ஒ – முதல் சொற்கள், தாயுமானவர் பாடல்கள் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஒக்க 2
ஒக்கல் 1
ஒக்கும் 5
ஒட்டாது 1
ஒட்டுடன் 1
ஒட்டும் 1
ஒடியும்ஒடியும் 1
ஒடுக்கமுறலால் 1
ஒடுங்க 1
ஒடுங்கவில்லை 1
ஒடுங்கி 1
ஒடுங்கும் 2
ஒண் 2
ஒத்த 6
ஒத்து 10
ஒப்ப 1
ஒப்பற்ற 1
ஒப்பாகவே 1
ஒப்பாகும் 2
ஒப்பாம் 1
ஒப்பு 8
ஒப்பு_இல் 2
ஒப்பு_இலா 1
ஒப்புவதோ 1
ஒப்புவித்து 1
ஒப்புவித்தும் 1
ஒப்புவித்தேன் 1
ஒரு 139
ஒருக்காலம் 1
ஒருக்காலே 1
ஒருகால் 1
ஒருங்க 1
ஒருத்தர் 1
ஒருத்தன் 1
ஒருத்தனுக்கோ 1
ஒருத்தி 1
ஒருதன்மைத்து 1
ஒருநாள் 2
ஒருப்பட்ட 1
ஒருபடி 1
ஒருபடித்தா 1
ஒருபடித்தாய் 2
ஒருபொழுதும் 1
ஒருமை 1
ஒருவ 1
ஒருவர் 10
ஒருவர்க்கு 1
ஒருவரே 1
ஒருவரை 2
ஒருவன் 9
ஒருவனே 1
ஒருவா 1
ஒருவி 1
ஒல்லை 1
ஒலி 4
ஒலிக்கின்ற 1
ஒலிகள் 1
ஒலிப்ப 1
ஒவ்வாது 3
ஒவ்விடவும் 1
ஒவ்வும் 3
ஒவ்வொரு 1
ஒழி 4
ஒழிக்கும் 2
ஒழித்து 2
ஒழிதல் 1
ஒழிதி 1
ஒழிந்தார் 1
ஒழிந்திட 1
ஒழிந்திடவும் 1
ஒழிந்திடுமே 1
ஒழிந்து 3
ஒழிந்தும் 1
ஒழிந்தேற்கு 1
ஒழிந்தேன் 1
ஒழிய 1
ஒழியவிலை 1
ஒழியா 1
ஒழியாத 1
ஒழியாது 2
ஒழிவது 12
ஒழுக்கம் 1
ஒழுக 2
ஒழுகு 4
ஒழுகும் 1
ஒழுங்காய் 1
ஒழுங்கு 2
ஒளி 20
ஒளிக்கின்ற 1
ஒளிக்கும் 1
ஒளித்த 1
ஒளித்தாய் 1
ஒளித்தார் 1
ஒளித்திட்டதே 1
ஒளித்திருந்து 1
ஒளித்து 1
ஒளிப்பது 1
ஒளியாம் 2
ஒளியாய் 2
ஒளியான 1
ஒளியில் 1
ஒளியின் 1
ஒளியும் 2
ஒளியுமாய் 1
ஒளியே 4
ஒளியை 4
ஒளியோ 1
ஒளிர் 5
ஒளிராநின்ற 1
ஒளிரும் 1
ஒளிவிடு 1
ஒன்பது 2
ஒன்றதாய் 1
ஒன்றன்-பால் 1
ஒன்றனை 1
ஒன்றனையும் 1
ஒன்றா 3
ஒன்றாக 1
ஒன்றாகவே 1
ஒன்றாகி 3
ஒன்றாது 1
ஒன்றாம் 1
ஒன்றாய் 8
ஒன்றி 5
ஒன்றிட 2
ஒன்றில் 6
ஒன்றிலேன்-பால் 1
ஒன்றினும் 1
ஒன்றினையும் 1
ஒன்றிஒன்றி 1
ஒன்று 57
ஒன்றுபட்ட 1
ஒன்றும் 33
ஒன்றுமாய் 1
ஒன்றுவர் 1
ஒன்றே 16
ஒன்றை 35
ஒன்றையும் 1
ஒன்றொடு 1
ஒன்றோடு 3
ஒன்றோடொன்றாய் 1

ஒக்க (2)

ஒக்க நின்றும் ஒன்றாய் நிறைவு ஆனதே – தாயு:18 219/4
உரு நீடு உயிர் பொருளும் ஒக்க தருதி என – தாயு:28 536/2
மேல்


ஒக்கல் (1)

ஒக்கல் தாய் தந்தை மகவு எனும் பாச கட்டுடனே – தாயு:25 387/3
மேல்


ஒக்கும் (5)

யோகத்திலே சிறிது முயல என்றால் தேகம் ஒவ்வாது இ ஊண் வெறுத்தால் உயிர் வெறுத்திடல் ஒக்கும் அல்லாது கிரியைகள் உபாயத்தினால் செய்யவோ – தாயு:11 102/2
குரு மொழியே மலை_இலக்கு மற்றை மொழி எல்லாம் கோடு இன்றி வட்டு_ஆடல் கொள்வது ஒக்கும் கண்டாய் – தாயு:17 186/2
உடல் எத்தனை அத்தனை கடல் நுண் மணல் ஒக்கும் இந்த – தாயு:27 438/2
வான் காண வேண்டின் மலை ஏறல் ஒக்கும் உன்னை – தாயு:43 735/1
சின்னஞ்சிறியார்கள் செய்த மணல் சோற்றை ஒக்கும்
மன்னும் கலை ஞான மார்க்கம் பராபரமே – தாயு:43 822/1,2
மேல்


ஒட்டாது (1)

தான் ஆன தன்மயமே அல்லால் ஒன்றை தலையெடுக்க ஒட்டாது தலைப்பட்டு ஆங்கே – தாயு:14 153/1
மேல்


ஒட்டுடன் (1)

ஒட்டுடன் பற்று இன்றி உலகை துறந்த செல்வ – தாயு:45 1111/1
மேல்


ஒட்டும் (1)

நினைவு ஒன்றும் நினையாமல் நிற்கின் அகம் என்பார் நிற்கும் இடமே அருளாம் நிஷ்டை அருள் ஒட்டும்
தனை என்றும் மறந்திருப்ப அருள் வடிவு ஆனது மேல் தட்டி எழுந்திருக்கும் இன்பம் தன்மயமே அதுவாம் – தாயு:17 185/1,2
மேல்


ஒடியும்ஒடியும் (1)

மின் போலும் இடை ஒடியும்ஒடியும் என மொழிதல் போல் மென் சிலம்பு ஒலிகள் ஆர்ப்ப வீங்கி புடைத்து விழ சுமை அன்ன கொங்கை மட மின்னார்கள் பின் ஆவலால் – தாயு:12 120/1
மேல்


ஒடுக்கமுறலால் (1)

பொற்பினொடு கை காலில் வள் உகிர் படைத்தலால் போந்து இடை ஒடுக்கமுறலால் பொலிவான வெண்_நீறு பூசியே அருள்கொண்டு பூரித்த எண் நீர்மையால் – தாயு:7 65/1
மேல்


ஒடுங்க (1)

ஓடும் கருத்து ஒடுங்க உள்ளுணர்வு தோன்ற நினை – தாயு:46 1339/1
மேல்


ஒடுங்கவில்லை (1)

எத்தனை விதங்கள்-தான் கற்கினும் கேட்கினும் என் இதயமும் ஒடுங்கவில்லை யான் எனும் அகந்தை-தான் எள்ளளவும் மாறவிலை யாதினும் அபிமானம் என் – தாயு:8 75/1
மேல்


ஒடுங்கி (1)

கல்லாத மனமோ ஒடுங்கி உபரதி பெற காணவிலை ஆகையாலே கை ஏற்று உணும் புசிப்பு ஒவ்வாது எந்நாளும் உன் காட்சியில் இருந்துகொண்டு – தாயு:10 96/2
மேல்


ஒடுங்கும் (2)

விரிந்த மனம் ஒடுங்கும் வேளையில் நானாக – தாயு:43 771/1
உரை பற்றி உற்று அங்கு ஒடுங்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1267/2
மேல்


ஒண் (2)

ஒன்று என சொன ஒண் பொருளே ஒளி – தாயு:18 265/3
உணர்த்தி மோன ஒண் சுடர் வை வாள் தந்த – தாயு:21 293/3
மேல்


ஒத்த (6)

அல்லை ஒத்த குழலினர் ஆசையால் – தாயு:18 240/2
கல் பரந்தாங்கு கரைந்திட வான் ஒத்த காட்சி நல்கும் – தாயு:27 402/3
தெட்டிலே வலிய மட மாதர் வாய் வெட்டிலே சிற்றிடையிலே நடையிலே சேல் ஒத்த விழியிலே பால் ஒத்த மொழியிலே சிறுபிறை நுதல் கீற்றிலே – தாயு:37 579/1
தெட்டிலே வலிய மட மாதர் வாய் வெட்டிலே சிற்றிடையிலே நடையிலே சேல் ஒத்த விழியிலே பால் ஒத்த மொழியிலே சிறுபிறை நுதல் கீற்றிலே – தாயு:37 579/1
சட்டை ஒத்த இ உடலை தள்ளும் முன்னே நான் சகச – தாயு:46 1346/1
மணி ஒத்த சோதி இன்ப_வாரி எனக்கு இல்லையோ – தாயு:48 1374/2
மேல்


ஒத்து (10)

சிங்கத்தை ஒத்து என்னை பாய வரு வினையினை சேதிக்க வரு சிம்புளே சிந்தாகுல திமிரம் அகல வரு பானுவே தீனனேன் கரையேறவே – தாயு:6 56/3
மாக இந்த்ர தனு மின்னை ஒத்து இலக வேதம் ஓதிய குலாலனார் வனைய வெய்ய தடிகாரனான யமன் வந்து அடிக்கும் ஒரு மண்_கலத்து – தாயு:13 122/3
பவ்வ வெண் திரை கொழித்த தண் தரளம் விழி உதிர்ப்ப மொழி குளறியே பாடி ஆடி உள் உடைந்துடைந்து எழுது பாவை ஒத்து அசைதல் இன்றியே – தாயு:13 129/3
அளம் பெறு துரும்பு ஒத்து ஆவியோடு ஆக்கை ஆனந்தமாகவே அலந்தேன் – தாயு:19 274/2
உடைந்துடைந்து எழுது சித்திர_பாவை ஒத்து நான் அசைவு_அற நிற்ப – தாயு:22 304/3
தாய் ஒத்து அடியர்க்கு அருள் சச்சிதானந்த தற்பரமே – தாயு:27 401/4
ஆறு ஒத்து இலங்கு சமயங்கள் ஆறுக்கும் ஆழ் கடலாய் – தாயு:27 411/1
அளியும் கனி ஒத்து அரு வினையால் நொந்து அயர்வுறுவேன் – தாயு:27 454/1
ஒத்து விடாது எந்தை அருள் ஓங்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1149/2
தீயின் மெழுகு ஒத்து உருகும் சிந்தை வர காண்பேனோ – தாயு:46 1329/2
மேல்


ஒப்ப (1)

ஒப்ப விரித்து உரைப்பர் இங்ஙன் பொய் மெய் என்ன ஒன்று இலை ஒன்று என பார்ப்பது ஒவ்வாது ஆர்க்கும் – தாயு:14 140/3
மேல்


ஒப்பற்ற (1)

தன்னை ஒப்பற்ற சற்குரு என்பது என் – தாயு:18 218/2
மேல்


ஒப்பாகவே (1)

அருமை சீர் அன்பர்க்கு அன்னை ஒப்பாகவே
வரும் அ பேர்_ஒளியே உன் மனாந்தமே – தாயு:18 230/3,4
மேல்


ஒப்பாகும் (2)

மறக்கின்ற தன்மை இறத்தல் ஒப்பாகும் மனம்-அது ஒன்றில் – தாயு:27 447/1
பிறக்கின்ற தன்மை பிறத்தல் ஒப்பாகும் இ பேய் பிறவி – தாயு:27 447/2
மேல்


ஒப்பாம் (1)

அரும்ப செய் எனது அன்னை ஒப்பாம் மனே – தாயு:18 217/4
மேல்


ஒப்பு (8)

சித்தம் உளன் நான் இல்லை எனும் வசனம் நீ அறிவை தெரியார்கள் தெரிய வசமோ செப்பு கேவல நீதி ஒப்பு உவமை அல்லவே சின்முத்திராங்க மரபில் – தாயு:11 106/3
உன்னிலோ திரு_அருளுக்கு ஒப்பு ஆவாய் என் உயிர்க்கு ஓர் உறவும் ஆவாய் – தாயு:26 397/4
தான் என்று ஒரு முதல் பூரணமாக தலைப்பட்டு ஒப்பு_இல் – தாயு:27 414/2
உன் புலத்தை ஓரின் அருட்கு ஒப்பு ஆவாய் நெஞ்சே நீ – தாயு:29 550/3
ஒப்பு உயர்வு ஒன்று இன்றி ஒலி புகா மோன வட்ட – தாயு:43 750/1
ஒப்பு_இல் தியானம் என ஓர்ந்தேன் பராபரமே – தாயு:43 754/2
ஒப்பு உவமை சொல்லவும் வாய் உண்டோ பராபரமே – தாயு:43 782/2
ஒப்பு_இலா ஒன்றே நின் உண்மை ஒன்றும் காட்டாமல் – தாயு:51 1407/1
மேல்


ஒப்பு_இல் (2)

