர் நடுங்கி விம்மியே – கம்.யுத்3:20 36/3,4
பயிற்றியர் ஆயினும் தெரிக்கும் பண்பு இலார்
அயிர்ப்பர் தம் கணவரை அணுகி அ நலார் – கம்.யுத்3:20 48/3,4
கதி ஏதும் இலார் துயர் காணுதியோ – கம்.யுத்3:23 11/2
இறைவர்கள் மூவர் என்பது எண் இலார் எண்ணமே தான் – கம்.யுத்3:26 5/3
ஒருவன் என உன்னும் உணர்ச்சி இலார்
இரவு அன்று இது ஓர் பகல் என்பர்களால் – கம்.யுத்3:31 210/1,2

மேல்


இலார்-போல் (2)

கடியுமாறு அன்றி சோர்ந்து கழிதியோ கருத்து இலார்-போல் – கம்.யுத்3:26 63/4
அன்று இது கருமம் என் நீ அயர்கின்றது அறிவு இலார்-போல் – கம்.யுத்3:26 69/4

மேல்


இலார்க்கு (1)

யாவை யாதும் இலார்க்கு இயையாதவே – கம்.அயோ:10 50/4

மேல்


இலார்க்கும் (1)

என்பு தோல் உடையார்க்கும் இலார்க்கும் தம் – கம்.அயோ:2 24/1

மேல்


இலாரால் (1)

நீ அமா நினையாய் மாள நினைத்தியோ நெறி இலாரால்
ஆய மா மாயம் ஒன்றும் அஞ்சலை அன்னம் அன்னாய் – கம்.யுத்3:23 23/3,4

மேல்


இலாரொடு (2)

செயிர் ஏதும் இலாரொடு தீருதியோ – கம்.கிட்:10 56/2
புறம் ஏதும் இலாரொடு பூணகிலாய் – கம்.யுத்3:23 10/2

மேல்


இலாவாறும் (1)

கடை நின்று கணிக்க ஆங்கு ஓர் கணக்கு இலாவாறும் கண்டான் – கம்.யுத்2:18 194/2

மேல்


இலாள் (9)

அருள் இலாள் எனினும் மனத்து ஆசையால் – கம்.பால:11 5/1
சோர்வு_இலாள் அறிகிலா துயர்க்கு சோர்கின்றான் – கம்.அயோ:5 40/4
தூயவன் பணியா-முன்னம் சொல்லுவாள் சோர்வு இலாள் அம் – கம்.ஆரண்:6 34/1
வீரன் அஃது உரைத்தலோடும் மெய்_இலாள் விமல யான் அ – கம்.ஆரண்:6 36/1
நிந்தனை அரக்கி நீதி நிலை இலாள் வினை மற்று எண்ணி – கம்.ஆரண்:6 42/1
ஆவி ஓயினும் ஆசையின் ஓய்வு இலாள் – கம்.ஆரண்:6 80/4
படி இலாள் மருங்கு உள்ள அளவு எனை அவன் பாரான் – கம்.ஆரண்:6 82/2
கேழ்_இலாள் நிறை இறை கீண்டதாம் எனின் – கம்.சுந்:3 67/1
நச்சு இலை என்பது ஓர் நவை_இலாள் எதிர் – கம்.யுத்4:40 44/2

மேல்


இலாள்-தன்னை (1)

இணை இலாள்-தன்னை நாடற்கு ஏயன செய்தற்கு ஏற்கும் – கம்.ஆரண்:15 52/2

மேல்


இலாள (1)

என் இவண் ஒழித்த அன்பு இலாள
எண்ணாது இருக்குவை அல்லை – புறம் 222/4,5

மேல்


இலாளர் (5)

நம் நோய் அறியா அறன் இலாளர்
இ நிலை களைய வருகுவர்-கொல் என – அகம் 294/13,14
அருள் இலாளர் பொருள்-வயின் அகல – அகம் 305/9
தாள் இலாளர் வேளார் அல்லர் – புறம் 207/5
மறவை நெஞ்சத்து ஆய் இலாளர்
அரும்பு அலர் செருந்தி நெடும் கான் மலர் கமழ் – புறம் 390/2,3
கரவு இலாளர் விழ களைகண் இலா – கம்.யுத்1:8 56/3

மேல்


இலாளரோடு (1)

வளன் வலி-உறுக்கும் உளம் இலாளரோடு
இயைந்த கேண்மை இல் ஆகியரோ – புறம் 190/4,5

மேல்


இலாளன் (8)

அறன் இலாளன் புகழ என் – நற் 275/8
அறன் இலாளன் கண்ட பொழுதில் – ஐங் 118/2
அன்பு இலாளன் வந்தனன் இனியே – ஐங் 226/5
பல் நாள் பிரிந்த அறன் இலாளன்
வந்தனனோ மற்று இரவில் – ஐங் 229/2,3
அறன் இலாளன் தோண்ட வெய்து_உயிர்த்து – அகம் 207/12
அறன் இலாளன் அறியேன் என்ற – அகம் 256/17
அன்பு இலாளன் அறிவு நயந்தேனே – அகம் 260/15
ஈவது இலாளன் என்னாது நீயும் – புறம் 316/8

மேல்


இலாளனை (1)

நனவின் வாரா நயன் இலாளனை
கனவில் கண்டு யான் செய்தது கேள் இனி – கலி 128/8,9

மேல்


இலாளனொடு (1)

அறன் இலாளனொடு இறந்தனள் இனி என – அகம் 219/10

மேல்


இலாளை (1)

தையலை துணை இலாளை தவத்தியை தரும கற்பின் – கம்.யுத்3:26 64/1

மேல்


இலாளையும் (1)

என்ன கேட்டு அ இரக்கம் இலாளையும்
தன் நல் கையின் வணங்கினன் தாய் என – கம்.அயோ:13 70/1,2

மேல்


இலாளொடும் (1)

மாலை வந்து அகன்ற பின் மருங்கு இலாளொடும்
வேலை வந்து உறைவிடம் மேயது ஆம் என – கம்.அயோ:10 43/1,2

மேல்


இலான் (36)

தீது இலான் செல்வம் போல் தீம் கரை மரம் நந்த – கலி 27/2
மடி இலான் செல்வம் போல் மரன் நந்த அ செல்வம் – கலி 35/1
உது காண் சாஅய் மலர் காட்டி சால்பு இலான் யாம் ஆடும் – கலி 144/32
தாள் இலான் குடியே போல் தமியவே தேயுமால் – கலி 149/9
கண் இலான் பெற்று இழந்தான் என உழந்தான் கடும் துயரம் காலவேலான் – கம்.பால:6 12/4
ஈறு இலான் கயிலையே இயைந்த என் இனி – கம்.பால:19 3/3
இடர் இலான் உறை சோலை சென்று எய்தினார் – கம்.ஆரண்:3 27/4
போர் இலான் புரந்தரன் ஏவல் பூண்டனன் – கம்.ஆரண்:10 31/1
இன்ன ஆறு செய்வென் என்று ஓர் எண் இலான் இரங்குவான் – கம்.ஆரண்:10 95/2
மங்கை அஃது உரைத்தல் கேட்ட வரம்பு_இலான் மறுவின் தீர்ந்தார் – கம்.ஆரண்:12 51/1
வந்தனன் எருவையின் மன்னன் மாண்பு இலான்
எந்திர தேர் செலவு ஒழிக்கும் எண்ணினான் – கம்.ஆரண்:13 6/1,2
உய்த்து வாழ்தர வேறு ஒரு பொருள் இலான் உதவ – கம்.ஆரண்:13 72/2
தன் அலாது ஒரு பொருள் தனக்கு மேல் இலான் – கம்.ஆரண்:14 85/4
கவனம் ஒன்று இலான் கால் கடா என – கம்.கிட்:3 65/3
மறு இலான் அது கூறலும் வானவர்க்கு இறைவன் – கம்.கிட்:4 2/1
மன்னவர்க்கு அரச என்று உரை-செய்தான் வசை_இலான் – கம்.கிட்:4 20/4
தன் துணை ஒருவரும் தன்னில் வேறு இலான்
புன் தொழில் குரங்கொடு புணரும் நட்பனோ – கம்.கிட்:7 34/3,4
கொற்ற நன் முடி கொண்டது இ கோது_இலான் – கம்.கிட்:7 100/4
தந்தது உன் அரசு என்று தருக்கு இலான்
முந்தை உற்றது சொல்ல முனிந்து நீ – கம்.கிட்:7 101/3,4
பொன் மா மௌலி புனைந்து பொய்_இலான் – கம்.கிட்:9 6/1
நினைவு இலான் நெடும் செல்வம் நெருக்கவும் – கம்.கிட்:11 24/2
கூறிய வாசகம் கேட்டு கோது_இலான் – கம்.கிட்:16 32/1
ஆய்வினை மனத்து இலான் அறிஞர் சொல் கொளான் – கம்.சுந்:2 41/2
வீவினை நினைக்கிலான் ஒருவன் மெய் இலான்
தீவினை என இருள் செறிந்தது எங்குமே – கம்.சுந்:2 41/3,4
தனி கட களிறு என ஒரு துணை இலான் தாய – கம்.சுந்:2 144/1
வென்றி என்று ஒன்றுதான் அன்றி வேறு இலான் – கம்.சுந்:12 102/4
கருத்து இலான் கண் இலான் ஒருத்தன் கைக்கொடு – கம்.யுத்1:2 67/1
கருத்து இலான் கண் இலான் ஒருத்தன் கைக்கொடு – கம்.யுத்1:2 67/1
எண்ணினும் நெடியவன் ஒருவன் எண் இலான் – கம்.யுத்1:3 71/4
வேலையும் திரையும் போல் வேறுபாடு இலான் – கம்.யுத்1:3 77/4
முறிந்து நுண் பொடி ஆயின முடிந்தன முனிவு இலான் முழு மேனி – கம்.யுத்1:3 83/2
கறங்கு அலாது கணக்கு_இலான் – கம்.யுத்2:16 116/2
சொல் என பிழைப்பு இலா சூலம் சோர்வு இலான் – கம்.யுத்2:16 254/4
ஐயற்கு ஆங்கு இளம் கோளரி அறம் இலான் அறைந்த – கம்.யுத்3:22 70/3
தாதையும் ஒத்தனன் உவமை தற்கு இலான் – கம்.யுத்3:24 98/4
மயக்கு_இலான் சொல கொணருதி வல்லையின் என்றான் – கம்.யுத்4:41 2/4

மேல்


இலான்-தனை (1)

துணை இலான்-தனை துணை என உடையவன் தொழுதான் – கம்.யுத்1:3 38/4

மேல்


இலானும் (1)

கோது இலானும் இனையன கூறினான் – கம்.சுந்:5 26/4

மேல்


இலாஅ (1)

உப்பு இலாஅ அவி புழுக்கல் – புறம் 363/12

மேல்


இலி (15)

