த – முதல் சொற்கள், தாயுமானவர் பாடல்கள் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தக்க 6
தக்கது 1
தக்கோய் 3
தக்கோர் 1
தக 3
தகவு 2
தகளியையும் 1
தகாதோ 4
தகும் 3
தகுமே 2
தகுமோ 1
தங்க 1
தங்கம் 2
தங்கும் 3
தங்கும்படிக்கு 1
தங்கையே 1
தசநாடி 1
தசி4ணாமூர்த்தியே 11
தசையினால் 1
தஞ்சம் 2
தட்சிணாதிக்க 1
தட்டழிந்து 1
தட்டழிய 1
தட்டழிவது 2
தட்டாமல் 1
தட்டி 1
தட்டுவைத்த 1
தட 1
தடத்தமாய் 1
தடம் 1
தடவும் 1
தடிகாரனான 1
தடித்து 1
தடுத்தவாறும் 1
தடுத்தாண்ட 1
தடுத்தாண்டு 2
தடுத்து 1
தடுமாறாநின்ற 1
தடை 6
தடை-அது 1
தடைசெய்தது 1
தடையால் 1
தடையுற்றால் 1
தடையோ 1
தண் 36
தண்டத்திலே 1
தண்டம் 1
தண்டைகள் 1
தண்ணீர் 1
தண்ணீரும் 1
தத்தம் 1
தத்தி 1
தத்து 1
தத்துவ 5
தத்துவங்கள் 1
தத்துவத்தில் 1
தத்துவத்தை 3
தத்துவம் 2
தத்துவமாம் 1
தத்துவமாய் 1
தத்துவமான 11
தத்துவர் 1
ததும்பி 1
ததும்பும் 1
தந்த்ர 10
தந்த 16
தந்ததற்கு 1
தந்தது 3
தந்ததும் 4
தந்தபடிக்கு 1
தந்தம் 3
தந்தவாறு 1
தந்தாய் 2
தந்தாலும் 1
தந்தான் 1
தந்தி 2
தந்தியுடன் 1
தந்தியை 1
தந்திரத்தை 2
தந்திரம் 1
தந்திரம்-தான் 1
தந்திலையே 1
தந்து 22
தந்தே 2
தந்தேன் 3
தந்தேனே 1
தந்தை 10
தந்தை-தாமும் 1
தந்தையும் 3
தப்பாத 1
தப்பி 2
தப்பிதம் 1
தப்பில் 2
தப்பினால் 1
தப்பு 2
தபோதனர் 1
தபோதனர்கள் 1
தம் 4
தம்பட்டமடியே 1
தம்பிரான் 1
தம்பிரானே 1
தம்மது 1
தம்மை 2
தமக்கு 1
தமர் 2
தமரும் 2
தமியனேற்கு 5
தமியனேன் 2
தமியேற்கு 3
தமியேற்கே 1
தமியேன் 4
தமியேனை 2
தமிழ் 5
தமிழ்க்கு 1
தமிழினுக்கு 1
தமிழையே 1
தமை 2
தமை_உணர்ந்தோர்கட்கு 1
தயங்கிய 1
தயங்கும் 1
தயவு 1
தயவுக்கும் 1
தயவுவைத்து 1
தயா 1
தயாபர 2
தயாளுவே 1
தர்க்க 1
தர்க்கம் 2
தர்க்கமாம் 1
தர்க்கமிட்டு 1
தர்க்கமிடு 1
தர்க்கமும் 1
தர்மாதி 1
தர 1
தரணி 1
தரம் 3
தரமும் 3
தரமோ 2
தரளம் 1
தரிசிப்பது 1
தரித்து 1
தரின் 2
தரு 3
தருணத்தில் 1
தருணம்-தனில் 1
தருதி 1
தரும் 13
தருமம் 4
தருமா 1
தருமோ 1
தரையிலே 1
தலம் 2
தலை 9
தலைகீழதாக 1
தலைப்பட்டு 2
தலைப்பட 1
தலைப்படுங்கால் 1
தலைமை 1
தலைமையதுவான 1
தலையடித்துக்கொள்ளாமல் 1
தலையெடுக்க 1
தலைவ 1
தலைவர் 2
தலைவன் 1
தலைவனே 1
தலைவாயில் 1
தவ 5
தவ_குன்றே 1
தவத்தினரை 1
தவத்தோர்க்கு 1
தவம் 11
தவம்-அது 1
தவம்செயும்படி 1
தவமும் 1
தவமே 1
தவர் 1
தவர்க்கு 4
தவராஜசிங்கம் 1
தவராஜன் 1
தவழ் 1
தவள 1
தவறா 1
தவறார் 1
தவா 1
தவிக்கின்றேனே 1
தவிசு 1
தவித்து 1
தவிப்பேன் 1
தவிப்பேனோ 1
தவிர் 1
தவிர்த்தும் 1
தழலின் 2
தழலை 1
தழுதழுத்திட 1
தழுவ 1
தழுவி 1
தழுவுவனோ 1
தழை 1
தழைக்கும் 1
தழைத்த 4
தழைத்தது 1
தழைத்து 1
தழைத்தோய் 1
தழைய 1
தள் 1
தள்ளல் 1
தள்ளவும் 2
தள்ளவேண்டாம் 1
தள்ளற்கு 1
தள்ளித்தள்ளிப்போய் 1
தள்ளிவிட 1
தள்ளிவிடின் 1
தள்ளினும் 1
தள்ளுதலால் 1
தள்ளும் 1
தளமோ 1
தளர்ந்தனையே 1
தளர்ந்தால் 1
தளர்ந்து 2
தளர்ந்தேன் 1
தளர்வு 2
தளர்வு_இன்றி 1
தளரவைத்தாய் 1
தளரவோ 1
தளராமல் 1
தளரும் 1
தளிர்க்கும் 1
தளையிட்டு 1
தற்காலம்-அதை 1
தற்பர 5
தற்பரத்தின் 1
தற்பரத்தை 1
தற்பரமதான 1
தற்பரமா 1
தற்பரமாம் 1
தற்பரமாய் 1
தற்பரமே 4
தற்பரா 2
தற்போதத்தாலே 1
தற்போதம் 3
தன் 28
தன்-முகத்தில் 1
தன்_அனையாய் 1
தன்ம 1
தன்மயத்தை 1
தன்மயம் 4
தன்மயமாம் 1
தன்மயமாய் 2
தன்மயமே 2
தன்மை 28
தன்மை-அதா 1
தன்மை-அது 1
தன்மைக்கு 1
தன்மையர் 1
தன்மையர்க்கு 1
தன்மையர்க்கே 1
தன்மையாம் 1
தன்மையாய் 1
தன்மையால் 2
தன்மையிலும் 1
தன்மையினால் 1
தன்மையும் 1
தன்மையே 1
தன்மையேன் 1
தன்மையை 1
தன்னது 2
தன்னந்தனி 2
தன்னந்தனியனே 1
தன்னந்தனியே 1
தன்னம் 1
தன்னலமும் 1
தன்னவன் 1
தன்னில் 1
தன்னிலே 2
தன்னிலையே 1
தன்னுள் 1
தன்னை 16
தன்னையும் 1
தன்னையே 1
தனக்கு 5
தனக்கென்ன 1
தனக்கென 1
தனஞ்சயனே 1
தனத்தார்-தமை 1
தனது 2
தனந்தனி 1
தனம் 1
தனி 14
தனிக்கவே 1
தனியனேனே 1
தனியிடை 1
தனியே 3
தனியை 1
தனு 2
தனுவாக 1
தனை 2
தனையும் 1

தக்க (6)

விண்ணே விண் ஆதி ஆம் பூதமே நாதமே வேதமே வேதாந்தமே மே தக்க கேள்வியே கேள்வியாம் பூமிக்குள் வித்தே அ வித்தின் முளையே – தாயு:6 52/3
மேரு என அசையாமல் நிற்க வல்லீர் உமது மே தக்க சித்தி எளிதோ வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 59/4
சந்தான கற்பகம் போல் அருளை காட்ட தக்க நெறி இ நெறியே-தான் சன்மார்க்கம் – தாயு:14 142/4
தக்க கேள்வியில் சார்ந்த நல் பூமியின் – தாயு:18 219/1
தக்க நின் அருள் கேள்வியோ சிறிது இன்றி தமியேன் – தாயு:25 387/1
தக்க ரவி கண்ட சரோருகம் போல் என் இதயம் – தாயு:45 1228/1
மேல்


தக்கது (1)

தாக்கு அற நிற்கும் சமர்த்தன் உள்ள சாட்சியை சிந்திக்க தக்கது தோழி – தாயு:54 1439/2
மேல்


தக்கோய் (3)

தளரும் தன்மை இங்கு ஆரொடு புகலுவேன் தக்கோய் – தாயு:25 363/4
தன்னை தான் அறிந்திட அருள் புரிதியேல் தக்கோய்
பின்னைத்-தான் நின்றன் அருள் பெற்ற மா தவ பெரியோர் – தாயு:25 364/2,3
தன்னை தன் அடியார்க்கு அருள் புரிந்திடும் தக்கோய் – தாயு:25 377/4
மேல்


தக்கோர் (1)

சகம் எலாம் தனி புரந்தனை தகவு உடை தக்கோர்
அகம் எலாம் நிறைந்து ஆனந்தம் ஆயினை அளவு_இல் – தாயு:25 385/1,2
மேல்


தக (3)

கரு மருவு குகை அனைய காயத்தின் நடுவுள் களிம்பு தோய் செம்பு அனைய யான் காண் தக இருக்க நீ ஞான அனல் மூட்டியே கனிவு பெற உள் உருக்கி – தாயு:4 32/1
காண் தக அழித்தான் முக்கண் கடவுள்-தான் இனைய ஆற்றால் – தாயு:15 166/2
காண் தக எண் சித்தி முத்தி எனக்கு உண்டாம் உன்னால் என் கவலை தீர்வேன் – தாயு:26 399/4
மேல்


தகவு (2)

சகம் எலாம் தனி புரந்தனை தகவு உடை தக்கோர் – தாயு:25 385/1
தான் என்னை முன் படைத்தான் என்ற தகவு உரையை – தாயு:45 1259/1
மேல்


தகளியையும் (1)

விளக்கும் தகளியையும் வேறு என்னார் நின்னை – தாயு:43 738/1
மேல்


தகாதோ (4)

சற்று இரங்கி ஆள தகாதோ பராபரமே – தாயு:43 681/2
கெடுக்க தகாதோ பராபரமே – தாயு:43 799/2
காட்ட தகாதோ என் கண்ணே பராபரமே – தாயு:43 930/2
தந்திரத்தை வைக்க தகாதோ பராபரமே – தாயு:43 951/2
மேல்


தகும் (3)

தான் என நிற்கும் சமத்து உற என்னை தன்னவன் ஆக்கவும் தகும் காண் – தாயு:22 311/2
என தகும் உடல் பொருள் ஆவியும் தந்தேன் – தாயு:25 362/2
பரம் இனி சும்மா இருக்க தகும் என்றுமே – தாயு:27 416/4
மேல்


தகுமே (2)

தாரணி உள்ள மட்டுமே வணங்க தமியனேன் வேண்டிட தகுமே – தாயு:19 272/4
முத்தி தரும் பரசிவன் என தகுமே – தாயு:24 351/4
மேல்


தகுமோ (1)

தாராது இருக்க தகுமோ பராபரமே – தாயு:43 979/2
மேல்


தங்க (1)

தங்க வேறு இடம் உண்டோ சகத்திலே – தாயு:18 262/4
மேல்


தங்கம் (2)

செம் தழலின் மெழுகான தங்கம் இவை என்-கொலோ சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே – தாயு:4 30/4
பருவம்-அது அறிந்து நின் அருளான குளிகை கொடு பரிசித்து வேதிசெய்து பத்து_மாற்று தங்கம் ஆக்கியே பணிகொண்ட பக்ஷத்தை என் சொல்லுகேன் – தாயு:4 32/2
மேல்


தங்கும் (3)

தங்கும் துயரம் தெரியாத வண்ணம் தடைசெய்தது ஆர் – தாயு:27 452/2
தங்கும் சுகம் நீ சலியாதே அங்கு இங்கு என்று – தாயு:28 525/2
தங்கும் தனி பொருளை சாரும் நாள் எந்நாளோ – தாயு:45 1207/2
மேல்


தங்கும்படிக்கு (1)

தங்கும்படிக்கு இச்சைவைத்து உயிர்க்குயிராய் தழைத்தது எது மன வாக்கினில் தட்டாமல் நின்றது எது சமயகோடிகள் எலாம் தம் தெய்வம் எம் தெய்வம் என்று – தாயு:1 1/2
மேல்


தங்கையே (1)

மதி உண்ட மதியான மதிவதனவல்லியே மதுசூதனன் தங்கையே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலி பெண் உமையே – தாயு:37 578/4
மேல்


தசநாடி (1)

மத்தியிடை நின்றும் உதிர் சருகு புனல் வாயு வினை வன் பசி-தனக்கு அடைத்தும் மவுனத்து இருந்தும் உயர் மலை முழை-தனில் புக்கும் மன்னு தசநாடி முற்றும் – தாயு:4 36/2
மேல்


தக்ஷிணாமூர்த்தியே (11)

செங்கமல பீடம் மேல் கல்_ஆல் அடிக்குள் வளர் சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே – தாயு:4 26/4
தேக்கி திளைக்க நீ முன் நிற்பது என்று காண் சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே – தாயு:4 27/4
செவ்விதின் வளர்ந்து ஓங்கு திவ்ய குண_மேருவே சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே – தாயு:4 28/4
தெய்வ மறை முடிவான பிரணவ சொரூபியே சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே – தாயு:4 29/4
செம் தழலின் மெழுகான தங்கம் இவை என்-கொலோ சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே – தாயு:4 30/4
சீர் இட்ட உலகு அன்னை வடிவான எந்தையே சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே – தாயு:4 31/4
திரு மருவு கல்_ஆல் அடி கீழும் வளர்கின்ற சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே – தாயு:4 32/4
தேடுதலும் அற்ற இடம் நிலை என்ற மெளனியே சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே – தாயு:4 33/4
சீராய் இருக்க நினது அருள் வேண்டும் ஐயனே சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே – தாயு:4 34/4
தீது_இல் அருள் கொண்டு இனி உணர்த்தி எனை ஆள்வையோ சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே – தாயு:4 35/4
சித்திசெய்தும் ஞானம் அலது கதி கூடுமோ சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே – தாயு:4 36/4
மேல்


தசையினால் (1)

வட கயிறு வெள் நரம்பா என்பு தசையினால் மதவேள் விழா நடத்த வைக்கின்ற கைத்தேரை வெண்ணீர் செந்நீர் கணீர் மல நீர் புண் நீர் இறைக்கும் – தாயு:11 101/2
மேல்


தஞ்சம் (2)

தஞ்சம் என்று உன் சரண் அடைந்தேன் எங்கும் – தாயு:18 210/3
தஞ்சம் என்று இரங்கி காக்க தற்பரா பரம் உனக்கே – தாயு:21 295/4
மேல்


தட்சிணாதிக்க (1)

சின்மயம் அகண்டாகாரம் தட்சிணாதிக்க மூர்த்தம் – தாயு:24 354/4
மேல்


தட்டழிந்து (1)

நேராக ஒரு கோபம் ஒரு வேளை வர அந்த நிறைவு ஒன்றும் இல்லாமலே நெட்டுயிர்த்து தட்டழிந்து உளறுவார் வசன நிர்வாகர் என்ற பேரும் – தாயு:2 6/2
மேல்


