இ – முதல் சொற்கள் பகுதி 1- சங்க இலக்கியம், கம்பராமாயாணம் கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

இ 970
இ-திறம் 1
இ-வகை 1
இ-வயின் 5
இஃது 39
இஃதோ 7
இகணை 1
இகத்தந்தாய் 1
இகத்தர 1
இகந்த 3
இகந்தவை 1
இகந்தன்றும் 2
இகந்தன்றே 1
இகந்தன 2
இகந்தனர் 2
இகந்தாய் 1
இகந்தார் 1
இகந்தாளை 1
இகந்தாளோ 1
இகந்திருந்த 1
இகந்து 33
இகந்துபோய் 1
இகந்துளார் 1
இகந்தோய் 1
இகப்ப 2
இகப்பது 1
இகல் 121
இகல்-மேல் 1
இகல 1
இகலாட்டி 1
இகலாலும் 1
இகலி 8
இகலிய 1
இகலின் 6
இகலினர் 1
இகலினில் 1
இகலும் 2
இகலுவ 4
இகலுவர் 1
இகலே 3
இகலொடு 1
இகலோர் 1
இகலோன் 2
இகவா-வண்ணம் 1
இகவாதான் 1
இகவாது 1
இகவாய் 1
இகழ் 8
இகழ்கிலென் 1
இகழ்கின்ற 1
இகழ்ச்சி 2
இகழ்தல் 2
இகழ்தலின் 2
இகழ்தற்கு 1
இகழ்தியேல் 1
இகழ்ந்த 3
இகழ்ந்ததன் 1
இகழ்ந்தது 4
இகழ்ந்தவர் 1
இகழ்ந்தனர் 1
இகழ்ந்தனரே 1
இகழ்ந்தனன் 2
இகழ்ந்தனனே 1
இகழ்ந்தனை 3
இகழ்ந்தாரே 1
இகழ்ந்தால் 2
இகழ்ந்தான் 1
இகழ்ந்திலன் 1
இகழ்ந்து 4
இகழ்ந்தோர் 1
இகழ்வது 2
இகழ்வர் 2
இகழ்வரேல் 1
இகழ்விப்பென் 1
இகழ்வு 4
இகழ்வுற்று 1
இகழ்வோன் 1
இகழல் 2
இகழல்-பாலை 1
இகழவும் 1
இகழா 4
இகழாது 3
இகழாமை 1
இகழின் 1
இகழினும் 1
இகழுநர் 6
இகழும் 1
இகழும்படி 1
இகா 1
இகு 14
இகுக்கும் 3
இகுத்த 3
இகுத்தந்து 1
இகுத்தரும் 1
இகுத்து 6
இகுதரு 3
இகுதரும் 2
இகுப்ப 3
இகுப்பத்து 1
இகுப்பவும் 1
இகுபு 2
இகுவன 1
இகுவு 1
இகுளை 14
இகுளைக்கு 1
இகூஉ 1
இங்க 1
இங்கண் 1
இங்கித 1
இங்கிதம் 1
இங்கு 132
இங்கும் 13
இங்குமாய் 1
இங்கே 2
இங்கொடு 1
இங்ஙன் 6
இங்ஙனம் 1
இச்சத்து 1
இச்சை 3
இச்சைக்கு 1
இச்சையன் 1
இச்சையில் 1
இச்சையோர் 1
இசிக 1
இசை 340
இசை-கொல் 1
இசை-தொறும் 1
இசைக்கின் 1
இசைக்கின்றது 1
இசைக்கின்றவர் 1
இசைக்கின்றாயை 1
இசைக்கு 3
இசைக்கும் 41
இசைக்குவென் 1
இசைகள் 1
இசைகொண்டு 1
இசைத்-தொறும் 1
இசைத்த 7
இசைத்தது 3
இசைத்ததும் 2
இசைத்ததே 1
இசைத்தலால் 1
இசைத்தலின் 1
இசைத்தலுமே 1
இசைத்தன்றால் 1
இசைத்தன 2
இசைத்தனர் 2
இசைத்தனன் 2
இசைத்தார் 2
இசைத்தாள் 2
இசைத்தான் 22
இசைத்து 7
இசைத்துழி 1
இசைத்துள 1
இசைத்தேன் 2
இசைதர 1
இசைதலும் 1
இசைந்த 6
இசைந்தது 1
இசைந்தனன் 1
இசைந்தார் 2
இசைந்தான் 4
இசைந்திலன் 1
இசைந்திலென் 1
இசைப்ப 23
இசைப்பது 4
இசைப்பவும் 2
இசைப்பன 2
இசைப்பாம் 1
இசைப்பாய் 3
இசைப்பார் 1
இசைப்பாள் 1
இசைப்பான் 1
இசைப்பின் 3
இசைபட 1
இசைமை 1
இசைய 7
இசையன 1
இசையா 7
இசையா-முன்னம் 1
இசையாது 1
இசையாது-கொல்லோ 1
இசையாமையால் 1
இசையாய் 1
இசையாலே 1
இசையாளற்கு 1
இசையில் 1
இசையிற்று 1
இசையின் 10
இசையினர் 1
இசையினாய் 1
இசையினார் 1
இசையினுக்கு 1
இசையினும் 1
இசையினென் 1
இசையினை 1
இசையும் 7
இசையுமோ 1
இசையே 3
இசையேன் 1
இசையை 2
இசையொடு 2
இசையொடும் 2
இசையோடு 4
இசைவுற 1
இசைஇ 1
இஞ்சி 25
இஞ்சியும் 1
இஞ்சு 1
இஞ்ஞான்று 1
இட்ட 81
இட்டதால் 1
இட்டது 10
இட்டதோர் 1
இட்டவன் 2
இட்டவனை 1
இட்டவும் 1
இட்டவை 1
இட்டன 2
இட்டனள் 1
இட்டனன் 5
இட்டனன்-கொல் 1
இட்டாய் 2
இட்டார் 10
இட்டார்க்கு 1
இட்டால் 2
இட்டாலன 1
இட்டாள் 1
இட்டாளே 1
இட்டான் 11
இட்டிகை 2
இட்டிட்டார் 1
இட்டிடலால் 1
இட்டிய 2
இட்டிலா 1
இட்டிலேமேல் 1
இட்டு 81
இட்டும் 2
இட்டுழி 1
இட 42
இட-வயின் 4
இடக்கும் 1
இடக்கையின் 1
இடங்கர் 10
இடங்கரின் 2
இடங்கரும் 1
இடங்கள் 2
இடங்கள்-தோறும் 3
இடங்களின் 1
இடங்களும் 5
இடங்கா 1
இடத்த 1
இடத்ததாய் 1
இடத்ததோ 1
இடத்தர் 1
இடத்தான் 1
இடத்தானே 1
இடத்திடை 1
இடத்தினில் 2
இடத்தினும் 2
இடத்து 38
இடத்தும் 1
இடத்தை 1
இடது 1
இடந்த 3
இடந்தது 1
இடந்தவன் 1
இடந்தன 2
இடந்தாய் 2
இடந்தான் 1
இடந்திலாத 1
இடந்து 14
இடந்தும் 1
இடப்ப 1
இடப்பட்ட 1
இடபம் 1
இடபன் 7
இடபனும் 3
இடம் 161
இடம்-தொறும் 8
இடம்-மன் 1
இடம்கொண்டது 1
இடம்பட்ட 1
இடம்பட 1
இடம்படல் 1
இடம்படு 1
இடம்படுத்த 2
இடம்படுத்து 1
இடம்பெறா 1
இடமும் 6
இடமே 2
இடர் 103
இடர்-தன்னை 1
இடர்_ஆழியிடையே 1
இடர்க்கு 1
இடர்கள் 1
இடர்ப்பட்டு 1
இடர்ப்பட 1
இடர்ப்படுத்து 1
இடர்படறுவாள் 1
இடரால் 2
இடரிய 1
இடரில் 2
இடரின் 10
இடரினுக்கு 1
இடரினை 1
இடரும் 3
இடருளே 1
இடரை 3
இடரொடு 1
இடரோடு 1
இடல் 2
இடவது 1
இடவன் 1
இடவனோடு 1
இடவும் 2
இடறி 8
இடறிட 2
இடறிய 4
இடறின 1
இடறு 1
இடறும் 2
இடறும்-மின் 1
இடறுவார் 1
இடன் 24
இடனால் 1
இடனும் 4
இடனே 2
இடா 3
இடாமல் 2
இடாஅ 4
இடாஅது 1
இடி 70
இடி-கண் 1
இடி_கரை 2
இடி_ஏறு 1
இடிக்க 3
இடிக்கின்ற 2
இடிக்கின்றன 1
இடிக்கு 1
இடிக்குநர் 1
இடிக்கும் 11
இடிக்குமேல் 1
இடிகளும் 1
இடித்த 15
இடித்தது 3
இடித்தன 4
இடித்தனர் 1
இடித்தார் 1
இடித்தான் 1
இடித்து 22
இடித்து_இடித்து 1
இடித்துழி 1
இடிந்த 2
இடிந்தன 5
இடிந்து 2
இடிப்ப 2
இடிப்பர் 1
இடிப்பின் 1
இடிப்பினர் 1
இடிப்பினும் 2
இடிப்பினை 1
இடிப்பு 6
இடிப்புண்டு 2
இடிப்பும் 2
இடிப்பொடு 1
இடிபடு 1
இடிய 4
இடியா 1
இடியாது 1
இடியால் 1
இடியின் 6
இடியினை 1
இடியினோடு 1
இடியினோடும் 1
இடியுண்ட 2
இடியுண்டது 2
இடியுண்டு 3
இடியும் 4
இடியூஉ 1
இடியொடு 4
இடியோடு 1
இடின் 1
இடீஇ 1
இடு 84
இடு-தொறும் 1
இடு-தோறும் 1
இடு-மார் 1
இடு-மின் 4
இடுக்கண் 27
இடுக்கணும் 1
இடுக்கியன 1
இடுக்கில் 1
இடுக்கின் 1
இடுக்கு 8
இடுக்கும் 1
இடுக 2
இடுகின்ற 1
இடுகின்றார் 1
இடுகின்றிலென் 1
இடுகு 1
இடுங்கல் 1
இடுங்கல்_இல் 1
இடுங்கின 1
இடுங்கினன் 1
இடுங்குகின்ற 1
இடுங்குகின்றன 1
இடுதல் 1
இடுதலும் 1
இடுதி 2
இடுதியே 1
இடுதிர் 1
இடுதும் 2
இடுபு 12
இடும் 21
இடும்-தொறு 1
இடும்-தொறும் 1
இடும்பன் 3
இடும்பை 30
இடும்பைக்கு 1
இடும்பையால் 2
இடும்பையின் 1
இடும்பையும் 2
இடும்பையோடு 1
இடுமயிர் 1
இடுவ 1
இடுவர் 1
இடுவார் 2
இடுவாரும் 3
இடுவான் 2
இடுவான்-மன் 1
இடுவித்த 1
இடுவேன்-மன் 1
இடூஉ 4
இடூஉம் 4
இடை 585
இடை-தோறு 1
இடை-உறாஅது 1
இடை_தடுமாறும் 1
இடை_மகன் 2
இடை_இலர் 1
இடைக்கிடை 1
இடைக்கு 3
இடைகழி 2
இடைகள் 1
இடைதர 3
இடைதருமே 1
இடைந்தவர்க்கு 1
இடைந்தன 1
இடைந்தனர் 1
இடைந்தான் 1
இடைந்திலாதான் 1
இடைந்தீர் 1
இடைந்து 5
இடைந்துபோய் 1
இடைப்பட்ட 1
இடைப்பட்டார் 1
இடைப்பட்டு 1
இடைப்பட 2
இடைப்படாமை 1
இடைப்படாஅ 1
இடைப்படாஅமல் 1
இடைப்படின் 1
இடைப்படினும் 1
இடைப்படுத்த 3
இடைப்படுதலும் 1
இடைப்படூஉம் 1
இடைபட 2
இடைபுக்கு 1
இடைய 4
இடையதாய் 1
இடையது 3
இடையதுவே 1
இடையர் 2
இடையறா 1
இடையறாவாய் 1
இடையன் 9
இடையன 1
இடையாக 2
இடையாதீர் 1
இடையார் 5
இடையாரை 1
இடையாள் 1
இடையாளொடும் 3
இடையாளோடும் 1
இடையாற்று 1
இடையிட்ட 4
இடையிட்டு 2
இடையிடை 11
இடையில் 5
இடையிலாது 1
இடையின் 1
இடையின்-கண் 1
இடையினாரும் 1
இடையினாள்-தன் 1
இடையினாளை 1
இடையினுக்கு 1
இடையினும் 1
இடையீட்டின் 1
இடையீடு 1
இடையுண்ட 1
இடையும் 6
இடையூற்றுக்கு 1
இடையூறா 1
இடையூறாய் 1
இடையூறு 19
இடையூறும் 1
இடையே 22
இடையொடு 1
இடையோர் 1
இடைவது 3
இடைவிடா 1
இடைவிடாது 5
இடைவிடாமல் 3
இடைவிழுந்தது 1
இடைவிழுந்து 1
இடைஇடை 11
இடைஇடையே 1
இண்டு 1
இணங்கர் 2
இணங்கவும் 1
இணங்கா 1
இணங்கி 1
இணங்கிய 1
இணங்கினர் 1
இணங்கு 1
இணர் 133
இணர 7
இணரும் 1
இணரொடு 1
இணை 109
இணை-மேல் 1
இணை_ஈர்_ஓதி 1
இணைத்த 1
இணைந்த 2
இணைந்து 1
இணைப்பு-உறு 1
இணைபட 1
இணைபு 1
இணையவை 1
இணையன 1
இணையின் 2
இணையினான் 1
இணையும் 1
இணையை 1
இத்தகை 1
இத்தகைய-தமை 1
இத்தலை 1
இத்தனை 22
இத்தனையும் 2
இத்தனையே 1
இத்தி 1
இத்துணை 10
இத்துணையவேயோ 1
இத்தோடு 1
இத 2
இதக்கையின் 1
இதங்கள் 1
இதண் 1
இதணத்து 5
இதணம் 4
இதம் 8
இதயங்கள் 1
இதயத்தினிடை 1
இதயத்து 2
இதயம் 2
இதயமும் 1
இதல் 3
இதலின் 1
இதலும் 1
இதழ் 220
இதழ்-தொறும் 1
இதழ்_அகத்து 2
இதழ்கள் 1
இதழ 3
இதழாரும் 1
இதழான் 1
இதழின் 2
இதழின்-மீது 1
இதழினை 1
இதழுக்கு 1
இதழும் 1
இதழை 1
இதழொடு 1
இதற்கு 30
இதன் 25
இதன்-மேல் 3
இதன்-மேலும் 1
இதனால் 2
இதனிடை 1
இதனில் 1
இதனின் 15
இதனினும் 1
இதனுக்கு 3
இதனை 26
இதனையே 2
இதனொடு 1
இதால் 3
இதில் 3
இதின் 16
இது 464
இது-கொல் 4
இது-கொலாம் 2
இது-போது 1
இது-மன் 1
இதுதான் 4
இதுதான்-கொல் 1
இதுதானோ 1
இதுவால் 1
இதுவும் 6
இதுவும்தான் 1
இதுவே 19
இதுவேயும் 1
இதுவேல் 2
இதுவோ 16
இதை 6
இதைய 1
இதையும் 1
இதோ 2
இந்த 32
இந்தனங்களாய் 1
இந்தனங்களின் 1
இந்தனத்து 1
இந்தனம் 2
இந்தியங்கள் 1
இந்தியங்களில் 1
இந்தியங்களை 2
இந்தியத்து 1
இந்தியம் 5
இந்தியம்-தொறும் 1
இந்திர 17
இந்திர_தனு 1
இந்திர_திருவன்-தன்னை 1
இந்திரகோபம் 1
இந்திரகோபமும் 1
இந்திரசாலம் 2
இந்திரசித்தவன் 1
இந்திரசித்தனார்க்கும் 1
இந்திரசித்தின் 1
இந்திரசித்தினை 1
இந்திரசித்து 7
இந்திரசித்துக்கு 1
இந்திரசித்துவும் 1
இந்திரசித்தே 3
இந்திரசித்தையும் 2
இந்திரசித்தொடு 1
இந்திரசித்தோ 1
இந்திரதனு 1
இந்திரநீலத்து 1
இந்திரர் 2
இந்திரர்க்கே 1
இந்திரவில் 1
இந்திரவில்லினோடும் 1
இந்திரற்கு 16
இந்திரற்கும் 3
இந்திரன் 99
இந்திரன்-காண் 1
இந்திரன்-தன் 1
இந்திரன்-தன்னை 1
இந்திரன்-தனை 2
இந்திரன்_பகை 1
இந்திரன்_பகைஞ 1
இந்திரனது 1
இந்திரனும் 5
இந்திரனே 2
இந்திரனை 4
இந்திராதியர் 2
இந்திராதியரும் 1
இந்திரி 1
இந்திரை 2
இந்து 22
இந்து_நுதல் 1
இந்து_முகத்தி 1
இந்து_மோலி 1
இந்துசயிலத்தின் 1
இந்துமதி 1
இந்துவால் 1
இந்துவின் 7
இந்துவும் 1
இந்துவே 4
இந்துவை 5
இந்துவொடு 1
இப்படி 5
இப்பால் 13
இப்பி 4
இப்பியோடும் 1
இப்பொழுது 10
இப்பொழுதும் 1
இப்பொழுதே 13
இப்போது 6
இப்போதே 3
இப 1
இபம் 2
இம்பர் 22
இம்பர்-காறும் 2
இம்பர்_ஆனவர்க்கும் 1
இம்பரான் 1
இம்பரில் 3
இம்பரின் 4
இம்பரும் 2
இம்மென் 5
இம்மென்று 1
இம்மென 12
இம்மை 8
இம்மைக்கு 1
இம்மைக்கும் 1
இம்மையில் 1
இம்மையின் 1
இம்மையும் 3
இம்மையே 4
இம்மையை 1
இமம் 1
இமய 5
இமயத்து 5
இமயம் 5
இமயமும் 3
இமிர் 26
இமிர்தர 1
இமிர்தலின் 1
இமிர்ந்து 5
இமிர்பு 5
இமிர 4
இமிரா 2
இமிரும் 13
இமிரும்மே 1
இமில் 11
இமிழ் 70
இமிழ்தியோ 1
இமிழ்ந்து 4
இமிழ்ப்ப 1
இமிழ்ப்பு-உற 1
இமிழ்பு 2
இமிழ்வது 1
இமிழ்விற்கு 1
இமிழ 3
இமிழா 1
இமிழும் 3
இமை 23
இமைக்கவும் 2
இமைக்கின்ற 2
இமைக்கின்றது 1
இமைக்கும் 33
இமைகள் 1
இமைத்த 1
இமைத்தலும் 3
இமைத்தன 1
இமைத்தனர் 1
இமைத்திட 1
இமைத்தில 1
இமைத்திலர் 2
இமைத்திலர்களாம் 1
இமைத்திலள் 2
இமைத்திலன் 1
இமைத்து 1
இமைத்தோர் 1
இமைப்ப 12
இமைப்பதன் 3
இமைப்பதன்-முன் 1
இமைப்பது 4
இமைப்பன 9
இமைப்பிடை 3
இமைப்பில் 3
இமைப்பிலர் 2
இமைப்பிலன் 1
இமைப்பிலா 1
இமைப்பிலோர் 2
இமைப்பிலோரும் 2
இமைப்பின் 22
இமைப்பின்-தலை 1
இமைப்பின்னிடை 1
இமைப்பினிடை 1
இமைப்பினில் 1
இமைப்பினை 1
இமைப்பு 18
இமைப்பு_இல் 1
இமைப்பு_இல்_கண்ணார் 1
இமைப்பு_இலன் 1
இமைப்பு_இலாதோர்-தம்மையே 1
இமைப்புறும் 2
இமைப்போதினின் 1
இமைபு 1
இமைய 3
இமையத்து 5
இமையம் 1
இமையவர் 49
இமையவர்க்கு 6
இமையவர்கள்தாம் 1
இமையவரும் 3
இமையா 13
இமையா-முன் 1
இமையா-முன்னம் 1
இமையாத 3
இமையாதவன் 1
இமையாது 2
இமையாதோரும் 1
இமையாமல் 1
இமையார் 2
இமையான் 2
இமையிடை 1
இமையிடையாக 1
இமையில் 1
இமையின் 1
இமையை 1
இமையோர் 41
இமையோர்_குலம் 1
இமையோர்க்கு 2
இமையோர்கள் 3
இமையோர்களும் 6
இமையோர்களை 2
இமையோரிடை 1
இமையோரும் 2
இமையோரையும் 1
இமையோரோடும் 1
இய 2
இயக்க 6
இயக்கத்து 1
இயக்கம் 7
இயக்கர் 11
இயக்கர்-தம் 1
இயக்கரின் 1
இயக்கரும் 3
இயக்கரை 1
இயக்கனும் 1
இயக்கி 5
இயக்கிட 1
இயக்கியர் 5
இயக்கியவர் 1
இயக்கியோ 1
இயக்கினிர் 1
இயக்கு 8
இயக்கு-மதி 1
இயக்கு-மின் 1
இயக்கு_இல் 2
இயக்கும் 3
இயக்குற 1
இயங்க 3
இயங்கல் 4
இயங்கள் 3
இயங்களும் 1
இயங்கா 4
இயங்காது 1
இயங்கார் 1
இயங்கி 1
இயங்கிடும் 1
இயங்கிய 5
இயங்கியோரே 1
இயங்கின 1
இயங்கு 22
இயங்கு-தொறு 2
இயங்குதலால் 1
இயங்குதி 1
இயங்குநர் 5
இயங்கும் 10
இயங்குமா-போல் 1
இயத்த 1
இயத்தன் 1
இயத்தின் 2
இயத்து 4
இயத்தொடு 1
இயந்திர 1
இயம் 55
இயம்ப 48
இயம்பல் 5
இயம்பல்-பாலதோ 1
இயம்பல்-பாலன 1
இயம்பல 1
இயம்பலள் 2
இயம்பலும் 8
இயம்பலுற்றாம் 2
இயம்பலுற்றான் 4
இயம்பலோடும் 2
இயம்பவும் 2
இயம்பா 3
இயம்பாதேனும் 1
இயம்பான் 1
இயம்பி 23
இயம்பிடுக 1
இயம்பிடும் 2
இயம்பிய 6
இயம்பியது 3
இயம்பியும் 1
இயம்பிற்று 3
இயம்பின 3
இயம்பினர் 4
இயம்பினள் 1
இயம்பினளால் 1
இயம்பினன் 4
இயம்பினனால் 1
இயம்பினாம் 2
இயம்பினாயேல் 1
இயம்பினார் 1
இயம்பினால் 1
இயம்பினான் 11
இயம்பினீர் 1
இயம்பினும் 1
இயம்பீரோ 1
இயம்பு 7
இயம்புக 1
இயம்புகின்றன 1
இயம்புகேன் 1
இயம்புதற்கு 2
இயம்புதி 10
இயம்புதியால் 3
இயம்புதிர் 1
இயம்பும் 19
இயம்புவ 1
இயம்புவது 9
இயம்புவதோ 1
இயம்புவர் 1
இயம்புவல் 1
இயம்புவாம் 1
இயம்புவாம்-அரோ 1
இயம்புவாய் 5
இயம்புவார் 1
இயம்புவான் 5
இயம்புவீர் 2
இயம்புவீரால் 1
இயம்புவீரே 1
இயம்புவேன் 1
இயம்புறு 1
இயமா 1
இயமும் 1
இயல் 292
இயல்-உற்று 1
இயல்ப 1
இயல்பர் 1
இயல்பால் 1
இயல்பிற்றாய் 1
இயல்பிற்று 5
இயல்பின் 6
இயல்பின 1
இயல்பினர் 1
இயல்பினார் 1
இயல்பினாற்கு 1
இயல்பினில் 1
இயல்பினின் 3
இயல்பு 30
இயல்புடை 1
இயல்புடைய 1
இயல்பும் 5
இயல்புளி 1
இயல்பே 1
இயல்பொடு 1
இயல்வர 1
இயல்வரும் 2
இயல்வு 1
இயல்வோள் 1
இயல 8
இயலவர் 1
இயலவரொடு 1
இயலவும் 1
இயலா 2
இயலா-வகை 1
இயலாதது 1
இயலாது 3
இயலாய் 1
இயலார் 4
இயலாளர் 1
இயலாளுக்கு 1
இயலான் 1
இயலி 22
இயலியாள் 1
இயலினள் 1
இயலும் 14
இயலுமேல் 1
இயலுவாய் 1
இயலை 1
இயலோடு 1
இயலோயே 3
இயலோர் 1
இயலோரும் 1
இயலோள்-வயின் 1
இயவர் 7
இயவரின் 1
இயவரும் 1
இயவன் 1
இயவில் 5
இயவின் 19
இயவு 4
இயவுள் 2
இயற்கை 29
இயற்கைய 2
இயற்கையாலும் 1
இயற்கையின் 2
இயற்கையும் 7
இயற்கையை 2
இயற்பேர் 1
இயற்ற 11
இயற்றமேனும் 1
இயற்றல் 7
இயற்றலாம் 1
இயற்றலால் 1
இயற்றலுற்றேன் 1
இயற்றவும் 1
இயற்றற்கு 1
இயற்றா 2
இயற்றாதே 1
இயற்றி 42
இயற்றிட 1
இயற்றிய 32
இயற்றியது 5
இயற்றியாள்-கொல் 1
இயற்றியும் 1
இயற்றின 1
இயற்றினம் 1
இயற்றினன் 2
இயற்றினாரை 1
இயற்றினால் 1
இயற்றினாளை 1
இயற்றினான் 1
இயற்றினோர்க்கும் 1
இயற்று 1
இயற்றுதல் 1
இயற்றுதற்கு 1
இயற்றுதி 1
இயற்றுபவள் 1
இயற்றும் 7
இயற்றுமோ 2
இயற்றுவது 3
இயற்றுவர் 2
இயற்றுவல் 1
இயற்றுவார் 2
இயற்றுவாரோ 1
இயற்றுவான் 4
இயற்றுவீர் 1
இயற்றுவென் 3
இயற்றுறும் 1
இயறல் 1
இயன் 1
இயன்ற 29
இயன்றது 8
இயன்றதோ 1
இயன்றன 2
இயன்றனர் 1
இயன்றில 1
இயன்று 6
இயால் 3
இயை 3
இயைக்கும் 1
இயைக 9
இயைதந்தார் 1
இயைதரும் 1
இயைந்த 37
இயைந்தது 5
இயைந்ததை 1
இயைந்தவர் 1
இயைந்தவாறு 2
இயைந்தவே 1
இயைந்தன்று-மன்னே 1
இயைந்தன 5
இயைந்தனம் 1
இயைந்தாய் 1
இயைந்தார் 1
இயைந்தாள் 1
இயைந்தான் 1
இயைந்து 25
இயைந்து_இயைந்து 1
இயைந்தேம் 1
இயைநர் 1
இயைபவால் 3
இயைபு 4
இயைபுடன் 1
இயைபுளி 1
இயைய 6
இயையா 2
இயையாத 1
இயையாதவே 1
இயையாது 3
இயையும் 1
இயையும்-மன் 1
இயையுமேல் 1
இயையுமோ 1
இயைவ 4
இயைவதால் 1
இயைவது 14

இ (970)

முன்_நாள் சென்றனம் ஆக இ நாள் – சிறு 129
என்று இ அனைத்தும் இயைந்து ஒருங்கு ஈண்டி – மலை 345
நாணும் விட்டேம் அலர்க இ ஊரே – நற் 15/10
தான் என் இழந்தது இ அழுங்கல் ஊரே – நற் 36/9
எய் கணை நிழலின் கழியும் இ உலகத்து – நற் 46/2
பயன் இன்று அம்ம இ வேந்து உடை அவையே – நற் 90/12
மல் அற்று அம்ம இ மலை கெழு வெற்பு என – நற் 93/4
அம் மலை கிழவோற்கு உரை-மதி இ மலை – நற் 102/7
அன்னவோ இ நன்_நுதல் நிலை என – நற் 109/3
உலமர கழியும் இ பகல் மடி பொழுதே – நற் 109/10
சிலை வல் ஏற்றொடு செறிந்த இ மழைக்கே – நற் 112/9
எவன் செய்தனள் இ பேர் அஞர் உறுவி என்று – நற் 130/9
அலர் சுமந்து ஒழிக இ அழுங்கல் ஊரே – நற் 149/10
கண்ணினும் கனவினும் காட்டி இ நோய் – நற் 173/5
என்னொடு கழியும் இ இருவரது இகலே – நற் 180/9
அலர் எழுந்தன்று இ ஊரே பலருளும் – நற் 191/7
உயவு புணர்ந்தன்று இ அழுங்கல் ஊரே – நற் 203/11
தருவது போலும் இ பெரு மழை குரலே – நற் 208/12
ஆர்ப்பது போலும் இ கார் பெயல் குரலே – நற் 214/12
ஊரேம் என்னும் இ பேர் ஏமுறுநர் – நற் 220/7
இ நீர ஆகலோ இனிதால் எனின் இவள் – நற் 223/4
பெண்டிரும் உடைத்து இ அம்பல் ஊரே – நற் 223/9
என்னோரும் அறிப இ உலகத்தானே – நற் 226/9
முயங்கு என கலுழ்ந்த இ ஊர் – நற் 239/11
ஐது ஏகு அம்ம இ உலகு படைத்தோனே – நற் 240/1
துயர் மருங்கு அறியா அன்னைக்கு இ நோய் – நற் 244/6
இ நிலை தவிர்ந்தனம் செலவே வை நுதி – நற் 256/5
கொடியை வாழி தும்பி இ நோய் – நற் 277/1
சிறு கிளி கடிகம் சென்றும் இ
நெடுவேள் அணங்கிற்று என்னும்-கொல் அதுவே – நற் 288/9,10
கலம் பெறு விறலி ஆடும் இ ஊரே – நற் 328/11
அதனால் என்னொடு பொரும்-கொல் இ உலகம் – நற் 348/9
மடவர் வாழி இ உலகத்தானே – நற் 366/12
பரியாது வருவர் இ பனி படு நாளே – நற் 367/12
நொதுமல் கழறும் இ அழுங்கல் ஊரே – குறு 12/6
அறிக தில் அம்ம இ ஊரே மறுகில் – குறு 14/4
ஊர் துஞ்சு யாமமும் விடியலும் என்று இ
பொழுது இடை தெரியின் பொய்யே காமம் – குறு 32/2,3
இனியது கேட்டு இன்புறுக இ ஊரே – குறு 34/3
பலரே மன்ற இ உலகத்து பிறரே – குறு 44/4
தெறுவது அம்ம இ திணை பிறத்தல்லே – குறு 45/5
சில் நாட்டு அம்ம இ சிறு நல் ஊரே – குறு 55/5
பரந்தன்று இ நோய் நோன்று கொளற்கு அரிதே – குறு 58/6
அழிவது எவன்-கொல் இ பேதை ஊர்க்கே – குறு 89/3
நல் இயல் பாவை அன்ன இ
மெல் இயல் குறு_மகள் பாடினள் குறினே – குறு 89/6,7
யாங்கு அறிந்தன்று இ அழுங்கல் ஊரே – குறு 140/5
இ வழி படுதலும் ஒல்லாள் அ வழி – குறு 144/4
உறை பதி அன்று இ துறை கெழு சிறுகுடி – குறு 145/1
கவலை மாக்கட்டு இ பேதை ஊரே – குறு 159/7
அவள் பழி நுவலும் இ ஊர் – குறு 173/6
பொருள்-வயின் பிரிவார் ஆயின் இ உலகத்து – குறு 174/5
இன்றை அன்ன நட்பின் இ நோய் – குறு 199/6
ஏமுற்றன்று இ அழுங்கல் ஊரே – குறு 214/7
கிளை உடை மாந்தர்க்கு புணையும்-மார் இ என – குறு 247/3
ஏமாந்தன்று இ உலகம் – குறு 273/7
அளிதோ தானே இ அழுங்கல் ஊரே – குறு 276/8
இன்னாது இருந்த இ சிறுகுடியோரே – குறு 284/8
நம் திறத்து இரங்கும் இ அழுங்கல் ஊரே – குறு 289/8
இனி விழவு ஆயிற்று என்னும் இ ஊரே – குறு 295/6
இன்னும் உளெனே தோழி இ நிலை – குறு 310/5
அறியாற்கு உரைப்பலோ யானே எய்த்த இ
பணை எழில் மென் தோள் அணைஇய அ நாள் – குறு 318/5,6
புன்னை அம் சேரி இ ஊர் – குறு 320/7
இன்னும் அற்றோ இ அழுங்கல் ஊரே – குறு 351/8
பழுது அன்று அம்ம இ ஆய்_இழை துணிவே – குறு 366/7
அலர் எழுந்தன்று இ அழுங்கல் ஊரே – குறு 372/7
புதுவோர்த்து அம்ம இ அழுங்கல் ஊரே – குறு 385/7
இ ஊர் மங்கையர் தொகுத்து இனி – ஐங் 62/3
என் ஐ என்றும் யாமே இ ஊர் – ஐங் 110/3
தில்லை வேலி இ ஊர் – ஐங் 131/2
அரும்பு மலி கானல் இ ஊர் – ஐங் 132/2
பண்பு இலை மன்ற பாண இ ஊர் – ஐங் 138/1
யான் எவன் செய்கோ பொய்க்கும் இ ஊரே – ஐங் 154/4
உறைவு இனிது அம்ம இ அழுங்கல் ஊரே – ஐங் 181/5
பொங்கு கழி நெய்தல் உறைப்ப இ துறை – ஐங் 186/3
தண்மை செய்த இ தகையோள் பண்பே – ஐங் 327/5
நனி இரும் பரப்பின் இ உலகுடன் உறுமே – ஐங் 409/4
கடல்_அக வரைப்பின் இ பொழில் முழுது ஆண்ட நின் – பதி 14/19
தவாஅலியரோ இ உலகமோடு உடனே – பதி 14/22
நீ வாழியர் இ உலகத்தோர்க்கு என – பதி 15/24
நனம் தலை பைஞ்ஞிலம் வருக இ நிழல் என – பதி 17/9
தெறல் கடுமையொடு பிறவும் இ உலகத்து – பதி 22/3
வெம் திறல் வேந்தே இ உலகத்தோர்க்கே – பதி 37/13
ஆண்டோர் மன்ற இ மண் கெழு ஞாலம் – பதி 69/12
இ நிலை தெரி பொருள் தேரின் இ நிலை – பரி 2/26
இ நிலை தெரி பொருள் தேரின் இ நிலை – பரி 2/26
தாங்கி இ உலகம் தந்து அடிப்படுத்ததை நடுவண் – பரி 4/23
நீயே வரம்பிற்று இ உலகம் ஆதலின் – பரி 5/17
திரித்திட்டோன் இ உலகு ஏழும் மருள – பரி 5/35
வேறு_வேறு உருவின் இ ஆறு இரு கை கொண்டு – பரி 5/68
வேறு ஆகின்று இ விரி புனல் வரவு என – பரி 6/50
யாறு உண்டோ இ வையை யாறு – பரி 6/93
இ வையை யாறு என்ற மாறு என்னை கையால் – பரி 6/94
இகல் தலைக்கொண்டு துனிக்கும் தவறு இலர் இ
தள்ளா பொருள் இயல்பின் தண் தமிழ் ஆய்வந்திலார் – பரி 9/24,25
கொள்ளார் இ குன்று பயன் – பரி 9/26
வெள்ளம் தரும் இ புனல் – பரி 10/70
எதிர் வரவு மாரி இயைக என இ ஆற்றால் – பரி 11/13
கண்டார்க்கு தாக்கு அணங்கு இ காரிகை காண்-மின் – பரி 11/122
முன் முறை செய் தவத்தின் இ முறை இயைந்தேம் – பரி 11/138
நாணாள் அவனை இ நாரிகை என்மரும் – பரி 12/56
நின் புகழ் கொள்ளாது இ மலர் தலை உலகே – பரி 12/102
யாம தன்மை இ ஐ இருங்குன்றத்து – பரி 15/26
புள்ளே புனலே புலவி இ மூன்றினும் – பரி 16/39
திரை ஆர்க்கும் இ தீம் புனல் – பரி 16/49
ஏறுமாறு ஏற்கும் இ குன்று – பரி 18/6
அ வரை உடைத்தோய் நீ இ வரை மருங்கில் – பரி 19/103
ஒய்ய போவாளை உறழ்த்தோள் இ வாள்_நுதல் – பரி 20/41
பொய்தல் மகளிர் கண் காண இகுத்தந்து இ
வையை தொழுவத்து தந்து வடித்து இடித்து – பரி 20/59,60
நோதலே செய்யேன் நுணங்கு இழையாய் இ செவ்வி – பரி 24/38
ஈ பாய் அடு நறா கொண்டது இ யாறு என – பரி 24/58
இமிழ்வது போன்றது இ நீர் குணக்கு சான்றீர் – பரி 24/82
தான் தோன்றாது இ வையை ஆறு – பரி 24/87
நச்சல் கூடாது பெரும இ செலவு – கலி 8/19
வெவ் இடை செலல் மாலை ஒழுக்கத்தீர் இ இடை – கலி 9/5
பண்டும் இ உலகத்து இயற்கை அஃது இன்றும் – கலி 22/3
நகு_தக்கு அன்று இ அழுங்கல் ஊர்க்கே – கலி 23/5
துளி மாறு பொழுதின் இ உலகம் போலும் நின் – கலி 25/28
அளி மாறு பொழுதின் இ ஆய்-இழை கவினே – கலி 25/29
வயங்கு இழை தண்ணென வந்த இ அசை வாடை – கலி 31/12
தோள் அதிர்பு அகம் சேர துவற்றும் இ சில் மழை – கலி 31/16
மிகுவது போலும் இ நோய் – கலி 33/21
புலி என்று ஓர்க்கும் இ கலி கேழ் ஊரே – கலி 52/18
ஒறுப்பின் யான் ஒறுப்பது நுமரை யான் மற்று இ நோய் – கலி 58/20
மறுத்து இ ஊர் மன்றத்து மடல்_ஏறி – கலி 58/22
மற்று இ நோய் தீரும் மருந்து அருளாய் ஒண்_தொடீ – கலி 60/18
இ ஊர் பலி நீ பெறாஅமல் கொள்வேன் – கலி 65/18
களி தட்ப வந்த இ கவின் காண இயைந்ததை – கலி 66/20
கலப்பென் என்னும் இ கையறு நெஞ்சே – கலி 67/9
கூடுவென் என்னும் இ கொள்கையில் நெஞ்சே – கலி 67/13
தனித்தே தாழும் இ தனியில் நெஞ்சே – கலி 67/17
இ நோய் உழத்தல் எமக்கு – கலி 72/26
நினையுபு வருந்தும் இ நெடுந்தகை திறத்து இ ஊர் – கலி 76/3
நினையுபு வருந்தும் இ நெடுந்தகை திறத்து இ ஊர் – கலி 76/3
தான் நயந்து இருந்தது இ ஊர் ஆயின் எவன்-கொலோ – கலி 76/21
செய்வன சிறப்பின் சிறப்பு செய்து இ இரா – கலி 83/19
திறன் அல்ல யாம் கழற யாரை நகும் இ
மகன் அல்லான் பெற்ற மகன் – கலி 86/26,27
மாண மறந்து உள்ளா நாண் இலிக்கு இ போர் – கலி 89/12
இ போழ்து போழ்து என்று அது வாய்ப்ப கூறிய – கலி 93/12
நாறு இரும் கூந்தலார் இல் செல்வாய் இ வழி – கலி 95/2
எ வழி பட்டாய் சமன் ஆக இ எள்ளல் – கலி 97/5
எம் கோ வாழியர் இ மலர் தலை உலகே – கலி 103/79
வெரூஉ பிணை மான் நோக்கின் நல்லாள் பெறூஉம் இ
குரூஉ கண் கொலை ஏறு கொள்வான் வரி குழை – கலி 104/22,23
ஒரு மொழி கொள்க இ உலகு உடன் எனவே – கலி 104/80
அலர் செய்துவிட்டது இ ஊர் – கலி 105/65
காரிகை தோள் காமுறுதலும் இ இரண்டும் – கலி 106/41
இணைபு இ ஊர் அலர் தூற்ற எய்யாய் நீ துறத்தலின் – கலி 124/9
இன்று இ ஊர் அலர் தூற்ற எய்யாய் நீ துறத்தலின் – கலி 124/13
காண் வர இயன்ற இ கவின் பெறு பனி துறை – கலி 127/14
இ மாலை – கலி 130/8
இ மாலை – கலி 130/11
இ மாலை – கலி 130/14
ஒரு நிலையே நடுக்கு-உற்று இ உலகு எலாம் அச்சு-உற – கலி 134/9
சான்றவர்க்கு எல்லாம் கடன் ஆனால் இ இருந்த – கலி 139/3
உறீஇயாள் ஈத்த இ மா – கலி 139/19
எழில்_நுதல் ஈத்த இ மா – கலி 139/25
நேர்_இழை ஈத்த இ மா – கலி 139/31
நன்_நுதல் ஈத்த இ மா – கலி 140/16
கண்டும் கண்ணோடாது இ ஊர் – கலி 140/20
வணர்ந்து ஒலி ஐம்பாலாள் செய்த இ காமம் – கலி 140/23
உணர்ந்தும் உணராது இ ஊர் – கலி 140/24
செறிந்து ஏர் முறுவலாள் செய்த இ காமம் – கலி 140/27
அறிந்தும் அறியாது இ ஊர் – கலி 140/28
தொன்று இ உலகத்து கேட்டும் அறிதியோ – கலி 142/48
வேவது அளித்து இ உலகு – கலி 142/54
நலிதரும் காமமும் கௌவையும் என்று இ
வலிதின் உயிர் காவா தூங்கி ஆங்கு என்னை – கலி 142/56,57
அழி_தக மாஅம் தளிர் கொண்ட போழ்தினான் இ ஊரார் – கலி 143/27
ஊர் அலர் தூற்றும் இ உய்யா விழுமத்து – கலி 143/48
மன் உயிர் காக்கும் இ மன்னனும் என்-கொலோ – கலி 143/53
ஓஒ கடலே எற்றம் இலாட்டி என் ஏமுற்றாள் என்று இ நோய் – கலி 144/63
உறாஅ தகை செய்து இ ஊர் உள்ளான்-கொல்லோ – கலி 147/39
அறாஅ தணிக இ நோய் – கலி 147/45
இ சுரம் படர்தந்தோளே ஆயிடை – அகம் 7/13
மெய் தலைப்படுதல் செல்லேன் இ தலை – அகம் 7/16
நெறி கெட விலங்கிய நீயிர் இ சுரம் – அகம் 8/17
கவ்வை நல் அணங்கு உற்ற இ ஊர் – அகம் 20/11
இ மனை அன்று அஃது உம் மனை என்ற – அகம் 56/14
இயன்ற அணியன் இ தெரு இறப்போன் – அகம் 66/9
கலக்கினன் போலும் இ கொடியோன் என சென்று – அகம் 66/20
ஒலி அவிந்தன்று இ அழுங்கல் ஊரே – அகம் 70/17
தருநரும் உளரோ இ உலகத்தான் என – அகம் 75/16
கௌவை மேவலர் ஆகி இ ஊர் – அகம் 95/11
பண்டையின் சிறவாது ஆயின் இ மறை – அகம் 98/24
மெல் இலை பரப்பின் விருந்து உண்டு யானும் இ
கல்லென் சிறுகுடி தங்கின் மற்று எவனோ – அகம் 110/12,13
இரும் பிழி மகாஅர் இ அழுங்கல் மூதூர் – அகம் 122/1
ஏதில மொழியும் இ ஊரும் ஆகலின் – அகம் 132/3
குவளை நாள்_மலர் புரையும் உண்கண் இ
மதி ஏர் வாள் நுதல் புலம்ப – அகம் 179/12,13
என்னும் நோக்கும் இ அழுங்கல் ஊரே – அகம் 180/15
யான் இ வறு மனை ஒழிய தானே – அகம் 203/7
முன்_நாள் ஆடிய கவ்வை இ நாள் – அகம் 226/12
இ மனை கிழமை எம்மொடு புணரின் – அகம் 230/9
இ ஊர் அம்பல் எவனோ வள் வார் – அகம் 249/2
யான் அலது இல்லை இ உலகத்தானே – அகம் 268/9
மெய் யாண்டு உளதோ இ உலகத்தானே – அகம் 286/17
இ நிலை களைய வருகுவர்-கொல் என – அகம் 294/14
இ நிலை வாரார் ஆயின் தம் நிலை – அகம் 314/13
இம்மென் பேர் அலர் இ ஊர் நம்-வயின் – அகம் 323/1
இ நிலை அறியாய் ஆயினும் செம் நிலை – அகம் 353/6
ஆற்றேன் தெய்ய அலர்க இ ஊரே – அகம் 370/16
எம் இறை அணங்கலின் வந்தன்று இ நோய் – அகம் 388/20
ஆடுநர் கழியும் இ உலகத்து கூடிய – புறம் 29/24
கொண்ட குடுமித்து இ தண் பணை நாடே – புறம் 32/10
யானோ தஞ்சம் பெரும இ உலகத்து – புறம் 34/19
காவலர் பழிக்கும் இ கண் அகன் ஞாலம் – புறம் 35/29
இ குடி பிறந்தோர்க்கு எண்மை காணும் என – புறம் 43/19
மெய்ம் மலி உவகை செய்யும் இ இகலே – புறம் 45/9
வரிசைக்கு வருந்தும் இ பரிசில் வாழ்க்கை – புறம் 47/6
ஒளியோர் பிறந்த இ மலர் தலை உலகத்து – புறம் 53/9
இ நீர் ஆகலின் இனியவும் உளவோ – புறம் 58/18
பௌவம் உடுத்த இ பயம் கெழு மா நிலம் – புறம் 58/22
இன் உயிர் ஆயினும் கொடுக்குவென் இ நிலத்து – புறம் 73/4
ஈன்மரோ இ உலகத்தானே – புறம் 74/7
புதுவது அன்று இ உலகத்து இயற்கை – புறம் 76/2
இரு பால் பட்ட இ மையல் ஊரே – புறம் 83/6
இற்றை திங்கள் இ வெண் நிலவில் – புறம் 112/3
களிறு மிக உடைய இ கவின் பெறு காடே – புறம் 131/4
பிறழ்வது-மன்னோ இ மலர் தலை உலகே – புறம் 132/9
என் நிலை அறிந்தனை ஆயின் இ நிலை – புறம் 164/9
நின்னை வியக்கும் இ உலகம் அஃது – புறம் 167/11
ஈவோர் அரிய இ உலகத்து – புறம் 171/14
உண்டால் அம்ம இ உலகம் இந்திரர் – புறம் 182/1
இன்னாது அம்ம இ உலகம் – புறம் 194/6
இரும் கடல் உடுத்த இ வையகத்து அரும் திறல் – புறம் 201/17
வரிசைக்கு வருந்தும் இ பரிசில் வாழ்க்கை – புறம் 206/4
காணாது ஈத்த இ பொருட்கு யான் ஓர் – புறம் 208/6
இடுக்கண் மனையோள் தீரிய இ நிலை – புறம் 210/11
பொங்கு நீர் உடுத்த இ மலர் தலை உலகத்து – புறம் 213/3
அன்னோனை இழந்த இ உலகம் – புறம் 217/12
இறந்தோன் தானே அளித்து இ உலகம் – புறம் 224/11
படு வழி படுக இ புகழ் வெய்யோன் தலையே – புறம் 239/21
வண்டு மேம்படூஉம் இ வற நிலை ஆறே – புறம் 263/4
தடிந்து மாறு பெயர்த்தது இ கரும் கை வாளே – புறம் 269/12
வெம் சின யானை வேந்தனும் இ களத்து – புறம் 307/11
இரும் புடை பழ வாள் வைத்தனன் இன்று இ
கரும் கோட்டு சீறியாழ் பணையம் இது கொண்டு – புறம் 316/6,7
பிறர் வேல் போலாது ஆகி இ ஊர் – புறம் 332/1
இ நான்கு அல்லது பூவும் இல்லை – புறம் 335/3
இ நான்கு அல்லது உணாவும் இல்லை – புறம் 335/6
இ நான்கு அல்லது குடியும் இல்லை – புறம் 335/8
அன்னோ பெரும் பேது உற்றன்று இ அரும் கடி மூதூர் – புறம் 336/7
பகை வளர்த்து இருந்த இ பண்பு இல் தாயே – புறம் 336/12
மென் புனல் வைப்பின் இ தண் பணை ஊரே – புறம் 341/18
பன்னல் வேலி இ பணை நல் ஊரே – புறம் 345/20
ஏமம் சால் சிறப்பின் இ பணை நல் ஊரே – புறம் 351/12
அஞ்சு வந்தன்று இ மஞ்சு படு முதுகாடு – புறம் 356/4
இ கரை நின்று இவர்ந்து உ கரை கொளலே – புறம் 357/8
பருதி சூழ்ந்த இ பயம் கெழு மா நிலம் – புறம் 358/1
ஏமம் ஆக இ நிலம் ஆண்டோர் – புறம் 360/8
இரும் கடல் உடுத்த இ பெரும் கண் மா நிலம் – புறம் 363/1
அன்னன் ஆகன் மாறே இ நிலம் – புறம் 380/13
நினதே முந்நீர் உடுத்த இ வியன் உலகு அறிய – புறம் 382/17
ஆசை பற்றி அறையலுற்றேன் மற்று இ
காசு இல் கொற்றத்து இராமன் கதை-அரோ – கம்.பால:0 4/3,4
தேவபாடையின் இ கதை செய்தவர் – கம்.பால:0 10/1
சரயு என்பது தாய் முலை அன்னது இ
உரவு நீர் நிலத்து ஓங்கும் உயிர்க்கு எலாம் – கம்.பால:1 12/3,4
ஈர நீர் படிந்து இ நிலத்தே சில – கம்.பால:2 25/1
பயில் உறவு உற்றபடி பெரும்பான்மை இ பெரும் திரு நகர் படைப்பான் – கம்.பால:3 4/2
புயல் தொடு குடுமி நெடு நிலை மாடத்து இ நகர் புகலுமாறு எவனோ – கம்.பால:3 4/4
எண்_அரும் குணத்தின் அவன் இனிது இருந்து இ ஏழ் உலகு ஆள் இடம் என்றால் – கம்.பால:3 5/3
அம் கண் மா ஞாலத்து இ நகர் ஒக்கும் பொன் நகர் அமரர் நாட்டு யாதோ – கம்.பால:3 6/4
கோவை இ நகரொடு எண் குறிக்கலாத அ – கம்.பால:3 58/1
யாவையும் வழங்கு இடத்து இகலி இ நகர் – கம்.பால:3 58/3
இ மாண் கதைக்கு ஓர் இறை ஆய இராமன் என்னும் – கம்.பால:4 1/3
உறு பகை ஒடுக்கி இ உலகை ஓம்பினேன் – கம்.பால:5 3/2
உத்தானபாதன் அருள் உரோமபதன் என்று உளன் இ உலகை ஆள்வோன் – கம்.பால:5 33/4
யான் செய்த மா தவமோ இ உலகம் செய் தவமோ யாதோ இங்ஙன் – கம்.பால:5 58/1
நின்னை இ உலகினில் நிருபர் நேர்வரோ – கம்.பால:5 77/4
என்றலும் அரச நீ இரங்கல் இ உலகு – கம்.பால:5 80/1
ஒத்திருக்கும் எழில் உடைய இ ஒளியால் – கம்.பால:5 118/2
இ வழி பெயர்கள் இசைத்துழி இறைவன் – கம்.பால:5 119/2
இ அளவது என ஒரு கரை பிறிது இலவா – கம்.பால:5 122/2
இ பரிசு அணி நகர் உறையும் யாவரும் – கம்.பால:5 132/1
அலங்கல் முகிலே அவள் இ அங்க நிலம் எங்கும் – கம்.பால:7 25/3
எங்கு உறைவது இ தொழில் இயற்றுபவள் என்றான் – கம்.பால:7 27/3
இ வரை இருப்பது அவள் என்பதனின் முன்பு ஓர் – கம்.பால:7 28/3
யாது என்று எண்ணுவது இ கொடியாளையும் – கம்.பால:7 37/3
மறம் கொடு இ தரை மன்னுயிர் மாய்த்து நின்று – கம்.பால:7 40/3
முடிய இ மொழி எலாம் மொழிந்து மந்திரி – கம்.பால:8 23/1
என்னையே என்னையே இ உலகு இயல் இருந்த வண்ணம் – கம்.பால:9 16/2
இ வண்ணம் நிகழ்ந்த வண்ணம் இனி இந்த உலகுக்கு எல்லாம் – கம்.பால:9 24/1
மலர் மேல் நின்று இ மங்கை இ வையத்திடை வைக – கம்.பால:10 29/1
மலர் மேல் நின்று இ மங்கை இ வையத்திடை வைக – கம்.பால:10 29/1
பழகிய எனினும் இ பாவை தோன்றலால் – கம்.பால:10 34/3
உய்வான் உற இ பழி பூண உன்னோடு எனக்கு பகை உண்டோ – கம்.பால:10 66/4
ஒளி அம்பு எய்யும் மன்மதனார் உனக்கு இ மாயம் உரைத்தாரோ – கம்.பால:10 68/3
விண்ணின் நீங்கிய மின் உரு இ முறை – கம்.பால:11 3/1
இடறு ஓட்ட இன நெடிய வரை உருட்டி இ உலகம் – கம்.பால:12 10/1
இ உலகம் அன்றியே எ உலகும் இனிது அளிக்கும் – கம்.பால:12 19/2
இரும் கடக கரதலத்து இ எழுத அரிய திருமேனி – கம்.பால:12 22/3
எள்ள_அரிய குணத்தாலும் எழிலாலும் இ இருந்த – கம்.பால:12 23/3
இருவரையும் இ இருவர்க்கு இளையாளும் ஈன்று எடுத்தாள் – கம்.பால:12 24/4
காதல் என்-தன் உயிர் மேலும் இ கரியோன்-பால் உண்டால் – கம்.பால:12 31/3
எங்கு உளன் ஒருவன் இன்று ஏற்றின் இ சிலை – கம்.பால:13 5/3
கன்னியும் இ சிலை காணுமோ என்பார் – கம்.பால:13 8/4
இ சிலை உதைத்த கோற்கு இலக்கம் யாது என்பார் – கம்.பால:13 9/1
நாள் உடைமையின் அவர் நடுக்கம் நோக்கி இ
கோள் உடை விடை_அனான் குலத்துள் தோன்றிய – கம்.பால:13 14/2,3
இ திருவை நில வேந்தர் எல்லாரும் காதலித்தார் – கம்.பால:13 19/4
இரும் களிறு இ சிலை ஏற்றிலன் ஆயின் – கம்.பால:13 29/2
வெள்ளம் அணைத்தவன் வில்லை எடுத்து இ
பிள்ளை முன் இட்டது பேதைமை என்பார் – கம்.பால:13 30/3,4
மானவன் இ சிலை கால் வளையானேல் – கம்.பால:13 31/3
இம்பர் இ நகரில் தந்த முனிவனை இறைஞ்சும் என்பார் – கம்.பால:13 43/4
விண்ணுளே எழுந்த மேகம் மார்பின் நூலின் மின்னொடு இ
மண்ணுளே இழிந்தது என்ன வந்து போன மைந்தனார் – கம்.பால:13 53/1,2
அரசையும் இ வழி அழைத்தல் வேட்கையோ – கம்.பால:13 65/4
இ திறத்தினர் எத்தனையோ பலர் – கம்.பால:14 50/3
இங்கு அலது எண்ணும்-கால் இ எழு திரை வளாகம் தன்னில் – கம்.பால:14 66/3
இ புறத்தேயும் காண்பார் குறத்தியர் இயைந்த கோலம் – கம்.பால:16 5/3
இ பாவை எம் கோற்கு உயிர் அன்னவள் என்ன உன்னி – கம்.பால:17 13/3
உற இ கோலம் பெற்றிலென் என்றால் உடன் வாழ்வு இ – கம்.பால:17 27/2
உற இ கோலம் பெற்றிலென் என்றால் உடன் வாழ்வு இ
பிறவிக்கு ஒல்லேன் என் செய்வது இ பேர் அணி என்று ஓர் – கம்.பால:17 27/2,3
பிறவிக்கு ஒல்லேன் என் செய்வது இ பேர் அணி என்று ஓர் – கம்.பால:17 27/3
ஏயும் தன்மையர் இ வகையார் எலாம் – கம்.பால:17 39/1
நான் நக நகுகின்றாள் இ நல் நுதல் தோழி ஆம் என்று – கம்.பால:18 8/3
பிச்சி நீ என் செய்தாய் இ பெரு நறவு இருக்க வாளா – கம்.பால:19 11/3
தண் மதி ஆகின் யானும் தருவென் இ நறவை என்றாள் – கம்.பால:19 17/4
ஏலும் இ வன்மையை என் என்று உன்னுதும் – கம்.பால:19 41/1
ஆன்ற இ செல்வம் இத்தனையும் மொய்த்து அருகு உற – கம்.பால:20 27/3
கண்ணினால் காதல் என்னும் பொருளையே காண்கின்றோம் இ
பெண்ணின் நீர்மையினால் எய்தும் பயன் இன்று பெறுதும் என்பார் – கம்.பால:21 4/1,2
எழுதலாம்-கொல் இ மன்மதனால் என்றாள் – கம்.பால:21 24/4
எண்ணும்-கால் இ இலக்கணம் எய்திட – கம்.பால:21 25/2
அனகன் இ நகர் எய்தியது ஆதியில் – கம்.பால:21 26/3
இ சிலை கிடக்க மலை ஏழையும் இறானோ – கம்.பால:22 36/4
இ பரம் துடைத்தவர் எய்தும் இன்பத்தை – கம்.பால:23 68/2
மீன் நகு வானின் விளங்கியது இ பார் – கம்.பால:23 88/4
மெய்ம்மை இ சிறுவனே வினை செய்தோர்களுக்கு – கம்.பால:24 44/3
தன்னை இ தகையதாய் தருமம் கைதர – கம்.அயோ:1 14/2
பெரும் சிறை உள எனின் பிறவி என்னும் இ
இரும் சிறை கடத்தலின் இனியது யாவதோ – கம்.அயோ:1 21/3,4
இனியது போலும் இ அரசை எண்ணுமோ – கம்.அயோ:1 22/1
ஆதலால் இராமனுக்கு அரசை நல்கி இ
பேதைமைத்து ஆய் வரும் பிறப்பை நீக்குறும் – கம்.அயோ:1 30/1,2
கண்டு கைதொழுது ஐய இ கடலிடை கிழவோன் – கம்.அயோ:1 50/1
தருதி இ வரம் என சொலி உயிர் உற தழுவி – கம்.அயோ:1 70/2
ஆவ இ உலகம் இஃது அறன் என்றார்-அரோ – கம்.அயோ:1 76/4
புகல நீர் புகன்ற இ பொம்மல் வாசகம் – கம்.அயோ:1 78/2
பூ_மகள் கொழுநனாய் புனையும் மௌலி இ
கோ நகர் அணிக என கொட்டும் பேர்_இயம் – கம்.அயோ:2 33/2,3
சரதம் இ புவியெலாம் தம்பியோடும் இ – கம்.அயோ:2 64/1
சரதம் இ புவியெலாம் தம்பியோடும் இ
வரதனே காக்குமேல் வரம்பு_இல் காலமும் – கம்.அயோ:2 64/1,2
பரியும் நின் குல புதல்வற்கும் நினக்கும் இ பார் மேல் – கம்.அயோ:2 78/3
தீய மந்தரை இ உரை செப்பலும் தேவி – கம்.அயோ:2 84/1
இரக்கம் இன்மை அன்றோ இன்று இ உலகங்கள் இராமன் – கம்.அயோ:2 85/3
துன்று கானத்தில் இராமனை துரத்தல் இ இரண்டும் – கம்.அயோ:2 91/2
என்னை நிகழ்ந்தது இ ஏழு ஞாலம் வாழ்வார் – கம்.அயோ:3 9/2
இ நிலை நின்றவள்-தன்னை எய்த நோக்கி – கம்.அயோ:3 22/1
இசைத்ததும் இல்லை முன் ஈந்த இ வரங்கள் – கம்.அயோ:3 23/2
நாரியர் இல்லை இ ஞாலம் எங்கும் என்ன – கம்.அயோ:3 26/1
பொறுப்பினும் இ நிலை போகிலாளை வாளால் – கம்.அயோ:3 28/3
கொள்ளான் நின் சேய் இ அரசு அன்னான் கொண்டாலும் – கம்.அயோ:3 30/1
ஏனோர் செய்கை யாரொடு நீ இ அரசு ஆள்வாய் – கம்.அயோ:3 31/2
முன்னே தந்தாய் இ வரம் நல்காய் முனிவாயேல் – கம்.அயோ:3 34/3
வீழ்ந்தாளே இ வெய்யவள் என்னா மிடல் வேந்தன் – கம்.அயோ:3 48/1
ஈந்தேன் ஈந்தேன் இ வரம் என் சேய் வனம் ஆள – கம்.அயோ:3 48/2
யாமும் இ மண் இறத்தும் என்பன போல் எழுந்தன யானையே – கம்.அயோ:3 53/4
வரித்த தண் கதிர் முத்தது ஆகி இ மண் அனைத்தும் நிழற்ற மேல் – கம்.அயோ:3 54/3
இலங்கையின் நிருதரே இ ஏழ் உலகத்து வாழும் – கம்.அயோ:3 75/3
உய்த்தது இ உலகம் என்பார் ஊழி காண்கிற்பாய் என்பார் – கம்.அயோ:3 92/1
மூலம் ஆய் முடிவு இலாத மூர்த்தி இ முன்பன் என்பார் – கம்.அயோ:3 95/4
தேவர் பகை உள்ளன இ வள்ளல் தெறும் என்பார் – கம்.அயோ:3 102/3
இ பொழுது எம்மனோரால் இயம்புதற்கு எளிதோ யாரும் – கம்.அயோ:3 112/1
என் இனி உறுதி அப்பால் இ பணி தலைமேல் கொண்டேன் – கம்.அயோ:3 114/3
இ திறத்தின் இடர் உறுவாள்-தனை – கம்.அயோ:4 14/1
விண்ணும் மண்ணும் இ வேலையும் மற்றும் வேறு – கம்.அயோ:4 17/1
வரி வில் எம்பி இ மண் அரசு ஆய் அவற்கு – கம்.அயோ:4 20/1
காதல் பெற்று இ நகர் வர காண்டியால் – கம்.அயோ:4 23/4
இ திறத்த எனை பல வாசகம் – கம்.அயோ:4 26/1
எ திறத்தும் இறக்கும் இ நாடு எனா – கம்.அயோ:4 26/3
இவன் இ ஞாலம் இறந்து இரும் கானிடை – கம்.அயோ:4 27/2
ஆகம் மற்று அவள்-தன்னையும் ஆற்றி இ
சோகம் தீர்ப்பவள் என்று சுமித்திரை – கம்.அயோ:4 28/2,3
இ மாண் உலகத்து உயிரோடு இனி வாழ்வு உகவேன் என் சொல் – கம்.அயோ:4 42/3
பெண்ணோ தீயோ மாயா பேயோ கொடியாய் நீ இ
மண்ணோடு உன்னோடு என் ஆம் வசையோ வலிதே என்றான் – கம்.அயோ:4 44/3,4
இறுத்தாய் தமியேன் என்னாது என்னை இ மூப்பிடையே – கம்.அயோ:4 57/3
காட்டே உறைவாய் நீ இ கைகேசியையும் கண்டு இ – கம்.அயோ:4 63/3
காட்டே உறைவாய் நீ இ கைகேசியையும் கண்டு இ
நாட்டே உறைவேன் என்றால் நன்று என் நன்மை என்றான் – கம்.அயோ:4 63/3,4
கூறு ஆகி ஓடாத இ துணையே குற்றமே – கம்.அயோ:4 100/4
இடியின் தொடர கடல் ஏழும் மடுத்து இ ஞால – கம்.அயோ:4 115/3
வரதன் பகர்வான் வரம் பெற்றவள்தான் இ வையம் – கம்.அயோ:4 133/1
ஆன்றான் பகர்வான் பினும் ஐய இ வைய மையல் – கம்.அயோ:4 134/1
ஈன்றாளை வென்றோ இனி இ கதம் தீர்வது என்றான் – கம்.அயோ:4 134/4
ஆகாதது அன்றால் உனக்கு அ வனம் இ அயோத்தி – கம்.அயோ:4 146/1
இ வினை இவன்-வயின் எய்தல்-பாற்றும் அன்று – கம்.அயோ:4 159/2
இ வரம் தருவென் என்று ஏன்றது உண்டு என்றான் – கம்.அயோ:4 162/4
ஏன்றனன் எந்தை இ வரங்கள் ஏவினாள் – கம்.அயோ:4 163/1
இ கணம் இ கணம் என்னும் தன்மையும் – கம்.அயோ:4 170/2
இ கணம் இ கணம் என்னும் தன்மையும் – கம்.அயோ:4 170/2
அஞ்சன மேனி இ அழகற்கு எய்திய – கம்.அயோ:4 183/1
ஒருவனோ இவற்கு இ ஊர் உறவு என்றார் சிலர் – கம்.அயோ:4 187/4
மன்னை உற்றது உண்டோ மற்று இ வன் துயர் – கம்.அயோ:4 215/2
வேண்டினென் இ வரம் என்று மேலவன் – கம்.அயோ:5 35/1
சொல்லலும் அரசன் சோர்ந்தான் துயர் உறு முனிவன் நான் இ
அல்லல் காண்கில்லேன் என்னா ஆங்கு நின்று அகல போனான் – கம்.அயோ:6 11/3,4
ஒன்றோ நல் நாட்டு உய்க்குவர் இ நாட்டு உயிர் காப்பார் – கம்.அயோ:6 17/1
யானே காப்பென் இ உலகை என்பான் போல எறி கதிரோன் – கம்.அயோ:6 30/4
ஒட்டி படர்ந்த தண்டகம் இ உலகத்து உளது அன்றோ உணர்வை – கம்.அயோ:6 32/3
கார் குலாம் நிறத்தான் கூற காதலன் உணர்த்துவான் இ
பார் குலாம் செல்வ நின்னை இங்ஙனம் பார்த்த கண்ணை – கம்.அயோ:8 16/1,2
இ முறை உறவு என்னா இனிது இரு நெடிது எம் ஊர் – கம்.அயோ:8 26/4
என் உயிர் அனையாய் நீ இளவல் உன் இளையான் இ
நல்_நுதலவள் நின் கேள் நளிர் கடல் நிலம் எல்லாம் – கம்.அயோ:8 40/2,3
இ முறை உருவோ நான் காண்குவது என உள்ளம் – கம்.அயோ:9 23/3
உறையும் இ வழி உயர் தவம் ஒருங்குடன் முயல்வார்க்கு – கம்.அயோ:9 30/3
மாண்ட சிந்தைய இ வழி வைகுவென் என்றால் – கம்.அயோ:9 32/3
என்ன கேடு உண்டு இ எல்லை_இல் இன்பத்தை – கம்.அயோ:10 55/3
இ வழி உலகின் இல் இன்மை நண்பினோர் – கம்.அயோ:11 50/3
இ இருவோரொடும் கானத்தான் என்றான் – கம்.அயோ:11 58/4
இன்னணம் இனையன இயம்பி யானும் இ
பன்ன_அரும் கொடு மன பாவிபாடு இரேன் – கம்.அயோ:11 86/1,2
வந்தது தமியென் இ மறுக்கம் காணவோ – கம்.அயோ:11 88/2
தஞ்சம் இ உலகம் நீ தாங்குவாய் என – கம்.அயோ:12 12/1
நல் நெறி என்னினும் நான் இ நானில – கம்.அயோ:12 17/1
முரசு அறைந்து இ நகர் முறைமை வேந்தனை – கம்.அயோ:12 21/2
ஈசன் இ உலகினை அழிக்கும் நாள் எழும் – கம்.அயோ:12 27/1
இ படை எடுத்தது என்று எடுத்த சீற்றத்தான் – கம்.அயோ:13 6/4
எலி எலாம் இ படை அரவம் யான் என – கம்.அயோ:13 10/1
என் இவன் என்னை இகழ்ந்தது இ எல்லை கடந்து அன்றோ – கம்.அயோ:13 16/3
போன படை தலை வீரர்-தமக்கு இரை போதா இ
சேனை கிடக்கிடு தேவர் வரின் சிலை மா மேகம் – கம்.அயோ:13 20/1,2
வேடு கொடுத்தது பார் எனும் இ புகழ் மேவீரோ – கம்.அயோ:13 22/2
இ வழி வீர யானே காட்டுவல் எழுக என்றான் – கம்.அயோ:13 38/4
இயன்றது என் பொருட்டினால் இ இடர் உனக்கு என்ற போழ்தும் – கம்.அயோ:13 40/1
இ இடை கங்கை ஆற்றின் ஏற்றினை ஆயின் எம்மை – கம்.அயோ:13 44/3
எந்தை இ தானை-தன்னை ஏற்றுதி விரைவின் என்றான் – கம்.அயோ:13 47/4
இ கரை இரைத்த சேனை எறி கடல் முகந்து வெஃகி – கம்.அயோ:13 57/1
குன்று அனைய திரு நெடும் தோள் குகன் என்பான் இ நின்ற குரிசில் என்றான் – கம்.அயோ:13 65/4
இடர் இலா முகத்தாளை அறிந்திலையேல் இ நின்றாள் என்னை ஈன்றாள் – கம்.அயோ:13 69/4
பரதன் இ படை-கொடு பார் கொண்டு ஆள் மறம் – கம்.அயோ:14 27/1
விரைஞ்சு ஒரு நொடியில் இ அனிக வேலையை – கம்.அயோ:14 39/2
பூண்டு இ உலகுக்கு இடர் கொடுத்த புல்லனேன் – கம்.அயோ:14 62/2
இ உலகத்தினும் இடருளே கிடந்து – கம்.அயோ:14 74/1
நோவது ஆக இ உலகை நோய் செய்த – கம்.அயோ:14 97/1
யாவன் ஆகி இ பழி-நின்று ஏறுவேன் – கம்.அயோ:14 97/4
ஏற்ற இ தன்மையின் அமரர்க்கு இன் அமுது – கம்.அயோ:14 119/1
இ வழி இராமனை இவன் கொண்டு ஏகுமேல் – கம்.அயோ:14 128/2
ஏத்த_அரும் பெரும் குணத்து இராமன் இ வழி – கம்.அயோ:14 129/1
இற்றது இன்றொடு இ அரக்கர் குலம் என்று பகலே – கம்.ஆரண்:1 27/1
எண் உடை குரிசில் எண்ணி இளையோய் இவனை இ
மண்ணிடை கடிது பொத்துதல் வழக்கு எனலுமே – கம்.ஆரண்:1 43/3,4
இ பிறவி கடல் கடந்தேன் இனி பிறவேன் இரு வினையும் – கம்.ஆரண்:1 60/3
உண்டு வரவு இ திசை என பெரிது உவந்தேன் – கம்.ஆரண்:3 51/2
விழுமியது சொற்றனை இ வில் இது இவண் மேல்_நாள் – கம்.ஆரண்:3 55/1
இ புவனம் முற்றும் ஒரு தட்டினிடை இட்டால் – கம்.ஆரண்:3 56/1
அருக்கன் இ அகல் இடத்து அலங்கு திக்கு எல்லாம் – கம்.ஆரண்:4 2/2
தாமரை செம் கண் இ தடம் கை வீரர்கள் – கம்.ஆரண்:4 13/2
மலர்_மகட்கு உவமையாளோடும் வந்த இ
சிலை வலி வீரரை தெரிகிலேன் எனா – கம்.ஆரண்:4 14/3,4
எரி அதனில் இன்றே புக்கு இறவேனேல் இ துயரம் மறவேன் என்றான் – கம்.ஆரண்:4 27/4
இ இடத்தினில் எம்பெருமாஅன் எமை – கம்.ஆரண்:4 28/3
மன்னர் மன்னவன் மைந்த இ வாள்_நுதல் – கம்.ஆரண்:4 36/3
நாட்டின் நீவிரும் நன்_நுதல்-காறும் இ
காட்டில் வைகுதிர் காக்குவென் யான் என்றான் – கம்.ஆரண்:4 38/3,4
நொய்தின் இ உலகு எலாம் நுழையும் நோன்மையாள் – கம்.ஆரண்:6 3/3
அதிகம் நின்று ஒளிரும் இ அழகன் வாள் முகம் – கம்.ஆரண்:6 10/1
எவன் செய இனிய இ அழகை எய்தினோன் – கம்.ஆரண்:6 11/1
நவம் செயத்தகைய இ நளின நாட்டத்தான் – கம்.ஆரண்:6 11/3
பொடித்தன போலும் இ புல் என்று உன்னுவாள் – கம்.ஆரண்:6 12/4
இ பெரும் தோளவன் இதழுக்கு ஏற்பது ஓர் – கம்.ஆரண்:6 14/2
இ உரு இயைந்த தன்மை இயம்புதி இயல்பின் என்றான் – கம்.ஆரண்:6 33/4
பொன்னை போல் ஒளிரும் மேனி பூவை பூ வண்ணத்தான் இ
மின்னை போல் இடையாளோடும் மேவும் மெய் உடையன் அல்லன் – கம்.ஆரண்:6 55/1,2
தன்னொடும் தொடர்வு இலாதேம் என்னவும் தவிராள் தான் இ
கல் நெடு மனத்தி சொல்லும் கள்ள வாசகங்கள் என்னா – கம்.ஆரண்:6 62/1,2
பூ எலாம் பொடி ஆக இ பூமியுள் – கம்.ஆரண்:6 69/1
வீடி-போகாதே இ மெய் வனத்தை விட்டு அகல – கம்.ஆரண்:6 115/3
போக்கு அரிது இ அழகை எல்லாம் புல்லிடையே உகுத்தீரே – கம்.ஆரண்:6 117/4
காப்போரை கைத்து என் நீர் கருதியது தருவேன் இ
பூ போலும் மெல்லியலால் பொருள் என்னோ புகல்வீரே – கம்.ஆரண்:6 120/3,4
இ பழியை துடைத்து உதவி இனிது இருத்திர் என்னொடும் என்று இறைஞ்சி நின்றாள் – கம்.ஆரண்:6 126/4
நோக்கி கூசலர் நுன்னை இ தன்மையை – கம்.ஆரண்:7 3/2
தருக இ பணி எம்-வயின் தான் என்றார் – கம்.ஆரண்:7 10/4
நன்று சொல்லினிர் நான் இ சிறார்கள் மேல் – கம்.ஆரண்:7 13/1
குறிக்கொடு காத்தி இன்னே கொல்வென் இ குழுவை என்னா – கம்.ஆரண்:7 60/4
ஆளியின் துப்பினாய் இ அமர் எனக்கு அருளிநின்று என் – கம்.ஆரண்:7 62/3
மண்டு அமர் யானே செய்து இ மானிடன் வலியை நீக்கி – கம்.ஆரண்:7 66/3
இன்ன போது இ வழி நோக்கும் என்பதை – கம்.ஆரண்:10 8/1
இ புறத்து அண்டத்தோர்க்கு இயைவது அன்று இது – கம்.ஆரண்:10 29/3
தத்து உறு சிந்தையர் தளரும் தேவர் இ
பித்து உற வல்லரே பிழைப்பு_இல் சூழ்ச்சியார் – கம்.ஆரண்:10 33/1,2
இ திறம் புணர்த்தனர் என்கின்றார் சிலர் – கம்.ஆரண்:10 33/4
இ நிலை உணர்ந்த பொழுது எ நிலையம் என்று – கம்.ஆரண்:10 41/2
ஈசனார் கண்ணின் வெந்தான் என்னும் ஈது இழுதை_சொல் இ
வாசம் நாறு ஓதியாளை கண்டவன் வவ்வல் ஆற்றான் – கம்.ஆரண்:10 71/1,2
திருமு இ சிறு மின் பிறை தீமை குறைந்தது இல்லை – கம்.ஆரண்:10 136/2
என்னை சுடும் என்னின் இ ஏழ் உலகத்தும் வாழ்வோர் – கம்.ஆரண்:10 137/3
பூண்டு இ பிணியால் உறுகின்றது தான் பொறாதாள் – கம்.ஆரண்:10 146/1
இ நின்றவள் ஆம்-கொல் இயம்பிய சீதை என்றான் – கம்.ஆரண்:10 148/4
எந்நாள் அவன் என்னை இ தீர்வு அரும் இன்னல் செய்தான் – கம்.ஆரண்:10 152/3
இ வழி இருந்த-காலை தடை அவற்கு இல்லை என்றார் – கம்.ஆரண்:10 166/4
இ பழி நின்னால் தீரிய வந்தேன் இவண் என்றான் – கம்.ஆரண்:11 6/4
இ சொல் அனைத்தும் சொல்லி அரக்கன் எரிகின்ற – கம்.ஆரண்:11 7/1
வெறுப்பன கிளத்தலும் இ தொழிலை விட்டு என் – கம்.ஆரண்:11 30/3
இ காலும் நலிந்தும் ஓர் ஈறு பெறான் – கம்.ஆரண்:11 42/2
பிடித்து நல்கு இ உழை என பேதையேன் – கம்.ஆரண்:12 3/1
யார் என கருதி இ இடரின் ஆழ்கின்றீர் – கம்.ஆரண்:12 7/4
இறந்துபாடு இவர்க்கு உறும் இதனின் இ வழி – கம்.ஆரண்:12 18/2
யாவர் இ இருக்கையுள் இருந்துளீர் என்றான் – கம்.ஆரண்:12 24/3
நிரை வளை முன் கை இ நின்ற நங்கையின் – கம்.ஆரண்:12 30/3
இருந்தவன் யாவது இ இருக்கை இங்கு உறை – கம்.ஆரண்:12 36/1
விருந்தினர் இ வழி விரகு இலார் என – கம்.ஆரண்:12 36/3
அயர்வு இலன் இ வழி உறையும் அன்னவன் – கம்.ஆரண்:12 37/3
இ வழி இரு வினை கடக்க எண்ணினிர் – கம்.ஆரண்:12 40/3
கேட்டும் இ மாயம் செய்தது அச்சத்தின் கிளர்ச்சி அன்றோ – கம்.ஆரண்:12 82/4
அ தேவர் இ மானிடர் ஆதலினால் – கம்.ஆரண்:13 14/2
நானே அவண் உய்ப்பென் இ நன்_நுதலை – கம்.ஆரண்:13 16/3
இ வேலையினே இவன் இன் உயிர் உண்பென் என்னா – கம்.ஆரண்:13 41/3
அல்லல் உற்றேனை வந்து அஞ்சல் என்ற இ
நல்லவன் தோற்பதே நரகன் வெல்வதே – கம்.ஆரண்:13 46/1,2
பொன் தொடிக்கு இ நிலை புகுதல்-பாலதோ – கம்.ஆரண்:13 54/2
இ நிலை இளையவன் செயல் இயம்பினாம் – கம்.ஆரண்:13 60/1
வேண்டேன் இ மா மாய புன் பிறவி வேண்டேனே – கம்.ஆரண்:13 97/4
கொண்டனன் ஏக நீ இ கோளுற குலுங்கல் செல்லா – கம்.ஆரண்:13 117/2
இ கணம் ஒன்றில் நின்ற ஏழினோடு ஏழு சான்ற – கம்.ஆரண்:13 119/1
இ வழி நிகழும் வேலை எருவைகட்கு இறைவன் யாதும் – கம்.ஆரண்:13 121/1
உண்டிலர் ஆகில் இ நாள் அன்னவர்க்கு உய்தல் உண்டோ – கம்.ஆரண்:13 123/4
இ வழி இனைய எண்ணின் ஏழைமை-பாலது என்னா – கம்.ஆரண்:13 133/2
முடியும் ஆகின் முடியும் இ மூரி நீர் – கம்.ஆரண்:14 23/3
மாறு_இல் வார் கணை இ உரை வாயில் – கம்.ஆரண்:14 53/3
நீர் கண்டனை இ வழி நேடினை போய் – கம்.ஆரண்:14 63/1
உளைவு செய் இராவணன் உறையும் ஊரும் இ
அளவையது ஆகுதல் அறிதி ஐய நம் – கம்.ஆரண்:15 7/2,3
ஈண்டு யான் உன்பின் ஏகிய பின் இ இடர் வந்து – கம்.ஆரண்:15 26/2
மாதங்கம் தின்று உய்ந்து இ வனத்தின்-தலை வாழும் – கம்.ஆரண்:15 31/3
தணிக்கும் தன்மைத்து அன்று எனின் இன்று இ தகை வாளால் – கம்.ஆரண்:15 33/1
கந்தர்ப்பன் சாபத்தால் இ கடைப்படு பிறவி கண்டேன் – கம்.ஆரண்:15 51/2
இ இடத்து இனிது இரு-மின் அஞ்சல் என்று இடை உதவி – கம்.கிட்:2 3/4
இ வகை எண்ணி ஆண்டு அ இருவரும் எய்தலோடும் – கம்.கிட்:2 14/1
இ மலை இருந்து வாழும் எரி கதிர் பரிதி செல்வன் – கம்.கிட்:2 16/1
சொல்லாலே தோன்றிற்று அன்றே யார்-கொல் இ சொல்லின் செல்வன் – கம்.கிட்:2 18/3
ஆணி இ உலகுக்கு எல்லாம் என்னலாம் ஆற்றற்கு ஏற்ற – கம்.கிட்:2 19/2
இ வழி நின்னை உற்ற எமக்கு நீ இன்று சொன்ன – கம்.கிட்:2 20/3
அன்னவன் சிறுவனால் இ ஆண்தகை அன்னை ஏவ – கம்.கிட்:2 28/1
இ நெடும் சிலைவலானுக்கு ஏவல் செய் அடியென் யானே – கம்.கிட்:2 28/4
யானும் என் குலமும் இ உலகும் உய்ந்தனம் எனா – கம்.கிட்:3 1/3
இளையவற்கு உதவி இ தலை எழுந்தருளினான் – கம்.கிட்:3 8/4
இ இராகவன் வெகுண்டு எழும் இரா அனையன் ஆம் – கம்.கிட்:3 9/3
மாறி இ பிறப்பில் வந்தார் மானிடர் ஆகி-மன்னோ – கம்.கிட்:3 19/2
மை_அறு தவத்தின் வந்த சவரி இ மலையில் நீ வந்து – கம்.கிட்:3 24/1
இருள்நிலை புறத்தின்-காறும் உலகு எங்கும் தொடர இ குன்று – கம்.கிட்:3 25/2
மலையின்-நின்றும் இ மலையின் வாவுவான் – கம்.கிட்:3 39/4
கிடந்து தாங்கும் இ கிரியை மேயினான் – கம்.கிட்:3 44/3
நடந்து தாங்கும் இ புவனம் நாள் எலாம் – கம்.கிட்:3 44/4
ஆணை அஞ்சி இ அரசை எய்தி வாழ் – கம்.கிட்:3 63/1
பொய் இலாதவன் வரன்முறை இ மொழி புகல – கம்.கிட்:3 70/1
என்னை ஈன்றவன் இ உலகு யாவையும் ஈன்றான் – கம்.கிட்:3 78/1
நெறியில் நின்றன ஏழில் ஒன்று உருவ இ நெடியோன் – கம்.கிட்:3 80/3
ஏக வேண்டும் இ நெறி என இனிது கொண்டு ஏகி – கம்.கிட்:4 1/1
ஏழு பெற்றதோ இ கணைக்கு இலக்கம் என்று எண்ணி – கம்.கிட்:4 17/4
உன்னை இ தலை விடுத்து உதவினார் விதியினார் – கம்.கிட்:4 20/2
உயிரும் விண் படர இ உடலும் இ பரிசு-அரோ – கம்.கிட்:5 13/4
உயிரும் விண் படர இ உடலும் இ பரிசு-அரோ – கம்.கிட்:5 13/4
முட்டி வான் முகடு சென்று அளவி இ முடை உடல் – கம்.கிட்:5 14/1
இ வழி யாம் இயைந்து இருந்தது ஓர் இடை – கம்.கிட்:6 2/1
வைத்தனம் இ வழி வள்ளல் நின்-வயின் – கம்.கிட்:6 4/1
வாங்கினென் இ அணி வருவித்தே எனா – கம்.கிட்:6 11/4
காண்டி யான் இ வழி கொணரும் கைப்பணி – கம்.கிட்:6 14/4
விலங்கு எழில் தோளினாய் வினையினேனும் இ
இலங்கு வில் கரத்திலும் இருக்கவே அவள் – கம்.கிட்:6 20/1,2
பூணொடும் புலம்பினென் பொழுது போக்கி இ
நாண் நெடும் சிலை சுமந்து உழல்வென் நாண் இலேன் – கம்.கிட்:6 21/3,4
வையகத்து இ பழி தீர மாய்வது – கம்.கிட்:6 27/3
அத்தா இது கேள் என ஆரியன் கூறுவான் இ
பித்து ஆய விலங்கின் ஒழுக்கினை பேசல் ஆமோ – கம்.கிட்:7 43/1,2
தேரில் திரிவான் மகன் இந்திரன் செம்மல் என்று இ
பாரில் திரியும் பனி மால் வரை அன்ன பண்பார் – கம்.கிட்:7 45/2,3
அழுந்தும் இ சரம் எய்தவன் ஆர்-கொல் என்று அயிர்க்கும் – கம்.கிட்:7 67/4
தேவரோ என அயிர்க்கும் அ தேவர் இ செயலுக்கு – கம்.கிட்:7 69/1
வில்லினால் துரப்ப அரிது இ வெம் சரம் என வியக்கும் – கம்.கிட்:7 71/1
வலம் இது இ உலகம் தாங்கும் வண்மை ஈது என்றால் திண்மை – கம்.கிட்:7 83/3
நாட்டு ஒரு கருமம் செய்தாய் எம்பிக்கு இ அரசை நல்கி – கம்.கிட்:7 87/3
கொற்ற நன் முடி கொண்டது இ கோது_இலான் – கம்.கிட்:7 100/4
இழைத்த வாலி இயல்பு அல இ துணை – கம்.கிட்:7 109/3
உற்றது செய்க என்றாலும் உரியன் இ அனுமன் என்றான் – கம்.கிட்:7 134/4
என்ன இ தகைய ஆய உறுதிகள் யாவும் ஏங்கும் – கம்.கிட்:7 143/1
எந்தையே எந்தையே இ எழு திரை வளாகத்து யார்க்கும் – கம்.கிட்:7 147/1
தறை அடித்தது போல் தீரா தகைய இ திசைகள் தாங்கும் – கம்.கிட்:7 148/1
யான் தவம் உடைமையால் இ இறுதி வந்து இசைந்தது யார்க்கும் – கம்.கிட்:7 152/3
வணங்காது இ துணை வைக வல்லையோ – கம்.கிட்:8 7/4
ஏ வரும் இனிய நண்பர் அயலவர் விரவார் என்று இ
மூ-வகை இயலோர் ஆவர் முனைவர்க்கும் உலக முன்னே – கம்.கிட்:9 10/3,4
சிறியர் என்று இகழ்ந்து நோவு செய்வன செய்யல் மற்று இ
நெறி இகழ்ந்து யான் ஓர் தீமை இழைத்தலால் உணர்ச்சி நீண்டு – கம்.கிட்:9 12/1,2
மேவினான் இராமன் என்றால் ஐய இ வெய்ய மாற்றம் – கம்.கிட்:9 22/3
இ தலை இருந்து நாயேன் ஏயின எனக்கு தக்க – கம்.கிட்:9 28/2
மெய் தலை நின்ற வீரன் இ உரை விளம்பி விட்டான் – கம்.கிட்:9 28/4
என்ன இ தகைய பன்னி ஈடு அழிந்து இரங்குகின்ற – கம்.கிட்:10 63/1
இ தகைய மாரியிடை துன்னி இருள் எய்த – கம்.கிட்:10 83/1
யான் உற கடவதே இதுவும் இ நிலை – கம்.கிட்:10 85/3
இறந்து விண் சேர்வது சரதம் இ பழி – கம்.கிட்:10 88/2
செப்பு உருக்கு அனைய இ மாரி சீகரம் – கம்.கிட்:10 90/1
தோற்றுவாள் அல்லள் இ துன்பம் ஆர் இனி – கம்.கிட்:10 92/3
இறுதி உண்டே-கொல் இ மாரிக்கு என்பது ஓர் – கம்.கிட்:10 102/2
தீயும் இ உலகம் மூன்றும் தேவரும் வீவர் ஒன்றோ – கம்.கிட்:11 70/3
என்னை கண்டனன் போல் கண்டு இங்கு இ துணை நெடிது வைகி – கம்.கிட்:11 71/2
ஒன்றுமோ அரணம் இன்று இ உலகமும் பதினால் உள்ள – கம்.கிட்:11 72/1
ஏன்றது முடியேம் என்னின் இறத்தும் இ திறத்துக்கு எல்லாம் – கம்.கிட்:11 74/3
இ நிலை கண்ட அன்னை ஏந்து இழை ஆயத்தொடு – கம்.கிட்:11 83/3
விற்கு உரியார் இ தன்மை வெகுளியின் விரைவின் எய்த – கம்.கிட்:11 86/3
ஒளித்தவர் உண்டு மீண்டு இ உலகு எலாம் உணர ஓடி – கம்.கிட்:11 92/3
ஐய நான் அஞ்சினேன் இ நறவினின் அரிய கேடு – கம்.கிட்:11 96/1
ஊறும் இ பெரும் சேனை கொண்டு எளிதின் வந்துற்றார் – கம்.கிட்:12 26/4
அட்டி செம்மிய நிறை குடம் ஒத்தது இ அண்டம் – கம்.கிட்:12 32/4
ஈசன் மேனியை ஈர்_ஐந்து திசைகளை ஈண்டு இ
ஆசு இல் சேனையை ஐம் பெரும் பூதத்தை அறிவை – கம்.கிட்:12 36/1,2
பாவம் தோற்றது தருமமே வென்றது இ படையால் – கம்.கிட்:12 38/4
முற்றுறாத முன் முற்றுதிர் இ இடை – கம்.கிட்:13 11/3
கரு வினையது இ பிறவிக்கு என்று உணர்ந்து அங்கு அது களையும் கடை_இல் ஞானத்து – கம்.கிட்:13 27/3
ஆண்டு கடந்து அ புறத்தும் இ புறத்தும் ஒரு திங்கள் அவதி ஆக – கம்.கிட்:13 32/1
துவள்வு_இல் இலவம் கோபம் முருக்கு என்று இ தொடக்கம் சால – கம்.கிட்:13 49/2
கெண்டை ஒண் தரளம் என்று இ கேண்மையின் கிடந்த திங்கள் – கம்.கிட்:13 58/2
இ மலை காணுதும் ஏழை மானை அ – கம்.கிட்:14 16/1
இ நகரம் ஆம் இகல் இராவணனது ஊர் என்று – கம்.கிட்:14 36/2
இ குறி உடை கொடி இராமன் மனையாளோ – கம்.கிட்:14 49/2
யார் இ நகருக்கு இறைவர் யாது நின் இயற்பேர் – கம்.கிட்:14 55/2
நான்முகன் அளித்துளது இ மா நகரம் நல்லோய் – கம்.கிட்:14 56/4
உணர்ந்திலர் நெடும் பகல் இ மா நகர் உறைந்தார் – கம்.கிட்:14 58/2
மருத்து மகன் இ படி இடந்து உற வளர்ந்தான் – கம்.கிட்:14 67/2
இ ஆழ் புனல் பொய்கை ஆளும் ஓர் – கம்.கிட்:15 10/3
ஏகு நீ அ வழி எய்தி இ வழி – கம்.கிட்:16 18/1
இ உரை இ உரை எடுத்து இயம்பினான் – கம்.கிட்:16 33/4
இ உரை இ உரை எடுத்து இயம்பினான் – கம்.கிட்:16 33/4
மாள வலித்தேம் என்றும் இ மாளா வசையோடும் – கம்.கிட்:17 3/1
காள நிறத்தோடு ஒப்புறும் இ நேர் கடல் தாவுற்று – கம்.கிட்:17 3/3
ஆதலின் இ பேர் ஆர்கலி குப்புற்று அகழ் இஞ்சி – கம்.கிட்:17 6/1
சாகரம் முற்றும் தாவிடும் நீர் இ கடல் தாவும் – கம்.கிட்:17 19/3
போது உகு பொலன் தாது என்று இ தொடக்கத்த யாவும் பூசி – கம்.சுந்:1 9/2
இ திறம் நிகழும் வேலை இமையவர் முனிவர் மற்றும் – கம்.சுந்:1 13/1
இலங்கையின் அளவிற்று அன்றால் இ உரு எடுத்த தோற்றம் – கம்.சுந்:1 15/1
இ நாகம் அன்னான் எறி கால் என ஏகும் வேலை – கம்.சுந்:1 39/1
தேர் மேல் குதிகொண்டவன் இ திறன் சிந்தை-செய்தான் – கம்.சுந்:1 52/3
தேவர் என்பவர் யாரும் இ திரு நகர்க்கு இறைவற்கு – கம்.சுந்:2 10/1
சூரியன் தனி தேவருமே இ நகர் தொகாத – கம்.சுந்:2 11/4
ஊழி நாயகன் திரு வயிறு ஒத்துளது இ ஊர் – கம்.சுந்:2 12/2
நரகம் ஒக்குமால் நல் நெடும் துறக்கம் இ நகர்க்கு – கம்.சுந்:2 14/4
பருகும் இ நகர் துன் ஒளி பாய்தலின் பசும்பொன் – கம்.சுந்:2 15/3
ஊரின் இ நெடும் கோபுரத்து உயர்ச்சி கண்டு உணர்ந்தால் – கம்.சுந்:2 18/3
அண்டமேயும் ஒத்து இருந்தது இ அணி நகர் அமைதி – கம்.சுந்:2 22/4
சொன்ன வானவர் தச்சன் ஆம் இ நகர் துதிப்பான் – கம்.சுந்:2 26/4
ஒறுத்தலோ நிற்க மற்று ஓர் உயர் படைக்கு ஒருங்கு இ ஊர் வந்து – கம்.சுந்:2 37/1
வெறுத்த பூண் வெறுக்கையாலே தூரும் இ வீதி எல்லாம் – கம்.சுந்:2 37/4
போய் இ நகர் புக்கிடுவென் என்று ஓர் அயல் போனான் – கம்.சுந்:2 72/4
அளியால் இ ஊர் காணும் நலத்தால் அணைகின்றேன் – கம்.சுந்:2 81/3
உன்னால் எய்தும் ஊர்-கொல் இ ஊர் என்று உற நக்காள் – கம்.சுந்:2 82/4
உக்கால் ஏது ஆம் ஓடலை என்றாள் இனி இ ஊர் – கம்.சுந்:2 83/3
கொல்வாம் அன்றேல் கோளுறும் இ ஊர் எனல் கொண்டாள் – கம்.சுந்:2 85/1
எய்தி இ மூதூர் காப்பன் இலங்கைமாதேவி என் பேர் – கம்.சுந்:2 91/2
இ மதில் இலங்கை நாப்பண் எய்துமேல் தன் முன் எய்தும் – கம்.சுந்:2 96/3
அசைவு_இல் இ இலங்கை மூதூர் ஆர் இருள் இன்மையாலோ – கம்.சுந்:2 97/3
நிசிசரர் ஆயினார் இ நெடு நகர் நிருதர் எல்லாம் – கம்.சுந்:2 97/4
ஏந்தல் இ வகை எ வழி-மருங்கினும் எய்தி – கம்.சுந்:2 133/1
ஏழும் இ நகர் சுலாய-கொலாம் என இசைத்தான் – கம்.சுந்:2 145/4
இ திறத்து அரக்கிமார்கள் ஈர்_இரு கோடி ஈட்டம் – கம்.சுந்:2 189/1
பொற்பும் யானும் இ இலங்கையும் அரக்கரும் பொன்றுதும் இன்று என்றான் – கம்.சுந்:2 198/4
உலக்கும் இங்கு இவள் கணவனும் அழிவும் இ வியன் நகர்க்கு உளது என்றான் – கம்.சுந்:2 200/4
என்று உணர்ந்து-நின்று ஏமுறும் நிலையினில் நிற்க இ திறன் என்னா – கம்.சுந்:2 201/1
முடித்து இ ஊர் முடித்தால் மேல் முடிவது எலாம் முடிந்து ஒழிக – கம்.சுந்:2 218/4
இ நிலையானுடன் துயில்வார் உளர்_அல்லர் இவன் நிலையும் – கம்.சுந்:2 222/2
நின்று எண்ணி உன்னுவான் அந்தோ இ நெடு நகரில் – கம்.சுந்:2 223/3
பொன்றாத பொழுது எனக்கு இ கொடும் துயரம் போகாதால் – கம்.சுந்:2 224/4
ஏழு_நூறு ஓசனை சூழ்ந்து எயில் கிடந்தது இ இலங்கை – கம்.சுந்:2 227/1
எல் அரக்கும் அயில் நுதி வேல் இராவணனும் இ ஊரும் – கம்.சுந்:2 228/3
பிடித்தான் இ அடல் அரக்கன் எனும் மாற்றம் பிழையாதால் – கம்.சுந்:2 231/2
தேடி இ வழி காண்பெனேல் தீரும் என் சிறுமை – கம்.சுந்:3 1/2
வீடுவேன் மற்று இ விலங்கல்-மேல் இலங்கையை வீட்டி – கம்.சுந்:3 1/4
யாண்டை என் நிலை அறிவுறுப்பார்கள் இ பிறப்பில் – கம்.சுந்:3 13/2
இ திரு துறந்து ஏகு என்ற போதினும் – கம்.சுந்:3 20/2
இ இடை அண்ணல் அ இராமன் ஏவிய – கம்.சுந்:3 54/1
இளையவர் மிடறும் இ நிலை இசைப்ப கின்னரர் முறை நிறுத்து எடுத்த – கம்.சுந்:3 84/2
வினையமும் செயலும் மேல் விளை பொருளும் இ வழி விளங்கும் என்று எண்ணி – கம்.சுந்:3 93/3
இ பெரும் செல்வம் நின்-கண் ஈந்த பேர் ஈசன் யாண்டும் – கம்.சுந்:3 127/1
பின்னை இ அரக்கர் சேனை பெருமையும் முனிவர் பேணி – கம்.சுந்:3 130/2
இற்றை இ பகலில் நொய்தின் இருவரை ஒரு கையாலே – கம்.சுந்:3 143/3
இ கணம் இற்றாய் உன் இனம் எல்லாம் இனி வாழா – கம்.சுந்:3 151/3
எ பொழுது இ பெரும் பழியின் எய்தினேன் – கம்.சுந்:4 15/1
இ புறம் தேடி நின்னை எதிர்ந்தில என்னின் அண்டத்து – கம்.சுந்:4 33/3
குறங்கினுக்கு உவமை இ உலகில் கூடுமோ – கம்.சுந்:4 44/4
திறம் தெரிவது என்னை-கொல் இ நல்_நுதலி செய்கை – கம்.சுந்:4 64/4
இ தகையள் ஆகி உயிர் ஏமுற விளங்கும் – கம்.சுந்:4 70/1
இ குரல் இளவல் கேளாது ஒழிக என இறைவன் இட்டான் – கம்.சுந்:4 75/1
சீறி இ உலகம் மூன்றும் தீந்து உக சின வாய் அம்பால் – கம்.சுந்:4 80/1
இ வழி இனைய பன்னி அறிவு அழிந்து இரங்கலுற்றான் – கம்.சுந்:4 83/4
என் தேவியை காட்டுதி காட்டலை என்னின் இ அம்பு – கம்.சுந்:4 86/2
அன்பினன் இ உரை உணர்த்த ஆரியன் – கம்.சுந்:4 95/1
இ துணை சிறியது ஓர் ஏண்_இல் யாக்கையை – கம்.சுந்:4 98/1
அஞ்சினேன் இ உரு அடக்குவாய் என்றாள் – கம்.சுந்:4 106/4
முழுவதும் இ உரு காண முற்றிய – கம்.சுந்:4 107/1
வெள்ளம் எழுபது உளது அன்றோ வீரன் சேனை இ வேலை – கம்.சுந்:4 115/1
அம்பின் உதவும் படை தலைவர் அவரை நோக்கின் இ அரக்கர் – கம்.சுந்:4 117/3
வேறு இனி விளம்ப உளதன்று விதியால் இ
பேறு பெற என்கண் அருள் தந்தருளு பின் போய் – கம்.சுந்:5 10/1,2
கூறும் இ உரு தீண்டுதல் கூடுமோ – கம்.சுந்:5 19/4
வீரன் மேனியை மானும் இ வீங்கு நீர் – கம்.சுந்:5 25/2
நன்று நன்று இ உலகு உடை நாயகன் – கம்.சுந்:5 27/1
இந்த இ பிறவிக்கு இரு மாதரை – கம்.சுந்:5 34/2
இ திறம் அனையவள் இயம்ப இன்னமும் – கம்.சுந்:5 39/1
கேட்டார் இ உரை கேட்பாரோ – கம்.சுந்:5 45/4
இ புறத்து அரக்கரை முருக்கி ஏகின – கம்.சுந்:5 65/2
ஈண்டு ஒரு திங்கள் இ இடரின் வைகுதல் – கம்.சுந்:5 66/1
இ நிலை உடையவள் தரிக்கும் என்றியேல் – கம்.சுந்:5 70/1
எண்ண_அரும் பெரும் படை நாளை இ நகர் – கம்.சுந்:5 72/1
ஆக இ மொழி ஆசு இல கேட்டு அறிவுற்றாள் – கம்.சுந்:5 75/1
மஞ்சு அலங்கு ஒளியோனும் இ மா நகர் வந்தான் – கம்.சுந்:5 81/1
ஓட்டி இ அரக்கரை உலைத்து என் வலி எல்லாம் – கம்.சுந்:6 5/2
இ பொழிலினை கடிது இறுக்குவென் இறுத்தால் – கம்.சுந்:6 6/1
புண் கொள உயர்ந்தது இ பார் பொறை கொள அரிது போலாம் – கம்.சுந்:6 50/4
ஆக இ செரு விளைவுறும் அமைதியின் அரக்கர் – கம்.சுந்:7 46/1
இ வகை ஐவரும் எழுந்த தானையர் – கம்.சுந்:9 24/1
இற்றனர் அரக்கர் இ பகலுளே எனா – கம்.சுந்:9 26/1
இ கடன் அடியேற்கு ஈதி இருத்தி ஈண்டு இனிதின் எந்தாய் – கம்.சுந்:10 2/4
கொன்றது இ குரங்கு போலாம் அரக்கர்-தம் குழாத்தை என்றான் – கம்.சுந்:10 21/4
ஏழ் இ புவனமும் மிடை வாழ் உயிர்களும் எறி வேல் இளையவர் இனம் ஆக – கம்.சுந்:10 30/3
கிங்கரர் சம்புமாலி கேடு_இலா ஐவர் என்று இ
பைம் கழல் அரக்கரோடும் உடன் சென்ற பகுதி சேனை – கம்.சுந்:11 10/1,2
கட்டு ஏறு நறும் கமழ் கண்ணி இ காளை என் கை – கம்.சுந்:11 25/1
கெட்டேம் என எண்ணி இ கேடு அரும் கற்பினாளை – கம்.சுந்:11 25/3
நல்லை நல்லை இ ஞாலத்துள் நின் ஒக்க நல்லார் – கம்.சுந்:11 37/1
இ சிரத்தையை தொலைப்பென் என்று இந்திரன் பகைஞன் – கம்.சுந்:11 39/1
இ உரை நிகழ்வுழி இருந்த சீதையாம் – கம்.சுந்:12 28/3
காண்டல் வேண்டி இ உயிர் சுமந்து எதிர் சில கழறி – கம்.சுந்:12 54/2
இ தலை எய்தினானை கொல்லுதல் இழுக்கம் இன்னும் – கம்.சுந்:12 110/4
சுடுவிக்கின்றது இ ஊரை சுடுக என்று உரைத்த துணிவு என்று – கம்.சுந்:12 116/3
இ தலை நிகழ்ந்த எல்லாம் இயம்புவான் எடுத்து கொண்டாம் – கம்.சுந்:14 13/4
தன் குலம் தன்னது ஆக்கி தன்னை இ தனிமை செய்தான் – கம்.சுந்:14 28/2
இ நெடும் பழுவ குன்றில் பகல் எலாம் இறுத்த பின்னர் – கம்.சுந்:14 52/3
இட்ட இ அரியணை இருந்தது என் உடல் – கம்.யுத்1:2 12/4
இ சிரத்தவன் உரைத்து இறுக்கும் ஏல்வையின் – கம்.யுத்1:2 28/1
இ வினை என்-வயின் ஈகலாது என்றான் – கம்.யுத்1:2 30/4
உய்ந்து தம் உயிர்கொடு இ உலகத்துள் உளார் – கம்.யுத்1:2 36/4
மானுடர் ஏவுவார் குரங்கு வந்து இ ஊர் – கம்.யுத்1:2 40/1
பேருமோ ஒருவரால் அவர்களால் அல்லது இ பெரியவேனும் – கம்.யுத்1:2 89/1
நெஞ்சு நின்று அயரும் இ நிருதர் பேர் சனகி ஆம் நெடியது ஆய – கம்.யுத்1:2 92/2
காவல் காட்டுதல் துடைத்தல் என்று இ தொழில் கடவ – கம்.யுத்1:3 9/1
உன்னை உய்வித்து இ உலகையும் உய்விப்பான் அமைந்து – கம்.யுத்1:3 25/2
எந்தை இ பெயர் உரைத்து எனை கெடுத்திடல் என்றான் – கம்.யுத்1:3 26/4
எண்ணுகின்றது இ எட்டு எழுத்தே பிறிது இல்லை – கம்.யுத்1:3 43/4
மக்கள்-காறும் இ மந்திரம் மறந்தவர் இறந்தார் – கம்.யுத்1:3 44/2
உன் உயிர்க்கும் என் உயிர்க்கும் இ உலகத்திலுள்ள – கம்.யுத்1:3 46/1
சொன்னது இ பெயர் என்றனன் அறிஞரின் தூயோன் – கம்.யுத்1:3 46/3
இற்றை நாள் வரை யான் உள நாள் முதல் இ பேர் – கம்.யுத்1:3 47/1
ஒற்றை ஆணை மற்று யார் உனக்கு இ பெயர் உரைத்தார் – கம்.யுத்1:3 47/3
கோணினும் உளன் மா மேரு குன்றினும் உளன் இ நின்ற – கம்.யுத்1:3 124/2
தூணினும் உளன் நீ சொன்ன சொல்லினும் உளன் இ தன்மை – கம்.யுத்1:3 124/3
உம்பர்க்கும் உனக்கும் ஒத்து இ உலகு எங்கும் பரந்துளானை – கம்.யுத்1:3 125/1
வயிற்றின் வந்து அ நாள் இ நாள் வாழும் மன்னுயிர்கள் மன்னோ – கம்.யுத்1:3 135/4
இ புறத்து அண்டத்து யாரும் அவுணர் இல்லாமை எற்றி – கம்.யுத்1:3 142/3
எல்லா உருவமுமாய் நின்ற-கால் இ உருவம் – கம்.யுத்1:3 158/3
புல்லுதும் புல்லி இ பிறவி போக்குதும் – கம்.யுத்1:4 19/4
இ புறத்து இரும் கரை மருங்கின் எய்தினான் – கம்.யுத்1:4 24/4
இ திறம் நிகழ்வுறு காலை எய்திய – கம்.யுத்1:4 32/1
இ பொருள் கேட்ட நீர் இயம்புவீர் இவன் – கம்.யுத்1:4 55/2
மான் என வந்தவன் வரவை மானும் இ
ஏனையன் வரவும் என்று இனைய கூறினான் – கம்.யுத்1:4 74/3,4
சீரிது மேல் இ மாற்றம் தெளிவுற தேர்-மின் என்னா – கம்.யுத்1:4 103/3
தொடக்கும் என்னில் இ உலகு ஒரு மூன்றையும் தோளால் – கம்.யுத்1:5 74/1
இ விலங்கல் விடேம் இனி என்ப போல் – கம்.யுத்1:8 29/3
பூடும் ஆடுதல் இலாய இ பூமியில் – கம்.யுத்1:8 63/4
மற்று இ வானம் பிறிது ஒரு வான்-கொலோ – கம்.யுத்1:8 65/4
வாழி இ இலங்கை நெடு வன் திசையது ஆமேல் – கம்.யுத்1:9 4/3
வல் வில் கை வீர மற்று இ வானரர் வலியை நோக்கி – கம்.யுத்1:9 29/2
கண்மை இ நகர் வேலை கடந்த அ – கம்.யுத்1:9 50/1
கூசும் வானரர் குன்று கொடு இ கடல் – கம்.யுத்1:9 51/1
சேது பந்தனம் செய்தனன் என்றது இ
போது வந்த புது வலியோ ஒரு – கம்.யுத்1:9 61/1,2
பட்டது என்று இகழ்வர் விண்ணோர் பற்றி இ பகையை தீர – கம்.யுத்1:9 67/2
இ பதி எய்தி நின்ற இராமன் என்று எவரும் சொன்னார் – கம்.யுத்1:9 76/2
சீதையை விடுதி-ஆயின் தீரும் இ தீமை என்றான் – கம்.யுத்1:9 81/4
எரிகின்றதாயே காண் இ கொடி நகர் இருந்தது இன்னும் – கம்.யுத்1:10 9/4
மால் கடற்கு இறைவன் பூண்ட மாலை போன்று உளது இ மூதூர் – கம்.யுத்1:10 14/4
மேனியே உரை-செய்கின்றது வேறு இ
சேனையோரை அடைய தெரி என்ன – கம்.யுத்1:11 20/2,3
ஐய வாலியொடு இ அண்டம் நடுங்க – கம்.யுத்1:11 23/2
இ காலம் நின்றும் உலகு ஏழும் எடுக்க வல்லான் – கம்.யுத்1:11 28/4
போன்று நின்றவன் பனசன் இ போர்க்கு எலாம் தானே – கம்.யுத்1:11 32/2
எண்ணி நோக்கினும் இ கடல் மணலினை எல்லாம் – கம்.யுத்1:11 34/3
இ திசையின் வந்த பொருள் என் என இயம்பான் – கம்.யுத்1:12 8/1
செழு நகர் அடைந்த போழ்தும் இ துயர் தீர்வது உண்டோ – கம்.யுத்1:12 31/4
இ நிலை விரைவின் எய்தாது இ துணை தாழ்த்தி ஆயின் – கம்.யுத்1:12 38/1
இ நிலை விரைவின் எய்தாது இ துணை தாழ்த்தி ஆயின் – கம்.யுத்1:12 38/1
உன்னை யான் தொடர்வல் என்னை தொடரும் இ உலகம் என்றால் – கம்.யுத்1:12 38/3
எழு மழு தண்டு வேல் வாள் இலை நெடும் சூலம் என்று இ
முழு முதல் படைகள் ஏந்தி இராக்கதர் முனைந்த போது – கம்.யுத்1:13 13/1,2
புக்கு எரி மடுத்து இ ஊரை பொடி செய்து போயினாற்கு – கம்.யுத்1:13 15/1
இ கிரி பத்தின் மௌலி இன மணி அடங்க கொண்ட – கம்.யுத்1:13 15/3
இ நெடும் காலம் எல்லாம் இமையவர்க்கு இறுதி கண்டாய் – கம்.யுத்1:13 21/1
தூதுவன் ஒருவன்-தன்னை இ வழி விரைவில் தூண்டி – கம்.யுத்1:14 2/1
மறந்தனை எனினும் மற்று இ இலங்கையின் வளமை நோக்கி – கம்.யுத்1:14 7/2
பூத நாயகன் நீர் சூழ்ந்த புவிக்கு நாயகன் இ பூ-மேல் – கம்.யுத்1:14 21/1
சங்கமும் தரித்த மால் மற்று இ நகர் தன்னை சாரார் – கம்.யுத்1:14 23/2
எல் கொடும் படையும் கொண்டது இ கடல் – கம்.யுத்2:15 19/4
இ போர் ஒழி பின் போர் உள இவை கேள் என இசைத்தான் – கம்.யுத்2:15 160/4
பணை ஆர் புயம் உடையானிடை சில இ மொழி பகர்வான் – கம்.யுத்2:15 180/4
கொல்வென் இ கணமே மற்று இ வானர குழுவை – கம்.யுத்2:15 196/1
கொல்வென் இ கணமே மற்று இ வானர குழுவை – கம்.யுத்2:15 196/1
சீரில் செல்கின்றது இல்லை இ செரு எனும் திறத்தால் – கம்.யுத்2:15 216/3
மன_கதி வாயுவேகன் மருத்தன் மாமேகன் என்று இ
வினை அறி தொழிலர் முன்னா ஆயிரர் விரவினாரை – கம்.யுத்2:16 7/1,2
தீ எழ நோக்கி என் இ சிறுமை நீ செப்பிற்று என்னா – கம்.யுத்2:16 34/3
ஒருவன் இ புவனம் மூன்றும் ஓர் அடி ஒடுக்கி கொண்டோன் – கம்.யுத்2:16 36/2
காவல விடுதி இன்று இ கையறு கவலை நொய்தின் – கம்.யுத்2:16 38/4
இ வழி அவனும் போய் வாயில் எய்தினான் – கம்.யுத்2:16 94/4
தெரிக்கிலேன் இ உரு தெரியும்-வண்ணம் நீ – கம்.யுத்2:16 108/3
நின்றது புரிதும் மற்று இ நிருதர்_கோன் இடரும் நீங்கும் – கம்.யுத்2:16 122/3
இறப்பு எனும் பதத்தை விட்டாய் இராமன் என்பளவும் மற்று இ
பிறப்பு எனும் புன்மை இல்லை நினைந்து என்-கொல் பெயர்ந்த வண்ணம் – கம்.யுத்2:16 128/3,4
உய்கிலை-என்னின் மற்று இ அரக்கராய் உள்ளோர் எல்லாம் – கம்.யுத்2:16 132/2
துக்கம் இ தொடர்ச்சி என்று துறப்பரால் துணிவு பூண்டோர் – கம்.யுத்2:16 138/3
என் மக்கள் ஆகி உள்ளார் இ குடிக்கு இறுதி சூழ்ந்தான் – கம்.யுத்2:16 146/2
பின்பு நின்றவர் பிடர்க்கும் இ விசை ஒக்கும் பிறழா – கம்.யுத்2:16 208/4
செய்த போரினை நோக்கி இ தேரிடை சேர்ந்த – கம்.யுத்2:16 239/1
வாசியை பார்க்கும் இ மண்ணை பார்க்குமால் – கம்.யுத்2:16 293/3
இடுக்கு இலை எதிர் இனி இவனை இ வழி – கம்.யுத்2:16 300/1
ஈற்று கையையும் இ கணத்து அரிதி என்று இமையவர் தொழுது ஏத்த – கம்.யுத்2:16 337/1
இ கடன்கள் உடையீர் நீர் எம் வினை தீர்த்து உம்முடைய – கம்.யுத்2:16 349/3
என்று அவன் உரைத்த-காலை என்னை இ மாயம் செய்தாற்கு – கம்.யுத்2:17 29/1
இ தலை இன்ன செய்த விதியினார் என்னை இன்னும் – கம்.யுத்2:17 30/1
எந்தையே எந்தையே இன்று என் பொருட்டு உனக்கும் இ கோள் – கம்.யுத்2:17 34/1
இமையவர் உலகமேதான் இ உலகு ஏழுமேதான் – கம்.யுத்2:17 50/1
சமைவுற தருவென் மற்று இ தாரணி மன்னற்கு இன்னல் – கம்.யுத்2:17 50/3
எந்தை-தன் தந்தை தாதை இ உலகு ஈன்ற முன்னோன் – கம்.யுத்2:17 53/1
இ திரு பெறுகிற்பானும் இந்திரன் இலங்கை நுங்கள் – கம்.யுத்2:17 55/1
இ உரை எந்தை கூறான் இன் உயிர் வாழ்க்கை பேணி – கம்.யுத்2:17 64/3
நீயும் நின் கிளையும் மற்று இ நெடு நில வரைப்பும் நேரே – கம்.யுத்2:17 67/1
நின்றவன் அல்லன் போலாம் சனகன் இ கணத்தினின் முன் – கம்.யுத்2:17 70/3
உன்னையும் கொல்லாய் மற்று இ உலகையும் கொல்லாய் யானோ – கம்.யுத்2:17 71/2
எம்பியோ யான் உன்னை இ உரையும் கேட்டேனோ – கம்.யுத்2:17 78/4
நோக்கு அறவும் எம்பியர்கள் மாளவும் இ நொய்து இலங்கை – கம்.யுத்2:17 83/1
இ கணத்து மானிடவர் ஈர குருதியால் – கம்.யுத்2:17 91/2
இ திறம் உன்னி அரக்கர் பிரான் – கம்.யுத்2:18 13/4
செல்லேன் எனின் இ இடர் தீர்குவெனோ – கம்.யுத்2:18 30/4
ஐயப்படல் அப்படி இ படியில் – கம்.யுத்2:18 50/3
ஏனோர்களும் இ உரை கேண்-மின் இவன் – கம்.யுத்2:18 52/2
விதியால் இ உகம்-தனில் மெய் வலியால் – கம்.யுத்2:18 74/1
கதிர்தான் நிகர் கைடவன் இ கதிர் வேல் – கம்.யுத்2:18 74/3
எய்தற்கு உளவோ இவன் இ சிலையில் – கம்.யுத்2:18 78/3
இ வேலையின் அனுமான் முதல் எழு வேலையும் அனையார் – கம்.யுத்2:18 154/1
இ தொழில் கலுழற்கேயும் அரிது என இமையோர் எல்லாம் – கம்.யுத்2:18 183/2
இ இடை பெயர்தல் என்னா இமையிடை ஒதுங்கா முன்னர் – கம்.யுத்2:18 211/2
இ தொழில் இவனுக்கு அல்லால் ஈசற்கும் இயலாது என்பார் – கம்.யுத்2:18 212/2
அறியும்மவர்-தங்களை ஐய இ அம்பை – கம்.யுத்2:18 254/1
மாட்டாயோ இ காலம் வல்லோர் வலி தீர்க்க – கம்.யுத்2:18 267/1
அழும் இ தொழில் யாது-கொல் என்று ஓர் அயிர்ப்பும் உற்றான் – கம்.யுத்2:19 1/3
சுட்டான் இ அகன் பதியை தொடு வேலையோடும் – கம்.யுத்2:19 2/3
சேகு ஆகும் என்று எண்ணி இ இன்னலின் சிந்தை செய்தேன் – கம்.யுத்2:19 14/4
இ கணத்து அவன் இறக்கும் என்பது ஒரு குன்று எடுத்து மிசை ஏவினான் – கம்.யுத்2:19 72/3
உய் திறன் உண்டோ மற்று இ உலகினுக்கு உயிரோடு என்றான் – கம்.யுத்2:19 89/4
பொடித்த இ உலகம் எங்கும் பொழிந்தன பொறிகள் பொங்கி – கம்.யுத்2:19 102/3
இ நரன்-தன்னோடு ஒப்பார் யார் உளர் ஒருவர் என்றான் – கம்.யுத்2:19 120/4
வேம் அரை கணத்தின் இ ஊர் இராவணி விளிதல் முன்னம் – கம்.யுத்2:19 167/2
துவசத்தின் புரவி திண் தேர் கடிதுற தூண்டி யாம் இ
திவசத்தின் முடித்தும் வெம் போர் என சினம் திருகி சென்றார் – கம்.யுத்2:19 171/3,4
இ பாசம் மாய்க்கும் மாயம் யான் வல்லென் என்பது ஓர்ந்தும் – கம்.யுத்2:19 201/3
இ தலை இன்னல் உற்ற வீடணன் இழைப்பது ஓரான் – கம்.யுத்2:19 208/1
இ தலைக்கு அல்லேன் அல்லேன் இரு தலை சூலம் போல்வேன் – கம்.யுத்2:19 212/4
இ முறை இருந்து செய்வது யாவதும் இல் என்று எண்ணி – கம்.யுத்2:19 216/2
இ வழி அவன் வந்து ஏற்பது அறிந்திலம் எதிர்ந்த-போதும் – கம்.யுத்2:19 227/2
ஆழி அம் செல்வ பண்டு இ அகலிடம் அளித்த அண்ணல் – கம்.யுத்2:19 235/1
வான் விடின் விடாது மற்று இ மண்ணினை எண்ணி என்னே – கம்.யுத்2:19 237/2
இ தன்மை எய்தும் அளவின்-கண் நின்ற இமையோர்கள் அஞ்சி இது போய் – கம்.யுத்2:19 243/1
கொடி-மேல் இருந்து இ உலகு ஏழொடு ஏழு தொழ நின்ற கோளும் இலனாய் – கம்.யுத்2:19 249/3
ஆ ஆ வருந்தி அழிவாய்-கொல் ஆர் இ அதிரேக மாயை அறிவார் – கம்.யுத்2:19 251/4
அழுவாய் ஒருத்தன் உளை-போலும் ஆர் இ அதிரேக மாயை அறிவார் – கம்.யுத்2:19 252/4
அ நொப்பமே-கொல் பிறிதே-கொல் ஆர் இ அதிரேக மாயை அறிவார் – கம்.யுத்2:19 253/4
ஆண் ஆகி மற்றும் அலி ஆதி ஆர் இ அதிரேக மாயை அறிவார் – கம்.யுத்2:19 254/4
ஆனந்தம் என்னும் அயல் என்னும் ஆர் இ அதிரேக மாயை அறிவார் – கம்.யுத்2:19 255/4
ஆளாயும் வாழ்தி அரசாள்தி ஆர் இ அதிரேக மாயை அறிவார் – கம்.யுத்2:19 256/4
அல் என்று நிற்றி பகல் ஆதி ஆர் இ அதிரேக மாயை அறிவார் – கம்.யுத்2:19 257/4
அறம்தான் நிறுத்தல் அரிது ஆக ஆர் இ அதிரேக மாயை அறிவார் – கம்.யுத்2:19 258/4
அனைவர்க்கும் ஒத்தி அறியாமை ஆர் இ அதிரேக மாயை அறிவார் – கம்.யுத்2:19 259/4
அறிந்தார் அறிந்த பொருள் ஆதி ஆர் இ அதிரேக மாயை அறிவார் – கம்.யுத்2:19 260/4
ஆராயின் ஏதும் இலையாதி ஆர் இ அதிரேக மாயை அறிவார் – கம்.யுத்2:19 261/4
சென்று உன்னும் முன்னர் உடன் ஆயினான் இ உலகு ஏழும் மூடு சிறையான் – கம்.யுத்2:19 262/4
தேசம் கலந்த மறைவாணர் செம் சொல் அறிவாளர் என்று இ முதலோர் – கம்.யுத்2:19 263/3
சுந்தரன் அருக்கன் என்று இ தொடக்கத்தார் தொடர்ந்த போரில் – கம்.யுத்2:19 288/2
இ நகர் எய்தினன் உய்ந்தனன் எந்தாய் – கம்.யுத்3:20 17/4
இ பகல் அன்று எனின் நாளையின் அல்லால் – கம்.யுத்3:20 18/1
இ சிரம் உம்மதே என வந்து எய்துவான் – கம்.யுத்3:20 32/3
இடை உளது எம்-பால் நல்கி பின் நிரை நிற்றிர் ஈண்டு இ
படை உளதனையும் இன்று எம் வில் தொழில் பார்த்திர் என்றான் – கம்.யுத்3:22 20/3,4
எங்கும் இ மனிதர் என்பார் இருவரே-கொல் என்று உன்னும் – கம்.யுத்3:22 30/3
வெம் சமம் விளைப்பது என்னோ நீரும் இ வீரரோடு – கம்.யுத்3:22 35/2
வெறுவிது ஆக்குவென் உலகை இ கணத்தின் ஓர் வில்லால் – கம்.யுத்3:22 63/4
ஈன்ற அந்தணன் படைக்கலம் தொடுக்கில் இ உலகம் – கம்.யுத்3:22 79/2
மன்னன் முன் நின்ற மகோதரற்கு இ மொழி வழங்கும் – கம்.யுத்3:22 92/4
பரு வலி பனசன் என்று இ படை தலை வீரர் யாரும் – கம்.யுத்3:22 119/2
போக தாம் ஒருவர் மற்று இ குரங்கொடு பொர கற்றாரே – கம்.யுத்3:22 122/3
யான் தடேன்-என்னின் மற்று இ எழு திரை வளாகம் என் ஆம் – கம்.யுத்3:22 123/1
மண்ணில் செல்லுதிர் இ கணத்தே எனும் மனத்தார் – கம்.யுத்3:22 179/4
துயில்கின்றாயோ இன்று இ உறக்கம் துறவாயோ – கம்.யுத்3:22 205/4
பெண்-மேல் வைத்த காதலின் இ பேறுகள் பெற்றேன் – கம்.யுத்3:22 208/3
பொருந்தேன் நான் இ பொய் பிறவிக்கும் பொறை அல்லேன் – கம்.யுத்3:22 213/4
ஏன்றும் மறந்தோம் அவன் அல்லன் மனிதன் என்றே இ மாயம் – கம்.யுத்3:22 221/3
இன்று ஈகிலையேல் இறவு இ இடை மான் – கம்.யுத்3:23 17/1
புண்டரீகற்கும் உண்டோ இறுதி இ புலையர்க்கு அல்லால் – கம்.யுத்3:23 24/4
நங்கை இ கடவுள் மானம் தாங்குறும் நவையிற்று அன்றால் – கம்.யுத்3:23 29/2
இன்னம் இ இரவு முற்றும் இருக்கின்றேன் இறத்தல் என்-பால் – கம்.யுத்3:23 30/3
நோக்கினான் கண்டான் பண்டு இ உலகினை படைக்க நோற்றான் – கம்.யுத்3:24 2/1
முழுதும் இ உலகம் மூன்றும் நல் அற மூர்த்தி-தானும் – கம்.யுத்3:24 23/2
பின்பு உளது இ கடல் என்ன பெயர்ந்ததன்-பின் யோசனைகள் பேச நின்ற – கம்.யுத்3:24 24/1
இ மலைக்கும் ஒன்பதினாயிரம் உளதாம் யோசனையின் நிடதம் என்னும் – கம்.யுத்3:24 25/1
கார் வரையை காணுதி மற்று அது காண இ துயர்க்கு கரையும் காண்டி – கம்.யுத்3:24 26/4
உன்னி அமைத்தனர் மறைக்கும் எட்டாத பரஞ்சுடர் இ உலகம் மூன்றும் – கம்.யுத்3:24 28/2
இ மருந்து காத்து உறையும் தெய்வங்கள் எண் இலவால் இரங்கா யார்க்கும் – கம்.யுத்3:24 29/1
இ தலை இருவரும் இசைய எய்தினார் – கம்.யுத்3:24 65/2
யாது என உணர்த்துகேன் உலகொடு இ உறா – கம்.யுத்3:24 70/3
மாயை இ மான் என எம்பி வாய்மையான் – கம்.யுத்3:24 71/1
ஆயது இ பழியுடை மரணம் அன்பினீர் – கம்.யுத்3:24 71/4
இன்னது இ தலையது ஆக இராவணன் எழுந்து பொங்கி – கம்.யுத்3:25 1/1
இ தன்மை எய்த நோக்கி அரசு வீற்றிருந்த எல்லை – கம்.யுத்3:25 17/2
மேருவை கொணர்ந்து இ ஊர்-மேல் விடும் எனின் விலக்கல் ஆமோ – கம்.யுத்3:26 4/4
இ தலை சீதை மாண்டாள் பயன் இவண் இல்லை என்பார் – கம்.யுத்3:26 16/1
இன்னது இ தலையது ஆக இராமனுக்கு இரவி செம்மல் – கம்.யுத்3:26 18/3
நாசம் இ ஊருக்கு உண்டு என நாளின் – கம்.யுத்3:26 21/3
இ தலை இன்ன நிகழ்ந்திடும் எல்லை – கம்.யுத்3:26 26/1
இப்பொழுதே கடிது ஏகுவென் யான் இ
புட்பக மானம்-அதில் புக நின்றேன் – கம்.யுத்3:26 39/1,2
அரும் கடல் கடந்து இ ஊரை அள் எரி மடுத்து வெள்ள – கம்.யுத்3:26 50/1
இருக்குமது என்னாம் இ மூன்று உலகையும் எரி மடாதே – கம்.யுத்3:26 65/4
புக்கு இ ஊர் இமைப்பின் முன்னம் பொடிபடுத்து அரக்கன் போன – கம்.யுத்3:26 67/1
அங்கும் இ அறமே நோக்கி அரசு இழந்து அடவி எய்தி – கம்.யுத்3:26 68/1
இங்கும் இ துன்பம் எய்தி இருத்துமேல் எளிமை நோக்கி – கம்.யுத்3:26 68/3
தீரும் இ சீதையோடும் என்கிலது அன்று என் தீமை – கம்.யுத்3:26 76/1
இ கணத்து அயோத்தி மூதூர் எய்துவென் இடம் உண்டு என்னின் – கம்.யுத்3:26 83/3
இ சிலை இயற்கை மேல்_நாள் தமிழ் முனி இயம்பிற்று எல்லாம் – கம்.யுத்3:27 9/1
ஆணி இ உலகுக்கு ஆன ஆழியான் புறத்தின் ஆர்த்த – கம்.யுத்3:27 10/1
நின்று இ கடை தாழுதல் நீதியதோ – கம்.யுத்3:27 27/2
சென்று இ கடி வேள்வி சிதைத்திலையேல் – கம்.யுத்3:27 27/3
என்று இ கடல் வெல்குதும் யாம் எனலும் – கம்.யுத்3:27 27/4
முன்னரே வந்து இ மாற்றம் ஆற்றலின் மொழிந்தவாறே – கம்.யுத்3:27 79/3
பொருது இ கணம் வென்றான் என சர மாரிகள் பொழிந்தான் – கம்.யுத்3:27 121/4
ஒன்றாக இ முதலோன் படை-தனை மாய்க்க என்று உரைத்தான் – கம்.யுத்3:27 135/3
அயிரா நிலை உடையான் இவன் அவன் இ உலகு அனைத்தும் – கம்.யுத்3:27 142/2
ஆம் இ தொழில் பிறர் யாவரும் அடைந்தார் பழுது அடையா – கம்.யுத்3:27 146/2
தீக்கின்றது இ உலகு ஏழையும் என செல்வதும் தெரிந்தான் – கம்.யுத்3:27 147/1
இ பொன் படை-தனை மற்றொரு தொழில் செய்கிலை என்னா – கம்.யுத்3:27 158/2
எந்தையார் அரசு செய்வது இ பெரும் பலம் கொண்டேயோ – கம்.யுத்3:27 166/4
இ உரை கேட்டி என்னா இனையன் விளம்பலுற்றான் – கம்.யுத்3:27 171/4
இ கணத்து இற்றான் இற்றான் என்கின்ற இமையோர் காண – கம்.யுத்3:27 178/3
முன்னையோர் இறந்தோர் எல்லாம் இ பகை முடிப்பர் என்றும் – கம்.யுத்3:28 8/1
என்னையே நோக்கி யான் இ நெடும் பகை தேடி கொண்டேன் – கம்.யுத்3:28 8/4
போர் அழியான் இ வெய்யோன் புகழ் அழியாத பொன் தோள் – கம்.யுத்3:28 36/3
வீடும் இன்று இ உலகு என விம்முவார் – கம்.யுத்3:29 4/3
போய் பிறந்து இ உலகை பொதியும் வெம் – கம்.யுத்3:29 6/3
நஞ்சினால் இலங்கை வேந்தன் நாளை இ தகையன் அன்றோ – கம்.யுத்3:29 53/4
என்று அழைத்து இரங்கி ஏங்க இ துயர் நமர்கட்கு எல்லாம் – கம்.யுத்3:29 54/1
சென்று இ தன்மையை தவிரும் என்று இரந்திட தீர்ந்தோர் – கம்.யுத்3:30 13/4
கந்தமாதனம் என்பது இ கரும் கடற்கு அப்பால் – கம்.யுத்3:30 15/1
குலையும் இ உலகு என கொண்டு நான்முகன் கூறி – கம்.யுத்3:30 16/3
மற கண் வெம் சின மலை என இ நின்ற வயவர் – கம்.யுத்3:30 22/1
சூலம் ஏந்தி முன் நின்றவர் இ நின்ற தொகையார் – கம்.யுத்3:30 26/3
பித்தர் இ படைக்கு எண் சிறிது என்றனர் பெயர்ந்தார் – கம்.யுத்3:30 30/4
ஏழு குன்றமும் எடுக்குறும் மிடுக்கனை இ நாள் – கம்.யுத்3:30 41/3
மூது உணர்ந்த இ முது மகன் கூறிய முயற்சி – கம்.யுத்3:30 50/1
இ பெரும் படை எழுந்து இரைந்து ஏக மேல் எழுந்த – கம்.யுத்3:31 15/1
பொருவது இ படை கண்டு தம் உயிர் பொறுத்து அன்றோ – கம்.யுத்3:31 25/4
கொன்று நீக்கும் அ கொற்றவன் இ குலம் எல்லாம் – கம்.யுத்3:31 26/3
இ கொடும் படை எங்கு உளது இயம்புதி என்றான் – கம்.யுத்3:31 31/1
ஈண்டு இ அண்டத்தில் இராக்கதர் எனும் பெயர் எல்லாம் – கம்.யுத்3:31 33/1
என் அப்பா மற்று இ எழுபது வெள்ளமும் ஒருவன் – கம்.யுத்3:31 40/1
முன் இ பார் எலாம் படைத்தவன் நாள் எலாம் முறை நின்று – கம்.யுத்3:31 40/3
தேற்றுவாய் தெரிந்து சொல்லால் தெருட்டி இ தெருள் இலோரை – கம்.யுத்3:31 46/1
தாக்கி இ படையை முற்றும் தலை துமிப்பளவும் தாங்கி – கம்.யுத்3:31 59/3
இ புறத்து இனைய சேனை ஏவி ஆண்டு இருந்த தீயோன் – கம்.யுத்3:31 60/1
வானை இ தலத்தினோடும் மறையொடும் வளர்த்தி என்றான் – கம்.யுத்3:31 66/3
ஒண்ணுமே நீ அலாது ஓர் ஒருவர்க்கு இ படை-மேல் ஊன்ற – கம்.யுத்3:31 71/3
வாரும் வாரும் என்று அழைக்கும் மானிடற்கு இ மண்ணிடை – கம்.யுத்3:31 75/3
இ நிமித்தம் இ படைக்கு இடைந்து வந்து அடுத்தது ஓர் – கம்.யுத்3:31 79/1
இ நிமித்தம் இ படைக்கு இடைந்து வந்து அடுத்தது ஓர் – கம்.யுத்3:31 79/1
ஒல்வதே இ ஒருவன் இ ஊகத்தை – கம்.யுத்3:31 128/1
ஒல்வதே இ ஒருவன் இ ஊகத்தை – கம்.யுத்3:31 128/1
ஆசைகளை உற்று உருவும் அ புறமும் ஓடும் அதன் இ புறம் உளார் – கம்.யுத்3:31 139/3
வஞ்சம் உறு பொய் கருமம் வெல்லினும் இராமனை இ வஞ்சர் கடவார் – கம்.யுத்3:31 151/4
கழித்தும் இ ஆக்கையை புகழை கண்ணுற – கம்.யுத்3:31 176/4
எல்லோம் எல்லோம் ஒன்றி வளைந்து இ நெடியோனை – கம்.யுத்3:31 186/1
கார்-மேல் உளர் மா கடல்-மேல் உளர் இ
பார்-மேல் உளர் உம்பர் பரந்து உளரால் – கம்.யுத்3:31 212/2,3
இ வழி இயன்ற எல்லாம் இயம்பினாம் இரிந்து போன – கம்.யுத்3:31 232/1
கொல்லும் கூற்று என குறைக்கும் இ நிறை பெரும் குழுவை – கம்.யுத்4:32 14/2
என் இருந்து நான் இறப்பென் இ கணத்து எனை ஆளும் – கம்.யுத்4:32 38/2
மைத்த களிற்று இன மாவின் வாள் நிருதர் பெரும் கடலின் மற்று இ வாளி – கம்.யுத்4:33 25/3
திமிர மா அன்ன செய்கைய இ திறம் – கம்.யுத்4:33 26/3
ஏனை வர்க்கம் கணக்கு_இல இ எலாம் – கம்.யுத்4:33 30/4
இ நிலை இதுவோ பொய்ம்மை விளம்பினீர் போலும் என்றான் – கம்.யுத்4:34 12/4
இ பொரு இல் தேர் வருவது இந்திரனது எந்தாய் – கம்.யுத்4:36 19/4
இ கணத்தும் எறிப்ப தடித்து என – கம்.யுத்4:37 43/1
நுங்குகின்றது இ உலகை ஓர் நொடி வரை என்ன – கம்.யுத்4:37 98/1
பண்டு நான்முகன் படைத்தது கனகன் இ பாரை – கம்.யுத்4:37 105/1
மீண்டது இ தொழில் எம் வினை மெய்ம்மையால் – கம்.யுத்4:37 180/4
பார வெம் படை வாங்கி இ பாதகன் – கம்.யுத்4:37 191/2
ஆரம் போர் திரு மார்பை அகல் முழைகள் என திறந்து இ உலகுக்கு அப்பால் – கம்.யுத்4:38 24/1
இ புறத்து இன எய்துறு காலையில் – கம்.யுத்4:40 1/1
யான் இழைத்த வினையினின் இ இடர் – கம்.யுத்4:40 22/1
எனக்கு நீ அருள் இ வரம் தீவினை – கம்.யுத்4:40 23/1
இ புறத்து இமையவர் முனிவர் ஏழையர் – கம்.யுத்4:40 35/1
இ ஒலி யாவது என்று இயம்ப இற்று எனா – கம்.யுத்4:40 37/3
கோலமும் காட்டி என் குலமும் காட்டி இ
ஞாலமும் காட்டிய கவிக்கு நாள் அறா – கம்.யுத்4:40 43/2,3
அலம்வரல் உற்றன அலறி ஐய இ
சலம் இது தக்கிலது என்ன சாற்றின – கம்.யுத்4:40 68/3,4
என்னை நீ இயம்பியது எரியுள் தோன்றி இ
புன்மை சால் ஒருத்தியை சுடாது போற்றினாய் – கம்.யுத்4:40 77/2,3
அங்கி யான் என்னை இ அன்னை கற்பு எனும் – கம்.யுத்4:40 78/1
புகுதி யாவர்க்கும் அரிய அ புருடனும் நீ இ
மிகுதி உன் பெரு மாயையினால் வந்த வீக்கம் – கம்.யுத்4:40 87/3,4
மின்னை காட்டுதல் போல் வந்து விளியும் இ உலகம் – கம்.யுத்4:40 95/1
இனையது ஆகலின் எம்மை மூன்று உலகையும் ஈன்று இ
மனையின் மாட்சியை வளர்த்த எம் மோயினை வாளா – கம்.யுத்4:40 98/1,2
பிறக்கும் பொன் வயிற்று அன்னை இ பெய்வளை பிழைக்கின் – கம்.யுத்4:40 100/2
பின்னை காட்டுவது அரியது என்று எண்ணி இ பெரியோன் – கம்.யுத்4:40 109/4
பரதன் அன்னது பெறுக தான் முடியினை பறித்து இ
விரத வேடம் மற்று உதவிய பாவி-மேல் விளிவு – கம்.யுத்4:40 116/2,3
இ வரங்களும் இரண்டு என்றார் தேவரும் இரங்கி – கம்.யுத்4:40 118/4
வஞ்சர் இல்லை இ அண்டத்தின் எனும் படி மடித்த – கம்.யுத்4:40 126/1
இ தராதலத்து இயம்புதற்கு உரியவர் யாரே – கம்.யுத்4:41 17/4
சங்கு எறி தரங்க வேலை தட்ட இ சேது என்னும் – கம்.யுத்4:41 22/3
இ இடை வந்து கண்டாய் சரண் என இயம்பிற்று என்றான் – கம்.யுத்4:41 24/4
வனத்து இருக்க இ வையம் புகுதுக – கம்.யுத்4:41 58/2
யானாம் இ அரசு ஆள்வென் என்னே இ அரசாட்சி இனிதே அம்மா – கம்.யுத்4:41 64/4
யானாம் இ அரசு ஆள்வென் என்னே இ அரசாட்சி இனிதே அம்மா – கம்.யுத்4:41 64/4
ஒத்திருக்கலால் அன்றே உலந்ததன்-பின் இ உலகை உலைய ஒட்டான் – கம்.யுத்4:41 66/3
எந்தை மெய்ம்மையும் இ குல செய்கையும் – கம்.யுத்4:41 77/2
முன்னம் வீழ்ந்து இ எரியில் முடிவெனால் – கம்.யுத்4:41 83/4
பூ எனும் நாமம் இன்று இ உலகிற்கு பொருந்திற்று அன்றே – கம்.யுத்4:42 3/4