குப்பை வேளை உப்பு இலி வெந்ததை – சிறு 137
ஓட்டை மனவன் உரம் இலி என்மரும் – பரி 12/51
நாண் இலி நாட்டு மலை – கலி 42/12
அஞ்சுவது அஞ்சா அறன் இலி அல்லன் என் – கலி 42/26
நாணும் நிறையும் நயப்பு இல் பிறப்பு இலி
பூண் ஆகம் நோக்கி இமையான் நயந்து நம் – கலி 60/28,29
தூக்கு இலி தூற்றும் பழி என கை கவித்து – கலி 63/2
நலம் புதிது உண்டு உள்ளா நாண் இலி செய்த – கலி 83/21
அன்பு இலி பெற்ற மகன் – கலி 86/34
வருவையால் நாண் இலி நீ – கலி 116/17
திரு_இலி வலிக்கு ஒரு செயல் இன்று எங்களால் – கம்.பால:5 8/2
ஆதி ஆதலின் அறிவு_இலி அடங்குதி என்றாள் – கம்.அயோ:2 74/4
அறிவு இலி அரக்கன் ஆம் அல்லனாம் எனின் – கம்.ஆரண்:4 10/2
ஊன் சுட உணங்கு பேழ் வாய் உணர்வு இலி உருவில் நாறும் – கம்.ஆரண்:6 51/1
சொன்ன நாண் இலி அந்தகன் தூது என – கம்.ஆரண்:7 14/2
கோ எனா நின்ற குணம்_இலி இவன் என கொண்டான் – கம்.சுந்:2 128/2

மேல்


இலிக்கு (1)

மாண மறந்து உள்ளா நாண் இலிக்கு இ போர் – கலி 89/12

மேல்


இலியர் (1)

கண்மாறு இலியர் என் பெரும் கிளை புரவே – புறம் 388/16

மேல்


இலியரோ (1)

பற்றல் இலியரோ நின் திறம் சிறக்க – புறம் 6/10

மேல்


இலிர் (3)

அன்பு இலிர் அகறிர் ஆயின் என் பரம் – நற் 37/7
நாளையே காண்டிர் அன்றே நவை இலிர் உணர்கிலீரோ – கம்.ஆரண்:12 57/3
தாழ்வு இலிர் கொணர்திர் என்றான் அவர் அது தலைமேல் கொண்டார் – கம்.யுத்2:16 8/4

மேல்


இலிரோ (1)

அங்கு வெந்திலதோ சிறிது அறிந்ததும் இலிரோ
கங்கை_சூடி-தன் கடும் சிலை ஒடித்த அ காலம் – கம்.யுத்3:30 42/2,3

மேல்


இலிற்று (1)

புனிறு தீர் குழவிக்கு இலிற்று முலை போல – புறம் 68/8

மேல்


இலிற்றும் (1)

அமிழ்து பொதிந்து இலிற்றும் அடங்கு புரி நரம்பின் – சிறு 227

மேல்


இலீயர் (1)

வயிறு மாசு இலீயர் அவன் ஈன்ற தாயே – பதி 20/27

மேல்


இலீர் (1)

பொய் இலீர் புகலுதிர் புலமை உள்ளத்தீர் – கம்.யுத்3:24 69/4

மேல்


இலென் (8)

பரத்தைமை தாங்கலோ இலென் என வறிது நீ – அகம் 316/10
துயர்க்கு தகவு இலென் ஆயினேன் – கம்.ஆரண்:14 16/3
எண்தான் இலென் எங்ஙனம் நாடுகெனோ – கம்.ஆரண்:14 66/4
மானவன் மலர் கழலில் வைத்தும்_இலென் என்றால் – கம்.சுந்:6 2/3
வெம் சிறையில் வைத்தும்_இலென் வென்றும்_இலென் என்றால் – கம்.சுந்:6 3/3
வெம் சிறையில் வைத்தும்_இலென் வென்றும்_இலென் என்றால் – கம்.சுந்:6 3/3
பெற்றும் இலை யான் நெறி பிறந்தும் இலென் என்றான் – கம்.யுத்1:2 60/4
முன்புற கண்டிலென் கேள்வி முன்பு இலென்
அன்பு உற காரணம் அறியகிற்றிலேன் – கம்.யுத்1:4 20/1,2

மேல்


இலெனாய் (1)

சிந்தை தளர்வு உற்று அயர்தல் சிறிதும் இலெனாய் இன் சொல் – கம்.அயோ:4 87/1

மேல்


இலெனால் (1)

கண்தான் அயல் வேறு ஒரு கண் இலெனால்
புண்தான் உறு நெஞ்சு புழுங்குறுவென் – கம்.ஆரண்:14 66/2,3

மேல்


இலெனே (5)

வினையும் வேறு புலத்து இலெனே நினையின் – நற் 166/8
கனை இரும் கங்குலும் கண்படை இலெனே
அதனால் என்னொடு பொரும்-கொல் இ உலகம் – நற் 348/8,9
கழிந்ததற்கு அழிந்தன்றோ இலெனே ஒழிந்து யாம் – அகம் 55/6
மிகுதி கண்டன்றோ இலெனே நீ நின் – அகம் 379/16
ஆறு நனி அறிந்தன்றோ இலெனே தாஅய் – அகம் 384/4

மேல்


இலேம் (5)

துணை இலேம் தமியேம் பாசறையேமே – நற் 341/10
யாம் உயிர் வாழும் மதுகை இலேம் ஆயின் – கலி 24/14
இனி எல்லா யாம் தீது இலேம் என்று தெளிப்பவும் கைந்நீவி – கலி 81/33
மலை இலேம் மற்று மாறு இனி வாழ்வது ஓர் – கம்.யுத்1:8 31/3
நிலை இலேம் என்று இலங்கை நெருங்கினார் – கம்.யுத்1:8 31/4

மேல்


இலேன் (18)

அருள் இலேன் அம்ம அளியேன் யானே – நற் 289/9
தீது இலேன் யான் என தேற்றிய வருதி-மன் – கலி 73/7
ஒள்_இழாய் யான் தீது இலேன்
எள்ளலான் அம் மென் பணை தோள் நுமர் வேய்ந்த கண்ணியோடு – கலி 83/25,26
காயும் தவறு இலேன் யான் – கலி 87/10
இன்_நகை தீதோ இலேன்
மாண மறந்து உள்ளா நாண் இலிக்கு இ போர் – கலி 89/11,12
தேறின் பிறவும் தவறு இலேன் யான் – கலி 90/20
அல்லல் களைவார் இலேன்
ஓஒ கடலே தெற்றென கண் உள்ளே தோன்ற இமை எடுத்து – கலி 144/54,55
செல்லாது நிற்றல் இலேன்
ஒல்லை எம் காதலர் கொண்டு கடல் ஊர்ந்து காலை நாள் – கலி 145/31,32
தேரிடை வந்தனன் தீது இலேன் என்கோ – கம்.அயோ:5 21/4
பிரத பூசனைக்கு உரிய பேறு இலேன்
அரசு செய்யவோ ஆவது ஆயினேன் – கம்.அயோ:11 127/3,4
நாண் இலேன் உரை-கொடு நடந்த நம்பிமீர் – கம்.ஆரண்:13 47/1
நாண் நெடும் சிலை சுமந்து உழல்வென் நாண் இலேன் – கம்.கிட்:6 21/4
மற்று இலேன் எனினும் மாய அரக்கனை வாலின் பற்றி – கம்.கிட்:7 134/1
பாழிய பணை தோள் வீர துணை இலேன் பரிவு தீர்த்த – கம்.சுந்:4 72/1
விரசு கோலங்கள் காண விதி இலேன்
உரை செய்து என்னை என் ஊழ்வினை உன்னுவேன் – கம்.சுந்:5 36/3,4
பின் இலேன் முன் இலேன் எந்தை பெருமானே – கம்.யுத்1:3 160/3
பின் இலேன் முன் இலேன் எந்தை பெருமானே – கம்.யுத்1:3 160/3
பகை ஆடியவா பரிவு ஏதும் இலேன் – கம்.யுத்3:23 16/4

மேல்


இலேனும் (1)

பெரும்பிறிது இன்மையின் இலேனும் அல்லேன் – நற் 381/2

மேல்


இலேனொடு (1)

பொய் அடை ஆக்கிய பொறி இலேனொடு
மெய் அடையாது இனி விளிதல் நன்று-அரோ – கம்.கிட்:10 91/3,4

மேல்


இலேனோ (1)

அன்னதனை அறிந்து அன்றோ அன்பு இரட்டி பூண்டது நான் அறிவு இலேனோ – கம்.ஆரண்:6 125/4

மேல்


இலை (267)

