க – முதல் சொற்கள், தாயுமானவர் பாடல்கள் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ககன 5
ககனத்தில் 1
ககனமாய் 1
கங்கு 1
கங்குல் 3
கங்கை 5
கங்கையும் 1
கச்சு 1
கசிந்து 4
கட்செவி 1
கட்ட 1
கட்டலாம் 1
கட்டழகா 1
கட்டான 1
கட்டி 12
கட்டிய 1
கட்டிலே 1
கட்டிவைக்கும் 1
கட்டிவைத்தால் 1
கட்டு 6
கட்டுக்கட்டாக 1
கட்டுக்குள் 1
கட்டுடனே 1
கட்டுண்ட 1
கட்டுண்டு 2
கட்டுணவும் 1
கட்டும் 3
கட்டை 1
கட்டோடே-தான் 1
கடக்கும் 2
கடத்தை 1
கடந்த 6
கடந்தவர் 2
கடந்தவர்க்கு 1
கடந்து 4
கடந்துநின்ற 1
கடம் 2
கடம்_படம் 1
கடமை 1
கடல் 23
கடலாய் 3
கடலில் 11
கடலின் 2
கடலும் 2
கடலுமாய் 1
கடலுள் 1
கடலே 9
கடலை 4
கடலையும் 1
கடவதே 1
கடவதோ 1
கடவனோ 1
கடவுள் 9
கடவுள்-தான் 1
கடவுளர் 1
கடவுளர்கள் 1
கடவுளாய் 1
கடவுளே 13
கடவுளை 1
கடவுளோ 1
கடவேன் 2
கடற்குள் 1
கடற்குளே 1
கடன் 3
கடனாக 1
கடனாம் 2
கடனே 2
கடா 1
கடிதினில் 1
கடிது 1
கடியனேனும் 1
கடு 2
கடுகிடை 1
கடுகில் 1
கடும் 1
கடுவெளி 1
கடை 1
கடைகெட்ட 1
கடைப்பட்ட 1
கடைப்பிடியா 1
கடைய 1
கடையன் 1
கடையான 1
கடையில் 1
கண் 54
கண்_நுதல் 2
கண்_நுதலே 1
கண்_நுதலோன் 1
கண்_வலையை 1
கண்கடையில் 1
கண்கள் 1
கண்களில் 1
கண்களும் 1
கண்களே 1
கண்கெட்டபேர்க்கும் 1
கண்ட 34
கண்டத்து 1
கண்டத்தோய் 1
கண்டதனை 1
கண்டதா 2
கண்டதில்லை 1
கண்டது 8
கண்டதே 1
கண்டர்-பால் 1
கண்டவர் 1
கண்டவர்க்கு 1
கண்டவர்க்கே 1
கண்டவர்கள் 2
கண்டவரும் 1
கண்டவரை 2
கண்டவன் 1
கண்டவனும் 1
கண்டவுடன் 1
கண்டவை 1
கண்டன 4
கண்டனவே 1
கண்டனை 2
கண்டனைசெய்து 1
கண்டனையும் 1
கண்டனையே 1
கண்டாய் 25
கண்டாயே 1
கண்டார் 5
கண்டால் 10
கண்டானந்த 1
கண்டிட 1
கண்டிடும் 2
கண்டித்து 1
கண்டிருப்பார் 1
கண்டிலம் 1
கண்டிலன் 2
கண்டிலனே 1
கண்டிலேன் 1
கண்டிலையோ 3
கண்டீர் 2
கண்டு 41
கண்டுகண்டும் 1
கண்டுகொண்டனன் 1
கண்டுகொண்டு 2
கண்டுகொளல் 1
கண்டும் 4
கண்டே 1
கண்டேயும் 1
கண்டேன் 10
கண்டேன்கண்டேன் 1
கண்டோ 2
கண்டோம் 1
கண்டோர் 1
கண்டோர்க்கு 1
கண்ணா 1
கண்ணாக 2
கண்ணாடி 1
கண்ணாய் 1
கண்ணார் 1
கண்ணார 5
கண்ணாரவும் 1
கண்ணால் 2
கண்ணியர் 2
கண்ணியான் 1
கண்ணியே 1
கண்ணில் 4
கண்ணிவைப்போர் 1
கண்ணின் 2
கண்ணினால் 1
கண்ணீர் 13
கண்ணீர்க்கு 1
கண்ணீரில் 1
கண்ணீரும் 3
கண்ணீரும்_கம்பலையும் 2
கண்ணீரொடு 1
கண்ணீரோடு 1
கண்ணுக்கு 2
கண்ணும் 2
கண்ணுள் 4
கண்ணுறங்கல் 1
கண்ணுறவுள் 1
கண்ணூடு 1
கண்ணூடே 2
கண்ணே 13
கண்ணைவிட 1
கண்ணொடு 1
கண்மணி 1
கண்மணியாய் 8
கணக்கும் 1
கணநாதர் 1
கணம் 2
கணமதேனும் 1
கணமே 11
கணமேனும் 1
கணவரை 1
கணவன் 1
கணில் 1
கணீர் 3
கத்தனே 1
கதவு 1
கதறினர்க்கு 1
கதி 27
கதி-தான் 1
கதிக்கான 1
கதிக்கு 1
கதிக்கென்று 1
கதியான 1
கதியும் 2
கதியை 2
கதிர் 3
கதிரின் 1
கதிரை 1
கதை 2
கந்த 2
கந்தம் 1
கந்தர் 1
கந்தரநுபூதி 1
கந்தருவர் 1
கந்துக 1
கப்பல் 2
கப்பலாய் 1
கப்பலுக்கு 1
கப்பலே 1
கபட 1
கபட_நாடக 1
கபடம்-தனில் 1
கபடு 1
கபாட 1
கபிலை 1
கம்பலை 4
கம்பலையும் 3
கம்மி 1
கமல 1
கமலம் 2
கமலன் 1
கமலாசனாதி 1
கமனம்செயும் 1
கயிங்கரியம் 1
கயிலாய 1
கயிறு 1
கர்த்தராய் 1
கர்த்தவியம் 1
கர்த்தா 1
கர்ப்ப 1
கர்ப்பத்தூடு 1
கர்ப்பூர 5
கர்ப்பூரம் 2
கர்ப்பூரம்-அதனில் 1
கர்ம 2
கர்மங்கள் 1
கர்மத்தை 1
கர்மம் 2
கர்மமானது 1
கர்மமே 1
கர 3
கர_மலர்கள் 2
கர_மலரால் 1
கரக்கும் 1
கரகத்து 1
கரடி 2
கரண 1
கரணங்கள் 2
கரணம் 7
கரணமுடன் 1
கரணமும் 1
கரதலம் 1
கரந்து 1
கரப்ப 1
கரம் 4
கரவு 1
கரி 1
கரிசு 1
கரிசு_அறவே 1
கரிய 3
கரியை 1
கரு 13
கருகல் 1
கருங்கல் 2
கருணாகர 11
கருணை 61
கருணை-தனக்கே 1
கருணை_கடலே 1
கருணை_மழையே 1
கருணை_வாரி 1
கருணை_வாரிதியே 1
கருணைக்கு 4
கருணைகாட்டி 1
கருணைகூர் 1
கருணைசெய்வாய் 1
கருணைசெய்வையோ 1
கருணையாய் 1
கருணையால் 1
கருணையின் 1
கருணையினான் 1
கருணையும் 3
கருணையை 1
கருணைவைத்து 1
கருத்தாய் 2
கருத்தில் 4
கருத்தில்வைப்பாம் 1
கருத்திற்கு 1
கருத்தினர் 1
கருத்தினுள் 1
கருத்தினை 1
கருத்து 10
கருத்து-அதனுள் 1
கருத்துக்கு 2
கருத்தும் 1
கருத்துள் 2
கருத்தூடு 1
கருத்தே 6
கருத்தை 5
கருத்தோ 1
கருத 2
கருதி 6
கருதியதே 1
கருதில்-தானே 1
கருதின் 2
கருதினும் 1
கருதினேன் 1
கருது 15
கருதும் 5
கருதேன் 1
கருதோம் 1
கருநீல 1
கருப்ப 1
கருப்பு 3
கரும் 4
கரும்_கூந்தலாய் 1
கரும்_தாது 1
கரும்_தாதை 1
கரும்_தாதோ 1
கரும்பாய் 1
கரும்பு 4
கரும்பே 3
கரும்பை 1
கரும்போ 2
கரும 1
கருமம் 2
கருமி 1
கருமிக்கு 1
கருவறையில் 1
கருவி 9
கருவியும் 1
கரை 7
கரை_இல் 1
கரை_இலா 1
கரைக்க 1
கரைக்கின்ற 1
கரைக்கும் 2
கரைகடந்து 1
கரைந்திட 1
கரைந்து 2
கரைந்துகரைந்து 4
கரைபுரண்டு 1
கரைபுரள 1
கரைய 2
கரையவே 1
கரையிறந்த 1
கரையும் 5
கரையுமே 1
கரையேற்றி 1
கரையேறவே 1
கல் 35
கல்_நெஞ்சம் 2
கல்_நெஞ்சமே 1
கல்_நெஞ்சரும் 1
கல்_நெஞ்சனுக்கு 1
கல்_நெஞ்சே 1
கல்_ஆல் 14
கல்_ஆலின் 4
கல்லாக 1
கல்லாத 10
கல்லாதே 1
கல்லாதேன் 1
கல்லாமை 1
கல்லாய் 1
கல்லார்க்கு 1
கல்லார்கள் 1
கல்லால் 3
கல்லில் 1
கல்லின் 1
கல்லும் 2
கல்லேன் 1
கல்லேனும் 1
கல்லை 4
கல்லோ 3
கல்லோடு 1
கல்வி 2
கல்வியும் 3
கல்வியே 1
கலக்க 1
கலக்கம் 5
கலக்கமாட்டேன் 1
கலக்கமுற 1
கலக்கவைத்தால் 1
கலக்கி 1
கலக்கின்ற 1
கலக்கும் 1
கலக்குற்றேனே 1
கலகம்செய 1
கலங்காத 1
கலத்து 1
கலதிகள் 1
கலந்த 6
கலந்தது 3
கலந்தவர்க்கு 1
கலந்தனையே 1
கலந்தாய் 1
கலந்திடவும் 1
கலந்திலேன் 1
கலந்து 15
கலப்பனே 1
கலப்பாய் 1
கலப்பும் 1
கலப்பே 1
கலம் 1
கலவாமல் 1
கலா 1
கலாந்தம் 1
கலி 1
கலிலென 1
கலை 5
கலைகள் 2
கலைந்திடல் 1
கலைந்து 1
கலையால் 1
கலையின் 1
கலையும் 2
கவ்வு 1
கவ்வை 1
கவர்ந்த 1
கவர்ந்தார் 1
கவர்ந்து 3
கவர்ந்துகொண்டு 1
கவரால் 1
கவரின் 1
கவரும் 1
கவலை 11
கவலைகொண்டு 1
கவலையாவேன் 1
கவலையுடன் 1
கவளம் 1
கவளம்கொண்ட 1
கவளமாய் 1
கவி 1
கவித்வ 1
கவிதை 1
கவிராஜர் 1
கவின 1
கவுரி 1
கழல் 1
கழித்திடும் 1
கழித்து 1
கழுகு 2
கள் 3
கள்வர் 1
கள்வன் 1
கள்வனும் 1
கள்ள 9
கள்ளத்தை 1
கள்ளம் 7
கள்ளமே 1
கள்ளன் 2
கள்ளனேன் 2
கள்ளாது 1
கள 1
களங்கம் 2
களங்கம்_இல் 1
களங்கரகித 1
களம் 1
களவு 4
களனேக 1
களி 2
களிக்க 1
களிக்கவே 1
களிக்கும் 3
களித்தது 1
களித்திடுதலால் 1
களித்தேன் 1
களிப்பதே 1
களிப்பின் 1
களிப்பேன் 1
களிம்பு 1
களியா 1
களியே 1
களை 1
களைகள் 2
களைந்து 3
களையை 1
கற்கண்டாய் 2
கற்கண்டு 1
கற்கண்டும் 1
கற்கண்டை 1
கற்கண்டோ 1
கற்கவே 1
கற்கினும் 1
கற்கும் 3
கற்ப 2
கற்ப_காலம் 1
கற்பக 4
கற்பகம் 1
கற்பகமே 6
கற்பங்கள்-தோறும் 1
கற்பது 1
கற்பதும் 1
கற்பதுவே 1
கற்பனை 3
கற்பனையா 1
கற்பனையாம் 1
கற்பாந்த 2
கற்பிக்க 1
கற்பித்த 2
கற்பித்தது 1
கற்பித்தான் 1
கற்பின் 1
கற்பு 1
கற்ற 5
கற்றது 2
கற்றதும் 6
கற்றவர் 1
கற்றார் 1
கற்றார்கள் 1
கற்றால் 1
கற்றாலும் 2
கற்றிடும் 1
கற்றிலேன் 1
கற்று 5
கற்றும் 3
கற்றேம் 1
கற்றை 3
கற்றோம் 1
கற்றோமே 1
கறங்க 1
கறங்கு 3
கறங்கும் 1
கறுவி 1
கறை 1
கன்ம 7
கன்மத்தூடே 1
கன்மம் 7
கன்மமும் 1
கன்றினுக்கு 1
கன்று 3
கன்றும் 1
கன்றை 2
கன்னங்கரிய 1
கன்னல் 5
கன்னல்_அமுது 1
கன்னலுடன் 1
கன்னி 2
கன்னிகை 1
கன 6
கனத்த 2
கனம் 1
கனமும் 1
கனமே 2
கனல் 4
கனலில் 1
கனலினை 1
கனலை 3
கனவிலாயினும் 1
கனவிலும் 2
கனவு 6
கனவே 1
கனா 1
கனி 16
கனிந்த 3
கனிந்து 3
கனியாய் 1
கனியே 3
கனியேனும் 1
கனியை 1
கனிவாய் 1
கனிவிக்க 1
கனிவினொடு 1
கனிவு 1
கனிவும் 1

ககன (5)

கங்கு அற்ற பேர்_ஆசை வெள்ளத்தின் வளர் அருள் ககன வட்ட கப்பலே கருது அரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகர கடவுளே – தாயு:6 56/4
கைக்கு எளிய பந்தா எடுத்து விளையாடுவீர் ககன வட்டத்தை எல்லாம் கடுகிடை இருத்தியே அஷ்டகுல வெற்பையும் காட்டுவீர் மேலும்மேலும் – தாயு:7 57/3
கண் அகல் நிலத்து நான் உள்ள பொழுதே அருள் ககன வட்டத்தில் நின்று கால் ஊன்றி நின்று பொழி ஆனந்த முகிலொடு கலந்து மதி அவசமுறவே – தாயு:7 60/2
பார் ஆதி ககன பரப்பும் உண்டோ என்று படர் வெளியது ஆகி எழுநா பரிதி மதி காணா சுயஞ்சோதியாய் அண்ட பகிரண்ட உயிர் எவைக்கும் – தாயு:11 100/1
ககன மேனியை கண்டன கண்களே – தாயு:18 267/4
மேல்


ககனத்தில் (1)

எல் பட விளங்கு ககனத்தில் இமையா விழி இசைந்து மேல் நோக்கம் உறலால் இரவு_பகல் இருளான கன தந்தி பட நூறி இதயம் களித்திடுதலால் – தாயு:7 65/2
மேல்


ககனமாய் (1)

களங்கம்_இல் உருவம்-தானே ககனமாய் பொலிய பூமி – தாயு:15 168/3
மேல்


கங்கு (1)

கங்கு அற்ற பேர்_ஆசை வெள்ளத்தின் வளர் அருள் ககன வட்ட கப்பலே கருது அரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகர கடவுளே – தாயு:6 56/4
மேல்


கங்குல் (3)

கங்குல் பகல அற நின்ற எல்லை உளது எது அது கருத்திற்கு இசைந்தது அதுவே கண்டன எலாம் மோன உரு வெளியதாகவும் கருதி அஞ்சலிசெய்குவாம் – தாயு:1 1/4
கள்ள மன துறவை விட்டு எல்லாம் துறந்த துறவோர் கற்பித்த மொழிப்படியே கங்குல் பகல் அற்ற – தாயு:17 190/2
கங்குல் பகல் அற்ற திரு_காட்சியர்கள் கண்ட வழி – தாயு:43 780/1
மேல்


கங்கை (5)

விளங்க வெண்_நீறு பூசி விரி சடை கங்கை தாங்கி – தாயு:15 168/1
கங்கை வார் சடை கண்_நுதல் எந்தையே – தாயு:18 225/4
அளி ஆரும் கொன்றை சடை ஆட அம்புலி ஆட கங்கை
துளி ஆட மன்றுள் நடமாடும் முக்கண் சுடர் கொழுந்தே – தாயு:27 406/3,4
வார் அணியும் இரு கொங்கை மாதர் மகிழ் கங்கை புகழ் வளம் மருவு தேவை அரசே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலி பெண் உமையே – தாயு:37 582/4
கங்கை நிலவு சடை காட்டானை தந்தை எனும் – தாயு:45 1091/1
மேல்


கங்கையும் (1)

மதியும் கங்கையும் கொன்றையும் மத்தமும் – தாயு:18 264/1
மேல்


கச்சு (1)

கச்சு இருக்கும் கொங்கை கரும்பு இருக்கும் இன் மாற்றம் – தாயு:45 1133/1
மேல்


கசிந்து (4)

கையினால் தொழுது ஏத்தி கசிந்து உளம் – தாயு:18 252/1
கையும் சிரம் மிசை கூப்பி நின்று ஆடி கசிந்து உருகி – தாயு:27 403/3
கண்டிலையோ யான் படும் பாடு எல்லாம் மூன்று கண் இருந்தும் தெரியாதோ கசிந்து உள் அன்பு ஆர் – தாயு:42 627/1
நீராய் கசிந்து உருகி நெட்டுயிர்த்து நின்றேனை – தாயு:43 870/1
மேல்


கட்செவி (1)

கந்துக மத கரியை வசமா நடத்தலாம் கரடி வெம் புலி வாயையும் கட்டலாம் ஒரு சிங்கம் முதுகின் மேல் கொள்ளலாம் கட்செவி எடுத்து ஆட்டலாம் – தாயு:12 118/1
மேல்


கட்ட (1)

கட்ட அறியாமலே வாடினேன் எப்போது கருணைக்கு உரித்தாவனோ கருது அரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகர கடவுளே – தாயு:6 50/4
மேல்


கட்டலாம் (1)

கந்துக மத கரியை வசமா நடத்தலாம் கரடி வெம் புலி வாயையும் கட்டலாம் ஒரு சிங்கம் முதுகின் மேல் கொள்ளலாம் கட்செவி எடுத்து ஆட்டலாம் – தாயு:12 118/1
மேல்


கட்டழகா (1)

கட்டழகா நின்னை கலக்கவைத்தால் ஆகாதோ – தாயு:47 1358/2
மேல்


கட்டான (1)

கடம் பெறு மா மத யானை என்னவும் நீ பாச கட்டான நிகளபந்த கட்டு அவிழ பாரே – தாயு:17 188/4
மேல்


கட்டி (12)

ஆசைக்கு ஓர் அளவு இல்லை அகிலம் எல்லாம் கட்டி ஆளினும் கடல் மீதிலே ஆணை செலவே நினைவர் அளகேசன் நிகராக அம் பொன் மிக வைத்த பேரும் – தாயு:2 13/1
திட்டமுடன் மெளனியாய் அருள்செய்து இருக்கவும் சேராமல் ஆர் ஆக நான் சிறுவீடு கட்டி அதில் அடு சோற்றை உண்டுண்டு தேக்கு சிறியார்கள் போல – தாயு:6 50/2
காணிலேன் திரு_அருளை அல்லாது மெளனியாய் கண் மூடி ஓடும் மூச்சை கட்டி கலா மதியை முட்டவே மூல வெம் கனலினை எழுப்ப நினைவும் – தாயு:7 63/2
ஈடாகவே யாறு வீட்டினில் நிரம்பியே இலகி வளர் பிராணன் என்னும் இரு நிதியினை கட்டி யோகபரன் ஆகாமல் ஏழை குடும்பன் ஆகி – தாயு:12 114/3
கனம் தருமா கனமே தண் அருளில்-தானே கனி பலித்த ஆனந்த கட்டி பேறே – தாயு:14 133/4
பெருகு வினை கட்டு என்றும் என்னால் கட்டி பேசியது அன்றே அருள் நூல் பேசிற்று அன்றே – தாயு:14 160/4
கரையவே கனிந்து உருக்கும் முகத்திலே நீ கனிந்த பரமானந்த கட்டி இ நாள் – தாயு:16 183/2
வரையிலே வர காணேன் என்னால் கட்டி வார்த்தை சொன்னால் சுகம் வருமோ வஞ்சனேனை – தாயு:16 183/3
கல் ஏறும் சில் ஏறும் கட்டி ஏறும் போல – தாயு:28 474/1
கனி அமிர்த_வாரி இன்ப கட்டி தனி முதல்வன் – தாயு:28 508/2
வைத்திடும் காலை பிடித்து கண்ணின் மார்பில் வைத்து அணைத்துக்கொண்டு கையால் வளைத்து கட்டி
சித்தம் மிசை புக இருத்தி பிடித்துக்கொண்டு தியக்கம்_அற இன்ப சுகம் சேர்வது என்றோ – தாயு:41 599/1,2
காச்ச சுடர்விடும் பொன் கட்டி போல் நின்மலமாய் – தாயு:43 989/1
மேல்


கட்டிய (1)

அட்ட சித்தியும் நல் அன்பருக்கு அருள விருது கட்டிய பொன் அன்னமே அண்ட கோடி புகழ் காவை வாழும் அகிலாண்டநாயகி என் அம்மையே – தாயு:38 586/4
மேல்


கட்டிலே (1)

கவர்ந்துகொண்டு இழுப்ப அந்த கட்டிலே அகப்பட்டு ஐயோ – தாயு:22 302/3
மேல்


கட்டிவைக்கும் (1)

கட்டிவைக்கும் மாய மின்னார் கட்டு அழிவது எந்நாளோ – தாயு:45 1136/2
மேல்


கட்டிவைத்தால் (1)

காது அற்றுப்போன முறி கட்டிவைத்தால் ஆவது உண்டோ – தாயு:28 486/1
மேல்


கட்டு (6)

பெருகு வினை கட்டு என்றும் என்னால் கட்டி பேசியது அன்றே அருள் நூல் பேசிற்று அன்றே – தாயு:14 160/4
கடம் பெறு மா மத யானை என்னவும் நீ பாச கட்டான நிகளபந்த கட்டு அவிழ பாரே – தாயு:17 188/4
நீக்கி மல கட்டு அறுத்து நேரே வெளியில் எம்மை – தாயு:45 1085/1
கட்டிவைக்கும் மாய மின்னார் கட்டு அழிவது எந்நாளோ – தாயு:45 1136/2
கானல்_சலம் போன்ற கட்டு உழலை பொய் தீர – தாயு:45 1225/1
கை முடங்க நான் சனன கட்டு அறுவது எந்நாளோ – தாயு:45 1242/2
மேல்


கட்டுக்கட்டாக (1)

காண் அரிய அல்லல் எல்லாம் தானே கட்டுக்கட்டாக விளையும் அதை கட்டோடே-தான் – தாயு:14 148/1
மேல்


கட்டுக்குள் (1)

கட்டுக்குள் ஆவது என்றோ காண் – தாயு:28 465/4
மேல்


கட்டுடனே (1)

ஒக்கல் தாய் தந்தை மகவு எனும் பாச கட்டுடனே
துக்க_வெள்ளத்தில் ஆழ்கின்றேன் என் செய்வான் துணிந்தேன் – தாயு:25 387/3,4
மேல்


கட்டுண்ட (1)

கவ்வு மலம் ஆகின்ற நாகபாசத்தினால் கட்டுண்ட உயிர்கள் மூர்ச்சை கடிது அகல வலிய வரும் ஞான சஞ்சீவியே கதியான பூமி நடுவுள் – தாயு:4 28/3
மேல்


கட்டுண்டு (2)

கார் இட்ட ஆணவ கருவறையில் அறிவு அற்ற கண் இலா குழவியை போல் கட்டுண்டு இருந்த எமை வெளியில்விட்டு அல்லலாம் காப்பிட்டு அதற்கு இசைந்த – தாயு:4 31/1
கார் ஆர் கிரக_வலையினிடை கட்டுண்டு இருந்த களைகள் எலாம் – தாயு:23 320/3
மேல்


கட்டுணவும் (1)

கள்ளாது கட்டுணவும் காரியமோ நான் ஒரு சொல் – தாயு:43 943/1
மேல்


கட்டும் (3)

கட்டும் கனமும் அந்த காலர் வரும் போது எதிர்த்து – தாயு:43 918/1
கட்டும் நமன் செங்கோல் கடா அடிக்கும் கோலாக – தாயு:45 1185/1
காலமும் கன்மமும் கட்டும் காட்டியே – தாயு:55 1451/23
மேல்


கட்டை (1)

கானகம் இலங்கு புலி பசுவொடு குலாவும் நின் கண் காண மத யானை நீ கைகாட்டவும் கையால் நெகிடிக்கென பெரிய கட்டை மிக ஏந்தி வருமே – தாயு:5 43/1
மேல்


கட்டோடே-தான் (1)

காண் அரிய அல்லல் எல்லாம் தானே கட்டுக்கட்டாக விளையும் அதை கட்டோடே-தான்
வீணினில் கர்ப்பூர மலை படு தீப்பட்ட விந்தை என காண ஒரு விவேகம் காட்ட – தாயு:14 148/1,2
மேல்


கடக்கும் (2)

சொல்லாலே சொலப்படுமோ சொல்லும் தன்மை துரும்பு பற்றி கடல் கடக்கும் துணிபே அன்றோ – தாயு:42 606/2
கண்ணிவைப்போர் மாயம் கடக்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1128/2
மேல்


கடத்தை (1)

கடத்தை மண் எனல் உடைந்த போதோ இந்த கரும – தாயு:24 352/1
மேல்


கடந்த (6)

தெரிவு அரிய பூரணமாய் காரணம் கற்பனை கடந்த செல்வம் ஆகி – தாயு:3 21/2
சைவ முதலாம் அளவு_இல் சமயமும் வகுத்து மேல் சமயம் கடந்த மோன சமரசம் வகுத்த நீ உன்னை யான் அணுகவும் தண் அருள் வகுக்கவிலையோ – தாயு:4 29/2
கூறு அனைத்தும் கடந்த எல்லை சேடம் ஆகி குறைவு_அற நின்றிடும் நிறைவே குலவாநின்ற – தாயு:14 134/3
பாசாடவியை கடந்த அன்பர் பற்றும் அகண்ட பரப்பான – தாயு:20 284/3
இரு நிலம் ஆதி நாதம் ஈறு-அதாம் இவை கடந்த
பெரு நிலமாய தூய பேர்_ஒளி பிழம்பாய் நின்றும் – தாயு:21 294/1,2
துரியம் கடந்த ஒன்றே தூ வெளியாய் நின்ற – தாயு:46 1317/1
மேல்


கடந்தவர் (2)

திரை கடந்தவர் தேடும் முக்கண் பிரான் – தாயு:18 245/2
நின்ற வாதனையை கடந்தவர் நினைவே நேசமே நின் பரம் யானே – தாயு:22 310/4
மேல்


கடந்தவர்க்கு (1)

பதம் மூன்றும் கடந்தவர்க்கு மேலான ஞான பத பரிசு காட்டி – தாயு:26 392/1
மேல்


கடந்து (4)

காலம் மூன்றும் கடந்து ஒளிராநின்ற – தாயு:18 254/1
ஒன்று இரண்டாய் விவகரிக்கும் விவகாரம் கடந்து ஏழாம் யோக பூமி – தாயு:26 391/1
விதம் யாவும் கடந்து அவித்தை எனும் இருளை கீண்டு எழுந்து விமலம் ஆகி – தாயு:26 392/3
பாழை கடந்து பயிராவது எந்நாளோ – தாயு:45 1139/2
மேல்


கடந்துநின்ற (1)

சொல் ஆய தொகுதி எல்லாம் கடந்துநின்ற சொரூபானந்த சுடரே தொண்டனேனை – தாயு:42 625/1
மேல்


கடம் (2)

கடம் பெறு மா மத யானை என்னவும் நீ பாச கட்டான நிகளபந்த கட்டு அவிழ பாரே – தாயு:17 188/4
கற்றதும் கேட்டதும் தானே ஏதுக்காக கடம்_படம் என்று உருட்டுதற்கோ கல்_ஆல் எம்மான் – தாயு:52 1415/1
மேல்


கடம்_படம் (1)

கற்றதும் கேட்டதும் தானே ஏதுக்காக கடம்_படம் என்று உருட்டுதற்கோ கல்_ஆல் எம்மான் – தாயு:52 1415/1
மேல்


கடமை (1)

நின்னை உணர்ந்தோர் கடமை நிந்தித்த பேய் அறிஞர் – தாயு:43 850/1
மேல்


கடல் (23)

ஆசைக்கு ஓர் அளவு இல்லை அகிலம் எல்லாம் கட்டி ஆளினும் கடல் மீதிலே ஆணை செலவே நினைவர் அளகேசன் நிகராக அம் பொன் மிக வைத்த பேரும் – தாயு:2 13/1
கடல் மடை திறந்து அனைய அன்பர் அன்புக்கு எளியை கல்_நெஞ்சனுக்கு எளியையோ கருது அரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகர கடவுளே – தாயு:6 55/4
எறி திரை கடல் நிகர்த்த செல்வம் மிக அல்லல் என்று ஒருவர் பின் செலாது இல்லை என்னும் உரை பேசிடாது உலகில் எவரும் ஆம் என மதிக்கவே – தாயு:13 128/1
ஆறு அனைத்தும் புகும் கடல் போல் சமயகோடி அத்தனையும் தொடர்ந்து புகும் ஆதி நட்பே – தாயு:14 134/4
கலை பலவாம் நெறி என்றும் தர்க்கம் என்றும் கடல் உறும் நுண்மணல் எண்ணி காணும் போதும் – தாயு:14 147/4
காய் இலை புன் சருகு ஆதி அருந்த கானம் கடல் மலை எங்கே எனவும் கவலையாவேன் – தாயு:14 156/3
வான் என நிறைந்து ஆனந்த மா கடல் வளைவது இன்றே – தாயு:15 171/4
திரை இல்லா கடல் போல சலனம் தீர்ந்து தெளிந்து உருகும் பொன் போல செகத்தை எல்லாம் – தாயு:16 183/1
வெள்ள வெளி கடல் மூழ்கி இன்ப மய பொருளாய் விரவி எடுத்தெடுத்தெடுத்து விள்ளவும் வாய் இன்றி – தாயு:17 190/3
துர்_குண கடல் சோங்கு அன்ன பாவியேற்கு – தாயு:18 199/3
கரை_இல் இன்ப_கடல் அமுதே இதுவரையில் – தாயு:18 232/1
கல்லில் பசிய நார் உரித்து கடுகில் பெரிய கடல் அடைக்கும் – தாயு:20 282/3
துன்ப_கடல் விட்டு அகல்வேனோ சொரூபானந்த சுடர் கொழுந்தே – தாயு:20 285/4
பொரு திரை கடல் நுண் மணல் எண்ணினும் புகல – தாயு:24 339/3
நவம் கொள் தத்துவ திரை எறி கடல் எனும் நலத்தோய் – தாயு:25 388/4
கடல் எத்தனை மலை எத்தனை அத்தனை கன்மம் அதற்கு – தாயு:27 438/1
உடல் எத்தனை அத்தனை கடல் நுண் மணல் ஒக்கும் இந்த – தாயு:27 438/2
அஞ்சல்அஞ்சல் என்று இரங்கும் ஆனந்த மா கடல் கீழ் – தாயு:29 546/3
நதி உண்ட கடல் என சமயத்தை உண்ட பர ஞான ஆனந்த ஒளியே நாதாந்த ரூபமே வேதாந்த மோனமே நான் எனும் அகந்தை தீர்த்து என் – தாயு:37 578/3
சொல்லாலே சொலப்படுமோ சொல்லும் தன்மை துரும்பு பற்றி கடல் கடக்கும் துணிபே அன்றோ – தாயு:42 606/2
கடல் அமுதே தேனே என் கண்ணே கவலை – தாயு:43 667/1
பற்று அற்று இருக்கும் நெறி பற்றில் கடல் மலையும் – தாயு:43 877/1
சிற்றின்பம் உண்ட ஊழ் சிதைய அனந்தம் கடல் போல் – தாயு:45 1216/1
மேல்


கடலாய் (3)

கண்ணார கண்ட அன்பர் கண்ணூடே ஆனந்த_கடலாய் வேறு ஒன்று – தாயு:3 22/2
இமை_அளவும் உபகாரம் அல்லால் வேறு ஒன்று இயக்கா நிர்க்குண_கடலாய் இருந்த ஒன்றே – தாயு:14 136/4
ஆறு ஒத்து இலங்கு சமயங்கள் ஆறுக்கும் ஆழ் கடலாய்
வீறி பரந்த பரமான ஆனந்த_வெள்ளம் ஒன்று – தாயு:27 411/1,2
மேல்