மேல்


இ-திறம் (1)

என்றலும் இரங்கி ஐயன் இ-திறம் நிற்க இந்த – கம்.யுத்1:7 14/1

மேல்


இ-வகை (1)

இ-வகை நெடு மலை இழிந்த மாசுணம் – கம்.யுத்2:16 252/1

மேல்


இ-வயின் (5)

ஏகாய் இனி இ-வயின் நிற்றலும் ஏதம் என்றாள் – கம்.அயோ:4 146/4
இ-வயின் நின்னை நீக்கி இன் உயிர் தீர்ந்தேன் அல்லேன் – கம்.அயோ:5 19/3
இனியது ஓர் சாலை கொண்டு ஏகி இ-வயின்
நனி உறை என்று அவற்கு அமைய நல்கி தாம் – கம்.ஆரண்:3 10/1,2
இ-வயின் உள ஆம் தீய நிமித்தம் என்று இயம்பலுற்றான் – கம்.ஆரண்:7 68/4
இலங்கையை இடந்து வேரொடு இ-வயின் தருக என்றாலும் – கம்.கிட்:17 21/1

மேல்


இஃது (39)

இஃது ஆகின்று யான் உற்ற நோயே – நற் 128/11
இஃது எவன்-கொல்லோ தோழி மெய் பரந்து – நற் 273/1
இகுளை தோழி இஃது என் எனப்படுமோ – நற் 332/1
துணை இலர் அளியர் பெண்டிர் இஃது எவனே – குறு 158/6
தான் நாணினன் இஃது ஆகா ஆறே – குறு 265/8
என் செய்தான்-கொல்லோ இஃது ஒத்தன் தன்-கண் – கலி 60/9
எல்லா இஃது ஒத்தன் என் பெறான் கேட்டை காண் – கலி 61/1
ஏஎ இஃது ஒத்தன் நாண் இலன் தன்னொடு – கலி 62/1
ஏஎ எல்லா மொழிவது கண்டை இஃது ஒத்தன் தொய்யில் – கலி 64/8
ஈத்தவை கொள்வானாம் இஃது ஒத்தன் சீத்தை – கலி 84/18
அன்னையோ இஃது ஒன்று – கலி 84/28
வெந்த புண் வேல் எறிந்த அற்றா இஃது ஒன்று – கலி 84/30
இஃது ஒன்று என் ஒத்து காண்க பிறரும் இவற்கு என்னும் – கலி 84/33
இஃது ஒத்தன் புள்ளி களவன் புனல் சேர் பொதுக்கம் போல் – கலி 88/10
இகுளை இஃது ஒன்று கண்டை இஃது ஒத்தன் – கலி 103/32
இகுளை இஃது ஒன்று கண்டை இஃது ஒத்தன் – கலி 103/32
இகுளை இஃது ஒன்று கண்டை இஃது ஒத்தன் – கலி 103/36
இகுளை இஃது ஒன்று கண்டை இஃது ஒத்தன் – கலி 103/36
இகுளை இஃது ஒன்று கண்டை இஃது ஒத்தன் – கலி 103/46
இகுளை இஃது ஒன்று கண்டை இஃது ஒத்தன் – கலி 103/46
வாடா வெகுளி எழில் ஏறு கண்டை இஃது ஒன்று – கலி 104/42
நெட்டு இரும் கூந்தலாய் கண்டை இஃது ஓர் சொல் – கலி 105/57
எல்லா இஃது ஒன்று கூறு குறும்பு இவர் – கலி 107/1
கையதை சேரி கிழவன் மகளேன் யான் மற்று இஃது ஓர் – கலி 117/6
மல்லல் ஊர் மறுகின் கண் இவள் பாடும் இஃது ஒத்தன் – கலி 138/10
அஞ்சா அழாஅ அரற்றா இஃது ஒத்தி – கலி 143/8
என் உற்றாள்-கொல்லோ இஃது ஒத்தி பல் மாண் – கலி 144/2
ஊர் இஃது என்னாஅர் ஊறு இல் வாழ்க்கை – அகம் 301/8
என் ஐக்கு ஊர் இஃது அன்மையானும் – புறம் 85/1
என் ஐக்கு நாடு இஃது அன்மையானும் – புறம் 85/2
இஃது யாம் இரந்த பரிசில் அஃது இருளின் – புறம் 145/8
இஃது இவர் படிவம் ஆயின் வை எயிற்று – புறம் 349/4
இஃது ஒரு பொருள் அல எமது உயிருடன் ஏழ் – கம்.பால:5 131/2
ஆவ இ உலகம் இஃது அறன் என்றார்-அரோ – கம்.அயோ:1 76/4
திரு ஆன நில_மகளை இஃது அறிந்தால் சீறாளோ – கம்.ஆரண்:1 57/3
பேதை மதியால் இஃது ஓர் பெண் உருவம் என்றாய் – கம்.ஆரண்:11 23/3
உரியதோ இஃது என மனத்தின் உன்னுவான் – கம்.கிட்:11 106/4
இனைய நன்மையர் வலி இஃது இராவணன் என்னும் – கம்.யுத்1:5 52/1
நீள் ஆண்மையினுடனே எதிர் நின்றாய் இஃது ஒன்றோ – கம்.யுத்2:15 164/1

மேல்


இஃதோ (7)

இஃதோ தோழி நம் காதலர் வரவே – குறு 160/6
விழவொடு வருதி நீயே இஃதோ
ஓர் ஆன் வல்சி சீர் இல் வாழ்க்கை – குறு 295/3,4
திருந்து இழை மென் தோள் இழைத்த மற்று இஃதோ
கரும்பு எல்லாம் நின் உழவு அன்றோ ஒருங்கே – கலி 64/13,14
கரந்து ஆங்கே இன்னா நோய் செய்யும் மற்று இஃதோ
பரந்த சுணங்கின் பணை தோளாள் பண்பு – கலி 141/15,16
நீர் பெய்த காலே சினம் தணியும் மற்று இஃதோ
ஈரம் இல் கேள்வன் உறீஇய காம தீ – கலி 144/60,61
உ காண் இஃதோ உடம்பு உயிர்க்கு ஊற்று ஆக – கலி 146/22
நல்லோர்க்கு ஒத்தனிர் நீயிர் இஃதோ
செல்வற்கு ஒத்தனம் யாம் என மெல்ல என் – அகம் 26/19,20

மேல்


இகணை (1)

விசும்பு உற நிவந்த மா தாள் இகணை
பசும் கேழ் மெல் இலை அருகு நெறித்து அன்ன – அகம் 131/1,2

மேல்


இகத்தந்தாய் (1)

இளமையான் எறி பந்தொடு இகத்தந்தாய் கேள் இனி – கலி 57/7

மேல்


இகத்தர (1)

என்னை விட்டு இகத்தர இறந்தீவாய் கேள் இனி – கலி 59/9

மேல்


இகந்த (3)

மூலமும் அறனும் முதன்மையின் இகந்த
காலமும் விசும்பும் காற்றொடு கனலும் – பரி 13/25,26
வான்-நின்று இழிந்து வரம்பு இகந்த மா பூதத்தின் வைப்பு எங்கும் – கம்.அயோ:0 1/1
பரிவு இகந்த மனத்து ஒரு பற்று இலாது – கம்.அயோ:4 221/1

மேல்


இகந்தவை (1)

நெடிது சேண் இகந்தவை காணினும் தான் உற்ற – கலி 99/18

மேல்


இகந்தன்றும் (2)

இளமையின் இகந்தன்றும் இலனே வளமையின் – குறி 244
ஊர் பெரிது இகந்தன்றும் இலனே அரண் என – புறம் 257/6

மேல்


இகந்தன்றே (1)

செறிவும் சேண் இகந்தன்றே அறிவே – குறு 219/3

மேல்


இகந்தன (2)

இகந்தன ஆயினும் தெவ்வர் தேஎம் – மலை 86
குறித்த நாள் இகந்தன குன்ற தென் திசை – கம்.சுந்:14 17/1

மேல்


இகந்தனர் (2)

இகந்தனர் ஆயினும் இடம் பார்த்து பகைவர் – அகம் 113/12
மலை சேண் இகந்தனர் ஆயினும் நிலைபெயர்ந்து – அகம் 333/13

மேல்


இகந்தாய் (1)

போயோ நின்றாய் என்னை இகந்தாய் புகழ் பாராய் – கம்.யுத்3:22 203/3

மேல்


இகந்தார் (1)

எல்லை இகந்தார்
வில்லர் வெகுண்டார் – கம்.சுந்:13 44/1,2

மேல்


இகந்தாளை (1)

இகலின் இகந்தாளை அ வேள் தலை கண்ணி – பரி 9/36

மேல்


இகந்தாளோ (1)

ஏமத்து இகந்தாளோ இவள் இவண் காண்டிகா – கலி 99/15

மேல்


இகந்திருந்த (1)

முனிவு இகந்திருந்த முது வாய் இரவல – சிறு 40

மேல்


இகந்து (33)

சேண் இகந்து விளங்கும் செயிர் தீர் மேனி – திரு 19
நோய் இகந்து நோக்கு விளங்க – மது 13
இகந்து சேண் கமழும் பூவும் உண்டோர் – மலை 262
யாரையோ என்று இகந்து நின்றதுவே – நற் 250/10
யான் நினைந்து இரங்கேன் ஆக நோய் இகந்து
அறன் இலாளன் புகழ என் – நற் 275/7,8
நல் உரை இகந்து புல் உரை தாஅய் – குறு 29/1
எக்கர் ஞாழல் இகந்து படு பெரும் சினை – ஐங் 148/1
நோயொடு பசி இகந்து ஒரீஇ – பதி 13/27
நீ புறந்தருதலின் நோய் இகந்து ஒரீஇய – பதி 15/33
தீது சேண் இகந்து நன்று மிக புரிந்து – பதி 22/5
அமர் கோள் நேர் இகந்து ஆர் எயில் கடக்கும் – பதி 29/13
எரி உமிழ் வச்சிரம் கொண்டு இகந்து வந்து எறிந்து என – பரி 5/52
சேண் இகந்து கல் ஊர்ந்த மாண் இழை வையை – பரி 11/39
திறன் இகந்து வரூஉம் அவர் உயிர் அகற்றும் – பரி 13/32
நடுவு இகந்து ஒரீஇ நயன் இல்லான் வினை வாங்க – கலி 8/1
யார் கண்ணும் இகந்து செய்து இசை கெட்டான் இறுதி போல் – கலி 10/3
இன்பத்தின் இகந்து ஒரீஇ இலை தீந்த உலவையால் – கலி 11/10
செம்மையின் இகந்து ஒரீஇ பொருள் செய்வார்க்கு அ பொருள் – கலி 14/14
இரிபு எழுபு அதிர்பு_அதிர்பு இகந்து உடன் பலர் நீங்க – கலி 104/39
மாலை நீ ஈரம் இல் காதலர் இகந்து அருளா இடன் நோக்கி – கலி 120/13
செறிந்த காப்பு இகந்து அவனொடு போகி – அகம் 15/12
ஆய் நலம் மறப்பெனோ மற்றே சேண் இகந்து
ஒலி கழை பிசைந்த ஞெலி சொரி ஒண் பொறி – அகம் 39/5,6
எவ்வம் இகந்து சேண் அகல வை எயிற்று – அகம் 285/3
நிவந்து படு தோற்றமொடு இகந்து மாயும்மே – அகம் 330/17
கலம் தொடா மகளிரின் இகந்து நின்றவ்வே – புறம் 299/7
ஈக்கள் வண்டொடு மொய்ப்ப வரம்பு இகந்து
ஊக்கமே மிகுந்து உள் தெளிவு இன்றியே – கம்.பால:1 10/1,2
மாலைவாய் உகுத்த தேனும் வரம்பு இகந்து ஓடி வங்க – கம்.பால:2 9/3
இயலும் மண்டிலம் இகந்து எனையவும் தவிர மேல் – கம்.கிட்:5 13/2
தள தகு மலர் தவிசு இகந்து நகு சந்தின் – கம்.கிட்:10 79/3
தாமரை மலர் தவிசு இகந்து தகை அன்னம் – கம்.கிட்:10 80/1
அற்பு வான் தளை இல் பிறப்பு-அதனொடும் இகந்து தன் அரும் தெய்வ – கம்.சுந்:2 198/2
மன சினத்த அனந்தனும் வாழ்வு இகந்து
அனசன தொழில் மேற்கொள்வது ஆயினான் – கம்.யுத்1:8 43/3,4
அடிமையின் பயன் இகந்து அறுக ஆழியாய் – கம்.யுத்3:22 41/4

மேல்


இகந்துபோய் (1)

ஏந்து அகல் அல்குல் தேரை இகந்துபோய் இறங்க யாணர் – கம்.யுத்3:25 8/2

மேல்


இகந்துளார் (1)

இன்று அளவினும் முறை இகந்துளார் இலை – கம்.அயோ:14 120/3

மேல்


இகந்தோய் (1)

பொறி வரி கொட்டையொடு புகழ் வரம்பு இகந்தோய்
நின் குணம் எதிர்கொண்டோர் அறம் கொண்டோர் அல்லதை – பரி 5/70,71

மேல்


இகப்ப (2)

அணி மிக வந்து இறைஞ்ச அல் இகப்ப பிணி நீங்க – பரி 23/66
தகைப்ப தங்கலர் ஆயினும் இகப்ப
யாங்ஙனம் விடுமோ மற்றே தேம் பட – அகம் 27/11,12

மேல்


இகப்பது (1)

என்று கைம் மறித்து இடை நின்று காலத்தை இகப்பது
அன்று போவது என்று ஆயிரம் ஆயிரத்து அடங்கா – கம்.சுந்:2 141/1,2

மேல்


இகல் (121)

பகலில் தோன்றும் இகல் இல் காட்சி – திரு 166
சுரம் போழ்ந்த இகல் ஆற்றல் – மது 58
இகல் மீக்கூறும் ஏந்து எழில் வரி நுதல் – நெடு 116
இகல் மீ கடவும் இரு பெரு வேந்தர் – குறி 27
இரும் செருவின் இகல் மொய்ம்பினோர் – பட் 72
வான் உறை மகளிர் நலன் இகல் கொள்ளும் – பதி 14/13
இகல் வினை மேவலை ஆகலின் பகைவரும் – பதி 43/29
இகல் வினை மேவலன் தண்டாது வீசும் – பதி 60/2
இகல் பெருமையின் படை கோள் அஞ்சார் – பதி 72/1
அரும் பறை வினைஞர் புல் இகல் படுத்து – பதி 75/9
எள்ளுநர் கடந்து அட்ட இகல் நேமியவை – பரி 1/61
ஈரணி அணியின் இகல் மிக நவின்று – பரி 6/28
இகல் தலைக்கொண்டு துனிக்கும் தவறு இலர் இ – பரி 9/24
பொருது இகல் புலி போழ்ந்த பூ நுதல் எழில் யானை – பரி 20/4
மணி மயில் தொழில் எழில் இகல் மலி திகழ் பிறிது – பரி 23/64
இகல் பல செல்வம் விளைத்தவள் கண்டு இப்பால் – பரி 24/32
இரும் புலி மயக்கு-உற்ற இகல் மலை நன் நாட – கலி 48/7
நீயே வளியின் இகல் மிகும் தேரும் களிறும் – கலி 50/15
சீர் கெழு சிலை நிலை செயிர் இகல் மிகுதியின் சின பொதுவர் – கலி 105/27
இகல் வேந்தன் சேனை இறுத்த வாய் போல – கலி 108/1
ஏனையான் அளிப்பான் போல் இகல் இருள் மதி சீப்ப – கலி 118/6
இகல் மிகு நேமியான் நிறம் போல இருள் இவர – கலி 119/3
இன மீன் இகல் மாற வென்ற சின மீன் – கலி 131/6
இகல் இடும் பனி தின எவ்வத்துள் ஆழ்ந்து ஆங்கே – கலி 134/12
நுதலது இமையா நாட்டம் இகல் அட்டு – அகம் 0/4
துறை அணி மருதமொடு இகல் கொள ஓங்கி – அகம் 97/19
பகல் வரின் கவ்வை அஞ்சுதும் இகல் கொள – அகம் 118/6
இகல் அடு முன்பின் வெண் கோடு கொண்டு தன் – அகம் 172/9
இகல் முனை தரீஇய ஏறு உடை பெரு நிரை – அகம் 213/6
இகல் அடு கற்பின் மிஞிலியொடு தாக்கி – அகம் 396/5
இகல் கண்டோர் மிகல் சாய்-மார் – புறம் 166/5
பொன் நகரும் அல்லாது புகல் உண்டோ இகல் கடந்த புலவு வேலோய் – கம்.பால:6 8/4
ஏன்று எடுத்த சிலையினன் ஆய் இகல் புரிந்த இவர் குலத்து ஓர் – கம்.பால:12 5/3
ஆனை இனமும் பிடியும் இகல் ஆளி ஏறும் – கம்.பால:16 39/3
யாழ் ஒக்கும் சொல் பொன் அனையாள் ஓர் இகல் மன்னன் – கம்.பால:17 24/1
வில்லில் கோதை நாண் உற மிக்கோன் இகல் அங்கம் – கம்.பால:17 32/1
இன்னே இன்னே பன்னி இரந்தான் இகல் வேந்தன் – கம்.அயோ:3 34/1
என் குற்றம் அன்றோ இகல் மன்னவன் குற்றம் யாதோ – கம்.அயோ:4 128/3
இகல் அடு சிலை வீர இளையவனொடும் என்றான் – கம்.அயோ:9 24/4
பாழி வன் புயத்து இகல் வயவர் பட்டு அற – கம்.அயோ:14 34/2
எந்தாய் இகல் வேந்தர் ஏறே இறந்தனையே – கம்.அயோ:14 58/3
பேர வன் கிரி பிளந்து உக வளர்ந்து இகல் பெறா – கம்.ஆரண்:1 18/2
செய்யும் மற்றும் இகல் என்று சின வாள் உருவி வன் – கம்.ஆரண்:1 34/2
என்று இன்ன பல பன்னி இகல் அரக்கி அழுது இரங்கி – கம்.ஆரண்:6 106/1
ஏற்ற வளை வரி சிலையோன் இயம்பா முன் இகல் அரக்கி – கம்.ஆரண்:6 114/1
தோள் தகைய துறு மலர் தார் இகல் அரக்கர் குலம் தொலைப்பான் தோன்றி நின்றேன் – கம்.ஆரண்:6 127/3
ஏன்று வந்து எதிர்த்த வீரன் இவன் இகல் இராமன் என்றே – கம்.ஆரண்:7 65/4
ஆய-காலையில் அனல் விழித்து ஆர்த்து இகல் அரக்கர் – கம்.ஆரண்:7 84/1
தீ ஏறு இகல் அரி ஏறு என முகில் ஏறு என செறிந்தார் – கம்.ஆரண்:7 100/4
ஏக்கம் இங்கு இதன்-மேலும் உண்டோ இகல் மனிதன் – கம்.ஆரண்:8 6/1
இரு கை சுமந்தாய் இனிதின் இருந்தாய் இகல் வேல் உன் – கம்.ஆரண்:11 5/3
எடுத்த மலையே நினையின் ஈசன் இகல் வில்லாய் – கம்.ஆரண்:11 22/1
யாதும் அறியாய் உரை கொளாய் இகல் இராமன் – கம்.ஆரண்:11 23/1
வேல் இகல் சினவு தாடகை விளிந்து உருள வில் – கம்.கிட்:3 6/1
இந்திரற்கு உரியது ஓர் இடுக்கண் தீர்த்து இகல்
அந்தகற்கு அரிய போர் அவுணன் தேய்த்தனன் – கம்.கிட்:6 24/1,2
இற்றையில் பிறர்க்கு இகல் ஏறு என – கம்.கிட்:7 94/3
மார்பின் எய்யவோ வில் இகல் வல்லதே – கம்.கிட்:7 96/4
மீண்டு இராமனை அடைந்து இகல் வீரருள் வீர – கம்.கிட்:12 31/1
இ நகரம் ஆம் இகல் இராவணனது ஊர் என்று – கம்.கிட்:14 36/2
ஏறினன் உணர்த்தினன் இகல் இராவணன் – கம்.கிட்:16 32/3
எல்லாம் உட்கும் ஆழி இலங்கை இகல் மூதூர் – கம்.சுந்:2 79/1
எரியும் வெம் சினத்து இகல் அடு கொடும் திறல் இராவணற்கு எஞ்ஞான்றும் – கம்.சுந்:2 191/2
உருக்கி எரியால் இகல் அரக்கனையும் ஒன்றா – கம்.சுந்:5 8/2
இந்து_நுதல் நின்னொடு இவண் எய்தி இகல் வீரன் – கம்.சுந்:5 9/1
தாக்கு இகல் இராவணன் தலையில் தாவின – கம்.சுந்:5 60/1
இடைஇடை மலையின் விழுந்தார் இகல் பொர முடுகி எழுந்தார் – கம்.சுந்:7 27/4
இந்திரன் இசை இழந்து ஏகுவான் இகல்
தந்தி முன் கடாவினன் முடுக தாம் அதன் – கம்.சுந்:9 20/1,2
எம் முனை தூது வந்தாய் இகல் புரி தன்மை என்னை – கம்.சுந்:12 84/3
ஏற்று இகல் வீரர் எதிர்ந்தார் – கம்.சுந்:13 51/2
என்னது ஆகும் மேல் விளைவு என்று இருந்தான் இராமன் இகல் இலங்கை – கம்.யுத்1:1 11/3
என்றனன் இகல் குறித்து எரியும் கண்ணினான் – கம்.யுத்1:2 41/4
வெம்பு இகல் அரக்கரை விலக்கி வினை தேரா – கம்.யுத்1:2 47/1
எறுழ் வலி பொரு இல் தோள் அவுணரோடு அமரர் பண்டு இகல் செய் காலத்து – கம்.யுத்1:2 87/1
இட்ட போதிலும் என் இனி செய தக்கது என்றனர் இகல் வெய்யோர் – கம்.யுத்1:3 87/2
பதைத்து உலைவுற பல திறத்து இகல் பரப்பி – கம்.யுத்1:12 11/2
எடுத்த தண்டை பறித்து எறியா இகல்
முடித்தும் என்று ஒரு கைக்கொடு மோதினான் – கம்.யுத்2:15 76/2,3
ஈர்க்கின்றன கனல் ஒப்பன எய்தான் இகல் செய்தான் – கம்.யுத்2:15 157/4
எ தேவர்கள் எ தானவர் எதிர்வார் இகல் என் நேர் – கம்.யுத்2:15 169/2
என்றான் எதிர் சென்றான் இகல் அடு மாருதி எனை நீ – கம்.யுத்2:15 183/1
கானின் அன்று இகல் கரன் படை படுத்த அ கரியோன் – கம்.யுத்2:15 204/1
கோடு இகல் தண்டு கூடம் குந்தம் வல்லோர்கள் கூடி – கம்.யுத்2:16 47/1
கிளை கொளாது இகல் என்று எண்ணி மாருதி கிடைத்தான் – கம்.யுத்2:16 225/3
இற்ற தானையின் இரு மடி இகல் படை ஏவ – கம்.யுத்2:16 242/2
பின் இகல் பழுது என பெயர்ந்து போயினான் – கம்.யுத்2:16 258/4
உறுக்கினர் ஒருவரை ஒருவர் உற்று இகல்
முறுக்கினர் முறை முறை அரக்கன் மொய்ம்பினால் – கம்.யுத்2:16 262/1,2
காந்து இகல் அரக்கன் வெம் கரத்துள் நீங்கிய – கம்.யுத்2:16 288/1
எண்ணின் தலைநிமிர்கின்றன இகல் வெம் கணை இரணம் – கம்.யுத்2:18 140/2
இமையிடையாக சென்றான் இகல் அதிகாயன் நின்றான் – கம்.யுத்2:18 177/1
செய்வாய் இகல் என்று அவன் நின்று சிரித்தான் – கம்.யுத்2:18 245/1
முறிவான் இகல் அங்கதன் என்பதன் முன்னே – கம்.யுத்2:18 248/2
ஏற்றான் இகல் இந்திரன் ஈர்_இரு கால் எனக்கே – கம்.யுத்2:19 11/3
ஆரிய இவன் இகல் அமரர் வேந்தனை – கம்.யுத்2:19 28/3
இடைந்து சென்றவனை எய்தி எய்த அரிய காவல் பெற்று இகல் இயற்றுவான் – கம்.யுத்2:19 70/3
சொல் அடா என இயம்பினான் இகல் அரக்கன் ஐயன் இவை சொல்லினான் – கம்.யுத்2:19 73/4
யாரும் என் படைஞர் எய்தல் இன்றி அயல் ஏக யானும் இகல் வில்லும் ஓர் – கம்.யுத்2:19 77/1
அஞ்சலி அஞ்சு கோடி தொடுத்து இகல் அரக்கன் எய்தான் – கம்.யுத்2:19 113/1
ஏறி ஏறி இழிந்தது அல்லால் இகல்
வேறு செய்திலன் வெய்யவன் வீரனும் – கம்.யுத்2:19 129/1,2
இத்தனை போலும் செய்யும் இகல் எனா முறுவல் எய்தி – கம்.யுத்2:19 177/3
இன்று ஒரு பொழுது தாழ்த்து என் இகல் பெரும் சிரமம் நீங்கி – கம்.யுத்2:19 300/1
கிடைத்தான் இகல் மாருதியை கிளர் வான் – கம்.யுத்3:20 91/1
ஏற்றினன் வணங்கி நின்று இயம்புவான் இகல்
ஆற்றினன் அரவு கொண்டு அசைப்ப ஆர் அமர் – கம்.யுத்3:22 37/2,3
யாவர் ஈங்கு இகல் வானரம் ஆயினர் எவரும் – கம்.யுத்3:22 108/1
கூற்றம் கொடு முனை வந்து என கொன்றான் இகல் வென்றான் – கம்.யுத்3:22 112/4
அ அம்பினை அ அம்பினின் அறுத்தான் இகல் அரக்கன் – கம்.யுத்3:27 104/1
வேர் ஒத்தன செரு ஒத்து இகல் அரக்கன் விடு விசிகம் – கம்.யுத்3:27 114/4
ஏம தடம் கவசத்து இகல் அகலத்தன இருவோர் – கம்.யுத்3:27 115/1
எ தன்மையும் இமையோர்களை வென்றான் இகல் வென்றாய் – கம்.யுத்3:27 128/3
இறு காலையின் உலகு யாவையும் அவிப்பான் இகல் படையை – கம்.யுத்3:27 160/1
இடம் மறுகிய பொடி முடுகிடவும் இருள் உளது என எழும் இகல் அரவின் – கம்.யுத்3:28 19/3
ஆடவர் திலக நின்னால் அன்று இகல் அனுமன் என்னும் – கம்.யுத்3:28 69/1
என்ன காரணம் இகல் செயாதிருந்தது என்று இசைத்தான் – கம்.யுத்3:30 49/2
ஈசன் எதிர் உற்று உகுவது அல்லது இகல் முற்றுவது ஓர் கொற்றம் எவனோ – கம்.யுத்3:31 139/4
அ கணையை அ கணம் அறுத்தனர் செறுத்து இகல் அரக்கர் அடைய – கம்.யுத்3:31 148/1
கழு இகல் கப்பணம் முதல கை படை – கம்.யுத்3:31 179/3
விரி சினத்து இகல் விஞ்சையர் வேந்தனை – கம்.யுத்4:33 32/3
இன்று யார் விருந்து இங்கு உண்பார் இகல் முகத்து இமையோர் தந்த – கம்.யுத்4:34 9/1
ஐயன் இது கேட்டு இகல் அரக்கர் அகல் மாய – கம்.யுத்4:36 24/1
வெம்பு இகல் அரக்கன் அஃதே செய்வென் என்று அவனின் மீண்டான் – கம்.யுத்4:37 9/4
ஒழுகுகின்றன ஓடு இகல் ஆடல் மா – கம்.யுத்4:37 21/3
இன்னம் உண்டு-கொல் இடம் என்பர் சிலர் சிலர் இகல் போர் – கம்.யுத்4:37 100/3
இடை பெறும் துயர் பார்த்து இகல் நீதியின் – கம்.யுத்4:37 174/2

மேல்


இகல்-மேல் (1)

ஏழையாள் இடுக்கண் நோக்கி ஒரு தனி இகல்-மேல் சென்ற – கம்.யுத்1:14 5/3

மேல்


இகல (1)

இல்லை இல்லையால் எறுழ் வலிக்கு யாரொடும் இகல
வல்லை வல்லை இன்று ஆகும் நீ படைத்துள வாழ்நாட்கு – கம்.சுந்:11 37/2,3

மேல்


இகலாட்டி (1)

இகலாட்டி நின்னை எவன் பிழைத்தேன் எல்லா யான் – கலி 108/7

மேல்


இகலாலும் (1)

எண்ணாநின்றார் யாரையும் எல்லா இகலாலும்
விண்ணோர்-காறும் வென்ற எனக்கு என் மனை வாழும் – கம்.அயோ:3 44/2,3

மேல்


இகலி (8)

குவளையும் நின் உழவு அன்றோ இகலி
முகை மாறு கொள்ளும் எயிற்றாய் இவை அல்ல – கலி 64/16,17
இகலி இருப்பேன் ஆயின் தான் தன் – கலி 75/23
இரு பெரு வேந்தரும் இகலி கண்ணுற்ற – கலி 105/48
யாவையும் வழங்கு இடத்து இகலி இ நகர் – கம்.பால:3 58/3
இன்னே என்னை காணுதி நீ என்று இகலி தன் – கம்.பால:17 31/3
ஏற்று இளம் பிடி_குலம் இகலி இன் நடை – கம்.அயோ:12 29/3
கார் இகலி கடலோடு கலித்த – கம்.யுத்3:20 25/3
இளைய மைந்தன்-மேல் இராமன்-மேல் இராவணி இகலி
விளையும் வன் திறம் வானர வீரர்-மேல் மெய் உற்று – கம்.யுத்3:22 68/1,2

மேல்


இகலிய (1)

விடையோடு இகலிய விறல் நடையோரும் – பரி 23/40

மேல்


இகலின் (6)

இகலின் இகந்தாளை அ வேள் தலை கண்ணி – பரி 9/36
மேல் நிலை மிகல் இகலின் மிடை கழிபு இழிபு மேற்சென்று – கலி 104/33
ஏதி யாவதுவும் இன்றி உலகு யாவும் இகலின்
சாதியாதனவும் இல்லை உயிர் தந்தனென் அடா – கம்.ஆரண்:1 21/2,3
எய்த எற்றின எறிந்தன ஈர்த்தன இகலின்
பொய்த குத்தின பொதுத்தன துளைத்தன போழ்ந்த – கம்.சுந்:7 50/1,2
ஏறினன் என்ப மன்னோ இந்திரன் இகலின் இட்ட – கம்.சுந்:10 7/1
எண்ணற்கு_அரிய ஏனையரை இகலின் பறித்த தமக்கு இயைந்த – கம்.சுந்:12 115/2

மேல்


இகலினர் (1)

இகலினர் எறிந்த அகல் இலை முருக்கின் – புறம் 169/10

மேல்


இகலினில் (1)

எனைவர் ஈந்தவும் இகலினில் இட்டவும் இயம்பா – கம்.யுத்4:35 22/2

மேல்


இகலும் (2)

இகலும் தோழி நம் காமத்து பகையே – குறு 257/6
எழுவொடும் மலையொடும் இகலும் தோளினாய் – கம்.கிட்:16 10/2

மேல்


இகலுவ (4)

பகலினொடு இகலுவ படர் மணி மடவார் – கம்.பால:2 45/1
நகிலினொடு இகலுவ நளி வளர் இளநீர் – கம்.பால:2 45/2
துகிலினொடு இகலுவ சுதை புரை நுரை கார் – கம்.பால:2 45/3
முகிலினொடு இகலுவ கடி மண முரசம் – கம்.பால:2 45/4

மேல்


இகலுவர் (1)

வான மாதரோடு இகலுவர் விஞ்சையர் மகளிர் – கம்.சுந்:2 24/1

மேல்


இகலே (3)

என்னொடு கழியும் இ இருவரது இகலே – நற் 180/9
மெய்ம் மலி உவகை செய்யும் இ இகலே – புறம் 45/9
கோமானொடு தானவர் கோன் இகலே
ஆமாறு மலைந்தனர் அன்று இமையோர் – கம்.யுத்3:20 79/2,3

மேல்


இகலொடு (1)

பல உடன் கழிந்த உண்டியர் இகலொடு
செற்றம் நீக்கிய மனத்தினர் யாவதும் – திரு 131,132

மேல்


இகலோர் (1)

இறக்கம் கீழ் இலா பாதலத்து உறைகின்ற இகலோர்
அற கண் துஞ்சிலன் ஆயிரம் பணம் தலை அனந்தன் – கம்.யுத்3:30 22/2,3

மேல்


இகலோன் (2)

எண்ணின் மீ சென்ற எறுழ் வலி திறல் உடை இகலோன்
புண்ணின் மீ சென்று பொழி புனல் பசும் புலால் பொடிப்ப – கம்.சுந்:11 51/2,3
எல் சிந்திய எரி சிந்தின இகலோன் மணி அகலம் – கம்.யுத்2:15 175/4

மேல்


இகவா-வண்ணம் (1)

ஆயது தன்மையேனும் அற வரம்பு இகவா-வண்ணம்
தீயன வந்த-போது சுடுதியால் தீமையோரை – கம்.கிட்:9 14/3,4

மேல்


இகவாதான் (1)

பணி மொழி கடவாதான் பருவரல் இகவாதான்
பிணி உடையவன் என்னும் பிரிவினன் விடைகொண்டான் – கம்.அயோ:8 44/1,2

மேல்


இகவாது (1)

எய்த கடவ பொருள் எய்தாது இகவாது என்ன இயல்பு எண்ணா – கம்.அயோ:6 27/2

மேல்


இகவாய் (1)

நீங்காய் இகவாய் நெடும் கடை நில்லாதி – கலி 79/21

மேல்


இகழ் (8)

காழோர் இகழ் பதம் நோக்கி கீழ – பெரும் 393
துஞ்சா காவலர் இகழ் பதம் நோக்கி – நற் 98/9
இகழ் கடும் கடா களிற்று அண்ணலவரோடு – பரி 23/65
இகழ் மலர் கண்ணளா துறப்பாயால் மற்று நின் – கலி 135/13
அரும் கடி காவலர் இகழ் பதம் நோக்கி – அகம் 162/7
யாமே நின் இகழ் பாடுவோர் எருத்து அடங்க – புறம் 40/6
பயந்தவர்களும் இகழ் குறளன் பார்த்து எதிர் – கம்.பால:8 24/2
பொன் இகழ் களவினில் பொருந்தினோன் எனும் – கம்.அயோ:11 107/3

மேல்


இகழ்கிலென் (1)

இரங்கிட தக்கது உண்டேல் இகழ்கிலென் இல்லை என்னின் – கம்.யுத்2:19 239/2

மேல்


இகழ்கின்ற (1)

ஆன புன் தொழிலோர் என இகழ்கின்ற அவரும் – கம்.சுந்:12 45/2

மேல்


இகழ்ச்சி (2)

வீரம் நீங்கிய மனிதன் என்று இகழ்ச்சி மேல் விளைய – கம்.யுத்1:6 7/3
இறக்கும் பல் உயிர் இறைவ நீ இவள் திறத்து இகழ்ச்சி
மறக்கும் தன்மையது என்றனன் மழுவலான் வழுத்தி – கம்.யுத்4:40 100/3,4

மேல்


இகழ்தல் (2)

சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே – புறம் 192/13
பலம் என்று இகழ்தல் ஓம்பு-மின் உது காண் – புறம் 301/11

மேல்


இகழ்தலின் (2)

குருக்களை இகழ்தலின் அன்று கூறிய – கம்.அயோ:11 62/1
போர் இயன்றன தோற்ற என்று இகழ்தலின் புறம் போய் – கம்.சுந்:2 11/1

மேல்


இகழ்தற்கு (1)

போர் அணி பொலம் கொள் வேலாய் பொருந்தலை இகழ்தற்கு ஒத்த – கம்.ஆரண்:6 43/3

மேல்


இகழ்தியேல் (1)

யாதானும் ஆக நினையாது இகழ்தியேல்
தீது ஆய் விளைதல் நனி திண்ணம் என செப்பினான் – கம்.யுத்1:3 176/2,3

மேல்


இகழ்ந்த (3)

இகழ்ந்த சொல்லும் சொல்லி சிவந்த – அகம் 306/11
சூடுவார் இகழ்ந்த அ தொங்கல் மாலைகள் – கம்.பால:3 55/2
ஏதம் அஞ்சி நான் இரந்ததே எளிது என இகழ்ந்த
ஓதம் அஞ்சினோடு இரண்டும் வெந்து ஒரு பொடி ஆக – கம்.யுத்1:6 10/1,2

மேல்


இகழ்ந்ததன் (1)

இகழ்ந்ததன் பயனே இயல் தேர் அண்ணல் – புறம் 202/13

மேல்


இகழ்ந்தது (4)

என் இவன் என்னை இகழ்ந்தது இ எல்லை கடந்து அன்றோ – கம்.அயோ:13 16/3
என்னை நீ இகழ்ந்தது என்றது எங்ஙனே ஈசன் ஆய – கம்.யுத்1:7 9/3
என் உனக்கு இளைய கும்பகருணனை இகழ்ந்தது எந்தாய் – கம்.யுத்2:16 40/4
என்னதோ நீயிர் என்னை இகழ்ந்தது என்று இனைய சொன்னான் – கம்.யுத்3:27 79/4

மேல்


இகழ்ந்தவர் (1)

உன்னை இகழ்ந்தவர் மாள்வர் உற்றது எல்லாம் – கம்.அயோ:3 9/3

மேல்


இகழ்ந்தனர் (1)

அழிந்துளார் அலர் இகழ்ந்தனர் என்னை என்று அழன்றான் – கம்.ஆரண்:15 36/1

மேல்


இகழ்ந்தனரே (1)

ஒல்வாள் அல்லள் என்று அவர் இகழ்ந்தனரே
ஆயிடை இரு பேர் ஆண்மை செய்த பூசல் – குறு 43/2,3

மேல்


இகழ்ந்தனன் (2)

உமையினை இகழ்ந்தனன் என்ன ஓங்கிய – கம்.பால:13 12/2
எந்தை இகழ்ந்தனன் யான் இவள் ஆவி – கம்.யுத்3:26 30/2

மேல்


இகழ்ந்தனனே (1)

செல்வார் அல்லர் என்று யான் இகழ்ந்தனனே
ஒல்வாள் அல்லள் என்று அவர் இகழ்ந்தனரே – குறு 43/1,2

மேல்


இகழ்ந்தனை (3)

இகழ்ந்தனை எனக்கு இளைய நங்கை முகம் எங்கும் – கம்.ஆரண்:11 20/2
ஏந்து செல்வம் இகழ்ந்தனை இன் உயிர் – கம்.சுந்:3 101/2
இருவர் என்று இகழ்ந்தனை என்னின் யாண்டு எல்லை – கம்.சுந்:3 124/1

மேல்


இகழ்ந்தாரே (1)

இகழ்ந்தாரே அன்றோ எமர் – கலி 112/14

மேல்


இகழ்ந்தால் (2)

பெற்றனை செல்வம் பின் அது இகழ்ந்தால் பெறல் ஆமோ – கம்.ஆரண்:11 9/4
நெருப்பையும் இகழ்ந்தால் அது நீதியோ – கம்.யுத்2:15 92/4

மேல்


இகழ்ந்தான் (1)

இங்கு வந்திலன் இராமன் இப்போது என இகழ்ந்தான்
சங்கம் ஊதினன் தாதையை வல்லையில் சார்ந்தான் – கம்.யுத்3:22 182/2,3

மேல்


இகழ்ந்திலன் (1)

காதல் உற்றிலன் இகழ்ந்திலன் கடன் இது என்று உணர்ந்தும் – கம்.அயோ:1 69/2

மேல்


இகழ்ந்து (4)

இகழ்ந்து இயங்கு இயவின் அகழ்ந்த குழி செத்து – அகம் 21/25
சிறியர் என்று இகழ்ந்து நோவு செய்வன செய்யல் மற்று இ – கம்.கிட்:9 12/1
நெறி இகழ்ந்து யான் ஓர் தீமை இழைத்தலால் உணர்ச்சி நீண்டு – கம்.கிட்:9 12/2
இறந்து நீங்கினரோ இன்று என் ஆணையை இகழ்ந்து
துறந்து நீங்கினரோ அன்றி வெம் சமர் தொலைந்தார் – கம்.சுந்:7 57/1,2

மேல்


இகழ்ந்தோர் (1)

ஓர் ஊர் உண்மையின் இகழ்ந்தோர் போல – புறம் 176/10

மேல்


இகழ்வது (2)

என் பெற தவம் செய்கின்றார் என்னை நீ இகழ்வது என்னே – கம்.ஆரண்:6 61/3
ஊட்டும் காலத்து இகழ்வது உறும்-கொலோ – கம்.சுந்:3 107/4

மேல்


இகழ்வர் (2)

உம்மையே இகழ்வர் என்னின் எளிமையாய் ஒழிவது ஒன்றோ – கம்.கிட்:11 57/3
பட்டது என்று இகழ்வர் விண்ணோர் பற்றி இ பகையை தீர – கம்.யுத்1:9 67/2

மேல்


இகழ்வரேல் (1)

தன்முனை கொல்வித்தான் என்று இகழ்வரேல் தடுத்தி தக்கோய் – கம்.கிட்:7 133/2

மேல்


இகழ்விப்பென் (1)

என்னை போல் இடையே வந்தாள் இகழ்விப்பென் இவளை என்னா – கம்.ஆரண்:6 55/4

மேல்


இகழ்வு (4)

இகழ்வு இலன் இனியன் யாத்த நண்பினன் – புறம் 216/6
அமிழ்து என மடுப்ப மாந்தி இகழ்வு இலன் – புறம் 361/19
இகழ்வு அரும் பெரும் குணத்து இராமன் எய்தது ஓர் – கம்.சுந்:2 58/1
இகழ்வு இல் பூதங்கள் இறப்பினும் இறுதிசெல்லா தன் – கம்.யுத்4:35 17/3

மேல்


இகழ்வுற்று (1)

இன்னது ஓர் தன்மையன் இகழ்வுற்று எய்திய – கம்.யுத்1:3 78/1

மேல்


இகழ்வோன் (1)

இகழ்வோன் இகழா நெஞ்சினன் ஆக நீ இகழா – பரி 4/15

மேல்


இகழல் (2)

இன்னதாம் என்னல் ஆமோ உலகியல் இகழல் அம்மா – கம்.சுந்:10 22/2
சேயவள் எளியள் என்னா சீதையை இகழல் அம்மா – கம்.யுத்1:9 77/2

மேல்


இகழல்-பாலை (1)

சிறிது இது என்று இகழல்-பாலை அல்லை நீ சேறி என்னா – கம்.சுந்:1 14/3

மேல்


இகழவும் (1)

வையம் என்னை இகழவும் மாசு எனக்கு – கம்.பால:0 7/1

மேல்


இகழா (4)

இகழ்வோன் இகழா நெஞ்சினன் ஆக நீ இகழா – பரி 4/15
இகழ்வோன் இகழா நெஞ்சினன் ஆக நீ இகழா
நன்றா நட்ட அவன் நன் மார்பு முயங்கி – பரி 4/15,16
இகழுநர் இகழா இள_நாள் அமையம் – அகம் 25/12
என்னா அடி விழுவானையும் இகழா எரி விழியா – கம்.பால:24 24/1

மேல்


இகழாது (3)

அடு போர் செழிய இகழாது வல்லே – புறம் 18/27
அரசியல் பாரம் பூரித்து அயர்ந்தனை இகழாது ஐயன் – கம்.கிட்:7 142/1
தூது என்று இகழாது உன சொல் வலியால் – கம்.யுத்2:18 35/3

மேல்


இகழாமை (1)

மாளாத நீதி இகழாமை நின்-கண் அபிமானம் இல்லை வறியோர் – கம்.யுத்2:19 256/3

மேல்


இகழின் (1)

இளையன் என்று இகழின் பெறல் அரிது ஆடே – புறம் 104/6

மேல்


இகழினும் (1)

இகழினும் கேள்வரை ஏத்தி இறைஞ்சுவார் – பரி 20/89

மேல்


இகழுநர் (6)

இகழுநர் பிணிக்கும் ஆற்றலும் புகழுநர்க்கு – மலை 73
இகழுநர் வெரூஉம் கவலை மறுகின் – மலை 482
இகழுநர் இகழா இள_நாள் அமையம் – அகம் 25/12
இகழுநர் இசையொடு மாய – புறம் 21/12
புகழ் ஒத்தீயே இகழுநர் அடுநனை – புறம் 56/13
இகழுநர் உவப்ப பழி எஞ்சுவையே – புறம் 213/18

மேல்


இகழும் (1)

இகழும் தன்மையன் ஆய இராவணன் – கம்.யுத்2:15 7/1

மேல்


இகழும்படி (1)

அறன் நின்றவர் இகழும்படி நடுவின் தலை புணரா – கம்.பால:24 22/1

மேல்


இகா (1)

கேட்டால் எவன் செய்ய வேண்டுமோ மற்று இகா
அவன் கண்ணி அன்றோ அது – கலி 107/12,13

மேல்


இகு (14)

ஐது வீழ் இகு பெயல் அழகு கொண்டு அருளி – சிறு 13
நிணம் பெய் தோணியர் இகு மணல் இழிதரும் – நற் 111/8
கான்யாற்று இகு மணல் கரை பிறக்கு ஒழிய – நற் 121/10
கரை பொருது இழிதரும் கான்யாற்று இகு கரை – நற் 381/3
புணரி இகு திரை தரூஉம் துறைவன் – குறு 109/2
கலி மழை கெழீஇய கான்யாற்று இகு கரை – குறு 264/1
கடிப்பு இகு முரசின் முழங்கி இடித்து_இடித்து – குறு 270/3
கடிப்பு இகு காதில் கனம் குழை தொடர – பரி 23/33
கடும் பனி அறல் இகு கயல் ஏர் கண் பனி மல்க – கலி 127/8
இகு பெயல் மண்ணின் ஞெகிழ்பு அஞர் உற்ற என் – அகம் 32/10
வரு புனல் நெரிதரும் இகு கரை பேரியாற்று – அகம் 137/7
இகு பனி உறைக்கும் கண்ணொடு இனைபு ஆங்கு – அகம் 164/9
இகு பெயல் அழி துளி தலைஇ வானம் – அகம் 274/2
மதி உடை வலவன் ஏவலின் இகு துறை – அகம் 400/12

மேல்


இகுக்கும் (3)

செம் செவி எருவை அஞ்சுவர இகுக்கும்
கல் அதர் கவலை போகின் சீறூர் – அகம் 77/11,12
கண கலை இகுக்கும் கடும் குரல் தூம்பொடு – அகம் 82/5
கண கலை இகுக்கும் கறி இவர் சிலம்பின் – அகம் 112/14

மேல்


இகுத்த (3)

இகுத்த செவி சாய்த்து இனி_இனி பட்டன – கலி 95/11
இலங்கு வளை செறியா இகுத்த நோக்கமொடு – அகம் 39/17
இகுத்த கண்ணீர் நிறுத்தல் செல்லாள் – புறம் 143/13

மேல்


இகுத்தந்து (1)

பொய்தல் மகளிர் கண் காண இகுத்தந்து இ – பரி 20/59

மேல்


இகுத்தரும் (1)

ஏம நீர் எழில் வானம் இகுத்தரும் பொழுதினான் – பரி 24/2

மேல்


இகுத்து (6)

கணம்_கொள் கூளியொடு கதுப்பு இகுத்து அசைஇ – பட் 259
கணம்_கொள் தோகையின் கதுப்பு இகுத்து அசைஇ – மலை 44
தொன்று ஒழுகு மரபின் நும் மருப்பு இகுத்து துனை-மின் – மலை 391
அகம் மலி உவகையள் ஆகி முகன் இகுத்து
ஒய்யென இறைஞ்சியோளே மாவின் – அகம் 86/28,29
படு புலா கமழும் ஞாட்பில் துடி இகுத்து
அரும் கலம் தெறுத்த பெரும் புகல் வலத்தர் – அகம் 89/14,15
இன் இசை முரசம் கடிப்பு இகுத்து இரங்க – அகம் 251/9

மேல்


இகுதரு (3)

மாரியின் இகுதரு வில் உமிழ் கடும் கணை – மலை 226
எழில் மருப்பு எழில் வேழம் இகுதரு கடாத்தால் – கலி 138/1
இகுதரு தெண் பனி ஆகத்து உறைப்ப – அகம் 299/15

மேல்


இகுதரும் (2)

இன் சேறு இகுதரும் எயிற்றின் எயிறு என – சிறு 28
நகுதரும் தன் நாணு கைவிட்டு இகுதரும்
கண்ணீர் துடையா கவிழ்ந்து நிலன் நோக்கி – கலி 144/3,4

மேல்


இகுப்ப (3)

மழை எதிர் படு கண் முழவு கண் இகுப்ப
கழை வளர் தூம்பின் கண் இடம் இமிர – மலை 532,533
கடல் இகுப்ப வேல் இட்டும் – பதி 90/20
கடைஇ யான் இகுப்ப நீடு ஊங்காய் தட மென் தோள் – கலி 131/13

மேல்


இகுப்பத்து (1)

இரும் கல் இகுப்பத்து இறுவரை சேராது – மலை 367

மேல்


இகுப்பவும் (1)

முரசு கடிப்பு இகுப்பவும் வால் வளை துவைப்பவும் – புறம் 158/1

மேல்


இகுபு (2)

வான் இகுபு சொரிந்த வயங்கு பெயல் கடை நாள் – நற் 142/1
இகுபு அறல் வாரும் பருவத்தும் வாரார் – கலி 33/20

மேல்


இகுவன (1)

இடும்பை நோய்க்கு இகுவன போலும் அஃது எவன்-கொலோ – கலி 134/18

மேல்


இகுவு (1)

நீர் இகுவு அன்ன நிமிர் பரி நெடும் தேர் – ஐங் 465/1

மேல்


இகுளை (14)

வறிதால் இகுளை என் யாக்கை இனி அவர் – நற் 64/9
இகுளை தோழி இஃது என் எனப்படுமோ – நற் 332/1
கார் அன்று இகுளை தீர்க நின் படரே – குறு 251/4
இனையல் வாழியோ இகுளை வினை-வயின் – ஐங் 467/2
வள்ளை அகவுவம் வா இகுளை நாம் – கலி 42/8
நல்லாய் இகுளை கேள் – கலி 64/23
இகுளை இஃது ஒன்று கண்டை இஃது ஒத்தன் – கலி 103/32
இகுளை இஃது ஒன்று கண்டை இஃது ஒத்தன் – கலி 103/36
இகுளை இஃது ஒன்று கண்டை இஃது ஒத்தன் – கலி 103/46
அரிய அல்ல-மன் இகுளை பெரிய – அகம் 8/5
இகுளை கேட்டிசின் காதல் அம் தோழி – அகம் 138/1
எவன் கையற்றனை இகுளை சோழர் – அகம் 201/12
எவன் கையற்றனை இகுளை அவரே – அகம் 359/5
இனைதல் ஆனாய் என்றிசின் இகுளை
அம்பு தொடை அமைதி காண்-மார் வம்பலர் – அகம் 375/2,3

மேல்


இகுளைக்கு (1)

வளை அணி முன்கை நின் இகுளைக்கு உணர்த்து என – நற் 71/2

மேல்


இகூஉ (1)

இன் இசை இமிழ் முரசு இயம்ப கடிப்பு இகூஉ
புண் தோள் ஆடவர் போர்முகத்து இறுப்ப – பதி 40/3,4

மேல்


இங்க (1)

ஆர் சூழ் குறட்டின் வேல் நிறத்து இங்க
உயிர் புறப்படாஅ அளவை தெறுவர – புறம் 283/8,9

மேல்


இங்கண் (1)

இங்கண் நல்லது ஒன்று இன்னமும் கேட்டியால் – கம்.யுத்4:41 85/4

மேல்


இங்கித (1)

இங்கித வகையினால் எய்த நோக்கினான் – கம்.கிட்:16 28/4

மேல்


இங்கிதம் (1)

எழுதி நீட்டிய இங்கிதம் இறை_மகற்கு ஏற்க – கம்.அயோ:1 44/3

மேல்


இங்கு (132)

அன்னான் சொல் நம்புண்டல் யார்க்கும் இங்கு அரிது ஆயின் – கலி 47/10
இன்னம் ஆகவும் இங்கு நம் துறந்தோர் – அகம் 85/3
இங்கு நின் அருளினால் இனிதின் ஓம்பினேன் – கம்.பால:5 2/4
இன்று எனை அழைத்தது இங்கு இயம்புவாய் என்றான் – கம்.பால:5 78/4
இங்கு நின்று எய்யவும் எரிதரும் நுதல் விழி – கம்.பால:7 1/2
ஈரம் அற்று அங்கம் இங்கு உகுதலால் இவண் எலாம் – கம்.பால:7 2/2
ஆனவன் இங்கு உறைகின்ற அ நாள்-வாய் – கம்.பால:8 8/1
கை வண்ணம் அங்கு கண்டேன் கால் வண்ணம் இங்கு கண்டேன் – கம்.பால:9 24/4
அ பெண் தானே ஆயின போது இங்கு அயல் வேறு ஓர் – கம்.பால:10 24/3
சித்திரம் இங்கு இது ஒப்பது எங்கு உண்டு செய்வினையால் – கம்.பால:13 19/1
இங்கு அலது எண்ணும்-கால் இ எழு திரை வளாகம் தன்னில் – கம்.பால:14 66/3
இமையவர் ஆயினார் இங்கு உளாருமே – கம்.பால:23 73/4
நாகம்_அனன் இடை இங்கு உளது இடையூறு என நடவான் – கம்.பால:24 5/3
மற்று ஓர் பொருள் இலை இங்கு இது என் வரவு என்றனன் உரவோன் – கம்.பால:24 18/4
நீதியாய் முனிந்திடேல் நீ இங்கு யாவர்க்கும் – கம்.பால:24 37/1
சிந்துரமும் இங்கு இவை செறிந்த மத வேழ – கம்.அயோ:3 97/2
வந்து இங்கு அணுகாய் என்னோ வந்தது என்றே நொந்தேம் – கம்.அயோ:4 79/3
தாவாது ஒளிரும் குடையாய் தவறு இங்கு இது நின் சரணம் – கம்.அயோ:4 86/1
போனகம் பற்றிய பொய்_இல் மன்னற்கு இங்கு
ஊனகம் பற்றிய உயிர் கொடு இன்னும் போய் – கம்.அயோ:5 43/2,3
இங்கு உறைந்து எறி நீர் கங்கை ஏறுதும் நாளை யாணர் – கம்.அயோ:8 15/2
இங்கு உள கிளை காவற்கு யார் உளர் இசையாய் நீ – கம்.அயோ:8 43/2
அங்கொடு இங்கு இழித்தி ஏற்றும் அமைதியின் அமரர் வையத்து – கம்.அயோ:13 46/3
தேவா இங்கு இவ்வோ நின் தொன்று நிலை என்றால் சிலை ஏந்தி வந்து எம்மை சேவடிகள் நோவ – கம்.ஆரண்:2 28/3
இன்னல் காத்து இங்கு இனிது உறைவாய் என – கம்.ஆரண்:3 25/2
ஏழ் உலகும் வாழும் இனி இங்கு உறைதி என்றான் – கம்.ஆரண்:3 53/4
உரு இங்கு இது உடையர் ஆக மற்றையோர் யாரும் இல்லை – கம்.ஆரண்:6 52/2
திரு இங்கு வருவாள்-கொல்லோ என்று அகம் திகைத்து நின்றாள் – கம்.ஆரண்:6 52/4
சொலத்தான் இங்கு உரியாரை சொல்லீரோ வல்லீரேல் – கம்.ஆரண்:6 121/4
இன் உருவம் இது கொண்டு இங்கு இருந்து-ஒழியும் நம் மருங்கே ஏகாள் அப்பால் – கம்.ஆரண்:6 125/2
இங்கு ஓர் மானிடற்கு இத்தனை வீரர்கள் இடைந்தீர் – கம்.ஆரண்:8 4/1
ஏக்கம் இங்கு இதன்-மேலும் உண்டோ இகல் மனிதன் – கம்.ஆரண்:8 6/1
இங்கு நின்றது உரைத்தும் இராவணன் – கம்.ஆரண்:9 29/1
நலியும் வலத்தார் அல்லர் தேவரின் இங்கு யாவர் இனி நாட்டல் ஆவார் – கம்.ஆரண்:10 4/2
தங்கை நிலை இங்கு இது-கொல் என்று தளர்கின்றார் – கம்.ஆரண்:10 43/2
யாது இது இங்கு இதனின் முன்னை சீதம் நன்று இதனை நீங்கி – கம்.ஆரண்:10 101/3
யாதும் இங்கு இருது ஆகாது யாவையும் அகற்றும் என்றான் – கம்.ஆரண்:10 102/4
இங்கு ஓர் மனிதற்கு எளிய என்றனை என தன் – கம்.ஆரண்:11 19/3
இங்கு அடுத்த தகைமை இயம்புவாம் – கம்.ஆரண்:12 1/4
ஏயுமே இருபது இங்கு இமைப்பு_இல் நாட்டங்கள் – கம்.ஆரண்:12 29/3
இருந்தவன் யாவது இ இருக்கை இங்கு உறை – கம்.ஆரண்:12 36/1
எ வழி நின்றும் இங்கு எய்தினீர் என்றாள் – கம்.ஆரண்:12 40/4
அறம் தரு வள்ளல் ஈண்டு இங்கு அரும் தவம் முயலும் நாளுள் – கம்.ஆரண்:12 54/2
வெம்மை தொழில் இங்கு இதன் மேல் இலையால் – கம்.ஆரண்:13 13/2
படுத்தனன் இங்கு வீழ்ந்தேன் இது இன்று பட்டது என்றான் – கம்.ஆரண்:13 113/4
இங்கு நறும் புனல் நாடுதி என்னின் – கம்.ஆரண்:14 55/2
ஒரு வாசகத்தை வாய் திறந்து இங்கு உதவாய் பொய்கை குவிந்து ஒடுங்கும் – கம்.கிட்:1 29/1
சாய்வு உறும் தொழுவ போல் இங்கு இவர்களோ தருமம் ஆவார் – கம்.கிட்:2 12/4
இல்லாத உலகத்து எங்கும் இங்கு இவன் இசைகள் கூர – கம்.கிட்:2 18/1
கருமம் இங்கு இது எம் கடவுள் என்றனன் – கம்.கிட்:3 69/4
இங்கு உதித்தனன் ஈண்டு அறம் நிறுத்துதற்கு இன்னும் – கம்.கிட்:3 76/4
கவரி இங்கு இது என கரதலம்-கொடு திரித்து – கம்.கிட்:5 12/1
பெருமையோ இங்கு இதில் பெறுவது என்-கொலோ – கம்.கிட்:7 32/2
மிடல் இங்கு இவர் வெம் தொழிற்கு ஒப்புரை வேறு காணேம் – கம்.கிட்:7 49/4
இன்னும் நாடுதும் இங்கு இவர்க்கும் வலி – கம்.கிட்:11 7/1
என்னை கண்டனன் போல் கண்டு இங்கு இ துணை நெடிது வைகி – கம்.கிட்:11 71/2
எதிர் முறை இருந்தான் என்றாள் இது இங்கு புகுந்தது என்றான் – கம்.கிட்:11 85/4
யாவது எ உலகத்தினின் இங்கு இவர்க்கு இயற்றல் – கம்.கிட்:12 38/1
சீதை-தனை தேர்ந்து இங்கு உடன் மீளும் திறன் இன்று என்று – கம்.கிட்:17 6/3
யாம் இனி இப்போது ஆர் இடர் துய்த்து இங்கு இனி யாரை – கம்.கிட்:17 7/1
இங்கு ஆர் கடத்திர் எனை என்னா எழுந்தாள் – கம்.சுந்:1 63/3
விழையும் போகமே இங்கு இது வாய்கொடு விளம்பின் – கம்.சுந்:2 25/3
இலங்கை மதில் இங்கு இதனை ஏறல் அரிது என்றே – கம்.சுந்:2 61/3
எளியேன் உற்றால் யாவது உனக்கு இங்கு இழவு என்றான் – கம்.சுந்:2 81/4
உலக்கும் இங்கு இவள் கணவனும் அழிவும் இ வியன் நகர்க்கு உளது என்றான் – கம்.சுந்:2 200/4
இங்கு இதின் அற்புதம் இன்னும் கேட்டியால் – கம்.சுந்:3 48/4
யாவது இங்கு இனி செயல் அரியது எம்பிராற்கு – கம்.சுந்:3 66/3
வந்தது இங்கு யாதோ யாரொடும் போமோ என்று தம் மனம் மறுகுதலால் – கம்.சுந்:3 77/3
இரக்கமே ஆக வந்து இங்கு எம்பிரான் நாமம் சொல்லி – கம்.சுந்:4 27/3
இங்கு வந்திலனே எனின் யாணர் நீர் – கம்.சுந்:5 32/2
என்னை நோக்கி இங்கு எங்ஙனம் எய்துமோ – கம்.சுந்:5 37/4
இங்கு வந்து இறுக்கும் நீ இடரும் ஐயமும் – கம்.சுந்:5 73/3
இரிந்தது இலங்கை எழுந்தது அழுகை இன்று இங்கு இவனாலே – கம்.சுந்:8 49/3
இங்கு ஒருபேரும் மீண்டார் இல்லையேல் குரங்கு அது எந்தாய் – கம்.சுந்:11 10/3
இங்கு ஒரு திங்களோ இருப்பல் யான் என – கம்.சுந்:12 59/1
யாரை நீ என்னை இங்கு எய்து காரணம் – கம்.சுந்:12 68/1
ஆர்த்தார் அண்டத்து அப்புறத்தும் அறிவிப்பார் போல் அங்கோடு இங்கு
ஈர்த்தார் முரசம் எற்றினார் இடித்தார் தெழித்தார் எ மருங்கும் – கம்.சுந்:12 121/1,2
தூய நல் அறனும் என்று இங்கு இனையன தொடர்ந்து காப்ப – கம்.சுந்:14 38/2
இங்கு உள தன்மை எல்லாம் இயைபுளி இயைய கேட்டாள் – கம்.சுந்:14 45/1
நன்றே நம்பி குடி வாழ்க்கை நமக்கு இங்கு என்னோ பிழைப்பு அம்மா – கம்.யுத்1:0 1/4
தாழ்ச்சி இங்கு இதனின் மேல் தருவது என் இனி – கம்.யுத்1:2 11/1
எனக்கு நிற்க மற்று என்னொடு இங்கு ஒரு வயிற்று உதித்த – கம்.யுத்1:2 103/3
கள்ளத்து இங்கு இவனை கரை காணா – கம்.யுத்1:3 99/3
ஏலும் இங்கு இவற்கு இனி இறுதி என்று உனை – கம்.யுத்1:4 91/3
போந்தவா கண்டும் நான் இங்கு புகுந்தது புகழோய் – கம்.யுத்1:5 68/4
யான் உணாதன இங்கு இவை என்னவே – கம்.யுத்1:8 28/1
சரங்கள் இங்கு இவற்றால் பண்டு தானுடை – கம்.யுத்1:9 64/1
இங்கு இவன் படை இலங்கையர் மன்னன் – கம்.யுத்1:11 21/1
நின்றவன்-தன்னை அன்னான் நெருப்பு எழ நிமிர பார்த்து இங்கு
இன்று இவண் வந்த நீ யார் எய்திய கருமம் என்னை – கம்.யுத்1:14 20/1,2
இங்கு வந்து இதனை சொன்ன தூதன் நீ யாவன் என்றான் – கம்.யுத்1:14 23/4
இங்கு நின்றார்கட்கு எல்லாம் இறுதியே என்பது உன்னி – கம்.யுத்1:14 28/3
பட்டது இங்கு ஒர் குரங்கு படுக்க என்று – கம்.யுத்2:15 91/2
பூசல் வண்டு உறையும் தாராய் இது இங்கு புகுந்தது என்றான் – கம்.யுத்2:16 31/4
இங்கு இவன்-தன்னை யாம் இன்று எழுப்பல் ஆம் வகை ஏது என்று – கம்.யுத்2:16 46/1
இங்கு உற்றார் அல்லரோதான் வேறும் ஓர் இலங்கை உண்டோ – கம்.யுத்2:16 201/2
இறத்தும் இங்கு இறை நிற்பின் என்று இரியலின் மயங்கி – கம்.யுத்2:16 222/2
நோக்கி இங்கு இது சங்கரன் கவசம் என்று உணர்வுற நுனித்து உன்னி – கம்.யுத்2:16 328/2
ஒன்றும் இங்கு அரியது இல்லை என்பது ஓர் துணுக்கம் உந்த – கம்.யுத்2:17 29/2
இங்கு நின்று ஏகிய இலங்கை காவலன் – கம்.யுத்2:17 95/3
என்று கொண்டு இயம்பி ஈண்டு இங்கு ஒருவன் ஓர் இடுக்கண் செய்ய – கம்.யுத்2:19 241/1
ஐய நீ யாரை எங்கள் அரும் தவ பயத்தின் வந்து இங்கு
எய்தினை உயிரும் வாழ்வும் ஈந்தனை எம்மனோரால் – கம்.யுத்2:19 267/1,2
மாபெரும்பக்கனோடு வான் புகைக்கண்ணன் வந்து இங்கு
ஏவுதி எம்மை என்றான் அவர் முகம் இனிதின் நோக்கி – கம்.யுத்3:20 2/1,2
இங்கு இவர் நின்றார் அல்லது இரிந்தது சேனை எல்லாம் – கம்.யுத்3:22 15/4
இங்கு இனி உலகம் யாவும் இடம் இலை போலும் என்னும் – கம்.யுத்3:22 30/2
கொல்வென் இங்கு அன்னது காண்டி-கொல் எனா – கம்.யுத்3:22 44/3
இங்கு வந்திலன் இராமன் இப்போது என இகழ்ந்தான் – கம்.யுத்3:22 182/2
உயிரோ நானோ யாவர் உனக்கு இங்கு உறவு அம்மா – கம்.யுத்3:22 206/4
இங்கு இவை அளவை ஆக இடர் கடல் கடத்தி என்றாள் – கம்.யுத்3:23 29/3
என் அது கிடக்க தாழா இங்கு இனி இமைப்பின் முன்னர் – கம்.யுத்3:24 22/3
இங்கு நின்று இன்னன மருந்து என்று எண்ணினால் – கம்.யுத்3:24 63/1
இங்கு உள எல்லாம் மாள்தற்கு இனி வரும் இடையூறு இல்லை – கம்.யுத்3:26 2/3
மன்னன் இங்கு உற்ற தன்மை உணர்கிலன் வருவது ஓரேன் – கம்.யுத்3:26 52/3
இங்கு நின்று இவை இவை நினைவது என் இனி – கம்.யுத்3:27 64/3
வேகின்றன உலகு இங்கு இவர் விடுகின்றன விசிகம் – கம்.யுத்3:27 117/1
வில் இங்கு இது நெடு மால் சிவன் எனும் மேலவர் தனுவே-கொல் – கம்.யுத்3:27 127/1
இசையும் செல்வமும் இருக்கையும் இழந்தது இங்கு இவரால் – கம்.யுத்3:30 11/3
இங்கு வந்து நீர் வினாயது என் எறி திரை பரவை – கம்.யுத்3:30 42/1
ஓயும் உள்ளத்தேம் ஒருவன் மற்று இவண் வந்து இங்கு உற்றார் – கம்.யுத்3:31 41/2
கும்பகன்னன் என்று உளன் மற்று இங்கு ஒருவன் கை கொண்ட – கம்.யுத்3:31 42/1
கடுத்தது கேட்டும் ஈண்டு இங்கு இருந்துவீர் ஏது நோக்கின் – கம்.யுத்3:31 55/4
இங்கே உளன் இங்கு உளன் இங்கு உளன் என்று – கம்.யுத்3:31 209/1
இங்கே உளன் இங்கு உளன் இங்கு உளன் என்று – கம்.யுத்3:31 209/1
மால் கண பரி இங்கு இவை மாறு இவை – கம்.யுத்4:33 31/3
இன்று யார் விருந்து இங்கு உண்பார் இகல் முகத்து இமையோர் தந்த – கம்.யுத்4:34 9/1
உண்டு இங்கு என்-வயின் அது துரந்து உயிர் உண்பென் என்னா – கம்.யுத்4:37 105/3
பேயை என் பல துரப்பது இங்கு இவன் பிழையாமல் – கம்.யுத்4:37 109/2
இங்கு அணைந்தேன் எனது இயற்கை நோக்கியும் – கம்.யுத்4:40 78/3
அன்ப நின்னை அல்லால் மற்று இங்கு யாரையும் அறையா – கம்.யுத்4:40 88/4
வனையும் வார் கழல் இலங்கையர் மன்னனை வந்து இங்கு
இனிதின் ஏறு-மின் விமானம் என்று இராகவன் இசைத்தான் – கம்.யுத்4:41 15/3,4
இங்கு இதின் எதிர்ந்தோர் புன்மை யாவையும் நீங்கும் அன்றே – கம்.யுத்4:41 22/4
யாண்டு வந்து இங்கு இறுக்கும் என்று எண்ணினான் – கம்.யுத்4:41 52/1
சத்துருக்கன் அஃது உரைப்ப அவன் இங்கு தாழ்க்கின்ற தன்மை யான் இங்கு – கம்.யுத்4:41 66/2
சத்துருக்கன் அஃது உரைப்ப அவன் இங்கு தாழ்க்கின்ற தன்மை யான் இங்கு
ஒத்திருக்கலால் அன்றே உலந்ததன்-பின் இ உலகை உலைய ஒட்டான் – கம்.யுத்4:41 66/2,3

மேல்


இங்கும் (13)

அன்று என ஆம் என இமையோர் அயிர்த்தனர் மேல் வெயில் கரந்தது அங்கும் இங்கும்
நின்றனவும் திரிந்தன மேல் நிவந்த கொழும் கடை புருவம் நெற்றி முற்ற – கம்.பால:6 14/2,3
இயங்கு உறு புலன்கள் அங்கும் இங்கும் கொண்டு ஏக ஏகி – கம்.பால:10 19/1
அலங்கு நீர் வெள்ளம் தள்ளி அழிதர அங்கும் இங்கும்
கலங்கலின் வெருவி பாயும் கயல்_குலம் நிகர்த்த கண்கள் – கம்.அயோ:13 55/3,4
ஆடினார் பாடினார் அங்கும் இங்கும் களித்து – கம்.கிட்:4 21/1
நூக்குறுத்து அங்கும் இங்கும் தள்ளுற நுடங்கும் நோன்மை – கம்.சுந்:1 78/2
ஐயன் அங்கும் இங்கும் காலால் அழியும் மழை என்ன – கம்.சுந்:8 45/3
ஈர்கின்றது அன்றே என்றன் உள்ளத்தை இங்கும் அங்கும் – கம்.யுத்1:12 35/1
அங்கும் இங்கும் நின்று ஆடினவாம்-அரோ – கம்.யுத்2:15 29/4
இழுக்கினர் அடிகளின் இங்கும் அங்குமா – கம்.யுத்2:18 96/1
வில் எடுக்க உரியார்கள் வெய்ய சில வீரர் இங்கும் உளர் மெல்லியோய் – கம்.யுத்2:19 74/1
மீன் என அங்கும் இங்கும் படைக்கலம் மிளிர வீசும் – கம்.யுத்3:22 142/3
இங்கும் இ துன்பம் எய்தி இருத்துமேல் எளிமை நோக்கி – கம்.யுத்3:26 68/3
ஒற்றும் என்ன அங்கும் இங்கும் விண்ணுளோர் ஒதுங்குவார் – கம்.யுத்3:31 95/2

மேல்


இங்குமாய் (1)

ஆடினர் பாடினர் அங்கும் இங்குமாய்
ஓடினர் உவகை மா நறவு உண்டு ஓர்கிலார் – கம்.பால:5 12/1,2

மேல்


இங்கே (2)

கோ வரினும் இங்கே வருக தளரேன் யான் – கலி 116/11
இங்கே உளன் இங்கு உளன் இங்கு உளன் என்று – கம்.யுத்3:31 209/1

மேல்


இங்கொடு (1)

இங்கொடு அங்கு இழித்தி ஏற்றும் இருவினை என்னல் ஆன – கம்.அயோ:13 46/4

மேல்


இங்ஙன் (6)

யான் செய்த மா தவமோ இ உலகம் செய் தவமோ யாதோ இங்ஙன்
வான் செய்த சுடர் வேலோய் அடைந்தது என மனம் மகிழா மணி தேர் ஏற்றி – கம்.பால:5 58/1,2
அன்னையே அனையாட்கு இங்ஙன் அடுத்தவாறு அருளுக என்றான் – கம்.பால:9 16/4
உய்யும் வகை நின் உயிரை ஓம்பாது இங்ஙன் தேம்பின் – கம்.அயோ:4 69/2
வீரா எனை இங்ஙன் வெறுத்தனையோ – கம்.ஆரண்:14 68/3
நையா நின்றனென் நான் இருந்து இங்ஙன்
மெய் வானோர் திரு நாடு மேவினாய் – கம்.கிட்:8 9/1,2
இருத்தியோ கடிது ஏகலை இளவலை இங்ஙன்
வருத்தம் காணுமோ மன்னவன் என்னலும் அன்னான் – கம்.யுத்4:32 40/2,3

மேல்


இங்ஙனம் (1)

பார் குலாம் செல்வ நின்னை இங்ஙனம் பார்த்த கண்ணை – கம்.அயோ:8 16/2

மேல்


இச்சத்து (1)

புணர்த்திய இச்சத்து பெருக்கத்தின் துனைந்து – பரி 7/37

மேல்


இச்சை (3)

இச்சை தன்மையினில் பிறர் இல்லினை – கம்.சுந்:12 94/1
இச்சை அல்லன உறுதிகள் இசைக்குவென் என்றாய் – கம்.யுத்1:2 101/1
என் உனக்கு இச்சை நின்ற எறி படை சேனை எல்லாம் – கம்.யுத்2:18 186/2

மேல்


இச்சைக்கு (1)

இச்சைக்கு ஏற்றன யான் செய்த இத்தனை காலம் – கம்.யுத்1:2 112/3

மேல்


இச்சையன் (1)

என்னை இன்னும் அரசியல் இச்சையன்
அன்னன் ஆகின் அவன் அது கொள்க என்று – கம்.யுத்4:41 57/1,2

மேல்


இச்சையில் (1)

இச்சையில் துயில்பவர் யாவர் கண்களும் – கம்.ஆரண்:10 125/1

மேல்


இச்சையோர் (1)

எனை பலர் அவன் தனது அருளின் இச்சையோர்
நினைத்து அவர் உருகவும் உதவ நேர்கிலன் – கம்.ஆரண்:12 47/2,3

மேல்


இசிக (1)

இது காத்தி-கொல் என்னா எடுத்து இசிக படை எய்தான் – கம்.யுத்3:27 131/1

மேல்


இசை (340)

எய்யா நல் இசை செ வேல் சேஎய் – திரு 61
இமிழ் இசை அருவியொடு இன் இயம் கறங்க – திரு 240
நசையுநர்க்கு ஆர்த்தும் இசை பேராள – திரு 270
இன களமர் இசை பெருக – பொரு 194
நாடா நல் இசை நல் தேர் செம்பியன் – சிறு 82
பல் இய கோடியர் புரவலன் பேர் இசை
நல்லியக்கோடனை நயந்த கொள்கையொடு – சிறு 125,126
செல் இசை நிலைஇய பண்பின் – சிறு 268
கூட திண் இசை வெரீஇ மாடத்து – பெரும் 438
யாழ் இசை இன வண்டு ஆர்ப்ப நெல்லொடு – முல் 8
இன் பல் இமிழ் இசை ஓர்ப்பனள் கிடந்தோள் – முல் 88
பாடு சிலம்பும் இசை ஏற்றத்தோடு – மது 90
இரு வகையான் இசை சான்ற – மது 121
ஈதல் உள்ளமொடு இசை வேட்குவையே – மது 205
கெடாது நிலைஇயர் நின் சேண் விளங்கு நல் இசை
தவா பெருக்கத்து அறா யாணர் – மது 209,210
இன் இசை முரசம் இடை புலத்து ஒழிய – மது 349
பல் வேறு குழாஅத்து இசை எழுந்து ஒலிப்ப – மது 360
முழங்கு இசை நன் பணை அறைவனர் நுவல – மது 362
கயம் குடைந்து அன்ன இயம் தொட்டு இமிழ் இசை
மகிழ்ந்தோர் ஆடும் கலி கொள் சும்மை – மது 363,364
ஒல்லென் இமிழ் இசை மான கல்லென – மது 538
பல் வேறு புள்ளின் இசை எழுந்து அற்றே – மது 543
பேர் இசை நன்னன் பெரும் பெயர் நன்_நாள் – மது 618
பெரிய கற்று இசை விளக்கி – மது 767
பொய்யா நல் இசை நிறுத்த புனை தார் – மது 771
கலி மயில் அகவும் வயிர் மருள் இன் இசை
நளி மலை சிலம்பின் சிலம்பும் கோயில் – நெடு 99,100
இன் இசை முரசின் சுடர் பூண் சேஎய் – குறி 51
காழ் அகில் அம் புகை கொளீஇ யாழ் இசை
அணி மிகு வரி மிஞிறு ஆர்ப்ப தேம் கலந்து – குறி 110,111
தொல் இசை தொழில் மாக்கள் – பட் 121
செல்லா நல் இசை அமரர் காப்பின் – பட் 184
விண் அதிர் இமிழ் இசை கடுப்ப பண் அமைத்து – மலை 2
இசை பெறு திருவின் வேத்தவை ஏற்ப – மலை 39
இசை நுவல் வித்தின் நசை ஏர் உழவர்க்கு – மலை 60
தொலையா நல் இசை உலகமொடு நிற்ப – மலை 70
பேர் இசை நவிரம் மேஎய் உறையும் – மலை 82
தெரி இமிழ் கொண்ட நும் இயம் போல் இன் இசை
இலங்கு ஏந்து மருப்பின் இனம் பிரி ஒருத்தல் – மலை 296,297
கல் யாறு ஒலிக்கும் விடர் முழங்கு இரங்கு இசை
நெடும் சுழி பட்ட கடுங்கண் வேழத்து – மலை 324,325
தினை குறு_மகளிர் இசை படு வள்ளையும் – மலை 342
இன் இசை நல் யாழ் பத்தரும் விசி பிணி – மலை 381
செல்லா நல் இசை பெயரொடு நட்ட – மலை 388
குன்றா நல் இசை சென்றோர் உம்பல் – மலை 540
எல்லி வந்த நல் இசை விருந்திற்கு – நற் 41/6
வேர் பிணி வெதிரத்து கால் பொரு நரல் இசை
கந்து பிணி யானை அயா உயிர்த்து அன்ன – நற் 62/1,2
முழவு இசை புணரி எழுதரும் – நற் 67/11
தேர் வண் மலையன் முந்தை பேர் இசை
புலம் புரி வயிரியர் நலம் புரி முழவின் – நற் 100/9,10
ஏந்து கோட்டு யானை இசை வெம் கிள்ளி – நற் 141/9
கறங்கு இசை இன மணி கைபுணர்ந்து ஒலிப்ப – நற் 163/4
ஆரியர் துவன்றிய பேர் இசை முள்ளூர் – நற் 170/6
விருந்தின் பாணர் விளர் இசை கடுப்ப – நற் 172/7
இன் இசை முரசின் இரங்கி மன்னர் – நற் 197/10
இசை பட வாழ்பவர் செல்வம் போல – நற் 217/1
இன் இசை வானம் இரங்கும் அவர் – நற் 246/9
பேர் இசை உருமொடு மாரி முற்றிய – நற் 253/6
சிறு நா ஒண் மணி தெள் இசை கடுப்ப – நற் 267/9
வண்டு இமிர் இன் இசை கறங்க திண் தேர் – நற் 323/9
உரும் இசை அறியா சிறு செம் நாவின் – நற் 364/7
மூதில் அருமன் பேர் இசை சிறுகுடி – நற் 367/6
ஈர நெஞ்சமோடு இசை சேண் விளங்க – நற் 381/8
உரும் இசை உரறும் உட்குவரு நடுநாள் – நற் 383/5
ஆ புலம் புகுதரு பேர் இசை மாலை – நற் 395/8
அட்ட மள்ளர் ஆர்ப்பு இசை வெரூஉம் – குறு 34/6
நல் இசை வேட்ட நயன் உடை நெஞ்சின் – குறு 143/4
குழல் இசை குரல குறும் பல அகவும் – குறு 151/3
ஆர் அளி இலையோ நீயே பேர் இசை
இமயமும் துளக்கும் பண்பினை – குறு 158/4,5
இன் இசை உருமின முரலும் – குறு 200/6
வானத்து அஞ்சுவர நல் இசை வீழ – குறு 323/3
உரும் இசை புணரி உடைதரும் துறைவற்கு – குறு 351/4
தண்ணென் முழவின் இமிழ் இசை காட்டும் – குறு 365/4
திரை இமிழ் இன் இசை அளைஇ அயலது – ஐங் 171/1
முழவு இமிழ் இன் இசை மறுகு-தொறு இசைக்கும் – ஐங் 171/2
கறங்கு இசை அருவி வீழும் – ஐங் 395/5
சூர் உடை முழு_முதல் தடிந்த பேர் இசை
கடும் சின விறல் வேள் களிறு ஊர்ந்து ஆங்கு – பதி 11/5,6
ஆரியர் துவன்றிய பேர் இசை இமயம் – பதி 11/23
கெடாஅ நல் இசை நிலைஇ – பதி 14/21
நெடியோன் அன்ன நல் இசை
ஒடியா மைந்த நின் பண்பு பல நயந்தே – பதி 15/39,40
நாடு உடன் விளங்கும் நாடா நல் இசை
திருந்திய இயல் மொழி திருந்து இழை கணவ – பதி 24/10,11
வான் தோய் நல் இசை உலகமொடு உயிர்ப்ப – பதி 37/6
எல்லாருள்ளும் நின் நல் இசை மிகுமே – பதி 38/2
இன் இசை இமிழ் முரசு இயம்ப கடிப்பு இகூஉ – பதி 40/3
நல் இசை நனம் தலை இரிய ஒன்னார் – பதி 50/15
கோடு முழங்கு இமிழ் இசை எடுப்பும் – பதி 50/25
இன் இசை புணரி இரங்கும் பௌவத்து – பதி 55/3
நசை சால் வாய்மொழி இசை சால் தோன்றல் – பதி 55/12
குரல் புணர் இன் இசை தழிஞ்சி பாடி – பதி 57/9
ஆன்ற அறிவின் தோன்றிய நல் இசை
ஒண் நுதல் மகளிர் துனித்த கண்ணினும் – பதி 57/12,13
கறங்கு இசை சிதடி பொரி அரை பொருந்திய – பதி 58/13
நல் இசை தர வந்திசினே ஒள் வாள் – பதி 61/14
இசை மேம் தோன்றல் நின் பாசறையானே – பதி 64/20
இடி இசை முரசமொடு ஒன்றுமொழிந்து ஒன்னார் – பதி 66/4
பந்தர் பெயரிய பேர் இசை மூதூர் – பதி 67/2
வண்டு இசை கடாவா தண் பனம் போந்தை – பதி 70/6
நின்-வயின் பிரிந்த நல் இசை கனவினும் – பதி 79/4
நிலவரை நிறீஇய நல் இசை
தொலையா கற்ப நின் தெம் முனையானே – பதி 80/16,17
கெடாஅ நல் இசை தம் குடி நிறும்-மார் – பதி 81/13
புகன்று புகழ்ந்து அசையா நல் இசை
நிலம்தருதிருவின்நெடியோய் நின்னே – பதி 82/15,16
நனவில் பாடிய நல் இசை
கபிலன் பெற்ற ஊரினும் பலவே – பதி 85/12,13
நல் இசை நிலைஇய நனம் தலை உலகத்து – பதி 86/5
சேண் நாறு நல் இசை சே_இழை கணவ – பதி 88/36
ஆறிய கற்பின் தேறிய நல் இசை
வண்டு ஆர் கூந்தல் ஒண்_தொடி கணவ – பதி 90/49,50
கறங்கு இசை வயிரொடு வலம் புரி ஆர்ப்ப – பதி 92/10
புகழ் இயைந்து இசை மறை உறு கனல் முறை மூட்டி – பரி 2/63
ஏழ் புழை ஐம் புழை யாழ் இசை கேழ்த்த அன்ன இனம் – பரி 8/22
நாறு கமழ் வீயும் கூறும் இசை முழவமும் – பரி 8/99
நான்மறை விரித்து நல் இசை விளக்கும் – பரி 9/12
அரும் கறை அறை இசை வயிரியர் உரிமை – பரி 10/130
கிளைக்கு உற்ற உழை சுரும்பின் கேழ் கெழு பாலை இசை ஓர்-மின் – பரி 11/127
கொண்ட இன் இசை தாளம் கொளை சீர்க்கும் விரித்து ஆடும் – பரி 11/129
இன் இயல் மாண் தேர்ச்சி இசை பரிபாடல் – பரி 11/137
தொலையா நேமி முதல் தொல் இசை அமையும் – பரி 15/3
சிலம்பின் சிலம்பு இசை ஓவாது ஒன்னார் – பரி 15/44
ஒருதிறம் யாணர் வண்டின் இமிர் இசை எழ – பரி 17/10
ஒருதிறம் பண் ஆர் தும்பி பரந்து இசை ஊத – பரி 17/12
ஒருதிறம் மண் ஆர் முழவின் இசை எழ – பரி 17/13
அ இசை முழை ஏற்று அழைப்ப அழைத்து-உழி – பரி 19/63
இசை படு பக்கம் இரு பாலும் கோலி – பரி 21/31
யாணர் வண்டு_இனம் யாழ் இசை பிறக்க – பரி 21/35
பாணி முழவு இசை அருவி நீர் ததும்ப – பரி 21/36
புகும் அளவு_அளவு இயல் இசை சிறை தணிவு இன்று வெள்ள மிகை – பரி 24/67
ஏழ் புணர் இன் இசை முரல்பவர்க்கு அல்லதை – கலி 9/18
யார் கண்ணும் இகந்து செய்து இசை கெட்டான் இறுதி போல் – கலி 10/3
இன் இசை எழிலியை இரப்பவும் இயைவதோ – கலி 16/8
இசை பரந்து உலகு ஏத்த ஏதில் நாட்டு உறைபவர் – கலி 26/16
யாழ் கொண்ட இமிழ் இசை இயல் மாலை அலைத்தரூஉம் – கலி 29/17
இரங்கு இசை மிஞிறொடு தும்பி தாது ஊத – கலி 33/23
அதிர் இசை அருவி தன் அம் சினை மிசை வீழ – கலி 44/3
கால் பொர நுடங்கல கறங்கு இசை அருவி நின் – கலி 45/8
யாண்டோரும் தொழுது ஏத்தும் இரங்கு இசை முரசினாய் – கலி 100/6
தொல் இசை நட்ட குடியொடு தோன்றிய – கலி 104/5
தாள் எழு துணி பிணி இசை தவிர்பு இன்றி தலைச்சென்று – கலி 104/45
இடி உறழ் இசை இன் இயம் எழுந்து ஆர்ப்ப – கலி 104/54
இன் இசை முரசின் பொருப்பன் மன்னி – கலி 105/72
இமிழ் இசை மண்டை உறியொடு தூக்கி – கலி 106/2
மாலை நீ தையென கோவலர் தனி குழல் இசை கேட்டு – கலி 118/13
யாழ் இசை கொண்ட இன வண்டு இமிர்ந்து ஆர்ப்ப – கலி 131/9
சாய என் கிளவி போல் செவ்வழி யாழ் இசை நிற்ப – கலி 143/38
யாண்டும் உடையேன் இசை
ஊர் அலர் தூற்றும் இ உய்யா விழுமத்து – கலி 143/47,48
கறங்கு இசை விழவின் உறந்தை குணாது – அகம் 4/14
கார் மழை முழக்கு இசை கடுக்கும் – அகம் 14/20
இன் இசை இயத்தின் கறங்கும் – அகம் 25/21
மறந்து அவண் அமையார் ஆயினும் கறங்கு இசை
கங்குல் ஓதை கலி மகிழ் உழவர் – அகம் 37/1,2
இன் இசை ஆர்ப்பினும் பெரிதே யானே – அகம் 45/12
இன் இசை உருமொடு கனை துளி தலைஇ – அகம் 58/1
ஆ பூண் தெண் மணி ஐது இயம்பு இன் இசை
புலம்பு கொள் மாலை கேள்-தொறும் – அகம் 64/15,16
இன் இசை அருவி பாடும் என்னதூஉம் – அகம் 68/3
உலகுடன் திரிதரும் பலர் புகழ் நல் இசை
வாய்மொழி கபிலன் சூழ சேய் நின்று – அகம் 78/15,16
கோடை அம் வளி குழல் இசை ஆக – அகம் 82/2
பாடு இன் அருவி பனி நீர் இன் இசை
தோடு அமை முழவின் துதை குரல் ஆக – அகம் 82/3,4
இன் பல் இமிழ் இசை கேட்டு கலி சிறந்து – அகம் 82/7
இரங்கு இசை முரசம் ஒழிய பரந்து அவர் – அகம் 116/17
அந்தி கோவலர் அம் பணை இமிழ் இசை
அரமிய வியல் அகத்து இயம்பும் – அகம் 124/14,15
நல் இசை வெறுக்கை தரும்-மார் பல் பொறி – அகம் 141/24
நுண் கோல் அகவுநர் புரந்த பேர் இசை
சினம் கெழு தானை தித்தன்_வெளியன் – அகம் 152/4,5
இசை நல் ஈகை களிறு வீசு வண் மகிழ் – அகம் 152/11
நல் இசை தரூஉம் இரவலர்க்கு உள்ளிய – அகம் 162/17
இன் இசை இமிழ் இயம் கடுப்ப இம்மென – அகம் 172/3
ஞாலம் நாறும் நலம் கெழு நல் இசை
நான்மறை முது நூல் முக்கண்_செல்வன் – அகம் 181/15,16
வாய்மொழி நிலைஇய சேண் விளங்கு நல் இசை
வளம் கெழு கோசர் விளங்கு படை நூறி – அகம் 205/8,9
செல்லா நல் இசை நிறுத்த வல் வில் – அகம் 209/13
இசை ஓர்த்து அன்ன இன் தீம் கிளவி – அகம் 212/7
ஆர் உயிர் அணங்கும் தெள் இசை
மாரி மாலையும் தமியள் கேட்டே – அகம் 214/14,15
திரிமர குரல் இசை கடுப்ப வரி மணல் – அகம் 224/13
தமிழ் அகப்படுத்த இமிழ் இசை முரசின் – அகம் 227/14
தூங்கல் பாடிய ஓங்கு பெரு நல் இசை
பிடி மிதி வழுதுணை பெரும் பெயர் தழும்பன் – அகம் 227/16,17
நல் இசை வலித்த நாண் உடை மனத்தர் – அகம் 231/4
செல் சமம் கடந்த செல்லா நல் இசை
விசும்பு இவர் வெண்குடை பசும் பூண் பாண்டியன் – அகம் 231/11,12
துறக்கம் எய்திய தொய்யா நல் இசை
முதியர் பேணிய உதியஞ்சேரல் – அகம் 233/7,8
குழல் இசை தும்பி ஆர்க்கும் ஆங்கண் – அகம் 245/16
இமிழ் இசை முரசம் பொரு_களத்து ஒழிய – அகம் 246/11
இன் இசை முரசம் கடிப்பு இகுத்து இரங்க – அகம் 251/9
இன் இசை ஆர்ப்பினும் பெரிதே ஈங்கு யான் – அகம் 253/7
பேர் இசை எருமை நன் நாட்டு உள்ளதை – அகம் 253/19
பேர் இசை முழக்கமொடு சிறந்து நனி மயங்கி – அகம் 264/9
யாழ் இசை மறுகின் நீடூர் கிழவோன் – அகம் 266/10
கறங்கு இசை வெரீஇ பறந்த தோகை – அகம் 266/18
தறுகணாளர் நல் இசை நிறும்-மார் – அகம் 269/5
தாது உண் தும்பி முரல் இசை கடுப்ப – அகம் 291/11
பேர் இசை கொற்கை பொருநன் வென் வேல் – அகம் 296/10
உரும் இசை புணரி உடைதரும் – அகம் 310/16
இன் இசை முரசின் இரங்கி ஒன்னார் – அகம் 312/10
துவைத்து எழு தும்பி தவிர் இசை விளரி – அகம் 317/12
தேம்புதி-கொல்லோ நெஞ்சே உரும் இசை
களிறு கண்கூடிய வாள் மயங்கு ஞாட்பின் – அகம் 322/6,7
யாழ் இசை பறவை இமிர பிடி புணர்ந்து – அகம் 332/8
செல்லா நல் இசை பொலம் பூண் திரையன் – அகம் 340/6
கெடாஅ நல் இசை தென்னன் தொடாஅ – அகம் 342/10
பல் படை புரவி எய்திய தொல் இசை
நுணங்கு நுண் பனுவல் புலவன் பாடிய – அகம் 345/5,6
வெண் கோட்டு யானை முழக்கு இசை வெரீஇ – அகம் 347/12
நல் இசை நிறுத்த நயம் வரு பனுவல் – அகம் 352/13
தொல் இசை நிறீஇய உரை சால் பாண்_மகன் – அகம் 352/14
பொய்யா நல் இசை மா வண் புல்லி – அகம் 359/12
கெடல் அரு நல் இசை உறந்தை அன்ன – அகம் 369/14
தண் பதம் கொண்டு தவிர்ந்த இன் இசை
ஒண் பொறி புனை கழல் சே அடி புரள – அகம் 376/6,7
இசை பட பெய்தல் ஆற்றுவோரே – அகம் 377/15
நல் இசை நிறுத்த நாண் உடை மறவர் – அகம் 387/14
இன் இசை ஓரா இருந்தனம் ஆக – அகம் 388/9
நல் இசை தம்-வயின் நிறும்-மார் வல் வேல் – அகம் 389/15
யாழ் இசை மறுகின் பாழி ஆங்கண் – அகம் 396/3
ஆரியர் அலற தாக்கி பேர் இசை
தொன்று முதிர் வட_வரை வணங்கு வில் பொறித்து – அகம் 396/16,17
நல் இசை நிறுத்தல் வேண்டினும் மற்று அதன் – புறம் 18/16
பின் பிறர் இசை நுவலாமை – புறம் 22/32
வல்லுநர் வாழ்ந்தோர் என்ப தொல் இசை
மலர் தலை உலகத்து தோன்றி – புறம் 24/34,35
இசை புறன் ஆக நீ ஓம்பிய பொருளே – புறம் 29/26
நல் இசை வேட்டம் வேண்டி வெல் போர் – புறம் 31/5
இவண் இசை உடையோர்க்கு அல்லது அவணது – புறம் 50/14
ஊன் நசை உள்ளம் துரப்ப இசை குறித்து – புறம் 52/3
தோலா நல் இசை நால்வருள்ளும் – புறம் 56/10
நல் இசை முது குடி நடுக்கு அற தழீஇ – புறம் 58/5
இன்னும் கேள்-மின் நும் இசை வாழியவே – புறம் 58/19
கிள்ளிவளவன் நல் இசை உள்ளி – புறம் 70/10
இசை விளங்கு கவி கை நெடியோய் திங்கள் – புறம் 102/6
தொலையா நல் இசை விளங்கு மலயன் – புறம் 123/3
பறை இசை அருவி முள்ளூர் பொருந – புறம் 126/8
பரந்து இசை நிற்க பாடினன் அதன் கொண்டு – புறம் 126/13
இன்மை துரப்ப இசை தர வந்து நின் – புறம் 126/17
மெல் இயல் விறலி நீ நல் இசை செவியின் – புறம் 133/1
புகழ் சால் சிறப்பின் நின் நல் இசை உள்ளி – புறம் 135/9
வாயார நின் இசை நம்பி – புறம் 136/17
படாஅம் ஈத்த கெடாஅ நல் இசை
கடாஅ யானை கலி_மான் பேக – புறம் 145/2,3
இசை மேந்தோன்றிய வண்மையொடு – புறம் 158/27
இசை மேம் தோன்றல் நின் பாடிய யானே – புறம் 159/28
நட்டோர் நட்ட நல் இசை குமணன் – புறம் 160/12
கேடு இல் நல் இசை வய_மான் தோன்றலை – புறம் 165/8
தோலா நல் இசை நாலை_கிழவன் – புறம் 179/10
முல்லைக்கு ஈத்த செல்லா நல் இசை
படு மணி யானை பறம்பின் கோமான் – புறம் 201/3,4
நசை தர வந்து நின் இசை நுவல் பரிசிலென் – புறம் 209/11
பரந்து படு நல் இசை எய்தி மற்று நீ – புறம் 213/9
இன்னும் கேள்-மதி இசை வெய்யோயே – புறம் 213/13
கோடு உயர்ந்து அன்ன தம் இசை நட்டு – புறம் 214/12
இசை மரபு ஆக நட்பு கந்து ஆக – புறம் 217/5
சான்றோன் நெஞ்சு உற பெற்ற தொன்று இசை
அன்னோனை இழந்த இ உலகம் – புறம் 217/11,12
பேர் இசை மூதூர் மன்றம் கண்டே – புறம் 220/7
கெடு இல் நல் இசை சூடி – புறம் 221/12
என் இடம் யாது மற்று இசை வெய்யோயே – புறம் 222/6
இன் இசை பறையொடு வென்றி நுவல – புறம் 225/10
புலவர் புகழ்ந்த பொய்யா நல் இசை
விரி கதிர் ஞாயிறு விசும்பு இவர்ந்து அன்ன – புறம் 228/7,8
பறை இசை அருவி நன் நாட்டு பொருநன் – புறம் 229/14
உயர் இசை வெறுப்ப தோன்றிய பெயரே – புறம் 260/25
இன் இசை கேட்ட துன் அரும் மறவர் – புறம் 270/9
இசை மணி எறிந்து காஞ்சி பாடி – புறம் 281/5
சேண் விளங்கு நல் இசை நிறீஇ – புறம் 282/10
அதனால் வசை நீக்கி இசை வேண்டியும் – புறம் 359/11
எழிலி தோயும் இமிழ் இசை அருவி – புறம் 369/23
வில் ஏர் உழவின் நின் நல் இசை உள்ளி – புறம் 371/13
கதழ் இசை வன்கணினர் – புறம் 377/27
அவனே பெறுக என் நா இசை நுவறல் – புறம் 379/2
வல் வேல் கந்தன் நல் இசை அல்ல – புறம் 380/11
ஈத்தோன் எந்தை இசை தனது ஆக – புறம் 386/9
என்று ஈத்தனனே இசை சால் நெடுந்தகை – புறம் 389/6
மலர் தார் அண்ணல் நின் நல் இசை உள்ளி – புறம் 393/9
செல்லா நல் இசை உறந்தை குணாது – புறம் 395/19
விளங்கி தோன்றுக அவன் கலங்கா நல் இசை
யாமும் பிறரும் வாழ்த்த நாளும் – புறம் 396/28,29
பறை இசை அருவி பாயல் கோவே – புறம் 398/30
காவிரி கிழவன் மாயா நல் இசை
கிள்ளிவளவன் உள்ளி அவன் படர்தும் – புறம் 399/12,13
பருந்தொடு நிழல் சென்று அன்ன இயல் இசை பயன் துய்ப்பாரும் – கம்.பால:2 15/2
இறை அறிந்து உயிர்க்கு நல்கும் இசை கெழு வேந்தன் காக்க – கம்.பால:2 19/2
குழல் இசை மடந்தையர் குதலை கோதையர் – கம்.பால:3 42/1
மழலை அம் குழல் இசை மகர யாழ் இசை – கம்.பால:3 42/2
மழலை அம் குழல் இசை மகர யாழ் இசை
எழில் இசை மடந்தையர் இன் சொல் இன் இசை – கம்.பால:3 42/2,3
எழில் இசை மடந்தையர் இன் சொல் இன் இசை – கம்.பால:3 42/3
எழில் இசை மடந்தையர் இன் சொல் இன் இசை
பழையர்-தம் சேரியில் பொருநர் பாட்டு இசை – கம்.பால:3 42/3,4
பழையர்-தம் சேரியில் பொருநர் பாட்டு இசை – கம்.பால:3 42/4
இறங்குவ மகர யாழ் எடுத்த இன் இசை
நிறம் கிளர் பாடலான் நிமிர்வ அ வழி – கம்.பால:3 47/1,2
ஊடவும் கூடவும் உயிரின் இன் இசை
பாடவும் விறலியர் பாடல் கேட்கவும் – கம்.பால:3 65/1,2
குன்று ஓங்கு தோளார் குணம் கூட்டு இசை குப்பை என்ன – கம்.பால:3 70/3
ஆடினர் அரம்பையர் அமுத ஏழ் இசை
பாடினர் கின்னரர் துவைத்த பல்_இயம் – கம்.பால:5 105/1,2
முழக்கும் இன் இசை வெருவிய மோட்டு இள மூரி – கம்.பால:9 11/3
எண்ண அரிய மறையினொடு கின்னரர்கள் இசை பாட உலகம் ஏத்த – கம்.பால:11 16/1
தெய்வ மங்கையரும் நாண தேன் இசை முரல போனாள் – கம்.பால:14 63/4
இருவரை பயந்த நங்கை யாழ் இசை முரல போனாள் – கம்.பால:14 64/4
தெள் அரி பாண்டி பாணி செயிரியர் இசை தேன் சிந்த – கம்.பால:14 65/3
பரு மணி கலாபத்தார் பல்லாண்டு இசை பரவி போனார் – கம்.பால:14 73/4
பம்பு தேன் மிஞிறு தும்பி பரந்து இசை பாடி ஆட – கம்.பால:16 2/1
கண்ணும் முடை வேய் இசை கண்ணுளர் ஆடல்-தோறும் – கம்.பால:16 44/3
ஏர் முழங்கு அரவம் ஏழ் இசை முழங்கு அரவமே – கம்.பால:20 9/2
இன் இசை மணி யாழின் இசை மது நுகர்வாரும் – கம்.பால:23 31/2
இன் இசை மணி யாழின் இசை மது நுகர்வாரும் – கம்.பால:23 31/2
தந்த பல்லாண்டு இசை தார் முடி மன்னர் – கம்.பால:23 87/2
இம்மையின் உதவி நல் இசை நடாய நீர் – கம்.அயோ:1 23/3
யாழ் இசை அஞ்சிய அம் சொல் ஏழை கோயில் – கம்.அயோ:3 5/2
ஆடினர் அழுதனர் அமுத ஏழ் இசை
பாடினர் அழுதனர் பரிந்த கோதையர் – கம்.அயோ:4 206/1,2
முன்பு நின்று இசை நிறீஇ முடிவு முற்றிய – கம்.அயோ:5 28/1
எதிர்கொண்டு ஏத்தினர் இன் இசை பாடினர் – கம்.அயோ:7 12/1
ஆடிய சிறை மா வண்டு அந்தரின் இசை முன்னம் – கம்.அயோ:9 13/3
தொடர்ந்து பாணரின் தூங்கு_இசை முரன்றன தும்பி – கம்.அயோ:9 43/4
ஏழ் அமைந்த இசை இசையாமையால் – கம்.அயோ:11 33/2
மேனி திரு நாரதன் வீணை இசை
தேனில் படியும் செவி வண்டு உடையான் – கம்.ஆரண்:2 4/3,4
இசை கட்டிய ஒத்து இவர் சாமரையான் – கம்.ஆரண்:2 8/4
என்றும் உள தென் தமிழ் இயம்பி இசை கொண்டான் – கம்.ஆரண்:3 46/4
எழுவது ஓர் இசை பெருக இப்பொழுதே ஒப்பு அரிய எரியும் தீயில் – கம்.ஆரண்:4 24/1
பாணியின் அளந்து இசை படிக்கின்றான் என – கம்.ஆரண்:12 21/3
சுனை மடுத்து உண்டு இசை முரலும் தும்பியின் – கம்.ஆரண்:12 28/2
நீள் நிலாவின் இசை நிறை தன் குலத்து – கம்.ஆரண்:14 21/1
எற்றிய முரசு ஒலி ஏங்கும் சங்கு இசை
பெற்றிலது ஆதலின் பிறிது ஒன்று ஆம் என – கம்.ஆரண்:15 8/2,3
என் தாய் உன்முன் ஏவிய யாவும் இசை இன்னல் – கம்.ஆரண்:15 29/1
மீட்டான் என்னும் பேர் இசை கொள்ளான் செரு வெல்ல – கம்.ஆரண்:15 32/3
எரியாநின்ற ஆர் உயிருக்கு இரங்கினால் ஈது இசை அன்றோ – கம்.கிட்:1 23/3
ஈண்டு இரும் புனல் தோய்ந்து உன் இசை என – கம்.கிட்:1 34/3
எ மலை குலமும் தாழ இசை சுமந்து எழுந்த தோளான் – கம்.கிட்:2 16/4
எண் உளார் இயல் உளார் இசை உளார் திசை உளார் – கம்.கிட்:3 3/2
இந்திரன் சிறுவனுக்கு இறுதி இன்று இசை தரும் – கம்.கிட்:3 15/2
யாழ் இசை மொழியோடு அன்றி யான் உறும் இன்பம் என்னோ – கம்.கிட்:9 21/4
இன் இசை முரல்வ நோக்கி இரு நில_மகள் கை ஏந்தி – கம்.கிட்:10 30/3
இறைவ அங்கு அவர் இறுதி கண்டு இனிது இசை புனைந்து இமையவர்கள்தாம் – கம்.கிட்:10 67/3
பதங்கள் முகில் ஒத்த இசை பல் ஞிமிறு பன்ன – கம்.கிட்:10 78/1
இருக்கு_இனம் முனிவர் ஓத இசை திசை அளப்ப யாணர் – கம்.கிட்:11 102/3
காம ஊசல் கனி இசை கள்ளினால் – கம்.கிட்:13 14/2
இசை விதர்ப்ப நாடு எளிதின் எய்தினார் – கம்.கிட்:15 16/4
நாமம் நிறுத்தி பேர் இசை வைக்கும் நவை இல்லோன் – கம்.கிட்:17 7/4
ஏகு-மின் ஏகி எம் உயிர் நல்கி இசை கொள்ளீர் – கம்.கிட்:17 19/1
இசை உடை அண்ணல் சென்ற வேகத்தால் எழுந்த குன்றும் – கம்.சுந்:1 18/1
பஞ்சி ஊட்டிய பரட்டு இசை கிண்கிணி பதும – கம்.சுந்:2 4/1
தேறல் மாந்தினர் தேன் இசை மாந்தினர் செ வாய் – கம்.சுந்:2 29/1
கள் இசை அரக்கர் மாதர் களி இடும் குரவை காண்பார் – கம்.சுந்:2 36/4
கந்தாரத்தின் இன் இசை பாடி களி கூரும் – கம்.சுந்:2 78/3
பன்னக மகளிர் சுற்றி பலாண்டு இசை பரவ பண்ணை – கம்.சுந்:2 117/3
தண் இமை அடைத்தன தழங்கு இசை வழங்கும் – கம்.சுந்:2 160/3
நரம்பின் இன் இசை செவி புக நாசியில் கற்பக விரை நாற – கம்.சுந்:2 195/4
இன் நிற தேன் இசை இனிய நண்பினால் – கம்.சுந்:3 37/2
தொளை உறு புழை வேய் தூங்கு இசை கானம் துயலுறாது ஒரு நிலை தொடர – கம்.சுந்:3 84/1
மந்தர கீதத்து இசை பதம் தொடர வகை உறு கட்டளை வழாமல் – கம்.சுந்:3 86/3
கொடுத்தான் என்று இசை கொள்ளாயோ – கம்.சுந்:5 51/4
நரம்பு இயல் இமிழ் இசை நவில நாடகம் – கம்.சுந்:5 57/2
பாடலம் படர் கோங்கொடும் பண் இசை
பாடல் அம் பனி வண்டொடும் பல் திரை – கம்.சுந்:6 31/1,2
இறுகின நிதியின் கிழவன் இசை கெட அளகை எறிந்தார் – கம்.சுந்:7 16/3
இந்திரன் இசை இழந்து ஏகுவான் இகல் – கம்.சுந்:9 20/1
புன் தொழிலினால் இசை பொறுத்தல் புலமைத்தோ – கம்.யுத்1:2 51/4
இம்பரில் பணி செய தசரத பெயரினான் இசை வளர்த்தான் – கம்.யுத்1:2 82/4
இசை திறந்து உயர்ந்த கையால் எற்றினான் எற்றலோடும் – கம்.யுத்1:3 127/3
நாத வீணை இசை நாரதனார் தம் – கம்.யுத்1:11 9/3
பஞ்சமம் சிவணும் இன் இசை பாட – கம்.யுத்1:11 13/4
இறுத்து கூறும் என்றான் இசை எங்கணும் – கம்.யுத்2:15 87/2
ஏழ் இசை கருவி வீற்றிருந்தது என்னினும் – கம்.யுத்2:15 101/1
தூர்த்தார் நறு முழு மென் மலர் இசை ஆசிகள் சொன்னார் – கம்.யுத்2:15 178/2
எல்லையில் சென்றும் தீரா இசை என பழுது இலாத – கம்.யுத்2:16 22/3
ஆடினார் வானவர்கள் அர_மகளிர் அமுத இசை
பாடினார் மா தவரும் வேதியரும் பயம் தீர்ந்தார் – கம்.யுத்2:16 356/1,2
உறல் நல்லது பேர் இசை என்று உணர்வான் – கம்.யுத்2:18 63/4
பை அரவு அல்குலாரும் பலாண்டு இசை பரவ தங்கள் – கம்.யுத்2:19 206/3
எந்தை என் இனி செய தக்கது இசை என இசைத்தான் – கம்.யுத்3:22 89/4
அரம்பையர் வாழ்த்து ஒலி அமுத ஏழ் இசை
நரம்பு இயல் கின்னரம் முதல் நன்மையே – கம்.யுத்3:24 105/1,2
பங்கம்_இல் ஆசி கூறி பலாண்டு இசை பரவ பாக – கம்.யுத்3:27 11/2
இசை உறு கருவியின் இனிது உறு கொடியை – கம்.யுத்4:37 86/3
மாண்டு ஒழிந்து உலகில் நிற்கும் வயங்கு இசை முயங்க மாட்டாது – கம்.யுத்4:37 208/1
ஓடு-மின் ஓடு-மின் என்னும் ஓங்கு இசை
பாடு-மின் பாடு-மின் என்னும் பாவிகாள் – கம்.யுத்4:41 92/2,3