சூர் முதல் தடிந்த சுடர் இலை நெடு வேல் – திரு 46
முடித்த குல்லை இலை உடை நறும் பூ – திரு 201
இலை இல் மராத்த எவ்வம் தாங்கி – பொரு 50
மஞ்சள் மெல் இலை மயிர் புறம் தைவர – சிறு 44
கோட்டு இணர் வேம்பின் ஏட்டு இலை மிடைந்த – பெரும் 59
ஈத்து இலை வேய்ந்த எய் புற குரம்பை – பெரும் 88
தெய்வ மடையின் தேக்கு இலை குவைஇ நும் – பெரும் 104
செறி இலை காயா அஞ்சனம் மலர – முல் 93
மெல் இலை அரி ஆம்பலொடு – மது 252
இலை வேய் குரம்பை உழை அதள் பள்ளி – மது 310
கூர் உளி குயின்ற ஈர் இலை இடை இடுபு – நெடு 119
ஒன்னார்க்கு ஏந்திய இலங்கு இலை எஃகின் – குறி 52
சுறவு கோட்டு அன்ன முள் இலை தாழை – நற் 19/2
குரை இலை போகிய விரவு மணல் பந்தர் – நற் 40/2
நீடு இலை விளை தினை கொடும் கால் நிமிர – நற் 44/6
நாண் இலை எலுவ என்று வந்திசினே – நற் 50/8
அன்பு இலை வாழி என் நெஞ்சே வெம் போர் – நற் 52/8
முளி இலை கழித்தன முகிழ் இணரொடு வரும் – நற் 53/7
அகல் இலை அகல வீசி அகலாது – நற் 89/6
செல் வளி தூக்கலின் இலை தீர் நெற்றம் – நற் 107/4
புல் இலை ஓமைய புலி வழங்கு அத்தம் – நற் 107/6
இடு முறை நிரப்பிய ஈர் இலை வரகின் – நற் 121/2
சுனை பாய்ந்து ஆடிற்றும் இலன் என நினைவு இலை
பொய்யல் அந்தோ வாய்த்தனை அது கேட்டு – நற் 147/9,10
வேலும் இலங்கு இலை துடைப்ப பலகையும் – நற் 177/5
அகல் இலை காந்தள் அலங்கு குலை பாய்ந்து – நற் 185/8
அரவு வாள் வாய முள் இலை தாழை – நற் 235/2
இலை இல பிடவம் ஈர் மலர் அரும்ப – நற் 242/1
துணை இலை தமியை சேக்குவை அல்லை – நற் 254/9
எரி சினம் தணிந்த இலை இல் அம் சினை – நற் 305/6
இலங்கு இலை வெள் வேல் விடலையை – நற் 305/9
கொழு மடல் அகல் இலை தளி தலை கலாவும் – நற் 309/5
பல் பூ கானல் முள் இலை தாழை – நற் 335/4
இலை மாண் பகழி சிலை மாண் இரீஇய – நற் 352/1
அன்பு இலை ஆதலின் தன் புலன் நயந்த – நற் 375/4
சே இலை வெள் வேல் விடலையொடு – குறு 15/5
சிலம்பில் சேம்பின் அலங்கல் வள் இலை
பெரும் களிற்று செவியின் மான தைஇ – குறு 76/3,4
பரு இலை குளவியொடு பசு மரல் கட்கும் – குறு 100/2
புலவி தீர அளி-மதி இலை கவர்பு – குறு 115/3
பெரும் பெயல் உண்மையின் இலை ஒலித்து ஆங்கு என் – குறு 133/3
வல்லா கூறி இருக்கும் அள் இலை
தடவு நிலை தாழை சேர்ப்பற்கு – குறு 219/5,6
மான் அடி அன்ன கவட்டு இலை அடும்பின் – குறு 243/1
இலை இல் அம் சினை இன வண்டு ஆர்ப்ப – குறு 254/1
கவ்வை நாற்றின் கார் இருள் ஓர் இலை
நவ்வி நாள் மறி கவ்வி கடன் கழிக்கும் – குறு 282/2,3
களைவோர் இலை யான் உற்ற நோயே – குறு 305/8
பேர் இலை பகன்றை பொதி அவிழ் வான் பூ – குறு 330/4
அகல் இலை பலவின் சாரல் முன்னி – குறு 352/3
மெல் இலை குழைய முயங்கலும் – குறு 361/5
யாவதும் இலை யான் செயற்கு உரியதுவே – குறு 383/6
கதிர் இலை நெடு வேல் கடு மான் கிள்ளி – ஐங் 78/1
நாண் இலை மன்ற பாண நீயே – ஐங் 136/1
பண்பு இலை மன்ற பாண இ ஊர் – ஐங் 138/1
வேனில் அரையத்து இலை ஒலி வெரீஇ – ஐங் 325/1
இலை இல மலர்ந்த ஓங்கு நிலை இலவம் – ஐங் 338/2
ததை இலை வாழை முழு_முதல் அசைய – ஐங் 460/3
புல் இலை வைப்பின் புலம் சிதை அரம்பின் – பதி 15/13
இலை தெரிந்த வேல் – பதி 69/6
நோய் இலை ஆகியர் நீயே நின்-மாட்டு – பதி 89/13
பிறவா பிறப்பு இலை பிறப்பித்தோர் இலையே – பரி 3/72
செறி இலை ஈட்டியும் குடாரியும் கணிச்சியும் – பரி 5/66
வாழிய மாயா நின் தவறு இலை எம் போலும் – பரி 9/30
மா தீம் தளிரொடு வாழை இலை மயக்கி – பரி 10/6
குருகு இலை உதிர குயில்_இனம் கூவ – பரி 15/41
ஏந்து இலை சுமந்து சாந்தம் விரைஇ – பரி 17/2
நிரை ஏழ் அடுக்கிய நீள் இலை பாலை – பரி 21/13
இன்பத்தின் இகந்து ஒரீஇ இலை தீந்த உலவையால் – கலி 11/10
கோடு உலக்கை ஆக நல் சேம்பின் இலை சுளகா – கலி 41/2
தூங்கு இலை வாழை நளி புக்கு ஞாங்கர் – கலி 50/3
கொடுமை இலை ஆவது அறிந்தும் அடுப்பல் – கலி 50/20
நீயும் தவறு இலை நின்னை புறங்கடை – கலி 56/30
அருள் இலை இவட்கு என அயலார் நின் பழிக்கும்_கால் – கலி 59/11
அருள் இலை இவட்கு என அயலார் நின் பழிக்கும்_கால் – கலி 59/15
நோய் இலை இவட்கு என நொதுமலர் பழிக்கும்-கால் – கலி 59/19
உளைவு இலை ஊட்டலென் தீம் பால் பெருகும் அளவு எல்லாம் – கலி 83/5
அஞ்சாதி நீயும் தவறு இலை நின் கை இது தந்த – கலி 84/36
கரை கண்டதூஉம் இலை
நிரை தொடீஇ பொய்யா வாள் தானை புனை கழல் கால் தென்னவன் – கலி 98/29,30
புல் இலை வெட்சியும் பிடவும் தளவும் – கலி 103/2
கற்றது இலை மன்ற காண் என்றேன் முற்று_இழாய் – கலி 111/11
கரப்பவன் நெஞ்சம் போல் மரம் எல்லாம் இலை கூம்ப – கலி 120/6
அன்பு இலை என வந்து கழறுவல் ஐய கேள் – கலி 125/7
எவ்வத்தால் இயன்ற போல் இலை கூம்பல் எவன்-கொலோ – கலி 134/22
அருள் இலை வாழி சுடர் – கலி 143/43
நீடு இலை தாழை துவர் மணல் கானலுள் – கலி 144/27
கோழ் இலை வாழை கோள் முதிர் பெரும் குலை – அகம் 2/1
புல் இலை மராஅத்த அகன் சேண் அத்தம் – அகம் 3/11
இலை இல மலர்ந்த முகை இல் இலவம் – அகம் 11/3
இலை இல ஓங்கிய நிலை உயர் யாஅத்து – அகம் 31/5
செறி இலை பதவின் செம் கோல் மென் குரல் – அகம் 34/5
பண்ணன் சிறுகுடி படப்பை நுண் இலை
புன் காழ் நெல்லி பைம் காய் தின்றவர் – அகம் 54/14,15
சூர் மருங்கு அறுத்த சுடர் இலை நெடு வேல் – அகம் 59/10
ஐது இலங்கு அகல் இலை நெய் கனி நோன் காழ் – அகம் 64/5
செய்பொருள் திறவர் ஆகி புல் இலை
பராரை நெல்லி அம் புளி திரள் காய் – அகம் 69/6,7
திருந்து இலை எஃகம் போல – அகம் 77/18
ஒண் பன் மலர கவட்டு இலை அடும்பின் – அகம் 80/8
மின் இலை பொலிந்த விளங்கு இணர் அவிழ் பொன் – அகம் 80/11
குவை இலை முசுண்டை வெண் பூ குழைய – அகம் 94/2
உறையுநர் போகிய ஓங்கு இலை வியன் மனை – அகம் 103/8
கவை இலை ஆரின் அம் குழை கறிக்கும் – அகம் 104/12
ஒள் இலை தொடலை தைஇ மெல்லென – அகம் 105/2
புகர் அரை தேக்கின் அகல் இலை மாந்தும் – அகம் 107/10
மெல் இலை பரப்பின் விருந்து உண்டு யானும் இ – அகம் 110/12
பெரிய நாண் இலை மன்ற பொரி என – அகம் 116/5
நெய்தல் உருவின் ஐது இலங்கு அகல் இலை
தொடை அமை பீலி பொலிந்த கடிகை – அகம் 119/11,12
தாழி முதல் கலித்த கோழ் இலை பருத்தி – அகம் 129/7
பசும் கேழ் மெல் இலை அருகு நெறித்து அன்ன – அகம் 131/2
மென் பூ வாகை புன் புற கவட்டு இலை
பழம் கன்று கறித்த பயம்பு அமல் அறுகை – அகம் 136/10,11
வீ இலை அமன்ற மரம் பயில் இறும்பில் – அகம் 137/10
திருந்து இலை நெடு வேல் தென்னவன் பொதியில் – அகம் 138/7
வாடு பல் அகல் இலை கோடைக்கு ஒய்யும் – அகம் 143/4
குன்ற நாட நீ அன்பு இலை ஆகுதல் – அகம் 172/14
இலை நிறம் பெயர ஓச்சி மாற்றோர் – அகம் 177/14
நீலத்து அன்ன அகல் இலை சேம்பின் – அகம் 178/4
இலை இல மலர்ந்த இலவமொடு – அகம் 185/12
நீர் மிசை நிவந்த நெடும் தாள் அகல் இலை
இரும் கயம் துளங்க கால் உறு-தொறும் – அகம் 186/4,5
வல் இலை குருந்தின் வாங்கு சினை இருந்து – அகம் 194/14
ஆம்பல் அகல் இலை அமலை வெம் சோறு – அகம் 196/5
வேந்தனும் வெம் பகை முரணி ஏந்து இலை
விடு கதிர் நெடு வேல் இமைக்கும் பாசறை – அகம் 214/5,6
கோழ் இலை அவரை கொழு முகை அவிழ – அகம் 217/9
வாராயோ என்று ஏத்தி பேர் இலை
பகன்றை வான் மலர் பனி நிறைந்தது போல் – அகம் 219/3,4
புதுவது புனைந்த சேய் இலை வெள் வேல் – அகம் 221/5
நாண் இலை மன்ற யாணர் ஊர – அகம் 226/2
கூதள மூது இலை கொடி நிரை தூங்க – அகம் 255/14
பிணங்கு அரில் வள்ளை நீடு இலை பொதும்பில – அகம் 256/1
பெயல் நீர் தலைஇ உலவை இலை நீத்து – அகம் 259/4
நோக்கு-தொறும் நோக்கு-தொறும் தவிர்வு இலை ஆகி – அகம் 266/7
உலறி இலை இல ஆக பல உடன் – அகம் 291/2
இலை ஒழித்து உலறிய புன் தலை உலவை – அகம் 293/1
கடு வளி எடுத்த கால் கழி தேக்கு இலை
நெடு விளி பருந்தின் வெறி எழுந்து ஆங்கு – அகம் 299/5,6
செவி அடை தீர தேக்கு இலை பகுக்கும் – அகம் 311/11
அகல் இலை கவித்த புதல் போல் குரம்பை – அகம் 315/16
குழல் கால் சேம்பின் கொழு மடல் அகல் இலை
பாசி பரப்பில் பறழொடு வதிந்த – அகம் 336/1,2
கழல் இலை உகுத்த கால் பொரு தாழ் சினை – அகம் 351/6
ஞெமை இலை உதிர்த்த எரி வாய் கோடை – அகம் 353/8
மூது இலை ஒழித்த போது அவிழ் பெரும் சினை – அகம் 355/3
பொன் நயந்து அருள் இலை ஆகி – அகம் 355/13
புல் இலை நெல்லி புகர் இல் பசும் காய் – அகம் 363/6
அகல் இலை புன்னை புகர் இல் நீழல் – அகம் 370/3
அள் இலை பலவின் கனி கவர் கைய – அகம் 378/20
கனை எரி நிகழ்ந்த இலை இல் அம் காட்டு – அகம் 379/19
அகல் இலை நாவல் உண்துறை உதிர்த்த – அகம் 380/4
முதை சுவல் கலித்த ஈர் இலை நெடும் தோட்டு – அகம் 393/4
புல் இலை வெதிர நெல் விளை காடே – அகம் 397/16
இனிது காண்டிசின் பெரும முனிவு இலை
வேறு புலத்து இறுக்கும் தானையோடு – புறம் 22/36,37
மரை இலை போல மாய்ந்திசினோர் பலரே – புறம் 27/6
ஒடியா முறையின் மடிவு இலை ஆகி – புறம் 29/10
பெரு மரத்து இலை இல் நெடும் கோடு வற்றல் பற்றவும் – புறம் 41/5
புல் இலை எருக்கம் ஆயினும் உடையவை – புறம் 106/2
