சி – முதல் சொற்கள், தாயுமானவர் பாடல்கள் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சிக்க 1
சிக்காது 1
சிக்கி 2
சிகரம் 1
சிங்கத்தை 1
சிங்கம் 1
சிங்கமொடு 1
சிங்காசனாதிபர்களாய் 1
சிங்காதனத்தின் 1
சிக்ஷை 1
சிட்டர் 2
சிட்டர்க்கு 1
சிட்டருடன் 1
சித்த 5
சித்தத்தில் 1
சித்தத்திலே 1
சித்தத்து 1
சித்தம் 30
சித்தமும் 1
சித்தர் 17
சித்தர்கள் 1
சித்தர்களும் 1
சித்தன் 1
சித்தனை 1
சித்தா 1
சித்தாகி 1
சித்தாந்த 30
சித்தாந்தம் 2
சித்தாம் 1
சித்தாய் 1
சித்தான 2
சித்தி 23
சித்திக்குமோ 1
சித்திகள் 3
சித்திசெய்தும் 1
சித்திமுத்தி 1
சித்தியும் 2
சித்தியோ 1
சித்திர 1
சித்திர_பாவை 1
சித்தினை 1
சித்து 10
சித்தும் 1
சித்துருவாம் 1
சித்தே 1
சித்ரம் 1
சிதறா 1
சிதாகாசத்தை 1
சிதைந்து 1
சிதைய 2
சிதையாத 1
சிந்தனை 4
சிந்தாகுல 1
சிந்திக்க 3
சிந்திக்குது 1
சிந்திக்கும் 1
சிந்திக்கும்-தோறும் 2
சிந்தித்த 1
சிந்தித்தது 1
சிந்தித்தல் 1
சிந்திப்பது 1
சிந்தியேன் 1
சிந்தை 60
சிந்தை-தான் 2
சிந்தைக்கு 1
சிந்தைக்கும் 1
சிந்தைசெய்வாம் 5
சிந்தைசெய 1
சிந்தையானதும் 1
சிந்தையானதை 1
சிந்தையில் 1
சிந்தையினுக்கு 1
சிந்தையுடனே 1
சிந்தையும் 2
சிந்தையை 2
சிம்புளே 1
சிர்ஷ்டிசெய 1
சிர 1
சிரகிரி 14
சிரத்தினும் 1
சிரத்தை 1
சிரம் 3
சிரம்_அளவு 1
சில் 1
சில 6
சிலபேர் 3
சிலம்பு 2
சிலர் 10
சிலிர்த்து 1
சிலிர்ப்ப 1
சிலையும் 1
சிவ 11
சிவக்க 1
சிவசங்கரி 1
சிவசிவ 1
சிவஞான 1
சிவஞானியாய் 1
சிவத்தை 1
சிவத்தைவிட 1
சிவந்த 2
சிவபோகமான 1
சிவம் 5
சிவம்-தான் 1
சிவமே 18
சிவயோக 1
சிவராச 1
சிவராத்திரி 1
சிவலோக 1
சிவவாக்கியர் 1
சிவன் 5
சிவனே 1
சிவனேயோ 2
சிவாகமங்களே 1
சிவாகமம் 1
சிவாகமமே 1
சிவாநுபூதி 1
சிவானந்த 2
சிற்சத்தியால் 1
சிற்சபையில் 10
சிற்சிவனே 1
சிற்சுக 2
சிற்சுக_வாரியே 1
சிற்சுகத்தே 1
சிற்சுகத்தை 1
சிற்சுகம் 1
சிற்சுகம்-தான் 1
சிற்சுகமாம் 1
சிற்சுகமாய் 1
சிற்சுகனார் 1
சிற்சுகோதய 10
சிற்சுடரே 1
சிற்பர 3
சிற்பரத்தால் 1
சிற்பரம் 1
சிற்பரமே 1
சிற்றம்பலம் 1
சிற்றம்பலவனை 1
சிற்றரும்பு 1
சிற்றறிவாளனே 1
சிற்றறிவு 2
சிற்றிடை 1
சிற்றிடையார் 1
சிற்றிடையிலே 1
சிற்றின்பத்தூடு 1
சிற்றின்பம் 2
சிற்றின்பமோ 2
சிற்றினத்தை 1
சிறந்து 1
சிறப்பே 1
சிறிது 7
சிறிதும் 4
சிறிதேதும் 1
சிறிய 1
சிறியர் 1
சிறியன் 3
சிறியனேன் 1
சிறியனேனும் 1
சிறியனேனே 2
சிறியனை 1
சிறியார்கள் 1
சிறியேற்கு 1
சிறியேன் 3
சிறு 1
சிறுபிள்ளாய் 1
சிறுபிறை 1
சிறுமை 1
சிறுமையும் 1
சிறுவீடு 1
சிறை 1
சிறையால் 1
சின்மய 2
சின்மயத்தே 1
சின்மயம் 3
சின்மயமா 2
சின்மயமாய் 1
சின்மயராம் 2
சின்மயனே 1
சின்மயானந்த 13
சின்மயானந்தம் 1
சின்மாத்திரமாய் 2
சின்முத்திராங்க 1
சின்முத்திராங்குச 1
சின்முத்திரை 2
சின்னஞ்சிறியார்கள் 1
சின்னஞ்சிறியேன்-தன் 1
சினந்துசினந்து 1
சினம் 1

சிக்க (1)

திண்ணிய நெஞ்ச பறவை சிக்க குழல்_காட்டில் – தாயு:45 1128/1
மேல்


சிக்காது (1)

தீது_இலா விளக்கு எடுத்து இருள் தேடவும் சிக்காது
ஆதலால் அறிவாய் நின்ற இடத்து அறியாமை – தாயு:24 338/2,3
மேல்


சிக்கி (2)

தூள் ஏறு தூசு போல் வினை ஏறும் மெய் எனும் தொக்கினுள் சிக்கி நாளும் சுழல் ஏறு காற்றினிடை அழல் ஏறு பஞ்சு என சூறையிட்டு அறிவை எல்லாம் – தாயு:37 584/1
வறிதே காம_தீயில் சிக்கி உள்ள வான் பொருள் தோற்கவோ வந்தேன் நான் தோழி – தாயு:54 1445/2
மேல்


சிகரம் (1)

மத்த மத கரி முகில் குலம் என்ன நின்று இலகு வாயிலுடன் மதி அகடு தோய் மாட கூட சிகரம் மொய்த்த சந்திரகாந்த மணி மேடை உச்சி மீது – தாயு:11 105/1
மேல்


சிங்கத்தை (1)

சிங்கத்தை ஒத்து என்னை பாய வரு வினையினை சேதிக்க வரு சிம்புளே சிந்தாகுல திமிரம் அகல வரு பானுவே தீனனேன் கரையேறவே – தாயு:6 56/3
மேல்


சிங்கம் (1)

கந்துக மத கரியை வசமா நடத்தலாம் கரடி வெம் புலி வாயையும் கட்டலாம் ஒரு சிங்கம் முதுகின் மேல் கொள்ளலாம் கட்செவி எடுத்து ஆட்டலாம் – தாயு:12 118/1
மேல்


சிங்கமொடு (1)

கைத்தலம் நக படை விரித்த புலி சிங்கமொடு கரடி நுழை நூழை கொண்ட கான மலை உச்சியில் குகையூடு இருந்தும் என் கரதலம் ஆமலகம் என்ன – தாயு:11 105/3
மேல்


சிங்காசனாதிபர்களாய் (1)

தெச விதம்-அதாய் நின்ற நாதங்கள் ஓலிட சிங்காசனாதிபர்களாய் திக்கு திக்_அந்தமும் பூரண மதி குடை திகழ்ந்திட வசந்த காலம் – தாயு:7 62/2
மேல்


சிங்காதனத்தின் (1)

குரு மணி இழைத்திட்ட சிங்காதனத்தின் மிசை கொலு வீற்றிருக்கும் நின்னை கும்பிட்டு அனந்தம் முறை தெண்டனிட்டு என் மன குறை எலாம் தீரும் வண்ணம் – தாயு:5 44/3
மேல்


சிக்ஷை (1)

மயல் அறு மந்திரம் சிக்ஷை சோதிடாதி மற்று அங்க நூல் வணங்க மெளன மோலி – தாயு:14 141/3
மேல்


சிட்டர் (2)

சிட்டர் உனை பூசைசெய்வார் பராபரமே – தாயு:43 787/2
சிட்டர் போல் யான் அருந்தி தேக்கவைத்தால் ஆகாதோ – தாயு:47 1355/2
மேல்


சிட்டர்க்கு (1)

சிட்டர்க்கு எளிய சிவனேயோ தீ_வினையேன் – தாயு:46 1337/1
மேல்


சிட்டருடன் (1)

சிட்டருடன் சேர் அனந்த தெண்டன் பராபரமே – தாயு:43 701/2
மேல்


சித்த (5)

செயம் மிகுந்து வரு சித்த யோக நிலை பெற்று ஞான நெறி அடைவனோ தெரிவதற்கு அரிய பிரமமே அமல சிற்சுகோதய விலாசமே – தாயு:13 127/4
சித்த மோன சிவ சின்மயானந்தம் – தாயு:18 203/3
சித்த மவுனி வட-பால் மவுனி நம் தீபகுண்ட – தாயு:27 426/1
சித்த நினைவும் செயும் செயலும் நீ என வாழ் – தாயு:43 652/1
சித்த நிருவிகற்பம் சேர்ந்தார் உடல் தீபம் – தாயு:43 880/1
மேல்


சித்தத்தில் (1)

சித்தம் அறியாதபடி சித்தத்தில் நின்று இலகு திவ்ய தேசோமயத்தை சிற்பர வெளிக்குள் வளர் தற்பரமதான பரதேவதையை அஞ்சலிசெய்வாம் – தாயு:1 3/4
மேல்


சித்தத்திலே (1)

தேறி தெளிந்து நிலைபெற்ற மா தவர் சித்தத்திலே
ஊறி பரந்து அண்ட கோடி எல்லாம் நின்று உலாவியதே – தாயு:27 411/3,4
மேல்


சித்தத்து (1)

தேசோமயம் தந்து இனி ஒரு கால் சித்தத்து இருளும் தீர்ப்பாயோ – தாயு:20 284/2
மேல்


சித்தம் (30)