மேல்


இசை-கொல் (1)

தேர் மணி தெள் இசை-கொல் என – நற் 287/10

மேல்


இசை-தொறும் (1)

இவர்தலும் குருதி பட்டு இசை-தொறும் திசை-தொறும் – கம்.கிட்:5 12/2

மேல்


இசைக்கின் (1)

ஏலும் என்று இசைக்கின் ஏலா இது வயிற்று இயற்கை இன்னும் – கம்.கிட்:13 39/4

மேல்


இசைக்கின்றது (1)

என்று இசைக்கின்றது என் அறிவு இன்னணம் – கம்.கிட்:13 7/2

மேல்


இசைக்கின்றவர் (1)

என்று இசைக்கின்றவர் யாருள் யாவன் நீ – கம்.சுந்:12 66/4

மேல்


இசைக்கின்றாயை (1)

இரட்டுறும் முரசம் என்ன இசைத்ததே இசைக்கின்றாயை
புரட்டுவென் தலையை இன்று பழியொடும் ஒழிவென் போலாம் – கம்.யுத்3:27 163/3,4

மேல்


இசைக்கு (3)

வரு மழை முழக்கு இசைக்கு ஓடிய பின்றை – புறம் 381/18
வென்று இசைக்கு உரியார் பிறர் வேண்டுமோ – கம்.கிட்:13 7/4
இன்று இசைக்கு இடம் ஆய இராகவன் – கம்.யுத்4:41 45/1

மேல்


இசைக்கும் (41)

வில் யாழ் இசைக்கும் விரல் எறி குறிஞ்சி – பெரும் 182
சில்_காற்று இசைக்கும் பல் புழை நல் இல் – மது 358
நடுவு நின்று இசைக்கும் அரி குரல் தட்டை – மலை 9
பைபய இசைக்கும் அத்தம் வை எயிற்று – நற் 37/3
ஐது வந்து இசைக்கும் அருள் இல் மாலை – நற் 69/9
மென்மெல இசைக்கும் சாரல் – நற் 176/10
சுரம் செல் கோடியர் கதுமென இசைக்கும்
நரம்பொடு கொள்ளும் அத்தத்து ஆங்கண் – நற் 212/3,4
குராஅல் கூகையும் இராஅ இசைக்கும்
ஆனா நோய் அட வருந்தி இன்னும் – நற் 218/8,9
கவர் பரி நெடும் தேர் மணியும் இசைக்கும்
பெயர் பட இயங்கிய இளையரும் ஒலிப்பர் – நற் 307/1,2
இன்னாது இசைக்கும் அம்பலொடு – குறு 139/5
புலம்பு கொள் யாமத்து இயங்கு-தொறு இசைக்கும்
இது பொழுது ஆகவும் வாரார்-கொல்லோ – குறு 279/3,4
செவி முதல் இசைக்கும் அரவமொடு – குறு 301/7
இன்புற இசைக்கும் அவர் தேர் மணி குரலே – ஐங் 102/4
முழவு இமிழ் இன் இசை மறுகு-தொறு இசைக்கும்
தொண்டி அன்ன பணை தோள் – ஐங் 171/2,3
காலை இசைக்கும் பொழுதொடு புலம்பு கொள – பதி 81/5
மண் ஆர்ந்து இசைக்கும் முழவொடு கொண்ட தோள் – பரி 27/1
வீழுநர்க்கு இறைச்சியாய் விரல் கவர்பு இசைக்கும் கோல் – கலி 8/9
ஓர்த்தது இசைக்கும் பறை போல் நின் நெஞ்சத்து – கலி 92/21
உருள் துடி மகுளியின் பொருள் தெரிந்து இசைக்கும்
கடும் குரல் குடிஞைய நெடும் பெரும் குன்றம் – அகம் 19/4,5
இளி தேர் தீம் குரல் இசைக்கும் அத்தம் – அகம் 33/7
குன்று சேர் கவலை இசைக்கும் அத்தம் – அகம் 87/10
கரும் கோட்டு ஓசையொடு ஒருங்கு வந்து இசைக்கும்
வன்_புல காட்டு நாட்டதுவே அன்பு கலந்து – அகம் 94/11,12
ஆய் குழல் பாணியின் ஐது வந்து இசைக்கும்
தேக்கு அமல் சோலை கடறு ஓங்கு அரும் சுரத்து – அகம் 225/8,9
கனை குரல் இசைக்கும் விரை செலல் கடும் கணை – அகம் 281/7
பெடை பயிர் குரலொடு இசைக்கும் ஆங்கண் – புறம் 370/8
தண் துளி பல பொழிந்து எழிலி இசைக்கும்
விண்டு அனைய விண் தோய் பிறங்கல் – புறம் 391/1,2
சென்று இசைக்கும் நுளைச்சியர் செவ்வழி – கம்.பால:2 34/4
வேறுவேறு நின்று இசைக்கும் வீதி-வாய் – கம்.பால:2 56/2
மண்ணவர் திசைகள் தூர்த்தார் மங்கலம் இசைக்கும் சங்கம் – கம்.அயோ:3 78/2
ஏத்தவை இசைக்கும் செம்பொன் மண்டபம் இனிதின் எய்தான் – கம்.அயோ:3 105/2
ஏவெவை உலகம் என்று இசைக்கும் அன்னவை – கம்.அயோ:12 8/3
காலன் நின்று இசைக்கும் நாள் கடிகை கூறவே – கம்.ஆரண்:10 17/4
அடி தடவ பட அரவம் இசைக்கும்
கடிதடம் உற்றவள் உருமு கறிப்பாள் – கம்.ஆரண்:14 46/3,4
தன்-பால் தழுவும் குழல் வண்டு தமிழ் பாட்டு இசைக்கும் தாமரையே – கம்.கிட்:1 28/2
ஏழு மா மரம் உருவி கீழ் உலகம் என்று இசைக்கும்
ஏழும் ஊடு புக்கு உருவி பின் உடன் அடுத்து இயன்ற – கம்.கிட்:4 16/1,2
இடியும் மா கடல் முழக்கமும் வெரு கொள இசைக்கும்
முடிவு_இல் பேர் உறுக்கு உடையன விசையன முரண் – கம்.கிட்:12 9/1,2
நின்று இசைக்கும் நெடு நெறி நீங்கினார் – கம்.கிட்:15 53/4
ஏன்று கோளுறும் வீரர்கள் வம்-மின் என்று இசைக்கும்
ஆன்ற பேரியும் அதிர் குரல் சங்கமும் அசனி – கம்.யுத்4:32 4/2,3
எண் திசை பெரும் களிற்றிடை மணி என இசைக்கும்
கண்டை ஆயிர கோடியின் தொகையது கதிரோன் – கம்.யுத்4:35 21/1,2
வினையின் வெய்யன படைக்கலம் வேலை என்று இசைக்கும்
சுனையின் நுண் மணல் தொகையன சுமந்தது தொக்க – கம்.யுத்4:35 22/3,4
அன்று இசைக்கும் அரிய அயோத்தியில் – கம்.யுத்4:41 45/3

மேல்


இசைக்குவென் (1)

இச்சை அல்லன உறுதிகள் இசைக்குவென் என்றாய் – கம்.யுத்1:2 101/1

மேல்


இசைகள் (1)

இல்லாத உலகத்து எங்கும் இங்கு இவன் இசைகள் கூர – கம்.கிட்:2 18/1

மேல்


இசைகொண்டு (1)

இட்டு இசைகொண்டு அறன் எய்த முயன்றோர் – கம்.பால:8 22/2

மேல்


இசைத்-தொறும் (1)

பைதல் மென் குரல் ஐது வந்து இசைத்-தொறும்
போகுநர் புலம்பும் ஆறே ஏகுதற்கு – அகம் 283/7,8

மேல்


இசைத்த (7)

வனத்தினன் என்று அவள் இசைத்த மாற்றத்தை – கம்.அயோ:11 59/1
எல் ஒன்று கமல செம் கண் இராமன் என்று இசைத்த ஏந்தல் – கம்.ஆரண்:10 64/3
இன்னும் நீ இசைத்த செய்வான் இயைந்தனம் என்று கூறி – கம்.கிட்:11 75/2
என்ன தான் மறையும் மற்ற துறைகளும் இசைத்த எல்லாம் – கம்.கிட்:11 91/2
போயினன் அரக்கன் என்று இசைத்த பூசலார் – கம்.யுத்2:16 269/4
ஈட்ட_அரும் உவகை ஈட்டி இருந்தவன் இசைத்த மாற்றம் – கம்.யுத்4:34 11/1
ஈங்கு நின்று யாம் உனக்கு இசைத்த மாற்றம் அ – கம்.யுத்4:41 100/1

மேல்


இசைத்தது (3)

குன்று இசைத்தது வல்லையில் கூடினார் – கம்.கிட்:15 53/2
எந்தாய் இது கேள் என இன்ன இசைத்தது அன்றே – கம்.சுந்:1 43/4
யாரினும் மேன்மையான் இசைத்தது இல்லையோ – கம்.யுத்4:40 60/3

மேல்


இசைத்ததும் (2)

இசைத்ததும் இல்லை முன் ஈந்த இ வரங்கள் – கம்.அயோ:3 23/2
யாண்டையது கான் என இசைத்ததும் இசைப்பாய் – கம்.சுந்:4 61/4

மேல்


இசைத்ததே (1)

இரட்டுறும் முரசம் என்ன இசைத்ததே இசைக்கின்றாயை – கம்.யுத்3:27 163/3

மேல்


இசைத்தலால் (1)

ஏடு அகம் பொதி தார் பொருந்திட யாமம் பேரி இசைத்தலால்
சேடகம் புனை கோதை மங்கையர் சிந்தையில் செறி திண்மையால் – கம்.அயோ:3 61/2,3

மேல்


இசைத்தலின் (1)

தன் கடை தோன்றி என் உறவு இசைத்தலின்
தீம் குரல் அரி குரல் தடாரியொடு – புறம் 395/24,25

மேல்


இசைத்தலுமே (1)

அப்பொழுதின் அ உரை சென்று அயோத்தியினின் இசைத்தலுமே அரியை ஈன்ற – கம்.யுத்4:41 67/1

மேல்


இசைத்தன்றால் (1)

விளி இசைத்தன்றால் வியல் இடத்தானே – நற் 316/10

மேல்


இசைத்தன (2)

பல்லியும் பாங்கு ஒத்து இசைத்தன
நல் எழில் உண்கணும் ஆடுமால் இடனே – கலி 11/21,22
குன்று இசைத்தன என குலவு தோள் வலியினார் – கம்.கிட்:14 2/1

மேல்


இசைத்தனர் (2)

திறம் தெரிவது என் என இசைத்தனர் திசைத்தார் – கம்.கிட்:14 40/4
கீதங்கள் இசைத்தனர் கின்னரர் கீதம் நின்ற – கம்.சுந்:1 61/1

மேல்


இசைத்தனன் (2)

இலக்குவன் என்ன இசைத்தனன் அன்றே – கம்.பால:5 117/4
இனைய மாற்றம் இசைத்தனன் என்பது ஓர் – கம்.கிட்:11 24/1

மேல்


இசைத்தார் (2)

எங்கள் நாயகர் நீங்கள் என்று இமையவர் இசைத்தார் – கம்.யுத்3:22 181/4
யாது காரணம் அருள் என அனையவர் இசைத்தார்
சீதை காதலின் புகுந்துள பரிசு எலாம் தெரித்தான் – கம்.யுத்3:30 35/3,4

மேல்


இசைத்தாள் (2)

யாளியினை பல தாலி இசைத்தாள்
கோள் அரியை கொடு தாழ் குழை இட்டாள் – கம்.ஆரண்:14 47/3,4
என்ன வரவு யாவர் உரை-செய்க என இசைத்தாள் – கம்.கிட்:14 50/4

மேல்


இசைத்தான் (22)

இனிய சிந்தையன் இராமனுக்கு இனையன இசைத்தான் – கம்.பால:8 45/4
இன்று யான் செயும் பணி என்-கொல் பணி என இசைத்தான் – கம்.பால:8 47/4
என்னை முனிவுற்றிலை இது என் என இசைத்தான் – கம்.ஆரண்:11 21/4
எண்_இல் அன்னவன் குணங்களை வாய் திறந்து இசைத்தான்
புண்ணியம் பயக்கின்றுழி அரியது எ பொருளே – கம்.ஆரண்:15 39/3,4
இனி கடப்ப அரிது ஏழ் கடல் கிடந்தது என்று இசைத்தான்
கனிக்கு அடல் கதிர் தொடர்ந்தவன் அகழியை கண்டான் – கம்.சுந்:2 144/3,4
ஏழும் இ நகர் சுலாய-கொலாம் என இசைத்தான் – கம்.சுந்:2 145/4
இன்று எழுக என்க என இராவணன் இசைத்தான் – கம்.யுத்1:2 57/4
ஈரம் நீங்கியது எறி கடல் ஆம் என இசைத்தான் – கம்.யுத்1:6 7/4
இ போர் ஒழி பின் போர் உள இவை கேள் என இசைத்தான் – கம்.யுத்2:15 160/4
யானும் அல்லவர் யார் உனக்கு எதிர் என்றும் இசைத்தான் – கம்.யுத்2:15 204/4
எண்ணம் மற்று இலை அயன் படை தொடுப்பேன் என்று இசைத்தான் – கம்.யுத்3:22 78/4
எந்தை என் இனி செய தக்கது இசை என இசைத்தான் – கம்.யுத்3:22 89/4
இறந்திலன்-கொலாம் இராமன் என்று இராவணன் இசைத்தான்
துறந்து நீங்கினன் அல்லனேல் தம்பியை தொலைத்து – கம்.யுத்3:22 183/1,2
என்னை போல்பவர் ஆர் உளர் ஒருவர் என்று இசைத்தான் – கம்.யுத்3:22 190/4
இந்திரசித்தவன் இன்ன இசைத்தான் – கம்.யுத்3:26 36/4
என்ன காரணம் இகல் செயாதிருந்தது என்று இசைத்தான்
புன்மை நோக்கினென் நாணினால் பொருதிலேன் என்றான் – கம்.யுத்3:30 49/2,3
இனையர் முன் செல ஏவுக என்று இராவணன் இசைத்தான் – கம்.யுத்3:31 2/4
இடர் கடலினுக்கும் முடிவு இன்று என இசைத்தான் – கம்.யுத்4:36 2/4
ஈண்ட விடுவீர் அமரில் என்று அரன் இசைத்தான் – கம்.யுத்4:36 5/4
ஏவல் புரி இந்திரனும் அற்று என இசைத்தான்
மூ_உலகும் முந்தும் ஒர் கணத்தின்-மிசை முற்றி – கம்.யுத்4:36 6/2,3
என்னும் மாத்திரத்து ஏறு அமர் கடவுளும் இசைத்தான்
உன்னை நீ ஒன்றும் உணர்ந்திலை போலுமால் உரவோய் – கம்.யுத்4:40 99/1,2
இனிதின் ஏறு-மின் விமானம் என்று இராகவன் இசைத்தான் – கம்.யுத்4:41 15/4

மேல்


இசைத்து (7)

நரம்பு இசைத்து அன்ன இன் குரல் குருகின் – நற் 189/4
இது என உரைத்தலின் எம் உள் அமர்ந்து இசைத்து இறை – பரி 15/64
நரம்பு இசைத்து அன்ன இன் தீம் கிளவி – அகம் 109/2
வடி உறு நல் யாழ் நரம்பு இசைத்து அன்ன – அகம் 374/8
காற்று இசைத்து எழ எழுந்து உலகை கால் பரந்து – கம்.ஆரண்:15 5/2
ஏற்று இசைத்து உயர்ந்து வந்து இடுங்குகின்றன – கம்.ஆரண்:15 5/3
குன்று இசைத்து அயில் உற எறிந்த கொற்றனோ – கம்.சுந்:12 66/2

மேல்


இசைத்துழி (1)

இ வழி பெயர்கள் இசைத்துழி இறைவன் – கம்.பால:5 119/2

மேல்


இசைத்துள (1)

நின்று இசைத்துள தன்மை நிகழ்த்துவாம் – கம்.யுத்4:41 45/4

மேல்


இசைத்தேன் (2)

ஈறு இல் நல் அறம் பார்த்து இசைத்தேன் இவள் – கம்.பால:7 43/1
என்-வயின் இறுதி நோக்கி அச்சத்தால் இசைத்தேன் அல்லேன் – கம்.ஆரண்:11 32/2

மேல்


இசைதர (1)

இன்மை துரப்ப இசைதர வந்து நின் – புறம் 161/21

மேல்


இசைதலும் (1)

என்று பரமன் பகர நான்முகனும் அன்ன பொருளே இசைதலும்
நின்று நிலை ஆறினர்கள் வானவரும் மானவனும் நேமி எனல் ஆம் – கம்.யுத்3:31 153/1,2

மேல்


இசைந்த (6)

இரும் பியல் அனந்தனும் இசைந்த யானையும் – கம்.அயோ:1 15/2
இசைந்த ஆண்டு எலாம் இன்றொடு ஏறுமோ – கம்.அயோ:14 112/4
ஏழின் ஏழு நூறு_ஆயிர கோடி என்று இசைந்த
பாழி நல் நெடும் தோள் கிளர் படை கொண்டு பரவை – கம்.கிட்:12 17/1,2
இசைந்த வெம் சமத்து இயக்கரை வேரொடும் முன் நாள் – கம்.யுத்1:5 41/3
ஏயது சொன்னாய் என்றான் இசையினுக்கு இசைந்த தோளான் – கம்.யுத்3:21 18/4
எண் பக தினை அளவையும் கருணையோடு இசைந்த
நட்பு அகத்து இலா அரக்கரை நருக்கி மா மேரு – கம்.யுத்4:41 35/1,2

மேல்


இசைந்தது (1)

யான் தவம் உடைமையால் இ இறுதி வந்து இசைந்தது யார்க்கும் – கம்.கிட்:7 152/3

மேல்


இசைந்தனன் (1)

ஏத்து நீள் முடி புனைவதற்கு இசைந்தனன் என்றால் – கம்.அயோ:2 76/3

மேல்


இசைந்தார் (2)

என்ன உன்னியும் விதியது வலியினும் இசைந்தார் – கம்.அயோ:1 32/4
இடும் பாக்கியத்து அறம் காப்பதற்கு இசைந்தார் என இது எலாம் – கம்.யுத்3:27 143/3

மேல்


இசைந்தான் (4)

யானே சொல்ல கொள்ள இசைந்தான் முறையாலே – கம்.அயோ:3 31/3
என்று கைதொழுது இறைஞ்சினர் அரக்கனும் இசைந்தான் – கம்.சுந்:9 4/4
எல்லை எல்லை என்று இந்திரசித்துவும் இசைந்தான் – கம்.சுந்:11 37/4
எண்ணாது இவை பகர்ந்தீர் பொருள் கேளீர் என இசைந்தான் – கம்.யுத்3:27 139/4

மேல்


இசைந்திலன் (1)

என்றனன் இளைய வீரன் இசைந்திலன் இராமன் ஏந்தும் – கம்.ஆரண்:7 63/1

மேல்


இசைந்திலென் (1)

ஆவதை இசைந்திலென் அழிவது என்-வயின் – கம்.யுத்3:24 73/3

மேல்


இசைப்ப (23)

வயிர் எழுந்து இசைப்ப வால் வளை ஞரல – திரு 120
குறு நீர் கன்னல் இனைத்து என்று இசைப்ப
மத்திகை வளைஇய மறிந்து வீங்கு செறிவு உடை – முல் 58,59
அகல் இரு வானத்து இமிழ்ந்து இனிது இசைப்ப
குருகு நரல மனை மரத்தான் – மது 267,268
வேதாளிகரொடு நாழிகை இசைப்ப
இமிழ் முரசு இரங்க ஏறு மாறு சிலைப்ப – மது 671,672
நெடு நா ஒண் மணி பாடு சிறந்து இசைப்ப
மாலை மான்ற மணம் மலி வியல் நகர் – நற் 361/5,6
வடி நரம்பு இசைப்ப போல் வண்டொடு சுரும்பு ஆர்ப்ப – கலி 36/3
அ வழி பறை எழுந்து இசைப்ப பல்லவர் ஆர்ப்ப – கலி 104/29
பூசல் துடியின் புணர்பு பிரிந்து இசைப்ப
கரந்த கரப்பொடு நாம் செலற்கு அருமையின் – அகம் 62/7,8
மடி விடு வீளை கடிது சென்று இசைப்ப
தெறி மறி பார்க்கும் குறுநரி வெரீஇ – அகம் 274/9,10
குறு நெடும் தூம்பொடு முழவு புணர்ந்து இசைப்ப
கார் வான் முழக்கின் நீர் மிசை தெவுட்டும் – அகம் 301/17,18
வரி நவில் பனுவல் புலம் பெயர்ந்து இசைப்ப
படுமலை நின்ற பயம் கெழு சீறியாழ் – புறம் 135/6,7
வேந்து விடு விழு தூது ஆங்காங்கு இசைப்ப
நூல் அரி மாலை சூடி காலின் – புறம் 284/2,3
உரு மிசை முழக்கு என முரசும் இசைப்ப
செரு நவில் வேழம் கொண்மூ ஆக – புறம் 373/1,2
தோகையர் பல்லாண்டு இசைப்ப கடல் தானை புடை சூழ சுடரோன் என்ன – கம்.பால:5 55/3
பாடக செம் பதும மலர் பாவையர் பல்லாண்டு இசைப்ப பைம் பொன் பீடத்து – கம்.பால:5 59/2
சுந்தரி பல்லாண்டு இசைப்ப உலகு ஏழும் தொழுது ஏத்த – கம்.ஆரண்:6 100/2
ஏழு மா கடல் பரப்பினும் பரப்பு என இசைப்ப
சூழும் வானர படையொடு அ தலைவரும் துவன்றி – கம்.கிட்:12 27/1,2
தென் நகு குடம் உள்_பாடல் சித்தியர் இசைப்ப தீம் சொல் – கம்.சுந்:2 184/1
இளையவர் மிடறும் இ நிலை இசைப்ப கின்னரர் முறை நிறுத்து எடுத்த – கம்.சுந்:3 84/2
வில்லும் நின்று இசைப்ப யானை முழக்கம் விட்டு ஆர்ப்ப விண் தோய் – கம்.சுந்:8 8/3
ஈன்ற காளமும் ஏழொடு ஏழ் உலகினும் இசைப்ப – கம்.யுத்4:32 4/4
இணர் துழாய் தொங்கல் இராமற்கு என்று இமையவர் இசைப்ப
தணப்பு இல் தாமரை சதுமுகன் உரை-செய சமைந்தான் – கம்.யுத்4:40 85/3,4
எ வரங்களும் கடந்தவன் அ பொருள் இசைப்ப
தெவ் வரம்பு அறு கானிடை செலுத்தினாட்கு ஈந்த – கம்.யுத்4:40 118/1,2

மேல்


இசைப்பது (4)

இனம் தொகு தூளியால் இசைப்பது என் இனி – கம்.ஆரண்:7 53/3
என் அதனை இப்பொழுது இசைப்பது உலகு ஏழின் – கம்.ஆரண்:10 52/3
எந்தைக்கும் எந்தை நீர் யான் இசைப்பது கேண்-மின் என்றான் – கம்.ஆரண்:15 51/4
இரும்பு கண்டு அனைய நெஞ்சம் எனக்கு இல்லை இசைப்பது என்னோ – கம்.கிட்:13 44/4

மேல்


இசைப்பவும் (2)

தளை அவிழ் பூ சினை சுரும்பு யாழ் போல இசைப்பவும்
கொளை தளராதவர் தீமை மறைப்பென்-மன் மறைப்பவும் – கலி 34/16,17
பயிர்வன போல வந்து இசைப்பவும் தவிரான் – அகம் 66/23

மேல்


இசைப்பன (2)

மதுகரம் இசைப்பன மைந்தர் ஈட்டமே – கம்.பால:3 59/4
என்றும் நிற்கும் என்று இசைப்பன இரு சுடர் திரியும் – கம்.கிட்:4 11/2

மேல்


இசைப்பாம் (1)

இறங்கும் ஏறும் அ தேர் பட்டது யாது என இசைப்பாம் – கம்.ஆரண்:8 16/4

மேல்


இசைப்பாய் (3)

எடுத்த முனிவோடும் அயல் நின்றதும் இசைப்பாய் – கம்.சுந்:4 60/4
யாண்டையது கான் என இசைத்ததும் இசைப்பாய் – கம்.சுந்:4 61/4
எள் அரிய தேர் தரு சுமந்திரன் இசைப்பாய்
வள்ளல் மொழி வாசகம் மன துயர் மறந்தாள் – கம்.சுந்:4 62/1,2

மேல்


இசைப்பார் (1)

யார்க்கு இன்னல் உற்றது என்பது உணர்ந்திலன் இசைப்பார் இல்லை – கம்.யுத்3:22 138/3

மேல்


இசைப்பாள் (1)

ஏறும் என்று இவை சொல்லினள் இன் சொல் இசைப்பாள் – கம்.சுந்:5 76/4

மேல்


இசைப்பான் (1)

என்றான் என்னா பின்னும் இசைப்பான் இடர்-தன்னை – கம்.ஆரண்:15 27/1

மேல்


இசைப்பின் (3)

எல் வளை மகளிர் தெள் விளி இசைப்பின்
பழன காவில் பசு மயில் ஆலும் – பதி 27/7,8
கழனி உழவர் தண்ணுமை இசைப்பின்
பழன மஞ்ஞை மழை செத்து ஆலும் – பதி 90/41,42
யாஅன் இசைப்பின் நனி நன்று எனா – புறம் 387/15

மேல்


இசைபட (1)

வீணையின் இசைபட வேதம் பாடுவான் – கம்.ஆரண்:12 21/4

மேல்


இசைமை (1)

சுவைமை இசைமை தோற்றம் நாற்றம் ஊறு – பரி 13/14

மேல்


இசைய (7)

இன் இசைய முரசம் முழங்க – மது 80
ஏங்கு வயிர் இசைய கொடு வாய் அன்றில் – குறி 219
இன்னா இசைய பூசல் பயிற்றலின் – அகம் 52/4
இன் இசைய விறல் வென்றி – புறம் 380/4
இடையிலாது எங்கணும் இசைய மீமிசை – கம்.ஆரண்:7 47/3
எழுத_அரும் தகைய ஆய மாளிகை இசைய செய்த – கம்.யுத்1:10 8/3
இ தலை இருவரும் இசைய எய்தினார் – கம்.யுத்3:24 65/2

மேல்


இசையன (1)

இலகிடு சுடரவன் இசையன திசை தோய் – கம்.ஆரண்:2 36/2

மேல்


இசையா (7)

இசையின் இசையா இன் பாணித்தே – குறு 291/3
இயம் இசையா மரபு ஏத்தி – புறம் 400/4
இப்போது நம் அனிகம்-தனை எழுக என்று இனிது இசையா
கை போதகம் நிகர் காவலர் குழு வந்து அடி கதுவ – கம்.பால:24 2/2,3
என்றாலும் இன்று அழிவு உன்-வயின் எய்தும் என இசையா
நின்றான் அவன் எதிரே உலகு அளந்தான் என நிமிர்ந்தான் – கம்.யுத்2:15 161/3,4
ஆர் அழிய அண்ணலும் அஃது இசையா
வாரா அமர் செய்க என வந்தனனால் – கம்.யுத்2:18 66/3,4
இசையா இலங்கை அரசோடும் அண்ணல் அருள் இன்மை கண்டு நயவான் – கம்.யுத்2:19 244/2
எய் வித்தகம் உளது அன்னது பிழையாது என இசையா
கை வித்தகம் அதனால் சில கணை வித்தினன் அவையும் – கம்.யுத்3:27 161/2,3

மேல்


இசையா-முன்னம் (1)

இவ்வாறு அழுவாள் இரியல் குரல் சென்று இசையா-முன்னம்
ஒவ்வாது ஒவ்வாது என்னா ஒளிவாள் நிருபர் முனிவர் – கம்.அயோ:4 34/1,2

மேல்


இசையாது (1)

இரந்தனென் எய்திய-போது இசையாது
சுரந்தனனேல் நனி கொண்டு கடந்து என் – கம்.ஆரண்:14 42/1,2

மேல்


இசையாது-கொல்லோ (1)

இசையாது-கொல்லோ காதலர் தமக்கே – குறு 48/7

மேல்


இசையாமையால் (1)

ஏழ் அமைந்த இசை இசையாமையால்
மாழை உண்கண் மயில் எனும் சாயலார் – கம்.அயோ:11 33/2,3

மேல்


இசையாய் (1)

இங்கு உள கிளை காவற்கு யார் உளர் இசையாய் நீ – கம்.அயோ:8 43/2

மேல்


இசையாலே (1)

இசையாலே நிறைந்த புயத்து இராவணவோ இராவணவோ – கம்.ஆரண்:6 102/4

மேல்


இசையாளற்கு (1)

பின்றாது எய்தி பேர் இசையாளற்கு அழிவு உண்டேல் – கம்.ஆரண்:15 29/2

மேல்


இசையில் (1)

இசையில் தந்தனர் இந்திரன் என்பான் – கம்.யுத்1:3 91/3

மேல்


இசையிற்று (1)

என்னுடை அடிமையும் இசையிற்று ஆம்-அரோ – கம்.யுத்3:22 40/4

மேல்


இசையின் (10)

இசையின் இசையா இன் பாணித்தே – குறு 291/3
கரு வளர் வானத்து இசையின் தோன்றி – பரி 2/5
கல் எறி இசையின் இரட்டும் ஆங்கண் – அகம் 89/5
தேர் மணி இசையின் சிள்வீடு ஆர்க்கும் – அகம் 145/2
இசையின் கொண்டான் நசை அமுது உண்க என – புறம் 399/21
மழவர்-தம் மனையன மண_ஒலி இசையின்
கிழவர்-தம் மனையன கிளை பயில் வளை யாழ் – கம்.பால:2 50/3,4
கிளை கட்டிய கருவி கிளர் இசையின் பசை நறவின் – கம்.அயோ:7 5/2
சொல் பங்கம் உற நிமிர் இசையின் சும்மையை – கம்.ஆரண்:4 8/1
இசையினை தும்புரு இசையின் ஏத்தவே – கம்.ஆரண்:10 12/4
ஏவல் எ உலகும் செல்வம் எய்தினார் இசையின் ஏழாய் – கம்.சுந்:3 126/3

மேல்


இசையினர் (1)

பரவினர் உரையொடு பண்ணிய இசையினர்
விரி மலர் மதுவின் மரன் நனை குன்றத்து – பரி 17/4,5

மேல்


இசையினாய் (1)

வான் புனை இசையினாய் மறுக்கிலாது நீ – கம்.அயோ:4 149/3

மேல்


இசையினார் (1)

இரு குறும்பு எறிந்து நின்ற இசையினார் வசை ஆம் ஈது ஒர் – கம்.சுந்:7 5/2

மேல்


இசையினுக்கு (1)

ஏயது சொன்னாய் என்றான் இசையினுக்கு இசைந்த தோளான் – கம்.யுத்3:21 18/4

மேல்


இசையினும் (1)

எய்தியது என்னை என்றாள் இசையினும் இனிய சொல்லாள் – கம்.கிட்:11 49/4

மேல்


இசையினென் (1)

செவ்வழி நல் யாழ் இசையினென் பையென – அகம் 14/15

மேல்


இசையினை (1)

இசையினை தும்புரு இசையின் ஏத்தவே – கம்.ஆரண்:10 12/4

மேல்


இசையும் (7)

இசையும் இன்பமும் ஈதலும் மூன்றும் – நற் 214/1
எழூஉ புணர் யாழும் இசையும் கூட – பரி 7/78
வசையும் நிற்கும் இசையும் நிற்கும் – புறம் 359/10
பெண்ணிற்கு இசையும் மங்கலத்தின் பிணித்த கயிறே இடை பிழைத்த – கம்.சுந்:12 115/3
இசையும் செல்வமும் உயர் குலத்து இயற்கையும் எஞ்ச – கம்.யுத்1:2 99/1
மொய் கழல் தாதை வேண்ட இசையும் நீ முனியல் என்றான் – கம்.யுத்2:17 60/4
இசையும் செல்வமும் இருக்கையும் இழந்தது இங்கு இவரால் – கம்.யுத்3:30 11/3

மேல்


இசையுமோ (1)

இறை துளங்குறு புருவ வெம் சிலை இடை துளங்குற இசையுமோ – கம்.கிட்:10 65/4

மேல்


இசையே (3)

இரும் புள் ஓப்பும் இசையே என்றும் – மது 95
புள் இமிழ்ந்து ஒலிக்கும் இசையே என்றும் – மது 111
புணர்ந்து உடன் ஆடும் இசையே அனைத்தும் – மது 266

மேல்


இசையேன் (1)

இசையேன் புக்கு என் இடும்பை தீர – பொரு 67

மேல்


இசையை (2)

வினையின் நல்லது ஓர் இசையை வேய்தலோ – கம்.அயோ:14 107/2
தின்றாய் செறி கழல் இந்திரன் இசையை திசை திரித்தாய் – கம்.யுத்2:15 161/2

மேல்


இசையொடு (2)

ஒருசார் சாறு கொள் ஓதத்து இசையொடு மாறு-உற்று – பரி 23/14
இகழுநர் இசையொடு மாய – புறம் 21/12

மேல்


இசையொடும் (2)

இம்மை உலகத்து இசையொடும் விளங்கி – அகம் 66/1
கூடு பாணியின் இசையொடும் முழவொடும் கூட – கம்.சுந்:12 46/1

மேல்


இசையோடு (4)

மழலை யாழ் இசையோடு மலிந்தவே – கம்.பால:21 50/4
இம்மையே மறுமை-தானும் நல்கினை இசையோடு என்றாள் – கம்.சுந்:4 71/4
தோளாண்மையும் இசையோடு உடன் துடைப்பேன் ஒரு புடைப்பால் – கம்.யுத்2:15 164/4
இன்று அவிந்தது போலும் உன் தீமை என்று இசையோடு
ஒன்ற வந்தன வாசகம் இனையன உரைத்தான் – கம்.யுத்2:15 250/3,4

மேல்


இசைவுற (1)

இசைவுற எய்வன இயைவவாய் இரும் – கம்.கிட்:10 23/3

மேல்


இசைஇ (1)

இரும் கலை ஓர்ப்ப இசைஇ காண்வர – புறம் 374/7

மேல்


இஞ்சி (25)

இஞ்சி மஞ்சள் பைம் கறி பிறவும் – மது 289
முதல் சேம்பின் முளை இஞ்சி
அகல் நகர் வியல் முற்றத்து – பட் 19,20
வரை புரை நிவப்பின் வான் தோய் இஞ்சி
உரை செல வெறுத்த அவன் மூதூர் மாலையும் – மலை 92,93
காயம் கொண்டன இஞ்சி மா இருந்து – மலை 126
கோடு உறழ்ந்து எடுத்த கொடும் கண் இஞ்சி
நாடு கண்டு அன்ன கணை துஞ்சு விலங்கல் – பதி 16/1,2
இஞ்சி வீ விராய பைம் தார் பூட்டி – பதி 42/10
மண் புனை இஞ்சி மதில் கடந்து அல்லது – பதி 58/6
புனல் பொரு கிடங்கின் வரை போல் இஞ்சி
அணங்கு உடை தட கையர் தோட்டி செப்பி – பதி 62/10,11
நெடு மண் இஞ்சி நீள் நகர் வரைப்பின் – பதி 68/16
வான் தோய் இஞ்சி நன் நகர் புலம்ப – அகம் 35/2
புனை மாண் இஞ்சி பூவல் ஊட்டி – அகம் 195/3
அரை மண் இஞ்சி நாள்_கொடி நுடங்கும் – புறம் 341/5
சிதைந்த இஞ்சி கதுவாய் மூதூர் – புறம் 350/2
இஞ்சி வான் ஓங்கி இமையவர் உலகம் காணிய எழுந்தது ஒத்து உளதே – கம்.பால:3 9/4
சென்று ஓங்கி மேல் ஓர் இடம் இல் என செம்பொன் இஞ்சி
குன்று ஓங்கு தோளார் குணம் கூட்டு இசை குப்பை என்ன – கம்.பால:3 70/2,3
இனைய நாட்டினில் இனிது சென்று இஞ்சி சூழ் மிதிலை – கம்.பால:9 13/1
இஞ்சி சூழ் மிதிலை மா வீதி சென்று எய்தினான் – கம்.பால:20 30/4
ஆடை நல் அணி முனிந்தன அம் பொன் செய் இஞ்சி
பேடை நல் அணி முனிந்தன மென் நடை புறவம் – கம்.அயோ:4 209/3,4
ஆதலின் இ பேர் ஆர்கலி குப்புற்று அகழ் இஞ்சி
மீது கடந்து அ தீயவர் உட்கும் வினையோடும் – கம்.கிட்:17 6/1,2
பாகு ஆர் இஞ்சி பொன் மதில் தாவி பகையாதே – கம்.சுந்:2 80/3
தீயவன் இருக்கை அயல் செய்த அகழ் இஞ்சி
மேயது கடந்தனன் வினை பகையை வென்றான் – கம்.சுந்:2 164/3,4
இஞ்சி மா நகர் இடம் உடைத்து ஈண்டு இனிது இருத்தி – கம்.யுத்1:2 117/2
செம்பு இட்டு செய்த இஞ்சி திரு நகர் செல்வம் தேறி – கம்.யுத்2:16 155/1
பாரிடை இருந்து வீழ்ந்து பதைத்தனர் பைம் பொன் இஞ்சி
ஊரிடை நின்றுளாரும் உயிரினோடு உதிரம் கான்றார் – கம்.யுத்3:22 34/3,4
கை அகல் இஞ்சி காவல் கலங்க – கம்.யுத்3:26 23/1

மேல்


இஞ்சியும் (1)

என்னவே கடந்து இஞ்சியும் பிற்பட – கம்.சுந்:2 154/2

மேல்


இஞ்சு (1)

இஞ்சு இரும் அடியனேன் ஏகுகின்றனென் – கம்.ஆரண்:12 15/3

மேல்


இஞ்ஞான்று (1)

வீரம் முன் தெரிந்தேன் அல்லேன் விளிந்திலேன் மெலிந்தேன் இஞ்ஞான்று
ஆர் உறவு ஆக தக்கேன் அளியத்தேன் அழுந்துகின்றேன் – கம்.யுத்2:19 211/3,4

மேல்


இட்ட (81)

குறுநர் இட்ட கூம்பு விடு பன் மலர் – பெரும் 295
புனல் ஆடு மகளிர் இட்ட பொலம் குழை – பெரும் 312
பெரும் பின் இட்ட வால் நரை கூந்தலர் – மது 408
கடும் களிறு ஓட்டலின் காணுநர் இட்ட
நெடும் கரை காழக நிலம் பரல் உறுப்ப – மது 597,598
மணி புறத்து இட்ட மா தாள் பிடியொடு – நெடு 178
இட்ட எல்லாம் பெட்டு ஆங்கு விளைய – மலை 98
நிலை பெய்து இட்ட மால்பு நெறி ஆக – மலை 316
நிலையோர் இட்ட நெடு நாண் தூண்டில் – மலை 456
பறி புறத்து இட்ட பால் நொடை இடையன் – நற் 142/4
வன் கை பரதவர் இட்ட செம் கோல் – நற் 303/9
கானல் இட்ட காவல் குப்பை – நற் 331/3
நெடு வீழ் இட்ட கடவுள் ஆலத்து – நற் 343/4
அரிவனர் இட்ட சூட்டு அயல் பெரிய – நற் 400/3
கடி உண் கடவுட்கு இட்ட செழும் குரல் – குறு 105/2
கடும் புனல் அடைகரை நெடும் கயத்து இட்ட
மீன் வலை மா பட்டு ஆங்கு – குறு 171/2,3
ஏறாது இட்ட ஏம பூசல் – குறு 241/5
ஆடு அரை புதைய கோடை இட்ட
அடும்பு இவர் மணல் கோடு ஊர நெடும் பனை – குறு 248/4,5
தலை புடை போக்கி தண் கயத்து இட்ட
நீரின் பிரியா பரூஉ திரி கடுக்கும் – குறு 330/2,3
புனல் ஆடு மகளிர் இட்ட ஒள் இழை – ஐங் 100/1
ஏனல் உழவர் வரகு மீது இட்ட
கான் மிகு குளவிய வன்பு சேர் இருக்கை – பதி 30/22,23
இட்ட வெள் வேல் முத்தை தம் என – பதி 85/4
சூடினர் இட்ட பூ ஓர் அன்னர் – கலி 23/13
பொய் போர்த்து பாண் தலை இட்ட பல வல் புலையனை – கலி 85/22
புன வரை இட்ட வயங்கு தார் பீலி – கலி 140/5
ஊறாது இட்ட உவலை கூவல் – அகம் 21/23
எக்கர் இட்ட குப்பை வெண் மணல் – அகம் 181/13
நெடு நல் யானை நீர் நசைக்கு இட்ட
கை கறித்து உரறும் மை தூங்கு இறும்பில் – அகம் 329/11,12
எல்லு பட இட்ட சுடு தீ விளக்கம் – புறம் 16/7
எக்கர் இட்ட மணலினும் பலவே – புறம் 43/23
மலங்கு மிளிர் செறுவின் தளம்பு தடிந்து இட்ட
பழன வாளை பரூஉ கண் துணியல் – புறம் 61/3,4
களிறு மென்று இட்ட கவளம் போல – புறம் 114/3
நறவு பிழிந்து இட்ட கோது உடை சிதறல் – புறம் 114/4
தலைப்பெயர்த்து இட்ட வேலினும் பலவே – புறம் 130/7
கயத்து இட்ட வித்து வறத்தின் சாவாது – புறம் 137/5
பாசுவல் இட்ட புன் கால் பந்தர் – புறம் 262/2
அமரின் இட்ட அரு முள் வேலி – புறம் 301/3
புல்_அகத்து இட்ட சில் அவிழ் வல்சி – புறம் 360/18
எறிதரும் அரியின் சும்மை எடுத்து வான் இட்ட போர்கள் – கம்.பால:2 20/1
பீன வெம் முலையின் இட்ட பெரு விலை ஆரம் ஆட – கம்.பால:16 20/2
இழைத்தனள் அது அவள் இட்ட போது எலாம் – கம்.பால:19 33/2
தாதை அருகு இட்ட தவிசில் தனி இருந்தாள் – கம்.பால:22 35/3
ஏ வரும் பெரும் குறி இட்ட போன்றவே – கம்.பால:23 56/4
காழம் இட்ட குறங்கினன் கங்கையின் – கம்.அயோ:8 4/1
ஆழம் இட்ட நெடுமையினான் அரை – கம்.அயோ:8 4/2
காதலித்து அயன் அளித்த கடை இட்ட கணித – கம்.ஆரண்:1 17/3
வட்டம் இட்ட கிரி அற்று உக வயங்கு வயிர – கம்.ஆரண்:1 29/1
அரை கடை இட்ட முக்கோடி ஆயுவும் – கம்.ஆரண்:12 30/1
எல் இட்ட வெள்ளி கயிலை பொருப்பு ஈசனோடும் – கம்.ஆரண்:13 29/1
மல் இட்ட தோளால் எடுத்தான் சிலை வாயின் வாங்கி – கம்.ஆரண்:13 29/2
இட்ட சாபமும் எனக்கு உதவும் என்று இயல்பினின் – கம்.கிட்:5 14/3
குன்றின் எம் மருங்கின் இட்ட அணிகல குறியினாலே – கம்.சுந்:4 34/2
இன்ன மொழிய அ மொழி கேட்டு எரியின் இட்ட மெழுகு என்ன – கம்.சுந்:4 59/1
எண்தான் உழந்து இட்ட நும் ஏந்து இழை யாங்கள் காட்ட – கம்.சுந்:4 90/3
கட்டிய வாளர் இட்ட கவசத்தர் கழலர் திக்கை – கம்.சுந்:7 6/1
புரவி இட்ட தேர் பூட்டின பருமித்த பூட்கை – கம்.சுந்:9 8/4
ஏறினன் என்ப மன்னோ இந்திரன் இகலின் இட்ட
நூறொடு நூறு பூண்ட நொறில் வய புரவி நோன் தேர் – கம்.சுந்:10 7/1,2
எறிந்த இந்திரன் இட்ட வான் சிலையினை எடுத்தான் – கம்.சுந்:11 45/4
வாசல் இட்ட எரி மணி மாளிகை – கம்.சுந்:13 2/1
நொய்தின் இட்ட வன் தறி பறித்து உடல் எரி நுழைய – கம்.சுந்:13 30/2
தரங்க வேலையின் நெடிய தன் வால் இட்ட தழலால் – கம்.சுந்:13 39/3
இட்ட இ அரியணை இருந்தது என் உடல் – கம்.யுத்1:2 12/4
இந்திரன்-தனை இரும் சிறை இட்ட நாள் இமையோர் – கம்.யுத்1:2 113/1
இட்ட போதிலும் என் இனி செய தக்கது என்றனர் இகல் வெய்யோர் – கம்.யுத்1:3 87/2
சாணிலும் உளன் ஓர் தன்மை அணுவினை சத கூறு இட்ட
கோணினும் உளன் மா மேரு குன்றினும் உளன் இ நின்ற – கம்.யுத்1:3 124/1,2
அயிரா இமைப்பினை ஓர் ஆயிரம் கூறு இட்ட
செயிரின் ஒரு பொழுதில் நுந்தையை யாம் சீறி – கம்.யுத்1:3 167/1,2
ஏழு_நூறு யோசனை அகலம் இட்ட கீழ் – கம்.யுத்1:5 18/1
ஏய்ந்த தம் உடம்பு இட்ட உயிர்க்கு இடம் – கம்.யுத்1:8 36/1
தூதன் இட்ட மலையின் துவலையால் – கம்.யுத்1:8 37/3
நீலன் இட்ட நெடு வரை நீள் நில – கம்.யுத்1:8 38/1
மயிந்தன் இட்ட நெடு வரை வான் உற – கம்.யுத்1:8 39/1
விருத்தன் இட்ட விசையினின் வீசிய – கம்.யுத்1:8 41/3
குமுதன் இட்ட குல வரை கூத்தரின் – கம்.யுத்1:8 42/1
எண்_இல் எண்கு_இனம் இட்ட கிரி குலம் – கம்.யுத்1:8 44/1
தோகையர் இட்ட தூமத்து அகில் புகை முழுதும் சுற்ற – கம்.யுத்1:10 20/2
இட்டவனை இட்ட அகழில் கடிதின் இட்டான் – கம்.யுத்1:12 15/1
இட்ட வெம் சொல் எரியினில் என் செவி – கம்.யுத்2:15 91/3
வம்பு இட்ட தெரியல் எம்முன் உயிர் கொண்ட பகையை வாழ்த்தி – கம்.யுத்2:16 155/2
எயிற்றொடு நெடும் தலை இட்ட கல்லொடும் – கம்.யுத்3:20 48/1
விச்சையின் கணவன் ஆனான் வின்மையால் வயிரம் இட்ட
அச்சினோடு ஆழி வெவ்வேறு ஆக்கினான் ஆணி நீக்கி – கம்.யுத்3:28 37/3,4
மேகம் ஆகாயத்து இட்ட வில்லொடும் வீழ்ந்தது என்ன – கம்.யுத்3:28 44/4
கண்ணனே எளியேம் இட்ட கவசமே கடலே அன்ன – கம்.யுத்3:31 71/1

மேல்


இட்டதால் (1)

ஏந்தி இட்டது என் உள்ளத்தின் இட்டதால் – கம்.யுத்1:9 46/4

மேல்


இட்டது (10)

இருவரில் ஒருவனை கடலில் இட்டது அங்கு – கம்.பால:8 41/3
பிள்ளை முன் இட்டது பேதைமை என்பார் – கம்.பால:13 30/4
எயிறு உடை அரக்கி எ உயிரும் இட்டது ஓர் – கம்.ஆரண்:6 22/1
தூசு உறை இட்டது போன்று தோன்றிற்றே – கம்.சுந்:2 57/4
சோர்வு இல நிலைக்க நடு இட்டது ஒரு தூணோ – கம்.சுந்:2 64/3
உரை-செய ஊர் தீ இட்டது ஓங்கு இரும் புகையே ஓத – கம்.சுந்:14 10/2
ஒல்லையின் உலந்து வீயும் இட்டது ஒன்று ஒழுகா-வண்ணம் – கம்.யுத்1:7 21/2
ஏந்தி இட்டது என் உள்ளத்தின் இட்டதால் – கம்.யுத்1:9 46/4
கும்பகன்னன் ஆண்டு இட்டது வயிர வான் குன்றின் – கம்.யுத்3:22 111/1
என்பு உருக்கும் தகைமையின் இட்டது ஆய் – கம்.யுத்4:41 47/2

மேல்


இட்டதோர் (1)

இட்டதோர் இரண பீடத்து அமரரை இருக்கை நின்றும் – கம்.யுத்2:17 8/1

மேல்


இட்டவன் (2)

மறு-வித்தம் இட்டவன் மனம் போல நந்தியாள் – கலி 136/14
இட்டவன் அவனி-நின்றும் எழுவதன் முன்னம் யானை – கம்.யுத்2:18 224/1

மேல்


இட்டவனை (1)

இட்டவனை இட்ட அகழில் கடிதின் இட்டான் – கம்.யுத்1:12 15/1

மேல்


இட்டவும் (1)

எனைவர் ஈந்தவும் இகலினில் இட்டவும் இயம்பா – கம்.யுத்4:35 22/2

மேல்


இட்டவை (1)

இரு வினை என்பவை இயற்றி இட்டவை
கருதின கருதின காட்டுகின்றது – கம்.யுத்1:3 67/2,3

மேல்


இட்டன (2)

இயக்கரின் பறித்தன அவுணர் இட்டன
மயக்குறுத்து அமரரை வலியின் வாங்கின – கம்.ஆரண்:7 46/1,2
பனசன் இட்டன யாவும் பரிக்கிலன் – கம்.யுத்1:8 43/2

மேல்


இட்டனள் (1)

இழை பொதிந்து இட்டனள் யாங்கள் ஏற்றனம் – கம்.கிட்:6 3/4

மேல்


இட்டனன் (5)

இட்டனன் எடுத்தனன் வரி வில் ஏந்தலை – கம்.அயோ:14 28/3
ஏயும் நன் மதில் இட்டனன் கயிலையை எடுத்தான் – கம்.சுந்:2 20/4
அலை கடல் இட்டனன் அனுமன் தாதையே – கம்.யுத்1:5 17/4
வேற்று கையையும் வேலையில் இட்டனன் வேறும் ஓர் அணை மான – கம்.யுத்2:16 337/4
புல்லி தரை இட்டனன் நேர் பொருவான் – கம்.யுத்3:20 71/4

மேல்


இட்டனன்-கொல் (1)

இட்டனன்-கொல் இரும் சிறை என்னுமால் – கம்.ஆரண்:14 22/4

மேல்


இட்டாய் (2)

அன்றியும் துயரத்து இட்டாய் அமரரை அரக்கர்க்கு எல்லாம் – கம்.யுத்1:12 27/3
அடி மணி இட்டாய் அன்றே அரி குலத்து அரச என்றான் – கம்.யுத்1:12 47/4

மேல்


இட்டார் (10)

பொதி இருள் அளக பந்தி பூட்டிய பூட்டும் இட்டார் – கம்.பால:22 5/4
உள்ளத்தின் ஊசலாடும் குழை நிழல் உமிழ இட்டார் – கம்.பால:22 6/4
இள வெயில் சுற்றி அன்ன எரி மணி கடகம் இட்டார் – கம்.பால:22 11/4
கை வளர் மயில்_அனாளை வலம் செய்து காப்பும் இட்டார் – கம்.பால:22 18/4
எழுந்த தோள்களை வாள்களால் அரிந்தனர் இட்டார் – கம்.ஆரண்:15 36/4
பண்டாரத்திடை இட்டார் தம் உடல் பட்டார் சிலர் சிலர் பயம் உந்த – கம்.சுந்:10 39/2
இட்டார் கடு வல் விடம் எண்ணுடையான் – கம்.யுத்1:3 115/1
ஈசற்கும் ஈசன் வந்தான் என்பதோர் வார்த்தை இட்டார் – கம்.யுத்1:9 72/4
மானுட வடிவம் கொண்டார் என்பது ஓர் வார்த்தை இட்டார் – கம்.யுத்1:9 78/4
மந்திரத்து அயினி நீரால் வலம்செய்து காப்பும் இட்டார் – கம்.யுத்4:40 33/4

மேல்


இட்டார்க்கு (1)

இட்டார்க்கு யாழ் ஆர்த்தும் பாணியில் எம் இழையை – பரி 20/57

மேல்


இட்டால் (2)

இ புவனம் முற்றும் ஒரு தட்டினிடை இட்டால்
ஒப்பு வரவிற்று என உரைப்ப அரிய வாளும் – கம்.ஆரண்:3 56/1,2
நஞ்சு வாய் இட்டால் அன்ன அமுது அன்றோ நம்மை அம்மா – கம்.யுத்3:31 47/3

மேல்


இட்டாலன (1)

புண்ணில் கோல் இட்டாலன சொல்லி பொது நோக்காது – கம்.சுந்:3 150/3

மேல்


இட்டாள் (1)

கோள் அரியை கொடு தாழ் குழை இட்டாள் – கம்.ஆரண்:14 47/4

மேல்


இட்டாளே (1)

நெற்றி விழியா நிறை திலகம் இட்டாளே
கொற்றவை கோலம்கொண்டு ஓர் பெண் – பரி 11/99,100

மேல்


இட்டான் (11)

சிறு_வித்தம் இட்டான் போல் செறி துயர் உழப்பவோ – கலி 136/16
இ குரல் இளவல் கேளாது ஒழிக என இறைவன் இட்டான்
மெய் குரல் சாபம் பின்னை விளைந்தது விதியின் வெம்மை – கம்.சுந்:4 75/1,2
எரித்தவனை ஒத்தவன் எடுத்து அகழி இட்டான் – கம்.யுத்1:12 14/4
இட்டவனை இட்ட அகழில் கடிதின் இட்டான்
தட்ட உயரத்தினில் உறும் தசமுகத்தான் – கம்.யுத்1:12 15/1,2
மொய் பெரும் களத்தின் இட்டான் மு மத களிற்றின் முன்னர் – கம்.யுத்2:18 223/4
நெரிய வன் தலையை காலால் உதைத்து மா நிலத்தில் இட்டான் – கம்.யுத்3:21 35/4
இடித்தான் நிலம் விசும்போடு என இட்டான் அடி எழுந்தான் – கம்.யுத்3:22 116/1
உந்த அவன் போய் அரக்கர் உடல் அடங்க கடலினுள் இட்டான் – கம்.யுத்3:23 2/4
மின்மின்-கொள் கவசம் இட்டான் வீக்கினான் தூணி வீர – கம்.யுத்3:27 85/2
எழுந்து எதிர் வந்த வீரன் இணை அடி முன்னர் இட்டான்
கொழுந்து எழும் செக்கர் கற்றை வெயில் விட எயிற்றின் கூட்டம் – கம்.யுத்3:28 65/2,3
ஏனையர் தலைகள் எல்லாம் இடியுண்ட மலையின் இட்டான் – கம்.யுத்3:31 225/4

மேல்


இட்டிகை (2)

இட்டிகை நெடும் சுவர் விட்டம் வீழ்ந்து என – அகம் 167/13
நாள்_பலி மறந்த நரை கண் இட்டிகை
புரிசை மூழ்கிய பொரி அரை ஆலத்து – அகம் 287/6,7

மேல்


இட்டிட்டார் (1)

இட்டிட்டார் கடலின் நடு எந்தாய் – கம்.யுத்1:3 100/4

மேல்


இட்டிடலால் (1)

இரியுண்டவர் இன்_இயம் இட்டிடலால்
மரியுண்ட உடல் பொறை மானினவால் – கம்.யுத்3:27 38/3,4

மேல்


இட்டிய (2)

இட்டிய குயின்ற துறை-வயின் செலீஇயர் – ஐங் 215/2
கூலம் இட்டிய ஆர்கலி கோத்ததால் – கம்.யுத்1:8 38/3

மேல்


இட்டிலா (1)

குயிற்றிய அண்டம் குஞ்சை இட்டிலா முட்டை கூட்டில் – கம்.யுத்1:3 135/1

மேல்


இட்டிலேமேல் (1)

வெம் கொடும் தீமை-தன்னால் வேலையில் இட்டிலேமேல்
இங்கு உள எல்லாம் மாள்தற்கு இனி வரும் இடையூறு இல்லை – கம்.யுத்3:26 2/2,3

மேல்


இட்டு (81)

கல் பொளிந்து அன்ன இட்டு வாய் கரண்டை – மது 482
நீர் திரண்டு அன்ன கோதை பிறக்கு இட்டு
ஆய் கோல் அவிர் தொடி விளங்க வீசி – மது 562,563
கல் இடித்து இயற்றிய இட்டு வாய் கிடங்கின் – மது 730
நூல் அறி புலவர் நுண்ணிதின் கயிறு இட்டு
தேஎம் கொண்டு தெய்வம் நோக்கி – நெடு 76,77
இணை அணை மேம்பட பாய் அணை இட்டு
காடி கொண்ட கழுவு-உறு கலிங்கத்து – நெடு 133,134
எடுத்து நிறுத்து அன்ன இட்டு அரும் சிறு நெறி – மலை 16
கிடங்கில் அன்ன இட்டு கரை கான்யாற்று – நற் 65/2
சில வித்து அகல இட்டு என பல விளைந்து – நற் 209/3
கவறு பெயர்த்து அன்ன நில்லா வாழ்க்கை இட்டு
அகறல் ஓம்பு-மின் அறிவுடையீர் என – நற் 243/5,6
இட்டு வாய் சுனைய பகு வாய் தேரை – குறு 193/2
எறி கண் பேது உறல் ஆய் கோடு இட்டு
சுவர் வாய் பற்றும் நின் படர் சேண் நீங்க – குறு 358/2,3
முள் இட்டு ஊர்-மதி வலவ நின் – ஐங் 481/3
கோடு நரல் பௌவம் கலங்க வேல் இட்டு
உடை திரை பரப்பில் படு கடல் ஓட்டிய – பதி 46/11,12
துளங்கு இரும் குட்டம் தொலைய வேல் இட்டு
அணங்கு உடை கடம்பின் முழு_முதல் தடிந்து – பதி 88/5,6
செய்த பூ சிற்றடிசில் இட்டு உண்ண ஏற்பார் – பரி 10/105
நெஞ்சம் பிளந்து இட்டு நேரார் நடுவண் தன் – கலி 101/19
இடரிய ஏற்று எருமை நெஞ்சு இடந்து இட்டு
குடர் கூளிக்கு ஆர்த்துவான் போன்ம் – கலி 101/25,26
ஏற்று எருமை நெஞ்சம் வடிம்பின் இடந்து இட்டு
சீற்றமொடு ஆர் உயிர் கொண்ட ஞான்று இன்னன்-கொல் – கலி 103/43,44
வாய் பகுத்து இட்டு புடைத்த ஞான்று இன்னன்-கொல் – கலி 103/54
அற்றத்து இட்டு ஆற்று அறுத்தான் மார்பு – கலி 144/66
புனிற்று ஆ பாய்ந்து என கலங்கி யாழ் இட்டு
எம் மனை புகுதந்தோனே அது கண்டு – அகம் 56/11,12
இரும் கழி இட்டு சுரம் நீந்தி இரவின் – அகம் 80/2
இறும்பு பட்டு இருளிய இட்டு அரும் சிலம்பில் – அகம் 128/8
இட்டு அரும் கண்ண படுகுழி இயவின் – அகம் 128/13
இட்டு ஆறு இரங்கும் விட்டு ஒளிர் அருவி – அகம் 288/10
பாம்பு உடை விடர பனி நீர் இட்டு துறை – அகம் 362/1
இருள் நீர் இட்டு சுரம் நீந்தி துறை கெழு – அகம் 400/18
வண்டல் இட்டு ஓட மண்ணும் மதுகரம் மொய்க்கும் மாதோ – கம்.பால:2 12/4
அணிந்த தவிசு இட்டு இனிது அருத்தியொடு இருத்தி – கம்.பால:6 6/2
இட்டு இசைகொண்டு அறன் எய்த முயன்றோர் – கம்.பால:8 22/2
வேம் எரி-அதனிடை விறகு இட்டு என்னவே – கம்.பால:10 42/4
புள்ளி குறி இட்டு என ஒள் மீன் பூத்த வானம் பொலி கங்குல் – கம்.பால:10 72/1
உத்தராசங்கம் இட்டு ஒளிக்கும் கூற்றமே – கம்.பால:14 16/4
கண்ணன்-தன் நிறம் தன் உள்ள கருத்தினை நிறைத்து மீது இட்டு
உள்-நின்றும் கொடிகள் ஓடி உலகு எங்கும் பரந்தது அன்ன – கம்.பால:22 4/1,2
மூரி வெம் சிலை மேல் இட்டு மொய் அமர் மூட்டி விட்டான் – கம்.பால:24 28/4
ஈண்ட ஓடினர் இட்டு இடை உற்றிலர் – கம்.அயோ:2 1/4
இடை இடை வண்டல் இட்டு ஆரம் ஈர்த்தன – கம்.அயோ:4 177/2
செம்பொனால் செய்து குலிகம் இட்டு எழுதிய செப்பு ஓர் – கம்.அயோ:10 26/1
மறு இல் தொல் குலங்களை மாசு இட்டு ஏற்றினோன் – கம்.அயோ:11 109/1
கிட்ட இட்டு இடை கிடந்தன செறிந்தது ஒரு கை – கம்.ஆரண்:1 5/3
தீ வரு வனத்திடை இட்டு தீர்ந்தது ஓர் – கம்.ஆரண்:3 5/3
நிரைத்த நெடு ஞானம் நிமிர் கல்லில் நெடு நாள் இட்டு
அரைத்தும் அயனாலும் அறியாத பொருள் நேர் நின்று – கம்.ஆரண்:3 43/2,3
தானவரை கரு_அறுத்து சதமகனை தளை இட்டு
வானவரை பணி கொண்ட மருகாவோ மருகாவோ – கம்.ஆரண்:6 103/3,4
உரம் படர் தோளில் மீளா கவசம் இட்டு உடைவாள் ஆர்த்தான் – கம்.ஆரண்:7 61/4
உணர்ந்தான் உணர்வுற்று அவன் மேல் இட்டு உயிர்தந்து உய்க்க உரை-செய்வான் – கம்.ஆரண்:10 113/4
கிச்சின் உருக்கு இட்டு உய்த்தனன் என்ன கிளரா-முன் – கம்.ஆரண்:11 7/2
முடி பத்திகளை படி இட்டு முழங்கு துண்டம் – கம்.ஆரண்:13 21/2
வில் இட்டு உயர்ந்த நெடு மேகம் என பொலிந்தான் – கம்.ஆரண்:13 29/3
சொல் இட்டு அவன் தோள் வலி யார் உளர் சொல்ல வல்லார் – கம்.ஆரண்:13 29/4
முதல் இட்டு ஆன்ற சராசரம் சமைந்த ஆற்றல் – கம்.கிட்:2 24/2
உரத்தினால் மடுத்து உந்துவர் பாதம் இட்டு உதைப்பர் – கம்.கிட்:7 55/1
இட்டு இடை இருக்கும் தன்மை இயம்ப கேட்டு உணர்தி என்னின் – கம்.கிட்:13 38/2
ஏறினர் இட்டு நீத்த பைம் கிளிக்கு இரங்குகின்றார் – கம்.சுந்:1 12/4
ஆவியை உயிர்ப்பு என்று ஓதும் அம்மி இட்டு அரைக்கின்றானை – கம்.சுந்:2 211/4
எடுத்து ஆழி இலங்கையினை இரும் கடல் இட்டு இன்று இவனை – கம்.சுந்:2 231/3
எல்லில் இட்டு விளக்கிய இந்திரன் – கம்.சுந்:6 36/3
கலித்தான் சிலையை கையால் வாங்கி கழுத்தினிடை இட்டு
வலித்தான் பகு வாய் மடித்து மலை போல் தலை மண்ணிடை வீழ – கம்.சுந்:8 47/3,4
மூரி வெம் சிறகு இடை இட்டு தொடுத்தன முறுக்கி – கம்.சுந்:9 17/3
வீர சூடிகை நெற்றியின் அயல் இட்டு விசித்தார் – கம்.சுந்:9 17/4
மா இரு நெடு வரை வாங்கி மண்ணில் இட்டு
ஆயிரம் தேர் பட அரைக்குமால் அழித்து – கம்.சுந்:9 35/1,2
புண்ணுளே கோல் இட்டு அன்ன மானத்தால் புழுங்குகின்றான் – கம்.சுந்:11 17/4
கண்ணில் கண்ட வன் பாசம் எல்லாம் இட்டு கட்டினார் – கம்.சுந்:12 115/4
நெய் உரைத்து உறையில் இட்டு அறம் வளர்த்து ஒருவனாய் நெறியில் நின்றான் – கம்.யுத்1:2 84/2
திமிதன் இட்டு திரியும் திரை கடல் – கம்.யுத்1:8 42/2
ஆயது நெருங்க அடி இட்டு அடி இடாமல் – கம்.யுத்1:9 8/1
மேவரும் கவசம் இட்டு இறுக்கி வீக்கினன் – கம்.யுத்2:15 111/2
செம்பு இட்டு செய்த இஞ்சி திரு நகர் செல்வம் தேறி – கம்.யுத்2:16 155/1
அம்பு இட்டு துன்னம் கொண்ட புண் உடை நெஞ்சோடு ஐய – கம்.யுத்2:16 155/3
வேதநாயகன் வெம் கணை வழக்கத்தின் மிகுதியை வெவ்வேறு இட்டு
ஓதுகின்றது என் உம்பரும் அரக்கர் வெம் களத்து வந்து உற்றாரை – கம்.யுத்2:16 317/1,2
இட்டு உண்டாய் அறங்கள் செய்தாய் எதிர்ந்துளோர் இருக்கை எல்லாம் – கம்.யுத்2:17 35/1
வெட்டி தரை இட்டு இரு வில்லினரை – கம்.யுத்2:18 12/3
ஆலாலம் உண்டவனே என அகல் வாயின் இட்டு அதுக்கும் – கம்.யுத்2:18 160/3
அழையாய் திரிசிரத்தோனையும் நிலத்தோடும் இட்டு அரைப்பான் – கம்.யுத்2:18 174/4
மலையின் பெரியான் உடல் மண்ணிடை இட்டு
உலைய கடல் தாவிய கால் கொடு உதைத்து – கம்.யுத்3:20 72/1,2
எரியும் வெம் குன்றின் உம்பர் இந்திரவில் இட்டு என்ன – கம்.யுத்3:21 35/1
வெம்பு வெம் தசை முறையின் இட்டு எண்ணெயால் வேட்டான் – கம்.யுத்3:22 160/4
கறிக்கும் வாயில் இட்டு இன்று என காந்துமால் – கம்.யுத்3:29 32/4
என்னலும் எடுத்த கூர் வாள் இரு நிலத்து இட்டு மீண்டு – கம்.யுத்3:29 61/1
எல் ஒளி மார்பில் வீர கவசம் இட்டு இழையா வேத – கம்.யுத்3:31 69/3
அரை கடை இட்டு அமைவுற்ற கோடி மூன்று ஆயு பேர் அறிஞர்க்கேயும் – கம்.யுத்4:38 27/1
பிரை கடை இட்டு அழிப்பதனை அறிந்தேனோ தவ பயனின் பெருமை பார்ப்பேன் – கம்.யுத்4:38 27/4

மேல்


இட்டும் (2)

கடல் இகுப்ப வேல் இட்டும்
உடலுநர் மிடல் சாய்த்தும் – பதி 90/20,21
இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும் – புறம் 188/4

மேல்


இட்டுழி (1)

இட்டுழி அறிகில இரியல் போவன – கம்.யுத்1:6 38/3

மேல்


இட (42)

விழு தொடை மறவர் வில் இட தொலைந்தோர் – ஐங் 352/1
இட வல குட அல கோவல காவல – பரி 3/83
கல் உடை குறும்பின் வயவர் வில் இட
நிண வரி குறைந்த நிறத்த அதர்-தொறும் – அகம் 31/7,8
விழு தொடை மறவர் வில் இட வீழ்ந்தோர் – அகம் 53/10
வெண் நுனை அம்பின் விசை இட வீழ்ந்தோர் – அகம் 109/7
வில் இட வீழ்ந்தோர் பதுக்கை கோங்கின் – அகம் 157/5
கொடு வில் கானவர் கணை இட தொலைந்தோர் – அகம் 231/5
நீங்கா வம்பலர் கணை இட தொலைந்தோர் – அகம் 313/13
கடு வினை மறவர் வில் இட தொலைந்தோர் – அகம் 319/4
கணை இட கழிந்த தன் வீழ் துணை உள்ளி – அகம் 371/3
நரை மூதாளர் நாய் இட குழிந்த – புறம் 52/14
உண்போன் தான் நறும் கள்ளின் இட சில – புறம் 347/1
கைம்_மா எல்லாம் கணை இட தொலைந்தன – புறம் 368/3
வில் இட வாளும் வீச வேல் கிடந்து-அனைய நாட்டத்து – கம்.பால:13 38/2
வடங்களும் குழைகளும் வானவில் இட
தொடர்ந்த பூம் கலைகளும் குழலும் சோர்தர – கம்.பால:13 56/1,2
உழுந்து இட இடம் இலை உலகம் எங்கணும் – கம்.பால:14 23/1
எண் கீறிய உயிர் யாவையும் யமன் வாய் இட என்றோ – கம்.பால:24 9/2
புரண்டு மீது இட பொங்கிய உவகையர் ஆங்கே – கம்.அயோ:1 31/2
மெய்யது ஆயது வியல் இட பெரும் பரம் விசித்த – கம்.அயோ:1 61/2
பட்ட தன்மையும் உணர்ந்து படர் சாபம் இட முன் – கம்.ஆரண்:1 45/1
தானுடை இட வகை தழுவினன் நுழைவான் – கம்.ஆரண்:2 33/4
துடித்தன கழல் துணை துடித்தன இட தோள் – கம்.ஆரண்:9 4/4
எடுத்து வாங்கி வலம் கொண்டு இட கையில் – கம்.ஆரண்:9 18/2
துடித்தவால் இட கண்ணொடு தோளுமே – கம்.ஆரண்:9 18/4
எள் இட இடமும் இன்றி எழுந்தன இலங்கு கோபம் – கம்.கிட்:10 28/1
ஏயின் மண்டலம் எள் இட இடம் இன்றி இரியும் – கம்.கிட்:12 23/3
மின் இரண்டு அனைய குண்டலங்கள் வில் இட
துன் இருள் தொலைந்திட துருவி ஏகினான் – கம்.கிட்:14 29/2,3
அருந்தும் மெல் அடகு ஆர் இட அருந்தும் என்று அழுங்கும் – கம்.சுந்:3 15/1
செறிந்தன படைக்கலம் இட கையின் சிதைத்தான் – கம்.சுந்:8 25/2
சேறு இட ஊர் அடு செம் தீ – கம்.சுந்:13 50/3
துடித்த கண்ணினொடு இட திரள் தோள்கள் – கம்.யுத்1:11 18/4
கதிரவன் மகற்கு இட மருங்கே நின்ற காளை – கம்.யுத்1:11 33/3
ஏற்றி எண்ணி இறைஞ்சி இட கையால் – கம்.யுத்2:15 96/1
வல் வன் வார் சிலை பத்து உடன் இட கையின் வாங்கி – கம்.யுத்2:15 196/3
இட கையால் அரக்கன் ஆங்கு ஓர் எழு முனை வயிர தண்டு – கம்.யுத்2:16 184/1
எட்டா ஒருவன் தன் இட தொடையை – கம்.யுத்2:18 72/2
செறித்தான் அவன் இட தோள் மிசை இமையோர்களும் திகைத்தார் – கம்.யுத்2:18 167/4
எற்றி பெயர்வானை இட கையினால் – கம்.யுத்3:20 92/1
தூர்க்கின்ற பூவை நோக்கும் துடிக்கின்ற இட தோள் நோக்கும் – கம்.யுத்3:22 31/2
மெய்யொடு நின்ற வெய்யோன் மிடலுடை இட கை ஓச்சி – கம்.யுத்3:22 135/2
குன்றை கொண்டு போய் குரை கடல் இட அற குலைந்தோர் – கம்.யுத்3:30 13/3
இட அ தீயிடை எழுந்தவர் இவர் கண மழையை – கம்.யுத்3:30 27/2

மேல்


இட-வயின் (4)

இன் குரல் சீறியாழ் இட-வயின் தழீஇ – சிறு 35
தொடை அமை கேள்வி இட-வயின் தழீஇ – பெரும் 16
புடை வீழ் அம் துகில் இட-வயின் தழீஇ – நெடு 181
தன் ஊர் இட-வயின் தொழுவேன் நுண் பல் – நற் 198/5

மேல்


இடக்கும் (1)

பெரும் செம் புற்றின் இரும் தலை இடக்கும்
அரிய கானம் என்னார் பகை பட – அகம் 247/6,7

மேல்


இடக்கையின் (1)

என்று தன் நெடும் சூலத்தை இடக்கையின் மாற்றினன் வல கையால் – கம்.யுத்2:16 325/1

மேல்


இடங்கர் (10)

உரவு களிறு கரக்கும் இடங்கர் ஒடுங்கி – மலை 211
போழ்ந்த மா கிடங்கு இடை கிடந்து பொங்கு இடங்கர் மா – கம்.பால:3 16/2
மாடு பற்றி இடங்கர் வலித்திட – கம்.கிட்:7 115/1
துயின்றன இடங்கர் மா தடங்கள்-தோறுமே – கம்.கிட்:10 117/4
போர் அணங்கு இடங்கர் கவ்வ பொது நின்று முதலே என்ற – கம்.சுந்:12 74/3
எந்தாய் பண்டு ஓர் இடங்கர் விழுங்க – கம்.யுத்1:3 93/1
போதகம் ஒன்று கன்றி இடங்கர் மா பொருத போரின் – கம்.யுத்1:4 110/1
பொய்கையின் இடங்கர் கவ்வ புராதனா போற்றி என்று – கம்.யுத்1:8 16/3
இடங்கர் மா இரிய புனல் ஏறிட – கம்.யுத்2:15 4/3
இடங்கர் ஏறு எறுழ் வலி அரக்கன் நேர் ஈர்க்கும் – கம்.யுத்3:22 73/3

மேல்


இடங்கரின் (2)

இடங்கரின் வய போத்து அன்ன எறுழ் வலி அரக்கர் யாரும் – கம்.யுத்2:19 284/2
பேர் இடங்கரின் கொடும் குழை அணிந்தன பேய்கள் – கம்.யுத்4:37 116/4

மேல்


இடங்கரும் (1)

கொடும் தாள் முதலையும் இடங்கரும் கராமும் – குறி 257

மேல்


இடங்கள் (2)

பொறி கொடும் பகழி மார்பர் போயினர் இடங்கள் புக்கார் – கம்.யுத்2:19 166/1
துன் இடங்கள் காய் கனி கிழங்கோடு தேன் துற்ற – கம்.யுத்4:40 121/3

மேல்


இடங்கள்-தோறும் (3)

ஏன்று உன் எதிரே விழி நோக்கும் இடங்கள்-தோறும்
தோன்றும் அனையாள் இது தொல் நெறித்து ஆகும் என்றாள் – கம்.ஆரண்:10 151/3,4
இடங்களின் இடங்கள்-தோறும் யாற்றொடும் எடுத்த எல்லாம் – கம்.சுந்:2 38/3
இழை அணி மகளிர் சூழ்ந்தார் அனந்தரால் இடங்கள்-தோறும் – கம்.யுத்2:19 282/4

மேல்


இடங்களின் (1)

இடங்களின் இடங்கள்-தோறும் யாற்றொடும் எடுத்த எல்லாம் – கம்.சுந்:2 38/3

மேல்


இடங்களும் (5)

இடங்களும் நெடும் திசையும் ஏழ் உலகும் யாவும் – கம்.பால:7 31/3
அன்னம் ஆடு இடங்களும் அமரர் நாடியர் – கம்.கிட்:14 8/1
துன்னி ஆடு இடங்களும் துறக்கம் மேயவர் – கம்.கிட்:14 8/2
முன்னி ஆடு இடங்களும் கரும்பு மூசு தேன் – கம்.கிட்:14 8/3
பன்னி ஆடு இடங்களும் பரந்து சுற்றினார் – கம்.கிட்:14 8/4

மேல்


இடங்கா (1)

சோர ஒன்றை ஒன்று முன் தொடர்ந்து சீறு இடங்கா மா – கம்.பால:3 17/3

மேல்


இடத்த (1)

சுடர் மணி வலயம் சிந்த துடித்தன இடத்த பொன் தோள் – கம்.யுத்4:37 18/4

மேல்


இடத்ததாய் (1)

எழுந்தனர் திரிந்து வைகும் இடத்ததாய் இன்று-காறும் – கம்.சுந்:2 32/1

மேல்


இடத்ததோ (1)

இடத்ததோ வலத்ததோ என்று உணர்ந்திலேன் யானும் இன்னும் – கம்.யுத்2:16 28/4

மேல்


இடத்தர் (1)

சிலை உடை இடத்தர் போதரும் நாடன் – அகம் 52/8

மேல்


இடத்தான் (1)

அவ்வவ் இடத்தான் அவை_அவை காண – கலி 75/30

மேல்


இடத்தானே (1)

விளி இசைத்தன்றால் வியல் இடத்தானே – நற் 316/10

மேல்


இடத்திடை (1)

கார் கரும் கடலை மற்றோர் இடத்திடை காலன்-தானே – கம்.யுத்3:30 6/3

மேல்


இடத்தினில் (2)

இ இடத்தினில் எம்பெருமாஅன் எமை – கம்.ஆரண்:4 28/3
அ இடத்தினில் ஆய் மருந்தால் அழல் – கம்.யுத்2:19 144/1

மேல்


இடத்தினும் (2)

தன்னை எம் இடத்தினும் சார்தல் வேண்டும் என்று – கம்.பால:5 41/3
எ இடத்தினும் வீழ்ந்த இனத்தலை – கம்.யுத்2:19 144/3

மேல்


இடத்து (38)

ஒன்னா தெவ்வர் உலைவு இடத்து ஆர்த்து – பெரும் 419
ஒன்னா தெவ்வர் உலைவு இடத்து ஒழித்த – பெரும் 491
ஒன்னா தெவ்வர் உலைவு இடத்து ஆர்த்து என – மலை 386
புலர்வு_இடத்து உதிர்த்த துகள் படு கூழை – நற் 140/4
கெட்ட இடத்து உவந்த உதவி கட்டில் – குறு 225/3
நேர் வரை விரி அறை வியல் இடத்து இழைக்க – பரி 19/55
கடாஅம் படும் இடத்து ஓம்பு – கலி 97/31
விசும்பு உரிவது போல் வியல் இடத்து ஒழுகி – அகம் 24/7
உறும் இடத்து உவக்கும் உதவி ஆண்மையும் – அகம் 231/2
நீர் இழி மருங்கின் ஆர் இடத்து அமன்ற – அகம் 272/7
வேண்டு இடத்து அடூஉம் வெல் போர் வேந்தே – புறம் 41/3
உறும் இடத்து உதவாது உவர் நிலம் ஊட்டியும் – புறம் 142/2
எழும் இடத்து அகன்று இடை ஒன்றி எல் படு – கம்.பால:3 40/1
யாவையும் வழங்கு இடத்து இகலி இ நகர் – கம்.பால:3 58/3
மலை முகட்டு இடத்து உகு மழை-கண் ஆலி போல் – கம்.பால:10 48/1
மெய் விளைவு இடத்து முதல் ஐயம் விடலுற்றாள் – கம்.பால:22 37/2
அருக்கன் இ அகல் இடத்து அலங்கு திக்கு எல்லாம் – கம்.ஆரண்:4 2/2
தருவரேல் கொள்வென் அன்றேல் தமியை வேறு இடத்து சார – கம்.ஆரண்:6 46/3
பாபம் நின்ற இடத்து நில்லா பெற்றி போல் பற்று விட்ட – கம்.ஆரண்:10 82/2
அ இடத்து அவர் மறுகி அஞ்சி நெஞ்சு அழி அமைதி – கம்.கிட்:2 3/1
இ இடத்து இனிது இரு-மின் அஞ்சல் என்று இடை உதவி – கம்.கிட்:2 3/4
அ இடத்து இராமன் நீ அழைத்து வாலி ஆனது ஓர் – கம்.கிட்:7 10/1
செல் இடத்து அல்லது ஒன்று உரைத்தல் செய்கலா – கம்.கிட்:10 114/3
உன்னை கண்டு உம் கோன் தன்னை உற்ற இடத்து உதவும் பெற்றி – கம்.கிட்:11 71/1
அ இடத்து அருகு எய்தி அரக்கன்தான் – கம்.சுந்:3 97/1
எ இடத்து எனக்கு இன் அருள் ஈவது – கம்.சுந்:3 97/2
இடத்து உறை சங்கம் ஒன்று இருக்க எங்களால் – கம்.சுந்:4 50/4
தூங்கின வீழ தோளும் கண்களும் இடத்து துள்ள – கம்.சுந்:10 16/2
வேதம் உற்று இயங்கு வைப்பின் வேறுவேறு இடத்து வேந்தர் – கம்.சுந்:12 108/2
ஓர் இடத்து உயிர் தரித்து ஒதுங்ககிற்றில – கம்.யுத்1:6 45/2
ஓர் இடத்து ஒன்றின்-மேல் ஒன்று சென்றுற – கம்.யுத்1:8 11/2
பொய் இலாதவன் நின்ற இடத்து அனுமனும் போனான் – கம்.யுத்2:15 214/4
மா இரும் கேடகம் இடத்து வாங்கினான் – கம்.யுத்2:16 295/2
இலங்கை ஊர் இவனுக்கு ஈந்து வேறு இடத்து இருந்து வாழ்வேன் – கம்.யுத்2:17 51/1
மடித்து வாய் இடத்து கையால் மார்பிடை குத்த வாயால் – கம்.யுத்3:22 136/3
என்னை ஆளுடை நாயகன் வேறு இடத்து இருந்தான் – கம்.யுத்3:22 184/4
அ இடத்து இளவல் ஐய பரதனை அமரின் ஆர்க்க – கம்.யுத்3:26 81/1
தெவ் இடத்து அமையின் மும்மை உலகமும் தீந்து அறாவோ – கம்.யுத்3:26 81/3

மேல்


இடத்தும் (1)

தாக்கினார் இடத்தும் மற்றும் வலத்தினும் திரிந்தார் சாரி – கம்.யுத்3:22 132/1

மேல்


இடத்தை (1)

ஐவீரும் ஒருவீர் ஆய் அகல் இடத்தை நெடும் காலம் அளித்திர் என்றாள் – கம்.அயோ:13 66/4

மேல்


இடது (1)

எய்த்து உயிர் குடிப்பல் என்னா எற்றினான் இடது கையால் – கம்.யுத்2:16 181/3

மேல்


இடந்த (3)

பார் இடந்த வெம் பன்றி பண்டை நாள் – கம்.கிட்:3 43/1
மார்பு இடந்த மா எனினும் மற்றவன் – கம்.கிட்:3 43/3
இடந்த மணி வேதியும் இறுத்த கடி காவும் – கம்.சுந்:6 18/1

மேல்


இடந்தது (1)

இடந்தது கிரி குவடு என்ன எங்கணும் – கம்.யுத்4:37 153/1

மேல்


இடந்தவன் (1)

கண்டு நின்று கயிலை இடந்தவன்
புண் திறந்தன கண்ணினன் பொங்கினான் – கம்.யுத்2:15 94/2,3

மேல்


இடந்தன (2)

அரங்கு இடந்தன அறு குறை நடிப்பன அல்ல என்று இமையோரும் – கம்.யுத்2:16 312/1
இடந்தன மூளைகள் இனிதின் உண்டன – கம்.யுத்2:19 47/3

மேல்


இடந்தாய் (2)

என்ன மா மாயம் இவை ஏனம் ஆய் மண் இடந்தாய் – கம்.ஆரண்:1 59/4
இடந்தாய் உலகை மலையோடும் எடுத்தாய் விசும்பை இவை சுமக்கும் – கம்.சுந்:4 109/1

மேல்


இடந்தான் (1)

இறுத்தான் சில இடந்தான் சில பிளந்தான் சில எயிற்றால் – கம்.யுத்2:18 158/2

மேல்


இடந்திலாத (1)

எறிதலோடு அறைதல் வேட்ட இடவன் அன்று இடந்திலாத – கம்.யுத்2:19 56/4

மேல்


இடந்து (14)

செப்பு இடந்து அன்ன நாற்றம் தொக்கு உடன் – நற் 337/6
கண் பொருபு சுடர்ந்து அடர்ந்து இடந்து
இருள் போழும் கொடி மின்னால் – பரி 18/24,25
இடரிய ஏற்று எருமை நெஞ்சு இடந்து இட்டு – கலி 101/25
ஏற்று எருமை நெஞ்சம் வடிம்பின் இடந்து இட்டு – கலி 103/43
இரும்பு ஊது குருகின் இடந்து இரை தேரும் – அகம் 81/5
மருத்து மகன் இ படி இடந்து உற வளர்ந்தான் – கம்.கிட்:14 67/2
ஏழ்_இருபது ஓசனை இடந்து படியின்-மேல் – கம்.கிட்:14 69/1
இலங்கையை இடந்து வேரொடு இ-வயின் தருக என்றாலும் – கம்.கிட்:17 21/1
இலங்கையொடும் ஏகுதி-கொல் என்னினும் இடந்து என் – கம்.சுந்:5 5/1
இடந்து எழுந்தவனை ஒத்தவன் வேலை – கம்.யுத்1:11 25/3
நீலன் நின்றது ஒரு நீல மால் வரை நெடும் தட கையின் இடந்து நேர் – கம்.யுத்2:19 83/1
இலங்கையை இடந்து வெம் கண் இராக்கதர் என்கின்றாரை – கம்.யுத்3:26 71/1
எழுபது வெள்ளத்தோடும் இலங்கையை இடந்து என் தோள்-மேல் – கம்.யுத்3:26 84/1
பார் இடந்து கொண்டு எழுந்தன பாம்பு எனும் படிய – கம்.யுத்4:37 116/1

மேல்


இடந்தும் (1)

உண்டும் உமிழ்ந்தும் அளந்து இடந்தும் உள்ளும் புறத்தும் உளை ஆகி – கம்.யுத்3:22 222/2

மேல்


இடப்ப (1)

முரவு வாய் வள் உகிர் இடப்ப வாங்கும் – நற் 325/5

மேல்


இடப்பட்ட (1)

உள் இடப்பட்ட அரசனை பெயர்த்து அவர் – கலி 139/35

மேல்


இடபம் (1)

இடபம் உந்தும் எழில் இரு நான்கு தோள் – கம்.யுத்2:16 71/3

மேல்


இடபன் (7)

நீலன் இடபன் குமுதாக்கன் பனசன் சரபன் நெடும் சாம்பன் – கம்.சுந்:4 116/2
ஏன்று நின்றவன் இடபன் மற்று இவன் தனக்கு எதிரே – கம்.யுத்1:11 32/3
ஏற்கின்றார் இல்லை என்னா இடபன் வந்து அவனோடு ஏற்றான் – கம்.யுத்2:18 228/4
ஓய்கின்றாய் காண்டி என்னா உரைத்தனன் இடபன் ஒல்கான் – கம்.யுத்2:18 230/4
ஈடு உற இடபன் மார்பத்து ஈர்_ஐந்து பகழி எய்தான் – கம்.யுத்2:18 231/4
இடபன் தனி வெம் சமம் உற்று எதிரும் – கம்.யுத்3:20 88/1
காலனார் முகம் கண்டனன் இடபன் விண் கலந்தான் – கம்.யுத்3:22 172/2

மேல்


இடபனும் (3)

பாழி வெம் புயத்து அரியொடும் இடபனும் படர்ந்தான் – கம்.கிட்:12 18/4
பாரிடை குதியா-முன்னம் இடபனும் பதக நீ போய் – கம்.யுத்2:18 233/3
வீர வச்சிரத்து_எயிற்றனும் இடபனும் மிடைந்தார் – கம்.யுத்3:20 50/4

மேல்


இடம் (161)

கடும் தெற்று மூடையின் இடம் கெட கிடக்கும் – பொரு 245
இடம் சிறந்து உயரிய எழு நிலை மாடத்து – முல் 86
உய்வு_இடம் அறியேம் ஆகி ஒய்யென – குறி 166
வியல் இடம் பெறாஅ விழு பெரு நியமத்து – மலை 480
கழை வளர் தூம்பின் கண் இடம் இமிர – மலை 533
பரந்து இடம் கொடுக்கும் விசும்பு தோய் உள்ளமொடு – மலை 558
சொல்_இடம் பெறாஅன் பெயர்ந்தனன் பெயர்ந்தது – நற் 25/7
அழல் அவிர் நீள் இடை நிழல்_இடம் பெறாஅது – நற் 29/2
பைம் காய் நல் இடம் ஒரீஇய செங்காய் – நற் 126/1
தோடு இடம் கோடாய் கிளர்ந்து – நற் 251/10
இடு முடை மருங்கில் தொடும் இடம் பெறாஅது – நற் 329/3
பேழ் வாய் தண்ணுமை இடம் தொட்டு அன்ன – நற் 347/6
பதுக்கை நீழல் ஒதுக்கு இடம் பெறாஅ – நற் 352/8
மற புலி குருளை கோள் இடம் கரக்கும் – குறு 209/2
அழல் அவிர் நனம் தலை நிழல் இடம் பெறாது – ஐங் 326/1
இடம் கவர் கடும்பின் அரசு தலை பனிப்ப – பதி 12/2
அகல் இரு விசும்பில் பகல் இடம் தரீஇயர் – பதி 52/28
ஓர் இயவு உறுத்தர ஊர்_ஊர்பு இடம் திரீஇ – பரி 6/37
இரவு இருள் பகல் ஆக இடம் அரிது செலவு என்னாது – பரி 7/5
வேங்கை விரிவு இடம் நோக்கி – கலி 38/25
காக்கும் இடம் அன்று இனி – கலி 63/4
இடம் தேற்றாள் சோர்ந்தனள் கை – கலி 92/50
கொள இடம் கொள விடா நிறுத்தன ஏறு – கலி 105/34
பேணான் துறந்தானை நாடும் இடம் விடாய் ஆயின் – கலி 144/45
கிடந்து உயிர் மறுகுவது ஆயினும் இடம் படின் – அகம் 29/2
காடு தேர் வேட்டத்து விளிவு இடம் பெறாஅது – அகம் 58/3
பதம் பெறுகல்லாது இடம் பார்த்து நீடி – அகம் 58/12
எழுந்த தண்ணுமை இடம் கள் பாணி – அகம் 87/8
இகந்தனர் ஆயினும் இடம் பார்த்து பகைவர் – அகம் 113/12
கல்லா மழவர் வில் இடம் தழீஇ – அகம் 127/15
நீர் காய் வருத்தமொடு சேர்வு_இடம் பெறாது – அகம் 155/10
இடம் படுபு அறியா வலம் படு வேட்டத்து – அகம் 252/1
அகல் இடம் குயின்ற பல் பெயர் மண்ணி – அகம் 269/8
அகல் இடம் குழித்த அகல் வாய் கூவல் – அகம் 295/11
அகல் இடம் செல்லுநர் அறிவு கெட தாஅய் – அகம் 299/8
மல்கு அகல் வட்டியர் கொள்வு இடம் பெறாஅர் – அகம் 391/3
மாவே எறி_பதத்தான் இடம் காட்ட – புறம் 4/7
இடம் சிறிது என்னும் ஊக்கம் துரப்ப – புறம் 8/3
இடம் கரும் குட்டத்து உடன் தொக்கு ஓடி – புறம் 37/8
வீசியோயே வியல்_இடம் கமழ – புறம் 50/13
இடம் கெட ஈண்டிய வியன் கண் பாசறை – புறம் 62/11
ஈர்_ஏழின் இடம் முட்டாது – புறம் 166/20
பொய்யா எழிலி பெய்வு இடம் நோக்கி – புறம் 173/5
கடுங்கண் கேழல் இடம் பட வீழ்ந்து என – புறம் 190/6
என் இடம் யாது மற்று இசை வெய்யோயே – புறம் 222/6
இடம் கொடுத்து அளிப்ப மன்ற உடம்போடு – புறம் 223/4
என்பொடு தடி படு இடம் எல்லாம் எமக்கு ஈயும்-மன்னே – புறம் 235/6
பகல் இடம் கண்ணி பலரொடும் கூடி – புறம் 249/8
இடம் பிறர் கொள்ளா சிறு வழி – புறம் 260/27
இடம் சிறிது ஒதுங்கல் அஞ்சி – புறம் 362/21
இடம் கெட தொகுத்த விடையின் – புறம் 366/22
ஈனா வேண்மாள் இடம் துழந்து அட்ட – புறம் 372/8
பந்தினை இளையவர் பயில் இடம் மயில் ஊர் – கம்.பால:2 48/1
இடம் கொள் சாயல் கண்டு இளைஞர் சிந்தை போல் – கம்.பால:2 52/1
எண்_அரும் குணத்தின் அவன் இனிது இருந்து இ ஏழ் உலகு ஆள் இடம் என்றால் – கம்.பால:3 5/3
பொங்கு மா தவமும் ஞானமும் புணர்ந்தோர் யாவர்க்கும் புகல்_இடம் ஆன – கம்.பால:3 6/2
பண்ணைகள் பயில் இடம் குழி படைப்பன – கம்.பால:3 43/3
சென்று ஓங்கி மேல் ஓர் இடம் இல் என செம்பொன் இஞ்சி – கம்.பால:3 70/2
ஏசு அறு தவன் உறை இடம் இது என்றுழி – கம்.பால:5 37/2
இடம் கொள் நான்முகனையும் படைப்பென் ஈண்டு எனா – கம்.பால:6 4/3
செம்மலும் இளைய கோவும் சிறிது இடம் தீர்ந்த பின்னர் – கம்.பால:8 5/3
பயம் கெழு குமரர் வட்டு ஆட்டு ஆடு இடம் பலவும் கண்டார் – கம்.பால:10 19/4
புக்க இடம் அறிந்திலேன் போந்தனென் என் வினை முடித்தே – கம்.பால:12 29/4
இடம் இலை உலகு என வந்தது எங்கணும் – கம்.பால:13 4/3
அடி இணை தொழ இடம் இன்றி மன்னவர் – கம்.பால:14 1/3
சில் இடம் உலகு என செறிந்த தேர்கள்-தாம் – கம்.பால:14 10/1
இடம் பட எங்கணும் எழுந்த வெண் முகில் – கம்.பால:14 12/3
உழுந்து இட இடம் இலை உலகம் எங்கணும் – கம்.பால:14 23/1
அணைக்க நங்கைக்கு அகல் இடம் இல் என்றான் – கம்.பால:14 32/4
பேர்வு இடம் இல்லை மற்று ஓர் உலகு இல்லை பெயர்க்கலாகா – கம்.பால:14 80/2
நெருங்கின மறைப்ப ஆண்டு ஓர் நீக்கு_இடம் பெறாது விம்மும் – கம்.பால:21 17/2
ஊடு பேர்வு_இடம் இன்றி ஒன்று ஆம் வகை – கம்.பால:21 52/1
இடம் படு புகழ் சனகர் கோன் இனிது பேண – கம்.பால:23 1/1
இடம் படு தோளவனோடு இயை வேள்வி – கம்.பால:23 90/1
மின்னு நேமியன் மேவு இடம் மேவினாள் – கம்.அயோ:2 6/4
எ இடம் எனக்கு வந்து அடுப்பது ஈண்டு எனா – கம்.அயோ:2 53/4
புகல் இடம் கொடு வனம் போலும் என்று தம் – கம்.அயோ:4 176/1
புக்கு_இடம் அறிந்திலர் புதல்வர் பூசலிட்டு – கம்.அயோ:4 195/2
எள்-தனை இடவும் ஓர் இடம் இலா வகை – கம்.அயோ:5 8/2
பொய் முறை இலரால் எம் புகல் இடம் வனமேயால் – கம்.அயோ:8 26/1
என்றனன் வினை வென்றோர் மேவு இடம் எனலோடும் – கம்.அயோ:9 19/4
அகல் இடம் நெடிது ஆளும் அமைதியை அது தீர – கம்.அயோ:9 24/1
புகல் இடம் எமது ஆகும் புரையிடை இது நாளில் – கம்.அயோ:9 24/2
இறையும் ஈது அலாது இனியது ஓர் இடம் அரிது இன்னும் – கம்.அயோ:9 30/4
எயினர் தங்கு இடம் இருடிகள் இருப்பிடம் ஏய்ந்த – கம்.அயோ:9 45/1
வேறு இடம் இயற்றினன் மிதிலை நாடிக்கும் – கம்.அயோ:10 46/1
இருப்பு நல் இடம் எங்கணும் கண்டிலன் – கம்.அயோ:11 39/2
என்றேனும் தான் என் பழி மாயும் இடம் உண்டோ – கம்.அயோ:11 82/4
கங்கையும் இடம் இலாமை மிடைந்தன கலந்த எங்கும் – கம்.அயோ:13 46/2
வரத்தின் மிக்கு உயர் மாதவன் வைகு இடம்
அருத்தி கூர அணுகினன் ஆண்டு அவன் – கம்.அயோ:13 72/2,3
இடம் செய் தொல் குலத்து இறைவன் ஆதலால் – கம்.அயோ:14 92/2
தோளில் வெம் சிலை இடம் கொடு தொடர்ந்து சுடர் வாய் – கம்.ஆரண்:1 20/2
பட்ட பட்ட இடம் எங்கும் உடல் ஊறுபடலும் – கம்.ஆரண்:1 29/4
பொரற்கு இடம் இன்மையின் புழுங்கி சோருநர் – கம்.ஆரண்:3 6/2
தனி இடம் சார்ந்தனர் தங்கி மாதவர் – கம்.ஆரண்:3 10/3
தனி இடம் அதனை நண்ணி தம்பியால் சமைக்கப்பட்ட – கம்.ஆரண்:5 7/3
ஒளிக்கல் ஆம் இடம் யாது என உன்னுமால் – கம்.ஆரண்:6 72/4
மன்னன் காதலர் வைகு இடம் நண்ணினார் – கம்.ஆரண்:7 14/4
கான் இடம் இல்லை என்னும் கட்டுரை கலந்த காலை – கம்.ஆரண்:7 67/2
தோளும் நாட்டமும் இடம் துடிக்கின்றன தூங்கி – கம்.ஆரண்:7 70/2
சொன்ன அரக்கன் இருக்கும் இடம் துருவி அறிதும் தொடர்ந்து என்ன – கம்.ஆரண்:14 32/3
புரி_குழல் புக்க இடம் புகல்கிலாத யாம் – கம்.கிட்:1 7/2
திரு உறை வேறு இடம் தேரவேண்டுமால் – கம்.கிட்:6 32/2
பொன்னின் நாடு இழிந்தது அன்ன வாலி வாழ் பொருப்பு இடம்
துன்னினார்கள் செய்வது என்னை என்று நின்று சொல்லுவார் – கம்.கிட்:7 9/3,4
புடைத்து நின்று உளைத்த பூசல் புக்கது என்ப மிக்கு இடம்
துடிப்ப அங்கு உறங்கு வாலி திண் செவி துளைக்கணே – கம்.கிட்:7 12/3,4
இடம் மேவும்படி ஏவி வாலி-பால் – கம்.கிட்:8 18/2
வாலி சேனை மடந்தை வைகு இடம் நாட வாரல் இலாமையோ – கம்.கிட்:10 64/3
வேதனைக்கு இடம் ஆதல் வீரதை அன்று மேதமை ஆம்-அரோ – கம்.கிட்:10 68/2
இடம் துறந்து ஏகலின் பொலிந்தது இந்துவும் – கம்.கிட்:10 108/2
ஏயின் மண்டலம் எள் இட இடம் இன்றி இரியும் – கம்.கிட்:12 23/3
இடம் கெட வெவ் வாய் ஊறு கிடைத்தால் இடையாதீர் – கம்.கிட்:17 17/4
நாரியர்க்கு உறைவு ஆம் இடம் நண்ணினான் – கம்.சுந்:2 165/4
அனையவன் குலத்து ஆய் இழையார் இடம்
நினைவின் எய்தினன் நீதியின் எய்தினான் – கம்.சுந்:2 177/3,4
எஞ்சல ஈண்டு தாம் இடம் துடிக்குமால் – கம்.சுந்:3 35/3
சில் இடம் ஒழிய தெய்வ இலங்கையும் சிதைந்தது என்றார் – கம்.சுந்:6 57/4
தெரு இடம் இல் என்று எண்ணி வானிடை செல்கின்றாரும் – கம்.சுந்:7 13/1
தாள் பெயர்த்து இடம் பெறாது தருக்கினர் நெருக்குவாரும் – கம்.சுந்:7 14/3
வியல் இடம் மறைய விரிந்தார் மிசை உலகு அடைய மிடைந்தார் – கம்.சுந்:7 29/2
இடம் புகுந்து இனைய செய்த இதனொடு சீற்றம் எஞ்சேன் – கம்.சுந்:10 23/2
நாகர் வாழ் இடம் முதல் என நான்முகன் வைகும் – கம்.சுந்:12 44/2
தூயர் என்றிலர் வைகு இடம் துன்னினால் – கம்.சுந்:13 14/3
இஞ்சி மா நகர் இடம் உடைத்து ஈண்டு இனிது இருத்தி – கம்.யுத்1:2 117/2
இடம் வலம் வருபவர் எண்_எண் கோடியால் – கம்.யுத்1:5 28/4
ஏய்ந்த தம் உடம்பு இட்ட உயிர்க்கு இடம்
ஆய்ந்து கொள்ளும் அறிஞரின் ஆழ் கடல் – கம்.யுத்1:8 36/1,2
விழுதலும் புகல் வேற்று இடம் இன்மையால் – கம்.யுத்1:8 55/3
பொய் இடம் இலாத புனலின் புகல் இலாத – கம்.யுத்1:9 9/2
இன்று போன இடம் அறியோம் என்றார் – கம்.யுத்2:15 84/4
தருக்கி வீசிட விசும்பு இடம் இன்மையின் தம்மின் – கம்.யுத்2:15 189/1
ஆரியற்கு அனேக மார்க்கத்தால் இடம் வலம்-அது ஆக – கம்.யுத்2:15 222/3
பேரும் ஓர் இடம் இன்று என திசை-தொறும் பிறங்கி – கம்.யுத்2:15 238/2
துன்னு தோளும் இடம் துடியாநின்றான் – கம்.யுத்2:16 72/4
மிக்கு உயர் நாசியும் செவியும் வேறு இடம்
புக்கதும் உணர்ந்தனன் உதிர போர்வையான் – கம்.யுத்2:16 290/3,4
இடம் ஏறு எடுத்தனம் என்று இவனை – கம்.யுத்2:18 56/2
எரிபட பொருத பூமி இடம் பட எதிர்ந்த எல்லாம் – கம்.யுத்2:18 185/3
இடம் படு சில்லியின் ஈர்த்த தேர் பட – கம்.யுத்3:20 38/2
இங்கு இனி உலகம் யாவும் இடம் இலை போலும் என்னும் – கம்.யுத்3:22 30/2
வந்த வந்தன வானகம் இடம் பெறா-வண்ணம் – கம்.யுத்3:22 110/3
தாளோடு தாள் பெயர்க்க இடம் இலது ஆகியது இலங்கை தட கை வீச – கம்.யுத்3:24 31/3
இ கணத்து அயோத்தி மூதூர் எய்துவென் இடம் உண்டு என்னின் – கம்.யுத்3:26 83/3
வலம் கொண்டு வயிர வல் வில் இடம் கொண்டு வஞ்சன்-மேலே – கம்.யுத்3:27 13/3
இடம் கொடு வெம் செரு வென்றி இன்று எனக்கு – கம்.யுத்3:27 63/3
இடம் துடிக்கின்றது உண்டே இருந்திரோ இயம்புவீரே – கம்.யுத்3:27 76/4
எரிந்து ஓடின கரிந்து ஓடின இடம் ஓடின வலமே – கம்.யுத்3:27 113/2
இடம் மறுகிய பொடி முடுகிடவும் இருள் உளது என எழும் இகல் அரவின் – கம்.யுத்3:28 19/3
இடம் பிறங்கி வலம்பெயர்ந்து ஈடு உற – கம்.யுத்3:29 7/2
போன போன திசை இடம் புக்கன – கம்.யுத்3:29 13/2
ஏவரோடும் இடம் இன்றி நின்றவன் – கம்.யுத்3:29 33/2
பத்தியின் அடைந்த தானைக்கு இடம் இலை பணி என் என்றார் – கம்.யுத்3:30 1/4
தாம் பொடித்து எழுந்த தானைக்கு உலகு இடம் இல்லை என்றார் – கம்.யுத்3:30 2/4
இடம் பொறாமை உற்று இரிந்து போய் வட வரை இறுத்த – கம்.யுத்3:31 17/4
நிருதரை கொல்வது இடம் பெற்று ஓர் இடையில் நின்று அன்றோ – கம்.யுத்3:31 25/3
நகரம் இடம் அருக அனையர் நலிவு பட – கம்.யுத்3:31 154/4
வலம் வரும் இடம் வரும் மறுகி வானொடு – கம்.யுத்4:37 63/1
நிலம் வரும் இடம் வலம் நிமிரும் வேலையும் – கம்.யுத்4:37 63/2
இன்னம் உண்டு-கொல் இடம் என்பர் சிலர் சிலர் இகல் போர் – கம்.யுத்4:37 100/3
பேர் இடம் கதுவ அரிது இனி விசும்பு என பிறந்த – கம்.யுத்4:37 116/3
எள் இருக்கும் இடம் இன்றி உயிர் இருக்கும் இடம் நாடி இழைத்தவாறோ – கம்.யுத்4:38 23/2
எள் இருக்கும் இடம் இன்றி உயிர் இருக்கும் இடம் நாடி இழைத்தவாறோ – கம்.யுத்4:38 23/2
இடம் திரிந்தன சுடர் கடல்கள் ஏங்கின – கம்.யுத்4:40 70/4
இன்று இசைக்கு இடம் ஆய இராகவன் – கம்.யுத்4:41 45/1
கேவல மலராய் வேறு ஓர் இடம் இன்றி கிடந்த ஆற்றால் – கம்.யுத்4:42 3/3

மேல்


இடம்-தொறும் (8)

தம் கடன் இறீஇயர் எண்ணி இடம்-தொறும்
காமர் பொருள்_பிணி போகிய – குறு 255/6,7
எருத்தத்து இரீஇ இடம்-தொறும் படர்தலின் – அகம் 171/11
துவரின் நீள் மணி தடம்-தொறும் இடம்-தொறும் துவன்றி – கம்.அயோ:10 5/2
இடம்-தொறும் கிடந்து இமைப்பன எக்கு இளம் செக்கர் – கம்.அயோ:10 27/3
பளிக்கு மாளிகை தலம்-தொறும் இடம்-தொறும் பசுந்தேன் – கம்.சுந்:2 28/1
சொன்னவன் தொட்ட தொட்ட இடம்-தொறும் தோன்றான் ஆயின் – கம்.யுத்1:3 126/2
அடி குழீஇயிடும் இடம்-தொறும் அதிர்ந்து எழுந்து ஆர்த்த – கம்.யுத்3:22 98/3
பார்த்த பார்த்த இடம்-தொறும் பல் தலை – கம்.யுத்4:37 162/3

மேல்


இடம்-மன் (1)

இடம்-மன் தோழி எ நீரிரோ எனினே – குறு 219/7

மேல்


இடம்கொண்டது (1)

எல்லை கண்டவன் அகம் புகுந்து இடம்கொண்டது என் உள் – கம்.யுத்1:3 28/2

மேல்


இடம்பட்ட (1)

குன்று இடம்பட்ட ஆர் இடர் அழுவத்து – மலை 368

மேல்


இடம்பட (1)

மெலிவு இன்றி மேற்சென்று மேவார் நாடு இடம்பட
புலியொடு வில் நீக்கி புகழ் பொறித்த கிளர் கெண்டை – கலி 104/2,3

மேல்


இடம்படல் (1)

இன்பத்துள் இடம்படல் என்று இரங்கினள் அன்பு உற்று – கலி 138/29

மேல்


இடம்படு (1)

இடம்படு மான துன்பம் இருள்தர எண்ணின் தீர்ந்தான் – கம்.ஆரண்:14 8/1

மேல்


இடம்படுத்த (2)

இரும்பு இடம்படுத்த வடு உடை முகத்தர் – அகம் 90/11
ஏர் இடம்படுத்த இரு மறு பூழி – அகம் 194/2

மேல்


இடம்படுத்து (1)

மலை இடம்படுத்து கோட்டிய கொல்லை – நற் 209/1

மேல்


இடம்பெறா (1)

சோர்வு இடம்பெறா உணர்வினன் சூழ்ச்சியே போல – கம்.பால:15 2/2

மேல்


இடமும் (6)

ஒன்னலர்க்கு இடமும் வேறு உலகின் ஓங்கிய – கம்.பால:5 89/3
ஏகும் அளவையின் வந்தன வலமும் மயில் இடமும்
காகம் முதலிய முந்திய தடை செய்வன கண்டான் – கம்.பால:24 5/1,2
கரவல் அரும் கற்பகமும் உடுபதியும் கடல் இடமும் களித்து வாழ – கம்.ஆரண்:4 21/2
எள் இட இடமும் இன்றி எழுந்தன இலங்கு கோபம் – கம்.கிட்:10 28/1
மாதவத்தோர் உறை இடமும் மழை உறங்கும் மணி தடமும் வான மாதர் – கம்.கிட்:13 28/2
ஈது அலாது இடமும் வேறு இல்லை என்று ஒரு – கம்.சுந்:4 21/3

மேல்


இடமே (2)

இன்னே வருகுவன் ஒழிக்க அவற்கு இடமே – புறம் 216/12
மெல் ஓதியர் தாம் விளையாடு இடமே – கம்.பால:23 18/4

மேல்


இடர் (103)

