எ – முதல் சொற்கள், தாயுமானவர் பாடல்கள் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

எ 21
எக்கணும் 1
எக்கணுமாம் 1
எக்காலமும் 3
எக்காலும் 1
எங்கணும் 5
எங்கள் 5
எங்கிருந்து 1
எங்கு 8
எங்கும் 48
எங்கெங்கும் 3
எங்கெங்கே 1
எங்கே 19
எங்கே-தான் 1
எங்கேஎங்கே 2
எங்ஙன் 1
எங்ஙனே 3
எச்சமயத்தவர்களும் 1
எச்சில் 1
எட்ட 1
எட்டது 1
எட்டா 3
எட்டாத 4
எட்டிடா 1
எட்டு 2
எடு-மின் 1
எடுக்க 1
எடுத்த 7
எடுத்தது 1
எடுத்தவரில் 1
எடுத்தார் 1
எடுத்தால் 2
எடுத்து 13
எடுத்துரைக்கும் 1
எடுத்தெடுத்து 2
எடுத்தெடுத்தெடுத்து 1
எடுத்தே 1
எடுப்பன் 1
எடுப்பார் 1
எண் 19
எண்_குணமும் 1
எண்_சித்தி 1
எண்_சித்தியும் 1
எண்ணம் 5
எண்ணமும் 1
எண்ணமும்-தான் 1
எண்ணவோ 2
எண்ணாத 2
எண்ணாதது 1
எண்ணாதபடிக்கு 1
எண்ணாதே 1
எண்ணாமல் 1
எண்ணி 13
எண்ணிய 2
எண்ணியே 1
எண்ணியோ 1
எண்ணில் 1
எண்ணிலோ 1
எண்ணினால் 1
எண்ணினும் 1
எண்ணினேன் 1
எண்ணிஎண்ணி 1
எண்ணுகின்ற 1
எண்ணும் 7
எண்ணுவேன் 1
எண்ணெய் 1
எண்ணே 1
எண்ணைய் 1
எத்தன்மை 1
எத்தனை 30
எத்தனை-தான் 2
எத்தனையோ 4
எத்தால் 1
எத்திக்கும் 1
எதிர் 3
எதிர்த்த 3
எதிர்த்து 2
எதிர்நிற்குமோ 1
எதிர்ப்படவும் 1
எதிர்வழக்கிடவும் 1
எது 13
எது-தான் 1
எந்த 27
எந்தநாளும் 1
எந்தப்படி 2
எந்தவாறு 1
எந்தாய் 25
எந்தெந்த 1
எந்தை 35
எந்தையே 8
எந்நாள் 1
எந்நாளும் 11
எந்நாளுமே 1
எந்நாளோ 232
எந்நேரம் 1
எந்நேரமும் 1
எப்படி 11
எப்படியும் 1
எப்படியோ 1
எப்பொருட்கும் 2
எப்பொருளும் 1
எப்போது 1
எப்போதும் 1
எப்போதுமே 1
எப்போதோ 2
எம் 22
எம்-பால் 1
எம்_அனோர் 1
எம்_அனோர்க்கு 1
எம்_அனோர்க்கும் 1
எம்பிரான் 5
எம்பிரானே 1
எம்பெருமான் 6
எம்பெருமானே 1
எம்மால் 2
எம்மாலும் 1
எம்மான் 2
எம்மானே 1
எம்மை 14
எம்மையும்-தான் 1
எமக்கு 10
எமதருமனும் 1
எமன் 1
எமை 19
எய்த 3
எய்தல் 1
எய்தவே 1
எய்தா 1
எய்தாமல் 3
எய்தார் 1
எய்தி 2
எய்திடாமல் 1
எய்தில் 1
எய்தின் 1
எய்தினர்கள் 1
எய்துதலால் 1
எய்தும் 7
எய்தும்படிக்கு 1
எய்துமாறு 1
எய்துவரோ 1
எய்துவனோ 2
எய்ப்பில் 3
எய்ப்பிலே 1
எயிற்று 1
எரித்தான் 1
எரிந்து 1
எரியும் 1
எல் 1
எல்லா 3
எல்லாம் 167
எல்லாமும் 1
எல்லாமே 1
எல்லார்க்கும் 1
எல்லாரும் 5
எல்லாவற்றையும் 1
எல்லை 9
எல்லை_அற்று 1
எல்லை_இல் 2
எல்லை_இலா 2
எல்லைக்கு 1
எல்லையற்ற 1
எல்லையிலே 1
எல்லையையும் 1
எல்லோர்க்கும் 1
எலாம் 74
எவ்வடிவும் 1
எவ்வண்ணம் 2
எவ்வணம் 1
எவ்வாறு 7
எவ்வாறே 2
எவ்விடத்தும் 4
எவ்விடம் 2
எவ்விடமும் 1
எவ்விடமோ 1
எவ்வுடல் 1
எவ்வுயிர் 2
எவ்வுயிர்க்கும் 3
எவ்வுயிரும் 5
எவ்வுயிரையும் 1
எவர் 7
எவர்க்கு 1
எவர்க்கும் 2
எவராலும் 1
எவராலே 1
எவரும் 2
எவரே 1
எவரேனும் 1
எவரையும் 1
எவற்றினும் 1
எவன் 1
எவனோ 2
எவிடம் 1
எவைக்கும் 2
எவையும் 2
எழில் 5
எழு 1
எழுகின்ற 2
எழுத்தால் 1
எழுத்தின் 1
எழுத்து 1
எழுத்தே 1
எழுத 1
எழுதா 1
எழுதி 2
எழுது 2
எழுந்த 6
எழுந்திருக்கும் 1
எழுந்து 8
எழுந்தெழுந்து 1
எழுநா 2
எழுப்ப 2
எழுப்பியும் 1
எழுப்பில் 1
எழும் 1
எழும்பும் 1
எழுவாய் 1
எள்ளத்தனையும் 2
எள்ளத்தனையேனும் 1
எள்ளளவும் 4
எள்ளில் 1
எள்ளுக்குள் 1
எளி 1
எளிதாகுமோ 1
எளிதாம் 1
எளிதாமோ 1
எளிது 1
எளிதோ 7
எளிமையும் 1
எளிய 4
எளியவரும் 1
எளியன் 1
எளியனேற்கு 1
எளியனேன் 2
எளியனேன்-தன் 1
எளியான் 1
எளியேற்கும் 1
எளியேன் 6
எளியேன்-தனை 1
எளியேனேற்கு 1
எளியேனை 1
எளியை 1
எளியையோ 1
எற்றி 1
எற்றுண்டு 1
எற்றுவாய் 1
எறி 2
எறிந்து 1
எறிந்தும் 1
எறிப்ப 1
எறிய 1
என் 312
என்-கொல் 8
என்-கொலோ 3
என்-பால் 9
என்-உழை 1
என்_அளவில் 1
என்_அளவும் 1
என்கின்ற 1
என்கோ 4
என்பது 16
என்பதுக்கும் 1
என்பதும் 5
என்பதுமோ 1
என்பதுவும் 8
என்பதுவுமாம் 1
என்பதே 1
என்பதை 3
என்பர் 13
என்பரோ 1
என்பவர் 1
என்பன் 1
என்பனவும் 3
என்பாய் 1
என்பார் 5
என்பு 6
என்பெலும்பாய் 1
என்பென் 1
என்பேன் 10
என்ற 43
என்றதாய் 1
என்றது 1
என்றவர்க்கு 2
என்றவர்க்கும் 1
என்றற்கு 1
என்றன் 3
என்றனை 6
என்றனையும் 1
என்றால் 29
என்றாலும் 1
என்றான் 2
என்றிடவும் 1
என்றிடாவிடின் 1
என்றிடின் 2
என்றிடும் 3
என்றிடுவர் 1
என்று 219
என்று-கொலோ 1
என்று-தான் 1
என்றும் 74
என்றுமாய் 1
என்றும்என்றும் 1
என்றுமே 2
என்றுஎன்று 4
என்றுஎன்றே 1
என்றென்றே 1
என்றே 20
என்றைக்கு 2
என்றைக்கும் 4
என்றோ 21
என்றோர் 1
என்றோர்-தமக்கு 1
என்ன 78
என்னத்தை 1
என்னது 5
என்னல் 3
என்னலும் 1
என்னவும் 3
என்னவே 13
என்னவோ 1
என்னா 2
என்னாமல் 3
என்னார் 2
என்னார்கள் 1
என்னால் 7
என்னாலே 2
என்னிடத்தே 1
என்னில் 5
என்னிலோ 4
என்னின் 7
என்னினும் 2
என்னினோ 1
என்னுடை 2
என்னுடைய 1
என்னும் 31
என்னுள் 7
என்னே 18
என்னேடி 1
என்னேயோ 1
என்னேன் 1
என்னை 102
என்னைத்-தான் 1
என்னையும் 8
என்னையே 3
என்னோ 11
என்னோடு 1
என்னோடும் 1
என 187
எனக்காமே 1
எனக்கு 87
எனக்கும் 1
எனக்கும்-தானே 1
எனக்குள் 2
எனக்கென்று 1
எனக்கென 1
எனக்கே 2
எனத்தக்கதே 1
எனதாம் 1
எனது 24
எனல் 10
எனலாம் 1
எனலாய் 2
எனலால் 1
எனலும் 1
எனவும் 43
எனவே 34
எனா 2
எனாதபடி 1
எனாமல் 1
எனால் 2
எனில் 7
எனிலோ 1
எனின் 3
எனும் 89
எனே 1
எனை 76
எனையும் 4
எனையுமே 1

