ஆ – முதல் சொற்கள் பகுதி 3- சங்க இலக்கியம், கம்பராமாயாணம் கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஆர்த்தி 2
ஆர்த்திட்டு 1
ஆர்த்திட 5
ஆர்த்தியும் 1
ஆர்த்தியோ 1
ஆர்த்தில 1
ஆர்த்திலதால் 1
ஆர்த்து 92
ஆர்த்துக்கொண்டு 1
ஆர்த்தும் 5
ஆர்த்துவம் 1
ஆர்த்துவான் 1
ஆர்தரும் 1
ஆர்தலுமே 1
ஆர்ந்த 12
ஆர்ந்தவர் 1
ஆர்ந்தவள் 1
ஆர்ந்தன 3
ஆர்ந்திட்ட 1
ஆர்ந்திட 1
ஆர்ந்து 5
ஆர்ந்தே 1
ஆர்ந்தோர் 1
ஆர்நவும் 1
ஆர்ப்ப 120
ஆர்ப்பது 2
ஆர்ப்பர் 3
ஆர்ப்பவர் 1
ஆர்ப்பவே 2
ஆர்ப்பன 1
ஆர்ப்பார் 4
ஆர்ப்பான் 2
ஆர்ப்பித்தீர் 1
ஆர்ப்பின் 10
ஆர்ப்பினன் 2
ஆர்ப்பினார் 2
ஆர்ப்பினால் 1
ஆர்ப்பினான் 2
ஆர்ப்பினும் 10
ஆர்ப்பினோடு 1
ஆர்ப்பு 43
ஆர்ப்பு-அது 1
ஆர்ப்பு-அரோ 1
ஆர்ப்புண்டார் 1
ஆர்ப்பும் 5
ஆர்ப்புறும் 1
ஆர்ப்பே 1
ஆர்ப்பை 1
ஆர்ப்பொடு 2
ஆர்ப்பொடும் 1
ஆர்பு 1
ஆர்வ 7
ஆர்வத்து 1
ஆர்வத்தொடு 1
ஆர்வத்தோரை 1
ஆர்வம் 6
ஆர்வம்-உற்று 1
ஆர்வமும் 2
ஆர்வமொடு 2
ஆர்வலர் 7
ஆர்வலர்க்கு 1
ஆர்வு-உற்ற 2
ஆர்வு-உற்றார் 1
ஆர்வு-உற்று 3
ஆர 70
ஆரங்களும் 1
ஆரண 4
ஆரணத்து 2
ஆரணம் 2
ஆரத்தாள் 1
ஆரத்தான் 2
ஆரத்தின் 2
ஆரத்தினோடும் 1
ஆரத்து 7
ஆரத்தொடு 1
ஆரத்தோடு 2
ஆரம் 80
ஆரம்தான் 1
ஆரமும் 25
ஆரமே 1
ஆரமொடு 6
ஆரமோ 1
ஆரமோடு 1
ஆரல் 12
ஆரவாரத்தின் 1
ஆரவாரமும் 1
ஆரவும் 1
ஆரா 19
ஆராத 1
ஆராதனை 2
ஆராது 3
ஆராநின்றாள் 1
ஆராய் 1
ஆராய்ந்து 1
ஆராய்வது 1
ஆராயின் 1
ஆராயினும் 1
ஆரி 1
ஆரிடை 40
ஆரிடையதுவே 2
ஆரிடையானும் 1
ஆரிய 9
ஆரியம் 2
ஆரியர் 8
ஆரியற்கு 3
ஆரியன் 35
ஆரியனை 3
ஆரியா 1
ஆரின் 1
ஆருடை 1
ஆருந்து 1
ஆரும் 46
ஆரும்மே 1
ஆருமே 1
ஆருயிர் 8
ஆருயிராய் 1
ஆருயிரோடு 1
ஆருழை 1
ஆரே 1
ஆரேற்று 1
ஆரை 11
ஆரையின் 1
ஆரையும் 2
ஆரையொடு 1
ஆரொடு 2
ஆரொடும் 1
ஆரோ 3
ஆரோடு 2
ஆல் 16
ஆல்_கெழு_கடவுள் 1
ஆல்_அமர்_கடவுள் 1
ஆல்_அமர்_செல்வற்கு 1
ஆல்_அமர்_செல்வன் 2
ஆல 12
ஆலகாலத்தின் 1
ஆலகாலத்தொடு 1
ஆலகாலம் 2
ஆலங்களும் 1
ஆலங்கானத்து 6
ஆலத்தின் 1
ஆலத்தினும் 3
ஆலத்து 8
ஆலம் 24
ஆலமும் 7
ஆலமுற்றம் 1
ஆலமே 3
ஆலமோ 2
ஆலயங்கள் 1
ஆலலும் 1
ஆலவட்ட 1
ஆலவிடம் 1
ஆலவும் 1
ஆலாலம் 2
ஆலாலமும் 1
ஆலி 23
ஆலிகள் 1
ஆலிகைக்கு 1
ஆலித்த 1
ஆலியின் 6
ஆலியே 1
ஆலியொடு 3
ஆலிலையின் 1
ஆலின் 2
ஆலின 2
ஆலும் 26
ஆலை 9
ஆலை-தொறும் 2
ஆலை_வாய் 1
ஆலைக்கு 1
ஆலையம் 2
ஆலையில் 1
ஆவ 5
ஆவண 1
ஆவணத்து 2
ஆவணம் 6
ஆவத்தின் 1
ஆவத்து 2
ஆவதற்கும் 1
ஆவது 56
ஆவது-கொல் 15
ஆவது_அன்று 1
ஆவதுதான் 1
ஆவதும் 5
ஆவதே 6
ஆவதை 2
ஆவதோ 4
ஆவம் 6
ஆவமோ 1
ஆவர் 4
ஆவரே 2
ஆவரேல் 1
ஆவரோ 6
ஆவரோதான் 1
ஆவல் 1
ஆவல்-கண் 1
ஆவலம் 6
ஆவலித்து 1
ஆவலிப்பு 1
ஆவலும் 1
ஆவவோ 1
ஆவன 8
ஆவனே 1
ஆவார் 10
ஆவாரம் 1
ஆவான் 3
ஆவி 160
ஆவிக்கு 1
ஆவித்து 2
ஆவியர் 3
ஆவியின் 4
ஆவியும் 12
ஆவியே 1
ஆவியை 9
ஆவியோடும் 1
ஆவிரம் 1
ஆவிரை 6
ஆவின் 4
ஆவினன்குடி 1
ஆவினான் 1
ஆவினின் 1
ஆவுக்கு 1
ஆவுதி 9
ஆவுதியும் 1
ஆவும் 4
ஆவென் 1
ஆவெனோ 1
ஆவேன் 1
ஆவை 1
ஆவொடு 1
ஆழ் 28
ஆழ்க 1
ஆழ்கிலவால் 1
ஆழ்கின்றார் 1
ஆழ்கின்றீர் 1
ஆழ்ச்சி 2
ஆழ்தியோ 1
ஆழ்ந்த 8
ஆழ்ந்தது 3
ஆழ்ந்தன்றே 1
ஆழ்ந்தன 1
ஆழ்ந்தனள் 1
ஆழ்ந்தனன் 2
ஆழ்ந்தார் 1
ஆழ்ந்தான் 2
ஆழ்ந்து 8
ஆழ்பவன் 2
ஆழ்பவே 1
ஆழ்வன 2
ஆழ்வான் 1
ஆழ்வித்தீர் 1
ஆழ 4
ஆழத்து 1
ஆழம் 4
ஆழமும் 2
ஆழல் 11
ஆழல-மன்னோ 1
ஆழா 1
ஆழி 186
ஆழி-கண் 1
ஆழி-தன்னை 1
ஆழி-நின்று 1
ஆழி-மேல் 1
ஆழி-வாய் 1
ஆழிகள் 1
ஆழித்தலை 1
ஆழிதாம் 1
ஆழிப்புள் 1
ஆழிய 1
ஆழியது 1
ஆழியன் 1
ஆழியாய் 12
ஆழியான் 23
ஆழியான்-மாட்டு 1
ஆழியானதோ 1
ஆழியானும் 1
ஆழியானே 1
ஆழியானை 1
ஆழியிடையே 1
ஆழியில் 4
ஆழியின் 9
ஆழியின்-வாய் 1
ஆழியினது 1
ஆழியினின் 1
ஆழியும் 12
ஆழியே 1
ஆழியை 9
ஆழியையும் 1
ஆழியொடு 1
ஆழிவாய் 1
ஆழும் 3
ஆழும்-காலை 1
ஆள் 76
ஆள்_வழக்கு 1
ஆள்க 2
ஆள்கிலென் 1
ஆள்கின்ற 1
ஆள்கின்றது 1
ஆள்கின்றார் 1
ஆள்கின்றான் 3
ஆள்கை 2
ஆள்தல் 1
ஆள்பவர் 4
ஆள்பவன் 3
ஆள்வது 4
ஆள்வல் 1
ஆள்வாய் 4
ஆள்வார் 1
ஆள்வான் 5
ஆள்வானோ 1
ஆள்வினை 17
ஆள்வினைக்கு 8
ஆள்வுற 1
ஆள்வென் 2
ஆள்வெனேல் 1
ஆள்வெனோ 1
ஆள்வோன் 1
ஆள 11
ஆளகத்தினோடு 1
ஆளல் 1
ஆளவும் 2
ஆளாமே 1
ஆளாயும் 1
ஆளான் 1
ஆளி 34
ஆளி-போல் 1
ஆளிகள் 4
ஆளிகளோடு 1
ஆளிய 1
ஆளியின் 4
ஆளியும் 6
ஆளியொடு 1
ஆளின் 6
ஆளினொடும் 1
ஆளினோடு 1
ஆளு-மின் 1
ஆளுடை 5
ஆளுடைய 1
ஆளுடையாய் 2
ஆளுடையான் 1
ஆளுதி 3
ஆளுதிரே 1
ஆளும் 34
ஆளுற்று 1
ஆளுறு 1
ஆளை 2
ஆளொடு 1
ஆளொடும் 2
ஆற்ற 28
ஆற்ற_அரும் 1
ஆற்றகிலார் 1
ஆற்றகிற்பார் 1
ஆற்றல் 114
ஆற்றல்-சால் 2
ஆற்றல்-தன்னால் 1
ஆற்றல்கொண்டு 1
ஆற்றல 2
ஆற்றலது 2
ஆற்றலம் 2
ஆற்றலர் 9
ஆற்றலர்-மன்னே 1
ஆற்றலரே 1
ஆற்றலள் 2
ஆற்றலன் 8
ஆற்றலாது 1
ஆற்றலாமே 1
ஆற்றலாய் 4
ஆற்றலால் 5
ஆற்றலாளர் 1
ஆற்றலான் 7
ஆற்றலானும் 1
ஆற்றலானை 1
ஆற்றலில் 1
ஆற்றலின் 8
ஆற்றலுக்கு 4
ஆற்றலும் 13
ஆற்றலுற்றான் 2
ஆற்றலெம் 2
ஆற்றலென் 3
ஆற்றலெனே 1
ஆற்றலே 5
ஆற்றலேன் 3
ஆற்றலை 9
ஆற்றலையே 2
ஆற்றலொடு 2
ஆற்றலோடும் 1
ஆற்றலோன் 1
ஆற்றவல்லார் 1
ஆற்றவும் 3
ஆற்றற்கு 5
ஆற்றா 18
ஆற்றா-கால் 1
ஆற்றாதவர் 1
ஆற்றாது 8
ஆற்றாதேமே 1
ஆற்றாதோரினும் 1
ஆற்றாம் 2
ஆற்றாமை 1
ஆற்றாமையின் 1
ஆற்றாய் 6
ஆற்றார் 11
ஆற்றார்கள் 1
ஆற்றாராய் 1
ஆற்றால் 6
ஆற்றாவே 2
ஆற்றாள் 7
ஆற்றான் 6
ஆற்றி 33
ஆற்றிசின் 1
ஆற்றிடை 1
ஆற்றிய 6
ஆற்றியார் 1
ஆற்றில் 5
ஆற்றின் 18
ஆற்றின 1
ஆற்றினன் 3
ஆற்றினார் 1
ஆற்றினால் 3
ஆற்றினாளை 1
ஆற்றினாற்கு 1
ஆற்றினான் 3
ஆற்றினில் 1
ஆற்றினென் 2
ஆற்றினே 2
ஆற்றினேன் 1
ஆற்றினை 1
ஆற்றினோ 1
ஆற்றீர் 1
ஆற்று 29
ஆற்று-மின் 1
ஆற்று-உற 2
ஆற்றுக 1
ஆற்றுகில்லா 1
ஆற்றுகில்லாள்-தனை 1
ஆற்றுகிற்கிலள் 1
ஆற்றுகிற்பார் 1
ஆற்றுகின்ற 1
ஆற்றுகின்றார் 1
ஆற்றுகின்றார்கள்-தம்-பால் 1
ஆற்றுகேன் 2
ஆற்றுதல் 4
ஆற்றுதி 4
ஆற்றுதியோ 1
ஆற்றுதிர் 1
ஆற்றுதும் 1
ஆற்றுப்படுத்த 10
ஆற்றுப்படுப்ப 1
ஆற்றுப 1
ஆற்றும் 17
ஆற்றுமால் 1
ஆற்றுமே 1
ஆற்றுமேல் 1
ஆற்றுமோ 5
ஆற்றுவள் 1
ஆற்றுவனே 1
ஆற்றுவாய் 2
ஆற்றுவார் 1
ஆற்றுவான் 7
ஆற்றுவென் 3
ஆற்றுவேன் 2
ஆற்றுவை-கொல்லாம் 1
ஆற்றுவோர்க்கே 1
ஆற்றுவோரே 1
ஆற்றுழி 2
ஆற்றுறும் 3
ஆற்றேம் 5
ஆற்றேன் 10
ஆற்றை 4
ஆற்றொடு 2
ஆற்றொடும் 1
ஆற்றோம் 1
ஆற 1
ஆறல் 1
ஆறலை 1
ஆறா 9
ஆறாக 1
ஆறாத 1
ஆறாத-முன்னம் 1
ஆறாது-அரோ 1
ஆறாதே 1
ஆறாநின்றேன் 1
ஆறாய் 2
ஆறாயிர 1
ஆறானது 1
ஆறி 10
ஆறிட 2
ஆறிய 10
ஆறின 1
ஆறினர் 2
ஆறினர்கள் 1
ஆறினன் 2
ஆறினாம் 1
ஆறினார்களும் 1
ஆறினான் 4
ஆறினானும் 1
ஆறினில் 1
ஆறினென் 1
ஆறினை 2
ஆறினோடு 3
ஆறு 203
ஆறு-அரோ 7
ஆறு_இரண்டு 2
ஆறு_இரு 3
ஆறு_இருநூறு 1
ஆறு_ஐந்து 1
ஆறுகம் 1
ஆறுகள் 6
ஆறுகள்-தோறும் 1
ஆறுகின்றில 1
ஆறுடன் 1
ஆறுதி 1
ஆறுபட்டதும் 1
ஆறும் 21
ஆறுமே 1
ஆறுவாய் 1
ஆறுவென் 1
ஆறுற்ற 1
ஆறெழுத்து 1
ஆறே 46
ஆறொடு 1
ஆறோ 1
ஆன் 54
ஆன்_பெயர்_கண்ணன் 1
ஆன்_இனம் 1
ஆன்_ஏற்று_கொடியோன் 1
ஆன்_ஏறு 1
ஆன்களும் 1
ஆன்பொருநை 2
ஆன்ற 48
ஆன்றது 1
ஆன்றல் 1
ஆன்றவர் 4
ஆன்றவற்கு 1
ஆன்றவன் 2
ஆன்றன்றே 1
ஆன்றனை 1
ஆன்றான் 1
ஆன்றிகம் 2
ஆன்றிசின் 9
ஆன்று 19
ஆன்றும் 1
ஆன்றுற்ற 1
ஆன்றோர் 8
ஆன்றோர்க்கு 1
ஆன்றோள் 1
ஆன 114
ஆன-போது 1
ஆனகம் 1
ஆனதால் 2
ஆனது 18
ஆனது-கொல்லோ 1
ஆனதும் 1
ஆனதே 2
ஆனதேனும் 1
ஆனதோ 3
ஆனந்த 1
ஆனந்தம் 1
ஆனம் 1
ஆனவர் 6
ஆனவர்-தம்முளும் 1
ஆனவர்க்கு 1
ஆனவர்க்கும் 2
ஆனவரும் 1
ஆனவரை 2
ஆனவள் 1
ஆனவன் 13
ஆனவன்னொடும் 1
ஆனவா 1
ஆனவால் 2
ஆனவாறு 1
ஆனவே 2
ஆனவை 2
ஆனன 1
ஆனனம் 5
ஆனா 78
ஆனாத 2
ஆனாது 49
ஆனாதே 7
ஆனாய் 6
ஆனாயே 1
ஆனார் 18
ஆனார்க்கு 1
ஆனார்க்குள் 1
ஆனாரே 1
ஆனாரோ 1
ஆனால் 7
ஆனாலும் 3
ஆனாவே 5
ஆனாள் 13
ஆனான் 53
ஆனான்-தன்னை 1
ஆனானே 1
ஆனி 1
ஆனில் 1
ஆனிலை 1
ஆனிலை_உலகத்தானும் 1
ஆனிற 1
ஆனீர் 1
ஆனுள் 1
ஆனேம் 3
ஆனேன் 5
ஆனேனே 1
ஆனை 22
ஆனை-மேல் 1
ஆனைக்கு 1
ஆனைக்கு_அரசு 1
ஆனைகள் 2
ஆனையின் 12
ஆனையினான் 1
ஆனையும் 4
ஆனையே 1
ஆனையை 2
ஆனொடு 1
ஆனோம் 1
ஆனோர் 4
ஆனோரும் 1


ஆர்த்தி (2)

பெற்றவை பிறர்_பிறர்க்கு ஆர்த்தி தெற்றென – பொரு 174
ஆர்த்தி உற்ற மடந்தையர் ஆரையும் – கம்.பால:21 31/2

மேல்


ஆர்த்திட்டு (1)

என்றானை வணங்கி இலங்கு அயில் வாளும் ஆர்த்திட்டு
ஒன்றானும் அறா உருவா உடற்காவலோடும் – கம்.யுத்2:19 15/1,2

மேல்


ஆர்த்திட (5)

சுழியும் குஞ்சி மிசை சுரும்பு ஆர்த்திட
பொழியும் மா மத யானையின் போகின்றான் – கம்.பால:14 33/1,2
முறையின் மொய்ம் முகில் என முரசு ஆர்த்திட மடவார் – கம்.அயோ:1 51/1
குறை முடிந்தது என்று ஆர்த்திட குஞ்சியை சூழ்ந்த – கம்.அயோ:1 51/3
நறை அலங்கல் வண்டு ஆர்த்திட தேர் மிசை நடந்தான் – கம்.அயோ:1 51/4
பறித்தான் நெடும் படை வானவர் பலர் ஆர்த்திட பலவா – கம்.யுத்2:18 167/1

மேல்


ஆர்த்தியும் (1)

ஆர்த்தியும் உற்றதும் அறிஞர்க்கு அற்றம்தான் – கம்.பால:19 54/1

மேல்


ஆர்த்தியோ (1)

அழுதியோ நீயும் கூட ஆர்த்தியோ அவனை வாழ்த்தி – கம்.யுத்3:27 169/3

மேல்


ஆர்த்தில (1)

தனி நெடும் தூளி ஆர்த்தது ஆர்த்தில பரவை தள்ளி – கம்.யுத்2:16 167/4

மேல்


ஆர்த்திலதால் (1)

தூளி ஆர்த்திலதால் பிணம் துன்னலால் – கம்.யுத்2:19 134/4

மேல்


ஆர்த்து (92)

நரம்பு ஆர்த்து அன்ன இன் குரல் தொகுதியொடு – திரு 212
ஒன்னா தெவ்வர் உலைவு இடத்து ஆர்த்து
கச்சியோனே கைவண் தோன்றல் – பெரும் 419,420
ஒன்னா தெவ்வர் உலைவு இடத்து ஆர்த்து என – மலை 386
நரம்பு ஆர்த்து அன்ன தீம் கிளவியனே – ஐங் 185/4
அலங்கும் அருவி ஆர்த்து இமிழ்பு இழிய – பரி 15/21
அச்சிரக்கால் ஆர்த்து அணி மழை கோலின்றே – பரி 18/38
திரிநரும் ஆர்த்து நடுநரும் ஈண்டி – பரி 23/16
அயம் நந்தி அணி பெற அருவி ஆர்த்து இழிதரும் – கலி 53/6
தகை வகை மிசை_மிசை பாயியர் ஆர்த்து உடன் – கலி 102/17
நரம்பு ஆர்த்து அன்ன வாங்கு வள் பரிய – அகம் 4/9
அரும் சிமை இழிதரும் ஆர்த்து வரல் அருவியின் – அகம் 138/8
ஆர்த்து உடன் அரும் பொருள் வவ்வலின் யாவதும் – அகம் 291/14
நரம்பு ஆர்த்து அன்ன வண்டு_இனம் முரலும் – அகம் 355/5
வரு படை தாங்கி பெயர் புறத்து ஆர்த்து
பொரு படை தரூஉம் கொற்றமும் உழு படை – புறம் 35/24,25
பாக சாதனந்தனை பாசத்து ஆர்த்து அடல் – கம்.பால:5 7/1
அக விரை நறு மலர் தூவி ஆர்த்து எழ – கம்.பால:5 83/2
தாம் உற அளித்தனன் சங்கம் ஆர்த்து எழ – கம்.பால:5 86/4
செய்கையின் அளித்தனன் தேவர் ஆர்த்து எழ – கம்.பால:5 87/2
ஆசையும் விசும்பும் நின்று அமரர் ஆர்த்து எழ – கம்.பால:5 102/1
ஆர்த்து அவரை நோக்கி நகை-செய்து எவரும் அஞ்ச – கம்.பால:7 32/1
அந்தணர் ஆசி ஓதை ஆர்த்து எழு முரசின் ஓதை – கம்.பால:14 78/2
புனை மலர் தடங்கள் நோக்கி பூசல் வண்டு ஆர்த்து பொங்க – கம்.பால:18 1/1
சேமி என்று உதவி தன் சேனை ஆர்த்து எழ – கம்.பால:24 45/3
ஆய பேர் அன்பு எனும் அளக்கர் ஆர்த்து எழ – கம்.அயோ:2 59/1
சுற்று ஆர்ந்த கச்சில் சுரிகை புடை தோன்ற ஆர்த்து
வில் தாங்கி வாளி பெரும் புட்டில் புறத்து வீக்கி – கம்.அயோ:4 114/1,2
உந்தியே போதல் கண்டு இளவல் ஓடி ஆர்த்து
அந்தரத்து எற்றுவான் அழன்று பற்றலும் – கம்.அயோ:12 54/2,3
ஆர்த்து ஆனைக்கு_அரசு உந்தி அமரர் கணத்தொடும் அடர்ந்த – கம்.ஆரண்:6 95/1
ஆர்த்து எழுந்தது இறுதியில் ஆர் கலி – கம்.ஆரண்:7 25/3
ஆய-காலையில் அனல் விழித்து ஆர்த்து இகல் அரக்கர் – கம்.ஆரண்:7 84/1
அன்றியும் அ கணத்து அமரர் ஆர்த்து எழ – கம்.ஆரண்:7 129/1
ஆர்த்து எழுந்தனர் வானவர் அரு வரை மரத்தொடு – கம்.ஆரண்:8 13/1
தேவர் ஆர்த்து எழ முனிவர்கள் திசை-தொறும் சிலம்பும் – கம்.ஆரண்:8 21/1
அந்தரத்திடை ஆர்த்து எழுந்து அம்பு எலாம் – கம்.ஆரண்:9 20/2
ஆர்த்து எழுந்தனர் ஆடினர் பாடினர் – கம்.ஆரண்:9 25/1
முடை உடை வாயினள் முறையிட்டு ஆர்த்து எழு – கம்.ஆரண்:10 25/1
அழுந்தாது கழன்றிட பெய்து எடுத்து ஆர்த்து அரக்கன் – கம்.ஆரண்:13 25/2
சூலம் எடுத்து ஆர்த்து எறிந்தான் மறம் தோற்றிலாதான் – கம்.ஆரண்:13 31/4
வெள்கும் அரக்கன் நெடு விண் புக ஆர்த்து மிக்கான் – கம்.ஆரண்:13 44/1
ஆர்த்து எழு துகள் விசும்பு அடைத்தலானும் மின் – கம்.கிட்:10 13/1
ஆர்த்து என ஆர்த்தன மேகம் ஆய் மலர் – கம்.கிட்:10 18/3
மெல் அரி குரல் மேகலை ஆர்த்து எழ – கம்.கிட்:11 45/2
ஆண்டு இருந்தனன் ஆர்த்து உருத்து எழுந்ததையன்றே – கம்.கிட்:12 31/3
ஆர்த்து எழு கழுது இரைத்து ஆட காண்டியால் – கம்.சுந்:5 62/4
பறவை ஆர்த்து எழும் ஓசையும் பல் மரம் – கம்.சுந்:6 30/1
அறவன் ஆர்த்து எழும் ஓசையும் அண்டத்தின் – கம்.சுந்:6 30/3
பொன் நகர் தகர்ந்து பொங்கி ஆர்த்து எழு தூளி போர்ப்ப – கம்.சுந்:8 9/4
ஆர்த்து எழுந்து அரக்கர் சேனை அஞ்சனைக்கு உரிய குன்றை – கம்.சுந்:10 24/1
அயிர் படர் வேலை ஏழும் மலைகளும் அஞ்ச ஆர்த்து அங்கு – கம்.யுத்1:3 144/3
அவலம் எய்தி அடைத்துழி ஆர்த்து எழும் – கம்.யுத்1:9 58/3
அந்தரத்திடை ஆர்த்து எழுந்தான் அவர் – கம்.யுத்1:14 42/1
ஆற்றல் சால் துன்முகனும் அங்கு ஆர்த்து எழ – கம்.யுத்2:15 81/2
ஆன்ற போர் அரக்கர்கள் நெருங்கி ஆர்த்து எழ – கம்.யுத்2:15 106/2
ஆர்த்து வானவர் ஆவலம் கொட்டினர் அரக்கர் – கம்.யுத்2:15 202/1
அடித்து உயிர் குடிப்பென் என்னா அனல் விழித்து ஆர்த்து மண்டி – கம்.யுத்2:16 185/3
ஆசைகள்-தோறும் விட்டு எறிய ஆர்த்து எழும் – கம்.யுத்2:16 297/3
ஏந்து வல் நெடும் தோள் புடைத்து ஆர்த்து அங்கு ஓர் எழு முனை வயிர போர் – கம்.யுத்2:16 329/2
அலக்கணுற்றது தீவினை நல்வினை ஆர்த்து எழுந்தது வேர்த்து – கம்.யுத்2:16 333/1
அற்று வீழ்ந்த கை அறாத வெம் கையினால் எடுத்து அவன் ஆர்த்து ஓடி – கம்.யுத்2:16 334/3
புணை உறு திரள் தோள் ஆர்த்து பூழியில் புரள கண்டேன் – கம்.யுத்2:17 43/2
அசும்பு உற உருகிய உலகம் ஆர்த்து எழ – கம்.யுத்2:18 87/2
ஆர்த்து அங்கு அனல் விழியா முதிர் மத யானையை அனையான் – கம்.யுத்2:18 155/1
ஆம் ஆம் என தலை மூன்றுடையவன் ஆர்த்து வந்து அடர்ந்தான் – கம்.யுத்2:18 175/1
ஆர்த்து அவன் எய்த வாளி அனைத்தையும் அறுத்து மாற்றி – கம்.யுத்2:18 191/1
பெய் கழல் அரக்கன் சேனை ஆர்த்து எழ பிறங்கு பல் பேய் – கம்.யுத்2:18 227/3
ஆரிடை புகுதி என்னா அந்தரத்து ஆர்த்து சென்றான் – கம்.யுத்2:18 233/4
பேய் ஆர்த்து எழுந்து ஆடு நெடும் கொடி பெற்றது அம்மா – கம்.யுத்2:19 21/4
பொரு தொழில் வேட்டு எழுந்து ஆர்த்து பொங்கின – கம்.யுத்2:19 36/2
வரம்பு இல பரப்பி ஆர்த்து மலைகின்ற பொழுதின் வந்துற்று – கம்.யுத்2:19 60/2
ஆடல் மா களிறும் மாவும் கடாவினர் ஆர்த்து மண்டி – கம்.யுத்2:19 92/2
அந்த வேலையின் ஆர்த்து எழுந்து ஆடினார் – கம்.யுத்2:19 149/1
மங்கலம் வானோர் சொல்ல மழை என ஆர்த்து வந்தார் – கம்.யுத்2:19 176/4
ஆர்த்து எழும் ஓசை கேட்ட அரக்கரும் முரசம் ஆர்ப்ப – கம்.யுத்3:20 1/1
புழை பிறை எயிற்று பேழ் வாய் இடி குலம் பொடிப்ப ஆர்த்து
தழல் பொழி வாளி புட்டில் கட்டி வில் தாங்கி சார்வான் – கம்.யுத்3:20 30/2,3
ஆர்த்து எதிர் நடந்தது அ அரியின் ஆர்கலி – கம்.யுத்3:20 36/1
கிடைத்திட முழங்கி ஆர்த்து கிளர்ந்தது நிருதர் சேனை – கம்.யுத்3:22 16/3
அ கணத்து ஆர்த்து மண்டி ஆயிரம்_கோடி தேரும் – கம்.யுத்3:22 36/1
அடைந்தது ஆம் என வந்து இரைந்து ஆர்த்து எழுந்து ஆடி – கம்.யுத்3:22 82/2
ஏவரும் இரிந்தார் எல்லாம் இன மழை என்ன ஆர்த்து
கோ இளம் களிற்றை வந்து கூடினார் ஆடல் கொண்டார் – கம்.யுத்3:22 155/3,4
பாய்ந்தனன் அங்கு அப்பொழுதே பரு வரைகள் எனை பலவும் படர ஆர்த்து
சாய்ந்தன பேர் உடல் பிறந்த சண்டமாருத விசையில் தாதை சால – கம்.யுத்3:24 34/1,2
ஆய காலையின் அமரர் ஆர்த்து எழ – கம்.யுத்3:24 108/1
அன்று என ஆகும் என்ன அமரரும் அயிர்க்க ஆர்த்து
குன்று_இனம் இடிய துள்ளி ஆடின குரக்கின் கூட்டம் – கம்.யுத்3:26 95/3,4
அண்டமும் குலுங்க ஆர்த்து மாருதி அசனி அஞ்ச – கம்.யுத்3:27 93/2
அன்னது நிகழும் வேலை ஆர்த்து எழுந்து அரியின் வெள்ளம் – கம்.யுத்3:28 48/1
வென்று அலைத்து என்னை ஆர்த்து போர் தொழில் கடந்த வெய்யோன் – கம்.யுத்3:28 62/2
ஆர்த்து எழுந்தன ஆயிரம் ஆயிரம் – கம்.யுத்4:33 31/2
இழை தொடுத்தன அனைய வாள் உடை மணி ஆர்த்து
முழை கிடந்த வல் அரி இனம் முழங்குவ போல்வ – கம்.யுத்4:35 7/2,3
ஆர்த்து வெம் சினத்து ஆசுர படைக்கலம் அமரர் – கம்.யுத்4:37 96/1
ஆர்த்து வீழ்ந்த அசனிகள் வீழ்ந்து-என – கம்.யுத்4:37 162/4
அரியணை பொலிந்தான் தமர் ஆர்த்து எழ – கம்.யுத்4:39 7/4
ஆடுறு தேவரோடு உலகம் ஆர்த்து எழ – கம்.யுத்4:40 83/2
அந்த வானரம் அடங்கலும் எழுந்து உடன் ஆர்த்து
சிந்தையோடு கண் களிப்புற செரு எலாம் நினையா – கம்.யுத்4:40 123/2,3
அழுகின்ற வாய் எலாம் ஆர்த்து எழுந்தன – கம்.யுத்4:41 88/1

மேல்


ஆர்த்துக்கொண்டு (1)

ஆர்த்துக்கொண்டு எழுந்து உம்பர்கள் ஆடினார் – கம்.யுத்4:37 171/1

மேல்


ஆர்த்தும் (5)

நசையுநர்க்கு ஆர்த்தும் இசை பேராள – திரு 270
இட்டார்க்கு யாழ் ஆர்த்தும் பாணியில் எம் இழையை – பரி 20/57
தொட்டு ஆர்த்தும் இன்ப துறை பொதுவி கெட்டதை – பரி 20/58
சேர்ந்தவர் தம் கடும்பு ஆர்த்தும்
ஓங்கு கொல்லியோர் அடு பொருந – புறம் 22/27,28
அறம் தரு சிந்தை ஐய ஆர்த்தும் என்று அனுமன் சொன்னான் – கம்.யுத்2:19 272/4

மேல்


ஆர்த்துவம் (1)

தயிர் மிதி மிதவை ஆர்த்துவம் நினக்கே – அகம் 340/15

மேல்


ஆர்த்துவான் (1)

குடர் கூளிக்கு ஆர்த்துவான் போன்ம் – கலி 101/26

மேல்


ஆர்தரும் (1)

தா மடங்கலும் கடலும் ஒத்து ஆர்தரும் தகையார் – கம்.யுத்4:37 119/3

மேல்


ஆர்தலுமே (1)

சேர்ந்து ஆர்தலுமே திருமால் தெருளா – கம்.ஆரண்:14 77/4

மேல்


ஆர்ந்த (12)

இன மீன் ஆர்ந்த வெண்_குருகு மிதித்த – நற் 183/9
அணிந்திடு பல் பூ மரீஇ ஆர்ந்த
ஆ புலம் புகுதரு பேர் இசை மாலை – நற் 395/7,8
பசலை ஆர்ந்த நம் குவளை அம் கண்ணே – குறு 13/5
அருவி ஆர்ந்த தண் நறும் காந்தள் – குறு 259/2
வணங்கு இறை வரி முன்கை வரி ஆர்ந்த அல்குலாய் – கலி 60/4
கண் ஆர்ந்த நலத்தாரை கதுமென கண்டவர்க்கு – கலி 60/5
தொடியோர் மணலின் உழக்கி அடி ஆர்ந்த
தேரை வாய் கிண்கிணி ஆர்ப்ப இயலும் என் – கலி 86/8,9
அமலை கொழும் சோறு ஆர்ந்த பாணர்க்கு – புறம் 34/14
சுற்று ஆர்ந்த கச்சில் சுரிகை புடை தோன்ற ஆர்த்து – கம்.அயோ:4 114/1
பற்று ஆர்ந்த செம்பொன் கவசம் பனி மேரு ஆங்கு ஓர் – கம்.அயோ:4 114/3
நானம் ஆர்ந்த நறை குழல் ஆவியும் – கம்.சுந்:2 148/3
செற்றிய மணிகள் ஈன்ற சுடரினை செக்கர் ஆர்ந்த
கற்றை அம் தளிர்கள் என்ன கவ்விய நிமிர்வ காணாய் – கம்.யுத்1:10 19/3,4

மேல்


ஆர்ந்தவர் (1)

அரியல் ஆர்ந்தவர் ஆயினும் பெரியர் – நற் 156/8

மேல்


ஆர்ந்தவள் (1)

கூர் நறா ஆர்ந்தவள் கண் – பரி 7/64

மேல்


ஆர்ந்தன (3)

ஆர்ந்தன ஒழிந்த மிச்சில் சேய் நாட்டு – நற் 43/4
அறை மலர் நெடும் கண் ஆர்ந்தன பனியே – ஐங் 208/5
அங்கு அவர் கழுத்து என கமுகம் ஆர்ந்தன
தங்கு ஒளி முறுவலின் தாமம் நான்றன – கம்.அயோ:2 37/2,3

மேல்


ஆர்ந்திட்ட (1)

தடிவு ஆர்ந்திட்ட முழு வள்ளூரம் – புறம் 320/13

மேல்


ஆர்ந்திட (1)

இறை கழன்ற சங்கு ஆர்ந்திட இமையவர் எங்கள் – கம்.அயோ:1 51/2

மேல்


ஆர்ந்து (5)

செவிலி அம் பெண்டிர் தழீஇ பால் ஆர்ந்து
அமளி துஞ்சும் அழகு உடை நல் இல் – பெரும் 251,252
தாது ஆர்ந்து
களி சுரும்பு அரற்றும் காமர் புதலின் – ஐங் 416/2,3
மண் ஆர்ந்து இசைக்கும் முழவொடு கொண்ட தோள் – பரி 27/1
பெரும் செய் நெல்லின் அரிசி ஆர்ந்து தன் – புறம் 318/7
அந்தரத்து அன்னம் எல்லாம் ஆர்ந்து என கவரி துன்ன – கம்.அயோ:3 76/2

மேல்


ஆர்ந்தே (1)

ஆர்ந்தே பசி தீர்வென் இது ஆணை என்று அன்னள் சொன்னாள் – கம்.சுந்:1 57/2

மேல்


ஆர்ந்தோர் (1)

ஆர்ந்தோர் வாயில் தேனும் புளிக்கும் – குறு 354/2

மேல்


ஆர்நவும் (1)

வளை தலை மூதா ஆம்பல் ஆர்நவும்
ஒலி தெங்கின் இமிழ் மருதின் – பதி 13/6,7

மேல்


ஆர்ப்ப (120)

யாழ் இசை இன வண்டு ஆர்ப்ப நெல்லொடு – முல் 8
வயிரும் வளையும் ஆர்ப்ப அயிர – முல் 92
வளை நரல வயிர் ஆர்ப்ப
பீடு அழிய கடந்து அட்டு அவர் – மது 185,186
இரு தலை பணிலம் ஆர்ப்ப சினம் சிறந்து – மது 380
தரு மணல் முற்றத்து அரி ஞிமிறு ஆர்ப்ப
மென் பூ செம்மலொடு நன் கலம் சீப்ப – மது 684,685
நெய் கனிந்து வறை ஆர்ப்ப
குரூஉ குய் புகை மழை மங்குலின் – மது 756,757
அணி மிகு வரி மிஞிறு ஆர்ப்ப தேம் கலந்து – குறி 111
கோவலர் குறவரோடு ஒருங்கு இயைந்து ஆர்ப்ப
வள் இதழ் குளவியும் குறிஞ்சியும் குழைய – மலை 333,334
பெரு வரை அடுக்கத்து அருவி ஆர்ப்ப
கல் அலைத்து இழிதரும் கடு வரல் கான்யாற்று – நற் 7/2,3
கழை மாய் நீத்தம் காடு அலை ஆர்ப்ப
தழங்கு குரல் ஏறொடு முழங்கி வானம் – நற் 7/4,5
கொய்ம் மயிர் எருத்தில் பெய்ம் மணி ஆர்ப்ப
பூண்க தில் பாக நின் தேரே பூண் தாழ் – நற் 81/4,5
மடி வாய் தண்ணுமை நடுவண் ஆர்ப்ப
கோலின் எறிந்து காலை தோன்றிய – நற் 130/2,3
ஒலி பன் முத்தம் ஆர்ப்ப வலி சிறந்து – நற் 202/2
அரி பெய் கிண்கிணி ஆர்ப்ப தெருவில் – நற் 250/2
சாரல் நீள் இடை சால வண்டு ஆர்ப்ப
செல்வன் செல்லும்-கொல் தானே உயர் வரை – நற் 344/7,8
தேன் தூங்கு உயர் வரை அருவி ஆர்ப்ப
வேங்கை தந்த வெற்பு அணி நன்_நாள் – நற் 396/2,3
பறை பட பணிலம் ஆர்ப்ப இறைகொள்பு – குறு 15/1
மரம் பயில் இறும்பின் ஆர்ப்ப சுரன் இழிபு – குறு 155/5
இலை இல் அம் சினை இன வண்டு ஆர்ப்ப
முலை ஏர் மென் முகை அவிழ்ந்த கோங்கின் – குறு 254/1,2
சிறு நா ஒண் மணி விளரி ஆர்ப்ப
கடு மா நெடும் தேர் நேமி போகிய – குறு 336/3,4
குன்றம் நண்ணி குறவர் ஆர்ப்ப
மன்றம் போழும் நாடன் தோழி – குறு 346/2,3
அரி ஆர் சிலம்பின் அரிசி ஆர்ப்ப
கோடை தூக்கும் கானம் – குறு 369/2,3
ஒண் நுதல் ஆயம் ஆர்ப்ப
தண்ணென் பெரும் கடல் திரை பாய்வோளே – ஐங் 123/2,3
கருவி வானம் கார் சிறந்து ஆர்ப்ப
பருவம் செய்தன பைம் கொடி முல்லை – ஐங் 476/1,2
குய் இடு-தோறும் ஆனாது ஆர்ப்ப
கடல் ஒலி கொண்டு செழு நகர் வரைப்பின் – பதி 21/11,12
வயங்கு கதிர் வயிரொடு வலம்புரி ஆர்ப்ப
பல் களிற்று இன நிரை புலம் பெயர்ந்து இயல்வர – பதி 67/6,7
தேர் கொடி நுடங்க தோல் புடை ஆர்ப்ப
காடு கை_காய்த்திய நீடு நாள் இருக்கை – பதி 82/8,9
புள்ளும் மிஞிறும் மா சினை ஆர்ப்ப
பழனும் கிழங்கும் மிசை அறவு அறியாது – பதி 89/3,4
கறங்கு இசை வயிரொடு வலம் புரி ஆர்ப்ப
நெடு மதில் நிரை ஞாயில் – பதி 92/10,11
உர உரும் உடன்று ஆர்ப்ப ஊர் பொறை கொள்ளாது – பரி 7/2
குழல் அளந்து நிற்ப முழவு எழுந்து ஆர்ப்ப
மன் மகளிர் சென்னியர் ஆடல் தொடங்க – பரி 7/79,80
வீழ் தும்பி வண்டொடு மிஞிறு ஆர்ப்ப சுனை மலர – பரி 8/23
மண் ஆர் மணியின் வணர் குரல் வண்டு ஆர்ப்ப
தண்ணம் துவர் பல ஊட்டி சலம் குடைவார் – பரி 10/89,90
கருவி ஆர்ப்ப கருவி நின்றன குன்றம் – பரி 18/45
அருவி ஆர்ப்ப முத்து அணிந்தன வரை – பரி 18/46
குருவி ஆர்ப்ப குரல் குவிந்தன தினை – பரி 18/47
உடல் ஏறு உருமினம் ஆர்ப்ப மலை மாலை – பரி 20/2
சுடு பொன் ஞெகிழத்து முத்து அரி சென்று ஆர்ப்ப
துடியின் அடி பெயர்த்து தோள் அசைத்து தூக்கி – பரி 21/18,19
வண்ண வரி இதழ் போதின் வாய் வண்டு ஆர்ப்ப
விண் வீற்றிருக்கும் கய மீன் விரி தகையின் – பரி 23/11,12
வண்டொடு தும்பியும் வண் தொடை யாழ் ஆர்ப்ப
விண்ட கட கரி மேகமொடு அதிர – பரி 23/50,51
தண்டா அருவியொடு இரு முழவு ஆர்ப்ப
அரி உண்ட கண்ணாரொடு ஆடவர் கூடி – பரி 23/52,53
துணி கய நிழல் நோக்கி துதைபு உடன் வண்டு ஆர்ப்ப
மணி போல அரும்பு ஊழ்த்து மரம் எல்லாம் மலர் வேய – கலி 33/5,6
பன் மலர் சினை உக சுரும்பு இமிர்ந்து வண்டு ஆர்ப்ப
இன் அமர் இளவேனில் இறுத்தந்த பொழுதினான் – கலி 34/6,7
படி உண்பார் நுகர்ச்சி போல் பல் சினை மிஞிறு ஆர்ப்ப
மாயவள் மேனி போல் தளிர் ஈன அ மேனி – கலி 35/2,3
வடி நரம்பு இசைப்ப போல் வண்டொடு சுரும்பு ஆர்ப்ப
தொடி_மகள் முரற்சி போல் தும்பி வந்து இமிர்தர – கலி 36/3,4
ஆய் சிலம்பு அரி ஆர்ப்ப அவிர் ஒளி இழை இமைப்ப – கலி 57/3
நேர் சிலம்பு அரி ஆர்ப்ப நிரை தொடி கை வீசினை – கலி 58/5
ஆய் சிலம்பு எழுந்து ஆர்ப்ப அம் சில இயலும் நின் – கலி 59/7
தெள் அரி சிலம்பு ஆர்ப்ப தெருவின் கண் தாக்கி நின் – கலி 69/8
கிண்கிணி மணி தாரோடு ஒலித்து ஆர்ப்ப ஒண் தொடி – கலி 74/13
கிளர் மணி ஆர்ப்ப ஆர்ப்ப சாஅய்_சாஅய் செல்லும் – கலி 80/10
கிளர் மணி ஆர்ப்ப ஆர்ப்ப சாஅய்_சாஅய் செல்லும் – கலி 80/10
திருந்து அடி நூபுரம் ஆர்ப்ப இயலி விருப்பினால் – கலி 83/16
தேரை வாய் கிண்கிணி ஆர்ப்ப இயலும் என் – கலி 86/9
வண்டு_இனம் ஆர்ப்ப இடை விட்டு காதலன் – கலி 92/40
தெரி இழை ஆர்ப்ப மயங்கி இரிவு-உற்றார் வண்டிற்கு – கலி 92/53
வார் பொலம் கிண்கிணி ஆர்ப்ப இயற்றி நீ – கலி 96/17
அ வழி முழக்கு என இடி என முன் சமத்து ஆர்ப்ப
வழக்கு மாறு கொண்டு வருபு வருபு ஈண்டி – கலி 101/10,11
அ வழி பறை எழுந்து இசைப்ப பல்லவர் ஆர்ப்ப
குறையா மைந்தர் கோள் எதிர் எடுத்த – கலி 104/29,30
இடி உறழ் இசை இன் இயம் எழுந்து ஆர்ப்ப
பாடு ஏற்று கொள்பவர் பாய்ந்து மேல் ஊர்பவர் – கலி 104/54,55
ஆய் சிறை வண்டு ஆர்ப்ப சினை பூ போல் தளைவிட்ட – கலி 118/11
மாலை நீ தகை மிக்க தாழ் சினை பதி சேர்ந்து புள் ஆர்ப்ப
பகை மிக்க நெஞ்சத்தேம் புன்மை பாராட்டுவாய் – கலி 118/17,18
வரி ஞிமிறு இமிர்ந்து ஆர்ப்ப இரும் தும்பி இயைபு ஊத – கலி 127/3
யாழ் இசை கொண்ட இன வண்டு இமிர்ந்து ஆர்ப்ப
தாழாது உறைக்கும் தட மலர் தண் தாழை – கலி 131/9,10
பிணையல் அம் கண்ணி மிலைந்து மணி ஆர்ப்ப
ஓங்கு இரும் பெண்ணை மடல்_ஊர்ந்து என் எவ்வ நோய் – கலி 139/9,10
சிலம்பு ஆர்ப்ப இயலியாள் இவள்-மன்னோ இனி மன்னும் – கலி 147/4
எரி மருள் பூ சினை இன சிதர் ஆர்ப்ப
நெடு நெல் அடைச்சிய கழனி ஏர் புகுத்து – அகம் 41/3,4
இரும் சிறை தொழுதி ஆர்ப்ப யாழ் செத்து – அகம் 88/11
ஆர மார்பின் அரி ஞிமிறு ஆர்ப்ப
தாரன் கண்ணியன் எஃகு உடை வலத்தன் – அகம் 102/10,11
அரி பெய் புட்டில் ஆர்ப்ப பரி சிறந்து – அகம் 122/19
பொறி வரி இன வண்டு ஆர்ப்ப பல உடன் – அகம் 164/5
மணம் கமழ் முல்லை மாலை ஆர்ப்ப
உது காண் வந்தன்று பொழுதே வல் விரைந்து – அகம் 204/7,8
பிரச பல் கிளை ஆர்ப்ப கல்லென – அகம் 228/1
வரி வண்டு ஆர்ப்ப சூட்டி கழல் கால் – அகம் 269/12
பாணர் ஆர்ப்ப பல் கலம் உதவி – அகம் 331/11
ஒலி தலை பணிலம் ஆர்ப்ப கல்லென – அகம் 350/12
ஒருசார் அருவி ஆர்ப்ப ஒருசார் – புறம் 115/1
கொடும் சிறை குரூஉ பருந்து ஆர்ப்ப
தடிந்து மாறு பெயர்த்தது இ கரும் கை வாளே – புறம் 269/11,12
இரங்கு குரல் முரசமொடு வலம்புரி ஆர்ப்ப
இரவு புறங்கண்ட காலை தோன்றி – புறம் 397/5,6
அலகின் மாலை ஆர்ப்ப வட்டித்து – புறம் 399/25
கதவினை முட்டி மள்ளர் கை எடுத்து ஆர்ப்ப ஓடி – கம்.பால:1 16/1
அரி இனம் குஞ்சி ஆர்ப்ப மஞ்சு உற ஆர்க்கின்றாரும் – கம்.பால:2 17/4
பால் வளை வயிர்கள் ஆர்ப்ப பல்_இயம் துவைப்ப முந்நீர் – கம்.பால:13 37/3
பொரும் குலிகம் அப்பியன போர் மணிகள் ஆர்ப்ப
பெரும் களிறு அலை_புனல் கலக்குவன பெட்கும் – கம்.பால:15 25/2,3
தாள் இணை கழல்கள் ஆர்ப்ப தார் இடை அளிகள் ஆர்ப்ப – கம்.பால:15 30/1
தாள் இணை கழல்கள் ஆர்ப்ப தார் இடை அளிகள் ஆர்ப்ப
வாள் புடை இலங்க செம் கேழ் மணி அணி வலையம் மின்ன – கம்.பால:15 30/1,2
தேனும் மிஞிறும் சிறு தும்பியும் பம்பி ஆர்ப்ப
ஆனை இனமும் பிடியும் இகல் ஆளி ஏறும் – கம்.பால:16 39/2,3
பண் சிலம்பு அணி வாய் ஆர்ப்ப நாணினால் பறந்த கிள்ளை – கம்.பால:17 4/3
பொன் தொடி தளிர் கை சங்கம் வண்டொடு புலம்பி ஆர்ப்ப
எற்று நீர் குடையும்-தோறும் ஏந்து பேர் அல்குல்-நின்றும் – கம்.பால:18 11/1,2
ஏன்ற மா நிதியம் வேட்ட இரவலர் என்ன ஆர்ப்ப
தேன் தரு கமல செவ்வாய் திறந்தனள் நுகர நாணி – கம்.பால:19 19/2,3
சங்கு_இனம் ஆர்ப்ப வந்து சார்வன போல சார – கம்.பால:20 5/2
தேன்_இனம் சிலம்பி ஆர்ப்ப சிலம்பு_இனம் புலம்பி ஏங்க – கம்.பால:21 1/3
சிரம் செய் நூபுரமும் வண்டும் சிலம்பொடு சிலம்பு ஆர்ப்ப
புரந்தரன் கோல் கீழ் வானத்து அரம்பையர் புடைசூழ்ந்து என்ன – கம்.பால:22 22/2,3
முரசம் ஆர்ப்ப நின் முதல் மணி புதல்வனை முறையால் – கம்.அயோ:1 46/3
அடியில் சுடர் பொன் கழல் ஆர்கலி நாண ஆர்ப்ப
பொடியில் தடவும் சிலை நாண் பெரும் பூசல் ஓசை – கம்.அயோ:4 115/1,2
கணத்தின் மேல் நின்ற வானவர் கை புடைத்து ஆர்ப்ப
பணத்தின் மேல் நிலம் குழியுற கால் கொடு பதைப்பார் – கம்.ஆரண்:7 136/1,2
அளி இனம் கடம்-தொறும் ஆர்ப்ப ஆய் கதிர் – கம்.ஆரண்:10 122/1
பறித்தான் பறவைக்கு இறை விண்ணவர் பண்ணை ஆர்ப்ப – கம்.ஆரண்:13 28/4
விழுந்தான் அவன் தேர் மிசை விண்ணவர் பண்ணை ஆர்ப்ப – கம்.ஆரண்:13 37/4
பொன் அடி கழல்கள் ஆர்ப்ப புகன்ற மா நெறியில் போனார் – கம்.ஆரண்:16 8/4
முருக்கு இதழ் மகளிர் ஏந்த முரசு_இனம் முகிலின் ஆர்ப்ப
இருக்கு_இனம் முனிவர் ஓத இசை திசை அளப்ப யாணர் – கம்.கிட்:11 102/2,3
மின் நெடும் கொண்டல் தாளின் வீக்கிய கழலின் ஆர்ப்ப
தன் நெடும் தோற்றம் வானோர் கட்புலத்து எல்லை தாவ – கம்.கிட்:17 29/1,2
பொங்கு பல் முரசம் ஆர்ப்ப இல் உறை தெய்வம் போற்றி – கம்.சுந்:2 113/2
கோவையும் குழையும் மின்ன கொண்டலின் முரசம் ஆர்ப்ப
தேவர் நின்று ஆசி கூற முனிவர் சோபனங்கள் செப்ப – கம்.சுந்:2 118/1,2
வில்லும் நின்று இசைப்ப யானை முழக்கம் விட்டு ஆர்ப்ப விண் தோய் – கம்.சுந்:8 8/3
ஒலி தார் அமரர் கண்டார் ஆர்ப்ப தேரினுள் புக்கு – கம்.சுந்:8 47/2
ஏங்கின காகம் ஆர்ப்ப இருளில் விண் இடிப்ப மாதோ – கம்.சுந்:10 16/4
துள்ளிய சுழல் கண் பேய்கள் தோள் புடைத்து ஆர்ப்ப தோன்றும் – கம்.சுந்:10 17/3
அந்தர குல மீன் சிந்த அண்டமும் கிழிய ஆர்ப்ப
செம் தனி சுடரோன் சேயும் தம்பியும் முன்பு செல்ல – கம்.யுத்1:13 26/2,3
அம்பரத்து எறிந்து ஆர்ப்ப அரக்கனும் – கம்.யுத்2:15 75/1
அறம் கடந்தவர் செயல் இது என்று உலகு எலாம் ஆர்ப்ப
நிறம் கரிந்திட நிலம் விரல் கிளைத்திட நின்றான் – கம்.யுத்2:15 249/1,2
உடை தாரொடு பைம் கழல் ஆர்ப்ப உலாவி – கம்.யுத்2:18 236/3
நாம கடல் பல்_இயம் நாற்கடல் மேலும் ஆர்ப்ப – கம்.யுத்2:19 25/4
கொற்ற மங்கலங்கள் ஆர்ப்ப இராவணன் கோயில் புக்கான் – கம்.யுத்2:19 204/4
ஆர்த்து எழும் ஓசை கேட்ட அரக்கரும் முரசம் ஆர்ப்ப
போர் தொழில் வேட்கை பூண்டு பொங்கினர் புகுந்து மொய்த்தார் – கம்.யுத்3:20 1/1,2
போனகம் நுகரும் பேய்கள் வாய் புற புடைப்பொடு ஆர்ப்ப – கம்.யுத்3:21 13/4
அந்தர வான நாடர் அடி தொழ முரசம் ஆர்ப்ப
இந்திரன் இருந்த தன்மை கண்டு உவந்து இறைஞ்சி போனான் – கம்.யுத்3:24 52/3,4
தாள் அரி சதங்கை ஆர்ப்ப தவழ்கின்ற பருவம் தன்னில் – கம்.யுத்3:29 49/1
திரை பொருது புறம் குவிப்ப திறம் கொள் பணை மரம் உருட்டி சிறை புள் ஆர்ப்ப
நுரை குடையும் வெண் குடையும் சாமரையும் என சுமந்து பிணத்தின் நோன்மை – கம்.யுத்4:33 21/2,3
அம்பின் மாண்டுள வானரம் அடங்க வந்து ஆர்ப்ப
உம்பர் யாவரும் இராமனை பார்த்து இவை உரைத்தார் – கம்.யுத்4:40 124/3,4

மேல்


ஆர்ப்பது (2)

ஆர்ப்பது போலும் இ கார் பெயல் குரலே – நற் 214/12
ஆர்ப்பது போலும் பொழுது என் அணி நலம் – கலி 33/14

மேல்


ஆர்ப்பர் (3)

அறைந்து கற்ற மா தண்டினர் அசனியின் ஆர்ப்பர் – கம்.யுத்3:31 10/4
ஆர்ப்பர் பலர் அடர்ப்பர் பலர் அடுத்து அடுத்தே படை கலங்கள் அள்ளி அள்ளி – கம்.யுத்3:31 98/1
ஆர்ப்பர் நல்லவர் அடைக்கலம் புகுந்தவன் அழிய – கம்.யுத்4:32 30/2

மேல்


ஆர்ப்பவர் (1)

களிறு என ஆர்ப்பவர் ஏனல் காவலரே – கலி 52/14

மேல்


ஆர்ப்பவே (2)

சமித்தது என் பகை என தமரொடு ஆர்ப்பவே – கம்.பால:5 88/4
ஆய் மணி பொலன் கழல் அடி நின்று ஆர்ப்பவே – கம்.ஆரண்:10 6/4

மேல்


ஆர்ப்பன (1)

ஆர்ப்பன துடைப்பன போன்ற ஆடுவ – கம்.யுத்2:16 96/4

மேல்


ஆர்ப்பார் (4)

ஆடுவார் பாடுவார் ஆர்ப்பார் நகுவார் நக்கு – பரி 24/21
அந்தரத்தினும் விசும்பினும் திசை-தொறும் ஆர்ப்பார்
முந்தி உற்ற பேர் உவகைக்கு ஓர் கரை இலை மொழியின் – கம்.சுந்:11 62/2,3
அந்தரத்தினை மறைத்தனர் மழை உக ஆர்ப்பார் – கம்.யுத்4:37 112/4
ஆர்ப்பார் ஆனார் அச்சமும் அற்றார் அலர் மாரி – கம்.யுத்4:37 133/1

மேல்


ஆர்ப்பான் (2)

முடுகுற சென்று குன்றின் முட்டினான் முகிலின் ஆர்ப்பான் – கம்.யுத்3:22 128/4
அல்லினால் வகுத்தது அன்ன மேனியான் முகிலின் ஆர்ப்பான் – கம்.யுத்3:22 131/4

மேல்


ஆர்ப்பித்தீர் (1)

ஆர்ப்பித்தீர் என்னை இன்னல் அறிவித்தீர் அமரர் அச்சம் – கம்.யுத்2:17 11/3

மேல்


ஆர்ப்பின் (10)

விருந்தின் வெண்_குருகு ஆர்ப்பின் ஆஅய் – நற் 167/2
குன்ற குறவன் ஆர்ப்பின் எழிலி – ஐங் 251/1
கணை தொடை நாணும் கடும் துடி ஆர்ப்பின்
எருத்து வலிய எறுழ் நோக்கு இரலை – கலி 15/4,5
புன் தலை சிறாஅர் வில் எடுத்து ஆர்ப்பின்
பெரும் கண் குறு முயல் கரும் கலன் உடைய – புறம் 322/4,5
புன் தலை சிறாஅர் மன்றத்து ஆர்ப்பின்
படப்பு ஒடுங்கும்மே பின்பு – புறம் 334/3,4
ஆர்கலி ஆர்ப்பின் உட்கி அசைவு உற அரக்கர் சேனை – கம்.ஆரண்:7 56/3
ஆழி கிளர் ஆர் கலிக்கு ஐம்-மடங்கு ஆர்ப்பின் ஓசை – கம்.கிட்:7 52/2
ஆம் இடி குமுறலும் ஆர்ப்பின் ஓதையும் – கம்.யுத்2:18 88/2
பிடிக்கின்றது உலகம் எங்கும் பரிதி சேய் ஆர்ப்பின் பெற்றி – கம்.யுத்2:19 277/4
தொடங்கிய ஆர்ப்பின் ஓசை செவிப்புலம் தொடர்தலோடும் – கம்.யுத்2:19 284/1

மேல்


ஆர்ப்பினன் (2)

ஓங்கு ஒளி வாளினன் உருமின் ஆர்ப்பினன்
வீங்கிய கவசத்தன் வெய்ய கண்ணினன் – கம்.ஆரண்:7 114/1,2
வேலையின் ஆர்ப்பினன் விண்ணை மீக்கொளும் – கம்.யுத்3:20 33/3

மேல்


ஆர்ப்பினார் (2)

வேலை ஞாலம் வெருவுறும் ஆர்ப்பினார்
ஆலகாலம் திரண்டு அன்ன ஆக்கையார் – கம்.ஆரண்:7 11/3,4
ஆக்கினார் கவிகள் தம் குழுவை ஆர்ப்பினார் – கம்.யுத்2:18 125/4

மேல்


ஆர்ப்பினால் (1)

வைதது தெழித்தது மழையின் ஆர்ப்பினால் – கம்.யுத்4:37 152/4

மேல்


ஆர்ப்பினான் (2)

முழக்கினால் என முழங்கு பேர் ஆர்ப்பினான் வானர முந்நீரை – கம்.யுத்2:16 340/3
அழுத்தினன் அசனி ஏறு அயிர்க்கும் ஆர்ப்பினான் – கம்.யுத்4:37 154/4

மேல்


ஆர்ப்பினும் (10)

கலி கெழு குறும்பூர் ஆர்ப்பினும் பெரிதே – குறு 328/8
ஒளிறு வாள் கொங்கர் ஆர்ப்பினும் பெரிதே – குறு 393/6
வென்றி கொள் வீரர் ஆர்ப்பினும் பெரிதே – அகம் 36/23
இன் இசை ஆர்ப்பினும் பெரிதே யானே – அகம் 45/12
ஆடு கொள் வியன் களத்து ஆர்ப்பினும் பெரிதே – அகம் 116/19
ஆலங்கானத்து ஆர்ப்பினும் பெரிது என – அகம் 209/6
பொராஅது ஓடிய ஆர்ப்பினும் பெரிதே – அகம் 226/17
தொய்யா அழுந்தூர் ஆர்ப்பினும் பெரிதே – அகம் 246/14
இன் இசை ஆர்ப்பினும் பெரிதே ஈங்கு யான் – அகம் 253/7
வீறு சால் அவையத்து ஆர்ப்பினும் பெரிதே – அகம் 256/21

மேல்


ஆர்ப்பினோடு (1)

ஒருங்கு அடை நெடும் படை ஒல்லென் ஆர்ப்பினோடு
அரும் கடையுகம்-தனில் அசனி மா மழை – கம்.அயோ:13 11/2,3

மேல்


ஆர்ப்பு (43)

