வா – முதல் சொற்கள், தாயுமானவர் பாடல்கள் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வா 26
வாக்காய் 1
வாக்கால் 1
வாக்காலும் 1
வாக்கினில் 1
வாக்கு 13
வாக்குடனே 1
வாக்கும் 2
வாக்கை 1
வாகு 1
வாங்கா 1
வாங்காத 1
வாங்காதே 1
வாங்கிக்கொண்டு 1
வாங்கினையே 1
வாசக 1
வாசம் 2
வாசம்செய 1
வாசமாய் 1
வாசமும் 1
வாசல் 2
வாசா 1
வாசாமகோசரம்-தான் 1
வாசி 1
வாசிகொடுக்க 1
வாசியாலே 1
வாஞ்சிப்பது 3
வாஞ்சை 3
வாஞ்சையும் 1
வாட்டப்படாத 1
வாட்டம் 3
வாட்டம்_அற 1
வாட்டம்_இல் 1
வாட்டமும் 2
வாட்டியே 1
வாட்டுதே 2
வாடவோ 2
வாடா 5
வாடா_மலர் 1
வாடாது 1
வாடாதே 1
வாடாமலே 1
வாடி 1
வாடிய 2
வாடினதும் 1
வாடினேன் 2
வாடுதலும் 1
வாடும் 4
வாடுற்றேன் 1
வாடை 1
வாத 4
வாதத்திலே 1
வாதம் 1
வாதமிடு 1
வாதமிடும் 1
வாதவூர் 3
வாதவூர்_தேவே 1
வாதவூராளி-தனை 1
வாதனை 7
வாதனைக்கு 1
வாதனைக்கும் 1
வாதனையாம் 1
வாதனையால் 2
வாதனையை 1
வாதனையோடு 1
வாதாடின் 1
வாதாடினாயே 1
வாதிக்க 1
வாதியாது 1
வாதியாநின்ற 1
வாதியாநின்றது 1
வாதில் 1
வாதுக்கு 2
வாதை 4
வாம் 1
வாமதேவர் 1
வாய் 27
வாய்_பறை 1
வாய்_அற்றவனே 1
வாய்க்கால் 1
வாய்க்கின் 1
வாய்க்கும் 18
வாய்க்கும்படி 1
வாய்க்கும்படிக்கு 1
வாய்க்குமே 1
வாய்க்குமேல் 1
வாய்க்குமோ 3
வாய்த்து 1
வாய்ந்த 2
வாய்ந்திடுமே 1
வாய்ப்பட்டு 1
வாய்பாடு 1
வாய்மடுக்கின் 1
வாய்மடுத்து 7
வாய்மடுத்தும் 1
வாய்மடுப்பது 1
வாய்மையும் 1
வாய்வாத 1
வாய்விட்டு 3
வாயாதிருந்து 1
வாயாதோ 1
வாயாய் 1
வாயார் 1
வாயார 1
வாயால் 1
வாயில் 7
வாயிலுடன் 1
வாயிலோ 1
வாயினால் 2
வாயு 4
வாயும் 3
வாயுவும் 1
வாயுவை 1
வாயையும் 1
வார் 4
வார்த்திகம் 1
வார்த்தை 8
வார்த்தையினை 1
வார்த்தையை 1
வாரணாதி 1
வாரம் 3
வாரமே 1
வாரா 2
வாராத 2
வாராது 2
வாராதோ 1
வாராய் 3
வாராயோ 5
வாரி 10
வாரி-தன்னிலே 1
வாரிக்கொண்டு 1
வாரிதியில் 2
வாரிதியே 3
வாரியினை 1
வாரியே 12
வாரியை 1
வாரும் 3
வால் 1
வாலாயமாகவும் 1
வாவா 6
வாவி 2
வாழ் 7
வாழ்க்கை 7
வாழ்க்கையாய் 1
வாழ்க்கையால் 1
வாழ்க்கையே 2
வாழ்க்கையை 1
வாழ்க 6
வாழ்கின்றேனே 1
வாழ்த்த 1
வாழ்த்தி 2
வாழ்த்திடா 1
வாழ்த்தினால் 1
வாழ்த்தும் 3
வாழ்த்துமே 1
வாழ்த்துவதும் 1
வாழ்த்துவர் 1
வாழ்த்துவேன் 1
வாழ்ந்தனர் 1
வாழ்ந்தாயே 1
வாழ்ந்தார் 1
வாழ்ந்திருக்கும் 1
வாழ்ந்து 3
வாழ்ந்தே 1
வாழ்ந்தேன் 1
வாழ்நாளும் 1
வாழ்வன் 1
வாழ்வாய் 1
வாழ்வார் 2
வாழ்வாரோ 1
வாழ்வான் 1
வாழ்விக்கவேண்டுமே 1
வாழ்வித்த 1
வாழ்வித்தனை 1
வாழ்வித்திட 1
வாழ்விப்பது 2
வாழ்வினுக்கு 1
வாழ்வு 10
வாழ்வும் 2
வாழ்வே 22
வாழ்வேன் 5
வாழ்வை 5
வாழ 5
வாழவே 1
வாழா 1
வாழாது 3
வாழாமல் 1
வாழி 28
வாழியவே 1
வாழிவாழி 1
வாழும் 3
வாள் 8
வாளா 1
வாளும் 1
வான் 40
வான்-தான் 1
வான்_மலரோ 1
வான 4
வானகமும் 1
வானம் 1
வானமாய் 1
வானமே 3
வானர 1
வானரம்-அது 1
வானவர் 2
வானில் 1
வானின் 1
வானும் 1
வானூடு 1
வானே 5
வானை 1
வானோர் 1
வானோனவரும் 1

வா (26)

மரு மலர் எடுத்து உன் இரு தாளை அர்ச்சிக்க எனை வா என்று அழைப்பது எந்நாள் மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 44/4
வல்லை நீ என்னை வா என்றிடாவிடின் – தாயு:18 200/3
நம்பி வா எனின் நான் என்-கொல் செய்வதே – தாயு:18 204/4
கண்ணினால் உனை காணவும் வா என – தாயு:18 234/2
பாவியை நீ வா என்று அழைத்தால் ஆகாதோ – தாயு:20 288/2
மடம் பெறு மாயை மனமே இனி இங்கு வா மவுனி – தாயு:27 417/3
வருந்தாதே இன்பம் உண்டு வா – தாயு:28 512/4
மருள் பேயர் போல் இருக்க வா கண்டாய் வஞ்ச நெஞ்சே – தாயு:29 545/4
நீதனை கலந்து நிற்க நெஞ்சமே நீ வா என்றால் – தாயு:36 574/2
ஏங்கி இடையும் நெஞ்சம் ஏழையை நீ வா என்றே – தாயு:43 954/1
ஏதும் தெரியா எளியேனை வா என நின் – தாயு:43 978/1
சுகமான நீ போய் சுகம் கொடு வா பைங்கிளியே – தாயு:44 1026/2
சேரும்படி இறைக்கு செப்பி வா பைங்கிளியே – தாயு:44 1028/2
இச்சை எல்லாம் அண்ணற்கு இயம்பி வா பைங்கிளியே – தாயு:44 1061/2
பூராயம் எல்லாம் புகன்று வா பைங்கிளியே – தாயு:44 1063/2
மெய் கூடு சென்று விளம்பி வா பைங்கிளியே – தாயு:44 1066/2
பாவி பஞ்ச வண்ணம் பகர்ந்து வா பைங்கிளியே – தாயு:44 1072/2
பேர்_ஆசை எல்லாம் போய் பேசி வா பைங்கிளியே – தாயு:44 1075/2
காமனை வா என்று இருண்ட கண்_வலையை வீசும் மின்னார் – தாயு:45 1130/1
வாடும் எனை ஐயா நீ வா எனவும் காண்பேனோ – தாயு:46 1336/2
வாசம்செய இரங்கி வா என்றால் ஆகாதோ – தாயு:47 1360/2
ஈச எனை வா என்று இரங்கினால் ஆகாதோ – தாயு:47 1364/2
கண் நிறைந்த சோதியை நாம் காண வா நல் அறிவே – தாயு:50 1385/2
சத்தான உண்மை-தனை சார வா நல் அறிவே – தாயு:50 1386/2
பங்கயத்துள் வண்டாய் பயன் பெற வா நல் அறிவே – தாயு:50 1387/2
தோன்ற அருள் வெளியில் தோன்ற வா நல் அறிவே – தாயு:50 1388/2
மேல்


வாக்காய் (1)

வாக்காய் மனதாய் மன வாக்கு இறந்தவர்-பால் – தாயு:43 646/1
மேல்


வாக்கால் (1)

வாக்கால் மனத்தால் மதிப்பு அரியாய் நின் அருளை – தாயு:46 1340/1
மேல்


வாக்காலும் (1)

மனத்தாலும் வாக்காலும் மன்னவொண்ணா மோன – தாயு:28 479/1
மேல்


வாக்கினில் (1)

தங்கும்படிக்கு இச்சைவைத்து உயிர்க்குயிராய் தழைத்தது எது மன வாக்கினில் தட்டாமல் நின்றது எது சமயகோடிகள் எலாம் தம் தெய்வம் எம் தெய்வம் என்று – தாயு:1 1/2
மேல்


வாக்கு (13)

வைத்திருந்த தாரகமாய் ஆனந்த மயம் ஆகி மன வாக்கு எட்டா – தாயு:3 14/3
நீதி பெறும் குரு ஆகி மன வாக்கு எட்டா நிச்சயமாய் சொச்சமதாய் நிமலம் ஆகி – தாயு:3 24/2
வாக்கு மனம் அணுகாத பூரண பொருள் வந்து வாய்க்கும்படிக்கு உபாயம் வருவித்து உவட்டாத பேர்_இன்பமான சுக_வாரியினை வாய்மடுத்து – தாயு:4 27/3
வாடுதலும் அற்று மேல் ஒன்று அற்று இரண்டு அற்று வாக்கு அற்று மனமும் அற்று மன்னு பரிபூரண சுக_வாரி-தன்னிலே வாய்மடுத்து உண்ட வசமாய் – தாயு:4 33/3
மண் ஆதி ஐந்தொடு புறத்தில் உள கருவியும் வாக்கு ஆதி சுரோத்ராதியும் வளர்கின்ற சப்தாதி மனம் ஆதி கலை ஆதி மன்னு சுத்து ஆதியுடனே – தாயு:6 48/1
நேராக அறிவாய் அகண்டமாய் ஏகமாய் நித்தமாய் நிர்த்தொந்தமாய் நிர்க்குண விலாசமாய் வாக்கு மனம் அணுகாத நிர்மலானந்த மயமாய் – தாயு:11 100/2
பூண்ட அளவைகள் மன வாக்கு ஆதி எல்லாம் பொருந்தாமல் அகம் புறமும் புணர்க்கை ஆகி – தாயு:14 144/4
வாக்கு அற்றால் பேசுமோ வாய் – தாயு:28 501/4
வாக்காய் மனதாய் மன வாக்கு இறந்தவர்-பால் – தாயு:43 646/1
சித்தம் மவுனம் செயல் வாக்கு எலாம் மவுனம் – தாயு:43 911/1
வாக்கு மனம் ஒன்றுபட்ட வார்த்தை அல்லால் வெவ்வேறாய் – தாயு:43 1015/1
வாக்கு மனம் அற்ற மவுனி மவுனத்து அருளே – தாயு:45 1106/1
வாக்கு ஆதியான கன்ம மாயை-தம்பால் வீண் காலம் – தாயு:45 1145/1
மேல்


வாக்குடனே (1)

காவலுற சிவ என் வாக்குடனே வந்த அரசே சும்மா இருந்து உன் அருளை சார – தாயு:14 162/2
மேல்


வாக்கும் (2)

சித்தமும் வாக்கும் தேகமும் நினவே சென்மமும் இனி எனால் ஆற்றா – தாயு:24 358/3
வாக்கும் மனமும் மவுனமுற எந்தை நின்னை – தாயு:51 1401/1
மேல்


வாக்கை (1)

திங்கள் அமுதா நின் திரு_வாக்கை விட்டு அரசே – தாயு:51 1410/1
மேல்


வாகு (1)

வாகு ஆரும்படிக்கு இசை கிண்கிணி வாய் என்ன மலர்ந்த மலரிடை வாசம் வயங்குமா போல் – தாயு:14 132/3
மேல்


வாங்கா (1)

வாங்கா நிலாது அடிமை போராட முடியுமோ மெளனோபதேச குருவே மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 45/4
மேல்


வாங்காத (1)

வாங்காத ஆனந்த மா மழையும் நீங்காவாம் – தாயு:28 527/2
மேல்


வாங்காதே (1)

கால் காட்டி வாங்காதே கண்டாய் பராபரமே – தாயு:43 703/2
மேல்


வாங்கிக்கொண்டு (1)