தான் என்று ஒரு முதல் பூரணமாக தலைப்பட்டு ஒப்பு_இல்
ஆனந்தம் தந்து என் அறிவை எல்லாம் உண்டு அவசம் நல்கி – தாயு:27 414/2,3
ஒப்பு_இல் தியானம் என ஓர்ந்தேன் பராபரமே – தாயு:43 754/2
மேல்


ஒப்பு_இலா (1)

ஒப்பு_இலா ஒன்றே நின் உண்மை ஒன்றும் காட்டாமல் – தாயு:51 1407/1
மேல்


ஒப்புவதோ (1)

யோக நிலை ஞானிகளுக்கு ஒப்புவதோ மோக நிலை – தாயு:28 510/2
மேல்


ஒப்புவித்து (1)

மின்னும்படிக்கு அகண்டாகார அன்னை-பால் வினையேனை ஒப்புவித்து வீட்டு நெறி கூட்டிடுதல் மிகவும் நன்று இவை அன்றி விவகாரம் உண்டு என்னிலோ – தாயு:11 108/3
மேல்


ஒப்புவித்தும் (1)

உள்ளத்தையும் இங்கு எனையும் நின் கையினில் ஒப்புவித்தும்
கள்ளத்தை செய்யும் வினையால் வருந்த கணக்கும் உண்டோ – தாயு:27 440/1,2
மேல்


ஒப்புவித்தேன் (1)

உள் உறையில் என் ஆவி நைவேத்தியம் ப்ராணன் ஓங்கும் மதி தூப தீபம் ஒருக்காலம் அன்று இது சதா_கால பூசையா ஒப்புவித்தேன் கருணைகூர் – தாயு:6 54/2
மேல்


ஒரு (139)