அகல் விசும்பின் ஆர்ப்பு இமிழ – மது 182
சேரி விழவின் ஆர்ப்பு எழுந்து ஆங்கு – மது 619
அட்ட மள்ளர் ஆர்ப்பு இசை வெரூஉம் – குறு 34/6
போர்ப்பு-உறு முரசம் கறங்க ஆர்ப்பு சிறந்து – பதி 21/18
முரைசு உடை பெரும் சமம் ததைய ஆர்ப்பு எழ – பதி 34/10
வைகு ஆர்ப்பு எழுந்த மை படு பரப்பின் – பதி 41/22
முரசு உடை பெரும் சமம் ததைய ஆர்ப்பு எழ – பதி 43/9
போர்ப்பு-உறு தண்ணுமை ஆர்ப்பு எழுந்து நுவல – பதி 84/15
மன்றல் கலந்த மணி முரசின் ஆர்ப்பு எழ – பரி 8/30
அரி பொலி கிண்கிணி ஆர்ப்பு ஓவா அடி தட்ப – கலி 81/6
வளம் கெழு முசிறி ஆர்ப்பு எழ வளைஇ – அகம் 149/11
அழுந்த பற்றி அகல் விசும்பு ஆர்ப்பு எழ – புறம் 77/11
ஆர்ப்பு எழு கடலினும் பெரிது அவன் களிறே – புறம் 81/1
ஆர்ப்பு எழுந்தன்றால் விசும்பினானே – புறம் 241/5
நித்தமும் முறை முறை நெருங்கி ஆர்ப்பு உற – கம்.பால:5 100/3
கிளையும் அந்தர மிசை கெழுமி ஆர்ப்பு உற – கம்.பால:5 103/2
தாம் உற வழங்கி வெண் சங்கம் ஆர்ப்பு உற – கம்.பால:5 107/3
மண் உறு முரசு_இனம் மழையின் ஆர்ப்பு உற – கம்.அயோ:1 1/1
ஆர்ப்பு உறு வரி சிலை இளைய ஐய நீ – கம்.அயோ:14 48/2
ஆர்ப்பு ஒலி கேட்டனன் அமளி-மேல் ஒரு – கம்.கிட்:7 13/3
பயிர்கள் ஆர்ப்பு எடுப்ப மூரி பல்_இயம் குமுற பற்றி – கம்.சுந்:8 22/2
ஆர்ப்பு உற அஞ்சினர் அடங்கினார் பலர் – கம்.சுந்:12 9/1
ஆர்ப்பு ஒலி முழக்கின் வெவ் வாய் வள் உகிர் பாரம் ஆன்ற – கம்.யுத்1:3 149/1
பெற்ற ஆர்ப்பு விசும்பு பிளந்ததால் – கம்.யுத்1:8 65/3
அழியும் மா கடல் ஆர்ப்பு எடுத்து என்னவே – கம்.யுத்2:15 34/4
கெடுக்கும் நாள் உருமின் ஆர்ப்பு கேட்டனர் என்ன கேட்டார் – கம்.யுத்2:15 127/4
உண்ணும் காலத்து அ உருத்திரன் ஆர்ப்பு ஒத்தது ஓதை – கம்.யுத்2:15 224/4
ஆர்ப்பு அடங்கின வாய் எலாம் அழல் கொழுந்து ஒழுகும் – கம்.யுத்2:15 236/1
பேயின் ஆர்ப்பு உடை பெரும் களம் எரிந்து எழ பிலம் திறந்தது போலும் – கம்.யுத்2:16 346/3
நான்மறை ஆர்ப்பு என நடந்தது அ ஒலி – கம்.யுத்2:18 101/4
அடிக்கின்றது என்னை வந்து செவி-தொறும் அனுமன் ஆர்ப்பு
பிடிக்கின்றது உலகம் எங்கும் பரிதி சேய் ஆர்ப்பின் பெற்றி – கம்.யுத்2:19 277/3,4
ஆர் இடை அனுமன் ஆர்த்த ஆர்ப்பு ஒலி அசனி கேளா – கம்.யுத்3:22 34/1
அஞ்சினிர் போ-மின் இன்று ஓர் ஆர்ப்பு ஒலிக்கு அழியல்-பாலிர் – கம்.யுத்3:22 35/1
ஓக்கினார் ஊழின் ஆர்ப்பு கொட்டினார் கிட்டினார் கீழ் – கம்.யுத்3:22 132/2
வாடல் மென் மலரே ஒத்த ஆர்ப்பு ஒலி வருதலோடும் – கம்.யுத்3:25 18/4
ஆர்ப்பு ஒலி அமுதம் ஆக ஆர் உயிர் ஆற்றினாளை – கம்.யுத்3:26 91/4
தேர் ஆர்ப்பு ஒலி வீரர் தெழிப்பு ஒலியும் – கம்.யுத்3:31 193/1
தார் ஆர்ப்பு ஒலியும் கழல் தாக்கு ஒலியும் – கம்.யுத்3:31 193/2
காரால் பொலியும் களிறு ஆர்ப்பு ஒலியும் – கம்.யுத்3:31 193/4
அண்ட சங்கத்து அமரர்-தம் ஆர்ப்பு எலாம் – கம்.யுத்4:37 28/3
ஏழு வேலையும் ஆர்ப்பு எடுத்து என்னலாம் – கம்.யுத்4:37 35/1
ஆர்ப்பு இடை இது என்பர் அறிந்த வானவர் – கம்.யுத்4:37 67/4
அ நகர் ஆர்த்த பேர் ஆர்ப்பு இராவணன் – கம்.யுத்4:41 106/3

மேல்


ஆர்ப்பு-அது (1)

அண்டம் உற்றது நெடிது ஆர்க்கும் ஆர்ப்பு-அது
கண்டம் உற்றுள அரும் கணவர்க்கு ஏங்கிய – கம்.சுந்:12 6/2,3

மேல்


ஆர்ப்பு-அரோ (1)

முழங்கின அரக்கர் தம் முகிலின் ஆர்ப்பு-அரோ – கம்.ஆரண்:7 110/4

மேல்


ஆர்ப்புண்டார் (1)

ஐய வெம் பாசம்-தன்னால் ஆர்ப்புண்டார் அசனி என்ன – கம்.யுத்2:19 292/1

மேல்


ஆர்ப்பும் (5)

எற்றுறு முரசும் வில் நாண் ஏறவிட்டு எடுத்த ஆர்ப்பும்
சுற்றுறு கழலும் சங்கும் தெழி தெழித்து உரப்பும் சொல்லும் – கம்.சுந்:7 12/1,2
வழங்கு தேர்களின் இடிப்பொடு வாசியின் ஆர்ப்பும்
முழங்கு வெம் களிற்று அதிர்ச்சியும் மொய் கழல் ஒலியும் – கம்.சுந்:9 10/1,2
சென்றன செவியினூடு தேவர்கள் ஆர்ப்பும் செல்ல – கம்.யுத்2:17 73/4
முழங்கின தெழிப்பும் ஆர்ப்பும் முழங்கின முகிலின் மும்மை – கம்.யுத்2:18 184/4
அரக்கன் அன்று எடுத்து ஆர்க்கின்ற ஆர்ப்பும் அ – கம்.யுத்4:37 40/1

மேல்


ஆர்ப்புறும் (1)

தெருவின் ஆர்ப்புறும் பல்_இயம் தேர் மயில் – கம்.கிட்:15 42/1

மேல்


ஆர்ப்பே (1)

கள் ஆர் களமர் பெயர்க்கும் ஆர்ப்பே
ஒலிந்த பகன்றை விளைந்த கழனி – மது 260,261

மேல்


ஆர்ப்பை (1)

ஈட்டிய முரசின் ஆர்ப்பை இடிப்பு எதிர் முழங்கமாட்டா – கம்.யுத்3:30 4/2

மேல்


ஆர்ப்பொடு (2)

நிலம் புடைப்பு அன்ன ஆர்ப்பொடு விசும்பு துடையூ – பதி 44/1
தண் புனல் ஆடுநர் ஆர்ப்பொடு மயங்கி – பதி 90/43

மேல்


ஆர்ப்பொடும் (1)

கல்லி ஆர்ப்பொடும் பறிக்கும் அ பகழியை கண்டான் – கம்.கிட்:7 71/4

மேல்


ஆர்பு (1)

ஆர்பு உடன் பாய்ந்தார் அகத்து – கலி 105/29

மேல்


ஆர்வ (7)

ஆர்வ நன் மொழி ஆயும் மால் வரை – சிறு 99
அழிவு இலர் முயலும் ஆர்வ மாக்கள் – நற் 9/1
அருளி கூடும் ஆர்வ மாக்கள் – நற் 146/7
ஆர்வ நெஞ்சமொடு அளைஇ – நற் 171/10
ஆர்வ நெஞ்சமொடு ஆய் நலன் அளைஇ தன் – அகம் 35/12
ஆர்வ நெஞ்சமொடு போர்வை வவ்வலின் – அகம் 136/23
ஆர்வ நெஞ்சம் தலைத்தலை சிறப்ப நின் – அகம் 396/9

மேல்


ஆர்வத்து (1)

வென்றி நெடும் தகை வீரனும் ஆர்வத்து
இன் துணை அன்னமும் எய்தி இருந்தார் – கம்.பால:23 85/2,3

மேல்


ஆர்வத்தொடு (1)

பொன்றும் என்னும் தம்பியை ஆர்வத்தொடு புல்லி – கம்.யுத்3:22 217/3

மேல்


ஆர்வத்தோரை (1)

அன்பினன் உருகுகின்ற உள்ளத்தன் ஆர்வத்தோரை
முன் பிரிந்து வினையர்-தம்மை முன்னினான் என்ன நின்றான் – கம்.கிட்:2 9/2,3

மேல்


ஆர்வம் (6)

ஆர்வம் உடையர் ஆகி – நற் 94/8
அருமை நற்கு அறியினும் ஆர்வம் நின்-வயின் – பரி 1/36
ஆர்வம் சிறந்த சாயல் – அகம் 94/13
ஆர்வம் மன்னவர்க்கு ஆயுதம் ஆவதே – கம்.அயோ:2 28/4
அடியார் அடியேன் எனும் ஆர்வம் அலால் – கம்.யுத்1:3 104/1
அழுகையோடு உவகை உற்ற வீடணன் ஆர்வம் கூர – கம்.யுத்3:24 13/1

மேல்


ஆர்வம்-உற்று (1)

மோசி பாடிய ஆயும் ஆர்வம்-உற்று
உள்ளி வருநர் உலைவு நனி தீர – புறம் 158/13,14

மேல்


ஆர்வமும் (2)

அச்சமும் அவலமும் ஆர்வமும் நீக்கி – மது 489
ஆர்வமும் உயிரும் ஒன்ற அழுந்துற தழுவி ஐய – கம்.யுத்3:27 1/2

மேல்


ஆர்வமொடு (2)

அகம் மலி உவகை ஆர்வமொடு அளைஇ – மலை 184
வாளின் வாழ்நர் ஆர்வமொடு ஈண்டி – புறம் 377/28

மேல்


ஆர்வலர் (7)

ஆர்வலர் ஏத்த அமர்ந்து இனிது ஒழுகி – திரு 93
ஆர்வலர் ஏத்த மேவரு நிலையினும் – திரு 221
சென்று என கேட்ட நம் ஆர்வலர் பலரே – குறு 207/7
ஒன்று ஆற்றுப்படுத்த நின் ஆர்வலர் தொழுது ஏத்தி – பரி 4/2
எ வயினோயும் நீயே நின் ஆர்வலர்
தொழுத கை அமைதியின் அமர்ந்தோயும் நீயே – பரி 4/70,71
இனிய செய்தி நின் ஆர்வலர் முகத்தே – புறம் 12/5
ஆர்வலர் குறுகின் அல்லது காவலர் – புறம் 390/5

மேல்


ஆர்வலர்க்கு (1)

அறனும் ஆர்வலர்க்கு அருளும் நீ – பரி 1/41

மேல்


ஆர்வு-உற்ற (2)

அளி நசைஇ ஆர்வு-உற்ற அன்பினேன் யான் ஆக – கலி 46/21
ஆர்வு-உற்ற பூசற்கு அறம் போல ஏய்தந்தார் – கலி 145/62

மேல்


ஆர்வு-உற்றார் (1)

ஆர்வு-உற்றார் நெஞ்சம் அழிய விடுவானோ – கலி 42/13

மேல்


ஆர்வு-உற்று (3)

ஆர்வு-உற்று எமர் கொடை நேர்ந்தார் அலர் எடுத்த – கலி 104/75
மார்பு கடி கொள்ளேன் ஆயின் ஆர்வு-உற்று
இரந்தோர்க்கு ஈயாது ஈட்டியோன் பொருள் போல் – அகம் 276/12,13
ஆசினி கவினிய பலவின் ஆர்வு-உற்று
முள் புற முது கனி பெற்ற கடுவன் – புறம் 158/22,23

மேல்


ஆர (70)

ஆர முழு_முதல் உருட்டி வேரல் – திரு 297
ஆர உண்டு பேர் அஞர் போக்கி – பொரு 88
ஈர் உடை இரும் தலை ஆர சூடி – பெரும் 219
நாடு ஆர நன்கு இழிதரும் – மது 82
பகு வாய் தடவில் செம் நெருப்பு ஆர
ஆடல் மகளிர் பாடல் கொள புணர்-மார் – நெடு 66,67
நிலம் நீர் ஆர குன்றம் குழைப்ப – நற் 5/1
வறன்-உற்று ஆர முருக்கி பையென – நற் 64/6
புன் தலை மட பிடி கன்றோடு ஆர
வில் கடிந்து ஊட்டின பெயரும் – நற் 92/7,8
பாரத்து அன்ன ஆர மார்பின் – நற் 265/5
சுரை பொழி தீம் பால் ஆர மாந்தி – குறு 187/2
சேரி வரினும் ஆர முயங்கார் – குறு 231/2
ஓர் இல் பிச்சை ஆர மாந்தி – குறு 277/3
மலை செம் சாந்தின் ஆர மார்பினன் – குறு 321/1
அறு கழி சிறு மீன் ஆர மாந்தும் – ஐங் 165/2
அன்பு உடை மரபின் நின் கிளையோடு ஆர
பச்சூன் பெய்த பைம் நிண வல்சி – ஐங் 391/2,3
நார் அரி நறவின் ஆர மார்பின் – பதி 11/15
கரும் கண் காக்கையொடு பருந்து இருந்து ஆர
ஓடா பூட்கை ஒண் பொறி கழல் கால் – பதி 30/39,40
அளகு உடை சேவல் கிளை புகா ஆர
தலை துமிந்து எஞ்சிய மெய் ஆடு பறந்தலை – பதி 35/5,6
பகைவர் ஆர பழங்கண் அருளி – பதி 37/3
நகைவர் ஆர நன் கலம் சிதறி – பதி 37/4
உறுவர் ஆர ஓம்பாது உண்டு – பதி 43/19
நகைவர் ஆர நன் கலம் சிதறி – பதி 43/20
குழூஉ சிறை எருவை குருதி ஆர
தலை துமிந்து எஞ்சிய ஆள் மலி யூபமொடு – பதி 67/9,10
எந்தை எனக்கு ஈத்த இடு வளை ஆர பூண் – பரி 20/76
மெய்யாப்பு மெய் ஆர மூடுவார் வையத்துக்கு – பரி 24/19
வாள் வென்று வருபவர் வனப்பு ஆர விடுவதோ – கலி 31/14
வகை கொண்ட செம்மல் நாம் வனப்பு ஆர விடுவதோ – கலி 31/18
போது ஆர கொள்ளும் கமழ் குரற்கு என்னும் – கலி 32/17
ஆர மார்பினை அண்ணலை அளியை – கலி 52/15
பயந்த எம் கண் ஆர யாம் காண நல்கி – கலி 80/3
கலந்து கண் நோக்கு ஆர காண்பு இன் துகிர் மேல் – கலி 86/5
போதர் அகடு ஆர புல்லி முயங்குவேம் – கலி 94/41
கார் ஆர பெய்த கடி கொள் வியன் புலத்து – கலி 109/1
ஆர மார்பின் அரி ஞிமிறு ஆர்ப்ப – அகம் 102/10
பாரத்து தலைவன் ஆர நன்னன் – அகம் 152/12
அரி நிற கலுழி ஆர மாந்தி – அகம் 157/3
அடி அமை பகழி ஆர வாங்கி – அகம் 161/3
இன்னா வேனில் இன் துணை ஆர
முளி சினை மராஅத்து பொளி பிளந்து ஊட்ட – அகம் 335/6,7
கரியா பூவின் பெரியோர் ஆர
அழல் எழு தித்தியம் மடுத்த யாமை – அகம் 361/10,11
ஆர நீர் ஊட்டி புரப்போர் – அகம் 383/13
தேர் வீசு இருக்கை ஆர நோக்கி – புறம் 69/18
ஆமா நெடு வரை நன் புல் ஆர
கோஒல் செம்மையின் சான்றோர் பல்கி – புறம் 117/5,6
அவரை கொய்யுநர் ஆர மாந்தும் – புறம் 215/5
புது கண் மாக்கள் செது கண் ஆர
பயந்தனை-மன்னால் முன்னே இனியே – புறம் 261/9,10
ஆர நெருப்பின் ஆரல் நாற – புறம் 320/12
கொக்கு உகிர் நிமிரல் ஒக்கல் ஆர
வரை உறழ் மார்பின் வையகம் விளக்கும் – புறம் 398/25,26
தீம் கவி செவிகள் ஆர தேவரும் பருக செய்தான் – கம்.பால:2 1/2
முற்றில் ஆர முகந்து தம் முன்றிலில் – கம்.பால:2 30/3
ஆர ஆரத்தினோடும் மருவியே – கம்.பால:16 27/3
அகிலும் ஆரமும் ஆர அங்கு ஓங்குமே – கம்.பால:16 28/3
பூண் நிலாம் முலை மேல் ஆர முத்தை யான் புகல்வது என்னோ – கம்.பால:22 8/4
அந்தம்_இல் விலை ஆர கோவைகள் அணிவாரும் – கம்.பால:23 24/4
சிந்தை ஆர தழுவினள் தீது_இலர் – கம்.அயோ:11 41/2
ஆர வாழ்க்கையின் வணிகராய் அமைதிரோ அயில் வேல் – கம்.ஆரண்:8 7/1
கை ஆர முகந்து கொடு அந்தகனார் – கம்.ஆரண்:13 10/3
முத்து ஆர மார்பில் கவசத்தையும் மூட்டு அறுத்தான் – கம்.ஆரண்:13 27/4
தன் துணை தட கை ஆர தனையனை தழுவி சால – கம்.கிட்:7 155/2
கொல்-மின் கொல்-மின் கொன்று குறைத்து குடர் ஆர
தின்-மின் தின்-மின் என்று தெழித்தார் சிலர் எல்லாம் – கம்.சுந்:3 148/3,4
ஊர் இடு பூசல் ஆர உளைத்தனர் ஓடி உற்றார் – கம்.சுந்:6 55/3
ஆர மால் வரை அருவியின் அழி கொழும் குருதி – கம்.சுந்:11 48/3
கைத்தலத்து இனிதின் ஈந்தாள் தாமரை கண்கள் ஆர
வித்தக காண்டி என்று கொடுத்தனன் வேத நல் நூல் – கம்.சுந்:14 46/2,3
ஆர குத்தி அழுத்திய நாகம் – கம்.யுத்1:3 97/2
ஆர ஆயிர யோசனை ஆழமும் – கம்.யுத்1:8 45/1
தன் திரண்ட தோள் ஆர தழுவினான் – கம்.யுத்2:16 67/2
இளையான் எழுந்து தொழுவானை அன்பின் இணை ஆர மார்பின் அணையா – கம்.யுத்2:19 266/1
கோளோடு தாரகைகள் கோத்து அமைந்த மணி ஆர கோவை போன்ற – கம்.யுத்3:24 31/1
ஆவலும் துயரும் தீர அரற்றினான் பகு வாய் ஆர – கம்.யுத்4:38 3/4
ஆர மா முடி கோலமும் செவ்வியும் அழகும் – கம்.யுத்4:41 12/2
தன் இணை தோள்கள் ஆர தழுவி அ தம்பிமாருக்கு – கம்.யுத்4:41 119/2
நல் நெடும் பூமி என்னும் நங்கை தன் கொங்கை ஆர – கம்.யுத்4:42 19/4

மேல்


ஆரங்களும் (1)

முத்தின் ஆரங்களும் முடியும் மாலையும் – கம்.சுந்:2 49/3

மேல்


ஆரண (4)

ஆரண மறைவாணர்க்கு இன் அமுது அடுவாரும் – கம்.பால:23 22/4
ஆரண மறையோன் எந்தை அருந்ததி கற்பின் எம் மோய் – கம்.ஆரண்:6 43/1
ஆரண மந்திரத்து அறிஞர் நாட்டிய – கம்.சுந்:3 46/3
ஆரண மந்திரம் அமைய ஓதிய – கம்.யுத்3:27 45/3

மேல்


ஆரணத்து (2)

ஆரணத்து உறையுளாய் அங்க_நாடு இதுவும் அ – கம்.பால:7 2/3
ஆரணத்து அமுதை அ மறை தேடும் – கம்.யுத்1:11 17/3

மேல்


ஆரணம் (2)

ஆரணம் அறிதல் தேற்றா ஐயனை அணுகி நோக்கி – கம்.அயோ:3 94/3
ஆரணம் காட்டமாட்டா அறிவினுக்கு அறிவும் அன்னான் – கம்.சுந்:12 74/2

மேல்


ஆரத்தாள் (1)

தன் மார்பும் தண்டம் தரும் ஆரத்தாள் மார்பும் – பரி 20/64

மேல்


ஆரத்தான் (2)

ஆளுறு திகிரி போல் ஆரத்தான் தனை – கம்.ஆரண்:4 7/2
பொங்கு ஆரத்தான் மார்பு எதிர் ஓடி புகலோடும் – கம்.யுத்4:37 132/2

மேல்


ஆரத்தின் (2)

சிந்து ஆரத்தின் செச்சை அணிந்தாள் தெளி நூல் யாழ் – கம்.சுந்:2 78/1
பால் நிற பட்டின் மாலை உத்தரியம் பண்புற பசும்பொன் ஆரத்தின்
மால் நிற மணிகள் இடை உற பிறழ்ந்து வளர் கதிர் இள வெயில் பொருவ – கம்.சுந்:3 78/2,3

மேல்


ஆரத்தினோடும் (1)

ஆர ஆரத்தினோடும் மருவியே – கம்.பால:16 27/3

மேல்


ஆரத்து (7)

கொழும் சூட்டு அருந்திய திருந்து நிலை ஆரத்து
முழவின் அன்ன முழு மர உருளி – பெரும் 46,47
நெடும் தண் ஆரத்து அலங்கு சினை வலந்த – நற் 292/1
ஊழ் ஆரத்து ஓய் கரை நூக்கி புனல் தந்த – பரி 9/27
காழ் ஆரத்து அம் புகை சுற்றிய தார் மார்பின் – பரி 9/28
ஆரத்து அன்ன அணி கிளர் புது பூ – அகம் 335/18
வயிர குறட்டின் வயங்கு மணி ஆரத்து
பொன் அம் திகிரி முன் சமத்து உருட்டி – புறம் 365/4,5
அம்சு வள் நத்தின் முத்து ஒளிர் ஆரத்து அணி கொண்டாள் – கம்.சுந்:2 77/4

மேல்


ஆரத்தொடு (1)

ஆரத்தொடு கவசத்து உடல் பொடி பட்டு உக அவன் மா – கம்.யுத்2:15 173/3

மேல்


ஆரத்தோடு (2)

அலம்பும் மா மணி ஆரத்தோடு அகில் அளை புளின – கம்.பால:9 1/1
ஆனையின் கோடும் பீலி தழைகளும் ஆரத்தோடு
மான மா மணியும் பொன்னும் முத்தமும் கொழித்து வாரி – கம்.யுத்3:22 142/1,2

மேல்


ஆரம் (80)

ஆரம் தாழ்ந்த அம் பகட்டு மார்பின் – திரு 104
அணி முலை துயல்வரூஉம் ஆரம் போல – சிறு 2
ஆரம் சூழ்ந்த அயில் வாய் நேமியொடு – சிறு 253
பரூஉ காழ் ஆரம் சொரிந்த முத்தமொடு – மது 681
திண் காழ் ஆரம் நீவி கதிர் விடும் – மது 715
ஒண் காழ் ஆரம் கவைஇய மார்பின் – மது 716
ஆரம் தாங்கிய அலர் முலை ஆகத்து – நெடு 136
ஆரம் காழ்வை கடி இரும் புன்னை – குறி 93
நாகம் திலகம் நறும் காழ் ஆரம்
கரும் கொடி மிளகின் காய் துணர் பசும் கறி – மலை 520,521
நறும் காழ் ஆரம் சுற்றுவன அகைப்ப – நற் 5/4
ஆரம் கமழும் மார்பினை – நற் 168/10
சாரல் ஆரம் வண்டு பட நீவி – நற் 259/6
ஆரம் நீவிய அணி கிளர் ஆகம் – நற் 344/6
ஆரம் நாறும் மார்பினன் – குறு 161/6
ஆரம் நாறும் மார்பினை – குறு 198/7
ஆரம் நாறும் அறல் போல் கூந்தல் – குறு 286/3
சூர் உடை அடுக்கத்து ஆரம் கடுப்ப – குறு 376/2
குன்ற குறவன் ஆரம் அறுத்து என – ஐங் 254/1
ஒண் நுதல் விறலியர்க்கு ஆரம் பூட்டி – பதி 48/2
கேழ் ஆரம் பொற்ப வருவானை தொழாஅ – பரி 9/29
அரி மலர் மீ போர்வை ஆரம் தாழ் மார்பின் – பரி 11/26
அகரு வழை ஞெமை ஆரம் இனைய – பரி 12/5
பூண் ஆரம் நோக்கி புணர் முலை பார்த்தான் உவன் – பரி 12/55
மீன் ஆரம் பூத்த வியன் கங்கை நந்திய – பரி 16/36
கோடு அணிந்த முத்து ஆரம் ஒல்க ஒசிபவள் ஏர் – பரி 21/61
காழ் விரி கவை ஆரம் மீ வரும் இள முலை – கலி 4/9
பல் காழ் முத்து அணி ஆரம் பற்றினன் பரிவானால் – கலி 79/12
மணி கிளர் ஆரம் தாரொடு துயல்வர – கலி 135/18
ஆரம் நாற அரு விடர் ததைந்த – அகம் 22/12
ஆரம் தாங்கிய அலர் முலை ஆகத்து – அகம் 75/12
ஆரம் கண்ணி அடு போர் சோழர் – அகம் 93/4
அரை-உற்று அமைந்த ஆரம் நீவி – அகம் 100/1
நெடுவேள் மார்பின் ஆரம் போல – அகம் 120/1
ஊர் கண்டு அன்ன ஆரம் வாங்கி – அகம் 191/5
ஆரம் தாங்கிய அலர் முலை ஆகத்து – அகம் 206/9
நுண்ணிதின் கூட்டிய படு மாண் ஆரம்
தண்ணிது கமழும் நின் மார்பு ஒரு நாள் – அகம் 218/14,15
வரை இழி அருவி ஆரம் தீண்டி – அகம் 228/2
ஆரம் நீவிய அம் பகட்டு மார்பினை – அகம் 288/2
சுணங்கு அணி முற்றத்து ஆரம் போலவும் – அகம் 362/12
நறு விரை ஆரம் அற எறிந்து உழுத – அகம் 388/3
கழூஉ விளங்கு ஆரம் கவைஇய மார்பே – புறம் 19/18
ஆரம் தாழ்ந்த அணி கிளர் மார்பின் – புறம் 59/1
ஆரம் ஆதலின் அம் புகை அயலது – புறம் 108/2
மார்பில் பூண்ட வயங்கு காழ் ஆரம்
மடை செறி முன்கை கடகமொடு ஈத்தனன் – புறம் 150/20,21
ஆரம் தாழ்ந்த அம் பகட்டு மார்பின் – புறம் 152/10
அச்சு உடை சாகாட்டு ஆரம் பொருந்திய – புறம் 256/2
காஞ்சி பனி முறி ஆரம் கண்ணி – புறம் 344/8
மதி உறழ் ஆரம் மார்பில் புரள – புறம் 362/2
அரவு உறழ் ஆரம் முகக்குவம் எனவே – புறம் 368/18
நிலவு திகழ் ஆரம் முகக்குவம் எனவே – புறம் 372/13
வந்து முனி எய்துதலும் மார்பில் அணி ஆரம்
அந்தரதலத்து இரவி அஞ்ச ஒளி விஞ்ச – கம்.பால:6 5/1,2
பொன் சேர் மென் கால் கிண்கிணி ஆரம் புனை ஆரம் – கம்.பால:10 31/1
பொன் சேர் மென் கால் கிண்கிணி ஆரம் புனை ஆரம்
கொன் சேர் அல்குல் மேகலை தாங்கும் கொடி அன்னார் – கம்.பால:10 31/1,2
மின் திரிவ என்ன மணி ஆரம் மிளிர் மார்பர் – கம்.பால:15 24/2
அரம்பையர் வெறுத்து நீத்த அவிர் மணி கோவை ஆரம்
மரம் பயில் கடுவன் பூண மந்தி கண்டு உவக்கும்-மாதோ – கம்.பால:16 13/3,4
பீன வெம் முலையின் இட்ட பெரு விலை ஆரம் ஆட – கம்.பால:16 20/2
ஊனம் இல் விலையின் ஆரம் உளம் குளிர்ந்து உதவுவாரும் – கம்.பால:18 8/4
குண்டலம் திரு வில் வீச குல மணி ஆரம் மின்ன – கம்.பால:18 9/1
துருவு மா மணி ஆரம் துயல்வர – கம்.பால:21 42/2
சந்தம் இவை தா இல் மணி ஆரம் இவை யாவும் – கம்.அயோ:3 97/1
வீறு ஆக்கிய பொன் கலன் வில்லிட ஆரம் மின்ன – கம்.அயோ:4 121/1
இடை இடை வண்டல் இட்டு ஆரம் ஈர்த்தன – கம்.அயோ:4 177/2
கோள் எலாம் கிடந்த நெடும் சிறை அன்ன நிறை ஆரம் குலவ-மன்னோ – கம்.ஆரண்:10 5/4
ஆரம் உண்டு எரிந்த சிந்தை அயர்கின்றான் அயல் நின்றாரை – கம்.ஆரண்:10 105/3
ஆள் அரவ புலி ஆரம் அணைத்தாள் – கம்.ஆரண்:14 47/2
ஆறு இடு விரை அகில் ஆரம் ஆதிய – கம்.கிட்:1 15/2
ஆரம் வீங்கு தோள் தம்பிக்கு தன் அரசு உரிமை – கம்.கிட்:3 71/2
ஆரம் என்னவும் பொலிந்தன அளப்ப_அரும் அளக்கர் – கம்.கிட்:10 40/2
அறை மணி தாரினோடு ஆரம் பார் தொட – கம்.கிட்:11 125/3
அஞ்சு வரும் வெம் சுரனும் ஆறும் அகன் பெரும் சுனையும் அகில் ஓங்கு ஆரம்
மஞ்சு இவரும் நெடும் கிரியும் வள நாடும் பிற்பட போய் வழி-மேல் சென்றால் – கம்.கிட்:13 25/1,2
அக்கு வடம் முத்த மணி ஆரம் அதன் நேர் நின்று – கம்.கிட்:14 49/3
குவியும் மீன் ஆரம் ஆக மின் கொடி மருங்குல் ஆக – கம்.சுந்:2 180/2
எழுவான் என்ன மின் இமைக்கும் ஆரம் புரளும் இயல்பிற்று ஆய் – கம்.சுந்:2 214/2
ஆரம் தாழ் திரு மார்பற்கு அமைந்தது ஓர் – கம்.சுந்:5 30/1
தந்து ஆரம் புதவொடு தாள் அற – கம்.சுந்:6 34/3
கோட்டு எதிர் பொருத பேர் ஆரம் கொண்டு எதிர் – கம்.சுந்:12 26/3
அடர் சிலை துறந்தது என்ன ஆரம் தீர் மார்பினானை – கம்.யுத்1:4 132/2
இரும் கவி கொள் சேனை மணி ஆரம் இடறி தன் – கம்.யுத்1:9 6/1
மலை குவட்டு இடி வீழ்ந்து என்ன வளைகளோடு ஆரம் ஏங்க – கம்.யுத்2:18 265/1
ஆரம் போர் திரு மார்பை அகல் முழைகள் என திறந்து இ உலகுக்கு அப்பால் – கம்.யுத்4:38 24/1

மேல்


ஆரம்தான் (1)

தான் இடை விளங்கிய தகையின் ஆரம்தான்
மீனொடு சுடர் விட விளங்கும் மேகத்து – கம்.பால:23 58/2,3

மேல்


ஆரமும் (25)

நறையும் நரந்தமும் அகிலும் ஆரமும்
துறை_துறை-தோறும் பொறை உயிர்த்து ஒழுகி – பொரு 238,239
நறு வீ நாகமும் அகிலும் ஆரமும்
துறை ஆடு மகளிர்க்கு தோள் புணை ஆகிய – சிறு 116,117
குட மலை பிறந்த ஆரமும் அகிலும் – பட் 188
எரி உருகு அகிலோடு ஆரமும் கமழும் – பரி 18/53
தன் கடல் பிறந்த முத்தின் ஆரமும்
முனை திறை கொடுக்கும் துப்பின் தன் மலை – அகம் 13/1,2
குறவர் தந்த சந்தின் ஆரமும்
இரு பேர் ஆரமும் எழில் பெற அணியும் – அகம் 13/4,5
இரு பேர் ஆரமும் எழில் பெற அணியும் – அகம் 13/5
இணை இல் ஆரமும் இன்ன கொண்டு ஏகலான் – கம்.பால:1 7/3
வரப்பு_அறு மணியும் பொன்னும் ஆரமும் கவரி வாலும் – கம்.பால:10 10/1
கடகமும் குழையும் பூணும் ஆரமும் கலிங்க நுண் நூல் – கம்.பால:10 17/1
மறை மன்னும் மணி முடியும் ஆரமும் வாளொடு மின்ன – கம்.பால:12 8/1
அகிலும் ஆரமும் ஆர அங்கு ஓங்குமே – கம்.பால:16 28/3
அகிலும் ஆரமும் மாரவம் கோங்குமே – கம்.பால:16 28/4
ஆரமும் துகிலும் கலன் யாவையும் – கம்.பால:21 40/1
அன்னவளாயும் அரும்_பெறல் ஆரமும்
நல் நிதி குவையும் நனி நல்கி தன் – கம்.அயோ:2 6/1,2
நிரைத்த மா மணி ஆரமும் நிதியமும் நீட்டி – கம்.அயோ:2 90/2
இழையும் ஆரமும் இடையும் மின்னிட – கம்.அயோ:11 131/1
ஆரமும் அகிலும் துன்றி அவிர் பளிக்கு அறை அளாவி – கம்.கிட்:3 31/1
தேனும் ஆரமும் தேய்வையும் நாறுமால் – கம்.சுந்:2 148/4
ஆரமும் அகிலும் நீவி அகன்ற தோள் அமலன் செ வாய் – கம்.சுந்:4 52/1
பூவும் ஆரமும் அகிலும் என்று இனையன புகைய – கம்.சுந்:13 34/2
வாள் தடம் தவழ் ஆரமும் வயங்கு ஒளி மார்பும் – கம்.யுத்1:2 100/3
அசும்பு பாய் தேனும் பூவும் ஆரமும் அகிலும் மற்றும் – கம்.யுத்1:8 17/1
குண்டலங்களும் மவுலியும் ஆரமும் கோவை – கம்.யுத்2:16 247/1
குண்டலங்களும் ஆரமும் கோவையும் – கம்.யுத்2:19 138/1

மேல்


ஆரமே (1)

திளைப்பன முத்தொடு செம்பொன் ஆரமே – கம்.பால:3 52/4

மேல்


ஆரமொடு (6)

அணி கிளர் மார்பின் ஆரமொடு அளைஇ – மது 439
நறும் காழ் ஆரமொடு மிடைந்த மார்பில் – நற் 314/4
அருவி உருவின் ஆரமொடு அணிந்த நின் – பரி 13/11
செய்யவள் அணி அகலத்து ஆரமொடு அணி கொள்பு – கலி 28/5
ஆரமொடு பொலிந்த மார்பில் தண்டா – புறம் 198/2
விரவு மணி ஒளிர்வரும் அரவு உறழ் ஆரமொடு
புரையோன் மேனி பூ துகில் கலிங்கம் – புறம் 398/27,28

மேல்


ஆரமோ (1)

இலகு பூண் முலை மேல் ஆரமோ உயிரின் இருக்கையோ திருமகட்கு இனிய – கம்.பால:3 2/2

மேல்


ஆரமோடு (1)

இடு வளை ஆரமோடு ஈத்தான் உடனாக – பரி 20/33

மேல்


ஆரல் (12)

ஒழுகு நீர் ஆரல் பார்க்கும் – குறு 25/4
ஆரல் அருந்த வயிற்ற – குறு 114/4
தொறுத்த வயல் ஆரல் பிறழ்நவும் – பதி 13/1
மணி மிடற்று அண்ணற்கு மதி ஆரல் பிறந்தோய் நீ – பரி 9/7
அரவு கண் அணி உறழ் ஆரல் மீன் தகை ஒப்ப – கலி 64/4
ஆரல் ஆர்கை அம் சிறை தொழுதி – கலி 75/5
கதிர் மூக்கு ஆரல் களவன் ஆக – அகம் 246/2
நுண் ஆரல் பரு வரால் – புறம் 18/9
ஆரல் கொழும் சூடு அம் கவுள் அடாஅ – புறம் 212/4
கதிர் மூக்கு ஆரல் கீழ் சேற்று ஒளிப்ப – புறம் 249/1
ஆர நெருப்பின் ஆரல் நாற – புறம் 320/12
ஆரல் ஈன்ற ஐயவி முட்டை – புறம் 342/9

மேல்


ஆரவாரத்தின் (1)

ஆரவாரத்தின் ஓடும் அருவியே – கம்.பால:16 27/4

மேல்


ஆரவாரமும் (1)

ஆள் இருள் குழுவினர் ஆரவாரமும்
கோள் இரும் படை இது என்று உணர கூறவே – கம்.அயோ:14 25/3,4

மேல்


ஆரவும் (1)

கேள் கேடு ஊன்றவும் கிளைஞர் ஆரவும்
கேள் அல் கேளிர் கெழீஇயினர் ஒழுகவும் – அகம் 93/1,2

மேல்


ஆரா (19)

ஆரா செருவின் ஐவர் போல – பெரும் 417
ஆரா உடம்பின் நீ அமர்ந்து விளையாடிய – பரி 5/55
ஆரா காமம் ஆர் பொழில் பாயல் – பரி 8/40
மெய்ம் மலி உவகையன் புகுதந்தான் புணர்ந்து ஆரா
மென் முலை ஆகம் கவின் பெற – கலி 40/32,33
புல் ஆரா புணர்ச்சியால் புலம்பிய என் தோழி – கலி 45/10
ஆரா துவலை அளித்தது போலும் நீ – கலி 71/25
மண்டு நீர் ஆரா மலி கடல் போலும் நின் – கலி 73/19
ஆரா கவவின் ஒருத்தி வந்து அல்கல் தன் – கலி 90/10
அரி மதர் உண்கண்ணார் ஆரா கவவின் – கலி 91/13
ஆரா கனை காமம் குன்றத்து நின்னொடு – கலி 93/27
போர் ஆரா ஏற்றின் பொரு நாகு இளம் பாண்டில் – கலி 109/4
புரிவு உண்ட புணர்ச்சியுள் புல் ஆரா மாத்திரை – கலி 142/1
ஆரா காதலொடு தார் இடை குழையாது – அகம் 75/13
ஆரா காதலொடு தார் இடை குழைய – அகம் 206/10
ஆரா காதல் அவிர் தளிர் பரப்பி – அகம் 273/14
ஆரா காமம் அடூஉ நின்று அலைப்ப – அகம் 322/3
யாமை புழுக்கின் காமம் வீட ஆரா
ஆரல் கொழும் சூடு அம் கவுள் அடாஅ – புறம் 212/3,4
பெரிது ஆரா சிறு சினத்தர் – புறம் 360/1
ஆர் உயிர்க்கு அலமரும் ஆரா கூற்றம் – புறம் 361/2

மேல்


ஆராத (1)

ஆராத காதல் அரசர்களும் அந்தணரும் – கம்.அயோ:4 92/2

மேல்


ஆராதனை (2)

புகை பூ அவி ஆராதனை அழல் பல ஏந்தி – பரி 6/11
அரைசன் அவனிடை வந்து இனிது ஆராதனை புரிவான் – கம்.பால:24 17/1

மேல்


ஆராது (3)

ஆராது பெயரும் தும்பி – குறு 211/6
அன்ன மென் சேக்கையுள் ஆராது அளித்தவன் – கலி 146/4
எதிர்கொள்ளும் ஞாலம் துயில் ஆராது ஆங்கண் – கலி 146/38

மேல்


ஆராநின்றாள் (1)

ஆராநின்றாள் நூபுரம் அச்சம் தரு தாளாள் – கம்.சுந்:2 75/3

மேல்


ஆராய் (1)

ஆராய் என அவனும் ஆர்-கொலோ நீ என்றான் – கம்.ஆரண்:15 50/4

மேல்


ஆராய்ந்து (1)

ஒத்தவை ஆராய்ந்து அணிந்தார் பிறன் பெண்டிர் – கலி 84/17

மேல்


ஆராய்வது (1)

ஆராய்வது என் அவன் வில் தொழில் அமரேசரும் அறியார் – கம்.யுத்2:18 144/4

மேல்


ஆராயின் (1)

ஆராயின் ஏதும் இலையாதி ஆர் இ அதிரேக மாயை அறிவார் – கம்.யுத்2:19 261/4

மேல்


ஆராயினும் (1)

ஆராயினும் தெரியாதது ஒர் நெடு மாயையின் அகத்தார் – கம்.யுத்3:27 140/3

மேல்


ஆரி (1)

அலங்கு கழை நரலும் ஆரி படுகர் – மலை 161

மேல்


ஆரிடை (40)

வெள்ளில் வல்சி வேற்று நாட்டு ஆரிடை
சேறும் நாம் என சொல்ல சே_இழை – நற் 24/5,6
வெம்மை ஆரிடை இறத்தல் நுமக்கே – நற் 43/6
புலி எதிர் முழங்கும் வளி வழங்கு ஆரிடை
சென்ற காதலர் வந்து இனிது முயங்கி – நற் 174/4,5
பண்பு இல் ஆரிடை வரூஉம் நம் திறத்து – நற் 228/4
விலங்கு மலை ஆரிடை நலியும்-கொல் எனவே – நற் 305/10
நெடும் கழை திரங்கிய நீர் இல் ஆரிடை
ஆறு செல் வம்பலர் தொலைய மாறு நின்று – குறு 331/1,2
நிழல் ஆன்று அவிந்த நீர் இல் ஆரிடை
கழலோன் காப்ப கடுகுபு போகி – குறு 356/1,2
கழை திரங்கு ஆரிடை அவனொடு செலவே – குறு 396/7
ஆரிடை செல்வோர் ஆறு நனி வெரூஉம் – ஐங் 311/2
ஆரிடை இறந்தனள் என்-மின் – ஐங் 384/4
ஆறு கெட விலங்கிய அழல் அவிர் ஆரிடை
மறப்ப அரும் காதல் இவள் ஈண்டு ஒழிய – கலி 2/8,9
புள்ளும் வழங்கா புலம்பு கொள் ஆரிடை
வெள் வேல் வலத்திர் பொருள் தரல் வேட்கையின் – கலி 4/6,7
வரை ஓங்கு அரும் சுரத்து ஆரிடை செல்வோர் – கலி 6/2
அருள் புறம்மாறிய ஆரிடை அத்தம் – கலி 15/9
துன்னி நம் காதலர் துறந்து ஏகும் ஆரிடை
கல் மிசை உருப்பு அற கனை துளி சிதறு என – கலி 16/6,7
முனை என்னார் காதலர் முன்னிய ஆரிடை
சினை வாட சிறக்கும் நின் சினம் தணிந்தீக என – கலி 16/10,11
அளி ஒரீஇ காதலர் அகன்று ஏகும் ஆரிடை
முளி முதல் மூழ்கிய வெம்மை தீர்ந்து உறுக என – கலி 16/14,15
கணை கழிகல்லாத கல் பிறங்கு ஆரிடை
பணை எருத்து எழில் ஏற்றின் பின்னர் – கலி 20/21,22
ஆரிடை என்னாய் நீ அரவு அஞ்சாய் வந்த-கால் – கலி 38/10
அரும் செலவு ஆரிடை அருளி வந்து அளி பெறாஅன் – கலி 46/14
இன்னது ஓர் ஆரிடை ஈங்கு நீ வருவதை – கலி 49/13
அணங்கு உடை ஆரிடை ஈங்கு நீ வருவதை – கலி 49/17
களிறு இயங்கு ஆரிடை ஈங்கு நீ வருவதை – கலி 49/21
நெடும் சேண் ஆரிடை விலங்கும் ஞான்றே – அகம் 3/18
அம் காட்டு ஆரிடை மட பிணை தழீஇ – அகம் 14/5
நீர் இல் அத்தத்து ஆரிடை மடுத்த – அகம் 17/12
அரும் செலவு ஆற்றா ஆரிடை ஞெரேரென – அகம் 39/15
பைது அறு சிமைய பயம் நீங்கு ஆரிடை
நல் அடிக்கு அமைந்த அல்ல மெல்_இயல் – அகம் 153/11,12
முனை எழுந்து ஓடிய கெடு நாட்டு ஆரிடை
பனை வெளிறு அருந்து பைம் கண் யானை – அகம் 187/17,18
பகலோன் மறைந்த அந்தி ஆரிடை
உரு கெழு பெரும் கடல் உவவு கிளர்ந்து ஆங்கு – அகம் 201/8,9
கல் பிறங்கு ஆரிடை விலங்கிய – அகம் 205/23
மழை கண்மாறிய வெம் காட்டு ஆரிடை
எமியம் கழிதந்தோயே பனி இருள் – அகம் 337/18,19
படை மயங்கு ஆரிடை நெடு நல் ஊரே – புறம் 343/17
அரிசி இன்மையின் ஆரிடை நீந்தி – புறம் 371/9
ஆண்மை என்னும் அது ஆரிடை வைகுமே – கம்.பால:7 38/4
வன்மை என்னும் இது ஆரிடை வைகுமே – கம்.பால:11 8/4
ஆரிடை புகுதும் நாம் என்று அமரர்கள் கமலத்தோன் தன் – கம்.பால:13 35/1
ஆரிடை சென்றும் கொள்ள ஒண்கிலா அழகு கொண்டாள் – கம்.பால:18 17/2
ஆரிடை தோலார் மேலோர் அறிவிடை நோக்கின் அம்மா – கம்.யுத்1:8 23/4
ஆரிடை புகுதி என்னா அந்தரத்து ஆர்த்து சென்றான் – கம்.யுத்2:18 233/4

மேல்


ஆரிடையதுவே (2)

நெடும் சேண் ஆரிடையதுவே நெஞ்சே – குறு 131/3
நார் இல் நெஞ்சத்து ஆரிடையதுவே
செறிவும் சேண் இகந்தன்றே அறிவே – குறு 219/2,3

மேல்


ஆரிடையானும் (1)

அன்ன ஆரிடையானும்
தண்மை செய்த இ தகையோள் பண்பே – ஐங் 327/4,5

மேல்


ஆரிய (9)

எதிர் தலைக்கொண்ட ஆரிய பொருநன் – அகம் 386/5
ஆதலால் அரு வினை அறுக்கும் ஆரிய
காதலால் கண்டவர் பிறவி காண்குறார் – கம்.பால:8 28/1,2
ஆரிய முனிவர்-பாலும் அடைந்தனென் இறைவ ஈண்டு ஓர் – கம்.ஆரண்:6 36/3
ஆடு இயல் பாணிக்கு ஒக்கும் ஆரிய அமிழ்த பாடல் – கம்.கிட்:10 32/3
தேர் முன் நடந்தே ஆரிய நூலும் தெரிவுற்றீர் – கம்.கிட்:17 14/4
அற்றதால் முகத்தினில் விழித்தல் ஆரிய
பெற்றனென் விடை என பெயர்ந்து போயினான் – கம்.யுத்2:16 93/3,4
ஆரிய இவன் இகல் அமரர் வேந்தனை – கம்.யுத்2:19 28/3
ஆரிய வேள்வியின் பகைஞன் ஆம்-அரோ – கம்.யுத்3:20 34/3
ஆழி ஆன அரக்கனை ஆரிய
சூழி யானை துகைத்தது சோபனம் – கம்.யுத்4:40 3/3,4

மேல்


ஆரியம் (2)

ஆரியம் முதலிய பதினெண் பாடையில் – கம்.கிட்:1 13/1
ஆரியம் தனி ஐம் கர களிறும் ஓர் ஆழி – கம்.சுந்:2 11/3

மேல்


ஆரியர் (8)

ஆரியர் துவன்றிய பேர் இசை முள்ளூர் – நற் 170/6
யார்-கொல் அளியர் தாமே ஆரியர்
கயிறு ஆடு பறையின் கால் பொர கலங்கி – குறு 7/3,4
ஆரியர் துவன்றிய பேர் இசை இமயம் – பதி 11/23
தாரும் தானையும் பற்றி ஆரியர்
பிடி பயின்று தரூஉம் பெரும் களிறு போல – அகம் 276/9,10
ஆரியர் படையின் உடைக என் – அகம் 336/22
ஆரியர் அலற தாக்கி பேர் இசை – அகம் 396/16
மாரி புறந்தர நந்தி ஆரியர்
பொன் படு நெடு வரை புரையும் எந்தை – அகம் 398/18,19
ஆரியர் சிந்தை அலக்கண் அறிந்தான் – கம்.ஆரண்:14 35/1

மேல்


ஆரியற்கு (3)

ஆரியற்கு அனேக மார்க்கத்தால் இடம் வலம்-அது ஆக – கம்.யுத்2:15 222/3
அளவு_இல் சேனை அவிதர ஆரியற்கு
இளைய வீரன் சுடு சரம் ஏவினான் – கம்.யுத்2:19 162/3,4
ஆரியற்கு இளைய கோவும் ஏறினர் அமரர் வாழ்த்தி – கம்.யுத்3:22 17/3

மேல்


ஆரியன் (35)

ஆரியன் இளவலை நோக்கி ஐய நீ – கம்.அயோ:5 45/1
ஆரியன் வரலோடும் அமுது அளவிய சீத – கம்.அயோ:9 1/3
ஆரியன் அனைய கூற அன்னது தன்னை நோக்கி – கம்.ஆரண்:11 59/1
ஆரியன் தேவியை அரக்கன் நல் மலர் – கம்.ஆரண்:13 56/3
ஆரியன் அமரர்க்காக அசுரரை ஆவி உண்ட – கம்.கிட்:2 26/2
அத்தா இது கேள் என ஆரியன் கூறுவான் இ – கம்.கிட்:7 43/1
ஆரியன் பிறந்து ஆக்கினையாம்-அரோ – கம்.கிட்:7 93/4
ஆரியன் அருளின் போய் தன் அகல் மலை அகத்தன் ஆன – கம்.கிட்:9 32/1
ஆரியன் அருளின் தீர்ந்தான்_அல்லன் வந்து அடுத்த செல்வம் – கம்.கிட்:11 67/3
ஆரியன் பின்னரும் அமைந்து நன்கு உணர் – கம்.கிட்:11 133/1
ஆரியன் முன்னர் போதுற உற்ற அதனாலும் – கம்.கிட்:17 8/1
ஆரியன் கமல பாதம் அகத்து உற வணங்கி ஆண்டு அ – கம்.சுந்:2 94/2
ஆரியன் பகழி வல்லது அறிந்து இருந்து அறிவு இலாதாய் – கம்.சுந்:3 113/3
அஞ்சினை ஆதலான் அன்று ஆரியன் அற்றம் நோக்கி – கம்.சுந்:3 114/1
ஐயுறல் உளது அடையாளம் ஆரியன்
மெய் உற உணர்த்திய உரையும் வேறு உள – கம்.சுந்:4 25/1,2
அன்பினன் இ உரை உணர்த்த ஆரியன்
வன் பொறை நெஞ்சினன் வருத்தம் உன்னுவாள் – கம்.சுந்:4 95/1,2
அன்றியும் பிறிது உள்ளது ஒன்று ஆரியன்
வென்றி வெம் சிலை மாசுணும் வேறு இனி – கம்.சுந்:5 14/1,2
ஆரியன் அரும் துயர் கடலுள் ஆழ்பவன் – கம்.சுந்:14 16/1
ஆரியன் தன்மை ஈது ஆயின் ஆய்வுறு – கம்.யுத்1:2 43/1
ஆரியன் உரைப்பதானான் அனைவரும் அதனை கேட்டார் – கம்.யுத்1:4 103/4
ஆரியன் அமைந்த வெள்ளம் அத்தனையோடும் வெற்றி – கம்.யுத்1:13 5/3
ஆரியன் அனைய கூற அடி இணை இறைஞ்சி ஐய – கம்.யுத்2:16 109/1
ஆற்றல் சால் படையை விட்டான் ஆரியன் அரக்கன் அம்மா – கம்.யுத்2:18 200/3
அரக்கன் மைந்தனை ஆரியன் அம்பினால் – கம்.யுத்2:19 139/1
ஆரியன் வாகை வில்லும் அச்சு உடை தேரும் அ தேர் – கம்.யுத்2:19 172/3
ஆரியன் வினவ அண்ணல் வீடணன் அமல சால – கம்.யுத்2:19 234/3
ஆரியன் அவனை நோக்கி ஆர் உயிர் உதவி யாதும் – கம்.யுத்2:19 271/1
ஆரியன் தனி தம்பியும் எதிரெதிர் அடர்ந்தார் – கம்.யுத்3:20 50/3
ஆரியன் கமல பாதம் அகத்தினும் புறத்தும் ஆக – கம்.யுத்3:27 12/3
ஆரியன் பின்பு போனான் அனைவரும் அதுவே நல்ல – கம்.யுத்3:31 68/2
ஆரியன் தொழுது ஆங்கு அவன் பாங்கரும் – கம்.யுத்4:33 34/1
அறுத்ததும் தடுத்ததும் அன்றி ஆரியன்
செறுத்து ஒரு தொழிலிடை செய்தது இல்லையால் – கம்.யுத்4:37 71/3,4
ஆரியன் சரம் பட அரக்கன் வன் தலை – கம்.யுத்4:37 149/3
ஆரியன் அவன் ஆவி அகற்றுவான் – கம்.யுத்4:37 191/4
ஐயன் வந்தனன் ஆரியன் வந்தனன் – கம்.யுத்4:41 81/1

மேல்


ஆரியனை (3)

ஆரியனை சென்றே தொழுது உற்றது அறைகிற்பின் – கம்.கிட்:17 2/2
அ காலை இலக்குவன் ஆரியனை
மு காலும் வலம் கொடு மூதுணர்வின் – கம்.யுத்2:18 85/1,2
ஆரியனை வணங்கி அவர் ஐயம் இலை ஐயா – கம்.யுத்4:36 26/3

மேல்


ஆரியா (1)

ஆரியா தெரிந்து அறிகிலேன் என்றான் – கம்.கிட்:15 9/4

மேல்


ஆரின் (1)

கவை இலை ஆரின் அம் குழை கறிக்கும் – அகம் 104/12

மேல்


ஆருடை (1)

ஆருடை நெருப்பு என வருணன் அஞ்சினான் – கம்.யுத்1:8 11/4

மேல்


ஆருந்து (1)

அவிழ் நெல்லின் அரியல் ஆருந்து
மனை கோழி பைம் பயிரின்னே – புறம் 395/8,9

மேல்


ஆரும் (46)

சூல் முதிர் மட பிடி நாள்_மேயல் ஆரும்
மலை கெழு நாடன் கேண்மை பலவின் – நற் 116/5,6
இன் முசு பெரும் கலை நன் மேயல் ஆரும்
பன் மலர் கான்யாற்று உம்பர் கரும் கலை – நற் 119/5,6
உருவ துருவின் நாள் மேயல் ஆரும்
மாரி எண்கின் மலை சுர நீள் இடை – நற் 192/4,5
ஓய் நடை முது பகடு ஆரும் ஊரன் – நற் 290/3
செம் முக மந்தி ஆரும் நாட – நற் 355/5
நாரை நிரை பெயர்த்து அயிரை ஆரும்
ஊரோ நன்று-மன் மரந்தை – குறு 166/2,3
அருளே மன்ற ஆரும் இல்லதுவே – குறு 174/7
பாஅல் பைம் பயிர் ஆரும் ஊரன் – குறு 181/5
மரை_இனம் ஆரும் முன்றில் – குறு 235/4
முதலை போத்து முழு_மீன் ஆரும்
தண் துறை ஊரன் தேர் எம் – ஐங் 5/4,5
நெடும் கதிர் நெல்லின் நாள் மேயல் ஆரும்
புனல் முற்று ஊரன் பகலும் – ஐங் 95/2,3
இரும் கழி மருங்கின் அயிரை ஆரும்
தண்ணம் துறைவன் தகுதி – ஐங் 164/2,3
இரும் கழி இன கெடிறு ஆரும் துறைவன் – ஐங் 167/2
இரும் கழி சே_இறா இன புள் ஆரும்
கொற்கை கோமான் கொற்கை அம் பெரும் துறை – ஐங் 188/1,2
மான் இன பெரும் கிளை மேயல் ஆரும்
கானக நாடன் வரவும் இவள் – ஐங் 217/2,3
புன் தலை மந்தி வன் பறழ் ஆரும்
நன் மலை நாட நீ செலின் – ஐங் 273/2,3
கண் ஆரும் சாயல் கழி துரப்போரை – பரி 11/54
வண்டு ஊது பனி மலர் ஆரும் ஊர – அகம் 46/6
குருதி ஆரும் எருவை செம் செவி – அகம் 111/12
வேம்பும் ஆரும் போந்தையும் மூன்றும் – புறம் 338/6
பாணர் ஆரும் அளவை யான் தன் – புறம் 376/5
அன்று முதல் இன்று அளவும் ஆரும் இந்த சிலை அருகு – கம்.பால:13 24/1
ஆரும் பின்னர் அழுது அவலித்திலர் – கம்.அயோ:4 229/1
ஆரும் அஞ்சல் ஐயன் போய் அயோத்தி அடைந்தான் என அசனி – கம்.அயோ:6 33/3
காந்தளின் மலர் ஏறி பொலிவது கவின் ஆரும்
மா தளிர் நறு மேனி மங்கை நின் மணி முன்கை – கம்.அயோ:9 5/2,3
தும்பியும் மாவும் மிடைந்த பெரும் படை சூழ்வு ஆரும்
வம்பு இயல் தார் இவர் வாள் வலி கங்கை கடந்து அன்றோ – கம்.அயோ:13 19/1,2
அறம் காத்தற்கு உனக்கு ஒருவர் ஆரும் ஒரு துணை இன்றி – கம்.ஆரண்:1 49/3
மரு ஆரும் துழாய் அலங்கல் மணி மார்பில் வைகுவாள் – கம்.ஆரண்:1 57/4
பராவ_அரும் சிரத்தை ஆரும் பத்தியின் பயத்தை ஓராது – கம்.ஆரண்:6 45/1
அந்தரம் செல்வது ஆண்டு ஓர் விமானத்தில் ஆரும் இன்றி – கம்.ஆரண்:10 170/3
பண்டு ஆரும் உறா இடர்படறுவாள் – கம்.ஆரண்:11 46/4
மானே அன்னாள்-தன்னொடு தம்முன் வரை ஆரும்
கானே வைக கண்துயில் கொள்ளாது அயல் காத்தற்கு – கம்.ஆரண்:15 28/1,2
மண்பால்_அமரர் வரம்பு ஆரும் காணாத – கம்.ஆரண்:15 45/1
அம் சுவணத்தின் உத்தரியத்தாள் அலை ஆரும்
அம்சு வள் நத்தின் முத்து ஒளிர் ஆரத்து அணி கொண்டாள் – கம்.சுந்:2 77/3,4
பின்றா நின்றனர் உதிர பெரு நதி பெருகாநின்றன அருகு ஆரும்
நின்றார் நின்றிலர் தனி நின்றான் ஒரு நேமி தேரொடும் அவன் நேரே – கம்.சுந்:10 31/2,3
நொய்யது ஆகும் என்று ஆரும் என் காவலின் நுழைந்தார் – கம்.யுத்1:3 54/4
ஆரும் அத்தனை வலி உடையார் இலை அமரில் – கம்.யுத்1:5 45/3
ஆரும் நீங்க அறிஞரொடு ஏகினான் – கம்.யுத்1:9 40/2
தாளாண்மையும் நிகர் ஆரும் இல் தனி ஆண்மையும் இனி நின் – கம்.யுத்2:15 164/3
இணை ஆரும் இல் அவன் நேர் வரவு எய்தா வலி செய்தாய் – கம்.யுத்2:15 180/2
மற்று ஆரும் வழங்க வலார் இலவும் – கம்.யுத்2:18 62/3
கரம் ஒன்றில் திரிவது ஆரும் காண்கிலாது அதனை தன் கை – கம்.யுத்2:18 210/3
வெப்பு ஆரும் பாசம் வீக்கி வெம் கணை துளைக்கும் மெய்யன் – கம்.யுத்2:19 201/1
ஒப்பு ஆரும் இல்லான் தம்பி உணர்ந்திருந்து இன்னல் உய்ப்பான் – கம்.யுத்2:19 201/2
மறந்தாயும் ஒத்தி மறவாயும் ஒத்தி மயல் ஆரும் யானும் அறியேம் – கம்.யுத்2:19 258/1
ஆண்டு உள குரங்கும் ஒன்றும் அமர் களத்து ஆரும் இன்னும் – கம்.யுத்3:29 37/3

மேல்


ஆரும்மே (1)

ஒண் நுதல் அரிவை பால் ஆரும்மே – ஐங் 168/4

மேல்


ஆருமே (1)

ஆருமே அவற்றின் ஆற்றல் ஆற்றுமேல் அனந்தகோடி – கம்.யுத்2:16 20/3

மேல்


ஆருயிர் (8)

அன்றது ஆம் எனில் அரசன் முன் ஆருயிர் துறந்து – கம்.அயோ:2 91/3
நா அம்பால் என் ஆருயிர் உண்டாய் இனி ஞாலம் – கம்.அயோ:3 42/3
தீபம் முற்றவும் விட்டு அகன்றன சேயது ஆருயிர் தேய வெம் – கம்.அயோ:3 65/2
அஞ்சும் அஞ்சும் என் ஆருயிர் அஞ்சுமால் – கம்.அயோ:4 9/4
தன்னது ஆருயிர் தம்பியும் தாமரை – கம்.அயோ:4 232/3
அயிர்த்தனள் நோக்கி மன்னற்கு ஆருயிர் இன்மை தேறி – கம்.அயோ:6 14/2
அஞ்சன வண்ணன் என் ஆருயிர் நாயகன் ஆளாமே – கம்.அயோ:13 14/1
ஆவது போக என் ஆருயிர் தோழமை தந்தான் மேல் – கம்.அயோ:13 17/3

மேல்


ஆருயிராய் (1)

அன்றி உலகத்துள் ஆருயிராய் வாழ்வாரை – கம்.அயோ:4 106/2

மேல்


ஆருயிரோடு (1)

வையம் ஏழும் ஓர் ஏழும் ஆருயிரோடு கூட வழங்கும் அ – கம்.அயோ:3 63/1

மேல்


ஆருழை (1)

ஆருழை அடங்கும் அழகிற்கு அவதி உண்டோ – கம்.ஆரண்:6 29/3

மேல்


ஆரே (1)

முந்து ஆரே உள்ளார் முடிந்தான் முனை ஒருவன் – கம்.ஆரண்:13 95/2

மேல்


ஆரேற்று (1)

சிறு கோல் சென்னி ஆரேற்று அன்ன – நற் 265/6

மேல்


ஆரை (11)

ஆரை வேய்ந்த அறை வாய் சகடம் – பெரும் 50
ஆரை வேய்ந்த அறை வாய் சகடத்து – அகம் 301/7
ஆரை சாகாட்டு ஆழ்ச்சி போக்கும் – புறம் 60/8
சூழ்ந்த நாஞ்சில் சூழ்ந்த ஆரை சுற்றும் முற்று பார் எலாம் – கம்.பால:3 16/1
ஆரை கண்டு உயிர் ஆற்றுவான் உணர்வு அழிந்தான் – கம்.கிட்:10 48/2
ஆரை சொல்லுவது அந்தணர் அரு மறை அறிந்தோர் – கம்.யுத்1:3 29/1
ஆரை துடைக்கின்றது ஐயா அறியேமால் – கம்.யுத்1:3 159/4
ஆரை கொடு வந்தது அயர்த்தனையோ – கம்.யுத்2:18 81/4
ஆரை கொண்டு உன்னால் அன்றே வென்றது அங்கு அவனை இன்னம் – கம்.யுத்3:31 65/3
தடுத்த கூர் வாளியின் ஆரை தாங்கலேம் – கம்.யுத்3:31 177/2
ஏறினன் கனகத்து ஆரை கோபுரத்து உம்பர் எய்தி – கம்.யுத்4:34 19/2

