வி – முதல் சொற்கள், தாயுமானவர் பாடல்கள் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

விகசிப்பது 2
விகற்பங்கள் 1
விகற்பம் 1
விகற்பமாகி 1
விகற்பமும் 1
விகாதம் 1
விகார 2
விகாரமாம் 1
விகாரமே 1
விகாரியாய் 1
விஸ்வாதீத 1
விஷ்ணு 1
விஜய 1
விஷய 1
விசாரத்தாலே 1
விசாரித்தால் 1
விசித்திரத்தை 1
விசித்ரம் 1
விசித்ரமாய் 1
விசுவ 1
விசேஷராய் 1
விசேடமாய் 1
விசை 1
விஞ்சி 1
விஞ்சிய 1
விஞ்சு 1
விட்ட 3
விட்டனையே 1
விட்டனையோ 1
விட்டாய் 2
விட்டால் 2
விட்டான் 1
விட்டிடாதே 1
விட்டு 27
விட்டுவிட்டால் 1
விட்டுவிட 1
விட்டே 1
விட 3
விடக்கு 2
விடத்தை 3
விடப்படுமோ 1
விடம் 1
விடயங்கள் 1
விடவிடவே 1
விடா 3
விடாது 1
விடாதே 1
விடாமலே 1
விடாய் 1
விடித்தது 1
விடியும் 3
விடின் 1
விடு 1
விடுக்கின்றோர்கள்-பால் 1
விடுத்தவாறும் 1
விடுதல் 1
விடும் 3
விடுவதிலை 1
விடுவது 2
விடை 3
விண் 23
விண்_நாடர் 1
விண்_ஆறு 1
விண்ட 2
விண்டது 2
விண்டலமும் 1
விண்டால் 1
விண்டு 3
விண்டேன் 1
விண்ணகமும் 1
விண்ணப்பம் 1
விண்ணவர் 2
விண்ணவர்-தம் 1
விண்ணவரை 1
விண்ணவன் 1
விண்ணுக்கும் 1
விண்ணும் 3
விண்ணுள் 2
விண்ணூடு 2
விண்ணே 4
விண்ணையும் 1
விண்ணோர் 1
வித்தக 10
வித்தகரோடும் 1
வித்தகனார்-தம்முடனே 1
வித்தகனே 2
வித்தான 1
வித்தியா 1
வித்தின் 1
வித்து 2
வித்தே 4
வித்தை 4
வித்தைக்கு 1
வித்தையே 1
வித்தையை 1
வித 2
விதங்கள்-தான் 1
விதண்டை 1
விதம் 4
விதம்-அதாய் 1
விதமாம் 1
விதி 5
விதிக்கும் 1
விதித்த 2
விதித்தது 1
விதித்தான் 1
விதித்து 3
விதிப்படி 1
விதியை 1
விதியையும் 1
விதிவசமே 1
விந்து 3
விந்துமயம் 1
விந்தை 1
விந்தைபெற 1
விபுலம் 1
விம்மி 1
விமல 3
விமலம் 1
விமலம்-அது 1
விமலா 2
வியக்கும் 1
வியந்த 1
வியந்து 3
வியப்பால் 1
வியப்பு 1
வியப்பே 1
வியப்பேன் 1
வியாபகத்தான் 1
வியாபகமாய் 1
வியாபார 1
வியாபி 1
வியாபித்து 1
விர்தா 1
விரக 1
விரதம் 3
விரதியர் 1
விரதியரும் 1
விரல் 1
விரவி 2
விரவின் 1
விரவும் 2
விரி 2
விரிக்க 1
விரிக்கில் 1
விரிக்கினோ 1
விரித்த 1
விரித்திடும் 1
விரித்து 3
விரித்தே 1
விரிதல் 1
விரிந்த 1
விரிவாய் 1
விரிவாய 1
விருத்தத்தால் 1
விருத்தம் 1
விருத்திக்கு 1
விருது 2
விருந்தாம் 1
விருந்து 1
விருப்பாக 1
விருப்பு 1
விருப்பும் 1
விருப்பொடு 1
விரும்பவில்லை 1
விரும்பி 1
விரும்பியே 1
விரும்பினர்கள் 1
விரும்பினேன் 1
விரும்பும் 1
விரும்புவார் 1
விரை 1
விரைந்து 1
விரைந்தே 1
வில் 1
வில்லங்கத்தாலே 1
வில்லால் 1
விலகல் 1
விலகுமாறும் 1
விலாச 2
விலாசம் 1
விலாசமாய் 1
விலாசமே 10
விலாழி 1
விவகரிக்கும் 1
விவகரிப்பேன் 2
விவகாரங்கள் 1
விவகாரம் 2
விவேகத்தையும் 1
விவேகம் 1
விவேகம்-தன்னை 1
விவேகமும் 1
விழ 1
விழற்கு 1
விழா 1
விழி 19
விழிகள் 1
விழித்திருந்த 1
விழித்து 2
விழியார் 1
விழியார்கள் 1
விழியிலே 1
விழியும் 2
விழியுமாக 1
விழியை 1
விழு 2
விழுகின்ற 1
விழுங்கவைத்தால் 1
விழுங்கிக்கொண்டு 1
விழுங்கும் 3
விழுந்திடின் 1
விழுந்து 3
விழும் 2
விழுமோ 1
விள்ளவும் 1
விளக்கம் 1
விளக்காய் 2
விளக்கின் 1
விளக்கு 3
விளக்கும் 3
விளக்கே 5
விளங்க 13
விளங்கல் 1
விளங்காது 1
விளங்காநின்ற 1
விளங்கி 1
விளங்கிட 1
விளங்கிய 2
விளங்கினால் 1
விளங்கு 6
விளங்கும் 9
விளங்கும்-தானே 1
விளங்குவ 1
விளங்குவீர் 1
விளம்ப 1
விளம்பல் 1
விளம்பாய் 3
விளம்பி 1
விளம்பினர் 1
விளை 3
விளைக்க 1
விளைக்கின்றேன் 1
விளைக்கும் 2
விளைகின்ற 1
விளைத்தால் 1
விளைந்த 2
விளைந்ததால் 1
விளைந்தது 1
விளைய 1
விளையாட்டு 5
விளையாட்டே 1
விளையாடல் 1
விளையாடி 1
விளையாடும் 1
விளையாடுவீர் 1
விளையும் 3
விளைவது 2
விளைவதே 1
விற்கும் 1
விற்போர் 1
விற்று 1
வினை 37
வினை-தனக்கு 1
வினை-தான் 1
வினைக்கு 2
வினைக்கும் 1
வினைகள் 3
வினையால் 2
வினையினால் 2
வினையினேன் 1
வினையினை 1
வினையும் 2
வினையேன் 2
வினையேனை 1
வினையை 6
வினையையே 1

விகசிப்பது (2)

மின்னல் பெறவே சொல்ல அ சொல் கேட்டு அடிமை மனம் விகசிப்பது எந்த நாளோ வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 64/4
மிக்க அருள் கண்டு விகசிப்பது எந்நாளோ – தாயு:45 1228/2
மேல்


விகற்பங்கள் (1)

துகள்_அறு சங்கற்பக விகற்பங்கள் எல்லாம் தோயாத அறிவு ஆகி சுத்தம் ஆகி – தாயு:3 25/3
மேல்


விகற்பம் (1)

மானத விகற்பம் அற வென்று நிற்பது நமது மரபு என்ற பரமகுருவே மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 41/4
மேல்


விகற்பமாகி (1)

நீரில் உறை வண்டாய் துவண்டு சிவயோக நிலை நிற்பீர் விகற்பமாகி நெடிய முகில் ஏழும் பரந்து வருஷிக்கிலோ நிலவு மதி மண்டலமதே – தாயு:7 59/2
மேல்


விகற்பமும் (1)

ஆன நெறியாம் சரியை ஆதி சோபானம் உற்று அணுபக்ஷ சம்புபக்ஷம் ஆம் இரு விகற்பமும் மாயாதி சேவையும் அறிந்து இரண்டு ஒன்று என்னும் ஓர் – தாயு:5 41/3
மேல்


விகாதம் (1)

எத்தனை விகாதம் வரும் என்று சுகர் சென்ற நெறி இ உலகம் அறியாததோ இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 98/4
மேல்


விகார (2)

பழுதுண்டு பாவையர் மோக விகார பரவையிடை – தாயு:27 433/1
மாயா விகார மலம் அகல எந்தை பிரான் – தாயு:46 1319/1
மேல்


விகாரமாம் (1)

உரை இறந்து உளத்து உள்ள விகாரமாம்
திரை கடந்தவர் தேடும் முக்கண் பிரான் – தாயு:18 245/1,2
மேல்


விகாரமே (1)

அண்ட பகிரண்டமும் மாயா விகாரமே அ மாயை இல்லாமையே ஆம் என்னும் அறிவும் உண்டு அப்பாலும் அறிகின்ற அறிவினனை அறிந்து பார்க்கின் – தாயு:2 7/1
மேல்


விகாரியாய் (1)

நான் ஆகி நின்றவனும் நீ ஆகி நின்றிடவும் நான் என்பது அற்றிடாதே நான்நான் என குளறி நானா விகாரியாய் நான் அறிந்து அறியாமையாய் – தாயு:8 73/2
மேல்


விஸ்வாதீத (1)

தற்பர விஸ்வாதீத வ்யோம பரிபூரண சதானந்த ஞான பகவ சம்பு சிவ சங்கர சர்வேச என்று நான் சர்வ_காலமும் நினைவனோ – தாயு:6 47/2
மேல்


விஷ்ணு (1)

மை விடா செழும் நீலகண்ட குருவே விஷ்ணு வடிவான ஞான குருவே மலர் மேவி மறை ஓதும் நான்முக குருவே மதங்கள்-தொறும் நின்ற குருவே – தாயு:6 51/3
மேல்


விஜய (1)

விஜய ஜய ஜய என்ன ஆசி சொலவே கொலுவிருக்கும் நும் பெருமை எளிதோ வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 62/4
மேல்


விஷய (1)

நித்தமும் அநித்தமும் அஞ்சன நிரஞ்சனமும் நிஷ்களமும் நிகழ் சகளமும் நீதியும் அநீதியும் ஆதியோடு அநாதியும் நிர்விஷய விஷய வடிவும் – தாயு:8 71/3
மேல்


விசாரத்தாலே (1)

வேண்டிய நாள் என்னோடும் பழகிய நீ எனை பிரிந்த விசாரத்தாலே
மாண்டு கிடக்கினும் அந்த எல்லையையும் பூரணமாய் வணக்கம்செய்வேன் – தாயு:26 399/1,2
மேல்


விசாரித்தால் (1)

நெறி நின்று ஒழுக விசாரித்தால் நினக்கோ இல்லை எனக்காமே – தாயு:23 315/4
மேல்


விசித்திரத்தை (1)

விரவி நின்ற விசித்திரத்தை ஐக்ய பதத்து இனிது இருத்த விவேகம்-தன்னை – தாயு:26 395/2
மேல்


விசித்ரம் (1)

ஒருமை மனது ஆகியே அல்லல் அற நின் அருளில் ஒருவன் நான் வந்திருக்கின் உலகம் பொறாததோ மாயா விசித்ரம் என ஓயுமோ இடம் இல்லையோ – தாயு:10 95/1
மேல்


விசித்ரமாய் (1)

தெருள் ஆகி மருள் ஆகி உழலும் மனமாய் மனம் சேர்ந்து வளர் சித்து ஆகி அ சித்து எலாம் சூழ்ந்த சிவ சித்தாய் விசித்ரமாய் திரம் ஆகி நானாவித – தாயு:8 68/1
மேல்


விசுவ (1)

சுத்த நித்த இயல் பாகுமோ உனது விசுவ மாயை நடுவாகவே சொல்ல வேண்டும் வகை நல்ல காதி கதை சொல்லும் மாயையினும் இல்லை என் – தாயு:13 130/3
மேல்


விசேஷராய் (1)

பண் ஆரும் இசையினொடு பாடி படித்து அருள் பான்மை நெறி நின்று தவறா பக்குவ விசேஷராய் நெக்குநெக்குருகி பணிந்து எழுந்து இரு கை கூப்பி – தாயு:6 48/3
மேல்


விசேடமாய் (1)

மடத்தை காத்து இட்ட சேடத்தால் விசேடமாய் வாழ – தாயு:24 348/3
மேல்


விசை (1)

ஆடாமல் ஓய்ந்திட்ட பம்பரம் போல் விசை அடங்கி மனம் வீழ நேரே அறியாமை ஆகின்ற இருள் அகல இருள் ஒளியும் அல்லாது இருந்த வெளி போல் – தாயு:12 114/1
மேல்


விஞ்சி (1)

மருவும் தொழில் மிகுந்து தினமும் விஞ்சி
வளரும் பிறை குறைந்தபடி மதி சோர – தாயு:56 1452/47,48
மேல்


விஞ்சிய (1)

விஞ்சிய ஞானம் விளங்கும் பராபரமே – தாயு:43 789/2
மேல்


விஞ்சு (1)

விஞ்சு புல பாடு அனைத்தும் வீறு துன்பம்செய்ய வந்த – தாயு:43 900/1
மேல்


விட்ட (3)

விட்ட நின்னை யானோ வியப்பேன் பராபரமே – தாயு:43 764/2
பாலைவனத்தில் விட்ட பாவம் என்னோ பைங்கிளியே – தாயு:44 1070/2
சாலோகம் ஆதி சவுக்கியமும் விட்ட நம்-பால் – தாயு:45 1220/1
மேல்


விட்டனையே (1)

