ம – முதல் சொற்கள், தாயுமானவர் பாடல்கள் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மக்கள் 1
மக 1
மகத்து 1
மகத்துவமா 1
மகம் 1
மகமேரு 1
மகர 1
மகவு 4
மகள் 1
மகன் 1
மஹா 1
மகிமை 3
மகிமை-அது 1
மகிமையை 1
மகிழ் 3
மகிழ்ந்து 2
மகிழ்ந்தே 1
மகிழ 2
மகிழும் 1
மகிழுற 1
மங்கள 1
மங்கை 2
மங்கையர் 2
மஞ்சள் 1
மஞ்சளால் 1
மஞ்சளின் 1
மஞ்சன 1
மட்டற்ற 1
மட்டில்லா 1
மட்டிலே 1
மட்டுப்படாத 1
மட்டும் 1
மட்டுமே 2
மட 7
மடக்கிக்கொண்டான் 1
மடத்தை 1
மடந்தையர் 1
மடந்தையர்கள் 1
மடம் 3
மடமை 1
மடல் 1
மடலா 1
மடலால் 1
மடலூடும் 1
மடவார் 2
மடவாள் 1
மடிமை 2
மடிவதை 1
மடிவு 1
மடுத்தேனே 1
மடை 3
மண் 12
மண்_கலத்து 1
மண்கல 1
மண்டபத்தில் 1
மண்டபத்துள் 1
மண்டல 2
மண்டலத்தில் 2
மண்டலத்திலும் 1
மண்டலத்திலே 1
மண்டலத்தின் 2
மண்டலத்து 1
மண்டலமதே 1
மண்டலமும் 1
மண்டிடுவது 1
மண்டிய 2
மண்ணகமும் 1
மண்ணாங்கட்டி 1
மண்ணான 2
மண்ணின் 1
மண்ணும் 3
மண்ணூடு 1
மண்ணே 1
மண்ணையும் 1
மண்ணொடு 2
மணம் 5
மணமும் 1
மணல் 3
மணி 16
மணி_இழையார் 1
மணிமந்த்ர 1
மணிமந்த்ரம் 1
மணியே 6
மணியை 1
மத்த 4
மத்தகஜம் 1
மத்தமும் 1
மத்தர் 1
மத்தன்-தன் 1
மத்தனேன் 1
மத்தியிடை 1
மத 9
மதங்கள் 1
மதங்கள்-தொறும் 1
மதங்களும் 1
மதத்தையே 1
மதத்தொடும் 1
மதம் 3
மதமோ 1
மதவேள் 1
மதன் 1
மதனன் 1
மதாதீதமான 1
மதி 31
மதி_இன்மை 1
மதிக்க 2
மதிக்கவே 2
மதிக்கு 2
மதிக்கும் 2
மதிக்குள் 1
மதிகேடர் 1
மதித்திட 1
மதித்து 1
மதிப்பு 2
மதியம் 1
மதியாதார் 1
மதியார் 1
மதியான 1
மதியினர் 1
மதியினூடு 1
மதியும் 1
மதியுள் 1
மதியூகமும் 1
மதியே 1
மதியேன் 2
மதியை 3
மதியையும் 1
மதிவதனவல்லியே 1
மது 5
மதுசூதனன் 1
மதுர 1
மந்த்ர 11
மந்த்ரமாலிகை 1
மந்த்ராதிக்ய 1
மந்த 1
மந்தார 1
மந்திரத்தை 2
மந்திரம் 2
மந்திரம்-தான் 1
மந்திரமும் 2
மய 3
மயக்க 1
மயக்கத்தில் 3
மயக்கம் 16
மயக்கம்-தனையும் 1
மயக்கம்-அது 1
மயக்கம்_அற 2
மயக்கமாம் 1
மயக்கி 1
மயக்கிடும் 1
மயக்கில் 3
மயக்கின் 1
மயக்கு 8
மயக்கு_அற 1
மயக்குதே 1
மயக்குறும் 1
மயக்கை 1
மயங்கவும் 2
மயங்கவே 1
மயங்காது 2
மயங்காதே 1
மயங்காதோ 1
மயங்காமல் 1
மயங்கி 4
மயங்கிற்று 1
மயங்குகின்றேன் 1
மயங்குமோ 1
மயத்தை 1
மயம் 17
மயம்-தன்னில் 1
மயம்-அது 1
மயமா 1
மயமாம் 1
மயமாய் 7
மயமான 3
மயமும் 1
மயமுமே 1
மயமே 1
மயமேயான 1
மயல் 8
மயலாய் 1
மயலில் 1
மயிர் 2
மயிர்கள் 1
மயிலே 3
மயூர 1
மர்க்கட 1
மர்க்கடம் 1
மர்க்கடமாம் 1
மர்க்கடவன் 1
மர 3
மரகதம் 1
மரணம் 1
மரபில் 11
மரபு 4
மரபும் 1
மரபை 1
மரம் 3
மரமோ 2
மரவுரி 2
மரு 2
மருட்டிவிட 1
மருட்டும் 1
மருண்ட 1
மருந்து 1
மருந்துக்கு 1
மருந்துக்கும் 1
மருந்தும் 1
மருந்தே 2
மருவ 2
மருவாது 1
மருவி 1
மருவியே 1
மருவு 8
மருவும் 4
மருவுவீர் 1
மருள் 5
மருளர் 1
மருளர்-தம் 1
மருளன் 1
மருளனேன் 1
மருளும் 1
மருளோ 1
மல்க 2
மல்கி 1
மல்லரை 2
மல்லல் 2
மல 9
மல_பாண்டமோ 1
மலத்து 2
மலத்தை 1
மலபரிபாகம் 1
மலபோதம் 1
மலம் 10
மலமும் 2
மலர் 26
மலர்_தாளை 1
மலர்_அடி 1
மலர்_அணை 1
மலர்கள் 3
மலர்ந்த 2
மலரால் 1
மலரிடை 1
மலரின் 1
மலருக்கு 1
மலரூடு 1
மலரோ 3
மலி 3
மலை 26
மலை_மகள் 1
மலை_இலக்கா 1
மலை_இலக்கு 3
மலைமலையாம் 1
மலைய 1
மலையும் 3
மலைவு 3
மவுன 4
மவுனத்தால் 1
மவுனத்தாலே 1
மவுனத்தினால் 1
மவுனத்து 3
மவுனம் 10
மவுனம்மவுனம் 1
மவுனமுற 1
மவுனி 11
மவுனி-தன் 1
மவுனோபதேசி 1
மழு 1
மழை 6
மழையாய் 1
மழையால் 1
மழையும் 1
மழையே 2
மழையை 1
மற்ற 1
மற்று 22
மற்றும் 6
மற்றை 3
மற்றையர்கள் 1
மறக்க 2
மறக்கின்ற 1
மறக்கை 1
மறந்த 1
மறந்திடும் 1
மறந்திருப்ப 1
மறந்து 12
மறப்பதற்கே 1
மறப்பது 1
மறப்பு 3
மறப்பும் 5
மறம் 1
மறலி 1
மறவா 4
மறவாமல் 1
மறவேன் 1
மறி 2
மறிந்த 2
மறுகி 1
மறுத்து 1
மறுப்பார் 1
மறை 26
மறைக்கும் 1
மறைகள் 1
மறைத்த 1
மறைத்து 1
மறைந்தும் 1
மறைப்பது 1
மறையா 1
மறையின் 1
மறைவுற 1
மன் 5
மன்றதாய் 1
மன்றம் 1
மன்றம்-தனில் 1
மன்றமும் 1
மன்றில் 2
மன்று 5
மன்றும் 1
மன்றுள் 10
மன்ன 2
மன்னலால் 1
மன்னவர்கள் 1
மன்னவொண்ணா 1
மன்னாது 1
மன்னி 2
மன்னிய 1
மன்னின் 1
மன்னினவர் 1
மன்னு 6
மன்னும் 8
மன்னை 1
மன 36
மன_கல்லை 1
மன_கிலேசத்தை 1
மன_குரங்கு 2
மன_மாயை 1
மன_வெளி 2
மன_வெளியில் 1
மன_வெளியினில் 1
மன_வேகம் 1
மனத்தால் 4
மனத்தாலும் 1
மனத்து 2
மனத்துடன் 1
மனத்துள் 1
மனத்தை 1
மனதாய் 1
மனதால் 1
மனதில் 1
மனதின் 1
மனதின்படிக்கு 1
மனதினை 1
மனது 17
மனதுக்கு 1
மனதுமோ 1
மனதே 1
மனதை 6
மனம் 48
மனம்-தான் 1
மனம்-அது 1
மனமாம் 1
மனமாய் 1
மனமான 1
மனமும் 3
மனமே 12
மனமோ 2
மனாதீத 2
மனாந்தமே 1
மனிதர் 1
மனு 3
மனுவே 1
மனே 1
மனை 3
மனையும் 2
மனையை 1
மனைவி 2
மனைவி_இல்லான் 1
மனைவியொடும் 1
மனோ 1
மனோரதம் 1
மனோலயம் 1

மக்கள் (1)

மாடு மக்கள் சிற்றிடையார் செம்பொன் ஆடை வைத்த கன தனம் மேடை மாட கூடம் – தாயு:41 603/1
மேல்


மக (1)

திக்கொடு திக்_அந்தமும் மன_வேகம் என்னவே சென்று ஓடி ஆடி வருவீர் செம்பொன் மக மேருவொடு குண மேரு என்னவே திகழ் துருவம் அளவு அளாவி – தாயு:7 57/1
மேல்


மகத்து (1)

மகத்து ஆகி நின்றனை நீ வாழி பராபரமே – தாயு:43 861/2
மேல்


மகத்துவமா (1)

மகத்துவமா பிரமாண்டமாக செய்யும் வல்லவா நீ நினைத்தவாறே எல்லாம் – தாயு:40 593/2
மேல்


மகம் (1)

மகம் எலாம் புரிந்தோரை வாழ்வித்தனை மாறா – தாயு:25 385/3
மேல்


மகமேரு (1)

இமை_அளவு போதை ஒரு கற்ப_காலம் பண்ணும் இ உலகம் எ உலகமோ என்று எண்ணம் வருவிக்கும் மாதர் சிற்றின்பமோ என்னில் மகமேரு ஆக்கி – தாயு:11 103/1
மேல்


மகர (1)

இ பிறவி என்னும் ஓர் இருள்_கடலில் மூழ்கி நான் என்னும் ஒரு மகர வாய்ப்பட்டு இரு_வினை எனும் திரையின் எற்றுண்டு புற்புதம் என கொங்கை வரிசை காட்டும் – தாயு:12 112/1
மேல்


மகவு (4)

தந்தை தாய் தமர் தாரம் மகவு என்னும் இவை எலாம் சந்தையில் கூட்டம் இதிலோ சந்தேகம் இல்லை மணி மாட மாளிகை மேடை சதுரங்க சேனையுடனே – தாயு:12 113/1
தந்தை தாய் தமர் மகவு எனும் அவை எலாம் சகத்தில் – தாயு:25 371/1
ஒக்கல் தாய் தந்தை மகவு எனும் பாச கட்டுடனே – தாயு:25 387/3
தந்தை தாய் மகவு மனை வாழ்க்கை யாக்கை சகம் அனைத்தும் மௌனி அருள் தழைத்த போதே – தாயு:40 588/1
மேல்


மகள் (1)

திரு_அருள் தெய்வ செல்வி மலை_மகள் – தாயு:18 241/1
மேல்


மகன் (1)

மனை என்றும் மகன் என்றும் சுற்றம் என்றும் அசுத்த வாதனையாம் ஆசை ஒழி மன் ஒரு சொல் கொண்டே – தாயு:17 185/4
மேல்


மஹா (1)

நாத வடிவாகிய மஹா மந்த்ர ரூபியே நாதாந்த வெட்டவெளியே நல் சமயமான பயிர் தழைய வரும் மேகமே ஞான ஆனந்த மயிலே – தாயு:37 585/3
மேல்


மகிமை (3)

பார் ஆதியாக எழு மண்டலத்தில் நின் மகிமை பகரலாமோ – தாயு:26 400/4
வாதமிடு பர சமயம் யாவுக்கும் உணர்வு அரிய மகிமை பெறு பெரிய பொருளே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலி பெண் உமையே – தாயு:37 585/4
மாறாத கவலையுடன் சுழல என்னை வைத்தனையே பரமே நின் மகிமை நன்றே – தாயு:42 609/2
மேல்


மகிமை-அது (1)

வானகமும் மண்ணகமும் வந்து எதிர் வணங்கிடும் உன் மகிமை-அது சொல்ல எளிதோ மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 43/4
மேல்


மகிமையை (1)

வேத முதலான நல் ஆகம தன்மையை விளக்கும் உள்_கண்_இலார்க்கும் மிக்க நின் மகிமையை கேளாத செவிடர்க்கும் வீறு வாதம் புகலுவாய் – தாயு:37 580/3
மேல்


மகிழ் (3)

புந்தி மகிழ் உற உண்டு உடுத்து இன்பம் ஆவதே போந்த நெறி என்று இருந்தேன் பூராயமாக நினது அருள் வந்து உணர்த்த இவை போன வழி தெரியவில்லை – தாயு:4 30/2
வந்து உலவுகின்றது என முன்றிலிடை உலவவே வசதி பெறு போதும் வெள்ளை வட்ட மதி பட்டப்பகல் போல நிலவு தர மகிழ் போதும் வேலை அமுதம் – தாயு:11 110/2
வார் அணியும் இரு கொங்கை மாதர் மகிழ் கங்கை புகழ் வளம் மருவு தேவை அரசே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலி பெண் உமையே – தாயு:37 582/4
மேல்


மகிழ்ந்து (2)

உன் நெஞ்சம் மகிழ்ந்து ஒரு சொல் உரைத்தனையே அதனை உன்னி உருகேன் ஐயா – தாயு:24 325/2
ஒலி நன்று என மகிழ்ந்து செவி கொள நாசி – தாயு:56 1452/39
மேல்


மகிழ்ந்தே (1)

அகமே பொன் கோயில் என மகிழ்ந்தே மன்றுள் ஆடிய கற்பகமே – தாயு:27 408/2
மேல்


மகிழ (2)

அகம் மகிழ வரும் தேனை முக்கனியை கற்கண்டை அமிர்தை நாடி – தாயு:3 17/3
எந்தை வட ஆல் பரமகுரு வாழ்க வாழ அருளிய நந்தி மரபு வாழ்க என்று அடியர் மனம் மகிழ வேதாகம துணிபு இரண்டு இல்லை ஒன்று என்னவே – தாயு:5 38/3
மேல்


மகிழும் (1)

வாசிகொடுக்க மகிழும் நாள் எந்நாளோ – தாயு:45 1313/2
மேல்


மகிழுற (1)

புந்தி மகிழுற நாளும் தடை அற ஆனந்த வெள்ளம் பொலிக என்றே – தாயு:3 19/3
மேல்


மங்கள (1)

எது மங்கள சுபம் கொள் சுக வடிவு ஆகும் – தாயு:56 1452/27
மேல்


மங்கை (2)

வாழாது வாழவே இராமன் அடியால் சிலையும் மட மங்கை ஆகவிலையோ மணிமந்த்ரம் ஆதியால் வேண்டு சித்திகள் உலக மார்க்கத்தில் வைக்கவிலையோ – தாயு:2 12/3
திங்கள் அணி செம் சடையாய் சே உடையாய் மங்கை ஒரு – தாயு:28 507/2
மேல்


மங்கையர் (2)

கற்பின் மங்கையர் என விழி கதவு போல் கவின – தாயு:24 343/2
பருவம் குலவுகின்ற மட மங்கையர் தொடங்கு – தாயு:56 1452/29
மேல்


மஞ்சள் (1)

விதிக்கும் பிரபஞ்சம் எல்லாம் சுத்த வெயில் மஞ்சள் என்னவே வேதாகமங்கள் – தாயு:54 1448/1
மேல்


மஞ்சளால் (1)

மெய் வீசும் நாற்றம் எலாம் மிக்க மஞ்சளால் மறைத்து – தாயு:45 1127/1
மேல்


மஞ்சளின் (1)

பசு மஞ்சளின் வியந்த மணமும் திடம் உகந்து – தாயு:56 1452/40
மேல்


மஞ்சன (1)

மஞ்சன நீர் பூசை கொள்ள வாராய் பராபரமே – தாயு:43 786/2
மேல்


மட்டற்ற (1)

மட்டற்ற ஆசை மயக்கு அறவும் காண்பேனோ – தாயு:46 1337/2
மேல்


மட்டில்லா (1)

மட்டில்லா சிற்சுகமாம் வாழ்வே நின் இன்ப மயம் – தாயு:47 1355/1
மேல்


மட்டிலே (1)

மட்டிலே மனது செல நினது அருளும் அருள்வையோ வளம் மருவு தேவை அரசே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலி பெண் உமையே – தாயு:37 579/4
மேல்


மட்டுப்படாத (1)

மட்டுப்படாத மயக்கம் எல்லாம் தீர என்னை – தாயு:44 1069/1
மேல்


மட்டும் (1)

பார் ஆதி அறியாத மோனமாம் வித்தை பதித்து அன்பு நீர் ஆகவே பாய்ச்சி அது பயிராகும் மட்டும் மா மாயை வன் பறவை அணுகாத வண்ணம் – தாயு:8 72/2
மேல்


மட்டுமே (2)

பண்ணுவது நன்மை இ நிலை பதியும் மட்டுமே பதியாய் இருந்த தேக பவுரி குலையாமலே கவுரி குண்டலி ஆயி பண்ணவி-தன் அருளினாலே – தாயு:7 60/3
தாரணி உள்ள மட்டுமே வணங்க தமியனேன் வேண்டிட தகுமே – தாயு:19 272/4
மேல்


மட (7)

வாழாது வாழவே இராமன் அடியால் சிலையும் மட மங்கை ஆகவிலையோ மணிமந்த்ரம் ஆதியால் வேண்டு சித்திகள் உலக மார்க்கத்தில் வைக்கவிலையோ – தாயு:2 12/3
மின் போலும் இடை ஒடியும்ஒடியும் என மொழிதல் போல் மென் சிலம்பு ஒலிகள் ஆர்ப்ப வீங்கி புடைத்து விழ சுமை அன்ன கொங்கை மட மின்னார்கள் பின் ஆவலால் – தாயு:12 120/1
சேது மேவிய ராம_நாயகன்-தனை சிந்தை செய் மட நெஞ்சே – தாயு:24 332/4
கள்ளம் பொருந்தும் மட நெஞ்சமே கொடும் காலர் வந்தால் – தாயு:27 441/1
பொன்னை புவியை மட பூவையரை மெய் எனவே – தாயு:34 569/3
தெட்டிலே வலிய மட மாதர் வாய் வெட்டிலே சிற்றிடையிலே நடையிலே சேல் ஒத்த விழியிலே பால் ஒத்த மொழியிலே சிறுபிறை நுதல் கீற்றிலே – தாயு:37 579/1
பருவம் குலவுகின்ற மட மங்கையர் தொடங்கு – தாயு:56 1452/29
மேல்


மடக்கிக்கொண்டான் (1)

மடக்கிக்கொண்டான் என்னை தன்னுள் சற்றும் வாய் பேசா வண்ணம் மரபும் செய்தாண்டி – தாயு:54 1425/2
மேல்


மடத்தை (1)

மடத்தை காத்து இட்ட சேடத்தால் விசேடமாய் வாழ – தாயு:24 348/3
மேல்


மடந்தையர் (1)

துப்பு இதழ் மடந்தையர் மயல் சண்டமாருத சுழல் வந்துவந்து அடிப்ப சோராத ஆசையாம் கானாறு வான் நதி சுரந்தது என மேலும் ஆர்ப்ப – தாயு:12 112/2
மேல்


மடந்தையர்கள் (1)

வைத்து எமை மயக்கி இரு கண் வலையை வீசியே மாயா விலாச மோக_வாரிதியில் ஆழ்த்திடும் பாழான சிற்றிடை மடந்தையர்கள் சிற்றின்பமோ – தாயு:10 98/2
மேல்


மடம் (3)

இடம் பொருள் ஏவலை குறித்து மடம் புகு நாய் எனவே எங்கே நீ அகப்பட்டாய் இங்கே நீ வாடா – தாயு:17 188/1
மடம் பெறு பாழ் நெஞ்சாலே அஞ்சாதே நிராசை மன் இடமே இடம் அந்த மா நிலத்தே பொருளும் – தாயு:17 188/2
மடம் பெறு மாயை மனமே இனி இங்கு வா மவுனி – தாயு:27 417/3
மேல்


மடமை (1)

இந்த நிலை தெளிய நான் நெக்குருகி வாடிய இயற்கை திரு_உளம் அறியுமே இ நிலையிலே சற்று இருக்க என்றால் மடமை இத சத்ருவாக வந்து – தாயு:2 8/2
மேல்


மடல் (1)

மடல் அவிழும் மலர் அனைய கை விரித்து கூப்பி வானே அ வானில் இன்ப மழையே மழை தாரை வெள்ளமே நீடூழி வாழி என வாழ்த்தி ஏத்தும் – தாயு:6 55/3
மேல்


மடலா (1)

பார் ஆதி விண் அனைத்தும் நீயா சிந்தை பரிய மடலா எழுதி பார்த்துப்பார்த்து – தாயு:14 155/1
மேல்


மடலால் (1)

சிந்தை மடலால் எழுதி சேர்ப்பேனோ பைங்கிளியே – தாயு:44 1035/2
மேல்


மடலூடும் (1)

எந்த மடலூடும் எழுதா இறை வடிவை – தாயு:44 1035/1
மேல்


மடவார் (2)

கொந்து அவிழ் மலர் சோலை நல் நீழல் வைகினும் குளிர் தீம் புனல் கை அள்ளி கொள்ளுகினும் அ நீரிடை திளைத்து ஆடினும் குளிர் சந்த வாடை மடவார்
வந்து உலவுகின்றது என முன்றிலிடை உலவவே வசதி பெறு போதும் வெள்ளை வட்ட மதி பட்டப்பகல் போல நிலவு தர மகிழ் போதும் வேலை அமுதம் – தாயு:11 110/1,2
மாய மடவார் மயக்கு ஒழிவது எந்நாளோ – தாயு:45 1138/2
மேல்


மடவாள் (1)

இடம் ஒரு மடவாள் உலகு அன்னைக்கு ஈந்திட்டு எ உலகத்தையும் ஈன்றும் – தாயு:19 273/1
மேல்


மடிமை (2)

மடிமை எனும் ஒன்றை மறுத்து அன்றோ என்னை – தாயு:43 836/1
குடிகெடுக்கும் பாழ் மடிமை கூறு ஒழிவது எந்நாளோ – தாயு:45 1155/2
மேல்


மடிவதை (1)

மாதத்திலே ஒரு திங்கள் உண்டாகி மடிவதை நின் – தாயு:27 451/1
மேல்


மடிவு (1)

புனல் ஒன்றிட அமிழ்ந்து மடிவு இலது ஊதை – தாயு:56 1452/9
மேல்


மடுத்தேனே (1)

மடுத்தேனே நீடுழி வாழ்ந்தே அடுத்தேனே – தாயு:28 500/2
மேல்


மடை (3)

கடல் மடை திறந்து அனைய அன்பர் அன்புக்கு எளியை கல்_நெஞ்சனுக்கு எளியையோ கருது அரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகர கடவுளே – தாயு:6 55/4
கடலில் மடை கண்டது போல் கண்ணீர் ஆறாக – தாயு:45 1238/1
கடலின் மடை விண்டது என்ன இரு கண்களும் ஆனந்த கண்ணீர் சொரிய – தாயு:54 1427/1
மேல்