மேல்


ஆரையின் (1)

கன்னி ஆரையின் ஒளியினில் கண் வழுக்கு உறுதல் – கம்.சுந்:2 19/3

மேல்


ஆரையும் (2)

ஆர்த்தி உற்ற மடந்தையர் ஆரையும்
தீர்த்தன் இத்தனை சிந்தையின் செம் கணின் – கம்.பால:21 31/2,3
என்று கூறி இளவலோடு ஆரையும்
வென்றி வீரன் விடை அருள் வேலையில் – கம்.யுத்4:39 3/1,2

மேல்


ஆரையொடு (1)

ஆண்ட நகர் ஆரையொடு வாயில் அகலா முன் – கம்.சுந்:4 61/3

மேல்


ஆரொடு (2)

கற்றது ஆரொடு சொல்லுதி விரைந்து என கனன்றான் – கம்.யுத்1:3 47/4
இள வரி கவட்டிலை ஆரொடு ஏர் பெற – கம்.யுத்2:15 115/3

மேல்


ஆரொடும் (1)

ஆரொடும் தொடரும் என்பது அறிந்திலென் அதனை ஐய – கம்.யுத்3:26 76/3

மேல்


ஆரோ (3)

கீழோர் வயல் பரக்கும் வார் வெள் அருவி பரந்து ஆனாது ஆரோ
மேலோர் இயங்குதலால் வீழ் மணி நீலம் செறு உழக்கும் அரோ – பரி 17/40,41
அம் கண் அரசன் மைந்தனும் ஆரோ எனும் அளவில் – கம்.பால:24 16/4
அவன் அன்னது கண்டான் இவன் ஆரோ என அயிர்த்தான் – கம்.யுத்3:27 149/1

மேல்


ஆரோடு (2)

ஆண்பாலாரே பெண்பால் ஆரோடு அடைவு அம்மா – கம்.அயோ:3 43/4
ஆரோடு எண்ணிற்று ஆர் உரைதந்தார் அறம் எல்லாம் – கம்.அயோ:11 81/3

மேல்


ஆல் (16)

ஆல்_கெழு_கடவுள் புதல்வ மால் வரை – திரு 256
ஆல்_அமர்_செல்வற்கு அமர்ந்தனன் கொடுத்த – சிறு 97
வட-வயின் விளங்கு ஆல் உறை எழு_மகளிருள் – பரி 5/43
ஒள் ஒளி மணி பொறி ஆல் மஞ்ஞை நோக்கி தன் – பரி 18/7
ஆல்_அமர்_செல்வன் அணி சால் பெரு விறல் – கலி 81/9
ஆல்_அமர்_செல்வன் அணி சால் மகன் விழா – கலி 83/14
அகல் வாய் வானம் ஆல் இருள் பரப்ப – அகம் 365/1
ஆல்_அமர்_கடவுள் அன்ன நின் செல்வம் – புறம் 198/9
ஆல் அமர் வித்தின் அரும் குறள் ஆனான் – கம்.பால:8 11/4
வைகும் ஆல் இலை அன்ன வயிற்றினை – கம்.அயோ:4 10/2
ஆல் இலை பள்ளியானும் அங்கதனோடும் போனான் – கம்.கிட்:8 1/3
ஆல் இலை படிவம் தீட்டும் ஐய நுண் பலகை நொய்ய – கம்.கிட்:13 39/1
ஆல் உற அனையவன் தலையை வவ்வி வில் – கம்.சுந்:5 61/3
அம் முறை ஐயன் வைகும் ஆல் என நின்றது அம்மா – கம்.சுந்:6 44/4
வெறும் கை நாற்றினன் விழுது உடை ஆல் அன்ன மெய்யன் – கம்.யுத்2:15 249/4
உண்டாயது ஓர் ஆல் உலகுள் ஒருவன் – கம்.யுத்3:27 16/1

மேல்


ஆல்_கெழு_கடவுள் (1)

ஆல்_கெழு_கடவுள் புதல்வ மால் வரை – திரு 256

மேல்


ஆல்_அமர்_கடவுள் (1)

ஆல்_அமர்_கடவுள் அன்ன நின் செல்வம் – புறம் 198/9

மேல்


ஆல்_அமர்_செல்வற்கு (1)

ஆல்_அமர்_செல்வற்கு அமர்ந்தனன் கொடுத்த – சிறு 97

மேல்


ஆல்_அமர்_செல்வன் (2)

ஆல்_அமர்_செல்வன் அணி சால் பெரு விறல் – கலி 81/9
ஆல்_அமர்_செல்வன் அணி சால் மகன் விழா – கலி 83/14

மேல்


ஆல (12)

மட கண்ண மயில் ஆல
பைம் பாகல் பழம் துணரிய – பொரு 190,191
ஆல நீழல் அசைவு நீக்கி – நற் 76/3
மயில்கள் ஆல குடிஞை இரட்டும் – ஐங் 291/1
மயில்கள் ஆல பெரும் தேன் இமிர – ஐங் 292/1
நின்னே போல மஞ்ஞை ஆல
கார் தொடங்கின்றால் பொழுதே – ஐங் 413/2,3
நின்னே போலும் மஞ்ஞை ஆல நின் – ஐங் 492/1
கல் மிசை மயில் ஆல கறங்கி ஊர் அலர் தூற்ற – கலி 27/13
இரும் குயில் ஆல பெரும் துறை கவின் பெற – கலி 36/8
அரும் பொறி மஞ்ஞை ஆல வரி மணல் – அகம் 304/12
நனவு-உறு கட்சியின் நன் மயில் ஆல
மலை உடன் வெரூஉம் மா கல் வெற்பன் – அகம் 392/17,18
ஆல மா மரம் ஒன்றினை விரைவினில் அடைந்தான் – கம்.யுத்3:22 159/2
ஆல மா விடமும் கண்டேன் மதுவினை அனுசனோடும் – கம்.யுத்3:31 52/3

மேல்


ஆலகாலத்தின் (1)

ஆலகாலத்தின் அமிழ்தின் முன் பிறந்த போர் அரக்கர் – கம்.யுத்3:30 26/4

மேல்


ஆலகாலத்தொடு (1)

அந்தகாரத்தொடு ஆலகாலத்தொடு பிறந்தோர் – கம்.யுத்3:30 15/3

மேல்


ஆலகாலம் (2)

ஆலகாலம் திரண்டு அன்ன ஆக்கையார் – கம்.ஆரண்:7 11/4
அ கணத்து அனுமன் ஆலகாலம் எனலாயது ஓர் வெகுளி ஆயினான் – கம்.யுத்2:19 72/1

மேல்


ஆலங்களும் (1)

ஆலங்களும் அரவங்களும் அசனி குலம் எவையும் – கம்.யுத்3:27 153/2

மேல்


ஆலங்கானத்து (6)

ஆலங்கானத்து அஞ்சுவர இறுத்து – மது 127
ஆலங்கானத்து அஞ்சுவர இறுத்த – நற் 387/7
ஆலங்கானத்து அகன் தலை சிவப்ப – அகம் 36/14
ஆலங்கானத்து அமர் கடந்து உயர்த்த – அகம் 175/11
ஆலங்கானத்து ஆர்ப்பினும் பெரிது என – அகம் 209/6
ஆலங்கானத்து அமர் கடந்து அட்ட – புறம் 23/16

மேல்


ஆலத்தின் (1)

ஆலத்தின் அடங்குவது அன்று இது அறிந்து உணர்ந்தேன் – கம்.ஆரண்:10 141/2

மேல்


ஆலத்தினும் (3)

ஆலத்தினும் வெய்யன் அகற்றி அரற்றுகின்ற – கம்.ஆரண்:10 132/2
ஆலத்தினும் வலியானும் வந்து எதிரே புகுந்து அடர்த்தான் – கம்.யுத்2:18 169/2
ஆலத்தினும் வெய்யவன் அங்கதன் அங்கு ஓர் – கம்.யுத்2:18 247/2

மேல்


ஆலத்து (8)

கோடு பல முரஞ்சிய கோளி ஆலத்து
கூடு இயத்து அன்ன குரல் புணர் புள்ளின் – மலை 268,269
நெடு வீழ் இட்ட கடவுள் ஆலத்து
உகு பலி அருந்திய தொகு விரல் காக்கை – நற் 343/4,5
புரிசை மூழ்கிய பொரி அரை ஆலத்து
ஒரு தனி நெடு வீழ் உதைத்த கோடை – அகம் 287/7,8
பிணி வீழ் ஆலத்து அலம் சினை ஏறி – அகம் 319/2
அத்த ஆலத்து அலந்தலை நெடு வீழ் – அகம் 385/9
முழு_முதல் தொலைந்த கோளி ஆலத்து
கொழு நிழல் நெடும் சினை வீழ் பொறுத்து ஆங்கு – புறம் 58/2,3
கடவுள் ஆலத்து தடவு சினை பல் பழம் – புறம் 199/1
முன் ஊர் பழுனிய கோளி ஆலத்து
புள் ஆர் யாணர்த்து அற்றே என் மகன் – புறம் 254/7,8

மேல்


ஆலம் (24)

புது கலத்து அன்ன கனிய ஆலம்
போகில்-தனை தடுக்கும் வேனில் அரும் சுரம் – ஐங் 303/1,2
பல் வீழ் ஆலம் போல – அகம் 70/16
ஆலம் உலகில் பரந்ததுவோ ஆழி கிளர்ந்ததோ அவர்-தம் – கம்.பால:10 67/1
அசையும் ஆலம் என அன்ன அயில் மின்னி வரலும் – கம்.ஆரண்:1 26/2
ஆலம் மிடற்றான் புரம் அட்டது ஓர் அம்பு போலும் – கம்.ஆரண்:13 31/3
ஆலம் உண்டவனின் நின்று அரு நடம் புரிகுவான் – கம்.கிட்:3 2/4
ஆலம் நுகர்ந்தான் என்ன வய போர் அடர்கிற்பீர் – கம்.கிட்:17 9/4
ஆலம் பார்த்து உண்டவன் போல் ஆற்றல் அமைந்துளர் எனினும் – கம்.சுந்:2 220/1
ஆலம் அன்னவர்க்கு அல்லை எற்கு அல்லையால் – கம்.சுந்:5 13/3
ஆலம் உண்டவன் நன்று ஊட்ட உலகு எலாம் அழிவின் உண்ணும் – கம்.சுந்:12 133/3
ஆலம் அன்ன நம் அரக்கர்கள் வயங்கு எரி மடுத்தலின் அனுமன்-தன் – கம்.யுத்1:3 86/3
கடைந்தவர்க்கு ஆகி ஆலம் உண்டவன் கண்டிலீரோ – கம்.யுத்1:4 108/2
ஆலம் உண்டவன் அடும் திறல் மிக்கான் – கம்.யுத்1:11 26/3
புக்கு ஆலம் எழ புணரி புலவோர் கலக்கும் – கம்.யுத்1:11 28/2
ஆலம் அன்ன அரக்கர் அடர்த்தலும் – கம்.யுத்2:15 57/3
ஆலம் அன்னது ஓர் சரத்தொடும் அங்கதன் அயர்ந்தான் – கம்.யுத்2:15 199/3
ஆலம் உண்டவன் ஆழி-வாய் – கம்.யுத்2:16 117/3
ஆலம் கண்டு அஞ்சி ஓடும் அமரர் போல் அரிகள் ஓட – கம்.யுத்2:16 157/1
ஆலம் கொள் மிடற்றவன் ஆர் அழல்வாய் – கம்.யுத்2:18 59/2
ஆலம் உமிழ் அம்பின் அறுத்தனனால் – கம்.யுத்3:20 77/4
அ கணை அசனி என்ன அனல் என்ன ஆலம் உண்ட – கம்.யுத்3:27 178/1
ஆலம் கொண்டு இருண்ட கண்டத்து அமரர்_கோன் அருளின் பெற்ற – கம்.யுத்3:28 49/2
ஆலம் எனலாயினன் இராமன் அவர் மீனம் எனல் ஆயினர்களால் – கம்.யுத்3:31 142/4
ஆலம் சார் மிடற்று அரும் கறை கிடந்து-என இலங்கும் – கம்.யுத்4:35 9/2

மேல்


ஆலமும் (7)

ஆலமும் கடம்பும் நல் யாற்று நடுவும் – பரி 4/67
துறையும் ஆலமும் தொல் வலி மராஅமும் – கலி 101/13
ஆலமும் வெளிது எனும் நிறத்தர் ஆற்றலால் – கம்.ஆரண்:7 42/3
ஆலமும் ஒத்தனன் எவரும் அஞ்சவே – கம்.கிட்:7 21/4
ஆலமும் மலரும் வெள்ளி_பொருப்பும் விட்டு அயோத்தி வந்தான் – கம்.சுந்:12 75/4
ஆலமும் வித்தும் ஒத்து அடங்கும் ஆண்மையான் – கம்.யுத்1:3 74/4
ஆலமும் அசனியும் அனையன அடு கரி – கம்.யுத்2:18 133/2

மேல்


ஆலமுற்றம் (1)

ஆலமுற்றம் கவின் பெற தைஇய – அகம் 181/17

மேல்


ஆலமே (3)

ஆலமே என இருண்டு அழன்ற ஆக்கையான் – கம்.ஆரண்:15 18/2
ஆலமே அனைய மெய்யர் அகலிடம் அழிவு செய்யும் – கம்.சுந்:7 3/3
ஆலமே அன்ன பகழியால் பனசனும் அயர்ந்தான் – கம்.யுத்3:22 172/3

மேல்


ஆலமோ (2)

ஆலமோ ஆலின் அடையோ அடை கிடந்த – கம்.ஆரண்:15 41/3
ஆலமோ விழுங்க என் கை அயில் முக பகழி அம்மா – கம்.யுத்1:9 85/4

மேல்


ஆலயங்கள் (1)

ஆடு அரங்குகள் அம்பலம் தேவர் ஆலயங்கள்
பாடல் வேதிகை பட்டிமண்டபம் முதல் பலவும் – கம்.சுந்:2 131/2,3

மேல்


ஆலலும் (1)

ஆலலும் ஆலின பிடவும் பூத்தன – குறு 251/3

மேல்


ஆலவட்ட (1)

அருகில் நின்று அசைகின்ற ஆலவட்ட கால் – கம்.பால:10 52/1

மேல்


ஆலவிடம் (1)

ஆலவிடம் அன்று வர நின்ற சிவன் அன்னான் – கம்.யுத்1:12 7/4

மேல்


ஆலவும் (1)

பயில் பூ சோலை மயில் எழுந்து ஆலவும்
பயில் இரும் சிலம்பில் கலை பாய்ந்து உகளவும் – புறம் 116/10,11

மேல்


ஆலாலம் (2)

அங்காரதாரை பெரிது ஆலாலம் அன்னாள் – கம்.சுந்:1 63/4
ஆலாலம் உண்டவனே என அகல் வாயின் இட்டு அதுக்கும் – கம்.யுத்2:18 160/3

மேல்


ஆலாலமும் (1)

ஆலாலமும் ஆர் அமிழ்தும் அமைய – கம்.யுத்2:18 57/3

மேல்


ஆலி (23)

ஆலி தண் மழை தலைஇய – ஐங் 437/2
மறந்தாள் போல் ஆலி நகூஉம் மருளும் – கலி 145/9
ஆலி வானின் காலொடு பாறி – அகம் 9/7
ஆலி ஒப்பின் தூம்பு உடை திரள் வீ – அகம் 95/7
புகர் முகம் பொருத புது நீர் ஆலி
பளிங்கு சொரிவது போல் பாறை வரிப்ப – அகம் 108/4,5
ஆலி அன்ன வால் வீ தாஅய் – அகம் 125/4
தெண் நீர் ஆலி கடுக்கும் முத்தமொடு – அகம் 282/7
ஆலி அழி துளி பொழிந்த வைகறை – அகம் 308/3
ஆலி அழி துளி தலைஇ – அகம் 323/12
அலகின் அன்ன அரி நிறத்து ஆலி
நகை நனி வளர்க்கும் சிறப்பின் தகை மிக – அகம் 335/21,22
ஆடு கள வயிரின் இனிய ஆலி
பசும் புற மென் சீர் ஒசிய விசும்பு உகந்து – அகம் 378/8,9
மலை முகட்டு இடத்து உகு மழை-கண் ஆலி போல் – கம்.பால:10 48/1
வகிர் மதி நெற்றியாள் மழை கண் ஆலி வந்து – கம்.பால:19 44/2
குழை உறா மிளிரும் கெண்டை கொண்டலின் ஆலி சிந்த – கம்.பால:21 9/1
கொண்ட நெடும் கணின் ஆலி கொங்கை கோப்ப – கம்.அயோ:3 10/2
மா தாம்பு அற்று என்ன மழை கண்ணீர் ஆலி உக – கம்.அயோ:4 97/3
முலை குவட்டு இழி கணீர் ஆலி மொய்த்து உக – கம்.அயோ:4 192/3
முத்து உக்கன போல் முகத்து ஆலி முலை-கண் வீழ – கம்.ஆரண்:13 20/1
அறம் கருது சிந்தை முனி அந்தணரின் ஆலி
பிறங்கு அரு நெடும் துளி பட பெயர்வு_இல் குன்றில் – கம்.கிட்:10 74/2,3
கரும்பு கண்டாலும் மாலை காம்பு கண்டாலும் ஆலி
அரும்பு கண் தாரை சோர அழுங்குவேன் அறிவது உண்டோ – கம்.கிட்:13 44/1,2
முத்த நகையாள் விழியில் ஆலி முலை முன்றில் – கம்.சுந்:4 70/2
ஆலி அம் கண்ணியர் அறுத்து நீத்தன – கம்.சுந்:5 55/2
முற்றுறு நெடும் கண் நீர் ஆலி மொய்த்து உக – கம்.யுத்4:40 59/2

மேல்


ஆலிகள் (1)

முழு முகத்து இரு கயல் முத்தின் ஆலிகள்
பொழிதர சிலர் உளம் பொருமி விம்முவார் – கம்.ஆரண்:10 40/3,4

மேல்


ஆலிகைக்கு (1)

ஆலிகைக்கு அரிய பேர் உரு அளித்தருளினான் – கம்.கிட்:3 6/4

மேல்


ஆலித்த (1)

அரவ போர் மேகம் என்ன ஆலித்த மரங்கள் ஆன்ற – கம்.யுத்4:42 5/2

மேல்


ஆலியின் (6)

உறை வீழ் ஆலியின் தொகுக்கும் சாரல் – ஐங் 213/3
தண் கார் ஆலியின் தாவன உதிரும் – அகம் 101/16
தண் மழை ஆலியின் தாஅய் உழவர் – அகம் 211/5
அரலை வெண் காழ் ஆலியின் தாஅம் – அகம் 309/8
மா விசும்பு அதிர முழங்கி ஆலியின்
நிலம் தண்ணென்று கானம் குழைப்ப – அகம் 314/2,3
ஆலியின் மொக்குள் அன்ன அரக்கரோ அமரின் வெல்வார் – கம்.யுத்3:26 7/3

மேல்


ஆலியே (1)

களகள உதிர்ந்தது கயல் கண் ஆலியே – கம்.பால:19 29/4

மேல்


ஆலியொடு (3)

கால் மயங்கு கதழ் உறை ஆலியொடு சிதறி – பதி 50/2
சூர் பனிப்பு அன்ன தண் வரல் ஆலியொடு
பரூஉ பெயல் அழி துளி தலைஇ வான் நவின்று – அகம் 304/3,4
கழங்கு உறழ் ஆலியொடு கதழ் உறை சிதறி – அகம் 334/8

மேல்


ஆலிலையின் (1)

பண்டு ஆலிலையின் மிசை கிடந்து பாரும் நீரும் பசித்தான் போல் – கம்.பால:10 71/2

மேல்


ஆலின் (2)

ஆலமோ ஆலின் அடையோ அடை கிடந்த – கம்.ஆரண்:15 41/3
சிலையில் திண் புனலில் சினை ஆலின்
இலையில் பிள்ளை என பொலிகின்றான் – கம்.யுத்1:3 102/3,4

மேல்


ஆலின (2)

அம் செவி நிறைய ஆலின வென்று பிறர் – முல் 89
ஆலலும் ஆலின பிடவும் பூத்தன – குறு 251/3

மேல்


ஆலும் (26)

மால் வரை சிலம்பில் மகிழ் சிறந்து ஆலும்
பீலி மஞ்ஞையின் இயலி கால – பெரும் 330,331
மஞ்ஞை ஆலும் மரம் பயில் இறும்பின் – பெரும் 495
மா நனை கொழுதி மகிழ் குயில் ஆலும்
நறும் தண் பொழில கானம் – நற் 9/10,11
புகன்று எதிர் ஆலும் பூ மலி காலையும் – நற் 118/4
பொய் இடி அதிர் குரல் வாய் செத்து ஆலும்
இன மயில் மட கணம் போல – நற் 248/7,8
பீலி மஞ்ஞை பெடையோடு ஆலும்
குன்ற நாடன் பிரிவின் சென்று – நற் 288/3,4
பீலி மஞ்ஞை ஆலும் சோலை – நற் 357/6
பழம் புண் உறுநரின் பரவையின் ஆலும்
ஆங்கு அவை நலியவும் நீங்கி யாங்கும் – நற் 378/4,5
தண் நறும் பழனத்து கிளையோடு ஆலும்
மறு இல் யாணர் மலி கேழ் ஊர நீ – ஐங் 85/2,3
மணி வரை கட்சி மட மயில் ஆலும் நம் – ஐங் 250/2
மழை வரவு அறியா மஞ்ஞை ஆலும்
அடுக்கல் நல் ஊர் அசை நடை கொடிச்சி – ஐங் 298/1,2
சுரும்பு களித்து ஆலும் இரும் சினை – ஐங் 342/2
மள்ளர் கொட்டின் மஞ்ஞை ஆலும்
உயர் நெடும் குன்றம் படு மழை தலைஇ – ஐங் 371/1,2
பழன காவில் பசு மயில் ஆலும்
பொய்கை வாயில் புனல் பொரு புதவின் – பதி 27/8,9
பழன மஞ்ஞை மழை செத்து ஆலும்
தண் புனல் ஆடுநர் ஆர்ப்பொடு மயங்கி – பதி 90/42,43
நிலம் பூத்த மரம் மிசை நிமிர்பு ஆலும் குயில் எள்ள – கலி 27/9
விரிந்து ஆனா மலர் ஆயின் விளித்து ஆலும் குயில் ஆயின் – கலி 28/8
குயில் ஆலும் பொழுது என கூறுநர் உளர் ஆயின் – கலி 30/8
இரும் குயில் ஆலும் அரோ – கலி 33/25
நெடு மிசை சூழும் மயில் ஆலும் சீர – கலி 36/2
ஆலும் கடம்பும் அணி-மார் விலங்கிட்ட – கலி 106/28
குஞ்சர குரல குருகோடு ஆலும்
துஞ்சா முழவின் துய்த்து இயல் வாழ்க்கை – அகம் 145/15,16
அன்ன சேவல் மாறு எழுந்து ஆலும்
கழல் தொடி ஆஅய் மழை தவழ் பொதியில் – புறம் 128/4,5
கால் இயல் புரவி ஆலும் ஆங்கண் – புறம் 178/2
ஆலும் மீன் கணம் அஞ்சின அலம்வர வஞ்சி – கம்.கிட்:1 19/3
சுரும்பு கண்டு ஆலும் கோதை தோள் நினைந்து உவமை சொல்ல – கம்.கிட்:13 44/3

மேல்


ஆலை (9)

கார் கரும்பின் கமழ் ஆலை
தீ தெறுவின் கவின் வாடி – பட் 9,10
அது சேர்ந்து அல்கிய அழுங்கல் ஆலை
வெளில் பாழ் ஆக கண்டு கலுழ்ந்து ஆங்கு – புறம் 220/3,4
ஆறு பாய் அரவம் மள்ளர் ஆலை பாய் அமலை ஆலை – கம்.பால:2 3/1
ஆறு பாய் அரவம் மள்ளர் ஆலை பாய் அமலை ஆலை
சாறு பாய் ஓதை வேலை சங்கின் வாய் பொங்கும் ஓசை – கம்.பால:2 3/1,2
ஆலை_வாய் கரும்பின் தேனும் அரி தலை பாளை தேனும் – கம்.பால:2 9/1
நகல் இன் ஆலை நறும் புகை நான்மறை – கம்.பால:2 41/2
ஆலை மென் கரும்பு_அனான் ஒருவற்கு ஆங்கு ஒரு – கம்.பால:19 41/2
ஆலை பாய் வயல் அயோத்தியர் ஆண்தகைக்கு இளையான் – கம்.அயோ:9 37/1
ஆலை ஏய் துழனி அகநாடர் ஆர்கலி அமுது – கம்.கிட்:1 42/3

மேல்


ஆலை-தொறும் (2)

விசயம் அடூஉம் புகை சூழ் ஆலை-தொறும்
கரும்பின் தீம் சாறு விரும்பினிர் மிசை-மின் – பெரும் 261,262
மழை கண்டு அன்ன ஆலை-தொறும் ஞெரேரென – மலை 340

மேல்


ஆலை_வாய் (1)

ஆலை_வாய் கரும்பின் தேனும் அரி தலை பாளை தேனும் – கம்.பால:2 9/1

மேல்


ஆலைக்கு (1)

ஆலைக்கு அலமரும் தீம் கழை கரும்பே – மலை 119

மேல்


ஆலையம் (2)

ஆலையம் புதுக்குக அந்தணாளர்-தம் – கம்.பால:5 110/1
ஆகம் ஆலையம் ஆக உளாள் பொலி – கம்.பால:16 33/1

மேல்


ஆலையில் (1)

ஆலையில் மலையின் சாரல் முழையினில் அமுத வாரி – கம்.சுந்:2 110/1

மேல்


ஆவ (5)

ஆவ இ உலகம் இஃது அறன் என்றார்-அரோ – கம்.அயோ:1 76/4
ஆவ நான் பிறந்து அவத்தன் ஆனவா – கம்.அயோ:11 128/4
மருண்ட மா மலை தடங்கள் செல்லல் ஆவ அல்ல மால் – கம்.கிட்:7 5/1
ஆவ நீ ஆவது என்று அறிவினார் அருளினார் – கம்.கிட்:7 129/3
ஆவ என் அடிமையும் பிழைப்பு இன்றாம்-அரோ – கம்.சுந்:3 66/4

மேல்


ஆவண (1)

பொறி கண்டு அழிக்கும் ஆவண மாக்களின் – அகம் 77/8

மேல்


ஆவணத்து (2)

விழவு அறா வியல் ஆவணத்து
மை அறு சிறப்பின் தெய்வம் சேர்த்திய – பட் 158,159
எல் உமிழ் ஆவணத்து அன்ன – அகம் 227/21

மேல்


ஆவணம் (6)

மல்லல் ஆவணம் மாலை அயர – நெடு 44
கள் கொடி நுடங்கும் ஆவணம் புக்கு உடன் – பதி 68/10
மல்லல் ஆவணம் மறுகு உடன் மடியின் – அகம் 122/3
ஆவணம் கண்டபின் அளகை தோற்றதே – கம்.பால:3 58/4
பரப்பிய பொன்னி அன்ன ஆவணம் பலவும் கண்டார் – கம்.பால:10 10/4
ஆர்கலி நிரைத்த என ஆவணம் நிரைத்தார் – கம்.பால:15 14/2

மேல்


ஆவத்தின் (1)

ஆவத்தின் வந்து அபயம் என்றானை அயிர்த்து அகல விடுதி ஆயின் – கம்.யுத்1:4 100/3

மேல்


ஆவத்து (2)

நெஞ்சு புக்கு எனது ஆவத்து நீக்கு எனும் – கம்.ஆரண்:6 79/2
இம்பர் நின்றவர்க்கு எண்ண_அரிது இராகவன் ஆவத்து
அம்பு எனும் துணைக்கு உரிய மற்று உரைப்பு அரிது அளவே – கம்.கிட்:12 22/3,4

மேல்


ஆவதற்கும் (1)

ஆவதற்கும் அழிவதற்கும் அவர் – கம்.அயோ:2 18/1

மேல்


ஆவது (56)

தாக்கு அணங்கு ஆவது எவன்-கொல் அன்னாய் – ஐங் 23/4
இன்னன் ஆவது எவன்-கொல் அன்னாய் – ஐங் 26/4
நன் நுதல் பசத்தல் ஆவது துன்னி – ஐங் 234/2
அரியளோ ஆவது அறிந்திலேன் ஈதா – பரி 8/60
இம்மையும் மறுமையும் பகை ஆவது அறியாயோ – கலி 14/15
கொடுமை இலை ஆவது அறிந்தும் அடுப்பல் – கலி 50/20
வாய் ஆவது ஆயின் தலைப்பட்டாம் பொய் ஆயின் – கலி 112/22
காலை ஆவது அறியார் – கலி 119/15
ஆவது ஆக இனி நாண் உண்டோ – அகம் 276/6
உள் தெறு வெம் பகை ஆவது உலோபம் – கம்.பால:8 22/3
காணல் ஆவது ஓர் காலம் உண்டாம்-கொலோ – கம்.பால:11 6/4
காக்கல் ஆவது காமன் கை வில் எனும் – கம்.பால:17 35/2
யாது இதற்கு இலக்கம் ஆவது இயம்புதி விரைவின் என்றான் – கம்.பால:24 36/4
அறத்தின்-ஊங்கு இனி கொடிது எனல் ஆவது ஒன்று யாதோ – கம்.அயோ:1 45/4
உய்யல் ஆவது ஓர் நெறி புக உதவிட வேண்டும் – கம்.அயோ:1 61/4
ஆவது எ பொருள் இம்மையும் அம்மையும் – கம்.அயோ:2 18/3
அருளும் நீத்த பின் ஆவது உண்டாகுமோ – கம்.அயோ:2 19/4
இறுப்பினும் ஆவது இரப்பது என்று எழுந்தான் – கம்.அயோ:3 28/4
இன்று எனக்கு உணர்த்தல் ஆவது ஏயதே என்னின் ஆகும் – கம்.அயோ:3 109/3
ஆவது உள்ளதே ஐய கேள் ஐ_இரண்டு அமைந்த – கம்.அயோ:9 33/1
அரசு செய்யவோ ஆவது ஆயினேன் – கம்.அயோ:11 127/4
ஆவது போக என் ஆருயிர் தோழமை தந்தான் மேல் – கம்.அயோ:13 17/3
ஆம் எனல் ஆவது அன்றால் அரும் குல மகளிர்க்கு அம்மா – கம்.ஆரண்:6 38/2
ஆவது காக்கும் என்று அறிவித்து அ வழி – கம்.ஆரண்:12 19/3
ஆவது கற்பினாரை வஞ்சிக்கும் ஆற்றலே ஆம் – கம்.ஆரண்:12 84/3
பாணிக்க நின்று பயன் ஆவது என்னை பயில் பூவை அன்ன குயிலை – கம்.ஆரண்:13 70/1
தடுத்தனேன் ஆவது எல்லாம் தவத்து அரன் தந்த வாளால் – கம்.ஆரண்:13 113/3
அறத்தினால் இனி ஆவது என் என்னுமால் – கம்.ஆரண்:14 24/4
முன் இவற்கு இது என்று எண்ணல் ஆவது ஓர் மூலம் இல்லான் – கம்.ஆரண்:16 2/4
தவளை ஈகிலம் ஆவது செய்தும் என்று அருளால் – கம்.கிட்:1 17/2
ஆவ நீ ஆவது என்று அறிவினார் அருளினார் – கம்.கிட்:7 129/3
புறஞ்செய்து ஆவது என் என்கின்ற போதின்-வாய் – கம்.கிட்:11 31/4
ஆவது நிற்க சேரும் அரண் உண்டோ அருள் உண்டு அன்றே – கம்.கிட்:11 63/3
ஆவது ஆகுவது அரியது ஒன்று உளது எனல் ஆமே – கம்.கிட்:12 38/2
அல்லது ஒன்று ஆவது இல்லை அமிர்திற்கும் உவமை உண்டோ – கம்.கிட்:13 51/3
அழிந்து-நின்று ஆவது என்னே அலர் உளோன் ஆதியாக – கம்.சுந்:2 32/3
ஆவது ஆகிய தன்மைய அரக்கனை அரக்கர் – கம்.சுந்:2 128/1
ஆவது ஒன்று அருளாய் எனது ஆவியை – கம்.சுந்:2 171/1
ஆம் கணைக்கு ஆவமோ ஆவது அன்னையே – கம்.சுந்:4 43/4
உள்ள துணையும் உளது ஆவது அறிந்த பின்னும் உளது ஆமோ – கம்.சுந்:4 115/4
ஆவது அ அண்ணல் உள்ளத்து அரும் துயர் ஆற்றலே ஆம் – கம்.சுந்:14 11/3
ஆதலால் விரைவின் செல்லல் ஆவது_அன்று அளியம் எம்மை – கம்.சுந்:14 12/2
ஆவது ஆகுக அன்று எனின் அறிகுவம் என்றே – கம்.யுத்1:3 41/3
இறந்த நாள் அன்றோ என்றும் இருந்த நாள் ஆவது என்றான் – கம்.யுத்1:4 107/4
ஒப்பு வேறு உரைக்கல் ஆவது ஒரு பொருள் இல்லை வேதம் – கம்.யுத்2:16 26/3
ஆவியை விடுதல் அன்றி அல்லது ஒன்று ஆவது உண்டோ – கம்.யுத்2:16 38/2
ஒறுத்தும் ஆவது உணர்த்தினான் – கம்.யுத்2:16 120/2
ஆக்கலாம் அறத்தை வேறே என்னினும் ஆவது இல்லை – கம்.யுத்2:16 142/2
பிணங்கினால் ஆவது இல்லை பெயர்வது என்று உணர்ந்து போந்தான் – கம்.யுத்2:16 163/3
பாவை நீ இவனின் வந்த பயன் பழுது ஆவது அன்றால் – கம்.யுத்2:17 54/3
கூளி கொடும் கூற்றினுக்கு ஆவது ஓர் கூடு போல்வ – கம்.யுத்2:19 17/4
அறம் துணை ஆவது அல்லால் அரு நரகு அமைய நல்கும் – கம்.யுத்3:27 172/1
ஆவது என்னை-கொலாம் என்று அறிகிலார் – கம்.யுத்4:37 37/1
எண்ணல் ஆவது ஓர் பேர் இலதால் என்றான் – கம்.யுத்4:40 6/4
தரும நீதியின்-தன் பயன் ஆவது உன் – கம்.யுத்4:41 72/1
மறக்கை காண் மகனே வலி ஆவது என் – கம்.யுத்4:41 76/3

மேல்


ஆவது-கொல் (15)

யாங்கு ஆவது-கொல் தானே தேம் பட – நற் 187/7
எற்று ஆவது-கொல் யாம் மற்றொன்று செயினே – நற் 239/12
என் ஆவது-கொல் தோழி மன்னர் – நற் 296/1
யான் தன் கடவின் யாங்கு ஆவது-கொல்
பெரிதும் பேதை மன்ற – குறு 276/6,7
என் ஆவது-கொல் நம் இன் உயிர் நிலையே – ஐங் 228/4
யாங்கு ஆவது-கொல் தோழி எனையதூஉம் – கலி 137/26
அளிதோ தானே எவன் ஆவது-கொல்
மன்றும் தோன்றாது மரனும் மாயும் – அகம் 239/1,2
என் ஆவது-கொல் தானே பொன் என – அகம் 272/16
என் ஆவது-கொல் தானே முன்றில் – அகம் 348/1
என் ஆவது-கொல் தானே கழனி – புறம் 63/11
என் ஆவது-கொல் அளியது தானே – புறம் 217/13
என் ஆவது-கொல் தானே – புறம் 345/19
என் ஆவது-கொல் தானே – புறம் 347/8
யாங்கு ஆவது-கொல் தானே தாங்காது – புறம் 350/3
என் ஆவது-கொல் தானே தெண் நீர் – புறம் 351/8

மேல்


ஆவது_அன்று (1)

ஆதலால் விரைவின் செல்லல் ஆவது_அன்று அளியம் எம்மை – கம்.சுந்:14 12/2

மேல்


ஆவதுதான் (1)

தன்னை பிரிவேன் உளென் ஆவதுதான்
உன்னை பிரியாத உயிர்ப்பு அலவோ – கம்.ஆரண்:14 69/3,4

மேல்


ஆவதும் (5)

விளைந்த போரையும் ஆவதும் விளம்புவதும் விசையால் – கம்.ஆரண்:7 75/2
ஈரம் ஆவதும் இல் பிறப்பு ஆவதும் – கம்.கிட்:7 105/1
ஈரம் ஆவதும் இல் பிறப்பு ஆவதும்
வீரம் ஆவதும் கல்வியின் மெய் நெறி – கம்.கிட்:7 105/1,2
வீரம் ஆவதும் கல்வியின் மெய் நெறி – கம்.கிட்:7 105/2
வாரம் ஆவதும் மற்று ஒருவன் புணர் – கம்.கிட்:7 105/3

மேல்


ஆவதே (6)

தெளிந்து உணர்த்துகிற்றும் என்றல் தேவராலும் ஆவதே – கம்.பால:3 19/4
ஆர்வம் மன்னவர்க்கு ஆயுதம் ஆவதே – கம்.அயோ:2 28/4
துறப்பிலர் அறம் எனல் சூரர் ஆவதே – கம்.அயோ:5 29/4
ஆய் மெய்யாக வேறு அறையல் ஆவதே – கம்.அயோ:14 113/4
ஆவதே வலி இனி அரணும் வேண்டுமோ – கம்.ஆரண்:14 87/4
ஆவதே ஐயம் இல் அரவின் நீங்கிய – கம்.சுந்:3 62/3

மேல்


ஆவதை (2)

தாரம் ஆவதை தாங்கும் தருக்கு அதோ – கம்.கிட்:7 105/4
ஆவதை இசைந்திலென் அழிவது என்-வயின் – கம்.யுத்3:24 73/3

மேல்


ஆவதோ (4)

மும்மையின் உலகினால் முடிக்கல் ஆவதோ
மெய்ம்மை இ சிறுவனே வினை செய்தோர்களுக்கு – கம்.பால:24 44/2,3
அஞ்சு தேர் வெல்லும் ஈது அருமை ஆவதோ – கம்.அயோ:1 18/4
எச்சிலை நுகருவது இன்பம் ஆவதோ – கம்.அயோ:1 25/4
மயில் இயல் குயில்_மொழி மறக்கல் ஆவதோ – கம்.கிட்:7 27/4

மேல்


ஆவம் (6)

ஆவம் சேர்ந்த புறத்தை தேர் மிசை – புறம் 14/8
வெள் வேல் ஆவம் ஆயின் ஒள் வாள் – புறம் 323/4
ஐயன் வெம் விடாத கொற்றத்து ஆவம் வந்து அடைந்தது அன்றே – கம்.கிட்:7 158/4
சினை வரால் பகழி ஆவம் நெல் சினை என்னும் செப்பம் – கம்.கிட்:13 35/3
ஆவம் ஆம் அரிய புற்று உறைவ முற்று அறிவருக்கு அழிவு செய்யும் – கம்.யுத்1:2 88/3
அள்ளினன் பறிக்கும் தன் பேர் ஆகமே ஆவம் ஆக – கம்.யுத்3:28 29/2

மேல்


ஆவமோ (1)

ஆம் கணைக்கு ஆவமோ ஆவது அன்னையே – கம்.சுந்:4 43/4

மேல்


ஆவர் (4)

மூ-வகை இயலோர் ஆவர் முனைவர்க்கும் உலக முன்னே – கம்.கிட்:9 10/4
என்னே நிருதர் என் ஆவர் நீயே எம் கோன் துணை என்றால் – கம்.சுந்:4 112/4
மிகை புலத்து விளைகின்றது ஒரு பொருளை காதலிக்கின் விளிஞர் ஆவர் – கம்.யுத்1:4 101/4
துனி வரும் செறுநர் ஆன தேவரே துணைவர் ஆவர்
கனி வரும் காலத்து ஐய பூ கொய்ய கருதலாமோ – கம்.யுத்2:16 147/3,4

மேல்


ஆவரே (2)

அளவி ஒன்று ஆவரே அன்றி ஐயம் இல் – கம்.கிட்:6 17/3
அழகினுக்கு இனி யார் உளர் ஆவரே – கம்.சுந்:3 105/4

மேல்


ஆவரேல் (1)

செறிஞரே ஆவரேல் கெடுதல் திண்ணமால் – கம்.யுத்1:4 70/2

மேல்


ஆவரோ (6)

ஆயிரம் இராமர் நின் கேழ் ஆவரோ தெரியின் அம்மா – கம்.அயோ:13 35/4
ஆவரோ அவர்க்கு ஆற்றல் உண்டோ எனும் அயலோர் – கம்.கிட்:7 69/2
அளிந்த-போது அறிதற்கு எளிது ஆவரோ – கம்.சுந்:2 152/4
எண்_இலர் இறந்தவர் எண்ணில் ஆவரோ – கம்.யுத்1:2 26/4
ஆணவம் துணை யார் உளர் ஆவரோ – கம்.யுத்4:37 38/4
அண்ணல் நின் அருளுக்கு அருகு ஆவரோ
புண்ணியம் எனும் நின் உயிர் போயினால் – கம்.யுத்4:41 73/2,3

மேல்


ஆவரோதான் (1)

அறை பறை அனைய நீரார் அரு மறைக்கு ஆவரோதான் – கம்.பால:19 56/4

மேல்


ஆவல் (1)

ஆவல் பேர் அன்பினால் அறைகின்றேன் ஆம் அன்றோ – கம்.ஆரண்:6 119/2

மேல்


ஆவல்-கண் (1)

ஆவல்-கண் நீ உழந்த அரும் தவத்தின் பெரும் கடற்கும் வரம் என்று ஆன்ற – கம்.யுத்4:38 26/3

மேல்


ஆவலம் (6)

குரக்கு நல் வலம் குறைந்தது என்று ஆவலம் கொட்டி – கம்.சுந்:11 60/1
அழிந்தது என்று அறனும் தன் வாய் ஆவலம் கொட்டிற்று அன்றே – கம்.யுத்1:4 147/4
அறிந்து வானவர் ஆவலம் கொட்டினார் – கம்.யுத்2:15 79/2
ஆர்த்து வானவர் ஆவலம் கொட்டினர் அரக்கர் – கம்.யுத்2:15 202/1
அ தொழில் கண்ட வானோர் ஆவலம் கொட்டி ஆர்த்தார் – கம்.யுத்2:18 212/1
செறிந்த தேவர்கள் ஆவலம் கொட்டினர் சிரித்தார் – கம்.யுத்3:22 80/4

மேல்


ஆவலித்து (1)

ஆற்றலன் இன்னன பன்னி ஆவலித்து
ஊற்று உறு கண்ணினன் உருகுவான்-தனை – கம்.அயோ:11 56/1,2

மேல்


ஆவலிப்பு (1)

ஆவலிப்பு எய்துகின்றார் அயர்த்திலர் அஞ்சல் அன்னை – கம்.யுத்3:23 28/3

மேல்


ஆவலும் (1)

ஆவலும் துயரும் தீர அரற்றினான் பகு வாய் ஆர – கம்.யுத்4:38 3/4

மேல்


ஆவவோ (1)

அடலின் வெற்றியாய் அயலின் ஆவவோ – கம்.கிட்:3 45/4

மேல்


ஆவன (8)

ஆவன கடன்கள் நேர்ந்தேன் அரும் சினம் அடக்கி நின்றேன் – கம்.பால:24 33/4
உன்னல் ஆவன அல்ல என்னினும் உற்ற பெற்றி உணர்த்துவாம் – கம்.அயோ:3 67/4
உள் முதல் பொருட்கு எலாம் ஊற்றம் ஆவன
மண் முதல் பூதங்கள் மாயும் என்ற போது – கம்.அயோ:14 72/2,3
உரம் பெற்றன ஆவன உண்மையினோன் – கம்.ஆரண்:13 15/3
மேல் உள திசையொடு வெளிகள் ஆவன
சூல் முதிர் மேகங்கள் சுருண்டு வீழ்வன – கம்.ஆரண்:15 4/3,4
அறிகிலென் உகிர்க்கு யான் உவமம் ஆவன – கம்.சுந்:4 41/4
காற்றினும் கடிது ஆவன கதிர் மணி நெடும் தேர் – கம்.யுத்2:15 241/3
அயில்கின்றேனுக்கு ஆவன நல்கி அயிலாதாய் – கம்.யுத்3:22 205/2

மேல்


ஆவனே (1)

காயமான் ஆயினான் ஆவனே காவலா – கம்.கிட்:3 11/2

மேல்


ஆவார் (10)

அம் கணனுக்கு உரியார் உளர் ஆவார்
பெண்கள் இனி பிறர் யார் உளர் என்றார் – கம்.பால:23 96/2,3
தாய் ஆவார் யாவரே தருமத்தின் தனி மூர்த்தி – கம்.ஆரண்:1 52/4
நலியும் வலத்தார் அல்லர் தேவரின் இங்கு யாவர் இனி நாட்டல் ஆவார்
மெலியும் இடை தடிக்கும் முலை வேய் இளம் தோள் சே அரி கண் வென்றி மாதர் – கம்.ஆரண்:10 4/2,3
வென்றார் அன்றே வீரர்கள் ஆவார் மேலாய – கம்.ஆரண்:15 27/2
சாய்வு உறும் தொழுவ போல் இங்கு இவர்களோ தருமம் ஆவார் – கம்.கிட்:2 12/4
தீயன செய்யார்-ஆயின் யாவரே செறுநர் ஆவார் – கம்.கிட்:11 55/4
இலங்கையில் பொருதார் அன்றே மறைகளுக்கு இறுதி ஆவார் – கம்.சுந்:0 1/4
மான் என்பது அறிந்து போன மானிடர் ஆவார் மீண்டு – கம்.சுந்:3 140/1
ஆடுவார் பாவம் ஐந்தும் நீங்கி மேல் அமரர் ஆவார்
சூடுவார் எய்தும் தன்மை சொல்லுவார் யாவர் சொல்லீர் – கம்.யுத்1:4 150/3,4
அம்பினுக்கு இலக்கம் ஆவார் அரசொடும் அரக்கர் என்ன – கம்.யுத்1:9 80/1

மேல்


ஆவாரம் (1)

ஆவாரம் தகை இராவணற்கு அரும்_பெறல் புதல்வர் – கம்.யுத்1:5 51/4

மேல்


ஆவான் (3)

மன்னே ஆவான் வரும் அ பரதன்-தனையும் மகன் என்று – கம்.அயோ:4 49/3
ஆவான் யார் என அன்பின் இறைஞ்சினான் – கம்.அயோ:8 10/2
ஆவி போய் அழிதல் நன்றோ அமரர்க்கும் அரசன் ஆவான்
தேவியாய் இருத்தல் தீதோ சிறையிடை தேம்புகின்றாய் – கம்.யுத்2:17 62/3,4

மேல்


ஆவி (160)

ஆவி அன்ன அவிர் நூல் கலிங்கம் – பெரும் 469
கனல் பொருத அகிலின் ஆவி கா எழ – பரி 10/72
ஆவி உண்ணும் அகில் கெழு கமழ் புகை – பரி 17/30
முருகன் நல் போர் நெடுவேள் ஆவி
அறு கோட்டு யானை பொதினி ஆங்கண் – அகம் 1/3,4
முழவு உறழ் திணி தோள் நெடுவேள் ஆவி
பொன் உடை நெடு நகர் பொதினி அன்ன நின் – அகம் 61/15,16
ஆவி அம் வரி நீர் என நசைஇ – அகம் 327/9
மறுப்பட ஆவி பேணா வாரணம் பொருத்துவாரும் – கம்.பால:2 16/4
ஆவி ஒத்த அன்பு சேவல் கூவ வந்து அணைந்திடாது – கம்.பால:3 22/3
அண்ணல் முனிவற்கு அது கருத்து எனினும் ஆவி
உண் என வடி கணை தொடுக்கிலன் உயிர்க்கே – கம்.பால:7 35/1,2
காணல் ஆகும் ஆகின் ஆவி காணல் ஆகுமே-கொலாம் – கம்.பால:13 47/4
பஞ்சு அரங்கு தீயின் ஆவி பற்ற நீடு கொற்ற வில் – கம்.பால:13 49/1
உடன் தொடர்ந்து போன ஆவி வந்தவா என் உள்ளமே – கம்.பால:13 52/4
ஆவி வேட்டன வரி சிலை அனங்கன் மேல் கொண்ட – கம்.பால:15 1/2
அதி விட நீரும் நெய்யும் உண்கிலாது ஆவி உண்ணும் – கம்.பால:16 6/2
ஆடவர் ஆவி சோர அஞ்சன வாரி சோர – கம்.பால:16 11/1
அணியும் முலையார் அகில் ஆவி புலர்த்தும் நல்லார் – கம்.பால:16 45/2
தாள் உண்ட கச்சின் தகை உண்ட முலைக்கண் ஆவி
வாள் உண்ட கண்ணின் மழை உண்டு என வார நின்றாள் – கம்.பால:17 14/3,4
ஆவி வந்து என்ன வந்து அரசன் மாடு அணுகினான் – கம்.பால:20 22/4
தள்ள தன் ஆவி சோர தனி பெரும் பெண்மை-தன்னை – கம்.பால:22 6/2
ஆவி அங்கு அவன் அலது இல்லை ஆதலான் – கம்.பால:24 48/3
மன்றல் அரும் தொடை மன்னன் ஆவி அன்னாள் – கம்.அயோ:3 8/4
ஆவி பதைப்ப அலக்கண் எய்தி நின்றான் – கம்.அயோ:3 18/4
ஆ கொடியாய் எனும் ஆவி காலும் அந்தோ – கம்.அயோ:3 25/1
உள் நேர் ஆவி வேண்டினும் இன்றே உனது அன்றோ – கம்.அயோ:3 32/2
அ சொல் கேளா ஆவி புழுங்கா அயர்கின்றான் – கம்.அயோ:3 35/1
நெடியான் நீங்க நீங்கும் என் ஆவி இனி என்னா – கம்.அயோ:3 39/3
மெய் அராவிட ஆவி சோர வெதும்பு மாதர்-தம் மென் செவி – கம்.அயோ:3 58/3
அறம் எனக்கு இலையோ என்னும் ஆவி நைந்து – கம்.அயோ:4 13/1
நெகுதற்கு ஒத்த நெஞ்சும் நேயத்தாலே ஆவி
உகுதற்கு ஒத்த உடலும் உடையேன் உன் போல் அல்லேன் – கம்.அயோ:4 59/1,2
ஆவி நீக்கின்றது ஒத்தது அ அயோத்தி மா நகரம் – கம்.அயோ:4 211/4
ஆவி விரி பால் நுரையின் ஆடை அணை ஆக – கம்.அயோ:5 10/3
போயினன் என்றான் என்ற போழ்தத்தே ஆவி போனான் – கம்.அயோ:6 12/4
ஆவி நீத்திர் என நீக்கி அரிவைமார்கள் இருவரையும் – கம்.அயோ:6 28/2
தக்கான் போனான் வனம் என்னும் தகையும் உணர்ந்தார் மிகை ஆவி
அ காலத்தே அகலுமோ அவதி என்று ஒன்று உளதானால் – கம்.அயோ:6 36/3,4
ஆவி நீத்த உடல் எனல் ஆயதே – கம்.அயோ:11 26/4
அரும் பகை கவர்ந்து உண ஆவி பேணினென் – கம்.அயோ:11 113/2
துயின்றனை எனவும் ஆவி துறந்திலென் சுடரும் காசு – கம்.அயோ:13 40/3
ஆதி நான்முகன் வரத்தின் எனது ஆவி அகலேன் – கம்.ஆரண்:1 21/1
ஆவி போயினான் எனா – கம்.ஆரண்:1 69/2
அயிர் கிடக்கும் கடல் வலயத்தவர் அறிய நீ உடல் நான் ஆவி என்று – கம்.ஆரண்:4 23/2
ஏழை ஆவி இறந்திலள் என்பரால் – கம்.ஆரண்:6 78/2
ஆவி ஓயினும் ஆசையின் ஓய்வு இலாள் – கம்.ஆரண்:6 80/4
நெறி கொள் மா தவர்க்கு முன்னே நேர்ந்தனென் நிருதர் ஆவி
பறிக்குவென் யானே என்னும் பழமொழி பழுதுறாமே – கம்.ஆரண்:7 60/1,2
ஆவி வெம் பாகனை அழித்து மாற்றினான் – கம்.ஆரண்:7 128/4
ஆய்ந்த கங்கபத்திரங்கள் புக்கு அரக்கர்-தம் ஆவி
தோய்ந்த தோய்வு_இலா பிறை முக சரம் சிரம் துமித்த – கம்.ஆரண்:8 11/1,2
தெருளும் வார் கணை கூற்று எதிர் ஆவி சென்று என்ன – கம்.ஆரண்:8 17/4
ஆக்கை தேய உள்ளம் நைய ஆவி வேவது ஆயினான் – கம்.ஆரண்:10 90/4
ஆவி சால நொந்து நொந்து அழுங்குவானும் ஆயினான் – கம்.ஆரண்:10 92/4
ஆம் ஆம் அது அடுக்கும் என் ஆக்கையொடு ஆவி நைய – கம்.ஆரண்:10 153/1
ஒன்றானும் உணர்ந்திலன் ஆவி உலைந்து சோர்ந்தான் – கம்.ஆரண்:10 154/2
ஆர் கலி அழுவம் தந்த அமிழ்து என ஒருவர் ஆவி
தீரினும் உதவற்கு ஒத்த தென்றல் வந்து இறுத்தது அன்றே – கம்.ஆரண்:10 163/3,4
ஆனது அனைத்தும் ஆவி தரித்தேன் அயர்கின்றேன் – கம்.ஆரண்:11 3/1
கறை வாள் பட ஆவி கலங்கினள் போல் – கம்.ஆரண்:12 71/2
ஆயும் ஆவி புழுங்க அழுங்குமால் – கம்.ஆரண்:14 17/3
அப்பு இடை தேடி நடந்த என் ஆவி
துப்பு உடை மால் வரை தோன்றலன் என்னா – கம்.ஆரண்:14 61/2,3
எரிவித்திட ஆவி இழந்தனனோ – கம்.ஆரண்:14 65/4
அருந்தி அகல்வான் சிந்தினவோ ஆவி உரைத்தி ஆம் அன்றே – கம்.கிட்:1 25/4
கொன்றை ஆவி புறத்து இவை கூறி யான் – கம்.கிட்:1 32/2
ஆரியன் அமரர்க்காக அசுரரை ஆவி உண்ட – கம்.கிட்:2 26/2
ஆவி உண்டனன் அவனை அன்னவன் – கம்.கிட்:3 58/4
ஆவி போம் வேலை-வாய் அறிவு தந்து அருளினாய் – கம்.கிட்:7 127/2
உதவியை உன்னி ஆவி உற்றிடத்து உதவுகிற்றி – கம்.கிட்:7 141/2
ஐயா நீ எனது ஆவி என்பதும் – கம்.கிட்:8 9/3
ஆவி போல் துணைவரோடும் அளவிடற்கு அரிய இன்பம் – கம்.கிட்:9 22/2
காரே எனது ஆவி கலக்குதியோ – கம்.கிட்:10 51/4
குழைவாய் எனது ஆவி குழைக்குதியோ – கம்.கிட்:10 54/4
ஆவி நீங்கினன் போல் அயர்வான் அது – கம்.கிட்:11 30/2
உதையானேல் உதையுண்டு ஆவி உலவானேல் உலகில்-மன்னோ – கம்.கிட்:11 65/4
ஆயினும் என்னை யானே ஆற்றி நின்று ஆவி உற்று – கம்.கிட்:11 70/1
காரினை கழித்து கட்டி கள்ளினோடு ஆவி காட்டி – கம்.கிட்:13 59/1
நிறை பெற்று ஆவி நெருப்பு உயிர்க்கும் வாள் – கம்.கிட்:16 50/3
நக்காய் நீ யார் ஆர் சொல வந்தாய் உனது ஆவி
உக்கால் ஏது ஆம் ஓடலை என்றாள் இனி இ ஊர் – கம்.சுந்:2 83/2,3
ஆவி அம் துகில் புனைவது ஒன்று அன்றி வேறு அறியாள் – கம்.சுந்:3 11/1
அறம் தரு சிந்தை என் ஆவி நாயகன் – கம்.சுந்:3 34/2
ஆயது தேரின் உன் ஆவி நாயகன் – கம்.சுந்:3 38/1
கூசி ஆவி குலைவுறுவாளையும் – கம்.சுந்:3 95/1
நெறிந்து ஆர் ஓதி பேதையும் ஆவி நிலை நின்றாள் – கம்.சுந்:3 153/4
அழல்வீர் எனது ஆவி அறிந்திலிரோ – கம்.சுந்:4 5/2
அன்னவன்-தன்னை உம் கோன் அம்பு ஒன்றால் ஆவி வாங்கி – கம்.சுந்:4 31/1
அண்ட முதல் நாயகனது ஆவி அனையாளை – கம்.சுந்:5 1/3
பின்னை ஆவி பிடிக்ககிலேன் அந்த – கம்.சுந்:5 29/3
ஆவி உண்டு என்னும் ஈது உண்டு உன் ஆர் உயிர் – கம்.சுந்:5 67/1
ஆவி எனல் ஆய திரை ஆர்கலிகள் அம்மா – கம்.சுந்:6 17/4
ஆறு இரண்டு அடுத்த எண்ணின் ஆயிரம் குமரர் ஆவி
வேறு இலா தோழர் வென்றி அரக்கர்-தம் வேந்தர் மைந்தர் – கம்.சுந்:10 9/1,2
மறிந்தன மடிந்த தேரும் வாவும் மா குழுவும் ஆவி
நெறிந்தன வரம்பு_இல் யாக்கை இலங்கை தன் நிலையின் பேர – கம்.சுந்:10 25/3,4
ஆவி ஒன்று உடல் இரண்டு ஆயதாலே-கொலாம் – கம்.சுந்:10 44/4
வெவ் இலை அயில் வேல் உந்தை வெம்மையை கருதி ஆவி
வவ்வுதல் கூற்றும் ஆற்றான் மாறுமாறு உலகின் வாழ்வார் – கம்.சுந்:11 21/1,2
ஆவி ஒன்று ஆக நட்டான் அரும் துயர் துடைத்தி என்ன – கம்.சுந்:12 81/2
களைதியேல் ஆவி நம்-பால் இவன் வந்து கண்ணின் கண்ட – கம்.சுந்:12 111/3
மடித்தது மணி வாய் ஆவி வருவது போவது ஆகி – கம்.சுந்:14 48/3
ஆவி தீர்கிலன் ஆற்றலும் தீர்கிலன் அனையான் – கம்.யுத்1:3 15/4
பொன்கணான் ஆவி உண்ட புண்டரீக கண் அம்மான் – கம்.யுத்1:3 121/4
ஆவி துணையை அமுதின் பிறந்தாளை – கம்.யுத்1:3 163/3
அண்ட முதல்வன் ஒரு தன் ஆவி அனையாளை – கம்.யுத்1:9 2/3
பேர்கின்றது ஆவி யாக்கை பெயர்கின்றது இல்லை பின்னை – கம்.யுத்1:12 35/2
என் பகை தீர்த்து என் ஆவி அரசொடும் எனக்கு தந்த – கம்.யுத்1:12 40/3
அஞ்சினான் அலன் அயன் தந்த வேலினும் ஆவி
துஞ்சினான் அலன் துளங்கினான் என்பது துணியா – கம்.யுத்2:15 208/1,2
ஆவி சென்றிலர் நின்றிலர் அரக்கரோடு இயக்கர் – கம்.யுத்2:15 225/1
எறித்த போர் அரக்கர் ஆவி எண்_இலா வெள்ளம் எஞ்ச – கம்.யுத்2:16 17/1
பொரு சினத்து அரக்கர் ஆவி போகிய போக என்று – கம்.யுத்2:16 21/3
ஆதலால் உளதாம் ஆவி அநாயமே உகுத்து என் ஐய – கம்.யுத்2:16 136/3
தீ கலாம் கொண்ட தேவர் சிரிக்கலாம் செருவில் ஆவி
போக்கலாம் புகலாம் பின்னை நரகு அன்றி பொருந்திற்று உண்டோ – கம்.யுத்2:16 142/3,4
நெஞ்சு நேரானது உம்மை நினைப்பு விட்டு ஆவி நீக்க – கம்.யுத்2:17 10/3
பேசுவார் ஒருவர்க்கு ஆவி தோற்றிலென் பெண்-பால் வைத்த – கம்.யுத்2:17 13/3
நோயினை நுகரவேயும் நுணங்கி நின்று உணங்கும் ஆவி
நாய் உயிர் ஆகும் அன்றே நாள் பல கழித்த காலை – கம்.யுத்2:17 14/1,2
சென்று சென்று அழியும் ஆவி திரிக்குமால் செருவில் செம்பொன் – கம்.யுத்2:17 23/1
வென்று எனை இராமன் உன்னை மீட்ட பின் அவனோடு ஆவி
ஒன்று என வாழ்தி-போல் என்று இடி உரும் ஒக்க நக்கான் – கம்.யுத்2:17 25/3,4
அடைத்தது கடலை மேல் வந்து அடைந்தது மதிலை ஆவி
துடைத்தது பகையை சேனை என சிலர் சொல்லச்சொல்ல – கம்.யுத்2:17 47/1,2
அன்று அவன் விலக்க மீண்டான் ஆசனத்து இருக்க ஆவி
பொன்றினன் ஆகும் என்ன தரையிடை கிடந்த பொய்யோன் – கம்.யுத்2:17 61/1,2
ஆவி போய் அழிதல் நன்றோ அமரர்க்கும் அரசன் ஆவான் – கம்.யுத்2:17 62/3
வெவ் உயிர்த்து ஆவி தள்ளி வீங்கினள் வெகுளி பொங்க – கம்.யுத்2:17 64/2
நாயினை நோக்குவேனோ நாண் துறந்து ஆவி நச்சி – கம்.யுத்2:17 67/4
உறுவது ஒன்று இன்றி ஆவி ஒன்று என நினைந்து நின்றான் – கம்.யுத்2:17 77/2
உய்ந்தேன் இனி இன்று நானும் உனக்கு ஆவி
தந்தேன் பிரியேன் தனி போக தாழ்க்கிலேன் – கம்.யுத்2:17 86/2,3
அ நின்ற நிலையின் ஆற்றல் குறைந்திலன் ஆவி நீங்கான் – கம்.யுத்2:18 202/3
உண் நீர் அற ஆவி உலந்தனர் உக்கார் – கம்.யுத்2:18 252/2
கண்ணீரொடும் ஆவி கலுழ்ந்தனர் காலால் – கம்.யுத்2:18 252/3
பறியும் என வந்து பறித்தலும் ஆவி
பிறியும் அவர் எண்_இலர் தம் மனை பெற்றார் – கம்.யுத்2:18 254/2,3
மக்களை சுமந்து செல்லும் தாதையர் வழியின் ஆவி
உக்கனர் என்ன வீசி தம்மை கொண்டு ஓடி போனார் – கம்.யுத்2:18 258/1,2
கோ குல குமரர் எல்லாம் கொடுத்தனர் ஆவி என்றார் – கம்.யுத்2:18 260/4
அம்பின் முந்தி உனது ஆவி உண்ணும் இது கா அடா சிலை வல் ஆண்மையால் – கம்.யுத்2:19 79/4
உய்யலன் என்ன ஆவி உயிர்த்து உயிர்த்து உருகுகின்றான் – கம்.யுத்2:19 221/2
உழைக்கும் வெய்து உயிர்க்கும் ஆவி உருகும் போய் உணர்வு சோரும் – கம்.யுத்2:19 222/1
கிளையார்கள் அன்ன துணையோரை ஆவி கெழுவா எழுந்து தழுவா – கம்.யுத்2:19 266/3
மு பகல் தீர்கிலம் ஆவி முடிப்போம் – கம்.யுத்3:20 18/2
ஒட்டினார் ஆவி முடிக்க உவந்தார் – கம்.யுத்3:20 19/4
அடியுண்டவன் ஆவி குலைந்து அயரா – கம்.யுத்3:20 90/1
பூ புண் தர ஆவி புறத்து அகல – கம்.யுத்3:20 97/3
ஆவி ஒன்றிட தழுவினர் பிரிவு நோய் அகன்றார் – கம்.யுத்3:22 108/4
ஆக கூற்று ஆவி உண்பது இதனின் மேற்று ஆகும் என்றான் – கம்.யுத்3:22 122/4
ஆறாநின்றேன் ஆவி சுமந்தேன் அழிகின்றேன் – கம்.யுத்3:22 204/2
அன்பு மிகுதியால் ஐயன் ஆவி உள்ளே அடங்கினான் – கம்.யுத்3:22 226/2
காணலாம் என்னும் ஆசை தடுக்க என் ஆவி காத்தேன் – கம்.யுத்3:23 31/3
உளைந்து உளைந்து உயிர்த்தான் ஆவி உண்டு இலை என்ன ஓய்ந்தான் – கம்.யுத்3:24 3/2
ஆயினும் இவருக்கு இல்லை அழிவு எனும் அதனால் ஆவி
போயினது இல்லை வாயால் புலம்பலன் பொருமி பொங்கி – கம்.யுத்3:24 5/1,2
அறிந்திலென் அவனை யாண்டும் கண்டிலென் ஆவி யாக்கை – கம்.யுத்3:24 15/1
ஆவி வந்தனை-கொல் என்று அருளினான்-அரோ – கம்.யுத்3:24 68/4
அம்பினின் இராவணன் ஆவி பாழ்படுத்து – கம்.யுத்3:24 76/3
ஈன்றவன் இறப்பினும் ஆவி ஈயுமால் – கம்.யுத்3:24 89/4
எந்தை இகழ்ந்தனன் யான் இவள் ஆவி
சிந்துவென் என்று செறுத்து உரை செய்தான் – கம்.யுத்3:26 30/2,3
சின்னமே செய்ய கண்டும் தீவினை நெஞ்சம் ஆவி
பின்னமே ஆயது_இல்லை என்னும் பேர் ஆற்றல் பேர்ந்தான் – கம்.யுத்3:26 43/3,4
பொன்றினர் என்பர் ஆவி போக்கினால் பொதுமை பார்க்கின் – கம்.யுத்3:26 69/3
கண்டனன் என்ப மன்னோ கண்களால் கருத்தில் ஆவி
உண்டு இலை என்ன நின்ற ஓவியம் ஒக்கின்றாளை – கம்.யுத்3:26 90/3,4
சென்று அவன் ஆவி உண்டு வேள்வியும் சிதைப்பென் என்றான் – கம்.யுத்3:27 2/3
புக்கவன் ஆவி கொண்டு போதுதி புகழின் மிக்கோய் – கம்.யுத்3:27 4/4
கூறு ஆய் உக ஆவி குறைத்தனனால் – கம்.யுத்3:27 31/4
அம்பரத்து அமைந்த வல் வில் சம்பரன் ஆவி வாங்கி – கம்.யுத்3:27 72/1
புலையனேன் இன்னும் ஆவி சுமக்கின்றேன் போலும் போலும் – கம்.யுத்3:29 35/4
கொள்ளுமே ஆவி தானே நாணத்தால் குறைவது அல்லால் – கம்.யுத்3:29 57/4
ஆற்றுவாய் அல்லை நீயும் அஞ்சினை போலும் ஆவி
போற்றுவாய் என்ற போது புகழ் என் ஆம் புலமை என் ஆம் – கம்.யுத்3:31 46/2,3
அஞ்சினாம் பழியும் பூண்டாம் அம் புவி யாண்டும் ஆவி
துஞ்சுமாறு அன்றி வாழ ஒண்ணுமோ நாள்-மேல் தோன்றின் – கம்.யுத்3:31 47/1,2
உரம் துணிந்து வீழ்வது அன்றி ஆவி ஓட ஒண்ணுமோ – கம்.யுத்3:31 85/2
ஆவி கொண்ட காலனார் கடுப்பும் என்னது ஆகுமே – கம்.யுத்3:31 88/4
அரக்கர் உளர் ஆர் சிலர் அ வீடணன் அலாது உலகின் ஆவி உடையார் – கம்.யுத்3:31 152/1
அழலும் கண் களிற்று அணியொடும் துணி படும் ஆவி
சுழலும் பல் பரி தேரொடு புரவியும் சுற்ற – கம்.யுத்4:32 13/1,2
மீண்டது அ அளவின் ஆவி மாருதி மருந்து மெய்யில் – கம்.யுத்4:34 18/2
மூலம் கொண்டார் கண்டகர் ஆவி முடிவிப்பான் – கம்.யுத்4:37 125/2
ஆரியன் அவன் ஆவி அகற்றுவான் – கம்.யுத்4:37 191/4
அழுதிலர் உயிர்த்திலர் ஆவி நீத்திலார் – கம்.யுத்4:38 17/4
ஆவி அங்கு அவன் அலால் மற்று இன்மையால் அனையன் நீங்க – கம்.யுத்4:41 114/1

