கா – முதல் சொற்கள், தாயுமானவர் பாடல்கள் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

காக்க 5
காக்கல் 1
காக்கும் 9
காக்குமே 1
காக்கை 2
காகம் 1
காகமானது 1
காகமோடு 1
காச்ச 1
காசா 1
காசினி 1
காசினிக்குள் 1
காசினியூடு 1
காசு 1
காட்சி 14
காட்சியர்கள் 1
காட்சியாக 2
காட்சியாம் 1
காட்சியான 1
காட்சியில் 1
காட்சியும் 2
காட்சியுமாய் 1
காட்சியுறவே 1
காட்சியே 2
காட்சியையும் 1
காட்ட 8
காட்டத்தில் 1
காட்டப்போமோ 1
காட்டவும் 1
காட்டா 3
காட்டாத 4
காட்டாது 5
காட்டாதே 2
காட்டாமல் 5
காட்டாய் 2
காட்டானை 1
காட்டி 25
காட்டிடவும் 1
காட்டிடும் 2
காட்டிய 2
காட்டியே 4
காட்டில் 3
காட்டினை 2
காட்டுகின்ற 2
காட்டுதல் 1
காட்டும் 18
காட்டும்படி 1
காட்டுவதும் 1
காட்டுவீர் 1
காட்டுவேன் 1
காட்டை 2
காடு 1
காடும் 1
காண் 42
காண்டல் 1
காண்டல்பெற 1
காண்டற்கு 1
காண்பதற்கு 1
காண்பது 9
காண்பதுவே 1
காண்பதே 1
காண்பரோ 1
காண்பனோ 3
காண்பார் 3
காண்பான் 2
காண்பானும் 1
காண்பேன் 3
காண்பேன்-கொல்லோ 1
காண்பேனோ 39
காண 23
காணப்பெற்றால் 1
காணப்போமோ 1
காணவிலை 1
காணவும் 1
காணவே 1
காணவைத்தால் 1
காணா 9
காணாத 6
காணாதார் 1
காணாது 4
காணாமல் 5
காணாமை 1
காணார் 2
காணாவோ 1
காணில் 1
காணிலேன் 1
காணும் 10
காணுமோ 1
காணே 2
காணேன் 10
காணேனே 1
காத்த 1
காத்தது 1
காத்தனை 1
காத்தனையே 1
காத்திட்ட 3
காத்திருந்தேன் 1
காத்து 2
காதல் 5
காதல்_வெள்ளம் 1
காதலால் 2
காதலி 9
காதலி_பங்கனை 1
காதலித்த 1
காதலித்திடும் 1
காதலில் 1
காதலும் 1
காதி 1
காதில் 1
காது 1
காந்தத்தினை 1
காந்தத்து 1
காந்தம் 2
காந்தம்-அதை 1
காப்பதே 1
காப்பிட்டு 1
காப்பும் 1
காம 6
காம_தீயில் 1
காம_ரசம் 1
காமத்தில் 1
காமதேனு 1
காமம் 3
காமவேள் 1
காமன்-தனை 1
காமனை 1
காமாதி 2
காய் 3
காய்த்து 1
காயகற்பம் 1
காயசித்திகளும் 1
காயத்தின் 1
காயத்துள் 2
காயத்தை 1
காயம் 10
காயமும் 1
காயமோ 1
காயாத 1
கார் 8
காரகமாம் 1
காரண 3
காரண_காரியங்கள் 1
காரணத்தை 1
காரணம் 4
காரணம்-தன்னையே 1
காரணமாம் 1
காரணமே 1
காரியங்கள் 1
காரியத்தை 1
காரியம் 2
காரியமோ 2
காரேனும் 1
கால் 24
கால்வாங்க 1
கால்விட்டு 1
கால 3
காலத்தில் 3
காலத்தே 1
காலத்தை 1
காலம் 28
காலமும் 5
காலமே 1
காலமொடு 1
காலமோ 3
காலர் 4
காலர்கள் 1
காலன் 1
காலன்-தனை 1
காலால் 1
காலானாலும் 1
காலி 1
காலில் 3
காலின் 1
காலும் 2
காலை 3
காவலன்-பால் 1
காவலும் 1
காவலுற 1
காவிய 1
காவை 1
காளகண்டமுமாய் 1
காற்கு 1
காற்றினிடை 1
காற்று 1
காற்றூடு 1
காற்றே 1
காற்றை 2
கான் 1
கான்ற 1
கான 1
கானகத்தின் 1
கானகம் 1
கானம் 2
கானல் 6
கானல்_சலம் 2
கானல்_நீர் 1
கானல்_நீராய் 1
கானலின் 2
கானாறு 1

காக்க (5)

நீராளமாய் உருக உள்ளன்பு தந்ததும் நின்னது அருள் இன்னும் இன்னும் நின்னையே துணை என்ற என்னையே காக்க ஒரு நினைவு சற்று உண்டாகிலோ – தாயு:2 11/3
மல்லல் மா ஞாலம் காக்க வருபவர் கடவுள் என்னில் – தாயு:15 170/2
தஞ்சம் என்று இரங்கி காக்க தற்பரா பரம் உனக்கே – தாயு:21 295/4
அன்பை பெருக்கி எனது ஆர் உயிரை காக்க வந்த – தாயு:43 649/1
அந்த நாள் காக்க வல்லார் ஆர் காண் பராபரமே – தாயு:43 680/2
மேல்


காக்கல் (1)

நின்னை சரண்புகுந்தால் நீ காக்கல் வேண்டும் அல்லால் – தாயு:43 898/1
மேல்


காக்கும் (9)

சமமும் உடன் கலப்பும் அவிழ்தலும் யாம் காண தண் அருள்தந்து எமை காக்கும் சாக்ஷி பேறே – தாயு:14 136/3
தந்தை நீ எம்மை காக்கும் தலைவனே நுந்தை அன்றோ – தாயு:15 174/3
தந்து காக்கும் தயா முக்கண் ஆதியே – தாயு:18 248/4
காக்கும் நின் அருள் காட்சி அல்லால் ஒரு – தாயு:18 250/1
சுற்றமோ நமை காக்கும் சொலாய் நெஞ்சே – தாயு:18 270/2
வைத்துவைத்து பார்ப்பவரை தான் ஆக எந்நாளும் வளர்த்து காக்கும்
சித்தினை மா தூ வெளியை தன்மயமாம் ஆனந்த தெய்வம்-தன்னை – தாயு:26 396/3,4
தாக்கற்கு உபாயம் சமைத்த பிரான் காக்கும் உயிர் – தாயு:28 477/2
தோயும் வண்ணம் எனை காக்கும் காவலும் தொழும்புகொள்ளும் சுவாமியும் நீ கண்டாய் – தாயு:31 557/2
கரவு புருஷனும் அல்லன் என்னை காக்கும் தலைமை கடவுள் காண் மின்னே – தாயு:54 1426/2
மேல்


காக்குமே (1)

வண்ணம் முக்கண் மணி வந்து காக்குமே – தாயு:18 249/4
மேல்


காக்கை (2)

காக்கை நரி செந்நாய் கழுகு ஒருநாள் கூடி உண்டு – தாயு:45 1118/1
கல் கண்டால் ஓடுகின்ற காக்கை போல் பொய் மாய – தாயு:45 1249/1
மேல்


காகம் (1)

காகம் உறவு கலந்து உண்ண கண்டீர் அகண்டாகார சிவ – தாயு:30 555/1
மேல்


காகமானது (1)

காகமானது கோடி கூடி நின்றாலும் ஒரு கல்லின் முன் எதிர்நிற்குமோ கர்மமானது கோடி முன்னே செய்தாலும் நின் கருணை ப்ரவாக அருளை – தாயு:10 94/1
மேல்


காகமோடு (1)

காகமோடு கழுகு அலகை நாய் நரிகள் சுற்று சோறிடு துருத்தியை கால் இரண்டு நவ வாசல் பெற்று வளர் காமவேள் நடன சாலையை – தாயு:13 122/1
மேல்


காச்ச (1)

காச்ச சுடர்விடும் பொன் கட்டி போல் நின்மலமாய் – தாயு:43 989/1
மேல்


காசா (1)

காசா மதியேன் நான் காண் – தாயு:28 531/4
மேல்


காசினி (1)

கான்ற சோறு என்ன இந்த காசினி வாழ்வு அத்தனையும் – தாயு:50 1388/1
மேல்


காசினிக்குள் (1)

கண்டேயும் எள்ளளவும் துறவும் இன்றி காசினிக்குள் அலைந்தவர் ஆர் காட்டாய் தேவே – தாயு:42 618/2
மேல்


காசினியூடு (1)

கண் அகன்ற இ காசினியூடு எங்கும் – தாயு:18 249/1
மேல்


காசு (1)

அல் ஆர்ந்த மேனியொடு குண்டு கண் பிறை எயிற்று ஆபாச வடிவமான அந்தகா நீ ஒரு பகட்டால் பகட்டுவது அடாதடா காசு நம்பால் – தாயு:12 119/3
மேல்


காட்சி (14)

ஞான நெறி முக்ய நெறி காட்சி அனுமானம் முதல் நானாவிதங்கள் தேர்ந்து நான் நான் என குளறுபடை புடைபெயர்ந்திடவும் நான்கு சாதனமும் ஓர்ந்திட்டு – தாயு:5 41/2
கைத்தலம் விளங்கும் ஒரு நெல்லி அம் கனி என கண்ட வேதாகமத்தின் காட்சி புருஷார்த்தம் அதில் மாட்சி பெறு முத்தி-அது கருதின் அனுமானம் ஆதி – தாயு:11 106/1
காண்டல்பெற புறத்தின் உள்ளபடியே உள்ளும் காட்சி மெய்ந்நூல் சொலும் பதியாம் கடவுளே நீ – தாயு:14 144/1
மலைமலையாம் காட்சி கண் காணாமை ஆதி மறப்பு என்றும் நினைப்பு என்றும் மாயா_வாரி – தாயு:14 147/1
கனத்த சீர் அருள் காட்சி அலால் ஒன்றை – தாயு:18 209/3
கண்ணில் காண்பது உன் காட்சி கையால் தொழில் – தாயு:18 226/1
காக்கும் நின் அருள் காட்சி அல்லால் ஒரு – தாயு:18 250/1
கருது அரும் அகண்டானந்த கடவுள் நின் காட்சி காண – தாயு:21 294/3
கல் பரந்தாங்கு கரைந்திட வான் ஒத்த காட்சி நல்கும் – தாயு:27 402/3
களங்கரகித பொருளே என்னை நீங்கா கண்_நுதலே நாதாந்த காட்சி பேறே – தாயு:41 604/2
கண் துயிலாது என் அறிவின்-கண்ணூடே காட்சி பெற – தாயு:43 859/1
காட்சி எல்லாம் கண்ணைவிட கண்டது உண்டோ யாதினுக்கும் – தாயு:43 972/1
காணாத காட்சி கருத்து வந்து காணாமல் – தாயு:44 1040/1
கண்ட வடிவு எல்லாம் நின் காட்சி என்றே கை குவித்து – தாயு:49 1379/1
மேல்


காட்சியர்கள் (1)

கங்குல் பகல் அற்ற திரு_காட்சியர்கள் கண்ட வழி – தாயு:43 780/1
மேல்


காட்சியாக (2)

கண் அகல் ஞாலம் மதிக்க தானே உள்ளங்கையில் நெல்லி கனி போல காட்சியாக
திண்ணிய நல் அறிவால் இ சமயத்து அன்றோ செப்பு அரிய சித்திமுத்தி சேர்ந்தார் என்றும் – தாயு:14 139/3,4
கருது அரிய விண்ணே நீ எங்கும் ஆகி கலந்தனையே உன் முடிவின் காட்சியாக
வரு பொருள் எப்படி இருக்கும் சொல்லாய் என்பேன் மண்ணே உன் முடிவில் எது வயங்கும் ஆங்கே – தாயு:14 158/1,2
மேல்


காட்சியாம் (1)

மெய் காட்சியாம் புவனம் மேவும் நாள் எந்நாளோ – தாயு:45 1178/2
மேல்


காட்சியான (1)

பொய் காட்சியான புவனத்தை விட்டு அருளாம் – தாயு:45 1178/1
மேல்


காட்சியில் (1)

கல்லாத மனமோ ஒடுங்கி உபரதி பெற காணவிலை ஆகையாலே கை ஏற்று உணும் புசிப்பு ஒவ்வாது எந்நாளும் உன் காட்சியில் இருந்துகொண்டு – தாயு:10 96/2
மேல்


காட்சியும் (2)

கல்லாத அறிவும் மேல் கேளாத கேள்வியும் கருணை சிறிதேதும் இல்லா காட்சியும் கொலை களவு கள் காமம் மாட்சியா காதலித்திடும் நெஞ்சமும் – தாயு:5 42/1
கண்டார் கண்ட காட்சியும் நீ காணார் காணா கள்வனும் நீ – தாயு:20 290/1
மேல்


காட்சியுமாய் (1)

காண்பானும் காட்டுவதும் காட்சியுமாய் நின்ற அந்த – தாயு:45 1290/1
மேல்


காட்சியுறவே (1)

கண் ஆறு கரைபுரள நின்ற அன்பரை எலாம் கைவிடா காட்சியுறவே கருது அரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகர கடவுளே – தாயு:6 48/4
மேல்


காட்சியே (2)