மண் (12)

மண் ஆதி ஐந்தொடு புறத்தில் உள கருவியும் வாக்கு ஆதி சுரோத்ராதியும் வளர்கின்ற சப்தாதி மனம் ஆதி கலை ஆதி மன்னு சுத்து ஆதியுடனே – தாயு:6 48/1
மாக இந்த்ர தனு மின்னை ஒத்து இலக வேதம் ஓதிய குலாலனார் வனைய வெய்ய தடிகாரனான யமன் வந்து அடிக்கும் ஒரு மண்_கலத்து – தாயு:13 122/3
வான் என்றும் கால் என்றும் தீ நீர் என்றும் மண் என்றும் மலை என்றும் வனம்-அது என்றும் – தாயு:14 146/4
கடத்தை மண் எனல் உடைந்த போதோ இந்த கரும – தாயு:24 352/1
மாயா சகத்தை மதியாதார் மண் முதலாயே – தாயு:28 468/1
காற்றை பிடித்து மண் கரகத்து அடைத்தபடி கன்ம புனற்குள் ஊறும் கடைகெட்ட நவ வாயில் பெற்ற பசு மண்கல காயத்துள் எனை இருத்தி – தாயு:39 587/1
நீதி எங்கே மறை எங்கே மண் விண் எங்கே நித்தியராம் அவர்கள் எங்கே நெறி தப்பாத – தாயு:42 615/1
மண் ஆவார் நட்பை மதியேன் பராபரமே – தாயு:43 688/2
வைத்த சுவர் அலம்பின் மண் போமோ மாயையினோர்க்கு – தாயு:43 929/1
மண் நீர்மையாலே மயங்காது உன் கையால் என் – தாயு:43 968/1
மண் ஆதி பூதம் எல்லாம் வைத்திருந்த நின் நிறைவை – தாயு:43 1006/1
மண் உறங்கும் விண் உறங்கும் மற்று உள எலாம் உறங்கும் – தாயு:44 1068/1
மேல்


மண்_கலத்து (1)

மாக இந்த்ர தனு மின்னை ஒத்து இலக வேதம் ஓதிய குலாலனார் வனைய வெய்ய தடிகாரனான யமன் வந்து அடிக்கும் ஒரு மண்_கலத்து
ஏகமான பொயை மெய் என கருதி ஐய வையம் மிசை வாடவோ தெரிவதற்கு அரிய பிரமமே அமல சிற்சுகோதய விலாசமே – தாயு:13 122/3,4
மேல்


மண்கல (1)

காற்றை பிடித்து மண் கரகத்து அடைத்தபடி கன்ம புனற்குள் ஊறும் கடைகெட்ட நவ வாயில் பெற்ற பசு மண்கல காயத்துள் எனை இருத்தி – தாயு:39 587/1
மேல்


மண்டபத்தில் (1)

விண்ணவன் தாள் என்னும் விரி நிலா மண்டபத்தில்
தண்ணீர் அருந்தி தளர்வு ஒழிவது எந்நாளோ – தாயு:45 1187/1,2
மேல்


மண்டபத்துள் (1)

ஓலக்க மண்டபத்துள் ஓடும் நாள் எந்நாளோ – தாயு:45 1186/2
மேல்


மண்டல (2)

அண்ட முடி-தன்னிலோ பகிரண்டம்-அதனிலோ அலரி மண்டல நடுவிலோ அனல் நடுவிலோ அமிர்த மதி நடுவிலோ அன்பர் அகம் உருகி மலர்கள் தூவி – தாயு:9 86/1
வயம் மிகுந்து வரும் அமிர்த மண்டல மதிக்கு உளே மதியை வைத்து நான் வாய்மடுத்து அமிர்த_வாரியை பருகி மன்னும் ஆர் அமிர்த வடிவமாய் – தாயு:13 127/3
மேல்


மண்டலத்தில் (2)

இன்னம் பிறப்பதற்கு இடம் என்னில் இ உடலம் இறவாது இருப்ப மூலத்து எழும் அங்கி அமிர்து ஒழுகும் மதி மண்டலத்தில் உற என் அம்மை குண்டலினி-பால் – தாயு:11 108/1
பார் ஆதியாக எழு மண்டலத்தில் நின் மகிமை பகரலாமோ – தாயு:26 400/4
மேல்


மண்டலத்திலும் (1)

கெச துரக முதலான சதுரங்க மன ஆதி கேள்வியின் இசைந்து நிற்ப கெடி கொண்ட தலம் ஆறு மு_மண்டலத்திலும் கிள்ளாக்கு செல்ல மிக்க – தாயு:7 62/1
மேல்


மண்டலத்திலே (1)

வாயுவை அடக்கியும் மனதினை அடக்கியும் மெளனத்திலே இருந்தும் மதி மண்டலத்திலே கனல் செல்ல அமுது உண்டு வனமூடு இருந்தும் அறிஞர் – தாயு:8 70/3
மேல்


மண்டலத்தின் (2)

மண்டலத்தின் மிசை ஒருவன் செய் வித்தை அகோ எனவும் வாரணாதி – தாயு:26 390/1
கால் பிடித்து மூல கனலை மதி மண்டலத்தின்
மேல் எழுப்பில் தேகம் விழுமோ பராபரமே – தாயு:43 788/1,2
மேல்


மண்டலத்து (1)

வட்டமிட்டு ஒளிர் பிராணவாயு எனும் நிகளமோடு கமனம்செயும் மனம் எனும் பெரிய மத்த யானையை என் வசம் அடக்கிடின் மு_மண்டலத்து – தாயு:38 586/1
மேல்


மண்டலமதே (1)

நீரில் உறை வண்டாய் துவண்டு சிவயோக நிலை நிற்பீர் விகற்பமாகி நெடிய முகில் ஏழும் பரந்து வருஷிக்கிலோ நிலவு மதி மண்டலமதே
ஊர் என விளங்குவீர் பிரமாதி முடிவில் விடை ஊர்தி அருளால் உலவுவீர் உலகங்கள் கீழ்மேலவாக பெரும் காற்று உலாவின் நல் தாரணையினால் – தாயு:7 59/2,3
மேல்


மண்டலமும் (1)

மாறுபடு தர்க்கம் தொடுக்க அறிவார் சாண் வயிற்றின் பொருட்டதாக மண்டலமும் விண்டலமும் ஒன்றாகி மனது உழல மால் ஆகி நிற்க அறிவார் – தாயு:8 69/1
மேல்


மண்டிடுவது (1)

அனல் ஒன்றிட எரிந்து புகை மண்டிடுவது அன்று – தாயு:56 1452/8
மேல்


மண்டிய (2)

காய் இலை உதிர்ந்த கனி சருகு புனல் மண்டிய கடும் பசி தனக்கு அடைத்தும் கார் வரையின் முழையில் கருங்கல் போல் அசையாது கண் மூடி நெடிது இருந்தும் – தாயு:8 70/1
மண்டிய பேர்_ஒளி நீ வாழி பராபரமே – தாயு:43 859/2
மேல்


மண்ணகமும் (1)

வானகமும் மண்ணகமும் வந்து எதிர் வணங்கிடும் உன் மகிமை-அது சொல்ல எளிதோ மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 43/4
மேல்


மண்ணாங்கட்டி (1)

கல் நெஞ்சோ அலது மண்ணாங்கட்டி நெஞ்சோ எனது நெஞ்சம் கருதில்-தானே – தாயு:24 325/4
மேல்


மண்ணான (2)

மண்ணான மாயை எல்லாம் மாண்டு வெளியாக இரு – தாயு:43 967/1
மண்ணான வீட்டில் என்னை வைத்தது என்னோ பைங்கிளியே – தாயு:44 1078/2
மேல்


மண்ணின் (1)

வான் அந்தம் மண்ணின் அந்தம் வைத்துவைத்து பார்க்க எனக்கு – தாயு:43 648/1
மேல்


மண்ணும் (3)

மண்ணும் விண்ணும் மற்று உள்ளன பூதமும் மாறா – தாயு:25 384/3
மண்ணும் விண்ணும் வந்து வணங்காவோ நின் அருளை – தாயு:43 774/1
மண்ணும் மறி கடலும் மற்று உளவும் எல்லாம் உன் – தாயு:43 1022/1
மேல்


மண்ணூடு (1)

மண்ணூடு உழன்ற மயக்கம் எல்லாம் தீர்ந்திடவும் – தாயு:45 1224/1
மேல்


மண்ணே (1)

வரு பொருள் எப்படி இருக்கும் சொல்லாய் என்பேன் மண்ணே உன் முடிவில் எது வயங்கும் ஆங்கே – தாயு:14 158/2
மேல்


மண்ணையும் (1)

வளம் பெறு ஞான_வாரி வாய்மடுத்து மண்ணையும் விண்ணையும் தெரியாது – தாயு:19 274/1
மேல்


மண்ணொடு (2)

மண்ணொடு ஐந்தும் வழங்கு உயிர் யாவுமே – தாயு:18 226/3
மண்ணொடு விண் காட்டி மறைந்தும் மறையா அருளை – தாயு:43 717/1
மேல்


மணம் (5)

கருது அரிய மலரின் மணம் எள்ளில் எண்ணைய் உடல் உயிர் போல் கலந்து எந்நாளும் – தாயு:3 21/3
இசைய மலர் மீது உறை மணம் போல ஆனந்தம் இதயம் மேல் கொள்ளும் வண்ணம் என்றைக்கும் அழியாத சிவராச யோகராய் இந்த்ராதி தேவர்கள் எலாம் – தாயு:7 62/3
தன் பருவ மலருக்கு மணம் உண்டு வண்டு உண்டு தண் முகை-தனக்கும் உண்டோ தமியனேற்கு இவ்வணம் திரு_உளம் இரங்காத தன்மையால் தனி இருந்து – தாயு:9 78/3
அரும்போ நல் மணம் காட்டும் காம_ரசம் கன்னி அறிவாளோ அபக்குவர்க்கோ அ நலம்-தான் விளங்கும் – தாயு:17 192/4
மணம் உலாம் மலர் பதம் தரின் யார் உனை மறுப்பார் – தாயு:25 369/4
மேல்


மணமும் (1)

பசு மஞ்சளின் வியந்த மணமும் திடம் உகந்து – தாயு:56 1452/40
மேல்


மணல் (3)

பொரு திரை கடல் நுண் மணல் எண்ணினும் புகல – தாயு:24 339/3
உடல் எத்தனை அத்தனை கடல் நுண் மணல் ஒக்கும் இந்த – தாயு:27 438/2
சின்னஞ்சிறியார்கள் செய்த மணல் சோற்றை ஒக்கும் – தாயு:43 822/1
மேல்


மணி (16)

குரு மணி இழைத்திட்ட சிங்காதனத்தின் மிசை கொலு வீற்றிருக்கும் நின்னை கும்பிட்டு அனந்தம் முறை தெண்டனிட்டு என் மன குறை எலாம் தீரும் வண்ணம் – தாயு:5 44/3
முத்து அனைய மூரலும் பவள வாய் இன்_சொலும் முகத்து இலகு பசுமஞ்சளும் மூர்ச்சிக்க விரக சன்னதம் ஏற்ற இரு கும்ப முலையின் மணி மாலை நால – தாயு:10 98/1
மத்த மத கரி முகில் குலம் என்ன நின்று இலகு வாயிலுடன் மதி அகடு தோய் மாட கூட சிகரம் மொய்த்த சந்திரகாந்த மணி மேடை உச்சி மீது – தாயு:11 105/1
தந்தை தாய் தமர் தாரம் மகவு என்னும் இவை எலாம் சந்தையில் கூட்டம் இதிலோ சந்தேகம் இல்லை மணி மாட மாளிகை மேடை சதுரங்க சேனையுடனே – தாயு:12 113/1
காதல் மிகு மணி_இழையார் என வாடுற்றேன் கருத்து அறிந்து புரப்பது உன் மேல் கடன் முக்காலும் – தாயு:14 163/4
வண்ணம் முக்கண் மணி வந்து காக்குமே – தாயு:18 249/4
கெடுத்த இன்ப கிளர் மணி குன்றமே – தாயு:18 259/4
குன்றிடாத கொழும் சுடரே மணி
மன்றுள் ஆடிய மாணிக்கமே உனை – தாயு:18 260/1,2
கண்ணின் உள் மணி என்னவே தொழும் அன்பர் கருத்துள் – தாயு:25 384/1
மனையும் பொன் மன்றமும் நின்று ஆடும் சோதி மணி விளக்கே – தாயு:27 439/4
வானம் எல்லாம் கொண்ட மெளன மணி பெட்டகத்துக்கான – தாயு:43 650/1
தேடும் திரவியமும் சேர்ந்த மணி பெட்டகமும் – தாயு:43 868/1
கண்ணுள் மணி போல் இன்பம் காட்டி எனை பிரிந்த – தாயு:44 1036/1
பொன் ஆரும் மன்றுள் மணி பூவை விழி வண்டு சுற்றும் – தாயு:45 1084/1
தேசு_உற்ற மா மணி நின் தேசினையும் காண்பேனோ – தாயு:46 1318/2
மணி ஒத்த சோதி இன்ப_வாரி எனக்கு இல்லையோ – தாயு:48 1374/2
மேல்


மணி_இழையார் (1)

காதல் மிகு மணி_இழையார் என வாடுற்றேன் கருத்து அறிந்து புரப்பது உன் மேல் கடன் முக்காலும் – தாயு:14 163/4
மேல்


மணிமந்த்ர (1)

இரு_வினைகள் அற்று இரவு_பகல் என்பது அறியாத ஏகாந்த மோன ஞான இன்ப நிஷ்டையர் கோடி மணிமந்த்ர சித்தி நிலை எய்தினர்கள் கோடி சூழ – தாயு:5 44/2
மேல்


மணிமந்த்ரம் (1)

வாழாது வாழவே இராமன் அடியால் சிலையும் மட மங்கை ஆகவிலையோ மணிமந்த்ரம் ஆதியால் வேண்டு சித்திகள் உலக மார்க்கத்தில் வைக்கவிலையோ – தாயு:2 12/3
மேல்


மணியே (6)

அரும் பொனே மணியே என் அன்பே என் அன்பான அறிவே என் அறிவில் ஊறும் ஆனந்த_வெள்ளமே என்றுஎன்று பாடினேன் ஆடினேன் நாடிநாடி – தாயு:9 83/1
மன்று ஆக இன்ப_கூத்து ஆட வல்ல மணியே என் கண்ணே மா மருந்தே நால்வர்க்கு – தாயு:16 182/3
என் பொலா மணியே இறையே இத்தால் – தாயு:18 206/3
நாயகம் ஆகி ஒளிவிடு மணியே நாதனே ஞான_வாரிதியே – தாயு:22 306/4
நாட்டம் மூன்று உடைய செம் நிற மணியே நடுவுறு நாயக விளக்கே – தாயு:24 360/1
கொல்லா விரதியர் நேர்நின்ற முக்கண் குரு மணியே – தாயு:27 422/4
மேல்


மணியை (1)

வாழ்வு அனைத்தும் தந்த இன்ப மா கடலை நல் அமிர்தை மணியை பொன்னை – தாயு:26 393/1
மேல்


மத்த (4)

மத்த மத கரி முகில் குலம் என்ன நின்று இலகு வாயிலுடன் மதி அகடு தோய் மாட கூட சிகரம் மொய்த்த சந்திரகாந்த மணி மேடை உச்சி மீது – தாயு:11 105/1
மத்த வெறியினர் வேண்டும் மால் என்று தள்ளவும் எம்மாலும் ஒரு சுட்டும் அறவே வைக்கின்ற வைப்பாளன் மெளன தேசிகன் என்ன வந்த நின் அருள் வழி காண் – தாயு:12 121/2
மத்த மதியினர் போல மனம் கிடப்ப இன்னம்இன்னம் வருந்துவேனோ – தாயு:24 330/2
வட்டமிட்டு ஒளிர் பிராணவாயு எனும் நிகளமோடு கமனம்செயும் மனம் எனும் பெரிய மத்த யானையை என் வசம் அடக்கிடின் மு_மண்டலத்து – தாயு:38 586/1
மேல்


மத்தகஜம் (1)

வாசம் உறு சற்சாரம் மீது என்னை ஒரு ஞான மத்தகஜம் என வளர்த்தாய் மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 37/4
மேல்


மத்தமும் (1)

மதியும் கங்கையும் கொன்றையும் மத்தமும்
பொதியும் சென்னி புனிதரின் பொன் அடி – தாயு:18 264/1,2
மேல்


மத்தர் (1)

மத்தர் பேயரொடு பாலர் தன்மை-அது மருவியே துரிய வடிவமாய் மன்னு தேசமொடு காலம் ஆதியை மறந்து நின் அடியர் அடியிலே – தாயு:13 130/1
மேல்


மத்தன்-தன் (1)

கொண்டாடினார் முனம் கூத்தாடும் மத்தன்-தன் கோலம் எல்லாம் – தாயு:27 405/3
மேல்


மத்தனேன் (1)

மத்தனேன் பெறும் மா மலம் மாய வான் – தாயு:18 228/3
மேல்


மத்தியிடை (1)

மத்தியிடை நின்றும் உதிர் சருகு புனல் வாயு வினை வன் பசி-தனக்கு அடைத்தும் மவுனத்து இருந்தும் உயர் மலை முழை-தனில் புக்கும் மன்னு தசநாடி முற்றும் – தாயு:4 36/2
மேல்


மத (9)

தத்துவ சொருபத்தை மத சம்மதம் பெறா சாலம்ப ரகிதமான சாசுவத புட்கல நிராலம்ப ஆலம்ப சாந்தபத வ்யோம நிலையை – தாயு:1 3/2
கானகம் இலங்கு புலி பசுவொடு குலாவும் நின் கண் காண மத யானை நீ கைகாட்டவும் கையால் நெகிடிக்கென பெரிய கட்டை மிக ஏந்தி வருமே – தாயு:5 43/1
மத்த மத கரி முகில் குலம் என்ன நின்று இலகு வாயிலுடன் மதி அகடு தோய் மாட கூட சிகரம் மொய்த்த சந்திரகாந்த மணி மேடை உச்சி மீது – தாயு:11 105/1
கந்துக மத கரியை வசமா நடத்தலாம் கரடி வெம் புலி வாயையும் கட்டலாம் ஒரு சிங்கம் முதுகின் மேல் கொள்ளலாம் கட்செவி எடுத்து ஆட்டலாம் – தாயு:12 118/1
எவ்வுயிர் திரளும் உலகில் என் உயிர் என குழைந்து உருகி நன்மையாம் இதம் உரைப்ப எனது என்ற யாவையும் எடுத்து எறிந்து மத யானை போல் – தாயு:13 129/1
கடம் பெறு மா மத யானை என்னவும் நீ பாச கட்டான நிகளபந்த கட்டு அவிழ பாரே – தாயு:17 188/4
வெள்ள கருணை மத வேழமாம் நின் அருட்கு என் – தாயு:43 744/1
ஆங்காரம் என்னும் மத யானை வாயில் கரும்பாய் – தாயு:45 1150/1
ஞான மத யானை நடத்தும் நாள் எந்நாளோ – தாயு:45 1284/2
மேல்


மதங்கள் (1)

மால் அறவும் சைவம் முதல் மதங்கள் ஆகி மதாதீதமான அருள் மரபு வாழி – தாயு:14 164/2
மேல்


மதங்கள்-தொறும் (1)

மை விடா செழும் நீலகண்ட குருவே விஷ்ணு வடிவான ஞான குருவே மலர் மேவி மறை ஓதும் நான்முக குருவே மதங்கள்-தொறும் நின்ற குருவே – தாயு:6 51/3
மேல்


மதங்களும் (1)

பேத மதங்களும் மலைய மலை போல் வாத பெற்றியரும் வாய்வாத பேயர் ஆக – தாயு:14 135/2
மேல்


மதத்தையே (1)

சீறு புலி போல் சீறி மூச்சைப்பிடித்து விழி செக்க சிவக்க அறிவார் திரம் என்று தந்தம் மதத்தையே தாமத செய்கையொடும் உளற அறிவார் – தாயு:8 69/3
மேல்


மதத்தொடும் (1)

வரவரவும் ஏழைக்கு ஓர் எட்டது ஆன மதத்தொடும் வந்து எதிர்த்த நவ வடிவம் அன்றே – தாயு:16 176/4
மேல்


மதம் (3)

ஆசை நிகளத்தினை நிர்த்தூளிபட உதறி ஆங்கார முளையை எற்றி அத்துவித மதம் ஆகி மதம் ஆறும் ஆறு ஆக அங்கையின் விலாழி ஆக்கி – தாயு:5 37/1
ஆசை நிகளத்தினை நிர்த்தூளிபட உதறி ஆங்கார முளையை எற்றி அத்துவித மதம் ஆகி மதம் ஆறும் ஆறு ஆக அங்கையின் விலாழி ஆக்கி – தாயு:5 37/1
மதம் ஆறும் காணாத ஆனந்த_சாகரத்தை மெளன வாழ்வை – தாயு:26 392/4
மேல்


மதமோ (1)

மோகமோ மதமோ குரோதமோ லோபமோ முற்றும் மாற்சரியமோ-தான் முறியிட்டு எனை கொள்ளும் நிதியமோ தேட எனின் மூசு வரி வண்டு போல – தாயு:37 583/3
மேல்


மதவேள் (1)

வட கயிறு வெள் நரம்பா என்பு தசையினால் மதவேள் விழா நடத்த வைக்கின்ற கைத்தேரை வெண்ணீர் செந்நீர் கணீர் மல நீர் புண் நீர் இறைக்கும் – தாயு:11 101/2
மேல்


மதன் (1)

தூங்கும் மதன் சோம்பை துடைக்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1132/2
மேல்


மதனன் (1)

மதனன் சலதி பொங்க இரணம்-அது ஆன – தாயு:56 1452/44
மேல்


மதாதீதமான (1)

மால் அறவும் சைவம் முதல் மதங்கள் ஆகி மதாதீதமான அருள் மரபு வாழி – தாயு:14 164/2
மேல்


மதி (31)