கடலில் (11)

இ பிறவி என்னும் ஓர் இருள்_கடலில் மூழ்கி நான் என்னும் ஒரு மகர வாய்ப்பட்டு இரு_வினை எனும் திரையின் எற்றுண்டு புற்புதம் என கொங்கை வரிசை காட்டும் – தாயு:12 112/1
இன்ப_கடலில் புகுந்திடுவான் இரவும் பகலும் தோற்றாமல் – தாயு:20 285/1
கொழும் தாது உறை மலர் கோதையர் மோக குரை கடலில்
அழுந்தாத வண்ணம் நின் பாத புணை தந்து அருள்வது என்றோ – தாயு:27 407/1,2
துன்ப_கடலில் துளைந்தது எலாம் தீர்ந்ததே – தாயு:28 497/1
இன்ப_கடலில் இரும் என்ன அன்பில் – தாயு:28 497/2
சொல்லால் அடங்கா சுக_கடலில் வாய்மடுக்கின் – தாயு:43 662/1
ஆசை_கடலில் அழுந்தார் பராபரமே – தாயு:43 942/2
சித்தம் எனும் பெளவ திரை கடலில் வாழ் துரும்பாய் – தாயு:45 1151/1
கடலில் மடை கண்டது போல் கண்ணீர் ஆறாக – தாயு:45 1238/1
வாள் ஆரும் கண்ணார் மயல் கடலில் ஆழ்ந்தேன் சற்று – தாயு:46 1334/1
ஆசை சுழல்_கடலில் ஆழாமல் ஐயா நின் – தாயு:47 1363/1
மேல்


கடலின் (2)

ஆழ் ஆழி கரை இன்றி நிற்கவிலையோ கொடிய ஆலம் அமுதாகவிலையோ அ கடலின் மீது வட அனல் நிற்கவில்லையோ அந்தரத்து அகில கோடி – தாயு:2 12/1
கடலின் மடை விண்டது என்ன இரு கண்களும் ஆனந்த கண்ணீர் சொரிய – தாயு:54 1427/1
மேல்


கடலும் (2)

குன்று குழியும் வனமும் மலையும் குரை கடலும்
மன்றும் மனையும் மனம் ஆதி தத்துவ மாயையுமே – தாயு:27 432/3,4
மண்ணும் மறி கடலும் மற்று உளவும் எல்லாம் உன் – தாயு:43 1022/1
மேல்


கடலுமாய் (1)

வான் ஆதி பூதமாய் அகிலாண்ட கோடியாய் மலை ஆகி வளை கடலுமாய் மதி ஆகி இரவியாய் மற்று உள எலாம் ஆகி வான் கருணை வெள்ளம் ஆகி – தாயு:8 73/1
மேல்


கடலுள் (1)

சுத்த சுக கடலுள் தோயும் நாள் எந்நாளோ – தாயு:45 1215/2
மேல்


கடலே (9)

உரை இறந்து பெருமை பெற்று திரை கை நீட்டி ஒலிக்கின்ற கடலே இ உலகம் சூழ – தாயு:14 159/1
அன்று ஆலின் கீழ் இருந்து மோன ஞானம் அமைத்த சின்முத்திரை கடலே அமரர் ஏறே – தாயு:16 182/4
படருறு சோதி கருணை அம் கடலே பாய் இருள் படுகரில் கிடக்க – தாயு:19 273/3
நல் தவ துணையே ஆனந்த_கடலே ஞாதுரு ஞான ஞேயங்கள் – தாயு:22 309/2
வல்லாளனான மவுன சதானந்த மா கடலே – தாயு:27 424/4
பொங்கும் கருணை_கடலே சம்பூரண போதத்தனே – தாயு:27 452/4
கரையிறந்த இன்ப_கடலே பராபரமே – தாயு:43 641/2
காதலித்த இன்ப_கடலே பராபரமே – தாயு:43 1014/2
குன்றா பொருளே குண பெரும் கடலே
ஆதியும் அந்தமும் ஆனந்த மயமாம் – தாயு:55 1451/4,5
மேல்


கடலை (4)

வாழ்வு அனைத்தும் தந்த இன்ப மா கடலை நல் அமிர்தை மணியை பொன்னை – தாயு:26 393/1
தீது_இல் அருள்_கடலை சேரும் நாள் எந்நாளோ – தாயு:45 1179/2
வாதை பிறவி வளை கடலை நீந்த ஐயன் – தாயு:45 1190/1
எக்கணுமாம் துன்ப இருள்_கடலை விட்டு அருளால் – தாயு:45 1194/1
மேல்


கடலையும் (1)

உக்ரம் மிகு சக்ரதரன் என்ன நிற்பீர் கையில் உழுந்து அமிழும் ஆசமனமா ஓர் ஏழு கடலையும் பருக வல்லீர் இந்த்ரன் உலகும் அயிராவதமுமே – தாயு:7 57/2
மேல்


கடவதே (1)

கல் மனத்தை கரைக்க கடவதே – தாயு:18 231/4
மேல்


கடவதோ (1)

சென்மம் ஏது எனை தீண்ட கடவதோ
என் மனோரதம் எய்தும்படிக்கு அருள் – தாயு:18 242/2,3
மேல்


கடவனோ (1)

கடவனோ நினைப்பும் மறப்பு எனும் திரையை கவர்ந்து எனை வளர்ப்பது உன் கடனே – தாயு:19 273/4
மேல்


கடவுள் (9)

காயாத மரம் மீது கல் ஏறு செல்லுமோ கடவுள் நீ யாங்கள் அடியேம் கர்ம பந்தத்தினால் சன்மபந்தம் பெற கற்பித்தது உன்னது அருளே – தாயு:11 107/1
பன்முக சமய நெறி படைத்தவரும் யாங்களே கடவுள் என்றிடும் பாதகத்தவரும் வாத தர்க்கமிடு படிறரும் தலை வணங்கிட – தாயு:13 131/1
மல்லல் மா ஞாலம் காக்க வருபவர் கடவுள் என்னில் – தாயு:15 170/2
கருது அரும் அகண்டானந்த கடவுள் நின் காட்சி காண – தாயு:21 294/3
ஆர் அணி சடை கடவுள் ஆரணி என புகழ அகிலாண்ட கோடி ஈன்ற அன்னையே பின்னையும் கன்னி என மறை பேசும் ஆனந்த ரூப மயிலே – தாயு:37 582/3
கல்_ஆலின் நீழல்-தனில் ஒரு நால்வர்க்கும் கடவுள் நீ உணர்த்துவதும் கைகாட்டு என்றால் – தாயு:42 606/1
கலங்காத நெஞ்சு உடைய ஞான தீரர் கடவுள் உனை காணவே காயம் ஆதி – தாயு:42 626/1
கண்ட இடம் எல்லாம் கடவுள் மயம் என்று அறிந்துகொண்ட – தாயு:45 1254/1
கரவு புருஷனும் அல்லன் என்னை காக்கும் தலைமை கடவுள் காண் மின்னே – தாயு:54 1426/2
மேல்


கடவுள்-தான் (1)

காண் தக அழித்தான் முக்கண் கடவுள்-தான் இனைய ஆற்றால் – தாயு:15 166/2
மேல்


கடவுளர் (1)

இந்த்ராதி தேவதைகள் பிரமாதி கடவுளர் இருக்கு ஆதி வேத முனிவர் எண் அரிய கணநாதர் நவநாத சித்தர்கள் இரவி மதி ஆதியோர்கள் – தாயு:6 53/3
மேல்


கடவுளர்கள் (1)

கன்னல்_அமுது எனவும் முக்கனி எனவும் வாய் ஊறு கண்டு எனவும் அடியெடுத்து கடவுளர்கள் தந்தது அல அழுதழுது பேய் போல் கருத்தில் எழுகின்ற எல்லாம் – தாயு:7 64/1
மேல்


கடவுளாய் (1)

பிறியாத தண் அருள் சிவஞானியாய் வந்து பேசு அரிய வாசியாலே பேர்_இன்ப உண்மையை அளித்தனை என் மனது அற பேர்_அம்பல கடவுளாய்
அறிவாய் இருந்திடும் நாத ஒலி காட்டியே அமிர்த ப்ரவாக சித்தி அருளினை அலாது திரு_அம்பலமும் ஆகி எனை ஆண்டனை பின் எய்தி நெறியாய் – தாயு:12 116/1,2
மேல்


கடவுளே (13)

கற்பனை அற காண முக்கணுடன் வடநிழல் கண்ணூடு இருந்த குருவே கருது அரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகர கடவுளே – தாயு:6 47/4
கண் ஆறு கரைபுரள நின்ற அன்பரை எலாம் கைவிடா காட்சியுறவே கருது அரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகர கடவுளே – தாயு:6 48/4
கல்லாத வறிஞனுக்கு உள்ளே உணர்த்தினை கதிக்கு வகை ஏது புகலாய் கருது அரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகர கடவுளே – தாயு:6 49/4
கட்ட அறியாமலே வாடினேன் எப்போது கருணைக்கு உரித்தாவனோ கருது அரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகர கடவுளே – தாயு:6 50/4
கைவிடாதே என்ற அன்பருக்கு அன்பாய் கருத்தூடு உணர்த்து குருவே கருது அரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகர கடவுளே – தாயு:6 51/4
கண்ணே கருத்தே என் எண்ணே எழுத்தே கதிக்கான மோன வடிவே கருது அரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகர கடவுளே – தாயு:6 52/4
கந்தருவர் கின்னரர்கள் மற்றையர்கள் யாவரும் கை குவித்திடு தெய்வமே கருது அரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகர கடவுளே – தாயு:6 53/4
கள்ளன் அறிவூடுமே மெள்ளமெள வெளியாய் கலக்க வரும் நல்ல உறவே கருது அரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகர கடவுளே – தாயு:6 54/4
கடல் மடை திறந்து அனைய அன்பர் அன்புக்கு எளியை கல்_நெஞ்சனுக்கு எளியையோ கருது அரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகர கடவுளே – தாயு:6 55/4
கங்கு அற்ற பேர்_ஆசை வெள்ளத்தின் வளர் அருள் ககன வட்ட கப்பலே கருது அரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகர கடவுளே – தாயு:6 56/4
ஆடாதும் ஆடி நெஞ்சுருகி நெக்கு ஆடவே அமலமே ஏகமே எம் ஆதியே சோதியே எங்கு நிறை கடவுளே அரசே என கூவி நான் – தாயு:12 115/2
தீராது விடுவதிலை நடுவான கடவுளே தேடு அரிய சத்து ஆகி என் சித்தம் மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே – தாயு:12 117/4
காண்டல்பெற புறத்தின் உள்ளபடியே உள்ளும் காட்சி மெய்ந்நூல் சொலும் பதியாம் கடவுளே நீ – தாயு:14 144/1
மேல்


கடவுளை (1)

கார் அனந்தம் கோடி வருஷித்தது என அன்பர் கண்ணும் விண்ணும் தேக்கவே கருது அரிய ஆனந்த_மழை பொழியும் முகிலை நம் கடவுளை துரிய வடிவை – தாயு:1 2/3
மேல்


கடவுளோ (1)

கல்லேனும் ஐய ஒரு காலத்தில் உருகும் என் கல்_நெஞ்சம் உருகவிலையே கருணைக்கு இணங்காத வன்மையையும் நான்முகன் கற்பிக்க ஒரு கடவுளோ
வல்லான் வகுத்ததே வாய்க்கால் எனும் பெரு வழக்குக்கு இழுக்கும் உண்டோ வானமாய் நின்று இன்ப மழையாய் இறங்கி எனை வாழ்விப்பது உன் பரம் காண் – தாயு:9 79/1,2
மேல்


கடவேன் (2)

சித்தி நெறிக்கு என் கடவேன் சீர் அடியார்க்கு ஏவல்செயும் – தாயு:33 567/3
செய கடவேன் செயல் எல்லாம் நினதே என்று செம் கை குவிப்பேன் அல்லால் செயல் வேறு இல்லை – தாயு:42 629/2
மேல்


கடற்குள் (1)

அங்கை கொடு மலர் தூவி அங்கம்-அது புளகிப்ப அன்பினால் உருகி விழி நீர் ஆறாக வாராத முத்தியினது ஆவேச ஆசை கடற்குள் மூழ்கி – தாயு:4 26/1
மேல்


கடற்குளே (1)

பாச_கடற்குளே வீழாமல் மனது அற்ற பரிசுத்த நிலையை அருள்வாய் பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 13/4
மேல்


கடன் (3)

காதல் மிகு மணி_இழையார் என வாடுற்றேன் கருத்து அறிந்து புரப்பது உன் மேல் கடன் முக்காலும் – தாயு:14 163/4
இனி இரங்குதல் கடன் இது சமயம் என் இதய – தாயு:25 374/2
கடன் உனக்கு என்று எண்ணி நின்னை கைகுவித்தோன் நான் அலனோ – தாயு:33 559/2
மேல்


கடனாக (1)

வந்தித்து நின்னை மறவா கடனாக
சிந்திக்க நின்னது அருள்செய்யாய் பராபரமே – தாயு:43 699/1,2
மேல்


கடனாம் (2)

என்னை புறப்பது அருளின் கடனாம் என் கடனாம் – தாயு:43 1004/1
என்னை புறப்பது அருளின் கடனாம் என் கடனாம்
நின்னில் பணி அறவே நிற்கை பராபரமே – தாயு:43 1004/1,2
மேல்


கடனே (2)

கடவனோ நினைப்பும் மறப்பு எனும் திரையை கவர்ந்து எனை வளர்ப்பது உன் கடனே – தாயு:19 273/4
நிலையும் காட்டுதல் நின் அருள் கடனே – தாயு:55 1451/38
மேல்


கடா (1)

கட்டும் நமன் செங்கோல் கடா அடிக்கும் கோலாக – தாயு:45 1185/1
மேல்


கடிதினில் (1)

கன்று ஆகி கதறினர்க்கு சேதா ஆகி கடிதினில் வந்து அருள்கூரும் கருணை விண்ணே – தாயு:14 137/4
மேல்


கடிது (1)

கவ்வு மலம் ஆகின்ற நாகபாசத்தினால் கட்டுண்ட உயிர்கள் மூர்ச்சை கடிது அகல வலிய வரும் ஞான சஞ்சீவியே கதியான பூமி நடுவுள் – தாயு:4 28/3
மேல்


கடியனேனும் (1)

கடியனேனும் உன் காரணம் காண்பனோ – தாயு:18 227/2
மேல்


கடு (2)

கன்மம் ஏது கடு நரகு ஏது மேல் – தாயு:18 242/1
கன்ம நெறி தப்பில் கடு நரகு என்று எந்நாளும் – தாயு:45 1299/1
மேல்


கடுகிடை (1)

கைக்கு எளிய பந்தா எடுத்து விளையாடுவீர் ககன வட்டத்தை எல்லாம் கடுகிடை இருத்தியே அஷ்டகுல வெற்பையும் காட்டுவீர் மேலும்மேலும் – தாயு:7 57/3
மேல்


கடுகில் (1)

கல்லில் பசிய நார் உரித்து கடுகில் பெரிய கடல் அடைக்கும் – தாயு:20 282/3
மேல்


கடும் (1)

காய் இலை உதிர்ந்த கனி சருகு புனல் மண்டிய கடும் பசி தனக்கு அடைத்தும் கார் வரையின் முழையில் கருங்கல் போல் அசையாது கண் மூடி நெடிது இருந்தும் – தாயு:8 70/1
மேல்


கடுவெளி (1)

கடுவெளி வந்து என்னை கலக்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1208/2
மேல்


கடை (1)

நாய்க்கும் கடை ஆனேன் நாதா நின் இன்ப மயம் – தாயு:48 1376/1
மேல்


கடைகெட்ட (1)

காற்றை பிடித்து மண் கரகத்து அடைத்தபடி கன்ம புனற்குள் ஊறும் கடைகெட்ட நவ வாயில் பெற்ற பசு மண்கல காயத்துள் எனை இருத்தி – தாயு:39 587/1
மேல்


கடைப்பட்ட (1)

கல்லாத அறிவில் கடைப்பட்ட நான் அன்று கையினால் உண்மை ஞானம் கற்பித்த நின் அருளினுக்கு என்ன கைம்மாறு காட்டுவேன் குற்றேவல் நான் – தாயு:12 119/2
மேல்


கடைப்பிடியா (1)

கரை சேரும்படிக்கு உன் அருள் புணையை கூட்டும் கைப்பிடியே கடைப்பிடியா கருத்துள் கண்டேன் – தாயு:40 590/2
மேல்


கடைய (1)

காட்டத்தில் அங்கி கடைய வந்தால் என்ன உன்னும் – தாயு:43 947/1
மேல்


கடையன் (1)

பேயினும் கடையன் ஆகி பிதற்றுதல் செய்தல் நன்றோ – தாயு:36 577/2
மேல்


கடையான (1)

பூணிலேன் இற்றை நாள் கற்றதும் கேட்டதும் போக்கிலே போகவிட்டு பொய் உலகன் ஆயினேன் நாயினும் கடையான புன்மையேன் இன்னம் இன்னம் – தாயு:7 63/3
மேல்


கடையில் (1)

பூ விற்கும் வான் கடையில் புல் விற்போர் போல ஒன்றை – தாயு:33 563/3
மேல்


கண் (54)

கண்டன எலாம் அல்ல என்று கண்டனைசெய்து கருவி கரணங்கள் ஓய கண் மூடி ஒரு கணம் இருக்க என்றால் பாழ்த்த கர்மங்கள் போராடுதே – தாயு:2 7/3
கண் நிறைந்த புனல் உகுப்ப கரம் முகிழ்ப்ப நின் அருளை கருத்தில்வைப்பாம் – தாயு:3 23/4
கார் இட்ட ஆணவ கருவறையில் அறிவு அற்ற கண் இலா குழவியை போல் கட்டுண்டு இருந்த எமை வெளியில்விட்டு அல்லலாம் காப்பிட்டு அதற்கு இசைந்த – தாயு:4 31/1
கானகம் இலங்கு புலி பசுவொடு குலாவும் நின் கண் காண மத யானை நீ கைகாட்டவும் கையால் நெகிடிக்கென பெரிய கட்டை மிக ஏந்தி வருமே – தாயு:5 43/1
கண் ஆறு கரைபுரள நின்ற அன்பரை எலாம் கைவிடா காட்சியுறவே கருது அரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகர கடவுளே – தாயு:6 48/4
கண் அகல் நிலத்து நான் உள்ள பொழுதே அருள் ககன வட்டத்தில் நின்று கால் ஊன்றி நின்று பொழி ஆனந்த முகிலொடு கலந்து மதி அவசமுறவே – தாயு:7 60/2
காணிலேன் திரு_அருளை அல்லாது மெளனியாய் கண் மூடி ஓடும் மூச்சை கட்டி கலா மதியை முட்டவே மூல வெம் கனலினை எழுப்ப நினைவும் – தாயு:7 63/2
காய் இலை உதிர்ந்த கனி சருகு புனல் மண்டிய கடும் பசி தனக்கு அடைத்தும் கார் வரையின் முழையில் கருங்கல் போல் அசையாது கண் மூடி நெடிது இருந்தும் – தாயு:8 70/1
போனால் அதிட்ட வலி வெல்ல எளிதோ பகல் பொழுது புகும் முன் கண் மூடி பொய் துகில்கொள்வான்-தனை எழுப்ப வசமோ இனி போதிப்பது எந்த நெறியை – தாயு:8 73/3
விரும்பியே கூவினேன் உலறினேன் அலறினேன் மெய் சிலிர்த்து இரு கை கூப்பி விண் மாரி என என் இரு கண் மாரி பெய்யவே வேசற்று அயர்ந்தேன் இனி யான் – தாயு:9 83/2
கண் ஆர நீர் மல்கி உள்ளம் நெக்குருகாத கள்ளனேன் ஆனாலுமோ கை குவித்து ஆடியும் பாடியும் விடாமலே கண் பனி தாரை காட்டி – தாயு:10 93/1
கண் ஆர நீர் மல்கி உள்ளம் நெக்குருகாத கள்ளனேன் ஆனாலுமோ கை குவித்து ஆடியும் பாடியும் விடாமலே கண் பனி தாரை காட்டி – தாயு:10 93/1
வைத்து எமை மயக்கி இரு கண் வலையை வீசியே மாயா விலாச மோக_வாரிதியில் ஆழ்த்திடும் பாழான சிற்றிடை மடந்தையர்கள் சிற்றின்பமோ – தாயு:10 98/2
கனியேனும் வறிய செங்காயேனும் உதிர் சருகு கந்த மூலங்களேனும் கனல் வாதை வந்து எய்தின் அள்ளி புசித்து நான் கண் மூடி மெளனி ஆகி – தாயு:11 104/3
கைப்பரிசுகாரர் போல் அறிவான வங்கமும் கைவிட்டு மதி மயங்கி கள்ள வங்க காலர் வருவர் என்று அஞ்சியே கண் அருவி காட்டும் எளியேன் – தாயு:12 112/3
அல் ஆர்ந்த மேனியொடு குண்டு கண் பிறை எயிற்று ஆபாச வடிவமான அந்தகா நீ ஒரு பகட்டால் பகட்டுவது அடாதடா காசு நம்பால் – தாயு:12 119/3
அமையும் இலக்கண வடிவாய் அதுவும் போதாது அப்பாலுக்கப்பாலாய் அருள் கண் ஆகி – தாயு:14 136/2
கண் அகல் ஞாலம் மதிக்க தானே உள்ளங்கையில் நெல்லி கனி போல காட்சியாக – தாயு:14 139/3
மலைமலையாம் காட்சி கண் காணாமை ஆதி மறப்பு என்றும் நினைப்பு என்றும் மாயா_வாரி – தாயு:14 147/1
துளங்கு நல் நுதல்_கண் தோன்ற சுழல் வளி நெடு மூச்சு ஆக – தாயு:15 168/2
கங்கை வார் சடை கண்_நுதல் எந்தையே – தாயு:18 225/4
கற்றை வார் சடை கண்_நுதலோன் அருள் – தாயு:18 244/2
கண் அகன்ற இ காசினியூடு எங்கும் – தாயு:18 249/1
கற்றை வார் சடை கண்_நுதல் பாதமே – தாயு:18 270/3
இரந்து நெஞ்சு உடைந்து கண் துயில்பெறாமல் இருந்ததும் என் கணில் இருட்டை – தாயு:19 276/3
திலக வாள் நுதல் பைம்_தொடி கண் இணை தேக்க நாடகம்செய்து அடியார்க்கு எலாம் – தாயு:24 328/3
கண் ஒளியே மோன கரும்பே கவலை அற – தாயு:28 480/1
காண துடிக்கும் இரு கண் – தாயு:28 488/4
கரைந்துகரைந்து உருகி கண் அருவி காட்ட – தாயு:28 497/3
கண் அருவி வெள்ளமொடு கை கூப்பி தண் அமிர்த – தாயு:28 503/2
பால் உடையாய் செம் கண் பணியாய் என் சென்னியின் மேல் – தாயு:28 507/3
கண் ஆறு பாய்ச்சிடும் என் காதல்_வெள்ளம் கண்டிலையோ – தாயு:33 564/2
வேத முதலான நல் ஆகம தன்மையை விளக்கும் உள்_கண்_இலார்க்கும் மிக்க நின் மகிமையை கேளாத செவிடர்க்கும் வீறு வாதம் புகலுவாய் – தாயு:37 580/3
சொல்லாலே வாய் துடிப்பது அல்லால் நெஞ்சம் துடித்து இரு கண் நீர் அருவி சொரிய தேம்பி – தாயு:40 594/1
களங்கரகித பொருளே என்னை நீங்கா கண்_நுதலே நாதாந்த காட்சி பேறே – தாயு:41 604/2
நாள் பட்ட கமலம் என்ன இதயம் மேவும் நறும் தேனே துன்_மார்க்க நாரிமார் கண்
வாள் பட்ட காயம் இந்த காயம் என்றோ வன் கூற்றும் உயிர் பிடிக்க வரும் அ நீதி – தாயு:42 614/1,2
பற்றுமோ சற்றும் இல்லை ஐயோஐயோ பாவி படும் கண் கலக்கம் பார்த்திலாயோ – தாயு:42 620/2
கண்டிலையோ யான் படும் பாடு எல்லாம் மூன்று கண் இருந்தும் தெரியாதோ கசிந்து உள் அன்பு ஆர் – தாயு:42 627/1
கண்ணே கருத்தே என் கற்பகமே கண் நிறைந்த – தாயு:43 645/1
கண் ஆவாரேனும் உனை கைகுவியாராயின் அந்த – தாயு:43 688/1
கண் மூடி கண் விழித்து காண்பது உண்டோ நின் அருளாம் – தாயு:43 733/1
கண் மூடி கண் விழித்து காண்பது உண்டோ நின் அருளாம் – தாயு:43 733/1
வேதாந்தம் சித்தாந்தம் வேறு என்னார் கண் களிக்கும் – தாயு:43 841/1
சோற்று துருத்தி சுமை சுமப்ப கண் பிதுங்க – தாயு:43 852/1
கண் துயிலாது என் அறிவின்-கண்ணூடே காட்சி பெற – தாயு:43 859/1
பாவி படும் கண் கலக்கம் பார்த்தும் இரங்காது இருந்தால் – தாயு:43 896/1
கண் உறங்கேன் எம் இறைவர் காதலால் பைங்கிளியே – தாயு:44 1068/2
காமனை வா என்று இருண்ட கண்_வலையை வீசும் மின்னார் – தாயு:45 1130/1
வான் பற்றும் கண் போல் மருவும் நாள் எந்நாளோ – தாயு:45 1296/2
கண் நிறைந்த மோன கருத்தே என் கண்ணே என் – தாயு:46 1343/1
கையும் குவித்து இரண்டு கண் அருவி பெய்ய அருள் – தாயு:47 1372/1
கண் நிறைந்த சோதியை நாம் காண வா நல் அறிவே – தாயு:50 1385/2
காலால் வழி தடவும் காலத்தே கண் முளைத்தால் – தாயு:51 1408/1
கண்டார் நகைப்பு உயிர் வாழ்க்கை இரு கண் காண நீங்கவும் கண்டோம் துயில்-தான் – தாயு:54 1436/1
மேல்


கண்_நுதல் (2)

கங்கை வார் சடை கண்_நுதல் எந்தையே – தாயு:18 225/4
கற்றை வார் சடை கண்_நுதல் பாதமே – தாயு:18 270/3
மேல்


கண்_நுதலே (1)

களங்கரகித பொருளே என்னை நீங்கா கண்_நுதலே நாதாந்த காட்சி பேறே – தாயு:41 604/2
மேல்


கண்_நுதலோன் (1)

கற்றை வார் சடை கண்_நுதலோன் அருள் – தாயு:18 244/2
மேல்


கண்_வலையை (1)

காமனை வா என்று இருண்ட கண்_வலையை வீசும் மின்னார் – தாயு:45 1130/1
மேல்


கண்கடையில் (1)

தொண்டியர்கள் கண்கடையில் சுற்று ஒழிவது எந்நாளோ – தாயு:45 1140/2
மேல்


கண்கள் (1)

காரணம் உணர்த்தும் கையும் நின் மெய்யும் கண்கள் மூன்று உடைய என் கண்ணே – தாயு:19 272/2
மேல்


கண்களில் (1)

கண்களில் வெண் பீளை கரப்ப கரு மை இட்ட – தாயு:45 1131/1
மேல்


கண்களும் (1)

கடலின் மடை விண்டது என்ன இரு கண்களும் ஆனந்த கண்ணீர் சொரிய – தாயு:54 1427/1
மேல்


கண்களே (1)

ககன மேனியை கண்டன கண்களே – தாயு:18 267/4
மேல்


கண்கெட்டபேர்க்கும் (1)

கை_தவம் அலாமல் இது செய் தவம்-அது அல்லவே கண்கெட்டபேர்க்கும் வெளியாய் கண்டது இது விண்டு இதை கண்டித்து நிற்றல் எ காலமோ அதை அறிகிலேன் – தாயு:7 61/2
மேல்


கண்ட (34)

பொருளாக கண்ட பொருள் எவைக்கும் முதல்_பொருள் ஆகி போதம் ஆகி – தாயு:3 20/1
கண்ணார கண்ட அன்பர் கண்ணூடே ஆனந்த_கடலாய் வேறு ஒன்று – தாயு:3 22/2
பத்தி நெறி நிலைநின்றும் நவ கண்ட பூமி பரப்பை வலமாக வந்தும் பரவையிடை மூழ்கியும் நதிகளிடை மூழ்கியும் பசி_தாகம் இன்றி எழுநா – தாயு:4 36/1
ஞான கருணாகர முகம் கண்ட போதிலே நவநாத சித்தர்களும் உன் நட்பினை விரும்புவார் சுகர் வாமதேவர் முதல் ஞானிகளும் உனை மெச்சுவார் – தாயு:5 43/3
கண்ட பல பொருளிலோ காணாத நிலை என கண்ட சூனியம்-அதனிலோ காலம் ஒரு மூன்றிலோ பிறவி நிலை-தன்னிலோ கருவி கரணங்கள் ஓய்ந்த – தாயு:9 86/3
கண்ட பல பொருளிலோ காணாத நிலை என கண்ட சூனியம்-அதனிலோ காலம் ஒரு மூன்றிலோ பிறவி நிலை-தன்னிலோ கருவி கரணங்கள் ஓய்ந்த – தாயு:9 86/3
கைத்தலம் விளங்கும் ஒரு நெல்லி அம் கனி என கண்ட வேதாகமத்தின் காட்சி புருஷார்த்தம் அதில் மாட்சி பெறு முத்தி-அது கருதின் அனுமானம் ஆதி – தாயு:11 106/1
கவ்வை அற்ற நடை பயில அன்பர் அடி கண்டதே அருளின் வடிவமா கண்ட யாவையும் அகண்டம் என்ன இரு கை குவித்து மலர் தூவியே – தாயு:13 129/2
ஒன்று ஆகி பல ஆகி பலவா கண்ட ஒளி ஆகி வெளி ஆகி உருவும் ஆகி – தாயு:14 137/1
கண்ட கண்ணுக்கு காட்டும் கதிர் என – தாயு:18 257/1
கரு உரு ஆவது எனக்கு இலை இந்த காயமோ பொய் என கண்ட
திரு_உருவாளர் அநுபவ நிலையும் சேருமோ ஆவலோ மெத்த – தாயு:19 280/2,3
கண்டார் கண்ட காட்சியும் நீ காணார் காணா கள்வனும் நீ – தாயு:20 290/1
ஏதம் அ மனம் மாயை என்றிடின் கண்ட எல்லாம் – தாயு:24 349/3
வல்லாளர் கண்ட வழி கண்டிலேன் சக மார்க்கத்திலும் – தாயு:27 429/2
சொற்கு அண்டாது ஏது என நான் சொல்லுவேன் வில் கண்ட
வான மதி காண மௌனி மௌனத்து அளித்த – தாயு:28 466/2,3
அன்பால் கரைந்து கண்ணீர் ஆறு கண்ட புண்ணியருக்கு – தாயு:43 730/1
கண்ட இடத்து என்னையும் நான் கண்டேன் பராபரமே – தாயு:43 768/2
கங்குல் பகல் அற்ற திரு_காட்சியர்கள் கண்ட வழி – தாயு:43 780/1
போத நிலை கண்ட புலத்தோர் பராபரமே – தாயு:43 829/2
கண்ட என்னை நீ கலந்த காலம் பராபரமே – தாயு:43 914/2
கண்ட வடிவு எல்லாம் கரைக்கின்ற அஞ்சனம் போல் – தாயு:43 921/1
கண்ட அறிவு அகண்டாகாரம் என மெய் அறிவில் – தாயு:43 1009/1
பச்சை கண்ட நாட்டில் பறக்கும் உனை போல் பறந்தேன் – தாயு:44 1061/1
தக்க ரவி கண்ட சரோருகம் போல் என் இதயம் – தாயு:45 1228/1
வான முகில் கண்ட மயூர பக்ஷீ போல ஐயன் – தாயு:45 1229/1
நிற்குமவர் கண்ட வழி நேர்பெறுவது எந்நாளோ – தாயு:45 1252/2
கண்ட இடம் எல்லாம் கடவுள் மயம் என்று அறிந்துகொண்ட – தாயு:45 1254/1
தீது அணையா கர்ப்பூர தீபம் என நான் கண்ட
சோதியுடன் ஒன்றி துரிசு அறுவது எந்நாளோ – தாயு:45 1278/1,2
கண்டவர்கள் கண்ட திரு_காட்சியையும் காண்பேனோ – தாயு:46 1348/2
விண் ஆர கண்ட விழி போல் பரஞ்சோதி – தாயு:47 1367/1
கண்ட வடிவு எல்லாம் நின் காட்சி என்றே கை குவித்து – தாயு:49 1379/1
தொண்டர் கண்டு சொரி கணீர் கண்ட நெஞ்சு கரையுமே – தாயு:53 1419/2
இருளான பொருள் கண்டது அல்லால் கண்ட என்னையும் கண்டிலன் என்னேடி தோழி – தாயு:54 1433/2
எந்த நிலைகளும் ஆங்கே கண்ட யான்-தான் இரண்டு அற்று இருந்ததும் ஆங்கே – தாயு:54 1440/2
மேல்


