நி – முதல் சொற்கள், தாயுமானவர் பாடல்கள் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நிகர் 6
நிகர்_இல் 3
நிகர்த்த 1
நிகர்த்திட 1
நிகராக 1
நிகழ் 1
நிகழ்த்தலாலே 1
நிகழ்த்தாய் 4
நிகழ்த்தினான் 1
நிகழ்த்தும் 1
நிகழும் 1
நிகளங்கள் 1
நிகளத்தினை 1
நிகளபந்த 1
நிகளமோடு 1
நிகில 1
நிஷ்கள 1
நிஷ்களங்க 1
நிஷ்களமும் 1
நிஷ்டர் 1
நிஷ்டை 7
நிஷ்டைக்கும் 1
நிஷ்டையர் 1
நிஷ்ப்ரபஞ்ச 1
நிச்சய 1
நிச்சயம் 1
நிச்சயமாய் 1
நிச்சயமே 1
நிச்சயிக்க 1
நிசம் 1
நிசமே 1
நிசான் 1
நிட்களமாய் 1
நிட்டா 1
நிட்டை 17
நிட்டை-தனை 1
நிட்டைக்கும் 1
நிட்டைகளே 1
நிட்டையில் 1
நிட்டையிலே 2
நிட்டையின் 1
நிட்டையினை 1
நிட்டையை 2
நித்த 6
நித்தம் 5
நித்தம்நித்தம் 1
நித்தமாய் 2
நித்தமும் 1
நித்தன் 2
நித்தனை 1
நித்திய 2
நித்தியத்தை 1
நித்தியம் 1
நித்தியமாய் 1
நித்தியராம் 1
நித்திரை 1
நித்திரைகொள்வேன் 1
நித்திரையாய் 2
நித்திரையில் 2
நித்திரையும் 1
நித்ய 1
நித்யர் 1
நிதி 3
நிதியமோ 1
நிதியினை 1
நிதியும் 2
நிந்தித்த 1
நிந்தைக்கு 1
நிமலம் 1
நிமலன் 1
நிமலா 2
நிமித்தம் 2
நியம 1
நியமம் 1
நியமமோ 1
நியமாதி 1
நியமாதியாம் 1
நியாயத்தை 1
நியாயம் 1
நிர்க்குண 5
நிர்க்குண_கடலாய் 1
நிர்க்குணத்தை 1
நிர்க்குணத்தோர் 1
நிர்க்குணம் 1
நிர்க்குணமா 1
நிர்க்குணமாம் 1
நிர்க்குணமான 12
நிர்க்குணமே 1
நிர்ச்சந்தை 1
நிர்த்தமிடு 10
நிர்த்தூளிபட 1
நிர்த்தொந்த 1
நிர்த்தொந்தமாய் 2
நிர்த்தொந்தமும் 1
நிர்மல 1
நிர்மலமதாகவே 1
நிர்மலமாய் 1
நிர்மலானந்த 1
நிர்வசன 1
நிர்வாக 1
நிர்வாகர் 1
நிர்விகாரத்தை 1
நிர்விஷய 3
நிரஞ்சன 2
நிரஞ்சனமாய் 1
நிரஞ்சனமும் 1
நிரந்தர 2
நிரந்தரம் 1
நிரந்தரமும் 1
நிரம்ப 1
நிரம்பியே 1
நிராசை 4
நிராசையும் 1
நிராதாரம் 1
நிராமய 1
நிராமயத்தை 2
நிராமயமாய் 1
நிராமயமே 1
நிராலம்ப 4
நிராலம்பம் 1
நிருவிகற்ப 6
நிருவிகற்பத்தால் 1
நிருவிகற்பத்தினால் 1
நிருவிகற்பத்து 1
நிருவிகற்பத்தே 1
நிருவிகற்பம் 6
நிருவிகற்பமான 1
நிருவிகற்பாங்கமாம் 1
நில் 4
நில்லா 4
நில்லாத 2
நில்லாது 2
நில்லாமல் 2
நில்லாய் 3
நில்லாயோ 1
நில்லு 1
நில்லே 1
நில்லேன் 1
நில 1
நிலங்கள் 1
நிலத்தில் 2
நிலத்து 1
நிலத்தே 1
நிலம் 2
நிலமாய் 1
நிலமாய 1
நிலயம் 2
நிலயம்-தனை 1
நிலயம்-அதா 1
நிலயமாக 1
நிலவு 6
நிலவும் 2
நிலனாய் 1
நிலா 1
நிலாது 1
நிலாவும் 1
நிலை 96
நிலை-தன்னிலோ 3
நிலை-தன்னை 1
நிலை-தான் 1
நிலைக்கு 1
நிலைக்கே 3
நிலைகளும் 1
நிலைநிற்க 1
நிலைநிற்கவில்லையோ 1
நிலைநிற்கும் 1
நிலைநிற்பது 1
நிலைநின்றும் 1
நிலைபெற்ற 2
நிலைமை 2
நிலைமையாய் 1
நிலையம் 1
நிலையராய் 1
நிலையா 4
நிலையாகவே 1
நிலையாய் 3
நிலையான 1
நிலையில் 4
நிலையிலே 3
நிலையிலோ 1
நிலையின் 1
நிலையும் 11
நிலையே 5
நிலையை 6
நிலையையும் 1
நிவர்த்தி 1
நிவிர்த்தி 1
நிழல் 5
நிழல்-கண் 1
நிழலும் 1
நிழற்றிட 1
நிற்க 19
நிற்கப்பெற்றார் 1
நிற்கவில்லையோ 1
நிற்கவிலையோ 1
நிற்கவே 1
நிற்கவைத்தாய் 1
நிற்கவைத்தால் 1
நிற்கவைப்பீர் 1
நிற்கில் 1
நிற்கின் 3
நிற்கின்ற 2
நிற்கின்றது 1
நிற்கின்றேன் 1
நிற்கினும் 1
நிற்கு 1
நிற்கும் 32
நிற்குமவர் 1
நிற்குமாறு 1
நிற்கை 1
நிற்கையிலே 1
நிற்கையினால் 1
நிற்ப 2
நிற்பதற்கு 1
நிற்பதற்கோ 1
நிற்பது 12
நிற்பதுவும் 1
நிற்பதுவே 2
நிற்பதுவோ 1
நிற்பதே 1
நிற்பர் 3
நிற்பவர்-பால் 1
நிற்பார் 3
நிற்பீர் 2
நிற்பேன் 6
நிற்றல் 3
நிற்றி 2
நிற்றியேல் 1
நிற 2
நிறத்து 1
நிறம் 1
நிறமாய் 1
நிறுத்தி 1
நிறுத்தினால் 1
நிறுத்தும் 1
நிறுவி 1
நிறை 11
நிறைகின்ற 21
நிறைகுடம்-தான் 1
நிறைந்த 19
நிறைந்தது 3
நிறைந்து 7
நிறைய 1
நிறையமாட்டாய் 1
நிறைவாகி 1
நிறைவாம் 1
நிறைவாய் 3
நிறைவாய்விடுமே 1
நிறைவான 1
நிறைவில் 5
நிறைவின் 1
நிறைவு 15
நிறைவும் 2
நிறைவே 10
நிறைவை 4
நின் 182
நின்-பால் 5
நின்மல 1
நின்மலத்தை 1
நின்மலமாய் 2
நின்மலனே 1
நின்மலனை 1
நின்ற 57
நின்றதற்கோ 1
நின்றதாய் 1
நின்றது 7
நின்றவர் 1
நின்றவர்க்கே 2
நின்றவர்கள் 1
நின்றவன் 1
நின்றவனும் 1
நின்றவா 1
நின்றன் 3
நின்றன்னை 2
நின்றன்னையும் 1
நின்றன்னொடு 1
நின்றனக்கு 1
நின்றனை 3
நின்றாய் 2
நின்றாயே 3
நின்றார் 1
நின்றார்க்கும் 1
நின்றால் 4
நின்றாலும் 2
நின்றான் 1
நின்றிடல் 1
நின்றிடவும் 2
நின்றிடாதபடி 1
நின்றிடும் 3
நின்று 67
நின்றுகொண்டு 1
நின்றுநின்றும் 1
நின்றும் 5
நின்றுவிட 1
நின்றுவிடும் 1
நின்றேன் 1
நின்றேனை 1
நின்றோர் 2
நின்னது 6
நின்னவையே 1
நின்னால் 1
நின்னிடத்தே 1
நின்னில் 1
நின்னுடன் 1
நின்னை 44
நின்னை_உள்ளோர் 1
நின்னைத்-தான் 1
நின்னையும் 1
நின்னையே 5
நின்னைவிட 1
நின்னோடு 1
நின 1
நினக்கு 2
நினக்கே 3
நினக்கோ 1
நினது 13
நினதே 1
நினவே 1
நினால் 1
நினை 14
நினைக்க 4
நினைக்கவோ 1
நினைக்கில் 1
நினைக்கின் 2
நினைக்கும் 2
நினைக்குமாறு 1
நினைத்தது 1
நினைத்தவாறே 1
நினைத்திடுங்கால் 1
நினைதல்செய்வாம் 1
நினைந்தாய் 1
நினைந்து 5
நினைந்தேன் 2
நினைப்பதுவே 1
நினைப்பு 5
நினைப்பும் 4
நினைப்புமாய் 1
நினைப்பொடு 1
நினைப்போர் 1
நினையாதே 1
நினையாமல் 1
நினையாய் 1
நினையாயோ 1
நினையார் 1
நினையும் 3
நினையே 1
நினையேன் 1
நினைவதில்லை 1
நினைவர் 1
நினைவனே 1
நினைவனோ 1
நினைவாக 1
நினைவாய் 1
நினைவில் 1
நினைவின்படிக்கு 1
நினைவினிடை 1
நினைவு 19
நினைவு_இன்றி 1
நினைவு_உடையார் 1
நினைவுக்கு 2
நினைவுக்குள் 1
நினைவுக்குள்ளே 1
நினைவும் 4
நினைவூடும் 1
நினைவூடே 1
நினைவே 2
நினைவை 1
நினைவையும் 1
நினைவையேல் 1

நிகர் (6)

நிகர்_இல் பசு பதி ஆன பொருளை நாடி நெட்டுயிர்த்து பேர்_அன்பால் நினைதல்செய்வாம் – தாயு:3 25/4
தன் நிகர்_இல் லோபாதி பாழ்ம் பேய் பிடித்திட தரணி மிசை லோகாயதன் சமய நடை சாராமல் வேதாந்த சித்தாந்த சமரச சிவாநுபூதி – தாயு:5 40/3
ஈங்கு ஆர் எனக்கு நிகர் என்ன ப்ரதாபித்து இராவணாகாரம் ஆகி இதய_வெளி எங்கணும் தன் அரசு நாடு செய்திருக்கும் இதனொடு எந்நேரமும் – தாயு:5 45/3
சந்ததமும் இளமையோடு இருக்கலாம் மற்று ஒரு சரீரத்தினும் புகுதலாம் சலம் மேல் நடக்கலாம் கனல் மேல் இருக்கலாம் தன் நிகர்_இல் சித்தி பெறலாம் – தாயு:12 118/3
நின்னைத்-தான் நிகர் ஆர் என வாழ்த்துவர் நெறியால் – தாயு:25 364/4
அற்று இருந்திட தொழில் செய்வான்-தனை நிகர் ஆனேன் – தாயு:25 389/4
மேல்


நிகர்_இல் (3)

நிகர்_இல் பசு பதி ஆன பொருளை நாடி நெட்டுயிர்த்து பேர்_அன்பால் நினைதல்செய்வாம் – தாயு:3 25/4
தன் நிகர்_இல் லோபாதி பாழ்ம் பேய் பிடித்திட தரணி மிசை லோகாயதன் சமய நடை சாராமல் வேதாந்த சித்தாந்த சமரச சிவாநுபூதி – தாயு:5 40/3
சந்ததமும் இளமையோடு இருக்கலாம் மற்று ஒரு சரீரத்தினும் புகுதலாம் சலம் மேல் நடக்கலாம் கனல் மேல் இருக்கலாம் தன் நிகர்_இல் சித்தி பெறலாம் – தாயு:12 118/3
மேல்


நிகர்த்த (1)

எறி திரை கடல் நிகர்த்த செல்வம் மிக அல்லல் என்று ஒருவர் பின் செலாது இல்லை என்னும் உரை பேசிடாது உலகில் எவரும் ஆம் என மதிக்கவே – தாயு:13 128/1
மேல்


நிகர்த்திட (1)

மின்னை நிகர்த்திட அழியா சொரூபானந்த சுடரை வேதம் ஆதி – தாயு:26 394/2
மேல்


நிகராக (1)

ஆசைக்கு ஓர் அளவு இல்லை அகிலம் எல்லாம் கட்டி ஆளினும் கடல் மீதிலே ஆணை செலவே நினைவர் அளகேசன் நிகராக அம் பொன் மிக வைத்த பேரும் – தாயு:2 13/1
மேல்


நிகழ் (1)

நித்தமும் அநித்தமும் அஞ்சன நிரஞ்சனமும் நிஷ்களமும் நிகழ் சகளமும் நீதியும் அநீதியும் ஆதியோடு அநாதியும் நிர்விஷய விஷய வடிவும் – தாயு:8 71/3
மேல்


நிகழ்த்தலாலே (1)

நீயே இங்கு எளியேற்கும் தாக மோகம் நினைவூடே நின்று உணர்த்தி நிகழ்த்தலாலே
பேயேற்கும் தனக்கென ஓர் அன்பும் உண்டோ பெம்மானே இன்னம் அன்பு பெருக பாராய் – தாயு:41 597/1,2
மேல்


நிகழ்த்தாய் (4)

நினைக்குமாறு எங்கே நிகழ்த்தாய் பராபரமே – தாயு:43 720/2
நின்னவையே அன்றோ நிகழ்த்தாய் பராபரமே – தாயு:43 747/2
நெறி நிற்பார் யாரே நிகழ்த்தாய் பராபரமே – தாயு:43 885/2
நின்ற நிலை எல்லாம் நிகழ்த்தாய் நீ பைங்கிளியே – தாயு:44 1034/2
மேல்


நிகழ்த்தினான் (1)

நின்றால் தெரியும் எனவே மறை நீதி எம் ஆதி நிகழ்த்தினான் தோழி – தாயு:54 1450/2
மேல்


நிகழ்த்தும் (1)

போதமே நிற்கும் அ போதத்தை நாடிலோ போதமும் நினால் விளக்கம் பொய் அன்று தெய்வ மறை யாவுமே நீ என்று போக்கு_வரவு அற நிகழ்த்தும்
ஆதார ஆதேயம் முழுதும் நீ ஆதலால் அகிலம் மீது என்னை ஆட்டி ஆடல் கண்டவனும் நீ ஆடுகின்றவனும் நீ அருளும் நீ மெளன ஞான – தாயு:11 109/2,3
மேல்


நிகழும் (1)

நின் மயமாய் எல்லாம் நிகழும் பராபரமே – தாயு:43 953/2
மேல்


நிகளங்கள் (1)

பாச நிகளங்கள் எல்லாம் பஞ்சாக செஞ்செவே – தாயு:47 1364/1
மேல்


நிகளத்தினை (1)

ஆசை நிகளத்தினை நிர்த்தூளிபட உதறி ஆங்கார முளையை எற்றி அத்துவித மதம் ஆகி மதம் ஆறும் ஆறு ஆக அங்கையின் விலாழி ஆக்கி – தாயு:5 37/1
மேல்


நிகளபந்த (1)

கடம் பெறு மா மத யானை என்னவும் நீ பாச கட்டான நிகளபந்த கட்டு அவிழ பாரே – தாயு:17 188/4
மேல்


நிகளமோடு (1)

வட்டமிட்டு ஒளிர் பிராணவாயு எனும் நிகளமோடு கமனம்செயும் மனம் எனும் பெரிய மத்த யானையை என் வசம் அடக்கிடின் மு_மண்டலத்து – தாயு:38 586/1
மேல்


நிகில (1)

ஆனாமையாய் அகில நிகில பேதம் அனைத்தின் உள்ளும் தான் ஆகி அறிவு ஆனந்த – தாயு:16 179/3
மேல்


நிஷ்கள (1)

நிர்க்குண நிராமய நிரஞ்சன நிராலம்ப நிர்விஷய கைவல்யமாம் நிஷ்கள அசங்க சஞ்சலரகித நிர்வசன நிர்த்தொந்த நித்த முக்த – தாயு:6 47/1
மேல்


நிஷ்களங்க (1)

உள்ளபடி என்னவும் நீ மற்று ஒன்றை தொடர்ந்திட்டு உளம் கருத வேண்டா நிஷ்களங்க மதி ஆகி – தாயு:17 190/1
மேல்


நிஷ்களமும் (1)

நித்தமும் அநித்தமும் அஞ்சன நிரஞ்சனமும் நிஷ்களமும் நிகழ் சகளமும் நீதியும் அநீதியும் ஆதியோடு அநாதியும் நிர்விஷய விஷய வடிவும் – தாயு:8 71/3
மேல்


நிஷ்டர் (1)

சந்ததமும் வேத மொழி யாதொன்று பற்றின் அது தான் வந்து முற்றும் எனலால் சகம் மீது இருந்தாலும் மரணம் உண்டு என்பது சதா_நிஷ்டர் நினைவதில்லை – தாயு:6 53/1
மேல்


நிஷ்டை (7)

பாதரசமாய் மனது சஞ்சலப்படும் அலால் பரம சுக நிஷ்டை பெறுமோ பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 9/4
சொந்தமாய் எழுத படித்தார் மெய்ஞ்ஞான சுக நிஷ்டை சேராமலே சோற்று துருத்தியை சதம் எனவும் உண்டு உண்டு தூங்கவைத்தவர் ஆர்-கொலொ – தாயு:2 10/2
தாராளமாய் நிற்க நிர்ச்சந்தை காட்டி சதா_கால நிஷ்டை எனவே சகச நிலை காட்டினை சுகாதீத நிலயம்-தனை காட்ட நாள் செல்லுமோ – தாயு:9 84/2
சாராதபடி அறிவின் நிருவிகற்பாங்கமாம் சாசுவத நிஷ்டை அருளாய் சர்வ பரிபூரண அகண்ட தத்துவமான சச்சிதானந்த சிவமே – தாயு:11 100/4
நெறியின் வைகி வளர் செல்வமும் உதவி நோய்கள் அற்ற சுக வாழ்க்கையாய் நியமம் ஆதி நிலை நின்று ஞான நெறி நிஷ்டை கூடவும் எந்நாளுமே – தாயு:13 128/2
இரையிலே இருத்தி நிருவிகற்பமான இன்ப நிஷ்டை கொடுப்பது ஐயா எந்த நாளோ – தாயு:16 183/4
நினைவு ஒன்றும் நினையாமல் நிற்கின் அகம் என்பார் நிற்கும் இடமே அருளாம் நிஷ்டை அருள் ஒட்டும் – தாயு:17 185/1
மேல்


நிஷ்டைக்கும் (1)

தேகமானதை மிகவும் வாட்டுதே துன்பங்கள் சேராமல் யோக மார்க்க சித்தியோ வரவில்லை சகச நிஷ்டைக்கும் என் சிந்தைக்கும் வெகு தூரம் நான் – தாயு:10 94/3
மேல்


நிஷ்டையர் (1)

இரு_வினைகள் அற்று இரவு_பகல் என்பது அறியாத ஏகாந்த மோன ஞான இன்ப நிஷ்டையர் கோடி மணிமந்த்ர சித்தி நிலை எய்தினர்கள் கோடி சூழ – தாயு:5 44/2
மேல்


நிஷ்ப்ரபஞ்ச (1)

நித்த நிர்மல சகித நிஷ்ப்ரபஞ்ச பொருளை நிர்விஷய சுத்தமான நிர்விகாரத்தை தடத்தமாய் நின்று ஒளிர் நிரஞ்சன நிராமயத்தை – தாயு:1 3/3
மேல்


நிச்சய (1)

அற்புத அகோசர நிவிர்த்தி பெறும் அன்பருக்கு ஆனந்த பூர்த்தியான அத்துவித நிச்சய சொரூப சாக்ஷாத்கார அநுபூதி அநுசூதமும் – தாயு:6 47/3
மேல்


நிச்சயம் (1)

நிறைகுடம்-தான் நீர் கொளுமோ நிச்சயம் ஆம் மோன – தாயு:28 506/1
மேல்


நிச்சயமாய் (1)

நீதி பெறும் குரு ஆகி மன வாக்கு எட்டா நிச்சயமாய் சொச்சமதாய் நிமலம் ஆகி – தாயு:3 24/2
மேல்


நிச்சயமே (1)

நீயும் பரையும் என்றே உணர்ந்தேன் இது நிச்சயமே – தாயு:27 443/4
மேல்


நிச்சயிக்க (1)

நின்ற அற்புதத்தை எவராலும் நிச்சயிக்க கூடா ஒன்றை – தாயு:26 390/4
மேல்


நிசம் (1)

நீ திறவா சொல்லின் நிசம் ஆம் காண் பைங்கிளியே – தாயு:44 1073/2
மேல்


நிசமே (1)

நீதியே நிசமே நிறைவே நிலை – தாயு:18 215/2
மேல்


நிசான் (1)

நாடும் நகரும் நிசான் நாட்டிய பாளயமும் – தாயு:43 867/1
மேல்


நிட்களமாய் (1)

நித்தியமாய் நிர்மலமாய் நிட்களமாய் நிராமயமாய் நிறைவாய் நீங்கா – தாயு:3 14/1
மேல்


நிட்டா (1)

நிட்டா சிறுபிள்ளாய் நீ – தாயு:28 511/4
மேல்


நிட்டை (17)

பேசாத ஆனந்தம் நிட்டைக்கும் அறிவு_இலா பேதைக்கும் வெகு தூரமே பேய்_குணம் அறிந்து இந்த நாய்க்கும் ஒரு வழி பெரிய பேர்_இன்ப நிட்டை அருள்வாய் – தாயு:2 4/3
பான்மை அருள் நிறைவில் இருப்பதுவோ பராபரமே சகச நிட்டை – தாயு:24 323/4
நில்லாய் அருள் வெளி நீ நான் நிற்பேன் அருள் நிட்டை ஒரு – தாயு:27 449/3
தேரில் துவிதம் சிவாகமமே சொல்லும் நிட்டை
ஆரும் இடத்து அத்துவிதம் ஆம் – தாயு:28 475/3,4
நின்றது அல்லால் மோனா நிருவிகற்ப நிட்டை நிலை – தாயு:28 491/3
நீ அற்ற அ நிலையே நிட்டை அதில் நீ இலையோ – தாயு:28 512/1
சொன்னவர்-தாம் நிட்டை தொகுத்து இரார் நிட்டையிலே – தாயு:28 520/1
இந்த நிருவிகற்பத்து எந்தை இருக்க நிட்டை
சிந்தை நீ தேறாய் செகம் அனைத்தும் வந்த தொடர்ப்பாடு – தாயு:28 521/1,2
யான்-தான் எனல் அறவே இன்ப நிட்டை என்று அருணைக்கோன்-தான் – தாயு:28 524/1
தாகம் அறிந்து இன்ப நிட்டை தாராயேல் ஆ கெடுவேன் – தாயு:43 659/1
நேச நிருவிகற்ப நிட்டை அல்லால் உன் அடிமைக்கு – தாயு:43 686/1
அவ்வண்ணம் நிட்டை அருளாய் பராபரமே – தாயு:43 707/2
நின்றவர்க்கே ஆனந்த நிட்டை பராபரமே – தாயு:43 944/2
இன்ப நிட்டை எய்தாமல் யாதெனினும் சென்று மனம் – தாயு:43 949/1
ஆனந்த நிட்டை அருள் ஐயா பராபரமே – தாயு:43 962/2
சந்நிதியா கண்டு நிட்டை சாதிப்பது எந்நாளோ – தாயு:45 1304/2
குற்றம்_அற கைகாட்டும் கருத்தை கண்டு குணம் குறி அற்று இன்ப நிட்டை கூட அன்றோ – தாயு:52 1415/2
மேல்


நிட்டை-தனை (1)

நினைக்க அரிதான இன்ப நிட்டை-தனை கொடுத்தே – தாயு:28 531/2
மேல்


நிட்டைக்கும் (1)

பேசாத ஆனந்தம் நிட்டைக்கும் அறிவு_இலா பேதைக்கும் வெகு தூரமே பேய்_குணம் அறிந்து இந்த நாய்க்கும் ஒரு வழி பெரிய பேர்_இன்ப நிட்டை அருள்வாய் – தாயு:2 4/3
மேல்


நிட்டைகளே (1)

நித்த மவுனம் அல்லால் அறியேன் மற்றை நிட்டைகளே – தாயு:27 426/4
மேல்


நிட்டையில் (1)

அல்லால் மனம் அற பூரண நிட்டையில் ஆழ்ந்தது உண்டோ – தாயு:27 424/2
மேல்


நிட்டையிலே (2)

மன்ன நிருவிகற்ப ஆனந்த நிட்டையிலே
பின்னம் அற நில்லாத பின் – தாயு:28 495/3,4
சொன்னவர்-தாம் நிட்டை தொகுத்து இரார் நிட்டையிலே
மன்னினவர் போதியார் மா மௌனன் தன் உள் – தாயு:28 520/1,2
மேல்


நிட்டையின் (1)

அறம்-அது கிடைக்கின் அன்றி ஆனந்த அற்புத நிட்டையின் நிமித்தம் – தாயு:22 308/2
மேல்


நிட்டையினை (1)

மெய்யான நிட்டையினை மேவினர்கட்கு அன்றோ-தான் – தாயு:28 467/3
மேல்


நிட்டையை (2)

நீராய் உருக உள் அன்பு தந்தே சுக நிட்டையை நீ – தாயு:27 420/3
நிட்டையை பெற்று ஐயா நிருவிகற்பம் காண்பேனோ – தாயு:46 1346/2
மேல்


நித்த (6)

நித்த நிர்மல சகித நிஷ்ப்ரபஞ்ச பொருளை நிர்விஷய சுத்தமான நிர்விகாரத்தை தடத்தமாய் நின்று ஒளிர் நிரஞ்சன நிராமயத்தை – தாயு:1 3/3
நிர்க்குண நிராமய நிரஞ்சன நிராலம்ப நிர்விஷய கைவல்யமாம் நிஷ்கள அசங்க சஞ்சலரகித நிர்வசன நிர்த்தொந்த நித்த முக்த – தாயு:6 47/1
சுத்த நித்த இயல் பாகுமோ உனது விசுவ மாயை நடுவாகவே சொல்ல வேண்டும் வகை நல்ல காதி கதை சொல்லும் மாயையினும் இல்லை என் – தாயு:13 130/3
சொல் மயக்கம்-அது தீர அங்கை கொடு மோன ஞானம்-அது உணர்த்தியே சுத்த நித்த அருள் இயல்பு-அதாக உள சோமசேகர கிர்பாளுவாய் – தாயு:13 131/3
நித்த மவுனம் அல்லால் அறியேன் மற்றை நிட்டைகளே – தாயு:27 426/4
நித்த முத்த சுத்த நிறைவே பராபரமே – தாயு:43 1002/2
மேல்


நித்தம் (5)

நீண்ட நெடுமையும் அகல குறுக்கும் காட்டா நிறை பரிபூரண அறிவாய் நித்தம் ஆகி – தாயு:14 144/2
நேரே-தான் இரவு பகல் கோடா வண்ணம் நித்தம் வர உங்களை இ நிலைக்கே வைத்தார் – தாயு:14 157/1
நித்தனை நித்தம் நிராதாரம் ஆகிய நின்மலனை – தாயு:27 404/3
வைத்த அருள் மௌன வள்ளலையே நித்தம் அன்பு – தாயு:28 488/2
நித்தம் அலையாது அருளில் நிற்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1151/2
மேல்


நித்தம்நித்தம் (1)

நித்திரையாய் தானே நினைவு அயர்ந்தால் நித்தம்நித்தம்
செத்த பிழைப்பு ஆனது எங்கள் செய்கை பராபரமே – தாயு:43 948/1,2
மேல்


நித்தமாய் (2)

நேராக அறிவாய் அகண்டமாய் ஏகமாய் நித்தமாய் நிர்த்தொந்தமாய் நிர்க்குண விலாசமாய் வாக்கு மனம் அணுகாத நிர்மலானந்த மயமாய் – தாயு:11 100/2
நித்தமாய் ஒன்றாய் நிரஞ்சனமாய் நிர்க்குணமாம் – தாயு:46 1342/1
மேல்


நித்தமும் (1)

நித்தமும் அநித்தமும் அஞ்சன நிரஞ்சனமும் நிஷ்களமும் நிகழ் சகளமும் நீதியும் அநீதியும் ஆதியோடு அநாதியும் நிர்விஷய விஷய வடிவும் – தாயு:8 71/3
மேல்


நித்தன் (2)

நித்தன் பரமன் நிமலன் நிறைவாய் நிறைந்த – தாயு:28 508/3
நித்தன் பரமகுரு நேசத்தால் சுத்த நிலை – தாயு:28 542/2
மேல்


நித்தனை (1)

நித்தனை நித்தம் நிராதாரம் ஆகிய நின்மலனை – தாயு:27 404/3
மேல்


நித்திய (2)

போத நித்திய புண்ணிய எண் அரும் புவன – தாயு:25 365/3
பாத நித்திய பரம்பர நிரந்தர பரம – தாயு:25 366/2
மேல்