வைத்த பொருள் உடல் ஆவி மூன்றும் நின் கைவசம் எனவே யான் கொடுக்க வாங்கிக்கொண்டு
சித்தம் மிசை புகுந்தது தான் மெய்யோ பொய்யோ சிறியேற்கு இங்கு உளவு உரையாய் திகையா வண்ணம் – தாயு:41 601/1,2
மேல்


வாங்கினையே (1)

வாங்கினையே வேறும் உண்மை வைத்திடவும் கேட்டிடவும் – தாயு:28 536/3
மேல்


வாசக (1)

வாசக ஞானத்தால் வருமோ சுகம் பாழ்த்த – தாயு:43 823/1
மேல்


வாசம் (2)

வாசம் உறு சற்சாரம் மீது என்னை ஒரு ஞான மத்தகஜம் என வளர்த்தாய் மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 37/4
வாகு ஆரும்படிக்கு இசை கிண்கிணி வாய் என்ன மலர்ந்த மலரிடை வாசம் வயங்குமா போல் – தாயு:14 132/3
மேல்


வாசம்செய (1)

வாசம்செய இரங்கி வா என்றால் ஆகாதோ – தாயு:47 1360/2
மேல்


வாசமாய் (1)

மிடியிட்ட வாழ்க்கையால் உப்பு இட்ட கலம் எனவும் மெய் எலாம் உள் உடைந்து வீறிட்ட செல்வர்-தம் தலைவாயில் வாசமாய் வேதனைகள் உற வேதனும் – தாயு:37 581/1
மேல்


வாசமும் (1)

நேசமும் நல் வாசமும் போய் புலனாய் இல் கொடுமை பற்றி நிற்பர் அந்தோ – தாயு:24 322/3
மேல்


வாசல் (2)

காகமோடு கழுகு அலகை நாய் நரிகள் சுற்று சோறிடு துருத்தியை கால் இரண்டு நவ வாசல் பெற்று வளர் காமவேள் நடன சாலையை – தாயு:13 122/1
நாற்ற சடலத்தை ஒன்பது வாசல் நடைமனையை – தாயு:27 418/1
மேல்


வாசா (1)

வாசா கயிங்கரியம் அன்றி ஒரு சாதனம் மனோ வாயு நிற்கும் வண்ணம் வாலாயமாகவும் பழகி அறியேன் துறவு மார்க்கத்தின் இச்சை போல – தாயு:2 4/1
மேல்


வாசாமகோசரம்-தான் (1)

வாசாமகோசரம்-தான் வாய்க்கும் பராபரமே – தாயு:43 919/2
மேல்


வாசி (1)

ஆரண மார்க்கத்து ஆகம வாசி அற்புதமாய் நடந்து அருளும் – தாயு:19 272/1
மேல்


வாசிகொடுக்க (1)

வாசிகொடுக்க மகிழும் நாள் எந்நாளோ – தாயு:45 1313/2
மேல்


வாசியாலே (1)

பிறியாத தண் அருள் சிவஞானியாய் வந்து பேசு அரிய வாசியாலே பேர்_இன்ப உண்மையை அளித்தனை என் மனது அற பேர்_அம்பல கடவுளாய் – தாயு:12 116/1
மேல்


வாஞ்சிப்பது (3)

வாதவூர் ஐயன் அன்பை வாஞ்சிப்பது எந்நாளோ – தாயு:45 1110/2
வந்த பொருளே பொருளா வாஞ்சிப்பது எந்நாளோ – தாயு:45 1210/2
வந்த பரஞ்சோதியை யான் வாஞ்சிப்பது எந்நாளோ – தாயு:45 1230/2
மேல்


வாஞ்சை (3)

ஆக்கை எனும் இடிகரையை மெய் என்ற பாவி நான் அத்துவித வாஞ்சை ஆதல் அரிய கொம்பில் தேனை முடவன் இச்சித்தபடி ஆகும் அறிவு அவிழ இன்பம் – தாயு:4 27/1
செல்லாமை எத்தனை விர்தா கோஷ்டி என்னிலோ செல்வது எத்தனை முயற்சி சிந்தை எத்தனை சலனம் இந்த்ரஜாலம் போன்ற தேகத்தில் வாஞ்சை முதலாய் – தாயு:8 67/3
புக்கு உழலும் வாஞ்சை இனி போதும் என்பது எந்நாளோ – தாயு:45 1116/2
மேல்


வாஞ்சையும் (1)

பொய் கால தேசமும் பொய் பொருளில் வாஞ்சையும் பொய் உடலை மெய் என்னலும் பொய் உறவு பற்றலும் பொய் ஆகும் நான் என்னல் பொய்யினும் பொய் ஆகையால் – தாயு:8 76/2
மேல்


வாட்டப்படாத (1)

வாட்டப்படாத மவுன இன்பம் கையாலே – தாயு:44 1074/1
மேல்


வாட்டம் (3)

வாட்டம்_இல் நெஞ்சம் கிண்ணமா சேர்த்து வாய்மடுத்து அருந்தினன் ஆங்கே – தாயு:24 360/3
வாட்டம் அறா உற்பவ நோய் மாறுமோ நாட்டமுற்று – தாயு:28 467/2
வாட்டம்_அற எனக்கு வாய்க்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1303/2
மேல்


வாட்டம்_அற (1)

வாட்டம்_அற எனக்கு வாய்க்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1303/2
மேல்


வாட்டம்_இல் (1)

வாட்டம்_இல் நெஞ்சம் கிண்ணமா சேர்த்து வாய்மடுத்து அருந்தினன் ஆங்கே – தாயு:24 360/3
மேல்


வாட்டமும் (2)

வாடாது வாடும் என் முக வாட்டமும் கண்டு வாடா என கருணை நீ வைத்திடா வண்ணமே சங்கேதமா இந்த வன்மையை வளர்ப்பித்தது ஆர் – தாயு:12 115/3
வாடிய என் நெஞ்சும் முக வாட்டமும் நீ கண்டிலையோ – தாயு:33 565/2
மேல்


வாட்டியே (1)

எங்கும் என்னை இகல் உற வாட்டியே
பங்கம்செய்த பழ_வினை பற்று அற்றால் – தாயு:18 262/1,2
மேல்


வாட்டுதே (2)

எந்த நாள் கருணைக்கு உரித்தாகும் நாள் எனவும் என் இதயம் எனை வாட்டுதே ஏதென்று சொல்லுவேன் முன்னொடு பின் மலைவு அறவும் இற்றை வரை யாது பெற்றேன் – தாயு:9 87/1
தேகமானதை மிகவும் வாட்டுதே துன்பங்கள் சேராமல் யோக மார்க்க சித்தியோ வரவில்லை சகச நிஷ்டைக்கும் என் சிந்தைக்கும் வெகு தூரம் நான் – தாயு:10 94/3
மேல்


வாடவோ (2)

ஏகமான பொயை மெய் என கருதி ஐய வையம் மிசை வாடவோ தெரிவதற்கு அரிய பிரமமே அமல சிற்சுகோதய விலாசமே – தாயு:13 122/4
தீனனாய் அகம் வாடவோ என் செய்வேன் செப்பாய் – தாயு:25 381/4
மேல்


வாடா (5)

வாடாது வாடும் என் முக வாட்டமும் கண்டு வாடா என கருணை நீ வைத்திடா வண்ணமே சங்கேதமா இந்த வன்மையை வளர்ப்பித்தது ஆர் – தாயு:12 115/3
இடம் பொருள் ஏவலை குறித்து மடம் புகு நாய் எனவே எங்கே நீ அகப்பட்டாய் இங்கே நீ வாடா
மடம் பெறு பாழ் நெஞ்சாலே அஞ்சாதே நிராசை மன் இடமே இடம் அந்த மா நிலத்தே பொருளும் – தாயு:17 188/1,2
ஆவா என்றே அழுத அப்பனே நீ வாடா
எல்லாம் நமக்கெனவே ஈந்தனையே ஈந்தபடி – தாயு:28 513/2,3
வாடா சமநிலையில் வாழ்வார் பராபரமே – தாயு:43 869/2
வாடா_மலர் முடிக்கு வாய்க்குமோ பைங்கிளியே – தாயு:44 1037/2
மேல்


வாடா_மலர் (1)

வாடா_மலர் முடிக்கு வாய்க்குமோ பைங்கிளியே – தாயு:44 1037/2
மேல்


வாடாது (1)

வாடாது வாடும் என் முக வாட்டமும் கண்டு வாடா என கருணை நீ வைத்திடா வண்ணமே சங்கேதமா இந்த வன்மையை வளர்ப்பித்தது ஆர் – தாயு:12 115/3
மேல்


வாடாதே (1)

வாடாதே நானாவாய் மாயாதே எம் கோவை – தாயு:45 1291/1
மேல்


வாடாமலே (1)

வாடும் முகம் கண்டு என்னை வாடாமலே காத்த – தாயு:43 981/1
மேல்


வாடி (1)

அந்நேரம் ஐயோ என் முகம் வாடி நிற்பதுவும் ஐய நின் அருள் அறியுமே ஆனாலும் மெத்த பயந்தவன் யான் என்னை ஆண்ட நீ கைவிடாதே – தாயு:9 81/2
மேல்


வாடிய (2)

இந்த நிலை தெளிய நான் நெக்குருகி வாடிய இயற்கை திரு_உளம் அறியுமே இ நிலையிலே சற்று இருக்க என்றால் மடமை இத சத்ருவாக வந்து – தாயு:2 8/2
வாடிய என் நெஞ்சும் முக வாட்டமும் நீ கண்டிலையோ – தாயு:33 565/2
மேல்


வாடினதும் (1)

காதலால் வாடினதும் கண்டனையே எம் இறைவர் – தாயு:44 1042/1
மேல்


வாடினேன் (2)

கட்ட அறியாமலே வாடினேன் எப்போது கருணைக்கு உரித்தாவனோ கருது அரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகர கடவுளே – தாயு:6 50/4
வாடினேன் என் மயக்கம் மாற்றாய் பராபரமே – தாயு:43 835/2
மேல்


வாடுதலும் (1)

வாடுதலும் அற்று மேல் ஒன்று அற்று இரண்டு அற்று வாக்கு அற்று மனமும் அற்று மன்னு பரிபூரண சுக_வாரி-தன்னிலே வாய்மடுத்து உண்ட வசமாய் – தாயு:4 33/3
மேல்


வாடும் (4)

வாடாது வாடும் என் முக வாட்டமும் கண்டு வாடா என கருணை நீ வைத்திடா வண்ணமே சங்கேதமா இந்த வன்மையை வளர்ப்பித்தது ஆர் – தாயு:12 115/3
வாடும் முகம் கண்டு என்னை வாடாமலே காத்த – தாயு:43 981/1
வாடும் எனை ஐயா நீ வா எனவும் காண்பேனோ – தாயு:46 1336/2
வரி வண்டு என உழன்று கலிலென வாடும்
சிறு கிண்கிணி சிலம்பு புனை தண்டைகள் முழங்கும் – தாயு:56 1452/37,38
மேல்


வாடுற்றேன் (1)

காதல் மிகு மணி_இழையார் என வாடுற்றேன் கருத்து அறிந்து புரப்பது உன் மேல் கடன் முக்காலும் – தாயு:14 163/4
மேல்


வாடை (1)

கொந்து அவிழ் மலர் சோலை நல் நீழல் வைகினும் குளிர் தீம் புனல் கை அள்ளி கொள்ளுகினும் அ நீரிடை திளைத்து ஆடினும் குளிர் சந்த வாடை மடவார் – தாயு:11 110/1
மேல்


வாத (4)

பன்முக சமய நெறி படைத்தவரும் யாங்களே கடவுள் என்றிடும் பாதகத்தவரும் வாத தர்க்கமிடு படிறரும் தலை வணங்கிட – தாயு:13 131/1
பேத மதங்களும் மலைய மலை போல் வாத பெற்றியரும் வாய்வாத பேயர் ஆக – தாயு:14 135/2
வாத நோயாளர்க்கும் எட்டாத முக்கண் உடை மா மருந்துக்கு அமிர்தமே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலி பெண் உமையே – தாயு:37 580/4
வாத தர்க்கமும் போத நூல்களும் – தாயு:55 1451/30
மேல்


வாதத்திலே (1)

வேதத்திலே தர்க்க வாதத்திலே விளங்காது விந்து – தாயு:27 451/3
மேல்


வாதம் (1)

வேத முதலான நல் ஆகம தன்மையை விளக்கும் உள்_கண்_இலார்க்கும் மிக்க நின் மகிமையை கேளாத செவிடர்க்கும் வீறு வாதம் புகலுவாய் – தாயு:37 580/3
மேல்


வாதமிடு (1)

வாதமிடு பர சமயம் யாவுக்கும் உணர்வு அரிய மகிமை பெறு பெரிய பொருளே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலி பெண் உமையே – தாயு:37 585/4
மேல்