சித்தம் அறியாதபடி சித்தத்தில் நின்று இலகு திவ்ய தேசோமயத்தை சிற்பர வெளிக்குள் வளர் தற்பரமதான பரதேவதையை அஞ்சலிசெய்வாம் – தாயு:1 3/4
சித்தம் மிசை குடிகொண்டது ஈகையொடு இரக்கம் என் சென்மத்து நான் அறிகிலேன் சீலமொடு தவ விரதம் ஒரு கனவிலாயினும் தெரிசனம் கண்டும் அறியேன் – தாயு:8 75/2
சித்தம் உளன் நான் இல்லை எனும் வசனம் நீ அறிவை தெரியார்கள் தெரிய வசமோ செப்பு கேவல நீதி ஒப்பு உவமை அல்லவே சின்முத்திராங்க மரபில் – தாயு:11 106/3
திரு_அருள் முடிக்க இ தேகமொடு காண்பனோ தேடு அரிய சத்து ஆகி என் சித்தம் மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே – தாயு:12 111/4
செப்பு அரிய முத்தியாம் கரை சேரவும் கருணைசெய்வையோ சத்து ஆகி என் சித்தம் மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே – தாயு:12 112/4
சிந்தை-தான் தெளியாது சுழலும் வகை என்-கொலோ தேடு அரிய சத்து ஆகி என் சித்தம் மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே – தாயு:12 113/4
தேடாது அழிக்க ஒரு மதி வந்தது என்-கொலோ தேடு அரிய சத்து ஆகி என் சித்தம் மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே – தாயு:12 114/4
தேடாது தேடுவோர் தேட்டு அற்ற தேட்டமே தேடு அரிய சத்து ஆகி என் சித்தம் மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே – தாயு:12 115/4
சிறியேன் மயங்கி மிக அறிவின்மை ஆவனோ தேடு அரிய சத்து ஆகி என் சித்தம் மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே – தாயு:12 116/4
தீராது விடுவதிலை நடுவான கடவுளே தேடு அரிய சத்து ஆகி என் சித்தம் மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே – தாயு:12 117/4
சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறம் அரிது சத்து ஆகி என் சித்தம் மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே – தாயு:12 118/4
செல்லாதடா என்று பேசுவாய் அது தந்த செல்வமே சத்து ஆகி என் சித்தம் மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே – தாயு:12 119/4
தென்-பாலின் முகம் ஆகி வட ஆல் இருக்கின்ற செல்வமே சத்து ஆகி என் சித்தம் மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே – தாயு:12 120/4
சித்தி நிலை முத்தி நிலை விளைகின்ற பூமியே தேடு அரிய சத்து ஆகி என் சித்தம் மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே – தாயு:12 121/4
சித்தம் இப்படி மயங்குமோ அருளை நம்பினோர்கள் பெறு பேறு இதோ தெரிவதற்கு அரிய பிரமமே அமல சிற்சுகோதய விலாசமே – தாயு:13 130/4
அடி முடியும் நடுவும் அற்ற பரவெளி மேற்கொண்டால் அத்துவித ஆனந்த சித்தம் உண்டாம் நமது – தாயு:17 191/1
திரை_இலா நீர் போல் சித்தம் தெளிவனோ சிறியனேனே – தாயு:24 335/4
சாந்தபத பரம் பொருளே பற்று பொருள் இருக்குமத்தால் சலிக்கும் சித்தம்
வாய்ந்த பொருள் இல்லை எனில் பேசாமை நின்ற நிலை வாய்க்கும் அன்றே – தாயு:24 342/3,4
சுழுத்தி இதயம்-தனில் பிராணம் சித்தம் சொல் அரிய புருடனுடன் மூன்றது ஆகும் – தாயு:24 347/1
சித்தம் இரங்கிலது என் சித்தம் தெளியா வேறு – தாயு:28 480/3
சித்தம் இரங்கிலது என் சித்தம் தெளியா வேறு – தாயு:28 480/3
சித்தம் மிசை புக இருத்தி பிடித்துக்கொண்டு தியக்கம்_அற இன்ப சுகம் சேர்வது என்றோ – தாயு:41 599/2
சித்தம் மிசை புகுந்தது தான் மெய்யோ பொய்யோ சிறியேற்கு இங்கு உளவு உரையாய் திகையா வண்ணம் – தாயு:41 601/2
சித்தம் தெளியாது என் செய்வேன் பராபரமே – தாயு:43 657/2
சித்தம் தெளிந்து சிவம் ஆனோர் எல்லோர்க்கும் – தாயு:43 783/1
சிந்தை அறியேன் உன்றன் சித்தம் பராபரமே – தாயு:43 890/2
சித்தம் மவுனம் செயல் வாக்கு எலாம் மவுனம் – தாயு:43 911/1
சித்தம் இரங்கிலை என் செய்வேன் பராபரமே – தாயு:43 915/2
சித்தம் எனும் பெளவ திரை கடலில் வாழ் துரும்பாய் – தாயு:45 1151/1
சித்தம் தெளிந்தோர் தெளிவில் தெளிவான – தாயு:45 1215/1
மேல்


சித்தமும் (1)

சித்தமும் வாக்கும் தேகமும் நினவே சென்மமும் இனி எனால் ஆற்றா – தாயு:24 358/3
மேல்


சித்தர் (17)

அரு மறையின் சிர பொருளாய் விண்ணவர் மா முனிவர் சித்தர் ஆதி ஆனோர் – தாயு:3 21/1
சங்கற்ப சித்தர் அவர் உள்ள கருத்தில் உறை சாக்ஷி நீ இக_பரத்தும் சந்தான கற்பக தேவாய் இருந்தே சமஸ்த இன்பமும் உதவுவாய் – தாயு:6 56/2
மிக்க சித்திகள் எலாம் வல்ல நீர் அடிமை முன் விளங்கு வரு சித்தி இலிரோ வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 57/4
மீட்டிடவும் வல்ல நீர் என் மன_கல்லை அனல் மெழுகு ஆக்கி வைப்பது அரிதோ வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 58/4
மேரு என அசையாமல் நிற்க வல்லீர் உமது மே தக்க சித்தி எளிதோ வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 59/4
விண் நிலவும் மதி அமுதம் ஒழியாது பொழியவே வேண்டுவேன் உமது அடிமை நான் வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 60/4
மெய் திகழும் அஷ்டாங்க யோக பூமிக்குள் வளர் வேந்தரே குண_சாந்தரே வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 61/4
விஜய ஜய ஜய என்ன ஆசி சொலவே கொலுவிருக்கும் நும் பெருமை எளிதோ வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 62/4
வீணிலே அலையாமல் மலை_இலக்கு ஆக நீர் வெளிப்பட தோற்றல் வேண்டும் வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 63/4
மின்னல் பெறவே சொல்ல அ சொல் கேட்டு அடிமை மனம் விகசிப்பது எந்த நாளோ வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 64/4
வெற்பினிடை உறைதலால் தவராஜசிங்கம் என மிக்கோர் உமை புகழ்வர் காண் வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 65/4
வெல்லாமல் எவரையும் மருட்டிவிட வகை வந்த வித்தை என் முத்தி தருமோ வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 66/4
எண் அரிய சித்தர் மனு ஆதி வேந்தர் இருக்கு ஆதி மறை முனிவர் எல்லாம் இந்த – தாயு:14 139/2
சித்தி நீ சித்தர் சித்தி திறமும் நீ திறம் ஆர் மோன – தாயு:36 576/2
பத்தர் சித்தர் வாழி பரிபக்குவர்கள் வாழி செங்கோல் – தாயு:43 1017/1
எண் அரிய சித்தர் இமையோர் முதலான – தாயு:45 1115/1
சித்தர் ஒன்றும் சேரா செயல் அறிவது எந்நாளோ – தாயு:45 1250/2
மேல்


சித்தர்கள் (1)

இந்த்ராதி தேவதைகள் பிரமாதி கடவுளர் இருக்கு ஆதி வேத முனிவர் எண் அரிய கணநாதர் நவநாத சித்தர்கள் இரவி மதி ஆதியோர்கள் – தாயு:6 53/3
மேல்


சித்தர்களும் (1)

ஞான கருணாகர முகம் கண்ட போதிலே நவநாத சித்தர்களும் உன் நட்பினை விரும்புவார் சுகர் வாமதேவர் முதல் ஞானிகளும் உனை மெச்சுவார் – தாயு:5 43/3
மேல்


சித்தன் (1)

பேர்_ஆனந்த சித்தன் எனும் பெரியோய் ஆவிக்கு_உரியோய் கேள் – தாயு:23 320/2
மேல்


சித்தனை (1)

சித்தனை என் கண்ணால் தரிசிப்பது எந்நாளோ – தாயு:45 1231/2
மேல்


சித்தா (1)

சித்தா எனக்கு உன் அருள் செய்திடவும் காண்பேனோ – தாயு:46 1344/2
மேல்


சித்தாகி (1)

எங்கும் தொடர்ந்து எதிர்வழக்கிடவும் நின்றது எது எங்கணும் பெருவழக்காய் யாதினும் வல்ல ஒரு சித்தாகி இன்பமாய் என்றைக்கும் உள்ளது எது அது – தாயு:1 1/3
மேல்


சித்தாந்த (30)

சந்ததமும் எனது செயல் நினது செயல் யான் எனும் தன்மை நினை அன்றி இல்லா தன்மையால் வேறு அலேன் வேதாந்த சித்தாந்த சமரச சுபாவம் இதுவே – தாயு:2 8/1
வாராது எலாம் ஒழிய வருவன எலாம் எய்த மனது சாட்சியதாகவே மருவ நிலை தந்ததும் வேதாந்த சித்தாந்த மரபு சமரசமாகவே – தாயு:2 11/1
தீது_இல் பராபரம் ஆன சித்தாந்த பேர்_ஒளியை சிந்தைசெய்வாம் – தாயு:3 15/4
செங்கமல பீடம் மேல் கல்_ஆல் அடிக்குள் வளர் சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே – தாயு:4 26/4
தேக்கி திளைக்க நீ முன் நிற்பது என்று காண் சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே – தாயு:4 27/4
செவ்விதின் வளர்ந்து ஓங்கு திவ்ய குண_மேருவே சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே – தாயு:4 28/4
தெய்வ மறை முடிவான பிரணவ சொரூபியே சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே – தாயு:4 29/4
செம் தழலின் மெழுகான தங்கம் இவை என்-கொலோ சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே – தாயு:4 30/4
சீர் இட்ட உலகு அன்னை வடிவான எந்தையே சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே – தாயு:4 31/4
திரு மருவு கல்_ஆல் அடி கீழும் வளர்கின்ற சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே – தாயு:4 32/4
தேடுதலும் அற்ற இடம் நிலை என்ற மெளனியே சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே – தாயு:4 33/4
சீராய் இருக்க நினது அருள் வேண்டும் ஐயனே சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே – தாயு:4 34/4
தீது_இல் அருள் கொண்டு இனி உணர்த்தி எனை ஆள்வையோ சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே – தாயு:4 35/4
சித்திசெய்தும் ஞானம் அலது கதி கூடுமோ சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே – தாயு:4 36/4
சாதிக்குதே இதனை வெல்லவும் உபாயம் நீ தந்து அருள்வது என்று புகல்வாய் சண்மதஸ்தாபனமும் வேதாந்த சித்தாந்த சமரச நிர்வாக நிலையும் – தாயு:5 39/3
தன் நிகர்_இல் லோபாதி பாழ்ம் பேய் பிடித்திட தரணி மிசை லோகாயதன் சமய நடை சாராமல் வேதாந்த சித்தாந்த சமரச சிவாநுபூதி – தாயு:5 40/3
சிந்தை அறியார்க்கு ஈது போதிப்பது அல்லவே செப்பினும் வெகு தர்க்கமாம் திவ்ய குண மார்க்கண்டர் சுகர் ஆதி முனிவோர்கள் சித்தாந்த நித்யர் அலரோ – தாயு:6 53/2
மிக்க சித்திகள் எலாம் வல்ல நீர் அடிமை முன் விளங்கு வரு சித்தி இலிரோ வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 57/4
மீட்டிடவும் வல்ல நீர் என் மன_கல்லை அனல் மெழுகு ஆக்கி வைப்பது அரிதோ வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 58/4
மேரு என அசையாமல் நிற்க வல்லீர் உமது மே தக்க சித்தி எளிதோ வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 59/4
விண் நிலவும் மதி அமுதம் ஒழியாது பொழியவே வேண்டுவேன் உமது அடிமை நான் வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 60/4
மெய் திகழும் அஷ்டாங்க யோக பூமிக்குள் வளர் வேந்தரே குண_சாந்தரே வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 61/4
விஜய ஜய ஜய என்ன ஆசி சொலவே கொலுவிருக்கும் நும் பெருமை எளிதோ வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 62/4
வீணிலே அலையாமல் மலை_இலக்கு ஆக நீர் வெளிப்பட தோற்றல் வேண்டும் வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 63/4
மின்னல் பெறவே சொல்ல அ சொல் கேட்டு அடிமை மனம் விகசிப்பது எந்த நாளோ வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 64/4
வெற்பினிடை உறைதலால் தவராஜசிங்கம் என மிக்கோர் உமை புகழ்வர் காண் வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 65/4
வெல்லாமல் எவரையும் மருட்டிவிட வகை வந்த வித்தை என் முத்தி தருமோ வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 66/4
தெண்டமிட வரும் மூர்த்தி நிலையிலோ திக்கு திக்_அந்தத்திலோ வெளியிலோ திகழ் விந்து நாத நிலை-தன்னிலோ வேதாந்த சித்தாந்த நிலை-தன்னிலோ – தாயு:9 86/2
சித்தாந்த வீதி வரும் தேவே பராபரமே – தாயு:43 654/2
சித்தாந்த மார்க்க சிறப்பே பராபரமே – தாயு:43 1000/2
மேல்


சித்தாந்தம் (2)

அருமை பெறு புகழ் பெற்ற வேதாந்த சித்தாந்தம் ஆதியாம் அந்தம் மீதும் அத்துவித நிலையராய் என்னை ஆண்டு உன் அடிமை ஆனவர்கள் அறிவினூடும் – தாயு:4 32/3
வேதாந்தம் சித்தாந்தம் வேறு என்னார் கண் களிக்கும் – தாயு:43 841/1
மேல்


சித்தாம் (1)

ஏதும் அற நில் என்று உபாயமா வைத்து நினைவு எல்லாம் செய் வல்ல சித்தாம் இன்ப உருவை தந்த அன்னையே நின்னையே எளியேன் மறந்து உய்வனோ – தாயு:37 580/2
மேல்


