வ – முதல் சொற்கள், தாயுமானவர் பாடல்கள் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வக்கணையால் 1
வகித்து 1
வகுக்கவிலையோ 1
வகுத்த 2
வகுத்ததே 1
வகுத்தனை 1
வகுத்தாலும் 1
வகுத்து 7
வகுப்பான் 1
வகை 16
வகையா 1
வகையாக 1
வகையாலே 1
வகையும் 1
வங்க 1
வங்கமும் 1
வஸ்துவே 1
வச்ரதரன் 1
வசதி 1
வசந்த 1
வசம் 1
வசம்செய்து 2
வசமா 1
வசமாய் 2
வசமோ 5
வசன 1
வசனங்கள் 1
வசனம் 5
வசனமா 1
வசனாதி 1
வசனாதியாக 1
வஞ்ச 8
வஞ்சக்காரர்கள் 1
வஞ்சகத்தார் 1
வஞ்சகத்துக்கு 1
வஞ்சகனுக்கு 1
வஞ்சகனை 1
வஞ்சமோ 1
வஞ்சர் 1
வஞ்சன் 3
வஞ்சனுக்கு 1
வஞ்சனேற்கே 1
வஞ்சனேனே 1
வஞ்சனேனை 1
வஞ்சனை 4
வஞ்சனையும் 1
வட்ட 4
வட்டத்தில் 1
வட்டத்தை 1
வட்டமிட்டு 1
வட்டா 1
வட்டாய் 1
வட்டு 1
வட்டு_ஆடல் 1
வட்டை 1
வட 8
வட-பால் 1
வடநிழல் 1
வடமொழியிலே 1
வடமொழியின் 1
வடியிட்ட 2
வடியும் 1
வடிவம் 3
வடிவமா 1
வடிவமாய் 3
வடிவமான 2
வடிவமே 1
வடிவாகிய 1
வடிவாம் 3
வடிவாய் 6
வடிவான 3
வடிவானதே 1
வடிவிலே 1
வடிவினன் 1
வடிவு 14
வடிவு_இலா 1
வடிவுக்கு 1
வடிவும் 1
வடிவே 7
வடிவை 5
வண் 2
வண்டாய் 4
வண்டு 6
வண்ணம் 46
வண்ணமாக 1
வண்ணமே 3
வண்ணமோ 1
வண்ணார் 1
வணக்கம்செய்வேன் 1
வணங்க 2
வணங்காவோ 1
வணங்கி 1
வணங்கிட 1
வணங்கிடும் 1
வணங்கும் 3
வணங்குவேன் 1
வணம் 10
வத்துவை 1
வந்த 40
வந்ததா 1
வந்தது 10
வந்ததே 1
வந்ததையும் 1
வந்தவர் 1
வந்தவர்க்கே 1
வந்தவாறு 1
வந்தார் 2
வந்தால் 4
வந்திடும் 2
வந்திடுமே 1
வந்தித்து 2
வந்திருக்கின் 1
வந்து 88
வந்தும் 2
வந்துவந்து 3
வந்தேன் 2
வந்தேனே 1
வம்-மின் 1
வம்பனேன் 2
வம்பனேனே 1
வயங்க 2
வயங்காநிற்கும் 1
வயங்காநின்ற 1
வயங்கி 2
வயங்கிய 2
வயங்கிற்று 1
வயங்கும் 2
வயங்குமா 1
வயதும் 1
வயம் 1
வயிரம் 1
வயிராக்கியன் 1
வயிற்றின் 1
வயிற்று 1
வர்க்கம் 1
வர 12
வரத்தும் 1
வரத்தே 1
வரதமோடு 1
வரதனே 1
வரம் 2
வரம்-அது 1
வரல் 1
வரவரவும் 1
வரவழைக்கும் 1
வரவழைப்பீர் 1
வரவாக 1
வரவாய் 1
வரவில்லை 1
வரவினொடு 1
வரவு 11
வரவும் 6
வரவை 2
வரி 3
வரிசை 1
வரிசையினூடு 1
வரிசையும் 1
வரின் 2
வரு 18
வருக 1
வருஷிக்கிலோ 1
வருஷித்தது 1
வருத்தம் 4
வருந்த 2
வருந்தவோ 1
வருந்தாதே 1
வருந்தி 1
வருந்திடும் 1
வருந்தியும் 1
வருந்தினேன் 1
வருந்து 1
வருந்தும் 2
வருந்துவேனோ 1
வருபவர் 1
வரும் 40
வருமே 2
வருமோ 9
வருவது 7
வருவர் 1
வருவரே 1
வருவன 1
வருவாரோ 1
வருவான் 1
வருவிக்கும் 1
வருவித்து 1
வருவீர் 1
வரை 14
வரை_ராசனுக்கு 8
வரைக்கு 1
வரைக்கும் 2
வரைந்து 2
வரையிலே 1
வரையின் 2
வரையினொடு 1
வரையும் 1
வல் 8
வல்_வினை 2
வல்_வினையேன் 1
வல்_வினையை 1
வல்ல 13
வல்லது 1
வல்லதோ 1
வல்லமையே 1
வல்லவன் 1
வல்லவனாம் 1
வல்லவா 1
வல்லன் 1
வல்லாய் 1
வல்லார் 5
வல்லாளர் 1
வல்லாளராய் 1
வல்லாளனான 1
வல்லாளா 1
வல்லான் 4
வல்லீர் 2
வல்லை 1
வல்லையோ 2
வல்லோர் 1
வலது 1
வலமாக 1
வலி 1
வலிதின் 1
வலிது 1
வலிய 3
வலியவரும் 1
வலியோ 1
வலையின் 1
வலையினிடை 1
வலையை 3
வழக்கதனால் 1
வழக்காய் 2
வழக்கு 7
வழக்குக்கு 1
வழக்கே 1
வழக்கை 1
வழக்கோ 1
வழங்காதோ 1
வழங்கிடவும் 1
வழங்கிடுமே 1
வழங்கின் 1
வழங்கினால் 1
வழங்கு 1
வழங்குமே 1
வழி 22
வழி-தான் 1
வழிகாட்ட 1
வழியாக 1
வழியாயினும் 1
வழியும் 2
வழியே 4
வழியை 1
வழுத்தல்செய்வாம் 1
வழுத்திய 1
வழுத்தும் 1
வள் 1
வள்ளம் 1
வள்ளல் 1
வள்ளலே 1
வள்ளலையே 1
வள 1
வளம் 6
வளர் 29
வளர்க்க 1
வளர்க்கவும் 1
வளர்க்கும் 2
வளர்கின்ற 2
வளர்த்த 1
வளர்த்தனையே 1
வளர்த்தாய் 1
வளர்த்திட 2
வளர்த்து 2
வளர்த்தெடுத்த 1
வளர்த்தேன் 1
வளர்ந்த 1
வளர்ந்தது 1
வளர்ந்து 3
வளர்ப்பது 1
வளர்ப்பாய் 1
வளர்ப்பித்தது 1
வளர 1
வளரும் 4
வளி 3
வளை 2
வளைத்து 1
வளைத்துவளைத்து 1
வளைந்து 2
வளைந்துகொண்டு 1
வளையவிலயோ 1
வளைவது 1
வறிஞனுக்கு 1
வறிதில் 1
வறிதே 1
வறிதேயாம் 1
வறிய 1
வறுத்த 1
வன் 10
வன்_குணங்கள் 1
வன்_நெஞ்சர்க்கு 1
வன்பு 1
வன்மை 3
வன்மைக்கு 1
வன்மையை 1
வன்மையையும் 1
வன்மையொடு 1
வன 1
வனங்கள் 1
வனம்-அது 1
வனமும் 1
வனமூடு 1
வனவன் 1
வனிதையர் 1
வனைய 1

வக்கணையால் (1)

வக்கணையால் இன்பம் வருமோ பராபரமே – தாயு:43 848/2
மேல்


வகித்து (1)

ஆரா அமுது என மோனம் வகித்து கல்_ஆல் நிழல் கீழ் – தாயு:27 420/1
மேல்


வகுக்கவிலையோ (1)

சைவ முதலாம் அளவு_இல் சமயமும் வகுத்து மேல் சமயம் கடந்த மோன சமரசம் வகுத்த நீ உன்னை யான் அணுகவும் தண் அருள் வகுக்கவிலையோ
பொய் வளரும் நெஞ்சினர்கள் காணாத காட்சியே பொய் இலா மெய்யர் அறிவில் போத பரிபூரண அகண்டிதாகாரமாய் போக்கு_வரவு அற்ற பொருளே – தாயு:4 29/2,3
மேல்


வகுத்த (2)

சைவ முதலாம் அளவு_இல் சமயமும் வகுத்து மேல் சமயம் கடந்த மோன சமரசம் வகுத்த நீ உன்னை யான் அணுகவும் தண் அருள் வகுக்கவிலையோ – தாயு:4 29/2
தொல் நீர்மையாளர்க்கு மானுடன் வகுத்த அருள் துணை என்று நம்புகின்றேன் சுத்த நிர்க்குணமான பர தெய்வமே பரஞ்சோதியே சுக_வாரியே – தாயு:9 81/4
மேல்


வகுத்ததே (1)

வல்லான் வகுத்ததே வாய்க்கால் எனும் பெரு வழக்குக்கு இழுக்கும் உண்டோ வானமாய் நின்று இன்ப மழையாய் இறங்கி எனை வாழ்விப்பது உன் பரம் காண் – தாயு:9 79/2
மேல்


வகுத்தனை (1)

மால்_அற வகுத்தனை ஏலும் வண்ணம் – தாயு:55 1451/25
மேல்


வகுத்தாலும் (1)

நீ எப்படி வகுத்தாலும் நன்றே நின் பெரும் கருணை – தாயு:27 401/3
மேல்


வகுத்து (7)

ஐ வகை எனும் பூதம் ஆதியை வகுத்து அதனுள் அசர சர பேதமான யாவையும் வகுத்து நல் அறிவையும் வகுத்து மறை ஆதி_நூலையும் வகுத்து – தாயு:4 29/1
ஐ வகை எனும் பூதம் ஆதியை வகுத்து அதனுள் அசர சர பேதமான யாவையும் வகுத்து நல் அறிவையும் வகுத்து மறை ஆதி_நூலையும் வகுத்து – தாயு:4 29/1
ஐ வகை எனும் பூதம் ஆதியை வகுத்து அதனுள் அசர சர பேதமான யாவையும் வகுத்து நல் அறிவையும் வகுத்து மறை ஆதி_நூலையும் வகுத்து – தாயு:4 29/1
ஐ வகை எனும் பூதம் ஆதியை வகுத்து அதனுள் அசர சர பேதமான யாவையும் வகுத்து நல் அறிவையும் வகுத்து மறை ஆதி_நூலையும் வகுத்து
சைவ முதலாம் அளவு_இல் சமயமும் வகுத்து மேல் சமயம் கடந்த மோன சமரசம் வகுத்த நீ உன்னை யான் அணுகவும் தண் அருள் வகுக்கவிலையோ – தாயு:4 29/1,2
சைவ முதலாம் அளவு_இல் சமயமும் வகுத்து மேல் சமயம் கடந்த மோன சமரசம் வகுத்த நீ உன்னை யான் அணுகவும் தண் அருள் வகுக்கவிலையோ – தாயு:4 29/2
கருது அரிய கருத்து-அதனுள் கருத்தாய் மேவி காலமும் தேசமும் வகுத்து கருவி ஆதி – தாயு:14 138/3
வானே முதல் ஆம் பெரும் பூதம் வகுத்து புரந்து மாற்ற வல்ல – தாயு:20 289/1
மேல்


வகுப்பான் (1)

மயக்கு சிந்தனை தெளிவு என இரு நெறி வகுப்பான்
நயக்கும் ஒன்றன்-பால் ஒன்று இலை எனல் நல வழக்கே – தாயு:24 356/1,2
மேல்


வகை (16)

தாக்கும் வகை ஏது இ நாள் சரியை கிரியா யோக சாதனம் விடித்தது எல்லாம் சன்மார்க்கம் அல்ல இவை நிற்க என் மார்க்கங்கள் சாராத பேர்_அறிவு-அதாய் – தாயு:4 27/2
ஐ வகை எனும் பூதம் ஆதியை வகுத்து அதனுள் அசர சர பேதமான யாவையும் வகுத்து நல் அறிவையும் வகுத்து மறை ஆதி_நூலையும் வகுத்து – தாயு:4 29/1
ஐந்து வகை ஆகின்ற பூத பேதத்தினால் ஆகின்ற ஆக்கை நீர் மேல் அமர்கின்ற குமிழி என நிற்கின்றது என்ன நான் அறியாத காலம் எல்லாம் – தாயு:4 30/1
நாடுதலும் அற்று மேல் கீழ் நடு பக்கம் என நண்ணுதலும் அற்று விந்து நாதம் மற்று ஐ வகை பூத பேதமும் அற்று ஞாதுருவின் ஞானம் அற்று – தாயு:4 33/2
ஏதம் வரு வகை ஏது வினை ஏது வினை-தனக்கு ஈடான காயம் ஏது என் இச்சாசுதந்தரம் சிறிதும் இலை இக_பரம் இரண்டினுள் மலைவு தீர – தாயு:4 35/3
ஐந்து வகை ஆகின்ற பூதம் முதல் நாதமும் அடங்க வெளி ஆக வெளி செய்து அறியாமை அறிவு ஆதி பிரிவாக அறிவார்கள் அறிவாக நின்ற நிலையில் – தாயு:5 38/1
கல்லாத வறிஞனுக்கு உள்ளே உணர்த்தினை கதிக்கு வகை ஏது புகலாய் கருது அரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகர கடவுளே – தாயு:6 49/4
வெல்லாமல் எவரையும் மருட்டிவிட வகை வந்த வித்தை என் முத்தி தருமோ வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 66/4
சிந்தை-தான் தெளியாது சுழலும் வகை என்-கொலோ தேடு அரிய சத்து ஆகி என் சித்தம் மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே – தாயு:12 113/4
தேகமே நழுவி நானுமோ நழுவின் பின்னை உய்யும் வகை உள்ளதோ தெரிவதற்கு அரிய பிரமமே அமல சிற்சுகோதய விலாசமே – தாயு:13 126/4
சுத்த நித்த இயல் பாகுமோ உனது விசுவ மாயை நடுவாகவே சொல்ல வேண்டும் வகை நல்ல காதி கதை சொல்லும் மாயையினும் இல்லை என் – தாயு:13 130/3
பிறியும் தன்மை இல்லா வகை கலக்கின்ற பெரியோய் – தாயு:25 367/4
சொன்னார் வரவும் வகை சொல்லாய் நீ பைங்கிளியே – தாயு:44 1031/2
சுத்த வித்தையே முதலா தோன்றும் ஓர் ஐந்து வகை
தத்துவத்தை நீங்கி அருள் சாரும் நாள் எந்நாளோ – தாயு:45 1153/1,2
அண்டசம் முதலாம் எண் தரும் நால் வகை
ஏழு பிறவியில் தாழாது ஓங்கும் – தாயு:55 1451/9,10
மாலை வகை பல சூடி உடனே – தாயு:56 1452/35
மேல்


வகையா (1)

ஆணவத்தை நீக்கி அறிவூடே ஐ வகையா
காண் அவத்தைக்கு அப்பாலை காணும் நாள் எந்நாளோ – தாயு:45 1197/1,2
மேல்


வகையாக (1)

வகையாக அலக்கழித்தாய் உண்டு உடுத்து வாழ்ந்தேன் நான் இரண்டு கால் மாடு போலே – தாயு:41 602/2
மேல்


வகையாலே (1)

எந்த வகையாலே வந்து எய்தும் பராபரமே – தாயு:43 903/2
மேல்


வகையும் (1)

உய்யும் வகையும் உளதோ பராபரமே – தாயு:43 1024/2
மேல்


வங்க (1)

கைப்பரிசுகாரர் போல் அறிவான வங்கமும் கைவிட்டு மதி மயங்கி கள்ள வங்க காலர் வருவர் என்று அஞ்சியே கண் அருவி காட்டும் எளியேன் – தாயு:12 112/3
மேல்


வங்கமும் (1)

கைப்பரிசுகாரர் போல் அறிவான வங்கமும் கைவிட்டு மதி மயங்கி கள்ள வங்க காலர் வருவர் என்று அஞ்சியே கண் அருவி காட்டும் எளியேன் – தாயு:12 112/3
மேல்


வஸ்துவே (1)

தொந்த ரூபமுடன் அரூபம் ஆதி குறி குணம் இறந்து வளர் வஸ்துவே துரியமே துரிய உயிரினுக்கு உணர்வு தோன்ற நின்று அருள் சுபாவமே – தாயு:13 124/2
மேல்


வச்ரதரன் (1)

தாழாமல் நிலைநிற்கவில்லையோ மேருவும் தனுவாக வளையவிலயோ சத்த மேகங்களும் வச்ரதரன் ஆணையில் சஞ்சரித்திடவில்லையோ – தாயு:2 12/2
மேல்


வசதி (1)

வந்து உலவுகின்றது என முன்றிலிடை உலவவே வசதி பெறு போதும் வெள்ளை வட்ட மதி பட்டப்பகல் போல நிலவு தர மகிழ் போதும் வேலை அமுதம் – தாயு:11 110/2
மேல்


வசந்த (1)

தெச விதம்-அதாய் நின்ற நாதங்கள் ஓலிட சிங்காசனாதிபர்களாய் திக்கு திக்_அந்தமும் பூரண மதி குடை திகழ்ந்திட வசந்த காலம் – தாயு:7 62/2
மேல்


வசம் (1)

வட்டமிட்டு ஒளிர் பிராணவாயு எனும் நிகளமோடு கமனம்செயும் மனம் எனும் பெரிய மத்த யானையை என் வசம் அடக்கிடின் மு_மண்டலத்து – தாயு:38 586/1
மேல்


வசம்செய்து (2)

வாழ்வு என வயங்கி என்னை வசம்செய்து மருட்டும் பாழ்த்த – தாயு:21 297/1
வாதனை பெருக்கி என்னை வசம்செய்து மனம் துன்_மார்க்க – தாயு:36 574/3
மேல்


வசமா (1)

கந்துக மத கரியை வசமா நடத்தலாம் கரடி வெம் புலி வாயையும் கட்டலாம் ஒரு சிங்கம் முதுகின் மேல் கொள்ளலாம் கட்செவி எடுத்து ஆட்டலாம் – தாயு:12 118/1
மேல்


வசமாய் (2)

வாடுதலும் அற்று மேல் ஒன்று அற்று இரண்டு அற்று வாக்கு அற்று மனமும் அற்று மன்னு பரிபூரண சுக_வாரி-தன்னிலே வாய்மடுத்து உண்ட வசமாய்
தேடுதலும் அற்ற இடம் நிலை என்ற மெளனியே சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே – தாயு:4 33/3,4
மனது என்பதுமோ என் வசமாய் வாராது ஐய நின் அருளோ – தாயு:23 316/3
மேல்


வசமோ (5)

போனால் அதிட்ட வலி வெல்ல எளிதோ பகல் பொழுது புகும் முன் கண் மூடி பொய் துகில்கொள்வான்-தனை எழுப்ப வசமோ இனி போதிப்பது எந்த நெறியை – தாயு:8 73/3
எல்லாமும் வலது இந்த மனம் மாயை ஏழையாம் என்னால் அடக்க வசமோ இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 92/4
சித்தம் உளன் நான் இல்லை எனும் வசனம் நீ அறிவை தெரியார்கள் தெரிய வசமோ செப்பு கேவல நீதி ஒப்பு உவமை அல்லவே சின்முத்திராங்க மரபில் – தாயு:11 106/3
ஆரார் எனக்கு என்ன போதித்தும் என்ன என் அறிவினை மயக்க வசமோ அண்ட கோடிகள் எலாம் கருப்ப அறை போலவும் அடுக்கடுக்கா அமைத்து – தாயு:12 117/1
நாரணி மனாதீத நாயகி குணாதீத நாதாந்த சத்தி என்று உன் நாமமே உச்சரித்திடும் அடியர் நாமமே நான் உச்சரிக்க வசமோ
ஆர் அணி சடை கடவுள் ஆரணி என புகழ அகிலாண்ட கோடி ஈன்ற அன்னையே பின்னையும் கன்னி என மறை பேசும் ஆனந்த ரூப மயிலே – தாயு:37 582/2,3
மேல்


வசன (1)

நேராக ஒரு கோபம் ஒரு வேளை வர அந்த நிறைவு ஒன்றும் இல்லாமலே நெட்டுயிர்த்து தட்டழிந்து உளறுவார் வசன நிர்வாகர் என்ற பேரும் – தாயு:2 6/2
மேல்


வசனங்கள் (1)

வல்லான் ஒருத்தன் வரவும் த்ராவிடத்திலே வந்ததா விவகரிப்பேன் வல்ல தமிழ் அறிஞர் வரின் அங்ஙனே வடமொழியின் வசனங்கள் சிறிது புகல்வேன் – தாயு:7 66/3
மேல்


வசனம் (5)

ஓது அரிய துவிதமே அத்துவித ஞானத்தை உண்டுபணும் ஞானம் ஆகும் ஊகம் அனுபவ வசனம் மூன்றுக்கும் ஒவ்வும் ஈது உலகவாதிகள் சம்மதம் – தாயு:10 91/2
சித்தம் உளன் நான் இல்லை எனும் வசனம் நீ அறிவை தெரியார்கள் தெரிய வசமோ செப்பு கேவல நீதி ஒப்பு உவமை அல்லவே சின்முத்திராங்க மரபில் – தாயு:11 106/3
கல்_ஆலின் கீழ் இருந்து கற்பித்தான் ஓர் வசனம்
எல்லாரும் ஈடேறவே – தாயு:28 504/3,4
தந்தேனே ஓர் வசனம் தந்தபடிக்கு இன்பமுமாய் – தாயு:43 773/1
வசனம் திரமும் இன்றி அவர் இதழ் ஊறல் – தாயு:56 1452/32
மேல்