நித்தியத்தை (1)

நித்தியத்தை நிராமயத்தை நிர்க்குணத்தை தன் அருளால் நினைவுக்குள்ளே – தாயு:26 396/2
மேல்


நித்தியம் (1)

நித்தியம் ஒன்று இல்லாத நீர்க்குமிழி போன்ற உடற்கு – தாயு:43 815/1
மேல்


நித்தியமாய் (1)

நித்தியமாய் நிர்மலமாய் நிட்களமாய் நிராமயமாய் நிறைவாய் நீங்கா – தாயு:3 14/1
மேல்


நித்தியராம் (1)

நீதி எங்கே மறை எங்கே மண் விண் எங்கே நித்தியராம் அவர்கள் எங்கே நெறி தப்பாத – தாயு:42 615/1
மேல்


நித்திரை (1)

முடக்குவன் யான் பரமானந்த நித்திரை மூடிடுமே – தாயு:27 412/4
மேல்


நித்திரைகொள்வேன் (1)

நேசானுசாரியாய் விவகரிப்பேன் அந்த நினைவையும் மறந்த போது நித்திரைகொள்வேன் தேகம் நீங்கும் என எண்ணிலோ நெஞ்சம் துடித்து அயருவேன் – தாயு:2 4/2
மேல்


நித்திரையாய் (2)

நித்திரையாய் தானே நினைவு அயர்ந்தால் நித்தம்நித்தம் – தாயு:43 948/1
நித்திரையாய் வந்து நினைவு அழிக்கும் கேவலமாம் – தாயு:45 1166/1
மேல்


நித்திரையில் (2)

தேகம் இறும் என்று சடர் தேம்புவது என் நித்திரையில்
ஊகம் அறிந்தால் பயம்-தான் உண்டோ பராபரமே – தாயு:43 816/1,2
நித்திரையில் செத்த பிணம் நேரும் உடற்கு இச்சைவையா – தாயு:43 832/1
மேல்


நித்திரையும் (1)

நித்திரையும் பாழ்த்த நினைவும் அற்று நிற்பதுவோ – தாயு:43 1021/1
மேல்


நித்ய (1)

நீட்சி குறுகல் இல்லா நித்ய சுகாரம்ப சக – தாயு:43 945/1
மேல்


நித்யர் (1)

சிந்தை அறியார்க்கு ஈது போதிப்பது அல்லவே செப்பினும் வெகு தர்க்கமாம் திவ்ய குண மார்க்கண்டர் சுகர் ஆதி முனிவோர்கள் சித்தாந்த நித்யர் அலரோ – தாயு:6 53/2
மேல்


நிதி (3)

பாட்டு அளி துதைந்து வளர் கற்பக நல் நீழலை பாரினிடை வரவழைப்பீர் பத்ம_நிதி சங்க_நிதி இரு பாரிசத்திலும் பணிசெய்யும் தொழிலாளர் போல் – தாயு:7 58/1
பாட்டு அளி துதைந்து வளர் கற்பக நல் நீழலை பாரினிடை வரவழைப்பீர் பத்ம_நிதி சங்க_நிதி இரு பாரிசத்திலும் பணிசெய்யும் தொழிலாளர் போல் – தாயு:7 58/1
பதி உண்டு நிதி உண்டு புத்திரர்கள் மித்திரர்கள் பக்கம் உண்டு எக்காலமும் பவிசு உண்டு தவிசு உண்டு திட்டாந்தமாக யமபடர் எனும் திமிரம் அணுகா – தாயு:37 578/1
மேல்


நிதியமோ (1)

மோகமோ மதமோ குரோதமோ லோபமோ முற்றும் மாற்சரியமோ-தான் முறியிட்டு எனை கொள்ளும் நிதியமோ தேட எனின் மூசு வரி வண்டு போல – தாயு:37 583/3
மேல்


நிதியினை (1)

ஈடாகவே யாறு வீட்டினில் நிரம்பியே இலகி வளர் பிராணன் என்னும் இரு நிதியினை கட்டி யோகபரன் ஆகாமல் ஏழை குடும்பன் ஆகி – தாயு:12 114/3
மேல்


நிதியும் (2)

இடம்பெறு வீடும் மின்னார் செய் சகமும் இரு_நிதியும் – தாயு:27 417/1
ஓடும் இரு_நிதியும் ஒன்றாக கண்டவர்கள் – தாயு:43 651/1
மேல்


நிந்தித்த (1)

நின்னை உணர்ந்தோர் கடமை நிந்தித்த பேய் அறிஞர் – தாயு:43 850/1
மேல்


நிந்தைக்கு (1)

நிந்தைக்கு இடமாய் சுக வாழ்வை நிலை என்று உணர்ந்தே நிற்கின்றேன் – தாயு:23 318/2
மேல்


நிமலம் (1)

நீதி பெறும் குரு ஆகி மன வாக்கு எட்டா நிச்சயமாய் சொச்சமதாய் நிமலம் ஆகி – தாயு:3 24/2
மேல்


நிமலன் (1)

நித்தன் பரமன் நிமலன் நிறைவாய் நிறைந்த – தாயு:28 508/3
மேல்


நிமலா (2)

நீறு ஆர் மேனி முக்கண் உடை நிமலா அடியார் நினைவினிடை – தாயு:20 288/3
நிற்பதற்கு இந்த வினை வந்த ஆறு என்-கொல் நிமலா – தாயு:24 343/4
மேல்


நிமித்தம் (2)

பொய் திகழும் உலக நடை என் சொல்கேன் என் சொல்கேன் பொழுதுபோக்கு ஏது என்னிலோ பொய் உடல் நிமித்தம் புசிப்பு கலைந்திடல் புசித்த பின் கண்ணுறங்கல் – தாயு:7 61/1
அறம்-அது கிடைக்கின் அன்றி ஆனந்த அற்புத நிட்டையின் நிமித்தம்
துறவு-அது வேண்டும் மெளனியாய் எனக்கு தூய நல் அருள் தரின் இன்னம் – தாயு:22 308/2,3
மேல்


நியம (1)

நியம லக்ஷணமும் இயம லக்ஷணமும் ஆசனாதி வித பேதமும் நெடிது உணர்ந்து இதய_பத்ம பீடம் மிசை நின்று இலங்கும் அஜபா நலத்து – தாயு:13 127/1
மேல்


நியமம் (1)

நெறியின் வைகி வளர் செல்வமும் உதவி நோய்கள் அற்ற சுக வாழ்க்கையாய் நியமம் ஆதி நிலை நின்று ஞான நெறி நிஷ்டை கூடவும் எந்நாளுமே – தாயு:13 128/2
மேல்


நியமமோ (1)

பாகமோ பெற உனை பாட அறியேன் மலபரிபாகம் வரவும் மனதில் பண்புமோ சற்றும் இலை நியமமோ செய்திட பாவியேன் பாப ரூப – தாயு:37 583/1
மேல்


நியமாதி (1)

வல்லாளராய் இமய நியமாதி மேற்கொண்ட மா தவர்க்கு ஏவல்செய்து மனதின்படிக்கு எலாம் சித்தி பெறலாம் ஞானம் வாய்க்கும் ஒரு மனு எனக்கு இங்கு – தாயு:10 96/3
மேல்


நியமாதியாம் (1)

மரு மலர் சோலை செறி நல் நீழல் மலை ஆதி மன்னு முனிவர் கேவலமாய் மந்த்ரமாலிகை சொல்லும் இயம நியமாதியாம் மார்க்கத்தில் நின்றுகொண்டு – தாயு:12 111/1
மேல்


நியாயத்தை (1)

நின்று தெளிந்தவர் பேசா மெளன நியாயத்தை நிறை நிறைவை தன்னை – தாயு:26 391/2
மேல்


நியாயம் (1)

நன்று எனவும் தீது எனவும் எனக்கு இங்கு உண்டோ நான் ஆகி நீ இருந்த நியாயம் சற்றே – தாயு:42 610/1
மேல்


நிர்க்குண (5)

நிர்க்குண நிராமய நிரஞ்சன நிராலம்ப நிர்விஷய கைவல்யமாம் நிஷ்கள அசங்க சஞ்சலரகித நிர்வசன நிர்த்தொந்த நித்த முக்த – தாயு:6 47/1
நேராக அறிவாய் அகண்டமாய் ஏகமாய் நித்தமாய் நிர்த்தொந்தமாய் நிர்க்குண விலாசமாய் வாக்கு மனம் அணுகாத நிர்மலானந்த மயமாய் – தாயு:11 100/2
இமை_அளவும் உபகாரம் அல்லால் வேறு ஒன்று இயக்கா நிர்க்குண_கடலாய் இருந்த ஒன்றே – தாயு:14 136/4
அடி எனும் அதுவும் அருள் எனும் அதுவும் அறிந்திடின் நிர்க்குண நிறைவும் – தாயு:19 278/1
நீத நிர்க்குண நினை அன்றி ஒன்றும் நான் நினையேன் – தாயு:25 366/4
மேல்


நிர்க்குண_கடலாய் (1)

இமை_அளவும் உபகாரம் அல்லால் வேறு ஒன்று இயக்கா நிர்க்குண_கடலாய் இருந்த ஒன்றே – தாயு:14 136/4
மேல்


நிர்க்குணத்தை (1)

நித்தியத்தை நிராமயத்தை நிர்க்குணத்தை தன் அருளால் நினைவுக்குள்ளே – தாயு:26 396/2
மேல்


நிர்க்குணத்தோர் (1)

கோட்டாலையான குணம் இறந்த நிர்க்குணத்தோர்
தேட்டாலே தேடு பொருள் சேரும் நாள் எந்நாளோ – தாயு:45 1247/1,2
மேல்


நிர்க்குணம் (1)

நெறியாக கூறுவன் கேள் எந்த நாளும் நிர்க்குணம் நிற்கு உளம் வாய்த்து நீடு வாழ்க – தாயு:14 150/3
மேல்


நிர்க்குணமா (1)

குணம்_இலாத பொய் வஞ்சனுக்கு எந்தை நிர்க்குணமா
மணம் உலாம் மலர் பதம் தரின் யார் உனை மறுப்பார் – தாயு:25 369/3,4
மேல்


நிர்க்குணமாம் (1)

நித்தமாய் ஒன்றாய் நிரஞ்சனமாய் நிர்க்குணமாம்
சுத்த வெளி நீ வெளியாய் தோன்றிடவும் காண்பேனோ – தாயு:46 1342/1,2
மேல்


நிர்க்குணமான (12)

சொன்னபடி கேட்கும் இ பேதைக்கு நின் கருணை தோற்றில் சுகாரம்பமாம் சுத்த நிர்க்குணமான பர தெய்வமே பரஞ்சோதியே சுக_வாரியே – தாயு:9 77/4
துன்பமுறின் எங்ஙனே அழியாத நின் அன்பர் சுகம் வந்து வாய்க்கும் உரையாய் சுத்த நிர்க்குணமான பர தெய்வமே பரஞ்சோதியே சுக_வாரியே – தாயு:9 78/4
சொல்லால் முழக்கிலோ சுகம் இல்லை மெளனியாய் சும்மா இருக்க அருளாய் சுத்த நிர்க்குணமான பர தெய்வமே பரஞ்சோதியே சுக_வாரியே – தாயு:9 79/4
துன்பமாய் அலையவோ உலக நடை ஐய ஒரு சொப்பனத்திலும் வேண்டிலேன் சுத்த நிர்க்குணமான பர தெய்வமே பரஞ்சோதியே சுக_வாரியே – தாயு:9 80/4
தொல் நீர்மையாளர்க்கு மானுடன் வகுத்த அருள் துணை என்று நம்புகின்றேன் சுத்த நிர்க்குணமான பர தெய்வமே பரஞ்சோதியே சுக_வாரியே – தாயு:9 81/4
சுற்றி நகைசெய்யவே உலையவிட்டாய் எனில் சொல்ல இனி வாயும் உண்டோ சுத்த நிர்க்குணமான பர தெய்வமே பரஞ்சோதியே சுக_வாரியே – தாயு:9 82/4
துரும்பு_அனேன் என்னினும் கைவிடுதல் நீதியோ தொண்டரொடு கூட்டு கண்டாய் சுத்த நிர்க்குணமான பர தெய்வமே பரஞ்சோதியே சுக_வாரியே – தாயு:9 83/4
சோராது பொழியவே கருணையின் முழங்கியே தொண்டரை கூவும் முகிலே சுத்த நிர்க்குணமான பரதெய்வ மேபரம் சோதியே சுகவாரியே – தாயு:9 84/4
சோதிக்க மன மாயை-தனை ஏவினால் அடிமை சுகமாவது எப்படி சொலாய் சுத்த நிர்க்குணமான பர தெய்வமே பரஞ்சோதியே சுக_வாரியே – தாயு:9 85/4
தொண்டர்களிடத்திலோ நீ வீற்றிருப்பது தொழும்பனேற்கு உளவு புகலாய் சுத்த நிர்க்குணமான பர தெய்வமே பரஞ்சோதியே சுக_வாரியே – தாயு:9 86/4
சொந்தமாய் ஆண்ட நீ அறியார்கள் போலவே துன்பத்தில் ஆழ்த்தல் முறையோ சுத்த நிர்க்குணமான பர தெய்வமே பரஞ்சோதியே சுக_வாரியே – தாயு:9 87/4
சொன்னாலும் நின் அருள் இரங்கவிலையே இனி சுகம் வருவது எப்படி சொலாய் சுத்த நிர்க்குணமான பர தெய்வமே பரஞ்சோதியே சுக_வாரியே – தாயு:9 88/4
மேல்


நிர்க்குணமே (1)

கோட்டம்_இல் குணத்தோர்க்கு எளிய நிர்க்குணமே கோது_இலா அமிர்தமே நின்னை – தாயு:24 360/2
மேல்


நிர்ச்சந்தை (1)

தாராளமாய் நிற்க நிர்ச்சந்தை காட்டி சதா_கால நிஷ்டை எனவே சகச நிலை காட்டினை சுகாதீத நிலயம்-தனை காட்ட நாள் செல்லுமோ – தாயு:9 84/2
மேல்


நிர்த்தமிடு (10)

கற்பனை அற காண முக்கணுடன் வடநிழல் கண்ணூடு இருந்த குருவே கருது அரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகர கடவுளே – தாயு:6 47/4
கண் ஆறு கரைபுரள நின்ற அன்பரை எலாம் கைவிடா காட்சியுறவே கருது அரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகர கடவுளே – தாயு:6 48/4
கல்லாத வறிஞனுக்கு உள்ளே உணர்த்தினை கதிக்கு வகை ஏது புகலாய் கருது அரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகர கடவுளே – தாயு:6 49/4
கட்ட அறியாமலே வாடினேன் எப்போது கருணைக்கு உரித்தாவனோ கருது அரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகர கடவுளே – தாயு:6 50/4
கைவிடாதே என்ற அன்பருக்கு அன்பாய் கருத்தூடு உணர்த்து குருவே கருது அரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகர கடவுளே – தாயு:6 51/4
கண்ணே கருத்தே என் எண்ணே எழுத்தே கதிக்கான மோன வடிவே கருது அரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகர கடவுளே – தாயு:6 52/4
கந்தருவர் கின்னரர்கள் மற்றையர்கள் யாவரும் கை குவித்திடு தெய்வமே கருது அரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகர கடவுளே – தாயு:6 53/4
கள்ளன் அறிவூடுமே மெள்ளமெள வெளியாய் கலக்க வரும் நல்ல உறவே கருது அரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகர கடவுளே – தாயு:6 54/4
கடல் மடை திறந்து அனைய அன்பர் அன்புக்கு எளியை கல்_நெஞ்சனுக்கு எளியையோ கருது அரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகர கடவுளே – தாயு:6 55/4
கங்கு அற்ற பேர்_ஆசை வெள்ளத்தின் வளர் அருள் ககன வட்ட கப்பலே கருது அரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகர கடவுளே – தாயு:6 56/4
மேல்


நிர்த்தூளிபட (1)

ஆசை நிகளத்தினை நிர்த்தூளிபட உதறி ஆங்கார முளையை எற்றி அத்துவித மதம் ஆகி மதம் ஆறும் ஆறு ஆக அங்கையின் விலாழி ஆக்கி – தாயு:5 37/1
மேல்


நிர்த்தொந்த (1)

நிர்க்குண நிராமய நிரஞ்சன நிராலம்ப நிர்விஷய கைவல்யமாம் நிஷ்கள அசங்க சஞ்சலரகித நிர்வசன நிர்த்தொந்த நித்த முக்த – தாயு:6 47/1
மேல்


நிர்த்தொந்தமாய் (2)

கூடுதலுடன் பிரிதல் அற்று நிர்த்தொந்தமாய் குவிதலுடன் விரிதல் அற்று குணம் அற்று வரவினொடு போக்கு அற்று நிலையான குறி அற்று மலமும் அற்று – தாயு:4 33/1
நேராக அறிவாய் அகண்டமாய் ஏகமாய் நித்தமாய் நிர்த்தொந்தமாய் நிர்க்குண விலாசமாய் வாக்கு மனம் அணுகாத நிர்மலானந்த மயமாய் – தாயு:11 100/2
மேல்


நிர்த்தொந்தமும் (1)

சுத்தமும் அசுத்தமும் துக்க சுக பேதமும் தொந்தமுடன் நிர்த்தொந்தமும் ஸ்தூலமொடு சூக்ஷ்மமும் ஆசையும் நிராசையும் சொல்லும் ஒரு சொல்லின் முடிவும் – தாயு:8 71/1
மேல்


நிர்மல (1)

நித்த நிர்மல சகித நிஷ்ப்ரபஞ்ச பொருளை நிர்விஷய சுத்தமான நிர்விகாரத்தை தடத்தமாய் நின்று ஒளிர் நிரஞ்சன நிராமயத்தை – தாயு:1 3/3
மேல்


நிர்மலமதாகவே (1)

கரு மருவு காயத்தை நிர்மலமதாகவே கமலாசனாதி சேர்த்து காலை பிடித்து அனலை அம்மை குண்டலி அடி கலை மதியினூடு தாக்கி – தாயு:12 111/2
மேல்


நிர்மலமாய் (1)

நித்தியமாய் நிர்மலமாய் நிட்களமாய் நிராமயமாய் நிறைவாய் நீங்கா – தாயு:3 14/1
மேல்


நிர்மலானந்த (1)

நேராக அறிவாய் அகண்டமாய் ஏகமாய் நித்தமாய் நிர்த்தொந்தமாய் நிர்க்குண விலாசமாய் வாக்கு மனம் அணுகாத நிர்மலானந்த மயமாய் – தாயு:11 100/2
மேல்


நிர்வசன (1)

நிர்க்குண நிராமய நிரஞ்சன நிராலம்ப நிர்விஷய கைவல்யமாம் நிஷ்கள அசங்க சஞ்சலரகித நிர்வசன நிர்த்தொந்த நித்த முக்த – தாயு:6 47/1
மேல்


நிர்வாக (1)

சாதிக்குதே இதனை வெல்லவும் உபாயம் நீ தந்து அருள்வது என்று புகல்வாய் சண்மதஸ்தாபனமும் வேதாந்த சித்தாந்த சமரச நிர்வாக நிலையும் – தாயு:5 39/3
மேல்


நிர்வாகர் (1)

நேராக ஒரு கோபம் ஒரு வேளை வர அந்த நிறைவு ஒன்றும் இல்லாமலே நெட்டுயிர்த்து தட்டழிந்து உளறுவார் வசன நிர்வாகர் என்ற பேரும் – தாயு:2 6/2
மேல்


நிர்விகாரத்தை (1)

நித்த நிர்மல சகித நிஷ்ப்ரபஞ்ச பொருளை நிர்விஷய சுத்தமான நிர்விகாரத்தை தடத்தமாய் நின்று ஒளிர் நிரஞ்சன நிராமயத்தை – தாயு:1 3/3
மேல்


நிர்விஷய (3)

நித்த நிர்மல சகித நிஷ்ப்ரபஞ்ச பொருளை நிர்விஷய சுத்தமான நிர்விகாரத்தை தடத்தமாய் நின்று ஒளிர் நிரஞ்சன நிராமயத்தை – தாயு:1 3/3
நிர்க்குண நிராமய நிரஞ்சன நிராலம்ப நிர்விஷய கைவல்யமாம் நிஷ்கள அசங்க சஞ்சலரகித நிர்வசன நிர்த்தொந்த நித்த முக்த – தாயு:6 47/1
நித்தமும் அநித்தமும் அஞ்சன நிரஞ்சனமும் நிஷ்களமும் நிகழ் சகளமும் நீதியும் அநீதியும் ஆதியோடு அநாதியும் நிர்விஷய விஷய வடிவும் – தாயு:8 71/3
மேல்


நிரஞ்சன (2)

நித்த நிர்மல சகித நிஷ்ப்ரபஞ்ச பொருளை நிர்விஷய சுத்தமான நிர்விகாரத்தை தடத்தமாய் நின்று ஒளிர் நிரஞ்சன நிராமயத்தை – தாயு:1 3/3
நிர்க்குண நிராமய நிரஞ்சன நிராலம்ப நிர்விஷய கைவல்யமாம் நிஷ்கள அசங்க சஞ்சலரகித நிர்வசன நிர்த்தொந்த நித்த முக்த – தாயு:6 47/1
மேல்


நிரஞ்சனமாய் (1)

நித்தமாய் ஒன்றாய் நிரஞ்சனமாய் நிர்க்குணமாம் – தாயு:46 1342/1
மேல்


நிரஞ்சனமும் (1)

நித்தமும் அநித்தமும் அஞ்சன நிரஞ்சனமும் நிஷ்களமும் நிகழ் சகளமும் நீதியும் அநீதியும் ஆதியோடு அநாதியும் நிர்விஷய விஷய வடிவும் – தாயு:8 71/3
மேல்


நிரந்தர (2)

நின்றது பெத்தம்-தானே நிரந்தர முத்தி என்னின் – தாயு:15 172/3
பாத நித்திய பரம்பர நிரந்தர பரம – தாயு:25 366/2
மேல்


நிரந்தரம் (1)

அம்மா நிரந்தரம் சொல்லவும் கேட்டும் அறிவு இன்றியே – தாயு:27 436/2
மேல்


நிரந்தரமும் (1)

விரைந்தே நிருவிகற்பம் எய்த நிரந்தரமும்
நின்னையே சிந்திக்க நீ கொடுத்தாய் மோனா நான் – தாயு:28 498/2,3
மேல்


நிரம்ப (1)

தாய் ஆன தண் அருளை நிரம்ப வைத்து தமியேனை புரவாமல் தள்ளித்தள்ளிப்போய் – தாயு:42 633/1
மேல்


நிரம்பியே (1)

ஈடாகவே யாறு வீட்டினில் நிரம்பியே இலகி வளர் பிராணன் என்னும் இரு நிதியினை கட்டி யோகபரன் ஆகாமல் ஏழை குடும்பன் ஆகி – தாயு:12 114/3
மேல்


நிராசை (4)

பற்றுவன அற்றிடு நிராசை என்று ஒரு பூமி பற்றி பிடிக்கும் யோக பாங்கில் பிராணலயம் என்னும் ஒரு பூமி இவை பற்றின் மனம் அறும் என்னவே – தாயு:9 82/1
மடம் பெறு பாழ் நெஞ்சாலே அஞ்சாதே நிராசை மன் இடமே இடம் அந்த மா நிலத்தே பொருளும் – தாயு:17 188/2
தேசு பழுத்து அருள் பழுத்த பராபரமே நிராசை இன்றேல் தெய்வம் உண்டோ – தாயு:24 322/4
மன்னும் நிராசை இன்னம் வந்தது அல்ல உன் அடிமை – தாயு:28 462/3
மேல்


நிராசையும் (1)

சுத்தமும் அசுத்தமும் துக்க சுக பேதமும் தொந்தமுடன் நிர்த்தொந்தமும் ஸ்தூலமொடு சூக்ஷ்மமும் ஆசையும் நிராசையும் சொல்லும் ஒரு சொல்லின் முடிவும் – தாயு:8 71/1
மேல்


நிராதாரம் (1)

நித்தனை நித்தம் நிராதாரம் ஆகிய நின்மலனை – தாயு:27 404/3
மேல்


நிராமய (1)

நிர்க்குண நிராமய நிரஞ்சன நிராலம்ப நிர்விஷய கைவல்யமாம் நிஷ்கள அசங்க சஞ்சலரகித நிர்வசன நிர்த்தொந்த நித்த முக்த – தாயு:6 47/1
மேல்


நிராமயத்தை (2)

நித்த நிர்மல சகித நிஷ்ப்ரபஞ்ச பொருளை நிர்விஷய சுத்தமான நிர்விகாரத்தை தடத்தமாய் நின்று ஒளிர் நிரஞ்சன நிராமயத்தை
சித்தம் அறியாதபடி சித்தத்தில் நின்று இலகு திவ்ய தேசோமயத்தை சிற்பர வெளிக்குள் வளர் தற்பரமதான பரதேவதையை அஞ்சலிசெய்வாம் – தாயு:1 3/3,4
நித்தியத்தை நிராமயத்தை நிர்க்குணத்தை தன் அருளால் நினைவுக்குள்ளே – தாயு:26 396/2
மேல்


நிராமயமாய் (1)

நித்தியமாய் நிர்மலமாய் நிட்களமாய் நிராமயமாய் நிறைவாய் நீங்கா – தாயு:3 14/1
மேல்


நிராமயமே (1)

நின் மயம் என் மயம் எல்லாம் நிறைந்த நிராமயமே – தாயு:27 442/4
மேல்


நிராலம்ப (4)

தத்துவ சொருபத்தை மத சம்மதம் பெறா சாலம்ப ரகிதமான சாசுவத புட்கல நிராலம்ப ஆலம்ப சாந்தபத வ்யோம நிலையை – தாயு:1 3/2
சுக பரிபூரணமான நிராலம்ப கோசரத்தை துரிய வாழ்வை – தாயு:3 17/2
நிர்க்குண நிராமய நிரஞ்சன நிராலம்ப நிர்விஷய கைவல்யமாம் நிஷ்கள அசங்க சஞ்சலரகித நிர்வசன நிர்த்தொந்த நித்த முக்த – தாயு:6 47/1
சதம் ஆகி நிராலம்ப சாக்ஷி-அதாய் ஆரம்ப தன்மை ஆகி – தாயு:26 392/2
மேல்


நிராலம்பம் (1)

விரிவாய பூதங்கள் ஒன்றோடொன்றாய் அழியும் மேற்கொண்ட சேடம் அதுவே வெறு வெளி நிராலம்பம் நிறை சூன்யம் உபசாந்த வேத வேதாந்த ஞானம் – தாயு:2 5/2
மேல்


நிருவிகற்ப (6)

நிற்றல் வேண்டும் நிருவிகற்ப சுகம் – தாயு:18 229/3
நின்றது அல்லால் மோனா நிருவிகற்ப நிட்டை நிலை – தாயு:28 491/3
மன்ன நிருவிகற்ப ஆனந்த நிட்டையிலே – தாயு:28 495/3
நேச நிருவிகற்ப நிட்டை அல்லால் உன் அடிமைக்கு – தாயு:43 686/1
தான் அந்தம் ஆன சகச நிருவிகற்ப
ஆனந்த நிட்டை அருள் ஐயா பராபரமே – தாயு:43 962/1,2
நின்ற நிலையே நிலையா வைத்து ஆனந்த நிலை தானே நிருவிகற்ப நிலையும் ஆகி – தாயு:52 1413/1
மேல்


நிருவிகற்பத்தால் (1)

பதி இந்த நிலை எனவும் என்னை ஆண்டபடிக்கு நிருவிகற்பத்தால் பரமானந்த – தாயு:14 154/3
மேல்


நிருவிகற்பத்தினால் (1)

பேதித்த சமயமோ ஒன்று சொனபடி ஒன்று பேசாது துறவு ஆகியே பேசாத பெரியோர்கள் நிருவிகற்பத்தினால் பேசார்கள் பரமகுருவாய் – தாயு:9 85/1
மேல்


நிருவிகற்பத்து (1)

இந்த நிருவிகற்பத்து எந்தை இருக்க நிட்டை – தாயு:28 521/1
மேல்


நிருவிகற்பத்தே (1)

இருப்பான் நிருவிகற்பத்தே – தாயு:28 520/4
மேல்


நிருவிகற்பம் (6)

உத்தி பலவாம் நிருவிகற்பம் மேல் இல்லையால் ஒன்றோடு இரண்டு என்னவோ உரையும் இலை நீயும் இலை நானும் இலை என்பதும் உபாயம் நீ உண்டு நானும் – தாயு:11 106/2
விரைந்தே நிருவிகற்பம் எய்த நிரந்தரமும் – தாயு:28 498/2
சித்த நிருவிகற்பம் சேர்ந்தார் உடல் தீபம் – தாயு:43 880/1
இன்ப நிருவிகற்பம் இன்றே தா அன்று எனிலோ – தாயு:43 987/1
நிட்டையை பெற்று ஐயா நிருவிகற்பம் காண்பேனோ – தாயு:46 1346/2
நிற்பது கற்று அன்றோ நிருவிகற்பம் ஆவதுவே – தாயு:51 1395/2
மேல்


நிருவிகற்பமான (1)

இரையிலே இருத்தி நிருவிகற்பமான இன்ப நிஷ்டை கொடுப்பது ஐயா எந்த நாளோ – தாயு:16 183/4
மேல்