குன்று இடம்பட்ட ஆர் இடர் அழுவத்து – மலை 368
மால்பு இடர் அறியா நிறை-உறு மதியம் – நற் 196/3
சேய் ஆறு செல்வாம் ஆயின் இடர் இன்று – குறு 400/1
பொருது இடர் தணிக்கின் உண்டு எனும் புணர்ப்பினால் – கம்.பால:5 8/4
என்றனர் இடர் உழந்து இறைஞ்சி ஏத்தலும் – கம்.பால:5 17/1
தம் தலை அறுத்து இடர் தணிப்பென் தாரணிக்கு – கம்.பால:5 17/3
போழ்ந்தனிர் எனது இடர் புணர்ப்பினால் என்றான் – கம்.பால:5 47/4
அறன் ஒன்றும் திருமனத்தான் அமரர்களுக்கு இடர் இழைக்கும் அவுணர் ஆயோர் – கம்.பால:5 62/2
எது வினை இடர் இலை இனிது நும் மனையும் – கம்.பால:5 130/3
இடர் சேர் மடவார் உயிர் உண்பது யாதோ என்று தளர்வாள் முன் – கம்.பால:10 65/3
சிதையும் மனத்து இடர் உடைய செங்கமல முகம் மலர செய்ய வெய்யோன் – கம்.பால:11 13/2
இயற்கை நெறி முறையாலே இந்திரற்கும் இடர் இயற்றி – கம்.பால:12 12/2
ஏற்றுமேல் இடர் கடல் ஏற்றும் என்றனன் – கம்.பால:13 1/4
எருத்தம் மேல் படி புயம் அற சுமந்து இடர் உழக்கும் – கம்.அயோ:1 65/2
கழிந்தது என் இடர் என களிக்கும் சிந்தையன் – கம்.அயோ:1 83/3
பிணங்கு வான் பேர் இடர் பிணிக்க நண்ணவும் – கம்.அயோ:2 52/3
இராமனை பயத்த எற்கு இடர் உண்டோ என்றாள் – கம்.அயோ:2 54/4
என்று என்று உன்னும் பன்னி இரக்கும் இடர் தோயும் – கம்.அயோ:3 45/1
ஏண் உலாவிய தோளினான் இடர் எய்த ஒன்றும் இரங்கிலா – கம்.அயோ:3 50/2
இ திறத்தின் இடர் உறுவாள்-தனை – கம்.அயோ:4 14/1
என்னை நீங்கி இடர் கடல் வைகுறும் – கம்.அயோ:4 19/1
கண்ணோடாதே கணவன் உயிர் ஓடு இடர் காணாதே – கம்.அயோ:4 44/1
இறந்தான்-கொல்லோ அரசன் என்னை இடர் உற்று அழிவாள் – கம்.அயோ:4 68/2
ஒன்றும் தளர்வு உற்று அயரீர் ஒழி-மின் இடர் என்றிடலும் – கம்.அயோ:4 84/3
ஏவா மகவை பிரிந்து இன்று எம் போல் இடர் உற்றனை நீ – கம்.அயோ:4 86/3
இன்னா இடர் தீர்ந்து உடன் ஏகு என எம்பிராட்டி – கம்.அயோ:4 145/2
என்னையும் பிரிந்தனர் இடர் உறா-வகை – கம்.அயோ:4 150/3
உண்டு இடர் உற்ற போது என் உறாதன – கம்.அயோ:4 178/4
இழுக்கலில் வழுக்கி வீழ்ந்து இடர் உற்றார் சிலர் – கம்.அயோ:4 188/4
எல்லை_அற்ற இடர் தருவாய் என்றான் – கம்.அயோ:4 226/4
எட்டு திசையும் ஓடுவான் எழுவார் விழுவார் இடர் கடல் உள் – கம்.அயோ:6 32/1
கருப்பு ஏந்திரம் முதலாயின கண்டாள் இடர் காணாள் – கம்.அயோ:7 6/3
இடர் உற மறையோரும் எரி உறு மெழுகு ஆனார் – கம்.அயோ:8 32/4
இடர் உறு பகை யா போய் யான் என உரியாய் நீ – கம்.அயோ:8 42/2
இற்றது செயல் உண்டோ இனி என இடர் கொண்டான் – கம்.அயோ:9 25/3
இல்லை ஒர் பயன் நான் இன்று இடர் உறும் இதின் என்னா – கம்.அயோ:9 27/3
இடுகு கண்ணினர் இடர் உறு மூப்பினர் ஏக – கம்.அயோ:10 30/2
இடர் உனக்கு இழைத்தேன் நெடு நாள் என்றான் – கம்.அயோ:10 52/4
ஓகை கொண்டவன் உள் இடர் நோக்கினான் – கம்.அயோ:10 54/3
என்ற நாட்டினை நோக்கி இடர் உழந்து – கம்.அயோ:11 27/1
இயன்றது என் பொருட்டினால் இ இடர் உனக்கு என்ற போழ்தும் – கம்.அயோ:13 40/1
வெவ் இடர் கடல் நின்று ஏற்றி வேந்தன்-பால் விடுத்தது என்றான் – கம்.அயோ:13 44/4
இடர் இலா முகத்தாளை அறிந்திலையேல் இ நின்றாள் என்னை ஈன்றாள் – கம்.அயோ:13 69/4
பூண்டு இ உலகுக்கு இடர் கொடுத்த புல்லனேன் – கம்.அயோ:14 62/2
என்று எடுத்து பற்பலவும் பன்னி இடர் உழக்கும் – கம்.அயோ:14 65/1
இடர் இலான் உறை சோலை சென்று எய்தினார் – கம்.ஆரண்:3 27/4
காயம் இனிது உண்டு உலகின் ஆர் இடர் களைந்தான் – கம்.ஆரண்:3 38/4
ஏவர் ஆக இடர் இழைத்தார் எனின் – கம்.ஆரண்:4 32/2
அன்று இடர் விளைத்தவர் குலங்களொடு அடங்க – கம்.ஆரண்:9 7/1
என்ன பன்னி இடர் உழவா இரவோடு இவனை கொண்டு அகற்றி – கம்.ஆரண்:10 116/1
இறந்தனர் முடிவர் பின்னர் இடர் இலை உலகம் என்றாள் – கம்.ஆரண்:12 54/4
என் உறுவான் வேண்டி இடர் உறுவேன் எந்தாயே – கம்.ஆரண்:13 96/4
பேரா இடர் வந்தன பேர்க்க வலாய் – கம்.ஆரண்:14 68/1
தீரா இடர் தந்தனை தெவ்வர் தொழும் – கம்.ஆரண்:14 68/2
பிரிபவர் யாவரும் பிரிக பேர் இடர்
வருவன யாவையும் வருக வார் கழல் – கம்.ஆரண்:14 88/1,2
எண்ணினும் பெரியது ஓர் இடர் வந்து எய்தினால் – கம்.ஆரண்:14 98/2
ஈண்டு யான் உன்பின் ஏகிய பின் இ இடர் வந்து – கம்.ஆரண்:15 26/2
காலன் வந்தனன் இடர் கடல் கடந்தனம் எனா – கம்.கிட்:3 2/3
போகவே என் தன் மனத்து இடர் போம் என புகன்றான் – கம்.கிட்:4 1/4
இடர் உடை உள்ளத்தோரை எண்ணினும் உணர்ந்திலாதான் – கம்.கிட்:7 145/2
கரை சேரா இடர் வேலை கண்டிலேன் – கம்.கிட்:8 4/2
குறைய வென்று இடர் களைவென் என்றனை குறை முடிந்தது விதியினால் – கம்.கிட்:10 67/2
பைம்_தொடிக்கு இடர் களை பருவம் பையவே – கம்.கிட்:10 101/1
அன்று முடிவு ஆகும் இடர் என்று அவன் அகன்றான் – கம்.கிட்:14 61/4
எண்ணுறு திறத்து காணார் இடர் உறும் மனத்தர் எய்த்தார் – கம்.கிட்:15 26/4
யாம் இனி இப்போது ஆர் இடர் துய்த்து இங்கு இனி யாரை – கம்.கிட்:17 7/1
ஆழி தாய் இடர்_ஆழியிடையே வீழ்ந்து அழிவேனோ – கம்.சுந்:2 227/4
யாண்டு வாழ்வது இடர் உழந்து ஆழ்தியோ – கம்.சுந்:3 104/4
எஞ்சா அன்பால் இன்ன பகர்ந்து ஆங்கு இடர் உற்றாள் – கம்.சுந்:4 2/4
ஒன்று என் உயிர் உண்டு எனின் உண்டு இடர் யான் – கம்.சுந்:4 10/3
இருந்து பசியால் இடர் உழந்தவர்கள் எய்தும் – கம்.சுந்:4 69/1
நந்தல்_இல் புவி-கண் இடர் பின் களைதல் நன்றால் – கம்.சுந்:5 9/4
சில் நாள் நீ இடர் தீராதாய் – கம்.சுந்:5 52/1
ஏ எனும் அளவில் பற்றி தருகுவென் இடர் என்று ஒன்றும் – கம்.சுந்:11 12/2
இடர்கள் தந்தனை வந்து இடர் மேலுமே – கம்.சுந்:12 32/4
இறந்து உக நூறி தக்கோர் இடர் துடைத்து ஏக ஈண்டு – கம்.சுந்:12 76/3
இந்து அன்ன நுதல் பேதை இருந்தாள் நீங்கா இடர் கொடியேன் – கம்.யுத்1:1 8/1
கருத கேட்டிட கட்டுரைத்து இடர் கடல் கடக்க – கம்.யுத்1:3 40/3
பேர் இடர் இயற்றலுற்றேன் பிழை இது பொறுத்தி இன்னும் – கம்.யுத்2:17 49/2
செல்லேன் எனின் இ இடர் தீர்குவெனோ – கம்.யுத்2:18 30/4
அன்னான் இடர் கண்டு இடர் ஆறுவென் என்று – கம்.யுத்2:18 31/3
அன்னான் இடர் கண்டு இடர் ஆறுவென் என்று – கம்.யுத்2:18 31/3
தம் தாதை மனத்து இடர் தள்ளிடுவான் – கம்.யுத்2:18 33/2
சிந்தையின் உணர கூறி தீருதி இடர் நீ எந்தாய் – கம்.யுத்2:19 207/2
எந்தாய் ஒரு நீ இடர் கூருதியோ – கம்.யுத்3:21 4/4
இடர் கடந்து நான் இருப்ப நீ நல்கியது இதுவோ – கம்.யுத்3:22 189/2
இன்ப விளையாட்டு ஆம் எனினும் அறியாதோருக்கு இடர் உறுமால் – கம்.யுத்3:22 223/2
என்ப பலவும் எடுத்து இயம்பி இமையாதோரும் இடர் உழந்தார் – கம்.யுத்3:22 226/1
அழுவேன் இனி இன் இடர் ஆறிட யான் – கம்.யுத்3:23 21/2
இங்கு இவை அளவை ஆக இடர் கடல் கடத்தி என்றாள் – கம்.யுத்3:23 29/3
ஏது யான் செய்வது என்னா இடர் உற்றான் இணை இலாதான் – கம்.யுத்3:24 55/4
வெவ் இடர் கடலின் வைகல் கேள் என விளம்பலுற்றான் – கம்.யுத்3:26 81/4
எறிந்தோம் பகை முழுதும் இனி தீர்ந்தோம் இடர் கடந்தோம் – கம்.யுத்3:27 144/3
தினையும் அல்லல் உற்று அழுங்கன்-மின் என்று இடர் தீர்த்தான் – கம்.யுத்4:32 39/4
கறவையும் கன்றும் ஒப்பார் தமர்க்கு இடர் காண்கில் என்றான் – கம்.யுத்4:32 49/4
இடர் கடலினுக்கும் முடிவு இன்று என இசைத்தான் – கம்.யுத்4:36 2/4
மாண்டது அ கணம் என்று இடர் மாற்றுவான் – கம்.யுத்4:37 180/3
அந்தம்_இல் இடர் பாரம் அகற்றினான் – கம்.யுத்4:38 34/4
யான் இழைத்த வினையினின் இ இடர்
தான் அடுத்தது தாயினும் அன்பினோய் – கம்.யுத்4:40 22/1,2
பிறப்பினும் துணைவனை பிறவி பேர் இடர்
துறப்பினும் துணைவனை தொழுது நான் இனி – கம்.யுத்4:40 46/1,2
சென்று வானிடை கண்டு இடர் தீர்வென் என்று இருந்தேன் – கம்.யுத்4:40 114/3
இணங்கர் இன்மையாள் நோக்கி ஓர் இடர் இன்றி இலங்கைக்கு – கம்.யுத்4:41 5/2
ஏழ் திசை நீரும் தந்தான் இடர் கெட மருந்து தந்தான் – கம்.யுத்4:42 14/4

மேல்


இடர்-தன்னை (1)

என்றான் என்னா பின்னும் இசைப்பான் இடர்-தன்னை
வென்றார் அன்றே வீரர்கள் ஆவார் மேலாய – கம்.ஆரண்:15 27/1,2

மேல்


இடர்_ஆழியிடையே (1)

ஆழி தாய் இடர்_ஆழியிடையே வீழ்ந்து அழிவேனோ – கம்.சுந்:2 227/4

மேல்


இடர்க்கு (1)

ஓர் ஆயிர கோடி இடர்க்கு உடையேன் – கம்.சுந்:4 6/2

மேல்


இடர்கள் (1)

இடர்கள் தந்தனை வந்து இடர் மேலுமே – கம்.சுந்:12 32/4

மேல்


இடர்ப்பட்டு (1)

பேரா இடர்ப்பட்டு அயலார் உறு பீழை கண்டும் – கம்.அயோ:4 143/3

மேல்


இடர்ப்பட (1)

ஈன்றவர் இடர்ப்பட எம்பி துன்புற – கம்.ஆரண்:15 23/1

மேல்


இடர்ப்படுத்து (1)

தொடர் படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய – புறம் 74/3

மேல்


இடர்படறுவாள் (1)

பண்டு ஆரும் உறா இடர்படறுவாள் – கம்.ஆரண்:11 46/4

மேல்


இடரால் (2)

என்னா உன்னா முனிவன் இடரால் அழிவாள் துயரம் – கம்.அயோ:4 36/1
இணர் ஆர் தரு தார் அரசன் இடரால் அயர்வான் வினையேன் – கம்.அயோ:4 54/3

மேல்


இடரிய (1)

இடரிய ஏற்று எருமை நெஞ்சு இடந்து இட்டு – கலி 101/25

மேல்


இடரில் (2)

என்று இன பலவும் பன்னி எழுந்து வீழ்ந்து இடரில் தோய்ந்தாள் – கம்.யுத்2:17 36/1
எழுந்து அவன்-மேலே பாய எண்ணும் பேர் இடரில் தள்ளி – கம்.யுத்3:26 44/1

மேல்


இடரின் (10)

இருள் தரும் உலகமும் இடரின் நீங்கின – கம்.பால:5 91/2
எந்தை நின் அருளினால் இடரின் நீங்கியே – கம்.பால:5 96/1
பொன் திணிந்த கொங்கை மங்கை இடரின் மூழ்கு போழ்தின்-வாய் – கம்.பால:13 55/2
என்று கூறி நொந்து இடரின் மூழ்கும் அ – கம்.அயோ:11 130/1
யார் என கருதி இ இடரின் ஆழ்கின்றீர் – கம்.ஆரண்:12 7/4
இரும் சிறை அறாது என இடரின் நீங்கினான் – கம்.ஆரண்:13 57/4
மானவர் தலைமகன் இடரின் வைகவே – கம்.கிட்:11 115/2
ஈண்டு நீ இருந்ததை இடரின் வைகுறும் – கம்.சுந்:4 24/1
எவ்விய வரி வில் செம் கை இருவரும் இடரின் வீழ்ந்தார் – கம்.சுந்:4 81/4
ஈண்டு ஒரு திங்கள் இ இடரின் வைகுதல் – கம்.சுந்:5 66/1

மேல்


இடரினுக்கு (1)

எந்தை காண்டி இடரினுக்கு அங்குரம் – கம்.அயோ:10 53/3

மேல்


இடரினை (1)

இடரினை நோக்கும் மற்று யாதும் நோக்கலன் – கம்.யுத்1:5 11/2

மேல்


இடரும் (3)

இங்கு வந்து இறுக்கும் நீ இடரும் ஐயமும் – கம்.சுந்:5 73/3
ஏதமும் இமையவர்க்கு இடரும் ஈட்டிய – கம்.யுத்1:4 72/2
நின்றது புரிதும் மற்று இ நிருதர்_கோன் இடரும் நீங்கும் – கம்.யுத்2:16 122/3

மேல்


இடருளே (1)

இ உலகத்தினும் இடருளே கிடந்து – கம்.அயோ:14 74/1

மேல்


இடரை (3)

என்னது கடன் அவன் இடரை நீக்குதல் – கம்.அயோ:4 161/2
இறல் உண்டே என்னின் தீர்வான் இருந்த பேர் இடரை எல்லாம் – கம்.கிட்:11 88/3
கரு ஆய் அளிக்கும் களைகண்ணே நீயே இடரை காவாயேல் – கம்.யுத்3:22 224/3

மேல்


இடரொடு (1)

நின்ற சங்கை இடரொடு நீங்கினான் – கம்.சுந்:5 27/4

மேல்


இடரோடு (1)

திருவும் அ நகர் உறை செனமும் நம் இடரோடு
இரு வினை துணிதரும் இவர்களின் இவண் நின்று – கம்.பால:5 124/2,3

மேல்


இடல் (2)

மதி மொழி இடல் மாலை வினைவர் போல் வல்லவர் – கலி 68/2
ஈறு இடல் அரிய மால் வரை நின்று ஈர்த்து இழி – கம்.கிட்:1 15/1

மேல்


இடவது (1)

அம் சிலை இடவது ஆக வெம் செலல் – அகம் 38/3

மேல்


இடவன் (1)

எறிதலோடு அறைதல் வேட்ட இடவன் அன்று இடந்திலாத – கம்.யுத்2:19 56/4

மேல்


இடவனோடு (1)

அந்த மான் இடவனோடு ஆழி மா வலவனும் பிறரும் ஐயா – கம்.யுத்1:2 97/3

மேல்


இடவும் (2)

எள்-தனை இடவும் ஓர் இடம் இலா வகை – கம்.அயோ:5 8/2
வம்பின் முலையாய் உறை இடவும் போதார் கணக்கு வரம்பு உண்டோ – கம்.சுந்:4 117/4

மேல்


இடறி (8)

அரவின் பைம் தலை இடறி பானாள் – அகம் 328/4
மாறுகொண்டோர் மதில் இடறி
நீறு ஆடிய நறும் கவுள – புறம் 387/5,6
எ வழி சேறும் என்றார் தமர் உடம்பு இடறி வீழ்வார் – கம்.சுந்:8 19/4
ஈர்ப்புண்டற்கு அரிய ஆய பிண குவடு இடறி செல்வான் – கம்.சுந்:11 19/2
இரும் கவி கொள் சேனை மணி ஆரம் இடறி தன் – கம்.யுத்1:9 6/1
சாய்ந்தது நிருதர் தானை தமர் தலை இடறி தள்ளுற்று – கம்.யுத்2:15 155/1
எதிர்பட்டு அனல் பொழிய கிரி இடறி திசை எழு கார் – கம்.யுத்2:18 142/3
ஏறு ஆயிரம் எனலாய் வரும் வய வீரரை இடறி
தேறாது உறு கொலை மேவிய திசை யானையின் திரிந்தான் – கம்.யுத்3:22 117/3,4

மேல்


இடறிட (2)

எறிதரு கடையும் வன் கால் இடறிட உடுவின் இனம் போய் – கம்.சுந்:7 19/3
இரும்பு இயல் வயிர வாளி இடறிட எயிற்று பேழ் வாய் – கம்.யுத்2:17 58/2

மேல்


இடறிய (4)

எறி பிணம் இடறிய செம் மறு குளம்பின் – பதி 65/1
துஞ்சு புலி இடறிய சிதடன் போல – புறம் 73/7
இடறிய பரம்பில் காந்தும் இன மணி தொகையும் நெல்லின் – கம்.பால:2 7/2
எட்டிய முடியர் தாளால் இடறிய பொருப்பர் ஈட்டி – கம்.சுந்:7 6/3

மேல்


இடறின (1)

எழுந்த ஆம்பிகள் இடறின செறி தயிர் – கம்.கிட்:10 46/2

மேல்


இடறு (1)

இடறு ஓட்ட இன நெடிய வரை உருட்டி இ உலகம் – கம்.பால:12 10/1

மேல்


இடறும் (2)

விண்ணினை இடறும் மோலி விசும்பினை நிறைக்கும் மேனி – கம்.யுத்2:16 53/1
மிதியால் பல விசையால் பல மிடலால் பல இடறும்
கதியால் பல தெழியால் பல காலால் பல வாலின் – கம்.யுத்2:18 157/1,2

மேல்


இடறும்-மின் (1)

வரைகளை இடறும்-மின் என்றால் மறி கடல் பருகும்-மின் என்றால் – கம்.சுந்:7 17/1

மேல்


இடறுவார் (1)

இடறுவார் நறும் தேனின் இழுக்குவார் – கம்.கிட்:15 47/4

மேல்


இடன் (24)

இழுமென் சும்மை இடன் உடை வரைப்பின் – பொரு 65
இடன் உடை பேரியாழ் முறையுளி கழிப்பி – பெரும் 462
இரவும் எல்லையும் விளிவு இடன் அறியாது – மது 239
ஓவத்து அன்ன இடன் உடை வரைப்பின் – நற் 182/2
செல்வ தந்தை இடன் உடை வரைப்பின் – நற் 324/6
புகும் இடன் அறியாது தொகுபு உடன் குழீஇய – குறு 139/3
கடன் அறி மாக்கள் போல இடன் விட்டு – குறு 265/4
ஈத்து ஆன்று ஆனா இடன் உடை வளனும் – பதி 32/6
இடன் உடை பேரியாழ் பாலை பண்ணி – பதி 66/2
இடன் விட்டு இயங்கா இமையத்து ஒரு பால் – கலி 92/18
மாலை நீ ஈரம் இல் காதலர் இகந்து அருளா இடன் நோக்கி – கலி 120/13
இடன் இன்று அலைத்தரும் இன்னா செய் மாலை – கலி 120/20
பொன் மலை சுடர் சேர புலம்பிய இடன் நோக்கி – கலி 126/1
இடன் இல் சிறுபுறத்து இழையொடு துயல்வர – அகம் 142/19
கூழ் உடை தந்தை இடன் உடை வரைப்பின் – அகம் 145/17
பார்ப்பு இடன் ஆகும் அளவை பகு வாய் – அகம் 160/7
விளிவு இடன் அறியா வான் உமிழ் நடுநாள் – அகம் 162/6
இரந்து செல் மாக்கட்கு இனி இடன் இன்றி – புறம் 126/12
நாள் முரசு இரங்கும் இடன் உடை வரைப்பில் நின் – புறம் 161/29
ஓவத்து அன்ன இடன் உடை வரைப்பில் – புறம் 251/1
நீத்தம் வந்து வந்து இயங்கிடும் இடன் இன்றி நெருங்க – கம்.சுந்:9 12/2
கோவை மால் அயன் மான் இடன் யாவரும் கொல்ல – கம்.யுத்1:3 15/3
இடன் இது காலம் ஈது என்ன எண்ணுவான் – கம்.யுத்1:4 56/2
ஏயின நிருதனது எரி கணைதான் இடன் இல படுவன இடை இடை வந்து – கம்.யுத்3:28 24/3

மேல்


இடனால் (1)

களையும் இடனால் பாக உளை அணி – அகம் 64/1

மேல்


இடனும் (4)

இடனும் வலனும் நினையினிர் நோக்கி – மலை 266
காலமும் இடனும் ஏற்ற கருவியும் தெரிந்து கற்ற – கம்.அயோ:1 7/1
போதகத்தின் மழ கன்றும் புலி பறழும் உறங்கு இடனும் பொருந்திற்று அம்மா – கம்.கிட்:13 28/4
காலமும் கருவியும் இடனும் ஆய் கடை – கம்.யுத்1:3 74/1

மேல்


இடனே (2)

நல் எழில் உண்கணும் ஆடுமால் இடனே – கலி 11/22
பாய் பரி கடும் திண் தேர் களையினோ இடனே – கலி 121/23

மேல்


இடா (3)

போர்த்த சினத்தான் புருவ திரை இடா
ஆர்க்கும் ஞெகிழத்தான் நன் நீர் நடை தட்ப – கலி 98/23,24
நிழல் இடு குண்டலம் அதனின் நெய் இடா
அழல் இடா மிளிர்ந்திடும் அயில் கொள் கண்ணினாள் – கம்.பால:10 43/1,2
அழல் இடா மிளிர்ந்திடும் அயில் கொள் கண்ணினாள் – கம்.பால:10 43/2

மேல்


இடாமல் (2)

ஈம நாட்டிடை இடாமல் தன் எயிற்றிடை இடுவான் – கம்.யுத்1:5 44/2
ஆயது நெருங்க அடி இட்டு அடி இடாமல்
தேயும் நெறி மாடு திரை ஊடு விசை செல்ல – கம்.யுத்1:9 8/1,2

மேல்


இடாஅ (4)

இடாஅ ஏணி இயல் அறை குருசில் – பதி 24/14
இடாஅ ஏணி வியல் அறை கொட்ப – பதி 81/14
இடாஅ ஏணி நின் பாசறை யானே – பதி 94/10
எயிறு படை ஆக எயில் கதவு இடாஅ
கயிறு பிணிக்கொண்ட கவிழ் மணி மருங்கில் – புறம் 3/9,10

மேல்


இடாஅது (1)

தவம் செய் மாக்கள் தம் உடம்பு இடாஅது
அதன் பயம் எய்திய அளவை மான – பொரு 91,92

மேல்


இடி (70)

உரம் தலைக்கொண்ட உரும் இடி முரசமொடு – திரு 121
இடி சுர நிவப்பின் இயவு கொண்டு ஒழுகி – மலை 20
நெடு வரை இயம்பும் இடி உமிழ் தழங்கு குரல் – மலை 310
உண்ணுநர் தடுத்த நுண் இடி நுவணை – மலை 445
இடி கலப்பு அன்ன நறு வடி மாவின் – மலை 512
உரும் இடை கடி இடி கரையும் – நற் 65/8
இடி குரல் புணரி பௌவத்து இடு-மார் – நற் 74/2
நிலவு குவித்து அன்ன மோட்டு மணல் இடி_கரை – நற் 159/3
இனிய அல்ல நின் இடி நவில் குரலே – நற் 238/11
பொய் இடி அதிர் குரல் வாய் செத்து ஆலும் – நற் 248/7
களிறு தொலைத்து உரறும் கடி இடி மழை செத்து – நற் 344/10
இடி_கரை பெரு மரம் போல – குறு 368/7
கடிது இடி உருமின் பாம்பு பை அவிய – குறு 391/3
கார் இடி உருமின் உரறு முரசின் – பதி 33/10
இடி இசை முரசமொடு ஒன்றுமொழிந்து ஒன்னார் – பதி 66/4
இடி எதிர் கழறும் கால் உறழ்பு எழுந்தவர் – பரி 2/37
இன்னல் இன்னரொடு இடி முரசு இயம்ப – பரி 4/19
உரும் இடி சேர்ந்த முழக்கம் புரையும் – பரி 7/82
முரசு அதிர்பவை போல் முழங்கு இடி பயிற்றி – பரி 22/4
இடி உமிழ்பு இரங்கிய விரவு பெயல் நடுநாள் – கலி 41/5
மின் ஓரும் கண் ஆக இடி என்னாய் பெயல் என்னாய் – கலி 49/12
அ வழி முழக்கு என இடி என முன் சமத்து ஆர்ப்ப – கலி 101/10
இடி உறழ் இசை இன் இயம் எழுந்து ஆர்ப்ப – கலி 104/54
கார் எதிர் கலி ஒலி கடி இடி உருமின் இயம் கறங்க – கலி 105/24
இடி உமிழ் வானத்து இரவு இருள் போழும் – கலி 141/17
இடி உமிழ் வானம் நீங்கி யாங்கணும் – அகம் 77/5
இடி மறந்து ஏ-மதி வலவ குவி முகை – அகம் 134/9
கருவி கார் இடி இரீஇய – அகம் 139/18
கடிது இடி வெரீஇய கமம் சூல் வெண்_குருகு – அகம் 141/19
கடிது இடி உருமொடு கதழ் உறை சிதறி – அகம் 162/5
மா இரு விசும்பில் கடி இடி பயிற்றி – அகம் 175/13
வனை கழை உடைந்த கவண் விசை கடி இடி
கனை சுடர் அமையத்து வழங்கல் செல்லாது – அகம் 309/13,14
இடி உமிழ் முரசம் பொரு_களத்து இயம்ப – அகம் 354/2
இடி என முழங்கும் முரசின் – புறம் 17/39
இடி குரலின் முரச இயம்ப இந்திரன் போல் சந்திரன் தோய் கோயில் எய்தி – கம்.பால:12 1/2
வேர் என கிடந்த நாகம் இடி என வெருவிற்று அன்றே – கம்.பால:13 35/4
இடி குரல் முரசு அதிர் அயோத்தி எய்தினார் – கம்.பால:14 1/2
இடி ஏறுண்ட மால் வரை போல் மண்ணிடை வீழ்ந்தான் – கம்.அயோ:3 39/4
இடி அடங்கின முழக்கு இழந்த பல்_இயம் – கம்.அயோ:4 198/2
இடி உற துவளுவது என்னும் இன்னலன் – கம்.அயோ:5 25/3
இடி கொள் வேழத்தை எயிற்றொடும் எடுத்து உடன் விழுங்கும் – கம்.அயோ:10 35/1
இடி துவன்றின மின் என எங்குமே – கம்.அயோ:11 9/4
இடி உரும் அனைய வெம் மொழி இயம்புவான் – கம்.அயோ:11 69/4
என்னும் மாத்திரத்து எறி படை இடி எனா இடியா – கம்.ஆரண்:7 74/1
உளைந்த மால் வரை உரும் இடி பட ஒடிந்து என்ன – கம்.ஆரண்:7 75/4
ஊழி கிளர் கார் இடி ஒத்தது குத்தும் ஓதை – கம்.கிட்:7 52/4
இடி வனம் மிடைந்தன பணிலம் ஏங்கின – கம்.கிட்:11 120/2
இடி_ஏறு உண்ட மால் வரை போல் மண்ணிடை வீழ்ந்தாள் – கம்.சுந்:2 89/4
இடி என முழங்குமால் இரட்டல் இன்றியே – கம்.சுந்:3 43/2
இற எடுத்த இடி குரல் ஓசையும் – கம்.சுந்:6 30/2
எறிந்தன எய்தன இடி உரும் என மேல் – கம்.சுந்:8 25/1
இடி பட சிதைந்த மால் வரையின் இல் எலாம் – கம்.சுந்:12 7/3
இடி குலங்களின் வீழ்தலும் எங்கணும் – கம்.சுந்:13 10/2
இலங்கை வேந்தன் என்று உரைத்தலும் இடி உண்ட அரவின் – கம்.யுத்1:5 55/3
உரிய குன்றிடை உரும் இடி வீழ்தலும் உலைவுற்று – கம்.யுத்1:12 6/3
ஈட்டி வானத்து இடி என எற்றலும் – கம்.யுத்2:15 72/2
ஆயத்தின் இடி இது என்றே அஞ்சின உலகம் யானை – கம்.யுத்2:15 142/3
ஒன்று என வாழ்தி-போல் என்று இடி உரும் ஒக்க நக்கான் – கம்.யுத்2:17 25/4
ஆம் இடி குமுறலும் ஆர்ப்பின் ஓதையும் – கம்.யுத்2:18 88/2
இடியோடு இடி கிட்டியது என்ன இரண்டும் – கம்.யுத்2:18 242/3
மலை குவட்டு இடி வீழ்ந்து என்ன வளைகளோடு ஆரம் ஏங்க – கம்.யுத்2:18 265/1
போர்த்த வானம் என இடி போர்த்து எழ – கம்.யுத்2:19 133/2
புழை பிறை எயிற்று பேழ் வாய் இடி குலம் பொடிப்ப ஆர்த்து – கம்.யுத்3:20 30/2
இடி குழீஇ எழு மழை பெரும் குலங்களை இரித்த – கம்.யுத்3:22 98/2
எரிந்து ஏறின திசை யாவையும் இடி ஆம் என பொடியாய் – கம்.யுத்3:27 109/1
வெடிக்கின்றன திசை யாவையும் விழுகின்றன இடி வந்து – கம்.யுத்3:27 110/1
பொன் திணி கொடியினது இடி உருமின் அதிர் குரல் முரல்வது புனை மணியின் – கம்.யுத்3:28 18/2
என்ன கை எறிந்து இடி உரும்_ஏறு என நக்கு – கம்.யுத்3:30 38/1
இடி குலங்கள் வீழ வெந்த காடு போல் எரிந்தவால் – கம்.யுத்3:31 89/2
இடி கொள் சொல்லன் அனலற்கு இது இயம்பினான் – கம்.யுத்4:39 9/4

மேல்


இடி-கண் (1)

இடி-கண் வாள் அரா இடைவது ஆம் எனா – கம்.அயோ:11 126/1

மேல்


இடி_கரை (2)

நிலவு குவித்து அன்ன மோட்டு மணல் இடி_கரை
கோடு துணர்ந்து அன்ன குருகு ஒழுக்கு எண்ணி – நற் 159/3,4
இடி_கரை பெரு மரம் போல – குறு 368/7

மேல்


இடி_ஏறு (1)

இடி_ஏறு உண்ட மால் வரை போல் மண்ணிடை வீழ்ந்தாள் – கம்.சுந்:2 89/4

மேல்


இடிக்க (3)

மேருவை பறிக்க வேண்டின் விண்ணினை இடிக்க வேண்டின் – கம்.ஆரண்:12 60/1
வில் என இடிக்க விண்ணோர் நடுக்கு உற வீரன் ஆர்த்தான் – கம்.சுந்:8 17/4
மண்ணினை எடுக்க எண்ணும் வானினை இடிக்க எண்ணும் – கம்.யுத்2:18 263/1

மேல்


இடிக்கின்ற (2)

இடிக்கின்ற அசனி என்ன இரைக்கின்றது இராமன் போர் வில் – கம்.யுத்2:19 277/1
இரைத்து இடிக்கின்ற இன்றும் ஒர் ஈறு இலா – கம்.யுத்4:37 40/4

மேல்


இடிக்கின்றன (1)

இடிக்கின்றன சிலை நாண் ஒலி இரு வாய்களும் எதிரா – கம்.யுத்3:27 110/2

மேல்


இடிக்கு (1)

இடிக்கு உடைந்தது என புரண்டு ஏங்கினாள் – கம்.ஆரண்:12 3/4

மேல்


இடிக்குநர் (1)

இடிக்குநர் இல்லை உள்ளார் எண்ணியது எண்ணி உன்னை – கம்.சுந்:3 132/3

மேல்


இடிக்கும் (11)

கிடின் என இடிக்கும் கோல் தொடி மறவர் – நற் 48/6
இடிக்கும் கேளிர் நும் குறை ஆக – குறு 58/1
நெடு வரை மருங்கின் பாம்பு பட இடிக்கும்
கடு விசை உருமின் கழறு குரல் அளைஇ – குறு 158/1,2
பாசவல் இடிக்கும் இரும் காழ் உலக்கை – அகம் 141/18
பை பட இடிக்கும் கடும் குரல் ஏற்றொடு – அகம் 323/11
வார்த்தை உரை-செய்தனள் இடிக்கும் மழை அன்னாள் – கம்.பால:7 32/4
பல்_இயம் கடிப்பினில் இடிக்கும் பல் படை – கம்.பால:8 35/2
இடிக்கும் முரச குரலின் எங்கும் முரல் சங்கின் – கம்.பால:15 15/3
எல் இழந்திலன் இழந்திலன் வெம் கதம் இடிக்கும்
சொல் இழந்திலன் தோள் வலி இழந்திலன் சொரியும் – கம்.ஆரண்:7 132/2,3
இடிக்குமேல் நெடு வானக முகட்டையும் இடிக்கும்
பிடிக்குமேல் பெரும் காற்றையும் கூற்றையும் பிடிக்கும் – கம்.கிட்:12 25/2,3
எயிறு அலைத்து இடிக்கும் பேழ் வாய் தலை இலா ஆக்கை ஈட்டம் – கம்.யுத்3:22 29/3

மேல்


இடிக்குமேல் (1)

இடிக்குமேல் நெடு வானக முகட்டையும் இடிக்கும் – கம்.கிட்:12 25/2

மேல்


இடிகளும் (1)

இயங்களும் கடலும் மேகத்து இடிகளும் ஒழிய யாரும் – கம்.யுத்2:16 180/3

மேல்


இடித்த (15)

பலர் தொகுபு இடித்த தாது உகு சுண்ணத்தர் – மது 399
பாசவல் இடித்த கரும் காழ் உலக்கை – குறு 238/1
கொடிச்சியர் இடித்த சுண்ணம் குங்குமம் கோட்டம் ஏலம் – கம்.பால:1 13/1
முழங்கு மேகம் இடித்த வெம் தீயினால் – கம்.ஆரண்:7 2/3
இடித்த உரும் ஒத்து உரறி யாவர் செயல் என்றான் – கம்.ஆரண்:10 49/4
நில் நில் என்று இடித்த சொல்லன் நெருப்பு இடை பரப்பும் கண்ணன் – கம்.ஆரண்:13 1/2
இடித்த வாய் உகும் உரும் இனத்தின் சிந்தின – கம்.கிட்:7 20/2
ஏங்கிய சங்கு_இனம் இடித்த பேரியே – கம்.சுந்:9 29/4
இடித்த வன் திசை எரிந்தது நெஞ்சம் – கம்.யுத்1:11 18/3
இடித்த எற்றின எண்_இல் அரக்கரை – கம்.யுத்2:15 25/3
இடித்த மா மதில் ஆடை இலங்கையாள் – கம்.யுத்2:15 39/2
இடித்த வான் தெழிப்பினால் இடிந்த குன்று எலாம் – கம்.யுத்2:16 275/4
இடித்த காலத்து உரும் என எங்கணும் – கம்.யுத்3:29 9/2
இடித்த வாயின் இற்ற மா மலை குலங்கள் என்னவே – கம்.யுத்3:31 92/4
உரும் இடித்த போது அரவு உறு மறுக்கம் வான் உலகின் – கம்.யுத்4:35 8/1

மேல்


இடித்தது (3)

இற்ற பேர் ஒலி-கொலாம் இடித்தது ஈங்கு என்றான் – கம்.பால:14 5/4
ஒய்யென வயிர குன்றத்து உருமின் ஏறு இடித்தது ஒத்த – கம்.யுத்3:22 135/4
அதிர வானம் இடித்தது அரு வரை – கம்.யுத்4:37 19/2

மேல்


இடித்தன (4)

கலந்து இடித்தன வெடித்தன பூரண மங்கல கலசங்கள் – கம்.சுந்:2 202/4
இடித்தன உறுக்கின இறுக்கி ஏய்ந்தன – கம்.யுத்2:18 91/1
இடித்தன சிலையின் நாண்கள் இரிந்தன திசைகள் இற்று – கம்.யுத்2:19 102/1
இடியின் ஏறும் முறையின் இடித்தன
படியும் விண்ணும் பரவையும் பண்பு அற – கம்.யுத்4:37 34/2,3

மேல்


இடித்தனர் (1)

ஆர்த்தனர் இடித்தனர் அசனி அஞ்சவே – கம்.பால:8 32/4

மேல்


இடித்தார் (1)

ஈர்த்தார் முரசம் எற்றினார் இடித்தார் தெழித்தார் எ மருங்கும் – கம்.சுந்:12 121/2

மேல்


இடித்தான் (1)

இடித்தான் நிலம் விசும்போடு என இட்டான் அடி எழுந்தான் – கம்.யுத்3:22 116/1

மேல்


இடித்து (22)

உரும் இடித்து அன்ன குரலினர் விழுமிய – திரு 172
கல் இடித்து இயற்றிய இட்டு வாய் கிடங்கின் – மது 730
கடிப்பு இகு முரசின் முழங்கி இடித்து_இடித்து – குறு 270/3
கடிப்பு இகு முரசின் முழங்கி இடித்து_இடித்து – குறு 270/3
மிளகு எறி உலக்கையின் இரும் தலை இடித்து
வைகு ஆர்ப்பு எழுந்த மை படு பரப்பின் – பதி 41/21,22
வையை தொழுவத்து தந்து வடித்து இடித்து
மத்திகை மாலையா மோதி அவையத்து – பரி 20/60,61
அரி மான் இடித்து அன்ன அம் சிலை வல் வில் – கலி 15/1
படுத்தனென் ஆகுதல் நாணி இடித்து இவன் – அகம் 66/19
உயங்கு பகடு உயிர்ப்ப அசைஇ முரம்பு இடித்து
அகல் இடம் குழித்த அகல் வாய் கூவல் – அகம் 295/10,11
உரும் இடித்து என தாக்குறும் ஒல் ஒலி – கம்.பால:2 31/3
மன் நெடும் கால வன் காற்று அடித்தலும் இடித்து வானில் – கம்.பால:7 50/2
மலையின்-மேல் உரும் இடித்து என்ன வான் மண்ணொடும் – கம்.கிட்:5 11/3
இடித்து உரப்பி வந்து போர் எதிர்த்தியேல் அடர்ப்பென் என்று – கம்.கிட்:7 12/1
எழுந்து வான் முகடு இடித்து அகப்படுப்பல் என்று இவரும் – கம்.கிட்:7 67/1
தாள் ஆற்றலால் இடித்து தலை பத்தும் தகர்த்து இன்று என் – கம்.சுந்:2 217/3
மேகம் வந்து இடித்து உரும்_ஏறு வீழ்கினும் – கம்.சுந்:5 68/2
இடித்து நின்று அதிர் கதத்து எயிற்று வன் பொருப்பை – கம்.சுந்:8 37/3
இருபதும் எடுத்து உரும் இடித்து என அடித்தான் – கம்.யுத்1:12 9/4
ஒன்றின் ஒன்று பட்டு உடைவன இடித்து உரும் அதிர – கம்.யுத்2:15 190/1
இடித்து உரும் ஏறு குன்றத்து எரி மடுத்து இயங்குமா-போல் – கம்.யுத்2:16 185/2
தாம் இடித்து எழும் பணை முழக்கும் சங்கு_இனம் – கம்.யுத்2:18 88/1
உரும் இடித்து என்ன வில் நாண் ஒலி படுத்து உன்னோடு ஏய்ந்த – கம்.யுத்3:21 19/1

மேல்


இடித்து_இடித்து (1)

கடிப்பு இகு முரசின் முழங்கி இடித்து_இடித்து
பெய்க இனி வாழியோ பெரு வான் யாமே – குறு 270/3,4

மேல்


இடித்துழி (1)

உரும் இடித்துழி உலைந்து ஒளிக்கும் நாகம் ஒத்து – கம்.யுத்2:15 124/1

மேல்


இடிந்த (2)

இடிந்த தேர் குலம் இற்றன தேர் குலம் அச்சு இற்று – கம்.சுந்:11 29/2
இடித்த வான் தெழிப்பினால் இடிந்த குன்று எலாம் – கம்.யுத்2:16 275/4

மேல்


இடிந்தன (5)

இடிந்தன தகர்ந்தன எரிந்தன கரிந்த – கம்.சுந்:6 9/3
குலைந்து உக இடிந்தன குல கிரிகளோடு – கம்.சுந்:6 12/2
கொடி திண் மாளிகை இடிந்தன மண்டபம் குலைந்த – கம்.சுந்:7 41/2
இடிந்தன எரிந்தன நெரிந்தன எழுந்த – கம்.சுந்:8 28/2
இடிந்தன தகர்ந்தன இலங்கை மதில் எங்கும் – கம்.யுத்1:12 24/4

மேல்


இடிந்து (2)

எறிந்த கால் பொர மேருவின் கொடு முடி இடிந்து
மறிந்து வீழ்ந்ததும் ஒத்தது அ அரக்கன்-தன் மகுடம் – கம்.யுத்2:15 245/3,4
பொருப்பை உற்றது ஓர் பொருப்பு என கடிது ஒடிந்து இடிந்து திசை போயதால் – கம்.யுத்2:19 80/3

மேல்


இடிப்ப (2)

சில்லிகள் இடிப்ப வாசி சிரித்திட செறி பொன் தாரும் – கம்.சுந்:8 8/2
ஏங்கின காகம் ஆர்ப்ப இருளில் விண் இடிப்ப மாதோ – கம்.சுந்:10 16/4

மேல்


இடிப்பர் (1)

கரத்தினால் விசைத்து எற்றுவர் கடிப்பர் நின்று இடிப்பர்
மரத்தினால் அடித்து உரப்புவர் பொருப்பு_இனம் வாங்கி – கம்.கிட்:7 55/2,3

மேல்


இடிப்பின் (1)

இடிப்பின் ஓசை பட கடிது இற்றதே – கம்.ஆரண்:9 14/4

மேல்


இடிப்பினர் (1)

காரர் காரின் இடிப்பினர் கண்டையின் – கம்.யுத்2:19 132/2

மேல்


இடிப்பினும் (2)

கால் பொருது இடிப்பினும் கதழ் உறை கடுகினும் – நற் 201/8
விண் உருத்து இடிப்பினும் வேண்டின் செய்கிற்பாள் – கம்.பால:7 21/2

மேல்


இடிப்பினை (1)

ஏறு கொண்டு எழும் மல்லர் இடிப்பினை
மாறு கொண்டன வந்திகர் வாழ்த்து-அரோ – கம்.அயோ:11 16/3,4

மேல்


இடிப்பு (6)

இடிப்பு மெய்யது ஒன்று உடைத்தே கடி கொள – நற் 23/3
இடிப்பு ஒத்த முழக்கின் இரும் சிறை வீசி எற்றி – கம்.ஆரண்:13 21/1
மழை இடிப்பு உறா வய வெம் சீய மா – கம்.கிட்:3 47/1
முழை இடிப்பு உறா முரண் வெம் காலும் மென் – கம்.கிட்:3 47/2
சிங்கத்தின் முழக்கம் வாசி சிரிப்பு தேர் இடிப்பு திண் கைம் – கம்.யுத்3:22 7/3
ஈட்டிய முரசின் ஆர்ப்பை இடிப்பு எதிர் முழங்கமாட்டா – கம்.யுத்3:30 4/2

மேல்


இடிப்புண்டு (2)

ஈர்க்க பட்டனர் சிலர் சிலர் இடிப்புண்டு பட்டார் – கம்.சுந்:7 35/1
இற்றவாறு என்றும் இடிப்புண்டு பொடி பொடி ஆகி – கம்.யுத்2:15 194/2

மேல்


இடிப்பும் (2)

அரு வரை முழையில் முட்டும் அசனியின் இடிப்பும் ஆழி – கம்.சுந்:7 1/1
ஏம் உடை கொடும் சிலை இடிப்பும் அஞ்சி தம் – கம்.யுத்2:18 88/3

மேல்


இடிப்பொடு (1)

வழங்கு தேர்களின் இடிப்பொடு வாசியின் ஆர்ப்பும் – கம்.சுந்:9 10/1

மேல்


இடிபடு (1)

இடிபடு முழக்கம் பொங்க இன மழை மகர நீரை – கம்.அயோ:13 49/1

மேல்


இடிய (4)

இடிய இடை கொள்ளும் சாயல் ஒருத்திக்கு – கலி 140/10
மருப்பு ஒடிய பொருப்பு இடிய தோள் நிமிர்த்த வலியோனே – கம்.ஆரண்:6 97/4
கோபுரம் அடங்க இடிய தனி குதித்தான் – கம்.யுத்1:12 21/4
குன்று_இனம் இடிய துள்ளி ஆடின குரக்கின் கூட்டம் – கம்.யுத்3:26 95/4

மேல்


இடியா (1)

என்னும் மாத்திரத்து எறி படை இடி எனா இடியா
மன்னர்_மன்னவன் மதலையை வளைந்தன வனத்து – கம்.ஆரண்:7 74/1,2

மேல்


இடியாது (1)

மின்னாது இடியாது இருள்-வாய் விளைவு ஈது – கம்.ஆரண்:14 73/3

மேல்


இடியால் (1)

வான் இடியால் ஒடியும் மால் வரைகள் மான – கம்.சுந்:6 19/4

மேல்


இடியின் (6)

இடியின் தொடர கடல் ஏழும் மடுத்து இ ஞால – கம்.அயோ:4 115/3
எற்றினான் அவனும் வான் இடியின் நின்று உரறினான் – கம்.கிட்:5 10/4
மழை குரல் இடியின் சொன்ன மாற்றங்கள் ஒழிப்ப மன்னோ – கம்.சுந்:10 14/4
ஈது இவண் நிகழ்ச்சி என்னா எரி விழித்து இடியின் நக்கு – கம்.யுத்1:13 14/1
முற்றுறு கடையுகத்து இடியின் மு மடி – கம்.யுத்2:19 39/3
இடியின் ஏறும் முறையின் இடித்தன – கம்.யுத்4:37 34/2

மேல்


இடியினை (1)

சிலைகளை நோக்கும் நாண் ஏற்று இடியினை செவியின் ஏற்கும் – கம்.யுத்3:22 26/4

மேல்


இடியினோடு (1)

இடியினோடு எழுந்தால் அன்ன ஈட்டினான் – கம்.அயோ:8 2/4

மேல்


இடியினோடும் (1)

எற்றிய கால காற்றால் மின்னொடும் இடியினோடும்
சுற்றிய புயல் வீழ்ந்து-என்ன வீழ்ந்தது சோரன் யாக்கை – கம்.யுத்3:28 53/3,4

மேல்


இடியுண்ட (2)

அணை அடைந்து இடியுண்ட அரா என – கம்.பால:21 29/2
ஏனையர் தலைகள் எல்லாம் இடியுண்ட மலையின் இட்டான் – கம்.யுத்3:31 225/4

மேல்


இடியுண்டது (2)

இடியுண்டது ஓர் மால் வரை என்ன விழுந்தான் – கம்.யுத்2:18 240/2
உருமினால் இடியுண்டது ஓர் மராமரம் ஒத்தான் – கம்.யுத்3:22 195/4

மேல்


இடியுண்டு (3)

இடியுண்டு ஆங்கண் ஓர் ஓங்கல் இற்றது ஒத்து – கம்.கிட்:15 8/1
கானகம் இடியுண்டு என்ன கவி_குலம் மடியும் கவ்வி – கம்.யுத்3:21 13/3
சிங்க ஏறு இடியுண்டு என நெடு நிலம் சேர்ந்தான் – கம்.யுத்3:22 171/2

மேல்


இடியும் (4)

இடியும் முழக்கும் இன்றி பாணர் – அகம் 374/7
இடியும் வேம் என்னில் வேறு யாவை வேவாதவே – கம்.பால:7 6/4
இடியும் வீழ்ந்திடும் எரிந்திடும் பெரும் திசை எவர்க்கும் – கம்.ஆரண்:7 71/3
இடியும் மா கடல் முழக்கமும் வெரு கொள இசைக்கும் – கம்.கிட்:12 9/1

மேல்


இடியூஉ (1)

மா மழை இடியூஉ தளி சொரிந்தன்றே – ஐங் 423/1

மேல்


இடியொடு (4)

இடியொடு மயங்கி இனிது வீழ்ந்தன்றே – குறு 391/4
இடியொடு முறிந்து வீழ் சிகரம் என்னவே – கம்.ஆரண்:7 116/4
மொழிந்தனன் இடியொடு முகிலும் சிந்தவே – கம்.யுத்2:18 1/4
இலகு தொடு படைகள் இடியொடு உரும் அனைய – கம்.யுத்3:31 159/3

மேல்


இடியோடு (1)

இடியோடு இடி கிட்டியது என்ன இரண்டும் – கம்.யுத்2:18 242/3

மேல்


இடின் (1)

ஒன்று இடின் அதனை உண்ணும் உலகத்தின் உயிர்க்கு ஒன்றாத – கம்.யுத்4:34 15/1

மேல்


இடீஇ (1)

ஏணிப்படுகால் இறுகிறுக தாள் இடீஇ
நெய்த்தோர் நிற அரக்கின் நீர் எக்கி யாவையும் – பரி 10/11,12

மேல்


இடு (84)

இடு முள் வேலி எரு படு வரைப்பின் – பெரும் 154
இடு முள் புரிசை ஏமுற வளைஇ – முல் 27
திரை இடு மணலினும் பலரே உரை செல – மது 236
இடு முறை நிரப்பிய ஈர் இலை வரகின் – நற் 121/2
இடு நீறு ஆடிய கடு நடை ஒருத்தல் – நற் 126/3
இடு பலி நுவலும் அகன் தலை மன்றத்து – நற் 293/3
களிறு உதைத்து ஆடிய கவிழ் கண் இடு நீறு – நற் 302/7
இடு முடை மருங்கில் தொடும் இடம் பெறாஅது – நற் 329/3
மணல் இடு மருங்கின் இரும் புறம் பொருந்தி – நற் 362/8
உலந்த வம்பலர் உவல் இடு பதுக்கை – குறு 77/3
நெடு நல் யானைக்கு இடு நிழல் ஆகும் – குறு 77/4
இனி சென்றனனே இடு மணல் சேர்ப்பன் – குறு 205/5
உவல் இடு பதுக்கை ஊரின் தோன்றும் – குறு 297/4
இவறு திரை திளைக்கும் இடு மணல் நெடும் கோட்டு – ஐங் 177/2
எல்லாம் எண்ணின் இடு கழங்கு தபுந – பதி 32/8
விடர் இடு சுடர் படர் பொலம் புனை வினை மலர் – பரி 1/15
வித்து இடு புலம் மேடு ஆயிற்று என – பரி 7/35
இடு துனி கை ஆறா என் துயர் கூர – பரி 8/78
இடு புணர் வளையொடு தொடு தோள் வளையர் – பரி 12/23
இடு வளை ஆரமோடு ஈத்தான் உடனாக – பரி 20/33
எந்தை எனக்கு ஈத்த இடு வளை ஆர பூண் – பரி 20/76
கண் ஒளிர் திகழ் அடர் இடு சுடர் படர் கொடி மின்னு போல் – பரி 21/54
இடு முள் நெடு வேலி போல கொலைவர் – கலி 12/1
இடு மருப்பு யானை இலங்கு தேர்க்கு ஓடும் – கலி 24/10
இடு தேள் மருந்தோ நின் வேட்கை தொடுதர – கலி 110/3
கணம்_கொள் இடு மணல் காவி வருந்த – கலி 131/37
எயில் இடு களிறே போல் இடு மணல் நெடும் கோட்டை – கலி 135/4
எயில் இடு களிறே போல் இடு மணல் நெடும் கோட்டை – கலி 135/4
கொண்டல் இடு மணல் குரவை முனையின் – அகம் 20/7
கயிறு இடு கத சே போல மதம் மிக்கு – அகம் 36/7
உவல் இடு பதுக்கை ஆள் உகு பறந்தலை – அகம் 67/14
இடு மணல் பந்தருள் இயலும் – அகம் 89/21
எண்ணு வரம்பு அறியா உவல் இடு பதுக்கை – அகம் 109/8
அயிர் இடு குப்பையின் நெஞ்சு நெகிழ்ந்து அவிழ – அகம் 163/11
இடு முறை நிரம்பி ஆகு வினை கலித்து – அகம் 262/3
குயில் இடு பூசல் எம்மொடு கேட்ப – அகம் 317/16
பிடி இடு பூசலின் அடி பட குழிந்த – அகம் 379/25
இடு முள் வேலி முட கால் பந்தர் – அகம் 394/8
இடு முள் படப்பை மறி மேய்ந்து ஒழிந்த – புறம் 197/10
விலங்கு இடு பெரு மரம் போல – புறம் 273/6
நடுகல் பிறங்கிய உவல் இடு பறந்தலை – புறம் 314/3
இடு திரை மணலினும் பலரே சுடு பிண – புறம் 363/4
அகில் இடு கொழும் புகை அளாய் மயங்கின – கம்.பால:3 35/1
பகல் இடு மின் அணி பரப்பு போன்றவே – கம்.பால:3 35/4
நிழல் இடு குண்டலம் அதனின் நெய் இடா – கம்.பால:10 43/1
தழல் இடு வல்லியே போல சாம்பினான் – கம்.பால:10 43/4
விண் இடு நெடிய வில் வீழ்ந்ததோ என்பார் – கம்.பால:13 7/4
எல் இடு கதிர் மணி எறிக்கும் ஓடையால் – கம்.பால:14 10/3
அகில் இடு கொழும் புகை அழுங்கலின் முழங்கா – கம்.பால:15 27/3
வான் இடு வில் என வயங்கி காட்டவே – கம்.பால:23 58/4
சிங்க குருளைக்கு இடு தீம் சுவை ஊனை நாயின் – கம்.அயோ:4 113/1
நெறி இடு நெறி வல்லேன் நேடினென் வழுவாமல் – கம்.அயோ:8 36/1
ஆறு இடு மணியொடு தரளம் அப்பியே – கம்.அயோ:10 46/4
எயில் இளம் கழைகளால் இயற்றி ஆறு இடு
செயலுடை புது மலர் பொற்ப சிந்தியே – கம்.அயோ:10 47/3,4
இல்லிடை இடு பதம் ஏற்க என் கையால் – கம்.அயோ:11 110/4
அகில் இடு தூபம் அன்ன ஆய் மயில் பீலி ஆர்த்த – கம்.அயோ:13 58/1
உலகு இடு நிறை இருள் உறையினை உரிவான் – கம்.ஆரண்:2 36/4
மிடல் கொள் வெம் சிலை விண் இடு வில் முறிந்து என்ன – கம்.ஆரண்:13 84/3
சோர்ந்தாள் இடு பூசல் செவி துளையில் – கம்.ஆரண்:14 77/3
ஆறு இடு விரை அகில் ஆரம் ஆதிய – கம்.கிட்:1 15/2
சேறு இடு பரணியின் திகழும் தேசது – கம்.கிட்:1 15/4
வன்னிதான் இடு சாப வரம்பு உடை – கம்.கிட்:7 104/3
கரையாதேன் இடு பூசல் கண்டும் ஒன்று – கம்.கிட்:8 8/3
கல்லிடை படும் துளி திவலை கார் இடு
வில்லிடை சரம் என விசையின் வீழ்ந்தன – கம்.கிட்:10 15/1,2
வான் இடு தனு நெடும் கருப்பு வில் மழை – கம்.கிட்:10 17/1
அந்தி இடு அகில் புகை நுழைந்த குளிர் அன்னம் – கம்.கிட்:10 75/2
திருவினையும் இடு பதம் தேர் சிறுமையையும் முறை ஒப்ப தெளிந்து நோக்கி – கம்.கிட்:13 27/2
இடு அ நாள் வந்து இருவேமும் எய்தி யான் – கம்.கிட்:16 36/2
நீர் இடு துகிலர் அச்ச நெருப்பு இடு நெஞ்சர் நெக்கு – கம்.சுந்:6 55/1
நீர் இடு துகிலர் அச்ச நெருப்பு இடு நெஞ்சர் நெக்கு – கம்.சுந்:6 55/1
ஊர் இடு பூசல் ஆர உளைத்தனர் ஓடி உற்றார் – கம்.சுந்:6 55/3
பார் இடு பழுவ சோலை பாலிக்கும் பருவ தேவர் – கம்.சுந்:6 55/4
வில் இடு வேரம்-தன்னை வேரொடு வாங்கி வீச – கம்.சுந்:6 57/3
நிருதர் எந்திரத்து இடு கரும்பு ஆம் என நெரிவார் – கம்.சுந்:7 40/3
மீன வான் இடு வில் என படைக்கலம் மிடைந்த – கம்.சுந்:9 6/4
ஊறிட ஊன் இடு புண்ணீர் – கம்.சுந்:13 50/2
வந்து ஒரு குரங்கு இடு தீயின் வன்மையால் – கம்.யுத்1:2 39/3
மூன்றும் வென்றமைக்கு இடு குறி என்ன மு சிகைத்தாய் – கம்.யுத்2:16 240/3
பருமமும் முதுகு இடு படிகையும் வலி படர் – கம்.யுத்2:18 130/1
ஆயிடை இளையவன் விடம் அனையான் அவன் இடு கவசமும் அழிவுபட – கம்.யுத்3:28 24/1
ஏழு வேலையும் இடு வலை அரக்கரே இன மா – கம்.யுத்3:31 18/2
எய்யும் ஒரு பகழி ஏழு கடலும் இடு
வெய்ய களிறு பரியாளொடு இரதம் விழ – கம்.யுத்3:31 166/1,2
விழுந்து கவி சேனை இடு பூசல் மிக விண்ணோர் – கம்.யுத்4:36 1/2
முழவு இடு தோளொடு முடியும் பல் தலை – கம்.யுத்4:37 60/1

மேல்


இடு-தொறும் (1)

ஆர்கலி அகழி அரு வரை இலங்கை அடி பெயர்த்து இடு-தொறும் அழுந்த – கம்.சுந்:3 90/1

மேல்


இடு-தோறும் (1)

குய் இடு-தோறும் ஆனாது ஆர்ப்ப – பதி 21/11

மேல்


இடு-மார் (1)

இடி குரல் புணரி பௌவத்து இடு-மார்
நிறைய பெய்த அம்பி காழோர் – நற் 74/2,3

மேல்


இடு-மின் (4)

சந்து நீவி புல் முடிந்து இடு-மின்
செல்லும் தேஎத்து பெயர் மருங்கு அறி-மார் – மலை 393,394
கட்டி தீயையும் கடும் சிறை இடு-மின் அ கள்வனை கவர்ந்து உண்ண – கம்.யுத்1:3 87/3
வேழத்துக்கு இடு-மின் என விட்டான் – கம்.யுத்1:3 90/4
இடு-மின் பல் மரம் எங்கும் இயக்கு அற – கம்.யுத்2:15 3/1

மேல்


இடுக்கண் (27)

இடுக்கண் செய்யாது இயங்குநர் இயக்கும் – மலை 18
இடுக்கண் அஞ்சி இரந்தோர் வேண்டிய – குறு 349/5
பயந்தோள் இடுக்கண் களைந்த புள்ளினை – பரி 3/16
பயந்தோள் இடுக்கண் களைந்த புள்ளின் – பரி 3/17
நினைவாரை நெஞ்சு இடுக்கண் செய்யும் கனல்புடன் – பரி 24/54
இடுக்கண் தவிர்ப்பான் மலை – கலி 40/14
இடுக்கண் பலவும் விடுத்தோன் மருகனை – புறம் 46/2
இடுக்கண் மனையோள் தீரிய இ நிலை – புறம் 210/11
இடுக்கண் இரியல்_போக உடைய – புறம் 388/6
எய்த்து இடுக்கண் உற்றார் புதைத்தார்க்க்கு இரு – கம்.பால:14 38/3
இல்லை உண்டு என்ன நின்ற இடையினுக்கு இடுக்கண் செய்தார் – கம்.பால:22 12/4
என் உளது உலகினுக்கு இடுக்கண் யான் தந்த – கம்.பால:24 38/3
கானும் கடலும் கடந்து இமையோர் இடுக்கண் தீர்த்த கழல் வேந்தன் – கம்.அயோ:0 1/4
மூன்று உலகினுக்கும் ஓர் இடுக்கண் மூட்டுவாள் – கம்.அயோ:2 47/4
உண்டு இடுக்கண் ஒன்று உடையான் உலையாத அன்பு உடையான் – கம்.அயோ:13 31/1
எந்தை மற்று யார் உளர் இடுக்கண் நீக்குவார் – கம்.ஆரண்:3 15/3
தீயதே உரைத்தி என்றான் தேவரை இடுக்கண் தீர்ப்பான் – கம்.ஆரண்:11 62/4
இந்திரற்கு உரியது ஓர் இடுக்கண் தீர்த்து இகல் – கம்.கிட்:6 24/1
தீ எழ பிளந்து நீக்கி தேவர்-தம் இடுக்கண் தீர்த்தான் – கம்.யுத்1:3 153/4
தேசருக்கு இடுக்கண் செய்தான் தேவியை சிறையில் வைத்தான் – கம்.யுத்1:14 4/1
ஏழையாள் இடுக்கண் நோக்கி ஒரு தனி இகல்-மேல் சென்ற – கம்.யுத்1:14 5/3
ஏய்ந்தது பகர்தி என்றான் இமையவர் இடுக்கண் தீர்ப்பான் – கம்.யுத்2:19 238/4
என்று கொண்டு இயம்பி ஈண்டு இங்கு ஒருவன் ஓர் இடுக்கண் செய்ய – கம்.யுத்2:19 241/1
இறந்தனன் இளவல் என்னா இறைவியும் இடுக்கண் எய்தும் – கம்.யுத்2:19 272/1
திக்கு எலாம் இருளும் தீர்ந்த தேவரும் இடுக்கண் தீர்ந்தார் – கம்.யுத்3:22 154/4
ஈன்றாய் இடுக்கண் துடைத்து அளிப்பான் இரங்கி அரசர் இல் பிறந்தாய் – கம்.யுத்3:22 221/1
என்று யாம் இடுக்கண் தீர்வது என்கின்றார் இவன் இன்று உன்னால் – கம்.யுத்4:37 214/3

மேல்


இடுக்கணும் (1)

யானுடை எம்பி வீந்த இடுக்கணும் பிறவும் எல்லாம் – கம்.சுந்:11 18/2

மேல்


இடுக்கியன (1)

இடுக்கியன ஒத்தன எயிற்றின் இடை ஞால்வ – கம்.சுந்:6 13/4

மேல்


இடுக்கில் (1)

இடுக்கில் நின்ற அ மாருதி புகுந்து எடுத்து ஏந்தி – கம்.யுத்2:15 212/3

மேல்


இடுக்கின் (1)

மழுவின் கூர் வாய் வன் பல் இடுக்கின் வய வீரர் – கம்.யுத்4:33 10/1

மேல்


இடுக்கு (8)

இடுக்கு உறு பொருள்கள் என் ஆம் எண் திசை சுமந்த யானை – கம்.சுந்:1 23/1
இடுக்கு இவண் இயம்புவது என்னை ஈண்டு எனை – கம்.யுத்1:2 27/1
இடுக்கு இனி எண்ணுவது இல்லை ஈண்டு இனி – கம்.யுத்1:6 56/1
இடுக்கு ஒன்றும் காணார் காண்பது எய்த கோல் நொய்தின் எய்தி – கம்.யுத்2:15 152/3
இடுக்கு இலை எதிர் இனி இவனை இ வழி – கம்.யுத்2:16 300/1
இடுக்கு ஒன்று ஆகின்றது இல்லை நல் வேள்வியை இயற்றி – கம்.யுத்3:22 91/3
இடுக்கு இனி பெயர்ந்து உறை எண்ணுவேம் எனின் – கம்.யுத்3:31 177/1
இடுக்கு ஒரு பேரும் இன்றி அயோத்தி வந்து இறுத்தார் என்றால் – கம்.யுத்4:42 12/2

மேல்


இடுக்கும் (1)

மாரி துளிக்கும் தாரை இடுக்கும் வர வல்லீர் – கம்.கிட்:17 12/2

மேல்


இடுக (2)

இடுக திறையே புரவு எதிர்ந்தோற்கு என – பதி 80/10
இடுக ஒன்றோ சுடுக ஒன்றோ – புறம் 239/20

மேல்


இடுகின்ற (1)

இடுகின்ற வேள்வி மாண்டது இனி அவன் பிழைப்புறாமே – கம்.யுத்3:27 100/3

மேல்


இடுகின்றார் (1)

பிழை இல பட அரவின் தோள் பிடர் உற அடி இடுகின்றார்
கழை தொடர் வனம் எரியுண்டால் என எறி படைஞர் கலந்தார் – கம்.சுந்:7 23/3,4

மேல்


இடுகின்றிலென் (1)

நாணி தலை இடுகின்றிலென் நனி வந்து உலகு எவையும் – கம்.யுத்2:15 172/3

மேல்


இடுகு (1)

இடுகு கண்ணினர் இடர் உறு மூப்பினர் ஏக – கம்.அயோ:10 30/2

மேல்


இடுங்கல் (1)

இடுங்கல்_இல் கை விசித்து ஏற்றி எங்கணும் – கம்.அயோ:10 44/3

மேல்


இடுங்கல்_இல் (1)

இடுங்கல்_இல் கை விசித்து ஏற்றி எங்கணும் – கம்.அயோ:10 44/3

மேல்


இடுங்கின (1)

இடுங்கின கண்ணினர் எரிந்த நெஞ்சினர் – கம்.யுத்2:16 265/3

மேல்


இடுங்கினன் (1)

இடுங்கினன் மகளிரின் இரங்கும் நெஞ்சினன் – கம்.அயோ:12 13/2

மேல்


இடுங்குகின்ற (1)

இடுங்குகின்ற விழியினர் ஏங்கினார் – கம்.யுத்4:34 8/3

மேல்


இடுங்குகின்றன (1)

ஏற்று இசைத்து உயர்ந்து வந்து இடுங்குகின்றன
போல் திசை சுற்றிய கரத்து புக்குளார் – கம்.ஆரண்:15 5/3,4

மேல்


இடுதல் (1)

ஆய காலத்து அயன் படையோடு இருப்ப ஆகாது அனல் இடுதல்
தூய பாசம் எனை பலவும் கொணர்ந்து பிணி-மின் தோள் என்னா – கம்.சுந்:12 113/1,2

மேல்


இடுதலும் (1)

சாரதி மலை புரை தலையை நெடும் தரையிடை இடுதலும் முறை திரிய – கம்.யுத்3:28 27/4

மேல்


இடுதி (2)

தண்டத்தை இடுதி அன்றே நின்-வயின் தந்திலேனேல் – கம்.சுந்:10 5/4
இளையவன்-தனை அழைத்து இடுதி தீ என – கம்.யுத்4:40 65/1

மேல்


இடுதியே (1)

இடுதியே சிறையிடை இறைவன் தேவியை – கம்.யுத்1:4 44/2

மேல்


இடுதிர் (1)

ஈண்டு இவன் தன்னை பற்றி இரும் சிறை இடுதிர் என்றான் – கம்.ஆரண்:10 167/4

மேல்


இடுதும் (2)

பிச்சையும் இடுதும் என்று உணர்வு பேணலா – கம்.ஆரண்:10 125/3
இளக்க_அரும் இலங்கை தீ இடுதும் ஈண்டு என – கம்.யுத்4:37 143/3

மேல்


இடுபு (12)

செம் கால் வெட்சி சீறிதழ் இடை இடுபு
பைம் தாள் குவளை தூ இதழ் கிள்ளி – திரு 21,22
பைம் கொடி நறை காய் இடை இடுபு வேலன் – திரு 190
செம் கால் மராஅத்த வால் இணர் இடை இடுபு
சுரும்பு உண தொடுத்த பெரும் தண் மா தழை – திரு 202,203
கூர் உளி குயின்ற ஈர் இலை இடை இடுபு
தூங்கு இயல் மகளிர் வீங்கு முலை கடுப்ப – நெடு 119,120
வண்டு பட ததைந்த கொடி இணர் இடை இடுபு
பொன் செய் புனை இழை கட்டிய மகளிர் – குறு 21/1,2
நாறு இதழ் குவளையொடு இடை இடுபு விரைஇ – குறு 62/2
வில் உடை வீளையர் கல் இடுபு எடுத்த – குறு 272/2
முள் இடுபு அறியா ஏணி தெவ்வர் – பதி 45/15
வயங்கு மணி இமைப்பின் வேல் இடுபு
முழங்கு திரை பனி கடல் மறுத்திசினோரே – பதி 45/21,22
எரி நகை இடை இடுபு இழைத்த நறும் தார் – பரி 13/60
பூண்டதை சுருள் உடை வள்ளி இடை இடுபு இழைத்த – பரி 21/10
புலரா பச்சிலை இடை இடுபு தொடுத்த – புறம் 33/12

மேல்


இடும் (21)

இகல் இடும் பனி தின எவ்வத்துள் ஆழ்ந்து ஆங்கே – கலி 134/12
வள்ளத்து இடும் பால் உள் உறை தொடரியொடு – புறம் 328/7
அகில் இடும் புகை அட்டில் இடும் புகை – கம்.பால:2 41/1
அகில் இடும் புகை அட்டில் இடும் புகை – கம்.பால:2 41/1
மன்னுயிர் அனைத்தையும் வயிற்றின் இடும் என்றான் – கம்.பால:7 26/4
வில் இடும் முகில் என பொலிந்த வேழமே – கம்.பால:14 10/4
பொன் இடும் புவி இடும் புனை மணி கலன் எலாம் – கம்.பால:20 11/3
பொன் இடும் புவி இடும் புனை மணி கலன் எலாம் – கம்.பால:20 11/3
மின் இடும் வில் இடும் வெயில் இடும் நிலவு இடும் – கம்.பால:20 11/4
மின் இடும் வில் இடும் வெயில் இடும் நிலவு இடும் – கம்.பால:20 11/4
மின் இடும் வில் இடும் வெயில் இடும் நிலவு இடும் – கம்.பால:20 11/4
மின் இடும் வில் இடும் வெயில் இடும் நிலவு இடும் – கம்.பால:20 11/4
வில்லினர் வாளினர் இதழின்-மீது இடும்
பல்லினர் மேருவை பறிக்கும் ஆற்றலர் – கம்.ஆரண்:7 49/1,2
கள் இசை அரக்கர் மாதர் களி இடும் குரவை காண்பார் – கம்.சுந்:2 36/4
யானையும் பிடியும் வாரி இடும் பில வாயர் ஈன்ற – கம்.சுந்:7 7/3
மின்னிட வெயிலும் வீச வில் இடும் எயிற்று வீரன் – கம்.சுந்:8 14/4
அன்று இழந்த கோடு அரிந்து இடும் அழகு உறு குழையார் – கம்.சுந்:9 18/2
கிச்சிடை இடும் என கிளக்கின்றார் சிலர் – கம்.சுந்:12 3/4
வாழிய உலகு எலாம் வளைத்து வாய் இடும்
ஊழியின் அந்தகன் நாவின் ஓங்கவே – கம்.யுத்2:15 101/3,4
இடும் பாக்கியத்து அறம் காப்பதற்கு இசைந்தார் என இது எலாம் – கம்.யுத்3:27 143/3
இடும் சுடர் விளக்கம் என்ன அரக்கர் ஆம் இருளும் வீய – கம்.யுத்3:28 35/2

மேல்


இடும்-தொறு (1)

இழுகு மா கல் இடும்-தொறு இடும்-தொறும் – கம்.யுத்2:15 11/1

மேல்


இடும்-தொறும் (1)

இழுகு மா கல் இடும்-தொறு இடும்-தொறும்
சுழிகள்-தோறும் சுரித்து இடை தோன்று தேன் – கம்.யுத்2:15 11/1,2

மேல்


இடும்பன் (3)

எண் திசாமுகம் எண்ணும் இடும்பன் ஓர் – கம்.யுத்2:15 63/2
எடுத்த குன்றை இடும்பன் எறிதலும் – கம்.யுத்2:15 64/2
கெந்தமாதனன் இடும்பன் வன் ததிமுகன் கிளர – கம்.யுத்3:22 175/2

மேல்


இடும்பை (30)

கடும் சினம் கடிந்த காட்சியர் இடும்பை
யாவதும் அறியா இயல்பினர் மேவர – திரு 135,136
இசையேன் புக்கு என் இடும்பை தீர – பொரு 67
இடும்பை கூர் மனத்தேம் மருண்டு புலம் படர – குறி 134
இன் புனிற்று இடும்பை தீர சினம் சிறந்து – நற் 148/8
நடுங்கல் ஆனா நெஞ்சமொடு இடும்பை
யாங்கனம் தாங்குவென் மற்றே ஓங்கு செலல் – நற் 381/5,6
இரவின் வரூஉம் இடும்பை நாம் உய – நற் 393/8
யாங்கு செய்வாம் என் இடும்பை நோய்க்கு என – குறு 217/3
நினை-தொறும் கலிழும் இடும்பை எய்துக – ஐங் 373/1
இடும்பை உறுவி நின் கடும் சூல் மகளே – ஐங் 386/4
எல்லை இல் இடும்பை தரூஉம் – ஐங் 392/4
சாயினள் வருந்தியாள் இடும்பை
பாய் பரி கடும் திண் தேர் களையினோ இடனே – கலி 121/22,23
எல்லைக்கு வரம்பு ஆய இடும்பை கூர் மருள் மாலை – கலி 129/7
தனியவர் இடும்பை கண்டு இனைதியோ எம் போல – கலி 129/18
இடும்பை நோய்க்கு இகுவன போலும் அஃது எவன்-கொலோ – கலி 134/18
என் உள் இடும்பை தணிக்கும் மருந்தாக – கலி 140/15
என் கண் இடும்பை அறீஇயினென் நும் கண் – கலி 140/30
இன்னா இடும்பை செய்தாள் அம்ம சான்றீர் – கலி 141/14
அன்ன இடும்பை பல செய்து தன்னை – கலி 144/5
என் அகத்து இடும்பை களை-மார் நின்னொடு – அகம் 107/3
கடும் பகல் வழங்காத ஆஅங்கு இடும்பை
பெரிதால் அம்ம இவட்கே அதனால் – அகம் 148/10,11
நம்-வயின் இனையும் இடும்பை கைம்மிக – அகம் 297/3
எவ்வம் தாங்கிய இடும்பை நெஞ்சத்து – அகம் 305/10
இரவின் வரூஉம் இடும்பை நீங்க – அகம் 312/2
இருள் படு நெஞ்சத்து இடும்பை தீர்க்கும் – அகம் 335/1
உணர்வோர் யார் என் இடும்பை தீர்க்க என – புறம் 155/2
பெரிதால் அத்தை என் கடும்பினது இடும்பை
இன்னே விடு-மதி பரிசில் வென் வேல் – புறம் 169/7,8
பாணர் காண்க இவன் கடும்பினது இடும்பை
யாணர் பழு மரம் புள் இமிழ்ந்து அன்ன – புறம் 173/2,3
இடும்பை கொள் பருவரல் தீர கடும் திறல் – புறம் 174/4
கடும் பசி கலக்கிய இடும்பை கூர் நெஞ்சமொடு – புறம் 230/9
இடும்பை எத்தனையும் மடுத்து எய்தினும் – கம்.யுத்1:8 53/3

மேல்


இடும்பைக்கு (1)

தாங்குதல் தேற்றா இடும்பைக்கு உயிர்ப்பு ஆக – கலி 139/11

மேல்


இடும்பையால் (2)

கொடும் காய் குலை-தொறூஉம் தூங்கும் இடும்பையால்
இன்மை உரைத்தார்க்கு அது நிறைக்கல் ஆற்றா-கால் – கலி 43/25,26
உரவு தகை மழுங்கி தன் இடும்பையால் ஒருவனை – கலி 120/4

மேல்


இடும்பையின் (1)

இன்னம் யான் இந்த அரசியல் இடும்பையின் நின்றால் – கம்.அயோ:1 64/3

மேல்


இடும்பையும் (2)

என்னோர்கள் இடும்பையும் களைந்தீவாய் நினக்கே – கலி 100/23
இன்பமும் இடும்பையும் புணர்வும் பிரிவும் – அகம் 327/1

மேல்


இடும்பையோடு (1)

இடும்பையோடு இனைபு ஏங்க இவளை நீ துறந்ததை – கலி 127/9

மேல்


இடுமயிர் (1)

கொடி படு சுவல இடுமயிர் புரவியும் – மது 391

மேல்


இடுவ (1)

கால் உறு கணை தடிந்து இடுவ காண்டியால் – கம்.சுந்:5 61/4

மேல்


இடுவர் (1)

கவனம் உறு கரணம் இடுவர் கழுது இனமும் – கம்.யுத்3:31 164/3

மேல்


இடுவார் (2)

இடுவார் மறுப்பார் சிறுகு இடையார் – பரி 10/106
நஞ்சினை இடுவார் நாள்_மலர் புனைவார் – கம்.அயோ:3 68/4

மேல்


இடுவாரும் (3)

எயிலினில் நடுவாரும் எரி அகில் இடுவாரும் – கம்.பால:23 27/4
திலகம் முன் இடுவாரும் சிகழிகை அணிவாரும் – கம்.பால:23 29/3
இலவு இதழ் பொலி கோலம் எழில் பெற இடுவாரும் – கம்.பால:23 29/4

மேல்


இடுவான் (2)

காய் எரி வரன் முறை கடிதினில் இடுவான் – கம்.ஆரண்:2 37/4
ஈம நாட்டிடை இடாமல் தன் எயிற்றிடை இடுவான்
தாமம் நாட்டிய கொடி படை பதுமத்தின் தலைவன் – கம்.யுத்1:5 44/2,3

மேல்


இடுவான்-மன் (1)

படை இடுவான்-மன் கண்டீர் காமன் மடை அடும் – கலி 109/19

மேல்


இடுவித்த (1)

இரு காலில் புரந்தரனை இரும் தளையில் இடுவித்த
மருகாவோ மானிடவர் வலி காண வாராயோ – கம்.ஆரண்:6 104/3,4

மேல்


இடுவேன்-மன் (1)

ஒய்யென பூசல் இடுவேன்-மன் யான் அவனை – கலி 147/51

மேல்


இடூஉ (4)

இடூஉ ஊங்கண் இனிய படூஉம் – நற் 246/1
கணவிர மாலை இடூஉ கழிந்து அன்ன – அகம் 31/9
ஆள் இடூஉ கடந்து வாள் அமர் உழக்கி – அகம் 78/20
கைதொழு மரபின் முன் பரித்து இடூஉ பழிச்சிய – அகம் 115/9

மேல்


இடூஉம் (4)

மலை-மார் இடூஉம் ஏம பூசல் – மலை 306
நிலம் தப இடூஉம் ஏணி புலம் படர்ந்து – பதி 54/12
விடியல் வைகறை இடூஉம் ஊர – அகம் 196/7
தாழை வேர் அளை வீழ் துணைக்கு இடூஉம்
அலவன் காட்டி நல் பாற்று இது என – அகம் 380/6,7

மேல்


இடை (585)

செம் கால் வெட்சி சீறிதழ் இடை இடுபு – திரு 21
வளி கிளர்ந்து அன்ன செலவினர் வளி இடை
தீ எழுந்து அன்ன திறலினர் தீ பட – திரு 170,171
பைம் கொடி நறை காய் இடை இடுபு வேலன் – திரு 190
செம் கால் மராஅத்த வால் இணர் இடை இடுபு – திரு 202
ஈர்க்கு இடை போகா ஏர் இள வன முலை – பொரு 36
நன் பகல் அந்தி நடை இடை விலங்கலின் – பொரு 46
மணி மயில் கலாபம் மஞ்சு இடை பரப்பி – சிறு 264
பல் மரம் நீள் இடை போகி நன் நகர் – பெரும் 368
இடை தெரிந்து உணரும் இருள் தீர் காட்சி – பெரும் 445
அயில் நுனை மருப்பின் தம் கை இடை கொண்டு என – முல் 34
இன் இசை முரசம் இடை புலத்து ஒழிய – மது 349
குறங்கு இடை பதித்த கூர் நுனை குறும்பிடி – மது 637
இடை புலத்து ஒழிந்த ஏந்து கோட்டு யானை – மது 688
வரு புனல் கற்சிறை கடுப்ப இடை அறுத்து – மது 725
கூர் உளி குயின்ற ஈர் இலை இடை இடுபு – நெடு 119
புடை திரண்டு இருந்த குடத்த இடை திரண்டு – நெடு 121
வினை இடை நின்ற சான்றோர் போல – குறி 28
கண் இடை விடுத்த களிற்று உயிர் தூம்பின் – மலை 6
அற்கு இடை கழிதல் ஓம்பி ஆற்ற நும் – மலை 254
கல்லென் கடத்து இடை கடலின் இரைக்கும் – மலை 415
அற்கு இடை உழந்த நும் வருத்தம் வீட – மலை 437
இடை தெரிந்து உணரும் பெரியோர் மாய்ந்து என – மலை 542
எல் இடை நீங்கும் இளையோன் உள்ளம் – நற் 2/8
மார்பு உறு முயக்கு இடை ஞெமிர்ந்த சோர் குழை – நற் 20/9
அழல் அவிர் நீள் இடை நிழல்_இடம் பெறாஅது – நற் 29/2
அதர் பார்த்து அல்கும் அஞ்சுவரு நெறி இடை
இறப்ப எண்ணுவர் அவர் எனின் மறுத்தல் – நற் 33/7,8
புறவு அணி கொண்ட பூ நாறு கடத்து இடை
கிடின் என இடிக்கும் கோல் தொடி மறவர் – நற் 48/5,6
அமர் இடை உறுதர நீக்கி நீர் – நற் 48/8
எமர் இடை உறுதர ஒளித்த காடே – நற் 48/9
உரும் இடை கடி இடி கரையும் – நற் 65/8
மரன் இல் நீள் இடை மான் நசை-உறூஉம் – நற் 84/5
நீர் அற வறந்த நிரம்பா நீள் இடை
துகில் விரித்து அன்ன வெயில் அவிர் உருப்பின் – நற் 99/1,2
ஏனல் காவலின் இடை உற்று ஒருவன் – நற் 128/7
அருவி ஆன்ற நீர் இல் நீள் இடை
கயம் தலை மட பிடி உயங்கு பசி களைஇயர் – நற் 137/5,6
என்றூழ் நீள் இடை பொற்ப தோன்றும் – நற் 141/6
நெடும் கயம் புரிந்த நீர் இல் நீள் இடை
செம் கால் மராஅத்து அம் புடை பொருந்தி – நற் 148/4,5
கானம் வெம்பிய வறம் கூர் கடத்து இடை
வேனில் ஓதி நிறம் பெயர் முது போத்து – நற் 186/4,5
வண்டு மூசு நெய்தல் நெல் இடை மலரும் – நற் 190/5
மாரி எண்கின் மலை சுர நீள் இடை
நீ நயந்து வருதல் எவன் என பல புலந்து – நற் 192/5,6
ஓமை நீடிய கான் இடை அத்தம் – நற் 198/2
அறல் போல் தெண் மணி இடை முலை நனைப்ப – நற் 208/2
நீர் அணி பெரு வழி நீள் இடை போழ – நற் 221/6
என்றூழ் நிறுப்ப நீள் இடை ஒழிய – நற் 226/6
வினை இடை விலங்கல போலும் புனை சுவர் – நற் 252/6
ஆடு உடை இடை_மகன் சூட பூக்கும் – நற் 266/3
கடல் ஆடு வியல் இடை பேர் அணி பொலிந்த – நற் 307/3
என்றூழ் நீள் இடை சென்றிசினோரே – நற் 314/12
நம் நிலை இடை தெரிந்து உணரான் தன் மலை – நற் 344/5
சாரல் நீள் இடை சால வண்டு ஆர்ப்ப – நற் 344/7
வேங்கை அம் கவட்டு இடை சாந்தின் செய்த – நற் 351/6
கை இடை வைத்தது மெய் இடை திமிரும் – நற் 360/8
கை இடை வைத்தது மெய் இடை திமிரும் – நற் 360/8
அரண் இல் சேய் நாட்டு அதர் இடை மலர்ந்த – நற் 384/6
கல்லா மழவர் வில் இடை விலங்கிய – நற் 387/4
இடை சுரத்து எழிலி உறைத்து என மார்பின் – நற் 394/7
நீள் இடை அத்தம் நோக்கி வாள் அற்று – நற் 397/2
வண்டு பட ததைந்த கொடி இணர் இடை இடுபு – குறு 21/1
பொழுது இடை தெரியின் பொய்யே காமம் – குறு 32/3
முலை இடை முனிநர் சென்ற ஆறே – குறு 39/4
இரும் புலி குருளையின் தோன்றும் காட்டு இடை
எல்லி வருநர் களவிற்கு – குறு 47/2,3
நாறு இதழ் குவளையொடு இடை இடுபு விரைஇ – குறு 62/2
சாரல் நீள் இடை செலவு ஆனாதே – குறு 153/5
இடை முலை கிடந்தும் நடுங்கல் ஆனீர் – குறு 178/4
அறை மடி கரும்பின் கண் இடை அன்ன – குறு 180/3
இது மற்று எவனோ தோழி துனி இடை
இன்னர் என்னும் இன்னா கிளவி – குறு 181/1,2
ஆடு உடை இடை_மகன் சென்னி – குறு 221/4
கவலை யாத்த அவல நீள் இடை
சென்றோர் கொடுமை எற்றி துஞ்சா – குறு 224/1,2
எனைத்து என்று எண்ணுகோ முயக்கு இடை மலைவே – குறு 237/7
மின் இடை நடுங்கும் கடை பெயல் வாடை – குறு 277/6
உய்த்தனர் விடாஅர் பிரித்து இடை களையார் – குறு 305/5
அத்த நீள் இடை அழ பிரிந்தோரே – குறு 307/9
பெரும் குளம் ஆயிற்று என் இடை முலை நிறைந்தே – குறு 325/6
சுனை பாய் சோர்வு இடை நோக்கி சினை இழிந்து – குறு 335/3
கான நீள் இடை தானும் நம்மொடு – குறு 347/4
புலம் தேர் யானை கோட்டு இடை ஒழிந்த – குறு 348/2
நாள் இடை படாஅ நளி நீர் நீத்தத்து – குறு 368/6
நாடு இடை விலங்கிய வைப்பின் – ஐங் 313/4
நீள் இடை அரும் சுரம் என்ப நம் – ஐங் 314/4
தோள் இடை முனிநர் சென்ற ஆறே – ஐங் 314/5
தண்ணிய ஆயின சுரத்து இடை யாறே – ஐங் 322/5
கள்ளி அம் கடத்து இடை கேழல் பார்க்கும் – ஐங் 323/2
எரி கவர்ந்து உண்ட என்றூழ் நீள் இடை
சிறிது கண்படுப்பினும் காண்குவென் மன்ற – ஐங் 324/1,2
நெல்லி நீடிய கல் காய் கடத்து இடை
பேதை நெஞ்சம் பின் செல சென்றோர் – ஐங் 334/2,3
ஒள் எரி மேய்ந்த சுரத்து இடை
உள்ளம் வாங்க தந்த நின் குணனே – ஐங் 356/3,4
பெரும் கல் அதர் இடை பிரிந்த-காலை – ஐங் 359/2
நணிய ஆயின சுரத்து இடை ஆறே – ஐங் 359/5
எரி கவர்ந்து உண்ட என்றூழ் நீள் இடை
அரிய ஆயினும் எளிய அன்றே – ஐங் 360/1,2
நாள்-தொறும் கலிழும் என்னினும் இடை நின்று – ஐங் 376/1
அத்த நீள் இடை அவனொடு போகிய – ஐங் 380/1
எல் இடை அசைந்த கல்லென் சீறூர் – ஐங் 382/3
கண்டனெம் அம்ம சுரத்து இடை அவளை – ஐங் 387/4
கண்டனெம் மன்ற சுரத்து இடை யாமே – ஐங் 390/4
சுரத்து இடை அயர்ச்சியை ஆறுகம் மடந்தை – ஐங் 396/3
நாடு இடை விலங்கிய எம்-வயின் நாள்-தொறும் – ஐங் 479/2
நாள் இடை சேப்பின் ஊழியின் நெடிதே – ஐங் 482/4
கல் உயர் கடத்து இடை கதிர் மணி பெறூஉம் – பதி 21/22
கடத்து இடை பிடவின் தொடை குலை சேக்கும் – பதி 66/17
தோள் இடை குழைந்த கோதை மார்ப – பதி 79/7
முதல் முறை இடை முறை கடை முறை தொழிலில் – பரி 3/71
இரவில் புணர்ந்தோர் இடை முலை அல்கல் – பரி 6/54
உரையோடு இழிந்து உராய் ஊர் இடை ஓடி – பரி 6/56
உயர்ந்து-உழி உள்ளன பயம்பு இடை பரப்பி – பரி 7/15
மலர் மிசை முதல்வனும் மற்று அவன் இடை தோன்றி – பரி 8/3
இடை நெறி தாக்கு-உற்றது ஏய்ப்ப அடல் மதுரை – பரி 11/48
எரி நகை இடை இடுபு இழைத்த நறும் தார் – பரி 13/60
கூடலொடு பரங்குன்றின் இடை
கமழ் நறும் சாந்தின் அவரவர் திளைப்ப – பரி 17/23,24
குன்றொடு கூடல் இடை எல்லாம் ஒன்றுபு – பரி 19/15
இடை நிலம் யாம் ஏத்தும் ஆறு – பரி 19/37
ஊர்ந்ததை எரி புரை ஓடை இடை இமைக்கும் சென்னி – பரி 21/1
பூண்டதை சுருள் உடை வள்ளி இடை இடுபு இழைத்த – பரி 21/10
பொதிர்த்த முலை இடை பூசி சந்தனம் – பரி 21/25
இடை ஒழிவு இன்றி அடியுறையார் ஈண்டி – பரி 23/45
கரையொடு கடல் இடை வரையொடு கடல் இடை நிரை_நிரை நீர் தரு நுரை – பரி 24/65
கரையொடு கடல் இடை வரையொடு கடல் இடை நிரை_நிரை நீர் தரு நுரை – பரி 24/65
வறன் நீந்தி நீ செல்லும் நீள் இடை நினைப்பவும் – கலி 3/2
இடை கொண்டு யாம் இரப்பவும் எம கொள்ளாய் ஆயினை – கலி 3/7
கடைஇய ஆற்று இடை நீர் நீத்த வறும் சுனை – கலி 3/8
செல்லு நீள் ஆற்று இடை சேர்ந்து எழுந்த மரம் வாட – கலி 3/12
துணிபு நீ செல கண்ட ஆற்று இடை அ மரத்து – கலி 3/16
அன்பு அற சூழாதே ஆற்று இடை நும்மொடு – கலி 6/9
ஏழும் தம் பயன் கெட இடை நின்ற நரம்பு அறூஉம் – கலி 8/10
வெவ் இடை செலல் மாலை ஒழுக்கத்தீர் இ இடை – கலி 9/5
வெவ் இடை செலல் மாலை ஒழுக்கத்தீர் இ இடை
என் மகள் ஒருத்தியும் பிறள் மகன் ஒருவனும் – கலி 9/5,6
காணேம் அல்லேம் கண்டனம் கடத்து இடை
ஆண் எழில் அண்ணலோடு அரும் சுரம் முன்னிய – கலி 9/9,10
இடை கொண்டு பொருள்-வயின் இறத்தி நீ என கேட்பின் – கலி 10/8
இருள் நோக்கம் இடை இன்றி ஈரத்தின் இயன்ற நின் – கலி 10/18
நிலவு வேல் நெடுந்தகை நீள் இடை
செலவு ஒழிந்தனனால் செறிக நின் வளையே – கலி 10/23,24
இடை முலை கோதை குழைய முயங்கும் – கலி 12/13
முளி அரில் பொத்திய முழங்கு அழல் இடை போழ்ந்த – கலி 13/20
நெய் இடை நீவி மணி ஒளி விட்டு அன்ன – கலி 22/12
தாம் இடை கொண்டது அது ஆயின் தம் இன்றி – கலி 24/13
வையை வார் அவிர் அறல் இடை போழும் பொழுதினான் – கலி 28/7
எஃகு இடை தொட்ட கார் கவின் பெற்ற ஐம்பால் போல் – கலி 32/1
மலை இடை போயினர் வரல் நசைஇ நோயொடு – கலி 36/16
முலை இடை கனலும் என் நெஞ்சு – கலி 36/17
இருள் இடை என்னாய் நீ இரவு அஞ்சாய் வந்த-கால் – கலி 38/14
மறம் திருந்தார் என்னாய் நீ மலை இடை வந்த-கால் – கலி 38/18
ஏறு இரங்கு இருள் இடை இரவினில் பதம் பெறாஅன் – கலி 46/10
வருடை மட மறி ஊர்வு இடை துஞ்சும் – கலி 50/4
மின் ஒளிர் அவிர் அறல் இடை போழும் பெயலே போல் – கலி 55/1
இடை நில்லாது எய்க்கும் நின் உரு அறிந்து அணிந்து தம் – கலி 58/13
பன் மலர் இடை புகூஉம் பழனம் சேர் ஊர கேள் – கலி 70/6
ஞெகிழ் தொடி இளையவர் இடை முலை தாது சோர்ந்து – கலி 73/8
கரை இடை கிழிந்த நின் காழகம் வந்து உரையா-கால் – கலி 73/17
புள் இமிழ் அகல் வயல் ஒலி செந்நெல் இடை பூத்த – கலி 79/1
உரு எஞ்சாது இடை காட்டும் உடை கழல் அம் துகில் – கலி 81/5
செறிய கட்டி ஈர் இடை தாழ்ந்த – கலி 85/9
முயங்கிய நல்லார் முலை இடை மூழ்கி – கலி 92/3
வண்டு_இனம் ஆர்ப்ப இடை விட்டு காதலன் – கலி 92/40
கோட்டு இடை கொண்டு குலைப்பதன் தோற்றம் காண் – கலி 101/17
எருத்தோடு இமில் இடை தோன்றினன் தோன்றி – கலி 102/26
கொலை ஏற்று கோட்டு இடை தாம் வீழ்வார் மார்பின் – கலி 103/72
முலை இடை போல புகின் – கலி 103/73
கோடு இடை நுழைபவர் கோள் சாற்றுபவரொடு – கலி 104/56
எருத்து இடை அடங்கியும் இமில் இற புல்லியும் – கலி 105/31
தோள் இடை புகுதந்தும் துதைந்து பாடு ஏற்றும் – கலி 105/32
இடை பாய்ந்து எருத்தத்து கொண்டானோடு எய்தி – கலி 105/43
மிக்கு தன் மேற்சென்ற செம் காரி கோட்டு இடை
புக்க-கால் புக்கது என் நெஞ்சு என – கலி 105/68,69
பிரிவு கொண்டு இடை போக்கி இனத்தோடு புனத்து ஏற்றி – கலி 106/16
இடை தெரியா ஏஎர் இருவரும் தத்தம் – கலி 109/17
இடை நின்ற காலம் போல் இறுத்தந்த மருள் மாலை – கலி 118/8
முலை இடை துயிலும் மறந்தீத்தோய் என – கலி 128/14
இடை தங்க கண்டவன் மனம் போல நந்தியாள் – கலி 136/10
துளி இடை மின்னு போல் தோன்றி ஒருத்தி – கலி 139/5
இடிய இடை கொள்ளும் சாயல் ஒருத்திக்கு – கலி 140/10
ஆஅம் தளிர்க்கும் இடை சென்றார் மீள்தரின் – கலி 143/29
முலை இடை வாங்கி முயங்கினன் நீத்த – கலி 147/24
வாங்கு அமை கண் இடை கடுப்ப யாய் – அகம் 18/17
உள்ளுநர் பனிக்கும் ஊக்கு அரும் கடத்து இடை
எள்ளல் நோனா பொருள் தரல் விருப்பொடு – அகம் 29/19,20
என்னுள் பெய்தந்தற்றே சேண் இடை
ஓங்கி தோன்றும் உயர் வரை – அகம் 42/12,13
நன்னர் ஆகத்து இடை முலை வியர்ப்ப – அகம் 49/8
ஆள் வழக்கு அற்ற சுரத்து இடை கதிர் தெற – அகம் 51/1
நீர் அற வறந்த நிரம்பா நீள் இடை
வள் எயிற்று செந்நாய் வருந்து பசி பிணவொடு – அகம் 53/5,6
கள்ளி அம் காட்ட கடத்து இடை உழிஞ்சில் – அகம் 53/7
ஈந்து குருகு உருகும் என்றூழ் நீள் இடை
உளி முக வெம் பரல் அடி வருத்து-உறாலின் – அகம் 55/2,3
குன்ற வைப்பின் என்றூழ் நீள் இடை
யாமே எமியம் ஆக தாமே – அகம் 57/9,10
நெல்லி நீள் இடை எல்லி மண்டி – அகம் 67/7
ஒரு காழ் முத்தம் இடை முலை விளங்க – அகம் 73/4
ஆரா காதலொடு தார் இடை குழையாது – அகம் 75/13
நெடு விளி பயிற்றும் நிரம்பா நீள் இடை
கல் பிறங்கு அத்தம் போகி – அகம் 79/15,16
எறி பருந்து உயவும் என்றூழ் நீள் இடை
வெம் முனை அரும் சுரம் நீந்தி சிறந்த – அகம் 81/9,10
ஆறு செல் வம்பலர் நீள் இடை அழுங்க – அகம் 95/8
பகல் இடை நின்ற பல் கதிர் ஞாயிற்று – அகம் 101/13
இருள் இடை தமியன் வருதல் யாவதும் – அகம் 108/10
அறை மிசை தாஅம் அத்த நீள் இடை
பிறை மருள் வான் கோட்டு அண்ணல் யானை – அகம் 115/12,13
இருள் இடை மிதிப்பு-உழி நோக்கி அவர் – அகம் 128/14
இன்னா நீள் இடை நினையும் என் நெஞ்சே – அகம் 138/20
புலி கேழ் உற்ற பூ இடை பெரும் சினை – அகம் 141/25
நெறி படு கவலை நிரம்பா நீள் இடை
வெள்ளி வீதியை போல நன்றும் – அகம் 147/8,9
அத்த நீள் இடை போகி நன்றும் – அகம் 149/5
வேய் அமை கண் இடை புரைஇ – அகம் 152/23
அஞ்சு வரு நெறி இடை தமியர் செல்-மார் – அகம் 157/9
நன் மணல் வியல் இடை நடந்த – அகம் 174/13
கதிர் கதம் கற்ற ஏ கல் நெறி இடை
பைம் கொடி பாகல் செம் கனி நசைஇ – அகம் 177/8,9
சுணங்கு இடை வரித்த தொய்யிலை நினைந்தே – அகம் 177/20
விசும்பு இடை தூர ஆடி மொசிந்து உடன் – அகம் 181/10
ஏமம் செப்பும் என்றூழ் நீள் இடை
அரும் பொருள் நசைஇ பிரிந்து உறை வல்லி – அகம் 191/10,11
ஆரா காதலொடு தார் இடை குழைய – அகம் 206/10
குழி இடை கொண்ட கன்று உடை பெரு நிரை – அகம் 211/9
நிழல் கவின் இழந்த நீர் இல் நீள் இடை
அழல் அவிர் அரும் சுரம் நெடிய என்னாது – அகம் 213/9,10
குழல் என நினையும் நீர் இல் நீள் இடை
மட தகை மெலிய சாஅய் – அகம் 219/16,17
நிழல் இல் ஓமை நீர் இல் நீள் இடை
இறந்தனர் ஆயினும் காதலர் நம்-வயின் – அகம் 223/8,9
நீர் அற வறந்த நிரம்பா நீள் இடை
கயம் தலை குழவி கவி உகிர் மட பிடி – அகம் 229/3,4
உள்ளுநர் பனிக்கும் ஊக்கு அரும் கடத்து இடை
வெம் சுரம் இறந்தனர் ஆயினும் நெஞ்சு உருக – அகம் 231/8,9
இடை நிலம் நெரிதரு நெடும் கதிர் பல் சூட்டு – அகம் 236/5
நிரம்பா நீள் இடை போகி – அகம் 251/19
நெடி இடை பின் பட கடவு-மதி என்று யான் – அகம் 254/17
புலவு திரை பெரும் கடல் நீர் இடை போழ – அகம் 255/2
உதிர்த்த கோடை உட்கு வரு கடத்து இடை
வெருக்கு அடி அன்ன குவி முகிழ் இருப்பை – அகம் 267/5,6
கண் இடை புரையும் நெடு மென் பணை தோள் – அகம் 271/15
முலை இடை தோன்றிய நோய் வளர் இள முளை – அகம் 273/11
வள்ளி நுண் இடை வயின்_வயின் நுடங்க – அகம் 286/2
நிரம்பா நீள் இடை வருந்துதும் யாமே – அகம் 287/14
சுரன் இடை விலங்கிய மரன் ஓங்கு இயவின் – அகம் 289/4
நிறைவன இமைக்கும் நிரம்பா நீள் இடை
எருவை இரும் சிறை இரீஇய விரி இணர் – அகம் 291/9,10
சாத்து இடை வழங்கா சேண் சிமை அதர – அகம் 291/15
வரை இடை கழுதின் வன் கை கானவன் – அகம் 292/10
இடை பிறர் அறிதல் அஞ்சி மறை கரந்து – அகம் 303/1
பாம்பு ஊன் தேம்பும் வறம் கூர் கடத்து இடை
நீங்கா வம்பலர் கணை இட தொலைந்தோர் – அகம் 313/12,13
வாள் கண் வானத்து என்றூழ் நீள் இடை
ஆள் கொல் யானை அதர் பார்த்து அல்கும் – அகம் 325/18,19
இரவின் வந்து எம் இடை முலை முயங்கி – அகம் 328/5
வண்டு இடை படாஅ முயக்கமும் – அகம் 332/14
யான் அவண் வாராமாறே வரினே வான் இடை
சுடரொடு திரிதரும் நெருஞ்சி போல – அகம் 336/17,18
இரு தலை கொள்ளி இடை நின்று வருந்தி – அகம் 339/9
எல் இடை உறாஅ அளவை வல்லே – அகம் 344/7
இடை நெடும் தெருவில் கதுமென கண்டு என் – அகம் 356/5
வார் முலை முற்றத்து நூல் இடை விலங்கினும் – அகம் 361/5
எவன்-கொல் வாழி தோழி நம் இடை முலை – அகம் 362/11
ஓமை நீடிய உலவை நீள் இடை
மணி அணி பலகை மா காழ் நெடு வேல் – அகம் 369/17,18
நிரம்பா நீள் இடை தூங்கி – அகம் 379/26
நிழல் சூன்று உண்ட நிரம்பா நீள் இடை
கற்று உரி குடம்பை கத நாய் வடுகர் – அகம் 381/6,7
வேங்கை அம் கவட்டு இடை நிவந்த இதணத்து – அகம் 388/7
இடை புல பெரு வழி சொரியும் – புறம் 30/14
காடு இடை கிடந்த நாடு நனி சேஎய – புறம் 31/10
புலரா பச்சிலை இடை இடுபு தொடுத்த – புறம் 33/12
வளி இடை வழங்கா வானம் சூடிய – புறம் 35/2
உடையோர் போல இடை இன்று குறுகி – புறம் 54/2
காதல் நெஞ்சின் நும் இடை புகற்கு அலமரும் – புறம் 58/26
ஒல்லா முயக்கு இடை குழைக என் தாரே – புறம் 73/14
கோட்டு இடை வைத்த கவளம் போல – புறம் 101/7
நிழல் இல் நீள் இடை தனி மரம் போல – புறம் 119/5
நாள் அன்று போகி புள் இடை தட்ப – புறம் 124/1
இடை புரை பற்றி பிணி விடாஅ – புறம் 136/3
ஊரீர் போல சுரத்து இடை இருந்தனிர் – புறம் 141/4
சுரத்து இடை நல்கியோனே விடர் சிமை – புறம் 152/30
உடை பெரும் செல்வர் ஆயினும் இடை பட – புறம் 188/2
இடை இல் காட்சி நின்னோடு – புறம் 236/11
இரும் இடை மிடைந்த சில சொல் – புறம் 243/13
வெள் இடை பொத்திய விளை விறகு ஈமத்து – புறம் 245/4
அடை இடை கிடந்த கை பிழி பிண்டம் – புறம் 246/6
இடை சுரத்து இறுத்த மள்ள விளர்த்த – புறம் 254/3
செருப்பு இடை சிறு பரல் அன்னன் கணை கால் – புறம் 257/1
திண் பிணி முரசம் இடை புலத்து இரங்க – புறம் 288/4
முயக்கு இடை ஈயாது மொய்த்தன பருந்தே – புறம் 288/9
இடை படை அழுவத்து சிதைந்து வேறு ஆகிய – புறம் 295/5
எல் இடை படர் தந்தோனே கல்லென – புறம் 301/14
சுளகு இடை உணங்கல் செவ்வி கொண்டு உடன் – புறம் 321/3
இரும் புறம் நீறும் ஆடி கலந்து இடை
குரம்பை கூரை கிடக்கினும் கிடக்கும் – புறம் 332/3,4
இடை மதில் சேக்கும் புரிசை – புறம் 343/16
நா இடை பல் தேர் கோல சிவந்த – புறம் 347/2
உடை இலை நடுவணது இடை பிறர்க்கு இன்றி – புறம் 363/2
வளி இடை வழங்கா வழக்கு அரு நீத்தம் – புறம் 365/3
மடை வேண்டுநர்க்கு இடை அருகாது – புறம் 366/18
அவிழ் வேண்டுநர்க்கு இடை அருளி – புறம் 366/19
துடி அடி குழவிய பிடி இடை மிடைந்த – புறம் 369/26
உழுஞ்சில் அம் கவட்டு இடை இருந்த பருந்தின் – புறம் 370/7
கழை காய்ந்து உலறிய வறம் கூர் நீள் இடை
வரி மரல் திரங்கிய கானம் பிற்பட – புறம் 370/9,10
நிணம் பெருத்த கொழும் சோற்று இடை
மண் நாண புகழ் வேட்டு – புறம் 384/14,15
இடை நிகழ்ந்த இராமாவதார பேர் – கம்.பால:0 11/2
வெள்ளி வீழ் இடை வீழ்த்து என தாரைகள் – கம்.பால:1 4/2
எல்லை_இல் பொருள்கள் எல்லாம் இடை_தடுமாறும் நீரால் – கம்.பால:1 17/3
செந்தயிர் கண்டம் கண்டம் இடை இடை செறிந்த சோற்றின் – கம்.பால:2 22/2
செந்தயிர் கண்டம் கண்டம் இடை இடை செறிந்த சோற்றின் – கம்.பால:2 22/2
தேயும் நுண் இடை சென்று வணங்கவும் – கம்.பால:2 28/3
இடை இற மகளிர்கள் எறி புனல் மறுக – கம்.பால:2 43/1
போழ்ந்த மா கிடங்கு இடை கிடந்து பொங்கு இடங்கர் மா – கம்.பால:3 16/2
துடி இடை பணை முலை தோகை அன்னவர் – கம்.பால:3 36/1
எழும் இடத்து அகன்று இடை ஒன்றி எல் படு – கம்.பால:3 40/1
பொழுது இடை போதலின் புரிசை பொன் நகர் – கம்.பால:3 40/2
பந்துகள் மடந்தையர் பயிற்றுவார் இடை
சிந்துவ முத்து_இனம் அவை திரட்டுவார் – கம்.பால:3 44/1,2
இளைப்பன நுண் இடை இளைப்ப மென் முலை – கம்.பால:3 52/3
இடை இடை எங்கணும் களி அறாதன – கம்.பால:3 53/1
இடை இடை எங்கணும் களி அறாதன – கம்.பால:3 53/1
ஏங்கும் இடை தடித்த முலை இருண்ட குழல் மருண்ட விழி இலவ செ வாய் – கம்.பால:5 36/3
இன் தளிர் கற்பக நறும் தேன் இடை துளிக்கும் நிழல் இருக்கை இழந்து போந்து – கம்.பால:6 9/1
வெருவர சென்று அடை காம வெகுளி என நிருதர் இடை விலக்கா வண்ணம் – கம்.பால:6 11/2
மேகமும் கரிந்து இடை வீழ்ந்த போலுமே – கம்.பால:7 12/4
ஓம வெம் கனல் இடை உகும் என்று உன்னி அ – கம்.பால:8 38/2
இழைக்கும் நுண் இடை இடைதர முகடு உயர் கொங்கை – கம்.பால:9 11/1
சுரத்து இடை அகிலும் மஞ்ஞை தோகையும் தும்பி கொம்பும் – கம்.பால:10 10/2
இயங்கு தென்றல் மன்மத வேள் எய்த புண்ணின் இடை நுழைய – கம்.பால:10 64/2
இருந்தது இடை வந்து எழுந்தது என எழுந்தது ஆழி வெண் திங்கள் – கம்.பால:10 70/4
இடை இலை உலகினில் என்ன ஈண்டிய – கம்.பால:14 9/2
எழுந்திலன் எழுந்து இடை படரும் சேனையின் – கம்.பால:14 23/3
ஈண்டிய அன்பினோடு ஏகுவான் இடை
காண்டலும் நோக்கிய கடைக்கண் அஞ்சனம் – கம்.பால:14 25/2,3
இரைத்த பேர் ஒலியால் இடை யாவரும் – கம்.பால:14 44/3
எண்ண மாத்திரமும் அரிதாம் இடை
வண்ண மாத்துவர் வாய் கனி வாய்ச்சியர் – கம்.பால:14 49/1,2
இடை ஒரு கணத்தின்-உள்ளே இரவு உண்டு பகலும் உண்டே – கம்.பால:14 55/4
நெருக்கு இடை அறுக்கும் நீவிர் நீங்கு-மின் நீங்கும் என்று என்று – கம்.பால:14 56/3
திரண்ட தாள் நெடும் செறி பணை மருது இடை ஒடிய – கம்.பால:15 3/1
இரண்டு மா மரம் இடை இற நடந்தது ஓர் யானை – கம்.பால:15 3/4
எழுந்து இடை பிறழ்ந்து ஒளிர் கொழும் கயல்கள் என்ன – கம்.பால:15 22/4
துகில் இடை மடந்தையரொடு ஆடவர் துவன்றி – கம்.பால:15 27/1
தாள் இணை கழல்கள் ஆர்ப்ப தார் இடை அளிகள் ஆர்ப்ப – கம்.பால:15 30/1
ஈனும் மாழை இளம் தளிரே இடை
மானும் வேழமும் நாகமும் மாதர் தோள் – கம்.பால:16 25/2,3
ஏற்றாரை நோக்கான் இடை ஏந்தினன் நின்று ஒழிந்தான் – கம்.பால:17 19/3
கம்பிக்கின்ற நுண் இடை நோவ கசிவாளும் – கம்.பால:17 28/2
அங்கு இடை உற்ற குற்றம் யாவது என்று அறிதல் தேற்றாம் – கம்.பால:18 10/1
பண் நிறம் செறிந்து இடை பரந்தது என்னவும் – கம்.பால:19 1/2
இன் அமிழ்து அனைய தீம் சொல் இடை தடுமாறி என்ன – கம்.பால:19 16/2
இடை உறு திரு என இந்து நந்தினான் – கம்.பால:19 67/2
மஞ்சு சூழ் நெடிய மாளிகையின் வந்து இடை விராய் – கம்.பால:20 30/2
சரிந்த பூம் துகில்கள் தாங்கார் இடை தடுமாற தாழார் – கம்.பால:21 2/2
தொய்யில் வெய்ய முலை துடி போல் இடை
நையும் நொய்ய மருங்குல் ஓர் நங்கைதான் – கம்.பால:21 35/1,2
இழை குலாம் முலையினாளை இடை உவா மதியின் நோக்கி – கம்.பால:22 20/1
சுற்றும் மணி புக்க இழை மிக்கு இடை துவன்றி – கம்.பால:22 27/2
கடம் படு களிற்று அரசர் ஆதி இடை கண்டோர் – கம்.பால:23 1/2
தட முலை பெரியாரும் தனி இடை சிறியாரும் – கம்.பால:23 37/3
தான் இடை விளங்கிய தகையின் ஆரம்தான் – கம்.பால:23 58/2
முலை இடை முகிழ்ப்ப தேரின் முன் திசை முளைத்தது அன்னாள் – கம்.பால:23 79/2
நாகம்_அனன் இடை இங்கு உளது இடையூறு என நடவான் – கம்.பால:24 5/3
சமைய பெரிது உடையான் நெறி தள்ளுற்று இடை தளரும் – கம்.பால:24 14/2
எய்த அம்பு இடை பழுது எய்திடாமல் என் – கம்.பால:24 39/1
தளிர்ப்பு உறு மத கரி தானையான் இடை
குளிப்ப அரும் துயர் கடல் கோடு கண்டவன் – கம்.பால:24 42/2,3
எரிந்த பூ உள இள முலை இழை இடை நுழைய – கம்.அயோ:1 55/3
ஈண்ட ஓடினர் இட்டு இடை உற்றிலர் – கம்.அயோ:2 1/4
ஏறு ஆம் என்னும் வன் துயர் ஆகத்து இடை மூழ்க – கம்.அயோ:3 49/2
ஆழியான் முடி சூடு நாள் இடை ஆன பாவி இது ஓர் இரா – கம்.அயோ:3 59/1
ஏகு-மின் ஏகும் என்று என்று இடை இடை நிற்றல் அல்லால் – கம்.அயோ:3 72/3
ஏகு-மின் ஏகும் என்று என்று இடை இடை நிற்றல் அல்லால் – கம்.அயோ:3 72/3
மீண்டது ஓர் உயிர் இடை விம்ம விம்முவான் – கம்.அயோ:4 151/3
நிரைத்து இடை இடை விழ நெடிது நிற்கின்றான் – கம்.அயோ:4 155/4
நிரைத்து இடை இடை விழ நெடிது நிற்கின்றான் – கம்.அயோ:4 155/4
இடை இடை வண்டல் இட்டு ஆரம் ஈர்த்தன – கம்.அயோ:4 177/2
இடை இடை வண்டல் இட்டு ஆரம் ஈர்த்தன – கம்.அயோ:4 177/2
நிலை குவட்டு இடை இடை நின்ற நங்கைமார் – கம்.அயோ:4 192/2
நிலை குவட்டு இடை இடை நின்ற நங்கைமார் – கம்.அயோ:4 192/2
இன்பம் வந்து உறும் எனின் இனியதாய் இடை
துன்பம் வந்து உறும் எனின் துறங்கல் ஆகுமோ – கம்.அயோ:5 28/3,4
சிறுகு இடை வருந்த கொங்கை ஏந்திய செல்வம் என்னும் – கம்.அயோ:6 5/1
வள்ளி நுண் இடை மா மலராளொடும் – கம்.அயோ:7 19/2
பின்பு உளது இடை மன்னும் பிரிவு உளது என உன்னேல் – கம்.அயோ:8 41/2
வெயில் இள நிலவே போல் விரி கதிர் இடை வீச – கம்.அயோ:9 2/1
இடை இடை மலர் சிந்தும் இன மரம் இவை காணாய் – கம்.அயோ:9 16/2
இடை இடை மலர் சிந்தும் இன மரம் இவை காணாய் – கம்.அயோ:9 16/2
துடி புரை இடை நாணி துவள்வன அவை காணாய் – கம்.அயோ:9 16/4
பூ நனை சினை துன்றி புள் இடை இடை பம்பி – கம்.அயோ:9 18/1
பூ நனை சினை துன்றி புள் இடை இடை பம்பி – கம்.அயோ:9 18/1
குழைந்த நுண் இடை குவி இள வன முலை கொம்பே – கம்.அயோ:10 9/2
சோனை வார் குழல் சுமை பொறாது இறும் இடை தோகாய் – கம்.அயோ:10 19/2
முழுவதும் மலர் விரிந்த தாள் முருக்கு இடை மிடைந்த – கம்.அயோ:10 28/3
இடை வரும் காலம் ஈண்டு இரண்டும் நீத்து இது – கம்.அயோ:12 15/3
துன்று திரை கடல் கங்கை மடுத்து இடை தூராதோ – கம்.அயோ:13 21/4
வில் கையினின்று இடை வீழ விம்முற்று நின்று ஒழிந்தான் – கம்.அயோ:13 29/4
அ இடை அண்ணல்-தானும் அன்று அரும் பொடியின் வைகி – கம்.அயோ:13 44/1
இ இடை கங்கை ஆற்றின் ஏற்றினை ஆயின் எம்மை – கம்.அயோ:13 44/3
கிட்ட இட்டு இடை கிடந்தன செறிந்தது ஒரு கை – கம்.ஆரண்:1 5/3
நஞ்சு வெற்பு உருவு பெற்று இடை நடந்தது என மா – கம்.ஆரண்:1 6/2
ஒன்றின் ஒன்று இடை அடுக்கின தட கை உதவ – கம்.ஆரண்:1 10/2
சன்னவீரம் இடை மின்னு தட மார்பினொடுமே – கம்.ஆரண்:1 11/4
மின்னை ஏய் இடை நுடங்கிட விரைந்து தொடர்வாள் – கம்.ஆரண்:1 39/2
துன்னுதல் இடை உளது என நனி துணிவான் – கம்.ஆரண்:2 32/2
ஏனை உயிர் ஆம் உலவை யாவும் இடை வேவித்து – கம்.ஆரண்:3 45/1
வில் இறுத்தது இடை என மேலை_நாள் – கம்.ஆரண்:4 37/2
எல்லி அம் குவளை கானத்து இடை இடை மலர்ந்து நின்ற – கம்.ஆரண்:5 6/3
எல்லி அம் குவளை கானத்து இடை இடை மலர்ந்து நின்ற – கம்.ஆரண்:5 6/3
கடை குழன்று இடை நெறி கரிய குஞ்சியை – கம்.ஆரண்:6 16/2
வண்ண முலை கொண்டு இடை வணங்க வரு போழ்தத்து – கம்.ஆரண்:6 28/2
வான் சுடர் சோதி வெள்ளம் வந்து இடை வயங்க நோக்கி – கம்.ஆரண்:6 51/2
வேய் இடை தோளினாளும் வீரனை சேரும் வேலை – கம்.ஆரண்:6 58/2
நீ இடை வந்தது என்னை நிருதர்-தம் பாவை என்னா – கம்.ஆரண்:6 58/3
அஞ்சினாள் அஞ்சி அன்னம் மின் இடை அலச ஓடி – கம்.ஆரண்:6 59/1
தாள் இடை ஒடியும் ஓசை சடசட ஒலிப்ப கானத்து – கம்.ஆரண்:7 58/2
ஏழ் இரு தேரும் வந்து இமைப்பின் முன்பு இடை
சூழ்வன கணைகளின் துணிய நூறினான் – கம்.ஆரண்:7 104/1,2
அம்பு இடை அறுக்க சிந்தி அற்றன படும் என்று அஞ்சி – கம்.ஆரண்:7 111/2
தாள் இடை அற்றன தலையும் அற்றன – கம்.ஆரண்:7 115/1
தோள் இடை அற்றன தொடையும் அற்றன – கம்.ஆரண்:7 115/2
வாள் இடை அற்றன மழுவும் அற்றன – கம்.ஆரண்:7 115/3
கோள் இடை அற்றன குடையும் அற்றன – கம்.ஆரண்:7 115/4
காற்று இடை அழித்து என கார்முகத்தையும் – கம்.ஆரண்:7 131/3
வேய்ந்த வாளொடு வேல் இடை மிடைந்தன வெட்ட – கம்.ஆரண்:7 137/1
மெலியும் இடை தடிக்கும் முலை வேய் இளம் தோள் சே அரி கண் வென்றி மாதர் – கம்.ஆரண்:10 4/3
பாணிகள் பணி செய பழுது_இல் பண் இடை
வீணையின் நரம்பிடை விளைத்த தேமறை – கம்.ஆரண்:10 13/2,3
கொங்கைகள் சுமந்து இடை கொடியின் ஒல்கிட – கம்.ஆரண்:10 21/2
நீ இடை இழைத்த குற்றம் என்னை-கொல் நின்னை இன்னே – கம்.ஆரண்:10 66/3
என்னை அ இராமன் தம்பி இடை புகுந்து இலங்கு வாளால் – கம்.ஆரண்:10 81/2
புணர்ந்தவர் இடை ஒரு வெகுளி பொங்கலால் – கம்.ஆரண்:10 119/2
விள்ளாது செறிந்து இடை மேல் உற ஓங்கி எங்கும் – கம்.ஆரண்:10 140/1
இடை கண்டிலம் அல்லது எல்லா உருவும் தெரிந்தாம் – கம்.ஆரண்:10 144/2
பிடித்த மலை நாண் இடை பிணித்து ஒருவன் மேல் நாள் – கம்.ஆரண்:11 22/3
நையா இடை நோவ நடந்தனளால் – கம்.ஆரண்:11 45/2
நில் நில் என்று இடித்த சொல்லன் நெருப்பு இடை பரப்பும் கண்ணன் – கம்.ஆரண்:13 1/2
வெற்றியர் உளர் எனின் மின்னின் நுண் இடை
பொன் தொடிக்கு இ நிலை புகுதல்-பாலதோ – கம்.ஆரண்:13 54/1,2
ஏகி யோசனை இரண்டு சென்றார் இடை எதிர்ந்தார் – கம்.ஆரண்:13 80/2
தூண்ட நின்று இடை தோமுறும் ஆர் உயிர் – கம்.ஆரண்:14 13/2
துடியின் நேர் இடை தோன்றலளாம் எனின் – கம்.ஆரண்:14 23/1
தெவ் இடை வில்லவனும் தனி சென்றான் – கம்.ஆரண்:14 38/4
எங்கணும் நாடினன் நீர் இடை காணான் – கம்.ஆரண்:14 39/1
அப்பு இடை தேடி நடந்த என் ஆவி – கம்.ஆரண்:14 61/2
புரண்டு பாம்பு இடை வர வெருவி புக்கு உறை – கம்.ஆரண்:15 14/1
மாசு அடை பேதைமை இடை மயக்கலால் – கம்.கிட்:1 8/2
ஏலும் நீள் நிழல் இடை இடை எறித்தலின் படிகம் – கம்.கிட்:1 19/1
ஏலும் நீள் நிழல் இடை இடை எறித்தலின் படிகம் – கம்.கிட்:1 19/1
இ இடத்து இனிது இரு-மின் அஞ்சல் என்று இடை உதவி – கம்.கிட்:2 3/4
அரு மருந்து அனையது இடை அழிவு வந்துளது அதனை – கம்.கிட்:2 7/3
ஒன்றினுக்கு ஒன்றின் இடை நெடிது யோசனை உடைய – கம்.கிட்:4 11/4
இ வழி யாம் இயைந்து இருந்தது ஓர் இடை
வெவ் வழி இராவணன் கொணர மேலை_நாள் – கம்.கிட்:6 2/1,2
பூண்ட பேர் உலகங்கள் வலியின் புக்கு இடை
தேண்டி அ அரக்கனை திருகி தேவியை – கம்.கிட்:6 14/2,3
மின் இடை சனகியை மீட்டு மீள்துமால் – கம்.கிட்:6 18/3
வேயிடை தோளினாள் இடை விலக்கினாள் – கம்.கிட்:7 22/2
அம்பு இடை தொடுக்குமோ அருளின் ஆழியான் – கம்.கிட்:7 35/4
தேயம் எங்கணும் திரிந்தன போந்து இடை தேடி – கம்.கிட்:10 45/3
இழைவாள் நுதலாள் இடை போல் இடையே – கம்.கிட்:10 54/3
இறை துளங்குறு புருவ வெம் சிலை இடை துளங்குற இசையுமோ – கம்.கிட்:10 65/4
இளைக்கும் இடை மங்கையரும் மைந்தர்களும் ஏற – கம்.கிட்:10 79/2
எஞ்சல்_இல் குழையன இடை நுடங்குவ – கம்.கிட்:10 118/3
இலங்கு நுண் இடை ஏந்து இள மென் முலை – கம்.கிட்:11 44/2
குயில் மொழி கலச கொங்கை மின் இடை குமிழ் ஏர் மூக்கின் – கம்.கிட்:11 76/3
முற்றுறாத முன் முற்றுதிர் இ இடை
கொற்ற வாகையினீர் என கூறினான் – கம்.கிட்:13 11/3,4
இடை சொற்ற பொருட்கு எல்லாம் எல்லை ஆய் நல் அறிவுக்கு ஈறு ஆய் வேறு – கம்.கிட்:13 26/2
இட்டு இடை இருக்கும் தன்மை இயம்ப கேட்டு உணர்தி என்னின் – கம்.கிட்:13 38/2
மின் திசைத்திடும் இடை கொடியை நாடினர் விராய் – கம்.கிட்:14 2/2
உள் இடை யாவும் நுண் பொடியொடு ஒடிய – கம்.கிட்:14 20/3
உற்றனர் புரத்தின் இடை ஒண் சுடரினுள் ஓர் – கம்.கிட்:14 43/2
நேர் இடை சலிப்பு அற நிறுத்தி நிமிர் கொங்கை – கம்.கிட்:14 45/3
பாரம் உள் ஒடுக்குற உயிர்ப்பு இடை பரப்ப – கம்.கிட்:14 45/4
என் பிறந்தார்க்கு இடை எய்தலாத என் – கம்.கிட்:16 31/2
முன்பில் சிறந்தார் இடை உள்ளவர் காதல் முற்ற – கம்.சுந்:1 50/1
திறந்தாள் எயிற்றை அவள் அண்ணல் இடை சென்றான் – கம்.சுந்:1 70/1
அவ்வளவு அகன்றது அரண் அண்டம் இடை ஆக – கம்.சுந்:2 62/2
பூட்டு வார் முலை பொறாத பொய் இடை நைய பூ நீர் – கம்.சுந்:2 101/3
துள் இடை புருவம் கோட்டி துடிப்ப வேர் பொடிப்ப தூய – கம்.சுந்:2 109/2
தூவி அம் பேடை என்ன மின் இடை துவள ஏகி – கம்.சுந்:2 116/3
இடை புகல் அரியது ஓரி உறக்கம் எய்தினான் – கம்.சுந்:2 127/2
என்று கைம் மறித்து இடை நின்று காலத்தை இகப்பது – கம்.சுந்:2 141/1
இழை தொடுத்து இலங்கும் மாடத்து இடை தடுமாற ஏறி – கம்.சுந்:2 182/3
கழிந்து புக்கு இடை கரந்தன அனங்கன் வெம் கடும் கணை பல பாய – கம்.சுந்:2 207/2
சுமை உடை கற்றை நிலத்து இடை கிடந்த தூ மதியை – கம்.சுந்:3 10/2
இ இடை அண்ணல் அ இராமன் ஏவிய – கம்.சுந்:3 54/1
அ இடை எய்தினன் அரிதின் நோக்குவான் – கம்.சுந்:3 54/3
நொவ் இடை மடந்தை-தன் இருக்கை நோக்கினான் – கம்.சுந்:3 54/4
மால் நிற மணிகள் இடை உற பிறழ்ந்து வளர் கதிர் இள வெயில் பொருவ – கம்.சுந்:3 78/3
சூல் நிற கொண்மூ கிழித்து இடை துடிக்கும் மின் என மார்பில் நூல் துளங்க – கம்.சுந்:3 78/4
மின் இடை செ வாய் குவி முலை பணை தோள் வீங்கு தேர் அல்குலார் தாங்கி – கம்.சுந்:3 85/3
நொவ் இடை குயிலே நுவல்க என்றனன் – கம்.சுந்:3 97/3
இன்னோரன்ன எய்திய காலத்து இடை நின்றாள் – கம்.சுந்:3 152/1
துடி_இடை அடையாளத்தின் தொடர்வையே தொடர்தி என்னா – கம்.சுந்:4 38/3
துறந்த உயிர் வந்து இடை தொடர்ந்தது-கொல் என்கோ – கம்.சுந்:4 64/3
ஏயான் இருந்தான் இடை திங்கள் இரண்டு_இரண்டும் – கம்.சுந்:4 93/4
சுருங்கு_இடை உன் ஒரு துணைவன் தூய தாள் – கம்.சுந்:4 97/1
குன்றிடை உனை கொடு குதிப்பென் இடை கொள்ளேன் – கம்.சுந்:5 3/4
அறிந்து இடை அரக்கர் தொடர்வார்கள் உளராமேல் – கம்.சுந்:5 4/1
ஏறு சேவகன் மேனி அல்லால் இடை
ஆறும் ஐம்பொறி நின்னையும் ஆண் என – கம்.சுந்:5 19/2,3
காத்து இருந்த தனக்கே கடன் இடை
கோத்த வெம் சிறை வீடு என்று கூறுவாய் – கம்.சுந்:5 31/3,4
மத்து உறு தயிர் என வந்து சென்று இடை
தத்துறும் உயிரொடு புலன்கள் தள்ளுறும் – கம்.சுந்:5 69/1,2
இடுக்கியன ஒத்தன எயிற்றின் இடை ஞால்வ – கம்.சுந்:6 13/4
ஒன்றினொடும் ஒன்று இடை புடைத்து உதிர ஊழின் – கம்.சுந்:6 15/3
தண்ணென் மழை போல் இடை தழைந்தது சலத்தால் – கம்.சுந்:6 20/2
கிரி படு குவவு திண் தோள் குரங்கு இடை கிழித்து வீச – கம்.சுந்:6 56/3
படை இடை ஒடிய நெடும் தோள் பறி தர வயிறு திறந்தார் – கம்.சுந்:7 27/3
நிருதியின் பிறந்த வீரர் நெருப்பு இடை பரப்பும் கண்ணர் – கம்.சுந்:8 12/3
மூரி வெம் சிறகு இடை இட்டு தொடுத்தன முறுக்கி – கம்.சுந்:9 17/3
தாள் துணை தொழுது மைந்தன் தடுத்து இடை தருதி என்றான் – கம்.சுந்:10 1/4
பொரு கையால் இடை பிதிர்வித்தான் முறி பொறி ஓடும்படி பறியாவே – கம்.சுந்:10 35/4
தோளாலே பொர முடுகி புக்கு இடை தழுவி கோடலும் உடல் முற்றும் – கம்.சுந்:10 36/2
எற்றி கொண்டலின் இடை நின்று உமிழ் சுடர் இன மின் இனம் விழுவன என்ன – கம்.சுந்:10 37/2
உதிரமும் தெரிகிலாது இடை பரந்து ஒழுகியே – கம்.சுந்:10 43/4
ஏவரும் இடை விழுந்து இரங்கி ஏங்கினார் – கம்.சுந்:10 49/2
கண்ணின் மீ சென்ற இமை இடை கலப்பதன்-முன்னம் – கம்.சுந்:11 51/1
எழுந்து மா விசும்பு எய்தினன் இடை அவன் படையில் – கம்.சுந்:11 52/2
பெண்ணிற்கு இசையும் மங்கலத்தின் பிணித்த கயிறே இடை பிழைத்த – கம்.சுந்:12 115/3
தையலை வணங்கற்கு ஒத்த இடை பெறும் தன்மை நோக்கி – கம்.சுந்:14 37/1
பேசுவது மானம் இடை பேணுவது காமம் – கம்.யுத்1:2 52/3
எற்றுதிர் பற்றுதிர் எறிதிர் என்று இடை
சுற்றினர் உரும் என தெழிக்கும் சொல்லினார் – கம்.யுத்1:4 34/3,4
சீர்க்கு உறவு ஆய் இடை செறுநர் சீறிய – கம்.யுத்1:4 63/2
வெல்லலாம் பின்னர் என்று இடை விலக்கினான் – கம்.யுத்1:4 94/4
வாலுகத்தால் இடை பரந்த வைப்பு எலாம் – கம்.யுத்1:5 8/3
இடை_இலர் எண்_இரு கோடி என்பரால் – கம்.யுத்1:5 20/2
ஓடும் மேகங்கள் பொரிந்து இடை உதிர்ந்தன உம்பர் – கம்.யுத்1:6 19/2
தசும்பு இடை விரிந்தன என்னும் தாரைய – கம்.யுத்1:6 41/1
வீடு பெற்றன இடை மிடைந்த வேணுவின் – கம்.யுத்1:6 51/2
தான் நிமிர்தர இடை குவிய தள்ளும் நீர் – கம்.யுத்1:8 15/2
புழை உடை தட கை ஒன்றோடு ஒன்று இடை பொருந்த சுற்றி – கம்.யுத்1:8 21/2
எழுவின் நீள் கரத்து ஏற்றிட இற்று இடை
வழுவி வீழ்வன கால்களின் வாங்குவான் – கம்.யுத்1:8 47/3,4
வஞ்சி அஞ்சும் இடை மங்கையர் வானத்து – கம்.யுத்1:11 13/2
பெருத்து உயர் தட கைகொடு அடுத்து இடை பிடித்து – கம்.யுத்1:12 14/2
சுழிகள்-தோறும் சுரித்து இடை தோன்று தேன் – கம்.யுத்2:15 11/2
தூர்த்த வானரம் சுள்ளி பறித்து இடை
சீர்த்த பேர் அணை-தன்னையும் சிந்தின – கம்.யுத்2:15 13/1,2
குளிறு சோரி ஒழுக கொதித்து இடை
வெளிறு இலா மரமே கொண்டு வீசினான் – கம்.யுத்2:15 45/3,4
இடை உறு கருமத்தின் எல்லை கண்டவர் – கம்.யுத்2:15 109/3
பொய் போர் சில புரியேல் இனி என வந்து இடை புகுந்தான் – கம்.யுத்2:15 160/2
எல்லாம் இடை பயின்றாய் புயம் நால் ஐந்தினொடு இயைந்தாய் – கம்.யுத்2:15 163/2
பித்து ஏறினர் அல்லால் இடை பேராது எதிர் மார்பில் – கம்.யுத்2:15 169/3
அரவ நுண் இடை அரக்கியர் கணவர்-தம் அற்ற – கம்.யுத்2:15 235/1
ஏற்றுறா முனம் இடை அற கணைகளால் எய்தான் – கம்.யுத்2:15 241/2
இற்று அவிந்துக எரி கணை இடை அற எய்தான் – கம்.யுத்2:15 242/2
இறுதியே இயைவது ஆனால் இடை ஒன்றால் தடை உண்டாமோ – கம்.யுத்2:16 42/4
இடை பேரா இளையானை இணை ஆழி மணி நெடும் தேர் – கம்.யுத்2:16 50/1
சுற்றும் ஓடுவ தொடர்ந்து இடை துணித்திட தொகையாய் – கம்.யுத்2:16 246/3
தோல் இடை துரக்கவும் துகைக்கவும் சுடர் – கம்.யுத்2:16 298/1
ஏறுபட்டதும் இடை எதிர்ந்துளோர் எலாம் – கம்.யுத்2:16 299/1
இற்ற அல்லவும் ஈர்ப்புண்ட அல்லவும் இடை இடை முறிந்து எங்கும் – கம்.யுத்2:16 313/1
இற்ற அல்லவும் ஈர்ப்புண்ட அல்லவும் இடை இடை முறிந்து எங்கும் – கம்.யுத்2:16 313/1
சேனை கடலோடு இடை செல்க எனினும் – கம்.யுத்2:18 13/1
இடை இடை நீந்தின இயைந்த யானையின் – கம்.யுத்2:18 97/2
இடை இடை நீந்தின இயைந்த யானையின் – கம்.யுத்2:18 97/2
வில் இடை அறுத்து வேல் துணித்து வீரர்-தம் – கம்.யுத்2:18 104/1
கல் இடை அறுத்து மா கடிந்து தேர் அழீஇ – கம்.யுத்2:18 104/3
இறுவன கொடியவை எரிவன இடை இடை – கம்.யுத்2:18 131/1
இறுவன கொடியவை எரிவன இடை இடை
துறுவன சுடு கணை துணிவன மதகரி – கம்.யுத்2:18 131/1,2
அறுபதின் முதல் இடை நால் ஒழி ஆயிரம் – கம்.யுத்2:18 136/1
இடை கண்டன மலை கொண்டு என எழுகின்றன திரையால் – கம்.யுத்2:18 150/2
படை கொண்டு இடை படர்கின்றன மத யாறுகள் பலவால் – கம்.யுத்2:18 150/4
இடை நின்ற மயக்கம் தீர்ந்தான் ஏந்திய சிலையன் காந்தி – கம்.யுத்2:18 194/3
அ இடை வெறும் கை நின்ற அங்கதன் ஆண்மை அன்றால் – கம்.யுத்2:18 211/1
இ இடை பெயர்தல் என்னா இமையிடை ஒதுங்கா முன்னர் – கம்.யுத்2:18 211/2
கேட்டான் இடை உற்றது என் என்று கிளத்தல் யாரும் – கம்.யுத்2:19 3/1
மொய் எடுத்த கணை மாரியால் இடை முடிந்தது ஒன்றும் முறை கண்டிலார் – கம்.யுத்2:19 68/1
குன்று கால் குடைய மேல் உயர்ந்து இடை குலுங்க நின்று அனைய கொள்கையான் – கம்.யுத்2:19 82/2
நின்று தேறும் அளவின்-கண் வெம் கண் அடல் நீலன் வந்து இடை நெருக்கினான் – கம்.யுத்2:19 82/4
சூலம் அந்தகன் எறிந்தது அன்னது துணிந்து சிந்த இடை சொல்லுறும் – கம்.யுத்2:19 83/3
நேர் செலாது இடை நின்றனர் நீள் நெடும் – கம்.யுத்2:19 156/1
இடை உறு குருதி வெள்ளத்து எறி கடல் எழு நீர் பொங்கி – கம்.யுத்2:19 219/2
எல்லை குயிற்றி எரிகின்ற மோலி இடை நின்ற மேரு எனும் அ – கம்.யுத்2:19 246/3
எழுவாய் எவர்க்கும் முதல் ஆகி ஈறொடு இடை ஆகி எங்கும் உளையாய் – கம்.யுத்2:19 252/1
தேசத்தார் அரசன் மைந்தன் இடை இருள் சேர்ந்து நின்றே – கம்.யுத்2:19 294/2
இடை இடைதர விழுந்து இழிந்த பண்ணன – கம்.யுத்3:20 47/2
வணங்கு நுண் இடை வன முலை செக்கர் வார் கூந்தல் – கம்.யுத்3:20 61/1
நில் என்று இடை சென்று நெருக்கினனால் – கம்.யுத்3:20 80/4
இடை உளது எம்-பால் நல்கி பின் நிரை நிற்றிர் ஈண்டு இ – கம்.யுத்3:22 20/3
ஆர் இடை அனுமன் ஆர்த்த ஆர்ப்பு ஒலி அசனி கேளா – கம்.யுத்3:22 34/1
இடை கலந்த பேர் எயிற்று இளம் பிறைகளும் எறிப்ப – கம்.யுத்3:22 97/2
சீற்றம் தனி உருவாய் இடை தேறாதது ஓர் மாறு ஆம் – கம்.யுத்3:22 112/3
திவள கீழொடு மேல் புடை பரந்து இடை செறிய – கம்.யுத்3:22 178/3
விடை குலங்களின் இடை ஒரு விடை கிடந்து என்ன – கம்.யுத்3:22 193/1
என்று என்று ஏங்கும் விம்மும் உயிர்க்கும் இடை அஃகி – கம்.யுத்3:22 217/1
இன்று ஈகிலையேல் இறவு இ இடை மான் – கம்.யுத்3:23 17/1
இடை இடை பறிந்து விண் ஏற இற்று இடை – கம்.யுத்3:24 93/2
இடை இடை பறிந்து விண் ஏற இற்று இடை – கம்.யுத்3:24 93/2
இடை இடை பறிந்து விண் ஏற இற்று இடை
தடை இலாது உடற்றுறு சண்டமாருதம் – கம்.யுத்3:24 93/2,3
முழுகுவர் குருதி வாள் கண் முகிழ்த்து இடை மூரி போவர் – கம்.யுத்3:25 13/4
ஈது இடை ஆக வந்தார் அலங்கல்-மீது ஏறினார் போல் – கம்.யுத்3:25 21/1
கொண்டு இடை தீர்வது ஒர் கோள் அறிகில்லான் – கம்.யுத்3:26 31/3
எல்லை இல் துன்பம் ஊன்ற இடை ஒன்றும் தெரிக்கிலாதான் – கம்.யுத்3:26 60/2
கடலும் அல்லாது இடை ஒன்றும் கண்டிலன் – கம்.யுத்3:27 54/4
புல்லும் சிறு கொடியும் இடை தெரியா-வகை புரிய – கம்.யுத்3:27 106/2
எண் செல்கில நெடும் காலவன் இடை செல்கிலன் உடல்-மேல் – கம்.யுத்3:27 108/3
இடை ஒன்று அது தடுக்கும்படி செம் தீ உக எய்தான் – கம்.யுத்3:27 138/2
எனைத்து ஆயது ஒர் பொருளால் இடை தடை இல்லதை விட்டான் – கம்.யுத்3:27 152/4
துப்பு ஒப்பது ஒர் கணை கூட்டினன் துரந்தான் இடை தொடரா – கம்.யுத்3:27 158/3
குன்று இடை நெரிதர வட_வரையின் குவடு உருள்குவது என முடுகு-தொறும் – கம்.யுத்3:28 18/1
வீடணன் அமலனை விறல் கெழு போர் விடலையை இனி இடை விடல் உளதேல் – கம்.யுத்3:28 21/1
அற்றன அனல் விழி நிருதன் வழங்கு அடு கணை இடை இடை அடல் அரியின் – கம்.யுத்3:28 23/1
அற்றன அனல் விழி நிருதன் வழங்கு அடு கணை இடை இடை அடல் அரியின் – கம்.யுத்3:28 23/1
ஏயின நிருதனது எரி கணைதான் இடன் இல படுவன இடை இடை வந்து – கம்.யுத்3:28 24/3
ஏயின நிருதனது எரி கணைதான் இடன் இல படுவன இடை இடை வந்து – கம்.யுத்3:28 24/3
கடம் பொறா மத களிறு தேர் பரி இடை கடவ – கம்.யுத்3:31 17/1
போனான் இடை புகுந்தான் என புலன் கொள்கிலர் மறந்தார் – கம்.யுத்3:31 116/2
எய்த கணை எய்துவதன் முன்பு இடை அறுந்து இவர்கள் ஏழ் உலகமும் – கம்.யுத்3:31 150/1
தலையும் உடலும் இடை தழுவு தவழ் குருதி – கம்.யுத்3:31 156/3
இரியல் உறு படையை நிருதர் இடை விலகி – கம்.யுத்3:31 158/1
உருகு சுடர்கள் இடை திரிய உரனுடைய – கம்.யுத்3:31 163/2
இடை படும் படாதன இமைப்பிலோர் படை – கம்.யுத்3:31 173/1
விரும்பினம் வாழ்க்கை என்றால் யார் இடை விலக்கல்-பாலார் – கம்.யுத்4:32 1/2
அறிந்து போக்குவல் அஞ்சல் நீ என்று இடை அணைந்தான் – கம்.யுத்4:32 28/4
தசும்பின் நின்று இடை திரிந்திட மதி தகை அமிழ்தின் – கம்.யுத்4:35 28/3
நினைப்பும் இடை பிற்பட நிமிர்ந்தது நெடும் தேர் – கம்.யுத்4:36 16/4
என்னை இது நம்மை இடை எய்தல் என எண்ணா – கம்.யுத்4:36 18/1
பேரும் ஒரு காலை ஒரு காலும் இடை பேரா – கம்.யுத்4:36 22/3
மெய் அவன் உரைத்தது என வேண்டி இடை பூண்ட – கம்.யுத்4:36 24/3
ஏவும் வெம் சிலை நாண் இடை இற்றன – கம்.யுத்4:37 20/2
பதைக்கின்றது ஓர் மனமும் இடை படர்கின்றது ஒர் சினமும் – கம்.யுத்4:37 46/1
நீசன் விடு சர மாரியும் இடை எங்கணும் நெருங்க – கம்.யுத்4:37 57/2
ஆர்ப்பு இடை இது என்பர் அறிந்த வானவர் – கம்.யுத்4:37 67/4
இடை படு தீவினும் மலை ஒர் ஏழினும் – கம்.யுத்4:37 70/2
கோணுடை மலை நிகர் சிலை இடை குறைய – கம்.யுத்4:37 84/2
இடை உறு திசை திசை இழுகுற இறைவன் – கம்.யுத்4:37 87/2
இடை பெறும் துயர் பார்த்து இகல் நீதியின் – கம்.யுத்4:37 174/2
தேம்பும் நுண் இடை நோவ திரள் முலை – கம்.யுத்4:40 8/2
படைப்பர் வந்து இடை ஒரு பழி வந்தால் அது – கம்.யுத்4:40 54/3
இடை உவாவினில் சுவேலம் வந்து இறுத்து எயில் இலங்கை – கம்.யுத்4:40 125/1
வணங்கு நுண் இடை திரிசடை வணங்க வான் கற்பிற்கு – கம்.யுத்4:41 5/1
எண் தரும் குணங்கள் இன்றி முதல் இடை ஈறு இன்று ஆகி – கம்.யுத்4:41 19/2
நொவ் இடை மயில் அனாட்கு நுவன்றுழி வருணன் நோனாது – கம்.யுத்4:41 24/3
இ இடை வந்து கண்டாய் சரண் என இயம்பிற்று என்றான் – கம்.யுத்4:41 24/4
பின் நெடும் கணவன் தன்னை பெற்று இடை பிரிந்து முற்றும் – கம்.யுத்4:42 19/2