சித்தாய் (1)

தெருள் ஆகி மருள் ஆகி உழலும் மனமாய் மனம் சேர்ந்து வளர் சித்து ஆகி அ சித்து எலாம் சூழ்ந்த சிவ சித்தாய் விசித்ரமாய் திரம் ஆகி நானாவித – தாயு:8 68/1
மேல்


சித்தான (2)

சித்தான மோன சிவனே நின் சேவடிக்கே – தாயு:28 505/3
சித்தான நாம் என் சடத்தை நாம் என்ன என்றும் – தாயு:50 1386/1
மேல்


சித்தி (23)

வந்த குருவே வீறு சிவஞான சித்தி நெறி மெளனோபதேச குருவே மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 38/4
இரு_வினைகள் அற்று இரவு_பகல் என்பது அறியாத ஏகாந்த மோன ஞான இன்ப நிஷ்டையர் கோடி மணிமந்த்ர சித்தி நிலை எய்தினர்கள் கோடி சூழ – தாயு:5 44/2
மிக்க சித்திகள் எலாம் வல்ல நீர் அடிமை முன் விளங்கு வரு சித்தி இலிரோ வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 57/4
மேரு என அசையாமல் நிற்க வல்லீர் உமது மே தக்க சித்தி எளிதோ வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 59/4
வல்லாளராய் இமய நியமாதி மேற்கொண்ட மா தவர்க்கு ஏவல்செய்து மனதின்படிக்கு எலாம் சித்தி பெறலாம் ஞானம் வாய்க்கும் ஒரு மனு எனக்கு இங்கு – தாயு:10 96/3
அறிவாய் இருந்திடும் நாத ஒலி காட்டியே அமிர்த ப்ரவாக சித்தி அருளினை அலாது திரு_அம்பலமும் ஆகி எனை ஆண்டனை பின் எய்தி நெறியாய் – தாயு:12 116/2
சந்ததமும் இளமையோடு இருக்கலாம் மற்று ஒரு சரீரத்தினும் புகுதலாம் சலம் மேல் நடக்கலாம் கனல் மேல் இருக்கலாம் தன் நிகர்_இல் சித்தி பெறலாம் – தாயு:12 118/3
சித்தி நிலை முத்தி நிலை விளைகின்ற பூமியே தேடு அரிய சத்து ஆகி என் சித்தம் மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே – தாயு:12 121/4
பந்தம்_இல் சித்தி முத்தி படைக்க நின் அருள்பாலிப்பாய் – தாயு:15 174/4
அ நிலையே நிலை அந்த நிலையிலே சித்தி முத்தி அனைத்தும் தோன்றும் – தாயு:24 329/3
காண் தக எண் சித்தி முத்தி எனக்கு உண்டாம் உன்னால் என் கவலை தீர்வேன் – தாயு:26 399/4
மாரணமாய்விடும் எண்_சித்தி முத்தியும் வாய்ந்திடுமே – தாயு:27 425/4
தானம் தவம் ஞானம் சாற்று அரிய சித்தி முத்தி – தாயு:28 529/1
ஞான நெறிக்கு ஏற்ற குரு நண் அரிய சித்தி முத்தி – தாயு:28 541/1
சித்தி நெறிக்கு என் கடவேன் சீர் அடியார்க்கு ஏவல்செயும் – தாயு:33 567/3
சித்தி நீ சித்தர் சித்தி திறமும் நீ திறம் ஆர் மோன – தாயு:36 576/2
சித்தி நீ சித்தர் சித்தி திறமும் நீ திறம் ஆர் மோன – தாயு:36 576/2
சினம் இறக்க கற்றாலும் சித்தி எல்லாம் பெற்றாலும் – தாயு:43 804/1
முத்தியிலும் தேகம் மிசை மூ விதமாம் சித்தி பெற்றார் – தாயு:43 844/1
இற்றை வரைக்கு உள்ளாக எண் அரிய சித்தி முத்தி – தாயு:43 866/1
சித்தி நெறி கேட்டல் செக மயக்கம் சன்மம்_அற – தாயு:43 902/1
கற்றாலும் கேட்டாலும் காயம் அழியாத சித்தி
பெற்றாலும் இன்பம் உண்டோ பேசாய் பராபரமே – தாயு:43 920/1,2
தேகம் யாதேனும் ஒரு சித்தி பெற சீவன் முத்தி – தாயு:43 992/1
மேல்


சித்திக்குமோ (1)

தெளியும்படிக்கு பரிபாக காலமும் சித்திக்குமோ
ஒளியும் கருணையும் மாறாத இன்பமும் ஓர் உருவாய் – தாயு:27 454/2,3
மேல்


சித்திகள் (3)

வாழாது வாழவே இராமன் அடியால் சிலையும் மட மங்கை ஆகவிலையோ மணிமந்த்ரம் ஆதியால் வேண்டு சித்திகள் உலக மார்க்கத்தில் வைக்கவிலையோ – தாயு:2 12/3
மிக்க சித்திகள் எலாம் வல்ல நீர் அடிமை முன் விளங்கு வரு சித்தி இலிரோ வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 57/4
சொன்னவன் யாவன் அவன் முத்தி சித்திகள் எலாம் தோய்ந்த நெறியே படித்தீர் சொல்லும் என அவர் நீங்கள் சொன்ன அவையில் சிறிது தோய்ந்த குண_சாந்தன் எனவே – தாயு:7 64/3
மேல்


சித்திசெய்தும் (1)

சித்திசெய்தும் ஞானம் அலது கதி கூடுமோ சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே – தாயு:4 36/4
மேல்


சித்திமுத்தி (1)

திண்ணிய நல் அறிவால் இ சமயத்து அன்றோ செப்பு அரிய சித்திமுத்தி சேர்ந்தார் என்றும் – தாயு:14 139/4
மேல்


சித்தியும் (2)

நல் நிலை வாய்க்கும் எண்_சித்தியும் காணும் நமது அல்லவே – தாயு:27 423/4
அட்ட சித்தியும் நல் அன்பருக்கு அருள விருது கட்டிய பொன் அன்னமே அண்ட கோடி புகழ் காவை வாழும் அகிலாண்டநாயகி என் அம்மையே – தாயு:38 586/4
மேல்


சித்தியோ (1)

தேகமானதை மிகவும் வாட்டுதே துன்பங்கள் சேராமல் யோக மார்க்க சித்தியோ வரவில்லை சகச நிஷ்டைக்கும் என் சிந்தைக்கும் வெகு தூரம் நான் – தாயு:10 94/3
மேல்


சித்திர (1)

உடைந்துடைந்து எழுது சித்திர_பாவை ஒத்து நான் அசைவு_அற நிற்ப – தாயு:22 304/3
மேல்


சித்திர_பாவை (1)

உடைந்துடைந்து எழுது சித்திர_பாவை ஒத்து நான் அசைவு_அற நிற்ப – தாயு:22 304/3
மேல்


சித்தினை (1)

சித்தினை மா தூ வெளியை தன்மயமாம் ஆனந்த தெய்வம்-தன்னை – தாயு:26 396/4
மேல்


சித்து (10)

சித்து உருவாய் நின்ற ஒன்றை சுகாரம்ப பெருவெளியை சிந்தைசெய்வாம் – தாயு:3 14/4
தெருள் ஆகி மருள் ஆகி உழலும் மனமாய் மனம் சேர்ந்து வளர் சித்து ஆகி அ சித்து எலாம் சூழ்ந்த சிவ சித்தாய் விசித்ரமாய் திரம் ஆகி நானாவித – தாயு:8 68/1
தெருள் ஆகி மருள் ஆகி உழலும் மனமாய் மனம் சேர்ந்து வளர் சித்து ஆகி அ சித்து எலாம் சூழ்ந்த சிவ சித்தாய் விசித்ரமாய் திரம் ஆகி நானாவித – தாயு:8 68/1
எந்நாளும் உடலிலே உயிராம் உனை போல் இருக்கவிலையோ மனது எனும் யானும் என் நட்பாம் பிராணனும் எமை சடம்-அது என்று உனை சித்து என்றுமே – தாயு:9 88/1
பந்தம் அறும் பளிங்கு அனைய சித்து நீ உன் பக்குவம் கண்டு அறிவிக்கும் பான்மையேம் யாம் – தாயு:14 149/4
தப்பு இல்லா சித்து ஒன்றாம் சாதியினால் எப்படியும் – தாயு:28 475/2
சித்து அன்றி யாங்கள் உண்டோ செப்பாய் பராபரமே – தாயு:43 708/2
சித்து உருவே இன்ப சிவமே பராபரமே – தாயு:43 716/2
சத்தொடு சித்து ஆகி தயங்கிய ஆனந்த பரிசுத்த – தாயு:45 1206/1
சித்து உருவாய் நின்றார் தெளிவு அறிவது எந்நாளோ – தாயு:45 1245/2
மேல்


சித்தும் (1)

சித்தும் சடமும் சிவத்தைவிட இல்லை என்ற – தாயு:28 542/1
மேல்


சித்துருவாம் (1)

சித்துருவாம் எம்மை தெரிசிப்பது எந்நாளோ – தாயு:45 1171/2
மேல்


சித்தே (1)

சித்தே என் உள்ள தெளிவே பராபரமே – தாயு:43 644/2
மேல்


சித்ரம் (1)

சிந்தை அற நில் என்று சும்மா இருத்தி மேல் சின்மயானந்த வெள்ளம் தேக்கி திளைத்து நான் அதுவாய் இருக்க நீ செய் சித்ரம் மிக நன்று காண் – தாயு:5 38/2
மேல்


சிதறா (1)

செகத்தை எல்லாம் அணுவளவும் சிதறா வண்ணம் சேர்த்து அணுவில் வைப்பை அணு திரளை எல்லாம் – தாயு:40 593/1
மேல்


சிதாகாசத்தை (1)

சிரம் என வாழ் பராபரத்தை ஆனந்தம் நீங்காத சிதாகாசத்தை – தாயு:26 395/4
மேல்


சிதைந்து (1)

சிற்றறிவு மெள்ள சிதைந்து எம்மான் பேர்_அறிவை – தாயு:45 1287/1
மேல்


சிதைய (2)

சிந்தை சிதைய சிதையாத ஆனந்தம் – தாயு:43 903/1
சிற்றின்பம் உண்ட ஊழ் சிதைய அனந்தம் கடல் போல் – தாயு:45 1216/1
மேல்


சிதையாத (1)

சிந்தை சிதைய சிதையாத ஆனந்தம் – தாயு:43 903/1
மேல்


சிந்தனை (4)

தெய்வம் வேறு உளது என்பவர் சிந்தனை
நைவர் என்பதும் நல் பர தற்பர – தாயு:18 269/1,2
மயக்கு சிந்தனை தெளிவு என இரு நெறி வகுப்பான் – தாயு:24 356/1
சிந்தனை போய் நான் எனல் போய் தேக்க இன்ப மா மழையை – தாயு:43 772/1
எது சந்ததம் நிறைந்தது எது சிந்தனை இறந்தது – தாயு:56 1452/26
மேல்


சிந்தாகுல (1)

சிங்கத்தை ஒத்து என்னை பாய வரு வினையினை சேதிக்க வரு சிம்புளே சிந்தாகுல திமிரம் அகல வரு பானுவே தீனனேன் கரையேறவே – தாயு:6 56/3
மேல்


சிந்திக்க (3)

நின்னையே சிந்திக்க நீ கொடுத்தாய் மோனா நான் – தாயு:28 498/3
சிந்திக்க நின்னது அருள்செய்யாய் பராபரமே – தாயு:43 699/2
தாக்கு அற நிற்கும் சமர்த்தன் உள்ள சாட்சியை சிந்திக்க தக்கது தோழி – தாயு:54 1439/2
மேல்


சிந்திக்குது (1)

தேகமோ திடம் இல்லை ஞானமோ கனவிலும் சிந்தியேன் பேர்_இன்பமோ சேர என்றால் கள்ள மனதுமோ மெத்தவும் சிந்திக்குது என் செய்குவேன் – தாயு:37 583/2
மேல்


சிந்திக்கும் (1)

செய்யும் செய்கையும் சிந்திக்கும் சிந்தையும் – தாயு:18 205/1
மேல்


சிந்திக்கும்-தோறும் (2)

சிந்திக்கும்-தோறும் என்னுள் சிற்சுகமாய் ஊற்று ஊறி – தாயு:43 936/1
சிந்திக்கும்-தோறும் தெவிட்டா அமுதே என் – தாயு:46 1315/1
மேல்