பொய் வளரும் நெஞ்சினர்கள் காணாத காட்சியே பொய் இலா மெய்யர் அறிவில் போத பரிபூரண அகண்டிதாகாரமாய் போக்கு_வரவு அற்ற பொருளே – தாயு:4 29/3
களம் பெறு வஞ்ச நெஞ்சினர் காணா காட்சியே சாட்சியே அறிஞர் – தாயு:19 274/3
மேல்


காட்சியையும் (1)

கண்டவர்கள் கண்ட திரு_காட்சியையும் காண்பேனோ – தாயு:46 1348/2
மேல்


காட்ட (8)

தாராளமாய் நிற்க நிர்ச்சந்தை காட்டி சதா_கால நிஷ்டை எனவே சகச நிலை காட்டினை சுகாதீத நிலயம்-தனை காட்ட நாள் செல்லுமோ – தாயு:9 84/2
சந்தான கற்பகம் போல் அருளை காட்ட தக்க நெறி இ நெறியே-தான் சன்மார்க்கம் – தாயு:14 142/4
வீணினில் கர்ப்பூர மலை படு தீப்பட்ட விந்தை என காண ஒரு விவேகம் காட்ட
ஊண்_உறக்கம் இன்ப_துன்பம் பேர் ஊர் ஆதி ஒவ்விடவும் எனை போல உருவம் காட்டி – தாயு:14 148/2,3
கரைந்துகரைந்து உருகி கண் அருவி காட்ட
விரைந்து வரும் ஆனந்தேமே – தாயு:28 497/3,4
காட்ட அருள் இருக்க காணாது இருள் மலத்து – தாயு:43 714/1
காட்ட தகாதோ என் கண்ணே பராபரமே – தாயு:43 930/2
அஞ்சு முகம் காட்டாமல் ஆறு முகம் காட்ட வந்த – தாயு:45 1092/1
சிந்தையினுக்கு எட்டாத சிற்சுகத்தை காட்ட வல்ல – தாயு:45 1095/1
மேல்


காட்டத்தில் (1)

காட்டத்தில் அங்கி கடைய வந்தால் என்ன உன்னும் – தாயு:43 947/1
மேல்


காட்டப்போமோ (1)

காரேனும் கற்பக பூங்காவேனும் உனக்கு உவமை காட்டப்போமோ
பார் ஆதியாக எழு மண்டலத்தில் நின் மகிமை பகரலாமோ – தாயு:26 400/3,4
மேல்


காட்டவும் (1)

கரு மொழி இங்கு உனக்கு இல்லை மொழிக்கு மொழி ருசிக்க கரும்பு அனைய சொல் கொடு உனை காட்டவும் கண்டனை மேல் – தாயு:17 186/3
மேல்


காட்டா (3)

தனந்தனி சின்மாத்திரமாய் கீழ் மேல் காட்டா சத் அசத்தாய் அருள் கோயில் தழைத்த தேவே – தாயு:14 133/2
நீண்ட நெடுமையும் அகல குறுக்கும் காட்டா நிறை பரிபூரண அறிவாய் நித்தம் ஆகி – தாயு:14 144/2
ஒன்றனையும் காட்டா உளத்து இருளை சூறையிட்டு – தாயு:45 1209/1
மேல்


காட்டாத (4)

ஆதி அந்தம் காட்டாத முதலாய் எம்மை அடிமைக்கா வளர்த்தெடுத்த அன்னை போல – தாயு:3 24/1
உன் நிலையும் என் நிலையும் ஒரு நிலை என கிடந்து உளறிடும் அவத்தை ஆகி உருவு-தான் காட்டாத ஆணவமும் ஒளி கண்டு ஒளிக்கின்ற இருள் என்னவே – தாயு:10 99/1
எம்மை வினையை இறையை எம்-பால் காட்டாத
அம்மை திரோதை அகலும் நாள் எந்நாளோ – தாயு:45 1165/1,2
அடி முடி காட்டாத சுத்த அம்பரமாம் சோதி – தாயு:45 1208/1
மேல்


காட்டாது (5)

தன் நிலைமை காட்டாது ஒருங்க இரு_வினையினால் தாவு சுக_துக்க வேலை தட்டழிய முற்றும் இல்லா மாயை அதனால் தடித்து அகில பேதமான – தாயு:10 99/2
என் மயம் எனக்கு காட்டாது எனை அபகரிக்க வந்த – தாயு:24 354/3
கரு ஒன்றும் மேனி நம்-பால் காட்டாது அருள் என்று – தாயு:28 482/2
சாதனை எல்லாம் அவிழ தற்போதம் காட்டாது ஓர் – தாயு:43 934/1
ஆதி அந்தம் காட்டாது அகண்டிதமாய் நின்று உணர்த்தும் – தாயு:45 1090/1
மேல்


காட்டாதே (2)

நிலையை காட்டாதே என்னை ஒன்றா சூட்டாதே சரண் நான் போந்த – தாயு:24 329/2
காட்டாதே எல்லாம் நீ கண்டாய் பராபரமே – தாயு:43 696/2
மேல்


காட்டாமல் (5)

காட்டாமல் நிற்கும் கருத்து அறிந்தால் நெஞ்சே உன் – தாயு:28 523/3
கரு முகம் காட்டாமல் என்றும் கர்ப்பூரம் வீசும் – தாயு:45 1086/1
அஞ்சு முகம் காட்டாமல் ஆறு முகம் காட்ட வந்த – தாயு:45 1092/1
ஆதி அந்தம் காட்டாமல் அம்பரம் போலே நிறைந்த – தாயு:45 1179/1
ஒப்பு_இலா ஒன்றே நின் உண்மை ஒன்றும் காட்டாமல்
பொய் புவியை மெய் போல் புதுக்கிவைத்தது என்னேயோ – தாயு:51 1407/1,2
மேல்


காட்டாய் (2)

கண்டேயும் எள்ளளவும் துறவும் இன்றி காசினிக்குள் அலைந்தவர் ஆர் காட்டாய் தேவே – தாயு:42 618/2
கல்_நெஞ்சரும் உளரோ காட்டாய் பராபரமே – தாயு:43 833/2
மேல்


காட்டானை (1)

கங்கை நிலவு சடை காட்டானை தந்தை எனும் – தாயு:45 1091/1
மேல்


காட்டி (25)

துங்கம் மிகு பக்குவ சனகன் முதல் முனிவோர்கள் தொழுது அருகில் வீற்றிருப்ப சொல் அரிய நெறியை ஒரு சொல்லால் உணர்த்தியே சொரூபாநுபூதி காட்டி
செங்கமல பீடம் மேல் கல்_ஆல் அடிக்குள் வளர் சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே – தாயு:4 26/3,4
பொன்னை அழியாது வளர் பொருள் என்று போற்றி இ பொய் வேடம் மிகுதி காட்டி பொறை அறிவு துறவு ஈதல் ஆதி நல் குணம் எலாம் போக்கிலே போகவிட்டு – தாயு:5 40/2
மை திகழும் முகில் இனம் குடை நிழற்றிட வட்ட வரையினொடு செம்பொன் மேரு மால் வரையின் முதுகூடும் யோகதண்ட கோல் வரைந்து சய விருது காட்டி
மெய் திகழும் அஷ்டாங்க யோக பூமிக்குள் வளர் வேந்தரே குண_சாந்தரே வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 61/3,4
பார் ஆதி அண்டங்கள் அத்தனையும் வைக்கின்ற பரவெளியின் உண்மை காட்டி பற்று மன_வெளி காட்டி மன_வெளியினில் தோய்ந்த பாவியேன் பரிசு காட்டி – தாயு:9 84/1
பார் ஆதி அண்டங்கள் அத்தனையும் வைக்கின்ற பரவெளியின் உண்மை காட்டி பற்று மன_வெளி காட்டி மன_வெளியினில் தோய்ந்த பாவியேன் பரிசு காட்டி – தாயு:9 84/1
பார் ஆதி அண்டங்கள் அத்தனையும் வைக்கின்ற பரவெளியின் உண்மை காட்டி பற்று மன_வெளி காட்டி மன_வெளியினில் தோய்ந்த பாவியேன் பரிசு காட்டி
தாராளமாய் நிற்க நிர்ச்சந்தை காட்டி சதா_கால நிஷ்டை எனவே சகச நிலை காட்டினை சுகாதீத நிலயம்-தனை காட்ட நாள் செல்லுமோ – தாயு:9 84/1,2
தாராளமாய் நிற்க நிர்ச்சந்தை காட்டி சதா_கால நிஷ்டை எனவே சகச நிலை காட்டினை சுகாதீத நிலயம்-தனை காட்ட நாள் செல்லுமோ – தாயு:9 84/2
கண் ஆர நீர் மல்கி உள்ளம் நெக்குருகாத கள்ளனேன் ஆனாலுமோ கை குவித்து ஆடியும் பாடியும் விடாமலே கண் பனி தாரை காட்டி
அண்ணா பரஞ்சோதி அப்பா உனக்கு அடிமை யான் எனவும் மேல் எழுந்த அன்பாகி நாடகம் நடித்ததோ குறைவில்லை அகிலமும் சிறிது அறியுமேல் – தாயு:10 93/1,2
இயல்பு என்றும் திரியாமல் இயமம் ஆதி எண்_குணமும் காட்டி அன்பால் இன்பம் ஆகி – தாயு:14 141/1
பயன் அருள பொருள்கள் பரிவாரம் ஆகி பண்புறவும் செளபான பக்ஷம் காட்டி
மயல் அறு மந்திரம் சிக்ஷை சோதிடாதி மற்று அங்க நூல் வணங்க மெளன மோலி – தாயு:14 141/2,3
ஊண்_உறக்கம் இன்ப_துன்பம் பேர் ஊர் ஆதி ஒவ்விடவும் எனை போல உருவம் காட்டி
கோண் அற ஓர் மான் காட்டி மானை ஈர்க்கும் கொள்கை என அருள் மெளனகுருவாய் வந்து – தாயு:14 148/3,4
கோண் அற ஓர் மான் காட்டி மானை ஈர்க்கும் கொள்கை என அருள் மெளனகுருவாய் வந்து – தாயு:14 148/4
குடிகெட வேண்டில் பணி அற நிற்றல் குணம் என புன்னகை காட்டி
படி மிசை மெளனி ஆகி நீ ஆள பாக்கியம் என் செய்தேன் பரனே – தாயு:19 278/3,4
நடத்தை காட்டி எவ்வுயிரையும் நடப்பிக்கும் நலத்தோய் – தாயு:24 352/4
பதம் மூன்றும் கடந்தவர்க்கு மேலான ஞான பத பரிசு காட்டி
சதம் ஆகி நிராலம்ப சாக்ஷி-அதாய் ஆரம்ப தன்மை ஆகி – தாயு:26 392/1,2
பூதம் முதலாகவே நாத பரியந்தமும் பொய் என்று எனை காட்டி என் போதத்தின் நடு ஆகி அடி ஈறும் இல்லாத போக பூரண வெளிக்குள் – தாயு:37 580/1
திகையாதோ எந்நாளும் பேர்_ஆனந்த தெள் அமுதம் உதவாமல் திவலை காட்டி
வகையாக அலக்கழித்தாய் உண்டு உடுத்து வாழ்ந்தேன் நான் இரண்டு கால் மாடு போலே – தாயு:41 602/1,2
மயக்குறும் என் மனம் அணுகா பாதை காட்டி வல்_வினையை பறித்தனையே வாழ்வே நான் என் – தாயு:42 629/1
மால் காட்டி சிந்தை மயங்காமல் நின்று சுக – தாயு:43 703/1
கால் காட்டி வாங்காதே கண்டாய் பராபரமே – தாயு:43 703/2
மண்ணொடு விண் காட்டி மறைந்தும் மறையா அருளை – தாயு:43 717/1
கண்ணுள் மணி போல் இன்பம் காட்டி எனை பிரிந்த – தாயு:44 1036/1
காட்டி கொடுத்தானை காண்பேனோ பைங்கிளியே – தாயு:44 1074/2
நாள் அவங்கள் போகாமல் நல் நெறியை காட்டி எமை – தாயு:45 1101/1
ஆடலையே காட்டி எனது ஆடல் ஒழித்து ஆண்டான் பொன் – தாயு:45 1292/1
மேல்


காட்டிடவும் (1)

குரு அருளால் காட்டிடவும் அன்பரை கோத்து அற விழுங்கிக்கொண்டு அப்பாலும் – தாயு:3 16/3
மேல்


காட்டிடும் (2)

கல்லோடு இரும்புக்கும் மிக வன்மை காட்டிடும் காணாது கேட்ட எல்லாம் கண்டதா காட்டியே அணுவா சுருக்கிடும் கபட_நாடக சாலமோ – தாயு:10 92/3
கரை_இலா இன்ப_வெள்ளம் காட்டிடும் முகிலே மாறா – தாயு:24 335/2
மேல்


காட்டிய (2)

தானமாய் நின்று தன்மயம் காட்டிய
ஞான பூரண நாதனை நாடியே – தாயு:18 220/2,3
காட்டிய அந்த கரணமும் மாயை இ காயம் என்று – தாயு:27 448/1
மேல்


காட்டியே (4)