கண்டத்து (1)

நீக்கம்_இல் அந்தக்கரணம் புருடனோடு நின்ற முப்பான் ஐந்து நிலவும் கண்டத்து
ஆக்கிய சொப்பனம்-அதனில் வாயு பத்தும் அடுத்தன சத்தாதி வசனாதியாக – தாயு:24 346/2,3
மேல்


கண்டத்தோய் (1)

விடத்தை காத்திட்ட கண்டத்தோய் நின் அருள் வேண்டும் – தாயு:24 348/4
மேல்


கண்டதனை (1)

கண்டதனை கண்டு கலக்கம் தவிர் எனவே – தாயு:44 1039/1
மேல்


கண்டதா (2)

அத்தனை குண_கேடர் கண்டதா கேட்டதா அவனி மிசை உண்டோ சொலாய் அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவு ஆகி ஆனந்தமான பரமே – தாயு:8 75/4
கல்லோடு இரும்புக்கும் மிக வன்மை காட்டிடும் காணாது கேட்ட எல்லாம் கண்டதா காட்டியே அணுவா சுருக்கிடும் கபட_நாடக சாலமோ – தாயு:10 92/3
மேல்


கண்டதில்லை (1)

பல் மார்க்க நெறியினிலும் கண்டதில்லை பகர்வு அரிய தில்லை மன்றுள் பார்த்த போது அங்கு – தாயு:14 143/2
மேல்


கண்டது (8)

கை_தவம் அலாமல் இது செய் தவம்-அது அல்லவே கண்கெட்டபேர்க்கும் வெளியாய் கண்டது இது விண்டு இதை கண்டித்து நிற்றல் எ காலமோ அதை அறிகிலேன் – தாயு:7 61/2
கற்றை அம் சடை மெளனி தானே கனிந்த கனி கனிவிக்க வந்த கனி போல் கண்டது இ நெறி என திரு_உள கனிவினொடு கனிவாய் திறந்தும் ஒன்றை – தாயு:9 82/2
கண்டது அன்று மவுனோபதேசி அளிக்கையின் இப்பால் – தாயு:27 428/3
காட்சி எல்லாம் கண்ணைவிட கண்டது உண்டோ யாதினுக்கும் – தாயு:43 972/1
கண்டது பொய் என்று அகண்டாகார சிவம் மெய் எனவே – தாயு:45 1112/1
கடலில் மடை கண்டது போல் கண்ணீர் ஆறாக – தாயு:45 1238/1
உள்ளதும் இல்லதுமாய் முன் உணர்வதுவாய் உன் உளம் கண்டது எல்லாம் – தாயு:54 1428/1
இருளான பொருள் கண்டது அல்லால் கண்ட என்னையும் கண்டிலன் என்னேடி தோழி – தாயு:54 1433/2
மேல்


கண்டதே (1)

கவ்வை அற்ற நடை பயில அன்பர் அடி கண்டதே அருளின் வடிவமா கண்ட யாவையும் அகண்டம் என்ன இரு கை குவித்து மலர் தூவியே – தாயு:13 129/2
மேல்


கண்டர்-பால் (1)

கதி உண்டு ஞானமாம் கதிர் உண்டு சதிர் உண்டு காயசித்திகளும் உண்டு கறை உண்ட கண்டர்-பால் அம்மை நின் தாளில் கருத்து ஒன்றும் உண்டாகுமேல் – தாயு:37 578/2
மேல்


கண்டவர் (1)

கண்டவர் ஆர் கேட்டவர் ஆர் உன்னால் உன்னை காண்பது அல்லால் என் அறிவால் காணப்போமோ – தாயு:24 333/2
மேல்


கண்டவர்க்கு (1)

கண்டவர்க்கு அன்றி காதல் அடங்குமோ – தாயு:18 263/2
மேல்


கண்டவர்க்கே (1)

கண்டவர்க்கே ஆனந்தம் கண்டுகொளல் ஆம் அலது – தாயு:28 482/3
மேல்


கண்டவர்கள் (2)

ஓடும் இரு_நிதியும் ஒன்றாக கண்டவர்கள்
நாடும் பொருளான நட்பே பராபரமே – தாயு:43 651/1,2
கண்டவர்கள் கண்ட திரு_காட்சியையும் காண்பேனோ – தாயு:46 1348/2
மேல்


கண்டவரும் (1)

கண்டவரும் அன்னவரே காண் – தாயு:28 479/4
மேல்


கண்டவரை (2)

கண்ணுறவுள் கண்டவரை கண்டால் பராபரமே – தாயு:43 774/2
கண்டவரை கண்டால் கதி ஆம் பராபரமே – தாயு:43 958/2
மேல்


கண்டவன் (1)

கற்ற அறிவால் உனை நான் கண்டவன் போல் கூத்தாடில் – தாயு:43 672/1
மேல்


கண்டவனும் (1)

ஆதார ஆதேயம் முழுதும் நீ ஆதலால் அகிலம் மீது என்னை ஆட்டி ஆடல் கண்டவனும் நீ ஆடுகின்றவனும் நீ அருளும் நீ மெளன ஞான – தாயு:11 109/3
மேல்


கண்டவுடன் (1)

கல் மார்க்க நெஞ்சம் உள எனக்கும்-தானே கண்டவுடன் ஆனந்தம் காண்டல் ஆகும் – தாயு:14 143/4
மேல்


கண்டவை (1)

பாரில் கண்டவை யாவும் பருகினை – தாயு:18 223/2
மேல்


கண்டன (4)

கங்குல் பகல அற நின்ற எல்லை உளது எது அது கருத்திற்கு இசைந்தது அதுவே கண்டன எலாம் மோன உரு வெளியதாகவும் கருதி அஞ்சலிசெய்குவாம் – தாயு:1 1/4
கண்டன எலாம் அல்ல என்று கண்டனைசெய்து கருவி கரணங்கள் ஓய கண் மூடி ஒரு கணம் இருக்க என்றால் பாழ்த்த கர்மங்கள் போராடுதே – தாயு:2 7/3
கண்டன அல்ல என்றே கழித்திடும் இறுதிக்-கண்ணே – தாயு:15 167/1
ககன மேனியை கண்டன கண்களே – தாயு:18 267/4
மேல்


கண்டனவே (1)

கண்டனவே காணும் அன்றி காணாவோ காணா என் – தாயு:51 1391/1
மேல்


கண்டனை (2)

கரு மொழி இங்கு உனக்கு இல்லை மொழிக்கு மொழி ருசிக்க கரும்பு அனைய சொல் கொடு உனை காட்டவும் கண்டனை மேல் – தாயு:17 186/3
கார் பூத்த கண்டனை யான் காணும் நாள் எந்நாளோ – தாயு:45 1083/2
மேல்


கண்டனைசெய்து (1)

கண்டன எலாம் அல்ல என்று கண்டனைசெய்து கருவி கரணங்கள் ஓய கண் மூடி ஒரு கணம் இருக்க என்றால் பாழ்த்த கர்மங்கள் போராடுதே – தாயு:2 7/3
மேல்


கண்டனையும் (1)

கல்லாதே ஏன் படித்தாய் கற்றது எல்லாம் மூடம் கற்றது எல்லாம் மூடம் என்றே கண்டனையும் அன்று – தாயு:17 187/2
மேல்


கண்டனையே (1)

காதலால் வாடினதும் கண்டனையே எம் இறைவர் – தாயு:44 1042/1
மேல்


கண்டாய் (25)

துரும்பு_அனேன் என்னினும் கைவிடுதல் நீதியோ தொண்டரொடு கூட்டு கண்டாய் சுத்த நிர்க்குணமான பர தெய்வமே பரஞ்சோதியே சுக_வாரியே – தாயு:9 83/4
எண்ணாமல் உள்ளபடி சுகமா இருக்கவே ஏழையேற்கு அருள்செய் கண்டாய் இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 93/4
இல்லாமை ஒன்றினையும் இல்லாமை ஆக்கவே இப்போது இரங்கு கண்டாய் இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 96/4
ஈண்டிய அல்லல் தீர எம்_அனோர்க்கு இயம்பு கண்டாய் – தாயு:15 166/4
குரு மொழியே மலை_இலக்கு மற்றை மொழி எல்லாம் கோடு இன்றி வட்டு_ஆடல் கொள்வது ஒக்கும் கண்டாய்
கரு மொழி இங்கு உனக்கு இல்லை மொழிக்கு மொழி ருசிக்க கரும்பு அனைய சொல் கொடு உனை காட்டவும் கண்டனை மேல் – தாயு:17 186/2,3
நில்லாத ஆக்கை நிலை அன்று எனவே கண்டாய் நேய அருள் மெய் அன்றோ நிலயம்-அதா நிற்க – தாயு:17 187/1
ஆராலும் அறியாத சத்து அன்றோ அதுவாய் அங்கு இரு நீ எங்கு இருந்தும் அது ஆவை கண்டாய்
பூராயம் ஆகவும் நீ மற்று ஒன்றை விரித்து புலம்பாதே சஞ்சலமா புத்தியை நாட்டாதே – தாயு:17 189/2,3
கையினால் தொழவும் கருதேன் கண்டாய்
பொய்யன் ஆகிலும் பொய் உரையேன் சுத்த – தாயு:18 238/2,3
பின்னிலை சன்மம் பிறக்கும் கண்டாய் இந்த பேய்த்தனம் ஏன் – தாயு:27 423/2
இழுக்கு ஆகும் என்று எண்ணியோ இரங்காத இயல்பு கண்டாய்
முழு காதல் ஆகி விழி நீர் பெருக்கிய முத்தர் எனும் – தாயு:27 434/2,3
முற்றும் துணை என நம்பு கண்டாய் சுத்த மூட நெஞ்சே – தாயு:27 457/4
ஆர் தண் அருளே கண்டாய் திடமுடனே – தாயு:28 460/2
சீர் ஆக நிற்கும் திறம் கண்டாய் நேராக – தாயு:28 461/2
சொற்பனம் கண்டாய் உண்மை சொன்னேன் நான் கற்பனை ஒன்று – தாயு:28 472/2
பிள்ளைக்கும் சொல்லாத பெற்றி கண்டாய் ஐயனே – தாயு:28 519/3
மருள் பேயர் போல் இருக்க வா கண்டாய் வஞ்ச நெஞ்சே – தாயு:29 545/4
தோயும் வண்ணம் எனை காக்கும் காவலும் தொழும்புகொள்ளும் சுவாமியும் நீ கண்டாய்
ஓயும் சன்மம் இனி அஞ்சல்அஞ்சல் என்று உலகம் கண்டு தொழ ஓர் உருவிலே – தாயு:31 557/2,3
பாடிய நான் கண்டாய் பதியே பராபரமே – தாயு:33 565/4
பொற்புற கருதோம் கண்டாய் பூரணானந்த வாழ்வே – தாயு:36 571/4
புலம் காணார் நான் ஒருவன் ஞானம் பேசி பொய் கூடு காத்தது என்ன புதுமை கண்டாய் – தாயு:42 626/2
காட்டாதே எல்லாம் நீ கண்டாய் பராபரமே – தாயு:43 696/2
கால் காட்டி வாங்காதே கண்டாய் பராபரமே – தாயு:43 703/2
கப்பலுக்கு ஆம் வான் பொருள் நீ கண்டாய் பராபரமே – தாயு:43 750/2
காற்றை பிடித்து அலைந்தேன் கண்டாய் பராபரமே – தாயு:43 852/2
கற்றார் உனை பிரியார் கண்டாய் பராபரமே – தாயு:43 1011/2
மேல்


கண்டாயே (1)

என்னை கவர்ந்து இழுத்திட்டு என்ன பலன் கண்டாயே – தாயு:34 569/4
மேல்


கண்டார் (5)

கண்டார் கண்ட காட்சியும் நீ காணார் காணா கள்வனும் நீ – தாயு:20 290/1
கண்டார் உளத்தினில் கால் ஊன்றி பெய்யும் கருணை முகில் – தாயு:27 405/1
பொய் கண்டார் காணா புனிதம் எனும் அத்துவித – தாயு:45 1097/1
கருப்பு வட்டா வாய்மடுத்து கண்டார் நா போல் – தாயு:45 1281/1
கண்டார் நகைப்பு உயிர் வாழ்க்கை இரு கண் காண நீங்கவும் கண்டோம் துயில்-தான் – தாயு:54 1436/1
மேல்


கண்டால் (10)

அவன் அன்றி ஓர் அணுவும் அசையாது எனும் பெரிய ஆப்தர் மொழி ஒன்று கண்டால் அறிவாவது ஏது சில அறியாமை ஏது இவை அறிந்தார்கள் அறியார்கள் ஆர் – தாயு:10 89/1
உன் பொன் அடி நீழல் கண்டால் அன்றி பாவிக்கு இந்த – தாயு:27 408/3
இரக்கமொடு பொறை ஈதல் அறிவு ஆசாரம் இல்லேன் நான் நல்லோர்கள் ஈட்டம் கண்டால்
கரக்கும் இயல்பு_உடையேன் பாழ் நெஞ்சம் எந்தாய் கரும்_தாதோ வல் உருக்கோ கரிய கல்லோ – தாயு:42 635/1,2
துச்சன் என வேண்டா இ தொல் உலகில் அல்லல் கண்டால்
அச்சம் மிக உடையேன் ஐயா பராபரமே – தாயு:43 687/1,2
கண்ணுறவுள் கண்டவரை கண்டால் பராபரமே – தாயு:43 774/2
கண்டவரை கண்டால் கதி ஆம் பராபரமே – தாயு:43 958/2
பாங்கு கண்டால் அன்றோ பலன் காண்பேன் பைங்கிளியே – தாயு:44 1054/2
கல் கண்டால் ஓடுகின்ற காக்கை போல் பொய் மாய – தாயு:45 1249/1
சொல் கண்டால் ஓடும் அன்பர் தோய்வு அறிவது எந்நாளோ – தாயு:45 1249/2
ஓங்கி நிறைந்தது கண்டால் பின்னர் ஒன்று என்று இரண்டு என்று உரைத்திடலாமோ – தாயு:54 1441/2
மேல்


கண்டானந்த (1)

தொண்ணூற்றொடு ஆறு மற்று உள்ளனவும் மெளனியாய் சொன்ன ஒரு சொல் கொண்டதே தூ வெளியதாய கண்டானந்த சுக_வாரி தோற்றுமதை என் சொல்லுவேன் – தாயு:6 48/2
மேல்


கண்டிட (1)

மோனம் பொருள் என கண்டிட சற்குரு மோனனுமாய் – தாயு:27 415/2
மேல்


கண்டிடும் (2)

ஓரில் கண்டிடும் ஊமன் கனவு என – தாயு:18 223/3
கற்றதும் கேள்வி கேட்டதும் நின்னை கண்டிடும் பொருட்டு அன்றோ காணே – தாயு:22 309/4
மேல்


கண்டித்து (1)

கை_தவம் அலாமல் இது செய் தவம்-அது அல்லவே கண்கெட்டபேர்க்கும் வெளியாய் கண்டது இது விண்டு இதை கண்டித்து நிற்றல் எ காலமோ அதை அறிகிலேன் – தாயு:7 61/2
மேல்


கண்டிருப்பார் (1)

தற்பரமா கண்டிருப்பார் தாம் – தாயு:28 486/4
மேல்


கண்டிலம் (1)

பூரண அறிவில் கண்டிலம் அதனால் போற்றி இ புந்தியோடு இருந்து – தாயு:19 272/3
மேல்


கண்டிலன் (2)

இருளான பொருள் கண்டது அல்லால் கண்ட என்னையும் கண்டிலன் என்னேடி தோழி – தாயு:54 1433/2
களையை களைந்து பின் பார்த்தேன் ஐயன் களை அன்றி வேறு ஒன்றும் கண்டிலன் தோழி – தாயு:54 1435/2
மேல்


கண்டிலனே (1)

அவ்விடத்தே உன்னை நெஞ்சே ஆராயில் கண்டிலனே
அவ்விடத்து மாயையிலே மாண்டனையோ அவ்விடமும் – தாயு:29 552/2,3
மேல்


கண்டிலேன் (1)

வல்லாளர் கண்ட வழி கண்டிலேன் சக மார்க்கத்திலும் – தாயு:27 429/2
மேல்


கண்டிலையோ (3)

கண் ஆறு பாய்ச்சிடும் என் காதல்_வெள்ளம் கண்டிலையோ
தண் நாறு சாந்தபத தற்பரமே நால் வேத – தாயு:33 564/2,3
வாடிய என் நெஞ்சும் முக வாட்டமும் நீ கண்டிலையோ
தேடிய நின் சீர் அருளை திக்கு அனைத்தும் கை குவித்து – தாயு:33 565/2,3
கண்டிலையோ யான் படும் பாடு எல்லாம் மூன்று கண் இருந்தும் தெரியாதோ கசிந்து உள் அன்பு ஆர் – தாயு:42 627/1
மேல்


கண்டீர் (2)

தேடும் பருவம் இது கண்டீர் சேர வாரும் சகத்தீரே – தாயு:30 553/4
காகம் உறவு கலந்து உண்ண கண்டீர் அகண்டாகார சிவ – தாயு:30 555/1
மேல்


கண்டு (41)

உடல் குழைய என்பு எலாம் நெக்குருக விழி நீர்கள் ஊற்று என வெதும்பி ஊற்ற ஊசி காந்தத்தினை கண்டு அணுகல் போலவே ஓர் உறவும் உன்னிஉன்னி – தாயு:6 55/1
கன்னல்_அமுது எனவும் முக்கனி எனவும் வாய் ஊறு கண்டு எனவும் அடியெடுத்து கடவுளர்கள் தந்தது அல அழுதழுது பேய் போல் கருத்தில் எழுகின்ற எல்லாம் – தாயு:7 64/1
உன் நிலையும் என் நிலையும் ஒரு நிலை என கிடந்து உளறிடும் அவத்தை ஆகி உருவு-தான் காட்டாத ஆணவமும் ஒளி கண்டு ஒளிக்கின்ற இருள் என்னவே – தாயு:10 99/1
கோடாது எனை கண்டு எனக்குள் நிறை சாந்த வெளி கூடி இன்பாதீதமும் கூடினேனோ சரியை கிரியையில் முயன்று நெறி கூடினேனோ அல்லன் யான் – தாயு:12 114/2
வாடாது வாடும் என் முக வாட்டமும் கண்டு வாடா என கருணை நீ வைத்திடா வண்ணமே சங்கேதமா இந்த வன்மையை வளர்ப்பித்தது ஆர் – தாயு:12 115/3
பந்தம் அறும் பளிங்கு அனைய சித்து நீ உன் பக்குவம் கண்டு அறிவிக்கும் பான்மையேம் யாம் – தாயு:14 149/4
கதி கண்டு கொள்ளவும் நின் அருள்கூர் இந்த கதி அன்றி உறங்கேன் மேல் கருமம் பாரேன் – தாயு:14 154/4
பெரிய பரிபூரணமாம் பொருளை கண்டு பேசியது உண்டோ ஒரு கால் பேசும் என்பேன் – தாயு:14 159/4
பாவியேன் உள பான்மையை கண்டு நீ – தாயு:18 196/3
என் குணம் கண்டு என் பெயர் சொல்வதே – தாயு:18 199/4
கதியை எப்படி கண்டு களிப்பதே – தாயு:18 256/4
கருத்தினுள் கருத்தாய் இருந்து நீ உணர்த்தும் காரணம் கண்டு சும்மா-தான் – தாயு:19 277/1
நான் ஏது என்று இங்கு அறியேனே நம்பினேன் கண்டு அருள்வாயே – தாயு:20 289/4
வம்பனேன் கள்ளம் கண்டு மன் அருள்_வெள்ளர் ஆய – தாயு:21 292/1
நொந்தவாறு கண்டு இரங்கவும் இலை கற்ற நூலால் – தாயு:24 344/3
கன்னல் முக்கனி தேன் கண்டு அமிர்து என்ன கலந்து எனை மேவிட கருணை – தாயு:24 361/2
கன்னல் முக்கனி கண்டு தேன் சருக்கரை கலந்தது – தாயு:25 370/1
எத்தனை நாள் செல்லுமோ மனமே கண்டு இறைஞ்சுதற்கே – தாயு:27 404/4
சிறியேன் படும் துயர் கண்டு கல்_ஆல் நிழல் சேர்ந்ததுவே – தாயு:27 430/4
ஓயும் சன்மம் இனி அஞ்சல்அஞ்சல் என்று உலகம் கண்டு தொழ ஓர் உருவிலே – தாயு:31 557/3
ஆராமை கண்டு இங்கு அருள் குருவாய் நீ ஒரு கால் – தாயு:33 560/1
கண்டு அறியேன் கேட்டு அறியேன் காட்டும் நினையே இதயம் – தாயு:33 568/1
வாடும் முகம் கண்டு என்னை வாடாமலே காத்த – தாயு:43 981/1
கண்ணார கண்டு களித்தேன் பராபரமே – தாயு:43 1006/2
கண்டதனை கண்டு கலக்கம் தவிர் எனவே – தாயு:44 1039/1
அருவருப்பு வாழ்க்கையை கண்டு அஞ்சும் நாள் எந்நாளோ – தாயு:45 1126/2
கண்டு மொழி பேசி மனம் கண்டுகொண்டு கைவிலையா – தாயு:45 1129/1
நடத்தும் முறை கண்டு பணி நாம் விடுவது எந்நாளோ – தாயு:45 1193/2
காட்டும் திரு_அருளே கண்ணாக கண்டு பர – தாயு:45 1200/1
மிக்க அருள் கண்டு விகசிப்பது எந்நாளோ – தாயு:45 1228/2
ஞான நடம் கண்டு நடிக்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1229/2
பெரு நிலையை கண்டு அணைந்து பேச்சு அறுவது எந்நாளோ – தாயு:45 1257/2
முற்று மொழி கண்டு அருளில் மூழ்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1258/2
நல் நெறியை கண்டு உரிமை நாம் செய்வது எந்நாளோ – தாயு:45 1260/2
நீதிமொழி கண்டு அதுவாய் நிற்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1265/2
சொல் மார்க்கம் கண்டு துலங்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1301/2
அத்துவிதம் என்ற அந்நிய சொல் கண்டு உணர்ந்து – தாயு:45 1302/1
சந்நிதியா கண்டு நிட்டை சாதிப்பது எந்நாளோ – தாயு:45 1304/2
கண்டு ஒரு கால் போற்ற கருத்தும் கருதியதே – தாயு:51 1390/2
குற்றம்_அற கைகாட்டும் கருத்தை கண்டு குணம் குறி அற்று இன்ப நிட்டை கூட அன்றோ – தாயு:52 1415/2
தொண்டர் கண்டு சொரி கணீர் கண்ட நெஞ்சு கரையுமே – தாயு:53 1419/2
மேல்


கண்டுகண்டும் (1)

கண்டுகண்டும் தேறா கலக்கம் எல்லாம் தீர் வண்ணம் – தாயு:45 1159/1
மேல்


கண்டுகொண்டனன் (1)

கண்டுகொண்டனன் மேலே அமிர்தம் பருகுவனே – தாயு:27 428/4
மேல்


கண்டுகொண்டு (2)

கண்டு மொழி பேசி மனம் கண்டுகொண்டு கைவிலையா – தாயு:45 1129/1
கண்டுகொண்டு நின்று களிக்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1199/2
மேல்


கண்டுகொளல் (1)

கண்டவர்க்கே ஆனந்தம் கண்டுகொளல் ஆம் அலது – தாயு:28 482/3
மேல்


கண்டும் (4)

சித்தம் மிசை குடிகொண்டது ஈகையொடு இரக்கம் என் சென்மத்து நான் அறிகிலேன் சீலமொடு தவ விரதம் ஒரு கனவிலாயினும் தெரிசனம் கண்டும் அறியேன் – தாயு:8 75/2
நேற்று_உளார் இன்று மாளாநின்றனர் அதனை கண்டும்
போற்றிலேன் நின்னை அந்தோ போக்கினேன் வீணே காலம் – தாயு:24 337/1,2
வெளியே வெளியின் விளை சுகமே சுகர் வீறு கண்டும்
தெளியேன் தெளிந்தவரை போற்றிடேன் என்ன செய்குவனே – தாயு:27 446/3,4
கண்டும் காணேன் எனவும் கைகுவிப்பது எந்நாளோ – தாயு:45 1236/2
மேல்


கண்டே (1)

என வெளி கண்டே இருக்கவும் பாசபந்த – தாயு:27 437/2
மேல்


கண்டேயும் (1)

கண்டேயும் எள்ளளவும் துறவும் இன்றி காசினிக்குள் அலைந்தவர் ஆர் காட்டாய் தேவே – தாயு:42 618/2
மேல்


கண்டேன் (10)

கண்டேன் நினது அருள் அ அருளாய் நின்று காண்பது எல்லாம் – தாயு:27 427/1
கரை சேரும்படிக்கு உன் அருள் புணையை கூட்டும் கைப்பிடியே கடைப்பிடியா கருத்துள் கண்டேன் – தாயு:40 590/2
கண்டேன் இங்கு என்னையும் என்றனையும் நீங்கா கருணையும் நின்றன்னையும் நான் கண்டேன்கண்டேன் – தாயு:40 591/1
கண்ட இடத்து என்னையும் நான் கண்டேன் பராபரமே – தாயு:43 768/2
காலத்தை போக்கி என்ன கண்டேன் பராபரமே – தாயு:43 819/2
கைகாட்டவும் கனவு கண்டேன் பராபரமே – தாயு:43 965/2
கால் வைக்கவும் கனவு கண்டேன் பராபரமே – தாயு:43 966/2
கண்ணாரவும் கனவு கண்டேன் பராபரமே – தாயு:43 967/2
கண்ணீர் துடைக்கவும் நான் கண்டேன் பராபரமே – தாயு:43 968/2
கண்ணில் இருக்கவும் நான் கண்டேன் பராபரமே – தாயு:43 1022/2
மேல்


கண்டேன்கண்டேன் (1)

கண்டேன் இங்கு என்னையும் என்றனையும் நீங்கா கருணையும் நின்றன்னையும் நான் கண்டேன்கண்டேன்
விண்டேன் என்று எனை புறம்பா தள்ளவேண்டாம் விண்டது நின் அருள் களிப்பின் வியப்பால் அன்றோ – தாயு:40 591/1,2
மேல்


கண்டோ (2)

கரும்போ கண்டோ சீனி சருக்கரையோ தேனோ கனி அமிர்தோ என ருசிக்கும் கருத்து அவிழ்ந்தோர் உணர்வார் – தாயு:17 192/3
கள்ள மனம் துள்ளுவது என் கண்டோ பராபரமே – தாயு:43 807/2
மேல்


கண்டோம் (1)

கண்டார் நகைப்பு உயிர் வாழ்க்கை இரு கண் காண நீங்கவும் கண்டோம் துயில்-தான் – தாயு:54 1436/1
மேல்


கண்டோர் (1)

கண்ணார கண்டோர் கரு பொருள் காணாமல் அருள் – தாயு:43 637/1
மேல்


கண்டோர்க்கு (1)

பொய் அகல மெய்யான போத நிலை கண்டோர்க்கு ஓர் – தாயு:43 950/1
மேல்


கண்ணா (1)

மூன்று_கண்ணா மு_தொழிலா மு_முதலா மூ_உலகும் – தாயு:28 490/1
மேல்


கண்ணாக (2)

கண்ணொடு கண்ணாக என்று காண்பேன் பராபரமே – தாயு:43 717/2
காட்டும் திரு_அருளே கண்ணாக கண்டு பர – தாயு:45 1200/1
மேல்


கண்ணாடி (1)

கண்ணாடி போல எல்லாம் காட்டும் திரு_அருளை – தாயு:47 1369/1
மேல்


கண்ணாய் (1)

மேவிய அருளின் கண்ணாய் மேவிட மேலாய் இன்பம் – தாயு:24 336/2
மேல்


கண்ணார் (1)

வாள் ஆரும் கண்ணார் மயல் கடலில் ஆழ்ந்தேன் சற்று – தாயு:46 1334/1
மேல்


கண்ணார (5)

கண்ணார கண்ட அன்பர் கண்ணூடே ஆனந்த_கடலாய் வேறு ஒன்று – தாயு:3 22/2
கண்ணார கண்டோர் கரு பொருள் காணாமல் அருள் – தாயு:43 637/1
அன்னை_இலா சேய் போல் அலக்கணுற்றேன் கண்ணார
என் அகத்தில் தாய் போல் இருக்கும் பராபரமே – தாயு:43 692/1,2
கண்ணார கண்டு களித்தேன் பராபரமே – தாயு:43 1006/2
கண்ணார நின் நிறைவை காணவைத்தால் ஆகாதோ – தாயு:47 1367/2
மேல்


கண்ணாரவும் (1)

கண்ணாரவும் கனவு கண்டேன் பராபரமே – தாயு:43 967/2
மேல்


கண்ணால் (2)

கரந்து நின் கண்ணால் துயில்பெறல் வேண்டி கருதினேன் கருத்து இது-தானே – தாயு:19 276/4
சித்தனை என் கண்ணால் தரிசிப்பது எந்நாளோ – தாயு:45 1231/2
மேல்


கண்ணியர் (2)

போது போன்றிடும் கண்ணியர் மயக்கில் எப்போதுமே தளராமல் – தாயு:24 332/2
வாள் ஆரும் கண்ணியர் மோகம் யம வாதை கனலை வளர்க்கும் மெய் என்றே – தாயு:54 1447/1
மேல்


கண்ணியான் (1)

கள் அவிழும் பூம் கொன்றை கண்ணியான் உள்ளபடி – தாயு:28 504/2
மேல்


கண்ணியே (1)

வாள் ஏறு கண்ணியே விடை ஏறும் எம்பிரான் மனதுக்கு இசைந்த மயிலே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலி பெண் உமையே – தாயு:37 584/4
மேல்


கண்ணில் (4)

காணும் கண்ணில் கலந்த கண்ணே உனை – தாயு:18 198/1
கண்ணில் காண்பது உன் காட்சி கையால் தொழில் – தாயு:18 226/1
கண்ணில் கலந்த அருள் கண்ணே பராபரமே – தாயு:43 912/2
கண்ணில் இருக்கவும் நான் கண்டேன் பராபரமே – தாயு:43 1022/2
மேல்


கண்ணிவைப்போர் (1)

கண்ணிவைப்போர் மாயம் கடக்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1128/2
மேல்


கண்ணின் (2)

கண்ணின் உள் மணி என்னவே தொழும் அன்பர் கருத்துள் – தாயு:25 384/1
வைத்திடும் காலை பிடித்து கண்ணின் மார்பில் வைத்து அணைத்துக்கொண்டு கையால் வளைத்து கட்டி – தாயு:41 599/1
மேல்


கண்ணினால் (1)

கண்ணினால் உனை காணவும் வா என – தாயு:18 234/2
மேல்


கண்ணீர் (13)

சோதியை என் உயிர் துணையை நாடி கண்ணீர் சொரிய இரு கரம் குவித்து தொழுதல்செய்வாம் – தாயு:3 24/4
பெற்றவனும் அல்லேன் பெறாதவனும் அல்லேன் பெருக்க தவித்து உளறியே பெண் நீர்மை என்ன இரு கண்ணீர் இறைத்து நான் பேய் போல் இருக்க உலகம் – தாயு:9 82/3
நீராளமாய் உருகி கண்ணீர் சோர நெட்டுயிர்த்து மெய்ம்மறந்து ஓர் நிலையாய் நிற்பேன் – தாயு:14 155/4
சொல் மாலைமாலையா கண்ணீர் சோர தொண்டனேன் எந்நாளும் துதித்து நிற்பேன் – தாயு:16 175/3
கருணை மொழி சிறிது இல்லேன் ஈதல் இல்லேன் கண்ணீர் கம்பலை என்றன் கருத்துக்கு ஏற்க – தாயு:16 176/1
கரும்பை தந்து கண்ணீர் கம்பலை எலாம் – தாயு:18 217/3
கரைந்துகரைந்து உருகி கண்ணீர் ஆறாக – தாயு:28 498/1
உற்றவர்க்கே கண்ணீர் கம்பலை உண்டாகும் உறாதவரே கல்_நெஞ்சம் உடையர் ஆவார் – தாயு:41 595/2
இன்ப கண்ணீர் வருவது எ நாள் பராபரமே – தாயு:43 674/2
அன்பால் கரைந்து கண்ணீர் ஆறு கண்ட புண்ணியருக்கு – தாயு:43 730/1
கண்ணீர் துடைக்கவும் நான் கண்டேன் பராபரமே – தாயு:43 968/2
கடலில் மடை கண்டது போல் கண்ணீர் ஆறாக – தாயு:45 1238/1
கடலின் மடை விண்டது என்ன இரு கண்களும் ஆனந்த கண்ணீர் சொரிய – தாயு:54 1427/1
மேல்