வாதமிடும் (1)

வாதமிடும் சமய நெறிக்கு அரியது ஆகி மெளனத்தோர்-பால் வெளியாய் வயங்காநின்ற – தாயு:3 24/3
மேல்


வாதவூர் (3)

தேவர் தொழும் வாதவூர்_தேவே என்பேன் திருமூல தேவே இ சகத்தோர் முத்தி – தாயு:14 162/1
உரு வெளி-தான் வாதவூர் உத்தமர்க்கு அல்லால் இனமும் – தாயு:43 991/1
வாதவூர் ஐயன் அன்பை வாஞ்சிப்பது எந்நாளோ – தாயு:45 1110/2
மேல்


வாதவூர்_தேவே (1)

தேவர் தொழும் வாதவூர்_தேவே என்பேன் திருமூல தேவே இ சகத்தோர் முத்தி – தாயு:14 162/1
மேல்


வாதவூராளி-தனை (1)

வாதவூராளி-தனை வான் கருணையால் விழுங்கும் – தாயு:46 1325/1
மேல்


வாதனை (7)

பொல்லாத வாதனை எனும் சப்த பூமியிடை போந்துதலை சுற்றி ஆடும் புருஷனில் அடங்காத பூவை போல் தானே புறம் போந்து சஞ்சரிக்கும் – தாயு:10 92/2
வாதனை பழக்கத்தினால் மனம் அந்த மனத்தால் – தாயு:24 349/1
ஐய வாதனை பழக்கமே மன நினைவு அது-தான் – தாயு:24 350/1
ஏன் பொருள் போல கிடக்கின்றேன் முன்னை இரு வினை வாதனை அன்றோ – தாயு:24 359/2
வாதனை பெருக்கி என்னை வசம்செய்து மனம் துன்_மார்க்க – தாயு:36 574/3
வாதனை விட்டு உன் அருளின் மன்னின் அல்லால் வேறும் ஒரு – தாயு:43 736/1
பொய் உலக வாழ்க்கை புலை சேரி வாதனை நின் – தாயு:43 820/1
மேல்


வாதனைக்கு (1)

வாதனைக்கு இடமாயினேன் எ வணம் வாழ்வேன் – தாயு:25 382/4
மேல்


வாதனைக்கும் (1)

வஞ்ச நமன் வாதனைக்கும் வன் பிறவி வேதனைக்கும் – தாயு:43 756/1
மேல்


வாதனையாம் (1)

மனை என்றும் மகன் என்றும் சுற்றம் என்றும் அசுத்த வாதனையாம் ஆசை ஒழி மன் ஒரு சொல் கொண்டே – தாயு:17 185/4
மேல்


வாதனையால் (2)

ஊசல் சுழல் போல் உலக நெறி வாதனையால்
பாசத்துள் செல்லாதே பல்காலும் பாழ் நெஞ்சே – தாயு:29 543/3,4
வஞ்சமோ பண்டை உள வாதனையால் நீ அலைந்து – தாயு:29 546/1
மேல்


வாதனையை (1)

நின்ற வாதனையை கடந்தவர் நினைவே நேசமே நின் பரம் யானே – தாயு:22 310/4
மேல்


வாதனையோடு (1)

வாதனையோடு ஆடும் மன பாம்பு மாய ஒரு – தாயு:49 1380/1
மேல்


வாதாடின் (1)

வாதாடின் என்ன பலன் வாய்க்கும் பராபரமே – தாயு:43 806/2
மேல்


வாதாடினாயே (1)

வந்து எதிர்த்த மல்லரை போல் வாதாடினாயே உன் – தாயு:28 464/3
மேல்


வாதிக்க (1)

தாகமாய் நாடினரை வாதிக்க வல்லதோ தமியனேற்கு அருள் தாகமோ சற்றும் இலை என்பதுவும் வெளியாச்சு வினை எலாம் சங்கேதமாய் கூடியே – தாயு:10 94/2
மேல்


வாதியாது (1)

வாதியாது அருள்வாய் அருள் வான் ஐயே – தாயு:18 215/4
மேல்


வாதியாநின்ற (1)

வாதியாநின்ற வினை பகையை வென்ற வாழ்வே இங்கு உனை பிரிந்து மயங்குகின்றேன் – தாயு:42 628/2
மேல்


வாதியாநின்றது (1)

வாதியாநின்றது அன்றியும் புலன் சேர் வாயிலோ தீயினும் கொடிதே – தாயு:22 305/4
மேல்


வாதில் (1)

போதவூர் நாடு அறிய புத்தர்-தமை வாதில் வென்ற – தாயு:45 1110/1
மேல்


வாதுக்கு (2)

போதித்த உண்மை எங்கே போகவிட்டாய் வாதுக்கு
வந்து எதிர்த்த மல்லரை போல் வாதாடினாயே உன் – தாயு:28 464/2,3
வாதுக்கு வந்து எதிர்த்த மல்லரை போல் பாழ்த்த மனம் – தாயு:43 805/1
மேல்


வாதை (4)

கனியேனும் வறிய செங்காயேனும் உதிர் சருகு கந்த மூலங்களேனும் கனல் வாதை வந்து எய்தின் அள்ளி புசித்து நான் கண் மூடி மெளனி ஆகி – தாயு:11 104/3
மருளனேன் பட்ட வாதை விரிக்கினோ – தாயு:18 212/3
வாதை பிறவி வளை கடலை நீந்த ஐயன் – தாயு:45 1190/1
வாள் ஆரும் கண்ணியர் மோகம் யம வாதை கனலை வளர்க்கும் மெய் என்றே – தாயு:54 1447/1
மேல்


வாம் (1)

ஏறு வாம் பரியா ஆடை இரும் கலை உரியா என்றும் – தாயு:21 298/1
மேல்


வாமதேவர் (1)

ஞான கருணாகர முகம் கண்ட போதிலே நவநாத சித்தர்களும் உன் நட்பினை விரும்புவார் சுகர் வாமதேவர் முதல் ஞானிகளும் உனை மெச்சுவார் – தாயு:5 43/3
மேல்


வாய் (27)

கன்னல்_அமுது எனவும் முக்கனி எனவும் வாய் ஊறு கண்டு எனவும் அடியெடுத்து கடவுளர்கள் தந்தது அல அழுதழுது பேய் போல் கருத்தில் எழுகின்ற எல்லாம் – தாயு:7 64/1
இருமை செறி சட_வினை எதிர்த்து வாய் பேசுமோ ஏது உளவு சிறிது புகலாய் இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 95/4
முத்து அனைய மூரலும் பவள வாய் இன்_சொலும் முகத்து இலகு பசுமஞ்சளும் மூர்ச்சிக்க விரக சன்னதம் ஏற்ற இரு கும்ப முலையின் மணி மாலை நால – தாயு:10 98/1
வாகு ஆரும்படிக்கு இசை கிண்கிணி வாய் என்ன மலர்ந்த மலரிடை வாசம் வயங்குமா போல் – தாயு:14 132/3
எல்லாரும் அறிந்திடவே வாய்_பறை கொண்டு அடி நீ இரா_பகல் இல்லா இடமே எமக்கு இடம் என்று அறிந்தே – தாயு:17 187/4
வெள்ள வெளி கடல் மூழ்கி இன்ப மய பொருளாய் விரவி எடுத்தெடுத்தெடுத்து விள்ளவும் வாய் இன்றி – தாயு:17 190/3
யாருக்கும் சொல வாய் இலை ஐயனே – தாயு:18 223/4
மலர்ந்த வாய் முக்கண் மாணிக்க சோதியே – தாயு:18 246/4
ஒரு தனி பொருள் அளவை ஈது என்ன வாய் உண்டோ – தாயு:24 339/2
வாய் உண்டு வாழ்த்த மவுனம் செய் போது மவுன அருள் – தாயு:27 421/1
நேராய் அ மெளன நிலை நில்லாமல் வாய் பேசி – தாயு:28 471/1
வாக்கு அற்றால் பேசுமோ வாய் – தாயு:28 501/4
வாய்_அற்றவனே மயங்காதே போய் அற்று – தாயு:28 512/2
முருந்து இள நகையார் பார முலை முகம் தழுவி செவ் வாய்
விருந்து அமிர்து என அருந்தி வெறியாட்டுக்கு ஆளாய் நாளும் – தாயு:36 572/1,2
தெட்டிலே வலிய மட மாதர் வாய் வெட்டிலே சிற்றிடையிலே நடையிலே சேல் ஒத்த விழியிலே பால் ஒத்த மொழியிலே சிறுபிறை நுதல் கீற்றிலே – தாயு:37 579/1
சொல்லாலே வாய் துடிப்பது அல்லால் நெஞ்சம் துடித்து இரு கண் நீர் அருவி சொரிய தேம்பி – தாயு:40 594/1
தீராயோ வாய் திறந்து செப்பாய் பராபரமே – தாயு:43 663/2
வாய் பேசா ஊமை என வைக்க என்றோ நீ மௌன – தாயு:43 761/1
வாய் ஒன்றும் பேசா மௌனியாய் வந்து ஆண்டதே – தாயு:43 766/1
ஒப்பு உவமை சொல்லவும் வாய் உண்டோ பராபரமே – தாயு:43 782/2
மனம் இறக்க கல்லார்க்கு வாய் ஏன் பராபரமே – தாயு:43 804/2
நாட்டம் இன்றி வாய் பேசல் நன்றோ பராபரமே – தாயு:43 824/2
வாயால் கிணறு கெட்டவாறே போல் வாய் பேசி – தாயு:43 985/1
வாய் திறவா வண்ணம் எனை வைத்து ஆண்டார்க்கு என் துயரை – தாயு:44 1073/1
புத்தி எனும் துத்தி பொறி அரவின் வாய் தேரை – தாயு:45 1149/1
மாசு_ஆன நெஞ்சன் இவன் வஞ்சன் என்றோ வாய் திறந்து – தாயு:51 1394/1
மடக்கிக்கொண்டான் என்னை தன்னுள் சற்றும் வாய் பேசா வண்ணம் மரபும் செய்தாண்டி – தாயு:54 1425/2
மேல்


வாய்_பறை (1)

எல்லாரும் அறிந்திடவே வாய்_பறை கொண்டு அடி நீ இரா_பகல் இல்லா இடமே எமக்கு இடம் என்று அறிந்தே – தாயு:17 187/4
மேல்


வாய்_அற்றவனே (1)

வாய்_அற்றவனே மயங்காதே போய் அற்று – தாயு:28 512/2
மேல்


வாய்க்கால் (1)

வல்லான் வகுத்ததே வாய்க்கால் எனும் பெரு வழக்குக்கு இழுக்கும் உண்டோ வானமாய் நின்று இன்ப மழையாய் இறங்கி எனை வாழ்விப்பது உன் பரம் காண் – தாயு:9 79/2
மேல்


வாய்க்கின் (1)

மாறா அனுபூதி வாய்க்கின் அல்லால் என் மயக்கம் – தாயு:43 658/1
மேல்


வாய்க்கும் (18)

பாராது பார்ப்பதே ஏது சாதனம் அற்ற பரம அநுபூதி வாய்க்கும் பண்பு என்று உணர்த்தியது பாராமல் அ நிலை பதிந்த நின் பழ அடியார்-தம் – தாயு:4 34/3
துன்பமுறின் எங்ஙனே அழியாத நின் அன்பர் சுகம் வந்து வாய்க்கும் உரையாய் சுத்த நிர்க்குணமான பர தெய்வமே பரஞ்சோதியே சுக_வாரியே – தாயு:9 78/4
வல்லாளராய் இமய நியமாதி மேற்கொண்ட மா தவர்க்கு ஏவல்செய்து மனதின்படிக்கு எலாம் சித்தி பெறலாம் ஞானம் வாய்க்கும் ஒரு மனு எனக்கு இங்கு – தாயு:10 96/3
தாகத்திலே வாய்க்கும் அமிர்த பிரவாகமே தன்னம் தனி பெருமையே சர்வ பரிபூரண அகண்ட தத்துவமான சச்சிதானந்த சிவமே – தாயு:11 102/4
வாய்க்கும் கைக்கும் மெளனம் மெளனம் என்று – தாயு:18 235/1
எந்தப்படி உன் அருள் வாய்க்கும் எனக்கு அப்படி நீ அருள்செய்வாய் – தாயு:23 318/3
வாய்ந்த பொருள் இல்லை எனில் பேசாமை நின்ற நிலை வாய்க்கும் அன்றே – தாயு:24 342/4
நல் நிலை வாய்க்கும் எண்_சித்தியும் காணும் நமது அல்லவே – தாயு:27 423/4
கூடிய நின் சீர் அடியார் கூட்டம் என்றோ வாய்க்கும் என – தாயு:33 565/1
வந்தவர்க்கே இன்ப நிலை வாய்க்கும் பராபரமே – தாயு:43 710/2
வார்த்தை சொல சற்குருவும் வாய்க்கும் பராபரமே – தாயு:43 791/2
வாதாடின் என்ன பலன் வாய்க்கும் பராபரமே – தாயு:43 806/2
வாசாமகோசரம்-தான் வாய்க்கும் பராபரமே – தாயு:43 919/2
மலை_இலக்கா நின் அருள் நான் வாய்க்கும் பராபரமே – தாயு:43 923/2
ஓர் உரையால் வாய்க்கும் உண்மைக்கு ஓர் அனந்த நூல் கோடி – தாயு:43 939/1
மாசு_இல் சமத்து முத்தி வாய்க்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1286/2
வாட்டம்_அற எனக்கு வாய்க்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1303/2
வஞ்சகனுக்கு இன்பம் எந்தாய் வாய்க்கும் ஆறு எவ்வாறே – தாயு:51 1397/2
மேல்