மேல்


இடை-தோறு (1)

எருமை அன்ன கரும் கல் இடை-தோறு
ஆனில் பரக்கும் யானைய முன்பின் – புறம் 5/1,2

மேல்


இடை-உறாஅது (1)

வெய்து இடை-உறாஅது எய்தி முன்னர் – அகம் 203/14

மேல்


இடை_தடுமாறும் (1)

எல்லை_இல் பொருள்கள் எல்லாம் இடை_தடுமாறும் நீரால் – கம்.பால:1 17/3

மேல்


இடை_மகன் (2)

ஆடு உடை இடை_மகன் சூட பூக்கும் – நற் 266/3
ஆடு உடை இடை_மகன் சென்னி – குறு 221/4

மேல்


இடை_இலர் (1)

இடை_இலர் எண்_இரு கோடி என்பரால் – கம்.யுத்1:5 20/2

மேல்


இடைக்கிடை (1)

எயிற்று இடைக்கிடை இரு காதம் ஈண்டிய – கம்.ஆரண்:15 11/3

மேல்


இடைக்கு (3)

வஞ்சி நாண இடைக்கு மட நடைக்கு – கம்.அயோ:7 20/1
இடைக்கு அலமருதல் செய்யும் முலையினாள்-தன்னை ஈந்து – கம்.யுத்1:13 16/2
உழை உழை சுருட்டி மென் பூ குவித்து இடைக்கு இடையூறு என்னா – கம்.யுத்2:19 282/2

மேல்


இடைகழி (2)

புழை வாயில் போகு இடைகழி
மழை தோயும் உயர் மாடத்து – பட் 144,145
உலக இடைகழி அறை வாய் நிலைஇய – புறம் 175/8

மேல்


இடைகள் (1)

தள்ள தம் இடைகள் நோவ தமை வலித்து அவன்-பால் செல்லும் – கம்.பால:21 3/3

மேல்


இடைதர (3)

இழைக்கும் நுண் இடை இடைதர முகடு உயர் கொங்கை – கம்.பால:9 11/1
தெவ் இடைதர நின்று ஆர்க்கும் செறி கழல் புளிஞர்_கோமாஅன் – கம்.அயோ:13 44/2
இடை இடைதர விழுந்து இழிந்த பண்ணன – கம்.யுத்3:20 47/2

மேல்


இடைதருமே (1)

தான் விட்டது மலரோன் படை-எனின் மற்று இடைதருமே
வான் விட்டதும் மண் விட்டதும் மறவோன் உடல் அறுமே – கம்.யுத்3:27 136/1,2

மேல்


இடைந்தவர்க்கு (1)

இடைந்தவர்க்கு அபயம் யாம் என்று இரந்தவர்க்கு எறி நீர் வேலை – கம்.யுத்1:4 108/1

மேல்


இடைந்தன (1)

இடைந்தன முகில்_குலம் இரிந்து சாய்ந்து என – கம்.யுத்2:18 92/3

மேல்


இடைந்தனர் (1)

கடந்தனர் இடைந்தனர் களித்த மயில் போலும் – கம்.சுந்:2 158/2

மேல்


இடைந்தான் (1)

இந்திரன் இடைந்தான் உடைந்து ஓடினார் – கம்.பால:7 39/1

மேல்


இடைந்திலாதான் (1)

ஏறிய மெய்யனேனும் இருந்தனன் இடைந்திலாதான் – கம்.யுத்2:19 199/4

மேல்


இடைந்தீர் (1)

இங்கு ஓர் மானிடற்கு இத்தனை வீரர்கள் இடைந்தீர்
உம் கை வாளொடு போய் விழுந்து ஊர் புகலுற்றீர் – கம்.ஆரண்:8 4/1,2

மேல்


இடைந்து (5)

ஏவர் ஓடினர் இராக்கதர் நுமக்கு இடைந்து ஓடும் – கம்.ஆரண்:8 3/3
இற்று இடைந்து இறுதல் மெய்யே விளக்கின் முன் இருள் உண்டாமோ – கம்.சுந்:3 117/4
இடைந்து சென்றவனை எய்தி எய்த அரிய காவல் பெற்று இகல் இயற்றுவான் – கம்.யுத்2:19 70/3
எல் எடுத்த படை இந்திராதியர் உனக்கு இடைந்து உயிர் கொடு ஏகுவார் – கம்.யுத்2:19 74/3
இ நிமித்தம் இ படைக்கு இடைந்து வந்து அடுத்தது ஓர் – கம்.யுத்3:31 79/1

மேல்


இடைந்துபோய் (1)

இடைந்துபோய் நிசிசரற்கு இராமன் எவ்வம் வந்து – கம்.ஆரண்:12 8/1

மேல்


இடைப்பட்ட (1)

வயிர் இடைப்பட்ட தெள் விளி இயம்ப – அகம் 269/18

மேல்


இடைப்பட்டார் (1)

இன்னல் சிறையின் இடைப்பட்டார் இருந்தார் நின்ற அரும் தவனும் – கம்.அயோ:6 37/2

மேல்


இடைப்பட்டு (1)

ஐ_வாய்_அரவின் இடைப்பட்டு நைவாரா – கலி 62/13

மேல்


இடைப்பட (2)

பொழுது இடைப்பட நீப்பின் வாழ்வாளோ – கலி 4/24
எரி இதழ் அலரியொடு இடைப்பட விரைஇ – அகம் 191/2

மேல்


இடைப்படாமை (1)

நாள் இடைப்படாமை வருவர் நமர் என – அகம் 333/14

மேல்


இடைப்படாஅ (1)

பொழுது இடைப்படாஅ புலரா மண்டை – புறம் 103/9

மேல்


இடைப்படாஅமல் (1)

போழ்து இடைப்படாஅமல் முயங்கியும் அமையார் என் – கலி 4/10

மேல்


இடைப்படின் (1)

நாள் இடைப்படின் என் தோழி வாழாள் – அகம் 112/9

மேல்


இடைப்படினும் (1)

பூ இடைப்படினும் யாண்டு கழிந்து அன்ன – குறு 57/1

மேல்


இடைப்படுத்த (3)

மறி இடைப்படுத்த மான் பிணை போல – ஐங் 401/1
தெரு இடைப்படுத்த மூன்று ஒன்பதிற்று இருக்கையுள் – பரி 11/3
வாள் இடைப்படுத்த வயங்கு ஈர் ஓதி – கலி 36/23

மேல்


இடைப்படுதலும் (1)

நீள் இடைப்படுதலும் ஒல்லும் யாழ நின் – கலி 36/22

மேல்


இடைப்படூஉம் (1)

துயில் இடைப்படூஉம் தன்மையது ஆயினும் – நற் 240/5

மேல்


இடைபட (2)

நிரை களிறு இடைபட நெறி யாத்த இருக்கை போல் – கலி 132/5
இடைபட சேய ஆயினும் தொடை புணர்ந்து – புறம் 218/3

மேல்


இடைபுக்கு (1)

ஏ எனா-முன் இடைபுக்கு தொடை வன் கயிற்றால் பிணித்து ஈர்த்தார் – கம்.சுந்:12 113/4

மேல்


இடைய (4)

நெடு மூது இடைய நீர் இல் ஆறே – குறு 283/8
நெடும் சேண் இடைய குன்றம் போகி – அகம் 229/7
நீர் இல்ல நீள் இடைய
பார்வல் இருக்கை கவி கண் நோக்கின் – புறம் 3/18,19
பகல் இடைய அட்டிலில் மடுத்து எரி பரப்பும் – கம்.பால:15 27/2

மேல்


இடையதாய் (1)

கொண்ட வான் திரை குரை கடல் இடையதாய் குடுமி – கம்.சுந்:2 22/1

மேல்


இடையது (3)

பானாள் கொண்ட கங்குல் இடையது
பேயும் அணங்கும் உருவு கொண்டு ஆய் கோல் – மது 631,632
வட_மலை பெயர்குவை ஆயின் இடையது
சோழ நன் நாட்டு படினே கோழி – புறம் 67/7,8
துன் இருள் இடையது ஓர் விளக்கின் தோன்றினான் – கம்.ஆரண்:7 113/4

மேல்


இடையதுவே (1)

கூழை மூங்கில் குவட்டு இடையதுவே – குறு 179/7

மேல்


இடையர் (2)

சென்று சேண் இடையர் ஆயினும் நன்றும் – அகம் 183/4
இருந்த திக்கு உணர்ந்திலாதார் ஏகினார் இடையர் மாதர் – கம்.கிட்:15 33/2

மேல்


இடையறா (1)

இறல் உறும்படி இயற்றுவர் இடையறா இன்னல் – கம்.அயோ:2 77/4

மேல்


இடையறாவாய் (1)

நட்பினின் இடையறாவாய் ஞானிகள் உணர்வின் ஒன்றாய் – கம்.பால:10 12/3

மேல்


இடையன் (9)

ஒன்று அமர் உடுக்கை கூழ் ஆர் இடையன்
கன்று அமர் நிரையொடு கானத்து அல்கி – பெரும் 175,176
பறி புறத்து இட்ட பால் நொடை இடையன்
நுண் பல் துவலை ஒரு திறம் நனைப்ப – நற் 142/4,5
வன் கை இடையன் எல்லி பரீஇ – நற் 169/7
மறி துரூஉ தொகுத்த பறி புற இடையன்
தண் கமழ் முல்லை தோன்றியொடு விரைஇ – அகம் 94/4,5
தண்டு கால் ஊன்றிய தனி நிலை இடையன்
மடி விடு வீளை கடிது சென்று இசைப்ப – அகம் 274/8,9
காடு உறை இடையன் யாடு தலைப்பெயர்க்கும் – அகம் 394/13
மாசு உண் உடுக்கை மடி வாய் இடையன்
சிறு தலை ஆயமொடு குறுகல் செல்லா – புறம் 54/11,12
இடையன் பொத்திய சிறு தீ விளக்கத்து – புறம் 324/11
கல்லா இடையன் போல குறிப்பின் – புறம் 331/5

மேல்


இடையன (1)

கணம் கிளர்தரு சுண்ணம் கல் இடையன கானத்து – கம்.அயோ:9 15/2

மேல்


இடையாக (2)

மணன் இடையாக கொள்ளான் கல் பக – அகம் 397/4
இமை இடையாக யான் போய் ஏந்து_இழை இருக்கை எய்தி – கம்.யுத்3:26 89/1

மேல்


இடையாதீர் (1)

இடம் கெட வெவ் வாய் ஊறு கிடைத்தால் இடையாதீர் – கம்.கிட்:17 17/4

மேல்


இடையார் (5)

இடுவார் மறுப்பார் சிறுகு இடையார்
பந்தும் கழங்கும் பல களவு கொண்டு ஓடி – பரி 10/106,107
ஐய நுண் இடையார் ஆடும் ஆடக அரங்கு கண்டார் – கம்.பால:10 8/4
துவளும் நுண் இடையார் ஆடும் தோகை அம் குழாத்தின் தொக்கார் – கம்.அயோ:3 74/4
நோய் ஆற்றுகில்லா உயிர் போல நுடங்கு இடையார்
மாயா பழியாள் தர வற்கலை ஏந்தி வந்தார் – கம்.அயோ:4 142/3,4
ஆடல் நுண் இடையார் மற்றும் யாவரும் – கம்.யுத்3:29 4/2

மேல்


இடையாரை (1)

விலைக்கு ஓட்டும் பேர் அல்குல் மின் நுடங்கும் இடையாரை
முலை கோட்டு விலங்கு என்று தொடர்ந்து அணுகி முன் நின்ற – கம்.பால:12 17/2,3

மேல்


இடையாள் (1)

வடம் கொள நுடங்கும் இடையாள் மறுகி வானோர் – கம்.பால:7 31/2

மேல்


இடையாளொடும் (3)

மின்னே புரை இடையாளொடும் இனிது ஏகினன் வீரன் – கம்.பால:24 4/4
பொய்யோ எனும் இடையாளொடும் இளையானொடும் போனான் – கம்.அயோ:7 1/2
வெளி அன்னது ஓர் இடையாளொடும் விடை அன்னது ஓர் நடையான் – கம்.அயோ:7 2/3

மேல்


இடையாளோடும் (1)

மின்னை போல் இடையாளோடும் மேவும் மெய் உடையன் அல்லன் – கம்.ஆரண்:6 55/2

மேல்


இடையாற்று (1)

வெல் போர் சோழன் இடையாற்று அன்ன – அகம் 141/23

மேல்


இடையிட்ட (4)

ஆறு இடையிட்ட அளவைக்கு வேறு உணர்ந்து – நற் 318/7
மலை இடையிட்ட நாட்டரும் அல்லர் – குறு 203/1
அணி நகை இடையிட்ட ஈகை அம் கண்ணி போல் – கலி 32/4
போழ் இடையிட்ட கமழ் நறும் பூ கோதை – கலி 55/3

மேல்


இடையிட்டு (2)

என்ன வானவர் விமானம் இடையிட்டு அரவிடை – கம்.ஆரண்:1 11/2
இறுதி எய்தும் நாள் கால் பொர மந்தரம் இடையிட்டு
அறுவது ஆம் என இராவணன் சிலையினை அறுத்தான் – கம்.யுத்2:15 240/3,4

மேல்


இடையிடை (11)

வள் உயிர் தெள் விளி இடையிடை பயிற்றி – குறி 100
பளிங்கு செறிந்து அன்ன பல் கதிர் இடையிடை
பால் முகந்து அன்ன பசு வெண் நிலவின் – நற் 196/1,2
பிறங்கல் இடையிடை புக்கு பிறழ்ந்து யான் – பரி 19/59
ஒண் நகை தகை வகை நெறிபெற இடையிடை இழைத்து யாத்த – பரி 21/55
ஒருசார் தண் நறும் தாமரை பூவின் இடையிடை
வண்ண வரி இதழ் போதின் வாய் வண்டு ஆர்ப்ப – பரி 23/10,11
எள்ளி நகினும் வரூஉம் இடையிடை
கள்வர் போல் நோக்கினும் நோக்கும் குறித்தது – கலி 61/25,26
கிள்ளை தெள் விளி இடையிடை பயிற்றி – அகம் 28/10
எரி அகைந்து அன்ன தாமரை இடையிடை
அரிந்து கால் குவித்த செந்நெல் வினைஞர் – அகம் 116/1,2
மணி மருள் பூவை அணி மலர் இடையிடை
செம் புற மூதாய் பரத்தலின் நன் பல – அகம் 134/3,4
கழு நிவந்து அன்ன கொழு முகை இடையிடை
முறுவல் முகத்தின் பன் மலர் தயங்க – அகம் 176/5,6
தறி மடுத்து இடையிடை தண்டில் தாங்கினர் – கம்.பால:13 3/4

மேல்


இடையில் (5)

ஏன்று உரு அமைந்தவும் இடையில் நின்றவும் – கம்.கிட்:0 1/3
இடையில் படுகிற்கிலம் யாம் ஒரு நின் – கம்.யுத்2:18 71/1
பங்கம்_இல் மேரு ஆற்றல் பனசன் வந்து இடையில் பாய்ந்தான் – கம்.யுத்3:21 36/4
இளம் களிறோடும் சாய்ந்த இராமனை இடையில் கண்டான் – கம்.யுத்3:24 3/4
நிருதரை கொல்வது இடம் பெற்று ஓர் இடையில் நின்று அன்றோ – கம்.யுத்3:31 25/3

மேல்


இடையிலாது (1)

இடையிலாது எங்கணும் இசைய மீமிசை – கம்.ஆரண்:7 47/3

மேல்


இடையின் (1)

இன்று பிலன் ஈது இடையின் ஏற அரிது எனின் பார் – கம்.கிட்:14 42/1

மேல்


இடையின்-கண் (1)

தெரிகல்லா இடையின்-கண் கண் கவர்பு ஒருங்கு ஓட – கலி 57/5

மேல்


இடையினாரும் (1)

மின் ஒத்த இடையினாரும் வேய் ஒத்த தோளினாரும் – கம்.பால:18 6/1

மேல்


இடையினாள்-தன் (1)

இழை பொரும் இடையினாள்-தன் இன் சொற்கள் இயைய செய்தான் – கம்.கிட்:13 62/3

மேல்


இடையினாளை (1)

மேகத்தில் பிறந்த மின்னை வென்ற நுண் இடையினாளை
மாக தோள் வீர பெற்றால் எங்ஙனம் வைத்து வாழ்தி – கம்.ஆரண்:10 76/3,4

மேல்


இடையினுக்கு (1)

இல்லை உண்டு என்ன நின்ற இடையினுக்கு இடுக்கண் செய்தார் – கம்.பால:22 12/4

மேல்


இடையினும் (1)

தளர்ந்த சிந்தை தம் இடையினும் நுடங்கிட உயிரொடு தடுமாறி – கம்.சுந்:2 190/2

மேல்


இடையீட்டின் (1)

பெண் இடையீட்டின் வந்த வானரர் இராமன் பேரை – கம்.கிட்:16 56/3

மேல்


இடையீடு (1)

ஏங்க நாண் எறிந்திட்டு இடையீடு இன்றி – கம்.யுத்2:15 69/2

மேல்


இடையுண்ட (1)

இடையுண்ட மலை குவடு இற்றது-போல் – கம்.யுத்3:20 90/2

மேல்


இடையும் (6)

இடையும் நிறையும் எளிதோ நின் காணின் – கலி 77/22
இன்று இன்று என்னும் வண்ணம் மயங்கும் இடையும் பொன் – கம்.அயோ:3 45/3
இழையும் ஆரமும் இடையும் மின்னிட – கம்.அயோ:11 131/1
தோன்றலும் இடையும் ஈறும் தொடங்கிய பொருள்கட்கு எல்லாம் – கம்.யுத்1:3 122/3
பின்னை அறியோம் முன் அறியோம் இடையும் அறியோம் பிறழாமல் – கம்.யுத்3:22 219/2
மூல முதல் ஆய் இடையும் ஆய் இறுதி ஆய் எவையும் முற்றும் முயலும் – கம்.யுத்3:31 142/1

மேல்


இடையூற்றுக்கு (1)

இடையூற்றுக்கு இடையூறாய் யான் காப்பென் பெரு வேள்விக்கு எழுக என்றான் – கம்.பால:6 13/4

மேல்


இடையூறா (1)

இலங்கை அரசன் பணி அமைந்து ஓர் இடையூறா
விலங்கள் வலிகொண்டு எனது வேள்வி நலிகின்றாள் – கம்.பால:7 25/1,2

மேல்


இடையூறாய் (1)

இடையூற்றுக்கு இடையூறாய் யான் காப்பென் பெரு வேள்விக்கு எழுக என்றான் – கம்.பால:6 13/4

மேல்


இடையூறு (19)

என் அனைய முனிவரரும் இமையவரும் இடையூறு ஒன்று உடையரானால் – கம்.பால:6 8/1
தரு வனத்துள் யான் இயற்றும் தகை வேள்விக்கு இடையூறு தவம் செய்வோர்கள் – கம்.பால:6 11/1
ஈங்கு இவரால் என் வேள்விக்கு இடையூறு கடிது இயற்றும் – கம்.பால:12 27/1
நாகம்_அனன் இடை இங்கு உளது இடையூறு என நடவான் – கம்.பால:24 5/3
இன்றே வரும் இடையூறு அது நன்றாய்விடும் என்றான் – கம்.பால:24 6/4
பேரினால் வரும் இடையூறு பெயர்கின்ற பயத்தால் – கம்.அயோ:1 38/2
கனவினுக்கு இடையூறு அடுக்க மயங்கினார் சில கன்னிமார் – கம்.அயோ:3 56/4
நினைந்தது என் இடையூறு உண்டோ நெடு முடி புனைதற்கு என்றாள் – கம்.அயோ:4 2/4
ஆண் நாயகனே இனி நாடு ஆள்வான் இடையூறு உளதோ – கம்.அயோ:4 39/2
என்னை கண்டும் ஏகா-வண்ணம் இடையூறு உடையான் – கம்.அயோ:4 50/1
எந்தை புகுந்த இடையூறு உண்டாயதோ – கம்.அயோ:4 89/2
உற்றால் விலங்கும் இடையூறு என உணர்ந்தான் – கம்.சுந்:1 75/4
போக்கினுக்கு இடையூறு ஆக புயலொடு பொதிந்த வாடை – கம்.சுந்:1 78/3
உழை உழை சுருட்டி மென் பூ குவித்து இடைக்கு இடையூறு என்னா – கம்.யுத்2:19 282/2
தீங்கு இடையூறு எய்தாமல் தெருட்டுதிர் போய் என சொல்லி அவரை தீர்ந்தான் – கம்.யுத்3:24 30/2
இங்கு உள எல்லாம் மாள்தற்கு இனி வரும் இடையூறு இல்லை – கம்.யுத்3:26 2/3
ஒத்தது ஓர் இடையூறு உண்டு என்று உணர்விடை உதிப்பது அன்றால் – கம்.யுத்3:31 58/4
அற்று இடையூறு செல்லா ஆயுளை ஆக என்றான் – கம்.யுத்4:32 46/4
இடையூறு உற சிதைந்தாங்கு-என சரம் சிந்தின விறலும் – கம்.யுத்4:37 49/2

மேல்


இடையூறும் (1)

யாமும் எம் இருக்கை பெற்றேம் உனக்கு இடையூறும் இல்லை – கம்.பால:7 54/1

மேல்


இடையே (22)

அனைத்தால் கொண்க நம் இடையே நினைப்பின் – நற் 395/3
சேய அம்ம இருவாம் இடையே
மா கடல் திரையின் முழங்கி வலன் ஏர்பு – குறு 237/4,5
வீங்கா நின்ற கரு நெருப்பின் இடையே எழுந்த வெண் நெருப்பே – கம்.பால:10 76/4
மறலிக்கு ஊண் நாடும் கதிர் வேலான் இடையே வந்து – கம்.பால:17 27/1
இடையே வளை சோர எழுந்து விழுந்து – கம்.பால:23 11/1
அஞ்சனம் என வாள் அம்புகள் இடையே
நஞ்சினை இடுவார் நாள்_மலர் புனைவார் – கம்.அயோ:3 68/3,4
என்னை போல் இடையே வந்தாள் இகழ்விப்பென் இவளை என்னா – கம்.ஆரண்:6 55/4
செருக்கி இடையே திரு இழந்த சிறியோர் போன்ற சேதாம்பல் – கம்.ஆரண்:10 117/4
இழைவாள் நுதலாள் இடை போல் இடையே
குழைவாய் எனது ஆவி குழைக்குதியோ – கம்.கிட்:10 54/3,4
நடந்தாய் இடையே என்றாலும் நாண் ஆம் நினக்கு நளிர் கடலை – கம்.சுந்:4 109/3
பொன் குவட்டு இடையே தோன்றும் மரகத குன்றம் போன்றான் – கம்.யுத்1:10 5/4
எய்தான் சரம் எய்தா-வகை இற்றீக என இடையே
வைதால் என ஐது ஆயின வடி வாளியின் அறுத்தான் – கம்.யுத்2:15 158/1,2
இடையே தடைகொண்டு தன் ஏடு அவிழ் அம் கை – கம்.யுத்2:18 249/3
பருகுவார் இடையே பட்டார் சிலர் சிலர் பருகிப்பட்டார் – கம்.யுத்2:18 257/4
செறிந்தாரின் உண்மை எனல் ஆய தன்மை தெரிகின்றது உன்னது இடையே
பிறிந்தார் பிறிந்த பொருளோடு போதி பிறியாது நிற்றி பெரியோய் – கம்.யுத்2:19 260/2,3
வல்லான் ஒருத்தன் இடையே படுத்த வடு ஆன மேனி வடுவும் – கம்.யுத்2:19 264/4
இலக்கு வன் கணைக்கு ஆக்குவென் இது புகுந்து இடையே
விலக்குவென் என விடையவன் விலக்கினும் வீரம் – கம்.யுத்3:22 62/2,3
வெருவாதிருந்தோம் நீ இடையே துன்பம் விளைக்க மெலிகின்றோம் – கம்.யுத்3:22 224/2
ஏன்று இருவருக்கும் வெம் போர் எய்தியது இடையே யான் ஓர் – கம்.யுத்4:37 8/2
சண்ட சர மழை கொண்டு அவை இடையே அற தடுத்தான் – கம்.யுத்4:37 48/4
என் உரு கொடு இல் உலகினை ஈனுதி இடையே
உன் உருக்கொடு புகுந்து நின்று ஓம்புதி உமை_கோன் – கம்.யுத்4:40 96/1,2
எரி அமைத்த மயானத்தை எய்துகின்ற காதலனை இடையே வந்து – கம்.யுத்4:41 69/2

மேல்


இடையொடு (1)

மூவாதமை இல்லை மூத்தமையும் இல்லை முதல் இடையொடு ஈறு இல்லை முன்னொடு பின் இல்லை – கம்.ஆரண்:2 28/2

மேல்


இடையோர் (1)

இடையோர் பழத்தின் பைம் கனி மாந்த – புறம் 225/2

மேல்


இடைவது (3)

இடி-கண் வாள் அரா இடைவது ஆம் எனா – கம்.அயோ:11 126/1
கேழ் இலா வன முலை கிரி சுமந்து இடைவது ஓர் – கம்.கிட்:13 69/2
ஏலுமேல் இடைவது அல்லால் என் செய வல்லான் என்னை – கம்.யுத்1:9 85/2

மேல்


இடைவிடா (1)

இருவினையும் இடைவிடா எ வினையும் இயற்றாதே இமையோர் ஏத்தும் – கம்.கிட்:13 27/1

மேல்


இடைவிடாது (5)

இரும் புயல் ககன மீது இடைவிடாது எழுந்து – கம்.பால:5 44/3
என்று உரைத்து எதிர் எதிர் இடைவிடாது நேர் – கம்.பால:14 6/1
எரி சுடர் மணியின் செம் கேழ் இள வெயில் இடைவிடாது
விரி இருள் பருகி நாளும் விளக்கு இன்றி விளங்கும் மாடத்து – கம்.சுந்:2 178/1,2
நின்று இடைவிடாது நெறி சென்று உற நெருக்கி – கம்.யுத்1:2 55/2
ஓசனை நூற்றின் வட்டம் இடைவிடாது உறைந்த சேனை – கம்.யுத்3:31 70/1

மேல்


இடைவிடாமல் (3)

இன்று எமது வினை முடிந்தது என சொரிந்தார் மலர் மாரி இடைவிடாமல் – கம்.பால:5 54/4
வேரி அம் பூவின் மாரி சொரிந்தனர் இடைவிடாமல் – கம்.யுத்3:22 17/4
ஏண் கலந்து அமைந்த வாளி ஏவினான் இடைவிடாமல் – கம்.யுத்3:28 41/4

மேல்


இடைவிழுந்தது (1)

இந்திரசித்தின் பொன் தோள் இற்று இடைவிழுந்தது என்றால் – கம்.யுத்3:28 46/3

மேல்


இடைவிழுந்து (1)

எழுந்து இடைவிழுந்து அயர்வது என்ன அயல் எங்கும் – கம்.பால:22 25/2

மேல்


இடைஇடை (11)

பால் விரிந்து இடைஇடை பறப்ப போன்றன – கம்.பால:14 11/2
இணை எடுத்து இடைஇடை நெருக்க ஏழையர் – கம்.பால:14 15/1
ஊறு பட்டு இடைஇடை ஒடித்து சாய்த்து உராய் – கம்.பால:14 22/2
இடைஇடை மயங்கி எங்கும் வெளி சுரந்து இருளை செய்ய – கம்.பால:14 55/2
கனம்கனம் இடைஇடை களிக்கும் கள்வன் ஆய் – கம்.பால:19 55/2
பொன் நெடுவரையில் தொத்திய கோளும் நாளும் ஒத்து இடைஇடை பொலிய – கம்.சுந்:3 81/2
வேர்த்தது என்று இடைஇடை வீசும் தூசு போல் – கம்.சுந்:5 62/2
இடைஇடை மலையின் விழுந்தார் இகல் பொர முடுகி எழுந்தார் – கம்.சுந்:7 27/4
சங்கமும் கறி கிழங்கு என இடைஇடை தழுவி – கம்.யுத்1:6 26/2
வெய்ய வல் நெருப்பு இடைஇடை பொறித்து எழ வெறி நீர் – கம்.யுத்1:6 29/3
இடைஇடை மிடைந்த சேனை இருநூறு வெள்ளம் கொண்டு – கம்.யுத்1:13 22/3

மேல்


இடைஇடையே (1)

பழம் தழும்பினுக்கு இடைஇடையே சில பசும் புண்கள் அசும்பு ஊற – கம்.சுந்:2 207/4

மேல்


இண்டு (1)

மான் நோக்கு இண்டு இவர் ஈங்கைய சுரனே – நற் 2/6

மேல்


இணங்கர் (2)

இணங்கர் இன்மையால் இறைவ நும்முடை – கம்.கிட்:3 62/3
இணங்கர் இன்மையாள் நோக்கி ஓர் இடர் இன்றி இலங்கைக்கு – கம்.யுத்4:41 5/2

மேல்


இணங்கவும் (1)

நரிகள் ஈர்த்தன வணங்கவும் இணங்கவும் நல்கா – கம்.யுத்3:20 63/2

மேல்


இணங்கா (1)

இணங்கா காலம் இரண்டொடு ஒன்றினும் – கம்.கிட்:8 7/3

மேல்


இணங்கி (1)

இணங்கி வரு பாசம் உடையேன் இவண் இருந்தேன் – கம்.கிட்:14 58/4

மேல்


இணங்கிய (1)

நிணமும் நெய்யும் இணங்கிய நேமியாய் – கம்.கிட்:7 111/4

மேல்


இணங்கினர் (1)

இணங்கினர் அறிவு_இலர் எனினும் எண்ணுங்கால் – கம்.யுத்1:4 84/1

மேல்


இணங்கு (1)

இணங்கு எரி புகையொடும் எழுந்தது என்னவே – கம்.சுந்:2 43/4

மேல்


இணர் (133)

உளை பூ மருதின் ஒள் இணர் அட்டி – திரு 28
தேம் கமழ் மருது இணர் கடுப்ப கோங்கின் – திரு 34
அவுணர் நல் வலம் அடங்க கவிழ் இணர்
மா முதல் தடிந்த மறு இல் கொற்றத்து – திரு 59,60
செம் கால் மராஅத்த வால் இணர் இடை இடுபு – திரு 202
கோட்டு இணர் வேம்பின் ஏட்டு இலை மிடைந்த – பெரும் 59
புகர் இணர் வேங்கை வீ கண்டு அன்ன – பெரும் 194
முறி இணர் கொன்றை நன் பொன் கால – முல் 94
பயினி வானி பல் இணர் குரவம் – குறி 69
பசும்பிடி வகுளம் பல் இணர் காயா – குறி 70
ஈங்கை இலவம் தூங்கு இணர் கொன்றை – குறி 86
இன மாவின் இணர் பெண்ணை – பட் 18
வால் இணர் மடல் தாழை – பட் 118
கன்று எரி ஒள் இணர் கடும்பொடு மலைந்து – மலை 159
தலை நாள் பூத்த பொன் இணர் வேங்கை – மலை 305
மகிழ்நன் மார்பில் துஞ்சி அவிழ் இணர்
தேம் பாய் மராஅம் கமழும் கூந்தல் – நற் 20/2,3
விழவு நாறு விளங்கு இணர் அவிழ்ந்து உடன் கமழும் – நற் 63/4
மண்ணா பசு முத்து ஏய்ப்ப குவி இணர்
புன்னை அரும்பிய புலவு நீர் சேர்ப்பன் – நற் 94/5,6
ஞாழல் அம் சினை தாழ் இணர் கொழுதி – நற் 106/7
கொடிறு போல் காய வால் இணர் பாலை – நற் 107/3
இணர் உறுபு உடைவதன்-தலையும் புணர் வினை – நற் 118/6
பொன் இணர் வேங்கை பூ சினை செலீஇயர் – நற் 151/9
இணர் துதை மாஅத்த புணர் குயில் விளி-தொறும் – நற் 157/5
சிறு வீ ஞாழல் தேன் தோய் ஒள் இணர்
நேர் இழை மகளிர் வார் மணல் இழைத்த – நற் 191/1,2
கொன்றை ஒள் இணர் கோடு-தொறும் தூங்க – நற் 221/4
புணர்ந்தீர் புணர்-மினோ என்ன இணர் மிசை – நற் 224/4
வெள்ளி அன்ன விளங்கு இணர் நாப்பண் – நற் 249/3
குறும் கால் குரவின் குவி இணர் வான் பூ – நற் 266/2
புழல் காய் கொன்றை கோடு அணி கொடி இணர்
ஏ கல் மீமிசை மே தக மலரும் – நற் 296/4,5
நரை நிறம் படுத்த நல் இணர் தெறுழ் வீ – நற் 302/5
மெல் இணர் நறும் பொழில் காணா – நற் 307/9
வண்டு பட ததைந்த கொடி இணர் இடை இடுபு – குறு 21/1
கொம்பு சேர் கொடி இணர் ஊழ்த்த – குறு 66/4
குவி இணர் தோன்றி ஒண் பூ அன்ன – குறு 107/1
வேனில் ஓர் இணர் தேனோடு ஊதி – குறு 211/5
இணர் அவிழ் புன்னை எக்கர் நீழல் – குறு 299/3
இன் இணர் புன்னை அம் புகர் நிழல் – குறு 303/6
பொன் இணர் மரீஇய புள் இமிழ் பொங்கர் – குறு 320/6
மகிழ்நன் மார்பின் அவிழ் இணர் நறும் தார் – ஐங் 82/2
எக்கர் ஞாழல் இறங்கு இணர் படு சினை – ஐங் 142/1
எக்கர் ஞாழல் இணர் படு பொதும்பர் – ஐங் 144/1
எக்கர் ஞாழல் அரும்பு முதிர் அவிழ் இணர்
நறிய கமழும் துறைவற்கு – ஐங் 146/1,2
பொன் இணர் ஞாழல் முனையின் பொதி அவிழ் – ஐங் 169/2
மால் வெள்ளோத்திரத்து மை இல் வால் இணர்
அரும் சுரம் செல்வோர் சென்னி கூட்டும் – ஐங் 301/1,2
பிரியாய் ஆயினும் நன்றே விரி இணர்
கால் எறுழ் ஒள் வீ தாஅய – ஐங் 308/2,3
முள் அரை இலவத்து ஒள் இணர் வான் பூ – ஐங் 320/1
அம்ம வாழி தோழி அவிழ் இணர்
கரும் கால் மராஅத்து வைகு சினை வான் பூ – ஐங் 331/1,2
முறி இணர் கோங்கம் பயந்த மாறே – ஐங் 366/5
விரி இணர் வேங்கையொடு வேறு பட மிலைச்சி – ஐங் 367/2
வலம் சுரி வால் இணர் கொய்தற்கு நின்ற – ஐங் 383/3
புலி பொறி வேங்கை பொன் இணர் கொய்து நின் – ஐங் 396/1
நன் பொன் அன்ன சுடர் இணர்
கொன்றையொடு மலர்ந்த குருந்தும்-மார் உடைத்தே – ஐங் 436/2,3
மா புதல் சேர வரகு இணர் சிறப்ப – ஐங் 496/1
இணர் ததை ஞாழல் கரை கெழு பெரும் துறை – பதி 30/1
வால் இணர் படு சினை குருகு இறைகொள்ளும் – பதி 30/4
குவி இணர் ஞாழல் மா சினை சேக்கும் – பதி 51/5
நாறு இணர் கொன்றை வெண் போழ் கண்ணியர் – பதி 67/13
நக்கு அலர் துழாஅய் நாறு இணர் கண்ணியை – பரி 4/58
உருள் இணர் கடம்பின் ஒலி தாரோயே – பரி 5/81
ஒளிர் சினை வேங்கை விரிந்த இணர் உதிரலொடு – பரி 7/12
மின் ஈன்ற விளங்கு இணர் ஊழா – பரி 8/14
கொன்றை கொடி இணர் ஊழ்ப்ப கொடி மலர் – பரி 8/24
நல் இணர் நாகம் நறவம் சுரபுன்னை – பரி 12/80
மெல் இணர் வேங்கை வியல் அறை தாயின – பரி 14/11
நாறு இணர் துழாயோன் நல்கின் அல்லதை – பரி 15/15
உறழ நனை வேங்கை ஒள் இணர் மலர – பரி 15/32
புகர் இணர் சூழ் வட்டத்தவை புகர் வாளவை – பரி 15/61
மலையின் இழி அருவி மல்கு இணர் சார் சார் – பரி 16/32
நனி நுனி நயவரு சாய்ப்பின் நாறு இணர்
சினை போழ் பல்லவன் தீம் சுனை உதிர்ப்ப – பரி 19/67,68
எருவை நறும் தோடு எரி இணர் வேங்கை – பரி 19/77
உருவம் மிகு தோன்றி ஊழ் இணர் நறவம் – பரி 19/78
உருள் இணர் கடம்பின் ஒன்றுபடு கமழ் தார் – பரி 21/11
உருள் இணர் கடம்பின் நெடுவேட்கு எடுத்த – பரி 21/50
மெல் இணர் பூ கொடி மேவர நுடங்க – பரி 22/43
ஒரு_குழை_ஒருவன் போல் இணர் சேர்ந்த மராஅமும் – கலி 26/1
பெறல் அரும் பொழுதோடு பிறங்கு இணர் துருத்தி சூழ்ந்து – கலி 30/15
உணர்ந்தவர் ஈகை போல் இணர் ஊழ்த்த மரத்தொடும் – கலி 32/11
முதிர் இணர் ஊழ் கொண்ட முழவு தாள் எரிவேங்கை – கலி 44/4
விடர் வரை எரிவேங்கை இணர் ஏய்க்கும் என்பதோ – கலி 45/17
கொழு நிழல் ஞாழல் முதிர் இணர் கொண்டு – கலி 56/2
தகை இணர் இள வேங்கை மலர் அன்ன சுணங்கினாய் – கலி 57/17
மெல் இணர் செல்லா கொடி அன்னாய் நின்னை யான் – கலி 62/5
கார் முற்றி இணர் ஊழ்த்த கமழ் தோட்ட மலர் வேய்ந்து – கலி 67/1
இணர் ததை தண் காவின் இயன்ற நின் குறி வந்தாள் – கலி 69/16
வண்டு இமிர் வகை இணர் வாங்கினன் பரிவானால் – கலி 79/16
நாறு இணர் பைம் தார் பரிந்தது அமையுமோ – கலி 90/16
பூ கொடி வாங்கி இணர் கொய்ய ஆங்கே – கலி 92/26
மற்று ஆங்கே நேர் இணர் மூசிய வண்டு எல்லாம் அ வழி – கலி 92/30
வண்ண வண் தோன்றியும் வயங்கு இணர் கொன்றையும் – கலி 102/3
மெல் இணர் கொன்றையும் மென் மலர் காயாவும் – கலி 103/1
தெரி இணர் ஞாழலும் தேம் கமழ் புன்னையும் – கலி 127/1
வேங்கையும் ஒள் இணர் விரிந்தன – அகம் 2/16
படு சினை தாழ்ந்த பயில் இணர் எக்கர் – அகம் 11/9
எழு இனி வாழி என் நெஞ்சே புரி இணர்
மெல் அவிழ் அம் சினை புலம்ப வல்லோன் – அகம் 21/9,10
விரி இணர் வேங்கை வண்டு படு கண்ணியன் – அகம் 38/1
கோழ் இணர் எதிரிய மரத்த கவினி – அகம் 41/8
மின் இலை பொலிந்த விளங்கு இணர் அவிழ் பொன் – அகம் 80/11
இணர் ததை புது பூ நிரைத்த பொங்கர் – அகம் 97/21
பரி உடை நல் தேர் பெரியன் விரி இணர்
புன்னை அம் கானல் புறந்தை முன்துறை – அகம் 100/12,13
வள் உயிர் வணர் மருப்பு அன்ன ஒள் இணர்
சுடர் பூ கொன்றை ஊழ்-உறு விளை நெற்று – அகம் 115/10,11
செம் கோல் வால் இணர் தயங்க தீண்டி – அகம் 121/7
பொன் இணர் நறு மலர் புன்னை வெஃகி – அகம் 126/15
கரும் கால் மராத்து வாஅல் மெல் இணர்
சுரிந்து வணர் பித்தை பொலிய சூடி – அகம் 127/13,14
வேங்கை விரி இணர் ஊதி காந்தள் – அகம் 132/11
நன்னர் மெல் இணர் புன்னை போல – அகம் 145/13
தேம் பாய்ந்து ஆர்க்கும் தெரி இணர் கோங்கின் – அகம் 153/16
நறு விரை தெளித்த நாறு இணர் மாலை – அகம் 166/5
பூ கண் வேங்கை பொன் இணர் மிலைந்து – அகம் 182/1
ஒள் இணர் கொன்றை ஓங்கு மலை அத்தம் – அகம் 197/16
நல் இணர் வேங்கை நறு வீ கொல்லன் – அகம் 202/5
இணர் இறுபு உடையும் நெஞ்சமொடு புணர்வு வேட்டு – அகம் 217/18
தேம் பாய் மெல் இணர் தளிரொடு கொண்டு நின் – அகம் 221/8
பூத்த இருப்பை குழை பொதி குவி இணர்
கழல் துளை முத்தின் செம் நிலத்து உதிர – அகம் 225/11,12
முன் நிலை பொறாஅது முரணி பொன் இணர்
புலி கேழ் வேங்கை பூ சினை புலம்ப – அகம் 227/7,8
சில் ஐம்_கூந்தல் அழுத்தி மெல் இணர்
தேம் பாய் மராஅம் அடைச்சி வான் கோல் – அகம் 261/3,4
பொன் அடர்ந்து அன்ன ஒள் இணர் செருந்தி – அகம் 280/1
எருவை இரும் சிறை இரீஇய விரி இணர்
தாது உண் தும்பி முரல் இசை கடுப்ப – அகம் 291/10,11
வேங்கை விரி இணர் சிதறி தேன் சிதையூஉ – அகம் 292/13
குவி இணர் எருக்கின் ததர் பூ கண்ணி – அகம் 301/11
மகிழ்நன் பரத்தைமை பாடி அவிழ் இணர்
காஞ்சி நீழல் குரவை அயரும் – அகம் 336/8,9
குறும் கால் காஞ்சி கோதை மெல் இணர்
பொன் தகை நுண் தாது உறைப்ப தொக்கு உடன் – அகம் 341/9,10
நீடு இணர் கொன்றை கவின் பெற காடு உடன் – அகம் 364/5
ஆடு சினை ஒழித்த கோடு இணர் கஞலிய – அகம் 368/5
ஓங்கு இரும் சிலம்பின் ஒள் இணர் நறு வீ – அகம் 388/6
இணர் ததை கடுக்கை ஈண்டிய தாதின் – அகம் 393/15
மெல் இணர் கண்ணி மிலைந்த மைந்தர் – புறம் 24/8
நல்லவும் தீயவும் அல்ல குவி இணர்
புல் இலை எருக்கம் ஆயினும் உடையவை – புறம் 106/1,2
ஓங்கு நிலை வேங்கை ஒள் இணர் நறு வீ – புறம் 265/2
இணர் ஒளி பரப்பி நின்று இருள் துரப்பன – கம்.பால:3 50/2
இணர் ஆர் தரு தார் அரசன் இடரால் அயர்வான் வினையேன் – கம்.அயோ:4 54/3
விராவு வெம் கடுவின் கொல்லும் மேல் இணர் முல்லை வெய்தின் – கம்.கிட்:10 58/2
இணர் தொகை ஈன்ற பொன் தார் எறுழ் வலி தடம் தோள் எந்தாய் – கம்.கிட்:11 87/3
பிறங்கு இணர் நறும் குழலர் அன்பர் பிரியாதோர் – கம்.சுந்:2 157/3
இணர் துழாய் தொங்கல் இராமற்கு என்று இமையவர் இசைப்ப – கம்.யுத்4:40 85/3

மேல்


இணர (7)

சிறு கோல் இணர பெரும் தண் சாந்தம் – நற் 140/2
நீடு சுரி இணர சுடர் வீ கொன்றை – நற் 302/2
எரி அகைந்து அன்ன வீ ததை இணர
வேங்கை அம் படு சினை பொருந்தி கைய – நற் 379/3,4
பயறு போல் இணர பைம் தாது படீஇயர் – குறு 10/2
தேம் கமழ் இணர வேங்கை சூடி – அகம் 118/2
வண்டு இமிர் இணர நுண் தாது வரிப்ப – அகம் 250/3
கோதை இணர குறும் கால் காஞ்சி – அகம் 296/1

மேல்


இணரும் (1)

தேம் பட மலர்ந்த மராஅ மெல் இணரும்
உம்பல் அகைத்த ஒண் முறி யாவும் – மலை 428,429

மேல்


இணரொடு (1)

முளி இலை கழித்தன முகிழ் இணரொடு வரும் – நற் 53/7

மேல்


இணை (109)

துணையோர் ஆய்ந்த இணை ஈர் ஓதி – திரு 20
இணை ஒலி இமிழ் துணங்கை சீர் – மது 26
பிரிபு இணை அரிந்த நிறம் சிதை கவயத்து – மது 740
துணை மாண் கதவம் பொருத்தி இணை மாண்டு – நெடு 81
இணை அணை மேம்பட பாய் அணை இட்டு – நெடு 133
இரு காமத்து இணை ஏரி – பட் 39
பழம் பிணி வைகிய தோள் இணை
குழைந்த கோதை கொடி முயங்கலளே – நற் 20/10,11
இணை_ஈர்_ஓதி நீ அழ – ஐங் 269/4
இணை ஏர் உண்கண் இவட்கு நோவதுமே – ஐங் 378/5
இணை பிரி அணி துணி பணி எரி புரைய – பரி 1/14
கண்ணே புகழ் சால் தாமரை அலர் இணை பிணையல் – பரி 2/53
கற்பு இணை நெறியூடு அற்பு இணை கிழமை – பரி 9/81
கற்பு இணை நெறியூடு அற்பு இணை கிழமை – பரி 9/81
இணை படை தானை அரசோடு உறினும் – கலி 15/3
அமை கவின் கொண்ட தோள் இணை மறந்தே – கலி 21/14
இணை இரண்டு இயைந்து ஒத்த முகை நாப்பண் பிறிது யாதும் – கலி 77/1
எல்லா கெழீஇ தொடி செறித்த தோள் இணை தத்தி – கலி 97/22
இணை திரள் மருப்பு ஆக எறி வளி பாகனா – கலி 135/2
தாஅ தாள் இணை மெல்ல ஒதுங்க – அகம் 134/8
ஒண் தொடி மடந்தை தோள் இணை பெறவே – அகம் 204/14
எதிர் மலர் இணை போது அன்ன தன் – அகம் 381/20
நீலத்து இணை மலர் புரையும் உண்கண் – புறம் 111/3
இணை இல் ஆரமும் இன்ன கொண்டு ஏகலான் – கம்.பால:1 7/3
வரி மருப்பு இணை வன் தலை ஏற்றை வான் – கம்.பால:2 31/2
அடி இணை சிலம்பு பூண்டு அரற்று மாளிகை – கம்.பால:3 36/2
அன்ன முனிவரன் உறையுள்-தனை அணுகி அடி இணை தாமரைகள் அம் பொன் – கம்.பால:5 61/2
இழிந்து போய் இரதம் ஆண்டு இணை கொள் தாள் மலர் – கம்.பால:5 71/1
கரியவன் உலகு எலாம் கடந்த தாள் இணை
திருமகள் கரம் செக்க சிவந்து காட்டிற்றே – கம்.பால:8 27/3,4
மழை பொரு கண் இணை மடந்தைமாரொடும் – கம்.பால:10 34/2
கண்ணொடு கண் இணை கவ்வி ஒன்றை ஒன்று – கம்.பால:10 35/2
நோக்கிய நோக்கு எனும் நுதி கொள் வேல் இணை
ஆக்கிய மதுகையான் தோளின் ஆழ்ந்தன – கம்.பால:10 36/1,2
இரும்பு அனைய கரு நெடும் கோட்டு இணை ஏற்றின் பணை ஏற்ற – கம்.பால:13 16/1
அடி இணை தொழ இடம் இன்றி மன்னவர் – கம்.பால:14 1/3
திகழ்ந்து ஒளிர் கழல் இணை தொழுது செல்வனை – கம்.பால:14 2/2
இணை எடுத்து இடைஇடை நெருக்க ஏழையர் – கம்.பால:14 15/1
தாள் இணை கழல்கள் ஆர்ப்ப தார் இடை அளிகள் ஆர்ப்ப – கம்.பால:15 30/1
ஏ எலாம் காட்டுகின்ற இணை நெடும் கண் ஓர் ஏழை – கம்.பால:18 15/2
இணை நெடும் கண் ஓர் இந்து_முகத்தி பூ – கம்.பால:21 29/1
வினையின் நீங்கிய மேலவர் தாள் இணை
புனையும் சென்னியையாய் புகழ்ந்து ஏத்துதி – கம்.அயோ:2 17/2,3
என்று கொண்டு இனைய கூறி அடி இணை இறைஞ்சி மீட்டும் – கம்.அயோ:3 115/1
குழல் பிரிந்தன மலர் குமரர் தாள் இணை
கழல் பிரிந்தன சின காமன் வாளியும் – கம்.அயோ:4 201/2,3
அடி இணை தொழுதான் ஆதி முனிவனை அவனும் உற்ற – கம்.அயோ:6 7/2
ஆவியும் உலைகின்றான் அடி இணை பிரிகல்லான் – கம்.அயோ:8 25/2
அடி இணை பொறைகல்லா என்று-கொல் அதர் எங்கும் – கம்.அயோ:9 16/1
இழைந்த நூல் இணை மணி குடம் சுமக்கின்றது என்ன – கம்.அயோ:10 9/1
ஈந்த வரம் உதவ எய்தினையே எந்தாய் இரு நிலத்தவோ நின் இணை அடி தாமரை-தாம் – கம்.ஆரண்:2 27/4
வரை தடம் தோள் இணை வலியவோ என்றான் – கம்.ஆரண்:4 18/4
இரந்து இவன் இணை அடி பொடியும் ஏற்கலா – கம்.ஆரண்:6 18/3
பின் எழில் கொள் வாள் இணை பிறழ்ந்து ஒளிர் முகத்தாள் – கம்.ஆரண்:6 25/2
அரவிந்த மலருள் நீங்கி அடி இணை படியில் தோய – கம்.ஆரண்:6 52/3
காவியோ கயலோ எனும் கண் இணை
தேவியோ திருமங்கையின் செவ்வியாள் – கம்.ஆரண்:6 80/1,2
எற்றும் கையினை நிலத்தினில் இணை தடம் கொங்கை – கம்.ஆரண்:6 91/2
செம்பு காட்டிய கண் இணை பால் என தெளிந்தீர் – கம்.ஆரண்:8 5/1
கொங்கை இணை செம் கையின் மலைந்து குலை கோதை – கம்.ஆரண்:10 43/3
கலங்கல் இல் கரும் கண் இணை வாரி கலுழ்கின்றார் – கம்.ஆரண்:10 44/4
இணை மலர் கைகளின் இறுக இன் உயிர் – கம்.ஆரண்:10 121/3
குழலை நோக்கி கொங்கை இணை குவட்டை நோக்கி அ குவட்டின் – கம்.ஆரண்:14 31/3
இணை இலாள்-தன்னை நாடற்கு ஏயன செய்தற்கு ஏற்கும் – கம்.ஆரண்:15 52/2
கனை கடல் கரை-நின்று ஏறா கண் இணை களிப்ப நோக்கி – கம்.கிட்:3 20/2
பற்றி ஆசையின் நெடும் பணை மருப்பு இணை பறித்து – கம்.கிட்:5 10/3
மழை பொரு கண் இணை வாரியோடு தன் – கம்.கிட்:6 3/3
எய்தவர் பெறுவர் என்றால் இணை அடி இறைஞ்சி ஏவல் – கம்.கிட்:7 139/3
கை தொழில் செய்வேன் என்று கழல் இணை வணங்கும் காலை – கம்.கிட்:9 28/3
ஐய நீ ஆழி வேந்தன் அடி இணை பிரிகலாதாய் – கம்.கிட்:11 49/3
அங்கதன் பெயர்த்தும் வந்து ஆண்டு அடி இணை தொழுதான் ஐய – கம்.கிட்:11 100/1
ஏற்பு_இல என்பது அன்றி இணை அடிக்கு உவமை என்னோ – கம்.கிட்:13 33/4
சூழி மால் யானையின் துணை மருப்பு இணை என – கம்.கிட்:13 69/1
இந்திரன் நகரமும் இணை இலாதது – கம்.கிட்:14 32/1
நின்றனள் நெடும் கண் இணை நீர் கலுழி கொள்ள – கம்.கிட்:14 52/4
அலங்கு தாள் இணை தாங்கிய அ மலை – கம்.கிட்:15 36/2
இழைக்கும் நுண்ணிய மருங்குலாள் இணை நெடும் கண்கள் – கம்.சுந்:3 6/3
காசு இல் கண் இணை சான்று என கண்டனன் – கம்.சுந்:3 95/3
நீக்கி நிறை கண் இணை ததும்ப நெடு நீளம் – கம்.சுந்:4 67/2
திரண்டு உயர் தோள் இணை அஞ்சனை சிங்கம் – கம்.சுந்:9 57/1
கயல் மகிழ் கண் இணை கலுழி கான்று உக – கம்.சுந்:10 48/1
தாள் இணை வீழ்ந்தான் தம்பிக்கு இரங்குவான் தறுகணானும் – கம்.சுந்:11 8/1
தோள் இணை பற்றி ஏந்தி தழுவினன் அழுது சோர்ந்தான் – கம்.சுந்:11 8/2
வாள் இணை நெடும் கண் மாதர் வயிறு அலைத்து அலறி மாழ்க – கம்.சுந்:11 8/3
எண்ணினும் உளை நீ கொங்கை இணை குவை தன்னின் ஓவாது – கம்.சுந்:14 30/2
தொழுது நின்றனன் நாயகன் தாள் இணை குளிர்ந்தது சுடு தீயே – கம்.யுத்1:3 85/4
தாள் இணை இரண்டும் பற்றி சுழற்றினன் தட கை ஒன்றால் – கம்.யுத்1:3 150/4
எல்லை_இல் பெரும் குணத்து இராமன் தாள் இணை
புல்லுதும் புல்லி இ பிறவி போக்குதும் – கம்.யுத்1:4 19/3,4
வரங்களின் வாரி அன்ன தாள் இணை வந்து வீழ்ந்தான் – கம்.யுத்1:4 137/4
அந்தம்_இல் குணத்தினானை அடி_இணை_முடியினோடும் – கம்.யுத்1:4 149/1
சேதுவின் பெருமைக்கு இணை செப்ப ஓர் – கம்.யுத்1:8 37/1
இரு திறல் வேந்தர் தாங்கும் இணை நெடும் கமல கையான் – கம்.யுத்1:10 2/2
இணை நெடும் கமல கண்ணால் இலங்கையை எய்த கண்டான் – கம்.யுத்1:10 6/4
இணை ஆரும் இல் அவன் நேர் வரவு எய்தா வலி செய்தாய் – கம்.யுத்2:15 180/2
இடை பேரா இளையானை இணை ஆழி மணி நெடும் தேர் – கம்.யுத்2:16 50/1
ஆரியன் அனைய கூற அடி இணை இறைஞ்சி ஐய – கம்.யுத்2:16 109/1
போர் இணை ஆக ஏன்று பொருகின்ற பூசல் நோக்கி – கம்.யுத்2:16 171/2
எற்றின எறிந்த எல்லாம் இணை நெடும் தோளின் ஏற்றான் – கம்.யுத்2:16 176/4
குரை கழல் துணை தோள் இணை பிற மற்றும் கொளலால் – கம்.யுத்2:16 220/2
இணை அறு வேள்வி மேல்_நாள் இயற்றி ஈன்று எடுத்த எந்தை – கம்.யுத்2:17 43/1
எங்கு உள உயிர் என்று எண்ணி இணை கையால் கிளைத்தது என்ப – கம்.யுத்2:19 51/3
இளையான் எழுந்து தொழுவானை அன்பின் இணை ஆர மார்பின் அணையா – கம்.யுத்2:19 266/1
வியர்த்திலன் உடல் விழித்திலன் கண் இணை விண்ணோர் – கம்.யுத்3:22 196/2
ஏது யான் செய்வது என்னா இடர் உற்றான் இணை இலாதான் – கம்.யுத்3:24 55/4
அடி இணை வணங்கிய சாம்பன் ஆழியாய் – கம்.யுத்3:24 81/3
இயல் வருகிற்கிலாத நெடும் கணார் இணை மென் கொங்கை – கம்.யுத்3:25 16/2
எழுந்தவன் தன்னை நோக்கி இணை அடி இறைஞ்சி எந்தாய் – கம்.யுத்3:28 13/1
எழுந்து எதிர் வந்த வீரன் இணை அடி முன்னர் இட்டான் – கம்.யுத்3:28 65/2
இரக்கம்தான் என இலக்குவன் இணை அடி தலத்தில் – கம்.யுத்4:32 37/2
அலங்கல் வீரன் அடி இணை எய்தினான் – கம்.யுத்4:39 10/4
கண் இணை உதிரமும் புனலும் கான்று உக – கம்.யுத்4:40 57/1
செய்ய தாமரை தாள் இணை முடி உற சேர்த்தி – கம்.யுத்4:41 11/3
அரசியை ஐயனோடும் அடி இணை தொழுது நின்றார் – கம்.யுத்4:41 29/4
பின் இணை குரிசில் தன்னை பெரும் கையால் வாங்கி வீங்கும் – கம்.யுத்4:41 119/1
தன் இணை தோள்கள் ஆர தழுவி அ தம்பிமாருக்கு – கம்.யுத்4:41 119/2

மேல்


இணை-மேல் (1)

தூயவன் சுடர் தோள் இணை-மேல் சுடர் – கம்.யுத்2:19 128/3

மேல்


இணை_ஈர்_ஓதி (1)

இணை_ஈர்_ஓதி நீ அழ – ஐங் 269/4

மேல்


இணைத்த (1)

இணைத்த கோதை அணைத்த கூந்தல் – திரு 200

மேல்


இணைந்த (2)

இணைந்த கமல சரண் அருச்சனை செய்து இன்றே – கம்.பால:6 6/3
ஏங்கிய குரலினர் இணைந்த காந்தளின் – கம்.அயோ:4 191/3

மேல்


இணைந்து (1)

திரு முகத்து அலமரும் கண் இணைந்து அல்கலும் – நற் 269/6

மேல்


இணைப்பு-உறு (1)

இணைப்பு-உறு பிணையல் வளைஇ துணை தக – திரு 30

மேல்


இணைபட (1)

இணைபட நிவந்த நீல மென் சேக்கையுள் – கலி 72/1

மேல்


இணைபு (1)

இணைபு இ ஊர் அலர் தூற்ற எய்யாய் நீ துறத்தலின் – கலி 124/9

மேல்


இணையவை (1)

நின்னின் சிறந்த நின் தாள் இணையவை
நின்னில் சிறந்த நிறை கடவுளவை – பரி 4/62,63

மேல்


இணையன (1)

கூர் மருப்பு இணையன குறைந்த கையன – கம்.யுத்2:18 107/1

மேல்


இணையின் (2)

இருந்த மா கரன் தாள் இணையின் மிசை – கம்.ஆரண்:7 1/1
இருந்து அருள் தருதி எம்மோடு என்று அடி இணையின் வீழ்ந்தான் – கம்.கிட்:9 19/4

மேல்


இணையினான் (1)

இந்துவை தொட நிமிர்ந்து எழு மருப்பு இணையினான்
மந்தர கிரி என பெரியவன் மகர நீர் – கம்.கிட்:5 3/2,3

மேல்


இணையும் (1)

என்று என்று அரசன் மெய்யும் இரு தாள் இணையும் முகனும் – கம்.அயோ:4 70/1

மேல்


இணையை (1)

தன்ன தோள் இணையை நோக்கி வீடணா தக்கது அன்றால் – கம்.யுத்4:37 215/2

மேல்


இத்தகை (1)

இத்தகை மா நகர் ஈர்_அறு நாளும் – கம்.பால:5 114/1

மேல்


இத்தகைய-தமை (1)

தரங்கம் கெண்டை வரால் ஆமை என்று இத்தகைய-தமை நோக்கி – கம்.கிட்:1 25/2

மேல்


இத்தலை (1)

இத்தலை வந்தது என்னை இராமன்-பால் வாலின் ஈர்த்து – கம்.யுத்2:16 189/1

மேல்


இத்தனை (22)

எண்ணும் கூற்றினும் இத்தனை வேண்டுமோ – கம்.பால:11 7/4
தீர்த்தன் இத்தனை சிந்தையின் செம் கணின் – கம்.பால:21 31/3
இங்கு ஓர் மானிடற்கு இத்தனை வீரர்கள் இடைந்தீர் – கம்.ஆரண்:8 4/1
இத்தனை திசையையும் மறைப்பென் ஈண்டு எனா – கம்.ஆரண்:13 5/3
போச்சு இத்தனை போலும் நின் ஆற்றல் என புகன்றான் – கம்.ஆரண்:13 40/4
பொருது தாதையை இத்தனை நெறி கொடு போனான் – கம்.ஆரண்:13 91/3
எங்கும் இத்தனை இலக்கணம் யாவர்க்கும் இல்லை – கம்.கிட்:3 76/2
தீண்டினான் எனின் இத்தனை சேண் பகல் – கம்.சுந்:5 20/1
என்று உரைத்த இனிது இத்தனை பேர் அடையாளம் – கம்.சுந்:5 79/1
இத்தனை பொழுதுகொண்டு இருப்பதோ எனா – கம்.சுந்:12 2/3
இச்சைக்கு ஏற்றன யான் செய்த இத்தனை காலம் – கம்.யுத்1:2 112/3
இத்தனை பேரையும் இராமன் வெம் சரம் – கம்.யுத்1:4 11/3
வீட்டுவாய் நினையின் நாயேற்கு இத்தனை வேண்டுமோதான் – கம்.யுத்1:7 6/4
இருவோமொடு நீ தனி இத்தனை நாள் – கம்.யுத்2:18 69/2
இத்தனை போலும் செய்யும் இகல் எனா முறுவல் எய்தி – கம்.யுத்2:19 177/3
வாழ்வு இத்தனை என்று அவன் மார்பு அகலம் – கம்.யுத்3:20 85/3
இன்று ஒருக்கினென் இத்தனை வீரரை இருந்தேன் – கம்.யுத்3:22 191/3
தாழ்வித்தேனோ இத்தனை கேடும் தருவித்தேன் – கம்.யுத்3:22 207/4
உன்னையே தெய்வமா கொண்டு இத்தனை காலம் உய்ந்தேன் – கம்.யுத்3:23 30/2
ஈண்ட ஒட்டு என்னா நின்றாய் இத்தனை பேரும் இன்னம் – கம்.யுத்3:27 80/3
முன்னம் இத்தனை முயன்றிலனாம் என்பர் முனிவர் – கம்.யுத்4:37 100/4
இத்தனை காலமும் உழந்த ஈது எலாம் – கம்.யுத்4:40 61/2

மேல்


இத்தனையும் (2)

ஆன்ற இ செல்வம் இத்தனையும் மொய்த்து அருகு உற – கம்.பால:20 27/3
என்ன உரை இத்தனையும் எத்தனையும் எண்ணி – கம்.ஆரண்:11 27/1

மேல்


இத்தனையே (1)

கோது என்று உண்டிலள் இத்தனையே குறை – கம்.பால:7 37/2

மேல்


இத்தி (1)

புல் அரை இத்தி புகர் படு நீழல் – அகம் 77/13

மேல்


இத்துணை (10)

வரம் கொள இத்துணை மன்னும் அல்லல் எய்தி – கம்.அயோ:3 13/1
சார் கொண்டு என இத்துணை சார்கிலனால் – கம்.ஆரண்:14 63/2
வாராய் புறம் இத்துணை வைகுதியோ – கம்.ஆரண்:14 68/4
இமையாதவன் இத்துணை தாழ்வுறுமோ – கம்.ஆரண்:14 75/2
இத்துணை தாழ்த்தனம் முனியும் என்று தம் – கம்.சுந்:2 49/2
வன்கண் வஞ்சனை அரக்கர் இத்துணை பகல் வையார் – கம்.சுந்:3 16/1
தூய்மை காட்டவும் இத்துணை தூங்கினேன் – கம்.சுந்:5 23/4
இன்னது என்று அறிகிலாமே இத்துணை தாழ்த்தது என்றே – கம்.சுந்:14 44/3
இத்துணை இருந்தது என்னும் தன்மையும் இயம்புவீரால் – கம்.யுத்1:9 34/4
கமை பிடித்து நின்று உங்களை இத்துணை கண்டேன் – கம்.யுத்3:22 192/3

மேல்


இத்துணையவேயோ (1)

ஏயின உற தகைய இத்துணையவேயோ – கம்.யுத்1:2 48/4

மேல்


இத்தோடு (1)

இத்தோடு ஒப்பது யாது உண்டே – கம்.சுந்:5 41/4

மேல்


இத (2)

இத இயல் இயற்றிய குரவர் யாரினும் – கம்.அயோ:14 121/1
இத இயல் இது என முந்தே இயைவு உற இனிது தெரிந்தான் – கம்.சுந்:7 21/1

மேல்


இதக்கையின் (1)

இரும் பனை இதக்கையின் ஒடியும் ஆங்கண் – அகம் 365/6

மேல்


இதங்கள் (1)

இதங்கள் கொள்கிலா இறைவனை ஒத்தது ஓர் யானை – கம்.பால:15 4/4

மேல்


இதண் (1)

ஊசல் வறிது ஆன இதண் ஒண் மணிகள் விண்-மேல் – கம்.கிட்:10 76/3

மேல்


இதணத்து (5)

குருகு ஆர் கழனியின் இதணத்து ஆங்கண் – நற் 216/7
களிற்று துப்பு அஞ்சா புலி அதள் இதணத்து
சிறுதினை வியன் புனம் காப்பின் – நற் 351/7,8
ஏனல் இதணத்து அகில் புகை உண்டு இயங்கும் – கலி 39/8
களிறு அணந்து எய்தா கல் முகை இதணத்து
சிறுதினை படு கிளி எம்மொடு ஓப்பி – அகம் 308/9,10
வேங்கை அம் கவட்டு இடை நிவந்த இதணத்து
பொன் மருள் நறும் தாது ஊதும் தும்பி – அகம் 388/7,8

மேல்


இதணம் (4)

புலி அஞ்சு இதணம் ஏறி அவண – குறி 41
உயர் நிலை இதணம் ஏறி கை புடையூஉ – மலை 204
தனி நிலை இதணம் புலம்ப போகி – நற் 194/6
பா அமை இதணம் ஏறி பாசினம் – நற் 373/7

மேல்


இதம் (8)

இனத்தையும் உவணத்து இறையையும் இயங்கும் காலையும் இதம் அல நினைவார் – கம்.பால:3 11/3
எந்தை நீ உவந்து இதம் சொல எம் குலத்து அரசர் – கம்.அயோ:1 43/1
இன்னாவேனும் யான் இது உரைப்பென் இதம் என்னா – கம்.ஆரண்:11 8/3
எம்மைக்கு இதம் ஆக இது எண்ணினை நீ – கம்.ஆரண்:13 13/4
இதம் எனும் பொருள் அலது ஓர் இயல்பு உணர்ந்திலர் இவர்கள் – கம்.கிட்:2 8/2
எம்பி எனகிற்கில் உரை-செய்வல் இதம் என்னா – கம்.யுத்1:2 47/3
யாது சொல்லினன் அவை அவை இதம் என எண்ணி – கம்.யுத்1:3 56/3
ஈனமே-கொல் இதம் என எண்ணுறா – கம்.யுத்1:9 49/1

மேல்


இதயங்கள் (1)

எட்ட ஆதரித்து உழல்பவர் இதயங்கள் கொதிப்ப – கம்.பால:9 8/2

மேல்


இதயத்தினிடை (1)

இன்று-காறும் என் இதயத்தினிடை நின்றது என்னை – கம்.யுத்4:40 104/2

மேல்


இதயத்து (2)

ஈது முன் நிகழ்ந்த வண்ணம் என முனி இதயத்து எண்ணி – கம்.பால:5 27/1
என் கண் துணை கொண்டு இதயத்து எழுதி – கம்.பால:23 13/2

மேல்


இதயம் (2)

இருவரும் மாறி புக்கு இதயம் எய்தினார் – கம்.பால:10 37/4
எயில் உடை இலங்கை நாதன் இதயம் ஆம் சிறையில் வைத்தான் – கம்.ஆரண்:10 85/2

மேல்


இதயமும் (1)

பாய்ந்த வஞ்சகர் இதயமும் பிளந்தன பல்லம் – கம்.ஆரண்:8 11/4

மேல்


இதல் (3)

புதல் மிசை தளவின் இதல் முள் செம் நனை – அகம் 23/3
இதல் முள் ஒப்பின் முகை முதிர் வெட்சி – அகம் 133/14
கான கோழியொடு இதல் கவர்ந்து உண்டு என – புறம் 320/11

மேல்


இதலின் (1)

வரி புற இதலின் மணி கண் பேடை – அகம் 387/10

மேல்


இதலும் (1)

புறவும் இதலும் அறவும் உண்கு என – புறம் 319/6

மேல்


இதழ் (220)

பைம் தாள் குவளை தூ இதழ் கிள்ளி – திரு 22
இலவு இதழ் புரையும் இன் மொழி துவர் வாய் – பொரு 27
கொழு மீன் குறைய ஒதுங்கி வள் இதழ்
கழுநீர் மேய்ந்த கய வாய் எருமை – சிறு 41,42
சே இதழ் பொதிந்த செம்பொன் கொட்டை – சிறு 75
வள் இதழ் மா மலர் வயிற்று-இடை வகுத்ததன் – பெரும் 5
முள் அரை தாமரை புல் இதழ் புரையும் – பெரும் 114
அரக்கு இதழ் குவளையொடு நீலம் நீடி – பெரும் 293
நான்முக ஒருவர் பயந்த பல் இதழ்
தாமரை பொகுட்டின் காண்வர தோன்றி – பெரும் 403,404
வள் இதழ் அவிழ் நீலம் – மது 251
காதல் இன் துணை புணர்-மார் ஆய் இதழ்
தண் நறும் கழுநீர் துணைப்ப இழை புனையூஉ – மது 550,551
கடவுள் கயத்து அமன்ற சுடர் இதழ் தாமரை – மது 710
நீடு இதழ் கண்ணி நீர் அலை கலாவ – நெடு 6
அ இதழ் அவிழ் பதம் கமழ பொழுது அறிந்து – நெடு 41
மா இதழ் ஏந்திய மலிந்து வீழ் அரி பனி – நெடு 164
உள்ளகம் சிவந்த கண்ணேம் வள் இதழ்
ஒண் செம்_காந்தள் ஆம்பல் அனிச்சம் – குறி 61,62
கிள்ளை ஓப்பியும் கிளை இதழ் பறியா – குறி 101
பைம் கால் பித்திகத்து ஆய் இதழ் அலரி – குறி 117
ஆம்பல் ஆய் இதழ் கூம்பு விட வள மனை – குறி 223
நீர் எறி மலரின் சாஅய் இதழ் சோரா – குறி 247
மா இதழ் குவளையொடு நெய்தலும் மயங்கி – பட் 241
நெருப்பின் அன்ன பல் இதழ் தாஅய் – மலை 149
நிரை இதழ் குவளை கடி வீ தொடினும் – மலை 189
வள் இதழ் குளவியும் குறிஞ்சியும் குழைய – மலை 334
வளை உடைந்து அன்ன வள் இதழ் காந்தள் – மலை 519
மயங்கு இதழ் மழை கண் பயந்த தூதே – நற் 5/9
புல் இதழ் கோங்கின் மெல் இதழ் குடை பூ – நற் 48/3
புல் இதழ் கோங்கின் மெல் இதழ் குடை பூ – நற் 48/3
சே அரி பரந்த மா இதழ் மழை கண் – நற் 75/8
குட வரை சுனைய மா இதழ் குவளை – நற் 105/8
வள் இதழ் நெய்தல் கூம்ப புள் உடன் – நற் 117/3
வால் இதழ் அலரி வண்டு பட ஏந்தி – நற் 118/9
மா கொடி அடும்பின் மா இதழ் அலரி – நற் 145/2
வள் இதழ் நெய்தல் தொடலையும் புனையாய் – நற் 155/2
பல் இதழ் உண்கணும் பரந்தவால் பனியே – நற் 155/10
காந்தள் வள் இதழ் கவி குளம்பு அறுப்ப – நற் 161/7
வள் இதழ் தோயும் வான் தோய் வெற்ப – நற் 188/5
பல் இதழ் தயங்கிய கூம்பா நெய்தல் – நற் 195/7
புல் இதழ் பொதிந்த பூ தப மிதிக்கும் – நற் 239/7
பல் இதழ் உண்கண் கலுழ – நற் 241/11
மலர் பிணைத்து அன்ன மா இதழ் மழை கண் – நற் 252/9
நிறம் பெறும் ஈர் இதழ் பொலிந்த உண்கண் – நற் 284/2
அத்த குமிழின் ஆய் இதழ் அலரி – நற் 286/2
மலர் பிணைத்து அன்ன மா இதழ் மழை கண் – நற் 301/3
மாரி பித்திகத்து ஈர் இதழ் அலரி – நற் 314/3
மா இதழ் மா மலர் புரைஇய கண்ணே – நற் 317/10
நீர் அலை கலைஇய ஈர் இதழ் தொடையல் – நற் 339/7
வள் இதழ் நெய்தல் வருந்த மூக்கு இறுபு – நற் 372/3
நீல் நிற நெய்தல் நிரை இதழ் பொருந்த – நற் 382/2
பல் இதழ் உண்கண் பாடு ஒல்லாவே – குறு 5/5
நாறு இதழ் குவளையொடு இடை இடுபு விரைஇ – குறு 62/2
கவிர் இதழ் அன்ன தூவி செ வாய் – குறு 103/2
வாள் முகம் துமிப்ப வள் இதழ் குறைந்த – குறு 227/2
பல் இதழ் மழை கண் மாஅயோயே – குறு 259/4
இதழ் தளை அவிழ்ந்த ஏகல் வெற்பன் – குறு 265/5
வண்டு பயில் பல் இதழ் கலைஇ – குறு 291/7
இனிது-மன் வாழி தோழி மா இதழ்
குவளை உண்கண் கலுழ – குறு 339/5,6
இதழ் அழிந்து ஊறும் கண்பனி மதர் எழில் – குறு 348/4
நிரை இதழ் பொருந்தா கண்ணோடு இரவில் – குறு 353/4
வள் இதழ் நீலம் நோக்கி உள் அகைபு – குறு 366/5
நீர் கால்யாத்த நிரை இதழ் குவளை – குறு 388/1
பல் இதழ் நீலமொடு நெய்தல் நிகர்க்கும் – ஐங் 2/4
நூற்று இதழ் தாமரை பூ சினை சீக்கும் – ஐங் 20/2
பல் இதழ் உண்கண் பசத்தல் மற்று எவனோ – ஐங் 170/4
அலங்கு இதழ் நெய்தல் கொற்கை முன்துறை – ஐங் 185/1
பல் இதழ் உண்கண் பனி செய்தோனே – ஐங் 190/4
மயங்கு இதழ் மழை கண் கலிழும் அன்னாய் – ஐங் 220/5
எய்யாது விடுதலோ கொடிதே நிரை இதழ்
ஆய் மலர் உண்கண் பசப்ப – ஐங் 242/3,4
பல் இதழ் உண்கண் அழ பிரிந்தோரே – ஐங் 334/5
பல் இதழ் உண்கண் மடந்தை நின் – ஐங் 351/4
அடர் பொன் என்ன சுடர் இதழ் பகரும் – ஐங் 430/2
உள்ளார்-கொல்லோ தோழி வெள் இதழ்
பகல் மதி உருவின் பகன்றை மா மலர் – ஐங் 456/1,2
பல் இதழ் உண்கண் பனி அலை கலங்க – ஐங் 471/2
ஈர் இதழ் உண்கண் உகுத்த – ஐங் 480/4
மணி கலத்து அன்ன மா இதழ் நெய்தல் – பதி 30/2
இதழ் கவின் அழிந்த மாலையொடு சாந்து புலர் – பதி 48/11
ஈர் இதழ் மழை கண் பேர் இயல் அரிவை – பதி 52/18
ஒள் இதழ் அவிழ் அகம் கடுக்கும் சீறடி – பதி 52/19
இதழ் வனப்பு உற்ற தோற்றமொடு உயர்ந்த – பதி 64/17
வள் இதழ் தாமரை நெய்தலொடு அரிந்து – பதி 78/4
உடு உறு தலை நிரை இதழ் அணி வயிறு இரிய அமரரை – பரி 1/25
நின்னில் தோன்றிய நிரை இதழ் தாமரை – பரி 4/60
நின் ஈன்ற நிரை இதழ் தாமரை – பரி 8/13
நயவரு நறவு இதழ் மதர் உண்கண் வாள் நுதல் – பரி 8/75
ஆய் இதழ் உண்கண் அலர் முக தாமரை – பரி 8/113
ஊதை அவிழ்த்த உடை இதழ் ஒண் நீலம் – பரி 11/22
ஆயிடை மா இதழ் கொண்டு ஓர் மட மாதர் நோக்கினாள் – பரி 11/93
பொலம் புனை இதழ் அணி மணி மடல் பேர் அணி – பரி 13/36
அடை இறந்து அவிழ்ந்த வள் இதழ் தாமரை – பரி 13/51
வார் குலை அவிழ்ந்த வள் இதழ் நிரை-தொறும் – பரி 14/14
மலர் மார்பின் சோர்ந்த மலர் இதழ் தாஅய் – பரி 16/35
நேர் இதழ் உண்கணார் நிரை காடு ஆக – பரி 20/38
துற்றவ துற்றும் துணை இதழ் வாய் தொட்டி – பரி 20/51
ஈர் அமை வெட்சி இதழ் புனை கோதையர் – பரி 22/22
கார் அணி கூந்தல் கயல் கண் கவிர் இதழ்
வார் அணி கொம்மை வகை அமை மேகலை – பரி 22/29,30
வண்ண வரி இதழ் போதின் வாய் வண்டு ஆர்ப்ப – பரி 23/11
இதழ்_அகத்து அனைய தெருவம் இதழ்_அகத்து – பரி 30/3
இதழ்_அகத்து அனைய தெருவம் இதழ்_அகத்து – பரி 30/3
இறை நில்லா வளை ஓட இதழ் சோர்பு பனி மல்க – கலி 3/3
இவட்கே அலங்கு இதழ் கோடல் வீ உகுபவை போல் – கலி 7/15
அல்லி சேர் ஆய் இதழ் அரக்கு தோய்ந்தவை போல – கலி 13/12
ஆய் இதழ் பன் மலர் ஐய கொங்கு உறைத்தர – கலி 29/8
நெடு நிலா திறந்து உண்ண நிரை இதழ் வாய் விட்ட – கலி 29/20
பிணி விடு முருக்கு இதழ் அணி கயத்து உதிர்ந்து உக – கலி 33/4
நீல் இதழ் உண்கணாய் நெறி கூந்தல் பிணி விட – கலி 33/28
நெய்தல் இதழ் உண்கண் நின் கண் ஆக என் கண் மன – கலி 39/45
பல் இதழ் மலர் உண்கண் பசப்ப நீ சிதைத்ததை – கலி 45/11
நேர் இதழ் கோதையாள் செய் குறி நீ வரின் – கலி 52/8
விரி நுண் நூல் சுற்றிய ஈர் இதழ் அலரி – கலி 64/3
நீர் இதழ் புலரா கண் இமை கூம்ப இயைபவால் – கலி 70/16
இதழ் வனப்பு இழந்த நின் கண்ணி வந்து உரையா-கால் – கலி 73/9
நேர் இதழ் ஆம்பல் நிரை இதழ் கொள்-மார் – கலி 75/2
நேர் இதழ் ஆம்பல் நிரை இதழ் கொள்-மார் – கலி 75/2
அக இதழ் தண் பனி உறைத்தரும் ஊர கேள் – கலி 77/7
எரி இதழ் சோர்ந்து உக ஏதிலார் புணர்ந்தமை – கலி 78/13
வள் இதழ் உற நீடி வயங்கிய ஒரு கதிர் – கலி 79/3
நீருள் அடை மறை ஆய் இதழ் போது போல் கொண்ட – கலி 84/10
அவற்றுள் நறா இதழ் கண்டு அன்ன செம் விரற்கு ஏற்ப – கலி 84/22
அரும்பு அவிழ் நீலத்து ஆய் இதழ் நாண – கலி 85/15
இமைப்பின் இதழ் மறைபு ஆங்கே கெடுதி – கலி 87/6
ஒள் இதழ் சோர்ந்த நின் கண்ணியும் நல்லார் – கலி 88/12
ஒருத்தி இறந்த களியான் இதழ் மறைந்த கண்ணள் – கலி 92/48
ஏந்தி எதிர் இதழ் நீலம் பிணைந்து அன்ன கண்ணாய் – கலி 96/5
பல் இதழ் மலர் உண்கண் பனி மல்க காணும்-கால் – கலி 100/10
ஞெலிபு உடன் நிரைத்த ஞெகிழ் இதழ் கோடலும் – கலி 101/4
பயில் இதழ் மலர் உண்கண் – கலி 103/60
நேர் இதழ் நிரை நிரை நெறி வெறி கோதையர் அணி நிற்ப – கலி 105/26
பல் இதழ் உண்கண்ணும் தோளும் புகழ் பாட – கலி 112/9
ஆய் இதழ் உண்கண் பசப்ப தட மென் தோள் – கலி 112/24
வள் இதழ் கூம்பிய மணி மருள் இரும் கழி – கலி 121/5
இதழ் சோரும் குலை போல இறை நீவு வளையாட்கு – கலி 121/14
ஆய் இதழ் மல்க அழும் – கலி 142/12
ஆய் இதழ் உள்ளே கரப்பன் கரந்து ஆங்கே – கலி 142/52
இரும் கழி நெய்தல் இதழ் பொதிந்து தோன்ற – கலி 145/39
கவிர் இதழ் அன்ன காண்பு இன் செ வாய் – அகம் 3/15
தாதின் அல்லி அவிர் இதழ் புரையும் – அகம் 16/2
சே இதழ் அனைய ஆகி குவளை – அகம் 19/10
மா இதழ் புரையும் மலிர் கொள் ஈர் இமை – அகம் 19/11
வெயில் வெரிந் நிறுத்த பயில் இதழ் பசும் குடை – அகம் 37/10
தெரி இதழ் குவளை தேம் பாய் தாரன் – அகம் 38/2
நீடு இதழ் தலைஇய கவின் பெறு நீலம் – அகம் 38/10
ஒண் செங்கழுநீர் கண் போல் ஆய் இதழ்
ஊசி போகிய சூழ் செய் மாலையன் – அகம் 48/8,9
பல் இதழ் மழை கண் மாஅயோள்-வயின் – அகம் 51/9
மா இதழ் மழை கண் மாஅயோளொடு – அகம் 62/5
நிரை இதழ் உண்கண் மகளிர்க்கு – அகம் 65/19
நீடு இதழ் நெடும் துடுப்பு ஒசிய தண்ணென – அகம் 78/9
நீரொடு சொரிந்த ஈர் இதழ் அலரி – அகம் 86/15
பல் இதழ் மென் மலர் உண்கண் நல் யாழ் – அகம் 109/1
அம் பணை மென் தோள் ஆய் இதழ் மழை கண் – அகம் 132/6
மண்ணு மணி அன்ன மா இதழ் பாவை – அகம் 136/13
மாலை மணி இதழ் கூம்ப காலை – அகம் 150/10
பல் இதழ் உண்கண் பரந்தன பனியே – அகம் 161/14
வாள் முகத்து அலமரும் மா இதழ் மழை கண் – அகம் 162/11
கமழ் இதழ் நாற்றம் அமிழ்து என நசைஇ – அகம் 170/5
அணி இழை உண்கண் ஆய் இதழ் குறு_மகள் – அகம் 172/16
கமழ் இதழ் அலரி தாஅய் வேலன் – அகம் 182/16
எரி இதழ் அலரியொடு இடைப்பட விரைஇ – அகம் 191/2
கண் என மலர்ந்த மா இதழ் குவளை – அகம் 228/4
பல் இதழ் மழை கண் பாவை மாய்ப்ப – அகம் 229/12
வாடையொடு நிவந்த ஆய் இதழ் தோன்றி – அகம் 235/7
பல் இதழ் மழை கண் நல்_அகம் சிவப்ப – அகம் 244/9
இரும் கழி மலர்ந்த வள் இதழ் நீலம் – அகம் 270/1
மாரி பித்திகத்து ஈர் இதழ் புரையும் – அகம் 295/19
நீரொடு பொருத ஈர் இதழ் மழை கண் – அகம் 299/14
பல் இதழ் நீலம் படு சுனை குற்றும் – அகம் 302/5
ஆய் இதழ் மழை கண் நோய் உற நோக்கி – அகம் 306/12
முதிரா பல் இதழ் உதிர பாய்ந்து உடன் – அகம் 317/6
வீழ் இதழ் அலரி மெல் அகம் சேர்த்தி – அகம் 353/20
ஆய் இதழ் மழை கண் அமர்த்த நோக்கே – அகம் 357/16
மா இதழ் குவளை மலர் பிணைத்து அன்ன – அகம் 361/2
அணி வளை முன்கை ஆய் இதழ் மடந்தை – அகம் 361/4
ஆய் இதழ் மழை கண் மல்க நோய் கூர்ந்து – அகம் 373/13
நெடு நீர் பயந்த நிரை இதழ் குவளை – அகம் 381/19
பல் இதழ் எதிர் மலர் கிள்ளி வேறு பட – அகம் 389/4
புகர் இல் குவளை போதொடு தெரி இதழ்
வேனில் அதிரல் வேய்ந்த நின் – அகம் 393/24,25
நூற்று இதழ் அலரின் நிறை கண்டு அன்ன – புறம் 27/2
தடவு வாய் கலித்த மா இதழ் குவளை – புறம் 105/2
நீரொடு நிறைந்த ஈர் இதழ் மழை கண் என் – புறம் 164/6
வள் இதழ் அவிழ்ந்த தாமரை – புறம் 246/14
நாறு இதழ் குளவியொடு கூதளம் குழைய – புறம் 380/7
செறுவில் பூத்த சே இதழ் தாமரை – புறம் 397/19
குடைபவர் துவர் இதழ் மலர்வன குமுதம் – கம்.பால:2 43/2
சோதி நுதல் கரு நெடும் கண் துவர் இதழ் வாய் தரள நகை துணை மென் கொங்கை – கம்.பால:5 35/3
முருக்கு இதழ் மடந்தையர் முனிவனை தொழா – கம்.பால:5 39/3
முருக்கு இதழ் சாந்தையாம் முக_நலாள்-தனை – கம்.பால:5 52/3
அறம் கொள் நாள்_மலர் கோயில்கள் இதழ் கதவு அடைப்ப – கம்.பால:9 3/2
முருக்கு இதழ் முத்த மூரல் முறுவலார் முகங்கள் என்னும் – கம்.பால:14 56/1
சுந்தர வதன மாதர் துவர் இதழ் பவள வாயும் – கம்.பால:16 21/1
திணியும் இதழ் பித்திகை கத்திகை சேர்த்துவாரும் – கம்.பால:16 45/4
துடித்த வான் துவர் இதழ் தொண்டை தூ நிலா – கம்.பால:19 22/1
கனி திரள் இதழ் பொதி செம்மை கண் புக – கம்.பால:19 23/1
இலவு இதழ் துவர் விட எயிறு தேன் உக – கம்.பால:19 24/1
நிற துவர் இதழ் குயில் நினைப்பினிடை அல்லால் – கம்.பால:22 31/3
இலவு இதழ் பொலி கோலம் எழில் பெற இடுவாரும் – கம்.பால:23 29/4
செருந்தியின் மலர் தாங்கும் செறி இதழ் வன சோகம் – கம்.அயோ:9 8/2
இலவும் இந்திரகோபமும் புரை இதழ் இனியோய் – கம்.அயோ:10 25/1
நூற்று இதழ் கமலத்தில் நொய்தின் யாவையும் – கம்.அயோ:14 119/3
வெள் எயிறு இதழ் பிறழ வீரனும் வெகுண்டான் – கம்.ஆரண்:9 13/4
பல் ஒக்கும் முத்து என்றாலும் பவளத்தை இதழ் என்றாலும் – கம்.ஆரண்:10 74/2
புனைந்து இதழ் உரிஞ்சுறு பொழுது புல்லியும் – கம்.ஆரண்:10 124/1
சே இதழ் தாமரை சேக்கை தீர்ந்து இவண் – கம்.ஆரண்:12 29/1
தொண்டை அம் கனி இதழ் தோன்றல் சான்றது – கம்.கிட்:1 12/4
நவ்வி நோக்கியர் இதழ் நிகர் குமுதத்து நறும் தேன் – கம்.கிட்:1 16/1
குவளை காட்டுவ துவர் இதழ் காட்டுவ குமுதம் – கம்.கிட்:1 17/4
வையம் நுங்கிய வாய் இதழ் துடித்தது மலர் கண் – கம்.கிட்:3 70/3
தேன் உக மலர்ந்து சாய்ந்த சே இதழ் காந்தள் செம் பூ – கம்.கிட்:10 26/2
கூடினர் துவர் இதழ் கோலம் கொண்டன – கம்.கிட்:10 113/3
முருக்கு இதழ் மகளிர் ஏந்த முரசு_இனம் முகிலின் ஆர்ப்ப – கம்.கிட்:11 102/2
சே இதழ் தாமரை என்று சேண் உளோர் – கம்.சுந்:4 39/1
எயிறு அலைத்து எழும் இதழ் அரக்கர் ஏழையர் – கம்.சுந்:12 8/3
கொங்கின் பொலிந்த தாமரையின் குழுவும் துயில்வுற்று இதழ் குவிக்கும் – கம்.யுத்1:1 2/3
விழு தனி பல் இதழ் விரை இலா முகிழ் – கம்.யுத்1:3 70/4
நூற்று இதழ் கமலம் தந்த நுண் நறும் சுண்ணம் உண்டு – கம்.யுத்1:9 20/1
வீழியின் கனி இதழ் பணை மென் தோள் – கம்.யுத்1:11 7/1
பல்லினால் இதழ் அதுக்கினன் பரு வலி கரத்தால் – கம்.யுத்2:15 205/3
மடித்த வாய் கொழும் புகை வழங்க மாறு இதழ்
துடித்தன புருவங்கள் சுறுக்கொண்டு ஏறிட – கம்.யுத்2:16 275/1,2
அலைவு இல் வெள் எயிற்றால் இதழ் மறைந்துளது அயலாள் – கம்.யுத்3:20 65/3
நூற்று இதழ் கமலக்கண்ணன் அகற்றுவென் நொடியில் என்றான் – கம்.யுத்3:21 26/4
இலவு இதழ் துடித்த முல்லை எயிறு வெண் நிலவை ஈன்ற – கம்.யுத்3:25 7/2
பல்லாலே இதழ் அதுக்கும் கொடும் பாவி நெடும் பார பழி தீர்ந்தாளோ – கம்.யுத்4:38 9/2
நனி இதழ் துடித்திட நகைத்து வீடணன் – கம்.யுத்4:40 38/2

மேல்


இதழ்-தொறும் (1)

இதழ்-தொறும் வண்டு வீற்றிருந்ததாம் என – கம்.யுத்2:15 113/3

மேல்


இதழ்_அகத்து (2)

இதழ்_அகத்து அனைய தெருவம் இதழ்_அகத்து – பரி 30/3
இதழ்_அகத்து அனைய தெருவம் இதழ்_அகத்து
அரும் பொகுட்கு அனைத்தே அண்ணல் கோயில் – பரி 30/3,4

மேல்


இதழ்கள் (1)

முழைகளின் இதழ்கள் திறந்தார் முது புகை கதுவ முனிந்தார் – கம்.சுந்:7 23/2

மேல்


இதழ (3)

செம் வரி இதழ சேண் நாறு பிடவின் – நற் 25/2
துய் தலை இதழ பைம் குருக்கத்தியொடு – நற் 97/6
கண் நேர் இதழ தண் நறும் குவளை – அகம் 358/5

மேல்


இதழாரும் (1)

கிடை புரை இதழாரும் கிளர் நகை வெளியாரும் – கம்.பால:23 37/2

மேல்


இதழான் (1)

பாகம் தரும் நுதலாளொடு பவளம் தரும் இதழான்
மேகம் தனி வருகின்றது மின்னோடு என மிளிர் பூண் – கம்.அயோ:7 4/2,3

மேல்


இதழின் (2)

சோர்ந்து அவிழ் இதழின் இயங்கும் ஆறு இன்று – பரி 17/27
வள்ளத்தை மறித்து வாங்கி மணி நிற இதழின் வைத்தாள் – கம்.பால:19 18/4

மேல்


இதழின்-மீது (1)

வில்லினர் வாளினர் இதழின்-மீது இடும் – கம்.ஆரண்:7 49/1

மேல்


இதழினை (1)

மேல் நாள் நின் தோள் சேர்ந்தார் நகை சேர்ந்த இதழினை
நாடி நின் தூது ஆடி துறை செல்லாள் ஊரவர் – கலி 72/12,13

மேல்


இதழுக்கு (1)

இ பெரும் தோளவன் இதழுக்கு ஏற்பது ஓர் – கம்.ஆரண்:6 14/2

மேல்


இதழும் (1)

வாயிடை இதழும் மூக்கும் வலிந்து அவர் கொய்ய என்றான் – கம்.ஆரண்:10 66/4

மேல்


இதழை (1)

தண் நிற பவள வாய் இதழை தன் பொதி – கம்.யுத்1:4 31/3

மேல்


இதழொடு (1)

வளை எயிறு இதழொடு அரிந்து மாற்றிய – கம்.ஆரண்:14 90/2

மேல்


இதற்கு (30)

இதற்கு இது மாண்டது என்னாது அதற்பட்டு – குறு 184/3
அழல்தரும் கடவுள் அன்னாய் முடிவு இதற்கு அருளுக என்ன – கம்.பால:9 23/2
ஆகுமோ இதற்கு ஆகிய காரணம் – கம்.பால:11 10/2
ஆகும் வேறு இதற்கு ஐயுறவு இல்லையே – கம்.பால:11 10/4
யாது இதற்கு இலக்கம் ஆவது இயம்புதி விரைவின் என்றான் – கம்.பால:24 36/4
உவந்தவாறு என் இதற்கு உறுதி யாது என்றாள் – கம்.அயோ:2 62/4
ஒண்ணுமோ இதற்கு உள் அழியேல் என்றான் – கம்.அயோ:4 17/4
விதியின் பிழை நீ இதற்கு என்-கொல் வெகுண்டது என்றான் – கம்.அயோ:4 129/4
எனக்கு அரும் தவம் இதற்கு இரங்கல் எந்தை நீ – கம்.அயோ:5 31/4
பிறையை எட்டினள் பிடித்து இதற்கு இது பிழை என்னா – கம்.அயோ:10 22/3
மன்னும் செல்வத்திற்கு உண்டு வரம்பு இதற்கு
என்ன கேடு உண்டு இ எல்லை_இல் இன்பத்தை – கம்.அயோ:10 55/2,3
ஏய்ந்த காலம் இது இதற்கு ஆம் என – கம்.அயோ:11 20/1
இன்ன தோன்றலே அவன் இதற்கு ஏது உண்டு இறையோய் – கம்.கிட்:3 78/4
என் கொன்ற வலியே சாலும் இதற்கு ஒன்றும் ஏது வேண்டா – கம்.கிட்:7 138/4
எங்களின் காண்டி அன்றே இதற்கு வேறு உவமை உண்டோ – கம்.கிட்:9 13/4
எச்சிலே அது இதற்கு ஐயம் இல்லையால் – கம்.கிட்:11 113/4
தோற்றம் என்று இதற்கு எண்ணி முன் சொல்லுமோ – கம்.கிட்:13 2/4
இறந்திலம் இதற்கு உரியது எண்ணுகிலம் ஏதும் – கம்.கிட்:14 40/1
இன்னல் உண்டு எனும் இதற்கு ஏது என்பதே – கம்.சுந்:3 49/4
இருக்குநர் பலர் இதற்கு ஏது என் எனா – கம்.சுந்:3 58/3
அஞ்சுகின்றேன் இதற்கு அறனும் சான்று-அரோ – கம்.சுந்:3 121/4
மென் தோளாய் இதற்கு வேறு ஓர் காரணம் விரிப்பது உண்டோ – கம்.சுந்:3 141/4
நீ அயன் முதல் குலம் இதற்கு ஒருவன் நின்றாய் – கம்.யுத்1:2 48/1
எந்தை இனி இதற்கு கைம்மாறு யாது என்றான் – கம்.யுத்1:3 166/4
நீ தர கொள்வென் யானே இதற்கு இனி நிகர் வேறு எண்ணின் – கம்.யுத்1:14 29/3
ஒரு தனி உளை இதற்கு உவமை யாது என்றான் – கம்.யுத்2:16 257/4
கட்டான்-கொல் இதற்கு ஒரு காரணம் என்-கொல் என்றான் – கம்.யுத்2:19 2/4
தூக்கினர் முனிவர் என்னை இதற்கு அது தோற்கும் என்றார் – கம்.யுத்2:19 52/4
எ திறத்து இதற்கு எண் என தொகை வகுத்து இயன்ற – கம்.யுத்3:30 30/1
யாது இதற்கு ஒன்று இயம்புவல் என்பது – கம்.யுத்4:40 12/1