கண்ணீர்க்கு (1)

ஆறான கண்ணீர்க்கு என் அங்கபங்கம் ஆனதையும் – தாயு:44 1029/1
மேல்


கண்ணீரில் (1)

துன்ப கண்ணீரில் துளைந்தேற்கு உன் ஆனந்த – தாயு:43 674/1
மேல்


கண்ணீரும் (3)

கொள்ளைகொண்ட கண்ணீரும் கம்பலையும் ஆகி கும்பிட்டு சகம் பொய் என தம்பட்டமடியே – தாயு:17 190/4
கற்பனையா பாடுகின்றேன் கண்ணீரும்_கம்பலையும் – தாயு:43 976/1
கண்ணீரும்_கம்பலையும் காட்டும் நாள் எந்நாளோ – தாயு:45 1240/2
மேல்


கண்ணீரும்_கம்பலையும் (2)

கற்பனையா பாடுகின்றேன் கண்ணீரும்_கம்பலையும்
சொற்பனத்தும் காணேன் என் சொல்வேன் பராபரமே – தாயு:43 976/1,2
கண்ணீரும்_கம்பலையும் காட்டும் நாள் எந்நாளோ – தாயு:45 1240/2
மேல்


கண்ணீரொடு (1)

விடுத்தவாறும் கண்ணீரொடு கம்பலை விலகுமாறும் என் வேட்கை ப்ரவாகத்தை – தாயு:31 556/3
மேல்


கண்ணீரோடு (1)

வாவா என்று இன்பம் வரவழைக்கும் கண்ணீரோடு
ஆவா என்றே அழுத அப்பனே நீ வாடா – தாயு:28 513/1,2
மேல்


கண்ணுக்கு (2)

கண்ட கண்ணுக்கு காட்டும் கதிர் என – தாயு:18 257/1
எழுந்த சுடரே இமயவரை என் தாய் கண்ணுக்கு இனியானே – தாயு:20 286/2
மேல்


கண்ணும் (2)

கார் அனந்தம் கோடி வருஷித்தது என அன்பர் கண்ணும் விண்ணும் தேக்கவே கருது அரிய ஆனந்த_மழை பொழியும் முகிலை நம் கடவுளை துரிய வடிவை – தாயு:1 2/3
ஒளி ஆரும் கண்ணும் இரவியும் போல் நின்று உலாவுவன் காண் – தாயு:27 406/2
மேல்


கண்ணுள் (4)

கண்ணுள் நின்ற ஒளியை கருத்தினை – தாயு:18 268/1
கண்ணுள் மணி போல் இன்பம் காட்டி எனை பிரிந்த – தாயு:44 1036/1
கண்ணுள் அடங்கிடவும் காண்பேனோ பைங்கிளியே – தாயு:44 1077/2
பணி அற்று நின்று பதைப்பு அற என் கண்ணுள்
மணி ஒத்த சோதி இன்ப_வாரி எனக்கு இல்லையோ – தாயு:48 1374/1,2
மேல்


கண்ணுறங்கல் (1)

பொய் திகழும் உலக நடை என் சொல்கேன் என் சொல்கேன் பொழுதுபோக்கு ஏது என்னிலோ பொய் உடல் நிமித்தம் புசிப்பு கலைந்திடல் புசித்த பின் கண்ணுறங்கல்
கை_தவம் அலாமல் இது செய் தவம்-அது அல்லவே கண்கெட்டபேர்க்கும் வெளியாய் கண்டது இது விண்டு இதை கண்டித்து நிற்றல் எ காலமோ அதை அறிகிலேன் – தாயு:7 61/1,2
மேல்


கண்ணுறவுள் (1)

கண்ணுறவுள் கண்டவரை கண்டால் பராபரமே – தாயு:43 774/2
மேல்


கண்ணூடு (1)

கற்பனை அற காண முக்கணுடன் வடநிழல் கண்ணூடு இருந்த குருவே கருது அரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகர கடவுளே – தாயு:6 47/4
மேல்


கண்ணூடே (2)

கண்ணார கண்ட அன்பர் கண்ணூடே ஆனந்த_கடலாய் வேறு ஒன்று – தாயு:3 22/2
கண்ணூடே நின்ற ஒன்றை காணும் நாள் எந்நாளோ – தாயு:45 1212/2
மேல்


கண்ணே (13)

கண்ணே கருத்தே என் எண்ணே எழுத்தே கதிக்கான மோன வடிவே கருது அரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகர கடவுளே – தாயு:6 52/4
அருள் பழுத்த பழ சுவையே கரும்பே தேனே ஆர் அமிர்தே என் கண்ணே அரிய வான – தாயு:14 138/1
மன்று ஆக இன்ப_கூத்து ஆட வல்ல மணியே என் கண்ணே மா மருந்தே நால்வர்க்கு – தாயு:16 182/3
காணும் கண்ணில் கலந்த கண்ணே உனை – தாயு:18 198/1
காரணம் உணர்த்தும் கையும் நின் மெய்யும் கண்கள் மூன்று உடைய என் கண்ணே
பூரண அறிவில் கண்டிலம் அதனால் போற்றி இ புந்தியோடு இருந்து – தாயு:19 272/2,3
கண்ணே உறங்குக என் ஆணை முக்கண் கருணை பிரான் – தாயு:27 413/2
கண்ணே கருத்தே என் கற்பகமே கண் நிறைந்த – தாயு:43 645/1
கடல் அமுதே தேனே என் கண்ணே கவலை – தாயு:43 667/1
கைவிடவும் வேண்டாம் என் கண்ணே பராபரமே – தாயு:43 694/2
காரகமாம் கர்ப்ப அறைக்-கண்ணூடும் என் கண்ணே
வாரம் வைத்து காத்தனை நீ வாழி பராபரமே – தாயு:43 862/1,2
கண்ணில் கலந்த அருள் கண்ணே பராபரமே – தாயு:43 912/2
காட்ட தகாதோ என் கண்ணே பராபரமே – தாயு:43 930/2
கண் நிறைந்த மோன கருத்தே என் கண்ணே என் – தாயு:46 1343/1
மேல்


கண்ணைவிட (1)

காட்சி எல்லாம் கண்ணைவிட கண்டது உண்டோ யாதினுக்கும் – தாயு:43 972/1
மேல்


கண்ணொடு (1)

கண்ணொடு கண்ணாக என்று காண்பேன் பராபரமே – தாயு:43 717/2
மேல்


கண்மணி (1)

எழுகின்ற ஆனந்த கூத்தன் என் கண்மணி என் அப்பனே – தாயு:27 433/4
மேல்


கண்மணியாய் (8)

மதி உண்ட மதியான மதிவதனவல்லியே மதுசூதனன் தங்கையே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலி பெண் உமையே – தாயு:37 578/4
மட்டிலே மனது செல நினது அருளும் அருள்வையோ வளம் மருவு தேவை அரசே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலி பெண் உமையே – தாயு:37 579/4
வாத நோயாளர்க்கும் எட்டாத முக்கண் உடை மா மருந்துக்கு அமிர்தமே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலி பெண் உமையே – தாயு:37 580/4
வடியிட்ட மறை பேசு பச்சிளம் கிள்ளையே வளம் மருவு தேவை அரசே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலி பெண் உமையே – தாயு:37 581/4
வார் அணியும் இரு கொங்கை மாதர் மகிழ் கங்கை புகழ் வளம் மருவு தேவை அரசே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலி பெண் உமையே – தாயு:37 582/4
மாகம் ஓடவும் வல்லன் எனை ஆள வல்லையோ வளம் மருவு தேவை அரசே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலி பெண் உமையே – தாயு:37 583/4
வாள் ஏறு கண்ணியே விடை ஏறும் எம்பிரான் மனதுக்கு இசைந்த மயிலே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலி பெண் உமையே – தாயு:37 584/4
வாதமிடு பர சமயம் யாவுக்கும் உணர்வு அரிய மகிமை பெறு பெரிய பொருளே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலி பெண் உமையே – தாயு:37 585/4
மேல்


கணக்கும் (1)

கள்ளத்தை செய்யும் வினையால் வருந்த கணக்கும் உண்டோ – தாயு:27 440/2
மேல்


கணநாதர் (1)

இந்த்ராதி தேவதைகள் பிரமாதி கடவுளர் இருக்கு ஆதி வேத முனிவர் எண் அரிய கணநாதர் நவநாத சித்தர்கள் இரவி மதி ஆதியோர்கள் – தாயு:6 53/3
மேல்


கணம் (2)

கண்டன எலாம் அல்ல என்று கண்டனைசெய்து கருவி கரணங்கள் ஓய கண் மூடி ஒரு கணம் இருக்க என்றால் பாழ்த்த கர்மங்கள் போராடுதே – தாயு:2 7/3
கணம் முதல் அளவு_இல் கற்ப காலமும் – தாயு:55 1451/13
மேல்


கணமதேனும் (1)

கணமதேனும் நின் காரணம்-தன்னையே கருத்தில் – தாயு:25 369/1
மேல்


கணமே (11)

மிக்க சித்திகள் எலாம் வல்ல நீர் அடிமை முன் விளங்கு வரு சித்தி இலிரோ வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 57/4
மீட்டிடவும் வல்ல நீர் என் மன_கல்லை அனல் மெழுகு ஆக்கி வைப்பது அரிதோ வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 58/4
மேரு என அசையாமல் நிற்க வல்லீர் உமது மே தக்க சித்தி எளிதோ வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 59/4
விண் நிலவும் மதி அமுதம் ஒழியாது பொழியவே வேண்டுவேன் உமது அடிமை நான் வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 60/4
மெய் திகழும் அஷ்டாங்க யோக பூமிக்குள் வளர் வேந்தரே குண_சாந்தரே வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 61/4
விஜய ஜய ஜய என்ன ஆசி சொலவே கொலுவிருக்கும் நும் பெருமை எளிதோ வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 62/4
வீணிலே அலையாமல் மலை_இலக்கு ஆக நீர் வெளிப்பட தோற்றல் வேண்டும் வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 63/4
மின்னல் பெறவே சொல்ல அ சொல் கேட்டு அடிமை மனம் விகசிப்பது எந்த நாளோ வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 64/4
வெற்பினிடை உறைதலால் தவராஜசிங்கம் என மிக்கோர் உமை புகழ்வர் காண் வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 65/4
வெல்லாமல் எவரையும் மருட்டிவிட வகை வந்த வித்தை என் முத்தி தருமோ வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 66/4
உள்ளபடி யாதும் என உற்று உணர்ந்தேன் அ கணமே
கள்ள மனம் போன வழி காணேன் பராபரமே – தாயு:43 910/1,2
மேல்


கணமேனும் (1)

ஆணிலே பெண்ணிலே என் போல ஒரு பேதை அகிலத்தின் மிசை உள்ளதோ ஆடிய கறங்கு போல் ஓடி உழல் சிந்தையை அடக்கி ஒரு கணமேனும் யான் – தாயு:7 63/1
மேல்


கணவரை (1)

கற்பு உறு சிந்தை மாதர் கணவரை அன்றி வேறு ஓர் – தாயு:36 571/1
மேல்


கணவன் (1)

கன்னிகை ஒருத்தி சிற்றின்பம் வேம்பு என்னினும் கைக்கொள்வள் பக்குவத்தில் கணவன் அருள் பெறின் முனே சொன்னவாறு என் என கருதி நகையாவள் அது போல் – தாயு:9 77/3
மேல்


கணில் (1)

இரந்து நெஞ்சு உடைந்து கண் துயில்பெறாமல் இருந்ததும் என் கணில் இருட்டை – தாயு:19 276/3
மேல்


கணீர் (3)

வட கயிறு வெள் நரம்பா என்பு தசையினால் மதவேள் விழா நடத்த வைக்கின்ற கைத்தேரை வெண்ணீர் செந்நீர் கணீர் மல நீர் புண் நீர் இறைக்கும் – தாயு:11 101/2
முகம் எலாம் கணீர் முத்து அரும்பிட செம் கை முகிழ்ப்ப – தாயு:32 558/1
தொண்டர் கண்டு சொரி கணீர் கண்ட நெஞ்சு கரையுமே – தாயு:53 1419/2
மேல்


கத்தனே (1)

கத்தனே கல்வி யாது அது கற்கவே – தாயு:18 228/4
மேல்


கதவு (1)

கற்பின் மங்கையர் என விழி கதவு போல் கவின – தாயு:24 343/2
மேல்


கதறினர்க்கு (1)

கன்று ஆகி கதறினர்க்கு சேதா ஆகி கடிதினில் வந்து அருள்கூரும் கருணை விண்ணே – தாயு:14 137/4
மேல்


கதி (27)

சித்திசெய்தும் ஞானம் அலது கதி கூடுமோ சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே – தாயு:4 36/4
வெய்யனேன் வெகுளியேன் வெறியனேன் சிறியனேன் வினையினேன் என்று என்னை நீ விட்டுவிட நினைவையேல் தட்டழிவது அல்லாது வேறு கதி ஏது புகலாய் – தாயு:8 74/2
கதி கண்டு கொள்ளவும் நின் அருள்கூர் இந்த கதி அன்றி உறங்கேன் மேல் கருமம் பாரேன் – தாயு:14 154/4
கதி கண்டு கொள்ளவும் நின் அருள்கூர் இந்த கதி அன்றி உறங்கேன் மேல் கருமம் பாரேன் – தாயு:14 154/4
எந்த நாள் உனக்கு அடிமை ஆகும் நாளோ எ நாளோ கதி வரும் நாள் எளியனேன்-தன் – தாயு:16 184/1
காலம் எந்தை கதி நிலை காண்பதே – தாயு:18 197/4
பாதமே கதி மற்று இலை பாழ் நெஞ்சே – தாயு:18 243/4
எண்ணவோ அரிது ஏழை கதி பெறும் – தாயு:18 249/3
ஆனந்தம் கதி என்ன என் ஆனந்த – தாயு:18 251/1
மிடியினேன் கதி மேவும் விதி இன்றே – தாயு:18 255/4
அன்றி யார் துணை யார் உறவு ஆர் கதி
என்று நீ எனக்கு இன் அருள் செய்வதே – தாயு:18 260/3,4
எற்றுவாய் மனமே கதி எய்தவே – தாயு:18 271/4
கற்று அரும்பிய கேள்வியால் மதித்திட கதி சீர் – தாயு:24 355/3
காதல் அன்பர்க்கு கதி நிலை ஈது என காட்டும் – தாயு:25 365/2
சேற்றை துணை என்ற நாய்க்கும் உண்டோ கதி சேர்வதுவே – தாயு:27 418/4
தீ உண்டிருந்த மெழுகு அலவோ கதி சேர்வதற்கே – தாயு:27 421/4
வெள்ள செம் பாத புணையே அல்லால் கதி வேறு இல்லையே – தாயு:27 441/4
நில்லாய் உன்னால் தமியேற்கு கதி உண்டு இ நீள் நிலத்தில் – தாயு:27 445/3
கால் உடையாய் நீயே கதி – தாயு:28 507/4
கற்றிலேன் ஏதும் கதி – தாயு:28 537/4
பொருந்தவும் கதி மேல் உண்டோ பூரணானந்த வாழ்வே – தாயு:36 572/4
கதி உண்டு ஞானமாம் கதிர் உண்டு சதிர் உண்டு காயசித்திகளும் உண்டு கறை உண்ட கண்டர்-பால் அம்மை நின் தாளில் கருத்து ஒன்றும் உண்டாகுமேல் – தாயு:37 578/2
வீடும் என்-பால் தொடர்ச்சியோ இடைவிடாமல் மிக்க கதி வீடு அன்றோ விளங்கல் வேண்டும் – தாயு:41 603/2
என்ன கதி பெறுவார் எந்தாய் பராபரமே – தாயு:43 850/2
என்று கதி வருவது எந்தாய் பராபரமே – தாயு:43 935/2
கண்டவரை கண்டால் கதி ஆம் பராபரமே – தாயு:43 958/2
மருளும் தெருளும் வந்து கதி என்பதை மறந்து – தாயு:56 1452/43
மேல்


கதி-தான் (1)

ஆனாலும் யான் எனது இங்கு அற்ற எல்லை அது போதும் அது கதி-தான் அல்ல என்று – தாயு:42 616/1
மேல்


கதிக்கான (1)

கண்ணே கருத்தே என் எண்ணே எழுத்தே கதிக்கான மோன வடிவே கருது அரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகர கடவுளே – தாயு:6 52/4
மேல்


கதிக்கு (1)

கல்லாத வறிஞனுக்கு உள்ளே உணர்த்தினை கதிக்கு வகை ஏது புகலாய் கருது அரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகர கடவுளே – தாயு:6 49/4
மேல்


கதிக்கென்று (1)

கல்லாமை எத்தனை அகந்தை எத்தனை மன கள்ளம் எத்தனை உள்ள சற்காரியம் சொல்லிடினும் அறியாமை எத்தனை கதிக்கென்று அமைத்த அருளில் – தாயு:8 67/2
மேல்


கதியான (1)

கவ்வு மலம் ஆகின்ற நாகபாசத்தினால் கட்டுண்ட உயிர்கள் மூர்ச்சை கடிது அகல வலிய வரும் ஞான சஞ்சீவியே கதியான பூமி நடுவுள் – தாயு:4 28/3
மேல்


கதியும் (2)

தாழ்வு பெற்று இங்கு இருந்தேன் ஈது என்ன மாயம் தடையுற்றால் மேல்_கதியும் தடை-அது ஆமே – தாயு:16 178/2
கருமிக்கு ஐய கதியும் உண்டாம்-கொலோ – தாயு:18 230/2
மேல்


கதியை (2)

கதியை எப்படி கண்டு களிப்பதே – தாயு:18 256/4
கதியை விட்டு இந்த காமத்தில் ஆழ்ந்த என் – தாயு:18 264/3
மேல்


கதிர் (3)

கண்ட கண்ணுக்கு காட்டும் கதிர் என – தாயு:18 257/1
கதி உண்டு ஞானமாம் கதிர் உண்டு சதிர் உண்டு காயசித்திகளும் உண்டு கறை உண்ட கண்டர்-பால் அம்மை நின் தாளில் கருத்து ஒன்றும் உண்டாகுமேல் – தாயு:37 578/2
உச்சி கதிர் படிகம் ஒவ்வும் நாள் எந்நாளோ – தாயு:45 1282/2
மேல்


கதிரின் (1)

செம் கதிரின் முன் மதியம் தேசு அடங்கி நின்றிடல் போல் – தாயு:45 1274/1
மேல்


கதிரை (1)

வாயில் கும்பம் போல் கிடந்து புரள்வேன் வானின் மதி கதிரை முன்னிலையா வைத்து நேரே – தாயு:14 156/4
மேல்


கதை (2)

சுத்த நித்த இயல் பாகுமோ உனது விசுவ மாயை நடுவாகவே சொல்ல வேண்டும் வகை நல்ல காதி கதை சொல்லும் மாயையினும் இல்லை என் – தாயு:13 130/3
கன்றை உதை காலி கதை காண் பராபரமே – தாயு:43 937/2
மேல்


கந்த (2)

கனியேனும் வறிய செங்காயேனும் உதிர் சருகு கந்த மூலங்களேனும் கனல் வாதை வந்து எய்தின் அள்ளி புசித்து நான் கண் மூடி மெளனி ஆகி – தாயு:11 104/3
பொட்டிலே அவர்கட்கு பட்டிலே புனை கந்த பொடியிலே அடியிலே மேல் பூரித்த முலையிலே நிற்கின்ற நிலையிலே புந்தி-தனை நுழைய விட்டு – தாயு:37 579/2
மேல்


கந்தம் (1)

விந்தைபெற அறு_சுவையில் வந்தது என அமுது உண்ணும் வேளையிலும் மாலை கந்தம் வெள்ளிலை அடைக்காய் விரும்பி வேண்டிய வண்ணம் விளையாடி விழி துயிலினும் – தாயு:11 110/3
மேல்


கந்தர் (1)

கந்தர் அநுபூதி பெற்று கந்தரநுபூதி சொன்ன – தாயு:45 1114/1
மேல்


கந்தரநுபூதி (1)

கந்தர் அநுபூதி பெற்று கந்தரநுபூதி சொன்ன – தாயு:45 1114/1
மேல்


கந்தருவர் (1)

கந்தருவர் கின்னரர்கள் மற்றையர்கள் யாவரும் கை குவித்திடு தெய்வமே கருது அரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகர கடவுளே – தாயு:6 53/4
மேல்


கந்துக (1)

கந்துக மத கரியை வசமா நடத்தலாம் கரடி வெம் புலி வாயையும் கட்டலாம் ஒரு சிங்கம் முதுகின் மேல் கொள்ளலாம் கட்செவி எடுத்து ஆட்டலாம் – தாயு:12 118/1
மேல்


கப்பல் (2)

சிந்தையானதும் அறிவை என் அறிவில் அறிவான தெய்வம் நீ அன்றி உளதோ தேக நிலை அல்லவே உடை கப்பல் கப்பலாய் திரை ஆழி ஊடு செலுமோ – தாயு:9 87/3
கள்ள மன கப்பல் எங்கே காணும் பராபரமே – தாயு:43 847/2
மேல்


கப்பலாய் (1)

சிந்தையானதும் அறிவை என் அறிவில் அறிவான தெய்வம் நீ அன்றி உளதோ தேக நிலை அல்லவே உடை கப்பல் கப்பலாய் திரை ஆழி ஊடு செலுமோ – தாயு:9 87/3
மேல்


கப்பலுக்கு (1)

கப்பலுக்கு ஆம் வான் பொருள் நீ கண்டாய் பராபரமே – தாயு:43 750/2
மேல்


கப்பலே (1)

கங்கு அற்ற பேர்_ஆசை வெள்ளத்தின் வளர் அருள் ககன வட்ட கப்பலே கருது அரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகர கடவுளே – தாயு:6 56/4
மேல்


கபட (1)

கல்லோடு இரும்புக்கும் மிக வன்மை காட்டிடும் காணாது கேட்ட எல்லாம் கண்டதா காட்டியே அணுவா சுருக்கிடும் கபட_நாடக சாலமோ – தாயு:10 92/3
மேல்


கபட_நாடக (1)

கல்லோடு இரும்புக்கும் மிக வன்மை காட்டிடும் காணாது கேட்ட எல்லாம் கண்டதா காட்டியே அணுவா சுருக்கிடும் கபட_நாடக சாலமோ – தாயு:10 92/3
மேல்


கபடம்-தனில் (1)

கபடம்-தனில் விழுந்து கெடு நினைவு ஆகி – தாயு:56 1452/30
மேல்


கபடு (1)

வெட்டவெளி பேதையன் யான் வேறு கபடு ஒன்று அறியேன் – தாயு:43 701/1
மேல்


கபாட (1)

சால கபாட தடை தீர எம்பெருமான் – தாயு:45 1186/1
மேல்


கபிலை (1)

பேற்றை பகுத்து அருளி எனை ஆள வல்லையோ பெரிய அகிலாண்ட கோடி பெற்ற நாயகி பெரிய கபிலை மா நகர் மருவு பெரியநாயகி அம்மையே – தாயு:39 587/4
மேல்


கம்பலை (4)

கருணை மொழி சிறிது இல்லேன் ஈதல் இல்லேன் கண்ணீர் கம்பலை என்றன் கருத்துக்கு ஏற்க – தாயு:16 176/1
கரும்பை தந்து கண்ணீர் கம்பலை எலாம் – தாயு:18 217/3
விடுத்தவாறும் கண்ணீரொடு கம்பலை விலகுமாறும் என் வேட்கை ப்ரவாகத்தை – தாயு:31 556/3
உற்றவர்க்கே கண்ணீர் கம்பலை உண்டாகும் உறாதவரே கல்_நெஞ்சம் உடையர் ஆவார் – தாயு:41 595/2
மேல்


கம்பலையும் (3)

கொள்ளைகொண்ட கண்ணீரும் கம்பலையும் ஆகி கும்பிட்டு சகம் பொய் என தம்பட்டமடியே – தாயு:17 190/4
கற்பனையா பாடுகின்றேன் கண்ணீரும்_கம்பலையும் – தாயு:43 976/1
கண்ணீரும்_கம்பலையும் காட்டும் நாள் எந்நாளோ – தாயு:45 1240/2
மேல்


கம்மி (1)

கார் ஆர எண் அரும் அனந்த கோடிகள் நின்று கால் ஊன்றி மழை பொழிதல் போல் கால் வீசி மின்னி படர்ந்து பரவெளி எலாம் கம்மி ஆனந்த_வெள்ளம் – தாயு:9 84/3
மேல்


கமல (1)

வாவி கமல மலர் வண்டாய் துவண்டுதுவண்டு – தாயு:33 563/1
மேல்


கமலம் (2)

கரையும் இன்றி உன்னை வைத்தார் யாரே என்பென் கானகத்தின் பைங்கிளிகாள் கமலம் மேவும் – தாயு:14 159/2
நாள் பட்ட கமலம் என்ன இதயம் மேவும் நறும் தேனே துன்_மார்க்க நாரிமார் கண் – தாயு:42 614/1
மேல்


கமலன் (1)

பொய் முடங்கும் பூமி சில பொட்டலுற பூம் கமலன்
கை முடங்க நான் சனன கட்டு அறுவது எந்நாளோ – தாயு:45 1242/1,2
மேல்


கமலாசனாதி (1)

கரு மருவு காயத்தை நிர்மலமதாகவே கமலாசனாதி சேர்த்து காலை பிடித்து அனலை அம்மை குண்டலி அடி கலை மதியினூடு தாக்கி – தாயு:12 111/2
மேல்


கமனம்செயும் (1)

வட்டமிட்டு ஒளிர் பிராணவாயு எனும் நிகளமோடு கமனம்செயும் மனம் எனும் பெரிய மத்த யானையை என் வசம் அடக்கிடின் மு_மண்டலத்து – தாயு:38 586/1
மேல்


கயிங்கரியம் (1)

வாசா கயிங்கரியம் அன்றி ஒரு சாதனம் மனோ வாயு நிற்கும் வண்ணம் வாலாயமாகவும் பழகி அறியேன் துறவு மார்க்கத்தின் இச்சை போல – தாயு:2 4/1
மேல்


கயிலாய (1)

மிக்க கயிலாய மலை வித்தகனே வேதியனே – தாயு:28 506/3
மேல்


கயிறு (1)

வட கயிறு வெள் நரம்பா என்பு தசையினால் மதவேள் விழா நடத்த வைக்கின்ற கைத்தேரை வெண்ணீர் செந்நீர் கணீர் மல நீர் புண் நீர் இறைக்கும் – தாயு:11 101/2
மேல்


கர்த்தராய் (1)

அருள் உடைய நின் அன்பர் சங்கைசெய்திடுவரோ அலது கிர்த்திய கர்த்தராய் அகிலம் படைத்து எம்மை ஆள்கின்ற பேர் சிலர் அடாது என்பரோ அகன்ற – தாயு:10 95/2
மேல்


கர்த்தவியம் (1)

புவனம் படைப்பது என் கர்த்தவியம் எவ்விடம் பூத பேதங்கள் எவிடம் பொய் மெய் இதம் அகிதமே வரும் நன்மை தீமையொடு பொறை பொறாமையும் எவ்விடம் – தாயு:10 89/3
மேல்


கர்த்தா (1)

பண்டை உள கர்மமே கர்த்தா எனும் பெயர் பக்ஷம் நான் இச்சிப்பனோ பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 7/4
மேல்


கர்ப்ப (1)

காரகமாம் கர்ப்ப அறைக்-கண்ணூடும் என் கண்ணே – தாயு:43 862/1
மேல்


கர்ப்பத்தூடு (1)

தாயர் கர்ப்பத்தூடு அன்னமும் தண்ணீரும் தந்து அருளும் – தாயு:43 770/1
மேல்


கர்ப்பூர (5)

பின்னம் பிறக்காது சேய் என வளர்த்திட பேயேனை நல்கவேண்டும் பிறவாத நெறி எனக்கு உண்டு என்னின் இம்மையே பேசு கர்ப்பூர தீபம் – தாயு:11 108/2
வீணினில் கர்ப்பூர மலை படு தீப்பட்ட விந்தை என காண ஒரு விவேகம் காட்ட – தாயு:14 148/2
போனாலும் கர்ப்பூர தீபம் போல போய் ஒளிப்பது அல்லாது புலம் வேறு இன்றாம் – தாயு:14 153/2
உன்னும் மனம் கர்ப்பூர உண்டை போலே கரைய – தாயு:43 894/1
தீது அணையா கர்ப்பூர தீபம் என நான் கண்ட – தாயு:45 1278/1
மேல்


கர்ப்பூரம் (2)

வைத்த கர்ப்பூரம் போல் வயங்கும் பராபரமே – தாயு:43 880/2
கரு முகம் காட்டாமல் என்றும் கர்ப்பூரம் வீசும் – தாயு:45 1086/1
மேல்


கர்ப்பூரம்-அதனில் (1)

மருவ இட்டும் கர்ப்பூரம்-அதனில் தீபம் வயங்க இட்டும் ஐக்கியம் உன்னி வருந்தி நிற்பேன் – தாயு:14 160/2
மேல்


கர்ம (2)

துள்ளும் அறியா மனது பலிகொடுத்தேன் கர்ம துஷ்ட_தேவதைகள் இல்லை துரிய நிறை சாந்த_தேவதையாம் உனக்கே தொழும்பன் அன்பு அபிஷேக நீர் – தாயு:6 54/1
காயாத மரம் மீது கல் ஏறு செல்லுமோ கடவுள் நீ யாங்கள் அடியேம் கர்ம பந்தத்தினால் சன்மபந்தம் பெற கற்பித்தது உன்னது அருளே – தாயு:11 107/1
மேல்


கர்மங்கள் (1)

கண்டன எலாம் அல்ல என்று கண்டனைசெய்து கருவி கரணங்கள் ஓய கண் மூடி ஒரு கணம் இருக்க என்றால் பாழ்த்த கர்மங்கள் போராடுதே – தாயு:2 7/3
மேல்


கர்மத்தை (1)

கல்லாத பேர்களே நல்லவர்கள் நல்லவர்கள் கற்றும் அறிவில்லாத என் கர்மத்தை என் சொல்கேன் மதியை என் சொல்லுகேன் கைவல்ய ஞான நீதி – தாயு:7 66/1
மேல்


கர்மம் (2)

நல்லோர் உரைக்கிலோ கர்மம் முக்கியம் என்று நாட்டுவேன் கர்மம் ஒருவன் நாட்டினாலோ பழய ஞானம் முக்கியம் என்று நவிலுவேன் வடமொழியிலே – தாயு:7 66/2
நல்லோர் உரைக்கிலோ கர்மம் முக்கியம் என்று நாட்டுவேன் கர்மம் ஒருவன் நாட்டினாலோ பழய ஞானம் முக்கியம் என்று நவிலுவேன் வடமொழியிலே – தாயு:7 66/2
மேல்


கர்மமானது (1)

காகமானது கோடி கூடி நின்றாலும் ஒரு கல்லின் முன் எதிர்நிற்குமோ கர்மமானது கோடி முன்னே செய்தாலும் நின் கருணை ப்ரவாக அருளை – தாயு:10 94/1
மேல்


கர்மமே (1)

பண்டை உள கர்மமே கர்த்தா எனும் பெயர் பக்ஷம் நான் இச்சிப்பனோ பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 7/4
மேல்


கர (3)

மொகுமொகென இரு விழி நீர் முத்து இறைப்ப கர_மலர்கள் முகிழ்த்துநிற்பாம் – தாயு:3 17/4
தண் ஆரும் சாந்த அருள்-தனை நினைந்து கர_மலர்கள் தலை மேல் கொள்வாம் – தாயு:3 22/4
துய்ய கர_மலரால் சொல்லாமல் சொன்ன உண்மை – தாயு:45 1094/1
மேல்


கர_மலர்கள் (2)

மொகுமொகென இரு விழி நீர் முத்து இறைப்ப கர_மலர்கள் முகிழ்த்துநிற்பாம் – தாயு:3 17/4
தண் ஆரும் சாந்த அருள்-தனை நினைந்து கர_மலர்கள் தலை மேல் கொள்வாம் – தாயு:3 22/4
மேல்


கர_மலரால் (1)

துய்ய கர_மலரால் சொல்லாமல் சொன்ன உண்மை – தாயு:45 1094/1
மேல்


கரக்கும் (1)

கரக்கும் இயல்பு_உடையேன் பாழ் நெஞ்சம் எந்தாய் கரும்_தாதோ வல் உருக்கோ கரிய கல்லோ – தாயு:42 635/2
மேல்


கரகத்து (1)

காற்றை பிடித்து மண் கரகத்து அடைத்தபடி கன்ம புனற்குள் ஊறும் கடைகெட்ட நவ வாயில் பெற்ற பசு மண்கல காயத்துள் எனை இருத்தி – தாயு:39 587/1
மேல்