வாய்க்கும்படி (1)

வாய்க்கும்படி இனி ஓர் மந்திரம்-தான் இல்லையோ – தாயு:48 1376/2
மேல்


வாய்க்கும்படிக்கு (1)

வாக்கு மனம் அணுகாத பூரண பொருள் வந்து வாய்க்கும்படிக்கு உபாயம் வருவித்து உவட்டாத பேர்_இன்பமான சுக_வாரியினை வாய்மடுத்து – தாயு:4 27/3
மேல்


வாய்க்குமே (1)

வண்ணமாக மனோலயம் வாய்க்குமே – தாயு:18 234/4
மேல்


வாய்க்குமேல் (1)

பூண்ட அன்பர்-தம் பொன் பணி வாய்க்குமேல்
ஈண்டு சன்மம் எடுப்பன் அனந்தமே – தாயு:18 258/3,4
மேல்


வாய்க்குமோ (3)

எண் அரிய பிறவி-தனில் மானுட பிறவி-தான் யாதினும் அரிதரிது காண் இ பிறவி தப்பினால் எ பிறவி வாய்க்குமோ ஏது வருமோ அறிகிலேன் – தாயு:7 60/1
வாடா_மலர் முடிக்கு வாய்க்குமோ பைங்கிளியே – தாயு:44 1037/2
வந்த குருநாதன் அருள் வாய்க்குமோ பைங்கிளியே – தாயு:44 1047/2
மேல்


வாய்த்து (1)

நெறியாக கூறுவன் கேள் எந்த நாளும் நிர்க்குணம் நிற்கு உளம் வாய்த்து நீடு வாழ்க – தாயு:14 150/3
மேல்


வாய்ந்த (2)

வாய்ந்த பொருள் இல்லை எனில் பேசாமை நின்ற நிலை வாய்க்கும் அன்றே – தாயு:24 342/4
வாய்ந்த பேர்_அன்பு வளர்க்கவும் கருணை நீ வளர்ப்பாய் – தாயு:25 386/2
மேல்


வாய்ந்திடுமே (1)

மாரணமாய்விடும் எண்_சித்தி முத்தியும் வாய்ந்திடுமே – தாயு:27 425/4
மேல்


வாய்ப்பட்டு (1)

இ பிறவி என்னும் ஓர் இருள்_கடலில் மூழ்கி நான் என்னும் ஒரு மகர வாய்ப்பட்டு இரு_வினை எனும் திரையின் எற்றுண்டு புற்புதம் என கொங்கை வரிசை காட்டும் – தாயு:12 112/1
மேல்


வாய்பாடு (1)

வாயார உண்ட பேர் வாழ்த்துவதும் நொந்த பேர் வைவதுவும் எங்கள் உலக வாய்பாடு நிற்க நின் வைதிக ஒழுங்கு நினை வாழ்த்தினால் பெறு பேறு-தான் – தாயு:11 107/2
மேல்


வாய்மடுக்கின் (1)

சொல்லால் அடங்கா சுக_கடலில் வாய்மடுக்கின்
அல்லால் என் தாகம் அறுமோ பராபரமே – தாயு:43 662/1,2
மேல்


வாய்மடுத்து (7)

வாக்கு மனம் அணுகாத பூரண பொருள் வந்து வாய்க்கும்படிக்கு உபாயம் வருவித்து உவட்டாத பேர்_இன்பமான சுக_வாரியினை வாய்மடுத்து
தேக்கி திளைக்க நீ முன் நிற்பது என்று காண் சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே – தாயு:4 27/3,4
வாடுதலும் அற்று மேல் ஒன்று அற்று இரண்டு அற்று வாக்கு அற்று மனமும் அற்று மன்னு பரிபூரண சுக_வாரி-தன்னிலே வாய்மடுத்து உண்ட வசமாய் – தாயு:4 33/3
வயம் மிகுந்து வரும் அமிர்த மண்டல மதிக்கு உளே மதியை வைத்து நான் வாய்மடுத்து அமிர்த_வாரியை பருகி மன்னும் ஆர் அமிர்த வடிவமாய் – தாயு:13 127/3
வாரிக்கொண்டு எனை வாய்மடுத்து இன்பமாய் – தாயு:18 223/1
வளம் பெறு ஞான_வாரி வாய்மடுத்து மண்ணையும் விண்ணையும் தெரியாது – தாயு:19 274/1
வாட்டம்_இல் நெஞ்சம் கிண்ணமா சேர்த்து வாய்மடுத்து அருந்தினன் ஆங்கே – தாயு:24 360/3
கருப்பு வட்டா வாய்மடுத்து கண்டார் நா போல் – தாயு:45 1281/1
மேல்


வாய்மடுத்தும் (1)

பாழாகி அண்ட பரப்பை எலாம் வாய்மடுத்தும்
ஆழ் ஆழி இன்பத்து அழுந்த படியாயோ – தாயு:29 544/1,2
மேல்


வாய்மடுப்பது (1)

மன்னும் இன்ப ஆர் அமுதை வாய்மடுப்பது எந்நாளோ – தாயு:45 1223/2
மேல்


வாய்மையும் (1)

அகமும் வாய்மையும் அன்பும் அளித்தவே – தாயு:18 267/2
மேல்


வாய்வாத (1)

பேத மதங்களும் மலைய மலை போல் வாத பெற்றியரும் வாய்வாத பேயர் ஆக – தாயு:14 135/2
மேல்


வாய்விட்டு (3)

அல்லானதும் பகலானதும் வாய்விட்டு அரற்றுவனே – தாயு:27 429/4
ஓயா உள் அன்பாய் உருகி வாய்விட்டு அரற்றி – தாயு:47 1365/1
மரபை கெடுத்தனன் கெட்டேன் இத்தை வாய்விட்டு சொல்லிடின் வாழ்வு எனக்கு இல்லை – தாயு:54 1426/1
மேல்


வாயாதிருந்து (1)

மந்த அறிவு ஆகி இன்பம் வாயாதிருந்து அலைந்தால் – தாயு:43 834/1
மேல்


வாயாதோ (1)

வாயாதோ இன்ப_வெள்ளம் வந்து உன் வழியாக – தாயு:29 548/1
மேல்


வாயாய் (1)

மெளனமொடு இருந்தது ஆர் என் போல் உடம்பு எலாம் வாயாய் பிதற்றுமவர் ஆர் மனது எனவும் ஒரு மாயை எங்கே இருந்து வரும் வன்மையொடு இரக்கம் எங்கே – தாயு:10 89/2
மேல்


வாயார் (1)

பொய் வீசும் வாயார் புலை ஒழிவது எந்நாளோ – தாயு:45 1127/2
மேல்


வாயார (1)

வாயார உண்ட பேர் வாழ்த்துவதும் நொந்த பேர் வைவதுவும் எங்கள் உலக வாய்பாடு நிற்க நின் வைதிக ஒழுங்கு நினை வாழ்த்தினால் பெறு பேறு-தான் – தாயு:11 107/2
மேல்


வாயால் (1)

வாயால் கிணறு கெட்டவாறே போல் வாய் பேசி – தாயு:43 985/1
மேல்


வாயில் (7)

மரவுரி உடுத்தும் மலை வன நெல் கொறித்தும் உதிர்வன சருகு வாயில் வந்தால் வன் பசி தவிர்த்தும் அனல் வெயில் ஆதி மழையால் வருந்தியும் மூல அனலை – தாயு:10 97/1
வாயில் கும்பம் போல் கிடந்து புரள்வேன் வானின் மதி கதிரை முன்னிலையா வைத்து நேரே – தாயு:14 156/4
வாயில் ஓர் ஐந்தில் புலன் எனும் வேடர் வந்து எனை ஈர்த்து வெம் காம – தாயு:22 306/1
அடியிட்ட செந்தமிழின் அருமையிட்டு ஆரூரில் அரிவையோர் பரவை வாயில் அம்மட்டும் அடியிட்டு நடை நடந்து அருள் அடிகள் அடி ஈது முடி ஈது என – தாயு:37 581/3
காற்றை பிடித்து மண் கரகத்து அடைத்தபடி கன்ம புனற்குள் ஊறும் கடைகெட்ட நவ வாயில் பெற்ற பசு மண்கல காயத்துள் எனை இருத்தி – தாயு:39 587/1
நாற்றம் மிக காட்டும் நவ வாயில் பெற்ற பசும் – தாயு:45 1125/1
ஆங்காரம் என்னும் மத யானை வாயில் கரும்பாய் – தாயு:45 1150/1
மேல்


வாயிலுடன் (1)

மத்த மத கரி முகில் குலம் என்ன நின்று இலகு வாயிலுடன் மதி அகடு தோய் மாட கூட சிகரம் மொய்த்த சந்திரகாந்த மணி மேடை உச்சி மீது – தாயு:11 105/1
மேல்


வாயிலோ (1)

வாதியாநின்றது அன்றியும் புலன் சேர் வாயிலோ தீயினும் கொடிதே – தாயு:22 305/4
மேல்


வாயினால் (2)

பந்தமாம் என்றே அரு மறை வாயினால் பகர்ந்த – தாயு:25 371/2
வாயினால் பேசா மௌனத்தை வைத்திருந்தும் – தாயு:43 691/1
மேல்


வாயு (4)

வாசா கயிங்கரியம் அன்றி ஒரு சாதனம் மனோ வாயு நிற்கும் வண்ணம் வாலாயமாகவும் பழகி அறியேன் துறவு மார்க்கத்தின் இச்சை போல – தாயு:2 4/1
மத்தியிடை நின்றும் உதிர் சருகு புனல் வாயு வினை வன் பசி-தனக்கு அடைத்தும் மவுனத்து இருந்தும் உயர் மலை முழை-தனில் புக்கும் மன்னு தசநாடி முற்றும் – தாயு:4 36/2
சாக்கிரமா நுதலினில் இந்திரியம் பத்தும் சத்தாதி வசனாதி வாயு பத்தும் – தாயு:24 346/1
ஆக்கிய சொப்பனம்-அதனில் வாயு பத்தும் அடுத்தன சத்தாதி வசனாதியாக – தாயு:24 346/3
மேல்


வாயும் (3)

சுற்றி நகைசெய்யவே உலையவிட்டாய் எனில் சொல்ல இனி வாயும் உண்டோ சுத்த நிர்க்குணமான பர தெய்வமே பரஞ்சோதியே சுக_வாரியே – தாயு:9 82/4
கொஞ்சம் உற்றாய் உன்னை குறைசொல்ல வாயும் உண்டோ – தாயு:29 546/2
வள்ளல் அறிந்தால் எனக்கு வாயும் உண்டோ பைங்கிளியே – தாயு:44 1079/2
மேல்


வாயுவும் (1)

மேற்கொண்ட வாயுவும் கீழ்ப்பட மூலத்து வெம் தழலை – தாயு:27 428/1
மேல்


வாயுவை (1)

வாயுவை அடக்கியும் மனதினை அடக்கியும் மெளனத்திலே இருந்தும் மதி மண்டலத்திலே கனல் செல்ல அமுது உண்டு வனமூடு இருந்தும் அறிஞர் – தாயு:8 70/3
மேல்


வாயையும் (1)

கந்துக மத கரியை வசமா நடத்தலாம் கரடி வெம் புலி வாயையும் கட்டலாம் ஒரு சிங்கம் முதுகின் மேல் கொள்ளலாம் கட்செவி எடுத்து ஆட்டலாம் – தாயு:12 118/1
மேல்


வார் (4)

கங்கை வார் சடை கண்_நுதல் எந்தையே – தாயு:18 225/4
கற்றை வார் சடை கண்_நுதலோன் அருள் – தாயு:18 244/2
கற்றை வார் சடை கண்_நுதல் பாதமே – தாயு:18 270/3
வார் அணியும் இரு கொங்கை மாதர் மகிழ் கங்கை புகழ் வளம் மருவு தேவை அரசே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலி பெண் உமையே – தாயு:37 582/4
மேல்