எ (21)

எல்லாம் அறிந்த நீ அறியாதது அன்று எனக்கு எ வண்ணம் உய் வண்ணமோ இருளை இருள் என்றவர்க்கு ஒளி தாரகம் பெறும் எனக்கு நின் அருள் தாரகம் – தாயு:5 42/3
எண் அரிய பிறவி-தனில் மானுட பிறவி-தான் யாதினும் அரிதரிது காண் இ பிறவி தப்பினால் எ பிறவி வாய்க்குமோ ஏது வருமோ அறிகிலேன் – தாயு:7 60/1
கை_தவம் அலாமல் இது செய் தவம்-அது அல்லவே கண்கெட்டபேர்க்கும் வெளியாய் கண்டது இது விண்டு இதை கண்டித்து நிற்றல் எ காலமோ அதை அறிகிலேன் – தாயு:7 61/2
இமை_அளவு போதை ஒரு கற்ப_காலம் பண்ணும் இ உலகம் எ உலகமோ என்று எண்ணம் வருவிக்கும் மாதர் சிற்றின்பமோ என்னில் மகமேரு ஆக்கி – தாயு:11 103/1
தென் முகத்தின் முகமாய் இருந்த கொலு எ முகத்தினும் வணங்குவேன் தெரிவதற்கு அரிய பிரமமே அமல சிற்சுகோதய விலாசமே – தாயு:13 131/4
எந்த நாள் உனக்கு அடிமை ஆகும் நாளோ எ நாளோ கதி வரும் நாள் எளியனேன்-தன் – தாயு:16 184/1
சுகத்தில் நான் வந்து தோய்வது எ காலமோ – தாயு:18 253/4
இடம் ஒரு மடவாள் உலகு அன்னைக்கு ஈந்திட்டு எ உலகத்தையும் ஈன்றும் – தாயு:19 273/1
இலகு பேர்_இன்ப வீட்டினில் என்னையும் இருத்திவைப்பது எ காலம் சொலாய் எழில் – தாயு:24 328/2
பாட்டு அளி நறவம் உண்டு அயர்ந்தது போல் பற்று அயர்ந்து இருப்பது எ நாளோ – தாயு:24 360/4
சிந்தை-தான் தெளிந்து எ வணம் உய் வணம் செப்பாய் – தாயு:25 371/4
உன்னை நான் மறந்து எ வணம் உய் வணம் உரையாய் – தாயு:25 377/2
நம்பினேன் இனி புரப்பது எ காலமோ நவிலாய் – தாயு:25 378/4
வாதனைக்கு இடமாயினேன் எ வணம் வாழ்வேன் – தாயு:25 382/4
ஞான_நாயகனே நின் மோன ஞான நாட்டம் உற்று வாழ்ந்திருக்கும் நாள் எ நாளோ – தாயு:42 613/2
இன்ப கண்ணீர் வருவது எ நாள் பராபரமே – தாயு:43 674/2
இன்னல் வருவது எ நாள் எந்தாய் பராபரமே – தாயு:43 794/2
வீசும் நாள் எ நாள் விளம்பாய் பராபரமே – தாயு:43 811/2
எ நெஞ்சமேனும் இரங்குமே நின் அருட்கு – தாயு:43 833/1
எ கலையும் கற்று உணர்ந்தோம் என்றவர்க்கும் சம்மதம் சொல் – தாயு:43 848/1
கல்லாத நெஞ்சம் கரைந்து உருக எ தொழிற்கும் – தாயு:47 1352/1
மேல்


எக்கணும் (1)

எக்கணும் தொழ யாவையும் பூத்து காய்த்து – தாயு:18 219/3
மேல்


எக்கணுமாம் (1)

எக்கணுமாம் துன்ப இருள்_கடலை விட்டு அருளால் – தாயு:45 1194/1
மேல்


எக்காலமும் (3)