உலக மாயையிலே எளியேன்-தனை உழல விட்டனையே உடையாய் அருள் – தாயு:24 328/1
மேல்


விட்டனையோ (1)

விட்டனையோ என்று வியக்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1244/2
மேல்


விட்டாய் (2)

வெறியாய் மயங்கவும் ஏன் விட்டாய் நெறி மயங்கி – தாயு:28 494/2
மெள்ளமெள்ள கை நெகிழ விட்டாய் பராபரமே – தாயு:43 969/2
மேல்


விட்டால் (2)

கொலை களவு கள் காமம் கோபம் விட்டால் அன்றோ – தாயு:43 923/1
பற்றினதை பற்றும் எந்தாய் பற்று விட்டால் கேவலத்தில் – தாயு:51 1406/1
மேல்


விட்டான் (1)

வேள் ஆனவனு மெய் விட்டான் என்னில் மிக்கோர் துறக்கை விதி அன்றோ தோழி – தாயு:54 1447/2
மேல்


விட்டிடாதே (1)

வேதமே வேத முடிவான மோன வித்தே இங்கு என்னை இனி விட்டிடாதே – தாயு:41 605/2
மேல்


விட்டு (27)

யோசிக்கும் வேளையில் பசி தீர உண்பதும் உறங்குவதுமாக முடியும் உள்ளதே போதும் நான் நான் என குளறியே ஒன்றை விட்டு ஒன்று பற்றி – தாயு:2 13/3
ஏர் இட்ட தன் சுருதி மொழி தப்பில் நமனை விட்டு இடர் உற உறுக்கி இடர் தீர்த்து இரவு பகல் இல்லாத பேர்_இன்ப வீட்டினில் இசைந்து துயில்கொள்-மின் என்று – தாயு:4 31/3
பற்று வெகு விதம் ஆகி ஒன்றை விட்டு ஒன்றனை பற்றி உழல் கிருமி போல பாழ்ம் சிந்தை பெற்ற நான் வெளியாக நின் அருள் பகர்ந்தும் அறியேன் துவிதமோ – தாயு:5 46/1
ஐயனே அப்பனே எனும் அறிஞர் அறிவை விட்டு அகலாத கருணை வடிவே அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவு ஆகி ஆனந்தமான பரமே – தாயு:8 74/4
பின் ஏதும் அறியாமல் ஒன்றை விட்டு ஒன்றை பிதற்றிடும் சில சமயமேல் பேசு அரிய ஒளி என்றும் வெளி என்றும் நாதாதி பிறவுமே நிலயம் என்றும் – தாயு:10 90/2
அது என்றால் எது என ஒன்று அடுக்கும் சங்கை ஆதலினால் அது எனலும் அறவே விட்டு
மது உண்ட வண்டு எனவும் சனகன் ஆதி மன்னவர்கள் சுகர் முதலோர் வாழ்ந்தார் என்றும் – தாயு:14 154/1,2
தரு மொழி இங்கு உனக்கு இல்லை உன்னை விட்டு நீங்கா தற்பரமாய் ஆனந்த பொற்பொதுவாய் நில்லே – தாயு:17 186/4
கள்ள மன துறவை விட்டு எல்லாம் துறந்த துறவோர் கற்பித்த மொழிப்படியே கங்குல் பகல் அற்ற – தாயு:17 190/2
கதியை விட்டு இந்த காமத்தில் ஆழ்ந்த என் – தாயு:18 264/3
வெல்லற்கு அரிய மயலில் எனை விட்டு எங்கு ஒளித்தாய் ஆ கெட்டேன் – தாயு:20 282/2
துன்ப_கடல் விட்டு அகல்வேனோ சொரூபானந்த சுடர் கொழுந்தே – தாயு:20 285/4
உடம்பை விட்டு ஆர்_உயிர் போம் போது கூடி உடன் வருமோ – தாயு:27 417/2
விட்டு பிரியாத மேலான அத்துவித – தாயு:28 465/3
கைவந்திடவே மன்றுள் வெளி காட்டும் இந்த கருத்தை விட்டு
பொய் வந்து உழலும் சமய நெறி புகுத வேண்டா முத்தி தரும் – தாயு:30 554/2,3
பொட்டிலே அவர்கட்கு பட்டிலே புனை கந்த பொடியிலே அடியிலே மேல் பூரித்த முலையிலே நிற்கின்ற நிலையிலே புந்தி-தனை நுழைய விட்டு
நெட்டிலே அலையாமல் அறிவிலே பொறையிலே நின் அடியர் கூட்டத்திலே நிலைபெற்ற அன்பிலே மலைவு அற்ற மெய்ஞ்ஞான ஞேயத்திலே உன் இரு தாள் – தாயு:37 579/2,3
வாதனை விட்டு உன் அருளின் மன்னின் அல்லால் வேறும் ஒரு – தாயு:43 736/1
நான்நான் என குளறும் நாட்டத்தால் என்னை விட்டு
போனாலும் உன்னை விட்டு போகேன் பராபரமே – தாயு:43 891/1,2
போனாலும் உன்னை விட்டு போகேன் பராபரமே – தாயு:43 891/2
விட்டு பிரிய இடம் வேறோ பராபரமே – தாயு:43 973/2
தாங்கு அரிய மையல் எல்லாம் தந்து எனை விட்டு இன் அருளாம் – தாயு:44 1051/1
ஊன் ஒன்றி நாதன் உணர்த்தும் அதை விட்டு அறிவேன் – தாயு:45 1121/1
முக்குணத்தை சீவன் என்னும் மூடத்தை விட்டு அருளால் – தாயு:45 1174/1
பொய் காட்சியான புவனத்தை விட்டு அருளாம் – தாயு:45 1178/1
வெய்ய பிறவி வெயில் வெப்பம் எல்லாம் விட்டு அகல – தாயு:45 1189/1
எக்கணுமாம் துன்ப இருள்_கடலை விட்டு அருளால் – தாயு:45 1194/1
தர்க்கமிட்டு பாழாம் சமய குதர்க்கம் விட்டு
நிற்குமவர் கண்ட வழி நேர்பெறுவது எந்நாளோ – தாயு:45 1252/1,2
திங்கள் அமுதா நின் திரு_வாக்கை விட்டு அரசே – தாயு:51 1410/1
மேல்


விட்டுவிட்டால் (1)

அன்பர் பணி செய்ய எனை ஆளாக்கி விட்டுவிட்டால்
இன்ப நிலை தானே வந்து எய்தும் பராபரமே – தாயு:43 790/1,2
மேல்


விட்டுவிட (1)

வெய்யனேன் வெகுளியேன் வெறியனேன் சிறியனேன் வினையினேன் என்று என்னை நீ விட்டுவிட நினைவையேல் தட்டழிவது அல்லாது வேறு கதி ஏது புகலாய் – தாயு:8 74/2
மேல்


விட்டே (1)

தாவியதோர் மர்க்கடமாம் தன்மை விட்டே அண்ணலிடத்து – தாயு:44 1052/1
மேல்


விட (3)

விட திரள் அனைய காம வேட்கையில் அழுந்தி மாயை – தாயு:21 300/3
எள்ளளவும் நின்னை விட இல்லா எனை மயக்கில் – தாயு:43 682/1
பாச சாலங்கள் எலாம் பற்று விட ஞான வை வாள் – தாயு:43 811/1
மேல்


விடக்கு (2)

விடக்கு துருத்தியை கரு மருந்து கூட்டை வெட்டவெட்ட தளிர்க்கும் வேட்கை மரம் உறுகின்ற சுடுகாட்டை முடிவிலே மெய் போல் இருந்து பொய்யாம் – தாயு:11 101/3
வெள்ளத்தை மாற்றி விடக்கு உண்பார் நஞ்சு ஊட்டும் – தாயு:33 562/3
மேல்


விடத்தை (3)

ஆரா அமிர்தம் விரும்பினர்கள் அறிய விடத்தை அமிர்து ஆக்கும் – தாயு:23 320/1
விடத்தை காத்திட்ட கண்டத்தோய் நின் அருள் வேண்டும் – தாயு:24 348/4
விடத்தை நல் அமிர்தா உண்டு பொன் பொது வெளிக்கே – தாயு:24 352/3
மேல்


விடப்படுமோ (1)

மெய்யா அறிந்து என்ன என்னால் இதனை விடப்படுமோ
கையால் மவுனம் தெரிந்தே கல்_ஆல் நிழல்-கண் இருந்த – தாயு:27 419/2,3
மேல்


விடம் (1)

பொங்கு விடம் அனைய பொய் நூல் புலம்புவனோ – தாயு:51 1410/2
மேல்


விடயங்கள் (1)

ஏறு மயிர் பாலம் உணர்வு இந்த விடயங்கள் நெருப்பு – தாயு:43 809/1
மேல்


விடவிடவே (1)

விடவிடவே நாடுவரோ மெய்யை படபடென – தாயு:28 493/2
மேல்


விடா (3)

மெய் விடா நா உள்ள மெய்யர் உள் இருந்து நீ மெய்யான மெய்யை எல்லாம் மெய் என உணர்த்தியது மெய் இதற்கு ஐயம் இலை மெய் ஏதும் அறியா வெறும் – தாயு:6 51/1
பொய் விடா பொய்யினேன் உள்ளத்து இருந்து தான் பொய்யான பொய்யை எல்லாம் பொய் எனா வண்ணமே புகலவைத்தாய் எனில் புன்மையேன் என் செய்குவேன் – தாயு:6 51/2
மை விடா செழும் நீலகண்ட குருவே விஷ்ணு வடிவான ஞான குருவே மலர் மேவி மறை ஓதும் நான்முக குருவே மதங்கள்-தொறும் நின்ற குருவே – தாயு:6 51/3
மேல்


விடாது (1)

ஒத்து விடாது எந்தை அருள் ஓங்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1149/2
மேல்


விடாதே (1)

விடுக்கின்றோர்கள்-பால் பிரிகிலாது உள் அன்பு விடாதே
அடுக்கின்றோர்களுக்கு இரங்கிடும் தண் தமிழ் அலங்கல் – தாயு:24 327/2,3
மேல்


விடாமலே (1)

கண் ஆர நீர் மல்கி உள்ளம் நெக்குருகாத கள்ளனேன் ஆனாலுமோ கை குவித்து ஆடியும் பாடியும் விடாமலே கண் பனி தாரை காட்டி – தாயு:10 93/1
மேல்


விடாய் (1)

வெள்ளம் துளைந்து விடாய் தீர்வது எந்நாளோ – தாயு:45 1222/2
மேல்


விடித்தது (1)

தாக்கும் வகை ஏது இ நாள் சரியை கிரியா யோக சாதனம் விடித்தது எல்லாம் சன்மார்க்கம் அல்ல இவை நிற்க என் மார்க்கங்கள் சாராத பேர்_அறிவு-அதாய் – தாயு:4 27/2
மேல்


விடியும் (3)

விடியும் உதயம் போல அருள் உதயம் பெற்ற வித்தகரோடும் கூடி விளையாடல் ஆகும் – தாயு:17 191/3
என்று விடியும் இறைவா ஓ என்றுஎன்று – தாயு:44 1034/1
மெய் திகழ்ந்து என் அல்லல் விடியும் நாள் எந்நாளோ – தாயு:45 1105/2
மேல்


விடின் (1)

பொய்யன் என்று எனை புறம் விடின் என் செய்வேன் புகலாய் – தாயு:25 372/4
மேல்


விடு (1)

கொண்டு விடு மானார் பொய் கூத்து ஒழிவது எந்நாளோ – தாயு:45 1129/2
மேல்


விடுக்கின்றோர்கள்-பால் (1)

விடுக்கின்றோர்கள்-பால் பிரிகிலாது உள் அன்பு விடாதே – தாயு:24 327/2
மேல்


விடுத்தவாறும் (1)

விடுத்தவாறும் கண்ணீரொடு கம்பலை விலகுமாறும் என் வேட்கை ப்ரவாகத்தை – தாயு:31 556/3
மேல்


விடுதல் (1)

என்னை புறம் விடுதல் என்னே பராபரமே – தாயு:43 898/2
மேல்


விடும் (3)

ஓட்டினை எடுத்து ஆயிரத்தெட்டு மாற்றாக ஒளி விடும் பொன் ஆக்குவீர் உரகனும் இளைப்பாற யோக தண்டத்திலே உலகு சுமையாக அருளால் – தாயு:7 58/3
சடலத்தை நான் விடும் முன்னே உனை வந்து சார இருள் – தாயு:27 438/3
மெய் அருளின் மூழ்கின் விடும் காண் பராபரமே – தாயு:43 820/2
மேல்


விடுவதிலை (1)

தீராது விடுவதிலை நடுவான கடவுளே தேடு அரிய சத்து ஆகி என் சித்தம் மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே – தாயு:12 117/4
மேல்


விடுவது (2)

பொய்யர்-தம் நட்பை விடுவது என்றோ பரிபூரணமே – தாயு:27 453/4
நடத்தும் முறை கண்டு பணி நாம் விடுவது எந்நாளோ – தாயு:45 1193/2
மேல்


விடை (3)

ஊர் என விளங்குவீர் பிரமாதி முடிவில் விடை ஊர்தி அருளால் உலவுவீர் உலகங்கள் கீழ்மேலவாக பெரும் காற்று உலாவின் நல் தாரணையினால் – தாயு:7 59/3
வேத வேதியன் வெள் விடை ஊர்தி மெய் – தாயு:18 243/2
வாள் ஏறு கண்ணியே விடை ஏறும் எம்பிரான் மனதுக்கு இசைந்த மயிலே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலி பெண் உமையே – தாயு:37 584/4
மேல்


