நா – முதல் சொற்கள், தாயுமானவர் பாடல்கள் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நா 3
நாகபாசத்தினால் 1
நாசமுடன் 1
நாசி 1
நாட்கு 1
நாட்டத்தால் 1
நாட்டத்தினூடு 1
நாட்டத்துள் 1
நாட்டம் 9
நாட்டம்_அற 1
நாட்டமுற்று 1
நாட்டமே 1
நாட்டாதே 2
நாட்டி 3
நாட்டிய 3
நாட்டில் 3
நாட்டினாலோ 1
நாட்டினான் 1
நாட்டினையோ 1
நாட்டும் 1
நாட்டுவேன் 1
நாட்டை 1
நாட்பட்டு 1
நாட 1
நாடக 1
நாடகம் 1
நாடகம்செய்து 1
நாடர் 1
நாடல் 1
நாடாத 1
நாடாதார்க்கு 1
நாடாது 1
நாடாதே 1
நாடாம் 1
நாடாமல் 2
நாடார் 2
நாடி 17
நாடிக்கொள்ளே 1
நாடிடேன் 1
நாடிநாடி 1
நாடிய 1
நாடியே 2
நாடில் 2
நாடிலோ 1
நாடின் 1
நாடினரை 1
நாடினார் 2
நாடினாரே 1
நாடினேன் 1
நாடு 5
நாடுகின்ற 1
நாடுதல் 1
நாடுதலும் 1
நாடும் 5
நாடுவரோ 3
நாடுவன் 3
நாடுவேன் 1
நாடேன் 1
நாண 1
நாணும் 2
நாத 11
நாதங்கள் 1
நாதத்திலே 1
நாதம் 4
நாதமாம் 1
நாதமும் 1
நாதமே 2
நாதரை 1
நாதன் 4
நாதனே 3
நாதனை 2
நாதா 2
நாதாதி 1
நாதாதீத 1
நாதாந்த 9
நாப்பண் 1
நாபியில் 1
நாம் 15
நாமம் 3
நாமமே 2
நாமாக 1
நாய் 2
நாய்க்கும் 4
நாயக 6
நாயகம் 1
நாயகன்-தனை 1
நாயகனார் 1
நாயகனே 3
நாயகி 2
நாயனே 1
நாயினும் 1
நாயினேற்கு 1
நாயினேன் 1
நாயேன் 1
நாயேனை 1
நார் 1
நாரணாதி 1
நாரணி 1
நாரதாதி 1
நாரிமார் 1
நால் 4
நால்வர் 1
நால்வர்க்கு 1
நால்வர்க்கும் 1
நால்வருக்கு 1
நால்வருக்கும் 2
நால்வருடன் 1
நால 1
நாலு 1
நாவலோய் 1
நாவால் 1
நாவில் 1
நாள் 182
நாள்-தோறும் 1
நாளது 1
நாளில் 1
நாளும் 11
நாளை 1
நாளைக்கு 1
நாளைக்கும் 1
நாளையாய் 1
நாளையுமாய் 1
நாளோ 8
நாற்ற 1
நாற்றம் 2
நாற்றை 1
நாறு 1
நாறும் 4
நான் 197
நான்கா 1
நான்காலே 1
நான்கு 1
நான்கும் 2
நான்நான் 2
நான்மறை 2
நான்முக 2
நான்முக_தேவே 1
நான்முகக்கோ 1
நான்முகன் 1
நானா 5
நானாக 1
நானாவாய் 1
நானாவித 1
நானாவிதங்கள் 1
நானான 1
நானிலம்-தனில் 1
நானும் 7
நானுமோ 1
நானே 2
நானோ 1

நா (3)

மெய் விடா நா உள்ள மெய்யர் உள் இருந்து நீ மெய்யான மெய்யை எல்லாம் மெய் என உணர்த்தியது மெய் இதற்கு ஐயம் இலை மெய் ஏதும் அறியா வெறும் – தாயு:6 51/1
நா வழுத்தும் சொல்_மலரோ நாள் உதிக்கும் பொன்_மலரோ – தாயு:43 882/1
கருப்பு வட்டா வாய்மடுத்து கண்டார் நா போல் – தாயு:45 1281/1
மேல்


நாகபாசத்தினால் (1)

கவ்வு மலம் ஆகின்ற நாகபாசத்தினால் கட்டுண்ட உயிர்கள் மூர்ச்சை கடிது அகல வலிய வரும் ஞான சஞ்சீவியே கதியான பூமி நடுவுள் – தாயு:4 28/3
மேல்


நாசமுடன் (1)

நன்று ஆகி தீது ஆகி மற்றும் ஆகி நாசமுடன் உற்பத்தி நண்ணாது ஆகி – தாயு:14 137/2
மேல்


நாசி (1)

ஒலி நன்று என மகிழ்ந்து செவி கொள நாசி
பசு மஞ்சளின் வியந்த மணமும் திடம் உகந்து – தாயு:56 1452/39,40
மேல்


நாட்கு (1)

போன நாட்கு இரங்குவதே தொழிலா இங்ஙன் பொருந்தும் நாள் அத்தனையும் போக்கினேன் என் – தாயு:42 613/1
மேல்


நாட்டத்தால் (1)

நான்நான் என குளறும் நாட்டத்தால் என்னை விட்டு – தாயு:43 891/1
மேல்


நாட்டத்தினூடு (1)

நாட்டத்தினூடு வந்த நட்பே பராபரமே – தாயு:43 947/2
மேல்


நாட்டத்துள் (1)

ஞானமே வடிவாய் தேடுவார் தேடும் நாட்டமே நாட்டத்துள் நிறைந்த – தாயு:22 307/1
மேல்


நாட்டம் (9)

நான் பொருள் ஆனேன் நல்ல நல் அரசே நான் இறந்திருப்பது நாட்டம் – தாயு:24 359/4
நாட்டம் மூன்று உடைய செம் நிற மணியே நடுவுறு நாயக விளக்கே – தாயு:24 360/1
நடக்கினும் ஓடினும் நிற்கினும் வேறு ஒரு நாட்டம் இன்றி – தாயு:27 412/1
ஞான_நாயகனே நின் மோன ஞான நாட்டம் உற்று வாழ்ந்திருக்கும் நாள் எ நாளோ – தாயு:42 613/2
நாட்டம் எனக்கு வரல் நன்றோ பராபரமே – தாயு:43 714/2
நான் காண பாவனை செய் நாட்டம் பராபரமே – தாயு:43 735/2
நாட்டம் இன்றி வாய் பேசல் நன்றோ பராபரமே – தாயு:43 824/2
நாட்டம்_அற எந்தை சுத்த ஞான வெளி காண்பேனோ – தாயு:46 1326/2
நலம் ஏதும் அறியாத என்னை சுத்த நாதாந்த மோனமாம் நாட்டம் தந்தே சஞ்சலம் – தாயு:54 1437/1
மேல்


நாட்டம்_அற (1)

நாட்டம்_அற எந்தை சுத்த ஞான வெளி காண்பேனோ – தாயு:46 1326/2
மேல்


நாட்டமுற்று (1)

வாட்டம் அறா உற்பவ நோய் மாறுமோ நாட்டமுற்று
மெய்யான நிட்டையினை மேவினர்கட்கு அன்றோ-தான் – தாயு:28 467/2,3
மேல்


நாட்டமே (1)

ஞானமே வடிவாய் தேடுவார் தேடும் நாட்டமே நாட்டத்துள் நிறைந்த – தாயு:22 307/1
மேல்


நாட்டாதே (2)

பூராயம் ஆகவும் நீ மற்று ஒன்றை விரித்து புலம்பாதே சஞ்சலமா புத்தியை நாட்டாதே
ஓராதே ஒன்றையும் நீ முன்னிலை வையாதே உள்ளபடி முடியும் எலாம் உள்ளபடி காணே – தாயு:17 189/3,4
நாட்டாதே என்னை ஒன்றில் நாட்டி இதம் அகிதம் – தாயு:43 696/1
மேல்


நாட்டி (3)

நான் நான் இங்கு எனும் அகந்தை எனக்கு ஏன் வைத்தாய் நல்_வினை தீ_வினை எனவே நடுவே நாட்டி
ஊன் ஆரும் உடல் சுமை என் மீது ஏன் வைத்தாய் உயிர் எனவும் என்னை ஒன்றா உள் ஏன் வைத்தாய் – தாயு:16 179/1,2
நாற்றை பதித்தது என ஞானமாம் பயிர்-அதனை நாட்டி புல பட்டியும் நமனான தீப்பூடும் அணுகாமல் முன் நின்று நாடு சிவபோகமான – தாயு:39 587/3
நாட்டாதே என்னை ஒன்றில் நாட்டி இதம் அகிதம் – தாயு:43 696/1
மேல்


நாட்டிய (3)

நான்முக_தேவே நின்னால் நாட்டிய அகில மாயை – தாயு:15 165/2
நாட்டிய நான் தனக்கு என்று ஓர் அறிவு_அற்ற நான் இவற்றை – தாயு:27 448/3
நாடும் நகரும் நிசான் நாட்டிய பாளயமும் – தாயு:43 867/1
மேல்


நாட்டில் (3)

நாட்டினான் ஆனந்த நாட்டில் குடி வாழ்க்கை – தாயு:28 535/3
பச்சை கண்ட நாட்டில் பறக்கும் உனை போல் பறந்தேன் – தாயு:44 1061/1
ஆனந்த நாட்டில் அவதரிப்பது எந்நாளோ – தாயு:45 1177/2
மேல்


நாட்டினாலோ (1)

நல்லோர் உரைக்கிலோ கர்மம் முக்கியம் என்று நாட்டுவேன் கர்மம் ஒருவன் நாட்டினாலோ பழய ஞானம் முக்கியம் என்று நவிலுவேன் வடமொழியிலே – தாயு:7 66/2
மேல்


நாட்டினான் (1)

நாட்டினான் ஆனந்த நாட்டில் குடி வாழ்க்கை – தாயு:28 535/3
மேல்


நாட்டினையோ (1)

என் அரசே என்னை இறையாக நாட்டினையோ – தாயு:51 1409/2
மேல்


நாட்டும் (1)

புத்தமிர்த போகம் புசித்து விழி இமையாத பொன்_நாட்டும் வந்தது என்றால் போராட்டம் அல்லவோ பேர்_இன்ப முத்தி இ பூமியிலிருந்து காண – தாயு:10 98/3
மேல்


நாட்டுவேன் (1)

நல்லோர் உரைக்கிலோ கர்மம் முக்கியம் என்று நாட்டுவேன் கர்மம் ஒருவன் நாட்டினாலோ பழய ஞானம் முக்கியம் என்று நவிலுவேன் வடமொழியிலே – தாயு:7 66/2
மேல்


நாட்டை (1)

தத்துவர் தொண்ணூற்றறுவர் தாமாய் வாழ் இ நாட்டை
பித்தன் நான் என்னும் பிதற்று ஒழிவது எந்நாளோ – தாயு:45 1120/1,2
மேல்


நாட்பட்டு (1)

நாட்பட்டு அலைந்த நடுக்கம் எலாம் தீர உனக்கு – தாயு:43 895/1
மேல்


நாட (1)

நானான தன்மை என்று நாடாமல் நாட இன்ப – தாயு:43 860/1
மேல்


நாடக (1)

கல்லோடு இரும்புக்கும் மிக வன்மை காட்டிடும் காணாது கேட்ட எல்லாம் கண்டதா காட்டியே அணுவா சுருக்கிடும் கபட_நாடக சாலமோ – தாயு:10 92/3
மேல்


நாடகம் (1)

அண்ணா பரஞ்சோதி அப்பா உனக்கு அடிமை யான் எனவும் மேல் எழுந்த அன்பாகி நாடகம் நடித்ததோ குறைவில்லை அகிலமும் சிறிது அறியுமேல் – தாயு:10 93/2
மேல்


நாடகம்செய்து (1)

திலக வாள் நுதல் பைம்_தொடி கண் இணை தேக்க நாடகம்செய்து அடியார்க்கு எலாம் – தாயு:24 328/3
மேல்


நாடர் (1)

விண்_நாடர் காணா விமலா பரஞ்சோதி – தாயு:45 1234/1
மேல்


நாடல் (1)

ஆயும் மறை முடிவான அருள் நாடினார் அடிமை அகிலத்தை நாடல் முறையோ அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவு ஆகி ஆனந்தமான பரமே – தாயு:8 70/4
மேல்


நாடாத (1)

நாளும் பொறி வழியை நாடாத வண்ணம் எமை – தாயு:45 1144/1
மேல்


நாடாதார்க்கு (1)

பின்னே நடக்கவிட்டான் பேர்_அருளை நாடாதார்க்கு
என்னே நடக்கை இனி – தாயு:28 502/3,4
மேல்


நாடாது (1)

உணர்த்தும் உனை நாடாது உணர்ந்தவையே நாடி – தாயு:43 908/1
மேல்


நாடாதே (1)

நாடாதே நாடி நலம் பெறுவது எந்நாளோ – தாயு:45 1291/2
மேல்


நாடாம் (1)

தன் அரசு நாடாம் சடசால பூமி மிசை – தாயு:51 1409/1
மேல்


நாடாமல் (2)

நான் எனவும் நீ எனவும் இரு தன்மை நாடாமல் நடுவே சும்மா-தான் – தாயு:24 353/1
நானான தன்மை என்று நாடாமல் நாட இன்ப – தாயு:43 860/1
மேல்


நாடார் (2)

இல்_புறத்தவரை நாடார் யாங்களும் இன்ப வாழ்வும் – தாயு:36 571/2
நானே கருதின் வர நாடார் சும்மா இருந்தால் – தாயு:44 1057/1
மேல்


நாடி (17)