இங்கு அற்றபடி அங்கும் என அறியும் நல் அறிஞர் எக்காலமும் உதவுவார் இன்_சொல் தவறார் பொய்மையாம் இழுக்கு உரையார் இரங்குவார் கொலைகள் பயிலார் – தாயு:6 56/1
எக்காலமும் தனக்கென்ன ஒரு செயல் இலா ஏழை நீ என்று இருந்திட்டு எனது ஆவி உடல் பொருளும் மெளனியாய் வந்து கை ஏற்று நமது என்ற அன்றே – தாயு:8 76/1
பதி உண்டு நிதி உண்டு புத்திரர்கள் மித்திரர்கள் பக்கம் உண்டு எக்காலமும் பவிசு உண்டு தவிசு உண்டு திட்டாந்தமாக யமபடர் எனும் திமிரம் அணுகா – தாயு:37 578/1
மேல்


எக்காலும் (1)

ஒருக்காலே உணர்ந்தவர்கட்கு எக்காலும் தான் ஒழியாத இன்ப_வெள்ளம் உலவாநிற்கும் – தாயு:52 1414/2
மேல்


எங்கணும் (5)

எங்கும் தொடர்ந்து எதிர்வழக்கிடவும் நின்றது எது எங்கணும் பெருவழக்காய் யாதினும் வல்ல ஒரு சித்தாகி இன்பமாய் என்றைக்கும் உள்ளது எது அது – தாயு:1 1/3
ஈங்கு ஆர் எனக்கு நிகர் என்ன ப்ரதாபித்து இராவணாகாரம் ஆகி இதய_வெளி எங்கணும் தன் அரசு நாடு செய்திருக்கும் இதனொடு எந்நேரமும் – தாயு:5 45/3
எல்லாம் உன் அடிமையே எல்லாம் உன் உடைமையே எல்லாம் உன்னுடைய செயலே எங்கணும் வியாபி நீ என்று சொலும் இயல்பு என்று இருக்கு ஆதி வேதம் எல்லாம் – தாயு:6 49/1
பட்டப்பகல் பொழுதை இருள் என்ற மருளர்-தம் பக்ஷமோ எனது பக்ஷம் பார்த்த இடம் எங்கணும் கோத்த நிலை குலையாது பரமவெளியாக ஒரு சொல் – தாயு:6 50/1
எங்கணும் நீ என்றால் இருந்தபடி எய்தாமல் – தாயு:43 956/1
மேல்


எங்கள் (5)

அந்நாளில் எவனோ பிரித்தான் அதை கேட்ட அன்று முதல் இன்று வரையும் அநியாயமாய் எமை அடக்கி குறுக்கே அடர்ந்து அரசுபண்ணி எங்கள்
முன்னாக நீ என்ன கோட்டை கொண்டாய் என்று மூட மனம் மிகவும் ஏச மூண்டு எரியும் அனல் இட்ட மெழுகாய் உளம் கருகல் முறைமையோ பதினாயிரம் – தாயு:9 88/2,3
வாயார உண்ட பேர் வாழ்த்துவதும் நொந்த பேர் வைவதுவும் எங்கள் உலக வாய்பாடு நிற்க நின் வைதிக ஒழுங்கு நினை வாழ்த்தினால் பெறு பேறு-தான் – தாயு:11 107/2
இயல் அறிந்து வளர் மூல குண்டலியை இனிது இறைஞ்சி அவள் அருளினால் எல்லை_அற்று வளர் சோதி மூல அனல் எங்கள் மோன மனு முறையிலே – தாயு:13 127/2
மூர்த்தி எல்லாம் வாழி எங்கள் மோனகுரு வாழி அருள் – தாயு:43 864/1
செத்த பிழைப்பு ஆனது எங்கள் செய்கை பராபரமே – தாயு:43 948/2
மேல்


எங்கிருந்து (1)

என்னது யான் என்னல் அற்றோர் எங்கிருந்து பார்க்கினும் நின் – தாயு:43 851/1
மேல்


எங்கு (8)

ஆடாதும் ஆடி நெஞ்சுருகி நெக்கு ஆடவே அமலமே ஏகமே எம் ஆதியே சோதியே எங்கு நிறை கடவுளே அரசே என கூவி நான் – தாயு:12 115/2
ஆராலும் அறியாத சத்து அன்றோ அதுவாய் அங்கு இரு நீ எங்கு இருந்தும் அது ஆவை கண்டாய் – தாயு:17 189/2
இருள் எலாம் இரிந்து எங்கு ஒளித்திட்டதே – தாயு:18 261/4
வெல்லற்கு அரிய மயலில் எனை விட்டு எங்கு ஒளித்தாய் ஆ கெட்டேன் – தாயு:20 282/2
புரப்பான்-தன் அருள் நாடி இருப்பது போல் எங்கு நிறை பொருளே கேளாய் – தாயு:24 323/2
வான் பொருள் ஆகி எங்கு நீ இருப்ப வந்து எனை கொடுத்து நீ ஆகாது – தாயு:24 359/1
எங்கு எழுந்து என் ஞாயிறு இயம்பாய் பராபரமே – தாயு:43 777/2
என்னை அணையாத வண்ணம் எங்கு ஒளித்தார் பைங்கிளியே – தாயு:44 1050/2
மேல்


எங்கும் (48)