சிந்தித்த (1)

சிந்தித்த எல்லாம் என் சிந்தை அறிந்தே உதவ – தாயு:43 638/1
மேல்


சிந்தித்தது (1)

சிந்தித்தது எல்லாம் சிவ பூரணமாக – தாயு:45 1308/1
மேல்


சிந்தித்தல் (1)

கேட்டலுடன் சிந்தித்தல் கேடு_இலா மெய் தெளிவால் – தாயு:28 467/1
மேல்


சிந்திப்பது (1)

செப்புவது எல்லாம் செபம் நான் சிந்திப்பது எல்லாம் நின் – தாயு:43 754/1
மேல்


சிந்தியேன் (1)

தேகமோ திடம் இல்லை ஞானமோ கனவிலும் சிந்தியேன் பேர்_இன்பமோ சேர என்றால் கள்ள மனதுமோ மெத்தவும் சிந்திக்குது என் செய்குவேன் – தாயு:37 583/2
மேல்


சிந்தை (60)

சிந்தை குடிகொள்ளுதே மலம் மாயை கன்மம் திரும்புமோ தொடு_வழக்காய் சென்மம் வருமோ எனவும் யோசிக்குதே மனது சிரத்தை எனும் வாளும் உதவி – தாயு:2 8/3
சிந்தை அற நில் என்று சும்மா இருத்தி மேல் சின்மயானந்த வெள்ளம் தேக்கி திளைத்து நான் அதுவாய் இருக்க நீ செய் சித்ரம் மிக நன்று காண் – தாயு:5 38/2
பற்று வெகு விதம் ஆகி ஒன்றை விட்டு ஒன்றனை பற்றி உழல் கிருமி போல பாழ்ம் சிந்தை பெற்ற நான் வெளியாக நின் அருள் பகர்ந்தும் அறியேன் துவிதமோ – தாயு:5 46/1
சிற்றறிவு அது அன்றியும் எவரேனும் ஒரு மொழி திடுக்கென்று உரைத்த போது சிந்தை செவியாகவே பறையறைய உதர வெம் தீ நெஞ்சம் அளவளாவ – தாயு:5 46/2
சிந்தை அறியார்க்கு ஈது போதிப்பது அல்லவே செப்பினும் வெகு தர்க்கமாம் திவ்ய குண மார்க்கண்டர் சுகர் ஆதி முனிவோர்கள் சித்தாந்த நித்யர் அலரோ – தாயு:6 53/2
செல்லாமை எத்தனை விர்தா கோஷ்டி என்னிலோ செல்வது எத்தனை முயற்சி சிந்தை எத்தனை சலனம் இந்த்ரஜாலம் போன்ற தேகத்தில் வாஞ்சை முதலாய் – தாயு:8 67/3
சிந்தை இல்லை நான் என்னும் பான்மை இல்லை தேசம் இல்லை காலம் இல்லை திக்கும் இல்லை – தாயு:14 151/2
பார் ஆதி விண் அனைத்தும் நீயா சிந்தை பரிய மடலா எழுதி பார்த்துப்பார்த்து – தாயு:14 155/1
தீய கொலை சமயத்தும் செல்ல சிந்தை தெளிந்திடவும் சமாதானம் செய்வேன் வாழ்வான் – தாயு:14 156/2
தேன் என ருசிக்கும் அன்பால் சிந்தை நைந்து உருகும் வண்ணம் – தாயு:15 171/3
சிந்தை நாளது வரைக்கும் மயங்கிற்று அல்லால் தெளிந்தது உண்டோ மெளனியாய் தெளிய ஓர் சொல் – தாயு:16 184/2
சேவியேன் கள சிந்தை திறை கொடேன் – தாயு:18 196/2
பொய்யனேன் சிந்தை பொய் கெட பூரண – தாயு:18 201/3
பாழ்த்த சிந்தை பதகனும் உய்வனோ – தாயு:18 214/2
சிந்தை நோக்கம் தெரிந்து குறிப்பு எலாம் – தாயு:18 248/3
தீயிலே வெதுப்பி உயிரொடும் தின்ன சிந்தை நைந்து உருகி மெய் மறந்து – தாயு:22 306/2
செய்யும் பணியும் கைகூடும் சிந்தை துயரும் தீர்ந்திடுமே – தாயு:23 317/4
சிந்தை துயர் என்று ஒரு பாவி சினந்துசினந்து போர் முயங்க – தாயு:23 318/1
சிந்தை மேவிய தாயுமானவன் எனும் சிரகிரி பெருமானே – தாயு:24 331/4
சேது மேவிய ராம_நாயகன்-தனை சிந்தை செய் மட நெஞ்சே – தாயு:24 332/4
செல்லாது என் சிந்தை நடுவே கிடந்து திகைத்து விம்மி – தாயு:27 429/3
நேசிக்கும் சிந்தை நினைவுக்குள் உன்னை வைத்து – தாயு:28 491/1
புலன் ஐந்தும் தானே பொர மயங்கி சிந்தை
அலமந்து உழலும் அடிமை நலம் மிகுந்த – தாயு:28 505/1,2
சிந்தை குழைந்து சுகம் சேர குரு அருளால் – தாயு:28 514/3
சிந்தை நீ தேறாய் செகம் அனைத்தும் வந்த தொடர்ப்பாடு – தாயு:28 521/2
தாய் எனவும் வந்து என்னை தந்த குரு என் சிந்தை
கோயில் என வாழும் குரு – தாயு:28 541/3,4
கற்பு உறு சிந்தை மாதர் கணவரை அன்றி வேறு ஓர் – தாயு:36 571/1
பாதக சிந்தை பெற்ற பதகன் உன் பாத நீழல் – தாயு:36 573/2
சிந்தித்த எல்லாம் என் சிந்தை அறிந்தே உதவ – தாயு:43 638/1
மால் காட்டி சிந்தை மயங்காமல் நின்று சுக – தாயு:43 703/1
சிந்தை அவிழ்ந்துஅவிழ்ந்து சின்மயமா நின் அடிக்கே – தாயு:43 710/1
சிந்தை குடிகொண்ட அருள் தேவே பராபரமே – தாயு:43 758/2
சிந்தை இதம் அகிதம் சேரும் பராபரமே – தாயு:43 808/2
இல்லாத காரியத்தை இச்சித்து சிந்தை வழி – தாயு:43 828/1
சிந்தை மயங்காதோ என் செய்வேன் பராபரமே – தாயு:43 834/2
தேடினேன் திக்கு அனைத்தும் தெண்டனிட்டேன் சிந்தை நைந்து – தாயு:43 835/1
படிப்பு அற்று கேள்வி அற்று பற்று அற்று சிந்தை
துடிப்பு_அற்றார்க்கு அன்றோ சுகம் காண் பராபரமே – தாயு:43 878/1,2
சிந்தை அறியேன் உன்றன் சித்தம் பராபரமே – தாயு:43 890/2
சிந்தை சிதைய சிதையாத ஆனந்தம் – தாயு:43 903/1
சிந்தை மயக்கம்_அற சின்மயமாய் நின்ற உன்னை – தாயு:43 964/1
மால் வைத்த சிந்தை மயக்கு_அற என் சென்னி மிசை – தாயு:43 966/1
சிந்தை இறப்போ நின் தியானம் பராபரமே – தாயு:43 982/2
பற்று ஒழிந்து சிந்தை பதைப்பு ஒழிந்து தானே தான் – தாயு:43 990/1
பட்டப்பகல் போல பாழ்த்த சிந்தை மாளின் எல்லாம் – தாயு:43 997/1
பார்க்கின் அணு போல் கிடந்த பாழ்ம் சிந்தை மாளின் என்னை – தாயு:43 998/1
சிந்தை மடலால் எழுதி சேர்ப்பேனோ பைங்கிளியே – தாயு:44 1035/2
சின்னஞ்சிறியேன்-தன் சிந்தை கவர்ந்தார் இறைவர் – தாயு:44 1046/1
சிந்தை மருவி தெளிவித்து எனை ஆள – தாயு:44 1047/1
செம் சரண சேவடியை சிந்தை வைப்பது எந்நாளோ – தாயு:45 1092/2
தட்டுவைத்த சேலை கொய்சகத்தில் சிந்தை எல்லாம் – தாயு:45 1136/1
சிந்தை அழிய எம்மை தேர்ந்து அறிவது எந்நாளோ – தாயு:45 1173/2
வெந்து வெடிக்கின்ற சிந்தை வெப்பு அகல தண் அருளாய் – தாயு:45 1182/1
சிந்தை மறந்து திரு_அருளாய் நிற்பவர்-பால் – தாயு:45 1202/1
சிந்தை திறை கொடுத்து சேவிப்பது எந்நாளோ – தாயு:45 1232/2
மூச்சு அற்று சிந்தை முயற்சி அற்று மூதறிவாய் – தாயு:45 1246/1
செவ் அறிவை நாடி மிக சிந்தை வைப்பது எந்நாளோ – தாயு:45 1256/2
தீயின் மெழுகு ஒத்து உருகும் சிந்தை வர காண்பேனோ – தாயு:46 1329/2
சிந்தை அன்பு சேரவே நைந்து நின்னை நாடினேன் – தாயு:53 1418/1
சிந்தை பிறந்ததும் ஆங்கே அந்த சிந்தை இறந்து தெளிந்ததும் ஆங்கே – தாயு:54 1440/1
சிந்தை பிறந்ததும் ஆங்கே அந்த சிந்தை இறந்து தெளிந்ததும் ஆங்கே – தாயு:54 1440/1
மேல்


சிந்தை-தான் (2)

சிந்தை-தான் தெளியாது சுழலும் வகை என்-கொலோ தேடு அரிய சத்து ஆகி என் சித்தம் மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே – தாயு:12 113/4
சிந்தை-தான் தெளிந்து எ வணம் உய் வணம் செப்பாய் – தாயு:25 371/4
மேல்


சிந்தைக்கு (1)

தீனன்-தனக்கு இங்கு இரங்கினையே இனி சிந்தைக்கு என்றும் – தாயு:27 415/3
மேல்


சிந்தைக்கும் (1)

தேகமானதை மிகவும் வாட்டுதே துன்பங்கள் சேராமல் யோக மார்க்க சித்தியோ வரவில்லை சகச நிஷ்டைக்கும் என் சிந்தைக்கும் வெகு தூரம் நான் – தாயு:10 94/3
மேல்


சிந்தைசெய்வாம் (5)

சித்து உருவாய் நின்ற ஒன்றை சுகாரம்ப பெருவெளியை சிந்தைசெய்வாம் – தாயு:3 14/4
தீது_இல் பராபரம் ஆன சித்தாந்த பேர்_ஒளியை சிந்தைசெய்வாம் – தாயு:3 15/4
தெரிவு அரிதாய் கலந்தது எந்த பொருள் அந்த பொருளினை யாம் சிந்தைசெய்வாம் – தாயு:3 16/4
தீது_இல் பரமாம் பொருளை திரு_அருளை நினைவாக சிந்தைசெய்வாம் – தாயு:3 18/4
தே எனும் மெளனி செம்பொன் சேவடி சிந்தைசெய்வாம் – தாயு:24 336/4
மேல்


சிந்தைசெய (1)

சிந்தைசெய வந்த திறம் செப்பாய் பராபரமே – தாயு:43 812/2
மேல்


சிந்தையானதும் (1)

சிந்தையானதும் அறிவை என் அறிவில் அறிவான தெய்வம் நீ அன்றி உளதோ தேக நிலை அல்லவே உடை கப்பல் கப்பலாய் திரை ஆழி ஊடு செலுமோ – தாயு:9 87/3
மேல்


சிந்தையானதை (1)

சிந்தையானதை அறிந்து நீ உன் அருள்செய்ய நானும் இனி உய்வனோ தெரிவதற்கு அரிய பிரமமே அமல சிற்சுகோதய விலாசமே – தாயு:13 124/4
மேல்


சிந்தையில் (1)

தீன் பொருளான அமிர்தமே நின்னை சிந்தையில் பாவனைசெய்யும் – தாயு:24 359/3
மேல்


சிந்தையினுக்கு (1)

சிந்தையினுக்கு எட்டாத சிற்சுகத்தை காட்ட வல்ல – தாயு:45 1095/1
மேல்


சிந்தையுடனே (1)

தேக செயல்-தானும் சிந்தையுடனே குழையில் – தாயு:28 510/1
மேல்


சிந்தையும் (2)