அகம் மகிழ வரும் தேனை முக்கனியை கற்கண்டை அமிர்தை நாடி
மொகுமொகென இரு விழி நீர் முத்து இறைப்ப கர_மலர்கள் முகிழ்த்துநிற்பாம் – தாயு:3 17/3,4
சோதியை என் உயிர் துணையை நாடி கண்ணீர் சொரிய இரு கரம் குவித்து தொழுதல்செய்வாம் – தாயு:3 24/4
நிகர்_இல் பசு பதி ஆன பொருளை நாடி நெட்டுயிர்த்து பேர்_அன்பால் நினைதல்செய்வாம் – தாயு:3 25/4
இன் அமுது கனி பாகு கற்கண்டு சீனி தேன் என ருசித்திட வலிய வந்து இன்பம் கொடுத்த நினை எந்நேரம் நின் அன்பர் இடையறாது உருகி நாடி
உன்னிய கருத்து அவிழ உரை குளறி உடல் எங்கும் ஓய்ந்து அயர்ந்து அவசமாகி உணர்வு அரிய பேர்_இன்ப அநுபூதி உணர்விலே உணர்வார்கள் உள்ளபடி காண் – தாயு:9 77/1,2
உருகி வரும் அமிர்தத்தை உண்டுண்டு உறங்காமல் உணர்வான விழியை நாடி ஒன்றோடு இரண்டு எனா சமரச சொரூப சுகம் உற்றிட என் மனதின் வண்ணம் – தாயு:12 111/3
புரப்பான்-தன் அருள் நாடி இருப்பது போல் எங்கு நிறை பொருளே கேளாய் – தாயு:24 323/2
சொல்லாலும் பொருளாலும் அளவையாலும் தொடரவொண்ணா அருள் நெறியை தொடர்ந்து நாடி
நல்லார்கள் அவையகத்தே இருக்கவைத்தாய் நன்னர் நெஞ்சம் தன்னலமும் நணுகுவேனோ – தாயு:24 345/1,2
உற்றுஉற்று நாடி உளம் மருண்ட பாவியை நீ – தாயு:43 681/1
உணர்த்தும் உனை நாடாது உணர்ந்தவையே நாடி
இணக்குறும் என் ஏழைமை-தான் என்னே பராபரமே – தாயு:43 908/1,2
செம் பயிரை நாடி திகைத்தேன் நான் பைங்கிளியே – தாயு:44 1065/2
எந்தை அருள் நாடி இருக்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1114/2
செவ் அறிவை நாடி மிக சிந்தை வைப்பது எந்நாளோ – தாயு:45 1256/2
நினைப்பு அறவே-தான் நினைந்தேன் என்ற நிலை நாடி
அனைத்தும் ஆம் அ பொருளில் ஆழும் நாள் எந்நாளோ – தாயு:45 1263/1,2
நாடாதே நாடி நலம் பெறுவது எந்நாளோ – தாயு:45 1291/2
உள் நாடி ஐயா உருகவைத்தால் ஆகாதோ – தாயு:47 1369/2
யாது பரம் அதை நாடி அறி நீ – தாயு:56 1452/28
முகமும் களைகள் இன்று சரி என நாடி
மனை இன்புற இருந்த இனமும் குலை குலைந்து – தாயு:56 1452/53,54
மேல்


நாடிக்கொள்ளே (1)

நாதத்திலே அடங்காது அந்த வான் பொருளே நாடிக்கொள்ளே – தாயு:27 451/4
மேல்


நாடிடேன் (1)

பொன்னை மாதரை பூமியை நாடிடேன்
என்னை நாடிய என் உயிர் நாதனே – தாயு:18 194/1,2
மேல்


நாடிநாடி (1)

அரும் பொனே மணியே என் அன்பே என் அன்பான அறிவே என் அறிவில் ஊறும் ஆனந்த_வெள்ளமே என்றுஎன்று பாடினேன் ஆடினேன் நாடிநாடி
விரும்பியே கூவினேன் உலறினேன் அலறினேன் மெய் சிலிர்த்து இரு கை கூப்பி விண் மாரி என என் இரு கண் மாரி பெய்யவே வேசற்று அயர்ந்தேன் இனி யான் – தாயு:9 83/1,2
மேல்


நாடிய (1)

என்னை நாடிய என் உயிர் நாதனே – தாயு:18 194/2
மேல்


நாடியே (2)

ஞான பூரண நாதனை நாடியே
தீனனேன் இன்பம் தேக்கி திளைப்பனே – தாயு:18 220/3,4
நாடியே இந்த உலகத்தை மெய் என நம்பி – தாயு:25 379/3
மேல்


நாடில் (2)

நாத வடிவு என்பர் சிலர் விந்துமயம் என்பர் சிலர் நட்டநடுவே இருந்த நாம் என்பர் சிலர் உருவமாம் என்பர் சிலர் கருதி நாடில் அருவு என்பர் சிலபேர் – தாயு:2 9/2
வேதாவை இ வணம் விதித்தது ஏது என்னின் உன் வினை பகுதி என்பன் அந்த வினை பேச அறியாது நிற்க இவை மனதால் விளைந்ததால் மனதை நாடில்
போதமே நிற்கும் அ போதத்தை நாடிலோ போதமும் நினால் விளக்கம் பொய் அன்று தெய்வ மறை யாவுமே நீ என்று போக்கு_வரவு அற நிகழ்த்தும் – தாயு:11 109/1,2
மேல்


நாடிலோ (1)

போதமே நிற்கும் அ போதத்தை நாடிலோ போதமும் நினால் விளக்கம் பொய் அன்று தெய்வ மறை யாவுமே நீ என்று போக்கு_வரவு அற நிகழ்த்தும் – தாயு:11 109/2
மேல்


நாடின் (1)

ஆறுள் ஒன்றை நாடின் அதற்கு ஆறும் உண்டாம் என்று எமக்கு – தாயு:45 1103/1
மேல்


நாடினரை (1)

தாகமாய் நாடினரை வாதிக்க வல்லதோ தமியனேற்கு அருள் தாகமோ சற்றும் இலை என்பதுவும் வெளியாச்சு வினை எலாம் சங்கேதமாய் கூடியே – தாயு:10 94/2
மேல்


நாடினார் (2)

ஆயும் மறை முடிவான அருள் நாடினார் அடிமை அகிலத்தை நாடல் முறையோ அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவு ஆகி ஆனந்தமான பரமே – தாயு:8 70/4
நல்லார்கள் மோன நிலை நாடினார் பொல்லாத – தாயு:28 533/2
மேல்


நாடினாரே (1)

நல் நிலை ஈது அன்றி இலை சுகம் என்றே சுகர் முதலோர் நாடினாரே – தாயு:24 329/4
மேல்


நாடினேன் (1)

சிந்தை அன்பு சேரவே நைந்து நின்னை நாடினேன்
வந்துவந்து உன் இன்பமே தந்து இரங்கு தாணுவே – தாயு:53 1418/1,2
மேல்


நாடு (5)

ஈங்கு ஆர் எனக்கு நிகர் என்ன ப்ரதாபித்து இராவணாகாரம் ஆகி இதய_வெளி எங்கணும் தன் அரசு நாடு செய்திருக்கும் இதனொடு எந்நேரமும் – தாயு:5 45/3
நாற்றை பதித்தது என ஞானமாம் பயிர்-அதனை நாட்டி புல பட்டியும் நமனான தீப்பூடும் அணுகாமல் முன் நின்று நாடு சிவபோகமான – தாயு:39 587/3
போதவூர் நாடு அறிய புத்தர்-தமை வாதில் வென்ற – தாயு:45 1110/1
ஈனம் தரும் நாடு இது நமக்கு வேண்டா என்று – தாயு:45 1177/1
தன் அரசு நாடு ஆகி தத்துவம் கூத்தாடியதே – தாயு:51 1389/2
மேல்


நாடுகின்ற (1)

நாடுகின்ற ஞான மன்றில் ஆடுகின்ற அழகனே – தாயு:53 1416/2
மேல்


நாடுதல் (1)

கோலம் நாடுதல் என்று கொடியனே – தாயு:18 254/4
மேல்


நாடுதலும் (1)

நாடுதலும் அற்று மேல் கீழ் நடு பக்கம் என நண்ணுதலும் அற்று விந்து நாதம் மற்று ஐ வகை பூத பேதமும் அற்று ஞாதுருவின் ஞானம் அற்று – தாயு:4 33/2
மேல்


நாடும் (5)

பொய்யினேன் புலையினேன் கொலையினேன் நின் அருள் புலப்பட அறிந்து நிலையா புன்மையேன் கல்லாத தன்மையேன் நன்மை போல் பொருள் அலா பொருளை நாடும்
வெய்யனேன் வெகுளியேன் வெறியனேன் சிறியனேன் வினையினேன் என்று என்னை நீ விட்டுவிட நினைவையேல் தட்டழிவது அல்லாது வேறு கதி ஏது புகலாய் – தாயு:8 74/1,2
நாடும் பொருளான நட்பே பராபரமே – தாயு:43 651/2
நாடும் நகரும் நிசான் நாட்டிய பாளயமும் – தாயு:43 867/1
பைம் பயிரை நாடும் உன் போல் பார் பூத்த பைங்கொடி சேர் – தாயு:44 1065/1
சந்திரனை நாடும் சகோர பக்ஷி போல் அறிவில் – தாயு:45 1230/1
மேல்


நாடுவரோ (3)

விடவிடவே நாடுவரோ மெய்யை படபடென – தாயு:28 493/2
மாய மயக்கு ஒழிந்தார் மற்று ஒன்றை நாடுவரோ
நேய அருள் நிலையில் நிற்பார் பராபரமே – தாயு:43 831/1,2
நல்லோர் பொல்லா எனையும் நாடுவரோ பைங்கிளியே – தாயு:44 1038/2
மேல்


நாடுவன் (3)

உன்னை நாடுவன் உன் அருள் தூ வெளி-தன்னை – தாயு:18 194/3
நாடுவன் தன்னந்தனியனே – தாயு:18 194/4
ஞான தெய்வத்தை நாடுவன் நான் எனும் – தாயு:18 216/3
மேல்


நாடுவேன் (1)

வெந்நீர் பொறாது என் உடல் காலில் முள் தைக்கவும் வெடுக்கென்று அசைத்து எடுத்தால் விழி இமைத்து அங்ஙனே தண் அருளை நாடுவேன் வேறு ஒன்றை ஒருவர் கொல்லின் – தாயு:9 81/1
மேல்


நாடேன் (1)

போனாலும் யான் போவன் அல்லால் மோன புண்ணியனே வேறும் ஒரு பொருளை நாடேன் – தாயு:42 616/2
மேல்


நாண (1)

நான் என்று ஒரு முதல் உண்டு என்ற நான் தலை நாண என்னுள் – தாயு:27 414/1
மேல்


நாணும் (2)

நண்ணேன் அலாமல் இரு கை-தான் குவிக்க எனில் நாணும் என் உளம் நிற்றி நீ நான் கும்பிடும் போது அரை கும்பிடு ஆதலால் நான் பூசை செய்யல் முறையோ – தாயு:6 52/2
நான் என்ற பாவி தலை நாணும் நாள் எந்நாளோ – தாயு:45 1121/2
மேல்


நாத (11)

நாத வடிவு என்பர் சிலர் விந்துமயம் என்பர் சிலர் நட்டநடுவே இருந்த நாம் என்பர் சிலர் உருவமாம் என்பர் சிலர் கருதி நாடில் அருவு என்பர் சிலபேர் – தாயு:2 9/2
தெண்டமிட வரும் மூர்த்தி நிலையிலோ திக்கு திக்_அந்தத்திலோ வெளியிலோ திகழ் விந்து நாத நிலை-தன்னிலோ வேதாந்த சித்தாந்த நிலை-தன்னிலோ – தாயு:9 86/2
அறிவாய் இருந்திடும் நாத ஒலி காட்டியே அமிர்த ப்ரவாக சித்தி அருளினை அலாது திரு_அம்பலமும் ஆகி எனை ஆண்டனை பின் எய்தி நெறியாய் – தாயு:12 116/2
நாத கீதன் என் நாதன் முக்கண் பிரான் – தாயு:18 243/1
பொருள் எலாம் வல்ல பொன் பொது_நாத என் – தாயு:18 261/2
நடத்தி இ உலகை எல்லாம் நாத நீ நிறைந்த தன்மை – தாயு:21 300/1
நாத தற்பர நான் எவ்வாறு உய்குவேன் நவிலாய் – தாயு:25 365/4
நாத தற்பர சிற்பர வடிவமாய் நடிக்கும் – தாயு:25 366/3
பூதம் முதலாகவே நாத பரியந்தமும் பொய் என்று எனை காட்டி என் போதத்தின் நடு ஆகி அடி ஈறும் இல்லாத போக பூரண வெளிக்குள் – தாயு:37 580/1
நாத வடிவாகிய மஹா மந்த்ர ரூபியே நாதாந்த வெட்டவெளியே நல் சமயமான பயிர் தழைய வரும் மேகமே ஞான ஆனந்த மயிலே – தாயு:37 585/3
நாத நீ நீக்க ஒரு ஞான விளக்கு இல்லையோ – தாயு:48 1373/2
மேல்


நாதங்கள் (1)

தெச விதம்-அதாய் நின்ற நாதங்கள் ஓலிட சிங்காசனாதிபர்களாய் திக்கு திக்_அந்தமும் பூரண மதி குடை திகழ்ந்திட வசந்த காலம் – தாயு:7 62/2
மேல்


நாதத்திலே (1)

நாதத்திலே அடங்காது அந்த வான் பொருளே நாடிக்கொள்ளே – தாயு:27 451/4
மேல்


நாதம் (4)

நாடுதலும் அற்று மேல் கீழ் நடு பக்கம் என நண்ணுதலும் அற்று விந்து நாதம் மற்று ஐ வகை பூத பேதமும் அற்று ஞாதுருவின் ஞானம் அற்று – தாயு:4 33/2
முறைமையின் ஓங்க நாதம் முரசு என கறங்க எங்கும் – தாயு:15 169/2
இரு நிலம் ஆதி நாதம் ஈறு-அதாம் இவை கடந்த – தாயு:21 294/1
பூத முதல் நாதம் வரை பொய் என்ற மெய்யர் எல்லாம் – தாயு:43 1014/1
மேல்


நாதமாம் (1)

ஓராமல் மந்திரமும் உன்னாமல் முத்தி நிலை ஒன்றோடு இரண்டு எனாமல் ஒளி எனவும் வெளி எனவும் உரு எனவும் நாதமாம் ஒலி எனவும் உணர்வு அறாமல் – தாயு:4 34/2
மேல்


நாதமும் (1)

ஐந்து வகை ஆகின்ற பூதம் முதல் நாதமும் அடங்க வெளி ஆக வெளி செய்து அறியாமை அறிவு ஆதி பிரிவாக அறிவார்கள் அறிவாக நின்ற நிலையில் – தாயு:5 38/1
மேல்