மேல்


ஆவிக்கு (1)

ஆவிக்கு ஒரு கோள் வரவோ அலர் வாழ் – கம்.யுத்3:23 14/3

மேல்


ஆவித்து (2)

சிறு_வெண்_காக்கை ஆவித்து அன்ன – நற் 345/4
நீர் வாழ் முதலை ஆவித்து அன்ன – அகம் 301/6

மேல்


ஆவியர் (3)

அரும் திறல் அணங்கின் ஆவியர் பெருமகன் – சிறு 86
ஐ எனும் ஆவியர் ஆடையர் – பரி 24/12
அது-மன் எம் பரிசில் ஆவியர் கோவே – புறம் 147/9

மேல்


ஆவியின் (4)

வேள்வி ஆவியின் உயிர்க்கும் என் நெஞ்சே – கலி 36/26
உள் ஊது ஆவியின் பைப்பய நுணுகி – அகம் 71/14
ஆவியின் இனிய கொண்கர் பிரிந்து அறிவு அழிந்த விஞ்சை – கம்.பால:16 19/3
ஆவியின் இனிய காதல் அரக்கியர் முதல்வர் ஆய – கம்.யுத்3:29 43/1

மேல்


ஆவியும் (12)

பனி வளர் ஆவியும் போன்ம் மணிமாடத்து – பரி 10/123
ஆவியும் உடலமும் இலது என அருளின் – கம்.பால:5 120/3
தேனும் நாவியும் தேக்கு அகில் ஆவியும்
மீனும் நாறின வேறு இனி வேண்டுமோ – கம்.பால:18 20/3,4
ஆவியும் அறிவும் முதல் ஆயவன் – கம்.அயோ:2 7/3
ஆவியும் உலைகின்றான் அடி இணை பிரிகல்லான் – கம்.அயோ:8 25/2
ஆவியும் சிறிது உண்டு-கொலாம் என அயர்ந்தான் – கம்.கிட்:10 50/3
ஆவியும் தாமுமே புக்கு அரும் கதவு அடைக்கின்றாரை – கம்.சுந்:2 116/4
நானம் ஆர்ந்த நறை குழல் ஆவியும்
தேனும் ஆரமும் தேய்வையும் நாறுமால் – கம்.சுந்:2 148/3,4
அயிரா நெஞ்சும் ஆவியும் ஒன்றே எனும் அ சொல் – கம்.யுத்3:22 206/1
அங்கமும் மனமும் கண்ணும் ஆவியும் அலக்கணுற்றான் – கம்.யுத்3:26 54/2
மெய்யும் ஆவியும் குலைதர விழிகள் நீர் ததும்ப – கம்.யுத்4:41 11/2
ஆவியும் உடலும் ஒன்ற தழுவினன் அழுது சோர்வான் – கம்.யுத்4:41 116/4

மேல்


ஆவியே (1)

உணர்வு அழுங்க உயிர்த்தனள் ஆவியே – கம்.பால:21 29/4

மேல்


ஆவியை (9)

கொண்டல் ஒன்று இரண்டு கண்ணின் மொண்டு கொண்டு என் ஆவியை
உண்டது உண்டு என் நெஞ்சில் இன்னும் உண்டு அது என்றும் உண்டு-அரோ – கம்.பால:13 48/3,4
தன் துணை கிள்ளையை தழீஇ என் ஆவியை
இன்று போய் கொணர்கிலை என் செய்வாய் எனக்கு – கம்.பால:19 28/2,3
ஆவியை சனகன் பெற்ற அன்னத்தை அமிழ்தின் வந்த – கம்.கிட்:7 84/3
ஆவியை குறித்து நின்றது ஐயனை அதனை கண்டேன் – கம்.கிட்:11 69/2
ஆவது ஒன்று அருளாய் எனது ஆவியை
கூவுகின்றிலை கூறலை சென்று எனா – கம்.சுந்:2 171/1,2
ஆவியை உயிர்ப்பு என்று ஓதும் அம்மி இட்டு அரைக்கின்றானை – கம்.சுந்:2 211/4
ஒருவென் தனி ஆவியை உண்ணுதியோ – கம்.சுந்:4 7/4
ஆவியை விடுக என்றான் அருள் இனம் விடுகிலாதான் – கம்.யுத்1:14 31/4
ஆவியை விடுதல் அன்றி அல்லது ஒன்று ஆவது உண்டோ – கம்.யுத்2:16 38/2

மேல்


ஆவியோடும் (1)

அங்கு அவர் ஆவியோடும் தம் உயிர் போக்கி அற்றார் – கம்.யுத்2:19 165/4

மேல்


ஆவிரம் (1)

அடர் பொன் அவிர் ஏய்க்கும் ஆவிரம் கண்ணி – கலி 140/7

மேல்


ஆவிரை (6)

விரி மலர் ஆவிரை வேரல் சூரல் – குறி 71
பொன் நேர் ஆவிரை புது மலர் மிடைந்த – குறு 173/1
அணி பூளை ஆவிரை எருக்கொடு பிணித்து யாத்து – கலி 138/9
பூளை பொல மலர் ஆவிரை வேய் வென்ற – கலி 138/18
அணி அலங்கு ஆவிரை பூவோடு எருக்கின் – கலி 139/8
களரி ஆவிரை கிளர் பூ கோதை – அகம் 301/14

மேல்


ஆவின் (4)

உச்சி கட்டிய கூழை ஆவின்
நிலை என ஒருவேன் ஆகி – நற் 109/8,9
நீலத்து உண்கண் மங்கையர் சூழ நிரை ஆவின்
மாலை போதில் மால் விடை என்ன வருவாரும் – கம்.பால:17 34/3,4
அன்றில பிரிவு ஒல்லா அண்டர்-தம் மனை ஆவின்
கன்றொடு விளையாடும் களியன பல காணாய் – கம்.அயோ:9 10/3,4
பால் துறும் பனி முலை ஆவின் பான்மையான் – கம்.ஆரண்:14 83/4

மேல்


ஆவினன்குடி (1)

ஆவினன்குடி அசைதலும் உரியன் அதாஅன்று – திரு 176

மேல்


ஆவினான் (1)

ஆவினான் புகழ் அம் கை நரம்பினால் – கம்.சுந்:2 176/2

மேல்


ஆவினின் (1)

வெருவரும் ஆவினின் தாயும் விம்மினாள் – கம்.அயோ:4 148/2

மேல்


ஆவுக்கு (1)

ஆவுக்கு ஆயினும் அந்தணர்க்கு ஆயினும் – கம்.ஆரண்:3 21/1

மேல்


ஆவுதி (9)

ஆவுதி மண்ணி அவிர் துகில் முடித்து – மது 494
ஆவுதி நறும் புகை முனைஇ குயில் தம் – பட் 55
அமரர் பேணியும் ஆவுதி அருத்தியும் – பட் 200
விரும்பு மெய் பரந்த பெரும் பெயர் ஆவுதி
வருநர் வரையார் வார வேண்டி – பதி 21/7,8
நடுவண் எழுந்த அடு நெய் ஆவுதி
இரண்டு உடன் கமழும் நாற்றமொடு வானத்து – பதி 21/13,14
நெய்ம் மலி ஆவுதி பொங்க பன் மாண் – புறம் 15/19
அமரர் பேணியும் ஆவுதி அருத்தியும் – புறம் 99/1
நெய் அமை ஆவுதி யாவையும் நேர்ந்தே – கம்.பால:23 89/3
ஓர் ஆவுதி கடைமுறை வேள்வி ஓம்புவார் – கம்.யுத்1:3 68/1

மேல்


ஆவுதியும் (1)

மா தவமும் ஆவுதியும் ஐம் புலனும் மற்றும் – கம்.யுத்4:36 13/4

மேல்


ஆவும் (4)

ஆவும் ஆன் இயல் பார்ப்பன மாக்களும் – புறம் 9/1
ஆவும் மாவும் சென்று உண கலங்கி – புறம் 204/7
ஆவும் அழுத அதன் கன்று அழுத அன்று அலர்ந்த – கம்.அயோ:4 98/1
ஆவும் மாவும் அழி கவுள் வேழமும் – கம்.அயோ:11 32/2

மேல்


ஆவென் (1)

அரண் உனக்கு ஆவென் வஞ்சி அஞ்சல் என்று அருளின் எய்தி – கம்.யுத்1:4 113/2

மேல்


ஆவெனோ (1)

உண்ட-போது அன்றி யான் உளென் ஆவெனோ – கம்.சுந்:5 15/4

மேல்


ஆவேன் (1)

ஆன பொழுது எ பரிசின் நான் அடியன் ஆவேன் – கம்.சுந்:6 2/4

மேல்


ஆவை (1)

பதவி அந்தணரை ஆவை பாலரை பாவைமாரை – கம்.கிட்:11 61/2

மேல்


ஆவொடு (1)

பேர ஆவொடு மா சுணம் பேரவே – கம்.பால:16 27/2

மேல்


ஆழ் (28)

வை_நுதி பொருத வடு ஆழ் வரி நுதல் – திரு 78
வள் உகிர் கிழித்த வடு ஆழ் பாசடை – சிறு 182
கூர் உளி பொருத வடு ஆழ் நோன் குறட்டு – சிறு 252
புணர் பொறை தாங்கிய வடு ஆழ் நோன் புறத்து – பெரும் 79
தொடுதோல் மரீஇய வடு ஆழ் நோன் அடி – பெரும் 169
கொடு வாள் கதுவிய வடு ஆழ் நோன் கை – பெரும் 471
கோணம் தின்ற வடு ஆழ் முகத்த – மது 592
காழ் கொள் வேலத்து ஆழ் சினை பயந்த – நற் 256/9
கடல் ஆழ் கலத்தின் தோன்றி – குறு 240/6
ஆழ் துயரம் எல்லாம் மறந்தனள் பேதை – கலி 147/68
வடு ஆழ் புற்றின வழக்கு அரு நெறியே – அகம் 88/15
நோன் கதிர் சுமந்த ஆழி ஆழ் மருங்கில் – அகம் 339/2
வடு ஆழ் எக்கர் மணலினும் பலவே – புறம் 55/23
பிரிந்தே துன்பத்து ஆழ் பிடி என்ன பிணியுற்றாள் – கம்.அயோ:6 20/4
சுவல் தரு சுறவம் ஆழ் சுழிய தண் துறை – கம்.ஆரண்:7 119/2
அஞ்சுற்று மறுக்குறும் ஆழ் குழி நீர் – கம்.ஆரண்:11 41/2
மறை துளங்கினும் மதி துளங்கினும் வானும் ஆழ் கடல் வையமும் – கம்.கிட்:10 65/1
இ ஆழ் புனல் பொய்கை ஆளும் ஓர் – கம்.கிட்:15 10/3
ஆழ்வான் அணுக்கன் அவள் ஆழ் பில வயிற்றை – கம்.சுந்:1 67/3
ஆழி வெம் சினத்து அரக்கனை அஞ்சி ஆழ் கடல்கள் – கம்.சுந்:2 145/3
அழுந்துற அழுத்தலின் இலங்கை ஆழ் கடல் – கம்.சுந்:4 105/2
நாமத்து ஆழ் கடல் ஞாலத்து அவிந்தவர் – கம்.சுந்:12 92/1
ஆய்ந்து கொள்ளும் அறிஞரின் ஆழ் கடல் – கம்.யுத்1:8 36/2
ஆடுகின்ற அறு குறை ஆழ் கடற்கு – கம்.யுத்2:15 49/2
அங்கைகள் தீண்ட அஞ்சி ஆழ் செவி-அதனினூடு – கம்.யுத்2:16 46/3
அடல் முன்னே தொடங்கிய நாள் ஆழ் கடல் சூழ் இலங்கை எனும் அரக்கர் வாழும் – கம்.யுத்3:24 35/3
அளி முற்றிய சோரிய வாரியின் ஆழ்
ஒளி முற்றிய திங்களை ஒத்துளவால் – கம்.யுத்3:31 204/3,4
ஆழ் திரை ஆற்றின் நீரோடு அமைத்தி இன்று என்ன ஆம் என்று – கம்.யுத்4:42 14/2

மேல்


ஆழ்க (1)

ஆழ்க என் உள்ளம் போழ்க என் நாவே – புறம் 132/2

மேல்


ஆழ்கிலவால் (1)

அடு நீள் உயிர் இன்மையின் ஆழ்கிலவால்
நெடு நீரிடை வங்கம் நிகர்த்தனவால் – கம்.யுத்3:27 37/3,4

மேல்


ஆழ்கின்றார் (1)

அரக்கர் என் கடலிடை ஆழ்கின்றார் ஒரு – கம்.ஆரண்:3 6/3

மேல்


ஆழ்கின்றீர் (1)

யார் என கருதி இ இடரின் ஆழ்கின்றீர் – கம்.ஆரண்:12 7/4

மேல்


ஆழ்ச்சி (2)

ஆரை சாகாட்டு ஆழ்ச்சி போக்கும் – புறம் 60/8
பண்ட சாகாட்டு ஆழ்ச்சி சொல்லிய – புறம் 90/7

மேல்


ஆழ்தியோ (1)

யாண்டு வாழ்வது இடர் உழந்து ஆழ்தியோ – கம்.சுந்:3 104/4

மேல்


ஆழ்ந்த (8)

ஆழ்ந்த குழும்பில் திரு மணி கிளர – மது 273
மண் உற ஆழ்ந்த மணி நீர் கிடங்கின் – மது 351
ஆழ்ந்த யானை மீள்கிலாது அழுந்துகின்ற போலுமே – கம்.பால:3 16/4
பம்பி பொங்கும் கங்கையின் ஆழ்ந்த படை மன்னன் – கம்.பால:10 22/3
ஆழ்ந்த பேர் அன்பினாள் அனைய கூறலும் – கம்.அயோ:2 55/1
ஆழ்ந்த தேர் அம்பரத்து ஓட்டி ஆர்க்கின்றான் – கம்.ஆரண்:7 126/4
துப்பு உறு பரவை ஏழும் சூழ்ந்த பார் ஏழும் ஆழ்ந்த
ஒப்பு உறு நாகர் நாடும் உம்பர்-நின்று இம்பர்-காறும் – கம்.சுந்:4 33/1,2
ஆழ்ந்த அல்லது பெயர்ந்தன கண்டிலர் அதிர் குரல் மணி தேர்கள் – கம்.யுத்2:16 315/4

மேல்


ஆழ்ந்தது (3)

அழிந்தது என்னவும் ஆழ்ந்தது திங்களே – கம்.பால:11 11/4
அடங்கியது என்னில் என்னே ஆழியின் ஆழ்ந்தது உண்டோ – கம்.சுந்:2 38/4
ஆயிரம் யோசனை ஆழ்ந்தது அம் மலை – கம்.யுத்3:24 64/2

மேல்


ஆழ்ந்தன்றே (1)

கண்பட நீர் ஆழ்ந்தன்றே தந்தை – நற் 198/4

மேல்


ஆழ்ந்தன (1)

ஆக்கிய மதுகையான் தோளின் ஆழ்ந்தன
வீக்கிய கனை கழல் வீரன் செம் கணும் – கம்.பால:10 36/2,3

மேல்


ஆழ்ந்தனள் (1)

ஆழ்ந்தனள் புலம்பலுற்றாள் அழ கண்டும் அறிந்திலாதாள் – கம்.யுத்2:18 266/4

மேல்


ஆழ்ந்தனன் (2)

காதல் என்ற அளவு அறும் கடலுள் ஆழ்ந்தனன் – கம்.பால:5 66/4
களிப்பு எனும் கரை இலா கடலுள் ஆழ்ந்தனன் – கம்.பால:24 42/4

மேல்


ஆழ்ந்தார் (1)

ஆழ்ந்தார் துன்ப கடலுள் ஐயா ஐயா என்றார் – கம்.அயோ:4 83/2

மேல்


ஆழ்ந்தான் (2)

ஆழ்ந்தான் ஆழா அ கடலுக்கு ஓர் கரை காணான் – கம்.அயோ:3 40/2
ஆயிரம் பெயரினானும் அரும் துயர் கடலுள் ஆழ்ந்தான் – கம்.யுத்2:19 214/4

மேல்


ஆழ்ந்து (8)

களைஞரும் இல்-வழி கால் ஆழ்ந்து தேரோடு – கலி 98/36
இகல் இடும் பனி தின எவ்வத்துள் ஆழ்ந்து ஆங்கே – கலி 134/12
கடும் பனி கைம்மிக கையாற்றுள் ஆழ்ந்து ஆங்கே – கலி 134/16
கையறு நெஞ்சினேன் கலக்கத்துள் ஆழ்ந்து ஆங்கே – கலி 134/20
அ உலகத்தினும் நரகின் ஆழ்ந்து பின் – கம்.அயோ:14 74/2
ஆழ்ந்து எழு துன்பத்தாளை அரக்கன் இன்று அயில் கொள் வாளால் – கம்.யுத்3:26 55/3
அம்பரம் கம் அரும் கலம் ஆழ்ந்து என – கம்.யுத்3:31 119/4
ஆழ்ந்து அழுந்திட தழுவி கண் அருவி நீராட்டி – கம்.யுத்4:40 103/2

மேல்


ஆழ்பவன் (2)

கரை காணா பௌவத்து கலம் சிதைந்து ஆழ்பவன்
திரை தர புணை பெற்று தீது இன்றி உய்ந்து ஆங்கு – கலி 134/24,25
ஆரியன் அரும் துயர் கடலுள் ஆழ்பவன்
சீரியது அன்று நம் செய்கை தீர்வு அரும் – கம்.சுந்:14 16/1,2

மேல்


ஆழ்பவே (1)

ஆளிகள் அன்னவர் நிறத்தின் ஆழ்பவே – கம்.பால:3 63/4

மேல்


ஆழ்வன (2)

ஆய் பெரும் கொடியன கடலின் ஆழ்வன
பாய் உடை நெடும் கலம் படுவ போன்றவே – கம்.சுந்:9 38/3,4
ஆய் பெரும் திரை கடல் அழுவத்து ஆழ்வன
ஓய்வு_இல புரவி வாய் உதிரம் கால்வன – கம்.சுந்:9 40/2,3

மேல்


ஆழ்வான் (1)

ஆழ்வான் அணுக்கன் அவள் ஆழ் பில வயிற்றை – கம்.சுந்:1 67/3

மேல்


ஆழ்வித்தீர் (1)

ஆழ்வித்தீர் அலிர் துன்ப ஆழிவாய் – கம்.கிட்:16 47/2

மேல்


ஆழ (4)

அள்ளல் இரும் சேற்று ஆழ பட்டு என – நற் 372/4
ஆழ நெடும் திரை ஆறு கடந்து இவர் போவாரோ – கம்.அயோ:13 15/1
ஆழ நீர் கங்கை அம்பி கடாவிய – கம்.சுந்:3 23/1
அல் படி நிறத்தவேனும் ஆடக தலத்தை ஆழ
கல் படி வயிர திண் கால் நகங்களின் கல்லி கையால் – கம்.யுத்1:10 12/2,3

மேல்


ஆழத்து (1)

ஆழத்து உள்ளும் கள்ளம் நினைப்பாள் அவன் நிற்கும் – கம்.பால:17 24/3

மேல்


ஆழம் (4)

ஆழம் இட்ட நெடுமையினான் அரை – கம்.அயோ:8 4/2
ஆழம் காணுதற்கு அரியவாய் அகன்ற பேர் ஆழி – கம்.யுத்1:3 3/3
ஆழம் நூறு யோசனை ஆழி மால் வரை – கம்.யுத்1:5 18/2
ஆழியினது ஆழம் உரை-செய்யும் அளவே அன்றே – கம்.யுத்1:9 4/2

மேல்


ஆழமும் (2)

ஆழமும் அகலம் தானும் அளப்ப_அரிது எனக்கும் ஐய – கம்.யுத்1:7 20/1
ஆர ஆயிர யோசனை ஆழமும்
தீர நீண்டு பரந்த திமிங்கிலம் – கம்.யுத்1:8 45/1,2

மேல்


ஆழல் (11)

ஆழல் வாழி தோழி நீ நின் – நற் 197/5
ஆழல் வாழி தோழி வாழை – நற் 309/4
ஆழல் மடந்தை அழுங்குவர் செலவே – நற் 391/1
ஆழல் வாழி தோழி தாழாது – அகம் 61/5
ஆழல் ஆன்றிசின் நீயே உரிதினின் – அகம் 69/4
ஆழல் வாழி தோழி சாரல் – அகம் 85/5
ஆழல் என்றி தோழி யாழ என் – அகம் 97/15
ஆழல் வாழி தோழி அவரே – அகம் 209/7
ஆழல் வாழி தோழி கேழல் – அகம் 223/3
ஆழல் வாழி தோழி வடாஅது – அகம் 253/9
ஆழல் புற்றத்து உடும்பில் செற்றும் – புறம் 152/5

மேல்


ஆழல-மன்னோ (1)

ஆழல-மன்னோ தோழி என் கண்ணே – அகம் 375/18

மேல்


ஆழா (1)

ஆழ்ந்தான் ஆழா அ கடலுக்கு ஓர் கரை காணான் – கம்.அயோ:3 40/2

மேல்


ஆழி (186)

ஆழி மருங்கின் அலவன் ஓம்பி – நற் 11/7
வள் வாய் ஆழி உள் வாய் தோயினும் – நற் 78/8
அடும்பு கொடி துமிய ஆழி போழ்ந்து அவர் – நற் 338/2
கலங்கு கடல் துவலை ஆழி நனைப்ப – குறு 205/4
ஆழி தலை வீசிய அயிர் சேற்று அருவி – குறு 372/4
ஆழி முதல்வ நின் பேணுதும் தொழுது – பரி 2/19
கை வளை ஆழி தொய்யகம் புனை துகில் – பரி 7/46
தோள் வளை ஆழி சுழற்றுவார் – பரி 9/55
கொல் யானை அணி நுதல் அழுத்திய ஆழி போல் – கலி 134/3
வள் வாய் ஆழி உள் உறுபு உருள – அகம் 54/5
செம் கேழ் மென் கொடி ஆழி அறுப்ப – அகம் 80/9
செழு நீர் தண் கழி நீந்தலின் ஆழி
நுதி முகம் குறைந்த பொதி முகிழ் நெய்தல் – அகம் 160/12,13
அலங்கு கதிர் திகிரி ஆழி போழ – அகம் 224/14
அகல் வாய் வானத்து ஆழி போழ்ந்து என – அகம் 229/2
பல் கதிர் ஆழி மெல் வழி அறுப்ப – அகம் 234/6
இழை அணி நெடும் தேர் ஆழி உறுப்ப – அகம் 254/13
நோன் சூட்டு ஆழி ஈர் நிலம் துமிப்ப – அகம் 334/14
நோன் கதிர் சுமந்த ஆழி ஆழ் மருங்கில் – அகம் 339/2
செய் குறி ஆழி வைகல்-தோறு எண்ணி – அகம் 351/10
நீர் அக இருக்கை ஆழி சூட்டிய – புறம் 99/3
ஆழி அனையன் மாதோ என்றும் – புறம் 330/4
அன்ன மா மதிலுக்கு ஆழி மால் வரையை அலை_கடல் சூழ்ந்தன அகழி – கம்.பால:3 13/1
கான் திரிந்து ஆழி ஆக தாடகை கடின மார்பத்து – கம்.பால:7 52/1
மருந்தே அல்லாது என் இனி நல்கும் மணி ஆழி – கம்.பால:10 27/4
ஆலம் உலகில் பரந்ததுவோ ஆழி கிளர்ந்ததோ அவர்-தம் – கம்.பால:10 67/1
இருந்தது இடை வந்து எழுந்தது என எழுந்தது ஆழி வெண் திங்கள் – கம்.பால:10 70/4
வெண் தாமரையின் மலர் பூத்தது ஒத்தது ஆழி வெண் திங்கள் – கம்.பால:10 71/4
கொல் ஆழி நீத்து அங்கு ஓர் குனி வயிர சிலை தட கை கொண்ட கொண்டல் – கம்.பால:11 17/1
எல் ஆழி தேர் இரவி இளம் கரத்தால் அடி வருடி அனந்தல் தீர்ப்ப – கம்.பால:11 17/2
அல் ஆழி கரை கண்டான் ஆயிர வாய் மணி விளக்கம் அழலும் சேக்கை – கம்.பால:11 17/3
தொல் ஆழி துயிலாதே துயர் ஆழி நெடும் கடலுள் துயில்கின்றானே – கம்.பால:11 17/4
தொல் ஆழி துயிலாதே துயர் ஆழி நெடும் கடலுள் துயில்கின்றானே – கம்.பால:11 17/4
துனி இன்றி உயிர் செல்ல சுடர் ஆழி படை வெய்யோன் – கம்.பால:12 16/1
கலை ஆழி கதிர் திங்கள் உதயத்தில் கலித்து ஓங்கும் – கம்.பால:12 25/3
அலை_ஆழி என வளர்த்தார் மறை நான்கும் அனையார்கள் – கம்.பால:12 25/4
குடைந்து நீராடும் மாதர் குழாம் புடை சூழ ஆழி
தடம் புயம் பொலிய ஆண்டு ஓர் தார் கெழு வேந்தன் நின்றான் – கம்.பால:18 12/1,2
ஆழி மன் ஒருவன் உரைத்தான் அது – கம்.பால:18 28/2
ஒற்றை ஆழி கதிர் தேரொடு ஒப்பதே – கம்.பால:23 70/4
ஆழி புனல் எரி கால் நிலம் ஆகாயமும் அழியும் – கம்.பால:24 11/3
ஆழி நெடும் கை மடங்கல் ஆளி அன்னான் – கம்.அயோ:3 5/4
ஆய்_இழை-தன்னை அடைந்த ஆழி மன்னன் – கம்.அயோ:3 6/4
ஆழி பொன் தேர் மன்னவன் இவ்வாறு அயர்வு எய்தி – கம்.அயோ:3 46/1
ஆழி சூழ் உலகம் எல்லாம் பரதனே ஆள நீ போய் – கம்.அயோ:3 111/1
அன்னையர் அனைவரும் ஆழி வேந்தனும் – கம்.அயோ:4 150/1
ஆழி வேந்தன் பெருந்தேவி அன்ன பன்னி அழுது அரற்ற – கம்.அயோ:6 22/1
ஆறு செல்ல செல்ல தேர் ஆழி கண்டார் அயல்-பால – கம்.அயோ:6 35/1
புக்கு அலை ஆழி நல் நீர் பொறுத்தன போக்கி போக்கி – கம்.அயோ:13 57/3
ஆழி கடைந்து அமுதம் எங்களுக்கே ஈந்தாய் அவுணர்கள்தாம் நின் அடிமை அல்லாமை உண்டோ – கம்.ஆரண்:2 29/4
ஆழி உழவன் புதல்வ ஐயம் இலை மெய்யே – கம்.ஆரண்:3 53/3
அலங்காரம் என உலகுக்கு அமுது அளிக்கும் தனி குடையாய் ஆழி சூழ்ந்த – கம்.ஆரண்:4 22/1
அருணன் தன் புதல்வன் யான் அவன் படரும் உலகு எல்லாம் படர்வேன் ஆழி
இருள் மொய்ம்பு கெட துரந்த தயரதற்கு இன் உயிர் துணைவன் இமையோரோடும் – கம்.ஆரண்:4 25/1,2
அலைக்கும் ஆழி அடங்கிட அங்கையால் – கம்.ஆரண்:6 68/1
ஒலி ஆழி உலகு உரைக்கும் உரை பொய்யோ ஊழியினும் – கம்.ஆரண்:6 94/2
அன்னவன் நடுவுற ஊழி ஆழி ஈது – கம்.ஆரண்:7 113/1
ஆழி வரி வில் கரனும் அன்னவை அறுத்தான் – கம்.ஆரண்:9 12/4
ஆற்றினான் அவன் ஆழி அம் தேர் சரம் – கம்.ஆரண்:9 19/3
ஆர் அவள் என்னலோடும் அரக்கியும் ஐய ஆழி
தேர் அவள் அல்குல் கொங்கை செம்பொன் செய் குலிக செப்பு – கம்.ஆரண்:10 68/1,2
அயிர் உற கலந்த தீம் பாலாழி-நின்று ஆழி இந்து – கம்.ஆரண்:10 107/1
ஆழி வறக்க முகக்க அமைந்த – கம்.ஆரண்:14 45/1
புண்டரீக கண் ஆழி புரவலன் பொலன் கொள் சோதி – கம்.கிட்:2 32/2
அலையின் வேலை சூழ் கிடந்த ஆழி மா – கம்.கிட்:3 39/3
ஆழி மா நிலம் தாங்கிய அரும் குல கிரிகள் – கம்.கிட்:4 3/3
ஐயன் நீ ஆழி-மேல் ஆழி வாழ் கையன் நீ – கம்.கிட்:4 19/2
வன் தோள் குயவன் திரி மண்_கலத்து ஆழி என்ன – கம்.கிட்:7 46/4
ஆழி கிளர் ஆர் கலிக்கு ஐம்-மடங்கு ஆர்ப்பின் ஓசை – கம்.கிட்:7 52/2
அனுமன் என்பவனை ஆழி ஐய நின் செய்ய செம் கை – கம்.கிட்:7 135/1
ஐய நீ ஆழி வேந்தன் அடி இணை பிரிகலாதாய் – கம்.கிட்:11 49/3
தோயின் ஆழி ஓர் ஏழும் நீர் சுவறி வெண் துகள் ஆம் – கம்.கிட்:12 23/1
ஆழி மா பரி தேரவன் காதலன் அடிகள் – கம்.கிட்:12 27/3
வார் ஆழி கலச கொங்கை வஞ்சி போல் மருங்குலாள்-தன் – கம்.கிட்:13 37/1
தார் ஆழி கலை சார் அல்குல் தடம் கடற்கு உவமை தக்கோய் – கம்.கிட்:13 37/2
பார் ஆழி பிடரில் தாங்கும் பாந்தளும் பனி வென்று ஓங்கும் – கம்.கிட்:13 37/3
ஓர் ஆழி தேரும் ஒவ்வார் உனக்கு நான் உரைப்பது என்னோ – கம்.கிட்:13 37/4
ஆழியின் எறிந்து அனுமன் ஆழி என ஆர்த்தான் – கம்.கிட்:14 69/4
அழைப்பதே கடுக்கும் அ ஆழி நோக்கினார் – கம்.கிட்:16 1/4
ஆழி சூழ் உலகம் எல்லாம் அரும் கனல் முருங்க உண்ணும் – கம்.சுந்:1 30/3
ஆரியம் தனி ஐம் கர களிறும் ஓர் ஆழி
சூரியன் தனி தேவருமே இ நகர் தொகாத – கம்.சுந்:2 11/3,4
ஆழி அண்டத்தின் அருக்கன்-தன் அலங்கு தேர் புரவி – கம்.சுந்:2 12/3
ஆழி அகழ் ஆக அருகா அமரர் வாழும் – கம்.சுந்:2 60/1
ஆழி உள ஏழின் அளவு அன்று பகை என்றான் – கம்.சுந்:2 65/4
எல்லாம் உட்கும் ஆழி இலங்கை இகல் மூதூர் – கம்.சுந்:2 79/1
துஞ்சும் கண்டால் என்னை இவன் சூழ் திரை ஆழி
நஞ்சம் கொண்ட கண்_நுதலை போல் நகுகின்றான் – கம்.சுந்:2 84/2,3
ஆழி வெம் சினத்து அரக்கனை அஞ்சி ஆழ் கடல்கள் – கம்.சுந்:2 145/3
ஆழி தாய் இடர்_ஆழியிடையே வீழ்ந்து அழிவேனோ – கம்.சுந்:2 227/4
எடுத்து ஆழி இலங்கையினை இரும் கடல் இட்டு இன்று இவனை – கம்.சுந்:2 231/3
மண்டு அமர் புரியுமால் ஆழி மாறு உற – கம்.சுந்:3 47/4
ஆழியான் முனிவு எனும் ஆழி மீக்கொள – கம்.சுந்:3 67/2
காட்டினன் ஓர் ஆழி அது வாள் நுதலி கண்டாள் – கம்.சுந்:4 63/4
மருந்தும் எனல் ஆகியது வாழி மணி ஆழி – கம்.சுந்:4 69/4
ஆழி நெடும் கை ஆண்தகை-தன் அருளும் புகழும் அழிவு இன்றி – கம்.சுந்:4 110/1
ஆழி கையவன் அம்பு அம்மா – கம்.சுந்:5 50/3
அரு வரை முழையில் முட்டும் அசனியின் இடிப்பும் ஆழி
வெருவரு முழக்கும் ஈசன் வில் இறும் ஒலியும் என்ன – கம்.சுந்:7 1/1,2
ஆயிரம் ஐந்தொடு ஐந்து ஆம் ஆழி அம் தடம் தேர் அ தேர்க்கு – கம்.சுந்:8 10/1
சேற்றில் செல்லா தேரின் ஆழி ஆழும் நிலை தேரா – கம்.சுந்:8 42/3
தழங்கு பல்_இயத்து அமலையும் கடையுகத்து ஆழி
முழங்கும் ஓதையின் மு மடங்கு எழுந்தது முடுகி – கம்.சுந்:9 10/3,4
ஆழி தேர் தொகை ஐம்பதினாயிரம் அஃதே – கம்.சுந்:9 11/1
அலந்தலை உற்றது அ ஆழி இலங்கை – கம்.சுந்:9 46/2
தேர் துணை ஆழி அழுந்தினர் சென்றார் – கம்.சுந்:9 47/2
ஆழி பொரு படை நிருத பெரு வலி அடலோர் ஆய்_மகள் அடு பேழ் வாய் – கம்.சுந்:10 30/1
ஆறு_இருநூறு பேய் பூண்ட ஆழி தேர் – கம்.சுந்:11 3/2
ஆழி அம் தேரும் மாவும் அரக்கரும் உருக்கும் செம் கண் – கம்.சுந்:11 13/1
அன்று அது கண்ட ஆழி அனுமனை அமரின் ஆற்றல் – கம்.சுந்:11 14/3
ஆழி பல் படை அனையன அளப்ப_அரும் சரத்தால் – கம்.சுந்:11 43/3
ஆழி காட்டி என் ஆர் உயிர் காட்டினாய்க்கு – கம்.சுந்:12 33/1
ஆழி வெம் சினத்து ஆண்_தொழில் இராவணன் மனையில் – கம்.சுந்:13 35/2
ஆழி தேரவன் அரக்கரை அழல் எழ நோக்கி – கம்.சுந்:13 38/1
ஒரு கணத்து இரண்டு கண்டேன் ஒளி மணி ஆழி ஆன்ற – கம்.சுந்:14 42/1
அள்ளி அப்ப திரை கரத்தால் அரைப்பது ஏய்க்கும் அணி ஆழி – கம்.யுத்1:1 9/4
அம் கை திரள்கள் எடுத்து ஓடி ஆர்த்தது ஒத்தது அணி ஆழி – கம்.யுத்1:1 10/4
அரிது-கொல் இராக்கதர்க்கு ஆழி நீந்துதல் – கம்.யுத்1:2 35/4
அந்த மான் இடவனோடு ஆழி மா வலவனும் பிறரும் ஐயா – கம்.யுத்1:2 97/3
ஆழம் காணுதற்கு அரியவாய் அகன்ற பேர் ஆழி
ஏழும் தன் இரு தாள் அளவு என கடந்து ஏறும் – கம்.யுத்1:3 3/3,4
ஆழி ஐய நீ அறிதியால் மறை என அறைந்தான் – கம்.யுத்1:3 20/2
ஆழி மால் வரையோடு எற்றும் சிலவரை அண்ட கோள – கம்.யுத்1:3 140/1
வன் தொழில் ஆழி வேந்தை வணங்குதி வணங்கவே உன் – கம்.யுத்1:3 145/3
இன் நகை நுளைச்சியர் இழைக்கும் ஆழி சால் – கம்.யுத்1:4 27/3
ஆழம் நூறு யோசனை ஆழி மால் வரை – கம்.யுத்1:5 18/2
யானை கால் குலைந்து ஆழி ஓர் ஏழும் விட்டு அகல – கம்.யுத்1:5 47/2
ஆழி மால் வரைக்கு அ புறத்து இருளையும் அவித்த – கம்.யுத்1:6 17/4
ஆழியின் பொலிந்தது அ ஆழி அன்ன நாள் – கம்.யுத்1:6 54/4
ஆழி நீ அனலும் நீயே அல்லவை எல்லாம் நீயே – கம்.யுத்1:7 5/1
ஒளிக்கும் ஆழி கிடந்தன ஓர்கிலார் – கம்.யுத்1:8 33/2
ஆழி வந்த அர_மங்கையர் ஐஞ்ஞூற்று – கம்.யுத்1:11 7/2
அந்தர அருக்கன் மகன் ஆழி அகழ் ஆக – கம்.யுத்1:12 17/1
அயில் கடந்து எரிய நோக்கும் அரக்கரை கடக்க ஆழி
துயில் கடந்து அயோத்தி வந்தான் சொல் கடவாத தூதன் – கம்.யுத்1:14 14/1,2
ஊழி ஆழி கிளர்ந்து என ஓங்கின – கம்.யுத்2:15 56/2
ஆழி அன்ன அனீக தலைமகன் – கம்.யுத்2:15 85/3
ஆழி நீரையும் குடிப்பன திசைகளை அளப்ப – கம்.யுத்2:15 226/2
ஆழி அம் கிரியின் மேலும் அரக்கர் ஆனவரை எல்லாம் – கம்.யுத்2:16 8/3
இடை பேரா இளையானை இணை ஆழி மணி நெடும் தேர் – கம்.யுத்2:16 50/1
அழிந்து மீன் உக ஆழி நீர் – கம்.யுத்2:16 114/3
ஆழி வெம் பெரும் படை மிடைந்த ஆர்கலி – கம்.யுத்2:16 310/2
ஆயிர நாமத்து ஆழி அரியினுக்கு அடிமை செய்வேன் – கம்.யுத்2:17 67/3
ஆழி கிரி தள்ளும் ஓர் அங்கையினால் – கம்.யுத்2:18 58/4
தகை ஆழி தகைந்த தனு தொழிலான் – கம்.யுத்2:18 60/4
அதி கைதவர் ஆழி அனந்தனையும் – கம்.யுத்2:18 65/3
நீர் ஆழி இழிந்து நெடுந்தகையை – கம்.யுத்2:18 66/1
அன்பு அடை உள்ளத்து அண்ணல் அங்கியின் புதல்வன் ஆழி
வன் படை அனையது ஆங்கு ஓர் மராமரம் சுழற்றி வந்தான் – கம்.யுத்2:18 217/2,3
ஐ_இருநூறு பூண்ட ஆழி அம் தேரின் மேலான் – கம்.யுத்2:18 227/4
ஆளி திறல் அன்னவன் கொண்டன ஆழி ஏழும் – கம்.யுத்2:19 17/2
மாபக்கனும் அ நெடும் தேர் மணி ஆழி காக்க – கம்.யுத்2:19 25/2
பேர் ஆழி முகம் செல சென்றனன் பேர்ச்சி இல்லான் – கம்.யுத்2:19 26/4
ஆளியின் துப்பின வீரர் பொரு களத்து ஆர்த்த ஆழி
தூளியின் தொகைய வள்ளல் சுடு கணை தொகையும் அம்மா – கம்.யுத்2:19 96/3,4
ஆயிரம் புரவி பூண்ட ஆழி அம் தேரன் ஆனான் – கம்.யுத்2:19 121/4
ஆழி அம் கமல கையான் ஆதி அம் பரமன் என்னா – கம்.யுத்2:19 179/3
கடை உறு காலத்து ஆழி உலகு அன்ன களத்தை கண்டான் – கம்.யுத்2:19 219/4
மாயத்தால் இருண்டது ஆழி உலகு எலாம் வஞ்சன் வானில் – கம்.யுத்2:19 232/1
ஆழி அம் செல்வ பண்டு இ அகலிடம் அளித்த அண்ணல் – கம்.யுத்2:19 235/1
கூர் ஆழி அம் கை உடையாய் திரண்டு ஓர் உரு ஆதி கோடல் உரி-போல் – கம்.யுத்2:19 261/3
ஆனையும் பரியும் தேரும் அரக்கரும் அமைந்த ஆழி
தானைகள் வீய நின்ற தலைமகன் தனிமை ஓரார் – கம்.யுத்3:20 3/1,2
ஆழி அரக்கர் தம் வாயில் அடைப்பார் – கம்.யுத்3:20 13/2
ஆழி பெரும் தேரை அழித்தனனால் – கம்.யுத்3:20 70/3
அன்னது கண்ட வானோர் அதிசயம் உற்றார் ஆழி
மன்னனும் முறுவல் செய்து வாய் அம்பு ஓர் ஆறு வாங்கி – கம்.யுத்3:21 22/1,2
யானை-மேல் பறை கீழ்ப்பட்டது எறி மணி இரதத்து ஆழி
மான மா புரவி பொன் தார் மா கொடி கொண்ட பண்ணை – கம்.யுத்3:22 6/1,2
வானகத்தோடும் ஆழி அலை என வளர்ந்த அன்றே – கம்.யுத்3:22 6/4
அருள்முறை அவரும் நின்றார் ஆண்தகை வீரர் ஆழி
உருள் முறை தேரின் மாவின் ஓடை மால் வரையின் ஊழி – கம்.யுத்3:22 21/1,2
ஆயிரம் தலையை ஆழி படைகளை அறுத்தும் அப்பால் – கம்.யுத்3:22 27/2
அடி அறும் தேர் முரண் ஆழி அச்சு இறும் – கம்.யுத்3:22 49/1
அ கணத்து எரிந்து வீழ்ந்தது அரக்கர்-தம் சேனை ஆழி
திக்கு எலாம் இருளும் தீர்ந்த தேவரும் இடுக்கண் தீர்ந்தார் – கம்.யுத்3:22 154/3,4
முக்கணான் படையும் ஆழி முதலவன் படையும் முன் நின்று – கம்.யுத்3:27 4/1
நீர் ஆழியொடு ஆழி நிறீஇயது-போல் – கம்.யுத்3:27 18/3
ஆயிரம் மலருடை ஆழி மா படை – கம்.யுத்3:27 59/1
ஆழி பெரும் கனல்-தன்னொடு சுடர் என்னவும் ஆகா – கம்.யுத்3:27 133/2
ஆழி தனி முதல் நாயகற்கு இளையான் அது மதித்தான் – கம்.யுத்3:27 133/4
அச்சினோடு ஆழி வெவ்வேறு ஆக்கினான் ஆணி நீக்கி – கம்.யுத்3:28 37/4
திணி நெடு மரம் ஒன்று ஆழி வாள் மழு தாக்க சிந்தி – கம்.யுத்3:28 38/3
தென் தலை ஆழி தொட்டோன் சேய் அருள் சிறுவன் செம்மல் – கம்.யுத்3:28 62/1
அடித்த கைத்தலத்து அம் மலை ஆழி நீர் – கம்.யுத்3:29 9/3
ஐயனே அழகனே என் அரும் பெறல் அமிழ்தே ஆழி
கையனே மழுவனே என்று இவர் வலி கடந்த கால – கம்.யுத்3:29 48/1,2
ஆழி அன்ன நீர் அறிதிர் அன்றே கடல் அனைத்தும் – கம்.யுத்3:30 41/1
ஆழி மால் வரை வேலி சுற்றிட வகுத்து அமைத்த – கம்.யுத்3:31 18/1
ஆழி வேறு இனி அ புறத்து இல்லை வாள் அரக்கர் – கம்.யுத்3:31 32/4
செறித்து அமைந்த சில்லி என்னும் ஆழி கூடு தேர் எலாம் – கம்.யுத்3:31 78/2
ஆழி பெற்ற தேர் அழுந்தும் ஆள் அழுந்தும் ஆளொடும் – கம்.யுத்3:31 94/1
ஊழி பெற்ற ஆழி என்ன சோரி நீரினுள்-அரோ – கம்.யுத்3:31 94/4
ஆயிர வெள்ளம் உண்டு ஒருவர் ஆழி சூழ் – கம்.யுத்3:31 172/1
ஆழி படை அம்பொடும் அற்று அகல – கம்.யுத்3:31 195/2
பூண்ட மணி ஆழி வய மா நிமிர் பொலம் தேர் – கம்.யுத்4:36 5/3
அலரி தனி ஆழி புனை தேர் இது எனில் அன்றால் – கம்.யுத்4:36 17/1
ஆழி அம் தடம் தேர் வீரன் ஏறலும் அலங்கல் சில்லி – கம்.யுத்4:37 1/1
அழுக பேர் அரக்கிமார் என்று ஆர்த்தனர் அமரர் ஆழி
முழுகி மீது எழுந்தது என்ன சென்றது மூரி திண் தேர் – கம்.யுத்4:37 2/3,4
ஆழி நாதன் சிலை ஒலி அண்டம் விண்டு – கம்.யுத்4:37 35/3
ஆழி மால் வரைக்கு அப்புறத்து அப்புறம் – கம்.யுத்4:37 195/1
ஆழி ஆன அரக்கனை ஆரிய – கம்.யுத்4:40 3/3
அலை கிடந்து-என ஆழி கிடந்தன – கம்.யுத்4:40 5/3
அழும் நகும் அனுமனை ஆழி கைகளால் – கம்.யுத்4:41 91/1

மேல்


ஆழி-கண் (1)

ஊழி ஆழி-கண் இரு நிலம் உரு கெழு – பரி 3/23

மேல்


ஆழி-தன்னை (1)

வாங்கிய ஆழி-தன்னை வஞ்சர் ஊர் வந்ததாம் என்று – கம்.சுந்:14 43/1

மேல்


ஆழி-நின்று (1)

அழுந்திய பாலின் வெள்ளத்து ஆழி-நின்று அனந்தர் நீங்கி – கம்.யுத்3:26 75/1

மேல்


ஆழி-மேல் (1)

ஐயன் நீ ஆழி-மேல் ஆழி வாழ் கையன் நீ – கம்.கிட்:4 19/2

மேல்


ஆழி-வாய் (1)

ஆலம் உண்டவன் ஆழி-வாய்
ஞாலம் உண்டவ நல்கினான் – கம்.யுத்2:16 117/3,4

மேல்


ஆழிகள் (1)

அப்புத்தான் என்று உரைத்தன ஆழிகள்
துப்பு-போல் குருதி புனல் சுற்றலால் – கம்.யுத்3:31 135/2,3

மேல்


ஆழித்தலை (1)

ஆழித்தலை கிடந்தால்-என நெடும் தூங்கு இருள் அடைய – கம்.யுத்3:27 154/4

மேல்


ஆழிதாம் (1)

ஆறு எலாம் கங்கையே ஆய ஆழிதாம்
கூறு பாற்கடலையே ஒத்த குன்று எலாம் – கம்.பால:19 3/1,2

மேல்


ஆழிப்புள் (1)

அன்னம் கோழி வண்டானங்கள் ஆழிப்புள்
கின்னரம் குரண்டம் கிலுக்கம் சிரல் – கம்.சுந்:2 149/2,3

மேல்


ஆழிய (1)

அற்ற ஆழிய அறுப்புண்ட அச்சின அம்போடு – கம்.யுத்2:15 233/1

மேல்


ஆழியது (1)

உருளும் ஆழியது ஒரு தனி தேரினன் மேகத்து – கம்.ஆரண்:8 17/2

மேல்


ஆழியன் (1)

ஆழியன் நடுவண் தோன்றும் அருக்கனே அனையன் ஆனான் – கம்.சுந்:8 16/4

மேல்


ஆழியாய் (12)

அரு நரகு ஆள்வது காண்டி ஆழியாய் – கம்.அயோ:14 37/4
அம்பரத்தின் நீங்கா அரசு அளித்த ஆழியாய் – கம்.அயோ:14 61/4
ஆழியாய் அடியனேனும் அரி_குலத்து ஒருவன் என்றான் – கம்.கிட்:2 30/4
அளவியது அயர்வது என் ஆணை ஆழியாய் – கம்.கிட்:10 95/4
ஆயினும் விளம்புவென் அருளின் ஆழியாய்
ஏயினது ஆதலின் அறிவிற்கு ஏற்றன – கம்.யுத்1:4 58/1,2
ஆர்க்கு உறவு ஆகுவன் அருளின் ஆழியாய் – கம்.யுத்1:4 63/4
ஆயினும் ஒரு பொருள் உரைப்பென் ஆழியாய்
தீயன் என்று இவனை யான் அயிர்த்தல் செய்கிலேன் – கம்.யுத்1:4 86/2,3
அல்லதும் உண்டு நான் அறிந்தது ஆழியாய் – கம்.யுத்1:4 96/4
ஆயிர வெள்ளம் என்று அறிந்தது ஆழியாய் – கம்.யுத்1:5 31/4
ஆழியாய் இவன் ஆகுவான் – கம்.யுத்2:16 111/1
அடிமையின் பயன் இகந்து அறுக ஆழியாய் – கம்.யுத்3:22 41/4
அடி இணை வணங்கிய சாம்பன் ஆழியாய்
நொடிகுவது உளது என நுவல்வதாயினான் – கம்.யுத்3:24 81/3,4

மேல்


ஆழியான் (23)

மிகாஅ இரு வடம் ஆழியான் வாங்க – பரி 23/75
ஆனனம் மலர்ந்தனன் அருளின் ஆழியான் – கம்.பால:5 18/4
ஆழியான் உலகு அளந்த அன்று தாள் சென்ற அ – கம்.பால:20 10/3
ஆழியான் முடி சூடு நாள் இடை ஆன பாவி இது ஓர் இரா – கம்.அயோ:3 59/1
அண்ணல் ஆழியான் அவனி காவலான் – கம்.அயோ:11 118/2
அருமை செய் குணத்தின் என் துணைவன் ஆழியான்
ஒருவனை இருவரும் ஒத்துளார்-அரோ – கம்.ஆரண்:4 15/3,4
கனை கடல் நெடு நிலம் காவல் ஆழியான்
வனை கழல் தயரதன் மைந்தர் யாம் என்றார் – கம்.ஆரண்:4 17/3,4
அமல தொல் பெயர் ஆயிரத்து ஆழியான்
நிமல பாத நினைவில் இருந்த அ – கம்.ஆரண்:7 15/2,3
ஆழியான் மைந்தர் பேர் அறிவினார் அழகினார் – கம்.கிட்:3 4/3
தளிரியல் பாகத்தான் தட கை ஆழியான்
அளவி ஒன்று ஆவரே அன்றி ஐயம் இல் – கம்.கிட்:6 17/2,3
அந்தம்_இல் கடை கயிறு அடை கல் ஆழியான்
சந்திரன் தூண் எதிர் தருக்கின் வாங்குநர் – கம்.கிட்:7 26/2,3
அம்பு இடை தொடுக்குமோ அருளின் ஆழியான் – கம்.கிட்:7 35/4
ஆழியான் அனைய கூற ஆணை ஈது-ஆயின் அஃதே – கம்.கிட்:9 31/1
ஆழியான் அரசவை கண்டதும் அறைகுவாய் – கம்.கிட்:13 69/4
அணுவில் மேருவில் ஆழியான் என செலும் அனுமன் – கம்.சுந்:2 132/4
ஆழியான் முனிவு எனும் ஆழி மீக்கொள – கம்.சுந்:3 67/2
ஐயனும் அமைந்து நின்றான் ஆழியான் அளவின் நாமம் – கம்.சுந்:8 21/1
அ சொல் கேட்டு அவன் ஆழியான் என்றனை ஆயின் – கம்.யுத்1:2 112/1
ஆழியான் அவனை நோக்கி அருள் சுரந்து உவகை கூர – கம்.யுத்1:4 139/1
அன்னவன் தன்னை நோக்கி ஆழியான் அறிவதாக – கம்.யுத்1:12 43/3
ஆழியான் ஆக்கை-தன்னில் அம்பு ஒன்றும் உறுகிலாமை – கம்.யுத்3:23 25/1
ஆணி இ உலகுக்கு ஆன ஆழியான் புறத்தின் ஆர்த்த – கம்.யுத்3:27 10/1
அன்பின் வீடணன் ஆழியான் படையினின் அறுத்தி – கம்.யுத்4:32 24/3

மேல்


ஆழியான்-மாட்டு (1)

அ தலை அறிந்த எல்லாம் அறைந்தனம் ஆழியான்-மாட்டு
இ தலை நிகழ்ந்த எல்லாம் இயம்புவான் எடுத்து கொண்டாம் – கம்.சுந்:14 13/3,4

மேல்


ஆழியானதோ (1)

அந்தணன் மேலதோ ஆழியானதோ
சந்திரமௌலி-பால் தங்குமே-கொலோ – கம்.ஆரண்:10 28/2,3

மேல்


ஆழியானும் (1)

ஆழியானும் மற்று அயனொடு புரந்தரன்-அவனும் – கம்.யுத்3:31 39/2

மேல்


ஆழியானே (1)

ஆய மால் நாகர் தாழ் ஆழியானே அலால் – கம்.கிட்:3 11/1

மேல்


ஆழியானை (1)

ஆழியானை அடைந்தனள் பின்னையும் – கம்.ஆரண்:6 78/3

மேல்


ஆழியிடையே (1)

ஆழி தாய் இடர்_ஆழியிடையே வீழ்ந்து அழிவேனோ – கம்.சுந்:2 227/4

மேல்


ஆழியில் (4)

ஆழியில் அறிதுயிலவன் என மகிழ்வான் – கம்.ஆரண்:2 34/4
ஆழியில் பட்ட அன்றே அவனியில் பட்ட எல்லாம் – கம்.யுத்2:16 172/4
அரக்கர்-தம் ஆக்கைகள் அழிவு_இல் ஆழியில்
கரக்கலுற்று ஒழிந்தன ஒழிய கண்டன – கம்.யுத்3:24 101/1,2
அஞ்சன வண்ணன் ஆழியில் ஏவும் – கம்.யுத்3:26 22/3

மேல்


ஆழியின் (9)

மீ பிணத்து உருண்ட தேயா ஆழியின்
பண் அமை தேரும் மாவும் மாக்களும் – பதி 77/5,6
உணங்கு கலன் ஆழியின் தோன்றும் – புறம் 338/11
ஆழியின் எறிந்து அனுமன் ஆழி என ஆர்த்தான் – கம்.கிட்:14 69/4
அடங்கியது என்னில் என்னே ஆழியின் ஆழ்ந்தது உண்டோ – கம்.சுந்:2 38/4
ஆழியின் நடுவண் நின்ற அரு வரைக்கு அரசும் ஒத்தான் – கம்.சுந்:6 46/3
ஆழியின் புனல் அற மணிகள் அட்டிய – கம்.யுத்1:6 49/1
ஆழியின் பொலிந்தது அ ஆழி அன்ன நாள் – கம்.யுத்1:6 54/4
அங்கு அடங்கலும் படர் குருதி ஆழியின்
அங்கு அடங்கினர் தொடர் பகழி அஞ்சினார் – கம்.யுத்3:27 48/3,4
ஆர்த்த ஓசையோ அலங்கு தேர் ஆழியின் அதிர்ப்போ – கம்.யுத்3:31 19/1

மேல்


ஆழியின்-வாய் (1)

செம்போடு உதிர திரை ஆழியின்-வாய்
வெம்பு ஓடு அரவ_குலம் மேல் நிமிரும் – கம்.யுத்3:31 198/1,2

மேல்


ஆழியினது (1)

ஆழியினது ஆழம் உரை-செய்யும் அளவே அன்றே – கம்.யுத்1:9 4/2

மேல்


ஆழியினின் (1)

அலைக்கும் உயர் பாரின் வலி ஆழியினின் அச்சும் – கம்.யுத்4:36 8/2

மேல்


ஆழியும் (12)

தெள் வார் மழையும் திரை ஆழியும் உட்க நாளும் – கம்.பால:3 72/1
கொடிஞ்சொடு தட்டும் அச்சும் ஆழியும் கோத்த மொட்டும் – கம்.அயோ:13 52/1
அந்தம்_இல் சாபமும் சரமும் ஆழியும்
வெம் தொழில் வலயமும் விளங்கு சங்கமும் – கம்.ஆரண்:7 35/2,3
ஆழியும் புரவியும் ஆளும் அற்று அவை – கம்.ஆரண்:7 104/3
ஆழியும் உலகும் ஒன்றாய் அழிதர முழுதும் வீசும் – கம்.ஆரண்:13 2/3
தேரின் ஆழியும் தெரிந்தனம் தீண்டுதல் அஞ்சி – கம்.ஆரண்:13 76/1
அறத்தகை அரசன் திண் போர் ஆழியும் அனையன் ஆனான் – கம்.சுந்:1 29/4
ஆனை மும் மதமும் பரி ஆழியும்
மான மங்கையர் குங்கும வாரியும் – கம்.சுந்:2 148/1,2
ஆழியும் இலங்கையும் அழிய தாழுமோ – கம்.சுந்:3 120/3
அண்ட மூலத்துக்கு அப்பால் ஆழியும் கொதித்தது ஏழு – கம்.யுத்1:6 58/1
அயன் படைத்துளது ஆழியும் குலிசமும் அனையது – கம்.யுத்4:32 26/2
ஆசையும் விசும்பும் அலை ஆழியும்
தேசமும் மலையும் நெடும் தேவரும் – கம்.யுத்4:37 31/1,2

மேல்


ஆழியே (1)

தோய்ந்த நீர் ஆம் என சுருங்கிற்று ஆழியே – கம்.யுத்4:37 75/4

மேல்


ஆழியை (9)