விண் (23)

விண் ஆதி பூதம் எல்லாம் தன் அகத்தில் அடக்கி வெறு வெளியாய் ஞான – தாயு:3 22/1
விண் நிறைந்த வெளியாய் என் மன_வெளியில் கலந்து அறிவாம் வெளியினூடும் – தாயு:3 23/1
விண்ணே விண் ஆதி ஆம் பூதமே நாதமே வேதமே வேதாந்தமே மே தக்க கேள்வியே கேள்வியாம் பூமிக்குள் வித்தே அ வித்தின் முளையே – தாயு:6 52/3
விண் நிலவும் மதி அமுதம் ஒழியாது பொழியவே வேண்டுவேன் உமது அடிமை நான் வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 60/4
விரும்பியே கூவினேன் உலறினேன் அலறினேன் மெய் சிலிர்த்து இரு கை கூப்பி விண் மாரி என என் இரு கண் மாரி பெய்யவே வேசற்று அயர்ந்தேன் இனி யான் – தாயு:9 83/2
பார் ஆதி விண் அனைத்தும் நீயா சிந்தை பரிய மடலா எழுதி பார்த்துப்பார்த்து – தாயு:14 155/1
படி முழுதும் விண் முழுதும் தந்தாலும் களியா பாலருடன் உன்மத்தர் பசாசர் குணம் வருமே – தாயு:17 191/4
தடம் உறும் அகிலம் அடங்கும் நாள் அம்மை-தன்னையும் ஒழித்து விண் எனவே – தாயு:19 273/2
விண் அருவி மேன்மேல் விளங்குவ போலே இரண்டு – தாயு:28 503/1
விண்_ஆறு வெற்பின் விழுந்து ஆங்கு என மார்பில் – தாயு:33 564/1
வேள் ஏறு தந்தியை கன தந்தியுடன் வென்று விரை ஏறு மாலை சூடி விண் ஏறு மேகங்கள் வெற்பு ஏறி மறைவுற வெருட்டிய கரும்_கூந்தலாய் – தாயு:37 584/3
நீதி எங்கே மறை எங்கே மண் விண் எங்கே நித்தியராம் அவர்கள் எங்கே நெறி தப்பாத – தாயு:42 615/1
மண்ணொடு விண் காட்டி மறைந்தும் மறையா அருளை – தாயு:43 717/1
விண் மூடின் எல்லாம் வெளி ஆம் பராபரமே – தாயு:43 733/2
விண்ணுக்கும் விண் ஆகி மேவும் உனக்கு யான் பூசைபண்ணி – தாயு:43 785/1
நூலேணி விண் ஏற நூற்கு பருத்தி வைப்பார் – தாயு:43 821/1
விண் கருணை பூத்து என்ன மேவி உயிர்க்கு உயிராய் – தாயு:43 952/1
மண் உறங்கும் விண் உறங்கும் மற்று உள எலாம் உறங்கும் – தாயு:44 1068/1
விண் ஆர் நிலவு தவழ் மேடையில் எல்லாரும் உற – தாயு:44 1078/1
வெட்டவெளி விண் ஆற்றில் மெய் தோய்வது எந்நாளோ – தாயு:45 1180/2
விண்_நாடர் காணா விமலா பரஞ்சோதி – தாயு:45 1234/1
தாங்கிய பார் விண் ஆதி தானே ஞானாக்கினியாய் – தாயு:45 1309/1
விண் ஆர கண்ட விழி போல் பரஞ்சோதி – தாயு:47 1367/1
மேல்


விண்_நாடர் (1)

விண்_நாடர் காணா விமலா பரஞ்சோதி – தாயு:45 1234/1
மேல்


விண்_ஆறு (1)

விண்_ஆறு வெற்பின் விழுந்து ஆங்கு என மார்பில் – தாயு:33 564/1
மேல்


விண்ட (2)

விண்ட பெருமானையும் நான் மேவுவனோ பைங்கிளியே – தாயு:44 1039/2
விண்ட சிவவாக்கியர் தாள் மேவும் நாள் எந்நாளோ – தாயு:45 1112/2
மேல்


விண்டது (2)

விண்டேன் என்று எனை புறம்பா தள்ளவேண்டாம் விண்டது நின் அருள் களிப்பின் வியப்பால் அன்றோ – தாயு:40 591/2
கடலின் மடை விண்டது என்ன இரு கண்களும் ஆனந்த கண்ணீர் சொரிய – தாயு:54 1427/1
மேல்


விண்டலமும் (1)

மாறுபடு தர்க்கம் தொடுக்க அறிவார் சாண் வயிற்றின் பொருட்டதாக மண்டலமும் விண்டலமும் ஒன்றாகி மனது உழல மால் ஆகி நிற்க அறிவார் – தாயு:8 69/1
மேல்


விண்டால் (1)

விண்டால் அம்மா ஒன்றும் காணாது வெட்டவெறு வெளியே – தாயு:27 405/4
மேல்


விண்டு (3)

சொல்லால் முழக்கியது மிக்க உபகாரமா சொல்லிறந்தவரும் விண்டு சொன்னவையும் இவை நல்ல குருவான பேரும் தொகுத்த நெறி-தானும் இவையே – தாயு:6 49/2
கை_தவம் அலாமல் இது செய் தவம்-அது அல்லவே கண்கெட்டபேர்க்கும் வெளியாய் கண்டது இது விண்டு இதை கண்டித்து நிற்றல் எ காலமோ அதை அறிகிலேன் – தாயு:7 61/2
விண்டு மொழி குளறி வேட்கை மது மொண்டுதரும் – தாயு:45 1140/1
மேல்


விண்டேன் (1)

விண்டேன் என்று எனை புறம்பா தள்ளவேண்டாம் விண்டது நின் அருள் களிப்பின் வியப்பால் அன்றோ – தாயு:40 591/2
மேல்


விண்ணகமும் (1)

பாரகமும் விண்ணகமும் பற்றாக நிற்பது அருள் – தாயு:43 737/1
மேல்


விண்ணப்பம் (1)

இரு_வினையும் கூட்டி உயிர் திரளை ஆட்டும் விழு பொருளே யான் சொலும் விண்ணப்பம் கேளே – தாயு:14 138/4
மேல்


விண்ணவர் (2)

அரு மறையின் சிர பொருளாய் விண்ணவர் மா முனிவர் சித்தர் ஆதி ஆனோர் – தாயு:3 21/1
விண்ணவர் இந்திரன் முதலோர் நாரதாதி விளங்கு சப்தருஷிகள் கன வீணை வல்லோர் – தாயு:14 139/1
மேல்


விண்ணவர்-தம் (1)

விண்ணவர்-தம் பால் அமுதம் வேப்பங்காய் ஆக என்-பால் – தாயு:44 1076/1
மேல்


விண்ணவரை (1)

வெம் தழலின் இரதம் வைத்து ஐந்து லோகத்தையும் வேதித்து விற்று உண்ணலாம் வேறு ஒருவர் காணாமல் உலகத்து உலாவலாம் விண்ணவரை ஏவல்கொளலாம் – தாயு:12 118/2
மேல்


விண்ணவன் (1)

விண்ணவன் தாள் என்னும் விரி நிலா மண்டபத்தில் – தாயு:45 1187/1
மேல்


விண்ணுக்கும் (1)

விண்ணுக்கும் விண் ஆகி மேவும் உனக்கு யான் பூசைபண்ணி – தாயு:43 785/1
மேல்


விண்ணும் (3)

கார் அனந்தம் கோடி வருஷித்தது என அன்பர் கண்ணும் விண்ணும் தேக்கவே கருது அரிய ஆனந்த_மழை பொழியும் முகிலை நம் கடவுளை துரிய வடிவை – தாயு:1 2/3
மண்ணும் விண்ணும் மற்று உள்ளன பூதமும் மாறா – தாயு:25 384/3
மண்ணும் விண்ணும் வந்து வணங்காவோ நின் அருளை – தாயு:43 774/1
மேல்


விண்ணுள் (2)

விண்ணுள் நின்று விளங்கிய மெய்யினை – தாயு:18 268/2
விண்ணுள் வளி அடங்கி வேறு அற்றது என்ன அருள் – தாயு:44 1077/1
மேல்


விண்ணூடு (2)

விண்ணூடு இருந்த இன்ப_வெற்பே பராபரமே – தாயு:43 637/2
விண்ணூடு எழுந்த சுகம் மேவும் நாள் எந்நாளோ – தாயு:45 1224/2
மேல்


விண்ணே (4)

விண்ணே விண் ஆதி ஆம் பூதமே நாதமே வேதமே வேதாந்தமே மே தக்க கேள்வியே கேள்வியாம் பூமிக்குள் வித்தே அ வித்தின் முளையே – தாயு:6 52/3
கன்று ஆகி கதறினர்க்கு சேதா ஆகி கடிதினில் வந்து அருள்கூரும் கருணை விண்ணே – தாயு:14 137/4
கருது அரிய விண்ணே நீ எங்கும் ஆகி கலந்தனையே உன் முடிவின் காட்சியாக – தாயு:14 158/1
விண்ணே ஆனந்த வியப்பே பராபரமே – தாயு:43 645/2
மேல்


விண்ணையும் (1)

வளம் பெறு ஞான_வாரி வாய்மடுத்து மண்ணையும் விண்ணையும் தெரியாது – தாயு:19 274/1
மேல்


விண்ணோர் (1)

எழுந்து ஆதரவு செய் எம்பெருமான் என்று இறைஞ்சி விண்ணோர்
தொழும் தாதையே வெண்_பொடி பூத்த மேனி சுக பொருளே – தாயு:27 407/3,4
மேல்


வித்தக (10)

மிக்க சித்திகள் எலாம் வல்ல நீர் அடிமை முன் விளங்கு வரு சித்தி இலிரோ வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 57/4
மீட்டிடவும் வல்ல நீர் என் மன_கல்லை அனல் மெழுகு ஆக்கி வைப்பது அரிதோ வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 58/4
மேரு என அசையாமல் நிற்க வல்லீர் உமது மே தக்க சித்தி எளிதோ வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 59/4
விண் நிலவும் மதி அமுதம் ஒழியாது பொழியவே வேண்டுவேன் உமது அடிமை நான் வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 60/4
மெய் திகழும் அஷ்டாங்க யோக பூமிக்குள் வளர் வேந்தரே குண_சாந்தரே வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 61/4
விஜய ஜய ஜய என்ன ஆசி சொலவே கொலுவிருக்கும் நும் பெருமை எளிதோ வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 62/4
வீணிலே அலையாமல் மலை_இலக்கு ஆக நீர் வெளிப்பட தோற்றல் வேண்டும் வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 63/4
மின்னல் பெறவே சொல்ல அ சொல் கேட்டு அடிமை மனம் விகசிப்பது எந்த நாளோ வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 64/4
வெற்பினிடை உறைதலால் தவராஜசிங்கம் என மிக்கோர் உமை புகழ்வர் காண் வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 65/4
வெல்லாமல் எவரையும் மருட்டிவிட வகை வந்த வித்தை என் முத்தி தருமோ வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 66/4
மேல்


வித்தகரோடும் (1)

விடியும் உதயம் போல அருள் உதயம் பெற்ற வித்தகரோடும் கூடி விளையாடல் ஆகும் – தாயு:17 191/3
மேல்


வித்தகனார்-தம்முடனே (1)

மேலொடு கீழ் இல்லாத வித்தகனார்-தம்முடனே
பாலொடு நீர் போல் கலந்து பண்பு உறுவது எந்நாளோ – தாயு:45 1293/1,2
மேல்


வித்தகனே (2)

வெள்ளத்தின் மூழ்கினர்க்கே எளிதாம் தில்லை_வித்தகனே – தாயு:27 440/4
மிக்க கயிலாய மலை வித்தகனே வேதியனே – தாயு:28 506/3
மேல்


வித்தான (1)

முத்திக்கு வித்தான மோன கரும்பு வழி – தாயு:43 1020/1
மேல்


வித்தியா (1)

வித்தியா தத்துவங்கள் ஏழும் வெருண்டு ஓட – தாயு:45 1152/1
மேல்


வித்தின் (1)

விண்ணே விண் ஆதி ஆம் பூதமே நாதமே வேதமே வேதாந்தமே மே தக்க கேள்வியே கேள்வியாம் பூமிக்குள் வித்தே அ வித்தின் முளையே – தாயு:6 52/3
மேல்


வித்து (2)

வித்து அன்றி யாதும் விளைவது உண்டோ நின் அருளாம் – தாயு:43 708/1
வறுத்த வித்து ஆம் வண்ணம் அருள் வந்திடும் நாள் எந்நாளோ – தாயு:45 1161/2
மேல்


வித்தே (4)

விண்ணே விண் ஆதி ஆம் பூதமே நாதமே வேதமே வேதாந்தமே மே தக்க கேள்வியே கேள்வியாம் பூமிக்குள் வித்தே அ வித்தின் முளையே – தாயு:6 52/3
மோனமே முதலே முத்தி நல் வித்தே முடிவு_இலா இன்பமே செய்யும் – தாயு:22 307/3
வேதமே வேத முடிவான மோன வித்தே இங்கு என்னை இனி விட்டிடாதே – தாயு:41 605/2
முத்தாந்த வித்தே முளைக்கும் நிலமாய் எழுந்த – தாயு:43 1000/1
மேல்


வித்தை (4)