அங்கு இங்கு எனாதபடி எங்கும் ப்ரகாசமாய் ஆனந்த பூர்த்தி ஆகி அருளொடு நிறைந்தது எது தன் அருள் வெளிக்குளே அகிலாண்ட கோடி எல்லாம் – தாயு:1 1/1
எங்கும் தொடர்ந்து எதிர்வழக்கிடவும் நின்றது எது எங்கணும் பெருவழக்காய் யாதினும் வல்ல ஒரு சித்தாகி இன்பமாய் என்றைக்கும் உள்ளது எது அது – தாயு:1 1/3
பாசாடவிக்குளே செல்லாதவர்க்கு அருள் பழுத்து ஒழுகு தேவதருவே பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 4/4
பரிவாய் எனக்கு நீ அறிவிக்க வந்ததே பரிபாக காலம் அலவோ பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 5/4
பாராதி-தனில் உள்ள செயல் எலாம் முடிவிலே பார்க்கில் நின் செயல் அல்லவோ பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 6/4
பண்டை உள கர்மமே கர்த்தா எனும் பெயர் பக்ஷம் நான் இச்சிப்பனோ பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 7/4
பந்தம்_அற மெய்ஞ்ஞான தீரமும் தந்து எனை பாதுகாத்து அருள்செய்குவாய் பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 8/4
பாதரசமாய் மனது சஞ்சலப்படும் அலால் பரம சுக நிஷ்டை பெறுமோ பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 9/4
பந்தமானது தந்த வினையையே நோவனோ பரமார்த்தம் ஏதும் அறியேன் பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 10/4
பார் ஆதி அறியாத மோனமே இடைவிடா பற்றாக நிற்க அருள்வாய் பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 11/4
பாழான என் மனம் குவிய ஒரு தந்திரம் பண்ணுவது உனக்கு அருமையோ பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 12/4
பாச_கடற்குளே வீழாமல் மனது அற்ற பரிசுத்த நிலையை அருள்வாய் பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 13/4
உன்னிய கருத்து அவிழ உரை குளறி உடல் எங்கும் ஓய்ந்து அயர்ந்து அவசமாகி உணர்வு அரிய பேர்_இன்ப அநுபூதி உணர்விலே உணர்வார்கள் உள்ளபடி காண் – தாயு:9 77/2
எவர் சிறியர் எவர் பெரியர் எவர் உறவர் எவர் பகைஞர் யாதும் உனை அன்றி உண்டோ இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 89/4
என்னே எனே கருணை விளையாட்டு இருந்தவாறு எம்_அனோர் புகல எளிதோ இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 90/4
ஏது பாவித்திடினும் அது ஆகி வந்து அருள்செய் எந்தை நீ குறையும் உண்டோ இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 91/4
எல்லாமும் வலது இந்த மனம் மாயை ஏழையாம் என்னால் அடக்க வசமோ இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 92/4
எண்ணாமல் உள்ளபடி சுகமா இருக்கவே ஏழையேற்கு அருள்செய் கண்டாய் இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 93/4
ஏகமாய் நின்னோடு இருக்கும் நாள் எந்த நாள் இந்நாளில் முற்றுறாதோ இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 94/4
இருமை செறி சட_வினை எதிர்த்து வாய் பேசுமோ ஏது உளவு சிறிது புகலாய் இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 95/4
இல்லாமை ஒன்றினையும் இல்லாமை ஆக்கவே இப்போது இரங்கு கண்டாய் இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 96/4
இரவு_பகல் ஏழையர்கள் சையோகம் ஆயினோம் எப்படி பிழைப்பது உரையாய் இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 97/4
எத்தனை விகாதம் வரும் என்று சுகர் சென்ற நெறி இ உலகம் அறியாததோ இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 98/4
என் நிலைமையாய் நிற்க இயல்பு கூர் அருள் வடிவம் எந்நாளும் வாழிவாழி இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 99/4
தேகாதி உலகம் எங்கும் கலந்து தானே திகழ் அனந்தானந்த மய தெய்வ குன்றே – தாயு:14 132/4
கருது அரிய விண்ணே நீ எங்கும் ஆகி கலந்தனையே உன் முடிவின் காட்சியாக – தாயு:14 158/1
முறைமையின் ஓங்க நாதம் முரசு என கறங்க எங்கும்
குறைவு_இலா வணம் நிறைந்து கோது_இலா நடனம் செய்வான் – தாயு:15 169/2,3
தஞ்சம் என்று உன் சரண் அடைந்தேன் எங்கும்
செஞ்செவே நின்ற சிற்சுக_வாரியே – தாயு:18 210/3,4
நெடிய வான் என எங்கும் நிறைந்து ஒளிர் – தாயு:18 227/3
செகங்கள் எங்கும் திரிந்து நல் மோனத்தை – தாயு:18 237/3
கண் அகன்ற இ காசினியூடு எங்கும்
பெண்ணொடு ஆண் முதலாம் என் பிறவியை – தாயு:18 249/1,2
எங்கும் என்னை இகல் உற வாட்டியே – தாயு:18 262/1
தன்னை ஒருவர்க்கு அறிவு அரிதாய் தானே தானாய் எங்கும் நிறைந்து – தாயு:23 312/1
கேவல சகலம் இன்றி கீழொடு மேலாய் எங்கும்
மேவிய அருளின் கண்ணாய் மேவிட மேலாய் இன்பம் – தாயு:24 336/1,2
எங்கும் வியாபித்து உணர்வாய் உனக்கு என் இதயத்துள்ளே – தாயு:27 452/1
இல்லன் என்றால் அன்னவன்-தான் எங்கும் வியாபகத்தான் – தாயு:28 487/3
ஏற்றிருக்க சொன்ன அன்றே எங்கும் பெரு_வெளியாம் – தாயு:28 515/3
எங்கும் சிவமே இரண்டு அற்று நிற்கில் நெஞ்சே – தாயு:28 525/1
எங்கும் ஒரு வழியே எந்தாய் பராபரமே – தாயு:43 780/2
ஆடி ஓய் பம்பரம் போல் ஆசையுடன் எங்கும் உனை – தாயு:43 840/1
எங்கும் ஏன்ஏன் என்றது என்னே பராபரமே – தாயு:43 846/2
அந்தகனுக்கு எங்கும் இருள் ஆனவாறா அறிவில் – தாயு:45 1157/1
எட்டு திசை கீழ் மேல் எங்கும் பெருகி வரும் – தாயு:45 1180/1
எள்ளுக்குள் எண்ணெய் போல் எங்கும் வியாபகமாய் – தாயு:45 1203/1
தான் அவனாம் தன்மை எய்தி தண்டம் என அண்டம் எங்கும்
ஞான மத யானை நடத்தும் நாள் எந்நாளோ – தாயு:45 1284/1,2
அங்கும் இங்கும் எங்கும் நிறை அற்புதனார் பொற்பு அறிந்து – தாயு:50 1387/1
ஒன்றாய் பலவாய் உலகம் எங்கும் தானேயாய் – தாயு:51 1402/1
அங்கங்கு நின்றனை எங்கும் ஆகி – தாயு:55 1451/32
மேல்


எங்கெங்கும் (3)

இந்நேரம் என்று இலை உடல் சுமை அது ஆகவும் எடுத்தால் இறக்க என்றே எங்கெங்கும் ஒரு தீர்வை ஆயம் உண்டு ஆயினும் இறைஞ்சு சுகர் ஆதியான – தாயு:9 81/3
என் போல் எளியவரும் எங்கெங்கும் பார்த்தாலும் – தாயு:43 751/1
எங்கெங்கும் பார்த்தாலும் இன்பு உருவாய் நீக்கம் இன்றி – தாயு:45 1207/1
மேல்


எங்கெங்கே (1)

எங்கெங்கே பார்த்தாலும் எவ்வுயிர்க்கும் அ உயிராய் – தாயு:43 719/1
மேல்


எங்கே (19)