ஈத்து இலை குப்பை ஏறி உமணர் – புறம் 116/7
நினது என இலை நீ பெருமிதத்தையே – புறம் 122/10
செழும் கோள் வாழை அகல் இலை பகுக்கும் – புறம் 168/13
இகலினர் எறிந்த அகல் இலை முருக்கின் – புறம் 169/10
திருந்து இலை நெடு வேல் வடித்திசின் எனவே – புறம் 180/13
நோன் சிலை வேட்டுவ நோய் இலை ஆகுக – புறம் 205/9
நோய் இலை ஆகு-மதி பெரும நம்முள் – புறம் 209/14
அள் இலை தாளி கொய்யுமோனே – புறம் 252/3
இலை புதை பெரும் காட்டு தலை கரந்து இருந்த – புறம் 259/2
ஏந்துவன் போலான் தன் இலங்கு இலை வேலே – புறம் 301/16
நீள் இலை எஃகம் மறுத்த உடம்பொடு – புறம் 341/13
எறிந்து இலை முறிந்த கதுவாய் வேலின் – புறம் 347/4
நிச்சமும் ஒழுக்கம் முட்டு இலை பரிசில் – புறம் 360/13
உடை இலை நடுவணது இடை பிறர்க்கு இன்றி – புறம் 363/2
ஊர் உண் கேணி பகட்டு இலை பாசி – புறம் 392/13
இலை முதல் பொருள் யாவையும் ஏந்தலான் – கம்.பால:1 9/2
பிறிது ஒரு குறை இலை என் பின் வையகம் – கம்.பால:5 3/3
எது வினை இடர் இலை இனிது நும் மனையும் – கம்.பால:5 130/3
கதிர் கொள் மூ_இலை கால வெம் தீ முனி – கம்.பால:7 46/2
தங்கள் நாயகரின் தெய்வம்தான் பிறிது இலை என்று எண்ணும் – கம்.பால:8 6/1
கெடுப்பவர் அன்னது ஓர் கேடு இலை என்றான் – கம்.பால:8 21/4
இலை குலாம் துழாய் முடி ஏக நாயகன் – கம்.பால:8 26/3
இடம் இலை உலகு என வந்தது எங்கணும் – கம்.பால:13 4/3
என்றும் இனி மணமும் இலை என்று இருந்தோம் இவன் ஏற்றின் – கம்.பால:13 24/3
ஞான முனிக்கு ஒரு நாண் இலை என்பார் – கம்.பால:13 31/1
கோன் இவனின் கொடியோன் இலை என்பார் – கம்.பால:13 31/2
இலை முக படத்து அவன் எழுதி காட்டிய – கம்.பால:14 4/1
இடை இலை உலகினில் என்ன ஈண்டிய – கம்.பால:14 9/2
உழுந்து இட இடம் இலை உலகம் எங்கணும் – கம்.பால:14 23/1
இலை குலாவு அயிலினான் அனிகம் ஏழ் என உலாம் – கம்.பால:20 6/1
ஐயன் பொற்புக்கு அளவு இலை ஆதலால் – கம்.பால:21 32/2
மற்று ஓர் பொருள் இலை இங்கு இது என் வரவு என்றனன் உரவோன் – கம்.பால:24 18/4
வைகும் ஆல் இலை அன்ன வயிற்றினை – கம்.அயோ:4 10/2
வைகுதி எனின் மேல் ஓர் வாழ்வு இலை பிறிது என்றான் – கம்.அயோ:8 29/4
இலை கொள் பூண் இளங்கோன் எம்பிரானொடும் – கம்.அயோ:11 2/2
பற்று இலை தவத்தினின் பயந்த மைந்தற்கு – கம்.அயோ:11 55/1
புறத்து ஒரு துணை இலை பொருந்தும் மன் உயிர்க்கு – கம்.அயோ:14 68/2
இன்று அளவினும் முறை இகந்துளார் இலை
ஒன்று உளது உரை இனம் உணர கேட்டியால் – கம்.அயோ:14 120/3,4
இலை கொள் வேல் அடல் இராமன் எழு மேக உருவன் – கம்.ஆரண்:1 23/1
மேயினை இனி ஒரு வினை இலை விறலோய் – கம்.ஆரண்:2 40/4
இலை செறி பழுவமும் இனிய சூழலும் – கம்.ஆரண்:3 2/3
ஆழி உழவன் புதல்வ ஐயம் இலை மெய்யே – கம்.ஆரண்:3 53/3
வெவ் இலை வேல் இராவணனாம் விண் உலகம் முதல் ஆக – கம்.ஆரண்:6 109/3
என்றவள் மேல் இளையவன் தான் இலங்கு இலை வேல் கடைக்கணியா இவளை ஈண்டு – கம்.ஆரண்:6 134/1
இலை கொள் வெம் பகழி ஏழ் இரண்டும் வாங்கினான் – கம்.ஆரண்:7 108/2
அந்தரம் பார்க்கின் நன்மை அவர்க்கு இலை உனக்கே ஐயா – கம்.ஆரண்:10 75/4
முறையும் முடிவும் இலை மொய் உயிர் என்று – கம்.ஆரண்:11 54/1
இறந்தனர் முடிவர் பின்னர் இடர் இலை உலகம் என்றாள் – கம்.ஆரண்:12 54/4
நின்று தாழ்த்து ஒரு பயன் இலை என்றலும் நெடியோன் – கம்.ஆரண்:13 83/4
மேவிய காரணம் வேறு இலை என்பான் – கம்.ஆரண்:14 50/2
மா ஒடுங்கின மரனும் இலை ஒடுங்கின கிளிகள் – கம்.கிட்:1 39/2
இலை கண்டோம் என தெரிப்ப அரும் தரத்தன ஏழும் – கம்.கிட்:4 4/4
பெற்றிலென் கடந்த சொல்லின் பயன் இலை பிறிது ஒன்றேனும் – கம்.கிட்:7 134/3
நினைதி ஓர் துணைவர் இன்னோர் அனையவர் இலை நீ ஈண்டு அ – கம்.கிட்:7 135/3
ஆல் இலை பள்ளியானும் அங்கதனோடும் போனான் – கம்.கிட்:8 1/3
தழை பட பேர் இலை புரையில் தங்குவ – கம்.கிட்:10 120/2
வியந்தனை உதவி கொன்றாய் மெய் இலை என்ன வீங்கி – கம்.கிட்:11 80/2
ஆல் இலை படிவம் தீட்டும் ஐய நுண் பலகை நொய்ய – கம்.கிட்:13 39/1
கொங்கை அ குயிலுக்கு ஒன்றும் குறைவு இலை குறியும் அஃதே – கம்.கிட்:13 61/4
மாருதி ஒப்பார் வேறு இலை என்னா அயன் மைந்தன் – கம்.கிட்:17 8/3
வாயே புகுவாய் வழி மற்று இலை வானின் என்றாள் – கம்.சுந்:1 55/4
செல்வாய் என்னா மூ_இலை_வேலை செல விட்டாள் – கம்.சுந்:2 85/4
இறுகு திண் புயம் இருபதும் இவற்கு இலை என்னா – கம்.சுந்:2 129/2
துயில்_இலை ஆதலின் கனவு தோன்றல – கம்.சுந்:3 39/1
பூ இலை தளிர் இலை பொரிந்து வெந்திலா – கம்.சுந்:5 67/3
பூ இலை தளிர் இலை பொரிந்து வெந்திலா – கம்.சுந்:5 67/3
கா இலை கொடி இலை நெடிய கான் எலாம் – கம்.சுந்:5 67/4
கா இலை கொடி இலை நெடிய கான் எலாம் – கம்.சுந்:5 67/4
இலை குலாம் பூணினானும் இரும் பிண குருதி ஈரத்து – கம்.சுந்:11 15/1
வெவ் இலை அயில் வேல் உந்தை வெம்மையை கருதி ஆவி – கம்.சுந்:11 21/1
முந்தி உற்ற பேர் உவகைக்கு ஓர் கரை இலை மொழியின் – கம்.சுந்:11 62/3
பெற்றும் இலை யான் நெறி பிறந்தும் இலென் என்றான் – கம்.யுத்1:2 60/4
ஈங்கு மானுட புழுக்களுக்கு இலை வரம் என்றாய் – கம்.யுத்1:2 102/1
வெல்லும் ஆற்றலும் ஒரு முறை பெற இலை விண்ணை – கம்.யுத்1:2 104/2
செய்யாதனவோ இலை தீவினைதான் – கம்.யுத்1:3 107/1
மாட்சியின் அமைந்தது வேறு மற்று இலை
தாழ்சி_இல் பொருள் தரும் தரும மூர்த்தியை – கம்.யுத்1:4 18/1,2
ஆரும் அத்தனை வலி உடையார் இலை அமரில் – கம்.யுத்1:5 45/3
ஊற்றம் மீ கொண்ட வேலையான் உண்டு இலை என்னும் – கம்.யுத்1:6 4/1
கண்ணி நோக்கினும் கணக்கு இலை என்றனன் காட்டி – கம்.யுத்1:11 34/4
என்றானும் யானோ வாழேன் நீ இலை எனவும் கேளேன் – கம்.யுத்1:12 29/2
எழு மழு தண்டு வேல் வாள் இலை நெடும் சூலம் என்று இ – கம்.யுத்1:13 13/1
விதிர்த்து எறிந்த விளங்கு இலை வேலினே – கம்.யுத்2:15 24/4
இலை எலாம் அற்ற வீரர் எயிறு எலாம் அற்ற கொற்ற – கம்.யுத்2:15 149/3
இன்றும் உளை என்றும் உளை இலை ஓர் பகை என்றான் – கம்.யுத்2:15 182/4
இலை கொள் தண் துழாய் இலங்கு தோள் இராமனுக்கு இளையான் – கம்.யுத்2:15 211/4
போதம் ஒத்தனன் இராமன் வேறு இதின் இலை பொருவே – கம்.யுத்2:15 220/4
இந்திரன் குலிச வேலும் ஈசன் கை இலை மூன்று என்னும் – கம்.யுத்2:16 23/1
இடுக்கு இலை எதிர் இனி இவனை இ வழி – கம்.யுத்2:16 300/1
மூலம் மூன்று இலை என வகுத்து முற்றிய – கம்.யுத்2:16 311/2
இலை துறு மரம் என கொடிகள் இற்று உக – கம்.யுத்2:18 89/2
மாண்பு ஒரு வகையிற்று அன்று வலிக்கு இலை அவதி வானம் – கம்.யுத்2:19 106/2
கொண்டிலை கொடுப்பது அல்லால் குறை இலை இது நின் கொள்கை – கம்.யுத்2:19 269/2
உண்டு இலை என்ன நின்ற உயிர் தந்த உதவியோனே – கம்.யுத்2:19 269/3
பண்டு இலை நண்பு நாங்கள் செய்வது என் பகர்தி என்றான் – கம்.யுத்2:19 269/4
ஏற்றம் இனி செயல் வேறு இலை ஈர்-மின் – கம்.யுத்3:20 6/1
உரகம் முந்தின என ஒளிக்கும் ஒள் இலை
அரகம் முந்தின நெடும் கவியின் ஆக்கையில் – கம்.யுத்3:20 42/2,3
இங்கு இனி உலகம் யாவும் இடம் இலை போலும் என்னும் – கம்.யுத்3:22 30/2
முழு முரண் தண்டு வேல் முசுண்டி மூ_இலை – கம்.யுத்3:22 46/2
எண்ணம் மற்று இலை அயன் படை தொடுப்பேன் என்று இசைத்தான் – கம்.யுத்3:22 78/4
அள் இலை படை அகம்பனே முதலிய அரக்கர் – கம்.யுத்3:22 93/2
உளைந்து உளைந்து உயிர்த்தான் ஆவி உண்டு இலை என்ன ஓய்ந்தான் – கம்.யுத்3:24 3/2
செய்வகை பிறிது இலை உயிரின் தீர்ந்தவர் – கம்.யுத்3:24 69/2
குறை இலை குணங்கட்கு என்னோ கோள் இலா வேதம் கூறும் – கம்.யுத்3:26 5/2
சொற்றது செய்வென் வேறு ஓர் பிறிது இலை துணிவது என்னா – கம்.யுத்3:26 53/3
உண்டு இலை என்ன நின்ற ஓவியம் ஒக்கின்றாளை – கம்.யுத்3:26 90/4
ஆனால் இவன் உயிர் கோடலுக்கு ஐயம் இலை என்னா – கம்.யுத்3:27 151/3
பத்தியின் அடைந்த தானைக்கு இடம் இலை பணி என் என்றார் – கம்.யுத்3:30 1/4
முக்கர கையர் மூ இலை வேலினர் முசுண்டி – கம்.யுத்3:30 17/1
வினையம் மற்று இலை மூல மா தானையை விரைவோடு – கம்.யுத்3:31 2/3
தூர்ப்பர் பலர் மூ_இலை_வேல் துரப்பர் பலர் கரப்பர் பலர் சுடு தீ தோன்ற – கம்.யுத்3:31 98/2
எழு அற்று உகும் எயிறு அற்று உகும் இலை அற்று உகும் எறி வேல் – கம்.யுத்3:31 105/2
கிடைத்தனர் அவர்க்கு ஒரு கணக்கு இலை வளைத்தனர் கிளைத்து உலகு எலாம் – கம்.யுத்3:31 149/2
பிறிந்து செய்யல் ஆம் பொருள் இலை என்றலும் பெரியோன் – கம்.யுத்4:32 28/3
வேறு தாம் செயும் வினை இலை மெய்யின் ஐம் புலனும் – கம்.யுத்4:35 25/3
ஆரியனை வணங்கி அவர் ஐயம் இலை ஐயா – கம்.யுத்4:36 26/3
சோதனை நோக்கி செய்தி துடிப்பு இலை என்ன சொன்னான் – கம்.யுத்4:37 6/4
நச்சு இலை என்பது ஓர் நவை_இலாள் எதிர் – கம்.யுத்4:40 44/2
நின் அலாது இல்லை நின்னின் வேறு உளது இலை நெடியோய் – கம்.யுத்4:40 86/4
வையம் சான்று இனி சான்றுக்கு சான்று இலை வழக்கால் – கம்.யுத்4:40 91/4
உன்னை காட்டலை ஒளிக்கின்றும் இலை மறை உரையால் – கம்.யுத்4:40 95/4
நங்கையும் உவந்து வேறு ஓர் நவை இலை இனி மற்று என்றாள் – கம்.யுத்4:41 30/3