மேல்


இதன் (25)

பிழையேம் ஆகிய நாம் இதன் படவே – குறு 263/8
எம் கேள் இதன் அகத்து உள்-வழி காட்டீமோ – கலி 144/19
அன்னை முன்னர் யாம் என் இதன் படலே – அகம் 95/15
இனிய காண்க இதன் இயல்பு உணர்ந்தோரே – புறம் 194/7
இன்னும் வாழ்வல் என் இதன் பண்பே – புறம் 245/7
இதன் கொண்டு அறிநை வாழியோ கிணைவ – புறம் 381/20
சொற்றவாம் அளவதோ மற்று இதன் தூய்மையே – கம்.பால:7 3/4
எனக்கு இதன் மேல் நலம் யாது-கொல் என்றான் – கம்.பால:8 17/4
என் இதன் மேல் அவட்கு எய்தும் வாழ்வு என்றாள் – கம்.அயோ:2 56/4
என் மரபுக்கும் நின் மரபுக்கும் இதன் மேல் ஓர் – கம்.ஆரண்:11 4/3
மேவலர் கிடைக்கின் இதன் மேல் இனியது உண்டோ – கம்.ஆரண்:11 29/2
வரி சிலை மறை வலோனே மான் இதன் வடிவை உற்ற – கம்.ஆரண்:11 58/1
விடுத்து இதன் பின் நின்றார்கள் பலர் உளர் எனினும் வில்லால் – கம்.ஆரண்:11 65/2
வெம்மை தொழில் இங்கு இதன் மேல் இலையால் – கம்.ஆரண்:13 13/2
இதன் நினக்கு ஈதே ஆகின் இயற்றுவல் காண்டி இன்னும் – கம்.சுந்:3 144/4
வென்றேன் இதன் முன் சில வீரரை என்னும் மெய்ம்மை – கம்.சுந்:11 24/1
ஆய்ந்து மற்று இதன் ஆணையை அவமதித்து அகறல் – கம்.சுந்:11 58/2
எளிவரவு இன்று இதன் எண்ணம் வேறு எனா – கம்.சுந்:12 11/2
ஒக்க நோக்கினர் அல்லவர் இதன் நிலை உணரார் – கம்.யுத்1:3 44/4
வல்லாய் செரு வலியாய் திறல் மறவோய் இதன் எதிரே – கம்.யுத்2:15 163/3
தேன் விடு துளவ தாராய் இது இதன் செய்கை என்றான் – கம்.யுத்2:19 237/4
சீரிது பெரிது இதன் நிலைமை என தெரிபவன் ஒரு சுடு தெறு கணையால் – கம்.யுத்3:28 27/3
வலி இதன் மேலே பெற்ற வரத்தினர் மாயம் வல்லோர் – கம்.யுத்3:31 53/1
முத்தர் ஆனவர் இதன் நிலை மொழிகிவது அல்லால் – கம்.யுத்4:41 17/3
மற்று இதன் தூய்மை எவ்வாறு உரைப்பது மலர்-கண் வந்தாய் – கம்.யுத்4:41 23/4

மேல்


இதன்-மேல் (3)

காட்டு ஒரு கருமம் செய்தாய் கருமம்தான் இதன்-மேல் உண்டோ – கம்.கிட்:7 87/4
இருந்தேன் நுகர்ந்தேன் இதன்-மேல் இனி ஈவது என்னோ – கம்.சுந்:1 49/4
நிந்தனை இதன்-மேல் உண்டோ நீ அவன் தூதன் ஆதல் – கம்.யுத்1:14 25/2

மேல்


இதன்-மேலும் (1)

ஏக்கம் இங்கு இதன்-மேலும் உண்டோ இகல் மனிதன் – கம்.ஆரண்:8 6/1

மேல்


இதனால் (2)

ஒன்றோ இதனால் வரும் ஊதியம் ஒண்மையானை – கம்.சுந்:11 26/1
என் இனி அனுமன் தோளை இறுக்கியது இதனால் ஆண்டும் – கம்.யுத்2:19 236/3

மேல்


இதனிடை (1)

தே மரம் அடுக்கு இதனிடை செறி குரம்பை – கம்.கிட்:10 80/3

மேல்


இதனில் (1)

கவ்வை ஒழிந்து உயர்ந்தனன் என்று அதிர் குரல் தேர் கொணர்ந்து இதனில் கலை வலாள – கம்.பால:5 63/3

மேல்


இதனின் (15)

இதனின் கொடியது பிறிது ஒன்று இல்லை – நற் 322/2
ஒண்ணுமோ இதனின் வேறு ஒரு போகம் உறைவிடம் உண்டு என உரைத்தல் – கம்.பால:3 5/4
உய் திறம் அவற்கு இனி இதனின் ஊங்கு உண்டோ – கம்.அயோ:14 76/2
யாது இது இங்கு இதனின் முன்னை சீதம் நன்று இதனை நீங்கி – கம்.ஆரண்:10 101/3
இறந்துபாடு இவர்க்கு உறும் இதனின் இ வழி – கம்.ஆரண்:12 18/2
உய்ந்தனம் வினையும் தீர்ந்தேம் உறுதி வேறு இதனின் உண்டோ – கம்.கிட்:11 48/4
உற்றதும் உணரார்-ஆயின் இறுதி வேறு இதனின் உண்டோ – கம்.கிட்:11 93/4
இனி ஒரு பழி மற்று உண்டோ இதனின் என்று இரைத்து பொங்கி – கம்.சுந்:7 11/3
தாழ்ச்சி இங்கு இதனின் மேல் தருவது என் இனி – கம்.யுத்1:2 11/1
தாழ் வினை இதனின் மேல் பகர தக்கதோ – கம்.யுத்1:2 44/2
உரம் படுவதே இதனின் மேல் உறுதி உண்டோ – கம்.யுத்1:2 54/4
ஆதி அந்தங்கள் இதனின் மற்று இல்லை பேர் உலகின் – கம்.யுத்1:3 53/1
சீரிய தன்மை நோக்கின் இதனின் மேல் சிறந்தது உண்டோ – கம்.யுத்1:4 116/2
எண் தரு கருமம் மற்று இதனின் இல் என – கம்.யுத்2:16 263/3
ஆக கூற்று ஆவி உண்பது இதனின் மேற்று ஆகும் என்றான் – கம்.யுத்3:22 122/4

மேல்


இதனினும் (1)

இதனினும் கொடிய செய்குவர் அன்னாய் – ஐங் 215/6

மேல்


இதனுக்கு (3)

ஆகலின் யான் இனி இதனுக்கு ஆமிடம் – கம்.ஆரண்:15 22/3
இன்னது ஆய கரும் கடலை எய்தி இதனுக்கு எழு மடங்கு – கம்.யுத்1:1 11/1
வீடணன் முகத்தை நோக்கி வினை உண்டே இதனுக்கு என்பர் – கம்.யுத்2:19 194/1

மேல்


இதனை (26)

பேது உற்ற இதனை கண்டு யான் நோக்க நீ எம்மை – பரி 18/12
சிங்க ஏறு அல்லனேல் இதனை தீண்டுவான் – கம்.பால:13 5/2
யாண்டு என இனிது கேட்டான் எயினர்_கோன் இதனை சொன்னான் – கம்.அயோ:13 41/4
யாது இது இங்கு இதனின் முன்னை சீதம் நன்று இதனை நீங்கி – கம்.ஆரண்:10 101/3
என் ஒக்கும் என்னல் ஆகும் இளையவ இதனை நோக்காய் – கம்.ஆரண்:11 57/1
அன்ன மாரீசன் என்றே அயிர்த்தனன் இதனை ஐய – கம்.ஆரண்:11 68/2
வாள் தொழில் இளவலை இதனை மைந்த நீ – கம்.கிட்:5 15/2
ஏந்தலும் இதனை கேளா இன் இள முறுவல் நாற – கம்.கிட்:9 20/1
இலங்கை மதில் இங்கு இதனை ஏறல் அரிது என்றே – கம்.சுந்:2 61/3
மன்னன் ஆணை இதனை மன கொள் நீ – கம்.சுந்:5 29/4
நின்றது ஓர் சயித்தம் கண்டான் நீக்குவன் இதனை என்னா – கம்.சுந்:6 49/3
ஏயவன் தூதன் சொன்னான் இராவணன் இதனை சொல்வான் – கம்.சுந்:12 82/4
பின்னை என் இதனை கொண்டு விளையாடி பிழைப்ப செய்தாய் – கம்.யுத்1:12 38/4
சார்த்தூலன் இதனை சொல்ல தழல் சொரி தறுகணானும் – கம்.யுத்1:13 8/1
இங்கு வந்து இதனை சொன்ன தூதன் நீ யாவன் என்றான் – கம்.யுத்1:14 23/4
எறிகுவென் இதனை நின்-மேல் இமைப்புறும் அளவில் ஆற்றல் – கம்.யுத்2:16 195/1
யார் இது கொடுத்த தேவன் என்னை ஈது இதனை தீர்க்கும் – கம்.யுத்2:19 234/1
என்றனன் என்ன கேட்ட இராவணன் இதனை சொன்னான் – கம்.யுத்2:19 290/4
தம்பி துணைவா நீ இதனை தவிர்த்து எம் உணர்வை தாராயோ – கம்.யுத்3:22 225/4
சித்திரம் இதனை எல்லாம் தெரியலாம் சிறிது போழ்தின் – கம்.யுத்3:26 88/4
ஏற்றது என்று அயோத்தி வேந்தற்கு இளையவன் இதனை செய்தான் – கம்.யுத்3:28 50/4
தேவர் திரிபுவன நிலையர் செரு இதனை
ஏவர் அறிவுறுவர் இறுதி முதல் அறிவின் – கம்.யுத்3:31 165/1,2
மேயின பெரும் படை இதனை ஓர் விலால் – கம்.யுத்3:31 172/3
வல் இதனை ஊர்வது ஒரு மாதலி என பேர் – கம்.யுத்4:36 25/3
செவ்வையின் அவர் முன் சென்றான் வீடணன் இதனை செய்தான் – கம்.யுத்4:38 1/4
என்ன உன்னலை உன்னை நீ இராம கேள் இதனை
சொன்ன நான்மறை முடிவினில் துணிந்த மெய் துணிவு – கம்.யுத்4:40 86/2,3

மேல்


இதனையே (2)

துறந்து போம் இதனையே துணிவென் தொல் வினை – கம்.ஆரண்:12 18/3
கிழிந்திலது அண்டம் என்னும் இதனையே கிளப்பது அல்லால் – கம்.சுந்:2 32/2

மேல்


இதனொடு (1)

இடம் புகுந்து இனைய செய்த இதனொடு சீற்றம் எஞ்சேன் – கம்.சுந்:10 23/2

மேல்


இதால் (3)

பாவி தன் உயிர் கொள்வான் இழைத்த பண்பு இதால்
ஆவதே ஐயம் இல் அரவின் நீங்கிய – கம்.சுந்:3 62/2,3
என் திறம் தரும் தன்மை இதால் எனை – கம்.சுந்:3 99/2
தருமம் அன்று இதுதான் இதால்
வரும் நமக்கு உயிர் மாய்வு எனா – கம்.யுத்2:16 119/1,2

மேல்


இதில் (3)

பெருமையோ இங்கு இதில் பெறுவது என்-கொலோ – கம்.கிட்:7 32/2
பேர்வான் அயல் சேறி இதில் பெறும் பேறு இல் என்ன – கம்.சுந்:1 46/3
உலைவிலீர் இதில் உறையும் என்று இரந்திட உறைந்தார் – கம்.யுத்3:30 16/4

மேல்


இதின் (16)

உறைந்து தீரும் உறுதி பெற்றேன் இதின்
பிறந்து யான் பெறும் பேறு என்பது யாவதோ – கம்.அயோ:4 16/3,4
விரதம் இதின் நல்லது வேறு இனி யாவது என்றான் – கம்.அயோ:4 133/4
இல்லை ஒர் பயன் நான் இன்று இடர் உறும் இதின் என்னா – கம்.அயோ:9 27/3
மறந்தனை உனக்கு இதின் மாசு மேல் உண்டோ – கம்.அயோ:11 47/4
உம்மையே புகல் புக்கேமுக்கு இதின் வரும் உறுதி உண்டோ – கம்.கிட்:2 24/4
உய்வெனே எனக்கு இதின் உறுதி வேறு உண்டோ – கம்.கிட்:6 27/2
இறவு என் ஆம் இதின் இன்பம் யாவதோ – கம்.கிட்:16 45/4
இங்கு இதின் அற்புதம் இன்னும் கேட்டியால் – கம்.சுந்:3 48/4
உருக்கினன் உணர்வை தந்தான் உயிர் இதின் உதவி உண்டோ – கம்.சுந்:4 27/4
பாவியர் உறும் பழி இதின் பழியும் உண்டோ – கம்.யுத்1:2 49/4
உரிய மற்று இதின் நல்லது ஒன்று இல் என உரைத்தான் – கம்.யுத்1:3 40/4
தேற்ற மெய்ப்பொருள் திருந்த மற்று இதின் இல்லை சிறந்த – கம்.யுத்1:3 45/4
தொடி மணி இமைக்கும் தோளாய் சொல் இதின் வேறும் உண்டோ – கம்.யுத்1:12 47/1
போதம் ஒத்தனன் இராமன் வேறு இதின் இலை பொருவே – கம்.யுத்2:15 220/4
உனக்கு இதின் உறுதி இல்லை உத்தம உன் பின் வந்தேன் – கம்.யுத்2:16 135/3
இங்கு இதின் எதிர்ந்தோர் புன்மை யாவையும் நீங்கும் அன்றே – கம்.யுத்4:41 22/4

மேல்


இது (464)

இருவேம் ஆய்ந்த மன்றல் இது என – குறி 21
புதுவது வந்தன்று இது அதன் பண்பே – மலை 96
கானக நாடற்கு இது என யான் அது – நற் 47/6
நயன் இன்மையின் பயன் இது என்னாது – நற் 75/1
பாம்பு உயிர் அணங்கிய ஆங்கும் ஈங்கு இது
தகாஅது வாழியோ குறு_மகள் நகாஅது – நற் 75/3,4
அ மலை கிழவோன் செய்தனன் இது எனின் – நற் 173/7
தணியும் ஆறு இது என உரைத்தல் ஒன்றோ – நற் 244/7
எந்தை திமில் இது நுந்தை திமில் என – நற் 331/6
அலர்வது அன்று-கொல் இது என்று நன்றும் – நற் 339/2
கனவோ மற்று இது வினவுவல் யானே – குறு 148/6
தகுமோ மற்று இது தமியோர் மாட்டே – குறு 162/6
இது மற்று எவனோ நொதுமலர் தலையே – குறு 171/4
இன்னள் செய்தது இது என முன் நின்று – குறு 173/5
இது மற்று எவனோ தோழி துனி இடை – குறு 181/1
இதற்கு இது மாண்டது என்னாது அதற்பட்டு – குறு 184/3
உது காண் அதுவே இது என மொழிகோ – குறு 191/1
இது பொழுது ஆகவும் வாரார்-கொல்லோ – குறு 279/4
இது மற்று எவனோ தோழி முதுநீர் – குறு 299/1
கார் இது பருவம் ஆயின் – குறு 382/5
அற நெறி இது என தெளிந்த என் – ஐங் 371/4
இது என் பாவைக்கு இனிய நன் பாவை – ஐங் 375/1
இது என் பைம் கிளி எடுத்த பைம் கிளி – ஐங் 375/2
இது என் பூவைக்கு இனிய சொல் பூவை என்று – ஐங் 375/3
இன் இளவேனில் இது அன்றோ வையை நின் – பரி 6/77
இது என உரைத்தலின் எம் உள் அமர்ந்து இசைத்து இறை – பரி 15/64
ஒன்றிய படி இது என்று உரைசெய்வோரும் – பரி 19/52
வந்திக்க வார் என மன தக்க நோய் இது
வேற்றாரை வேற்றார் தொழுதல் இளிவரவு – பரி 20/70,71
வளமையான் ஆகும் பொருள் இது என்பாய் – கலி 12/11
கடை நாள் இது என்று அறிந்தாரும் இல்லை – கலி 12/15
இது ஒன்று உடைத்து என எண்ணி அது தேர – கலி 24/5
இனை இருள் இது என ஏங்கி நின் வரல் நசைஇ – கலி 48/12
பல் கலை சில் பூ கலிங்கத்தள் ஈங்கு இது ஓர் – கலி 56/11
பேர் அமர் கண்ணார்க்கும் படு வலை இது என – கலி 74/14
நண்ணியார் காட்டுவது இது என கமழும் நின் – கலி 79/17
தந்தார் யார் எல்லாஅ இது
இஃது ஒன்று என் ஒத்து காண்க பிறரும் இவற்கு என்னும் – கலி 84/32,33
இது தொடுக என்றவர் யார் – கலி 84/35
அஞ்சாதி நீயும் தவறு இலை நின் கை இது தந்த – கலி 84/36
மேல் நின்றும் எள்ளி இது இவன் கை தந்தாள் – கலி 84/39
இது ஆகும் இன் நகை நல்லாய் பொது ஆக – கலி 92/24
அ வழி முள் எயிற்று ஏஎர் இவளை பெறும் இது ஓர் – கலி 104/18
செய்தான் இவன் என உற்றது இது என – கலி 142/20
எல்லா நீ என் அணங்கு உற்றனை யார் நின் இது செய்தார் – கலி 144/9
உற்றனிர் போல வினவுதிர் மற்று இது
கேட்டீ-மின் எல்லீரும் வந்து – கலி 146/12,13
இது என அறியா மறுவரல் பொழுதில் – அகம் 22/4
காமர் வேனில்-மன் இது
மாண் நலம் நுகரும் துணை உடையோர்க்கே – அகம் 37/17,18
வருவர் ஆயின் பருவம் இது என – அகம் 68/11
அஞ்சுவள் அல்லளோ இவள் இது செயலே – அகம் 158/18
இது நன் காலம் கண்டிசின் பகைவர் – அகம் 164/11
அற்சிரம் வந்தன்று அமைந்தன்று இது என – அகம் 217/13
பிரிதல் வல்லியர் இது நம் துறந்தோர் – அகம் 223/1
யாணர் வேனில்-மன் இது
மாண் நலம் நுகரும் துணை உடையோர்க்கே – அகம் 341/12,13
அலவன் காட்டி நல் பாற்று இது என – அகம் 380/7
அறனோ மற்று இது விறல் மாண் குடுமி – புறம் 12/3
பார்ப்பார் நோவன செய்யலர் மற்று இது
நீர்த்தோ நினக்கு என வெறுப்ப கூறி – புறம் 43/14,15
நாணு_தகவு உடைத்து இது காணும்-காலே – புறம் 44/16
வலம் படு குருசில் நீ ஈங்கு இது செயலே – புறம் 50/17
இது நீ கண்ணியது ஆயின் இரு நிலத்து – புறம் 52/7
எனை பெரும் சிறப்பினோடு ஈங்கு இது துணிதல் – புறம் 217/2
பிழி மகிழ் வல்சி வேண்ட மற்று இது
கொள்ளாய் என்ப கள்ளின் வாழ்த்தி – புறம் 269/7,8
கரும் கோட்டு சீறியாழ் பணையம் இது கொண்டு – புறம் 316/7
எய்தவும் இது இயம்புவது யாது எனின் – கம்.பால:0 7/2
பாவினால் இது உணர்த்திய பண்பு-அரோ – கம்.பால:0 10/4
இமைப்பு இலர் திரிவர் இது அலால் அதனுக்கு இயம்பல் ஆம் ஏது மற்று யாதோ – கம்.பால:3 3/4
விண்ணிடை மதியினை மிகை இது என்பவே – கம்.பால:4 9/4
செம் கண் நாயக இது தீர்த்தி இல்லையேல் – கம்.பால:5 16/3
ஏசு அறு தவன் உறை இடம் இது என்றுழி – கம்.பால:5 37/2
அம்ம ஈது இது என அகலும் நீள் நெறி – கம்.பால:5 42/2
வலம் செய்து வணங்க எளிவந்த இது முந்து என் – கம்.பால:6 7/3
கடக்க அரும் வலத்து எனது காவல் இது யாவும் – கம்.பால:7 33/1
சீறி நின்று இது செப்புகின்றேன் அலேன் – கம்.பால:7 43/2
வெம் திறலாய் இது வேண்டும் எனா முன் – கம்.பால:8 15/3
கண்ட திறத்து இது கைதவம் ஐய – கம்.பால:8 16/1
உண்டவன் ஆம் இது உணர்ந்துகொள் என்றான் – கம்.பால:8 16/4
உரியது இந்திரற்கு இது என்று உலகம் ஈந்து போய் – கம்.பால:8 27/1
போக்கி நிற்கு இது பொருள் என உணர்கிலென் புவனம் – கம்.பால:8 46/2
மயங்குபு திரிந்து நின்று மறுகுறும் உணர்வு இது என்ன – கம்.பால:10 19/2
யாது-கொல் இது என எண்ணல் தேற்றலர் – கம்.பால:10 51/3
வன்மை என்னும் இது ஆரிடை வைகுமே – கம்.பால:11 8/4
என் இது கொணர்க என இயம்பினான் என்பார் – கம்.பால:13 8/1
சித்திரம் இங்கு இது ஒப்பது எங்கு உண்டு செய்வினையால் – கம்.பால:13 19/1
ஏடு அவிழ் மாலை இது என்ன எடுத்தான் – கம்.பால:13 33/4
சூத்திரம் இது என தோளின் வாங்கினான் – கம்.பால:13 61/2
நிகழ்ந்ததை இது என நெடிது கூறினார் – கம்.பால:14 2/4
ஈறு_இல் வண் புகழினாய் இது அது என்றனர் – கம்.பால:14 3/2
கடம் கலுழ் சேனையை கடல் இது ஆம் என – கம்.பால:14 12/2
குரு மணி சிவிகை-தன் மேல் கொண்டலின் மின் இது என்ன – கம்.பால:14 64/3
மருண்ட புன்மையை மாற்றுவர் எனும் இது வழக்கே – கம்.பால:15 8/2
பை அரவு இது என்று அஞ்சி படை கண்கள் புதைக்கின்றாரும் – கம்.பால:16 23/2
எய்தாது நின்றம் மலர் நோக்கி எனக்கு இது ஈண்ட – கம்.பால:17 16/3
எய்த வந்து எதிர் நின்றமைதான் இது
கைதவம்-கொல் கனவு-கொலோ என்றாள் – கம்.பால:21 22/3,4
கண்ணனே இது கண்டிடும் பின் என்றாள் – கம்.பால:21 25/4
ஏகும் மீளும் இது என் செய்தவாறு-அரோ – கம்.பால:21 36/4
இன்று திரு எய்தியது இது என்ன வயம் என்றான் – கம்.பால:22 33/4
இரு போதும் விடார் இது என்னை-கொலாம் – கம்.பால:23 8/2
எருவே மதியே இது என் செய்தவா – கம்.பால:23 14/3
அது இது என ஓராது அலமரல் உறுவாரும் – கம்.பால:23 34/4
மற்று ஓர் பொருள் இலை இங்கு இது என் வரவு என்றனன் உரவோன் – கம்.பால:24 18/4
நனி மாதவம் உடையாய் இது பிடி நீ என நல்கும் – கம்.பால:24 21/1
தனி நாயகம் உலகு ஏழையும் உடையாய் இது தவிராய் – கம்.பால:24 21/2
மறன் என்பது மறவோய் இது வலி என்பது வலியோ – கம்.பால:24 22/4
குலத்தோடு அற முடியேல் இது குறை கொண்டனென் என்றான் – கம்.பால:24 23/4
என்று இது உணர்ந்த விண்ணோர் இரண்டினும் வன்மை எய்தும் – கம்.பால:24 27/3
வரி சிலை இது நீ நொய்தின் வாங்குதி ஆயின் மைந்த – கம்.பால:24 31/2
ஆதலின் கொல்லல் ஆகாது அம்பு இது பிழைப்பது அன்றால் – கம்.பால:24 36/3
கருமமும் இது கற்று உணர்ந்தோய்க்கு இனி கடவ – கம்.அயோ:1 34/3
தருமமும் இது தக்கதே உரைத்தனை தகவோய் – கம்.அயோ:1 34/4
தனியன் நானிலம் தாங்கியது அவற்கு இது தகாதோ – கம்.அயோ:1 42/4
காதல் உற்றிலன் இகழ்ந்திலன் கடன் இது என்று உணர்ந்தும் – கம்.அயோ:1 69/2
மகன்-வயின் அன்பினால் மயங்கி யான் இது
புகல நீர் புகன்ற இ பொம்மல் வாசகம் – கம்.அயோ:1 78/1,2
சூடுவன் நாளை வாழ்வு இது என சொல்லினாள் – கம்.அயோ:2 57/4
சேதியாது இது பொறுத்தனன் புறம் சிலர் அறியின் – கம்.அயோ:2 74/2
பேய் தந்தீயும் நீ இது தந்தால் பிழை ஆமோ – கம்.அயோ:3 33/4
ஆழியான் முடி சூடு நாள் இடை ஆன பாவி இது ஓர் இரா – கம்.அயோ:3 59/1
வாழு நாள் இது என எழுந்தனர் மஞ்சு தோய் புய மஞ்சரே – கம்.அயோ:3 59/4
அன்ன மா நகர் மைந்தன் மா முடி சூடும் வைகல் இது ஆம் எனா – கம்.அயோ:3 67/2
ஈகையில் உவந்த அ இயற்கை இது என்றால் – கம்.அயோ:3 101/3
நாயகன் உரையான் வாயால் நான் இது பகர்வென் என்னா – கம்.அயோ:3 107/3
என் ஆர் உயிரோ அகலாது ஒழியாது இது கோசலை கேள் – கம்.அயோ:4 72/2
தாவாது ஒளிரும் குடையாய் தவறு இங்கு இது நின் சரணம் – கம்.அயோ:4 86/1
நங்கைக்கு அறிவின் திறம் நன்று இது நன்று இது என்னா – கம்.அயோ:4 113/3
நங்கைக்கு அறிவின் திறம் நன்று இது நன்று இது என்னா – கம்.அயோ:4 113/3
கவிப்பானும் நின்றேன் இது காக்குநர் கா-மின் என்றான் – கம்.அயோ:4 117/4
இளையான் இது கூற இராமன் இயைந்த நீதி – கம்.அயோ:4 125/1
கற்றாய் இது காணுதி இன்று என கைம்மறித்தான் – கம்.அயோ:4 132/3
நின்னது கடன் இது நெறியும் என்றனன் – கம்.அயோ:4 161/3
உற்று நின்ற துயரம் இது ஒன்றுமே – கம்.அயோ:4 227/3
மீண்டனன் என்ன மீள்வர் இது நின்னை வேண்டிற்று என்றான் – கம்.அயோ:5 18/4
இறக்குமாறு இது என்பான் போல் முன்னை நாள் இறந்தான் பின் நாள் – கம்.அயோ:8 22/3
பிறக்குமாறு இது என்பான் போல் பிறந்தனன் பிறவா வெய்யோன் – கம்.அயோ:8 22/4
என் கிளை இது கா என் ஏவலின் இனிது என்றான் – கம்.அயோ:8 43/4
பாந்தள் இது என உன்னி கவ்விய படி பாரா – கம்.அயோ:9 9/3
சென்றது குட-பால் அ திரு மலை இது அன்றோ – கம்.அயோ:9 19/3
புகல் இடம் எமது ஆகும் புரையிடை இது நாளில் – கம்.அயோ:9 24/2
நீண்டது அன்று இது நிறை புனல் நாட்டுக்கு நெடு நாள் – கம்.அயோ:9 32/2
பிறையை எட்டினள் பிடித்து இதற்கு இது பிழை என்னா – கம்.அயோ:10 22/3
என்று கற்றனை நீ இது போல் என்றான் – கம்.அயோ:10 51/3
ஏய்ந்த காலம் இது இதற்கு ஆம் என – கம்.அயோ:11 20/1
அருப்பம் அன்று இது என்று ஐயுறவு எய்தினான் – கம்.அயோ:11 39/3
பிறந்தான் ஆண்டான் என்னும் இது என்னால் பெறலாமே – கம்.அயோ:11 76/4
நீதியும் தருமமும் நிறுவ நீ இது
கோது_அறு குணத்தினாய் மனத்து கோடியால் – கம்.அயோ:12 5/3,4
இருமையும் தருவதற்கு இயைவது ஈண்டு இது
தெருள் மனத்தார் செயும் செயல் இது ஆகுமால் – கம்.அயோ:12 6/3,4
தெருள் மனத்தார் செயும் செயல் இது ஆகுமால் – கம்.அயோ:12 6/4
நடைவரும் தன்மை நீர் நன்று இது என்றிரேல் – கம்.அயோ:12 15/2
இடை வரும் காலம் ஈண்டு இரண்டும் நீத்து இது
கடை வரும் தீ நெறி கலியின் ஆட்சியோ – கம்.அயோ:12 15/3,4
நீண்டவன் துயின்ற சூழல் இது எனின் நிமிர்ந்த நேயம் – கம்.அயோ:13 41/2
கோள் இரும் படை இது என்று உணர கூறவே – கம்.அயோ:14 25/4
விரதம் உற்று இருந்தவன் மேல் வந்தான் இது
சரதம் மற்று இலது என தழங்கு சீற்றத்தான் – கம்.அயோ:14 27/3,4
காணிய நீ இது பின்னும் காண்டியால் – கம்.அயோ:14 45/4
மாண்டு முடிவது அல்லால் மாயா உடம்பு இது கொண்டு – கம்.அயோ:14 62/3
உண்டு-கொல் இது அலது உதவி நீ செய்வது – கம்.அயோ:14 75/1
சாம் இது சரதம் நின் ஆணை சாற்றினேன் – கம்.அயோ:14 131/4
மாயை இது என்-கொலோ வாராதே வர வல்லாய் – கம்.ஆரண்:1 54/4
இம்பர் உற்று இது எய்தினேன் – கம்.ஆரண்:1 63/1
சொற்றும் தரம் அன்று இது சூழ் கழலாய் – கம்.ஆரண்:2 19/1
ஆன்_ஏறு என ஆள் அரி_ஏறு இது என – கம்.ஆரண்:2 23/3
யான் வரும் அமைதியின் இது செயல் எவனோ – கம்.ஆரண்:2 39/1
ஆதலின் இது பெற அருள் என உரையா – கம்.ஆரண்:2 42/1
இறந்துபோகினும் நன்று இது அல்லது – கம்.ஆரண்:3 19/3
விழுமியது சொற்றனை இ வில் இது இவண் மேல்_நாள் – கம்.ஆரண்:3 55/1
வழிபட இருப்பது இது தன்னை வடி வாளி – கம்.ஆரண்:3 55/3
மின் இழிவ தன்மை இது விண் இழிவது என்ன – கம்.ஆரண்:6 25/4
பின் இது தெரியும் என்னா பெய் வளை தோளி என்பால் – கம்.ஆரண்:6 37/3
உரு இங்கு இது உடையர் ஆக மற்றையோர் யாரும் இல்லை – கம்.ஆரண்:6 52/2
உரு இது மெய்யது அன்றால் ஊன் நுகர் வாழ்க்கையாளை – கம்.ஆரண்:6 56/3
சிலை எடுத்து திரியும் இது சிறிது அன்றோ தேவர் எதிர் – கம்.ஆரண்:6 93/2
எந்தாய் யான் பட்டபடி இது காண் என்று எதிர் விழுந்தாள் – கம்.ஆரண்:6 107/4
விரையும் இது நன்று அன்று வேறு ஆக யான் உரைக்கும் – கம்.ஆரண்:6 116/3
இன் உருவம் இது கொண்டு இங்கு இருந்து-ஒழியும் நம் மருங்கே ஏகாள் அப்பால் – கம்.ஆரண்:6 125/2
அழுங்கு நாள் இது என்று அந்தகன் ஆணையால் – கம்.ஆரண்:7 2/1
வான் தொடர் மூங்கில் தந்த வயங்கு வெம் தீ இது என்ன – கம்.ஆரண்:7 65/2
கா அடா இது வல்லையேல் நீ என கணை ஒன்று – கம்.ஆரண்:8 21/3
ஊன் உருவும் என்னும் இது உணர்த்தவும் உரித்தோ – கம்.ஆரண்:9 6/4
அந்தரம் இது என அழல்கின்றார் சிலர் – கம்.ஆரண்:10 28/4
இ புறத்து அண்டத்தோர்க்கு இயைவது அன்று இது
அ புறத்து அண்டத்தோர் ஆர் என்றார் சிலர் – கம்.ஆரண்:10 29/3,4
சொல்_பிறந்தார்க்கு இது துணிய ஒண்ணுமோ – கம்.ஆரண்:10 32/1
அற்ற பொழுதத்து இது பொருந்தும் எனல் ஆமே – கம்.ஆரண்:10 59/4
யாது இது இங்கு இதனின் முன்னை சீதம் நன்று இதனை நீங்கி – கம்.ஆரண்:10 101/3
சீதமும் சுடுமோ முன்னை சிசிரமே காண் இது என்றான் – கம்.ஆரண்:10 102/2
திங்களோ அன்று இது செல்வ செம் கதிர் – கம்.ஆரண்:10 131/1
முன்னை கதிர் நன்று இது அகற்றுதிர் மொய்ம்பு சான்ற – கம்.ஆரண்:10 137/2
குருடு ஈங்கு இது என்ன குறிக்கொண்டு கண்ணோட்டம் குன்றி – கம்.ஆரண்:10 139/3
ஆலத்தின் அடங்குவது அன்று இது அறிந்து உணர்ந்தேன் – கம்.ஆரண்:10 141/2
தெருளேம் இது என்னோ திணி மை இழைத்தாலும் ஒவ்வா – கம்.ஆரண்:10 143/2
பெண்பால் உரு நான் இது கண்டது பேதை நீ ஈண்டு – கம்.ஆரண்:10 150/1
தோன்றும் அனையாள் இது தொல் நெறித்து ஆகும் என்றாள் – கம்.ஆரண்:10 151/4
இன்னாவேனும் யான் இது உரைப்பென் இதம் என்னா – கம்.ஆரண்:11 8/3
நையாநின்றேன் நீ இது உரைத்து நலிவாயோ – கம்.ஆரண்:11 15/4
புகழ்ந்தனை தனி பிழை பொறுத்தனென் இது என்றான் – கம்.ஆரண்:11 20/4
என்னை முனிவுற்றிலை இது என் என இசைத்தான் – கம்.ஆரண்:11 21/4
வடித்த மலை நீ இது வலித்தி என வாரி – கம்.ஆரண்:11 22/2
நஞ்சு நுகர்வாரை இது நன்று எனலும் நன்றோ – கம்.ஆரண்:11 24/4
மக்கள் நலிகிற்பர் இது நன்று வலி அன்றோ – கம்.ஆரண்:11 28/4
காணா இது கைதவம் என்று உணராள் – கம்.ஆரண்:11 47/1
வேண்டும் எனலாம் விழைவு அன்று இது எனா – கம்.ஆரண்:11 50/2
பாயும் உருவோடு இது பண்பு அலவால் – கம்.ஆரண்:11 51/2
தூக்கிலன் நன்று இது என்றான் அதன் பொருள் சொல்லல் ஆகும் – கம்.ஆரண்:11 56/2
சீரியது அன்று இது என்று சிந்தையில் தெளிந்த தம்பி – கம்.ஆரண்:11 59/2
நகை உடைத்து ஆகும் அன்றே ஆதலின் நன்று இது என்னா – கம்.ஆரண்:11 64/3
மான் இது நானே பற்றி வல்லையின் வருவென் நன்றே – கம்.ஆரண்:11 67/2
நின்ற நின் நிலை இது நெறியிற்று அன்று எனா – கம்.ஆரண்:12 12/3
பிறந்து போந்து இது படும் பேதையேன் எனா – கம்.ஆரண்:12 18/4
உளைவுறு துயர் முகத்து ஒளி இது ஆம் எனின் – கம்.ஆரண்:12 32/1
கடிதா அறனே இது கா எனுமால் – கம்.ஆரண்:12 74/4
மொழிதரும் அளவில் நங்கை கேள் இது முரண் இல் யாக்கை – கம்.ஆரண்:12 83/1
ஊழி வெம் காற்று இது என்ன இரு சிறை ஊதை மோத – கம்.ஆரண்:13 2/4
சுட்டாய் இது என்னை தொடங்கினை நீ – கம்.ஆரண்:13 8/2
எம்மைக்கு இதம் ஆக இது எண்ணினை நீ – கம்.ஆரண்:13 13/4
மேல் தான் இது செய்பவர் யார் என விண்ணுளோர்கள் – கம்.ஆரண்:13 32/3
நில்லாது மற்று இது அறி போதி என்ன நெடியோய் புயத்தின் வலி என் – கம்.ஆரண்:13 66/3
போவார் பிரிக்க முயல்வார் புணர்ந்த பொருள் ஆம் இது என்று தெருளா – கம்.ஆரண்:13 68/4
நிற்கும் நோக்கு இது என் பயத்தது என இளையவன் நேர்ந்தான் – கம்.ஆரண்:13 79/4
மூக்கினால் இது முறிந்தமை முடிந்ததால் மொய்ம்பின் – கம்.ஆரண்:13 82/2
கலை கிடந்து அன்ன காட்சியது இது கடித்து ஒடித்தான் – கம்.ஆரண்:13 85/3
படுத்தனன் இங்கு வீழ்ந்தேன் இது இன்று பட்டது என்றான் – கம்.ஆரண்:13 113/4
பெண்டிரின் வாழ்வர் அன்றே இது அன்றோ தேவர் பெற்றி – கம்.ஆரண்:13 123/2
எய்தாது ஒழியான் இது என்னை-கொலாம் – கம்.ஆரண்:14 62/4
போர் கொண்டனனோ பொருள் உண்டு இது எனா – கம்.ஆரண்:14 63/4
சிகை கொழுந்து இது என திருகு நாவினான் – கம்.ஆரண்:15 13/4
ஊர் புகு வாயிலோ இது என்று உன்னினார் – கம்.ஆரண்:15 20/4
முன் இவற்கு இது என்று எண்ணல் ஆவது ஓர் மூலம் இல்லான் – கம்.ஆரண்:16 2/4
தொழுது இரந்து நின் தொழில் இது ஆதலால் – கம்.கிட்:3 54/2
பழுது இது என்றனன் பரியும் நெஞ்சினான் – கம்.கிட்:3 54/4
கருமம் இங்கு இது எம் கடவுள் என்றனன் – கம்.கிட்:3 69/4
என்பு உலப்பு உற உலர்ந்தது-கொலோ இது எனா – கம்.கிட்:5 2/3
கவரி இங்கு இது என கரதலம்-கொடு திரித்து – கம்.கிட்:5 12/1
சேவகம் இது எனின் சிறுக நோக்கல் என் – கம்.கிட்:6 15/3
கலன் கழித்தனள் இது கற்பு மேவிய – கம்.கிட்:6 20/3
எவ்விட துணிந்து அமைந்தது என் கருத்து இது என்றனன் – கம்.கிட்:7 10/3
தெவ் அடக்கும் வென்றியானும் நன்று இது என்று சிந்தியா – கம்.கிட்:7 10/4
இருமையும் நோக்குறும் இயல்பினாற்கு இது
பெருமையோ இங்கு இதில் பெறுவது என்-கொலோ – கம்.கிட்:7 32/1,2
கார் குன்றம் அன்னான் நிலம் தாவிய கால் இது என்ன – கம்.கிட்:7 39/4
அத்தா இது கேள் என ஆரியன் கூறுவான் இ – கம்.கிட்:7 43/1
ஆம் இது ஆம்-கொலோ அன்று எனின் குன்று உருவு அயிலும் – கம்.கிட்:7 70/2
குலம் இது கல்வி ஈது கொற்றம் ஈது உற்று நின்ற – கம்.கிட்:7 83/1
நலம் இது புவனம் மூன்றின் நாயகம் உன்னது அன்றோ – கம்.கிட்:7 83/2
வலம் இது இ உலகம் தாங்கும் வண்மை ஈது என்றால் திண்மை – கம்.கிட்:7 83/3
பரக்கழி இது நீ பூண்டால் புகழை யார் பரிக்கல்-பாலார் – கம்.கிட்:7 85/4
ஈரம் இன்றி இது என் செய்தவாறு-அரோ – கம்.கிட்:7 90/4
பெருமை என்பது இது என் பிழை பேணல் விட்டு – கம்.கிட்:7 91/3
பிழைத்த தன்மை இது என பேர் எழில் – கம்.கிட்:7 109/1
பெற்றி மற்று இது பெற்றது ஓர் பெற்றியின் – கம்.கிட்:7 112/1
நாயகன் இராமன் செய்த நல்வினை பயன் இது என்றான் – கம்.கிட்:7 151/4
பொன் உடைவாளை நீட்டி நீ இது பொறுத்தி என்றான் – கம்.கிட்:7 157/2
அரைசே யான் இது காண அஞ்சினேன் – கம்.கிட்:8 4/4
தேறேன் யான் இது தேவர் மாயமோ – கம்.கிட்:8 14/3
போது பிற்படல் உண்டு இது ஓர் பொருள் அன்று நின்று புணர்த்தியேல் – கம்.கிட்:10 68/3
பிழைப்ப அரிது எனக்கும் இது என்ன பெற்றியோ – கம்.கிட்:10 84/4
வேண்டுவது அன்று இது வீர நோய் தெற – கம்.கிட்:10 89/3
போலுமால் உம் புறத்து இருப்பார் இது
சாலுமால் உங்கள் தன்மையினோர்க்கு எலாம் – கம்.கிட்:11 29/3,4
மீன் உயர் வேலை மேலும் பெரிது இது விளைந்தது என்றான் – கம்.கிட்:11 78/4
எதிர் முறை இருந்தான் என்றாள் இது இங்கு புகுந்தது என்றான் – கம்.கிட்:11 85/4
ஏயின இது அலால் மற்று ஏழைமை-பாலது என்னோ – கம்.கிட்:11 89/1
கரும்பையும் கடந்த சொல்லாள் கவாற்கு இது கருது கண்டாய் – கம்.கிட்:13 36/4
ஏலும் என்று இசைக்கின் ஏலா இது வயிற்று இயற்கை இன்னும் – கம்.கிட்:13 39/4
இன்று இது காக்க என்று இரந்து கூறினார் – கம்.கிட்:14 27/4
அன்னது இது தானவன் அரம்பையருள் ஆங்கு ஓர் – கம்.கிட்:14 57/1
வனைந்து முடிவுற்றது என மன்னனும் இது எல்லாம் – கம்.கிட்:14 60/3
எய்தினார்கள் யார் இது எனா எனா – கம்.கிட்:15 6/2
உய்தும் என்றால் இது ஓர் உரிமைத்து ஆகுமோ – கம்.கிட்:16 8/4
இளையானே இது என்ன மாயமோ – கம்.கிட்:16 34/4
இலையானாய் இது என்ன தன்மையோ – கம்.கிட்:16 35/4
கொன்றானே இது என்ன கொள்கையோ – கம்.கிட்:16 37/4
காற்றின் சேய் இது கட்டுரைக்குமால் – கம்.கிட்:16 39/4
நன்று நீர் வருந்தல் வேண்டா நான் இது நவில்வென் என்றான் – கம்.கிட்:16 57/4
காலனுக்கேயும் சேறல் அரிது இது காவல் தன்மை – கம்.கிட்:16 60/3
போய் இது புரிதி என்று புலமை தீர் புன்மை காண்டற்கு – கம்.கிட்:17 23/3
கடல் உறு மத்து இது என்ன கார் வரை திரியும்-காலை – கம்.சுந்:1 10/1
சிறிது இது என்று இகழல்-பாலை அல்லை நீ சேறி என்னா – கம்.சுந்:1 14/3
நாயகன் பணி இது என்னா நளிர் கடல் இலங்கை தாமும் – கம்.சுந்:1 17/3
அழுங்கா மனத்து அண்ணல் இது என்-கொல் எனா அயிர்த்தான் – கம்.சுந்:1 41/4
எந்தாய் இது கேள் என இன்ன இசைத்தது அன்றே – கம்.சுந்:1 43/4
பின்பில் சிறந்தார் குணம் நன்று இது பெற்ற யாக்கைக்கு – கம்.சுந்:1 50/2
ஆர்ந்தே பசி தீர்வென் இது ஆணை என்று அன்னள் சொன்னாள் – கம்.சுந்:1 57/2
தரம் அடங்குவது அன்று இது தவம் செய்த தவமால் – கம்.சுந்:2 9/4
விழையும் போகமே இங்கு இது வாய்கொடு விளம்பின் – கம்.சுந்:2 25/3
ஊழின் முறை இன்றி உடனே புகும் இது ஒன்றோ – கம்.சுந்:2 65/2
தெவ்வர் இவர் சேமம் இது சேவகனும் யாமும் – கம்.சுந்:2 70/3
விண்டுவின் தட மார்பினின் மணி ஒத்தது இது என வியப்புற்றான் – கம்.சுந்:2 194/4
எற்பு வான் தொடர் யாக்கையால் பெறும் பயன் இழந்தனள் இது நிற்க – கம்.சுந்:2 198/1
பின் தூக்கின் இது சால பிழை பயக்கும் என பெயர்ந்தான் – கம்.சுந்:2 219/4
கொண்டு வரும் என்று இருக்கும் யான் இழைத்த கோள் இது வால் – கம்.சுந்:2 225/2
நன்று இது நன்று எனா நயந்த சிந்தையாள் – கம்.சுந்:3 36/2
அருமையே அருமையே யார் இது ஆற்றுவார் – கம்.சுந்:3 71/3
செல்வமோ அது அவர் தீமையோ இது
அல்லினும் பகலினும் அமரர் ஆட்செய்வார் – கம்.சுந்:3 72/1,2
சொல் இது தெரிய கேட்டி துரும்பு என கனன்று சொன்னாள் – கம்.சுந்:3 112/4
நீட்டு இது என நேர்ந்தனன் எனா நெடிய கையால் – கம்.சுந்:4 63/3
ஏங்கினள் உயிர்த்தனள் இது இன்னது எனல் ஆமே – கம்.சுந்:4 66/4
காட்டி அடி தாழ்வென் அது காண்டி இது காலம் – கம்.சுந்:5 2/4
பொலம் கொள் கழல் தாழ்குவென் இது அன்னை பொருள் அன்றால் – கம்.சுந்:5 5/4
தீர்விலேன் இது ஒரு பகலும் சிலை – கம்.சுந்:5 25/1
இருளும் ஞாலம் இராவணனால் இது
தெருளும் நீ இனி சில் பகல் தங்குறின் – கம்.சுந்:5 28/1,2
ஏங்கினாள் அ அனுமனும் என்-கொல் இது என்னா – கம்.சுந்:5 80/2
துப்பு உற முருக்கி உயிர் உண்பல் இது சூதால் – கம்.சுந்:6 6/4
கோடரம் ஒன்றே நன்று இது இராக்கதர் கொற்றம் சொற்றல் – கம்.சுந்:6 58/3
இத இயல் இது என முந்தே இயைவு உற இனிது தெரிந்தான் – கம்.சுந்:7 21/1
இவன் இவன் இவன் என நின்றார் இது என முதலி எதிர்ந்தார் – கம்.சுந்:7 22/1
நீ இது முடித்தி என்று நேர்ந்தனை நினைவின் எண்ணி – கம்.சுந்:8 2/2
புன் தலை குரங்கு இது போலுமால் அமர் – கம்.சுந்:9 27/1
ஏவு கண்களும் இமைத்திலர்களாம் இது எலாம் – கம்.சுந்:10 44/3
குன்றின் வாழும் குரங்கு-கொலாம் இது
நன்று நன்று என மா நகை செய்தனன் – கம்.சுந்:12 102/2,3
வஞ்சனை அரக்கர் செய்கை இது என மனக்கொண்டேயும் – கம்.சுந்:14 40/1
ஆயும் இது எம்-வயின் அயிர்ப்பு உண்டாம்-கொலோ – கம்.யுத்1:2 29/4
நன்று உரை-செய்தாய் குமர நான் இது நினைந்தேன் – கம்.யுத்1:2 57/1
கன்மம் அன்று இது நமக்கு உறுதி என்று உணர்தலும் கருமம் அன்றால் – கம்.யுத்1:2 98/4
மூ தக்கோய் இது நல் தவம் அன்று என மொழியா – கம்.யுத்1:3 22/3
எடுத்தது என் இது என் செய எண்ணினை என்றான் – கம்.யுத்1:3 24/4
புக்கு காட்டுவது அரிது இது பொதுவுற கண்டார் – கம்.யுத்1:3 44/3
நினைவது ஓதுவது என் பெயர் நினக்கு இது நேர – கம்.யுத்1:3 48/3
திருவிலீ மற்று இது எம் மறை பொருள் என தெரிந்தாய் – கம்.யுத்1:3 52/4
தீது செய்தவர் தாழ்குவர் இது மெய்ம்மை தெரியின் – கம்.யுத்1:3 53/4
பொய் அற்றானும் இது ஒன்று புகன்றான் – கம்.யுத்1:3 92/4
சான்று அவன் இதுவே வேத முடிவு இது சரதம் என்றான் – கம்.யுத்1:3 122/4
நின்றவன் தன்னை நோக்கி நிலை இது கண்டு நீயும் – கம்.யுத்1:3 145/1
கேள் இது நீயும் காண கிளர்ந்த கோள் அரியின் கேழ் இல் – கம்.யுத்1:3 146/1
இடன் இது காலம் ஈது என்ன எண்ணுவான் – கம்.யுத்1:4 56/2
பகை உற வருதலும் துறந்த பண்பு இது
நகையுறல் அன்றியும் நயக்கல்-பாலதோ – கம்.யுத்1:4 60/3,4
அருள் இது ஆயின் கெட்டேன் பிழைப்பரோ அரக்கர் ஆனோர் – கம்.யுத்1:4 124/4
இலங்கையின் அரண் இது படையின் எண் இது – கம்.யுத்1:5 32/1
இலங்கையின் அரண் இது படையின் எண் இது
வலம் கையில் வாள் சிவன் கொடுக்க வாங்கிய – கம்.யுத்1:5 32/1,2
இது மற்று அவ்வழி எய்தியது இராவணன் விரைவினின் ஏவ – கம்.யுத்1:5 67/3
வைவு இது ஆம் என பிழைப்பு இல மனத்தினும் கடுக – கம்.யுத்1:6 29/2
வாரி உண்டு அருள் செய்தவற்கு இது ஒரு வலியோ – கம்.யுத்1:6 31/2
நன்று இது புரிதும் அன்றே நளிர் கடல் பெருமை நம்மால் – கம்.யுத்1:7 22/1
இன்று இது தீரும் என்னில் எளிவரும் பூதம் எல்லாம் – கம்.யுத்1:7 22/2
ஐயன் வேண்டின் அது இது ஆம் அன்றே – கம்.யுத்1:8 27/1
தீன் உணாதன என் இது செய்யுமே – கம்.யுத்1:8 28/2
என்ற பொழுதின்-கணும் இது என்று இயலும் என்றான் – கம்.யுத்1:9 3/4
இன்று இது வென்றி என்று என்று இராமனும் இரங்கி சொன்னான் – கம்.யுத்1:12 48/4
இறந்து இது போதல் தீது என்று இரங்கினை எனினும் எண்ணின் – கம்.யுத்1:14 7/3
வட்ட மேரு இது என வான் முகடு – கம்.யுத்2:15 14/1
தெற்கு இது வடக்கு இது என்ன தேர்கிலார் – கம்.யுத்2:15 122/1
தெற்கு இது வடக்கு இது என்ன தேர்கிலார் – கம்.யுத்2:15 122/1
யார் இது செய்யகிற்பார் என்று கொண்டு இமையோர் ஏத்த – கம்.யுத்2:15 137/1
ஆயத்தின் இடி இது என்றே அஞ்சின உலகம் யானை – கம்.யுத்2:15 142/3
எடுத்தான் வல தட கையினை இது போய் உலகு எல்லாம் – கம்.யுத்2:15 162/1
குத்தே என நின்றாய் இது கூறும் தரம் அன்றால் – கம்.யுத்2:15 169/4
வீர திறம் இது நன்று என வியவா மிக விளியா – கம்.யுத்2:15 173/1
வினை இது என்று அறிந்து இராவணன் மேல் செல விட்டார் – கம்.யுத்2:15 187/4
கொல்லும் நாளும் இன்று இது என சிந்தையில் கொண்டான் – கம்.யுத்2:15 205/2
அறம் கடந்தவர் செயல் இது என்று உலகு எலாம் ஆர்ப்ப – கம்.யுத்2:15 249/1
பூசல் வண்டு உறையும் தாராய் இது இங்கு புகுந்தது என்றான் – கம்.யுத்2:16 31/4
நன்று இது கருமம் என்னா நம்பியை நணுக ஓடி – கம்.யுத்2:16 43/1
விட்டிலையோ இது விதியின் வண்ணமே – கம்.யுத்2:16 75/4
கணம் தரு குரங்கொடு கழிவது அன்று இது
நிணம் தரு நெடும் தடிக்கு உலகு நேருமோ – கம்.யுத்2:16 103/1,2
நன்று இது அன்று நமக்கு எனா – கம்.யுத்2:16 121/1
நன்று என நினைந்தேன் என்றான் நாதனும் நயன் இது என்றான் – கம்.யுத்2:16 122/4
புலை உறு மரணம் எய்தல் எனக்கு இது புகழதேயால் – கம்.யுத்2:16 151/4
கரக்கும் வீரதை தீமையை எனும் இது கண்டோம் – கம்.யுத்2:16 218/2
பொரா நின்றேம் இது காணிய வந்தனர் புலவோர் – கம்.யுத்2:16 229/2
இறுத்து மாற்று இது வல்லையேல் என்று கோத்து எய்தான் – கம்.யுத்2:16 234/4
காக்க வந்தனை இது காண தக்கதால் – கம்.யுத்2:16 276/4
ஒல் வினை இது என கருதி ஊன்றினான் – கம்.யுத்2:16 308/2
நோக்கி இங்கு இது சங்கரன் கவசம் என்று உணர்வுற நுனித்து உன்னி – கம்.யுத்2:16 328/2
போக்குவாய் இது நின்னை வேண்டுகின்ற பொருள் என்றான் – கம்.யுத்2:16 353/4
இறந்து இறந்து உய்கின்றேன் யான் யார் இது தெரியும் ஈட்டார் – கம்.யுத்2:17 15/4
பழி இது பாவம் என்று பார்க்கிலை பகர தக்க – கம்.யுத்2:17 19/1
எண் பெற்றாய் பழியும் பெற்றாய் இது நின்னால் பெற்றது அன்றால் – கம்.யுத்2:17 39/3
பேர் இடர் இயற்றலுற்றேன் பிழை இது பொறுத்தி இன்னும் – கம்.யுத்2:17 49/2
இன்று இது நேராய் என்னின் என்னை என் குலத்தினோடும் – கம்.யுத்2:17 61/3
செவ்வுரை அன்று இது என்னா சீறினள் உளைய செப்பும் – கம்.யுத்2:17 64/4
இல்லையேல் இறந்து தீர்தி இது அலால் இயம்பல் ஆகா – கம்.யுத்2:17 69/3
கட்டி தருவென் இது காணுதியால் – கம்.யுத்2:18 12/4
சொன்னாய் இது நன்று துணிந்தனை நீ – கம்.யுத்2:18 14/1
போவாய் இது போது பொலம் கழலோய் – கம்.யுத்2:18 15/1
கடல் அன்று இது என் எந்தை கட கரியான் – கம்.யுத்2:18 29/3
என்னா முனியா இது இழைத்துளவன் – கம்.யுத்2:18 31/1
உன்னா ஒருவற்கு இது உணர்த்தினனால் – கம்.யுத்2:18 31/4
பட்டார் இது பட்டது பண்டு ஒருநாள் – கம்.யுத்2:18 72/4
அதிகாயன் இது ஆக அறைந்தனெனால் – கம்.யுத்2:18 74/4
நின்றான் இது கூறி நிகழ்த்தினனால் – கம்.யுத்2:18 75/4
நூறு_ஆயிரம் படுத்தான் இது நுவல்-காலையின் இளையோன் – கம்.யுத்2:18 162/2
கொன்று அல்லது செல்லேன் இது கொள் என்றனன் கொடியோன் – கம்.யுத்2:18 173/4
பிழையாது இது பிழையாது என பெரும் கைத்தலம் பிசையா – கம்.யுத்2:18 174/1
மந்திரசித்தி அன்ன சிலை தொழில் வலி இது ஆயின் – கம்.யுத்2:18 206/3
ஏகா இது செய்து எனது இன்னலை நீக்கிடு எந்தைக்கு – கம்.யுத்2:19 14/1
நண்ணின துணையொடும் பொருதல் நன்று இது
திண்ணிதின் உணர்தியால் தெளியும் சிந்தையால் – கம்.யுத்2:19 29/3,4
தேரின் நின்று உமை அடங்கலும் திரள் சிரம் துணிப்பென் இது திண்ணமால் – கம்.யுத்2:19 77/2
குறு நின்றது பறித்து எடுத்து அவனை எய்தி நொய்தின் இது கூறினான் – கம்.யுத்2:19 78/4
அம்பின் முந்தி உனது ஆவி உண்ணும் இது கா அடா சிலை வல் ஆண்மையால் – கம்.யுத்2:19 79/4
செய்திலர் இவனை ஒன்றும் நீ இது தீர்ப்பின் அல்லால் – கம்.யுத்2:19 89/3
காலின் வந்த அரக்கனை கா இது
போலும் உன் உயிர் உண்பது புக்கு எனா – கம்.யுத்2:19 147/2,3
ஆர் இது தீர்க்க வல்லார் அஞ்சனை பயந்த வள்ளல் – கம்.யுத்2:19 195/1
யார் இது பட்டார் என்-போல் எளி வந்த வண்ணம் என்னும் – கம்.யுத்2:19 225/3
யார் இது கொடுத்த தேவன் என்னை ஈது இதனை தீர்க்கும் – கம்.யுத்2:19 234/1
தான் விடின் விடும் இது ஒன்றே சதுமுகன் முதல்வர் ஆய – கம்.யுத்2:19 237/1
தேன் விடு துளவ தாராய் இது இதன் செய்கை என்றான் – கம்.யுத்2:19 237/4
இ தன்மை எய்தும் அளவின்-கண் நின்ற இமையோர்கள் அஞ்சி இது போய் – கம்.யுத்2:19 243/1
சித்தம் கலங்கும் இது தீர மெள்ள இருளூடு வந்து தெரிவான் – கம்.யுத்2:19 243/4
என் ஒக்கும் இன்ன செயலோ இது என்னில் இருள் ஒக்கும் என்று விடியாய் – கம்.யுத்2:19 253/3
கொண்டிலை கொடுப்பது அல்லால் குறை இலை இது நின் கொள்கை – கம்.யுத்2:19 269/2
கொன்றிடுவீர்-அலிர் கொண்-மின் இது என்றான் – கம்.யுத்3:20 5/4
பருணிதர் தண்டம் இது அன்று பகர்ந்தால் – கம்.யுத்3:20 10/4
செய்தவனே-கொல் தெரித்தி இது என்றான் – கம்.யுத்3:20 29/3
சூலம் எனின் அன்று இது தொல்லை வரும் – கம்.யுத்3:20 77/1
என் போலியர் போர்-எனின் நன்று இது ஓர் – கம்.யுத்3:20 83/3
செம்_புனல் சுவடு நோக்கி இது நெறி என்று தேவர் – கம்.யுத்3:21 30/3
சூளுற்றேன் இது சரதம் என்று இலக்குவன் சொன்னான் – கம்.யுத்3:22 60/4
முன்பு இறந்தவன் ஆக்குவென் இது முடியேனேல் – கம்.யுத்3:22 61/3
இலக்கு வன் கணைக்கு ஆக்குவென் இது புகுந்து இடையே – கம்.யுத்3:22 62/2
கலக்குவென் இது காணும் உன் தமையனும் கண்ணால் – கம்.யுத்3:22 62/4
அறன் இது அன்று என அரக்கன்-மேல் சரம் தொடுத்து அருளான் – கம்.யுத்3:22 71/2
மெய் கொள் பூசனை இயற்றினம் விடும் இது விதியால் – கம்.யுத்3:22 88/2
வெல் நல் போர் படை விடுதலே நலம் இது விதியால் – கம்.யுத்3:22 90/4
காற்று அன்று இது கனல் அன்று என இமையோரிடை காணா – கம்.யுத்3:22 112/1
துனி இது என்-கொலோ சொல்லுதி விரைந்து என சொன்னான் – கம்.யுத்3:22 166/4
தக்கதோ இது நினக்கு என தனி மனம் தளர்ந்தான் – கம்.யுத்3:22 188/3
தீங்குதான் இது தமியனை யார் துயர் தீர்ப்பார் – கம்.யுத்3:22 197/4
நின்னை வணங்கி நீ வகுத்த நெறியில் நிற்கும் இது அல்லால் – கம்.யுத்3:22 219/3
சீரியது அன்று இது ஒன்றும் திசைமுகன் படையின் செய்கை – கம்.யுத்3:23 27/3
ஐயன்மீர் நம் குலத்து அழிவு இது ஆதலின் – கம்.யுத்3:24 69/1
படியுமாம் சிறியோர் தன்மை நினக்கு இது பழியிற்றாமால் – கம்.யுத்3:26 63/2
அன்று இது கருமம் என் நீ அயர்கின்றது அறிவு இலார்-போல் – கம்.யுத்3:26 69/4
பூசின பிழம்பு இது என்ன வரும் அதன் புரிவை நோக்கி – கம்.யுத்3:27 92/3
ஆகின்றது ஒர் அழி_காலம் இது ஆம் அன்று என அயிர்த்தார் – கம்.யுத்3:27 117/3
வில் இங்கு இது நெடு மால் சிவன் எனும் மேலவர் தனுவே-கொல் – கம்.யுத்3:27 127/1
சீற்றம் தலைத்தலை சென்று உற இது தீர் என தெரியா – கம்.யுத்3:27 129/3
இது காத்தி-கொல் என்னா எடுத்து இசிக படை எய்தான் – கம்.யுத்3:27 131/1
பயிராதது ஒர் பொருள் இன்னது என்று உணர்வீர் இது பரமால் – கம்.யுத்3:27 142/4
இடும் பாக்கியத்து அறம் காப்பதற்கு இசைந்தார் என இது எலாம் – கம்.யுத்3:27 143/3
நீயே இது தடுப்பாய் எனின் நினக்கு ஆர் எதிர் நிற்பார் – கம்.யுத்3:27 145/2
போயே விசும்பு அடைவாய் இது பிழையாது என புகலா – கம்.யுத்3:27 145/3
ஏல் நாளும் இது ஆனால் எதிர் தடை இல்லதை எடுத்தான் – கம்.யுத்3:27 151/4
பரிந்தார் இது பழுது ஆகிலது இறுவான் எனும் பயத்தால் – கம்.யுத்3:27 155/2
வேர்த்தான் இது விலக்கும் தரம் உளதோ முதல் வீரா – கம்.யுத்3:27 156/2
வீர இது ஆணை என்றான் வீடணன் விளைவது ஓர்வான் – கம்.யுத்3:28 36/4
இது இயற்கை ஓர் சீதை என்று இரும் தவத்து இயைந்தாள் – கம்.யுத்3:30 48/1
என் உனக்கு உதவி செய்வது இது படை என்ற போது – கம்.யுத்3:31 62/2
நன்று இது என்று ஞாலம் ஏழும் நாகம் ஏழும் மானும் தன் – கம்.யுத்3:31 76/3
இரவு அன்று இது ஓர் பகல் என்பர்களால் – கம்.யுத்3:31 210/2
கரவு அன்று இது இராமர் கணக்கு_இலரால் – கம்.யுத்3:31 210/3
பொய் ஒரு முகத்தன் ஆகி மனிதன் ஆம் புணர்ப்பு இது அன்றால் – கம்.யுத்3:31 218/1
நின்-மின் யான் இது விலக்குவென் என்று உரை நேரா – கம்.யுத்4:32 32/2
அன்று இது என்றிடின் மயன் மகள் அ தொழில் உறுதல் – கம்.யுத்4:35 26/3
தேவர் அது கேட்டு இது செயற்கு உரியது என்றார் – கம்.யுத்4:36 6/1
அலரி தனி ஆழி புனை தேர் இது எனில் அன்றால் – கம்.யுத்4:36 17/1
உலகின் முடிவில் பெரிய ஊழ் ஒளி இது அன்றால் – கம்.யுத்4:36 17/2
என்னை இது நம்மை இடை எய்தல் என எண்ணா – கம்.யுத்4:36 18/1
பொன்னின் ஒளிர் தேர் இது கொடு ஆர் புகல என்றான் – கம்.யுத்4:36 18/3
அண்டம் இது போல்வன அளப்பு_இல அடுக்கி – கம்.யுத்4:36 20/1
தேரும் உளதே இது அலால் உலகு செய்தோய் – கம்.யுத்4:36 22/4
ஏவினர் சுரர்க்கு இறைவன் ஈந்துள இது என்றான் – கம்.யுத்4:36 23/3
ஐயன் இது கேட்டு இகல் அரக்கர் அகல் மாய – கம்.யுத்4:36 24/1
தேர் இது புரந்தரனது என்றனர் தெளிந்தார் – கம்.யுத்4:36 26/4
எழும் புகழ் இராமன் தேர் அரக்கன் தேர் இது என்று – கம்.யுத்4:37 64/1
ஆர்ப்பு இடை இது என்பர் அறிந்த வானவர் – கம்.யுத்4:37 67/4
வினையம் மற்று இது மாயமோ விதியது விளைவோ – கம்.யுத்4:37 120/2
செல்வாய் என்ன செல்ல விடுத்தான் இது தீர்த்தற்கு – கம்.யுத்4:37 128/1
ஏறு சேவகனும் இது இயம்பினான் – கம்.யுத்4:37 173/4
எல் உண்டாகின் நெருப்பு உண்டு எனும் இது ஒர் – கம்.யுத்4:37 184/1
முந்தை எய்தும் முறைமை இது ஆம் எனா – கம்.யுத்4:38 34/3
இரும் தவத்து இளையோற்கு இது இயம்பினான் – கம்.யுத்4:39 1/4
இடி கொள் சொல்லன் அனலற்கு இது இயம்பினான் – கம்.யுத்4:39 9/4
குன்று அன தோளினான்-தன் பணியினின் குறிப்பு இது என்றான் – கம்.யுத்4:40 28/2
சலம் இது தக்கிலது என்ன சாற்றின – கம்.யுத்4:40 68/4
தன் உருக்கொடு துடைத்தி மற்று இது தனி அருக்கன் – கம்.யுத்4:40 96/3
வான் பிழைக்கு இது முதல் எனாது ஆள்வுற மதித்து – கம்.யுத்4:40 117/2
இது தமிழ் முனிவன் வைகும் இயல் தரு குன்றம் முன் தோன்று – கம்.யுத்4:41 25/1
சிரத்து வாச வண்டு அலம்பிடு தெரிவை கேள் இது நீள் – கம்.யுத்4:41 32/1
பரத்துவாசவன் உறைவிடம் இது என பகர்ந்தான் – கம்.யுத்4:41 32/4
நீ இது எண்ணினையேல் நெடு நாடு எரி – கம்.யுத்4:41 71/1
ஏனையோர்க்கும் இது இழுக்கு இல் வழக்கு அன்றோ – கம்.யுத்4:41 78/4
மாசு அற்றேன் இது காட்டுவென் மாண்டு என்றான் – கம்.யுத்4:41 79/4
குன்று தாழ்வளவும் இது குன்றுமேல் – கம்.யுத்4:41 84/3
எஞ்சல் இல் அதிசயம் இது என்று எண்ணினார் – கம்.யுத்4:41 99/2

மேல்


இது-கொல் (4)

இது-கொல் வாழி தோழி காதலர் – நற் 134/2
இது-கொல் வாழி தோழி என் உயிர் – அகம் 71/16
தங்கை நிலை இங்கு இது-கொல் என்று தளர்கின்றார் – கம்.ஆரண்:10 43/2
ஏற்று ஒரு கையினால் இது-கொல் நீ அடா – கம்.யுத்2:16 253/1

மேல்


இது-கொலாம் (2)

உற்ற பயன் மற்று இது-கொலாம் முறை இறந்தே – கம்.ஆரண்:10 59/2
வீரனை கண்டு பட்டது இது-கொலாம் என்று விம்மி – கம்.யுத்2:19 195/3

மேல்


இது-போது (1)

அம் தண் புனல் கொண்டு அணுக ஐயா இது-போது அளவு ஆய் – கம்.அயோ:4 79/2

மேல்


இது-மன் (1)

இது-மன் பிரிந்தோர் உள்ளும் பொழுதே – ஐங் 487/1

மேல்


இதுதான் (4)

உரையா இதுதான் அழகோ உலகு ஏழ் உடையாய் என்னும் – கம்.அயோ:4 32/4
என் என்று உரையான் என்னே இதுதான் யாது என்று அறியேன் – கம்.அயோ:4 33/3
எந்தாய் கொள எண்ணினையேல் இதுதான்
உம் தாரியது அன்று உலகு யாவும் உடன் – கம்.யுத்1:3 118/2,3
தருமம் அன்று இதுதான் இதால் – கம்.யுத்2:16 119/1

மேல்


இதுதான்-கொல் (1)

ஈண்டு இதுதான்-கொல் வேலை இலங்கை என்று ஐயம் எய்தா – கம்.சுந்:1 1/2

மேல்


இதுதானோ (1)

தலைவர் ஒரு மூவர் தனி மானம் இதுதானோ – கம்.யுத்4:36 17/4

மேல்


இதுவால் (1)

கார்-மன் இதுவால் தோழி போர் மிக – அகம் 194/16

மேல்


இதுவும் (6)

யார் இவன் எம் கூந்தல் கொள்வான் இதுவும் ஓர் – கலி 89/1
ஆரணத்து உறையுளாய் அங்க_நாடு இதுவும் அ – கம்.பால:7 2/3
கொன்றாய் கொடியாய் இதுவும் குணமோ – கம்.ஆரண்:14 71/4
யான் உற கடவதே இதுவும் இ நிலை – கம்.கிட்:10 85/3
மறந்தனென் இதுவும் ஓர் மாற்றம் கேட்டியால் – கம்.சுந்:3 34/1
என்னை படைத்தாய் நீ எனும் இதுவும் ஏத்து ஆமோ – கம்.யுத்1:3 157/4

மேல்


இதுவும்தான் (1)

உள்கிடும் இதுவும்தான் ஓர் ஓங்கு அறமோ என்று உன்னும் – கம்.கிட்:7 79/2

மேல்


இதுவே (19)

இதுவே நறு வீ ஞாழல் மா மலர் தாஅய் – நற் 96/1
தந்தை-தன் ஊர் இதுவே
ஈன்றேன் யானே பொலிக நும் பெயரே – நற் 198/11,12
வருதும் என்ற பருவமோ இதுவே – நற் 246/10
மருந்தும் உண்டோ மயலோ இதுவே – குறு 156/7
சொல்லிய பருவமோ இதுவே பல் ஊழ் – குறு 285/4
இதுவே மடந்தை நாம் மேவிய பொழுதே – ஐங் 415/1
இன்னும் இன்னும் எம் காமம் இதுவே – பரி 13/65
ஈன்ற வயிறோ இதுவே
தோன்றுவன் மாதோ போர்_களத்தானே – புறம் 86/5,6
அனைத்து ஆகியர் இனி இதுவே எனைத்தும் – புறம் 196/8
ஊரது நிலைமையும் இதுவே மற்றே – புறம் 355/3
யான் அறி அளவையோ இதுவே வானத்து – புறம் 367/15
காரணம் இதுவே ஆயின் என் உயிர் காண்பென் என்றாள் – கம்.ஆரண்:6 43/4
திடத்து இதுவே நலன் என்று அயல் சென்றாள் – கம்.ஆரண்:14 57/4
காட்டும் இதுவே கருமம் அன்னவர் கடும் போர் – கம்.சுந்:6 5/3
ஈண்டு இதுவே தொடர்ந்துபோய் இலங்கை வேந்தனை – கம்.சுந்:12 18/3
சான்று அவன் இதுவே வேத முடிவு இது சரதம் என்றான் – கம்.யுத்1:3 122/4
என்னத்தான் கேட்டிலேன் என் ஆனவாறு இதுவே – கம்.யுத்2:17 84/4
ஆற்றலன் ஆற்றுகின்ற அரும் சமம் இதுவே ஆகில் – கம்.யுத்2:19 55/2
ஈங்கு இதுவே பணி ஆகில் இறந்தாரும் பிறந்தாரே எம் கோற்கு யாதும் – கம்.யுத்3:24 30/1

மேல்


இதுவேயும் (1)

துன்ப விளையாட்டு இதுவேயும் நின்னை துன்பம் தொடர்பு இன்மை – கம்.யுத்3:22 223/1

மேல்


இதுவேல் (2)

படையூற்றம் இலன் சிறியன் இவன் பெரியோய் பணி இதுவேல் பனி நீர் கங்கை – கம்.பால:6 13/2
கிட்கிந்தை இதுவேல் ஐய கேட்டியால் எனது பெண்மை – கம்.யுத்4:41 27/1

மேல்


இதுவோ (16)

இதுவோ என்றிசின் மடந்தை மதி இன்று – நற் 99/5
கேளிர் மணலின் கெழுவும் இதுவோ
ஏழ் உலகும் ஆளி திரு_வரை மேல் அன்பு அளிதோ – பரி 8/63,64
இதுவோ மற்று நின் செம்மல் மாண்ட – அகம் 306/9
வயங்கு மாலை வான் நோக்கி இதுவோ கூற்றின் வடிவு என்றாள் – கம்.பால:10 64/4
கண்ணோ துயிலா இதுவோ கடனே – கம்.பால:23 10/4
அறம்தான் இதுவோ ஐயா அரசர்க்கு அரசே என்றாள் – கம்.அயோ:4 68/4
பொன் உயிர்க்கு தாரோய் பொறை உயிர்த்த ஆறு இதுவோ
உன் உயிர்க்கு கூற்றாய் உலகு ஆள உற்றேனோ – கம்.அயோ:14 60/2,3
வெம் பவத்தின் வீய தவம் இழைத்தவாறு இதுவோ
சம்பர பேர் தானவனை தள்ளி சதமகற்கு அன்று – கம்.அயோ:14 61/2,3
இரு என்றனை இன் அருள்தான் இதுவோ
ஒருவென் தனி ஆவியை உண்ணுதியோ – கம்.சுந்:4 7/3,4
பற்றுண்டாய் இதுவோ அற பான்மையே – கம்.சுந்:12 31/4
வந்ததே என்னை பெற்று வாழ்ந்தவாறு இதுவோ மண்ணோர் – கம்.யுத்2:17 34/2
இடர் கடந்து நான் இருப்ப நீ நல்கியது இதுவோ
உடல் கடந்தனவோ உனை அரக்கன் வில் உதைத்த – கம்.யுத்3:22 189/2,3
அறமே கொடியாய் இதுவோ அருள்தான் – கம்.யுத்3:23 10/4
கைகேசி கருத்து இதுவோ களிறே – கம்.யுத்3:23 15/4
இ நிலை இதுவோ பொய்ம்மை விளம்பினீர் போலும் என்றான் – கம்.யுத்4:34 12/4
என்னேயோ என்னேயோ இராவணனார் முடிந்த பரிசு இதுவோ பாவம் – கம்.யுத்4:38 22/4

மேல்


இதை (6)

நெடும் கொடி மிசை இதை எடுத்து – மது 79
வீங்கு பிணி நோன் கயிறு அரீஇ இதை புடையூ – மது 376
வால் இதை எடுத்த வளி தரு வங்கம் – மது 536
இதை முயல் புனவன் புகை நிழல் கடுக்கும் – அகம் 140/11
இதை புன வரகின் அவைப்பு மாண் அரிசியொடு – அகம் 394/3
இதை புனல் நனைத்திட முளைத்ததே என – கம்.பால:19 36/2

மேல்


இதைய (1)

கொல்லை இதைய குறும் பொறை மருங்கில் – அகம் 133/7

மேல்


இதையும் (1)

இதையும் களிறும் பிணையும் இரிய – பரி 10/53

மேல்


இதோ (2)

இதோ அடங்க கேள் – கலி 63/14
கொள்ளாது உலகு உன்னை இதோ கொடிதே – கம்.ஆரண்:14 67/4

மேல்


இந்த (32)

திருகலை உடைய இந்த செகத்து உளோர் தன்மை தேரா – கம்.பால:5 30/3
நில கொடியும் துயர் நீத்தனள் இந்த
விலக்க_அரு மொய்ம்பின் விளங்கு ஒளி நாமம் – கம்.பால:5 117/2,3
எம் முனாள் நங்கை இந்த இரு நதி ஆயினாள் என்று – கம்.பால:8 5/1
கழல் துகள் கதுவ இந்த கல் உரு தவிர்தி என்றான் – கம்.பால:9 23/4
இ வண்ணம் நிகழ்ந்த வண்ணம் இனி இந்த உலகுக்கு எல்லாம் – கம்.பால:9 24/1
அன்று முதல் இன்று அளவும் ஆரும் இந்த சிலை அருகு – கம்.பால:13 24/1
எங்கு நின்று எழுந்தது இந்த இந்து வந்து என் நெஞ்சு உலா – கம்.பால:13 51/1
தொழுது சோர்ந்து அயர்வாள் இந்த தோன்றலை – கம்.பால:21 24/3
இன்னம் யான் இந்த அரசியல் இடும்பையின் நின்றால் – கம்.அயோ:1 64/3
புனையும் மா முடி புனைந்து இந்த நல் அறம் புரக்க – கம்.அயோ:1 68/3
இந்த நெடும் சொல் அ ஏழை கூறு முன்னே – கம்.அயோ:3 24/1
நள்ளாது இந்த நானிலம் ஞாலம்-தனில் என்றும் – கம்.அயோ:3 30/2
நன் மகன் இந்த நாடு இறவாமை நய என்றான் – கம்.அயோ:3 36/4
நாரணன் ஒக்கும் இந்த நம்பி-தன் கருணை என்பார் – கம்.அயோ:3 94/2
தனி நின்று உழல் தன் உயிரை சிறிதே தகைவான் இந்த
புனிதன் போனால் இவனால் போகாது ஒழிவான் என்னா – கம்.அயோ:4 67/2,3
இந்த வனத்து என் இன்னல் இருக்கைக்கு எளியோரின் – கம்.ஆரண்:11 2/3
இந்த நிலனோடும் எடுத்த கை நால் – கம்.ஆரண்:12 79/2
இந்த வெற்பின் வந்து இவன் இருந்தனன் – கம்.கிட்:3 68/3
அறம் புகாது இந்த அணி மதில் கிடக்கை-நின்று அகத்தின் – கம்.சுந்:2 21/4
செய் தொழில் இழுக்கினாலே திகைத்து இந்த சிறுமை செய்தேன் – கம்.சுந்:2 91/3
எத்தனை காலம் காப்பன் யான் இந்த மூதூர் என்று அம் – கம்.சுந்:2 92/1
நெக்கு நின்றனன் நீங்கும் அந்தோ இந்த நெடு நகர் திரு என்னா – கம்.சுந்:2 203/2
இந்த இ பிறவிக்கு இரு மாதரை – கம்.சுந்:5 34/2
இந்த மானிடவராம் இருவரோடு எண்ணல் ஆம் ஒருவர் யாரே – கம்.யுத்1:2 97/4
வரம் தரும் இந்த மா கடல் படை செல வழி வேறு – கம்.யுத்1:5 75/3
என்றலும் இரங்கி ஐயன் இ-திறம் நிற்க இந்த
பொன்றல் இல் பகழிக்கு அப்பால் இலக்கம் என் புகறி என்ன – கம்.யுத்1:7 14/1,2
கேசவன் சிறுவர் என்ற இந்த தன்மையோர்-தம்மை கேளாய் – கம்.யுத்2:17 21/2
தெய்வ வன் பாசம் செய்த செயல் இந்த மாய செய்கை – கம்.யுத்2:19 227/4
இந்த வாள் எயிற்று அரக்கர் எண் அறிந்திலம் இறைவ – கம்.யுத்3:30 15/4
பஞ்சி எரி உற்றது என வெந்து அழிவர் இந்த உரை பண்டும் உளதால் – கம்.யுத்3:31 151/2
அ வடு அன்றி இந்த அண்டத்தும் புறத்தும் ஆன்ற – கம்.யுத்4:37 213/1
நிரந்தரம் புகல்கின்றது நீ இந்த உலகின் – கம்.யுத்4:40 113/3

மேல்


இந்தனங்களாய் (1)

இந்தனங்களாய் இறந்தவர் விழி கனல் இலங்க – கம்.யுத்3:22 54/3

மேல்


இந்தனங்களின் (1)

இந்தனங்களின் வெந்து எரி சிந்திட – கம்.சுந்:6 26/2

மேல்


இந்தனத்து (1)

இன்னல் நெஞ்சினொடு இந்தனத்து எற்றினான் – கம்.யுத்4:38 31/4

மேல்


இந்தனம் (2)

இந்தனம் எனைய என்ன கார் அகில் ஈட்டத்தோடும் – கம்.ஆரண்:13 134/1
குழியில் இந்தனம் அடுக்கினர் குன்று என குடம்-தொறும் கொணர்ந்து எண்ணெய் – கம்.யுத்1:3 85/1

மேல்


இந்தியங்கள் (1)

எம் பரத்தது ஆக்கி அரசு உரிமை இந்தியங்கள்
வெம் பவத்தின் வீய தவம் இழைத்தவாறு இதுவோ – கம்.அயோ:14 61/1,2

மேல்


இந்தியங்களில் (1)

இந்தியங்களில் எறி கடல் உண்டு என்னவே – கம்.அயோ:14 82/4

மேல்


இந்தியங்களை (2)

இந்தியங்களை அவித்து இருத்தல் மேயினான் – கம்.அயோ:14 138/3
இந்தியங்களை வென்றிருந்தான்-அரோ – கம்.யுத்4:41 46/4

மேல்


இந்தியத்து (1)

களிப்பு இல் இந்தியத்து யோகியை கரக்கிலன் அது போல் – கம்.அயோ:10 11/2

மேல்


இந்தியம் (5)

இந்தியம் அடக்கி நின்ற மாரீசன் இருக்கை சேர்ந்தான் – கம்.ஆரண்:10 170/4
இந்தியம் அவித்த தனி யோகியின் இருந்த – கம்.கிட்:10 75/4
இந்தியம் அவித்தவர் என இருந்தனர் – கம்.கிட்:11 109/3
இந்தியம் பகை ஆயவை ஐந்தும் ஒத்து இயைந்தார் – கம்.சுந்:9 15/4
சென்று ஒன்று ஒன்றோடு இந்தியம் எல்லாம் சிதைவு எய்த – கம்.யுத்3:22 217/2

மேல்


இந்தியம்-தொறும் (1)

இந்தியம்-தொறும் உளன் உற்றது எண்ணினால் – கம்.யுத்1:3 72/2

மேல்


இந்திர (17)

இந்திர விழவின் பூவின் அன்ன – ஐங் 62/1
இந்திர நீலத்த எண்_இல் கோடியே – கம்.பால:3 29/4
இந்திர நீலம் ஒத்து இருண்ட குஞ்சியும் – கம்.பால:10 56/1
இந்திர திருவன் செல்ல எழுந்தன திசைகள் எல்லாம் – கம்.பால:14 78/4
கொவ்வை நோக்கிய வாய்களை இந்திர கோபம் – கம்.பால:15 9/1
இந்திர_திருவன்-தன்னை எதிர் கொள்வான் எழுந்து வந்தான் – கம்.பால:20 4/4
இந்திர_தனு நாண எரி மணி நிரை மாடத்து – கம்.பால:23 24/3
இந்திர தனுவின் தோன்றும் தோரணம் இவர்ந்து நின்றான் – கம்.சுந்:8 15/4
என்றவன் உவந்து விண் நோய் இந்திர சாபம் என்ன – கம்.சுந்:10 21/1
எ வழி உலகமும் குலைய இந்திர
தெவ் அழிதர உயர் விசய சீர்த்தியான் – கம்.சுந்:11 1/3,4
இந்திர பெரும் பதம் இழக்கின்றாய் என – கம்.யுத்1:2 73/3
எழுந்த எங்கணும் இந்திர வில்லினே – கம்.யுத்1:8 54/4
எல் கடந்த இருளிடை இந்திர
வில் கிடந்தது என்ன விளங்குமால் – கம்.யுத்1:8 69/3,4
வினையம் எண்ணினன் இந்திர வேடத்தை மேவி – கம்.யுத்3:22 163/2
விரைவின் இந்திர போகம் விளைவுற – கம்.யுத்4:34 6/3
பட்டதும் உண்டே உன்னை இந்திர செல்வம் பற்று – கம்.யுத்4:34 16/1
இந்திர குருவும் அன்னார் எனையவர் என்ன நின்ற – கம்.யுத்4:42 11/1

மேல்


இந்திர_தனு (1)

இந்திர_தனு நாண எரி மணி நிரை மாடத்து – கம்.பால:23 24/3

மேல்


இந்திர_திருவன்-தன்னை (1)

இந்திர_திருவன்-தன்னை எதிர் கொள்வான் எழுந்து வந்தான் – கம்.பால:20 4/4

மேல்


இந்திரகோபம் (1)

இராவண கோபம் நிற்க இந்திரகோபம் என்னோ – கம்.கிட்:10 58/4

மேல்


இந்திரகோபமும் (1)

இலவும் இந்திரகோபமும் புரை இதழ் இனியோய் – கம்.அயோ:10 25/1

மேல்


இந்திரசாலம் (2)

எய்கின்றார்_அல்லர் ஈது எ இந்திரசாலம் என்றான் – கம்.யுத்3:22 24/4
ஏனைய பிறவும் கண்டார்க்கு இந்திரசாலம் என்ன – கம்.யுத்3:25 12/1

மேல்


இந்திரசித்தவன் (1)

இந்திரசித்தவன் இன்ன இசைத்தான் – கம்.யுத்3:26 36/4

மேல்


இந்திரசித்தனார்க்கும் (1)

இந்திரசித்தனார்க்கும் இறுதியே இயைவது என்றான் – கம்.யுத்2:18 206/4

மேல்


இந்திரசித்தின் (1)

இந்திரசித்தின் பொன் தோள் இற்று இடைவிழுந்தது என்றால் – கம்.யுத்3:28 46/3

மேல்


இந்திரசித்தினை (1)

சென்று தேடினன் இந்திரசித்தினை தீர்ந்தான் – கம்.சுந்:2 141/4

மேல்


இந்திரசித்து (7)

இன்றே சமையும் இவன் இந்திரசித்து என்பான் – கம்.சுந்:11 24/4
மூளும் வெம் சினத்து இந்திரசித்து என மொழிவான் – கம்.யுத்1:5 49/2
எழிலி தனி ஏறு என இந்திரசித்து எழுந்தான் – கம்.யுத்2:19 1/4
தேரின்-மேல் சிலையின் நின்ற இந்திரசித்து என்று ஓதும் – கம்.யுத்3:22 22/1
ஒருவன் இந்திரசித்து என உள்ளவன் உள நாள் – கம்.யுத்3:31 37/1
ஏரை கொண்டு அமைந்த குஞ்சி இந்திரசித்து என்பான்-தன் – கம்.யுத்3:31 65/1
கும்பகன்னனோடு இந்திரசித்து வெம் குல போர் – கம்.யுத்4:40 124/1

மேல்


இந்திரசித்துக்கு (1)

உற்றான் இந்திரசித்துக்கு இளையவன் ஒரு நாளே பலர் உயிர் உண்ண – கம்.சுந்:10 32/1

மேல்


இந்திரசித்துவும் (1)

எல்லை எல்லை என்று இந்திரசித்துவும் இசைந்தான் – கம்.சுந்:11 37/4

மேல்


இந்திரசித்தே (3)

இருந்தேனானால் இந்திரசித்தே முதலாய – கம்.யுத்3:22 213/1
இந்திரசித்தே எய்தான் என்பதும் இளவற்கு ஆக – கம்.யுத்3:24 6/2
எ விடற்கு உரியான் போன இந்திரசித்தே அன்று – கம்.யுத்3:26 81/2

மேல்


இந்திரசித்தையும் (2)

கும்பகன்னனோடு இந்திரசித்தையும் குலத்தின் – கம்.யுத்3:30 36/1
காதல் இந்திரசித்தையும் மாய்வித்தல் கண்டும் – கம்.யுத்3:30 50/4

மேல்


இந்திரசித்தொடு (1)

மற்றை வீரரும் இந்திரசித்தொடு மடிந்தார் – கம்.யுத்3:30 44/3

மேல்


இந்திரசித்தோ (1)

இந்திரசித்தோ மற்று அ இராவணனேயோ என்னா – கம்.சுந்:10 18/1

மேல்


இந்திரதனு (1)

இந்திரதனு என எழு சிலை குனிவுழி – கம்.யுத்2:18 138/3

மேல்


இந்திரநீலத்து (1)

எள்ளா நிலத்து இந்திரநீலத்து எழுந்த கொழுந்து மரகதத்தின் – கம்.சுந்:4 54/1

மேல்


இந்திரர் (2)

உண்டால் அம்ம இ உலகம் இந்திரர்
அமிழ்தம் இயைவது ஆயினும் இனிது என – புறம் 182/1,2
செயிர் ஒப்புறும் இந்திரர் சிந்திய நாள் – கம்.யுத்2:18 61/2

மேல்


இந்திரர்க்கே (1)

இந்திரர்க்கே இவன் வலி என்று ஏசவோ – கம்.யுத்3:27 65/4

மேல்


இந்திரவில் (1)

எரியும் வெம் குன்றின் உம்பர் இந்திரவில் இட்டு என்ன – கம்.யுத்3:21 35/1

மேல்


இந்திரவில்லினோடும் (1)

என்பது சொல்ல கேட்ட இந்திரவில்லினோடும்
பொன் புரை மேகம் ஒன்று வருவது போல்கின்றானை – கம்.யுத்2:19 90/1,2

மேல்


இந்திரற்கு (16)

உரியது இந்திரற்கு இது என்று உலகம் ஈந்து போய் – கம்.பால:8 27/1
இந்திரற்கு இமையவர் குருவை ஏய்ந்த தன் – கம்.அயோ:1 3/3
இந்திரற்கு உவமை சாலும் இரு நில கிழவர் எல்லாம் – கம்.அயோ:3 76/3
இந்திரற்கு ஆயிரம் நயனம் ஈசற்கு – கம்.ஆரண்:6 5/2
இந்திரற்கு இந்திரன் எழுதல் ஆகலா – கம்.ஆரண்:12 41/1
இந்திரற்கு அடங்கல் செல்லா இராக்கதர் எழுந்தது என்ன – கம்.ஆரண்:14 1/3
இந்திரற்கு உரியது ஓர் இடுக்கண் தீர்த்து இகல் – கம்.கிட்:6 24/1
இந்திரற்கு மகன் மகன் எய்தினான் – கம்.கிட்:11 26/4
இனைய மாடங்கள் இந்திரற்கு அமைவர எடுத்த – கம்.சுந்:2 7/1
இந்திரற்கு உரிய செல்வம் எய்தினான் இவன் என்று ஏத்தி – கம்.யுத்1:4 149/3
ஆளும் இந்திரற்கு அன்னவன் பிணித்ததன் பின்னை – கம்.யுத்1:5 49/3
கொடுத்தனை இந்திரற்கு உலகும் கொற்றமும் – கம்.யுத்2:16 78/1
செயிர் ஒன்றும் உறா வகை இந்திரற்கு என்று செய்த – கம்.யுத்2:19 16/2
இந்திரற்கு ஒரு பகைஞனும் அவற்கு இளையோரும் – கம்.யுத்4:37 112/1
இந்திரற்கு அஞ்சி மேல்_நாள் இரும் கடல் புக்கு நீங்கா – கம்.யுத்4:41 21/1
எய்தின இயன்ற பல் வேறு இந்திரற்கு இயன்ற என்ன – கம்.யுத்4:42 15/4

மேல்


இந்திரற்கும் (3)

இயற்கை நெறி முறையாலே இந்திரற்கும் இடர் இயற்றி – கம்.பால:12 12/2
இந்திரற்கும் அரிய இலங்கையே – கம்.யுத்2:15 28/4
இந்திரற்கும் தோலாத நன் மகனை ஈன்றாள் என்று – கம்.யுத்2:18 268/1

மேல்


இந்திரன் (99)

ஏறு அதிர்க்கும் இந்திரன் இரும் உரும் என – பரி 8/33
இந்திரன் பூசை இவள் அகலிகை இவன் – பரி 19/50
இந்திரன் ஆடும் தகைத்து – பரி 24/97
போயது எம் பொருமல் என்னா இந்திரன் உவகை பூத்தான் – கம்.பால:5 22/1
இந்திரன் என கடிது எழுந்து அடி பணிந்தான் – கம்.பால:6 5/4
இந்திரன் இடைந்தான் உடைந்து ஓடினார் – கம்.பால:7 39/1
இந்திரன் முதலிய அமரர் ஈண்டினார் – கம்.பால:8 44/3
இடி குரலின் முரச இயம்ப இந்திரன் போல் சந்திரன் தோய் கோயில் எய்தி – கம்.பால:12 1/2
இந்திரன் முகம் நாண் உற ஏறினான் – கம்.பால:21 45/4
தேவியர் மருங்கு சூழ இந்திரன் இருக்கை சேர்ந்த – கம்.பால:22 1/1
எண்ணுறு சுடர் வானத்து இந்திரன் முடி சூடும் – கம்.பால:23 38/3
இந்திரன் சசியொடும் எய்தினான் இளம் – கம்.பால:23 82/1
இந்திரன் முதல்வராய கடவுளர் யாரும் ஈண்டி – கம்.அயோ:6 13/1
பிச்சராம் அன்ன பேச்சினன் இந்திரன்
வச்சிராயுதம் போலும் மருங்கினான் – கம்.அயோ:8 7/3,4
இன்னர் இன்னணம் யாவரும் இந்திரன்
துன்னு போகங்கள் துய்த்தனர் தோன்றல்தான் – கம்.அயோ:14 17/1,2
இந்திரன் அருளினன் இறுதி செய் பகலா – கம்.ஆரண்:2 41/1
இந்திரன் எனின் அவன் அரக்கர் ஏயின – கம்.ஆரண்:3 15/1
தீட்டி மேல் இந்திரன் சிறு கண் யானையின் – கம்.ஆரண்:4 6/3
இந்திரன் முதலினோர் எறிந்த மா படை – கம்.ஆரண்:7 41/1
இந்திரன் மேலதோ உலகம் ஈன்ற பேர் – கம்.ஆரண்:10 28/1
இந்திரன் சசியை பெற்றான் இரு_மூன்று வதனத்தோன் தன் – கம்.ஆரண்:10 75/1
இந்திரன் ஒப்பார் எத்தனையோர்தாம் இழிவுற்றார் – கம்.ஆரண்:11 12/2
இந்திரற்கு இந்திரன் எழுதல் ஆகலா – கம்.ஆரண்:12 41/1
இந்திரன் உற்றன எண்ண ஒண்ணுமோ – கம்.ஆரண்:13 110/4
இந்திரன் ஊர் பிடி என்னலும் ஆனாள் – கம்.ஆரண்:14 59/2
இரவி-தன் புதல்வன் தன்னை இந்திரன் புதல்வன் என்னும் – கம்.கிட்:2 22/1
இந்திரன் சிறுவனுக்கு இறுதி இன்று இசை தரும் – கம்.கிட்:3 15/2
இந்திரன் தனி புதல்வன் இன் அளி – கம்.கிட்:3 49/1
வள்ளல் இந்திரன் மைந்தற்கும் தம்பிக்கும் வயிர்த்த – கம்.கிட்:4 10/1
இந்திரன் முதலிய அமரர் ஏனையோர் – கம்.கிட்:7 26/4
தேரில் திரிவான் மகன் இந்திரன் செம்மல் என்று இ – கம்.கிட்:7 45/2
இந்திரன் மகன் புயங்களும் இரவி சேய் உரனும் – கம்.கிட்:7 54/3
புக்கு மீ கொடு நெருக்கினன் இந்திரன் புதல்வன் – கம்.கிட்:7 62/4
நாம இந்திரன் வச்சிர படையும் என் நடுவண் – கம்.கிட்:7 70/3
இந்திரன் முதலினோரால் எய்தல் ஆம் இயல்பிற்று அன்றே – கம்.கிட்:11 48/2
இந்திரன் நகரமும் இணை இலாதது – கம்.கிட்:14 32/1
ஈண்டிய கொற்றத்து இந்திரன் என்பான் முதல் யாரும் – கம்.கிட்:17 18/1
இந்திரன் வள நகர்க்கு ஏகுவார் எழில் – கம்.சுந்:2 46/1
எந்தையே இந்திரன் ஆம் என்று ஏமுறா – கம்.சுந்:2 51/2
இற்றது என் பகை என எழுந்த இந்திரன்
கொற்ற வெண்குடை என குளிர் வெண் திங்களே – கம்.சுந்:2 52/3,4
இந்திரன் சிறை இருந்த வாயிலின் கடை எதிர்ந்தான் – கம்.சுந்:2 136/4
ஏக வாளி அ இந்திரன் காதல் மேல் – கம்.சுந்:3 28/1
இந்திரன் முதலோர் இமைப்பிலா நாட்டத்து யாவரும் உயிர்ப்பு அவிந்திருப்ப – கம்.சுந்:3 77/4
என்றோரும் இருக்க அன்றே இந்திரன் ஏவல் செய்ய – கம்.சுந்:3 141/2
எல்லில் இட்டு விளக்கிய இந்திரன்
வில்லும் ஒத்தன விண் உற வீசின – கம்.சுந்:6 36/3,4
இந்திரன் இசை இழந்து ஏகுவான் இகல் – கம்.சுந்:9 20/1
ஏறினன் என்ப மன்னோ இந்திரன் இகலின் இட்ட – கம்.சுந்:10 7/1
இ சிரத்தையை தொலைப்பென் என்று இந்திரன் பகைஞன் – கம்.சுந்:11 39/1
எறிந்த இந்திரன் இட்ட வான் சிலையினை எடுத்தான் – கம்.சுந்:11 45/4
இந்திரன் பிணிப்புண்ட நாள் ஒத்தது அ இலங்கை – கம்.சுந்:11 62/4
இந்திரன் கருமம் ஆற்றும் இறைவன் நீ இயம்பு தூது – கம்.சுந்:12 107/3
பரவும் இந்திரன் பதியிடை பகல் பொழுது ஆற்றி – கம்.யுத்1:3 5/3
இசையில் தந்தனர் இந்திரன் என்பான் – கம்.யுத்1:3 91/3
சேனை காவலன் இந்திரன் சிந்துர சென்னி – கம்.யுத்1:5 47/1
பின் ஒர் இந்திரன் இலாமையின் பேர் அதிகாயன் – கம்.யுத்1:5 50/4
இந்திரன் முதுகு கண்ட இராவணற்கு ஏய சொன்னான் – கம்.யுத்1:9 70/4
இந்திரன் இருக்கை என்பர் இலங்கையை எடுத்து காட்டார் – கம்.யுத்1:10 7/3
ஏற்றம் என் சொல்லின் என்-பால் இந்திரன்_பகைஞ அ நாள் – கம்.யுத்1:13 20/1
இந்திரன் தொழுது வாழ்த்த இராமனும் எழுந்து சென்றான் – கம்.யுத்1:13 26/4
இந்திரன் செம்மல் பண்டு ஓர் இராவணன் என்பான்-தன்னை – கம்.யுத்1:14 24/1
கட்டது இந்திரன் வாழ்வை கடைமுறை – கம்.யுத்2:15 91/1
ஏந்திய சிகரம் ஒன்று அங்கு இந்திரன் குலிசம் என்ன – கம்.யுத்2:15 128/1
தின்றாய் செறி கழல் இந்திரன் இசையை திசை திரித்தாய் – கம்.யுத்2:15 161/2
இந்திரன் குலிச வேலும் ஈசன் கை இலை மூன்று என்னும் – கம்.யுத்2:16 23/1
ஏயவன் தோள்கள் எட்டும் இந்திரன் இரண்டு தோளும் – கம்.யுத்2:16 24/2
எயில் தலை தகர தலத்து இந்திரன்
எயிறு அலைத்த கரதலத்து எற்றினான் – கம்.யுத்2:16 61/1,2
பேர விட்ட பெரு வலி இந்திரன்
ஊர விட்ட களிற்றொடும் ஓடு நாள் – கம்.யுத்2:16 69/1,2
இந்திரன் பகைஞனும் இராமன் தம்பி கை – கம்.யுத்2:16 91/1
இந்திரன் தமரொடும் இரியல் எய்திட – கம்.யுத்2:16 307/2
இந்திரன் உணர்ந்த நல்கி எய்தினாள் இழுக்குற்றாளோ – கம்.யுத்2:17 16/2
இந்திரன் கவித்த மௌலி இமையவர் இறைஞ்சி ஏத்த – கம்.யுத்2:17 52/1
இ திரு பெறுகிற்பானும் இந்திரன் இலங்கை நுங்கள் – கம்.யுத்2:17 55/1
ஏற்றான் இகல் இந்திரன் ஈர்_இரு கால் எனக்கே – கம்.யுத்2:19 11/3
தோளில் கணை புட்டிலும் இந்திரன் தோற்ற நாளே – கம்.யுத்2:19 17/1
எல்லை_இல் சேனை கொண்டு எதிர்ந்த இந்திரன்
ஒல்லையின் உடைந்தனன் உயிர் கொண்டு உய்ந்துளான் – கம்.யுத்2:19 31/2,3
இனி அவை மறையுமோ இந்திரன் புய – கம்.யுத்2:19 32/1
இந்திரன் மகன் மைந்தனை இன் உயிர் – கம்.யுத்2:19 151/1
இந்திரன் விடையின் பாகன் எறுழ் வலி கலுழன் ஏறும் – கம்.யுத்2:19 288/1
இந்திரன் அஞ்சினன் எண்ணுதி அன்றே – கம்.யுத்3:20 9/4
இந்திரன் பகைஞனே-கொல் என்பது ஓர் அச்சம் எய்தி – கம்.யுத்3:21 16/1
இந்திரன்_பகை எனும் இவனை என் சரம் – கம்.யுத்3:22 39/1
ஆடல் இந்திரன் அல்லவர் யாவரும் அமரர் – கம்.யுத்3:22 165/2
அனுமன் இந்திரன் வந்தவன் என்-கொல் ஈது அமைந்தான் – கம்.யுத்3:22 169/1
இந்திரன் இருந்த தன்மை கண்டு உவந்து இறைஞ்சி போனான் – கம்.யுத்3:24 52/4
ஓங்கிய உவகையாளன் இந்திரன் உரைப்பதானான் – கம்.யுத்3:28 60/4
எரி உண அளகை மூதூர் இந்திரன் இருக்கை எல்லாம் – கம்.யுத்3:29 36/1
சினத்தொடும் கொற்றம் முற்ற இந்திரன் செல்வம் மேவ – கம்.யுத்3:29 39/1
புலவர்க்கு இந்திரன் பொன்னகர் அழிதர பொருதார் – கம்.யுத்3:30 12/2
சக்கரத்தினர் சாபத்தர் இந்திரன் தலைவர் – கம்.யுத்3:30 17/2
பூரண தடம் திசை-தொறும் இந்திரன் புலரா – கம்.யுத்3:30 21/3
புனைந்தனென் வாகை என்னா இந்திரன் உவகை பூத்தான் – கம்.யுத்3:31 227/2
இந்திரன் உலகம் ஆர்க்க எழுந்தனன் இளைய வீரன் – கம்.யுத்4:32 42/4
செருவில் இந்திரன் தந்த பொன் கவசமும் சேர்த்தான் – கம்.யுத்4:35 4/4
ஏறினான் தொழுது இந்திரன் முதலிய இமையோர் – கம்.யுத்4:35 25/1
இந்திரன் உலகத்தார் என்பர் ஏன்றவர் – கம்.யுத்4:37 66/1
இந்திரன் தேரின்-மேல் உயர்ந்த ஏந்து எழில் – கம்.யுத்4:37 74/1
தூர்த்தது இந்திரன் துணுக்குறு தொழிலது தொடுத்து – கம்.யுத்4:37 96/3
இந்திரன் தேவிக்கு ஏற்ப இயைவன பூட்டி யாணர் – கம்.யுத்4:40 33/2
இந்திரன் தேவியர் முதல ஏழையர் – கம்.யுத்4:40 69/1

மேல்


இந்திரன்-காண் (1)

தோன்றலை பண்டு இந்திரன்-காண் விடை ஏறாய் சுமந்தானும் – கம்.பால:12 5/4

மேல்


இந்திரன்-தன் (1)

ஏயா தனி போர் வலி காட்டிய இந்திரன்-தன்
சாயா பெரும் சாய் கெட தாம்புகளால் தடம் தோள் – கம்.யுத்2:19 21/1,2

மேல்


இந்திரன்-தன்னை (1)

தானும் இந்திரன்-தன்னை ஓர் தனு வலம்-தன்னால் – கம்.யுத்2:15 204/2

மேல்


இந்திரன்-தனை (2)

இந்திரன்-தனை இரும் சிறை இட்ட நாள் இமையோர் – கம்.யுத்1:2 113/1
இந்திரன்-தனை வென்றவன் ஏறினான் – கம்.யுத்2:19 135/2

மேல்


இந்திரன்_பகை (1)

இந்திரன்_பகை எனும் இவனை என் சரம் – கம்.யுத்3:22 39/1

மேல்


இந்திரன்_பகைஞ (1)

ஏற்றம் என் சொல்லின் என்-பால் இந்திரன்_பகைஞ அ நாள் – கம்.யுத்1:13 20/1

மேல்


இந்திரனது (1)

இ பொரு இல் தேர் வருவது இந்திரனது எந்தாய் – கம்.யுத்4:36 19/4

மேல்


இந்திரனும் (5)

நரை திரை மூப்பு இவை மாற்றி இந்திரனும் நந்தாமல் – கம்.பால:12 6/3
இந்திரனும் மலர் அயனும் இமையவரும் பணி கேட்ப – கம்.ஆரண்:6 100/1
எல்லா உலகங்களும் இந்திரனும்
அல்லாதவர் மூவரும் அந்தகனும் – கம்.ஆரண்:13 12/1,2
கொன்றேன் எனின் இந்திரனும் துயர் கோளிம் நீங்கும் – கம்.சுந்:11 26/2
ஏவல் புரி இந்திரனும் அற்று என இசைத்தான் – கம்.யுத்4:36 6/2

மேல்


இந்திரனே (2)

சாய இந்திரனே பண்டு தந்தது – கம்.யுத்2:15 95/4
இந்திரனே முதல் ஆய இமையவரும் முனிவரரும் இறைஞ்சி ஏத்த – கம்.யுத்4:41 68/3

மேல்


இந்திரனை (4)

இந்திரனை வென்று திசை இரு_நான்கும் செரு வென்றான் – கம்.பால:12 13/4
இன் அமிழ்து எழ களி கொள் இந்திரனை ஒத்தான் – கம்.பால:22 30/4
போர் தானை இந்திரனை பொருது அவனை போர் தொலைத்து – கம்.ஆரண்:6 95/2
நம்பியோ இந்திரனை நாம பொறி துடைத்த – கம்.யுத்2:17 78/3

மேல்


இந்திராதியர் (2)

இந்திராதியர் சித்தர்கள் இயக்கர் நம் இறுதி – கம்.யுத்1:2 106/3
எல் எடுத்த படை இந்திராதியர் உனக்கு இடைந்து உயிர் கொடு ஏகுவார் – கம்.யுத்2:19 74/3

மேல்


இந்திராதியரும் (1)

இந்திராதியரும் திகைத்து ஏங்கினார் – கம்.யுத்2:15 53/3

மேல்


இந்திரி (1)

இந்திரி முதல் திசை எட்டும் கேட்டன – கம்.கிட்:7 18/2

மேல்


இந்திரை (2)

என்று இறைஞ்சி அ இந்திரை கேள்வனுக்கு – கம்.அயோ:2 9/1
இனயை தன்மையை நோக்கிய இந்திரை கொழுநன் – கம்.யுத்4:37 120/1

மேல்


இந்து (22)

எங்கு நின்று எழுந்தது இந்த இந்து வந்து என் நெஞ்சு உலா – கம்.பால:13 51/1
இடை உறு திரு என இந்து நந்தினான் – கம்.பால:19 67/2
இணை நெடும் கண் ஓர் இந்து_முகத்தி பூ – கம்.பால:21 29/1
எஞ்சல்_இல் பொன் போர்த்து அன்ன இளவலும் இந்து என்பான் – கம்.அயோ:6 4/2
இந்து_மோலி அன்னானும் இரங்கினான் – கம்.அயோ:14 1/3
இந்து சூரியரை ஒத்து இருவரும் பொலியவே – கம்.ஆரண்:1 36/4
இந்து நன்_நுதல்-தன்னொடும் ஏகினார் – கம்.ஆரண்:3 26/4
இந்து காந்தத்தின் ஈர நெடும் கலும் – கம்.ஆரண்:6 73/3
இந்து நோக்கிய நுதலியை காத்து அயல் இருண்ட – கம்.ஆரண்:6 83/3
அயிர் உற கலந்த தீம் பாலாழி-நின்று ஆழி இந்து
செயிர் உற்ற அரசன் ஆண்டு ஓர் தேய்வு வந்துற்ற போழ்தில் – கம்.ஆரண்:10 107/1,2
ஒப்பு உடை இந்து என்று உதித்த ஊழி தீ – கம்.ஆரண்:14 99/2
இந்து வான் உந்துவான் எரி கதிரினான் என – கம்.கிட்:1 38/4
இந்து வான் ஓடலான் இறைவன் மா மௌலி போல் – கம்.கிட்:14 3/3
இந்து_நுதல் நின்னொடு இவண் எய்தி இகல் வீரன் – கம்.சுந்:5 9/1
இந்து ஆர் எயிறுகள் இறுவித்தார் சிலர் எரி போல் குஞ்சியை இருள்வித்தார் – கம்.சுந்:10 41/4
இந்து வெண்குடை நீழலில் தாரகை இனம் பூண்டு – கம்.சுந்:12 42/3
இந்து அன்ன நுதல் பேதை இருந்தாள் நீங்கா இடர் கொடியேன் – கம்.யுத்1:1 8/1
இந்து விண் நின்று இழிந்துளதாம் என – கம்.யுத்1:14 42/3
இந்து வெள் எயிறு இமைத்திட குருதி யாறு ஒழுக்கல் கொண்டு எழு செக்கர் – கம்.யுத்2:16 342/2
என்றுதான் அடியனேனுக்கு இரங்குவது இந்து என்பான் – கம்.யுத்2:17 9/1
இந்து வெள் எயிற்று அரக்கரும் யானையும் தேரும் – கம்.யுத்3:22 110/2
இந்து மண்டிலத்தின்-மேல் இரவி மண்டிலம் – கம்.யுத்4:37 61/3

மேல்


இந்து_நுதல் (1)

இந்து_நுதல் நின்னொடு இவண் எய்தி இகல் வீரன் – கம்.சுந்:5 9/1

மேல்


இந்து_முகத்தி (1)

இணை நெடும் கண் ஓர் இந்து_முகத்தி பூ – கம்.பால:21 29/1

மேல்


இந்து_மோலி (1)

இந்து_மோலி அன்னானும் இரங்கினான் – கம்.அயோ:14 1/3

மேல்


இந்துசயிலத்தின் (1)

பொன் வரை போலும் இந்துசயிலத்தின் சாரல் புக்கான் – கம்.பால:14 81/2

மேல்


இந்துமதி (1)

எல் என்னும் மணி முறுவல் இந்துமதி எனும் திருவை – கம்.பால:12 14/2

மேல்


இந்துவால் (1)

எறிந்து வேல் நிலை காண்பவர் இந்துவால் யாக்கை – கம்.யுத்3:31 10/2

மேல்


இந்துவின் (7)

இந்துவின் கொழுந்து விண்மீன் இனத்தொடும் வருவது என்ன – கம்.பால:22 23/3
இந்துவின் நுதலாளோடு இளவலொடு இனிது ஏறா – கம்.அயோ:8 31/4
இந்துவின் சுடர் கோயில் கொண்டு ஏகினார் – கம்.அயோ:14 8/4
இருளை நீங்கிய இந்துவின் பொலிகின்ற இராமன் – கம்.ஆரண்:8 17/3
இந்துவின் முகத்தர் எறி நீரில் எழு நாள – கம்.ஆரண்:10 53/2
இந்துவின் திருமுகத்து இறைவி நம் உறையுளாள் என்றலோடும் – கம்.யுத்1:2 94/2
தாம இந்துவின் பிளவு என தயங்கு வாள் எயிற்றர் – கம்.யுத்4:37 118/2

மேல்


இந்துவும் (1)

இடம் துறந்து ஏகலின் பொலிந்தது இந்துவும்
நடம் திறன் நவில்வுறு நங்கைமார் முகம் – கம்.கிட்:10 108/2,3

மேல்


இந்துவே (4)

உக்க வான் தனி எயிறு ஒத்தது இந்துவே – கம்.அயோ:10 39/4
ஈண்டு அறம் முளைத்து என முளைத்தது இந்துவே – கம்.சுந்:2 50/4
பொங்கு கைகள் ஆம் தாமரைக்கு இந்துவே போன்று – கம்.சுந்:12 49/4
என்றது போல வந்து எழுந்தது இந்துவே – கம்.யுத்1:5 5/4

மேல்


இந்துவை (5)

இந்துவை வளைக்கும் எழிலி குலம் என தான் – கம்.ஆரண்:9 2/3
ஈரம் உண்டு என்பர் ஓடி இந்துவை கொணர்-மின் என்றான் – கம்.ஆரண்:10 105/4
ஈண்டிய புலவரொடு அவுணர் இந்துவை
தீண்டிய நெடு வரை தெய்வ மத்தினை – கம்.ஆரண்:15 12/1,2
இந்துவை தொட நிமிர்ந்து எழு மருப்பு இணையினான் – கம்.கிட்:5 3/2
ஆண்டு இறந்த பின் அந்தரத்து இந்துவை
தீண்டுகின்றது செம் கதிர் செல்வனும் – கம்.கிட்:13 20/1,2

மேல்


இந்துவொடு (1)

ஏகினள் உம்பரின் இந்துவொடு ஏகும் – கம்.ஆரண்:14 58/3

மேல்


இப்படி (5)

திரண்ட தோளினன் இப்படி செப்பலும் சிந்தை – கம்.அயோ:1 31/1
இப்படி ஏகினள் அன்னவள் இப்பால் – கம்.ஆரண்:14 61/1
இப்படி மதில் ஒரு மூன்று வேறு இனி – கம்.யுத்1:5 26/1
பின்னானையும் இப்படி செய்து பெயர்த்து – கம்.யுத்2:18 31/2
செப்புறு இப்படி போய் என செப்பினான் – கம்.யுத்4:40 1/4

மேல்


இப்பால் (13)

இகல் பல செல்வம் விளைத்தவள் கண்டு இப்பால்
அகல் அல்கும் வையை துறை – பரி 24/32,33
ஈர்_ஐம்பது ஊழி காலம் இருந்தனன் யோகத்து இப்பால் – கம்.பால:8 7/4
நோற்று இருந்தனன் நோன் சிலையோன் இப்பால்
ஆற்றல் மா தவன் ஆணையின் போனவர் – கம்.அயோ:10 56/2,3
இனிய பூம் சாலை எய்தி இருந்தனன் இராமன் இப்பால் – கம்.ஆரண்:5 7/4
இப்படி ஏகினள் அன்னவள் இப்பால்
அப்பு இடை தேடி நடந்த என் ஆவி – கம்.ஆரண்:14 61/1,2
இளவரசு இயற்ற ஏவி இனிதினின் இருந்தான் இப்பால் – கம்.கிட்:9 33/4
எழுது பாவையும் ஏத்தினள் ஏகினன் இப்பால் – கம்.சுந்:5 84/4
இருந்த மால் மலையின் உச்சி ஏறினன் இராமன் இப்பால் – கம்.யுத்1:10 1/4
கட கரி புரவி ஆள் தேர் கமலத்தோன் உலகுக்கு இப்பால்
புடை உள பொருது கொண்டு போர் பெறா பொங்குகின்ற – கம்.யுத்1:13 22/1,2
பொன் நகர் புக்கார் இப்பால் பூசல் கண்டு ஓடி போன – கம்.யுத்2:18 259/2
போயினள் தையல் இப்பால் புரிக என புலவர் கோமான் – கம்.யுத்3:24 1/1
ஏடு அவிழ் அலங்கல் மார்பன் இருந்தனன் இனிதின் இப்பால் – கம்.யுத்3:28 69/4
இரும் கடல் பெயர்ந்தது என்ன தானையும் மீண்டது இப்பால் – கம்.யுத்4:32 1/4

மேல்


இப்பி (4)

துறை மேய் இப்பி ஈர்ம் புறத்து உறைக்கும் – நற் 87/7
பன் மீன் கொள்பவர் முகந்த இப்பி
நார் அரி நறவின் மகிழ் நொடை கூட்டும் – அகம் 296/8,9
முதிர் வார் இப்பி முத்த வார் மணல் – புறம் 53/1
தூரிடை உறங்கும் ஆமை துறையிடை உறங்கும் இப்பி
போரிடை உறங்கும் அன்னம் பொழிலிடை உறங்கும் தோகை – கம்.பால:2 6/3,4

மேல்


இப்பியோடும் (1)

வாய் சொரி இப்பியோடும் வலம்புரி உமிழ்ந்த முத்தம் – கம்.யுத்1:8 25/4

மேல்


இப்பொழுது (10)

போனான் போனான் எங்களை நீத்து இப்பொழுது என்னா – கம்.அயோ:6 16/2
ஆ முனையின் சிறு கூழ் என இப்பொழுது ஆகாதோ – கம்.அயோ:13 23/4
என் அதனை இப்பொழுது இசைப்பது உலகு ஏழின் – கம்.ஆரண்:10 52/3
இன்று இவண் இப்பொழுது இயைந்தது ஓர் கனா – கம்.சுந்:3 50/2
என் மான் அகல்வுற்றனள் இப்பொழுது என்கண் என்னா – கம்.சுந்:4 87/2
உண்டேன் இவன் உயிர் இப்பொழுது ஒழியேன் என உரையா – கம்.யுத்2:18 170/3
பிறிந்து போவதே கருமம் இப்பொழுது என பெயர்ந்தான் – கம்.யுத்3:22 80/3
புறம் கிடந்து உழைப்பது என் இப்பொழுது இறை புவனம் மூன்றும் – கம்.யுத்3:26 72/2
பொடித்தான் ஆகும் இப்பொழுது என்ன புகைகின்ற – கம்.யுத்4:37 140/4
கொன்று நீங்கலது இப்பொழுது அகன்றது உன் குல பூண் – கம்.யுத்4:40 104/3

மேல்


இப்பொழுதும் (1)

இன்று இப்பொழுதும் யான் வாழலெனே – அகம் 362/10

மேல்


இப்பொழுதே (13)

பரம் கெட இப்பொழுதே பகர்ந்திடு என்றான் – கம்.அயோ:3 13/3
எழுவது ஓர் இசை பெருக இப்பொழுதே ஒப்பு அரிய எரியும் தீயில் – கம்.ஆரண்:4 24/1
கூற்றுவனை இப்பொழுதே கொணர்கின்றேன் என்று சலம்கொண்டு போனாள் – கம்.ஆரண்:6 135/4
ஈண்டு இப்பொழுதே விரைந்து எங்கையை கூவுக என்றான் – கம்.ஆரண்:10 146/4
சின்னம் உறும் இப்பொழுதே சிலை ஏந்தி நங்கள் – கம்.ஆரண்:13 19/3
கொல்லும் இப்பொழுதே எனும் கொள்கையால் – கம்.சுந்:6 36/2
எஞ்சும் உலகு அனைத்தும் இப்பொழுதே என்று என்று – கம்.யுத்1:3 162/1
கடு-மின் இப்பொழுதே கதிர் மீச்செலா – கம்.யுத்2:15 3/3
யான் இப்பொழுதே தனி ஏகு எனினும் – கம்.யுத்2:18 13/2
பேரும் இப்பொழுதே தேவர் எண்ணமும் பிழைப்பது உண்டோ – கம்.யுத்3:23 27/4
இப்பொழுதே கடிது ஏகுவென் யான் இ – கம்.யுத்3:26 39/1
மீ பாவிய இமையோர்_குலம் வெருவுற்றது இப்பொழுதே
மாய்ப்பான் என உலகு யாவையும் மறுகுற்றன மயங்கா – கம்.யுத்3:27 150/3,4
இப்பொழுதே உலகு இறக்கும் யாக்கையினை முடித்து ஒழிந்தால் மகனே என்னா – கம்.யுத்4:41 67/3

மேல்


இப்போது (6)