மெளனமொடு இருந்தது ஆர் என் போல் உடம்பு எலாம் வாயாய் பிதற்றுமவர் ஆர் மனது எனவும் ஒரு மாயை எங்கே இருந்து வரும் வன்மையொடு இரக்கம் எங்கே – தாயு:10 89/2
மெளனமொடு இருந்தது ஆர் என் போல் உடம்பு எலாம் வாயாய் பிதற்றுமவர் ஆர் மனது எனவும் ஒரு மாயை எங்கே இருந்து வரும் வன்மையொடு இரக்கம் எங்கே
புவனம் படைப்பது என் கர்த்தவியம் எவ்விடம் பூத பேதங்கள் எவிடம் பொய் மெய் இதம் அகிதமே வரும் நன்மை தீமையொடு பொறை பொறாமையும் எவ்விடம் – தாயு:10 89/2,3
காய் இலை புன் சருகு ஆதி அருந்த கானம் கடல் மலை எங்கே எனவும் கவலையாவேன் – தாயு:14 156/3
இடம் பொருள் ஏவலை குறித்து மடம் புகு நாய் எனவே எங்கே நீ அகப்பட்டாய் இங்கே நீ வாடா – தாயு:17 188/1
போதித்த உண்மை எங்கே போகவிட்டாய் வாதுக்கு – தாயு:28 464/2
பாழ் வலையை கிழித்து உதறி செயல் போய் வாழ பரமே நின் ஆனந்த பார்வை எங்கே – தாயு:42 611/2
நீதி எங்கே மறை எங்கே மண் விண் எங்கே நித்தியராம் அவர்கள் எங்கே நெறி தப்பாத – தாயு:42 615/1
நீதி எங்கே மறை எங்கே மண் விண் எங்கே நித்தியராம் அவர்கள் எங்கே நெறி தப்பாத – தாயு:42 615/1
நீதி எங்கே மறை எங்கே மண் விண் எங்கே நித்தியராம் அவர்கள் எங்கே நெறி தப்பாத – தாயு:42 615/1
நீதி எங்கே மறை எங்கே மண் விண் எங்கே நித்தியராம் அவர்கள் எங்கே நெறி தப்பாத – தாயு:42 615/1
சாதி எங்கே ஒழுக்கம் எங்கே யாங்கள் எங்கே தற்பர நீ பின்னும் ஒன்றை சமைப்பதானால் – தாயு:42 615/2
சாதி எங்கே ஒழுக்கம் எங்கே யாங்கள் எங்கே தற்பர நீ பின்னும் ஒன்றை சமைப்பதானால் – தாயு:42 615/2
சாதி எங்கே ஒழுக்கம் எங்கே யாங்கள் எங்கே தற்பர நீ பின்னும் ஒன்றை சமைப்பதானால் – தாயு:42 615/2
நினைக்குமாறு எங்கே நிகழ்த்தாய் பராபரமே – தாயு:43 720/2
என் போதம் எங்கே இயம்பாய் பராபரமே – தாயு:43 721/2
என்று அறிந்தால் எங்கே இயங்கும் பராபரமே – தாயு:43 722/2
இல்லை எனின் எங்கே இருக்கும் பராபரமே – தாயு:43 800/2
கள்ள மன கப்பல் எங்கே காணும் பராபரமே – தாயு:43 847/2
போதி எனில் எங்கே நான் போவேன் பராபரமே – தாயு:43 881/2
மேல்


எங்கே-தான் (1)

ஓய்ந்த இடம் எங்கே-தான் அங்கே-தான் சலிப்பு_அறவும் இருக்குமா போல் – தாயு:24 342/2
மேல்


எங்கேஎங்கே (2)

எங்கேஎங்கே அருள் என்று எமை இரந்தான் ஏழை இவன் எனவும் எண்ணி இச்சைகூரும் – தாயு:42 612/1
எங்கேஎங்கே என்று இரங்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1237/2
மேல்


எங்ஙன் (1)

பரை நிறைந்த பரப்பு எங்ஙன் அங்ஙனே – தாயு:18 245/3
மேல்


எங்ஙனே (3)

துன்பமுறின் எங்ஙனே அழியாத நின் அன்பர் சுகம் வந்து வாய்க்கும் உரையாய் சுத்த நிர்க்குணமான பர தெய்வமே பரஞ்சோதியே சுக_வாரியே – தாயு:9 78/4
பொய்யனேற்கு புகலிடம் எங்ஙனே – தாயு:18 224/4
எங்ஙனே உய்ய யான் எனது என்பது அற்று – தாயு:18 225/1
மேல்


எச்சமயத்தவர்களும் (1)

என் மார்க்கம் இருக்குது எல்லாம் வெளியே என்ன எச்சமயத்தவர்களும் வந்து இறைஞ்சாநிற்பர் – தாயு:14 143/3
மேல்


எச்சில் (1)

எச்சில் என்று பூவை இகழ்ந்தோர்க்கு உனை போற்ற – தாயு:43 727/1
மேல்


எட்ட (1)

எட்ட தொலையாத எந்தை பிரான் சந்நிதியில் – தாயு:45 1280/1
மேல்


எட்டது (1)

வரவரவும் ஏழைக்கு ஓர் எட்டது ஆன மதத்தொடும் வந்து எதிர்த்த நவ வடிவம் அன்றே – தாயு:16 176/4
மேல்


எட்டா (3)

வைத்திருந்த தாரகமாய் ஆனந்த மயம் ஆகி மன வாக்கு எட்டா
சித்து உருவாய் நின்ற ஒன்றை சுகாரம்ப பெருவெளியை சிந்தைசெய்வாம் – தாயு:3 14/3,4
நீதி பெறும் குரு ஆகி மன வாக்கு எட்டா நிச்சயமாய் சொச்சமதாய் நிமலம் ஆகி – தாயு:3 24/2
அனந்த பத உயிர்கள்-தொறும் உயிராய் என்றும் ஆனந்த நிலை ஆகி அளவைக்கு எட்டா
தனந்தனி சின்மாத்திரமாய் கீழ் மேல் காட்டா சத் அசத்தாய் அருள் கோயில் தழைத்த தேவே – தாயு:14 133/1,2
மேல்


எட்டாத (4)

வரும் இடமாய் மனம் ஆதிக்கு எட்டாத பேர்_இன்ப மயமாய் ஞான – தாயு:3 16/2
நினையும் நினைவுக்கு எட்டாத நெறி பெற்று உணர்ந்த நெறியாளர் – தாயு:23 313/1
வாத நோயாளர்க்கும் எட்டாத முக்கண் உடை மா மருந்துக்கு அமிர்தமே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலி பெண் உமையே – தாயு:37 580/4
சிந்தையினுக்கு எட்டாத சிற்சுகத்தை காட்ட வல்ல – தாயு:45 1095/1
மேல்


எட்டிடா (1)

கருத எட்டிடா நிறை பொருள் அளவை யார் காண்பார் – தாயு:24 339/4
மேல்


எட்டு (2)