எங்கும் தொடர்ந்து எதிர்வழக்கிடவும் நின்றது எது எங்கணும் பெருவழக்காய் யாதினும் வல்ல ஒரு சித்தாகி இன்பமாய் என்றைக்கும் உள்ளது எது அது – தாயு:1 1/3
வாசா கயிங்கரியம் அன்றி ஒரு சாதனம் மனோ வாயு நிற்கும் வண்ணம் வாலாயமாகவும் பழகி அறியேன் துறவு மார்க்கத்தின் இச்சை போல – தாயு:2 4/1
பேசாத ஆனந்தம் நிட்டைக்கும் அறிவு_இலா பேதைக்கும் வெகு தூரமே பேய்_குணம் அறிந்து இந்த நாய்க்கும் ஒரு வழி பெரிய பேர்_இன்ப நிட்டை அருள்வாய் – தாயு:2 4/3
பாசாடவிக்குளே செல்லாதவர்க்கு அருள் பழுத்து ஒழுகு தேவதருவே பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 4/4
பரிவாய் எனக்கு நீ அறிவிக்க வந்ததே பரிபாக காலம் அலவோ பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 5/4
ஆராயும் வேளையில் பிரமாதி ஆனாலும் ஐய ஒரு செயலும் இல்லை அமைதியொடு பேசாத பெருமை பெறு குணசந்த்ரராம் என இருந்த பேரும் – தாயு:2 6/1
நேராக ஒரு கோபம் ஒரு வேளை வர அந்த நிறைவு ஒன்றும் இல்லாமலே நெட்டுயிர்த்து தட்டழிந்து உளறுவார் வசன நிர்வாகர் என்ற பேரும் – தாயு:2 6/2
நேராக ஒரு கோபம் ஒரு வேளை வர அந்த நிறைவு ஒன்றும் இல்லாமலே நெட்டுயிர்த்து தட்டழிந்து உளறுவார் வசன நிர்வாகர் என்ற பேரும் – தாயு:2 6/2
பாராதி-தனில் உள்ள செயல் எலாம் முடிவிலே பார்க்கில் நின் செயல் அல்லவோ பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 6/4
எண் திசை விளக்கும் ஒரு தெய்வ அருள் அல்லாமல் இல்லை எனும் நினைவு உண்டு இங்கு யான் எனது அற துரிய நிறைவாகி நிற்பதே இன்பம் எனும் அன்பும் உண்டு – தாயு:2 7/2
கண்டன எலாம் அல்ல என்று கண்டனைசெய்து கருவி கரணங்கள் ஓய கண் மூடி ஒரு கணம் இருக்க என்றால் பாழ்த்த கர்மங்கள் போராடுதே – தாயு:2 7/3
பண்டை உள கர்மமே கர்த்தா எனும் பெயர் பக்ஷம் நான் இச்சிப்பனோ பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 7/4
பந்தம்_அற மெய்ஞ்ஞான தீரமும் தந்து எனை பாதுகாத்து அருள்செய்குவாய் பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 8/4
பாதரசமாய் மனது சஞ்சலப்படும் அலால் பரம சுக நிஷ்டை பெறுமோ பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 9/4
பந்தமானது தந்த வினையையே நோவனோ பரமார்த்தம் ஏதும் அறியேன் பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 10/4
நீராளமாய் உருக உள்ளன்பு தந்ததும் நின்னது அருள் இன்னும் இன்னும் நின்னையே துணை என்ற என்னையே காக்க ஒரு நினைவு சற்று உண்டாகிலோ – தாயு:2 11/3
பார் ஆதி அறியாத மோனமே இடைவிடா பற்றாக நிற்க அருள்வாய் பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 11/4
பாழான என் மனம் குவிய ஒரு தந்திரம் பண்ணுவது உனக்கு அருமையோ பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 12/4
பாழான என் மனம் குவிய ஒரு தந்திரம் பண்ணுவது உனக்கு அருமையோ பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 12/4
பாச_கடற்குளே வீழாமல் மனது அற்ற பரிசுத்த நிலையை அருள்வாய் பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 13/4
துங்கம் மிகு பக்குவ சனகன் முதல் முனிவோர்கள் தொழுது அருகில் வீற்றிருப்ப சொல் அரிய நெறியை ஒரு சொல்லால் உணர்த்தியே சொரூபாநுபூதி காட்டி – தாயு:4 26/3
வாசம் உறு சற்சாரம் மீது என்னை ஒரு ஞான மத்தகஜம் என வளர்த்தாய் மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 37/4
மன்ன ஒரு சொல் கொண்டு எனை தடுத்தாண்டு அன்பின் வாழ்வித்த ஞான குருவே மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 40/4
சருகு சல பக்ஷணிகள் ஒரு கோடி அல்லால் சகோர பக்ஷிகள் போலவே தவள நில ஒழுகு அமிர்த தாரை உண்டு அழியாத தன்மையர் அனந்த கோடி – தாயு:5 44/1
சிற்றறிவு அது அன்றியும் எவரேனும் ஒரு மொழி திடுக்கென்று உரைத்த போது சிந்தை செவியாகவே பறையறைய உதர வெம் தீ நெஞ்சம் அளவளாவ – தாயு:5 46/2
மற்று எனக்கு ஐய நீ சொன்ன ஒரு வார்த்தையினை மலை_இலக்கு என நம்பினேன் மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 46/4
தொண்ணூற்றொடு ஆறு மற்று உள்ளனவும் மெளனியாய் சொன்ன ஒரு சொல் கொண்டதே தூ வெளியதாய கண்டானந்த சுக_வாரி தோற்றுமதை என் சொல்லுவேன் – தாயு:6 48/2
பட்டப்பகல் பொழுதை இருள் என்ற மருளர்-தம் பக்ஷமோ எனது பக்ஷம் பார்த்த இடம் எங்கணும் கோத்த நிலை குலையாது பரமவெளியாக ஒரு சொல் – தாயு:6 50/1
பண்ணேன் உனக்கான பூசை ஒரு வடிவிலே பாவித்து இறைஞ்ச ஆங்கே பார்க்கின்ற மலரூடு நீயே இருத்தி அ பனி மலர் எடுக்க மனமும் – தாயு:6 52/1
கேட்டது கொடுத்து வர நிற்கவைப்பீர் பிச்சை கேட்டு பிழைப்போரையும் கிரீட_பதி ஆக்குவீர் கற்பாந்த வெள்ளம் ஒரு கேணியிடை குறுக வைப்பீர் – தாயு:7 58/2
ஆணிலே பெண்ணிலே என் போல ஒரு பேதை அகிலத்தின் மிசை உள்ளதோ ஆடிய கறங்கு போல் ஓடி உழல் சிந்தையை அடக்கி ஒரு கணமேனும் யான் – தாயு:7 63/1
ஆணிலே பெண்ணிலே என் போல ஒரு பேதை அகிலத்தின் மிசை உள்ளதோ ஆடிய கறங்கு போல் ஓடி உழல் சிந்தையை அடக்கி ஒரு கணமேனும் யான் – தாயு:7 63/1
அல்லாமை எத்தனை அமைத்தனை உனக்கு அடிமை ஆனேன் இவைக்கும் ஆளோ அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவு ஆகி ஆனந்தமான பரமே – தாயு:8 67/4
அருள் ஆகி நின்றவர்கள் அறிவது அல்லால் ஒருவர் அறிவதற்கு எளிதாகுமோ அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவு ஆகி ஆனந்தமான பரமே – தாயு:8 68/4
ஆறு சமயங்கள்-தொறும் வேறுவேறாகி விளையாடும் உனை யாவர் அறிவார் அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவு ஆகி ஆனந்தமான பரமே – தாயு:8 69/4
ஆயும் மறை முடிவான அருள் நாடினார் அடிமை அகிலத்தை நாடல் முறையோ அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவு ஆகி ஆனந்தமான பரமே – தாயு:8 70/4
சுத்தமும் அசுத்தமும் துக்க சுக பேதமும் தொந்தமுடன் நிர்த்தொந்தமும் ஸ்தூலமொடு சூக்ஷ்மமும் ஆசையும் நிராசையும் சொல்லும் ஒரு சொல்லின் முடிவும் – தாயு:8 71/1
அத்தனையும் நீ அலது எள்ளத்தனையும் இல்லை எனில் யாங்கள் உனை அன்றி உண்டோ அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவு ஆகி ஆனந்தமான பரமே – தாயு:8 71/4
ஆராரும் அறியாத சூது ஆன வெளியில் வெளி ஆகின்ற துரிய மயமே அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவு ஆகி ஆனந்தமான பரமே – தாயு:8 72/4
ஆனாலும் என் கொடுமை அநியாயம் அநியாயம் ஆர்-பால் எடுத்து மொழிவேன் அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவு ஆகி ஆனந்தமான பரமே – தாயு:8 73/4
ஐயனே அப்பனே எனும் அறிஞர் அறிவை விட்டு அகலாத கருணை வடிவே அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவு ஆகி ஆனந்தமான பரமே – தாயு:8 74/4
சித்தம் மிசை குடிகொண்டது ஈகையொடு இரக்கம் என் சென்மத்து நான் அறிகிலேன் சீலமொடு தவ விரதம் ஒரு கனவிலாயினும் தெரிசனம் கண்டும் அறியேன் – தாயு:8 75/2
அத்தனை குண_கேடர் கண்டதா கேட்டதா அவனி மிசை உண்டோ சொலாய் அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவு ஆகி ஆனந்தமான பரமே – தாயு:8 75/4
எக்காலமும் தனக்கென்ன ஒரு செயல் இலா ஏழை நீ என்று இருந்திட்டு எனது ஆவி உடல் பொருளும் மெளனியாய் வந்து கை ஏற்று நமது என்ற அன்றே – தாயு:8 76/1
மை கால் இருட்டு அனைய இருள் இல்லை இரு_வினைகள் வந்து ஏற வழியும் இல்லை மனம் இல்லை அ மனத்து இனம் இல்லை வேறும் ஒரு வரவு இல்லை போக்கும் இல்லை – தாயு:8 76/3
அ காலம் இ காலம் என்பது இலை எல்லாம் அதீதமயம் ஆனது அன்றோ அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவு ஆகி ஆனந்தமான பரமே – தாயு:8 76/4
என் புலன் மயங்கவே பித்தேற்றிவிட்டாய் இரங்கி ஒரு வழியாயினும் இன்ப_வெள்ளமாக வந்து உள்ளம் களிக்கவே எனை நீ கலந்தது உண்டோ – தாயு:9 78/2
கல்லேனும் ஐய ஒரு காலத்தில் உருகும் என் கல்_நெஞ்சம் உருகவிலையே கருணைக்கு இணங்காத வன்மையையும் நான்முகன் கற்பிக்க ஒரு கடவுளோ – தாயு:9 79/1
கல்லேனும் ஐய ஒரு காலத்தில் உருகும் என் கல்_நெஞ்சம் உருகவிலையே கருணைக்கு இணங்காத வன்மையையும் நான்முகன் கற்பிக்க ஒரு கடவுளோ – தாயு:9 79/1
துன்பமாய் அலையவோ உலக நடை ஐய ஒரு சொப்பனத்திலும் வேண்டிலேன் சுத்த நிர்க்குணமான பர தெய்வமே பரஞ்சோதியே சுக_வாரியே – தாயு:9 80/4
இந்நேரம் என்று இலை உடல் சுமை அது ஆகவும் எடுத்தால் இறக்க என்றே எங்கெங்கும் ஒரு தீர்வை ஆயம் உண்டு ஆயினும் இறைஞ்சு சுகர் ஆதியான – தாயு:9 81/3
பற்றுவன அற்றிடு நிராசை என்று ஒரு பூமி பற்றி பிடிக்கும் யோக பாங்கில் பிராணலயம் என்னும் ஒரு பூமி இவை பற்றின் மனம் அறும் என்னவே – தாயு:9 82/1
பற்றுவன அற்றிடு நிராசை என்று ஒரு பூமி பற்றி பிடிக்கும் யோக பாங்கில் பிராணலயம் என்னும் ஒரு பூமி இவை பற்றின் மனம் அறும் என்னவே – தாயு:9 82/1
கண்ட பல பொருளிலோ காணாத நிலை என கண்ட சூனியம்-அதனிலோ காலம் ஒரு மூன்றிலோ பிறவி நிலை-தன்னிலோ கருவி கரணங்கள் ஓய்ந்த – தாயு:9 86/3
மெளனமொடு இருந்தது ஆர் என் போல் உடம்பு எலாம் வாயாய் பிதற்றுமவர் ஆர் மனது எனவும் ஒரு மாயை எங்கே இருந்து வரும் வன்மையொடு இரக்கம் எங்கே – தாயு:10 89/2
காகமானது கோடி கூடி நின்றாலும் ஒரு கல்லின் முன் எதிர்நிற்குமோ கர்மமானது கோடி முன்னே செய்தாலும் நின் கருணை ப்ரவாக அருளை – தாயு:10 94/1
வல்லாளராய் இமய நியமாதி மேற்கொண்ட மா தவர்க்கு ஏவல்செய்து மனதின்படிக்கு எலாம் சித்தி பெறலாம் ஞானம் வாய்க்கும் ஒரு மனு எனக்கு இங்கு – தாயு:10 96/3
விரவும் அறு_சுவையினோடு வேண்டுவ புசித்து அரையில் வேண்டுவ எலாம் உடுத்து மேடை மாளிகை ஆதி வீட்டினிடை வைகியே வேறு ஒரு வருத்தம் இன்றி – தாயு:10 97/3
உன் நிலையும் என் நிலையும் ஒரு நிலை என கிடந்து உளறிடும் அவத்தை ஆகி உருவு-தான் காட்டாத ஆணவமும் ஒளி கண்டு ஒளிக்கின்ற இருள் என்னவே – தாயு:10 99/1
இமை_அளவு போதை ஒரு கற்ப_காலம் பண்ணும் இ உலகம் எ உலகமோ என்று எண்ணம் வருவிக்கும் மாதர் சிற்றின்பமோ என்னில் மகமேரு ஆக்கி – தாயு:11 103/1
அமைய ஒரு கூத்தும் சமைந்து ஆடும் மன_மாயை அம்மம்ம வெல்லல் எளிதோ அருள் பெற்ற பேர்க்கு எலாம் ஒளி பெற்று நிற்கும் ஈது அருளோ அலாது மருளோ – தாயு:11 103/3
கைத்தலம் விளங்கும் ஒரு நெல்லி அம் கனி என கண்ட வேதாகமத்தின் காட்சி புருஷார்த்தம் அதில் மாட்சி பெறு முத்தி-அது கருதின் அனுமானம் ஆதி – தாயு:11 106/1
இ பிறவி என்னும் ஓர் இருள்_கடலில் மூழ்கி நான் என்னும் ஒரு மகர வாய்ப்பட்டு இரு_வினை எனும் திரையின் எற்றுண்டு புற்புதம் என கொங்கை வரிசை காட்டும் – தாயு:12 112/1
தேடாது அழிக்க ஒரு மதி வந்தது என்-கொலோ தேடு அரிய சத்து ஆகி என் சித்தம் மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே – தாயு:12 114/4
கந்துக மத கரியை வசமா நடத்தலாம் கரடி வெம் புலி வாயையும் கட்டலாம் ஒரு சிங்கம் முதுகின் மேல் கொள்ளலாம் கட்செவி எடுத்து ஆட்டலாம் – தாயு:12 118/1
சந்ததமும் இளமையோடு இருக்கலாம் மற்று ஒரு சரீரத்தினும் புகுதலாம் சலம் மேல் நடக்கலாம் கனல் மேல் இருக்கலாம் தன் நிகர்_இல் சித்தி பெறலாம் – தாயு:12 118/3
அல் ஆர்ந்த மேனியொடு குண்டு கண் பிறை எயிற்று ஆபாச வடிவமான அந்தகா நீ ஒரு பகட்டால் பகட்டுவது அடாதடா காசு நம்பால் – தாயு:12 119/3
மத்த வெறியினர் வேண்டும் மால் என்று தள்ளவும் எம்மாலும் ஒரு சுட்டும் அறவே வைக்கின்ற வைப்பாளன் மெளன தேசிகன் என்ன வந்த நின் அருள் வழி காண் – தாயு:12 121/2
மாக இந்த்ர தனு மின்னை ஒத்து இலக வேதம் ஓதிய குலாலனார் வனைய வெய்ய தடிகாரனான யமன் வந்து அடிக்கும் ஒரு மண்_கலத்து – தாயு:13 122/3
ஐந்து பூதம் ஒரு கானல்_நீர் என அடங்க வந்த பெரு வானமே ஆதி அந்தம் நடு ஏதும் இன்றி அருளாய் நிறைந்து இலகு சோதியே – தாயு:13 124/1
பத்தியாய் நெடிது நம்பும் என்னை ஒரு மையல் தந்து அகில மாயையை பாருபார் என நடத்த வந்தது என் பாரதத்தினும் இது உள்ளதோ – தாயு:13 130/2
ஆகார புவனம் இன்பாகாரம் ஆக அங்ஙனே ஒரு மொழியால் அகண்டாகார – தாயு:14 132/1
பாகம் மிக அருள ஒரு சத்தி வந்து பதித்தது என்-கொல் நான் எனும் அ பான்மை என்-கொல் – தாயு:14 145/4
வீணினில் கர்ப்பூர மலை படு தீப்பட்ட விந்தை என காண ஒரு விவேகம் காட்ட – தாயு:14 148/2
பெரிய பரிபூரணமாம் பொருளை கண்டு பேசியது உண்டோ ஒரு கால் பேசும் என்பேன் – தாயு:14 159/4
ஒரு வனவன் யானை கெட குடத்துள் செம் கை ஓட்டுதல் போல் நான் பேதை உப்போடு அப்பை – தாயு:14 160/1
பேதம் அபேதம் கெடவும் ஒரு பேசாமை பிறவாதோ ஆல் அடியில் பெரிய மோன – தாயு:14 163/2
நாதன் ஒரு தரம் உலகம் பார்க்க இச்சை நண்ணானோ என்றுஎன்றே நானா ஆகி – தாயு:14 163/3
ஊழ் வலியோ அல்லது உன்றன் திரு_கூத்தோ இங்கு ஒரு தமியேன் மேல் குறையோ உணர்த்தாய் இன்னம் – தாயு:16 178/3
மனை என்றும் மகன் என்றும் சுற்றம் என்றும் அசுத்த வாதனையாம் ஆசை ஒழி மன் ஒரு சொல் கொண்டே – தாயு:17 185/4
ஒரு மொழியே பல மொழிக்கும் இடம்கொடுக்கும் அந்த ஒரு மொழியே மலம் ஒழிக்கும் ஒழிக்கும் என மொழிந்த – தாயு:17 186/1
ஒரு மொழியே பல மொழிக்கும் இடம்கொடுக்கும் அந்த ஒரு மொழியே மலம் ஒழிக்கும் ஒழிக்கும் என மொழிந்த – தாயு:17 186/1
குடி முழுதும் பிழைக்கும் ஒரு குறையும் இல்லை எடுத்த கோலம் எல்லாம் நன்று ஆகும் குறைவு நிறைவு அறவே – தாயு:17 191/2
தானேயும் இ உலகம் ஒரு முதலும் ஆக தன்மையினால் படைத்து அளிக்கும் தலைமையதுவான – தாயு:17 193/1
கோன் ஆக ஒரு முதல் இங்கு உண்டு எனவும் யூகம் கூட்டியதும் சக முடிவில் குலவுறு மெய்ஞ்ஞான – தாயு:17 193/2
செல்ல வேறு ஒரு திக்கு அறியேன் எலாம் – தாயு:18 207/3
ஐயனே உனை அன்றி ஒரு தெய்வம் – தாயு:18 238/1
உரு இருக்கின்ற மேனி ஒரு பரம் – தாயு:18 241/2
காக்கும் நின் அருள் காட்சி அல்லால் ஒரு
போக்கும் இல்லை என் புந்தி கிலேசத்தை – தாயு:18 250/1,2
இடம் ஒரு மடவாள் உலகு அன்னைக்கு ஈந்திட்டு எ உலகத்தையும் ஈன்றும் – தாயு:19 273/1
புன் செயல் மாயை மயக்கின் என் செயலா பொருந்துவேன் அஃது ஒரு காலம் – தாயு:19 279/2
தேசோமயம் தந்து இனி ஒரு கால் சித்தத்து இருளும் தீர்ப்பாயோ – தாயு:20 284/2
சிந்தை துயர் என்று ஒரு பாவி சினந்துசினந்து போர் முயங்க – தாயு:23 318/1
பொருளை பூவை பூவையரை பொருள் என்று எண்ணும் ஒரு பாவி – தாயு:23 319/1
உன் நெஞ்சம் மகிழ்ந்து ஒரு சொல் உரைத்தனையே அதனை உன்னி உருகேன் ஐயா – தாயு:24 325/2
வந்த தேசிக வடிவு நீ உனை அலால் மற்று ஒரு துணை காணேன் – தாயு:24 331/2
ஒரு தனி பொருள் அளவை ஈது என்ன வாய் உண்டோ – தாயு:24 339/2
எனக்கு என செயல் வேறு இலை யாவும் இங்கு ஒரு நின்றனக்கு – தாயு:25 362/1
அன்றி ஒரு பொருள் இலதாய் எப்பொருட்கும் தான் முதலாய் அசலம் ஆகி – தாயு:26 391/3
நடக்கினும் ஓடினும் நிற்கினும் வேறு ஒரு நாட்டம் இன்றி – தாயு:27 412/1
நான் என்று ஒரு முதல் உண்டு என்ற நான் தலை நாண என்னுள் – தாயு:27 414/1
தான் என்று ஒரு முதல் பூரணமாக தலைப்பட்டு ஒப்பு_இல் – தாயு:27 414/2
புல்லாயினும் ஒரு பச்சிலையாயினும் போட்டு இறைஞ்சி – தாயு:27 431/2
வினை என்று ஒரு முதல் நின்னை அல்லாது விளைவது உண்டோ – தாயு:27 439/2
நில்லாய் அருள் வெளி நீ நான் நிற்பேன் அருள் நிட்டை ஒரு
சொல்லால் பதிந்து பரிபூரணானந்தம் தோய்குவனே – தாயு:27 449/3,4
மாதத்திலே ஒரு திங்கள் உண்டாகி மடிவதை நின் – தாயு:27 451/1
உற்று பார் மோனன் ஒரு சொல்லே உண்மை நன்றாய் – தாயு:28 460/3
பாரீர் ஒரு சொற்படியே அனுபவத்தை – தாயு:28 469/3
போல் அன்பு தழைத்தோய் ஒரு தெய்வம் – தாயு:28 490/3
திங்கள் அணி செம் சடையாய் சே உடையாய் மங்கை ஒரு
பால் உடையாய் செம் கண் பணியாய் என் சென்னியின் மேல் – தாயு:28 507/2,3
சொன்ன ஒரு சொல்லால் சுகமாய் இரு மனமே – தாயு:28 529/3
என்னை அடிமைக்கு இருத்தினான் சொன்ன ஒரு
சொல்லை மறவாமல் தோய்ந்தால் நெஞ்சே உன்னால் – தாயு:28 530/2,3
ஆராமை கண்டு இங்கு அருள் குருவாய் நீ ஒரு கால் – தாயு:33 560/1
வாராயோ இன்னம் ஒரு காலானாலும் மலர் கால் என் சென்னி மிசை வைத்திடாயோ – தாயு:41 598/2
கல்_ஆலின் நீழல்-தனில் ஒரு நால்வர்க்கும் கடவுள் நீ உணர்த்துவதும் கைகாட்டு என்றால் – தாயு:42 606/1
குறி யாதும் இல்லை என்றால் யாங்கள் வேறோ கோதை ஒரு கூறு_உடையாய் கூறாய் கூறாய் – தாயு:42 608/2
போனாலும் யான் போவன் அல்லால் மோன புண்ணியனே வேறும் ஒரு பொருளை நாடேன் – தாயு:42 616/2
உண்டோ நீ படைத்த உயிர் திரளில் என் போல் ஒரு பாவி தேகாதி உலகம் பொய்யா – தாயு:42 618/1
காலமே காலம் ஒரு மூன்றும் காட்டும் காரணமே காரண_காரியங்கள் இல்லா – தாயு:42 624/1
பார்த்த இடம் எல்லாம் பரவெளியாய் தோன்ற ஒரு
வார்த்தை சொல்ல வந்த மனுவே பராபரமே – தாயு:43 647/1,2
பாராயோ என்னை முகம் பார்த்து ஒரு கால் என் கவலை – தாயு:43 663/1
பின்னை ஒரு பற்றும் உண்டோ பேசாய் பராபரமே – தாயு:43 729/2
வாதனை விட்டு உன் அருளின் மன்னின் அல்லால் வேறும் ஒரு
சாதனை-தான் உண்டோ நீ சாற்றாய் பராபரமே – தாயு:43 736/1,2
எங்கும் ஒரு வழியே எந்தாய் பராபரமே – தாயு:43 780/2
காலம் ஒரு மூன்றும் கருத்தில் உணர்ந்தாலும் அதை – தாயு:43 826/1
கள்ளாது கட்டுணவும் காரியமோ நான் ஒரு சொல் – தாயு:43 943/1
அல்லல் எல்லாம் தீர எனக்கு ஆனந்தமாக ஒரு
சொல்லை என்-பால் வைத்ததை என் சொல்வேன் பராபரமே – தாயு:43 963/1,2
தேகம் யாதேனும் ஒரு சித்தி பெற சீவன் முத்தி – தாயு:43 992/1
மெய் பணியும் தந்து ஒரு கால் மேவுவனோ பைங்கிளியே – தாயு:44 1067/2
நில்லாமல் நின்று அருளை நேரே பார் என்ற ஒரு
சொல்லால் மவுனி அருள் தோற்றும் நாள் எந்நாளோ – தாயு:45 1104/1,2
பல் மார்க்கமான பல அடிபட்டேனும் ஒரு
சொல் மார்க்கம் கண்டு துலங்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1301/1,2
நாத நீ நீக்க ஒரு ஞான விளக்கு இல்லையோ – தாயு:48 1373/2
சும்மா இருக்க ஒரு சூத்திரம்-தான் இல்லையோ – தாயு:48 1375/2
தான் ஆக நிற்க ஒரு தந்திரம்-தான் இல்லையோ – தாயு:48 1377/2
வாதனையோடு ஆடும் மன பாம்பு மாய ஒரு
போதனை தந்து ஐயா புலப்படுத்த வேண்டாவோ – தாயு:49 1380/1,2
பண்டு ஒரு கால் நின்-பால் பழக்கம் உண்டோ எந்தை நினை – தாயு:51 1390/1
கண்டு ஒரு கால் போற்ற கருத்தும் கருதியதே – தாயு:51 1390/2
சொன்னதுமோ ஒரு சொல்லே அந்த சொல்லால் விளைந்த சுகத்தை என் சொல்வேன் – தாயு:54 1434/2
எவையும் தன் உள் அடங்க ஒரு முதல் ஆகும் – தாயு:56 1452/16
மேல்