தட்டழிய (1)

தன் நிலைமை காட்டாது ஒருங்க இரு_வினையினால் தாவு சுக_துக்க வேலை தட்டழிய முற்றும் இல்லா மாயை அதனால் தடித்து அகில பேதமான – தாயு:10 99/2
மேல்


தட்டழிவது (2)

வெய்யனேன் வெகுளியேன் வெறியனேன் சிறியனேன் வினையினேன் என்று என்னை நீ விட்டுவிட நினைவையேல் தட்டழிவது அல்லாது வேறு கதி ஏது புகலாய் – தாயு:8 74/2
தாக்கவும் என் அல்லல் எல்லாம் தட்டழிவது எந்நாளோ – தாயு:45 1106/2
மேல்


தட்டாமல் (1)

தங்கும்படிக்கு இச்சைவைத்து உயிர்க்குயிராய் தழைத்தது எது மன வாக்கினில் தட்டாமல் நின்றது எது சமயகோடிகள் எலாம் தம் தெய்வம் எம் தெய்வம் என்று – தாயு:1 1/2
மேல்


தட்டி (1)

தனை என்றும் மறந்திருப்ப அருள் வடிவு ஆனது மேல் தட்டி எழுந்திருக்கும் இன்பம் தன்மயமே அதுவாம் – தாயு:17 185/2
மேல்


தட்டுவைத்த (1)

தட்டுவைத்த சேலை கொய்சகத்தில் சிந்தை எல்லாம் – தாயு:45 1136/1
மேல்


தட (1)

சாதக மோனத்தில் என்ன வட ஆல் நீழல் தண் அருள் சந்திரமெளலி தட கைக்கு ஏற்க – தாயு:14 135/3
மேல்


தடத்தமாய் (1)

நித்த நிர்மல சகித நிஷ்ப்ரபஞ்ச பொருளை நிர்விஷய சுத்தமான நிர்விகாரத்தை தடத்தமாய் நின்று ஒளிர் நிரஞ்சன நிராமயத்தை – தாயு:1 3/3
மேல்


தடம் (1)

தடம் உறும் அகிலம் அடங்கும் நாள் அம்மை-தன்னையும் ஒழித்து விண் எனவே – தாயு:19 273/2
மேல்


தடவும் (1)

காலால் வழி தடவும் காலத்தே கண் முளைத்தால் – தாயு:51 1408/1
மேல்


தடிகாரனான (1)

மாக இந்த்ர தனு மின்னை ஒத்து இலக வேதம் ஓதிய குலாலனார் வனைய வெய்ய தடிகாரனான யமன் வந்து அடிக்கும் ஒரு மண்_கலத்து – தாயு:13 122/3
மேல்


தடித்து (1)

தன் நிலைமை காட்டாது ஒருங்க இரு_வினையினால் தாவு சுக_துக்க வேலை தட்டழிய முற்றும் இல்லா மாயை அதனால் தடித்து அகில பேதமான – தாயு:10 99/2
மேல்


தடுத்தவாறும் (1)

தடுத்தவாறும் புகலாய் சிரகிரி தாயுமான தயாபர மூர்த்தியே – தாயு:31 556/4
மேல்


தடுத்தாண்ட (1)

தன்னை தந்து என்னை தடுத்தாண்ட நின் கருணைக்கு – தாயு:43 762/1
மேல்


தடுத்தாண்டு (2)

மன்ன ஒரு சொல் கொண்டு எனை தடுத்தாண்டு அன்பின் வாழ்வித்த ஞான குருவே மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 40/4
தானாக வந்து தடுத்தாண்டு எனை இன்பவானாக – தாயு:43 876/1
மேல்


தடுத்து (1)

தாய் என மோனகுரு ஆகி வந்து தடுத்து அடிமை – தாயு:27 458/2
மேல்


தடுமாறாநின்ற (1)

கூறாநின்ற இடர் கவலை குடும்ப கூத்துள் துளைந்து தடுமாறாநின்ற
பாவியை நீ வா என்று அழைத்தால் ஆகாதோ – தாயு:20 288/1,2
மேல்


தடை (6)

புந்தி மகிழுற நாளும் தடை அற ஆனந்த வெள்ளம் பொலிக என்றே – தாயு:3 19/3
தாங்காது மொழி பேசும் அரிகர பிரமாதி-தம்மொடு சமானம் என்னும் தடை அற்ற தேரில் அஞ்சுரு ஆணி போலவே தன்னில் அசையாது நிற்கும் – தாயு:5 45/2
தாராது தள்ளவும் போகாது உனால் அது தள்ளினும் போகேன் யான் தடை ஏதும் இல்லை ஆண்டவன் அடிமை என்னும் இரு தன்மையிலும் என் வழக்கு – தாயு:12 117/3
அல்லை உண்ட பகல் போல அவித்தை எல்லாம் அடைய உண்டு தடை அற உன் அறிவைத்-தானே – தாயு:14 152/3
தந்த நாள் முதல் இன்ப கால் சற்று அல்லால் தடை அற ஆனந்த_வெள்ளம் தானே பொங்கி – தாயு:16 184/3
சால கபாட தடை தீர எம்பெருமான் – தாயு:45 1186/1
மேல்


தடை-அது (1)

தாழ்வு பெற்று இங்கு இருந்தேன் ஈது என்ன மாயம் தடையுற்றால் மேல்_கதியும் தடை-அது ஆமே – தாயு:16 178/2
மேல்


தடைசெய்தது (1)

தங்கும் துயரம் தெரியாத வண்ணம் தடைசெய்தது ஆர் – தாயு:27 452/2
மேல்


தடையால் (1)

தடையால் தளையிட்டு நெஞ்சம் புண் ஆக தளரவைத்தாய் – தாயு:27 455/3
மேல்


தடையுற்றால் (1)

தாழ்வு பெற்று இங்கு இருந்தேன் ஈது என்ன மாயம் தடையுற்றால் மேல்_கதியும் தடை-அது ஆமே – தாயு:16 178/2
மேல்


தடையோ (1)

தன்மை ஒன்றும் தோயா தடையோ பராபரமே – தாயு:43 1016/2
மேல்


தண் (36)

தண் ஆரும் சாந்த அருள்-தனை நினைந்து கர_மலர்கள் தலை மேல் கொள்வாம் – தாயு:3 22/4
தண் நிறைந்த பேர்_அமுதாய் சதானந்தமான பெருந்தகையே நின்-பால் – தாயு:3 23/2
சங்கர சுயம்புவே சம்புவே எனவும் மொழி தழுதழுத்திட வணங்கும் சன்மார்க்க நெறி இலா துன்மார்க்கனேனையும் தண் அருள் கொடுத்து ஆள்வையோ – தாயு:4 26/2
சைவ முதலாம் அளவு_இல் சமயமும் வகுத்து மேல் சமயம் கடந்த மோன சமரசம் வகுத்த நீ உன்னை யான் அணுகவும் தண் அருள் வகுக்கவிலையோ – தாயு:4 29/2
தன் பருவ மலருக்கு மணம் உண்டு வண்டு உண்டு தண் முகை-தனக்கும் உண்டோ தமியனேற்கு இவ்வணம் திரு_உளம் இரங்காத தன்மையால் தனி இருந்து – தாயு:9 78/3
வெந்நீர் பொறாது என் உடல் காலில் முள் தைக்கவும் வெடுக்கென்று அசைத்து எடுத்தால் விழி இமைத்து அங்ஙனே தண் அருளை நாடுவேன் வேறு ஒன்றை ஒருவர் கொல்லின் – தாயு:9 81/1
தண் ஆரும் நின்னது அருள் அறியாதது அல்லவே சற்றேனும் இனிது இரங்கி சாசுவத முத்தி நிலை ஈது என்று உணர்த்தியே சக நிலை தந்து வேறு ஒன்று – தாயு:10 93/3
பிறியாத தண் அருள் சிவஞானியாய் வந்து பேசு அரிய வாசியாலே பேர்_இன்ப உண்மையை அளித்தனை என் மனது அற பேர்_அம்பல கடவுளாய் – தாயு:12 116/1
பவ்வ வெண் திரை கொழித்த தண் தரளம் விழி உதிர்ப்ப மொழி குளறியே பாடி ஆடி உள் உடைந்துடைந்து எழுது பாவை ஒத்து அசைதல் இன்றியே – தாயு:13 129/3
கனம் தருமா கனமே தண் அருளில்-தானே கனி பலித்த ஆனந்த கட்டி பேறே – தாயு:14 133/4
சாதக மோனத்தில் என்ன வட ஆல் நீழல் தண் அருள் சந்திரமெளலி தட கைக்கு ஏற்க – தாயு:14 135/3
சமமும் உடன் கலப்பும் அவிழ்தலும் யாம் காண தண் அருள்தந்து எமை காக்கும் சாக்ஷி பேறே – தாயு:14 136/3
பிறியாமல் தண் அருளே கோயில் ஆன பெரிய பரம் பதி-அதனை பெறவே வேண்டில் – தாயு:14 150/2
வெள்ளமே பொழியும் கருணை வான் முகிலே வெப்பு_இலா தண் அருள் விளக்கே – தாயு:19 275/2
தனி வளர் பொருளே மாறா தண் அரும் கருணை பூத்த – தாயு:21 301/1
அடுக்கின்றோர்களுக்கு இரங்கிடும் தண் தமிழ் அலங்கல் – தாயு:24 327/3
தன்னது வழி அற்று என்-உழை கிடப்ப தண் அருள் வரம்-அது வேண்டும் – தாயு:24 361/4
துய்யன் தண் அருள் வடிவினன் பொறுமையால் துலங்கும் – தாயு:25 372/1
மன்னும் தண் அருள் வடிவமே உனக்கு அன்புவைத்தும் – தாயு:25 376/3
என்றும் உள்ள இன்பத்தை தண் என்ற சாந்தபத இயற்கை-தன்னை – தாயு:26 391/4
தண் ஆர் கருணை மவுனத்தினால் முத்தி சாதிக்கலாம் – தாயு:27 413/3
படைத்து தளர்ந்தனையே என்றும் தண் அருள் கூர் – தாயு:27 435/2
ஆர் தண் அருளே கண்டாய் திடமுடனே – தாயு:28 460/2
கண் அருவி வெள்ளமொடு கை கூப்பி தண் அமிர்த – தாயு:28 503/2
குரு ஆகி தண் அருளை கூறும் முன்னே மோனா – தாயு:28 536/1
எவ்விடத்தும் பூரணமாம் எந்தை பிரான் தண் அருளே – தாயு:29 552/1
தண் நாறு சாந்தபத தற்பரமே நால் வேத – தாயு:33 564/3
தாய் ஆன தண் அருளை நிரம்ப வைத்து தமியேனை புரவாமல் தள்ளித்தள்ளிப்போய் – தாயு:42 633/1
பொங்கிய நின் தண் அருளை புட்கலமா பெற்றவர்கட்கு – தாயு:43 777/1
தம் உயிர் போல் எவ்வுயிரும் தான் என்று தண் அருள் கூர் – தாயு:43 784/1
கொள்ளை வெள்ள தண் அருள் மேற்கொண்டு சுழித்து ஆர்த்து இழுத்தால் – தாயு:43 847/1
தண் கருணை தோன்ற அருள் தாய் நீ பராபரமே – தாயு:43 952/2
வெந்து வெடிக்கின்ற சிந்தை வெப்பு அகல தண் அருளாய் – தாயு:45 1182/1
செப்பு அரிய தண் கருணை சிற்சுகனார் பூரணத்தில் – தாயு:45 1276/1
துச்ச புலனால் சுழலாமல் தண் அருளால் – தாயு:45 1282/1
தண் என்ற சாந்த அருள் சார்ந்திடவும் காண்பேனோ – தாயு:46 1338/2
மேல்


தண்டத்திலே (1)

ஓட்டினை எடுத்து ஆயிரத்தெட்டு மாற்றாக ஒளி விடும் பொன் ஆக்குவீர் உரகனும் இளைப்பாற யோக தண்டத்திலே உலகு சுமையாக அருளால் – தாயு:7 58/3
மேல்


தண்டம் (1)

தான் அவனாம் தன்மை எய்தி தண்டம் என அண்டம் எங்கும் – தாயு:45 1284/1
மேல்


தண்டைகள் (1)

சிறு கிண்கிணி சிலம்பு புனை தண்டைகள் முழங்கும் – தாயு:56 1452/38
மேல்


தண்ணீர் (1)

தண்ணீர் அருந்தி தளர்வு ஒழிவது எந்நாளோ – தாயு:45 1187/2
மேல்


தண்ணீரும் (1)

தாயர் கர்ப்பத்தூடு அன்னமும் தண்ணீரும் தந்து அருளும் – தாயு:43 770/1
மேல்


தத்தம் (1)

தத்தம் நிலையே முத்தி முடிவு என – தாயு:55 1451/29
மேல்


தத்தி (1)

தத்தி கரைபுரண்டு தான் – தாயு:28 517/4
மேல்


தத்து (1)

மோக ஆசை முறியிட்ட பெட்டியை மு_மலம் மிகுந்து ஒழுகு கேணியை மொய்த்து வெம் கிருமி தத்து கும்பியை முடங்கல் ஆர் கிடை சரக்கினை – தாயு:13 122/2
மேல்


தத்துவ (5)

தத்துவ சொருபத்தை மத சம்மதம் பெறா சாலம்ப ரகிதமான சாசுவத புட்கல நிராலம்ப ஆலம்ப சாந்தபத வ்யோம நிலையை – தாயு:1 3/2
அரிய தத்துவ எனக்கு இந்த வண்ணம் ஏன் அமைத்தாய் – தாயு:25 368/4
நவம் கொள் தத்துவ திரை எறி கடல் எனும் நலத்தோய் – தாயு:25 388/4
மன்றும் மனையும் மனம் ஆதி தத்துவ மாயையுமே – தாயு:27 432/4
தத்துவ பேயோடே தலையடித்துக்கொள்ளாமல் – தாயு:28 488/1
மேல்


தத்துவங்கள் (1)

வித்தியா தத்துவங்கள் ஏழும் வெருண்டு ஓட – தாயு:45 1152/1
மேல்


தத்துவத்தில் (1)

ஆன தத்துவத்தில் எய்துவரோ நேயானுபூதி – தாயு:28 468/2
மேல்


தத்துவத்தை (3)

வரும் போம் என்பனவும் இன்றி என்றும் ஒருபடித்தாய் வான் ஆதி தத்துவத்தை வளைந்து அருந்தி வெளி ஆம் – தாயு:17 192/1
தாழ்வு அற என் உளத்து இருந்த தத்துவத்தை அத்துவித சாரம்-தன்னை – தாயு:26 393/2
தத்துவத்தை நீங்கி அருள் சாரும் நாள் எந்நாளோ – தாயு:45 1153/2
மேல்


தத்துவம் (2)

தத்துவம் எல்லாம் அகன்ற தன்மையர்க்கு சின்மயமா – தாயு:43 1002/1
தன் அரசு நாடு ஆகி தத்துவம் கூத்தாடியதே – தாயு:51 1389/2
மேல்


தத்துவமாம் (1)

தத்துவமாம் பாழ்த்த சட உருவை தான் சுமந்த – தாயு:45 1171/1
மேல்


தத்துவமாய் (1)

வான் ஆதி தத்துவமாய் மன்னி நின்ற காரண நீ – தாயு:43 946/1
மேல்


தத்துவமான (11)