வசனமா (1)

போதிக்கும் முக்கண் இறை நேர்மையாய் கைக்கொண்டு போதிப்பது ஆச்சு அறிவிலே போக்கு_வரவு அற இன்ப நீக்கம் அற வசனமா போதிப்பது எவர் ஐயனே – தாயு:9 85/2
மேல்


வசனாதி (1)

சாக்கிரமா நுதலினில் இந்திரியம் பத்தும் சத்தாதி வசனாதி வாயு பத்தும் – தாயு:24 346/1
மேல்


வசனாதியாக (1)

ஆக்கிய சொப்பனம்-அதனில் வாயு பத்தும் அடுத்தன சத்தாதி வசனாதியாக
நோக்கு கரணம் புருடன் உடனே கூட நுவல்வர் இருபத்தைந்தா நுண்ணியோரே – தாயு:24 346/3,4
மேல்


வஞ்ச (8)

களம் பெறு வஞ்ச நெஞ்சினர் காணா காட்சியே சாட்சியே அறிஞர் – தாயு:19 274/3
கள்ளம் குலாவு வஞ்ச கள்ளனேன் உள்ளத்தில் – தாயு:28 487/2
மருள் பேயர் போல் இருக்க வா கண்டாய் வஞ்ச நெஞ்சே – தாயு:29 545/4
வஞ்ச நமன் வாதனைக்கும் வன் பிறவி வேதனைக்கும் – தாயு:43 756/1
ஆயிரம் சொன்னாலும் அறியாத வஞ்ச நெஞ்ச – தாயு:43 830/1
பூட்டிவைத்து வஞ்ச பொறி வழியே என்றனை நீ – தாயு:43 1023/1
ஆழ் ஆழி என்ன அளவுபடா வஞ்ச நெஞ்ச – தாயு:45 1137/1
மறப்பும் நினைப்புமாய் நின்ற வஞ்ச மாயா மனத்தால் வளர்ந்தது தோழி – தாயு:54 1431/2
மேல்


வஞ்சக்காரர்கள் (1)

கல் குணத்தை போன்ற வஞ்சக்காரர்கள் கைகோவாமல் – தாயு:45 1243/1
மேல்


வஞ்சகத்தார் (1)

வஞ்சகத்தார் அல்லர் அவர் மார்க்கம் என்னோ பைங்கிளியே – தாயு:44 1059/2
மேல்


வஞ்சகத்துக்கு (1)

வஞ்சகத்துக்கு ஆலயமாம் வல்_வினையேன் ஆ கெடுவேன் – தாயு:46 1332/1
மேல்


வஞ்சகனுக்கு (1)

வஞ்சகனுக்கு இன்பம் எந்தாய் வாய்க்கும் ஆறு எவ்வாறே – தாயு:51 1397/2
மேல்


வஞ்சகனை (1)

வல்லான் எனும் பெயர் உனக்கு உள்ளதே இந்த வஞ்சகனை ஆள நினையாய் மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 42/4
மேல்


வஞ்சமோ (1)

வஞ்சமோ பண்டை உள வாதனையால் நீ அலைந்து – தாயு:29 546/1
மேல்


வஞ்சர் (1)

உண்டோ நமை போல வஞ்சர் மலம் ஊறி ததும்பும் உடலை மெய் என்று – தாயு:54 1443/1
மேல்


வஞ்சன் (3)

வஞ்சன் அல்லேன் நீயே மதி – தாயு:28 474/4
வேதனை வளர்த்திட சதுர்வேத வஞ்சன் விதித்தான் இ அல்லல் எல்லாம் வீழும்படிக்கு உனது மௌன மந்த்ராதிக்ய வித்தையை வியந்து அருள்வையோ – தாயு:37 585/2
மாசு_ஆன நெஞ்சன் இவன் வஞ்சன் என்றோ வாய் திறந்து – தாயு:51 1394/1
மேல்


வஞ்சனுக்கு (1)

குணம்_இலாத பொய் வஞ்சனுக்கு எந்தை நிர்க்குணமா – தாயு:25 369/3
மேல்


வஞ்சனேற்கே (1)

வருக என்று அழைத்தால் அன்றி வாழ்வு உண்டோ வஞ்சனேற்கே – தாயு:21 294/4
மேல்


வஞ்சனேனே (1)

மானத மார்க்கம் புரிந்து இங்கு அலைந்தேனே பரந்தேனே வஞ்சனேனே – தாயு:24 353/4
மேல்


வஞ்சனேனை (1)

வரையிலே வர காணேன் என்னால் கட்டி வார்த்தை சொன்னால் சுகம் வருமோ வஞ்சனேனை
இரையிலே இருத்தி நிருவிகற்பமான இன்ப நிஷ்டை கொடுப்பது ஐயா எந்த நாளோ – தாயு:16 183/3,4
மேல்


வஞ்சனை (4)

வந்தது ஓர் வாழ்வும் ஓர் இந்த்ரஜால கோலம் வஞ்சனை பொறாமை லோபம் வைத்த மனமாம் கிருமி சேர்ந்த மல_பாண்டமோ வஞ்சனை இலாத கனவே – தாயு:12 113/2
வந்தது ஓர் வாழ்வும் ஓர் இந்த்ரஜால கோலம் வஞ்சனை பொறாமை லோபம் வைத்த மனமாம் கிருமி சேர்ந்த மல_பாண்டமோ வஞ்சனை இலாத கனவே – தாயு:12 113/2
வஞ்சனை அழுக்காறு ஆதி வைத்திடும் பாண்டமான – தாயு:21 295/1
களவு வஞ்சனை காமம் என்று இவை எலாம் காட்டும் – தாயு:25 380/1
மேல்


வஞ்சனையும் (1)

வஞ்சனையும் பொய்யும் உள்ளே வைத்து அழுக்காறாய் உளறும் – தாயு:43 675/1
மேல்


வட்ட (4)

கங்கு அற்ற பேர்_ஆசை வெள்ளத்தின் வளர் அருள் ககன வட்ட கப்பலே கருது அரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகர கடவுளே – தாயு:6 56/4
மை திகழும் முகில் இனம் குடை நிழற்றிட வட்ட வரையினொடு செம்பொன் மேரு மால் வரையின் முதுகூடும் யோகதண்ட கோல் வரைந்து சய விருது காட்டி – தாயு:7 61/3
வந்து உலவுகின்றது என முன்றிலிடை உலவவே வசதி பெறு போதும் வெள்ளை வட்ட மதி பட்டப்பகல் போல நிலவு தர மகிழ் போதும் வேலை அமுதம் – தாயு:11 110/2
ஒப்பு உயர்வு ஒன்று இன்றி ஒலி புகா மோன வட்ட
கப்பலுக்கு ஆம் வான் பொருள் நீ கண்டாய் பராபரமே – தாயு:43 750/1,2
மேல்


வட்டத்தில் (1)

கண் அகல் நிலத்து நான் உள்ள பொழுதே அருள் ககன வட்டத்தில் நின்று கால் ஊன்றி நின்று பொழி ஆனந்த முகிலொடு கலந்து மதி அவசமுறவே – தாயு:7 60/2
மேல்


வட்டத்தை (1)

கைக்கு எளிய பந்தா எடுத்து விளையாடுவீர் ககன வட்டத்தை எல்லாம் கடுகிடை இருத்தியே அஷ்டகுல வெற்பையும் காட்டுவீர் மேலும்மேலும் – தாயு:7 57/3
மேல்


வட்டமிட்டு (1)

வட்டமிட்டு ஒளிர் பிராணவாயு எனும் நிகளமோடு கமனம்செயும் மனம் எனும் பெரிய மத்த யானையை என் வசம் அடக்கிடின் மு_மண்டலத்து – தாயு:38 586/1
மேல்


வட்டா (1)

கருப்பு வட்டா வாய்மடுத்து கண்டார் நா போல் – தாயு:45 1281/1
மேல்


வட்டாய் (1)

கன்னல் தரும் பாகாய் கருப்பு வட்டாய் கற்கண்டாய் – தாயு:43 883/1
மேல்


வட்டு (1)

குரு மொழியே மலை_இலக்கு மற்றை மொழி எல்லாம் கோடு இன்றி வட்டு_ஆடல் கொள்வது ஒக்கும் கண்டாய் – தாயு:17 186/2
மேல்


வட்டு_ஆடல் (1)

குரு மொழியே மலை_இலக்கு மற்றை மொழி எல்லாம் கோடு இன்றி வட்டு_ஆடல் கொள்வது ஒக்கும் கண்டாய் – தாயு:17 186/2
மேல்


வட்டை (1)

இனிய கருப்பு வட்டை என் நாவில் இட்டான் – தாயு:28 537/1
மேல்


வட (8)

ஆழ் ஆழி கரை இன்றி நிற்கவிலையோ கொடிய ஆலம் அமுதாகவிலையோ அ கடலின் மீது வட அனல் நிற்கவில்லையோ அந்தரத்து அகில கோடி – தாயு:2 12/1
எந்தை வட ஆல் பரமகுரு வாழ்க வாழ அருளிய நந்தி மரபு வாழ்க என்று அடியர் மனம் மகிழ வேதாகம துணிபு இரண்டு இல்லை ஒன்று என்னவே – தாயு:5 38/3
வட கயிறு வெள் நரம்பா என்பு தசையினால் மதவேள் விழா நடத்த வைக்கின்ற கைத்தேரை வெண்ணீர் செந்நீர் கணீர் மல நீர் புண் நீர் இறைக்கும் – தாயு:11 101/2
தென்-பாலின் முகம் ஆகி வட ஆல் இருக்கின்ற செல்வமே சத்து ஆகி என் சித்தம் மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே – தாயு:12 120/4
தன்-முகத்தில் உயிர் வர அழைக்கும் எமதருமனும் பகடு மேய்க்கியாய் தனி இருப்ப வட நீழலூடு வளர் சனகன் ஆதி முனிவோர்கள்-தம் – தாயு:13 131/2
சாதக மோனத்தில் என்ன வட ஆல் நீழல் தண் அருள் சந்திரமெளலி தட கைக்கு ஏற்க – தாயு:14 135/3
விருப்பாக கைகாட்டி மிக்க வட நீழல் – தாயு:28 520/3
வாரா வரவாய் வட நிழல் கீழ் வீற்றிருந்த – தாயு:29 547/1
மேல்


வட-பால் (1)

சித்த மவுனி வட-பால் மவுனி நம் தீபகுண்ட – தாயு:27 426/1
மேல்


வடநிழல் (1)

கற்பனை அற காண முக்கணுடன் வடநிழல் கண்ணூடு இருந்த குருவே கருது அரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகர கடவுளே – தாயு:6 47/4
மேல்


வடமொழியிலே (1)

நல்லோர் உரைக்கிலோ கர்மம் முக்கியம் என்று நாட்டுவேன் கர்மம் ஒருவன் நாட்டினாலோ பழய ஞானம் முக்கியம் என்று நவிலுவேன் வடமொழியிலே
வல்லான் ஒருத்தன் வரவும் த்ராவிடத்திலே வந்ததா விவகரிப்பேன் வல்ல தமிழ் அறிஞர் வரின் அங்ஙனே வடமொழியின் வசனங்கள் சிறிது புகல்வேன் – தாயு:7 66/2,3
மேல்


வடமொழியின் (1)

வல்லான் ஒருத்தன் வரவும் த்ராவிடத்திலே வந்ததா விவகரிப்பேன் வல்ல தமிழ் அறிஞர் வரின் அங்ஙனே வடமொழியின் வசனங்கள் சிறிது புகல்வேன் – தாயு:7 66/3
மேல்


வடியிட்ட (2)

தெள்ளி மறை வடியிட்ட அமுத பிழம்பே தெளிந்த தேனே சீனியே திவ்ய ரசம் யாவும் திரண்டு ஒழுகு பாகே தெவிட்டாத ஆனந்தமே – தாயு:6 54/3
வடியிட்ட மறை பேசு பச்சிளம் கிள்ளையே வளம் மருவு தேவை அரசே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலி பெண் உமையே – தாயு:37 581/4
மேல்


வடியும் (1)

வந்த இருள் வேலை வடியும் நாள் எந்நாளோ – தாயு:45 1157/2
மேல்


வடிவம் (3)

என் நிலைமையாய் நிற்க இயல்பு கூர் அருள் வடிவம் எந்நாளும் வாழிவாழி இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 99/4
வரவரவும் ஏழைக்கு ஓர் எட்டது ஆன மதத்தொடும் வந்து எதிர்த்த நவ வடிவம் அன்றே – தாயு:16 176/4
தன்மயம் சுபாவம் சுத்தம் தன் அருள் வடிவம் சாந்தம் – தாயு:24 354/1
மேல்


வடிவமா (1)

கவ்வை அற்ற நடை பயில அன்பர் அடி கண்டதே அருளின் வடிவமா கண்ட யாவையும் அகண்டம் என்ன இரு கை குவித்து மலர் தூவியே – தாயு:13 129/2
மேல்


வடிவமாய் (3)

வயம் மிகுந்து வரும் அமிர்த மண்டல மதிக்கு உளே மதியை வைத்து நான் வாய்மடுத்து அமிர்த_வாரியை பருகி மன்னும் ஆர் அமிர்த வடிவமாய்
செயம் மிகுந்து வரு சித்த யோக நிலை பெற்று ஞான நெறி அடைவனோ தெரிவதற்கு அரிய பிரமமே அமல சிற்சுகோதய விலாசமே – தாயு:13 127/3,4
மத்தர் பேயரொடு பாலர் தன்மை-அது மருவியே துரிய வடிவமாய் மன்னு தேசமொடு காலம் ஆதியை மறந்து நின் அடியர் அடியிலே – தாயு:13 130/1
நாத தற்பர சிற்பர வடிவமாய் நடிக்கும் – தாயு:25 366/3
மேல்


வடிவமான (2)

அல் ஆர்ந்த மேனியொடு குண்டு கண் பிறை எயிற்று ஆபாச வடிவமான அந்தகா நீ ஒரு பகட்டால் பகட்டுவது அடாதடா காசு நம்பால் – தாயு:12 119/3
அங்கமே நின் வடிவமான சுகர் கூப்பிட நீ – தாயு:43 846/1
மேல்


வடிவமே (1)

மன்னும் தண் அருள் வடிவமே உனக்கு அன்புவைத்தும் – தாயு:25 376/3
மேல்


வடிவாகிய (1)

நாத வடிவாகிய மஹா மந்த்ர ரூபியே நாதாந்த வெட்டவெளியே நல் சமயமான பயிர் தழைய வரும் மேகமே ஞான ஆனந்த மயிலே – தாயு:37 585/3
மேல்


வடிவாம் (3)

சுத்தனை சுத்த வெளியானவனை சுக வடிவாம்
நித்தனை நித்தம் நிராதாரம் ஆகிய நின்மலனை – தாயு:27 404/2,3
வேத முதலாய் விளங்கும் சிவ வடிவாம்
போத நிலையில் பொருந்தாமல் ஏதம் மிகும் – தாயு:28 476/1,2
போத வடிவாம் அடியை போற்றும் நாள் எந்நாளோ – தாயு:45 1090/2
மேல்


வடிவாய் (6)

அமையும் இலக்கண வடிவாய் அதுவும் போதாது அப்பாலுக்கப்பாலாய் அருள் கண் ஆகி – தாயு:14 136/2
வடிவு_இலா வடிவாய் மன நினைவு அணுகா மார்க்கமாய் நீக்கு அரும் சுகமாய் – தாயு:19 281/1
ஞானமே வடிவாய் தேடுவார் தேடும் நாட்டமே நாட்டத்துள் நிறைந்த – தாயு:22 307/1
மூர்த்தி வடிவாய் உணர்த்தும் கைகாட்டு உண்மை முற்றி எனது அல்லல் வினை முடிவது என்றோ – தாயு:42 621/2
எந்தை உணர்வே வடிவாய் எய்தும் நாள் எந்நாளோ – தாயு:45 1288/2
ஆங்கு என்றும் ஈங்கு என்றும் உண்டோ சச்சிதானந்த சோதி அகண்ட வடிவாய்
ஓங்கி நிறைந்தது கண்டால் பின்னர் ஒன்று என்று இரண்டு என்று உரைத்திடலாமோ – தாயு:54 1441/1,2
மேல்


வடிவான (3)

சீர் இட்ட உலகு அன்னை வடிவான எந்தையே சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே – தாயு:4 31/4
மை விடா செழும் நீலகண்ட குருவே விஷ்ணு வடிவான ஞான குருவே மலர் மேவி மறை ஓதும் நான்முக குருவே மதங்கள்-தொறும் நின்ற குருவே – தாயு:6 51/3
குரு வடிவான குறைவு_இலா நிறைவே – தாயு:55 1451/2
மேல்


வடிவானதே (1)

பொல்லாத பொய்ம்மொழியும் அல்லாது நன்மைகள் பொருந்து குணம் ஏதும் அறியேன் புருஷர் வடிவானதே அல்லாது கனவிலும் புருஷார்த்தம் ஏதும் இல்லேன் – தாயு:5 42/2
மேல்


வடிவிலே (1)

பண்ணேன் உனக்கான பூசை ஒரு வடிவிலே பாவித்து இறைஞ்ச ஆங்கே பார்க்கின்ற மலரூடு நீயே இருத்தி அ பனி மலர் எடுக்க மனமும் – தாயு:6 52/1
மேல்


வடிவினன் (1)

துய்யன் தண் அருள் வடிவினன் பொறுமையால் துலங்கும் – தாயு:25 372/1
மேல்


வடிவு (14)

நாத வடிவு என்பர் சிலர் விந்துமயம் என்பர் சிலர் நட்டநடுவே இருந்த நாம் என்பர் சிலர் உருவமாம் என்பர் சிலர் கருதி நாடில் அருவு என்பர் சிலபேர் – தாயு:2 9/2
வடிவு அனைத்தும் தந்த வடிவு இல்லா சுத்த வான் பொருளே எளியனேன் மனம் ஆம் மாயை – தாயு:16 177/1
வடிவு அனைத்தும் தந்த வடிவு இல்லா சுத்த வான் பொருளே எளியனேன் மனம் ஆம் மாயை – தாயு:16 177/1
தனை என்றும் மறந்திருப்ப அருள் வடிவு ஆனது மேல் தட்டி எழுந்திருக்கும் இன்பம் தன்மயமே அதுவாம் – தாயு:17 185/2
அண்ணலே நின் அருள் வடிவு ஆகுமே – தாயு:18 226/4
வடிவு எலாம் நின் வடிவு என வாழ்த்திடா – தாயு:18 227/1
வடிவு எலாம் நின் வடிவு என வாழ்த்திடா – தாயு:18 227/1
அருள் எலாம் திரண்டு ஓர் வடிவு ஆகிய – தாயு:18 261/1
வடிவு_இலா வடிவாய் மன நினைவு அணுகா மார்க்கமாய் நீக்கு அரும் சுகமாய் – தாயு:19 281/1
வந்த தேசிக வடிவு நீ உனை அலால் மற்று ஒரு துணை காணேன் – தாயு:24 331/2
அருள் வடிவு ஏழு மூர்த்தம் அவைகள் சோபானம் என்றே – தாயு:24 357/1
கண்ட வடிவு எல்லாம் கரைக்கின்ற அஞ்சனம் போல் – தாயு:43 921/1
கண்ட வடிவு எல்லாம் நின் காட்சி என்றே கை குவித்து – தாயு:49 1379/1
எது மங்கள சுபம் கொள் சுக வடிவு ஆகும் – தாயு:56 1452/27
மேல்


வடிவு_இலா (1)

வடிவு_இலா வடிவாய் மன நினைவு அணுகா மார்க்கமாய் நீக்கு அரும் சுகமாய் – தாயு:19 281/1
மேல்


வடிவுக்கு (1)

அ வடிவுக்கு உள்ளே அடங்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1307/2
மேல்


வடிவும் (1)

நித்தமும் அநித்தமும் அஞ்சன நிரஞ்சனமும் நிஷ்களமும் நிகழ் சகளமும் நீதியும் அநீதியும் ஆதியோடு அநாதியும் நிர்விஷய விஷய வடிவும்
அத்தனையும் நீ அலது எள்ளத்தனையும் இல்லை எனில் யாங்கள் உனை அன்றி உண்டோ அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவு ஆகி ஆனந்தமான பரமே – தாயு:8 71/3,4
மேல்


வடிவே (7)

கண்ணே கருத்தே என் எண்ணே எழுத்தே கதிக்கான மோன வடிவே கருது அரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகர கடவுளே – தாயு:6 52/4
ஐயனே அப்பனே எனும் அறிஞர் அறிவை விட்டு அகலாத கருணை வடிவே அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவு ஆகி ஆனந்தமான பரமே – தாயு:8 74/4
அரு உரு ஆகி அல்லவாய் சமயம் அளவிடா ஆனந்த வடிவே – தாயு:19 280/4
எல்லாம் நல் மோன வடிவே – தாயு:28 532/4
சோதியே நந்தா சுக வடிவே தூ வெளியே – தாயு:47 1359/1
அல்லும்_பகலும் அகண்ட வடிவே உனை நான் – தாயு:48 1378/1
நின்ற ஒன்றே நின்மல வடிவே
குன்றா பொருளே குண பெரும் கடலே – தாயு:55 1451/3,4
மேல்


வடிவை (5)