நாதமே (2)

விண்ணே விண் ஆதி ஆம் பூதமே நாதமே வேதமே வேதாந்தமே மே தக்க கேள்வியே கேள்வியாம் பூமிக்குள் வித்தே அ வித்தின் முளையே – தாயு:6 52/3
நாதமே நாதாந்த வெளியே சுத்த ஞாதுருவே ஞானமே ஞேயமே நல் – தாயு:41 605/1
மேல்


நாதரை (1)

நல் நெஞ்சத்து அன்பர் எல்லாம் நாதரை சேர்ந்து இன்பு அணைந்தார் – தாயு:44 1056/1
மேல்


நாதன் (4)

நாதன் ஒரு தரம் உலகம் பார்க்க இச்சை நண்ணானோ என்றுஎன்றே நானா ஆகி – தாயு:14 163/3
நன்மை கூர் முக்கண் நாதன் இருக்கவே – தாயு:18 242/4
நாத கீதன் என் நாதன் முக்கண் பிரான் – தாயு:18 243/1
ஊன் ஒன்றி நாதன் உணர்த்தும் அதை விட்டு அறிவேன் – தாயு:45 1121/1
மேல்


நாதனே (3)

என்னை நாடிய என் உயிர் நாதனே
உன்னை நாடுவன் உன் அருள் தூ வெளி-தன்னை – தாயு:18 194/2,3
தையல் ஓர் புறம் வாழ் சக_நாதனே – தாயு:18 252/4
நாயகம் ஆகி ஒளிவிடு மணியே நாதனே ஞான_வாரிதியே – தாயு:22 306/4
மேல்


நாதனை (2)

ஞான பூரண நாதனை நாடியே – தாயு:18 220/3
நாதனை நாதாதீத நண்பனை நடுவாய் நின்ற – தாயு:36 574/1
மேல்


நாதா (2)

தொண்டரடித்தொண்டன் அன்றோ கருணை நீங்கா சுத்த பரிபூரணமாம் சோதி நாதா – தாயு:42 627/2
நாய்க்கும் கடை ஆனேன் நாதா நின் இன்ப மயம் – தாயு:48 1376/1
மேல்


நாதாதி (1)

பின் ஏதும் அறியாமல் ஒன்றை விட்டு ஒன்றை பிதற்றிடும் சில சமயமேல் பேசு அரிய ஒளி என்றும் வெளி என்றும் நாதாதி பிறவுமே நிலயம் என்றும் – தாயு:10 90/2
மேல்


நாதாதீத (1)

நாதனை நாதாதீத நண்பனை நடுவாய் நின்ற – தாயு:36 574/1
மேல்


நாதாந்த (9)

நல் துணையே அருள் தாயே இன்பமான நாதாந்த பரம்பொருளே நாரணாதி – தாயு:16 181/3
புண்டரிகபுரத்தினில் நாதாந்த மெளன போதாந்த நடம் புரியும் புனித வாழ்வே – தாயு:24 333/4
நதி உண்ட கடல் என சமயத்தை உண்ட பர ஞான ஆனந்த ஒளியே நாதாந்த ரூபமே வேதாந்த மோனமே நான் எனும் அகந்தை தீர்த்து என் – தாயு:37 578/3
நாரணி மனாதீத நாயகி குணாதீத நாதாந்த சத்தி என்று உன் நாமமே உச்சரித்திடும் அடியர் நாமமே நான் உச்சரிக்க வசமோ – தாயு:37 582/2
நாத வடிவாகிய மஹா மந்த்ர ரூபியே நாதாந்த வெட்டவெளியே நல் சமயமான பயிர் தழைய வரும் மேகமே ஞான ஆனந்த மயிலே – தாயு:37 585/3
களங்கரகித பொருளே என்னை நீங்கா கண்_நுதலே நாதாந்த காட்சி பேறே – தாயு:41 604/2
நாதமே நாதாந்த வெளியே சுத்த ஞாதுருவே ஞானமே ஞேயமே நல் – தாயு:41 605/1
நாதாந்த மோன நலமே பராபரமே – தாயு:43 841/2
நலம் ஏதும் அறியாத என்னை சுத்த நாதாந்த மோனமாம் நாட்டம் தந்தே சஞ்சலம் – தாயு:54 1437/1
மேல்


நாப்பண் (1)

முன்னொடு பின் பக்கம் முடி அடி நாப்பண் அற நின்றன்னொடு – தாயு:43 706/1
மேல்


நாபியில் (1)

வழுத்திய நாபியில் துரியம் பிராணனோடு மன்னு புருடனும் கூட வயங்காநிற்கும் – தாயு:24 347/2
மேல்


நாம் (15)

நாத வடிவு என்பர் சிலர் விந்துமயம் என்பர் சிலர் நட்டநடுவே இருந்த நாம் என்பர் சிலர் உருவமாம் என்பர் சிலர் கருதி நாடில் அருவு என்பர் சிலபேர் – தாயு:2 9/2
நன்றொடு தீதும் அன்றி நாம் முன்னே பெறும் அவித்தை – தாயு:15 172/2
சொல்லுக்கு அடங்கா சுக பொருளை நாம் எனவே – தாயு:28 484/1
ஞான மயம் பெற்றோர்கள் நாம் இல்லை என்பர் அந்தோ – தாயு:28 484/3
என்ன பலன் நாம் உற்றிருந்தோமே அன்னதனால் – தாயு:28 496/2
ஏக உருவாய் கிடக்குது ஐயோ இன்புற்றிட நாம் இனி எடுத்த – தாயு:30 555/3
நந்தி அடி கீழ் குடியாய் நாம் அணைவது எந்நாளோ – தாயு:45 1095/2
நறை மலர் தாட்கு அன்பு பெற்று நாம் இருப்பது எந்நாளோ – தாயு:45 1100/2
நடத்தும் முறை கண்டு பணி நாம் விடுவது எந்நாளோ – தாயு:45 1193/2
நான் என்னா உண்மை பெற்று நாம் உணர்வது எந்நாளோ – தாயு:45 1259/2
நல் நெறியை கண்டு உரிமை நாம் செய்வது எந்நாளோ – தாயு:45 1260/2
நாம் பிரமம் என்றால் நடுவே ஒன்று உண்டாமால் – தாயு:45 1305/1
கண் நிறைந்த சோதியை நாம் காண வா நல் அறிவே – தாயு:50 1385/2
சித்தான நாம் என் சடத்தை நாம் என்ன என்றும் – தாயு:50 1386/1
சித்தான நாம் என் சடத்தை நாம் என்ன என்றும் – தாயு:50 1386/1
மேல்


நாமம் (3)

சாதி குலம் பிறப்பு இறப்பு பந்தம் முத்தி அரு உருவ தன்மை நாமம்
ஏதும் இன்றி எப்பொருட்கும் எவ்விடத்தும் பிரிவு_அற நின்று இயக்கம்செய்யும் – தாயு:3 18/1,2
எனக்கு ஓர் நாமம் இட்டதே – தாயு:28 463/4
நாமம் மறந்து அருளை நண்ணும் நாள் எந்நாளோ – தாயு:45 1130/2
மேல்


நாமமே (2)

நாரணி மனாதீத நாயகி குணாதீத நாதாந்த சத்தி என்று உன் நாமமே உச்சரித்திடும் அடியர் நாமமே நான் உச்சரிக்க வசமோ – தாயு:37 582/2
நாரணி மனாதீத நாயகி குணாதீத நாதாந்த சத்தி என்று உன் நாமமே உச்சரித்திடும் அடியர் நாமமே நான் உச்சரிக்க வசமோ – தாயு:37 582/2
மேல்


நாமாக (1)

அறியாது அறிந்து எமை ஆள் அண்ணலை நாமாக
குறியாத வண்ணம் குறிக்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1294/1,2
மேல்


நாய் (2)

காகமோடு கழுகு அலகை நாய் நரிகள் சுற்று சோறிடு துருத்தியை கால் இரண்டு நவ வாசல் பெற்று வளர் காமவேள் நடன சாலையை – தாயு:13 122/1
இடம் பொருள் ஏவலை குறித்து மடம் புகு நாய் எனவே எங்கே நீ அகப்பட்டாய் இங்கே நீ வாடா – தாயு:17 188/1
மேல்


நாய்க்கும் (4)

பேசாத ஆனந்தம் நிட்டைக்கும் அறிவு_இலா பேதைக்கும் வெகு தூரமே பேய்_குணம் அறிந்து இந்த நாய்க்கும் ஒரு வழி பெரிய பேர்_இன்ப நிட்டை அருள்வாய் – தாயு:2 4/3
நாய்க்கும் இன்பம் உண்டோ நல் அடியரை – தாயு:18 235/3
சேற்றை துணை என்ற நாய்க்கும் உண்டோ கதி சேர்வதுவே – தாயு:27 418/4
நாய்க்கும் கடை ஆனேன் நாதா நின் இன்ப மயம் – தாயு:48 1376/1
மேல்


நாயக (6)

நாட்டம் மூன்று உடைய செம் நிற மணியே நடுவுறு நாயக விளக்கே – தாயு:24 360/1
வான நாயக வானவர் நாயக வளம் கூர் – தாயு:25 381/1
வான நாயக வானவர் நாயக வளம் கூர் – தாயு:25 381/1
ஞான நாயக நான்மறை நாயக நலம் சேர் – தாயு:25 381/2
ஞான நாயக நான்மறை நாயக நலம் சேர் – தாயு:25 381/2
மோன நாயக நின் அடிக்கு அன்பு இன்றி முற்றும் – தாயு:25 381/3
மேல்


நாயகம் (1)

நாயகம் ஆகி ஒளிவிடு மணியே நாதனே ஞான_வாரிதியே – தாயு:22 306/4
மேல்


நாயகன்-தனை (1)

சேது மேவிய ராம_நாயகன்-தனை சிந்தை செய் மட நெஞ்சே – தாயு:24 332/4
மேல்


நாயகனார் (1)

ஊரை பாராமல் எனக்கு உள்ளகத்து நாயகனார்
சீரை பார்த்தால் கருணை செய்வாரோ பைங்கிளியே – தாயு:44 1033/1,2
மேல்


நாயகனே (3)

தொடர்ந்து நீ எனை ஆட்கொள்ளும் நாள் என்றோ சோதியே ஆதி_நாயகனே – தாயு:22 304/4
நாயனே எனை ஆள் உடை முக்கண் நாயகனே – தாயு:24 341/4
ஞான_நாயகனே நின் மோன ஞான நாட்டம் உற்று வாழ்ந்திருக்கும் நாள் எ நாளோ – தாயு:42 613/2
மேல்


நாயகி (2)

நாரணி மனாதீத நாயகி குணாதீத நாதாந்த சத்தி என்று உன் நாமமே உச்சரித்திடும் அடியர் நாமமே நான் உச்சரிக்க வசமோ – தாயு:37 582/2
பேற்றை பகுத்து அருளி எனை ஆள வல்லையோ பெரிய அகிலாண்ட கோடி பெற்ற நாயகி பெரிய கபிலை மா நகர் மருவு பெரியநாயகி அம்மையே – தாயு:39 587/4
மேல்


நாயனே (1)

நாயனே எனை ஆள் உடை முக்கண் நாயகனே – தாயு:24 341/4
மேல்


நாயினும் (1)

பூணிலேன் இற்றை நாள் கற்றதும் கேட்டதும் போக்கிலே போகவிட்டு பொய் உலகன் ஆயினேன் நாயினும் கடையான புன்மையேன் இன்னம் இன்னம் – தாயு:7 63/3
மேல்


நாயினேற்கு (1)

களவு நாயினேற்கு இ வணம் அமைத்தனை கருத்து – தாயு:25 363/3
மேல்


நாயினேன் (1)

சடத்தை காத்திட்ட நாயினேன் உன் அன்பர் தயங்கும் – தாயு:24 348/2
மேல்


நாயேன் (1)

தாயினும் இனிய நின்னை சரண் என அடைந்த நாயேன்
பேயினும் கடையன் ஆகி பிதற்றுதல் செய்தல் நன்றோ – தாயு:36 577/1,2
மேல்


நாயேனை (1)

துன்று மன கவலை கெட புலை நாயேனை தொழும்புகொள சீகாழி_துரையே தூது – தாயு:14 161/3
மேல்


நார் (1)

கல்லில் பசிய நார் உரித்து கடுகில் பெரிய கடல் அடைக்கும் – தாயு:20 282/3
மேல்


நாரணாதி (1)

நல் துணையே அருள் தாயே இன்பமான நாதாந்த பரம்பொருளே நாரணாதி
சுற்றமுமாய் நல் அன்பர்-தமை சேய் ஆக தொழும்புகொளும் கனா கனமே சோதி_குன்றே – தாயு:16 181/3,4
மேல்


நாரணி (1)

நாரணி மனாதீத நாயகி குணாதீத நாதாந்த சத்தி என்று உன் நாமமே உச்சரித்திடும் அடியர் நாமமே நான் உச்சரிக்க வசமோ – தாயு:37 582/2
மேல்


நாரதாதி (1)

விண்ணவர் இந்திரன் முதலோர் நாரதாதி விளங்கு சப்தருஷிகள் கன வீணை வல்லோர் – தாயு:14 139/1
மேல்


நாரிமார் (1)

நாள் பட்ட கமலம் என்ன இதயம் மேவும் நறும் தேனே துன்_மார்க்க நாரிமார் கண் – தாயு:42 614/1
மேல்


நால் (4)

நால் திசைக்கும் கைகாட்டினான் – தாயு:28 485/4
தண் நாறு சாந்தபத தற்பரமே நால் வேத – தாயு:33 564/3
கேட்டல் முதல் நான்காலே கேடு_இலா நால் பதமும் – தாயு:45 1303/1
அண்டசம் முதலாம் எண் தரும் நால் வகை – தாயு:55 1451/9
மேல்


நால்வர் (1)

அந்தணர் நால்வர் காண அருள் குரு ஆகி வந்த – தாயு:15 174/1
மேல்


நால்வர்க்கு (1)

மன்று ஆக இன்ப_கூத்து ஆட வல்ல மணியே என் கண்ணே மா மருந்தே நால்வர்க்கு
அன்று ஆலின் கீழ் இருந்து மோன ஞானம் அமைத்த சின்முத்திரை கடலே அமரர் ஏறே – தாயு:16 182/3,4
மேல்