மேல்


இலைகள் (1)

இலைகள் கோதும் அ குரங்கின்-மேல் ஏவ-கொல் எம்மை – கம்.யுத்3:30 37/4

மேல்


இலைகளாலே (1)

வண்ணமும் இலைகளாலே காட்டலால் வாட்டம் தீர்ந்தேன் – கம்.பால:13 46/2

மேல்


இலைய (6)

மயில் அடி இலைய மா குரல் நொச்சி – நற் 115/5
பசும் கேழ் இலைய நறும் கொடி தமாலம் – நற் 292/2
மயில் அடி இலைய மா குரல் நொச்சி – குறு 138/3
ஒளிறு இலைய எஃகு ஏந்தி – புறம் 26/5
மின் இலைய வேலோனே யான் உன் விழி காணேன் – கம்.யுத்2:17 79/1
இலைய பரி மேல் கொள் இருக்கையினான் – கம்.யுத்3:20 100/4

மேல்


இலையாதி (1)

ஆராயின் ஏதும் இலையாதி ஆர் இ அதிரேக மாயை அறிவார் – கம்.யுத்2:19 261/4

மேல்


இலையாய் (1)

கடிந்ததும் இலையாய் நீ கழறிய வந்ததை – கலி 76/13

மேல்


இலையால் (3)

வெம்மை தொழில் இங்கு இதன் மேல் இலையால்
அம்மைக்கு அரு மா நரகம் தருமால் – கம்.ஆரண்:13 13/2,3
செய் திறம் இலையால் என்றான் தேவர்க்கும் தெரிக்க ஒணாதான் – கம்.யுத்2:19 267/4
எண் பிறந்த நின் குணங்களுக்கு இனி இழுக்கு இலையால் – கம்.யுத்4:40 110/4

மேல்


இலையானாய் (1)

இலையானாய் இது என்ன தன்மையோ – கம்.கிட்:16 35/4

மேல்


இலையில் (1)

இலையில் பிள்ளை என பொலிகின்றான் – கம்.யுத்1:3 102/4

மேல்


இலையினர் (1)

நீடு கொடி இலையினர் கோடு சுடு நூற்றினர் – மது 401

மேல்


இலையும் (1)

இலையும் மயிரும் ஈர்ம் சாந்து நிழத்த – பரி 6/19

மேல்


இலையே (8)

உறையும் உறைவதும் இலையே உண்மையும் – பரி 3/69
பிறவா பிறப்பு இலை பிறப்பித்தோர் இலையே
பறவா பூவை பூவினோயே – பரி 3/72,73
உள்-வழி உடையை இல்-வழி இலையே
போற்றார் உயிரினும் போற்றுநர் உயிரினும் – பரி 4/51,52
மாற்று ஏமாற்றல் இலையே நினக்கு – பரி 4/53
மனக்கோள் நினக்கு என வடிவு வேறு இலையே
கோள் இருள் இருக்கை ஆய் மணி மேனி – பரி 4/56,57
அன்று அவண் ஒழிந்தன்றும் இலையே வந்து நனி – அகம் 19/1
நெடும் கடை நிற்றலும் இலையே கடும் பகல் – புறம் 69/17
சூடாய் ஆதல் அதனினும் இலையே – புறம் 69/21

மேல்


இலையோ (4)

உள் கொண்டு ஊடின்றும் இலையோ மடந்தை – நற் 237/5
ஆர் அளி இலையோ நீயே பேர் இசை – குறு 158/4
அறம் எனக்கு இலையோ என்னும் ஆவி நைந்து – கம்.அயோ:4 13/1
நீரே உடையாய் அருள் நின் இலையோ
காரே எனது ஆவி கலக்குதியோ – கம்.கிட்:10 51/3,4

மேல்


இலையோடு (1)

தண்டலை இலையோடு கனி பல தருவாரும் – கம்.பால:23 28/2

மேல்


இலோம் (1)

எள்ளலுற்று அறைந்தனம் எண்_இலோம் என – கம்.யுத்1:6 39/2

மேல்


இலோய் (2)

அறிவும் கரிதோ அறன் இலோய் நினக்கே – நற் 277/4
போகல் நன்று என நினைந்தனென் இவன் பொரு_இலோய் – கம்.ஆரண்:1 41/2

மேல்


இலோயை (1)

முன்பு நின் தம்பி வந்து சரண் புக முறை இலோயை
தென் புலத்து உய்ப்பென் என்று செப்பினன் செருவில் நீயும் – கம்.கிட்:7 123/1,2

மேல்


இலோர் (4)

நம் புணர்வு இல்லா நயன் இலோர் நட்பு – நற் 165/7
திறன் இலோர் திருத்திய தீது தீர் கொள்கை – பரி 1/42
வாள் மருங்கு இலோர் காப்பு உறங்க – புறம் 22/13
தலைவனே முதல் தண்டல் இலோர் எலாம் கண்டார் – கம்.யுத்4:35 32/4

மேல்


இலோர்க்கு (2)

உள் இலோர்க்கு வலி ஆகுவன் – புறம் 396/10
கேள் இலோர்க்கு கேள் ஆகுவன் – புறம் 396/11

மேல்


இலோர்க்கும் (1)

ஆன் முலை அறுத்த அறன் இலோர்க்கும்
மாண் இழை மகளிர் கரு சிதைத்தோர்க்கும் – புறம் 34/1,2

மேல்


இலோர்க்கே (1)

பகலும் மாலை துணை இலோர்க்கே – குறு 234/6

மேல்


இலோரும் (1)

சேரா அறத்து சீர் இலோரும்
அழி தவ படிவத்து அயரியோரும் – பரி 5/74,75

மேல்


இலோரை (1)

தேற்றுவாய் தெரிந்து சொல்லால் தெருட்டி இ தெருள் இலோரை
ஆற்றுவாய் அல்லை நீயும் அஞ்சினை போலும் ஆவி – கம்.யுத்3:31 46/1,2

மேல்


இலோன் (1)

மூண்டு எழு சிந்தனை முறை இலோன் தனை – கம்.ஆரண்:12 33/2

மேல்


இலோனும் (1)

தூர்த்தான் அகன் கயிலையில் தொலைவு இலோனும்
பார்த்தான் முனி தலைவர் ஆசிகள் பகர்ந்தார் – கம்.சுந்:1 73/3,4

மேல்


இவ்வகை (1)

இவ்வகை உரை-செய இருந்த வேந்து_அவை – கம்.அயோ:1 79/1

மேல்


இவ்வண்ணம் (1)

ததையும் மலர் தார் அண்ணல் இவ்வண்ணம் மயல் உழந்து தளரும் ஏல்வை – கம்.பால:11 13/1

மேல்


இவ்வழி (5)

நீங்கி இவ்வழி நேர்-மின் அடா எனா – கம்.ஆரண்:7 18/3
இவ்வழி தருதும் என்பது இயம்பல் ஆம் இயல்பிற்று அன்றால் – கம்.ஆரண்:10 112/2
இவ்வழி வருதி என்று இயம்ப எய்தினான் – கம்.யுத்1:5 14/3
ஈண்டு நம் தூதர் தம்மை இவ்வழி தருதி என்றான் – கம்.யுத்2:16 6/3
இவ்வழி இலங்கை வேந்தன் இயற்றியது இயம்பலுற்றாம் – கம்.யுத்2:17 1/4

மேல்


இவ்வாறு (3)

ஆழி பொன் தேர் மன்னவன் இவ்வாறு அயர்வு எய்தி – கம்.அயோ:3 46/1
இவ்வாறு அழுவாள் இரியல் குரல் சென்று இசையா-முன்னம் – கம்.அயோ:4 34/1
நிற்றலோடும் நீ இவ்வாறு
உற்றவாறு உணர்த்து எனா – கம்.ஆரண்:1 61/2,3

மேல்


இவ்விடை (1)

இவ்விடை நாடினை நீர் கொணர்க என்றான் – கம்.ஆரண்:14 38/3

மேல்


இவ்வும் (1)

அதனால் இவ்வும் உவ்வும் அவ்வும் பிறவும் – பரி 4/33

மேல்


இவ்வுழி (1)

உண்டாயது என் இவ்வுழி என்றலும் உம்பிமாரை – கம்.யுத்2:19 4/2

மேல்


இவ்வே (1)

இவ்வே பீலி அணிந்து மாலை சூட்டி – புறம் 95/1

மேல்


இவ்வோ (1)

தேவா இங்கு இவ்வோ நின் தொன்று நிலை என்றால் சிலை ஏந்தி வந்து எம்மை சேவடிகள் நோவ – கம்.ஆரண்:2 28/3

மேல்


இவட்கு (9)

இவட்கு மருந்து அன்மை நோம் என் நெஞ்சே – ஐங் 59/4
இவட்கு அமைந்தனனால் தானே – ஐங் 103/3
இணை ஏர் உண்கண் இவட்கு நோவதுமே – ஐங் 378/5
அருள் இலை இவட்கு என அயலார் நின் பழிக்கும்_கால் – கலி 59/11
அருள் இலை இவட்கு என அயலார் நின் பழிக்கும்_கால் – கலி 59/15
நோய் இலை இவட்கு என நொதுமலர் பழிக்கும்-கால் – கலி 59/19
தெய்வ மால் காட்டிற்று இவட்கு என நின்னை அ – கலி 107/32
உடை வனப்பு எல்லாம் இவட்கு ஈத்தார்-கொல்லோ – கலி 109/18
இறை வரை நில்லா வளையள் இவட்கு இனி – கலி 125/22

மேல்


இவட்கே (11)