எட்டு திசையும் ஒன்றாய் இன்பமாய் நின்ற உன்னை – தாயு:43 973/1
எட்டு திசை கீழ் மேல் எங்கும் பெருகி வரும் – தாயு:45 1180/1
மேல்


எடு-மின் (1)

சுமை எடு-மின் என்று-தான் சும்மாடுமாய் எமை சுமையாளும் ஆக்கி நாளும் துர்_புத்தி பண்ணி உள நல்_புத்தி யாவையும் சூறையிட்டு இந்த்ரஜாலம் – தாயு:11 103/2
மேல்


எடுக்க (1)

பண்ணேன் உனக்கான பூசை ஒரு வடிவிலே பாவித்து இறைஞ்ச ஆங்கே பார்க்கின்ற மலரூடு நீயே இருத்தி அ பனி மலர் எடுக்க மனமும் – தாயு:6 52/1
மேல்


எடுத்த (7)

இன்றை வரை முக்தி இன்றே எடுத்த தேகம் எப்போதோ தெரியாதே இப்போதே-தான் – தாயு:14 161/2
குடி முழுதும் பிழைக்கும் ஒரு குறையும் இல்லை எடுத்த கோலம் எல்லாம் நன்று ஆகும் குறைவு நிறைவு அறவே – தாயு:17 191/2
எடுத்த தேகம் இறக்கும் முனே எனை – தாயு:18 259/1
ஏக உருவாய் கிடக்குது ஐயோ இன்புற்றிட நாம் இனி எடுத்த
தேகம் விழும் முன் புசிப்பதற்கு சேர வாரும் சகத்தீரே – தாயு:30 555/3,4
எடுத்த தேகம் பொருள் ஆவி மூன்றும் நீ எனக்கு ஒன்று இல்லை என மோன நல் நெறி – தாயு:31 556/1
எந்த உடலேனும் எடுத்த உடல் நல்லது என்று – தாயு:43 812/1
ஏதை சுமையா எடுப்பார் எடுத்த உடல் – தாயு:43 817/1
மேல்


எடுத்தது (1)

ஆர்ப்பால் எடுத்தது எவராலே பராபரமே – தாயு:43 818/2
மேல்


எடுத்தவரில் (1)

உற உடலை எடுத்தவரில் பிரமாதியேனும் உனை ஒழிந்து தள்ளற்கு – தாயு:26 398/1
மேல்


எடுத்தார் (1)

எவ்வுடல் எடுத்தார் அ உடல் வாழ்க்கை – தாயு:55 1451/17
மேல்


எடுத்தால் (2)

வெந்நீர் பொறாது என் உடல் காலில் முள் தைக்கவும் வெடுக்கென்று அசைத்து எடுத்தால் விழி இமைத்து அங்ஙனே தண் அருளை நாடுவேன் வேறு ஒன்றை ஒருவர் கொல்லின் – தாயு:9 81/1
இந்நேரம் என்று இலை உடல் சுமை அது ஆகவும் எடுத்தால் இறக்க என்றே எங்கெங்கும் ஒரு தீர்வை ஆயம் உண்டு ஆயினும் இறைஞ்சு சுகர் ஆதியான – தாயு:9 81/3
மேல்


எடுத்து (13)

மரு மலர் எடுத்து உன் இரு தாளை அர்ச்சிக்க எனை வா என்று அழைப்பது எந்நாள் மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 44/4
கைக்கு எளிய பந்தா எடுத்து விளையாடுவீர் ககன வட்டத்தை எல்லாம் கடுகிடை இருத்தியே அஷ்டகுல வெற்பையும் காட்டுவீர் மேலும்மேலும் – தாயு:7 57/3
ஓட்டினை எடுத்து ஆயிரத்தெட்டு மாற்றாக ஒளி விடும் பொன் ஆக்குவீர் உரகனும் இளைப்பாற யோக தண்டத்திலே உலகு சுமையாக அருளால் – தாயு:7 58/3
ஆனாலும் என் கொடுமை அநியாயம் அநியாயம் ஆர்-பால் எடுத்து மொழிவேன் அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவு ஆகி ஆனந்தமான பரமே – தாயு:8 73/4
கந்துக மத கரியை வசமா நடத்தலாம் கரடி வெம் புலி வாயையும் கட்டலாம் ஒரு சிங்கம் முதுகின் மேல் கொள்ளலாம் கட்செவி எடுத்து ஆட்டலாம் – தாயு:12 118/1
என் போல் அலைந்தவர்கள் கற்றார்கள் கல்லார்கள் இருவர்களில் ஒருவர் உண்டோ என் செய்கேன் அம்மம்ம என் பாவம் என் கொடுமை ஏது என்று எடுத்து மொழிவேன் – தாயு:12 120/2
எவ்வுயிர் திரளும் உலகில் என் உயிர் என குழைந்து உருகி நன்மையாம் இதம் உரைப்ப எனது என்ற யாவையும் எடுத்து எறிந்து மத யானை போல் – தாயு:13 129/1
நல் மாலையா எடுத்து சொன்னார் நல்லோர் நலம் அறிந்து கல்லாத நானும் சொன்னேன் – தாயு:16 175/2
அடி எடுத்து என் முடியில் இன்னம் வைக்கவேண்டும் அடி முடி ஒன்று இல்லாத அகண்ட வாழ்வே – தாயு:16 177/4
மற்றும் வேறு உள மார்க்கம் எலாம் எடுத்து
எற்றுவாய் மனமே கதி எய்தவே – தாயு:18 271/3,4
தீது_இலா விளக்கு எடுத்து இருள் தேடவும் சிக்காது – தாயு:24 338/2
எத்தனை-தான் சன்மம் எடுத்து எத்தனை நான் பட்ட துயர் – தாயு:43 679/1
உன்னஉன்ன என்னை எடுத்து உள் விழுங்கும் நின் நிறைவை – தாயு:51 1411/1
மேல்


எடுத்துரைக்கும் (1)

வேதமுடன் ஆகம புராணம் இதிகாசம் முதல் வேறும் உள கலைகள் எல்லாம் மிக்காக அத்துவித துவித மார்க்கத்தையே விரிவாய் எடுத்துரைக்கும்
ஓது அரிய துவிதமே அத்துவித ஞானத்தை உண்டுபணும் ஞானம் ஆகும் ஊகம் அனுபவ வசனம் மூன்றுக்கும் ஒவ்வும் ஈது உலகவாதிகள் சம்மதம் – தாயு:10 91/1,2
மேல்


எடுத்தெடுத்து (2)

விமல முதல் குணம் ஆகி நூற்றெட்டு ஆதி வேதம் எடுத்தெடுத்து உரைத்த விருத்திக்கு ஏற்க – தாயு:14 136/1
எத்தனையோ கோடி எடுத்தெடுத்து சொன்னாலும் – தாயு:43 915/1
மேல்