வார்த்திகம் (1)

நாள் ஏற நாள் ஏற வார்த்திகம் எனும் கூற்றின் நட்பு ஏற உள் உடைந்து நயனங்கள் அற்றது ஓர் ஊர் ஏறு போலவே நானிலம்-தனில் அலையவோ – தாயு:37 584/2
மேல்


வார்த்தை (8)

பொல்லாத சேய் எனில் தாய் தள்ளல் நீதமோ புகலிடம் பிறிதும் உண்டோ பொய் வார்த்தை சொல்லிலோ திரு_அருட்கு அயலுமாய் புன்மையேன் ஆவன் அந்தோ – தாயு:9 79/3
வரையிலே வர காணேன் என்னால் கட்டி வார்த்தை சொன்னால் சுகம் வருமோ வஞ்சனேனை – தாயு:16 183/3
வார்த்தை சொல்ல வந்த மனுவே பராபரமே – தாயு:43 647/2
வார்த்தை சொல சற்குருவும் வாய்க்கும் பராபரமே – தாயு:43 791/2
வார்த்தை ஒன்றும் வாழி அன்பர் வாழி பராபரமே – தாயு:43 864/2
ஒன்று அந்த வார்த்தை எனக்கு உண்டோ பராபரமே – தாயு:43 916/2
வாக்கு மனம் ஒன்றுபட்ட வார்த்தை அல்லால் வெவ்வேறாய் – தாயு:43 1015/1
போக்கு உடைய வார்த்தை பொருந்தேன் பராபரமே – தாயு:43 1015/2
மேல்


வார்த்தையினை (1)

மற்று எனக்கு ஐய நீ சொன்ன ஒரு வார்த்தையினை மலை_இலக்கு என நம்பினேன் மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 46/4
மேல்


வார்த்தையை (1)

சோதி மௌனியாய் தோன்றி அவன் சொல்லாத வார்த்தையை சொன்னாண்டி தோழி – தாயு:54 1421/2
மேல்


வாரணாதி (1)

மண்டலத்தின் மிசை ஒருவன் செய் வித்தை அகோ எனவும் வாரணாதி
அண்டம் அவை அடுக்கடுக்காய் அந்தரத்தில் நிறுத்தும் அவதானம் போல – தாயு:26 390/1,2
மேல்


வாரம் (3)

வாழ்த்தும் நின் அருள் வாரம் வைத்தால் அன்றி – தாயு:18 214/1
வாரம் வைத்து காத்தனை நீ வாழி பராபரமே – தாயு:43 862/2
கொள் செம் கையர் தாள் வாரம் வைப்பது எந்நாளோ – தாயு:45 1108/2
மேல்


வாரமே (1)

பித்தன் இன்று பேசவே வைத்தது என்ன வாரமே – தாயு:53 1417/2
மேல்


வாரா (2)

வாரா வரவாய் வட நிழல் கீழ் வீற்றிருந்த – தாயு:29 547/1
வாரா வரவாக வந்து அருளும் மோனருக்கு என் – தாயு:44 1075/1
மேல்


வாராத (2)

அங்கை கொடு மலர் தூவி அங்கம்-அது புளகிப்ப அன்பினால் உருகி விழி நீர் ஆறாக வாராத முத்தியினது ஆவேச ஆசை கடற்குள் மூழ்கி – தாயு:4 26/1
சொல்லானதில் சற்றும் வாராத பிள்ளையை தொட்டில் வைத்து ஆட்டிஆட்டி தொடையினை கிள்ளல் போல் சங்கற்பம் ஒன்றில் தொடுக்கும் தொடுத்து அழிக்கும் – தாயு:10 92/1
மேல்


வாராது (2)

வாராது எலாம் ஒழிய வருவன எலாம் எய்த மனது சாட்சியதாகவே மருவ நிலை தந்ததும் வேதாந்த சித்தாந்த மரபு சமரசமாகவே – தாயு:2 11/1
மனது என்பதுமோ என் வசமாய் வாராது ஐய நின் அருளோ – தாயு:23 316/3
மேல்


வாராதோ (1)

பாராமல் உள்ளபடி பார்த்திருந்தால் வாராதோ
பத்து திசையும் பரந்து எழுந்து ஆனந்த_வெள்ளம் – தாயு:28 517/2,3
மேல்


வாராய் (3)

வாராய் நெஞ்சே உன்றன் துன்_மார்க்கம் யாவையும் வைத்துக்கட்டு இங்கு – தாயு:27 450/1
மஞ்சன நீர் பூசை கொள்ள வாராய் பராபரமே – தாயு:43 786/2
வாராய் எனவும் வழிகாட்ட வேண்டாவோ – தாயு:49 1384/2
மேல்


வாராயோ (5)

வாராயோ என் ப்ராணநாதா என்பேன் வளைத்துவளைத்து எனை நீயா வைத்துக்கொண்டு – தாயு:14 155/2
நெஞ்சமே என் போல நீ அழுந்த வாராயோ – தாயு:29 546/4
வாராயோ வந்து வருத்தம் எல்லாம் தீராயோ – தாயு:33 560/2
வாராயோ இன்னம் ஒரு காலானாலும் மலர் கால் என் சென்னி மிசை வைத்திடாயோ – தாயு:41 598/2
வாராயோ என்றனை நீ வாழி பராபரமே – தாயு:43 873/2
மேல்


வாரி (10)

தொண்ணூற்றொடு ஆறு மற்று உள்ளனவும் மெளனியாய் சொன்ன ஒரு சொல் கொண்டதே தூ வெளியதாய கண்டானந்த சுக_வாரி தோற்றுமதை என் சொல்லுவேன் – தாயு:6 48/2
மலைமலையாம் காட்சி கண் காணாமை ஆதி மறப்பு என்றும் நினைப்பு என்றும் மாயா_வாரி – தாயு:14 147/1
வாரி ஏழும் மலையும் பிறவும்-தான் – தாயு:18 211/1
மதியுள் நின்று இன்ப_வாரி வழங்குமே – தாயு:18 222/4
வளம் பெறு ஞான_வாரி வாய்மடுத்து மண்ணையும் விண்ணையும் தெரியாது – தாயு:19 274/1
கனி அமிர்த_வாரி இன்ப கட்டி தனி முதல்வன் – தாயு:28 508/2
மாசு_அற்ற ஆனந்த_வாரி வழங்கிடுமே – தாயு:29 543/2
அன்னை போல் அருள் பொழியும் கருணை_வாரி ஆனந்த பெரு முகிலே அரசே சொல்லாய் – தாயு:40 589/2
மணி ஒத்த சோதி இன்ப_வாரி எனக்கு இல்லையோ – தாயு:48 1374/2
ஆரா அமுது அனைய ஆனந்த_வாரி என்-பால் – தாயு:51 1412/1
மேல்


வாரி-தன்னிலே (1)

வாடுதலும் அற்று மேல் ஒன்று அற்று இரண்டு அற்று வாக்கு அற்று மனமும் அற்று மன்னு பரிபூரண சுக_வாரி-தன்னிலே வாய்மடுத்து உண்ட வசமாய் – தாயு:4 33/3
மேல்


வாரிக்கொண்டு (1)

வாரிக்கொண்டு எனை வாய்மடுத்து இன்பமாய் – தாயு:18 223/1
மேல்


வாரிதியில் (2)

வைத்து எமை மயக்கி இரு கண் வலையை வீசியே மாயா விலாச மோக_வாரிதியில் ஆழ்த்திடும் பாழான சிற்றிடை மடந்தையர்கள் சிற்றின்பமோ – தாயு:10 98/2
மாறுபடும் கருத்து இல்லை முடிவு_இல் மோன_வாரிதியில் நதி திரள் போல் வயங்கிற்று அம்மா – தாயு:42 630/2
மேல்


வாரிதியே (3)

சொல்லற்கு அரிய பரம் பொருளே சுக_வாரிதியே சுடர் கொழுந்தே – தாயு:20 282/1
நாயகம் ஆகி ஒளிவிடு மணியே நாதனே ஞான_வாரிதியே – தாயு:22 306/4
பெற்றவர் பெற்ற பெரும் தவ_குன்றே பெருகிய கருணை_வாரிதியே – தாயு:22 309/1
மேல்


வாரியினை (1)

வாக்கு மனம் அணுகாத பூரண பொருள் வந்து வாய்க்கும்படிக்கு உபாயம் வருவித்து உவட்டாத பேர்_இன்பமான சுக_வாரியினை வாய்மடுத்து – தாயு:4 27/3
மேல்


வாரியே (12)

சொன்னபடி கேட்கும் இ பேதைக்கு நின் கருணை தோற்றில் சுகாரம்பமாம் சுத்த நிர்க்குணமான பர தெய்வமே பரஞ்சோதியே சுக_வாரியே – தாயு:9 77/4
துன்பமுறின் எங்ஙனே அழியாத நின் அன்பர் சுகம் வந்து வாய்க்கும் உரையாய் சுத்த நிர்க்குணமான பர தெய்வமே பரஞ்சோதியே சுக_வாரியே – தாயு:9 78/4
சொல்லால் முழக்கிலோ சுகம் இல்லை மெளனியாய் சும்மா இருக்க அருளாய் சுத்த நிர்க்குணமான பர தெய்வமே பரஞ்சோதியே சுக_வாரியே – தாயு:9 79/4
துன்பமாய் அலையவோ உலக நடை ஐய ஒரு சொப்பனத்திலும் வேண்டிலேன் சுத்த நிர்க்குணமான பர தெய்வமே பரஞ்சோதியே சுக_வாரியே – தாயு:9 80/4
தொல் நீர்மையாளர்க்கு மானுடன் வகுத்த அருள் துணை என்று நம்புகின்றேன் சுத்த நிர்க்குணமான பர தெய்வமே பரஞ்சோதியே சுக_வாரியே – தாயு:9 81/4
சுற்றி நகைசெய்யவே உலையவிட்டாய் எனில் சொல்ல இனி வாயும் உண்டோ சுத்த நிர்க்குணமான பர தெய்வமே பரஞ்சோதியே சுக_வாரியே – தாயு:9 82/4
துரும்பு_அனேன் என்னினும் கைவிடுதல் நீதியோ தொண்டரொடு கூட்டு கண்டாய் சுத்த நிர்க்குணமான பர தெய்வமே பரஞ்சோதியே சுக_வாரியே – தாயு:9 83/4
சோதிக்க மன மாயை-தனை ஏவினால் அடிமை சுகமாவது எப்படி சொலாய் சுத்த நிர்க்குணமான பர தெய்வமே பரஞ்சோதியே சுக_வாரியே – தாயு:9 85/4
தொண்டர்களிடத்திலோ நீ வீற்றிருப்பது தொழும்பனேற்கு உளவு புகலாய் சுத்த நிர்க்குணமான பர தெய்வமே பரஞ்சோதியே சுக_வாரியே – தாயு:9 86/4
சொந்தமாய் ஆண்ட நீ அறியார்கள் போலவே துன்பத்தில் ஆழ்த்தல் முறையோ சுத்த நிர்க்குணமான பர தெய்வமே பரஞ்சோதியே சுக_வாரியே – தாயு:9 87/4
சொன்னாலும் நின் அருள் இரங்கவிலையே இனி சுகம் வருவது எப்படி சொலாய் சுத்த நிர்க்குணமான பர தெய்வமே பரஞ்சோதியே சுக_வாரியே – தாயு:9 88/4
செஞ்செவே நின்ற சிற்சுக_வாரியே – தாயு:18 210/4
மேல்


வாரியை (1)

வயம் மிகுந்து வரும் அமிர்த மண்டல மதிக்கு உளே மதியை வைத்து நான் வாய்மடுத்து அமிர்த_வாரியை பருகி மன்னும் ஆர் அமிர்த வடிவமாய் – தாயு:13 127/3
மேல்


வாரும் (3)

தேடும் பருவம் இது கண்டீர் சேர வாரும் சகத்தீரே – தாயு:30 553/4
தெய்வ சபையை காண்பதற்கு சேர வாரும் சகத்தீரே – தாயு:30 554/4
தேகம் விழும் முன் புசிப்பதற்கு சேர வாரும் சகத்தீரே – தாயு:30 555/4
மேல்


வால் (1)

வால் அற்ற பட்டம் என மாயா மன படலம் – தாயு:46 1321/1
மேல்


வாலாயமாகவும் (1)

வாசா கயிங்கரியம் அன்றி ஒரு சாதனம் மனோ வாயு நிற்கும் வண்ணம் வாலாயமாகவும் பழகி அறியேன் துறவு மார்க்கத்தின் இச்சை போல – தாயு:2 4/1
மேல்


வாவா (6)