கரடி (2)

கைத்தலம் நக படை விரித்த புலி சிங்கமொடு கரடி நுழை நூழை கொண்ட கான மலை உச்சியில் குகையூடு இருந்தும் என் கரதலம் ஆமலகம் என்ன – தாயு:11 105/3
கந்துக மத கரியை வசமா நடத்தலாம் கரடி வெம் புலி வாயையும் கட்டலாம் ஒரு சிங்கம் முதுகின் மேல் கொள்ளலாம் கட்செவி எடுத்து ஆட்டலாம் – தாயு:12 118/1
மேல்


கரண (1)

பூதலயம் ஆகின்ற மாயை முதல் என்பர் சிலர் பொறி புலன் அடங்கும் இடமே பொருள் என்பர் சிலர் கரண முடிவு என்பர் சிலர் குணம் போன இடம் என்பர் சிலபேர் – தாயு:2 9/1
மேல்


கரணங்கள் (2)

கண்டன எலாம் அல்ல என்று கண்டனைசெய்து கருவி கரணங்கள் ஓய கண் மூடி ஒரு கணம் இருக்க என்றால் பாழ்த்த கர்மங்கள் போராடுதே – தாயு:2 7/3
கண்ட பல பொருளிலோ காணாத நிலை என கண்ட சூனியம்-அதனிலோ காலம் ஒரு மூன்றிலோ பிறவி நிலை-தன்னிலோ கருவி கரணங்கள் ஓய்ந்த – தாயு:9 86/3
மேல்


கரணம் (7)

அறிவது ஏதும் அற அறிவிலாமை மயமாய் இருக்கும் எனை அருளினால் அளவிலாத தனு கரணம் ஆதியை அளித்த போது உனை அறிந்து நான் – தாயு:13 123/2
ஊன் என்றும் உடல் என்றும் கரணம் என்றும் உள் என்றும் புறம் என்றும் ஒழியா நின்ற – தாயு:14 146/3
ஐந்து புலன் ஐம்_பூதம் கரணம் ஆதி அடுத்த குணம் அத்தனையும் அல்லை அல்லை – தாயு:14 149/2
இரு_வினையும் முக்குணமும் கரணம் நான்கும் இடர்செயும் ஐம்_புலனும் காமாதி ஆறும் – தாயு:16 176/3
நோக்கு கரணம் புருடன் உடனே கூட நுவல்வர் இருபத்தைந்தா நுண்ணியோரே – தாயு:24 346/4
அந்த கரணம் அடங்க துறப்பதுவே – தாயு:43 728/1
பார் ஆதி பூதம் நீ அல்லை உன்னி பார் இந்திரியம் கரணம் நீ அல்லை – தாயு:54 1429/1
மேல்


கரணமுடன் (1)

கல்லாக படைத்தாலும் மெத்த நன்றே கரணமுடன் நான் உறவு கலக்கமாட்டேன் – தாயு:42 625/2
மேல்


கரணமும் (1)

காட்டிய அந்த கரணமும் மாயை இ காயம் என்று – தாயு:27 448/1
மேல்


கரதலம் (1)

கைத்தலம் நக படை விரித்த புலி சிங்கமொடு கரடி நுழை நூழை கொண்ட கான மலை உச்சியில் குகையூடு இருந்தும் என் கரதலம் ஆமலகம் என்ன – தாயு:11 105/3
மேல்


கரந்து (1)

கரந்து நின் கண்ணால் துயில்பெறல் வேண்டி கருதினேன் கருத்து இது-தானே – தாயு:19 276/4
மேல்


கரப்ப (1)

கண்களில் வெண் பீளை கரப்ப கரு மை இட்ட – தாயு:45 1131/1
மேல்


கரம் (4)

கண் நிறைந்த புனல் உகுப்ப கரம் முகிழ்ப்ப நின் அருளை கருத்தில்வைப்பாம் – தாயு:3 23/4
சோதியை என் உயிர் துணையை நாடி கண்ணீர் சொரிய இரு கரம் குவித்து தொழுதல்செய்வாம் – தாயு:3 24/4
வானே மாய பிறப்பு_அறுப்பான் வந்து உன் அடிக்கே கரம் கூப்பி – தாயு:20 287/2
பூண கருதும் நெஞ்சு போற்ற கரம் எழும்பும் – தாயு:28 488/3
மேல்


கரவு (1)

கரவு புருஷனும் அல்லன் என்னை காக்கும் தலைமை கடவுள் காண் மின்னே – தாயு:54 1426/2
மேல்


கரி (1)

மத்த மத கரி முகில் குலம் என்ன நின்று இலகு வாயிலுடன் மதி அகடு தோய் மாட கூட சிகரம் மொய்த்த சந்திரகாந்த மணி மேடை உச்சி மீது – தாயு:11 105/1
மேல்


கரிசு (1)

கன்மம் என்பது எல்லாம் கரிசு_அறவே மெய்ஞ்ஞான – தாயு:43 858/1
மேல்


கரிசு_அறவே (1)

கன்மம் என்பது எல்லாம் கரிசு_அறவே மெய்ஞ்ஞான – தாயு:43 858/1
மேல்


கரிய (3)

அல்லின் கரிய அந்தகனார்க்கு ஆளாக்கினையோ அறியேனே – தாயு:20 282/4
நனி பெரும் குடிலம் காட்டும் நயன வேல் கரிய கூந்தல் – தாயு:21 301/3
கரக்கும் இயல்பு_உடையேன் பாழ் நெஞ்சம் எந்தாய் கரும்_தாதோ வல் உருக்கோ கரிய கல்லோ – தாயு:42 635/2
மேல்


கரியை (1)

கந்துக மத கரியை வசமா நடத்தலாம் கரடி வெம் புலி வாயையும் கட்டலாம் ஒரு சிங்கம் முதுகின் மேல் கொள்ளலாம் கட்செவி எடுத்து ஆட்டலாம் – தாயு:12 118/1
மேல்


கரு (13)

கரு மருவு குகை அனைய காயத்தின் நடுவுள் களிம்பு தோய் செம்பு அனைய யான் காண் தக இருக்க நீ ஞான அனல் மூட்டியே கனிவு பெற உள் உருக்கி – தாயு:4 32/1
விடக்கு துருத்தியை கரு மருந்து கூட்டை வெட்டவெட்ட தளிர்க்கும் வேட்கை மரம் உறுகின்ற சுடுகாட்டை முடிவிலே மெய் போல் இருந்து பொய்யாம் – தாயு:11 101/3
கரு மருவு காயத்தை நிர்மலமதாகவே கமலாசனாதி சேர்த்து காலை பிடித்து அனலை அம்மை குண்டலி அடி கலை மதியினூடு தாக்கி – தாயு:12 111/2
கரு மொழி இங்கு உனக்கு இல்லை மொழிக்கு மொழி ருசிக்க கரும்பு அனைய சொல் கொடு உனை காட்டவும் கண்டனை மேல் – தாயு:17 186/3
கரு இருக்கின்ற கன்மம் இங்கு இல்லையே – தாயு:18 241/4
கள்ளமே துரக்கும் தூ வெளி பரப்பே கரு என கிடந்த பாழ் மாய – தாயு:19 275/3
கரு உரு ஆவது எனக்கு இலை இந்த காயமோ பொய் என கண்ட – தாயு:19 280/2
கரு ஒன்றும் மேனி நம்-பால் காட்டாது அருள் என்று – தாயு:28 482/2
கற்றோமே மோன கரு – தாயு:28 542/4
கண்ணார கண்டோர் கரு பொருள் காணாமல் அருள் – தாயு:43 637/1
தீரா கரு வழக்கை தீர்வையிட்டு அங்கு என்னை இனி – தாயு:44 1053/1
கரு முகம் காட்டாமல் என்றும் கர்ப்பூரம் வீசும் – தாயு:45 1086/1
கண்களில் வெண் பீளை கரப்ப கரு மை இட்ட – தாயு:45 1131/1
மேல்


கருகல் (1)

முன்னாக நீ என்ன கோட்டை கொண்டாய் என்று மூட மனம் மிகவும் ஏச மூண்டு எரியும் அனல் இட்ட மெழுகாய் உளம் கருகல் முறைமையோ பதினாயிரம் – தாயு:9 88/3
மேல்


கருங்கல் (2)

காய் இலை உதிர்ந்த கனி சருகு புனல் மண்டிய கடும் பசி தனக்கு அடைத்தும் கார் வரையின் முழையில் கருங்கல் போல் அசையாது கண் மூடி நெடிது இருந்தும் – தாயு:8 70/1
பாதக கருங்கல் மனம் கோயிலா பரிந்து – தாயு:25 382/2
மேல்


கருணாகர (11)

ஞான கருணாகர முகம் கண்ட போதிலே நவநாத சித்தர்களும் உன் நட்பினை விரும்புவார் சுகர் வாமதேவர் முதல் ஞானிகளும் உனை மெச்சுவார் – தாயு:5 43/3
கற்பனை அற காண முக்கணுடன் வடநிழல் கண்ணூடு இருந்த குருவே கருது அரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகர கடவுளே – தாயு:6 47/4
கண் ஆறு கரைபுரள நின்ற அன்பரை எலாம் கைவிடா காட்சியுறவே கருது அரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகர கடவுளே – தாயு:6 48/4
கல்லாத வறிஞனுக்கு உள்ளே உணர்த்தினை கதிக்கு வகை ஏது புகலாய் கருது அரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகர கடவுளே – தாயு:6 49/4
கட்ட அறியாமலே வாடினேன் எப்போது கருணைக்கு உரித்தாவனோ கருது அரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகர கடவுளே – தாயு:6 50/4
கைவிடாதே என்ற அன்பருக்கு அன்பாய் கருத்தூடு உணர்த்து குருவே கருது அரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகர கடவுளே – தாயு:6 51/4
கண்ணே கருத்தே என் எண்ணே எழுத்தே கதிக்கான மோன வடிவே கருது அரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகர கடவுளே – தாயு:6 52/4
கந்தருவர் கின்னரர்கள் மற்றையர்கள் யாவரும் கை குவித்திடு தெய்வமே கருது அரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகர கடவுளே – தாயு:6 53/4
கள்ளன் அறிவூடுமே மெள்ளமெள வெளியாய் கலக்க வரும் நல்ல உறவே கருது அரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகர கடவுளே – தாயு:6 54/4
கடல் மடை திறந்து அனைய அன்பர் அன்புக்கு எளியை கல்_நெஞ்சனுக்கு எளியையோ கருது அரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகர கடவுளே – தாயு:6 55/4
கங்கு அற்ற பேர்_ஆசை வெள்ளத்தின் வளர் அருள் ககன வட்ட கப்பலே கருது அரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகர கடவுளே – தாயு:6 56/4
மேல்


கருணை (61)

கல்லாத அறிவும் மேல் கேளாத கேள்வியும் கருணை சிறிதேதும் இல்லா காட்சியும் கொலை களவு கள் காமம் மாட்சியா காதலித்திடும் நெஞ்சமும் – தாயு:5 42/1
வான் ஆதி பூதமாய் அகிலாண்ட கோடியாய் மலை ஆகி வளை கடலுமாய் மதி ஆகி இரவியாய் மற்று உள எலாம் ஆகி வான் கருணை வெள்ளம் ஆகி – தாயு:8 73/1
ஐயனே அப்பனே எனும் அறிஞர் அறிவை விட்டு அகலாத கருணை வடிவே அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவு ஆகி ஆனந்தமான பரமே – தாயு:8 74/4
சொன்னபடி கேட்கும் இ பேதைக்கு நின் கருணை தோற்றில் சுகாரம்பமாம் சுத்த நிர்க்குணமான பர தெய்வமே பரஞ்சோதியே சுக_வாரியே – தாயு:9 77/4
என்னே எனே கருணை விளையாட்டு இருந்தவாறு எம்_அனோர் புகல எளிதோ இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 90/4
காகமானது கோடி கூடி நின்றாலும் ஒரு கல்லின் முன் எதிர்நிற்குமோ கர்மமானது கோடி முன்னே செய்தாலும் நின் கருணை ப்ரவாக அருளை – தாயு:10 94/1
வாடாது வாடும் என் முக வாட்டமும் கண்டு வாடா என கருணை நீ வைத்திடா வண்ணமே சங்கேதமா இந்த வன்மையை வளர்ப்பித்தது ஆர் – தாயு:12 115/3
சுத்த பரிபூரண அகண்டமே ஏகமே சுருதி முடிவான பொருளே சொல் அரிய உயிரினிடை அங்கங்கு நின்று அருள் சுரந்து பொழி கருணை முகிலே – தாயு:12 121/3
எந்த நாளும் நடு ஆகி நின்று ஒளிரும் ஆதியே கருணை நீதியே எந்தையே என இடைந்திடைந்து உருகும் எளியனேன் கவலை தீரவும் – தாயு:13 124/3
தெய்வ நல் அருள் படைத்த அன்பரொடு சேரவும் கருணை கூர்வையோ தெரிவதற்கு அரிய பிரமமே அமல சிற்சுகோதய விலாசமே – தாயு:13 125/4
கன்று ஆகி கதறினர்க்கு சேதா ஆகி கடிதினில் வந்து அருள்கூரும் கருணை விண்ணே – தாயு:14 137/4
பொருள் அனைத்தும் தரும் பொருளே கருணை நீங்கா பூரணமாய் நின்ற ஒன்றே புனித வாழ்வே – தாயு:14 138/2
தாராளமா கருணை பொழிய செய்யும் சாதகம் என்னே கருதி சாற்றும் என்பேன் – தாயு:14 157/4
காலமொடு தேசவர்த்தமானம் ஆதி கலந்து நின்ற நிலை வாழி கருணை வாழி – தாயு:14 164/1
என் மாலை அறிந்து இங்கே வாவா என்றே எனை கலப்பாய் திரு_கருணை எம்பிரானே – தாயு:16 175/4
கருணை மொழி சிறிது இல்லேன் ஈதல் இல்லேன் கண்ணீர் கம்பலை என்றன் கருத்துக்கு ஏற்க – தாயு:16 176/1
எனக்கு ஆனந்த_வெள்ளம் வந்து தேக்கும்படி எனக்கு உன் திரு_கருணை பற்றுமாறே – தாயு:16 177/3
படருறு சோதி கருணை அம் கடலே பாய் இருள் படுகரில் கிடக்க – தாயு:19 273/3
வெள்ளமே பொழியும் கருணை வான் முகிலே வெப்பு_இலா தண் அருள் விளக்கே – தாயு:19 275/2
ஆறாய் பெருகும் பெரும் கருணை அரசே என்னை ஆள்வானே – தாயு:20 288/4
தனி வளர் பொருளே மாறா தண் அரும் கருணை பூத்த – தாயு:21 301/1
பெற்றவர் பெற்ற பெரும் தவ_குன்றே பெருகிய கருணை_வாரிதியே – தாயு:22 309/1
உய்யும்படிக்கு உன் திரு_கருணை ஒன்றை கொடுத்தால் உடையாய் பாழ்ம் – தாயு:23 317/1
பிறிவுற்று இருக்கும் பெரும் கருணை பெம்மானே எம்பெருமானே – தாயு:24 334/4
கன்னல் முக்கனி தேன் கண்டு அமிர்து என்ன கலந்து எனை மேவிட கருணை
மன்னிய உறவே உன்னை நான் பிரியா வண்ணம் என் மனம் எனும் கருவி – தாயு:24 361/2,3
கனிவும் அப்படி ஆயினது ஆதலால் கருணை
புனித நீ அறியாதது ஒன்று உள்ளதோ புகலாய் – தாயு:25 374/3,4
வாய்ந்த பேர்_அன்பு வளர்க்கவும் கருணை நீ வளர்ப்பாய் – தாயு:25 386/2
நீ எப்படி வகுத்தாலும் நன்றே நின் பெரும் கருணை
தாய் ஒத்து அடியர்க்கு அருள் சச்சிதானந்த தற்பரமே – தாயு:27 401/3,4
கண்டார் உளத்தினில் கால் ஊன்றி பெய்யும் கருணை முகில் – தாயு:27 405/1
கண்ணே உறங்குக என் ஆணை முக்கண் கருணை பிரான் – தாயு:27 413/2
தண் ஆர் கருணை மவுனத்தினால் முத்தி சாதிக்கலாம் – தாயு:27 413/3
கல்லும் கரைக்கும் மௌனா உனது கருணை என்-பால் – தாயு:27 444/3
பொங்கும் கருணை_கடலே சம்பூரண போதத்தனே – தாயு:27 452/4
காடும் கரையும் திரிவது அல்லால் நின் கருணை வந்து – தாயு:27 456/2
எல்லை_இலா நின் கருணை எய்துவனோ வல்லவனாம் – தாயு:28 489/2
தோன்ற கருணை பொழி தோன்றலே ஈன்ற அன்னை-தன்னை – தாயு:28 490/2
இனிய கருணை முகில் எம்பிரான் முக்கண் – தாயு:28 508/1
ஆடும் கருணை பரஞ்சோதி அருளை பெறுதற்கு அன்பு நிலை – தாயு:30 553/3
அன்னை போல் அருள் பொழியும் கருணை_வாரி ஆனந்த பெரு முகிலே அரசே சொல்லாய் – தாயு:40 589/2
அரசே நின் திரு_கருணை அல்லாது ஒன்றை அறியாத சிறியேன் நான் அதனால் முத்தி – தாயு:40 590/1
வாவா என்றவர்க்கு அருளும் கருணை எந்தாய் வன்_நெஞ்சர்க்கு இரங்குவது எவ்வாறு நீயே – தாயு:41 596/2
தொண்டரடித்தொண்டன் அன்றோ கருணை நீங்கா சுத்த பரிபூரணமாம் சோதி நாதா – தாயு:42 627/2
வந்த கருணை_மழையே பராபரமே – தாயு:43 638/2
என்று இரங்குவாய் கருணை எந்தாய் பராபரமே – தாயு:43 669/2
வண்ணம் திரு_கருணை வையாய் பராபரமே – தாயு:43 695/2
தெய்வ அருள் கருணை செய்யாய் பராபரமே – தாயு:43 700/2
வரவும் திரு_கருணை வையாய் பராபரமே – தாயு:43 702/2
வெள்ள கருணை மத வேழமாம் நின் அருட்கு என் – தாயு:43 744/1
என்றும் கருணை பெற்ற இன்ப தபோதனர் சொல் – தாயு:43 775/1
பாசம்வையேன் நின் கருணை பாங்கால் பராபரமே – தாயு:43 874/2
சந்ததமும் நின் கருணை சாற்றுவது அல்லால் வேறு – தாயு:43 890/1
விண் கருணை பூத்து என்ன மேவி உயிர்க்கு உயிராய் – தாயு:43 952/1
தண் கருணை தோன்ற அருள் தாய் நீ பராபரமே – தாயு:43 952/2
நீடும் கருணை நிறைவே பராபரமே – தாயு:43 981/2
உனக்கு உவமையா கருணை உள்ளவரும் வன்மைக்கு – தாயு:43 983/1
வெள்ள மலர் கருணை வேண்டும் பராபரமே – தாயு:43 1003/2
சீரை பார்த்தால் கருணை செய்வாரோ பைங்கிளியே – தாயு:44 1033/2
செப்பு அரிய தண் கருணை சிற்சுகனார் பூரணத்தில் – தாயு:45 1276/1
மல்லல் கருணை வழங்கிடவும் காண்பேனோ – தாயு:46 1333/2
காணேன் இறை நின் கருணை பெற காண்பேனோ – தாயு:46 1345/2
வல்லாளா மோனா நின் வான் கருணை என்னிடத்தே – தாயு:51 1400/1
மேல்


கருணை-தனக்கே (1)

நினக்கே பரம் நின்னை நீங்காத பூரண நீள் கருணை-தனக்கே
பரம் இனி சும்மா இருக்க தகும் என்றுமே – தாயு:27 416/3,4
மேல்


கருணை_கடலே (1)

பொங்கும் கருணை_கடலே சம்பூரண போதத்தனே – தாயு:27 452/4
மேல்


கருணை_மழையே (1)

வந்த கருணை_மழையே பராபரமே – தாயு:43 638/2
மேல்


கருணை_வாரி (1)

அன்னை போல் அருள் பொழியும் கருணை_வாரி ஆனந்த பெரு முகிலே அரசே சொல்லாய் – தாயு:40 589/2
மேல்


கருணை_வாரிதியே (1)

பெற்றவர் பெற்ற பெரும் தவ_குன்றே பெருகிய கருணை_வாரிதியே
நல் தவ துணையே ஆனந்த_கடலே ஞாதுரு ஞான ஞேயங்கள் – தாயு:22 309/1,2
மேல்


கருணைக்கு (4)

கட்ட அறியாமலே வாடினேன் எப்போது கருணைக்கு உரித்தாவனோ கருது அரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகர கடவுளே – தாயு:6 50/4
கல்லேனும் ஐய ஒரு காலத்தில் உருகும் என் கல்_நெஞ்சம் உருகவிலையே கருணைக்கு இணங்காத வன்மையையும் நான்முகன் கற்பிக்க ஒரு கடவுளோ – தாயு:9 79/1
எந்த நாள் கருணைக்கு உரித்தாகும் நாள் எனவும் என் இதயம் எனை வாட்டுதே ஏதென்று சொல்லுவேன் முன்னொடு பின் மலைவு அறவும் இற்றை வரை யாது பெற்றேன் – தாயு:9 87/1
தன்னை தந்து என்னை தடுத்தாண்ட நின் கருணைக்கு
என்னை கொண்டு என்ன பலன் எந்தாய் பராபரமே – தாயு:43 762/1,2
மேல்


கருணைகாட்டி (1)

தாராத அருள் எலாம் தந்து அருள மெளனியாய் தாய் அனைய கருணைகாட்டி தாள்_இணை என் முடி சூட்டி அறிவில் சமாதியே சாசுவத சம்ப்ரதாயம் – தாயு:4 34/1
மேல்


கருணைகூர் (1)

உள் உறையில் என் ஆவி நைவேத்தியம் ப்ராணன் ஓங்கும் மதி தூப தீபம் ஒருக்காலம் அன்று இது சதா_கால பூசையா ஒப்புவித்தேன் கருணைகூர்
தெள்ளி மறை வடியிட்ட அமுத பிழம்பே தெளிந்த தேனே சீனியே திவ்ய ரசம் யாவும் திரண்டு ஒழுகு பாகே தெவிட்டாத ஆனந்தமே – தாயு:6 54/2,3
மேல்


கருணைசெய்வாய் (1)

தோயும்படிக்கு கருணைசெய்வாய் சுக வான் பொருளே – தாயு:27 443/2
மேல்


கருணைசெய்வையோ (1)

செப்பு அரிய முத்தியாம் கரை சேரவும் கருணைசெய்வையோ சத்து ஆகி என் சித்தம் மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே – தாயு:12 112/4
மேல்


கருணையாய் (1)

தாய்_இலா சேய் போல் அலைந்து அலைப்பட்டேன் தாயினும் கருணையாய் மன்றுள் – தாயு:22 306/3
மேல்


கருணையால் (1)

வாதவூராளி-தனை வான் கருணையால் விழுங்கும் – தாயு:46 1325/1
மேல்


கருணையின் (1)

சோராது பொழியவே கருணையின் முழங்கியே தொண்டரை கூவும் முகிலே சுத்த நிர்க்குணமான பரதெய்வ மேபரம் சோதியே சுகவாரியே – தாயு:9 84/4
மேல்


கருணையினான் (1)

வெள்ளம் குலாவு சடை வெள்ள கருணையினான்
கள்ளம் குலாவு வஞ்ச கள்ளனேன் உள்ளத்தில் – தாயு:28 487/1,2
மேல்


கருணையும் (3)

தாயான கருணையும் உனக்கு உண்டு எனக்கு இனி சஞ்சலம் கெட அருள்செய்வாய் சர்வ பரிபூரண அகண்ட தத்துவமான சச்சிதானந்த சிவமே – தாயு:11 107/4
ஒளியும் கருணையும் மாறாத இன்பமும் ஓர் உருவாய் – தாயு:27 454/3
கண்டேன் இங்கு என்னையும் என்றனையும் நீங்கா கருணையும் நின்றன்னையும் நான் கண்டேன்கண்டேன் – தாயு:40 591/1
மேல்


கருணையை (1)

கள்ள கருணையை யான் காணும் தரம் ஆமோ – தாயு:33 562/2
மேல்


கருணைவைத்து (1)

தந்து என்னையே அன்னை போலும் கருணைவைத்து இம்மாத்திரம் – தாயு:27 459/2
மேல்


கருத்தாய் (2)

கருது அரிய கருத்து-அதனுள் கருத்தாய் மேவி காலமும் தேசமும் வகுத்து கருவி ஆதி – தாயு:14 138/3
கருத்தினுள் கருத்தாய் இருந்து நீ உணர்த்தும் காரணம் கண்டு சும்மா-தான் – தாயு:19 277/1
மேல்


கருத்தில் (4)

சங்கற்ப சித்தர் அவர் உள்ள கருத்தில் உறை சாக்ஷி நீ இக_பரத்தும் சந்தான கற்பக தேவாய் இருந்தே சமஸ்த இன்பமும் உதவுவாய் – தாயு:6 56/2
கன்னல்_அமுது எனவும் முக்கனி எனவும் வாய் ஊறு கண்டு எனவும் அடியெடுத்து கடவுளர்கள் தந்தது அல அழுதழுது பேய் போல் கருத்தில் எழுகின்ற எல்லாம் – தாயு:7 64/1
கணமதேனும் நின் காரணம்-தன்னையே கருத்தில்
உணரும் மா தவர்க்கு ஆனந்தம் உதவினை ஒன்றும் – தாயு:25 369/1,2
காலம் ஒரு மூன்றும் கருத்தில் உணர்ந்தாலும் அதை – தாயு:43 826/1
மேல்


கருத்தில்வைப்பாம் (1)

கண் நிறைந்த புனல் உகுப்ப கரம் முகிழ்ப்ப நின் அருளை கருத்தில்வைப்பாம் – தாயு:3 23/4
மேல்


கருத்திற்கு (1)

கங்குல் பகல அற நின்ற எல்லை உளது எது அது கருத்திற்கு இசைந்தது அதுவே கண்டன எலாம் மோன உரு வெளியதாகவும் கருதி அஞ்சலிசெய்குவாம் – தாயு:1 1/4
மேல்


கருத்தினர் (1)

கல்லை உற்ற கருத்தினர் கார் நிறத்து – தாயு:18 240/1
மேல்


கருத்தினுள் (1)

கருத்தினுள் கருத்தாய் இருந்து நீ உணர்த்தும் காரணம் கண்டு சும்மா-தான் – தாயு:19 277/1
மேல்


கருத்தினை (1)

கண்ணுள் நின்ற ஒளியை கருத்தினை
விண்ணுள் நின்று விளங்கிய மெய்யினை – தாயு:18 268/1,2
மேல்


கருத்து (10)

உன்னிய கருத்து அவிழ உரை குளறி உடல் எங்கும் ஓய்ந்து அயர்ந்து அவசமாகி உணர்வு அரிய பேர்_இன்ப அநுபூதி உணர்விலே உணர்வார்கள் உள்ளபடி காண் – தாயு:9 77/2
காதல் மிகு மணி_இழையார் என வாடுற்றேன் கருத்து அறிந்து புரப்பது உன் மேல் கடன் முக்காலும் – தாயு:14 163/4
கரும்போ கண்டோ சீனி சருக்கரையோ தேனோ கனி அமிர்தோ என ருசிக்கும் கருத்து அவிழ்ந்தோர் உணர்வார் – தாயு:17 192/3
கரந்து நின் கண்ணால் துயில்பெறல் வேண்டி கருதினேன் கருத்து இது-தானே – தாயு:19 276/4
களவு நாயினேற்கு இ வணம் அமைத்தனை கருத்து
தளரும் தன்மை இங்கு ஆரொடு புகலுவேன் தக்கோய் – தாயு:25 363/3,4
காட்டாமல் நிற்கும் கருத்து அறிந்தால் நெஞ்சே உன் – தாயு:28 523/3
கதி உண்டு ஞானமாம் கதிர் உண்டு சதிர் உண்டு காயசித்திகளும் உண்டு கறை உண்ட கண்டர்-பால் அம்மை நின் தாளில் கருத்து ஒன்றும் உண்டாகுமேல் – தாயு:37 578/2
மாறுபடும் கருத்து இல்லை முடிவு_இல் மோன_வாரிதியில் நதி திரள் போல் வயங்கிற்று அம்மா – தாயு:42 630/2
காணாத காட்சி கருத்து வந்து காணாமல் – தாயு:44 1040/1
ஓடும் கருத்து ஒடுங்க உள்ளுணர்வு தோன்ற நினை – தாயு:46 1339/1
மேல்


கருத்து-அதனுள் (1)

கருது அரிய கருத்து-அதனுள் கருத்தாய் மேவி காலமும் தேசமும் வகுத்து கருவி ஆதி – தாயு:14 138/3
மேல்


கருத்துக்கு (2)

கருணை மொழி சிறிது இல்லேன் ஈதல் இல்லேன் கண்ணீர் கம்பலை என்றன் கருத்துக்கு ஏற்க – தாயு:16 176/1
கையும் மெய்யும் கருத்துக்கு இசையவே – தாயு:18 201/1
மேல்


கருத்தும் (1)

கண்டு ஒரு கால் போற்ற கருத்தும் கருதியதே – தாயு:51 1390/2
மேல்


கருத்துள் (2)

கண்ணின் உள் மணி என்னவே தொழும் அன்பர் கருத்துள்
நண்ணுகின்ற நின் அருள் எனக்கு எந்த நாள் நணுகும் – தாயு:25 384/1,2
கரை சேரும்படிக்கு உன் அருள் புணையை கூட்டும் கைப்பிடியே கடைப்பிடியா கருத்துள் கண்டேன் – தாயு:40 590/2
மேல்


கருத்தூடு (1)

கைவிடாதே என்ற அன்பருக்கு அன்பாய் கருத்தூடு உணர்த்து குருவே கருது அரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகர கடவுளே – தாயு:6 51/4
மேல்


கருத்தே (6)

கண்ணே கருத்தே என் எண்ணே எழுத்தே கதிக்கான மோன வடிவே கருது அரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகர கடவுளே – தாயு:6 52/4
பொற்பு உறும் கருத்தே அகமாய் அதில் பொருந்த – தாயு:24 343/1
களியே களிக்கும் கருத்தே கருத்தை கவளம்கொண்ட – தாயு:27 446/2
கண்ணே கருத்தே என் கற்பகமே கண் நிறைந்த – தாயு:43 645/1
கள்ள கருத்தே கவளம் பராபரமே – தாயு:43 744/2
கண் நிறைந்த மோன கருத்தே என் கண்ணே என் – தாயு:46 1343/1
மேல்


கருத்தை (5)

தானே படைத்து இங்கு என்ன பலன்-தன்னை படைத்தாய் உன் கருத்தை
நான் ஏது என்று இங்கு அறியேனே நம்பினேன் கண்டு அருள்வாயே – தாயு:20 289/3,4
களியே களிக்கும் கருத்தே கருத்தை கவளம்கொண்ட – தாயு:27 446/2
கைவந்திடவே மன்றுள் வெளி காட்டும் இந்த கருத்தை விட்டு – தாயு:30 554/2
ஏதுக்கும் உன்னைவிட இல்லை என்றால் என் கருத்தை
சோதிக்கவேண்டாம் நான் சொன்னேன் பராபரமே – தாயு:43 843/1,2
குற்றம்_அற கைகாட்டும் கருத்தை கண்டு குணம் குறி அற்று இன்ப நிட்டை கூட அன்றோ – தாயு:52 1415/2
மேல்


கருத்தோ (1)

ஊர் அனந்தம் பெற்ற பேர்_அனந்தம் சுற்றும் உறவு அனந்தம் வினையினால் உடல் அனந்தம் செயும் வினை அனந்தம் கருத்தோ அனந்தம் பெற்ற பேர் – தாயு:1 2/1
மேல்


கருத (2)

உள்ளபடி என்னவும் நீ மற்று ஒன்றை தொடர்ந்திட்டு உளம் கருத வேண்டா நிஷ்களங்க மதி ஆகி – தாயு:17 190/1
கருத எட்டிடா நிறை பொருள் அளவை யார் காண்பார் – தாயு:24 339/4
மேல்


கருதி (6)