கார் அனந்தம் கோடி வருஷித்தது என அன்பர் கண்ணும் விண்ணும் தேக்கவே கருது அரிய ஆனந்த_மழை பொழியும் முகிலை நம் கடவுளை துரிய வடிவை
பேர்_அனந்தம் பேசி மறை அனந்தம் சொலும் பெரிய மெளனத்தின் வைப்பை பேசு அரும் அனந்த பத ஞான ஆனந்தமாம் பெரிய பொருளை பணிகுவாம் – தாயு:1 2/3,4
அண்ட பகிரண்டம் அறியாத நின் வடிவை
கண்டவரை கண்டால் கதி ஆம் பராபரமே – தாயு:43 958/1,2
வந்த வடிவை மறவேன் பராபரமே – தாயு:43 961/2
எந்த மடலூடும் எழுதா இறை வடிவை
சிந்தை மடலால் எழுதி சேர்ப்பேனோ பைங்கிளியே – தாயு:44 1035/1,2
எல்லாம் இறந்த இடத்து எந்தை நிறைவாம் வடிவை
புல்லாமல் புல்லி புணரும் நாள் எந்நாளோ – தாயு:45 1192/1,2
மேல்


வண் (2)

வண் தமிழ்க்கு இசைவு ஆக மதிக்கவே – தாயு:18 263/4
வண் துளபம் அணி மார்பன் புதல்வனோடும் மனைவியொடும் குடியிருந்து வணங்கி போற்றும் – தாயு:24 333/3
மேல்


வண்டாய் (4)

நீரில் உறை வண்டாய் துவண்டு சிவயோக நிலை நிற்பீர் விகற்பமாகி நெடிய முகில் ஏழும் பரந்து வருஷிக்கிலோ நிலவு மதி மண்டலமதே – தாயு:7 59/2
வாவி கமல மலர் வண்டாய் துவண்டுதுவண்டு – தாயு:33 563/1
வண்டாய் துவண்டு மௌன மலர்_அணை மேல் – தாயு:43 745/1
பங்கயத்துள் வண்டாய் பயன் பெற வா நல் அறிவே – தாயு:50 1387/2
மேல்


வண்டு (6)

தன் பருவ மலருக்கு மணம் உண்டு வண்டு உண்டு தண் முகை-தனக்கும் உண்டோ தமியனேற்கு இவ்வணம் திரு_உளம் இரங்காத தன்மையால் தனி இருந்து – தாயு:9 78/3
மது உண்ட வண்டு எனவும் சனகன் ஆதி மன்னவர்கள் சுகர் முதலோர் வாழ்ந்தார் என்றும் – தாயு:14 154/2
வரி சிறை வண்டு இனங்காள் ஓதிமங்காள் தூது மார்க்கம் அன்றோ நீங்கள் இதுவரையிலேயும் – தாயு:14 159/3
மோகமோ மதமோ குரோதமோ லோபமோ முற்றும் மாற்சரியமோ-தான் முறியிட்டு எனை கொள்ளும் நிதியமோ தேட எனின் மூசு வரி வண்டு போல – தாயு:37 583/3
பொன் ஆரும் மன்றுள் மணி பூவை விழி வண்டு சுற்றும் – தாயு:45 1084/1
வரி வண்டு என உழன்று கலிலென வாடும் – தாயு:56 1452/37
மேல்


வண்ணம் (46)

வாசா கயிங்கரியம் அன்றி ஒரு சாதனம் மனோ வாயு நிற்கும் வண்ணம் வாலாயமாகவும் பழகி அறியேன் துறவு மார்க்கத்தின் இச்சை போல – தாயு:2 4/1
எல்லாம் அறிந்த நீ அறியாதது அன்று எனக்கு எ வண்ணம் உய் வண்ணமோ இருளை இருள் என்றவர்க்கு ஒளி தாரகம் பெறும் எனக்கு நின் அருள் தாரகம் – தாயு:5 42/3
குரு மணி இழைத்திட்ட சிங்காதனத்தின் மிசை கொலு வீற்றிருக்கும் நின்னை கும்பிட்டு அனந்தம் முறை தெண்டனிட்டு என் மன குறை எலாம் தீரும் வண்ணம்
மரு மலர் எடுத்து உன் இரு தாளை அர்ச்சிக்க எனை வா என்று அழைப்பது எந்நாள் மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 44/3,4
அல்லாமல் இல்லை என நன்றா அறிந்தேன் அறிந்தபடி நின்று சுகம் நான் ஆகாத வண்ணமே இ வண்ணம் ஆயினேன் அதுவும் நினது அருள் என்னவே – தாயு:6 49/3
இசைய மலர் மீது உறை மணம் போல ஆனந்தம் இதயம் மேல் கொள்ளும் வண்ணம் என்றைக்கும் அழியாத சிவராச யோகராய் இந்த்ராதி தேவர்கள் எலாம் – தாயு:7 62/3
பார் ஆதி அறியாத மோனமாம் வித்தை பதித்து அன்பு நீர் ஆகவே பாய்ச்சி அது பயிராகும் மட்டும் மா மாயை வன் பறவை அணுகாத வண்ணம்
நேராக நின்று விளை போகம் புசித்து உய்ந்த நின் அன்பர் கூட்டம் எய்த நினைவின்படிக்கு நீ முன் நின்று காப்பதே நின் அருள் பாரம் என்றும் – தாயு:8 72/2,3
விந்தைபெற அறு_சுவையில் வந்தது என அமுது உண்ணும் வேளையிலும் மாலை கந்தம் வெள்ளிலை அடைக்காய் விரும்பி வேண்டிய வண்ணம் விளையாடி விழி துயிலினும் – தாயு:11 110/3
உருகி வரும் அமிர்தத்தை உண்டுண்டு உறங்காமல் உணர்வான விழியை நாடி ஒன்றோடு இரண்டு எனா சமரச சொரூப சுகம் உற்றிட என் மனதின் வண்ணம்
திரு_அருள் முடிக்க இ தேகமொடு காண்பனோ தேடு அரிய சத்து ஆகி என் சித்தம் மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே – தாயு:12 111/3,4
இனம் பிரிந்த மான் போல் நான் இடையா வண்ணம் இன்பமுற அன்பர் பக்கல் இருத்திவைத்து – தாயு:14 133/3
பூராயமா மேல் ஒன்று அறியா வண்ணம் புண்ணாளர் போல் நெஞ்சம் புலம்பி உள்ளே – தாயு:14 155/3
ஆயும் அறிவு ஆகி உன்னை பிரியா வண்ணம் அணைந்து சுகம் பெற்ற அன்பர் ஐயோ என்ன – தாயு:14 156/1
நேரே-தான் இரவு பகல் கோடா வண்ணம் நித்தம் வர உங்களை இ நிலைக்கே வைத்தார் – தாயு:14 157/1
தேன் என ருசிக்கும் அன்பால் சிந்தை நைந்து உருகும் வண்ணம்
வான் என நிறைந்து ஆனந்த மா கடல் வளைவது இன்றே – தாயு:15 171/3,4
வண்ணம் முக்கண் மணி வந்து காக்குமே – தாயு:18 249/4
வருத்தம் அற்று இருந்து சுகம்பெறா வண்ணம் வருந்தினேன் மதி_இன்மை தீர்ப்பார் – தாயு:19 277/2
போதியா வண்ணம் கைவிடல் முறையோ புன்மையேன் என் செய்கேன் மனமோ – தாயு:22 305/3
எனக்கென்று இருந்த உடல் பொருளும் யானும் நின என்று ஈந்த வண்ணம்
அனைத்தும் இருந்தும் இலவாக அருளாய் நில்லாது அழி வழக்காய் – தாயு:23 321/1,2
மன்னிய உறவே உன்னை நான் பிரியா வண்ணம் என் மனம் எனும் கருவி – தாயு:24 361/3
என்னைத்-தான் இன்ன வண்ணம் என்று அறிகிலா ஏழை – தாயு:25 364/1
அரிய தத்துவ எனக்கு இந்த வண்ணம் ஏன் அமைத்தாய் – தாயு:25 368/4
அழுந்தாத வண்ணம் நின் பாத புணை தந்து அருள்வது என்றோ – தாயு:27 407/2
தங்கும் துயரம் தெரியாத வண்ணம் தடைசெய்தது ஆர் – தாயு:27 452/2
வாழாது வாழ்ந்து அழியா வண்ணம் இருப்பாயே – தாயு:29 544/4
தோயும் வண்ணம் எனை காக்கும் காவலும் தொழும்புகொள்ளும் சுவாமியும் நீ கண்டாய் – தாயு:31 557/2
செகத்தை எல்லாம் அணுவளவும் சிதறா வண்ணம் சேர்த்து அணுவில் வைப்பை அணு திரளை எல்லாம் – தாயு:40 593/1
சேராமல் சிற்றினத்தை பிரிந்து எந்நாளும் திரு_அடி பேர்_இனத்துடனே சேரா வண்ணம்
ஆராக நான் அலைந்தேன் அரசே நீ-தான் அறிந்திருந்தும் மாயையில் ஏன் அழுந்தவைத்தாய் – தாயு:41 600/1,2
சித்தம் மிசை புகுந்தது தான் மெய்யோ பொய்யோ சிறியேற்கு இங்கு உளவு உரையாய் திகையா வண்ணம் – தாயு:41 601/2
அம்மா ஈது அதிசயம்-தான் அன்றோஅன்றோ அகண்ட நிலை ஆக்கி என்னை அறிவு ஆம் வண்ணம்
சும்மாவே இருக்கவைத்தாய் ஐயா ஆங்கே சுக மயமாய் இருப்பது அல்லால் சொல்வான் என்னே – தாயு:42 631/1,2
வண்ணம் திரு_கருணை வையாய் பராபரமே – தாயு:43 695/2
மை வண்ணம் தீர்ந்த மௌனி சொன்னது எவ்வண்ணம் – தாயு:43 707/1
என்னை அணையாத வண்ணம் எங்கு ஒளித்தார் பைங்கிளியே – தாயு:44 1050/2
மேவு பஞ்ச வண்ணம் உற்றாய் வீண் சிறையால் அல்லலுற்றாய் – தாயு:44 1072/1
பாவி பஞ்ச வண்ணம் பகர்ந்து வா பைங்கிளியே – தாயு:44 1072/2
வாய் திறவா வண்ணம் எனை வைத்து ஆண்டார்க்கு என் துயரை – தாயு:44 1073/1
தாகத்தின் வண்ணம் தழுவுவனோ பைங்கிளியே – தாயு:44 1080/2
நாளும் பொறி வழியை நாடாத வண்ணம் எமை – தாயு:45 1144/1
வேட்டை புல புலையர் மேவாத வண்ணம் மன – தாயு:45 1147/1
அடிகள் அடி கீழ் குடியாய் யாம் வாழா வண்ணம்
குடிகெடுக்கும் பாழ் மடிமை கூறு ஒழிவது எந்நாளோ – தாயு:45 1155/1,2
கண்டுகண்டும் தேறா கலக்கம் எல்லாம் தீர் வண்ணம்
பண்டை வினை வேரை பறிக்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1159/1,2
வறுத்த வித்து ஆம் வண்ணம் அருள் வந்திடும் நாள் எந்நாளோ – தாயு:45 1161/2
உற்று அறியா வண்ணம் அறிந்து ஓங்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1287/2
குறியாத வண்ணம் குறிக்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1294/2
மடக்கிக்கொண்டான் என்னை தன்னுள் சற்றும் வாய் பேசா வண்ணம் மரபும் செய்தாண்டி – தாயு:54 1425/2
என்னையும் தன்னையும் வேறா உள்ளத்து எண்ணாத வண்ணம் இரண்டற நிற்க – தாயு:54 1434/1
பிரியா வண்ணம் உரிமையின் வளர்க்க – தாயு:55 1451/19
மால்_அற வகுத்தனை ஏலும் வண்ணம்
அமையா காதலில் சமய கோடி – தாயு:55 1451/25,26
மேல்


வண்ணமாக (1)

வண்ணமாக மனோலயம் வாய்க்குமே – தாயு:18 234/4
மேல்


வண்ணமே (3)

அல்லாமல் இல்லை என நன்றா அறிந்தேன் அறிந்தபடி நின்று சுகம் நான் ஆகாத வண்ணமே இ வண்ணம் ஆயினேன் அதுவும் நினது அருள் என்னவே – தாயு:6 49/3
பொய் விடா பொய்யினேன் உள்ளத்து இருந்து தான் பொய்யான பொய்யை எல்லாம் பொய் எனா வண்ணமே புகலவைத்தாய் எனில் புன்மையேன் என் செய்குவேன் – தாயு:6 51/2
வாடாது வாடும் என் முக வாட்டமும் கண்டு வாடா என கருணை நீ வைத்திடா வண்ணமே சங்கேதமா இந்த வன்மையை வளர்ப்பித்தது ஆர் – தாயு:12 115/3
மேல்


வண்ணமோ (1)

எல்லாம் அறிந்த நீ அறியாதது அன்று எனக்கு எ வண்ணம் உய் வண்ணமோ இருளை இருள் என்றவர்க்கு ஒளி தாரகம் பெறும் எனக்கு நின் அருள் தாரகம் – தாயு:5 42/3
மேல்


வண்ணார் (1)

அழுக்கு அடிக்கும் வண்ணார் போலாய் – தாயு:28 524/4
மேல்


வணக்கம்செய்வேன் (1)

மாண்டு கிடக்கினும் அந்த எல்லையையும் பூரணமாய் வணக்கம்செய்வேன்
ஆண்ட குரு மெளனி-தன்னால் யான் எனது அற்று அவன் அருள் நான் ஆவேன் பூவில் – தாயு:26 399/2,3
மேல்


வணங்க (2)

மயல் அறு மந்திரம் சிக்ஷை சோதிடாதி மற்று அங்க நூல் வணங்க மெளன மோலி – தாயு:14 141/3
தாரணி உள்ள மட்டுமே வணங்க தமியனேன் வேண்டிட தகுமே – தாயு:19 272/4
மேல்


வணங்காவோ (1)

மண்ணும் விண்ணும் வந்து வணங்காவோ நின் அருளை – தாயு:43 774/1
மேல்


வணங்கி (1)

வண் துளபம் அணி மார்பன் புதல்வனோடும் மனைவியொடும் குடியிருந்து வணங்கி போற்றும் – தாயு:24 333/3
மேல்


வணங்கிட (1)

பன்முக சமய நெறி படைத்தவரும் யாங்களே கடவுள் என்றிடும் பாதகத்தவரும் வாத தர்க்கமிடு படிறரும் தலை வணங்கிட
தன்-முகத்தில் உயிர் வர அழைக்கும் எமதருமனும் பகடு மேய்க்கியாய் தனி இருப்ப வட நீழலூடு வளர் சனகன் ஆதி முனிவோர்கள்-தம் – தாயு:13 131/1,2
மேல்


வணங்கிடும் (1)

வானகமும் மண்ணகமும் வந்து எதிர் வணங்கிடும் உன் மகிமை-அது சொல்ல எளிதோ மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 43/4
மேல்


வணங்கும் (3)

சங்கர சுயம்புவே சம்புவே எனவும் மொழி தழுதழுத்திட வணங்கும் சன்மார்க்க நெறி இலா துன்மார்க்கனேனையும் தண் அருள் கொடுத்து ஆள்வையோ – தாயு:4 26/2
இ பரிசாம் சமயமுமாய் அல்ல ஆகி யாது சமயமும் வணங்கும் இயல்பது ஆகி – தாயு:14 140/4
வந்தித்து வாழ்த்தி வணங்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1308/2
மேல்


வணங்குவேன் (1)

தென் முகத்தின் முகமாய் இருந்த கொலு எ முகத்தினும் வணங்குவேன் தெரிவதற்கு அரிய பிரமமே அமல சிற்சுகோதய விலாசமே – தாயு:13 131/4
மேல்


வணம் (10)

வேதாவை இ வணம் விதித்தது ஏது என்னின் உன் வினை பகுதி என்பன் அந்த வினை பேச அறியாது நிற்க இவை மனதால் விளைந்ததால் மனதை நாடில் – தாயு:11 109/1
பிறிவு இலாத வணம் நின்றிடாதபடி பல நிறம் கவரும் உபலமாய் பெரிய மாயையில் அழுந்தி நின்னது ப்ரசாத நல் அருள் மறந்திடும் – தாயு:13 123/3
குறைவு_இலா வணம் நிறைந்து கோது_இலா நடனம் செய்வான் – தாயு:15 169/3
சத்திகள் நீங்காத வணம் தன்மயமாய் அருள் பழுத்து தழைத்த ஒன்றே – தாயு:24 330/4
களவு நாயினேற்கு இ வணம் அமைத்தனை கருத்து – தாயு:25 363/3
சிந்தை-தான் தெளிந்து எ வணம் உய் வணம் செப்பாய் – தாயு:25 371/4
சிந்தை-தான் தெளிந்து எ வணம் உய் வணம் செப்பாய் – தாயு:25 371/4
உன்னை நான் மறந்து எ வணம் உய் வணம் உரையாய் – தாயு:25 377/2
உன்னை நான் மறந்து எ வணம் உய் வணம் உரையாய் – தாயு:25 377/2
வாதனைக்கு இடமாயினேன் எ வணம் வாழ்வேன் – தாயு:25 382/4
மேல்


வத்துவை (1)

அத்துவித வத்துவை சொப்ரகாச தனியை அரு மறைகள் முரசு அறையவே அறிவினுக்கு அறிவு ஆகி ஆனந்த மயமான ஆதியை அநாதி ஏக – தாயு:1 3/1
மேல்


வந்த (40)

தெருள் ஆகி கருதும் அன்பர் மிடி தீர பருக வந்த செழும் தேன் ஆகி – தாயு:3 20/2
வந்த குருவே வீறு சிவஞான சித்தி நெறி மெளனோபதேச குருவே மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 38/4
வெல்லாமல் எவரையும் மருட்டிவிட வகை வந்த வித்தை என் முத்தி தருமோ வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 66/4
கற்றை அம் சடை மெளனி தானே கனிந்த கனி கனிவிக்க வந்த கனி போல் கண்டது இ நெறி என திரு_உள கனிவினொடு கனிவாய் திறந்தும் ஒன்றை – தாயு:9 82/2
மத்த வெறியினர் வேண்டும் மால் என்று தள்ளவும் எம்மாலும் ஒரு சுட்டும் அறவே வைக்கின்ற வைப்பாளன் மெளன தேசிகன் என்ன வந்த நின் அருள் வழி காண் – தாயு:12 121/2
ஐந்து பூதம் ஒரு கானல்_நீர் என அடங்க வந்த பெரு வானமே ஆதி அந்தம் நடு ஏதும் இன்றி அருளாய் நிறைந்து இலகு சோதியே – தாயு:13 124/1
அறிவில் நின்று குருவாய் உணர்த்தியதும் அன்றி மோனகுரு ஆகியே அகிலம் மீது வர வந்த சீர் அருளை ஐய ஐய இனி என் சொல்கேன் – தாயு:13 128/3
பேறு அனைத்தும் அணு எனவே உதறித்தள்ள பேர்_இன்பமாக வந்த பெருக்கே பேசா – தாயு:14 134/1
வேதக சின்மாத்திரமாய் எம்_அனோர்க்கும் வெளியாக வந்த ஒன்றே விமல வாழ்வே – தாயு:14 135/4
காவலுற சிவ என் வாக்குடனே வந்த அரசே சும்மா இருந்து உன் அருளை சார – தாயு:14 162/2
அந்தணர் நால்வர் காண அருள் குரு ஆகி வந்த
எந்தையே எல்லாம் தான் என்று இயம்பினன் எமை படைத்த – தாயு:15 174/1,2
வந்த நாள் இல்லை மெத்த அலைந்தேன் உன்னை மறவா இன்பத்தாலே வாழ்கின்றேனே – தாயு:16 184/4
ஆலம் உண்டும் அமிர்து உருவாய் வந்த
காலம் எந்தை கதி நிலை காண்பதே – தாயு:18 197/3,4
வந்த சீர் அருள் வாழ்க என்று உன்னுவேன் – தாயு:18 248/2
ஆவியே நிறைய வந்த அமுதமே என்னேன் அந்தோ – தாயு:22 303/3
வந்த தேசிக வடிவு நீ உனை அலால் மற்று ஒரு துணை காணேன் – தாயு:24 331/2
நிற்பதற்கு இந்த வினை வந்த ஆறு என்-கொல் நிமலா – தாயு:24 343/4
என் மயம் எனக்கு காட்டாது எனை அபகரிக்க வந்த
சின்மயம் அகண்டாகாரம் தட்சிணாதிக்க மூர்த்தம் – தாயு:24 354/3,4
மிக வளர வந்த அருள் மெய்யே அகம் நெகிழ – தாயு:28 469/2
வந்த வழி நல்ல வழி – தாயு:28 514/4
சிந்தை நீ தேறாய் செகம் அனைத்தும் வந்த தொடர்ப்பாடு – தாயு:28 521/2
வந்த வரவை மறந்து உலகாய் வாழ்ந்து கன்ம – தாயு:29 549/1
என்னே நான் பிறந்து உழல வந்த ஆறு இங்கு எனக்கென ஓர் செயல் இலையே ஏழையேன்-பால் – தாயு:42 632/1
வந்த கருணை_மழையே பராபரமே – தாயு:43 638/2
வார்த்தை சொல்ல வந்த மனுவே பராபரமே – தாயு:43 647/2
அன்பை பெருக்கி எனது ஆர் உயிரை காக்க வந்த
இன்ப_பெருக்கே இறையே பராபரமே – தாயு:43 649/1,2
சிந்தைசெய வந்த திறம் செப்பாய் பராபரமே – தாயு:43 812/2
விஞ்சு புல பாடு அனைத்தும் வீறு துன்பம்செய்ய வந்த
அஞ்சு புல வேடருக்கும் ஆற்றேன் பராபரமே – தாயு:43 900/1,2
நாட்டத்தினூடு வந்த நட்பே பராபரமே – தாயு:43 947/2
வந்த வடிவை மறவேன் பராபரமே – தாயு:43 961/2
வந்த குருநாதன் அருள் வாய்க்குமோ பைங்கிளியே – தாயு:44 1047/2
உள்ளத்தில் வந்த உபாயம் என்னோ பைங்கிளியே – தாயு:44 1082/2
அஞ்சு முகம் காட்டாமல் ஆறு முகம் காட்ட வந்த
செம் சரண சேவடியை சிந்தை வைப்பது எந்நாளோ – தாயு:45 1092/1,2
வந்த தவத்தினரை வாழ்த்தும் நாள் எந்நாளோ – தாயு:45 1096/2
ஆள வந்த கோலங்கட்கு அன்பு வைப்பது எந்நாளோ – தாயு:45 1101/2
வந்த இருள் வேலை வடியும் நாள் எந்நாளோ – தாயு:45 1157/2
வந்த பொருள் எம்மையும்-தான் வாழ்விப்பது எந்நாளோ – தாயு:45 1202/2
வந்த பொருளே பொருளா வாஞ்சிப்பது எந்நாளோ – தாயு:45 1210/2
வந்த பரஞ்சோதியை யான் வாஞ்சிப்பது எந்நாளோ – தாயு:45 1230/2
வந்த வரவை மறந்து மிக்க மாதர் பொன் பூமி மயக்கத்தில் ஆழும் – தாயு:54 1446/1
மேல்