என் மாலை அறிந்து இங்கே வாவா என்றே எனை கலப்பாய் திரு_கருணை எம்பிரானே – தாயு:16 175/4
உள்ளமே நீங்கா என்னை வாவா என்று உலப்பு_இலா ஆனந்தமான – தாயு:19 275/1
வாவா என்று இன்பம் வரவழைக்கும் கண்ணீரோடு – தாயு:28 513/1
வாவா என்றவர்க்கு அருளும் கருணை எந்தாய் வன்_நெஞ்சர்க்கு இரங்குவது எவ்வாறு நீயே – தாயு:41 596/2
கோலமே எனை வாவா என்று கூவி குறைவு_அற நின் அருள் கொடுத்தால் குறைவோ சொல்லாய் – தாயு:42 624/2
அண்ணா வாவா என்று அரற்றும் நாள் எந்நாளோ – தாயு:45 1234/2
மேல்


வாவி (2)

வாவி கமல மலர் வண்டாய் துவண்டுதுவண்டு – தாயு:33 563/1
வான் அமுத வாவி மருவும் நாள் எந்நாளோ – தாயு:45 1225/2
மேல்


வாழ் (7)

தையல் ஓர் புறம் வாழ் சக_நாதனே – தாயு:18 252/4
சிரம் என வாழ் பராபரத்தை ஆனந்தம் நீங்காத சிதாகாசத்தை – தாயு:26 395/4
பேராது நால்வருடன் வாழ் முக்கண் உடை பேர்_அரசே – தாயு:27 420/2
சித்த நினைவும் செயும் செயலும் நீ என வாழ்
உத்தமர்கட்கான உறவே பராபரமே – தாயு:43 652/1,2
பல் முத்திரை சமயம் பாழ்பட கல்_ஆல் அடி வாழ்
சின்முத்திரை அரசை சேர்வேனோ பைங்கிளியே – தாயு:44 1060/1,2
தத்துவர் தொண்ணூற்றறுவர் தாமாய் வாழ் இ நாட்டை – தாயு:45 1120/1
சித்தம் எனும் பெளவ திரை கடலில் வாழ் துரும்பாய் – தாயு:45 1151/1
மேல்


வாழ்க்கை (7)

முடிவு_இலா வீட்டின் வாழ்க்கை வேண்டினர்க்கு உன் மோனம் அல்லால் வழி உண்டோ – தாயு:19 281/2
நாட்டினான் ஆனந்த நாட்டில் குடி வாழ்க்கை
கூட்டினான் மோனகுரு – தாயு:28 535/3,4
தந்தை தாய் மகவு மனை வாழ்க்கை யாக்கை சகம் அனைத்தும் மௌனி அருள் தழைத்த போதே – தாயு:40 588/1
பொய் உலக வாழ்க்கை புலை சேரி வாதனை நின் – தாயு:43 820/1
ஆனந்த வாழ்க்கை அருளாய் பராபரமே – தாயு:43 980/2
கண்டார் நகைப்பு உயிர் வாழ்க்கை இரு கண் காண நீங்கவும் கண்டோம் துயில்-தான் – தாயு:54 1436/1
எவ்வுடல் எடுத்தார் அ உடல் வாழ்க்கை
இன்பம் எனவே துன்பம் இலை என – தாயு:55 1451/17,18
மேல்


வாழ்க்கையாய் (1)

நெறியின் வைகி வளர் செல்வமும் உதவி நோய்கள் அற்ற சுக வாழ்க்கையாய் நியமம் ஆதி நிலை நின்று ஞான நெறி நிஷ்டை கூடவும் எந்நாளுமே – தாயு:13 128/2
மேல்


வாழ்க்கையால் (1)

மிடியிட்ட வாழ்க்கையால் உப்பு இட்ட கலம் எனவும் மெய் எலாம் உள் உடைந்து வீறிட்ட செல்வர்-தம் தலைவாயில் வாசமாய் வேதனைகள் உற வேதனும் – தாயு:37 581/1
மேல்


வாழ்க்கையே (2)

மறம் மலி உலக வாழ்க்கையே வேண்டும் வந்து நின் அன்பர்-தம் பணியாம் – தாயு:22 308/1
மின்னை அன்ன பொய் வாழ்க்கையே நிலை என மெய்யாம் – தாயு:25 377/1
மேல்


வாழ்க்கையை (1)

அருவருப்பு வாழ்க்கையை கண்டு அஞ்சும் நாள் எந்நாளோ – தாயு:45 1126/2
மேல்


வாழ்க (6)

சந்ததமும் சிற்பரத்தால் அழியாத தற்பரத்தை சார்ந்து வாழ்க
புந்தி மகிழுற நாளும் தடை அற ஆனந்த வெள்ளம் பொலிக என்றே – தாயு:3 19/2,3
எந்தை வட ஆல் பரமகுரு வாழ்க வாழ அருளிய நந்தி மரபு வாழ்க என்று அடியர் மனம் மகிழ வேதாகம துணிபு இரண்டு இல்லை ஒன்று என்னவே – தாயு:5 38/3
எந்தை வட ஆல் பரமகுரு வாழ்க வாழ அருளிய நந்தி மரபு வாழ்க என்று அடியர் மனம் மகிழ வேதாகம துணிபு இரண்டு இல்லை ஒன்று என்னவே – தாயு:5 38/3
நெறியாக கூறுவன் கேள் எந்த நாளும் நிர்க்குணம் நிற்கு உளம் வாய்த்து நீடு வாழ்க
செறிவான அறியாமை எல்லாம் நீங்க சிற்சுகம் பெற்றிடுக பந்தம் தீர்க என்றே – தாயு:14 150/3,4
வந்த சீர் அருள் வாழ்க என்று உன்னுவேன் – தாயு:18 248/2
துணை தாள் நீடூழி தாம் வாழ்க என்றென்றே – தாயு:28 478/2
மேல்


வாழ்கின்றேனே (1)

வந்த நாள் இல்லை மெத்த அலைந்தேன் உன்னை மறவா இன்பத்தாலே வாழ்கின்றேனே – தாயு:16 184/4
மேல்


வாழ்த்த (1)

வாய் உண்டு வாழ்த்த மவுனம் செய் போது மவுன அருள் – தாயு:27 421/1
மேல்


வாழ்த்தி (2)

மடல் அவிழும் மலர் அனைய கை விரித்து கூப்பி வானே அ வானில் இன்ப மழையே மழை தாரை வெள்ளமே நீடூழி வாழி என வாழ்த்தி ஏத்தும் – தாயு:6 55/3
வந்தித்து வாழ்த்தி வணங்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1308/2
மேல்


வாழ்த்திடா (1)

வடிவு எலாம் நின் வடிவு என வாழ்த்திடா
கடியனேனும் உன் காரணம் காண்பனோ – தாயு:18 227/1,2
மேல்


வாழ்த்தினால் (1)

வாயார உண்ட பேர் வாழ்த்துவதும் நொந்த பேர் வைவதுவும் எங்கள் உலக வாய்பாடு நிற்க நின் வைதிக ஒழுங்கு நினை வாழ்த்தினால் பெறு பேறு-தான் – தாயு:11 107/2
மேல்


வாழ்த்தும் (3)

வம்பனேன் உனை வாழ்த்தும் மதி இன்றி – தாயு:18 204/2
வாழ்த்தும் நின் அருள் வாரம் வைத்தால் அன்றி – தாயு:18 214/1
வந்த தவத்தினரை வாழ்த்தும் நாள் எந்நாளோ – தாயு:45 1096/2
மேல்


வாழ்த்துமே (1)

மன்றம் எப்படி நின் அருள் வாழ்த்துமே – தாயு:18 213/4
மேல்


வாழ்த்துவதும் (1)

வாயார உண்ட பேர் வாழ்த்துவதும் நொந்த பேர் வைவதுவும் எங்கள் உலக வாய்பாடு நிற்க நின் வைதிக ஒழுங்கு நினை வாழ்த்தினால் பெறு பேறு-தான் – தாயு:11 107/2
மேல்


வாழ்த்துவர் (1)

நின்னைத்-தான் நிகர் ஆர் என வாழ்த்துவர் நெறியால் – தாயு:25 364/4
மேல்


வாழ்த்துவேன் (1)

வறிதில் உன்னை அசத்து என்னல் வழக்கு அன்று சத்து எனவும் வாழ்த்துவேன் என் – தாயு:26 398/3
மேல்


வாழ்ந்தனர் (1)

சூடி வாழ்ந்தனர் அமல நின் அடியர் யான் தொழும்பன் – தாயு:25 379/2
மேல்


வாழ்ந்தாயே (1)

வாழ்ந்தாயே என்றனை நீ வாழி பராபரமே – தாயு:43 872/2
மேல்


வாழ்ந்தார் (1)

மது உண்ட வண்டு எனவும் சனகன் ஆதி மன்னவர்கள் சுகர் முதலோர் வாழ்ந்தார் என்றும் – தாயு:14 154/2
மேல்


வாழ்ந்திருக்கும் (1)

ஞான_நாயகனே நின் மோன ஞான நாட்டம் உற்று வாழ்ந்திருக்கும் நாள் எ நாளோ – தாயு:42 613/2
மேல்


வாழ்ந்து (3)

வாழாது வாழ்ந்து அழியா வண்ணம் இருப்பாயே – தாயு:29 544/4
வந்த வரவை மறந்து உலகாய் வாழ்ந்து கன்ம – தாயு:29 549/1
வாழ்ந்து பெறும் பேற்றை மதிக்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1123/2
மேல்


வாழ்ந்தே (1)

மடுத்தேனே நீடுழி வாழ்ந்தே அடுத்தேனே – தாயு:28 500/2
மேல்


வாழ்ந்தேன் (1)

வகையாக அலக்கழித்தாய் உண்டு உடுத்து வாழ்ந்தேன் நான் இரண்டு கால் மாடு போலே – தாயு:41 602/2
மேல்


வாழ்நாளும் (1)

தினமே செலச்செல வாழ்நாளும் நீங்க செகத்து இருள் சொற்பனமே – தாயு:27 437/1
மேல்


வாழ்வன் (1)

இட்டமுற்ற வள ராஜ_யோகம் இவன் யோகம் என்று அறிஞர் புகழவே ஏழையேன் உலகில் நீடு வாழ்வன் இனி இங்கு இதற்கும் அனுமானமோ – தாயு:38 586/2
மேல்


வாழ்வாய் (1)

ஆதியாம் வாழ்வாய் அகண்டிதமாய் நின்ற பரஞ்சோதி – தாயு:47 1366/1
மேல்


வாழ்வார் (2)

வாடா சமநிலையில் வாழ்வார் பராபரமே – தாயு:43 869/2
நெஞ்சகத்தில் வாழ்வார் நினைக்கின் வேறு என்று அணையார் – தாயு:44 1059/1
மேல்


வாழ்வாரோ (1)

அல்லலிலே வாழ்வாரோ அப்பனே நீ அற்ற – தாயு:28 510/3
மேல்


வாழ்வான் (1)

தீய கொலை சமயத்தும் செல்ல சிந்தை தெளிந்திடவும் சமாதானம் செய்வேன் வாழ்வான்
காய் இலை புன் சருகு ஆதி அருந்த கானம் கடல் மலை எங்கே எனவும் கவலையாவேன் – தாயு:14 156/2,3
மேல்


வாழ்விக்கவேண்டுமே (1)

வல்ல நீ எனை வாழ்விக்கவேண்டுமே – தாயு:18 207/4
மேல்


வாழ்வித்த (1)

மன்ன ஒரு சொல் கொண்டு எனை தடுத்தாண்டு அன்பின் வாழ்வித்த ஞான குருவே மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 40/4
மேல்


வாழ்வித்தனை (1)

மகம் எலாம் புரிந்தோரை வாழ்வித்தனை மாறா – தாயு:25 385/3
மேல்


வாழ்வித்திட (1)

மன கோது அகற்றும் பரம்பொருளே என்னை வாழ்வித்திட
நினக்கே பரம் நின்னை நீங்காத பூரண நீள் கருணை-தனக்கே – தாயு:27 416/2,3
மேல்


வாழ்விப்பது (2)

வல்லான் வகுத்ததே வாய்க்கால் எனும் பெரு வழக்குக்கு இழுக்கும் உண்டோ வானமாய் நின்று இன்ப மழையாய் இறங்கி எனை வாழ்விப்பது உன் பரம் காண் – தாயு:9 79/2
வந்த பொருள் எம்மையும்-தான் வாழ்விப்பது எந்நாளோ – தாயு:45 1202/2
மேல்


வாழ்வினுக்கு (1)

இம்பர் வாழ்வினுக்கு இச்சைவைத்தேன் மனம் – தாயு:18 204/3
மேல்


வாழ்வு (10)