கங்குல் பகல அற நின்ற எல்லை உளது எது அது கருத்திற்கு இசைந்தது அதுவே கண்டன எலாம் மோன உரு வெளியதாகவும் கருதி அஞ்சலிசெய்குவாம் – தாயு:1 1/4
நாத வடிவு என்பர் சிலர் விந்துமயம் என்பர் சிலர் நட்டநடுவே இருந்த நாம் என்பர் சிலர் உருவமாம் என்பர் சிலர் கருதி நாடில் அருவு என்பர் சிலபேர் – தாயு:2 9/2
கன்னிகை ஒருத்தி சிற்றின்பம் வேம்பு என்னினும் கைக்கொள்வள் பக்குவத்தில் கணவன் அருள் பெறின் முனே சொன்னவாறு என் என கருதி நகையாவள் அது போல் – தாயு:9 77/3
இனி ஏது எமக்கு உன் அருள் வருமோ என கருதி ஏங்குதே நெஞ்சம் ஐயோ இன்றைக்கு இருந்தாரை நாளைக்கு இருப்பர் என்று எண்ணவோ திடம் இல்லையே – தாயு:11 104/1
ஏகமான பொயை மெய் என கருதி ஐய வையம் மிசை வாடவோ தெரிவதற்கு அரிய பிரமமே அமல சிற்சுகோதய விலாசமே – தாயு:13 122/4
தாராளமா கருணை பொழிய செய்யும் சாதகம் என்னே கருதி சாற்றும் என்பேன் – தாயு:14 157/4
மேல்


கருதியதே (1)

கண்டு ஒரு கால் போற்ற கருத்தும் கருதியதே – தாயு:51 1390/2
மேல்


கருதில்-தானே (1)

கல் நெஞ்சோ அலது மண்ணாங்கட்டி நெஞ்சோ எனது நெஞ்சம் கருதில்-தானே – தாயு:24 325/4
மேல்


கருதின் (2)

கைத்தலம் விளங்கும் ஒரு நெல்லி அம் கனி என கண்ட வேதாகமத்தின் காட்சி புருஷார்த்தம் அதில் மாட்சி பெறு முத்தி-அது கருதின் அனுமானம் ஆதி – தாயு:11 106/1
நானே கருதின் வர நாடார் சும்மா இருந்தால் – தாயு:44 1057/1
மேல்


கருதினும் (1)

கலந்த முத்தி கருதினும் கேட்பினும் – தாயு:18 246/1
மேல்


கருதினேன் (1)

கரந்து நின் கண்ணால் துயில்பெறல் வேண்டி கருதினேன் கருத்து இது-தானே – தாயு:19 276/4
மேல்


கருது (15)

கார் அனந்தம் கோடி வருஷித்தது என அன்பர் கண்ணும் விண்ணும் தேக்கவே கருது அரிய ஆனந்த_மழை பொழியும் முகிலை நம் கடவுளை துரிய வடிவை – தாயு:1 2/3
கருது அரிய மலரின் மணம் எள்ளில் எண்ணைய் உடல் உயிர் போல் கலந்து எந்நாளும் – தாயு:3 21/3
கற்பனை அற காண முக்கணுடன் வடநிழல் கண்ணூடு இருந்த குருவே கருது அரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகர கடவுளே – தாயு:6 47/4
கண் ஆறு கரைபுரள நின்ற அன்பரை எலாம் கைவிடா காட்சியுறவே கருது அரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகர கடவுளே – தாயு:6 48/4
கல்லாத வறிஞனுக்கு உள்ளே உணர்த்தினை கதிக்கு வகை ஏது புகலாய் கருது அரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகர கடவுளே – தாயு:6 49/4
கட்ட அறியாமலே வாடினேன் எப்போது கருணைக்கு உரித்தாவனோ கருது அரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகர கடவுளே – தாயு:6 50/4
கைவிடாதே என்ற அன்பருக்கு அன்பாய் கருத்தூடு உணர்த்து குருவே கருது அரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகர கடவுளே – தாயு:6 51/4
கண்ணே கருத்தே என் எண்ணே எழுத்தே கதிக்கான மோன வடிவே கருது அரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகர கடவுளே – தாயு:6 52/4
கந்தருவர் கின்னரர்கள் மற்றையர்கள் யாவரும் கை குவித்திடு தெய்வமே கருது அரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகர கடவுளே – தாயு:6 53/4
கள்ளன் அறிவூடுமே மெள்ளமெள வெளியாய் கலக்க வரும் நல்ல உறவே கருது அரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகர கடவுளே – தாயு:6 54/4
கடல் மடை திறந்து அனைய அன்பர் அன்புக்கு எளியை கல்_நெஞ்சனுக்கு எளியையோ கருது அரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகர கடவுளே – தாயு:6 55/4
கங்கு அற்ற பேர்_ஆசை வெள்ளத்தின் வளர் அருள் ககன வட்ட கப்பலே கருது அரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகர கடவுளே – தாயு:6 56/4
கருது அரிய கருத்து-அதனுள் கருத்தாய் மேவி காலமும் தேசமும் வகுத்து கருவி ஆதி – தாயு:14 138/3
கருது அரிய விண்ணே நீ எங்கும் ஆகி கலந்தனையே உன் முடிவின் காட்சியாக – தாயு:14 158/1
கருது அரும் அகண்டானந்த கடவுள் நின் காட்சி காண – தாயு:21 294/3
மேல்


கருதும் (5)

தெருள் ஆகி கருதும் அன்பர் மிடி தீர பருக வந்த செழும் தேன் ஆகி – தாயு:3 20/2
பொய் முடங்கு தொழில் யாததற்கும் நல சாரதி தொழில் நடத்திடும் புத்தி யூகம் அறிவு_அற்ற மூகம் இவை பொருள் என கருதும் மருளன் யான் – தாயு:13 125/3
வீட்டை கருதும் அப்போது வெளியாம் உலக வியப்பு அனைத்தும் – தாயு:20 291/3
பூண கருதும் நெஞ்சு போற்ற கரம் எழும்பும் – தாயு:28 488/3
கருதும் அடியார்கள் உளம் காண வெளி ஆகும் – தாயு:43 926/1
மேல்


கருதேன் (1)

கையினால் தொழவும் கருதேன் கண்டாய் – தாயு:18 238/2
மேல்


கருதோம் (1)

பொற்புற கருதோம் கண்டாய் பூரணானந்த வாழ்வே – தாயு:36 571/4
மேல்


கருநீல (1)

காதில் ஓலையை வரைந்து மேல் குமிழையும் கறுவி வேள் கருநீல
போது போன்றிடும் கண்ணியர் மயக்கில் எப்போதுமே தளராமல் – தாயு:24 332/1,2
மேல்


கருப்ப (1)

ஆரார் எனக்கு என்ன போதித்தும் என்ன என் அறிவினை மயக்க வசமோ அண்ட கோடிகள் எலாம் கருப்ப அறை போலவும் அடுக்கடுக்கா அமைத்து – தாயு:12 117/1
மேல்


கருப்பு (3)

இனிய கருப்பு வட்டை என் நாவில் இட்டான் – தாயு:28 537/1
கன்னல் தரும் பாகாய் கருப்பு வட்டாய் கற்கண்டாய் – தாயு:43 883/1
கருப்பு வட்டா வாய்மடுத்து கண்டார் நா போல் – தாயு:45 1281/1
மேல்


கரும் (4)

காந்தம்-அதை எதிர் காணில் கரும்_தாது செல்லும் அ காந்தத்து ஒன்றாது – தாயு:24 342/1
பொற்பு அரமாய் என் வினை கரும்_தாதை பொடிசெய்ததே – தாயு:27 402/4
வேள் ஏறு தந்தியை கன தந்தியுடன் வென்று விரை ஏறு மாலை சூடி விண் ஏறு மேகங்கள் வெற்பு ஏறி மறைவுற வெருட்டிய கரும்_கூந்தலாய் – தாயு:37 584/3
கரக்கும் இயல்பு_உடையேன் பாழ் நெஞ்சம் எந்தாய் கரும்_தாதோ வல் உருக்கோ கரிய கல்லோ – தாயு:42 635/2
மேல்


கரும்_கூந்தலாய் (1)

வேள் ஏறு தந்தியை கன தந்தியுடன் வென்று விரை ஏறு மாலை சூடி விண் ஏறு மேகங்கள் வெற்பு ஏறி மறைவுற வெருட்டிய கரும்_கூந்தலாய்
வாள் ஏறு கண்ணியே விடை ஏறும் எம்பிரான் மனதுக்கு இசைந்த மயிலே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலி பெண் உமையே – தாயு:37 584/3,4
மேல்


கரும்_தாது (1)

காந்தம்-அதை எதிர் காணில் கரும்_தாது செல்லும் அ காந்தத்து ஒன்றாது – தாயு:24 342/1
மேல்


கரும்_தாதை (1)

பொற்பு அரமாய் என் வினை கரும்_தாதை பொடிசெய்ததே – தாயு:27 402/4
மேல்


கரும்_தாதோ (1)

கரக்கும் இயல்பு_உடையேன் பாழ் நெஞ்சம் எந்தாய் கரும்_தாதோ வல் உருக்கோ கரிய கல்லோ – தாயு:42 635/2
மேல்


கரும்பாய் (1)

ஆங்காரம் என்னும் மத யானை வாயில் கரும்பாய்
ஏங்காமல் எந்தை அருள் எய்தும் நாள் எந்நாளோ – தாயு:45 1150/1,2
மேல்


கரும்பு (4)

கரு மொழி இங்கு உனக்கு இல்லை மொழிக்கு மொழி ருசிக்க கரும்பு அனைய சொல் கொடு உனை காட்டவும் கண்டனை மேல் – தாயு:17 186/3
முத்திக்கு வித்தான மோன கரும்பு வழி – தாயு:43 1020/1
கச்சு இருக்கும் கொங்கை கரும்பு இருக்கும் இன் மாற்றம் – தாயு:45 1133/1
தீம் கரும்பு என்றால் இனியா தின்றால் இனிப்பன போல் – தாயு:45 1226/1
மேல்


கரும்பே (3)

அருள் பழுத்த பழ சுவையே கரும்பே தேனே ஆர் அமிர்தே என் கண்ணே அரிய வான – தாயு:14 138/1
கண் ஒளியே மோன கரும்பே கவலை அற – தாயு:28 480/1
காட்டுகின்ற முக்கண் கரும்பே கனியே என் – தாயு:46 1323/1
மேல்


கரும்பை (1)

கரும்பை தந்து கண்ணீர் கம்பலை எலாம் – தாயு:18 217/3
மேல்


கரும்போ (2)

கரும்போ கண்டோ சீனி சருக்கரையோ தேனோ கனி அமிர்தோ என ருசிக்கும் கருத்து அவிழ்ந்தோர் உணர்வார் – தாயு:17 192/3
கரும்போ தேனோ முக்கனியோ என்ன என்னுள் கலந்து நலம் – தாயு:23 314/2
மேல்


கரும (1)

கடத்தை மண் எனல் உடைந்த போதோ இந்த கரும
சடத்தை பொய் எனல் இறந்த போதோ சொல தருமம் – தாயு:24 352/1,2
மேல்


கருமம் (2)

ஓயாது பெறுவர் என முறையிட்டதால் பின்னர் உளறுவது கருமம் அன்றாம் உபய நெறி ஈது என்னின் உசித நெறி எந்த நெறி உலகிலே பிழை பொறுக்கும் – தாயு:11 107/3
கதி கண்டு கொள்ளவும் நின் அருள்கூர் இந்த கதி அன்றி உறங்கேன் மேல் கருமம் பாரேன் – தாயு:14 154/4
மேல்


கருமி (1)

கல்லை ஆம் இ கருமி நடக்கையே – தாயு:18 200/4
மேல்


கருமிக்கு (1)

கருமிக்கு ஐய கதியும் உண்டாம்-கொலோ – தாயு:18 230/2
மேல்


கருவறையில் (1)

கார் இட்ட ஆணவ கருவறையில் அறிவு அற்ற கண் இலா குழவியை போல் கட்டுண்டு இருந்த எமை வெளியில்விட்டு அல்லலாம் காப்பிட்டு அதற்கு இசைந்த – தாயு:4 31/1
மேல்


கருவி (9)

கண்டன எலாம் அல்ல என்று கண்டனைசெய்து கருவி கரணங்கள் ஓய கண் மூடி ஒரு கணம் இருக்க என்றால் பாழ்த்த கர்மங்கள் போராடுதே – தாயு:2 7/3
கண்ட பல பொருளிலோ காணாத நிலை என கண்ட சூனியம்-அதனிலோ காலம் ஒரு மூன்றிலோ பிறவி நிலை-தன்னிலோ கருவி கரணங்கள் ஓய்ந்த – தாயு:9 86/3
கருது அரிய கருத்து-அதனுள் கருத்தாய் மேவி காலமும் தேசமும் வகுத்து கருவி ஆதி – தாயு:14 138/3
பழுத்திடும் பக்குவர் அறிவர் அவத்தை ஐந்தில் பாங்குபெற கருவி நிற்கும் பரிசு-தானே – தாயு:24 347/4
மன்னிய உறவே உன்னை நான் பிரியா வண்ணம் என் மனம் எனும் கருவி
தன்னது வழி அற்று என்-உழை கிடப்ப தண் அருள் வரம்-அது வேண்டும் – தாயு:24 361/3,4
அடங்கா கருவி அனைத்தும் உடன் உதவ – தாயு:28 528/2
போலே கருவி நல் நூல் போதம் பராபரமே – தாயு:43 821/2
கற்கும் நிலை கற்றால் கருவி அவிழாது அருளாய் – தாயு:43 988/1
ஆன புற கருவி ஆறுபத்தும் மற்று உளவும் – தாயு:45 1156/1
மேல்


கருவியும் (1)

மண் ஆதி ஐந்தொடு புறத்தில் உள கருவியும் வாக்கு ஆதி சுரோத்ராதியும் வளர்கின்ற சப்தாதி மனம் ஆதி கலை ஆதி மன்னு சுத்து ஆதியுடனே – தாயு:6 48/1
மேல்


கரை (7)

ஆழ் ஆழி கரை இன்றி நிற்கவிலையோ கொடிய ஆலம் அமுதாகவிலையோ அ கடலின் மீது வட அனல் நிற்கவில்லையோ அந்தரத்து அகில கோடி – தாயு:2 12/1
செப்பு அரிய முத்தியாம் கரை சேரவும் கருணைசெய்வையோ சத்து ஆகி என் சித்தம் மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே – தாயு:12 112/4
கரை_இல் இன்ப_கடல் அமுதே இதுவரையில் – தாயு:18 232/1
கரை_இலா இன்ப_வெள்ளம் காட்டிடும் முகிலே மாறா – தாயு:24 335/2
கரை சேரும்படிக்கு உன் அருள் புணையை கூட்டும் கைப்பிடியே கடைப்பிடியா கருத்துள் கண்டேன் – தாயு:40 590/2
காட்டை திருத்தி கரை காண்பது எந்நாளோ – தாயு:45 1147/2
மிக்க கரை ஏறி வெளிப்படுவது எந்நாளோ – தாயு:45 1194/2
மேல்


கரை_இல் (1)

கரை_இல் இன்ப_கடல் அமுதே இதுவரையில் – தாயு:18 232/1
மேல்


கரை_இலா (1)

கரை_இலா இன்ப_வெள்ளம் காட்டிடும் முகிலே மாறா – தாயு:24 335/2
மேல்


கரைக்க (1)

கல் மனத்தை கரைக்க கடவதே – தாயு:18 231/4
மேல்


கரைக்கின்ற (1)

கண்ட வடிவு எல்லாம் கரைக்கின்ற அஞ்சனம் போல் – தாயு:43 921/1
மேல்


கரைக்கும் (2)

வினையை கரைக்கும் பரம இன்ப_வெள்ள பெருக்கே நினது அருளால் – தாயு:23 313/2
கல்லும் கரைக்கும் மௌனா உனது கருணை என்-பால் – தாயு:27 444/3
மேல்


கரைகடந்து (1)

கரைகடந்து இன்பமாக கலப்பனே – தாயு:18 245/4
மேல்


கரைந்திட (1)

கல் பரந்தாங்கு கரைந்திட வான் ஒத்த காட்சி நல்கும் – தாயு:27 402/3
மேல்


கரைந்து (2)

அன்பால் கரைந்து கண்ணீர் ஆறு கண்ட புண்ணியருக்கு – தாயு:43 730/1
கல்லாத நெஞ்சம் கரைந்து உருக எ தொழிற்கும் – தாயு:47 1352/1
மேல்


கரைந்துகரைந்து (4)

அன்பில் கரைந்துகரைந்து உருகி அண்ணா அரசே என கூவி – தாயு:20 285/2
கரைந்துகரைந்து உருகி கண் அருவி காட்ட – தாயு:28 497/3
கரைந்துகரைந்து உருகி கண்ணீர் ஆறாக – தாயு:28 498/1
என்பு உருகி நெஞ்சம் இளகி கரைந்துகரைந்து
அன்பு உருவாய் நிற்க அலந்தேன் பராபரமே – தாயு:43 656/1,2
மேல்


கரைபுரண்டு (1)

தத்தி கரைபுரண்டு தான் – தாயு:28 517/4
மேல்


கரைபுரள (1)

கண் ஆறு கரைபுரள நின்ற அன்பரை எலாம் கைவிடா காட்சியுறவே கருது அரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகர கடவுளே – தாயு:6 48/4
மேல்


கரைய (2)

நீர்க்குமிழி போல் என் நினைவு வெளியா கரைய
பார்க்கும் இடம் எல்லாம் என் பார்வை பராபரமே – தாயு:43 839/1,2
உன்னும் மனம் கர்ப்பூர உண்டை போலே கரைய
மின்னும் ஆனந்த விளக்கே பராபரமே – தாயு:43 894/1,2
மேல்


கரையவே (1)

கரையவே கனிந்து உருக்கும் முகத்திலே நீ கனிந்த பரமானந்த கட்டி இ நாள் – தாயு:16 183/2
மேல்


கரையிறந்த (1)

கரையிறந்த இன்ப_கடலே பராபரமே – தாயு:43 641/2
மேல்


கரையும் (5)

கரையும் இன்றி உன்னை வைத்தார் யாரே என்பென் கானகத்தின் பைங்கிளிகாள் கமலம் மேவும் – தாயு:14 159/2
காடும் கரையும் திரிவது அல்லால் நின் கருணை வந்து – தாயு:27 456/2
கரையும் கரையும் மன கல் – தாயு:28 471/4
கரையும் கரையும் மன கல் – தாயு:28 471/4
காடு கரையும் மன_குரங்கு கால்விட்டு ஓட அதன் பிறகே – தாயு:30 553/1
மேல்


கரையுமே (1)

தொண்டர் கண்டு சொரி கணீர் கண்ட நெஞ்சு கரையுமே – தாயு:53 1419/2
மேல்


கரையேற்றி (1)

பள்ளமே வீழாது எனை கரையேற்றி பாலிப்பது உன் அருள் பரமே – தாயு:19 275/4
மேல்


கரையேறவே (1)

சிங்கத்தை ஒத்து என்னை பாய வரு வினையினை சேதிக்க வரு சிம்புளே சிந்தாகுல திமிரம் அகல வரு பானுவே தீனனேன் கரையேறவே
கங்கு அற்ற பேர்_ஆசை வெள்ளத்தின் வளர் அருள் ககன வட்ட கப்பலே கருது அரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகர கடவுளே – தாயு:6 56/3,4
மேல்


கல் (35)

செங்கமல பீடம் மேல் கல்_ஆல் அடிக்குள் வளர் சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே – தாயு:4 26/4
திரு மருவு கல்_ஆல் அடி கீழும் வளர்கின்ற சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே – தாயு:4 32/4
கடல் மடை திறந்து அனைய அன்பர் அன்புக்கு எளியை கல்_நெஞ்சனுக்கு எளியையோ கருது அரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகர கடவுளே – தாயு:6 55/4
கல்லேனும் ஐய ஒரு காலத்தில் உருகும் என் கல்_நெஞ்சம் உருகவிலையே கருணைக்கு இணங்காத வன்மையையும் நான்முகன் கற்பிக்க ஒரு கடவுளோ – தாயு:9 79/1
காயாத மரம் மீது கல் ஏறு செல்லுமோ கடவுள் நீ யாங்கள் அடியேம் கர்ம பந்தத்தினால் சன்மபந்தம் பெற கற்பித்தது உன்னது அருளே – தாயு:11 107/1
கல் மார்க்க நெஞ்சம் உள எனக்கும்-தானே கண்டவுடன் ஆனந்தம் காண்டல் ஆகும் – தாயு:14 143/4
கல் மனத்தை கரைக்க கடவதே – தாயு:18 231/4
தெளிவு தந்த கல்_ஆல் அடி தே என்று – தாயு:18 239/3
படி இருள் அகல சின்மயம் பூத்த பசும் கொம்பை அடக்கி ஓர் கல்_ஆல் – தாயு:19 281/3
கல் நெஞ்சோ அலது மண்ணாங்கட்டி நெஞ்சோ எனது நெஞ்சம் கருதில்-தானே – தாயு:24 325/4
கல்_ஆலின் கீழ் இருந்த செக்கர் மேனி கற்பகமே பராபரமே கைலை வாழ்வே – தாயு:24 345/4
கல் பரந்தாங்கு கரைந்திட வான் ஒத்த காட்சி நல்கும் – தாயு:27 402/3
கையால் மவுனம் தெரிந்தே கல்_ஆல் நிழல்-கண் இருந்த – தாயு:27 419/3
ஆரா அமுது என மோனம் வகித்து கல்_ஆல் நிழல் கீழ் – தாயு:27 420/1
காரண மூலம் கல்_ஆல் அடிக்கே உண்டு காணப்பெற்றால் – தாயு:27 425/2
சிறியேன் படும் துயர் கண்டு கல்_ஆல் நிழல் சேர்ந்ததுவே – தாயு:27 430/4
கோலம் படைத்து கல்_ஆல் அடி கீழ் வைகும் கோவுக்கு அன்பாம் – தாயு:27 435/3
காலம் படைக்க தவம் படையாது என்-கொல் கல்_நெஞ்சமே – தாயு:27 435/4
கரையும் கரையும் மன கல் – தாயு:28 471/4
கல் ஏறும் சில் ஏறும் கட்டி ஏறும் போல – தாயு:28 474/1
கல்லும் உருகாதோ கல்_நெஞ்சே பொல்லாத – தாயு:28 499/2
கல்_ஆலின் கீழ் இருந்து கற்பித்தான் ஓர் வசனம் – தாயு:28 504/3
நீதியாய் கல்_ஆலின் நீழலின் கீழே இருந்து – தாயு:28 509/1
கல்லால் ஏய் இருந்த நெஞ்சும் கல்_ஆல் முக்கண் கனியே நெக்குருகிடவும் காண்பேன்-கொல்லோ – தாயு:40 594/2
உற்றவர்க்கே கண்ணீர் கம்பலை உண்டாகும் உறாதவரே கல்_நெஞ்சம் உடையர் ஆவார் – தாயு:41 595/2
கல்_ஆலின் நீழல்-தனில் ஒரு நால்வர்க்கும் கடவுள் நீ உணர்த்துவதும் கைகாட்டு என்றால் – தாயு:42 606/1
கல்_நெஞ்சரும் உளரோ காட்டாய் பராபரமே – தாயு:43 833/2
கல் எறிய பாசி கலைந்து நல் நீர் காணும் நல்லோர் – தாயு:43 849/1
கல் ஏன் மலர் ஏன் கனிந்த அன்பே பூசை என்ற – தாயு:44 1038/1
பல் முத்திரை சமயம் பாழ்பட கல்_ஆல் அடி வாழ் – தாயு:44 1060/1
ஐயனை கல்_ஆல் அரசை யாம் அணைவது எந்நாளோ – தாயு:45 1094/2
கல் குணத்தை போன்ற வஞ்சக்காரர்கள் கைகோவாமல் – தாயு:45 1243/1
கல் கண்டால் ஓடுகின்ற காக்கை போல் பொய் மாய – தாயு:45 1249/1
கல்_ஆல் அடியில் வளர் கற்பகமே என் அளவோ – தாயு:51 1392/1
கற்றதும் கேட்டதும் தானே ஏதுக்காக கடம்_படம் என்று உருட்டுதற்கோ கல்_ஆல் எம்மான் – தாயு:52 1415/1
மேல்


கல்_நெஞ்சம் (2)

கல்லேனும் ஐய ஒரு காலத்தில் உருகும் என் கல்_நெஞ்சம் உருகவிலையே கருணைக்கு இணங்காத வன்மையையும் நான்முகன் கற்பிக்க ஒரு கடவுளோ – தாயு:9 79/1
உற்றவர்க்கே கண்ணீர் கம்பலை உண்டாகும் உறாதவரே கல்_நெஞ்சம் உடையர் ஆவார் – தாயு:41 595/2
மேல்


கல்_நெஞ்சமே (1)

காலம் படைக்க தவம் படையாது என்-கொல் கல்_நெஞ்சமே – தாயு:27 435/4
மேல்


கல்_நெஞ்சரும் (1)

கல்_நெஞ்சரும் உளரோ காட்டாய் பராபரமே – தாயு:43 833/2
மேல்


கல்_நெஞ்சனுக்கு (1)

கடல் மடை திறந்து அனைய அன்பர் அன்புக்கு எளியை கல்_நெஞ்சனுக்கு எளியையோ கருது அரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகர கடவுளே – தாயு:6 55/4
மேல்


கல்_நெஞ்சே (1)

கல்லும் உருகாதோ கல்_நெஞ்சே பொல்லாத – தாயு:28 499/2
மேல்


கல்_ஆல் (14)

செங்கமல பீடம் மேல் கல்_ஆல் அடிக்குள் வளர் சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே – தாயு:4 26/4
திரு மருவு கல்_ஆல் அடி கீழும் வளர்கின்ற சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே – தாயு:4 32/4
தெளிவு தந்த கல்_ஆல் அடி தே என்று – தாயு:18 239/3
படி இருள் அகல சின்மயம் பூத்த பசும் கொம்பை அடக்கி ஓர் கல்_ஆல்
அடியிலே இருந்த ஆனந்த அரசே அன்பரை பருகும் ஆர் அமுதே – தாயு:19 281/3,4
கையால் மவுனம் தெரிந்தே கல்_ஆல் நிழல்-கண் இருந்த – தாயு:27 419/3
ஆரா அமுது என மோனம் வகித்து கல்_ஆல் நிழல் கீழ் – தாயு:27 420/1
காரண மூலம் கல்_ஆல் அடிக்கே உண்டு காணப்பெற்றால் – தாயு:27 425/2
சிறியேன் படும் துயர் கண்டு கல்_ஆல் நிழல் சேர்ந்ததுவே – தாயு:27 430/4
கோலம் படைத்து கல்_ஆல் அடி கீழ் வைகும் கோவுக்கு அன்பாம் – தாயு:27 435/3
கல்லால் ஏய் இருந்த நெஞ்சும் கல்_ஆல் முக்கண் கனியே நெக்குருகிடவும் காண்பேன்-கொல்லோ – தாயு:40 594/2
பல் முத்திரை சமயம் பாழ்பட கல்_ஆல் அடி வாழ் – தாயு:44 1060/1
ஐயனை கல்_ஆல் அரசை யாம் அணைவது எந்நாளோ – தாயு:45 1094/2
கல்_ஆல் அடியில் வளர் கற்பகமே என் அளவோ – தாயு:51 1392/1
கற்றதும் கேட்டதும் தானே ஏதுக்காக கடம்_படம் என்று உருட்டுதற்கோ கல்_ஆல் எம்மான் – தாயு:52 1415/1
மேல்


கல்_ஆலின் (4)

கல்_ஆலின் கீழ் இருந்த செக்கர் மேனி கற்பகமே பராபரமே கைலை வாழ்வே – தாயு:24 345/4
கல்_ஆலின் கீழ் இருந்து கற்பித்தான் ஓர் வசனம் – தாயு:28 504/3
நீதியாய் கல்_ஆலின் நீழலின் கீழே இருந்து – தாயு:28 509/1
கல்_ஆலின் நீழல்-தனில் ஒரு நால்வர்க்கும் கடவுள் நீ உணர்த்துவதும் கைகாட்டு என்றால் – தாயு:42 606/1
மேல்


கல்லாக (1)

கல்லாக படைத்தாலும் மெத்த நன்றே கரணமுடன் நான் உறவு கலக்கமாட்டேன் – தாயு:42 625/2
மேல்


கல்லாத (10)

கல்லாத அறிவும் மேல் கேளாத கேள்வியும் கருணை சிறிதேதும் இல்லா காட்சியும் கொலை களவு கள் காமம் மாட்சியா காதலித்திடும் நெஞ்சமும் – தாயு:5 42/1
கல்லாத வறிஞனுக்கு உள்ளே உணர்த்தினை கதிக்கு வகை ஏது புகலாய் கருது அரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகர கடவுளே – தாயு:6 49/4
கல்லாத பேர்களே நல்லவர்கள் நல்லவர்கள் கற்றும் அறிவில்லாத என் கர்மத்தை என் சொல்கேன் மதியை என் சொல்லுகேன் கைவல்ய ஞான நீதி – தாயு:7 66/1
பொய்யினேன் புலையினேன் கொலையினேன் நின் அருள் புலப்பட அறிந்து நிலையா புன்மையேன் கல்லாத தன்மையேன் நன்மை போல் பொருள் அலா பொருளை நாடும் – தாயு:8 74/1
கல்லாத மனமோ ஒடுங்கி உபரதி பெற காணவிலை ஆகையாலே கை ஏற்று உணும் புசிப்பு ஒவ்வாது எந்நாளும் உன் காட்சியில் இருந்துகொண்டு – தாயு:10 96/2
கல்லாத அறிவில் கடைப்பட்ட நான் அன்று கையினால் உண்மை ஞானம் கற்பித்த நின் அருளினுக்கு என்ன கைம்மாறு காட்டுவேன் குற்றேவல் நான் – தாயு:12 119/2
நல் மாலையா எடுத்து சொன்னார் நல்லோர் நலம் அறிந்து கல்லாத நானும் சொன்னேன் – தாயு:16 175/2
கல்லாத மூடன் இனி என் செய்வேன் சக காரணமாம் – தாயு:27 424/3
சொல்லா பொருள் திரளை சொல்லாதே கல்லாத
சிந்தை குழைந்து சுகம் சேர குரு அருளால் – தாயு:28 514/2,3
கல்லாத நெஞ்சம் கரைந்து உருக எ தொழிற்கும் – தாயு:47 1352/1
மேல்


கல்லாதே (1)

கல்லாதே ஏன் படித்தாய் கற்றது எல்லாம் மூடம் கற்றது எல்லாம் மூடம் என்றே கண்டனையும் அன்று – தாயு:17 187/2
மேல்


கல்லாதேன் (1)

கல்லாதேன் ஆனாலும் கற்று உணர்ந்த மெய் அடியார் – தாயு:43 1018/1
மேல்


கல்லாமை (1)

கல்லாமை எத்தனை அகந்தை எத்தனை மன கள்ளம் எத்தனை உள்ள சற்காரியம் சொல்லிடினும் அறியாமை எத்தனை கதிக்கென்று அமைத்த அருளில் – தாயு:8 67/2
மேல்


கல்லாய் (1)

கல்லாய் நீ-தான் ஓர் கவி – தாயு:28 472/4
மேல்


கல்லார்க்கு (1)

மனம் இறக்க கல்லார்க்கு வாய் ஏன் பராபரமே – தாயு:43 804/2
மேல்


கல்லார்கள் (1)

என் போல் அலைந்தவர்கள் கற்றார்கள் கல்லார்கள் இருவர்களில் ஒருவர் உண்டோ என் செய்கேன் அம்மம்ம என் பாவம் என் கொடுமை ஏது என்று எடுத்து மொழிவேன் – தாயு:12 120/2
மேல்


கல்லால் (3)

கல்லால் எறிந்தும் கை_வில்லால் அடித்தும் கனி மதுர – தாயு:27 422/1
கல்லால் ஏய் இருந்த நெஞ்சும் கல்_ஆல் முக்கண் கனியே நெக்குருகிடவும் காண்பேன்-கொல்லோ – தாயு:40 594/2
மனதே கல்லால் எனக்கு அன்றோ தெய்வம் மௌனகுரு ஆகி வந்து கைகாட்டி – தாயு:54 1432/1
மேல்


கல்லில் (1)

கல்லில் பசிய நார் உரித்து கடுகில் பெரிய கடல் அடைக்கும் – தாயு:20 282/3
மேல்


கல்லின் (1)

காகமானது கோடி கூடி நின்றாலும் ஒரு கல்லின் முன் எதிர்நிற்குமோ கர்மமானது கோடி முன்னே செய்தாலும் நின் கருணை ப்ரவாக அருளை – தாயு:10 94/1
மேல்


கல்லும் (2)

கல்லும் கரைக்கும் மௌனா உனது கருணை என்-பால் – தாயு:27 444/3
கல்லும் உருகாதோ கல்_நெஞ்சே பொல்லாத – தாயு:28 499/2
மேல்


கல்லேன் (1)

கல்லேன் எவ்வாறு பரமே பரகதி காண்பதுவே – தாயு:27 431/4
மேல்


கல்லேனும் (1)

கல்லேனும் ஐய ஒரு காலத்தில் உருகும் என் கல்_நெஞ்சம் உருகவிலையே கருணைக்கு இணங்காத வன்மையையும் நான்முகன் கற்பிக்க ஒரு கடவுளோ – தாயு:9 79/1
மேல்


கல்லை (4)