வந்ததா (1)

வல்லான் ஒருத்தன் வரவும் த்ராவிடத்திலே வந்ததா விவகரிப்பேன் வல்ல தமிழ் அறிஞர் வரின் அங்ஙனே வடமொழியின் வசனங்கள் சிறிது புகல்வேன் – தாயு:7 66/3
மேல்


வந்தது (10)

புத்தமிர்த போகம் புசித்து விழி இமையாத பொன்_நாட்டும் வந்தது என்றால் போராட்டம் அல்லவோ பேர்_இன்ப முத்தி இ பூமியிலிருந்து காண – தாயு:10 98/3
விந்தைபெற அறு_சுவையில் வந்தது என அமுது உண்ணும் வேளையிலும் மாலை கந்தம் வெள்ளிலை அடைக்காய் விரும்பி வேண்டிய வண்ணம் விளையாடி விழி துயிலினும் – தாயு:11 110/3
வந்தது ஓர் வாழ்வும் ஓர் இந்த்ரஜால கோலம் வஞ்சனை பொறாமை லோபம் வைத்த மனமாம் கிருமி சேர்ந்த மல_பாண்டமோ வஞ்சனை இலாத கனவே – தாயு:12 113/2
தேடாது அழிக்க ஒரு மதி வந்தது என்-கொலோ தேடு அரிய சத்து ஆகி என் சித்தம் மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே – தாயு:12 114/4
பத்தியாய் நெடிது நம்பும் என்னை ஒரு மையல் தந்து அகில மாயையை பாருபார் என நடத்த வந்தது என் பாரதத்தினும் இது உள்ளதோ – தாயு:13 130/2
மனத்துள் புகுந்து மயங்கவும் என் மதிக்குள் களங்கம் வந்தது என்னோ – தாயு:23 321/3
மன்னும் நிராசை இன்னம் வந்தது அல்ல உன் அடிமை – தாயு:28 462/3
வந்தது எல்லாம் நின் செயலா வாழ்வேன் பராபரமே – தாயு:43 960/2
தாராமல் ஐயா நீ தள்ளிவிட வந்தது என்னோ – தாயு:51 1412/2
இறப்பும் பிறப்பும் பொருந்த எனக்கு எவ்வணம் வந்தது என்று எண்ணி யான் பார்க்கில் – தாயு:54 1431/1
மேல்


வந்ததே (1)

பரிவாய் எனக்கு நீ அறிவிக்க வந்ததே பரிபாக காலம் அலவோ பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 5/4
மேல்


வந்ததையும் (1)

வந்ததையும் போனவையும் வைத்துவைத்து பார்த்திருந்தால் – தாயு:43 808/1
மேல்


வந்தவர் (1)

ஆத்திரம் வந்தவர் போல் அலையாமல் அரோக திடகாத்திரம் – தாயு:27 459/1
மேல்


வந்தவர்க்கே (1)

வந்தவர்க்கே இன்ப நிலை வாய்க்கும் பராபரமே – தாயு:43 710/2
மேல்


வந்தவாறு (1)

வந்தவாறு இந்த வினை வழி இது என மதிக்க – தாயு:24 344/1
மேல்


வந்தார் (2)

ஆள வந்தார் தாளின் கீழ் ஆள் புகுந்தாய் மீள உன்னை – தாயு:28 523/2
அருள் பாய் நமக்காக ஆள வந்தார் பொன் அடி கீழ் – தாயு:29 545/3
மேல்


வந்தால் (4)

மரவுரி உடுத்தும் மலை வன நெல் கொறித்தும் உதிர்வன சருகு வாயில் வந்தால் வன் பசி தவிர்த்தும் அனல் வெயில் ஆதி மழையால் வருந்தியும் மூல அனலை – தாயு:10 97/1
கள்ளம் பொருந்தும் மட நெஞ்சமே கொடும் காலர் வந்தால்
உள்ளன்பு அவர்கட்கு உண்டோ இல்லையே உலகு ஈன்ற அன்னை – தாயு:27 441/1,2
காட்டத்தில் அங்கி கடைய வந்தால் என்ன உன்னும் – தாயு:43 947/1
ஒன்றும் அறியாத நீரோ யமன் ஓலை வந்தால் சொல்ல உத்தரம் உண்டோ – தாயு:54 1442/2
மேல்


வந்திடும் (2)

ஓத வந்திடும் உரை உரைப்படி தொழில் உளவாம் – தாயு:24 349/2
வறுத்த வித்து ஆம் வண்ணம் அருள் வந்திடும் நாள் எந்நாளோ – தாயு:45 1161/2
மேல்


வந்திடுமே (1)

தாயான மோனன் அருள் சந்திக்க வந்திடுமே – தாயு:29 548/4
மேல்


வந்தித்து (2)

வந்தித்து நின்னை மறவா கடனாக – தாயு:43 699/1
வந்தித்து வாழ்த்தி வணங்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1308/2
மேல்


வந்திருக்கின் (1)

ஒருமை மனது ஆகியே அல்லல் அற நின் அருளில் ஒருவன் நான் வந்திருக்கின் உலகம் பொறாததோ மாயா விசித்ரம் என ஓயுமோ இடம் இல்லையோ – தாயு:10 95/1
மேல்


வந்து (88)

பிரியாத பேர்_ஒளி பிறக்கின்ற அருள் அருள்_பெற்றோர்கள் பெற்ற பெருமை பிறவாமை என்றைக்கும் இறவாமையாய் வந்து பேசாமையாகும் எனவே – தாயு:2 5/3
இந்த நிலை தெளிய நான் நெக்குருகி வாடிய இயற்கை திரு_உளம் அறியுமே இ நிலையிலே சற்று இருக்க என்றால் மடமை இத சத்ருவாக வந்து
சிந்தை குடிகொள்ளுதே மலம் மாயை கன்மம் திரும்புமோ தொடு_வழக்காய் சென்மம் வருமோ எனவும் யோசிக்குதே மனது சிரத்தை எனும் வாளும் உதவி – தாயு:2 8/2,3
வந்து அருளும் குரு மெளனி மலர்_தாளை அநுதினமும் வழுத்தல்செய்வாம் – தாயு:3 19/4
வாக்கு மனம் அணுகாத பூரண பொருள் வந்து வாய்க்கும்படிக்கு உபாயம் வருவித்து உவட்டாத பேர்_இன்பமான சுக_வாரியினை வாய்மடுத்து – தாயு:4 27/3
புந்தி மகிழ் உற உண்டு உடுத்து இன்பம் ஆவதே போந்த நெறி என்று இருந்தேன் பூராயமாக நினது அருள் வந்து உணர்த்த இவை போன வழி தெரியவில்லை – தாயு:4 30/2
மா திக்கொடு அண்ட பரப்பு எலாம் அறியவே வந்து அருளும் ஞான குருவே மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 39/4
வானகமும் மண்ணகமும் வந்து எதிர் வணங்கிடும் உன் மகிமை-அது சொல்ல எளிதோ மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 43/4
சந்ததமும் வேத மொழி யாதொன்று பற்றின் அது தான் வந்து முற்றும் எனலால் சகம் மீது இருந்தாலும் மரணம் உண்டு என்பது சதா_நிஷ்டர் நினைவதில்லை – தாயு:6 53/1
எக்காலமும் தனக்கென்ன ஒரு செயல் இலா ஏழை நீ என்று இருந்திட்டு எனது ஆவி உடல் பொருளும் மெளனியாய் வந்து கை ஏற்று நமது என்ற அன்றே – தாயு:8 76/1
மை கால் இருட்டு அனைய இருள் இல்லை இரு_வினைகள் வந்து ஏற வழியும் இல்லை மனம் இல்லை அ மனத்து இனம் இல்லை வேறும் ஒரு வரவு இல்லை போக்கும் இல்லை – தாயு:8 76/3
இன் அமுது கனி பாகு கற்கண்டு சீனி தேன் என ருசித்திட வலிய வந்து இன்பம் கொடுத்த நினை எந்நேரம் நின் அன்பர் இடையறாது உருகி நாடி – தாயு:9 77/1
என் புலன் மயங்கவே பித்தேற்றிவிட்டாய் இரங்கி ஒரு வழியாயினும் இன்ப_வெள்ளமாக வந்து உள்ளம் களிக்கவே எனை நீ கலந்தது உண்டோ – தாயு:9 78/2
துன்பமுறின் எங்ஙனே அழியாத நின் அன்பர் சுகம் வந்து வாய்க்கும் உரையாய் சுத்த நிர்க்குணமான பர தெய்வமே பரஞ்சோதியே சுக_வாரியே – தாயு:9 78/4
அன்பினால் மூர்ச்சித்த அன்பருக்கு அங்ஙனே அமிர்த சஞ்சீவி போல் வந்து ஆனந்த மழை பொழிவை உள்ளன்பு இலாத எனை யார்க்காக அடிமைகொண்டாய் – தாயு:9 80/2
ஏது பாவித்திடினும் அது ஆகி வந்து அருள்செய் எந்தை நீ குறையும் உண்டோ இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 91/4
கனியேனும் வறிய செங்காயேனும் உதிர் சருகு கந்த மூலங்களேனும் கனல் வாதை வந்து எய்தின் அள்ளி புசித்து நான் கண் மூடி மெளனி ஆகி – தாயு:11 104/3
வந்து உலவுகின்றது என முன்றிலிடை உலவவே வசதி பெறு போதும் வெள்ளை வட்ட மதி பட்டப்பகல் போல நிலவு தர மகிழ் போதும் வேலை அமுதம் – தாயு:11 110/2
பிறியாத தண் அருள் சிவஞானியாய் வந்து பேசு அரிய வாசியாலே பேர்_இன்ப உண்மையை அளித்தனை என் மனது அற பேர்_அம்பல கடவுளாய் – தாயு:12 116/1
மாக இந்த்ர தனு மின்னை ஒத்து இலக வேதம் ஓதிய குலாலனார் வனைய வெய்ய தடிகாரனான யமன் வந்து அடிக்கும் ஒரு மண்_கலத்து – தாயு:13 122/3
சிறியனேனும் உனை வந்து அணைந்து சுகமாய் இருப்பது இனி என்று காண் தெரிவதற்கு அரிய பிரமமே அமல சிற்சுகோதய விலாசமே – தாயு:13 123/4
கன்று ஆகி கதறினர்க்கு சேதா ஆகி கடிதினில் வந்து அருள்கூரும் கருணை விண்ணே – தாயு:14 137/4
வந்து ஆடி திரிபவர்க்கும் பேசா மோனம் வைத்திருந்த மாதவர்க்கும் மற்றும் மற்றும் – தாயு:14 142/2
என் மார்க்கம் இருக்குது எல்லாம் வெளியே என்ன எச்சமயத்தவர்களும் வந்து இறைஞ்சாநிற்பர் – தாயு:14 143/3
பாகம் மிக அருள ஒரு சத்தி வந்து பதித்தது என்-கொல் நான் எனும் அ பான்மை என்-கொல் – தாயு:14 145/4
நான் என்னும் ஓர் அகந்தை எவர்க்கும் வந்து நலிந்தவுடன் சக மாயை நானா ஆகி – தாயு:14 146/1
தான் வந்து தொடரும் இத்தால் வளரும் துன்ப சாகரத்தின் பெருமை எவர் சாற்ற வல்லார் – தாயு:14 146/2
கோண் அற ஓர் மான் காட்டி மானை ஈர்க்கும் கொள்கை என அருள் மெளனகுருவாய் வந்து – தாயு:14 148/4
வந்து என் உடல் பொருள் ஆவி மூன்றும் தன் கைவசம் எனவே அத்துவா மார்க்கம் நோக்கி – தாயு:14 149/1
பேராதே சுழல்கின்றாய் என்பேன் வந்து பெய்கின்ற முகில்காள் எம் பெருமான் நும் போல் – தாயு:14 157/3
நல்லது மாயை-தானும் நான் என வந்து நிற்கும் – தாயு:15 170/4
ஒல்லை வந்து இரு-மின் என்ன உறவுசெய்திடுவன் அந்தோ – தாயு:15 173/4
வரவரவும் ஏழைக்கு ஓர் எட்டது ஆன மதத்தொடும் வந்து எதிர்த்த நவ வடிவம் அன்றே – தாயு:16 176/4
எனக்கு ஆனந்த_வெள்ளம் வந்து தேக்கும்படி எனக்கு உன் திரு_கருணை பற்றுமாறே – தாயு:16 177/3
திடம் பெறவே நிற்கின் எல்லா உலகமும் வந்து ஏவல்செய்யும் இந்த நிலை நின்றோர் சனகன் முதல் முனிவர் – தாயு:17 188/3
நான் உனை வந்து கலந்திலேன் – தாயு:18 232/2
வண்ணம் முக்கண் மணி வந்து காக்குமே – தாயு:18 249/4
சுகத்தில் நான் வந்து தோய்வது எ காலமோ – தாயு:18 253/4
வருவரே கொடும் காலர்கள் வந்து எதிர் – தாயு:18 266/3
வானே மாய பிறப்பு_அறுப்பான் வந்து உன் அடிக்கே கரம் கூப்பி – தாயு:20 287/2
வாயில் ஓர் ஐந்தில் புலன் எனும் வேடர் வந்து எனை ஈர்த்து வெம் காம – தாயு:22 306/1
மறம் மலி உலக வாழ்க்கையே வேண்டும் வந்து நின் அன்பர்-தம் பணியாம் – தாயு:22 308/1
சூழ வந்து அருள் தோற்றமும் சோபனம் – தாயு:24 326/2
வான் பொருள் ஆகி எங்கு நீ இருப்ப வந்து எனை கொடுத்து நீ ஆகாது – தாயு:24 359/1
சடலத்தை நான் விடும் முன்னே உனை வந்து சார இருள் – தாயு:27 438/3
காடும் கரையும் திரிவது அல்லால் நின் கருணை வந்து
கூடும்படிக்கு தவம் முயலாத கொடியர் எமன் – தாயு:27 456/2,3
தாய் என மோனகுரு ஆகி வந்து தடுத்து அடிமை – தாயு:27 458/2
வந்து எதிர்த்த மல்லரை போல் வாதாடினாயே உன் – தாயு:28 464/3
தான் ஆன தன்மை வந்து தாக்கினால் அவ்விடத்தே – தாயு:28 518/1
மந்தார தாரு என வந்து மௌனகுரு – தாயு:28 528/3
தாய் எனவும் வந்து என்னை தந்த குரு என் சிந்தை – தாயு:28 541/3
வாயாதோ இன்ப_வெள்ளம் வந்து உன் வழியாக – தாயு:29 548/1
பொய் வந்து உழலும் சமய நெறி புகுத வேண்டா முத்தி தரும் – தாயு:30 554/3
வாராயோ வந்து வருத்தம் எல்லாம் தீராயோ – தாயு:33 560/2
வாழாது வாழ உனை வந்து அடைந்தோர் எல்லாரும் – தாயு:33 561/1
அங்கேஅங்கே எளி வந்து என்னை ஆண்ட ஆர் அமுதே உனை காண்பான் அலந்துபோனேன் – தாயு:42 612/2
முன்னே செய் வினை எனவும் பின்னே வந்து மூளும் வினை எனவும் வர முறை ஏன் எந்தாய் – தாயு:42 632/2
நீயே நான் என்று வந்து நிற்பேன் பராபரமே – தாயு:43 742/2
தாயாக வந்து அருளை தந்தாய் பராபரமே – தாயு:43 761/2
வாய் ஒன்றும் பேசா மௌனியாய் வந்து ஆண்டதே – தாயு:43 766/1
வந்து பொழிந்தனை நீ வாழி பராபரமே – தாயு:43 772/2
மண்ணும் விண்ணும் வந்து வணங்காவோ நின் அருளை – தாயு:43 774/1
இன்ப நிலை தானே வந்து எய்தும் பராபரமே – தாயு:43 790/2
இன்றோ இரு_வினை வந்து ஏறியது நான் என்றோ – தாயு:43 795/1
வாதுக்கு வந்து எதிர்த்த மல்லரை போல் பாழ்த்த மனம் – தாயு:43 805/1
சொல் உணரின் ஞானம் வந்து தோன்றும் பராபரமே – தாயு:43 849/2
தானாக வந்து தடுத்தாண்டு எனை இன்பவானாக – தாயு:43 876/1
வந்து பிடித்து ஆட்ட வழக்கோ பராபரமே – தாயு:43 886/2
மாறாத துன்பம் எல்லாம் வந்து உரைத்தால் நின் செவியில் – தாயு:43 899/1
எந்த வகையாலே வந்து எய்தும் பராபரமே – தாயு:43 903/2
சாக்ஷியாம் உன்னை வந்து சார்ந்தேன் பராபரமே – தாயு:43 945/2
ஆரும் அறியாமல் எனை அந்தரங்கமாக வந்து
சேரும்படி இறைக்கு செப்பி வா பைங்கிளியே – தாயு:44 1028/1,2
திண்ணியரும் இன்னம் வந்து சேர்வாரோ பைங்கிளியே – தாயு:44 1036/2
காணாத காட்சி கருத்து வந்து காணாமல் – தாயு:44 1040/1
சோதித்த அண்ணல் வந்து தோய்வாரோ பைங்கிளியே – தாயு:44 1064/2
வாரா வரவாக வந்து அருளும் மோனருக்கு என் – தாயு:44 1075/1
வந்து பிறக்க மனம் இறப்பது எந்நாளோ – தாயு:45 1148/2
நித்திரையாய் வந்து நினைவு அழிக்கும் கேவலமாம் – தாயு:45 1166/1
வந்து பொழிகின்ற மழை காண்பது எந்நாளோ – தாயு:45 1182/2
தென்றல் வந்து வீசு வெளி சேரும் நாள் எந்நாளோ – தாயு:45 1184/2
பொருள் எமக்கு வந்து புலப்படுவது எந்நாளோ – தாயு:45 1204/2
வந்து எம்மை பொருந்தும் நாள் எந்நாளோ – தாயு:45 1205/2
கடுவெளி வந்து என்னை கலக்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1208/2
குறியில் அறிவு வந்து கூடும் நாள் எந்நாளோ – தாயு:45 1272/2
வான் இருந்தது என்னவும் நான் வந்து இருக்க காண்பேனோ – தாயு:46 1349/2
இன்ப_வெள்ளம் வந்து இங்கு எதிர்ப்படவும் காண்பேனோ – தாயு:46 1351/2
மெய் மயம் வந்து என்னை விழுங்கவைத்தால் ஆகாதோ – தாயு:47 1354/2
மனதே கல்லால் எனக்கு அன்றோ தெய்வம் மௌனகுரு ஆகி வந்து கைகாட்டி – தாயு:54 1432/1
மருளும் தெருளும் வந்து கதி என்பதை மறந்து – தாயு:56 1452/43
மேல்


வந்தும் (2)

பத்தி நெறி நிலைநின்றும் நவ கண்ட பூமி பரப்பை வலமாக வந்தும் பரவையிடை மூழ்கியும் நதிகளிடை மூழ்கியும் பசி_தாகம் இன்றி எழுநா – தாயு:4 36/1
ஏது வந்தும் ஏது ஒழிந்தும் என்னது யான் என்னார்கள் – தாயு:43 829/1
மேல்


வந்துவந்து (3)

துப்பு இதழ் மடந்தையர் மயல் சண்டமாருத சுழல் வந்துவந்து அடிப்ப சோராத ஆசையாம் கானாறு வான் நதி சுரந்தது என மேலும் ஆர்ப்ப – தாயு:12 112/2
வானமே எனக்கு வந்துவந்து ஓங்கும் மார்க்கமே மருளர் தாம் அறியா – தாயு:22 307/2
வந்துவந்து உன் இன்பமே தந்து இரங்கு தாணுவே – தாயு:53 1418/2
மேல்


வந்தேன் (2)

வருவான் வந்தேன் எனல் போல் மன்னி அழியும் சகத்தை – தாயு:43 741/1
வறிதே காம_தீயில் சிக்கி உள்ள வான் பொருள் தோற்கவோ வந்தேன் நான் தோழி – தாயு:54 1445/2
மேல்


வந்தேனே (1)

வந்தேனே என்றனை நீ வாழி பராபரமே – தாயு:43 773/2
மேல்


வம்-மின் (1)

ஓ என்ற சுத்தவெளி ஒன்றே நின்று இங்கு உயிரை எல்லாம் வம்-மின் என உவட்டா இன்ப – தாயு:40 592/1
மேல்


வம்பனேன் (2)