ஒருக்காலம் (1)

உள் உறையில் என் ஆவி நைவேத்தியம் ப்ராணன் ஓங்கும் மதி தூப தீபம் ஒருக்காலம் அன்று இது சதா_கால பூசையா ஒப்புவித்தேன் கருணைகூர் – தாயு:6 54/2
மேல்


ஒருக்காலே (1)

ஒருக்காலே உணர்ந்தவர்கட்கு எக்காலும் தான் ஒழியாத இன்ப_வெள்ளம் உலவாநிற்கும் – தாயு:52 1414/2
மேல்


ஒருகால் (1)

ஓராமலே ஒருகால் உன்னாமல் உள் ஒளியை – தாயு:28 517/1
மேல்


ஒருங்க (1)

தன் நிலைமை காட்டாது ஒருங்க இரு_வினையினால் தாவு சுக_துக்க வேலை தட்டழிய முற்றும் இல்லா மாயை அதனால் தடித்து அகில பேதமான – தாயு:10 99/2
மேல்


ஒருத்தர் (1)

ஒருத்தர் ஆர் உளப்பாடு உணர்பவர் யாவர் உலகவர் பல் நெறி எனக்கு – தாயு:19 277/3
மேல்


ஒருத்தன் (1)

வல்லான் ஒருத்தன் வரவும் த்ராவிடத்திலே வந்ததா விவகரிப்பேன் வல்ல தமிழ் அறிஞர் வரின் அங்ஙனே வடமொழியின் வசனங்கள் சிறிது புகல்வேன் – தாயு:7 66/3
மேல்


ஒருத்தனுக்கோ (1)

ஒருபொழுதும் பெற்று அறியேன் என்னை ஆளும் ஒருவா உன் அடிமை நான் ஒருத்தனுக்கோ
இரு_வினையும் முக்குணமும் கரணம் நான்கும் இடர்செயும் ஐம்_புலனும் காமாதி ஆறும் – தாயு:16 176/2,3
மேல்


ஒருத்தி (1)

கன்னிகை ஒருத்தி சிற்றின்பம் வேம்பு என்னினும் கைக்கொள்வள் பக்குவத்தில் கணவன் அருள் பெறின் முனே சொன்னவாறு என் என கருதி நகையாவள் அது போல் – தாயு:9 77/3
மேல்


ஒருதன்மைத்து (1)

வரும் போம் என்னும் இரு நிலைமை மன்னாது ஒருதன்மைத்து ஆகி – தாயு:23 314/1
மேல்


ஒருநாள் (2)

ஊரால் ஒருநாள் கையுணவு ஏற்று உண்டால் எனக்கு இங்கு ஒழிந்திடுமே – தாயு:23 320/4
காக்கை நரி செந்நாய் கழுகு ஒருநாள் கூடி உண்டு – தாயு:45 1118/1
மேல்


ஒருப்பட்ட (1)

என்னை நான் கொடுக்க ஒருப்பட்ட காலம் யாது இருந்து என் எது போய் என் என்னை நீங்கா – தாயு:40 589/1
மேல்


ஒருபடி (1)

அசரம் சரம் இரண்டின் ஒருபடி ஆகி – தாயு:56 1452/25
மேல்


ஒருபடித்தா (1)

அண்ட பகிரண்டம் அனைத்தும் ஒருபடித்தா
கண்டவர்கள் கண்ட திரு_காட்சியையும் காண்பேனோ – தாயு:46 1348/1,2
மேல்


ஒருபடித்தாய் (2)

வரும் போம் என்பனவும் இன்றி என்றும் ஒருபடித்தாய் வான் ஆதி தத்துவத்தை வளைந்து அருந்தி வெளி ஆம் – தாயு:17 192/1
உள்ளும் புறம்பும் ஒருபடித்தாய் நின்று சுகம் – தாயு:46 1322/1
மேல்


ஒருபொழுதும் (1)

ஒருபொழுதும் பெற்று அறியேன் என்னை ஆளும் ஒருவா உன் அடிமை நான் ஒருத்தனுக்கோ – தாயு:16 176/2
மேல்


ஒருமை (1)

ஒருமை மனது ஆகியே அல்லல் அற நின் அருளில் ஒருவன் நான் வந்திருக்கின் உலகம் பொறாததோ மாயா விசித்ரம் என ஓயுமோ இடம் இல்லையோ – தாயு:10 95/1
மேல்


ஒருவ (1)

ஒன்றும் தெரிந்திடவில்லை என் உள்ளத்து ஒருவ எனக்கு – தாயு:27 432/1
மேல்


ஒருவர் (10)

அருள் ஆகி நின்றவர்கள் அறிவது அல்லால் ஒருவர் அறிவதற்கு எளிதாகுமோ அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவு ஆகி ஆனந்தமான பரமே – தாயு:8 68/4
வெந்நீர் பொறாது என் உடல் காலில் முள் தைக்கவும் வெடுக்கென்று அசைத்து எடுத்தால் விழி இமைத்து அங்ஙனே தண் அருளை நாடுவேன் வேறு ஒன்றை ஒருவர் கொல்லின் – தாயு:9 81/1
வெம் தழலின் இரதம் வைத்து ஐந்து லோகத்தையும் வேதித்து விற்று உண்ணலாம் வேறு ஒருவர் காணாமல் உலகத்து உலாவலாம் விண்ணவரை ஏவல்கொளலாம் – தாயு:12 118/2
என் போல் அலைந்தவர்கள் கற்றார்கள் கல்லார்கள் இருவர்களில் ஒருவர் உண்டோ என் செய்கேன் அம்மம்ம என் பாவம் என் கொடுமை ஏது என்று எடுத்து மொழிவேன் – தாயு:12 120/2
எறி திரை கடல் நிகர்த்த செல்வம் மிக அல்லல் என்று ஒருவர் பின் செலாது இல்லை என்னும் உரை பேசிடாது உலகில் எவரும் ஆம் என மதிக்கவே – தாயு:13 128/1
ஓது அரிய சுகர் போல ஏன்ஏன் என்ன ஒருவர் இலையோ எனவும் உரைப்பேன் தானே – தாயு:14 163/1
ஒருவர் என் உளத்து உள்ளும் குறிப்பு அறிந்து – தாயு:18 212/1
ஈங்கு ஒருவர் உண்டோ இனி – தாயு:28 536/4
உள்ளம் அறியாது ஒருவர் ஒன்றை உன்னி பேசில் ஐயோ – தாயு:43 855/1
குருவாய் உணர்த்தி ஒருவர் போல் அனைவரும் – தாயு:55 1451/28
மேல்


ஒருவர்க்கு (1)

தன்னை ஒருவர்க்கு அறிவு அரிதாய் தானே தானாய் எங்கும் நிறைந்து – தாயு:23 312/1
மேல்


ஒருவரே (1)

ஒருவரே துணை என்று உணராய் நெஞ்சே – தாயு:18 266/2
மேல்


ஒருவரை (2)

ஒருவரை போல் அனைவருக்கும் உண்மையா முன் உரை அன்றோ உன் முடிவை உரை நீ என்பேன் – தாயு:14 158/4
ஒன்று ஒருவரை நான் கேட்க உணர்வு இல்லை குருவும் இல்லை – தாயு:15 172/4
மேல்


ஒருவன் (9)

நல்லோர் உரைக்கிலோ கர்மம் முக்கியம் என்று நாட்டுவேன் கர்மம் ஒருவன் நாட்டினாலோ பழய ஞானம் முக்கியம் என்று நவிலுவேன் வடமொழியிலே – தாயு:7 66/2
ஒருமை மனது ஆகியே அல்லல் அற நின் அருளில் ஒருவன் நான் வந்திருக்கின் உலகம் பொறாததோ மாயா விசித்ரம் என ஓயுமோ இடம் இல்லையோ – தாயு:10 95/1
இரப்பான் அங்கு ஒருவன் அவன் வேண்டுவ கேட்டு அருள்செய் என ஏசற்றே-தான் – தாயு:24 323/1
மண்டலத்தின் மிசை ஒருவன் செய் வித்தை அகோ எனவும் வாரணாதி – தாயு:26 390/1
தொல்லை வினைக்கு ஈடாய் சுழல்கின்ற நான் ஒருவன்
எல்லை_இலா நின் கருணை எய்துவனோ வல்லவனாம் – தாயு:28 489/1,2
ஏழாய் என உலகம் ஏசும் இனி நான் ஒருவன்
பாழாகாவாறு முகம் பார் நீ பராபரமே – தாயு:33 561/3,4
புலம் காணார் நான் ஒருவன் ஞானம் பேசி பொய் கூடு காத்தது என்ன புதுமை கண்டாய் – தாயு:42 626/2
வல்லமையே காட்டுகின்ற மா மாயை நான் ஒருவன்
இல்லை எனின் எங்கே இருக்கும் பராபரமே – தாயு:43 800/1,2
அன்பர் எல்லாம் இன்பம் அருந்திடவும் யான் ஒருவன்
துன்புறுதல் நன்றோ நீ சொல்லாய் பராபரமே – தாயு:43 889/1,2
மேல்


ஒருவனே (1)

ஓரிலேன் எனை ஆண்ட ஒருவனே – தாயு:18 211/4
மேல்


ஒருவா (1)

ஒருபொழுதும் பெற்று அறியேன் என்னை ஆளும் ஒருவா உன் அடிமை நான் ஒருத்தனுக்கோ – தாயு:16 176/2
மேல்


ஒருவி (1)

பொய் அது என்பதை ஒருவி மெய் உணருதல் போதம் – தாயு:24 350/4
மேல்


ஒல்லை (1)

ஒல்லை வந்து இரு-மின் என்ன உறவுசெய்திடுவன் அந்தோ – தாயு:15 173/4
மேல்


ஒலி (4)

ஓராமல் மந்திரமும் உன்னாமல் முத்தி நிலை ஒன்றோடு இரண்டு எனாமல் ஒளி எனவும் வெளி எனவும் உரு எனவும் நாதமாம் ஒலி எனவும் உணர்வு அறாமல் – தாயு:4 34/2
அறிவாய் இருந்திடும் நாத ஒலி காட்டியே அமிர்த ப்ரவாக சித்தி அருளினை அலாது திரு_அம்பலமும் ஆகி எனை ஆண்டனை பின் எய்தி நெறியாய் – தாயு:12 116/2
ஒப்பு உயர்வு ஒன்று இன்றி ஒலி புகா மோன வட்ட – தாயு:43 750/1
ஒலி நன்று என மகிழ்ந்து செவி கொள நாசி – தாயு:56 1452/39
மேல்


ஒலிக்கின்ற (1)

உரை இறந்து பெருமை பெற்று திரை கை நீட்டி ஒலிக்கின்ற கடலே இ உலகம் சூழ – தாயு:14 159/1
மேல்


ஒலிகள் (1)

மின் போலும் இடை ஒடியும்ஒடியும் என மொழிதல் போல் மென் சிலம்பு ஒலிகள் ஆர்ப்ப வீங்கி புடைத்து விழ சுமை அன்ன கொங்கை மட மின்னார்கள் பின் ஆவலால் – தாயு:12 120/1
மேல்


ஒலிப்ப (1)

மறை முழக்கு ஒலிப்ப தானே வரதமோடு அபய கைகள் – தாயு:15 169/1
மேல்


ஒவ்வாது (3)

கல்லாத மனமோ ஒடுங்கி உபரதி பெற காணவிலை ஆகையாலே கை ஏற்று உணும் புசிப்பு ஒவ்வாது எந்நாளும் உன் காட்சியில் இருந்துகொண்டு – தாயு:10 96/2
யோகத்திலே சிறிது முயல என்றால் தேகம் ஒவ்வாது இ ஊண் வெறுத்தால் உயிர் வெறுத்திடல் ஒக்கும் அல்லாது கிரியைகள் உபாயத்தினால் செய்யவோ – தாயு:11 102/2
ஒப்ப விரித்து உரைப்பர் இங்ஙன் பொய் மெய் என்ன ஒன்று இலை ஒன்று என பார்ப்பது ஒவ்வாது ஆர்க்கும் – தாயு:14 140/3
மேல்