கல்லோடு இரும்புக்கும் மிக வன்மை காட்டிடும் காணாது கேட்ட எல்லாம் கண்டதா காட்டியே அணுவா சுருக்கிடும் கபட_நாடக சாலமோ – தாயு:10 92/3
அறிவாய் இருந்திடும் நாத ஒலி காட்டியே அமிர்த ப்ரவாக சித்தி அருளினை அலாது திரு_அம்பலமும் ஆகி எனை ஆண்டனை பின் எய்தி நெறியாய் – தாயு:12 116/2
காலமும் கன்மமும் கட்டும் காட்டியே
மேலும் நரகமும் மேதகு சுவர்க்கமும் – தாயு:55 1451/23,24
நிறைவில் காட்டியே குறைவு இன்றி வயங்க – தாயு:55 1451/31
மேல்


காட்டில் (3)

வெம் மாய காட்டில் அலைந்தேன் அந்தோ என் விதிவசமே – தாயு:27 436/4
போத நிலை காட்டில் பொறாதோ பராபரமே – தாயு:43 978/2
திண்ணிய நெஞ்ச பறவை சிக்க குழல்_காட்டில் – தாயு:45 1128/1
மேல்


காட்டினை (2)

தாராளமாய் நிற்க நிர்ச்சந்தை காட்டி சதா_கால நிஷ்டை எனவே சகச நிலை காட்டினை சுகாதீத நிலயம்-தனை காட்ட நாள் செல்லுமோ – தாயு:9 84/2
நலமும் காட்டினை ஞானம்_இலேற்கு – தாயு:55 1451/37
மேல்


காட்டுகின்ற (2)

வல்லமையே காட்டுகின்ற மா மாயை நான் ஒருவன் – தாயு:43 800/1
காட்டுகின்ற முக்கண் கரும்பே கனியே என் – தாயு:46 1323/1
மேல்


காட்டுதல் (1)

நிலையும் காட்டுதல் நின் அருள் கடனே – தாயு:55 1451/38
மேல்


காட்டும் (18)

கோது_இல் அமுது ஊற்று அரும்பி குணம் குறி ஒன்று அற தன்னை கொடுத்து காட்டும்
தீது_இல் பராபரம் ஆன சித்தாந்த பேர்_ஒளியை சிந்தைசெய்வாம் – தாயு:3 15/3,4
இ பிறவி என்னும் ஓர் இருள்_கடலில் மூழ்கி நான் என்னும் ஒரு மகர வாய்ப்பட்டு இரு_வினை எனும் திரையின் எற்றுண்டு புற்புதம் என கொங்கை வரிசை காட்டும்
துப்பு இதழ் மடந்தையர் மயல் சண்டமாருத சுழல் வந்துவந்து அடிப்ப சோராத ஆசையாம் கானாறு வான் நதி சுரந்தது என மேலும் ஆர்ப்ப – தாயு:12 112/1,2
கைப்பரிசுகாரர் போல் அறிவான வங்கமும் கைவிட்டு மதி மயங்கி கள்ள வங்க காலர் வருவர் என்று அஞ்சியே கண் அருவி காட்டும் எளியேன் – தாயு:12 112/3
அரும்போ நல் மணம் காட்டும் காம_ரசம் கன்னி அறிவாளோ அபக்குவர்க்கோ அ நலம்-தான் விளங்கும் – தாயு:17 192/4
கண்ட கண்ணுக்கு காட்டும் கதிர் என – தாயு:18 257/1
நனி பெரும் குடிலம் காட்டும் நயன வேல் கரிய கூந்தல் – தாயு:21 301/3
அன்று நால்வருக்கும் ஒளி நெறி காட்டும் அன்பு உடை சோதியே செம்பொன் – தாயு:22 310/1
எனது என்பதும் பொய் யான் எனல் பொய் எல்லாம் இறந்த இடம் காட்டும்
நினது என்பதும் பொய் நீ எனல் பொய் நிற்கும் நிலைக்கே நேசித்தேன் – தாயு:23 316/1,2
காதல் அன்பர்க்கு கதி நிலை ஈது என காட்டும்
போத நித்திய புண்ணிய எண் அரும் புவன – தாயு:25 365/2,3
களவு வஞ்சனை காமம் என்று இவை எலாம் காட்டும்
அளவு மாயை இங்கு ஆர் எனக்கு அமைத்தனர் ஐயா – தாயு:25 380/1,2
கைவந்திடவே மன்றுள் வெளி காட்டும் இந்த கருத்தை விட்டு – தாயு:30 554/2
கண்டு அறியேன் கேட்டு அறியேன் காட்டும் நினையே இதயம் – தாயு:33 568/1
காலமே காலம் ஒரு மூன்றும் காட்டும் காரணமே காரண_காரியங்கள் இல்லா – தாயு:42 624/1
மை காட்டும் மாயை மயக்கம்_அற நீ குருவாய் – தாயு:43 965/1
நாற்றம் மிக காட்டும் நவ வாயில் பெற்ற பசும் – தாயு:45 1125/1
காட்டும் திரு_அருளே கண்ணாக கண்டு பர – தாயு:45 1200/1
கண்ணீரும்_கம்பலையும் காட்டும் நாள் எந்நாளோ – தாயு:45 1240/2
கண்ணாடி போல எல்லாம் காட்டும் திரு_அருளை – தாயு:47 1369/1
மேல்


காட்டும்படி (1)

பாய் அ புலி முனம் மான் கன்றை காட்டும்படி அகில – தாயு:27 401/1
மேல்


காட்டுவதும் (1)

காண்பானும் காட்டுவதும் காட்சியுமாய் நின்ற அந்த – தாயு:45 1290/1
மேல்


காட்டுவீர் (1)

கைக்கு எளிய பந்தா எடுத்து விளையாடுவீர் ககன வட்டத்தை எல்லாம் கடுகிடை இருத்தியே அஷ்டகுல வெற்பையும் காட்டுவீர் மேலும்மேலும் – தாயு:7 57/3
மேல்


காட்டுவேன் (1)

கல்லாத அறிவில் கடைப்பட்ட நான் அன்று கையினால் உண்மை ஞானம் கற்பித்த நின் அருளினுக்கு என்ன கைம்மாறு காட்டுவேன் குற்றேவல் நான் – தாயு:12 119/2
மேல்


காட்டை (2)

கார் ஆரும் ஆணவ காட்டை களைந்து அறக்கண்டு அகங்காரம் என்னும் கல்லை பிளந்து நெஞ்சகமான பூமி வெளி காண திருத்தி மேன்மேல் – தாயு:8 72/1
காட்டை திருத்தி கரை காண்பது எந்நாளோ – தாயு:45 1147/2
மேல்


காடு (1)

காடு கரையும் மன_குரங்கு கால்விட்டு ஓட அதன் பிறகே – தாயு:30 553/1
மேல்


காடும் (1)

காடும் கரையும் திரிவது அல்லால் நின் கருணை வந்து – தாயு:27 456/2
மேல்


காண் (42)

தேக்கி திளைக்க நீ முன் நிற்பது என்று காண் சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே – தாயு:4 27/4
கரு மருவு குகை அனைய காயத்தின் நடுவுள் களிம்பு தோய் செம்பு அனைய யான் காண் தக இருக்க நீ ஞான அனல் மூட்டியே கனிவு பெற உள் உருக்கி – தாயு:4 32/1
சிந்தை அற நில் என்று சும்மா இருத்தி மேல் சின்மயானந்த வெள்ளம் தேக்கி திளைத்து நான் அதுவாய் இருக்க நீ செய் சித்ரம் மிக நன்று காண்
எந்தை வட ஆல் பரமகுரு வாழ்க வாழ அருளிய நந்தி மரபு வாழ்க என்று அடியர் மனம் மகிழ வேதாகம துணிபு இரண்டு இல்லை ஒன்று என்னவே – தாயு:5 38/2,3
ஆங்காரம் ஆன குல வேட வெம் பேய் பாழ்த்த ஆணவத்தினும் வலிது காண் அறிவினை மயக்கிடும் நடு அறியவொட்டாது யாதொன்று தொடினும் அதுவாய் – தாயு:5 45/1
எண் அரிய பிறவி-தனில் மானுட பிறவி-தான் யாதினும் அரிதரிது காண் இ பிறவி தப்பினால் எ பிறவி வாய்க்குமோ ஏது வருமோ அறிகிலேன் – தாயு:7 60/1
வெற்பினிடை உறைதலால் தவராஜசிங்கம் என மிக்கோர் உமை புகழ்வர் காண் வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 65/4
உன்னிய கருத்து அவிழ உரை குளறி உடல் எங்கும் ஓய்ந்து அயர்ந்து அவசமாகி உணர்வு அரிய பேர்_இன்ப அநுபூதி உணர்விலே உணர்வார்கள் உள்ளபடி காண்
கன்னிகை ஒருத்தி சிற்றின்பம் வேம்பு என்னினும் கைக்கொள்வள் பக்குவத்தில் கணவன் அருள் பெறின் முனே சொன்னவாறு என் என கருதி நகையாவள் அது போல் – தாயு:9 77/2,3
வல்லான் வகுத்ததே வாய்க்கால் எனும் பெரு வழக்குக்கு இழுக்கும் உண்டோ வானமாய் நின்று இன்ப மழையாய் இறங்கி எனை வாழ்விப்பது உன் பரம் காண்
பொல்லாத சேய் எனில் தாய் தள்ளல் நீதமோ புகலிடம் பிறிதும் உண்டோ பொய் வார்த்தை சொல்லிலோ திரு_அருட்கு அயலுமாய் புன்மையேன் ஆவன் அந்தோ – தாயு:9 79/2,3
சத்தம் அற மோன நிலை பெற்றவர்கள் உய்வர் காண் சனகாதி துணிவு இது அன்றோ சர்வ பரிபூரண அகண்ட தத்துவமான சச்சிதானந்த சிவமே – தாயு:11 105/4
தாதாவும் நீ பெற்ற தாய் தந்தை-தாமும் நீ தமரும் நீ யாவும் நீ காண் சர்வ பரிபூரண அகண்ட தத்துவமான சச்சிதானந்த சிவமே – தாயு:11 109/4
மத்த வெறியினர் வேண்டும் மால் என்று தள்ளவும் எம்மாலும் ஒரு சுட்டும் அறவே வைக்கின்ற வைப்பாளன் மெளன தேசிகன் என்ன வந்த நின் அருள் வழி காண்
சுத்த பரிபூரண அகண்டமே ஏகமே சுருதி முடிவான பொருளே சொல் அரிய உயிரினிடை அங்கங்கு நின்று அருள் சுரந்து பொழி கருணை முகிலே – தாயு:12 121/2,3
சிறியனேனும் உனை வந்து அணைந்து சுகமாய் இருப்பது இனி என்று காண் தெரிவதற்கு அரிய பிரமமே அமல சிற்சுகோதய விலாசமே – தாயு:13 123/4
காண் அரிய அல்லல் எல்லாம் தானே கட்டுக்கட்டாக விளையும் அதை கட்டோடே-தான் – தாயு:14 148/1
காண் தக அழித்தான் முக்கண் கடவுள்-தான் இனைய ஆற்றால் – தாயு:15 166/2
பொய்யில் ஆழும் புலை இனி பூரை காண்
கையில் ஆமலக கனி போன்ற என் – தாயு:18 233/2,3
தான் என நிற்கும் சமத்து உற என்னை தன்னவன் ஆக்கவும் தகும் காண்
வான் என வயங்கி ஒன்று இரண்டு என்னா மார்க்கமா நெறி தந்து மாறா – தாயு:22 311/2,3
காண் தக எண் சித்தி முத்தி எனக்கு உண்டாம் உன்னால் என் கவலை தீர்வேன் – தாயு:26 399/4
ஒளி ஆரும் கண்ணும் இரவியும் போல் நின்று உலாவுவன் காண்
அளி ஆரும் கொன்றை சடை ஆட அம்புலி ஆட கங்கை – தாயு:27 406/2,3
கற்கும் நெறி யாது இனிமேல் காண் – தாயு:28 461/4
கட்டுக்குள் ஆவது என்றோ காண் – தாயு:28 465/4
கண்டவரும் அன்னவரே காண் – தாயு:28 479/4
கன்று கெட்டால் தாய் அருகே காண் – தாயு:28 494/4
காசா மதியேன் நான் காண் – தாயு:28 531/4
கைம்மாறு நான் ஒழிதல் காண் – தாயு:28 539/4
அந்த நாள் காக்க வல்லார் ஆர் காண் பராபரமே – தாயு:43 680/2
சொல்லும் பொருளும் சுமை காண் பராபரமே – தாயு:43 726/2
ஆராயும் சீவனும் நீ ஆம் காண் பராபரமே – தாயு:43 739/2
பார்க்கின் அன்பர்க்கு என்ன பயம் காண் பராபரமே – தாயு:43 763/2
தொண்டர் விளையாட்டே சுகம் காண் பராபரமே – தாயு:43 779/2
மெய் அருளின் மூழ்கின் விடும் காண் பராபரமே – தாயு:43 820/2
செல்லாமை நல்லோர் திறம் காண் பராபரமே – தாயு:43 828/2
பேயரொடு கூடில் பிழை காண் பராபரமே – தாயு:43 830/2
துடிப்பு_அற்றார்க்கு அன்றோ சுகம் காண் பராபரமே – தாயு:43 878/2
முத்தி நெறி கேட்டல் முறை காண் பராபரமே – தாயு:43 902/2
செப்புவதும் உன் நிலையின் சீர் காண் பராபரமே – தாயு:43 917/2
கன்றை உதை காலி கதை காண் பராபரமே – தாயு:43 937/2
அடித்து துரத்த வல்லார் ஆர் காண் பராபரமே – தாயு:43 941/2
நல்லவர்க்கே கொத்தடிமை நான் காண் பராபரமே – தாயு:43 1019/2
நீ திறவா சொல்லின் நிசம் ஆம் காண் பைங்கிளியே – தாயு:44 1073/2
காண் அவத்தைக்கு அப்பாலை காணும் நாள் எந்நாளோ – தாயு:45 1197/2
கரவு புருஷனும் அல்லன் என்னை காக்கும் தலைமை கடவுள் காண் மின்னே – தாயு:54 1426/2
போக்கு_வரவு அற்று இருக்கும் சுத்த பூரணம் ஆக்கினான் புதுமை காண் மின்னே – தாயு:54 1438/2
மேல்


