மௌ – முதல் சொற்கள், திருவருட்பா தொடரடைவு (ஊரன் அடிகள் பதிப்பு)

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மௌன 5
மௌனம் 3
மௌனமொடு 3
மௌனர் 1
மௌனராச்சியத்தை 1

மௌன (5)

மா தேவருக்கும் மா தேவர் மௌன யோகி என்றாலும் – திருமுறை2:93 1706/3
பேர் வாழ் ஒற்றி_வாணர் இவர் பேசா மௌன யோகியராய் – திருமுறை2:98 1804/1
பாவனாதீதம் குணாதீதம் உபசாந்தபதம் மகா மௌன ரூபம் – திருமுறை3:1 1960/20
செம்மை எலாம் தரும் மௌன அணை மேல் கொண்டு செறி இரவு_பகல் ஒன்றும் தெரியா வண்ணம் – திருமுறை3:5 2163/3
மிசை உறு மௌன வெளி கடந்து அதன் மேல் வெளி அரசாள்கின்ற பதியே – திருமுறை6:42 3920/3

மேல்


மௌனம் (3)

வா என்று உரையார் போ என்னார் மௌனம் சாதித்திருந்தனர் காண் – திருமுறை2:79 1533/2
பெரும் சீர் ஒற்றி_வாணர் இவர் பேசா மௌனம் பிடித்து இங்கே – திருமுறை2:98 1805/1
பரிசயாதீதம் சுயம் சதோதயம் வரம் பரமார்த்தமுக்த மௌனம்
படனவேதாந்தாந்தம் ஆகமாந்தாந்தம் நிருபாதிகம் பரம சாந்தம் – திருமுறை3:1 1960/6,7

மேல்


மௌனமொடு (3)

வலம் தங்கிய சீர் ஒற்றி நகர் வள்ளல் இவர்-தாம் மௌனமொடு
கலந்து அங்கு இருந்த அண்டசத்தை காட்டி மூன்று விரல் நீட்டி – திருமுறை2:98 1806/1,2
மன்றார் நிலையார் திருவொற்றி_வாணர் இவர்-தாம் மௌனமொடு
நின்றார் இரு கை ஒலி இசைத்தார் நிமிர்ந்தார் தவிசின் நிலை குறைத்தார் – திருமுறை2:98 1809/1,2
வாரா_விருந்தாய் வள்ளல் இவர் வந்தார் மௌனமொடு நின்றார் – திருமுறை2:98 1810/1

மேல்


மௌனர் (1)

கொடையார் ஒற்றி_வாணர் இவர் கூறா மௌனர் ஆகி நின்றார் – திருமுறை2:98 1812/1

மேல்


மௌனராச்சியத்தை (1)

பேதமும் கடந்த மௌனராச்சியத்தை பேதையேன் பிடிப்பது எந்நாளோ – திருமுறை3:22 2522/2

மேல்