வெல்லாமல் எவரையும் மருட்டிவிட வகை வந்த வித்தை என் முத்தி தருமோ வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 66/4
வேறுபடு வேடங்கள் கொள்ள அறிவார் ஒன்றை மெணமெணென்று அகம் வேறதாம் வித்தை அறிவார் எமை போலவே சந்தை போல் மெய்ந்நூல் விரிக்க அறிவார் – தாயு:8 69/2
பார் ஆதி அறியாத மோனமாம் வித்தை பதித்து அன்பு நீர் ஆகவே பாய்ச்சி அது பயிராகும் மட்டும் மா மாயை வன் பறவை அணுகாத வண்ணம் – தாயு:8 72/2
மண்டலத்தின் மிசை ஒருவன் செய் வித்தை அகோ எனவும் வாரணாதி – தாயு:26 390/1
மேல்


வித்தைக்கு (1)

நேசித்து ரசவாத வித்தைக்கு அலைந்திடுவர் நெடு நாள் இருந்த பேரும் நிலையாகவே இனும் காயகற்பம் தேடி நெஞ்சு புண் ஆவர் எல்லாம் – தாயு:2 13/2
மேல்


வித்தையே (1)

சுத்த வித்தையே முதலா தோன்றும் ஓர் ஐந்து வகை – தாயு:45 1153/1
மேல்


வித்தையை (1)

வேதனை வளர்த்திட சதுர்வேத வஞ்சன் விதித்தான் இ அல்லல் எல்லாம் வீழும்படிக்கு உனது மௌன மந்த்ராதிக்ய வித்தையை வியந்து அருள்வையோ – தாயு:37 585/2
மேல்


வித (2)

தன் நேர் இலாதது ஓர் அணு என்றும் மூ வித தன்மையாம் காலம் என்றும் சாற்றிடும் சில சமயம் இவை ஆகி வேறதாய் சதாஞான ஆனந்தமாய் – தாயு:10 90/3
நியம லக்ஷணமும் இயம லக்ஷணமும் ஆசனாதி வித பேதமும் நெடிது உணர்ந்து இதய_பத்ம பீடம் மிசை நின்று இலங்கும் அஜபா நலத்து – தாயு:13 127/1
மேல்


விதங்கள்-தான் (1)

எத்தனை விதங்கள்-தான் கற்கினும் கேட்கினும் என் இதயமும் ஒடுங்கவில்லை யான் எனும் அகந்தை-தான் எள்ளளவும் மாறவிலை யாதினும் அபிமானம் என் – தாயு:8 75/1
மேல்


விதண்டை (1)

பெருமை பெறு பூரணம் குறையுமோ பூதங்கள் பேய் கோலமாய் விதண்டை பேசுமோ அலது தான் பரிபாக காலம் பிறக்கவிலையோ தொல்லையாம் – தாயு:10 95/3
மேல்


விதம் (4)

பற்று வெகு விதம் ஆகி ஒன்றை விட்டு ஒன்றனை பற்றி உழல் கிருமி போல பாழ்ம் சிந்தை பெற்ற நான் வெளியாக நின் அருள் பகர்ந்தும் அறியேன் துவிதமோ – தாயு:5 46/1
பற்பல விதம் கொண்ட புலி கலையின் உரியது படைத்து ப்ரதாபம் உறலால் பனி வெயில்கள் புகுதாமல் நெடிய வான் தொடர் நெடிய பரு மர வனங்கள் ஆரும் – தாயு:7 65/3
விதம் யாவும் கடந்து அவித்தை எனும் இருளை கீண்டு எழுந்து விமலம் ஆகி – தாயு:26 392/3
விதம் உற்று அறிவு எனும் பேர் மெய் – தாயு:28 481/4
மேல்


விதம்-அதாய் (1)

தெச விதம்-அதாய் நின்ற நாதங்கள் ஓலிட சிங்காசனாதிபர்களாய் திக்கு திக்_அந்தமும் பூரண மதி குடை திகழ்ந்திட வசந்த காலம் – தாயு:7 62/2
மேல்


விதமாம் (1)

முத்தியிலும் தேகம் மிசை மூ விதமாம் சித்தி பெற்றார் – தாயு:43 844/1
மேல்


விதி (5)

வெவ்விய குணம் பல இருக்க என் அறிவூடு மெய்யன் நீ வீற்றிருக்க விதி இல்லை என்னிலோ பூரணன் எனும் பெயர் விரிக்கில் உரை வேறும் உளதோ – தாயு:4 28/2
பெருகும் நாள் இனி பேச விதி இன்றே – தாயு:18 212/4
மிடியினேன் கதி மேவும் விதி இன்றே – தாயு:18 255/4
அறிவின் விதித்த விதி ஆமோ பராபரமே – தாயு:43 810/2
வேள் ஆனவனு மெய் விட்டான் என்னில் மிக்கோர் துறக்கை விதி அன்றோ தோழி – தாயு:54 1447/2
மேல்


விதிக்கும் (1)

விதிக்கும் பிரபஞ்சம் எல்லாம் சுத்த வெயில் மஞ்சள் என்னவே வேதாகமங்கள் – தாயு:54 1448/1
மேல்


விதித்த (2)

அறிவின் விதித்த விதி ஆமோ பராபரமே – தாயு:43 810/2
வேலை_இலா வேதன் விதித்த இந்த்ரசால உடல் – தாயு:45 1122/1
மேல்


விதித்தது (1)

வேதாவை இ வணம் விதித்தது ஏது என்னின் உன் வினை பகுதி என்பன் அந்த வினை பேச அறியாது நிற்க இவை மனதால் விளைந்ததால் மனதை நாடில் – தாயு:11 109/1
மேல்


விதித்தான் (1)

வேதனை வளர்த்திட சதுர்வேத வஞ்சன் விதித்தான் இ அல்லல் எல்லாம் வீழும்படிக்கு உனது மௌன மந்த்ராதிக்ய வித்தையை வியந்து அருள்வையோ – தாயு:37 585/2
மேல்


விதித்து (3)

விதியையும் விதித்து என்னை விதித்து இட்ட – தாயு:18 256/1
விதியையும் விதித்து என்னை விதித்து இட்ட – தாயு:18 256/1
மதியையும் விதித்து அ மதி மாயையில் – தாயு:18 256/2
மேல்


விதிப்படி (1)

வேண்டுவ படைத்தாய் நுந்தை விதிப்படி புரந்தான் அத்தை – தாயு:15 166/1
மேல்


விதியை (1)

விதியை எண்ணி விழி துயிலாது அன்றே – தாயு:18 264/4
மேல்


விதியையும் (1)

விதியையும் விதித்து என்னை விதித்து இட்ட – தாயு:18 256/1
மேல்


விதிவசமே (1)

வெம் மாய காட்டில் அலைந்தேன் அந்தோ என் விதிவசமே – தாயு:27 436/4
மேல்


விந்து (3)

நாடுதலும் அற்று மேல் கீழ் நடு பக்கம் என நண்ணுதலும் அற்று விந்து நாதம் மற்று ஐ வகை பூத பேதமும் அற்று ஞாதுருவின் ஞானம் அற்று – தாயு:4 33/2
தெண்டமிட வரும் மூர்த்தி நிலையிலோ திக்கு திக்_அந்தத்திலோ வெளியிலோ திகழ் விந்து நாத நிலை-தன்னிலோ வேதாந்த சித்தாந்த நிலை-தன்னிலோ – தாயு:9 86/2
வேதத்திலே தர்க்க வாதத்திலே விளங்காது விந்து
நாதத்திலே அடங்காது அந்த வான் பொருளே நாடிக்கொள்ளே – தாயு:27 451/3,4
மேல்


விந்துமயம் (1)

நாத வடிவு என்பர் சிலர் விந்துமயம் என்பர் சிலர் நட்டநடுவே இருந்த நாம் என்பர் சிலர் உருவமாம் என்பர் சிலர் கருதி நாடில் அருவு என்பர் சிலபேர் – தாயு:2 9/2
மேல்


விந்தை (1)

வீணினில் கர்ப்பூர மலை படு தீப்பட்ட விந்தை என காண ஒரு விவேகம் காட்ட – தாயு:14 148/2
மேல்


விந்தைபெற (1)

விந்தைபெற அறு_சுவையில் வந்தது என அமுது உண்ணும் வேளையிலும் மாலை கந்தம் வெள்ளிலை அடைக்காய் விரும்பி வேண்டிய வண்ணம் விளையாடி விழி துயிலினும் – தாயு:11 110/3
மேல்


விபுலம் (1)

அசலம் பெற உயர்ந்து விபுலம் பெற வளர்ந்து – தாயு:56 1452/5
மேல்


விம்மி (1)

செல்லாது என் சிந்தை நடுவே கிடந்து திகைத்து விம்மி
அல்லானதும் பகலானதும் வாய்விட்டு அரற்றுவனே – தாயு:27 429/3,4
மேல்


விமல (3)

வேதக சின்மாத்திரமாய் எம்_அனோர்க்கும் வெளியாக வந்த ஒன்றே விமல வாழ்வே – தாயு:14 135/4
விமல முதல் குணம் ஆகி நூற்றெட்டு ஆதி வேதம் எடுத்தெடுத்து உரைத்த விருத்திக்கு ஏற்க – தாயு:14 136/1
விளங்க எனக்கு உள்ளுள்ளே விளங்காநின்ற வேதகமே போதகமே விமல வாழ்வே – தாயு:41 604/1
மேல்


விமலம் (1)

விதம் யாவும் கடந்து அவித்தை எனும் இருளை கீண்டு எழுந்து விமலம் ஆகி – தாயு:26 392/3
மேல்


விமலம்-அது (1)

மறை ஒன்று என விளம்ப விமலம்-அது ஆகி – தாயு:56 1452/4
மேல்


விமலா (2)

விண்_நாடர் காணா விமலா பரஞ்சோதி – தாயு:45 1234/1
அத்தா விமலா அருளாளா ஆனந்த – தாயு:46 1344/1
மேல்


வியக்கும் (1)

விட்டனையோ என்று வியக்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1244/2
மேல்


வியந்த (1)

பசு மஞ்சளின் வியந்த மணமும் திடம் உகந்து – தாயு:56 1452/40
மேல்


வியந்து (3)

அன்பால் வியந்து உருகி அடி அற்ற மரம் என்ன அடியிலே வீழ்ந்துவீழ்ந்து எம் அடிகளே உமது அடிமை யாங்கள் எனும் நால்வருக்கு அறம் ஆதி பொருள் உரைப்ப – தாயு:12 120/3
விழுகின்ற பாவிக்கும் தன் தாள் புணையை வியந்து அளித்தான் – தாயு:27 433/2
வேதனை வளர்த்திட சதுர்வேத வஞ்சன் விதித்தான் இ அல்லல் எல்லாம் வீழும்படிக்கு உனது மௌன மந்த்ராதிக்ய வித்தையை வியந்து அருள்வையோ – தாயு:37 585/2
மேல்


வியப்பால் (1)

விண்டேன் என்று எனை புறம்பா தள்ளவேண்டாம் விண்டது நின் அருள் களிப்பின் வியப்பால் அன்றோ – தாயு:40 591/2
மேல்


வியப்பு (1)

வீட்டை கருதும் அப்போது வெளியாம் உலக வியப்பு அனைத்தும் – தாயு:20 291/3
மேல்


வியப்பே (1)

விண்ணே ஆனந்த வியப்பே பராபரமே – தாயு:43 645/2
மேல்


வியப்பேன் (1)

விட்ட நின்னை யானோ வியப்பேன் பராபரமே – தாயு:43 764/2
மேல்


வியாபகத்தான் (1)

இல்லன் என்றால் அன்னவன்-தான் எங்கும் வியாபகத்தான்
அல்லன் என்றும் சொல்ல வழக்கு ஆம் – தாயு:28 487/3,4
மேல்


வியாபகமாய் (1)

எள்ளுக்குள் எண்ணெய் போல் எங்கும் வியாபகமாய்
உள்ள ஒன்றை உள்ளபடி ஓரும் நாள் எந்நாளோ – தாயு:45 1203/1,2
மேல்


வியாபார (1)

மாலை வியாபார மயக்கு ஒழிவது எந்நாளோ – தாயு:45 1122/2
மேல்


வியாபி (1)

எல்லாம் உன் அடிமையே எல்லாம் உன் உடைமையே எல்லாம் உன்னுடைய செயலே எங்கணும் வியாபி நீ என்று சொலும் இயல்பு என்று இருக்கு ஆதி வேதம் எல்லாம் – தாயு:6 49/1
மேல்


வியாபித்து (1)

எங்கும் வியாபித்து உணர்வாய் உனக்கு என் இதயத்துள்ளே – தாயு:27 452/1
மேல்


விர்தா (1)

செல்லாமை எத்தனை விர்தா கோஷ்டி என்னிலோ செல்வது எத்தனை முயற்சி சிந்தை எத்தனை சலனம் இந்த்ரஜாலம் போன்ற தேகத்தில் வாஞ்சை முதலாய் – தாயு:8 67/3
மேல்


விரக (1)

முத்து அனைய மூரலும் பவள வாய் இன்_சொலும் முகத்து இலகு பசுமஞ்சளும் மூர்ச்சிக்க விரக சன்னதம் ஏற்ற இரு கும்ப முலையின் மணி மாலை நால – தாயு:10 98/1
மேல்


விரதம் (3)

சித்தம் மிசை குடிகொண்டது ஈகையொடு இரக்கம் என் சென்மத்து நான் அறிகிலேன் சீலமொடு தவ விரதம் ஒரு கனவிலாயினும் தெரிசனம் கண்டும் அறியேன் – தாயு:8 75/2
கொல்லா விரதம் குவலயம் எல்லாம் ஓங்க – தாயு:43 689/1
கொல்லா விரதம் ஒன்று கொண்டவரே நல்லோர் மற்று – தாயு:43 827/1
மேல்