வம்பனேன் உனை வாழ்த்தும் மதி இன்றி – தாயு:18 204/2
வம்பனேன் கள்ளம் கண்டு மன் அருள்_வெள்ளர் ஆய – தாயு:21 292/1
மேல்


வம்பனேனே (1)

வனிதையர் மயக்கில் ஆழ்ந்து வருந்தவோ வம்பனேனே – தாயு:21 301/4
மேல்


வயங்க (2)

மருவ இட்டும் கர்ப்பூரம்-அதனில் தீபம் வயங்க இட்டும் ஐக்கியம் உன்னி வருந்தி நிற்பேன் – தாயு:14 160/2
நிறைவில் காட்டியே குறைவு இன்றி வயங்க
அங்கங்கு நின்றனை எங்கும் ஆகி – தாயு:55 1451/31,32
மேல்


வயங்காநிற்கும் (1)

வழுத்திய நாபியில் துரியம் பிராணனோடு மன்னு புருடனும் கூட வயங்காநிற்கும்
அழுத்திடும் மூலம்-தன்னில் துரியாதீதம் அதனிடையே புருடன் ஒன்றி அமரும் ஞானம் – தாயு:24 347/2,3
மேல்


வயங்காநின்ற (1)

வாதமிடும் சமய நெறிக்கு அரியது ஆகி மெளனத்தோர்-பால் வெளியாய் வயங்காநின்ற
சோதியை என் உயிர் துணையை நாடி கண்ணீர் சொரிய இரு கரம் குவித்து தொழுதல்செய்வாம் – தாயு:3 24/3,4
மேல்


வயங்கி (2)

வாழ்வு என வயங்கி என்னை வசம்செய்து மருட்டும் பாழ்த்த – தாயு:21 297/1
வான் என வயங்கி ஒன்று இரண்டு என்னா மார்க்கமா நெறி தந்து மாறா – தாயு:22 311/3
மேல்


வயங்கிய (2)

வானவர் இறைஞ்ச மன்றுள் வயங்கிய நடத்தினானே – தாயு:21 299/4
மன்றுள் முக்கண்ணும் காளகண்டமுமாய் வயங்கிய வானமே என்னுள் – தாயு:22 310/2
மேல்


வயங்கிற்று (1)

மாறுபடும் கருத்து இல்லை முடிவு_இல் மோன_வாரிதியில் நதி திரள் போல் வயங்கிற்று அம்மா – தாயு:42 630/2
மேல்


வயங்கும் (2)

வரு பொருள் எப்படி இருக்கும் சொல்லாய் என்பேன் மண்ணே உன் முடிவில் எது வயங்கும் ஆங்கே – தாயு:14 158/2
வைத்த கர்ப்பூரம் போல் வயங்கும் பராபரமே – தாயு:43 880/2
மேல்


வயங்குமா (1)

வாகு ஆரும்படிக்கு இசை கிண்கிணி வாய் என்ன மலர்ந்த மலரிடை வாசம் வயங்குமா போல் – தாயு:14 132/3
மேல்


வயதும் (1)

வயதும் பட எழுந்து பிணியும் திமிதிமென்று – தாயு:56 1452/50
மேல்


வயம் (1)

வயம் மிகுந்து வரும் அமிர்த மண்டல மதிக்கு உளே மதியை வைத்து நான் வாய்மடுத்து அமிர்த_வாரியை பருகி மன்னும் ஆர் அமிர்த வடிவமாய் – தாயு:13 127/3
மேல்


வயிரம் (1)

கொழுந்தில் வயிரம் என கோது_அற உள் அன்பில் – தாயு:43 723/1
மேல்


வயிராக்கியன் (1)

நின்ற தன்மைக்கு இரங்கும் வயிராக்கியன் அல்லேன் நிவர்த்தி அவை வேண்டும் இந்த நீலனுக்கே – தாயு:16 180/2
மேல்


வயிற்றின் (1)

மாறுபடு தர்க்கம் தொடுக்க அறிவார் சாண் வயிற்றின் பொருட்டதாக மண்டலமும் விண்டலமும் ஒன்றாகி மனது உழல மால் ஆகி நிற்க அறிவார் – தாயு:8 69/1
மேல்


வயிற்று (1)

அன்னை வயிற்று இன்னம் அடைக்காதே பராபரமே – தாயு:43 697/2
மேல்


வர்க்கம் (1)

வர்க்கம் அன்றி மனிதர் அன்றே ஐயா – தாயு:18 199/2
மேல்


வர (12)

நேராக ஒரு கோபம் ஒரு வேளை வர அந்த நிறைவு ஒன்றும் இல்லாமலே நெட்டுயிர்த்து தட்டழிந்து உளறுவார் வசன நிர்வாகர் என்ற பேரும் – தாயு:2 6/2
கேட்டது கொடுத்து வர நிற்கவைப்பீர் பிச்சை கேட்டு பிழைப்போரையும் கிரீட_பதி ஆக்குவீர் கற்பாந்த வெள்ளம் ஒரு கேணியிடை குறுக வைப்பீர் – தாயு:7 58/2
அறிவில் நின்று குருவாய் உணர்த்தியதும் அன்றி மோனகுரு ஆகியே அகிலம் மீது வர வந்த சீர் அருளை ஐய ஐய இனி என் சொல்கேன் – தாயு:13 128/3
தன்-முகத்தில் உயிர் வர அழைக்கும் எமதருமனும் பகடு மேய்க்கியாய் தனி இருப்ப வட நீழலூடு வளர் சனகன் ஆதி முனிவோர்கள்-தம் – தாயு:13 131/2
நேரே-தான் இரவு பகல் கோடா வண்ணம் நித்தம் வர உங்களை இ நிலைக்கே வைத்தார் – தாயு:14 157/1
வரையிலே வர காணேன் என்னால் கட்டி வார்த்தை சொன்னால் சுகம் வருமோ வஞ்சனேனை – தாயு:16 183/3
முன்னே செய் வினை எனவும் பின்னே வந்து மூளும் வினை எனவும் வர முறை ஏன் எந்தாய் – தாயு:42 632/2
உன்-பால் வர வழி-தான் உண்டோ பராபரமே – தாயு:43 730/2
நல் போத இன்பு வர நாள் செலுமோ பைங்கிளியே – தாயு:44 1049/2
நானே கருதின் வர நாடார் சும்மா இருந்தால் – தாயு:44 1057/1
தீயின் மெழுகு ஒத்து உருகும் சிந்தை வர காண்பேனோ – தாயு:46 1329/2
நின் செயல் என்று உன்னும் நினைவு வர காண்பேனோ – தாயு:46 1330/2
மேல்


வரத்தும் (1)

பொருள் ஆகி அ பொருளை அறி பொறியும் ஆகி ஐம்_புலனுமாய் ஐம்_பூதமாய் புறமுமாய் அகமுமாய் தூரம் சமீபமாய் போக்கொடு வரத்தும் ஆகி – தாயு:8 68/2
மேல்


வரத்தே (1)

வீறு அனைத்தும் இ நெறிக்கே என்ன என்னை மேவு என்ற வரத்தே பாழ் வெய்ய மாயை – தாயு:14 134/2
மேல்


வரதமோடு (1)

மறை முழக்கு ஒலிப்ப தானே வரதமோடு அபய கைகள் – தாயு:15 169/1
மேல்


வரதனே (1)

அன்னை போல அருள் மிகுத்து மன்னும் ஞான வரதனே
என்னையே எனக்கு அளித்த நின்னை யானும் நினைவனே – தாயு:53 1420/1,2
மேல்


வரம் (2)

சந்ததமும் நின் அருளை மறவா வரம் தந்து தமியேனை ரக்ஷை புரிவாய் சர்வ பரிபூரண அகண்ட தத்துவமான சச்சிதானந்த சிவமே – தாயு:11 110/4
வரம் எனக்கு தந்து அருள் என் வாழ்வே பராபரமே – தாயு:43 698/2
மேல்


வரம்-அது (1)

தன்னது வழி அற்று என்-உழை கிடப்ப தண் அருள் வரம்-அது வேண்டும் – தாயு:24 361/4
மேல்


வரல் (1)

நாட்டம் எனக்கு வரல் நன்றோ பராபரமே – தாயு:43 714/2
மேல்


வரவரவும் (1)

வரவரவும் ஏழைக்கு ஓர் எட்டது ஆன மதத்தொடும் வந்து எதிர்த்த நவ வடிவம் அன்றே – தாயு:16 176/4
மேல்


வரவழைக்கும் (1)

வாவா என்று இன்பம் வரவழைக்கும் கண்ணீரோடு – தாயு:28 513/1
மேல்


வரவழைப்பீர் (1)

பாட்டு அளி துதைந்து வளர் கற்பக நல் நீழலை பாரினிடை வரவழைப்பீர் பத்ம_நிதி சங்க_நிதி இரு பாரிசத்திலும் பணிசெய்யும் தொழிலாளர் போல் – தாயு:7 58/1
மேல்


வரவாக (1)

வாரா வரவாக வந்து அருளும் மோனருக்கு என் – தாயு:44 1075/1
மேல்


வரவாய் (1)

வாரா வரவாய் வட நிழல் கீழ் வீற்றிருந்த – தாயு:29 547/1
மேல்


வரவில்லை (1)

தேகமானதை மிகவும் வாட்டுதே துன்பங்கள் சேராமல் யோக மார்க்க சித்தியோ வரவில்லை சகச நிஷ்டைக்கும் என் சிந்தைக்கும் வெகு தூரம் நான் – தாயு:10 94/3
மேல்


வரவினொடு (1)

கூடுதலுடன் பிரிதல் அற்று நிர்த்தொந்தமாய் குவிதலுடன் விரிதல் அற்று குணம் அற்று வரவினொடு போக்கு அற்று நிலையான குறி அற்று மலமும் அற்று – தாயு:4 33/1
மேல்


வரவு (11)

பொய் வளரும் நெஞ்சினர்கள் காணாத காட்சியே பொய் இலா மெய்யர் அறிவில் போத பரிபூரண அகண்டிதாகாரமாய் போக்கு_வரவு அற்ற பொருளே – தாயு:4 29/3
பேரிட்டு மெய் என்று பேசு பாழ்ம் பொய் உடல் பெலக்க விளை அமுதம் ஊட்டி பெரிய புவனத்தினிடை போக்கு_வரவு உறுகின்ற பெரிய விளையாட்டு அமைத்திட்டு – தாயு:4 31/2
போதமாய் ஆதி நடு அந்தமும் இலாததாய் புனிதமாய் அவிகாரமாய் போக்கு_வரவு இல்லாத இன்பமாய் நின்ற நின் பூரணம் புகலிடம்-அதா – தாயு:4 35/1
மை கால் இருட்டு அனைய இருள் இல்லை இரு_வினைகள் வந்து ஏற வழியும் இல்லை மனம் இல்லை அ மனத்து இனம் இல்லை வேறும் ஒரு வரவு இல்லை போக்கும் இல்லை – தாயு:8 76/3
போதிக்கும் முக்கண் இறை நேர்மையாய் கைக்கொண்டு போதிப்பது ஆச்சு அறிவிலே போக்கு_வரவு அற இன்ப நீக்கம் அற வசனமா போதிப்பது எவர் ஐயனே – தாயு:9 85/2
போதமே நிற்கும் அ போதத்தை நாடிலோ போதமும் நினால் விளக்கம் பொய் அன்று தெய்வ மறை யாவுமே நீ என்று போக்கு_வரவு அற நிகழ்த்தும் – தாயு:11 109/2
போக்கினோடு வரவு அற்ற பூரணம் – தாயு:18 221/3
பொருளே நின் பூரணம் மேலிட்ட காலம் போக்கு_வரவு உண்டோ தற்போதம் உண்டோ – தாயு:42 617/1
போக்கு_வரவு அற்ற பொருள் அணைவது எந்நாளோ – தாயு:45 1198/2
போக்கு_வரவு அற்ற வெளி போல் நிறைந்த போத நிலை – தாயு:45 1289/1
போக்கு_வரவு அற்று இருக்கும் சுத்த பூரணம் ஆக்கினான் புதுமை காண் மின்னே – தாயு:54 1438/2
மேல்


வரவும் (6)

வல்லான் ஒருத்தன் வரவும் த்ராவிடத்திலே வந்ததா விவகரிப்பேன் வல்ல தமிழ் அறிஞர் வரின் அங்ஙனே வடமொழியின் வசனங்கள் சிறிது புகல்வேன் – தாயு:7 66/3
போக்கொடு வரவும் இன்றி புனித நல் அருள் ஆனந்தம் – தாயு:35 570/3
பாகமோ பெற உனை பாட அறியேன் மலபரிபாகம் வரவும் மனதில் பண்புமோ சற்றும் இலை நியமமோ செய்திட பாவியேன் பாப ரூப – தாயு:37 583/1
வரவும் திரு_கருணை வையாய் பராபரமே – தாயு:43 702/2
சொன்னார் வரவும் வகை சொல்லாய் நீ பைங்கிளியே – தாயு:44 1031/2
வரவும் செயல் அழிந்து உள் இருமலும் ஆகி – தாயு:56 1452/51
மேல்


வரவை (2)

வந்த வரவை மறந்து உலகாய் வாழ்ந்து கன்ம – தாயு:29 549/1
வந்த வரவை மறந்து மிக்க மாதர் பொன் பூமி மயக்கத்தில் ஆழும் – தாயு:54 1446/1
மேல்


வரி (3)

வரி சிறை வண்டு இனங்காள் ஓதிமங்காள் தூது மார்க்கம் அன்றோ நீங்கள் இதுவரையிலேயும் – தாயு:14 159/3
மோகமோ மதமோ குரோதமோ லோபமோ முற்றும் மாற்சரியமோ-தான் முறியிட்டு எனை கொள்ளும் நிதியமோ தேட எனின் மூசு வரி வண்டு போல – தாயு:37 583/3
வரி வண்டு என உழன்று கலிலென வாடும் – தாயு:56 1452/37
மேல்


வரிசை (1)

இ பிறவி என்னும் ஓர் இருள்_கடலில் மூழ்கி நான் என்னும் ஒரு மகர வாய்ப்பட்டு இரு_வினை எனும் திரையின் எற்றுண்டு புற்புதம் என கொங்கை வரிசை காட்டும் – தாயு:12 112/1
மேல்


வரிசையினூடு (1)

பவம் மிஞ்சிட இறைஞ்சி வரிசையினூடு
காலின் மிசை முடி சூடி மயலாய் – தாயு:56 1452/41,42
மேல்


வரிசையும் (1)

புத்தமிர்த போகமும் கற்பக நல் நீழலில் பொலிவுற இருக்கும் இயல்பும் பொன்_உலகில் அயிராவதத்து ஏறு வரிசையும் பூமண்டலாதிக்கமும் – தாயு:12 121/1
மேல்


வரின் (2)

வல்லான் ஒருத்தன் வரவும் த்ராவிடத்திலே வந்ததா விவகரிப்பேன் வல்ல தமிழ் அறிஞர் வரின் அங்ஙனே வடமொழியின் வசனங்கள் சிறிது புகல்வேன் – தாயு:7 66/3
இனமே துணை என்று இருந்தோம் நமன் வரின் என் செய்குவோம் – தாயு:27 437/3
மேல்


வரு (18)

செங்கமல பீடம் மேல் கல்_ஆல் அடிக்குள் வளர் சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே – தாயு:4 26/4
தேக்கி திளைக்க நீ முன் நிற்பது என்று காண் சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே – தாயு:4 27/4
செவ்விதின் வளர்ந்து ஓங்கு திவ்ய குண_மேருவே சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே – தாயு:4 28/4
தெய்வ மறை முடிவான பிரணவ சொரூபியே சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே – தாயு:4 29/4
செம் தழலின் மெழுகான தங்கம் இவை என்-கொலோ சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே – தாயு:4 30/4
சீர் இட்ட உலகு அன்னை வடிவான எந்தையே சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே – தாயு:4 31/4
திரு மருவு கல்_ஆல் அடி கீழும் வளர்கின்ற சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே – தாயு:4 32/4
தேடுதலும் அற்ற இடம் நிலை என்ற மெளனியே சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே – தாயு:4 33/4
சீராய் இருக்க நினது அருள் வேண்டும் ஐயனே சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே – தாயு:4 34/4
ஏதம் வரு வகை ஏது வினை ஏது வினை-தனக்கு ஈடான காயம் ஏது என் இச்சாசுதந்தரம் சிறிதும் இலை இக_பரம் இரண்டினுள் மலைவு தீர – தாயு:4 35/3
தீது_இல் அருள் கொண்டு இனி உணர்த்தி எனை ஆள்வையோ சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே – தாயு:4 35/4
சித்திசெய்தும் ஞானம் அலது கதி கூடுமோ சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே – தாயு:4 36/4
சிங்கத்தை ஒத்து என்னை பாய வரு வினையினை சேதிக்க வரு சிம்புளே சிந்தாகுல திமிரம் அகல வரு பானுவே தீனனேன் கரையேறவே – தாயு:6 56/3
சிங்கத்தை ஒத்து என்னை பாய வரு வினையினை சேதிக்க வரு சிம்புளே சிந்தாகுல திமிரம் அகல வரு பானுவே தீனனேன் கரையேறவே – தாயு:6 56/3
சிங்கத்தை ஒத்து என்னை பாய வரு வினையினை சேதிக்க வரு சிம்புளே சிந்தாகுல திமிரம் அகல வரு பானுவே தீனனேன் கரையேறவே – தாயு:6 56/3
மிக்க சித்திகள் எலாம் வல்ல நீர் அடிமை முன் விளங்கு வரு சித்தி இலிரோ வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 57/4
செயம் மிகுந்து வரு சித்த யோக நிலை பெற்று ஞான நெறி அடைவனோ தெரிவதற்கு அரிய பிரமமே அமல சிற்சுகோதய விலாசமே – தாயு:13 127/4
வரு பொருள் எப்படி இருக்கும் சொல்லாய் என்பேன் மண்ணே உன் முடிவில் எது வயங்கும் ஆங்கே – தாயு:14 158/2
மேல்


வருக (1)

வருக என்று அழைத்தால் அன்றி வாழ்வு உண்டோ வஞ்சனேற்கே – தாயு:21 294/4
மேல்


வருஷிக்கிலோ (1)

நீரில் உறை வண்டாய் துவண்டு சிவயோக நிலை நிற்பீர் விகற்பமாகி நெடிய முகில் ஏழும் பரந்து வருஷிக்கிலோ நிலவு மதி மண்டலமதே – தாயு:7 59/2
மேல்


வருஷித்தது (1)

கார் அனந்தம் கோடி வருஷித்தது என அன்பர் கண்ணும் விண்ணும் தேக்கவே கருது அரிய ஆனந்த_மழை பொழியும் முகிலை நம் கடவுளை துரிய வடிவை – தாயு:1 2/3
மேல்


வருத்தம் (4)

விரவும் அறு_சுவையினோடு வேண்டுவ புசித்து அரையில் வேண்டுவ எலாம் உடுத்து மேடை மாளிகை ஆதி வீட்டினிடை வைகியே வேறு ஒரு வருத்தம் இன்றி – தாயு:10 97/3
வருத்தம் அற்று இருந்து சுகம்பெறா வண்ணம் வருந்தினேன் மதி_இன்மை தீர்ப்பார் – தாயு:19 277/2
வாராயோ வந்து வருத்தம் எல்லாம் தீராயோ – தாயு:33 560/2
பெற்றவட்கே தெரியும் அந்த வருத்தம் பிள்ளை பெறா பேதை அறிவாளோ பேர்_ஆனந்தம் – தாயு:41 595/1
மேல்


வருந்த (2)

வைத்த தேகம் வருந்த வருந்திடும் – தாயு:18 203/1
கள்ளத்தை செய்யும் வினையால் வருந்த கணக்கும் உண்டோ – தாயு:27 440/2
மேல்


வருந்தவோ (1)

வனிதையர் மயக்கில் ஆழ்ந்து வருந்தவோ வம்பனேனே – தாயு:21 301/4
மேல்


வருந்தாதே (1)

வருந்தாதே இன்பம் உண்டு வா – தாயு:28 512/4
மேல்


வருந்தி (1)

மருவ இட்டும் கர்ப்பூரம்-அதனில் தீபம் வயங்க இட்டும் ஐக்கியம் உன்னி வருந்தி நிற்பேன் – தாயு:14 160/2
மேல்


வருந்திடும் (1)

வைத்த தேகம் வருந்த வருந்திடும்
பித்தன் நான் அருள் பெற்றும் திடம் இலேன் – தாயு:18 203/1,2
மேல்


வருந்தியும் (1)

மரவுரி உடுத்தும் மலை வன நெல் கொறித்தும் உதிர்வன சருகு வாயில் வந்தால் வன் பசி தவிர்த்தும் அனல் வெயில் ஆதி மழையால் வருந்தியும் மூல அனலை – தாயு:10 97/1
மேல்


வருந்தினேன் (1)

வருத்தம் அற்று இருந்து சுகம்பெறா வண்ணம் வருந்தினேன் மதி_இன்மை தீர்ப்பார் – தாயு:19 277/2
மேல்


வருந்து (1)

மெய் வருந்து தவம் இல்லை நல் சரியை கிரியை யோகம் எனும் மூன்றதாய் மேவுகின்ற சவுபான நல் நெறி விரும்பவில்லை உலகத்திலே – தாயு:13 125/2
மேல்


வருந்தும் (2)

வள்ளலே என்று வருந்தும் நாள் எந்நாளோ – தாயு:45 1233/2
மா தேவா என்று வருந்தும் நாள் எந்நாளோ – தாயு:45 1235/2
மேல்


வருந்துவேனோ (1)

மத்த மதியினர் போல மனம் கிடப்ப இன்னம்இன்னம் வருந்துவேனோ
சுத்த பரிபூரணமாய் நின்மலமாய் அகண்டிதமாய் சொரூபானந்த – தாயு:24 330/2,3
மேல்