காண்டல் (1)

கல் மார்க்க நெஞ்சம் உள எனக்கும்-தானே கண்டவுடன் ஆனந்தம் காண்டல் ஆகும் – தாயு:14 143/4
மேல்


காண்டல்பெற (1)

காண்டல்பெற புறத்தின் உள்ளபடியே உள்ளும் காட்சி மெய்ந்நூல் சொலும் பதியாம் கடவுளே நீ – தாயு:14 144/1
மேல்


காண்டற்கு (1)

ஆயும் கலையும் சுருதியும் காண்டற்கு அரிய உனை – தாயு:27 443/1
மேல்


காண்பதற்கு (1)

தெய்வ சபையை காண்பதற்கு சேர வாரும் சகத்தீரே – தாயு:30 554/4
மேல்


காண்பது (9)

கண்ணில் காண்பது உன் காட்சி கையால் தொழில் – தாயு:18 226/1
கண்டவர் ஆர் கேட்டவர் ஆர் உன்னால் உன்னை காண்பது அல்லால் என் அறிவால் காணப்போமோ – தாயு:24 333/2
கண்டேன் நினது அருள் அ அருளாய் நின்று காண்பது எல்லாம் – தாயு:27 427/1
கற்ற கலையால் நிலை-தான் காணுமோ காண்பது எல்லாம் – தாயு:43 732/1
கண் மூடி கண் விழித்து காண்பது உண்டோ நின் அருளாம் – தாயு:43 733/1
இச்சையுடன் ஈன்றாளை யாம் காண்பது எந்நாளோ – தாயு:45 1089/2
காட்டை திருத்தி கரை காண்பது எந்நாளோ – தாயு:45 1147/2
வந்து பொழிகின்ற மழை காண்பது எந்நாளோ – தாயு:45 1182/2
மெய் விளக்கின் பின்னே போய் மெய் காண்பது எந்நாளோ – தாயு:45 1195/2
மேல்


காண்பதுவே (1)

கல்லேன் எவ்வாறு பரமே பரகதி காண்பதுவே – தாயு:27 431/4
மேல்


காண்பதே (1)

காலம் எந்தை கதி நிலை காண்பதே – தாயு:18 197/4
மேல்


காண்பரோ (1)

சேணும் பாரும் திரிபவர் காண்பரோ
ஆணும் பெண்ணும் அது எனும் பான்மையும் – தாயு:18 198/2,3
மேல்


காண்பனோ (3)

திரு_அருள் முடிக்க இ தேகமொடு காண்பனோ தேடு அரிய சத்து ஆகி என் சித்தம் மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே – தாயு:12 111/4
கடியனேனும் உன் காரணம் காண்பனோ
நெடிய வான் என எங்கும் நிறைந்து ஒளிர் – தாயு:18 227/2,3
கொடுத்து நின்னையும் கூடவும் காண்பனோ
அடுத்த பேர் அறிவாய் அறியாமையை – தாயு:18 259/2,3
மேல்


காண்பார் (3)

கருத எட்டிடா நிறை பொருள் அளவை யார் காண்பார் – தாயு:24 339/4
காயம் நிலை அல்ல என்று காண்பார் உறங்குவரோ – தாயு:43 781/1
கைவிளக்கின் பின்னே போய் காண்பார் போல் மெய்ஞ்ஞான – தாயு:45 1195/1
மேல்


காண்பான் (2)

அங்கேஅங்கே எளி வந்து என்னை ஆண்ட ஆர் அமுதே உனை காண்பான் அலந்துபோனேன் – தாயு:42 612/2
ஐயோ உனை காண்பான் ஆசைகொண்டது அத்தனையும் – தாயு:43 673/1
மேல்


காண்பானும் (1)

காண்பானும் காட்டுவதும் காட்சியுமாய் நின்ற அந்த – தாயு:45 1290/1
மேல்


காண்பேன் (3)

கண்ணொடு கண்ணாக என்று காண்பேன் பராபரமே – தாயு:43 717/2
கள்ளம் குழைய என்று காண்பேன் பராபரமே – தாயு:43 996/2
பாங்கு கண்டால் அன்றோ பலன் காண்பேன் பைங்கிளியே – தாயு:44 1054/2
மேல்


காண்பேன்-கொல்லோ (1)

கல்லால் ஏய் இருந்த நெஞ்சும் கல்_ஆல் முக்கண் கனியே நெக்குருகிடவும் காண்பேன்-கொல்லோ – தாயு:40 594/2
மேல்


காண்பேனோ (39)

காட்டி கொடுத்தானை காண்பேனோ பைங்கிளியே – தாயு:44 1074/2
கண்ணுள் அடங்கிடவும் காண்பேனோ பைங்கிளியே – தாயு:44 1077/2
புந்திக்குள் நீ-தான் பொருந்திடவும் காண்பேனோ – தாயு:46 1315/2
காவலன்-பால் ஒன்றி கலந்திடவும் காண்பேனோ – தாயு:46 1316/2
பெரிய நிறைவே உனை நான் பெற்றிடவும் காண்பேனோ – தாயு:46 1317/2
தேசு_உற்ற மா மணி நின் தேசினையும் காண்பேனோ – தாயு:46 1318/2
நேயானுபூதி நிலை பெறவும் காண்பேனோ – தாயு:46 1319/2
மெய்ய நினை மெய் எனவே மெய்யுடனே காண்பேனோ – தாயு:46 1320/2
கால் அற்று வீழவும் முக்கண்_உடையாய் காண்பேனோ – தாயு:46 1321/2
கொள்ளும்படிக்கு இறை நீ கூட்டிடவும் காண்பேனோ – தாயு:46 1322/2
ஆட்டம் எல்லாம் தீர உனது ஆடலையும் காண்பேனோ – தாயு:46 1323/2
நீங்காமல் நிற்கும் நிலை பெறவும் காண்பேனோ – தாயு:46 1324/2
போதவூர் ஏறே நின் பொன் அடியும் காண்பேனோ – தாயு:46 1325/2
நாட்டம்_அற எந்தை சுத்த ஞான வெளி காண்பேனோ – தாயு:46 1326/2
குன்றே நின் தாள் கீழ் குடி பெறவும் காண்பேனோ – தாயு:46 1327/2
வையம் கன மயக்கம் மாற்றிடவும் காண்பேனோ – தாயு:46 1328/2
தீயின் மெழுகு ஒத்து உருகும் சிந்தை வர காண்பேனோ – தாயு:46 1329/2
நின் செயல் என்று உன்னும் நினைவு வர காண்பேனோ – தாயு:46 1330/2
உள்ளத்தும் எந்தை உலவிடவும் காண்பேனோ – தாயு:46 1331/2
நெஞ்சகத்தில் ஐயா நீ நேர்பெறவும் காண்பேனோ – தாயு:46 1332/2
மல்லல் கருணை வழங்கிடவும் காண்பேனோ – தாயு:46 1333/2
ஆள் ஆக எந்தை அருள்செயவும் காண்பேனோ – தாயு:46 1334/2
அஞ்சாதே என்று இன் அருள்செயவும் காண்பேனோ – தாயு:46 1335/2
வாடும் எனை ஐயா நீ வா எனவும் காண்பேனோ – தாயு:46 1336/2
மட்டற்ற ஆசை மயக்கு அறவும் காண்பேனோ – தாயு:46 1337/2
தண் என்ற சாந்த அருள் சார்ந்திடவும் காண்பேனோ – தாயு:46 1338/2
கூடும்படிக்கு இறை நீ கூட்டிடவும் காண்பேனோ – தாயு:46 1339/2
நோக்காமல் நோக்கி நிற்கும் நுண் அறிவு காண்பேனோ – தாயு:46 1340/2
அ உடம்புக்குள்ளே அவதரிக்க காண்பேனோ – தாயு:46 1341/2
சுத்த வெளி நீ வெளியாய் தோன்றிடவும் காண்பேனோ – தாயு:46 1342/2
உள் நிறைந்த மாயை ஒழிந்திடவும் காண்பேனோ – தாயு:46 1343/2
சித்தா எனக்கு உன் அருள் செய்திடவும் காண்பேனோ – தாயு:46 1344/2
காணேன் இறை நின் கருணை பெற காண்பேனோ – தாயு:46 1345/2
நிட்டையை பெற்று ஐயா நிருவிகற்பம் காண்பேனோ – தாயு:46 1346/2
சொல்லா முன் நீ தான் தொகுத்து இரங்க காண்பேனோ – தாயு:46 1347/2
கண்டவர்கள் கண்ட திரு_காட்சியையும் காண்பேனோ – தாயு:46 1348/2
வான் இருந்தது என்னவும் நான் வந்து இருக்க காண்பேனோ – தாயு:46 1349/2
நினைவில் பரம்பொருள் நீ நேர்பெறவும் காண்பேனோ – தாயு:46 1350/2
இன்ப_வெள்ளம் வந்து இங்கு எதிர்ப்படவும் காண்பேனோ – தாயு:46 1351/2
மேல்


காண (23)

கானகம் இலங்கு புலி பசுவொடு குலாவும் நின் கண் காண மத யானை நீ கைகாட்டவும் கையால் நெகிடிக்கென பெரிய கட்டை மிக ஏந்தி வருமே – தாயு:5 43/1
கற்பனை அற காண முக்கணுடன் வடநிழல் கண்ணூடு இருந்த குருவே கருது அரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகர கடவுளே – தாயு:6 47/4
கார் ஆரும் ஆணவ காட்டை களைந்து அறக்கண்டு அகங்காரம் என்னும் கல்லை பிளந்து நெஞ்சகமான பூமி வெளி காண திருத்தி மேன்மேல் – தாயு:8 72/1
புத்தமிர்த போகம் புசித்து விழி இமையாத பொன்_நாட்டும் வந்தது என்றால் போராட்டம் அல்லவோ பேர்_இன்ப முத்தி இ பூமியிலிருந்து காண
எத்தனை விகாதம் வரும் என்று சுகர் சென்ற நெறி இ உலகம் அறியாததோ இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 98/3,4
சமமும் உடன் கலப்பும் அவிழ்தலும் யாம் காண தண் அருள்தந்து எமை காக்கும் சாக்ஷி பேறே – தாயு:14 136/3
வீணினில் கர்ப்பூர மலை படு தீப்பட்ட விந்தை என காண ஒரு விவேகம் காட்ட – தாயு:14 148/2
அந்தணர் நால்வர் காண அருள் குரு ஆகி வந்த – தாயு:15 174/1
மெய்யினால் உனை காண விரும்பினேன் – தாயு:18 252/2
கருது அரும் அகண்டானந்த கடவுள் நின் காட்சி காண
வருக என்று அழைத்தால் அன்றி வாழ்வு உண்டோ வஞ்சனேற்கே – தாயு:21 294/3,4
பால் நலம் கவர்ந்த தீம் சொல் பச்சிளம் கிள்ளை காண
வானவர் இறைஞ்ச மன்றுள் வயங்கிய நடத்தினானே – தாயு:21 299/3,4
குழு காண நின்று நடம் ஆடும் தில்லை கொழும் சுடரே – தாயு:27 434/4
வள்ளம் பொருந்தும் மலர்_அடி காண மன்று ஆடும் இன்ப – தாயு:27 441/3
வான மதி காண மௌனி மௌனத்து அளித்த – தாயு:28 466/3
காண துடிக்கும் இரு கண் – தாயு:28 488/4
வான் காண வேண்டின் மலை ஏறல் ஒக்கும் உன்னை – தாயு:43 735/1
நான் காண பாவனை செய் நாட்டம் பராபரமே – தாயு:43 735/2
இ நாளில் காண எனக்கு இச்சை பராபரமே – தாயு:43 857/2
கருதும் அடியார்கள் உளம் காண வெளி ஆகும் – தாயு:43 926/1
ஈனம் இல்லா மெய் பொருளை இம்மையிலே காண வெளி – தாயு:45 1191/1
புலர்ந்தேன் முகம் சருகாய் போனேன் நின் காண
அலந்தேன் என்று ஏங்கி அழுங்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1239/1,2
கண் நிறைந்த சோதியை நாம் காண வா நல் அறிவே – தாயு:50 1385/2
கண்டார் நகைப்பு உயிர் வாழ்க்கை இரு கண் காண நீங்கவும் கண்டோம் துயில்-தான் – தாயு:54 1436/1
சபலம்சபலம் என்று உள் அறிவினர் காண
ஞான வெளியிடை மேவும் உயிராய் – தாயு:56 1452/6,7
மேல்


காணப்பெற்றால் (1)