நால்வர்க்கும் (1)

கல்_ஆலின் நீழல்-தனில் ஒரு நால்வர்க்கும் கடவுள் நீ உணர்த்துவதும் கைகாட்டு என்றால் – தாயு:42 606/1
மேல்


நால்வருக்கு (1)

அன்பால் வியந்து உருகி அடி அற்ற மரம் என்ன அடியிலே வீழ்ந்துவீழ்ந்து எம் அடிகளே உமது அடிமை யாங்கள் எனும் நால்வருக்கு அறம் ஆதி பொருள் உரைப்ப – தாயு:12 120/3
மேல்


நால்வருக்கும் (2)

அன்று நால்வருக்கும் ஒளி நெறி காட்டும் அன்பு உடை சோதியே செம்பொன் – தாயு:22 310/1
அன்று அந்த நால்வருக்கும் அற்புதமாய் நீ உரைத்தது – தாயு:43 916/1
மேல்


நால்வருடன் (1)

பேராது நால்வருடன் வாழ் முக்கண் உடை பேர்_அரசே – தாயு:27 420/2
மேல்


நால (1)

முத்து அனைய மூரலும் பவள வாய் இன்_சொலும் முகத்து இலகு பசுமஞ்சளும் மூர்ச்சிக்க விரக சன்னதம் ஏற்ற இரு கும்ப முலையின் மணி மாலை நால
வைத்து எமை மயக்கி இரு கண் வலையை வீசியே மாயா விலாச மோக_வாரிதியில் ஆழ்த்திடும் பாழான சிற்றிடை மடந்தையர்கள் சிற்றின்பமோ – தாயு:10 98/1,2
மேல்


நாலு (1)

தோல்_பாவை நாலு ஆள் சுமை ஆகும் சீவன் ஒன்று இங்கு – தாயு:43 818/1
மேல்


நாவலோய் (1)

சென்றிடவே பொருளை வைத்த நாவலோய் நம் சிவன் அப்பா என்ற அருள் செல்வ தேவே – தாயு:14 161/4
மேல்


நாவால் (1)

திரையும் திரையும் நதி சென்னியனை நாவால்
கரையும் கரையும் மன கல் – தாயு:28 471/3,4
மேல்


நாவில் (1)

இனிய கருப்பு வட்டை என் நாவில் இட்டான் – தாயு:28 537/1
மேல்


நாள் (182)

நேசித்து ரசவாத வித்தைக்கு அலைந்திடுவர் நெடு நாள் இருந்த பேரும் நிலையாகவே இனும் காயகற்பம் தேடி நெஞ்சு புண் ஆவர் எல்லாம் – தாயு:2 13/2
தாக்கும் வகை ஏது இ நாள் சரியை கிரியா யோக சாதனம் விடித்தது எல்லாம் சன்மார்க்கம் அல்ல இவை நிற்க என் மார்க்கங்கள் சாராத பேர்_அறிவு-அதாய் – தாயு:4 27/2
பூணிலேன் இற்றை நாள் கற்றதும் கேட்டதும் போக்கிலே போகவிட்டு பொய் உலகன் ஆயினேன் நாயினும் கடையான புன்மையேன் இன்னம் இன்னம் – தாயு:7 63/3
தாராளமாய் நிற்க நிர்ச்சந்தை காட்டி சதா_கால நிஷ்டை எனவே சகச நிலை காட்டினை சுகாதீத நிலயம்-தனை காட்ட நாள் செல்லுமோ – தாயு:9 84/2
எந்த நாள் கருணைக்கு உரித்தாகும் நாள் எனவும் என் இதயம் எனை வாட்டுதே ஏதென்று சொல்லுவேன் முன்னொடு பின் மலைவு அறவும் இற்றை வரை யாது பெற்றேன் – தாயு:9 87/1
எந்த நாள் கருணைக்கு உரித்தாகும் நாள் எனவும் என் இதயம் எனை வாட்டுதே ஏதென்று சொல்லுவேன் முன்னொடு பின் மலைவு அறவும் இற்றை வரை யாது பெற்றேன் – தாயு:9 87/1
ஏகமாய் நின்னோடு இருக்கும் நாள் எந்த நாள் இந்நாளில் முற்றுறாதோ இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 94/4
ஏகமாய் நின்னோடு இருக்கும் நாள் எந்த நாள் இந்நாளில் முற்றுறாதோ இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 94/4
ஏகமான உருவான நீ அருளினால் அனேக உரு ஆகியே எந்த நாள் அகில கோடி சிர்ஷ்டிசெய இசையும் நாள் வரை அ நாள் முதலாக – தாயு:13 126/1
ஏகமான உருவான நீ அருளினால் அனேக உரு ஆகியே எந்த நாள் அகில கோடி சிர்ஷ்டிசெய இசையும் நாள் வரை அ நாள் முதலாக – தாயு:13 126/1
ஏகமான உருவான நீ அருளினால் அனேக உரு ஆகியே எந்த நாள் அகில கோடி சிர்ஷ்டிசெய இசையும் நாள் வரை அ நாள் முதலாக – தாயு:13 126/1
நாள் இது வரைக்கும் உன் அடிமை கூடவே சனனம் ஆனதோ அநந்தம் உண்டு நல சனன மீது இதனுள் அறிய_வேண்டுவன அறியலாம் – தாயு:13 126/2
உற்ற துணை நீ அல்லால் பற்று வேறு ஒன்று உன்னேன் பல் நாள் உலகத்து ஓடி ஆடி – தாயு:16 181/1
கரையவே கனிந்து உருக்கும் முகத்திலே நீ கனிந்த பரமானந்த கட்டி இ நாள்
வரையிலே வர காணேன் என்னால் கட்டி வார்த்தை சொன்னால் சுகம் வருமோ வஞ்சனேனை – தாயு:16 183/2,3
எந்த நாள் உனக்கு அடிமை ஆகும் நாளோ எ நாளோ கதி வரும் நாள் எளியனேன்-தன் – தாயு:16 184/1
எந்த நாள் உனக்கு அடிமை ஆகும் நாளோ எ நாளோ கதி வரும் நாள் எளியனேன்-தன் – தாயு:16 184/1
தந்த நாள் முதல் இன்ப கால் சற்று அல்லால் தடை அற ஆனந்த_வெள்ளம் தானே பொங்கி – தாயு:16 184/3
வந்த நாள் இல்லை மெத்த அலைந்தேன் உன்னை மறவா இன்பத்தாலே வாழ்கின்றேனே – தாயு:16 184/4
பெருகும் நாள் இனி பேச விதி இன்றே – தாயு:18 212/4
தடம் உறும் அகிலம் அடங்கும் நாள் அம்மை-தன்னையும் ஒழித்து விண் எனவே – தாயு:19 273/2
எனக்கு நீ தோற்றி அஞ்சேல் என்னும் நாள் எந்த நாளோ – தாயு:21 296/2
தொடர்ந்து நீ எனை ஆட்கொள்ளும் நாள் என்றோ சோதியே ஆதி_நாயகனே – தாயு:22 304/4
பொருந்தும் நாள் நல்ல புண்ணியம் செய்த நாள் பொருந்தாது – தாயு:25 375/2
பொருந்தும் நாள் நல்ல புண்ணியம் செய்த நாள் பொருந்தாது – தாயு:25 375/2
இருந்த நாள் வெகு தீ_வினை இழைத்த நாள் என்றால் – தாயு:25 375/3
இருந்த நாள் வெகு தீ_வினை இழைத்த நாள் என்றால் – தாயு:25 375/3
அரும் தவா உனை பொருந்தும் நாள் எந்த நாள் அடிமை – தாயு:25 375/4
அரும் தவா உனை பொருந்தும் நாள் எந்த நாள் அடிமை – தாயு:25 375/4
நண்ணுகின்ற நின் அருள் எனக்கு எந்த நாள் நணுகும் – தாயு:25 384/2
வேண்டிய நாள் என்னோடும் பழகிய நீ எனை பிரிந்த விசாரத்தாலே – தாயு:26 399/1
எத்தனை நாள் செல்லுமோ மனமே கண்டு இறைஞ்சுதற்கே – தாயு:27 404/4
துறக்கின்ற நாள் எந்த நாள் பரமே நின் தொழும்பனுக்கே – தாயு:27 447/4
துறக்கின்ற நாள் எந்த நாள் பரமே நின் தொழும்பனுக்கே – தாயு:27 447/4
நான் அவனாய் நிற்பது எந்த நாள் – தாயு:28 522/4
நாள் அவங்கள் போகாமல் நாள்-தோறும் நம்-தமையே – தாயு:28 523/1
நாள் ஏற நாள் ஏற வார்த்திகம் எனும் கூற்றின் நட்பு ஏற உள் உடைந்து நயனங்கள் அற்றது ஓர் ஊர் ஏறு போலவே நானிலம்-தனில் அலையவோ – தாயு:37 584/2
நாள் ஏற நாள் ஏற வார்த்திகம் எனும் கூற்றின் நட்பு ஏற உள் உடைந்து நயனங்கள் அற்றது ஓர் ஊர் ஏறு போலவே நானிலம்-தனில் அலையவோ – தாயு:37 584/2
போன நாட்கு இரங்குவதே தொழிலா இங்ஙன் பொருந்தும் நாள் அத்தனையும் போக்கினேன் என் – தாயு:42 613/1
ஞான_நாயகனே நின் மோன ஞான நாட்டம் உற்று வாழ்ந்திருக்கும் நாள் எ நாளோ – தாயு:42 613/2
நாள் பட்ட கமலம் என்ன இதயம் மேவும் நறும் தேனே துன்_மார்க்க நாரிமார் கண் – தாயு:42 614/1
இன்ப கண்ணீர் வருவது எ நாள் பராபரமே – தாயு:43 674/2
இந்த நாள் சற்றும் இரங்கிலையேல் காலன் வரும் – தாயு:43 680/1
அந்த நாள் காக்க வல்லார் ஆர் காண் பராபரமே – தாயு:43 680/2
இன்னல் வருவது எ நாள் எந்தாய் பராபரமே – தாயு:43 794/2
வீசும் நாள் எ நாள் விளம்பாய் பராபரமே – தாயு:43 811/2
வீசும் நாள் எ நாள் விளம்பாய் பராபரமே – தாயு:43 811/2
முன்_நாள் மெய்ஞ்ஞான முனிவர் தவம் ஈட்டுதல் போல் – தாயு:43 857/1
நா வழுத்தும் சொல்_மலரோ நாள் உதிக்கும் பொன்_மலரோ – தாயு:43 882/1
எத்தனை நாள் செல்லும் இயம்பாய் பராபரமே – தாயு:43 905/2
வீண் நாள் கழித்து மெலிவேனோ பைங்கிளியே – தாயு:44 1040/2
நல் போத இன்பு வர நாள் செலுமோ பைங்கிளியே – தாயு:44 1049/2
கார் பூத்த கண்டனை யான் காணும் நாள் எந்நாளோ – தாயு:45 1083/2
தூக்கி வைக்கும் தாளை தொழுதிடும் நாள் எந்நாளோ – தாயு:45 1085/2
வீறு பரை திரு_தாள் மேவும் நாள் எந்நாளோ – தாயு:45 1088/2
போத வடிவாம் அடியை போற்றும் நாள் எந்நாளோ – தாயு:45 1090/2
வந்த தவத்தினரை வாழ்த்தும் நாள் எந்நாளோ – தாயு:45 1096/2
மெய்கண்டநாதன் அருள் மேவும் நாள் எந்நாளோ – தாயு:45 1097/2
கொற்றங்குடி முதலை கூறும் நாள் எந்நாளோ – தாயு:45 1099/2
நாள் அவங்கள் போகாமல் நல் நெறியை காட்டி எமை – தாயு:45 1101/1
அறிவுக்கு உள்ளே நான் சாரும் நாள் எந்நாளோ – தாயு:45 1102/2
கூறும் மவுனி அருள் கூடும் நாள் எந்நாளோ – தாயு:45 1103/2
சொல்லால் மவுனி அருள் தோற்றும் நாள் எந்நாளோ – தாயு:45 1104/2
மெய் திகழ்ந்து என் அல்லல் விடியும் நாள் எந்நாளோ – தாயு:45 1105/2
அருளால் சாரும் நாள் எந்நாளோ – தாயு:45 1107/2
விண்ட சிவவாக்கியர் தாள் மேவும் நாள் எந்நாளோ – தாயு:45 1112/2
மிக்க திருமூலன் அருள் மேவும் நாள் எந்நாளோ – தாயு:45 1113/2
எந்தை அருள் நாடி இருக்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1114/2
நான் என்ற பாவி தலை நாணும் நாள் எந்நாளோ – தாயு:45 1121/2
வாழ்ந்து பெறும் பேற்றை மதிக்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1123/2
அருவருப்பு வாழ்க்கையை கண்டு அஞ்சும் நாள் எந்நாளோ – தாயு:45 1126/2
கண்ணிவைப்போர் மாயம் கடக்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1128/2
நாமம் மறந்து அருளை நண்ணும் நாள் எந்நாளோ – தாயு:45 1130/2
பெண்கள் மயல் தப்பி பிழைக்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1131/2
தூங்கும் மதன் சோம்பை துடைக்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1132/2
நச்சென்று அறிந்து அருளை நண்ணும் நாள் எந்நாளோ – தாயு:45 1134/2
பொய்யில் இன்பு இன்று என்று பொருந்தா நாள் எந்நாளோ – தாயு:45 1141/2
எம் பூதநாதன் அருள் எய்தும் நாள் எந்நாளோ – தாயு:45 1142/2
பித்தர் பயம் தீர்ந்து பிழைக்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1143/2
போக்காமல் உண்மை பொருந்தும் நாள் எந்நாளோ – தாயு:45 1145/2
எனை ஆள் அடிகள் அடி எய்தும் நாள் எந்நாளோ – தாயு:45 1146/2
ஒத்து விடாது எந்தை அருள் ஓங்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1149/2
ஏங்காமல் எந்தை அருள் எய்தும் நாள் எந்நாளோ – தாயு:45 1150/2
நித்தம் அலையாது அருளில் நிற்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1151/2
சுத்தபரபோகத்தை துய்க்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1152/2
தத்துவத்தை நீங்கி அருள் சாரும் நாள் எந்நாளோ – தாயு:45 1153/2
செல்லாமல் நல் நெறியில் சேரும் நாள் எந்நாளோ – தாயு:45 1154/2
வந்த இருள் வேலை வடியும் நாள் எந்நாளோ – தாயு:45 1157/2
நின்மலத்தை சேர்ந்து மலம் நீங்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1158/2
பண்டை வினை வேரை பறிக்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1159/2
எம் கோன் கிரண வெயில் எய்தும் நாள் எந்நாளோ – தாயு:45 1160/2
வறுத்த வித்து ஆம் வண்ணம் அருள் வந்திடும் நாள் எந்நாளோ – தாயு:45 1161/2
வெந்த பொரி ஆக அருள் மேவும் நாள் எந்நாளோ – தாயு:45 1162/2
மோகம் மிகு மாயை முடியும் நாள் எந்நாளோ – தாயு:45 1163/2
அம்மை திரோதை அகலும் நாள் எந்நாளோ – தாயு:45 1165/2
முன்னவன் ஞான கனலை மூட்டும் நாள் எந்நாளோ – தாயு:45 1167/2
தோயா அருளை தொடரும் நாள் எந்நாளோ – தாயு:45 1168/2
மெய் காட்சியாம் புவனம் மேவும் நாள் எந்நாளோ – தாயு:45 1178/2
தீது_இல் அருள்_கடலை சேரும் நாள் எந்நாளோ – தாயு:45 1179/2
மீதானமான வெற்பை மேவும் நாள் எந்நாளோ – தாயு:45 1181/2
பூரண தேயத்தில் பொருந்தும் நாள் எந்நாளோ – தாயு:45 1183/2
தென்றல் வந்து வீசு வெளி சேரும் நாள் எந்நாளோ – தாயு:45 1184/2
வெட்டவெளி பொருளை மேவும் நாள் எந்நாளோ – தாயு:45 1185/2
ஓலக்க மண்டபத்துள் ஓடும் நாள் எந்நாளோ – தாயு:45 1186/2
துய்ய அருளில் துயிலும் நாள் எந்நாளோ – தாயு:45 1188/2
ஐயன் அடி நீழல் அணையும் நாள் எந்நாளோ – தாயு:45 1189/2
பாத புணை இணையை பற்றும் நாள் எந்நாளோ – தாயு:45 1190/2
புல்லாமல் புல்லி புணரும் நாள் எந்நாளோ – தாயு:45 1192/2
காண் அவத்தைக்கு அப்பாலை காணும் நாள் எந்நாளோ – தாயு:45 1197/2
கண்டுகொண்டு நின்று களிக்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1199/2
வீட்டு இன்ப மெய் பொருளை மேவும் நாள் எந்நாளோ – தாயு:45 1200/2
தான் ஆன உண்மை-தனை சாரும் நாள் எந்நாளோ – தாயு:45 1201/2
உள்ள ஒன்றை உள்ளபடி ஓரும் நாள் எந்நாளோ – தாயு:45 1203/2
வந்து எம்மை பொருந்தும் நாள் எந்நாளோ – தாயு:45 1205/2
அகண்ட சிவம் தோன்றும் நாள் எந்நாளோ – தாயு:45 1206/2
தங்கும் தனி பொருளை சாரும் நாள் எந்நாளோ – தாயு:45 1207/2
கடுவெளி வந்து என்னை கலக்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1208/2
நின்ற பரஞ்சோதியுடன் நிற்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1209/2
கண்ணூடே நின்ற ஒன்றை காணும் நாள் எந்நாளோ – தாயு:45 1212/2
நீச்சு நிலை காணாமல் நிற்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1214/2
சுத்த சுக கடலுள் தோயும் நாள் எந்நாளோ – தாயு:45 1215/2
முற்று இன்ப_வெள்ளம் எமை மூடும் நாள் எந்நாளோ – தாயு:45 1216/2
சொல் அறியா ஊமர்கள் போல் சொல்லும் நாள் எந்நாளோ – தாயு:45 1217/2
கொண்டது என பேர்_இன்பம் கூடும் நாள் எந்நாளோ – தாயு:45 1218/2
சோதி இன்பத்தூடே துளையும் நாள் எந்நாளோ – தாயு:45 1219/2
மேலான ஞான இன்பம் மேவும் நாள் எந்நாளோ – தாயு:45 1220/2
பொற்பு அறிந்து ஆனந்தம் பொருந்தும் நாள் எந்நாளோ – தாயு:45 1221/2
விண்ணூடு எழுந்த சுகம் மேவும் நாள் எந்நாளோ – தாயு:45 1224/2
வான் அமுத வாவி மருவும் நாள் எந்நாளோ – தாயு:45 1225/2
பாங்குறும் பேர்_இன்பம் படைக்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1226/2
ஞான நடம் கண்டு நடிக்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1229/2
வள்ளலே என்று வருந்தும் நாள் எந்நாளோ – தாயு:45 1233/2
அண்ணா வாவா என்று அரற்றும் நாள் எந்நாளோ – தாயு:45 1234/2
மா தேவா என்று வருந்தும் நாள் எந்நாளோ – தாயு:45 1235/2
எங்கேஎங்கே என்று இரங்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1237/2
உடல் வெதும்பி மூர்ச்சித்து உருகும் நாள் எந்நாளோ – தாயு:45 1238/2
அலந்தேன் என்று ஏங்கி அழுங்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1239/2
கண்ணீரும்_கம்பலையும் காட்டும் நாள் எந்நாளோ – தாயு:45 1240/2
ஆற்றேன்ஆற்றேன் என்று அரற்றும் நாள் எந்நாளோ – தாயு:45 1241/2
விட்டனையோ என்று வியக்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1244/2
பேச்சு_அற்றோர் பெற்ற ஒன்றை பெற்றிடும் நாள் எந்நாளோ – தாயு:45 1246/2
தேட்டாலே தேடு பொருள் சேரும் நாள் எந்நாளோ – தாயு:45 1247/2
நோக்கும் திரு_கூத்தை நோக்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1255/2
முற்று மொழி கண்டு அருளில் மூழ்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1258/2
தேரும்படிக்கு அருள்-தான் சேரும் நாள் எந்நாளோ – தாயு:45 1261/2
உன்னி நல் நெறியை சாரும் நாள் எந்நாளோ – தாயு:45 1262/2
அனைத்தும் ஆம் அ பொருளில் ஆழும் நாள் எந்நாளோ – தாயு:45 1263/2
நின்றுவிடும் என்ற நெறி நிற்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1264/2
நீதிமொழி கண்டு அதுவாய் நிற்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1265/2
நெறி_உடையான் சொல்லில் நிலைநிற்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1266/2
உரை பற்றி உற்று அங்கு ஒடுங்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1267/2
நெறியாம் உரை உணர்ந்து நிற்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1268/2
உறுதி சொன்ன உண்மையினை ஓரும் நாள் எந்நாளோ – தாயு:45 1270/2
எண்ணி அருளாகி இருக்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1271/2
குறியில் அறிவு வந்து கூடும் நாள் எந்நாளோ – தாயு:45 1272/2
அங்கணனார் தாளில் அடங்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1274/2
அப்பினிடை உப்பாய் அணையும் நாள் எந்நாளோ – தாயு:45 1276/2
தீயில் இரும்பு என்ன திகழும் நாள் எந்நாளோ – தாயு:45 1277/2
நீர் ஆர் நிழல் போல் நிலாவும் நாள் எந்நாளோ – தாயு:45 1279/2
விருப்பு உவட்டா இன்பு உருவை மேவும் நாள் எந்நாளோ – தாயு:45 1281/2
உச்சி கதிர் படிகம் ஒவ்வும் நாள் எந்நாளோ – தாயு:45 1282/2
சும்மா அருளை தொடரும் நாள் எந்நாளோ – தாயு:45 1283/2
ஞான மத யானை நடத்தும் நாள் எந்நாளோ – தாயு:45 1284/2
மாசு_இல் சமத்து முத்தி வாய்க்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1286/2
உற்று அறியா வண்ணம் அறிந்து ஓங்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1287/2
எந்தை உணர்வே வடிவாய் எய்தும் நாள் எந்நாளோ – தாயு:45 1288/2
வீண் பாவம் போய் அதுவாய் மேவும் நாள் எந்நாளோ – தாயு:45 1290/2
தாள் தலை மேல் சூடி தழைக்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1292/2
குறியாத வண்ணம் குறிக்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1294/2
பாராமல் பார்த்து பழகும் நாள் எந்நாளோ – தாயு:45 1295/2
வான் பற்றும் கண் போல் மருவும் நாள் எந்நாளோ – தாயு:45 1296/2
தூண்டாமல் தூண்டி துலங்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1297/2
தாணுவினோடு அத்துவிதம் சாரும் நாள் எந்நாளோ – தாயு:45 1298/2
சொல் மார்க்கம் கண்டு துலங்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1301/2
சுத்த சிவத்தை தொடரும் நாள் எந்நாளோ – தாயு:45 1302/2
வாட்டம்_அற எனக்கு வாய்க்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1303/2
தேம்பி எல்லாம் ஒன்றாய் திகழும் நாள் எந்நாளோ – தாயு:45 1305/2
அ வடிவுக்கு உள்ளே அடங்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1307/2
வந்தித்து வாழ்த்தி வணங்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1308/2
ஓங்கும் யோக உணர்வு உற்றிடும் நாள் எந்நாளோ – தாயு:45 1309/2
பூசை செய ஆசை பொருந்தும் நாள் எந்நாளோ – தாயு:45 1310/2
நெஞ்சு அழுத்தி ஒன்றாகி நிற்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1311/2
வாசிகொடுக்க மகிழும் நாள் எந்நாளோ – தாயு:45 1313/2
மேல்