நிருவிகற்பாங்கமாம் (1)

சாராதபடி அறிவின் நிருவிகற்பாங்கமாம் சாசுவத நிஷ்டை அருளாய் சர்வ பரிபூரண அகண்ட தத்துவமான சச்சிதானந்த சிவமே – தாயு:11 100/4
மேல்


நில் (4)

சிந்தை அற நில் என்று சும்மா இருத்தி மேல் சின்மயானந்த வெள்ளம் தேக்கி திளைத்து நான் அதுவாய் இருக்க நீ செய் சித்ரம் மிக நன்று காண் – தாயு:5 38/2
சொல்லாலே பயன் இல்லை சொல் முடிவை தானே தொடர்ந்து பிடி மர்க்கடம் போல் தொட்டது பற்றா நில்
எல்லாரும் அறிந்திடவே வாய்_பறை கொண்டு அடி நீ இரா_பகல் இல்லா இடமே எமக்கு இடம் என்று அறிந்தே – தாயு:17 187/3,4
ஒன்றும் அற நில் என்று உணர்த்திய நம் மோனகுரு-தன் – தாயு:28 478/1
ஏதும் அற நில் என்று உபாயமா வைத்து நினைவு எல்லாம் செய் வல்ல சித்தாம் இன்ப உருவை தந்த அன்னையே நின்னையே எளியேன் மறந்து உய்வனோ – தாயு:37 580/2
மேல்


நில்லா (4)

நில்லா பொருளை நினையாதே நின்னை_உள்ளோர் – தாயு:28 514/1
நின் செயலாய் நில்லா நினைவு ஏன் பராபரமே – தாயு:43 922/2
நீர்க்குமிழி பூண் அமைத்து நின்றாலும் நில்லா மெய் – தாயு:45 1117/1
நில்லா நிலையாய் நிலைநிற்பது எந்நாளோ – தாயு:45 1273/2
மேல்


நில்லாத (2)

நில்லாத ஆக்கை நிலை அன்று எனவே கண்டாய் நேய அருள் மெய் அன்றோ நிலயம்-அதா நிற்க – தாயு:17 187/1
பின்னம் அற நில்லாத பின் – தாயு:28 495/4
மேல்


நில்லாது (2)

நில்லாது தேகம் எனும் நினைவு உண்டு தேக நிலை நின்றிடவும் மெளனி ஆகி நேரே உபாயம் ஒன்று அருளினை ஐயோ இதனை நின்று அனுட்டிக்க என்றால் – தாயு:10 96/1
அனைத்தும் இருந்தும் இலவாக அருளாய் நில்லாது அழி வழக்காய் – தாயு:23 321/2
மேல்


நில்லாமல் (2)

நேராய் அ மெளன நிலை நில்லாமல் வாய் பேசி – தாயு:28 471/1
நில்லாமல் நின்று அருளை நேரே பார் என்ற ஒரு – தாயு:45 1104/1
மேல்


நில்லாய் (3)

நில்லாய் உன்னால் தமியேற்கு கதி உண்டு இ நீள் நிலத்தில் – தாயு:27 445/3
நில்லாய் அருள் வெளி நீ நான் நிற்பேன் அருள் நிட்டை ஒரு – தாயு:27 449/3
நில்லாய் அதுவே நிலை – தாயு:28 513/4
மேல்


நில்லாயோ (1)

போலே எனது அறிவில் போந்து அறிவாய் நில்லாயோ – தாயு:51 1408/2
மேல்


நில்லு (1)

தன்னிலையே நில்லு தானே தனி சச்சிதானந்தமாம் – தாயு:27 423/3
மேல்


நில்லே (1)

தரு மொழி இங்கு உனக்கு இல்லை உன்னை விட்டு நீங்கா தற்பரமாய் ஆனந்த பொற்பொதுவாய் நில்லே – தாயு:17 186/4
மேல்


நில்லேன் (1)

நில்லேன் நல் யோக நெறியும் செயேன் அருள் நீதி ஒன்றும் – தாயு:27 431/3
மேல்


நில (1)

சருகு சல பக்ஷணிகள் ஒரு கோடி அல்லால் சகோர பக்ஷிகள் போலவே தவள நில ஒழுகு அமிர்த தாரை உண்டு அழியாத தன்மையர் அனந்த கோடி – தாயு:5 44/1
மேல்


நிலங்கள் (1)

நிலங்கள் ஆதியும் நின்று எமை போலவே – தாயு:18 246/2
மேல்


நிலத்தில் (2)

நில்லாய் உன்னால் தமியேற்கு கதி உண்டு இ நீள் நிலத்தில்
பொல்லா மயக்கத்தில் ஆழ்ந்து ஆவது என்ன புகல் நெஞ்சமே – தாயு:27 445/3,4
இ மா நிலத்தில் இருந்தபடியே இருந்து – தாயு:45 1283/1
மேல்


நிலத்து (1)

கண் அகல் நிலத்து நான் உள்ள பொழுதே அருள் ககன வட்டத்தில் நின்று கால் ஊன்றி நின்று பொழி ஆனந்த முகிலொடு கலந்து மதி அவசமுறவே – தாயு:7 60/2
மேல்


நிலத்தே (1)

மடம் பெறு பாழ் நெஞ்சாலே அஞ்சாதே நிராசை மன் இடமே இடம் அந்த மா நிலத்தே பொருளும் – தாயு:17 188/2
மேல்


நிலம் (2)

இரு நிலம் ஆதி நாதம் ஈறு-அதாம் இவை கடந்த – தாயு:21 294/1
நெறி பார்க்கின் நின்னை அன்றி அகிலம் வேறோ நிலம் நீர் தீ கால் வானும் நீ அலாத – தாயு:42 608/1
மேல்


நிலமாய் (1)

முத்தாந்த வித்தே முளைக்கும் நிலமாய் எழுந்த – தாயு:43 1000/1
மேல்


நிலமாய (1)

பெரு நிலமாய தூய பேர்_ஒளி பிழம்பாய் நின்றும் – தாயு:21 294/2
மேல்


நிலயம் (2)

பின் ஏதும் அறியாமல் ஒன்றை விட்டு ஒன்றை பிதற்றிடும் சில சமயமேல் பேசு அரிய ஒளி என்றும் வெளி என்றும் நாதாதி பிறவுமே நிலயம் என்றும் – தாயு:10 90/2
பினை ஒன்றும் இலை அந்த இன்பம் எனும் நிலயம் பெற்றாரே பிறவாமை பெற்றார் மற்றும் தான் – தாயு:17 185/3
மேல்


நிலயம்-தனை (1)

தாராளமாய் நிற்க நிர்ச்சந்தை காட்டி சதா_கால நிஷ்டை எனவே சகச நிலை காட்டினை சுகாதீத நிலயம்-தனை காட்ட நாள் செல்லுமோ – தாயு:9 84/2
மேல்


நிலயம்-அதா (1)

நில்லாத ஆக்கை நிலை அன்று எனவே கண்டாய் நேய அருள் மெய் அன்றோ நிலயம்-அதா நிற்க – தாயு:17 187/1
மேல்


நிலயமாக (1)

நட்டணையதா கற்ற கல்வியும் விவேகமும் நல் நிலயமாக உன்னி நான் என்று நீ என்று இரண்டு இல்லை என்னவே நடுவே முளைத்த மனதை – தாயு:6 50/3
மேல்


நிலவு (6)

படபடென நெஞ்சம் பதைத்து உள் நடுக்குற பாடி ஆடி குதித்து பனி மதி முகத்திலே நிலவு அனைய புன்னகை பரப்பி ஆர்த்தார்த்து எழுந்து – தாயு:6 55/2
நீரில் உறை வண்டாய் துவண்டு சிவயோக நிலை நிற்பீர் விகற்பமாகி நெடிய முகில் ஏழும் பரந்து வருஷிக்கிலோ நிலவு மதி மண்டலமதே – தாயு:7 59/2
வந்து உலவுகின்றது என முன்றிலிடை உலவவே வசதி பெறு போதும் வெள்ளை வட்ட மதி பட்டப்பகல் போல நிலவு தர மகிழ் போதும் வேலை அமுதம் – தாயு:11 110/2
விண் ஆர் நிலவு தவழ் மேடையில் எல்லாரும் உற – தாயு:44 1078/1
நீர் பூத்த வேணி நிலவு எறிப்ப மன்று ஆடும் – தாயு:45 1083/1
கங்கை நிலவு சடை காட்டானை தந்தை எனும் – தாயு:45 1091/1
மேல்


நிலவும் (2)

விண் நிலவும் மதி அமுதம் ஒழியாது பொழியவே வேண்டுவேன் உமது அடிமை நான் வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 60/4
நீக்கம்_இல் அந்தக்கரணம் புருடனோடு நின்ற முப்பான் ஐந்து நிலவும் கண்டத்து – தாயு:24 346/2
மேல்


நிலனாய் (1)

இரு நிலனாய் தீ ஆகி என்ற திரு_பாட்டின் – தாயு:45 1257/1
மேல்


நிலா (1)

விண்ணவன் தாள் என்னும் விரி நிலா மண்டபத்தில் – தாயு:45 1187/1
மேல்


நிலாது (1)

வாங்கா நிலாது அடிமை போராட முடியுமோ மெளனோபதேச குருவே மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 45/4
மேல்


நிலாவும் (1)

நீர் ஆர் நிழல் போல் நிலாவும் நாள் எந்நாளோ – தாயு:45 1279/2
மேல்


நிலை (96)

இந்த நிலை தெளிய நான் நெக்குருகி வாடிய இயற்கை திரு_உளம் அறியுமே இ நிலையிலே சற்று இருக்க என்றால் மடமை இத சத்ருவாக வந்து – தாயு:2 8/2
வாராது எலாம் ஒழிய வருவன எலாம் எய்த மனது சாட்சியதாகவே மருவ நிலை தந்ததும் வேதாந்த சித்தாந்த மரபு சமரசமாகவே – தாயு:2 11/1
பூராயமாய் உணர ஊகம்-அது தந்ததும் பொய் உடலை நிலை அன்று என போத நெறி தந்ததும் சாசுவத ஆனந்த போகமே வீடு என்னவே – தாயு:2 11/2
எந்த நிலை பேசினும் இணங்கவிலை அல்லால் இறப்பொடு பிறப்பை உள்ளே எண்ணினால் நெஞ்சு-அது பகீரெனும் துயிலுறாது இரு விழியும் இரவு_பகலாய் – தாயு:4 30/3
தேடுதலும் அற்ற இடம் நிலை என்ற மெளனியே சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே – தாயு:4 33/4
ஓராமல் மந்திரமும் உன்னாமல் முத்தி நிலை ஒன்றோடு இரண்டு எனாமல் ஒளி எனவும் வெளி எனவும் உரு எனவும் நாதமாம் ஒலி எனவும் உணர்வு அறாமல் – தாயு:4 34/2
பாராது பார்ப்பதே ஏது சாதனம் அற்ற பரம அநுபூதி வாய்க்கும் பண்பு என்று உணர்த்தியது பாராமல் அ நிலை பதிந்த நின் பழ அடியார்-தம் – தாயு:4 34/3
மின் அனைய பொய் உடலை நிலை என்றும் மை இலகு விழி கொண்டு மையல் பூட்டும் மின்னார்கள் இன்பமே மெய் என்றும் வளர் மாடம் மேல்வீடு சொர்க்கம் என்றும் – தாயு:5 40/1
இரு_வினைகள் அற்று இரவு_பகல் என்பது அறியாத ஏகாந்த மோன ஞான இன்ப நிஷ்டையர் கோடி மணிமந்த்ர சித்தி நிலை எய்தினர்கள் கோடி சூழ – தாயு:5 44/2
பட்டப்பகல் பொழுதை இருள் என்ற மருளர்-தம் பக்ஷமோ எனது பக்ஷம் பார்த்த இடம் எங்கணும் கோத்த நிலை குலையாது பரமவெளியாக ஒரு சொல் – தாயு:6 50/1
மிக்க சித்திகள் எலாம் வல்ல நீர் அடிமை முன் விளங்கு வரு சித்தி இலிரோ வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 57/4
மீட்டிடவும் வல்ல நீர் என் மன_கல்லை அனல் மெழுகு ஆக்கி வைப்பது அரிதோ வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 58/4
நீரில் உறை வண்டாய் துவண்டு சிவயோக நிலை நிற்பீர் விகற்பமாகி நெடிய முகில் ஏழும் பரந்து வருஷிக்கிலோ நிலவு மதி மண்டலமதே – தாயு:7 59/2
மேரு என அசையாமல் நிற்க வல்லீர் உமது மே தக்க சித்தி எளிதோ வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 59/4
பண்ணுவது நன்மை இ நிலை பதியும் மட்டுமே பதியாய் இருந்த தேக பவுரி குலையாமலே கவுரி குண்டலி ஆயி பண்ணவி-தன் அருளினாலே – தாயு:7 60/3
விண் நிலவும் மதி அமுதம் ஒழியாது பொழியவே வேண்டுவேன் உமது அடிமை நான் வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 60/4
மெய் திகழும் அஷ்டாங்க யோக பூமிக்குள் வளர் வேந்தரே குண_சாந்தரே வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 61/4
விஜய ஜய ஜய என்ன ஆசி சொலவே கொலுவிருக்கும் நும் பெருமை எளிதோ வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 62/4
வீணிலே அலையாமல் மலை_இலக்கு ஆக நீர் வெளிப்பட தோற்றல் வேண்டும் வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 63/4
மின்னல் பெறவே சொல்ல அ சொல் கேட்டு அடிமை மனம் விகசிப்பது எந்த நாளோ வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 64/4
வெற்பினிடை உறைதலால் தவராஜசிங்கம் என மிக்கோர் உமை புகழ்வர் காண் வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 65/4
வெல்லாமல் எவரையும் மருட்டிவிட வகை வந்த வித்தை என் முத்தி தருமோ வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 66/4
தாராளமாய் நிற்க நிர்ச்சந்தை காட்டி சதா_கால நிஷ்டை எனவே சகச நிலை காட்டினை சுகாதீத நிலயம்-தனை காட்ட நாள் செல்லுமோ – தாயு:9 84/2
கண்ட பல பொருளிலோ காணாத நிலை என கண்ட சூனியம்-அதனிலோ காலம் ஒரு மூன்றிலோ பிறவி நிலை-தன்னிலோ கருவி கரணங்கள் ஓய்ந்த – தாயு:9 86/3
சிந்தையானதும் அறிவை என் அறிவில் அறிவான தெய்வம் நீ அன்றி உளதோ தேக நிலை அல்லவே உடை கப்பல் கப்பலாய் திரை ஆழி ஊடு செலுமோ – தாயு:9 87/3
தண் ஆரும் நின்னது அருள் அறியாதது அல்லவே சற்றேனும் இனிது இரங்கி சாசுவத முத்தி நிலை ஈது என்று உணர்த்தியே சக நிலை தந்து வேறு ஒன்று – தாயு:10 93/3
தண் ஆரும் நின்னது அருள் அறியாதது அல்லவே சற்றேனும் இனிது இரங்கி சாசுவத முத்தி நிலை ஈது என்று உணர்த்தியே சக நிலை தந்து வேறு ஒன்று – தாயு:10 93/3
நில்லாது தேகம் எனும் நினைவு உண்டு தேக நிலை நின்றிடவும் மெளனி ஆகி நேரே உபாயம் ஒன்று அருளினை ஐயோ இதனை நின்று அனுட்டிக்க என்றால் – தாயு:10 96/1
உன் நிலையும் என் நிலையும் ஒரு நிலை என கிடந்து உளறிடும் அவத்தை ஆகி உருவு-தான் காட்டாத ஆணவமும் ஒளி கண்டு ஒளிக்கின்ற இருள் என்னவே – தாயு:10 99/1
முன் நிலை ஒழிந்திட அகண்டிதாகாரமாய் மூதறிவு மேல் உதிப்ப முன்பினொடு கீழ் மேல் நடு பக்கம் என்னாமல் முற்றும் ஆனந்த நிறைவே – தாயு:10 99/3
முத்தமிழ் முழக்கமுடன் முத்த நகையார்களொடு முத்துமுத்தாய் குலாவி மோகத்து இருந்தும் என் யோகத்தின் நிலை நின்று மூச்சை பிடித்து அடைத்து – தாயு:11 105/2
சத்தம் அற மோன நிலை பெற்றவர்கள் உய்வர் காண் சனகாதி துணிவு இது அன்றோ சர்வ பரிபூரண அகண்ட தத்துவமான சச்சிதானந்த சிவமே – தாயு:11 105/4
சித்தி நிலை முத்தி நிலை விளைகின்ற பூமியே தேடு அரிய சத்து ஆகி என் சித்தம் மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே – தாயு:12 121/4
சித்தி நிலை முத்தி நிலை விளைகின்ற பூமியே தேடு அரிய சத்து ஆகி என் சித்தம் மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே – தாயு:12 121/4
செயம் மிகுந்து வரு சித்த யோக நிலை பெற்று ஞான நெறி அடைவனோ தெரிவதற்கு அரிய பிரமமே அமல சிற்சுகோதய விலாசமே – தாயு:13 127/4
நெறியின் வைகி வளர் செல்வமும் உதவி நோய்கள் அற்ற சுக வாழ்க்கையாய் நியமம் ஆதி நிலை நின்று ஞான நெறி நிஷ்டை கூடவும் எந்நாளுமே – தாயு:13 128/2
அனந்த பத உயிர்கள்-தொறும் உயிராய் என்றும் ஆனந்த நிலை ஆகி அளவைக்கு எட்டா – தாயு:14 133/1
அறிவு ஆகி ஆனந்த மயமாய் என்றும் அழியாத நிலை ஆகி யாதின்-பாலும் – தாயு:14 150/1
பதி இந்த நிலை எனவும் என்னை ஆண்டபடிக்கு நிருவிகற்பத்தால் பரமானந்த – தாயு:14 154/3
காலமொடு தேசவர்த்தமானம் ஆதி கலந்து நின்ற நிலை வாழி கருணை வாழி – தாயு:14 164/1
நில்லாத ஆக்கை நிலை அன்று எனவே கண்டாய் நேய அருள் மெய் அன்றோ நிலயம்-அதா நிற்க – தாயு:17 187/1
திடம் பெறவே நிற்கின் எல்லா உலகமும் வந்து ஏவல்செய்யும் இந்த நிலை நின்றோர் சனகன் முதல் முனிவர் – தாயு:17 188/3
வான் ஆக அ முதலே நிற்கும் நிலை நம்மால் மதிப்பு அரிதாம் என மோனம் வைத்ததும் உன் மனமே – தாயு:17 193/3
காலம் எந்தை கதி நிலை காண்பதே – தாயு:18 197/4
நிற்கும் நல் நிலை நிற்கப்பெற்றார் அருள் – தாயு:18 199/1
நீதியே நிசமே நிறைவே நிலை
ஆதியே உனை யான் அடைந்தேன் அகம் – தாயு:18 215/2,3
பின் செயல் யாது நினைவு_இன்றி கிடப்பேன் பித்தனேன் நல் நிலை பெற நின்றன் – தாயு:19 279/3
நிந்தைக்கு இடமாய் சுக வாழ்வை நிலை என்று உணர்ந்தே நிற்கின்றேன் – தாயு:23 318/2
அ நிலையே நிலை அந்த நிலையிலே சித்தி முத்தி அனைத்தும் தோன்றும் – தாயு:24 329/3
நல் நிலை ஈது அன்றி இலை சுகம் என்றே சுகர் முதலோர் நாடினாரே – தாயு:24 329/4
வாய்ந்த பொருள் இல்லை எனில் பேசாமை நின்ற நிலை வாய்க்கும் அன்றே – தாயு:24 342/4
அமரும் நிலை இதுவே சத்தியம்சத்தியம் என நீ தமியனேற்கு – தாயு:24 353/2
காதல் அன்பர்க்கு கதி நிலை ஈது என காட்டும் – தாயு:25 365/2
நின்றதாய் நிலை நின்றிடும் அறிஞ என் நெஞ்சம் – தாயு:25 373/3
மின்னை அன்ன பொய் வாழ்க்கையே நிலை என மெய்யாம் – தாயு:25 377/1
பவம் புரிந்திடும் பாவியேற்கு அருள் நிலை பதிய – தாயு:25 388/1
பொய் ஆர் உலக நிலை அல்ல கானல் புனல் எனவே – தாயு:27 419/1
நல் நிலை வாய்க்கும் எண்_சித்தியும் காணும் நமது அல்லவே – தாயு:27 423/4
என்னும் நிலை எய்துமாறு என் – தாயு:28 462/4
நிலை நிற்க பொருந்துவர்கள் அன்னவர்-தம் – தாயு:28 468/3
நேராய் அ மெளன நிலை நில்லாமல் வாய் பேசி – தாயு:28 471/1
நோக்கற்கு அரிதான நுண்ணிய வான் மோன நிலை
தாக்கற்கு உபாயம் சமைத்த பிரான் காக்கும் உயிர் – தாயு:28 477/1,2
நின்றது அல்லால் மோனா நிருவிகற்ப நிட்டை நிலை
என்று வருமோ அறியேனே – தாயு:28 491/3,4
நீக்கற்ற இன்ப நிலை பொருந்தி ஏசற்று – தாயு:28 501/3
யோக நிலை ஞானிகளுக்கு ஒப்புவதோ மோக நிலை – தாயு:28 510/2
யோக நிலை ஞானிகளுக்கு ஒப்புவதோ மோக நிலை
அல்லலிலே வாழ்வாரோ அப்பனே நீ அற்ற – தாயு:28 510/2,3
நில்லாய் அதுவே நிலை – தாயு:28 513/4
நல்லார்கள் மோன நிலை நாடினார் பொல்லாத – தாயு:28 533/2
நித்தன் பரமகுரு நேசத்தால் சுத்த நிலை
பெற்றோமே நெஞ்சே பெரும் பிறவி சாராமல் – தாயு:28 542/2,3
அன்பு நிலை என்பார் அதுவும் நினை அன்றி உண்டோ – தாயு:29 550/2
ஆடும் கருணை பரஞ்சோதி அருளை பெறுதற்கு அன்பு நிலை
தேடும் பருவம் இது கண்டீர் சேர வாரும் சகத்தீரே – தாயு:30 553/3,4
அம்மா ஈது அதிசயம்-தான் அன்றோஅன்றோ அகண்ட நிலை ஆக்கி என்னை அறிவு ஆம் வண்ணம் – தாயு:42 631/1
வந்தவர்க்கே இன்ப நிலை வாய்க்கும் பராபரமே – தாயு:43 710/2
காயம் நிலை அல்ல என்று காண்பார் உறங்குவரோ – தாயு:43 781/1
இன்ப நிலை தானே வந்து எய்தும் பராபரமே – தாயு:43 790/2
போத நிலை கண்ட புலத்தோர் பராபரமே – தாயு:43 829/2
தன்ம நிலை சார்ந்தது அன்பர் தன்மை பராபரமே – தாயு:43 858/2
பேசாத மோன நிலை பெற்று அன்றோ நின் அருளாம் – தாயு:43 919/1
சுத்த நிலை அ நிலை யார் சொல்வார் பராபரமே – தாயு:43 928/2
சுத்த நிலை அ நிலை யார் சொல்வார் பராபரமே – தாயு:43 928/2
பொய் அகல மெய்யான போத நிலை கண்டோர்க்கு ஓர் – தாயு:43 950/1
தன்மயமாய் நின்ற நிலை தானே தான் ஆகி நின்றால் – தாயு:43 953/1
போத நிலை காட்டில் பொறாதோ பராபரமே – தாயு:43 978/2
கற்கும் நிலை கற்றால் கருவி அவிழாது அருளாய் – தாயு:43 988/1
நிற்கும் நிலை கற்பதுவே நீதம் பராபரமே – தாயு:43 988/2
பெற்றார் அநுபூதி பேசாத மோன நிலை
கற்றார் உனை பிரியார் கண்டாய் பராபரமே – தாயு:43 1011/1,2
சுத்த அருள் நிலை நீ சொல்லாய் பராபரமே – தாயு:43 1021/2
நின்ற நிலை எல்லாம் நிகழ்த்தாய் நீ பைங்கிளியே – தாயு:44 1034/2
நீச்சு நிலை காணாமல் நிற்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1214/2
நினைப்பு அறவே-தான் நினைந்தேன் என்ற நிலை நாடி – தாயு:45 1263/1
நின்ற சமத்து நிலை நேர்பெறுவது எந்நாளோ – தாயு:45 1285/2
போக்கு_வரவு அற்ற வெளி போல் நிறைந்த போத நிலை
நீக்கம்_அற கூடி நினைப்பு அறுவது எந்நாளோ – தாயு:45 1289/1,2
நேயானுபூதி நிலை பெறவும் காண்பேனோ – தாயு:46 1319/2
நீங்காமல் நிற்கும் நிலை பெறவும் காண்பேனோ – தாயு:46 1324/2
நின்ற நிலையே நிலையா வைத்து ஆனந்த நிலை தானே நிருவிகற்ப நிலையும் ஆகி – தாயு:52 1413/1
ஆரும் நிலை அறியாதபடியே – தாயு:56 1452/14
மேல்


நிலை-தன்னிலோ (3)

தெண்டமிட வரும் மூர்த்தி நிலையிலோ திக்கு திக்_அந்தத்திலோ வெளியிலோ திகழ் விந்து நாத நிலை-தன்னிலோ வேதாந்த சித்தாந்த நிலை-தன்னிலோ – தாயு:9 86/2
தெண்டமிட வரும் மூர்த்தி நிலையிலோ திக்கு திக்_அந்தத்திலோ வெளியிலோ திகழ் விந்து நாத நிலை-தன்னிலோ வேதாந்த சித்தாந்த நிலை-தன்னிலோ
கண்ட பல பொருளிலோ காணாத நிலை என கண்ட சூனியம்-அதனிலோ காலம் ஒரு மூன்றிலோ பிறவி நிலை-தன்னிலோ கருவி கரணங்கள் ஓய்ந்த – தாயு:9 86/2,3
கண்ட பல பொருளிலோ காணாத நிலை என கண்ட சூனியம்-அதனிலோ காலம் ஒரு மூன்றிலோ பிறவி நிலை-தன்னிலோ கருவி கரணங்கள் ஓய்ந்த – தாயு:9 86/3
மேல்


நிலை-தன்னை (1)

என்னை உன்னை இன்னது இது என்னாமல் நிற்கும் நிலை-தன்னை
அருள் என்ற தருணத்தில் அன்னை பெற்ற – தாயு:28 519/1,2
மேல்


நிலை-தான் (1)

கற்ற கலையால் நிலை-தான் காணுமோ காண்பது எல்லாம் – தாயு:43 732/1
மேல்


நிலைக்கு (1)

நின்ற தன்மை நிலைக்கு என்னை நேர்மையாம் – தாயு:18 202/3
மேல்


நிலைக்கே (3)

நேரே-தான் இரவு பகல் கோடா வண்ணம் நித்தம் வர உங்களை இ நிலைக்கே வைத்தார் – தாயு:14 157/1
நினது என்பதும் பொய் நீ எனல் பொய் நிற்கும் நிலைக்கே நேசித்தேன் – தாயு:23 316/2
ஓயாமல் உன்னி உருகும் நெஞ்சே அ நிலைக்கே
தாயான மோனன் அருள் சந்திக்க வந்திடுமே – தாயு:29 548/3,4
மேல்


நிலைகளும் (1)

எந்த நிலைகளும் ஆங்கே கண்ட யான்-தான் இரண்டு அற்று இருந்ததும் ஆங்கே – தாயு:54 1440/2
மேல்


நிலைநிற்க (1)

சுத்திசெய்தும் மூல ப்ராணனோடு அங்கியை சோமவட்டத்து அடைத்தும் சொல் அரிய அமுது உண்டும் அற்ப உடல் கற்பங்கள்-தோறும் நிலைநிற்க வீறு – தாயு:4 36/3
மேல்


நிலைநிற்கவில்லையோ (1)

தாழாமல் நிலைநிற்கவில்லையோ மேருவும் தனுவாக வளையவிலயோ சத்த மேகங்களும் வச்ரதரன் ஆணையில் சஞ்சரித்திடவில்லையோ – தாயு:2 12/2
மேல்


நிலைநிற்கும் (1)

நெறி_உடையான் சொல்லில் நிலைநிற்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1266/2
மேல்


நிலைநிற்பது (1)

நில்லா நிலையாய் நிலைநிற்பது எந்நாளோ – தாயு:45 1273/2
மேல்


நிலைநின்றும் (1)

பத்தி நெறி நிலைநின்றும் நவ கண்ட பூமி பரப்பை வலமாக வந்தும் பரவையிடை மூழ்கியும் நதிகளிடை மூழ்கியும் பசி_தாகம் இன்றி எழுநா – தாயு:4 36/1
மேல்


நிலைபெற்ற (2)

தேறி தெளிந்து நிலைபெற்ற மா தவர் சித்தத்திலே – தாயு:27 411/3
நெட்டிலே அலையாமல் அறிவிலே பொறையிலே நின் அடியர் கூட்டத்திலே நிலைபெற்ற அன்பிலே மலைவு அற்ற மெய்ஞ்ஞான ஞேயத்திலே உன் இரு தாள் – தாயு:37 579/3
மேல்


நிலைமை (2)