சாராதபடி அறிவின் நிருவிகற்பாங்கமாம் சாசுவத நிஷ்டை அருளாய் சர்வ பரிபூரண அகண்ட தத்துவமான சச்சிதானந்த சிவமே – தாயு:11 100/4
சடக்கை சடக்கென சதம் என்று சின்மயம் தான் ஆகி நிற்பது என்றோ சர்வ பரிபூரண அகண்ட தத்துவமான சச்சிதானந்த சிவமே – தாயு:11 101/4
தாகத்திலே வாய்க்கும் அமிர்த பிரவாகமே தன்னம் தனி பெருமையே சர்வ பரிபூரண அகண்ட தத்துவமான சச்சிதானந்த சிவமே – தாயு:11 102/4
சமய நெறி காணாத சாக்ஷி நீ சூக்ஷ்மமா தமியனேற்கு உளவு புகலாய் சர்வ பரிபூரண அகண்ட தத்துவமான சச்சிதானந்த சிவமே – தாயு:11 103/4
தனியே இருப்பதற்கு எண்ணினேன் எண்ணம் இது சாமி நீ அறியாததோ சர்வ பரிபூரண அகண்ட தத்துவமான சச்சிதானந்த சிவமே – தாயு:11 104/4
சத்தம் அற மோன நிலை பெற்றவர்கள் உய்வர் காண் சனகாதி துணிவு இது அன்றோ சர்வ பரிபூரண அகண்ட தத்துவமான சச்சிதானந்த சிவமே – தாயு:11 105/4
சத்தம் அற எனை ஆண்ட குரு மெளனி கையினால் தமியனேற்கு உதவு பொருளே சர்வ பரிபூரண அகண்ட தத்துவமான சச்சிதானந்த சிவமே – தாயு:11 106/4
தாயான கருணையும் உனக்கு உண்டு எனக்கு இனி சஞ்சலம் கெட அருள்செய்வாய் சர்வ பரிபூரண அகண்ட தத்துவமான சச்சிதானந்த சிவமே – தாயு:11 107/4
தன்னந்தனி சிறியன் ஆற்றிலேன் போற்றி வளர் சன்மார்க்க முத்தி முதலே சர்வ பரிபூரண அகண்ட தத்துவமான சச்சிதானந்த சிவமே – தாயு:11 108/4
தாதாவும் நீ பெற்ற தாய் தந்தை-தாமும் நீ தமரும் நீ யாவும் நீ காண் சர்வ பரிபூரண அகண்ட தத்துவமான சச்சிதானந்த சிவமே – தாயு:11 109/4
சந்ததமும் நின் அருளை மறவா வரம் தந்து தமியேனை ரக்ஷை புரிவாய் சர்வ பரிபூரண அகண்ட தத்துவமான சச்சிதானந்த சிவமே – தாயு:11 110/4
மேல்


தத்துவர் (1)

தத்துவர் தொண்ணூற்றறுவர் தாமாய் வாழ் இ நாட்டை – தாயு:45 1120/1
மேல்


ததும்பி (1)

போகம் எனும் பேர்_இன்ப_வெள்ளம் பொங்கி ததும்பி பூரணமாய் – தாயு:30 555/2
மேல்


ததும்பும் (1)

உண்டோ நமை போல வஞ்சர் மலம் ஊறி ததும்பும் உடலை மெய் என்று – தாயு:54 1443/1
மேல்


தந்த்ர (10)

வாசம் உறு சற்சாரம் மீது என்னை ஒரு ஞான மத்தகஜம் என வளர்த்தாய் மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 37/4
வந்த குருவே வீறு சிவஞான சித்தி நெறி மெளனோபதேச குருவே மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 38/4
மா திக்கொடு அண்ட பரப்பு எலாம் அறியவே வந்து அருளும் ஞான குருவே மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 39/4
மன்ன ஒரு சொல் கொண்டு எனை தடுத்தாண்டு அன்பின் வாழ்வித்த ஞான குருவே மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 40/4
மானத விகற்பம் அற வென்று நிற்பது நமது மரபு என்ற பரமகுருவே மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 41/4
வல்லான் எனும் பெயர் உனக்கு உள்ளதே இந்த வஞ்சகனை ஆள நினையாய் மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 42/4
வானகமும் மண்ணகமும் வந்து எதிர் வணங்கிடும் உன் மகிமை-அது சொல்ல எளிதோ மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 43/4
மரு மலர் எடுத்து உன் இரு தாளை அர்ச்சிக்க எனை வா என்று அழைப்பது எந்நாள் மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 44/4
வாங்கா நிலாது அடிமை போராட முடியுமோ மெளனோபதேச குருவே மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 45/4
மற்று எனக்கு ஐய நீ சொன்ன ஒரு வார்த்தையினை மலை_இலக்கு என நம்பினேன் மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 46/4
மேல்


தந்த (16)

பந்தமானது தந்த வினையையே நோவனோ பரமார்த்தம் ஏதும் அறியேன் பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 10/4
செல்லாதடா என்று பேசுவாய் அது தந்த செல்வமே சத்து ஆகி என் சித்தம் மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே – தாயு:12 119/4
வடிவு அனைத்தும் தந்த வடிவு இல்லா சுத்த வான் பொருளே எளியனேன் மனம் ஆம் மாயை – தாயு:16 177/1
தந்த நாள் முதல் இன்ப கால் சற்று அல்லால் தடை அற ஆனந்த_வெள்ளம் தானே பொங்கி – தாயு:16 184/3
தெளிவு தந்த கல்_ஆல் அடி தே என்று – தாயு:18 239/3
உணர்த்தி மோன ஒண் சுடர் வை வாள் தந்த
இறைவனே உனை பிரிந்து இங்கு இருக்கிலேன் இருக்கிலேனே – தாயு:21 293/3,4
வாழ்வு அனைத்தும் தந்த இன்ப மா கடலை நல் அமிர்தை மணியை பொன்னை – தாயு:26 393/1
தாய் எனவும் வந்து என்னை தந்த குரு என் சிந்தை – தாயு:28 541/3
ஏதும் அற நில் என்று உபாயமா வைத்து நினைவு எல்லாம் செய் வல்ல சித்தாம் இன்ப உருவை தந்த அன்னையே நின்னையே எளியேன் மறந்து உய்வனோ – தாயு:37 580/2
ஆனந்தம் தந்த அரசே பராபரமே – தாயு:43 648/2
ஐவரொடும் கூடாமல் அந்தரங்க சேவை தந்த
தெய்வ அறிவே சிவமே பராபரமே – தாயு:43 887/1,2
தந்த வெளிக்கே வெளியாய் சார்ந்தேன் பராபரமே – தாயு:43 907/2
தந்த உனக்கு என்னையும் நான் தந்தேன் பராபரமே – தாயு:43 964/2
தானே ஆம் நல் நிலையை தந்த அருள் ஆனந்த – தாயு:43 1005/1
ஆசை தந்த துன்பம்-அதற்கு ஆற்றேன் நான் பைங்கிளியே – தாயு:44 1062/2
மெய்யில் நோய் மாற்று அவுழ்தம் மெத்த உண்டு எம் அண்ணல் தந்த
மையல் நோய் தீர்க்க மருந்தும் உண்டோ பைங்கிளியே – தாயு:44 1071/1,2
மேல்


தந்ததற்கு (1)

ஐய தந்ததற்கு ஐயம் இனி உண்டோ – தாயு:18 201/2
மேல்


தந்தது (3)

தந்தை தாய் முதலான அகில ப்ரபஞ்சம்-தனை தந்தது எனது ஆசையோ தன்னையே நோவனோ பிறரையே நோவனோ தற்காலம்-அதை நோவனோ – தாயு:2 10/3
கன்னல்_அமுது எனவும் முக்கனி எனவும் வாய் ஊறு கண்டு எனவும் அடியெடுத்து கடவுளர்கள் தந்தது அல அழுதழுது பேய் போல் கருத்தில் எழுகின்ற எல்லாம் – தாயு:7 64/1
நிற்கும் மது தந்தது உண்டோ நீ-தான் பராபரமே – தாயு:43 957/2
மேல்


தந்ததும் (4)

வாராது எலாம் ஒழிய வருவன எலாம் எய்த மனது சாட்சியதாகவே மருவ நிலை தந்ததும் வேதாந்த சித்தாந்த மரபு சமரசமாகவே – தாயு:2 11/1
பூராயமாய் உணர ஊகம்-அது தந்ததும் பொய் உடலை நிலை அன்று என போத நெறி தந்ததும் சாசுவத ஆனந்த போகமே வீடு என்னவே – தாயு:2 11/2
பூராயமாய் உணர ஊகம்-அது தந்ததும் பொய் உடலை நிலை அன்று என போத நெறி தந்ததும் சாசுவத ஆனந்த போகமே வீடு என்னவே – தாயு:2 11/2
நீராளமாய் உருக உள்ளன்பு தந்ததும் நின்னது அருள் இன்னும் இன்னும் நின்னையே துணை என்ற என்னையே காக்க ஒரு நினைவு சற்று உண்டாகிலோ – தாயு:2 11/3
மேல்


தந்தபடிக்கு (1)

தந்தேனே ஓர் வசனம் தந்தபடிக்கு இன்பமுமாய் – தாயு:43 773/1
மேல்


தந்தம் (3)

சீறு புலி போல் சீறி மூச்சைப்பிடித்து விழி செக்க சிவக்க அறிவார் திரம் என்று தந்தம் மதத்தையே தாமத செய்கையொடும் உளற அறிவார் – தாயு:8 69/3
செப்பு அரிய சமய நெறி எல்லாம் தந்தம் தெய்வமே தெய்வம் எனும் செயற்கையான – தாயு:14 140/1
அறிவிப்பான் நீ என்றால் ஐம்_புலன்கள் தந்தம்
நெறி நிற்பார் யாரே நிகழ்த்தாய் பராபரமே – தாயு:43 885/1,2
மேல்


தந்தவாறு (1)

தந்தவாறு உண்டோ உள்ளுணர்வு இலை அன்றி தமியேன் – தாயு:24 344/2
மேல்


தந்தாய் (2)

தாயாக வந்து அருளை தந்தாய் பராபரமே – தாயு:43 761/2
தாயே அனைய அருள் தந்தாய் பராபரமே – தாயு:43 1012/2
மேல்


தந்தாலும் (1)

படி முழுதும் விண் முழுதும் தந்தாலும் களியா பாலருடன் உன்மத்தர் பசாசர் குணம் வருமே – தாயு:17 191/4
மேல்


தந்தான் (1)

தந்தான் ஓர் சொல் கொண்டு-தான் – தாயு:28 528/4
மேல்


தந்தி (2)

எல் பட விளங்கு ககனத்தில் இமையா விழி இசைந்து மேல் நோக்கம் உறலால் இரவு_பகல் இருளான கன தந்தி பட நூறி இதயம் களித்திடுதலால் – தாயு:7 65/2
தந்தி தனத்தார்-தமை மறப்பது எந்நாளோ – தாயு:45 1135/2
மேல்


தந்தியுடன் (1)

வேள் ஏறு தந்தியை கன தந்தியுடன் வென்று விரை ஏறு மாலை சூடி விண் ஏறு மேகங்கள் வெற்பு ஏறி மறைவுற வெருட்டிய கரும்_கூந்தலாய் – தாயு:37 584/3
மேல்


தந்தியை (1)

வேள் ஏறு தந்தியை கன தந்தியுடன் வென்று விரை ஏறு மாலை சூடி விண் ஏறு மேகங்கள் வெற்பு ஏறி மறைவுற வெருட்டிய கரும்_கூந்தலாய் – தாயு:37 584/3
மேல்


தந்திரத்தை (2)

தந்திரத்தை வைக்க தகாதோ பராபரமே – தாயு:43 951/2
தந்திரத்தை மந்திரத்தை சாரின் நவை ஆம் அறிவு என்று – தாயு:45 1288/1
மேல்


தந்திரம் (1)

பாழான என் மனம் குவிய ஒரு தந்திரம் பண்ணுவது உனக்கு அருமையோ பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 12/4
மேல்


தந்திரம்-தான் (1)

தான் ஆக நிற்க ஒரு தந்திரம்-தான் இல்லையோ – தாயு:48 1377/2
மேல்


தந்திலையே (1)

அற்றும் இன்பம் தந்திலையே ஐயா பராபரமே – தாயு:43 661/2
மேல்


தந்து (22)

பந்தம்_அற மெய்ஞ்ஞான தீரமும் தந்து எனை பாதுகாத்து அருள்செய்குவாய் பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 8/4
தாராத அருள் எலாம் தந்து அருள மெளனியாய் தாய் அனைய கருணைகாட்டி தாள்_இணை என் முடி சூட்டி அறிவில் சமாதியே சாசுவத சம்ப்ரதாயம் – தாயு:4 34/1
சாதிக்குதே இதனை வெல்லவும் உபாயம் நீ தந்து அருள்வது என்று புகல்வாய் சண்மதஸ்தாபனமும் வேதாந்த சித்தாந்த சமரச நிர்வாக நிலையும் – தாயு:5 39/3
தண் ஆரும் நின்னது அருள் அறியாதது அல்லவே சற்றேனும் இனிது இரங்கி சாசுவத முத்தி நிலை ஈது என்று உணர்த்தியே சக நிலை தந்து வேறு ஒன்று – தாயு:10 93/3
சந்ததமும் நின் அருளை மறவா வரம் தந்து தமியேனை ரக்ஷை புரிவாய் சர்வ பரிபூரண அகண்ட தத்துவமான சச்சிதானந்த சிவமே – தாயு:11 110/4
பத்தியாய் நெடிது நம்பும் என்னை ஒரு மையல் தந்து அகில மாயையை பாருபார் என நடத்த வந்தது என் பாரதத்தினும் இது உள்ளதோ – தாயு:13 130/2
தேனை தந்து எனை சேர்ந்து கலந்த மெய் – தாயு:18 216/2
கரும்பை தந்து கண்ணீர் கம்பலை எலாம் – தாயு:18 217/3
தந்து காக்கும் தயா முக்கண் ஆதியே – தாயு:18 248/4
தேசோமயம் தந்து இனி ஒரு கால் சித்தத்து இருளும் தீர்ப்பாயோ – தாயு:20 284/2
வான் என வயங்கி ஒன்று இரண்டு என்னா மார்க்கமா நெறி தந்து மாறா – தாயு:22 311/3
அழுந்தாத வண்ணம் நின் பாத புணை தந்து அருள்வது என்றோ – தாயு:27 407/2
ஆனந்தம் தந்து என் அறிவை எல்லாம் உண்டு அவசம் நல்கி – தாயு:27 414/3
தந்து என்னையே அன்னை போலும் கருணைவைத்து இம்மாத்திரம் – தாயு:27 459/2
வரம் எனக்கு தந்து அருள் என் வாழ்வே பராபரமே – தாயு:43 698/2
தன்னை தந்து என்னை தடுத்தாண்ட நின் கருணைக்கு – தாயு:43 762/1
தாயர் கர்ப்பத்தூடு அன்னமும் தண்ணீரும் தந்து அருளும் – தாயு:43 770/1
தாரா அருளை எல்லாம் தந்து எனையும் நின் அருளின் – தாயு:43 873/1
தாங்கு அரிய மையல் எல்லாம் தந்து எனை விட்டு இன் அருளாம் – தாயு:44 1051/1
மெய் பணியும் தந்து ஒரு கால் மேவுவனோ பைங்கிளியே – தாயு:44 1067/2
போதனை தந்து ஐயா புலப்படுத்த வேண்டாவோ – தாயு:49 1380/2
வந்துவந்து உன் இன்பமே தந்து இரங்கு தாணுவே – தாயு:53 1418/2
மேல்