பிழையா நன் மொழி தேறிய இவட்கே – நற் 10/9
மெய்ம் மலி உவகை ஆகின்று இவட்கே
அஞ்சல் என்ற இறை கைவிட்டு என – நற் 43/7,8
நினக்கும் உரைத்தல் நாணுவல் இவட்கே
நுண் கொடி பீரத்து ஊழ்-உறு பூ என – நற் 326/5,6
தொல் கேள் ஆகலின் நல்குமால் இவட்கே – ஐங் 271/4
தொல் கவின் பெற்றன இவட்கே வெல் போர் – ஐங் 500/3
இவட்கே செய்வு-உறு மண்டிலம் மையாப்பது போல் – கலி 7/7
இவட்கே சுனை மாண் நீலம் கார் எதிர்பவை போல் – கலி 7/11
இவட்கே அலங்கு இதழ் கோடல் வீ உகுபவை போல் – கலி 7/15
சேறும் என்ற சிறு சொற்கு இவட்கே
வசை இல் வெம் போர் வானவன் மறவன் – அகம் 143/9,10
பெரிதால் அம்ம இவட்கே அதனால் – அகம் 148/11
வல்வது ஆக நும் செய்_வினை இவட்கே
களி மலி கள்ளின் நல் தேர் அவியன் – அகம் 271/11,12

மேல்


இவண் (137)

இவண் நயந்து இருந்த இரும் பேர் ஒக்கல் – சிறு 144
உயர்_நிலை_உலகம் இவண்_நின்று எய்தும் – மது 471
இன்று இவண் தோன்றிய ஒழுக்கமொடு நன்கு உணர்ந்து – மது 478
இன்று இவண் செல்லாது உலகமொடு நிற்ப – மலை 541
அலரே அன்னை அறியின் இவண் உறை வாழ்க்கை – நற் 4/5
அருளான் ஆதலின் அழிந்து இவண் வந்து – நற் 56/7
அவணர் ஆகுக காதலர் இவண் நம் – நற் 64/11
தம்மொடும் அஞ்சும் நம் இவண் ஒழிய – நற் 73/5
நோய் மலி பருவரல் நாம் இவண் உய்கம் – நற் 78/6
நெடு_நீர் சேர்ப்பன் பகல் இவண் வரவே – நற் 91/12
பொம்மல் ஓதி நம் இவண் ஒழிய – நற் 129/3
செழும் தண் மனையோடு எம் இவண் ஒழிய – நற் 271/3
நின் இன்று அமைகுவென் ஆயின் இவண் நின்று – நற் 400/5
ஈங்கு இவண் உறைதலும் உய்குவம் ஆங்கே – குறு 11/3
நீர் வார் கண்ணை நீ இவண் ஒழிய – குறு 22/1
ஏதிலாளர் இவண் வரின் போதின் – குறு 191/5
செல்வாம் செல்வாம் என்றி அன்று இவண்
நல்லோர் நல்ல பலவால் தில்ல – குறு 223/2,3
கூழை நெய்தலும் உடைத்து இவண்
தேரோன் போகிய கானலானே – குறு 227/3,4
கழிந்த நாள் இவண் வாழும் நாளே – குறு 323/7
பூ கஞல் ஊரன் சூள் இவண்
வாய்ப்பது ஆக என வேட்டோமே – ஐங் 8/5,6
பலர் இவண் ஒவ்வாய் மகிழ்ந அதனால் – ஐங் 75/1
எம் இவண் நல்குதல் அரிது – ஐங் 86/3
நீ இவண் வரூஉம்-காலை – ஐங் 238/4
நீடி இவண் வருநர் சென்ற ஆறே – ஐங் 335/5
ஒருங்கு இவண் உறைதல் தெளிந்து அகன்றோரே – ஐங் 456/5
உயர்_நிலை_உலகத்து செல்லாது இவண் நின்று – பதி 54/10
யார் இவண் நெடுந்தகை வாழுமோரே – பதி 71/27
நல்ல மன்ற இவண் வீங்கிய செலவே – பதி 92/16
பெருமையின் வல்லா யாம் இவண் மொழிபவை – பரி 1/37
அன்னோர் யாம் இவண் காணாமையின் – பரி 1/54
யார் இவண் நின்றீர் என கூறி பையென – கலி 65/11
புற நிழல் கீழ்ப்பட்டாளோ இவள் இவண் காண்டிகா – கலி 99/9
செய் தொழில் கீழ்ப்பட்டாளோ இவள் இவண் காண்டிகா – கலி 99/12
ஏமத்து இகந்தாளோ இவள் இவண் காண்டிகா – கலி 99/15
நின்றது இல் பொருள்_பிணி சென்று இவண் தரும்-மார் – அகம் 27/4
வினை இவண் முடித்தனம் ஆயின் வல் விரைந்து – அகம் 47/2
பெரும்பிறிது ஆகிய ஆங்கு பிரிந்து இவண்
காதல் வேண்டி என் துறந்து – அகம் 55/15,16
மெய் இவண் ஒழிய போகி அவர் – அகம் 113/26
கலங்கு அஞர் உழந்து நாம் இவண் ஒழிய – அகம் 127/2
ஆய்ந்த பரியன் வந்து இவண்
மான்ற மாலை சேர்ந்தன்றோ இலனே – அகம் 190/16,17
அன்னை அறியின் இவண் உறை வாழ்க்கை – அகம் 203/8
தான் இவண் வந்த-காலை நம் ஊர் – அகம் 210/8
ஒழிந்து இவண் உறைதல் ஆற்றுவோர்க்கே – அகம் 215/17
பெரிய எவ்வம் யாம் இவண் உறவே – அகம் 230/16
புல்லென் மாலை யாம் இவண் ஒழிய – அகம் 239/10
பெரும் சோற்று இல்லத்து ஒருங்கு இவண் இராஅள் – அகம் 275/9
வெம் மலை அரும் சுரம் நம் இவண் ஒழிய – அகம் 275/13
நின் இவண் ஒழிதல் அஞ்சிய என்னினும் – அகம் 283/2
மென் பிணி அவிழ்ந்த அரைநாள் இரவு இவண்
நீ வந்ததனினும் இனிது ஆகின்றே – அகம் 298/13,14
இன்று இவண் விரும்பாதீமோ சென்று அ – அகம் 310/11
தம் அலது இல்லா நம் இவண் ஒழிய – அகம் 313/8
ஏமுறு துயரமொடு யாம் இவண் ஒழிய – அகம் 318/10
இவண் உறைபு எவனோ அளியள் என்று அருளி – அகம் 325/6
அவணர் காதலர் ஆயினும் இவண் நம் – அகம் 333/18
நின் திறத்து அவலம் வீட இன்று இவண்
சேப்பின் எவனோ பூ கேழ் புலம்ப – அகம் 340/12,13
செய்_வினை வலத்தர் ஆகி இவண் நயந்து – அகம் 363/16
இன்னேம் ஆகிய எம் இவண் அருளான் – அகம் 398/6
பல் பூ கானத்து அல்கி இன்று இவண்
சேர்ந்தனை செலினே சிதைகுவது உண்டோ – அகம் 398/20,21
தட்டோர் அம்ம இவண் தட்டோரே – புறம் 18/29
தள்ளாதோர் இவண் தள்ளாதோரே – புறம் 18/30
இவண் இசை உடையோர்க்கு அல்லது அவணது – புறம் 50/14
இனிய காண்க இவண் தணிக என கூறி – புறம் 70/4
அரும் பெறல் மரபின் கரும்பு இவண் தந்தும் – புறம் 99/2
உய்ந்தனர் அல்லர் இவண் உடற்றியோரே – புறம் 100/9
இவண் வந்த பெரு நசையேம் – புறம் 136/19
இரந்தோர் அற்றம் தீர்க்கு என விரைந்து இவண்
உள்ளி வந்தனென் யானே விசும்பு உற – புறம் 158/19,20
இவண் விளங்கு சிறப்பின் இயல் தேர் குமண – புறம் 158/26
எம்மனோர் இவண் பிறவலர் மாதோ – புறம் 210/4
என் இவண் ஒழித்த அன்பு இலாள – புறம் 222/4
நிரை இவண் தந்து நடுகல் ஆகிய – புறம் 261/15
ஓம்பு-மின் ஓம்பு-மின் இவண் என ஓம்பாது – புறம் 275/6
இவண் உறை வாழ்க்கையோ அரிதே யானும் – புறம் 280/10
கோள் இவண் வேண்டேம் புரவே நார் அரி – புறம் 297/5
வாழ்தல் வேண்டும் இவண் வரைந்த வைகல் – புறம் 367/9
நின்னோர் அன்னோர் பிறர் இவண் இன்மையின் – புறம் 373/33
கரும்பு இவண் தந்தோன் பெரும் பிறங்கடையே – புறம் 392/21
கோமுனி இவண் அடைந்தனன்-கொல் கொவ்வை வாய் – கம்.பால:5 45/2
செவ்வி நறும் சாந்து அளித்து தேர் வேந்தன் தனை நோக்கி இவண் நீ சேர்ந்த – கம்.பால:5 60/1
மன்னு மணி முடி அணிந்து வரன்முறை செய்திட இவண் நீ வருதற்கு ஒத்தது – கம்.பால:5 61/3
விறல் கொண்ட மணி மாட அயோத்தி நகர் அடைந்து இவண் நீ மீள்தல் என்றான் – கம்.பால:5 62/4
பெற்று இவண் அடைந்து என பிறங்குவான் தனை – கம்.பால:5 69/2
இரு வினை துணிதரும் இவர்களின் இவண் நின்று – கம்.பால:5 124/3
ஈரம் அற்று அங்கம் இங்கு உகுதலால் இவண் எலாம் – கம்.பால:7 2/2
நின்றனன் இவண் எனும் நீங்கினான் எனும் – கம்.பால:10 60/2
இற்று இவண் இன்னது ஆக மதியொடும் எல்லி நீங்க – கம்.பால:13 44/1
பெண் இவண் உற்றது என்னும் பெருமையால் அருமையான – கம்.பால:13 46/1
மைந்தன் உளன் என்றதனால் மகிழ்வோடு இவண் வந்தனெனால் – கம்.அயோ:4 87/2
குமரர் நீர் இவண் அடைந்து உதவு கொள்கை எளிதோ – கம்.ஆரண்:1 3/1
என்தான் இவண் எய்தியவாறு எனலும் – கம்.ஆரண்:2 14/3
மற்று என் பல நீ இவண் வந்ததனால் – கம்.ஆரண்:2 19/3
நீ இவண் வருகுதி எனும் நினைவு உடையேன் – கம்.ஆரண்:2 40/2
செய்கை யாவையும் செய்து இவண் செல்வ நீ – கம்.ஆரண்:3 29/2
விழுமியது சொற்றனை இ வில் இது இவண் மேல்_நாள் – கம்.ஆரண்:3 55/1
ஏந்து ஞாலம் இனிது அளியாது இவண்
போந்தது என்னை புகுந்த என் புந்தி போய் – கம்.ஆரண்:4 31/2,3
மானம்-அதால் பாவியேன் இவண் மடிய கடவேனோ – கம்.ஆரண்:6 103/2
இ பழி நின்னால் தீரிய வந்தேன் இவண் என்றான் – கம்.ஆரண்:11 6/4
சே இதழ் தாமரை சேக்கை தீர்ந்து இவண்
மேயவன் மணி நிறம் மேனி காணுதற்கு – கம்.ஆரண்:12 29/1,2
ஆகாது இறக்கை அறன் அன்று எனக்கொடு இவண் வந்தது என்ன அமலன் – கம்.ஆரண்:13 67/4
நோக்கினால் ஐய நொய்து இவண் எய்திய நுந்தை – கம்.ஆரண்:13 82/1
செய்வது என் இவண் என செம்மல் சொல்லுவான் – கம்.ஆரண்:15 21/4
இருத்தி நீ இறை இவண் இமைப்பு இல் காலையில் – கம்.கிட்:7 36/1
இன்ன சேனையை முடிவுற இருந்து இவண் நோக்கி – கம்.கிட்:12 37/1
தேண்டி இவண் வந்து அடைதிர் விடை கோடிர் கடிது என்ன செப்பும் வேலை – கம்.கிட்:13 32/2
எ குறியொடு எ குணம் எடுத்து இவண் உரைக்கேன் – கம்.கிட்:14 49/1
இணங்கி வரு பாசம் உடையேன் இவண் இருந்தேன் – கம்.கிட்:14 58/4
நினைந்து இவண் இருத்தி நகர் காவல் நினது என்றான் – கம்.கிட்:14 60/4
மீண்டு இவண் வருதல்-காறும் விடை தம்-மின் விரைவின் என்னா – கம்.கிட்:17 25/2
நீ யாரை என்னை இவண் நின்ற நிலை என்றான் – கம்.சுந்:1 68/4
இன்று இவண் இப்பொழுது இயைந்தது ஓர் கனா – கம்.சுந்:3 50/2
அடுத்த பணி செய்து இவண் இருத்தி என அ சொற்கு – கம்.சுந்:4 60/2
இந்து_நுதல் நின்னொடு இவண் எய்தி இகல் வீரன் – கம்.சுந்:5 9/1
வீவாய் நீ இவண் மெய் அஃதே – கம்.சுந்:5 40/1
காவல் கண்டு இவண் இருந்தவர் கட்புலன் கதுவ – கம்.சுந்:12 52/2
என் இவண் வரவு நீ யாரை என்று அவன் – கம்.சுந்:12 64/3
ஏலுற இயற்றி ஆங்கண் இருந்து இவண் இருந்தோர்க்கு எல்லாம் – கம்.சுந்:14 7/3
மறித்து இவண் வந்திலர் மாண்டுளார்-கொலோ – கம்.சுந்:14 17/3
போயின குரங்கினை தொடர்ந்து போய் இவண்
ஏயினர் உயிர் குடித்து எவ்வம் தீர்கிலம் – கம்.யுத்1:2 21/1,2
இடுக்கு இவண் இயம்புவது என்னை ஈண்டு எனை – கம்.யுத்1:2 27/1
யார் இவண் எய்திய கருமம் யாவது – கம்.யுத்1:4 41/1
மாற்றவன் தம்பி நம் மருங்கு வந்து இவண்
தோற்றுமோ அன்னவன் துணைவன் ஆகுமோ – கம்.யுத்1:4 65/3,4
ஈது இவண் நிகழ்ச்சி என்னா எரி விழித்து இடியின் நக்கு – கம்.யுத்1:13 14/1
இன்று இவண் வந்த நீ யார் எய்திய கருமம் என்னை – கம்.யுத்1:14 20/2
சென்று இவண் தருதிர் என்றான் என்றலும் நால்வர் சென்றார் – கம்.யுத்2:16 43/2
வென்று இவண் வருவென் என்று உரைக்கிலேன் விதி – கம்.யுத்2:16 90/1
படுத்து இவண் மீடும் என்று உரைத்த பண்பினீர் – கம்.யுத்2:18 3/2
நீ இவண் இருத்தி யான் போய் நெடியவற்கு உரைப்பென் என்னா – கம்.யுத்2:19 214/1
வென்று இவண் உலகை மாய்த்தல் விதி அன்றால் என்று விம்மி – கம்.யுத்2:19 241/2
வெய்து இவண் வந்தவன் மாயையின் வெற்றி – கம்.யுத்3:20 29/2
ஈண்டு இவண் இருந்து அவை இயம்பும் ஏழைமை – கம்.யுத்3:24 75/1
இ தலை சீதை மாண்டாள் பயன் இவண் இல்லை என்பார் – கம்.யுத்3:26 16/1
மறத்தார் குலம் முதல் வேர் அற மாய்ப்பான் இவண் வந்தார் – கம்.யுத்3:27 141/3
நினைத்தான் இவன் உயிர் கொண்டு இவண் நிமிர்வாய் என நிமிர்ந்தான் – கம்.யுத்3:27 152/2
நாதா புக்கு இருந்து உனக்கு அன்பினால் இவண் நடந்தார் – கம்.யுத்3:30 19/4
ஓயும் உள்ளத்தேம் ஒருவன் மற்று இவண் வந்து இங்கு உற்றார் – கம்.யுத்3:31 41/2
யான் இவண் இருந்த தன்மை இமையவர் குழுவும் எங்கள் – கம்.யுத்4:40 27/1
ஆண்டு உறைந்து அடங்கினை அச்சம் தீர்ந்து இவண்
மீண்டது என் நினைவு எனை விரும்பும் என்பதோ – கம்.யுத்4:40 49/3,4
கந்தமாதனம் என்று ஓதும் கிரி இவண் கிடப்ப கண்டாய் – கம்.யுத்4:41 21/3