வருபவர் (1)

மல்லல் மா ஞாலம் காக்க வருபவர் கடவுள் என்னில் – தாயு:15 170/2
மேல்


வரும் (40)

வரும் இடமாய் மனம் ஆதிக்கு எட்டாத பேர்_இன்ப மயமாய் ஞான – தாயு:3 16/2
அகம் மகிழ வரும் தேனை முக்கனியை கற்கண்டை அமிர்தை நாடி – தாயு:3 17/3
கவ்வு மலம் ஆகின்ற நாகபாசத்தினால் கட்டுண்ட உயிர்கள் மூர்ச்சை கடிது அகல வலிய வரும் ஞான சஞ்சீவியே கதியான பூமி நடுவுள் – தாயு:4 28/3
வாசம் உறு சற்சாரம் மீது என்னை ஒரு ஞான மத்தகஜம் என வளர்த்தாய் மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 37/4
வந்த குருவே வீறு சிவஞான சித்தி நெறி மெளனோபதேச குருவே மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 38/4
மா திக்கொடு அண்ட பரப்பு எலாம் அறியவே வந்து அருளும் ஞான குருவே மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 39/4
மன்ன ஒரு சொல் கொண்டு எனை தடுத்தாண்டு அன்பின் வாழ்வித்த ஞான குருவே மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 40/4
மானத விகற்பம் அற வென்று நிற்பது நமது மரபு என்ற பரமகுருவே மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 41/4
வல்லான் எனும் பெயர் உனக்கு உள்ளதே இந்த வஞ்சகனை ஆள நினையாய் மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 42/4
வானகமும் மண்ணகமும் வந்து எதிர் வணங்கிடும் உன் மகிமை-அது சொல்ல எளிதோ மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 43/4
மரு மலர் எடுத்து உன் இரு தாளை அர்ச்சிக்க எனை வா என்று அழைப்பது எந்நாள் மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 44/4
வாங்கா நிலாது அடிமை போராட முடியுமோ மெளனோபதேச குருவே மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 45/4
மற்று எனக்கு ஐய நீ சொன்ன ஒரு வார்த்தையினை மலை_இலக்கு என நம்பினேன் மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 46/4
கள்ளன் அறிவூடுமே மெள்ளமெள வெளியாய் கலக்க வரும் நல்ல உறவே கருது அரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகர கடவுளே – தாயு:6 54/4
என்பு எலாம் நெக்கு உடைய ரோமம் சிலிர்ப்ப உடல் இளக மனது அழலின் மெழுகாய் இடையறாது உருக வரும் மழை போல் இரங்கியே இரு விழிகள் நீர் இறைப்ப – தாயு:9 80/1
தெண்டமிட வரும் மூர்த்தி நிலையிலோ திக்கு திக்_அந்தத்திலோ வெளியிலோ திகழ் விந்து நாத நிலை-தன்னிலோ வேதாந்த சித்தாந்த நிலை-தன்னிலோ – தாயு:9 86/2
மெளனமொடு இருந்தது ஆர் என் போல் உடம்பு எலாம் வாயாய் பிதற்றுமவர் ஆர் மனது எனவும் ஒரு மாயை எங்கே இருந்து வரும் வன்மையொடு இரக்கம் எங்கே – தாயு:10 89/2
புவனம் படைப்பது என் கர்த்தவியம் எவ்விடம் பூத பேதங்கள் எவிடம் பொய் மெய் இதம் அகிதமே வரும் நன்மை தீமையொடு பொறை பொறாமையும் எவ்விடம் – தாயு:10 89/3
எத்தனை விகாதம் வரும் என்று சுகர் சென்ற நெறி இ உலகம் அறியாததோ இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 98/4
அநியாயமாய் இந்த உடலை நான் என்று வரும் அந்தகற்கு ஆளாகவோ ஆடி திரிந்து நான் கற்றதும் கேட்டதும் அவலமாய் போதல் நன்றோ – தாயு:11 104/2
உருகி வரும் அமிர்தத்தை உண்டுண்டு உறங்காமல் உணர்வான விழியை நாடி ஒன்றோடு இரண்டு எனா சமரச சொரூப சுகம் உற்றிட என் மனதின் வண்ணம் – தாயு:12 111/3
வயம் மிகுந்து வரும் அமிர்த மண்டல மதிக்கு உளே மதியை வைத்து நான் வாய்மடுத்து அமிர்த_வாரியை பருகி மன்னும் ஆர் அமிர்த வடிவமாய் – தாயு:13 127/3
எந்த நாள் உனக்கு அடிமை ஆகும் நாளோ எ நாளோ கதி வரும் நாள் எளியனேன்-தன் – தாயு:16 184/1
வரும் போம் என்பனவும் இன்றி என்றும் ஒருபடித்தாய் வான் ஆதி தத்துவத்தை வளைந்து அருந்தி வெளி ஆம் – தாயு:17 192/1
வரும் அ பேர்_ஒளியே உன் மனாந்தமே – தாயு:18 230/4
சிவன் செயலாலே யாதும் வரும் என தேறேன் நாளும் – தாயு:22 302/1
வரும் போம் என்னும் இரு நிலைமை மன்னாது ஒருதன்மைத்து ஆகி – தாயு:23 314/1
மோசம் வரும் இதனாலே கற்றதும் கேட்டதும் தூர்ந்து முத்திக்கான – தாயு:24 322/2
மருள் எனக்கு இல்லை முன்பின் வரும் நெறிக்கு இ வழக்கு – தாயு:24 357/3
கைக்கு வரும் இன்ப கனி – தாயு:28 478/4
விரைந்து வரும் ஆனந்தேமே – தாயு:28 497/4
நாத வடிவாகிய மஹா மந்த்ர ரூபியே நாதாந்த வெட்டவெளியே நல் சமயமான பயிர் தழைய வரும் மேகமே ஞான ஆனந்த மயிலே – தாயு:37 585/3
வாள் பட்ட காயம் இந்த காயம் என்றோ வன் கூற்றும் உயிர் பிடிக்க வரும் அ நீதி – தாயு:42 614/2
சித்தாந்த வீதி வரும் தேவே பராபரமே – தாயு:43 654/2
இந்த நாள் சற்றும் இரங்கிலையேல் காலன் வரும்
அந்த நாள் காக்க வல்லார் ஆர் காண் பராபரமே – தாயு:43 680/1,2
கூட வரும் துணையோ கூறாய் பராபரமே – தாயு:43 868/2
கட்டும் கனமும் அந்த காலர் வரும் போது எதிர்த்து – தாயு:43 918/1
என் அறிவை உள் அடக்கி என் போல் வரும் மவுனி-தன் – தாயு:45 1102/1
எட்டு திசை கீழ் மேல் எங்கும் பெருகி வரும்
வெட்டவெளி விண் ஆற்றில் மெய் தோய்வது எந்நாளோ – தாயு:45 1180/1,2
கலகம்செய இருண்ட யமன் வரும் வேளை – தாயு:56 1452/55
மேல்


வருமே (2)

கானகம் இலங்கு புலி பசுவொடு குலாவும் நின் கண் காண மத யானை நீ கைகாட்டவும் கையால் நெகிடிக்கென பெரிய கட்டை மிக ஏந்தி வருமே
போனகம் அமைந்தது என அ காமதேனு நின் பொன் அடியில் நின்று சொலுமே புவிராஜர் கவிராஜர் தவராஜன் என்று உனை போற்றி ஜய போற்றி என்பார் – தாயு:5 43/1,2
படி முழுதும் விண் முழுதும் தந்தாலும் களியா பாலருடன் உன்மத்தர் பசாசர் குணம் வருமே – தாயு:17 191/4
மேல்


வருமோ (9)

சிந்தை குடிகொள்ளுதே மலம் மாயை கன்மம் திரும்புமோ தொடு_வழக்காய் சென்மம் வருமோ எனவும் யோசிக்குதே மனது சிரத்தை எனும் வாளும் உதவி – தாயு:2 8/3
எண் அரிய பிறவி-தனில் மானுட பிறவி-தான் யாதினும் அரிதரிது காண் இ பிறவி தப்பினால் எ பிறவி வாய்க்குமோ ஏது வருமோ அறிகிலேன் – தாயு:7 60/1
இனி ஏது எமக்கு உன் அருள் வருமோ என கருதி ஏங்குதே நெஞ்சம் ஐயோ இன்றைக்கு இருந்தாரை நாளைக்கு இருப்பர் என்று எண்ணவோ திடம் இல்லையே – தாயு:11 104/1
வரையிலே வர காணேன் என்னால் கட்டி வார்த்தை சொன்னால் சுகம் வருமோ வஞ்சனேனை – தாயு:16 183/3
மறந்து இங்கு உனை மறவா தன்மை வருமோ தமியேற்கே – தாயு:23 313/4
உடம்பை விட்டு ஆர்_உயிர் போம் போது கூடி உடன் வருமோ
மடம் பெறு மாயை மனமே இனி இங்கு வா மவுனி – தாயு:27 417/2,3
என்று வருமோ அறியேனே – தாயு:28 491/4
வாசக ஞானத்தால் வருமோ சுகம் பாழ்த்த – தாயு:43 823/1
வக்கணையால் இன்பம் வருமோ பராபரமே – தாயு:43 848/2
மேல்


வருவது (7)

சொன்னாலும் நின் அருள் இரங்கவிலையே இனி சுகம் வருவது எப்படி சொலாய் சுத்த நிர்க்குணமான பர தெய்வமே பரஞ்சோதியே சுக_வாரியே – தாயு:9 88/4
வருவது எத்தனை அமைத்தனை அமைத்து அருள் வளர்க்கும் – தாயு:25 368/3
இன்ப கண்ணீர் வருவது எ நாள் பராபரமே – தாயு:43 674/2
அந்தப்படி வருவது அன்றோ பராபரமே – தாயு:43 757/2
இன்னல் வருவது எ நாள் எந்தாய் பராபரமே – தாயு:43 794/2
என்று கதி வருவது எந்தாய் பராபரமே – தாயு:43 935/2
ஆளும் பொறியால் அருள் வருவது எந்நாளோ – தாயு:45 1144/2
மேல்


வருவர் (1)

கைப்பரிசுகாரர் போல் அறிவான வங்கமும் கைவிட்டு மதி மயங்கி கள்ள வங்க காலர் வருவர் என்று அஞ்சியே கண் அருவி காட்டும் எளியேன் – தாயு:12 112/3
மேல்


வருவரே (1)

வருவரே கொடும் காலர்கள் வந்து எதிர் – தாயு:18 266/3
மேல்


வருவன (1)

வாராது எலாம் ஒழிய வருவன எலாம் எய்த மனது சாட்சியதாகவே மருவ நிலை தந்ததும் வேதாந்த சித்தாந்த மரபு சமரசமாகவே – தாயு:2 11/1
மேல்


வருவாரோ (1)

வானோனவரும் வருவாரோ பைங்கிளியே – தாயு:44 1081/2
மேல்


வருவான் (1)

வருவான் வந்தேன் எனல் போல் மன்னி அழியும் சகத்தை – தாயு:43 741/1
மேல்


வருவிக்கும் (1)

இமை_அளவு போதை ஒரு கற்ப_காலம் பண்ணும் இ உலகம் எ உலகமோ என்று எண்ணம் வருவிக்கும் மாதர் சிற்றின்பமோ என்னில் மகமேரு ஆக்கி – தாயு:11 103/1
மேல்


வருவித்து (1)

வாக்கு மனம் அணுகாத பூரண பொருள் வந்து வாய்க்கும்படிக்கு உபாயம் வருவித்து உவட்டாத பேர்_இன்பமான சுக_வாரியினை வாய்மடுத்து – தாயு:4 27/3
மேல்


வருவீர் (1)

திக்கொடு திக்_அந்தமும் மன_வேகம் என்னவே சென்று ஓடி ஆடி வருவீர் செம்பொன் மக மேருவொடு குண மேரு என்னவே திகழ் துருவம் அளவு அளாவி – தாயு:7 57/1
மேல்


வரை (14)

எந்த நாள் கருணைக்கு உரித்தாகும் நாள் எனவும் என் இதயம் எனை வாட்டுதே ஏதென்று சொல்லுவேன் முன்னொடு பின் மலைவு அறவும் இற்றை வரை யாது பெற்றேன் – தாயு:9 87/1
ஏகமான உருவான நீ அருளினால் அனேக உரு ஆகியே எந்த நாள் அகில கோடி சிர்ஷ்டிசெய இசையும் நாள் வரை அ நாள் முதலாக – தாயு:13 126/1
அன்று முதல் இன்றை வரை சனன கோடி அடைந்தடைந்து இங்கு யாதனையால் அழிந்தது அல்லால் – தாயு:14 161/1
இன்றை வரை முக்தி இன்றே எடுத்த தேகம் எப்போதோ தெரியாதே இப்போதே-தான் – தாயு:14 161/2
மதி உண்ட மதியான மதிவதனவல்லியே மதுசூதனன் தங்கையே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலி பெண் உமையே – தாயு:37 578/4
மட்டிலே மனது செல நினது அருளும் அருள்வையோ வளம் மருவு தேவை அரசே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலி பெண் உமையே – தாயு:37 579/4
வாத நோயாளர்க்கும் எட்டாத முக்கண் உடை மா மருந்துக்கு அமிர்தமே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலி பெண் உமையே – தாயு:37 580/4
வடியிட்ட மறை பேசு பச்சிளம் கிள்ளையே வளம் மருவு தேவை அரசே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலி பெண் உமையே – தாயு:37 581/4
வார் அணியும் இரு கொங்கை மாதர் மகிழ் கங்கை புகழ் வளம் மருவு தேவை அரசே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலி பெண் உமையே – தாயு:37 582/4
மாகம் ஓடவும் வல்லன் எனை ஆள வல்லையோ வளம் மருவு தேவை அரசே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலி பெண் உமையே – தாயு:37 583/4
வாள் ஏறு கண்ணியே விடை ஏறும் எம்பிரான் மனதுக்கு இசைந்த மயிலே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலி பெண் உமையே – தாயு:37 584/4
வாதமிடு பர சமயம் யாவுக்கும் உணர்வு அரிய மகிமை பெறு பெரிய பொருளே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலி பெண் உமையே – தாயு:37 585/4
பூத முதல் நாதம் வரை பொய் என்ற மெய்யர் எல்லாம் – தாயு:43 1014/1
வீறிய வேதாந்த முதல் மிக்க கலாந்தம் வரை
ஆறும் உணர்ந்தோர் உணர்வுக்கு அன்பு வைப்பது எந்நாளோ – தாயு:45 1253/1,2
மேல்


வரை_ராசனுக்கு (8)

மதி உண்ட மதியான மதிவதனவல்லியே மதுசூதனன் தங்கையே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலி பெண் உமையே – தாயு:37 578/4
மட்டிலே மனது செல நினது அருளும் அருள்வையோ வளம் மருவு தேவை அரசே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலி பெண் உமையே – தாயு:37 579/4
வாத நோயாளர்க்கும் எட்டாத முக்கண் உடை மா மருந்துக்கு அமிர்தமே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலி பெண் உமையே – தாயு:37 580/4
வடியிட்ட மறை பேசு பச்சிளம் கிள்ளையே வளம் மருவு தேவை அரசே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலி பெண் உமையே – தாயு:37 581/4
வார் அணியும் இரு கொங்கை மாதர் மகிழ் கங்கை புகழ் வளம் மருவு தேவை அரசே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலி பெண் உமையே – தாயு:37 582/4
மாகம் ஓடவும் வல்லன் எனை ஆள வல்லையோ வளம் மருவு தேவை அரசே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலி பெண் உமையே – தாயு:37 583/4
வாள் ஏறு கண்ணியே விடை ஏறும் எம்பிரான் மனதுக்கு இசைந்த மயிலே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலி பெண் உமையே – தாயு:37 584/4
வாதமிடு பர சமயம் யாவுக்கும் உணர்வு அரிய மகிமை பெறு பெரிய பொருளே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலி பெண் உமையே – தாயு:37 585/4
மேல்


வரைக்கு (1)

இற்றை வரைக்கு உள்ளாக எண் அரிய சித்தி முத்தி – தாயு:43 866/1
மேல்


வரைக்கும் (2)

நாள் இது வரைக்கும் உன் அடிமை கூடவே சனனம் ஆனதோ அநந்தம் உண்டு நல சனன மீது இதனுள் அறிய_வேண்டுவன அறியலாம் – தாயு:13 126/2
சிந்தை நாளது வரைக்கும் மயங்கிற்று அல்லால் தெளிந்தது உண்டோ மெளனியாய் தெளிய ஓர் சொல் – தாயு:16 184/2
மேல்


வரைந்து (2)

மை திகழும் முகில் இனம் குடை நிழற்றிட வட்ட வரையினொடு செம்பொன் மேரு மால் வரையின் முதுகூடும் யோகதண்ட கோல் வரைந்து சய விருது காட்டி – தாயு:7 61/3
காதில் ஓலையை வரைந்து மேல் குமிழையும் கறுவி வேள் கருநீல – தாயு:24 332/1
மேல்


வரையிலே (1)

வரையிலே வர காணேன் என்னால் கட்டி வார்த்தை சொன்னால் சுகம் வருமோ வஞ்சனேனை – தாயு:16 183/3
மேல்


வரையின் (2)

மை திகழும் முகில் இனம் குடை நிழற்றிட வட்ட வரையினொடு செம்பொன் மேரு மால் வரையின் முதுகூடும் யோகதண்ட கோல் வரைந்து சய விருது காட்டி – தாயு:7 61/3
காய் இலை உதிர்ந்த கனி சருகு புனல் மண்டிய கடும் பசி தனக்கு அடைத்தும் கார் வரையின் முழையில் கருங்கல் போல் அசையாது கண் மூடி நெடிது இருந்தும் – தாயு:8 70/1
மேல்


வரையினொடு (1)

மை திகழும் முகில் இனம் குடை நிழற்றிட வட்ட வரையினொடு செம்பொன் மேரு மால் வரையின் முதுகூடும் யோகதண்ட கோல் வரைந்து சய விருது காட்டி – தாயு:7 61/3
மேல்


வரையும் (1)

அந்நாளில் எவனோ பிரித்தான் அதை கேட்ட அன்று முதல் இன்று வரையும் அநியாயமாய் எமை அடக்கி குறுக்கே அடர்ந்து அரசுபண்ணி எங்கள் – தாயு:9 88/2
மேல்


வல் (8)

மற்று உனக்கு மயக்கம் என் வல் நெஞ்சே – தாயு:18 244/1
முன்னை வல்_வினை வேரற முடித்து என்று முடியா – தாயு:25 377/3
மயக்குறும் என் மனம் அணுகா பாதை காட்டி வல்_வினையை பறித்தனையே வாழ்வே நான் என் – தாயு:42 629/1
கரக்கும் இயல்பு_உடையேன் பாழ் நெஞ்சம் எந்தாய் கரும்_தாதோ வல் உருக்கோ கரிய கல்லோ – தாயு:42 635/2
ஈறாக வல்_வினை நான் என்னாமல் இன்ப சுக – தாயு:43 1010/1
வல் நெஞ்சத்தாலே நான் வாழ்வு இழந்தேன் பைங்கிளியே – தாயு:44 1056/2
வஞ்சகத்துக்கு ஆலயமாம் வல்_வினையேன் ஆ கெடுவேன் – தாயு:46 1332/1
ஏதும் தெரியாது எனை மறைத்த வல் இருளை – தாயு:48 1373/1
மேல்


வல்_வினை (2)

முன்னை வல்_வினை வேரற முடித்து என்று முடியா – தாயு:25 377/3
ஈறாக வல்_வினை நான் என்னாமல் இன்ப சுக – தாயு:43 1010/1
மேல்


வல்_வினையேன் (1)

வஞ்சகத்துக்கு ஆலயமாம் வல்_வினையேன் ஆ கெடுவேன் – தாயு:46 1332/1
மேல்


வல்_வினையை (1)

மயக்குறும் என் மனம் அணுகா பாதை காட்டி வல்_வினையை பறித்தனையே வாழ்வே நான் என் – தாயு:42 629/1
மேல்


வல்ல (13)

எங்கும் தொடர்ந்து எதிர்வழக்கிடவும் நின்றது எது எங்கணும் பெருவழக்காய் யாதினும் வல்ல ஒரு சித்தாகி இன்பமாய் என்றைக்கும் உள்ளது எது அது – தாயு:1 1/3
மிக்க சித்திகள் எலாம் வல்ல நீர் அடிமை முன் விளங்கு வரு சித்தி இலிரோ வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 57/4
மீட்டிடவும் வல்ல நீர் என் மன_கல்லை அனல் மெழுகு ஆக்கி வைப்பது அரிதோ வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 58/4
வல்லான் ஒருத்தன் வரவும் த்ராவிடத்திலே வந்ததா விவகரிப்பேன் வல்ல தமிழ் அறிஞர் வரின் அங்ஙனே வடமொழியின் வசனங்கள் சிறிது புகல்வேன் – தாயு:7 66/3
பாழ் அவதிப்பட எனக்கு முடியாது எல்லாம் படைத்து அளித்து துடைக்க வல்ல பரிசினானே – தாயு:16 178/4
மன்று ஆக இன்ப_கூத்து ஆட வல்ல மணியே என் கண்ணே மா மருந்தே நால்வர்க்கு – தாயு:16 182/3
வல்ல நீ எனை வாழ்விக்கவேண்டுமே – தாயு:18 207/4
பொருள் எலாம் வல்ல பொன் பொது_நாத என் – தாயு:18 261/2
தேனே என்னை பருக வல்ல தெள் ஆர் அமுதே சிவலோக – தாயு:20 287/3
வானே முதல் ஆம் பெரும் பூதம் வகுத்து புரந்து மாற்ற வல்ல
கோனே என்னை புரக்கும் நெறி குறித்தாய்_இலையே கொடியேனை – தாயு:20 289/1,2
ஏதும் அற நில் என்று உபாயமா வைத்து நினைவு எல்லாம் செய் வல்ல சித்தாம் இன்ப உருவை தந்த அன்னையே நின்னையே எளியேன் மறந்து உய்வனோ – தாயு:37 580/2
இன்று எனக்கு வெளி ஆனால் எல்லாம் வல்ல இறைவா நின் அடியருடன் இருந்து வாழ்வேன் – தாயு:42 610/2
சிந்தையினுக்கு எட்டாத சிற்சுகத்தை காட்ட வல்ல
நந்தி அடி கீழ் குடியாய் நாம் அணைவது எந்நாளோ – தாயு:45 1095/1,2
மேல்