மீட்டிடவும் வல்ல நீர் என் மன_கல்லை அனல் மெழுகு ஆக்கி வைப்பது அரிதோ வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 58/4
கார் ஆரும் ஆணவ காட்டை களைந்து அறக்கண்டு அகங்காரம் என்னும் கல்லை பிளந்து நெஞ்சகமான பூமி வெளி காண திருத்தி மேன்மேல் – தாயு:8 72/1
கல்லை ஆம் இ கருமி நடக்கையே – தாயு:18 200/4
கல்லை உற்ற கருத்தினர் கார் நிறத்து – தாயு:18 240/1
மேல்


கல்லோ (3)

இரும்போ கல்லோ மரமோ என்னும் நெஞ்சை கனல் மேல் இட்ட மெழுகா உருக்கும் இன்ப_வெள்ளம் ஆகி – தாயு:17 192/2
இரும்போ கல்லோ மரமோ என் இதயம் யாது என்று அறியேனே – தாயு:23 314/4
கரக்கும் இயல்பு_உடையேன் பாழ் நெஞ்சம் எந்தாய் கரும்_தாதோ வல் உருக்கோ கரிய கல்லோ – தாயு:42 635/2
மேல்


கல்லோடு (1)

கல்லோடு இரும்புக்கும் மிக வன்மை காட்டிடும் காணாது கேட்ட எல்லாம் கண்டதா காட்டியே அணுவா சுருக்கிடும் கபட_நாடக சாலமோ – தாயு:10 92/3
மேல்


கல்வி (2)

கத்தனே கல்வி யாது அது கற்கவே – தாயு:18 228/4
மெய்த்த குலம் கல்வி புனை வேடம் எலாம் ஓடவிட்ட – தாயு:45 1250/1
மேல்


கல்வியும் (3)

நட்டணையதா கற்ற கல்வியும் விவேகமும் நல் நிலயமாக உன்னி நான் என்று நீ என்று இரண்டு இல்லை என்னவே நடுவே முளைத்த மனதை – தாயு:6 50/3
கன்று மனத்துடன் ஆடு தழை தின்றால் போல் கல்வியும் கேள்வியும் ஆகி கலக்குற்றேனே – தாயு:16 180/4
புகழும் கல்வியும் போதமும் பொய் இலா – தாயு:18 267/1
மேல்


கல்வியே (1)

களி பொருந்த அன்றே கற்ற கல்வியே – தாயு:18 239/4
மேல்


கலக்க (1)

கள்ளன் அறிவூடுமே மெள்ளமெள வெளியாய் கலக்க வரும் நல்ல உறவே கருது அரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகர கடவுளே – தாயு:6 54/4
மேல்


கலக்கம் (5)

பற்றுமோ சற்றும் இல்லை ஐயோஐயோ பாவி படும் கண் கலக்கம் பார்த்திலாயோ – தாயு:42 620/2
பாவி படும் கண் கலக்கம் பார்த்தும் இரங்காது இருந்தால் – தாயு:43 896/1
கண்டதனை கண்டு கலக்கம் தவிர் எனவே – தாயு:44 1039/1
கண்டுகண்டும் தேறா கலக்கம் எல்லாம் தீர் வண்ணம் – தாயு:45 1159/1
கன்றும் மன வெப்ப கலக்கம் எலாம் தீர அருள் – தாயு:45 1184/1
மேல்


கலக்கமாட்டேன் (1)

கல்லாக படைத்தாலும் மெத்த நன்றே கரணமுடன் நான் உறவு கலக்கமாட்டேன் – தாயு:42 625/2
மேல்


கலக்கமுற (1)

கலக்கமுற நெஞ்சை கலக்கி திரும்ப – தாயு:43 959/1
மேல்


கலக்கவைத்தால் (1)

கட்டழகா நின்னை கலக்கவைத்தால் ஆகாதோ – தாயு:47 1358/2
மேல்


கலக்கி (1)

கலக்கமுற நெஞ்சை கலக்கி திரும்ப – தாயு:43 959/1
மேல்


கலக்கின்ற (1)

பிறியும் தன்மை இல்லா வகை கலக்கின்ற பெரியோய் – தாயு:25 367/4
மேல்


கலக்கும் (1)

கடுவெளி வந்து என்னை கலக்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1208/2
மேல்


கலக்குற்றேனே (1)

கன்று மனத்துடன் ஆடு தழை தின்றால் போல் கல்வியும் கேள்வியும் ஆகி கலக்குற்றேனே – தாயு:16 180/4
மேல்


கலகம்செய (1)

கலகம்செய இருண்ட யமன் வரும் வேளை – தாயு:56 1452/55
மேல்


கலங்காத (1)

கலங்காத நெஞ்சு உடைய ஞான தீரர் கடவுள் உனை காணவே காயம் ஆதி – தாயு:42 626/1
மேல்


கலத்து (1)

மாக இந்த்ர தனு மின்னை ஒத்து இலக வேதம் ஓதிய குலாலனார் வனைய வெய்ய தடிகாரனான யமன் வந்து அடிக்கும் ஒரு மண்_கலத்து – தாயு:13 122/3
மேல்


கலதிகள் (1)

காலை உயிர் என்னும் கலதிகள் சொல் கேளாமல் – தாயு:45 1175/1
மேல்


கலந்த (6)

காணும் கண்ணில் கலந்த கண்ணே உனை – தாயு:18 198/1
தேனை தந்து எனை சேர்ந்து கலந்த மெய் – தாயு:18 216/2
கலந்த முத்தி கருதினும் கேட்பினும் – தாயு:18 246/1
தேன் என ருசித்து உள் அன்பரை கலந்த செல்வமே சிற்பர சிவமே – தாயு:22 311/4
கண்ணில் கலந்த அருள் கண்ணே பராபரமே – தாயு:43 912/2
கண்ட என்னை நீ கலந்த காலம் பராபரமே – தாயு:43 914/2
மேல்


கலந்தது (3)

தெரிவு அரிதாய் கலந்தது எந்த பொருள் அந்த பொருளினை யாம் சிந்தைசெய்வாம் – தாயு:3 16/4
என் புலன் மயங்கவே பித்தேற்றிவிட்டாய் இரங்கி ஒரு வழியாயினும் இன்ப_வெள்ளமாக வந்து உள்ளம் களிக்கவே எனை நீ கலந்தது உண்டோ – தாயு:9 78/2
கன்னல் முக்கனி கண்டு தேன் சருக்கரை கலந்தது
என்ன முத்தியில் கலந்தவர்க்கு இன்பமாய் இருக்கும் – தாயு:25 370/1,2
மேல்


கலந்தவர்க்கு (1)

என்ன முத்தியில் கலந்தவர்க்கு இன்பமாய் இருக்கும் – தாயு:25 370/2
மேல்


கலந்தனையே (1)

கருது அரிய விண்ணே நீ எங்கும் ஆகி கலந்தனையே உன் முடிவின் காட்சியாக – தாயு:14 158/1
மேல்


கலந்தாய் (1)

என்னுள் கலந்தாய் யான் அறியாது இருந்தாய் இறைவா இனியேனும் – தாயு:23 312/3
மேல்


கலந்திடவும் (1)

காவலன்-பால் ஒன்றி கலந்திடவும் காண்பேனோ – தாயு:46 1316/2
மேல்


கலந்திலேன் (1)

நான் உனை வந்து கலந்திலேன்
உரை_இலா இன்பம் உள்ளவர் போல இ – தாயு:18 232/2,3
மேல்


கலந்து (15)

கருது அரிய மலரின் மணம் எள்ளில் எண்ணைய் உடல் உயிர் போல் கலந்து எந்நாளும் – தாயு:3 21/3
விண் நிறைந்த வெளியாய் என் மன_வெளியில் கலந்து அறிவாம் வெளியினூடும் – தாயு:3 23/1
ஔவியம் இருக்க நான் என்கின்ற ஆணவம் அடைந்திட்டு இருக்க லோபம் அருள்_இன்மை கூட கலந்து உள் இருக்க மேல் ஆசாபிசாசம் முதல் ஆம் – தாயு:4 28/1
கண் அகல் நிலத்து நான் உள்ள பொழுதே அருள் ககன வட்டத்தில் நின்று கால் ஊன்றி நின்று பொழி ஆனந்த முகிலொடு கலந்து மதி அவசமுறவே – தாயு:7 60/2
தேகாதி உலகம் எங்கும் கலந்து தானே திகழ் அனந்தானந்த மய தெய்வ குன்றே – தாயு:14 132/4
காலமொடு தேசவர்த்தமானம் ஆதி கலந்து நின்ற நிலை வாழி கருணை வாழி – தாயு:14 164/1
கரும்போ தேனோ முக்கனியோ என்ன என்னுள் கலந்து நலம் – தாயு:23 314/2
கன்னல் முக்கனி தேன் கண்டு அமிர்து என்ன கலந்து எனை மேவிட கருணை – தாயு:24 361/2
ஏழ் உலகும் கலந்து இன்றாய் நாளையாய் என்றும் ஆம் இயற்கை-தன்னை – தாயு:26 393/4
காகம் உறவு கலந்து உண்ண கண்டீர் அகண்டாகார சிவ – தாயு:30 555/1
நீதனை கலந்து நிற்க நெஞ்சமே நீ வா என்றால் – தாயு:36 574/2
தே என்ற நீ கலந்து கலந்து முத்தி சேர்த்தனையேல் குறைவு ஆமோ செக விலாசம் – தாயு:40 592/2
தே என்ற நீ கலந்து கலந்து முத்தி சேர்த்தனையேல் குறைவு ஆமோ செக விலாசம் – தாயு:40 592/2
பச்சை நிறமாய் சிவந்த பாகம் கலந்து உலகை – தாயு:45 1089/1
பாலொடு நீர் போல் கலந்து பண்பு உறுவது எந்நாளோ – தாயு:45 1293/2
மேல்


கலப்பனே (1)

கரைகடந்து இன்பமாக கலப்பனே – தாயு:18 245/4
மேல்


கலப்பாய் (1)

என் மாலை அறிந்து இங்கே வாவா என்றே எனை கலப்பாய் திரு_கருணை எம்பிரானே – தாயு:16 175/4
மேல்


கலப்பும் (1)

சமமும் உடன் கலப்பும் அவிழ்தலும் யாம் காண தண் அருள்தந்து எமை காக்கும் சாக்ஷி பேறே – தாயு:14 136/3
மேல்


கலப்பே (1)

அற்றவர்க்கு அறாத நட்பு உடை கலப்பே அநேகமாய் நின் அடிக்கு அன்பு – தாயு:22 309/3
மேல்


கலம் (1)

மிடியிட்ட வாழ்க்கையால் உப்பு இட்ட கலம் எனவும் மெய் எலாம் உள் உடைந்து வீறிட்ட செல்வர்-தம் தலைவாயில் வாசமாய் வேதனைகள் உற வேதனும் – தாயு:37 581/1
மேல்


கலவாமல் (1)

பாசம் அகலாமல் பதியில் கலவாமல்
மாசு_இல் சமத்து முத்தி வாய்க்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1286/1,2
மேல்


கலா (1)

காணிலேன் திரு_அருளை அல்லாது மெளனியாய் கண் மூடி ஓடும் மூச்சை கட்டி கலா மதியை முட்டவே மூல வெம் கனலினை எழுப்ப நினைவும் – தாயு:7 63/2
மேல்


கலாந்தம் (1)

வீறிய வேதாந்த முதல் மிக்க கலாந்தம் வரை – தாயு:45 1253/1
மேல்


கலி (1)

நோயும் வெம் கலி பேயும் தொடர நின் நூலில் சொன்ன முறை இயமாதி நான் – தாயு:31 557/1
மேல்


கலிலென (1)

வரி வண்டு என உழன்று கலிலென வாடும் – தாயு:56 1452/37
மேல்


கலை (5)

மண் ஆதி ஐந்தொடு புறத்தில் உள கருவியும் வாக்கு ஆதி சுரோத்ராதியும் வளர்கின்ற சப்தாதி மனம் ஆதி கலை ஆதி மன்னு சுத்து ஆதியுடனே – தாயு:6 48/1
கரு மருவு காயத்தை நிர்மலமதாகவே கமலாசனாதி சேர்த்து காலை பிடித்து அனலை அம்மை குண்டலி அடி கலை மதியினூடு தாக்கி – தாயு:12 111/2
கலை பலவாம் நெறி என்றும் தர்க்கம் என்றும் கடல் உறும் நுண்மணல் எண்ணி காணும் போதும் – தாயு:14 147/4
ஏறு வாம் பரியா ஆடை இரும் கலை உரியா என்றும் – தாயு:21 298/1
மன்னும் கலை ஞான மார்க்கம் பராபரமே – தாயு:43 822/2
மேல்


கலைகள் (2)

வேதமுடன் ஆகம புராணம் இதிகாசம் முதல் வேறும் உள கலைகள் எல்லாம் மிக்காக அத்துவித துவித மார்க்கத்தையே விரிவாய் எடுத்துரைக்கும் – தாயு:10 91/1
இழுக்கடித்தாய் நெஞ்சே நீ என் கலைகள் சோர – தாயு:28 524/3
மேல்


கலைந்திடல் (1)

பொய் திகழும் உலக நடை என் சொல்கேன் என் சொல்கேன் பொழுதுபோக்கு ஏது என்னிலோ பொய் உடல் நிமித்தம் புசிப்பு கலைந்திடல் புசித்த பின் கண்ணுறங்கல் – தாயு:7 61/1
மேல்


கலைந்து (1)

கல் எறிய பாசி கலைந்து நல் நீர் காணும் நல்லோர் – தாயு:43 849/1
மேல்


கலையால் (1)

கற்ற கலையால் நிலை-தான் காணுமோ காண்பது எல்லாம் – தாயு:43 732/1
மேல்


கலையின் (1)

பற்பல விதம் கொண்ட புலி கலையின் உரியது படைத்து ப்ரதாபம் உறலால் பனி வெயில்கள் புகுதாமல் நெடிய வான் தொடர் நெடிய பரு மர வனங்கள் ஆரும் – தாயு:7 65/3
மேல்


கலையும் (2)

ஆயும் கலையும் சுருதியும் காண்டற்கு அரிய உனை – தாயு:27 443/1
எ கலையும் கற்று உணர்ந்தோம் என்றவர்க்கும் சம்மதம் சொல் – தாயு:43 848/1
மேல்


கவ்வு (1)

கவ்வு மலம் ஆகின்ற நாகபாசத்தினால் கட்டுண்ட உயிர்கள் மூர்ச்சை கடிது அகல வலிய வரும் ஞான சஞ்சீவியே கதியான பூமி நடுவுள் – தாயு:4 28/3
மேல்


கவ்வை (1)

கவ்வை அற்ற நடை பயில அன்பர் அடி கண்டதே அருளின் வடிவமா கண்ட யாவையும் அகண்டம் என்ன இரு கை குவித்து மலர் தூவியே – தாயு:13 129/2
மேல்


கவர்ந்த (1)

பால் நலம் கவர்ந்த தீம் சொல் பச்சிளம் கிள்ளை காண – தாயு:21 299/3
மேல்


கவர்ந்தார் (1)

சின்னஞ்சிறியேன்-தன் சிந்தை கவர்ந்தார் இறைவர் – தாயு:44 1046/1
மேல்


கவர்ந்து (3)

கடவனோ நினைப்பும் மறப்பு எனும் திரையை கவர்ந்து எனை வளர்ப்பது உன் கடனே – தாயு:19 273/4
என்னை கவர்ந்து இழுத்திட்டு என்ன பலன் கண்டாயே – தாயு:34 569/4
காந்தம் இரும்பை கவர்ந்து இழுத்தால் என்ன அருள் – தாயு:44 1041/1
மேல்


கவர்ந்துகொண்டு (1)

கவர்ந்துகொண்டு இழுப்ப அந்த கட்டிலே அகப்பட்டு ஐயோ – தாயு:22 302/3
மேல்


கவரால் (1)

பொறியில் செறி ஐம்_புல கனியை புந்தி கவரால் புகுந்து இழுத்து – தாயு:24 334/1
மேல்


கவரின் (1)

நேரே நினது அருள் என் நெஞ்சை கவரின் ஒன்றும் – தாயு:43 734/1
மேல்


கவரும் (1)

பிறிவு இலாத வணம் நின்றிடாதபடி பல நிறம் கவரும் உபலமாய் பெரிய மாயையில் அழுந்தி நின்னது ப்ரசாத நல் அருள் மறந்திடும் – தாயு:13 123/3
மேல்


கவலை (11)

எந்த நாளும் நடு ஆகி நின்று ஒளிரும் ஆதியே கருணை நீதியே எந்தையே என இடைந்திடைந்து உருகும் எளியனேன் கவலை தீரவும் – தாயு:13 124/3
துன்று மன கவலை கெட புலை நாயேனை தொழும்புகொள சீகாழி_துரையே தூது – தாயு:14 161/3
கூறாநின்ற இடர் கவலை குடும்ப கூத்துள் துளைந்து தடுமாறாநின்ற – தாயு:20 288/1
காண் தக எண் சித்தி முத்தி எனக்கு உண்டாம் உன்னால் என் கவலை தீர்வேன் – தாயு:26 399/4
கண் ஒளியே மோன கரும்பே கவலை அற – தாயு:28 480/1
இருந்தபடி என்று இருப்பது அன்றே அன்றோ எம்பெருமான் யான் கவலை எய்தா காலம் – தாயு:42 623/2
பாராயோ என்னை முகம் பார்த்து ஒரு கால் என் கவலை
தீராயோ வாய் திறந்து செப்பாய் பராபரமே – தாயு:43 663/1,2
ஓயாதோ என் கவலை உள்ளே ஆனந்த_வெள்ளம் – தாயு:43 664/1
கடல் அமுதே தேனே என் கண்ணே கவலை
பட முடியாது என்னை முகம் பார் நீ பராபரமே – தாயு:43 667/1,2
கூறும் குணமும் இல்லா கொள்கையினார் என் கவலை
ஆறும்படிக்கும் அணைவாரோ பைங்கிளியே – தாயு:44 1045/1,2
தொல்லை கவலை தொலைத்து தொலையாத – தாயு:44 1055/1
மேல்


கவலைகொண்டு (1)

எவரும் கவலைகொண்டு சமயங்களில் விழுந்து – தாயு:56 1452/19
மேல்


கவலையாவேன் (1)

காய் இலை புன் சருகு ஆதி அருந்த கானம் கடல் மலை எங்கே எனவும் கவலையாவேன்
வாயில் கும்பம் போல் கிடந்து புரள்வேன் வானின் மதி கதிரை முன்னிலையா வைத்து நேரே – தாயு:14 156/3,4
மேல்


கவலையுடன் (1)

மாறாத கவலையுடன் சுழல என்னை வைத்தனையே பரமே நின் மகிமை நன்றே – தாயு:42 609/2
மேல்


கவளம் (1)

கள்ள கருத்தே கவளம் பராபரமே – தாயு:43 744/2
மேல்


கவளம்கொண்ட (1)

களியே களிக்கும் கருத்தே கருத்தை கவளம்கொண்ட
வெளியே வெளியின் விளை சுகமே சுகர் வீறு கண்டும் – தாயு:27 446/2,3
மேல்


கவளமாய் (1)

பாச இருள் தன் நிழல் என சுளித்து ஆர்த்து மேல் பார்த்து பரந்த மனதை பாரித்த கவளமாய் பூரிக்க உண்டு முகபடாம் அன்ன மாயை நூறி – தாயு:5 37/2
மேல்


கவி (1)

கல்லாய் நீ-தான் ஓர் கவி – தாயு:28 472/4
மேல்


கவித்வ (1)

பட்டவர்த்தனர் பராவு சக்ரதர பாக்யமான சுபயோகமும் பார காவிய கவித்வ நான்மறை பராயணம்செய் மதியூகமும் – தாயு:38 586/3
மேல்


கவிதை (1)

பாகத்தினால் கவிதை பாடி படிக்கவோ பத்தி நெறி இல்லை வேத பாராயண பனுவல் மூவர் செய் பனுவல்-அது பகரவோ இசையும் இல்லை – தாயு:11 102/1
மேல்


கவிராஜர் (1)

போனகம் அமைந்தது என அ காமதேனு நின் பொன் அடியில் நின்று சொலுமே புவிராஜர் கவிராஜர் தவராஜன் என்று உனை போற்றி ஜய போற்றி என்பார் – தாயு:5 43/2
மேல்


கவின (1)

கற்பின் மங்கையர் என விழி கதவு போல் கவின
சொற்பனத்தினும் சோர்வு இன்றி இருந்த நான் சோர்ந்து – தாயு:24 343/2,3
மேல்


கவுரி (1)

பண்ணுவது நன்மை இ நிலை பதியும் மட்டுமே பதியாய் இருந்த தேக பவுரி குலையாமலே கவுரி குண்டலி ஆயி பண்ணவி-தன் அருளினாலே – தாயு:7 60/3
மேல்


கழல் (1)

கூறு அரும் குணத்தோய உன்றன் குரை கழல் குறுகின் அல்லால் – தாயு:21 298/3
மேல்


கழித்திடும் (1)

கண்டன அல்ல என்றே கழித்திடும் இறுதிக்-கண்ணே – தாயு:15 167/1
மேல்


கழித்து (1)

வீண் நாள் கழித்து மெலிவேனோ பைங்கிளியே – தாயு:44 1040/2
மேல்


கழுகு (2)

காகமோடு கழுகு அலகை நாய் நரிகள் சுற்று சோறிடு துருத்தியை கால் இரண்டு நவ வாசல் பெற்று வளர் காமவேள் நடன சாலையை – தாயு:13 122/1
காக்கை நரி செந்நாய் கழுகு ஒருநாள் கூடி உண்டு – தாயு:45 1118/1
மேல்


கள் (3)

கல்லாத அறிவும் மேல் கேளாத கேள்வியும் கருணை சிறிதேதும் இல்லா காட்சியும் கொலை களவு கள் காமம் மாட்சியா காதலித்திடும் நெஞ்சமும் – தாயு:5 42/1
கள் அவிழும் பூம் கொன்றை கண்ணியான் உள்ளபடி – தாயு:28 504/2
கொலை களவு கள் காமம் கோபம் விட்டால் அன்றோ – தாயு:43 923/1
மேல்


கள்வர் (1)

சத்தம் முதலாம் புலனில் சஞ்சரித்த கள்வர் எனும் – தாயு:45 1143/1
மேல்


கள்வன் (1)

இரும்பு நேர் நெஞ்சக கள்வன் ஆனாலும் உனை இடைவிட்டு நின்றது உண்டோ என்று நீ அன்று யான் உன் அடிமை அல்லவோ யாதேனும் அறியா வெறும் – தாயு:9 83/3
மேல்


கள்வனும் (1)

கண்டார் கண்ட காட்சியும் நீ காணார் காணா கள்வனும் நீ – தாயு:20 290/1
மேல்


கள்ள (9)

கைப்பரிசுகாரர் போல் அறிவான வங்கமும் கைவிட்டு மதி மயங்கி கள்ள வங்க காலர் வருவர் என்று அஞ்சியே கண் அருவி காட்டும் எளியேன் – தாயு:12 112/3
கள்ள மன துறவை விட்டு எல்லாம் துறந்த துறவோர் கற்பித்த மொழிப்படியே கங்குல் பகல் அற்ற – தாயு:17 190/2
கள்ள கருணையை யான் காணும் தரம் ஆமோ – தாயு:33 562/2
தேகமோ திடம் இல்லை ஞானமோ கனவிலும் சிந்தியேன் பேர்_இன்பமோ சேர என்றால் கள்ள மனதுமோ மெத்தவும் சிந்திக்குது என் செய்குவேன் – தாயு:37 583/2
கள்ள கருத்தே கவளம் பராபரமே – தாயு:43 744/2
கள்ள மனம் துள்ளுவது என் கண்டோ பராபரமே – தாயு:43 807/2
கள்ள மன கப்பல் எங்கே காணும் பராபரமே – தாயு:43 847/2
கள்ள மனம் போன வழி காணேன் பராபரமே – தாயு:43 910/2
கள்ள தலைவர் அவர் கைகாட்டி பேசாமல் – தாயு:44 1082/1
மேல்


கள்ளத்தை (1)

கள்ளத்தை செய்யும் வினையால் வருந்த கணக்கும் உண்டோ – தாயு:27 440/2
மேல்


கள்ளம் (7)

கல்லாமை எத்தனை அகந்தை எத்தனை மன கள்ளம் எத்தனை உள்ள சற்காரியம் சொல்லிடினும் அறியாமை எத்தனை கதிக்கென்று அமைத்த அருளில் – தாயு:8 67/2
வம்பனேன் கள்ளம் கண்டு மன் அருள்_வெள்ளர் ஆய – தாயு:21 292/1
கள்ளம் பொருந்தும் மட நெஞ்சமே கொடும் காலர் வந்தால் – தாயு:27 441/1
கள்ளம் குலாவு வஞ்ச கள்ளனேன் உள்ளத்தில் – தாயு:28 487/2
கள்ளம் இன்றி அன்பாய் களிப்பேன் பராபரமே – தாயு:43 853/2
கள்ளம் குழைய என்று காண்பேன் பராபரமே – தாயு:43 996/2
உள்ளத்தின் உள்ளே ஒளித்திருந்து என் கள்ளம் எல்லாம் – தாயு:44 1079/1
மேல்


கள்ளமே (1)

கள்ளமே துரக்கும் தூ வெளி பரப்பே கரு என கிடந்த பாழ் மாய – தாயு:19 275/3
மேல்


கள்ளன் (2)

கள்ளன் அறிவூடுமே மெள்ளமெள வெளியாய் கலக்க வரும் நல்ல உறவே கருது அரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகர கடவுளே – தாயு:6 54/4
கள்ளன் இவன் என்று மெள்ள கைவிடுதல் காரியமோ – தாயு:45 1233/1
மேல்


கள்ளனேன் (2)

கண் ஆர நீர் மல்கி உள்ளம் நெக்குருகாத கள்ளனேன் ஆனாலுமோ கை குவித்து ஆடியும் பாடியும் விடாமலே கண் பனி தாரை காட்டி – தாயு:10 93/1
கள்ளம் குலாவு வஞ்ச கள்ளனேன் உள்ளத்தில் – தாயு:28 487/2
மேல்


கள்ளாது (1)

கள்ளாது கட்டுணவும் காரியமோ நான் ஒரு சொல் – தாயு:43 943/1
மேல்


கள (1)

சேவியேன் கள சிந்தை திறை கொடேன் – தாயு:18 196/2
மேல்


களங்கம் (2)

களங்கம்_இல் உருவம்-தானே ககனமாய் பொலிய பூமி – தாயு:15 168/3
மனத்துள் புகுந்து மயங்கவும் என் மதிக்குள் களங்கம் வந்தது என்னோ – தாயு:23 321/3
மேல்


களங்கம்_இல் (1)

களங்கம்_இல் உருவம்-தானே ககனமாய் பொலிய பூமி – தாயு:15 168/3
மேல்


களங்கரகித (1)

களங்கரகித பொருளே என்னை நீங்கா கண்_நுதலே நாதாந்த காட்சி பேறே – தாயு:41 604/2
மேல்


களம் (1)

களம் பெறு வஞ்ச நெஞ்சினர் காணா காட்சியே சாட்சியே அறிஞர் – தாயு:19 274/3
மேல்


களவு (4)

கல்லாத அறிவும் மேல் கேளாத கேள்வியும் கருணை சிறிதேதும் இல்லா காட்சியும் கொலை களவு கள் காமம் மாட்சியா காதலித்திடும் நெஞ்சமும் – தாயு:5 42/1
களவு நாயினேற்கு இ வணம் அமைத்தனை கருத்து – தாயு:25 363/3
களவு வஞ்சனை காமம் என்று இவை எலாம் காட்டும் – தாயு:25 380/1
கொலை களவு கள் காமம் கோபம் விட்டால் அன்றோ – தாயு:43 923/1
மேல்


களனேக (1)

மோகத்திலே சிறிதும் ஒழியவிலை மெய்ஞ்ஞான மோனத்தில் நிற்க என்றால் முற்றாது பரிபாக சத்தி களனேக நின் மூதறிவிலே எழுந்த – தாயு:11 102/3
மேல்


களி (2)

களி பொருந்த அன்றே கற்ற கல்வியே – தாயு:18 239/4
தொழுகின்ற அன்பர் உளம் களி கூர துலங்கும் மன்றுள் – தாயு:27 433/3
மேல்


களிக்க (1)

வெளிவந்து அடியர் களிக்க நின்று ஆடும் விழு பொருளே – தாயு:27 454/4
மேல்


களிக்கவே (1)

என் புலன் மயங்கவே பித்தேற்றிவிட்டாய் இரங்கி ஒரு வழியாயினும் இன்ப_வெள்ளமாக வந்து உள்ளம் களிக்கவே எனை நீ கலந்தது உண்டோ – தாயு:9 78/2
மேல்


களிக்கும் (3)

களியே களிக்கும் கருத்தே கருத்தை கவளம்கொண்ட – தாயு:27 446/2
வேதாந்தம் சித்தாந்தம் வேறு என்னார் கண் களிக்கும்
நாதாந்த மோன நலமே பராபரமே – தாயு:43 841/1,2
கண்டுகொண்டு நின்று களிக்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1199/2
மேல்


களித்தது (1)

கற்கும் மது உண்டு களித்தது அல்லால் நின் அருளில் – தாயு:43 957/1
மேல்


களித்திடுதலால் (1)

எல் பட விளங்கு ககனத்தில் இமையா விழி இசைந்து மேல் நோக்கம் உறலால் இரவு_பகல் இருளான கன தந்தி பட நூறி இதயம் களித்திடுதலால்
பற்பல விதம் கொண்ட புலி கலையின் உரியது படைத்து ப்ரதாபம் உறலால் பனி வெயில்கள் புகுதாமல் நெடிய வான் தொடர் நெடிய பரு மர வனங்கள் ஆரும் – தாயு:7 65/2,3
மேல்


களித்தேன் (1)

கண்ணார கண்டு களித்தேன் பராபரமே – தாயு:43 1006/2
மேல்


களிப்பதே (1)

கதியை எப்படி கண்டு களிப்பதே – தாயு:18 256/4
மேல்


களிப்பின் (1)

விண்டேன் என்று எனை புறம்பா தள்ளவேண்டாம் விண்டது நின் அருள் களிப்பின் வியப்பால் அன்றோ – தாயு:40 591/2
மேல்


களிப்பேன் (1)

கள்ளம் இன்றி அன்பாய் களிப்பேன் பராபரமே – தாயு:43 853/2
மேல்


களிம்பு (1)

கரு மருவு குகை அனைய காயத்தின் நடுவுள் களிம்பு தோய் செம்பு அனைய யான் காண் தக இருக்க நீ ஞான அனல் மூட்டியே கனிவு பெற உள் உருக்கி – தாயு:4 32/1
மேல்


களியா (1)

படி முழுதும் விண் முழுதும் தந்தாலும் களியா பாலருடன் உன்மத்தர் பசாசர் குணம் வருமே – தாயு:17 191/4
மேல்


களியே (1)

களியே களிக்கும் கருத்தே கருத்தை கவளம்கொண்ட – தாயு:27 446/2
மேல்


களை (1)

களையை களைந்து பின் பார்த்தேன் ஐயன் களை அன்றி வேறு ஒன்றும் கண்டிலன் தோழி – தாயு:54 1435/2
மேல்


களைகள் (2)

கார் ஆர் கிரக_வலையினிடை கட்டுண்டு இருந்த களைகள் எலாம் – தாயு:23 320/3
முகமும் களைகள் இன்று சரி என நாடி – தாயு:56 1452/53
மேல்


களைந்து (3)

கார் ஆரும் ஆணவ காட்டை களைந்து அறக்கண்டு அகங்காரம் என்னும் கல்லை பிளந்து நெஞ்சகமான பூமி வெளி காண திருத்தி மேன்மேல் – தாயு:8 72/1
சொல்லில் பதர் களைந்து சொல் முடிவு காணாதார் – தாயு:43 931/1
களையை களைந்து பின் பார்த்தேன் ஐயன் களை அன்றி வேறு ஒன்றும் கண்டிலன் தோழி – தாயு:54 1435/2
மேல்


களையை (1)

களையை களைந்து பின் பார்த்தேன் ஐயன் களை அன்றி வேறு ஒன்றும் கண்டிலன் தோழி – தாயு:54 1435/2
மேல்


கற்கண்டாய் (2)

தேன் ஆகி பால் ஆகி கனியாய் கன்னல் செழும் பாகாய் கற்கண்டாய் திகழ்ந்த ஒன்றே – தாயு:16 179/4
கன்னல் தரும் பாகாய் கருப்பு வட்டாய் கற்கண்டாய்
இன் அமுதாய் என்னுள் இருந்தாய் பராபரமே – தாயு:43 883/1,2
மேல்


கற்கண்டு (1)

இன் அமுது கனி பாகு கற்கண்டு சீனி தேன் என ருசித்திட வலிய வந்து இன்பம் கொடுத்த நினை எந்நேரம் நின் அன்பர் இடையறாது உருகி நாடி – தாயு:9 77/1
மேல்