செய்யும் செய்கையும் சிந்திக்கும் சிந்தையும்
ஐய நின்னது என்று எண்ணும் அறிவு இன்றி – தாயு:18 205/1,2
சிந்தையும் என் போல செயல் அற்று அடங்கிவிட்டால் – தாயு:43 960/1
மேல்


சிந்தையை (2)

ஆணிலே பெண்ணிலே என் போல ஒரு பேதை அகிலத்தின் மிசை உள்ளதோ ஆடிய கறங்கு போல் ஓடி உழல் சிந்தையை அடக்கி ஒரு கணமேனும் யான் – தாயு:7 63/1
சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறம் அரிது சத்து ஆகி என் சித்தம் மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே – தாயு:12 118/4
மேல்


சிம்புளே (1)

சிங்கத்தை ஒத்து என்னை பாய வரு வினையினை சேதிக்க வரு சிம்புளே சிந்தாகுல திமிரம் அகல வரு பானுவே தீனனேன் கரையேறவே – தாயு:6 56/3
மேல்


சிர்ஷ்டிசெய (1)

ஏகமான உருவான நீ அருளினால் அனேக உரு ஆகியே எந்த நாள் அகில கோடி சிர்ஷ்டிசெய இசையும் நாள் வரை அ நாள் முதலாக – தாயு:13 126/1
மேல்


சிர (1)

அரு மறையின் சிர பொருளாய் விண்ணவர் மா முனிவர் சித்தர் ஆதி ஆனோர் – தாயு:3 21/1
மேல்


சிரகிரி (14)

செங்கமல பீடம் மேல் கல்_ஆல் அடிக்குள் வளர் சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே – தாயு:4 26/4
தேக்கி திளைக்க நீ முன் நிற்பது என்று காண் சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே – தாயு:4 27/4
செவ்விதின் வளர்ந்து ஓங்கு திவ்ய குண_மேருவே சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே – தாயு:4 28/4
தெய்வ மறை முடிவான பிரணவ சொரூபியே சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே – தாயு:4 29/4
செம் தழலின் மெழுகான தங்கம் இவை என்-கொலோ சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே – தாயு:4 30/4
சீர் இட்ட உலகு அன்னை வடிவான எந்தையே சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே – தாயு:4 31/4
திரு மருவு கல்_ஆல் அடி கீழும் வளர்கின்ற சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே – தாயு:4 32/4
தேடுதலும் அற்ற இடம் நிலை என்ற மெளனியே சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே – தாயு:4 33/4
சீராய் இருக்க நினது அருள் வேண்டும் ஐயனே சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே – தாயு:4 34/4
தீது_இல் அருள் கொண்டு இனி உணர்த்தி எனை ஆள்வையோ சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே – தாயு:4 35/4
சித்திசெய்தும் ஞானம் அலது கதி கூடுமோ சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே – தாயு:4 36/4
சிந்தை மேவிய தாயுமானவன் எனும் சிரகிரி பெருமானே – தாயு:24 331/4
தடுத்தவாறும் புகலாய் சிரகிரி தாயுமான தயாபர மூர்த்தியே – தாயு:31 556/4
தாயும் தந்தையும் ஆனோய் சிரகிரி தாயுமான தயாபர மூர்த்தியே – தாயு:31 557/4
மேல்


சிரத்தினும் (1)

வேதம் எத்தனை அத்தனை சிரத்தினும் விளங்கும் – தாயு:25 366/1
மேல்


சிரத்தை (1)

சிந்தை குடிகொள்ளுதே மலம் மாயை கன்மம் திரும்புமோ தொடு_வழக்காய் சென்மம் வருமோ எனவும் யோசிக்குதே மனது சிரத்தை எனும் வாளும் உதவி – தாயு:2 8/3
மேல்


சிரம் (3)

சிரம்_அளவு எழுப்பியும் நீரினிடை மூழ்கியும் தேகம் நமது அல்ல என்று சிற்சுக அபேக்ஷையாய் நின் அன்பர் யோகம் செலுத்தினார் யாம் பாவியேம் – தாயு:10 97/2
சிரம் என வாழ் பராபரத்தை ஆனந்தம் நீங்காத சிதாகாசத்தை – தாயு:26 395/4
கையும் சிரம் மிசை கூப்பி நின்று ஆடி கசிந்து உருகி – தாயு:27 403/3
மேல்


சிரம்_அளவு (1)

சிரம்_அளவு எழுப்பியும் நீரினிடை மூழ்கியும் தேகம் நமது அல்ல என்று சிற்சுக அபேக்ஷையாய் நின் அன்பர் யோகம் செலுத்தினார் யாம் பாவியேம் – தாயு:10 97/2
மேல்


சில் (1)

கல் ஏறும் சில் ஏறும் கட்டி ஏறும் போல – தாயு:28 474/1
மேல்


சில (6)

அவன் அன்றி ஓர் அணுவும் அசையாது எனும் பெரிய ஆப்தர் மொழி ஒன்று கண்டால் அறிவாவது ஏது சில அறியாமை ஏது இவை அறிந்தார்கள் அறியார்கள் ஆர் – தாயு:10 89/1
அன்னே அனே எனும் சில சமயம் நின்னையே ஐயா ஐயா என்னவே அலறிடும் சில சமயம் அல்லாது பேய் போல அலறியே ஒன்றும் இலவாய் – தாயு:10 90/1
அன்னே அனே எனும் சில சமயம் நின்னையே ஐயா ஐயா என்னவே அலறிடும் சில சமயம் அல்லாது பேய் போல அலறியே ஒன்றும் இலவாய் – தாயு:10 90/1
பின் ஏதும் அறியாமல் ஒன்றை விட்டு ஒன்றை பிதற்றிடும் சில சமயமேல் பேசு அரிய ஒளி என்றும் வெளி என்றும் நாதாதி பிறவுமே நிலயம் என்றும் – தாயு:10 90/2
தன் நேர் இலாதது ஓர் அணு என்றும் மூ வித தன்மையாம் காலம் என்றும் சாற்றிடும் சில சமயம் இவை ஆகி வேறதாய் சதாஞான ஆனந்தமாய் – தாயு:10 90/3
பொய் முடங்கும் பூமி சில பொட்டலுற பூம் கமலன் – தாயு:45 1242/1
மேல்


சிலபேர் (3)

பூதலயம் ஆகின்ற மாயை முதல் என்பர் சிலர் பொறி புலன் அடங்கும் இடமே பொருள் என்பர் சிலர் கரண முடிவு என்பர் சிலர் குணம் போன இடம் என்பர் சிலபேர்
நாத வடிவு என்பர் சிலர் விந்துமயம் என்பர் சிலர் நட்டநடுவே இருந்த நாம் என்பர் சிலர் உருவமாம் என்பர் சிலர் கருதி நாடில் அருவு என்பர் சிலபேர் – தாயு:2 9/1,2
நாத வடிவு என்பர் சிலர் விந்துமயம் என்பர் சிலர் நட்டநடுவே இருந்த நாம் என்பர் சிலர் உருவமாம் என்பர் சிலர் கருதி நாடில் அருவு என்பர் சிலபேர்
பேதம்_அற உயிர் கெட்ட நிலையம் என்றிடுவர் சிலர் பேசில் அருள் என்பர் சிலபேர் பின்னும் முன்னும் கெட்ட_சூனியம் அது என்பர் சிலர் பிறவுமே மொழிவர் இவையால் – தாயு:2 9/2,3
பேதம்_அற உயிர் கெட்ட நிலையம் என்றிடுவர் சிலர் பேசில் அருள் என்பர் சிலபேர் பின்னும் முன்னும் கெட்ட_சூனியம் அது என்பர் சிலர் பிறவுமே மொழிவர் இவையால் – தாயு:2 9/3
மேல்


சிலம்பு (2)

மின் போலும் இடை ஒடியும்ஒடியும் என மொழிதல் போல் மென் சிலம்பு ஒலிகள் ஆர்ப்ப வீங்கி புடைத்து விழ சுமை அன்ன கொங்கை மட மின்னார்கள் பின் ஆவலால் – தாயு:12 120/1
சிறு கிண்கிணி சிலம்பு புனை தண்டைகள் முழங்கும் – தாயு:56 1452/38
மேல்


சிலர் (10)

பூதலயம் ஆகின்ற மாயை முதல் என்பர் சிலர் பொறி புலன் அடங்கும் இடமே பொருள் என்பர் சிலர் கரண முடிவு என்பர் சிலர் குணம் போன இடம் என்பர் சிலபேர் – தாயு:2 9/1
பூதலயம் ஆகின்ற மாயை முதல் என்பர் சிலர் பொறி புலன் அடங்கும் இடமே பொருள் என்பர் சிலர் கரண முடிவு என்பர் சிலர் குணம் போன இடம் என்பர் சிலபேர் – தாயு:2 9/1
பூதலயம் ஆகின்ற மாயை முதல் என்பர் சிலர் பொறி புலன் அடங்கும் இடமே பொருள் என்பர் சிலர் கரண முடிவு என்பர் சிலர் குணம் போன இடம் என்பர் சிலபேர் – தாயு:2 9/1
நாத வடிவு என்பர் சிலர் விந்துமயம் என்பர் சிலர் நட்டநடுவே இருந்த நாம் என்பர் சிலர் உருவமாம் என்பர் சிலர் கருதி நாடில் அருவு என்பர் சிலபேர் – தாயு:2 9/2
நாத வடிவு என்பர் சிலர் விந்துமயம் என்பர் சிலர் நட்டநடுவே இருந்த நாம் என்பர் சிலர் உருவமாம் என்பர் சிலர் கருதி நாடில் அருவு என்பர் சிலபேர் – தாயு:2 9/2
நாத வடிவு என்பர் சிலர் விந்துமயம் என்பர் சிலர் நட்டநடுவே இருந்த நாம் என்பர் சிலர் உருவமாம் என்பர் சிலர் கருதி நாடில் அருவு என்பர் சிலபேர் – தாயு:2 9/2
நாத வடிவு என்பர் சிலர் விந்துமயம் என்பர் சிலர் நட்டநடுவே இருந்த நாம் என்பர் சிலர் உருவமாம் என்பர் சிலர் கருதி நாடில் அருவு என்பர் சிலபேர் – தாயு:2 9/2
பேதம்_அற உயிர் கெட்ட நிலையம் என்றிடுவர் சிலர் பேசில் அருள் என்பர் சிலபேர் பின்னும் முன்னும் கெட்ட_சூனியம் அது என்பர் சிலர் பிறவுமே மொழிவர் இவையால் – தாயு:2 9/3
பேதம்_அற உயிர் கெட்ட நிலையம் என்றிடுவர் சிலர் பேசில் அருள் என்பர் சிலபேர் பின்னும் முன்னும் கெட்ட_சூனியம் அது என்பர் சிலர் பிறவுமே மொழிவர் இவையால் – தாயு:2 9/3
அருள் உடைய நின் அன்பர் சங்கைசெய்திடுவரோ அலது கிர்த்திய கர்த்தராய் அகிலம் படைத்து எம்மை ஆள்கின்ற பேர் சிலர் அடாது என்பரோ அகன்ற – தாயு:10 95/2
மேல்


சிலிர்த்து (1)

விரும்பியே கூவினேன் உலறினேன் அலறினேன் மெய் சிலிர்த்து இரு கை கூப்பி விண் மாரி என என் இரு கண் மாரி பெய்யவே வேசற்று அயர்ந்தேன் இனி யான் – தாயு:9 83/2
மேல்


சிலிர்ப்ப (1)

என்பு எலாம் நெக்கு உடைய ரோமம் சிலிர்ப்ப உடல் இளக மனது அழலின் மெழுகாய் இடையறாது உருக வரும் மழை போல் இரங்கியே இரு விழிகள் நீர் இறைப்ப – தாயு:9 80/1
மேல்


சிலையும் (1)

வாழாது வாழவே இராமன் அடியால் சிலையும் மட மங்கை ஆகவிலையோ மணிமந்த்ரம் ஆதியால் வேண்டு சித்திகள் உலக மார்க்கத்தில் வைக்கவிலையோ – தாயு:2 12/3
மேல்


சிவ (11)