விரதியர் (1)

கொல்லா விரதியர் நேர்நின்ற முக்கண் குரு மணியே – தாயு:27 422/4
மேல்


விரதியரும் (1)

பூராயமாய் ஒன்று பேசும் இடம் ஒன்றை புலம்புவார் சிவராத்திரி போது துயிலோம் என்ற விரதியரும் அறி துயில் போலே இருந்து துயில்வார் – தாயு:2 6/3
மேல்


விரல் (1)

அளி புண்-தனை வளைந்து விரல் கொண்டு உற அளைந்து – தாயு:56 1452/45
மேல்


விரவி (2)

வெள்ள வெளி கடல் மூழ்கி இன்ப மய பொருளாய் விரவி எடுத்தெடுத்தெடுத்து விள்ளவும் வாய் இன்றி – தாயு:17 190/3
விரவி நின்ற விசித்திரத்தை ஐக்ய பதத்து இனிது இருத்த விவேகம்-தன்னை – தாயு:26 395/2
மேல்


விரவின் (1)

வெளியான நீ என் மன வெளியூடு விரவின் ஐயா – தாயு:27 406/1
மேல்


விரவும் (2)

விரவும் அறு_சுவையினோடு வேண்டுவ புசித்து அரையில் வேண்டுவ எலாம் உடுத்து மேடை மாளிகை ஆதி வீட்டினிடை வைகியே வேறு ஒரு வருத்தம் இன்றி – தாயு:10 97/3
வெளியாய் அருளில் விரவும் அன்பர் தேகம் – தாயு:43 825/1
மேல்


விரி (2)

விளங்க வெண்_நீறு பூசி விரி சடை கங்கை தாங்கி – தாயு:15 168/1
விண்ணவன் தாள் என்னும் விரி நிலா மண்டபத்தில் – தாயு:45 1187/1
மேல்


விரிக்க (1)

வேறுபடு வேடங்கள் கொள்ள அறிவார் ஒன்றை மெணமெணென்று அகம் வேறதாம் வித்தை அறிவார் எமை போலவே சந்தை போல் மெய்ந்நூல் விரிக்க அறிவார் – தாயு:8 69/2
மேல்


விரிக்கில் (1)

வெவ்விய குணம் பல இருக்க என் அறிவூடு மெய்யன் நீ வீற்றிருக்க விதி இல்லை என்னிலோ பூரணன் எனும் பெயர் விரிக்கில் உரை வேறும் உளதோ – தாயு:4 28/2
மேல்


விரிக்கினோ (1)

மருளனேன் பட்ட வாதை விரிக்கினோ
பெருகும் நாள் இனி பேச விதி இன்றே – தாயு:18 212/3,4
மேல்


விரித்த (1)

கைத்தலம் நக படை விரித்த புலி சிங்கமொடு கரடி நுழை நூழை கொண்ட கான மலை உச்சியில் குகையூடு இருந்தும் என் கரதலம் ஆமலகம் என்ன – தாயு:11 105/3
மேல்


விரித்திடும் (1)

பொன்னை விரித்திடும் உலகத்து உம்பரும் இம்பரும் பரவும் புனித மெய்யை – தாயு:26 394/4
மேல்


விரித்து (3)

மடல் அவிழும் மலர் அனைய கை விரித்து கூப்பி வானே அ வானில் இன்ப மழையே மழை தாரை வெள்ளமே நீடூழி வாழி என வாழ்த்தி ஏத்தும் – தாயு:6 55/3
ஒப்ப விரித்து உரைப்பர் இங்ஙன் பொய் மெய் என்ன ஒன்று இலை ஒன்று என பார்ப்பது ஒவ்வாது ஆர்க்கும் – தாயு:14 140/3
பூராயம் ஆகவும் நீ மற்று ஒன்றை விரித்து புலம்பாதே சஞ்சலமா புத்தியை நாட்டாதே – தாயு:17 189/3
மேல்


விரித்தே (1)

அ பரிசாளரும் அஃதே பிடித்து ஆலிப்பால் அடுத்த அ நூல்களும் விரித்தே அனுமான் ஆதி – தாயு:14 140/2
மேல்


விரிதல் (1)

கூடுதலுடன் பிரிதல் அற்று நிர்த்தொந்தமாய் குவிதலுடன் விரிதல் அற்று குணம் அற்று வரவினொடு போக்கு அற்று நிலையான குறி அற்று மலமும் அற்று – தாயு:4 33/1
மேல்


விரிந்த (1)

விரிந்த மனம் ஒடுங்கும் வேளையில் நானாக – தாயு:43 771/1
மேல்


விரிவாய் (1)

வேதமுடன் ஆகம புராணம் இதிகாசம் முதல் வேறும் உள கலைகள் எல்லாம் மிக்காக அத்துவித துவித மார்க்கத்தையே விரிவாய் எடுத்துரைக்கும் – தாயு:10 91/1
மேல்


விரிவாய (1)

விரிவாய பூதங்கள் ஒன்றோடொன்றாய் அழியும் மேற்கொண்ட சேடம் அதுவே வெறு வெளி நிராலம்பம் நிறை சூன்யம் உபசாந்த வேத வேதாந்த ஞானம் – தாயு:2 5/2
மேல்


விருத்தத்தால் (1)

பாதி விருத்தத்தால் இ பார் விருத்தம் ஆக உண்மை – தாயு:45 1098/1
மேல்


விருத்தம் (1)

பாதி விருத்தத்தால் இ பார் விருத்தம் ஆக உண்மை – தாயு:45 1098/1
மேல்


விருத்திக்கு (1)

விமல முதல் குணம் ஆகி நூற்றெட்டு ஆதி வேதம் எடுத்தெடுத்து உரைத்த விருத்திக்கு ஏற்க – தாயு:14 136/1
மேல்


விருது (2)

மை திகழும் முகில் இனம் குடை நிழற்றிட வட்ட வரையினொடு செம்பொன் மேரு மால் வரையின் முதுகூடும் யோகதண்ட கோல் வரைந்து சய விருது காட்டி – தாயு:7 61/3
அட்ட சித்தியும் நல் அன்பருக்கு அருள விருது கட்டிய பொன் அன்னமே அண்ட கோடி புகழ் காவை வாழும் அகிலாண்டநாயகி என் அம்மையே – தாயு:38 586/4
மேல்


விருந்தாம் (1)

தேக்கு விருந்தாம் உடலை சீ என்பது எந்நாளோ – தாயு:45 1118/2
மேல்


விருந்து (1)

விருந்து அமிர்து என அருந்தி வெறியாட்டுக்கு ஆளாய் நாளும் – தாயு:36 572/2
மேல்


விருப்பாக (1)

விருப்பாக கைகாட்டி மிக்க வட நீழல் – தாயு:28 520/3
மேல்


விருப்பு (1)

விருப்பு உவட்டா இன்பு உருவை மேவும் நாள் எந்நாளோ – தாயு:45 1281/2
மேல்


விருப்பும் (1)

வேண்டா விருப்பும் வெறுப்பும் அந்த வில்லங்கத்தாலே விளையும் சனனம் – தாயு:54 1444/1
மேல்


விருப்பொடு (1)

வேண்டு விருப்பொடு வெறுப்பு சமீபம் தூரம் விலகல் அணுகுதல் முதலாம் விவகாரங்கள் – தாயு:14 144/3
மேல்


விரும்பவில்லை (1)

மெய் வருந்து தவம் இல்லை நல் சரியை கிரியை யோகம் எனும் மூன்றதாய் மேவுகின்ற சவுபான நல் நெறி விரும்பவில்லை உலகத்திலே – தாயு:13 125/2
மேல்


விரும்பி (1)

விந்தைபெற அறு_சுவையில் வந்தது என அமுது உண்ணும் வேளையிலும் மாலை கந்தம் வெள்ளிலை அடைக்காய் விரும்பி வேண்டிய வண்ணம் விளையாடி விழி துயிலினும் – தாயு:11 110/3
மேல்


விரும்பியே (1)

விரும்பியே கூவினேன் உலறினேன் அலறினேன் மெய் சிலிர்த்து இரு கை கூப்பி விண் மாரி என என் இரு கண் மாரி பெய்யவே வேசற்று அயர்ந்தேன் இனி யான் – தாயு:9 83/2
மேல்


விரும்பினர்கள் (1)

ஆரா அமிர்தம் விரும்பினர்கள் அறிய விடத்தை அமிர்து ஆக்கும் – தாயு:23 320/1
மேல்


விரும்பினேன் (1)

மெய்யினால் உனை காண விரும்பினேன்
ஐயனே அரசே அருளே அருள் – தாயு:18 252/2,3
மேல்


விரும்பும் (1)

விரும்பும் சரியை முதல் மெய்ஞ்ஞானம் நான்கும் – தாயு:43 792/1
மேல்


விரும்புவார் (1)

ஞான கருணாகர முகம் கண்ட போதிலே நவநாத சித்தர்களும் உன் நட்பினை விரும்புவார் சுகர் வாமதேவர் முதல் ஞானிகளும் உனை மெச்சுவார் – தாயு:5 43/3
மேல்


விரை (1)

வேள் ஏறு தந்தியை கன தந்தியுடன் வென்று விரை ஏறு மாலை சூடி விண் ஏறு மேகங்கள் வெற்பு ஏறி மறைவுற வெருட்டிய கரும்_கூந்தலாய் – தாயு:37 584/3
மேல்


விரைந்து (1)

விரைந்து வரும் ஆனந்தேமே – தாயு:28 497/4
மேல்


விரைந்தே (1)

விரைந்தே நிருவிகற்பம் எய்த நிரந்தரமும் – தாயு:28 498/2
மேல்


வில் (1)

சொற்கு அண்டாது ஏது என நான் சொல்லுவேன் வில் கண்ட – தாயு:28 466/2
மேல்


வில்லங்கத்தாலே (1)

வேண்டா விருப்பும் வெறுப்பும் அந்த வில்லங்கத்தாலே விளையும் சனனம் – தாயு:54 1444/1
மேல்


வில்லால் (1)

கல்லால் எறிந்தும் கை_வில்லால் அடித்தும் கனி மதுர – தாயு:27 422/1
மேல்


விலகல் (1)

வேண்டு விருப்பொடு வெறுப்பு சமீபம் தூரம் விலகல் அணுகுதல் முதலாம் விவகாரங்கள் – தாயு:14 144/3
மேல்


விலகுமாறும் (1)

விடுத்தவாறும் கண்ணீரொடு கம்பலை விலகுமாறும் என் வேட்கை ப்ரவாகத்தை – தாயு:31 556/3
மேல்


விலாச (2)

வைத்து எமை மயக்கி இரு கண் வலையை வீசியே மாயா விலாச மோக_வாரிதியில் ஆழ்த்திடும் பாழான சிற்றிடை மடந்தையர்கள் சிற்றின்பமோ – தாயு:10 98/2
சுக விலாச துணை பொருள் தோற்றம் ஆம் – தாயு:18 267/3
மேல்


விலாசம் (1)

தே என்ற நீ கலந்து கலந்து முத்தி சேர்த்தனையேல் குறைவு ஆமோ செக விலாசம் – தாயு:40 592/2
மேல்


விலாசமாய் (1)

நேராக அறிவாய் அகண்டமாய் ஏகமாய் நித்தமாய் நிர்த்தொந்தமாய் நிர்க்குண விலாசமாய் வாக்கு மனம் அணுகாத நிர்மலானந்த மயமாய் – தாயு:11 100/2
மேல்


விலாசமே (10)

ஏகமான பொயை மெய் என கருதி ஐய வையம் மிசை வாடவோ தெரிவதற்கு அரிய பிரமமே அமல சிற்சுகோதய விலாசமே – தாயு:13 122/4
சிறியனேனும் உனை வந்து அணைந்து சுகமாய் இருப்பது இனி என்று காண் தெரிவதற்கு அரிய பிரமமே அமல சிற்சுகோதய விலாசமே – தாயு:13 123/4
சிந்தையானதை அறிந்து நீ உன் அருள்செய்ய நானும் இனி உய்வனோ தெரிவதற்கு அரிய பிரமமே அமல சிற்சுகோதய விலாசமே – தாயு:13 124/4
தெய்வ நல் அருள் படைத்த அன்பரொடு சேரவும் கருணை கூர்வையோ தெரிவதற்கு அரிய பிரமமே அமல சிற்சுகோதய விலாசமே – தாயு:13 125/4
தேகமே நழுவி நானுமோ நழுவின் பின்னை உய்யும் வகை உள்ளதோ தெரிவதற்கு அரிய பிரமமே அமல சிற்சுகோதய விலாசமே – தாயு:13 126/4
செயம் மிகுந்து வரு சித்த யோக நிலை பெற்று ஞான நெறி அடைவனோ தெரிவதற்கு அரிய பிரமமே அமல சிற்சுகோதய விலாசமே – தாயு:13 127/4
சிறியன் ஏழை நமது அடிமை என்று உனது திரு_உளத்தினில் இருந்ததோ தெரிவதற்கு அரிய பிரமமே அமல சிற்சுகோதய விலாசமே – தாயு:13 128/4
திவ்ய அன்புருவம் ஆகி அன்பரொடும் இன்ப வீட்டினில் இருப்பனோ தெரிவதற்கு அரிய பிரமமே அமல சிற்சுகோதய விலாசமே – தாயு:13 129/4
சித்தம் இப்படி மயங்குமோ அருளை நம்பினோர்கள் பெறு பேறு இதோ தெரிவதற்கு அரிய பிரமமே அமல சிற்சுகோதய விலாசமே – தாயு:13 130/4
தென் முகத்தின் முகமாய் இருந்த கொலு எ முகத்தினும் வணங்குவேன் தெரிவதற்கு அரிய பிரமமே அமல சிற்சுகோதய விலாசமே – தாயு:13 131/4
மேல்