கற்கண்டும் (1)

கன்னலுடன் முக்கனியும் கற்கண்டும் சீனியுமாய் – தாயு:45 1223/1
மேல்


கற்கண்டை (1)

அகம் மகிழ வரும் தேனை முக்கனியை கற்கண்டை அமிர்தை நாடி – தாயு:3 17/3
மேல்


கற்கண்டோ (1)

கற்கண்டோ தேனோ கனி ரசமோ பாலோ என் – தாயு:28 466/1
மேல்


கற்கவே (1)

கத்தனே கல்வி யாது அது கற்கவே – தாயு:18 228/4
மேல்


கற்கினும் (1)

எத்தனை விதங்கள்-தான் கற்கினும் கேட்கினும் என் இதயமும் ஒடுங்கவில்லை யான் எனும் அகந்தை-தான் எள்ளளவும் மாறவிலை யாதினும் அபிமானம் என் – தாயு:8 75/1
மேல்


கற்கும் (3)

கற்கும் நெறி யாது இனிமேல் காண் – தாயு:28 461/4
கற்கும் மது உண்டு களித்தது அல்லால் நின் அருளில் – தாயு:43 957/1
கற்கும் நிலை கற்றால் கருவி அவிழாது அருளாய் – தாயு:43 988/1
மேல்


கற்ப (2)

இமை_அளவு போதை ஒரு கற்ப_காலம் பண்ணும் இ உலகம் எ உலகமோ என்று எண்ணம் வருவிக்கும் மாதர் சிற்றின்பமோ என்னில் மகமேரு ஆக்கி – தாயு:11 103/1
கணம் முதல் அளவு_இல் கற்ப காலமும் – தாயு:55 1451/13
மேல்


கற்ப_காலம் (1)

இமை_அளவு போதை ஒரு கற்ப_காலம் பண்ணும் இ உலகம் எ உலகமோ என்று எண்ணம் வருவிக்கும் மாதர் சிற்றின்பமோ என்னில் மகமேரு ஆக்கி – தாயு:11 103/1
மேல்


கற்பக (4)

சங்கற்ப சித்தர் அவர் உள்ள கருத்தில் உறை சாக்ஷி நீ இக_பரத்தும் சந்தான கற்பக தேவாய் இருந்தே சமஸ்த இன்பமும் உதவுவாய் – தாயு:6 56/2
பாட்டு அளி துதைந்து வளர் கற்பக நல் நீழலை பாரினிடை வரவழைப்பீர் பத்ம_நிதி சங்க_நிதி இரு பாரிசத்திலும் பணிசெய்யும் தொழிலாளர் போல் – தாயு:7 58/1
புத்தமிர்த போகமும் கற்பக நல் நீழலில் பொலிவுற இருக்கும் இயல்பும் பொன்_உலகில் அயிராவதத்து ஏறு வரிசையும் பூமண்டலாதிக்கமும் – தாயு:12 121/1
காரேனும் கற்பக பூங்காவேனும் உனக்கு உவமை காட்டப்போமோ – தாயு:26 400/3
மேல்


கற்பகம் (1)

சந்தான கற்பகம் போல் அருளை காட்ட தக்க நெறி இ நெறியே-தான் சன்மார்க்கம் – தாயு:14 142/4
மேல்


கற்பகமே (6)

சுரந்து இனிது இரங்கும் தான கற்பகமே சோதியே தொண்டனேன் நின்னை – தாயு:19 276/2
இனிய கற்பகமே முக்கண் எந்தையே நினக்கு அன்பு இன்றி – தாயு:21 301/2
கல்_ஆலின் கீழ் இருந்த செக்கர் மேனி கற்பகமே பராபரமே கைலை வாழ்வே – தாயு:24 345/4
அகமே பொன் கோயில் என மகிழ்ந்தே மன்றுள் ஆடிய கற்பகமே
உன் பொன் அடி நீழல் கண்டால் அன்றி பாவிக்கு இந்த – தாயு:27 408/2,3
கண்ணே கருத்தே என் கற்பகமே கண் நிறைந்த – தாயு:43 645/1
கல்_ஆல் அடியில் வளர் கற்பகமே என் அளவோ – தாயு:51 1392/1
மேல்


கற்பங்கள்-தோறும் (1)

சுத்திசெய்தும் மூல ப்ராணனோடு அங்கியை சோமவட்டத்து அடைத்தும் சொல் அரிய அமுது உண்டும் அற்ப உடல் கற்பங்கள்-தோறும் நிலைநிற்க வீறு – தாயு:4 36/3
மேல்


கற்பது (1)

கற்பது எல்லாம் கற்றேம் முக்கண்_உடையாய் நின் பணியாய் – தாயு:51 1395/1
மேல்


கற்பதும் (1)

கற்றதும் கேட்டதும் இதனுக்கு ஏது ஆகும் கற்பதும் கேட்பதும் அமையும் காணா நீத – தாயு:16 181/2
மேல்


கற்பதுவே (1)

நிற்கும் நிலை கற்பதுவே நீதம் பராபரமே – தாயு:43 988/2
மேல்


கற்பனை (3)

தெரிவு அரிய பூரணமாய் காரணம் கற்பனை கடந்த செல்வம் ஆகி – தாயு:3 21/2
கற்பனை அற காண முக்கணுடன் வடநிழல் கண்ணூடு இருந்த குருவே கருது அரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகர கடவுளே – தாயு:6 47/4
சொற்பனம் கண்டாய் உண்மை சொன்னேன் நான் கற்பனை ஒன்று – தாயு:28 472/2
மேல்


கற்பனையா (1)

கற்பனையா பாடுகின்றேன் கண்ணீரும்_கம்பலையும் – தாயு:43 976/1
மேல்


கற்பனையாம் (1)

வாழ்வு எனவும் தாழ்வு எனவும் இரண்டா பேசும் வையகத்தார் கற்பனையாம் மயக்கம் ஆன – தாயு:42 611/1
மேல்


கற்பாந்த (2)

கேட்டது கொடுத்து வர நிற்கவைப்பீர் பிச்சை கேட்டு பிழைப்போரையும் கிரீட_பதி ஆக்குவீர் கற்பாந்த வெள்ளம் ஒரு கேணியிடை குறுக வைப்பீர் – தாயு:7 58/2
பாரொடு நல் நீர் ஆதி ஒன்றொடு ஒன்றாகவே பற்றி லயம் ஆம் போதினில் பரவெளியின் மருவுவீர் கற்பாந்த வெள்ளம் பரந்திடின் அதற்கும் ஈதே – தாயு:7 59/1
மேல்


கற்பிக்க (1)

கல்லேனும் ஐய ஒரு காலத்தில் உருகும் என் கல்_நெஞ்சம் உருகவிலையே கருணைக்கு இணங்காத வன்மையையும் நான்முகன் கற்பிக்க ஒரு கடவுளோ – தாயு:9 79/1
மேல்


கற்பித்த (2)

கல்லாத அறிவில் கடைப்பட்ட நான் அன்று கையினால் உண்மை ஞானம் கற்பித்த நின் அருளினுக்கு என்ன கைம்மாறு காட்டுவேன் குற்றேவல் நான் – தாயு:12 119/2
கள்ள மன துறவை விட்டு எல்லாம் துறந்த துறவோர் கற்பித்த மொழிப்படியே கங்குல் பகல் அற்ற – தாயு:17 190/2
மேல்


கற்பித்தது (1)

காயாத மரம் மீது கல் ஏறு செல்லுமோ கடவுள் நீ யாங்கள் அடியேம் கர்ம பந்தத்தினால் சன்மபந்தம் பெற கற்பித்தது உன்னது அருளே – தாயு:11 107/1
மேல்


கற்பித்தான் (1)

கல்_ஆலின் கீழ் இருந்து கற்பித்தான் ஓர் வசனம் – தாயு:28 504/3
மேல்


கற்பின் (1)

கற்பின் மங்கையர் என விழி கதவு போல் கவின – தாயு:24 343/2
மேல்


கற்பு (1)

கற்பு உறு சிந்தை மாதர் கணவரை அன்றி வேறு ஓர் – தாயு:36 571/1
மேல்


கற்ற (5)

நட்டணையதா கற்ற கல்வியும் விவேகமும் நல் நிலயமாக உன்னி நான் என்று நீ என்று இரண்டு இல்லை என்னவே நடுவே முளைத்த மனதை – தாயு:6 50/3
களி பொருந்த அன்றே கற்ற கல்வியே – தாயு:18 239/4
நொந்தவாறு கண்டு இரங்கவும் இலை கற்ற நூலால் – தாயு:24 344/3
கற்ற அறிவால் உனை நான் கண்டவன் போல் கூத்தாடில் – தாயு:43 672/1
கற்ற கலையால் நிலை-தான் காணுமோ காண்பது எல்லாம் – தாயு:43 732/1
மேல்


கற்றது (2)

கல்லாதே ஏன் படித்தாய் கற்றது எல்லாம் மூடம் கற்றது எல்லாம் மூடம் என்றே கண்டனையும் அன்று – தாயு:17 187/2
கல்லாதே ஏன் படித்தாய் கற்றது எல்லாம் மூடம் கற்றது எல்லாம் மூடம் என்றே கண்டனையும் அன்று – தாயு:17 187/2
மேல்


கற்றதும் (6)

பூணிலேன் இற்றை நாள் கற்றதும் கேட்டதும் போக்கிலே போகவிட்டு பொய் உலகன் ஆயினேன் நாயினும் கடையான புன்மையேன் இன்னம் இன்னம் – தாயு:7 63/3
அநியாயமாய் இந்த உடலை நான் என்று வரும் அந்தகற்கு ஆளாகவோ ஆடி திரிந்து நான் கற்றதும் கேட்டதும் அவலமாய் போதல் நன்றோ – தாயு:11 104/2
கற்றதும் கேட்டதும் இதனுக்கு ஏது ஆகும் கற்பதும் கேட்பதும் அமையும் காணா நீத – தாயு:16 181/2
கற்றதும் கேள்வி கேட்டதும் நின்னை கண்டிடும் பொருட்டு அன்றோ காணே – தாயு:22 309/4
மோசம் வரும் இதனாலே கற்றதும் கேட்டதும் தூர்ந்து முத்திக்கான – தாயு:24 322/2
கற்றதும் கேட்டதும் தானே ஏதுக்காக கடம்_படம் என்று உருட்டுதற்கோ கல்_ஆல் எம்மான் – தாயு:52 1415/1
மேல்


கற்றவர் (1)

பந்தம் உற உன்னை படிப்பிக்க கற்றவர் யார் – தாயு:29 549/2
மேல்


கற்றார் (1)

கற்றார் உனை பிரியார் கண்டாய் பராபரமே – தாயு:43 1011/2
மேல்


கற்றார்கள் (1)

என் போல் அலைந்தவர்கள் கற்றார்கள் கல்லார்கள் இருவர்களில் ஒருவர் உண்டோ என் செய்கேன் அம்மம்ம என் பாவம் என் கொடுமை ஏது என்று எடுத்து மொழிவேன் – தாயு:12 120/2
மேல்


கற்றால் (1)

கற்கும் நிலை கற்றால் கருவி அவிழாது அருளாய் – தாயு:43 988/1
மேல்


கற்றாலும் (2)

சினம் இறக்க கற்றாலும் சித்தி எல்லாம் பெற்றாலும் – தாயு:43 804/1
கற்றாலும் கேட்டாலும் காயம் அழியாத சித்தி – தாயு:43 920/1
மேல்


கற்றிடும் (1)

கற்றும் என் பலன் கற்றிடும் நூல் முறை – தாயு:18 229/1
மேல்


கற்றிலேன் (1)

கற்றிலேன் ஏதும் கதி – தாயு:28 537/4
மேல்


கற்று (5)

கற்று அரும்பிய கேள்வியால் மதித்திட கதி சீர் – தாயு:24 355/3
சுற்றும் தொழில் கற்று சிற்றின்பத்தூடு சுழலின் என் ஆம் – தாயு:27 457/2
எ கலையும் கற்று உணர்ந்தோம் என்றவர்க்கும் சம்மதம் சொல் – தாயு:43 848/1
கல்லாதேன் ஆனாலும் கற்று உணர்ந்த மெய் அடியார் – தாயு:43 1018/1
நிற்பது கற்று அன்றோ நிருவிகற்பம் ஆவதுவே – தாயு:51 1395/2
மேல்


கற்றும் (3)

கல்லாத பேர்களே நல்லவர்கள் நல்லவர்கள் கற்றும் அறிவில்லாத என் கர்மத்தை என் சொல்கேன் மதியை என் சொல்லுகேன் கைவல்ய ஞான நீதி – தாயு:7 66/1
கற்றும் என் பலன் கற்றிடும் நூல் முறை – தாயு:18 229/1
கற்றும் பலபல கேள்விகள் கேட்டும் கறங்கு எனவே – தாயு:27 457/1
மேல்


கற்றேம் (1)

கற்பது எல்லாம் கற்றேம் முக்கண்_உடையாய் நின் பணியாய் – தாயு:51 1395/1
மேல்


கற்றை (3)

கற்றை அம் சடை மெளனி தானே கனிந்த கனி கனிவிக்க வந்த கனி போல் கண்டது இ நெறி என திரு_உள கனிவினொடு கனிவாய் திறந்தும் ஒன்றை – தாயு:9 82/2
கற்றை வார் சடை கண்_நுதலோன் அருள் – தாயு:18 244/2
கற்றை வார் சடை கண்_நுதல் பாதமே – தாயு:18 270/3
மேல்


கற்றோம் (1)

கற்றோம் என உரைக்க காரியம் என் சற்றேனும் – தாயு:28 501/2
மேல்


கற்றோமே (1)

கற்றோமே மோன கரு – தாயு:28 542/4
மேல்


கறங்க (1)

முறைமையின் ஓங்க நாதம் முரசு என கறங்க எங்கும் – தாயு:15 169/2
மேல்


கறங்கு (3)

ஆணிலே பெண்ணிலே என் போல ஒரு பேதை அகிலத்தின் மிசை உள்ளதோ ஆடிய கறங்கு போல் ஓடி உழல் சிந்தையை அடக்கி ஒரு கணமேனும் யான் – தாயு:7 63/1
கற்றும் பலபல கேள்விகள் கேட்டும் கறங்கு எனவே – தாயு:27 457/1
ஆடு கறங்கு ஆகி அலமந்து உழன்று மனம் – தாயு:46 1336/1
மேல்


கறங்கும் (1)

ஆடும் கறங்கும் திரிகையும் போல அலைந்தலைந்து – தாயு:27 456/1
மேல்


கறுவி (1)

காதில் ஓலையை வரைந்து மேல் குமிழையும் கறுவி வேள் கருநீல – தாயு:24 332/1
மேல்


கறை (1)

கதி உண்டு ஞானமாம் கதிர் உண்டு சதிர் உண்டு காயசித்திகளும் உண்டு கறை உண்ட கண்டர்-பால் அம்மை நின் தாளில் கருத்து ஒன்றும் உண்டாகுமேல் – தாயு:37 578/2
மேல்


கன்ம (7)

ஆற்று பெருக்கு அன்ன கன்ம பெருக்கை அடர் கிருமி – தாயு:27 418/3
சுட்டாலே ஆகுமோ சொல்லவேண்டாம் கன்ம
நிட்டா சிறுபிள்ளாய் நீ – தாயு:28 511/3,4
வந்த வரவை மறந்து உலகாய் வாழ்ந்து கன்ம
பந்தம் உற உன்னை படிப்பிக்க கற்றவர் யார் – தாயு:29 549/1,2
காற்றை பிடித்து மண் கரகத்து அடைத்தபடி கன்ம புனற்குள் ஊறும் கடைகெட்ட நவ வாயில் பெற்ற பசு மண்கல காயத்துள் எனை இருத்தி – தாயு:39 587/1
வாக்கு ஆதியான கன்ம மாயை-தம்பால் வீண் காலம் – தாயு:45 1145/1
கன்ம நெறி தப்பில் கடு நரகு என்று எந்நாளும் – தாயு:45 1299/1
கன்ம பகுதி தொன்மைக்கு ஈடா – தாயு:55 1451/14
மேல்


கன்மத்தூடே (1)

இகல் விளைக்கும் மல மாயை கன்மத்தூடே இடருறவும் செய்தனையே இரக்கம் ஈதோ – தாயு:42 634/2
மேல்


கன்மம் (7)

சிந்தை குடிகொள்ளுதே மலம் மாயை கன்மம் திரும்புமோ தொடு_வழக்காய் சென்மம் வருமோ எனவும் யோசிக்குதே மனது சிரத்தை எனும் வாளும் உதவி – தாயு:2 8/3
கரு இருக்கின்ற கன்மம் இங்கு இல்லையே – தாயு:18 241/4
கன்மம் ஏது கடு நரகு ஏது மேல் – தாயு:18 242/1
கடல் எத்தனை மலை எத்தனை அத்தனை கன்மம் அதற்கு – தாயு:27 438/1
கன்மம் என்பது எல்லாம் கரிசு_அறவே மெய்ஞ்ஞான – தாயு:43 858/1
பூண்டது என்ன கன்மம் புகலாய் பராபரமே – தாயு:43 955/2
முன் அளவு_இல் கன்மம் முயன்றான் இவன் என்றோ – தாயு:51 1396/1
மேல்


கன்மமும் (1)

காலமும் கன்மமும் கட்டும் காட்டியே – தாயு:55 1451/23
மேல்


கன்றினுக்கு (1)

கன்றினுக்கு சேதா கனிந்து இரங்கல் போல எனக்கு – தாயு:43 669/1
மேல்


கன்று (3)

கன்று ஆகி கதறினர்க்கு சேதா ஆகி கடிதினில் வந்து அருள்கூரும் கருணை விண்ணே – தாயு:14 137/4
கன்று மனத்துடன் ஆடு தழை தின்றால் போல் கல்வியும் கேள்வியும் ஆகி கலக்குற்றேனே – தாயு:16 180/4
கன்று கெட்டால் தாய் அருகே காண் – தாயு:28 494/4
மேல்


கன்றும் (1)

கன்றும் மன வெப்ப கலக்கம் எலாம் தீர அருள் – தாயு:45 1184/1
மேல்


கன்றை (2)

பாய் அ புலி முனம் மான் கன்றை காட்டும்படி அகில – தாயு:27 401/1
கன்றை உதை காலி கதை காண் பராபரமே – தாயு:43 937/2
மேல்


கன்னங்கரிய (1)

கன்னங்கரிய நிற காமாதி ராக்ஷச பேய்க்கு – தாயு:43 901/1
மேல்


கன்னல் (5)

கன்னல்_அமுது எனவும் முக்கனி எனவும் வாய் ஊறு கண்டு எனவும் அடியெடுத்து கடவுளர்கள் தந்தது அல அழுதழுது பேய் போல் கருத்தில் எழுகின்ற எல்லாம் – தாயு:7 64/1
தேன் ஆகி பால் ஆகி கனியாய் கன்னல் செழும் பாகாய் கற்கண்டாய் திகழ்ந்த ஒன்றே – தாயு:16 179/4
கன்னல் முக்கனி தேன் கண்டு அமிர்து என்ன கலந்து எனை மேவிட கருணை – தாயு:24 361/2
கன்னல் முக்கனி கண்டு தேன் சருக்கரை கலந்தது – தாயு:25 370/1
கன்னல் தரும் பாகாய் கருப்பு வட்டாய் கற்கண்டாய் – தாயு:43 883/1
மேல்


கன்னல்_அமுது (1)

கன்னல்_அமுது எனவும் முக்கனி எனவும் வாய் ஊறு கண்டு எனவும் அடியெடுத்து கடவுளர்கள் தந்தது அல அழுதழுது பேய் போல் கருத்தில் எழுகின்ற எல்லாம் – தாயு:7 64/1
மேல்


கன்னலுடன் (1)

கன்னலுடன் முக்கனியும் கற்கண்டும் சீனியுமாய் – தாயு:45 1223/1
மேல்


கன்னி (2)

அரும்போ நல் மணம் காட்டும் காம_ரசம் கன்னி அறிவாளோ அபக்குவர்க்கோ அ நலம்-தான் விளங்கும் – தாயு:17 192/4
ஆர் அணி சடை கடவுள் ஆரணி என புகழ அகிலாண்ட கோடி ஈன்ற அன்னையே பின்னையும் கன்னி என மறை பேசும் ஆனந்த ரூப மயிலே – தாயு:37 582/3
மேல்


கன்னிகை (1)

கன்னிகை ஒருத்தி சிற்றின்பம் வேம்பு என்னினும் கைக்கொள்வள் பக்குவத்தில் கணவன் அருள் பெறின் முனே சொன்னவாறு என் என கருதி நகையாவள் அது போல் – தாயு:9 77/3
மேல்


கன (6)

எல் பட விளங்கு ககனத்தில் இமையா விழி இசைந்து மேல் நோக்கம் உறலால் இரவு_பகல் இருளான கன தந்தி பட நூறி இதயம் களித்திடுதலால் – தாயு:7 65/2
விண்ணவர் இந்திரன் முதலோர் நாரதாதி விளங்கு சப்தருஷிகள் கன வீணை வல்லோர் – தாயு:14 139/1
வேள் ஏறு தந்தியை கன தந்தியுடன் வென்று விரை ஏறு மாலை சூடி விண் ஏறு மேகங்கள் வெற்பு ஏறி மறைவுற வெருட்டிய கரும்_கூந்தலாய் – தாயு:37 584/3
மாடு மக்கள் சிற்றிடையார் செம்பொன் ஆடை வைத்த கன தனம் மேடை மாட கூடம் – தாயு:41 603/1
உந்தி சுழியால் உளத்தை சுழித்த கன
தந்தி தனத்தார்-தமை மறப்பது எந்நாளோ – தாயு:45 1135/1,2
வையம் கன மயக்கம் மாற்றிடவும் காண்பேனோ – தாயு:46 1328/2
மேல்


கனத்த (2)

கனத்த சீர் அருள் காட்சி அலால் ஒன்றை – தாயு:18 209/3
இனத்தாரே நல்ல இனத்தார் கனத்த புகழ் – தாயு:28 479/2
மேல்


கனம் (1)

கனம் தருமா கனமே தண் அருளில்-தானே கனி பலித்த ஆனந்த கட்டி பேறே – தாயு:14 133/4
மேல்


கனமும் (1)

கட்டும் கனமும் அந்த காலர் வரும் போது எதிர்த்து – தாயு:43 918/1
மேல்


கனமே (2)

கனம் தருமா கனமே தண் அருளில்-தானே கனி பலித்த ஆனந்த கட்டி பேறே – தாயு:14 133/4
சுற்றமுமாய் நல் அன்பர்-தமை சேய் ஆக தொழும்புகொளும் கனா கனமே சோதி_குன்றே – தாயு:16 181/4
மேல்


கனல் (4)

வாயுவை அடக்கியும் மனதினை அடக்கியும் மெளனத்திலே இருந்தும் மதி மண்டலத்திலே கனல் செல்ல அமுது உண்டு வனமூடு இருந்தும் அறிஞர் – தாயு:8 70/3
கனியேனும் வறிய செங்காயேனும் உதிர் சருகு கந்த மூலங்களேனும் கனல் வாதை வந்து எய்தின் அள்ளி புசித்து நான் கண் மூடி மெளனி ஆகி – தாயு:11 104/3
சந்ததமும் இளமையோடு இருக்கலாம் மற்று ஒரு சரீரத்தினும் புகுதலாம் சலம் மேல் நடக்கலாம் கனல் மேல் இருக்கலாம் தன் நிகர்_இல் சித்தி பெறலாம் – தாயு:12 118/3
இரும்போ கல்லோ மரமோ என்னும் நெஞ்சை கனல் மேல் இட்ட மெழுகா உருக்கும் இன்ப_வெள்ளம் ஆகி – தாயு:17 192/2
மேல்


கனலில் (1)

ஓகோ உனை பிரிந்தார் உள்ளம் கனலில் வைத்த – தாயு:43 665/1
மேல்


கனலினை (1)

காணிலேன் திரு_அருளை அல்லாது மெளனியாய் கண் மூடி ஓடும் மூச்சை கட்டி கலா மதியை முட்டவே மூல வெம் கனலினை எழுப்ப நினைவும் – தாயு:7 63/2
மேல்


கனலை (3)

கால் பிடித்து மூல கனலை மதி மண்டலத்தின் – தாயு:43 788/1
முன்னவன் ஞான கனலை மூட்டும் நாள் எந்நாளோ – தாயு:45 1167/2
வாள் ஆரும் கண்ணியர் மோகம் யம வாதை கனலை வளர்க்கும் மெய் என்றே – தாயு:54 1447/1
மேல்


கனவிலாயினும் (1)

சித்தம் மிசை குடிகொண்டது ஈகையொடு இரக்கம் என் சென்மத்து நான் அறிகிலேன் சீலமொடு தவ விரதம் ஒரு கனவிலாயினும் தெரிசனம் கண்டும் அறியேன் – தாயு:8 75/2
மேல்


கனவிலும் (2)

பொல்லாத பொய்ம்மொழியும் அல்லாது நன்மைகள் பொருந்து குணம் ஏதும் அறியேன் புருஷர் வடிவானதே அல்லாது கனவிலும் புருஷார்த்தம் ஏதும் இல்லேன் – தாயு:5 42/2
தேகமோ திடம் இல்லை ஞானமோ கனவிலும் சிந்தியேன் பேர்_இன்பமோ சேர என்றால் கள்ள மனதுமோ மெத்தவும் சிந்திக்குது என் செய்குவேன் – தாயு:37 583/2
மேல்


கனவு (6)

இந்திரசாலம் கனவு கானலின் நீர் என உலகம் எமக்கு தோன்ற – தாயு:3 19/1
ஓரில் கண்டிடும் ஊமன் கனவு என – தாயு:18 223/3
இந்திரசாலம் கனவு கானல்_நீராய் இருந்ததுவே இ இயற்கை என்னே என்னே – தாயு:40 588/2
கைகாட்டவும் கனவு கண்டேன் பராபரமே – தாயு:43 965/2
கால் வைக்கவும் கனவு கண்டேன் பராபரமே – தாயு:43 966/2
கண்ணாரவும் கனவு கண்டேன் பராபரமே – தாயு:43 967/2
மேல்


கனவே (1)

வந்தது ஓர் வாழ்வும் ஓர் இந்த்ரஜால கோலம் வஞ்சனை பொறாமை லோபம் வைத்த மனமாம் கிருமி சேர்ந்த மல_பாண்டமோ வஞ்சனை இலாத கனவே
எந்த நாளும் சரி என தேர்ந்துதேர்ந்துமே இரவு_பகல் இல்லா இடத்து ஏகமாய் நின்ற நின் அருள்_வெள்ளம் மீதிலே யான் என்பது அறவும் மூழ்கி – தாயு:12 113/2,3
மேல்


கனா (1)

சுற்றமுமாய் நல் அன்பர்-தமை சேய் ஆக தொழும்புகொளும் கனா கனமே சோதி_குன்றே – தாயு:16 181/4
மேல்


கனி (16)

காய் இலை உதிர்ந்த கனி சருகு புனல் மண்டிய கடும் பசி தனக்கு அடைத்தும் கார் வரையின் முழையில் கருங்கல் போல் அசையாது கண் மூடி நெடிது இருந்தும் – தாயு:8 70/1
இன் அமுது கனி பாகு கற்கண்டு சீனி தேன் என ருசித்திட வலிய வந்து இன்பம் கொடுத்த நினை எந்நேரம் நின் அன்பர் இடையறாது உருகி நாடி – தாயு:9 77/1
கற்றை அம் சடை மெளனி தானே கனிந்த கனி கனிவிக்க வந்த கனி போல் கண்டது இ நெறி என திரு_உள கனிவினொடு கனிவாய் திறந்தும் ஒன்றை – தாயு:9 82/2
கற்றை அம் சடை மெளனி தானே கனிந்த கனி கனிவிக்க வந்த கனி போல் கண்டது இ நெறி என திரு_உள கனிவினொடு கனிவாய் திறந்தும் ஒன்றை – தாயு:9 82/2
கைத்தலம் விளங்கும் ஒரு நெல்லி அம் கனி என கண்ட வேதாகமத்தின் காட்சி புருஷார்த்தம் அதில் மாட்சி பெறு முத்தி-அது கருதின் அனுமானம் ஆதி – தாயு:11 106/1
கனம் தருமா கனமே தண் அருளில்-தானே கனி பலித்த ஆனந்த கட்டி பேறே – தாயு:14 133/4
கண் அகல் ஞாலம் மதிக்க தானே உள்ளங்கையில் நெல்லி கனி போல காட்சியாக – தாயு:14 139/3
கரும்போ கண்டோ சீனி சருக்கரையோ தேனோ கனி அமிர்தோ என ருசிக்கும் கருத்து அவிழ்ந்தோர் உணர்வார் – தாயு:17 192/3
கையில் ஆமலக கனி ஆகிய – தாயு:18 224/2
கையில் ஆமலக கனி போன்ற என் – தாயு:18 233/3
கல்லால் எறிந்தும் கை_வில்லால் அடித்தும் கனி மதுர – தாயு:27 422/1
அளியும் கனி ஒத்து அரு வினையால் நொந்து அயர்வுறுவேன் – தாயு:27 454/1
கற்கண்டோ தேனோ கனி ரசமோ பாலோ என் – தாயு:28 466/1
கைக்கு வரும் இன்ப கனி – தாயு:28 478/4
கனி அமிர்த_வாரி இன்ப கட்டி தனி முதல்வன் – தாயு:28 508/2
அரும்பு மலர் காய் கனி போல் அன்றோ பராபரமே – தாயு:43 792/2
மேல்


கனிந்த (3)

கற்றை அம் சடை மெளனி தானே கனிந்த கனி கனிவிக்க வந்த கனி போல் கண்டது இ நெறி என திரு_உள கனிவினொடு கனிவாய் திறந்தும் ஒன்றை – தாயு:9 82/2
கரையவே கனிந்து உருக்கும் முகத்திலே நீ கனிந்த பரமானந்த கட்டி இ நாள் – தாயு:16 183/2
கல் ஏன் மலர் ஏன் கனிந்த அன்பே பூசை என்ற – தாயு:44 1038/1
மேல்


கனிந்து (3)

கரையவே கனிந்து உருக்கும் முகத்திலே நீ கனிந்த பரமானந்த கட்டி இ நாள் – தாயு:16 183/2
தன்னிலே தான் ஆக நினைந்து கனிந்து அவிழ்ந்து சுக சமாதி ஆக – தாயு:26 397/1
கன்றினுக்கு சேதா கனிந்து இரங்கல் போல எனக்கு – தாயு:43 669/1
மேல்


கனியாய் (1)

தேன் ஆகி பால் ஆகி கனியாய் கன்னல் செழும் பாகாய் கற்கண்டாய் திகழ்ந்த ஒன்றே – தாயு:16 179/4
மேல்


கனியே (3)

கல்லால் ஏய் இருந்த நெஞ்சும் கல்_ஆல் முக்கண் கனியே நெக்குருகிடவும் காண்பேன்-கொல்லோ – தாயு:40 594/2
கைக்குள் வளர் நெல்லி கனியே பராபரமே – தாயு:43 643/2
காட்டுகின்ற முக்கண் கரும்பே கனியே என் – தாயு:46 1323/1
மேல்


கனியேனும் (1)

கனியேனும் வறிய செங்காயேனும் உதிர் சருகு கந்த மூலங்களேனும் கனல் வாதை வந்து எய்தின் அள்ளி புசித்து நான் கண் மூடி மெளனி ஆகி – தாயு:11 104/3
மேல்


கனியை (1)

பொறியில் செறி ஐம்_புல கனியை புந்தி கவரால் புகுந்து இழுத்து – தாயு:24 334/1
மேல்


கனிவாய் (1)

கற்றை அம் சடை மெளனி தானே கனிந்த கனி கனிவிக்க வந்த கனி போல் கண்டது இ நெறி என திரு_உள கனிவினொடு கனிவாய் திறந்தும் ஒன்றை – தாயு:9 82/2
மேல்


கனிவிக்க (1)

கற்றை அம் சடை மெளனி தானே கனிந்த கனி கனிவிக்க வந்த கனி போல் கண்டது இ நெறி என திரு_உள கனிவினொடு கனிவாய் திறந்தும் ஒன்றை – தாயு:9 82/2
மேல்


கனிவினொடு (1)

கற்றை அம் சடை மெளனி தானே கனிந்த கனி கனிவிக்க வந்த கனி போல் கண்டது இ நெறி என திரு_உள கனிவினொடு கனிவாய் திறந்தும் ஒன்றை – தாயு:9 82/2
மேல்


கனிவு (1)

கரு மருவு குகை அனைய காயத்தின் நடுவுள் களிம்பு தோய் செம்பு அனைய யான் காண் தக இருக்க நீ ஞான அனல் மூட்டியே கனிவு பெற உள் உருக்கி – தாயு:4 32/1
மேல்


கனிவும் (1)

கனிவும் அப்படி ஆயினது ஆதலால் கருணை – தாயு:25 374/3

மேல்