தன் நிலைமை காட்டாது ஒருங்க இரு_வினையினால் தாவு சுக_துக்க வேலை தட்டழிய முற்றும் இல்லா மாயை அதனால் தடித்து அகில பேதமான – தாயு:10 99/2
வரும் போம் என்னும் இரு நிலைமை மன்னாது ஒருதன்மைத்து ஆகி – தாயு:23 314/1
மேல்


நிலைமையாய் (1)

என் நிலைமையாய் நிற்க இயல்பு கூர் அருள் வடிவம் எந்நாளும் வாழிவாழி இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 99/4
மேல்


நிலையம் (1)

பேதம்_அற உயிர் கெட்ட நிலையம் என்றிடுவர் சிலர் பேசில் அருள் என்பர் சிலபேர் பின்னும் முன்னும் கெட்ட_சூனியம் அது என்பர் சிலர் பிறவுமே மொழிவர் இவையால் – தாயு:2 9/3
மேல்


நிலையராய் (1)

அருமை பெறு புகழ் பெற்ற வேதாந்த சித்தாந்தம் ஆதியாம் அந்தம் மீதும் அத்துவித நிலையராய் என்னை ஆண்டு உன் அடிமை ஆனவர்கள் அறிவினூடும் – தாயு:4 32/3
மேல்


நிலையா (4)

பொய்யினேன் புலையினேன் கொலையினேன் நின் அருள் புலப்பட அறிந்து நிலையா புன்மையேன் கல்லாத தன்மையேன் நன்மை போல் பொருள் அலா பொருளை நாடும் – தாயு:8 74/1
அல்லால் புகலிடம் வேறும் உண்டோ அதுவே நிலையா
நில்லாய் உன்னால் தமியேற்கு கதி உண்டு இ நீள் நிலத்தில் – தாயு:27 445/2,3
வைப்பை அழியா நிலையா வையாய் பராபரமே – தாயு:43 704/2
நின்ற நிலையே நிலையா வைத்து ஆனந்த நிலை தானே நிருவிகற்ப நிலையும் ஆகி – தாயு:52 1413/1
மேல்


நிலையாகவே (1)

நேசித்து ரசவாத வித்தைக்கு அலைந்திடுவர் நெடு நாள் இருந்த பேரும் நிலையாகவே இனும் காயகற்பம் தேடி நெஞ்சு புண் ஆவர் எல்லாம் – தாயு:2 13/2
மேல்


நிலையாய் (3)

நீராளமாய் உருகி கண்ணீர் சோர நெட்டுயிர்த்து மெய்ம்மறந்து ஓர் நிலையாய் நிற்பேன் – தாயு:14 155/4
சுட்டி உணராமல் துரிய நிலையாய் வெளியில் – தாயு:43 764/1
நில்லா நிலையாய் நிலைநிற்பது எந்நாளோ – தாயு:45 1273/2
மேல்


நிலையான (1)

கூடுதலுடன் பிரிதல் அற்று நிர்த்தொந்தமாய் குவிதலுடன் விரிதல் அற்று குணம் அற்று வரவினொடு போக்கு அற்று நிலையான குறி அற்று மலமும் அற்று – தாயு:4 33/1
மேல்


நிலையில் (4)

ஐந்து வகை ஆகின்ற பூதம் முதல் நாதமும் அடங்க வெளி ஆக வெளி செய்து அறியாமை அறிவு ஆதி பிரிவாக அறிவார்கள் அறிவாக நின்ற நிலையில்
சிந்தை அற நில் என்று சும்மா இருத்தி மேல் சின்மயானந்த வெள்ளம் தேக்கி திளைத்து நான் அதுவாய் இருக்க நீ செய் சித்ரம் மிக நன்று காண் – தாயு:5 38/1,2
போத நிலையில் பொருந்தாமல் ஏதம் மிகும் – தாயு:28 476/2
நேய அருள் நிலையில் நிற்பார் பராபரமே – தாயு:43 831/2
அறம் பொருள் ஆதி திறம்படு நிலையில்
குருவாய் உணர்த்தி ஒருவர் போல் அனைவரும் – தாயு:55 1451/27,28
மேல்


நிலையிலே (3)

இந்த நிலை தெளிய நான் நெக்குருகி வாடிய இயற்கை திரு_உளம் அறியுமே இ நிலையிலே சற்று இருக்க என்றால் மடமை இத சத்ருவாக வந்து – தாயு:2 8/2
அ நிலையே நிலை அந்த நிலையிலே சித்தி முத்தி அனைத்தும் தோன்றும் – தாயு:24 329/3
பொட்டிலே அவர்கட்கு பட்டிலே புனை கந்த பொடியிலே அடியிலே மேல் பூரித்த முலையிலே நிற்கின்ற நிலையிலே புந்தி-தனை நுழைய விட்டு – தாயு:37 579/2
மேல்


நிலையிலோ (1)

தெண்டமிட வரும் மூர்த்தி நிலையிலோ திக்கு திக்_அந்தத்திலோ வெளியிலோ திகழ் விந்து நாத நிலை-தன்னிலோ வேதாந்த சித்தாந்த நிலை-தன்னிலோ – தாயு:9 86/2
மேல்


நிலையின் (1)

செப்புவதும் உன் நிலையின் சீர் காண் பராபரமே – தாயு:43 917/2
மேல்


நிலையும் (11)

சாதிக்குதே இதனை வெல்லவும் உபாயம் நீ தந்து அருள்வது என்று புகல்வாய் சண்மதஸ்தாபனமும் வேதாந்த சித்தாந்த சமரச நிர்வாக நிலையும்
மா திக்கொடு அண்ட பரப்பு எலாம் அறியவே வந்து அருளும் ஞான குருவே மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 39/3,4
பெத்தமொடு முத்தியும் பாவமொடு அபாவமும் பேதமொடு அபேத நிலையும் பெருமையொடு சிறுமையும் அருமையுடன் எளிமையும் பெண்ணினுடன் ஆணும் மற்றும் – தாயு:8 71/2
உன் நிலையும் என் நிலையும் ஒரு நிலை என கிடந்து உளறிடும் அவத்தை ஆகி உருவு-தான் காட்டாத ஆணவமும் ஒளி கண்டு ஒளிக்கின்ற இருள் என்னவே – தாயு:10 99/1
உன் நிலையும் என் நிலையும் ஒரு நிலை என கிடந்து உளறிடும் அவத்தை ஆகி உருவு-தான் காட்டாத ஆணவமும் ஒளி கண்டு ஒளிக்கின்ற இருள் என்னவே – தாயு:10 99/1
பேராமல் நின்ற பரவெளியிலே மன_வெளி பிறங்குவது அலாது ஒன்றினும் பின்னமுற மருவாது நல் நயத்தால் இனி பேர்_இன்ப முத்தி நிலையும்
தாராது தள்ளவும் போகாது உனால் அது தள்ளினும் போகேன் யான் தடை ஏதும் இல்லை ஆண்டவன் அடிமை என்னும் இரு தன்மையிலும் என் வழக்கு – தாயு:12 117/2,3
திரு_உருவாளர் அநுபவ நிலையும் சேருமோ ஆவலோ மெத்த – தாயு:19 280/3
நெறியில் புகுதாது ஓர்படித்தாய் நின்ற நிலையும் தெரியாது – தாயு:20 283/2
நின்ற நிலையும் அது நெஞ்ச பிறப்பும் அது – தாயு:28 534/3
பிறியா அருள் நிலையும் பெற்றேன் பராபரமே – தாயு:43 1007/2
நின்ற நிலையே நிலையா வைத்து ஆனந்த நிலை தானே நிருவிகற்ப நிலையும் ஆகி – தாயு:52 1413/1
நிலையும் காட்டுதல் நின் அருள் கடனே – தாயு:55 1451/38
மேல்


நிலையே (5)

அ நிலையே நிலை அந்த நிலையிலே சித்தி முத்தி அனைத்தும் தோன்றும் – தாயு:24 329/3
நீ அற்ற அ நிலையே நிட்டை அதில் நீ இலையோ – தாயு:28 512/1
ஏசற்ற அ நிலையே எந்தை பரிபூரணமாய் – தாயு:29 543/1
நின்ற நிலையே நிலையா வைத்து ஆனந்த நிலை தானே நிருவிகற்ப நிலையும் ஆகி – தாயு:52 1413/1
தத்தம் நிலையே முத்தி முடிவு என – தாயு:55 1451/29
மேல்


நிலையை (6)

தத்துவ சொருபத்தை மத சம்மதம் பெறா சாலம்ப ரகிதமான சாசுவத புட்கல நிராலம்ப ஆலம்ப சாந்தபத வ்யோம நிலையை
நித்த நிர்மல சகித நிஷ்ப்ரபஞ்ச பொருளை நிர்விஷய சுத்தமான நிர்விகாரத்தை தடத்தமாய் நின்று ஒளிர் நிரஞ்சன நிராமயத்தை – தாயு:1 3/2,3
பாச_கடற்குளே வீழாமல் மனது அற்ற பரிசுத்த நிலையை அருள்வாய் பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 13/4
நின்னை பெறுமாறு எனக்கு அருளாம் நிலையை கொடுக்க நினையாயோ – தாயு:23 312/4
நிலையை காட்டாதே என்னை ஒன்றா சூட்டாதே சரண் நான் போந்த – தாயு:24 329/2
தானே ஆம் நல் நிலையை தந்த அருள் ஆனந்த – தாயு:43 1005/1
பெரு நிலையை கண்டு அணைந்து பேச்சு அறுவது எந்நாளோ – தாயு:45 1257/2
மேல்


நிலையையும் (1)

போதித்த நிலையையும் மயக்குதே அபயம் நான் புக்க அருள் தோற்றிடாமல் பொய்யான உலகத்தை மெய்யா நிறுத்தி என் புந்திக்குள் இந்த்ரசாலம் – தாயு:5 39/2
மேல்


நிவர்த்தி (1)

நின்ற தன்மைக்கு இரங்கும் வயிராக்கியன் அல்லேன் நிவர்த்தி அவை வேண்டும் இந்த நீலனுக்கே – தாயு:16 180/2
மேல்


நிவிர்த்தி (1)

அற்புத அகோசர நிவிர்த்தி பெறும் அன்பருக்கு ஆனந்த பூர்த்தியான அத்துவித நிச்சய சொரூப சாக்ஷாத்கார அநுபூதி அநுசூதமும் – தாயு:6 47/3
மேல்


நிழல் (5)

பாச இருள் தன் நிழல் என சுளித்து ஆர்த்து மேல் பார்த்து பரந்த மனதை பாரித்த கவளமாய் பூரிக்க உண்டு முகபடாம் அன்ன மாயை நூறி – தாயு:5 37/2
ஆரா அமுது என மோனம் வகித்து கல்_ஆல் நிழல் கீழ் – தாயு:27 420/1
சிறியேன் படும் துயர் கண்டு கல்_ஆல் நிழல் சேர்ந்ததுவே – தாயு:27 430/4
வாரா வரவாய் வட நிழல் கீழ் வீற்றிருந்த – தாயு:29 547/1
நீர் ஆர் நிழல் போல் நிலாவும் நாள் எந்நாளோ – தாயு:45 1279/2
மேல்


நிழல்-கண் (1)

கையால் மவுனம் தெரிந்தே கல்_ஆல் நிழல்-கண் இருந்த – தாயு:27 419/3
மேல்


நிழலும் (1)

பூங்காவன நிழலும் புத்தமுதும் சாந்தபதம் – தாயு:28 527/1
மேல்


நிழற்றிட (1)

மை திகழும் முகில் இனம் குடை நிழற்றிட வட்ட வரையினொடு செம்பொன் மேரு மால் வரையின் முதுகூடும் யோகதண்ட கோல் வரைந்து சய விருது காட்டி – தாயு:7 61/3
மேல்


நிற்க (19)

பார் ஆதி அறியாத மோனமே இடைவிடா பற்றாக நிற்க அருள்வாய் பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 11/4
தாக்கும் வகை ஏது இ நாள் சரியை கிரியா யோக சாதனம் விடித்தது எல்லாம் சன்மார்க்கம் அல்ல இவை நிற்க என் மார்க்கங்கள் சாராத பேர்_அறிவு-அதாய் – தாயு:4 27/2
மேரு என அசையாமல் நிற்க வல்லீர் உமது மே தக்க சித்தி எளிதோ வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 59/4
மாறுபடு தர்க்கம் தொடுக்க அறிவார் சாண் வயிற்றின் பொருட்டதாக மண்டலமும் விண்டலமும் ஒன்றாகி மனது உழல மால் ஆகி நிற்க அறிவார் – தாயு:8 69/1
தாராளமாய் நிற்க நிர்ச்சந்தை காட்டி சதா_கால நிஷ்டை எனவே சகச நிலை காட்டினை சுகாதீத நிலயம்-தனை காட்ட நாள் செல்லுமோ – தாயு:9 84/2
என் நிலைமையாய் நிற்க இயல்பு கூர் அருள் வடிவம் எந்நாளும் வாழிவாழி இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 99/4
மோகத்திலே சிறிதும் ஒழியவிலை மெய்ஞ்ஞான மோனத்தில் நிற்க என்றால் முற்றாது பரிபாக சத்தி களனேக நின் மூதறிவிலே எழுந்த – தாயு:11 102/3
வாயார உண்ட பேர் வாழ்த்துவதும் நொந்த பேர் வைவதுவும் எங்கள் உலக வாய்பாடு நிற்க நின் வைதிக ஒழுங்கு நினை வாழ்த்தினால் பெறு பேறு-தான் – தாயு:11 107/2
வேதாவை இ வணம் விதித்தது ஏது என்னின் உன் வினை பகுதி என்பன் அந்த வினை பேச அறியாது நிற்க இவை மனதால் விளைந்ததால் மனதை நாடில் – தாயு:11 109/1
நில்லாத ஆக்கை நிலை அன்று எனவே கண்டாய் நேய அருள் மெய் அன்றோ நிலயம்-அதா நிற்க
கல்லாதே ஏன் படித்தாய் கற்றது எல்லாம் மூடம் கற்றது எல்லாம் மூடம் என்றே கண்டனையும் அன்று – தாயு:17 187/1,2
நிலை நிற்க பொருந்துவர்கள் அன்னவர்-தம் – தாயு:28 468/3
நீதனை கலந்து நிற்க நெஞ்சமே நீ வா என்றால் – தாயு:36 574/2
என்று உளை நீ அன்று உளம் யாம் என்பது என்னை இது நிற்க எல்லாம் தாம் இல்லை என்றே – தாயு:42 622/1
அன்பு உருவாய் நிற்க அலந்தேன் பராபரமே – தாயு:43 656/2
இருள் ஆகி நிற்க இயல்போ பராபரமே – தாயு:43 888/2
தான் ஆக நிற்க ஒரு தந்திரம்-தான் இல்லையோ – தாயு:48 1377/2
நின்னை அறிந்து என் அறிவை நீங்கி நிற்க வேண்டாவோ – தாயு:49 1381/2
தப்பிதம் ஒன்று இன்றி அது தானாக நிற்க உண்மை – தாயு:51 1393/1
என்னையும் தன்னையும் வேறா உள்ளத்து எண்ணாத வண்ணம் இரண்டற நிற்க
சொன்னதுமோ ஒரு சொல்லே அந்த சொல்லால் விளைந்த சுகத்தை என் சொல்வேன் – தாயு:54 1434/1,2
மேல்


நிற்கப்பெற்றார் (1)

நிற்கும் நல் நிலை நிற்கப்பெற்றார் அருள் – தாயு:18 199/1
மேல்


நிற்கவில்லையோ (1)

ஆழ் ஆழி கரை இன்றி நிற்கவிலையோ கொடிய ஆலம் அமுதாகவிலையோ அ கடலின் மீது வட அனல் நிற்கவில்லையோ அந்தரத்து அகில கோடி – தாயு:2 12/1
மேல்


நிற்கவிலையோ (1)

ஆழ் ஆழி கரை இன்றி நிற்கவிலையோ கொடிய ஆலம் அமுதாகவிலையோ அ கடலின் மீது வட அனல் நிற்கவில்லையோ அந்தரத்து அகில கோடி – தாயு:2 12/1
மேல்


நிற்கவே (1)

பூணும் கோலம் பொருந்தி உள் நிற்கவே – தாயு:18 198/4
மேல்


நிற்கவைத்தாய் (1)

நெஞ்சன் என நிற்கவைத்தாய் நீதியோ தற்பரமே – தாயு:28 474/3
மேல்


நிற்கவைத்தால் (1)

நின் அறிவுள் நின்னுடன் யான் நிற்கவைத்தால் ஆகாதோ – தாயு:47 1361/2
மேல்


நிற்கவைப்பீர் (1)

கேட்டது கொடுத்து வர நிற்கவைப்பீர் பிச்சை கேட்டு பிழைப்போரையும் கிரீட_பதி ஆக்குவீர் கற்பாந்த வெள்ளம் ஒரு கேணியிடை குறுக வைப்பீர் – தாயு:7 58/2
மேல்


நிற்கில் (1)

எங்கும் சிவமே இரண்டு அற்று நிற்கில் நெஞ்சே – தாயு:28 525/1
மேல்


நிற்கின் (3)

நினைவு ஒன்றும் நினையாமல் நிற்கின் அகம் என்பார் நிற்கும் இடமே அருளாம் நிஷ்டை அருள் ஒட்டும் – தாயு:17 185/1
திடம் பெறவே நிற்கின் எல்லா உலகமும் வந்து ஏவல்செய்யும் இந்த நிலை நின்றோர் சனகன் முதல் முனிவர் – தாயு:17 188/3
ஓவியம் போல் நிற்கின் எனை உள்குவரோ பைங்கிளியே – தாயு:44 1052/2
மேல்


நிற்கின்ற (2)

பெண்ணும் ஆணுமாய் அல்லவாய் நிற்கின்ற பெரியோய் – தாயு:25 384/4
பொட்டிலே அவர்கட்கு பட்டிலே புனை கந்த பொடியிலே அடியிலே மேல் பூரித்த முலையிலே நிற்கின்ற நிலையிலே புந்தி-தனை நுழைய விட்டு – தாயு:37 579/2
மேல்


நிற்கின்றது (1)

ஐந்து வகை ஆகின்ற பூத பேதத்தினால் ஆகின்ற ஆக்கை நீர் மேல் அமர்கின்ற குமிழி என நிற்கின்றது என்ன நான் அறியாத காலம் எல்லாம் – தாயு:4 30/1
மேல்


நிற்கின்றேன் (1)

நிந்தைக்கு இடமாய் சுக வாழ்வை நிலை என்று உணர்ந்தே நிற்கின்றேன்
எந்தப்படி உன் அருள் வாய்க்கும் எனக்கு அப்படி நீ அருள்செய்வாய் – தாயு:23 318/2,3
மேல்


நிற்கினும் (1)

நடக்கினும் ஓடினும் நிற்கினும் வேறு ஒரு நாட்டம் இன்றி – தாயு:27 412/1
மேல்


நிற்கு (1)

நெறியாக கூறுவன் கேள் எந்த நாளும் நிர்க்குணம் நிற்கு உளம் வாய்த்து நீடு வாழ்க – தாயு:14 150/3
மேல்


நிற்கும் (32)

வாசா கயிங்கரியம் அன்றி ஒரு சாதனம் மனோ வாயு நிற்கும் வண்ணம் வாலாயமாகவும் பழகி அறியேன் துறவு மார்க்கத்தின் இச்சை போல – தாயு:2 4/1
தாங்காது மொழி பேசும் அரிகர பிரமாதி-தம்மொடு சமானம் என்னும் தடை அற்ற தேரில் அஞ்சுரு ஆணி போலவே தன்னில் அசையாது நிற்கும்
ஈங்கு ஆர் எனக்கு நிகர் என்ன ப்ரதாபித்து இராவணாகாரம் ஆகி இதய_வெளி எங்கணும் தன் அரசு நாடு செய்திருக்கும் இதனொடு எந்நேரமும் – தாயு:5 45/2,3
அமைய ஒரு கூத்தும் சமைந்து ஆடும் மன_மாயை அம்மம்ம வெல்லல் எளிதோ அருள் பெற்ற பேர்க்கு எலாம் ஒளி பெற்று நிற்கும் ஈது அருளோ அலாது மருளோ – தாயு:11 103/3
போதமே நிற்கும் அ போதத்தை நாடிலோ போதமும் நினால் விளக்கம் பொய் அன்று தெய்வ மறை யாவுமே நீ என்று போக்கு_வரவு அற நிகழ்த்தும் – தாயு:11 109/2
ஞானாகாரத்தினொடு ஞேயம் அற்ற ஞாதுருவும் நழுவாமல் நழுவி நிற்கும்
ஆனாலும் இதன் பெருமை எவர்க்கு ஆர் சொல்வார் அது ஆனால் அது ஆவர் அதுவே சொல்லும் – தாயு:14 153/3,4
நல்லது மாயை-தானும் நான் என வந்து நிற்கும் – தாயு:15 170/4
நான் என நிற்கும் ஞானம் ஞானம் அன்று அந்த ஞானம் – தாயு:15 171/1
நினைவு ஒன்றும் நினையாமல் நிற்கின் அகம் என்பார் நிற்கும் இடமே அருளாம் நிஷ்டை அருள் ஒட்டும் – தாயு:17 185/1
வான் ஆக அ முதலே நிற்கும் நிலை நம்மால் மதிப்பு அரிதாம் என மோனம் வைத்ததும் உன் மனமே – தாயு:17 193/3
நிற்கும் நல் நிலை நிற்கப்பெற்றார் அருள் – தாயு:18 199/1
தான் என நிற்கும் சமத்து உற என்னை தன்னவன் ஆக்கவும் தகும் காண் – தாயு:22 311/2
நினது என்பதும் பொய் நீ எனல் பொய் நிற்கும் நிலைக்கே நேசித்தேன் – தாயு:23 316/2
பழுத்திடும் பக்குவர் அறிவர் அவத்தை ஐந்தில் பாங்குபெற கருவி நிற்கும் பரிசு-தானே – தாயு:24 347/4
சீர் ஆக நிற்கும் திறம் கண்டாய் நேராக – தாயு:28 461/2
நிற்கும் திரு_அருளில் நெஞ்சே யாம் நிற்பது அல்லால் – தாயு:28 461/3
அறியாமை மேலிட்டு அறிவு_இன்றி நிற்கும்
குறியேற்கு அறிவு என்ற கோலம் வறிதேயாம் – தாயு:28 463/1,2
நெறியான போது அதுவாய் நிற்கும் குறியால் – தாயு:28 481/2
என்னை உன்னை இன்னது இது என்னாமல் நிற்கும் நிலை-தன்னை – தாயு:28 519/1
காட்டாமல் நிற்கும் கருத்து அறிந்தால் நெஞ்சே உன் – தாயு:28 523/3
நிற்கும் மது தந்தது உண்டோ நீ-தான் பராபரமே – தாயு:43 957/2
நிற்கும் நிலை கற்பதுவே நீதம் பராபரமே – தாயு:43 988/2
நித்தம் அலையாது அருளில் நிற்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1151/2
நின்ற பரஞ்சோதியுடன் நிற்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1209/2
நீச்சு நிலை காணாமல் நிற்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1214/2
நின்றுவிடும் என்ற நெறி நிற்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1264/2
நீதிமொழி கண்டு அதுவாய் நிற்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1265/2
நெறியாம் உரை உணர்ந்து நிற்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1268/2
நெஞ்சு அழுத்தி ஒன்றாகி நிற்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1311/2
நீங்காமல் நிற்கும் நிலை பெறவும் காண்பேனோ – தாயு:46 1324/2
நோக்காமல் நோக்கி நிற்கும் நுண் அறிவு காண்பேனோ – தாயு:46 1340/2
ஊனாக நிற்கும் உணர்வை மறந்து ஐயா நீ – தாயு:48 1377/1
தாக்கு அற நிற்கும் சமர்த்தன் உள்ள சாட்சியை சிந்திக்க தக்கது தோழி – தாயு:54 1439/2
மேல்


நிற்குமவர் (1)

நிற்குமவர் கண்ட வழி நேர்பெறுவது எந்நாளோ – தாயு:45 1252/2
மேல்


நிற்குமாறு (1)

நிற்குமாறு பகராய் பராபரமே – தாயு:43 785/2
மேல்


நிற்கை (1)

நின்னில் பணி அறவே நிற்கை பராபரமே – தாயு:43 1004/2
மேல்


நிற்கையிலே (1)

நீர்க்குமிழி போன்ற உடல் நிற்கையிலே சாசுவதம் – தாயு:44 1058/1
மேல்


நிற்கையினால் (1)

அறியும் தரமோ நான் உன்னை அறிவுக்கு அறிவாய் நிற்கையினால்
பிறியும் தரமோ நீ என்னை பெம்மானே பேர்_இன்பம்-அதாய் – தாயு:23 315/1,2
மேல்


நிற்ப (2)

கெச துரக முதலான சதுரங்க மன ஆதி கேள்வியின் இசைந்து நிற்ப கெடி கொண்ட தலம் ஆறு மு_மண்டலத்திலும் கிள்ளாக்கு செல்ல மிக்க – தாயு:7 62/1
உடைந்துடைந்து எழுது சித்திர_பாவை ஒத்து நான் அசைவு_அற நிற்ப
தொடர்ந்து நீ எனை ஆட்கொள்ளும் நாள் என்றோ சோதியே ஆதி_நாயகனே – தாயு:22 304/3,4
மேல்


நிற்பதற்கு (1)

நிற்பதற்கு இந்த வினை வந்த ஆறு என்-கொல் நிமலா – தாயு:24 343/4
மேல்


நிற்பதற்கோ (1)

பாடி படித்து உலகில் பாராட்டி நிற்பதற்கோ
தேடி எனை அடிமை சேர்த்தாய் பராபரமே – தாயு:43 683/1,2
மேல்


நிற்பது (12)

தேக்கி திளைக்க நீ முன் நிற்பது என்று காண் சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே – தாயு:4 27/4
ஆதரவுவையாமல் அறிவினை மறைப்பது நின் அருள் பின்னும் அறிவு_இன்மை தீர்த்து அறிவித்து நிற்பது நின் அருள் ஆகில் எளியனேற்கு அறிவு ஆவதே அறிவு இலா – தாயு:4 35/2
மானத விகற்பம் அற வென்று நிற்பது நமது மரபு என்ற பரமகுருவே மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 41/4
சடக்கை சடக்கென சதம் என்று சின்மயம் தான் ஆகி நிற்பது என்றோ சர்வ பரிபூரண அகண்ட தத்துவமான சச்சிதானந்த சிவமே – தாயு:11 101/4
நிற்கும் திரு_அருளில் நெஞ்சே யாம் நிற்பது அல்லால் – தாயு:28 461/3
நான் அவனாய் நிற்பது எந்த நாள் – தாயு:28 522/4
நான் நிற்பது என்றோ சாற்றாய் பராபரமே – தாயு:43 706/2
பாரகமும் விண்ணகமும் பற்றாக நிற்பது அருள் – தாயு:43 737/1
கை குவித்து நிற்பது எந்த காலம் பராபரமே – தாயு:43 927/2
நான் ஆகி நிற்பது எந்த நாளோ பராபரமே – தாயு:43 946/2
நிற்பது கற்று அன்றோ நிருவிகற்பம் ஆவதுவே – தாயு:51 1395/2
உற்றுவிடும் நெஞ்சம் உனை ஒன்றி நிற்பது எப்படியோ – தாயு:51 1406/2
மேல்


நிற்பதுவும் (1)

அந்நேரம் ஐயோ என் முகம் வாடி நிற்பதுவும் ஐய நின் அருள் அறியுமே ஆனாலும் மெத்த பயந்தவன் யான் என்னை ஆண்ட நீ கைவிடாதே – தாயு:9 81/2
மேல்


நிற்பதுவே (2)

தன்னை அறிந்து அருளே தாரகமா நிற்பதுவே
உன்னை அறிதற்கு உபாயம் பராபரமே – தாயு:43 731/1,2
பாலரொடு பேயர் பித்தர் பான்மை என நிற்பதுவே
சீலம் மிகு ஞானியர்-தம் செய்கை பராபரமே – தாயு:43 778/1,2
மேல்


நிற்பதுவோ (1)

நித்திரையும் பாழ்த்த நினைவும் அற்று நிற்பதுவோ
சுத்த அருள் நிலை நீ சொல்லாய் பராபரமே – தாயு:43 1021/1,2
மேல்


நிற்பதே (1)

எண் திசை விளக்கும் ஒரு தெய்வ அருள் அல்லாமல் இல்லை எனும் நினைவு உண்டு இங்கு யான் எனது அற துரிய நிறைவாகி நிற்பதே இன்பம் எனும் அன்பும் உண்டு – தாயு:2 7/2
மேல்


நிற்பர் (3)

நேசமும் நல் வாசமும் போய் புலனாய் இல் கொடுமை பற்றி நிற்பர் அந்தோ – தாயு:24 322/3
நிற்பர் அம்போருகன் மால் பணி நீதர் என் நெஞ்சகமாம் – தாயு:27 402/2
நிற்பர் அல்லால் இ சகத்தில் நேரார்கள் நேர்ந்திடினும் – தாயு:28 486/3
மேல்


நிற்பவர்-பால் (1)

சிந்தை மறந்து திரு_அருளாய் நிற்பவர்-பால்
வந்த பொருள் எம்மையும்-தான் வாழ்விப்பது எந்நாளோ – தாயு:45 1202/1,2
மேல்