அன்ன நீள் அகன் கிடங்கு சூழ்_கிடந்த ஆழியை
துன்னி வேறு சூழ்_கிடந்த தூங்கு வீங்கு இருள் பிழம்பு – கம்.பால:3 20/1,2
ஆழியை இனி அவற்கு அளிக்க எண்ணியோ – கம்.அயோ:11 54/4
ஆழியை உருட்டியும் அறங்கள் போற்றியும் – கம்.அயோ:12 20/1
ஆழியை குடிப்பினும் அயன் செய் அண்டத்தை – கம்.கிட்:6 33/3
அடுக்கினன் தன் வலி காட்டி ஆழியை
நடுக்கினன் நளன் எனும் நவையின் நீங்கினான் – கம்.யுத்1:8 8/3,4
அலக்கண் எய்த அமுது எழ ஆழியை
கலக்கினான் மகன் மீள கலக்கினான் – கம்.யுத்1:8 40/3,4
அனுமன் வாள் முகம் நோக்கினன் ஆழியை அகற்றி – கம்.யுத்3:22 166/1
ஐயன் நெடும் கார் ஆழியை அம்பால் – கம்.யுத்3:26 23/3
அணையின்-மேல் சென்ற சில சில ஆழியை நீந்த – கம்.யுத்3:31 28/1

மேல்


ஆழியையும் (1)

ஆழியையும் ஒத்தனன் அம் மன்னுயிரும் ஒத்தனர் அலைக்கும் நிருதர் – கம்.யுத்3:31 141/4

மேல்


ஆழியொடு (1)

நீர் ஆழியொடு ஆழி நிறீஇயது-போல் – கம்.யுத்3:27 18/3

மேல்


ஆழிவாய் (1)

ஆழ்வித்தீர் அலிர் துன்ப ஆழிவாய்
கேள்வி தீவினை கீறினீர் இருள் – கம்.கிட்:16 47/2,3

மேல்


ஆழும் (3)

ஆர் கலி அழுவத்து ஆழும் கலம் எனல் ஆயிற்று அன்றே – கம்.சுந்:1 8/4
சேற்றில் செல்லா தேரின் ஆழி ஆழும் நிலை தேரா – கம்.சுந்:8 42/3
அரும் துயர் கடலுள் ஆழும் அம்மனை அழுத கண்ணள் – கம்.யுத்3:21 6/1

மேல்


ஆழும்-காலை (1)

ஆழும்-காலை புணை பிறிது இல்லை – புறம் 367/11

மேல்


ஆள் (76)

வேல் கோல் ஆக ஆள் செல நூறி – மது 690
ஆள் பெறல் நசைஇ நாள் சுரம் விலங்கி – நற் 126/4
ஆள் இல் அத்த தாள் அம் போந்தை – நற் 174/2
ஆள் இயங்கு அரும் புழை ஒற்றி வாள் வரி – நற் 322/6
ஆள் இல் மன்றத்து அல்கு வளி ஆட்ட – நற் 346/5
ஆள் இல் பெண்டிர் தாளின் செய்த – நற் 353/1
குளகு மென்று ஆள் மதம் போல – குறு 136/4
நெடும் கால் கணந்துள் ஆள் அறிவுறீஇ – குறு 350/5
சிறு கண் யானை ஆள் வீழ்த்து திரிதரும் – ஐங் 314/3
ஆள்_வழக்கு அற்ற பாழ்படு நனம் தலை – ஐங் 329/1
ஆள் மலி மருங்கின் நாடு அகப்படுத்து – பதி 50/14
தலை துமிந்து எஞ்சிய ஆள் மலி யூபமொடு – பதி 67/10
மாயா மன்ன உலகு ஆள் மன்னவ – பரி 3/85
ஆள் இல் அத்தத்து உழுவை உகளும் – அகம் 45/5
ஆள் வழக்கு அற்ற சுரத்து இடை கதிர் தெற – அகம் 51/1
உவல் இடு பதுக்கை ஆள் உகு பறந்தலை – அகம் 67/14
ஆள் இடூஉ கடந்து வாள் அமர் உழக்கி – அகம் 78/20
ஆள் கோள் பிழையா அஞ்சுவரு தட கை – அகம் 93/19
ஆள் இல் அத்தத்து அளியள் அவனொடு – அகம் 145/6
அலந்தலை ஞெமையத்து ஆள் இல் ஆங்கண் – அகம் 187/11
ஆள் அழித்து உயர்த்த அஞ்சுவரு பதுக்கை – அகம் 215/11
முனை பாழ்பட்ட ஆங்கண் ஆள் பார்த்து – அகம் 247/8
அரும் புழை முடுக்கர் ஆள் குறித்து நின்ற – அகம் 248/5
வில் வல் ஆடவர் மேல் ஆள் ஒற்றி – அகம் 263/7
ஆள் கொல் யானை அதர் பார்த்து அல்கும் – அகம் 325/19
அத்த நடுகல் ஆள் என உதைத்த – அகம் 365/4
அரும் சுரம் செல்லுநர் ஆள் செத்து ஓர்க்கும் – அகம் 395/12
ஆள் இல் அத்தம் ஆகிய காடே – புறம் 23/22
மண் ஆள் செல்வம் எய்திய – புறம் 47/10
ஆள் அன்று என்று வாளின் தப்பார் – புறம் 74/2
ஆள் இல் வரை போல் யானையும் மருப்பு இழந்தனவே – புறம் 238/9
கவி கை மண் ஆள் செல்வர் ஆயினும் – புறம் 337/2
ஆள் அழிப்படுத்த வாள் ஏர் உழவ – புறம் 368/13
அதரி திரித்த ஆள் உகு கடாவின் – புறம் 370/17
அதரி திரித்த ஆள் உகு கடாவின் – புறம் 371/16
அஞ்சா மறவர் ஆள் போர்பு அழித்து – புறம் 373/25
எண்_அரும் குணத்தின் அவன் இனிது இருந்து இ ஏழ் உலகு ஆள் இடம் என்றால் – கம்.பால:3 5/3
என்னை ஆள் உடையவன் தோள்-நின்று எம்பிரான் – கம்.பால:5 13/2
என்னை ஆள் உடைய ஐயன் கலுழன் மீது எழுந்து போய – கம்.பால:5 23/1
உரைதரு பொழுதினும் ஒழிகிலர் எனை ஆள்
வரதனும் இளவலும் என மருவினரே – கம்.பால:5 126/3,4
ஆள் மிடைந்தன ஆளி மிடைந்து என – கம்.பால:14 29/4
அலகு இல் மா களிறு தேர் புரவி ஆள் என விராய் – கம்.பால:20 6/3
வரவே எனை ஆள் உடையான் வருமே – கம்.பால:23 3/3
ஆள் முதற்கு அமைந்த கேண்மை அன்பனை நோக்கி ஐய – கம்.அயோ:8 24/3
ஆள் உலாம் கடலினும் அகன்ற அ கடல் – கம்.அயோ:12 48/1
ஆள் இருள் குழுவினர் ஆரவாரமும் – கம்.அயோ:14 25/3
பரதன் இ படை-கொடு பார் கொண்டு ஆள் மறம் – கம்.அயோ:14 27/1
ஆள் அற அலங்கு தேர் அழிய ஆடவர் – கம்.அயோ:14 35/1
அல்லலின் அழுங்கினை ஐய ஆள் உடை – கம்.அயோ:14 54/3
அந்த நாள் எலாம் ஆள் என் ஆணையால் – கம்.அயோ:14 114/4
ஆன்_ஏறு என ஆள் அரி_ஏறு இது என – கம்.ஆரண்:2 23/3
ஆள் இரண்டு_நூறு உள என அந்தரத்து ஒருவன் – கம்.ஆரண்:7 133/1
ஆள் செய்கின்றார்கள் அன்றி அறம் செய்கின்றார்கள் யாரே – கம்.ஆரண்:13 122/4
ஆள் அரவ புலி ஆரம் அணைத்தாள் – கம்.ஆரண்:14 47/2
வெய்ய வாளியை ஆள் உடை வில்லியும் விட்டான் – கம்.கிட்:4 15/4
ஆள் ஆற்றல் காட்டேனேல் அடியேனாய் முடியேனே – கம்.சுந்:2 217/4
ஆனை ஒத்தனர் ஆள் அரி ஒத்தனன் அனுமன் – கம்.சுந்:7 49/4
அன்றியும் உனக்கு ஆள் இன்மை தோன்றுமால் அரச – கம்.சுந்:9 4/1
வெம் கொலை அம்பின் கொன்றார்க்கு ஆள் தொழில் மேற்கொண்டீரேல் – கம்.சுந்:12 83/2
அஞ்சினை ஆதலின் அமர்க்கும் ஆள் அலை – கம்.யுத்1:4 7/1
கட கரி புரவி ஆள் தேர் கமலத்தோன் உலகுக்கு இப்பால் – கம்.யுத்1:13 22/1
பாழி ஆள் வயிர படி பல் முறை – கம்.யுத்2:15 38/3
அரவு இயல் தறுகண் வன் தாள் ஆள் விழ ஆள் மேல் வீழ்ந்த – கம்.யுத்2:15 151/1
அரவு இயல் தறுகண் வன் தாள் ஆள் விழ ஆள் மேல் வீழ்ந்த – கம்.யுத்2:15 151/1
நன்று போர் வலி நன்று போர் ஆள் வலி வீரம் – கம்.யுத்2:15 203/1
ஆள் ஐயா உனக்கு அமைந்தன மாருதம் அறைந்த – கம்.யுத்2:15 255/1
ஆள் என உணர்கிலேன் ஆர்-கொலாம் இவன் – கம்.யுத்2:16 106/4
ஆள் அழி குருதி வெள்ளத்து அழுந்தின கவிகள் அம் பொன் – கம்.யுத்2:16 169/3
கோத்தது புடை-தொறும் குதிரை தேரொடு ஆள்
பூத்து இழி மதமலை மிடைந்த போர் படை – கம்.யுத்2:16 309/1,2
எந்திர தேர் கரி பரி ஆள் ஈர்த்து ஓட பார்த்திருந்த – கம்.யுத்2:16 348/2
ஆனை கடல் தேர் பரி ஆள் மிடையும் – கம்.யுத்2:18 86/3
ஆள் உடை குறைத்தலை அதிர ஆடுவ – கம்.யுத்2:18 113/3
ஆள் முதல் தானையோடும் அனைவரும் தொடர போனான் – கம்.யுத்3:21 9/3
புல்லி மண்ணிடை புரண்டன சில சில போர் ஆள்
வில்லி சாரதியொடும் பட திரிந்தன வெறிய – கம்.யுத்3:22 55/3,4
ஆள் எலாம் இழந்த தேரும் ஆனையும் ஆடல் மாவும் – கம்.யுத்3:22 146/1
ஆழி பெற்ற தேர் அழுந்தும் ஆள் அழுந்தும் ஆளொடும் – கம்.யுத்3:31 94/1

மேல்


ஆள்_வழக்கு (1)

ஆள்_வழக்கு அற்ற பாழ்படு நனம் தலை – ஐங் 329/1

மேல்


ஆள்க (2)

அரசு நின்னதே ஆள்க என்னவே – கம்.அயோ:14 109/4
அனையதேல் ஆள்பவர் ஆள்க நாடு நான் – கம்.அயோ:14 127/3

மேல்


ஆள்கிலென் (1)

யானும் மாள்வென் இருந்து அரசு ஆள்கிலென்
ஊனம் ஆன உரை பகர்ந்தீர் என – கம்.கிட்:7 99/3,4

மேல்


ஆள்கின்ற (1)

ஒன்றாக உலகம் மூன்றும் ஆள்கின்ற ஒருவன் யானே – கம்.சுந்:3 141/3

மேல்


ஆள்கின்றது (1)

அன்று அளித்த அரசு அன்றோ புரந்தரன் இன்று ஆள்கின்றது அரச என்றான் – கம்.பால:6 9/4

மேல்


ஆள்கின்றார் (1)

மண் ஆள்கின்றார் ஆகி வலத்தால் மதியால் வைத்து – கம்.அயோ:3 44/1

மேல்


ஆள்கின்றான் (3)

மன்-உடன் பிறந்திலென் மண் கொண்டு ஆள்கின்றான்
தன்-உடன் பிறந்திலென் தம்பி முன் அலென் – கம்.அயோ:5 44/2,3
அந்தரத்தோடும் எ உலகும் ஆள்கின்றான்
மந்திரத்து அரு மறை வைகும் நாவினான் – கம்.ஆரண்:12 41/3,4
அரும் தவ பயனால் அரசு ஆள்கின்றான்
இருந்த அ பெரும் கோயில் சென்று எய்தினான் – கம்.சுந்:12 36/3,4

மேல்


ஆள்கை (2)

இரு நிலம் ஆள்கை விட்டு இன்று என் ஏவலால் – கம்.அயோ:14 37/3
ஆய்தர தக்கது அன்றோ தூது வந்து அரசது ஆள்கை
நீ தர கொள்வென் யானே இதற்கு இனி நிகர் வேறு எண்ணின் – கம்.யுத்1:14 29/2,3

மேல்


ஆள்தல் (1)

நாடு உடன் ஆள்தல் யாவணது அவர்க்கே – பதி 75/14

மேல்


ஆள்பவர் (4)

ஆள்பவர் கலக்கு-உற அலைபெற்ற நாடு போல் – கலி 5/12
முரைசு மூன்று ஆள்பவர் முரணியோர் முரண் தப – கலி 132/4
ஏவமும் என்பவை மண் உலகு ஆள்பவர் எண்ணாரோ – கம்.அயோ:13 17/2
அனையதேல் ஆள்பவர் ஆள்க நாடு நான் – கம்.அயோ:14 127/3

மேல்


ஆள்பவன் (3)

பல வல்லன் தோள் ஆள்பவன்
நினையும் என் உள்ளம் போல் நெடும் கழி மலர் கூம்ப – கலி 143/35,36
அமைதியின் உலகம் மூன்றும் ஆள்பவன் தங்கை ஆயின் – கம்.ஆரண்:6 35/2
வான் ஆள்பவன் மைந்தன் வளைத்த விலான் – கம்.ஆரண்:13 16/1

மேல்


ஆள்வது (4)

சேய் அரசு ஆள்வது சீதை கேள்வன் ஒன்றால் – கம்.அயோ:3 14/2
போய் வனம் ஆள்வது என புகன்று நின்றாள் – கம்.அயோ:3 14/3
தன் சொல் கடந்து எற்கு அரசு ஆள்வது தக்கது அன்றால் – கம்.அயோ:4 136/2
அரு நரகு ஆள்வது காண்டி ஆழியாய் – கம்.அயோ:14 37/4

மேல்


ஆள்வல் (1)

பொறி ஒற்றிக்கொண்டு ஆள்வல் என்பது தன்னை – கலி 84/26

மேல்


ஆள்வாய் (4)

ஏனோர் செய்கை யாரொடு நீ இ அரசு ஆள்வாய்
யானே சொல்ல கொள்ள இசைந்தான் முறையாலே – கம்.அயோ:3 31/2,3
நின் மகன் ஆள்வான் நீ இனிது ஆள்வாய் நிலம் எல்லாம் – கம்.அயோ:3 36/1
அந்தகனுக்கும் அஞ்ச அடுக்கும் அரசு ஆள்வாய்
இந்த வனத்து என் இன்னல் இருக்கைக்கு எளியோரின் – கம்.ஆரண்:11 2/2,3
மனிதருக்கு அடிமையாய் நீ இராவணன் செல்வம் ஆள்வாய்
இனி உனக்கு என்னோ மானம் எங்களோடு அடங்கிற்று அன்றே – கம்.யுத்3:27 167/3,4

மேல்


ஆள்வார் (1)

அத்திரம் நிழற்ற அருளோடு அவனி ஆள்வார்
புத்திரர் இனி பெறுதல் புல்லிது என நல்லோர் – கம்.அயோ:3 99/2,3

மேல்


ஆள்வான் (5)

நின் மகன் ஆள்வான் நீ இனிது ஆள்வாய் நிலம் எல்லாம் – கம்.அயோ:3 36/1
ஆண் நாயகனே இனி நாடு ஆள்வான் இடையூறு உளதோ – கம்.அயோ:4 39/2
ஆளும் என்றே போயினன் அன்றோ அரசு ஆள்வான் – கம்.அயோ:11 77/4
ஒன்றோ கானத்து அண்ணலே உய்த்தேன் உலகு ஆள்வான்
நின்றேன் என்றால் நின் பிழை உண்டோ பழி உண்டோ – கம்.அயோ:11 82/2,3
ஆசையின் அளவும் எல்லா உலகமும் தானே ஆள்வான்
வாசவன் திருவும் கொண்டான் வழி_அலா வழி-மேல் செல்வான் – கம்.யுத்1:14 4/3,4

மேல்


ஆள்வானோ (1)

அரும் தவம் என் துணை ஆள இவன் புவி ஆள்வானோ
மருந்து எனின் அன்று உயிர் வண் புகழ் கொண்டு பின் மாயேனோ – கம்.அயோ:13 18/1,2

மேல்


ஆள்வினை (17)

நீயே ஆள்வினை சிறப்ப எண்ணி நாளும் – நற் 52/6
தொடங்கி ஆள்வினை பிரிந்தோர் இன்றே – நற் 148/3
இவளின் தீர்ந்தும் ஆள்வினை வலிப்ப – நற் 262/8
ஆள்வினை மருங்கில் பிரியார் நாளும் – குறு 267/6
அறன் ஓடி விலங்கின்று அவர் ஆள்வினை திறத்தே – கலி 16/22
அருள் அன்று ஆக ஆள்வினை ஆடவர் – அகம் 75/1
நன் நுதல் பசப்பவும் ஆள்வினை தரீஇயர் – அகம் 77/1
ஆள்வினை பிரிந்த காதலர் நாள் பல – அகம் 255/7
நுதல் ஒளி கரப்பவும் ஆள்வினை தரும்-மார் – அகம் 277/3
ஆள்வினை மாரியின் அவியா நாளும் – அகம் 279/8
உயர்ந்த ஆள்வினை புரிந்தோய் பெயர்ந்து நின்று – அகம் 343/15
ஆள்வினை பிரிதலும் உண்டோ பிரியினும் – அகம் 353/1
ஆள்வினை மருங்கின் கேண்மை-பாலே – புறம் 196/3
ஆள்வினை ஆணையின் திறம்பல் அன்று எனா – கம்.அயோ:5 38/1
ஏவது யான் இனிமேல் செயும் ஆள்வினை என்றான் – கம்.சுந்:12 52/4
ஆள்வினை நிலைமையும் அரக்கர் ஆற்றலும் – கம்.யுத்1:2 44/1
ஆள்வினை ஆற்றல்-தன்னால் அமர் தொழில் தொடங்கி ஆர்க்கும் – கம்.யுத்3:28 3/3

மேல்


ஆள்வினைக்கு (8)

ஆள்வினைக்கு அகன்றோர் சென்ற நாட்டும் – நற் 69/10
ஆள்வினைக்கு அகல்வாம் எனினும் – நற் 103/10
ஆள்வினைக்கு அகறி ஆயின் இன்றொடு – நற் 205/7
ஆள்வினைக்கு அழிந்தோர் போறல் அல்லதை – கலி 5/7
ஆள்வினைக்கு எதிரிய ஊக்கமொடு புகல் சிறந்து – அகம் 93/3
ஆள்வினைக்கு எழுந்த அசைவு இல் உள்ளத்து – அகம் 339/6
ஆள்வினைக்கு எதிரிய மீளி நெஞ்சே – அகம் 379/4
ஞாயிற்று எல்லை ஆள்வினைக்கு உதவி – புறம் 366/10

மேல்


ஆள்வுற (1)

வான் பிழைக்கு இது முதல் எனாது ஆள்வுற மதித்து – கம்.யுத்4:40 117/2

மேல்


ஆள்வென் (2)

மாய்ந்தே நான் போய் வான் உலகு ஆள்வென் வசை வெள்ளம் – கம்.அயோ:3 48/3
யானாம் இ அரசு ஆள்வென் என்னே இ அரசாட்சி இனிதே அம்மா – கம்.யுத்4:41 64/4

மேல்


ஆள்வெனேல் (1)

அரக்கரை வென்று நின்று ஆண்மை ஆள்வெனேல்
மர கண் வன் கள்வனே வஞ்சனேன் இனி – கம்.யுத்3:24 78/2,3

மேல்


ஆள்வெனோ (1)

அறம் தின்றான் என அரசு அது ஆள்வெனோ – கம்.அயோ:14 99/4

மேல்


ஆள்வோன் (1)

உத்தானபாதன் அருள் உரோமபதன் என்று உளன் இ உலகை ஆள்வோன் – கம்.பால:5 33/4

மேல்


ஆள (11)

ஈந்தேன் ஈந்தேன் இ வரம் என் சேய் வனம் ஆள
மாய்ந்தே நான் போய் வான் உலகு ஆள்வென் வசை வெள்ளம் – கம்.அயோ:3 48/2,3
கேகயன் மடந்தை கிளர் ஞாலம் இவன் ஆள
ஈகையில் உவந்த அ இயற்கை இது என்றால் – கம்.அயோ:3 101/2,3
ஆழி சூழ் உலகம் எல்லாம் பரதனே ஆள நீ போய் – கம்.அயோ:3 111/1
அரும் தவம் என் துணை ஆள இவன் புவி ஆள்வானோ – கம்.அயோ:13 18/1
ஆடு கொடி படை சாடி அறத்தவரே ஆள
வேடு கொடுத்தது பார் எனும் இ புகழ் மேவீரோ – கம்.அயோ:13 22/1,2
உன் உயிர்க்கு கூற்றாய் உலகு ஆள உற்றேனோ – கம்.அயோ:14 60/3
அம்மை வெம்மை சேர் நரகம் ஆள யான் – கம்.அயோ:14 108/2
மூ_உலகமும் இவர் முறையின் ஆள யான் – கம்.ஆரண்:12 31/3
வானம் ஆள என் தம்முனை வைத்தவன் – கம்.கிட்:7 99/1
கொடுத்தேன் அன்றே வீடணனுக்கு குலம் ஆள
முடித்து ஓர் செல்வம் யான் முடியாதே முடிகின்றேன் – கம்.யுத்3:22 216/1,2
கான் ஆள நில_மகளை கைவிட்டு போனானை காத்து பின்பு – கம்.யுத்4:41 64/1

மேல்


ஆளகத்தினோடு (1)

ஆளகத்தினோடு அரமிய தலத்தினும் அலர்ந்த – கம்.அயோ:1 53/2

மேல்


ஆளல் (1)

நின் நெஞ்சம் களமா கொண்டு யாம் ஆளல் எமக்கு எவன் எளிது ஆகும் – கலி 108/30

மேல்


ஆளவும் (2)

ஆளவும் உளன் ஒரு பரதன் ஆயினால் – கம்.அயோ:11 72/3
அரசு வீற்றிருந்து ஆளவும் ஆய் மணி – கம்.சுந்:5 36/1

மேல்


ஆளாமே (1)

அஞ்சன வண்ணன் என் ஆருயிர் நாயகன் ஆளாமே
வஞ்சனையால் அரசு எய்திய மன்னரும் வந்தாரே – கம்.அயோ:13 14/1,2

மேல்


ஆளாயும் (1)

ஆளாயும் வாழ்தி அரசாள்தி ஆர் இ அதிரேக மாயை அறிவார் – கம்.யுத்2:19 256/4

மேல்


ஆளான் (1)

ஆளான் பரதன் அரசு என்பார் ஐயன் இனி – கம்.அயோ:4 102/1

மேல்


ஆளி (34)

ஆளி நன் மான் அணங்கு உடை குருளை – பொரு 139
ஆளி நன் மான் வேட்டு எழு கோள் உகிர் – நற் 205/2
ஏழ் உலகும் ஆளி திரு_வரை மேல் அன்பு அளிதோ – பரி 8/64
நனம் தலை கானத்து ஆளி அஞ்சி – அகம் 78/1
வாள் வரி நடுங்க புகல்வந்து ஆளி
உயர் நுதல் யானை புகர் முகத்து ஒற்றி – அகம் 252/2,3
ஆளி நன் மான் அணங்கு உடை ஒருத்தல் – அகம் 381/1
மீளி முன்பின் ஆளி போல – புறம் 207/8
நிரை மணி குலத்தின் ஆளி நீள் வகுத்த ஒளி மேல் – கம்.பால:3 24/3
ஆள் மிடைந்தன ஆளி மிடைந்து என – கம்.பால:14 29/4
ஆளி பொங்கும் மரம் பையர் ஓதி ஏய் – கம்.பால:16 32/3
ஆளி பொங்கும் அரம்பையர் ஓதியே – கம்.பால:16 32/4
ஆனை இனமும் பிடியும் இகல் ஆளி ஏறும் – கம்.பால:16 39/3
ஆழி நெடும் கை மடங்கல் ஆளி அன்னான் – கம்.அயோ:3 5/4
வட்ட வெம் கண் வரை ஆளி பதினாறு வகையின் – கம்.ஆரண்:1 5/2
வெம் கண் ஆளி ஏறும் மீளி மாவும் வேக நாகமும் – கம்.கிட்:7 1/1
ஆடு நாகம் ஓட மானை யானை ஓட ஆளி போம் – கம்.கிட்:7 4/2
வாங்கினான் மற்று அ வாளியை ஆளி போல் வாலி – கம்.கிட்:7 73/2
ஆண்தகை ஆளி மொய்ம்பின் ஐய நீர் அளித்த செல்வம் – கம்.கிட்:11 66/3
பொருப்பு உறழ் வயிர திண் தோள் பொரு சினத்து ஆளி போல்வான் – கம்.கிட்:16 16/1
வன் திறல் ஆளி சீயம் மற்றைய பிறவும் முற்றும் – கம்.யுத்2:15 154/2
ஆளி மொய்ம்பின் அ அரக்கனும் ஐ_இரண்டு அம்பு – கம்.யுத்2:15 228/2
ஆயிரம் கோள் அரி ஆளி ஆயிரம் – கம்.யுத்2:16 99/1
ஆளி தொழில் அன்னவன் மார்பின் அறைந்தான் – கம்.யுத்2:18 241/4
ஆளி திறல் அன்னவன் கொண்டன ஆழி ஏழும் – கம்.யுத்2:19 17/2
செரு பயிற்றிய தட கை ஆளி செல விட்ட குன்று திசை யானையின் – கம்.யுத்2:19 80/1
ஆளி ஆர்த்தன வாள் அரி ஆர்த்தன – கம்.யுத்2:19 134/1
ஆளி மேலும் ஆளின் மேலும் ஆனை மேலும் ஆடல் மா – கம்.யுத்3:31 80/1
கோர ஆளி சீயம் மீளி கூளியோடு ஞாளியும் – கம்.யுத்3:31 93/1
நார ஆளி ஞால ஆளி ஞான ஆளி நாந்தக – கம்.யுத்3:31 93/3
நார ஆளி ஞால ஆளி ஞான ஆளி நாந்தக – கம்.யுத்3:31 93/3
நார ஆளி ஞால ஆளி ஞான ஆளி நாந்தக – கம்.யுத்3:31 93/3
பார ஆளி வீர ஆளி வேக வாளி பாயவே – கம்.யுத்3:31 93/4
பார ஆளி வீர ஆளி வேக வாளி பாயவே – கம்.யுத்3:31 93/4
ஆளி போன்று உளன் எதிர்ந்த போது அமர் களத்து அடைந்த – கம்.யுத்4:32 17/1

மேல்


ஆளி-போல் (1)

ஆளி-போல் மொய்ம்பினானும் ஏறினன் அமரர் ஆர்த்தார் – கம்.யுத்2:19 101/2

மேல்


ஆளிகள் (4)

ஆளிகள் அன்னவர் நிறத்தின் ஆழ்பவே – கம்.பால:3 63/4
ஆளிகள் பூண்டன அரிகள் பூண்டன – கம்.ஆரண்:7 31/1
மா ஆளிகள் போர் தெறு மா மறவோர் – கம்.யுத்3:27 41/2
மா ஆளிகள் வன் தலையின் தலைவாம் – கம்.யுத்3:27 41/3

மேல்


ஆளிகளோடு (1)

மா ஆளிகளோடு மறிந்தனரால் – கம்.யுத்3:27 41/4

மேல்


ஆளிய (1)

குடை_நிழல் ஆண்டாற்கும் ஆளிய வருவாற்கும் – கலி 118/7

மேல்


ஆளியின் (4)

அல் தொடுத்து அன்ன குஞ்சியன் ஆளியின்
நெல் தொடுத்து நெரிந்த புருவத்தான் – கம்.அயோ:8 5/3,4
ஆளியின் துப்பினாய் இ அமர் எனக்கு அருளிநின்று என் – கம்.ஆரண்:7 62/3
ஆளியின் அணி என அன்றேல் அலை கடல் விடம் என அஞ்சார் – கம்.சுந்:7 18/3
ஆளியின் துப்பின வீரர் பொரு களத்து ஆர்த்த ஆழி – கம்.யுத்2:19 96/3

மேல்


ஆளியும் (6)

அளை செறி உழுவையும் ஆளியும் உளியமும் – குறி 252
தழல் விழி ஆளியும் துணையும் தாழ் வரை – கம்.பால:3 54/1
ஐயனும் தேவியும் இளைய ஆளியும்
வைகிய சோலையில் தானும் வைகினான் – கம்.அயோ:12 56/3,4
ஆளியும் அரியும் அஞ்சி இரிதரும் அமலை நோக்கி – கம்.ஆரண்:7 58/3
அன்ன காலையில் ஆண்தகை ஆளியும்
பொன்னின் நல் நகர் வீதியில் புக்கனன் – கம்.கிட்:11 40/1,2
கரமும் ஆளியும் வாரி கடியவன் – கம்.யுத்2:19 152/3

மேல்


ஆளியொடு (1)

தேரும் மதமாவும் வரை ஆளியொடு வாசி மிகு சீயம் முதலா – கம்.யுத்3:31 146/1

மேல்


ஆளின் (6)

ஆளின் வனம் நின்றதனை அம்பின் வனம் என்னும் – கம்.ஆரண்:9 5/3
வல மணி தேரன ஆளின் மேலன – கம்.யுத்2:19 48/2
மனிதர் ஆளின் என் இராக்கதன் ஆளின் என் வையம் – கம்.யுத்3:31 43/4
மனிதர் ஆளின் என் இராக்கதன் ஆளின் என் வையம் – கம்.யுத்3:31 43/4
ஆளி மேலும் ஆளின் மேலும் ஆனை மேலும் ஆடல் மா – கம்.யுத்3:31 80/1
ஆளின் முற்றா செம் புனல் வெள்ளத்தவை காணீர் – கம்.யுத்4:33 14/2

மேல்


ஆளினொடும் (1)

கடவும் கதழ் தேர் கடவ ஆளினொடும்
பட அங்கு ஒரு குன்று படர்த்தினனால் – கம்.யுத்3:20 88/3,4

மேல்


ஆளினோடு (1)

போர ஆளினோடு தேர்கள் நூறு கோடி பொன்றுமால் – கம்.யுத்3:31 93/2

மேல்


ஆளு-மின் (1)

ஆளும் நலத்தீர் ஆளு-மின் எம் ஆர் உயிர் அம்மா – கம்.கிட்:17 3/4

மேல்


ஆளுடை (5)

என்னை ஆளுடை நாயகன் தேவியை என் முன் – கம்.சுந்:3 135/2
என்னை ஆளுடை நாயகன் வேறு இடத்து இருந்தான் – கம்.யுத்3:22 184/4
வையம் ஆளுடை நாயகன் மலர் சரண் வணங்கி – கம்.யுத்4:41 14/3
என்னை ஆளுடை நாயகன் எய்தினன் என்னா – கம்.யுத்4:41 33/3
என்னை ஆளுடை நாயகன் வல்லையின் எதிர் போய் – கம்.யுத்4:41 36/3

மேல்


ஆளுடைய (1)

குரக்கின் முதல் நாயகனை ஆளுடைய கோள் உழுவை கொல்லும் இவரை – கம்.யுத்3:31 152/4

மேல்


ஆளுடையாய் (2)

போன்றது இல்லை ஆளுடையாய் பொய்யும் புகல புக்காயோ – கம்.யுத்3:22 221/4
ஆளுடையாய் அருளாய் அருளாய் என்று – கம்.யுத்3:26 40/1

மேல்


ஆளுடையான் (1)

கொன்றான் கவியின் குலம் ஆளுடையான் – கம்.யுத்3:20 87/4

மேல்


ஆளுதி (3)

உன் வயம் ஆமே ஆளுதி தந்தேன் உரை குன்றேன் – கம்.அயோ:3 36/2
அப்பு உறு கடல் ஞாலம் ஆளுதி கடிது என்னா – கம்.அயோ:9 26/2
உன் அரசு உனக்கு தந்தேன் ஆளுதி ஊழி காலம் – கம்.யுத்1:14 27/2

மேல்


ஆளுதிரே (1)

நீரும் ஆளுதிரே எனின் நேர்ந்த நாள் – கம்.கிட்:11 6/2

மேல்


ஆளும் (34)

காமர் கடவுளும் ஆளும் கற்பின் – பதி 65/9
பொது மொழி பிறர்க்கு இன்றி முழுது ஆளும் செல்வர்க்கு – கலி 68/1
ஆளும் கிழமையொடு புணர்ந்த – கலி 103/78
அறன் இல் வேந்தன் ஆளும்
வறன்-உறு குன்றம் பல விலங்கினவே – அகம் 109/14,15
வைப்பு-உற்று ஆயினும் நண்ணி ஆளும்
இறைவன் தாட்கு உதவாதே அதனால் – புறம் 18/25,26
இமிழ் குரல் முரசம் மூன்று உடன் ஆளும்
தமிழ் கெழு கூடல் தண் கோல் வேந்தே – புறம் 58/12,13
தண் பணை ஆளும் வேந்தர்க்கு – புறம் 322/9
ஆளும் அன்னம் வெண்குடை குலங்களா அரும் கரா – கம்.பால:3 18/1
அனையாள் மேனி கண்ட பின் அண்டத்து அரசு ஆளும்
வினையோர் மேவும் மேனகை ஆதி மிளிர் வேல் கண் – கம்.பால:10 28/1,2
திசை ஆளும் மத கரியை சிந்தூரம் அப்பிய போல் சிவந்த மாதோ – கம்.பால:11 14/4
ஆளும் நல் நெறிக்கு அமைவரும் அமைதி இன்று ஆக – கம்.அயோ:1 66/1
ஆளும் அ அரசே அரசு அன்னது – கம்.அயோ:2 22/3
அகல் இடம் நெடிது ஆளும் அமைதியை அது தீர – கம்.அயோ:9 24/1
ஆளும் என்றே போயினன் அன்றோ அரசு ஆள்வான் – கம்.அயோ:11 77/4
நாடு கொடுத்த என் நாயகனுக்கு இவர் நாம் ஆளும்
காடு கொடுக்கிலர் ஆகி எடுத்தது காணீரோ – கம்.அயோ:13 22/3,4
ஆழியும் புரவியும் ஆளும் அற்று அவை – கம்.ஆரண்:7 104/3
ஆளும் உளதாம் அவரது ஆர் உயிரும் உண்டாம் – கம்.ஆரண்:10 60/2
உலகம் ஈர்_ஏழும் ஆளும் செல்வத்துள் உறைதி என்றான் – கம்.ஆரண்:12 66/4
ஆளும் நாயகன் அம் கையின் தீண்டிய அதனால் – கம்.ஆரண்:15 38/1
ஊரும் ஆளும் அரசும் உம் சுற்றமும் – கம்.கிட்:11 6/1
இ ஆழ் புனல் பொய்கை ஆளும் ஓர் – கம்.கிட்:15 10/3
ஆளும் நலத்தீர் ஆளு-மின் எம் ஆர் உயிர் அம்மா – கம்.கிட்:17 3/4
குதித்து தேரும் கோல் கொள் ஆளும் பரியும் குழம்பு ஆக – கம்.சுந்:8 48/1
ஆளும் இந்திரற்கு அன்னவன் பிணித்ததன் பின்னை – கம்.யுத்1:5 49/3
அவிந்தன புரவியும் ஆளும் அற்றன – கம்.யுத்2:15 120/2
ஆளும் நாயகன் அவற்றையும் அவற்றினால் அறுத்தான் – கம்.யுத்2:15 228/4
மூ_உலகு ஆளும் செல்வம் கொடுத்து அது முடித்தி என்றான் – கம்.யுத்2:17 54/4
பொன்னுலகு ஆளும் செல்வம் துறந்தது புலவர் எல்லாம் – கம்.யுத்2:19 236/4
அரக்கனோ என்னை ஆளும் அண்ணலோ அனுமன் தானோ – கம்.யுத்3:24 18/1
கன்னி நாள் திருவை சேரும் கண்ணனும் ஆளும் காணி – கம்.யுத்3:24 58/2
ஆடல் மாவும் வீரர் தேரும் ஆளும் மாள்வது ஆனவால் – கம்.யுத்3:31 82/3
என் இருந்து நான் இறப்பென் இ கணத்து எனை ஆளும்
மன் இருந்து இனி வாழ்கிலன் என்றவன் மறுக – கம்.யுத்4:32 38/2,3
கல் தடம் திண் தோள் ஆளும் நெருங்கிய கடல்கள் எல்லாம் – கம்.யுத்4:37 13/2
அ திருக்கும் கெடும் உடனே புகுந்து ஆளும் அரசு எரி போய் அமைக்க என்றான் – கம்.யுத்4:41 66/4

மேல்


ஆளுற்று (1)

ஆளுற்று எண்ணிய படைக்கலம் எவற்றினும் அமரில் – கம்.யுத்3:22 60/2

மேல்


ஆளுறு (1)

ஆளுறு திகிரி போல் ஆரத்தான் தனை – கம்.ஆரண்:4 7/2

மேல்


ஆளை (2)

ஆளை நின்று முனிந்திடும் அங்கு ஓர்-பால் – கம்.பால:2 24/2
குலை உற குளித்த வாளி குதிரையை களிற்றை ஆளை
தலை உற பட்டது அல்லால் உடல்களில் தங்கிற்று உண்டோ – கம்.யுத்2:16 18/3,4

மேல்


ஆளொடு (1)

மேல் ஆளொடு பிசையும் முழு மலை-மேல் செல விலக்கும் – கம்.யுத்2:18 160/2

மேல்


ஆளொடும் (2)

நாயகர் ஆளொடும் அவிய நவ்வி தம் – கம்.யுத்3:20 46/3
ஆழி பெற்ற தேர் அழுந்தும் ஆள் அழுந்தும் ஆளொடும்
சூழி பெற்ற மா அழுந்தும் வாசியும் சுரிக்குமால் – கம்.யுத்3:31 94/1,2

மேல்


ஆற்ற (28)

ஆற்றின் வாரார் ஆயினும் ஆற்ற
ஏனை உலகத்தும் இயைவதால் நமக்கு என – குறி 23,24
அற்கு இடை கழிதல் ஓம்பி ஆற்ற நும் – மலை 254
ஆற்ற பாயா தப்பல் ஏற்ற – குறு 121/3
பெரும் கவின் அழிந்த ஆற்ற ஏறு புணர்ந்து – பதி 23/13
அகில் கெழு சாந்தம் மாற்றி ஆற்ற
புகை கெழு சாந்தம் பூசுவோரும் – பரி 12/13,14
ஒரு நிலையும் ஆற்ற இயையா அரு மரபின் – பரி 24/95
ஆங்கு அவை விருந்து ஆற்ற பகல் அல்கி கங்குலான் – கலி 66/4
சுரம் புல்லென்ற ஆற்ற அலங்கு சினை – அகம் 1/15
ஐது வரல் அசை வளி ஆற்ற கை பெயரா – அகம் 102/4
உறு வளி ஆற்ற சிறு வரை திற என – அகம் 136/22
நாற்ற_உணவினோரும் ஆற்ற
அரும்_பெறல்_உலகம் நிறைய – புறம் 62/17,18
விருந்து-உறுத்து ஆற்ற இருந்தெனம் ஆக – புறம் 381/4
ஆற்ற நல் அறம் அல்லது இலாமையால் – கம்.பால:2 39/3
அந்தம்_இல் சிலதியர் ஆற்ற குப்பைகள் – கம்.பால:3 44/3
நெடு நில_மகள் முதுகு ஆற்ற நின்று உயர் – கம்.பால:13 4/1
அரும் பொறை இனி சிறிது ஆற்ற ஆற்றலேன் – கம்.அயோ:1 15/4
ஆற்ற வெம் துயரத்து அன்னாள் ஆண்டு உற்ற அலக்கண் நோக்கின் – கம்.ஆரண்:12 64/1
ஆற்ற_அரும் உவகையால் அளித்த ஐயனை – கம்.கிட்:7 33/3
பெருமையும் சிறுமை-தானும் முற்றுறு பெற்றி ஆற்ற
அருமையின் அகன்று நீண்ட விஞ்சையுள் அடங்கி தாமும் – கம்.யுத்1:9 25/1,2
அல்லையாம் எனின் ஆர் அமர் ஏற்று நின்று ஆற்ற
வல்லையாம் எனின் உனக்கு உள வலி எலாம் கொண்டு – கம்.யுத்2:15 254/1,2
நீண்டது ஓர் நெடும் திண் குன்றம் நில முதுகு ஆற்ற வாங்கி – கம்.யுத்2:16 182/2
சுற்றுண்ட பாச நாஞ்சில் சுமையொடும் சூடுண்டு ஆற்ற
எற்றுண்டும் அளற்று நீங்கா விழு சிறு குண்டை என்ன – கம்.யுத்2:17 40/1,2
வாங்கும் வாள் அரக்கன் ஆற்ற மனம் மகிழ்ந்து இனிதின் நோக்கி – கம்.யுத்2:17 48/2
அ கணத்து மந்திரியர் ஆற்ற சிறிது ஆறி – கம்.யுத்2:17 91/1
ஆயிரம் கணை பாய்தலும் ஆற்ற அரும் – கம்.யுத்2:19 124/1
செம் குழல் கற்றை சோர தெரிவையர் ஆற்ற தெய்வ – கம்.யுத்2:19 165/2
பொங்கு போர் ஆற்ற என் தோளும் போனதோ – கம்.யுத்3:27 64/4
அம்பினை மாட்டி என்னே சிறிது போர் ஆற்ற வல்லான் – கம்.யுத்3:27 97/3

மேல்


ஆற்ற_அரும் (1)

ஆற்ற_அரும் உவகையால் அளித்த ஐயனை – கம்.கிட்:7 33/3

மேல்


ஆற்றகிலார் (1)

தாங்கல் ஆற்றகிலார் தடுமாறி தாம் – கம்.யுத்4:37 23/3

மேல்


ஆற்றகிற்பார் (1)

ஆர்த்தது ஓர் துகளுக்கு ஒவ்வான் ஆர் அவற்கு ஆற்றகிற்பார் – கம்.யுத்2:16 25/4

மேல்


ஆற்றல் (114)

சுரம் போழ்ந்த இகல் ஆற்றல்
உயர்ந்து ஓங்கிய விழு சிறப்பின் – மது 58,59
உள்ளாது ஆற்றல் வல்லுவோர்க்கே – குறு 38/6
அரைசு பட கடக்கும் ஆற்றல்
புரை சால் மைந்த நீ ஓம்பல் மாறே – பதி 34/11,12
பதிற்று கை மதவலி நூற்று கை ஆற்றல்
ஆயிரம் விரித்த கைம் மாய மள்ள – பரி 3/40,41
ஆற்றல் நோய் அட இவள் அணி வாட அகன்று நீ – கலி 17/9
அன்னதேல் ஆற்றல் காண் – கலி 91/18
ஓம்பாது ஈயும் ஆற்றல் எம் கோ – புறம் 22/33
சென்று அமர் கடந்த நின் ஆற்றல் தோன்ற – புறம் 66/4
ஆற்றல் உடையோர் ஆற்றல் போற்றாது என் – புறம் 73/5
ஆற்றல் உடையோர் ஆற்றல் போற்றாது என் – புறம் 73/5
சென்று அமர் கடந்து நின் ஆற்றல் தோற்றிய – புறம் 99/10
உறு முரண் கடந்த ஆற்றல்
பொது மீக்கூற்றத்து நாடு கிழவோயே – புறம் 135/21,22
ஆற்றல் என்பதன் தோற்றம் கேள் இனி – புறம் 225/6
வாடு பசி அருத்திய பழி தீர் ஆற்றல்
நின் ஓர் அன்ன பொன் இயல் பெரும் பூண் – புறம் 227/7,8
பகைவர் பிணிக்கும் ஆற்றல் நசைவர்க்கு – புறம் 229/25
அரும் சமம் கடக்கும் ஆற்றல் அவன் – புறம் 397/26
முக்கணான் அனைய ஆற்றல் முனிவனும் முடுகி வந்தான் – கம்.பால:9 19/4
தாங்க_அரிய பேர் ஆற்றல் தாடகையே தலைப்பட்டாள் – கம்.பால:12 27/4
ஐயன் வில் இறுத்த ஆற்றல் காணிய அமரர் நாட்டு – கம்.பால:13 41/1
ஆற்றல் இன்மையினால் அழிந்தேயும் தம் – கம்.பால:18 33/1
ஆற்றல் துணை தம்பி-தன் வில்_புயல் அண்ட கோளம் – கம்.அயோ:4 120/3
ஆற்றல் மா தவன் ஆணையின் போனவர் – கம்.அயோ:10 56/3
தேன் உடைய நறும் தெரியல் தேவரையும் தெறும் ஆற்றல்
தான் உடைய இராவணற்கும் தம்பியர்க்கும் தவிர்ந்ததோ – கம்.ஆரண்:6 98/1,2
அரனேயோ அரியேயோ அயனேயோ எனும் ஆற்றல்
கரனேயோ யான் பட்ட கையறவு காணாயோ – கம்.ஆரண்:6 99/3,4
குன்று அன தோளின் ஆற்றல் உள்ளத்தில் உணர கொண்டான் – கம்.ஆரண்:7 63/2
மலரின் மேல் நான்முகற்கும் வகுப்பு அரிது நுனிப்பது ஒரு வரம்பு_இல் ஆற்றல்
உலைவு இலா வகை இழைத்த தருமம் என நினைந்த எலாம் உதவும் தச்சன் – கம்.ஆரண்:10 2/2,3
ஆர் உலாம் நேமியான் ஆற்றல் தோற்றுப்போய் – கம்.ஆரண்:10 31/2
வன்மையை மாற்றும் ஆற்றல் காமத்தே வதிந்தது அன்றே – கம்.ஆரண்:10 87/4
அன்பு எனும் விடம் உண்டாரை ஆற்றல் ஆம் மருந்தும் உண்டோ – கம்.ஆரண்:10 100/3
ஆற்றல் தேரும் அறிவினன் ஆதலால் – கம்.ஆரண்:11 80/3
ஆற்றலின் அமைவது ஓர் ஆற்றல் உண்மையோ – கம்.ஆரண்:12 9/4
அரண் தரு திரள் தோள் சால உள எனின் ஆற்றல் உண்டோ – கம்.ஆரண்:12 61/1
வன் திறல் மருப்பின் ஆற்றல் மடித்த என் மார்பில் வந்தால் – கம்.ஆரண்:12 69/3
ஆற்றான் இவன் என்று உணராது எனது ஆற்றல் காண் என்று – கம்.ஆரண்:13 32/1
எறிந்தான்-தனை நோக்கி இராவணன் நெஞ்சின் ஆற்றல்
அறிந்தான் முனிந்து ஆண்டது ஓர் ஆடக தண்டு வாங்கி – கம்.ஆரண்:13 35/1,2
போச்சு இத்தனை போலும் நின் ஆற்றல் என புகன்றான் – கம்.ஆரண்:13 40/4
எஞ்சல் இலா ஆற்றல் இருவீரும் என்று உரைத்தான் – கம்.ஆரண்:13 103/4
நாள்-செய்த கமலத்து அண்ணல் நல்கிய நவை இல் ஆற்றல்
தோள் செய்த வீரம் என்னில் கண்டனை சொல்லும் உண்டோ – கம்.ஆரண்:13 122/1,2
முதல் இட்டு ஆன்ற சராசரம் சமைந்த ஆற்றல்
மும்மை ஏழ் உலகும் காக்கும் முதல்வர் நீர் முருகன் செவ்வி – கம்.கிட்:2 24/2,3
அன்ன வாலியை காலனுக்கு அளிப்பது ஓர் ஆற்றல்
இன்ன வீரர்-பால் இல்லை என்று அயிர்த்தனை இனி யான் – கம்.கிட்:3 75/2,3
ஆற்றல் இல் அமரரும் அவுணர் யாவரும் – கம்.கிட்:7 28/1
ஆவரோ அவர்க்கு ஆற்றல் உண்டோ எனும் அயலோர் – கம்.கிட்:7 69/2
அருமை ஆற்றல் அன்றோ அறம் காக்கின்ற – கம்.கிட்:7 91/2
காலன் ஆற்றல் கடிந்த கணிச்சியான் – கம்.கிட்:7 119/1
அளவு_இலா ஆற்றல் ஆண்மை அங்கதன் அறம் கொள் செல்வத்து – கம்.கிட்:9 33/3
புல்லுவ அல்ல ஆற்றல் போற்றலர் குறித்தல் போலாம் – கம்.கிட்:10 62/2
அந்தம்_இல் காலம் நோற்ற ஆற்றல் உண்டாயின் அன்றி – கம்.கிட்:11 48/1
ஆண்டு போர் வாலி ஆற்றல் மாற்றியது அம்பு ஒன்று-ஆயின் – கம்.கிட்:11 58/1
வதை புரிகுநர்க்கும் உண்டாம் மாற்றல் ஆம் ஆற்றல் மாயா – கம்.கிட்:11 61/3
அடல் உலாம் திகிரி மாயற்கு அமைந்த தன் ஆற்றல் காட்ட – கம்.சுந்:1 31/1
ஆண்டான் அடிமை தொழில் ஆற்றி என் ஆற்றல் கொண்டே – கம்.சுந்:1 51/2
தோள் ஆற்றல் என் ஆகும் மேல் நிற்கும் சொல் என் ஆம் – கம்.சுந்:2 217/1
ஆள் ஆற்றல் காட்டேனேல் அடியேனாய் முடியேனே – கம்.சுந்:2 217/4
ஆலம் பார்த்து உண்டவன் போல் ஆற்றல் அமைந்துளர் எனினும் – கம்.சுந்:2 220/1
சிற்றியல் சிறுமை ஆற்றல் சிறு தொழில் மனிதரோடே – கம்.சுந்:3 143/1
அறிவும் ஈதே உரு ஈதே ஆற்றல் ஈதே ஐம்புலத்தின் – கம்.சுந்:4 111/1
எல்லை_இல் ஆற்றல் மாக்கள் எண்_இறந்தாரை ஏவி – கம்.சுந்:7 2/2
வன் மற கண்ணர் ஆற்றல் வரம்பு_இலா வயிர தோளார் – கம்.சுந்:8 11/2
பொர உற்ற பொழுது வீரன் மு மடங்கு ஆற்றல் பொங்க – கம்.சுந்:10 27/2
கொம்பு இயல் மாய வாழ்க்கை குரங்கினால் குரங்கா ஆற்றல்
எம்பியோ தேய்ந்தான் எந்தை புகழ் அன்றோ தேய்ந்தது என்றான் – கம்.சுந்:11 5/3,4
வன் திறல் குரங்கின் ஆற்றல் மரபுளி உணர்ந்தும் அன்னோ – கம்.சுந்:11 9/2
அக்கனை கொன்று நின்ற குரங்கினை ஆற்றல் காட்டி – கம்.சுந்:11 11/3
அன்று அது கண்ட ஆழி அனுமனை அமரின் ஆற்றல்
நன்று என உவகை கொண்டான் யாவரும் நடுக்கம் உற்றார் – கம்.சுந்:11 14/3,4
அந்தணன் உலகம் மூன்றும் ஆதியின் அறத்தின் ஆற்றல்
தந்தவன் அன்புக்கு ஆன்ற தவ நெறி உணர்ந்து தக்கோய் – கம்.சுந்:12 107/1,2
ஆயிரம் தோளவற்கு ஆற்றல் தோற்றனை – கம்.யுத்1:2 79/3
அயிர்ப்பு_இல் ஆற்றல் என் அனுசனை ஏனம் ஒன்று ஆகி – கம்.யுத்1:3 51/2
அருப்பு_அற பிறந்த கோபம் ஆறினான் ஆறா ஆற்றல்
நெருப்பு உற பொங்கும் வெம் பால் நீர் உற்றது அன்ன நீரான் – கம்.யுத்1:7 11/3,4
அரி வென்ற வெற்றி ஆற்றல் மாருதி அமைத்த தீயால் – கம்.யுத்1:10 9/3
அவன் காண் நெடும் கேசரி என்பவன் ஆற்றல் மிக்கான் – கம்.யுத்1:11 30/4
அளி தகவு இல்லா ஆற்றல் அமைந்தவன் கொடுமை அஞ்சி – கம்.யுத்1:13 24/1
ஆற்றல் சால் துன்முகனும் அங்கு ஆர்த்து எழ – கம்.யுத்2:15 81/2
ஆற்றல் சால் அரக்கன்-தானும் அயல் நின்ற வயவர் நெஞ்சம் – கம்.யுத்2:15 143/1
ஆற்றல் நல் நெடும் கவிஞன் ஓர் அங்கதம் உரைப்ப – கம்.யுத்2:15 248/3
ஆருமே அவற்றின் ஆற்றல் ஆற்றுமேல் அனந்தகோடி – கம்.யுத்2:16 20/3
ஆயிரம் தோளும் அன்னான் விரல் ஒன்றின் ஆற்றல் ஆற்றா – கம்.யுத்2:16 24/4
ஆற்றல் சால் கலுழனேதான் ஆற்றுமே அமரின் ஆற்றல் – கம்.யுத்2:16 29/2
ஆற்றல் சால் கலுழனேதான் ஆற்றுமே அமரின் ஆற்றல்
காற்றையே மேற்கொண்டானோ கனலையே கடாவினானோ – கம்.யுத்2:16 29/2,3
எறிகுவென் இதனை நின்-மேல் இமைப்புறும் அளவில் ஆற்றல்
மறிகுவது அன்றி வல்லை மாற்றினை என்னின் வன்மை – கம்.யுத்2:16 195/1,2
இளக்கம் ஒன்று இன்றி நின்ற இயற்கை பார்த்து இவனது ஆற்றல்
அளக்குறல்-பாலும் ஆகா குலவரை அமரின் ஆற்றா – கம்.யுத்2:16 198/1,2
சரதம் மற்று இவனை தந்தார் தவம் புரிந்து ஆற்றல் தாழ்ந்த – கம்.யுத்2:17 46/1
அமைவது ஒன்று ஆற்றல் தேற்றான் அருவியோடு அழல் கால் கண்ணான் – கம்.யுத்2:18 177/2
கமையிலன் ஆற்றல் என்னா கதத்தொடும் குலைக்கும் கையான் – கம்.யுத்2:18 177/4
கோ_மகன் ஆற்றல் நோக்கி குளிர்கின்ற மனத்தர் ஆகி – கம்.யுத்2:18 181/3
ஆற்றல் சால் படையை விட்டான் ஆரியன் அரக்கன் அம்மா – கம்.யுத்2:18 200/3
உருவின உலப்பு இலாத உளைகிலன் ஆற்றல் ஓயான் – கம்.யுத்2:18 201/3
அ நின்ற நிலையின் ஆற்றல் குறைந்திலன் ஆவி நீங்கான் – கம்.யுத்2:18 202/3
ஒடுங்கினன் உரமும் ஆற்றல் ஊற்றமும் உயிரும் என்ன – கம்.யுத்2:18 220/1
மீட்டாயோ வீரம் மெலிந்தாயோ தோள் ஆற்றல்
கேட்டாய் உணர்ந்திலையோ என் உரையும் கேளாயோ – கம்.யுத்2:18 267/2,3
அன்னதன் ஆற்றல் அன்றே ஆயிரம் கண்ணினானை – கம்.யுத்2:19 236/1
இளையவன் தன்மை ஈதால் இராமனது ஆற்றல் எண்ணில் – கம்.யுத்2:19 289/1
ஏத்த அரும் தடம் தோள் ஆற்றல் என் மகன் எய்த பாசம் – கம்.யுத்2:19 296/1
பங்கம்_இல் மேரு ஆற்றல் பனசன் வந்து இடையில் பாய்ந்தான் – கம்.யுத்3:21 36/4
துளக்கம்_இல் ஆற்றல் வீரர் பொருத போர் தொழிலை நோக்கி – கம்.யுத்3:22 33/3
அந்தணன் படையால் வந்தது என்பதும் ஆற்றல் சான்ற – கம்.யுத்3:24 6/1
அரிந்தமன்-தன்னை ஒன்றும் ஆற்றலது என்னும் ஆற்றல்
தெரிந்தனென் முன்னே அன்னான் செய்தது என் தெரித்தி என்றான் – கம்.யுத்3:24 21/2,3
ஆன்ற பேர் அண்ணலே அவற்றின் ஆற்றல் கேள் – கம்.யுத்3:24 89/2
ஆகியது அறிந்தால் அன்றி அரும் துயர் ஆற்றல் ஆற்றார் – கம்.யுத்3:26 17/2
பின்னமே ஆயது_இல்லை என்னும் பேர் ஆற்றல் பேர்ந்தான் – கம்.யுத்3:26 43/4
அழுவதே நன்று நம்-தம் வில் தொழில் ஆற்றல் அம்மா – கம்.யுத்3:26 66/4
மாய போர் ஆற்றல் எல்லாம் இன்றொடு மாளும் அன்றே – கம்.யுத்3:27 73/4
ஐயனும் இவனோடு எஞ்சும் ஆண்_தொழில் ஆற்றல் என்றான் – கம்.யுத்3:28 31/4
மறைந்தன திசைகள் எங்கும் மாறு போய் மலையும் ஆற்றல்
குறைந்தனன் இருண்ட மேக குழாத்திடை குருதி கொண்மூ – கம்.யுத்3:28 42/1,2
அம்பினால் சிறு மனிதரே நன்று நம் ஆற்றல்
நம்ப சேனையும் வானரமே என நக்கார் – கம்.யுத்3:30 36/3,4
மூ-வகை உலகின் உள்ளார் இவர் துணை ஆற்றல் முற்றும் – கம்.யுத்3:31 51/3
பொன்னுடை வரி வில் ஆற்றல் புறன் நின்று காண்டல் போக்கி – கம்.யுத்3:31 62/4
ஆர்த்தார் அன்னார் அன்ன கணத்தே அவர் ஆற்றல்
தீர்த்தானும் தன் வெம் சிலை நாணை தெறிப்புற்றான் – கம்.யுத்3:31 188/1,2
தெவ் அழி ஆற்றல் வெற்றி சேனையின் செயலும் சென்ற – கம்.யுத்3:31 232/2
எவ்வம் இல் ஆற்றல் போரும் முற்றும் நாம் இயம்பலுற்றாம் – கம்.யுத்3:31 232/4
ஆற்றல் சால் அமரரும் அச்சம் எய்தினார் – கம்.யுத்4:37 79/2
தெவ் மடங்க பொரு தட கை செயல் அடங்க மயல் அடங்க ஆற்றல் தேய – கம்.யுத்4:37 200/2
எண்ணாதேன் எண்ணிய சொல் இன்று இனி தான் எண்ணுதியோ எண் இல் ஆற்றல்
அண்ணாவோ அண்ணாவோ அசுரர்கள்-தம் பிரளயமே அமரர் கூற்றே – கம்.யுத்4:38 4/3,4
உரை கடையிட்டு அளப்ப_அரிய பேர் ஆற்றல் தோள் ஆற்றற்கு உலப்போ இல்லை – கம்.யுத்4:38 27/2
ஆற்றல் சால் முதல் பகுதி மற்று அதனுள் ஆம் பண்பால் – கம்.யுத்4:40 94/2
வாலி என்று அளவு இல் ஆற்றல் வன்மையான் மகர நீர் சூழ் – கம்.யுத்4:41 26/1

மேல்


ஆற்றல்-சால் (2)

ஆற்றல்-சால் அரசனுக்கு அறிவித்தான் அவன் – கம்.அயோ:2 32/3
ஆற்றல்-சால் கோசலை அறிவும் ஒத்தவால் – கம்.அயோ:2 58/2

மேல்


ஆற்றல்-தன்னால் (1)

ஆள்வினை ஆற்றல்-தன்னால் அமர் தொழில் தொடங்கி ஆர்க்கும் – கம்.யுத்3:28 3/3

மேல்


ஆற்றல்கொண்டு (1)

எடுத்தனன் ஏகுவானை எதிர்ந்து எனது ஆற்றல்கொண்டு
தடுத்தனேன் ஆவது எல்லாம் தவத்து அரன் தந்த வாளால் – கம்.ஆரண்:13 113/2,3

மேல்


ஆற்றல (2)

அம்பரம் அம்பரத்து ஏகல் ஆற்றல
இம்பரின் உதிர்ந்தன எரியும் மெய்யன – கம்.யுத்1:6 37/3,4
அணி நெடும் புரவி எல்லாம் ஆற்றல ஆய அன்றே – கம்.யுத்3:28 38/2

மேல்


ஆற்றலது (2)

அரிந்தமன்-தன்னை ஒன்றும் ஆற்றலது என்னும் ஆற்றல் – கம்.யுத்3:24 21/2
அடைப்ப_அரும் கால காற்றால் ஆற்றலது ஆகி கீறி – கம்.யுத்3:27 89/2

மேல்


ஆற்றலம் (2)

ஆற்றலம் யாம் என மதிப்ப கூறி – ஐங் 227/3
ஆற்றலம் என்றிரேல் என்-மின் யான் அவர் – கம்.யுத்2:18 5/1

மேல்


ஆற்றலர் (9)

தாம் பிரிந்து உறைதல் ஆற்றலர்
பரிந்து எவன் செய்தி வருகுவர் விரைந்தே – கலி 28/23,24
அறுபதினாயிரர் அளவு_இல் ஆற்றலர்
தறி மடுத்து இடையிடை தண்டில் தாங்கினர் – கம்.பால:13 3/3,4
ஆறி நின்று அறம் ஆற்றலர் வாழ்வு என – கம்.அயோ:14 19/1
ஆயிரம்_ஆயிரம் களிற்றின் ஆற்றலர்
மா இரு ஞாலத்தை விழுங்கும் வாயினர் – கம்.ஆரண்:7 37/1,2
பல்லினர் மேருவை பறிக்கும் ஆற்றலர்
புல்லினர் திசை-தொறும் புரவி தேரினர் – கம்.ஆரண்:7 49/2,3
அற துறை திறம்பினர் அரக்கர் ஆற்றலர்
மற துறை நமக்கு என வலிக்கும் வன்மையோர் – கம்.கிட்:10 100/1,2
ஐம்பதினாயிரர் அளவு_இல் ஆற்றலர்
மொய்ம்பினின் எறுழ் வலி கருளன் மும்மையார் – கம்.சுந்:12 12/3,4
அற பெரும் பகைஞர்கள் அளவு_இல் ஆற்றலர்
உற பெரும் பகை வரின் உதவும் உண்மையர் – கம்.யுத்1:5 27/2,3
அயில் எயிற்று அரக்கர் உள்ளார் ஆற்றலர் ஆகி ஆன்ற – கம்.யுத்3:28 55/3

மேல்


ஆற்றலர்-மன்னே (1)

வினை வலித்து அமைதல் ஆற்றலர்-மன்னே – நற் 69/12

மேல்


ஆற்றலரே (1)

வந்து அஞர் களைதலை அவர் ஆற்றலரே
உய்த்தனர் விடாஅர் பிரித்து இடை களையார் – குறு 305/4,5

மேல்


ஆற்றலள் (2)

நீங்கல் ஆற்றலள் சனகி என்று அண்ணலும் நினைந்தான் – கம்.அயோ:9 39/1
தொடர ஆற்றலள் நெடிது உயிர்த்து ஆர் உயிர் துறந்தாள் – கம்.யுத்3:20 62/4

மேல்


ஆற்றலன் (8)

