கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
எ 1
எஃகமொடு 1
எஃகு 1
எகின 1
எஞ்சிய 1
எடுத்த 1
எடுத்து 1
எதிர 1
எய்தி 1
எய்திய 3
எய்தினர் 1
எய்யா 1
எயிற்று 1
எயிறு 1
எரி 1
எருத்தம் 1
எருத்தின் 1
எல் 1
எழில் 3
எழு 1
எழுதரு 2
எழுந்த 1
எழுந்து 3
எறி 1
எறி-தொறும் 1
எறிந்து 1
எறுழ் 1
என்பு 1
என்று 1
என 7
எ (1)
செம் வரி நாரையோடு எ வாயும் கவர – நெடு 17
எஃகமொடு (1)
வேம்பு தலை யாத்த நோன் காழ் எஃகமொடு
முன்னோன் முறை_முறை காட்ட பின்னர் – நெடு 176,177
எஃகு (1)
ஐ இரு வட்டமொடு எஃகு வலம் திரிப்ப ஒரு கை – திரு 111
எகின (1)
நெடு மயிர் எகின தூ நிற ஏற்றை – நெடு 91
எஞ்சிய (1)
எஞ்சிய பொருள்களை ஏமுற நாடி – திரு 97
எடுத்த (1)
செரு புகன்று எடுத்த சேண் உயர் நெடும் கொடி – திரு 67
எடுத்து (1)
நறும் புகை எடுத்து குறிஞ்சி பாடி – திரு 239
எதிர (1)
கயல் அறல் எதிர கடும் புனல் சாஅய் – நெடு 18
எய்தி (1)
வான் தோய் நிவப்பின் தான் வந்து எய்தி
அணங்கு சால் உயர் நிலை தழீஇ பண்டை தன் – திரு 288,289
எய்திய (3)
இரு_மூன்று எய்திய இயல்பினின் வழாஅது – திரு 177
தசம் நான்கு எய்திய பணை மருள் நோன் தாள் – நெடு 115
பேர் அளவு எய்திய பெரும் பெயர் பாண்டில் – நெடு 123
எய்தினர் (1)
வேண்டுநர் வேண்டி ஆங்கு எய்தினர் வழிபட – திரு 248
எய்யா (1)
எய்யா நல் இசை செ வேல் சேஎய் – திரு 61
எயிற்று (1)
கடுவொடு ஒடுங்கிய தூம்பு உடை வால் எயிற்று
அழல் என உயிர்க்கும் அஞ்சுவரு கடும் திறல் – திரு 148,149
எயிறு (1)
பொருது ஒழி நாகம் ஒழி எயிறு அருகு எறிந்து – நெடு 117
எரி (1)
பரூஉ திரி கொளீஇய குரூஉ தலை நிமிர் எரி
அறு_அறு_காலை-தோறு அமைவர பண்ணி – நெடு 103,104
எருத்தம் (1)
எருத்தம் ஏறிய திரு கிளர் செல்வனும் – திரு 159
எருத்தின் (1)
முழு_முதல் கமுகின் மணி உறழ் எருத்தின்
கொழு மடல் அவிழ்ந்த குழூஉ கொள் பெரும் குலை – நெடு 23,24
எல் (1)
கள் கமழ் நெய்தல் ஊதி எல் பட – திரு 74
எழில் (3)
ஈர்_இரண்டு ஏந்திய மருப்பின் எழில் நடை – திரு 157
பூ குழைக்கு அமர்ந்த ஏந்து எழில் மழை கண் – நெடு 38
இகல் மீக்கூறும் ஏந்து எழில் வரி நுதல் – நெடு 116
எழு (1)
வென்று எழு கொடியொடு வேழம் சென்று புக – நெடு 87
எழுதரு (2)
கிளை கவின்று எழுதரு கீழ் நீர் செ அரும்பு – திரு 29
மனன் நேர்பு எழுதரு வாள் நிற முகனே – திரு 90
எழுந்த (1)
பெயல் உலந்து எழுந்த பொங்கல் வெண் மழை – நெடு 19
எழுந்து (3)
வயிர் எழுந்து இசைப்ப வால் வளை ஞரல – திரு 120
என்பு எழுந்து இயங்கும் யாக்கையர் நன் பகல் – திரு 130
தீ எழுந்து அன்ன திறலினர் தீ பட – திரு 171
எறி (1)
இரும் சேற்று தெருவின் எறி துளி விதிர்ப்ப – நெடு 180
எறி-தொறும் (1)
வடந்தை தண் வளி எறி-தொறும் நுடங்கி – நெடு 173
எறிந்து (1)
பொருது ஒழி நாகம் ஒழி எயிறு அருகு எறிந்து
சீரும் செம்மையும் ஒப்ப வல்லோன் – நெடு 117,118
எறுழ் (1)
படலை கண்ணி பரேர் எறுழ் திணி தோள் – நெடு 31
என்பு (1)
என்பு எழுந்து இயங்கும் யாக்கையர் நன் பகல் – திரு 130
என்று (1)
வாழிய பெரிது என்று ஏத்தி பலர் உடன் – திரு 39
என (7)
அழல் என உயிர்க்கும் அஞ்சுவரு கடும் திறல் – திரு 149
போர் மிகு பொருந குருசில் என பல – திரு 276
புரையுநர் இல்லா புலமையோய் என
குறித்தது மொழியா அளவையின் குறித்து உடன் – திரு 280,281
வந்தோன் பெரும நின் வண் புகழ் நயந்து என
இனியவும் நல்லவும் நனி பல ஏத்தி – திரு 285,286
அஞ்சல் ஓம்பு-மதி அறிவல் நின் வரவு என
அன்பு உடை நன் மொழி அளைஇ விளிவு இன்று – திரு 291,292
பொய்யா வானம் புது பெயல் பொழிந்து என
ஆர்கலி முனைஇய கொடும் கோல் கோவலர் – நெடு 2,3
இன்னே வருகுவர் இன் துணையோர் என
உகத்தவை மொழியவும் ஒல்லாள் மிக கலுழ்ந்து – நெடு 155,156