விலாழி (1)

ஆசை நிகளத்தினை நிர்த்தூளிபட உதறி ஆங்கார முளையை எற்றி அத்துவித மதம் ஆகி மதம் ஆறும் ஆறு ஆக அங்கையின் விலாழி ஆக்கி – தாயு:5 37/1
மேல்


விவகரிக்கும் (1)

ஒன்று இரண்டாய் விவகரிக்கும் விவகாரம் கடந்து ஏழாம் யோக பூமி – தாயு:26 391/1
மேல்


விவகரிப்பேன் (2)

நேசானுசாரியாய் விவகரிப்பேன் அந்த நினைவையும் மறந்த போது நித்திரைகொள்வேன் தேகம் நீங்கும் என எண்ணிலோ நெஞ்சம் துடித்து அயருவேன் – தாயு:2 4/2
வல்லான் ஒருத்தன் வரவும் த்ராவிடத்திலே வந்ததா விவகரிப்பேன் வல்ல தமிழ் அறிஞர் வரின் அங்ஙனே வடமொழியின் வசனங்கள் சிறிது புகல்வேன் – தாயு:7 66/3
மேல்


விவகாரங்கள் (1)

வேண்டு விருப்பொடு வெறுப்பு சமீபம் தூரம் விலகல் அணுகுதல் முதலாம் விவகாரங்கள்
பூண்ட அளவைகள் மன வாக்கு ஆதி எல்லாம் பொருந்தாமல் அகம் புறமும் புணர்க்கை ஆகி – தாயு:14 144/3,4
மேல்


விவகாரம் (2)

மின்னும்படிக்கு அகண்டாகார அன்னை-பால் வினையேனை ஒப்புவித்து வீட்டு நெறி கூட்டிடுதல் மிகவும் நன்று இவை அன்றி விவகாரம் உண்டு என்னிலோ – தாயு:11 108/3
ஒன்று இரண்டாய் விவகரிக்கும் விவகாரம் கடந்து ஏழாம் யோக பூமி – தாயு:26 391/1
மேல்


விவேகத்தையும் (1)

மெய்யையும் மெய் என்று நின் அடியார்-தம் விவேகத்தையும்
ஐயம்_இல் வீட்டையும் மெய் நூலையும் பொய்யது ஆக எண்ணும் – தாயு:27 453/2,3
மேல்


விவேகம் (1)

வீணினில் கர்ப்பூர மலை படு தீப்பட்ட விந்தை என காண ஒரு விவேகம் காட்ட – தாயு:14 148/2
மேல்


விவேகம்-தன்னை (1)

விரவி நின்ற விசித்திரத்தை ஐக்ய பதத்து இனிது இருத்த விவேகம்-தன்னை
இரவு பகல் நினைப்பு மறப்பு எனும் தொந்தம் அறியார்கள் இதயம் வேத – தாயு:26 395/2,3
மேல்


விவேகமும் (1)

நட்டணையதா கற்ற கல்வியும் விவேகமும் நல் நிலயமாக உன்னி நான் என்று நீ என்று இரண்டு இல்லை என்னவே நடுவே முளைத்த மனதை – தாயு:6 50/3
மேல்


விழ (1)

மின் போலும் இடை ஒடியும்ஒடியும் என மொழிதல் போல் மென் சிலம்பு ஒலிகள் ஆர்ப்ப வீங்கி புடைத்து விழ சுமை அன்ன கொங்கை மட மின்னார்கள் பின் ஆவலால் – தாயு:12 120/1
மேல்


விழற்கு (1)

மெல்_இயலார் மோக விழற்கு இறைப்பேன் ஐயா நின் – தாயு:47 1357/1
மேல்


விழா (1)

வட கயிறு வெள் நரம்பா என்பு தசையினால் மதவேள் விழா நடத்த வைக்கின்ற கைத்தேரை வெண்ணீர் செந்நீர் கணீர் மல நீர் புண் நீர் இறைக்கும் – தாயு:11 101/2
மேல்


விழி (19)

மொகுமொகென இரு விழி நீர் முத்து இறைப்ப கர_மலர்கள் முகிழ்த்துநிற்பாம் – தாயு:3 17/4
அங்கை கொடு மலர் தூவி அங்கம்-அது புளகிப்ப அன்பினால் உருகி விழி நீர் ஆறாக வாராத முத்தியினது ஆவேச ஆசை கடற்குள் மூழ்கி – தாயு:4 26/1
மின் அனைய பொய் உடலை நிலை என்றும் மை இலகு விழி கொண்டு மையல் பூட்டும் மின்னார்கள் இன்பமே மெய் என்றும் வளர் மாடம் மேல்வீடு சொர்க்கம் என்றும் – தாயு:5 40/1
உடல் குழைய என்பு எலாம் நெக்குருக விழி நீர்கள் ஊற்று என வெதும்பி ஊற்ற ஊசி காந்தத்தினை கண்டு அணுகல் போலவே ஓர் உறவும் உன்னிஉன்னி – தாயு:6 55/1
எல் பட விளங்கு ககனத்தில் இமையா விழி இசைந்து மேல் நோக்கம் உறலால் இரவு_பகல் இருளான கன தந்தி பட நூறி இதயம் களித்திடுதலால் – தாயு:7 65/2
சீறு புலி போல் சீறி மூச்சைப்பிடித்து விழி செக்க சிவக்க அறிவார் திரம் என்று தந்தம் மதத்தையே தாமத செய்கையொடும் உளற அறிவார் – தாயு:8 69/3
வெந்நீர் பொறாது என் உடல் காலில் முள் தைக்கவும் வெடுக்கென்று அசைத்து எடுத்தால் விழி இமைத்து அங்ஙனே தண் அருளை நாடுவேன் வேறு ஒன்றை ஒருவர் கொல்லின் – தாயு:9 81/1
புத்தமிர்த போகம் புசித்து விழி இமையாத பொன்_நாட்டும் வந்தது என்றால் போராட்டம் அல்லவோ பேர்_இன்ப முத்தி இ பூமியிலிருந்து காண – தாயு:10 98/3
விந்தைபெற அறு_சுவையில் வந்தது என அமுது உண்ணும் வேளையிலும் மாலை கந்தம் வெள்ளிலை அடைக்காய் விரும்பி வேண்டிய வண்ணம் விளையாடி விழி துயிலினும் – தாயு:11 110/3
பவ்வ வெண் திரை கொழித்த தண் தரளம் விழி உதிர்ப்ப மொழி குளறியே பாடி ஆடி உள் உடைந்துடைந்து எழுது பாவை ஒத்து அசைதல் இன்றியே – தாயு:13 129/3
வெண் தலை விழி கை காலில் விளங்கிட நின்றான் யாவன் – தாயு:15 167/4
மை உலாம் விழி மாதர்கள் தோதக – தாயு:18 233/1
விதியை எண்ணி விழி துயிலாது அன்றே – தாயு:18 264/4
பின்புற்று அழும் சேய் என விழி நீர் பெருக்கிப்பெருக்கி பித்தாகி – தாயு:20 285/3
சேவியேன் விழி நீர் மல்க சிவசிவ என்று தேம்பி – தாயு:22 303/2
கற்பின் மங்கையர் என விழி கதவு போல் கவின – தாயு:24 343/2
முழு காதல் ஆகி விழி நீர் பெருக்கிய முத்தர் எனும் – தாயு:27 434/3
பொன் ஆரும் மன்றுள் மணி பூவை விழி வண்டு சுற்றும் – தாயு:45 1084/1
விண் ஆர கண்ட விழி போல் பரஞ்சோதி – தாயு:47 1367/1
மேல்


விழிகள் (1)

என்பு எலாம் நெக்கு உடைய ரோமம் சிலிர்ப்ப உடல் இளக மனது அழலின் மெழுகாய் இடையறாது உருக வரும் மழை போல் இரங்கியே இரு விழிகள் நீர் இறைப்ப – தாயு:9 80/1
மேல்


விழித்திருந்த (1)

வெய்ய புவி பார்த்து விழித்திருந்த அல்லல் அற – தாயு:45 1188/1
மேல்


விழித்து (2)

கண் மூடி கண் விழித்து காண்பது உண்டோ நின் அருளாம் – தாயு:43 733/1
தூங்கி விழித்து என்ன பலன் தூங்காமல் தூங்கிநிற்கும் – தாயு:44 1054/1
மேல்


விழியார் (1)

வெம் சேல் எனும் விழியார் வேட்கை நஞ்சுக்கு அஞ்சினரை – தாயு:45 1087/1
மேல்


விழியார்கள் (1)

ஆலம் படைத்த விழியார்கள் மால்கொண்டு அவர் செய் இந்த்ரசாலம் – தாயு:27 435/1
மேல்


விழியிலே (1)

தெட்டிலே வலிய மட மாதர் வாய் வெட்டிலே சிற்றிடையிலே நடையிலே சேல் ஒத்த விழியிலே பால் ஒத்த மொழியிலே சிறுபிறை நுதல் கீற்றிலே – தாயு:37 579/1
மேல்


விழியும் (2)

எந்த நிலை பேசினும் இணங்கவிலை அல்லால் இறப்பொடு பிறப்பை உள்ளே எண்ணினால் நெஞ்சு-அது பகீரெனும் துயிலுறாது இரு விழியும் இரவு_பகலாய் – தாயு:4 30/3
அனமும் செலுதல் இன்றி விழியும் சுடர்கள் இன்று – தாயு:56 1452/52
மேல்


விழியுமாக (1)

அஞ்சலிசெய்யும் கையும் அருவி நீர் விழியுமாக
தஞ்சம் என்று இரங்கி காக்க தற்பரா பரம் உனக்கே – தாயு:21 295/3,4
மேல்


விழியை (1)

உருகி வரும் அமிர்தத்தை உண்டுண்டு உறங்காமல் உணர்வான விழியை நாடி ஒன்றோடு இரண்டு எனா சமரச சொரூப சுகம் உற்றிட என் மனதின் வண்ணம் – தாயு:12 111/3
மேல்


விழு (2)

இரு_வினையும் கூட்டி உயிர் திரளை ஆட்டும் விழு பொருளே யான் சொலும் விண்ணப்பம் கேளே – தாயு:14 138/4
வெளிவந்து அடியர் களிக்க நின்று ஆடும் விழு பொருளே – தாயு:27 454/4
மேல்


விழுகின்ற (1)

விழுகின்ற பாவிக்கும் தன் தாள் புணையை வியந்து அளித்தான் – தாயு:27 433/2
மேல்


விழுங்கவைத்தால் (1)

மெய் மயம் வந்து என்னை விழுங்கவைத்தால் ஆகாதோ – தாயு:47 1354/2
மேல்


விழுங்கிக்கொண்டு (1)

குரு அருளால் காட்டிடவும் அன்பரை கோத்து அற விழுங்கிக்கொண்டு அப்பாலும் – தாயு:3 16/3
மேல்


விழுங்கும் (3)

சொல் அரிய தன்மை-அதா யான்-தான் என்ன தோன்றாது எல்லாம் விழுங்கும் சொரூபம் ஆகி – தாயு:14 152/2
வாதவூராளி-தனை வான் கருணையால் விழுங்கும்
போதவூர் ஏறே நின் பொன் அடியும் காண்பேனோ – தாயு:46 1325/1,2
உன்னஉன்ன என்னை எடுத்து உள் விழுங்கும் நின் நிறைவை – தாயு:51 1411/1
மேல்


விழுந்திடின் (1)

தேகம் விழுந்திடின் என் செய்வேன் பராபரமே – தாயு:43 659/2
மேல்


விழுந்து (3)

விண்_ஆறு வெற்பின் விழுந்து ஆங்கு என மார்பில் – தாயு:33 564/1
எவரும் கவலைகொண்டு சமயங்களில் விழுந்து
சுழலும் பொழுது இரங்கி அருள் செயுமாறு – தாயு:56 1452/19,20
கபடம்-தனில் விழுந்து கெடு நினைவு ஆகி – தாயு:56 1452/30
மேல்


விழும் (2)

தேகம் விழும் முன் புசிப்பதற்கு சேர வாரும் சகத்தீரே – தாயு:30 555/4
வீங்கி தளர்ந்து விழும் முலையார் மேல் வீழ்ந்து – தாயு:45 1132/1
மேல்


விழுமோ (1)

மேல் எழுப்பில் தேகம் விழுமோ பராபரமே – தாயு:43 788/2
மேல்


விள்ளவும் (1)

வெள்ள வெளி கடல் மூழ்கி இன்ப மய பொருளாய் விரவி எடுத்தெடுத்தெடுத்து விள்ளவும் வாய் இன்றி – தாயு:17 190/3
மேல்


விளக்கம் (1)

போதமே நிற்கும் அ போதத்தை நாடிலோ போதமும் நினால் விளக்கம் பொய் அன்று தெய்வ மறை யாவுமே நீ என்று போக்கு_வரவு அற நிகழ்த்தும் – தாயு:11 109/2
மேல்


விளக்காய் (2)

உன்னற்கு அரிய பரவெளியாய் உலவா அமுதாய் ஒளி விளக்காய்
என்னுள் கலந்தாய் யான் அறியாது இருந்தாய் இறைவா இனியேனும் – தாயு:23 312/2,3
பட்டப்பகல் விளக்காய் பண்புறுவது எந்நாளோ – தாயு:45 1280/2
மேல்