தற்பர விஸ்வாதீத வ்யோம பரிபூரண சதானந்த ஞான பகவ சம்பு சிவ சங்கர சர்வேச என்று நான் சர்வ_காலமும் நினைவனோ – தாயு:6 47/2
தெருள் ஆகி மருள் ஆகி உழலும் மனமாய் மனம் சேர்ந்து வளர் சித்து ஆகி அ சித்து எலாம் சூழ்ந்த சிவ சித்தாய் விசித்ரமாய் திரம் ஆகி நானாவித – தாயு:8 68/1
காவலுற சிவ என் வாக்குடனே வந்த அரசே சும்மா இருந்து உன் அருளை சார – தாயு:14 162/2
சித்த மோன சிவ சின்மயானந்தம் – தாயு:18 203/3
வேத முதலாய் விளங்கும் சிவ வடிவாம் – தாயு:28 476/1
அல்லும்_பகலும் அரற்றுவது என் நல்ல சிவ
ஞான மயம் பெற்றோர்கள் நாம் இல்லை என்பர் அந்தோ – தாயு:28 484/2,3
காகம் உறவு கலந்து உண்ண கண்டீர் அகண்டாகார சிவ
போகம் எனும் பேர்_இன்ப_வெள்ளம் பொங்கி ததும்பி பூரணமாய் – தாயு:30 555/1,2
தானம் தவம் தருமம் சந்ததமும் செய்வர் சிவ
ஞானம்-தனை அணைய நல்லோர் பராபரமே – தாயு:43 793/1,2
ஏரின் சிவ போகம் இங்கு இவற்கே என்ன உழவாரம் – தாயு:45 1108/1
சிந்தித்தது எல்லாம் சிவ பூரணமாக – தாயு:45 1308/1
ஆசன மூர்த்தங்கள் அற அகண்டாகார சிவ
பூசை செய ஆசை பொருந்தும் நாள் எந்நாளோ – தாயு:45 1310/1,2
மேல்


சிவக்க (1)

சீறு புலி போல் சீறி மூச்சைப்பிடித்து விழி செக்க சிவக்க அறிவார் திரம் என்று தந்தம் மதத்தையே தாமத செய்கையொடும் உளற அறிவார் – தாயு:8 69/3
மேல்


சிவசங்கரி (1)

பூரணி புராதனி சுமங்கலை சுதந்தரி புராந்தகி த்ரியம்பகி எழில் புங்கவி விளங்கு சிவசங்கரி சகஸ்ரதள புஷ்பம் மிசை வீற்றிருக்கும் – தாயு:37 582/1
மேல்


சிவசிவ (1)

சேவியேன் விழி நீர் மல்க சிவசிவ என்று தேம்பி – தாயு:22 303/2
மேல்


சிவஞான (1)

வந்த குருவே வீறு சிவஞான சித்தி நெறி மெளனோபதேச குருவே மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 38/4
மேல்


சிவஞானியாய் (1)

பிறியாத தண் அருள் சிவஞானியாய் வந்து பேசு அரிய வாசியாலே பேர்_இன்ப உண்மையை அளித்தனை என் மனது அற பேர்_அம்பல கடவுளாய் – தாயு:12 116/1
மேல்


சிவத்தை (1)

சுத்த சிவத்தை தொடரும் நாள் எந்நாளோ – தாயு:45 1302/2
மேல்


சிவத்தைவிட (1)

சித்தும் சடமும் சிவத்தைவிட இல்லை என்ற – தாயு:28 542/1
மேல்


சிவந்த (2)

தேவர் எலாம் தொழ சிவந்த செம் தாள் முக்கண் செங்கரும்பே மொழிக்கு மொழி தித்திப்பாக – தாயு:42 619/1
பச்சை நிறமாய் சிவந்த பாகம் கலந்து உலகை – தாயு:45 1089/1
மேல்


சிவபோகமான (1)

நாற்றை பதித்தது என ஞானமாம் பயிர்-அதனை நாட்டி புல பட்டியும் நமனான தீப்பூடும் அணுகாமல் முன் நின்று நாடு சிவபோகமான
பேற்றை பகுத்து அருளி எனை ஆள வல்லையோ பெரிய அகிலாண்ட கோடி பெற்ற நாயகி பெரிய கபிலை மா நகர் மருவு பெரியநாயகி அம்மையே – தாயு:39 587/3,4
மேல்


சிவம் (5)

சிவம் ஆதி நான்முகக்கோ அந்த மா மறை செப்புகின்ற – தாயு:27 410/1
சித்தம் தெளிந்து சிவம் ஆனோர் எல்லோர்க்கும் – தாயு:43 783/1
கண்டது பொய் என்று அகண்டாகார சிவம் மெய் எனவே – தாயு:45 1112/1
மெய்யில் சிவம் பிறக்க மேவும் இன்பம் போல் மாதர் – தாயு:45 1141/1
அகண்ட சிவம் தோன்றும் நாள் எந்நாளோ – தாயு:45 1206/2
மேல்


சிவம்-தான் (1)

சச்சிதானந்த சிவம்-தான் என்பது எந்நாளோ – தாயு:45 1306/2
மேல்


சிவமே (18)

சாராதபடி அறிவின் நிருவிகற்பாங்கமாம் சாசுவத நிஷ்டை அருளாய் சர்வ பரிபூரண அகண்ட தத்துவமான சச்சிதானந்த சிவமே – தாயு:11 100/4
சடக்கை சடக்கென சதம் என்று சின்மயம் தான் ஆகி நிற்பது என்றோ சர்வ பரிபூரண அகண்ட தத்துவமான சச்சிதானந்த சிவமே – தாயு:11 101/4
தாகத்திலே வாய்க்கும் அமிர்த பிரவாகமே தன்னம் தனி பெருமையே சர்வ பரிபூரண அகண்ட தத்துவமான சச்சிதானந்த சிவமே – தாயு:11 102/4
சமய நெறி காணாத சாக்ஷி நீ சூக்ஷ்மமா தமியனேற்கு உளவு புகலாய் சர்வ பரிபூரண அகண்ட தத்துவமான சச்சிதானந்த சிவமே – தாயு:11 103/4
தனியே இருப்பதற்கு எண்ணினேன் எண்ணம் இது சாமி நீ அறியாததோ சர்வ பரிபூரண அகண்ட தத்துவமான சச்சிதானந்த சிவமே – தாயு:11 104/4
சத்தம் அற மோன நிலை பெற்றவர்கள் உய்வர் காண் சனகாதி துணிவு இது அன்றோ சர்வ பரிபூரண அகண்ட தத்துவமான சச்சிதானந்த சிவமே – தாயு:11 105/4
சத்தம் அற எனை ஆண்ட குரு மெளனி கையினால் தமியனேற்கு உதவு பொருளே சர்வ பரிபூரண அகண்ட தத்துவமான சச்சிதானந்த சிவமே – தாயு:11 106/4
தாயான கருணையும் உனக்கு உண்டு எனக்கு இனி சஞ்சலம் கெட அருள்செய்வாய் சர்வ பரிபூரண அகண்ட தத்துவமான சச்சிதானந்த சிவமே – தாயு:11 107/4
தன்னந்தனி சிறியன் ஆற்றிலேன் போற்றி வளர் சன்மார்க்க முத்தி முதலே சர்வ பரிபூரண அகண்ட தத்துவமான சச்சிதானந்த சிவமே – தாயு:11 108/4
தாதாவும் நீ பெற்ற தாய் தந்தை-தாமும் நீ தமரும் நீ யாவும் நீ காண் சர்வ பரிபூரண அகண்ட தத்துவமான சச்சிதானந்த சிவமே – தாயு:11 109/4
சந்ததமும் நின் அருளை மறவா வரம் தந்து தமியேனை ரக்ஷை புரிவாய் சர்வ பரிபூரண அகண்ட தத்துவமான சச்சிதானந்த சிவமே – தாயு:11 110/4
தேன் என ருசித்து உள் அன்பரை கலந்த செல்வமே சிற்பர சிவமே – தாயு:22 311/4
எங்கும் சிவமே இரண்டு அற்று நிற்கில் நெஞ்சே – தாயு:28 525/1
தேறாது என் செய்வேன் சிவமே பராபரமே – தாயு:43 658/2
சித்து உருவே இன்ப சிவமே பராபரமே – தாயு:43 716/2
சீர் இருந்தால் உய்வேன் சிவமே பராபரமே – தாயு:43 755/2
தெய்வ அறிவே சிவமே பராபரமே – தாயு:43 887/2
செறிவே அறிவே சிவமே பராபரமே – தாயு:43 974/2
மேல்


சிவயோக (1)

நீரில் உறை வண்டாய் துவண்டு சிவயோக நிலை நிற்பீர் விகற்பமாகி நெடிய முகில் ஏழும் பரந்து வருஷிக்கிலோ நிலவு மதி மண்டலமதே – தாயு:7 59/2
மேல்


சிவராச (1)

இசைய மலர் மீது உறை மணம் போல ஆனந்தம் இதயம் மேல் கொள்ளும் வண்ணம் என்றைக்கும் அழியாத சிவராச யோகராய் இந்த்ராதி தேவர்கள் எலாம் – தாயு:7 62/3
மேல்


சிவராத்திரி (1)

பூராயமாய் ஒன்று பேசும் இடம் ஒன்றை புலம்புவார் சிவராத்திரி போது துயிலோம் என்ற விரதியரும் அறி துயில் போலே இருந்து துயில்வார் – தாயு:2 6/3
மேல்


சிவலோக (1)

தேனே என்னை பருக வல்ல தெள் ஆர் அமுதே சிவலோக
கோனே எனும் சொல் நினது செவி கொள்ளாது என்னோ கூறாயே – தாயு:20 287/3,4
மேல்


சிவவாக்கியர் (1)

விண்ட சிவவாக்கியர் தாள் மேவும் நாள் எந்நாளோ – தாயு:45 1112/2
மேல்


சிவன் (5)

சென்றிடவே பொருளை வைத்த நாவலோய் நம் சிவன் அப்பா என்ற அருள் செல்வ தேவே – தாயு:14 161/4
சிவன் செயலாலே யாதும் வரும் என தேறேன் நாளும் – தாயு:22 302/1
எல்லாம் சிவன் செயல் என்று அறிந்தால் அவன் இன் அருளே – தாயு:27 445/1
தினகரனாம் மௌன சிவன் – தாயு:28 509/4
அற்றவர்கட்கு அற்ற சிவன் ஆம் என்ற அத்துவிதம் – தாயு:45 1258/1
மேல்


சிவனே (1)

சித்தான மோன சிவனே நின் சேவடிக்கே – தாயு:28 505/3
மேல்


சிவனேயோ (2)

சிட்டர்க்கு எளிய சிவனேயோ தீ_வினையேன் – தாயு:46 1337/1
தேடுவார் தேடும் சிவனேயோ நின் திரு_தாள் – தாயு:51 1405/1
மேல்


சிவாகமங்களே (1)

சுருதியே சிவாகமங்களே உங்களால் சொல்லும் – தாயு:24 339/1
மேல்


சிவாகமம் (1)

இருக்கு ஆதி மறை முடிவும் சிவாகமம் ஆதி இதயமும் கைகாட்டு எனவே இதயத்து உள்ளே – தாயு:52 1414/1
மேல்


சிவாகமமே (1)

தேரில் துவிதம் சிவாகமமே சொல்லும் நிட்டை – தாயு:28 475/3
மேல்


சிவாநுபூதி (1)

தன் நிகர்_இல் லோபாதி பாழ்ம் பேய் பிடித்திட தரணி மிசை லோகாயதன் சமய நடை சாராமல் வேதாந்த சித்தாந்த சமரச சிவாநுபூதி
மன்ன ஒரு சொல் கொண்டு எனை தடுத்தாண்டு அன்பின் வாழ்வித்த ஞான குருவே மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 40/3,4
மேல்


சிவானந்த (2)

உள்ளத்தின் உள்ளே-தான் ஊறும் சிவானந்த
வெள்ளம் துளைந்து விடாய் தீர்வது எந்நாளோ – தாயு:45 1222/1,2
விளையும் சிவானந்த பூமி அந்த வெட்டவெளி நண்ணி துட்ட இருளாம் – தாயு:54 1435/1
மேல்


சிற்சத்தியால் (1)

சீர் அனந்தம் சொர்க்க நரகமும் அனந்தம் நல் தெய்வமும் அனந்த பேதம் திகழ்கின்ற சமயமும் அனந்தம் அதனால் ஞான சிற்சத்தியால் உணர்ந்து – தாயு:1 2/2
மேல்


சிற்சபையில் (10)