மேல்


இவண்_நின்று (1)

உயர்_நிலை_உலகம் இவண்_நின்று எய்தும் – மது 471

மேல்


இவணம் (2)

இன்றே இவணம் ஆகி நாளை – அகம் 225/4
கடறு உழந்து இவணம் ஆக படர் உழந்து – அகம் 279/9

மேல்


இவணர்-மன்னே (1)

நெருநலும் இவணர்-மன்னே இன்றே – நற் 84/3

மேல்


இவணர்க்கு (1)

வீறு சால் புதல்வன் பெற்றனை இவணர்க்கு
அரும் கடன் இறுத்த செரு புகல் முன்ப – பதி 74/21,22

மேல்


இவணும் (1)

இவணும் வாரார் எவணரோ என – குறு 126/2

மேல்


இவணை (2)

இன்று நீ இவணை ஆகி எம்மொடு – நற் 215/8
சேயை ஆயினும் இவணை ஆயினும் – புறம் 381/19

மேல்


இவணோர் (1)

அரவு நுங்கு மதியிற்கு இவணோர் போல – குறு 395/4

மேல்


இவர் (142)

வறள் அடும்பின் இவர் பகன்றை – பொரு 195
தில்லை பாலை கல் இவர் முல்லை – குறி 77
தூறு இவர் துறுகல் போல போர் வேட்டு – பட் 234
தூவல் கலித்த இவர் நனை வளர் கொடி – மலை 514
மான் நோக்கு இண்டு இவர் ஈங்கைய சுரனே – நற் 2/6
இவர் யார் என்குவள் அல்லள் முனாஅது – நற் 6/6
மின் இவர் கொடும் பூண் கொண்கனொடு – நற் 187/9
பீர் இவர் மலரின் பசப்பு ஊர்ந்தன்றே – நற் 197/2
புதல் இவர் தளவம் பூ கொடி அவிழ – நற் 242/2
புல் வீழ் இற்றி கல் இவர் வெள் வேர் – குறு 106/1
துணை மலர் பிணையல் அன்ன இவர்
மணம் மகிழ் இயற்கை காட்டியோயே – குறு 229/6,7
அடும்பு இவர் மணல் கோடு ஊர நெடும் பனை – குறு 248/5
யாண்டு உளர்-கொல்லோ தோழி ஈண்டு இவர்
சொல்லிய பருவமோ இதுவே பல் ஊழ் – குறு 285/3,4
கல் இவர் இற்றி புல்லுவன ஏறி – ஐங் 279/1
இவர் கொடி பீரம் இரும் புதல் மலரும் – ஐங் 464/2
பீர் இவர் வேலி பாழ் மனை நெருஞ்சி – பதி 26/10
ஆண்டு நீர் பெற்ற தாரம் ஈண்டு இவர்
கொள்ளா பாடற்கு எளிதின் ஈயும் – பதி 48/5,6
எரி வயிர நுதி எறி படை எருத்து மலை இவர் நவையினில் – பரி 1/20
அதனால் பகைவர் இவர் இவர் நட்டோர் என்னும் – பரி 3/57
அதனால் பகைவர் இவர் இவர் நட்டோர் என்னும் – பரி 3/57
மணம் கமழ் மார்பினை மஞ்சு இவர் அடுக்கம் போழ்ந்து – கலி 49/16
எல்லா இஃது ஒன்று கூறு குறும்பு இவர்
புல்_இனத்தார்க்கும் குடம் சுட்டவர்க்கும் எம் – கலி 107/1,2
அடும்பு இவர் அணி எக்கர் ஆடி நீ மணந்த-கால் – கலி 132/16
இவர் திமில் எறி திரை ஈண்டி வந்து அலைத்த-கால் – கலி 136/1
இவர் யாவர் ஏமுற்றார் கண்டீரோ ஓஒ – கலி 147/12
கண கலை இகுக்கும் கறி இவர் சிலம்பின் – அகம் 112/14
இவர் திரை தந்த ஈர்ம் கதிர் முத்தம் – அகம் 130/9
புதல் இவர் பீரின் எதிர் மலர் கடுப்ப – அகம் 135/2
மனை நகு வயலை மரன் இவர் கொழும் கொடி – அகம் 176/13
புதல் இவர் ஆடு அமை தும்பி குயின்ற – அகம் 225/5
விசும்பு இவர் வெண்குடை பசும் பூண் பாண்டியன் – அகம் 231/12
அரில் இவர் புற்றத்து அல்கு_இரை நசைஇ – அகம் 257/19
துறு கல் நண்ணிய கறி இவர் படப்பை – அகம் 272/10
சுரை இவர் பொதியில் அம் குடி சீறூர் – அகம் 287/5
துய் தலை பூவின் புதல் இவர் ஈங்கை – அகம் 294/6
புற்று உடை சுவர புதல் இவர் பொதியில் – அகம் 307/11
பீரை நாறிய சுரை இவர் மருங்கின் – புறம் 116/6
முன்னோர் போல்க இவர் பெரும் கண்ணோட்டம் – புறம் 198/17
இவர் பெறும் புதல்வர் காண்-தொறும் நீயும் – புறம் 198/21
இவர் யார் என்குவை ஆயின் இவரே – புறம் 201/1
தந்தை தோழன் இவர் என் மகளிர் – புறம் 201/6
எவ்வி தொல் குடி படீஇயர் மற்று இவர்
கைவண் பாரி_மகளிர் என்ற என் – புறம் 202/14,15
விண் இவர் விசும்பின் மீனும் – புறம் 302/10
மற்று இவர் மறனும் இற்றால் தெற்றென – புறம் 337/19
இஃது இவர் படிவம் ஆயின் வை எயிற்று – புறம் 349/4
இருந்தவர் இவர் என இனைய செய்தனர் – கம்.பால:5 38/4
ஏழையர் அனைவரும் இவர் தட முலை தோய் – கம்.பால:5 128/1
அரும் தவன் இவர் பெரிது அளவு இல் ஆற்றலை – கம்.பால:7 17/2
இவர் என இலக்குவற்கு இராமன் காட்டினான் – கம்.பால:8 36/4
பிணத்திடை நடந்து இவர் பிடிப்பர் ஈண்டு எனா – கம்.பால:8 42/3
அரும் தவனை அடி வணங்கி யாரை இவர் உரைத்திடுமின் அடிகள் என்ன – கம்.பால:12 2/2
சாதித்த பெரும் தகையும் இவர் குலத்து ஓர் தராபதி-காண் – கம்.பால:12 3/4
ஏன்று எடுத்த சிலையினன் ஆய் இகல் புரிந்த இவர் குலத்து ஓர் – கம்.பால:12 5/3
உரை குறுக நிமிர் கீர்த்தி இவர் குலத்தோன் ஒருவன்-காண் – கம்.பால:12 6/2
கருதல் அரும் பெரும் குணத்தோர் இவர் முதலோர் கணக்கு இறந்தோர் – கம்.பால:12 7/1
விறல் மன்னர் தொழு கழலாய் இவர் குலத்தோன் வில் பிடித்த – கம்.பால:12 8/3
மின் உயிர்க்கும் நெடு வேலாய் இவர் குலத்தோன் மென் புறவின் – கம்.பால:12 9/3
உடல் தோட்ட நெடு வேலாய் இவர் குலத்தோர் உவரி நீர் – கம்.பால:12 10/3
வான் நின்று கொணர்ந்தானும் இவர் குலத்து ஓர் மன்னவன் காண் – கம்.பால:12 11/4
முயல் கறை இல் மதி குடையாய் இவர் குலத்தோன் முன் ஒருவன் – கம்.பால:12 12/3
பயந்த குல குமரர் இவர் தமக்கு உள்ள பரிசு எல்லாம் – கம்.பால:12 15/2
செற்ற போது இவர் சென்று உதவார் எனில் செருவில் – கம்.அயோ:2 82/2
குன்று இவர் தோளினானை தொழுது வாய் புதைத்து கூறும் – கம்.அயோ:3 84/4
ஆய மன்னிய அன்பினர் என்று இவர்
தீயில் மூழ்கினர் ஒத்தனர் செங்கணான் – கம்.அயோ:4 225/2,3
என்று இவர் உறு நரகு என்னது ஆகவே – கம்.அயோ:11 102/4
உஞ்சு இவர் போய்விடின் நாய் குகன் என்று எனை ஓதாரோ – கம்.அயோ:13 14/4
ஆழ நெடும் திரை ஆறு கடந்து இவர் போவாரோ – கம்.அயோ:13 15/1
வம்பு இயல் தார் இவர் வாள் வலி கங்கை கடந்து அன்றோ – கம்.அயோ:13 19/2
நாடு கொடுத்த என் நாயகனுக்கு இவர் நாம் ஆளும் – கம்.அயோ:13 22/3
கொற்ற தார் குரிசில் இவர் ஆர் என்று குகன் வினவ கோக்கள் வைகும் – கம்.அயோ:13 64/2
கொடுமையால் அளந்தாளை ஆர் இவர் என்று உரை என்ன குரிசில் கூறும் – கம்.அயோ:13 68/4