நிற்பார் (3)

நேய அருள் நிலையில் நிற்பார் பராபரமே – தாயு:43 831/2
நெறி நிற்பார் யாரே நிகழ்த்தாய் பராபரமே – தாயு:43 885/2
நெல்லில் பதர் போல் நிற்பார் பராபரமே – தாயு:43 931/2
மேல்


நிற்பீர் (2)

உக்ரம் மிகு சக்ரதரன் என்ன நிற்பீர் கையில் உழுந்து அமிழும் ஆசமனமா ஓர் ஏழு கடலையும் பருக வல்லீர் இந்த்ரன் உலகும் அயிராவதமுமே – தாயு:7 57/2
நீரில் உறை வண்டாய் துவண்டு சிவயோக நிலை நிற்பீர் விகற்பமாகி நெடிய முகில் ஏழும் பரந்து வருஷிக்கிலோ நிலவு மதி மண்டலமதே – தாயு:7 59/2
மேல்


நிற்பேன் (6)

நீராளமாய் உருகி கண்ணீர் சோர நெட்டுயிர்த்து மெய்ம்மறந்து ஓர் நிலையாய் நிற்பேன் – தாயு:14 155/4
மருவ இட்டும் கர்ப்பூரம்-அதனில் தீபம் வயங்க இட்டும் ஐக்கியம் உன்னி வருந்தி நிற்பேன்
அருள் உடைய பரம் என்றோ அன்று-தானே யான் உளன் என்றும் எனக்கே ஆணவாதி – தாயு:14 160/2,3
ஓவியம் போல் அசைவு அறவும் தானே நிற்பேன் ஓது அரிய துயர் கெடவே உரைக்கும் முன்னே – தாயு:14 162/4
சொல் மாலைமாலையா கண்ணீர் சோர தொண்டனேன் எந்நாளும் துதித்து நிற்பேன்
என் மாலை அறிந்து இங்கே வாவா என்றே எனை கலப்பாய் திரு_கருணை எம்பிரானே – தாயு:16 175/3,4
நில்லாய் அருள் வெளி நீ நான் நிற்பேன் அருள் நிட்டை ஒரு – தாயு:27 449/3
நீயே நான் என்று வந்து நிற்பேன் பராபரமே – தாயு:43 742/2
மேல்


நிற்றல் (3)

கை_தவம் அலாமல் இது செய் தவம்-அது அல்லவே கண்கெட்டபேர்க்கும் வெளியாய் கண்டது இது விண்டு இதை கண்டித்து நிற்றல் எ காலமோ அதை அறிகிலேன் – தாயு:7 61/2
நிற்றல் வேண்டும் நிருவிகற்ப சுகம் – தாயு:18 229/3
குடிகெட வேண்டில் பணி அற நிற்றல் குணம் என புன்னகை காட்டி – தாயு:19 278/3
மேல்


நிற்றி (2)

நண்ணேன் அலாமல் இரு கை-தான் குவிக்க எனில் நாணும் என் உளம் நிற்றி நீ நான் கும்பிடும் போது அரை கும்பிடு ஆதலால் நான் பூசை செய்யல் முறையோ – தாயு:6 52/2
பேராது நிற்றி நீ சும்மா இருந்து-தான் பேர்_இன்பம் எய்திடாமல் பேய்_மனதை அண்டியே தாய்_இலா பிள்ளை போல் பித்தாகவோ மனதை நான் – தாயு:11 100/3
மேல்


நிற்றியேல் (1)

தேட்டம் ஒன்று அற அருள் செயலில் நிற்றியேல்
வீட்டறம் துறவறம் இரண்டும் மேன்மையே – தாயு:24 324/3,4
மேல்


நிற (2)

நாட்டம் மூன்று உடைய செம் நிற மணியே நடுவுறு நாயக விளக்கே – தாயு:24 360/1
கன்னங்கரிய நிற காமாதி ராக்ஷச பேய்க்கு – தாயு:43 901/1
மேல்


நிறத்து (1)

கல்லை உற்ற கருத்தினர் கார் நிறத்து
அல்லை ஒத்த குழலினர் ஆசையால் – தாயு:18 240/1,2
மேல்


நிறம் (1)

பிறிவு இலாத வணம் நின்றிடாதபடி பல நிறம் கவரும் உபலமாய் பெரிய மாயையில் அழுந்தி நின்னது ப்ரசாத நல் அருள் மறந்திடும் – தாயு:13 123/3
மேல்


நிறமாய் (1)

பச்சை நிறமாய் சிவந்த பாகம் கலந்து உலகை – தாயு:45 1089/1
மேல்


நிறுத்தி (1)

போதித்த நிலையையும் மயக்குதே அபயம் நான் புக்க அருள் தோற்றிடாமல் பொய்யான உலகத்தை மெய்யா நிறுத்தி என் புந்திக்குள் இந்த்ரசாலம் – தாயு:5 39/2
மேல்


நிறுத்தினால் (1)

நேச புணை தாள் நிறுத்தினால் ஆகாதோ – தாயு:47 1363/2
மேல்


நிறுத்தும் (1)

அண்டம் அவை அடுக்கடுக்காய் அந்தரத்தில் நிறுத்தும் அவதானம் போல – தாயு:26 390/2
மேல்


நிறுவி (1)

பார் முதல் அண்ட பரப்பு எலாம் நிறுவி
அண்டசம் முதலாம் எண் தரும் நால் வகை – தாயு:55 1451/8,9
மேல்


நிறை (11)

விரிவாய பூதங்கள் ஒன்றோடொன்றாய் அழியும் மேற்கொண்ட சேடம் அதுவே வெறு வெளி நிராலம்பம் நிறை சூன்யம் உபசாந்த வேத வேதாந்த ஞானம் – தாயு:2 5/2
சுத்தமுமாய் தூரமுமாய் சமீபமுமாய் துரிய நிறை சுடராய் எல்லாம் – தாயு:3 14/2
துள்ளும் அறியா மனது பலிகொடுத்தேன் கர்ம துஷ்ட_தேவதைகள் இல்லை துரிய நிறை சாந்த_தேவதையாம் உனக்கே தொழும்பன் அன்பு அபிஷேக நீர் – தாயு:6 54/1
கோடாது எனை கண்டு எனக்குள் நிறை சாந்த வெளி கூடி இன்பாதீதமும் கூடினேனோ சரியை கிரியையில் முயன்று நெறி கூடினேனோ அல்லன் யான் – தாயு:12 114/2
ஆடாதும் ஆடி நெஞ்சுருகி நெக்கு ஆடவே அமலமே ஏகமே எம் ஆதியே சோதியே எங்கு நிறை கடவுளே அரசே என கூவி நான் – தாயு:12 115/2
நீண்ட நெடுமையும் அகல குறுக்கும் காட்டா நிறை பரிபூரண அறிவாய் நித்தம் ஆகி – தாயு:14 144/2
புரப்பான்-தன் அருள் நாடி இருப்பது போல் எங்கு நிறை பொருளே கேளாய் – தாயு:24 323/2
கருத எட்டிடா நிறை பொருள் அளவை யார் காண்பார் – தாயு:24 339/4
ஒளியுமாய் நிறை வெளியுமாய் யாவும் ஆம் உரவோய் – தாயு:25 383/4
நின்று தெளிந்தவர் பேசா மெளன நியாயத்தை நிறை நிறைவை தன்னை – தாயு:26 391/2
அங்கும் இங்கும் எங்கும் நிறை அற்புதனார் பொற்பு அறிந்து – தாயு:50 1387/1
மேல்


நிறைகின்ற (21)

பாசாடவிக்குளே செல்லாதவர்க்கு அருள் பழுத்து ஒழுகு தேவதருவே பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 4/4
பரிவாய் எனக்கு நீ அறிவிக்க வந்ததே பரிபாக காலம் அலவோ பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 5/4
பாராதி-தனில் உள்ள செயல் எலாம் முடிவிலே பார்க்கில் நின் செயல் அல்லவோ பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 6/4
பண்டை உள கர்மமே கர்த்தா எனும் பெயர் பக்ஷம் நான் இச்சிப்பனோ பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 7/4
பந்தம்_அற மெய்ஞ்ஞான தீரமும் தந்து எனை பாதுகாத்து அருள்செய்குவாய் பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 8/4
பாதரசமாய் மனது சஞ்சலப்படும் அலால் பரம சுக நிஷ்டை பெறுமோ பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 9/4
பந்தமானது தந்த வினையையே நோவனோ பரமார்த்தம் ஏதும் அறியேன் பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 10/4
பார் ஆதி அறியாத மோனமே இடைவிடா பற்றாக நிற்க அருள்வாய் பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 11/4
பாழான என் மனம் குவிய ஒரு தந்திரம் பண்ணுவது உனக்கு அருமையோ பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 12/4
பாச_கடற்குளே வீழாமல் மனது அற்ற பரிசுத்த நிலையை அருள்வாய் பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 13/4
எவர் சிறியர் எவர் பெரியர் எவர் உறவர் எவர் பகைஞர் யாதும் உனை அன்றி உண்டோ இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 89/4
என்னே எனே கருணை விளையாட்டு இருந்தவாறு எம்_அனோர் புகல எளிதோ இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 90/4
ஏது பாவித்திடினும் அது ஆகி வந்து அருள்செய் எந்தை நீ குறையும் உண்டோ இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 91/4
எல்லாமும் வலது இந்த மனம் மாயை ஏழையாம் என்னால் அடக்க வசமோ இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 92/4
எண்ணாமல் உள்ளபடி சுகமா இருக்கவே ஏழையேற்கு அருள்செய் கண்டாய் இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 93/4
ஏகமாய் நின்னோடு இருக்கும் நாள் எந்த நாள் இந்நாளில் முற்றுறாதோ இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 94/4
இருமை செறி சட_வினை எதிர்த்து வாய் பேசுமோ ஏது உளவு சிறிது புகலாய் இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 95/4
இல்லாமை ஒன்றினையும் இல்லாமை ஆக்கவே இப்போது இரங்கு கண்டாய் இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 96/4
இரவு_பகல் ஏழையர்கள் சையோகம் ஆயினோம் எப்படி பிழைப்பது உரையாய் இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 97/4
எத்தனை விகாதம் வரும் என்று சுகர் சென்ற நெறி இ உலகம் அறியாததோ இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 98/4
என் நிலைமையாய் நிற்க இயல்பு கூர் அருள் வடிவம் எந்நாளும் வாழிவாழி இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 99/4
மேல்


நிறைகுடம்-தான் (1)

நிறைகுடம்-தான் நீர் கொளுமோ நிச்சயம் ஆம் மோன – தாயு:28 506/1
மேல்


நிறைந்த (19)

விண் நிறைந்த வெளியாய் என் மன_வெளியில் கலந்து அறிவாம் வெளியினூடும் – தாயு:3 23/1
தண் நிறைந்த பேர்_அமுதாய் சதானந்தமான பெருந்தகையே நின்-பால் – தாயு:3 23/2
உள் நிறைந்த பேர்_அன்பால் உள் உருகி மொழி குழறி உவகையாகி – தாயு:3 23/3
கண் நிறைந்த புனல் உகுப்ப கரம் முகிழ்ப்ப நின் அருளை கருத்தில்வைப்பாம் – தாயு:3 23/4
பரை நிறைந்த பரப்பு எங்ஙன் அங்ஙனே – தாயு:18 245/3
நடத்தி இ உலகை எல்லாம் நாத நீ நிறைந்த தன்மை – தாயு:21 300/1
ஆதியாய் நடுவாய் அந்தமாய் பந்தம் யாவும் அற்று அகம் புறம் நிறைந்த
சோதியாய் சுகமாய் இருந்த எம்பெருமான் தொண்டனேன் சுகத்திலே இருக்க – தாயு:22 305/1,2
ஞானமே வடிவாய் தேடுவார் தேடும் நாட்டமே நாட்டத்துள் நிறைந்த
வானமே எனக்கு வந்துவந்து ஓங்கும் மார்க்கமே மருளர் தாம் அறியா – தாயு:22 307/1,2
தனக்கு ஒன்று உவமை அற நிறைந்த தனியே தன்னந்தனி முதலே – தாயு:23 321/4
படலத்தை மாற்றப்படாதோ நிறைந்த பராபரமே – தாயு:27 438/4
நின் மயம் என் மயம் எல்லாம் நிறைந்த நிராமயமே – தாயு:27 442/4
நித்தன் பரமன் நிமலன் நிறைவாய் நிறைந்த
சுத்தன் நமக்கு என்றும் துணை – தாயு:28 508/3,4
கண்ணே கருத்தே என் கற்பகமே கண் நிறைந்த
விண்ணே ஆனந்த வியப்பே பராபரமே – தாயு:43 645/1,2
ஆதி அந்தம் காட்டாமல் அம்பரம் போலே நிறைந்த
தீது_இல் அருள்_கடலை சேரும் நாள் எந்நாளோ – தாயு:45 1179/1,2
போக்கு_வரவு அற்ற வெளி போல் நிறைந்த போத நிலை – தாயு:45 1289/1
கண் நிறைந்த மோன கருத்தே என் கண்ணே என் – தாயு:46 1343/1
உள் நிறைந்த மாயை ஒழிந்திடவும் காண்பேனோ – தாயு:46 1343/2
எண் நிறைந்த மேன்மை படைத்து எவ்வுயிர்க்கும் அ உயிராய் – தாயு:50 1385/1
கண் நிறைந்த சோதியை நாம் காண வா நல் அறிவே – தாயு:50 1385/2
மேல்


நிறைந்தது (3)

அங்கு இங்கு எனாதபடி எங்கும் ப்ரகாசமாய் ஆனந்த பூர்த்தி ஆகி அருளொடு நிறைந்தது எது தன் அருள் வெளிக்குளே அகிலாண்ட கோடி எல்லாம் – தாயு:1 1/1
ஓங்கி நிறைந்தது கண்டால் பின்னர் ஒன்று என்று இரண்டு என்று உரைத்திடலாமோ – தாயு:54 1441/2
எது சந்ததம் நிறைந்தது எது சிந்தனை இறந்தது – தாயு:56 1452/26
மேல்


நிறைந்து (7)

ஐந்து பூதம் ஒரு கானல்_நீர் என அடங்க வந்த பெரு வானமே ஆதி அந்தம் நடு ஏதும் இன்றி அருளாய் நிறைந்து இலகு சோதியே – தாயு:13 124/1
குறைவு_இலா வணம் நிறைந்து கோது_இலா நடனம் செய்வான் – தாயு:15 169/3
வான் என நிறைந்து ஆனந்த மா கடல் வளைவது இன்றே – தாயு:15 171/4
நெடிய வான் என எங்கும் நிறைந்து ஒளிர் – தாயு:18 227/3
தன்னை ஒருவர்க்கு அறிவு அரிதாய் தானே தானாய் எங்கும் நிறைந்து
உன்னற்கு அரிய பரவெளியாய் உலவா அமுதாய் ஒளி விளக்காய் – தாயு:23 312/1,2
அகம் எலாம் நிறைந்து ஆனந்தம் ஆயினை அளவு_இல் – தாயு:25 385/2
பூசிக்கும் தான் நிறைந்து பூரணமாய் யோசித்து – தாயு:28 491/2
மேல்


நிறைய (1)

ஆவியே நிறைய வந்த அமுதமே என்னேன் அந்தோ – தாயு:22 303/3
மேல்


நிறையமாட்டாய் (1)

வான்-தான் என நிறையமாட்டாய் நீ ஊன்றாமல் – தாயு:28 540/2
மேல்


நிறைவாகி (1)

எண் திசை விளக்கும் ஒரு தெய்வ அருள் அல்லாமல் இல்லை எனும் நினைவு உண்டு இங்கு யான் எனது அற துரிய நிறைவாகி நிற்பதே இன்பம் எனும் அன்பும் உண்டு – தாயு:2 7/2
மேல்


நிறைவாம் (1)

எல்லாம் இறந்த இடத்து எந்தை நிறைவாம் வடிவை – தாயு:45 1192/1
மேல்


நிறைவாய் (3)

நித்தியமாய் நிர்மலமாய் நிட்களமாய் நிராமயமாய் நிறைவாய் நீங்கா – தாயு:3 14/1
குறைவு_இலா நிறைவாய் ஞான கோது_இல் ஆனந்த_வெள்ள – தாயு:21 293/1
நித்தன் பரமன் நிமலன் நிறைவாய் நிறைந்த – தாயு:28 508/3
மேல்


நிறைவாய்விடுமே (1)

பாராயோ அ உருவை பார்க்க நிறைவாய்விடுமே – தாயு:29 547/4
மேல்


நிறைவான (1)

சோதியை மா தூ வெளியை மனது அவிழ நிறைவான துரிய வாழ்வை – தாயு:3 18/3
மேல்


நிறைவில் (5)

யான் எனல் காணேன் பூரண நிறைவில் யாதினும் இருந்த பேர்_ஒளி நீ – தாயு:22 311/1
பான்மை அருள் நிறைவில் இருப்பதுவோ பராபரமே சகச நிட்டை – தாயு:24 323/4
சொல்லும் பொருளும் தொடரா அருள் நிறைவில்
செல்லும்படிக்கு அருள் நீ செய்தாய் பராபரமே – தாயு:43 865/1,2
தூங்காமல் தூங்கி சுக பெருமான் நின் நிறைவில்
நீங்காமல் நிற்கும் நிலை பெறவும் காண்பேனோ – தாயு:46 1324/1,2
நிறைவில் காட்டியே குறைவு இன்றி வயங்க – தாயு:55 1451/31
மேல்


நிறைவின் (1)

உன்னை நினைந்து உன் நிறைவின் உள்ளே உலாவும் என்னை – தாயு:43 697/1
மேல்


நிறைவு (15)

நேராக ஒரு கோபம் ஒரு வேளை வர அந்த நிறைவு ஒன்றும் இல்லாமலே நெட்டுயிர்த்து தட்டழிந்து உளறுவார் வசன நிர்வாகர் என்ற பேரும் – தாயு:2 6/2
அல்லாமை எத்தனை அமைத்தனை உனக்கு அடிமை ஆனேன் இவைக்கும் ஆளோ அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவு ஆகி ஆனந்தமான பரமே – தாயு:8 67/4
அருள் ஆகி நின்றவர்கள் அறிவது அல்லால் ஒருவர் அறிவதற்கு எளிதாகுமோ அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவு ஆகி ஆனந்தமான பரமே – தாயு:8 68/4
ஆறு சமயங்கள்-தொறும் வேறுவேறாகி விளையாடும் உனை யாவர் அறிவார் அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவு ஆகி ஆனந்தமான பரமே – தாயு:8 69/4
ஆயும் மறை முடிவான அருள் நாடினார் அடிமை அகிலத்தை நாடல் முறையோ அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவு ஆகி ஆனந்தமான பரமே – தாயு:8 70/4
அத்தனையும் நீ அலது எள்ளத்தனையும் இல்லை எனில் யாங்கள் உனை அன்றி உண்டோ அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவு ஆகி ஆனந்தமான பரமே – தாயு:8 71/4
ஆராரும் அறியாத சூது ஆன வெளியில் வெளி ஆகின்ற துரிய மயமே அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவு ஆகி ஆனந்தமான பரமே – தாயு:8 72/4
ஆனாலும் என் கொடுமை அநியாயம் அநியாயம் ஆர்-பால் எடுத்து மொழிவேன் அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவு ஆகி ஆனந்தமான பரமே – தாயு:8 73/4
ஐயனே அப்பனே எனும் அறிஞர் அறிவை விட்டு அகலாத கருணை வடிவே அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவு ஆகி ஆனந்தமான பரமே – தாயு:8 74/4
அத்தனை குண_கேடர் கண்டதா கேட்டதா அவனி மிசை உண்டோ சொலாய் அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவு ஆகி ஆனந்தமான பரமே – தாயு:8 75/4
அ காலம் இ காலம் என்பது இலை எல்லாம் அதீதமயம் ஆனது அன்றோ அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவு ஆகி ஆனந்தமான பரமே – தாயு:8 76/4
குடி முழுதும் பிழைக்கும் ஒரு குறையும் இல்லை எடுத்த கோலம் எல்லாம் நன்று ஆகும் குறைவு நிறைவு அறவே – தாயு:17 191/2
ஒக்க நின்றும் ஒன்றாய் நிறைவு ஆனதே – தாயு:18 219/4
எல்லாமே மோன நிறைவு எய்துதலால் எவ்விடத்தும் – தாயு:28 533/1
துரிய நிறைவு ஆன சுகமே பராபரமே – தாயு:43 926/2
மேல்


நிறைவும் (2)

அடி எனும் அதுவும் அருள் எனும் அதுவும் அறிந்திடின் நிர்க்குண நிறைவும்
முடி எனும் அதுவும் பொருள் எனும் அதுவும் மொழிந்திடில் சுகம் மன மாயை – தாயு:19 278/1,2
குறியும் குணமும் அன்றி நிறைவும் குறைவும் அன்றி – தாயு:56 1452/3
மேல்


நிறைவே (10)

முன் நிலை ஒழிந்திட அகண்டிதாகாரமாய் மூதறிவு மேல் உதிப்ப முன்பினொடு கீழ் மேல் நடு பக்கம் என்னாமல் முற்றும் ஆனந்த நிறைவே
என் நிலைமையாய் நிற்க இயல்பு கூர் அருள் வடிவம் எந்நாளும் வாழிவாழி இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 99/3,4
கூறு அனைத்தும் கடந்த எல்லை சேடம் ஆகி குறைவு_அற நின்றிடும் நிறைவே குலவாநின்ற – தாயு:14 134/3
நீதியே நிசமே நிறைவே நிலை – தாயு:18 215/2
நெஞ்சில் உணர்த்தும் நிறைவே பராபரமே – தாயு:43 759/2
நின் நிறைவே தாரகமாய் நின்று சுகம் எய்தாமல் – தாயு:43 897/1
என் நிறைவே பாவித்தேன் என்னே பராபரமே – தாயு:43 897/2
நீடும் கருணை நிறைவே பராபரமே – தாயு:43 981/2
நித்த முத்த சுத்த நிறைவே பராபரமே – தாயு:43 1002/2
பெரிய நிறைவே உனை நான் பெற்றிடவும் காண்பேனோ – தாயு:46 1317/2
குரு வடிவான குறைவு_இலா நிறைவே
நின்ற ஒன்றே நின்மல வடிவே – தாயு:55 1451/2,3
மேல்


நிறைவை (4)

நின்று தெளிந்தவர் பேசா மெளன நியாயத்தை நிறை நிறைவை தன்னை – தாயு:26 391/2
மண் ஆதி பூதம் எல்லாம் வைத்திருந்த நின் நிறைவை
கண்ணார கண்டு களித்தேன் பராபரமே – தாயு:43 1006/1,2
கண்ணார நின் நிறைவை காணவைத்தால் ஆகாதோ – தாயு:47 1367/2
உன்னஉன்ன என்னை எடுத்து உள் விழுங்கும் நின் நிறைவை
இன்னம்இன்னம் காணாமல் எந்தாய் சுழல்வேனோ – தாயு:51 1411/1,2
மேல்


நின் (182)