இப்போது நம் அனிகம்-தனை எழுக என்று இனிது இசையா – கம்.பால:24 2/2
யாம் இனி இப்போது ஆர் இடர் துய்த்து இங்கு இனி யாரை – கம்.கிட்:17 7/1
இன் உயிர் உண்டது இப்போது யாண்டையான் இராமன் என்பான் – கம்.சுந்:12 80/2
பாகத்தாள் இப்போது ஈசன் மகுடத்தாள் பதுமத்தாளும் – கம்.சுந்:14 34/3
இப்போது இவன் உயிர் போம் என உரும் ஏறு என எறிந்தான் – கம்.யுத்2:18 165/2
இங்கு வந்திலன் இராமன் இப்போது என இகழ்ந்தான் – கம்.யுத்3:22 182/2

மேல்


இப்போதே (3)

இப்போதே கொணர்க இன்ன செய் வினைக்கு – கம்.கிட்:9 3/3
போதியோ பின்றை வருதியோ அன்று எனின் போர் புரிந்து இப்போதே
சாதியோ உனக்கு உறுவது சொல்லுதி சமைவுற தெரிந்து அம்மா – கம்.யுத்2:16 319/3,4
வென்றி இப்போதே கோடும் காண் என விளம்பும் எல்லை – கம்.யுத்3:28 33/4

மேல்


இப (1)

ஒல் இப தொகுதியோ ஓங்கும் ஓங்கலோ – கம்.ஆரண்:7 30/2

மேல்


இபம் (2)

கோள் இபம் கயம் மூழ்க குளிர் கய – கம்.பால:16 32/1
இரு குன்று அனைய புயத்தாய் இபம் என்று உணராது எய்தாய் – கம்.அயோ:4 77/3

மேல்


இம்பர் (22)

இம்பர் நின்றும் காண்டிரோ வரவே – புறம் 287/14
இம்பர் வாரி எழுந்தது போன்றதே – கம்.பால:1 3/4
இம்பர் தோன்றும் நாகர்-தம் நாட்டின் எழில் காட்டி – கம்.பால:10 22/2
இம்பர் இ நகரில் தந்த முனிவனை இறைஞ்சும் என்பார் – கம்.பால:13 43/4
இம்பர் நாட்டின் தரம் அல்லள் ஈங்கு இவள் – கம்.பால:14 40/1
இம்பர் நின்று ஏகினை இருக்கும் சார்பு இழந்து – கம்.அயோ:11 52/1
இம்பர் உற்று இது எய்தினேன் – கம்.ஆரண்:1 63/1
இம்பர் தலை மா தவர்-பால் இவன் ஆம் – கம்.ஆரண்:2 22/3
இம்பர்_ஆனவர்க்கும் ஓர் இறுதி ஈட்டுவாள் – கம்.ஆரண்:6 2/4
விண்ணிடை இம்பர் நாகர் விரிஞ்சனே முதலோர்க்கு எல்லாம் – கம்.ஆரண்:6 50/1
இம்பர் மேல் இனி யாம் உளெமோ என்றார் – கம்.ஆரண்:7 12/4
ஒன்றும் உரையாடல் இலர் உம்பரினொடு இம்பர் – கம்.ஆரண்:10 48/4
தேர் தந்த அல்குல் சீதை தேவர்-தம் உலகின் இம்பர்
வார் தந்த கொங்கையார்-தம் வயிறு தந்தாளும் அல்லள் – கம்.ஆரண்:10 78/1,2
இம்பர் நல் அறம் செய்ய எடுத்த வில் – கம்.கிட்:11 4/2
இம்பர் ஞாலத்தும் வானத்தும் எழுதிய சீர்த்தி – கம்.கிட்:12 5/3
இம்பர் நின்றவர்க்கு எண்ண_அரிது இராகவன் ஆவத்து – கம்.கிட்:12 22/3
இலங்கையின் அளவு அன்று என்னா இம்பர் நாடு இரிந்தது அன்றே – கம்.சுந்:1 36/4
இம்பர் உலகொடு எ உலகும் எடுக்கும் மிடுக்கர் இராமன் கை – கம்.சுந்:4 117/2
வான யாறு இம்பர் வந்தது மானுமால் – கம்.யுத்1:8 68/4
இம்பர் உற்று எரியின் திரு மைந்தன் மேல் – கம்.யுத்2:15 75/2
இம்பர் நடவாதன ஈகுவெனால் – கம்.யுத்2:18 42/4
இம்பர் ஞாலத்தை நெளிப்பது மாருதி எடுத்தான் – கம்.யுத்3:22 111/4

மேல்


இம்பர்-காறும் (2)

ஒப்பு உறு நாகர் நாடும் உம்பர்-நின்று இம்பர்-காறும்
இ புறம் தேடி நின்னை எதிர்ந்தில என்னின் அண்டத்து – கம்.சுந்:4 33/2,3
உம்பரோடு இம்பர்-காறும் உலகம் ஓர் ஏழும் ஏழும் – கம்.யுத்4:42 21/1

மேல்


இம்பர்_ஆனவர்க்கும் (1)

இம்பர்_ஆனவர்க்கும் ஓர் இறுதி ஈட்டுவாள் – கம்.ஆரண்:6 2/4

மேல்


இம்பரான் (1)

இம்பரான் எனில் விசும்பினன் ஆகும் ஓர் இமைப்பில் – கம்.யுத்2:15 231/1

மேல்


இம்பரில் (3)

ஆய்ந்தனர் பெருகவும் அமரர் இம்பரில்
போந்தவர் போந்திலம் என்னும் புந்தியால் – கம்.அயோ:2 45/3,4
என்னல் ஆய யோசனைக்கும் உம்பர் ஏறி இம்பரில்
பொன்னின் நாடு இழிந்தது அன்ன வாலி வாழ் பொருப்பு இடம் – கம்.கிட்:7 9/2,3
இம்பரில் பணி செய தசரத பெயரினான் இசை வளர்த்தான் – கம்.யுத்1:2 82/4

மேல்


இம்பரின் (4)

இம்பரின் இலது என எண்ணி ஏய்ந்தவன் – கம்.கிட்:7 35/2
இம்பரின் உதிர்ந்தன எரியும் மெய்யன – கம்.யுத்1:6 37/4
இம்பரின் இயைந்த காயும் கனியும் கொண்டு இரண்டு வெள்ளம் – கம்.யுத்1:13 7/1
ஒழிந்த மேருவின் உம்பர் விட்டு இம்பரின்
இழிந்த மா கடல் என்ன இழிந்ததே – கம்.யுத்2:15 31/3,4

மேல்


இம்பரும் (2)

உம்பரும் இம்பரும் உரகரும் தொழ உளான் – கம்.பால:20 20/4
மூடும் உம்பரும் இம்பரும் பூழியில் மூழ்க – கம்.கிட்:12 15/3

மேல்


இம்மென் (5)

இம்மென் கடும்போடு இனியிர் ஆகுவிர் – மலை 286
இம்மென் பேர் அலர் நும் ஊர் புன்னை – நற் 76/6
இம்மென் பெரும் களத்து இயவர் ஊதும் – நற் 113/10
இம்மென் பறவை ஈண்டு கிளை இரிய – நற் 161/4
இம்மென் பேர் அலர் இ ஊர் நம்-வயின் – அகம் 323/1

மேல்


இம்மென்று (1)

நும்மோன் செய்த கொடுமைக்கு இம்மென்று
அலமரல் மழை கண் தெண் பனி மல்க – அகம் 398/7,8

மேல்


இம்மென (12)

கை கவர் நரம்பின் இம்மென இமிரும் – குறி 147
யாணர் வண்டின் இம்மென இமிரும் – நற் 30/3
உரைக்கல் ஆகா எவ்வம் இம்மென
இரைக்கும் வாடை இருள் கூர் பொழுதில் – நற் 109/5,6
மண் ஆர் கண்ணின் இம்மென இமிரும் – நற் 139/6
இயன் எழீஇயவை போல எ வாயும் இம்மென
கயன் அணி பொதும்பருள் கடி மலர் தேன் ஊத – கலி 36/5,6
சிறு வெதிர் குழல் போல சுரும்பு இமிர்ந்து இம்மென
பறவை தம் பார்ப்பு உள்ள கறவை தம் பதி-வயின் – கலி 119/8,9
ஒருங்கு உடன் இம்மென இமிர்தலின் பாடலோடு – கலி 123/3
இன் இசை இமிழ் இயம் கடுப்ப இம்மென
கல் முகை விடர்_அகம் சிலம்ப வீழும் – அகம் 172/3,4
உதைத்து விடு நரம்பின் இம்மென இமிரும் – அகம் 317/13
முழவு சேர் நரம்பின் இம்மென இமிரும் – அகம் 318/6
வயங்கி தோன்றும் மீனினும் இம்மென
பரந்து இயங்கும் மா மழை உறையினும் – புறம் 367/16,17
இம்மென உடன் எடுத்து எழுந்து சேறுமோ – கம்.யுத்3:31 185/3

மேல்


இம்மை (8)

இம்மை மாறி மறுமை ஆயினும் – குறு 49/3
இம்மை உலகத்து இசையொடும் விளங்கி – அகம் 66/1
அம்ம வாழி தோழி இம்மை
நன்று செய் மருங்கில் தீது இல் என்னும் – அகம் 101/1,2
இம்மை உலகத்து இல் என பன் நாள் – அகம் 311/6
இம்மை செய்தது மறுமைக்கு ஆம் எனும் – புறம் 134/1
இம்மை போல காட்டி உம்மை – புறம் 236/10
இறப்பு எனும் மெய்ம்மையை இம்மை யாவர்க்கும் – கம்.அயோ:1 20/1
இம்மை பொய் உரைத்து இவறி எந்தையார் – கம்.அயோ:14 108/1

மேல்


இம்மைக்கு (1)

இம்மைக்கு உறவோடும் இறந்து அழியும் – கம்.ஆரண்:13 13/1

மேல்


இம்மைக்கும் (1)

எந்தை கேள் எனக்கு இம்மைக்கும் மறுமைக்கும் இயம்ப – கம்.யுத்1:3 35/1

மேல்


இம்மையில் (1)

இம்மையில் நெடும் திரு எய்தினீர் இனி – கம்.யுத்2:18 4/3

மேல்


இம்மையின் (1)

இம்மையின் உதவி நல் இசை நடாய நீர் – கம்.அயோ:1 23/3

மேல்


இம்மையும் (3)

இம்மையும் மறுமையும் பகை ஆவது அறியாயோ – கலி 14/15
இம்மையும் மறுமையும் ஈயும் என்றனன் – கம்.பால:24 44/4
ஆவது எ பொருள் இம்மையும் அம்மையும் – கம்.அயோ:2 18/3

மேல்


இம்மையே (4)

இம்மையே எழுமை நோய்க்கும் மருந்தினை இராமன் என்னும் – கம்.கிட்:7 77/3
இம்மையே வறுமை எய்தி இருமையும் இழப்பர் அன்றே – கம்.கிட்:11 57/4
இம்மையே மறுமை-தானும் நல்கினை இசையோடு என்றாள் – கம்.சுந்:4 71/4
திறம் என நின்ற தீமை இம்மையே தீர்ந்த செல்வ – கம்.யுத்2:16 129/3

மேல்


இம்மையை (1)

அம்மையினொடு இம்மையை அறிந்து நெறி செல்லும் – கம்.பால:15 21/3

மேல்


இமம் (1)

மீது இமம் கலந்தால் அன்ன வெம் புகை – கம்.சுந்:13 9/1

மேல்


இமய (5)

பரங்குன்று இமய குன்றம் நிகர்க்கும் – பரி 8/11
இமய குன்றினில் சிறந்து – பரி 8/12
கல் உயர் சென்னி இமய வில் நாண் ஆகி – பரி 23/83
இமய செம் வரை மானும்-கொல்லோ – அகம் 265/3
இமய மால் வரையை உற்றான் அங்கு உள இமைப்பிலோரும் – கம்.யுத்3:24 43/1

மேல்


இமயத்து (5)

வட புல இமயத்து வாங்கு வில் பொறித்த – சிறு 48
பொன் படு நெடும் கோட்டு இமயத்து உச்சி – நற் 356/3
நிவந்து ஓங்கு இமயத்து நீல பைம் சுனை – பரி 5/48
முந்நீர் ஓட்டி கடம்பு அறுத்து இமயத்து
முன்னோர் மருள வணங்கு வில் பொறித்து – அகம் 127/4,5
மாறி பிறவார் ஆயினும் இமயத்து
கோடு உயர்ந்து அன்ன தம் இசை நட்டு – புறம் 214/11,12

மேல்


இமயம் (5)

ஆரியர் துவன்றிய பேர் இசை இமயம்
தென்னம் குமரியொடு ஆயிடை – பதி 11/23,24
வட திசை எல்லை இமயம் ஆக – பதி 43/7
வட திசையதுவே வான் தோய் இமயம்
தென் திசை ஆஅய் குடி இன்று ஆயின் – புறம் 132/7,8
கழை வளர் இமயம் போல – புறம் 166/33
ஒன்பதினாயிரம் கடந்தால் இமயம் எனும் குலவரையை உறுதி உற்றால் – கம்.யுத்3:24 24/2

மேல்


இமயமும் (3)

இமயமும் துளக்கும் பண்பினை – குறு 158/5
நிலனும் நீடிய இமயமும் நீ – பரி 1/51
பொன் கோட்டு இமயமும் பொதியமும் போன்றே – புறம் 2/24

மேல்


இமிர் (26)

சுரும்பு இமிர் அடுக்கம் புலம்ப களிறு அட்டு – நற் 112/3
சுரும்பு இமிர் சுடர் நுதல் நோக்கி – நற் 245/11
வண்டு இமிர் இன் இசை கறங்க திண் தேர் – நற் 323/9
வண்டு இமிர் பனி துறை தொண்டி ஆங்கண் – ஐங் 172/2
வண்டு இமிர் சுடர் நுதல் குறு_மகள் – ஐங் 254/3
வண்ண வண்டு இமிர் குரல் பண்ணை போன்றனவே – பரி 14/4
காவே சுரும்பு இமிர் தாதொடு தலைத்தலை மிகூஉம் – பரி 16/14
தேன் இமிர் வையைக்கு இயல்பு – பரி 16/38
ஒருதிறம் யாணர் வண்டின் இமிர் இசை எழ – பரி 17/10
ஆடுவார் பொய்தல் அணி வண்டு இமிர் மணல் – பரி 20/23
சுடர் உற_உற நீண்ட சுரும்பு இமிர் அடுக்கத்த – கலி 45/16
சுரும்பு இமிர் பூ கோதை அம் நல்லாய் யான் நின் – கலி 64/12
வண்டு இமிர் வகை இணர் வாங்கினன் பரிவானால் – கலி 79/16
தேன் இமிர் காவில் புணர்ந்திருந்து ஆடும்-மார் – கலி 92/66
சுரும்பு இமிர் கானம் நாம் பாடினம் பரவுதும் – கலி 106/48
பெரும் கடல் துயில் கொள்ளும் வண்டு இமிர் நறும் கானல் – கலி 123/5
தேன் இமிர் புன்னை பொருந்தி – கலி 131/45
சுரும்பு இமிர் ஆய் மலர் வேய்ந்த – அகம் 136/28
தேன் இமிர் நறு மலர் புன்னையும் மொழியாது – அகம் 170/2
சுரும்பு இமிர் மலர கானம் பிற்பட – அகம் 184/6
தேன் இமிர் நறும் சினை தென்றல் போழ – அகம் 237/4
வண்டு இமிர் இணர நுண் தாது வரிப்ப – அகம் 250/3
தேன் இமிர் அகன் கரை பகுக்கும் – அகம் 280/13
வண்டு இமிர் நறும் சாந்து அணிகுவம் திண் திமில் – அகம் 340/18
தேன் இமிர் நறும் தார் வானவன் உடற்றிய – அகம் 381/15
வண்டு இமிர் கோதையர் வதன ராசியால் – கம்.பால:14 24/2

மேல்


இமிர்தர (1)

தொடி_மகள் முரற்சி போல் தும்பி வந்து இமிர்தர
இயன் எழீஇயவை போல எ வாயும் இம்மென – கலி 36/4,5

மேல்


இமிர்தலின் (1)

ஒருங்கு உடன் இம்மென இமிர்தலின் பாடலோடு – கலி 123/3

மேல்


இமிர்ந்து (5)

பன் மலர் சினை உக சுரும்பு இமிர்ந்து வண்டு ஆர்ப்ப – கலி 34/6
வண்ண வண்டு இமிர்ந்து ஆனா வையை வார் உயர் எக்கர் – கலி 35/9
சிறு வெதிர் குழல் போல சுரும்பு இமிர்ந்து இம்மென – கலி 119/8
வரி ஞிமிறு இமிர்ந்து ஆர்ப்ப இரும் தும்பி இயைபு ஊத – கலி 127/3
யாழ் இசை கொண்ட இன வண்டு இமிர்ந்து ஆர்ப்ப – கலி 131/9

மேல்


இமிர்பு (5)

தண் தார் அகலம் வண்டு இமிர்பு ஊத – நற் 235/8
கை வைத்து இமிர்பு குழல் காண்குவோரும் – பரி 19/41
ஏந்து மருப்பின் இன வண்டு இமிர்பு ஊதும் – கலி 43/2
இன் மலர் இமிர்பு ஊதும் துணை புணர் இரும் தும்பி – கலி 78/2
சுரும்பு இமிர்பு ஊத பிடவு தளை அவிழ – அகம் 304/11

மேல்


இமிர (4)

கழை வளர் தூம்பின் கண் இடம் இமிர
மருதம் பண்ணிய கரும் கோட்டு சீறியாழ் – மலை 533,534
மயில்கள் ஆல பெரும் தேன் இமிர
தண் மழை தழீஇய மா மலை நாட – ஐங் 292/1,2
புகர் வரி வண்டு_இனம் பூ சினை இமிர
ஊது சீர் தீம் குழல் இயம்ப மலர் மிசை – பரி 22/39,40
யாழ் இசை பறவை இமிர பிடி புணர்ந்து – அகம் 332/8

மேல்


இமிரா (2)

ஆடு வண்டு இமிரா அழல் அவிர் தாமரை – பெரும் 481
ஆடு வண்டு இமிரா தாமரை – புறம் 69/20

மேல்


இமிரும் (13)

கை கவர் நரம்பின் இம்மென இமிரும்
மாதர் வண்டொடு சுரும்பு நயந்து இறுத்த – குறி 147,148
இளி பயிர் இமிரும் குறும் பரம் தூம்பொடு – மலை 7
பனி வார் காவின் பல் வண்டு இமிரும்
நனி சேய்த்து அன்று அவன் பழ விறல் மூதூர் – மலை 486,487
தீம் தொடை நரம்பின் இமிரும்
வான் தோய் வெற்பன் மார்பு அணங்கு எனவே – நற் 17/11,12
யாணர் வண்டின் இம்மென இமிரும்
ஏர்தரு தெருவின் எதிர்ச்சி நோக்கி நின் – நற் 30/3,4
கொள்ளா நரம்பின் இமிரும் பூசல் – நற் 35/5
மண் ஆர் கண்ணின் இம்மென இமிரும்
வணர்ந்து ஒலி கூந்தல் மாஅயோளொடு – நற் 139/6,7
ஊது வண்டு இமிரும் கோதை மார்பின் – நற் 187/8
தீம் குழல் ஆம்பலின் இனிய இமிரும்
புதல் மலர் மாலையும் பிரிவோர் – ஐங் 215/4,5
வரி ஞிமிறு இமிரும் மார்பு பிணி மகளிர் – பதி 50/18
உதைத்து விடு நரம்பின் இம்மென இமிரும்
மரன் ஏமுற்ற காமர் வேனில் – அகம் 317/13,14
முழவு சேர் நரம்பின் இம்மென இமிரும்
பழ விறல் நனம் தலை பய மலை நாட – அகம் 318/6,7
தழைத்து வண்டு இமிரும் தண் தார் தசரதராமன் என்பான் – கம்.பால:9 23/3

மேல்


இமிரும்மே (1)

தாம் அமர் துணையொடு வண்டு இமிரும்மே
யானே புனை இழை ஞெகிழ்த்த புலம்பு கொள் அவலமொடு – நற் 348/6,7

மேல்


இமில் (11)

இனத்தின் தீர்ந்த துளங்கு இமில் நல் ஏறு – மலை 330
எருத்தோடு இமில் இடை தோன்றினன் தோன்றி – கலி 102/26
இரும் பிணர் எருத்தின் ஏந்து இமில் குராலும் – கலி 105/14
எருத்து இடை அடங்கியும் இமில் இற புல்லியும் – கலி 105/31
வெல் புகழ் உயர் நிலை தொல் இயல் துதை புதை துளங்கு இமில்
நல் ஏறு கொண்ட பொதுவன் முகன் நோக்கி – கலி 105/50,51
துளங்கு இமில் நல் ஏற்று இனம் பல களம் புகும் – கலி 106/9
குவை இமில் விடைய வேற்று ஆ ஒய்யும் – அகம் 113/14
ஏற்று இமில் கயிற்றின் எழில் வந்து துயல்வர – அகம் 248/13
சாந்தம் புதைத்த ஏந்து துளங்கு எழில் இமில்
ஏறு முந்துறுத்து சால் பதம் குவைஇ – அகம் 249/6,7
இனம் தலை தரூஉம் துளங்கு இமில் நல் ஏற்று – அகம் 253/13
பதவு மேயல் அருந்து துளங்கு இமில் நல் ஏறு – அகம் 341/7

மேல்


இமிழ் (70)

இமிழ் இசை அருவியொடு இன் இயம் கறங்க – திரு 240
பாடு இமிழ் பனி கடல் பருகி வலன் ஏர்பு – முல் 4
இன் பல் இமிழ் இசை ஓர்ப்பனள் கிடந்தோள் – முல் 88
இணை ஒலி இமிழ் துணங்கை சீர் – மது 26
எழாஅ தோள் இமிழ் முழக்கின் – மது 177
கயம் குடைந்து அன்ன இயம் தொட்டு இமிழ் இசை – மது 363
ஒல்லென் இமிழ் இசை மான கல்லென – மது 538
இமிழ் முரசு இரங்க ஏறு மாறு சிலைப்ப – மது 672
விண் அதிர் இமிழ் இசை கடுப்ப பண் அமைத்து – மலை 2
தெரி இமிழ் கொண்ட நும் இயம் போல் இன் இசை – மலை 296
எல் இமிழ் பனி கடல் மல்கு சுடர் கொளீஇ – நற் 67/8
பாடு இமிழ் பனி கடல் துழைஇ பெடையோடு – நற் 91/3
பாடு இமிழ் விடர் முகை முழங்க – நற் 156/9
திங்களும் திகழ் வான் ஏர்தரும் இமிழ் நீர் – நற் 335/1
பாடு இமிழ் பனி நீர் சேர்ப்பனொடு – நற் 378/11
புள் இமிழ் பெரும் கடல் கொள்ளான் சென்று என – நற் 392/2
புள் இமிழ் பெரும் கடல் சேர்ப்பனை – குறு 243/4
புணரி திளைக்கும் புள் இமிழ் கானல் – குறு 299/2
பொன் இணர் மரீஇய புள் இமிழ் பொங்கர் – குறு 320/6
தண்ணென் முழவின் இமிழ் இசை காட்டும் – குறு 365/4
எக்கர் ஞாழல் புள் இமிழ் அகன் துறை – ஐங் 143/1
திரை இமிழ் இன் இசை அளைஇ அயலது – ஐங் 171/1
முழவு இமிழ் இன் இசை மறுகு-தொறு இசைக்கும் – ஐங் 171/2
பாடு இமிழ் பனி துறை ஓடு கலம் உகைக்கும் – ஐங் 192/2
ஒலி தெங்கின் இமிழ் மருதின் – பதி 13/7
விழவு அறுபு அறியா முழவு இமிழ் மூதூர் – பதி 15/18
முழவு இமிழ் மூதூர் விழவு காணூஉ பெயரும் – பதி 30/20
இன் இசை இமிழ் முரசு இயம்ப கடிப்பு இகூஉ – பதி 40/3
நீர் இமிழ் சிலம்பின் நேரியோனே – பதி 40/20
கோடு முழங்கு இமிழ் இசை எடுப்பும் – பதி 50/25
முழா இமிழ் துணங்கைக்கு தழூஉ புணை ஆக – பதி 52/14
ஒத்த குழலின் ஒலி எழ முழவு இமிழ்
மத்தரி தடாரி தண்ணுமை மகுளி – பரி 12/40,41
படு கண் இமிழ் கொளை பயின்றனர் ஆடும் – பரி 16/12
தாழ் நீர் இமிழ் சுனை நாப்பண் குளித்து அவண் – பரி 21/39
யாழ் கொண்ட இமிழ் இசை இயல் மாலை அலைத்தரூஉம் – கலி 29/17
புள் இமிழ் அகல் வயல் ஒலி செந்நெல் இடை பூத்த – கலி 79/1
பாடு இமிழ் பரப்பு_அகத்து அரவணை அசைஇய – கலி 105/70
இமிழ் இசை மண்டை உறியொடு தூக்கி – கலி 106/2
தூங்கு நீர் இமிழ் திரை துணை ஆகி ஒலிக்குமே – கலி 121/8
இமிழ் திரை கொண்க கொடியை காண் நீ – கலி 125/11
எறி திரை இமிழ் கானல் எதிர்கொண்டாள் என்பதோ – கலி 127/11
நெடும் பெரும் குன்றத்து இமிழ் கொள இயம்பும் – அகம் 17/14
இமிழ் கண் முழவின் இன் சீர் அவர் மனை – அகம் 66/22
இமிழ் பெயல் தலைஇய இன பல கொண்மூ – அகம் 68/15
இன் பல் இமிழ் இசை கேட்டு கலி சிறந்து – அகம் 82/7
அந்தி கோவலர் அம் பணை இமிழ் இசை – அகம் 124/14
இன் இசை இமிழ் இயம் கடுப்ப இம்மென – அகம் 172/3
பூத்த தாமரை புள் இமிழ் பழனத்து – அகம் 176/7
தமிழ் அகப்படுத்த இமிழ் இசை முரசின் – அகம் 227/14
இமிழ் இசை முரசம் பொரு_களத்து ஒழிய – அகம் 246/11
கள் உடை பெரும் சோற்று எல் இமிழ் அன்ன – அகம் 266/14
பாடு இமிழ் கடலின் எழுந்த சும்மையொடு – அகம் 334/4
முழவு இமிழ் துணங்கை தூங்கும் விழவின் – அகம் 336/16
பாடு இமிழ் அருவி பாறை மருங்கின் – அகம் 352/3
இமிழ் கடல் வளைஇய ஈண்டு அகல் கிடக்கை – புறம் 19/1
பாடு இமிழ் பனி கடல் சேர்ப்பன் என்கோ – புறம் 49/2
இமிழ் குரல் முரசம் மூன்று உடன் ஆளும் – புறம் 58/12
உடன் நிலை திரியீர் ஆயின் இமிழ் திரை – புறம் 58/21
இமிழ் குரல் முரசின் எழுவரொடு முரணி – புறம் 99/9
தெண் நீர் பரப்பின் இமிழ் திரை பெரும் கடல் – புறம் 204/5
எழிலி தோயும் இமிழ் இசை அருவி – புறம் 369/23
பாடு இமிழ் முரசின் இயல் தேர் தந்தை – புறம் 394/8
இமிழ் திரை பரவை ஞாலம் ஏழைமை உடைத்து மாதோ – கம்.பால:22 3/4
இருபத்தொரு படிகால் இமிழ் கடல் ஒத்து அலை எறியும் – கம்.பால:24 13/3
இமிழ் திரை பரவை ஞாலம் எங்கணும் வறுமை கூர – கம்.அயோ:3 71/1
இரைத்து இமிழ் முரசும் முற்றும் இயங்கின வீதி எல்லாம் – கம்.கிட்:11 98/4
இமிழ் கனி பிறக்கமும் பிறவும் இன்னன – கம்.கிட்:14 35/3
எழுவு பாடல் இமிழ் கருப்பு ஏந்திரத்து – கம்.கிட்:15 48/2
நரம்பு இயல் இமிழ் இசை நவில நாடகம் – கம்.சுந்:5 57/2
ஏய்ந்து எழு தேர் இமிழ் விண்ணினை எல்லாம் – கம்.சுந்:9 54/1

மேல்


இமிழ்தியோ (1)

நோய் தெற உழப்பார்-கண் இமிழ்தியோ எம் போல – கலி 129/10

மேல்


இமிழ்ந்து (4)

புள் இமிழ்ந்து ஒலிக்கும் இசையே என்றும் – மது 111
அகல் இரு வானத்து இமிழ்ந்து இனிது இசைப்ப – மது 267
மருது இமிழ்ந்து ஓங்கிய நளி இரும் பரப்பின் – பதி 23/18
யாணர் பழு மரம் புள் இமிழ்ந்து அன்ன – புறம் 173/3

மேல்


இமிழ்ப்ப (1)

எதிர்வ பொருவி மேறு மாறு இமிழ்ப்ப
கவர் தொடை நல் யாழ் இமிழ காவில் – பரி 22/37,38

மேல்


இமிழ்ப்பு-உற (1)

இமிழ்ப்பு-உற நீண்ட பாசிலை – புறம் 283/12

மேல்


இமிழ்பு (2)

ஒல்லா மயலொடு பாடு இமிழ்பு உழிதரும் – பதி 62/7
அலங்கும் அருவி ஆர்த்து இமிழ்பு இழிய – பரி 15/21

மேல்


இமிழ்வது (1)

இமிழ்வது போன்றது இ நீர் குணக்கு சான்றீர் – பரி 24/82

மேல்


இமிழ்விற்கு (1)

மண் கணை முழவின் இன் கண் இமிழ்விற்கு
எதிர்வ பொருவி மேறு மாறு இமிழ்ப்ப – பரி 22/36,37

மேல்


இமிழ (3)

அகல் விசும்பின் ஆர்ப்பு இமிழ
பெயல் உறழ கணை சிதறி – மது 182,183
கவர் தொடை நல் யாழ் இமிழ காவில் – பரி 22/38
படு மண முழவொடு பரூஉ பணை இமிழ
வதுவை மண்ணிய மகளிர் விதுப்பு உற்று – அகம் 136/7,8

மேல்


இமிழா (1)

மத்து உரறிய மனை இன் இயம் இமிழா
ஆங்கு பண்டு நற்கு அறியுநர் செழு வளம் நினைப்பின் – பதி 26/3,4

மேல்


இமிழும் (3)

முழவு இமிழும் அகல் ஆங்கண் – மது 327
நீள் வயல் நண்ணி இமிழும் ஊர – ஐங் 86/2
புள்_இனம் இமிழும் புகழ் சால் விளை வயல் – புறம் 15/4

மேல்


இமை (23)

சீர் கெழு மடந்தை ஈர் இமை பொருந்த – நற் 40/9
இமை தீய்ப்பு அன்ன கண்ணீர் தாங்கி – குறு 4/2
இமை கண் ஏது ஆகின்றோ ஞெமை தலை – குறு 285/6
இமை இருள் அகல முறு கிறுகு புரி ஒரு புரி நாள்_மலர் – பரி 1/22
மை இருநூற்று இமை உண்கண் மான் மறி தோள் மணந்த ஞான்று – பரி 9/8
நீர் இதழ் புலரா கண் இமை கூம்ப இயைபவால் – கலி 70/16
ஓஒ கடலே தெற்றென கண் உள்ளே தோன்ற இமை எடுத்து – கலி 144/55
மா இதழ் புரையும் மலிர் கொள் ஈர் இமை
உள்ளகம் கனல உள்ளு-தொறு உலறி – அகம் 19/11,12
புக்கவர் கண் இமை பொருந்து உறாது ஒளி – கம்.பால:3 31/1
அந்தம்_இல் நோக்கு இமை அணைகிலாமையால் – கம்.பால:10 39/1
அமிழ் இமை துணைகள் கண்ணுக்கு அணி என அமைக்குமா போல் – கம்.பால:22 3/1
இமை உற இமைக்கும் செம் கேழ் இன மணி முத்தினோடும் – கம்.பால:22 10/3
தெரிந்தது இல்லை திரு மலர்_கண் இமை
பொருந்த ஆயிரம் கற்பங்கள் போக்குவான் – கம்.ஆரண்:14 18/2,3
பண் இமை அடைத்த பல கள்_பொருநர் பாடல் – கம்.சுந்:2 160/1
விண் இமை அடைத்து என விளைந்தது இருள் வீணை – கம்.சுந்:2 160/2
தண் இமை அடைத்தன தழங்கு இசை வழங்கும் – கம்.சுந்:2 160/3
கண் இமை அடைத்தன அடைத்தன கபாடம் – கம்.சுந்:2 160/4
கண்ணின் மீ சென்ற இமை இடை கலப்பதன்-முன்னம் – கம்.சுந்:11 51/1
ஓடி நூறு என்று விட்டான் ஓர் இமை ஒடுங்கா முன்னம் – கம்.யுத்1:7 16/3
உடன் உறைந்து அறிந்தான் என்ன ஓர் இமை ஒடுங்கா-முன்னர் – கம்.யுத்2:15 132/3
ஓய்விடம் இல்லான் வல்லை ஓர் இமை ஒடுங்கா-முன்னம் – கம்.யுத்2:19 121/3
இமை இடையாக யான் போய் ஏந்து_இழை இருக்கை எய்தி – கம்.யுத்3:26 89/1
நெருக்கி நேர்ந்தன நெருப்பு இமை பொடித்தன நெருப்பின் – கம்.யுத்4:32 7/3

மேல்


இமைக்கவும் (2)

வாள் இமைக்கவும் வாள் எயிறு இமைக்கவும் வருவார் – கம்.யுத்3:30 23/4
வாள் இமைக்கவும் வாள் எயிறு இமைக்கவும் வருவார் – கம்.யுத்3:30 23/4

மேல்


இமைக்கின்ற (2)

இரவி வெள்க நின்று இமைக்கின்ற இயற்கைய என்றால் – கம்.சுந்:2 14/3
எண் தவா விசும்பு எட்ட நின்று இமைக்கின்ற எழிலால் – கம்.சுந்:2 22/2

மேல்


இமைக்கின்றது (1)

நின்று இமைக்கின்றது அன்ன முடி படி நெடிதின் வைத்தான் – கம்.யுத்2:17 17/4

மேல்


இமைக்கும் (33)

ஓ அற இமைக்கும் சேண் விளங்கு அவிர் ஒளி – திரு 3
மாசு அற இமைக்கும் உருவினர் மானின் – திரு 128
அழல் திகழ்ந்து இமைக்கும் அஞ்சுவரு நெடு வேல் – சிறு 94
பைபய இமைக்கும் துறைவன் – நற் 199/10
வெயில் காய் அமையத்து இமைக்கும் அத்தத்து – நற் 279/8
வீடு உறு நுண் துகில் ஊடு வந்து இமைக்கும்
திருந்து_இழை அல்குல் பெரும் தோள் குறு_மகள் – நற் 366/2,3
நெய்யோடு இமைக்கும் ஐயவி திரள் காழ் – நற் 370/3
நன் பொன் இமைக்கும் நாடனொடு – நற் 389/10
வான மீனின் வயின்_வயின் இமைக்கும்
ஓங்கு மலை நாடன் சாந்து புலர் அகலம் – குறு 150/2,3
திரை தரு முத்தம் வெண் மணல் இமைக்கும்
தண்ணம் துறைவன் வந்து என – ஐங் 105/2,3
இலங்கு கதிர் முத்தம் இருள் கெட இமைக்கும்
துறை கெழு கொண்க நீ தந்த – ஐங் 193/2,3
ஊர்ந்ததை எரி புரை ஓடை இடை இமைக்கும் சென்னி – பரி 21/1
இலங்கு பரல் இமைக்கும் என்ப நம் – அகம் 67/17
நெய் கனி நெடு வேல் எஃகின் இமைக்கும்
மழை மருள் பல் தோல் மா வண் சோழர் – அகம் 123/9,10
எரி மருள் கதிர திரு மணி இமைக்கும்
வெல் போர் வானவன் கொல்லி குட வரை – அகம் 213/14,15
விடு கதிர் நெடு வேல் இமைக்கும் பாசறை – அகம் 214/6
கண் பொருது இமைக்கும் திண் மணி கிளர்ப்ப – அகம் 282/5
நிறைவன இமைக்கும் நிரம்பா நீள் இடை – அகம் 291/9
வெண் பரல் இமைக்கும் கண் பறி கவலை – அகம் 337/16
பூ துகில் இமைக்கும் பொலன் காழ் அல்குல் – அகம் 387/7
செம்மீன் இமைக்கும் மாக விசும்பின் – புறம் 60/2
பன் மீன் இமைக்கும் மாக விசும்பின் – புறம் 270/1
யாணர் எண் திசைக்கும் இருள் அற இமைக்கும் இரவி-தன் குல_முதல் நிருபர் – கம்.பால:3 12/2
இரவியின் சுடர் மணி இமைக்கும் தோரண – கம்.பால:3 62/1
ஆடக பொன் சுடர் இமைக்கும் அணி மாடத்திடை ஓர் மண்டபத்தை அண்மி – கம்.பால:5 59/1
விரை செறி தாமரை இமைக்கும் மெய்ம்மையால் – கம்.பால:10 58/2
இமை உற இமைக்கும் செம் கேழ் இன மணி முத்தினோடும் – கம்.பால:22 10/3
வேரா நின்றாள் மின்னின் இமைக்கும் மிளிர் பூணாள் – கம்.சுந்:2 75/4
எழுவான் என்ன மின் இமைக்கும் ஆரம் புரளும் இயல்பிற்று ஆய் – கம்.சுந்:2 214/2
தன் நிறத்தோடு மாறு தந்து இமைக்கும் நீவி அம் தழைபட உடுத்த – கம்.சுந்:3 80/1
தரு மணி இமைக்கும் தோளாய் தசமுகன் முடியில் தைத்த – கம்.யுத்1:12 46/3
தொடி மணி இமைக்கும் தோளாய் சொல் இதின் வேறும் உண்டோ – கம்.யுத்1:12 47/1
எல்லவன் கதிர் மண்டிலம் மாறு கொண்டு இமைக்கும்
செல்லும் தேர்-மிசை சென்றனன் தேவரை தொலைத்த – கம்.யுத்4:32 2/2,3

மேல்


இமைகள் (1)

நிச்சயம் பகலும் தம் இமைகள் நீக்கல – கம்.ஆரண்:10 125/2

மேல்


இமைத்த (1)

கம்பம் இல் திசையில் நின்ற களிறும் கண் இமைத்த அன்றே – கம்.ஆரண்:7 111/4

மேல்


இமைத்தலும் (3)

மை அரி நெடும் கண் நோக்கம் இமைத்தலும் மயங்கி நின்றார் – கம்.பால:13 41/4
துயில் என கண்கள் இமைத்தலும் முகிழ்த்தலும் துறந்தாள் – கம்.சுந்:3 4/1
கடன் அல இமைத்தலும் என்னும் காவலர் – கம்.யுத்1:5 28/2

மேல்


இமைத்தன (1)

மண்டலங்களை மாறுகொண்டு இமைத்தன வானில் – கம்.யுத்2:16 247/4

மேல்


இமைத்தனர் (1)

இமையவர் இமைத்தனர் வியர்ப்பும் எய்தினார் – கம்.யுத்1:6 35/4

மேல்


இமைத்திட (1)

இந்து வெள் எயிறு இமைத்திட குருதி யாறு ஒழுக்கல் கொண்டு எழு செக்கர் – கம்.யுத்2:16 342/2

மேல்


இமைத்தில (1)

எண்ணியது அறிதல் தேற்றாம் இமைத்தில இராமன் என்னும் – கம்.ஆரண்:14 5/3

மேல்


இமைத்திலர் (2)

இமைத்திலர் உயிர்த்திலர்கள் சித்திரம் என தாம் – கம்.பால:22 29/4
நினையும் நெஞ்சினர் இமைத்திலர் உருத்தனர் நின்றார் – கம்.ஆரண்:15 35/4

மேல்


இமைத்திலர்களாம் (1)

ஏவு கண்களும் இமைத்திலர்களாம் இது எலாம் – கம்.சுந்:10 44/3

மேல்


இமைத்திலள் (2)

இமைத்திலள் நின்றனள் இன்ன நினைந்தாள் – கம்.ஆரண்:14 56/4
வீங்கினள் வியந்தது அல்லால் இமைத்திலள் உயிர்ப்பு விண்டாள் – கம்.சுந்:14 43/4

மேல்


இமைத்திலன் (1)

துடித்திலன் உயிர்ப்பும் இல்லன் இமைத்திலன் துள்ளி கண்ணீர் – கம்.யுத்3:26 56/1

மேல்


இமைத்து (1)

எல் இமைத்து எழு மதியமும் ஞாயிறும் இழந்த – கம்.யுத்2:15 247/2

மேல்


இமைத்தோர் (1)

இமைத்தோர் விழித்த மாத்திரை ஞெரேரென – புறம் 376/7

மேல்


இமைப்ப (12)

அகலா மீனின் அவிர்வன இமைப்ப
தா இல் கொள்கை தம் தொழில் முடி-மார் – திரு 88,89
தண் குரல் எழிலி ஒண் சுடர் இமைப்ப
பெயல் தாழ்பு இருளிய புலம்பு கொள் மாலையும் – குறு 314/2,3
ஆய் சிலம்பு அரி ஆர்ப்ப அவிர் ஒளி இழை இமைப்ப
கொடி என மின் என அணங்கு என யாது ஒன்றும் – கலி 57/3,4
பொலம் புனை செம்பாகம் போர் கொண்டு இமைப்ப
கடி அரணம் பாயா நின் கை புனை வேழம் – கலி 86/6,7
உறை கழி வாளின் உருவு பெயர்ந்து இமைப்ப
மறை திறன் அறியாள் ஆகி ஒய்யென – அகம் 136/24,25
வான மீனின் வயின்_வயின் இமைப்ப
அமர் ஓர்த்து அட்ட செல்வம் – அகம் 144/17,18
மின்னு நிமிர்ந்து அன்ன கனம் குழை இமைப்ப
பின்னு விடு நெறியின் கிளைஇய கூந்தலள் – அகம் 158/3,4
அணி கிளர் சாந்தின் அம் பட்டு இமைப்ப
கொடும் குழை மகளிரின் ஒடுங்கிய இருக்கை – அகம் 236/11,12
எரிந்த நயனங்கள் எயிறின் புறம் இமைப்ப
நெரிந்த புருவங்கள் நெடு நெற்றியினை முற்ற – கம்.ஆரண்:10 47/2,3
அனல் பரப்பல் ஒப்ப மீது இமைப்ப வந்து அவிப்ப போல் – கம்.கிட்:7 6/2
மீ ஓங்கு செம்பொன் முடி ஆயிரம் மின் இமைப்ப
ஓயா அருவி திரள் உத்தரியத்தை ஒப்ப – கம்.சுந்:1 40/1,2
ஏல முற்றிய அனைய முத்த குடை இமைப்ப – கம்.யுத்4:35 12/4

மேல்


இமைப்பதன் (3)

இமைப்பதன் முன் விசும்பு எழுந்து போய பின் – கம்.யுத்1:4 38/1
கண் இமைப்பதன் முன்பு போய் விசும்பிடை கரந்தான் – கம்.யுத்3:22 78/1
முன்னை நான்முகன் படைக்கலம் இமைப்பதன் முன்னம் – கம்.யுத்3:22 167/2

மேல்


இமைப்பதன்-முன் (1)

காண்டும் என இமைப்பதன்-முன் கட்புலமும் கடந்து அகலும் இன்னும் காண்-மின் – கம்.யுத்3:24 38/3

மேல்


இமைப்பது (4)

மலை இமைப்பது போல் மின்னி – நற் 112/8
விழித்து இமைப்பது போல் விளங்குபு மறைய – நற் 241/8
இமைப்பது போல மின்னி உறைக்கொண்டு – அகம் 139/2
எ ஆறும் உற துவன்றி இருள் ஓட மணி இமைப்பது இமையோர் வேண்ட – கம்.கிட்:13 22/3

மேல்


இமைப்பன (9)

மேட்டு இமைப்பன மின்மினி ஆம் என – கம்.பால:2 27/3
அயிர் உற இமைப்பன அளவு_இல் கோடியே – கம்.பால:3 28/4
ஒக்க நின்று இமைப்பன உம்பர் நாட்டினும் – கம்.பால:3 31/4
அதிர் கழல் ஒலிப்பன அயில் இமைப்பன
கதிர் மணி அணி வெயில் கால்வ மான்_மதம் – கம்.பால:3 59/1,2
கலந்த முத்து என வேழ முத்து இமைப்பன காணாய் – கம்.அயோ:10 6/4
கான யாறுகள் கதிர் மணி இமைப்பன காணாய் – கம்.அயோ:10 19/4
இடம்-தொறும் கிடந்து இமைப்பன எக்கு இளம் செக்கர் – கம்.அயோ:10 27/3
வாள் இமைப்பன பல உள மணி முடி பலவால் – கம்.ஆரண்:13 90/2
நெற்றியில் நின்று ஒளி நெடிது இமைப்பன
கொற்றவன் சரம் என குறிப்பின் உன்னினான் – கம்.யுத்2:16 285/1,2

மேல்


இமைப்பிடை (3)

தேர் அழித்து ஓர் இமைப்பிடை சென்றதால் – கம்.யுத்2:19 148/4
சோரியன் விசும்பினூடு ஓர் இமைப்பிடை தோன்றாநின்றான் – கம்.யுத்3:21 23/2
ஏய்ந்து எழு தேரினோடும் இமைப்பிடை எடுத்து கொண்டான் – கம்.யுத்3:21 37/4

மேல்


இமைப்பில் (3)

இம்பரான் எனில் விசும்பினன் ஆகும் ஓர் இமைப்பில்
தும்பை சூடிய இராவணன் முகம்-தொறும் தோன்றும் – கம்.யுத்2:15 231/1,2
இலங்கையின்-நின்று மேரு பிற்பட இமைப்பில் பாய்ந்து – கம்.யுத்3:26 3/1
நிருதர் கோமகன் நினைந்துழி செல்வது ஓர் இமைப்பில் – கம்.யுத்4:35 18/4

மேல்


இமைப்பிலர் (2)

உய்ந்தனர் இமைப்பிலர் உயிர்த்தனர் தவத்தோர் – கம்.ஆரண்:3 44/1
உலகில் தோன்றிய மறுக்கமும் இமைப்பிலர் உலைவும் – கம்.யுத்4:35 32/1

மேல்


இமைப்பிலன் (1)

காலை வாய் அளவும் தம்பி இமைப்பிலன் காத்து நின்றான் – கம்.அயோ:8 20/4

மேல்


இமைப்பிலா (1)

இந்திரன் முதலோர் இமைப்பிலா நாட்டத்து யாவரும் உயிர்ப்பு அவிந்திருப்ப – கம்.சுந்:3 77/4

மேல்


இமைப்பிலோர் (2)

ஏதி வெம் திறலினோய் இமைப்பிலோர் எதிர் – கம்.யுத்2:16 280/1
இடை படும் படாதன இமைப்பிலோர் படை – கம்.யுத்3:31 173/1

மேல்


இமைப்பிலோரும் (2)

இருள் முறை நிருதர்-தம்-மேல் ஏவினர் இமைப்பிலோரும்
மருள் முறை எய்திற்று என்பர் சிலை வழங்கு அசனி மாரி – கம்.யுத்3:22 21/3,4
இமய மால் வரையை உற்றான் அங்கு உள இமைப்பிலோரும்
கமையுடை முனிவர் மற்றும் அறன் நெறி கலந்தோர் எல்லாம் – கம்.யுத்3:24 43/1,2

மேல்


இமைப்பின் (22)

மின் உறழ் இமைப்பின் சென்னி பொற்ப – திரு 85
வயங்கு மணி இமைப்பின் வேல் இடுபு – பதி 45/21
இமைப்பின் இதழ் மறைபு ஆங்கே கெடுதி – கலி 87/6
ஏயினன் அவை எலாம் வந்து இயைந்தன இமைப்பின் முன்னம் – கம்.பால:9 21/4
எண் முதல் அறுத்து நான் இமைப்பின் நீக்கலால் – கம்.அயோ:14 32/2
ஏழ் இரு தேரும் வந்து இமைப்பின் முன்பு இடை – கம்.ஆரண்:7 104/1
நல் மதம் அழிப்பர் ஓர் இமைப்பின் நனி வில்லால் – கம்.ஆரண்:10 52/4
தேசம் முதல் முற்றும் ஓர் இமைப்பின் உயிர் தின்ப – கம்.ஆரண்:11 25/2
எ உலகங்களும் இமைப்பின் எய்துவர் – கம்.கிட்:6 31/1
இன் துயில் விளைக்க ஓர் இமைப்பின் இறை வைகும் – கம்.சுந்:5 3/3
இருக்கும் மதில் சூழ் கடி இலங்கையை இமைப்பின்
உருக்கி எரியால் இகல் அரக்கனையும் ஒன்றா – கம்.சுந்:5 8/1,2
ஈண்டுமோ உயிர் மெய்யின் இமைப்பின் முன் – கம்.சுந்:5 20/2
மண் திறப்பு எய்த வீழ்ந்தான் மாருதி இமைப்பின் வந்தான் – கம்.யுத்2:16 191/4
ஓட்டா நெடும் தேர் கடிது ஓட்டி இமைப்பின் உற்றான் – கம்.யுத்2:19 3/3
உரும் என கடிதின் ஓடி அனுமனை இமைப்பின் உற்றார் – கம்.யுத்2:19 173/2
என் அது கிடக்க தாழா இங்கு இனி இமைப்பின் முன்னர் – கம்.யுத்3:24 22/3
புக்கு இ ஊர் இமைப்பின் முன்னம் பொடிபடுத்து அரக்கன் போன – கம்.யுத்3:26 67/1
எ பொன் பெரும் படையும் புக விழுங்குற்றது ஒர் இமைப்பின் – கம்.யுத்3:27 158/4
வீட்டுவது இமைப்பின் அன்றே வீங்கு எரி விரித்த எல்லாம் – கம்.யுத்4:34 13/3
ஊரில் செல்வது எ உலகினும் செல்வது ஓர் இமைப்பின் – கம்.யுத்4:35 20/4
இலங்கையை எய்திய இமைப்பின் வந்த தேர் – கம்.யுத்4:37 72/4
எய்தன சரம் எலாம் இமைப்பின் முந்துற – கம்.யுத்4:37 83/1

மேல்


இமைப்பின்-தலை (1)

மொய்த்தாரை ஒர் இமைப்பின்-தலை முடுக தொடு சிலையால் – கம்.யுத்3:31 110/1

மேல்


இமைப்பின்னிடை (1)

ஏய தேர் இமைப்பின்னிடை ஏறினான் – கம்.யுத்2:19 128/2

மேல்


இமைப்பினிடை (1)

கீண்டான் இமைப்பினிடை மேரு கிரி கீழா – கம்.சுந்:1 74/2

மேல்


இமைப்பினில் (1)

முரண் தொகும் சிலை இமைப்பினில் முறையுற வாங்கி – கம்.யுத்2:15 239/1

மேல்


இமைப்பினை (1)

அயிரா இமைப்பினை ஓர் ஆயிரம் கூறு இட்ட – கம்.யுத்1:3 167/1

மேல்


இமைப்பு (18)

இமைப்பு வரை அமையா நம்-வயின் – குறு 218/6
இமைப்பு வரை வாழாள் மடவோள் – கலி 21/13
இமைப்பு இலர் திரிவர் இது அலால் அதனுக்கு இயம்பல் ஆம் ஏது மற்று யாதோ – கம்.பால:3 3/4
எழுது சித்திரங்களும் இமைப்பு இலாதவே – கம்.பால:3 49/4
இமைப்பு இல் நாட்டம் ஓர் எட்டு உடையானுக்கும் – கம்.அயோ:2 23/2
எழ எழும் ஒலி இல இமைப்பு இல் கண்ணினர் – கம்.அயோ:4 203/2
நிரந்தரம் இமைப்பு இலா நெடும் கண் ஈண்டிய – கம்.அயோ:5 6/3
எல்லை காண்பு அளவும் நின்றான் இமைப்பு_இலன் நயனம் என்றான் – கம்.அயோ:13 42/4
ஏயுமே இருபது இங்கு இமைப்பு_இல் நாட்டங்கள் – கம்.ஆரண்:12 29/3
எம்மையே காத்திர் என்றற்கு எளிது-அரோ இமைப்பு_இலாதோர்-தம்மையே – கம்.கிட்:2 24/1
இருத்தி நீ இறை இவண் இமைப்பு இல் காலையில் – கம்.கிட்:7 36/1
மறந்திலம் மறப்பினொடு இமைப்பு உள மயக்கம் – கம்.கிட்:14 40/2
இறந்தான் என கொடு ஓர் இமைப்பு அதனின் முன்னம் – கம்.சுந்:1 70/3
ஈசனின் பெறு படைக்கலம் இமைப்பு அளவில் எ உலகில் யாவும் – கம்.யுத்1:2 86/3
கண்டனன் எய்த தன்மை கண்டிலர் இமைப்பு_இல்_கண்ணார் – கம்.யுத்3:27 93/4
எடாது நிற்பன நாட்டம் இமைப்பு இல – கம்.யுத்4:33 29/2
கண்டிலர் இராமனை இமைப்பு இல் கண்ணினார் – கம்.யுத்4:37 78/4
சிறையுடை கொடும் சரம் எலாம் இமைப்பு ஒன்றில் திரிய – கம்.யுத்4:37 101/2

மேல்


இமைப்பு_இல் (1)

ஏயுமே இருபது இங்கு இமைப்பு_இல் நாட்டங்கள் – கம்.ஆரண்:12 29/3

மேல்


இமைப்பு_இல்_கண்ணார் (1)

கண்டனன் எய்த தன்மை கண்டிலர் இமைப்பு_இல்_கண்ணார் – கம்.யுத்3:27 93/4

மேல்


இமைப்பு_இலன் (1)

எல்லை காண்பு அளவும் நின்றான் இமைப்பு_இலன் நயனம் என்றான் – கம்.அயோ:13 42/4

மேல்


இமைப்பு_இலாதோர்-தம்மையே (1)

எம்மையே காத்திர் என்றற்கு எளிது-அரோ இமைப்பு_இலாதோர்-தம்மையே
முதல் இட்டு ஆன்ற சராசரம் சமைந்த ஆற்றல் – கம்.கிட்:2 24/1,2

மேல்


இமைப்புறும் (2)

ஈறு_இல் வேலையை இமைப்புறும் அளவினில் கலக்கி – கம்.கிட்:12 4/1
எறிகுவென் இதனை நின்-மேல் இமைப்புறும் அளவில் ஆற்றல் – கம்.யுத்2:16 195/1

மேல்


இமைப்போதினின் (1)

தோல் ஆயிரம் இமைப்போதினின் அரி_ஏறு என தொலைக்கும் – கம்.யுத்2:18 160/4

மேல்


இமைபு (1)

வாய்வாய் மீ போய் உம்பர் இமைபு இறப்ப – பரி 17/31

மேல்


இமைய (3)

இமைய வில் வாங்கிய ஈர்ம் சடை அந்தணன் – கலி 38/1
இமைய கானம் நாறும் கூந்தல் – அகம் 399/2
இமைய வில் வாங்கிய ஈசன் பங்கு உறை – கம்.பால:13 12/1

மேல்


இமையத்து (5)

ஞெமை ஓங்கு உயர் வரை இமையத்து உச்சி – நற் 369/7
இடன் விட்டு இயங்கா இமையத்து ஒரு பால் – கலி 92/18
இமையத்து உம்பரும் விளங்குக எனவே – கலி 105/74
இமையத்து ஈண்டி இன் குரல் பயிற்றி – புறம் 34/21
பொன் உடை நெடும் கோட்டு இமையத்து அன்ன – புறம் 369/24

மேல்


இமையம் (1)

இமையம் சூட்டிய ஏம வில் பொறி – புறம் 39/15

மேல்


இமையவர் (49)

இமையவர் உறையும் சிமைய செ வரை – பெரும் 429
ஊரொடு நிகர்வன இமையவர் உலகம் – கம்.பால:2 46/4
இஞ்சி வான் ஓங்கி இமையவர் உலகம் காணிய எழுந்தது ஒத்து உளதே – கம்.பால:3 9/4
இழந்தவள் இமையவர் கடைய யாவையும் – கம்.பால:10 44/3
ஏத்தினர் இமையவர் இழிந்த பூ_மழை – கம்.பால:13 61/3
இமையவர் ஆயினார் இங்கு உளாருமே – கம்.பால:23 73/4
இந்திரற்கு இமையவர் குருவை ஏய்ந்த தன் – கம்.அயோ:1 3/3
இறை கழன்ற சங்கு ஆர்ந்திட இமையவர் எங்கள் – கம்.அயோ:1 51/2
ஏதம் அற்றன தாங்கி இமையவர்
காதல் பெற்று இ நகர் வர காண்டியால் – கம்.அயோ:4 23/3,4
ஏந்து செல்வத்து இமையவர் ஆம் என – கம்.அயோ:14 12/1
அ வழி இமையவர் அறிந்து கூடினார் – கம்.அயோ:14 128/1
எண் தகும் இமையவர் அரக்கர் எங்கள் மேல் – கம்.ஆரண்:6 4/1
இமையவர் தலைவனேயும் எளிமையின் ஏவல் செய்யும் – கம்.ஆரண்:6 35/1
மந்திர இமையவர் குருவின் வாய் மொழி – கம்.ஆரண்:13 110/3
ஈசனும் கமலத்தோனும் இமையவர் யாரும் எந்தை – கம்.ஆரண்:16 4/1
சுட்ட போது இமையவர் முதல் தொல்லையோர் – கம்.கிட்:10 93/2
இ திறம் நிகழும் வேலை இமையவர் முனிவர் மற்றும் – கம்.சுந்:1 13/1
தூளியின் நிமிர் படலம் போய் இமையவர் விழி துற வெம் போர் – கம்.சுந்:7 18/1
எல்லி பெற்றது இமையவர் நாடு இயல் – கம்.சுந்:13 13/2
ஓம வேள்வியின் இமையவர் பேறு எலாம் உண்ணும் – கம்.யுத்1:3 8/4
இமையவர் இமைத்தனர் வியர்ப்பும் எய்தினார் – கம்.யுத்1:6 35/4
இற்றை நாள் அளவும் நின்ற இமையவர் என்னும் தன்மை – கம்.யுத்1:9 82/2
பொன் அரி சுமந்த பீடத்து இமையவர் போற்றி செய்ய – கம்.யுத்1:14 27/3
சலித்த காலையின் இமையவர் உலகு எலாம் சலித்த – கம்.யுத்2:15 186/1
சுருக்கம் உற்றனர் அரக்கர் என்று இமையவர் சூழ்ந்தார் – கம்.யுத்2:15 189/4
இவன் உணர்ந்து எழுந்த காலத்து இமையவர் படுவர் எந்தாய் – கம்.யுத்2:16 110/4
ஏறினான் இளம் கோளரி இமையவர் ஆசி – கம்.யுத்2:16 226/1
மண் இரண்டு உற கிழிந்தது என்று இமையவர் மறுக – கம்.யுத்2:16 232/2
காண்தகும் என இமையவர் குழுக்கொண்டு கண்டார் – கம்.யுத்2:16 249/4
தூற்றினன் இமையவர் துணுக்கம் எய்தினார் – கம்.யுத்2:16 253/4
துனிப்பட்டார் என துளங்கினர் இமையவர் யாவர்க்கும் தோலாதான் – கம்.யுத்2:16 318/2
ஈற்று கையையும் இ கணத்து அரிதி என்று இமையவர் தொழுது ஏத்த – கம்.யுத்2:16 337/1
இனத்து உளார் உலகத்து உள்ளார் இமையவர் முதலினார் என் – கம்.யுத்2:17 26/1
ஏங்குவாள் இனைய பன்ன இமையவர் ஏற்றம் எல்லாம் – கம்.யுத்2:17 48/1
இமையவர் உலகமேதான் இ உலகு ஏழுமேதான் – கம்.யுத்2:17 50/1
இந்திரன் கவித்த மௌலி இமையவர் இறைஞ்சி ஏத்த – கம்.யுத்2:17 52/1
இமையவர் எல்லாம் காக்க உலகம் ஓர் ஏழும் காக்க – கம்.யுத்2:18 188/2
நண்ணினார் இமையவர் நங்கைமாரொடும் – கம்.யுத்2:19 37/3
ஏய்ந்தது பகர்தி என்றான் இமையவர் இடுக்கண் தீர்ப்பான் – கம்.யுத்2:19 238/4
எங்கள் நாயகர் நீங்கள் என்று இமையவர் இசைத்தார் – கம்.யுத்3:22 181/4
என் எனில் இமையவர் எண்ணுக்கு ஈனம் ஆம் – கம்.யுத்3:24 82/3
ஓய்வுறுவன அது தெரிவுறலால் உரறினர் இமையவர் உவகையினால் – கம்.யுத்3:28 24/4
இரிந்த வான் கவிகள் எல்லாம் இமையவர் இரதம் ஈந்தார் – கம்.யுத்4:37 4/1
என்ன சங்கு என்று இமையவர் ஏங்கிட – கம்.யுத்4:37 29/2
படை உக இமையவர் பருவரல் கெட வந்து – கம்.யுத்4:37 87/1
நண்ணலும் இமையவர் நமது உறு கருமம் – கம்.யுத்4:37 88/3
யான் இவண் இருந்த தன்மை இமையவர் குழுவும் எங்கள் – கம்.யுத்4:40 27/1
இ புறத்து இமையவர் முனிவர் ஏழையர் – கம்.யுத்4:40 35/1
இணர் துழாய் தொங்கல் இராமற்கு என்று இமையவர் இசைப்ப – கம்.யுத்4:40 85/3

மேல்


இமையவர்க்கு (6)

இன்னணம் ஒளிர்தர இமையவர்க்கு எலாம் – கம்.பால:23 67/1
ஏதிகள் மிடைந்தன இமையவர்க்கு எலாம் – கம்.ஆரண்:7 36/3
ஏதமும் இமையவர்க்கு இடரும் ஈட்டிய – கம்.யுத்1:4 72/2
இ நெடும் காலம் எல்லாம் இமையவர்க்கு இறுதி கண்டாய் – கம்.யுத்1:13 21/1
இன்ன ஆகி இமையவர்க்கு இன்பம் செய் – கம்.யுத்4:37 22/1
எனக்கும் எண் வகை ஒருவற்கும் இமையவர்க்கு இறைவன் – கம்.யுத்4:40 89/1

மேல்


இமையவர்கள்தாம் (1)

இறைவ அங்கு அவர் இறுதி கண்டு இனிது இசை புனைந்து இமையவர்கள்தாம்
உறையும் உம்பரும் உதவி நின்றருள் உணர்வு அழிந்திடல் உறுதியோ – கம்.கிட்:10 67/3,4

மேல்


இமையவரும் (3)

என் அனைய முனிவரரும் இமையவரும் இடையூறு ஒன்று உடையரானால் – கம்.பால:6 8/1
இந்திரனும் மலர் அயனும் இமையவரும் பணி கேட்ப – கம்.ஆரண்:6 100/1
இந்திரனே முதல் ஆய இமையவரும் முனிவரரும் இறைஞ்சி ஏத்த – கம்.யுத்4:41 68/3

மேல்


இமையா (13)

உமை அமர்ந்து விளங்கும் இமையா மு கண் – திரு 153
வாடா பூவின் இமையா நாட்டத்து – மது 457
இமையா நாட்டத்து ஒரு வரம் கொண்டு – பரி 5/30
நுதலது இமையா நாட்டம் இகல் அட்டு – அகம் 0/4
வாடா பூவின் இமையா நாட்டத்து – புறம் 62/16
இமையா நாட்டம் பெற்றிலம் என்றார் இரு கண்ணால் – கம்.பால:10 25/3
எய்தினான் இமையா முக்கண் ஈசனே என்ற போதும் – கம்.சுந்:10 4/3
எற்றாம் மாருதி நிலை என்பார் இனி இமையா விழியினை இவை ஒன்றோ – கம்.சுந்:10 32/3
காலங்கள் கணக்கு இற கண் இமையா
ஆலம் கொள் மிடற்றவன் ஆர் அழல்வாய் – கம்.யுத்2:18 59/1,2
விசையால் அனுங்க வட மேரு வையம் ஒளியால் விளங்க இமையா
திசை யானை கண்கள் முகிழா ஒடுங்க நிறை கால் வழங்கு சிறையான் – கம்.யுத்2:19 244/3,4
யாவதும் நிலைமை தன்மை இன்னது என்று இமையா நாட்ட – கம்.யுத்3:24 48/1
இலவ தீவினின் உறைபவர் இவர்கள் பண்டு இமையா
புலவர்க்கு இந்திரன் பொன்னகர் அழிதர பொருதார் – கம்.யுத்3:30 12/1,2
ஈசனை இமையா மு கண் இறைவனை இருமைக்கு ஏற்ற – கம்.யுத்4:35 3/1

மேல்


இமையா-முன் (1)

ஏற்றி நாண் இமையா-முன் எடுத்து அது – கம்.ஆரண்:9 19/1

மேல்


இமையா-முன்னம் (1)

பார்த்தவர் இமையா-முன்னம் விசும்பிடை படர்ந்தான் என்னும் – கம்.யுத்3:27 182/3

மேல்


இமையாத (3)

என்று ஆங்கு இயம்பி இமையாத எண்கணனும் – கம்.யுத்1:3 161/1
சூல படை தொடுவான்-தனை இமையாத முன் தொடர்ந்தான் – கம்.யுத்2:18 169/1
விழித்து இமையாத முன்னம் வில்லொடும் விசும்பில் சென்றான் – கம்.யுத்2:19 182/4

மேல்


இமையாதவன் (1)

இமையாதவன் இத்துணை தாழ்வுறுமோ – கம்.ஆரண்:14 75/2

மேல்


இமையாது (2)

நிரை நிலை நடுகல் பொருந்தி இமையாது
இரை நசைஇ கிடந்த முது வாய் பல்லி – அகம் 387/15,16
வீதி-வாய் செல்கின்றான் போல் விழித்து இமையாது நின்ற – கம்.பால:21 6/1

மேல்


இமையாதோரும் (1)

என்ப பலவும் எடுத்து இயம்பி இமையாதோரும் இடர் உழந்தார் – கம்.யுத்3:22 226/1

மேல்


இமையாமல் (1)

தடுத்து இமையாமல் இருந்தவர் தாளில் – கம்.பால:13 34/1

மேல்


இமையார் (2)

பூ கணும் இமையார் நோக்குபு மறைய – அகம் 136/9
நயனம் நன்கு இமையார் துயிலார் நனி – கம்.கிட்:13 19/1

மேல்


இமையான் (2)

பூண் ஆகம் நோக்கி இமையான் நயந்து நம் – கலி 60/29
எடுத்து எறி ஞாட்பின் இமையான் தச்சன் – புறம் 290/4

மேல்


இமையிடை (1)

இ இடை பெயர்தல் என்னா இமையிடை ஒதுங்கா முன்னர் – கம்.யுத்2:18 211/2

மேல்


இமையிடையாக (1)

இமையிடையாக சென்றான் இகல் அதிகாயன் நின்றான் – கம்.யுத்2:18 177/1

மேல்


இமையில் (1)

எண்ணுறு கனவினொடு உணர்வு என இமையில்
துண்ணெனும் நிலையினின் எறி படை தொலைய – கம்.யுத்4:37 94/3,4

மேல்


இமையின் (1)

கண்ணினை காக்கின்ற இமையின் காத்தனர் – கம்.பால:8 30/4

மேல்


இமையை (1)

மெள்ளவே இமையை நீக்கி அஞ்சன இழுது வேய்ந்த – கம்.சுந்:2 115/3

மேல்


இமையோர் (41)

அன்று என ஆம் என இமையோர் அயிர்த்தனர் மேல் வெயில் கரந்தது அங்கும் இங்கும் – கம்.பால:6 14/2
கானும் கடலும் கடந்து இமையோர் இடுக்கண் தீர்த்த கழல் வேந்தன் – கம்.அயோ:0 1/4
தூய சிந்தையும் திரிந்தது சூழ்ச்சியின் இமையோர்
மாயையும் அவர் பெற்ற நல் வரம் உண்மையாலும் – கம்.அயோ:2 84/2,3
சான்று இமையோர் குலம் ஆக மன்ன நீ அன்று – கம்.அயோ:3 12/3
கண்டான் இமையோர் இறை காசினியின் – கம்.ஆரண்:2 24/3
தாழும் இமையோர் உயர்வர் தானவர்கள் தாழ்வார் – கம்.ஆரண்:3 53/2
அலந்தார் நிசிசரர் ஆம் என இமையோர் எடுத்து ஆர்த்தார் – கம்.ஆரண்:7 92/4
ஈசன் முதல் மற்றும் இமையோர் உலகும் மற்றை – கம்.ஆரண்:11 25/1
எட்டு திக்கையும் இரு நில பரப்பையும் இமையோர்
வட்ட விண்ணையும் மறி கடல் அனைத்தையும் மறைய – கம்.கிட்:12 32/1,2
எ ஆறும் உற துவன்றி இருள் ஓட மணி இமைப்பது இமையோர் வேண்ட – கம்.கிட்:13 22/3
இருவினையும் இடைவிடா எ வினையும் இயற்றாதே இமையோர் ஏத்தும் – கம்.கிட்:13 27/1
பொறிந்து இமையோர் கோன் வச்சிர பாணம் புக மூழ்க – கம்.கிட்:17 13/3
இந்திரன்-தனை இரும் சிறை இட்ட நாள் இமையோர்
தந்தி கோடு இற தகர்த்த நாள் தன்னை யான் முன்னம் – கம்.யுத்1:2 113/1,2
இற்றை நாள் அளவும் யாரும் இருடிகள் இமையோர் ஞானம் – கம்.யுத்1:4 151/1
கொற்றவன் இமையோர் கோமான் குரக்கினது உருவு கொண்டால் – கம்.யுத்1:9 87/1
யார் இது செய்யகிற்பார் என்று கொண்டு இமையோர் ஏத்த – கம்.யுத்2:15 137/1
எத்த மேல் செல எறிந்தனர் பிறிந்தனர் இமையோர் – கம்.யுத்2:15 188/4
இரியலுற்றது வானர பெரும் படை இமையோர்
பரியலுற்றனர் உலைந்தனர் முனிவரும் பதைத்தார் – கம்.யுத்2:15 207/1,2
ஈசன் நான்முகன் என்று இவர் முதலிய இமையோர்
பூசல் காணிய வந்தனர் அந்தரம் புகுந்தார் – கம்.யுத்2:15 223/3,4
எங்குற்றார் எங்குற்றார் என்று எடுத்து அழைத்து இமையோர் அஞ்ச – கம்.யுத்2:16 201/3
ஏறே வருமேல் இமையோர் எதிரே – கம்.யுத்2:18 38/2
பொறை தந்தன காசு ஒளிர் பூண் இமையோர்
திறை தந்தன தெய்வ நிதி கிழவன் – கம்.யுத்2:18 40/2,3
யான் என்பது என் ஈசன் என் இமையோர்
கோன் என்பது என் எம்பி கொதித்திடுமேல் – கம்.யுத்2:18 77/3,4
இ தொழில் கலுழற்கேயும் அரிது என இமையோர் எல்லாம் – கம்.யுத்2:18 183/2
ஆமாறு மலைந்தனர் அன்று இமையோர்
பூ மாரி பொழிந்து புகழ்ந்தனரால் – கம்.யுத்3:20 79/3,4
இனிய கோதையும் துறந்தனர் இருவரும் இமையோர்
பனி மலர் பொழிந்து ஆர்த்தனர் வாழ்த்தினர் பல்-கால் – கம்.யுத்3:22 84/3,4
பூ வர்க்கம் இமையோர் தூவ பொலிந்தனன் தூதர் போனார் – கம்.யுத்3:22 156/4
மண்ணோர் உயிரே இமையோர் வலியே – கம்.யுத்3:23 13/3
அந்தாக என்று உவந்து ஐயனும் அமைவு ஆயினன் இமையோர்
சிந்தாகுலம் துறந்தார் அவன் நெடும் சாரிகை திரிந்தான் – கம்.யுத்3:27 101/3,4
விண் செல்கில செல்கின்றன விசிகம் என இமையோர்
கண் செல்கில மனம் செல்கில கணிதம் உறும் எனின் ஓர் – கம்.யுத்3:27 108/1,2
அன்னார் செரு விளைத்தார் என இமையோர் எடுத்து அழைத்தார் – கம்.யுத்3:27 116/2
அ தேர் அழிந்தது நோக்கிய இமையோர் எடுத்து ஆர்த்தார் – கம்.யுத்3:27 122/1
அவச தொழில் அடைந்தான் அதற்கு இமையோர் எடுத்து ஆர்த்தார் – கம்.யுத்3:27 124/2
சேமித்தனர் இமையோர் தமை சிரத்து ஏந்திய கரத்தால் – கம்.யுத்3:27 146/1
மீ பாவிய இமையோர்_குலம் வெருவுற்றது இப்பொழுதே – கம்.யுத்3:27 150/3
இ கணத்து இற்றான் இற்றான் என்கின்ற இமையோர் காண – கம்.யுத்3:27 178/3
இறந்தன கவிகள் எல்லாம் எழுந்தன இமையோர் ஏத்த – கம்.யுத்3:28 58/4
எண்ணமே முடித்தி என்னா ஏத்தினர் இமையோர் எல்லாம் – கம்.யுத்3:31 71/4
முக்கணனை உற்று அடி வணங்கி இமையோர் இவை மொழிந்தனர்களால் – கம்.யுத்3:31 148/4
இன்று யார் விருந்து இங்கு உண்பார் இகல் முகத்து இமையோர் தந்த – கம்.யுத்4:34 9/1
ஏறினான் தொழுது இந்திரன் முதலிய இமையோர்
தேறினார்களும் தியங்கினார் மயங்கினார் திகைத்தார் – கம்.யுத்4:35 25/1,2

மேல்


இமையோர்_குலம் (1)

மீ பாவிய இமையோர்_குலம் வெருவுற்றது இப்பொழுதே – கம்.யுத்3:27 150/3

மேல்


இமையோர்க்கு (2)

வாழ்வித்தீர் இமையோர்க்கு இன்னல் வருவித்தீர் மரபின் தீரா – கம்.கிட்:11 73/2
கொங்கை குயிலை துயர் நீக்க இமையோர்க்கு உற்ற குறை முற்ற – கம்.யுத்1:1 10/1

மேல்


இமையோர்கள் (3)

நின்றான் இமையோர்கள் நெளிந்தனரால் – கம்.யுத்2:18 19/4
இ தன்மை எய்தும் அளவின்-கண் நின்ற இமையோர்கள் அஞ்சி இது போய் – கம்.யுத்2:19 243/1
விளைத்தார் இமையோர்கள் வெதும்பினரால் – கம்.யுத்3:31 191/4

மேல்


இமையோர்களும் (6)

செறித்தான் அவன் இட தோள் மிசை இமையோர்களும் திகைத்தார் – கம்.யுத்2:18 167/4
அளந்தான் முனம் இவனே என இமையோர்களும் அயிர்த்தார் – கம்.யுத்3:22 114/4
போகின்றன சுடர் வெந்தன இமையோர்களும் புலர்ந்தார் – கம்.யுத்3:27 117/2
ஏத்து ஆடினர் இமையோர்களும் கவியின் குலம் எல்லாம் – கம்.யுத்3:27 148/1
ஆனான் வினை துறந்தான் என இமையோர்களும் அயிர்த்தார் – கம்.யுத்3:31 116/4
அண்டத்தையும் பொதுத்து ஏகும் என்று இமையோர்களும் அயிர்த்தார் – கம்.யுத்4:37 48/2

மேல்


இமையோர்களை (2)

எ தன்மையும் இமையோர்களை வென்றான் இகல் வென்றாய் – கம்.யுத்3:27 128/3
எய் திறம் தவிர்ந்தான் இமையோர்களை
உய் திறம் துணிந்தான் அறம் உன்னுவான் – கம்.யுத்4:37 172/3,4

மேல்


இமையோரிடை (1)

காற்று அன்று இது கனல் அன்று என இமையோரிடை காணா – கம்.யுத்3:22 112/1

மேல்


இமையோரும் (2)

என்ற முனியை தொழுது இராமன் இமையோரும்
நின்ற தவம் முற்றும் நெடியோரின் நெடியோரும் – கம்.ஆரண்:3 50/1,2
அரங்கு இடந்தன அறு குறை நடிப்பன அல்ல என்று இமையோரும்
மரம் கிடந்தன மலை குவை கிடந்தன வாம் என மாறாடி – கம்.யுத்2:16 312/1,2

மேல்


இமையோரையும் (1)

இரிந்து ஓடிட துரந்து ஓடின இமையோரையும் முன்_நாள் – கம்.யுத்3:27 120/2

மேல்


இமையோரோடும் (1)

இருள் மொய்ம்பு கெட துரந்த தயரதற்கு இன் உயிர் துணைவன் இமையோரோடும்
வருணங்கள் வகுத்திட்ட காலத்தே வந்து உதித்தேன் கழுகின் மன்னன் – கம்.ஆரண்:4 25/2,3

மேல்


இய (2)

பல் இய கோடியர் புரவலன் பேர் இசை – சிறு 125
விதி கூட்டிய இய மென் நடை போல – பரி 10/25

மேல்


இயக்க (6)

கைவல் பாண்_மகன் கடன் அறிந்து இயக்க
இயங்கா வையத்து வள்ளியோர் நசைஇ – சிறு 37,38
இன மணி நெடும் தேர் பாகன் இயக்க
செலீஇய சேறி ஆயின் இவளே – நற் 19/6,7
கைவல் பாகன் பையென இயக்க
யாம் தம் குறுகினம் ஆக ஏந்து எழில் – அகம் 230/12,13
வலவன் வண் தேர் இயக்க நீயும் – அகம் 340/4
கைவல் சீறியாழ் கடன் அறிந்து இயக்க
இரவு புறம்பெற்ற ஏம வைகறை – புறம் 398/5,6
இனிய பொன் கவரி கால் இயக்க ஏகினான் – கம்.பால:23 72/4

மேல்


இயக்கத்து (1)

வெயில் புறந்தரூஉம் இன்னல் இயக்கத்து
கதிர் சினம் தணிந்த அமயத்து கழி-மின் – மலை 374,375

மேல்


இயக்கம் (7)

நெய் தெரி இயக்கம் வெளில் முதல் முழங்கும் – நற் 12/3
செல் மழை இயக்கம் காணும் – நற் 44/11
அடி ஒதுங்கு இயக்கம் கேட்ட கானவன் – கலி 41/8
கால் வல் இயக்கம் ஒற்றி நடுநாள் – அகம் 292/9
குறை வினை முடித்த நிறைவு இன் இயக்கம்
அறிவுறூஉம்-கொல்லோ தானே கதிர் தெற – அகம் 351/4,5
இற்ற இன்னல் இயக்கம் எய்திட வைகல் பற்பல ஏக மேல் – கம்.கிட்:10 69/2
இறுத்தலும் எளிதாம் மண்ணில் யாவர்க்கும் இயக்கம் உண்டே – கம்.சுந்:2 37/2

மேல்


இயக்கர் (11)

வெறி தாரை வேல் அரக்கர் விறல் இயக்கர் முதலினர் நீ மிடலோர் என்று – கம்.ஆரண்:6 129/3
பன்னக வனிதையர் இயக்கர் பாவையர் – கம்.சுந்:2 47/2
இயக்கர் மங்கையர் யாவரும் ஈண்டினார் – கம்.சுந்:2 166/3
விஞ்சை உலகத்தினும் இயக்கர் மலை மேலும் – கம்.சுந்:6 14/1
கரும்பு இயல் சித்தியர் இயக்கர் கன்னியர் – கம்.சுந்:12 16/3
தேவரும் அடங்கினர் இயக்கர் சிந்தினர் – கம்.யுத்1:2 23/1
இந்திராதியர் சித்தர்கள் இயக்கர் நம் இறுதி – கம்.யுத்1:2 106/3
ஆவி சென்றிலர் நின்றிலர் அரக்கரோடு இயக்கர்
நா உலர்ந்தனர் கலங்கினர் விலங்கினர் நடுங்கி – கம்.யுத்2:15 225/1,2
குரும்பை அம் கொங்கை நாகர் கோதையர் இயக்கர் கோது இல் – கம்.யுத்3:25 2/2
கந்தர்ப்பர் இயக்கர் சித்தர் அரக்கர்-தம் கன்னிமார்கள் – கம்.யுத்3:29 38/1
இயக்கர் வேந்தனுக்கு அரு மறை கிழவன் அன்று ஈந்த – கம்.யுத்4:41 2/1

மேல்


இயக்கர்-தம் (1)

சேல் இயல் கண் இயக்கர்-தம் தேவிமார் – கம்.யுத்3:29 21/1

மேல்


இயக்கரின் (1)

இயக்கரின் பறித்தன அவுணர் இட்டன – கம்.ஆரண்:7 46/1

மேல்


இயக்கரும் (3)

சித்தரும் இயக்கரும் தெரிவைமார்களும் – கம்.பால:5 100/1
மேவரும் இயக்கரும் விஞ்சை வேந்தரும் – கம்.சுந்:2 48/2
இயக்கரும் மகளிரும் இரியல்போயினார் – கம்.யுத்1:8 10/4

மேல்


இயக்கரை (1)

இசைந்த வெம் சமத்து இயக்கரை வேரொடும் முன் நாள் – கம்.யுத்1:5 41/3

மேல்


இயக்கனும் (1)

வெம் சின இயக்கனும் உளப்பட பிறரும் – புறம் 71/14

மேல்


இயக்கி (5)

கோடு வாய்வைத்து கொடு மணி இயக்கி
ஓடா பூட்கை பிணிமுகம் வாழ்த்தி – திரு 246,247
சீர் இனிது கொண்டு நரம்பு இனிது இயக்கி
யாழோர் மருதம் பண்ண காழோர் – மது 657,658
நுண் புரி வண் கயிறு இயக்கி நின் – ஐங் 489/4
கால் வல் தேர் கையின் இயக்கி நடை பயிற்றா – கலி 81/8
தெண் கண் மா கிணை இயக்கி என்றும் – புறம் 387/4

மேல்


இயக்கிட (1)

தூய வெண் கவரி திரள் இயக்கிட சுழி படு பசும் காற்றின் – கம்.சுந்:2 206/2

மேல்


இயக்கியர் (5)

இயக்கியர் அரக்கிமார்கள் நாகியர் எஞ்சு_இல் விஞ்சை – கம்.சுந்:2 119/1
இனைய தன்மை இயக்கியர் ஈண்டிய – கம்.சுந்:2 177/1
அம் கயல் கரும் கண் இயக்கியர் துயக்கு இல் அரம்பையர் விஞ்சையர்க்கு அமைந்த – கம்.சுந்:3 83/1
இயக்கியர் அரக்கிமார்கள் விஞ்சையர் ஏழைமார்கள் – கம்.யுத்3:29 51/1
இயக்கியர் அரக்கியர் உரகர் ஏழையர் – கம்.யுத்4:38 19/1

மேல்


இயக்கியவர் (1)

ஆன மாதரோடு ஆடுவர் இயக்கியவர் அவரை – கம்.சுந்:2 24/2

மேல்


இயக்கியோ (1)

தான் இயக்கியோ தானவர் தையலோ ஐயுறும் தகை ஆனாள் – கம்.சுந்:2 199/2

மேல்


இயக்கினிர் (1)

கரும் கோட்டு இன் இயம் இயக்கினிர் கழி-மின் – பெரும் 392

மேல்


இயக்கு (8)

கால் இயக்கு அன்ன கதழ் பரி கடைஇ – மது 440
நீர் இயக்கு அன்ன நிரை செலல் நெடும் தேர் – மலை 571
ஏர்தரல் உற்ற இயக்கு அரும் கவலை – நற் 79/4
பெரும் திரை முழக்கமொடு இயக்கு அவிந்து இருந்த – அகம் 100/5
என்றும் உள மேல் கடல் இயக்கு_இல் பில தீவா – கம்.கிட்:14 70/1
காய் கதிர் இயக்கு_இல் மதிலை கடிது தாவி – கம்.சுந்:2 72/3
இடு-மின் பல் மரம் எங்கும் இயக்கு அற – கம்.யுத்2:15 3/1
காற்று இயக்கு அற்றது கலங்கிற்று அண்டமே – கம்.யுத்4:37 79/4

மேல்


இயக்கு-மதி (1)

இயக்கு-மதி வாழியோ கை உடை வலவ – அகம் 344/11

மேல்


இயக்கு-மின் (1)

பதலை ஒரு கண் பையென இயக்கு-மின்
மதலை மா கோல் கைவலம் தமின் என்று – புறம் 152/17,18

மேல்


இயக்கு_இல் (2)

என்றும் உள மேல் கடல் இயக்கு_இல் பில தீவா – கம்.கிட்:14 70/1
காய் கதிர் இயக்கு_இல் மதிலை கடிது தாவி – கம்.சுந்:2 72/3

மேல்


இயக்கும் (3)

இடுக்கண் செய்யாது இயங்குநர் இயக்கும்
அடுக்கல் மீமிசை அருப்பம் பேணாது – மலை 18,19
நல்லிதின் இயக்கும் அவன் சுற்றத்து ஒழுக்கமும் – மலை 80
கால் பார் கோத்து ஞாலத்து இயக்கும்
காவல் சாகாடு உகைப்போன் மாணின் – புறம் 185/1,2

மேல்


இயக்குற (1)

இயக்குற திசை-தோறும் எறிந்தன – கம்.சுந்:6 38/2

மேல்


இயங்க (3)

ஆர் கலி வானம் நீர் பொதிந்து இயங்க
பனியின் வாடையொடு முனிவு வந்து இறுப்ப – நற் 364/3,4
கவை தலை பேய்_மகள் கழுது ஊர்ந்து இயங்க
ஊரிய நெருஞ்சி நீறு ஆடு பறந்தலை – பதி 13/15,16
தொடி தோள் செறிப்ப தோள் வளை இயங்க
கொடி சேரா திரு கோவை காழ்கொள – பரி 6/14,15

மேல்


இயங்கல் (4)

இயங்கல் ஓம்பி நும் இயங்கள் தொடு-மின் – மலை 277
உயங்கு பிணி வருத்தமொடு இயங்கல் செல்லாது – நற் 47/2
இயங்கல் ஆனாது ஆயின் வயங்கு_இழை – அகம் 146/7
எரி கதிர்க்கு இனிது புக்கு இயங்கல் ஆயதே – கம்.பால:7 16/4

மேல்


இயங்கள் (3)

இயங்கல் ஓம்பி நும் இயங்கள் தொடு-மின் – மலை 277
கொற்ற நல் இயங்கள் எங்கும் கொண்டலின் துவைப்ப பண்டி – கம்.பால:14 58/1
வல்_இயங்கள் நெருங்கி மயங்குமே – கம்.பால:16 31/4

மேல்


இயங்களும் (1)

இயங்களும் கடலும் மேகத்து இடிகளும் ஒழிய யாரும் – கம்.யுத்2:16 180/3

மேல்


இயங்கா (4)

இயங்கா வையத்து வள்ளியோர் நசைஇ – சிறு 38
இடன் விட்டு இயங்கா இமையத்து ஒரு பால் – கலி 92/18
அதனால் தன் கோல் இயங்கா தேயத்து உறையும் – புறம் 217/10
வெவ் ஆறு அம் என குளிர்ந்து வெயில் இயங்கா வகை இலங்கும் விரி பூம் சோலை – கம்.கிட்:13 22/2

மேல்


இயங்காது (1)

இயங்காது வதிந்த நம் காதலி – அகம் 19/18

மேல்


இயங்கார் (1)

எதிர் நடக்கில குரக்கு_இனம் அரக்கரும் இயங்கார் – கம்.யுத்3:22 107/4

மேல்


இயங்கி (1)

வேறு_வேறு பரந்து இயங்கி
வேந்து உடை மிளை அயல் பரக்கும் – புறம் 387/8,9

மேல்


இயங்கிடும் (1)

நீத்தம் வந்து வந்து இயங்கிடும் இடன் இன்றி நெருங்க – கம்.சுந்:9 12/2

மேல்


இயங்கிய (5)

பெயர் பட இயங்கிய இளையரும் ஒலிப்பர் – நற் 307/2
அச்சொடு தாக்கி பார் உற்று இயங்கிய
பண்ட சாகாட்டு ஆழ்ச்சி சொல்லிய – புறம் 90/6,7
அரு நிறத்து இயங்கிய வேலே – புறம் 235/15
இயங்கிய இரு சுடர் கண் என பெயரிய – புறம் 365/2
கானகத்து இயங்கிய கழுதின் தேர் குலம் – கம்.பால:7 13/1

மேல்


இயங்கியோரே (1)

பெரு வரை அத்தம் இயங்கியோரே – அகம் 359/16

மேல்


இயங்கின (1)

இரைத்து இமிழ் முரசும் முற்றும் இயங்கின வீதி எல்லாம் – கம்.கிட்:11 98/4

மேல்


இயங்கு (22)

இயங்கு புனல் கொழித்த வெண் தலை குவவு மணல் – மது 336
ஆள் இயங்கு அரும் புழை ஒற்றி வாள் வரி – நற் 322/6
களிறு இயங்கு ஆரிடை ஈங்கு நீ வருவதை – கலி 49/21
இயங்கு ஒலி நெடும் திண் தேர் கடவு-மதி விரைந்தே – கலி 135/20
இயங்கு எயில் எய பிறந்த எரி போல எ வாயும் – கலி 150/2
இகழ்ந்து இயங்கு இயவின் அகழ்ந்த குழி செத்து – அகம் 21/25
முன் இயங்கு ஊர்தி பின்னிலை ஈயாது – அகம் 44/5
நீர்க்கு இயங்கு இன நிரை பின்றை வார் கோல் – அகம் 225/7
நுகர்வார் அருந்து மகிழ்பு இயங்கு நடையொடு – அகம் 256/5
இயங்கு உறு புலன்கள் அங்கும் இங்கும் கொண்டு ஏக ஏகி – கம்.பால:10 19/1
இயங்கு தென்றல் மன்மத வேள் எய்த புண்ணின் இடை நுழைய – கம்.பால:10 64/2
கல் இயங்கு கரும் குற மங்கையர் – கம்.பால:16 31/1
இயங்கு கார் மிடைந்த கா எழினி சூழலும் – கம்.பால:19 5/2
இயங்கு பல் உயிர்க்கு ஓர் உயிர் என நின்ற இராமன் – கம்.அயோ:4 212/3
செண்டு இயங்கு பரியும் செறிந்தவே – கம்.அயோ:11 10/4
வார்த்தை அன்னது ஆக வான் இயங்கு தேரினான் மகன் – கம்.கிட்:7 11/1
வாழியர் இயங்கு வழி ஈது என வகுத்தால் – கம்.சுந்:2 65/3
தாது இயங்கு அமளி சேக்கை உயிர் இலா உடலின் சாய்வார் – கம்.சுந்:2 112/2
வேதம் உற்று இயங்கு வைப்பின் வேறுவேறு இடத்து வேந்தர் – கம்.சுந்:12 108/2
பார் இயங்கு இரும் புனல் எலாம் முடிவினில் பருகும் – கம்.யுத்1:6 14/3
வார் இயங்கு மழையின் குரல் மானும் – கம்.யுத்1:11 12/2
யாதும் விண் படர்கில இயங்கு கார் மழை – கம்.யுத்2:16 272/3

மேல்


இயங்கு-தொறு (2)

நல் ஏறு இயங்கு-தொறு இயம்பும் – குறு 190/6
புலம்பு கொள் யாமத்து இயங்கு-தொறு இசைக்கும் – குறு 279/3

மேல்


இயங்குதலால் (1)

மேலோர் இயங்குதலால் வீழ் மணி நீலம் செறு உழக்கும் அரோ – பரி 17/41

மேல்


இயங்குதி (1)

எவன் இல குறு_மகள் இயங்குதி என்னும் – அகம் 12/3

மேல்


இயங்குநர் (5)

இடுக்கண் செய்யாது இயங்குநர் இயக்கும் – மலை 18
இயங்குநர் மடிந்த அயம் திகழ் சிறு நெறி – நற் 257/8
ஏறு பெற்று உதிர்வன போல் வரை பிளந்து இயங்குநர்
ஆறு கெட விலங்கிய அழல் அவிர் ஆரிடை – கலி 2/7,8
இயங்குநர் செகுக்கும் எய் படு நனம் தலை – அகம் 307/9
பார் இயங்குநர் விசும்பு படர்ந்தோர் – கம்.யுத்1:11 12/1

மேல்


இயங்கும் (10)

என்பு எழுந்து இயங்கும் யாக்கையர் நன் பகல் – திரு 130
சோர்ந்து அவிழ் இதழின் இயங்கும் ஆறு இன்று – பரி 17/27
ஏனல் இதணத்து அகில் புகை உண்டு இயங்கும்
வான் ஊர் மதியம் வரை சேரின் அ வரை – கலி 39/8,9
ஒளித்து இயங்கும் மரபின் வய புலி போல – அகம் 22/15
சோறு உடை கையர் வீறு_வீறு இயங்கும்
இரும் கிளை சிறாஅர் காண்டும் கண்டும் – புறம் 173/8,9
பரந்து இயங்கும் மா மழை உறையினும் – புறம் 367/17
இனத்தையும் உவணத்து இறையையும் இயங்கும் காலையும் இதம் அல நினைவார் – கம்.பால:3 11/3
கவண் உமிழ் கல் வெயில் இயங்கும் கன வரையும் சந்திரகாந்தமும் காண்பீர் – கம்.கிட்:13 23/2
என்று நினையா இரவி சந்திரன் இயங்கும்
குன்றம் இரு தோள் அனைய தன் உருவு கொண்டான் – கம்.சுந்:6 8/1,2
இளைப்புறும் மருங்குல் நோவ முலை சுமந்து இயங்கும் என்ன – கம்.யுத்2:17 6/2

மேல்


இயங்குமா-போல் (1)

இடித்து உரும் ஏறு குன்றத்து எரி மடுத்து இயங்குமா-போல்
அடித்து உயிர் குடிப்பென் என்னா அனல் விழித்து ஆர்த்து மண்டி – கம்.யுத்2:16 185/2,3

மேல்


இயத்த (1)

புள் ஆர் இயத்த விலங்கு மலை சிலம்பின் – குறி 99

மேல்


இயத்தன் (1)

குழலன் கோட்டன் குறும் பல் இயத்தன்
தகரன் மஞ்ஞையன் புகர் இல் சேவல் அம் – திரு 209,210

மேல்


இயத்தின் (2)

இன் இசை இயத்தின் கறங்கும் – அகம் 25/21
சிறு பல் இயத்தின் நெடு நெறி கறங்க – அகம் 154/3

மேல்


இயத்து (4)

கூடு இயத்து அன்ன குரல் புணர் புள்ளின் – மலை 269
அருவி இன் இயத்து ஆடும் நாடன் – நற் 34/5
தழங்கு பல்_இயத்து அமலையும் கடையுகத்து ஆழி – கம்.சுந்:9 10/3
போர்த்த பல்_இயத்து அரவமோ நெருக்கினால் புழுங்கி – கம்.யுத்3:31 19/3

மேல்


இயத்தொடு (1)

சில் அரி கறங்கும் சிறு பல் இயத்தொடு
பல் ஊர் பெயர்வனர் ஆடி ஒல்லென – அகம் 301/20,21

மேல்


இயந்திர (1)

இன் உயிர் இன்றி ஏகும் இயந்திர படிவம் ஒப்பான் – கம்.சுந்:4 78/3

மேல்


இயம் (55)

அந்தர பல் இயம் கறங்க திண் காழ் – திரு 119
இமிழ் இசை அருவியொடு இன் இயம் கறங்க – திரு 240
முருகு இயம் நிறுத்து முரணினர் உட்க – திரு 243
கூடு கொள் இன் இயம் குரல் குரல் ஆக – சிறு 229
விசி வீங்கு இன் இயம் கடுப்ப கயிறு பிணித்து – பெரும் 56
கரும் கோட்டு இன் இயம் இயக்கினிர் கழி-மின் – பெரும் 392
கலித்த இயவர் இயம் தொட்டு அன்ன – மது 304
கயம் குடைந்து அன்ன இயம் தொட்டு இமிழ் இசை – மது 363
அரி கூடு இன் இயம் கறங்க நேர்நிறுத்து – மது 612
அரி கூட்டு இன் இயம் கறங்க ஆடு_மகள் – குறி 193
நும் இயம் தொடுதல் ஓம்பு-மின் மயங்கு துளி – மலை 232
தெரி இமிழ் கொண்ட நும் இயம் போல் இன் இசை – மலை 296
காஅய் கொண்ட நும் இயம் தொய்படாமல் – மலை 365
கழை பாடு இரங்க பல் இயம் கறங்க – நற் 95/1
இன் இயம் கறங்க பாடி – நற் 322/11
செல் ஆற்று கவலை பல் இயம் கறங்க – குறு 263/2
இயம் புணர் தூம்பின் உயிர்க்கும் அத்தம் – ஐங் 377/2
மத்து உரறிய மனை இன் இயம் இமிழா – பதி 26/3
இடி உறழ் இசை இன் இயம் எழுந்து ஆர்ப்ப – கலி 104/54
கார் எதிர் கலி ஒலி கடி இடி உருமின் இயம் கறங்க – கலி 105/24
கூடு கொள் இன் இயம் கறங்க களன் இழைத்து – அகம் 98/14
ததும்பு சீர் இன் இயம் கறங்க கைதொழுது – அகம் 138/9
இன் இசை இமிழ் இயம் கடுப்ப இம்மென – அகம் 172/3
நன்னராளர் கூடு கொள் இன் இயம்
தேர் ஊர் தெருவில் ததும்பும் – அகம் 189/13,14
ஈர்ம் புறவு இயம் வழி அறுப்ப தீம் தொடை – அகம் 314/11
பெரும் கல் மீமிசை இயம் எழுந்து ஆங்கு – அகம் 359/9
வேறு பல் குரல ஒரு தூக்கு இன் இயம்
காடு கெழு நெடுவேள் பாடு கொளைக்கு ஏற்ப – அகம் 382/4,5
கூடு கொள் இன் இயம் கறங்க – புறம் 153/11
வாங்கு மருப்பு யாழொடு பல் இயம் கறங்க – புறம் 281/2
இயவரும் அறியா பல் இயம் கறங்க – புறம் 336/6
இயம் இசையா மரபு ஏத்தி – புறம் 400/4
துளை ஒலி பல்_இயம் துவைக்கும் சும்மையின் – கம்.பால:3 60/3
மொழிந்தன பல்_இயம் முரசம் ஆர்த்தன – கம்.பால:5 67/3
முருடொடு பல்_இயம் முழங்கி ஆர்த்தன – கம்.பால:5 91/1
ஈந்தனன் பல்_இயம் துவைப்ப ஏகி நீர் – கம்.பால:5 93/3
பாடினர் கின்னரர் துவைத்த பல்_இயம் – கம்.பால:5 105/2
பல்_இயம் கடிப்பினில் இடிக்கும் பல் படை – கம்.பால:8 35/2
இயம் துவைத்த கடை தலையாய் யான் அறிந்தபடி கேளாய் – கம்.பால:12 15/4
பால் வளை வயிர்கள் ஆர்ப்ப பல்_இயம் துவைப்ப முந்நீர் – கம்.பால:13 37/3
கோ நகர் அணிக என கொட்டும் பேர்_இயம் – கம்.அயோ:2 33/3
பொங்கு இயம் பலவும் கறங்கின நூபுரங்கள் புலம்ப வெண் – கம்.அயோ:3 64/3
இடி அடங்கின முழக்கு இழந்த பல்_இயம் – கம்.அயோ:4 198/2
பண்டி எங்கும் பரந்தன பல்_இயம் – கம்.அயோ:11 10/1
இயம் கெழு தானையர் இறுத்த மா திறை – கம்.அயோ:11 53/1
மத்தளம் முதலிய வயங்கு பல்_இயம் – கம்.அயோ:12 49/1
தெருவின் ஆர்ப்புறும் பல்_இயம் தேர் மயில் – கம்.கிட்:15 42/1
கூடுவாரிடை இன்_இயம் கொட்டுவார் முட்டு_இல் – கம்.சுந்:2 23/3
பல்_இயம் துவைப்ப நல் மா பணிலங்கள் முரல பொன் தேர் – கம்.சுந்:8 8/1
பயிர்கள் ஆர்ப்பு எடுப்ப மூரி பல்_இயம் குமுற பற்றி – கம்.சுந்:8 22/2
முந்து இயம் பல கறங்கிட முறைமுறை பொறிகள் – கம்.சுந்:9 15/1
தழைத்து எழும் ஒலியின் நானா பல்_இயம் துவைக்கும் தா இல் – கம்.சுந்:10 14/3
விரைசும் பல்_இயம் வில் அரவத்தொடும் – கம்.யுத்2:15 35/3
நாம கடல் பல்_இயம் நாற்கடல் மேலும் ஆர்ப்ப – கம்.யுத்2:19 25/4
பல்லார் படை நின்றது பல்_இயம் உம்பல் – கம்.யுத்3:27 29/3
இரியுண்டவர் இன்_இயம் இட்டிடலால் – கம்.யுத்3:27 38/3

மேல்


இயம்ப (48)

படு கண் முரசம் காலை இயம்ப
வெடி பட கடந்து வேண்டு புலத்து இறுத்த – மது 232,233
பொறி மயிர் வாரணம் வைகறை இயம்ப
யானையங்குருகின் சேவலொடு காமர் – மது 673,674
முழவு அதிர முரசு இயம்ப
விழவு அறா வியல் ஆவணத்து – பட் 157,158
மலை படு கடாஅம் மாதிரத்து இயம்ப
குரூஉ கண் பிணையல் கோதை மகளிர் – மலை 348,349
வெண் கோடு இயம்ப நுண் பனி அரும்ப – நற் 58/7
ஈர் மணி இன் குரல் ஊர் நணி இயம்ப
பல் ஆ தந்த கல்லா கோவலர் – நற் 364/8,9
கொன்றை அம் தீம் குழல் மன்று-தோறு இயம்ப
உயிர் செல துனைதரும் மாலை – நற் 364/10,11
தழங்கு குரல் முரசம் காலை இயம்ப
கடும் சின வேந்தன் தொழில் எதிர்ந்தனனே – ஐங் 448/1,2
இன் இசை இமிழ் முரசு இயம்ப கடிப்பு இகூஉ – பதி 40/3
இன்னல் இன்னரொடு இடி முரசு இயம்ப
வெடி படா ஒடி தூண் தடியொடு – பரி 4/19,20
பகர் குழல் பாண்டில் இயம்ப அகவுநர் – பரி 15/42
ஊது சீர் தீம் குழல் இயம்ப மலர் மிசை – பரி 22/40
தாது ஊது தும்பி தவிர்பு அல இயம்ப
துடி சீர் நடத்த வளி நடன் – பரி 22/41,42
படு பறை பல இயம்ப பல் உருவம் பெயர்த்து நீ – கலி 1/5
தாள் தாழ் தார் மணி தயங்குபு இயம்ப
ஊர்-மதி வலவ தேரே சீர் மிகுபு – அகம் 154/12,13
தார் மணி பல உடன் இயம்ப
சீர் மிகு குருசில் நீ வந்து நின்றதுவே – அகம் 184/18,19
வயிர் இடைப்பட்ட தெள் விளி இயம்ப
வண்டல் பாவை உண்துறை தரீஇ – அகம் 269/18,19
இனம் தேர் உழவர் இன் குரல் இயம்ப
மறி உடை மட பிணை தழீஇ புறவின் – அகம் 314/4,5
கல்லென கறங்கு மணி இயம்ப வல்லோன் – அகம் 314/9
விசித்து வாங்கு பறையின் விடர்_அகத்து இயம்ப
கதிர் கால் அம் பிணை உணீஇய புகல் ஏறு – அகம் 321/3,4
படு மணி இயம்ப பகல் இயைந்து உமணர் – அகம் 329/5
மண் ஆர் முழவின் கண் அதிர்ந்து இயம்ப
மகிழ் துணை சுற்றமொடு மட்டு மாந்தி – அகம் 346/14,15
இடி உமிழ் முரசம் பொரு_களத்து இயம்ப
வென்று கொடி எடுத்தனன் வேந்தனும் கன்றொடு – அகம் 354/2,3
முனிவு இல் முற்றத்து இனிது முரசு இயம்ப
கொடியோர் தெறுதலும் செவ்வியோர்க்கு அளித்தலும் – புறம் 29/8,9
நெடு மதில் வரைப்பின் கடி மனை இயம்ப
ஆங்கு இனிது இருந்த வேந்தனொடு ஈங்கு நின் – புறம் 36/10,11
அரவு எறி உருமின் முரசு எழுந்து இயம்ப
அண்ணல் யானையொடு வேந்து களத்து ஒழிய – புறம் 126/19,20
வெள்ளி தோன்ற புள்ளு குரல் இயம்ப
புலரி விடியல் பகடு பல வாழ்த்தி – புறம் 385/1,2
பொறி மயிர் வாரணம் பொழுது அறிந்து இயம்ப
பொய்கை பூ முகை மலர பாணர் – புறம் 398/3,4
எல்லை இல் மறைகளாலும் இயம்ப அரும் பொருள் ஈது என்ன – கம்.பால:1 19/2
இடி குரலின் முரச இயம்ப இந்திரன் போல் சந்திரன் தோய் கோயில் எய்தி – கம்.பால:12 1/2
என்ற பின் முனிவன் ஒன்று இயம்ப எண்ணிலன் – கம்.அயோ:4 164/1
மீன் நீர் வேலை முரசு இயம்ப விண்ணோர் ஏத்த மண் இறைஞ்ச – கம்.அயோ:6 30/1
எண்ணி நோக்கி இயம்ப அரும் இன்பத்தை – கம்.அயோ:7 11/2
ஏறு நெறி அந்தணர் இயம்ப உலகு எல்லாம் – கம்.ஆரண்:10 56/2
முன்பு தோன்றலை அறிதற்கு முடிவு என் என்று இயம்ப
அன்பு சான்று என உரைத்தனன் ஐய என் ஆக்கை – கம்.கிட்:3 79/2,3
எந்தை கேட்டு அருளுக என்ன இயம்பினன் இயம்ப வல்லான் – கம்.கிட்:11 60/4
இட்டு இடை இருக்கும் தன்மை இயம்ப கேட்டு உணர்தி என்னின் – கம்.கிட்:13 38/2
சாம்பன் இயம்ப தாழ் வதன தாமரை நாப்பண் – கம்.கிட்:17 20/1
என்னும் ஈது இயம்ப வேண்டும் தகையதோ இனி மற்று உன்னால் – கம்.சுந்:2 93/2
இ திறம் அனையவள் இயம்ப இன்னமும் – கம்.சுந்:5 39/1
ஏயது பிறிது உணர்ந்து இயம்ப வேண்டுமோ – கம்.யுத்1:2 79/1
எந்தை கேள் எனக்கு இம்மைக்கும் மறுமைக்கும் இயம்ப
சிந்தையால் இறை நினைத்தற்கும் அடாதன செப்பி – கம்.யுத்1:3 35/1,2
இவ்வழி வருதி என்று இயம்ப எய்தினான் – கம்.யுத்1:5 14/3
யாது அவண் நிகழ்ந்தது என்ன இராவணன் இயம்ப ஈறு இன்று – கம்.யுத்2:19 293/3
என் வந்தது நீர் என்று அரக்கர்க்கு இறைவன் இயம்ப எறி செருவில் – கம்.யுத்3:22 227/1
என்று சாம்பன் ஆண்டு இயம்ப ஈது-அரோ – கம்.யுத்3:24 116/1
என்று எடுத்து இலங்கை வேந்தற்கு இளையவன் இயம்ப இன்னே – கம்.யுத்3:28 33/1
இ ஒலி யாவது என்று இயம்ப இற்று எனா – கம்.யுத்4:40 37/3

மேல்


இயம்பல் (5)

இமைப்பு இலர் திரிவர் இது அலால் அதனுக்கு இயம்பல் ஆம் ஏது மற்று யாதோ – கம்.பால:3 3/4
இவ்வழி தருதும் என்பது இயம்பல் ஆம் இயல்பிற்று அன்றால் – கம்.ஆரண்:10 112/2
ஏற்றம் என் நினைக்கல் ஆகும் எதிர் அடுத்து இயம்பல் ஆகும் – கம்.ஆரண்:12 64/2
எள்ளலையாம் எனின் இயம்பல் ஆற்றுவென் – கம்.யுத்1:2 72/3
இல்லையேல் இறந்து தீர்தி இது அலால் இயம்பல் ஆகா – கம்.யுத்2:17 69/3

மேல்


இயம்பல்-பாலதோ (1)

என்னொடும் பொரும் என இயம்பல்-பாலதோ
மின்னொடும் பொருவுற விளங்கு வேலினாய் – கம்.அயோ:14 44/3,4

மேல்


இயம்பல்-பாலன (1)

எனைத்து உள மறை அவை இயம்பல்-பாலன
பனை திரள் கர கரி பரதன் செய்கையே – கம்.அயோ:14 42/1,2

மேல்


இயம்பல (1)

பேரியும் இயம்பல சென்ற பேதைமை – கம்.அயோ:12 33/3

மேல்


இயம்பலள் (2)

ஒன்றும் இயம்பலள் நீடு உயிர்க்கலுற்றாள் – கம்.அயோ:3 8/3
ஏங்கினள் இருந்தது அல்லால் இயம்பலள் எய்த்த மேனி – கம்.சுந்:14 43/3

மேல்


இயம்பலும் (8)

என்று அ அந்தணன் இயம்பலும் வியந்து அ-வயின் – கம்.பால:7 4/1
என்ற வாசகம் சுமந்திரன் இயம்பலும் இறைவன் – கம்.அயோ:1 47/1
அந்த வாய்மொழி ஐயன் இயம்பலும்
நொந்த சிந்தை இளையவன் நோக்கினான் – கம்.அயோ:10 53/1,2
என்று அவன் இயம்பலும் எடுத்த சீற்றத்தள் – கம்.ஆரண்:12 12/1
என்று அவன் இயம்பலும் இளைய கோமகன் – கம்.ஆரண்:13 104/1
என்று அவன் இயம்பலும் எழுந்து இறைஞ்சினான் – கம்.யுத்1:2 15/1
என்று தாயை பயந்தோன் இயம்பலும்
தின்று வாயை விழி-வழி தீ உக – கம்.யுத்1:9 48/1,2
இயம்பலும் இலங்கை வேந்தன் எயிற்று இள நிலவு தோன்ற – கம்.யுத்3:28 7/1

மேல்


இயம்பலுற்றாம் (2)

இவ்வழி இலங்கை வேந்தன் இயற்றியது இயம்பலுற்றாம் – கம்.யுத்2:17 1/4
எவ்வம் இல் ஆற்றல் போரும் முற்றும் நாம் இயம்பலுற்றாம் – கம்.யுத்3:31 232/4

மேல்


இயம்பலுற்றான் (4)

இ-வயின் உள ஆம் தீய நிமித்தம் என்று இயம்பலுற்றான் – கம்.ஆரண்:7 68/4
எறிப்பது ஓர் முறுவல் தோன்ற இராமனும் இயம்பலுற்றான் – கம்.ஆரண்:13 116/4
எண்ணுற்றாய் என் செய்தாய் என்று ஏசுவான் இயம்பலுற்றான் – கம்.கிட்:7 81/4
எவ்வியது என்னை என்றான் இலக்குவன் இயம்பலுற்றான் – கம்.கிட்:7 122/4

மேல்


இயம்பலோடும் (2)

இரதம் வந்து உற்றது என்று ஆங்கு யாவரும் இயம்பலோடும்
வரதன் வந்துற்றான் என்ன மன்னனும் மயக்கம் தீர்ந்தான் – கம்.அயோ:6 10/1,2
இருதுத்தான் யாது அடா என்று இயம்பினன் இயம்பலோடும்
வெருவி போய் சிசிரம் நீக்கி வேனில் வந்து இறுத்தது அன்றே – கம்.ஆரண்:10 99/3,4

மேல்


இயம்பவும் (2)

அஞ்சுவர_தகுந புள்ளு குரல் இயம்பவும்
எயிறு நிலத்து வீழவும் எண்ணெய் ஆடவும் – புறம் 41/7,8
கருதவும் இயம்பவும் அரிது உன் கை வலி – கம்.யுத்2:16 257/2

மேல்


இயம்பா (3)

இன்னன பல நினைந்து ஏத்தினன் இயம்பா
துன்னுதல் இடை உளது என நனி துணிவான் – கம்.ஆரண்:2 32/1,2
ஏற்ற வளை வரி சிலையோன் இயம்பா முன் இகல் அரக்கி – கம்.ஆரண்:6 114/1
எனைவர் ஈந்தவும் இகலினில் இட்டவும் இயம்பா
வினையின் வெய்யன படைக்கலம் வேலை என்று இசைக்கும் – கம்.யுத்4:35 22/2,3

மேல்


இயம்பாதேனும் (1)

ஈரம் உண்டு அமுதம் ஊறும் இன் உரை இயம்பாதேனும்
மூரல் வெண் முறுவல் பூவா பவளமோ மொழியல்-பாற்றே – கம்.சுந்:4 52/3,4

மேல்


இயம்பான் (1)

இ திசையின் வந்த பொருள் என் என இயம்பான்
தத்தி எதிர் சென்று திசை வென்று உயர் தடம் தோள் – கம்.யுத்1:12 8/1,2

மேல்


இயம்பி (23)

இனியன இழைத்தி என்று இயம்பி என் பிரி – கம்.அயோ:5 33/3
என்னுடை வணக்கம் முன் இயம்பி யானுடை – கம்.அயோ:5 39/2
இன்னணம் இனையன இயம்பி யானும் இ – கம்.அயோ:11 86/1
என்றும் உள தென் தமிழ் இயம்பி இசை கொண்டான் – கம்.ஆரண்:3 46/4
என்று ஆங்கு இனிது இயம்பி இன்று அறிய கூறுவெனேல் – கம்.ஆரண்:15 49/1
இழைத்தவற்கு இயல்பு அல இயம்பி என் செய்தாய் – கம்.கிட்:7 31/3
என்று அவற்கு இயம்பி பின்னர் இருந்தனன் இளவல்-தன்னை – கம்.கிட்:7 136/1
பின்னவற்கு இயம்பி நின்ற பேர் எழிலானை நோக்கி – கம்.கிட்:7 143/2
என்று கொண்டு இயம்பி அண்ணற்கு எதிர்கொளற்கு இயைந்த எல்லாம் – கம்.கிட்:11 97/1
என்றனன் இயம்பி வீதி ஏகுதல் இழுக்கம் என்னா – கம்.சுந்:2 98/1
என்றனள் இயம்பி வேறு இன்னும் கேட்டியால் – கம்.சுந்:3 50/1
என இவை இயம்பி ஈதி விடை என இறைஞ்சி நின்ற – கம்.சுந்:10 6/1
என்று ஆங்கு இயம்பி இமையாத எண்கணனும் – கம்.யுத்1:3 161/1
என்று இவை இயம்பி வா என்று ஏவினன் என்னை எண்ணி – கம்.யுத்1:14 37/1
என்று கொண்டு இனையன இயம்பி யான் உனக்கு – கம்.யுத்2:16 82/1
எய்து கொன்றனனோ நெடு மந்திரம் இயம்பி
வைது கொன்றனனோ என வானவர் மயர்ந்தார் – கம்.யுத்2:16 239/3,4
எ துணை மொழிகளும் இயம்பி ஏற்றினன் – கம்.யுத்2:18 100/2
மேயினன் வணங்கி உற்ற வினை எலாம் இயம்பி நின்றான் – கம்.யுத்2:19 214/3
என்று கொண்டு இயம்பி ஈண்டு இங்கு ஒருவன் ஓர் இடுக்கண் செய்ய – கம்.யுத்2:19 241/1
என்ப பலவும் எடுத்து இயம்பி இமையாதோரும் இடர் உழந்தார் – கம்.யுத்3:22 226/1
என்பன முதல் உபாயம் யாவையும் இயம்பி ஏற்ற – கம்.யுத்3:27 8/1
ஏனை வீரரும் தொழும்-தொறும் ஆசிகள் இயம்பி
ஞான நாதனை திருவொடு நன் மனை கொணர்ந்தான் – கம்.யுத்4:41 39/2,3
எ திறத்தாய் எமக்கு இயம்பி ஈதியால் – கம்.யுத்4:41 95/2

மேல்


இயம்பிடுக (1)

இன் உண் நீர் உளவாக என இயம்பிடுக என்றான் – கம்.யுத்4:40 121/4

மேல்


இயம்பிடும் (2)

என்று அவன் இயம்பிடும் எல்லையினில் வல்லே – கம்.யுத்1:2 58/1
மின்னை நோக்கி அ வீரன் ஈது இயம்பிடும் வேலை – கம்.யுத்4:41 33/1

மேல்


இயம்பிய (6)

தேர் மணி-கொல் ஆண்டு இயம்பிய உளவே – குறு 275/8
வைகுறு விடியல் இயம்பிய குரலே – புறம் 233/8
எண்_இலா அரும் தவத்தோன் இயம்பிய சொல் மருமத்தின் எறி வேல் பாய்ந்த – கம்.பால:6 12/1
இ நின்றவள் ஆம்-கொல் இயம்பிய சீதை என்றான் – கம்.ஆரண்:10 148/4
ஈளி தாரம் இயம்பிய வண்டுகள் – கம்.யுத்2:15 9/1
எனக்கு இயம்பிய நாளும் என் இன்னலும் – கம்.யுத்4:41 55/1

மேல்


இயம்பியது (3)

என்னை குற்றம் நான் இயம்பியது இயம்புதி என்றான் – கம்.யுத்1:3 25/4
என்ன சொல் அவன் இயம்பியது இயம்புதி என்றான் – கம்.யுத்1:3 36/4
என்னை நீ இயம்பியது எரியுள் தோன்றி இ – கம்.யுத்4:40 77/2

மேல்


இயம்பியும் (1)

என் இன்று நினைந்தும் இயம்பியும் எண்ணியும்தான் – கம்.யுத்2:19 9/1

மேல்


இயம்பிற்று (3)

எந்தை நீ இயம்பிற்று என்னை எண்மையன் ஆகி ஏழை – கம்.ஆரண்:13 132/1
இ சிலை இயற்கை மேல்_நாள் தமிழ் முனி இயம்பிற்று எல்லாம் – கம்.யுத்3:27 9/1
இ இடை வந்து கண்டாய் சரண் என இயம்பிற்று என்றான் – கம்.யுத்4:41 24/4

மேல்


இயம்பின (3)

சங்கு இயம்பின கொம்பு அலம்பின சாம கீதம் நிரம்பவே – கம்.அயோ:3 64/4
கொண்டு இயம்பின கொண்டலின் கோதையில் – கம்.அயோ:11 10/2
வண்டு இயம்பின வாளியின் வாவுறும் – கம்.அயோ:11 10/3

மேல்


இயம்பினர் (4)

பேதங்கள் இயம்பினர் பேதையர் ஆடல் மிக்க – கம்.சுந்:1 61/2
வேதங்கள் இயம்பினர் தென்றல் விருந்து செய்ய – கம்.சுந்:1 61/4
இரங்குகின்ற வல் அரக்கர் ஈது இயம்பினர் இறையோய் – கம்.சுந்:13 39/2
அன்று வானவர் ஆசிகள் இயம்பினர் ஈன்ற – கம்.யுத்2:15 218/3

மேல்


இயம்பினள் (1)

எய்தினை இருந்த தன்மை இயம்பினள் யாங்கள் உற்ற – கம்.கிட்:3 24/2

மேல்


இயம்பினளால் (1)

எழுவாளை விலக்கி இயம்பினளால் – கம்.யுத்3:23 21/4

மேல்


இயம்பினன் (4)

ஏழ்_இரண்டு ஆண்டின் வா என்று இயம்பினன் அரசன் என்றாள் – கம்.அயோ:3 111/4
இனைய யாவையும் ஏந்து_இழைக்கு இயம்பினன் காட்டி – கம்.அயோ:10 37/1
இருதுத்தான் யாது அடா என்று இயம்பினன் இயம்பலோடும் – கம்.ஆரண்:10 99/3
எந்தை கேட்டு அருளுக என்ன இயம்பினன் இயம்ப வல்லான் – கம்.கிட்:11 60/4

மேல்


இயம்பினனால் (1)

இறைவன் இளையானொடு இயம்பினனால்
பறையும் துணை அன்னது பல் நெறி போய் – கம்.ஆரண்:11 54/2,3

மேல்


இயம்பினாம் (2)

இ நிலை இளையவன் செயல் இயம்பினாம்
பொன் நிலை மானின் பின் தொடர்ந்து போகிய – கம்.ஆரண்:13 60/1,2
இ வழி இயன்ற எல்லாம் இயம்பினாம் இரிந்து போன – கம்.யுத்3:31 232/1

மேல்


இயம்பினாயேல் (1)

ஈறு ஒரு மனிதன் செய்தான் என்று எடுத்து இயம்பினாயேல்
தேறுதி நாளையே அ இருபது திண் தோள் வாடை – கம்.ஆரண்:12 59/2,3

மேல்


இயம்பினார் (1)

எற்ற வீந்தனன் என்ன இயம்பினார் – கம்.யுத்2:15 88/4

மேல்


இயம்பினால் (1)