இந்த்ராதி தேவதைகள் பிரமாதி கடவுளர் இருக்கு ஆதி வேத முனிவர் எண் அரிய கணநாதர் நவநாத சித்தர்கள் இரவி மதி ஆதியோர்கள் – தாயு:6 53/3
உள் உறையில் என் ஆவி நைவேத்தியம் ப்ராணன் ஓங்கும் மதி தூப தீபம் ஒருக்காலம் அன்று இது சதா_கால பூசையா ஒப்புவித்தேன் கருணைகூர் – தாயு:6 54/2
படபடென நெஞ்சம் பதைத்து உள் நடுக்குற பாடி ஆடி குதித்து பனி மதி முகத்திலே நிலவு அனைய புன்னகை பரப்பி ஆர்த்தார்த்து எழுந்து – தாயு:6 55/2
நீரில் உறை வண்டாய் துவண்டு சிவயோக நிலை நிற்பீர் விகற்பமாகி நெடிய முகில் ஏழும் பரந்து வருஷிக்கிலோ நிலவு மதி மண்டலமதே – தாயு:7 59/2
கண் அகல் நிலத்து நான் உள்ள பொழுதே அருள் ககன வட்டத்தில் நின்று கால் ஊன்றி நின்று பொழி ஆனந்த முகிலொடு கலந்து மதி அவசமுறவே – தாயு:7 60/2
விண் நிலவும் மதி அமுதம் ஒழியாது பொழியவே வேண்டுவேன் உமது அடிமை நான் வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 60/4
தெச விதம்-அதாய் நின்ற நாதங்கள் ஓலிட சிங்காசனாதிபர்களாய் திக்கு திக்_அந்தமும் பூரண மதி குடை திகழ்ந்திட வசந்த காலம் – தாயு:7 62/2
வாயுவை அடக்கியும் மனதினை அடக்கியும் மெளனத்திலே இருந்தும் மதி மண்டலத்திலே கனல் செல்ல அமுது உண்டு வனமூடு இருந்தும் அறிஞர் – தாயு:8 70/3
வான் ஆதி பூதமாய் அகிலாண்ட கோடியாய் மலை ஆகி வளை கடலுமாய் மதி ஆகி இரவியாய் மற்று உள எலாம் ஆகி வான் கருணை வெள்ளம் ஆகி – தாயு:8 73/1
அண்ட முடி-தன்னிலோ பகிரண்டம்-அதனிலோ அலரி மண்டல நடுவிலோ அனல் நடுவிலோ அமிர்த மதி நடுவிலோ அன்பர் அகம் உருகி மலர்கள் தூவி – தாயு:9 86/1
பார் ஆதி ககன பரப்பும் உண்டோ என்று படர் வெளியது ஆகி எழுநா பரிதி மதி காணா சுயஞ்சோதியாய் அண்ட பகிரண்ட உயிர் எவைக்கும் – தாயு:11 100/1
மத்த மத கரி முகில் குலம் என்ன நின்று இலகு வாயிலுடன் மதி அகடு தோய் மாட கூட சிகரம் மொய்த்த சந்திரகாந்த மணி மேடை உச்சி மீது – தாயு:11 105/1
இன்னம் பிறப்பதற்கு இடம் என்னில் இ உடலம் இறவாது இருப்ப மூலத்து எழும் அங்கி அமிர்து ஒழுகும் மதி மண்டலத்தில் உற என் அம்மை குண்டலினி-பால் – தாயு:11 108/1
வந்து உலவுகின்றது என முன்றிலிடை உலவவே வசதி பெறு போதும் வெள்ளை வட்ட மதி பட்டப்பகல் போல நிலவு தர மகிழ் போதும் வேலை அமுதம் – தாயு:11 110/2
கைப்பரிசுகாரர் போல் அறிவான வங்கமும் கைவிட்டு மதி மயங்கி கள்ள வங்க காலர் வருவர் என்று அஞ்சியே கண் அருவி காட்டும் எளியேன் – தாயு:12 112/3
தேடாது அழிக்க ஒரு மதி வந்தது என்-கொலோ தேடு அரிய சத்து ஆகி என் சித்தம் மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே – தாயு:12 114/4
வாயில் கும்பம் போல் கிடந்து புரள்வேன் வானின் மதி கதிரை முன்னிலையா வைத்து நேரே – தாயு:14 156/4
உள்ளபடி என்னவும் நீ மற்று ஒன்றை தொடர்ந்திட்டு உளம் கருத வேண்டா நிஷ்களங்க மதி ஆகி – தாயு:17 190/1
வம்பனேன் உனை வாழ்த்தும் மதி இன்றி – தாயு:18 204/2
மதியையும் விதித்து அ மதி மாயையில் – தாயு:18 256/2
வருத்தம் அற்று இருந்து சுகம்பெறா வண்ணம் வருந்தினேன் மதி_இன்மை தீர்ப்பார் – தாயு:19 277/2
வளரும் மா மதி போல் மதி தளர்வு_இன்றி வாழ்வேன் – தாயு:25 380/4
வளரும் மா மதி போல் மதி தளர்வு_இன்றி வாழ்வேன் – தாயு:25 380/4
வான மதி காண மௌனி மௌனத்து அளித்த – தாயு:28 466/3
வஞ்சன் அல்லேன் நீயே மதி – தாயு:28 474/4
பிள்ளை மதி செம்_சடையான் பேசா பெருமையினான் – தாயு:28 504/1
இந்த மதி ஏன் உனக்கு இங்கு என் மதி கேள் என்னாலே – தாயு:29 549/3
இந்த மதி ஏன் உனக்கு இங்கு என் மதி கேள் என்னாலே – தாயு:29 549/3
மதி உண்ட மதியான மதிவதனவல்லியே மதுசூதனன் தங்கையே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலி பெண் உமையே – தாயு:37 578/4
கால் பிடித்து மூல கனலை மதி மண்டலத்தின் – தாயு:43 788/1
வளரும் பிறை குறைந்தபடி மதி சோர – தாயு:56 1452/48
மேல்


மதி_இன்மை (1)

வருத்தம் அற்று இருந்து சுகம்பெறா வண்ணம் வருந்தினேன் மதி_இன்மை தீர்ப்பார் – தாயு:19 277/2
மேல்


மதிக்க (2)

கண் அகல் ஞாலம் மதிக்க தானே உள்ளங்கையில் நெல்லி கனி போல காட்சியாக – தாயு:14 139/3
வந்தவாறு இந்த வினை வழி இது என மதிக்க
தந்தவாறு உண்டோ உள்ளுணர்வு இலை அன்றி தமியேன் – தாயு:24 344/1,2
மேல்


மதிக்கவே (2)

எறி திரை கடல் நிகர்த்த செல்வம் மிக அல்லல் என்று ஒருவர் பின் செலாது இல்லை என்னும் உரை பேசிடாது உலகில் எவரும் ஆம் என மதிக்கவே
நெறியின் வைகி வளர் செல்வமும் உதவி நோய்கள் அற்ற சுக வாழ்க்கையாய் நியமம் ஆதி நிலை நின்று ஞான நெறி நிஷ்டை கூடவும் எந்நாளுமே – தாயு:13 128/1,2
வண் தமிழ்க்கு இசைவு ஆக மதிக்கவே – தாயு:18 263/4
மேல்


மதிக்கு (2)

வயம் மிகுந்து வரும் அமிர்த மண்டல மதிக்கு உளே மதியை வைத்து நான் வாய்மடுத்து அமிர்த_வாரியை பருகி மன்னும் ஆர் அமிர்த வடிவமாய் – தாயு:13 127/3
ஆராய் அடிக்கடி சுற்றுகின்றாய் உன் அவல மதிக்கு
ஓர் ஆயிரம் புத்தி சொன்னாலும் ஓர்கிலை ஓ கெடுவாய் – தாயு:27 450/2,3
மேல்


மதிக்கும் (2)

வாழ்ந்து பெறும் பேற்றை மதிக்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1123/2
மதிக்கும் அதனை மதியார் அவர் மார்க்கம் துன்_மார்க்கம் சன்_மார்க்கமோ மானே – தாயு:54 1448/2
மேல்


மதிக்குள் (1)

மனத்துள் புகுந்து மயங்கவும் என் மதிக்குள் களங்கம் வந்தது என்னோ – தாயு:23 321/3
மேல்


மதிகேடர் (1)

வான் கெடுத்து தேடும் மதிகேடர் போல எமை – தாயு:45 1176/1
மேல்


மதித்திட (1)

கற்று அரும்பிய கேள்வியால் மதித்திட கதி சீர் – தாயு:24 355/3
மேல்


மதித்து (1)

வன்மை இன்றி எல்லாம் மதித்து உணர்வாய்க்கா கெடுவேன் – தாயு:43 1016/1
மேல்


மதிப்பு (2)

வான் ஆக அ முதலே நிற்கும் நிலை நம்மால் மதிப்பு அரிதாம் என மோனம் வைத்ததும் உன் மனமே – தாயு:17 193/3
வாக்கால் மனத்தால் மதிப்பு அரியாய் நின் அருளை – தாயு:46 1340/1
மேல்


மதியம் (1)

செம் கதிரின் முன் மதியம் தேசு அடங்கி நின்றிடல் போல் – தாயு:45 1274/1
மேல்


மதியாதார் (1)

மாயா சகத்தை மதியாதார் மண் முதலாயே – தாயு:28 468/1
மேல்


மதியார் (1)

மதிக்கும் அதனை மதியார் அவர் மார்க்கம் துன்_மார்க்கம் சன்_மார்க்கமோ மானே – தாயு:54 1448/2
மேல்


மதியான (1)

மதி உண்ட மதியான மதிவதனவல்லியே மதுசூதனன் தங்கையே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலி பெண் உமையே – தாயு:37 578/4
மேல்


மதியினர் (1)

மத்த மதியினர் போல மனம் கிடப்ப இன்னம்இன்னம் வருந்துவேனோ – தாயு:24 330/2
மேல்


மதியினூடு (1)

கரு மருவு காயத்தை நிர்மலமதாகவே கமலாசனாதி சேர்த்து காலை பிடித்து அனலை அம்மை குண்டலி அடி கலை மதியினூடு தாக்கி – தாயு:12 111/2
மேல்


மதியும் (1)

மதியும் கங்கையும் கொன்றையும் மத்தமும் – தாயு:18 264/1
மேல்


மதியுள் (1)

மதியுள் நின்று இன்ப_வாரி வழங்குமே – தாயு:18 222/4
மேல்


மதியூகமும் (1)

பட்டவர்த்தனர் பராவு சக்ரதர பாக்யமான சுபயோகமும் பார காவிய கவித்வ நான்மறை பராயணம்செய் மதியூகமும்
அட்ட சித்தியும் நல் அன்பருக்கு அருள விருது கட்டிய பொன் அன்னமே அண்ட கோடி புகழ் காவை வாழும் அகிலாண்டநாயகி என் அம்மையே – தாயு:38 586/3,4
மேல்


மதியே (1)

துன்று கூர் இருளை துரந்திடும் மதியே துன்பமும் இன்பமும் ஆகி – தாயு:22 310/3
மேல்


மதியேன் (2)

காசா மதியேன் நான் காண் – தாயு:28 531/4
மண் ஆவார் நட்பை மதியேன் பராபரமே – தாயு:43 688/2
மேல்


மதியை (3)

காணிலேன் திரு_அருளை அல்லாது மெளனியாய் கண் மூடி ஓடும் மூச்சை கட்டி கலா மதியை முட்டவே மூல வெம் கனலினை எழுப்ப நினைவும் – தாயு:7 63/2
கல்லாத பேர்களே நல்லவர்கள் நல்லவர்கள் கற்றும் அறிவில்லாத என் கர்மத்தை என் சொல்கேன் மதியை என் சொல்லுகேன் கைவல்ய ஞான நீதி – தாயு:7 66/1
வயம் மிகுந்து வரும் அமிர்த மண்டல மதிக்கு உளே மதியை வைத்து நான் வாய்மடுத்து அமிர்த_வாரியை பருகி மன்னும் ஆர் அமிர்த வடிவமாய் – தாயு:13 127/3
மேல்


மதியையும் (1)

மதியையும் விதித்து அ மதி மாயையில் – தாயு:18 256/2
மேல்


மதிவதனவல்லியே (1)

மதி உண்ட மதியான மதிவதனவல்லியே மதுசூதனன் தங்கையே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலி பெண் உமையே – தாயு:37 578/4
மேல்


மது (5)

மது உண்ட வண்டு எனவும் சனகன் ஆதி மன்னவர்கள் சுகர் முதலோர் வாழ்ந்தார் என்றும் – தாயு:14 154/2
சோற்றை சுமத்தி நீ பந்தித்து வைக்க துருத்திக்குள் மது என்னவே துள்ளி துடித்து என்ன பேறு பெற்றேன் அருள் தோய நீ பாய்ச்சல்செய்து – தாயு:39 587/2
கற்கும் மது உண்டு களித்தது அல்லால் நின் அருளில் – தாயு:43 957/1
நிற்கும் மது தந்தது உண்டோ நீ-தான் பராபரமே – தாயு:43 957/2
விண்டு மொழி குளறி வேட்கை மது மொண்டுதரும் – தாயு:45 1140/1
மேல்


மதுசூதனன் (1)

மதி உண்ட மதியான மதிவதனவல்லியே மதுசூதனன் தங்கையே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலி பெண் உமையே – தாயு:37 578/4
மேல்


மதுர (1)

கல்லால் எறிந்தும் கை_வில்லால் அடித்தும் கனி மதுர
சொல்லால் துதித்தும் நல் பச்சிலை தூவியும் தொண்டர் இனம் – தாயு:27 422/1,2
மேல்


மந்த்ர (11)

வாசம் உறு சற்சாரம் மீது என்னை ஒரு ஞான மத்தகஜம் என வளர்த்தாய் மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 37/4
வந்த குருவே வீறு சிவஞான சித்தி நெறி மெளனோபதேச குருவே மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 38/4
மா திக்கொடு அண்ட பரப்பு எலாம் அறியவே வந்து அருளும் ஞான குருவே மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 39/4
மன்ன ஒரு சொல் கொண்டு எனை தடுத்தாண்டு அன்பின் வாழ்வித்த ஞான குருவே மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 40/4
மானத விகற்பம் அற வென்று நிற்பது நமது மரபு என்ற பரமகுருவே மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 41/4
வல்லான் எனும் பெயர் உனக்கு உள்ளதே இந்த வஞ்சகனை ஆள நினையாய் மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 42/4
வானகமும் மண்ணகமும் வந்து எதிர் வணங்கிடும் உன் மகிமை-அது சொல்ல எளிதோ மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 43/4
மரு மலர் எடுத்து உன் இரு தாளை அர்ச்சிக்க எனை வா என்று அழைப்பது எந்நாள் மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 44/4
வாங்கா நிலாது அடிமை போராட முடியுமோ மெளனோபதேச குருவே மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 45/4
மற்று எனக்கு ஐய நீ சொன்ன ஒரு வார்த்தையினை மலை_இலக்கு என நம்பினேன் மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 46/4
நாத வடிவாகிய மஹா மந்த்ர ரூபியே நாதாந்த வெட்டவெளியே நல் சமயமான பயிர் தழைய வரும் மேகமே ஞான ஆனந்த மயிலே – தாயு:37 585/3
மேல்


மந்த்ரமாலிகை (1)

மரு மலர் சோலை செறி நல் நீழல் மலை ஆதி மன்னு முனிவர் கேவலமாய் மந்த்ரமாலிகை சொல்லும் இயம நியமாதியாம் மார்க்கத்தில் நின்றுகொண்டு – தாயு:12 111/1
மேல்


மந்த்ராதிக்ய (1)

வேதனை வளர்த்திட சதுர்வேத வஞ்சன் விதித்தான் இ அல்லல் எல்லாம் வீழும்படிக்கு உனது மௌன மந்த்ராதிக்ய வித்தையை வியந்து அருள்வையோ – தாயு:37 585/2
மேல்


மந்த (1)

மந்த அறிவு ஆகி இன்பம் வாயாதிருந்து அலைந்தால் – தாயு:43 834/1
மேல்


மந்தார (1)

மந்தார தாரு என வந்து மௌனகுரு – தாயு:28 528/3
மேல்


மந்திரத்தை (2)

மந்திரத்தை உன்னி மயங்காது எனக்கு இனி ஓர் – தாயு:43 951/1
தந்திரத்தை மந்திரத்தை சாரின் நவை ஆம் அறிவு என்று – தாயு:45 1288/1
மேல்


மந்திரம் (2)

மயல் அறு மந்திரம் சிக்ஷை சோதிடாதி மற்று அங்க நூல் வணங்க மெளன மோலி – தாயு:14 141/3
பண்ணல் பூசை பகர்வது மந்திரம்
மண்ணொடு ஐந்தும் வழங்கு உயிர் யாவுமே – தாயு:18 226/2,3
மேல்


மந்திரம்-தான் (1)

வாய்க்கும்படி இனி ஓர் மந்திரம்-தான் இல்லையோ – தாயு:48 1376/2
மேல்


மந்திரமும் (2)

ஓராமல் மந்திரமும் உன்னாமல் முத்தி நிலை ஒன்றோடு இரண்டு எனாமல் ஒளி எனவும் வெளி எனவும் உரு எனவும் நாதமாம் ஒலி எனவும் உணர்வு அறாமல் – தாயு:4 34/2
ஓராமல் மந்திரமும் உன்னாமல் நம் பரனை – தாயு:45 1295/1
மேல்


மய (3)

தேகாதி உலகம் எங்கும் கலந்து தானே திகழ் அனந்தானந்த மய தெய்வ குன்றே – தாயு:14 132/4
வெள்ள வெளி கடல் மூழ்கி இன்ப மய பொருளாய் விரவி எடுத்தெடுத்தெடுத்து விள்ளவும் வாய் இன்றி – தாயு:17 190/3
சுட்டு அழகாய் எண்ணும் மனம் சூறையிட்டு ஆனந்த மய
கட்டழகா நின்னை கலக்கவைத்தால் ஆகாதோ – தாயு:47 1358/1,2
மேல்


மயக்க (1)

ஆரார் எனக்கு என்ன போதித்தும் என்ன என் அறிவினை மயக்க வசமோ அண்ட கோடிகள் எலாம் கருப்ப அறை போலவும் அடுக்கடுக்கா அமைத்து – தாயு:12 117/1
மேல்


மயக்கத்தில் (3)

இயக்கம் உற்றிடும் மயக்கத்தில் தெளிவுறல் இனிதாம் – தாயு:24 356/3
பொல்லா மயக்கத்தில் ஆழ்ந்து ஆவது என்ன புகல் நெஞ்சமே – தாயு:27 445/4
வந்த வரவை மறந்து மிக்க மாதர் பொன் பூமி மயக்கத்தில் ஆழும் – தாயு:54 1446/1
மேல்


மயக்கம் (16)

தொல்லை ஏன் ஆகமாதி தொடுப்பது ஏன் மயக்கம் ஏது இங்கு – தாயு:15 173/3
வாழ்வு அனைத்தும் மயக்கம் என தேர்ந்தேன் தேர்ந்தவாறே நான் அப்பால் ஓர் வழி பாராமல் – தாயு:16 178/1
மற்று உனக்கு மயக்கம் என் வல் நெஞ்சே – தாயு:18 244/1
இன்னம் மயக்கம் உனக்கு ஏன் – தாயு:28 529/4
நான் தான் எனும் மயக்கம் நண்ணுங்கால் என் ஆணை – தாயு:28 540/1
வாழ்வு எனவும் தாழ்வு எனவும் இரண்டா பேசும் வையகத்தார் கற்பனையாம் மயக்கம் ஆன – தாயு:42 611/1
மாறா அனுபூதி வாய்க்கின் அல்லால் என் மயக்கம்
தேறாது என் செய்வேன் சிவமே பராபரமே – தாயு:43 658/1,2
வாடினேன் என் மயக்கம் மாற்றாய் பராபரமே – தாயு:43 835/2
சித்தி நெறி கேட்டல் செக மயக்கம் சன்மம்_அற – தாயு:43 902/1
சிந்தை மயக்கம்_அற சின்மயமாய் நின்ற உன்னை – தாயு:43 964/1
மை காட்டும் மாயை மயக்கம்_அற நீ குருவாய் – தாயு:43 965/1
இந்த மயக்கம் எனக்கு ஏன் பராபரமே – தாயு:43 971/2
மட்டுப்படாத மயக்கம் எல்லாம் தீர என்னை – தாயு:44 1069/1
மண்ணூடு உழன்ற மயக்கம் எல்லாம் தீர்ந்திடவும் – தாயு:45 1224/1
வையம் கன மயக்கம் மாற்றிடவும் காண்பேனோ – தாயு:46 1328/2
துன்_மார்க்க மாதர் மயக்கம் மன தூயர்க்கு பற்றாது சொன்னேன் சனகன்-தன் – தாயு:54 1449/1
மேல்


மயக்கம்-தனையும் (1)

மனைவி புதல்வர் அன்னை பிதா மாடு வீடு என்றிடும் மயக்கம்-தனையும்
மறந்து இங்கு உனை மறவா தன்மை வருமோ தமியேற்கே – தாயு:23 313/3,4
மேல்


மயக்கம்-அது (1)

சொல் மயக்கம்-அது தீர அங்கை கொடு மோன ஞானம்-அது உணர்த்தியே சுத்த நித்த அருள் இயல்பு-அதாக உள சோமசேகர கிர்பாளுவாய் – தாயு:13 131/3
மேல்


மயக்கம்_அற (2)

சிந்தை மயக்கம்_அற சின்மயமாய் நின்ற உன்னை – தாயு:43 964/1
மை காட்டும் மாயை மயக்கம்_அற நீ குருவாய் – தாயு:43 965/1
மேல்


மயக்கமாம் (1)

வெய்ய காம வெகுளி மயக்கமாம்
பொய்யிலே சுழன்றேன் என்ன புன்மையே – தாயு:18 205/3,4
மேல்


மயக்கி (1)

வைத்து எமை மயக்கி இரு கண் வலையை வீசியே மாயா விலாச மோக_வாரிதியில் ஆழ்த்திடும் பாழான சிற்றிடை மடந்தையர்கள் சிற்றின்பமோ – தாயு:10 98/2
மேல்


மயக்கிடும் (1)

ஆங்காரம் ஆன குல வேட வெம் பேய் பாழ்த்த ஆணவத்தினும் வலிது காண் அறிவினை மயக்கிடும் நடு அறியவொட்டாது யாதொன்று தொடினும் அதுவாய் – தாயு:5 45/1
மேல்


மயக்கில் (3)

வனிதையர் மயக்கில் ஆழ்ந்து வருந்தவோ வம்பனேனே – தாயு:21 301/4
போது போன்றிடும் கண்ணியர் மயக்கில் எப்போதுமே தளராமல் – தாயு:24 332/2
எள்ளளவும் நின்னை விட இல்லா எனை மயக்கில்
தள்ளுதலால் என்ன பலன் சாற்றாய் பராபரமே – தாயு:43 682/1,2
மேல்


மயக்கின் (1)

புன் செயல் மாயை மயக்கின் என் செயலா பொருந்துவேன் அஃது ஒரு காலம் – தாயு:19 279/2
மேல்


மயக்கு (8)

மயக்கு சிந்தனை தெளிவு என இரு நெறி வகுப்பான் – தாயு:24 356/1
மாய மயக்கு ஒழிந்தார் மற்று ஒன்றை நாடுவரோ – தாயு:43 831/1
மால் வைத்த சிந்தை மயக்கு_அற என் சென்னி மிசை – தாயு:43 966/1
பந்த மயக்கு இருக்க பற்று ஒழிந்தேன் என்று உளறும் – தாயு:43 971/1
மாலை வியாபார மயக்கு ஒழிவது எந்நாளோ – தாயு:45 1122/2
வைச்சிருக்கும் மாதர் மயக்கு ஒழிவது எந்நாளோ – தாயு:45 1133/2
மாய மடவார் மயக்கு ஒழிவது எந்நாளோ – தாயு:45 1138/2
மட்டற்ற ஆசை மயக்கு அறவும் காண்பேனோ – தாயு:46 1337/2
மேல்


மயக்கு_அற (1)

மால் வைத்த சிந்தை மயக்கு_அற என் சென்னி மிசை – தாயு:43 966/1
மேல்


மயக்குதே (1)

போதித்த நிலையையும் மயக்குதே அபயம் நான் புக்க அருள் தோற்றிடாமல் பொய்யான உலகத்தை மெய்யா நிறுத்தி என் புந்திக்குள் இந்த்ரசாலம் – தாயு:5 39/2
மேல்


மயக்குறும் (1)

மயக்குறும் என் மனம் அணுகா பாதை காட்டி வல்_வினையை பறித்தனையே வாழ்வே நான் என் – தாயு:42 629/1
மேல்


மயக்கை (1)

இந்த மயக்கை அறுக்க எனக்கு எந்தை மெய்ஞ்ஞான எழில் வாள் கொடுத்தான் – தாயு:54 1446/2
மேல்


மயங்கவும் (2)

மனத்துள் புகுந்து மயங்கவும் என் மதிக்குள் களங்கம் வந்தது என்னோ – தாயு:23 321/3
வெறியாய் மயங்கவும் ஏன் விட்டாய் நெறி மயங்கி – தாயு:28 494/2
மேல்