எடுத்தெடுத்தெடுத்து (1)

வெள்ள வெளி கடல் மூழ்கி இன்ப மய பொருளாய் விரவி எடுத்தெடுத்தெடுத்து விள்ளவும் வாய் இன்றி – தாயு:17 190/3
மேல்


எடுத்தே (1)

அல்லலாம் தொழில் படைத்தே அடிக்கடி உரு எடுத்தே
மல்லல் மா ஞாலம் காக்க வருபவர் கடவுள் என்னில் – தாயு:15 170/1,2
மேல்


எடுப்பன் (1)

ஈண்டு சன்மம் எடுப்பன் அனந்தமே – தாயு:18 258/4
மேல்


எடுப்பார் (1)

ஏதை சுமையா எடுப்பார் எடுத்த உடல் – தாயு:43 817/1
மேல்


எண் (19)

எண் திசை விளக்கும் ஒரு தெய்வ அருள் அல்லாமல் இல்லை எனும் நினைவு உண்டு இங்கு யான் எனது அற துரிய நிறைவாகி நிற்பதே இன்பம் எனும் அன்பும் உண்டு – தாயு:2 7/2
இந்த்ராதி தேவதைகள் பிரமாதி கடவுளர் இருக்கு ஆதி வேத முனிவர் எண் அரிய கணநாதர் நவநாத சித்தர்கள் இரவி மதி ஆதியோர்கள் – தாயு:6 53/3
எண் அரிய பிறவி-தனில் மானுட பிறவி-தான் யாதினும் அரிதரிது காண் இ பிறவி தப்பினால் எ பிறவி வாய்க்குமோ ஏது வருமோ அறிகிலேன் – தாயு:7 60/1
பொற்பினொடு கை காலில் வள் உகிர் படைத்தலால் போந்து இடை ஒடுக்கமுறலால் பொலிவான வெண்_நீறு பூசியே அருள்கொண்டு பூரித்த எண் நீர்மையால் – தாயு:7 65/1
கார் ஆர எண் அரும் அனந்த கோடிகள் நின்று கால் ஊன்றி மழை பொழிதல் போல் கால் வீசி மின்னி படர்ந்து பரவெளி எலாம் கம்மி ஆனந்த_வெள்ளம் – தாயு:9 84/3
எண் அரிய சித்தர் மனு ஆதி வேந்தர் இருக்கு ஆதி மறை முனிவர் எல்லாம் இந்த – தாயு:14 139/2
இயல்பு என்றும் திரியாமல் இயமம் ஆதி எண்_குணமும் காட்டி அன்பால் இன்பம் ஆகி – தாயு:14 141/1
எண் தோள் முக்கண் செம் மேனி எந்தாய் நினக்கே எவ்வாறு – தாயு:20 290/3
இல்லாளியாய் உலகோடு உயிரை ஈன்றிட்டு எண் அரிய யோகினுக்கும் இவனே என்ன – தாயு:24 345/3
போத நித்திய புண்ணிய எண் அரும் புவன – தாயு:25 365/3
எண் தரும் நல் அகிலாண்ட கோடியை தன் அருள் வெளியில் இலக வைத்துக்கொண்டு – தாயு:26 390/3
காண் தக எண் சித்தி முத்தி எனக்கு உண்டாம் உன்னால் என் கவலை தீர்வேன் – தாயு:26 399/4
நல் நிலை வாய்க்கும் எண்_சித்தியும் காணும் நமது அல்லவே – தாயு:27 423/4
மாரணமாய்விடும் எண்_சித்தி முத்தியும் வாய்ந்திடுமே – தாயு:27 425/4
எண் திசை கீழ் மேலான எல்லாம் பெருவெளியா – தாயு:43 768/1
இற்றை வரைக்கு உள்ளாக எண் அரிய சித்தி முத்தி – தாயு:43 866/1
எண் அரிய சித்தர் இமையோர் முதலான – தாயு:45 1115/1
எண் நிறைந்த மேன்மை படைத்து எவ்வுயிர்க்கும் அ உயிராய் – தாயு:50 1385/1
அண்டசம் முதலாம் எண் தரும் நால் வகை – தாயு:55 1451/9
மேல்


எண்_குணமும் (1)

இயல்பு என்றும் திரியாமல் இயமம் ஆதி எண்_குணமும் காட்டி அன்பால் இன்பம் ஆகி – தாயு:14 141/1
மேல்


எண்_சித்தி (1)

மாரணமாய்விடும் எண்_சித்தி முத்தியும் வாய்ந்திடுமே – தாயு:27 425/4
மேல்


எண்_சித்தியும் (1)

நல் நிலை வாய்க்கும் எண்_சித்தியும் காணும் நமது அல்லவே – தாயு:27 423/4
மேல்


எண்ணம் (5)

இமை_அளவு போதை ஒரு கற்ப_காலம் பண்ணும் இ உலகம் எ உலகமோ என்று எண்ணம் வருவிக்கும் மாதர் சிற்றின்பமோ என்னில் மகமேரு ஆக்கி – தாயு:11 103/1
தனியே இருப்பதற்கு எண்ணினேன் எண்ணம் இது சாமி நீ அறியாததோ சர்வ பரிபூரண அகண்ட தத்துவமான சச்சிதானந்த சிவமே – தாயு:11 104/4
எண்ணிய எண்ணம் எல்லாம் இறப்பு மேல் பிறப்புக்கு ஆசைபண்ணி – தாயு:36 575/1
எண்ணாத எண்ணம் எல்லாம் எண்ணிஎண்ணி ஏழை நெஞ்சம் – தாயு:43 670/1
எண்ணம் அறிந்தே இளைப்பு அறிந்தே ஏழை உய்யும் – தாயு:43 695/1
மேல்


எண்ணமும் (1)

எல்லாம் நினது செயல் என்று எண்ணும் எண்ணமும் நீ – தாயு:43 970/1
மேல்


எண்ணமும்-தான் (1)

எண்ணமும்-தான் நின்னைவிட இல்லை என்றால் யான் முனமே – தாயு:43 796/1
மேல்


எண்ணவோ (2)

இனி ஏது எமக்கு உன் அருள் வருமோ என கருதி ஏங்குதே நெஞ்சம் ஐயோ இன்றைக்கு இருந்தாரை நாளைக்கு இருப்பர் என்று எண்ணவோ திடம் இல்லையே – தாயு:11 104/1
எண்ணவோ அரிது ஏழை கதி பெறும் – தாயு:18 249/3
மேல்


எண்ணாத (2)

எண்ணாத எண்ணம் எல்லாம் எண்ணிஎண்ணி ஏழை நெஞ்சம் – தாயு:43 670/1
என்னையும் தன்னையும் வேறா உள்ளத்து எண்ணாத வண்ணம் இரண்டற நிற்க – தாயு:54 1434/1
மேல்