எத்துணை போதும் கை என்று இயம்பினால் எண்ணற்கு ஏற்ற – கம்.யுத்1:3 132/1

மேல்


இயம்பினான் (11)

என் இது கொணர்க என இயம்பினான் என்பார் – கம்.பால:13 8/1
ஏயது உண்டு ஓர் பணி என்று இயம்பினான் – கம்.அயோ:4 6/4
இற்று எலாம் இயம்பினான்
நிற்றலோடும் நீ இவ்வாறு – கம்.ஆரண்:1 61/1,2
யாது உனக்கு இயலாதது எந்தை வருந்தல் என்ன இயம்பினான் – கம்.கிட்:10 68/4
இ உரை இ உரை எடுத்து இயம்பினான் – கம்.கிட்:16 33/4
என்ன காரணத்தால் என்று இயம்பினான்
மின்னின் அன்ன புருவமும் விண்ணினை – கம்.யுத்2:16 72/2,3
இருமை மேலும் இயம்பினான் – கம்.யுத்2:16 119/4
சொல் அடா என இயம்பினான் இகல் அரக்கன் ஐயன் இவை சொல்லினான் – கம்.யுத்2:19 73/4
ஏறு சேவகனும் இது இயம்பினான் – கம்.யுத்4:37 173/4
இரும் தவத்து இளையோற்கு இது இயம்பினான் – கம்.யுத்4:39 1/4
இடி கொள் சொல்லன் அனலற்கு இது இயம்பினான் – கம்.யுத்4:39 9/4

மேல்


இயம்பினீர் (1)

ஈதலே கடப்பாடு என்பது இயம்பினீர் என்பால் வைத்த – கம்.யுத்1:4 117/2

மேல்


இயம்பினும் (1)

என் கையே இழுக்கம் அன்றே இயம்பினும் காந்தள் என்றல் – கம்.கிட்:13 45/2

மேல்


இயம்பீரோ (1)

ஏவர்க்கும் வலியாள் என்று இளையானுக்கு இயம்பீரோ – கம்.ஆரண்:6 119/4

மேல்


இயம்பு (7)

ஆ பூண் தெண் மணி ஐது இயம்பு இன் இசை – அகம் 64/15
என்னை உற்றது இயம்பு என்று இறைஞ்சினாள் – கம்.அயோ:4 215/3
எந்தை நீ உற்ற தன்மை இயம்பு என இலங்கை வேந்தன் – கம்.சுந்:4 79/2
இந்திரன் கருமம் ஆற்றும் இறைவன் நீ இயம்பு தூது – கம்.சுந்:12 107/3
நீலனை நின் கருத்து இயம்பு நீ என – கம்.யுத்1:4 75/3
என் வந்த குறிப்பு அது இயம்பு எனலும் – கம்.யுத்2:18 47/1
என்னால் அரிதேனும் இயம்பு வான்மீகன் என்னும் – கம்.யுத்2:19 24/2

மேல்


இயம்புக (1)

என்ன மா மாயம் யான் மற்று இயற்றுவது இயம்புக என்றான் – கம்.ஆரண்:11 39/1

மேல்


இயம்புகின்றன (1)

எண் தரும் கடை சென்ற யாமம் இயம்புகின்றன ஏழையால் – கம்.அயோ:3 51/1

மேல்


இயம்புகேன் (1)

எனைவர் என்று இயம்புகேன் எவ்வம் தீர்க்கையான் – கம்.யுத்1:2 71/2

மேல்


இயம்புதற்கு (2)

இ பொழுது எம்மனோரால் இயம்புதற்கு எளிதோ யாரும் – கம்.அயோ:3 112/1
இ தராதலத்து இயம்புதற்கு உரியவர் யாரே – கம்.யுத்4:41 17/4

மேல்


இயம்புதி (10)

யாது இதற்கு இலக்கம் ஆவது இயம்புதி விரைவின் என்றான் – கம்.பால:24 36/4
இ உரு இயைந்த தன்மை இயம்புதி இயல்பின் என்றான் – கம்.ஆரண்:6 33/4
ஏவரின் பெற்ற வரத்தினால் இயம்புதி இளையோய் – கம்.யுத்1:2 105/4
என்னை குற்றம் நான் இயம்பியது இயம்புதி என்றான் – கம்.யுத்1:3 25/4
என்ன சொல் அவன் இயம்பியது இயம்புதி என்றான் – கம்.யுத்1:3 36/4
யாவது அ உரை இயம்புதி இயம்புதி என்றான் – கம்.யுத்1:3 41/4
யாவது அ உரை இயம்புதி இயம்புதி என்றான் – கம்.யுத்1:3 41/4
இன்ன நாமத்தர் இனையர் என்று இயம்புதி என்றான் – கம்.யுத்1:12 1/4
ஏகுவான் உபாயம் உண்டேல் இயம்புதி நின்ற எல்லாம் – கம்.யுத்3:26 80/2
இ கொடும் படை எங்கு உளது இயம்புதி என்றான் – கம்.யுத்3:31 31/1

மேல்


இயம்புதியால் (3)

இறங்காத தாமரை கண் எம்பெருமான் இயம்புதியால்
அறம் காத்தற்கு உனக்கு ஒருவர் ஆரும் ஒரு துணை இன்றி – கம்.ஆரண்:1 49/2,3
இன்னள் என்ன இயம்புதியால் என்றான் – கம்.ஆரண்:4 36/4
ஒல்லை உளதேல் இயம்புதியால் என்று உரைத்தான் – கம்.யுத்1:3 168/4

மேல்


இயம்புதிர் (1)

என்-கொலாம் தெரிய எல்லாம் இயம்புதிர் அஞ்சல் என்றான் – கம்.யுத்1:9 31/4

மேல்


இயம்பும் (19)

நெடு வரை இயம்பும் இடி உமிழ் தழங்கு குரல் – மலை 310
நெடு வரை விடர்_அகத்து இயம்பும்
கடு மான் புல்லிய காடு இறந்தோரே – நற் 14/10,11
அழுந்துபட விடர்_அகத்து இயம்பும்
எழுந்து வீழ் அருவிய மலை கிழவோனே – நற் 228/8,9
ஆ பூண் தெண் மணி இயம்பும்
ஈ காண் தோன்றும் எம் சிறு நல் ஊரே – நற் 264/8,9
விடர்_அகத்து இயம்பும் நாட எம் – குறு 42/3
நல் ஏறு இயங்கு-தொறு இயம்பும்
பல் ஆன் தொழுவத்து ஒரு மணி குரலே – குறு 190/6,7
குடுமி கோழி நெடு நகர் இயம்பும்
பெரும் புலர் விடியலும் மாலை – குறு 234/4,5
விண் தோய் விடர்_அகத்து இயம்பும்
குன்ற நாடன் கண்ட எம் கண்ணே – குறு 241/6,7
ஆர் துயில் இயம்பும் நாடன் – குறு 247/6
சீர் பெறு கலி மகிழ் இயம்பும் முரசின் – பதி 15/20
விண் தோய் விடர்_அகத்து இயம்பும் அவர் நாட்டு – அகம் 8/12
நெடும் பெரும் குன்றத்து இமிழ் கொள இயம்பும்
கடும் கதிர் திருகிய வேய் பயில் பிறங்கல் – அகம் 17/14,15
மனை செறி கோழி மாண் குரல் இயம்பும்
எல்லாம் மடிந்த காலை ஒரு நாள் – அகம் 122/16,17
அரமிய வியல் அகத்து இயம்பும்
நிரை நிலை ஞாயில் நெடு மதில் ஊரே – அகம் 124/15,16
திருந்து பகட்டு இயம்பும் கொடு மணி புரிந்து அவர் – அகம் 191/7
முது மர பொத்தின் கதுமென இயம்பும்
கூகை கோழி ஆனா – புறம் 364/11,12
என்ன வீரனை கைதொழுது இளையவன் இயம்பும் – கம்.கிட்:12 37/4
ஈண்டு இவண் இருந்து அவை இயம்பும் ஏழைமை – கம்.யுத்3:24 75/1
எண் ஆர்த்தது மறை ஆர்த்தது விசயம் என இயம்பும்
பெண் ஆர்த்தனள் அறம் ஆர்த்தது புறம் ஆர்த்தது பெரிதால் – கம்.யுத்3:27 159/3,4

மேல்


இயம்புவ (1)

எடுத்து நம்-தமக்கு இயம்புவ என கரிந்து இருண்ட – கம்.அயோ:10 23/2

மேல்


இயம்புவது (9)

எய்தவும் இது இயம்புவது யாது எனின் – கம்.பால:0 7/2
இடுக்கு இவண் இயம்புவது என்னை ஈண்டு எனை – கம்.யுத்1:2 27/1
இன்னம் உண்டு யான் இயம்புவது இரணியன் என்பான் – கம்.யுத்1:2 118/3
இருந்தனன் நின்றது என்னோ இயம்புவது எல்லை தீர்ந்த – கம்.யுத்1:4 136/3
என்னுமாறு அன்றி பிறிது எடுத்து இயம்புவது யாதோ – கம்.யுத்2:16 227/4
ஏகுதும் மீள இன்னும் இயம்புவது உளதால் ஐய – கம்.யுத்3:31 54/3
இனையது இன்னது இயம்புவது என்பது ஓர் – கம்.யுத்4:40 11/2
ஏக்கமுற்று ஒன்று இயம்புவது யாது என – கம்.யுத்4:40 13/2
யாது யான் இயம்புவது உணர்வை ஈடு அற – கம்.யுத்4:40 55/1

மேல்


இயம்புவதோ (1)

யான் அஞ்சினென் என்றும் இயம்புவதோ – கம்.யுத்2:18 8/4

மேல்


இயம்புவர் (1)

இன் அணை என்ன யாரும் இயம்புவர் ஏது யாதோ – கம்.யுத்1:9 73/4

மேல்


இயம்புவல் (1)

யாது இதற்கு ஒன்று இயம்புவல் என்பது – கம்.யுத்4:40 12/1

மேல்


இயம்புவாம் (1)

இங்கு அடுத்த தகைமை இயம்புவாம் – கம்.ஆரண்:12 1/4

மேல்


இயம்புவாம்-அரோ (1)

இராகவன் செய்கையை இயம்புவாம்-அரோ – கம்.பால:23 47/4

மேல்


இயம்புவாய் (5)

இன்று எனை அழைத்தது இங்கு இயம்புவாய் என்றான் – கம்.பால:5 78/4
என்ன மற்று எங்கையர்க்கு இயம்புவாய் என்றாள் – கம்.அயோ:5 39/4
என்னை ஆங்கு எய்தியது இயம்புவாய் என – கம்.ஆரண்:14 85/1
எய்தியது எ பரிசு இயம்புவாய் என்றாள் – கம்.சுந்:4 96/4
யார் இவன் வருபவன் இயம்புவாய் என – கம்.யுத்2:19 28/1

மேல்


இயம்புவார் (1)

என் செய்தார் என் செய்தார் என்று இயம்புவார் இனைய தன்மை – கம்.யுத்2:19 105/1

மேல்


இயம்புவான் (5)

எண்ண அரும் தகையது ஓர் பொருள் இயம்புவான் – கம்.பால:24 46/4
இடி உரும் அனைய வெம் மொழி இயம்புவான் – கம்.அயோ:11 69/4
இ தலை நிகழ்ந்த எல்லாம் இயம்புவான் எடுத்து கொண்டாம் – கம்.சுந்:14 13/4
என்று தான் உற்றது எல்லாம் இயம்புவான் எடுத்து கொண்டான் – கம்.யுத்2:17 9/4
ஏற்றினன் வணங்கி நின்று இயம்புவான் இகல் – கம்.யுத்3:22 37/2

மேல்


இயம்புவீர் (2)

எந்தை யாண்டையான் இயம்புவீர் எனா – கம்.அயோ:14 88/1
இ பொருள் கேட்ட நீர் இயம்புவீர் இவன் – கம்.யுத்1:4 55/2

மேல்


இயம்புவீரால் (1)

இத்துணை இருந்தது என்னும் தன்மையும் இயம்புவீரால் – கம்.யுத்1:9 34/4

மேல்


இயம்புவீரே (1)

இடம் துடிக்கின்றது உண்டே இருந்திரோ இயம்புவீரே – கம்.யுத்3:27 76/4

மேல்


இயம்புவேன் (1)

இயைந்தது நாயகற்கு இயம்புவேன் எனா – கம்.யுத்1:4 46/2

மேல்


இயம்புறு (1)

வந்து இயம்புறு முனிவர்க்கும் அமரர்க்கும் வலியார் – கம்.சுந்:9 15/3

மேல்


இயமா (1)

இழை கலித்தன இன்_இயமா எழும் – கம்.பால:14 47/3

மேல்


இயமும் (1)

காகளமும் பல்_இயமும் கனை கடலின் மேல் முழங்க கானம் பாட – கம்.பால:5 55/1

மேல்


இயல் (292)

நா இயல் மருங்கில் நவில பாடி – திரு 187
முல்லை சான்ற கற்பின் மெல் இயல்
மட மான் நோக்கின் வாள் நுதல் விறலியர் – சிறு 30,31
எழு உறழ் திணி தோள் இயல் தேர் குட்டுவன் – சிறு 49
உளர் இயல் ஐம்பால் உமட்டியர் ஈன்ற – சிறு 60
துகில் அணி அல்குல் துளங்கு இயல் மகளிர் – சிறு 262
ஆடு இயல் பெரு நாவாய் – மது 83
இயல் நெறி மரபின் நின் வாய்மொழி கேட்ப – மது 774
ஒலி நெடும் பீலி ஒல்க மெல் இயல்
கலி மயில் அகவும் வயிர் மருள் இன் இசை – நெடு 98,99
தூங்கு இயல் மகளிர் வீங்கு முலை கடுப்ப – நெடு 120
மெல் இயல் மகளிர் நல் அடி வருட – நெடு 151
இயல் அணி பொலிந்த ஈகை வான் கழல் – குறி 126
மயில் இயல் மான் நோக்கின் – பட் 149
துளங்கு இயல் மெலிந்த கல் பொரு சீறடி – மலை 43
துளங்கு இயல் அசைவர கலிங்கம் துயல்வர – நற் 20/4
ஆடு இயல் விழவின் அழுங்கல் மூதூர் – நற் 90/1
நல்கூர் நுசுப்பின் மெல் இயல் குறு_மகள் – நற் 93/8
மெல் இயல் குறு_மகள் உறைவு இன் ஊரே – நற் 142/11
நடுநாள் வரூஉம் இயல் தேர் கொண்கனொடு – நற் 149/8
அணி இயல் குறு_மகள் ஆடிய – நற் 184/8
தேம் கமழ் விரி தார் இயல் தேர் அழிசி – நற் 190/4
பூதம் புணர்த்த புதிது இயல் பாவை – நற் 192/9
மெல் இயல் மகளிர் ஓதி அன்ன – நற் 225/4
மெல் இயல் அரிவை நின் பல் இரும் கதுப்பின் – நற் 367/7
சொல்லாள் மெல்_இயல் சிலவே நல் அகத்து – நற் 398/8
பயிலியது கெழீஇய நட்பின் மயில் இயல்
செறி எயிற்று அரிவை கூந்தலின் – குறு 2/3,4
நல் இயல் பாவை அன்ன இ – குறு 89/6
மெல் இயல் குறு_மகள் பாடினள் குறினே – குறு 89/7
நின் குறி வந்தனென் இயல் தேர் கொண்க – குறு 114/2
மெல் இயல் அரிவை நின் நல் அகம் புலம்ப – குறு 137/1
இரும் பல் கூந்தல் இயல் அணி கண்டே – குறு 165/5
கால் இயல் செலவின் மாலை எய்தி – குறு 189/5
அம் சில் ஓதி அசை இயல் கொடிச்சி – குறு 214/3
நல்லை மன்று அம்ம பாலே மெல் இயல்
துணை மலர் பிணையல் அன்ன இவர் – குறு 229/5,6
மாலை வாரா அளவை கால் இயல்
கடு மா கடவு-மதி பாக நெடு நீர் – குறு 250/3,4
குவளை உண்கண் ஏஎர் மெல் இயல்
மலர் ஆர் மலிர் நிறை வந்து என – ஐங் 72/3,4
நள்ளென வந்த இயல் தேர் – ஐங் 104/3
உள்ளகம் கமழும் கூந்தல் மெல் இயல்
ஏர் திகழ் ஒண்_நுதல் பசத்தல் – ஐங் 225/3,4
போது ஆர் கூந்தல் இயல் அணி அழுங்க – ஐங் 232/1
மெல் இயல் கொடிச்சி காப்ப – ஐங் 288/3
கல் அதர் கவலை செல்லின் மெல் இயல்
புயல்_நெடும்_கூந்தல் புலம்பும் – ஐங் 304/3,4
பேர் இயல் அரிவை நாம் நய_தகவே – ஐங் 413/4
மெல் இயல் அரிவை கண்டிகும் – ஐங் 414/3
எண்ணிய நாள் அகம் வருதல் பெண் இயல்
காமர் சுடர் நுதல் விளங்கும் – ஐங் 466/3,4
புள் இயல் கலி_மா பூண்ட தேரே – ஐங் 481/4
புள் இயல் கலி_மா பூண்ட தேரே – ஐங் 486/5
பேர் இயல் அரிவை நின் உள்ளி – ஐங் 497/4
தண் இயல் எழிலி தலையாது மாறி – பதி 18/10
தண் இயல் எழிலி தலையாது ஆயினும் – பதி 20/25
திருந்திய இயல் மொழி திருந்து இழை கணவ – பதி 24/11
இடாஅ ஏணி இயல் அறை குருசில் – பதி 24/14
மெல் இயல் மகளிர் எழில் நலம் சிறப்ப – பதி 40/23
கோடியர் பெரும் கிளை வாழ ஆடு இயல்
உளை அவிர் கலி_மா பொழிந்தவை எண்ணின் – பதி 42/14,15
துயலும் கோதை துளங்கு இயல் விறலியர் – பதி 49/2
ஈர் இதழ் மழை கண் பேர் இயல் அரிவை – பதி 52/18
எண் இயல் முற்றி ஈர் அறிவு புரிந்து – பதி 74/18
பொலம் தார் யானை இயல் தேர் பொறைய – பதி 75/3
மெல் இயல் மகளிர் ஒல்குவனர் இயலி – பதி 78/5
தொல் இயல் புலவ நல் யாழ் பாண – பரி 3/86
கண் இயல் கண்டு ஏத்தி காரிகை நீர் நோக்கினை – பரி 7/65
கயம் படு கமழ் சென்னி களிற்று இயல் கைம்மாறுவார் – பரி 9/50
புக அரும் பொங்கு உளை புள் இயல் மாவும் – பரி 10/14
கனை வரல் ஒரு தும்பி காய் சினத்து இயல் காண்-மின் – பரி 11/132
இன் இயல் மாண் தேர்ச்சி இசை பரிபாடல் – பரி 11/137
பெரும் கலி ஞாலத்து தொன்று இயல் புகழது – பரி 15/36
ஈர மாலை இயல் அணியார் – பரி 17/36
காதலாய் நின் இயல் களவு எண்ணி களி மகிழ் – பரி 18/11
தண் பரங்குன்றத்து இயல் அணி நின் மருங்கு – பரி 19/5
வேள்வியின் அழகு இயல் விளம்புவோரும் – பரி 19/43
இயல் அணி அணி நிற்ப ஏறி அமர் பரப்பின் – பரி 20/31
இயல் கொள நண்ணியவை – பரி 23/29
ஏர் அணி கொண்டார் இயல்
கை புனை தாரினர் கண்ணியர் – பரி 24/10,11
புகும் அளவு_அளவு இயல் இசை சிறை தணிவு இன்று வெள்ள மிகை – பரி 24/67
குரு மணி யானை இயல் தேர் பொருநன் – பரி 24/71
இன்புற்று அணிந்த இயல் அணியும் வன் பணியும் – பரி 28/2
தொல் இயல் வழாஅமை துணை என புணர்ந்தவள் – கலி 2/17
மெல் இயல் மே வந்த சீறடி தாமரை – கலி 13/11
யாழ் கொண்ட இமிழ் இசை இயல் மாலை அலைத்தரூஉம் – கலி 29/17
எள் அறு காதலர் இயைதந்தார் புள் இயல்
காமர் கடும் திண் தேர் பொருப்பன் – கலி 35/23,24
கடிது இவளை காவார் விடுதல் கொடி இயல்
பல் கலை சில் பூ கலிங்கத்தள் ஈங்கு இது ஓர் – கலி 56/10,11
மா வென்ற மட நோக்கின் மயில் இயல் தளர்பு ஒல்கி – கலி 57/2
சேடு இயல் வள்ளத்து பெய்த பால் சில காட்டி – கலி 72/3
ஒரூஉ கொடி இயல் நல்லார் குரல் நாற்றத்து உற்ற – கலி 88/1
ஒருத்தி இயல் ஆர் செருவில் தொடியொடு தட்ப – கலி 92/34
ஞால் இயல் மென் காதின் புல்லிகை சாமரை – கலி 96/11
அம் சீர் அசை இயல் கூந்தல் கை நீட்டியான் – கலி 101/18
வெல் புகழ் உயர் நிலை தொல் இயல் துதை புதை துளங்கு இமில் – கலி 105/50
நிச்சம் தடுமாறும் மெல் இயல் ஆய்_மகள் – கலி 110/9
மாழை மட மான் பிணை இயல் வென்றாய் நின் ஊசல் – கலி 131/12
உப்பு இயல் பாவை உறை உற்றது போல – கலி 138/16
தொல் இயல் ஞாலத்து தொழில் ஆற்றி ஞாயிறு – கலி 148/1
இருங்கோ வேண்மான் இயல் தேர் பொருநன் என்று – அகம் 36/19
பல் இரும் கூந்தல் மெல் இயல் மடந்தை – அகம் 43/11
தண் நறும் கழுநீர் செண் இயல் சிறுபுறம் – அகம் 59/14
உலகு கடப்பு அன்ன புள் இயல் கலி_மா – அகம் 64/2
விண் பொரு நெடும் குடை இயல் தேர் மோரியர் – அகம் 69/10
நீடலர் வாழி தோழி ஆடு இயல்
மட மயில் ஒழித்த பீலி வார்ந்து தம் – அகம் 69/13,14
தொன்று இயல் சிறுகுடி மன்று நிழல் படுக்கும் – அகம் 75/7
மெல் இயல் குறு_மகள் புலந்து பல கூறி – அகம் 75/20
ஆடு இயல் யானை அணி முகத்து அசைத்த – அகம் 100/9
தொன்று இயல் மரபின் மன்றல் அயர – அகம் 112/16
மாழை நோக்கின் காழ் இயல் வன முலை – அகம் 116/8
இயல் முருகு ஒப்பினை வய நாய் பிற்பட – அகம் 118/5
மின்னு நிமிர்ந்து அன்ன பொன் இயல் புனை படை – அகம் 124/9
ஒல்கு இயல் கொடிச்சியை நல்கினை ஆயின் – அகம் 132/7
இயல் கற்று அன்ன ஒதுக்கினள் வந்து – அகம் 142/22
இயல் எறி பொன்னின் கொங்கு சோர்பு உறைப்ப – அகம் 142/24
துஞ்சா முழவின் துய்த்து இயல் வாழ்க்கை – அகம் 145/16
நல் அடிக்கு அமைந்த அல்ல மெல்_இயல் – அகம் 153/12
இன் களி நறவின் இயல் தேர் நன்னன் – அகம் 173/16
கால் இயல் நெடும் தேர் கைவண் செழியன் – அகம் 175/10
ஓட்டு இயல் பிழையா வய நாய் பிற்பட – அகம் 182/5
அளி இயல் வாழ்க்கை பாழி பறந்தலை – அகம் 208/6
இழை அணி யானை இயல் தேர் மிஞிலியொடு – அகம் 208/7
எழு உறழ் திணி தோள் இயல் தேர் செழியன் – அகம் 209/4
கால் என மருள ஏறி நூல் இயல்
கண் நோக்கு ஒழிக்கும் பண் அமை நெடும் தேர் – அகம் 234/7,8
ஏற்று இயல் எழில் நடை பொலிந்த மொய்ம்பின் – அகம் 236/14
மெல் இயல் குறு_மகள் நல் அகம் நசைஇ – அகம் 258/9
செரு இயல் நன் மான் திதியற்கு உரைத்து அவர் – அகம் 262/10
ஆடு இயல் இள மழை சூடி தோன்றும் – அகம் 271/13
மெல் இயல் குறு_மகள் உறைவு இன் ஊரே – அகம் 274/14
ஒல்கு இயல் மட மயில் ஒழித்த பீலி – அகம் 281/4
அம் வார் விளிம்பிற்கு அமைந்த நொவ்வு இயல்
கனை குரல் இசைக்கும் விரை செலல் கடும் கணை – அகம் 281/6,7
மெல் இயல் ஒலிவரும் கதுப்பொடு – அகம் 302/14
தளிர் இயல் கிள்ளை இனிதினின் எடுத்த – அகம் 324/3
ஒல்கு இயல் அரிவை நின்னொடு செல்கம் – அகம் 325/13
கிள்ளையும் தீம் பால் உண்ணா மயில் இயல்
சே இழை மகளிர் ஆயமும் அயரா – அகம் 369/4,5
மெல் இயல் அரிவை இல்-வயின் நிறீஇ – அகம் 384/7
தன் ஓர் அன்ன ஆயமும் மயில் இயல்
என் ஓர் அன்ன தாயரும் காண – அகம் 385/1,2
நொவ்வு இயல் பகழி பாய்ந்து என புண் கூர்ந்து – அகம் 388/11
மாதர் மெல் இயல் மட நல்லோள்-வயின் – அகம் 392/7
இல்ல ஆகுபவால் இயல் தேர் வளவ – புறம் 7/10
ஆவும் ஆன் இயல் பார்ப்பன மாக்களும் – புறம் 9/1
பொன் இயல் புனை தோட்டியால் – புறம் 14/3
ஈண்டு செலல் மரபின் தன் இயல் வழாஅது – புறம் 25/2
இன்னா வெம் போர் இயல் தேர் வழுதி – புறம் 52/6
எஃகு விளங்கு தட கை இயல் தேர் சென்னி – புறம் 61/13
களி இயல் யானை கரிகால்வளவ – புறம் 66/3
சொல்லவும் தேறீர் ஆயின் மெல் இயல்
கழல் கனி வகுத்த துணை சில் ஓதி – புறம் 97/22,23
இழை அணி யானை இயல் தேர் அஞ்சி – புறம் 101/4
மெல் இயல் விறலி நீ நல் இசை செவியின் – புறம் 133/1
இவண் விளங்கு சிறப்பின் இயல் தேர் குமண – புறம் 158/26
ஆடு இயல் யானை பாடுநர்க்கு அருகா – புறம் 165/7
கால் இயல் புரவி ஆலும் ஆங்கண் – புறம் 178/2
மெல் இயல் குறு_மகள் உள்ளி – புறம் 196/14
இகழ்ந்ததன் பயனே இயல் தேர் அண்ணல் – புறம் 202/13
இன்னாது அம்ம இயல் தேர் அண்ணல் – புறம் 203/6
தூ இயல் கொள்கை துகள் அறு மகளிரொடு – புறம் 224/6
மெல் இயல் மகளிரும் இழை களைந்தனரே – புறம் 224/17
நின் ஓர் அன்ன பொன் இயல் பெரும் பூண் – புறம் 227/8
ஆடு இயல் அழல் குட்டத்து – புறம் 229/1
கால் இயல் கலி_மா கதி இன்றி வைகவும் – புறம் 229/21
இன களிற்று யானை இயல் தேர் குருசில் – புறம் 290/2
விளங்கு இழை பொலிந்த வேளா மெல் இயல்
சுணங்கு அணி வன முலை அவளொடு நாளை – புறம் 341/9,10
மட கண் மயில் இயல் மறலி ஆங்கு – புறம் 373/10
பாடு இமிழ் முரசின் இயல் தேர் தந்தை – புறம் 394/8
பருந்தொடு நிழல் சென்று அன்ன இயல் இசை பயன் துய்ப்பாரும் – கம்.பால:2 15/2
இயல் புடைபெயர்வன மயில் மணி இழையின் – கம்.பால:2 42/1
பாகு இயல் கிளவிகள் அவர் பயில் நடமே – கம்.பால:2 48/2
என்னையே என்னையே இ உலகு இயல் இருந்த வண்ணம் – கம்.பால:9 16/2
கல் இயல் ஆதி என்றான் கருங்கல் ஆய் மருங்கு வீழ்வாள் – கம்.பால:9 22/4
நல் இயல் மகர வீணை தேன் உக நகையும் தோடும் – கம்.பால:13 38/1
எல் இயல் மதியம் அன்ன முகத்தியர் எழிலி தோன்ற – கம்.பால:13 38/3
பூண் இயல் மொய்ம்பினன் புனிதன் எய்த வில் – கம்.பால:13 60/1
அறல் இயல் கூந்தல் கண் வாள் அமுது உகு குமுத செ வாய் – கம்.பால:14 60/1
பண் இயல் வய பரிகள் பந்தியில் நிரைத்தார் – கம்.பால:15 13/4
பண்ணும் நரம்பின் பகையா இயல் பாணி ஓதை – கம்.பால:16 44/2
வம்பு இயல் அலங்கல் பங்கி வாள் அரி மருளும் கோளார் – கம்.பால:17 8/2
மீ அரித்து விளர்க்க ஓர் மெல்_இயல் – கம்.பால:18 23/3
மா இயல் நோக்கினாளை கொணர்க என வசிட்டன் சொன்னான் – கம்.பால:22 1/4
சில்_இயல்_ஓதி கொங்கை திரள் மணி கனக செப்பில் – கம்.பால:22 12/1
பல் இயல் நெறியின் பார்க்கும் பரம் பொருள் என்ன யார்க்கும் – கம்.பால:22 12/3
இயல் மணி இனம் உள சுடர் இரண்டு உள – கம்.பால:23 45/2
காது இயல் கயல் விழி கன்னிமார்களை – கம்.பால:23 49/3
பூண் இயல் மொய்ம்பினாய் போதி என்றனன் – கம்.பால:24 47/4
நல் இயல் மங்கல நாளும் நாளை அ – கம்.அயோ:2 11/1
வில் இயல் தோள் அவற்கு ஈண்டு வேண்டுவ – கம்.அயோ:2 11/2
பாகு இயல் பவள செ வாய் பணை முலை பரவை அல்குல் – கம்.அயோ:3 72/1
மா இயல் தானை அ மன்னை நீங்கலா – கம்.அயோ:5 1/2
பூ இயல் கானகம் புக உய்த்தேன் என்கோ – கம்.அயோ:5 20/2
மன்றலின் மலி கோதாய் மயில் இயல் மட மானே – கம்.அயோ:9 3/1
சேவலொடு உற ஊடி திரிவதன் இயல் காணாய் – கம்.அயோ:9 7/4
இருந்தையின் எழு நீ ஒத்து எழுவன இயல் காணாய் – கம்.அயோ:9 8/4
மா இயல் உதயம் ஆம் துளப வானவன் – கம்.அயோ:10 38/1
கா இயல் குட வரை கால நேமி மேல் – கம்.அயோ:10 38/3
வம்பு இயல் தார் இவர் வாள் வலி கங்கை கடந்து அன்றோ – கம்.அயோ:13 19/2
பாடு இயல் களி நல் யானை பந்தி அம் கடையின் குத்த – கம்.அயோ:13 54/3
பூண் இயல் மொய்ம்பினாய் போந்தது ஈண்டு எனை – கம்.அயோ:14 45/3
இத இயல் இயற்றிய குரவர் யாரினும் – கம்.அயோ:14 121/1
மத இயல் களிற்றினாய் மறு_இல் விஞ்சைகள் – கம்.அயோ:14 121/2
நின்னால் இயல் நீதி நெடும் தவம் இன்று – கம்.ஆரண்:2 15/1
வில் இயல் மொய்ம்பினாய் வீடு காண்டுமோ – கம்.ஆரண்:3 13/4
வில் இயல் தட கை வீரன் வீங்கு நீர் ஆற்றின் பாங்கர் – கம்.ஆரண்:5 6/1
பூண் இயல் கொங்கை அன்னாள் அம் மொழி புகறலோடும் – கம்.ஆரண்:6 39/3
பூ இயல் வாளியால் பொலம் கொள் தேர் அழித்து – கம்.ஆரண்:7 128/3
காடு அறுப்புண்ட கால் இயல் தேர் கதிர் சாலி – கம்.ஆரண்:8 9/3
இன் இயல் முறைமுறை இருக்கை ஈயவே – கம்.ஆரண்:10 16/4
கான் இயல் மயில் அன்னாளை காத்தனை இருத்தி என்னா – கம்.ஆரண்:11 67/3
பாகு இயல் கிளவியாள் பவள கொம்பர் போன்று – கம்.ஆரண்:12 25/3
எல் இயல் விசும்பிடை இருந்த நேமியாய் – கம்.ஆரண்:13 49/1
நல் இயல் அரும் கடன் கழித்த நம்பியை – கம்.ஆரண்:13 49/3
நஞ்சு இயல் அரக்கியர் நடுவண் ஆயிடை – கம்.ஆரண்:13 59/3
பெண் இயல் தீபம் அன்ன பேர் எழிலாட்டி-மாட்டு – கம்.ஆரண்:14 5/1
மா இயல் கானின் வயங்கு இருள் வந்தாய் – கம்.ஆரண்:14 50/3
மயில்_இயல் பிரிந்த பின் மான நோயினால் – கம்.ஆரண்:14 94/1
கார் இயல் கருணை அன்ன கண் அகன் கவிகை மன்னன் – கம்.கிட்:2 26/4
இயல் தரும் புலமை செங்கோல் மனு முதல் எவரும் ஒவ்வா – கம்.கிட்:2 27/3
எண் உளார் இயல் உளார் இசை உளார் திசை உளார் – கம்.கிட்:3 3/2
கால் இயல் பொடியினால் நெடிய கல் படிவம் ஆம் – கம்.கிட்:3 6/3
இனையர் வந்து உறுவர் என்று இயல் தவம் புரிகுவார் – கம்.கிட்:3 13/2
மயில் இயல் குயில்_மொழி மறக்கல் ஆவதோ – கம்.கிட்:7 27/4
கோ இயல் தருமம் உங்கள் குலத்து உதித்தோர்கட்கு எல்லாம் – கம்.கிட்:7 84/1
நன்று தீது என்று இயல் தெரி நல் அறிவு – கம்.கிட்:7 117/1
இன்றி வாழ்வது அன்றோ விலங்கின் இயல்
நின்ற நல் நெறி நீ அறியா நெறி – கம்.கிட்:7 117/2,3
பூ இயல் நறவம் மாந்தி புந்தி வேறு உற்ற போழ்தில் – கம்.கிட்:7 132/2
கொற்றவ நின்-கண் தந்து குரக்கு இயல் தொழிலும் காட்ட – கம்.கிட்:7 134/2
மத இயல் குரக்கு செய்கை மயர்வொடு மாற்றி வள்ளல் – கம்.கிட்:7 141/1
மா இயல் வட திசை-நின்று வானவன் – கம்.கிட்:10 1/1
ஆடு இயல் பாணிக்கு ஒக்கும் ஆரிய அமிழ்த பாடல் – கம்.கிட்:10 32/3
பூ இயல் புறவம் எங்கும் பொறி வரி வண்டு போர்ப்ப – கம்.கிட்:10 34/1
விலங்கி மெல் இயல் வெண் நகை வெள் வளை – கம்.கிட்:11 44/1
கோ இயல் தருமம் நீங்க கொடுமையோடு உறவு கூடி – கம்.கிட்:11 69/3
மயில் இயல் கொடி தேர் அல்குல் மணி நகை திணி வேய் மென் தோள் – கம்.கிட்:11 76/2
புயல் இயல் கூந்தல் மாதர் குழாத்தொடும் தாரை போனாள் – கம்.கிட்:11 76/4
புல் நிலை குரக்கு இயல் புதுக்கினேன் என்றான் – கம்.கிட்:11 129/4
வெயில் இயல் குன்றம் கீண்டு வெடித்தலும் நடுக்கம் எய்தி – கம்.சுந்:1 11/1
மயில் இயல் தளிர் கை மாதர் தழீஇ கொள பொலிந்த வானோர் – கம்.சுந்:1 11/2
தன் இயல் கதியொடு தழுவி தாது உகு – கம்.சுந்:2 122/2
தே இயல் நேமியானின் சிந்தை மெய் திருவின் ஏக – கம்.சுந்:2 211/1
பூ இயல் அமளி மேலா பொய் உறக்கு உறங்குவானை – கம்.சுந்:2 211/2
மயில் இயல் குயில் மழலையாள் மான் இளம் பேடை – கம்.சுந்:3 4/3
ஆ இயல் மனிதர்-தம்மை அடுகிலேன் அவரை ஈண்டு – கம்.சுந்:3 142/3
வல் இயல் மறவர் தம் வடுவின் தீர்பவர் – கம்.சுந்:4 18/1
இல் இயல் அறத்தை யான் இறந்து வாழ்ந்த பின் – கம்.சுந்:4 18/3
நரம்பு இயல் இமிழ் இசை நவில நாடகம் – கம்.சுந்:5 57/2
இத இயல் இது என முந்தே இயைவு உற இனிது தெரிந்தான் – கம்.சுந்:7 21/1
பத இயல் அறிவு பயத்தால் அதின் நல பயன் உளது உண்டோ – கம்.சுந்:7 21/2
சிதவு இயல் கடி பொழில் ஒன்றே சிதறிய செயல் தரு திண் போர் – கம்.சுந்:7 21/3
உதவு இயல் இனிதின் உவந்தான் எவரினும் அதிகம் உயர்ந்தான் – கம்.சுந்:7 21/4
கொல் இயல் அரக்கர் நெஞ்சில் குடி புக அச்சம் வீரன் – கம்.சுந்:8 17/3
தீங்கு இயல் அரக்கரும் திருகினார் சினம் – கம்.சுந்:9 29/2
பாகு இயல் கிளவி செ வாய் படை விழி பணைத்த வேய் தோள் – கம்.சுந்:10 13/3
வம்பு இயல் சிலையை நோக்கி வாய் மடித்து உருத்து நக்கான் – கம்.சுந்:11 5/2
கொம்பு இயல் மாய வாழ்க்கை குரங்கினால் குரங்கா ஆற்றல் – கம்.சுந்:11 5/3
மயில் இயல் சீதை-தன் கற்பின் மாட்சியால் – கம்.சுந்:12 15/2
கரும்பு இயல் சித்தியர் இயக்கர் கன்னியர் – கம்.சுந்:12 16/3
கோ இயல் செல்வம் முன்னே கொடுத்து வாலியையும் கொன்றான் – கம்.சுந்:12 81/4
பூசலிட்ட இயல் புரம் எலாம் – கம்.சுந்:13 2/4
எல்லி பெற்றது இமையவர் நாடு இயல்
வல்லி கோலி நிவந்தன மா மணி – கம்.சுந்:13 13/2,3
மண் இயல் மனிதரும் குரங்கும் மற்றவும் – கம்.யுத்1:2 34/2
கோ இயல் அழிந்தது என வேறு ஒரு குலத்தோன் – கம்.யுத்1:2 49/2
எழுத்து இயல் நாளத்தின் எண் இலா வகை – கம்.யுத்1:3 70/1
களவு இயல் வஞ்சனை இலங்கை காவலற்கு – கம்.யுத்1:4 49/3
அழிந்தது பிறவி என்னும் அகத்து இயல் முகத்து காட்ட – கம்.யுத்1:4 138/1
களவு இயல் அரக்கன் பின்னே தோன்றிய கடமை தீர – கம்.யுத்1:4 142/3
சில் இயல் கோதையை நினைந்து தேம்பிய – கம்.யுத்1:5 4/1
பல் இயல் உலகு உறு பாடை பாடு அமைந்து – கம்.யுத்2:15 114/1
நல் இயல் நவை அறு கவிஞர் நா வரும் – கம்.யுத்2:15 114/3
அரவு இயல் தறுகண் வன் தாள் ஆள் விழ ஆள் மேல் வீழ்ந்த – கம்.யுத்2:15 151/1
வேல் நகு நெடும் கண் செ வாய் மெல் இயல் மிதிலை வந்த – கம்.யுத்2:16 11/3
நல் இயல் கவிஞர் நாவில் பொருள் குறித்து அமர்ந்த நாம – கம்.யுத்2:16 22/1
வலத்து இயல் அழிவதற்கு ஏது மை அறு – கம்.யுத்2:16 77/3
நிலத்து இயல் நீர் இயல் என்னும் நீரதால் – கம்.யுத்2:16 77/4
நிலத்து இயல் நீர் இயல் என்னும் நீரதால் – கம்.யுத்2:16 77/4
பேர் இயல் இலங்கை வேந்தன் பின்னவன் எனக்கு முன்னோன் – கம்.யுத்2:16 109/2
கார் இயல் காலன் அன்ன கழல் கும்பகருணன் என்னும் – கம்.யுத்2:16 109/3
வலத்து இயல் தோளை நோக்கி மகிழ்கின்றேன் மன்ன வாயை – கம்.யுத்2:16 127/3
நீற்று இயல் நுணுகுற பிசைந்து நீங்கு எனா – கம்.யுத்2:16 253/3
அம்பு இயல் சிலையினாய் புகழ் அன்று ஆதலால் – கம்.யுத்2:16 277/4
இரும்பு இயல் வயிர வாளி இடறிட எயிற்று பேழ் வாய் – கம்.யுத்2:17 58/2
அரும்பு இயல் துளவ பைம் தார் அனுமன் வந்து அளித்த அ நாள் – கம்.யுத்2:17 58/4
கொல் இயல் யானையை கொல்லும் கூற்றினே – கம்.யுத்2:18 104/4
கை அற்றன மதம் முற்றிய கணிதத்து இயல் கத மா – கம்.யுத்2:18 139/4
அன்னது கேட்ட மைந்தன் அரும்பு இயல் முறுவல் தோன்ற – கம்.யுத்2:18 189/1
கொன் இயல் வயிர தோளாய் மருந்து போய் கொணர்தி என்றான் – கம்.யுத்3:24 22/4
அன்னவை கண்டு உயாவுதலும் தொல் முனிவர் அவற்று இயல் எற்கு அறிவித்தாரால் – கம்.யுத்3:24 28/4
நரம்பு இயல் கின்னரம் முதல் நன்மையே – கம்.யுத்3:24 105/2
இயல் வருகிற்கிலாத நெடும் கணார் இணை மென் கொங்கை – கம்.யுத்3:25 16/2
சேல் இயல் கண் இயக்கர்-தம் தேவிமார் – கம்.யுத்3:29 21/1
கோ இயல் கோயில் புக்கான் குருதி நீர் குமிழி கண்ணான் – கம்.யுத்3:29 43/4
துளவு இயல் தொங்கலாய் நீ அன்னது துணிந்தாய் என்றால் – கம்.யுத்4:32 48/3
அளவு இயல் அன்று செய்தற்கு அடுப்பதே ஆகும் அன்றே – கம்.யுத்4:32 48/4
இயல் பரம்பரை ஏழ்_இரு கோடியால் – கம்.யுத்4:33 28/4
தளிர்_இயல் பொருட்டின் வந்த சீற்றமும் தருக்கினோன்-தன் – கம்.யுத்4:37 205/1
கிளர் இயல் உருவினோடும் கிழிப்புற கிளர்ந்து தோன்றும் – கம்.யுத்4:37 205/2
வளர் இயல் வடுவின் செம்மைத்து அன்மையும் மருவ நின்ற – கம்.யுத்4:37 205/3
முயக்கு இயல் முறை கெட முயங்கினார்கள் தம் – கம்.யுத்4:38 19/3
வணங்கு இயல் மயிலினை கற்பின் வாழ்வினை – கம்.யுத்4:40 48/3
இது தமிழ் முனிவன் வைகும் இயல் தரு குன்றம் முன் தோன்று – கம்.யுத்4:41 25/1
நூல் இயல் தரும நீதி நுனித்து அறம் குணித்த மேலோர் – கம்.யுத்4:41 26/3
போல் இயல் தபனன் மைந்தன் உறைதரும் புரம் ஈது என்றான் – கம்.யுத்4:41 26/4
மா இயல் ஒண்_கணாரும் மைந்தரும் வள்ளல் எய்த – கம்.யுத்4:41 114/3
வம்பு இயல் சடையும் மாற்றி மயிர் வினை முற்றி மற்றை – கம்.யுத்4:42 1/2

மேல்


இயல்-உற்று (1)

கோடு கூடு மதியம் இயல்-உற்று ஆங்கு – பதி 31/12

மேல்


இயல்ப (1)

ஆற்றின் வீழ்ந்து போய் அலை கடல் பாய்தரும் இயல்ப – கம்.கிட்:4 8/4

மேல்


இயல்பர் (1)

இலக்கணம் நோக்கிய இயல்பர் எய்தினார் – கம்.யுத்1:4 40/2

மேல்


இயல்பால் (1)

ஏற்றம்-கொடு விசையோடு உயர் கொலை நீடிய இயல்பால்
சீற்றம் தனி உருவாய் இடை தேறாதது ஓர் மாறு ஆம் – கம்.யுத்3:22 112/2,3

மேல்


இயல்பிற்றாய் (1)

எல்லம் கவரும் இயல்பிற்றாய் தென்னவன் – பரி 7/48

மேல்


இயல்பிற்று (5)

இவ்வழி தருதும் என்பது இயம்பல் ஆம் இயல்பிற்று அன்றால் – கம்.ஆரண்:10 112/2
இந்திரன் முதலினோரால் எய்தல் ஆம் இயல்பிற்று அன்றே – கம்.கிட்:11 48/2
ஈண்டு இனி நிற்றல் என்பது இனியது ஓர் இயல்பிற்று அன்றால் – கம்.கிட்:11 66/1
எ நாளும் வளராது என்னின் இறை ஒக்கும் இயல்பிற்று ஆமே – கம்.கிட்:13 56/4
எழுவான் என்ன மின் இமைக்கும் ஆரம் புரளும் இயல்பிற்று ஆய் – கம்.சுந்:2 214/2

மேல்


இயல்பின் (6)

தள்ளா பொருள் இயல்பின் தண் தமிழ் ஆய்வந்திலார் – பரி 9/25
ஈரம் சேரா இயல்பின் பொய்ம்மொழி – அகம் 65/3
நிரம்பா இயல்பின் கரம்பை சீறூர் – புறம் 302/7
எல்லை_இல் மருத்துவன் இயல்பின் எண்ணுவார் – கம்.அயோ:1 9/2
இ உரு இயைந்த தன்மை இயம்புதி இயல்பின் என்றான் – கம்.ஆரண்:6 33/4
ஏர் கெழு கதியும் சாரி பதினெட்டும் இயல்பின் எண்ணி – கம்.சுந்:8 13/1

மேல்


இயல்பின (1)

ஏந்தின எனல் ஆகும் இயல்பின இவை காணாய் – கம்.அயோ:9 5/4

மேல்


இயல்பினர் (1)

யாவதும் அறியா இயல்பினர் மேவர – திரு 136

மேல்


இயல்பினார் (1)

எனையர் என்பது ஒர் இறுதி கண்டிலம் எழுபது என்று எனும் இயல்பினார்
வினையின் வெம் துயர் விரவு திங்களும் விரைவு சென்றன எளிதின் நின் – கம்.கிட்:10 66/2,3

மேல்


இயல்பினாற்கு (1)

இருமையும் நோக்குறும் இயல்பினாற்கு இது – கம்.கிட்:7 32/1

மேல்


இயல்பினில் (1)

ஏனைய பிறவும் அ இயல்பினில் அடையுற்று – கம்.பால:5 123/2

மேல்


இயல்பினின் (3)

இரு_மூன்று எய்திய இயல்பினின் வழாஅது – திரு 177
இட்ட சாபமும் எனக்கு உதவும் என்று இயல்பினின்
பட்டவா முழுவதும் பரிவினால் உரை-செய்தான் – கம்.கிட்:5 14/3,4
இயல்பினின் இயைந்தவே இனிதின் வைகுமே – கம்.கிட்:11 127/2

மேல்


இயல்பு (30)

மாய வரவின் இயல்பு நினைஇ தேற்றி – குறி 246
தொன்று ஒழுகு மரபின் தம் இயல்பு வழாஅது – மலை 537
பிரியல் ஆடவர்க்கு இயல்பு எனின் – நற் 243/10
பேணு_தகு சிறப்பின் பெண் இயல்பு ஆயினும் – பதி 93/1
தேன் இமிர் வையைக்கு இயல்பு
புள்ளே புனலே புலவி இ மூன்றினும் – பரி 16/38,39
கொடி தேரான் வையைக்கு இயல்பு
வரை ஆர்க்கும் புயல் கரை – பரி 16/47,48
ஆய் தேரான் குன்ற இயல்பு
ஐ வளம் பூத்த அணி திகழ் குன்றின் மேல் – பரி 18/14,15
பூ மலி வையைக்கு இயல்பு – பரி 20/111
நெடு மாட கூடற்கு இயல்பு – பரி 35/6
ஆயர் மகளிர் இயல்பு உரைத்து எந்தையும் – கலி 111/22
இரு மணம் கூடுதல் இல் இயல்பு அன்றே – கலி 114/21
இனிய காண்க இதன் இயல்பு உணர்ந்தோரே – புறம் 194/7
பொன்_நகர் இயல்பு என பொலியும் ஏல்வையில் – கம்.அயோ:2 46/2
எய்த கடவ பொருள் எய்தாது இகவாது என்ன இயல்பு எண்ணா – கம்.அயோ:6 27/2
கனக மால் வரை இயல்பு எலாம் தெரிவுற காட்டும் – கம்.அயோ:10 1/4
எழிலை நோக்கும் இள மயிலின் இயலை நோக்கும் இயல்பு ஆனாள் – கம்.ஆரண்:14 31/2
இரிவன மயங்குவ இயல்பு நோக்கினார் – கம்.ஆரண்:15 3/4
இதம் எனும் பொருள் அலது ஓர் இயல்பு உணர்ந்திலர் இவர்கள் – கம்.கிட்:2 8/2
இழைத்தவற்கு இயல்பு அல இயம்பி என் செய்தாய் – கம்.கிட்:7 31/3
இழைத்த வாலி இயல்பு அல இ துணை – கம்.கிட்:7 109/3
ஈண்டு-நின்று ஏகி நீ நின் இயல்பு அமை இருக்கை எய்தி – கம்.கிட்:9 7/1
ஆய நகரத்தின் இயல்பு உள் உற அறிந்தார் – கம்.கிட்:14 39/1
கருத்து இயல்பு உரைக்கும் உண் கண் கரும் கயல் செம்மை காட்ட – கம்.சுந்:2 105/2
கல்லி தம் இயல்பு எய்தும் கருத்தர் போல் – கம்.சுந்:13 6/4
இருளிடை எய்துவது இயல்பு அன்றாம் என – கம்.யுத்1:4 23/1
குலத்து இயல்பு அழிந்தது கொற்றம் முற்றுமோ – கம்.யுத்2:16 77/2
குலத்து இயல்பு அழிந்ததேனும் குமர மற்று உன்னை கொண்டே – கம்.யுத்2:16 127/1
நிலத்து இயல்பு அன்று வானின் நெறி அன்று நீதி அன்று – கம்.யுத்3:29 59/1
தலத்து இயல்பு அன்று மேலோர் தருமமேல் அதுவும் அன்று – கம்.யுத்3:29 59/2
வலத்து இயல்பு அன்று மாயா பழி கொள மறுகுவாயோ – கம்.யுத்3:29 59/4

மேல்


இயல்புடை (1)

இயல்புடை மைந்தர் என்று இவர் இலாமையால் – கம்.கிட்:14 34/2

மேல்


இயல்புடைய (1)

இல் இயல்புடைய நீர் அளித்த இன் சொலாம் – கம்.ஆரண்:15 24/1

மேல்


இயல்பும் (5)

சால்பும் வியப்பும் இயல்பும் குன்றின் – குறி 15
அளியும் அன்பும் சாயலும் இயல்பும்
முன்_நாள் போலாள் இறீஇயர் என் உயிர் என – அகம் 49/2,3
அன்பும் மடனும் சாயலும் இயல்பும்
என்பு நெகிழ்க்கும் கிளவியும் பிறவும் – அகம் 225/1,2
இனையன யான் உடை இயல்பும் எண்ணமும் – கம்.கிட்:11 131/1
தேறுற்று உயிர் பெற்று இயல்பும் சில தேறலுற்றான் – கம்.சுந்:4 88/4

மேல்


இயல்புளி (1)

இன்னது தகைமை என்ப இயல்புளி மரபின் எண்ணி – கம்.கிட்:9 17/1

மேல்


இயல்பே (1)

என் சொல் கடந்து மனமும் தளர்ந்த இள வீரன் வந்த இயல்பே – கம்.ஆரண்:13 64/4

மேல்


இயல்பொடு (1)

இயல்பொடு கொணர்ந்தனன் இரதம் ஏற்றியே – கம்.பால:5 72/4

மேல்


இயல்வர (1)

பல் களிற்று இன நிரை புலம் பெயர்ந்து இயல்வர
அமர் கண் அமைந்த அவிர் நிண பரப்பின் – பதி 67/7,8

மேல்


இயல்வரும் (2)

இழை அணிந்து இயல்வரும் கொடுஞ்சி நெடும் தேர் – குறு 345/1
இரும் களிறு இயல்வரும் பெரும் காட்டு இயவின் – அகம் 298/10

மேல்


இயல்வு (1)

இயல்வு உறு செலவின் நாவாய் இரு கையும் எயினர் தூண்ட – கம்.அயோ:13 56/1

மேல்


இயல்வோள் (1)

தருமமொடு இயல்வோள் சாயல் நோக்கி – புறம் 353/4

மேல்


இயல (8)

முழவு உறழ் தட கையின் இயல ஏந்தி – திரு 215
களிறு பரந்து இயல கடு மா தாங்க – பதி 49/4
களிறு பாய்ந்து இயல கடு மா தாங்க – பதி 81/6
வண்டு படு சென்னிய பிடி புணர்ந்து இயல
மறவர் மறல மா படை உறுப்ப – பதி 82/6,7
தோடு உறு மட மான் ஏறு புணர்ந்து இயல
புள்ளும் மிஞிறும் மா சினை ஆர்ப்ப – பதி 89/2,3
செண்ணிகை கோதை கதுப்போடு இயல
மணி மருள் தேன் மகிழ் தட்ப ஒல்கி – பரி 21/56,57
வேறு_வேறு இயல ஆகி மாறு எதிர்ந்து – அகம் 327/3
ஓங்கு இயல களிறு ஊர்ந்தனன் – புறம் 239/15

மேல்


இயலவர் (1)

மென் சீர் மயில் இயலவர்
வாள் மிகு வய மொய்ம்பின் – பரி 9/56,57

மேல்


இயலவரொடு (1)

தணந்ததன் தலையும் நீ தளர்_இயலவரொடு – கலி 66/17

மேல்


இயலவும் (1)

தெருவின் இயலவும் தருவது-கொல்லோ – குறு 182/5

மேல்


இயலா (2)

மா நிலம் இயலா முதல் முறை அமையத்து – பரி 3/91
எண்ணின் நான்முகர் எழுபதினாயிரர்க்கு இயலா
உண்ணின் அண்டங்கள் ஓர் பிடி உண்ணவும் உதவா – கம்.கிட்:12 24/1,2

மேல்


இயலா-வகை (1)

தனக்கு இயலா-வகை தாழ்வது தாழ்வு இல் – கம்.பால:8 17/2

மேல்


இயலாதது (1)

யாது உனக்கு இயலாதது எந்தை வருந்தல் என்ன இயம்பினான் – கம்.கிட்:10 68/4

மேல்


இயலாது (3)

பாடு அரிது இயைந்த சிறு துயில் இயலாது
கோடு முழங்கு இமிழ் இசை எடுப்பும் – பதி 50/24,25
இ தொழில் இவனுக்கு அல்லால் ஈசற்கும் இயலாது என்பார் – கம்.யுத்2:18 212/2
ஐய நிற்கு இயலாது உண்டோ இராவணன் அயலே வந்துற்று – கம்.யுத்3:31 64/1

மேல்


இயலாய் (1)

கட வரை நிற்குமோ காமம் கொடி இயலாய்
என ஆங்கு – பரி 20/94,95

மேல்


இயலார் (4)

தார் மார்பின் தகை இயலார்
ஈர மாலை இயல் அணியார் – பரி 17/35,36
கொடி இயலார் கை போல் குவிந்த முகை – பரி 20/98
தங்கா சிறப்பின் தளிர் இயலார் செல்ல – பரி 24/15
மயில் இயலார் மரு உண்டு மறந்து அமைகுவான்-மன்னோ – கலி 30/6

மேல்


இயலாளர் (1)

பேர் இயலாளர் செய்கை ஊதியம் பிடித்தும் என்னார் – கம்.யுத்2:19 271/3

மேல்


இயலாளுக்கு (1)

நல் இயலாளுக்கு எல்லாம் நலன் அன்றி பிறிது உண்டாமோ – கம்.கிட்:13 60/4

மேல்


இயலான் (1)

துளங்கு இயலான் பணை எருத்தின் – புறம் 15/7

மேல்


இயலி (22)

பீலி மஞ்ஞையின் இயலி கால – பெரும் 331
நன் மா மயிலின் மென்மெல இயலி
கடும் சூல் மகளிர் பேணி கைதொழுது – மது 608,609
ஒண் பொன் அவிர் இழை தெழிப்ப இயலி
திண் சுவர் நல் இல் கதவம் கரைய – மது 666,667
தண்டு சேர் மள்ளரின் இயலி அயலது – நற் 260/3
வினை அமை பாவையின் இயலி நுந்தை – நற் 362/1
ஒலி நெடும் பீலி துயல்வர இயலி
ஆடு மயில் அகவும் நாடன் நம்மொடு – குறு 264/2,3
நன் நுதல் அரிவையொடு மென்மெல இயலி
வந்திசின் வாழியோ மடந்தை – ஐங் 175/2,3
மை அணல் காளையொடு பைய இயலி
பாவை அன்ன என் ஆய் தொடி மடந்தை – ஐங் 389/2,3
மெல் இயல் மகளிர் ஒல்குவனர் இயலி
கிளி கடி மேவலர் புறவு-தொறும் நுவல – பதி 78/5,6
திருந்து அடி நூபுரம் ஆர்ப்ப இயலி விருப்பினால் – கலி 83/16
கழை வளர் அடுக்கத்து இயலி ஆடு மயில் – அகம் 82/9
சிலம்பு நக இயலி சென்ற என் மகட்கே – அகம் 117/9
பொலிந்த ஆயமொடு காண்_தக இயலி
தழலை வாங்கியும் தட்டை ஓப்பியும் – அகம் 188/10,11
சீர் கெழு வியன் நகர் சிலம்பு நக இயலி
ஓரை ஆயமொடு பந்து சிறிது எறியினும் – அகம் 219/1,2
சின் மெல் ஒதுக்கமொடு மென்மெல இயலி நின் – அகம் 261/6
அன்ன மாண் பெடையின் மென்மெல இயலி
கையறு நெஞ்சினள் அடைதரும் – அகம் 279/15,16
தடவரல் ஒதுக்கம் தகை கொள இயலி
காணிய வம்மோ கற்பு மேம்படுவி – அகம் 323/6,7
கல் முகை அடுக்கத்து மென்மெல இயலி
செறு பகை வாட்டிய செம்மலொடு அறு கால் – அகம் 332/6,7
இன் நகை விறலியொடு மென்மெல இயலி
செல்வை ஆயின் செல்வை ஆகுவை – புறம் 70/15,16
தெண் கிணை முன்னர் களிற்றின் இயலி
வெம் போர் செழியனும் வந்தனன் எதிர்ந்த – புறம் 79/3,4
கலவ மஞ்ஞையின் காண்வர இயலி
மாரி அன்ன வண்மை – புறம் 133/5,6
மயில் தொடர் இயலி ஆய் மருவல் நன்று எனா – கம்.ஆரண்:6 22/4

மேல்


இயலியாள் (1)

சிலம்பு ஆர்ப்ப இயலியாள் இவள்-மன்னோ இனி மன்னும் – கலி 147/4

மேல்


இயலினள் (1)

இயலினள் ஒல்கினள் ஆடும் மட மகள் – பதி 51/10

மேல்


இயலும் (14)

வரை பொலிந்து இயலும் மட கண் மஞ்ஞை – மலை 509
கன்று உடை மருங்கின் பிடி புணர்ந்து இயலும்
வலன் உயர் மருப்பின் நிலம் ஈர் தட கை – நற் 194/3,4
அணி கிளர் கலாவம் ஐது விரித்து இயலும்
மணி புரை எருத்தின் மஞ்ஞை போல நின் – நற் 264/3,4
புரி உறு நரம்பும் இயலும் புணர்ந்து – பரி 18/51
கல் உயர் நனம் சாரல் கலந்து இயலும் நாட கேள் – கலி 52/6
இயலும் சொல்லும் நோக்குபு நினைஇ – கலி 55/8
மெல்ல இயலும் மயிலும் அன்று – கலி 55/13
ஆய் சிலம்பு எழுந்து ஆர்ப்ப அம் சில இயலும் நின் – கலி 59/7
அரும் படர் கண்டாரை செய்து ஆங்கு இயலும்
விரிந்து ஒலி கூந்தலாய் கண்டை எமக்கு – கலி 64/5,6
தேரை வாய் கிண்கிணி ஆர்ப்ப இயலும் என் – கலி 86/9
இடு மணல் பந்தருள் இயலும்
நெடு மென் பணை தோள் மாஅயோளே – அகம் 89/21,22
அன்னிமிஞிலியின் இயலும்
நின் நல தகுவியை முயங்கிய மார்பே – அகம் 196/12,13
இயலும் மண்டிலம் இகந்து எனையவும் தவிர மேல் – கம்.கிட்:5 13/2
என்ற பொழுதின்-கணும் இது என்று இயலும் என்றான் – கம்.யுத்1:9 3/4

மேல்


இயலுமேல் (1)

ஒல்லுமாறு இயலுமேல் உடன்பிறப்பின் பயன் ஓரான் – கம்.யுத்2:16 351/3

மேல்


இயலுவாய் (1)

இயலுவாய் நின்னோடு உசாவுவேன் நின்றீத்தை – கலி 94/4

மேல்


இயலை (1)

எழிலை நோக்கும் இள மயிலின் இயலை நோக்கும் இயல்பு ஆனாள் – கம்.ஆரண்:14 31/2

மேல்


இயலோடு (1)

வென்று மீளுதிர் மெல்_இயலோடு என்றான் – கம்.ஆரண்:7 13/4

மேல்


இயலோயே (3)

மெல் இயலோயே மெல் இயலோயே – குறு 368/1
மெல் இயலோயே மெல் இயலோயே
நன்_நாள் நீத்த பழி தீர் மாமை – குறு 368/1,2
சொல்லகிற்றாம் மெல் இயலோயே
சிறியரும் பெரியரும் வாழும் ஊர்க்கே – குறு 368/4,5

மேல்


இயலோர் (1)

மூ-வகை இயலோர் ஆவர் முனைவர்க்கும் உலக முன்னே – கம்.கிட்:9 10/4

மேல்


இயலோரும் (1)

மயில் இயலோரும் மட மொழியோரும் – மது 418

மேல்


இயலோள்-வயின் (1)

பல் இரும் கூந்தல் மெல் இயலோள்-வயின்
பிரியாய் ஆயினும் நன்றே விரி இணர் – ஐங் 308/1,2

மேல்


இயவர் (7)

கலித்த இயவர் இயம் தொட்டு அன்ன – மது 304
இம்மென் பெரும் களத்து இயவர் ஊதும் – நற் 113/10
தட்டை தண்ணுமை பின்னர் இயவர்
தீம் குழல் ஆம்பலின் இனிய இமிரும் – ஐங் 215/3,4
கடிப்பு கண் உறூஉம் தொடி தோள் இயவர்
அரணம் காணாது மாதிரம் துழைஇய – பதி 17/7,8
மண்-உறு முரசம் கண் பெயர்த்து இயவர்
கடிப்பு உடை வலத்தர் தொடி தோள் ஓச்ச – பதி 19/7,8
அரியல் ஆர்கையர் இனிது கூடு இயவர்
துறை நணி மருதம் ஏறி தெறும்-மார் – பதி 27/5,6
பேஎ மன்ற பிறழ நோக்கு இயவர்
ஓடு-உறு கடு முரண் துமிய சென்று – பதி 78/10,11

மேல்


இயவரின் (1)

மன்னர் இயவரின் இரங்கும் கானம் – ஐங் 425/2

மேல்


இயவரும் (1)

இயவரும் அறியா பல் இயம் கறங்க – புறம் 336/6

மேல்


இயவன் (1)

கம்புள் இயவன் ஆக விசி பிணி – அகம் 356/3

மேல்


இயவில் (5)

கனை இருள் புதைத்த அஞ்சுவரும் இயவில்
பாம்பு உடன்று இரிக்கும் உருமோடு – நற் 383/7,8
யாஅம் கொன்ற மரம் சுட்ட இயவில்
கரும்பு மருள் முதல பைம் தாள் செந்தினை – குறு 198/1,2
மழை பெயல் மறந்த கழை திரங்கு இயவில்
செல் சாத்து எறியும் பண்பு இல் வாழ்க்கை – அகம் 245/5,6
அரி மணல் இயவில் பரல் தேர்ந்து உண்டு – அகம் 271/3
செறி மணல் நிவந்த களர் தோன்று இயவில்
குறு மோட்டு மூதாய் குறுகுறு ஓடி – அகம் 374/11,12

மேல்


இயவின் (19)

வில் உடை வைப்பின் வியன் காட்டு இயவின்
நீள் அரை இலவத்து அலங்கு சினை பயந்த – பெரும் 82,83
மேதி அன்ன கல் பிறங்கு இயவின்
வாதி கை அன்ன கவை கதிர் இறைஞ்சி – மலை 111,112
ஓர் யாற்று இயவின் மூத்த புரிசை – மலை 229
புன் புறா உயவும் வெம் துகள் இயவின்
நயந்த காதலன் புணர்ந்தனள் ஆயினும் – நற் 66/5,6
அரசு பகை நுவலும் அரு முனை இயவின்
அழிந்த வேலி அம் குடி சீறூர் – நற் 346/3,4
முரம்பு தலைமணந்த நிரம்பா இயவின்
ஓங்கி தோன்றும் உமண் பொலி சிறுகுடி – நற் 374/1,2
நீர் மருங்கு அறுத்த நிரம்பா இயவின்
இன்னா மன்ற சுரமே – ஐங் 326/3,4
துப்பின் அன்ன செம் கோட்டு இயவின்
நெய்த்தோர் மீமிசை நிணத்தின் பரிக்கும் – அகம் 9/8,9
இகழ்ந்து இயங்கு இயவின் அகழ்ந்த குழி செத்து – அகம் 21/25
பொரி அரை புதைத்த புலம்பு கொள் இயவின்
விழு தொடை மறவர் வில் இட வீழ்ந்தோர் – அகம் 53/9,10
புறவு அடைந்து இருந்த அரு முனை இயவின்
சீறூரோளே ஒண்_நுதல் யாமே – அகம் 84/9,10
இட்டு அரும் கண்ண படுகுழி இயவின்
இருள் இடை மிதிப்பு-உழி நோக்கி அவர் – அகம் 128/13,14
குறை குளம்பு உதைத்த கல் பிறழ் இயவின்
வெம் சுரம் போழ்ந்த அஞ்சுவரு கவலை – அகம் 207/6,7
சுரன் இடை விலங்கிய மரன் ஓங்கு இயவின்
வந்து வினை வலித்த நம்-வயின் என்றும் – அகம் 289/4,5
இரும் களிறு இயல்வரும் பெரும் காட்டு இயவின்
ஆர் இருள் துமிய வெள் வேல் ஏந்தி – அகம் 298/10,11
குன்று விலங்கு இயவின் அவர் சென்ற நாட்டே – அகம் 309/17
வரி மரல் இயவின் ஒரு நரி ஏற்றை – அகம் 337/15
மரம் நிழல் அற்ற இயவின் சுரன் இறந்து – அகம் 353/15
அழல் மேய்ந்து உண்ட நிழல் மாய் இயவின்
வறல் மரத்து அன்ன கவை மருப்பு எழில் கலை – அகம் 395/7,8

மேல்


இயவு (4)

இடி சுர நிவப்பின் இயவு கொண்டு ஒழுகி – மலை 20
நல் எழில் நெடும் தேர் இயவு வந்து அன்ன – மலை 323
ஓர் இயவு உறுத்தர ஊர்_ஊர்பு இடம் திரீஇ – பரி 6/37
இருள் மயங்கு யாமத்து இயவு கெட விலங்கி – அகம் 218/10

மேல்


இயவுள் (2)

பெரியோர் ஏத்தும் பெரும் பெயர் இயவுள்
சூர் மருங்கு அறுத்த மொய்ம்பின் மதவலி – திரு 274,275
கொம்மை வாடிய இயவுள் யானை – அகம் 29/16

மேல்


இயற்கை (29)

சேண் விளங்கு இயற்கை வாள் மதி கவைஇ – திரு 87
நால் வேறு இயற்கை பதினொரு மூவரொடு – திரு 167
மாயா இயற்கை பாவையின் – நற் 201/11
மணம் மகிழ் இயற்கை காட்டியோயே – குறு 229/7
பண்டும் இ உலகத்து இயற்கை அஃது இன்றும் – கலி 22/3
விரை செலல் இயற்கை வங்கூழ் ஆட்ட – அகம் 255/4
வான் வழங்கு இயற்கை வளி பூட்டினையோ – அகம் 384/9
ஐம் பெரும் பூதத்து இயற்கை போல – புறம் 2/6
இயற்கை அல்லன செயற்கையில் தோன்றினும் – புறம் 35/28
புதுவது அன்று இ உலகத்து இயற்கை
இன்றின் ஊங்கோ கேளலம் திரள் அரை – புறம் 76/2,3
இயற்கை நெறி முறையாலே இந்திரற்கும் இடர் இயற்றி – கம்.பால:12 12/2
இருமையும் பெறற்கு என்பது பெரியவர் இயற்கை
தருமம் அன்ன நின் தந்த யான் தளர்வது தகவோ – கம்.அயோ:1 62/2,3
ஈகையில் உவந்த அ இயற்கை இது என்றால் – கம்.அயோ:3 101/3
என்னே நிருபன் இயற்கை இருந்தவா – கம்.அயோ:4 108/1
இறத்தலும் பிறத்தலும் இயற்கை என்பதே – கம்.அயோ:14 68/3
இறை திறம்பினனால் என்னே இழிந்துளோர் இயற்கை என்னின் – கம்.கிட்:7 80/1
ஏலும் என்று இசைக்கின் ஏலா இது வயிற்று இயற்கை இன்னும் – கம்.கிட்:13 39/4
போர் இயற்கை இராவணன் பொன் மனை – கம்.சுந்:2 165/1
சீர் இயற்கை நிரம்பிய திங்களா – கம்.சுந்:2 165/2
மாயத்தின் இயற்கை வல்லார் நிலை என்னை முடிவின் மாரி – கம்.யுத்2:15 142/2
இளக்கம் ஒன்று இன்றி நின்ற இயற்கை பார்த்து இவனது ஆற்றல் – கம்.யுத்2:16 198/1
இ சிலை இயற்கை மேல்_நாள் தமிழ் முனி இயம்பிற்று எல்லாம் – கம்.யுத்3:27 9/1
ஏந்து அகல் ஞாலம் எல்லாம் இனிது உறைந்து இயற்கை தாங்கும் – கம்.யுத்3:27 71/1
என்று உரைத்து இளவல் தன்-மேல் எழுகின்ற இயற்கை நோக்கி – கம்.யுத்3:27 99/1
இது இயற்கை ஓர் சீதை என்று இரும் தவத்து இயைந்தாள் – கம்.யுத்3:30 48/1
பொது இயற்கை தீர் கற்புடை பத்தினி பொருட்டால் – கம்.யுத்3:30 48/2
போர் இயற்கை நினைந்து எழு பொம்மலார் – கம்.யுத்4:33 34/2
ஆர் அனார் உலகு இயற்கை அறிதக்கார் அவை ஏழும் ஏழும் அஞ்சும் – கம்.யுத்4:38 28/1
இங்கு அணைந்தேன் எனது இயற்கை நோக்கியும் – கம்.யுத்4:40 78/3

மேல்


இயற்கைய (2)

இரவி வெள்க நின்று இமைக்கின்ற இயற்கைய என்றால் – கம்.சுந்:2 14/3
மின்னும் மோலி இயற்கைய வீடணன் – கம்.யுத்4:40 25/2

மேல்


இயற்கையாலும் (1)

எதிர் ஒத்த இருளை சீறி எழுகின்ற இயற்கையாலும்
கதிர் ஒத்த பகழி கற்றை கதிர் ஒளி காட்டலாலும் – கம்.யுத்3:27 95/2,3

மேல்


இயற்கையின் (2)

தொன் முறை இயற்கையின் மதிய – பரி 2/1
இயற்கையின் நிற்பது அல்லால் இயற்றல் ஆம் நெறி என் என்றான் – கம்.ஆரண்:12 53/4

மேல்


இயற்கையும் (7)

காரி உண்டி கடவுளது இயற்கையும்
பாய் இருள் நீங்க பகல் செய்யா எழுதரும் – மலை 83,84
அரிது பெறு சிறப்பின் காமத்து இயற்கையும்
இ நிலை அறியாய் ஆயினும் செம் நிலை – அகம் 353/5,6
இருவீர் வேறல் இயற்கையும் அன்றே அதனால் – புறம் 45/6
நூல் இயற்கையும் நும் குலத்து உந்தையர் – கம்.கிட்:7 95/1
போல் இயற்கையும் சீலமும் போற்றலை – கம்.கிட்:7 95/2
இசையும் செல்வமும் உயர் குலத்து இயற்கையும் எஞ்ச – கம்.யுத்1:2 99/1
இரந்து கோடலின் இயற்கையும் தருமமும் எஞ்ச – கம்.யுத்1:6 8/3

மேல்


இயற்கையை (2)

இல்லறம் துறந்திலாதோர் இயற்கையை இழந்தும் போரின் – கம்.கிட்:9 23/1
இருந்தவன் இலங்கை வேந்தன் இயற்கையை எய்த நோக்கி – கம்.யுத்2:16 13/1

மேல்


இயற்பேர் (1)

யார் இ நகருக்கு இறைவர் யாது நின் இயற்பேர்
பார் புகழ் தவத்தினை பணித்து அருளுக என்றான் – கம்.கிட்:14 55/2,3

மேல்


இயற்ற (11)

இறுதியை தன்-வயின் இயற்ற எய்தினான் – கம்.ஆரண்:4 10/1
தாம் இருந்த தகை அரக்கர் புகல் ஒழிய தவம் இயற்ற
யாம் இருந்த நெடும் சூழற்கு என் செய வந்தீர் எனலும் – கம்.ஆரண்:6 110/1,2
ஆதியாய் அஞ்சும் அன்றே அருள் அலது இயற்ற என்ன – கம்.ஆரண்:10 102/3
இளவரசு இயற்ற ஏவி இனிதினின் இருந்தான் இப்பால் – கம்.கிட்:9 33/4
எண்மர்க்கும் மற்றை இருவர்க்கும் பெரும் பயம் இயற்ற – கம்.சுந்:12 43/4
ஓமம் இயற்ற உடையான் முடி சூட்ட – கம்.யுத்1:3 175/2
நிந்தனை இலாதவன் இயற்ற நேர்ந்தனன் – கம்.யுத்1:8 2/4
என்னை அன்னவர் அறிந்திலா-வகை செயல் இயற்ற
துன்னு போர் படை முடிவு இலாது அவர்-வயின் தூண்டின் – கம்.யுத்3:22 92/1,2
ஒன்றிய பூசனை இயற்ற உன்னினேன் – கம்.யுத்3:24 74/2
உடைத்த பூசனை வரன்முறை இயற்ற என்று உரைத்தான் – கம்.யுத்3:30 31/4
நொய்தினின் இயற்ற நோன்பின் மாதவர் நுனித்து காட்ட – கம்.யுத்4:42 15/3

மேல்


இயற்றமேனும் (1)

தீவினை இயற்றமேனும் எம்பி-மேல் சீறி என்-மேல் – கம்.கிட்:7 132/3

மேல்


இயற்றல் (7)

உளைவன இயற்றல் ஒல்லை உன் நிலை உணருமாகில் – கம்.ஆரண்:6 60/3
எ நாளும் அரும் தவம் அன்றி இயற்றல் ஆமோ – கம்.ஆரண்:10 133/4
இயற்கையின் நிற்பது அல்லால் இயற்றல் ஆம் நெறி என் என்றான் – கம்.ஆரண்:12 53/4
அல்லிடை மணி சிறந்து அழல் இயற்றல் போல் – கம்.கிட்:10 15/4
யாவது எ உலகத்தினின் இங்கு இவர்க்கு இயற்றல்
ஆவது ஆகுவது அரியது ஒன்று உளது எனல் ஆமே – கம்.கிட்:12 38/1,2
இரும் சிறகு அற்ற புள் போல் யாதும் ஒன்று இயற்றல் ஆற்றேன் – கம்.யுத்3:26 46/2
நின்றும் ஒன்று இயற்றல் ஆற்றேம் நேமியான் தானே நேர்ந்து – கம்.யுத்3:31 56/2

மேல்


இயற்றலாம் (1)

என் அவர் எய்தா-வண்ணம் இயற்றலாம் உறுதி என்றான் – கம்.யுத்3:26 14/4

மேல்


இயற்றலால் (1)

இனிது அரும் தவம் நொய்தின் இயற்றலால்
பனி தரும் கிரி தம் மனம் பற்று_அறு – கம்.யுத்1:8 30/2,3

மேல்


இயற்றலுற்றேன் (1)

பேர் இடர் இயற்றலுற்றேன் பிழை இது பொறுத்தி இன்னும் – கம்.யுத்2:17 49/2

மேல்


இயற்றவும் (1)

அண்ணலே இனி அரும் தவம் இயற்றவும் அடுக்கும் – கம்.அயோ:1 35/2

மேல்


இயற்றற்கு (1)

ஏன்று எனக்கு உரியது ஆன கருமமும் இயற்றற்கு ஒத்த – கம்.கிட்:9 30/2

மேல்


இயற்றா (2)

கை புனைந்து இயற்றா கவின் பெறு வனப்பின் – திரு 17
இரும்பு புனைந்து இயற்றா பெரும் பெயர் தோட்டி – புறம் 150/25

மேல்


இயற்றாதே (1)

இருவினையும் இடைவிடா எ வினையும் இயற்றாதே இமையோர் ஏத்தும் – கம்.கிட்:13 27/1

மேல்


இயற்றி (42)

ஆங்கு அ பன்னிரு கையும் பாற்பட இயற்றி
அந்தர பல் இயம் கறங்க திண் காழ் – திரு 118,119
பெய்ம் மணல் முற்றம் கவின் பெற இயற்றி
மலை வான் கொண்ட சினைஇய வேலன் – ஐங் 248/1,2
வார் பொலம் கிண்கிணி ஆர்ப்ப இயற்றி நீ – கலி 96/17
இயற்கை நெறி முறையாலே இந்திரற்கும் இடர் இயற்றி
முயல் கறை இல் மதி குடையாய் இவர் குலத்தோன் முன் ஒருவன் – கம்.பால:12 12/2,3
ஒல்லையின் இயற்றி நல் உறுதி வாய்மையும் – கம்.அயோ:2 11/3
பெற்றவன் தன்னை போல பெரும் பரிவு இயற்றி நின்றார் – கம்.அயோ:3 85/2
நின்று தவம் இயற்றி தான் தீர நேர்ந்ததோ – கம்.அயோ:4 106/1
மாலை வாய் நியமம் செய்து மரபுளி இயற்றி வைகல் – கம்.அயோ:8 20/1
நாள் முதற்கு அமைந்த யாவும் நயந்தனன் இயற்றி நாம – கம்.அயோ:8 24/1
எயில் இளம் கழைகளால் இயற்றி ஆறு இடு – கம்.அயோ:10 47/3
இழி வரு சிறு தொழில் இயற்றி ஆண்டு தன் – கம்.அயோ:11 105/2
நல் பெற்ற வேள்வி நவை நீங்க நீ இயற்றி
என் பெற்று நீ பெற்றது இன் உயிர் போய் நீங்கலோ – கம்.அயோ:14 59/2,3
நல் தவம் இயற்றி அ அனங்கன் நல் உரு – கம்.ஆரண்:6 6/3
சிந்தினன் மணலின் வேதி தீது அற இயற்றி தெண் நீர் – கம்.ஆரண்:13 134/3
கைதவம் இயற்றி யாண்டும் கழிப்ப அரும் கணக்கு இல் தீமை – கம்.கிட்:7 139/1
வேண்டுவ மரபின் எண்ணி விதி முறை இயற்றி வீர – கம்.கிட்:9 7/2
மன் அரசு இயற்றி என்-கண் மருவுழி மாரி காலம் – கம்.கிட்:9 17/2
அறன் அலது இயற்றி வேறு என் கொண்டு ஆற்றுகேன் – கம்.சுந்:4 14/4
ஏலுற இயற்றி ஆங்கண் இருந்து இவண் இருந்தோர்க்கு எல்லாம் – கம்.சுந்:14 7/3
எழில் குறி காட்டி நின்று இயற்றி ஈந்தனன் – கம்.யுத்1:2 3/2
வரன்முறை இயற்றி நீ வழி கொள்வாய் என்றான் – கம்.யுத்1:2 4/3
வஞ்சனை மனிதரை இயற்றி வாள் நுதல் – கம்.யுத்1:2 16/1
எய்தினார் பதம் இழந்தனர் யான் தவம் இயற்றி
பொய் இல் நாயகம் பூண்ட பின் இனி அது புரிதல் – கம்.யுத்1:3 54/2,3
இரு வினை என்பவை இயற்றி இட்டவை – கம்.யுத்1:3 67/2
மாய் வினை இயற்றி முற்றும் வருணன்-மேல் வந்த சீற்றம் – கம்.யுத்1:7 17/3
செல்லுதி சேது என்று ஒன்று இயற்றி என் சிரத்தின் மேலாய் – கம்.யுத்1:7 21/4
இளையவன் பிரிய மாயம் இயற்றி ஆய்_இழையை வெளவும் – கம்.யுத்1:14 33/3
இணை அறு வேள்வி மேல்_நாள் இயற்றி ஈன்று எடுத்த எந்தை – கம்.யுத்2:17 43/1
வேறு வேறு இயற்றி வீர கொடியையும் அறுத்து வீழ்த்தி – கம்.யுத்2:19 117/3
வன் கலாம் இயற்றி நின்றான் மற்றொரு மனத்தன் ஆகி – கம்.யுத்2:19 183/2
அன்னதின் மாயை இயற்றி அகன்றான் – கம்.யுத்3:20 17/3
இரவும் நன் பகலும் பெரு நெடும் செரு இயற்றி
உரவு நம் படை மெலிந்துளது அருந்துதற்கு உணவு – கம்.யுத்3:22 86/1,2
இடுக்கு ஒன்று ஆகின்றது இல்லை நல் வேள்வியை இயற்றி
முடிப்பேன் இன்று அவர் வாழ்வை ஓர் கணத்து என மொழிந்தான் – கம்.யுத்3:22 91/3,4
மெய்கொள் பூசனை விதிமுறை இயற்றி மேல் வீரன் – கம்.யுத்3:22 185/3
கொண்டு சிலம்பி தன் வாயின் கூர் நூல் இயைய கூடு இயற்றி
பண்டும் இன்றும் அமைக்கின்ற படியை ஒருவாய் பரமேட்டி – கம்.யுத்3:22 222/3,4
கை ஆர் வரை-மேல் முரசு இயற்றி நகரம் எங்கும் களி கூர – கம்.யுத்3:23 1/3
கேட்டு அவை ஐய வேண்டிற்று இயற்றி பின் கெடாமல் எம்-பால் – கம்.யுத்3:24 62/1
ஏவிய காரியம் இயற்றி எய்தினை – கம்.யுத்3:24 68/1
தக்கவாறு இயற்றி மற்று உன் சிலை வலி தருக்கினாலே – கம்.யுத்3:27 4/3
வீசினன் இயற்றி மற்றும் வேட்டன வேட்டோர்க்கு எல்லாம் – கம்.யுத்4:35 3/3
அ பகல் இயற்றி உளது ஆயிரம் அருக்கர்க்கு – கம்.யுத்4:36 19/2
இருப்பு கம்மியற்கு இழை நுழை ஊசி என்று இயற்றி
விருப்பின் கோடியால் விலைக்கு எனும் பதடியின் விட்டான் – கம்.யுத்4:37 121/1,2

மேல்


இயற்றிட (1)

வஞ்சனை இயற்றிட வந்தவாறு அலால் – கம்.யுத்1:4 68/1

மேல்


இயற்றிய (32)

கொடும் கால் புன்னை கோடு துமித்து இயற்றிய
பைம் காய் தூங்கும் பாய் மணல் பந்தர் – பெரும் 266,267
மாக விசும்போடு ஐந்து உடன் இயற்றிய
மழு வாள் நெடியோன் தலைவன் ஆக – மது 454,455
கல் இடித்து இயற்றிய இட்டு வாய் கிடங்கின் – மது 730
யவனர் இயற்றிய வினை மாண் பாவை – நெடு 101
மெய் உரித்து இயற்றிய மிதி அதள் பள்ளி – மலை 419
அகலுள் ஆங்கண் கழி மிடைந்து இயற்றிய
புல் வேய் குரம்பை குடி-தொறும் பெறுகுவிர் – மலை 438,439
வெண் எறிந்து இயற்றிய மா கண் அமலை – மலை 441
முள் அரித்து இயற்றிய வெள் அரி வெண் சோறு – மலை 465
கடம்பு அறுத்து இயற்றிய வலம்படு வியன் பணை – பதி 17/5
கண் அறுத்து இயற்றிய தூம்பொடு சுருக்கி – பதி 41/4
அரசு உவா அழைப்ப கோடு அறுத்து இயற்றிய
அணங்கு உடை மரபின் கட்டில் மேல் இருந்து – பதி 79/13,14
எள் அற இயற்றிய நிழல்_காண்_மண்டிலத்து – அகம் 71/13
கல்லுறுத்து இயற்றிய வல் உவர் படுவில் – அகம் 79/3
அரும்பு அலைத்து இயற்றிய சுரும்பு ஆர் கண்ணி – அகம் 180/6
மால் கடல் ஓட்டி கடம்பு அறுத்து இயற்றிய
பண் அமை முரசின் கண் அதிர்ந்து அன்ன – அகம் 347/4,5
காழ் புனைந்து இயற்றிய வனப்பு அமை நோன் சுவர் – அகம் 369/7
அமை அறுத்து இயற்றிய வெம் வாய் தட்டையின் – அகம் 388/2
செம்பு புனைந்து இயற்றிய சேண் நெடும் புரிசை – புறம் 201/9
கல் அறுத்து இயற்றிய வல் உவர் கூவல் – புறம் 331/1
ஆய அந்தணர் இயற்றிய அரும் தவத்தாலும் – கம்.அயோ:2 84/4
அரக்கர் பாவமும் அல்லவர் இயற்றிய அறமும் – கம்.அயோ:2 85/1
இத இயல் இயற்றிய குரவர் யாரினும் – கம்.அயோ:14 121/1
நாவலர் இயற்றிய நாழி நாம நூல் – கம்.ஆரண்:10 129/2
நளன் இயற்றிய நாயக கோயிலுள் – கம்.கிட்:11 18/1
என் கொண்டு இயற்றிய என தெரிகிலாத – கம்.சுந்:2 1/3
இன்னல் அம்பர வேந்தற்கு இயற்றிய
பன் நலம் பதினாயிரம் படை – கம்.சுந்:3 22/1,2
ஈண்டு வைத்தது இளவல் இயற்றிய
நீண்ட சாலையொடு நிலைநின்றது – கம்.சுந்:5 24/2,3
ஈட்டிய வலியும் மேல்_நாள் இயற்றிய தவமும் யாணர் – கம்.சுந்:12 71/1
அவண அண்ணலது ஏவலின் இயற்றிய அமைவினும் அயில் வாளி – கம்.யுத்2:16 339/3
மண்டு போர் செய வானரர் இயற்றிய மார்க்கம் – கம்.யுத்3:30 47/2
ஏதலன் மிகுதி எல்லாம் இயற்றிய பின்றை என்-தன் – கம்.யுத்4:37 6/3
வஞ்சனை இயற்றிய மாய கைகையார் – கம்.யுத்4:41 93/1

மேல்


இயற்றியது (5)

செய்து இயற்றியது போல வயல் பூத்த தாமரை – கலி 74/3
ஆணையும் காக்கும் ஆயினும் நகருக்கு அணி என இயற்றியது அன்றே – கம்.பால:3 12/4
எற்கு உரையாது நீர் ஈது இயற்றியது என்-கொல் என்றான் – கம்.கிட்:11 86/4
இவ்வழி இலங்கை வேந்தன் இயற்றியது இயம்பலுற்றாம் – கம்.யுத்2:17 1/4
அங்கு நின்று இயற்றியது அறைகவாம்-அரோ – கம்.யுத்2:17 95/4

மேல்


இயற்றியாள்-கொல் (1)

உறுப்பு எலாம் கொண்டு இயற்றியாள்-கொல் வெறுப்பினால் – கலி 56/8

மேல்


இயற்றியும் (1)

வேள்வியை இயற்றியும் வளர்க்க வேண்டுமோ – கம்.அயோ:12 20/2

மேல்


இயற்றின (1)

ஏரி ஆக்கின ஆறுகள் இயற்றின நிறைய – கம்.ஆரண்:7 82/3

மேல்


இயற்றினம் (1)

மெய் கொள் பூசனை இயற்றினம் விடும் இது விதியால் – கம்.யுத்3:22 88/2

மேல்


இயற்றினன் (2)

வேறு இடம் இயற்றினன் மிதிலை நாடிக்கும் – கம்.அயோ:10 46/1
ஏவு என இயற்றினன் கணத்தின் என்பரால் – கம்.யுத்1:2 1/3

மேல்


இயற்றினாரை (1)

பாபமே இயற்றினாரை பல் நெடும் காதம் ஓடி – கம்.யுத்1:7 18/1

மேல்


இயற்றினால் (1)

துனி அறு வேள்வி வல்லை இயற்றினால் முடியும் துன்பம் – கம்.யுத்3:26 13/4

மேல்


இயற்றினாளை (1)

எண்களால் அளவு ஆம் மான குணம் தொகுத்து இயற்றினாளை
கண்களால் அரக்கன் கண்டான் அவனை ஓர் கலக்கம் காண்பான் – கம்.யுத்2:17 7/3,4

மேல்


இயற்றினான் (1)

எய்தின் எய்தியது ஆக இயற்றினான் – கம்.கிட்:7 110/4

மேல்


இயற்றினோர்க்கும் (1)

பெரும் தவம் இயற்றினோர்க்கும் பேர்வு_அரும் பிறவி நோய்க்கு – கம்.யுத்1:4 136/1

மேல்


இயற்று (1)

கலங்கலா நெடும் காவல் இயற்று எனா – கம்.யுத்4:39 10/3

மேல்


இயற்றுதல் (1)

எள்ள அரு வேள்வி நின்று இனிது இயற்றுதல்
பிள்ளைமை அனையது சிதைந்து பேர்ந்ததால் – கம்.யுத்3:27 62/3,4

மேல்


இயற்றுதற்கு (1)

இன்று நீ இயற்றுதற்கு எழுக ஈண்டு என்றான் – கம்.பால:5 80/4

மேல்


இயற்றுதி (1)

கொள்ளை வெம் செரு இயற்றுதி மனிதரை குறுகி – கம்.யுத்3:22 93/4

மேல்


இயற்றுபவள் (1)

எங்கு உறைவது இ தொழில் இயற்றுபவள் என்றான் – கம்.பால:7 27/3

மேல்


இயற்றும் (7)

தரு வனத்துள் யான் இயற்றும் தகை வேள்விக்கு இடையூறு தவம் செய்வோர்கள் – கம்.பால:6 11/1
ஈங்கு இவரால் என் வேள்விக்கு இடையூறு கடிது இயற்றும்
தீங்கு உடைய கொடியோரை கொல்விக்கும் சிந்தையன் ஆய் – கம்.பால:12 27/1,2
வெல்லலாம் அவர் இயற்றும் வினை எல்லாம் கடக்கலாம் மேல் வாய் நீங்கி – கம்.ஆரண்:6 130/2
இன்னவன் இளம் பதம் இயற்றும் நாள் – கம்.கிட்:3 50/2
தேர்ந்து இனிது இயற்றும் உன் தன் அரசியல் தருமம் தீர்தி – கம்.கிட்:9 20/4
நிறம் திறம்பா-வகை இயற்றும் நீதியால் – கம்.யுத்1:2 69/3
இறுதியும் காவலும் இயற்றும் ஈசரும் – கம்.யுத்3:22 43/3

மேல்


இயற்றுமோ (2)

ஏறிய செவ்வியின் இயற்றுமோ எனா – கம்.ஆரண்:6 17/2
மாரியை நோக்கி கைம்மாறு இயற்றுமோ வையம் என்றான் – கம்.யுத்2:19 271/4

மேல்


இயற்றுவது (3)

என்ன மா மாயம் யான் மற்று இயற்றுவது இயம்புக என்றான் – கம்.ஆரண்:11 39/1
யாதும் முன் நின்று இயற்றுவது இன்மையால் – கம்.கிட்:11 25/2
இன்றியான் உளனாய் நின்று ஒன்று இயற்றுவது இயைவது அன்றால் – கம்.யுத்1:12 27/2

மேல்


இயற்றுவர் (2)

தீ தொழில் இயற்றுவர் என்ற தீயவர் – கம்.பால:8 31/3
இறல் உறும்படி இயற்றுவர் இடையறா இன்னல் – கம்.அயோ:2 77/4

மேல்


இயற்றுவல் (1)

இதன் நினக்கு ஈதே ஆகின் இயற்றுவல் காண்டி இன்னும் – கம்.சுந்:3 144/4

மேல்


இயற்றுவார் (2)

இரு வினையும் உடையார் போல் அரும் தவம் நின்று இயற்றுவார்
திரு உறையும் மணி மார்ப நினக்கு என்னை செயல்-பால – கம்.ஆரண்:1 56/2,3
பன்றி அன்று ஆகின் ஈது ஆர் இயற்றுவார் பரிவின் என்னா – கம்.யுத்1:12 48/3

மேல்


இயற்றுவாரோ (1)

எண்ணுறு நரகின் வீழ்வது அறிஞரும் இயற்றுவாரோ – கம்.யுத்2:16 140/4

மேல்


இயற்றுவான் (4)

உரு கெழு மா நிலம் இயற்றுவான்
விரி திரை நீக்குவான் வியன் குறிப்பு ஒத்தனர் – கலி 106/18,19
இடைந்து சென்றவனை எய்தி எய்த அரிய காவல் பெற்று இகல் இயற்றுவான்
மிடைந்து நின்ற படை வேலை கால் தளர வீசினான் நிருதர் கூசினார் – கம்.யுத்2:19 70/3,4
நங்கள் காரியம் இயற்றுவான் பாரிடை நடந்தீர் – கம்.யுத்3:22 181/1
பொன் உரு அமைக்கும் மாயம் இயற்றுவான் மைந்தன் போனான் – கம்.யுத்3:26 18/2

மேல்


இயற்றுவீர் (1)

உற்றது ஒன்று இயற்றுவீர் என்று உந்தினேன் உந்தை மேலும் – கம்.யுத்2:17 28/3

மேல்


இயற்றுவென் (3)

ஈண்டு இருந்து இயற்றுவென் யாகம் யான் எனா – கம்.பால:8 29/1
சேர்வுற இயற்றுவென் கொணர செப்பு என்றான் – கம்.யுத்1:8 3/4
இன்னதே கடிது இயற்றுவென் என தொழுது எழுத்து – கம்.யுத்3:22 87/1

மேல்


இயற்றுறும் (1)

வென்றானை இயற்றுறும் வேட்கையினால் – கம்.யுத்2:18 51/4

மேல்


இயறல் (1)

பல் புரிந்து இயறல் உற்ற நல் வினை – அகம் 400/4

மேல்


இயன் (1)

இயன் எழீஇயவை போல எ வாயும் இம்மென – கலி 36/5

மேல்


இயன்ற (29)

நோய் இன்று இயன்ற யாக்கையர் மாவின் – திரு 143
புதுவது இயன்ற மெழுகு செய் பட மிசை – நெடு 159
இயன்ற எல்லாம் பயின்று அகத்து அடக்கிய – நற் 0/5
முருகு புணர்ந்து இயன்ற வள்ளி போல நின் – நற் 82/4
இனியன் ஆகலின் இனத்தின் இயன்ற
இன்னாமையினும் இனிதோ – குறு 288/3,4
இருள் நோக்கம் இடை இன்றி ஈரத்தின் இயன்ற நின் – கலி 10/18
சாந்த மரத்தின் இயன்ற உலக்கையால் – கலி 43/3
இணர் ததை தண் காவின் இயன்ற நின் குறி வந்தாள் – கலி 69/16
காண் வர இயன்ற இ கவின் பெறு பனி துறை – கலி 127/14
எவ்வத்தால் இயன்ற போல் இலை கூம்பல் எவன்-கொலோ – கலி 134/22
இயன்ற அணியன் இ தெரு இறப்போன் – அகம் 66/9
ஒருங்கு பிணித்து இயன்ற நெறி கொள் ஐம்பால் – அகம் 177/5
நெய் திரள் நரம்பின் தந்த மழலையின் இயன்ற பாடல் – கம்.பால:10 8/1
மணியால் இயன்ற மலை ஒத்தது அ மை இல் குன்றம் – கம்.பால:16 37/4
நின்றவன்-தன்னை நோக்கி இரும்பினால் இயன்ற நெஞ்சின் – கம்.அயோ:3 109/1
ஏழும் ஊடு புக்கு உருவி பின் உடன் அடுத்து இயன்ற
ஏழ் இலாமையால் மீண்டது அ இராகவன் பகழி – கம்.கிட்:4 16/2,3
கார் இயன்ற நிறத்த களங்கம் ஒன்று – கம்.கிட்:7 93/1
ஊர் இயன்ற மதிக்கு உளதாம் என – கம்.கிட்:7 93/2
சேவகன் சீறா-முன்னம் சேதுவும் இயன்ற மாதோ – கம்.சுந்:1 19/4
நேர் இயன்ற வன் திசை-தொறும் நின்ற மா நிற்க – கம்.சுந்:2 11/2
யாவரேயும் மற்று எண்ணுதற்கு அரியராய் இயன்ற
கோவை மால் அயன் மான் இடன் யாவரும் கொல்ல – கம்.யுத்1:3 15/2,3
நீரினால் இயன்ற என்ன நிழல் எழுகின்ற நீர்மை – கம்.யுத்1:10 16/4
பாய்ந்து அவர் சுற்றம் முற்றும் படுப்பெனோ இயன்ற பண்போடு – கம்.யுத்2:19 238/3
பொன்னால் இயன்ற நகை ஓடை பொங்க வன மாலை மார்பு புரள – கம்.யுத்2:19 248/3
மல்லினால் இயன்ற தோளான் வளியினால் வான தச்சன் – கம்.யுத்3:22 131/2
எ திறத்து இதற்கு எண் என தொகை வகுத்து இயன்ற
அ திறத்தினை அறைதிர் என்று உரை-செய அவர்கள் – கம்.யுத்3:30 30/1,2
இ வழி இயன்ற எல்லாம் இயம்பினாம் இரிந்து போன – கம்.யுத்3:31 232/1
எய்தின இயன்ற பல் வேறு இந்திரற்கு இயன்ற என்ன – கம்.யுத்4:42 15/4
எய்தின இயன்ற பல் வேறு இந்திரற்கு இயன்ற என்ன – கம்.யுத்4:42 15/4

மேல்


இயன்றது (8)

நனவின் இயன்றது ஆயினும் கங்குல் – அகம் 379/8
இயன்றது என் பொருட்டினால் இ இடர் உனக்கு என்ற போழ்தும் – கம்.அயோ:13 40/1
வெற்பினால் இயன்றது அன்ன வாலினை விழுங்கி வெம் தீ – கம்.சுந்:12 126/1
கற்பினால் இயன்றது என்பான் பெரியது ஓர் களிப்பன் ஆனான் – கம்.சுந்:12 126/4
மின்-பால் இயன்றது ஒரு குன்றம் வானின் மிளிர்கின்றது என்ன வெயிலோன் – கம்.யுத்2:19 247/3
மின்னால் இயன்றது எனலாய் விளங்கு மிளிர் பூண் வயங்க வெயில் கால் – கம்.யுத்2:19 248/2
கொல்லினால் இயன்றது ஆங்கு ஓர் கொடு முனை தண்டு கொண்டான் – கம்.யுத்3:22 131/3
எந்தை ஈது இயன்றது என்றார் மகோதரன் யாண்டை என்ன – கம்.யுத்3:22 158/3

மேல்


இயன்றதோ (1)

சித்தியின் இயன்றதோ செப்புவாய் என்றாள் – கம்.சுந்:4 98/3

மேல்


இயன்றன (2)

இயன்றன இள வெயில் ஏய்ந்த மெய்யின – கம்.கிட்:10 117/2
போர் இயன்றன தோற்ற என்று இகழ்தலின் புறம் போய் – கம்.சுந்:2 11/1

மேல்


இயன்றனர் (1)

வேலும் விளங்கின இளையரும் இயன்றனர்
தாரும் தையின தழையும் தொடுத்தன – அகம் 259/1,2

மேல்


இயன்றில (1)

பணி பிறிது இயன்றில பகலை வென்றன – கம்.பால:3 32/4

மேல்


இயன்று (6)

செம்பு இயன்று அன்ன செம் சுவர் புனைந்து – மது 485
அமிர்து இயன்று அன்ன தீம் சேற்று கடிகையும் – மது 532
முருகு இயன்று அன்ன உருவினை ஆகி – மது 724
செம்பு இயன்று அன்ன செய்வு-உறு நெடும் சுவர் – நெடு 112
இரும்பு இயன்று அன்ன கரும் கோட்டு எருமை – அகம் 56/3
அங்கு இயன்று அனங்கன் எய்த அம்பின் வந்த சிந்தை நோய் – கம்.பால:13 51/2

மேல்


இயால் (3)

தளர்_இயால் என் அறிதல் வேண்டின் பகை அஞ்சா – கலி 113/6
மெல்லிய ஆதல் அறியினும் மெல்_இயால் – கலி 113/16
முல்லை ஒரு காழும் கண்ணியும் மெல்_இயால் – கலி 115/5

மேல்


இயை (3)

நைவளம் பூத்த நரம்பு இயை சீர் பொய் வளம் – பரி 18/20
தொட்டதை தைப்பு அமை சருமத்தின் தாள் இயை தாமரை – பரி 21/3
இடம் படு தோளவனோடு இயை வேள்வி – கம்.பால:23 90/1

மேல்


இயைக்கும் (1)

வரை_அகத்து இயைக்கும் வரையா நுகர்ச்சி – பரி 8/41

மேல்


இயைக (9)

எதிர் வரவு மாரி இயைக என இ ஆற்றால் – பரி 11/13
மறு முறை அமையத்தும் இயைக
நறு நீர் வையை நய_தகு நிறையே – பரி 11/139,140
இருங்குன்றத்து அடியுறை இயைக என – பரி 15/65
இரு நிலத்தோரும் இயைக என ஈத்த நின் – பரி 19/4
குன்றத்து அடியுறை இயைக என பரவுதும் – பரி 21/16
இன்று போல் இயைக என பரவுதும் – பரி 21/69
மறுமுறை யானும் இயைக நெறி மாண்ட – பரி 25/3
ஈனம் இல் செல்வம் வந்து இயைக என்னவே – கம்.அயோ:1 80/4
ஈண்டு அது கிடக்க மேன்மேல் இயைந்தவாறு இயைக எஞ்சி – கம்.யுத்2:19 299/1

மேல்


இயைதந்தார் (1)

எள் அறு காதலர் இயைதந்தார் புள் இயல் – கலி 35/23

மேல்


இயைதரும் (1)

நல்லவை எல்லாம் இயைதரும் தொல் சீர் – பரி 23/67

மேல்


இயைந்த (37)

வான் இயைந்த இரு முந்நீர் – மது 75
வன்கணாளரோடு இயைந்த
புன்கண் மாலையும் புலம்பும் முந்து-உறுத்தே – நற் 89/10,11
மணம் கமழ் கானல் இயைந்த நம் கேண்மை – நற் 203/7
பெரிது அமர்ந்து இயைந்த கேண்மை சிறு நனி – நற் 259/7
நாடாது இயைந்த நண்பினது அளவே – நற் 378/12
பாடு அரிது இயைந்த சிறு துயில் இயலாது – பதி 50/24
கலப்போடு இயைந்த இரவு தீர் எல்லை – பரி 19/9
செறிந்து ஒளிர் வெண் பல்லாய் யாம் வேறு இயைந்த
குறும்பூழ் போர் கண்டேம் அனைத்து அல்லது யாதும் – கலி 95/5,6
யாமே பிரிவு இன்று இயைந்த துவரா நட்பின் – அகம் 12/4
துனி இன்று இயைந்த துவரா நட்பின் – அகம் 241/1
நுண்ணிதின் இயைந்த காமம் வென் வேல் – அகம் 303/3
இனிதின் இயைந்த நண்பு அவர் முனிதல் – அகம் 328/7
உரு உடன் இயைந்த தோற்றம் போல – அகம் 360/7
இயைந்த கேண்மை இல் ஆகியரோ – புறம் 190/5
இயைந்த வைகல் உள ஆகியரோ – புறம் 190/12
எந்தை தந்தனென் இயைந்த செய்க என்றான் – கம்.பால:6 18/4
இ புறத்தேயும் காண்பார் குறத்தியர் இயைந்த கோலம் – கம்.பால:16 5/3
ஈறு இலான் கயிலையே இயைந்த என் இனி – கம்.பால:19 3/3
இளையான் இது கூற இராமன் இயைந்த நீதி – கம்.அயோ:4 125/1
தரணி நின்னது என்று இயைந்த தன்மையால் – கம்.அயோ:14 109/2
இரைத்த மறை நாலினொடு இயைந்த பிற யாவும் – கம்.ஆரண்:3 43/1
இ உரு இயைந்த தன்மை இயம்புதி இயல்பின் என்றான் – கம்.ஆரண்:6 33/4
ஏந்தல் பொன் தோளினாய் ஈது இயைந்த பின் எனக்கு மூத்த – கம்.ஆரண்:6 47/3
இன்பமும் துன்பம்-தானும் உள்ளத்தோடு இயைந்த அன்றே – கம்.ஆரண்:10 100/4
எழு என மலை என இயைந்த தோளினாய் – கம்.ஆரண்:14 84/4
ஏழும் ஆண்டு சென்று ஒரு வழி நின்று என இயைந்த – கம்.கிட்:4 3/4
இயைந்த நாள் எல்லை நீ சென்று எய்தலை செல்வம் எய்தி – கம்.கிட்:11 80/1
என்று கொண்டு இயம்பி அண்ணற்கு எதிர்கொளற்கு இயைந்த எல்லாம் – கம்.கிட்:11 97/1
இயைந்த பத்து நூறு_ஆயிர பத்து எனும் கோடி – கம்.கிட்:12 14/1
என்றலும் திரிசடை இயைந்த சோபனம் – கம்.சுந்:3 36/1
இரு நிறத்து உற்றவேற்கு இயைந்த காந்தத்தை – கம்.சுந்:3 59/4
எத்திறத்து ஏதுவும் இயைந்த இன் உரை – கம்.சுந்:5 39/3
எண்ணற்கு_அரிய ஏனையரை இகலின் பறித்த தமக்கு இயைந்த
பெண்ணிற்கு இசையும் மங்கலத்தின் பிணித்த கயிறே இடை பிழைத்த – கம்.சுந்:12 115/2,3
இம்பரின் இயைந்த காயும் கனியும் கொண்டு இரண்டு வெள்ளம் – கம்.யுத்1:13 7/1
இடை இடை நீந்தின இயைந்த யானையின் – கம்.யுத்2:18 97/2
தன்-பால் இயைந்த நிழல் கொண்டு அமைந்த தழுவாது வந்து தழுவ – கம்.யுத்2:19 247/2
சிந்தின காதலர்க்கு இயைந்த தேரிடை – கம்.யுத்3:22 51/3

மேல்


இயைந்தது (5)

என்ன யான் இயைந்தது அன்னான் ஏயது மறுக்க அஞ்சி – கம்.அயோ:14 115/2
ஈட்டிய தவமும் பின்னர் முயற்சியும் இயைந்தது ஒத்தார் – கம்.கிட்:3 22/2
இன்று இவண் இப்பொழுது இயைந்தது ஓர் கனா – கம்.சுந்:3 50/2
எங்கு உலப்புறும் நும் சீர்த்தி நும்மொடும் இயைந்தது என்றால் – கம்.சுந்:12 83/3
இயைந்தது நாயகற்கு இயம்புவேன் எனா – கம்.யுத்1:4 46/2

மேல்


இயைந்ததை (1)

களி தட்ப வந்த இ கவின் காண இயைந்ததை
என ஆங்கு – கலி 66/20,21

மேல்


இயைந்தவர் (1)

யாகத்தில் பிறந்து இயைந்தவர் தேவரை எல்லாம் – கம்.யுத்3:30 10/2

மேல்


இயைந்தவாறு (2)

எல்லை இல் உவகையான் இயைந்தவாறு எலாம் – கம்.பால:13 66/3
ஈண்டு அது கிடக்க மேன்மேல் இயைந்தவாறு இயைக எஞ்சி – கம்.யுத்2:19 299/1

மேல்


இயைந்தவே (1)

இயல்பினின் இயைந்தவே இனிதின் வைகுமே – கம்.கிட்:11 127/2

மேல்


இயைந்தன்று-மன்னே (1)

காணவும் இயைந்தன்று-மன்னே நாணி – நற் 178/7

மேல்


இயைந்தன (5)

ஏயினன் அவை எலாம் வந்து இயைந்தன இமைப்பின் முன்னம் – கம்.பால:9 21/4
இளிக்கு அறை இன் சொல் இயைந்தன பூவை – கம்.ஆரண்:14 37/1
ஏது ஒன்றிய நீதி இயைந்தன
சாது என்று உணர்கிற்றியேல் தக்கன – கம்.சுந்:12 86/2,3
இயைந்தன இயைந்தன இனைய கூறலும் – கம்.யுத்1:4 39/1
இயைந்தன இயைந்தன இனைய கூறலும் – கம்.யுத்1:4 39/1

மேல்


இயைந்தனம் (1)

இன்னும் நீ இசைத்த செய்வான் இயைந்தனம் என்று கூறி – கம்.கிட்:11 75/2

மேல்


இயைந்தாய் (1)

எல்லாம் இடை பயின்றாய் புயம் நால் ஐந்தினொடு இயைந்தாய்
வல்லாய் செரு வலியாய் திறல் மறவோய் இதன் எதிரே – கம்.யுத்2:15 163/2,3

மேல்


இயைந்தார் (1)

இந்தியம் பகை ஆயவை ஐந்தும் ஒத்து இயைந்தார் – கம்.சுந்:9 15/4

மேல்


இயைந்தாள் (1)

இது இயற்கை ஓர் சீதை என்று இரும் தவத்து இயைந்தாள்
பொது இயற்கை தீர் கற்புடை பத்தினி பொருட்டால் – கம்.யுத்3:30 48/1,2

மேல்


இயைந்தான் (1)

இறவினின் உதவு நெடும் தார் உயர் மரம் ஒரு கை இயைந்தான்
உற வரு துணை என அன்றோ உதவிய அதனை உவந்தான் – கம்.சுந்:7 24/2,3

மேல்


இயைந்து (25)

கோவலர் குறவரோடு ஒருங்கு இயைந்து ஆர்ப்ப – மலை 333
என்று இ அனைத்தும் இயைந்து ஒருங்கு ஈண்டி – மலை 345
ஐது ஏகு அம்ம இயைந்து செய் பொருளே – நற் 52/11
சாஅய் அம் வயிறு அலைப்ப உடன் இயைந்து
ஓரை மகளிரும் ஊர் எய்தினரே – நற் 398/4,5
வலம் படு சீர்த்தி ஒருங்கு உடன் இயைந்து
கால் உளை கடும் பிசிர் உடைய வால் உளை – பதி 41/24,25
யாம் இயைந்து ஒன்றுபு வைகலும் பொலிக என – பரி 1/66
ஒடியா உள்ளமொடு உருத்து ஒருங்கு உடன் இயைந்து
இடி எதிர் கழறும் கால் உறழ்பு எழுந்தவர் – பரி 2/36,37
புகழ் இயைந்து இசை மறை உறு கனல் முறை மூட்டி – பரி 2/63
இணை இரண்டு இயைந்து ஒத்த முகை நாப்பண் பிறிது யாதும் – கலி 77/1
நிலனும் விசும்பும் நீர் இயைந்து ஒன்றி – அகம் 43/5
விடர் முகை அடுக்கம் பாய்தலின் உடன் இயைந்து
அமை கண் விடு நொடி கண கலை அகற்றும் – அகம் 47/6,7
உடன் இயைந்து எழுந்த இரு பெரு வேந்தர் – அகம் 116/15
ஈர்_எழு வேளிர் இயைந்து ஒருங்கு எறிந்த – அகம் 135/12
ஊரும் சேரியும் உடன் இயைந்து அலர் எழ – அகம் 220/1
நள்ளென் கங்குலும் பகலும் இயைந்து_இயைந்து – அகம் 279/6
நள்ளென் கங்குலும் பகலும் இயைந்து_இயைந்து – அகம் 279/6
படு மணி இயம்ப பகல் இயைந்து உமணர் – அகம் 329/5
உயிர் இயைந்து அன்ன நட்பின் அ உயிர் – அகம் 339/12
நிரல் இயைந்து ஒன்றிய செலவின் செந்தினை – அகம் 400/8
அடங்கா தானை வேந்தர் உடங்கு இயைந்து
என்னொடு பொருதும் என்ப அவரை – புறம் 71/2,3
இருள் உடை உலகம் தாங்கும் இன்னலுக்கு இயைந்து நின்றான் – கம்.அயோ:3 113/2
எடுத்த மா முடி சூடி நின்-பால் இயைந்து
அடுத்த பேர் அரசு ஆண்டிலை ஐய நீ – கம்.அயோ:14 2/1,2
எண் தானும் இயைந்து இயையா உருவம் – கம்.ஆரண்:11 46/2
இ வழி யாம் இயைந்து இருந்தது ஓர் இடை – கம்.கிட்:6 2/1
எழுகின்ற சேனை நோக்கி இயைந்து இருந்தானை கண்டான் – கம்.யுத்1:14 15/4

மேல்


இயைந்து_இயைந்து (1)

நள்ளென் கங்குலும் பகலும் இயைந்து_இயைந்து
உள்ளம் பொத்திய உரம் சுடு கூர் எரி – அகம் 279/6,7

மேல்


இயைந்தேம் (1)

முன் முறை செய் தவத்தின் இ முறை இயைந்தேம்
மறு முறை அமையத்தும் இயைக – பரி 11/138,139

மேல்


இயைநர் (1)

மாலை மாலை அடியுறை இயைநர்
மேலோர் உறையுளும் வேண்டுநர் யாஅர் – பரி 17/7,8

மேல்


இயைபவால் (3)

பல நாளும் படாத கண் பாயல் கொண்டு இயைபவால்
துணை மலர் கோதையார் வைகலும் பாராட்ட – கலி 70/8,9
புதல்வனை மெய் தீண்ட பொருந்துதல் இயைபவால்
நினக்கு ஒத்த நல்லாரை நெடு நகர் தந்து நின் – கலி 70/12,13
நீர் இதழ் புலரா கண் இமை கூம்ப இயைபவால்
நேர் இழை நல்லாரை நெடு நகர் தந்து நின் – கலி 70/16,17

மேல்


இயைபு (4)

ஏறு தொழூஉ புகுத்தனர் இயைபு உடன் ஒருங்கு – கலி 101/9
சுரும்பு ஆர்க்கும் குரலினோடு இரும் தும்பி இயைபு ஊத – கலி 123/2
வரி ஞிமிறு இமிர்ந்து ஆர்ப்ப இரும் தும்பி இயைபு ஊத – கலி 127/3
கொல்வர் என்று உணர்தலால் அவரை வந்து அணைவது ஓர் இயைபு கொண்டார் – கம்.யுத்1:2 91/4

மேல்


இயைபுடன் (1)

இயைபுடன் நோக்கல் செல்லாது அசைவுடன் – அகம் 297/9

மேல்


இயைபுளி (1)

இங்கு உள தன்மை எல்லாம் இயைபுளி இயைய கேட்டாள் – கம்.சுந்:14 45/1

மேல்


இயைய (6)

ஏயும் மங்கலங்கள் ஆன யாவையும் இயைய கொண்டு – கம்.அயோ:3 80/2
ஏந்து நூல் அணி மார்பினர் ஆகுதிக்கு இயைய
கூந்தல் மென் மயில் குறுகின நெடும் சிறை கோலி – கம்.அயோ:10 31/2,3
இழை பொரும் இடையினாள்-தன் இன் சொற்கள் இயைய செய்தான் – கம்.கிட்:13 62/3
என்தன் ஆர் உயிரும் நீங்கும் என்பதை இயைய எண்ணி – கம்.சுந்:3 139/3
இங்கு உள தன்மை எல்லாம் இயைபுளி இயைய கேட்டாள் – கம்.சுந்:14 45/1
கொண்டு சிலம்பி தன் வாயின் கூர் நூல் இயைய கூடு இயற்றி – கம்.யுத்3:22 222/3

மேல்


இயையா (2)

ஒரு நிலையும் ஆற்ற இயையா அரு மரபின் – பரி 24/95
எண் தானும் இயைந்து இயையா உருவம் – கம்.ஆரண்:11 46/2

மேல்


இயையாத (1)

இல்லா நிலத்தின் இயையாத வெம் சொல் எழ வஞ்சி எவ்வம் உற யான் – கம்.ஆரண்:13 66/1

மேல்


இயையாதவே (1)

யாவை யாதும் இலார்க்கு இயையாதவே – கம்.அயோ:10 50/4

மேல்


இயையாது (3)

பெறுவது இயையாது ஆயினும் உறுவது ஒன்று – குறு 199/1
பொருள் இல்லோர்க்கு அஃது இயையாது ஆகுதல் – அகம் 335/3
முயங்கல் இயையாது ஆயினும் என்றும் – அகம் 338/10

மேல்


இயையும் (1)

அனையவை எல்லாம் இயையும் புனை இழை – பரி 23/58

மேல்


இயையும்-மன் (1)

நெஞ்சு அழி துயர் அட நிறுப்பவும் இயையும்-மன்
நனவினால் நலம் வாட நலிதந்த நடுங்கு அஞர் – கலி 53/17,18

மேல்


இயையுமேல் (1)

என்ன காரியத்தை சொல் அஃது இயையுமேல் இழைப்பல் என்றான் – கம்.ஆரண்:6 37/4

மேல்


இயையுமோ (1)

பெரு மலை தழீஇயும் நோக்கு இயையுமோ மற்றே – நற் 298/12

மேல்


இயைவ (4)

இனைய தன்மையால் இயைவ செய்த பின் – கம்.அயோ:11 133/2
இறைவர் ஏவலால் இயைவ காண்டியால் – கம்.அயோ:14 103/4
இல்_பிறந்தார்-தமக்கு இயைவ செய்திலள் – கம்.ஆரண்:10 32/2
என்றனர் யானே கேட்டேன் நீ அதற்கு இயைவ செய்தாய் – கம்.சுந்:3 129/4

மேல்


இயைவதால் (1)

ஏனை உலகத்தும் இயைவதால் நமக்கு என – குறி 24

மேல்


இயைவது (14)

கைவளம் இயைவது ஆயினும் – நற் 52/10
ஒருங்கு உடன் இயைவது ஆயினும் கரும்பின் – குறு 267/2
எம் வெம் காமம் இயைவது ஆயின் – அகம் 15/1
இல்லோர்க்கு இல் என்று இயைவது கரத்தல் – அகம் 53/13
அமிழ்தம் இயைவது ஆயினும் இனிது என – புறம் 182/2
வேரி அம் கமலத்தோனும் இயைவது ஓர் வினயம்-தன்னால் – கம்.பால:24 28/2
எந்தையே ஏவ நீரே உரை-செய இயைவது உண்டேல் – கம்.அயோ:3 110/1
இருமையும் தருவதற்கு இயைவது ஈண்டு இது – கம்.அயோ:12 6/3
இ புறத்து அண்டத்தோர்க்கு இயைவது அன்று இது – கம்.ஆரண்:10 29/3
ஏச_அரும் குணத்தீர் சேறல் எ பரிசு இயைவது என்றான் – கம்.கிட்:16 59/4
ஈட்டுவார் தவம் அலால் மற்று ஈட்டினால் இயைவது இன்மை – கம்.சுந்:2 101/1
இன்றியான் உளனாய் நின்று ஒன்று இயற்றுவது இயைவது அன்றால் – கம்.யுத்1:12 27/2
இறுதியே இயைவது ஆனால் இடை ஒன்றால் தடை உண்டாமோ – கம்.யுத்2:16 42/4
இந்திரசித்தனார்க்கும் இறுதியே இயைவது என்றான் – கம்.யுத்2:18 206/4

மேல்