பாராதி-தனில் உள்ள செயல் எலாம் முடிவிலே பார்க்கில் நின் செயல் அல்லவோ பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 6/4
கண் நிறைந்த புனல் உகுப்ப கரம் முகிழ்ப்ப நின் அருளை கருத்தில்வைப்பாம் – தாயு:3 23/4
பருவம்-அது அறிந்து நின் அருளான குளிகை கொடு பரிசித்து வேதிசெய்து பத்து_மாற்று தங்கம் ஆக்கியே பணிகொண்ட பக்ஷத்தை என் சொல்லுகேன் – தாயு:4 32/2
பாராது பார்ப்பதே ஏது சாதனம் அற்ற பரம அநுபூதி வாய்க்கும் பண்பு என்று உணர்த்தியது பாராமல் அ நிலை பதிந்த நின் பழ அடியார்-தம் – தாயு:4 34/3
போதமாய் ஆதி நடு அந்தமும் இலாததாய் புனிதமாய் அவிகாரமாய் போக்கு_வரவு இல்லாத இன்பமாய் நின்ற நின் பூரணம் புகலிடம்-அதா – தாயு:4 35/1
ஆதரவுவையாமல் அறிவினை மறைப்பது நின் அருள் பின்னும் அறிவு_இன்மை தீர்த்து அறிவித்து நிற்பது நின் அருள் ஆகில் எளியனேற்கு அறிவு ஆவதே அறிவு இலா – தாயு:4 35/2
ஆதரவுவையாமல் அறிவினை மறைப்பது நின் அருள் பின்னும் அறிவு_இன்மை தீர்த்து அறிவித்து நிற்பது நின் அருள் ஆகில் எளியனேற்கு அறிவு ஆவதே அறிவு இலா – தாயு:4 35/2
தேசுபெற நீ வைத்த சின்முத்திராங்குச செம் கைக்கு உளே அடக்கி சின்மயானந்த சுக_வெள்ளம் படிந்து நின் திரு_அருள் பூர்த்தியான – தாயு:5 37/3
எல்லாம் அறிந்த நீ அறியாதது அன்று எனக்கு எ வண்ணம் உய் வண்ணமோ இருளை இருள் என்றவர்க்கு ஒளி தாரகம் பெறும் எனக்கு நின் அருள் தாரகம் – தாயு:5 42/3
கானகம் இலங்கு புலி பசுவொடு குலாவும் நின் கண் காண மத யானை நீ கைகாட்டவும் கையால் நெகிடிக்கென பெரிய கட்டை மிக ஏந்தி வருமே – தாயு:5 43/1
போனகம் அமைந்தது என அ காமதேனு நின் பொன் அடியில் நின்று சொலுமே புவிராஜர் கவிராஜர் தவராஜன் என்று உனை போற்றி ஜய போற்றி என்பார் – தாயு:5 43/2
பற்று வெகு விதம் ஆகி ஒன்றை விட்டு ஒன்றனை பற்றி உழல் கிருமி போல பாழ்ம் சிந்தை பெற்ற நான் வெளியாக நின் அருள் பகர்ந்தும் அறியேன் துவிதமோ – தாயு:5 46/1
நேராக நின்று விளை போகம் புசித்து உய்ந்த நின் அன்பர் கூட்டம் எய்த நினைவின்படிக்கு நீ முன் நின்று காப்பதே நின் அருள் பாரம் என்றும் – தாயு:8 72/3
நேராக நின்று விளை போகம் புசித்து உய்ந்த நின் அன்பர் கூட்டம் எய்த நினைவின்படிக்கு நீ முன் நின்று காப்பதே நின் அருள் பாரம் என்றும் – தாயு:8 72/3
பொய்யினேன் புலையினேன் கொலையினேன் நின் அருள் புலப்பட அறிந்து நிலையா புன்மையேன் கல்லாத தன்மையேன் நன்மை போல் பொருள் அலா பொருளை நாடும் – தாயு:8 74/1
இன் அமுது கனி பாகு கற்கண்டு சீனி தேன் என ருசித்திட வலிய வந்து இன்பம் கொடுத்த நினை எந்நேரம் நின் அன்பர் இடையறாது உருகி நாடி – தாயு:9 77/1
சொன்னபடி கேட்கும் இ பேதைக்கு நின் கருணை தோற்றில் சுகாரம்பமாம் சுத்த நிர்க்குணமான பர தெய்வமே பரஞ்சோதியே சுக_வாரியே – தாயு:9 77/4
துன்பமுறின் எங்ஙனே அழியாத நின் அன்பர் சுகம் வந்து வாய்க்கும் உரையாய் சுத்த நிர்க்குணமான பர தெய்வமே பரஞ்சோதியே சுக_வாரியே – தாயு:9 78/4
அந்நேரம் ஐயோ என் முகம் வாடி நிற்பதுவும் ஐய நின் அருள் அறியுமே ஆனாலும் மெத்த பயந்தவன் யான் என்னை ஆண்ட நீ கைவிடாதே – தாயு:9 81/2
சொன்னாலும் நின் அருள் இரங்கவிலையே இனி சுகம் வருவது எப்படி சொலாய் சுத்த நிர்க்குணமான பர தெய்வமே பரஞ்சோதியே சுக_வாரியே – தாயு:9 88/4
காகமானது கோடி கூடி நின்றாலும் ஒரு கல்லின் முன் எதிர்நிற்குமோ கர்மமானது கோடி முன்னே செய்தாலும் நின் கருணை ப்ரவாக அருளை – தாயு:10 94/1
ஒருமை மனது ஆகியே அல்லல் அற நின் அருளில் ஒருவன் நான் வந்திருக்கின் உலகம் பொறாததோ மாயா விசித்ரம் என ஓயுமோ இடம் இல்லையோ – தாயு:10 95/1
அருள் உடைய நின் அன்பர் சங்கைசெய்திடுவரோ அலது கிர்த்திய கர்த்தராய் அகிலம் படைத்து எம்மை ஆள்கின்ற பேர் சிலர் அடாது என்பரோ அகன்ற – தாயு:10 95/2
சிரம்_அளவு எழுப்பியும் நீரினிடை மூழ்கியும் தேகம் நமது அல்ல என்று சிற்சுக அபேக்ஷையாய் நின் அன்பர் யோகம் செலுத்தினார் யாம் பாவியேம் – தாயு:10 97/2
மோகத்திலே சிறிதும் ஒழியவிலை மெய்ஞ்ஞான மோனத்தில் நிற்க என்றால் முற்றாது பரிபாக சத்தி களனேக நின் மூதறிவிலே எழுந்த – தாயு:11 102/3
வாயார உண்ட பேர் வாழ்த்துவதும் நொந்த பேர் வைவதுவும் எங்கள் உலக வாய்பாடு நிற்க நின் வைதிக ஒழுங்கு நினை வாழ்த்தினால் பெறு பேறு-தான் – தாயு:11 107/2
சந்ததமும் நின் அருளை மறவா வரம் தந்து தமியேனை ரக்ஷை புரிவாய் சர்வ பரிபூரண அகண்ட தத்துவமான சச்சிதானந்த சிவமே – தாயு:11 110/4
எந்த நாளும் சரி என தேர்ந்துதேர்ந்துமே இரவு_பகல் இல்லா இடத்து ஏகமாய் நின்ற நின் அருள்_வெள்ளம் மீதிலே யான் என்பது அறவும் மூழ்கி – தாயு:12 113/3
கல்லாத அறிவில் கடைப்பட்ட நான் அன்று கையினால் உண்மை ஞானம் கற்பித்த நின் அருளினுக்கு என்ன கைம்மாறு காட்டுவேன் குற்றேவல் நான் – தாயு:12 119/2
மத்த வெறியினர் வேண்டும் மால் என்று தள்ளவும் எம்மாலும் ஒரு சுட்டும் அறவே வைக்கின்ற வைப்பாளன் மெளன தேசிகன் என்ன வந்த நின் அருள் வழி காண் – தாயு:12 121/2
மத்தர் பேயரொடு பாலர் தன்மை-அது மருவியே துரிய வடிவமாய் மன்னு தேசமொடு காலம் ஆதியை மறந்து நின் அடியர் அடியிலே – தாயு:13 130/1
கதி கண்டு கொள்ளவும் நின் அருள்கூர் இந்த கதி அன்றி உறங்கேன் மேல் கருமம் பாரேன் – தாயு:14 154/4
பந்தம்_இல் சித்தி முத்தி படைக்க நின் அருள்பாலிப்பாய் – தாயு:15 174/4
கோலம் இன்றி குணம் இன்றி நின் அருள் – தாயு:18 197/1
சீரிதான நின் சின்மயத்தே என்றால் – தாயு:18 211/2
மன்றம் எப்படி நின் அருள் வாழ்த்துமே – தாயு:18 213/4
வாழ்த்தும் நின் அருள் வாரம் வைத்தால் அன்றி – தாயு:18 214/1
அண்ணலே நின் அருள் வடிவு ஆகுமே – தாயு:18 226/4
வடிவு எலாம் நின் வடிவு என வாழ்த்திடா – தாயு:18 227/1
புகன்ற நின் தன்மை போதத்து அடங்குமோ – தாயு:18 237/2
காக்கும் நின் அருள் காட்சி அல்லால் ஒரு – தாயு:18 250/1
நீக்கி ஆளுகை நின் பரம் அன்பினர் – தாயு:18 250/3
அகத்துள் ஆர் அமுது ஆம் ஐய நின் முத்தி – தாயு:18 253/3
சீலமே நின் திரு_அருளால் இந்த்ரசாலம் – தாயு:18 254/2
ஆம் இ சகம் என எண்ணி நின்
கோலம் நாடுதல் என்று கொடியனே – தாயு:18 254/3,4
பதியவைத்த பசுபதி நின் அருள் – தாயு:18 256/3
காரணம் உணர்த்தும் கையும் நின் மெய்யும் கண்கள் மூன்று உடைய என் கண்ணே – தாயு:19 272/2
கரந்து நின் கண்ணால் துயில்பெறல் வேண்டி கருதினேன் கருத்து இது-தானே – தாயு:19 276/4
பொருத்தமோ சொல்லாய் மெளன சற்குருவே போற்றி நின் பொன் அடி போதே – தாயு:19 277/4
என் செயல் இன்றி யாவும் நின் செயல் என்று எண்ணுவேன் ஒவ்வொரு காலம் – தாயு:19 279/1
கருது அரும் அகண்டானந்த கடவுள் நின் காட்சி காண – தாயு:21 294/3
இடைந்திடைந்து ஏங்கி மெய் புளகிப்ப எழுந்தெழுந்து ஐய நின் சரணம் – தாயு:22 304/1
மறம் மலி உலக வாழ்க்கையே வேண்டும் வந்து நின் அன்பர்-தம் பணியாம் – தாயு:22 308/1
அற்றவர்க்கு அறாத நட்பு உடை கலப்பே அநேகமாய் நின் அடிக்கு அன்பு – தாயு:22 309/3
நின்ற வாதனையை கடந்தவர் நினைவே நேசமே நின் பரம் யானே – தாயு:22 310/4
மனது என்பதுமோ என் வசமாய் வாராது ஐய நின் அருளோ – தாயு:23 316/3
பொன்னை போன்ற நின் போதம் கொண்டு உன் பணி பொருந்தா – தாயு:24 340/3
ஆயும் நீயும் நின் அருளும் நின் அடியரும் என்றோ – தாயு:24 341/2
ஆயும் நீயும் நின் அருளும் நின் அடியரும் என்றோ – தாயு:24 341/2
விடத்தை காத்திட்ட கண்டத்தோய் நின் அருள் வேண்டும் – தாயு:24 348/4
வைத்திடு இங்கு என்னை நின் அடி குடியா மறை முடி இருந்த வான் பொருளே – தாயு:24 358/4
உளவு அறிந்து எலாம் நின் செயலாம் என உணர்ந்தோர்க்கு – தாயு:25 363/1
கணமதேனும் நின் காரணம்-தன்னையே கருத்தில் – தாயு:25 369/1
நல் நலத்த நின் நல் பதம் துணை என நம்ப – தாயு:25 370/3
பாடி ஆடி நின்று இரங்கி நின் பத_மலர் முடி மேல் – தாயு:25 379/1
சூடி வாழ்ந்தனர் அமல நின் அடியர் யான் தொழும்பன் – தாயு:25 379/2
மோன நாயக நின் அடிக்கு அன்பு இன்றி முற்றும் – தாயு:25 381/3
நண்ணுகின்ற நின் அருள் எனக்கு எந்த நாள் நணுகும் – தாயு:25 384/2
தக்க நின் அருள் கேள்வியோ சிறிது இன்றி தமியேன் – தாயு:25 387/1
மிக்க தெய்வமே நின் இன்ப_வெள்ளத்தில் வீழேன் – தாயு:25 387/2
பற்றுகின்றனர் எந்தை நின் அடியர் யான் பாவி – தாயு:25 389/2
சிறுமை கெட பெருமையின் நின் சென்ம தேயத்தினில் நீ செல்லல் வேண்டும் – தாயு:26 398/4
பார் ஆதியாக எழு மண்டலத்தில் நின் மகிமை பகரலாமோ – தாயு:26 400/4
நீ எப்படி வகுத்தாலும் நன்றே நின் பெரும் கருணை – தாயு:27 401/3
அழுந்தாத வண்ணம் நின் பாத புணை தந்து அருள்வது என்றோ – தாயு:27 407/2
முன்னிலைச்சுட்டு ஒழி நெஞ்சே நின் போதம் முளைக்கில் ஐயோ – தாயு:27 423/1
அழுக்கு ஆர்ந்த நெஞ்சு_உடையேனுக்கு ஐயா நின் அருள் வழங்கின் – தாயு:27 434/1
உள்ளத்தையும் இங்கு எனையும் நின் கையினில் ஒப்புவித்தும் – தாயு:27 440/1
நின் மயம் என் மயம் எல்லாம் நிறைந்த நிராமயமே – தாயு:27 442/4
துறக்கின்ற நாள் எந்த நாள் பரமே நின் தொழும்பனுக்கே – தாயு:27 447/4
எல்லாவற்றையும் பற்றிக்கொண்டனையே என்னை நின் மயமா – தாயு:27 449/2
மாதத்திலே ஒரு திங்கள் உண்டாகி மடிவதை நின்
போதத்திலே சற்றும் வைத்திலையே வெறும் புன்மை நெஞ்சே – தாயு:27 451/1,2
மெய்யையும் மெய் என்று நின் அடியார்-தம் விவேகத்தையும் – தாயு:27 453/2
அடையார் புரம் செற்ற தேவே நின் பொன் அடிக்கு அன்பு சற்றும் – தாயு:27 455/1
காடும் கரையும் திரிவது அல்லால் நின் கருணை வந்து – தாயு:27 456/2
சேய் என காத்தனையே பரமே நின் திரு_அருளுக்கே – தாயு:27 458/3
எல்லை_இலா நின் கருணை எய்துவனோ வல்லவனாம் – தாயு:28 489/2
சித்தான மோன சிவனே நின் சேவடிக்கே – தாயு:28 505/3
என் மயமும் நின் மயமுமே – தாயு:28 526/4
நோயும் வெம் கலி பேயும் தொடர நின் நூலில் சொன்ன முறை இயமாதி நான் – தாயு:31 557/1
திடமுறவே நின் அருளை சேர்த்து என்னை காத்து ஆள – தாயு:33 559/1
கூடிய நின் சீர் அடியார் கூட்டம் என்றோ வாய்க்கும் என – தாயு:33 565/1
தேடிய நின் சீர் அருளை திக்கு அனைத்தும் கை குவித்து – தாயு:33 565/3
தொண்டு அறியா பேதைமையேன் சொல்லேன் நின் தொன்மை – தாயு:33 568/3
தன் பொறியாக நல்கும் தலைவ நின் அலது ஓர் தெய்வம் – தாயு:36 571/3
கதி உண்டு ஞானமாம் கதிர் உண்டு சதிர் உண்டு காயசித்திகளும் உண்டு கறை உண்ட கண்டர்-பால் அம்மை நின் தாளில் கருத்து ஒன்றும் உண்டாகுமேல் – தாயு:37 578/2
நெட்டிலே அலையாமல் அறிவிலே பொறையிலே நின் அடியர் கூட்டத்திலே நிலைபெற்ற அன்பிலே மலைவு அற்ற மெய்ஞ்ஞான ஞேயத்திலே உன் இரு தாள் – தாயு:37 579/3
வேத முதலான நல் ஆகம தன்மையை விளக்கும் உள்_கண்_இலார்க்கும் மிக்க நின் மகிமையை கேளாத செவிடர்க்கும் வீறு வாதம் புகலுவாய் – தாயு:37 580/3
அரசே நின் திரு_கருணை அல்லாது ஒன்றை அறியாத சிறியேன் நான் அதனால் முத்தி – தாயு:40 590/1
விண்டேன் என்று எனை புறம்பா தள்ளவேண்டாம் விண்டது நின் அருள் களிப்பின் வியப்பால் அன்றோ – தாயு:40 591/2
வைத்த பொருள் உடல் ஆவி மூன்றும் நின் கைவசம் எனவே யான் கொடுக்க வாங்கிக்கொண்டு – தாயு:41 601/1
நின்றாயே நினை பெறுமாறு எவ்வாறு ஆங்கே நின் அருள் கொண்டு அறிவது அல்லால் நெறி வேறு உண்டோ – தாயு:42 607/2
மாறாத கவலையுடன் சுழல என்னை வைத்தனையே பரமே நின் மகிமை நன்றே – தாயு:42 609/2
இன்று எனக்கு வெளி ஆனால் எல்லாம் வல்ல இறைவா நின் அடியருடன் இருந்து வாழ்வேன் – தாயு:42 610/2
பாழ் வலையை கிழித்து உதறி செயல் போய் வாழ பரமே நின் ஆனந்த பார்வை எங்கே – தாயு:42 611/2
ஞான_நாயகனே நின் மோன ஞான நாட்டம் உற்று வாழ்ந்திருக்கும் நாள் எ நாளோ – தாயு:42 613/2
பொருளே நின் பூரணம் மேலிட்ட காலம் போக்கு_வரவு உண்டோ தற்போதம் உண்டோ – தாயு:42 617/1
முற்றுமோ எனக்கு இனி ஆனந்த வாழ்வு மூதறிவுக்கு இனியாய் நின் முளரி தாளில் – தாயு:42 620/1
கோலமே எனை வாவா என்று கூவி குறைவு_அற நின் அருள் கொடுத்தால் குறைவோ சொல்லாய் – தாயு:42 624/2
வேறுபடும் சமயம் எல்லாம் புகுந்து பார்க்கின் விளங்கு பரம்பொருளே நின் விளையாட்டு அல்லால் – தாயு:42 630/1
புகல் அரிய நின் விளையாட்டு என்னே எந்தாய் புன்மை அறிவு உடைய என்னை பொருளா பண்ணி – தாயு:42 634/1
எத்தால் பிழைப்பேனோ எந்தையே நின் அருட்கே – தாயு:43 690/1
எவ்வுயிரும் என் உயிர் போல் எண்ணி இரங்கவும் நின்
தெய்வ அருள் கருணை செய்யாய் பராபரமே – தாயு:43 700/1,2
வித்து அன்றி யாதும் விளைவது உண்டோ நின் அருளாம் – தாயு:43 708/1
சிந்தை அவிழ்ந்துஅவிழ்ந்து சின்மயமா நின் அடிக்கே – தாயு:43 710/1
அ தன்மை நின் அருளும் அன்றோ பராபரமே – தாயு:43 715/2
நின் போதத்தாலே நினைப்பும் மறப்பும் என்றால் – தாயு:43 721/1
பெற்றவர்க்கே நின் அருள்-தான் பேறு ஆம் பராபரமே – தாயு:43 724/2
கண் மூடி கண் விழித்து காண்பது உண்டோ நின் அருளாம் – தாயு:43 733/1
வெள்ள கருணை மத வேழமாம் நின் அருட்கு என் – தாயு:43 744/1
பார்க்கின் அண்ட பிண்ட பரப்பு அனைத்தும் நின் செயலே – தாயு:43 752/1
செப்புவது எல்லாம் செபம் நான் சிந்திப்பது எல்லாம் நின்
ஒப்பு_இல் தியானம் என ஓர்ந்தேன் பராபரமே – தாயு:43 754/1,2
ஆர் இருந்து என் ஆர் போய் என் ஆர் அமுதாம் நின் அருளின் – தாயு:43 755/1
தன்னை தந்து என்னை தடுத்தாண்ட நின் கருணைக்கு – தாயு:43 762/1
மண்ணும் விண்ணும் வந்து வணங்காவோ நின் அருளை – தாயு:43 774/1
தேடுவதும் நின் அடியார் செய்கை பராபரமே – தாயு:43 776/2
பொங்கிய நின் தண் அருளை புட்கலமா பெற்றவர்கட்கு – தாயு:43 777/1
பொறி வழியே ஏழை பொறியாய் உழல்வது நின்
அறிவின் விதித்த விதி ஆமோ பராபரமே – தாயு:43 810/1,2
பொய் உலக வாழ்க்கை புலை சேரி வாதனை நின்
மெய் அருளின் மூழ்கின் விடும் காண் பராபரமே – தாயு:43 820/1,2
கேட்டதையே சொல்லும் கிளி போல நின் அருளின் – தாயு:43 824/1
எ நெஞ்சமேனும் இரங்குமே நின் அருட்கு – தாயு:43 833/1
அங்கமே நின் வடிவமான சுகர் கூப்பிட நீ – தாயு:43 846/1
என்னது யான் என்னல் அற்றோர் எங்கிருந்து பார்க்கினும் நின்
சன்னிதியாம் நீ பெரிய சாமி பராபரமே – தாயு:43 851/1,2
தாரா அருளை எல்லாம் தந்து எனையும் நின் அருளின் – தாயு:43 873/1
பாசம்வையேன் நின் கருணை பாங்கால் பராபரமே – தாயு:43 874/2
சந்ததமும் நின் கருணை சாற்றுவது அல்லால் வேறு – தாயு:43 890/1
நின் நிறைவே தாரகமாய் நின்று சுகம் எய்தாமல் – தாயு:43 897/1
மாறாத துன்பம் எல்லாம் வந்து உரைத்தால் நின் செவியில் – தாயு:43 899/1
பேசாத மோன நிலை பெற்று அன்றோ நின் அருளாம் – தாயு:43 919/1
அண்டம் எல்லாம் நின் அருளே அன்றோ பராபரமே – தாயு:43 921/2
நின் செயலாய் நில்லா நினைவு ஏன் பராபரமே – தாயு:43 922/2
மலை_இலக்கா நின் அருள் நான் வாய்க்கும் பராபரமே – தாயு:43 923/2
பூட்டு அற்று தேகம் அற்று போகும் முன்னே நின் அருளை – தாயு:43 930/1
நின் மயமாய் எல்லாம் நிகழும் பராபரமே – தாயு:43 953/2
கற்கும் மது உண்டு களித்தது அல்லால் நின் அருளில் – தாயு:43 957/1
அண்ட பகிரண்டம் அறியாத நின் வடிவை – தாயு:43 958/1
வந்தது எல்லாம் நின் செயலா வாழ்வேன் பராபரமே – தாயு:43 960/2
ஏதும் தெரியா எளியேனை வா என நின்
போத நிலை காட்டில் பொறாதோ பராபரமே – தாயு:43 978/1,2
புந்தியினால் நின் அடியை போற்றுகின்ற மெய் அடியார் – தாயு:43 982/1
சிந்தை இறப்போ நின் தியானம் பராபரமே – தாயு:43 982/2
தேடுவேன் நின் அருளை தேடும் முன்னே எய்தில் நடம் – தாயு:43 995/1
மண் ஆதி பூதம் எல்லாம் வைத்திருந்த நின் நிறைவை – தாயு:43 1006/1
ஏதேது செய்தாலும் என் பணி போய் நின் பணியாம் – தாயு:45 1235/1
புலர்ந்தேன் முகம் சருகாய் போனேன் நின் காண – தாயு:45 1239/1
தேசு_உற்ற மா மணி நின் தேசினையும் காண்பேனோ – தாயு:46 1318/2
தூங்காமல் தூங்கி சுக பெருமான் நின் நிறைவில் – தாயு:46 1324/1
போதவூர் ஏறே நின் பொன் அடியும் காண்பேனோ – தாயு:46 1325/2
குன்றே நின் தாள் கீழ் குடி பெறவும் காண்பேனோ – தாயு:46 1327/2
நின் செயல் என்று உன்னும் நினைவு வர காண்பேனோ – தாயு:46 1330/2
உள் நின்று உணர்த்தும் உலப்பு_இலா ஒன்றே நின்
தண் என்ற சாந்த அருள் சார்ந்திடவும் காண்பேனோ – தாயு:46 1338/1,2
வாக்கால் மனத்தால் மதிப்பு அரியாய் நின் அருளை – தாயு:46 1340/1
காணேன் இறை நின் கருணை பெற காண்பேனோ – தாயு:46 1345/2
வல்லாய் நின் இன்பம் வழங்கினால் ஆகாதோ – தாயு:47 1352/2
மட்டில்லா சிற்சுகமாம் வாழ்வே நின் இன்ப மயம் – தாயு:47 1355/1
அத்தா நின் பொன் தாள் அடிக்கே அனுதினமும் – தாயு:47 1356/1
மெல்_இயலார் மோக விழற்கு இறைப்பேன் ஐயா நின்
எல்லை_இல் ஆனந்த நலம் இச்சித்தால் ஆகாதோ – தாயு:47 1357/1,2
நேசம் சிறிதும் இலேன் நின்மலனே நின் அடிக்கே – தாயு:47 1360/1
நின் அறிவுள் நின்னுடன் யான் நிற்கவைத்தால் ஆகாதோ – தாயு:47 1361/2
ஆசை சுழல்_கடலில் ஆழாமல் ஐயா நின்
நேச புணை தாள் நிறுத்தினால் ஆகாதோ – தாயு:47 1363/1,2
கண்ணார நின் நிறைவை காணவைத்தால் ஆகாதோ – தாயு:47 1367/2
சேராமல் சேர்ந்து நின்று சின்மயனே நின் மயத்தை – தாயு:47 1368/1
ஐய நின் தாள் கீழே அடிமை நின்றால் ஆகாதோ – தாயு:47 1372/2
நாய்க்கும் கடை ஆனேன் நாதா நின் இன்ப மயம் – தாயு:48 1376/1
கண்ட வடிவு எல்லாம் நின் காட்சி என்றே கை குவித்து – தாயு:49 1379/1
கற்பது எல்லாம் கற்றேம் முக்கண்_உடையாய் நின் பணியாய் – தாயு:51 1395/1
வல்லாளா மோனா நின் வான் கருணை என்னிடத்தே – தாயு:51 1400/1
எத்தனையோ நின் விளையாட்டு எந்தாய் கேள் இவ்வளவு என்று – தாயு:51 1404/1
தேடுவார் தேடும் சிவனேயோ நின் திரு_தாள் – தாயு:51 1405/1
ஒப்பு_இலா ஒன்றே நின் உண்மை ஒன்றும் காட்டாமல் – தாயு:51 1407/1
திங்கள் அமுதா நின் திரு_வாக்கை விட்டு அரசே – தாயு:51 1410/1
உன்னஉன்ன என்னை எடுத்து உள் விழுங்கும் நின் நிறைவை – தாயு:51 1411/1
நிலையும் காட்டுதல் நின் அருள் கடனே – தாயு:55 1451/38
மேல்


நின்-பால் (5)

தண் நிறைந்த பேர்_அமுதாய் சதானந்தமான பெருந்தகையே நின்-பால்
உள் நிறைந்த பேர்_அன்பால் உள் உருகி மொழி குழறி உவகையாகி – தாயு:3 23/2,3
தூண்டுவார் அற்ற சோதி பிரான் நின்-பால்
பூண்ட அன்பர்-தம் பொன் பணி வாய்க்குமேல் – தாயு:18 258/2,3
சும்மா இருத்தி சுகம் கொடுத்த மோன நின்-பால்
கைம்மாறு நான் ஒழிதல் காண் – தாயு:28 539/3,4
ஊன் இருந்த காயம் உடன் இருப்ப எந்தை நின்-பால்
வான் இருந்தது என்னவும் நான் வந்து இருக்க காண்பேனோ – தாயு:46 1349/1,2
பண்டு ஒரு கால் நின்-பால் பழக்கம் உண்டோ எந்தை நினை – தாயு:51 1390/1
மேல்


நின்மல (1)

நின்ற ஒன்றே நின்மல வடிவே – தாயு:55 1451/3
மேல்


நின்மலத்தை (1)

நின்மலத்தை சேர்ந்து மலம் நீங்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1158/2
மேல்


நின்மலமாய் (2)

சுத்த பரிபூரணமாய் நின்மலமாய் அகண்டிதமாய் சொரூபானந்த – தாயு:24 330/3
காச்ச சுடர்விடும் பொன் கட்டி போல் நின்மலமாய்
பேச்சு_அற்றவரே பிறவார் பராபரமே – தாயு:43 989/1,2
மேல்


நின்மலனே (1)

நேசம் சிறிதும் இலேன் நின்மலனே நின் அடிக்கே – தாயு:47 1360/1
மேல்


நின்மலனை (1)

நித்தனை நித்தம் நிராதாரம் ஆகிய நின்மலனை
எத்தனை நாள் செல்லுமோ மனமே கண்டு இறைஞ்சுதற்கே – தாயு:27 404/3,4
மேல்


நின்ற (57)

கங்குல் பகல அற நின்ற எல்லை உளது எது அது கருத்திற்கு இசைந்தது அதுவே கண்டன எலாம் மோன உரு வெளியதாகவும் கருதி அஞ்சலிசெய்குவாம் – தாயு:1 1/4
சித்து உருவாய் நின்ற ஒன்றை சுகாரம்ப பெருவெளியை சிந்தைசெய்வாம் – தாயு:3 14/4
போதமாய் ஆதி நடு அந்தமும் இலாததாய் புனிதமாய் அவிகாரமாய் போக்கு_வரவு இல்லாத இன்பமாய் நின்ற நின் பூரணம் புகலிடம்-அதா – தாயு:4 35/1
ஐந்து வகை ஆகின்ற பூதம் முதல் நாதமும் அடங்க வெளி ஆக வெளி செய்து அறியாமை அறிவு ஆதி பிரிவாக அறிவார்கள் அறிவாக நின்ற நிலையில் – தாயு:5 38/1
கண் ஆறு கரைபுரள நின்ற அன்பரை எலாம் கைவிடா காட்சியுறவே கருது அரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகர கடவுளே – தாயு:6 48/4
மை விடா செழும் நீலகண்ட குருவே விஷ்ணு வடிவான ஞான குருவே மலர் மேவி மறை ஓதும் நான்முக குருவே மதங்கள்-தொறும் நின்ற குருவே – தாயு:6 51/3
தெச விதம்-அதாய் நின்ற நாதங்கள் ஓலிட சிங்காசனாதிபர்களாய் திக்கு திக்_அந்தமும் பூரண மதி குடை திகழ்ந்திட வசந்த காலம் – தாயு:7 62/2
எந்த நாளும் சரி என தேர்ந்துதேர்ந்துமே இரவு_பகல் இல்லா இடத்து ஏகமாய் நின்ற நின் அருள்_வெள்ளம் மீதிலே யான் என்பது அறவும் மூழ்கி – தாயு:12 113/3
பேராமல் நின்ற பரவெளியிலே மன_வெளி பிறங்குவது அலாது ஒன்றினும் பின்னமுற மருவாது நல் நயத்தால் இனி பேர்_இன்ப முத்தி நிலையும் – தாயு:12 117/2
பொருள் அனைத்தும் தரும் பொருளே கருணை நீங்கா பூரணமாய் நின்ற ஒன்றே புனித வாழ்வே – தாயு:14 138/2
ஊன் என்றும் உடல் என்றும் கரணம் என்றும் உள் என்றும் புறம் என்றும் ஒழியா நின்ற
வான் என்றும் கால் என்றும் தீ நீர் என்றும் மண் என்றும் மலை என்றும் வனம்-அது என்றும் – தாயு:14 146/3,4
காலமொடு தேசவர்த்தமானம் ஆதி கலந்து நின்ற நிலை வாழி கருணை வாழி – தாயு:14 164/1
நின்ற தன்மைக்கு இரங்கும் வயிராக்கியன் அல்லேன் நிவர்த்தி அவை வேண்டும் இந்த நீலனுக்கே – தாயு:16 180/2
நின்ற தன்மை நிலைக்கு என்னை நேர்மையாம் – தாயு:18 202/3
செஞ்செவே நின்ற சிற்சுக_வாரியே – தாயு:18 210/4
சூழ்த்து நின்ற தொழும்பரை ஆனந்தத்து – தாயு:18 214/3
அது என்று உன்னுமதுவும் அற நின்ற
முதிய ஞானிகள் மோன பொருள் அது – தாயு:18 222/1,2
வெளியில் நின்ற வெளியாய் விளங்கிய – தாயு:18 239/1
ஒளியில் நின்ற ஒளியாம் உன்றன்னை நான் – தாயு:18 239/2
போதமாய் நின்ற புண்ணியன் பூம் திரு – தாயு:18 243/3
கண்ணுள் நின்ற ஒளியை கருத்தினை – தாயு:18 268/1
நெறியில் புகுதாது ஓர்படித்தாய் நின்ற நிலையும் தெரியாது – தாயு:20 283/2
நின்ற வாதனையை கடந்தவர் நினைவே நேசமே நின் பரம் யானே – தாயு:22 310/4
ஆதலால் அறிவாய் நின்ற இடத்து அறியாமை – தாயு:24 338/3
வாய்ந்த பொருள் இல்லை எனில் பேசாமை நின்ற நிலை வாய்க்கும் அன்றே – தாயு:24 342/4
நீக்கம்_இல் அந்தக்கரணம் புருடனோடு நின்ற முப்பான் ஐந்து நிலவும் கண்டத்து – தாயு:24 346/2
நின்ற அற்புதத்தை எவராலும் நிச்சயிக்க கூடா ஒன்றை – தாயு:26 390/4
விரவி நின்ற விசித்திரத்தை ஐக்ய பதத்து இனிது இருத்த விவேகம்-தன்னை – தாயு:26 395/2
அத்தனை சிற்றம்பலவனை என் உயிராகி நின்ற
சுத்தனை சுத்த வெளியானவனை சுக வடிவாம் – தாயு:27 404/1,2
நீங்காது உயிருக்குயிராகி நின்ற நினை அறிந்தே – தாயு:27 409/1
இல்லை என நின்ற இடம் – தாயு:28 527/4
நின்ற நிலையும் அது நெஞ்ச பிறப்பும் அது – தாயு:28 534/3
ஆவிக்குள் நின்ற உனக்கு அன்பு_வைத்தார்க்கு அஞ்சல் என்பாய் – தாயு:33 563/2
நாதனை நாதாதீத நண்பனை நடுவாய் நின்ற
நீதனை கலந்து நிற்க நெஞ்சமே நீ வா என்றால் – தாயு:36 574/1,2
அருள் ஆகி நின்ற சுகம் ஆகாமல் ஐயோ – தாயு:43 888/1
புந்திக்குள் நின்ற அருள் பொற்பே பராபரமே – தாயு:43 936/2
வான் ஆதி தத்துவமாய் மன்னி நின்ற காரண நீ – தாயு:43 946/1
தன்மயமாய் நின்ற நிலை தானே தான் ஆகி நின்றால் – தாயு:43 953/1
சிந்தை மயக்கம்_அற சின்மயமாய் நின்ற உன்னை – தாயு:43 964/1
எட்டு திசையும் ஒன்றாய் இன்பமாய் நின்ற உன்னை – தாயு:43 973/1
நின்ற நிலை எல்லாம் நிகழ்த்தாய் நீ பைங்கிளியே – தாயு:44 1034/2
சொல் இறந்து நின்ற சுக ரூப பெம்மானை – தாயு:44 1048/1
பார் ஆசை அற்று இறையை பற்று அற நான் பற்றி நின்ற
பூராயம் எல்லாம் புகன்று வா பைங்கிளியே – தாயு:44 1063/1,2
நின்ற பரஞ்சோதியுடன் நிற்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1209/2
அவ்வாறாய் நின்ற பொருட்கு அன்பு வைப்பது எந்நாளோ – தாயு:45 1211/2
கண்ணூடே நின்ற ஒன்றை காணும் நாள் எந்நாளோ – தாயு:45 1212/2
நினைப்பும் மறப்பும் அற நின்ற பரஞ்சோதி-தனை – தாயு:45 1213/1
பண்ணின் இசை போல பரமன்-பால் நின்ற திறன் – தாயு:45 1271/1
நின்ற சமத்து நிலை நேர்பெறுவது எந்நாளோ – தாயு:45 1285/2
காண்பானும் காட்டுவதும் காட்சியுமாய் நின்ற அந்த – தாயு:45 1290/1
துரியம் கடந்த ஒன்றே தூ வெளியாய் நின்ற
பெரிய நிறைவே உனை நான் பெற்றிடவும் காண்பேனோ – தாயு:46 1317/1,2
ஆதியாம் வாழ்வாய் அகண்டிதமாய் நின்ற பரஞ்சோதி – தாயு:47 1366/1
பண்டும் இன்றும் நின்ற என்னை பார்த்து இரங்க வேண்டாவோ – தாயு:49 1379/2
நின்ற நிலையே நிலையா வைத்து ஆனந்த நிலை தானே நிருவிகற்ப நிலையும் ஆகி – தாயு:52 1413/1
அண்டர் அண்டம் யாவும் நீ கொண்டு நின்ற கோலமே – தாயு:53 1419/1
மறப்பும் நினைப்புமாய் நின்ற வஞ்ச மாயா மனத்தால் வளர்ந்தது தோழி – தாயு:54 1431/2
நின்ற ஒன்றே நின்மல வடிவே – தாயு:55 1451/3
மேல்