வல்லது (1)

பயக்க வல்லது ஓர் தெளிவு_உடையவர்க்கு எய்தல் பண்போ – தாயு:24 356/4
மேல்


வல்லதோ (1)

தாகமாய் நாடினரை வாதிக்க வல்லதோ தமியனேற்கு அருள் தாகமோ சற்றும் இலை என்பதுவும் வெளியாச்சு வினை எலாம் சங்கேதமாய் கூடியே – தாயு:10 94/2
மேல்


வல்லமையே (1)

வல்லமையே காட்டுகின்ற மா மாயை நான் ஒருவன் – தாயு:43 800/1
மேல்


வல்லவன் (1)

பொன்றிடச்செய் வல்லவன் நீ எமை படைக்கும் பொற்பு_உடையாய் என்னின் அது பொருந்திடாதே – தாயு:42 622/2
மேல்


வல்லவனாம் (1)

எல்லை_இலா நின் கருணை எய்துவனோ வல்லவனாம்
மோனகுருவே முழுதினையும் தான் உணர்ந்த – தாயு:28 489/2,3
மேல்


வல்லவா (1)

மகத்துவமா பிரமாண்டமாக செய்யும் வல்லவா நீ நினைத்தவாறே எல்லாம் – தாயு:40 593/2
மேல்


வல்லன் (1)

மாகம் ஓடவும் வல்லன் எனை ஆள வல்லையோ வளம் மருவு தேவை அரசே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலி பெண் உமையே – தாயு:37 583/4
மேல்


வல்லாய் (1)

வல்லாய் நின் இன்பம் வழங்கினால் ஆகாதோ – தாயு:47 1352/2
மேல்


வல்லார் (5)

தான் வந்து தொடரும் இத்தால் வளரும் துன்ப சாகரத்தின் பெருமை எவர் சாற்ற வல்லார்
ஊன் என்றும் உடல் என்றும் கரணம் என்றும் உள் என்றும் புறம் என்றும் ஒழியா நின்ற – தாயு:14 146/2,3
நின்றாயே மாயை எனும் திரையை நீக்கி நின்னை யார் அறிய வல்லார் நினைப்போர் நெஞ்சம் – தாயு:16 182/2
போதனைசெய்ய வல்லார் பூரணானந்த வாழ்வே – தாயு:36 573/4
அந்த நாள் காக்க வல்லார் ஆர் காண் பராபரமே – தாயு:43 680/2
அடித்து துரத்த வல்லார் ஆர் காண் பராபரமே – தாயு:43 941/2
மேல்


வல்லாளர் (1)

வல்லாளர் கண்ட வழி கண்டிலேன் சக மார்க்கத்திலும் – தாயு:27 429/2
மேல்


வல்லாளராய் (1)

வல்லாளராய் இமய நியமாதி மேற்கொண்ட மா தவர்க்கு ஏவல்செய்து மனதின்படிக்கு எலாம் சித்தி பெறலாம் ஞானம் வாய்க்கும் ஒரு மனு எனக்கு இங்கு – தாயு:10 96/3
மேல்


வல்லாளனான (1)

வல்லாளனான மவுன சதானந்த மா கடலே – தாயு:27 424/4
மேல்


வல்லாளா (1)

வல்லாளா மோனா நின் வான் கருணை என்னிடத்தே – தாயு:51 1400/1
மேல்


வல்லான் (4)

வல்லான் எனும் பெயர் உனக்கு உள்ளதே இந்த வஞ்சகனை ஆள நினையாய் மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 42/4
வல்லான் ஒருத்தன் வரவும் த்ராவிடத்திலே வந்ததா விவகரிப்பேன் வல்ல தமிழ் அறிஞர் வரின் அங்ஙனே வடமொழியின் வசனங்கள் சிறிது புகல்வேன் – தாயு:7 66/3
வல்லான் வகுத்ததே வாய்க்கால் எனும் பெரு வழக்குக்கு இழுக்கும் உண்டோ வானமாய் நின்று இன்ப மழையாய் இறங்கி எனை வாழ்விப்பது உன் பரம் காண் – தாயு:9 79/2
ஏதும் இல்லாமல் எல்லாம் வல்லான் தாளால் என் தலை மீது தாக்கினான் தோழி – தாயு:54 1437/2
மேல்


வல்லீர் (2)

உக்ரம் மிகு சக்ரதரன் என்ன நிற்பீர் கையில் உழுந்து அமிழும் ஆசமனமா ஓர் ஏழு கடலையும் பருக வல்லீர் இந்த்ரன் உலகும் அயிராவதமுமே – தாயு:7 57/2
மேரு என அசையாமல் நிற்க வல்லீர் உமது மே தக்க சித்தி எளிதோ வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 59/4
மேல்


வல்லை (1)

வல்லை நீ என்னை வா என்றிடாவிடின் – தாயு:18 200/3
மேல்


வல்லையோ (2)

மாகம் ஓடவும் வல்லன் எனை ஆள வல்லையோ வளம் மருவு தேவை அரசே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலி பெண் உமையே – தாயு:37 583/4
பேற்றை பகுத்து அருளி எனை ஆள வல்லையோ பெரிய அகிலாண்ட கோடி பெற்ற நாயகி பெரிய கபிலை மா நகர் மருவு பெரியநாயகி அம்மையே – தாயு:39 587/4
மேல்


வல்லோர் (1)

விண்ணவர் இந்திரன் முதலோர் நாரதாதி விளங்கு சப்தருஷிகள் கன வீணை வல்லோர்
எண் அரிய சித்தர் மனு ஆதி வேந்தர் இருக்கு ஆதி மறை முனிவர் எல்லாம் இந்த – தாயு:14 139/1,2
மேல்


வலது (1)

எல்லாமும் வலது இந்த மனம் மாயை ஏழையாம் என்னால் அடக்க வசமோ இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 92/4
மேல்


வலமாக (1)

பத்தி நெறி நிலைநின்றும் நவ கண்ட பூமி பரப்பை வலமாக வந்தும் பரவையிடை மூழ்கியும் நதிகளிடை மூழ்கியும் பசி_தாகம் இன்றி எழுநா – தாயு:4 36/1
மேல்


வலி (1)

போனால் அதிட்ட வலி வெல்ல எளிதோ பகல் பொழுது புகும் முன் கண் மூடி பொய் துகில்கொள்வான்-தனை எழுப்ப வசமோ இனி போதிப்பது எந்த நெறியை – தாயு:8 73/3
மேல்


வலிதின் (1)

நெஞ்சனை வலிதின் மேன்மேல் நெக்குநெக்குருகப்பண்ணி – தாயு:21 295/2
மேல்


வலிது (1)

ஆங்காரம் ஆன குல வேட வெம் பேய் பாழ்த்த ஆணவத்தினும் வலிது காண் அறிவினை மயக்கிடும் நடு அறியவொட்டாது யாதொன்று தொடினும் அதுவாய் – தாயு:5 45/1
மேல்


வலிய (3)

கவ்வு மலம் ஆகின்ற நாகபாசத்தினால் கட்டுண்ட உயிர்கள் மூர்ச்சை கடிது அகல வலிய வரும் ஞான சஞ்சீவியே கதியான பூமி நடுவுள் – தாயு:4 28/3
இன் அமுது கனி பாகு கற்கண்டு சீனி தேன் என ருசித்திட வலிய வந்து இன்பம் கொடுத்த நினை எந்நேரம் நின் அன்பர் இடையறாது உருகி நாடி – தாயு:9 77/1
தெட்டிலே வலிய மட மாதர் வாய் வெட்டிலே சிற்றிடையிலே நடையிலே சேல் ஒத்த விழியிலே பால் ஒத்த மொழியிலே சிறுபிறை நுதல் கீற்றிலே – தாயு:37 579/1
மேல்


வலியவரும் (1)

உன் போல் வலியவரும் உண்டோ பராபரமே – தாயு:43 751/2
மேல்


வலியோ (1)

ஊழ் வலியோ அல்லது உன்றன் திரு_கூத்தோ இங்கு ஒரு தமியேன் மேல் குறையோ உணர்த்தாய் இன்னம் – தாயு:16 178/3
மேல்


வலையின் (1)

வலையின் புடை மறிந்த மறி என்று அவசமுண்டு – தாயு:56 1452/31
மேல்


வலையினிடை (1)

கார் ஆர் கிரக_வலையினிடை கட்டுண்டு இருந்த களைகள் எலாம் – தாயு:23 320/3
மேல்


வலையை (3)

வைத்து எமை மயக்கி இரு கண் வலையை வீசியே மாயா விலாச மோக_வாரிதியில் ஆழ்த்திடும் பாழான சிற்றிடை மடந்தையர்கள் சிற்றின்பமோ – தாயு:10 98/2
பாழ் வலையை கிழித்து உதறி செயல் போய் வாழ பரமே நின் ஆனந்த பார்வை எங்கே – தாயு:42 611/2
காமனை வா என்று இருண்ட கண்_வலையை வீசும் மின்னார் – தாயு:45 1130/1
மேல்


வழக்கதனால் (1)

பின்னும் உடல் சுமையா பேசும் வழக்கதனால்
என்ன பலன் நாம் உற்றிருந்தோமே அன்னதனால் – தாயு:28 496/1,2
மேல்


வழக்காய் (2)

சிந்தை குடிகொள்ளுதே மலம் மாயை கன்மம் திரும்புமோ தொடு_வழக்காய் சென்மம் வருமோ எனவும் யோசிக்குதே மனது சிரத்தை எனும் வாளும் உதவி – தாயு:2 8/3
அனைத்தும் இருந்தும் இலவாக அருளாய் நில்லாது அழி வழக்காய்
மனத்துள் புகுந்து மயங்கவும் என் மதிக்குள் களங்கம் வந்தது என்னோ – தாயு:23 321/2,3
மேல்


வழக்கு (7)

தாராது தள்ளவும் போகாது உனால் அது தள்ளினும் போகேன் யான் தடை ஏதும் இல்லை ஆண்டவன் அடிமை என்னும் இரு தன்மையிலும் என் வழக்கு
தீராது விடுவதிலை நடுவான கடவுளே தேடு அரிய சத்து ஆகி என் சித்தம் மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே – தாயு:12 117/3,4
சாலம் மிகும் எளியேன் இ வழக்கு பேச தயவுவைத்து வளர்த்த அருள் தன்மை வாழி – தாயு:14 164/3
மன_கிலேசத்தை மாற்றல் வழக்கு அன்றோ – தாயு:18 209/2
மருள் எனக்கு இல்லை முன்பின் வரும் நெறிக்கு இ வழக்கு
தெருளின முன்னிலையாம் உன்னை சேர்ந்து யான் தெளிகின்றேனே – தாயு:24 357/3,4
வறிதில் உன்னை அசத்து என்னல் வழக்கு அன்று சத்து எனவும் வாழ்த்துவேன் என் – தாயு:26 398/3
தீராத என் சனன வழக்கு எல்லாம் தீரும் இந்த சனனத்தோடே – தாயு:26 400/1
அல்லன் என்றும் சொல்ல வழக்கு ஆம் – தாயு:28 487/4
மேல்


வழக்குக்கு (1)

வல்லான் வகுத்ததே வாய்க்கால் எனும் பெரு வழக்குக்கு இழுக்கும் உண்டோ வானமாய் நின்று இன்ப மழையாய் இறங்கி எனை வாழ்விப்பது உன் பரம் காண் – தாயு:9 79/2
மேல்


வழக்கே (1)

நயக்கும் ஒன்றன்-பால் ஒன்று இலை எனல் நல வழக்கே
இயக்கம் உற்றிடும் மயக்கத்தில் தெளிவுறல் இனிதாம் – தாயு:24 356/2,3
மேல்


வழக்கை (1)

தீரா கரு வழக்கை தீர்வையிட்டு அங்கு என்னை இனி – தாயு:44 1053/1
மேல்


வழக்கோ (1)

வந்து பிடித்து ஆட்ட வழக்கோ பராபரமே – தாயு:43 886/2
மேல்


வழங்காதோ (1)

வான் ஆதி மாயை வழங்காதோ ஞானா கேள் – தாயு:28 518/2
மேல்


வழங்கிடவும் (1)

மல்லல் கருணை வழங்கிடவும் காண்பேனோ – தாயு:46 1333/2
மேல்


வழங்கிடுமே (1)

மாசு_அற்ற ஆனந்த_வாரி வழங்கிடுமே
ஊசல் சுழல் போல் உலக நெறி வாதனையால் – தாயு:29 543/2,3
மேல்


வழங்கின் (1)

அழுக்கு ஆர்ந்த நெஞ்சு_உடையேனுக்கு ஐயா நின் அருள் வழங்கின்
இழுக்கு ஆகும் என்று எண்ணியோ இரங்காத இயல்பு கண்டாய் – தாயு:27 434/1,2
மேல்


வழங்கினால் (1)

வல்லாய் நின் இன்பம் வழங்கினால் ஆகாதோ – தாயு:47 1352/2
மேல்


வழங்கு (1)

மண்ணொடு ஐந்தும் வழங்கு உயிர் யாவுமே – தாயு:18 226/3
மேல்


வழங்குமே (1)

மதியுள் நின்று இன்ப_வாரி வழங்குமே – தாயு:18 222/4
மேல்


வழி (22)

பேசாத ஆனந்தம் நிட்டைக்கும் அறிவு_இலா பேதைக்கும் வெகு தூரமே பேய்_குணம் அறிந்து இந்த நாய்க்கும் ஒரு வழி பெரிய பேர்_இன்ப நிட்டை அருள்வாய் – தாயு:2 4/3
புந்தி மகிழ் உற உண்டு உடுத்து இன்பம் ஆவதே போந்த நெறி என்று இருந்தேன் பூராயமாக நினது அருள் வந்து உணர்த்த இவை போன வழி தெரியவில்லை – தாயு:4 30/2
அன்பின் வழி அறியாத என்னை தொடர்ந்து என்னை அறியாத பக்குவத்தே ஆசை பெருக்கை பெருக்கி கொடுத்து நான் அற்றேன் அலந்தேன் என – தாயு:9 78/1
மத்த வெறியினர் வேண்டும் மால் என்று தள்ளவும் எம்மாலும் ஒரு சுட்டும் அறவே வைக்கின்ற வைப்பாளன் மெளன தேசிகன் என்ன வந்த நின் அருள் வழி காண் – தாயு:12 121/2
வாழ்வு அனைத்தும் மயக்கம் என தேர்ந்தேன் தேர்ந்தவாறே நான் அப்பால் ஓர் வழி பாராமல் – தாயு:16 178/1
முடிவு_இலா வீட்டின் வாழ்க்கை வேண்டினர்க்கு உன் மோனம் அல்லால் வழி உண்டோ – தாயு:19 281/2
வந்தவாறு இந்த வினை வழி இது என மதிக்க – தாயு:24 344/1
தன்னது வழி அற்று என்-உழை கிடப்ப தண் அருள் வரம்-அது வேண்டும் – தாயு:24 361/4
வல்லாளர் கண்ட வழி கண்டிலேன் சக மார்க்கத்திலும் – தாயு:27 429/2
தப்பு வழி ஏன் நினைந்தாய் சந்ததமும் நீ இறந்த – தாயு:28 499/3
வந்த வழி நல்ல வழி – தாயு:28 514/4
வந்த வழி நல்ல வழி – தாயு:28 514/4
வழி இது என்றும் அல்லா_வழி இது என்றும் சொல்லில் – தாயு:28 515/1
வழி இது என்றும் அல்லா_வழி இது என்றும் சொல்லில் – தாயு:28 515/1
கங்குல் பகல் அற்ற திரு_காட்சியர்கள் கண்ட வழி
எங்கும் ஒரு வழியே எந்தாய் பராபரமே – தாயு:43 780/1,2
கெட்ட வழி ஆணவ பேய் கீழாக மேலான – தாயு:43 787/1
இல்லாத காரியத்தை இச்சித்து சிந்தை வழி
செல்லாமை நல்லோர் திறம் காண் பராபரமே – தாயு:43 828/1,2
கள்ள மனம் போன வழி காணேன் பராபரமே – தாயு:43 910/2
குரு வழி நின்றார்க்கும் உண்டோ கூறாய் பராபரமே – தாயு:43 991/2
முத்திக்கு வித்தான மோன கரும்பு வழி
தித்தித்திட விளைந்த தேனே பராபரமே – தாயு:43 1020/1,2
நிற்குமவர் கண்ட வழி நேர்பெறுவது எந்நாளோ – தாயு:45 1252/2
காலால் வழி தடவும் காலத்தே கண் முளைத்தால் – தாயு:51 1408/1
மேல்


வழி-தான் (1)

உன்-பால் வர வழி-தான் உண்டோ பராபரமே – தாயு:43 730/2
மேல்


வழிகாட்ட (1)

வாராய் எனவும் வழிகாட்ட வேண்டாவோ – தாயு:49 1384/2
மேல்


வழியாக (1)

வாயாதோ இன்ப_வெள்ளம் வந்து உன் வழியாக
பாயாதோ நானும் பயிராய் பிழையேனோ – தாயு:29 548/1,2
மேல்


வழியாயினும் (1)

என் புலன் மயங்கவே பித்தேற்றிவிட்டாய் இரங்கி ஒரு வழியாயினும் இன்ப_வெள்ளமாக வந்து உள்ளம் களிக்கவே எனை நீ கலந்தது உண்டோ – தாயு:9 78/2
மேல்


வழியும் (2)

மை கால் இருட்டு அனைய இருள் இல்லை இரு_வினைகள் வந்து ஏற வழியும் இல்லை மனம் இல்லை அ மனத்து இனம் இல்லை வேறும் ஒரு வரவு இல்லை போக்கும் இல்லை – தாயு:8 76/3
போன வழியும் கூட புல் முளைப்பது எந்நாளோ – தாயு:45 1156/2
மேல்


வழியே (4)

கூட்டி பிடித்து வினை வழியே கூத்தாட்டினையே நினது அருளால் – தாயு:20 291/2
எங்கும் ஒரு வழியே எந்தாய் பராபரமே – தாயு:43 780/2
பொறி வழியே ஏழை பொறியாய் உழல்வது நின் – தாயு:43 810/1
பூட்டிவைத்து வஞ்ச பொறி வழியே என்றனை நீ – தாயு:43 1023/1
மேல்


வழியை (1)

நாளும் பொறி வழியை நாடாத வண்ணம் எமை – தாயு:45 1144/1
மேல்


வழுத்தல்செய்வாம் (1)

வந்து அருளும் குரு மெளனி மலர்_தாளை அநுதினமும் வழுத்தல்செய்வாம் – தாயு:3 19/4
மேல்


வழுத்திய (1)

வழுத்திய நாபியில் துரியம் பிராணனோடு மன்னு புருடனும் கூட வயங்காநிற்கும் – தாயு:24 347/2
மேல்


வழுத்தும் (1)

நா வழுத்தும் சொல்_மலரோ நாள் உதிக்கும் பொன்_மலரோ – தாயு:43 882/1
மேல்


வள் (1)

பொற்பினொடு கை காலில் வள் உகிர் படைத்தலால் போந்து இடை ஒடுக்கமுறலால் பொலிவான வெண்_நீறு பூசியே அருள்கொண்டு பூரித்த எண் நீர்மையால் – தாயு:7 65/1
மேல்


வள்ளம் (1)

வள்ளம் பொருந்தும் மலர்_அடி காண மன்று ஆடும் இன்ப – தாயு:27 441/3
மேல்


வள்ளல் (1)

வள்ளல் அறிந்தால் எனக்கு வாயும் உண்டோ பைங்கிளியே – தாயு:44 1079/2
மேல்


வள்ளலே (1)

வள்ளலே என்று வருந்தும் நாள் எந்நாளோ – தாயு:45 1233/2
மேல்


வள்ளலையே (1)

வைத்த அருள் மௌன வள்ளலையே நித்தம் அன்பு – தாயு:28 488/2
மேல்


வள (1)

இட்டமுற்ற வள ராஜ_யோகம் இவன் யோகம் என்று அறிஞர் புகழவே ஏழையேன் உலகில் நீடு வாழ்வன் இனி இங்கு இதற்கும் அனுமானமோ – தாயு:38 586/2
மேல்


வளம் (6)

வளம் பெறு ஞான_வாரி வாய்மடுத்து மண்ணையும் விண்ணையும் தெரியாது – தாயு:19 274/1
வான நாயக வானவர் நாயக வளம் கூர் – தாயு:25 381/1
மட்டிலே மனது செல நினது அருளும் அருள்வையோ வளம் மருவு தேவை அரசே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலி பெண் உமையே – தாயு:37 579/4
வடியிட்ட மறை பேசு பச்சிளம் கிள்ளையே வளம் மருவு தேவை அரசே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலி பெண் உமையே – தாயு:37 581/4
வார் அணியும் இரு கொங்கை மாதர் மகிழ் கங்கை புகழ் வளம் மருவு தேவை அரசே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலி பெண் உமையே – தாயு:37 582/4
மாகம் ஓடவும் வல்லன் எனை ஆள வல்லையோ வளம் மருவு தேவை அரசே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலி பெண் உமையே – தாயு:37 583/4
மேல்