தந்தே (2)

நீராய் உருக உள் அன்பு தந்தே சுக நிட்டையை நீ – தாயு:27 420/3
நலம் ஏதும் அறியாத என்னை சுத்த நாதாந்த மோனமாம் நாட்டம் தந்தே சஞ்சலம் – தாயு:54 1437/1
மேல்


தந்தேன் (3)

நின்னது என்றனை நின்னிடத்தே தந்தேன்
இன்னம் என்னை இடர் உற கூட்டினால் – தாயு:18 195/2,3
என தகும் உடல் பொருள் ஆவியும் தந்தேன்
மனத்து அகத்து உள அழுக்கு எலாம் மாற்றி எம்பிரான் நீ – தாயு:25 362/2,3
தந்த உனக்கு என்னையும் நான் தந்தேன் பராபரமே – தாயு:43 964/2
மேல்


தந்தேனே (1)

தந்தேனே ஓர் வசனம் தந்தபடிக்கு இன்பமுமாய் – தாயு:43 773/1
மேல்


தந்தை (10)

தந்தை தாய் முதலான அகில ப்ரபஞ்சம்-தனை தந்தது எனது ஆசையோ தன்னையே நோவனோ பிறரையே நோவனோ தற்காலம்-அதை நோவனோ – தாயு:2 10/3
தந்தை தாய் தமர் தாரம் மகவு என்னும் இவை எலாம் சந்தையில் கூட்டம் இதிலோ சந்தேகம் இல்லை மணி மாட மாளிகை மேடை சதுரங்க சேனையுடனே – தாயு:12 113/1
தந்தை நீ எம்மை காக்கும் தலைவனே நுந்தை அன்றோ – தாயு:15 174/3
தொழும் தெய்வமும் நீ குருவும் நீ துணை நீ தந்தை தாயும் நீ – தாயு:20 286/3
தந்தை தாயும் நீ என் உயிர் துணையும் நீ சஞ்சலம்-அது தீர்க்க – தாயு:24 331/1
தந்தை தாய் தமர் மகவு எனும் அவை எலாம் சகத்தில் – தாயு:25 371/1
ஒக்கல் தாய் தந்தை மகவு எனும் பாச கட்டுடனே – தாயு:25 387/3
தந்தை தாய் மகவு மனை வாழ்க்கை யாக்கை சகம் அனைத்தும் மௌனி அருள் தழைத்த போதே – தாயு:40 588/1
கங்கை நிலவு சடை காட்டானை தந்தை எனும் – தாயு:45 1091/1
தந்தை இரு தாள் துணித்து தம்பிரான் தாள் சேர்ந்த – தாயு:45 1093/1
மேல்


தந்தை-தாமும் (1)

தாதாவும் நீ பெற்ற தாய் தந்தை-தாமும் நீ தமரும் நீ யாவும் நீ காண் சர்வ பரிபூரண அகண்ட தத்துவமான சச்சிதானந்த சிவமே – தாயு:11 109/4
மேல்


தந்தையும் (3)

தாயும் நீ இன்ப தந்தையும் நீ என்றால் – தாயு:18 236/2
தாயும் தந்தையும் எனக்கு உறவு ஆவதும் சாற்றின் – தாயு:24 341/1
தாயும் தந்தையும் ஆனோய் சிரகிரி தாயுமான தயாபர மூர்த்தியே – தாயு:31 557/4
மேல்


தப்பாத (1)

நீதி எங்கே மறை எங்கே மண் விண் எங்கே நித்தியராம் அவர்கள் எங்கே நெறி தப்பாத
சாதி எங்கே ஒழுக்கம் எங்கே யாங்கள் எங்கே தற்பர நீ பின்னும் ஒன்றை சமைப்பதானால் – தாயு:42 615/1,2
மேல்


தப்பி (2)

பெம்மான் மவுனி மொழியையும் தப்பி என் பேதைமையால் – தாயு:27 436/3
பெண்கள் மயல் தப்பி பிழைக்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1131/2
மேல்


தப்பிதம் (1)

தப்பிதம் ஒன்று இன்றி அது தானாக நிற்க உண்மை – தாயு:51 1393/1
மேல்


தப்பில் (2)

ஏர் இட்ட தன் சுருதி மொழி தப்பில் நமனை விட்டு இடர் உற உறுக்கி இடர் தீர்த்து இரவு பகல் இல்லாத பேர்_இன்ப வீட்டினில் இசைந்து துயில்கொள்-மின் என்று – தாயு:4 31/3
கன்ம நெறி தப்பில் கடு நரகு என்று எந்நாளும் – தாயு:45 1299/1
மேல்


தப்பினால் (1)

எண் அரிய பிறவி-தனில் மானுட பிறவி-தான் யாதினும் அரிதரிது காண் இ பிறவி தப்பினால் எ பிறவி வாய்க்குமோ ஏது வருமோ அறிகிலேன் – தாயு:7 60/1
மேல்


தப்பு (2)

தப்பு இல்லா சித்து ஒன்றாம் சாதியினால் எப்படியும் – தாயு:28 475/2
தப்பு வழி ஏன் நினைந்தாய் சந்ததமும் நீ இறந்த – தாயு:28 499/3
மேல்


தபோதனர் (1)

என்றும் கருணை பெற்ற இன்ப தபோதனர் சொல் – தாயு:43 775/1
மேல்


தபோதனர்கள் (1)

எவ்வுயிரும் தன் உயிர் போல் எண்ணும் தபோதனர்கள்
செவ் அறிவை நாடி மிக சிந்தை வைப்பது எந்நாளோ – தாயு:45 1256/1,2
மேல்


தம் (4)

தங்கும்படிக்கு இச்சைவைத்து உயிர்க்குயிராய் தழைத்தது எது மன வாக்கினில் தட்டாமல் நின்றது எது சமயகோடிகள் எலாம் தம் தெய்வம் எம் தெய்வம் என்று – தாயு:1 1/2
இ மாயா யோகம் இனி ஏனடா தம் அறிவின் – தாயு:28 511/2
தம் உயிர் போல் எவ்வுயிரும் தான் என்று தண் அருள் கூர் – தாயு:43 784/1
புரந்தோர் தம் தேசம் என்பார் பூமியை போராடி – தாயு:43 863/1
மேல்


தம்பட்டமடியே (1)

கொள்ளைகொண்ட கண்ணீரும் கம்பலையும் ஆகி கும்பிட்டு சகம் பொய் என தம்பட்டமடியே – தாயு:17 190/4
மேல்


தம்பிரான் (1)

தந்தை இரு தாள் துணித்து தம்பிரான் தாள் சேர்ந்த – தாயு:45 1093/1
மேல்


தம்பிரானே (1)

தம்பிரானே நீ செய்த தயவுக்கும் கைம்மாறு உண்டோ – தாயு:21 292/3
மேல்


தம்மது (1)

இறந்தோரும் தம்மது என்பார் என்னே பராபரமே – தாயு:43 863/2
மேல்


தம்மை (2)

உரை உணர்வு இறந்து தம்மை உணர்பவர் உணர்வினூடே – தாயு:24 335/1
தம்மை கொடுத்திட்டு எம்மை ஆள் என – தாயு:55 1451/35
மேல்


தமக்கு (1)

இமைப்பொழுதேனும் தமக்கு என அறிவு இலா – தாயு:55 1451/15
மேல்


தமர் (2)

தந்தை தாய் தமர் தாரம் மகவு என்னும் இவை எலாம் சந்தையில் கூட்டம் இதிலோ சந்தேகம் இல்லை மணி மாட மாளிகை மேடை சதுரங்க சேனையுடனே – தாயு:12 113/1
தந்தை தாய் தமர் மகவு எனும் அவை எலாம் சகத்தில் – தாயு:25 371/1
மேல்


தமரும் (2)

தாதாவும் நீ பெற்ற தாய் தந்தை-தாமும் நீ தமரும் நீ யாவும் நீ காண் சர்வ பரிபூரண அகண்ட தத்துவமான சச்சிதானந்த சிவமே – தாயு:11 109/4
தாயும் பிதாவும் தமரும் குருவும் தனி முதலும் – தாயு:27 443/3
மேல்


தமியனேற்கு (5)

தன் பருவ மலருக்கு மணம் உண்டு வண்டு உண்டு தண் முகை-தனக்கும் உண்டோ தமியனேற்கு இவ்வணம் திரு_உளம் இரங்காத தன்மையால் தனி இருந்து – தாயு:9 78/3
தாகமாய் நாடினரை வாதிக்க வல்லதோ தமியனேற்கு அருள் தாகமோ சற்றும் இலை என்பதுவும் வெளியாச்சு வினை எலாம் சங்கேதமாய் கூடியே – தாயு:10 94/2
சமய நெறி காணாத சாக்ஷி நீ சூக்ஷ்மமா தமியனேற்கு உளவு புகலாய் சர்வ பரிபூரண அகண்ட தத்துவமான சச்சிதானந்த சிவமே – தாயு:11 103/4
சத்தம் அற எனை ஆண்ட குரு மெளனி கையினால் தமியனேற்கு உதவு பொருளே சர்வ பரிபூரண அகண்ட தத்துவமான சச்சிதானந்த சிவமே – தாயு:11 106/4
அமரும் நிலை இதுவே சத்தியம்சத்தியம் என நீ தமியனேற்கு
மோனகுரு ஆகியும் கைகாட்டினையே திரும்பவும் நான் முளைத்து தோன்றி – தாயு:24 353/2,3
மேல்


தமியனேன் (2)

தாரணி உள்ள மட்டுமே வணங்க தமியனேன் வேண்டிட தகுமே – தாயு:19 272/4
தானமே தவமே நின்னை நான் நினைந்தேன் தமியனேன் தனை மறப்பதற்கே – தாயு:22 307/4
மேல்


தமியேற்கு (3)

தனி இருந்து அருள் சகசமே பொருந்திட தமியேற்கு
இனி இரங்குதல் கடன் இது சமயம் என் இதய – தாயு:25 374/1,2
நில்லாய் உன்னால் தமியேற்கு கதி உண்டு இ நீள் நிலத்தில் – தாயு:27 445/3
மோனம் தமியேற்கு முத்தி பராபரமே – தாயு:43 842/2
மேல்


தமியேற்கே (1)

மறந்து இங்கு உனை மறவா தன்மை வருமோ தமியேற்கே – தாயு:23 313/4
மேல்


தமியேன் (4)

ஊழ் வலியோ அல்லது உன்றன் திரு_கூத்தோ இங்கு ஒரு தமியேன் மேல் குறையோ உணர்த்தாய் இன்னம் – தாயு:16 178/3
தனது என்பதுக்கும் இடம் காணேன் தமியேன் எவ்வாறு உய்வேனே – தாயு:23 316/4
தந்தவாறு உண்டோ உள்ளுணர்வு இலை அன்றி தமியேன்
நொந்தவாறு கண்டு இரங்கவும் இலை கற்ற நூலால் – தாயு:24 344/2,3
தக்க நின் அருள் கேள்வியோ சிறிது இன்றி தமியேன்
மிக்க தெய்வமே நின் இன்ப_வெள்ளத்தில் வீழேன் – தாயு:25 387/1,2
மேல்


தமியேனை (2)

சந்ததமும் நின் அருளை மறவா வரம் தந்து தமியேனை ரக்ஷை புரிவாய் சர்வ பரிபூரண அகண்ட தத்துவமான சச்சிதானந்த சிவமே – தாயு:11 110/4
தாய் ஆன தண் அருளை நிரம்ப வைத்து தமியேனை புரவாமல் தள்ளித்தள்ளிப்போய் – தாயு:42 633/1
மேல்


தமிழ் (5)

என்னது அறியாமை அறிவு என்னும் இரு பகுதியால் ஈட்டு தமிழ் என் தமிழினுக்கு இன்னல் பகராது உலகம் ஆராமை மேலிட்டு இருத்தலால் இ தமிழையே – தாயு:7 64/2
வல்லான் ஒருத்தன் வரவும் த்ராவிடத்திலே வந்ததா விவகரிப்பேன் வல்ல தமிழ் அறிஞர் வரின் அங்ஙனே வடமொழியின் வசனங்கள் சிறிது புகல்வேன் – தாயு:7 66/3
அடுக்கின்றோர்களுக்கு இரங்கிடும் தண் தமிழ் அலங்கல் – தாயு:24 327/3
மூவர் சொலும் தமிழ் கேட்கும் திரு_செவிக்கே மூடனேன் புலம்பிய சொல் முற்றுமோ-தான் – தாயு:42 619/2
தமிழ் சமர்த்தர் மெய் புகழ்வது எந்நாளோ – தாயு:45 1109/2
மேல்


தமிழ்க்கு (1)

வண் தமிழ்க்கு இசைவு ஆக மதிக்கவே – தாயு:18 263/4
மேல்


தமிழினுக்கு (1)

என்னது அறியாமை அறிவு என்னும் இரு பகுதியால் ஈட்டு தமிழ் என் தமிழினுக்கு இன்னல் பகராது உலகம் ஆராமை மேலிட்டு இருத்தலால் இ தமிழையே – தாயு:7 64/2
மேல்


தமிழையே (1)

என்னது அறியாமை அறிவு என்னும் இரு பகுதியால் ஈட்டு தமிழ் என் தமிழினுக்கு இன்னல் பகராது உலகம் ஆராமை மேலிட்டு இருத்தலால் இ தமிழையே
சொன்னவன் யாவன் அவன் முத்தி சித்திகள் எலாம் தோய்ந்த நெறியே படித்தீர் சொல்லும் என அவர் நீங்கள் சொன்ன அவையில் சிறிது தோய்ந்த குண_சாந்தன் எனவே – தாயு:7 64/2,3
மேல்


தமை (2)

பல் மாலை திரள் இருக்க தமை உணர்ந்தோர் பாமாலைக்கே நீ-தான் பக்ஷம் என்று – தாயு:16 175/1
தாழ்வு எனும் சமயம் நீங்கி தமை_உணர்ந்தோர்கட்கு எல்லாம் – தாயு:21 297/3
மேல்


தமை_உணர்ந்தோர்கட்கு (1)

தாழ்வு எனும் சமயம் நீங்கி தமை_உணர்ந்தோர்கட்கு எல்லாம் – தாயு:21 297/3
மேல்


தயங்கிய (1)

சத்தொடு சித்து ஆகி தயங்கிய ஆனந்த பரிசுத்த – தாயு:45 1206/1
மேல்


தயங்கும் (1)

சடத்தை காத்திட்ட நாயினேன் உன் அன்பர் தயங்கும்
மடத்தை காத்து இட்ட சேடத்தால் விசேடமாய் வாழ – தாயு:24 348/2,3
மேல்


தயவு (1)

தவம்செயும்படி தயவு செய்து அருள்வதே தருமம் – தாயு:25 388/2
மேல்


தயவுக்கும் (1)

தம்பிரானே நீ செய்த தயவுக்கும் கைம்மாறு உண்டோ – தாயு:21 292/3
மேல்


தயவுவைத்து (1)

சாலம் மிகும் எளியேன் இ வழக்கு பேச தயவுவைத்து வளர்த்த அருள் தன்மை வாழி – தாயு:14 164/3
மேல்


தயா (1)