நாள்-தோறும் (1)

நாள் அவங்கள் போகாமல் நாள்-தோறும் நம்-தமையே – தாயு:28 523/1
மேல்


நாளது (1)

சிந்தை நாளது வரைக்கும் மயங்கிற்று அல்லால் தெளிந்தது உண்டோ மெளனியாய் தெளிய ஓர் சொல் – தாயு:16 184/2
மேல்


நாளில் (1)

இ நாளில் காண எனக்கு இச்சை பராபரமே – தாயு:43 857/2
மேல்


நாளும் (11)

புந்தி மகிழுற நாளும் தடை அற ஆனந்த வெள்ளம் பொலிக என்றே – தாயு:3 19/3
சுமை எடு-மின் என்று-தான் சும்மாடுமாய் எமை சுமையாளும் ஆக்கி நாளும் துர்_புத்தி பண்ணி உள நல்_புத்தி யாவையும் சூறையிட்டு இந்த்ரஜாலம் – தாயு:11 103/2
எந்த நாளும் சரி என தேர்ந்துதேர்ந்துமே இரவு_பகல் இல்லா இடத்து ஏகமாய் நின்ற நின் அருள்_வெள்ளம் மீதிலே யான் என்பது அறவும் மூழ்கி – தாயு:12 113/3
எந்த நாளும் நடு ஆகி நின்று ஒளிரும் ஆதியே கருணை நீதியே எந்தையே என இடைந்திடைந்து உருகும் எளியனேன் கவலை தீரவும் – தாயு:13 124/3
நெறியாக கூறுவன் கேள் எந்த நாளும் நிர்க்குணம் நிற்கு உளம் வாய்த்து நீடு வாழ்க – தாயு:14 150/3
சிவன் செயலாலே யாதும் வரும் என தேறேன் நாளும்
அவம் தரும் நினைவை எல்லாம் அகற்றிலேன் ஆசை_வெள்ளம் – தாயு:22 302/1,2
விருந்து அமிர்து என அருந்தி வெறியாட்டுக்கு ஆளாய் நாளும்
இருந்த லோகாயத பேர் இனத்தனாய் இருந்த ஏழை – தாயு:36 572/2,3
தூள் ஏறு தூசு போல் வினை ஏறும் மெய் எனும் தொக்கினுள் சிக்கி நாளும் சுழல் ஏறு காற்றினிடை அழல் ஏறு பஞ்சு என சூறையிட்டு அறிவை எல்லாம் – தாயு:37 584/1
எந்தெந்த நாளும் எனை பிரியாது என் உயிராய் – தாயு:43 758/1
ஞாலத்தை மெய் எனவே நம்பிநம்பி நாளும் என்றன் – தாயு:43 819/1
நாளும் பொறி வழியை நாடாத வண்ணம் எமை – தாயு:45 1144/1
மேல்


நாளை (1)

இருள் ஆகி ஒளி ஆகி நன்மை தீமையும் ஆகி இன்று ஆகி நாளை ஆகி என்றுமாய் ஒன்றுமாய் பலவுமாய் யாவுமாய் இவை அல்லவாய நின்னை – தாயு:8 68/3
மேல்


நாளைக்கு (1)

இனி ஏது எமக்கு உன் அருள் வருமோ என கருதி ஏங்குதே நெஞ்சம் ஐயோ இன்றைக்கு இருந்தாரை நாளைக்கு இருப்பர் என்று எண்ணவோ திடம் இல்லையே – தாயு:11 104/1
மேல்


நாளைக்கும் (1)

எந்த நாளைக்கும் ஈன்று அருள் தாய் என – தாயு:18 248/1
மேல்


நாளையாய் (1)

ஏழ் உலகும் கலந்து இன்றாய் நாளையாய் என்றும் ஆம் இயற்கை-தன்னை – தாயு:26 393/4
மேல்


நாளையுமாய் (1)

இன்று ஆகி நாளையுமாய் மேலும் ஆன எந்தையே எம்மானே என்றுஎன்று ஏங்கி – தாயு:14 137/3
மேல்


நாளோ (8)