ஒவ்விடவும் (1)

ஊண்_உறக்கம் இன்ப_துன்பம் பேர் ஊர் ஆதி ஒவ்விடவும் எனை போல உருவம் காட்டி – தாயு:14 148/3
மேல்


ஒவ்வும் (3)

ஓது அரிய துவிதமே அத்துவித ஞானத்தை உண்டுபணும் ஞானம் ஆகும் ஊகம் அனுபவ வசனம் மூன்றுக்கும் ஒவ்வும் ஈது உலகவாதிகள் சம்மதம் – தாயு:10 91/2
போதம் என்பதே விளக்கு ஒவ்வும் அவித்தை பொய் இருளாம் – தாயு:24 338/1
உச்சி கதிர் படிகம் ஒவ்வும் நாள் எந்நாளோ – தாயு:45 1282/2
மேல்


ஒவ்வொரு (1)

என் செயல் இன்றி யாவும் நின் செயல் என்று எண்ணுவேன் ஒவ்வொரு காலம் – தாயு:19 279/1
மேல்


ஒழி (4)

மனை என்றும் மகன் என்றும் சுற்றம் என்றும் அசுத்த வாதனையாம் ஆசை ஒழி மன் ஒரு சொல் கொண்டே – தாயு:17 185/4
எண்ணாதது எண்ணிய நெஞ்சே துயர் ஒழி என் இரண்டு – தாயு:27 413/1
முன்னிலைச்சுட்டு ஒழி நெஞ்சே நின் போதம் முளைக்கில் ஐயோ – தாயு:27 423/1
மாயாவிகார மலம் ஒழி சுத்தாவத்தை – தாயு:45 1168/1
மேல்


ஒழிக்கும் (2)

ஒரு மொழியே பல மொழிக்கும் இடம்கொடுக்கும் அந்த ஒரு மொழியே மலம் ஒழிக்கும் ஒழிக்கும் என மொழிந்த – தாயு:17 186/1
ஒரு மொழியே பல மொழிக்கும் இடம்கொடுக்கும் அந்த ஒரு மொழியே மலம் ஒழிக்கும் ஒழிக்கும் என மொழிந்த – தாயு:17 186/1
மேல்


ஒழித்து (2)

தடம் உறும் அகிலம் அடங்கும் நாள் அம்மை-தன்னையும் ஒழித்து விண் எனவே – தாயு:19 273/2
ஆடலையே காட்டி எனது ஆடல் ஒழித்து ஆண்டான் பொன் – தாயு:45 1292/1
மேல்


ஒழிதல் (1)

கைம்மாறு நான் ஒழிதல் காண் – தாயு:28 539/4
மேல்


ஒழிதி (1)

முன்னிலைச்சுட்டு ஒழிதி என பல காலும் நெஞ்சே நான் மொழிந்தேனே நின்றன் – தாயு:24 329/1
மேல்


ஒழிந்தார் (1)

மாய மயக்கு ஒழிந்தார் மற்று ஒன்றை நாடுவரோ – தாயு:43 831/1
மேல்


ஒழிந்திட (1)

முன் நிலை ஒழிந்திட அகண்டிதாகாரமாய் மூதறிவு மேல் உதிப்ப முன்பினொடு கீழ் மேல் நடு பக்கம் என்னாமல் முற்றும் ஆனந்த நிறைவே – தாயு:10 99/3
மேல்


ஒழிந்திடவும் (1)

உள் நிறைந்த மாயை ஒழிந்திடவும் காண்பேனோ – தாயு:46 1343/2
மேல்


ஒழிந்திடுமே (1)

ஊரால் ஒருநாள் கையுணவு ஏற்று உண்டால் எனக்கு இங்கு ஒழிந்திடுமே – தாயு:23 320/4
மேல்


ஒழிந்து (3)

உற உடலை எடுத்தவரில் பிரமாதியேனும் உனை ஒழிந்து தள்ளற்கு – தாயு:26 398/1
பற்று ஒழிந்து சிந்தை பதைப்பு ஒழிந்து தானே தான் – தாயு:43 990/1
பற்று ஒழிந்து சிந்தை பதைப்பு ஒழிந்து தானே தான் – தாயு:43 990/1
மேல்


ஒழிந்தும் (1)

ஏது வந்தும் ஏது ஒழிந்தும் என்னது யான் என்னார்கள் – தாயு:43 829/1
மேல்


ஒழிந்தேற்கு (1)

ஓராமல் எல்லாம் ஒழிந்தேற்கு உன் தெய்வ அருள் – தாயு:43 979/1
மேல்


ஒழிந்தேன் (1)

பந்த மயக்கு இருக்க பற்று ஒழிந்தேன் என்று உளறும் – தாயு:43 971/1
மேல்


ஒழிய (1)

வாராது எலாம் ஒழிய வருவன எலாம் எய்த மனது சாட்சியதாகவே மருவ நிலை தந்ததும் வேதாந்த சித்தாந்த மரபு சமரசமாகவே – தாயு:2 11/1
மேல்


ஒழியவிலை (1)

மோகத்திலே சிறிதும் ஒழியவிலை மெய்ஞ்ஞான மோனத்தில் நிற்க என்றால் முற்றாது பரிபாக சத்தி களனேக நின் மூதறிவிலே எழுந்த – தாயு:11 102/3
மேல்


ஒழியா (1)

ஊன் என்றும் உடல் என்றும் கரணம் என்றும் உள் என்றும் புறம் என்றும் ஒழியா நின்ற – தாயு:14 146/3
மேல்


ஒழியாத (1)

ஒருக்காலே உணர்ந்தவர்கட்கு எக்காலும் தான் ஒழியாத இன்ப_வெள்ளம் உலவாநிற்கும் – தாயு:52 1414/2
மேல்


ஒழியாது (2)

விண் நிலவும் மதி அமுதம் ஒழியாது பொழியவே வேண்டுவேன் உமது அடிமை நான் வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 60/4
தன் நெஞ்சம் நினைப்பு ஒழியாது அறிவு_இலி நான் ஞானம் எனும் தன்மை பேச – தாயு:24 325/1
மேல்


ஒழிவது (12)

அல்லல் ஒழிவது என்றைக்கு ஐயா பராபரமே – தாயு:43 940/2
இங்கு என் உடல் என்னும் இழுக்கு ஒழிவது எந்நாளோ – தாயு:45 1119/2
பித்தன் நான் என்னும் பிதற்று ஒழிவது எந்நாளோ – தாயு:45 1120/2
மாலை வியாபார மயக்கு ஒழிவது எந்நாளோ – தாயு:45 1122/2
பொய் வீசும் வாயார் புலை ஒழிவது எந்நாளோ – தாயு:45 1127/2
கொண்டு விடு மானார் பொய் கூத்து ஒழிவது எந்நாளோ – தாயு:45 1129/2
வைச்சிருக்கும் மாதர் மயக்கு ஒழிவது எந்நாளோ – தாயு:45 1133/2
பாழான மாதர் மயல் பற்று ஒழிவது எந்நாளோ – தாயு:45 1137/2
மாய மடவார் மயக்கு ஒழிவது எந்நாளோ – தாயு:45 1138/2
தொண்டியர்கள் கண்கடையில் சுற்று ஒழிவது எந்நாளோ – தாயு:45 1140/2
குடிகெடுக்கும் பாழ் மடிமை கூறு ஒழிவது எந்நாளோ – தாயு:45 1155/2
தண்ணீர் அருந்தி தளர்வு ஒழிவது எந்நாளோ – தாயு:45 1187/2
மேல்


ஒழுக்கம் (1)

சாதி எங்கே ஒழுக்கம் எங்கே யாங்கள் எங்கே தற்பர நீ பின்னும் ஒன்றை சமைப்பதானால் – தாயு:42 615/2
மேல்


ஒழுக (2)

குறிகளோடு குணம் ஏதும் இன்றி அனல் ஒழுக நின்றிடும் இரும்பு அனல் கூடல் இன்றி அதுவாயிருந்தபடி கொடிய ஆணவ அறைக்கு உளே – தாயு:13 123/1
நெறி நின்று ஒழுக விசாரித்தால் நினக்கோ இல்லை எனக்காமே – தாயு:23 315/4
மேல்


ஒழுகு (4)

பாசாடவிக்குளே செல்லாதவர்க்கு அருள் பழுத்து ஒழுகு தேவதருவே பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 4/4
சருகு சல பக்ஷணிகள் ஒரு கோடி அல்லால் சகோர பக்ஷிகள் போலவே தவள நில ஒழுகு அமிர்த தாரை உண்டு அழியாத தன்மையர் அனந்த கோடி – தாயு:5 44/1
தெள்ளி மறை வடியிட்ட அமுத பிழம்பே தெளிந்த தேனே சீனியே திவ்ய ரசம் யாவும் திரண்டு ஒழுகு பாகே தெவிட்டாத ஆனந்தமே – தாயு:6 54/3
மோக ஆசை முறியிட்ட பெட்டியை மு_மலம் மிகுந்து ஒழுகு கேணியை மொய்த்து வெம் கிருமி தத்து கும்பியை முடங்கல் ஆர் கிடை சரக்கினை – தாயு:13 122/2
மேல்


ஒழுகும் (1)

இன்னம் பிறப்பதற்கு இடம் என்னில் இ உடலம் இறவாது இருப்ப மூலத்து எழும் அங்கி அமிர்து ஒழுகும் மதி மண்டலத்தில் உற என் அம்மை குண்டலினி-பால் – தாயு:11 108/1
மேல்


ஒழுங்காய் (1)

வான் ஆதியும் ஒழுங்காய் மன்னும் பராபரமே – தாயு:43 893/2
மேல்


ஒழுங்கு (2)

வாயார உண்ட பேர் வாழ்த்துவதும் நொந்த பேர் வைவதுவும் எங்கள் உலக வாய்பாடு நிற்க நின் வைதிக ஒழுங்கு நினை வாழ்த்தினால் பெறு பேறு-தான் – தாயு:11 107/2
யோகியர்க்கே ஞானம் ஒழுங்கு ஆம் பேர்_அன்பான – தாயு:43 725/1
மேல்


ஒளி (20)

பிரியாத பேர்_ஒளி பிறக்கின்ற அருள் அருள்_பெற்றோர்கள் பெற்ற பெருமை பிறவாமை என்றைக்கும் இறவாமையாய் வந்து பேசாமையாகும் எனவே – தாயு:2 5/3
ஓராமல் மந்திரமும் உன்னாமல் முத்தி நிலை ஒன்றோடு இரண்டு எனாமல் ஒளி எனவும் வெளி எனவும் உரு எனவும் நாதமாம் ஒலி எனவும் உணர்வு அறாமல் – தாயு:4 34/2
எல்லாம் அறிந்த நீ அறியாதது அன்று எனக்கு எ வண்ணம் உய் வண்ணமோ இருளை இருள் என்றவர்க்கு ஒளி தாரகம் பெறும் எனக்கு நின் அருள் தாரகம் – தாயு:5 42/3
ஓட்டினை எடுத்து ஆயிரத்தெட்டு மாற்றாக ஒளி விடும் பொன் ஆக்குவீர் உரகனும் இளைப்பாற யோக தண்டத்திலே உலகு சுமையாக அருளால் – தாயு:7 58/3
இருள் ஆகி ஒளி ஆகி நன்மை தீமையும் ஆகி இன்று ஆகி நாளை ஆகி என்றுமாய் ஒன்றுமாய் பலவுமாய் யாவுமாய் இவை அல்லவாய நின்னை – தாயு:8 68/3
பின் ஏதும் அறியாமல் ஒன்றை விட்டு ஒன்றை பிதற்றிடும் சில சமயமேல் பேசு அரிய ஒளி என்றும் வெளி என்றும் நாதாதி பிறவுமே நிலயம் என்றும் – தாயு:10 90/2
உன் நிலையும் என் நிலையும் ஒரு நிலை என கிடந்து உளறிடும் அவத்தை ஆகி உருவு-தான் காட்டாத ஆணவமும் ஒளி கண்டு ஒளிக்கின்ற இருள் என்னவே – தாயு:10 99/1
அமைய ஒரு கூத்தும் சமைந்து ஆடும் மன_மாயை அம்மம்ம வெல்லல் எளிதோ அருள் பெற்ற பேர்க்கு எலாம் ஒளி பெற்று நிற்கும் ஈது அருளோ அலாது மருளோ – தாயு:11 103/3
ஒன்று ஆகி பல ஆகி பலவா கண்ட ஒளி ஆகி வெளி ஆகி உருவும் ஆகி – தாயு:14 137/1
ஒன்று என சொன ஒண் பொருளே ஒளி
இன்று எனக்கு அருள்வாய் இருள் ஏகவே – தாயு:18 265/3,4
பெரு நிலமாய தூய பேர்_ஒளி பிழம்பாய் நின்றும் – தாயு:21 294/2
அன்று நால்வருக்கும் ஒளி நெறி காட்டும் அன்பு உடை சோதியே செம்பொன் – தாயு:22 310/1
யான் எனல் காணேன் பூரண நிறைவில் யாதினும் இருந்த பேர்_ஒளி நீ – தாயு:22 311/1
உன்னற்கு அரிய பரவெளியாய் உலவா அமுதாய் ஒளி விளக்காய் – தாயு:23 312/2
இருளை துரந்திட்டு ஒளி நெறியை என்னுள் பதிப்பது என்று-கொலோ – தாயு:23 319/2
சூழ் பெரும் பேர்_ஒளியை ஒளி பரந்த பரவெளியை இன்ப சுகத்தை மாறாது – தாயு:26 393/3
ஒளி ஆரும் கண்ணும் இரவியும் போல் நின்று உலாவுவன் காண் – தாயு:27 406/2
உள்ளமே ஞான ஒளி – தாயு:28 503/4
மண்டிய பேர்_ஒளி நீ வாழி பராபரமே – தாயு:43 859/2
இருள் என்பதுவும் அன்றி ஒளி என்பதுவும் அன்றி – தாயு:56 1452/15
மேல்