வாழ்வு அனைத்தும் மயக்கம் என தேர்ந்தேன் தேர்ந்தவாறே நான் அப்பால் ஓர் வழி பாராமல் – தாயு:16 178/1
வருக என்று அழைத்தால் அன்றி வாழ்வு உண்டோ வஞ்சனேற்கே – தாயு:21 294/4
வாழ்வு என வயங்கி என்னை வசம்செய்து மருட்டும் பாழ்த்த – தாயு:21 297/1
வாழ்வு அனைத்தும் தந்த இன்ப மா கடலை நல் அமிர்தை மணியை பொன்னை – தாயு:26 393/1
அற்ப மனமே அகில வாழ்வு அத்தனையும் – தாயு:28 472/1
வாழ்வு எனவும் தாழ்வு எனவும் இரண்டா பேசும் வையகத்தார் கற்பனையாம் மயக்கம் ஆன – தாயு:42 611/1
முற்றுமோ எனக்கு இனி ஆனந்த வாழ்வு மூதறிவுக்கு இனியாய் நின் முளரி தாளில் – தாயு:42 620/1
வல் நெஞ்சத்தாலே நான் வாழ்வு இழந்தேன் பைங்கிளியே – தாயு:44 1056/2
கான்ற சோறு என்ன இந்த காசினி வாழ்வு அத்தனையும் – தாயு:50 1388/1
மரபை கெடுத்தனன் கெட்டேன் இத்தை வாய்விட்டு சொல்லிடின் வாழ்வு எனக்கு இல்லை – தாயு:54 1426/1
மேல்


வாழ்வும் (2)

வந்தது ஓர் வாழ்வும் ஓர் இந்த்ரஜால கோலம் வஞ்சனை பொறாமை லோபம் வைத்த மனமாம் கிருமி சேர்ந்த மல_பாண்டமோ வஞ்சனை இலாத கனவே – தாயு:12 113/2
இல்_புறத்தவரை நாடார் யாங்களும் இன்ப வாழ்வும்
தன் பொறியாக நல்கும் தலைவ நின் அலது ஓர் தெய்வம் – தாயு:36 571/2,3
மேல்


வாழ்வே (22)

வேதக சின்மாத்திரமாய் எம்_அனோர்க்கும் வெளியாக வந்த ஒன்றே விமல வாழ்வே – தாயு:14 135/4
பொருள் அனைத்தும் தரும் பொருளே கருணை நீங்கா பூரணமாய் நின்ற ஒன்றே புனித வாழ்வே
கருது அரிய கருத்து-அதனுள் கருத்தாய் மேவி காலமும் தேசமும் வகுத்து கருவி ஆதி – தாயு:14 138/2,3
அடி எடுத்து என் முடியில் இன்னம் வைக்கவேண்டும் அடி முடி ஒன்று இல்லாத அகண்ட வாழ்வே – தாயு:16 177/4
தனக்கு நேர்_இல்லா ஒன்றே சச்சிதானந்த வாழ்வே – தாயு:21 296/4
புண்டரிகபுரத்தினில் நாதாந்த மெளன போதாந்த நடம் புரியும் புனித வாழ்வே – தாயு:24 333/4
கல்_ஆலின் கீழ் இருந்த செக்கர் மேனி கற்பகமே பராபரமே கைலை வாழ்வே – தாயு:24 345/4
தாக்கவும் செய்வாய் அன்றோ சச்சிதானந்த வாழ்வே – தாயு:35 570/4
பொற்புற கருதோம் கண்டாய் பூரணானந்த வாழ்வே – தாயு:36 571/4
பொருந்தவும் கதி மேல் உண்டோ பூரணானந்த வாழ்வே – தாயு:36 572/4
போதனைசெய்ய வல்லார் பூரணானந்த வாழ்வே – தாயு:36 573/4
போதனைசெய்தல் நன்றோ பூரணானந்த வாழ்வே – தாயு:36 574/4
புண்ணியம் நினக்கே அன்றோ பூரணானந்த வாழ்வே – தாயு:36 575/4
புத்தி நீ எனக்கு ஒன்று உண்டோ பூரணானந்த வாழ்வே – தாயு:36 576/4
போயினது ஆற்றகில்லேன பூரணானந்த வாழ்வே – தாயு:36 577/4
விளங்க எனக்கு உள்ளுள்ளே விளங்காநின்ற வேதகமே போதகமே விமல வாழ்வே
களங்கரகித பொருளே என்னை நீங்கா கண்_நுதலே நாதாந்த காட்சி பேறே – தாயு:41 604/1,2
வாதியாநின்ற வினை பகையை வென்ற வாழ்வே இங்கு உனை பிரிந்து மயங்குகின்றேன் – தாயு:42 628/2
மயக்குறும் என் மனம் அணுகா பாதை காட்டி வல்_வினையை பறித்தனையே வாழ்வே நான் என் – தாயு:42 629/1
வரம் எனக்கு தந்து அருள் என் வாழ்வே பராபரமே – தாயு:43 698/2
வைத்தாரும் உண்டோ என் வாழ்வே பராபரமே – தாயு:43 879/2
வானே மனாதீத வாழ்வே பராபரமே – தாயு:43 1005/2
மன்று ஆடும் வாழ்வே மரகதம் சேர் மாணிக்க – தாயு:46 1327/1
மட்டில்லா சிற்சுகமாம் வாழ்வே நின் இன்ப மயம் – தாயு:47 1355/1
மேல்


வாழ்வேன் (5)

மன்றதாய் இன்ப உருக்கொடு நடித்திடின் வாழ்வேன் – தாயு:25 373/4
வளரும் மா மதி போல் மதி தளர்வு_இன்றி வாழ்வேன் – தாயு:25 380/4
வாதனைக்கு இடமாயினேன் எ வணம் வாழ்வேன் – தாயு:25 382/4
இன்று எனக்கு வெளி ஆனால் எல்லாம் வல்ல இறைவா நின் அடியருடன் இருந்து வாழ்வேன் – தாயு:42 610/2
வந்தது எல்லாம் நின் செயலா வாழ்வேன் பராபரமே – தாயு:43 960/2
மேல்


வாழ்வை (5)

சுக பரிபூரணமான நிராலம்ப கோசரத்தை துரிய வாழ்வை
அகம் மகிழ வரும் தேனை முக்கனியை கற்கண்டை அமிர்தை நாடி – தாயு:3 17/2,3
சோதியை மா தூ வெளியை மனது அவிழ நிறைவான துரிய வாழ்வை
தீது_இல் பரமாம் பொருளை திரு_அருளை நினைவாக சிந்தைசெய்வாம் – தாயு:3 18/3,4
சகத்தின் வாழ்வை சதம் என எண்ணியே – தாயு:18 253/1
நிந்தைக்கு இடமாய் சுக வாழ்வை நிலை என்று உணர்ந்தே நிற்கின்றேன் – தாயு:23 318/2
மதம் ஆறும் காணாத ஆனந்த_சாகரத்தை மெளன வாழ்வை – தாயு:26 392/4
மேல்


வாழ (5)

எந்தை வட ஆல் பரமகுரு வாழ்க வாழ அருளிய நந்தி மரபு வாழ்க என்று அடியர் மனம் மகிழ வேதாகம துணிபு இரண்டு இல்லை ஒன்று என்னவே – தாயு:5 38/3
மடத்தை காத்து இட்ட சேடத்தால் விசேடமாய் வாழ
விடத்தை காத்திட்ட கண்டத்தோய் நின் அருள் வேண்டும் – தாயு:24 348/3,4
வாழாது வாழ உனை வந்து அடைந்தோர் எல்லாரும் – தாயு:33 561/1
பாழ் வலையை கிழித்து உதறி செயல் போய் வாழ பரமே நின் ஆனந்த பார்வை எங்கே – தாயு:42 611/2
ஏழை உயிர் திரள் வாழ அமைத்தனை – தாயு:55 1451/16
மேல்


வாழவே (1)

வாழாது வாழவே இராமன் அடியால் சிலையும் மட மங்கை ஆகவிலையோ மணிமந்த்ரம் ஆதியால் வேண்டு சித்திகள் உலக மார்க்கத்தில் வைக்கவிலையோ – தாயு:2 12/3
மேல்


வாழா (1)

அடிகள் அடி கீழ் குடியாய் யாம் வாழா வண்ணம் – தாயு:45 1155/1
மேல்


வாழாது (3)

வாழாது வாழவே இராமன் அடியால் சிலையும் மட மங்கை ஆகவிலையோ மணிமந்த்ரம் ஆதியால் வேண்டு சித்திகள் உலக மார்க்கத்தில் வைக்கவிலையோ – தாயு:2 12/3
வாழாது வாழ்ந்து அழியா வண்ணம் இருப்பாயே – தாயு:29 544/4
வாழாது வாழ உனை வந்து அடைந்தோர் எல்லாரும் – தாயு:33 561/1
மேல்


வாழாமல் (1)

மன்னை பொருள் எனவே வாழாமல் பாழ் நெஞ்சே – தாயு:34 569/2
மேல்


வாழி (28)

மடல் அவிழும் மலர் அனைய கை விரித்து கூப்பி வானே அ வானில் இன்ப மழையே மழை தாரை வெள்ளமே நீடூழி வாழி என வாழ்த்தி ஏத்தும் – தாயு:6 55/3
காலமொடு தேசவர்த்தமானம் ஆதி கலந்து நின்ற நிலை வாழி கருணை வாழி – தாயு:14 164/1
காலமொடு தேசவர்த்தமானம் ஆதி கலந்து நின்ற நிலை வாழி கருணை வாழி
மால் அறவும் சைவம் முதல் மதங்கள் ஆகி மதாதீதமான அருள் மரபு வாழி – தாயு:14 164/1,2
மால் அறவும் சைவம் முதல் மதங்கள் ஆகி மதாதீதமான அருள் மரபு வாழி
சாலம் மிகும் எளியேன் இ வழக்கு பேச தயவுவைத்து வளர்த்த அருள் தன்மை வாழி – தாயு:14 164/2,3
சாலம் மிகும் எளியேன் இ வழக்கு பேச தயவுவைத்து வளர்த்த அருள் தன்மை வாழி
ஆல் அடியில் பரமகுரு வாழி வாழி அகண்டிதாகார அருள் அடியார் வாழி – தாயு:14 164/3,4
ஆல் அடியில் பரமகுரு வாழி வாழி அகண்டிதாகார அருள் அடியார் வாழி – தாயு:14 164/4
ஆல் அடியில் பரமகுரு வாழி வாழி அகண்டிதாகார அருள் அடியார் வாழி – தாயு:14 164/4
ஆல் அடியில் பரமகுரு வாழி வாழி அகண்டிதாகார அருள் அடியார் வாழி – தாயு:14 164/4
வாழி சோபனம் வாழி நல் அன்பர்கள் – தாயு:24 326/1
வாழி சோபனம் வாழி நல் அன்பர்கள் – தாயு:24 326/1
பரந்த அருள் வாழி பதியே பராபரமே – தாயு:43 771/2
வந்து பொழிந்தனை நீ வாழி பராபரமே – தாயு:43 772/2
வந்தேனே என்றனை நீ வாழி பராபரமே – தாயு:43 773/2
மாலை வளர்த்தனையே வாழி பராபரமே – தாயு:43 837/2
மண்டிய பேர்_ஒளி நீ வாழி பராபரமே – தாயு:43 859/2
வான் ஆகி நின்றனை நீ வாழி பராபரமே – தாயு:43 860/2
மகத்து ஆகி நின்றனை நீ வாழி பராபரமே – தாயு:43 861/2
வாரம் வைத்து காத்தனை நீ வாழி பராபரமே – தாயு:43 862/2
மூர்த்தி எல்லாம் வாழி எங்கள் மோனகுரு வாழி அருள் – தாயு:43 864/1
மூர்த்தி எல்லாம் வாழி எங்கள் மோனகுரு வாழி அருள் – தாயு:43 864/1
வார்த்தை ஒன்றும் வாழி அன்பர் வாழி பராபரமே – தாயு:43 864/2
வார்த்தை ஒன்றும் வாழி அன்பர் வாழி பராபரமே – தாயு:43 864/2
வாழ்ந்தாயே என்றனை நீ வாழி பராபரமே – தாயு:43 872/2
வாராயோ என்றனை நீ வாழி பராபரமே – தாயு:43 873/2
பத்தர் சித்தர் வாழி பரிபக்குவர்கள் வாழி செங்கோல் – தாயு:43 1017/1
பத்தர் சித்தர் வாழி பரிபக்குவர்கள் வாழி செங்கோல் – தாயு:43 1017/1
வைத்தவர்கள் வாழி குரு வாழி பராபரமே – தாயு:43 1017/2
வைத்தவர்கள் வாழி குரு வாழி பராபரமே – தாயு:43 1017/2
மேல்


வாழியவே (1)

செவ்விடமே நீயும் செனனம் அற்று வாழியவே – தாயு:29 552/4
மேல்


வாழிவாழி (1)