காரண மூலம் கல்_ஆல் அடிக்கே உண்டு காணப்பெற்றால்
பார் அணங்கோடு சுழல் நெஞ்சமாகிய பாதரசம் – தாயு:27 425/2,3
மேல்


காணப்போமோ (1)

கண்டவர் ஆர் கேட்டவர் ஆர் உன்னால் உன்னை காண்பது அல்லால் என் அறிவால் காணப்போமோ
வண் துளபம் அணி மார்பன் புதல்வனோடும் மனைவியொடும் குடியிருந்து வணங்கி போற்றும் – தாயு:24 333/2,3
மேல்


காணவிலை (1)

கல்லாத மனமோ ஒடுங்கி உபரதி பெற காணவிலை ஆகையாலே கை ஏற்று உணும் புசிப்பு ஒவ்வாது எந்நாளும் உன் காட்சியில் இருந்துகொண்டு – தாயு:10 96/2
மேல்


காணவும் (1)

கண்ணினால் உனை காணவும் வா என – தாயு:18 234/2
மேல்


காணவே (1)

கலங்காத நெஞ்சு உடைய ஞான தீரர் கடவுள் உனை காணவே காயம் ஆதி – தாயு:42 626/1
மேல்


காணவைத்தால் (1)

கண்ணார நின் நிறைவை காணவைத்தால் ஆகாதோ – தாயு:47 1367/2
மேல்


காணா (9)

துய்யனே மெய்யனே உயிரினுக்குயிரான துணைவனே இணை ஒன்று இலா துரியனே துரியமும் காணா அதீதனே சுருதி முடி மீது இருந்த – தாயு:8 74/3
பார் ஆதி ககன பரப்பும் உண்டோ என்று படர் வெளியது ஆகி எழுநா பரிதி மதி காணா சுயஞ்சோதியாய் அண்ட பகிரண்ட உயிர் எவைக்கும் – தாயு:11 100/1
கற்றதும் கேட்டதும் இதனுக்கு ஏது ஆகும் கற்பதும் கேட்பதும் அமையும் காணா நீத – தாயு:16 181/2
களம் பெறு வஞ்ச நெஞ்சினர் காணா காட்சியே சாட்சியே அறிஞர் – தாயு:19 274/3
கண்டார் கண்ட காட்சியும் நீ காணார் காணா கள்வனும் நீ – தாயு:20 290/1
பொய் கண்டார் காணா புனிதம் எனும் அத்துவித – தாயு:45 1097/1
ஆரணமும் காணா அகண்டிதாகார பரிபூரணம் – தாயு:45 1205/1
விண்_நாடர் காணா விமலா பரஞ்சோதி – தாயு:45 1234/1
கண்டனவே காணும் அன்றி காணாவோ காணா என் – தாயு:51 1391/1
மேல்


காணாத (6)

பொய் வளரும் நெஞ்சினர்கள் காணாத காட்சியே பொய் இலா மெய்யர் அறிவில் போத பரிபூரண அகண்டிதாகாரமாய் போக்கு_வரவு அற்ற பொருளே – தாயு:4 29/3
கண்ட பல பொருளிலோ காணாத நிலை என கண்ட சூனியம்-அதனிலோ காலம் ஒரு மூன்றிலோ பிறவி நிலை-தன்னிலோ கருவி கரணங்கள் ஓய்ந்த – தாயு:9 86/3
சமய நெறி காணாத சாக்ஷி நீ சூக்ஷ்மமா தமியனேற்கு உளவு புகலாய் சர்வ பரிபூரண அகண்ட தத்துவமான சச்சிதானந்த சிவமே – தாயு:11 103/4
மதம் ஆறும் காணாத ஆனந்த_சாகரத்தை மெளன வாழ்வை – தாயு:26 392/4
காணாத காட்சி கருத்து வந்து காணாமல் – தாயு:44 1040/1
ஆராரும் காணாத அற்புதனார் பொன் படி கீழ் – தாயு:45 1279/1
மேல்


காணாதார் (1)

சொல்லில் பதர் களைந்து சொல் முடிவு காணாதார்
நெல்லில் பதர் போல் நிற்பார் பராபரமே – தாயு:43 931/1,2
மேல்


காணாது (4)

கல்லோடு இரும்புக்கும் மிக வன்மை காட்டிடும் காணாது கேட்ட எல்லாம் கண்டதா காட்டியே அணுவா சுருக்கிடும் கபட_நாடக சாலமோ – தாயு:10 92/3
ஆதி அந்தம் எனும் எழுவாய் ஈறு அற்று ஓங்கி அரு மறை இன்னமும் காணாது அரற்ற நானா – தாயு:14 135/1
விண்டால் அம்மா ஒன்றும் காணாது வெட்டவெறு வெளியே – தாயு:27 405/4
காட்ட அருள் இருக்க காணாது இருள் மலத்து – தாயு:43 714/1
மேல்


காணாமல் (5)

வெம் தழலின் இரதம் வைத்து ஐந்து லோகத்தையும் வேதித்து விற்று உண்ணலாம் வேறு ஒருவர் காணாமல் உலகத்து உலாவலாம் விண்ணவரை ஏவல்கொளலாம் – தாயு:12 118/2
கண்ணார கண்டோர் கரு பொருள் காணாமல் அருள் – தாயு:43 637/1
காணாத காட்சி கருத்து வந்து காணாமல்
வீண் நாள் கழித்து மெலிவேனோ பைங்கிளியே – தாயு:44 1040/1,2
நீச்சு நிலை காணாமல் நிற்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1214/2
இன்னம்இன்னம் காணாமல் எந்தாய் சுழல்வேனோ – தாயு:51 1411/2
மேல்


காணாமை (1)

மலைமலையாம் காட்சி கண் காணாமை ஆதி மறப்பு என்றும் நினைப்பு என்றும் மாயா_வாரி – தாயு:14 147/1
மேல்


காணார் (2)

கண்டார் கண்ட காட்சியும் நீ காணார் காணா கள்வனும் நீ – தாயு:20 290/1
புலம் காணார் நான் ஒருவன் ஞானம் பேசி பொய் கூடு காத்தது என்ன புதுமை கண்டாய் – தாயு:42 626/2
மேல்


காணாவோ (1)

கண்டனவே காணும் அன்றி காணாவோ காணா என் – தாயு:51 1391/1
மேல்


காணில் (1)

காந்தம்-அதை எதிர் காணில் கரும்_தாது செல்லும் அ காந்தத்து ஒன்றாது – தாயு:24 342/1
மேல்


காணிலேன் (1)

காணிலேன் திரு_அருளை அல்லாது மெளனியாய் கண் மூடி ஓடும் மூச்சை கட்டி கலா மதியை முட்டவே மூல வெம் கனலினை எழுப்ப நினைவும் – தாயு:7 63/2
மேல்


காணும் (10)

கலை பலவாம் நெறி என்றும் தர்க்கம் என்றும் கடல் உறும் நுண்மணல் எண்ணி காணும் போதும் – தாயு:14 147/4
காணும் கண்ணில் கலந்த கண்ணே உனை – தாயு:18 198/1
நல் நிலை வாய்க்கும் எண்_சித்தியும் காணும் நமது அல்லவே – தாயு:27 423/4
கள்ள கருணையை யான் காணும் தரம் ஆமோ – தாயு:33 562/2
கள்ள மன கப்பல் எங்கே காணும் பராபரமே – தாயு:43 847/2
கல் எறிய பாசி கலைந்து நல் நீர் காணும் நல்லோர் – தாயு:43 849/1
கார் பூத்த கண்டனை யான் காணும் நாள் எந்நாளோ – தாயு:45 1083/2
காண் அவத்தைக்கு அப்பாலை காணும் நாள் எந்நாளோ – தாயு:45 1197/2
கண்ணூடே நின்ற ஒன்றை காணும் நாள் எந்நாளோ – தாயு:45 1212/2
கண்டனவே காணும் அன்றி காணாவோ காணா என் – தாயு:51 1391/1
மேல்


காணுமோ (1)

கற்ற கலையால் நிலை-தான் காணுமோ காண்பது எல்லாம் – தாயு:43 732/1
மேல்


காணே (2)

ஓராதே ஒன்றையும் நீ முன்னிலை வையாதே உள்ளபடி முடியும் எலாம் உள்ளபடி காணே – தாயு:17 189/4
கற்றதும் கேள்வி கேட்டதும் நின்னை கண்டிடும் பொருட்டு அன்றோ காணே – தாயு:22 309/4
மேல்


காணேன் (10)

வரையிலே வர காணேன் என்னால் கட்டி வார்த்தை சொன்னால் சுகம் வருமோ வஞ்சனேனை – தாயு:16 183/3
யான் எனல் காணேன் பூரண நிறைவில் யாதினும் இருந்த பேர்_ஒளி நீ – தாயு:22 311/1
தனது என்பதுக்கும் இடம் காணேன் தமியேன் எவ்வாறு உய்வேனே – தாயு:23 316/4
வந்த தேசிக வடிவு நீ உனை அலால் மற்று ஒரு துணை காணேன்
அந்தம் ஆதியும் அளப்பு அரும் சோதியே ஆதியே அடியார்-தம் – தாயு:24 331/2,3
கள்ள மனம் போன வழி காணேன் பராபரமே – தாயு:43 910/2
அண்ட பிண்டம் காணேன் அகமும் புறமும் ஒன்றா – தாயு:43 914/1
சொற்பனத்தும் காணேன் என் சொல்வேன் பராபரமே – தாயு:43 976/2
பண்டும் காணேன் நான் பழம் பொருளே இன்றும் உனை – தாயு:45 1236/1
கண்டும் காணேன் எனவும் கைகுவிப்பது எந்நாளோ – தாயு:45 1236/2
காணேன் இறை நின் கருணை பெற காண்பேனோ – தாயு:46 1345/2
மேல்


காணேனே (1)

இருள் தீர நீ உறைந்தது எவ்விடமோ காணேனே – தாயு:29 551/4
மேல்


காத்த (1)

வாடும் முகம் கண்டு என்னை வாடாமலே காத்த
நீடும் கருணை நிறைவே பராபரமே – தாயு:43 981/1,2
மேல்


காத்தது (1)

புலம் காணார் நான் ஒருவன் ஞானம் பேசி பொய் கூடு காத்தது என்ன புதுமை கண்டாய் – தாயு:42 626/2
மேல்


காத்தனை (1)

வாரம் வைத்து காத்தனை நீ வாழி பராபரமே – தாயு:43 862/2
மேல்


காத்தனையே (1)

சேய் என காத்தனையே பரமே நின் திரு_அருளுக்கே – தாயு:27 458/3
மேல்


காத்திட்ட (3)

இடத்தை காத்திட்ட சுவா என புன் புலால் இறைச்சி – தாயு:24 348/1
சடத்தை காத்திட்ட நாயினேன் உன் அன்பர் தயங்கும் – தாயு:24 348/2
விடத்தை காத்திட்ட கண்டத்தோய் நின் அருள் வேண்டும் – தாயு:24 348/4
மேல்


காத்திருந்தேன் (1)

பொய் உணர்வாய் இந்த புழு கூட்டை காத்திருந்தேன்
உய்யும் வகையும் உளதோ பராபரமே – தாயு:43 1024/1,2
மேல்


காத்து (2)

மடத்தை காத்து இட்ட சேடத்தால் விசேடமாய் வாழ – தாயு:24 348/3
திடமுறவே நின் அருளை சேர்த்து என்னை காத்து ஆள – தாயு:33 559/1
மேல்


காதல் (5)

காதல் மிகு மணி_இழையார் என வாடுற்றேன் கருத்து அறிந்து புரப்பது உன் மேல் கடன் முக்காலும் – தாயு:14 163/4
கண்டவர்க்கு அன்றி காதல் அடங்குமோ – தாயு:18 263/2
காதல் அன்பர்க்கு கதி நிலை ஈது என காட்டும் – தாயு:25 365/2
முழு காதல் ஆகி விழி நீர் பெருக்கிய முத்தர் எனும் – தாயு:27 434/3
கண் ஆறு பாய்ச்சிடும் என் காதல்_வெள்ளம் கண்டிலையோ – தாயு:33 564/2
மேல்


காதல்_வெள்ளம் (1)

கண் ஆறு பாய்ச்சிடும் என் காதல்_வெள்ளம் கண்டிலையோ – தாயு:33 564/2
மேல்


காதலால் (2)

காதலால் வாடினதும் கண்டனையே எம் இறைவர் – தாயு:44 1042/1
கண் உறங்கேன் எம் இறைவர் காதலால் பைங்கிளியே – தாயு:44 1068/2
மேல்


காதலி (9)