ஒளிக்கின்ற (1)

உன் நிலையும் என் நிலையும் ஒரு நிலை என கிடந்து உளறிடும் அவத்தை ஆகி உருவு-தான் காட்டாத ஆணவமும் ஒளி கண்டு ஒளிக்கின்ற இருள் என்னவே – தாயு:10 99/1
மேல்


ஒளிக்கும் (1)

பண் ஒளிக்கும் உள் ஒளியாம் பான்மையினை நண்ணிட உன் – தாயு:28 480/2
மேல்


ஒளித்த (1)

பொருளோடு யான் இருக்க போய் ஒளித்த நெஞ்சே நீ – தாயு:29 551/2
மேல்


ஒளித்தாய் (1)

வெல்லற்கு அரிய மயலில் எனை விட்டு எங்கு ஒளித்தாய் ஆ கெட்டேன் – தாயு:20 282/2
மேல்


ஒளித்தார் (1)

என்னை அணையாத வண்ணம் எங்கு ஒளித்தார் பைங்கிளியே – தாயு:44 1050/2
மேல்


ஒளித்திட்டதே (1)

இருள் எலாம் இரிந்து எங்கு ஒளித்திட்டதே – தாயு:18 261/4
மேல்


ஒளித்திருந்து (1)

உள்ளத்தின் உள்ளே ஒளித்திருந்து என் கள்ளம் எல்லாம் – தாயு:44 1079/1
மேல்


ஒளித்து (1)

உள்ளத்தின் உள்ளே ஒளித்து என்னை ஆட்டுகின்ற – தாயு:33 562/1
மேல்


ஒளிப்பது (1)

போனாலும் கர்ப்பூர தீபம் போல போய் ஒளிப்பது அல்லாது புலம் வேறு இன்றாம் – தாயு:14 153/2
மேல்


ஒளியாம் (2)

ஒளியில் நின்ற ஒளியாம் உன்றன்னை நான் – தாயு:18 239/2
பண் ஒளிக்கும் உள் ஒளியாம் பான்மையினை நண்ணிட உன் – தாயு:28 480/2
மேல்


ஒளியாய் (2)

உரை இறந்த அன்பர் உளத்து ஓங்கு ஒளியாய் ஓங்கி – தாயு:43 641/1
ஒளியாய் பிறங்கியதும் உண்டோ பராபரமே – தாயு:43 825/2
மேல்


ஒளியான (1)

ஆயும் பேர்_ஒளியான அகண்டமே – தாயு:18 236/4
மேல்


ஒளியில் (1)

ஒளியில் நின்ற ஒளியாம் உன்றன்னை நான் – தாயு:18 239/2
மேல்


ஒளியின் (1)

ஒளியே ஒளியின் உணர்வே உணர்வின் உவகை பொங்கும் – தாயு:27 446/1
மேல்


ஒளியும் (2)

ஆடாமல் ஓய்ந்திட்ட பம்பரம் போல் விசை அடங்கி மனம் வீழ நேரே அறியாமை ஆகின்ற இருள் அகல இருள் ஒளியும் அல்லாது இருந்த வெளி போல் – தாயு:12 114/1
ஒளியும் கருணையும் மாறாத இன்பமும் ஓர் உருவாய் – தாயு:27 454/3
மேல்


ஒளியுமாய் (1)

ஒளியுமாய் நிறை வெளியுமாய் யாவும் ஆம் உரவோய் – தாயு:25 383/4
மேல்


ஒளியே (4)

வரும் அ பேர்_ஒளியே உன் மனாந்தமே – தாயு:18 230/4
ஒளியே ஒளியின் உணர்வே உணர்வின் உவகை பொங்கும் – தாயு:27 446/1
கண் ஒளியே மோன கரும்பே கவலை அற – தாயு:28 480/1
நதி உண்ட கடல் என சமயத்தை உண்ட பர ஞான ஆனந்த ஒளியே நாதாந்த ரூபமே வேதாந்த மோனமே நான் எனும் அகந்தை தீர்த்து என் – தாயு:37 578/3
மேல்


ஒளியை (4)

தீது_இல் பராபரம் ஆன சித்தாந்த பேர்_ஒளியை சிந்தைசெய்வாம் – தாயு:3 15/4
கண்ணுள் நின்ற ஒளியை கருத்தினை – தாயு:18 268/1
சூழ் பெரும் பேர்_ஒளியை ஒளி பரந்த பரவெளியை இன்ப சுகத்தை மாறாது – தாயு:26 393/3
ஓராமலே ஒருகால் உன்னாமல் உள் ஒளியை
பாராமல் உள்ளபடி பார்த்திருந்தால் வாராதோ – தாயு:28 517/1,2
மேல்


ஒளியோ (1)

பிறியாது அறிவித்த பேர்_அறிவாம் சுத்த பேர்_ஒளியோ – தாயு:27 430/2
மேல்


ஒளிர் (5)

நித்த நிர்மல சகித நிஷ்ப்ரபஞ்ச பொருளை நிர்விஷய சுத்தமான நிர்விகாரத்தை தடத்தமாய் நின்று ஒளிர் நிரஞ்சன நிராமயத்தை – தாயு:1 3/3
நெடிய வான் என எங்கும் நிறைந்து ஒளிர்
அடிகளே அரசே அருள் அத்தனே – தாயு:18 227/3,4
உன்மனிக்குள் ஒளிர் பரஞ்சோதியாம் – தாயு:18 231/1
மெய்யில் நின்று ஒளிர் பெரியவர் சார்வுற்று விளங்கி – தாயு:24 350/3
வட்டமிட்டு ஒளிர் பிராணவாயு எனும் நிகளமோடு கமனம்செயும் மனம் எனும் பெரிய மத்த யானையை என் வசம் அடக்கிடின் மு_மண்டலத்து – தாயு:38 586/1
மேல்


ஒளிராநின்ற (1)

காலம் மூன்றும் கடந்து ஒளிராநின்ற
சீலமே நின் திரு_அருளால் இந்த்ரசாலம் – தாயு:18 254/1,2
மேல்


ஒளிரும் (1)

எந்த நாளும் நடு ஆகி நின்று ஒளிரும் ஆதியே கருணை நீதியே எந்தையே என இடைந்திடைந்து உருகும் எளியனேன் கவலை தீரவும் – தாயு:13 124/3
மேல்


ஒளிவிடு (1)

நாயகம் ஆகி ஒளிவிடு மணியே நாதனே ஞான_வாரிதியே – தாயு:22 306/4
மேல்


ஒன்பது (2)

குடக்கொடு குணக்கு ஆதி திக்கினை உழக்கூடு கொள்ளல் போல் ஐந்து பூதம் கூடும் சுருங்கு இலை சாலேகம் ஒன்பது குலாவு நடை_மனையை நாறும் – தாயு:11 101/1
நாற்ற சடலத்தை ஒன்பது வாசல் நடைமனையை – தாயு:27 418/1
மேல்


ஒன்றதாய் (1)

ஒன்றதாய் பலவாய் உயிர் திரட்கு எலாம் உறுதி – தாயு:25 373/1
மேல்


ஒன்றன்-பால் (1)

நயக்கும் ஒன்றன்-பால் ஒன்று இலை எனல் நல வழக்கே – தாயு:24 356/2
மேல்


ஒன்றனை (1)

பற்று வெகு விதம் ஆகி ஒன்றை விட்டு ஒன்றனை பற்றி உழல் கிருமி போல பாழ்ம் சிந்தை பெற்ற நான் வெளியாக நின் அருள் பகர்ந்தும் அறியேன் துவிதமோ – தாயு:5 46/1
மேல்


ஒன்றனையும் (1)

ஒன்றனையும் காட்டா உளத்து இருளை சூறையிட்டு – தாயு:45 1209/1
மேல்


ஒன்றா (3)

ஊன் ஆரும் உடல் சுமை என் மீது ஏன் வைத்தாய் உயிர் எனவும் என்னை ஒன்றா உள் ஏன் வைத்தாய் – தாயு:16 179/2
நிலையை காட்டாதே என்னை ஒன்றா சூட்டாதே சரண் நான் போந்த – தாயு:24 329/2
அண்ட பிண்டம் காணேன் அகமும் புறமும் ஒன்றா
கண்ட என்னை நீ கலந்த காலம் பராபரமே – தாயு:43 914/1,2
மேல்


ஒன்றாக (1)

ஓடும் இரு_நிதியும் ஒன்றாக கண்டவர்கள் – தாயு:43 651/1
மேல்


ஒன்றாகவே (1)

பாரொடு நல் நீர் ஆதி ஒன்றொடு ஒன்றாகவே பற்றி லயம் ஆம் போதினில் பரவெளியின் மருவுவீர் கற்பாந்த வெள்ளம் பரந்திடின் அதற்கும் ஈதே – தாயு:7 59/1
மேல்


ஒன்றாகி (3)

மாறுபடு தர்க்கம் தொடுக்க அறிவார் சாண் வயிற்றின் பொருட்டதாக மண்டலமும் விண்டலமும் ஒன்றாகி மனது உழல மால் ஆகி நிற்க அறிவார் – தாயு:8 69/1
சென்று சென்றே அணுவாய் தேய்ந்து தேய்ந்து ஒன்றாகி
நின்றுவிடும் என்ற நெறி நிற்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1264/1,2
நெஞ்சு அழுத்தி ஒன்றாகி நிற்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1311/2
மேல்


ஒன்றாது (1)

காந்தம்-அதை எதிர் காணில் கரும்_தாது செல்லும் அ காந்தத்து ஒன்றாது
ஓய்ந்த இடம் எங்கே-தான் அங்கே-தான் சலிப்பு_அறவும் இருக்குமா போல் – தாயு:24 342/1,2
மேல்


ஒன்றாம் (1)

தப்பு இல்லா சித்து ஒன்றாம் சாதியினால் எப்படியும் – தாயு:28 475/2
மேல்


ஒன்றாய் (8)

ஒக்க நின்றும் ஒன்றாய் நிறைவு ஆனதே – தாயு:18 219/4
ஓடும் தொழிலால் பயன் உளதோ ஒன்றாய் பலவாய் உயிர்க்கு உயிராய் – தாயு:30 553/2
பொய் எல்லாம் ஒன்றாய் பொருத்திவைத்த பொய் உடலை – தாயு:43 813/1
எட்டு திசையும் ஒன்றாய் இன்பமாய் நின்ற உன்னை – தாயு:43 973/1
தேகம் முதல் நான்கா திரண்டு ஒன்றாய் நின்று இலகும் – தாயு:45 1163/1
தேம்பி எல்லாம் ஒன்றாய் திகழும் நாள் எந்நாளோ – தாயு:45 1305/2
நித்தமாய் ஒன்றாய் நிரஞ்சனமாய் நிர்க்குணமாம் – தாயு:46 1342/1
ஒன்றாய் பலவாய் உலகம் எங்கும் தானேயாய் – தாயு:51 1402/1
மேல்


ஒன்றி (5)

அழுத்திடும் மூலம்-தன்னில் துரியாதீதம் அதனிடையே புருடன் ஒன்றி அமரும் ஞானம் – தாயு:24 347/3
ஊன் ஒன்றி நாதன் உணர்த்தும் அதை விட்டு அறிவேன் – தாயு:45 1121/1
சோதியுடன் ஒன்றி துரிசு அறுவது எந்நாளோ – தாயு:45 1278/2
காவலன்-பால் ஒன்றி கலந்திடவும் காண்பேனோ – தாயு:46 1316/2
உற்றுவிடும் நெஞ்சம் உனை ஒன்றி நிற்பது எப்படியோ – தாயு:51 1406/2
மேல்


ஒன்றிட (2)

அனல் ஒன்றிட எரிந்து புகை மண்டிடுவது அன்று – தாயு:56 1452/8
புனல் ஒன்றிட அமிழ்ந்து மடிவு இலது ஊதை – தாயு:56 1452/9
மேல்


ஒன்றில் (6)

சொல்லானதில் சற்றும் வாராத பிள்ளையை தொட்டில் வைத்து ஆட்டிஆட்டி தொடையினை கிள்ளல் போல் சங்கற்பம் ஒன்றில் தொடுக்கும் தொடுத்து அழிக்கும் – தாயு:10 92/1
எல்லாம் உதவும் உனை ஒன்றில் பாவனையேனும் செய்து – தாயு:27 431/1
மறக்கின்ற தன்மை இறத்தல் ஒப்பாகும் மனம்-அது ஒன்றில்
பிறக்கின்ற தன்மை பிறத்தல் ஒப்பாகும் இ பேய் பிறவி – தாயு:27 447/1,2
நாட்டாதே என்னை ஒன்றில் நாட்டி இதம் அகிதம் – தாயு:43 696/1
ஆசை உன் மீது அல்லால் அருள் அறிய வேறும் ஒன்றில்
பாசம்வையேன் நின் கருணை பாங்கால் பராபரமே – தாயு:43 874/1,2
பிறிது ஒன்றில் ஆசை இன்றி பெற்றிருந்தேன் என்ற – தாயு:45 1266/1
மேல்


ஒன்றிலேன்-பால் (1)

கொல்லாமை எத்தனை குண_கேட்டை நீக்கும் அ குணம் ஒன்றும் ஒன்றிலேன்-பால் கோரம் எத்தனை பக்ஷபாதம் எத்தனை வன்_குணங்கள் எத்தனை கொடிய பாழ்ம் – தாயு:8 67/1
மேல்