வளர் (29)

சித்தம் அறியாதபடி சித்தத்தில் நின்று இலகு திவ்ய தேசோமயத்தை சிற்பர வெளிக்குள் வளர் தற்பரமதான பரதேவதையை அஞ்சலிசெய்வாம் – தாயு:1 3/4
செங்கமல பீடம் மேல் கல்_ஆல் அடிக்குள் வளர் சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே – தாயு:4 26/4
மின் அனைய பொய் உடலை நிலை என்றும் மை இலகு விழி கொண்டு மையல் பூட்டும் மின்னார்கள் இன்பமே மெய் என்றும் வளர் மாடம் மேல்வீடு சொர்க்கம் என்றும் – தாயு:5 40/1
பொன்னை அழியாது வளர் பொருள் என்று போற்றி இ பொய் வேடம் மிகுதி காட்டி பொறை அறிவு துறவு ஈதல் ஆதி நல் குணம் எலாம் போக்கிலே போகவிட்டு – தாயு:5 40/2
கங்கு அற்ற பேர்_ஆசை வெள்ளத்தின் வளர் அருள் ககன வட்ட கப்பலே கருது அரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகர கடவுளே – தாயு:6 56/4
பாட்டு அளி துதைந்து வளர் கற்பக நல் நீழலை பாரினிடை வரவழைப்பீர் பத்ம_நிதி சங்க_நிதி இரு பாரிசத்திலும் பணிசெய்யும் தொழிலாளர் போல் – தாயு:7 58/1
மெய் திகழும் அஷ்டாங்க யோக பூமிக்குள் வளர் வேந்தரே குண_சாந்தரே வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 61/4
தெருள் ஆகி மருள் ஆகி உழலும் மனமாய் மனம் சேர்ந்து வளர் சித்து ஆகி அ சித்து எலாம் சூழ்ந்த சிவ சித்தாய் விசித்ரமாய் திரம் ஆகி நானாவித – தாயு:8 68/1
தன்னந்தனி சிறியன் ஆற்றிலேன் போற்றி வளர் சன்மார்க்க முத்தி முதலே சர்வ பரிபூரண அகண்ட தத்துவமான சச்சிதானந்த சிவமே – தாயு:11 108/4
ஈடாகவே யாறு வீட்டினில் நிரம்பியே இலகி வளர் பிராணன் என்னும் இரு நிதியினை கட்டி யோகபரன் ஆகாமல் ஏழை குடும்பன் ஆகி – தாயு:12 114/3
காகமோடு கழுகு அலகை நாய் நரிகள் சுற்று சோறிடு துருத்தியை கால் இரண்டு நவ வாசல் பெற்று வளர் காமவேள் நடன சாலையை – தாயு:13 122/1
தொந்த ரூபமுடன் அரூபம் ஆதி குறி குணம் இறந்து வளர் வஸ்துவே துரியமே துரிய உயிரினுக்கு உணர்வு தோன்ற நின்று அருள் சுபாவமே – தாயு:13 124/2
இயல் அறிந்து வளர் மூல குண்டலியை இனிது இறைஞ்சி அவள் அருளினால் எல்லை_அற்று வளர் சோதி மூல அனல் எங்கள் மோன மனு முறையிலே – தாயு:13 127/2
இயல் அறிந்து வளர் மூல குண்டலியை இனிது இறைஞ்சி அவள் அருளினால் எல்லை_அற்று வளர் சோதி மூல அனல் எங்கள் மோன மனு முறையிலே – தாயு:13 127/2
நெறியின் வைகி வளர் செல்வமும் உதவி நோய்கள் அற்ற சுக வாழ்க்கையாய் நியமம் ஆதி நிலை நின்று ஞான நெறி நிஷ்டை கூடவும் எந்நாளுமே – தாயு:13 128/2
தன்-முகத்தில் உயிர் வர அழைக்கும் எமதருமனும் பகடு மேய்க்கியாய் தனி இருப்ப வட நீழலூடு வளர் சனகன் ஆதி முனிவோர்கள்-தம் – தாயு:13 131/2
பூ_உலகில் வளர் அருணகிரியே மற்றை புண்ணியர்காள் ஓ என்பேன் புரை ஒன்று இல்லா – தாயு:14 162/3
தனி வளர் பொருளே மாறா தண் அரும் கருணை பூத்த – தாயு:21 301/1
மதி உண்ட மதியான மதிவதனவல்லியே மதுசூதனன் தங்கையே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலி பெண் உமையே – தாயு:37 578/4
மட்டிலே மனது செல நினது அருளும் அருள்வையோ வளம் மருவு தேவை அரசே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலி பெண் உமையே – தாயு:37 579/4
வாத நோயாளர்க்கும் எட்டாத முக்கண் உடை மா மருந்துக்கு அமிர்தமே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலி பெண் உமையே – தாயு:37 580/4
வடியிட்ட மறை பேசு பச்சிளம் கிள்ளையே வளம் மருவு தேவை அரசே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலி பெண் உமையே – தாயு:37 581/4
வார் அணியும் இரு கொங்கை மாதர் மகிழ் கங்கை புகழ் வளம் மருவு தேவை அரசே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலி பெண் உமையே – தாயு:37 582/4
மாகம் ஓடவும் வல்லன் எனை ஆள வல்லையோ வளம் மருவு தேவை அரசே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலி பெண் உமையே – தாயு:37 583/4
வாள் ஏறு கண்ணியே விடை ஏறும் எம்பிரான் மனதுக்கு இசைந்த மயிலே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலி பெண் உமையே – தாயு:37 584/4
பூதமொடு பழகி வளர் இந்திரியமாம் பேய்கள் புந்தி முதலான பேய்கள் போராடு கோபாதி ராக்ஷச பேய்கள் என் போதத்தை ஊடு அழித்து – தாயு:37 585/1
வாதமிடு பர சமயம் யாவுக்கும் உணர்வு அரிய மகிமை பெறு பெரிய பொருளே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலி பெண் உமையே – தாயு:37 585/4
கைக்குள் வளர் நெல்லி கனியே பராபரமே – தாயு:43 643/2
கல்_ஆல் அடியில் வளர் கற்பகமே என் அளவோ – தாயு:51 1392/1
மேல்


வளர்க்க (1)

பிரியா வண்ணம் உரிமையின் வளர்க்க
ஆதரவாக காதலும் அமைத்திட்டு – தாயு:55 1451/19,20
மேல்


வளர்க்கவும் (1)

வாய்ந்த பேர்_அன்பு வளர்க்கவும் கருணை நீ வளர்ப்பாய் – தாயு:25 386/2
மேல்


வளர்க்கும் (2)

வருவது எத்தனை அமைத்தனை அமைத்து அருள் வளர்க்கும்
அரிய தத்துவ எனக்கு இந்த வண்ணம் ஏன் அமைத்தாய் – தாயு:25 368/3,4
வாள் ஆரும் கண்ணியர் மோகம் யம வாதை கனலை வளர்க்கும் மெய் என்றே – தாயு:54 1447/1
மேல்


வளர்கின்ற (2)

திரு மருவு கல்_ஆல் அடி கீழும் வளர்கின்ற சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே – தாயு:4 32/4
மண் ஆதி ஐந்தொடு புறத்தில் உள கருவியும் வாக்கு ஆதி சுரோத்ராதியும் வளர்கின்ற சப்தாதி மனம் ஆதி கலை ஆதி மன்னு சுத்து ஆதியுடனே – தாயு:6 48/1
மேல்


வளர்த்த (1)

சாலம் மிகும் எளியேன் இ வழக்கு பேச தயவுவைத்து வளர்த்த அருள் தன்மை வாழி – தாயு:14 164/3
மேல்


வளர்த்தனையே (1)

மாலை வளர்த்தனையே வாழி பராபரமே – தாயு:43 837/2
மேல்


வளர்த்தாய் (1)

வாசம் உறு சற்சாரம் மீது என்னை ஒரு ஞான மத்தகஜம் என வளர்த்தாய் மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 37/4
மேல்


வளர்த்திட (2)

பின்னம் பிறக்காது சேய் என வளர்த்திட பேயேனை நல்கவேண்டும் பிறவாத நெறி எனக்கு உண்டு என்னின் இம்மையே பேசு கர்ப்பூர தீபம் – தாயு:11 108/2
வேதனை வளர்த்திட சதுர்வேத வஞ்சன் விதித்தான் இ அல்லல் எல்லாம் வீழும்படிக்கு உனது மௌன மந்த்ராதிக்ய வித்தையை வியந்து அருள்வையோ – தாயு:37 585/2
மேல்


வளர்த்து (2)

வைத்துவைத்து பார்ப்பவரை தான் ஆக எந்நாளும் வளர்த்து காக்கும் – தாயு:26 396/3
மாலை வளர்ந்து என்னை வளர்த்து இறைவர் பல் நெறியாம் – தாயு:44 1070/1
மேல்


வளர்த்தெடுத்த (1)

ஆதி அந்தம் காட்டாத முதலாய் எம்மை அடிமைக்கா வளர்த்தெடுத்த அன்னை போல – தாயு:3 24/1
மேல்


வளர்த்தேன் (1)

அடக்கி புலனை பிரித்தே அவன் ஆகிய மேனியில் அன்பை வளர்த்தேன்
மடக்கிக்கொண்டான் என்னை தன்னுள் சற்றும் வாய் பேசா வண்ணம் மரபும் செய்தாண்டி – தாயு:54 1425/1,2
மேல்


வளர்ந்த (1)

வளர்ந்த தாள் என்ன உள்ளம் மன்று என மறை ஒன்று இன்றி – தாயு:15 168/4
மேல்


வளர்ந்தது (1)

மறப்பும் நினைப்புமாய் நின்ற வஞ்ச மாயா மனத்தால் வளர்ந்தது தோழி – தாயு:54 1431/2
மேல்


வளர்ந்து (3)

செவ்விதின் வளர்ந்து ஓங்கு திவ்ய குண_மேருவே சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே – தாயு:4 28/4
மாலை வளர்ந்து என்னை வளர்த்து இறைவர் பல் நெறியாம் – தாயு:44 1070/1
அசலம் பெற உயர்ந்து விபுலம் பெற வளர்ந்து
சபலம்சபலம் என்று உள் அறிவினர் காண – தாயு:56 1452/5,6
மேல்


வளர்ப்பது (1)

கடவனோ நினைப்பும் மறப்பு எனும் திரையை கவர்ந்து எனை வளர்ப்பது உன் கடனே – தாயு:19 273/4
மேல்


வளர்ப்பாய் (1)

வாய்ந்த பேர்_அன்பு வளர்க்கவும் கருணை நீ வளர்ப்பாய்
ஆய்ந்த மா மறை எத்தனை அத்தனை அறிவால் – தாயு:25 386/2,3
மேல்


வளர்ப்பித்தது (1)

வாடாது வாடும் என் முக வாட்டமும் கண்டு வாடா என கருணை நீ வைத்திடா வண்ணமே சங்கேதமா இந்த வன்மையை வளர்ப்பித்தது ஆர் – தாயு:12 115/3
மேல்


வளர (1)

மிக வளர வந்த அருள் மெய்யே அகம் நெகிழ – தாயு:28 469/2
மேல்


வளரும் (4)

பொய் வளரும் நெஞ்சினர்கள் காணாத காட்சியே பொய் இலா மெய்யர் அறிவில் போத பரிபூரண அகண்டிதாகாரமாய் போக்கு_வரவு அற்ற பொருளே – தாயு:4 29/3
தான் வந்து தொடரும் இத்தால் வளரும் துன்ப சாகரத்தின் பெருமை எவர் சாற்ற வல்லார் – தாயு:14 146/2
வளரும் மா மதி போல் மதி தளர்வு_இன்றி வாழ்வேன் – தாயு:25 380/4
வளரும் பிறை குறைந்தபடி மதி சோர – தாயு:56 1452/48
மேல்


வளி (3)

துளங்கு நல் நுதல்_கண் தோன்ற சுழல் வளி நெடு மூச்சு ஆக – தாயு:15 168/2
விண்ணுள் வளி அடங்கி வேறு அற்றது என்ன அருள் – தாயு:44 1077/1
வானூடு அடங்கும் வளி போல இன்பு உருவாம் – தாயு:45 1275/1
மேல்


வளை (2)

வான் ஆதி பூதமாய் அகிலாண்ட கோடியாய் மலை ஆகி வளை கடலுமாய் மதி ஆகி இரவியாய் மற்று உள எலாம் ஆகி வான் கருணை வெள்ளம் ஆகி – தாயு:8 73/1
வாதை பிறவி வளை கடலை நீந்த ஐயன் – தாயு:45 1190/1
மேல்


வளைத்து (1)

வைத்திடும் காலை பிடித்து கண்ணின் மார்பில் வைத்து அணைத்துக்கொண்டு கையால் வளைத்து கட்டி – தாயு:41 599/1
மேல்


வளைத்துவளைத்து (1)

வாராயோ என் ப்ராணநாதா என்பேன் வளைத்துவளைத்து எனை நீயா வைத்துக்கொண்டு – தாயு:14 155/2
மேல்


வளைந்து (2)

வரும் போம் என்பனவும் இன்றி என்றும் ஒருபடித்தாய் வான் ஆதி தத்துவத்தை வளைந்து அருந்தி வெளி ஆம் – தாயு:17 192/1
அளி புண்-தனை வளைந்து விரல் கொண்டு உற அளைந்து – தாயு:56 1452/45
மேல்


வளைந்துகொண்டு (1)

வானை போல வளைந்துகொண்டு ஆனந்த – தாயு:18 216/1
மேல்


வளையவிலயோ (1)

தாழாமல் நிலைநிற்கவில்லையோ மேருவும் தனுவாக வளையவிலயோ சத்த மேகங்களும் வச்ரதரன் ஆணையில் சஞ்சரித்திடவில்லையோ – தாயு:2 12/2
மேல்


வளைவது (1)

வான் என நிறைந்து ஆனந்த மா கடல் வளைவது இன்றே – தாயு:15 171/4
மேல்


வறிஞனுக்கு (1)

கல்லாத வறிஞனுக்கு உள்ளே உணர்த்தினை கதிக்கு வகை ஏது புகலாய் கருது அரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகர கடவுளே – தாயு:6 49/4
மேல்


வறிதில் (1)

வறிதில் உன்னை அசத்து என்னல் வழக்கு அன்று சத்து எனவும் வாழ்த்துவேன் என் – தாயு:26 398/3
மேல்


வறிதே (1)

வறிதே காம_தீயில் சிக்கி உள்ள வான் பொருள் தோற்கவோ வந்தேன் நான் தோழி – தாயு:54 1445/2
மேல்


வறிதேயாம் (1)

குறியேற்கு அறிவு என்ற கோலம் வறிதேயாம்
நீ உணர்த்த நான் உணரும் நேசத்தாலோ அறிவு என்றே – தாயு:28 463/2,3
மேல்


வறிய (1)

கனியேனும் வறிய செங்காயேனும் உதிர் சருகு கந்த மூலங்களேனும் கனல் வாதை வந்து எய்தின் அள்ளி புசித்து நான் கண் மூடி மெளனி ஆகி – தாயு:11 104/3
மேல்


வறுத்த (1)

வறுத்த வித்து ஆம் வண்ணம் அருள் வந்திடும் நாள் எந்நாளோ – தாயு:45 1161/2
மேல்


வன் (10)

மத்தியிடை நின்றும் உதிர் சருகு புனல் வாயு வினை வன் பசி-தனக்கு அடைத்தும் மவுனத்து இருந்தும் உயர் மலை முழை-தனில் புக்கும் மன்னு தசநாடி முற்றும் – தாயு:4 36/2
கொல்லாமை எத்தனை குண_கேட்டை நீக்கும் அ குணம் ஒன்றும் ஒன்றிலேன்-பால் கோரம் எத்தனை பக்ஷபாதம் எத்தனை வன்_குணங்கள் எத்தனை கொடிய பாழ்ம் – தாயு:8 67/1
பார் ஆதி அறியாத மோனமாம் வித்தை பதித்து அன்பு நீர் ஆகவே பாய்ச்சி அது பயிராகும் மட்டும் மா மாயை வன் பறவை அணுகாத வண்ணம் – தாயு:8 72/2
மரவுரி உடுத்தும் மலை வன நெல் கொறித்தும் உதிர்வன சருகு வாயில் வந்தால் வன் பசி தவிர்த்தும் அனல் வெயில் ஆதி மழையால் வருந்தியும் மூல அனலை – தாயு:10 97/1
வன் நெஞ்சோ இரங்காத மர நெஞ்சோ இருப்பு நெஞ்சோ வைரமான – தாயு:24 325/3
வாவா என்றவர்க்கு அருளும் கருணை எந்தாய் வன்_நெஞ்சர்க்கு இரங்குவது எவ்வாறு நீயே – தாயு:41 596/2
வாள் பட்ட காயம் இந்த காயம் என்றோ வன் கூற்றும் உயிர் பிடிக்க வரும் அ நீதி – தாயு:42 614/2
வஞ்ச நமன் வாதனைக்கும் வன் பிறவி வேதனைக்கும் – தாயு:43 756/1
துன்புறுதல் வன் பிறவி துக்கம் பராபரமே – தாயு:43 949/2
எள்ளத்தனையும் இரக்கம் இலா வன் பாவி – தாயு:46 1331/1
மேல்


வன்_குணங்கள் (1)

கொல்லாமை எத்தனை குண_கேட்டை நீக்கும் அ குணம் ஒன்றும் ஒன்றிலேன்-பால் கோரம் எத்தனை பக்ஷபாதம் எத்தனை வன்_குணங்கள் எத்தனை கொடிய பாழ்ம் – தாயு:8 67/1
மேல்


வன்_நெஞ்சர்க்கு (1)

வாவா என்றவர்க்கு அருளும் கருணை எந்தாய் வன்_நெஞ்சர்க்கு இரங்குவது எவ்வாறு நீயே – தாயு:41 596/2
மேல்


வன்பு (1)

வன்பு ஒன்றும் நீங்கா மனது இறப்ப மாறா பேர்_அன்பு – தாயு:43 977/1
மேல்


வன்மை (3)

கல்லோடு இரும்புக்கும் மிக வன்மை காட்டிடும் காணாது கேட்ட எல்லாம் கண்டதா காட்டியே அணுவா சுருக்கிடும் கபட_நாடக சாலமோ – தாயு:10 92/3
தீது எலாம் ஒன்று ஆம் வன்மை செறிந்து இருள் படலம் போர்த்த – தாயு:36 573/1
வன்மை இன்றி எல்லாம் மதித்து உணர்வாய்க்கா கெடுவேன் – தாயு:43 1016/1
மேல்


வன்மைக்கு (1)

உனக்கு உவமையா கருணை உள்ளவரும் வன்மைக்கு
எனக்கு உவமையானவரும் இல்லை பராபரமே – தாயு:43 983/1,2
மேல்


வன்மையை (1)

வாடாது வாடும் என் முக வாட்டமும் கண்டு வாடா என கருணை நீ வைத்திடா வண்ணமே சங்கேதமா இந்த வன்மையை வளர்ப்பித்தது ஆர் – தாயு:12 115/3
மேல்


வன்மையையும் (1)

கல்லேனும் ஐய ஒரு காலத்தில் உருகும் என் கல்_நெஞ்சம் உருகவிலையே கருணைக்கு இணங்காத வன்மையையும் நான்முகன் கற்பிக்க ஒரு கடவுளோ – தாயு:9 79/1
மேல்


வன்மையொடு (1)

மெளனமொடு இருந்தது ஆர் என் போல் உடம்பு எலாம் வாயாய் பிதற்றுமவர் ஆர் மனது எனவும் ஒரு மாயை எங்கே இருந்து வரும் வன்மையொடு இரக்கம் எங்கே – தாயு:10 89/2
மேல்


வன (1)

மரவுரி உடுத்தும் மலை வன நெல் கொறித்தும் உதிர்வன சருகு வாயில் வந்தால் வன் பசி தவிர்த்தும் அனல் வெயில் ஆதி மழையால் வருந்தியும் மூல அனலை – தாயு:10 97/1
மேல்


வனங்கள் (1)

பற்பல விதம் கொண்ட புலி கலையின் உரியது படைத்து ப்ரதாபம் உறலால் பனி வெயில்கள் புகுதாமல் நெடிய வான் தொடர் நெடிய பரு மர வனங்கள் ஆரும் – தாயு:7 65/3
மேல்


வனம்-அது (1)

வான் என்றும் கால் என்றும் தீ நீர் என்றும் மண் என்றும் மலை என்றும் வனம்-அது என்றும் – தாயு:14 146/4
மேல்


வனமும் (1)

குன்று குழியும் வனமும் மலையும் குரை கடலும் – தாயு:27 432/3
மேல்


வனமூடு (1)

வாயுவை அடக்கியும் மனதினை அடக்கியும் மெளனத்திலே இருந்தும் மதி மண்டலத்திலே கனல் செல்ல அமுது உண்டு வனமூடு இருந்தும் அறிஞர் – தாயு:8 70/3
மேல்


வனவன் (1)

ஒரு வனவன் யானை கெட குடத்துள் செம் கை ஓட்டுதல் போல் நான் பேதை உப்போடு அப்பை – தாயு:14 160/1
மேல்


வனிதையர் (1)

வனிதையர் மயக்கில் ஆழ்ந்து வருந்தவோ வம்பனேனே – தாயு:21 301/4
மேல்


வனைய (1)

மாக இந்த்ர தனு மின்னை ஒத்து இலக வேதம் ஓதிய குலாலனார் வனைய வெய்ய தடிகாரனான யமன் வந்து அடிக்கும் ஒரு மண்_கலத்து – தாயு:13 122/3

மேல்