ஆற்றலன் இன்னன பன்னி ஆவலித்து – கம்.அயோ:11 56/1
நிலம் பொறை ஆற்றலன் நெஞ்சம் தூய்து எனா – கம்.அயோ:11 93/3
அ தலை தானையன் அளவு_இல் ஆற்றலன்
மு தலை குரிசில் பொன் முடியன் முக்கணான் – கம்.ஆரண்:7 112/1,2
அ வேலையினே முனிந்தான் முனிந்து ஆற்றலன் அ – கம்.ஆரண்:13 41/1
தளை அவிழ் கோதையை தாங்கல் ஆற்றலன்
இளை புரந்து அளித்தல் மேல் இவர்ந்த காதலன் – கம்.ஆரண்:15 25/1,2
ஆற்றலன் ஆகி அன்பால் அறிவு அழிந்து அயரும் வேலை – கம்.சுந்:11 22/1
ஆற்றலன் ஆற்றுகின்ற அரும் சமம் இதுவே ஆகில் – கம்.யுத்2:19 55/2
அந்தரத்து அமரரும் மனிதர்க்கு ஆற்றலன்
இந்திரர்க்கே இவன் வலி என்று ஏசவோ – கம்.யுத்3:27 65/3,4

மேல்


ஆற்றலாது (1)

ஆற்றலாது அரற்றுவது அரிதின் எய்திட – கம்.ஆரண்:14 83/3

மேல்


ஆற்றலாமே (1)

ஆகாதனவும் உளவோ அவர்க்கு ஆற்றலாமே
மா கால் வரி வெம் சிலையோடும் வளைத்த போது – கம்.யுத்2:19 14/2,3

மேல்


ஆற்றலாய் (4)

அள்ளி விண் தொட எடுத்து ஆர்த்த ஆற்றலாய்
சுள்ளியில் இருந்து உறை குரங்கின் தோள் வலிக்கு – கம்.யுத்1:2 25/2,3
வாலி-பால் கண்டனம் வரம்பு_இல் ஆற்றலாய் – கம்.யுத்1:2 80/4
வைத்து மீடியால் வரம்பு_இல் ஆற்றலாய் – கம்.யுத்3:24 115/4
ஆற்றலாய் என்று உரைக்கும் அங்கு ஓர் தலை – கம்.யுத்3:29 22/4

மேல்


ஆற்றலால் (5)

பூண்டுளர் ஆயினும் பொறையின் ஆற்றலால்
மூண்டு எழு வெகுளியை முதலின் நீக்கினார் – கம்.ஆரண்:3 8/2,3
ஆலமும் வெளிது எனும் நிறத்தர் ஆற்றலால்
காலனும் காலன் என்று அயிர்க்கு காட்சியார் – கம்.ஆரண்:7 42/3,4
அரா அழன்றது அனைய தன் ஆற்றலால்
மரா மரம் கையில் வாங்கி வந்து எய்தினான் – கம்.ஆரண்:9 23/2,3
ஆற்றலால் அடுத்தது எண்ணும் அமைச்சரை கொணர்திர் என்றான் – கம்.ஆரண்:10 168/4
தாள் ஆற்றலால் இடித்து தலை பத்தும் தகர்த்து இன்று என் – கம்.சுந்:2 217/3

மேல்


ஆற்றலாளர் (1)

ஆற்றலாளர் அறிவின் அறைந்தது ஓர் – கம்.கிட்:13 2/2

மேல்


ஆற்றலான் (7)

அரா அணை அமலன் என்று அயிர்க்கும் ஆற்றலான்
இராமன் என்பது பெயர் இளைய கோவொடும் – கம்.பால:13 59/2,3
குகன் என பெயரிய கூற்றின் ஆற்றலான்
தொகை முரண் சேனையை துகளின் நோக்குவான் – கம்.அயோ:13 7/1,2
வாலி என்று உளான் வரம்பு_இல் ஆற்றலான் – கம்.கிட்:3 37/4
உலைவு_இல் பூதம் நான்கு உடைய ஆற்றலான்
அலையின் வேலை சூழ் கிடந்த ஆழி மா – கம்.கிட்:3 39/2,3
அட்ட மூர்த்தி தாள் பணியும் ஆற்றலான் – கம்.கிட்:3 40/4
வாகையாய் என்றனன் வரம்பு_இல் ஆற்றலான் – கம்.கிட்:16 18/4
ஆற்றிய குன்றம் என்று அளவு_இல் ஆற்றலான்
நீற்று இயல் நுணுகுற பிசைந்து நீங்கு எனா – கம்.யுத்2:16 253/2,3

மேல்


ஆற்றலானும் (1)

தயங்கு பேர் ஆற்றலானும் தன் உடல் தைத்த வாளிக்கு – கம்.யுத்2:19 203/3

மேல்


ஆற்றலானை (1)

எவ்வம் இல் ஆற்றலானை நோக்கி நின்று இனைய சொன்னான் – கம்.யுத்2:16 194/4

மேல்


ஆற்றலில் (1)

ஆறி நின்றனன் ஆற்றலில் தோற்றிலான் – கம்.யுத்2:19 126/4

மேல்


ஆற்றலின் (8)

புலம்பா உறையுள் நீ தொழில் ஆற்றலின்
விடு நில கரம்பை விடர் அளை நிறைய – பதி 28/6,7
அரும் தவம் உடைமையின் அளவு_இல் ஆற்றலின்
பொருந்திய இராவணன் புருவ கார்முக – கம்.ஆரண்:10 23/2,3
ஆற்றலின் அமைவது ஓர் ஆற்றல் உண்மையோ – கம்.ஆரண்:12 9/4
ஐய நீ ஆற்றலின் ஆற்றினேன் அலது – கம்.கிட்:6 27/1
அன்ன தன்மையர் ஆற்றலின் அமர் புரி பொழுதின் – கம்.கிட்:7 60/1
எந்தை என்-கண் இனத்தவர் ஆற்றலின்
தந்தது உன் அரசு என்று தருக்கு இலான் – கம்.கிட்:7 101/2,3
ஆறுதி என்று தாதை ஆற்றலின் சீற்றம் ஆறி – கம்.சுந்:4 80/4
முன்னரே வந்து இ மாற்றம் ஆற்றலின் மொழிந்தவாறே – கம்.யுத்3:27 79/3

மேல்


ஆற்றலுக்கு (4)

ஞாலம் படுப்பான் தனது ஆற்றலுக்கு ஏற்ற நல் வில் – கம்.ஆரண்:13 31/1
அரியது அன்று நின் ஆற்றலுக்கு ஏற்றதே – கம்.சுந்:5 12/1
தாம் தம் ஆற்றலுக்கு ஏற்ற தரத்தர – கம்.யுத்1:9 46/2
என்றனர் அறிஞர் அன்றே ஆற்றலுக்கு எல்லை உண்டோ – கம்.யுத்2:16 37/3

மேல்


ஆற்றலும் (13)

இகழுநர் பிணிக்கும் ஆற்றலும் புகழுநர்க்கு – மலை 73
அண்டர்கள் துயரமும் அரக்கர் ஆற்றலும்
விண்டிட பொலிதரும் வினை வலாளனை – கம்.பால:5 70/1,2
கல்வியும் இளமையும் கணக்கு_இல் ஆற்றலும்
வில் வினை உரிமையும் அழகும் வீரமும் – கம்.அயோ:2 69/1,2
ஆற்றலும் நிறைவும் கல்வி அமைதியும் அறிவும் என்னும் – கம்.கிட்:2 17/3
நாலின் ஆற்றலும் ஆற்றுழி நண்ணினாய் – கம்.கிட்:7 119/4
அரக்கர்-தம் ஆற்றலும் அளவு_இல் சேனையின் – கம்.சுந்:9 25/1
ஆதலான் அரக்கனை எய்தி ஆற்றலும்
நீதியும் மன கொள நிறுவி நின்றவும் – கம்.சுந்:12 23/1,2
ஆள்வினை நிலைமையும் அரக்கர் ஆற்றலும்
தாழ் வினை இதனின் மேல் பகர தக்கதோ – கம்.யுத்1:2 44/1,2
வெல்லும் ஆற்றலும் ஒரு முறை பெற இலை விண்ணை – கம்.யுத்1:2 104/2
ஆவி தீர்கிலன் ஆற்றலும் தீர்கிலன் அனையான் – கம்.யுத்1:3 15/4
அனுமன் ஆற்றலும் அரசனது ஆற்றலும் இருவர் – கம்.யுத்3:31 43/1
அனுமன் ஆற்றலும் அரசனது ஆற்றலும் இருவர் – கம்.யுத்3:31 43/1
தனுவின் ஆற்றலும் தம் உயிர் தாங்கவும் சாலா – கம்.யுத்3:31 43/2

மேல்


ஆற்றலுற்றான் (2)

விதுவிதுப்பு ஆற்றலுற்றான் விளைகின்றது உணர்ந்திலாதான் – கம்.யுத்2:19 188/4
மேல் நிறை குன்றம் ஒன்றில் மெய்ம் மெலிவு ஆற்றலுற்றான் – கம்.யுத்4:32 50/4

மேல்


ஆற்றலெம் (2)

எல்லியும் பகலும் நொந்து இரங்கி ஆற்றலெம்
சொல்லிய அற நெறி துறையும் நீங்கினெம் – கம்.ஆரண்:3 13/2,3
ஓதலெம் ஓதுவார்க்கு உதவல் ஆற்றலெம்
மூதெரி வளர்க்கிலெம் முறையின் நீங்கினோம் – கம்.ஆரண்:3 14/2,3

மேல்


ஆற்றலென் (3)

இரு பேர் அச்சமோடு யானும் ஆற்றலென்
கொடுப்பின் நன்கு உடைமையும் குடி நிரல் உடைமையும் – குறி 29,30
அற்ற எங்கை-போல் என் முகம் காட்டி நின்று ஆற்றலென் உயிர் அம்மா – கம்.யுத்2:16 321/4
அங்கு அது கிடக்க நான் மனிதர்க்கு ஆற்றலென்
சிங்கினென் என்பது ஓர் எளிமை தேய்வுற – கம்.யுத்3:27 64/1,2

மேல்


ஆற்றலெனே (1)

உருவு கண் எறிப்ப நோக்கல் ஆற்றலெனே
போகிய நாக போக்கு அரும் கவலை – நற் 82/5,6

மேல்


ஆற்றலே (5)

அமைச்சர் சொல்_வழி ஆற்றுதல் ஆற்றலே – கம்.அயோ:2 23/4
ஆவது கற்பினாரை வஞ்சிக்கும் ஆற்றலே ஆம் – கம்.ஆரண்:12 84/3
ஆவது அ அண்ணல் உள்ளத்து அரும் துயர் ஆற்றலே ஆம் – கம்.சுந்:14 11/3
அக்கட இராவணற்கு அமைந்த ஆற்றலே – கம்.யுத்1:2 32/4
பரந்து உயர்ந்த தோள் ஆற்றலே தேவரும் பலரும் – கம்.யுத்4:40 113/2

மேல்


ஆற்றலேன் (3)

அரும் பொறை இனி சிறிது ஆற்ற ஆற்றலேன் – கம்.அயோ:1 15/4
கல்லும் ஆற்றலேன் கிளையையும் என்னையும் களத்தில் – கம்.யுத்1:2 104/3
ஆதலான் ஒன்று உதவுதல் ஆற்றலேன்
யாது செய்வது என்று எண்ணி இருந்தனென் – கம்.யுத்4:40 16/1,2

மேல்


ஆற்றலை (9)

பேழ் வாய் உழுவை பொறிக்கும் ஆற்றலை
பாடுநர் வஞ்சி பாட படையோர் – புறம் 33/9,10
வேண்டியது விளைக்கும் ஆற்றலை ஆகலின் – புறம் 38/9
அரைசு தலை பனிக்கும் ஆற்றலை ஆதலின் – புறம் 42/5
அரும் தவன் இவர் பெரிது அளவு இல் ஆற்றலை
பொருந்தினர் ஆயினும் பூவின் மெல்லியர் – கம்.பால:7 17/2,3
பிறிதும் அன்னவன் பெரு வலி ஆற்றலை பெரியோய் – கம்.கிட்:3 80/1
அல் எலாம் திரண்டன நிறத்தன் ஆற்றலை
வெல்லலாம் இராமனால் பிறரும் வெல்வரோ – கம்.சுந்:12 56/3,4
வில் உண்டேல் உண்டு என்று எண்ணி ஆற்றலை வியந்து நின்றான் – கம்.யுத்1:14 16/4
உம்பர் ஆற்றலை ஒதுக்கிய உரும் என செல்வ – கம்.யுத்2:16 233/2
தடவும் ஆற்றலை கூற்றையும் தமையனை போல – கம்.யுத்4:32 22/3

மேல்


ஆற்றலையே (2)

மாற்று ஆகின்றே தோழி ஆற்றலையே
அறிதற்கு அமையா நாடனொடு – குறு 377/3,4
கூற்று வெகுண்டு வரினும் மாற்றும் ஆற்றலையே
எழு முடி கெழீஇய திரு ஞெமர் அகலத்து – பதி 14/10,11

மேல்


ஆற்றலொடு (2)

அரும் குறும்பு எறிந்த ஆற்றலொடு பருந்து பட – அகம் 342/8
ஆற்றலொடு புகழ் ஏத்தி – புறம் 17/32

மேல்


ஆற்றலோடும் (1)

அப்பு அடை வேலை அன்ன பெருமையார் ஆற்றலோடும்
ஒப்பு அடைகில்லார் எல்லாம் உலந்தனர் குரங்கும் ஒன்றே – கம்.சுந்:11 16/2,3

மேல்


ஆற்றலோன் (1)

ஆற்றலோன் அ உரை அறைய ஆணையால் – கம்.ஆரண்:13 105/1

மேல்


ஆற்றவல்லார் (1)

அழகு எலாம் ஒருங்கே கண்டால் யாவரே ஆற்றவல்லார் – கம்.பால:22 20/4

மேல்


ஆற்றவும் (3)

ஆற்றவும் இருத்தல் வேந்தனது தொழிலே – ஐங் 451/4
மண் முதுகு ஆற்றவும் காண்டி வள்ளல் நீ – கம்.அயோ:14 32/4
விடவும் ஆற்றவும் வல்லனேல் யாரையும் வெல்லும் – கம்.யுத்4:32 22/2

மேல்


ஆற்றற்கு (5)

ஆணி இ உலகுக்கு எல்லாம் என்னலாம் ஆற்றற்கு ஏற்ற – கம்.கிட்:2 19/2
என் துணை கணவன் ஆற்றற்கு உரன் இலாது இற்று வீழ்ந்த – கம்.சுந்:3 118/3
வில்லின் ஆற்றற்கு மாசு என்று வீசினேன் – கம்.சுந்:5 18/4
அறுபது வெள்ளம் ஆய அரக்கர்-தம் ஆற்றற்கு ஏற்ற – கம்.யுத்3:22 28/1
உரை கடையிட்டு அளப்ப_அரிய பேர் ஆற்றல் தோள் ஆற்றற்கு உலப்போ இல்லை – கம்.யுத்4:38 27/2

மேல்


ஆற்றா (18)

இரந்தோர் மாற்றல் ஆற்றா
இல்லின் வாழ்க்கை வல்லாதோரே – நற் 84/11,12
புல்லி ஆற்றா புரையோள் காண – ஐங் 486/3
நிறை ஆற்றா நெஞ்சு உடையேம் – கலி 90/29
பொறை ஆற்றா நுசுப்பினால் பூ வீந்த கொடி போன்றாள் – கலி 132/18
அரும் செலவு ஆற்றா ஆரிடை ஞெரேரென – அகம் 39/15
முந்நீர் மண்டிலம் ஆதி ஆற்றா
நன்னால்கு பூண்ட கடும் பரி நெடும் தேர் – அகம் 104/5,6
புரவிற்கு ஆற்றா சீறூர் – புறம் 330/6
செய்த பின் வானவரும் செயல் ஆற்றா
நெய் தவழ் வேள்வியை முற்றிட நின்றான் – கம்.பால:8 9/1,2
வான் தனை பிரிதல் ஆற்றா வண்டு இனம் வச்சை மாக்கள் – கம்.பால:19 19/1
தோளோடு தோள் தேய்த்தலின் தொல் நிலம் தாங்கல் ஆற்றா
தாளோடு தாள் தேய்த்தலின் தந்த தழல் பிறங்கல் – கம்.கிட்:7 47/1,2
பல் நாளும் பன்னி ஆற்றா மதி எனும் பண்பது ஆகி – கம்.கிட்:13 56/2
மண் தொத்த நிமிர்ந்த பன்றி ஆயினும் மலைதல் ஆற்றா
அண்டத்தை கடந்து போகி அ புறத்து அகலின் என்-பால் – கம்.சுந்:10 5/2,3
அந்தரம் நீளிது அம்மா தாபதன் அம்புக்கு ஆற்றா
நொந்தனென் யான் அலாதார் யார் அவை நோற்ககிற்பார் – கம்.யுத்2:16 23/3,4
ஆயிரம் தோளும் அன்னான் விரல் ஒன்றின் ஆற்றல் ஆற்றா – கம்.யுத்2:16 24/4
அவயம் நீ பெற்றவாறும் அமரரும் பெறுதல் ஆற்றா
உவய லோகத்தினுள்ள சிறப்பும் கேட்டு உவந்தேன் உள்ளம் – கம்.யுத்2:16 126/1,2
அளக்குறல்-பாலும் ஆகா குலவரை அமரின் ஆற்றா
துளக்குறும் நிலையன் அல்லன் சுந்தர தோளன் வாளி – கம்.யுத்2:16 198/2,3
பிழைத்தது பிழைத்ததேனும் வானரம் பிழைக்கல் ஆற்றா
அழைத்தது விதியே-கொல் என்று அஞ்சினார் அம்பினோடும் – கம்.யுத்3:27 87/2,3
அ விட நாகம் எல்லாம் அணுகினும் அணுகல் ஆற்றா – கம்.யுத்4:37 213/4

மேல்


ஆற்றா-கால் (1)

இன்மை உரைத்தார்க்கு அது நிறைக்கல் ஆற்றா-கால்
தன் மெய் துறப்பான் மலை – கலி 43/26,27

மேல்


ஆற்றாதவர் (1)

அடியரோ ஆற்றாதவர்
கடியர் தமக்கு யார் சொல்ல தக்கார் மாற்று – கலி 88/4,5

மேல்


ஆற்றாது (8)

ஆடு வரி அலவன் ஓடு-வயின் ஆற்றாது
அசைஇ உள் ஒழிந்த வசை தீர் குறு_மகட்கு – நற் 106/3,4
செறாஅது ஈதல் இரந்தார்க்கு ஒன்று ஆற்றாது வாழ்தலின் – கலி 61/11
ஐயவி அனைத்தும் ஆற்றாது ஆகலின் – புறம் 358/4
ஆற்றாது அயர்ந்தான் என்றும் அறிந்தாள் அவளும் அவனை – கம்.அயோ:4 51/2
ஆற்றினை நீ ஈண்டு இருவர் மானுடவர்க்கு ஆற்றாது
மாற்றினையோ உன் வலத்தை சிவன் தடக்கை வாள் கொண்டாய் – கம்.ஆரண்:6 96/3,4
ஆற்றாது பின்னும் பகர்வான் அறத்தாறு அழுங்க – கம்.கிட்:7 42/1
இளையவன் தனக்கும் ஆற்றாது என் பெரும் சேனை நம்ப – கம்.யுத்2:16 16/4
அ பாசம் வீச ஆற்றாது அழிந்த நல் அறிவு போன்றான் – கம்.யுத்2:19 201/4

மேல்


ஆற்றாதேமே (1)

அரும் தவம் முயறல் ஆற்றாதேமே – ஐங் 111/5

மேல்


ஆற்றாதோரினும் (1)

இல்லது நிரப்பல் ஆற்றாதோரினும்
உள்ளி வருநர் நசை இழப்போரே – புறம் 203/7,8

மேல்


ஆற்றாம் (2)

சேறிரோ என செப்பலும் ஆற்றாம்
வருவிரோ என வினவலும் வினவாம் – குறு 268/1,2
அரும் துயர் உழத்தலும் ஆற்றாம் அதன்_தலை – குறு 302/2

மேல்


ஆற்றாமை (1)

ஆற்றாமை நின் போற்றாமையே – புறம் 28/17

மேல்


ஆற்றாமையின் (1)

ஆற்றாமையின் பிடித்த வேல் வலி – அகம் 392/24

மேல்


ஆற்றாய் (6)

நீ அவண் வருதல் ஆற்றாய் என தாம் – நற் 148/2
இறந்து பொருள் தருதலும் ஆற்றாய் சிறந்த – அகம் 123/5
துன் அரும் கானமும் துணிதல் ஆற்றாய்
பின் நின்று பெயர சூழ்ந்தனை ஆயின் – அகம் 181/1,2
துயர் செய்து ஆற்றாய் ஆகி பெயர்பு ஆங்கு – அகம் 365/10
செல்லல் என்றலும் ஆற்றாய் செலினே – அகம் 370/8
பிள்ளை போல் பேச்சினாளை பெற்ற பின் பிழைக்கல் ஆற்றாய்
கொள்ளை மா நிதியம் எல்லாம் அவளுக்கே கொடுத்தி ஐய – கம்.ஆரண்:10 77/1,2

மேல்


ஆற்றார் (11)

மாறு கொண்டு ஆற்றார் எனினும் பிறர் குற்றம் – கலி 43/18
நகுதல் ஆற்றார் நல்கூர்ந்தோர் என – அகம் 151/3
ஆற்றார் ஆயினும் ஆண்டு வாழ்வோரே – புறம் 26/18
தார் தாங்குதலும் ஆற்றார் வெடிபட்டு – புறம் 93/3
ஆற்றார் ஆகின் தம்மை கொண்டு அடங்காரோ என் ஆர் உயிர்க்கு – கம்.ஆரண்:10 115/1
செ வழி சேறல் ஆற்றார் பிண பெரும் குன்றம் தெற்றி – கம்.சுந்:8 19/2
விக்காநின்றார் விளம்பல் ஆற்றார் வெருவி விம்முவார் – கம்.சுந்:8 50/2
கலக்குறு கண்ணர் ஆகி கடையுற காணல் ஆற்றார்
விலக்க_அரும் பகழி மாரி விளைக்கின்ற விளைவை உன்னி – கம்.யுத்2:19 95/2,3
ஆகியது அறிந்தால் அன்றி அரும் துயர் ஆற்றல் ஆற்றார்
ஏகிய கருமம் முற்றி யான் அவண் விரைவின் எய்தி – கம்.யுத்3:26 17/2,3
எண்களில் பெரிய ஆற்றார் இரும் துயர் பொறுக்கல் ஆற்றார் – கம்.யுத்3:29 41/4
எண்களில் பெரிய ஆற்றார் இரும் துயர் பொறுக்கல் ஆற்றார் – கம்.யுத்3:29 41/4

மேல்


ஆற்றார்கள் (1)

வல் வில்லுக்கு ஆற்றார்கள் மாரன் வேள் வளை கருப்பின் – கம்.பால:13 21/1

மேல்


ஆற்றாராய் (1)

மெல் வில்லுக்கு ஆற்றாராய் தாம் எம்மை விளிகுற்றார் – கம்.பால:13 21/2

மேல்


ஆற்றால் (6)

எதிர் வரவு மாரி இயைக என இ ஆற்றால்
புரை கெழு சையம் பொழி மழை தாழ – பரி 11/13,14
பூத்தனள் நீங்கு என பொய் ஆற்றால் தோழியர் – பரி 16/24
காண்டற்கு இனியாள் உரு கண்டவள் கேட்கும் ஆற்றால்
ஈண்டு இப்பொழுதே விரைந்து எங்கையை கூவுக என்றான் – கம்.ஆரண்:10 146/3,4
கூற்றும் வந்து என்னை இன்னே குறுகுமால் குறித்த ஆற்றால்
வேல் தரும் கரும் கண் சீதை மெய் அருள் புனையேன் என்றால் – கம்.ஆரண்:10 168/2,3
கலங்கல் இல் உலகுக்கு எல்லாம் காரணம் கண்ட ஆற்றால் – கம்.யுத்3:26 3/4
கேவல மலராய் வேறு ஓர் இடம் இன்றி கிடந்த ஆற்றால்
பூ எனும் நாமம் இன்று இ உலகிற்கு பொருந்திற்று அன்றே – கம்.யுத்4:42 3/3,4

மேல்


ஆற்றாவே (2)

நெடு நல் யானைக்கு கந்து ஆற்றாவே – புறம் 57/11
தண் பெயல் உறையும் உறை ஆற்றாவே – புறம் 302/11

மேல்


ஆற்றாள் (7)

மறுமொழி பெயர்த்தல் ஆற்றாள் நறு மலர் – நற் 106/6
ஒருத்தி கணம்_கொண்டு அவை மூச கை ஆற்றாள் பூண்ட – கலி 92/45
நீள் நகர் நிறை ஆற்றாள் நினையுநள் வதிந்த-கால் – கலி 126/14
வேய் நலம் இழந்த தோள் விளங்கு_இழை பொறை ஆற்றாள்
வாள் நுதல் பசப்பு ஊர இவளை நீ துறந்ததை – கலி 127/16,17
நாடி கொண்டாள் குற்றம் நயந்தாள் முனிவு ஆற்றாள்
ஊடி காண காட்டும் நலத்தாள் உடன் நில்லாள் – கம்.பால:17 26/1,2
வரை புயத்தினிடை கிடந்த பேர் ஆசை மனம் கவற்ற ஆற்றாள் ஆகி – கம்.ஆரண்:10 1/2
துஞ்சாதாரும் துஞ்சுதல் கண்டாள் துயர் ஆற்றாள்
நெஞ்சால் ஒன்றும் உய் வழி காணாள் நெகுகின்றாள் – கம்.சுந்:4 2/1,2

மேல்


ஆற்றான் (6)

விதி ஆற்றான் ஆக்கிய மெய் கலவை போல – பரி 7/20
கண் நின்று கூறுதல் ஆற்றான் அவன் ஆயின் – கலி 37/8
வாசம் நாறு ஓதியாளை கண்டவன் வவ்வல் ஆற்றான்
பேசல் ஆம் தகைமைத்து அல்லா பெரும் பிணி பிணிப்ப நீண்ட – கம்.ஆரண்:10 71/2,3
ஆற்றான் இவன் என்று உணராது எனது ஆற்றல் காண் என்று – கம்.ஆரண்:13 32/1
வவ்வுதல் கூற்றும் ஆற்றான் மாறுமாறு உலகின் வாழ்வார் – கம்.சுந்:11 21/2
எழுந்து அடி வணங்கல் ஆற்றான் இரு கையும் அரிதின் ஏற்றி – கம்.யுத்2:19 286/1

மேல்


ஆற்றி (33)

மலர் வாய் பிழாவில் புலர ஆற்றி
பாம்பு உறை புற்றின் குரும்பி ஏய்க்கும் – பெரும் 276,277
புலவர் பூண் கடன் ஆற்றி பகைவர் – பெரும் 450
பல் கதிர் மண்டிலம் பகல் செய்து ஆற்றி
சேய் உயர் பெரு வரை சென்று அவண் மறைய – நற் 69/1,2
கொண்டல் ஆற்றி விண் தலை செறீஇயர் – நற் 89/1
காலை மாரி பெய்து தொழில் ஆற்றி
விண்டு முன்னிய புயல் நெடும் காலை – பதி 84/21,22
அகல் வையத்து பகல் ஆற்றி
மாயா பல் புகழ் வியல் விசும்பு ஊர்தர – பதி 90/9,10
நிலவரை ஆற்றி நிறை பயன் ஒருங்கு உடன் – பரி 15/6
அறம் பெரிது ஆற்றி அதன் பயன் கொள்-மார் – பரி 19/10
முன் ஒன்று தமக்கு ஆற்றி முயன்றவர் இறுதி-கண் – கலி 34/4
பல் கதிர் ஞாயிறு பகல் ஆற்றி மலை சேர – கலி 118/4
தொல் இயல் ஞாலத்து தொழில் ஆற்றி ஞாயிறு – கலி 148/1
இழை அணி சிறப்பின் பெயர் வியர்ப்பு ஆற்றி
தமர் நமக்கு ஈத்த தலை நாள் இரவின் – அகம் 136/17,18
முறையின் வழாஅது ஆற்றி பெற்ற – அகம் 142/8
செல் விருந்து ஆற்றி துச்சில் இருத்த – அகம் 203/16
படுவது உண்டு பகல் ஆற்றி
இனிது உருண்ட சுடர் நேமி – புறம் 17/6,7
அரு குறை ஆற்றி வீழ்ந்தான் மன்ற – புறம் 288/7
பயன் உறுப்ப பலர்க்கு ஆற்றி
ஏமம் ஆக இ நிலம் ஆண்டோர் – புறம் 360/7,8
அருக்கியம் முதலிய கடன்கள் ஆற்றி வேறு – கம்.பால:5 52/1
ஆகம் மற்று அவள்-தன்னையும் ஆற்றி இ – கம்.அயோ:4 28/2
ஆண்தகை வேந்தனை அவலம் ஆற்றி பின் – கம்.அயோ:5 35/4
ஆனவன் பிற உள யாவும் ஆற்றி பின் – கம்.அயோ:14 80/1
அரசியற்கு உரிய யாவும் ஆற்றுழி ஆற்றி ஆன்ற – கம்.கிட்:9 24/1
ஆயினும் என்னை யானே ஆற்றி நின்று ஆவி உற்று – கம்.கிட்:11 70/1
ஆண்டான் அடிமை தொழில் ஆற்றி என் ஆற்றல் கொண்டே – கம்.சுந்:1 51/2
பொறை இருந்து ஆற்றி என் உயிரும் போற்றினேன் – கம்.சுந்:4 11/1
பரவும் இந்திரன் பதியிடை பகல் பொழுது ஆற்றி
இரவின் ஓலக்கம் நான்முகன் உலகத்துள் இருக்கும் – கம்.யுத்1:3 5/3,4
ஐ_இரண்டு அழுந்த எய்தான் அவன் அவை ஆற்றி நின்றான் – கம்.யுத்2:15 136/4
ஆதி அம் கடவுளாலே அரும் தவம் ஆற்றி பெற்றாய் – கம்.யுத்2:16 130/2
ஆதி நூல் மரபினாலே கடன்களும் ஆற்றி ஏற்றி – கம்.யுத்2:16 160/3
நொந்தனென் ஆக்கை நொய்தின் ஆற்றி மேல் நுவல்வென் என்னா – கம்.யுத்2:19 207/3
தக்க நாம் கண்ணீர் ஆற்றி தலை சுமந்து இரு கை நாற்றி – கம்.யுத்3:26 67/3
அனைய தேரினை அருச்சனை வரன்முறை ஆற்றி
இனையர் என்பது ஓர் கணக்கு_இலா மறையவர் எவர்க்கும் – கம்.யுத்4:35 24/1,2
அயன் படைத்த பேர் அண்டத்தின் அரும் தவம் ஆற்றி
பயன் படைத்தவர் யாரினும் படைத்தவன் பல் போர் – கம்.யுத்4:37 102/1,2

மேல்


ஆற்றிசின் (1)

சுடும் இறை ஆற்றிசின் அடி சேர்ந்து சாற்றுமின் – பரி 8/79

மேல்


ஆற்றிடை (1)

சோரி ஆற்றிடை அழுந்தினர் இன் உயிர் துறந்தார் – கம்.யுத்3:20 67/4

மேல்


ஆற்றிய (6)

அறியா தேஎத்து ஆற்றிய துணையே – அகம் 35/18
ஆண்_கடன் உடைமையின் பாண்_கடன் ஆற்றிய
ஒலியல் கண்ணி புலிகடிமாஅல் – புறம் 201/14,15
பாலின் ஆற்றிய பத்தி பயத்தலால் – கம்.கிட்:7 119/2
மெய் ஒத்து ஆற்றிய தவத்தையே வியத்துமோ விரிஞ்சன் – கம்.சுந்:2 17/2
வாளின் ஆற்றிய கற்பக வல்லியர் – கம்.சுந்:2 174/1
ஆற்றிய குன்றம் என்று அளவு_இல் ஆற்றலான் – கம்.யுத்2:16 253/2

மேல்


ஆற்றியார் (1)

அரும் தவம் ஆற்றியார் நுகர்ச்சி போல் அணி கொள – கலி 30/1

மேல்


ஆற்றில் (5)

ஆடகத்து ஓடை யானை அழி மதத்து இழுக்கல் ஆற்றில்
பாடக காலினாரை பயபய கொண்டு போனார் – கம்.பால:14 52/3,4
அழிகின்ற அறிவினாலோ பேதமையாலோ ஆற்றில்
சுழி ஒன்றி நின்றது அன்ன உந்தியாள் தூய செந்தேன் – கம்.பால:19 15/1,2
நளிர் புனல் கங்கை ஆற்றில் நண்டு என செல்லும் நாவாய் – கம்.அயோ:13 60/2
ஓய்ந்துளார் சிலர் உலந்தனர் உதிர நீர் ஆற்றில்
பாய்ந்து கால் பறித்து அழுந்தினர் சிலர் சிலர் பயத்தால் – கம்.ஆரண்:7 137/2,3
சேல் பிடித்து எழு திரை ஆற்றில் திண் நெடும் – கம்.யுத்2:18 98/2

மேல்


ஆற்றின் (18)

அற நெறி பிழையாது ஆற்றின் ஒழுகி – மது 500
ஆற்றின் வாரார் ஆயினும் ஆற்ற – குறி 23
ஆற்றின் அளவும் அசையும் நன் புலமும் – மலை 67
பெரு நன்று ஆற்றின் பேணாரும் உளரோ – குறு 115/1
ஆற்றின் நிறுப்பல் பணிந்து – கலி 91/17
அரைசு பட கடந்து அட்டு ஆற்றின் தந்த – கலி 105/1
நல் ஆற்றின் உயிர் காத்து நடுக்கு அற தான் செய்த – கலி 118/2
இ இடை கங்கை ஆற்றின் ஏற்றினை ஆயின் எம்மை – கம்.அயோ:13 44/3
அறையும் நல் மணி ஆற்றின் அகன் கரை – கம்.ஆரண்:4 39/2
வில் இயல் தட கை வீரன் வீங்கு நீர் ஆற்றின் பாங்கர் – கம்.ஆரண்:5 6/1
அனையது ஓர் தன்மை ஆன அருவி நீர் ஆற்றின் பாங்கர் – கம்.ஆரண்:5 7/1
குளித்தனன் கான ஆற்றின் குளித்த பின் கொண்ட நல் நீர் – கம்.ஆரண்:13 136/3
ஆற்றின் வீழ்ந்து போய் அலை கடல் பாய்தரும் இயல்ப – கம்.கிட்:4 8/4
தேன் உகு சரள சோலை தெய்வ நீர் ஆற்றின் தெண் நீர் – கம்.சுந்:2 102/3
வண்டு அலம்பு நல் ஆற்றின் மராமரம் – கம்.சுந்:6 32/1
வண்டல் அம் புனல் ஆற்றின் மடிந்தன – கம்.சுந்:6 32/2
ஈர்க்கின்ற குருதி ஆற்றின் யானையின் பிணத்தை நோக்கும் – கம்.யுத்3:22 31/4
ஆழ் திரை ஆற்றின் நீரோடு அமைத்தி இன்று என்ன ஆம் என்று – கம்.யுத்4:42 14/2

மேல்


ஆற்றின (1)

ஆற்றின அரசனை ஐய வெய்ய என் – கம்.அயோ:5 23/3

மேல்


ஆற்றினன் (3)

ஆற்றினன் உழற்றும் ஓர் ஆதன் எய்தும் அ – கம்.அயோ:11 111/3
ஆற்றினன் தருமத்தின் அமைதி உன்னுவான் – கம்.கிட்:11 104/4
ஆற்றினன் அரவு கொண்டு அசைப்ப ஆர் அமர் – கம்.யுத்3:22 37/3

மேல்


ஆற்றினார் (1)

அனையவர் திறத்து உளர் யாவர் ஆற்றினார் – கம்.யுத்1:2 71/4

மேல்


ஆற்றினால் (3)

கொங்கையின் வீழ்ந்தன குறித்த ஆற்றினால்
இங்கு இதின் அற்புதம் இன்னும் கேட்டியால் – கம்.சுந்:3 48/3,4
காரியம் ஈது எனின் கண்ட ஆற்றினால்
சீரியர் மனிதரே சிறியம் யாம் எனா – கம்.யுத்1:2 43/2,3
கேட்ட ஆற்றினால் கிளி_மொழி சீதையை கிடைத்தும் – கம்.யுத்1:5 70/3

மேல்


ஆற்றினாளை (1)

ஆர்ப்பு ஒலி அமுதம் ஆக ஆர் உயிர் ஆற்றினாளை – கம்.யுத்3:26 91/4

மேல்


ஆற்றினாற்கு (1)

அ வரங்களும் இரண்டு அவை ஆற்றினாற்கு ஈந்த – கம்.யுத்4:40 118/3

மேல்


ஆற்றினான் (3)

ஆற்றினான் அவன் ஆழி அம் தேர் சரம் – கம்.ஆரண்:9 19/3
ஆற்றினான் தன் அடு சிலை அன்னதின் – கம்.யுத்2:15 96/2
ஆற்றினான் செரு கண்டவர் அஞ்சினார் – கம்.யுத்4:37 183/4

மேல்


ஆற்றினில் (1)

கண்ணின் நீர் ஆற்றினில் குளிப்ப காண்டியால் – கம்.சுந்:5 56/4

மேல்


ஆற்றினென் (2)

தல பொறை ஆற்றினென் தனையர் வந்திலர் – கம்.பால:5 79/2
ஐய நான் அவை ஆற்றினென் வருவது ஓர் அளவும் – கம்.யுத்3:22 88/3

மேல்


ஆற்றினே (2)

வாரி இன்றிய வாலுக ஆற்றினே – கம்.அயோ:11 34/4
ஒழுக்கினர் நிருதரை உதிர ஆற்றினே – கம்.யுத்2:18 96/4

மேல்


ஆற்றினேன் (1)

ஐய நீ ஆற்றலின் ஆற்றினேன் அலது – கம்.கிட்:6 27/1

மேல்


ஆற்றினை (1)

ஆற்றினை நீ ஈண்டு இருவர் மானுடவர்க்கு ஆற்றாது – கம்.ஆரண்:6 96/3

மேல்


ஆற்றினோ (1)

நிறுக்கல் ஆற்றினோ நன்று-மன் தில்ல – குறு 58/2

மேல்


ஆற்றீர் (1)

நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும் – புறம் 195/6

மேல்


ஆற்று (29)

ஆற்று எதிர்ப்படுதலும் நோற்றதன் பயனே – பொரு 59
கொன்று ஆற்று துறந்த மாக்களின் அடு பிணன் – நற் 329/2
ஆற்று அயல் எழுந்த வெண் கோட்டு அதவத்து – குறு 24/3
செல் ஆற்று கவலை பல் இயம் கறங்க – குறு 263/2
ஆற்று இருந்து அல்கி வழங்குநர் செகுத்த – குறு 283/6
ஆற்று அயல் இருந்த இரும் கோட்டு அம் சிறை – குறு 350/4
அரும் செலல் பேர் ஆற்று இரும் கரை உடைத்து – பதி 43/15
நிரை வளை ஆற்று இரும் சூள் – பரி 8/89
ஆற்று அணி வெள் வாள் விதிர்ப்போர் மிளிர் குந்தம் ஏந்துவோர் – பரி 11/50
போல் ஆற்று முன்பின் புனை கழல் மைந்தரொடு – பரி 22/27
கடைஇய ஆற்று இடை நீர் நீத்த வறும் சுனை – கலி 3/8
செல்லு நீள் ஆற்று இடை சேர்ந்து எழுந்த மரம் வாட – கலி 3/12
துணிபு நீ செல கண்ட ஆற்று இடை அ மரத்து – கலி 3/16
அன்பு அற சூழாதே ஆற்று இடை நும்மொடு – கலி 6/9
கடு நவை ஆர் ஆற்று அறு சுனை முற்றி – கலி 12/3
அற்றத்து இட்டு ஆற்று அறுத்தான் மார்பு – கலி 144/66
நீர் இல் ஆர் ஆற்று நிவப்பன களிறு அட்டு – அகம் 45/4
சூரல் மிளைஇய சாரல் ஆர் ஆற்று
ஓங்கல் மிசைய வேங்கை ஒள் வீ – அகம் 228/9,10
நல் ஆற்று படூஉம் நெறியும் ஆர் அதுவே – புறம் 195/9
உள் ஆற்று கவலை புள்ளி நீழல் – புறம் 219/1
கோசலம் புனை ஆற்று அணி கூறுவாம் – கம்.பால:1 1/4
ஆற்று நீரிடை அம் கைகளால் எடுத்து – கம்.பால:14 35/3
சுழிபட்டு ஓங்கிய தூங்கு ஒலி ஆற்று தன் – கம்.அயோ:7 24/1
வாள் ஆற்று கண்ணாளை வஞ்சித்தான் மணி முடி என் – கம்.சுந்:2 217/2
ஆற்று குருதி நிணத்தோடு அடுத்த அள்ளல் பெரும் கொள்ளை – கம்.சுந்:8 42/2
வண்டல் தெண் திரை ஆற்று நீர் சில என்று மருவான் – கம்.யுத்1:3 4/1
ஆற்று கொய் உளை புரவியின் சிரங்களும் அறுத்தான் – கம்.யுத்2:15 241/4
அமிழ் பெரும் குருதி வெள்ளம் ஆற்று வாய்முகத்தின் தேக்கி – கம்.யுத்4:34 22/3
துறத்தல் ஆற்று உறு ஞான மா கடும் கணை தொடர – கம்.யுத்4:37 124/1

மேல்


ஆற்று-மின் (1)

ஆதி மன்னனை ஆற்று-மின் நீர் என்றான் – கம்.அயோ:4 230/3

மேல்


ஆற்று-உற (2)

கேட்டிசின் வாழியோ மகிழ்ந ஆற்று-உற
மையல் நெஞ்சிற்கு எவ்வம் தீர – ஐங் 59/1,2
செய்_வினை ஆற்று-உற விலங்கின் – அகம் 33/19

மேல்


ஆற்றுக (1)

ஆற்றுக தில்ல யாமே – ஐங் 12/3

மேல்


ஆற்றுகில்லா (1)

நோய் ஆற்றுகில்லா உயிர் போல நுடங்கு இடையார் – கம்.அயோ:4 142/3

மேல்


ஆற்றுகில்லாள்-தனை (1)

தாய் ஆற்றுகில்லாள்-தனை ஆற்றுகின்றார்கள்-தம்-பால் – கம்.அயோ:4 142/1

மேல்


ஆற்றுகிற்கிலள் (1)

ஆற்றுகிற்கிலள் பற்பல பன்னி நின்று அழைத்தாள் – கம்.ஆரண்:6 92/4

மேல்


ஆற்றுகிற்பார் (1)

சொல்லாட்டி நின்னொடு சொல் ஆற்றுகிற்பார் யார் – கலி 108/18

மேல்


ஆற்றுகின்ற (1)

ஆற்றலன் ஆற்றுகின்ற அரும் சமம் இதுவே ஆகில் – கம்.யுத்2:19 55/2

மேல்


ஆற்றுகின்றார் (1)

தீ ஆற்றுகின்றார் என சிந்தையின்-நின்று செற்ற – கம்.அயோ:4 142/2

மேல்


ஆற்றுகின்றார்கள்-தம்-பால் (1)

தாய் ஆற்றுகில்லாள்-தனை ஆற்றுகின்றார்கள்-தம்-பால்
தீ ஆற்றுகின்றார் என சிந்தையின்-நின்று செற்ற – கம்.அயோ:4 142/1,2

மேல்


ஆற்றுகேன் (2)

ஆடு எனில் ஆடலும் ஆற்றுகேன் பாடுகோ – கலி 140/14
அறன் அலது இயற்றி வேறு என் கொண்டு ஆற்றுகேன் – கம்.சுந்:4 14/4

மேல்


ஆற்றுதல் (4)

வன்பின் ஆற்றுதல் அல்லது செப்பின் – குறு 368/3
ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல் – கலி 133/6
அமைச்சர் சொல்_வழி ஆற்றுதல் ஆற்றலே – கம்.அயோ:2 23/4
அன்னவன் பணி தலை ஏந்தி ஆற்றுதல்
என்னது கடன் அவன் இடரை நீக்குதல் – கம்.அயோ:4 161/1,2

மேல்


ஆற்றுதி (4)

அருமை நோன்புகள் ஆற்றுதி ஆம் அன்றே – கம்.அயோ:4 20/4
அன்னவன் அரசுக்கு ஏற்றது ஆற்றுதி அறிவின் என்றான் – கம்.கிட்:9 27/4
அடைத்து வைத்தன திறந்துகொண்டு ஆற்றுதி ஆயின் – கம்.யுத்2:15 252/3
ஆண்தகை நீயே இன்னும் ஆற்றுதி அருமை போர்கள் – கம்.யுத்2:19 299/3

மேல்


ஆற்றுதியோ (1)

ஐயா இளங்கோவே ஆற்றுதியோ நீ என்பார் – கம்.அயோ:4 104/3

மேல்


ஆற்றுதிர் (1)

ஒருவீர் ஒருவீர்க்கு ஆற்றுதிர் இருவீரும் – புறம் 58/20

மேல்


ஆற்றுதும் (1)

அம்பின் ஆற்றுதும் என்று அகன் குன்றின் மேல் – கம்.பால:1 3/3

மேல்


ஆற்றுப்படுத்த (10)

முருகு ஆற்றுப்படுத்த உரு கெழு வியல் நகர் – திரு 244
நெஞ்சு ஆற்றுப்படுத்த நிறை தபு புலம்பொடு – முல் 81
கன்று ஆற்றுப்படுத்த புன் தலை சிறாஅர் – குறு 241/3
ஒன்று ஆற்றுப்படுத்த நின் ஆர்வலர் தொழுது ஏத்தி – பரி 4/2
மலை ஆற்றுப்படுத்த மூ_இரு கயந்தலை – பரி 5/10
கல்லென கவின் பெற்ற விழவு ஆற்றுப்படுத்த பின் – கலி 5/10
சுரும்பு ஆற்றுப்படுத்த மணி மருள் மாலை – கலி 85/16
முருகு ஆற்றுப்படுத்த உரு கெழு நடுநாள் – அகம் 22/11
பகல் ஆற்றுப்படுத்த பழங்கண் மாலை – அகம் 71/9
பகல் ஆற்றுப்படுத்த பையென் தோற்றமொடு – அகம் 365/2

மேல்


ஆற்றுப்படுப்ப (1)

துனி கூர் எவ்வமொடு துயர் ஆற்றுப்படுப்ப
முனிவு இகந்திருந்த முது வாய் இரவல – சிறு 39,40

மேல்


ஆற்றுப (1)

ஒரு பதி வாழ்தல் ஆற்றுப தில்ல – அகம் 279/3

மேல்


ஆற்றும் (17)

நிலத்து ஆற்றும் குழூஉ புதவின் – மது 165
வான் ஆற்றும் மழை தலைஇ மரன் ஆற்றும் மலர் நாற்றம் – பரி 20/8
வான் ஆற்றும் மழை தலைஇ மரன் ஆற்றும் மலர் நாற்றம் – பரி 20/8
தேன் ஆற்றும் மலர் நாற்றம் செறு வெயில் உறு கால – பரி 20/9
கான் ஆற்றும் கார் நாற்றம் கொம்பு உதிர்த்த கனி நாற்றம் – பரி 20/10
வேல் ஆற்றும் மொய்ம்பனின் விரை மலர் அம்பினோன் – பரி 22/26
மென் சிறகரால் ஆற்றும் புறவு எனவும் உரைத்தனரே – கலி 11/13
பின் ஒன்று பெயர்த்து ஆற்றும் பீடு உடையாளர் போல் – கலி 34/5
ஆற்றும் பெரும நின் செல்வம் – புறம் 28/16
உதவி ஆற்றும் நண்பின் பண்பு உடை – புறம் 29/21
நிறை பரம் சொரிந்து வங்கம் நெடு முதுகு ஆற்றும் நெய்தல் – கம்.பால:2 19/4
மற்று அது வினையின் வந்தது ஆயினும் மாற்றல் ஆற்றும்
பெற்றியர் பிறப்பின் மேன்மை பெரியவர் அரிய நூலும் – கம்.அயோ:1 6/2,3
ஆறா கனல் ஆற்றும் ஓர் அஞ்சனம் மேகம் என்ன – கம்.அயோ:4 121/4
இந்திரன் கருமம் ஆற்றும் இறைவன் நீ இயம்பு தூது – கம்.சுந்:12 107/3
தாள் எலாம் குலைய ஓடி திரிவன தாங்கல் ஆற்றும்
கோள் இலா மன்னன் நாட்டு குடி என குலைவ கண்டான் – கம்.யுத்3:22 146/3,4
அழி படை தாங்கல் ஆற்றும் ஆடவர் யாண்டும் வெஃகா – கம்.யுத்3:27 164/3
சுடவும் ஆற்றும் எ உலகையும் எவனுக்கும் தோலான் – கம்.யுத்4:32 22/4

மேல்


ஆற்றுமால் (1)

அந்தகன் அடியார் செய்கை ஆற்றுமால் அமிழ்தின் வந்த – கம்.யுத்2:17 53/3

மேல்


ஆற்றுமே (1)

ஆற்றல் சால் கலுழனேதான் ஆற்றுமே அமரின் ஆற்றல் – கம்.யுத்2:16 29/2

மேல்


ஆற்றுமேல் (1)

ஆருமே அவற்றின் ஆற்றல் ஆற்றுமேல் அனந்தகோடி – கம்.யுத்2:16 20/3

மேல்


ஆற்றுமோ (5)

இன் உயிர் தருதலும் ஆற்றுமோ
முன்னிய தேஎத்து முயன்று செய் பொருளே – கலி 7/20,21
ஒரு கணைக்கு ஆற்றுமோ உலகம் ஏழுமே – கம்.கிட்:6 13/4
ஆண்தகை இனி ஒரு பொழுதும் ஆற்றுமோ – கம்.சுந்:5 66/4
அன்னவன் தன்மை கண்டால் ஆற்றுமோ ஆக்கை வேறே – கம்.யுத்3:24 22/1
அன்னது ஒன்றும் நினைந்திலன் ஆற்றுமோ
என்னை வெல்ல மனித்தன் என்று எண்ணுவான் – கம்.யுத்4:37 22/3,4

மேல்


ஆற்றுவள் (1)

அரும் படர் அவல நோய் ஆற்றுவள் என்னாது – கலி 28/10

மேல்


ஆற்றுவனே (1)

ஆற்றுவனே வஞ்சனையால் உமை உள்ள பரிசு அறிவான் அமைந்தது அன்றோ – கம்.ஆரண்:6 135/2

மேல்


ஆற்றுவாய் (2)

அந்தரம் உணர்ந்து உனக்கு உறுவது ஆற்றுவாய் – கம்.யுத்2:16 91/4
ஆற்றுவாய் அல்லை நீயும் அஞ்சினை போலும் ஆவி – கம்.யுத்3:31 46/2

மேல்


ஆற்றுவார் (1)

அருமையே அருமையே யார் இது ஆற்றுவார்
ஒருமையே எம்மனோர்க்கு உரைக்கல்-பாலதோ – கம்.சுந்:3 71/3,4

மேல்


ஆற்றுவான் (7)

கொதிக்கும் வெம்மையை ஆற்றுவான் போல் கடல் குளித்தான் – கம்.பால:9 2/4
கதம் கொள் சீற்றத்தை ஆற்றுவான் இனியன கழறி – கம்.பால:15 4/1
இறந்திலன் இருந்தனன் என் செய்து ஆற்றுவான்
பிறந்திலன் பரதன் நீ பெற்றதால் என்றாள் – கம்.அயோ:2 63/3,4
பைம் தொடி திருவின் பரிவு ஆற்றுவான்
வெம் தொழில் துறை வீடு பெற்று எய்திய – கம்.கிட்:7 116/2,3
ஆரை கண்டு உயிர் ஆற்றுவான் உணர்வு அழிந்தான் – கம்.கிட்:10 48/2
ஆர்த்தனன் அனையவர் அரந்தை ஆற்றுவான் – கம்.யுத்3:24 95/4
ஆற்றுவான் அல்லன் ஆகி அயர்கின்றான் எனினும் ஐயன் – கம்.யுத்3:26 62/2

மேல்


ஆற்றுவென் (3)

கொதிக்கும் மனம் எங்ஙனம் ஆற்றுவென் கோள் இழைத்தாள் – கம்.அயோ:4 130/2
நின்று இனிது இருந்தவம் நெறியின் ஆற்றுவென்
ஒன்று இனி உரைக்கின் என் உயிரை நீக்குவென் – கம்.அயோ:12 18/2,3
எள்ளலையாம் எனின் இயம்பல் ஆற்றுவென்
தெள்ளிய பொருள் என அரசன் செப்பினான் – கம்.யுத்1:2 72/3,4

மேல்


ஆற்றுவேன் (2)

அடல் மா மேல் ஆற்றுவேன் என்னை மடல்_மா மேல் – கலி 141/9
ஆற்றுவேன் நான் உளனாக ஆய்_வளை – கம்.கிட்:10 92/2

மேல்


ஆற்றுவை-கொல்லாம் (1)

குரக்கு தனி கரத்தின் புடை பொறை ஆற்றுவை-கொல்லாம் – கம்.யுத்2:15 165/4

மேல்


ஆற்றுவோர்க்கே (1)

ஒழிந்து இவண் உறைதல் ஆற்றுவோர்க்கே – அகம் 215/17

மேல்


ஆற்றுவோரே (1)

இசை பட பெய்தல் ஆற்றுவோரே – அகம் 377/15

மேல்


ஆற்றுழி (2)

நாலின் ஆற்றலும் ஆற்றுழி நண்ணினாய் – கம்.கிட்:7 119/4
அரசியற்கு உரிய யாவும் ஆற்றுழி ஆற்றி ஆன்ற – கம்.கிட்:9 24/1

மேல்


ஆற்றுறும் (3)

வகையும் மானமும் மாறு எதிர்ந்து ஆற்றுறும்
பகையும் இன்றி நிரைந்து பரந்து எழும் – கம்.கிட்:13 1/1,2
அன்னை நோய்க்கும் பரதன் அங்கு ஆற்றுறும்
இன்னல் நோய்க்கும் அங்கு ஏகுவது அன்றியே – கம்.சுந்:5 37/2,3
பிறத்தல் ஆற்றுறும் பேதைமை பிணிப்புற தம்மை – கம்.யுத்4:37 124/3

மேல்


ஆற்றேம் (5)

பொறை ஆற்றேம் என்றல் பெறுதுமோ யாழ – கலி 90/28
மேவினம் பிரிதல் ஆற்றேம் வீர நீ விதியின் எம்மை – கம்.பால:8 3/1
புன் தொழில் அரக்கர்க்கு ஆற்றேம் நோற்கிலெம் புகுந்த போதே – கம்.சுந்:3 129/2
கூறு இரண்டு ஆக்கும் வாள் கை குழுவையும் குணிக்கல் ஆற்றேம்
சேறு இரண்டு அருகு செய்யும் செறி மத சிறு கண் யானை – கம்.சுந்:11 6/2,3
நின்றும் ஒன்று இயற்றல் ஆற்றேம் நேமியான் தானே நேர்ந்து – கம்.யுத்3:31 56/2

மேல்


ஆற்றேன் (10)

யானும் ஆற்றேன் அது தானும் வந்தன்று – நற் 124/3
தனியே இருத்தல் ஆற்றேன் என்று நின் – நற் 162/4
அக்குளுத்து புல்லலும் ஆற்றேன் அருளீமோ – கலி 94/20
வருத்து-உறும் யாக்கை வருந்துதல் ஆற்றேன்
அருப்பம் உடைத்து என்னுள் எவ்வம் பொருத்தி – கலி 146/47,48
எமியேன் இருத்தலை யானும் ஆற்றேன்
யாங்கு செய்வாம்-கொல் தோழி ஈங்கை – அகம் 252/8,9
ஆற்றேன் தெய்ய அலர்க இ ஊரே – அகம் 370/16
மீளவும் திகைப்பது-அல்லால் தனித்தனி விளம்பல் ஆற்றேன்
நாளையே காண்டி அன்றே நான் உனக்கு உரைப்பது என்னோ – கம்.ஆரண்:10 73/3,4
கார்த்தவீரியனை நேர்வார் உளர் என கருதல் ஆற்றேன்
பார்த்த போது அவனும் மற்று அ தாபதன் தம்பி பாதத்து – கம்.யுத்2:16 25/2,3
சோதியான் உதயம் செய்தான் உற்றது ஓர் துணிதல் ஆற்றேன்
ஏது யான் செய்வது என்னா இடர் உற்றான் இணை இலாதான் – கம்.யுத்3:24 55/3,4
இரும் சிறகு அற்ற புள் போல் யாதும் ஒன்று இயற்றல் ஆற்றேன்
இரும் சிறை அழுந்துகின்றேன் எம்பிரான் தேவி பட்ட – கம்.யுத்3:26 46/2,3

மேல்


ஆற்றை (4)

கழித்து நீர் வரு துறை ஆற்றை சூழ் படை – கம்.அயோ:13 63/1
ஆறு செய்தன ஆனையின் மதங்கள் அ ஆற்றை
சேறு செய்தன தேர்களின் சில்லி அ சேற்றை – கம்.சுந்:9 9/1,2
அம்பின் மா மழையை நோக்கும் உதிரத்தின் ஆற்றை நோக்கும் – கம்.யுத்3:22 25/1
செறிவன இல்லா ஆற்றை சிந்தையால் தெரிய நோக்கும் – கம்.யுத்3:22 28/4

மேல்


ஆற்றொடு (2)

ஆனை மா மத ஆற்றொடு அளாவியும் – கம்.பால:1 8/3
வேலை மிக்கு ஆற்றொடு மீள வேலை சூழ் – கம்.சுந்:5 63/2

மேல்


ஆற்றொடும் (1)

கழலும் சோரி நீர் ஆற்றொடும் கடலிடை கலக்கும் – கம்.யுத்4:32 13/3

மேல்


ஆற்றோம் (1)

கரி படு திசையின் நீண்ட காவலாய் காவல் ஆற்றோம்
கிரி படு குவவு திண் தோள் குரங்கு இடை கிழித்து வீச – கம்.சுந்:6 56/2,3

மேல்


ஆற (1)

அங்கு அவன்-தனை மலைந்து கொன்று முனிவு ஆற வந்தனென் அது அன்றியும் – கம்.யுத்2:19 76/3

மேல்


ஆறல் (1)

ஆறல் மாந்தினர்அரக்கியர்க்கு உயிர் அன்ன அரக்கர் – கம்.சுந்:2 29/4

மேல்


ஆறலை (1)

ஆறலை கள்வர் படை விட அருளின் – பொரு 21

மேல்


ஆறா (9)

இடு துனி கை ஆறா என் துயர் கூர – பரி 8/78
குழீஇ அவாவினால் தேம்புவார் இல் கடை ஆறா
உவா அணி ஊர்ந்தாயும் நீ – கலி 97/24,25
ஆறா கனல் ஆற்றும் ஓர் அஞ்சனம் மேகம் என்ன – கம்.அயோ:4 121/4
அணி கண்டுழியே அமுதம் தெளித்தாலும் ஆறா
பிணி கொண்டனன் பின் எவரே அது பேர்க்க வல்லார் – கம்.சுந்:4 91/3,4
அண்ணல் வெம் காமன் எய்த அலர் அம்பு தொளைத்த ஆறா
பண்ணினும் உளை நீ நின்னை பிரிந்தமை பொருந்திற்று ஆமோ – கம்.சுந்:14 30/3,4
அருப்பு_அற பிறந்த கோபம் ஆறினான் ஆறா ஆற்றல் – கம்.யுத்1:7 11/3
சிந்துர செம் பசும் குருதி திசைகள்-தொறும் திரை ஆறா
எந்திர தேர் கரி பரி ஆள் ஈர்த்து ஓட பார்த்திருந்த – கம்.யுத்2:16 348/1,2
எழுந்தனன் என்ன துன்ப கடலின் நின்று ஏறி ஆறா
கொழுந்து உறு கோப தீயும் நடுக்கமும் மனத்தை கூட – கம்.யுத்3:26 75/2,3
ஆறா விறல் மறவோன் அவை தனி நாயகன் அறுப்பான் – கம்.யுத்4:37 53/2

மேல்


ஆறாக (1)

அள்ளப்பட்டு அழி குருதி பொரு புனல் ஆறாக படி சேறு ஆக – கம்.சுந்:10 28/2

மேல்


ஆறாத (1)

தேய்ந்து ஆறாத பெரும் செல்வம் – கம்.சுந்:5 43/2

மேல்


ஆறாத-முன்னம் (1)

ஆறாத-முன்னம் அகன் வேலையை ஆறு செய்தான் – கம்.யுத்1:11 27/4

மேல்


ஆறாது-அரோ (1)

அஞ்சினார் நெஞ்சு போல் என்றும் ஆறாது-அரோ – கம்.பால:7 7/4

மேல்


ஆறாதே (1)

எரிந்து ஆறாதே இன் உயிர் உண்ணும் எரி அன்னாள் – கம்.அயோ:3 47/4

மேல்


ஆறாநின்றேன் (1)

ஆறாநின்றேன் ஆவி சுமந்தேன் அழிகின்றேன் – கம்.யுத்3:22 204/2

மேல்


ஆறாய் (2)

ஆறிட ஓடினது ஆறாய் – கம்.சுந்:13 50/4
ஆறாய் நெடும் கடும் சோரியின் அளறு ஆம் வகை அரைப்பான் – கம்.யுத்3:22 117/2

மேல்


ஆறாயிர (1)

ஆறாயிர வானவரும் அறிவின் – கம்.யுத்3:20 95/2

மேல்


ஆறானது (1)

போல் ஆயின வய வானமும் ஆறானது புவியே – கம்.யுத்2:18 149/4

மேல்


ஆறி (10)

ஒரு பகல் எல்லாம் உருத்து எழுந்து ஆறி
இருவர் கண் குற்றமும் இல்லையால் என்று – கலி 39/24,25
ஆறி நின்றது அருள் அன்று அரக்கியை – கம்.பால:7 43/3
ஆறி நின்று அறம் ஆற்றலர் வாழ்வு என – கம்.அயோ:14 19/1
மோக வெம் துயர் சிறிது ஆறி முன்னியே – கம்.ஆரண்:13 52/2
ஆறுதி என்று தாதை ஆற்றலின் சீற்றம் ஆறி – கம்.சுந்:4 80/4
உருகியது உடனே ஆறி வலித்தது குளிர்ப்பு உள் ஊற – கம்.சுந்:14 42/4
ஆண்டு ஒரு செம்பொன் பீடத்து இருந்து தன் வருத்தம் ஆறி
நீண்டு உயர் நினைப்பன் ஆகி கஞ்சுகி அயல் நின்றானை – கம்.யுத்2:16 6/1,2
அ கணத்து மந்திரியர் ஆற்ற சிறிது ஆறி
இ கணத்து மானிடவர் ஈர குருதியால் – கம்.யுத்2:17 91/1,2
ஆறி நின்றனன் ஆற்றலில் தோற்றிலான் – கம்.யுத்2:19 126/4
தீராத வசை என்றேன் எனை முனிந்த முனிவு ஆறி தேறினாயோ – கம்.யுத்4:38 5/2

மேல்


ஆறிட (2)

ஆறிட ஓடினது ஆறாய் – கம்.சுந்:13 50/4
அழுவேன் இனி இன் இடர் ஆறிட யான் – கம்.யுத்3:23 21/2

மேல்


ஆறிய (10)