மயங்கவே (1)

என் புலன் மயங்கவே பித்தேற்றிவிட்டாய் இரங்கி ஒரு வழியாயினும் இன்ப_வெள்ளமாக வந்து உள்ளம் களிக்கவே எனை நீ கலந்தது உண்டோ – தாயு:9 78/2
மேல்


மயங்காது (2)

மந்திரத்தை உன்னி மயங்காது எனக்கு இனி ஓர் – தாயு:43 951/1
மண் நீர்மையாலே மயங்காது உன் கையால் என் – தாயு:43 968/1
மேல்


மயங்காதே (1)

வாய்_அற்றவனே மயங்காதே போய் அற்று – தாயு:28 512/2
மேல்


மயங்காதோ (1)

சிந்தை மயங்காதோ என் செய்வேன் பராபரமே – தாயு:43 834/2
மேல்


மயங்காமல் (1)

மால் காட்டி சிந்தை மயங்காமல் நின்று சுக – தாயு:43 703/1
மேல்


மயங்கி (4)

கைப்பரிசுகாரர் போல் அறிவான வங்கமும் கைவிட்டு மதி மயங்கி கள்ள வங்க காலர் வருவர் என்று அஞ்சியே கண் அருவி காட்டும் எளியேன் – தாயு:12 112/3
சிறியேன் மயங்கி மிக அறிவின்மை ஆவனோ தேடு அரிய சத்து ஆகி என் சித்தம் மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே – தாயு:12 116/4
வெறியாய் மயங்கவும் ஏன் விட்டாய் நெறி மயங்கி
குன்றும் செடியும் குறுகுமோ ஐயாவே – தாயு:28 494/2,3
புலன் ஐந்தும் தானே பொர மயங்கி சிந்தை – தாயு:28 505/1
மேல்


மயங்கிற்று (1)

சிந்தை நாளது வரைக்கும் மயங்கிற்று அல்லால் தெளிந்தது உண்டோ மெளனியாய் தெளிய ஓர் சொல் – தாயு:16 184/2
மேல்


மயங்குகின்றேன் (1)

வாதியாநின்ற வினை பகையை வென்ற வாழ்வே இங்கு உனை பிரிந்து மயங்குகின்றேன் – தாயு:42 628/2
மேல்


மயங்குமோ (1)

சித்தம் இப்படி மயங்குமோ அருளை நம்பினோர்கள் பெறு பேறு இதோ தெரிவதற்கு அரிய பிரமமே அமல சிற்சுகோதய விலாசமே – தாயு:13 130/4
மேல்


மயத்தை (1)

சேராமல் சேர்ந்து நின்று சின்மயனே நின் மயத்தை
பாராமல் பார் என நீ பக்ஷம்வைத்தால் ஆகாதோ – தாயு:47 1368/1,2
மேல்


மயம் (17)

வைத்திருந்த தாரகமாய் ஆனந்த மயம் ஆகி மன வாக்கு எட்டா – தாயு:3 14/3
அங்ஙனே உன் அருள் மயம் ஆகிலேன் – தாயு:18 225/2
அறிவுக்கு அறிவாய் பூரணமாய் அகண்டானந்த மயம் ஆகி – தாயு:24 334/3
என் மயம் எனக்கு காட்டாது எனை அபகரிக்க வந்த – தாயு:24 354/3
மின் மயம் ஆன சகம் யாது உரைத்து என் வெளியில் உய்த்த – தாயு:27 442/2
நின் மயம் என் மயம் எல்லாம் நிறைந்த நிராமயமே – தாயு:27 442/4
நின் மயம் என் மயம் எல்லாம் நிறைந்த நிராமயமே – தாயு:27 442/4
ஞான மயம் பெற்றோர்கள் நாம் இல்லை என்பர் அந்தோ – தாயு:28 484/3
பிறிவு அற ஆனந்த மயம் பெற்று குறி அவிழ்ந்தால் – தாயு:28 492/2
எல்லை_இலா இன்ப மயம் எய்துவனோ பைங்கிளியே – தாயு:44 1055/2
எல்லை_இல் பேர்_இன்ப மயம் எப்படி என்றோர்-தமக்கு – தாயு:45 1217/1
கண்ட இடம் எல்லாம் கடவுள் மயம் என்று அறிந்துகொண்ட – தாயு:45 1254/1
அருள் மயம் என்று அன்புற்று அருள் பெறுவது எந்நாளோ – தாயு:45 1314/2
மெய் மயம் வந்து என்னை விழுங்கவைத்தால் ஆகாதோ – தாயு:47 1354/2
மட்டில்லா சிற்சுகமாம் வாழ்வே நின் இன்ப மயம்
சிட்டர் போல் யான் அருந்தி தேக்கவைத்தால் ஆகாதோ – தாயு:47 1355/1,2
சோதி ப்ரகாச மயம் தோற்றுவித்தால் ஆகாதோ – தாயு:47 1362/2
நாய்க்கும் கடை ஆனேன் நாதா நின் இன்ப மயம்
வாய்க்கும்படி இனி ஓர் மந்திரம்-தான் இல்லையோ – தாயு:48 1376/1,2
மேல்


மயம்-தன்னில் (1)

தானே அகண்டாகார மயம்-தன்னில் எழுந்து பொது நடம்செய் – தாயு:20 287/1
மேல்


மயம்-அது (1)

யோகம் உறும் ஆனந்த மயம்-அது ஆகி உயிர்க்கு உயிராய் எந்நாளும் ஓங்காநிற்ப – தாயு:14 145/2
மேல்


மயமா (1)

எல்லாவற்றையும் பற்றிக்கொண்டனையே என்னை நின் மயமா
நில்லாய் அருள் வெளி நீ நான் நிற்பேன் அருள் நிட்டை ஒரு – தாயு:27 449/2,3
மேல்


மயமாம் (1)

ஆதியும் அந்தமும் ஆனந்த மயமாம்
சோதியே சத்தே தொலைவு_இலா முதலே – தாயு:55 1451/5,6
மேல்


மயமாய் (7)

வரும் இடமாய் மனம் ஆதிக்கு எட்டாத பேர்_இன்ப மயமாய் ஞான – தாயு:3 16/2
நேராக அறிவாய் அகண்டமாய் ஏகமாய் நித்தமாய் நிர்த்தொந்தமாய் நிர்க்குண விலாசமாய் வாக்கு மனம் அணுகாத நிர்மலானந்த மயமாய்
பேராது நிற்றி நீ சும்மா இருந்து-தான் பேர்_இன்பம் எய்திடாமல் பேய்_மனதை அண்டியே தாய்_இலா பிள்ளை போல் பித்தாகவோ மனதை நான் – தாயு:11 100/2,3
அறிவது ஏதும் அற அறிவிலாமை மயமாய் இருக்கும் எனை அருளினால் அளவிலாத தனு கரணம் ஆதியை அளித்த போது உனை அறிந்து நான் – தாயு:13 123/2
அறிவு ஆகி ஆனந்த மயமாய் என்றும் அழியாத நிலை ஆகி யாதின்-பாலும் – தாயு:14 150/1
இன்ப மயமாய் உலகம் எல்லாம் பிழைப்பதற்கு உன் – தாயு:29 550/1
சும்மாவே இருக்கவைத்தாய் ஐயா ஆங்கே சுக மயமாய் இருப்பது அல்லால் சொல்வான் என்னே – தாயு:42 631/2
நின் மயமாய் எல்லாம் நிகழும் பராபரமே – தாயு:43 953/2
மேல்


மயமான (3)

அத்துவித வத்துவை சொப்ரகாச தனியை அரு மறைகள் முரசு அறையவே அறிவினுக்கு அறிவு ஆகி ஆனந்த மயமான ஆதியை அநாதி ஏக – தாயு:1 3/1
மின் மயமான அண்ட வெளி உருவான பூர்த்தி – தாயு:24 354/2
மோன மயமான முறை – தாயு:28 484/4
மேல்


மயமும் (1)

என் மயமும் நின் மயமுமே – தாயு:28 526/4
மேல்


மயமுமே (1)

என் மயமும் நின் மயமுமே – தாயு:28 526/4
மேல்


மயமே (1)

ஆராரும் அறியாத சூது ஆன வெளியில் வெளி ஆகின்ற துரிய மயமே அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவு ஆகி ஆனந்தமான பரமே – தாயு:8 72/4
மேல்


மயமேயான (1)

பொய் மயமேயான புரை தீர எந்தை இன்ப – தாயு:47 1354/1
மேல்


மயல் (8)

துப்பு இதழ் மடந்தையர் மயல் சண்டமாருத சுழல் வந்துவந்து அடிப்ப சோராத ஆசையாம் கானாறு வான் நதி சுரந்தது என மேலும் ஆர்ப்ப – தாயு:12 112/2
மயல் அறு மந்திரம் சிக்ஷை சோதிடாதி மற்று அங்க நூல் வணங்க மெளன மோலி – தாயு:14 141/3
எல்லையற்ற மயல் கொளவோ எழில் – தாயு:18 240/3
பண்ணியது எம் அண்ணல் மயல் பார்த்தாயோ பைங்கிளியே – தாயு:44 1076/2
பெண்கள் மயல் தப்பி பிழைக்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1131/2
பச்சென்ற கொங்கை பசப்பியர் பாழான மயல்
நச்சென்று அறிந்து அருளை நண்ணும் நாள் எந்நாளோ – தாயு:45 1134/1,2
பாழான மாதர் மயல் பற்று ஒழிவது எந்நாளோ – தாயு:45 1137/2
வாள் ஆரும் கண்ணார் மயல் கடலில் ஆழ்ந்தேன் சற்று – தாயு:46 1334/1
மேல்


மயலாய் (1)

காலின் மிசை முடி சூடி மயலாய்
மருளும் தெருளும் வந்து கதி என்பதை மறந்து – தாயு:56 1452/42,43
மேல்


மயலில் (1)

வெல்லற்கு அரிய மயலில் எனை விட்டு எங்கு ஒளித்தாய் ஆ கெட்டேன் – தாயு:20 282/2
மேல்


மயிர் (2)

புன் புலால் மயிர் தோல் நரம்பு என்பு மொய்த்திடு புலை குடிலில் அருவருப்பு பொய் அல்லவே இதனை மெய் என்று நம்பி என் புந்தி செலுமோ பாழிலே – தாயு:9 80/3
ஏறு மயிர் பாலம் உணர்வு இந்த விடயங்கள் நெருப்பு – தாயு:43 809/1
மேல்


மயிர்கள் (1)

தீயினிடை வைகியும் தோயம்-அதில் மூழ்கியும் தேகங்கள் என்பெலும்பாய் தெரிய நின்றும் சென்னி மயிர்கள் கூடா குருவி தெற்ற வெயிலூடு இருந்தும் – தாயு:8 70/2
மேல்


மயிலே (3)

ஆர் அணி சடை கடவுள் ஆரணி என புகழ அகிலாண்ட கோடி ஈன்ற அன்னையே பின்னையும் கன்னி என மறை பேசும் ஆனந்த ரூப மயிலே
வார் அணியும் இரு கொங்கை மாதர் மகிழ் கங்கை புகழ் வளம் மருவு தேவை அரசே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலி பெண் உமையே – தாயு:37 582/3,4
வாள் ஏறு கண்ணியே விடை ஏறும் எம்பிரான் மனதுக்கு இசைந்த மயிலே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலி பெண் உமையே – தாயு:37 584/4
நாத வடிவாகிய மஹா மந்த்ர ரூபியே நாதாந்த வெட்டவெளியே நல் சமயமான பயிர் தழைய வரும் மேகமே ஞான ஆனந்த மயிலே
வாதமிடு பர சமயம் யாவுக்கும் உணர்வு அரிய மகிமை பெறு பெரிய பொருளே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலி பெண் உமையே – தாயு:37 585/3,4
மேல்


மயூர (1)

வான முகில் கண்ட மயூர பக்ஷீ போல ஐயன் – தாயு:45 1229/1
மேல்


மர்க்கட (1)

பொல்லாத மா மர்க்கட மனமே எனை போல் அடுத்த – தாயு:27 449/1
மேல்


மர்க்கடம் (1)

சொல்லாலே பயன் இல்லை சொல் முடிவை தானே தொடர்ந்து பிடி மர்க்கடம் போல் தொட்டது பற்றா நில் – தாயு:17 187/3
மேல்


மர்க்கடமாம் (1)

தாவியதோர் மர்க்கடமாம் தன்மை விட்டே அண்ணலிடத்து – தாயு:44 1052/1
மேல்


மர்க்கடவன் (1)

ஐவர் என்ற புல வேடர் கொட்டம்-அது அடங்க மர்க்கடவன் முட்டியாய் அடவி நின்று மலை அருகில் நின்று சருகு ஆதி தின்று பனி வெயிலினால் – தாயு:13 125/1
மேல்


மர (3)

பற்பல விதம் கொண்ட புலி கலையின் உரியது படைத்து ப்ரதாபம் உறலால் பனி வெயில்கள் புகுதாமல் நெடிய வான் தொடர் நெடிய பரு மர வனங்கள் ஆரும் – தாயு:7 65/3
மர பான்மை நெஞ்சினன் யான் வேண்டுவ கேட்டு இரங்கு எனவே மெளனத்தோடு அந்தர – தாயு:24 323/3
வன் நெஞ்சோ இரங்காத மர நெஞ்சோ இருப்பு நெஞ்சோ வைரமான – தாயு:24 325/3
மேல்


மரகதம் (1)

மன்று ஆடும் வாழ்வே மரகதம் சேர் மாணிக்க – தாயு:46 1327/1
மேல்


மரணம் (1)

சந்ததமும் வேத மொழி யாதொன்று பற்றின் அது தான் வந்து முற்றும் எனலால் சகம் மீது இருந்தாலும் மரணம் உண்டு என்பது சதா_நிஷ்டர் நினைவதில்லை – தாயு:6 53/1
மேல்


மரபில் (11)

வாசம் உறு சற்சாரம் மீது என்னை ஒரு ஞான மத்தகஜம் என வளர்த்தாய் மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 37/4
வந்த குருவே வீறு சிவஞான சித்தி நெறி மெளனோபதேச குருவே மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 38/4
மா திக்கொடு அண்ட பரப்பு எலாம் அறியவே வந்து அருளும் ஞான குருவே மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 39/4
மன்ன ஒரு சொல் கொண்டு எனை தடுத்தாண்டு அன்பின் வாழ்வித்த ஞான குருவே மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 40/4
மானத விகற்பம் அற வென்று நிற்பது நமது மரபு என்ற பரமகுருவே மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 41/4
வல்லான் எனும் பெயர் உனக்கு உள்ளதே இந்த வஞ்சகனை ஆள நினையாய் மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 42/4
வானகமும் மண்ணகமும் வந்து எதிர் வணங்கிடும் உன் மகிமை-அது சொல்ல எளிதோ மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 43/4
மரு மலர் எடுத்து உன் இரு தாளை அர்ச்சிக்க எனை வா என்று அழைப்பது எந்நாள் மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 44/4
வாங்கா நிலாது அடிமை போராட முடியுமோ மெளனோபதேச குருவே மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 45/4
மற்று எனக்கு ஐய நீ சொன்ன ஒரு வார்த்தையினை மலை_இலக்கு என நம்பினேன் மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 46/4
சித்தம் உளன் நான் இல்லை எனும் வசனம் நீ அறிவை தெரியார்கள் தெரிய வசமோ செப்பு கேவல நீதி ஒப்பு உவமை அல்லவே சின்முத்திராங்க மரபில்
சத்தம் அற எனை ஆண்ட குரு மெளனி கையினால் தமியனேற்கு உதவு பொருளே சர்வ பரிபூரண அகண்ட தத்துவமான சச்சிதானந்த சிவமே – தாயு:11 106/3,4
மேல்


மரபு (4)

வாராது எலாம் ஒழிய வருவன எலாம் எய்த மனது சாட்சியதாகவே மருவ நிலை தந்ததும் வேதாந்த சித்தாந்த மரபு சமரசமாகவே – தாயு:2 11/1
எந்தை வட ஆல் பரமகுரு வாழ்க வாழ அருளிய நந்தி மரபு வாழ்க என்று அடியர் மனம் மகிழ வேதாகம துணிபு இரண்டு இல்லை ஒன்று என்னவே – தாயு:5 38/3
மானத விகற்பம் அற வென்று நிற்பது நமது மரபு என்ற பரமகுருவே மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 41/4
மால் அறவும் சைவம் முதல் மதங்கள் ஆகி மதாதீதமான அருள் மரபு வாழி – தாயு:14 164/2
மேல்


மரபும் (1)

மடக்கிக்கொண்டான் என்னை தன்னுள் சற்றும் வாய் பேசா வண்ணம் மரபும் செய்தாண்டி – தாயு:54 1425/2
மேல்


மரபை (1)

மரபை கெடுத்தனன் கெட்டேன் இத்தை வாய்விட்டு சொல்லிடின் வாழ்வு எனக்கு இல்லை – தாயு:54 1426/1
மேல்


மரம் (3)

விடக்கு துருத்தியை கரு மருந்து கூட்டை வெட்டவெட்ட தளிர்க்கும் வேட்கை மரம் உறுகின்ற சுடுகாட்டை முடிவிலே மெய் போல் இருந்து பொய்யாம் – தாயு:11 101/3
காயாத மரம் மீது கல் ஏறு செல்லுமோ கடவுள் நீ யாங்கள் அடியேம் கர்ம பந்தத்தினால் சன்மபந்தம் பெற கற்பித்தது உன்னது அருளே – தாயு:11 107/1
அன்பால் வியந்து உருகி அடி அற்ற மரம் என்ன அடியிலே வீழ்ந்துவீழ்ந்து எம் அடிகளே உமது அடிமை யாங்கள் எனும் நால்வருக்கு அறம் ஆதி பொருள் உரைப்ப – தாயு:12 120/3
மேல்


மரமோ (2)

இரும்போ கல்லோ மரமோ என்னும் நெஞ்சை கனல் மேல் இட்ட மெழுகா உருக்கும் இன்ப_வெள்ளம் ஆகி – தாயு:17 192/2
இரும்போ கல்லோ மரமோ என் இதயம் யாது என்று அறியேனே – தாயு:23 314/4
மேல்


மரவுரி (2)

மரவுரி உடுத்தும் மலை வன நெல் கொறித்தும் உதிர்வன சருகு வாயில் வந்தால் வன் பசி தவிர்த்தும் அனல் வெயில் ஆதி மழையால் வருந்தியும் மூல அனலை – தாயு:10 97/1
குறி-தான் அளித்தனை நல் மரவுரி கொள் அந்தண கோலமாய் அசபா நலம் கூறின பின் மெளனியாய் சும்மா இருக்க நெறி கூட்டினை எலாம் இருக்க – தாயு:12 116/3
மேல்


மரு (2)

மரு மலர் எடுத்து உன் இரு தாளை அர்ச்சிக்க எனை வா என்று அழைப்பது எந்நாள் மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 44/4
மரு மலர் சோலை செறி நல் நீழல் மலை ஆதி மன்னு முனிவர் கேவலமாய் மந்த்ரமாலிகை சொல்லும் இயம நியமாதியாம் மார்க்கத்தில் நின்றுகொண்டு – தாயு:12 111/1
மேல்


மருட்டிவிட (1)

வெல்லாமல் எவரையும் மருட்டிவிட வகை வந்த வித்தை என் முத்தி தருமோ வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 66/4
மேல்


மருட்டும் (1)

வாழ்வு என வயங்கி என்னை வசம்செய்து மருட்டும் பாழ்த்த – தாயு:21 297/1
மேல்


மருண்ட (1)

உற்றுஉற்று நாடி உளம் மருண்ட பாவியை நீ – தாயு:43 681/1
மேல்


மருந்து (1)

விடக்கு துருத்தியை கரு மருந்து கூட்டை வெட்டவெட்ட தளிர்க்கும் வேட்கை மரம் உறுகின்ற சுடுகாட்டை முடிவிலே மெய் போல் இருந்து பொய்யாம் – தாயு:11 101/3
மேல்


மருந்துக்கு (1)

வாத நோயாளர்க்கும் எட்டாத முக்கண் உடை மா மருந்துக்கு அமிர்தமே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலி பெண் உமையே – தாயு:37 580/4
மேல்


மருந்துக்கும் (1)

பொய்த்த மொழி அல்லால் மருந்துக்கும் மெய்ம் மொழி புகன்றிடேன் பிறர் கேட்கவே போதிப்பது அல்லாது சும்மா இருந்து அருள் பொருந்திடா பேதை நானே – தாயு:8 75/3
மேல்


மருந்தும் (1)

மையல் நோய் தீர்க்க மருந்தும் உண்டோ பைங்கிளியே – தாயு:44 1071/2
மேல்


மருந்தே (2)

மன்று ஆக இன்ப_கூத்து ஆட வல்ல மணியே என் கண்ணே மா மருந்தே நால்வர்க்கு – தாயு:16 182/3
ஆவி துணையே அரு மருந்தே என்றனை நீ – தாயு:51 1403/1
மேல்


மருவ (2)

வாராது எலாம் ஒழிய வருவன எலாம் எய்த மனது சாட்சியதாகவே மருவ நிலை தந்ததும் வேதாந்த சித்தாந்த மரபு சமரசமாகவே – தாயு:2 11/1
மருவ இட்டும் கர்ப்பூரம்-அதனில் தீபம் வயங்க இட்டும் ஐக்கியம் உன்னி வருந்தி நிற்பேன் – தாயு:14 160/2
மேல்


மருவாது (1)

பேராமல் நின்ற பரவெளியிலே மன_வெளி பிறங்குவது அலாது ஒன்றினும் பின்னமுற மருவாது நல் நயத்தால் இனி பேர்_இன்ப முத்தி நிலையும் – தாயு:12 117/2
மேல்


மருவி (1)

சிந்தை மருவி தெளிவித்து எனை ஆள – தாயு:44 1047/1
மேல்


மருவியே (1)

மத்தர் பேயரொடு பாலர் தன்மை-அது மருவியே துரிய வடிவமாய் மன்னு தேசமொடு காலம் ஆதியை மறந்து நின் அடியர் அடியிலே – தாயு:13 130/1
மேல்


மருவு (8)

கரு மருவு குகை அனைய காயத்தின் நடுவுள் களிம்பு தோய் செம்பு அனைய யான் காண் தக இருக்க நீ ஞான அனல் மூட்டியே கனிவு பெற உள் உருக்கி – தாயு:4 32/1
திரு மருவு கல்_ஆல் அடி கீழும் வளர்கின்ற சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே – தாயு:4 32/4
கரு மருவு காயத்தை நிர்மலமதாகவே கமலாசனாதி சேர்த்து காலை பிடித்து அனலை அம்மை குண்டலி அடி கலை மதியினூடு தாக்கி – தாயு:12 111/2
மட்டிலே மனது செல நினது அருளும் அருள்வையோ வளம் மருவு தேவை அரசே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலி பெண் உமையே – தாயு:37 579/4
வடியிட்ட மறை பேசு பச்சிளம் கிள்ளையே வளம் மருவு தேவை அரசே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலி பெண் உமையே – தாயு:37 581/4
வார் அணியும் இரு கொங்கை மாதர் மகிழ் கங்கை புகழ் வளம் மருவு தேவை அரசே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலி பெண் உமையே – தாயு:37 582/4
மாகம் ஓடவும் வல்லன் எனை ஆள வல்லையோ வளம் மருவு தேவை அரசே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலி பெண் உமையே – தாயு:37 583/4
பேற்றை பகுத்து அருளி எனை ஆள வல்லையோ பெரிய அகிலாண்ட கோடி பெற்ற நாயகி பெரிய கபிலை மா நகர் மருவு பெரியநாயகி அம்மையே – தாயு:39 587/4
மேல்