இசை கட்டிய ஒத்து இவர் சாமரையான் – கம்.ஆரண்:2 8/4
ஆம் என அறிகிலென் ஆர்-கொலாம் இவர் – கம்.ஆரண்:4 13/4
நேர்_இழையர் யாவர் இவர் நேர் என நினைத்தான் – கம்.ஆரண்:6 29/4
இரு திறத்தார்க்கும் செய்த வரம்பு இவர் இருவர் என்றாள் – கம்.ஆரண்:6 54/4
நங்கை இவர் என நெருநல் நடந்தவரோ நாம் என்ன – கம்.ஆரண்:6 111/2
மறித்தார் ஈண்டு இவர் இருவர் மானிடவர் என்னாது வல்லை ஆகின் – கம்.ஆரண்:6 129/2
ஒன்றும் இவர் எனக்கு இரங்கார் உயிர் இழப்பென் நிற்கின் என அரக்கி உன்னா – கம்.ஆரண்:6 134/4
விடம் நுங்கிய கண் உடையார் இவர் மெல்லமெல்ல – கம்.ஆரண்:10 144/3
கண்டேன் இவர் போல்வது ஓர் பெண் உரு கண்டிலேனால் – கம்.ஆரண்:10 145/2
தாரம் கொண்டார் என்ற இவர் தம்மை தருமம்தான் – கம்.ஆரண்:11 11/3
இரும்பெனேல் எரியிடை இறப்பரால் இவர்
பொருப்பு அனையானிடை போவெனே எனின் – கம்.ஆரண்:12 17/1,2
மூ_உலகமும் இவர் முறையின் ஆள யான் – கம்.ஆரண்:12 31/3
இரு வினை துறந்த மேலோர் அல்லர்-கொல் இவர் என்று எண்ணி – கம்.ஆரண்:12 63/1
மாற்ற அரும் துயர் இவர் மன கொளா-வகை – கம்.ஆரண்:13 105/3
பாவியர் ஆம் இவர் பண்பு இலர் நம்-பால் – கம்.ஆரண்:14 50/1
குவால் மணி தடம்-தொறும் பவள கொம்பு இவர்
கவான் அரசு அன்னமும் பெடையும் காண்டலின் – கம்.கிட்:1 3/1,2
காலின் மா மதலை இவர் காண்-மினோ கறுவு உடைய – கம்.கிட்:2 2/1
மூவர் மற்று இவர் இருவர் மூரி வில் கரர் இவரை – கம்.கிட்:2 5/2
கேவலத்து இவர் நிலைமை தேர்வது எ கிழமை கொடு – கம்.கிட்:2 5/4
தருமமும் தகவும் இவர் தனம் எனும் தகையர் இவர் – கம்.கிட்:2 7/1
தருமமும் தகவும் இவர் தனம் எனும் தகையர் இவர்
கருமமும் பிறிது ஒர் பொருள் கருதி அன்று அது கருதின் – கம்.கிட்:2 7/1,2
குன்று இவர் தோளினாய் கூற வேண்டுவது – கம்.கிட்:6 28/3
வெவ்வேறு உலகத்து இவர் மேனியை மானும் என்றான் – கம்.கிட்:7 40/4
மிடல் இங்கு இவர் வெம் தொழிற்கு ஒப்புரை வேறு காணேம் – கம்.கிட்:7 49/4
இயல்புடை மைந்தர் என்று இவர் இலாமையால் – கம்.கிட்:14 34/2
தெவ்வர் இவர் சேமம் இது சேவகனும் யாமும் – கம்.சுந்:2 70/3
பரியும் நெஞ்சினர் இவர் என வயிர்த்து ஒரு பகை கொடு பனி திங்கள் – கம்.சுந்:2 191/3
மானுயர் இவர் என மன கொண்டாய் எனின் – கம்.சுந்:3 123/1
பாம்பு இவர் தறுகண் சம்புமாலி என்பவனை பாரா – கம்.சுந்:8 1/2
மறுத்து எழு மறலிகள் இவர் என அதிர்ந்தார் – கம்.சுந்:8 38/3
இரு கையால் எதிர் வலியா-முன்னம் அது இற்று ஓடியது இவர் பொன் தோளின் – கம்.சுந்:10 35/2
முற்றி குண்டலம் முதல் ஆம் மணி உக முழை நால் அரவு இவர் குடர் நால – கம்.சுந்:10 37/3
வெம் கண் வானவர் தானவர் என்று இவர் விரியா – கம்.சுந்:12 49/3
விடுவித்து அளித்தார் தெவ்வரே வென்றேன் அன்றோ இவர் வென்றி – கம்.சுந்:12 116/2
அமைப்பது என் பிறிது இவர் அரக்கர் அல்லரோ – கம்.யுத்1:4 38/2
தெளிவுறல் அரிது இவர் மனத்தின் தீமை நாம் – கம்.யுத்1:4 94/1
வேந்தும் என்று இவர் விளிந்தவா கேட்டு அன்று அ இலங்கை – கம்.யுத்1:5 68/2
தேன் இவர் தட வரை திரை கரும் கடல் – கம்.யுத்1:8 15/1
ஏழு கடலும் கடிது அடைப்பர் இவர் என்றான் – கம்.யுத்1:9 4/4
வாக்கினின் மனத்தின் கையின் மற்று இவர் நலியா வண்ணம் – கம்.யுத்1:9 38/3
கொன்று இவர் தின்னா-முன்னம் கூறுதி தெரிய என்றான் – கம்.யுத்1:14 20/3
குன்றின் மேல் இவர் கோள் அரி_ஏறு என கூடி – கம்.யுத்2:15 218/2
ஈசன் நான்முகன் என்று இவர் முதலிய இமையோர் – கம்.யுத்2:15 223/3
வாளி ஆர்த்தன தேர் இவர் மண்தலம் – கம்.யுத்2:19 134/3
பிழைத்து இவர் போவர் அல்லர் பாசத்தால் பிணிப்பன் என்னா – கம்.யுத்2:19 182/3
இற்றிதுவோ இவர் சேவகம் என்னா – கம்.யுத்3:20 4/3
இங்கு இவர் நின்றார் அல்லது இரிந்தது சேனை எல்லாம் – கம்.யுத்3:22 15/4
மன்னவர் இவர் இவர் படைஞர் மற்றுளோர் – கம்.யுத்3:22 50/2
மன்னவர் இவர் இவர் படைஞர் மற்றுளோர் – கம்.யுத்3:22 50/2
எல் கொள் நான்முகன் படைக்கலம் இவர் என்-மேல் விடா-முன் – கம்.யுத்3:22 83/1
தூர்த்தார் இவர் கல் படை சூல் முகிலின் – கம்.யுத்3:27 23/3
ஒரு வீரரும் இவர் ஒக்கிலர் என வானவர் உவந்தார் – கம்.யுத்3:27 107/3
வேகின்றன உலகு இங்கு இவர் விடுகின்றன விசிகம் – கம்.யுத்3:27 117/1
நாராயண நரர் என்று இவர் உளராய் நமக்கு எல்லாம் – கம்.யுத்3:27 140/1
பாராயண மறை நான்கையும் கடந்தார் இவர் பழையோர் – கம்.யுத்3:27 140/4
நெடும் பாற்கடல் கிடந்தாரும் பண்டு இவர் நீர் குறை நேர – கம்.யுத்3:27 143/1
கையனே மழுவனே என்று இவர் வலி கடந்த கால – கம்.யுத்3:29 48/2
மேகத்தை தொடும் மெய்யினர் இவர் என விரித்தார் – கம்.யுத்3:30 10/4
விசையம்தாம் என நிற்பவர் இவர் நெடு விறலோய் – கம்.யுத்3:30 11/4
அன்றில் தீவினின் உறைபவர் இவர் பண்டை அமரர்க்கு – கம்.யுத்3:30 13/1
வேதாள கரத்து இவர் பண்டு புவியிடம் விரிவு – கம்.யுத்3:30 19/1
உறக்கம் தீர்ந்தனன் உறைகின்றது இவர் தொடர்ந்து ஒறுக்க – கம்.யுத்3:30 22/4
இட அ தீயிடை எழுந்தவர் இவர் கண மழையை – கம்.யுத்3:30 27/2
நினையவும் குறித்து உரைக்கவும் அரிது இவர் நிறைந்த – கம்.யுத்3:30 28/2
வன்னி மன்னனை நோக்கி நீ இவர் எலாம் மடிய – கம்.யுத்3:30 49/1
பிடுங்கி உண்குவர் யார் இவர் பெருமை பண்டு அறிந்தார் – கம்.யுத்3:31 24/3
மூ-வகை உலகின் உள்ளார் இவர் துணை ஆற்றல் முற்றும் – கம்.யுத்3:31 51/3
எடுப்பது பட பொருவது அன்றி இவர் செய்வது ஒரு நன்றி உளதோ – கம்.யுத்3:31 138/4
குடல் குறைத்து குருதி குடித்து இவர்
உடல் முருக்கியிட்டு உண்குவென் என்றலும் – கம்.யுத்4:40 20/1,2
என்ன தீமை இவர் இழைத்தார் அவன் – கம்.யுத்4:40 21/3
கூனியின் கொடியார் அலரே இவர்
போன அ பொருள் போற்றலை புந்தியோய் – கம்.யுத்4:40 22/3,4

மேல்