ஆறிய கற்பின் அடங்கிய சாயல் – பதி 16/10
ஆறிய கற்பின் தேறிய நல் இசை – பதி 90/49
நம் உணர்ந்து ஆறிய கொள்கை – அகம் 95/14
ஆறிய அறிவன் கூறி அளித்தலும் அண்ணல்-தன்-பால் – கம்.பால:8 2/1
ஆறிய சிந்தனை அறிஞ ஒன்று உரை – கம்.அயோ:14 123/3
ஆறிய சிந்தையள் அஃது உரை-செய்ய – கம்.ஆரண்:14 53/1
ஆறிய பெரும் குணத்து அறிவன் ஆணையால் – கம்.யுத்1:2 78/2
அணை நெடும் கடலில் தோன்ற ஆறிய சீற்றத்து ஐயன் – கம்.யுத்1:10 6/1
அப்போதையின் அயர்வு ஆறிய அனுமான் அழல் விழியா – கம்.யுத்2:15 160/1
கண்டான் இறை ஆறிய நெஞ்சினன் கைகள் கூப்பி – கம்.யுத்2:19 4/1

மேல்


ஆறின (1)

தக்கன் நல் வேள்வியில் தழலும் ஆறின
மு கண் எண் தோளவன் முனிவும் மாறினான் – கம்.பால:13 13/3,4

மேல்


ஆறினர் (2)

ஆறினர் அஞ்சுகின்றார் அன்பரை தழுவி உம்பர் – கம்.சுந்:1 12/3
ஆறினர் அரும்_தவம் அயர்கின்றார்-கொலோ – கம்.சுந்:14 20/3

மேல்


ஆறினர்கள் (1)

நின்று நிலை ஆறினர்கள் வானவரும் மானவனும் நேமி எனல் ஆம் – கம்.யுத்3:31 153/2

மேல்


ஆறினன் (2)

ஆறினன் போல் சிறிது அவலம் அ வழி – கம்.அயோ:5 41/1
ஆறினன் என்பது அறிந்தனர் அன்னார் – கம்.யுத்3:20 16/1

மேல்


ஆறினாம் (1)

ஆறினாம் அஞ்சல் உன்-பால் அளித்தனம் அபயம் அன்பால் – கம்.யுத்1:7 12/1

மேல்


ஆறினார்களும் (1)

ஆறினார்களும் அஞ்சினார் உலகு எலாம் அனுங்க – கம்.யுத்4:35 25/4

மேல்


ஆறினான் (4)

அழுந்தினன் அவிப்ப அரும் வெம்மை ஆறினான்
பொழிந்தன கரி மதம் பொடி வெம் கானகம் – கம்.அயோ:14 21/2,3
அருப்பு_அற பிறந்த கோபம் ஆறினான் ஆறா ஆற்றல் – கம்.யுத்1:7 11/3
அருமை இன்றியே தின்று இறை ஆறினான்
பெருமை ஏற்றது கோடும் என்றே பிறங்கு – கம்.யுத்2:16 56/2,3
ஆறினான் அது-காலத்து அங்கு அவனுடை அனிகம் எல்லாம் – கம்.யுத்2:18 193/3

மேல்


ஆறினானும் (1)

ஆறினானும் வந்து அடி வணங்கினான் – கம்.கிட்:3 61/4

மேல்


ஆறினில் (1)

ஆறினில் கழிப்பிய அறன் நவில் கொள்கை – திரு 180

மேல்


ஆறினென் (1)

ஆறினென் அதனை ஐய மாயம் என்று அயிர்க்கின்றேனால் – கம்.யுத்3:26 87/4

மேல்


ஆறினை (2)

முனிவு ஆறினை முனிகின்றது முறையோ என மொழிவான் – கம்.பால:24 21/4
பொன் ஆர் சிகரத்து இறை ஆறினை போதி என்னா – கம்.சுந்:1 45/3

மேல்


ஆறினோடு (3)

ஆறினோடு ஆயிரம் அமைந்த ஆயிரம் – கம்.ஆரண்:7 38/1
ஆறினோடு ஆறும் ஓர் இரண்டும் அம்பினால் – கம்.ஆரண்:7 106/3
ஆறினோடு ஏழு கோல் அசனி ஏறு என – கம்.யுத்2:16 302/1

மேல்


ஆறு (203)

விசும்பு ஆறு ஆக விரை செலல் முன்னி – திரு 123
அறுவர் பயந்த ஆறு அமர் செல்வ – திரு 255
ஆறு செல் வருத்தம் அகல நீக்கி – பொரு 93
ஆறு செல் வம்பலர் காய் பசி தீர – பெரும் 365
ஆறு கிடந்து அன்ன அகல் நெடும் தெருவில் – நெடு 30
ஊறு நிரம்பிய ஆறு அவர் முந்துற – மலை 284
ஆறு செல் மாக்கள் சென்னி எறிந்த – நற் 2/3
விலங்கு மலை ஆர் ஆறு உள்ளு-தொறும் – நற் 154/11
தணியும் ஆறு இது என உரைத்தல் ஒன்றோ – நற் 244/7
ஆறு இடையிட்ட அளவைக்கு வேறு உணர்ந்து – நற் 318/7
வரும் ஆறு ஈது அவண் மறவாதீமே – நற் 323/11
ஆறு செல் மாக்கள் புள் கொள பொருந்தும் – குறு 140/2
ஆறு செல் மாக்கள் சேக்கும் – குறு 253/7
சேய் ஆறு சென்று துனை பரி அசாவாது – குறு 269/1
மாறு நின்று எதிர்ந்த ஆறு செல் வம்பலர் – குறு 297/3
ஆறு செல் வம்பலர் தொலைய மாறு நின்று – குறு 331/2
ஆறு செல் வம்பலர் படை தலைபெயர்க்கும் – குறு 350/6
சேய் ஆறு செல்வாம் ஆயின் இடர் இன்று – குறு 400/1
ஆரிடை செல்வோர் ஆறு நனி வெரூஉம் – ஐங் 311/2
கூறு-மின் வாழியோ ஆறு செல் மாக்கள் – ஐங் 385/4
ஆறு வனப்பு எய்த அலர் தாயினவே – ஐங் 483/1
ஈதல் ஏற்றல் என்று ஆறு புரிந்து ஒழுகும் – பதி 24/7
பிறிது ஆறு செல்-மதி சினம் கெழு குருசில் – பதி 53/14
ஆறு முட்டு-உறாஅது அறம் புரிந்து ஒழுகும் – பதி 59/16
ஆறு செல் மாக்கட்கு ஓய் தகை தடுக்கும் – பதி 60/7
என்றனிர் ஆயின் ஆறு செல் வம்பலீர் – பதி 77/2
நூறு_ஆயிரம் கை ஆறு அறி கடவுள் – பரி 3/43
ஆறு என ஏழு என எட்டு என தொண்டு என – பரி 3/79
வேறு_வேறு உருவின் இ ஆறு இரு கை கொண்டு – பரி 5/68
ஆறு செல் வளியின் அவியா விளக்கமும் – பரி 8/98
தாழ்வு-உழி உய்யாது தான் வேண்டும் ஆறு உய்ப்ப – பரி 11/110
அறு முகத்து ஆறு_இரு தோளால் வென்றி – பரி 14/21
சோர்ந்து அவிழ் இதழின் இயங்கும் ஆறு இன்று – பரி 17/27
இடை நிலம் யாம் ஏத்தும் ஆறு
குரங்கு அருந்து பண்ணியம் கொடுப்போரும் – பரி 19/37,38
ஆறு_இரு தோளவை அறு முகம் விரித்தவை – பரி 21/67
அந்தணர் தோயலர் ஆறு
வையை தேம் மேவ வழுவழுப்பு-உற்று என – பரி 24/61,62
ஐயர் வாய்பூசுறார் ஆறு
விரைபு இரை விரை துறை கரை அழிபு இழிபு ஊர ஊர்தரும் புனல் – பரி 24/63,64
தான் தோன்றாது இ வையை ஆறு
மழை நீர் அறு குளத்து வாய்பூசி ஆடும் – பரி 24/87,88
ஆறு அறி அந்தணர்க்கு அரு மறை பல பகர்ந்து – கலி 1/1
ஆறு கெட விலங்கிய அழல் அவிர் ஆரிடை – கலி 2/8
தூறு அதர்பட்ட ஆறு மயங்கு அரும் சுரம் – கலி 5/3
அலவு-உற்று குடி கூவ ஆறு இன்றி பொருள் வெஃகி – கலி 10/5
ஆறு நீர் இல என அறன் நோக்கி கூறுவீர் – கலி 20/12
ஆறு கடி கொள்ளும் வேறு புலம் படர்ந்து – கலி 21/3
ஆறு இன்றி பொருள் வெஃகி அகன்ற நாட்டு உறைபவர் – கலி 26/20
ஆறு விலங்கி தெருவின் கண் நின்று ஒருவன் – கலி 60/23
ஒருவன் சாம் ஆறு எளிது என்பாம் மற்று – கலி 60/26
அச்சு ஆறு ஆக உணரிய வருபவன் – கலி 75/20
ஆர் உயிர் நிற்கும் ஆறு யாது – கலி 89/6
ஆறு மயங்கினை போறி நீ வந்து ஆங்கே – கலி 95/3
மாண்_இழை ஆறு ஆக சாறு – கலி 102/14
ஓஒ அஃது அறும் ஆறு
ஆயர்_மகன் ஆயின் ஆய_மகள் நீ ஆயின் – கலி 107/18,19
சொல்லிய ஆறு எல்லாம் மாறுமாறு யான் பெயர்ப்ப – கலி 111/20
உலமரல் உயவு நோய்க்கு உய்யும் ஆறு உரைத்து செல் – கலி 113/3
தன் நலம் கரந்தாளை தலைப்படும் ஆறு எவன்-கொலோ – கலி 138/7
நெஞ்சு ஆறு கொண்டாள் அதன் கொண்டும் துஞ்சேன் – கலி 139/7
ஏமராது ஏமரா ஆறு
கனை இருள் வானம் கடல் முகந்து என் மேல் – கலி 145/54,55
ஆறு அல்ல மொழி தோற்றி அற வினை கலக்கிய – கலி 147/1
வெரு வந்த ஆறு என்னார் விழு பொருட்கு அகன்றவர் – கலி 150/12
ஆறு கடி கொள்ளும் அரும் சுரம் பணை தோள் – அகம் 65/17
வெந்து ஆறு பொன்னின் அந்தி பூப்ப – அகம் 71/6
ஆறு அன்று என்னா வேறு அல் காட்சி – அகம் 73/9
ஆறு செல் வம்பலர் நீள் இடை அழுங்க – அகம் 95/8
ஆறு செல் மாக்கள் அறுத்த பிரண்டை – அகம் 119/5
ஆறு செல் மாக்கள் சோறு பொதி வெண் குடை – அகம் 121/12
ஆறு செல் வம்பலர் சேறு கிளைத்து உண்ட – அகம் 137/1
ஆறு செல் வம்பலர் உயிர் செல பெயர்ப்பின் – அகம் 175/4
தனியை வந்த ஆறு நினைந்து அல்கலும் – அகம் 182/11
வேறு பல் தேஎத்து ஆறு பல நீந்தி – அகம் 239/7
ஊறு படு கவலைய ஆறு பல நீந்தி – அகம் 247/10
வேறு_வேறு கவலைய ஆறு பரிந்து அலறி – அகம் 249/17
எம்மொடு ஓர் ஆறு படீஇயர் யாழ நின் – அகம் 257/4
ஆறு செல் வம்பலர் வரு_திறம் காண்-மார் – அகம் 263/6
ஆறு செல் வம்பலர் அசையுநர் இருக்கும் – அகம் 277/11
இட்டு ஆறு இரங்கும் விட்டு ஒளிர் அருவி – அகம் 288/10
ஆறு செல் வம்பலர் அசை விட ஊறும் – அகம் 295/12
ஆறு செல் வம்பலர் விட்டனர் கழியும் – அகம் 297/10
பிணித்தோர் சென்ற ஆறு நினைந்து அல்கலும் – அகம் 313/3
ஆறு செல் வம்பலர் வேறு பயம் படுக்கும் – அகம் 343/8
ஆறு செல் மாக்கள் அரு நிறத்து எறிந்த – அகம் 363/11
ஆறு நனி அறிந்தன்றோ இலெனே தாஅய் – அகம் 384/4
ஆறு செல் வம்பலர் வேறு பிரிந்து அலற – அகம் 389/18
ஆறு செல் வம்பலர் காய் பசி தீரிய – அகம் 393/3
அறத்து ஆறு நுவலும் பூட்கை மறத்தின் – புறம் 9/6
அன்பு இல் ஆடவர் கொன்று ஆறு கவர – புறம் 161/9
ஆறு உணர்ந்த ஒரு முதுநூல் – புறம் 166/4
ஆறு கொள் மருங்கின் மாதிரம் துழவும் – புறம் 174/21
அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும் – புறம் 183/7
ஊறு இன்று ஆகி ஆறு இனிது படுமே – புறம் 185/3
ஆறு அணிந்து சென்று ஆர்கலி மேய்ந்து அகில் – கம்.பால:1 2/2
ஆறு பாய் அரவம் மள்ளர் ஆலை பாய் அமலை ஆலை – கம்.பால:2 3/1
நல்ல ஆறு சொல்லும் வேதம் நாலும் அன்ன வாயிலே – கம்.பால:3 21/4
வான் ஆறு நண்ணி புனல் வற்றிட நக்கும் மன்னோ – கம்.பால:3 69/4
மொய் கொள் வேலை-வாய் முடுகும் ஆறு போல் – கம்.பால:6 16/2
செய்கை அன்றோ அறம் செயும் ஆறு என்றான் – கம்.பால:7 44/4
ஆறும் ஆய் கலின மா விலாழியால் அழிந்து ஓர் ஆறு ஆய் – கம்.பால:10 6/2
தள்ள_அரிய பெரு நீதி தனி ஆறு புக மண்டும் – கம்.பால:12 23/1
அணங்கு இழிய பொலிவு இழந்த ஆறு ஒத்தார் வேறு உற்றார் – கம்.பால:13 18/4
அன்னம் உந்திய திரை ஆறு போன்றன – கம்.பால:14 14/2
ஆறு என சென்றன அருவி பாய் கவுள் – கம்.பால:14 22/3
ஆறு போகிய ஆறு போம் ஆறு போன்றதுவே – கம்.பால:15 5/4
ஆறு போகிய ஆறு போம் ஆறு போன்றதுவே – கம்.பால:15 5/4
ஆறு போகிய ஆறு போம் ஆறு போன்றதுவே – கம்.பால:15 5/4
தெள்ளு புனல் ஆறு சிறிதே உதவுகின்ற – கம்.பால:15 23/3
வான நீர் ஆறு பாய்ச்சி ஐவனம் வளர்ப்பர் மாதோ – கம்.பால:16 4/4
ஆறு சேர் வனம் ஆ வரை ஆடுமே – கம்.பால:16 30/3
ஆறு சேர்வன மா வரையாடுமே – கம்.பால:16 30/4
துறை எலாம் கமலம் ஆன சோணை ஆறு அடைந்தது அன்றே – கம்.பால:17 2/4
ஆறு எலாம் கங்கையே ஆய ஆழிதாம் – கம்.பால:19 3/1
கடா நிறை ஆறு பாயும் கடலொடும் கங்கை சேர்ந்தான் – கம்.பால:20 1/4
ஆறு பாய்கின்றது ஓர் அமலை போல் ஆனதே – கம்.பால:20 15/4
அமையத்து உயர் பறவைக்கு இனிது ஆறு ஆம் வகை சீறா – கம்.பால:24 14/3
ஐ_இரண்டு_ஆயிரத்து ஆறு தாங்கினேன் – கம்.அயோ:1 13/4
அ ஆறு அறிவாய் என்ன வந்தான் முனிவன் அவனும் – கம்.அயோ:4 34/3
ஆறு ஆகி ஓடின கண்ணீர் அரு நெஞ்சம் – கம்.அயோ:4 100/3
ஆறு செல்ல செல்ல தேர் ஆழி கண்டார் அயல்-பால – கம்.அயோ:6 35/1
ஆறு கண்டனர் அகம் மகிழ்ந்து இறைஞ்சினர் அறிந்து – கம்.அயோ:9 35/1
ஆறு இடு மணியொடு தரளம் அப்பியே – கம்.அயோ:10 46/4
எயில் இளம் கழைகளால் இயற்றி ஆறு இடு – கம்.அயோ:10 47/3
ஆறு தன்னுடன் வரும் அம் சொல் மாதரை – கம்.அயோ:11 103/1
ஆழ நெடும் திரை ஆறு கடந்து இவர் போவாரோ – கம்.அயோ:13 15/1
பொன் உயிர்க்கு தாரோய் பொறை உயிர்த்த ஆறு இதுவோ – கம்.அயோ:14 60/2
அருவி பாயும் வரை போல் குருதி ஆறு பெருகி – கம்.ஆரண்:1 33/3
தூங்கு திரை ஆறு தவழ் சூழலது ஓர் குன்றின் – கம்.ஆரண்:3 57/3
அழுவதும் ஒத்ததால் அ அலங்கு நீர் ஆறு மன்னோ – கம்.ஆரண்:5 3/4
அருவி ஓடின என அழி குருதி ஆறு ஒழுக – கம்.ஆரண்:8 10/3
ஆறு மனம் அஞ்சினம் அரக்கரை என சென்று – கம்.ஆரண்:10 56/1
இன்ன ஆறு செய்வென் என்று ஓர் எண் இலான் இரங்குவான் – கம்.ஆரண்:10 95/2
அம் சிறை குருதி ஆறு அழிந்து சோரவும் – கம்.ஆரண்:13 58/1
காசு_அறு குன்றினொடு ஆறு கடந்தார் – கம்.ஆரண்:14 33/3
கைகள் அற்று வெம் குருதி ஆறு ஒழுகிய கவந்தன் – கம்.ஆரண்:15 37/1
ஆறு இடு விரை அகில் ஆரம் ஆதிய – கம்.கிட்:1 15/2
ஆறு கொள் சடிலத்தானும் அயனும் என்று இவர்கள் ஆதி – கம்.கிட்:3 19/3
உலைய வாய் முழை திறந்து உதிர ஆறு ஒழுக மா – கம்.கிட்:5 11/2
அன்னது ஆய குன்றின் ஆறு சென்ற வீரர் ஐந்தொடு ஐந்து – கம்.கிட்:7 9/1
அழைத்து அயர் உலகினுக்கு அறத்தின் ஆறு எலாம் – கம்.கிட்:7 31/2
அருமையின் நின்று உயிர் அளிக்கும் ஆறு உடை – கம்.கிட்:7 32/3
போக ஆறு ஒழுகலான் செல்வம் போன்றவே – கம்.கிட்:10 107/4
ஆறு சென்றிலன் ஆணையின் ஏகுவான் – கம்.கிட்:11 10/4
ஆறு எண் ஆயிர கோடி அது உடன் வர அமிழ்தம் – கம்.கிட்:12 4/3
ஆகரத்தினும் பெரியன ஆறு_ஐந்து கோடி – கம்.கிட்:12 10/3
ஆறு பத்து எழு கோடியாம் வானரர்க்கு அதிபர் – கம்.கிட்:12 26/1
ஆறு பத்து எழு கோடி அனீகருக்கு – கம்.கிட்:13 3/1
அ ஆறு கடந்து அப்பால் அறத்து ஆறே என தெளிந்த அருளின் ஆறும் – கம்.கிட்:13 22/1
வெவ் ஆறு அம் என குளிர்ந்து வெயில் இயங்கா வகை இலங்கும் விரி பூம் சோலை – கம்.கிட்:13 22/2
தெவ் ஆறு முகத்து ஒருவன் தனி கிடந்த சுவணத்தை சேர்திர்-மாதோ – கம்.கிட்:13 22/4
வல்லையேல் அறிந்து கோடி மாறு இலா ஆறு சான்றோய் – கம்.கிட்:13 51/4
இனைய ஆறு உரை-செயா இனிதின் ஏகுதி எனா – கம்.கிட்:13 73/1
வன் திசை படரும் ஆறு ஒழிய வண் தமிழ் உடை – கம்.கிட்:14 2/3
அறிந்து திறத்து ஆறு எண்ணி அறத்து ஆறு அழியாமை – கம்.கிட்:17 13/1
அறிந்து திறத்து ஆறு எண்ணி அறத்து ஆறு அழியாமை – கம்.கிட்:17 13/1
பானம் வாய் உற வெறுத்த தாள் ஆறு உடை பறவை – கம்.சுந்:2 5/2
ஆய விஞ்சையர் மடந்தையர் உறைவிடம் ஆறு_இரண்டு அமை கோடி – கம்.சுந்:2 193/1
ஆதலான் இறத்தலே அறத்தின் ஆறு எனா – கம்.சுந்:4 21/1
ஆறு துயர் அம் சொல் இள_வஞ்சி அடியன் தோள் – கம்.சுந்:5 10/3
ஆறு போல் வரும் குருதி அ அனுமனால் அலைப்புண்டு – கம்.சுந்:7 39/3
உலந்த மால் வரை அருவி ஆறு ஒழுக்கு அற்றது ஒக்க – கம்.சுந்:9 1/3
ஆறு செய்தன ஆனையின் மதங்கள் அ ஆற்றை – கம்.சுந்:9 9/1
ஊரின் வெம் குருதி ஆறு ஈர்ப்ப ஓடின – கம்.சுந்:9 42/4
ஆறு இரண்டு அடுத்த எண்ணின் ஆயிரம் குமரர் ஆவி – கம்.சுந்:10 9/1
ஆறு_இருநூறு பேய் பூண்ட ஆழி தேர் – கம்.சுந்:11 3/2
ஆறு இரண்டு அஞ்சு_நூற்றின் இரட்டி தேர் தொகையும் அஃதே – கம்.சுந்:11 6/4
ஆறு கீழ் பட அளறு பட்டு அழுந்திய அளக்கர் – கம்.யுத்1:6 21/3
அசும்பு அற வறந்தன வான ஆறு எலாம் – கம்.யுத்1:6 41/3
அழைத்தனன் உலகினில் அடைத்த ஆறு எலாம் – கம்.யுத்1:6 57/2
ஆறாத-முன்னம் அகன் வேலையை ஆறு செய்தான் – கம்.யுத்1:11 27/4
ஆறு படர்கின்றன என படர அன்னார் – கம்.யுத்1:12 18/2
ஒன்று பத்து ஆறு வெள்ளத்து அரியொடும் துணைவரோடும் – கம்.யுத்1:13 6/3
ஆறு சென்றன ஆர்கலி மீது-அரோ – கம்.யுத்2:15 10/4
ஆறு போல் சோரி சோர அனுமனும் அலக்கண் உற்றான் – கம்.யுத்2:15 138/4
ஆறு நாலு வெம் சிலையையும் கணைகளால் அறுத்தான் – கம்.யுத்2:15 201/4
ஓடுகின்றன உலப்பு இல உதிர ஆறு உவரி – கம்.யுத்2:15 232/4
ஆறு நூறு சகடத்து அடிசிலும் – கம்.யுத்2:16 55/1
ஓடின மலைகள் ஓட ஓடின உதிர பேர் ஆறு
ஓடின கவந்த பந்தம் ஆடின அலகை மேல்மேல் – கம்.யுத்2:16 168/2,3
ஆறு தேரினும் அகன்றது அ அனுமன்-தன் தடம் தோள் – கம்.யுத்2:16 226/4
ஆறு_இரண்டு வெம் கடும் கணை அனுமன்-மேல் அழுத்தி – கம்.யுத்2:16 236/1
அடைப்பென் என்று அடைத்தனன் விசும்பின் ஆறு எலாம் – கம்.யுத்2:16 271/4
ஆறு விண் தொடும் பிணம் சுமந்து ஓட மேல் அமரரும் இரிந்து ஓட – கம்.யுத்2:16 336/2
ஆறு ஆடின பாய் பரி யானைகளும் – கம்.யுத்2:18 24/3
ஆடுவ கவந்தம் ஒன்று ஆறு எண்ணாயிரம் – கம்.யுத்2:18 110/1
ஆறு இரண்டு அம்பினால் அ நெடு மரம் அறுத்து வீழ்த்தான் – கம்.யுத்2:18 218/2
மண்டு வெம் குருதி ஆறு அம் மறி கடல் மடுத்த மாதோ – கம்.யுத்2:19 49/4
ஆகம் எங்கும் வெளி ஆக வெம் குருதி ஆறு பாய அனல் அஞ்சு வாய் – கம்.யுத்2:19 84/3
ஆறு நூறு அம்பு செம்பொன் கவசம் புக்கு அழுந்த எய்தான் – கம்.யுத்2:19 117/4
ஆறு கோடி பகழியின் ஐ_இரு – கம்.யுத்2:19 129/3
ஆறு போல் ஒழுக அண்ணல் அங்கதன் அனந்த வாளி – கம்.யுத்2:19 199/3
அன்ன வெம் சமத்து ஆறு வெள்ளத்தையும் அறுத்தான் – கம்.யுத்3:20 52/3
வை அம் சிலை ஆறு வழங்கினனால் – கம்.யுத்3:20 69/3
மன்னனும் முறுவல் செய்து வாய் அம்பு ஓர் ஆறு வாங்கி – கம்.யுத்3:21 22/2
அம்பின்-வாய் ஆறு சோரும் அரக்கன்-தன் அருள் இல் யாக்கை – கம்.யுத்3:21 30/1
பேன வெண் குடைய ஆய குருதி பேர் ஆறு கண்டான் – கம்.யுத்3:22 142/4
விடும் ஆறு உதிர புனல் வீழ்வன வன் – கம்.யுத்3:27 35/2
அலரியும் முந்து செல்லும் ஆறு நீத்து அஞ்சி அப்பால் – கம்.யுத்3:30 5/4
ஆறு ஆயிரம் உளவாகுதல் அழி செம்_புனல் அவை புக்கு – கம்.யுத்3:31 104/3
அருகு ஆயிரம் உயிர் கொண்டு தம் ஆறு ஏகலர் அயர்த்தார் – கம்.யுத்3:31 106/4
இளக்க_அரு நெடு வரை ஈர்க்கும் ஆறு எலாம் – கம்.யுத்3:31 178/1
ஆறு போல் மத மா கரி ஐ_இரு கோடி – கம்.யுத்4:32 3/2
கரை பொருது கடல் மடுக்கும் கடும் குருதி பேர் ஆறு காண்-மின் காண்-மின் – கம்.யுத்4:33 21/4
ஆறு மாறில ஆறு_இரு கோடியால் – கம்.யுத்4:33 27/4
ஆறு மாறில ஆறு_இரு கோடியால் – கம்.யுத்4:33 27/4
அன்ன சேனை களம் பட்ட ஆறு எலாம் – கம்.யுத்4:34 7/3
அணங்கு உறு நெடும் கணீர் ஆறு பாய்தர – கம்.யுத்4:40 48/2
நீதி ஆறு என தெரிவுறு நிலைமை பெற்று உடையாய் – கம்.யுத்4:41 8/1

மேல்


ஆறு-அரோ (7)

அணை என பொலிந்தது அ கடல் செல் ஆறு-அரோ – கம்.பால:14 15/4
கடலிடை புகுந்த கண் கலுழி ஆறு-அரோ – கம்.அயோ:4 177/4
அரும் தெரு ஒத்தது அ படை செல் ஆறு-அரோ – கம்.அயோ:12 46/4
உவரியை புதுக்கின உதிர ஆறு-அரோ – கம்.ஆரண்:7 119/4
இலங்கையின் உற்ற அ குருதி ஆறு-அரோ – கம்.ஆரண்:7 125/4
அஞ்சுவார் கணீர் அருவி ஆறு-அரோ – கம்.கிட்:15 21/4
அழுத்தினன் கொடும் சரம் ஆறொடு ஆறு-அரோ – கம்.யுத்4:37 76/4

மேல்


ஆறு_இரண்டு (2)

ஆய விஞ்சையர் மடந்தையர் உறைவிடம் ஆறு_இரண்டு அமை கோடி – கம்.சுந்:2 193/1
ஆறு_இரண்டு வெம் கடும் கணை அனுமன்-மேல் அழுத்தி – கம்.யுத்2:16 236/1

மேல்


ஆறு_இரு (3)

அறு முகத்து ஆறு_இரு தோளால் வென்றி – பரி 14/21
ஆறு_இரு தோளவை அறு முகம் விரித்தவை – பரி 21/67
ஆறு மாறில ஆறு_இரு கோடியால் – கம்.யுத்4:33 27/4

மேல்


ஆறு_இருநூறு (1)

ஆறு_இருநூறு பேய் பூண்ட ஆழி தேர் – கம்.சுந்:11 3/2

மேல்


ஆறு_ஐந்து (1)

ஆகரத்தினும் பெரியன ஆறு_ஐந்து கோடி – கம்.கிட்:12 10/3

மேல்


ஆறுகம் (1)

சுரத்து இடை அயர்ச்சியை ஆறுகம் மடந்தை – ஐங் 396/3

மேல்


ஆறுகள் (6)

குடர் எலாம் திரைத்தன குருதி ஆறுகள்
கடர் எலாம் மடுப்பன பலவும் காண்டியால் – கம்.அயோ:14 30/3,4
ஏரி ஆக்கின ஆறுகள் இயற்றின நிறைய – கம்.ஆரண்:7 82/3
புண் மேலன குருதி பொழி திரை ஆறுகள் பொங்க – கம்.ஆரண்:7 91/3
உருக்கினால் அன்ன குருதி நீர் ஆறுகள் ஓட – கம்.யுத்2:16 244/4
கோடு அமைந்த வெம் குருதி நீர் ஆறுகள் சுழி-தொறும் கொணர்ந்து உந்தி – கம்.யுத்2:16 316/3
உதிரம் உற்ற பேர் ஆறுகள் திசை திசை ஓட – கம்.யுத்3:22 107/3

மேல்


ஆறுகள்-தோறும் (1)

துரந்து செல்வன குருதி நீர் ஆறுகள்-தோறும்
நிரந்த பேய்_கணம் கரை-தொறும் குவித்தன நீந்தி – கம்.யுத்2:16 248/3,4

மேல்


ஆறுகின்றில (1)

ஆறுகின்றில தழல் அகிலும் நாவியும் – கம்.யுத்1:2 13/2

மேல்


ஆறுடன் (1)

ஆறுடன் செல்பவர் அம் சொல் மாதரை – கம்.கிட்:6 22/1

மேல்


ஆறுதி (1)

ஆறுதி என்று தாதை ஆற்றலின் சீற்றம் ஆறி – கம்.சுந்:4 80/4

மேல்


ஆறுபட்டதும் (1)

ஆறுபட்டதும் நிலம் அனந்தன் உச்சியும் – கம்.யுத்2:16 299/3

மேல்


ஆறும் (21)

பனை கான்று ஆறும் பாழ் நாட்டு அத்தம் – நற் 126/6
அறம் தலைபிரியா ஆறும் மற்று அதுவே – கலி 9/24
ஆறும் ஆறும் வந்து எதிர்ந்த ஆம் என – கம்.பால:2 56/3
ஆறும் ஆறும் வந்து எதிர்ந்த ஆம் என – கம்.பால:2 56/3
ஏழும் ஏற போய் ஆறும் ஏறினார் – கம்.பால:6 24/4
ஆறும் ஆய் கலின மா விலாழியால் அழிந்து ஓர் ஆறு ஆய் – கம்.பால:10 6/2
ஆறும் கானும் அகல் மலையும் கடந்து – கம்.அயோ:11 17/1
ஆறும் ஆறும் அயில் வெம் கணை அழுத்த அவனும் – கம்.ஆரண்:1 31/4
ஆறும் ஆறும் அயில் வெம் கணை அழுத்த அவனும் – கம்.ஆரண்:1 31/4
பொன்னி எனல் ஆய புனல் ஆறும் உள போதா – கம்.ஆரண்:3 58/3
ஆறினோடு ஆறும் ஓர் இரண்டும் அம்பினால் – கம்.ஆரண்:7 106/3
அ ஆறு கடந்து அப்பால் அறத்து ஆறே என தெளிந்த அருளின் ஆறும்
வெவ் ஆறு அம் என குளிர்ந்து வெயில் இயங்கா வகை இலங்கும் விரி பூம் சோலை – கம்.கிட்:13 22/1,2
எ ஆறும் உற துவன்றி இருள் ஓட மணி இமைப்பது இமையோர் வேண்ட – கம்.கிட்:13 22/3
அஞ்சு வரும் வெம் சுரனும் ஆறும் அகன் பெரும் சுனையும் அகில் ஓங்கு ஆரம் – கம்.கிட்:13 25/1
சூது அகற்றும் திரு மறையோர் துறை ஆடும் நிறை ஆறும் சுருதி தொல் நூல் – கம்.கிட்:13 28/1
ஆடு பெண்ணை நீர் ஆறும் ஏறினார் – கம்.கிட்:15 15/1
ஆறும் ஐம்பொறி நின்னையும் ஆண் என – கம்.சுந்:5 19/3
ஆறும் ஏழும் அறுபதும் ஐம்பதும் – கம்.யுத்2:19 160/1
ஆறும் திறல் உம்பரும் அஞ்சினரால் – கம்.யுத்3:20 98/4
புண்ணின் நீர் ஆறும் பல் பேய் புது புனல் ஆடும் பொம்மல் – கம்.யுத்4:34 21/3
கண்ணின் நீர் ஆறும் மாறா கரும் கடல் மடுப்ப கண்டான் – கம்.யுத்4:34 21/4

மேல்


ஆறுமே (1)

ஆறுமே அன்றி ஓர் ஆக்கை கண்டிலன் – கம்.யுத்3:27 55/4

மேல்


ஆறுவாய் (1)

ஆறுவாய் நீ அலால் மற்று ஆர் உளர் அயர்ந்தான் அல்லன் – கம்.கிட்:11 54/2

மேல்


ஆறுவென் (1)

அன்னான் இடர் கண்டு இடர் ஆறுவென் என்று – கம்.யுத்2:18 31/3

மேல்


ஆறுற்ற (1)

ஆறுற்ற நெஞ்சின் தனது ஆர் உயிர் ஆய தம்பி – கம்.சுந்:4 88/2

மேல்


ஆறெழுத்து (1)

ஆறெழுத்து அடக்கிய அரு மறை கேள்வி – திரு 186

மேல்


ஆறே (46)

ஆண்டு_ஆண்டு உறைதலும் அறிந்த ஆறே
ஆண்டு_ஆண்டு ஆயினும் ஆக காண்_தக – திரு 249,250
அரும் பொறி உடைய ஆறே நள்ளிருள் – மலை 195
குறும் பல் ஊர யாம் செல்லும் ஆறே – நற் 9/12
ஓங்கு மலை நாடன் வரூஉம் ஆறே – நற் 158/9
நாம் வெம் காதலர் சென்ற ஆறே – நற் 186/10
ஏமம் ஆகும் மலை முதல் ஆறே – நற் 192/12
நெடு_நீர் சேர்ப்பன் வரூஉம் ஆறே – நற் 235/10
உருமு சிவந்து எறியும் ஓங்கு வரை ஆறே – நற் 255/11
நிறை அடு காமம் நீந்தும் ஆறே – நற் 369/11
கவலைத்து என்ப அவர் தேர் சென்ற ஆறே
அது மற்று அவலம் கொள்ளாது – குறு 12/4,5
அன்பின தோழி அவர் சென்ற ஆறே – குறு 37/4
முலை இடை முனிநர் சென்ற ஆறே – குறு 39/4
இன் துயில் முனிநர் சென்ற ஆறே – குறு 213/7
நாம் வெம் காதலர் சென்ற ஆறே – குறு 255/8
தான் நாணினன் இஃது ஆகா ஆறே – குறு 265/8
நெடு மூது இடைய நீர் இல் ஆறே – குறு 283/8
உயர் வரை நாடனொடு பெயரும் ஆறே – குறு 343/7
அலர் ஆகின்று அவர் அருளும் ஆறே – ஐங் 132/3
தோள் இடை முனிநர் சென்ற ஆறே – ஐங் 314/5
இன்னாது என்ப அவர் சென்ற ஆறே – ஐங் 331/5
நீடி இவண் வருநர் சென்ற ஆறே – ஐங் 335/5
நணிய ஆயின சுரத்து இடை ஆறே – ஐங் 359/5
நன்றே காதலர் சென்ற ஆறே
அணி நிற இரும் பொறை மீமிசை – ஐங் 431/1,2
நன்றே காதலர் சென்ற ஆறே
சுடு பொன் அன்ன கொன்றை சூடி – ஐங் 432/1,2
நன்றே காதலர் சென்ற ஆறே
நீர் பட எழிலி வீசும் – ஐங் 433/1,2
நன்றே காதலர் சென்ற ஆறே
மறி உடை மான் பிணை உகள – ஐங் 434/1,2
நன்றே காதலர் சென்ற ஆறே
நிலன் அணி நெய்தல் மலர – ஐங் 435/1,2
நன்றே காதலர் சென்ற ஆறே
நன் பொன் அன்ன சுடர் இணர் – ஐங் 436/1,2
நன்றே காதலர் சென்ற ஆறே
ஆலி தண் மழை தலைஇய – ஐங் 437/1,2
நன்றே காதலர் சென்ற ஆறே
பைம் புதல் பல் பூ மலர – ஐங் 438/1,2
நன்றே காதலர் சென்ற ஆறே
குருந்த கண்ணி கோவலர் – ஐங் 439/1,2
நன்றே காதலர் சென்ற ஆறே
தண் பெயல் அளித்த பொழுதின் – ஐங் 440/1,2
ஆறே அ அனைத்து அன்றியும் ஞாலத்து – பதி 13/22
மென் தோள் அஞ்ஞை சென்ற ஆறே – அகம் 15/19
பிரிந்து சேண் உறைநர் சென்ற ஆறே – அகம் 59/18
நலம் துறந்து உறைநர் சென்ற ஆறே – அகம் 67/18
ஆறே அரு மரபினவே யாறே – அகம் 72/7
மை தோய் சிமைய மலை முதல் ஆறே – அகம் 119/20
மலை முதல் அடுக்கத்த சிறு கல் ஆறே – அகம் 148/14
இரவு பெயல் பொழிந்த ஈர்ம் தண் ஆறே – அகம் 222/15
போகுநர் புலம்பும் ஆறே ஏகுதற்கு – அகம் 283/8
பெரும் கல் வைப்பின் மலை முதல் ஆறே – அகம் 307/15
கடி கொள வழங்கார் ஆறே ஆயிடை – அகம் 362/6
யான் அறிகுவன் அது கொள்ளும் ஆறே
சுகிர் புரி நரம்பின் சீறியாழ் பண்ணி – புறம் 109/14,15
வண்டு மேம்படூஉம் இ வற நிலை ஆறே
பல் ஆ திரள் நிரை பெயர்தர பெயர்தந்து – புறம் 263/4,5
அ ஆறு கடந்து அப்பால் அறத்து ஆறே என தெளிந்த அருளின் ஆறும் – கம்.கிட்:13 22/1

மேல்


ஆறொடு (1)

அழுத்தினன் கொடும் சரம் ஆறொடு ஆறு-அரோ – கம்.யுத்4:37 76/4

மேல்


ஆறோ (1)

ஆறோ என்ன விண் படர் செம் சோரியது ஆகி – கம்.யுத்4:33 19/2

மேல்


ஆன் (54)

எருமை நல் ஆன் கரு நாகு பெறூஉம் – பெரும் 165
மான் கணம் மர முதல் தெவிட்ட ஆன் கணம் – குறி 217
வளை ஆன் தீம் பால் மிளை சூழ் கோவலர் – மலை 409
உணங்கு ஊண் ஆயத்து ஓர் ஆன் தெண் மணி – நற் 37/2
மதர்வை நல் ஆன் மாசு இல் தெண் மணி – நற் 69/7
ஊர் ஆன் கன்றொடு புகுதும் நாடன் – நற் 171/5
ஆன் வழிப்படுநர் தோண்டிய பத்தல் – நற் 240/8
பல் ஆன் கிழவரின் அழிந்த இவள் நலனே – நற் 291/9
நல் ஆன் தீம் பால் நிலத்து உக்கு ஆங்கு – குறு 27/2
வேனில் ஆன் ஏறு போல – குறு 74/4
முனை ஆன் பெரு நிரை போல – குறு 80/6
ஆன் நுளம்பு உலம்பு-தொறு உளம்பும் – குறு 86/5
கடும் சுரை நல் ஆன் நடுங்கு தலை குழவி – குறு 132/4
பல் ஆன் தொழுவத்து ஒரு மணி குரலே – குறு 190/7
குரால் ஆன் படு துயர் இராவில் கண்ட – குறு 224/4
புல் ஆர் நல் ஆன் பூண் மணி-கொல்லோ – குறு 275/4
திரி மருப்பு எருமை இருள் நிற மை ஆன்
வரு மிடறு யாத்த பகு வாய் தெண் மணி – குறு 279/1,2
ஓர் ஆன் வல்சி சீர் இல் வாழ்க்கை – குறு 295/4
பல் ஆன் கோவலர் கண்ணி – குறு 358/6
பகன்றை கண்ணி பல் ஆன் கோவலர் – ஐங் 87/1
ஆன் நீர் பத்தல் யானை வௌவும் – ஐங் 304/2
பல் ஆன் கோவலர் படலை கூட்டும் – ஐங் 476/3
முல்லை கண்ணி பல் ஆன் கோவலர் – பதி 21/20
ஆன் பயம் வாழ்நர் கழுவுள் தலைமடங்க – பதி 71/17
பல் ஆன் நன் நிரை புல் அருந்து உகள – பதி 89/5
ஆன்_ஏற்று_கொடியோன் போல் எதிரிய இலவமும் ஆங்கு – கலி 26/5
மை அற விளங்கிய ஆன் ஏற்று அவிர் பூண் – கலி 85/11
பல ஆன் பொதுவர் கதழ் விடை கோள் காண்-மார் – கலி 103/5
பல் ஆன் இன நிரை நாம் உடன் செலற்கே – கலி 113/29
பதவு மேயல் அருந்து மதவு நடை நல் ஆன்
வீங்கு மாண் செருத்தல் தீம் பால் பிலிற்ற – அகம் 14/9,10
ஆன் நிலை பள்ளி அளை பெய்து அட்ட – அகம் 107/8
பல் ஆன் நெடு நிரை தழீஇ கல்லென – அகம் 159/7
எருமை நல் ஆன் பெறு முலை மாந்தும் – அகம் 165/5
நல் ஆன் பரப்பின் குழுமூர் ஆங்கண் – அகம் 168/5
எல்லு பெயல் உழந்த பல் ஆன் நிரையொடு – அகம் 264/5
புனிற்று ஆன் தரவின் இளையர் பெருமகன் – அகம் 338/18
மதர்வை நல் ஆன் பாலொடு பகுக்கும் – அகம் 393/17
பல் ஆன் கோவலர் கல்லாது ஊதும் – அகம் 399/11
ஆவும் ஆன் இயல் பார்ப்பன மாக்களும் – புறம் 9/1
ஆன் முலை அறுத்த அறன் இலோர்க்கும் – புறம் 34/1
ஆன்_இனம் கலித்த அதர் பல கடந்து – புறம் 138/1
ஆன் உருக்கு அன்ன வேரியை நல்கி – புறம் 152/27
மரை ஆன் கறந்த நுரை கொள் தீம் பால் – புறம் 168/8
தாவுபு தெறிக்கும் ஆன் மேல் – புறம் 259/6
கையகத்து உய்ந்த கன்று உடை பல் ஆன்
நிரையொடு வந்த உரையன் ஆகி – புறம் 260/18,19
பல் ஆன் கோவலர் படலை சூட்ட – புறம் 265/4
பல் ஆன் இன நிரை தழீஇய வில்லோர் – புறம் 269/10
ஆன் பயத்தான் முற்று அழிப்பவும் – புறம் 386/6
பத்தி ஆன் நிரையும் பாரும் பரிவுடன் நல்கி போனான் – கம்.பால:14 72/3
அந்தி வந்து அடைந்த தாயை கண்ட ஆன் கன்றின் அன்னான் – கம்.அயோ:3 108/4
ஆன் புக கதிரவன் அத்தம் புக்கனன் – கம்.அயோ:5 3/2
ஆன்_ஏறு என ஆள் அரி_ஏறு இது என – கம்.ஆரண்:2 23/3
அனிகம் முன் வர ஆன்_பெயர்_கண்ணன் வந்து அடைந்தான் – கம்.கிட்:12 7/4
அருத்தி வேதியற்கு ஆன் குலம் ஈந்து அவன் – கம்.சுந்:3 26/2

மேல்


ஆன்_பெயர்_கண்ணன் (1)

அனிகம் முன் வர ஆன்_பெயர்_கண்ணன் வந்து அடைந்தான் – கம்.கிட்:12 7/4

மேல்


ஆன்_இனம் (1)

ஆன்_இனம் கலித்த அதர் பல கடந்து – புறம் 138/1

மேல்


ஆன்_ஏற்று_கொடியோன் (1)

ஆன்_ஏற்று_கொடியோன் போல் எதிரிய இலவமும் ஆங்கு – கலி 26/5

மேல்


ஆன்_ஏறு (1)

ஆன்_ஏறு என ஆள் அரி_ஏறு இது என – கம்.ஆரண்:2 23/3

மேல்


ஆன்களும் (1)

கதிர் நெடு மணிகளும் கறவை ஆன்களும்
நிதிகளும் முறைமுறை நின்று நீட்டவே – கம்.ஆரண்:10 19/3,4

மேல்


ஆன்பொருநை (2)

தண் ஆன்பொருநை மணலினும் பலவே – அகம் 93/23
தண் ஆன்பொருநை வெண் மணல் சிதைய – புறம் 36/5

மேல்


ஆன்ற (48)

அருவி ஆன்ற அணி இல் மா மலை – மது 306
அருவி ஆன்ற நீர் இல் நீள் இடை – நற் 137/5
ஆன்ற அறிவின் தோன்றிய நல் இசை – பதி 57/12
உள் ஆன்ற ஒலியவாய் இருப்ப கண்டு அவை கானல் – கலி 126/8
அருவி ஆன்ற பைம் கால்-தோறும் – அகம் 28/4
மலர் பாடு ஆன்ற மை எழில் மழை கண் – அகம் 33/9
அருவி ஆன்ற பெரு வரை மருங்கில் – அகம் 91/3
அருவி ஆன்ற உயர் சிமை மருங்கில் – அகம் 185/10
ஆன்ற கற்பின் சான்ற பெரியள் – அகம் 198/12
அருவி ஆன்ற வெருவரு நனம் தலை – அகம் 241/8
ஆன்ற கேள்வி அடங்கிய கொள்கை – புறம் 26/12
அவ்வியம் நீத்து உயர்ந்த மனத்து அரும் தவனை கொணர்ந்து ஆங்கண் விடுப்பென் ஆன்ற
செவ்வி முடியோய் எனலும் தேர் ஏறி சேனையொடும் அயோத்தி சேர்ந்தான் – கம்.பால:5 60/3,4
ஆன்ற தொல் குலம் இனி அரசின் வைகுமால் – கம்.பால:5 76/3
ஆன்ற அ கானம் எல்லாம் பரந்ததால் அந்தி மாலை – கம்.பால:7 52/3
ஆன்ற இ செல்வம் இத்தனையும் மொய்த்து அருகு உற – கம்.பால:20 27/3
ஆன்ற பேர் அரசனும் இருப்ப ஐயனும் – கம்.அயோ:12 19/1
ஆன்ற பேர் அரசு நீர் அமைதிர் ஆம் என்றான் – கம்.அயோ:13 12/4
புவியினுக்கு அணி ஆய் ஆன்ற பொருள் தந்து புலத்திற்று ஆகி – கம்.ஆரண்:5 1/1
ஆன்ற காதல் அஃது உற எய்துழி – கம்.ஆரண்:6 81/1
ஆன்ற பாழ் வயிற்று அலகையை புகல்வது என் அமர் வேட்டு – கம்.ஆரண்:8 14/2
தோள் எலாம் படி சுமந்த விட அரவின் பட நிரையின் தோன்ற ஆன்ற
நாள் எலாம் புடை தயங்க நாம நீர் இலங்கையில் தான் நலங்க விட்ட – கம்.ஆரண்:10 5/2,3
முதல் இட்டு ஆன்ற சராசரம் சமைந்த ஆற்றல் – கம்.கிட்:2 24/2
குலம் புக்கு ஆன்ற முதியர் குறி கொள் நீ – கம்.கிட்:7 98/3
பற்றி ஆன்ற படை தலை வீரரும் – கம்.கிட்:7 100/1
அரசியற்கு உரிய யாவும் ஆற்றுழி ஆற்றி ஆன்ற
கரை செயற்கு அரிய சேனை கடலொடும் திங்கள் நான்கின் – கம்.கிட்:9 24/1,2
ஆன்ற நூல் அறிஞ போன பொருள் மனத்து அடைப்பாய் அல்லை – கம்.கிட்:11 74/2
ஆன்ற பத்து நூறு ஆயிர கோடியோடு அமைய – கம்.கிட்:12 3/3
ஆன்ற பேர் உலகு உளார் அறைதல் முன்னம் யான் – கம்.கிட்:16 13/3
ஆன்ற பேர் இருளை சீத்து பகல் செய்த அழகை நோக்கி – கம்.சுந்:2 95/2
அடுக்கும் ஈது அடாது என்று ஆன்ற ஏதுவோடு அறிவு காட்டி – கம்.சுந்:3 132/2
தந்தவன் அன்புக்கு ஆன்ற தவ நெறி உணர்ந்து தக்கோய் – கம்.சுந்:12 107/2
ஒரு கணத்து இரண்டு கண்டேன் ஒளி மணி ஆழி ஆன்ற
திரு முலை தடத்து வைத்தாள் வைத்தலும் செல்வ நின்-பால் – கம்.சுந்:14 42/1,2
ஆர்ப்பு ஒலி முழக்கின் வெவ் வாய் வள் உகிர் பாரம் ஆன்ற
ஏற்று அரும் கரங்கள் பல் வேறு எறி திரை பரப்பின் தோன்ற – கம்.யுத்1:3 149/1,2
ஆன்ற எண் திசை உலகு எலாம் சுமக்கின்ற யானை – கம்.யுத்1:5 54/1
அவ்வவர்க்கு அமைந்த வில்லும் குல வரை அவற்றின் ஆன்ற
வெவ் வலி வேறு வாங்கி விரிஞ்சனே விதித்த மேல் நாள் – கம்.யுத்1:9 74/1,2
ஆன்ற போர் அரக்கர்கள் நெருங்கி ஆர்த்து எழ – கம்.யுத்2:15 106/2
ஆயவன் உரைத்தலோடும் அ புறத்து இருந்தான் ஆன்ற
மாயைகள் பலவும் வல்ல மகோதரன் கடிதின் வந்து – கம்.யுத்2:16 34/1,2
அறம் கெட வழக்கு நீங்க அரசர்-தம் மரபிற்கு ஆன்ற
மறம் கெட மெய்ம்மை தேய வசை வர மறைகள் ஓதும் – கம்.யுத்2:17 65/1,2
ஆயதன் வட கீழ் பாகத்து ஆயிரம் அருக்கர் ஆன்ற
காய் கதிர் பரப்பி ஐந்து கதிர் முக கமலம் காட்டி – கம்.யுத்3:24 51/1,2
ஆன்ற பேர் அண்ணலே அவற்றின் ஆற்றல் கேள் – கம்.யுத்3:24 89/2
ஆடலும் களியின் வந்த அமலையும் அமுதின் ஆன்ற
பாடலும் முழவின் தெய்வ பாணியும் பவள வாயார் – கம்.யுத்3:25 18/1,2
அயில் எயிற்று அரக்கர் உள்ளார் ஆற்றலர் ஆகி ஆன்ற
எயிலுடை இலங்கை நோக்கி இரிந்தனர் படையும் விட்டார் – கம்.யுத்3:28 55/3,4
ஏவரே என்னால் காணப்பட்டிலர் இருக்கை ஆன்ற
மூ-வகை உலகின் உள்ளார் இவர் துணை ஆற்றல் முற்றும் – கம்.யுத்3:31 51/2,3
ஆன்ற மெய் தழலன புனலும் ஆடுவ – கம்.யுத்3:31 181/2
ஆன்ற பேரியும் அதிர் குரல் சங்கமும் அசனி – கம்.யுத்4:32 4/3
அ வடு அன்றி இந்த அண்டத்தும் புறத்தும் ஆன்ற
தெவ் அடு படைகள் அஞ்சாது இவன்-வயின் செல்லின் தேவ – கம்.யுத்4:37 213/1,2
ஆவல்-கண் நீ உழந்த அரும் தவத்தின் பெரும் கடற்கும் வரம் என்று ஆன்ற
காவற்கும் வலியான் ஓர் மானுடவன் உளன் என்ன கருதினேனோ – கம்.யுத்4:38 26/3,4
அரவ போர் மேகம் என்ன ஆலித்த மரங்கள் ஆன்ற
பருவத்தால் பூத்த என்ன பூத்தன பகையின் சீறும் – கம்.யுத்4:42 5/2,3

மேல்


ஆன்றது (1)

ஆசையின் நிலைகெட அலைக்கல் ஆன்றது – கம்.சுந்:2 120/4

மேல்


ஆன்றல் (1)

ஆன்றல் வேண்டும் வான் தோய் வெற்ப – அகம் 168/3

மேல்


ஆன்றவர் (4)

அரு முனி மரபின் ஆன்றவர் நுகர்ச்சி மன் – பரி 19/3
ஆன்றவர் அடக்கம் போல் அலர் செல்லா சினையொடும் – கலி 32/8
அரும்_பெறல்_உலகத்து ஆன்றவர்
விதும்பு-உறு விருப்பொடு விருந்து எதிர்கொளற்கே – புறம் 213/23,24
ஆன்றவர் உணர்த்திய அக்குரோணிகள் – கம்.அயோ:13 5/3

மேல்


ஆன்றவற்கு (1)

ஆன்றவற்கு உரியது ஆய அரசினை நிறுவி அப்பால் – கம்.கிட்:9 30/1

மேல்


ஆன்றவன் (2)

ஆன்றவன் அ உரை கூற அன்னம் அன்னாள் – கம்.அயோ:3 12/1
ஆன்றவன் அது பகர்தலும் அறநிலை வழாதாய் – கம்.யுத்3:22 79/1

மேல்


ஆன்றன்றே (1)

வழங்குநர் இன்மையின் பாடு ஆன்றன்றே
கொடு நுகம் நுழைந்த கணை கால் அத்திரி – அகம் 350/5,6

மேல்


ஆன்றனை (1)

சில் நாள் ஆன்றனை ஆக என பன் நாள் – அகம் 325/14

மேல்


ஆன்றான் (1)

ஆன்றான் பகர்வான் பினும் ஐய இ வைய மையல் – கம்.அயோ:4 134/1

மேல்


ஆன்றிகம் (2)

இன்றே வருவர் ஆன்றிகம் பனி என – அகம் 74/12
சிறு நனி ஆன்றிகம் என்றி தோழி – அகம் 301/3

மேல்


ஆன்றிசின் (9)

செப்பல் ஆன்றிசின் சினவாதீமோ – குறி 34
அழுதல் ஆன்றிசின் ஆய்_இழை ஒலி குரல் – நற் 128/6
இனைதல் ஆன்றிசின் ஆய்_இழை நினையின் – நற் 286/6
உரைத்தல் ஆன்றிசின் நீயே விடர் முகை – நற் 332/5
அழுதல் ஆன்றிசின் அழுங்குவல் செலவே – ஐங் 430/4
ஆழல் ஆன்றிசின் நீயே உரிதினின் – அகம் 69/4
இனைதல் ஆன்றிசின் ஆய்_இழை கனை திறல் – அகம் 237/8
இனைதல் ஆன்றிசின் நீயே சினை பாய்ந்து – அகம் 267/4
முயங்கல் ஆன்றிசின் யானே பொலம் தேர் – புறம் 151/7

மேல்


ஆன்று (19)

ஆன்று அடங்கு அறிஞர் செறிந்தனர் நோன்-மார் – மது 481
பாடு ஆன்று அவிந்த பனி கடல் புரைய – மது 629
எமக்கே வருக தில் விருந்தே சிவப்பு ஆன்று
சிறு முள் எயிறு தோன்ற – நற் 120/10,11
பொழுதோ தான் வந்தன்றே மெழுகு ஆன்று
ஊது உலை பெய்த பகு வாய் தெண் மணி – குறு 155/3,4
நிழல் ஆன்று அவிந்த நீர் இல் ஆரிடை – குறு 356/1
ஈத்து ஆன்று ஆனா இடன் உடை வளனும் – பதி 32/6
ஆன்று அவிந்து அடங்கிய செயிர் தீர் செம்மால் – பதி 37/5
புள்_இனம் இரை மாந்தி புகல் சேர ஒலி ஆன்று
வள் இதழ் கூம்பிய மணி மருள் இரும் கழி – கலி 121/4,5
பெயல் ஆன்று அவிந்த தூங்கு இருள் நடுநாள் – அகம் 158/2
நீடலர் என்றி தோழி பாடு ஆன்று
பனி துறை பெரும் கடல் இறந்து நீர் பருகி – அகம் 183/5,6
அட்டு ஆன்று ஆனா கொழும் துவை ஊன்_சோறும் – புறம் 113/2
பாடு ஆன்று இரங்கும் அருவி – புறம் 124/4
மாரி ஆன்று மழை மேக்கு உயர்க என – புறம் 143/2
ஆன்று அவிந்து அடங்கிய கொள்கை – புறம் 191/6
பாடி வந்திசின் பெரும பாடு ஆன்று
எழிலி தோயும் இமிழ் இசை அருவி – புறம் 369/22,23
ஆன்று விட்டனன் அத்தை விசும்பின் – புறம் 399/30
நீத்தம் ஆன்று அலையது ஆகி நிமிர்ந்து பார் கிழிய நீண்டு – கம்.பால:1 18/3
ஆன்று அமை எறி படை அழுவத்து ஆர்கலி – கம்.ஆரண்:7 51/1
ஆன்று அமை கேள்வியர் எனினும் ஆண்_தொழிற்கு – கம்.யுத்1:2 9/1

மேல்


ஆன்றும் (1)

ஆன்றும் உளது ஆம் நெடிது ஆசை கனற்ற நின்றாய்க்கு – கம்.ஆரண்:10 151/2

மேல்


ஆன்றுற்ற (1)

ஆன்றுற்ற வானோர் குறை நேர அரக்கி ஆகி – கம்.சுந்:1 53/3

மேல்


ஆன்றோர் (8)

ஆன்றோர் செல் நெறி வழாஅ – நற் 233/8
தெய்வம் தரூஉ நெஞ்சத்து ஆன்றோர்
மருதம் சான்ற மலர் தலை விளை வயல் – பதி 73/6,7
அரிதின் அறம் செய்யா ஆன்றோர் உலகும் – கலி 92/6
ஒரீஇ துறக்கத்தின் வழீஇ ஆன்றோர்
உள் இடப்பட்ட அரசனை பெயர்த்து அவர் – கலி 139/34,35
ஆடா படிவத்து ஆன்றோர் போல – அகம் 123/2
பெரும் கவின் சிதைய நீங்கி ஆன்றோர்
அரும் பெறல் உலகம் அமிழ்தொடு பெறினும் – அகம் 213/17,18
கிழிபட அயில் வேல் வந்து கிடைப்பினும் ஆன்றோர் கூறும் – கம்.யுத்2:17 66/2
ஆன்றோர் சொல்லும் நல் அறம் அன்னான் வயமானால் – கம்.யுத்3:22 211/2

மேல்


ஆன்றோர்க்கு (1)

அறிகரி பொய்த்தல் ஆன்றோர்க்கு இல்லை – குறு 184/1

மேல்


ஆன்றோள் (1)

ஆன்றோள் கணவ சான்றோர் புரவல – பதி 55/1

மேல்


ஆன (114)