மருவும் (4)

வையம் மீதினில் பரம்பரை யாதினும் மருவும்
மெய்யில் நின்று ஒளிர் பெரியவர் சார்வுற்று விளங்கி – தாயு:24 350/2,3
வான் அமுத வாவி மருவும் நாள் எந்நாளோ – தாயு:45 1225/2
வான் பற்றும் கண் போல் மருவும் நாள் எந்நாளோ – தாயு:45 1296/2
மருவும் தொழில் மிகுந்து தினமும் விஞ்சி – தாயு:56 1452/47
மேல்


மருவுவீர் (1)

பாரொடு நல் நீர் ஆதி ஒன்றொடு ஒன்றாகவே பற்றி லயம் ஆம் போதினில் பரவெளியின் மருவுவீர் கற்பாந்த வெள்ளம் பரந்திடின் அதற்கும் ஈதே – தாயு:7 59/1
மேல்


மருள் (5)

தெருள் ஆகி மருள் ஆகி உழலும் மனமாய் மனம் சேர்ந்து வளர் சித்து ஆகி அ சித்து எலாம் சூழ்ந்த சிவ சித்தாய் விசித்ரமாய் திரம் ஆகி நானாவித – தாயு:8 68/1
மருள் எலாம் கெடுத்தே உளம் மன்னலால் – தாயு:18 261/3
மருள் எனக்கு இல்லை முன்பின் வரும் நெறிக்கு இ வழக்கு – தாயு:24 357/3
மருள் பேயர் போல் இருக்க வா கண்டாய் வஞ்ச நெஞ்சே – தாயு:29 545/4
மருள் தீர் முயல்_கோடோ வான்_மலரோ பேய்த்தேரோ – தாயு:29 551/3
மேல்


மருளர் (1)

வானமே எனக்கு வந்துவந்து ஓங்கும் மார்க்கமே மருளர் தாம் அறியா – தாயு:22 307/2
மேல்


மருளர்-தம் (1)

பட்டப்பகல் பொழுதை இருள் என்ற மருளர்-தம் பக்ஷமோ எனது பக்ஷம் பார்த்த இடம் எங்கணும் கோத்த நிலை குலையாது பரமவெளியாக ஒரு சொல் – தாயு:6 50/1
மேல்


மருளன் (1)

பொய் முடங்கு தொழில் யாததற்கும் நல சாரதி தொழில் நடத்திடும் புத்தி யூகம் அறிவு_அற்ற மூகம் இவை பொருள் என கருதும் மருளன் யான் – தாயு:13 125/3
மேல்


மருளனேன் (1)

மருளனேன் பட்ட வாதை விரிக்கினோ – தாயு:18 212/3
மேல்


மருளும் (1)

மருளும் தெருளும் வந்து கதி என்பதை மறந்து – தாயு:56 1452/43
மேல்


மருளோ (1)

அமைய ஒரு கூத்தும் சமைந்து ஆடும் மன_மாயை அம்மம்ம வெல்லல் எளிதோ அருள் பெற்ற பேர்க்கு எலாம் ஒளி பெற்று நிற்கும் ஈது அருளோ அலாது மருளோ
சமய நெறி காணாத சாக்ஷி நீ சூக்ஷ்மமா தமியனேற்கு உளவு புகலாய் சர்வ பரிபூரண அகண்ட தத்துவமான சச்சிதானந்த சிவமே – தாயு:11 103/3,4
மேல்


மல்க (2)

சேவியேன் விழி நீர் மல்க சிவசிவ என்று தேம்பி – தாயு:22 303/2
அனந்த யோனியில் இனம் பெற மல்க
அணு முதல் அசலம் ஆன ஆக்கையும் – தாயு:55 1451/11,12
மேல்


மல்கி (1)

கண் ஆர நீர் மல்கி உள்ளம் நெக்குருகாத கள்ளனேன் ஆனாலுமோ கை குவித்து ஆடியும் பாடியும் விடாமலே கண் பனி தாரை காட்டி – தாயு:10 93/1
மேல்


மல்லரை (2)

வந்து எதிர்த்த மல்லரை போல் வாதாடினாயே உன் – தாயு:28 464/3
வாதுக்கு வந்து எதிர்த்த மல்லரை போல் பாழ்த்த மனம் – தாயு:43 805/1
மேல்


மல்லல் (2)

மல்லல் மா ஞாலம் காக்க வருபவர் கடவுள் என்னில் – தாயு:15 170/2
மல்லல் கருணை வழங்கிடவும் காண்பேனோ – தாயு:46 1333/2
மேல்


மல (9)

வட கயிறு வெள் நரம்பா என்பு தசையினால் மதவேள் விழா நடத்த வைக்கின்ற கைத்தேரை வெண்ணீர் செந்நீர் கணீர் மல நீர் புண் நீர் இறைக்கும் – தாயு:11 101/2
வந்தது ஓர் வாழ்வும் ஓர் இந்த்ரஜால கோலம் வஞ்சனை பொறாமை லோபம் வைத்த மனமாம் கிருமி சேர்ந்த மல_பாண்டமோ வஞ்சனை இலாத கனவே – தாயு:12 113/2
சோற்று பசையினை மு_மல பாண்ட தொடக்கறையை – தாயு:27 418/2
வையக மாதர் சகத்தையும் பொன்னையும் மாயை மல
மெய்யையும் மெய் என்று நின் அடியார்-தம் விவேகத்தையும் – தாயு:27 453/1,2
இகல் விளைக்கும் மல மாயை கன்மத்தூடே இடருறவும் செய்தனையே இரக்கம் ஈதோ – தாயு:42 634/2
நீக்கி மல கட்டு அறுத்து நேரே வெளியில் எம்மை – தாயு:45 1085/1
மு_மல சேறு ஆன முழு கும்பிபாகம் எனும் – தாயு:45 1124/1
இ மல காயத்துள் இகழ்ச்சி வைப்பது எந்நாளோ – தாயு:45 1124/2
உரு இருப்ப உள்ளே-தான் ஊறும் மல கேணி – தாயு:45 1126/1
மேல்


மல_பாண்டமோ (1)

வந்தது ஓர் வாழ்வும் ஓர் இந்த்ரஜால கோலம் வஞ்சனை பொறாமை லோபம் வைத்த மனமாம் கிருமி சேர்ந்த மல_பாண்டமோ வஞ்சனை இலாத கனவே – தாயு:12 113/2
மேல்


மலத்து (2)

புன் மலத்து புழு அன்ன பாவியேன் – தாயு:18 231/3
காட்ட அருள் இருக்க காணாது இருள் மலத்து
நாட்டம் எனக்கு வரல் நன்றோ பராபரமே – தாயு:43 714/1,2
மேல்


மலத்தை (1)

புன் மலத்தை சேர்ந்து மலபோதம் பொருந்துதல் போய் – தாயு:45 1158/1
மேல்


மலபரிபாகம் (1)

பாகமோ பெற உனை பாட அறியேன் மலபரிபாகம் வரவும் மனதில் பண்புமோ சற்றும் இலை நியமமோ செய்திட பாவியேன் பாப ரூப – தாயு:37 583/1
மேல்


மலபோதம் (1)

புன் மலத்தை சேர்ந்து மலபோதம் பொருந்துதல் போய் – தாயு:45 1158/1
மேல்


மலம் (10)

சிந்தை குடிகொள்ளுதே மலம் மாயை கன்மம் திரும்புமோ தொடு_வழக்காய் சென்மம் வருமோ எனவும் யோசிக்குதே மனது சிரத்தை எனும் வாளும் உதவி – தாயு:2 8/3
கவ்வு மலம் ஆகின்ற நாகபாசத்தினால் கட்டுண்ட உயிர்கள் மூர்ச்சை கடிது அகல வலிய வரும் ஞான சஞ்சீவியே கதியான பூமி நடுவுள் – தாயு:4 28/3
மோக ஆசை முறியிட்ட பெட்டியை மு_மலம் மிகுந்து ஒழுகு கேணியை மொய்த்து வெம் கிருமி தத்து கும்பியை முடங்கல் ஆர் கிடை சரக்கினை – தாயு:13 122/2
ஒரு மொழியே பல மொழிக்கும் இடம்கொடுக்கும் அந்த ஒரு மொழியே மலம் ஒழிக்கும் ஒழிக்கும் என மொழிந்த – தாயு:17 186/1
மத்தனேன் பெறும் மா மலம் மாய வான் – தாயு:18 228/3
கெட்டி என்று உன் அன்பர் மலம் கெட்டு அயர்ந்தோர் பூரணமாம் – தாயு:43 713/1
நின்மலத்தை சேர்ந்து மலம் நீங்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1158/2
மாயாவிகார மலம் ஒழி சுத்தாவத்தை – தாயு:45 1168/1
மாயா விகார மலம் அகல எந்தை பிரான் – தாயு:46 1319/1
உண்டோ நமை போல வஞ்சர் மலம் ஊறி ததும்பும் உடலை மெய் என்று – தாயு:54 1443/1
மேல்


மலமும் (2)

கூடுதலுடன் பிரிதல் அற்று நிர்த்தொந்தமாய் குவிதலுடன் விரிதல் அற்று குணம் அற்று வரவினொடு போக்கு அற்று நிலையான குறி அற்று மலமும் அற்று – தாயு:4 33/1
சுக்கிலமும் நீரும் சொரி மலமும் நாறும் உடல் – தாயு:45 1116/1
மேல்


மலர் (26)

வந்து அருளும் குரு மெளனி மலர்_தாளை அநுதினமும் வழுத்தல்செய்வாம் – தாயு:3 19/4
அங்கை கொடு மலர் தூவி அங்கம்-அது புளகிப்ப அன்பினால் உருகி விழி நீர் ஆறாக வாராத முத்தியினது ஆவேச ஆசை கடற்குள் மூழ்கி – தாயு:4 26/1
மரு மலர் எடுத்து உன் இரு தாளை அர்ச்சிக்க எனை வா என்று அழைப்பது எந்நாள் மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 44/4
மை விடா செழும் நீலகண்ட குருவே விஷ்ணு வடிவான ஞான குருவே மலர் மேவி மறை ஓதும் நான்முக குருவே மதங்கள்-தொறும் நின்ற குருவே – தாயு:6 51/3
பண்ணேன் உனக்கான பூசை ஒரு வடிவிலே பாவித்து இறைஞ்ச ஆங்கே பார்க்கின்ற மலரூடு நீயே இருத்தி அ பனி மலர் எடுக்க மனமும் – தாயு:6 52/1
மடல் அவிழும் மலர் அனைய கை விரித்து கூப்பி வானே அ வானில் இன்ப மழையே மழை தாரை வெள்ளமே நீடூழி வாழி என வாழ்த்தி ஏத்தும் – தாயு:6 55/3
இசைய மலர் மீது உறை மணம் போல ஆனந்தம் இதயம் மேல் கொள்ளும் வண்ணம் என்றைக்கும் அழியாத சிவராச யோகராய் இந்த்ராதி தேவர்கள் எலாம் – தாயு:7 62/3
கொந்து அவிழ் மலர் சோலை நல் நீழல் வைகினும் குளிர் தீம் புனல் கை அள்ளி கொள்ளுகினும் அ நீரிடை திளைத்து ஆடினும் குளிர் சந்த வாடை மடவார் – தாயு:11 110/1
மரு மலர் சோலை செறி நல் நீழல் மலை ஆதி மன்னு முனிவர் கேவலமாய் மந்த்ரமாலிகை சொல்லும் இயம நியமாதியாம் மார்க்கத்தில் நின்றுகொண்டு – தாயு:12 111/1
கவ்வை அற்ற நடை பயில அன்பர் அடி கண்டதே அருளின் வடிவமா கண்ட யாவையும் அகண்டம் என்ன இரு கை குவித்து மலர் தூவியே – தாயு:13 129/2
மற்று அரும்பு என மலர் என பேர்_அறிவு ஆகி – தாயு:24 355/2
மணம் உலாம் மலர் பதம் தரின் யார் உனை மறுப்பார் – தாயு:25 369/4
அம் பொன் மா மலர் பதத்தையே துணை என அடிமை – தாயு:25 378/3
பாடி ஆடி நின்று இரங்கி நின் பத_மலர் முடி மேல் – தாயு:25 379/1
கொய்யும் புது மலர் இட்டு மெய் அன்பர் குழாத்துடனே – தாயு:27 403/2
கொழும் தாது உறை மலர் கோதையர் மோக குரை கடலில் – தாயு:27 407/1
வள்ளம் பொருந்தும் மலர்_அடி காண மன்று ஆடும் இன்ப – தாயு:27 441/3
வாவி கமல மலர் வண்டாய் துவண்டுதுவண்டு – தாயு:33 563/1
வாராயோ இன்னம் ஒரு காலானாலும் மலர் கால் என் சென்னி மிசை வைத்திடாயோ – தாயு:41 598/2
வண்டாய் துவண்டு மௌன மலர்_அணை மேல் – தாயு:43 745/1
அரும்பு மலர் காய் கனி போல் அன்றோ பராபரமே – தாயு:43 792/2
வெள்ள மலர் கருணை வேண்டும் பராபரமே – தாயு:43 1003/2
ஏடு ஆர் மலர் சூடேன் எம்பெருமான் பொன் அடியாம் – தாயு:44 1037/1
வாடா_மலர் முடிக்கு வாய்க்குமோ பைங்கிளியே – தாயு:44 1037/2
கல் ஏன் மலர் ஏன் கனிந்த அன்பே பூசை என்ற – தாயு:44 1038/1
நறை மலர் தாட்கு அன்பு பெற்று நாம் இருப்பது எந்நாளோ – தாயு:45 1100/2
மேல்


மலர்_தாளை (1)

வந்து அருளும் குரு மெளனி மலர்_தாளை அநுதினமும் வழுத்தல்செய்வாம் – தாயு:3 19/4
மேல்


மலர்_அடி (1)

வள்ளம் பொருந்தும் மலர்_அடி காண மன்று ஆடும் இன்ப – தாயு:27 441/3
மேல்


மலர்_அணை (1)

வண்டாய் துவண்டு மௌன மலர்_அணை மேல் – தாயு:43 745/1
மேல்


மலர்கள் (3)

மொகுமொகென இரு விழி நீர் முத்து இறைப்ப கர_மலர்கள் முகிழ்த்துநிற்பாம் – தாயு:3 17/4
தண் ஆரும் சாந்த அருள்-தனை நினைந்து கர_மலர்கள் தலை மேல் கொள்வாம் – தாயு:3 22/4
அண்ட முடி-தன்னிலோ பகிரண்டம்-அதனிலோ அலரி மண்டல நடுவிலோ அனல் நடுவிலோ அமிர்த மதி நடுவிலோ அன்பர் அகம் உருகி மலர்கள் தூவி – தாயு:9 86/1
மேல்


மலர்ந்த (2)

வாகு ஆரும்படிக்கு இசை கிண்கிணி வாய் என்ன மலர்ந்த மலரிடை வாசம் வயங்குமா போல் – தாயு:14 132/3
மலர்ந்த வாய் முக்கண் மாணிக்க சோதியே – தாயு:18 246/4
மேல்


மலரால் (1)

துய்ய கர_மலரால் சொல்லாமல் சொன்ன உண்மை – தாயு:45 1094/1
மேல்


மலரிடை (1)

வாகு ஆரும்படிக்கு இசை கிண்கிணி வாய் என்ன மலர்ந்த மலரிடை வாசம் வயங்குமா போல் – தாயு:14 132/3
மேல்


மலரின் (1)

கருது அரிய மலரின் மணம் எள்ளில் எண்ணைய் உடல் உயிர் போல் கலந்து எந்நாளும் – தாயு:3 21/3
மேல்


மலருக்கு (1)

தன் பருவ மலருக்கு மணம் உண்டு வண்டு உண்டு தண் முகை-தனக்கும் உண்டோ தமியனேற்கு இவ்வணம் திரு_உளம் இரங்காத தன்மையால் தனி இருந்து – தாயு:9 78/3
மேல்


மலரூடு (1)

பண்ணேன் உனக்கான பூசை ஒரு வடிவிலே பாவித்து இறைஞ்ச ஆங்கே பார்க்கின்ற மலரூடு நீயே இருத்தி அ பனி மலர் எடுக்க மனமும் – தாயு:6 52/1
மேல்


மலரோ (3)

மருள் தீர் முயல்_கோடோ வான்_மலரோ பேய்த்தேரோ – தாயு:29 551/3
நா வழுத்தும் சொல்_மலரோ நாள் உதிக்கும் பொன்_மலரோ – தாயு:43 882/1
நா வழுத்தும் சொல்_மலரோ நாள் உதிக்கும் பொன்_மலரோ – தாயு:43 882/1
மேல்


மலி (3)

மறம் மலி உலக வாழ்க்கையே வேண்டும் வந்து நின் அன்பர்-தம் பணியாம் – தாயு:22 308/1
பலி இரந்தும் எல்லாம் பரிப்பான் மலி புனல் சேர் – தாயு:28 483/2
சீர் மலி தெய்வ திரு_அருள் அதனால் – தாயு:55 1451/7
மேல்


மலை (26)

மத்தியிடை நின்றும் உதிர் சருகு புனல் வாயு வினை வன் பசி-தனக்கு அடைத்தும் மவுனத்து இருந்தும் உயர் மலை முழை-தனில் புக்கும் மன்னு தசநாடி முற்றும் – தாயு:4 36/2
மற்று எனக்கு ஐய நீ சொன்ன ஒரு வார்த்தையினை மலை_இலக்கு என நம்பினேன் மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 46/4
வீணிலே அலையாமல் மலை_இலக்கு ஆக நீர் வெளிப்பட தோற்றல் வேண்டும் வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 63/4
வான் ஆதி பூதமாய் அகிலாண்ட கோடியாய் மலை ஆகி வளை கடலுமாய் மதி ஆகி இரவியாய் மற்று உள எலாம் ஆகி வான் கருணை வெள்ளம் ஆகி – தாயு:8 73/1
மரவுரி உடுத்தும் மலை வன நெல் கொறித்தும் உதிர்வன சருகு வாயில் வந்தால் வன் பசி தவிர்த்தும் அனல் வெயில் ஆதி மழையால் வருந்தியும் மூல அனலை – தாயு:10 97/1
கைத்தலம் நக படை விரித்த புலி சிங்கமொடு கரடி நுழை நூழை கொண்ட கான மலை உச்சியில் குகையூடு இருந்தும் என் கரதலம் ஆமலகம் என்ன – தாயு:11 105/3
மரு மலர் சோலை செறி நல் நீழல் மலை ஆதி மன்னு முனிவர் கேவலமாய் மந்த்ரமாலிகை சொல்லும் இயம நியமாதியாம் மார்க்கத்தில் நின்றுகொண்டு – தாயு:12 111/1
ஐவர் என்ற புல வேடர் கொட்டம்-அது அடங்க மர்க்கடவன் முட்டியாய் அடவி நின்று மலை அருகில் நின்று சருகு ஆதி தின்று பனி வெயிலினால் – தாயு:13 125/1
பேத மதங்களும் மலைய மலை போல் வாத பெற்றியரும் வாய்வாத பேயர் ஆக – தாயு:14 135/2
வான் என்றும் கால் என்றும் தீ நீர் என்றும் மண் என்றும் மலை என்றும் வனம்-அது என்றும் – தாயு:14 146/4
வீணினில் கர்ப்பூர மலை படு தீப்பட்ட விந்தை என காண ஒரு விவேகம் காட்ட – தாயு:14 148/2
காய் இலை புன் சருகு ஆதி அருந்த கானம் கடல் மலை எங்கே எனவும் கவலையாவேன் – தாயு:14 156/3
குரு மொழியே மலை_இலக்கு மற்றை மொழி எல்லாம் கோடு இன்றி வட்டு_ஆடல் கொள்வது ஒக்கும் கண்டாய் – தாயு:17 186/2
திரு_அருள் தெய்வ செல்வி மலை_மகள் – தாயு:18 241/1
கடல் எத்தனை மலை எத்தனை அத்தனை கன்மம் அதற்கு – தாயு:27 438/1
மிக்க கயிலாய மலை வித்தகனே வேதியனே – தாயு:28 506/3
மதி உண்ட மதியான மதிவதனவல்லியே மதுசூதனன் தங்கையே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலி பெண் உமையே – தாயு:37 578/4
மட்டிலே மனது செல நினது அருளும் அருள்வையோ வளம் மருவு தேவை அரசே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலி பெண் உமையே – தாயு:37 579/4
வாத நோயாளர்க்கும் எட்டாத முக்கண் உடை மா மருந்துக்கு அமிர்தமே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலி பெண் உமையே – தாயு:37 580/4
வடியிட்ட மறை பேசு பச்சிளம் கிள்ளையே வளம் மருவு தேவை அரசே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலி பெண் உமையே – தாயு:37 581/4
வார் அணியும் இரு கொங்கை மாதர் மகிழ் கங்கை புகழ் வளம் மருவு தேவை அரசே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலி பெண் உமையே – தாயு:37 582/4
மாகம் ஓடவும் வல்லன் எனை ஆள வல்லையோ வளம் மருவு தேவை அரசே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலி பெண் உமையே – தாயு:37 583/4
வாள் ஏறு கண்ணியே விடை ஏறும் எம்பிரான் மனதுக்கு இசைந்த மயிலே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலி பெண் உமையே – தாயு:37 584/4
வாதமிடு பர சமயம் யாவுக்கும் உணர்வு அரிய மகிமை பெறு பெரிய பொருளே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலி பெண் உமையே – தாயு:37 585/4
வான் காண வேண்டின் மலை ஏறல் ஒக்கும் உன்னை – தாயு:43 735/1
மலை_இலக்கா நின் அருள் நான் வாய்க்கும் பராபரமே – தாயு:43 923/2
மேல்


மலை_மகள் (1)

திரு_அருள் தெய்வ செல்வி மலை_மகள்
உரு இருக்கின்ற மேனி ஒரு பரம் – தாயு:18 241/1,2
மேல்


மலை_இலக்கா (1)

மலை_இலக்கா நின் அருள் நான் வாய்க்கும் பராபரமே – தாயு:43 923/2
மேல்


மலை_இலக்கு (3)

மற்று எனக்கு ஐய நீ சொன்ன ஒரு வார்த்தையினை மலை_இலக்கு என நம்பினேன் மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 46/4
வீணிலே அலையாமல் மலை_இலக்கு ஆக நீர் வெளிப்பட தோற்றல் வேண்டும் வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 63/4
குரு மொழியே மலை_இலக்கு மற்றை மொழி எல்லாம் கோடு இன்றி வட்டு_ஆடல் கொள்வது ஒக்கும் கண்டாய் – தாயு:17 186/2
மேல்


மலைமலையாம் (1)

மலைமலையாம் காட்சி கண் காணாமை ஆதி மறப்பு என்றும் நினைப்பு என்றும் மாயா_வாரி – தாயு:14 147/1
மேல்


மலைய (1)

பேத மதங்களும் மலைய மலை போல் வாத பெற்றியரும் வாய்வாத பேயர் ஆக – தாயு:14 135/2
மேல்


மலையும் (3)

வாரி ஏழும் மலையும் பிறவும்-தான் – தாயு:18 211/1
குன்று குழியும் வனமும் மலையும் குரை கடலும் – தாயு:27 432/3
பற்று அற்று இருக்கும் நெறி பற்றில் கடல் மலையும்
சுற்ற நினைக்கும் மனம் சொன்னேன் பராபரமே – தாயு:43 877/1,2
மேல்


மலைவு (3)

