ருசி (1)
நாத்திகம் சொல்கின்றவர்-தம் நாக்கு முடை நாக்கு நாக்கு ருசி கொள்ளுவதும் நாறிய பிண்ணாக்கு – கீர்த்தனை:1 184/1
ருசிக்க (2)
தேனினொடு கலந்த அமுது என ருசிக்க இருந்த திரு_அடிகள் வருந்த நடந்து அடியேன்-பால் அடைந்து – திருமுறை4:2 84/3
பாகோ முப்பழரசமோ என ருசிக்க பாடி பத்தி செய்வார் இருக்கவும் ஓர் பத்தியும் இல்லாதே – திருமுறை4:7 14/2
ருத்திராக்க (1)
விபூதி ருத்திராக்க பூடண வடிவ – திருமுகம்:1 1/10
ருத்ராக்க (1)
புகழ் ருத்ராக்க பூனை என்ன – திருமுகம்:4 1/401