மாது காதலி_பங்கனை அபங்கனை மாட மாளிகை சூழும் – தாயு:24 332/3
மதி உண்ட மதியான மதிவதனவல்லியே மதுசூதனன் தங்கையே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலி பெண் உமையே – தாயு:37 578/4
மட்டிலே மனது செல நினது அருளும் அருள்வையோ வளம் மருவு தேவை அரசே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலி பெண் உமையே – தாயு:37 579/4
வாத நோயாளர்க்கும் எட்டாத முக்கண் உடை மா மருந்துக்கு அமிர்தமே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலி பெண் உமையே – தாயு:37 580/4
வடியிட்ட மறை பேசு பச்சிளம் கிள்ளையே வளம் மருவு தேவை அரசே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலி பெண் உமையே – தாயு:37 581/4
வார் அணியும் இரு கொங்கை மாதர் மகிழ் கங்கை புகழ் வளம் மருவு தேவை அரசே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலி பெண் உமையே – தாயு:37 582/4
மாகம் ஓடவும் வல்லன் எனை ஆள வல்லையோ வளம் மருவு தேவை அரசே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலி பெண் உமையே – தாயு:37 583/4
வாள் ஏறு கண்ணியே விடை ஏறும் எம்பிரான் மனதுக்கு இசைந்த மயிலே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலி பெண் உமையே – தாயு:37 584/4
வாதமிடு பர சமயம் யாவுக்கும் உணர்வு அரிய மகிமை பெறு பெரிய பொருளே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலி பெண் உமையே – தாயு:37 585/4
மேல்


காதலி_பங்கனை (1)

மாது காதலி_பங்கனை அபங்கனை மாட மாளிகை சூழும் – தாயு:24 332/3
மேல்


காதலித்த (1)

காதலித்த இன்ப_கடலே பராபரமே – தாயு:43 1014/2
மேல்


காதலித்திடும் (1)

கல்லாத அறிவும் மேல் கேளாத கேள்வியும் கருணை சிறிதேதும் இல்லா காட்சியும் கொலை களவு கள் காமம் மாட்சியா காதலித்திடும் நெஞ்சமும் – தாயு:5 42/1
மேல்


காதலில் (1)

அமையா காதலில் சமய கோடி – தாயு:55 1451/26
மேல்


காதலும் (1)

ஆதரவாக காதலும் அமைத்திட்டு – தாயு:55 1451/20
மேல்


காதி (1)

சுத்த நித்த இயல் பாகுமோ உனது விசுவ மாயை நடுவாகவே சொல்ல வேண்டும் வகை நல்ல காதி கதை சொல்லும் மாயையினும் இல்லை என் – தாயு:13 130/3
மேல்


காதில் (1)

காதில் ஓலையை வரைந்து மேல் குமிழையும் கறுவி வேள் கருநீல – தாயு:24 332/1
மேல்


காது (1)

காது அற்றுப்போன முறி கட்டிவைத்தால் ஆவது உண்டோ – தாயு:28 486/1
மேல்


காந்தத்தினை (1)

உடல் குழைய என்பு எலாம் நெக்குருக விழி நீர்கள் ஊற்று என வெதும்பி ஊற்ற ஊசி காந்தத்தினை கண்டு அணுகல் போலவே ஓர் உறவும் உன்னிஉன்னி – தாயு:6 55/1
மேல்


காந்தத்து (1)

காந்தம்-அதை எதிர் காணில் கரும்_தாது செல்லும் அ காந்தத்து ஒன்றாது – தாயு:24 342/1
மேல்


காந்தம் (2)

இரும்பை காந்தம் இழுக்கின்றவாறு எனை – தாயு:18 217/1
காந்தம் இரும்பை கவர்ந்து இழுத்தால் என்ன அருள் – தாயு:44 1041/1
மேல்


காந்தம்-அதை (1)

காந்தம்-அதை எதிர் காணில் கரும்_தாது செல்லும் அ காந்தத்து ஒன்றாது – தாயு:24 342/1
மேல்


காப்பதே (1)

நேராக நின்று விளை போகம் புசித்து உய்ந்த நின் அன்பர் கூட்டம் எய்த நினைவின்படிக்கு நீ முன் நின்று காப்பதே நின் அருள் பாரம் என்றும் – தாயு:8 72/3
மேல்


காப்பிட்டு (1)

கார் இட்ட ஆணவ கருவறையில் அறிவு அற்ற கண் இலா குழவியை போல் கட்டுண்டு இருந்த எமை வெளியில்விட்டு அல்லலாம் காப்பிட்டு அதற்கு இசைந்த – தாயு:4 31/1
மேல்


காப்பும் (1)

பண்டையில் படைப்பும் காப்பும் பறந்தன மாயையோடே – தாயு:15 167/3
மேல்


காம (6)

அரும்போ நல் மணம் காட்டும் காம_ரசம் கன்னி அறிவாளோ அபக்குவர்க்கோ அ நலம்-தான் விளங்கும் – தாயு:17 192/4
வெய்ய காம வெகுளி மயக்கமாம் – தாயு:18 205/3
விட திரள் அனைய காம வேட்கையில் அழுந்தி மாயை – தாயு:21 300/3
வாயில் ஓர் ஐந்தில் புலன் எனும் வேடர் வந்து எனை ஈர்த்து வெம் காம
தீயிலே வெதுப்பி உயிரொடும் தின்ன சிந்தை நைந்து உருகி மெய் மறந்து – தாயு:22 306/1,2
பொல்லாத காம புலை தொழிலில் என் அறிவு – தாயு:45 1154/1
வறிதே காம_தீயில் சிக்கி உள்ள வான் பொருள் தோற்கவோ வந்தேன் நான் தோழி – தாயு:54 1445/2
மேல்


காம_தீயில் (1)

வறிதே காம_தீயில் சிக்கி உள்ள வான் பொருள் தோற்கவோ வந்தேன் நான் தோழி – தாயு:54 1445/2
மேல்


காம_ரசம் (1)

அரும்போ நல் மணம் காட்டும் காம_ரசம் கன்னி அறிவாளோ அபக்குவர்க்கோ அ நலம்-தான் விளங்கும் – தாயு:17 192/4
மேல்


காமத்தில் (1)

கதியை விட்டு இந்த காமத்தில் ஆழ்ந்த என் – தாயு:18 264/3
மேல்


காமதேனு (1)

போனகம் அமைந்தது என அ காமதேனு நின் பொன் அடியில் நின்று சொலுமே புவிராஜர் கவிராஜர் தவராஜன் என்று உனை போற்றி ஜய போற்றி என்பார் – தாயு:5 43/2
மேல்


காமம் (3)

கல்லாத அறிவும் மேல் கேளாத கேள்வியும் கருணை சிறிதேதும் இல்லா காட்சியும் கொலை களவு கள் காமம் மாட்சியா காதலித்திடும் நெஞ்சமும் – தாயு:5 42/1
களவு வஞ்சனை காமம் என்று இவை எலாம் காட்டும் – தாயு:25 380/1
கொலை களவு கள் காமம் கோபம் விட்டால் அன்றோ – தாயு:43 923/1
மேல்


காமவேள் (1)

காகமோடு கழுகு அலகை நாய் நரிகள் சுற்று சோறிடு துருத்தியை கால் இரண்டு நவ வாசல் பெற்று வளர் காமவேள் நடன சாலையை – தாயு:13 122/1
மேல்


காமன்-தனை (1)

காலன்-தனை உதைத்தான் காமன்-தனை எரித்தான் – தாயு:28 502/1
மேல்


காமனை (1)

காமனை வா என்று இருண்ட கண்_வலையை வீசும் மின்னார் – தாயு:45 1130/1
மேல்


காமாதி (2)

இரு_வினையும் முக்குணமும் கரணம் நான்கும் இடர்செயும் ஐம்_புலனும் காமாதி ஆறும் – தாயு:16 176/3
கன்னங்கரிய நிற காமாதி ராக்ஷச பேய்க்கு – தாயு:43 901/1
மேல்


காய் (3)

காய் இலை உதிர்ந்த கனி சருகு புனல் மண்டிய கடும் பசி தனக்கு அடைத்தும் கார் வரையின் முழையில் கருங்கல் போல் அசையாது கண் மூடி நெடிது இருந்தும் – தாயு:8 70/1
காய் இலை புன் சருகு ஆதி அருந்த கானம் கடல் மலை எங்கே எனவும் கவலையாவேன் – தாயு:14 156/3
அரும்பு மலர் காய் கனி போல் அன்றோ பராபரமே – தாயு:43 792/2
மேல்


காய்த்து (1)

எக்கணும் தொழ யாவையும் பூத்து காய்த்து
ஒக்க நின்றும் ஒன்றாய் நிறைவு ஆனதே – தாயு:18 219/3,4
மேல்


காயகற்பம் (1)

நேசித்து ரசவாத வித்தைக்கு அலைந்திடுவர் நெடு நாள் இருந்த பேரும் நிலையாகவே இனும் காயகற்பம் தேடி நெஞ்சு புண் ஆவர் எல்லாம் – தாயு:2 13/2
மேல்


காயசித்திகளும் (1)

கதி உண்டு ஞானமாம் கதிர் உண்டு சதிர் உண்டு காயசித்திகளும் உண்டு கறை உண்ட கண்டர்-பால் அம்மை நின் தாளில் கருத்து ஒன்றும் உண்டாகுமேல் – தாயு:37 578/2
மேல்


காயத்தின் (1)

கரு மருவு குகை அனைய காயத்தின் நடுவுள் களிம்பு தோய் செம்பு அனைய யான் காண் தக இருக்க நீ ஞான அனல் மூட்டியே கனிவு பெற உள் உருக்கி – தாயு:4 32/1
மேல்


காயத்துள் (2)

காற்றை பிடித்து மண் கரகத்து அடைத்தபடி கன்ம புனற்குள் ஊறும் கடைகெட்ட நவ வாயில் பெற்ற பசு மண்கல காயத்துள் எனை இருத்தி – தாயு:39 587/1
இ மல காயத்துள் இகழ்ச்சி வைப்பது எந்நாளோ – தாயு:45 1124/2
மேல்


காயத்தை (1)

கரு மருவு காயத்தை நிர்மலமதாகவே கமலாசனாதி சேர்த்து காலை பிடித்து அனலை அம்மை குண்டலி அடி கலை மதியினூடு தாக்கி – தாயு:12 111/2
மேல்


காயம் (10)

ஏதம் வரு வகை ஏது வினை ஏது வினை-தனக்கு ஈடான காயம் ஏது என் இச்சாசுதந்தரம் சிறிதும் இலை இக_பரம் இரண்டினுள் மலைவு தீர – தாயு:4 35/3
காட்டிய அந்த கரணமும் மாயை இ காயம் என்று – தாயு:27 448/1
வாள் பட்ட காயம் இந்த காயம் என்றோ வன் கூற்றும் உயிர் பிடிக்க வரும் அ நீதி – தாயு:42 614/2
வாள் பட்ட காயம் இந்த காயம் என்றோ வன் கூற்றும் உயிர் பிடிக்க வரும் அ நீதி – தாயு:42 614/2
கலங்காத நெஞ்சு உடைய ஞான தீரர் கடவுள் உனை காணவே காயம் ஆதி – தாயு:42 626/1
காயம் நிலை அல்ல என்று காண்பார் உறங்குவரோ – தாயு:43 781/1
இ காயம் பொய் என்றோர் ஈட்டத்து உனக்கு அபயம் – தாயு:43 892/1
கற்றாலும் கேட்டாலும் காயம் அழியாத சித்தி – தாயு:43 920/1
ஊன் இருந்த காயம் உடன் இருப்ப எந்தை நின்-பால் – தாயு:46 1349/1
என்றும் அழியும் இ காயம் இத்தை ஏதுக்கு மெய் என்று இருந்தீர் உலகீர் – தாயு:54 1442/1
மேல்


காயமும் (1)

தீது_அற்ற காயமும் அ செய்கையே போதமாய் – தாயு:28 486/2
மேல்


காயமோ (1)

கரு உரு ஆவது எனக்கு இலை இந்த காயமோ பொய் என கண்ட – தாயு:19 280/2
மேல்


காயாத (1)

காயாத மரம் மீது கல் ஏறு செல்லுமோ கடவுள் நீ யாங்கள் அடியேம் கர்ம பந்தத்தினால் சன்மபந்தம் பெற கற்பித்தது உன்னது அருளே – தாயு:11 107/1
மேல்


கார் (8)

கார் அனந்தம் கோடி வருஷித்தது என அன்பர் கண்ணும் விண்ணும் தேக்கவே கருது அரிய ஆனந்த_மழை பொழியும் முகிலை நம் கடவுளை துரிய வடிவை – தாயு:1 2/3
கார் இட்ட ஆணவ கருவறையில் அறிவு அற்ற கண் இலா குழவியை போல் கட்டுண்டு இருந்த எமை வெளியில்விட்டு அல்லலாம் காப்பிட்டு அதற்கு இசைந்த – தாயு:4 31/1
காய் இலை உதிர்ந்த கனி சருகு புனல் மண்டிய கடும் பசி தனக்கு அடைத்தும் கார் வரையின் முழையில் கருங்கல் போல் அசையாது கண் மூடி நெடிது இருந்தும் – தாயு:8 70/1
கார் ஆரும் ஆணவ காட்டை களைந்து அறக்கண்டு அகங்காரம் என்னும் கல்லை பிளந்து நெஞ்சகமான பூமி வெளி காண திருத்தி மேன்மேல் – தாயு:8 72/1
கார் ஆர எண் அரும் அனந்த கோடிகள் நின்று கால் ஊன்றி மழை பொழிதல் போல் கால் வீசி மின்னி படர்ந்து பரவெளி எலாம் கம்மி ஆனந்த_வெள்ளம் – தாயு:9 84/3
கல்லை உற்ற கருத்தினர் கார் நிறத்து – தாயு:18 240/1
கார் ஆர் கிரக_வலையினிடை கட்டுண்டு இருந்த களைகள் எலாம் – தாயு:23 320/3
கார் பூத்த கண்டனை யான் காணும் நாள் எந்நாளோ – தாயு:45 1083/2
மேல்