தந்து காக்கும் தயா முக்கண் ஆதியே – தாயு:18 248/4
மேல்


தயாபர (2)

தடுத்தவாறும் புகலாய் சிரகிரி தாயுமான தயாபர மூர்த்தியே – தாயு:31 556/4
தாயும் தந்தையும் ஆனோய் சிரகிரி தாயுமான தயாபர மூர்த்தியே – தாயு:31 557/4
மேல்


தயாளுவே (1)

தாயினும் நல்ல தயாளுவே நின்னை உன்னி – தாயு:46 1329/1
மேல்


தர்க்க (1)

வேதத்திலே தர்க்க வாதத்திலே விளங்காது விந்து – தாயு:27 451/3
மேல்


தர்க்கம் (2)

மாறுபடு தர்க்கம் தொடுக்க அறிவார் சாண் வயிற்றின் பொருட்டதாக மண்டலமும் விண்டலமும் ஒன்றாகி மனது உழல மால் ஆகி நிற்க அறிவார் – தாயு:8 69/1
கலை பலவாம் நெறி என்றும் தர்க்கம் என்றும் கடல் உறும் நுண்மணல் எண்ணி காணும் போதும் – தாயு:14 147/4
மேல்


தர்க்கமாம் (1)

சிந்தை அறியார்க்கு ஈது போதிப்பது அல்லவே செப்பினும் வெகு தர்க்கமாம் திவ்ய குண மார்க்கண்டர் சுகர் ஆதி முனிவோர்கள் சித்தாந்த நித்யர் அலரோ – தாயு:6 53/2
மேல்


தர்க்கமிட்டு (1)

தர்க்கமிட்டு பாழாம் சமய குதர்க்கம் விட்டு – தாயு:45 1252/1
மேல்


தர்க்கமிடு (1)

பன்முக சமய நெறி படைத்தவரும் யாங்களே கடவுள் என்றிடும் பாதகத்தவரும் வாத தர்க்கமிடு படிறரும் தலை வணங்கிட – தாயு:13 131/1
மேல்


தர்க்கமும் (1)

வாத தர்க்கமும் போத நூல்களும் – தாயு:55 1451/30
மேல்


தர்மாதி (1)

போனகம் இருக்கின்ற சாலையிடை வேண்டுவ புசித்தற்கு இருக்குமது போல் புருஷர் பெறு தர்மாதி வேதமுடன் ஆகமம் புகலும் அதினால் ஆம் பயன் – தாயு:5 41/1
மேல்


தர (1)

வந்து உலவுகின்றது என முன்றிலிடை உலவவே வசதி பெறு போதும் வெள்ளை வட்ட மதி பட்டப்பகல் போல நிலவு தர மகிழ் போதும் வேலை அமுதம் – தாயு:11 110/2
மேல்


தரணி (1)

தன் நிகர்_இல் லோபாதி பாழ்ம் பேய் பிடித்திட தரணி மிசை லோகாயதன் சமய நடை சாராமல் வேதாந்த சித்தாந்த சமரச சிவாநுபூதி – தாயு:5 40/3
மேல்


தரம் (3)

நாதன் ஒரு தரம் உலகம் பார்க்க இச்சை நண்ணானோ என்றுஎன்றே நானா ஆகி – தாயு:14 163/3
கள்ள கருணையை யான் காணும் தரம் ஆமோ – தாயு:33 562/2
அத்தனையும் என்னால் அறியும் தரம் ஆமோ – தாயு:51 1404/2
மேல்


தரமும் (3)

கொண்டு அறியேன் முத்தி குறிக்கும் தரமும் உண்டோ – தாயு:33 568/2
அறியும் தரமும் அன்று பிறியும் தரமும் அன்று – தாயு:56 1452/24
அறியும் தரமும் அன்று பிறியும் தரமும் அன்று – தாயு:56 1452/24
மேல்


தரமோ (2)

அறியும் தரமோ நான் உன்னை அறிவுக்கு அறிவாய் நிற்கையினால் – தாயு:23 315/1
பிறியும் தரமோ நீ என்னை பெம்மானே பேர்_இன்பம்-அதாய் – தாயு:23 315/2
மேல்


தரளம் (1)

பவ்வ வெண் திரை கொழித்த தண் தரளம் விழி உதிர்ப்ப மொழி குளறியே பாடி ஆடி உள் உடைந்துடைந்து எழுது பாவை ஒத்து அசைதல் இன்றியே – தாயு:13 129/3
மேல்


தரிசிப்பது (1)

சித்தனை என் கண்ணால் தரிசிப்பது எந்நாளோ – தாயு:45 1231/2
மேல்


தரித்து (1)

எல்லாம் அறிந்தவரும் ஏதும் அறியாதவரும் இல்லை எனும் இ உலகம் மீது ஏதும் அறியாதவன் என பெயர் தரித்து மிக ஏழைக்குள் ஏழை ஆகி – தாயு:12 119/1
மேல்


தரின் (2)

துறவு-அது வேண்டும் மெளனியாய் எனக்கு தூய நல் அருள் தரின் இன்னம் – தாயு:22 308/3
மணம் உலாம் மலர் பதம் தரின் யார் உனை மறுப்பார் – தாயு:25 369/4
மேல்


தரு (3)

மோகம் ஆதி தரு பாசம்-ஆனதை அறிந்துவிட்டு உனையும் எனையுமே முழுது உணர்ந்து பரமான இன்ப_வெளம் மூழ்கவேண்டும் இது இன்றியே – தாயு:13 126/3
தரு மொழி இங்கு உனக்கு இல்லை உன்னை விட்டு நீங்கா தற்பரமாய் ஆனந்த பொற்பொதுவாய் நில்லே – தாயு:17 186/4
மோனம் தரு ஞானம் ஊட்டி எனக்கு உவட்டா – தாயு:43 980/1
மேல்


தருணத்தில் (1)

அருள் என்ற தருணத்தில் அன்னை பெற்ற – தாயு:28 519/2
மேல்


தருணம்-தனில் (1)

தன்னை அறியும் தருணம்-தனில் தலைவர் – தாயு:44 1050/1
மேல்


தருதி (1)

உரு நீடு உயிர் பொருளும் ஒக்க தருதி என – தாயு:28 536/2
மேல்


தரும் (13)

பொருள் அனைத்தும் தரும் பொருளே கருணை நீங்கா பூரணமாய் நின்ற ஒன்றே புனித வாழ்வே – தாயு:14 138/2
அவம் தரும் நினைவை எல்லாம் அகற்றிலேன் ஆசை_வெள்ளம் – தாயு:22 302/2
தரும் பேர்_இன்ப பொருளே நின்றன்னை நினைந்து நெக்குருகேன் – தாயு:23 314/3
முத்தி தரும் பரசிவன் என தகுமே – தாயு:24 351/4
எண் தரும் நல் அகிலாண்ட கோடியை தன் அருள் வெளியில் இலக வைத்துக்கொண்டு – தாயு:26 390/3
பொன்னிலே பணி போலும் மாயை தரும் மனமே உன் புரைகள் தீர்ந்தாய் – தாயு:26 397/2
அவமே தரும் ஐம்_புல பொறிக்கே என் அறிவு பொல்லா – தாயு:27 410/3
பொய் வந்து உழலும் சமய நெறி புகுத வேண்டா முத்தி தரும்
தெய்வ சபையை காண்பதற்கு சேர வாரும் சகத்தீரே – தாயு:30 554/3,4
ஈனம் தரும் உடலம் என்னது யான் என்பது அற – தாயு:43 655/1
கன்னல் தரும் பாகாய் கருப்பு வட்டாய் கற்கண்டாய் – தாயு:43 883/1
ஈனம் தரும் நாடு இது நமக்கு வேண்டா என்று – தாயு:45 1177/1
நன்மை தரும் ஞான நெறி நான் அணைவது எந்நாளோ – தாயு:45 1299/2
அண்டசம் முதலாம் எண் தரும் நால் வகை – தாயு:55 1451/9
மேல்


தருமம் (4)

சடத்தை பொய் எனல் இறந்த போதோ சொல தருமம்
விடத்தை நல் அமிர்தா உண்டு பொன் பொது வெளிக்கே – தாயு:24 352/2,3
தவம்செயும்படி தயவு செய்து அருள்வதே தருமம்
அவம்_புரிந்திடார்க்கு ஆனந்த அமிர்தத்தை அளிக்க – தாயு:25 388/2,3
தானம் தருமம் தழைத்த குரு மானமொடு – தாயு:28 541/2
தானம் தவம் தருமம் சந்ததமும் செய்வர் சிவ – தாயு:43 793/1
மேல்


தருமா (1)

கனம் தருமா கனமே தண் அருளில்-தானே கனி பலித்த ஆனந்த கட்டி பேறே – தாயு:14 133/4
மேல்


தருமோ (1)

வெல்லாமல் எவரையும் மருட்டிவிட வகை வந்த வித்தை என் முத்தி தருமோ வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 66/4
மேல்


தரையிலே (1)

தரையிலே நடித்தேன் என்ன தன்மையே – தாயு:18 232/4
மேல்


தலம் (2)

கெச துரக முதலான சதுரங்க மன ஆதி கேள்வியின் இசைந்து நிற்ப கெடி கொண்ட தலம் ஆறு மு_மண்டலத்திலும் கிள்ளாக்கு செல்ல மிக்க – தாயு:7 62/1
மூர்த்தி தலம் தீர்த்தம் முறையாய் தொடங்கினர்க்கு ஓர் – தாயு:43 791/1
மேல்


தலை (9)

அந்தகாரத்தை ஓர் அகம் ஆக்கி மின் போல் என் அறிவை சுருக்கினவர் ஆர் அ அறிவு-தானுமே பற்றினது பற்றாய் அழுந்தவும் தலை மீதிலே – தாயு:2 10/1
தண் ஆரும் சாந்த அருள்-தனை நினைந்து கர_மலர்கள் தலை மேல் கொள்வாம் – தாயு:3 22/4
பன்முக சமய நெறி படைத்தவரும் யாங்களே கடவுள் என்றிடும் பாதகத்தவரும் வாத தர்க்கமிடு படிறரும் தலை வணங்கிட – தாயு:13 131/1
தலை பலவாம் சமயம் என்றும் தெய்வம் என்றும் சாதகர் என்றும் அதற்கு சாக்ஷியாக – தாயு:14 147/3
வெண் தலை விழி கை காலில் விளங்கிட நின்றான் யாவன் – தாயு:15 167/4
நான் என்று ஒரு முதல் உண்டு என்ற நான் தலை நாண என்னுள் – தாயு:27 414/1
நான் என்ற பாவி தலை நாணும் நாள் எந்நாளோ – தாயு:45 1121/2
தாள் தலை மேல் சூடி தழைக்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1292/2
ஏதும் இல்லாமல் எல்லாம் வல்லான் தாளால் என் தலை மீது தாக்கினான் தோழி – தாயு:54 1437/2
மேல்


தலைகீழதாக (1)

தற்போதத்தாலே தலைகீழதாக ஐயன் – தாயு:44 1049/1
மேல்


தலைப்பட்டு (2)

தான் ஆன தன்மயமே அல்லால் ஒன்றை தலையெடுக்க ஒட்டாது தலைப்பட்டு ஆங்கே – தாயு:14 153/1
தான் என்று ஒரு முதல் பூரணமாக தலைப்பட்டு ஒப்பு_இல் – தாயு:27 414/2
மேல்


தலைப்பட (1)

தானே சுபாவம் தலைப்பட நின்றால் ஞான – தாயு:44 1081/1
மேல்


தலைப்படுங்கால் (1)

தன்மயம் ஆன சுபாவத்தில் மெள்ள தலைப்படுங்கால்
மின் மயம் ஆன சகம் யாது உரைத்து என் வெளியில் உய்த்த – தாயு:27 442/1,2
மேல்


தலைமை (1)

கரவு புருஷனும் அல்லன் என்னை காக்கும் தலைமை கடவுள் காண் மின்னே – தாயு:54 1426/2
மேல்


தலைமையதுவான (1)

தானேயும் இ உலகம் ஒரு முதலும் ஆக தன்மையினால் படைத்து அளிக்கும் தலைமையதுவான
கோன் ஆக ஒரு முதல் இங்கு உண்டு எனவும் யூகம் கூட்டியதும் சக முடிவில் குலவுறு மெய்ஞ்ஞான – தாயு:17 193/1,2
மேல்


தலையடித்துக்கொள்ளாமல் (1)

தத்துவ பேயோடே தலையடித்துக்கொள்ளாமல்
வைத்த அருள் மௌன வள்ளலையே நித்தம் அன்பு – தாயு:28 488/1,2
மேல்


தலையெடுக்க (1)

தான் ஆன தன்மயமே அல்லால் ஒன்றை தலையெடுக்க ஒட்டாது தலைப்பட்டு ஆங்கே – தாயு:14 153/1
மேல்


தலைவ (1)

தன் பொறியாக நல்கும் தலைவ நின் அலது ஓர் தெய்வம் – தாயு:36 571/3
மேல்


தலைவர் (2)

தன்னை அறியும் தருணம்-தனில் தலைவர்
என்னை அணையாத வண்ணம் எங்கு ஒளித்தார் பைங்கிளியே – தாயு:44 1050/1,2
கள்ள தலைவர் அவர் கைகாட்டி பேசாமல் – தாயு:44 1082/1
மேல்


தலைவன் (1)

தன்னை அறிந்தால் தலைவன் மேல் பற்று அலது – தாயு:43 729/1
மேல்


தலைவனே (1)

தந்தை நீ எம்மை காக்கும் தலைவனே நுந்தை அன்றோ – தாயு:15 174/3
மேல்


தலைவாயில் (1)

மிடியிட்ட வாழ்க்கையால் உப்பு இட்ட கலம் எனவும் மெய் எலாம் உள் உடைந்து வீறிட்ட செல்வர்-தம் தலைவாயில் வாசமாய் வேதனைகள் உற வேதனும் – தாயு:37 581/1
மேல்


தவ (5)

சித்தம் மிசை குடிகொண்டது ஈகையொடு இரக்கம் என் சென்மத்து நான் அறிகிலேன் சீலமொடு தவ விரதம் ஒரு கனவிலாயினும் தெரிசனம் கண்டும் அறியேன் – தாயு:8 75/2
பெற்றவர் பெற்ற பெரும் தவ_குன்றே பெருகிய கருணை_வாரிதியே – தாயு:22 309/1
நல் தவ துணையே ஆனந்த_கடலே ஞாதுரு ஞான ஞேயங்கள் – தாயு:22 309/2
பின்னைத்-தான் நின்றன் அருள் பெற்ற மா தவ பெரியோர் – தாயு:25 364/3
சக்கரவர்த்தி தவ ராச யோகி எனும் – தாயு:45 1113/1
மேல்


தவ_குன்றே (1)

பெற்றவர் பெற்ற பெரும் தவ_குன்றே பெருகிய கருணை_வாரிதியே – தாயு:22 309/1
மேல்


தவத்தினரை (1)

வந்த தவத்தினரை வாழ்த்தும் நாள் எந்நாளோ – தாயு:45 1096/2
மேல்


தவத்தோர்க்கு (1)

சனகாதி ஆய தவத்தோர்க்கு ஞான – தாயு:28 509/3
மேல்


தவம் (11)