ஏதம் வரு வகை ஏது வினை ஏது வினை-தனக்கு ஈடான காயம் ஏது என் இச்சாசுதந்தரம் சிறிதும் இலை இக_பரம் இரண்டினுள் மலைவு தீர – தாயு:4 35/3
எந்த நாள் கருணைக்கு உரித்தாகும் நாள் எனவும் என் இதயம் எனை வாட்டுதே ஏதென்று சொல்லுவேன் முன்னொடு பின் மலைவு அறவும் இற்றை வரை யாது பெற்றேன் – தாயு:9 87/1
நெட்டிலே அலையாமல் அறிவிலே பொறையிலே நின் அடியர் கூட்டத்திலே நிலைபெற்ற அன்பிலே மலைவு அற்ற மெய்ஞ்ஞான ஞேயத்திலே உன் இரு தாள் – தாயு:37 579/3
மேல்


மவுன (4)

வாய் உண்டு வாழ்த்த மவுனம் செய் போது மவுன அருள் – தாயு:27 421/1
வல்லாளனான மவுன சதானந்த மா கடலே – தாயு:27 424/4
ஆரணம் ஆகமம் எல்லாம் உரைத்த அருள் மவுன
காரண மூலம் கல்_ஆல் அடிக்கே உண்டு காணப்பெற்றால் – தாயு:27 425/1,2
வாட்டப்படாத மவுன இன்பம் கையாலே – தாயு:44 1074/1
மேல்


மவுனத்தால் (1)

ஆழி போல் அருள் ஐயன் மவுனத்தால்
ஏழையேன் பெற்ற இன்பமும் சோபனம் – தாயு:24 326/3,4
மேல்


மவுனத்தாலே (1)

வைத்த மவுனத்தாலே மாயை மனம் இறந்து – தாயு:28 540/3
மேல்


மவுனத்தினால் (1)

தண் ஆர் கருணை மவுனத்தினால் முத்தி சாதிக்கலாம் – தாயு:27 413/3
மேல்


மவுனத்து (3)

மத்தியிடை நின்றும் உதிர் சருகு புனல் வாயு வினை வன் பசி-தனக்கு அடைத்தும் மவுனத்து இருந்தும் உயர் மலை முழை-தனில் புக்கும் மன்னு தசநாடி முற்றும் – தாயு:4 36/2
வைதிகமாம் சைவ மவுனி மவுனத்து அளித்த – தாயு:45 1105/1
வாக்கு மனம் அற்ற மவுனி மவுனத்து அருளே – தாயு:45 1106/1
மேல்


மவுனம் (10)

திடம்பெறவைத்த மவுனம் சகாயம் தெரிந்துகொள்ளே – தாயு:27 417/4
கையால் மவுனம் தெரிந்தே கல்_ஆல் நிழல்-கண் இருந்த – தாயு:27 419/3
வாய் உண்டு வாழ்த்த மவுனம் செய் போது மவுன அருள் – தாயு:27 421/1
சத்த மவுனம் முதல் மூன்று மௌனமும் தான் படைத்தேன் – தாயு:27 426/3
நித்த மவுனம் அல்லால் அறியேன் மற்றை நிட்டைகளே – தாயு:27 426/4
மறிந்த மனம் அற்ற மவுனம் செறிந்திடவே – தாயு:28 535/2
சித்தம் மவுனம் செயல் வாக்கு எலாம் மவுனம் – தாயு:43 911/1
சித்தம் மவுனம் செயல் வாக்கு எலாம் மவுனம்
சுத்த மவுனம் என்-பால் தோன்றில் பராபரமே – தாயு:43 911/1,2
சுத்த மவுனம் என்-பால் தோன்றில் பராபரமே – தாயு:43 911/2
நோக்கும் மவுனம் இந்த நூல்_அறிவில் உண்டாமோ – தாயு:51 1401/2
மேல்


மவுனம்மவுனம் (1)

சொல்லால் மவுனம்மவுனம் என்றே சொல்லிச்சொல்லிக்கொண்டது – தாயு:27 424/1
மேல்


மவுனமுற (1)

வாக்கும் மனமும் மவுனமுற எந்தை நின்னை – தாயு:51 1401/1
மேல்


மவுனி (11)

மடம் பெறு மாயை மனமே இனி இங்கு வா மவுனி
திடம்பெறவைத்த மவுனம் சகாயம் தெரிந்துகொள்ளே – தாயு:27 417/3,4
சித்த மவுனி வட-பால் மவுனி நம் தீபகுண்ட – தாயு:27 426/1
சித்த மவுனி வட-பால் மவுனி நம் தீபகுண்ட – தாயு:27 426/1
சுத்த மவுனி எனும் மூவருக்கும் தொழும்புசெய்து – தாயு:27 426/2
பெம்மான் மவுனி மொழியையும் தப்பி என் பேதைமையால் – தாயு:27 436/3
ஆசான் மவுனி அளித்தான் நெஞ்சே உனை ஓர் – தாயு:28 531/3
கூறும் மவுனி அருள் கூடும் நாள் எந்நாளோ – தாயு:45 1103/2
சொல்லால் மவுனி அருள் தோற்றும் நாள் எந்நாளோ – தாயு:45 1104/2
வைதிகமாம் சைவ மவுனி மவுனத்து அளித்த – தாயு:45 1105/1
வாக்கு மனம் அற்ற மவுனி மவுனத்து அருளே – தாயு:45 1106/1
தேசிகர் கோனான திறன் மவுனி நம்-தமக்கு – தாயு:45 1313/1
மேல்


மவுனி-தன் (1)

என் அறிவை உள் அடக்கி என் போல் வரும் மவுனி-தன்
அறிவுக்கு உள்ளே நான் சாரும் நாள் எந்நாளோ – தாயு:45 1102/1,2
மேல்


மவுனோபதேசி (1)

கண்டது அன்று மவுனோபதேசி அளிக்கையின் இப்பால் – தாயு:27 428/3
மேல்


மழு (1)

துங்க மழு மான் உடையாய் சூல படை உடையாய் – தாயு:28 507/1
மேல்


மழை (6)

கார் அனந்தம் கோடி வருஷித்தது என அன்பர் கண்ணும் விண்ணும் தேக்கவே கருது அரிய ஆனந்த_மழை பொழியும் முகிலை நம் கடவுளை துரிய வடிவை – தாயு:1 2/3
மடல் அவிழும் மலர் அனைய கை விரித்து கூப்பி வானே அ வானில் இன்ப மழையே மழை தாரை வெள்ளமே நீடூழி வாழி என வாழ்த்தி ஏத்தும் – தாயு:6 55/3
என்பு எலாம் நெக்கு உடைய ரோமம் சிலிர்ப்ப உடல் இளக மனது அழலின் மெழுகாய் இடையறாது உருக வரும் மழை போல் இரங்கியே இரு விழிகள் நீர் இறைப்ப – தாயு:9 80/1
அன்பினால் மூர்ச்சித்த அன்பருக்கு அங்ஙனே அமிர்த சஞ்சீவி போல் வந்து ஆனந்த மழை பொழிவை உள்ளன்பு இலாத எனை யார்க்காக அடிமைகொண்டாய் – தாயு:9 80/2
கார் ஆர எண் அரும் அனந்த கோடிகள் நின்று கால் ஊன்றி மழை பொழிதல் போல் கால் வீசி மின்னி படர்ந்து பரவெளி எலாம் கம்மி ஆனந்த_வெள்ளம் – தாயு:9 84/3
வந்து பொழிகின்ற மழை காண்பது எந்நாளோ – தாயு:45 1182/2
மேல்


மழையாய் (1)

வல்லான் வகுத்ததே வாய்க்கால் எனும் பெரு வழக்குக்கு இழுக்கும் உண்டோ வானமாய் நின்று இன்ப மழையாய் இறங்கி எனை வாழ்விப்பது உன் பரம் காண் – தாயு:9 79/2
மேல்


மழையால் (1)

மரவுரி உடுத்தும் மலை வன நெல் கொறித்தும் உதிர்வன சருகு வாயில் வந்தால் வன் பசி தவிர்த்தும் அனல் வெயில் ஆதி மழையால் வருந்தியும் மூல அனலை – தாயு:10 97/1
மேல்


மழையும் (1)

வாங்காத ஆனந்த மா மழையும் நீங்காவாம் – தாயு:28 527/2
மேல்


மழையே (2)

மடல் அவிழும் மலர் அனைய கை விரித்து கூப்பி வானே அ வானில் இன்ப மழையே மழை தாரை வெள்ளமே நீடூழி வாழி என வாழ்த்தி ஏத்தும் – தாயு:6 55/3
வந்த கருணை_மழையே பராபரமே – தாயு:43 638/2
மேல்


மழையை (1)

சிந்தனை போய் நான் எனல் போய் தேக்க இன்ப மா மழையை
வந்து பொழிந்தனை நீ வாழி பராபரமே – தாயு:43 772/1,2
மேல்


மற்ற (1)

பற்றி பார் மற்ற எல்லாம் பாழ் – தாயு:28 460/4
மேல்


மற்று (22)

நாடுதலும் அற்று மேல் கீழ் நடு பக்கம் என நண்ணுதலும் அற்று விந்து நாதம் மற்று ஐ வகை பூத பேதமும் அற்று ஞாதுருவின் ஞானம் அற்று – தாயு:4 33/2
மற்று எனக்கு ஐய நீ சொன்ன ஒரு வார்த்தையினை மலை_இலக்கு என நம்பினேன் மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 46/4
தொண்ணூற்றொடு ஆறு மற்று உள்ளனவும் மெளனியாய் சொன்ன ஒரு சொல் கொண்டதே தூ வெளியதாய கண்டானந்த சுக_வாரி தோற்றுமதை என் சொல்லுவேன் – தாயு:6 48/2
வான் ஆதி பூதமாய் அகிலாண்ட கோடியாய் மலை ஆகி வளை கடலுமாய் மதி ஆகி இரவியாய் மற்று உள எலாம் ஆகி வான் கருணை வெள்ளம் ஆகி – தாயு:8 73/1
சந்ததமும் இளமையோடு இருக்கலாம் மற்று ஒரு சரீரத்தினும் புகுதலாம் சலம் மேல் நடக்கலாம் கனல் மேல் இருக்கலாம் தன் நிகர்_இல் சித்தி பெறலாம் – தாயு:12 118/3
மயல் அறு மந்திரம் சிக்ஷை சோதிடாதி மற்று அங்க நூல் வணங்க மெளன மோலி – தாயு:14 141/3
வான் முக முளரி என்கோ மற்று என்கோ விளம்பல் வேண்டும் – தாயு:15 165/4
பூராயம் ஆகவும் நீ மற்று ஒன்றை விரித்து புலம்பாதே சஞ்சலமா புத்தியை நாட்டாதே – தாயு:17 189/3
உள்ளபடி என்னவும் நீ மற்று ஒன்றை தொடர்ந்திட்டு உளம் கருத வேண்டா நிஷ்களங்க மதி ஆகி – தாயு:17 190/1
பாதமே கதி மற்று இலை பாழ் நெஞ்சே – தாயு:18 243/4
மற்று உனக்கு மயக்கம் என் வல் நெஞ்சே – தாயு:18 244/1
வந்த தேசிக வடிவு நீ உனை அலால் மற்று ஒரு துணை காணேன் – தாயு:24 331/2
மற்று அரும்பு என மலர் என பேர்_அறிவு ஆகி – தாயு:24 355/2
மண்ணும் விண்ணும் மற்று உள்ளன பூதமும் மாறா – தாயு:25 384/3
ஆதரவு அடைய உள்ளன்பு அருள்கிலையாயின் மற்று யார் – தாயு:36 573/3
மாயா சகம் இலையேல் மற்று எனக்கு ஓர் பற்றும் இலை – தாயு:43 742/1
கொல்லா விரதம் ஒன்று கொண்டவரே நல்லோர் மற்று
அல்லாதார் யாரோ அறியேன் பராபரமே – தாயு:43 827/1,2
மாய மயக்கு ஒழிந்தார் மற்று ஒன்றை நாடுவரோ – தாயு:43 831/1
பரமா பரவெளியா பார்ப்பது அல்லால் மற்று எவர்க்கும் – தாயு:43 994/1
மண்ணும் மறி கடலும் மற்று உளவும் எல்லாம் உன் – தாயு:43 1022/1
மண் உறங்கும் விண் உறங்கும் மற்று உள எலாம் உறங்கும் – தாயு:44 1068/1
ஆன புற கருவி ஆறுபத்தும் மற்று உளவும் – தாயு:45 1156/1
மேல்


மற்றும் (6)

பெத்தமொடு முத்தியும் பாவமொடு அபாவமும் பேதமொடு அபேத நிலையும் பெருமையொடு சிறுமையும் அருமையுடன் எளிமையும் பெண்ணினுடன் ஆணும் மற்றும்
நித்தமும் அநித்தமும் அஞ்சன நிரஞ்சனமும் நிஷ்களமும் நிகழ் சகளமும் நீதியும் அநீதியும் ஆதியோடு அநாதியும் நிர்விஷய விஷய வடிவும் – தாயு:8 71/2,3
நன்று ஆகி தீது ஆகி மற்றும் ஆகி நாசமுடன் உற்பத்தி நண்ணாது ஆகி – தாயு:14 137/2
வந்து ஆடி திரிபவர்க்கும் பேசா மோனம் வைத்திருந்த மாதவர்க்கும் மற்றும் மற்றும் – தாயு:14 142/2
வந்து ஆடி திரிபவர்க்கும் பேசா மோனம் வைத்திருந்த மாதவர்க்கும் மற்றும் மற்றும்
இந்த்ராதி போக நலம் பெற்ற பேர்க்கும் இது அன்றி தாயகம் வேறு இல்லை இல்லை – தாயு:14 142/2,3
பினை ஒன்றும் இலை அந்த இன்பம் எனும் நிலயம் பெற்றாரே பிறவாமை பெற்றார் மற்றும் தான் – தாயு:17 185/3
மற்றும் வேறு உள மார்க்கம் எலாம் எடுத்து – தாயு:18 271/3
மேல்


மற்றை (3)

பூ_உலகில் வளர் அருணகிரியே மற்றை புண்ணியர்காள் ஓ என்பேன் புரை ஒன்று இல்லா – தாயு:14 162/3
குரு மொழியே மலை_இலக்கு மற்றை மொழி எல்லாம் கோடு இன்றி வட்டு_ஆடல் கொள்வது ஒக்கும் கண்டாய் – தாயு:17 186/2
நித்த மவுனம் அல்லால் அறியேன் மற்றை நிட்டைகளே – தாயு:27 426/4
மேல்


மற்றையர்கள் (1)

கந்தருவர் கின்னரர்கள் மற்றையர்கள் யாவரும் கை குவித்திடு தெய்வமே கருது அரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகர கடவுளே – தாயு:6 53/4
மேல்


மறக்க (2)

நீக்க பிரியா நினைக்க மறக்க கூடா – தாயு:45 1198/1
என் நினைக்க என் மறக்க எந்தை பெருமானே – தாயு:51 1399/2
மேல்


மறக்கின்ற (1)

மறக்கின்ற தன்மை இறத்தல் ஒப்பாகும் மனம்-அது ஒன்றில் – தாயு:27 447/1
மேல்


மறக்கை (1)

நின்னை மறக்கை நெறியோ பராபரமே – தாயு:43 814/2
மேல்


மறந்த (1)

நேசானுசாரியாய் விவகரிப்பேன் அந்த நினைவையும் மறந்த போது நித்திரைகொள்வேன் தேகம் நீங்கும் என எண்ணிலோ நெஞ்சம் துடித்து அயருவேன் – தாயு:2 4/2
மேல்


மறந்திடும் (1)

பிறிவு இலாத வணம் நின்றிடாதபடி பல நிறம் கவரும் உபலமாய் பெரிய மாயையில் அழுந்தி நின்னது ப்ரசாத நல் அருள் மறந்திடும்
சிறியனேனும் உனை வந்து அணைந்து சுகமாய் இருப்பது இனி என்று காண் தெரிவதற்கு அரிய பிரமமே அமல சிற்சுகோதய விலாசமே – தாயு:13 123/3,4
மேல்


மறந்திருப்ப (1)

தனை என்றும் மறந்திருப்ப அருள் வடிவு ஆனது மேல் தட்டி எழுந்திருக்கும் இன்பம் தன்மயமே அதுவாம் – தாயு:17 185/2
மேல்


மறந்து (12)

மத்தர் பேயரொடு பாலர் தன்மை-அது மருவியே துரிய வடிவமாய் மன்னு தேசமொடு காலம் ஆதியை மறந்து நின் அடியர் அடியிலே – தாயு:13 130/1
தீயிலே வெதுப்பி உயிரொடும் தின்ன சிந்தை நைந்து உருகி மெய் மறந்து
தாய்_இலா சேய் போல் அலைந்து அலைப்பட்டேன் தாயினும் கருணையாய் மன்றுள் – தாயு:22 306/2,3
மறந்து இங்கு உனை மறவா தன்மை வருமோ தமியேற்கே – தாயு:23 313/4
உன்னை நான் மறந்து எ வணம் உய் வணம் உரையாய் – தாயு:25 377/2
வந்த வரவை மறந்து உலகாய் வாழ்ந்து கன்ம – தாயு:29 549/1
ஏதும் அற நில் என்று உபாயமா வைத்து நினைவு எல்லாம் செய் வல்ல சித்தாம் இன்ப உருவை தந்த அன்னையே நின்னையே எளியேன் மறந்து உய்வனோ – தாயு:37 580/2
ஒன்றை நினைந்து ஒன்றை மறந்து ஓடும் மனம் எல்லாம் நீ – தாயு:43 722/1
நாமம் மறந்து அருளை நண்ணும் நாள் எந்நாளோ – தாயு:45 1130/2
சிந்தை மறந்து திரு_அருளாய் நிற்பவர்-பால் – தாயு:45 1202/1
ஊனாக நிற்கும் உணர்வை மறந்து ஐயா நீ – தாயு:48 1377/1
வந்த வரவை மறந்து மிக்க மாதர் பொன் பூமி மயக்கத்தில் ஆழும் – தாயு:54 1446/1
மருளும் தெருளும் வந்து கதி என்பதை மறந்து
மதனன் சலதி பொங்க இரணம்-அது ஆன – தாயு:56 1452/43,44
மேல்


மறப்பதற்கே (1)

தானமே தவமே நின்னை நான் நினைந்தேன் தமியனேன் தனை மறப்பதற்கே – தாயு:22 307/4
மேல்


மறப்பது (1)

தந்தி தனத்தார்-தமை மறப்பது எந்நாளோ – தாயு:45 1135/2
மேல்


மறப்பு (3)

மலைமலையாம் காட்சி கண் காணாமை ஆதி மறப்பு என்றும் நினைப்பு என்றும் மாயா_வாரி – தாயு:14 147/1
கடவனோ நினைப்பும் மறப்பு எனும் திரையை கவர்ந்து எனை வளர்ப்பது உன் கடனே – தாயு:19 273/4
இரவு பகல் நினைப்பு மறப்பு எனும் தொந்தம் அறியார்கள் இதயம் வேத – தாயு:26 395/3
மேல்


மறப்பும் (5)

நீக்குவை நீக்கம் இல்லா நினைப்பொடு மறப்பும் மாற்றி – தாயு:35 570/2
நின் போதத்தாலே நினைப்பும் மறப்பும் என்றால் – தாயு:43 721/1
நீயே நான் என்று நினைப்பும் மறப்பும் அற – தாயு:43 1012/1
நினைப்பும் மறப்பும் அற நின்ற பரஞ்சோதி-தனை – தாயு:45 1213/1
மறப்பும் நினைப்புமாய் நின்ற வஞ்ச மாயா மனத்தால் வளர்ந்தது தோழி – தாயு:54 1431/2
மேல்


மறம் (1)

மறம் மலி உலக வாழ்க்கையே வேண்டும் வந்து நின் அன்பர்-தம் பணியாம் – தாயு:22 308/1
மேல்


மறலி (1)

மார்க்கண்டர்க்காக மறலி பட்ட பாட்டை உன்னி – தாயு:43 763/1
மேல்


மறவா (4)

சந்ததமும் நின் அருளை மறவா வரம் தந்து தமியேனை ரக்ஷை புரிவாய் சர்வ பரிபூரண அகண்ட தத்துவமான சச்சிதானந்த சிவமே – தாயு:11 110/4
வந்த நாள் இல்லை மெத்த அலைந்தேன் உன்னை மறவா இன்பத்தாலே வாழ்கின்றேனே – தாயு:16 184/4
மறந்து இங்கு உனை மறவா தன்மை வருமோ தமியேற்கே – தாயு:23 313/4
வந்தித்து நின்னை மறவா கடனாக – தாயு:43 699/1
மேல்


மறவாமல் (1)

சொல்லை மறவாமல் தோய்ந்தால் நெஞ்சே உன்னால் – தாயு:28 530/3
மேல்


மறவேன் (1)

வந்த வடிவை மறவேன் பராபரமே – தாயு:43 961/2
மேல்


மறி (2)

மண்ணும் மறி கடலும் மற்று உளவும் எல்லாம் உன் – தாயு:43 1022/1
வலையின் புடை மறிந்த மறி என்று அவசமுண்டு – தாயு:56 1452/31
மேல்


மறிந்த (2)

மறிந்த மனம் அற்ற மவுனம் செறிந்திடவே – தாயு:28 535/2
வலையின் புடை மறிந்த மறி என்று அவசமுண்டு – தாயு:56 1452/31
மேல்


மறுகி (1)

மறுகி சுழலும் மன_குரங்கு மாள வாளா இருப்பேனோ – தாயு:24 334/2
மேல்


மறுத்து (1)

மடிமை எனும் ஒன்றை மறுத்து அன்றோ என்னை – தாயு:43 836/1
மேல்


மறுப்பார் (1)

மணம் உலாம் மலர் பதம் தரின் யார் உனை மறுப்பார் – தாயு:25 369/4
மேல்


மறை (26)