கற்பனை அற காண முக்கணுடன் வடநிழல் கண்ணூடு இருந்த குருவே கருது அரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகர கடவுளே – தாயு:6 47/4
கண் ஆறு கரைபுரள நின்ற அன்பரை எலாம் கைவிடா காட்சியுறவே கருது அரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகர கடவுளே – தாயு:6 48/4
கல்லாத வறிஞனுக்கு உள்ளே உணர்த்தினை கதிக்கு வகை ஏது புகலாய் கருது அரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகர கடவுளே – தாயு:6 49/4
கட்ட அறியாமலே வாடினேன் எப்போது கருணைக்கு உரித்தாவனோ கருது அரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகர கடவுளே – தாயு:6 50/4
கைவிடாதே என்ற அன்பருக்கு அன்பாய் கருத்தூடு உணர்த்து குருவே கருது அரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகர கடவுளே – தாயு:6 51/4
கண்ணே கருத்தே என் எண்ணே எழுத்தே கதிக்கான மோன வடிவே கருது அரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகர கடவுளே – தாயு:6 52/4
கந்தருவர் கின்னரர்கள் மற்றையர்கள் யாவரும் கை குவித்திடு தெய்வமே கருது அரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகர கடவுளே – தாயு:6 53/4
கள்ளன் அறிவூடுமே மெள்ளமெள வெளியாய் கலக்க வரும் நல்ல உறவே கருது அரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகர கடவுளே – தாயு:6 54/4
கடல் மடை திறந்து அனைய அன்பர் அன்புக்கு எளியை கல்_நெஞ்சனுக்கு எளியையோ கருது அரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகர கடவுளே – தாயு:6 55/4
கங்கு அற்ற பேர்_ஆசை வெள்ளத்தின் வளர் அருள் ககன வட்ட கப்பலே கருது அரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகர கடவுளே – தாயு:6 56/4
மேல்


சிற்சிவனே (1)

சைவ சிற்சிவனே உனை சார்ந்தவர் – தாயு:18 269/3
மேல்


சிற்சுக (2)

சிரம்_அளவு எழுப்பியும் நீரினிடை மூழ்கியும் தேகம் நமது அல்ல என்று சிற்சுக அபேக்ஷையாய் நின் அன்பர் யோகம் செலுத்தினார் யாம் பாவியேம் – தாயு:10 97/2
செஞ்செவே நின்ற சிற்சுக_வாரியே – தாயு:18 210/4
மேல்


சிற்சுக_வாரியே (1)

செஞ்செவே நின்ற சிற்சுக_வாரியே – தாயு:18 210/4
மேல்


சிற்சுகத்தே (1)

செல்லும் பொழுது அல்லவோ செல்லுவேன் அந்த சிற்சுகத்தே – தாயு:27 444/4
மேல்


சிற்சுகத்தை (1)

சிந்தையினுக்கு எட்டாத சிற்சுகத்தை காட்ட வல்ல – தாயு:45 1095/1
மேல்


சிற்சுகம் (1)

செறிவான அறியாமை எல்லாம் நீங்க சிற்சுகம் பெற்றிடுக பந்தம் தீர்க என்றே – தாயு:14 150/4
மேல்


சிற்சுகம்-தான் (1)

ஆவிக்குள் ஆவி எனும் அற்புதனார் சிற்சுகம்-தான்
பாவிக்கும் கிட்டுமோ சொல்லாய் நீ பைங்கிளியே – தாயு:44 1027/1,2
மேல்


சிற்சுகமாம் (1)

மட்டில்லா சிற்சுகமாம் வாழ்வே நின் இன்ப மயம் – தாயு:47 1355/1
மேல்


சிற்சுகமாய் (1)

சிந்திக்கும்-தோறும் என்னுள் சிற்சுகமாய் ஊற்று ஊறி – தாயு:43 936/1
மேல்


சிற்சுகனார் (1)

செப்பு அரிய தண் கருணை சிற்சுகனார் பூரணத்தில் – தாயு:45 1276/1
மேல்


சிற்சுகோதய (10)

ஏகமான பொயை மெய் என கருதி ஐய வையம் மிசை வாடவோ தெரிவதற்கு அரிய பிரமமே அமல சிற்சுகோதய விலாசமே – தாயு:13 122/4
சிறியனேனும் உனை வந்து அணைந்து சுகமாய் இருப்பது இனி என்று காண் தெரிவதற்கு அரிய பிரமமே அமல சிற்சுகோதய விலாசமே – தாயு:13 123/4
சிந்தையானதை அறிந்து நீ உன் அருள்செய்ய நானும் இனி உய்வனோ தெரிவதற்கு அரிய பிரமமே அமல சிற்சுகோதய விலாசமே – தாயு:13 124/4
தெய்வ நல் அருள் படைத்த அன்பரொடு சேரவும் கருணை கூர்வையோ தெரிவதற்கு அரிய பிரமமே அமல சிற்சுகோதய விலாசமே – தாயு:13 125/4
தேகமே நழுவி நானுமோ நழுவின் பின்னை உய்யும் வகை உள்ளதோ தெரிவதற்கு அரிய பிரமமே அமல சிற்சுகோதய விலாசமே – தாயு:13 126/4
செயம் மிகுந்து வரு சித்த யோக நிலை பெற்று ஞான நெறி அடைவனோ தெரிவதற்கு அரிய பிரமமே அமல சிற்சுகோதய விலாசமே – தாயு:13 127/4
சிறியன் ஏழை நமது அடிமை என்று உனது திரு_உளத்தினில் இருந்ததோ தெரிவதற்கு அரிய பிரமமே அமல சிற்சுகோதய விலாசமே – தாயு:13 128/4
திவ்ய அன்புருவம் ஆகி அன்பரொடும் இன்ப வீட்டினில் இருப்பனோ தெரிவதற்கு அரிய பிரமமே அமல சிற்சுகோதய விலாசமே – தாயு:13 129/4
சித்தம் இப்படி மயங்குமோ அருளை நம்பினோர்கள் பெறு பேறு இதோ தெரிவதற்கு அரிய பிரமமே அமல சிற்சுகோதய விலாசமே – தாயு:13 130/4
தென் முகத்தின் முகமாய் இருந்த கொலு எ முகத்தினும் வணங்குவேன் தெரிவதற்கு அரிய பிரமமே அமல சிற்சுகோதய விலாசமே – தாயு:13 131/4
மேல்


சிற்சுடரே (1)

தேடும் பொழுது என்ன செய்வார் பரானந்த சிற்சுடரே – தாயு:27 456/4
மேல்


சிற்பர (3)

சித்தம் அறியாதபடி சித்தத்தில் நின்று இலகு திவ்ய தேசோமயத்தை சிற்பர வெளிக்குள் வளர் தற்பரமதான பரதேவதையை அஞ்சலிசெய்வாம் – தாயு:1 3/4
தேன் என ருசித்து உள் அன்பரை கலந்த செல்வமே சிற்பர சிவமே – தாயு:22 311/4
நாத தற்பர சிற்பர வடிவமாய் நடிக்கும் – தாயு:25 366/3
மேல்


சிற்பரத்தால் (1)

சந்ததமும் சிற்பரத்தால் அழியாத தற்பரத்தை சார்ந்து வாழ்க – தாயு:3 19/2
மேல்


சிற்பரம் (1)

தற்பரமாம் சிற்பரம் ஆகி மன்றம்-தனில் நடித்து – தாயு:27 402/1
மேல்


சிற்பரமே (1)

சிற்பரமே தற்பரமே தெய்வ சுருதி சொன்ன – தாயு:43 884/1
மேல்


சிற்றம்பலம் (1)

சிற்றம்பலம் மன்னும் சின்மயராம் தில்லைநகர் – தாயு:45 1099/1
மேல்


சிற்றம்பலவனை (1)

அத்தனை சிற்றம்பலவனை என் உயிராகி நின்ற – தாயு:27 404/1
மேல்


சிற்றரும்பு (1)

சிற்றரும்பு அன சிற்றறிவாளனே தெளிந்தால் – தாயு:24 355/1
மேல்


சிற்றறிவாளனே (1)

சிற்றரும்பு அன சிற்றறிவாளனே தெளிந்தால் – தாயு:24 355/1
மேல்


சிற்றறிவு (2)

சிற்றறிவு அது அன்றியும் எவரேனும் ஒரு மொழி திடுக்கென்று உரைத்த போது சிந்தை செவியாகவே பறையறைய உதர வெம் தீ நெஞ்சம் அளவளாவ – தாயு:5 46/2
சிற்றறிவு மெள்ள சிதைந்து எம்மான் பேர்_அறிவை – தாயு:45 1287/1
மேல்


சிற்றிடை (1)

வைத்து எமை மயக்கி இரு கண் வலையை வீசியே மாயா விலாச மோக_வாரிதியில் ஆழ்த்திடும் பாழான சிற்றிடை மடந்தையர்கள் சிற்றின்பமோ – தாயு:10 98/2
மேல்


சிற்றிடையார் (1)

மாடு மக்கள் சிற்றிடையார் செம்பொன் ஆடை வைத்த கன தனம் மேடை மாட கூடம் – தாயு:41 603/1
மேல்


சிற்றிடையிலே (1)

தெட்டிலே வலிய மட மாதர் வாய் வெட்டிலே சிற்றிடையிலே நடையிலே சேல் ஒத்த விழியிலே பால் ஒத்த மொழியிலே சிறுபிறை நுதல் கீற்றிலே – தாயு:37 579/1
மேல்


சிற்றின்பத்தூடு (1)

சுற்றும் தொழில் கற்று சிற்றின்பத்தூடு சுழலின் என் ஆம் – தாயு:27 457/2
மேல்


சிற்றின்பம் (2)

கன்னிகை ஒருத்தி சிற்றின்பம் வேம்பு என்னினும் கைக்கொள்வள் பக்குவத்தில் கணவன் அருள் பெறின் முனே சொன்னவாறு என் என கருதி நகையாவள் அது போல் – தாயு:9 77/3
சிற்றின்பம் உண்ட ஊழ் சிதைய அனந்தம் கடல் போல் – தாயு:45 1216/1
மேல்


சிற்றின்பமோ (2)

வைத்து எமை மயக்கி இரு கண் வலையை வீசியே மாயா விலாச மோக_வாரிதியில் ஆழ்த்திடும் பாழான சிற்றிடை மடந்தையர்கள் சிற்றின்பமோ
புத்தமிர்த போகம் புசித்து விழி இமையாத பொன்_நாட்டும் வந்தது என்றால் போராட்டம் அல்லவோ பேர்_இன்ப முத்தி இ பூமியிலிருந்து காண – தாயு:10 98/2,3
இமை_அளவு போதை ஒரு கற்ப_காலம் பண்ணும் இ உலகம் எ உலகமோ என்று எண்ணம் வருவிக்கும் மாதர் சிற்றின்பமோ என்னில் மகமேரு ஆக்கி – தாயு:11 103/1
மேல்


சிற்றினத்தை (1)

சேராமல் சிற்றினத்தை பிரிந்து எந்நாளும் திரு_அடி பேர்_இனத்துடனே சேரா வண்ணம் – தாயு:41 600/1
மேல்


சிறந்து (1)

திரு_அருள் ஞானம் சிறந்து அருள் கொழிக்கும் – தாயு:55 1451/1
மேல்


சிறப்பே (1)

சித்தாந்த மார்க்க சிறப்பே பராபரமே – தாயு:43 1000/2
மேல்


சிறிது (7)

சொன்னவன் யாவன் அவன் முத்தி சித்திகள் எலாம் தோய்ந்த நெறியே படித்தீர் சொல்லும் என அவர் நீங்கள் சொன்ன அவையில் சிறிது தோய்ந்த குண_சாந்தன் எனவே – தாயு:7 64/3
வல்லான் ஒருத்தன் வரவும் த்ராவிடத்திலே வந்ததா விவகரிப்பேன் வல்ல தமிழ் அறிஞர் வரின் அங்ஙனே வடமொழியின் வசனங்கள் சிறிது புகல்வேன் – தாயு:7 66/3
அண்ணா பரஞ்சோதி அப்பா உனக்கு அடிமை யான் எனவும் மேல் எழுந்த அன்பாகி நாடகம் நடித்ததோ குறைவில்லை அகிலமும் சிறிது அறியுமேல் – தாயு:10 93/2
இருமை செறி சட_வினை எதிர்த்து வாய் பேசுமோ ஏது உளவு சிறிது புகலாய் இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 95/4
யோகத்திலே சிறிது முயல என்றால் தேகம் ஒவ்வாது இ ஊண் வெறுத்தால் உயிர் வெறுத்திடல் ஒக்கும் அல்லாது கிரியைகள் உபாயத்தினால் செய்யவோ – தாயு:11 102/2
கருணை மொழி சிறிது இல்லேன் ஈதல் இல்லேன் கண்ணீர் கம்பலை என்றன் கருத்துக்கு ஏற்க – தாயு:16 176/1
தக்க நின் அருள் கேள்வியோ சிறிது இன்றி தமியேன் – தாயு:25 387/1
மேல்