பொங்கு மா தவமும் ஞானமும் புணர்ந்தோர் யாவர்க்கும் புகல்_இடம் ஆன
செம் கண் மால் பிறந்து ஆண்டு அளப்ப_அரும் காலம் திருவின் வீற்றிருந்தமை தெளிந்தால் – கம்.பால:3 6/2,3
புத்து ஆன கொடு வினையோடு அரும் துயரம் போய் ஒளிப்ப புவனம் தாங்கும் – கம்.பால:5 33/1
சத்து ஆன குணம் உடையோன் தயையினொடும் தண் அளியின் சாலை போல்வான் – கம்.பால:5 33/2
மண்ணும் மணி முழவு அதிர வான் அரங்கில் நடம் புரி வாள் இரவி ஆன
கண்_நுதல் வானவன் கனக சடை விரிந்தால் என விரிந்த கதிர்கள் எல்லாம் – கம்.பால:11 16/3,4
திளைக்கல் ஆகும் ஆகில் ஆன செய் தவங்கள் செய்ம்-மினே – கம்.பால:13 50/4
பண் ஆன பாடல் செவி மாந்தி பயன் கொள் ஆடல் – கம்.பால:16 47/3
துறை எலாம் கமலம் ஆன சோணை ஆறு அடைந்தது அன்றே – கம்.பால:17 2/4
ஆன தூயவரோடு உடன் ஆடினார் – கம்.பால:18 20/1
ஆன நீர் விளையாடலை நோக்கினான் – கம்.பால:18 32/2
ஆன தன் பாங்கியர் ஆயினார் எலாம் – கம்.பால:19 26/2
ஆட்டு நீர் கலசமே என்னல் ஆன ஓர் – கம்.பால:19 39/3
ஆன பேர் உறை இலா நிறைவை யார் அறிகுவார் – கம்.பால:20 21/2
வெளுப்பன கறுப்ப ஆன வேல்_கணாள் ஒருத்தி உள்ளம் – கம்.பால:21 16/3
ஆன பூசல் அறிந்திலம் அம்பு போய் – கம்.பால:21 33/3
ஆன மா மணி மண்டபம்-அன்னதில் – கம்.பால:21 44/1
தான் அணி ஆன போது தனக்கு அணி யாது-மாதோ – கம்.பால:22 7/4
நஞ்சினோடு அமுதம் கூட்டி நாட்டங்கள் ஆன என்ன – கம்.பால:22 15/1
பங்குனி உத்தரம் ஆன பகல் போது – கம்.பால:23 99/1
அவந்தனாய் வெறு நிலத்து இருக்கல் ஆன போது – கம்.அயோ:2 62/3
அரசர் இல் புகுந்து பேர் அரசி ஆன நீ – கம்.அயோ:2 68/2
கண்டு நெஞ்சு கலங்கி அம் சிறை ஆன காமர் துணை கரம் – கம்.அயோ:3 51/3
ஆழியான் முடி சூடு நாள் இடை ஆன பாவி இது ஓர் இரா – கம்.அயோ:3 59/1
ஏயும் மங்கலங்கள் ஆன யாவையும் இயைய கொண்டு – கம்.அயோ:3 80/2
உய்ய ஏழ்_உலகும் ஒன்று ஆன நீர் உழல் – கம்.அயோ:5 2/3
ஆன கடுவுக்கு அரு மருந்தா அருந்தும் அமுதம் பெற்று உய்ந்து – கம்.அயோ:6 34/2
ஒன்று என நாணி பல் வேறு உருவு கொண்டனைய ஆன – கம்.அயோ:13 45/4
இங்கொடு அங்கு இழித்தி ஏற்றும் இருவினை என்னல் ஆன – கம்.அயோ:13 46/4
ஆன கங்கை அரும் புனல் ஆட்டினார் – கம்.அயோ:14 9/2
கட்ட வன் பிறவி தந்த கடை ஆன உடல்தான் – கம்.ஆரண்:1 45/2
திரு ஆன நில_மகளை இஃது அறிந்தால் சீறாளோ – கம்.ஆரண்:1 57/3
அனையது ஓர் தன்மை ஆன அருவி நீர் ஆற்றின் பாங்கர் – கம்.ஆரண்:5 7/1
சேவலோன் துணைவன் ஆன செங்கையோன் தங்கை திக்கின் – கம்.ஆரண்:6 32/2
பொன் மயம் ஆன நங்கை மனம் புக புன்மை பூண்ட – கம்.ஆரண்:10 87/1
காவி ஆன கண்ணி மேனி காண மூளும் ஆசையால் – கம்.ஆரண்:10 92/3
இராவணன் உயிர் மேல் உய்த்த திகிரியும் என்னல் ஆன – கம்.ஆரண்:10 108/4
எண் திசை இறுதி ஆன உலகங்கள் இவற்றை இன்னே – கம்.ஆரண்:13 117/3
அழிப்பதற்கு ஒருவன் ஆன அண்ணலும் அறிதிர் அன்றே – கம்.ஆரண்:15 53/3
கதிரவன் சிறுவன் ஆன கனக வாள் நிறத்தினானை – கம்.ஆரண்:15 55/1
ஆன பின் தொழுது வாழ்த்தி அந்தரத்து அவனும் போனான் – கம்.ஆரண்:15 56/1
எண்ணிய இன்பம் அன்றி துன்பங்கள் இல்லை ஆன
புண்ணியம் புரிந்தோர் வைகும் துறக்கமே போன்றது அன்றே – கம்.ஆரண்:16 1/3,4
வீட்டினுக்கு அமைவது ஆன மெய்ந்நெறி வெளியிற்று ஆக – கம்.ஆரண்:16 7/1
ஆன தன் பொரு சினத்து அரசன்-மாடு அணுகினான் – கம்.கிட்:3 1/2
தள்ளல் ஆன தோள் அரியின் தானையான் – கம்.கிட்:3 46/2
மோந்திட நறு மலர் ஆன மொய்ம்பினில் – கம்.கிட்:6 8/1
ஊனம் ஆன உரை பகர்ந்தீர் என – கம்.கிட்:7 99/4
செயிர் தீராய் விதி ஆன தெய்வமே – கம்.கிட்:8 5/3
பகை நேர்வார் உளர் ஆன பண்பினால் – கம்.கிட்:8 15/2
ஏன்று எனக்கு உரியது ஆன கருமமும் இயற்றற்கு ஒத்த – கம்.கிட்:9 30/2
ஆரியன் அருளின் போய் தன் அகல் மலை அகத்தன் ஆன
சூரியன் மகனும் மான துணைவரும் கிளையும் சுற்ற – கம்.கிட்:9 32/1,2
வாச மணம் நாறல் இல ஆன மணி வன் கால் – கம்.கிட்:10 76/2
ஊசல் வறிது ஆன இதண் ஒண் மணிகள் விண்-மேல் – கம்.கிட்:10 76/3
மெய் உறு கேண்மை ஆக்கி மேலை_நாள் விளைவது ஆன
செய்கை என் செய்கை அன்றோ அன்னது சிதையும்-ஆயின் – கம்.கிட்:11 62/2,3
அருக்கியம் முதல ஆன அருச்சனைக்கு அமைந்த யாவும் – கம்.கிட்:11 102/1
புத்து ஈர்த்திட்டு அலையாமல் புலவர் நாடு உதவுவது புனிதம் ஆன
அ தீர்த்தம் அகன் கோதாவரி என்பர் அம் மலையின் அருகிற்று அம்மா – கம்.கிட்:13 21/3,4
ஆன பேர் அரசு இழந்து அடவி சேர்வாய் உனக்கு – கம்.கிட்:13 71/1
மின் தொடர் வானத்து ஆன விமானங்கள் விசையின் தம்மின் – கம்.சுந்:1 35/3
ஆன மாதரோடு ஆடுவர் இயக்கியவர் அவரை – கம்.சுந்:2 24/2
ஆன பொழுது எ பரிசின் நான் அடியன் ஆவேன் – கம்.சுந்:6 2/4
ஆனன நுகர குளரும் ஆன அடி பற்றா – கம்.சுந்:6 11/2
வானிடை நடாய நெடு மானம் எனல் ஆன – கம்.சுந்:6 21/4
மும் முறை உலகம் எல்லாம் முற்றுற முடிவது ஆன
அம் முறை ஐயன் வைகும் ஆல் என நின்றது அம்மா – கம்.சுந்:6 44/3,4
பட்டன பொடிகள் ஆன பகுத்தன பாங்கு நின்ற – கம்.சுந்:6 54/2
ஆன புன் தொழிலோர் என இகழ்கின்ற அவரும் – கம்.சுந்:12 45/2
கனகனும் அவனில் வந்த வானவர் களைகண் ஆன
அனகனும் ஒழிய பல் வேறு அவுணர் ஆனவரை எல்லாம் – கம்.யுத்1:3 143/1,2
அழல் தரு கதிரோன் தோன்றும் உதயத்தோடு அத்தம் ஆன
நிழல் தரும் காலை மாலை நெடு மணி சுடரின் நீத்தம் – கம்.யுத்1:3 151/3,4
முன் ஆன பூதங்கள் யாவையும் முற்றிடினும் – கம்.யுத்1:3 170/3
ஆன வர்க்கம் எல்லாம் நினக்கு அன்பர் ஆயினார் – கம்.யுத்1:3 172/2
மெய்யினுக்கு உறையுள் ஆன ஒருவன்-பால் விரைவின் சென்றான் – கம்.யுத்1:4 118/4
தஞ்ச நல் துணைவன் ஆன தவறு_இலா புகழான்-தன்னை – கம்.யுத்1:4 141/3
ஆன பேர் அணை அன்பின் அமைந்த பின் – கம்.யுத்1:8 70/1
போதலினும் அன்ன படை பொன்னி எனல் ஆன – கம்.யுத்1:9 7/4
கல்லினால் கல்லை ஒக்க கடாவினான் கழைகள் ஆன
நெல்லினால் அலக்கும் காலும் நிரப்பினான் தருப்பை என்னும் – கம்.யுத்1:9 16/2,3
காற்றினும் மாலை ஆன கனலினும் காமன் வாளி – கம்.யுத்1:9 20/3
ஆன காலை அடியின் இறைஞ்சி அ – கம்.யுத்1:9 49/3
ஆயிரம் வெள்ளம் ஆன அரக்கர்-தம் தானை ஐய – கம்.யுத்1:9 69/1
தேசத்துக்கு இறைவன் ஆன தெசரதன் சிறுவனாக – கம்.யுத்1:9 72/2
அமல திண் கரமும் காலும் வதனமும் கண்ணும் ஆன
கமல திண் காடு பூத்த காள மா மேகம் ஒத்தான் – கம்.யுத்1:10 4/3,4
மெய்யனை திரையின் வேலை மென் மலர் பள்ளி ஆன
ஐயனை பிரிந்து வைகும் அனந்தனே அரக்கர்_வேந்தன் – கம்.யுத்1:13 2/3,4
கூலம் கொள் குரங்கை எல்லாம் கொல்லுதி வெள்ளம் ஆன
நால் ஐம்பதோடும் சென்று நமன் திசை வாயில் நண்ணி – கம்.யுத்1:13 19/3,4
வேல் கடல் தானை ஆன விரி கடல் விழுங்கிற்றேனும் – கம்.யுத்1:13 27/2
சீறியது அனையன் ஆன செறி கழல் அரக்கன் தெய்வ – கம்.யுத்2:15 138/2
சாரிகை திரியல் ஆன மாருதி தாம பொன் தோள் – கம்.யுத்2:15 222/4
முன் உனக்கு இறைவர் ஆன மூவரும் தோற்றார் தேவர் – கம்.யுத்2:16 40/1
எண்ணினும் பெரியன் ஆன இலங்கையர் வேந்தன் பின்னோன் – கம்.யுத்2:16 53/3
மூவர்க்கும் தலைவர் ஆன மூர்த்தியார் அறத்தை முற்றும் – கம்.யுத்2:16 145/3
துனி வரும் செறுநர் ஆன தேவரே துணைவர் ஆவர் – கம்.யுத்2:16 147/3
பொரும் குல புரவி ஆன திரைகளும் கலம் பொன் தேரும் – கம்.யுத்2:19 58/1
இரும் களி யானை ஆன மகரமும் இரியல் போக – கம்.யுத்2:19 58/2
நெருங்கிய படைகள் ஆன மீன் குலம் நெரிந்து சிந்த – கம்.யுத்2:19 58/3
தண்டு அவன் கையது ஆன தன்மையை தறுகணாளர் – கம்.யுத்2:19 174/1
வல்லான் ஒருத்தன் இடையே படுத்த வடு ஆன மேனி வடுவும் – கம்.யுத்2:19 264/4
சின்னபின்னங்கள் ஆன புண்ணொடும் மயர்வு தீர்ந்தார் – கம்.யுத்2:19 295/2
ஆன காலையில் இராமனும் அயில் முக பகழி – கம்.யுத்3:22 57/1
ஆன காலையின் அயில் எயிற்று அரக்கன் நெஞ்சு அழன்று – கம்.யுத்3:22 66/1
பொய் ஆன என் மேனி பொருந்துதலால் – கம்.யுத்3:23 18/4
வாச நாள் மலரோன்-தன் உலகு அளவும் நிமிர்ந்தன மேல் வானம் ஆன
காசம் ஆயின எல்லாம் கரந்த தனது உருவிடையே கனக தோள்கள் – கம்.யுத்3:24 40/1,2
விண்ணுக்கும் அளவை ஆன மேருவின்-மீது சென்றான் – கம்.யுத்3:24 47/4
ஆணி இ உலகுக்கு ஆன ஆழியான் புறத்தின் ஆர்த்த – கம்.யுத்3:27 10/1
நம்பியை முதல்வர் ஆன மூவர்க்கும் நால்வர் ஆன – கம்.யுத்3:27 72/3
நம்பியை முதல்வர் ஆன மூவர்க்கும் நால்வர் ஆன
தம்பியை கண்டு நின் தன் தனு வலம் காட்டிற்று உண்டோ – கம்.யுத்3:27 72/3,4
நால் ஒன்றும் மூன்றும் ஆன புவனங்கள் நடுங்கலோடும் – கம்.யுத்3:27 179/3
எட்டினோடு இரண்டும் ஆன திசைகளை எறிந்து கொண்டேன் – கம்.யுத்3:28 11/4
ஆன மற்றவர் இருவரை கோறீர் என்று அறைந்தான் – கம்.யுத்3:31 1/3
அண்டத்தை நிறைய பெய்து குலுக்கியது அனையது ஆன – கம்.யுத்3:31 222/4
உண்டவன் தானே ஆன தன் ஒரு மூர்த்தி ஒத்தான் – கம்.யுத்3:31 230/4
சாலிகை முதல ஆன போர் பரம் தாங்கிற்று எல்லாம் – கம்.யுத்4:32 50/1
ஆன வர்க்கம் ஒர் ஆயிர கோடியும் – கம்.யுத்4:33 30/2
ஆன நாட்டு அந்த போகம் அமைத்திர் மற்று – கம்.யுத்4:34 2/3
ஆன கோது_அற ஆட்டி அமுதொடும் – கம்.யுத்4:34 4/2
என்னினும் வலியர் ஆன இராக்கதர் யாண்டும் வீயார் – கம்.யுத்4:34 12/1
வட_வரை முதல ஆன மலை குலம் சலிப்ப போன்று – கம்.யுத்4:37 18/3
ஆன மங்கையரும் அரும் கற்புடை – கம்.யுத்4:38 30/3
ஆழி ஆன அரக்கனை ஆரிய – கம்.யுத்4:40 3/3
ஆன மாதவர் குழாத்தொடும் அரு மறை புகன்றே – கம்.யுத்4:41 39/4

மேல்


ஆன-போது (1)

அனுமனை பிணித்துளன் ஆன-போது இவன் – கம்.யுத்2:19 32/3

மேல்


ஆனகம் (1)

ஆனகம் முரசம் சங்கம் முருட்டொடும் இரட்ட ஆடி – கம்.யுத்3:25 3/4

மேல்


ஆனதால் (2)

வறக்கும் மா வடவை கனல் ஆனதால்
துறக்கும் மன்னவன் என்னும் துணுக்கமே – கம்.அயோ:2 5/3,4
கரை பரப்பும் கடல் பரப்பு ஆனதால் – கம்.யுத்1:8 64/4

மேல்


ஆனது (18)

வீக்கிய கலனும் தூசும் வேறுவேறு ஆனது ஓராள் – கம்.பால:21 15/2
அவி அமுது ஆனது அ நகர் உளார்க்கு எலாம் – கம்.அயோ:2 34/4
தீர்கிலேன் ஆனது ஐய செய்குவென் அடிமை என்றான் – கம்.அயோ:8 16/4
ஆனது ஓர் அமைதியின் அளித்தி பார் எனா – கம்.அயோ:14 130/3
ஆனது அனைத்தும் ஆவி தரித்தேன் அயர்கின்றேன் – கம்.ஆரண்:11 3/1
பொறைதான் உரு ஆனது ஓர் பொற்பு உடையாள் – கம்.ஆரண்:12 71/4
சாவாதிருத்தல் இலள் ஆனது உற்றது அதையோ தடுக்க முடியாது – கம்.ஆரண்:13 68/1
இல்லையே துன்பம் ஆனது இன்பமும் எய்திற்று இன்னும் – கம்.கிட்:2 34/2
ஊன் உடை மானிடம் ஆனது உண்மையால் – கம்.கிட்:6 30/4
அ இடத்து இராமன் நீ அழைத்து வாலி ஆனது ஓர் – கம்.கிட்:7 10/1
ஆனது குரக்கு_இனத்து எமர்கட்கு ஆம் எனா – கம்.கிட்:11 115/3
திண் தலம் கடல் ஆனது நீர் செல – கம்.யுத்1:8 26/3
ஆனது பூவுலகு எங்கணுமே – கம்.யுத்2:18 73/4
பின் ஆனதும் முன் ஆனது பிறிந்தார்களும் செறிந்தார் – கம்.யுத்2:18 171/2
ஆயிரம் கையும் கூடி இரண்டு கை ஆனது அன்றே – கம்.யுத்3:31 217/4
ஆனது தெரிந்த வள்ளல் அளப்ப_அரும் கோடி அம்பால் – கம்.யுத்3:31 225/3
வென்றி என் வயம் ஆனது வீடண பசுவை – கம்.யுத்4:32 36/1
ஆனது ஓர் அளவையின் அமரர்_கோனொடும் – கம்.யுத்4:41 111/1

மேல்


ஆனது-கொல்லோ (1)

வேறு ஒரு பாற்று ஆனது-கொல்லோ சீறடி – கலி 147/3

மேல்


ஆனதும் (1)

பின் ஆனதும் முன் ஆனது பிறிந்தார்களும் செறிந்தார் – கம்.யுத்2:18 171/2

மேல்


ஆனதே (2)

ஆறு பாய்கின்றது ஓர் அமலை போல் ஆனதே – கம்.பால:20 15/4
ஆனதே உள என் வீரம் அழிகிற்றே அம்ம என்றான் – கம்.சுந்:11 18/4

மேல்


ஆனதேனும் (1)

அ திறம் ஆனதேனும் அயோத்தி-மேல் போன வார்த்தை – கம்.யுத்3:26 88/3

மேல்


ஆனதோ (3)

ஆனதோ அன்று எனின் அரக்கர் மாயமோ – கம்.ஆரண்:14 95/2
மருங்குல் போல் ஆனதோ வடிவம் மெல்லவே – கம்.ஆரண்:14 96/4
ஆனதோ வெம் சமம் அலகில் கற்பு உடை – கம்.யுத்2:16 74/1

மேல்


ஆனந்த (1)

அன்பு-கொல் அழு கணீர்-கொல் ஆனந்த வாரியே-கொல் – கம்.யுத்3:28 64/3

மேல்


ஆனந்தம் (1)

ஆனந்தம் என்னும் அயல் என்னும் ஆர் இ அதிரேக மாயை அறிவார் – கம்.யுத்2:19 255/4

மேல்


ஆனம் (1)

ஆனம் முடை உமை அண்ணலை அ நாள் உறு சிலைதான் – கம்.பால:24 25/3

மேல்


ஆனவர் (6)

ஆனவர் தூணியும் வாளும் அறுத்தான் – கம்.சுந்:9 59/2
ஆனவர் அது குறித்து அழுங்குவார் எனின் – கம்.யுத்1:2 40/3
சின்னம் ஆனவர் கணக்கு_இலர் யாவரே ஆதரிப்பார் – கம்.யுத்1:5 65/2
ஆனவர் செய்தன அறைய வேண்டுமோ – கம்.யுத்1:6 55/2
தேய்ந்த ஆயுளர் ஆனவர் செம் புண்ணீர் – கம்.யுத்2:15 51/2
முத்தர் ஆனவர் இதன் நிலை மொழிகிவது அல்லால் – கம்.யுத்4:41 17/3

மேல்


ஆனவர்-தம்முளும் (1)

மூவர் ஆனவர்-தம்முளும் முந்திய – கம்.பால:0 10/2

மேல்


ஆனவர்க்கு (1)

ஆனவர்க்கு அலால் அவனொடு ஆட வேறு – கம்.கிட்:15 4/3

மேல்


ஆனவர்க்கும் (2)

உம்பர்_ஆனவர்க்கும் ஒண் தவர்க்கும் ஓத நீர் – கம்.ஆரண்:6 2/3
இம்பர்_ஆனவர்க்கும் ஓர் இறுதி ஈட்டுவாள் – கம்.ஆரண்:6 2/4

மேல்


ஆனவரும் (1)

ஆனவரும் மானுடர் நம் ஆண்மை அழகு அன்றோ – கம்.யுத்1:2 63/4

மேல்


ஆனவரை (2)

அனகனும் ஒழிய பல் வேறு அவுணர் ஆனவரை எல்லாம் – கம்.யுத்1:3 143/2
ஆழி அம் கிரியின் மேலும் அரக்கர் ஆனவரை எல்லாம் – கம்.யுத்2:16 8/3

மேல்


ஆனவள் (1)

ஆனவள் கற்பினால் வெந்தது அல்லது ஓர் – கம்.யுத்1:2 75/3

மேல்


ஆனவன் (13)

ஆனவன் இங்கு உறைகின்ற அ நாள்-வாய் – கம்.பால:8 8/1
ஆனவன் போன பின் அரசர் கோமகன் – கம்.பால:24 50/1
ஆனவன் உரை செய அழிவு_இல் சிந்தையாள் – கம்.அயோ:11 43/1
ஆனவன் பிற உள யாவும் ஆற்றி பின் – கம்.அயோ:14 80/1
ஆனவன் அடி தொழ அருள் வர அழுதான் – கம்.ஆரண்:2 33/3
ஆனவன் உரைக்க நக்க அரக்கர்_கோன் அவரை வெல்ல – கம்.ஆரண்:11 37/1
ஆனவன் அமைதி வல்லை அறி என அருளின் வந்தேன் – கம்.கிட்:11 53/3
தரு முதல் தலைவனும் தானும் ஆனவன்
அருமையும் பெருமையும் அறிய வல்லவர் – கம்.யுத்1:3 64/2,3
மது ஆனவன் எம்முன் மடிந்தனனால் – கம்.யுத்2:18 74/2
முடிவு ஆனவன் யார் என வானவர் மொய்த்தார் – கம்.யுத்2:18 242/2
மூது ஆனவன் முன்னம் முடிந்திடு எனும் – கம்.யுத்3:23 19/3
ஆனவன் இன்னன சொற்கள் அறைந்தான் – கம்.யுத்3:26 29/4
ஆனவன் அம்பு ஒன்றாலே உலந்தமை அயர்ந்தது என் நீ – கம்.யுத்3:31 48/3

மேல்


ஆனவன்னொடும் (1)

ஆனவன்னொடும் ஆயிரம் மௌலியான் – கம்.அயோ:2 30/3

மேல்


ஆனவா (1)

ஆவ நான் பிறந்து அவத்தன் ஆனவா – கம்.அயோ:11 128/4

மேல்


ஆனவால் (2)

அழுது அரற்றும் கிளை என ஆனவால் – கம்.யுத்1:8 55/4
ஆடல் மாவும் வீரர் தேரும் ஆளும் மாள்வது ஆனவால்
பாடு பேருமாறு கண்டு கண் செல் பண்பும் இல்லையால் – கம்.யுத்3:31 82/3,4

மேல்


ஆனவாறு (1)

என்னத்தான் கேட்டிலேன் என் ஆனவாறு இதுவே – கம்.யுத்2:17 84/4

மேல்


ஆனவே (2)

பல் கலன் பிறவும் அ படிவம் ஆனவே – கம்.கிட்:6 6/4
கா கரிந்து கரும் கரி ஆனவே – கம்.சுந்:13 16/4

மேல்


ஆனவை (2)

பிடித்தான் மத கரி தேர் பரி பிழம்பு ஆனவை குழம்பா – கம்.யுத்3:22 116/3
தானம் ஆனவை சார்கில சார்குவது – கம்.யுத்3:29 13/3

மேல்


ஆனன (1)

ஆனன நுகர குளரும் ஆன அடி பற்றா – கம்.சுந்:6 11/2

மேல்


ஆனனம் (5)

ஆனனம் மலர்ந்தனன் அருளின் ஆழியான் – கம்.பால:5 18/4
ஆனனம் மகளிருக்கு அளித்த தாமரை – கம்.அயோ:10 40/1
ஆனனம் கமலத்து அன்ன மின் அன்ன அமுத செம் வாய் – கம்.அயோ:13 59/1
ஆனனம் கண்ட மண்டபத்துள் ஆய் கதிர் – கம்.சுந்:2 123/2
ஆனனம் காட்டுற அவனி எய்தினாள் – கம்.யுத்4:40 45/4

மேல்


ஆனா (78)

ஆனா விருப்பின் தான் நின்று ஊட்டி – சிறு 245
ஆனா விருப்பின் தான் நின்று ஊட்டி – பெரும் 479
அழித்து ஆனா கொழும் திற்றி – மது 211
இழித்து ஆனா பல சொன்றி – மது 212
உண்டு ஆனா கூர் நறவின் – மது 213
தின்று ஆனா இன வைகல் – மது 214
ஆனா சிறுமையள் இவளும் தேம்பும் – குறி 26
விருந்து உண்டு ஆனா பெரும் சோற்று அட்டில் – பட் 262
ஆனா கௌவைத்து ஆக – நற் 36/8
கானல் அம் படப்பை ஆனா வண் மகிழ் – நற் 91/8
ஆனா கௌவை மலைந்த – நற் 107/9
வினவல் ஆனா புனை_இழை கேள் இனி – நற் 109/4
தோளே தொடி கொட்பு ஆனா கண்ணே – நற் 133/1
அயிர் துகள் முகந்த ஆனா ஊதையொடு – நற் 163/2
ஆனா நோயோடு அழி படர் கலங்கி – நற் 185/1
ஆனா நோய் அட வருந்தி இன்னும் – நற் 218/9
அருவியின் ஒலித்தல் ஆனா
கொய் பதம் கொள்ளும் நாம் கூஉம் தினையே – நற் 313/10,11
பயிர்தல் ஆனா பைதல் அம் குருகே – நற் 338/12
நடுங்கல் ஆனா நெஞ்சமொடு இடும்பை – நற் 381/5
ஆனா நோயொடு கானலஃதே – குறு 97/2
ஆனா துயரமொடு வருந்தி பானாள் – குறு 145/3
நீர் விலங்கு அழுதல் ஆனா
தேர் விலங்கினவால் தெரிவை கண்ணே – குறு 256/7,8
முகை அவிழ்ந்து ஆனா நாறும் நறு நுதல் – குறு 259/3
கள் கமழ்ந்து ஆனா துறைவற்கு – ஐங் 151/4
பெயல் ஆனா என் கண்ணே தெய்யோ – ஐங் 232/4
ஈத்து ஆன்று ஆனா இடன் உடை வளனும் – பதி 32/6
ஆனா கொள்கையை ஆதலின் அ-வயின் – பதி 64/11
எரி கனன்று ஆனா குடாரி கொண்டு அவன் உருவு – பரி 5/34
அரசு பட கடந்த ஆனா சீற்றத்தவன் – பரி 22/3
நான்மாடக்கூடல் எதிர்கொள்ள ஆனா
மருந்து ஆகும் தீம் நீர் மலி துறை மேய – பரி 23/3,4
புரி அவிழ் நறு நீலம் புரை உண்கண் கலுழ்பு ஆனா
திரி உமிழ் நெய்யே போல் தெண் பனி உறைக்கும்-கால் – கலி 15/20,21
தணக்கும்-கால் கலுழ்பு ஆனா கண் எனவும் உள அன்றோ – கலி 25/14
புலம் பூத்து புகழ்பு ஆனா கூடலும் உள்ளார்-கொல் – கலி 27/12
விரிந்து ஆனா மலர் ஆயின் விளித்து ஆலும் குயில் ஆயின் – கலி 28/8
விரிந்து ஆனா சினை-தொறூஉம் வேண்டும் தாது அமர்ந்து ஆடி – கலி 30/2
ஆனா சீர் கூடலுள் அரும்பு அவிழ் நறு முல்லை – கலி 30/11
தணியா நோய் உழந்து ஆனா தகையவள் தகைபெற – கலி 30/18
வளை ஆனா நெகிழ்பு ஓடும் தோள் ஆயின் எவன் செய்கோ – கலி 34/19
வண்ண வண்டு இமிர்ந்து ஆனா வையை வார் உயர் எக்கர் – கலி 35/9
கறி வளர் சிலம்பில் வழங்கல் ஆனா
புலி என்று ஓர்க்கும் இ கலி கேழ் ஊரே – கலி 52/17,18
விளியா நோய் உழந்து ஆனா என் தோழி நின் மலை – கலி 53/21
வேற்று ஆனா தாயர் எதிர்கொள்ள மாற்றாத – கலி 83/23
தகையது காண்டைப்பாய் நெஞ்சே பனி ஆனா
பாடு இல் கண் பாயல் கொள – கலி 87/15,16
ஆனா விருப்போடு அணி அயர்ப காமற்கு – கலி 92/67
பாய்ந்து ஆய்ந்த தானை பரிந்து ஆனா மைந்தினை – கலி 96/2
ஆனா பரிய அலவன் அளை புகூஉம் – கலி 131/18
ஆனா படர் மிக்க நெஞ்சு – கலி 145/44
வினவல் ஆனா புனை_இழை கேள் இனி – அகம் 29/14
ஆனா அரும் படர் செய்த – அகம் 72/21
ஆனா நோயை ஆக யானே – அகம் 75/21
ஆனா நறவின் வண் மகிழ் பிட்டன் – அகம் 77/16
அறன் இன்று அலைக்கும் ஆனா வாடை – அகம் 255/15
ஆனா அரு படர் தலைத்தந்தோயே – அகம் 258/15
ஆனா உவகையேம் ஆயினெம் பூ மலிந்து – அகம் 262/13
ஆனா நோயொடு அழி படர் கலங்கி – அகம் 297/2
வழங்கல் ஆனா பெரும் துறை – அகம் 338/20
அமிழ்து அட்டு ஆனா கமழ் குய் அடிசில் – புறம் 10/7
குற்று ஆனா உலக்கையால் – புறம் 22/18
ஆனா ஈகை அடு போர் அண்ணல் நின் – புறம் 42/1
வினவல் ஆனா முது வாய் இரவல – புறம் 70/5
வினவல் ஆனா பொரு படை வேந்தே – புறம் 89/4
அட்டு ஆன்று ஆனா கொழும் துவை ஊன்_சோறும் – புறம் 113/2
பாடி ஆனா பண்பின் பகைவர் – புறம் 120/19
யாரீரோ என வினவல் ஆனா
காரென் ஒக்கல் கடும் பசி இரவல – புறம் 141/5,6
அடு போர் ஆனா ஆதன் ஓரி – புறம் 153/4
அழுதல் ஆனா கண்ணள் – புறம் 249/13
ஈதல் ஆனா இலங்கு தொடி தட கை – புறம் 337/5
வினவல் ஆனா வெல் போர் அண்ணல் – புறம் 353/6
அரைசு தலைவரினும் அடங்கல் ஆனா
நிரை காழ் எஃகம் நீரின் மூழ்க – புறம் 354/1,2
கூகை கோழி ஆனா
தாழிய பெரும் காடு எய்திய ஞான்றே – புறம் 364/12,13
ஆனா பெரு வளம் செய்தோன் வானத்து – புறம் 371/24
ஆனா மண்டை வன்னி அம் துடுப்பின் – புறம் 372/7
நாள்-தொறும் பாடேன் ஆயின் ஆனா
மணி கிளர் முன்றில் தென்னவன் மருகன் – புறம் 388/12,13
ஆனா மதியங்கள் மலர்ந்தது அனீக வேலை – கம்.பால:16 43/4
ஆனா மறை நெறி ஆசிகள் முனி கோசிகன் அருளி – கம்.பால:24 1/3
ஆனா அறிவின் அரும் தவனும் அறம் ஆர் பள்ளி அது சேர்ந்தான் – கம்.அயோ:6 29/2
அந்தணர் அறத்தின் நெறி நின்றனர்கள் ஆனா
வெம் திறல் அரக்கர் விட வேர் முதல் அறுப்பான் – கம்.ஆரண்:3 44/2,3
ஆனா மருங்கே இரண்டு ஆடக குன்றின் நின்றார் – கம்.யுத்1:11 29/2

மேல்


ஆனாத (2)

ஆனாத மாடத்திடை ஆடு கொடிகள் மீ போய் – கம்.பால:3 69/3
ஆனாத உயிர் விட என்று அமைவானும் ஒரு தம்பி அயலே நாணாது – கம்.யுத்4:41 64/3

மேல்


ஆனாது (49)

யான் அறி அளவையின் ஏத்தி ஆனாது
நின் அளந்து அறிதல் மன் உயிர்க்கு அருமையின் – திரு 277,278
நூல் நெறி மரபின் பண்ணி ஆனாது
முதுவோர்க்கு முகிழ்த்த கையினை எனவும் – சிறு 230,231
வானம் மின்னு வசிவு பொழிய ஆனாது
இட்ட எல்லாம் பெட்டு ஆங்கு விளைய – மலை 97,98
யானும் இனையேன் ஆயின் ஆனாது
வேறு பல் நாட்டில் கால் தர வந்த – நற் 31/7,8
கானல் ஆயம் அறியினும் ஆனாது
அலர் வந்தன்று-கொல் என்னும் அதனால் – நற் 72/8,9
பாஅய் அம் வயிறு அலைத்தலின் ஆனாது
ஆடு மழை தவழும் கோடு உயர் பொதியில் – நற் 379/10,11
ஆனாது அலைக்கும் கடலே மீன் அருந்தி – நற் 382/3
ஆனாது அலைக்கும் அறன் இல் அன்னை – குறு 262/2
நீல் நிற பெரும் கடல் புள்ளின் ஆனாது
துன்புறு துயரம் நீங்க – ஐங் 102/2,3
யான் எவன் செய்கோ பாண ஆனாது
மெல்லம்புலம்பன் பிரிந்து என – ஐங் 133/1,2
வான் உயர் நெடு மணல் ஏறி ஆனாது
காண்கம் வம்மோ தோழி – ஐங் 199/2,3
தோன்றல் ஆனாது அவர் மணி நெடும் குன்றே – ஐங் 209/5
இன்னும் ஆனாது நன்_நுதல் துயரே – ஐங் 258/5
வானம்பாடி வறம் களைந்து ஆனாது
அழி துளி தலைஇய புறவின் காண்வர – ஐங் 418/1,2
பெரும் புன் மாலை ஆனாது நினைஇ – ஐங் 486/1
குய் இடு-தோறும் ஆனாது ஆர்ப்ப – பதி 21/11
கீழோர் வயல் பரக்கும் வார் வெள் அருவி பரந்து ஆனாது ஆரோ – பரி 17/40
ஆனாது வந்து தொகுபு ஈண்டி மற்று அவன் – பரி 22/9
ஆனாது இவள் போல் அருள் வந்தவை காட்டி – கலி 3/20
யானும் நின் அகத்து அனையேன் ஆனாது
கொலை வெம் கொள்கையொடு நாய் அகப்படுப்ப – கலி 23/15,16
மான் நோக்கி நீ அழ நீத்தவன் ஆனாது
நாண் இலன் ஆயின் நலிதந்து அவன்-வயின் – கலி 87/11,12
ஆனாது அகவும் பொழுதினான் மேவர – கலி 92/64
ஆனாது அளித்து அமர் காதலோடு அ புனல் ஆடி – கலி 98/20
ஆனாது கலுழ் கொண்ட உலகத்து மற்று அவன் – கலி 118/5
நிறை ஆனாது இழிதரூஉம் நீர் நீந்து கண்ணாட்கு – கலி 121/10
அகை எரி ஆனாது என் ஆர் உயிர் எஞ்சும் – கலி 139/26
மேனி மறைத்த பசலையள் ஆனாது
நெஞ்சம் வெறியா நினையா நிலன் நோக்கா – கலி 143/6,7
கொள்ளை மாந்தரின் ஆனாது கவரும் – அகம் 3/10
ஏனல் அம் காவலர் ஆனாது ஆர்-தொறும் – அகம் 12/6
ஆனாது அழுவோள் ஆய் சிறு நுதலே – அகம் 57/19
கூர் எஃகு எறிஞரின் அலைத்தல் ஆனாது
எள் அற இயற்றிய நிழல்_காண்_மண்டிலத்து – அகம் 71/12,13
அவை புகு பொருநர் பறையின் ஆனாது
கழறுப என்ப அவன் பெண்டிர் அந்தில் – அகம் 76/5,6
மாண் நலம் சிதைய ஏங்கி ஆனாது
அழல் தொடங்கினளே பெரும அதனால் – அகம் 120/8,9
இயங்கல் ஆனாது ஆயின் வயங்கு_இழை – அகம் 146/7
கால் உறு தளிரின் நடுங்கி ஆனாது
நோய் அசா வீட முயங்கினள் வாய்மொழி – அகம் 162/15,16
ஆனாது துயரும் எம் கண் இனிது படீஇயர் – அகம் 195/17
ஆனாது புகழ்ந்திசினோனே இனி தன் – அகம் 210/10
கூர் மதன் அழியரோ நெஞ்சே ஆனாது
எளியள் அல்லோள் கருதி – அகம் 212/21,22
பெரும் பெயல் அழி துளி பொழிதல் ஆனாது
வேந்தனும் வெம் பகை முரணி ஏந்து இலை – அகம் 214/4,5
தெருமரல் உள்ளமொடு வருந்தல் ஆனாது
நெகிழா மென் பிணி வீங்கிய கை சிறிது – அகம் 289/6,7
ஆனாது எறிதரும் வாடையொடு – அகம் 294/15
தானே வந்தன்று ஆயின் ஆனாது
இலங்கு வளை நெகிழ்ந்த எவ்வம் காட்டி – அகம் 355/9,10
ஆனிலை_உலகத்தானும் ஆனாது
உருவும் புகழும் ஆகி விரி சீர் – புறம் 6/7,8
வான் நீர்க்கு ஊக்கும் தானை ஆனாது
கடு ஒடுங்கு எயிற்ற அரவு தலை பனிப்ப – புறம் 17/37,38
ஆனாது ஈயும் கவிகை வண்மை – புறம் 54/7
வானம் மீன் பல பூப்பின் ஆனாது
ஒரு வழி கரு வழி இன்றி – புறம் 129/7,8
வானம் தண் துளி தலைஇ ஆனாது
கல் பொருது இரங்கும் மல்லல் பேர் யாற்று – புறம் 192/7,8
ஆனாது புகழும் அன்னை – புறம் 254/10
ஈனாள் ஆயினள் ஆயின் ஆனாது
நிழல்-தொறும் நெடும் தேர் நிற்ப வயின்-தொறும் – புறம் 348/7,8

மேல்


ஆனாதே (7)

பெயல் ஆனாதே வானம் பெயலொடு – நற் 51/5
பின்னு விடு முச்சி அளிப்பு ஆனாதே
பெரும் தண் குளவி குழைத்த பா அடி – நற் 51/7,8
நெடும் தேர் பண்ணி வரல் ஆனாதே
குன்றத்து அன்ன குவவு மணல் நீந்தி – நற் 207/4,5
சாரல் நீள் இடை செலவு ஆனாதே – குறு 153/5
பெயல் ஆனாதே வானம் காதலர் – குறு 380/3
எறி திரை ஓதம் தரல் ஆனாதே
துறையே மருங்கின் போகிய மா கவை மருப்பின் – அகம் 350/2,3
பெரும் களிற்று முகத்தினும் செலவு ஆனாதே – புறம் 332/10

மேல்


ஆனாய் (6)

நிறை நீர் புனிற்று புலம் துழைஇ ஆனாய்
இரும் புறம் தழூஉம் பெரும் தண் வாடை – நற் 193/3,4
இனைதல் ஆனாய் என்றிசின் இகுளை – அகம் 375/2
ஊழி பலவும் நிலைநிறுத்தற்கு ஒருவன் நீயே உளை ஆனாய்
பாழி நெடும் தோள் வீரா நின் பெருமைக்கு ஏற்ப பகை இலங்கை – கம்.சுந்:4 110/2,3
அல்லையே எந்தை ஆனாய் ஆகதான் அலங்கல் வீரன் – கம்.யுத்2:17 69/1
தனி முதல் தலைவன் ஆனாய் உன்னை வந்து அமரர் தாழ்வார் – கம்.யுத்3:27 167/2
எல்லாரும் பகைஞரே யார் முகத்தே விழிக்கின்றாய் எளியை ஆனாய் – கம்.யுத்4:38 9/4

மேல்


ஆனாயே (1)

ஏங்கா கிடக்கும் எறி கடற்கும் எனக்கும் கொடியை ஆனாயே
ஓங்கா நின்ற இருளாய் வந்து உலகை விழுங்கி மேன்மேலும் – கம்.பால:10 76/2,3

மேல்


ஆனார் (18)

வருதல் ஆனார் வேந்தர் தன் ஐயர் – புறம் 337/16
இரைத்து வந்து அமிழ்தின் மொய்க்கும் ஈ_இனம் என்னல் ஆனார் – கம்.பால:21 5/4
அத்த நன்று என அன்பினோடு அறிவிப்பது ஆனார் – கம்.அயோ:1 75/4
சங்கை_இல் முகத்தார் நம்பி தம்பியர் அனையர் ஆனார்
செம் கயல் நறவம் மாந்தி களிப்பன சிவக்கும் கண்ணார் – கம்.அயோ:3 69/2,3
இடர் உற மறையோரும் எரி உறு மெழுகு ஆனார் – கம்.அயோ:8 32/4
ஒருவலென் ஒருபோதும் உறைகுவென் உளர் ஆனார்
மருவலர் எனின் முன்னே மாள்குவென் வசை இல்லேன் – கம்.அயோ:8 39/2,3
அதிர் கழல் வீரர்-தாமும் அன்னதே அமைவது ஆனார் – கம்.ஆரண்:15 55/4
நாடி மாரீசனார் ஓர் ஆடக நவ்வி ஆனார்
வாடை ஆய் கூற்றினாரும் உருவினை மாற்றி வந்தார் – கம்.கிட்:10 59/2,3
அங்கைகள் கூப்ப நின்ற அருந்ததிக்கு அருகர் ஆனார் – கம்.கிட்:15 32/4
கோள் ஆனார் உயிர் கோளோடும் – கம்.சுந்:5 49/1
ஊன் ஆர் பறவையின் வடிவு ஆனார் சிலர் சிலர் நான்மறையவர் உரு ஆனார் – கம்.சுந்:10 40/2
ஊன் ஆர் பறவையின் வடிவு ஆனார் சிலர் சிலர் நான்மறையவர் உரு ஆனார்
மான் ஆர் கண் இள மடவார் ஆயினர் முன்னே தம் குழல் வகிர்வுற்றார் – கம்.சுந்:10 40/2,3
மந்தாரம் கிளர் பொழில்-வாய் வண்டுகள் ஆனார் சிலர் சிலர் மருள்கொண்டார் – கம்.சுந்:10 41/3
அடைத்தது திசைகள் எல்லாம் அன்னவர் அகத்தர் ஆனார் – கம்.யுத்3:22 16/4
ஆனார் நிமிர் கொள்ளி கொள் அங்கையினார் – கம்.யுத்3:27 15/2
ஆர்ப்பார் ஆனார் அச்சமும் அற்றார் அலர் மாரி – கம்.யுத்4:37 133/1
தூர்ப்பார் ஆனார் துள்ளல் புரிந்தார் தொழுகின்றார் – கம்.யுத்4:37 133/2
பூசினர்க்கு இரட்டி ஆனார் பூசலார் புகுந்துளோரும் – கம்.யுத்4:42 8/4

மேல்


ஆனார்க்கு (1)

வில்லாளர் ஆனார்க்கு எல்லாம் மேலவன் விளிதலோடும் – கம்.யுத்3:28 56/1

மேல்


ஆனார்க்குள் (1)

பெண்கள் ஆனார்க்குள் நல்ல உறுப்பு எலாம் பெருக்கின் ஈட்ட – கம்.யுத்2:17 7/2

மேல்


ஆனாரே (1)

பெற்று ஆனாரே பரிசிலர் களிறே – பதி 47/2

மேல்


ஆனாரோ (1)

ஏது ஆனாரோ என்று தளர்ந்தே இறுவாரை – கம்.யுத்3:22 214/2

மேல்


ஆனால் (7)

ஆயர் எமர் ஆனால் ஆய்த்தியேம் யாம் மிக – கலி 108/9
சான்றவர்க்கு எல்லாம் கடன் ஆனால் இ இருந்த – கலி 139/3
ஆனால் சிலர் சிலர் ஐயா நின் சரண் என்றார் நின்றவர் அரி என்றார் – கம்.சுந்:10 40/4
மடங்கலின் உயிர்ப்பும் மற்று அ காற்றினை மாற்றும் ஆனால்
அடங்கலும் பகு வாய் யாக்கை அ புறத்து அகத்தது அம்மா – கம்.யுத்1:3 134/3,4
இறுதியே இயைவது ஆனால் இடை ஒன்றால் தடை உண்டாமோ – கம்.யுத்2:16 42/4
ஆனால் இவன் உயிர் கோடலுக்கு ஐயம் இலை என்னா – கம்.யுத்3:27 151/3
ஏல் நாளும் இது ஆனால் எதிர் தடை இல்லதை எடுத்தான் – கம்.யுத்3:27 151/4

மேல்


ஆனாலும் (3)

நெஞ்சகமே முன்னே நினைவித்தது ஆனாலும்
அம் சொல் மயிலை அருந்ததியை நீங்கினிரோ – கம்.ஆரண்:13 103/2,3
நல்லது உரைத்தாய் நம்பி இவன் நவையே செய்தான் ஆனாலும்
கொல்லல் பழுதே போய் அவரை கூறி கொணர்தி கடிது என்னா – கம்.சுந்:12 112/1,2
அன்றுதான் உணர்ந்திலையே ஆனாலும் அவர் நாட்டை அணுகாநின்ற – கம்.யுத்4:38 7/3

மேல்


ஆனாவே (5)

பாடு இல கலிழ்ந்து பனி ஆனாவே
துன் அரும் நெடு வரை ததும்பிய அருவி – குறு 365/2,3
தொல் நகர் வரைப்பின் அவன் உரை ஆனாவே – பதி 47/8
கார் பெயல் உருமின் முழங்கல் ஆனாவே
யார்-கொல் அளியர் தாமே ஆர் நார் – புறம் 81/2,3
சிறுவனை நோக்கியும் சிவப்பு ஆனாவே – புறம் 100/11
செலவு ஆனாவே கலி கொள் புள்_இனம் – புறம் 199/3

மேல்


ஆனாள் (13)

அன்னை ஆனாள் கழற முன் நின்று – நற் 147/5
இனைதல் ஆனாள் ஆக இளையோய் – புறம் 144/6
வினவல் ஆனாள் ஆகி நனவின் – புறம் 160/25
ஆடக வளை குயிலும் அ நிலையள் ஆனாள் – கம்.பால:23 2/4
எழிலை நோக்கும் இள மயிலின் இயலை நோக்கும் இயல்பு ஆனாள்
குழலை நோக்கி கொங்கை இணை குவட்டை நோக்கி அ குவட்டின் – கம்.ஆரண்:14 31/2,3
இந்திரன் ஊர் பிடி என்னலும் ஆனாள்
வெம் திறல் வேல் கொடு சூர் அடும் வீர – கம்.ஆரண்:14 59/2,3
ஆனாள் என்னே என்றவர் முன்னே அவர் இன்றி – கம்.ஆரண்:15 28/3
ஒன்று ஆனாள் உணர்வு ஏதும் உற்றிலாள் – கம்.கிட்:8 17/2
தான் இயக்கியோ தானவர் தையலோ ஐயுறும் தகை ஆனாள்
கான் உயர்த்த தார் இராமன்-மேல் நோக்கிய காதல் காரிகையார்க்கு – கம்.சுந்:2 199/2,3
இழந்த மணி புற்று அரவு எதிர்ந்தது எனல் ஆனாள்
பழம் தனம் இழந்தன படைத்தவரை ஒத்தாள் – கம்.சுந்:4 65/1,2
தீண்டேன் என்று மனம் மகிழ்ந்தாள் திருவின் முகத்து திரு ஆனாள் – கம்.சுந்:4 113/4
காண்டலுக்கு எளியள் ஆனாள் என்றலும் காலம் தாழ – கம்.சுந்:14 49/2
தின்று தின்று உமிழ்கின்றாரின் துயருக்கே சேக்கை ஆனாள் – கம்.யுத்2:17 29/4

மேல்


ஆனான் (53)

ஈதல் ஆனான் வேந்தே வேந்தற்கு – புறம் 139/11
நாளும் ஆனான் கடந்து அட்டு என்றும் நின் – புறம் 227/6
புகர் நிறம் கொண்ட களிறு அட்டு ஆனான்
முன்_நாள் வீழ்ந்த உரவோர் மகனே – புறம் 310/4,5
ஆல் அமர் வித்தின் அரும் குறள் ஆனான் – கம்.பால:8 11/4
கணம் குழை கருத்தின் உறை கள்வன் எனல் ஆனான்
வணங்கு வில் இறுத்தவன் என துயர் மறந்தாள் – கம்.பால:22 39/1,2
உற்ற அன்றினும் பெரியதோர் உவகையன் ஆனான் – கம்.அயோ:1 41/4
வினையின் நீங்கிய வேதியர் விருந்தினன் ஆனான்
மனையில் மெய் எனும் மா தவம் புரிந்தவன் மைந்தன் – கம்.அயோ:10 37/3,4
உரிய கடன் வினையேற்கும் உதவுவீர் உடல் இரண்டுக்கு உயிர் ஒன்று ஆனான்
பிரியவும் தான் பிரியாதே இனிது இருக்கும் உடல் பொறை ஆம் பீழை பாராது – கம்.ஆரண்:4 27/2,3
மன்மதன் வாளி தூவி நலிவது ஓர் வலத்தன் ஆனான்
வன்மையை மாற்றும் ஆற்றல் காமத்தே வதிந்தது அன்றே – கம்.ஆரண்:10 87/3,4
ஐயம் நீங்கிய பேர் எழில் உவமையன் ஆனான் – கம்.ஆரண்:15 37/4
அ நிலை துறந்து வானுக்கு அ புறத்து உலகன் ஆனான் – கம்.கிட்:7 157/4
புனை குழலாட்கு வந்த காரியம் புகல்வது ஆனான் – கம்.கிட்:11 52/4
அம் மலை உதயம் செய்த தாதையும் அனையன் ஆனான் – கம்.கிட்:11 103/4
கையின் மோதினான் காலனே ஆனான் – கம்.கிட்:15 6/4
மக ஆமை முதுகில் தோன்றும் மந்தரம் எனலும் ஆனான் – கம்.கிட்:17 28/4
வித்தக சேறி என்றார் வீரனும் விரைவது ஆனான் – கம்.சுந்:1 13/4
அழிவு உற கடுக்கும் வேக தாதையும் அனையன் ஆனான் – கம்.சுந்:1 27/4
அறத்தகை அரசன் திண் போர் ஆழியும் அனையன் ஆனான் – கம்.சுந்:1 29/4
கடல் எலாம் கலங்க தாவும் கலுழனும் அனையன் ஆனான் – கம்.சுந்:1 31/4
ஆகாயம் உற்ற கதலிக்கு உவமை ஆனான் – கம்.சுந்:1 72/4
குன்றிடை இருந்தான் வெய்யோன் குட கடல் குளிப்பது ஆனான் – கம்.சுந்:2 40/4
உன்மத்தன் ஆனான் தனை ஒன்றும் உணர்ந்திலாதான் – கம்.சுந்:4 84/4
அன்று உலகு எயிற்றிடை கொள் ஏனம் எனல் ஆனான்
துன்று கடி காவினை அடிக்கொடு துகைத்தான் – கம்.சுந்:6 8/3,4
ஏழினொடு ஏழு நாடும் அளந்தவன் எனலும் ஆனான்
ஆழியின் நடுவண் நின்ற அரு வரைக்கு அரசும் ஒத்தான் – கம்.சுந்:6 46/2,3
ஆழியன் நடுவண் தோன்றும் அருக்கனே அனையன் ஆனான் – கம்.சுந்:8 16/4
தானே ஆனான் சம்புமாலி காலன் தன்மையான் – கம்.சுந்:8 41/4
விரவி போய் கதிரோன் ஊழி இறுதியின் வெய்யன் ஆனான்
உரவு தோள் அரக்கர் எல்லாம் என்பு இலா உயிர்கள் ஒத்தார் – கம்.சுந்:10 27/3,4
தாழி படு தயிர் ஒத்தார் மாருதி தனி மத்து என்பது ஓர் தகை ஆனான்
ஏழ் இ புவனமும் மிடை வாழ் உயிர்களும் எறி வேல் இளையவர் இனம் ஆக – கம்.சுந்:10 30/2,3
கைதானே பொரு படை ஆக தொடர் கால் ஆர் தேர் அதன் மேல் ஆனான் – கம்.சுந்:10 33/4
கற்பினால் இயன்றது என்பான் பெரியது ஓர் களிப்பன் ஆனான் – கம்.சுந்:12 126/4
கைபுகற்கு அமைவது ஆனான் கடிதினின் கொணர்வல் என்னா – கம்.யுத்1:4 118/3
நீரினை வேறு செய்யும் அன்னத்தின் நீரன் ஆனான் – கம்.யுத்1:9 24/4
இருவரை ஒருங்கு காணும் யோகியும் என்னல் ஆனான் – கம்.யுத்1:9 25/4
அரு வரை இவர்வது ஆங்கு ஓர் அரி_அரசு அனையன் ஆனான் – கம்.யுத்1:10 2/4
வெம் கதிர் கரந்தது ஒரு மேகம் எனல் ஆனான் – கம்.யுத்1:12 20/4
வட திசை வாயில் வந்து மன்னவன் முன்னர் ஆனான் – கம்.யுத்2:15 132/4
உள் நிறை மானம்-தன்னை உமிழ்ந்து எரி உயிர்ப்பது ஆனான் – கம்.யுத்2:16 10/4
ஆயிரம் புரவி பூண்ட ஆழி அம் தேரன் ஆனான் – கம்.யுத்2:19 121/4
வீங்கு இருள் பிழம்பின் உம்பர் மேகத்தின் மீதின் ஆனான் – கம்.யுத்2:19 184/4
அணு என சிறியது ஆங்கு ஓர் ஆக்கையும் உடையன் ஆனான் – கம்.யுத்2:19 185/4
தம்பிரான் பகழி தூண்ட தலை அற்று தலத்தன் ஆனான் – கம்.யுத்3:21 30/4
ஆயின ஆக்கி தான் வந்து அமர் பெரும் களத்தன் ஆனான் – கம்.யுத்3:24 1/4
துன்பொடும் துயிலன் ஆனான் உணர்வு இனி தொடர்ந்த பின்னே – கம்.யுத்3:24 14/2
கண்ணுக்கும் கருதும் தெய்வ மனத்திற்கும் கடியன் ஆனான்
மண்ணுக்கும் திசைகள் வைத்த வரம்பிற்கும் மலரோன் வைகும் – கம்.யுத்3:24 47/2,3
தாயினை இழந்த கன்றின் தம்பியும் தலத்தன் ஆனான் – கம்.யுத்3:26 59/4
விச்சையின் கணவன் ஆனான் வின்மையால் வயிரம் இட்ட – கம்.யுத்3:28 37/3
நிறைந்தவன் கண்டான் காணா இனையது ஓர் நினைவது ஆனான் – கம்.யுத்3:28 42/4
அல் நேரலர் உடனே திரி நிழலே எனல் ஆனான் – கம்.யுத்3:31 114/4
ஆனான் வினை துறந்தான் என இமையோர்களும் அயிர்த்தார் – கம்.யுத்3:31 116/4
ஆசு அற நல்கி ஒல்கா போர் தொழிற்கு அமைவது ஆனான் – கம்.யுத்4:35 3/4
தாயருக்கு அன்று சார்ந்த கன்று எனும் தகையன் ஆனான்
மாயையின் பிரிந்தோர்க்கு எல்லாம் மனோலயம் வந்தது ஒத்தான் – கம்.யுத்4:41 112/1,2
ஆய் இளையார்க்கு கண்ணுள் ஆடு இரும் பாவை ஆனான்
நோய் உறுத்து உலர்ந்து யாக்கைக்கு உயிர் புகுந்தனையது ஒத்தான் – கம்.யுத்4:41 112/3,4
அளி வரும் மனத்தோர்க்கு எல்லாம் அரும் பத அமுதம் ஆனான்
ஒளி வர பிறந்தது ஒத்தான் உலகினுக்கு ஒண்_கணார்க்கு – கம்.யுத்4:41 113/2,3

மேல்


ஆனான்-தன்னை (1)

ஆணிப்பொன் ஆனான்-தன்னை பின்னும் கண்டு அறிவென் என்னா – கம்.யுத்2:18 178/3

மேல்


ஆனானே (1)

அட்டு ஆனானே குட்டுவன் அடு-தொறும் – பதி 47/1

மேல்


ஆனி (1)

பிள்ளை மேனிக்கு ஓர் ஆனி வந்திலது இனி செயல் என்-கொல் பிறிது என்ன – கம்.யுத்1:3 84/2

மேல்


ஆனில் (1)

ஆனில் பரக்கும் யானைய முன்பின் – புறம் 5/2

மேல்


ஆனிலை (1)

ஆனிலை_உலகத்தானும் ஆனாது – புறம் 6/7

மேல்


ஆனிலை_உலகத்தானும் (1)

ஆனிலை_உலகத்தானும் ஆனாது – புறம் 6/7

மேல்


ஆனிற (1)

ஆனிற கண்ணன் என்று ஒருவன் அங்கையால் – கம்.யுத்1:8 12/1

மேல்


ஆனீர் (1)

இடை முலை கிடந்தும் நடுங்கல் ஆனீர்
தொழுது காண் பிறையின் தோன்றி யாம் நுமக்கு – குறு 178/4,5

மேல்


ஆனுள் (1)

கோளாளர் என் ஒப்பார் இல் என நம் ஆனுள்
தாளாண்மை கூறும் பொதுவன் நமக்கு ஒரு நாள் – கலி 101/43,44

மேல்


ஆனேம் (3)

குகனொடும் ஐவர் ஆனேம் முன்பு பின் குன்று சூழ்வான் – கம்.யுத்1:4 143/1
மகனொடும் அறுவர் ஆனேம் எம்முழை அன்பின் வந்த – கம்.யுத்1:4 143/2
அகன் அமர் காதல் ஐய நின்னொடும் எழுவர் ஆனேம்
புகல்_அரும் கானம் தந்து புதல்வரால் பொலிந்தான் நுந்தை – கம்.யுத்1:4 143/3,4

மேல்


ஆனேன் (5)

துன்பத்துக்கு ஏது ஆனேன் அவன் அது துடைக்க நின்றான் – கம்.அயோ:13 43/3
விலங்கு ஆனேன் ஆதலினால் விலங்கினேன் இன்னும் உயிர் விட்டிலேனால் – கம்.ஆரண்:4 22/4
ஆய்வு உறு மனத்தேன் ஆகி அறம் தலைநிற்பது ஆனேன்
தீவினை தீய நோற்று தேவரின் பெற்றது என்றாள் – கம்.ஆரண்:6 34/3,4
தளை ஆனேன் உயிர் போதல் தக்கதால் – கம்.கிட்:16 34/2
காண்தகு தவத்தென் ஆனேன் யான் என கருத்துள் கொண்டான் – கம்.சுந்:1 20/4

மேல்


ஆனேனே (1)

அந்தோ வினையேன் அரும் கூற்றம் ஆனேனே – கம்.ஆரண்:13 95/4

மேல்


ஆனை (22)

அணியும் ஆனை வெண்கோடும் அகிலும் தண் – கம்.பால:1 7/2
ஆனை மா மத ஆற்றொடு அளாவியும் – கம்.பால:1 8/3
அருவியின் பெரியன ஆனை தானங்கள் – கம்.பால:3 62/3
ஒலித்து ஆனை என வந்து மணம் மொழிந்தார்க்கு எதிர் உருத்த – கம்.பால:13 20/2
ஆனை மேல் மண_முரசு அறைக என்று ஏவினான் – கம்.பால:14 7/4
வண்டு இரைப்பன ஆனை மதங்களே – கம்.பால:14 46/4
ஆனை இனமும் பிடியும் இகல் ஆளி ஏறும் – கம்.பால:16 39/3
ஆடல் மா மத ஆனை சனகர் கோன் – கம்.பால:21 52/3
புண் நுழைகிற்க உழைக்கும் ஆனை போல்வான் – கம்.அயோ:3 19/4
ஆனை ஆயிரம் ஆயிரத்து எறுழ் வலி அமைந்த – கம்.கிட்:12 2/1
ஆனை கமல போது பொலிதர அரக்கர் மாதர் – கம்.சுந்:2 102/2
ஆனை மும் மதமும் பரி ஆழியும் – கம்.சுந்:2 148/1
ஆனை தானமும் ஆடல் அரங்கமும் – கம்.சுந்:6 37/1
ஆனை ஒத்தனர் ஆள் அரி ஒத்தனன் அனுமன் – கம்.சுந்:7 49/4
என் ஆனை வல்லன் என மகிழ்ந்த பேர் ஈசன் – கம்.யுத்1:3 170/2
அறைந்த மா முரசு ஆனை பதாகையால் – கம்.யுத்2:15 16/1
ஆனை கடல் தேர் பரி ஆள் மிடையும் – கம்.யுத்2:18 86/3
போர் ஆனை புறத்தின் அவற்றின் இரட்டி போத – கம்.யுத்2:19 26/2
ஆனை என்னும் மா மலைகளின் இழி மத அருவி – கம்.யுத்3:22 99/1
ஆளி மேலும் ஆளின் மேலும் ஆனை மேலும் ஆடல் மா – கம்.யுத்3:31 80/1
ஆனை ஆயிரம் தேர் பதினாயிரம் அடல் பரி ஒரு கோடி – கம்.யுத்3:31 215/1
யாதையும் எழுக என்று ஆனை மணி முரசு எற்றுக என்றான் – கம்.யுத்4:35 1/4

மேல்


ஆனை-மேல் (1)

ஆனை-மேல் முரசு அறைக என வள்ளுவர் அறைந்தார் – கம்.சுந்:9 6/1

மேல்


ஆனைக்கு (1)

ஆர்த்து ஆனைக்கு_அரசு உந்தி அமரர் கணத்தொடும் அடர்ந்த – கம்.ஆரண்:6 95/1

மேல்


ஆனைக்கு_அரசு (1)

ஆர்த்து ஆனைக்கு_அரசு உந்தி அமரர் கணத்தொடும் அடர்ந்த – கம்.ஆரண்:6 95/1

மேல்


ஆனைகள் (2)

அலகு இல் ஆனைகள் அநேகமும் அவற்றோடு மிடைந்த – கம்.பால:15 7/1
ஆடல் ஆனைகள் அணி-தொறும் அணி-தொறும் அமைந்த – கம்.யுத்3:22 96/2

மேல்


ஆனையின் (12)

ஆனையின் மிசை யாணர் அணி முரசு அறைக என்றான் – கம்.பால:23 19/4
உரங்களின் உயர் திசை ஓம்பும் ஆனையின்
கரங்களே இவன் மணி கரம் என்று உன்னுவாள் – கம்.ஆரண்:6 7/3,4
ஆ துறு சாலை-தோறும் ஆனையின் கூடம்-தோறும் – கம்.சுந்:2 99/1
ஆறு செய்தன ஆனையின் மதங்கள் அ ஆற்றை – கம்.சுந்:9 9/1
ஆனையின் கொடிகளும் அளவி தோய்தலால் – கம்.யுத்2:15 104/3
ஆர்த்த வாயன கையன ஆனையின் கழுத்த – கம்.யுத்2:16 209/2
ஆனையின் குருதியும் அரக்கர் சோரியும் – கம்.யுத்2:18 111/1
முறித்தான் சில திறத்து ஆனையின் நெடும் கோடுகள் முனிந்தான் – கம்.யுத்2:18 158/4
ஆனையின் கோடும் பீலி தழைகளும் ஆரத்தோடு – கம்.யுத்3:22 142/1
அச்சின் திண் தேர் ஆனையின் மா-மேல் அகல் வானில் – கம்.யுத்4:33 18/1
புயலவன் திசை போர் மத ஆனையின்
இயல் பரம்பரை ஏழ்_இரு கோடியால் – கம்.யுத்4:33 28/3,4
திண் போர் தொழில் என்று ஆனையின் உரி போர்த்தவன் திகைத்தான் – கம்.யுத்4:37 50/4

மேல்


ஆனையினான் (1)

வெம் கண் ஆனையினான் தனி வெண்குடை – கம்.பால:21 51/1

மேல்


ஆனையும் (4)

அறை பறை துவைப்ப தேரும் ஆனையும் ஆடல் மாவும் – கம்.பால:14 62/2
ஆனையும் தடம் தேரும் தன் ஆர் உயிர் – கம்.யுத்2:19 154/1
ஆனையும் பரியும் தேரும் அரக்கரும் அமைந்த ஆழி – கம்.யுத்3:20 3/1
ஆள் எலாம் இழந்த தேரும் ஆனையும் ஆடல் மாவும் – கம்.யுத்3:22 146/1

மேல்


ஆனையே (1)

மடந்தையை மானை எடுக்கும் ஆனையே போல் – கம்.அயோ:3 7/3

மேல்


ஆனையை (2)

ஆயிரம் தேரை ஆடல் ஆனையை அலங்கல் மாவை – கம்.யுத்3:22 27/1
ஆனையை விளம்பி தேரை அபிநயம் தெரிக்கலுற்றார் – கம்.யுத்3:25 12/4

மேல்


ஆனொடு (1)

நல் ஆனொடு பகடு ஓம்பியும் – பட் 201

மேல்


ஆனோம் (1)

அன்பு உள இனி நாம் ஓர் ஐவர்கள் உளர் ஆனோம் – கம்.அயோ:8 41/4

மேல்


ஆனோர் (4)

அந்தரத்து அரம்பைமாரில் தோன்றினர் ஆதி ஆனோர்
எந்திர தேரர் சூழ்ந்தார் ஈர்_இரண்டு இலக்கம் வீரர் – கம்.சுந்:10 10/3,4
அருள் இது ஆயின் கெட்டேன் பிழைப்பரோ அரக்கர் ஆனோர் – கம்.யுத்1:4 124/4
அம் சமம் அஞ்சி அழிந்துளர் ஆனோர்
வெம் சமம் வேறலும் வென்றியது இன்றாய் – கம்.யுத்3:20 8/1,2
ஆயவன் அயர்தலோடும் அங்கதன் முதல்வர் ஆனோர்
காய் சினம் திருகி வந்து கலந்துளார் தம்மை காணா – கம்.யுத்3:27 96/1,2

மேல்


ஆனோரும் (1)

ஆனோரும் உடன் பொருவான் அமைவான் – கம்.யுத்2:18 52/4

மேல்