பேர்_அனந்தம் பேசி மறை அனந்தம் சொலும் பெரிய மெளனத்தின் வைப்பை பேசு அரும் அனந்த பத ஞான ஆனந்தமாம் பெரிய பொருளை பணிகுவாம் – தாயு:1 2/4
ஐ வகை எனும் பூதம் ஆதியை வகுத்து அதனுள் அசர சர பேதமான யாவையும் வகுத்து நல் அறிவையும் வகுத்து மறை ஆதி_நூலையும் வகுத்து – தாயு:4 29/1
தெய்வ மறை முடிவான பிரணவ சொரூபியே சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே – தாயு:4 29/4
மை விடா செழும் நீலகண்ட குருவே விஷ்ணு வடிவான ஞான குருவே மலர் மேவி மறை ஓதும் நான்முக குருவே மதங்கள்-தொறும் நின்ற குருவே – தாயு:6 51/3
தெள்ளி மறை வடியிட்ட அமுத பிழம்பே தெளிந்த தேனே சீனியே திவ்ய ரசம் யாவும் திரண்டு ஒழுகு பாகே தெவிட்டாத ஆனந்தமே – தாயு:6 54/3
ஆயும் மறை முடிவான அருள் நாடினார் அடிமை அகிலத்தை நாடல் முறையோ அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவு ஆகி ஆனந்தமான பரமே – தாயு:8 70/4
போதமே நிற்கும் அ போதத்தை நாடிலோ போதமும் நினால் விளக்கம் பொய் அன்று தெய்வ மறை யாவுமே நீ என்று போக்கு_வரவு அற நிகழ்த்தும் – தாயு:11 109/2
ஆதி அந்தம் எனும் எழுவாய் ஈறு அற்று ஓங்கி அரு மறை இன்னமும் காணாது அரற்ற நானா – தாயு:14 135/1
எண் அரிய சித்தர் மனு ஆதி வேந்தர் இருக்கு ஆதி மறை முனிவர் எல்லாம் இந்த – தாயு:14 139/2
வளர்ந்த தாள் என்ன உள்ளம் மன்று என மறை ஒன்று இன்றி – தாயு:15 168/4
மறை முழக்கு ஒலிப்ப தானே வரதமோடு அபய கைகள் – தாயு:15 169/1
அகண்டம் என்ன அரு மறை ஆகமம் – தாயு:18 237/1
அலந்து போயினம் என்னும் அரு மறை
மலர்ந்த வாய் முக்கண் மாணிக்க சோதியே – தாயு:18 246/3,4
வைத்திடு இங்கு என்னை நின் அடி குடியா மறை முடி இருந்த வான் பொருளே – தாயு:24 358/4
பந்தமாம் என்றே அரு மறை வாயினால் பகர்ந்த – தாயு:25 371/2
ஆய்ந்த மா மறை எத்தனை அத்தனை அறிவால் – தாயு:25 386/3
அத்துவித அநுபவத்தை அனந்த மறை இன்னம்இன்னம் அறியேம் என்னும் – தாயு:26 396/1
சிவம் ஆதி நான்முகக்கோ அந்த மா மறை செப்புகின்ற – தாயு:27 410/1
வடியிட்ட மறை பேசு பச்சிளம் கிள்ளையே வளம் மருவு தேவை அரசே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலி பெண் உமையே – தாயு:37 581/4
ஆர் அணி சடை கடவுள் ஆரணி என புகழ அகிலாண்ட கோடி ஈன்ற அன்னையே பின்னையும் கன்னி என மறை பேசும் ஆனந்த ரூப மயிலே – தாயு:37 582/3
நீதி எங்கே மறை எங்கே மண் விண் எங்கே நித்தியராம் அவர்கள் எங்கே நெறி தப்பாத – தாயு:42 615/1
ஆர் அறிவார் என்ன அனந்த மறை ஓலமிடும் – தாயு:43 640/1
வான் ஆதி நீ எனவே வைத்த மறை என்னையும் நீ – தாயு:43 743/1
இருக்கு ஆதி மறை முடிவும் சிவாகமம் ஆதி இதயமும் கைகாட்டு எனவே இதயத்து உள்ளே – தாயு:52 1414/1
நின்றால் தெரியும் எனவே மறை நீதி எம் ஆதி நிகழ்த்தினான் தோழி – தாயு:54 1450/2
மறை ஒன்று என விளம்ப விமலம்-அது ஆகி – தாயு:56 1452/4
மேல்


மறைக்கும் (1)

முன் நினைக்க பின் மறைக்கும் மூட இருள் ஆ கெடுவேன் – தாயு:51 1399/1
மேல்


மறைகள் (1)

அத்துவித வத்துவை சொப்ரகாச தனியை அரு மறைகள் முரசு அறையவே அறிவினுக்கு அறிவு ஆகி ஆனந்த மயமான ஆதியை அநாதி ஏக – தாயு:1 3/1
மேல்


மறைத்த (1)

ஏதும் தெரியாது எனை மறைத்த வல் இருளை – தாயு:48 1373/1
மேல்


மறைத்து (1)

மெய் வீசும் நாற்றம் எலாம் மிக்க மஞ்சளால் மறைத்து
பொய் வீசும் வாயார் புலை ஒழிவது எந்நாளோ – தாயு:45 1127/1,2
மேல்


மறைந்தும் (1)

மண்ணொடு விண் காட்டி மறைந்தும் மறையா அருளை – தாயு:43 717/1
மேல்


மறைப்பது (1)

ஆதரவுவையாமல் அறிவினை மறைப்பது நின் அருள் பின்னும் அறிவு_இன்மை தீர்த்து அறிவித்து நிற்பது நின் அருள் ஆகில் எளியனேற்கு அறிவு ஆவதே அறிவு இலா – தாயு:4 35/2
மேல்


மறையா (1)

மண்ணொடு விண் காட்டி மறைந்தும் மறையா அருளை – தாயு:43 717/1
மேல்


மறையின் (1)

அரு மறையின் சிர பொருளாய் விண்ணவர் மா முனிவர் சித்தர் ஆதி ஆனோர் – தாயு:3 21/1
மேல்


மறைவுற (1)

வேள் ஏறு தந்தியை கன தந்தியுடன் வென்று விரை ஏறு மாலை சூடி விண் ஏறு மேகங்கள் வெற்பு ஏறி மறைவுற வெருட்டிய கரும்_கூந்தலாய் – தாயு:37 584/3
மேல்


மன் (5)

மனை என்றும் மகன் என்றும் சுற்றம் என்றும் அசுத்த வாதனையாம் ஆசை ஒழி மன் ஒரு சொல் கொண்டே – தாயு:17 185/4
மடம் பெறு பாழ் நெஞ்சாலே அஞ்சாதே நிராசை மன் இடமே இடம் அந்த மா நிலத்தே பொருளும் – தாயு:17 188/2
வம்பனேன் கள்ளம் கண்டு மன் அருள்_வெள்ளர் ஆய – தாயு:21 292/1
மாயை முதலாம் வினை நீ மன் உயிர் நீ மன் உயிர் தேர்ந்து – தாயு:43 746/1
மாயை முதலாம் வினை நீ மன் உயிர் நீ மன் உயிர் தேர்ந்து – தாயு:43 746/1
மேல்


மன்றதாய் (1)

மன்றதாய் இன்ப உருக்கொடு நடித்திடின் வாழ்வேன் – தாயு:25 373/4
மேல்


மன்றம் (1)

மன்றம் எப்படி நின் அருள் வாழ்த்துமே – தாயு:18 213/4
மேல்


மன்றம்-தனில் (1)

தற்பரமாம் சிற்பரம் ஆகி மன்றம்-தனில் நடித்து – தாயு:27 402/1
மேல்


மன்றமும் (1)

மனையும் பொன் மன்றமும் நின்று ஆடும் சோதி மணி விளக்கே – தாயு:27 439/4
மேல்


மன்றில் (2)

கொழுந்து திகழ் வெண் பிறை சடில கோவே மன்றில் கூத்து ஆடற்கு – தாயு:20 286/1
நாடுகின்ற ஞான மன்றில் ஆடுகின்ற அழகனே – தாயு:53 1416/2
மேல்


மன்று (5)

வளர்ந்த தாள் என்ன உள்ளம் மன்று என மறை ஒன்று இன்றி – தாயு:15 168/4
மன்று ஆக இன்ப_கூத்து ஆட வல்ல மணியே என் கண்ணே மா மருந்தே நால்வர்க்கு – தாயு:16 182/3
வள்ளம் பொருந்தும் மலர்_அடி காண மன்று ஆடும் இன்ப – தாயு:27 441/3
நீர் பூத்த வேணி நிலவு எறிப்ப மன்று ஆடும் – தாயு:45 1083/1
மன்று ஆடும் வாழ்வே மரகதம் சேர் மாணிக்க – தாயு:46 1327/1
மேல்


மன்றும் (1)

மன்றும் மனையும் மனம் ஆதி தத்துவ மாயையுமே – தாயு:27 432/4
மேல்


மன்றுள் (10)

பல் மார்க்க நெறியினிலும் கண்டதில்லை பகர்வு அரிய தில்லை மன்றுள் பார்த்த போது அங்கு – தாயு:14 143/2
மன்றுள் ஆடிய மாணிக்கமே உனை – தாயு:18 260/2
வானவர் இறைஞ்ச மன்றுள் வயங்கிய நடத்தினானே – தாயு:21 299/4
தாய்_இலா சேய் போல் அலைந்து அலைப்பட்டேன் தாயினும் கருணையாய் மன்றுள்
நாயகம் ஆகி ஒளிவிடு மணியே நாதனே ஞான_வாரிதியே – தாயு:22 306/3,4
மன்றுள் முக்கண்ணும் காளகண்டமுமாய் வயங்கிய வானமே என்னுள் – தாயு:22 310/2
துளி ஆட மன்றுள் நடமாடும் முக்கண் சுடர் கொழுந்தே – தாயு:27 406/4
அகமே பொன் கோயில் என மகிழ்ந்தே மன்றுள் ஆடிய கற்பகமே – தாயு:27 408/2
தொழுகின்ற அன்பர் உளம் களி கூர துலங்கும் மன்றுள்
எழுகின்ற ஆனந்த கூத்தன் என் கண்மணி என் அப்பனே – தாயு:27 433/3,4
கைவந்திடவே மன்றுள் வெளி காட்டும் இந்த கருத்தை விட்டு – தாயு:30 554/2
பொன் ஆரும் மன்றுள் மணி பூவை விழி வண்டு சுற்றும் – தாயு:45 1084/1
மேல்


மன்ன (2)

மன்ன ஒரு சொல் கொண்டு எனை தடுத்தாண்டு அன்பின் வாழ்வித்த ஞான குருவே மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 40/4
மன்ன நிருவிகற்ப ஆனந்த நிட்டையிலே – தாயு:28 495/3
மேல்


மன்னலால் (1)

மருள் எலாம் கெடுத்தே உளம் மன்னலால்
இருள் எலாம் இரிந்து எங்கு ஒளித்திட்டதே – தாயு:18 261/3,4
மேல்


மன்னவர்கள் (1)

மது உண்ட வண்டு எனவும் சனகன் ஆதி மன்னவர்கள் சுகர் முதலோர் வாழ்ந்தார் என்றும் – தாயு:14 154/2
மேல்


மன்னவொண்ணா (1)

மனத்தாலும் வாக்காலும் மன்னவொண்ணா மோன – தாயு:28 479/1
மேல்


மன்னாது (1)

வரும் போம் என்னும் இரு நிலைமை மன்னாது ஒருதன்மைத்து ஆகி – தாயு:23 314/1
மேல்


மன்னி (2)

வருவான் வந்தேன் எனல் போல் மன்னி அழியும் சகத்தை – தாயு:43 741/1
வான் ஆதி தத்துவமாய் மன்னி நின்ற காரண நீ – தாயு:43 946/1
மேல்


மன்னிய (1)

மன்னிய உறவே உன்னை நான் பிரியா வண்ணம் என் மனம் எனும் கருவி – தாயு:24 361/3
மேல்


மன்னின் (1)

வாதனை விட்டு உன் அருளின் மன்னின் அல்லால் வேறும் ஒரு – தாயு:43 736/1
மேல்


மன்னினவர் (1)

மன்னினவர் போதியார் மா மௌனன் தன் உள் – தாயு:28 520/2
மேல்


மன்னு (6)

வாடுதலும் அற்று மேல் ஒன்று அற்று இரண்டு அற்று வாக்கு அற்று மனமும் அற்று மன்னு பரிபூரண சுக_வாரி-தன்னிலே வாய்மடுத்து உண்ட வசமாய் – தாயு:4 33/3
மத்தியிடை நின்றும் உதிர் சருகு புனல் வாயு வினை வன் பசி-தனக்கு அடைத்தும் மவுனத்து இருந்தும் உயர் மலை முழை-தனில் புக்கும் மன்னு தசநாடி முற்றும் – தாயு:4 36/2
மண் ஆதி ஐந்தொடு புறத்தில் உள கருவியும் வாக்கு ஆதி சுரோத்ராதியும் வளர்கின்ற சப்தாதி மனம் ஆதி கலை ஆதி மன்னு சுத்து ஆதியுடனே – தாயு:6 48/1
மரு மலர் சோலை செறி நல் நீழல் மலை ஆதி மன்னு முனிவர் கேவலமாய் மந்த்ரமாலிகை சொல்லும் இயம நியமாதியாம் மார்க்கத்தில் நின்றுகொண்டு – தாயு:12 111/1
மத்தர் பேயரொடு பாலர் தன்மை-அது மருவியே துரிய வடிவமாய் மன்னு தேசமொடு காலம் ஆதியை மறந்து நின் அடியர் அடியிலே – தாயு:13 130/1
வழுத்திய நாபியில் துரியம் பிராணனோடு மன்னு புருடனும் கூட வயங்காநிற்கும் – தாயு:24 347/2
மேல்


மன்னும் (8)

வயம் மிகுந்து வரும் அமிர்த மண்டல மதிக்கு உளே மதியை வைத்து நான் வாய்மடுத்து அமிர்த_வாரியை பருகி மன்னும் ஆர் அமிர்த வடிவமாய் – தாயு:13 127/3
மன்னும் தண் அருள் வடிவமே உனக்கு அன்புவைத்தும் – தாயு:25 376/3
மன்னும் நிராசை இன்னம் வந்தது அல்ல உன் அடிமை – தாயு:28 462/3
மன்னும் கலை ஞான மார்க்கம் பராபரமே – தாயு:43 822/2
வான் ஆதியும் ஒழுங்காய் மன்னும் பராபரமே – தாயு:43 893/2
சிற்றம்பலம் மன்னும் சின்மயராம் தில்லைநகர் – தாயு:45 1099/1
மன்னும் இன்ப ஆர் அமுதை வாய்மடுப்பது எந்நாளோ – தாயு:45 1223/2
அன்னை போல அருள் மிகுத்து மன்னும் ஞான வரதனே – தாயு:53 1420/1
மேல்


மன்னை (1)

மன்னை பொருள் எனவே வாழாமல் பாழ் நெஞ்சே – தாயு:34 569/2
மேல்


மன (36)

தங்கும்படிக்கு இச்சைவைத்து உயிர்க்குயிராய் தழைத்தது எது மன வாக்கினில் தட்டாமல் நின்றது எது சமயகோடிகள் எலாம் தம் தெய்வம் எம் தெய்வம் என்று – தாயு:1 1/2
வைத்திருந்த தாரகமாய் ஆனந்த மயம் ஆகி மன வாக்கு எட்டா – தாயு:3 14/3
விண் நிறைந்த வெளியாய் என் மன_வெளியில் கலந்து அறிவாம் வெளியினூடும் – தாயு:3 23/1
நீதி பெறும் குரு ஆகி மன வாக்கு எட்டா நிச்சயமாய் சொச்சமதாய் நிமலம் ஆகி – தாயு:3 24/2
குரு மணி இழைத்திட்ட சிங்காதனத்தின் மிசை கொலு வீற்றிருக்கும் நின்னை கும்பிட்டு அனந்தம் முறை தெண்டனிட்டு என் மன குறை எலாம் தீரும் வண்ணம் – தாயு:5 44/3
திக்கொடு திக்_அந்தமும் மன_வேகம் என்னவே சென்று ஓடி ஆடி வருவீர் செம்பொன் மக மேருவொடு குண மேரு என்னவே திகழ் துருவம் அளவு அளாவி – தாயு:7 57/1
மீட்டிடவும் வல்ல நீர் என் மன_கல்லை அனல் மெழுகு ஆக்கி வைப்பது அரிதோ வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 58/4
கெச துரக முதலான சதுரங்க மன ஆதி கேள்வியின் இசைந்து நிற்ப கெடி கொண்ட தலம் ஆறு மு_மண்டலத்திலும் கிள்ளாக்கு செல்ல மிக்க – தாயு:7 62/1
கல்லாமை எத்தனை அகந்தை எத்தனை மன கள்ளம் எத்தனை உள்ள சற்காரியம் சொல்லிடினும் அறியாமை எத்தனை கதிக்கென்று அமைத்த அருளில் – தாயு:8 67/2
பார் ஆதி அண்டங்கள் அத்தனையும் வைக்கின்ற பரவெளியின் உண்மை காட்டி பற்று மன_வெளி காட்டி மன_வெளியினில் தோய்ந்த பாவியேன் பரிசு காட்டி – தாயு:9 84/1
பார் ஆதி அண்டங்கள் அத்தனையும் வைக்கின்ற பரவெளியின் உண்மை காட்டி பற்று மன_வெளி காட்டி மன_வெளியினில் தோய்ந்த பாவியேன் பரிசு காட்டி – தாயு:9 84/1
சோதிக்க மன மாயை-தனை ஏவினால் அடிமை சுகமாவது எப்படி சொலாய் சுத்த நிர்க்குணமான பர தெய்வமே பரஞ்சோதியே சுக_வாரியே – தாயு:9 85/4
அமைய ஒரு கூத்தும் சமைந்து ஆடும் மன_மாயை அம்மம்ம வெல்லல் எளிதோ அருள் பெற்ற பேர்க்கு எலாம் ஒளி பெற்று நிற்கும் ஈது அருளோ அலாது மருளோ – தாயு:11 103/3
பேராமல் நின்ற பரவெளியிலே மன_வெளி பிறங்குவது அலாது ஒன்றினும் பின்னமுற மருவாது நல் நயத்தால் இனி பேர்_இன்ப முத்தி நிலையும் – தாயு:12 117/2
பூண்ட அளவைகள் மன வாக்கு ஆதி எல்லாம் பொருந்தாமல் அகம் புறமும் புணர்க்கை ஆகி – தாயு:14 144/4
துன்று மன கவலை கெட புலை நாயேனை தொழும்புகொள சீகாழி_துரையே தூது – தாயு:14 161/3
கள்ள மன துறவை விட்டு எல்லாம் துறந்த துறவோர் கற்பித்த மொழிப்படியே கங்குல் பகல் அற்ற – தாயு:17 190/2
மன_கிலேசத்தை மாற்றல் வழக்கு அன்றோ – தாயு:18 209/2
முடி எனும் அதுவும் பொருள் எனும் அதுவும் மொழிந்திடில் சுகம் மன மாயை – தாயு:19 278/2
வடிவு_இலா வடிவாய் மன நினைவு அணுகா மார்க்கமாய் நீக்கு அரும் சுகமாய் – தாயு:19 281/1
மன கிலேசங்கள் தீர்ந்த மா தவர்க்கு இரண்டு அற்று ஓங்கும் – தாயு:21 296/3
மறுகி சுழலும் மன_குரங்கு மாள வாளா இருப்பேனோ – தாயு:24 334/2
ஐய வாதனை பழக்கமே மன நினைவு அது-தான் – தாயு:24 350/1
வெளியான நீ என் மன வெளியூடு விரவின் ஐயா – தாயு:27 406/1
மன கோது அகற்றும் பரம்பொருளே என்னை வாழ்வித்திட – தாயு:27 416/2
சொல்லும் சொல் இன்னம் தெரிந்தது அன்றோ துதிப்பார்கள் மன
கல்லும் கரைக்கும் மௌனா உனது கருணை என்-பால் – தாயு:27 444/2,3
கரையும் கரையும் மன கல் – தாயு:28 471/4
மன துறவும் அப்படியே மாணா இவற்றில் – தாயு:28 516/3
காடு கரையும் மன_குரங்கு கால்விட்டு ஓட அதன் பிறகே – தாயு:30 553/1
வாக்காய் மனதாய் மன வாக்கு இறந்தவர்-பால் – தாயு:43 646/1
கள்ள மன கப்பல் எங்கே காணும் பராபரமே – தாயு:43 847/2
வேட்டை புல புலையர் மேவாத வண்ணம் மன
காட்டை திருத்தி கரை காண்பது எந்நாளோ – தாயு:45 1147/1,2
கன்றும் மன வெப்ப கலக்கம் எலாம் தீர அருள் – தாயு:45 1184/1
வால் அற்ற பட்டம் என மாயா மன படலம் – தாயு:46 1321/1
வாதனையோடு ஆடும் மன பாம்பு மாய ஒரு – தாயு:49 1380/1
துன்_மார்க்க மாதர் மயக்கம் மன தூயர்க்கு பற்றாது சொன்னேன் சனகன்-தன் – தாயு:54 1449/1
மேல்


மன_கல்லை (1)

மீட்டிடவும் வல்ல நீர் என் மன_கல்லை அனல் மெழுகு ஆக்கி வைப்பது அரிதோ வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 58/4
மேல்


மன_கிலேசத்தை (1)

மன_கிலேசத்தை மாற்றல் வழக்கு அன்றோ – தாயு:18 209/2
மேல்


மன_குரங்கு (2)

மறுகி சுழலும் மன_குரங்கு மாள வாளா இருப்பேனோ – தாயு:24 334/2
காடு கரையும் மன_குரங்கு கால்விட்டு ஓட அதன் பிறகே – தாயு:30 553/1
மேல்


மன_மாயை (1)

அமைய ஒரு கூத்தும் சமைந்து ஆடும் மன_மாயை அம்மம்ம வெல்லல் எளிதோ அருள் பெற்ற பேர்க்கு எலாம் ஒளி பெற்று நிற்கும் ஈது அருளோ அலாது மருளோ – தாயு:11 103/3
மேல்


மன_வெளி (2)

பார் ஆதி அண்டங்கள் அத்தனையும் வைக்கின்ற பரவெளியின் உண்மை காட்டி பற்று மன_வெளி காட்டி மன_வெளியினில் தோய்ந்த பாவியேன் பரிசு காட்டி – தாயு:9 84/1
பேராமல் நின்ற பரவெளியிலே மன_வெளி பிறங்குவது அலாது ஒன்றினும் பின்னமுற மருவாது நல் நயத்தால் இனி பேர்_இன்ப முத்தி நிலையும் – தாயு:12 117/2
மேல்


மன_வெளியில் (1)

விண் நிறைந்த வெளியாய் என் மன_வெளியில் கலந்து அறிவாம் வெளியினூடும் – தாயு:3 23/1
மேல்


மன_வெளியினில் (1)

பார் ஆதி அண்டங்கள் அத்தனையும் வைக்கின்ற பரவெளியின் உண்மை காட்டி பற்று மன_வெளி காட்டி மன_வெளியினில் தோய்ந்த பாவியேன் பரிசு காட்டி – தாயு:9 84/1
மேல்


மன_வேகம் (1)

திக்கொடு திக்_அந்தமும் மன_வேகம் என்னவே சென்று ஓடி ஆடி வருவீர் செம்பொன் மக மேருவொடு குண மேரு என்னவே திகழ் துருவம் அளவு அளாவி – தாயு:7 57/1
மேல்


மனத்தால் (4)

வாதனை பழக்கத்தினால் மனம் அந்த மனத்தால்
ஓத வந்திடும் உரை உரைப்படி தொழில் உளவாம் – தாயு:24 349/1,2
சொல்லால் மனத்தால் தொடரா சம்பூரணத்தில் – தாயு:45 1273/1
வாக்கால் மனத்தால் மதிப்பு அரியாய் நின் அருளை – தாயு:46 1340/1
மறப்பும் நினைப்புமாய் நின்ற வஞ்ச மாயா மனத்தால் வளர்ந்தது தோழி – தாயு:54 1431/2
மேல்


மனத்தாலும் (1)

மனத்தாலும் வாக்காலும் மன்னவொண்ணா மோன – தாயு:28 479/1
மேல்


மனத்து (2)

மை கால் இருட்டு அனைய இருள் இல்லை இரு_வினைகள் வந்து ஏற வழியும் இல்லை மனம் இல்லை அ மனத்து இனம் இல்லை வேறும் ஒரு வரவு இல்லை போக்கும் இல்லை – தாயு:8 76/3
மனத்து அகத்து உள அழுக்கு எலாம் மாற்றி எம்பிரான் நீ – தாயு:25 362/3
மேல்


மனத்துடன் (1)

கன்று மனத்துடன் ஆடு தழை தின்றால் போல் கல்வியும் கேள்வியும் ஆகி கலக்குற்றேனே – தாயு:16 180/4
மேல்


மனத்துள் (1)

மனத்துள் புகுந்து மயங்கவும் என் மதிக்குள் களங்கம் வந்தது என்னோ – தாயு:23 321/3
மேல்


மனத்தை (1)