காரகமாம் (1)

காரகமாம் கர்ப்ப அறைக்-கண்ணூடும் என் கண்ணே – தாயு:43 862/1
மேல்


காரண (3)

காரண மூலம் கல்_ஆல் அடிக்கே உண்டு காணப்பெற்றால் – தாயு:27 425/2
காலமே காலம் ஒரு மூன்றும் காட்டும் காரணமே காரண_காரியங்கள் இல்லா – தாயு:42 624/1
வான் ஆதி தத்துவமாய் மன்னி நின்ற காரண நீ – தாயு:43 946/1
மேல்


காரண_காரியங்கள் (1)

காலமே காலம் ஒரு மூன்றும் காட்டும் காரணமே காரண_காரியங்கள் இல்லா – தாயு:42 624/1
மேல்


காரணத்தை (1)

பூரணமே உண்மை பொருள் என்னும் காரணத்தை
ஓராயோ உள்ளுள்ளே உற்று உணர்ந்து அ உண்மையினை – தாயு:28 470/2,3
மேல்


காரணம் (4)

தெரிவு அரிய பூரணமாய் காரணம் கற்பனை கடந்த செல்வம் ஆகி – தாயு:3 21/2
கடியனேனும் உன் காரணம் காண்பனோ – தாயு:18 227/2
காரணம் உணர்த்தும் கையும் நின் மெய்யும் கண்கள் மூன்று உடைய என் கண்ணே – தாயு:19 272/2
கருத்தினுள் கருத்தாய் இருந்து நீ உணர்த்தும் காரணம் கண்டு சும்மா-தான் – தாயு:19 277/1
மேல்


காரணம்-தன்னையே (1)

கணமதேனும் நின் காரணம்-தன்னையே கருத்தில் – தாயு:25 369/1
மேல்


காரணமாம் (1)

கல்லாத மூடன் இனி என் செய்வேன் சக காரணமாம்
வல்லாளனான மவுன சதானந்த மா கடலே – தாயு:27 424/3,4
மேல்


காரணமே (1)

காலமே காலம் ஒரு மூன்றும் காட்டும் காரணமே காரண_காரியங்கள் இல்லா – தாயு:42 624/1
மேல்


காரியங்கள் (1)

காலமே காலம் ஒரு மூன்றும் காட்டும் காரணமே காரண_காரியங்கள் இல்லா – தாயு:42 624/1
மேல்


காரியத்தை (1)

இல்லாத காரியத்தை இச்சித்து சிந்தை வழி – தாயு:43 828/1
மேல்


காரியம் (2)

கற்றோம் என உரைக்க காரியம் என் சற்றேனும் – தாயு:28 501/2
பெற்றதை ஏது என்று சொல்வேன் சற்றும் பேசாத காரியம் பேசினான் தோழி – தாயு:54 1423/2
மேல்


காரியமோ (2)

கள்ளாது கட்டுணவும் காரியமோ நான் ஒரு சொல் – தாயு:43 943/1
கள்ளன் இவன் என்று மெள்ள கைவிடுதல் காரியமோ
வள்ளலே என்று வருந்தும் நாள் எந்நாளோ – தாயு:45 1233/1,2
மேல்


காரேனும் (1)

காரேனும் கற்பக பூங்காவேனும் உனக்கு உவமை காட்டப்போமோ – தாயு:26 400/3
மேல்


கால் (24)

கண் அகல் நிலத்து நான் உள்ள பொழுதே அருள் ககன வட்டத்தில் நின்று கால் ஊன்றி நின்று பொழி ஆனந்த முகிலொடு கலந்து மதி அவசமுறவே – தாயு:7 60/2
மை கால் இருட்டு அனைய இருள் இல்லை இரு_வினைகள் வந்து ஏற வழியும் இல்லை மனம் இல்லை அ மனத்து இனம் இல்லை வேறும் ஒரு வரவு இல்லை போக்கும் இல்லை – தாயு:8 76/3
கார் ஆர எண் அரும் அனந்த கோடிகள் நின்று கால் ஊன்றி மழை பொழிதல் போல் கால் வீசி மின்னி படர்ந்து பரவெளி எலாம் கம்மி ஆனந்த_வெள்ளம் – தாயு:9 84/3
கார் ஆர எண் அரும் அனந்த கோடிகள் நின்று கால் ஊன்றி மழை பொழிதல் போல் கால் வீசி மின்னி படர்ந்து பரவெளி எலாம் கம்மி ஆனந்த_வெள்ளம் – தாயு:9 84/3
காகமோடு கழுகு அலகை நாய் நரிகள் சுற்று சோறிடு துருத்தியை கால் இரண்டு நவ வாசல் பெற்று வளர் காமவேள் நடன சாலையை – தாயு:13 122/1
வான் என்றும் கால் என்றும் தீ நீர் என்றும் மண் என்றும் மலை என்றும் வனம்-அது என்றும் – தாயு:14 146/4
பெரிய பரிபூரணமாம் பொருளை கண்டு பேசியது உண்டோ ஒரு கால் பேசும் என்பேன் – தாயு:14 159/4
தந்த நாள் முதல் இன்ப கால் சற்று அல்லால் தடை அற ஆனந்த_வெள்ளம் தானே பொங்கி – தாயு:16 184/3
தேசோமயம் தந்து இனி ஒரு கால் சித்தத்து இருளும் தீர்ப்பாயோ – தாயு:20 284/2
கண்டார் உளத்தினில் கால் ஊன்றி பெய்யும் கருணை முகில் – தாயு:27 405/1
கால் உடையாய் நீயே கதி – தாயு:28 507/4
ஆராமை கண்டு இங்கு அருள் குருவாய் நீ ஒரு கால்
வாராயோ வந்து வருத்தம் எல்லாம் தீராயோ – தாயு:33 560/1,2
வாராயோ இன்னம் ஒரு காலானாலும் மலர் கால் என் சென்னி மிசை வைத்திடாயோ – தாயு:41 598/2
வகையாக அலக்கழித்தாய் உண்டு உடுத்து வாழ்ந்தேன் நான் இரண்டு கால் மாடு போலே – தாயு:41 602/2
நெறி பார்க்கின் நின்னை அன்றி அகிலம் வேறோ நிலம் நீர் தீ கால் வானும் நீ அலாத – தாயு:42 608/1
பாராயோ என்னை முகம் பார்த்து ஒரு கால் என் கவலை – தாயு:43 663/1
கால் காட்டி வாங்காதே கண்டாய் பராபரமே – தாயு:43 703/2
பஞ்சரித்து நின்னை பல கால் இரந்தது எல்லாம் – தாயு:43 718/1
கால் பிடித்து மூல கனலை மதி மண்டலத்தின் – தாயு:43 788/1
கால் வைக்கவும் கனவு கண்டேன் பராபரமே – தாயு:43 966/2
மெய் பணியும் தந்து ஒரு கால் மேவுவனோ பைங்கிளியே – தாயு:44 1067/2
கால் அற்று வீழவும் முக்கண்_உடையாய் காண்பேனோ – தாயு:46 1321/2
பண்டு ஒரு கால் நின்-பால் பழக்கம் உண்டோ எந்தை நினை – தாயு:51 1390/1
கண்டு ஒரு கால் போற்ற கருத்தும் கருதியதே – தாயு:51 1390/2
மேல்


கால்வாங்க (1)

மூல இருள் கால்வாங்க மூதறிவு தோன்ற அருள் – தாயு:47 1370/1
மேல்


கால்விட்டு (1)

காடு கரையும் மன_குரங்கு கால்விட்டு ஓட அதன் பிறகே – தாயு:30 553/1
மேல்


கால (3)

உள் உறையில் என் ஆவி நைவேத்தியம் ப்ராணன் ஓங்கும் மதி தூப தீபம் ஒருக்காலம் அன்று இது சதா_கால பூசையா ஒப்புவித்தேன் கருணைகூர் – தாயு:6 54/2
பொய் கால தேசமும் பொய் பொருளில் வாஞ்சையும் பொய் உடலை மெய் என்னலும் பொய் உறவு பற்றலும் பொய் ஆகும் நான் என்னல் பொய்யினும் பொய் ஆகையால் – தாயு:8 76/2
தாராளமாய் நிற்க நிர்ச்சந்தை காட்டி சதா_கால நிஷ்டை எனவே சகச நிலை காட்டினை சுகாதீத நிலயம்-தனை காட்ட நாள் செல்லுமோ – தாயு:9 84/2
மேல்


காலத்தில் (3)

கல்லேனும் ஐய ஒரு காலத்தில் உருகும் என் கல்_நெஞ்சம் உருகவிலையே கருணைக்கு இணங்காத வன்மையையும் நான்முகன் கற்பிக்க ஒரு கடவுளோ – தாயு:9 79/1
ஆதி காலத்தில் உன் அடிக்கு ஆம் தவம் – தாயு:18 247/3
ஆதி_காலத்தில் எனை ஆண்டனையே இப்பால் நீ – தாயு:43 881/1
மேல்


காலத்தே (1)

காலால் வழி தடவும் காலத்தே கண் முளைத்தால் – தாயு:51 1408/1
மேல்


காலத்தை (1)

காலத்தை போக்கி என்ன கண்டேன் பராபரமே – தாயு:43 819/2
மேல்


காலம் (28)

பரிவாய் எனக்கு நீ அறிவிக்க வந்ததே பரிபாக காலம் அலவோ பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 5/4
ஐந்து வகை ஆகின்ற பூத பேதத்தினால் ஆகின்ற ஆக்கை நீர் மேல் அமர்கின்ற குமிழி என நிற்கின்றது என்ன நான் அறியாத காலம் எல்லாம் – தாயு:4 30/1
தெச விதம்-அதாய் நின்ற நாதங்கள் ஓலிட சிங்காசனாதிபர்களாய் திக்கு திக்_அந்தமும் பூரண மதி குடை திகழ்ந்திட வசந்த காலம்
இசைய மலர் மீது உறை மணம் போல ஆனந்தம் இதயம் மேல் கொள்ளும் வண்ணம் என்றைக்கும் அழியாத சிவராச யோகராய் இந்த்ராதி தேவர்கள் எலாம் – தாயு:7 62/2,3
அ காலம் இ காலம் என்பது இலை எல்லாம் அதீதமயம் ஆனது அன்றோ அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவு ஆகி ஆனந்தமான பரமே – தாயு:8 76/4
அ காலம் இ காலம் என்பது இலை எல்லாம் அதீதமயம் ஆனது அன்றோ அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவு ஆகி ஆனந்தமான பரமே – தாயு:8 76/4
கண்ட பல பொருளிலோ காணாத நிலை என கண்ட சூனியம்-அதனிலோ காலம் ஒரு மூன்றிலோ பிறவி நிலை-தன்னிலோ கருவி கரணங்கள் ஓய்ந்த – தாயு:9 86/3
தன் நேர் இலாதது ஓர் அணு என்றும் மூ வித தன்மையாம் காலம் என்றும் சாற்றிடும் சில சமயம் இவை ஆகி வேறதாய் சதாஞான ஆனந்தமாய் – தாயு:10 90/3
பெருமை பெறு பூரணம் குறையுமோ பூதங்கள் பேய் கோலமாய் விதண்டை பேசுமோ அலது தான் பரிபாக காலம் பிறக்கவிலையோ தொல்லையாம் – தாயு:10 95/3
இமை_அளவு போதை ஒரு கற்ப_காலம் பண்ணும் இ உலகம் எ உலகமோ என்று எண்ணம் வருவிக்கும் மாதர் சிற்றின்பமோ என்னில் மகமேரு ஆக்கி – தாயு:11 103/1
மத்தர் பேயரொடு பாலர் தன்மை-அது மருவியே துரிய வடிவமாய் மன்னு தேசமொடு காலம் ஆதியை மறந்து நின் அடியர் அடியிலே – தாயு:13 130/1
சிந்தை இல்லை நான் என்னும் பான்மை இல்லை தேசம் இல்லை காலம் இல்லை திக்கும் இல்லை – தாயு:14 151/2
காலம் எந்தை கதி நிலை காண்பதே – தாயு:18 197/4
காலம் மூன்றும் கடந்து ஒளிராநின்ற – தாயு:18 254/1
என் செயல் இன்றி யாவும் நின் செயல் என்று எண்ணுவேன் ஒவ்வொரு காலம்
புன் செயல் மாயை மயக்கின் என் செயலா பொருந்துவேன் அஃது ஒரு காலம் – தாயு:19 279/1,2
புன் செயல் மாயை மயக்கின் என் செயலா பொருந்துவேன் அஃது ஒரு காலம்
பின் செயல் யாது நினைவு_இன்றி கிடப்பேன் பித்தனேன் நல் நிலை பெற நின்றன் – தாயு:19 279/2,3
ஆசை எனும் பெரும் காற்றூடு இலவம்_பஞ்சு எனவும் மனது அலையும் காலம்
மோசம் வரும் இதனாலே கற்றதும் கேட்டதும் தூர்ந்து முத்திக்கான – தாயு:24 322/1,2
இலகு பேர்_இன்ப வீட்டினில் என்னையும் இருத்திவைப்பது எ காலம் சொலாய் எழில் – தாயு:24 328/2
போற்றிலேன் நின்னை அந்தோ போக்கினேன் வீணே காலம்
ஆற்றிலேன் அகண்டானந்த அண்ணலே அளவு_இல் மாயை – தாயு:24 337/2,3
காலம் படைக்க தவம் படையாது என்-கொல் கல்_நெஞ்சமே – தாயு:27 435/4
தீயிடை மெழுகாய் நொந்தேன் தெளிவு_இலேன் வீணே காலம்
போயினது ஆற்றகில்லேன பூரணானந்த வாழ்வே – தாயு:36 577/3,4
என்னை நான் கொடுக்க ஒருப்பட்ட காலம் யாது இருந்து என் எது போய் என் என்னை நீங்கா – தாயு:40 589/1
பொருளே நின் பூரணம் மேலிட்ட காலம் போக்கு_வரவு உண்டோ தற்போதம் உண்டோ – தாயு:42 617/1
இருந்தபடி என்று இருப்பது அன்றே அன்றோ எம்பெருமான் யான் கவலை எய்தா காலம் – தாயு:42 623/2
காலமே காலம் ஒரு மூன்றும் காட்டும் காரணமே காரண_காரியங்கள் இல்லா – தாயு:42 624/1
காலம் ஒரு மூன்றும் கருத்தில் உணர்ந்தாலும் அதை – தாயு:43 826/1
கண்ட என்னை நீ கலந்த காலம் பராபரமே – தாயு:43 914/2
கை குவித்து நிற்பது எந்த காலம் பராபரமே – தாயு:43 927/2
வாக்கு ஆதியான கன்ம மாயை-தம்பால் வீண் காலம்
போக்காமல் உண்மை பொருந்தும் நாள் எந்நாளோ – தாயு:45 1145/1,2
மேல்