என் நிலைமையாய் நிற்க இயல்பு கூர் அருள் வடிவம் எந்நாளும் வாழிவாழி இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 99/4
மேல்


வாழும் (3)

கோயில் என வாழும் குரு – தாயு:28 541/4
அஞ்சல் என வாழும் எனது ஆவி துணை நீயே – தாயு:33 566/2
அட்ட சித்தியும் நல் அன்பருக்கு அருள விருது கட்டிய பொன் அன்னமே அண்ட கோடி புகழ் காவை வாழும் அகிலாண்டநாயகி என் அம்மையே – தாயு:38 586/4
மேல்


வாள் (8)

உணர்த்தி மோன ஒண் சுடர் வை வாள் தந்த – தாயு:21 293/3
திலக வாள் நுதல் பைம்_தொடி கண் இணை தேக்க நாடகம்செய்து அடியார்க்கு எலாம் – தாயு:24 328/3
வாள் ஏறு கண்ணியே விடை ஏறும் எம்பிரான் மனதுக்கு இசைந்த மயிலே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலி பெண் உமையே – தாயு:37 584/4
வாள் பட்ட காயம் இந்த காயம் என்றோ வன் கூற்றும் உயிர் பிடிக்க வரும் அ நீதி – தாயு:42 614/2
பாச சாலங்கள் எலாம் பற்று விட ஞான வை வாள்
வீசும் நாள் எ நாள் விளம்பாய் பராபரமே – தாயு:43 811/1,2
வாள் ஆரும் கண்ணார் மயல் கடலில் ஆழ்ந்தேன் சற்று – தாயு:46 1334/1
இந்த மயக்கை அறுக்க எனக்கு எந்தை மெய்ஞ்ஞான எழில் வாள் கொடுத்தான் – தாயு:54 1446/2
வாள் ஆரும் கண்ணியர் மோகம் யம வாதை கனலை வளர்க்கும் மெய் என்றே – தாயு:54 1447/1
மேல்


வாளா (1)

மறுகி சுழலும் மன_குரங்கு மாள வாளா இருப்பேனோ – தாயு:24 334/2
மேல்


வாளும் (1)

சிந்தை குடிகொள்ளுதே மலம் மாயை கன்மம் திரும்புமோ தொடு_வழக்காய் சென்மம் வருமோ எனவும் யோசிக்குதே மனது சிரத்தை எனும் வாளும் உதவி – தாயு:2 8/3
மேல்


வான் (40)

பற்பல விதம் கொண்ட புலி கலையின் உரியது படைத்து ப்ரதாபம் உறலால் பனி வெயில்கள் புகுதாமல் நெடிய வான் தொடர் நெடிய பரு மர வனங்கள் ஆரும் – தாயு:7 65/3
வான் ஆதி பூதமாய் அகிலாண்ட கோடியாய் மலை ஆகி வளை கடலுமாய் மதி ஆகி இரவியாய் மற்று உள எலாம் ஆகி வான் கருணை வெள்ளம் ஆகி – தாயு:8 73/1
வான் ஆதி பூதமாய் அகிலாண்ட கோடியாய் மலை ஆகி வளை கடலுமாய் மதி ஆகி இரவியாய் மற்று உள எலாம் ஆகி வான் கருணை வெள்ளம் ஆகி – தாயு:8 73/1
துப்பு இதழ் மடந்தையர் மயல் சண்டமாருத சுழல் வந்துவந்து அடிப்ப சோராத ஆசையாம் கானாறு வான் நதி சுரந்தது என மேலும் ஆர்ப்ப – தாயு:12 112/2
வான் என்றும் கால் என்றும் தீ நீர் என்றும் மண் என்றும் மலை என்றும் வனம்-அது என்றும் – தாயு:14 146/4
வான் முக முளரி என்கோ மற்று என்கோ விளம்பல் வேண்டும் – தாயு:15 165/4
வான் என நிறைந்து ஆனந்த மா கடல் வளைவது இன்றே – தாயு:15 171/4
வடிவு அனைத்தும் தந்த வடிவு இல்லா சுத்த வான் பொருளே எளியனேன் மனம் ஆம் மாயை – தாயு:16 177/1
வரும் போம் என்பனவும் இன்றி என்றும் ஒருபடித்தாய் வான் ஆதி தத்துவத்தை வளைந்து அருந்தி வெளி ஆம் – தாயு:17 192/1
வான் ஆக அ முதலே நிற்கும் நிலை நம்மால் மதிப்பு அரிதாம் என மோனம் வைத்ததும் உன் மனமே – தாயு:17 193/3
வாதியாது அருள்வாய் அருள் வான் ஐயே – தாயு:18 215/4
நெடிய வான் என எங்கும் நிறைந்து ஒளிர் – தாயு:18 227/3
மத்தனேன் பெறும் மா மலம் மாய வான்
கத்தனே கல்வி யாது அது கற்கவே – தாயு:18 228/3,4
வெள்ளமே பொழியும் கருணை வான் முகிலே வெப்பு_இலா தண் அருள் விளக்கே – தாயு:19 275/2
வான் என வயங்கி ஒன்று இரண்டு என்னா மார்க்கமா நெறி தந்து மாறா – தாயு:22 311/3
வைத்திடு இங்கு என்னை நின் அடி குடியா மறை முடி இருந்த வான் பொருளே – தாயு:24 358/4
வான் பொருள் ஆகி எங்கு நீ இருப்ப வந்து எனை கொடுத்து நீ ஆகாது – தாயு:24 359/1
கல் பரந்தாங்கு கரைந்திட வான் ஒத்த காட்சி நல்கும் – தாயு:27 402/3
தோயும்படிக்கு கருணைசெய்வாய் சுக வான் பொருளே – தாயு:27 443/2
நாதத்திலே அடங்காது அந்த வான் பொருளே நாடிக்கொள்ளே – தாயு:27 451/4
நோக்கற்கு அரிதான நுண்ணிய வான் மோன நிலை – தாயு:28 477/1
வான் ஆதி மாயை வழங்காதோ ஞானா கேள் – தாயு:28 518/2
ஞானம் அருளும் அது நானும் அது வான் ஆதி – தாயு:28 534/2
மருள் தீர் முயல்_கோடோ வான்_மலரோ பேய்த்தேரோ – தாயு:29 551/3
பூ விற்கும் வான் கடையில் புல் விற்போர் போல ஒன்றை – தாயு:33 563/3
வான் அந்தம் மண்ணின் அந்தம் வைத்துவைத்து பார்க்க எனக்கு – தாயு:43 648/1
வான் காண வேண்டின் மலை ஏறல் ஒக்கும் உன்னை – தாயு:43 735/1
வான் ஆதி நீ எனவே வைத்த மறை என்னையும் நீ – தாயு:43 743/1
கப்பலுக்கு ஆம் வான் பொருள் நீ கண்டாய் பராபரமே – தாயு:43 750/2
வான் ஆகி நின்றனை நீ வாழி பராபரமே – தாயு:43 860/2
வான் ஆதியும் ஒழுங்காய் மன்னும் பராபரமே – தாயு:43 893/2
வான் ஆதி தத்துவமாய் மன்னி நின்ற காரண நீ – தாயு:43 946/1
சுந்தர வான் சோதி துலங்குமோ பைங்கிளியே – தாயு:44 1025/2
வான் கெடுத்து தேடும் மதிகேடர் போல எமை – தாயு:45 1176/1
வான் அமுத வாவி மருவும் நாள் எந்நாளோ – தாயு:45 1225/2
வான் பற்றும் கண் போல் மருவும் நாள் எந்நாளோ – தாயு:45 1296/2
வாதவூராளி-தனை வான் கருணையால் விழுங்கும் – தாயு:46 1325/1
வான் இருந்தது என்னவும் நான் வந்து இருக்க காண்பேனோ – தாயு:46 1349/2
வல்லாளா மோனா நின் வான் கருணை என்னிடத்தே – தாயு:51 1400/1
வறிதே காம_தீயில் சிக்கி உள்ள வான் பொருள் தோற்கவோ வந்தேன் நான் தோழி – தாயு:54 1445/2
மேல்


வான்-தான் (1)

வான்-தான் என நிறையமாட்டாய் நீ ஊன்றாமல் – தாயு:28 540/2
மேல்


வான்_மலரோ (1)

மருள் தீர் முயல்_கோடோ வான்_மலரோ பேய்த்தேரோ – தாயு:29 551/3
மேல்


வான (4)

அருள் பழுத்த பழ சுவையே கரும்பே தேனே ஆர் அமிர்தே என் கண்ணே அரிய வான
பொருள் அனைத்தும் தரும் பொருளே கருணை நீங்கா பூரணமாய் நின்ற ஒன்றே புனித வாழ்வே – தாயு:14 138/1,2
வான நாயக வானவர் நாயக வளம் கூர் – தாயு:25 381/1
வான மதி காண மௌனி மௌனத்து அளித்த – தாயு:28 466/3
வான முகில் கண்ட மயூர பக்ஷீ போல ஐயன் – தாயு:45 1229/1
மேல்


வானகமும் (1)

வானகமும் மண்ணகமும் வந்து எதிர் வணங்கிடும் உன் மகிமை-அது சொல்ல எளிதோ மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 43/4
மேல்


வானம் (1)

வானம் எல்லாம் கொண்ட மெளன மணி பெட்டகத்துக்கான – தாயு:43 650/1
மேல்


வானமாய் (1)

வல்லான் வகுத்ததே வாய்க்கால் எனும் பெரு வழக்குக்கு இழுக்கும் உண்டோ வானமாய் நின்று இன்ப மழையாய் இறங்கி எனை வாழ்விப்பது உன் பரம் காண் – தாயு:9 79/2
மேல்


வானமே (3)

ஐந்து பூதம் ஒரு கானல்_நீர் என அடங்க வந்த பெரு வானமே ஆதி அந்தம் நடு ஏதும் இன்றி அருளாய் நிறைந்து இலகு சோதியே – தாயு:13 124/1
வானமே எனக்கு வந்துவந்து ஓங்கும் மார்க்கமே மருளர் தாம் அறியா – தாயு:22 307/2
மன்றுள் முக்கண்ணும் காளகண்டமுமாய் வயங்கிய வானமே என்னுள் – தாயு:22 310/2
மேல்


வானர (1)

மனமான வானர கை மாலை ஆக்காமல் – தாயு:45 1146/1
மேல்


வானரம்-அது (1)

வானரம்-அது என மேனி திரை ஆய் – தாயு:56 1452/49
மேல்


வானவர் (2)

வானவர் இறைஞ்ச மன்றுள் வயங்கிய நடத்தினானே – தாயு:21 299/4
வான நாயக வானவர் நாயக வளம் கூர் – தாயு:25 381/1
மேல்


வானில் (1)

மடல் அவிழும் மலர் அனைய கை விரித்து கூப்பி வானே அ வானில் இன்ப மழையே மழை தாரை வெள்ளமே நீடூழி வாழி என வாழ்த்தி ஏத்தும் – தாயு:6 55/3
மேல்


வானின் (1)

வாயில் கும்பம் போல் கிடந்து புரள்வேன் வானின் மதி கதிரை முன்னிலையா வைத்து நேரே – தாயு:14 156/4
மேல்


வானும் (1)

நெறி பார்க்கின் நின்னை அன்றி அகிலம் வேறோ நிலம் நீர் தீ கால் வானும் நீ அலாத – தாயு:42 608/1
மேல்


வானூடு (1)

வானூடு அடங்கும் வளி போல இன்பு உருவாம் – தாயு:45 1275/1
மேல்


வானே (5)

மடல் அவிழும் மலர் அனைய கை விரித்து கூப்பி வானே அ வானில் இன்ப மழையே மழை தாரை வெள்ளமே நீடூழி வாழி என வாழ்த்தி ஏத்தும் – தாயு:6 55/3
வானே மாய பிறப்பு_அறுப்பான் வந்து உன் அடிக்கே கரம் கூப்பி – தாயு:20 287/2
வானே முதல் ஆம் பெரும் பூதம் வகுத்து புரந்து மாற்ற வல்ல – தாயு:20 289/1
செய்த இன்ப வானே பராபரமே – தாயு:43 876/2
வானே மனாதீத வாழ்வே பராபரமே – தாயு:43 1005/2
மேல்


வானை (1)

வானை போல வளைந்துகொண்டு ஆனந்த – தாயு:18 216/1
மேல்


வானோர் (1)

உம்பர்-பால் ஏவல் செய் என்று உணர்த்தினை ஓகோ வானோர்
தம்பிரானே நீ செய்த தயவுக்கும் கைம்மாறு உண்டோ – தாயு:21 292/2,3
மேல்


வானோனவரும் (1)

வானோனவரும் வருவாரோ பைங்கிளியே – தாயு:44 1081/2

மேல்