மின்னல் பெறவே சொல்ல அ சொல் கேட்டு அடிமை மனம் விகசிப்பது எந்த நாளோ வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 64/4
இரையிலே இருத்தி நிருவிகற்பமான இன்ப நிஷ்டை கொடுப்பது ஐயா எந்த நாளோ – தாயு:16 183/4
எந்த நாள் உனக்கு அடிமை ஆகும் நாளோ எ நாளோ கதி வரும் நாள் எளியனேன்-தன் – தாயு:16 184/1
எந்த நாள் உனக்கு அடிமை ஆகும் நாளோ எ நாளோ கதி வரும் நாள் எளியனேன்-தன் – தாயு:16 184/1
எனக்கு நீ தோற்றி அஞ்சேல் என்னும் நாள் எந்த நாளோ
மன கிலேசங்கள் தீர்ந்த மா தவர்க்கு இரண்டு அற்று ஓங்கும் – தாயு:21 296/2,3
பாட்டு அளி நறவம் உண்டு அயர்ந்தது போல் பற்று அயர்ந்து இருப்பது எ நாளோ – தாயு:24 360/4
ஞான_நாயகனே நின் மோன ஞான நாட்டம் உற்று வாழ்ந்திருக்கும் நாள் எ நாளோ – தாயு:42 613/2
நான் ஆகி நிற்பது எந்த நாளோ பராபரமே – தாயு:43 946/2
மேல்


நாற்ற (1)

நாற்ற சடலத்தை ஒன்பது வாசல் நடைமனையை – தாயு:27 418/1
மேல்


நாற்றம் (2)

நாற்றம் மிக காட்டும் நவ வாயில் பெற்ற பசும் – தாயு:45 1125/1
மெய் வீசும் நாற்றம் எலாம் மிக்க மஞ்சளால் மறைத்து – தாயு:45 1127/1
மேல்


நாற்றை (1)

நாற்றை பதித்தது என ஞானமாம் பயிர்-அதனை நாட்டி புல பட்டியும் நமனான தீப்பூடும் அணுகாமல் முன் நின்று நாடு சிவபோகமான – தாயு:39 587/3
மேல்


நாறு (1)

தண் நாறு சாந்தபத தற்பரமே நால் வேத – தாயு:33 564/3
மேல்


நாறும் (4)

குடக்கொடு குணக்கு ஆதி திக்கினை உழக்கூடு கொள்ளல் போல் ஐந்து பூதம் கூடும் சுருங்கு இலை சாலேகம் ஒன்பது குலாவு நடை_மனையை நாறும்
வட கயிறு வெள் நரம்பா என்பு தசையினால் மதவேள் விழா நடத்த வைக்கின்ற கைத்தேரை வெண்ணீர் செந்நீர் கணீர் மல நீர் புண் நீர் இறைக்கும் – தாயு:11 101/1,2
நாறும் நல் சாந்த நீறு நஞ்சமே அமுதா கொண்ட – தாயு:21 298/2
பண் நாறும் இன்ப பதியே பராபரமே – தாயு:33 564/4
சுக்கிலமும் நீரும் சொரி மலமும் நாறும் உடல் – தாயு:45 1116/1
மேல்


நான் (197)