நின்றதற்கோ (1)

நின்றதற்கோ என் ஐயா நீக்கி பிரியாமல் – தாயு:28 538/3
மேல்


நின்றதாய் (1)

நின்றதாய் நிலை நின்றிடும் அறிஞ என் நெஞ்சம் – தாயு:25 373/3
மேல்


நின்றது (7)

தங்கும்படிக்கு இச்சைவைத்து உயிர்க்குயிராய் தழைத்தது எது மன வாக்கினில் தட்டாமல் நின்றது எது சமயகோடிகள் எலாம் தம் தெய்வம் எம் தெய்வம் என்று – தாயு:1 1/2
எங்கும் தொடர்ந்து எதிர்வழக்கிடவும் நின்றது எது எங்கணும் பெருவழக்காய் யாதினும் வல்ல ஒரு சித்தாகி இன்பமாய் என்றைக்கும் உள்ளது எது அது – தாயு:1 1/3
இரும்பு நேர் நெஞ்சக கள்வன் ஆனாலும் உனை இடைவிட்டு நின்றது உண்டோ என்று நீ அன்று யான் உன் அடிமை அல்லவோ யாதேனும் அறியா வெறும் – தாயு:9 83/3
நின்றது பெத்தம்-தானே நிரந்தர முத்தி என்னின் – தாயு:15 172/3
பார் ஆதி அண்டம் எலாம் படர் கானல்_சலம் போல் பார்த்தனையே முடிவில் நின்று பார் எது-தான் நின்றது
ஆராலும் அறியாத சத்து அன்றோ அதுவாய் அங்கு இரு நீ எங்கு இருந்தும் அது ஆவை கண்டாய் – தாயு:17 189/1,2
நின்றது அல்லால் மோனா நிருவிகற்ப நிட்டை நிலை – தாயு:28 491/3
உன் உள்ளே தோன்றா உறவு ஆகி நின்றது என – தாயு:28 518/3
மேல்


நின்றவர் (1)

பாசம் போய் நின்றவர் போல் பாராட்டியானாலும் – தாயு:43 676/1
மேல்


நின்றவர்க்கே (2)

அல்லும்_பகலும் அறிவு ஆகி நின்றவர்க்கே
சொல்லும் பொருளும் சுமை காண் பராபரமே – தாயு:43 726/1,2
நின்றவர்க்கே ஆனந்த நிட்டை பராபரமே – தாயு:43 944/2
மேல்


நின்றவர்கள் (1)

அருள் ஆகி நின்றவர்கள் அறிவது அல்லால் ஒருவர் அறிவதற்கு எளிதாகுமோ அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவு ஆகி ஆனந்தமான பரமே – தாயு:8 68/4
மேல்


நின்றவன் (1)

நன்று அறியேன் தீது அறியேன் நான் என்று நின்றவன் ஆர் – தாயு:43 677/1
மேல்


நின்றவனும் (1)

நான் ஆகி நின்றவனும் நீ ஆகி நின்றிடவும் நான் என்பது அற்றிடாதே நான்நான் என குளறி நானா விகாரியாய் நான் அறிந்து அறியாமையாய் – தாயு:8 73/2
மேல்


நின்றவா (1)

தாக்கி நின்றவா தன்மயம் ஆம் அதே – தாயு:18 221/4
மேல்


நின்றன் (3)

பின் செயல் யாது நினைவு_இன்றி கிடப்பேன் பித்தனேன் நல் நிலை பெற நின்றன்
செயலாக முடித்திடல் வேண்டும் சச்சிதானந்த சற்குருவே – தாயு:19 279/3,4
முன்னிலைச்சுட்டு ஒழிதி என பல காலும் நெஞ்சே நான் மொழிந்தேனே நின்றன்
நிலையை காட்டாதே என்னை ஒன்றா சூட்டாதே சரண் நான் போந்த – தாயு:24 329/1,2
பின்னைத்-தான் நின்றன் அருள் பெற்ற மா தவ பெரியோர் – தாயு:25 364/3
மேல்


நின்றன்னை (2)

தரும் பேர்_இன்ப பொருளே நின்றன்னை நினைந்து நெக்குருகேன் – தாயு:23 314/3
என்னை அறிய எனக்கு அறிவாய் நின்று அருள் நின்றன்னை
அறிந்து இன்ப நலம் சாரவைத்தால் ஆகாதோ – தாயு:47 1353/1,2
மேல்


நின்றன்னையும் (1)

கண்டேன் இங்கு என்னையும் என்றனையும் நீங்கா கருணையும் நின்றன்னையும் நான் கண்டேன்கண்டேன் – தாயு:40 591/1
மேல்


நின்றன்னொடு (1)

முன்னொடு பின் பக்கம் முடி அடி நாப்பண் அற நின்றன்னொடு
நான் நிற்பது என்றோ சாற்றாய் பராபரமே – தாயு:43 706/1,2
மேல்


நின்றனக்கு (1)

எனக்கு என செயல் வேறு இலை யாவும் இங்கு ஒரு நின்றனக்கு
என தகும் உடல் பொருள் ஆவியும் தந்தேன் – தாயு:25 362/1,2
மேல்


நின்றனை (3)

வான் ஆகி நின்றனை நீ வாழி பராபரமே – தாயு:43 860/2
மகத்து ஆகி நின்றனை நீ வாழி பராபரமே – தாயு:43 861/2
அங்கங்கு நின்றனை எங்கும் ஆகி – தாயு:55 1451/32
மேல்


நின்றாய் (2)

நீட்டுக்கு எல்லாம் குறுகி நின்றாய் பராபரமே – தாயு:43 999/2
நின்றாய் ஐயா எனை நீ நீங்கற்கு எளிதாமோ – தாயு:51 1402/2
மேல்


நின்றாயே (3)

நின்றாயே மாயை எனும் திரையை நீக்கி நின்னை யார் அறிய வல்லார் நினைப்போர் நெஞ்சம் – தாயு:16 182/2
நின்றாயே நினை பெறுமாறு எவ்வாறு ஆங்கே நின் அருள் கொண்டு அறிவது அல்லால் நெறி வேறு உண்டோ – தாயு:42 607/2
அனைத்துமாய் நின்றாயே யான் வேறோ நின்னை – தாயு:43 720/1
மேல்


நின்றார் (1)

சித்து உருவாய் நின்றார் தெளிவு அறிவது எந்நாளோ – தாயு:45 1245/2
மேல்


நின்றார்க்கும் (1)

குரு வழி நின்றார்க்கும் உண்டோ கூறாய் பராபரமே – தாயு:43 991/2
மேல்


நின்றால் (4)

தன்மயமாய் நின்ற நிலை தானே தான் ஆகி நின்றால்
நின் மயமாய் எல்லாம் நிகழும் பராபரமே – தாயு:43 953/1,2
தானே சுபாவம் தலைப்பட நின்றால் ஞான – தாயு:44 1081/1
ஐய நின் தாள் கீழே அடிமை நின்றால் ஆகாதோ – தாயு:47 1372/2
நின்றால் தெரியும் எனவே மறை நீதி எம் ஆதி நிகழ்த்தினான் தோழி – தாயு:54 1450/2
மேல்


நின்றாலும் (2)

காகமானது கோடி கூடி நின்றாலும் ஒரு கல்லின் முன் எதிர்நிற்குமோ கர்மமானது கோடி முன்னே செய்தாலும் நின் கருணை ப்ரவாக அருளை – தாயு:10 94/1
நீர்க்குமிழி பூண் அமைத்து நின்றாலும் நில்லா மெய் – தாயு:45 1117/1
மேல்


நின்றான் (1)

வெண் தலை விழி கை காலில் விளங்கிட நின்றான் யாவன் – தாயு:15 167/4
மேல்


நின்றிடல் (1)

செம் கதிரின் முன் மதியம் தேசு அடங்கி நின்றிடல் போல் – தாயு:45 1274/1
மேல்


நின்றிடவும் (2)

நான் ஆகி நின்றவனும் நீ ஆகி நின்றிடவும் நான் என்பது அற்றிடாதே நான்நான் என குளறி நானா விகாரியாய் நான் அறிந்து அறியாமையாய் – தாயு:8 73/2
நில்லாது தேகம் எனும் நினைவு உண்டு தேக நிலை நின்றிடவும் மெளனி ஆகி நேரே உபாயம் ஒன்று அருளினை ஐயோ இதனை நின்று அனுட்டிக்க என்றால் – தாயு:10 96/1
மேல்


நின்றிடாதபடி (1)

பிறிவு இலாத வணம் நின்றிடாதபடி பல நிறம் கவரும் உபலமாய் பெரிய மாயையில் அழுந்தி நின்னது ப்ரசாத நல் அருள் மறந்திடும் – தாயு:13 123/3
மேல்


நின்றிடும் (3)

குறிகளோடு குணம் ஏதும் இன்றி அனல் ஒழுக நின்றிடும் இரும்பு அனல் கூடல் இன்றி அதுவாயிருந்தபடி கொடிய ஆணவ அறைக்கு உளே – தாயு:13 123/1
கூறு அனைத்தும் கடந்த எல்லை சேடம் ஆகி குறைவு_அற நின்றிடும் நிறைவே குலவாநின்ற – தாயு:14 134/3
நின்றதாய் நிலை நின்றிடும் அறிஞ என் நெஞ்சம் – தாயு:25 373/3
மேல்


நின்று (67)

நித்த நிர்மல சகித நிஷ்ப்ரபஞ்ச பொருளை நிர்விஷய சுத்தமான நிர்விகாரத்தை தடத்தமாய் நின்று ஒளிர் நிரஞ்சன நிராமயத்தை – தாயு:1 3/3
சித்தம் அறியாதபடி சித்தத்தில் நின்று இலகு திவ்ய தேசோமயத்தை சிற்பர வெளிக்குள் வளர் தற்பரமதான பரதேவதையை அஞ்சலிசெய்வாம் – தாயு:1 3/4
பேதம்_அற நின்று உயிருக்கு உயிர் ஆகி அன்பருக்கே பேர்_ஆனந்த – தாயு:3 15/2
ஏதும் இன்றி எப்பொருட்கும் எவ்விடத்தும் பிரிவு_அற நின்று இயக்கம்செய்யும் – தாயு:3 18/2
போனகம் அமைந்தது என அ காமதேனு நின் பொன் அடியில் நின்று சொலுமே புவிராஜர் கவிராஜர் தவராஜன் என்று உனை போற்றி ஜய போற்றி என்பார் – தாயு:5 43/2
பண் ஆரும் இசையினொடு பாடி படித்து அருள் பான்மை நெறி நின்று தவறா பக்குவ விசேஷராய் நெக்குநெக்குருகி பணிந்து எழுந்து இரு கை கூப்பி – தாயு:6 48/3
அல்லாமல் இல்லை என நன்றா அறிந்தேன் அறிந்தபடி நின்று சுகம் நான் ஆகாத வண்ணமே இ வண்ணம் ஆயினேன் அதுவும் நினது அருள் என்னவே – தாயு:6 49/3
கண் அகல் நிலத்து நான் உள்ள பொழுதே அருள் ககன வட்டத்தில் நின்று கால் ஊன்றி நின்று பொழி ஆனந்த முகிலொடு கலந்து மதி அவசமுறவே – தாயு:7 60/2
கண் அகல் நிலத்து நான் உள்ள பொழுதே அருள் ககன வட்டத்தில் நின்று கால் ஊன்றி நின்று பொழி ஆனந்த முகிலொடு கலந்து மதி அவசமுறவே – தாயு:7 60/2
நேராக நின்று விளை போகம் புசித்து உய்ந்த நின் அன்பர் கூட்டம் எய்த நினைவின்படிக்கு நீ முன் நின்று காப்பதே நின் அருள் பாரம் என்றும் – தாயு:8 72/3
நேராக நின்று விளை போகம் புசித்து உய்ந்த நின் அன்பர் கூட்டம் எய்த நினைவின்படிக்கு நீ முன் நின்று காப்பதே நின் அருள் பாரம் என்றும் – தாயு:8 72/3
வல்லான் வகுத்ததே வாய்க்கால் எனும் பெரு வழக்குக்கு இழுக்கும் உண்டோ வானமாய் நின்று இன்ப மழையாய் இறங்கி எனை வாழ்விப்பது உன் பரம் காண் – தாயு:9 79/2
கார் ஆர எண் அரும் அனந்த கோடிகள் நின்று கால் ஊன்றி மழை பொழிதல் போல் கால் வீசி மின்னி படர்ந்து பரவெளி எலாம் கம்மி ஆனந்த_வெள்ளம் – தாயு:9 84/3
நில்லாது தேகம் எனும் நினைவு உண்டு தேக நிலை நின்றிடவும் மெளனி ஆகி நேரே உபாயம் ஒன்று அருளினை ஐயோ இதனை நின்று அனுட்டிக்க என்றால் – தாயு:10 96/1
மத்த மத கரி முகில் குலம் என்ன நின்று இலகு வாயிலுடன் மதி அகடு தோய் மாட கூட சிகரம் மொய்த்த சந்திரகாந்த மணி மேடை உச்சி மீது – தாயு:11 105/1
முத்தமிழ் முழக்கமுடன் முத்த நகையார்களொடு முத்துமுத்தாய் குலாவி மோகத்து இருந்தும் என் யோகத்தின் நிலை நின்று மூச்சை பிடித்து அடைத்து – தாயு:11 105/2
சுத்த பரிபூரண அகண்டமே ஏகமே சுருதி முடிவான பொருளே சொல் அரிய உயிரினிடை அங்கங்கு நின்று அருள் சுரந்து பொழி கருணை முகிலே – தாயு:12 121/3
தொந்த ரூபமுடன் அரூபம் ஆதி குறி குணம் இறந்து வளர் வஸ்துவே துரியமே துரிய உயிரினுக்கு உணர்வு தோன்ற நின்று அருள் சுபாவமே – தாயு:13 124/2
எந்த நாளும் நடு ஆகி நின்று ஒளிரும் ஆதியே கருணை நீதியே எந்தையே என இடைந்திடைந்து உருகும் எளியனேன் கவலை தீரவும் – தாயு:13 124/3
ஐவர் என்ற புல வேடர் கொட்டம்-அது அடங்க மர்க்கடவன் முட்டியாய் அடவி நின்று மலை அருகில் நின்று சருகு ஆதி தின்று பனி வெயிலினால் – தாயு:13 125/1
ஐவர் என்ற புல வேடர் கொட்டம்-அது அடங்க மர்க்கடவன் முட்டியாய் அடவி நின்று மலை அருகில் நின்று சருகு ஆதி தின்று பனி வெயிலினால் – தாயு:13 125/1
நியம லக்ஷணமும் இயம லக்ஷணமும் ஆசனாதி வித பேதமும் நெடிது உணர்ந்து இதய_பத்ம பீடம் மிசை நின்று இலங்கும் அஜபா நலத்து – தாயு:13 127/1
நெறியின் வைகி வளர் செல்வமும் உதவி நோய்கள் அற்ற சுக வாழ்க்கையாய் நியமம் ஆதி நிலை நின்று ஞான நெறி நிஷ்டை கூடவும் எந்நாளுமே – தாயு:13 128/2
அறிவில் நின்று குருவாய் உணர்த்தியதும் அன்றி மோனகுரு ஆகியே அகிலம் மீது வர வந்த சீர் அருளை ஐய ஐய இனி என் சொல்கேன் – தாயு:13 128/3
இந்த உடல் அறிவு அறியாமையும் நீ அல்லை யாது ஒன்று பற்றின் அதன் இயல்பாய் நின்று
பந்தம் அறும் பளிங்கு அனைய சித்து நீ உன் பக்குவம் கண்டு அறிவிக்கும் பான்மையேம் யாம் – தாயு:14 149/3,4
பார் ஆதி அண்டம் எலாம் படர் கானல்_சலம் போல் பார்த்தனையே முடிவில் நின்று பார் எது-தான் நின்றது – தாயு:17 189/1
ஆவியே உனை யான் அறிவாய் நின்று
சேவியேன் கள சிந்தை திறை கொடேன் – தாயு:18 196/1,2
நின்று அரற்றிய நீலனை கைவிட்டால் – தாயு:18 213/3
தானமாய் நின்று தன்மயம் காட்டிய – தாயு:18 220/2
மதியுள் நின்று இன்ப_வாரி வழங்குமே – தாயு:18 222/4
நிலங்கள் ஆதியும் நின்று எமை போலவே – தாயு:18 246/2
பண்டும் இன்றும் என்-பால் நின்று உணர்த்திடும் – தாயு:18 257/2
விண்ணுள் நின்று விளங்கிய மெய்யினை – தாயு:18 268/2
நெறி நின்று ஒழுக விசாரித்தால் நினக்கோ இல்லை எனக்காமே – தாயு:23 315/4
மெய்யில் நின்று ஒளிர் பெரியவர் சார்வுற்று விளங்கி – தாயு:24 350/3
பாடி ஆடி நின்று இரங்கி நின் பத_மலர் முடி மேல் – தாயு:25 379/1
நின்று தெளிந்தவர் பேசா மெளன நியாயத்தை நிறை நிறைவை தன்னை – தாயு:26 391/2
கையும் சிரம் மிசை கூப்பி நின்று ஆடி கசிந்து உருகி – தாயு:27 403/3
ஒளி ஆரும் கண்ணும் இரவியும் போல் நின்று உலாவுவன் காண் – தாயு:27 406/2
ஊறி பரந்து அண்ட கோடி எல்லாம் நின்று உலாவியதே – தாயு:27 411/4
கண்டேன் நினது அருள் அ அருளாய் நின்று காண்பது எல்லாம் – தாயு:27 427/1
சூல்கொண்ட மேகம் என ஊமை நின்று சொரிவதை என்னால் – தாயு:27 428/2
குழு காண நின்று நடம் ஆடும் தில்லை கொழும் சுடரே – தாயு:27 434/4
மனையும் பொன் மன்றமும் நின்று ஆடும் சோதி மணி விளக்கே – தாயு:27 439/4
கூட்டி நின்று ஆட்டினையே பரமே நல்ல கூத்து இதுவே – தாயு:27 448/4
வெளிவந்து அடியர் களிக்க நின்று ஆடும் விழு பொருளே – தாயு:27 454/4
அறிவின் அறியாமை அற்று அறிவாய் நின்று
பிறிவு அற ஆனந்த மயம் பெற்று குறி அவிழ்ந்தால் – தாயு:28 492/1,2
நாற்றை பதித்தது என ஞானமாம் பயிர்-அதனை நாட்டி புல பட்டியும் நமனான தீப்பூடும் அணுகாமல் முன் நின்று நாடு சிவபோகமான – தாயு:39 587/3
ஓ என்ற சுத்தவெளி ஒன்றே நின்று இங்கு உயிரை எல்லாம் வம்-மின் என உவட்டா இன்ப – தாயு:40 592/1
நீயே இங்கு எளியேற்கும் தாக மோகம் நினைவூடே நின்று உணர்த்தி நிகழ்த்தலாலே – தாயு:41 597/1
மால் காட்டி சிந்தை மயங்காமல் நின்று சுக – தாயு:43 703/1
நீர்ப்புற்புதமாய் நினைவு அருட்கே நின்று அழிய – தாயு:43 838/1
நின் நிறைவே தாரகமாய் நின்று சுகம் எய்தாமல் – தாயு:43 897/1
ஆறு சமயத்தும் அதுவதுவாய் நின்று இலங்கும் – தாயு:45 1088/1
ஆதி அந்தம் காட்டாது அகண்டிதமாய் நின்று உணர்த்தும் – தாயு:45 1090/1
நில்லாமல் நின்று அருளை நேரே பார் என்ற ஒரு – தாயு:45 1104/1
தேகம் முதல் நான்கா திரண்டு ஒன்றாய் நின்று இலகும் – தாயு:45 1163/1
கண்டுகொண்டு நின்று களிக்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1199/2
அந்தரத்தே நின்று ஆடும் ஆனந்த கூத்தனுக்கு என் – தாயு:45 1232/1
உள்ளும் புறம்பும் ஒருபடித்தாய் நின்று சுகம் – தாயு:46 1322/1
உள் நின்று உணர்த்தும் உலப்பு_இலா ஒன்றே நின் – தாயு:46 1338/1
என்னை அறிய எனக்கு அறிவாய் நின்று அருள் நின்றன்னை – தாயு:47 1353/1
சேராமல் சேர்ந்து நின்று சின்மயனே நின் மயத்தை – தாயு:47 1368/1
பணி அற்று நின்று பதைப்பு அற என் கண்ணுள் – தாயு:48 1374/1
தன்னை அறிய தனி அறிவாய் நின்று அருளும் – தாயு:49 1381/1
பாராதே நின்று பதையாதே சும்மா-தான் – தாயு:49 1384/1
ஆதி அனாதியும் ஆகி எனக்கு ஆனந்தமாய் அறிவாய் நின்று இலங்கும் – தாயு:54 1421/1
மேல்


நின்றுகொண்டு (1)

மரு மலர் சோலை செறி நல் நீழல் மலை ஆதி மன்னு முனிவர் கேவலமாய் மந்த்ரமாலிகை சொல்லும் இயம நியமாதியாம் மார்க்கத்தில் நின்றுகொண்டு
கரு மருவு காயத்தை நிர்மலமதாகவே கமலாசனாதி சேர்த்து காலை பிடித்து அனலை அம்மை குண்டலி அடி கலை மதியினூடு தாக்கி – தாயு:12 111/1,2
மேல்


நின்றுநின்றும் (1)

ஒன்றிஒன்றி நின்றுநின்றும் என்னை என்னை உன்னி உன்னும் பொருள் அலை நீ உன்-பால் அன்பால் – தாயு:16 180/1
மேல்


நின்றும் (5)

மத்தியிடை நின்றும் உதிர் சருகு புனல் வாயு வினை வன் பசி-தனக்கு அடைத்தும் மவுனத்து இருந்தும் உயர் மலை முழை-தனில் புக்கும் மன்னு தசநாடி முற்றும் – தாயு:4 36/2
தீயினிடை வைகியும் தோயம்-அதில் மூழ்கியும் தேகங்கள் என்பெலும்பாய் தெரிய நின்றும் சென்னி மயிர்கள் கூடா குருவி தெற்ற வெயிலூடு இருந்தும் – தாயு:8 70/2
ஒக்க நின்றும் ஒன்றாய் நிறைவு ஆனதே – தாயு:18 219/4
பெரு நிலமாய தூய பேர்_ஒளி பிழம்பாய் நின்றும்
கருது அரும் அகண்டானந்த கடவுள் நின் காட்சி காண – தாயு:21 294/2,3
எனது என்பதை இகழ்ந்த அறிவின் திரளில் நின்றும்
அறிவு ஒன்று என விளங்கும் உபயம் அது ஆக – தாயு:56 1452/22,23
மேல்


நின்றுவிட (1)

அறிவு அறிவாய் நின்றுவிட ஆங்கே பிறிவு அறவும் – தாயு:28 539/2
மேல்


நின்றுவிடும் (1)

நின்றுவிடும் என்ற நெறி நிற்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1264/2
மேல்


நின்றேன் (1)

நீ இருந்தும் நான் தளர்ந்து நின்றேன் பராபரமே – தாயு:43 984/2
மேல்


நின்றேனை (1)

நீராய் கசிந்து உருகி நெட்டுயிர்த்து நின்றேனை
பாராதது என்னோ பகராய் பராபரமே – தாயு:43 870/1,2
மேல்


நின்றோர் (2)

திடம் பெறவே நிற்கின் எல்லா உலகமும் வந்து ஏவல்செய்யும் இந்த நிலை நின்றோர் சனகன் முதல் முனிவர் – தாயு:17 188/3
சத்து ஆகி நின்றோர் சடங்கள் இலிங்கம் என – தாயு:43 879/1
மேல்


நின்னது (6)

நீராளமாய் உருக உள்ளன்பு தந்ததும் நின்னது அருள் இன்னும் இன்னும் நின்னையே துணை என்ற என்னையே காக்க ஒரு நினைவு சற்று உண்டாகிலோ – தாயு:2 11/3
தண் ஆரும் நின்னது அருள் அறியாதது அல்லவே சற்றேனும் இனிது இரங்கி சாசுவத முத்தி நிலை ஈது என்று உணர்த்தியே சக நிலை தந்து வேறு ஒன்று – தாயு:10 93/3
பிறிவு இலாத வணம் நின்றிடாதபடி பல நிறம் கவரும் உபலமாய் பெரிய மாயையில் அழுந்தி நின்னது ப்ரசாத நல் அருள் மறந்திடும் – தாயு:13 123/3
நின்னது என்றனை நின்னிடத்தே தந்தேன் – தாயு:18 195/2
ஐய நின்னது என்று எண்ணும் அறிவு இன்றி – தாயு:18 205/2
சிந்திக்க நின்னது அருள்செய்யாய் பராபரமே – தாயு:43 699/2
மேல்


நின்னவையே (1)

நின்னவையே அன்றோ நிகழ்த்தாய் பராபரமே – தாயு:43 747/2
மேல்


நின்னால் (1)

நான்முக_தேவே நின்னால் நாட்டிய அகில மாயை – தாயு:15 165/2
மேல்


நின்னிடத்தே (1)

நின்னது என்றனை நின்னிடத்தே தந்தேன் – தாயு:18 195/2
மேல்


நின்னில் (1)

நின்னில் பணி அறவே நிற்கை பராபரமே – தாயு:43 1004/2
மேல்


நின்னுடன் (1)

நின் அறிவுள் நின்னுடன் யான் நிற்கவைத்தால் ஆகாதோ – தாயு:47 1361/2
மேல்


நின்னை (44)