சிறிதும் (4)

ஏதம் வரு வகை ஏது வினை ஏது வினை-தனக்கு ஈடான காயம் ஏது என் இச்சாசுதந்தரம் சிறிதும் இலை இக_பரம் இரண்டினுள் மலைவு தீர – தாயு:4 35/3
மோகத்திலே சிறிதும் ஒழியவிலை மெய்ஞ்ஞான மோனத்தில் நிற்க என்றால் முற்றாது பரிபாக சத்தி களனேக நின் மூதறிவிலே எழுந்த – தாயு:11 102/3
தெளிவொடு ஈகையோ அறிகிலான் அறிவு_இலான் சிறிதும்
அளி_இலான் இவன் திரு_அருட்கு அயல் என அறிந்தோ – தாயு:25 383/1,2
நேசம் சிறிதும் இலேன் நின்மலனே நின் அடிக்கே – தாயு:47 1360/1
மேல்


சிறிதேதும் (1)

கல்லாத அறிவும் மேல் கேளாத கேள்வியும் கருணை சிறிதேதும் இல்லா காட்சியும் கொலை களவு கள் காமம் மாட்சியா காதலித்திடும் நெஞ்சமும் – தாயு:5 42/1
மேல்


சிறிய (1)

தாக்கும் நல் ஆனந்த சோதி அணு-தன்னில் சிறிய எனை தன் அருளால் – தாயு:54 1438/1
மேல்


சிறியர் (1)

எவர் சிறியர் எவர் பெரியர் எவர் உறவர் எவர் பகைஞர் யாதும் உனை அன்றி உண்டோ இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 89/4
மேல்


சிறியன் (3)

தன்னந்தனி சிறியன் ஆற்றிலேன் போற்றி வளர் சன்மார்க்க முத்தி முதலே சர்வ பரிபூரண அகண்ட தத்துவமான சச்சிதானந்த சிவமே – தாயு:11 108/4
சிறியன் ஏழை நமது அடிமை என்று உனது திரு_உளத்தினில் இருந்ததோ தெரிவதற்கு அரிய பிரமமே அமல சிற்சுகோதய விலாசமே – தாயு:13 128/4
சீலம் இன்றி சிறியன் பிழைப்பனோ – தாயு:18 197/2
மேல்


சிறியனேன் (1)

வெய்யனேன் வெகுளியேன் வெறியனேன் சிறியனேன் வினையினேன் என்று என்னை நீ விட்டுவிட நினைவையேல் தட்டழிவது அல்லாது வேறு கதி ஏது புகலாய் – தாயு:8 74/2
மேல்


சிறியனேனும் (1)

சிறியனேனும் உனை வந்து அணைந்து சுகமாய் இருப்பது இனி என்று காண் தெரிவதற்கு அரிய பிரமமே அமல சிற்சுகோதய விலாசமே – தாயு:13 123/4
மேல்


சிறியனேனே (2)

திரை_இலா நீர் போல் சித்தம் தெளிவனோ சிறியனேனே – தாயு:24 335/4
சேற்றிலே இன்னம் வீழ்ந்து திளைக்கவோ சிறியனேனே – தாயு:24 337/4
மேல்


சிறியனை (1)

திண்ணிய வினையை கொன்று சிறியனை உய்ய கொண்டால் – தாயு:36 575/3
மேல்


சிறியார்கள் (1)

திட்டமுடன் மெளனியாய் அருள்செய்து இருக்கவும் சேராமல் ஆர் ஆக நான் சிறுவீடு கட்டி அதில் அடு சோற்றை உண்டுண்டு தேக்கு சிறியார்கள் போல – தாயு:6 50/2
மேல்


சிறியேற்கு (1)

சித்தம் மிசை புகுந்தது தான் மெய்யோ பொய்யோ சிறியேற்கு இங்கு உளவு உரையாய் திகையா வண்ணம் – தாயு:41 601/2
மேல்


சிறியேன் (3)

சிறியேன் மயங்கி மிக அறிவின்மை ஆவனோ தேடு அரிய சத்து ஆகி என் சித்தம் மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே – தாயு:12 116/4
சிறியேன் படும் துயர் கண்டு கல்_ஆல் நிழல் சேர்ந்ததுவே – தாயு:27 430/4
அரசே நின் திரு_கருணை அல்லாது ஒன்றை அறியாத சிறியேன் நான் அதனால் முத்தி – தாயு:40 590/1
மேல்


சிறு (1)

சிறு கிண்கிணி சிலம்பு புனை தண்டைகள் முழங்கும் – தாயு:56 1452/38
மேல்


சிறுபிள்ளாய் (1)

நிட்டா சிறுபிள்ளாய் நீ – தாயு:28 511/4
மேல்


சிறுபிறை (1)

தெட்டிலே வலிய மட மாதர் வாய் வெட்டிலே சிற்றிடையிலே நடையிலே சேல் ஒத்த விழியிலே பால் ஒத்த மொழியிலே சிறுபிறை நுதல் கீற்றிலே – தாயு:37 579/1
மேல்


சிறுமை (1)

சிறுமை கெட பெருமையின் நின் சென்ம தேயத்தினில் நீ செல்லல் வேண்டும் – தாயு:26 398/4
மேல்


சிறுமையும் (1)

பெத்தமொடு முத்தியும் பாவமொடு அபாவமும் பேதமொடு அபேத நிலையும் பெருமையொடு சிறுமையும் அருமையுடன் எளிமையும் பெண்ணினுடன் ஆணும் மற்றும் – தாயு:8 71/2
மேல்


சிறுவீடு (1)

திட்டமுடன் மெளனியாய் அருள்செய்து இருக்கவும் சேராமல் ஆர் ஆக நான் சிறுவீடு கட்டி அதில் அடு சோற்றை உண்டுண்டு தேக்கு சிறியார்கள் போல – தாயு:6 50/2
மேல்


சிறை (1)

வரி சிறை வண்டு இனங்காள் ஓதிமங்காள் தூது மார்க்கம் அன்றோ நீங்கள் இதுவரையிலேயும் – தாயு:14 159/3
மேல்


சிறையால் (1)

மேவு பஞ்ச வண்ணம் உற்றாய் வீண் சிறையால் அல்லலுற்றாய் – தாயு:44 1072/1
மேல்


சின்மய (2)

சின்மய பொருளே பழம் செல்வமே – தாயு:18 231/2
சின்மய முத்திரை கையே மெய் ஆக தெளிந்த நெஞ்சே – தாயு:27 442/3
மேல்


சின்மயத்தே (1)

சீரிதான நின் சின்மயத்தே என்றால் – தாயு:18 211/2
மேல்


சின்மயம் (3)

சடக்கை சடக்கென சதம் என்று சின்மயம் தான் ஆகி நிற்பது என்றோ சர்வ பரிபூரண அகண்ட தத்துவமான சச்சிதானந்த சிவமே – தாயு:11 101/4
படி இருள் அகல சின்மயம் பூத்த பசும் கொம்பை அடக்கி ஓர் கல்_ஆல் – தாயு:19 281/3
சின்மயம் அகண்டாகாரம் தட்சிணாதிக்க மூர்த்தம் – தாயு:24 354/4
மேல்


சின்மயமா (2)

சிந்தை அவிழ்ந்துஅவிழ்ந்து சின்மயமா நின் அடிக்கே – தாயு:43 710/1
தத்துவம் எல்லாம் அகன்ற தன்மையர்க்கு சின்மயமா
நித்த முத்த சுத்த நிறைவே பராபரமே – தாயு:43 1002/1,2
மேல்


சின்மயமாய் (1)

சிந்தை மயக்கம்_அற சின்மயமாய் நின்ற உன்னை – தாயு:43 964/1
மேல்


சின்மயராம் (2)

திக்கு அனைத்தும் கை குவிக்கும் சின்மயராம் தன்மையர்க்கே – தாயு:28 478/3
சிற்றம்பலம் மன்னும் சின்மயராம் தில்லைநகர் – தாயு:45 1099/1
மேல்


சின்மயனே (1)

சேராமல் சேர்ந்து நின்று சின்மயனே நின் மயத்தை – தாயு:47 1368/1
மேல்


சின்மயானந்த (13)

செங்கமல பீடம் மேல் கல்_ஆல் அடிக்குள் வளர் சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே – தாயு:4 26/4
தேக்கி திளைக்க நீ முன் நிற்பது என்று காண் சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே – தாயு:4 27/4
செவ்விதின் வளர்ந்து ஓங்கு திவ்ய குண_மேருவே சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே – தாயு:4 28/4
தெய்வ மறை முடிவான பிரணவ சொரூபியே சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே – தாயு:4 29/4
செம் தழலின் மெழுகான தங்கம் இவை என்-கொலோ சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே – தாயு:4 30/4
சீர் இட்ட உலகு அன்னை வடிவான எந்தையே சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே – தாயு:4 31/4
திரு மருவு கல்_ஆல் அடி கீழும் வளர்கின்ற சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே – தாயு:4 32/4
தேடுதலும் அற்ற இடம் நிலை என்ற மெளனியே சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே – தாயு:4 33/4
சீராய் இருக்க நினது அருள் வேண்டும் ஐயனே சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே – தாயு:4 34/4
தீது_இல் அருள் கொண்டு இனி உணர்த்தி எனை ஆள்வையோ சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே – தாயு:4 35/4
சித்திசெய்தும் ஞானம் அலது கதி கூடுமோ சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே – தாயு:4 36/4
தேசுபெற நீ வைத்த சின்முத்திராங்குச செம் கைக்கு உளே அடக்கி சின்மயானந்த சுக_வெள்ளம் படிந்து நின் திரு_அருள் பூர்த்தியான – தாயு:5 37/3
சிந்தை அற நில் என்று சும்மா இருத்தி மேல் சின்மயானந்த வெள்ளம் தேக்கி திளைத்து நான் அதுவாய் இருக்க நீ செய் சித்ரம் மிக நன்று காண் – தாயு:5 38/2
மேல்


சின்மயானந்தம் (1)

சித்த மோன சிவ சின்மயானந்தம்
வைத்த ஐய அருள் செம்பொன் சோதியே – தாயு:18 203/3,4
மேல்


சின்மாத்திரமாய் (2)

தனந்தனி சின்மாத்திரமாய் கீழ் மேல் காட்டா சத் அசத்தாய் அருள் கோயில் தழைத்த தேவே – தாயு:14 133/2
வேதக சின்மாத்திரமாய் எம்_அனோர்க்கும் வெளியாக வந்த ஒன்றே விமல வாழ்வே – தாயு:14 135/4
மேல்


சின்முத்திராங்க (1)

சித்தம் உளன் நான் இல்லை எனும் வசனம் நீ அறிவை தெரியார்கள் தெரிய வசமோ செப்பு கேவல நீதி ஒப்பு உவமை அல்லவே சின்முத்திராங்க மரபில் – தாயு:11 106/3
மேல்


சின்முத்திராங்குச (1)

தேசுபெற நீ வைத்த சின்முத்திராங்குச செம் கைக்கு உளே அடக்கி சின்மயானந்த சுக_வெள்ளம் படிந்து நின் திரு_அருள் பூர்த்தியான – தாயு:5 37/3
மேல்


சின்முத்திரை (2)

அன்று ஆலின் கீழ் இருந்து மோன ஞானம் அமைத்த சின்முத்திரை கடலே அமரர் ஏறே – தாயு:16 182/4
சின்முத்திரை அரசை சேர்வேனோ பைங்கிளியே – தாயு:44 1060/2
மேல்


சின்னஞ்சிறியார்கள் (1)

சின்னஞ்சிறியார்கள் செய்த மணல் சோற்றை ஒக்கும் – தாயு:43 822/1
மேல்


சின்னஞ்சிறியேன்-தன் (1)

சின்னஞ்சிறியேன்-தன் சிந்தை கவர்ந்தார் இறைவர் – தாயு:44 1046/1
மேல்


சினந்துசினந்து (1)

சிந்தை துயர் என்று ஒரு பாவி சினந்துசினந்து போர் முயங்க – தாயு:23 318/1
மேல்


சினம் (1)

சினம் இறக்க கற்றாலும் சித்தி எல்லாம் பெற்றாலும் – தாயு:43 804/1

மேல்