கை_தவம் அலாமல் இது செய் தவம்-அது அல்லவே கண்கெட்டபேர்க்கும் வெளியாய் கண்டது இது விண்டு இதை கண்டித்து நிற்றல் எ காலமோ அதை அறிகிலேன் – தாயு:7 61/2
மெய் வருந்து தவம் இல்லை நல் சரியை கிரியை யோகம் எனும் மூன்றதாய் மேவுகின்ற சவுபான நல் நெறி விரும்பவில்லை உலகத்திலே – தாயு:13 125/2
ஆதி காலத்தில் உன் அடிக்கு ஆம் தவம்
ஏது நான் முயன்றேன் முக்கண் எந்தையே – தாயு:18 247/3,4
செய்யும் தவம் சற்றும் இல்லாத நான் உன் திரு_அடிக்கே – தாயு:27 403/1
தானம் தவம் சற்றும் இல்லாத நான் உண்மை-தான் அறிந்து – தாயு:27 415/1
காலம் படைக்க தவம் படையாது என்-கொல் கல்_நெஞ்சமே – தாயு:27 435/4
கூடும்படிக்கு தவம் முயலாத கொடியர் எமன் – தாயு:27 456/3
தானம் தவம் ஞானம் சாற்று அரிய சித்தி முத்தி – தாயு:28 529/1
இகம் எலாம் தவம் இழைக்கின்றார் என் செய்கோ ஏழை – தாயு:32 558/3
தானம் தவம் தருமம் சந்ததமும் செய்வர் சிவ – தாயு:43 793/1
முன்_நாள் மெய்ஞ்ஞான முனிவர் தவம் ஈட்டுதல் போல் – தாயு:43 857/1
மேல்


தவம்-அது (1)

கை_தவம் அலாமல் இது செய் தவம்-அது அல்லவே கண்கெட்டபேர்க்கும் வெளியாய் கண்டது இது விண்டு இதை கண்டித்து நிற்றல் எ காலமோ அதை அறிகிலேன் – தாயு:7 61/2
மேல்


தவம்செயும்படி (1)

தவம்செயும்படி தயவு செய்து அருள்வதே தருமம் – தாயு:25 388/2
மேல்


தவமும் (1)

தானமும் தவமும் யோக தன்மையும் உணரா என்-பால் – தாயு:21 299/1
மேல்


தவமே (1)

தானமே தவமே நின்னை நான் நினைந்தேன் தமியனேன் தனை மறப்பதற்கே – தாயு:22 307/4
மேல்


தவர் (1)

தேறி தெளிந்து நிலைபெற்ற மா தவர் சித்தத்திலே – தாயு:27 411/3
மேல்


தவர்க்கு (4)

வல்லாளராய் இமய நியமாதி மேற்கொண்ட மா தவர்க்கு ஏவல்செய்து மனதின்படிக்கு எலாம் சித்தி பெறலாம் ஞானம் வாய்க்கும் ஒரு மனு எனக்கு இங்கு – தாயு:10 96/3
உற்ற மா தவர்க்கு உண்மையை நல்குமே – தாயு:18 271/2
மன கிலேசங்கள் தீர்ந்த மா தவர்க்கு இரண்டு அற்று ஓங்கும் – தாயு:21 296/3
உணரும் மா தவர்க்கு ஆனந்தம் உதவினை ஒன்றும் – தாயு:25 369/2
மேல்


தவராஜசிங்கம் (1)

வெற்பினிடை உறைதலால் தவராஜசிங்கம் என மிக்கோர் உமை புகழ்வர் காண் வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 65/4
மேல்


தவராஜன் (1)

போனகம் அமைந்தது என அ காமதேனு நின் பொன் அடியில் நின்று சொலுமே புவிராஜர் கவிராஜர் தவராஜன் என்று உனை போற்றி ஜய போற்றி என்பார் – தாயு:5 43/2
மேல்


தவழ் (1)

விண் ஆர் நிலவு தவழ் மேடையில் எல்லாரும் உற – தாயு:44 1078/1
மேல்


தவள (1)

சருகு சல பக்ஷணிகள் ஒரு கோடி அல்லால் சகோர பக்ஷிகள் போலவே தவள நில ஒழுகு அமிர்த தாரை உண்டு அழியாத தன்மையர் அனந்த கோடி – தாயு:5 44/1
மேல்


தவறா (1)

பண் ஆரும் இசையினொடு பாடி படித்து அருள் பான்மை நெறி நின்று தவறா பக்குவ விசேஷராய் நெக்குநெக்குருகி பணிந்து எழுந்து இரு கை கூப்பி – தாயு:6 48/3
மேல்


தவறார் (1)

இங்கு அற்றபடி அங்கும் என அறியும் நல் அறிஞர் எக்காலமும் உதவுவார் இன்_சொல் தவறார் பொய்மையாம் இழுக்கு உரையார் இரங்குவார் கொலைகள் பயிலார் – தாயு:6 56/1
மேல்


தவா (1)

அரும் தவா உனை பொருந்தும் நாள் எந்த நாள் அடிமை – தாயு:25 375/4
மேல்


தவிக்கின்றேனே (1)

சாவிபோம் சமயத்து ஆழ்ந்து சகத்திடை தவிக்கின்றேனே – தாயு:22 303/4
மேல்


தவிசு (1)

பதி உண்டு நிதி உண்டு புத்திரர்கள் மித்திரர்கள் பக்கம் உண்டு எக்காலமும் பவிசு உண்டு தவிசு உண்டு திட்டாந்தமாக யமபடர் எனும் திமிரம் அணுகா – தாயு:37 578/1
மேல்


தவித்து (1)

பெற்றவனும் அல்லேன் பெறாதவனும் அல்லேன் பெருக்க தவித்து உளறியே பெண் நீர்மை என்ன இரு கண்ணீர் இறைத்து நான் பேய் போல் இருக்க உலகம் – தாயு:9 82/3
மேல்


தவிப்பேன் (1)

தள்ளிவிடின் மெத்த தவிப்பேன் பராபரமே – தாயு:43 668/2
மேல்


தவிப்பேனோ (1)

தன்னந்தனியே தவிப்பேனோ பைங்கிளியே – தாயு:44 1046/2
மேல்


தவிர் (1)

கண்டதனை கண்டு கலக்கம் தவிர் எனவே – தாயு:44 1039/1
மேல்


தவிர்த்தும் (1)

மரவுரி உடுத்தும் மலை வன நெல் கொறித்தும் உதிர்வன சருகு வாயில் வந்தால் வன் பசி தவிர்த்தும் அனல் வெயில் ஆதி மழையால் வருந்தியும் மூல அனலை – தாயு:10 97/1
மேல்


தழலின் (2)

செம் தழலின் மெழுகான தங்கம் இவை என்-கொலோ சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே – தாயு:4 30/4
வெம் தழலின் இரதம் வைத்து ஐந்து லோகத்தையும் வேதித்து விற்று உண்ணலாம் வேறு ஒருவர் காணாமல் உலகத்து உலாவலாம் விண்ணவரை ஏவல்கொளலாம் – தாயு:12 118/2
மேல்


தழலை (1)

மேற்கொண்ட வாயுவும் கீழ்ப்பட மூலத்து வெம் தழலை
சூல்கொண்ட மேகம் என ஊமை நின்று சொரிவதை என்னால் – தாயு:27 428/1,2
மேல்


தழுதழுத்திட (1)

சங்கர சுயம்புவே சம்புவே எனவும் மொழி தழுதழுத்திட வணங்கும் சன்மார்க்க நெறி இலா துன்மார்க்கனேனையும் தண் அருள் கொடுத்து ஆள்வையோ – தாயு:4 26/2
மேல்


தழுவ (1)

கிட்டு ஊராய் நெஞ்சில் கிளர்வார் தழுவ என்றால் – தாயு:44 1044/1
மேல்


தழுவி (1)

முருந்து இள நகையார் பார முலை முகம் தழுவி செவ் வாய் – தாயு:36 572/1
மேல்


தழுவுவனோ (1)

தாகத்தின் வண்ணம் தழுவுவனோ பைங்கிளியே – தாயு:44 1080/2
மேல்


தழை (1)

கன்று மனத்துடன் ஆடு தழை தின்றால் போல் கல்வியும் கேள்வியும் ஆகி கலக்குற்றேனே – தாயு:16 180/4
மேல்


தழைக்கும் (1)

தாள் தலை மேல் சூடி தழைக்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1292/2
மேல்


தழைத்த (4)

தனந்தனி சின்மாத்திரமாய் கீழ் மேல் காட்டா சத் அசத்தாய் அருள் கோயில் தழைத்த தேவே – தாயு:14 133/2
சத்திகள் நீங்காத வணம் தன்மயமாய் அருள் பழுத்து தழைத்த ஒன்றே – தாயு:24 330/4
தானம் தருமம் தழைத்த குரு மானமொடு – தாயு:28 541/2
தந்தை தாய் மகவு மனை வாழ்க்கை யாக்கை சகம் அனைத்தும் மௌனி அருள் தழைத்த போதே – தாயு:40 588/1
மேல்


தழைத்தது (1)

தங்கும்படிக்கு இச்சைவைத்து உயிர்க்குயிராய் தழைத்தது எது மன வாக்கினில் தட்டாமல் நின்றது எது சமயகோடிகள் எலாம் தம் தெய்வம் எம் தெய்வம் என்று – தாயு:1 1/2
மேல்


தழைத்து (1)

சத்தம் முதலா தழைத்து இங்கு எமக்கு உணர்த்தும் – தாயு:45 1164/1
மேல்


தழைத்தோய் (1)

போல் அன்பு தழைத்தோய் ஒரு தெய்வம் – தாயு:28 490/3
மேல்


தழைய (1)

நாத வடிவாகிய மஹா மந்த்ர ரூபியே நாதாந்த வெட்டவெளியே நல் சமயமான பயிர் தழைய வரும் மேகமே ஞான ஆனந்த மயிலே – தாயு:37 585/3
மேல்


தள் (1)

தள் என சொல்லி என் ஐயன் என்னை தான் ஆக்கிக்கொண்ட சமர்த்தை பார் தோழி – தாயு:54 1428/2
மேல்


தள்ளல் (1)

பொல்லாத சேய் எனில் தாய் தள்ளல் நீதமோ புகலிடம் பிறிதும் உண்டோ பொய் வார்த்தை சொல்லிலோ திரு_அருட்கு அயலுமாய் புன்மையேன் ஆவன் அந்தோ – தாயு:9 79/3
மேல்


தள்ளவும் (2)

தாராது தள்ளவும் போகாது உனால் அது தள்ளினும் போகேன் யான் தடை ஏதும் இல்லை ஆண்டவன் அடிமை என்னும் இரு தன்மையிலும் என் வழக்கு – தாயு:12 117/3
மத்த வெறியினர் வேண்டும் மால் என்று தள்ளவும் எம்மாலும் ஒரு சுட்டும் அறவே வைக்கின்ற வைப்பாளன் மெளன தேசிகன் என்ன வந்த நின் அருள் வழி காண் – தாயு:12 121/2
மேல்


தள்ளவேண்டாம் (1)

விண்டேன் என்று எனை புறம்பா தள்ளவேண்டாம் விண்டது நின் அருள் களிப்பின் வியப்பால் அன்றோ – தாயு:40 591/2
மேல்


தள்ளற்கு (1)

உற உடலை எடுத்தவரில் பிரமாதியேனும் உனை ஒழிந்து தள்ளற்கு
அறவும் அரிதுஅரிது அன்றோ இக_பரமும் உன்னை அன்றி ஆவது உண்டோ – தாயு:26 398/1,2
மேல்


தள்ளித்தள்ளிப்போய் (1)

தாய் ஆன தண் அருளை நிரம்ப வைத்து தமியேனை புரவாமல் தள்ளித்தள்ளிப்போய்
ஆனது என்-கொல் ஐயா ஏகதேசம் பூரணத்துக்கு உண்டோ-தான் புகலல்வேண்டும் – தாயு:42 633/1,2
மேல்


தள்ளிவிட (1)

தாராமல் ஐயா நீ தள்ளிவிட வந்தது என்னோ – தாயு:51 1412/2
மேல்


தள்ளிவிடின் (1)

தள்ளிவிடின் மெத்த தவிப்பேன் பராபரமே – தாயு:43 668/2
மேல்


தள்ளினும் (1)

தாராது தள்ளவும் போகாது உனால் அது தள்ளினும் போகேன் யான் தடை ஏதும் இல்லை ஆண்டவன் அடிமை என்னும் இரு தன்மையிலும் என் வழக்கு – தாயு:12 117/3
மேல்


தள்ளுதலால் (1)

தள்ளுதலால் என்ன பலன் சாற்றாய் பராபரமே – தாயு:43 682/2
மேல்


தள்ளும் (1)

சட்டை ஒத்த இ உடலை தள்ளும் முன்னே நான் சகச – தாயு:46 1346/1
மேல்


தளமோ (1)

வெட்டும் தளமோ விளம்பாய் பராபரமே – தாயு:43 918/2
மேல்


தளர்ந்தனையே (1)

படைத்து தளர்ந்தனையே என்றும் தண் அருள் கூர் – தாயு:27 435/2
மேல்


தளர்ந்தால் (1)

தாய் இருந்தும் பிள்ளை தளர்ந்தால் போல் எவ்விடத்தும் – தாயு:43 984/1
மேல்


தளர்ந்து (2)

நீ இருந்தும் நான் தளர்ந்து நின்றேன் பராபரமே – தாயு:43 984/2
வீங்கி தளர்ந்து விழும் முலையார் மேல் வீழ்ந்து – தாயு:45 1132/1
மேல்


தளர்ந்தேன் (1)

தாய்_இலார் போல் நான் தளர்ந்தேன் பராபரமே – தாயு:43 691/2
மேல்


தளர்வு (2)

வளரும் மா மதி போல் மதி தளர்வு_இன்றி வாழ்வேன் – தாயு:25 380/4
தண்ணீர் அருந்தி தளர்வு ஒழிவது எந்நாளோ – தாயு:45 1187/2
மேல்


தளர்வு_இன்றி (1)

வளரும் மா மதி போல் மதி தளர்வு_இன்றி வாழ்வேன் – தாயு:25 380/4
மேல்


தளரவைத்தாய் (1)

தடையால் தளையிட்டு நெஞ்சம் புண் ஆக தளரவைத்தாய்
உடையாய் உடையபடி அன்றி யான் செய்தது ஒன்று இலையே – தாயு:27 455/3,4
மேல்


தளரவோ (1)

சடத்தினை மெய் என்று எண்ணி தளரவோ தனியனேனே – தாயு:21 300/4
மேல்


தளராமல் (1)

போது போன்றிடும் கண்ணியர் மயக்கில் எப்போதுமே தளராமல்
மாது காதலி_பங்கனை அபங்கனை மாட மாளிகை சூழும் – தாயு:24 332/2,3
மேல்


தளரும் (1)

தளரும் தன்மை இங்கு ஆரொடு புகலுவேன் தக்கோய் – தாயு:25 363/4
மேல்


தளிர்க்கும் (1)

விடக்கு துருத்தியை கரு மருந்து கூட்டை வெட்டவெட்ட தளிர்க்கும் வேட்கை மரம் உறுகின்ற சுடுகாட்டை முடிவிலே மெய் போல் இருந்து பொய்யாம் – தாயு:11 101/3
மேல்


தளையிட்டு (1)

தடையால் தளையிட்டு நெஞ்சம் புண் ஆக தளரவைத்தாய் – தாயு:27 455/3
மேல்


தற்காலம்-அதை (1)

தந்தை தாய் முதலான அகில ப்ரபஞ்சம்-தனை தந்தது எனது ஆசையோ தன்னையே நோவனோ பிறரையே நோவனோ தற்காலம்-அதை நோவனோ – தாயு:2 10/3
மேல்