விளக்கின் (1)

மெய் விளக்கின் பின்னே போய் மெய் காண்பது எந்நாளோ – தாயு:45 1195/2
மேல்


விளக்கு (3)

போதம் என்பதே விளக்கு ஒவ்வும் அவித்தை பொய் இருளாம் – தாயு:24 338/1
தீது_இலா விளக்கு எடுத்து இருள் தேடவும் சிக்காது – தாயு:24 338/2
நாத நீ நீக்க ஒரு ஞான விளக்கு இல்லையோ – தாயு:48 1373/2
மேல்


விளக்கும் (3)

எண் திசை விளக்கும் ஒரு தெய்வ அருள் அல்லாமல் இல்லை எனும் நினைவு உண்டு இங்கு யான் எனது அற துரிய நிறைவாகி நிற்பதே இன்பம் எனும் அன்பும் உண்டு – தாயு:2 7/2
வேத முதலான நல் ஆகம தன்மையை விளக்கும் உள்_கண்_இலார்க்கும் மிக்க நின் மகிமையை கேளாத செவிடர்க்கும் வீறு வாதம் புகலுவாய் – தாயு:37 580/3
விளக்கும் தகளியையும் வேறு என்னார் நின்னை – தாயு:43 738/1
மேல்


விளக்கே (5)

வெள்ளமே பொழியும் கருணை வான் முகிலே வெப்பு_இலா தண் அருள் விளக்கே
கள்ளமே துரக்கும் தூ வெளி பரப்பே கரு என கிடந்த பாழ் மாய – தாயு:19 275/2,3
நாட்டம் மூன்று உடைய செம் நிற மணியே நடுவுறு நாயக விளக்கே
கோட்டம்_இல் குணத்தோர்க்கு எளிய நிர்க்குணமே கோது_இலா அமிர்தமே நின்னை – தாயு:24 360/1,2
மனையும் பொன் மன்றமும் நின்று ஆடும் சோதி மணி விளக்கே – தாயு:27 439/4
வேதாந்த வீட்டில் விளக்கே பராபரமே – தாயு:43 653/2
மின்னும் ஆனந்த விளக்கே பராபரமே – தாயு:43 894/2
மேல்


விளங்க (13)

செங்கமல பீடம் மேல் கல்_ஆல் அடிக்குள் வளர் சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே – தாயு:4 26/4
தேக்கி திளைக்க நீ முன் நிற்பது என்று காண் சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே – தாயு:4 27/4
செவ்விதின் வளர்ந்து ஓங்கு திவ்ய குண_மேருவே சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே – தாயு:4 28/4
தெய்வ மறை முடிவான பிரணவ சொரூபியே சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே – தாயு:4 29/4
செம் தழலின் மெழுகான தங்கம் இவை என்-கொலோ சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே – தாயு:4 30/4
சீர் இட்ட உலகு அன்னை வடிவான எந்தையே சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே – தாயு:4 31/4
திரு மருவு கல்_ஆல் அடி கீழும் வளர்கின்ற சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே – தாயு:4 32/4
தேடுதலும் அற்ற இடம் நிலை என்ற மெளனியே சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே – தாயு:4 33/4
சீராய் இருக்க நினது அருள் வேண்டும் ஐயனே சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே – தாயு:4 34/4
தீது_இல் அருள் கொண்டு இனி உணர்த்தி எனை ஆள்வையோ சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே – தாயு:4 35/4
சித்திசெய்தும் ஞானம் அலது கதி கூடுமோ சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே – தாயு:4 36/4
விளங்க வெண்_நீறு பூசி விரி சடை கங்கை தாங்கி – தாயு:15 168/1
விளங்க எனக்கு உள்ளுள்ளே விளங்காநின்ற வேதகமே போதகமே விமல வாழ்வே – தாயு:41 604/1
மேல்


விளங்கல் (1)

வீடும் என்-பால் தொடர்ச்சியோ இடைவிடாமல் மிக்க கதி வீடு அன்றோ விளங்கல் வேண்டும் – தாயு:41 603/2
மேல்


விளங்காது (1)

வேதத்திலே தர்க்க வாதத்திலே விளங்காது விந்து – தாயு:27 451/3
மேல்


விளங்காநின்ற (1)

விளங்க எனக்கு உள்ளுள்ளே விளங்காநின்ற வேதகமே போதகமே விமல வாழ்வே – தாயு:41 604/1
மேல்


விளங்கி (1)

மெய்யில் நின்று ஒளிர் பெரியவர் சார்வுற்று விளங்கி
பொய் அது என்பதை ஒருவி மெய் உணருதல் போதம் – தாயு:24 350/3,4
மேல்


விளங்கிட (1)

வெண் தலை விழி கை காலில் விளங்கிட நின்றான் யாவன் – தாயு:15 167/4
மேல்


விளங்கிய (2)

வெளியில் நின்ற வெளியாய் விளங்கிய
ஒளியில் நின்ற ஒளியாம் உன்றன்னை நான் – தாயு:18 239/1,2
விண்ணுள் நின்று விளங்கிய மெய்யினை – தாயு:18 268/2
மேல்


விளங்கினால் (1)

மெய்யான தன்மை விளங்கினால் யார்க்கேனும் – தாயு:28 462/1
மேல்


விளங்கு (6)

இருள் தீர விளங்கு பொருள் யாது அந்த பொருளினை யாம் இறைஞ்சிநிற்பாம் – தாயு:3 20/4
மிக்க சித்திகள் எலாம் வல்ல நீர் அடிமை முன் விளங்கு வரு சித்தி இலிரோ வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 57/4
எல் பட விளங்கு ககனத்தில் இமையா விழி இசைந்து மேல் நோக்கம் உறலால் இரவு_பகல் இருளான கன தந்தி பட நூறி இதயம் களித்திடுதலால் – தாயு:7 65/2
விண்ணவர் இந்திரன் முதலோர் நாரதாதி விளங்கு சப்தருஷிகள் கன வீணை வல்லோர் – தாயு:14 139/1
பூரணி புராதனி சுமங்கலை சுதந்தரி புராந்தகி த்ரியம்பகி எழில் புங்கவி விளங்கு சிவசங்கரி சகஸ்ரதள புஷ்பம் மிசை வீற்றிருக்கும் – தாயு:37 582/1
வேறுபடும் சமயம் எல்லாம் புகுந்து பார்க்கின் விளங்கு பரம்பொருளே நின் விளையாட்டு அல்லால் – தாயு:42 630/1
மேல்


விளங்கும் (9)

கைத்தலம் விளங்கும் ஒரு நெல்லி அம் கனி என கண்ட வேதாகமத்தின் காட்சி புருஷார்த்தம் அதில் மாட்சி பெறு முத்தி-அது கருதின் அனுமானம் ஆதி – தாயு:11 106/1
அரும்போ நல் மணம் காட்டும் காம_ரசம் கன்னி அறிவாளோ அபக்குவர்க்கோ அ நலம்-தான் விளங்கும் – தாயு:17 192/4
மிக்கதாக விளங்கும் முதல் ஒன்றே – தாயு:18 219/2
மெய்யும் அறிவும் பெறும் பேறும் விளங்கும் எனக்கு உன் அடியார்-பால் – தாயு:23 317/3
வேதம் எத்தனை அத்தனை சிரத்தினும் விளங்கும்
பாத நித்திய பரம்பர நிரந்தர பரம – தாயு:25 366/1,2
வேத முதலாய் விளங்கும் சிவ வடிவாம் – தாயு:28 476/1
விஞ்சிய ஞானம் விளங்கும் பராபரமே – தாயு:43 789/2
வெட்டவெளியாக விளங்கும் பராபரமே – தாயு:43 997/2
அறிவு ஒன்று என விளங்கும் உபயம் அது ஆக – தாயு:56 1452/23
மேல்


விளங்கும்-தானே (1)

வெல்ல உண்டு இங்கு உன்னையும் தான் ஆக கொண்டு வேதகமாய் பேசாமை விளங்கும்-தானே – தாயு:14 152/4
மேல்


விளங்குவ (1)

விண் அருவி மேன்மேல் விளங்குவ போலே இரண்டு – தாயு:28 503/1
மேல்


விளங்குவீர் (1)

ஊர் என விளங்குவீர் பிரமாதி முடிவில் விடை ஊர்தி அருளால் உலவுவீர் உலகங்கள் கீழ்மேலவாக பெரும் காற்று உலாவின் நல் தாரணையினால் – தாயு:7 59/3
மேல்


விளம்ப (1)

மறை ஒன்று என விளம்ப விமலம்-அது ஆகி – தாயு:56 1452/4
மேல்


விளம்பல் (1)

வான் முக முளரி என்கோ மற்று என்கோ விளம்பல் வேண்டும் – தாயு:15 165/4
மேல்


விளம்பாய் (3)

மெய் அருளே அன்றோ விளம்பாய் பராபரமே – தாயு:43 740/2
வீசும் நாள் எ நாள் விளம்பாய் பராபரமே – தாயு:43 811/2
வெட்டும் தளமோ விளம்பாய் பராபரமே – தாயு:43 918/2
மேல்


விளம்பி (1)

மெய் கூடு சென்று விளம்பி வா பைங்கிளியே – தாயு:44 1066/2
மேல்


விளம்பினர் (1)

மெய்யாக ஓர் சொல் விளம்பினர் யார் வையகத்தோர் – தாயு:28 485/2
மேல்


விளை (3)

பேரிட்டு மெய் என்று பேசு பாழ்ம் பொய் உடல் பெலக்க விளை அமுதம் ஊட்டி பெரிய புவனத்தினிடை போக்கு_வரவு உறுகின்ற பெரிய விளையாட்டு அமைத்திட்டு – தாயு:4 31/2
நேராக நின்று விளை போகம் புசித்து உய்ந்த நின் அன்பர் கூட்டம் எய்த நினைவின்படிக்கு நீ முன் நின்று காப்பதே நின் அருள் பாரம் என்றும் – தாயு:8 72/3
வெளியே வெளியின் விளை சுகமே சுகர் வீறு கண்டும் – தாயு:27 446/3
மேல்


விளைக்க (1)

பவமே விளைக்க என்றோ வெளிமான் என பாய்ந்ததுவே – தாயு:27 410/4
மேல்


விளைக்கின்றேன் (1)

மிகுத்த தீமை விளைய விளைக்கின்றேன்
அகத்துள் ஆர் அமுது ஆம் ஐய நின் முத்தி – தாயு:18 253/2,3
மேல்


விளைக்கும் (2)

அலையலையாய் அடிக்கும் இன்ப துன்பம் என்றும் அதை விளைக்கும் வினைகள் என்றும் அதனை தீர்க்க – தாயு:14 147/2
இகல் விளைக்கும் மல மாயை கன்மத்தூடே இடருறவும் செய்தனையே இரக்கம் ஈதோ – தாயு:42 634/2
மேல்


விளைகின்ற (1)

சித்தி நிலை முத்தி நிலை விளைகின்ற பூமியே தேடு அரிய சத்து ஆகி என் சித்தம் மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே – தாயு:12 121/4
மேல்


விளைத்தால் (1)

மோனம்-தனை விளைத்தால் இனி யாது மொழிகுவதே – தாயு:27 414/4
மேல்


விளைந்த (2)

தித்தித்திட விளைந்த தேனே பராபரமே – தாயு:43 1020/2
சொன்னதுமோ ஒரு சொல்லே அந்த சொல்லால் விளைந்த சுகத்தை என் சொல்வேன் – தாயு:54 1434/2
மேல்


விளைந்ததால் (1)

வேதாவை இ வணம் விதித்தது ஏது என்னின் உன் வினை பகுதி என்பன் அந்த வினை பேச அறியாது நிற்க இவை மனதால் விளைந்ததால் மனதை நாடில் – தாயு:11 109/1
மேல்


விளைந்தது (1)

அன்றே விளைந்தது அன்றோ ஆற்றேன் பராபரமே – தாயு:43 795/2
மேல்


விளைய (1)

மிகுத்த தீமை விளைய விளைக்கின்றேன் – தாயு:18 253/2
மேல்


விளையாட்டு (5)

பேரிட்டு மெய் என்று பேசு பாழ்ம் பொய் உடல் பெலக்க விளை அமுதம் ஊட்டி பெரிய புவனத்தினிடை போக்கு_வரவு உறுகின்ற பெரிய விளையாட்டு அமைத்திட்டு – தாயு:4 31/2
என்னே எனே கருணை விளையாட்டு இருந்தவாறு எம்_அனோர் புகல எளிதோ இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 90/4
வேறுபடும் சமயம் எல்லாம் புகுந்து பார்க்கின் விளங்கு பரம்பொருளே நின் விளையாட்டு அல்லால் – தாயு:42 630/1
புகல் அரிய நின் விளையாட்டு என்னே எந்தாய் புன்மை அறிவு உடைய என்னை பொருளா பண்ணி – தாயு:42 634/1
எத்தனையோ நின் விளையாட்டு எந்தாய் கேள் இவ்வளவு என்று – தாயு:51 1404/1
மேல்


விளையாட்டே (1)

தொண்டர் விளையாட்டே சுகம் காண் பராபரமே – தாயு:43 779/2
மேல்


விளையாடல் (1)

விடியும் உதயம் போல அருள் உதயம் பெற்ற வித்தகரோடும் கூடி விளையாடல் ஆகும் – தாயு:17 191/3
மேல்


விளையாடி (1)