காலமும் (5)

தற்பர விஸ்வாதீத வ்யோம பரிபூரண சதானந்த ஞான பகவ சம்பு சிவ சங்கர சர்வேச என்று நான் சர்வ_காலமும் நினைவனோ – தாயு:6 47/2
கருது அரிய கருத்து-அதனுள் கருத்தாய் மேவி காலமும் தேசமும் வகுத்து கருவி ஆதி – தாயு:14 138/3
தெளியும்படிக்கு பரிபாக காலமும் சித்திக்குமோ – தாயு:27 454/2
கணம் முதல் அளவு_இல் கற்ப காலமும்
கன்ம பகுதி தொன்மைக்கு ஈடா – தாயு:55 1451/13,14
காலமும் கன்மமும் கட்டும் காட்டியே – தாயு:55 1451/23
மேல்


காலமே (1)

காலமே காலம் ஒரு மூன்றும் காட்டும் காரணமே காரண_காரியங்கள் இல்லா – தாயு:42 624/1
மேல்


காலமொடு (1)

காலமொடு தேசவர்த்தமானம் ஆதி கலந்து நின்ற நிலை வாழி கருணை வாழி – தாயு:14 164/1
மேல்


காலமோ (3)

கை_தவம் அலாமல் இது செய் தவம்-அது அல்லவே கண்கெட்டபேர்க்கும் வெளியாய் கண்டது இது விண்டு இதை கண்டித்து நிற்றல் எ காலமோ அதை அறிகிலேன் – தாயு:7 61/2
சுகத்தில் நான் வந்து தோய்வது எ காலமோ – தாயு:18 253/4
நம்பினேன் இனி புரப்பது எ காலமோ நவிலாய் – தாயு:25 378/4
மேல்


காலர் (4)

கைப்பரிசுகாரர் போல் அறிவான வங்கமும் கைவிட்டு மதி மயங்கி கள்ள வங்க காலர் வருவர் என்று அஞ்சியே கண் அருவி காட்டும் எளியேன் – தாயு:12 112/3
கள்ளம் பொருந்தும் மட நெஞ்சமே கொடும் காலர் வந்தால் – தாயு:27 441/1
காலர் பயம் தீர இன்ப காற்கு அபயம் என்று எழுந்த – தாயு:43 837/1
கட்டும் கனமும் அந்த காலர் வரும் போது எதிர்த்து – தாயு:43 918/1
மேல்


காலர்கள் (1)

வருவரே கொடும் காலர்கள் வந்து எதிர் – தாயு:18 266/3
மேல்


காலன் (1)

இந்த நாள் சற்றும் இரங்கிலையேல் காலன் வரும் – தாயு:43 680/1
மேல்


காலன்-தனை (1)

காலன்-தனை உதைத்தான் காமன்-தனை எரித்தான் – தாயு:28 502/1
மேல்


காலால் (1)

காலால் வழி தடவும் காலத்தே கண் முளைத்தால் – தாயு:51 1408/1
மேல்


காலானாலும் (1)

வாராயோ இன்னம் ஒரு காலானாலும் மலர் கால் என் சென்னி மிசை வைத்திடாயோ – தாயு:41 598/2
மேல்


காலி (1)

கன்றை உதை காலி கதை காண் பராபரமே – தாயு:43 937/2
மேல்


காலில் (3)

பொற்பினொடு கை காலில் வள் உகிர் படைத்தலால் போந்து இடை ஒடுக்கமுறலால் பொலிவான வெண்_நீறு பூசியே அருள்கொண்டு பூரித்த எண் நீர்மையால் – தாயு:7 65/1
வெந்நீர் பொறாது என் உடல் காலில் முள் தைக்கவும் வெடுக்கென்று அசைத்து எடுத்தால் விழி இமைத்து அங்ஙனே தண் அருளை நாடுவேன் வேறு ஒன்றை ஒருவர் கொல்லின் – தாயு:9 81/1
வெண் தலை விழி கை காலில் விளங்கிட நின்றான் யாவன் – தாயு:15 167/4
மேல்


காலின் (1)

காலின் மிசை முடி சூடி மயலாய் – தாயு:56 1452/42
மேல்


காலும் (2)

முன்னிலைச்சுட்டு ஒழிதி என பல காலும் நெஞ்சே நான் மொழிந்தேனே நின்றன் – தாயு:24 329/1
புத்தி நெறியாக உனை போற்றி பல காலும்
முத்தி நெறி வேண்டாத மூடனேன் ஆ கெடுவேன் – தாயு:33 567/1,2
மேல்


காலை (3)

கரு மருவு காயத்தை நிர்மலமதாகவே கமலாசனாதி சேர்த்து காலை பிடித்து அனலை அம்மை குண்டலி அடி கலை மதியினூடு தாக்கி – தாயு:12 111/2
வைத்திடும் காலை பிடித்து கண்ணின் மார்பில் வைத்து அணைத்துக்கொண்டு கையால் வளைத்து கட்டி – தாயு:41 599/1
காலை உயிர் என்னும் கலதிகள் சொல் கேளாமல் – தாயு:45 1175/1
மேல்


காவலன்-பால் (1)

காவலன்-பால் ஒன்றி கலந்திடவும் காண்பேனோ – தாயு:46 1316/2
மேல்


காவலும் (1)

தோயும் வண்ணம் எனை காக்கும் காவலும் தொழும்புகொள்ளும் சுவாமியும் நீ கண்டாய் – தாயு:31 557/2
மேல்


காவலுற (1)

காவலுற சிவ என் வாக்குடனே வந்த அரசே சும்மா இருந்து உன் அருளை சார – தாயு:14 162/2
மேல்


காவிய (1)

பட்டவர்த்தனர் பராவு சக்ரதர பாக்யமான சுபயோகமும் பார காவிய கவித்வ நான்மறை பராயணம்செய் மதியூகமும் – தாயு:38 586/3
மேல்


காவை (1)

அட்ட சித்தியும் நல் அன்பருக்கு அருள விருது கட்டிய பொன் அன்னமே அண்ட கோடி புகழ் காவை வாழும் அகிலாண்டநாயகி என் அம்மையே – தாயு:38 586/4
மேல்


காளகண்டமுமாய் (1)

மன்றுள் முக்கண்ணும் காளகண்டமுமாய் வயங்கிய வானமே என்னுள் – தாயு:22 310/2
மேல்


காற்கு (1)

காலர் பயம் தீர இன்ப காற்கு அபயம் என்று எழுந்த – தாயு:43 837/1
மேல்


காற்றினிடை (1)

தூள் ஏறு தூசு போல் வினை ஏறும் மெய் எனும் தொக்கினுள் சிக்கி நாளும் சுழல் ஏறு காற்றினிடை அழல் ஏறு பஞ்சு என சூறையிட்டு அறிவை எல்லாம் – தாயு:37 584/1
மேல்


காற்று (1)

ஊர் என விளங்குவீர் பிரமாதி முடிவில் விடை ஊர்தி அருளால் உலவுவீர் உலகங்கள் கீழ்மேலவாக பெரும் காற்று உலாவின் நல் தாரணையினால் – தாயு:7 59/3
மேல்


காற்றூடு (1)

ஆசை எனும் பெரும் காற்றூடு இலவம்_பஞ்சு எனவும் மனது அலையும் காலம் – தாயு:24 322/1
மேல்


காற்றே (1)

ஆரே அங்கு அவர் பெருமை என்னே என்பேன் அடிக்கின்ற காற்றே நீ யாராலே-தான் – தாயு:14 157/2
மேல்


காற்றை (2)

காற்றை பிடித்து மண் கரகத்து அடைத்தபடி கன்ம புனற்குள் ஊறும் கடைகெட்ட நவ வாயில் பெற்ற பசு மண்கல காயத்துள் எனை இருத்தி – தாயு:39 587/1
காற்றை பிடித்து அலைந்தேன் கண்டாய் பராபரமே – தாயு:43 852/2
மேல்


கான் (1)

கான் முயல்_கொம்பே என்கோ கானல் அம் புனலே என்கோ – தாயு:15 165/3
மேல்


கான்ற (1)

கான்ற சோறு என்ன இந்த காசினி வாழ்வு அத்தனையும் – தாயு:50 1388/1
மேல்


கான (1)

கைத்தலம் நக படை விரித்த புலி சிங்கமொடு கரடி நுழை நூழை கொண்ட கான மலை உச்சியில் குகையூடு இருந்தும் என் கரதலம் ஆமலகம் என்ன – தாயு:11 105/3
மேல்


கானகத்தின் (1)

கரையும் இன்றி உன்னை வைத்தார் யாரே என்பென் கானகத்தின் பைங்கிளிகாள் கமலம் மேவும் – தாயு:14 159/2
மேல்


கானகம் (1)

கானகம் இலங்கு புலி பசுவொடு குலாவும் நின் கண் காண மத யானை நீ கைகாட்டவும் கையால் நெகிடிக்கென பெரிய கட்டை மிக ஏந்தி வருமே – தாயு:5 43/1
மேல்


கானம் (2)

காய் இலை புன் சருகு ஆதி அருந்த கானம் கடல் மலை எங்கே எனவும் கவலையாவேன் – தாயு:14 156/3
இடம் கானம் நல்ல பொருள் இன்பம் எனக்கு ஏவல் – தாயு:28 528/1
மேல்


கானல் (6)

ஐந்து பூதம் ஒரு கானல்_நீர் என அடங்க வந்த பெரு வானமே ஆதி அந்தம் நடு ஏதும் இன்றி அருளாய் நிறைந்து இலகு சோதியே – தாயு:13 124/1
கான் முயல்_கொம்பே என்கோ கானல் அம் புனலே என்கோ – தாயு:15 165/3
பார் ஆதி அண்டம் எலாம் படர் கானல்_சலம் போல் பார்த்தனையே முடிவில் நின்று பார் எது-தான் நின்றது – தாயு:17 189/1
பொய் ஆர் உலக நிலை அல்ல கானல் புனல் எனவே – தாயு:27 419/1
இந்திரசாலம் கனவு கானல்_நீராய் இருந்ததுவே இ இயற்கை என்னே என்னே – தாயு:40 588/2
கானல்_சலம் போன்ற கட்டு உழலை பொய் தீர – தாயு:45 1225/1
மேல்


கானல்_சலம் (2)

பார் ஆதி அண்டம் எலாம் படர் கானல்_சலம் போல் பார்த்தனையே முடிவில் நின்று பார் எது-தான் நின்றது – தாயு:17 189/1
கானல்_சலம் போன்ற கட்டு உழலை பொய் தீர – தாயு:45 1225/1
மேல்


கானல்_நீர் (1)

ஐந்து பூதம் ஒரு கானல்_நீர் என அடங்க வந்த பெரு வானமே ஆதி அந்தம் நடு ஏதும் இன்றி அருளாய் நிறைந்து இலகு சோதியே – தாயு:13 124/1
மேல்


கானல்_நீராய் (1)

இந்திரசாலம் கனவு கானல்_நீராய் இருந்ததுவே இ இயற்கை என்னே என்னே – தாயு:40 588/2
மேல்


கானலின் (2)

இந்திரசாலம் கனவு கானலின் நீர் என உலகம் எமக்கு தோன்ற – தாயு:3 19/1
ஆதிக்கம் நல்கினவர் ஆர் இந்த மாயைக்கு என் அறிவு அன்றி இடம் இல்லையோ அந்தரப்புஷ்பமும் கானலின் நீரும் ஓர் அவசரத்து உபயோகமோ – தாயு:5 39/1
மேல்


கானாறு (1)

துப்பு இதழ் மடந்தையர் மயல் சண்டமாருத சுழல் வந்துவந்து அடிப்ப சோராத ஆசையாம் கானாறு வான் நதி சுரந்தது என மேலும் ஆர்ப்ப – தாயு:12 112/2

மேல்