தற்பர (5)

தற்பர விஸ்வாதீத வ்யோம பரிபூரண சதானந்த ஞான பகவ சம்பு சிவ சங்கர சர்வேச என்று நான் சர்வ_காலமும் நினைவனோ – தாயு:6 47/2
நைவர் என்பதும் நல் பர தற்பர
சைவ சிற்சிவனே உனை சார்ந்தவர் – தாயு:18 269/2,3
நாத தற்பர நான் எவ்வாறு உய்குவேன் நவிலாய் – தாயு:25 365/4
நாத தற்பர சிற்பர வடிவமாய் நடிக்கும் – தாயு:25 366/3
சாதி எங்கே ஒழுக்கம் எங்கே யாங்கள் எங்கே தற்பர நீ பின்னும் ஒன்றை சமைப்பதானால் – தாயு:42 615/2
மேல்


தற்பரத்தின் (1)

தற்பரத்தின் உள்ளேயும் சாலோகம் ஆதி எனும் – தாயு:45 1221/1
மேல்


தற்பரத்தை (1)

சந்ததமும் சிற்பரத்தால் அழியாத தற்பரத்தை சார்ந்து வாழ்க – தாயு:3 19/2
மேல்


தற்பரமதான (1)

சித்தம் அறியாதபடி சித்தத்தில் நின்று இலகு திவ்ய தேசோமயத்தை சிற்பர வெளிக்குள் வளர் தற்பரமதான பரதேவதையை அஞ்சலிசெய்வாம் – தாயு:1 3/4
மேல்


தற்பரமா (1)

தற்பரமா கண்டிருப்பார் தாம் – தாயு:28 486/4
மேல்


தற்பரமாம் (1)

தற்பரமாம் சிற்பரம் ஆகி மன்றம்-தனில் நடித்து – தாயு:27 402/1
மேல்


தற்பரமாய் (1)

தரு மொழி இங்கு உனக்கு இல்லை உன்னை விட்டு நீங்கா தற்பரமாய் ஆனந்த பொற்பொதுவாய் நில்லே – தாயு:17 186/4
மேல்


தற்பரமே (4)

தாய் ஒத்து அடியர்க்கு அருள் சச்சிதானந்த தற்பரமே – தாயு:27 401/4
நெஞ்சன் என நிற்கவைத்தாய் நீதியோ தற்பரமே
வஞ்சன் அல்லேன் நீயே மதி – தாயு:28 474/3,4
தண் நாறு சாந்தபத தற்பரமே நால் வேத – தாயு:33 564/3
சிற்பரமே தற்பரமே தெய்வ சுருதி சொன்ன – தாயு:43 884/1
மேல்


தற்பரா (2)

தஞ்சம் என்று இரங்கி காக்க தற்பரா பரம் உனக்கே – தாயு:21 295/4
எந்தவாறு இனி தற்பரா உய்குவேன் ஏழை – தாயு:24 344/4
மேல்


தற்போதத்தாலே (1)

தற்போதத்தாலே தலைகீழதாக ஐயன் – தாயு:44 1049/1
மேல்


தற்போதம் (3)

பொருளே நின் பூரணம் மேலிட்ட காலம் போக்கு_வரவு உண்டோ தற்போதம் உண்டோ – தாயு:42 617/1
சாதனை எல்லாம் அவிழ தற்போதம் காட்டாது ஓர் – தாயு:43 934/1
குற்ற சமய குறும்பு அடர்ந்து தற்போதம்
அற்றவர்கட்கு அற்ற பொருட்கு அன்பு வைப்பது எந்நாளோ – தாயு:45 1251/1,2
மேல்


தன் (28)

அங்கு இங்கு எனாதபடி எங்கும் ப்ரகாசமாய் ஆனந்த பூர்த்தி ஆகி அருளொடு நிறைந்தது எது தன் அருள் வெளிக்குளே அகிலாண்ட கோடி எல்லாம் – தாயு:1 1/1
விண் ஆதி பூதம் எல்லாம் தன் அகத்தில் அடக்கி வெறு வெளியாய் ஞான – தாயு:3 22/1
ஏர் இட்ட தன் சுருதி மொழி தப்பில் நமனை விட்டு இடர் உற உறுக்கி இடர் தீர்த்து இரவு பகல் இல்லாத பேர்_இன்ப வீட்டினில் இசைந்து துயில்கொள்-மின் என்று – தாயு:4 31/3
பாச இருள் தன் நிழல் என சுளித்து ஆர்த்து மேல் பார்த்து பரந்த மனதை பாரித்த கவளமாய் பூரிக்க உண்டு முகபடாம் அன்ன மாயை நூறி – தாயு:5 37/2
தன் நிகர்_இல் லோபாதி பாழ்ம் பேய் பிடித்திட தரணி மிசை லோகாயதன் சமய நடை சாராமல் வேதாந்த சித்தாந்த சமரச சிவாநுபூதி – தாயு:5 40/3
ஈங்கு ஆர் எனக்கு நிகர் என்ன ப்ரதாபித்து இராவணாகாரம் ஆகி இதய_வெளி எங்கணும் தன் அரசு நாடு செய்திருக்கும் இதனொடு எந்நேரமும் – தாயு:5 45/3
தன் பருவ மலருக்கு மணம் உண்டு வண்டு உண்டு தண் முகை-தனக்கும் உண்டோ தமியனேற்கு இவ்வணம் திரு_உளம் இரங்காத தன்மையால் தனி இருந்து – தாயு:9 78/3
தன் நேர் இலாதது ஓர் அணு என்றும் மூ வித தன்மையாம் காலம் என்றும் சாற்றிடும் சில சமயம் இவை ஆகி வேறதாய் சதாஞான ஆனந்தமாய் – தாயு:10 90/3
தன் நிலைமை காட்டாது ஒருங்க இரு_வினையினால் தாவு சுக_துக்க வேலை தட்டழிய முற்றும் இல்லா மாயை அதனால் தடித்து அகில பேதமான – தாயு:10 99/2
சந்ததமும் இளமையோடு இருக்கலாம் மற்று ஒரு சரீரத்தினும் புகுதலாம் சலம் மேல் நடக்கலாம் கனல் மேல் இருக்கலாம் தன் நிகர்_இல் சித்தி பெறலாம் – தாயு:12 118/3
வந்து என் உடல் பொருள் ஆவி மூன்றும் தன் கைவசம் எனவே அத்துவா மார்க்கம் நோக்கி – தாயு:14 149/1
தன் நெஞ்சம் நினைப்பு ஒழியாது அறிவு_இலி நான் ஞானம் எனும் தன்மை பேச – தாயு:24 325/1
தன்மயம் சுபாவம் சுத்தம் தன் அருள் வடிவம் சாந்தம் – தாயு:24 354/1
ஏதும் இன்றி தன் அடி_இணைக்கு அன்பு-தான் ஈட்டும் – தாயு:25 365/1
தன்னை தன் அடியார்க்கு அருள் புரிந்திடும் தக்கோய் – தாயு:25 377/4
எண் தரும் நல் அகிலாண்ட கோடியை தன் அருள் வெளியில் இலக வைத்துக்கொண்டு – தாயு:26 390/3
நித்தியத்தை நிராமயத்தை நிர்க்குணத்தை தன் அருளால் நினைவுக்குள்ளே – தாயு:26 396/2
விழுகின்ற பாவிக்கும் தன் தாள் புணையை வியந்து அளித்தான் – தாயு:27 433/2
சாற்று அரிது என்று ஏசற்றார் தன்_அனையாய் முக்கண் எந்தை – தாயு:28 485/3
மன்னினவர் போதியார் மா மௌனன் தன் உள் – தாயு:28 520/2
தன் பொறியாக நல்கும் தலைவ நின் அலது ஓர் தெய்வம் – தாயு:36 571/3
தன் செயலால் ஒன்றும் இலை தான் என்றால் நான் பாவி – தாயு:43 922/1
எவ்வுயிரும் தன் உயிர் போல் எண்ணும் தபோதனர்கள் – தாயு:45 1256/1
தன் அரசு நாடு ஆகி தத்துவம் கூத்தாடியதே – தாயு:51 1389/2
தன் அரசு நாடாம் சடசால பூமி மிசை – தாயு:51 1409/1
தன் பாதம் சென்னியில் வைத்தான் என்னை தான் அறிந்தேன் மனம்-தான் இறந்தேனே – தாயு:54 1430/2
தாக்கும் நல் ஆனந்த சோதி அணு-தன்னில் சிறிய எனை தன் அருளால் – தாயு:54 1438/1
எவையும் தன் உள் அடங்க ஒரு முதல் ஆகும் – தாயு:56 1452/16
மேல்


தன்-முகத்தில் (1)

தன்-முகத்தில் உயிர் வர அழைக்கும் எமதருமனும் பகடு மேய்க்கியாய் தனி இருப்ப வட நீழலூடு வளர் சனகன் ஆதி முனிவோர்கள்-தம் – தாயு:13 131/2
மேல்


தன்_அனையாய் (1)

சாற்று அரிது என்று ஏசற்றார் தன்_அனையாய் முக்கண் எந்தை – தாயு:28 485/3
மேல்


தன்ம (1)

தன்ம நிலை சார்ந்தது அன்பர் தன்மை பராபரமே – தாயு:43 858/2
மேல்


தன்மயத்தை (1)

தன்மயத்தை மெய் எனவே சார்ந்தனையேல் ஆனந்தம் – தாயு:28 526/3
மேல்


தன்மயம் (4)

தானமாய் நின்று தன்மயம் காட்டிய – தாயு:18 220/2
தாக்கி நின்றவா தன்மயம் ஆம் அதே – தாயு:18 221/4
தன்மயம் சுபாவம் சுத்தம் தன் அருள் வடிவம் சாந்தம் – தாயு:24 354/1
தன்மயம் ஆன சுபாவத்தில் மெள்ள தலைப்படுங்கால் – தாயு:27 442/1
மேல்


தன்மயமாம் (1)

சித்தினை மா தூ வெளியை தன்மயமாம் ஆனந்த தெய்வம்-தன்னை – தாயு:26 396/4
மேல்


தன்மயமாய் (2)

சத்திகள் நீங்காத வணம் தன்மயமாய் அருள் பழுத்து தழைத்த ஒன்றே – தாயு:24 330/4
தன்மயமாய் நின்ற நிலை தானே தான் ஆகி நின்றால் – தாயு:43 953/1
மேல்


தன்மயமே (2)

தான் ஆன தன்மயமே அல்லால் ஒன்றை தலையெடுக்க ஒட்டாது தலைப்பட்டு ஆங்கே – தாயு:14 153/1
தனை என்றும் மறந்திருப்ப அருள் வடிவு ஆனது மேல் தட்டி எழுந்திருக்கும் இன்பம் தன்மயமே அதுவாம் – தாயு:17 185/2
மேல்


தன்மை (28)

சந்ததமும் எனது செயல் நினது செயல் யான் எனும் தன்மை நினை அன்றி இல்லா தன்மையால் வேறு அலேன் வேதாந்த சித்தாந்த சமரச சுபாவம் இதுவே – தாயு:2 8/1
சாதி குலம் பிறப்பு இறப்பு பந்தம் முத்தி அரு உருவ தன்மை நாமம் – தாயு:3 18/1
சாலம் மிகும் எளியேன் இ வழக்கு பேச தயவுவைத்து வளர்த்த அருள் தன்மை வாழி – தாயு:14 164/3
நின்ற தன்மை நிலைக்கு என்னை நேர்மையாம் – தாயு:18 202/3
புகன்ற நின் தன்மை போதத்து அடங்குமோ – தாயு:18 237/2
நடத்தி இ உலகை எல்லாம் நாத நீ நிறைந்த தன்மை
திடத்துடன் அறிந்து ஆனந்த தெள் அமுது அருந்திடாதே – தாயு:21 300/1,2
மறந்து இங்கு உனை மறவா தன்மை வருமோ தமியேற்கே – தாயு:23 313/4
தன் நெஞ்சம் நினைப்பு ஒழியாது அறிவு_இலி நான் ஞானம் எனும் தன்மை பேச – தாயு:24 325/1
நான் எனவும் நீ எனவும் இரு தன்மை நாடாமல் நடுவே சும்மா-தான் – தாயு:24 353/1
தளரும் தன்மை இங்கு ஆரொடு புகலுவேன் தக்கோய் – தாயு:25 363/4
அறியும் தன்மை இங்கு ஆர் உனை அறிவினால் அறிந்தோர் – தாயு:25 367/3
பிறியும் தன்மை இல்லா வகை கலக்கின்ற பெரியோய் – தாயு:25 367/4
சதம் ஆகி நிராலம்ப சாக்ஷி-அதாய் ஆரம்ப தன்மை ஆகி – தாயு:26 392/2
மறக்கின்ற தன்மை இறத்தல் ஒப்பாகும் மனம்-அது ஒன்றில் – தாயு:27 447/1
பிறக்கின்ற தன்மை பிறத்தல் ஒப்பாகும் இ பேய் பிறவி – தாயு:27 447/2
மெய்யான தன்மை விளங்கினால் யார்க்கேனும் – தாயு:28 462/1
பொய்யான தன்மை பொருந்துமோ ஐயாவே – தாயு:28 462/2
தான் ஆன தன்மை வந்து தாக்கினால் அவ்விடத்தே – தாயு:28 518/1
சொல்லாலே சொலப்படுமோ சொல்லும் தன்மை துரும்பு பற்றி கடல் கடக்கும் துணிபே அன்றோ – தாயு:42 606/2
அ தன்மை நின் அருளும் அன்றோ பராபரமே – தாயு:43 715/2
தன்ம நிலை சார்ந்தது அன்பர் தன்மை பராபரமே – தாயு:43 858/2
நானான தன்மை என்று நாடாமல் நாட இன்ப – தாயு:43 860/1
தன்மை ஒன்றும் தோயா தடையோ பராபரமே – தாயு:43 1016/2
தாவியதோர் மர்க்கடமாம் தன்மை விட்டே அண்ணலிடத்து – தாயு:44 1052/1
தானே அணைவர் அவர் தன்மை என்னோ பைங்கிளியே – தாயு:44 1057/2
நான் ஆன தன்மை நழுவியே எவ்வுயிர்க்கும் – தாயு:45 1201/1
தான் அவனாம் தன்மை எய்தி தண்டம் என அண்டம் எங்கும் – தாயு:45 1284/1
சமயாதீத தன்மை ஆகி – தாயு:55 1451/33
மேல்


தன்மை-அதா (1)

சொல் அரிய தன்மை-அதா யான்-தான் என்ன தோன்றாது எல்லாம் விழுங்கும் சொரூபம் ஆகி – தாயு:14 152/2
மேல்


தன்மை-அது (1)

மத்தர் பேயரொடு பாலர் தன்மை-அது மருவியே துரிய வடிவமாய் மன்னு தேசமொடு காலம் ஆதியை மறந்து நின் அடியர் அடியிலே – தாயு:13 130/1
மேல்


தன்மைக்கு (1)

நின்ற தன்மைக்கு இரங்கும் வயிராக்கியன் அல்லேன் நிவர்த்தி அவை வேண்டும் இந்த நீலனுக்கே – தாயு:16 180/2
மேல்


தன்மையர் (1)

சருகு சல பக்ஷணிகள் ஒரு கோடி அல்லால் சகோர பக்ஷிகள் போலவே தவள நில ஒழுகு அமிர்த தாரை உண்டு அழியாத தன்மையர் அனந்த கோடி – தாயு:5 44/1
மேல்