குரு மணி இழைத்திட்ட சிங்காதனத்தின் மிசை கொலு வீற்றிருக்கும் நின்னை கும்பிட்டு அனந்தம் முறை தெண்டனிட்டு என் மன குறை எலாம் தீரும் வண்ணம் – தாயு:5 44/3
இருள் ஆகி ஒளி ஆகி நன்மை தீமையும் ஆகி இன்று ஆகி நாளை ஆகி என்றுமாய் ஒன்றுமாய் பலவுமாய் யாவுமாய் இவை அல்லவாய நின்னை
அருள் ஆகி நின்றவர்கள் அறிவது அல்லால் ஒருவர் அறிவதற்கு எளிதாகுமோ அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவு ஆகி ஆனந்தமான பரமே – தாயு:8 68/3,4
நின்றாயே மாயை எனும் திரையை நீக்கி நின்னை யார் அறிய வல்லார் நினைப்போர் நெஞ்சம் – தாயு:16 182/2
சுரந்து இனிது இரங்கும் தான கற்பகமே சோதியே தொண்டனேன் நின்னை
இரந்து நெஞ்சு உடைந்து கண் துயில்பெறாமல் இருந்ததும் என் கணில் இருட்டை – தாயு:19 276/2,3
தானமே தவமே நின்னை நான் நினைந்தேன் தமியனேன் தனை மறப்பதற்கே – தாயு:22 307/4
கற்றதும் கேள்வி கேட்டதும் நின்னை கண்டிடும் பொருட்டு அன்றோ காணே – தாயு:22 309/4
நின்னை பெறுமாறு எனக்கு அருளாம் நிலையை கொடுக்க நினையாயோ – தாயு:23 312/4
செறியும் பொருள் நீ நின்னை அன்றி செறியா பொருள் நான் பெரும் பேற்றை – தாயு:23 315/3
பரை எனும் கிரணம் சூழ்ந்த பானுவே நின்னை பற்றி – தாயு:24 335/3
போற்றிலேன் நின்னை அந்தோ போக்கினேன் வீணே காலம் – தாயு:24 337/2
தீன் பொருளான அமிர்தமே நின்னை சிந்தையில் பாவனைசெய்யும் – தாயு:24 359/3
கோட்டம்_இல் குணத்தோர்க்கு எளிய நிர்க்குணமே கோது_இலா அமிர்தமே நின்னை
வாட்டம்_இல் நெஞ்சம் கிண்ணமா சேர்த்து வாய்மடுத்து அருந்தினன் ஆங்கே – தாயு:24 360/2,3
நினக்கே பரம் நின்னை நீங்காத பூரண நீள் கருணை-தனக்கே – தாயு:27 416/3
நீ உண்டு நின்னை சரண் புக நான் உண்டு என் நெஞ்சம் ஐயா – தாயு:27 421/3
சொல்லால் தொடர் பொருளால் தொடரா பரஞ்சோதி நின்னை
வல்லாளர் கண்ட வழி கண்டிலேன் சக மார்க்கத்திலும் – தாயு:27 429/1,2
வினை என்று ஒரு முதல் நின்னை அல்லாது விளைவது உண்டோ – தாயு:27 439/2
நில்லா பொருளை நினையாதே நின்னை_உள்ளோர் – தாயு:28 514/1
கடன் உனக்கு என்று எண்ணி நின்னை கைகுவித்தோன் நான் அலனோ – தாயு:33 559/2
தாயினும் இனிய நின்னை சரண் என அடைந்த நாயேன் – தாயு:36 577/1
நெறி பார்க்கின் நின்னை அன்றி அகிலம் வேறோ நிலம் நீர் தீ கால் வானும் நீ அலாத – தாயு:42 608/1
எள்ளளவும் நின்னை விட இல்லா எனை மயக்கில் – தாயு:43 682/1
வந்தித்து நின்னை மறவா கடனாக – தாயு:43 699/1
பஞ்சரித்து நின்னை பல கால் இரந்தது எல்லாம் – தாயு:43 718/1
அனைத்துமாய் நின்றாயே யான் வேறோ நின்னை
நினைக்குமாறு எங்கே நிகழ்த்தாய் பராபரமே – தாயு:43 720/1,2
விளக்கும் தகளியையும் வேறு என்னார் நின்னை
துளக்கம்_அற சீவன் என்று சொல்வார் பராபரமே – தாயு:43 738/1,2
கொண்ட நின்னை யார் அறிந்துகொள்வார் பராபரமே – தாயு:43 749/2
விட்ட நின்னை யானோ வியப்பேன் பராபரமே – தாயு:43 764/2
ஆடுவதும் பாடுவதும் ஆனந்தமாக நின்னை
தேடுவதும் நின் அடியார் செய்கை பராபரமே – தாயு:43 776/1,2
பஞ்ச_சுத்தி செய்து நின்னை பாவித்து பூசைசெய்தால் – தாயு:43 789/1
நின்னை மறக்கை நெறியோ பராபரமே – தாயு:43 814/2
ஆனந்தமான நின்னை அன்றி ஒன்றை உன்னாத – தாயு:43 842/1
நின்னை உணர்ந்தோர் கடமை நிந்தித்த பேய் அறிஞர் – தாயு:43 850/1
ஆதியந்தம் நீ குருவாய் ஆண்டது அல்லால் நின்னை அன்றி – தாயு:43 875/1
நின்னை சரண்புகுந்தால் நீ காக்கல் வேண்டும் அல்லால் – தாயு:43 898/1
நேசத்தால் நின்னை நினைக்கும் நினைவு_உடையார் – தாயு:43 942/1
ஆண்ட நின்னை நீங்கா அடிமைகள் யாம் ஆணவத்தை – தாயு:43 955/1
சொல்லாலே நின்னை தொடர்ந்தேன் பராபரமே – தாயு:43 1018/2
தாயினும் நல்ல தயாளுவே நின்னை உன்னி – தாயு:46 1329/1
கட்டழகா நின்னை கலக்கவைத்தால் ஆகாதோ – தாயு:47 1358/2
சேய் ஆகி எந்தை நின்னை சேரவைத்தால் ஆகாதோ – தாயு:47 1365/2
நின்னை அறிந்து என் அறிவை நீங்கி நிற்க வேண்டாவோ – தாயு:49 1381/2
வாக்கும் மனமும் மவுனமுற எந்தை நின்னை
நோக்கும் மவுனம் இந்த நூல்_அறிவில் உண்டாமோ – தாயு:51 1401/1,2
சிந்தை அன்பு சேரவே நைந்து நின்னை நாடினேன் – தாயு:53 1418/1
என்னையே எனக்கு அளித்த நின்னை யானும் நினைவனே – தாயு:53 1420/2
மேல்


நின்னை_உள்ளோர் (1)

நில்லா பொருளை நினையாதே நின்னை_உள்ளோர்
சொல்லா பொருள் திரளை சொல்லாதே கல்லாத – தாயு:28 514/1,2
மேல்


நின்னைத்-தான் (1)

நின்னைத்-தான் நிகர் ஆர் என வாழ்த்துவர் நெறியால் – தாயு:25 364/4
மேல்


நின்னையும் (1)

கொடுத்து நின்னையும் கூடவும் காண்பனோ – தாயு:18 259/2
மேல்


நின்னையே (5)

நீராளமாய் உருக உள்ளன்பு தந்ததும் நின்னது அருள் இன்னும் இன்னும் நின்னையே துணை என்ற என்னையே காக்க ஒரு நினைவு சற்று உண்டாகிலோ – தாயு:2 11/3
அன்னே அனே எனும் சில சமயம் நின்னையே ஐயா ஐயா என்னவே அலறிடும் சில சமயம் அல்லாது பேய் போல அலறியே ஒன்றும் இலவாய் – தாயு:10 90/1
நின்னையே சிந்திக்க நீ கொடுத்தாய் மோனா நான் – தாயு:28 498/3
ஏதும் அற நில் என்று உபாயமா வைத்து நினைவு எல்லாம் செய் வல்ல சித்தாம் இன்ப உருவை தந்த அன்னையே நின்னையே எளியேன் மறந்து உய்வனோ – தாயு:37 580/2
அத்தன் என்ற நின்னையே பத்திசெய்து பனுவலால் – தாயு:53 1417/1
மேல்


நின்னைவிட (1)

எண்ணமும்-தான் நின்னைவிட இல்லை என்றால் யான் முனமே – தாயு:43 796/1
மேல்


நின்னோடு (1)

ஏகமாய் நின்னோடு இருக்கும் நாள் எந்த நாள் இந்நாளில் முற்றுறாதோ இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 94/4
மேல்


நின (1)

எனக்கென்று இருந்த உடல் பொருளும் யானும் நின என்று ஈந்த வண்ணம் – தாயு:23 321/1
மேல்


நினக்கு (2)

அடிகளாம் பொருளே நினக்கு அன்பு இன்றி – தாயு:18 255/2
இனிய கற்பகமே முக்கண் எந்தையே நினக்கு அன்பு இன்றி – தாயு:21 301/2
மேல்


நினக்கே (3)

எண் தோள் முக்கண் செம் மேனி எந்தாய் நினக்கே எவ்வாறு – தாயு:20 290/3
நினக்கே பரம் நின்னை நீங்காத பூரண நீள் கருணை-தனக்கே – தாயு:27 416/3
புண்ணியம் நினக்கே அன்றோ பூரணானந்த வாழ்வே – தாயு:36 575/4
மேல்


நினக்கோ (1)

நெறி நின்று ஒழுக விசாரித்தால் நினக்கோ இல்லை எனக்காமே – தாயு:23 315/4
மேல்


நினது (13)

சந்ததமும் எனது செயல் நினது செயல் யான் எனும் தன்மை நினை அன்றி இல்லா தன்மையால் வேறு அலேன் வேதாந்த சித்தாந்த சமரச சுபாவம் இதுவே – தாயு:2 8/1
புந்தி மகிழ் உற உண்டு உடுத்து இன்பம் ஆவதே போந்த நெறி என்று இருந்தேன் பூராயமாக நினது அருள் வந்து உணர்த்த இவை போன வழி தெரியவில்லை – தாயு:4 30/2
சீராய் இருக்க நினது அருள் வேண்டும் ஐயனே சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே – தாயு:4 34/4
அல்லாமல் இல்லை என நன்றா அறிந்தேன் அறிந்தபடி நின்று சுகம் நான் ஆகாத வண்ணமே இ வண்ணம் ஆயினேன் அதுவும் நினது அருள் என்னவே – தாயு:6 49/3
கோனே எனும் சொல் நினது செவி கொள்ளாது என்னோ கூறாயே – தாயு:20 287/4
கூட்டி பிடித்து வினை வழியே கூத்தாட்டினையே நினது அருளால் – தாயு:20 291/2
வினையை கரைக்கும் பரம இன்ப_வெள்ள பெருக்கே நினது அருளால் – தாயு:23 313/2
நினது என்பதும் பொய் நீ எனல் பொய் நிற்கும் நிலைக்கே நேசித்தேன் – தாயு:23 316/2
கண்டேன் நினது அருள் அ அருளாய் நின்று காண்பது எல்லாம் – தாயு:27 427/1
உண்டே அதுவும் நினது ஆக்கினேன் உவட்டாத இன்பம் – தாயு:27 427/2
மட்டிலே மனது செல நினது அருளும் அருள்வையோ வளம் மருவு தேவை அரசே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலி பெண் உமையே – தாயு:37 579/4
நேரே நினது அருள் என் நெஞ்சை கவரின் ஒன்றும் – தாயு:43 734/1
எல்லாம் நினது செயல் என்று எண்ணும் எண்ணமும் நீ – தாயு:43 970/1
மேல்


நினதே (1)

செய கடவேன் செயல் எல்லாம் நினதே என்று செம் கை குவிப்பேன் அல்லால் செயல் வேறு இல்லை – தாயு:42 629/2
மேல்


நினவே (1)

சித்தமும் வாக்கும் தேகமும் நினவே சென்மமும் இனி எனால் ஆற்றா – தாயு:24 358/3
மேல்


நினால் (1)

போதமே நிற்கும் அ போதத்தை நாடிலோ போதமும் நினால் விளக்கம் பொய் அன்று தெய்வ மறை யாவுமே நீ என்று போக்கு_வரவு அற நிகழ்த்தும் – தாயு:11 109/2
மேல்


நினை (14)

சந்ததமும் எனது செயல் நினது செயல் யான் எனும் தன்மை நினை அன்றி இல்லா தன்மையால் வேறு அலேன் வேதாந்த சித்தாந்த சமரச சுபாவம் இதுவே – தாயு:2 8/1
இன் அமுது கனி பாகு கற்கண்டு சீனி தேன் என ருசித்திட வலிய வந்து இன்பம் கொடுத்த நினை எந்நேரம் நின் அன்பர் இடையறாது உருகி நாடி – தாயு:9 77/1
வாயார உண்ட பேர் வாழ்த்துவதும் நொந்த பேர் வைவதுவும் எங்கள் உலக வாய்பாடு நிற்க நின் வைதிக ஒழுங்கு நினை வாழ்த்தினால் பெறு பேறு-தான் – தாயு:11 107/2
குறி அற்று அகண்டாதீதமய கோது_இல் அமுதே நினை குறுகி – தாயு:20 283/3
நீத நிர்க்குண நினை அன்றி ஒன்றும் நான் நினையேன் – தாயு:25 366/4
நீங்காது உயிருக்குயிராகி நின்ற நினை அறிந்தே – தாயு:27 409/1
நினையும் நினைவும் நினை அன்றி இல்லை நினைத்திடுங்கால் – தாயு:27 439/1
அன்பு நிலை என்பார் அதுவும் நினை அன்றி உண்டோ – தாயு:29 550/2
நின்றாயே நினை பெறுமாறு எவ்வாறு ஆங்கே நின் அருள் கொண்டு அறிவது அல்லால் நெறி வேறு உண்டோ – தாயு:42 607/2
மெய்ய நினை மெய் எனவே மெய்யுடனே காண்பேனோ – தாயு:46 1320/2
ஓடும் கருத்து ஒடுங்க உள்ளுணர்வு தோன்ற நினை
கூடும்படிக்கு இறை நீ கூட்டிடவும் காண்பேனோ – தாயு:46 1339/1,2
பண்டு ஒரு கால் நின்-பால் பழக்கம் உண்டோ எந்தை நினை
கண்டு ஒரு கால் போற்ற கருத்தும் கருதியதே – தாயு:51 1390/1,2
கொண்டு அறிவேன் எந்தை நினை கூடும் குறிப்பினையே – தாயு:51 1391/2
நெஞ்சகம் வேறாகி நினை கூட எண்ணுகின்ற – தாயு:51 1397/1
மேல்


நினைக்க (4)

நினைக்க அரிதான இன்ப நிட்டை-தனை கொடுத்தே – தாயு:28 531/2
நீக்க பிரியா நினைக்க மறக்க கூடா – தாயு:45 1198/1
முன் நினைக்க பின் மறைக்கும் மூட இருள் ஆ கெடுவேன் – தாயு:51 1399/1
என் நினைக்க என் மறக்க எந்தை பெருமானே – தாயு:51 1399/2
மேல்


நினைக்கவோ (1)

நினைக்கவோ அறியாது என்றன் நெஞ்சமே – தாயு:18 209/4
மேல்


நினைக்கில் (1)

உற்று நினைக்கில் துயரம் உள்ளுள்ளே செம் தீயாய் – தாயு:43 693/1
மேல்


நினைக்கின் (2)

நெஞ்சகத்தில் வாழ்வார் நினைக்கின் வேறு என்று அணையார் – தாயு:44 1059/1
ஆழ்ந்து நினைக்கின் அரோசிகமாம் இ உடலில் – தாயு:45 1123/1
மேல்


நினைக்கும் (2)

சுற்ற நினைக்கும் மனம் சொன்னேன் பராபரமே – தாயு:43 877/2
நேசத்தால் நின்னை நினைக்கும் நினைவு_உடையார் – தாயு:43 942/1
மேல்


நினைக்குமாறு (1)

நினைக்குமாறு எங்கே நிகழ்த்தாய் பராபரமே – தாயு:43 720/2
மேல்


நினைத்தது (1)

நினைத்தது எப்படி அப்படி அருளுதல் நீதம் – தாயு:25 362/4
மேல்


நினைத்தவாறே (1)

மகத்துவமா பிரமாண்டமாக செய்யும் வல்லவா நீ நினைத்தவாறே எல்லாம் – தாயு:40 593/2
மேல்


நினைத்திடுங்கால் (1)

நினையும் நினைவும் நினை அன்றி இல்லை நினைத்திடுங்கால்
வினை என்று ஒரு முதல் நின்னை அல்லாது விளைவது உண்டோ – தாயு:27 439/1,2
மேல்


நினைதல்செய்வாம் (1)

நிகர்_இல் பசு பதி ஆன பொருளை நாடி நெட்டுயிர்த்து பேர்_அன்பால் நினைதல்செய்வாம் – தாயு:3 25/4
மேல்


நினைந்தாய் (1)

தப்பு வழி ஏன் நினைந்தாய் சந்ததமும் நீ இறந்த – தாயு:28 499/3
மேல்


நினைந்து (5)

தண் ஆரும் சாந்த அருள்-தனை நினைந்து கர_மலர்கள் தலை மேல் கொள்வாம் – தாயு:3 22/4
தரும் பேர்_இன்ப பொருளே நின்றன்னை நினைந்து நெக்குருகேன் – தாயு:23 314/3
தன்னிலே தான் ஆக நினைந்து கனிந்து அவிழ்ந்து சுக சமாதி ஆக – தாயு:26 397/1
உன்னை நினைந்து உன் நிறைவின் உள்ளே உலாவும் என்னை – தாயு:43 697/1
ஒன்றை நினைந்து ஒன்றை மறந்து ஓடும் மனம் எல்லாம் நீ – தாயு:43 722/1
மேல்


நினைந்தேன் (2)

தானமே தவமே நின்னை நான் நினைந்தேன் தமியனேன் தனை மறப்பதற்கே – தாயு:22 307/4
நினைப்பு அறவே-தான் நினைந்தேன் என்ற நிலை நாடி – தாயு:45 1263/1
மேல்


நினைப்பதுவே (1)

எல்லாரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே
அல்லாமல் வேறு ஒன்று அறியேன் பராபரமே – தாயு:43 856/1,2
மேல்


நினைப்பு (5)

மலைமலையாம் காட்சி கண் காணாமை ஆதி மறப்பு என்றும் நினைப்பு என்றும் மாயா_வாரி – தாயு:14 147/1
தன் நெஞ்சம் நினைப்பு ஒழியாது அறிவு_இலி நான் ஞானம் எனும் தன்மை பேச – தாயு:24 325/1
இரவு பகல் நினைப்பு மறப்பு எனும் தொந்தம் அறியார்கள் இதயம் வேத – தாயு:26 395/3
நினைப்பு அறவே-தான் நினைந்தேன் என்ற நிலை நாடி – தாயு:45 1263/1
நீக்கம்_அற கூடி நினைப்பு அறுவது எந்நாளோ – தாயு:45 1289/2
மேல்


நினைப்பும் (4)

கடவனோ நினைப்பும் மறப்பு எனும் திரையை கவர்ந்து எனை வளர்ப்பது உன் கடனே – தாயு:19 273/4
நின் போதத்தாலே நினைப்பும் மறப்பும் என்றால் – தாயு:43 721/1
நீயே நான் என்று நினைப்பும் மறப்பும் அற – தாயு:43 1012/1
நினைப்பும் மறப்பும் அற நின்ற பரஞ்சோதி-தனை – தாயு:45 1213/1
மேல்


நினைப்புமாய் (1)

மறப்பும் நினைப்புமாய் நின்ற வஞ்ச மாயா மனத்தால் வளர்ந்தது தோழி – தாயு:54 1431/2
மேல்


நினைப்பொடு (1)

நீக்குவை நீக்கம் இல்லா நினைப்பொடு மறப்பும் மாற்றி – தாயு:35 570/2
மேல்


நினைப்போர் (1)

நின்றாயே மாயை எனும் திரையை நீக்கி நின்னை யார் அறிய வல்லார் நினைப்போர் நெஞ்சம் – தாயு:16 182/2
மேல்


நினையாதே (1)

நில்லா பொருளை நினையாதே நின்னை_உள்ளோர் – தாயு:28 514/1
மேல்


நினையாமல் (1)

நினைவு ஒன்றும் நினையாமல் நிற்கின் அகம் என்பார் நிற்கும் இடமே அருளாம் நிஷ்டை அருள் ஒட்டும் – தாயு:17 185/1
மேல்


நினையாய் (1)

வல்லான் எனும் பெயர் உனக்கு உள்ளதே இந்த வஞ்சகனை ஆள நினையாய் மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 42/4
மேல்


நினையாயோ (1)

நின்னை பெறுமாறு எனக்கு அருளாம் நிலையை கொடுக்க நினையாயோ – தாயு:23 312/4
மேல்


நினையார் (1)

நேய உனை யாரோ நினையார் பராபரமே – தாயு:43 770/2
மேல்


நினையும் (3)

யாது மனம் நினையும் அந்த நினைவுக்கு நினைவு ஆகி யாதின்-பாலும் – தாயு:3 15/1
நினையும் நினைவுக்கு எட்டாத நெறி பெற்று உணர்ந்த நெறியாளர் – தாயு:23 313/1
நினையும் நினைவும் நினை அன்றி இல்லை நினைத்திடுங்கால் – தாயு:27 439/1
மேல்


நினையே (1)

கண்டு அறியேன் கேட்டு அறியேன் காட்டும் நினையே இதயம் – தாயு:33 568/1
மேல்


நினையேன் (1)

நீத நிர்க்குண நினை அன்றி ஒன்றும் நான் நினையேன் – தாயு:25 366/4
மேல்


நினைவதில்லை (1)

சந்ததமும் வேத மொழி யாதொன்று பற்றின் அது தான் வந்து முற்றும் எனலால் சகம் மீது இருந்தாலும் மரணம் உண்டு என்பது சதா_நிஷ்டர் நினைவதில்லை
சிந்தை அறியார்க்கு ஈது போதிப்பது அல்லவே செப்பினும் வெகு தர்க்கமாம் திவ்ய குண மார்க்கண்டர் சுகர் ஆதி முனிவோர்கள் சித்தாந்த நித்யர் அலரோ – தாயு:6 53/1,2
மேல்


நினைவர் (1)

ஆசைக்கு ஓர் அளவு இல்லை அகிலம் எல்லாம் கட்டி ஆளினும் கடல் மீதிலே ஆணை செலவே நினைவர் அளகேசன் நிகராக அம் பொன் மிக வைத்த பேரும் – தாயு:2 13/1
மேல்


நினைவனே (1)

என்னையே எனக்கு அளித்த நின்னை யானும் நினைவனே – தாயு:53 1420/2
மேல்


நினைவனோ (1)

தற்பர விஸ்வாதீத வ்யோம பரிபூரண சதானந்த ஞான பகவ சம்பு சிவ சங்கர சர்வேச என்று நான் சர்வ_காலமும் நினைவனோ
அற்புத அகோசர நிவிர்த்தி பெறும் அன்பருக்கு ஆனந்த பூர்த்தியான அத்துவித நிச்சய சொரூப சாக்ஷாத்கார அநுபூதி அநுசூதமும் – தாயு:6 47/2,3
மேல்


நினைவாக (1)

தீது_இல் பரமாம் பொருளை திரு_அருளை நினைவாக சிந்தைசெய்வாம் – தாயு:3 18/4
மேல்


நினைவாய் (1)

நெஞ்சத்தினூடே நினைவாய் நினைவூடும் – தாயு:33 566/1
மேல்


நினைவில் (1)

நினைவில் பரம்பொருள் நீ நேர்பெறவும் காண்பேனோ – தாயு:46 1350/2
மேல்


நினைவின்படிக்கு (1)

நேராக நின்று விளை போகம் புசித்து உய்ந்த நின் அன்பர் கூட்டம் எய்த நினைவின்படிக்கு நீ முன் நின்று காப்பதே நின் அருள் பாரம் என்றும் – தாயு:8 72/3
மேல்


நினைவினிடை (1)

நீறு ஆர் மேனி முக்கண் உடை நிமலா அடியார் நினைவினிடை
ஆறாய் பெருகும் பெரும் கருணை அரசே என்னை ஆள்வானே – தாயு:20 288/3,4
மேல்


நினைவு (19)

எண் திசை விளக்கும் ஒரு தெய்வ அருள் அல்லாமல் இல்லை எனும் நினைவு உண்டு இங்கு யான் எனது அற துரிய நிறைவாகி நிற்பதே இன்பம் எனும் அன்பும் உண்டு – தாயு:2 7/2
நீராளமாய் உருக உள்ளன்பு தந்ததும் நின்னது அருள் இன்னும் இன்னும் நின்னையே துணை என்ற என்னையே காக்க ஒரு நினைவு சற்று உண்டாகிலோ – தாயு:2 11/3
யாது மனம் நினையும் அந்த நினைவுக்கு நினைவு ஆகி யாதின்-பாலும் – தாயு:3 15/1
நில்லாது தேகம் எனும் நினைவு உண்டு தேக நிலை நின்றிடவும் மெளனி ஆகி நேரே உபாயம் ஒன்று அருளினை ஐயோ இதனை நின்று அனுட்டிக்க என்றால் – தாயு:10 96/1
நினைவு ஒன்றும் நினையாமல் நிற்கின் அகம் என்பார் நிற்கும் இடமே அருளாம் நிஷ்டை அருள் ஒட்டும் – தாயு:17 185/1
பின் செயல் யாது நினைவு_இன்றி கிடப்பேன் பித்தனேன் நல் நிலை பெற நின்றன் – தாயு:19 279/3
வடிவு_இலா வடிவாய் மன நினைவு அணுகா மார்க்கமாய் நீக்கு அரும் சுகமாய் – தாயு:19 281/1
ஐய வாதனை பழக்கமே மன நினைவு அது-தான் – தாயு:24 350/1
நீ என நான் என வேறு இல்லை என்னும் நினைவு அருள – தாயு:27 458/1
ஏதும் அற நில் என்று உபாயமா வைத்து நினைவு எல்லாம் செய் வல்ல சித்தாம் இன்ப உருவை தந்த அன்னையே நின்னையே எளியேன் மறந்து உய்வனோ – தாயு:37 580/2
நீர்ப்புற்புதமாய் நினைவு அருட்கே நின்று அழிய – தாயு:43 838/1
நீர்க்குமிழி போல் என் நினைவு வெளியா கரைய – தாயு:43 839/1
நீ அன்றி நான் ஆர் நினைவு ஆர் என் நெஞ்சகம் ஆர் – தாயு:43 845/1
நின் செயலாய் நில்லா நினைவு ஏன் பராபரமே – தாயு:43 922/2
நேசத்தால் நின்னை நினைக்கும் நினைவு_உடையார் – தாயு:43 942/1
நித்திரையாய் தானே நினைவு அயர்ந்தால் நித்தம்நித்தம் – தாயு:43 948/1
நித்திரையாய் வந்து நினைவு அழிக்கும் கேவலமாம் – தாயு:45 1166/1
நின் செயல் என்று உன்னும் நினைவு வர காண்பேனோ – தாயு:46 1330/2
கபடம்-தனில் விழுந்து கெடு நினைவு ஆகி – தாயு:56 1452/30
மேல்


நினைவு_இன்றி (1)

பின் செயல் யாது நினைவு_இன்றி கிடப்பேன் பித்தனேன் நல் நிலை பெற நின்றன் – தாயு:19 279/3
மேல்


நினைவு_உடையார் (1)

நேசத்தால் நின்னை நினைக்கும் நினைவு_உடையார்
ஆசை_கடலில் அழுந்தார் பராபரமே – தாயு:43 942/1,2
மேல்


நினைவுக்கு (2)

யாது மனம் நினையும் அந்த நினைவுக்கு நினைவு ஆகி யாதின்-பாலும் – தாயு:3 15/1
நினையும் நினைவுக்கு எட்டாத நெறி பெற்று உணர்ந்த நெறியாளர் – தாயு:23 313/1
மேல்


நினைவுக்குள் (1)

நேசிக்கும் சிந்தை நினைவுக்குள் உன்னை வைத்து – தாயு:28 491/1
மேல்


நினைவுக்குள்ளே (1)

நித்தியத்தை நிராமயத்தை நிர்க்குணத்தை தன் அருளால் நினைவுக்குள்ளே
வைத்துவைத்து பார்ப்பவரை தான் ஆக எந்நாளும் வளர்த்து காக்கும் – தாயு:26 396/2,3
மேல்


நினைவும் (4)

காணிலேன் திரு_அருளை அல்லாது மெளனியாய் கண் மூடி ஓடும் மூச்சை கட்டி கலா மதியை முட்டவே மூல வெம் கனலினை எழுப்ப நினைவும்
பூணிலேன் இற்றை நாள் கற்றதும் கேட்டதும் போக்கிலே போகவிட்டு பொய் உலகன் ஆயினேன் நாயினும் கடையான புன்மையேன் இன்னம் இன்னம் – தாயு:7 63/2,3
நினையும் நினைவும் நினை அன்றி இல்லை நினைத்திடுங்கால் – தாயு:27 439/1
சித்த நினைவும் செயும் செயலும் நீ என வாழ் – தாயு:43 652/1
நித்திரையும் பாழ்த்த நினைவும் அற்று நிற்பதுவோ – தாயு:43 1021/1
மேல்


நினைவூடும் (1)

நெஞ்சத்தினூடே நினைவாய் நினைவூடும்
அஞ்சல் என வாழும் எனது ஆவி துணை நீயே – தாயு:33 566/1,2
மேல்


நினைவூடே (1)

நீயே இங்கு எளியேற்கும் தாக மோகம் நினைவூடே நின்று உணர்த்தி நிகழ்த்தலாலே – தாயு:41 597/1
மேல்


நினைவே (2)

நின்ற வாதனையை கடந்தவர் நினைவே நேசமே நின் பரம் யானே – தாயு:22 310/4
நெஞ்சகமே கோயில் நினைவே சுகந்தம் அன்பே – தாயு:43 786/1
மேல்


நினைவை (1)

அவம் தரும் நினைவை எல்லாம் அகற்றிலேன் ஆசை_வெள்ளம் – தாயு:22 302/2
மேல்


நினைவையும் (1)

நேசானுசாரியாய் விவகரிப்பேன் அந்த நினைவையும் மறந்த போது நித்திரைகொள்வேன் தேகம் நீங்கும் என எண்ணிலோ நெஞ்சம் துடித்து அயருவேன் – தாயு:2 4/2
மேல்


நினைவையேல் (1)

வெய்யனேன் வெகுளியேன் வெறியனேன் சிறியனேன் வினையினேன் என்று என்னை நீ விட்டுவிட நினைவையேல் தட்டழிவது அல்லாது வேறு கதி ஏது புகலாய் – தாயு:8 74/2

மேல்