விந்தைபெற அறு_சுவையில் வந்தது என அமுது உண்ணும் வேளையிலும் மாலை கந்தம் வெள்ளிலை அடைக்காய் விரும்பி வேண்டிய வண்ணம் விளையாடி விழி துயிலினும் – தாயு:11 110/3
மேல்


விளையாடும் (1)

ஆறு சமயங்கள்-தொறும் வேறுவேறாகி விளையாடும் உனை யாவர் அறிவார் அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவு ஆகி ஆனந்தமான பரமே – தாயு:8 69/4
மேல்


விளையாடுவீர் (1)

கைக்கு எளிய பந்தா எடுத்து விளையாடுவீர் ககன வட்டத்தை எல்லாம் கடுகிடை இருத்தியே அஷ்டகுல வெற்பையும் காட்டுவீர் மேலும்மேலும் – தாயு:7 57/3
மேல்


விளையும் (3)

காண் அரிய அல்லல் எல்லாம் தானே கட்டுக்கட்டாக விளையும் அதை கட்டோடே-தான் – தாயு:14 148/1
விளையும் சிவானந்த பூமி அந்த வெட்டவெளி நண்ணி துட்ட இருளாம் – தாயு:54 1435/1
வேண்டா விருப்பும் வெறுப்பும் அந்த வில்லங்கத்தாலே விளையும் சனனம் – தாயு:54 1444/1
மேல்


விளைவது (2)

வினை என்று ஒரு முதல் நின்னை அல்லாது விளைவது உண்டோ – தாயு:27 439/2
வித்து அன்றி யாதும் விளைவது உண்டோ நின் அருளாம் – தாயு:43 708/1
மேல்


விளைவதே (1)

மெய்-அதாம் இன்பம் என்று விளைவதே – தாயு:18 201/4
மேல்


விற்கும் (1)

பூ விற்கும் வான் கடையில் புல் விற்போர் போல ஒன்றை – தாயு:33 563/3
மேல்


விற்போர் (1)

பூ விற்கும் வான் கடையில் புல் விற்போர் போல ஒன்றை – தாயு:33 563/3
மேல்


விற்று (1)

வெம் தழலின் இரதம் வைத்து ஐந்து லோகத்தையும் வேதித்து விற்று உண்ணலாம் வேறு ஒருவர் காணாமல் உலகத்து உலாவலாம் விண்ணவரை ஏவல்கொளலாம் – தாயு:12 118/2
மேல்


வினை (37)

ஊர் அனந்தம் பெற்ற பேர்_அனந்தம் சுற்றும் உறவு அனந்தம் வினையினால் உடல் அனந்தம் செயும் வினை அனந்தம் கருத்தோ அனந்தம் பெற்ற பேர் – தாயு:1 2/1
ஏதம் வரு வகை ஏது வினை ஏது வினை-தனக்கு ஈடான காயம் ஏது என் இச்சாசுதந்தரம் சிறிதும் இலை இக_பரம் இரண்டினுள் மலைவு தீர – தாயு:4 35/3
மத்தியிடை நின்றும் உதிர் சருகு புனல் வாயு வினை வன் பசி-தனக்கு அடைத்தும் மவுனத்து இருந்தும் உயர் மலை முழை-தனில் புக்கும் மன்னு தசநாடி முற்றும் – தாயு:4 36/2
தாகமாய் நாடினரை வாதிக்க வல்லதோ தமியனேற்கு அருள் தாகமோ சற்றும் இலை என்பதுவும் வெளியாச்சு வினை எலாம் சங்கேதமாய் கூடியே – தாயு:10 94/2
இருமை செறி சட_வினை எதிர்த்து வாய் பேசுமோ ஏது உளவு சிறிது புகலாய் இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 95/4
வேதாவை இ வணம் விதித்தது ஏது என்னின் உன் வினை பகுதி என்பன் அந்த வினை பேச அறியாது நிற்க இவை மனதால் விளைந்ததால் மனதை நாடில் – தாயு:11 109/1
வேதாவை இ வணம் விதித்தது ஏது என்னின் உன் வினை பகுதி என்பன் அந்த வினை பேச அறியாது நிற்க இவை மனதால் விளைந்ததால் மனதை நாடில் – தாயு:11 109/1
இ பிறவி என்னும் ஓர் இருள்_கடலில் மூழ்கி நான் என்னும் ஒரு மகர வாய்ப்பட்டு இரு_வினை எனும் திரையின் எற்றுண்டு புற்புதம் என கொங்கை வரிசை காட்டும் – தாயு:12 112/1
மோக இருள் மாயை வினை உயிர்கட்கு எல்லாம் மொய்த்தது என்-கொல் உபகார முயற்சியாக – தாயு:14 145/3
பெருகு வினை கட்டு என்றும் என்னால் கட்டி பேசியது அன்றே அருள் நூல் பேசிற்று அன்றே – தாயு:14 160/4
நான் நான் இங்கு எனும் அகந்தை எனக்கு ஏன் வைத்தாய் நல்_வினை தீ_வினை எனவே நடுவே நாட்டி – தாயு:16 179/1
நான் நான் இங்கு எனும் அகந்தை எனக்கு ஏன் வைத்தாய் நல்_வினை தீ_வினை எனவே நடுவே நாட்டி – தாயு:16 179/1
கொடிய வெம் வினை கூற்றை துரந்திடும் – தாயு:18 255/1
பங்கம்செய்த பழ_வினை பற்று அற்றால் – தாயு:18 262/2
கூட்டி பிடித்து வினை வழியே கூத்தாட்டினையே நினது அருளால் – தாயு:20 291/2
அலகு_இலா வினை தீர்க்க துசம்கட்டும் அப்பனே அருள் ஆனந்த சோதியே – தாயு:24 328/4
நிற்பதற்கு இந்த வினை வந்த ஆறு என்-கொல் நிமலா – தாயு:24 343/4
வந்தவாறு இந்த வினை வழி இது என மதிக்க – தாயு:24 344/1
ஏன் பொருள் போல கிடக்கின்றேன் முன்னை இரு வினை வாதனை அன்றோ – தாயு:24 359/2
இருந்த நாள் வெகு தீ_வினை இழைத்த நாள் என்றால் – தாயு:25 375/3
முன்னை வல்_வினை வேரற முடித்து என்று முடியா – தாயு:25 377/3
பொற்பு அரமாய் என் வினை கரும்_தாதை பொடிசெய்ததே – தாயு:27 402/4
வினை என்று ஒரு முதல் நின்னை அல்லாது விளைவது உண்டோ – தாயு:27 439/2
படையாத என்னை படைத்து இந்த பாரில் படர்ந்த வினை
தடையால் தளையிட்டு நெஞ்சம் புண் ஆக தளரவைத்தாய் – தாயு:27 455/2,3
தூள் ஏறு தூசு போல் வினை ஏறும் மெய் எனும் தொக்கினுள் சிக்கி நாளும் சுழல் ஏறு காற்றினிடை அழல் ஏறு பஞ்சு என சூறையிட்டு அறிவை எல்லாம் – தாயு:37 584/1
மூர்த்தி வடிவாய் உணர்த்தும் கைகாட்டு உண்மை முற்றி எனது அல்லல் வினை முடிவது என்றோ – தாயு:42 621/2
வாதியாநின்ற வினை பகையை வென்ற வாழ்வே இங்கு உனை பிரிந்து மயங்குகின்றேன் – தாயு:42 628/2
முன்னே செய் வினை எனவும் பின்னே வந்து மூளும் வினை எனவும் வர முறை ஏன் எந்தாய் – தாயு:42 632/2
முன்னே செய் வினை எனவும் பின்னே வந்து மூளும் வினை எனவும் வர முறை ஏன் எந்தாய் – தாயு:42 632/2
மாயை முதலாம் வினை நீ மன் உயிர் நீ மன் உயிர் தேர்ந்து – தாயு:43 746/1
இன்றோ இரு_வினை வந்து ஏறியது நான் என்றோ – தாயு:43 795/1
பண்ண வினை ஏது பகராய் பராபரமே – தாயு:43 796/2
முன்னை வினை கூடல் முறையோ பராபரமே – தாயு:43 797/2
என்னை கெடுக்க இசைந்த இரு_வினை நோய்-தன்னை – தாயு:43 799/1
ஈறாக வல்_வினை நான் என்னாமல் இன்ப சுக – தாயு:43 1010/1
பண்டை வினை வேரை பறிக்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1159/2
குறித்தவிதம் ஆதியால் கூடும் வினை எல்லாம் – தாயு:45 1161/1
மேல்


வினை-தனக்கு (1)

ஏதம் வரு வகை ஏது வினை ஏது வினை-தனக்கு ஈடான காயம் ஏது என் இச்சாசுதந்தரம் சிறிதும் இலை இக_பரம் இரண்டினுள் மலைவு தீர – தாயு:4 35/3
மேல்


வினை-தான் (1)

பைங்கூழ் வினை-தான் படு சாவியாக எமக்கு – தாயு:45 1160/1
மேல்


வினைக்கு (2)

தொல்லை வினைக்கு ஈடாய் சுழல்கின்ற நான் ஒருவன் – தாயு:28 489/1
பொல்லா வினைக்கு பொருத்தம்-தான் சொல்லாயோ – தாயு:51 1392/2
மேல்


வினைக்கும் (1)

அண்டார் புரத்துக்கும் அன்பர் வினைக்கும் அசனி தன்னை – தாயு:27 405/2
மேல்


வினைகள் (3)

இரு_வினைகள் அற்று இரவு_பகல் என்பது அறியாத ஏகாந்த மோன ஞான இன்ப நிஷ்டையர் கோடி மணிமந்த்ர சித்தி நிலை எய்தினர்கள் கோடி சூழ – தாயு:5 44/2
மை கால் இருட்டு அனைய இருள் இல்லை இரு_வினைகள் வந்து ஏற வழியும் இல்லை மனம் இல்லை அ மனத்து இனம் இல்லை வேறும் ஒரு வரவு இல்லை போக்கும் இல்லை – தாயு:8 76/3
அலையலையாய் அடிக்கும் இன்ப துன்பம் என்றும் அதை விளைக்கும் வினைகள் என்றும் அதனை தீர்க்க – தாயு:14 147/2
மேல்


வினையால் (2)

கள்ளத்தை செய்யும் வினையால் வருந்த கணக்கும் உண்டோ – தாயு:27 440/2
அளியும் கனி ஒத்து அரு வினையால் நொந்து அயர்வுறுவேன் – தாயு:27 454/1
மேல்


வினையினால் (2)

ஊர் அனந்தம் பெற்ற பேர்_அனந்தம் சுற்றும் உறவு அனந்தம் வினையினால் உடல் அனந்தம் செயும் வினை அனந்தம் கருத்தோ அனந்தம் பெற்ற பேர் – தாயு:1 2/1
தன் நிலைமை காட்டாது ஒருங்க இரு_வினையினால் தாவு சுக_துக்க வேலை தட்டழிய முற்றும் இல்லா மாயை அதனால் தடித்து அகில பேதமான – தாயு:10 99/2
மேல்


வினையினேன் (1)

வெய்யனேன் வெகுளியேன் வெறியனேன் சிறியனேன் வினையினேன் என்று என்னை நீ விட்டுவிட நினைவையேல் தட்டழிவது அல்லாது வேறு கதி ஏது புகலாய் – தாயு:8 74/2
மேல்


வினையினை (1)

சிங்கத்தை ஒத்து என்னை பாய வரு வினையினை சேதிக்க வரு சிம்புளே சிந்தாகுல திமிரம் அகல வரு பானுவே தீனனேன் கரையேறவே – தாயு:6 56/3
மேல்


வினையும் (2)

இரு_வினையும் கூட்டி உயிர் திரளை ஆட்டும் விழு பொருளே யான் சொலும் விண்ணப்பம் கேளே – தாயு:14 138/4
இரு_வினையும் முக்குணமும் கரணம் நான்கும் இடர்செயும் ஐம்_புலனும் காமாதி ஆறும் – தாயு:16 176/3
மேல்


வினையேன் (2)

வஞ்சகத்துக்கு ஆலயமாம் வல்_வினையேன் ஆ கெடுவேன் – தாயு:46 1332/1
சிட்டர்க்கு எளிய சிவனேயோ தீ_வினையேன் – தாயு:46 1337/1
மேல்


வினையேனை (1)

மின்னும்படிக்கு அகண்டாகார அன்னை-பால் வினையேனை ஒப்புவித்து வீட்டு நெறி கூட்டிடுதல் மிகவும் நன்று இவை அன்றி விவகாரம் உண்டு என்னிலோ – தாயு:11 108/3
மேல்


வினையை (6)

வினையை கரைக்கும் பரம இன்ப_வெள்ள பெருக்கே நினது அருளால் – தாயு:23 313/2
திண்ணிய வினையை கொன்று சிறியனை உய்ய கொண்டால் – தாயு:36 575/3
துடியிட்ட வெம்_வினையை ஏவினான் பாவி நான் தொடரிட்ட தொழில்கள் எல்லாம் துண்டிட்ட சாண் கும்பியின் பொருட்டாய் அது உன் தொண்டர் பணி செய்வது என்றோ – தாயு:37 581/2
மயக்குறும் என் மனம் அணுகா பாதை காட்டி வல்_வினையை பறித்தனையே வாழ்வே நான் என் – தாயு:42 629/1
அறியா நான் செய் வினையை ஐயா நீ கூட்டும் – தாயு:43 798/1
எம்மை வினையை இறையை எம்-பால் காட்டாத – தாயு:45 1165/1
மேல்


வினையையே (1)

பந்தமானது தந்த வினையையே நோவனோ பரமார்த்தம் ஏதும் அறியேன் பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 10/4

மேல்