ஒன்றினும் (1)

பேராமல் நின்ற பரவெளியிலே மன_வெளி பிறங்குவது அலாது ஒன்றினும் பின்னமுற மருவாது நல் நயத்தால் இனி பேர்_இன்ப முத்தி நிலையும் – தாயு:12 117/2
மேல்


ஒன்றினையும் (1)

இல்லாமை ஒன்றினையும் இல்லாமை ஆக்கவே இப்போது இரங்கு கண்டாய் இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 96/4
மேல்


ஒன்றிஒன்றி (1)

ஒன்றிஒன்றி நின்றுநின்றும் என்னை என்னை உன்னி உன்னும் பொருள் அலை நீ உன்-பால் அன்பால் – தாயு:16 180/1
மேல்


ஒன்று (57)

பூராயமாய் ஒன்று பேசும் இடம் ஒன்றை புலம்புவார் சிவராத்திரி போது துயிலோம் என்ற விரதியரும் அறி துயில் போலே இருந்து துயில்வார் – தாயு:2 6/3
யோசிக்கும் வேளையில் பசி தீர உண்பதும் உறங்குவதுமாக முடியும் உள்ளதே போதும் நான் நான் என குளறியே ஒன்றை விட்டு ஒன்று பற்றி – தாயு:2 13/3
கோது_இல் அமுது ஊற்று அரும்பி குணம் குறி ஒன்று அற தன்னை கொடுத்து காட்டும் – தாயு:3 15/3
கண்ணார கண்ட அன்பர் கண்ணூடே ஆனந்த_கடலாய் வேறு ஒன்று
எண்ணாதபடிக்கு இரங்கி தானாக செய்து அருளும் இறையே உன்றன் – தாயு:3 22/2,3
வாடுதலும் அற்று மேல் ஒன்று அற்று இரண்டு அற்று வாக்கு அற்று மனமும் அற்று மன்னு பரிபூரண சுக_வாரி-தன்னிலே வாய்மடுத்து உண்ட வசமாய் – தாயு:4 33/3
எந்தை வட ஆல் பரமகுரு வாழ்க வாழ அருளிய நந்தி மரபு வாழ்க என்று அடியர் மனம் மகிழ வேதாகம துணிபு இரண்டு இல்லை ஒன்று என்னவே – தாயு:5 38/3
ஆன நெறியாம் சரியை ஆதி சோபானம் உற்று அணுபக்ஷ சம்புபக்ஷம் ஆம் இரு விகற்பமும் மாயாதி சேவையும் அறிந்து இரண்டு ஒன்று என்னும் ஓர் – தாயு:5 41/3
துய்யனே மெய்யனே உயிரினுக்குயிரான துணைவனே இணை ஒன்று இலா துரியனே துரியமும் காணா அதீதனே சுருதி முடி மீது இருந்த – தாயு:8 74/3
பேதித்த சமயமோ ஒன்று சொனபடி ஒன்று பேசாது துறவு ஆகியே பேசாத பெரியோர்கள் நிருவிகற்பத்தினால் பேசார்கள் பரமகுருவாய் – தாயு:9 85/1
பேதித்த சமயமோ ஒன்று சொனபடி ஒன்று பேசாது துறவு ஆகியே பேசாத பெரியோர்கள் நிருவிகற்பத்தினால் பேசார்கள் பரமகுருவாய் – தாயு:9 85/1
அவன் அன்றி ஓர் அணுவும் அசையாது எனும் பெரிய ஆப்தர் மொழி ஒன்று கண்டால் அறிவாவது ஏது சில அறியாமை ஏது இவை அறிந்தார்கள் அறியார்கள் ஆர் – தாயு:10 89/1
தண் ஆரும் நின்னது அருள் அறியாதது அல்லவே சற்றேனும் இனிது இரங்கி சாசுவத முத்தி நிலை ஈது என்று உணர்த்தியே சக நிலை தந்து வேறு ஒன்று
எண்ணாமல் உள்ளபடி சுகமா இருக்கவே ஏழையேற்கு அருள்செய் கண்டாய் இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 93/3,4
நில்லாது தேகம் எனும் நினைவு உண்டு தேக நிலை நின்றிடவும் மெளனி ஆகி நேரே உபாயம் ஒன்று அருளினை ஐயோ இதனை நின்று அனுட்டிக்க என்றால் – தாயு:10 96/1
இமை_அளவும் உபகாரம் அல்லால் வேறு ஒன்று இயக்கா நிர்க்குண_கடலாய் இருந்த ஒன்றே – தாயு:14 136/4
ஒன்று ஆகி பல ஆகி பலவா கண்ட ஒளி ஆகி வெளி ஆகி உருவும் ஆகி – தாயு:14 137/1
ஒப்ப விரித்து உரைப்பர் இங்ஙன் பொய் மெய் என்ன ஒன்று இலை ஒன்று என பார்ப்பது ஒவ்வாது ஆர்க்கும் – தாயு:14 140/3
ஒப்ப விரித்து உரைப்பர் இங்ஙன் பொய் மெய் என்ன ஒன்று இலை ஒன்று என பார்ப்பது ஒவ்வாது ஆர்க்கும் – தாயு:14 140/3
இந்த உடல் அறிவு அறியாமையும் நீ அல்லை யாது ஒன்று பற்றின் அதன் இயல்பாய் நின்று – தாயு:14 149/3
அது என்றால் எது என ஒன்று அடுக்கும் சங்கை ஆதலினால் அது எனலும் அறவே விட்டு – தாயு:14 154/1
பூராயமா மேல் ஒன்று அறியா வண்ணம் புண்ணாளர் போல் நெஞ்சம் புலம்பி உள்ளே – தாயு:14 155/3
பூ_உலகில் வளர் அருணகிரியே மற்றை புண்ணியர்காள் ஓ என்பேன் புரை ஒன்று இல்லா – தாயு:14 162/3
வளர்ந்த தாள் என்ன உள்ளம் மன்று என மறை ஒன்று இன்றி – தாயு:15 168/4
ஒன்று ஒருவரை நான் கேட்க உணர்வு இல்லை குருவும் இல்லை – தாயு:15 172/4
அடி எடுத்து என் முடியில் இன்னம் வைக்கவேண்டும் அடி முடி ஒன்று இல்லாத அகண்ட வாழ்வே – தாயு:16 177/4
உற்ற துணை நீ அல்லால் பற்று வேறு ஒன்று உன்னேன் பல் நாள் உலகத்து ஓடி ஆடி – தாயு:16 181/1
ஆனாலும் மனம் சடம் என்று அழுங்காதே உண்மை அறிவித்த இடம் குருவாம் அருள் இலது ஒன்று இலையே – தாயு:17 193/4
ஒன்று என சொன ஒண் பொருளே ஒளி – தாயு:18 265/3
வான் என வயங்கி ஒன்று இரண்டு என்னா மார்க்கமா நெறி தந்து மாறா – தாயு:22 311/3
தனக்கு ஒன்று உவமை அற நிறைந்த தனியே தன்னந்தனி முதலே – தாயு:23 321/4
தேட்டம் ஒன்று அற அருள் செயலில் நிற்றியேல் – தாயு:24 324/3
நயக்கும் ஒன்றன்-பால் ஒன்று இலை எனல் நல வழக்கே – தாயு:24 356/2
புனித நீ அறியாதது ஒன்று உள்ளதோ புகலாய் – தாயு:25 374/4
ஒன்று இரண்டாய் விவகரிக்கும் விவகாரம் கடந்து ஏழாம் யோக பூமி – தாயு:26 391/1
வீறி பரந்த பரமான ஆனந்த_வெள்ளம் ஒன்று
தேறி தெளிந்து நிலைபெற்ற மா தவர் சித்தத்திலே – தாயு:27 411/2,3
நண்ணாதது ஒன்று இல்லை எல்லா நலமும் நமக்கு உளவே – தாயு:27 413/4
உடையாய் உடையபடி அன்றி யான் செய்தது ஒன்று இலையே – தாயு:27 455/4
சொற்பனம் கண்டாய் உண்மை சொன்னேன் நான் கற்பனை ஒன்று
இல்லா இடத்தே எனை சும்மா வைத்திருக்க – தாயு:28 472/2,3
எடுத்த தேகம் பொருள் ஆவி மூன்றும் நீ எனக்கு ஒன்று இல்லை என மோன நல் நெறி – தாயு:31 556/1
தீது எலாம் ஒன்று ஆம் வன்மை செறிந்து இருள் படலம் போர்த்த – தாயு:36 573/1
புத்தி நீ எனக்கு ஒன்று உண்டோ பூரணானந்த வாழ்வே – தாயு:36 576/4
வெட்டவெளி பேதையன் யான் வேறு கபடு ஒன்று அறியேன் – தாயு:43 701/1
ஒப்பு உயர்வு ஒன்று இன்றி ஒலி புகா மோன வட்ட – தாயு:43 750/1
நித்தியம் ஒன்று இல்லாத நீர்க்குமிழி போன்ற உடற்கு – தாயு:43 815/1
தோல்_பாவை நாலு ஆள் சுமை ஆகும் சீவன் ஒன்று இங்கு – தாயு:43 818/1
கொல்லா விரதம் ஒன்று கொண்டவரே நல்லோர் மற்று – தாயு:43 827/1
அல்லாமல் வேறு ஒன்று அறியேன் பராபரமே – தாயு:43 856/2
ஒன்று அந்த வார்த்தை எனக்கு உண்டோ பராபரமே – தாயு:43 916/2
ஒன்று இரண்டு என்று உன்னா உணர்வு கொடுத்து உள்ளபடி – தாயு:43 925/1
உன்னாமல் ஒன்று இரண்டு என்று ஓராமல் வீட்டு நெறி – தாயு:44 1031/1
குத்திர மெய் புற்றகத்து குண்டலி பாம்பு ஒன்று ஆட்டும் – தாயு:45 1231/1
ஒன்று இரண்டும் இல்லதுவாய் ஒன்று இரண்டும் உள்ளதுவாய் – தாயு:45 1285/1
ஒன்று இரண்டும் இல்லதுவாய் ஒன்று இரண்டும் உள்ளதுவாய் – தாயு:45 1285/1
நாம் பிரமம் என்றால் நடுவே ஒன்று உண்டாமால் – தாயு:45 1305/1
தப்பிதம் ஒன்று இன்றி அது தானாக நிற்க உண்மை – தாயு:51 1393/1
ஓங்கி நிறைந்தது கண்டால் பின்னர் ஒன்று என்று இரண்டு என்று உரைத்திடலாமோ – தாயு:54 1441/2
மறை ஒன்று என விளம்ப விமலம்-அது ஆகி – தாயு:56 1452/4
அறிவு ஒன்று என விளங்கும் உபயம் அது ஆக – தாயு:56 1452/23
மேல்


ஒன்றுபட்ட (1)

வாக்கு மனம் ஒன்றுபட்ட வார்த்தை அல்லால் வெவ்வேறாய் – தாயு:43 1015/1
மேல்


ஒன்றும் (33)

நேராக ஒரு கோபம் ஒரு வேளை வர அந்த நிறைவு ஒன்றும் இல்லாமலே நெட்டுயிர்த்து தட்டழிந்து உளறுவார் வசன நிர்வாகர் என்ற பேரும் – தாயு:2 6/2
கொல்லாமை எத்தனை குண_கேட்டை நீக்கும் அ குணம் ஒன்றும் ஒன்றிலேன்-பால் கோரம் எத்தனை பக்ஷபாதம் எத்தனை வன்_குணங்கள் எத்தனை கொடிய பாழ்ம் – தாயு:8 67/1
அன்னே அனே எனும் சில சமயம் நின்னையே ஐயா ஐயா என்னவே அலறிடும் சில சமயம் அல்லாது பேய் போல அலறியே ஒன்றும் இலவாய் – தாயு:10 90/1
இல்லை இல்லை என்னின் ஒன்றும் இல்லாது அல்ல இயல்பு ஆகி என்றும் உள்ள இயற்கை ஆகி – தாயு:14 152/1
நினைவு ஒன்றும் நினையாமல் நிற்கின் அகம் என்பார் நிற்கும் இடமே அருளாம் நிஷ்டை அருள் ஒட்டும் – தாயு:17 185/1
பினை ஒன்றும் இலை அந்த இன்பம் எனும் நிலயம் பெற்றாரே பிறவாமை பெற்றார் மற்றும் தான் – தாயு:17 185/3
துன்பம் அன்றி சுகம் ஒன்றும் இல்லையே – தாயு:18 206/4
எம்பிரான் உய்ந்தேன் உய்ந்தேன் இனி ஒன்றும் குறைவு_இலேனே – தாயு:21 292/4
நீத நிர்க்குண நினை அன்றி ஒன்றும் நான் நினையேன் – தாயு:25 366/4
உணரும் மா தவர்க்கு ஆனந்தம் உதவினை ஒன்றும்
குணம்_இலாத பொய் வஞ்சனுக்கு எந்தை நிர்க்குணமா – தாயு:25 369/2,3
விண்டால் அம்மா ஒன்றும் காணாது வெட்டவெறு வெளியே – தாயு:27 405/4
நில்லேன் நல் யோக நெறியும் செயேன் அருள் நீதி ஒன்றும்
கல்லேன் எவ்வாறு பரமே பரகதி காண்பதுவே – தாயு:27 431/3,4
ஒன்றும் தெரிந்திடவில்லை என் உள்ளத்து ஒருவ எனக்கு – தாயு:27 432/1
ஒன்றும் அற நில் என்று உணர்த்திய நம் மோனகுரு-தன் – தாயு:28 478/1
கரு ஒன்றும் மேனி நம்-பால் காட்டாது அருள் என்று – தாயு:28 482/2
கதி உண்டு ஞானமாம் கதிர் உண்டு சதிர் உண்டு காயசித்திகளும் உண்டு கறை உண்ட கண்டர்-பால் அம்மை நின் தாளில் கருத்து ஒன்றும் உண்டாகுமேல் – தாயு:37 578/2
ஒன்றும் அறியாயோ உரையாய் பராபரமே – தாயு:43 678/2
நேரே நினது அருள் என் நெஞ்சை கவரின் ஒன்றும்
பாரேன் சுகமும் படைப்பேன் பராபரமே – தாயு:43 734/1,2
சூது ஒன்றும் இன்றி என்னை சும்மா இருக்கவைத்தாய் – தாயு:43 765/1
ஈது ஒன்றும் போதாதோ இன்பம் பராபரமே – தாயு:43 765/2
வாய் ஒன்றும் பேசா மௌனியாய் வந்து ஆண்டதே – தாயு:43 766/1
ஒன்றும் போதாதோ இன்பம் பராபரமே – தாயு:43 766/2
ஒன்றும் போதாதோ உரையாய் பராபரமே – தாயு:43 767/2
வார்த்தை ஒன்றும் வாழி அன்பர் வாழி பராபரமே – தாயு:43 864/2
தன் செயலால் ஒன்றும் இலை தான் என்றால் நான் பாவி – தாயு:43 922/1
ஒன்றும் அறியா இருளாம் உள்ளம் படைத்த எனக்கு – தாயு:43 935/1
வன்பு ஒன்றும் நீங்கா மனது இறப்ப மாறா பேர்_அன்பு – தாயு:43 977/1
ஒன்றும் போதும் எனக்கு ஐயா பராபரமே – தாயு:43 977/2
தன்மை ஒன்றும் தோயா தடையோ பராபரமே – தாயு:43 1016/2
சித்தர் ஒன்றும் சேரா செயல் அறிவது எந்நாளோ – தாயு:45 1250/2
ஒப்பு_இலா ஒன்றே நின் உண்மை ஒன்றும் காட்டாமல் – தாயு:51 1407/1
களையை களைந்து பின் பார்த்தேன் ஐயன் களை அன்றி வேறு ஒன்றும் கண்டிலன் தோழி – தாயு:54 1435/2
ஒன்றும் அறியாத நீரோ யமன் ஓலை வந்தால் சொல்ல உத்தரம் உண்டோ – தாயு:54 1442/2
மேல்