கல் மனத்தை கரைக்க கடவதே – தாயு:18 231/4
மேல்


மனதாய் (1)

வாக்காய் மனதாய் மன வாக்கு இறந்தவர்-பால் – தாயு:43 646/1
மேல்


மனதால் (1)

வேதாவை இ வணம் விதித்தது ஏது என்னின் உன் வினை பகுதி என்பன் அந்த வினை பேச அறியாது நிற்க இவை மனதால் விளைந்ததால் மனதை நாடில் – தாயு:11 109/1
மேல்


மனதில் (1)

பாகமோ பெற உனை பாட அறியேன் மலபரிபாகம் வரவும் மனதில் பண்புமோ சற்றும் இலை நியமமோ செய்திட பாவியேன் பாப ரூப – தாயு:37 583/1
மேல்


மனதின் (1)

உருகி வரும் அமிர்தத்தை உண்டுண்டு உறங்காமல் உணர்வான விழியை நாடி ஒன்றோடு இரண்டு எனா சமரச சொரூப சுகம் உற்றிட என் மனதின் வண்ணம் – தாயு:12 111/3
மேல்


மனதின்படிக்கு (1)

வல்லாளராய் இமய நியமாதி மேற்கொண்ட மா தவர்க்கு ஏவல்செய்து மனதின்படிக்கு எலாம் சித்தி பெறலாம் ஞானம் வாய்க்கும் ஒரு மனு எனக்கு இங்கு – தாயு:10 96/3
மேல்


மனதினை (1)

வாயுவை அடக்கியும் மனதினை அடக்கியும் மெளனத்திலே இருந்தும் மதி மண்டலத்திலே கனல் செல்ல அமுது உண்டு வனமூடு இருந்தும் அறிஞர் – தாயு:8 70/3
மேல்


மனது (17)

சிந்தை குடிகொள்ளுதே மலம் மாயை கன்மம் திரும்புமோ தொடு_வழக்காய் சென்மம் வருமோ எனவும் யோசிக்குதே மனது சிரத்தை எனும் வாளும் உதவி – தாயு:2 8/3
பாதரசமாய் மனது சஞ்சலப்படும் அலால் பரம சுக நிஷ்டை பெறுமோ பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 9/4
வாராது எலாம் ஒழிய வருவன எலாம் எய்த மனது சாட்சியதாகவே மருவ நிலை தந்ததும் வேதாந்த சித்தாந்த மரபு சமரசமாகவே – தாயு:2 11/1
பாச_கடற்குளே வீழாமல் மனது அற்ற பரிசுத்த நிலையை அருள்வாய் பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 13/4
சோதியை மா தூ வெளியை மனது அவிழ நிறைவான துரிய வாழ்வை – தாயு:3 18/3
துள்ளும் அறியா மனது பலிகொடுத்தேன் கர்ம துஷ்ட_தேவதைகள் இல்லை துரிய நிறை சாந்த_தேவதையாம் உனக்கே தொழும்பன் அன்பு அபிஷேக நீர் – தாயு:6 54/1
மாறுபடு தர்க்கம் தொடுக்க அறிவார் சாண் வயிற்றின் பொருட்டதாக மண்டலமும் விண்டலமும் ஒன்றாகி மனது உழல மால் ஆகி நிற்க அறிவார் – தாயு:8 69/1
என்பு எலாம் நெக்கு உடைய ரோமம் சிலிர்ப்ப உடல் இளக மனது அழலின் மெழுகாய் இடையறாது உருக வரும் மழை போல் இரங்கியே இரு விழிகள் நீர் இறைப்ப – தாயு:9 80/1
எந்நாளும் உடலிலே உயிராம் உனை போல் இருக்கவிலையோ மனது எனும் யானும் என் நட்பாம் பிராணனும் எமை சடம்-அது என்று உனை சித்து என்றுமே – தாயு:9 88/1
மெளனமொடு இருந்தது ஆர் என் போல் உடம்பு எலாம் வாயாய் பிதற்றுமவர் ஆர் மனது எனவும் ஒரு மாயை எங்கே இருந்து வரும் வன்மையொடு இரக்கம் எங்கே – தாயு:10 89/2
ஒருமை மனது ஆகியே அல்லல் அற நின் அருளில் ஒருவன் நான் வந்திருக்கின் உலகம் பொறாததோ மாயா விசித்ரம் என ஓயுமோ இடம் இல்லையோ – தாயு:10 95/1
பிறியாத தண் அருள் சிவஞானியாய் வந்து பேசு அரிய வாசியாலே பேர்_இன்ப உண்மையை அளித்தனை என் மனது அற பேர்_அம்பல கடவுளாய் – தாயு:12 116/1
மனது என்பதுமோ என் வசமாய் வாராது ஐய நின் அருளோ – தாயு:23 316/3
ஆசை எனும் பெரும் காற்றூடு இலவம்_பஞ்சு எனவும் மனது அலையும் காலம் – தாயு:24 322/1
மட்டிலே மனது செல நினது அருளும் அருள்வையோ வளம் மருவு தேவை அரசே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலி பெண் உமையே – தாயு:37 579/4
ஆற்றப்படாது துன்பம் ஐய என்னால் என் மனது
தேற்றப்படாது இனி என் செய்வேன் பராபரமே – தாயு:43 802/1,2
வன்பு ஒன்றும் நீங்கா மனது இறப்ப மாறா பேர்_அன்பு – தாயு:43 977/1
மேல்


மனதுக்கு (1)

வாள் ஏறு கண்ணியே விடை ஏறும் எம்பிரான் மனதுக்கு இசைந்த மயிலே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலி பெண் உமையே – தாயு:37 584/4
மேல்


மனதுமோ (1)

தேகமோ திடம் இல்லை ஞானமோ கனவிலும் சிந்தியேன் பேர்_இன்பமோ சேர என்றால் கள்ள மனதுமோ மெத்தவும் சிந்திக்குது என் செய்குவேன் – தாயு:37 583/2
மேல்


மனதே (1)

மனதே கல்லால் எனக்கு அன்றோ தெய்வம் மௌனகுரு ஆகி வந்து கைகாட்டி – தாயு:54 1432/1
மேல்


மனதை (6)

பாச இருள் தன் நிழல் என சுளித்து ஆர்த்து மேல் பார்த்து பரந்த மனதை பாரித்த கவளமாய் பூரிக்க உண்டு முகபடாம் அன்ன மாயை நூறி – தாயு:5 37/2
நட்டணையதா கற்ற கல்வியும் விவேகமும் நல் நிலயமாக உன்னி நான் என்று நீ என்று இரண்டு இல்லை என்னவே நடுவே முளைத்த மனதை
கட்ட அறியாமலே வாடினேன் எப்போது கருணைக்கு உரித்தாவனோ கருது அரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகர கடவுளே – தாயு:6 50/3,4
பேராது நிற்றி நீ சும்மா இருந்து-தான் பேர்_இன்பம் எய்திடாமல் பேய்_மனதை அண்டியே தாய்_இலா பிள்ளை போல் பித்தாகவோ மனதை நான் – தாயு:11 100/3
பேராது நிற்றி நீ சும்மா இருந்து-தான் பேர்_இன்பம் எய்திடாமல் பேய்_மனதை அண்டியே தாய்_இலா பிள்ளை போல் பித்தாகவோ மனதை நான் – தாயு:11 100/3
வேதாவை இ வணம் விதித்தது ஏது என்னின் உன் வினை பகுதி என்பன் அந்த வினை பேச அறியாது நிற்க இவை மனதால் விளைந்ததால் மனதை நாடில் – தாயு:11 109/1
பூராயமாய் மனதை போக்க அறியாமல் ஐயோ – தாயு:43 803/1
மேல்


மனம் (48)

பாழான என் மனம் குவிய ஒரு தந்திரம் பண்ணுவது உனக்கு அருமையோ பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 12/4
யாது மனம் நினையும் அந்த நினைவுக்கு நினைவு ஆகி யாதின்-பாலும் – தாயு:3 15/1
வரும் இடமாய் மனம் ஆதிக்கு எட்டாத பேர்_இன்ப மயமாய் ஞான – தாயு:3 16/2
வாக்கு மனம் அணுகாத பூரண பொருள் வந்து வாய்க்கும்படிக்கு உபாயம் வருவித்து உவட்டாத பேர்_இன்பமான சுக_வாரியினை வாய்மடுத்து – தாயு:4 27/3
எந்தை வட ஆல் பரமகுரு வாழ்க வாழ அருளிய நந்தி மரபு வாழ்க என்று அடியர் மனம் மகிழ வேதாகம துணிபு இரண்டு இல்லை ஒன்று என்னவே – தாயு:5 38/3
மண் ஆதி ஐந்தொடு புறத்தில் உள கருவியும் வாக்கு ஆதி சுரோத்ராதியும் வளர்கின்ற சப்தாதி மனம் ஆதி கலை ஆதி மன்னு சுத்து ஆதியுடனே – தாயு:6 48/1
மின்னல் பெறவே சொல்ல அ சொல் கேட்டு அடிமை மனம் விகசிப்பது எந்த நாளோ வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 64/4
தெருள் ஆகி மருள் ஆகி உழலும் மனமாய் மனம் சேர்ந்து வளர் சித்து ஆகி அ சித்து எலாம் சூழ்ந்த சிவ சித்தாய் விசித்ரமாய் திரம் ஆகி நானாவித – தாயு:8 68/1
மை கால் இருட்டு அனைய இருள் இல்லை இரு_வினைகள் வந்து ஏற வழியும் இல்லை மனம் இல்லை அ மனத்து இனம் இல்லை வேறும் ஒரு வரவு இல்லை போக்கும் இல்லை – தாயு:8 76/3
பற்றுவன அற்றிடு நிராசை என்று ஒரு பூமி பற்றி பிடிக்கும் யோக பாங்கில் பிராணலயம் என்னும் ஒரு பூமி இவை பற்றின் மனம் அறும் என்னவே – தாயு:9 82/1
முன்னாக நீ என்ன கோட்டை கொண்டாய் என்று மூட மனம் மிகவும் ஏச மூண்டு எரியும் அனல் இட்ட மெழுகாய் உளம் கருகல் முறைமையோ பதினாயிரம் – தாயு:9 88/3
எல்லாமும் வலது இந்த மனம் மாயை ஏழையாம் என்னால் அடக்க வசமோ இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 92/4
நேராக அறிவாய் அகண்டமாய் ஏகமாய் நித்தமாய் நிர்த்தொந்தமாய் நிர்க்குண விலாசமாய் வாக்கு மனம் அணுகாத நிர்மலானந்த மயமாய் – தாயு:11 100/2
ஆடாமல் ஓய்ந்திட்ட பம்பரம் போல் விசை அடங்கி மனம் வீழ நேரே அறியாமை ஆகின்ற இருள் அகல இருள் ஒளியும் அல்லாது இருந்த வெளி போல் – தாயு:12 114/1
வடிவு அனைத்தும் தந்த வடிவு இல்லா சுத்த வான் பொருளே எளியனேன் மனம் ஆம் மாயை – தாயு:16 177/1
ஆனாலும் மனம் சடம் என்று அழுங்காதே உண்மை அறிவித்த இடம் குருவாம் அருள் இலது ஒன்று இலையே – தாயு:17 193/4
இம்பர் வாழ்வினுக்கு இச்சைவைத்தேன் மனம்
நம்பி வா எனின் நான் என்-கொல் செய்வதே – தாயு:18 204/3,4
மத்த மதியினர் போல மனம் கிடப்ப இன்னம்இன்னம் வருந்துவேனோ – தாயு:24 330/2
வாதனை பழக்கத்தினால் மனம் அந்த மனத்தால் – தாயு:24 349/1
ஏதம் அ மனம் மாயை என்றிடின் கண்ட எல்லாம் – தாயு:24 349/3
மன்னிய உறவே உன்னை நான் பிரியா வண்ணம் என் மனம் எனும் கருவி – தாயு:24 361/3
பாதக கருங்கல் மனம் கோயிலா பரிந்து – தாயு:25 382/2
தொடக்கும் என் நெஞ்சம் மனம் அற்ற பூரண தொட்டிக்குளே – தாயு:27 412/3
அல்லால் மனம் அற பூரண நிட்டையில் ஆழ்ந்தது உண்டோ – தாயு:27 424/2
மன்றும் மனையும் மனம் ஆதி தத்துவ மாயையுமே – தாயு:27 432/4
மறிந்த மனம் அற்ற மவுனம் செறிந்திடவே – தாயு:28 535/2
வைத்த மவுனத்தாலே மாயை மனம் இறந்து – தாயு:28 540/3
வாதனை பெருக்கி என்னை வசம்செய்து மனம் துன்_மார்க்க – தாயு:36 574/3
வட்டமிட்டு ஒளிர் பிராணவாயு எனும் நிகளமோடு கமனம்செயும் மனம் எனும் பெரிய மத்த யானையை என் வசம் அடக்கிடின் மு_மண்டலத்து – தாயு:38 586/1
கூறு ஆய ஐம்_பூத சுமையை தாங்கி குணம்_இலா மனம் எனும் பேய் குரங்கின் பின்னே – தாயு:42 609/1
மயக்குறும் என் மனம் அணுகா பாதை காட்டி வல்_வினையை பறித்தனையே வாழ்வே நான் என் – தாயு:42 629/1
ஒன்றை நினைந்து ஒன்றை மறந்து ஓடும் மனம் எல்லாம் நீ – தாயு:43 722/1
விரிந்த மனம் ஒடுங்கும் வேளையில் நானாக – தாயு:43 771/1
மனம் இறக்க கல்லார்க்கு வாய் ஏன் பராபரமே – தாயு:43 804/2
வாதுக்கு வந்து எதிர்த்த மல்லரை போல் பாழ்த்த மனம்
ஏதுக்கு கூத்தாடுது எந்தாய் பராபரமே – தாயு:43 805/1,2
சூதாடுவார் போல் துவண்டுதுவண்டு மனம்
வாதாடின் என்ன பலன் வாய்க்கும் பராபரமே – தாயு:43 806/1,2
கள்ள மனம் துள்ளுவது என் கண்டோ பராபரமே – தாயு:43 807/2
சுற்ற நினைக்கும் மனம் சொன்னேன் பராபரமே – தாயு:43 877/2
உன்னும் மனம் கர்ப்பூர உண்டை போலே கரைய – தாயு:43 894/1
கள்ள மனம் போன வழி காணேன் பராபரமே – தாயு:43 910/2
இன்ப நிட்டை எய்தாமல் யாதெனினும் சென்று மனம்
துன்புறுதல் வன் பிறவி துக்கம் பராபரமே – தாயு:43 949/1,2
வாக்கு மனம் ஒன்றுபட்ட வார்த்தை அல்லால் வெவ்வேறாய் – தாயு:43 1015/1
வாக்கு மனம் அற்ற மவுனி மவுனத்து அருளே – தாயு:45 1106/1
கண்டு மொழி பேசி மனம் கண்டுகொண்டு கைவிலையா – தாயு:45 1129/1
வந்து பிறக்க மனம் இறப்பது எந்நாளோ – தாயு:45 1148/2
பாக்கியங்கள் எல்லாம் பழுத்து மனம் பழுத்தோர் – தாயு:45 1255/1
ஆடு கறங்கு ஆகி அலமந்து உழன்று மனம்
வாடும் எனை ஐயா நீ வா எனவும் காண்பேனோ – தாயு:46 1336/1,2
சுட்டு அழகாய் எண்ணும் மனம் சூறையிட்டு ஆனந்த மய – தாயு:47 1358/1
மேல்


மனம்-தான் (1)

தன் பாதம் சென்னியில் வைத்தான் என்னை தான் அறிந்தேன் மனம்-தான் இறந்தேனே – தாயு:54 1430/2
மேல்


மனம்-அது (1)

மறக்கின்ற தன்மை இறத்தல் ஒப்பாகும் மனம்-அது ஒன்றில் – தாயு:27 447/1
மேல்


மனமாம் (1)

வந்தது ஓர் வாழ்வும் ஓர் இந்த்ரஜால கோலம் வஞ்சனை பொறாமை லோபம் வைத்த மனமாம் கிருமி சேர்ந்த மல_பாண்டமோ வஞ்சனை இலாத கனவே – தாயு:12 113/2
மேல்


மனமாய் (1)

தெருள் ஆகி மருள் ஆகி உழலும் மனமாய் மனம் சேர்ந்து வளர் சித்து ஆகி அ சித்து எலாம் சூழ்ந்த சிவ சித்தாய் விசித்ரமாய் திரம் ஆகி நானாவித – தாயு:8 68/1
மேல்


மனமான (1)

மனமான வானர கை மாலை ஆக்காமல் – தாயு:45 1146/1
மேல்


மனமும் (3)

வாடுதலும் அற்று மேல் ஒன்று அற்று இரண்டு அற்று வாக்கு அற்று மனமும் அற்று மன்னு பரிபூரண சுக_வாரி-தன்னிலே வாய்மடுத்து உண்ட வசமாய் – தாயு:4 33/3
பண்ணேன் உனக்கான பூசை ஒரு வடிவிலே பாவித்து இறைஞ்ச ஆங்கே பார்க்கின்ற மலரூடு நீயே இருத்தி அ பனி மலர் எடுக்க மனமும்
நண்ணேன் அலாமல் இரு கை-தான் குவிக்க எனில் நாணும் என் உளம் நிற்றி நீ நான் கும்பிடும் போது அரை கும்பிடு ஆதலால் நான் பூசை செய்யல் முறையோ – தாயு:6 52/1,2
வாக்கும் மனமும் மவுனமுற எந்தை நின்னை – தாயு:51 1401/1
மேல்


மனமே (12)

வான் ஆக அ முதலே நிற்கும் நிலை நம்மால் மதிப்பு அரிதாம் என மோனம் வைத்ததும் உன் மனமே
ஆனாலும் மனம் சடம் என்று அழுங்காதே உண்மை அறிவித்த இடம் குருவாம் அருள் இலது ஒன்று இலையே – தாயு:17 193/3,4
எற்றுவாய் மனமே கதி எய்தவே – தாயு:18 271/4
பொன்னிலே பணி போலும் மாயை தரும் மனமே உன் புரைகள் தீர்ந்தாய் – தாயு:26 397/2
எத்தனை நாள் செல்லுமோ மனமே கண்டு இறைஞ்சுதற்கே – தாயு:27 404/4
மடம் பெறு மாயை மனமே இனி இங்கு வா மவுனி – தாயு:27 417/3
மனமே நம் போல உண்டோ சுத்த மூடர் இ வையகத்தே – தாயு:27 437/4
பொல்லாத மா மர்க்கட மனமே எனை போல் அடுத்த – தாயு:27 449/1
ஏதுக்கு சும்மா இரு மனமே என்று உனக்கு – தாயு:28 464/1
நீதியையே ஓர் மனமே நீ – தாயு:28 468/4
அற்ப மனமே அகில வாழ்வு அத்தனையும் – தாயு:28 472/1
சொன்ன ஒரு சொல்லால் சுகமாய் இரு மனமே
இன்னம் மயக்கம் உனக்கு ஏன் – தாயு:28 529/3,4
ஏது துணை பழிகார மனமே – தாயு:56 1452/56
மேல்


மனமோ (2)

கல்லாத மனமோ ஒடுங்கி உபரதி பெற காணவிலை ஆகையாலே கை ஏற்று உணும் புசிப்பு ஒவ்வாது எந்நாளும் உன் காட்சியில் இருந்துகொண்டு – தாயு:10 96/2
போதியா வண்ணம் கைவிடல் முறையோ புன்மையேன் என் செய்கேன் மனமோ
வாதியாநின்றது அன்றியும் புலன் சேர் வாயிலோ தீயினும் கொடிதே – தாயு:22 305/3,4
மேல்


மனாதீத (2)

நாரணி மனாதீத நாயகி குணாதீத நாதாந்த சத்தி என்று உன் நாமமே உச்சரித்திடும் அடியர் நாமமே நான் உச்சரிக்க வசமோ – தாயு:37 582/2
வானே மனாதீத வாழ்வே பராபரமே – தாயு:43 1005/2
மேல்


மனாந்தமே (1)

வரும் அ பேர்_ஒளியே உன் மனாந்தமே – தாயு:18 230/4
மேல்


மனிதர் (1)

வர்க்கம் அன்றி மனிதர் அன்றே ஐயா – தாயு:18 199/2
மேல்


மனு (3)

வல்லாளராய் இமய நியமாதி மேற்கொண்ட மா தவர்க்கு ஏவல்செய்து மனதின்படிக்கு எலாம் சித்தி பெறலாம் ஞானம் வாய்க்கும் ஒரு மனு எனக்கு இங்கு – தாயு:10 96/3
இயல் அறிந்து வளர் மூல குண்டலியை இனிது இறைஞ்சி அவள் அருளினால் எல்லை_அற்று வளர் சோதி மூல அனல் எங்கள் மோன மனு முறையிலே – தாயு:13 127/2
எண் அரிய சித்தர் மனு ஆதி வேந்தர் இருக்கு ஆதி மறை முனிவர் எல்லாம் இந்த – தாயு:14 139/2
மேல்


மனுவே (1)

வார்த்தை சொல்ல வந்த மனுவே பராபரமே – தாயு:43 647/2
மேல்


மனே (1)

அரும்ப செய் எனது அன்னை ஒப்பாம் மனே – தாயு:18 217/4
மேல்


மனை (3)

மனை என்றும் மகன் என்றும் சுற்றம் என்றும் அசுத்த வாதனையாம் ஆசை ஒழி மன் ஒரு சொல் கொண்டே – தாயு:17 185/4
தந்தை தாய் மகவு மனை வாழ்க்கை யாக்கை சகம் அனைத்தும் மௌனி அருள் தழைத்த போதே – தாயு:40 588/1
மனை இன்புற இருந்த இனமும் குலை குலைந்து – தாயு:56 1452/54
மேல்


மனையும் (2)

மன்றும் மனையும் மனம் ஆதி தத்துவ மாயையுமே – தாயு:27 432/4
மனையும் பொன் மன்றமும் நின்று ஆடும் சோதி மணி விளக்கே – தாயு:27 439/4
மேல்


மனையை (1)

குடக்கொடு குணக்கு ஆதி திக்கினை உழக்கூடு கொள்ளல் போல் ஐந்து பூதம் கூடும் சுருங்கு இலை சாலேகம் ஒன்பது குலாவு நடை_மனையை நாறும் – தாயு:11 101/1
மேல்


மனைவி (2)

மனைவி புதல்வர் அன்னை பிதா மாடு வீடு என்றிடும் மயக்கம்-தனையும் – தாயு:23 313/3
இலம்_இலான் மைந்தர் மனைவி_இல்லான் எவன் அவன் சஞ்சலம்_இலான் – தாயு:24 351/3
மேல்


மனைவி_இல்லான் (1)

இலம்_இலான் மைந்தர் மனைவி_இல்லான் எவன் அவன் சஞ்சலம்_இலான் – தாயு:24 351/3
மேல்


மனைவியொடும் (1)

வண் துளபம் அணி மார்பன் புதல்வனோடும் மனைவியொடும் குடியிருந்து வணங்கி போற்றும் – தாயு:24 333/3
மேல்


மனோ (1)

வாசா கயிங்கரியம் அன்றி ஒரு சாதனம் மனோ வாயு நிற்கும் வண்ணம் வாலாயமாகவும் பழகி அறியேன் துறவு மார்க்கத்தின் இச்சை போல – தாயு:2 4/1
மேல்


மனோரதம் (1)

என் மனோரதம் எய்தும்படிக்கு அருள் – தாயு:18 242/3
மேல்


மனோலயம் (1)

வண்ணமாக மனோலயம் வாய்க்குமே – தாயு:18 234/4

மேல்