தன்மையர்க்கு (1)

தத்துவம் எல்லாம் அகன்ற தன்மையர்க்கு சின்மயமா – தாயு:43 1002/1
மேல்


தன்மையர்க்கே (1)

திக்கு அனைத்தும் கை குவிக்கும் சின்மயராம் தன்மையர்க்கே
கைக்கு வரும் இன்ப கனி – தாயு:28 478/3,4
மேல்


தன்மையாம் (1)

தன் நேர் இலாதது ஓர் அணு என்றும் மூ வித தன்மையாம் காலம் என்றும் சாற்றிடும் சில சமயம் இவை ஆகி வேறதாய் சதாஞான ஆனந்தமாய் – தாயு:10 90/3
மேல்


தன்மையாய் (1)

என்னும் தன்மையாய் எவ்வுயிர் திரளையும் இயக்கி – தாயு:25 376/2
மேல்


தன்மையால் (2)

சந்ததமும் எனது செயல் நினது செயல் யான் எனும் தன்மை நினை அன்றி இல்லா தன்மையால் வேறு அலேன் வேதாந்த சித்தாந்த சமரச சுபாவம் இதுவே – தாயு:2 8/1
தன் பருவ மலருக்கு மணம் உண்டு வண்டு உண்டு தண் முகை-தனக்கும் உண்டோ தமியனேற்கு இவ்வணம் திரு_உளம் இரங்காத தன்மையால் தனி இருந்து – தாயு:9 78/3
மேல்


தன்மையிலும் (1)

தாராது தள்ளவும் போகாது உனால் அது தள்ளினும் போகேன் யான் தடை ஏதும் இல்லை ஆண்டவன் அடிமை என்னும் இரு தன்மையிலும் என் வழக்கு – தாயு:12 117/3
மேல்


தன்மையினால் (1)

தானேயும் இ உலகம் ஒரு முதலும் ஆக தன்மையினால் படைத்து அளிக்கும் தலைமையதுவான – தாயு:17 193/1
மேல்


தன்மையும் (1)

தானமும் தவமும் யோக தன்மையும் உணரா என்-பால் – தாயு:21 299/1
மேல்


தன்மையே (1)

தரையிலே நடித்தேன் என்ன தன்மையே – தாயு:18 232/4
மேல்


தன்மையேன் (1)

பொய்யினேன் புலையினேன் கொலையினேன் நின் அருள் புலப்பட அறிந்து நிலையா புன்மையேன் கல்லாத தன்மையேன் நன்மை போல் பொருள் அலா பொருளை நாடும் – தாயு:8 74/1
மேல்


தன்மையை (1)

வேத முதலான நல் ஆகம தன்மையை விளக்கும் உள்_கண்_இலார்க்கும் மிக்க நின் மகிமையை கேளாத செவிடர்க்கும் வீறு வாதம் புகலுவாய் – தாயு:37 580/3
மேல்


தன்னது (2)

தன்னது என்று உரை சாற்றுவன எலாம் – தாயு:18 195/1
தன்னது வழி அற்று என்-உழை கிடப்ப தண் அருள் வரம்-அது வேண்டும் – தாயு:24 361/4
மேல்


தன்னந்தனி (2)

தன்னந்தனி சிறியன் ஆற்றிலேன் போற்றி வளர் சன்மார்க்க முத்தி முதலே சர்வ பரிபூரண அகண்ட தத்துவமான சச்சிதானந்த சிவமே – தாயு:11 108/4
தனக்கு ஒன்று உவமை அற நிறைந்த தனியே தன்னந்தனி முதலே – தாயு:23 321/4
மேல்


தன்னந்தனியனே (1)

நாடுவன் தன்னந்தனியனே – தாயு:18 194/4
மேல்


தன்னந்தனியே (1)

தன்னந்தனியே தவிப்பேனோ பைங்கிளியே – தாயு:44 1046/2
மேல்


தன்னம் (1)

தாகத்திலே வாய்க்கும் அமிர்த பிரவாகமே தன்னம் தனி பெருமையே சர்வ பரிபூரண அகண்ட தத்துவமான சச்சிதானந்த சிவமே – தாயு:11 102/4
மேல்


தன்னலமும் (1)

நல்லார்கள் அவையகத்தே இருக்கவைத்தாய் நன்னர் நெஞ்சம் தன்னலமும் நணுகுவேனோ – தாயு:24 345/2
மேல்


தன்னவன் (1)

தான் என நிற்கும் சமத்து உற என்னை தன்னவன் ஆக்கவும் தகும் காண் – தாயு:22 311/2
மேல்


தன்னில் (1)

தாங்காது மொழி பேசும் அரிகர பிரமாதி-தம்மொடு சமானம் என்னும் தடை அற்ற தேரில் அஞ்சுரு ஆணி போலவே தன்னில் அசையாது நிற்கும் – தாயு:5 45/2
மேல்


தன்னிலே (2)

சாதித்த சாதனமும் யோகியர்கள் நமது என்று சங்கிப்பர் ஆதலாலே தன்னிலே தானாய் அயர்ந்துவிடுவோம் என தனி இருந்திடின் அங்ஙனே – தாயு:9 85/3
தன்னிலே தான் ஆக நினைந்து கனிந்து அவிழ்ந்து சுக சமாதி ஆக – தாயு:26 397/1
மேல்


தன்னிலையே (1)

தன்னிலையே நில்லு தானே தனி சச்சிதானந்தமாம் – தாயு:27 423/3
மேல்


தன்னுள் (1)

மடக்கிக்கொண்டான் என்னை தன்னுள் சற்றும் வாய் பேசா வண்ணம் மரபும் செய்தாண்டி – தாயு:54 1425/2
மேல்


தன்னை (16)

கோது_இல் அமுது ஊற்று அரும்பி குணம் குறி ஒன்று அற தன்னை கொடுத்து காட்டும் – தாயு:3 15/3
தன்னை ஒப்பற்ற சற்குரு என்பது என் – தாயு:18 218/2
தன்னை ஒருவர்க்கு அறிவு அரிதாய் தானே தானாய் எங்கும் நிறைந்து – தாயு:23 312/1
தன்னை தான் அறிந்திட அருள் புரிதியேல் தக்கோய் – தாயு:25 364/2
தன்னை தன் அடியார்க்கு அருள் புரிந்திடும் தக்கோய் – தாயு:25 377/4
நின்று தெளிந்தவர் பேசா மெளன நியாயத்தை நிறை நிறைவை தன்னை
அன்றி ஒரு பொருள் இலதாய் எப்பொருட்கும் தான் முதலாய் அசலம் ஆகி – தாயு:26 391/2,3
தன்னை அறிந்தவர்-தம்மை தான் ஆக செய்து அருளும் சமத்தை லோகம் – தாயு:26 394/1
அண்டார் புரத்துக்கும் அன்பர் வினைக்கும் அசனி தன்னை
கொண்டாடினார் முனம் கூத்தாடும் மத்தன்-தன் கோலம் எல்லாம் – தாயு:27 405/2,3
தன்னை அறிய தனது அருளால் தான் உணர்த்தும் – தாயு:34 569/1
தன்னை அறிந்தால் தலைவன் மேல் பற்று அலது – தாயு:43 729/1
தன்னை அறிந்து அருளே தாரகமா நிற்பதுவே – தாயு:43 731/1
தன்னை தந்து என்னை தடுத்தாண்ட நின் கருணைக்கு – தாயு:43 762/1
தன்னை அறியாது சகம் தானாய் இருந்துவிட்டால் – தாயு:43 924/1
தன்னை அறியும் தருணம்-தனில் தலைவர் – தாயு:44 1050/1
தன்னை அறிய தனி அறிவாய் நின்று அருளும் – தாயு:49 1381/1
பற்றிய பற்று அற உள்ளே தன்னை பற்ற சொன்னான் பற்றி பார்த்த இடத்தே – தாயு:54 1423/1
மேல்


தன்னையும் (1)

என்னையும் தன்னையும் வேறா உள்ளத்து எண்ணாத வண்ணம் இரண்டற நிற்க – தாயு:54 1434/1
மேல்


தன்னையே (1)

தந்தை தாய் முதலான அகில ப்ரபஞ்சம்-தனை தந்தது எனது ஆசையோ தன்னையே நோவனோ பிறரையே நோவனோ தற்காலம்-அதை நோவனோ – தாயு:2 10/3
மேல்


தனக்கு (5)

காய் இலை உதிர்ந்த கனி சருகு புனல் மண்டிய கடும் பசி தனக்கு அடைத்தும் கார் வரையின் முழையில் கருங்கல் போல் அசையாது கண் மூடி நெடிது இருந்தும் – தாயு:8 70/1
தனக்கு நேர்_இல்லா ஒன்றே சச்சிதானந்த வாழ்வே – தாயு:21 296/4
தனக்கு ஒன்று உவமை அற நிறைந்த தனியே தன்னந்தனி முதலே – தாயு:23 321/4
புலம்_இலான் தனக்கு என்ன ஓர் பற்று_இலான் பொருந்தும் – தாயு:24 351/2
நாட்டிய நான் தனக்கு என்று ஓர் அறிவு_அற்ற நான் இவற்றை – தாயு:27 448/3
மேல்


தனக்கென்ன (1)

எக்காலமும் தனக்கென்ன ஒரு செயல் இலா ஏழை நீ என்று இருந்திட்டு எனது ஆவி உடல் பொருளும் மெளனியாய் வந்து கை ஏற்று நமது என்ற அன்றே – தாயு:8 76/1
மேல்


தனக்கென (1)

பேயேற்கும் தனக்கென ஓர் அன்பும் உண்டோ பெம்மானே இன்னம் அன்பு பெருக பாராய் – தாயு:41 597/2
மேல்


தனஞ்சயனே (1)

தாராவிடின் என் பெருமூச்சுத்-தான் அ தனஞ்சயனே – தாயு:27 420/4
மேல்


தனத்தார்-தமை (1)

தந்தி தனத்தார்-தமை மறப்பது எந்நாளோ – தாயு:45 1135/2
மேல்


தனது (2)

தனது என்பதுக்கும் இடம் காணேன் தமியேன் எவ்வாறு உய்வேனே – தாயு:23 316/4
தன்னை அறிய தனது அருளால் தான் உணர்த்தும் – தாயு:34 569/1
மேல்


தனந்தனி (1)

தனந்தனி சின்மாத்திரமாய் கீழ் மேல் காட்டா சத் அசத்தாய் அருள் கோயில் தழைத்த தேவே – தாயு:14 133/2
மேல்


தனம் (1)

மாடு மக்கள் சிற்றிடையார் செம்பொன் ஆடை வைத்த கன தனம் மேடை மாட கூடம் – தாயு:41 603/1
மேல்


தனி (14)

தன் பருவ மலருக்கு மணம் உண்டு வண்டு உண்டு தண் முகை-தனக்கும் உண்டோ தமியனேற்கு இவ்வணம் திரு_உளம் இரங்காத தன்மையால் தனி இருந்து – தாயு:9 78/3
சாதித்த சாதனமும் யோகியர்கள் நமது என்று சங்கிப்பர் ஆதலாலே தன்னிலே தானாய் அயர்ந்துவிடுவோம் என தனி இருந்திடின் அங்ஙனே – தாயு:9 85/3
தாகத்திலே வாய்க்கும் அமிர்த பிரவாகமே தன்னம் தனி பெருமையே சர்வ பரிபூரண அகண்ட தத்துவமான சச்சிதானந்த சிவமே – தாயு:11 102/4
தன்-முகத்தில் உயிர் வர அழைக்கும் எமதருமனும் பகடு மேய்க்கியாய் தனி இருப்ப வட நீழலூடு வளர் சனகன் ஆதி முனிவோர்கள்-தம் – தாயு:13 131/2
தனி வளர் பொருளே மாறா தண் அரும் கருணை பூத்த – தாயு:21 301/1
ஒரு தனி பொருள் அளவை ஈது என்ன வாய் உண்டோ – தாயு:24 339/2
தனி இருந்து அருள் சகசமே பொருந்திட தமியேற்கு – தாயு:25 374/1
சகம் எலாம் தனி புரந்தனை தகவு உடை தக்கோர் – தாயு:25 385/1
தன்னிலையே நில்லு தானே தனி சச்சிதானந்தமாம் – தாயு:27 423/3
தாயும் பிதாவும் தமரும் குருவும் தனி முதலும் – தாயு:27 443/3
கனி அமிர்த_வாரி இன்ப கட்டி தனி முதல்வன் – தாயு:28 508/2
நனி இரதம் மாறாது நானும் தனி இருக்க – தாயு:28 537/2
தங்கும் தனி பொருளை சாரும் நாள் எந்நாளோ – தாயு:45 1207/2
தன்னை அறிய தனி அறிவாய் நின்று அருளும் – தாயு:49 1381/1
மேல்


தனிக்கவே (1)

சொன்ன சொல் ஏது என்று சொல்வேன் என்னை சூதாய் தனிக்கவே சும்மா இருத்தி – தாயு:54 1422/1
மேல்


தனியனேனே (1)

சடத்தினை மெய் என்று எண்ணி தளரவோ தனியனேனே – தாயு:21 300/4
மேல்


தனியிடை (1)

தாவிட இன்பாதீத தனியிடை இருத்திவைத்த – தாயு:24 336/3
மேல்


தனியே (3)

தனியே இருப்பதற்கு எண்ணினேன் எண்ணம் இது சாமி நீ அறியாததோ சர்வ பரிபூரண அகண்ட தத்துவமான சச்சிதானந்த சிவமே – தாயு:11 104/4
தனக்கு ஒன்று உவமை அற நிறைந்த தனியே தன்னந்தனி முதலே – தாயு:23 321/4
தாக்காதே தாக்கும் தனியே பராபரமே – தாயு:43 646/2
மேல்


தனியை (1)

அத்துவித வத்துவை சொப்ரகாச தனியை அரு மறைகள் முரசு அறையவே அறிவினுக்கு அறிவு ஆகி ஆனந்த மயமான ஆதியை அநாதி ஏக – தாயு:1 3/1
மேல்


தனு (2)

மாக இந்த்ர தனு மின்னை ஒத்து இலக வேதம் ஓதிய குலாலனார் வனைய வெய்ய தடிகாரனான யமன் வந்து அடிக்கும் ஒரு மண்_கலத்து – தாயு:13 122/3
அறிவது ஏதும் அற அறிவிலாமை மயமாய் இருக்கும் எனை அருளினால் அளவிலாத தனு கரணம் ஆதியை அளித்த போது உனை அறிந்து நான் – தாயு:13 123/2
மேல்


தனுவாக (1)

தாழாமல் நிலைநிற்கவில்லையோ மேருவும் தனுவாக வளையவிலயோ சத்த மேகங்களும் வச்ரதரன் ஆணையில் சஞ்சரித்திடவில்லையோ – தாயு:2 12/2
மேல்


தனை (2)

தனை என்றும் மறந்திருப்ப அருள் வடிவு ஆனது மேல் தட்டி எழுந்திருக்கும் இன்பம் தன்மயமே அதுவாம் – தாயு:17 185/2
தானமே தவமே நின்னை நான் நினைந்தேன் தமியனேன் தனை மறப்பதற்கே – தாயு:22 307/4
மேல்


தனையும் (1)

தனையும் தெளிந்து உன்னை சார்ந்தோர்கள் உள்ள செந்தாமரையாம் – தாயு:27 439/3

மேல்