ஒன்றுமாய் (1)

இருள் ஆகி ஒளி ஆகி நன்மை தீமையும் ஆகி இன்று ஆகி நாளை ஆகி என்றுமாய் ஒன்றுமாய் பலவுமாய் யாவுமாய் இவை அல்லவாய நின்னை – தாயு:8 68/3
மேல்


ஒன்றுவர் (1)

உகந்த பேர் உனை ஒன்றுவர் ஐயனே – தாயு:18 237/4
மேல்


ஒன்றே (16)

வேதக சின்மாத்திரமாய் எம்_அனோர்க்கும் வெளியாக வந்த ஒன்றே விமல வாழ்வே – தாயு:14 135/4
இமை_அளவும் உபகாரம் அல்லால் வேறு ஒன்று இயக்கா நிர்க்குண_கடலாய் இருந்த ஒன்றே – தாயு:14 136/4
பொருள் அனைத்தும் தரும் பொருளே கருணை நீங்கா பூரணமாய் நின்ற ஒன்றே புனித வாழ்வே – தாயு:14 138/2
தேன் ஆகி பால் ஆகி கனியாய் கன்னல் செழும் பாகாய் கற்கண்டாய் திகழ்ந்த ஒன்றே – தாயு:16 179/4
மிக்கதாக விளங்கும் முதல் ஒன்றே
எக்கணும் தொழ யாவையும் பூத்து காய்த்து – தாயு:18 219/2,3
தனக்கு நேர்_இல்லா ஒன்றே சச்சிதானந்த வாழ்வே – தாயு:21 296/4
சத்திகள் நீங்காத வணம் தன்மயமாய் அருள் பழுத்து தழைத்த ஒன்றே – தாயு:24 330/4
சுருதி சொல்லிய ஆற்றாலே தொழும் தெய்வம் எல்லாம் ஒன்றே
மருள் எனக்கு இல்லை முன்பின் வரும் நெறிக்கு இ வழக்கு – தாயு:24 357/2,3
நவமாய் இலங்கிய ஒன்றே இரண்டு_அற்ற நன்மை பெறாது – தாயு:27 410/2
உனக்கு இசைந்தவாறு ஒன்றே ஓர் – தாயு:28 516/4
ஓ என்ற சுத்தவெளி ஒன்றே நின்று இங்கு உயிரை எல்லாம் வம்-மின் என உவட்டா இன்ப – தாயு:40 592/1
ஒன்றே பலவே உருவே அருவே ஓ – தாயு:43 753/1
துரியம் கடந்த ஒன்றே தூ வெளியாய் நின்ற – தாயு:46 1317/1
உள் நின்று உணர்த்தும் உலப்பு_இலா ஒன்றே நின் – தாயு:46 1338/1
ஒப்பு_இலா ஒன்றே நின் உண்மை ஒன்றும் காட்டாமல் – தாயு:51 1407/1
நின்ற ஒன்றே நின்மல வடிவே – தாயு:55 1451/3
மேல்


ஒன்றை (35)

பூராயமாய் ஒன்று பேசும் இடம் ஒன்றை புலம்புவார் சிவராத்திரி போது துயிலோம் என்ற விரதியரும் அறி துயில் போலே இருந்து துயில்வார் – தாயு:2 6/3
யோசிக்கும் வேளையில் பசி தீர உண்பதும் உறங்குவதுமாக முடியும் உள்ளதே போதும் நான் நான் என குளறியே ஒன்றை விட்டு ஒன்று பற்றி – தாயு:2 13/3
சித்து உருவாய் நின்ற ஒன்றை சுகாரம்ப பெருவெளியை சிந்தைசெய்வாம் – தாயு:3 14/4
பற்று வெகு விதம் ஆகி ஒன்றை விட்டு ஒன்றனை பற்றி உழல் கிருமி போல பாழ்ம் சிந்தை பெற்ற நான் வெளியாக நின் அருள் பகர்ந்தும் அறியேன் துவிதமோ – தாயு:5 46/1
வேறுபடு வேடங்கள் கொள்ள அறிவார் ஒன்றை மெணமெணென்று அகம் வேறதாம் வித்தை அறிவார் எமை போலவே சந்தை போல் மெய்ந்நூல் விரிக்க அறிவார் – தாயு:8 69/2
வெந்நீர் பொறாது என் உடல் காலில் முள் தைக்கவும் வெடுக்கென்று அசைத்து எடுத்தால் விழி இமைத்து அங்ஙனே தண் அருளை நாடுவேன் வேறு ஒன்றை ஒருவர் கொல்லின் – தாயு:9 81/1
கற்றை அம் சடை மெளனி தானே கனிந்த கனி கனிவிக்க வந்த கனி போல் கண்டது இ நெறி என திரு_உள கனிவினொடு கனிவாய் திறந்தும் ஒன்றை
பெற்றவனும் அல்லேன் பெறாதவனும் அல்லேன் பெருக்க தவித்து உளறியே பெண் நீர்மை என்ன இரு கண்ணீர் இறைத்து நான் பேய் போல் இருக்க உலகம் – தாயு:9 82/2,3
பின் ஏதும் அறியாமல் ஒன்றை விட்டு ஒன்றை பிதற்றிடும் சில சமயமேல் பேசு அரிய ஒளி என்றும் வெளி என்றும் நாதாதி பிறவுமே நிலயம் என்றும் – தாயு:10 90/2
பின் ஏதும் அறியாமல் ஒன்றை விட்டு ஒன்றை பிதற்றிடும் சில சமயமேல் பேசு அரிய ஒளி என்றும் வெளி என்றும் நாதாதி பிறவுமே நிலயம் என்றும் – தாயு:10 90/2
பந்தம் அறும் மெய்ஞ்ஞானமான மோன பண்பு ஒன்றை அருளி அந்த பண்புக்கே-தான் – தாயு:14 151/1
தான் ஆன தன்மயமே அல்லால் ஒன்றை தலையெடுக்க ஒட்டாது தலைப்பட்டு ஆங்கே – தாயு:14 153/1
பூராயம் ஆகவும் நீ மற்று ஒன்றை விரித்து புலம்பாதே சஞ்சலமா புத்தியை நாட்டாதே – தாயு:17 189/3
உள்ளபடி என்னவும் நீ மற்று ஒன்றை தொடர்ந்திட்டு உளம் கருத வேண்டா நிஷ்களங்க மதி ஆகி – தாயு:17 190/1
கனத்த சீர் அருள் காட்சி அலால் ஒன்றை
நினைக்கவோ அறியாது என்றன் நெஞ்சமே – தாயு:18 209/3,4
உய்யும்படிக்கு உன் திரு_கருணை ஒன்றை கொடுத்தால் உடையாய் பாழ்ம் – தாயு:23 317/1
நொய்யன் நுண்ணிய அறிவிலன் ஒன்றை நூறு ஆக்கும் – தாயு:25 372/3
நின்ற அற்புதத்தை எவராலும் நிச்சயிக்க கூடா ஒன்றை – தாயு:26 390/4
நான் என இங்கு ஒன்றை நடுவே முளைக்கவிட்டு இங்கு – தாயு:28 533/3
பூ விற்கும் வான் கடையில் புல் விற்போர் போல ஒன்றை
பாவிக்கமாட்டேன் பதியே பராபரமே – தாயு:33 563/3,4
அரசே நின் திரு_கருணை அல்லாது ஒன்றை அறியாத சிறியேன் நான் அதனால் முத்தி – தாயு:40 590/1
சாதி எங்கே ஒழுக்கம் எங்கே யாங்கள் எங்கே தற்பர நீ பின்னும் ஒன்றை சமைப்பதானால் – தாயு:42 615/2
ஒன்றை நினைந்து ஒன்றை மறந்து ஓடும் மனம் எல்லாம் நீ – தாயு:43 722/1
ஒன்றை நினைந்து ஒன்றை மறந்து ஓடும் மனம் எல்லாம் நீ – தாயு:43 722/1
மாய மயக்கு ஒழிந்தார் மற்று ஒன்றை நாடுவரோ – தாயு:43 831/1
மடிமை எனும் ஒன்றை மறுத்து அன்றோ என்னை – தாயு:43 836/1
பார்ப்பது அல்லால் வேறும் ஒன்றை பாரேன் பராபரமே – தாயு:43 838/2
ஆனந்தமான நின்னை அன்றி ஒன்றை உன்னாத – தாயு:43 842/1
உள்ளபடி ஒன்றை உரைக்கின் அவர்க்கு உள்_உறவாய் – தாயு:43 853/1
அடுத்த இயல்பாக ஒன்றை யான் பகர்வது அல்லால் – தாயு:43 854/1
தொடுத்தது ஒன்றை யான் வேண்டி சொல்லேன் பராபரமே – தாயு:43 854/2
உள்ளம் அறியாது ஒருவர் ஒன்றை உன்னி பேசில் ஐயோ – தாயு:43 855/1
ஆறுள் ஒன்றை நாடின் அதற்கு ஆறும் உண்டாம் என்று எமக்கு – தாயு:45 1103/1
உள்ள ஒன்றை உள்ளபடி ஓரும் நாள் எந்நாளோ – தாயு:45 1203/2
கண்ணூடே நின்ற ஒன்றை காணும் நாள் எந்நாளோ – தாயு:45 1212/2
பேச்சு_அற்றோர் பெற்ற ஒன்றை பெற்றிடும் நாள் எந்நாளோ – தாயு:45 1246/2
மேல்


ஒன்றையும் (1)

ஓராதே ஒன்றையும் நீ முன்னிலை வையாதே உள்ளபடி முடியும் எலாம் உள்ளபடி காணே – தாயு:17 189/4
மேல்


ஒன்றொடு (1)

பாரொடு நல் நீர் ஆதி ஒன்றொடு ஒன்றாகவே பற்றி லயம் ஆம் போதினில் பரவெளியின் மருவுவீர் கற்பாந்த வெள்ளம் பரந்திடின் அதற்கும் ஈதே – தாயு:7 59/1
மேல்


ஒன்றோடு (3)

ஓராமல் மந்திரமும் உன்னாமல் முத்தி நிலை ஒன்றோடு இரண்டு எனாமல் ஒளி எனவும் வெளி எனவும் உரு எனவும் நாதமாம் ஒலி எனவும் உணர்வு அறாமல் – தாயு:4 34/2
உத்தி பலவாம் நிருவிகற்பம் மேல் இல்லையால் ஒன்றோடு இரண்டு என்னவோ உரையும் இலை நீயும் இலை நானும் இலை என்பதும் உபாயம் நீ உண்டு நானும் – தாயு:11 106/2
உருகி வரும் அமிர்தத்தை உண்டுண்டு உறங்காமல் உணர்வான விழியை நாடி ஒன்றோடு இரண்டு எனா சமரச சொரூப சுகம் உற்றிட என் மனதின் வண்ணம் – தாயு:12 111/3
மேல்


ஒன்றோடொன்றாய் (1)

விரிவாய பூதங்கள் ஒன்றோடொன்றாய் அழியும் மேற்கொண்ட சேடம் அதுவே வெறு வெளி நிராலம்பம் நிறை சூன்யம் உபசாந்த வேத வேதாந்த ஞானம் – தாயு:2 5/2

மேல்