பண்டை உள கர்மமே கர்த்தா எனும் பெயர் பக்ஷம் நான் இச்சிப்பனோ பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 7/4
இந்த நிலை தெளிய நான் நெக்குருகி வாடிய இயற்கை திரு_உளம் அறியுமே இ நிலையிலே சற்று இருக்க என்றால் மடமை இத சத்ருவாக வந்து – தாயு:2 8/2
யோசிக்கும் வேளையில் பசி தீர உண்பதும் உறங்குவதுமாக முடியும் உள்ளதே போதும் நான் நான் என குளறியே ஒன்றை விட்டு ஒன்று பற்றி – தாயு:2 13/3
யோசிக்கும் வேளையில் பசி தீர உண்பதும் உறங்குவதுமாக முடியும் உள்ளதே போதும் நான் நான் என குளறியே ஒன்றை விட்டு ஒன்று பற்றி – தாயு:2 13/3
ஆக்கை எனும் இடிகரையை மெய் என்ற பாவி நான் அத்துவித வாஞ்சை ஆதல் அரிய கொம்பில் தேனை முடவன் இச்சித்தபடி ஆகும் அறிவு அவிழ இன்பம் – தாயு:4 27/1
ஔவியம் இருக்க நான் என்கின்ற ஆணவம் அடைந்திட்டு இருக்க லோபம் அருள்_இன்மை கூட கலந்து உள் இருக்க மேல் ஆசாபிசாசம் முதல் ஆம் – தாயு:4 28/1
ஐந்து வகை ஆகின்ற பூத பேதத்தினால் ஆகின்ற ஆக்கை நீர் மேல் அமர்கின்ற குமிழி என நிற்கின்றது என்ன நான் அறியாத காலம் எல்லாம் – தாயு:4 30/1
சிந்தை அற நில் என்று சும்மா இருத்தி மேல் சின்மயானந்த வெள்ளம் தேக்கி திளைத்து நான் அதுவாய் இருக்க நீ செய் சித்ரம் மிக நன்று காண் – தாயு:5 38/2
போதித்த நிலையையும் மயக்குதே அபயம் நான் புக்க அருள் தோற்றிடாமல் பொய்யான உலகத்தை மெய்யா நிறுத்தி என் புந்திக்குள் இந்த்ரசாலம் – தாயு:5 39/2
ஞான நெறி முக்ய நெறி காட்சி அனுமானம் முதல் நானாவிதங்கள் தேர்ந்து நான் நான் என குளறுபடை புடைபெயர்ந்திடவும் நான்கு சாதனமும் ஓர்ந்திட்டு – தாயு:5 41/2
ஞான நெறி முக்ய நெறி காட்சி அனுமானம் முதல் நானாவிதங்கள் தேர்ந்து நான் நான் என குளறுபடை புடைபெயர்ந்திடவும் நான்கு சாதனமும் ஓர்ந்திட்டு – தாயு:5 41/2
பற்று வெகு விதம் ஆகி ஒன்றை விட்டு ஒன்றனை பற்றி உழல் கிருமி போல பாழ்ம் சிந்தை பெற்ற நான் வெளியாக நின் அருள் பகர்ந்தும் அறியேன் துவிதமோ – தாயு:5 46/1
தற்பர விஸ்வாதீத வ்யோம பரிபூரண சதானந்த ஞான பகவ சம்பு சிவ சங்கர சர்வேச என்று நான் சர்வ_காலமும் நினைவனோ – தாயு:6 47/2
அல்லாமல் இல்லை என நன்றா அறிந்தேன் அறிந்தபடி நின்று சுகம் நான் ஆகாத வண்ணமே இ வண்ணம் ஆயினேன் அதுவும் நினது அருள் என்னவே – தாயு:6 49/3
திட்டமுடன் மெளனியாய் அருள்செய்து இருக்கவும் சேராமல் ஆர் ஆக நான் சிறுவீடு கட்டி அதில் அடு சோற்றை உண்டுண்டு தேக்கு சிறியார்கள் போல – தாயு:6 50/2
நட்டணையதா கற்ற கல்வியும் விவேகமும் நல் நிலயமாக உன்னி நான் என்று நீ என்று இரண்டு இல்லை என்னவே நடுவே முளைத்த மனதை – தாயு:6 50/3
நண்ணேன் அலாமல் இரு கை-தான் குவிக்க எனில் நாணும் என் உளம் நிற்றி நீ நான் கும்பிடும் போது அரை கும்பிடு ஆதலால் நான் பூசை செய்யல் முறையோ – தாயு:6 52/2
நண்ணேன் அலாமல் இரு கை-தான் குவிக்க எனில் நாணும் என் உளம் நிற்றி நீ நான் கும்பிடும் போது அரை கும்பிடு ஆதலால் நான் பூசை செய்யல் முறையோ – தாயு:6 52/2
கண் அகல் நிலத்து நான் உள்ள பொழுதே அருள் ககன வட்டத்தில் நின்று கால் ஊன்றி நின்று பொழி ஆனந்த முகிலொடு கலந்து மதி அவசமுறவே – தாயு:7 60/2
விண் நிலவும் மதி அமுதம் ஒழியாது பொழியவே வேண்டுவேன் உமது அடிமை நான் வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 60/4
நான் ஆகி நின்றவனும் நீ ஆகி நின்றிடவும் நான் என்பது அற்றிடாதே நான்நான் என குளறி நானா விகாரியாய் நான் அறிந்து அறியாமையாய் – தாயு:8 73/2
நான் ஆகி நின்றவனும் நீ ஆகி நின்றிடவும் நான் என்பது அற்றிடாதே நான்நான் என குளறி நானா விகாரியாய் நான் அறிந்து அறியாமையாய் – தாயு:8 73/2
நான் ஆகி நின்றவனும் நீ ஆகி நின்றிடவும் நான் என்பது அற்றிடாதே நான்நான் என குளறி நானா விகாரியாய் நான் அறிந்து அறியாமையாய் – தாயு:8 73/2
சித்தம் மிசை குடிகொண்டது ஈகையொடு இரக்கம் என் சென்மத்து நான் அறிகிலேன் சீலமொடு தவ விரதம் ஒரு கனவிலாயினும் தெரிசனம் கண்டும் அறியேன் – தாயு:8 75/2
பொய் கால தேசமும் பொய் பொருளில் வாஞ்சையும் பொய் உடலை மெய் என்னலும் பொய் உறவு பற்றலும் பொய் ஆகும் நான் என்னல் பொய்யினும் பொய் ஆகையால் – தாயு:8 76/2
அன்பின் வழி அறியாத என்னை தொடர்ந்து என்னை அறியாத பக்குவத்தே ஆசை பெருக்கை பெருக்கி கொடுத்து நான் அற்றேன் அலந்தேன் என – தாயு:9 78/1
பெற்றவனும் அல்லேன் பெறாதவனும் அல்லேன் பெருக்க தவித்து உளறியே பெண் நீர்மை என்ன இரு கண்ணீர் இறைத்து நான் பேய் போல் இருக்க உலகம் – தாயு:9 82/3
ஆதலின் எனக்கு இனி சரியை ஆதிகள் போதும் யாதொன்று பாவிக்க நான் அது ஆதலால் உன்னை நான் என்று பாவிக்கின் அத்துவித மார்க்கம் உறலாம் – தாயு:10 91/3
ஆதலின் எனக்கு இனி சரியை ஆதிகள் போதும் யாதொன்று பாவிக்க நான் அது ஆதலால் உன்னை நான் என்று பாவிக்கின் அத்துவித மார்க்கம் உறலாம் – தாயு:10 91/3
தேகமானதை மிகவும் வாட்டுதே துன்பங்கள் சேராமல் யோக மார்க்க சித்தியோ வரவில்லை சகச நிஷ்டைக்கும் என் சிந்தைக்கும் வெகு தூரம் நான்
ஏகமாய் நின்னோடு இருக்கும் நாள் எந்த நாள் இந்நாளில் முற்றுறாதோ இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 94/3,4
ஒருமை மனது ஆகியே அல்லல் அற நின் அருளில் ஒருவன் நான் வந்திருக்கின் உலகம் பொறாததோ மாயா விசித்ரம் என ஓயுமோ இடம் இல்லையோ – தாயு:10 95/1
பேராது நிற்றி நீ சும்மா இருந்து-தான் பேர்_இன்பம் எய்திடாமல் பேய்_மனதை அண்டியே தாய்_இலா பிள்ளை போல் பித்தாகவோ மனதை நான்
சாராதபடி அறிவின் நிருவிகற்பாங்கமாம் சாசுவத நிஷ்டை அருளாய் சர்வ பரிபூரண அகண்ட தத்துவமான சச்சிதானந்த சிவமே – தாயு:11 100/3,4
அநியாயமாய் இந்த உடலை நான் என்று வரும் அந்தகற்கு ஆளாகவோ ஆடி திரிந்து நான் கற்றதும் கேட்டதும் அவலமாய் போதல் நன்றோ – தாயு:11 104/2
அநியாயமாய் இந்த உடலை நான் என்று வரும் அந்தகற்கு ஆளாகவோ ஆடி திரிந்து நான் கற்றதும் கேட்டதும் அவலமாய் போதல் நன்றோ – தாயு:11 104/2
கனியேனும் வறிய செங்காயேனும் உதிர் சருகு கந்த மூலங்களேனும் கனல் வாதை வந்து எய்தின் அள்ளி புசித்து நான் கண் மூடி மெளனி ஆகி – தாயு:11 104/3
சித்தம் உளன் நான் இல்லை எனும் வசனம் நீ அறிவை தெரியார்கள் தெரிய வசமோ செப்பு கேவல நீதி ஒப்பு உவமை அல்லவே சின்முத்திராங்க மரபில் – தாயு:11 106/3
இ பிறவி என்னும் ஓர் இருள்_கடலில் மூழ்கி நான் என்னும் ஒரு மகர வாய்ப்பட்டு இரு_வினை எனும் திரையின் எற்றுண்டு புற்புதம் என கொங்கை வரிசை காட்டும் – தாயு:12 112/1
ஆடாதும் ஆடி நெஞ்சுருகி நெக்கு ஆடவே அமலமே ஏகமே எம் ஆதியே சோதியே எங்கு நிறை கடவுளே அரசே என கூவி நான்
வாடாது வாடும் என் முக வாட்டமும் கண்டு வாடா என கருணை நீ வைத்திடா வண்ணமே சங்கேதமா இந்த வன்மையை வளர்ப்பித்தது ஆர் – தாயு:12 115/2,3
கல்லாத அறிவில் கடைப்பட்ட நான் அன்று கையினால் உண்மை ஞானம் கற்பித்த நின் அருளினுக்கு என்ன கைம்மாறு காட்டுவேன் குற்றேவல் நான் – தாயு:12 119/2
கல்லாத அறிவில் கடைப்பட்ட நான் அன்று கையினால் உண்மை ஞானம் கற்பித்த நின் அருளினுக்கு என்ன கைம்மாறு காட்டுவேன் குற்றேவல் நான்
அல் ஆர்ந்த மேனியொடு குண்டு கண் பிறை எயிற்று ஆபாச வடிவமான அந்தகா நீ ஒரு பகட்டால் பகட்டுவது அடாதடா காசு நம்பால் – தாயு:12 119/2,3
அறிவது ஏதும் அற அறிவிலாமை மயமாய் இருக்கும் எனை அருளினால் அளவிலாத தனு கரணம் ஆதியை அளித்த போது உனை அறிந்து நான்
பிறிவு இலாத வணம் நின்றிடாதபடி பல நிறம் கவரும் உபலமாய் பெரிய மாயையில் அழுந்தி நின்னது ப்ரசாத நல் அருள் மறந்திடும் – தாயு:13 123/2,3
வயம் மிகுந்து வரும் அமிர்த மண்டல மதிக்கு உளே மதியை வைத்து நான் வாய்மடுத்து அமிர்த_வாரியை பருகி மன்னும் ஆர் அமிர்த வடிவமாய் – தாயு:13 127/3
இனம் பிரிந்த மான் போல் நான் இடையா வண்ணம் இன்பமுற அன்பர் பக்கல் இருத்திவைத்து – தாயு:14 133/3
பாகம் மிக அருள ஒரு சத்தி வந்து பதித்தது என்-கொல் நான் எனும் அ பான்மை என்-கொல் – தாயு:14 145/4
நான் என்னும் ஓர் அகந்தை எவர்க்கும் வந்து நலிந்தவுடன் சக மாயை நானா ஆகி – தாயு:14 146/1
சிந்தை இல்லை நான் என்னும் பான்மை இல்லை தேசம் இல்லை காலம் இல்லை திக்கும் இல்லை – தாயு:14 151/2
ஒரு வனவன் யானை கெட குடத்துள் செம் கை ஓட்டுதல் போல் நான் பேதை உப்போடு அப்பை – தாயு:14 160/1
நல்லது மாயை-தானும் நான் என வந்து நிற்கும் – தாயு:15 170/4
நான் என நிற்கும் ஞானம் ஞானம் அன்று அந்த ஞானம் – தாயு:15 171/1
ஒன்று ஒருவரை நான் கேட்க உணர்வு இல்லை குருவும் இல்லை – தாயு:15 172/4
நல்லவன் சாருவாகன் நான் சொலும் நெறிக்கு வீணில் – தாயு:15 173/2
ஒருபொழுதும் பெற்று அறியேன் என்னை ஆளும் ஒருவா உன் அடிமை நான் ஒருத்தனுக்கோ – தாயு:16 176/2
வாழ்வு அனைத்தும் மயக்கம் என தேர்ந்தேன் தேர்ந்தவாறே நான் அப்பால் ஓர் வழி பாராமல் – தாயு:16 178/1
நான் நான் இங்கு எனும் அகந்தை எனக்கு ஏன் வைத்தாய் நல்_வினை தீ_வினை எனவே நடுவே நாட்டி – தாயு:16 179/1
நான் நான் இங்கு எனும் அகந்தை எனக்கு ஏன் வைத்தாய் நல்_வினை தீ_வினை எனவே நடுவே நாட்டி – தாயு:16 179/1
பித்தன் நான் அருள் பெற்றும் திடம் இலேன் – தாயு:18 203/2
நம்பி வா எனின் நான் என்-கொல் செய்வதே – தாயு:18 204/4
பூண்ட நான் என் புலம் அறியாததோ – தாயு:18 208/2
ஆண்ட நீ உன் அடியவன் நான் என்று – தாயு:18 208/3
இன்று உனக்கு அன்பு இழைத்திலன் நான் என்றே – தாயு:18 213/1
ஞான தெய்வத்தை நாடுவன் நான் எனும் – தாயு:18 216/3
நான் உனை வந்து கலந்திலேன் – தாயு:18 232/2
ஒளியில் நின்ற ஒளியாம் உன்றன்னை நான்
தெளிவு தந்த கல்_ஆல் அடி தே என்று – தாயு:18 239/2,3
ஏது நான் முயன்றேன் முக்கண் எந்தையே – தாயு:18 247/4
சுகத்தில் நான் வந்து தோய்வது எ காலமோ – தாயு:18 253/4
நண்ணுகின்றவர் நான் தொழும் தெய்வமே – தாயு:18 268/4
நான் ஏது என்று இங்கு அறியேனே நம்பினேன் கண்டு அருள்வாயே – தாயு:20 289/4
துறையிலே படிந்து மூழ்கி துளைந்து நான் தோன்றாவாறு உள்ளுறையிலே – தாயு:21 293/2
உனக்கு நான் அடி_தொண்டு ஆகி உன் அடிக்கு அன்பு செய்ய – தாயு:21 296/1
உடைந்துடைந்து எழுது சித்திர_பாவை ஒத்து நான் அசைவு_அற நிற்ப – தாயு:22 304/3
தானமே தவமே நின்னை நான் நினைந்தேன் தமியனேன் தனை மறப்பதற்கே – தாயு:22 307/4
அறியும் தரமோ நான் உன்னை அறிவுக்கு அறிவாய் நிற்கையினால் – தாயு:23 315/1
செறியும் பொருள் நீ நின்னை அன்றி செறியா பொருள் நான் பெரும் பேற்றை – தாயு:23 315/3
தன் நெஞ்சம் நினைப்பு ஒழியாது அறிவு_இலி நான் ஞானம் எனும் தன்மை பேச – தாயு:24 325/1
முன்னிலைச்சுட்டு ஒழிதி என பல காலும் நெஞ்சே நான் மொழிந்தேனே நின்றன் – தாயு:24 329/1
நிலையை காட்டாதே என்னை ஒன்றா சூட்டாதே சரண் நான் போந்த – தாயு:24 329/2
சொற்பனத்தினும் சோர்வு இன்றி இருந்த நான் சோர்ந்து – தாயு:24 343/3
நான் எனவும் நீ எனவும் இரு தன்மை நாடாமல் நடுவே சும்மா-தான் – தாயு:24 353/1
மோனகுரு ஆகியும் கைகாட்டினையே திரும்பவும் நான் முளைத்து தோன்றி – தாயு:24 353/3
நான் பொருள் ஆனேன் நல்ல நல் அரசே நான் இறந்திருப்பது நாட்டம் – தாயு:24 359/4
நான் பொருள் ஆனேன் நல்ல நல் அரசே நான் இறந்திருப்பது நாட்டம் – தாயு:24 359/4
மன்னிய உறவே உன்னை நான் பிரியா வண்ணம் என் மனம் எனும் கருவி – தாயு:24 361/3
நாத தற்பர நான் எவ்வாறு உய்குவேன் நவிலாய் – தாயு:25 365/4
நீத நிர்க்குண நினை அன்றி ஒன்றும் நான் நினையேன் – தாயு:25 366/4
உன்னை நான் மறந்து எ வணம் உய் வணம் உரையாய் – தாயு:25 377/2
பரவு அரிய பரசிவமாய் அது எனலாய் நான் எனலாய் பாச சாலம் – தாயு:26 395/1
ஆண்ட குரு மெளனி-தன்னால் யான் எனது அற்று அவன் அருள் நான் ஆவேன் பூவில் – தாயு:26 399/3
செய்யும் தவம் சற்றும் இல்லாத நான் உன் திரு_அடிக்கே – தாயு:27 403/1
நான் என்று ஒரு முதல் உண்டு என்ற நான் தலை நாண என்னுள் – தாயு:27 414/1
நான் என்று ஒரு முதல் உண்டு என்ற நான் தலை நாண என்னுள் – தாயு:27 414/1
தானம் தவம் சற்றும் இல்லாத நான் உண்மை-தான் அறிந்து – தாயு:27 415/1
நீ உண்டு நின்னை சரண் புக நான் உண்டு என் நெஞ்சம் ஐயா – தாயு:27 421/3
எல்லாம் பிழைத்தனர் அன்பு அற்ற நான் இனி ஏது செய்வேன் – தாயு:27 422/3
சடலத்தை நான் விடும் முன்னே உனை வந்து சார இருள் – தாயு:27 438/3
நாட்டிய நான் தனக்கு என்று ஓர் அறிவு_அற்ற நான் இவற்றை – தாயு:27 448/3
நாட்டிய நான் தனக்கு என்று ஓர் அறிவு_அற்ற நான் இவற்றை – தாயு:27 448/3
நில்லாய் அருள் வெளி நீ நான் நிற்பேன் அருள் நிட்டை ஒரு – தாயு:27 449/3
நீ என நான் என வேறு இல்லை என்னும் நினைவு அருள – தாயு:27 458/1
முன்னின்று உணர்த்தினையே மௌனா இனி நான்
சாத்திரம் சொன்னபடி இயமாதியும் சாதிப்பனே – தாயு:27 459/3,4
நீ உணர்த்த நான் உணரும் நேசத்தாலோ அறிவு என்றே – தாயு:28 463/3
சொற்கு அண்டாது ஏது என நான் சொல்லுவேன் வில் கண்ட – தாயு:28 466/2
சொற்பனம் கண்டாய் உண்மை சொன்னேன் நான் கற்பனை ஒன்று – தாயு:28 472/2
அத்தனைக்கும் நான் அடிமை ஆதலினால் யான் எனது என்று – தாயு:28 477/3
தொல்லை வினைக்கு ஈடாய் சுழல்கின்ற நான் ஒருவன் – தாயு:28 489/1
வேண்டுவேன் இந்த உடல் மெய் உணரா பொய்யன் நான்
ஆண்ட நீ-தானே அறி – தாயு:28 493/3,4
நின்னையே சிந்திக்க நீ கொடுத்தாய் மோனா நான்
என்னை முழுதும் கொடுத்தேனே – தாயு:28 498/3,4
நான் அவனாய் நிற்பது எந்த நாள் – தாயு:28 522/4
ஆள்-தான் நான் ஐயம் இல்லையால் – தாயு:28 523/4
சொல் இறந்து மாண்டவர் போல் தூ மௌன பூமியில் நான்
இல்லை என நின்ற இடம் – தாயு:28 527/3,4
காசா மதியேன் நான் காண் – தாயு:28 531/4
நான் என இங்கு ஒன்றை நடுவே முளைக்கவிட்டு இங்கு – தாயு:28 533/3
கைம்மாறு நான் ஒழிதல் காண் – தாயு:28 539/4
நான் தான் எனும் மயக்கம் நண்ணுங்கால் என் ஆணை – தாயு:28 540/1
கொடுத்த போது கொடுத்தது அன்றோ பினும் குளறி நான் என்று கூத்தாட மாயையை – தாயு:31 556/2
நோயும் வெம் கலி பேயும் தொடர நின் நூலில் சொன்ன முறை இயமாதி நான்
தோயும் வண்ணம் எனை காக்கும் காவலும் தொழும்புகொள்ளும் சுவாமியும் நீ கண்டாய் – தாயு:31 557/1,2
கடன் உனக்கு என்று எண்ணி நின்னை கைகுவித்தோன் நான் அலனோ – தாயு:33 559/2
ஏழாய் என உலகம் ஏசும் இனி நான் ஒருவன் – தாயு:33 561/3
பாடிய நான் கண்டாய் பதியே பராபரமே – தாயு:33 565/4
பஞ்சரிக்க நான் ஆர் பதியே பராபரமே – தாயு:33 566/4
நதி உண்ட கடல் என சமயத்தை உண்ட பர ஞான ஆனந்த ஒளியே நாதாந்த ரூபமே வேதாந்த மோனமே நான் எனும் அகந்தை தீர்த்து என் – தாயு:37 578/3
துடியிட்ட வெம்_வினையை ஏவினான் பாவி நான் தொடரிட்ட தொழில்கள் எல்லாம் துண்டிட்ட சாண் கும்பியின் பொருட்டாய் அது உன் தொண்டர் பணி செய்வது என்றோ – தாயு:37 581/2
நாரணி மனாதீத நாயகி குணாதீத நாதாந்த சத்தி என்று உன் நாமமே உச்சரித்திடும் அடியர் நாமமே நான் உச்சரிக்க வசமோ – தாயு:37 582/2
என்னை நான் கொடுக்க ஒருப்பட்ட காலம் யாது இருந்து என் எது போய் என் என்னை நீங்கா – தாயு:40 589/1
அரசே நின் திரு_கருணை அல்லாது ஒன்றை அறியாத சிறியேன் நான் அதனால் முத்தி – தாயு:40 590/1
கண்டேன் இங்கு என்னையும் என்றனையும் நீங்கா கருணையும் நின்றன்னையும் நான் கண்டேன்கண்டேன் – தாயு:40 591/1
ஆராக நான் அலைந்தேன் அரசே நீ-தான் அறிந்திருந்தும் மாயையில் ஏன் அழுந்தவைத்தாய் – தாயு:41 600/2
வகையாக அலக்கழித்தாய் உண்டு உடுத்து வாழ்ந்தேன் நான் இரண்டு கால் மாடு போலே – தாயு:41 602/2
நன்று எனவும் தீது எனவும் எனக்கு இங்கு உண்டோ நான் ஆகி நீ இருந்த நியாயம் சற்றே – தாயு:42 610/1
கல்லாக படைத்தாலும் மெத்த நன்றே கரணமுடன் நான் உறவு கலக்கமாட்டேன் – தாயு:42 625/2
புலம் காணார் நான் ஒருவன் ஞானம் பேசி பொய் கூடு காத்தது என்ன புதுமை கண்டாய் – தாயு:42 626/2
மயக்குறும் என் மனம் அணுகா பாதை காட்டி வல்_வினையை பறித்தனையே வாழ்வே நான் என் – தாயு:42 629/1
என்னே நான் பிறந்து உழல வந்த ஆறு இங்கு எனக்கென ஓர் செயல் இலையே ஏழையேன்-பால் – தாயு:42 632/1
இரக்கமொடு பொறை ஈதல் அறிவு ஆசாரம் இல்லேன் நான் நல்லோர்கள் ஈட்டம் கண்டால் – தாயு:42 635/1
பார்த்தவன் நான் என்னை முகம் பாராய் பராபரமே – தாயு:43 666/2
உள்ளம் அறிவாய் உழப்பு அறிவாய் நான் ஏழை – தாயு:43 668/1
கற்ற அறிவால் உனை நான் கண்டவன் போல் கூத்தாடில் – தாயு:43 672/1
மோசம்போனேன் நான் முறையோ பராபரமே – தாயு:43 676/2
நன்று அறியேன் தீது அறியேன் நான் என்று நின்றவன் ஆர் – தாயு:43 677/1
என்று அறியேன் நான் ஏழை என்னே பராபரமே – தாயு:43 677/2
எத்தனை-தான் சன்மம் எடுத்து எத்தனை நான் பட்ட துயர் – தாயு:43 679/1
பித்து ஆனேன் மெத்தவும் நான் பேதை பராபரமே – தாயு:43 690/2
தாய்_இலார் போல் நான் தளர்ந்தேன் பராபரமே – தாயு:43 691/2
எப்பொருளும் நீ எனவே எண்ணி நான் தோன்றாத – தாயு:43 704/1
நான் நிற்பது என்றோ சாற்றாய் பராபரமே – தாயு:43 706/2
நான் காண பாவனை செய் நாட்டம் பராபரமே – தாயு:43 735/2
நீயே நான் என்று வந்து நிற்பேன் பராபரமே – தாயு:43 742/2
செப்புவது எல்லாம் செபம் நான் சிந்திப்பது எல்லாம் நின் – தாயு:43 754/1
கண்ட இடத்து என்னையும் நான் கண்டேன் பராபரமே – தாயு:43 768/2
சிந்தனை போய் நான் எனல் போய் தேக்க இன்ப மா மழையை – தாயு:43 772/1
கொத்தடிமையான குடி நான் பராபரமே – தாயு:43 783/2
இன்றோ இரு_வினை வந்து ஏறியது நான் என்றோ – தாயு:43 795/1
அறியா நான் செய் வினையை ஐயா நீ கூட்டும் – தாயு:43 798/1
வல்லமையே காட்டுகின்ற மா மாயை நான் ஒருவன் – தாயு:43 800/1
சோதிக்கவேண்டாம் நான் சொன்னேன் பராபரமே – தாயு:43 843/2
நீ அன்றி நான் ஆர் நினைவு ஆர் என் நெஞ்சகம் ஆர் – தாயு:43 845/1
போதி எனில் எங்கே நான் போவேன் பராபரமே – தாயு:43 881/2
நான் பெற்ற பலன் கூறாய் பராபரமே – தாயு:43 909/2
தன் செயலால் ஒன்றும் இலை தான் என்றால் நான் பாவி – தாயு:43 922/1
மலை_இலக்கா நின் அருள் நான் வாய்க்கும் பராபரமே – தாயு:43 923/2
கள்ளாது கட்டுணவும் காரியமோ நான் ஒரு சொல் – தாயு:43 943/1
நான் ஆகி நிற்பது எந்த நாளோ பராபரமே – தாயு:43 946/2
தந்த உனக்கு என்னையும் நான் தந்தேன் பராபரமே – தாயு:43 964/2
கண்ணீர் துடைக்கவும் நான் கண்டேன் பராபரமே – தாயு:43 968/2
நீ இருந்தும் நான் தளர்ந்து நின்றேன் பராபரமே – தாயு:43 984/2
தீது எனவும் நன்று எனவும் தேர்ந்து நான் தேர்ந்தபடி – தாயு:43 1008/1
ஈறாக வல்_வினை நான் என்னாமல் இன்ப சுக – தாயு:43 1010/1
நீயே நான் என்று நினைப்பும் மறப்பும் அற – தாயு:43 1012/1
நல்லவர்க்கே கொத்தடிமை நான் காண் பராபரமே – தாயு:43 1019/2
கண்ணில் இருக்கவும் நான் கண்டேன் பராபரமே – தாயு:43 1022/2
விண்ட பெருமானையும் நான் மேவுவனோ பைங்கிளியே – தாயு:44 1039/2
வல் நெஞ்சத்தாலே நான் வாழ்வு இழந்தேன் பைங்கிளியே – தாயு:44 1056/2
ஆசை தந்த துன்பம்-அதற்கு ஆற்றேன் நான் பைங்கிளியே – தாயு:44 1062/2
பார் ஆசை அற்று இறையை பற்று அற நான் பற்றி நின்ற – தாயு:44 1063/1
செம் பயிரை நாடி திகைத்தேன் நான் பைங்கிளியே – தாயு:44 1065/2
ஆகத்தை நீக்கும் முன்னே ஆவி துணைவரை நான்
தாகத்தின் வண்ணம் தழுவுவனோ பைங்கிளியே – தாயு:44 1080/1,2
அறிவுக்கு உள்ளே நான் சாரும் நாள் எந்நாளோ – தாயு:45 1102/2
பித்தன் நான் என்னும் பிதற்று ஒழிவது எந்நாளோ – தாயு:45 1120/2
நான் என்ற பாவி தலை நாணும் நாள் எந்நாளோ – தாயு:45 1121/2
நான் கெடுத்து தேடாமல் நன்கு அறிவது எந்நாளோ – தாயு:45 1176/2
ஞானம் எனும் அஞ்சனத்தை நான் பெறுவது எந்நாளோ – தாயு:45 1191/2
நான் ஆன தன்மை நழுவியே எவ்வுயிர்க்கும் – தாயு:45 1201/1
நண்ணிய பேர்_இன்ப சுகம் நான் அணைவது எந்நாளோ – தாயு:45 1227/2
பண்டும் காணேன் நான் பழம் பொருளே இன்றும் உனை – தாயு:45 1236/1
கை முடங்க நான் சனன கட்டு அறுவது எந்நாளோ – தாயு:45 1242/2
நல்_குணத்தார் கைகோத்து நான் திரிவது எந்நாளோ – தாயு:45 1243/2
நான் என்னா உண்மை பெற்று நாம் உணர்வது எந்நாளோ – தாயு:45 1259/2
உனக்குள் நான் என்ற உறுதி கொள்வது எந்நாளோ – தாயு:45 1269/2
தீது அணையா கர்ப்பூர தீபம் என நான் கண்ட – தாயு:45 1278/1
நன்மை தரும் ஞான நெறி நான் அணைவது எந்நாளோ – தாயு:45 1299/2
கேவலத்தில் நான் கிடந்து கீழ்ப்படாது இன்ப அருள் – தாயு:46 1316/1
பெரிய நிறைவே உனை நான் பெற்றிடவும் காண்பேனோ – தாயு:46 1317/2
சட்டை ஒத்த இ உடலை தள்ளும் முன்னே நான் சகச – தாயு:46 1346/1
வான் இருந்தது என்னவும் நான் வந்து இருக்க காண்பேனோ – தாயு:46 1349/2
அல்லும்_பகலும் அகண்ட வடிவே உனை நான்
புல்லும்படி எனக்கு ஓர் போதனை-தான் இல்லையோ – தாயு:48 1378/1,2
இல்லாதே போனால் நான் எவ்வண்ணம் உய்வேனே – தாயு:51 1400/2
வறிதே காம_தீயில் சிக்கி உள்ள வான் பொருள் தோற்கவோ வந்தேன் நான் தோழி – தாயு:54 1445/2
ஊகம் இன்றியே தேகம் நான் என – தாயு:55 1451/21
மேல்


நான்கா (1)

தேகம் முதல் நான்கா திரண்டு ஒன்றாய் நின்று இலகும் – தாயு:45 1163/1
மேல்


நான்காலே (1)

கேட்டல் முதல் நான்காலே கேடு_இலா நால் பதமும் – தாயு:45 1303/1
மேல்


நான்கு (1)

ஞான நெறி முக்ய நெறி காட்சி அனுமானம் முதல் நானாவிதங்கள் தேர்ந்து நான் நான் என குளறுபடை புடைபெயர்ந்திடவும் நான்கு சாதனமும் ஓர்ந்திட்டு – தாயு:5 41/2
மேல்


நான்கும் (2)

இரு_வினையும் முக்குணமும் கரணம் நான்கும் இடர்செயும் ஐம்_புலனும் காமாதி ஆறும் – தாயு:16 176/3
விரும்பும் சரியை முதல் மெய்ஞ்ஞானம் நான்கும்
அரும்பு மலர் காய் கனி போல் அன்றோ பராபரமே – தாயு:43 792/1,2
மேல்


நான்நான் (2)

நான் ஆகி நின்றவனும் நீ ஆகி நின்றிடவும் நான் என்பது அற்றிடாதே நான்நான் என குளறி நானா விகாரியாய் நான் அறிந்து அறியாமையாய் – தாயு:8 73/2
நான்நான் என குளறும் நாட்டத்தால் என்னை விட்டு – தாயு:43 891/1
மேல்


நான்மறை (2)

ஞான நாயக நான்மறை நாயக நலம் சேர் – தாயு:25 381/2
பட்டவர்த்தனர் பராவு சக்ரதர பாக்யமான சுபயோகமும் பார காவிய கவித்வ நான்மறை பராயணம்செய் மதியூகமும் – தாயு:38 586/3
மேல்


நான்முக (2)

மை விடா செழும் நீலகண்ட குருவே விஷ்ணு வடிவான ஞான குருவே மலர் மேவி மறை ஓதும் நான்முக குருவே மதங்கள்-தொறும் நின்ற குருவே – தாயு:6 51/3
நான்முக_தேவே நின்னால் நாட்டிய அகில மாயை – தாயு:15 165/2
மேல்


நான்முக_தேவே (1)

நான்முக_தேவே நின்னால் நாட்டிய அகில மாயை – தாயு:15 165/2
மேல்


நான்முகக்கோ (1)

சிவம் ஆதி நான்முகக்கோ அந்த மா மறை செப்புகின்ற – தாயு:27 410/1
மேல்


நான்முகன் (1)

கல்லேனும் ஐய ஒரு காலத்தில் உருகும் என் கல்_நெஞ்சம் உருகவிலையே கருணைக்கு இணங்காத வன்மையையும் நான்முகன் கற்பிக்க ஒரு கடவுளோ – தாயு:9 79/1
மேல்


நானா (5)

நான் ஆகி நின்றவனும் நீ ஆகி நின்றிடவும் நான் என்பது அற்றிடாதே நான்நான் என குளறி நானா விகாரியாய் நான் அறிந்து அறியாமையாய் – தாயு:8 73/2
ஆதி அந்தம் எனும் எழுவாய் ஈறு அற்று ஓங்கி அரு மறை இன்னமும் காணாது அரற்ற நானா
பேத மதங்களும் மலைய மலை போல் வாத பெற்றியரும் வாய்வாத பேயர் ஆக – தாயு:14 135/1,2
நான் என்னும் ஓர் அகந்தை எவர்க்கும் வந்து நலிந்தவுடன் சக மாயை நானா ஆகி – தாயு:14 146/1
நாதன் ஒரு தரம் உலகம் பார்க்க இச்சை நண்ணானோ என்றுஎன்றே நானா ஆகி – தாயு:14 163/3
சூட்டிய கோலமும் நானா இயங்க துறை இதனுள் – தாயு:27 448/2
மேல்


நானாக (1)

விரிந்த மனம் ஒடுங்கும் வேளையில் நானாக
பரந்த அருள் வாழி பதியே பராபரமே – தாயு:43 771/1,2
மேல்


நானாவாய் (1)

வாடாதே நானாவாய் மாயாதே எம் கோவை – தாயு:45 1291/1
மேல்


நானாவித (1)

தெருள் ஆகி மருள் ஆகி உழலும் மனமாய் மனம் சேர்ந்து வளர் சித்து ஆகி அ சித்து எலாம் சூழ்ந்த சிவ சித்தாய் விசித்ரமாய் திரம் ஆகி நானாவித
பொருள் ஆகி அ பொருளை அறி பொறியும் ஆகி ஐம்_புலனுமாய் ஐம்_பூதமாய் புறமுமாய் அகமுமாய் தூரம் சமீபமாய் போக்கொடு வரத்தும் ஆகி – தாயு:8 68/1,2
மேல்


நானாவிதங்கள் (1)

ஞான நெறி முக்ய நெறி காட்சி அனுமானம் முதல் நானாவிதங்கள் தேர்ந்து நான் நான் என குளறுபடை புடைபெயர்ந்திடவும் நான்கு சாதனமும் ஓர்ந்திட்டு – தாயு:5 41/2
மேல்


நானான (1)

நானான தன்மை என்று நாடாமல் நாட இன்ப – தாயு:43 860/1
மேல்


நானிலம்-தனில் (1)

நாள் ஏற நாள் ஏற வார்த்திகம் எனும் கூற்றின் நட்பு ஏற உள் உடைந்து நயனங்கள் அற்றது ஓர் ஊர் ஏறு போலவே நானிலம்-தனில் அலையவோ – தாயு:37 584/2
மேல்


நானும் (7)

உத்தி பலவாம் நிருவிகற்பம் மேல் இல்லையால் ஒன்றோடு இரண்டு என்னவோ உரையும் இலை நீயும் இலை நானும் இலை என்பதும் உபாயம் நீ உண்டு நானும் – தாயு:11 106/2
உத்தி பலவாம் நிருவிகற்பம் மேல் இல்லையால் ஒன்றோடு இரண்டு என்னவோ உரையும் இலை நீயும் இலை நானும் இலை என்பதும் உபாயம் நீ உண்டு நானும்
சித்தம் உளன் நான் இல்லை எனும் வசனம் நீ அறிவை தெரியார்கள் தெரிய வசமோ செப்பு கேவல நீதி ஒப்பு உவமை அல்லவே சின்முத்திராங்க மரபில் – தாயு:11 106/2,3
சிந்தையானதை அறிந்து நீ உன் அருள்செய்ய நானும் இனி உய்வனோ தெரிவதற்கு அரிய பிரமமே அமல சிற்சுகோதய விலாசமே – தாயு:13 124/4
நல் மாலையா எடுத்து சொன்னார் நல்லோர் நலம் அறிந்து கல்லாத நானும் சொன்னேன் – தாயு:16 175/2
ஞானம் அருளும் அது நானும் அது வான் ஆதி – தாயு:28 534/2
நனி இரதம் மாறாது நானும் தனி இருக்க – தாயு:28 537/2
பாயாதோ நானும் பயிராய் பிழையேனோ – தாயு:29 548/2
மேல்


நானுமோ (1)

தேகமே நழுவி நானுமோ நழுவின் பின்னை உய்யும் வகை உள்ளதோ தெரிவதற்கு அரிய பிரமமே அமல சிற்சுகோதய விலாசமே – தாயு:13 126/4
மேல்


நானே (2)

பொய்த்த மொழி அல்லால் மருந்துக்கும் மெய்ம் மொழி புகன்றிடேன் பிறர் கேட்கவே போதிப்பது அல்லாது சும்மா இருந்து அருள் பொருந்திடா பேதை நானே
அத்தனை குண_கேடர் கண்டதா கேட்டதா அவனி மிசை உண்டோ சொலாய் அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவு ஆகி ஆனந்தமான பரமே – தாயு:8 75/3,4
நானே கருதின் வர நாடார் சும்மா இருந்தால் – தாயு:44 1057/1
மேல்


நானோ (1)

யார் அறிவார் நானோ அறிவேன் பராபரமே – தாயு:43 748/2

மேல்