எண்ணாதது (1)

எண்ணாதது எண்ணிய நெஞ்சே துயர் ஒழி என் இரண்டு – தாயு:27 413/1
மேல்


எண்ணாதபடிக்கு (1)

எண்ணாதபடிக்கு இரங்கி தானாக செய்து அருளும் இறையே உன்றன் – தாயு:3 22/3
மேல்


எண்ணாதே (1)

எண்ணாதே பாழில் இறந்து பிறந்து உழலப்பண்ணாதே – தாயு:28 525/3
மேல்


எண்ணாமல் (1)

எண்ணாமல் உள்ளபடி சுகமா இருக்கவே ஏழையேற்கு அருள்செய் கண்டாய் இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 93/4
மேல்


எண்ணி (13)

கலை பலவாம் நெறி என்றும் தர்க்கம் என்றும் கடல் உறும் நுண்மணல் எண்ணி காணும் போதும் – தாயு:14 147/4
எது என்று எண்ணி இறைஞ்சுவன் ஏழையேன் – தாயு:18 222/3
ஆம் இ சகம் என எண்ணி நின் – தாயு:18 254/3
விதியை எண்ணி விழி துயிலாது அன்றே – தாயு:18 264/4
எண்ணி எண்ணி இரவும் பகலுமே – தாயு:18 268/3
எண்ணி எண்ணி இரவும் பகலுமே – தாயு:18 268/3
சடத்தினை மெய் என்று எண்ணி தளரவோ தனியனேனே – தாயு:21 300/4
கடன் உனக்கு என்று எண்ணி நின்னை கைகுவித்தோன் நான் அலனோ – தாயு:33 559/2
எங்கேஎங்கே அருள் என்று எமை இரந்தான் ஏழை இவன் எனவும் எண்ணி இச்சைகூரும் – தாயு:42 612/1
எவ்வுயிரும் என் உயிர் போல் எண்ணி இரங்கவும் நின் – தாயு:43 700/1
எப்பொருளும் நீ எனவே எண்ணி நான் தோன்றாத – தாயு:43 704/1
எண்ணி அருளாகி இருக்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1271/2
இறப்பும் பிறப்பும் பொருந்த எனக்கு எவ்வணம் வந்தது என்று எண்ணி யான் பார்க்கில் – தாயு:54 1431/1
மேல்


எண்ணிய (2)

எண்ணாதது எண்ணிய நெஞ்சே துயர் ஒழி என் இரண்டு – தாயு:27 413/1
எண்ணிய எண்ணம் எல்லாம் இறப்பு மேல் பிறப்புக்கு ஆசைபண்ணி – தாயு:36 575/1
மேல்


எண்ணியே (1)

சகத்தின் வாழ்வை சதம் என எண்ணியே
மிகுத்த தீமை விளைய விளைக்கின்றேன் – தாயு:18 253/1,2
மேல்


எண்ணியோ (1)

இழுக்கு ஆகும் என்று எண்ணியோ இரங்காத இயல்பு கண்டாய் – தாயு:27 434/2
மேல்


எண்ணில் (1)

எண்ணில் பல கோடி உயிர் எத்தனையோ அத்தனைக்கும் – தாயு:43 912/1
மேல்


எண்ணிலோ (1)

நேசானுசாரியாய் விவகரிப்பேன் அந்த நினைவையும் மறந்த போது நித்திரைகொள்வேன் தேகம் நீங்கும் என எண்ணிலோ நெஞ்சம் துடித்து அயருவேன் – தாயு:2 4/2
மேல்


எண்ணினால் (1)

எந்த நிலை பேசினும் இணங்கவிலை அல்லால் இறப்பொடு பிறப்பை உள்ளே எண்ணினால் நெஞ்சு-அது பகீரெனும் துயிலுறாது இரு விழியும் இரவு_பகலாய் – தாயு:4 30/3
மேல்


எண்ணினும் (1)

பொரு திரை கடல் நுண் மணல் எண்ணினும் புகல – தாயு:24 339/3
மேல்


எண்ணினேன் (1)

தனியே இருப்பதற்கு எண்ணினேன் எண்ணம் இது சாமி நீ அறியாததோ சர்வ பரிபூரண அகண்ட தத்துவமான சச்சிதானந்த சிவமே – தாயு:11 104/4
மேல்


எண்ணிஎண்ணி (1)

எண்ணாத எண்ணம் எல்லாம் எண்ணிஎண்ணி ஏழை நெஞ்சம் – தாயு:43 670/1
மேல்


எண்ணுகின்ற (1)

நெஞ்சகம் வேறாகி நினை கூட எண்ணுகின்ற
வஞ்சகனுக்கு இன்பம் எந்தாய் வாய்க்கும் ஆறு எவ்வாறே – தாயு:51 1397/1,2
மேல்


எண்ணும் (7)

ஐய நின்னது என்று எண்ணும் அறிவு இன்றி – தாயு:18 205/2
பொருளை பூவை பூவையரை பொருள் என்று எண்ணும் ஒரு பாவி – தாயு:23 319/1
ஐயம்_இல் வீட்டையும் மெய் நூலையும் பொய்யது ஆக எண்ணும்
பொய்யர்-தம் நட்பை விடுவது என்றோ பரிபூரணமே – தாயு:27 453/3,4
பரம் உனக்கு என்று எண்ணும் பழக்கமே மாறா – தாயு:43 698/1
எல்லாம் நினது செயல் என்று எண்ணும் எண்ணமும் நீ – தாயு:43 970/1
எவ்வுயிரும் தன் உயிர் போல் எண்ணும் தபோதனர்கள் – தாயு:45 1256/1
சுட்டு அழகாய் எண்ணும் மனம் சூறையிட்டு ஆனந்த மய – தாயு:47 1358/1
மேல்


எண்ணுவேன் (1)

என் செயல் இன்றி யாவும் நின் செயல் என்று எண்ணுவேன் ஒவ்வொரு காலம் – தாயு:19 279/1
மேல்


எண்ணெய் (1)

எள்ளுக்குள் எண்ணெய் போல் எங்கும் வியாபகமாய் – தாயு:45 1203/1
மேல்


எண்ணே (1)

கண்ணே கருத்தே என் எண்ணே எழுத்தே கதிக்கான மோன வடிவே கருது அரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகர கடவுளே – தாயு:6 52/4
மேல்


எண்ணைய் (1)

கருது அரிய மலரின் மணம் எள்ளில் எண்ணைய் உடல் உயிர் போல் கலந்து எந்நாளும் – தாயு:3 21/3
மேல்


எத்தன்மை (1)

எத்தன்மை குற்றம் இயற்றிடினும் தாய் பொறுக்கும் – தாயு:43 715/1
மேல்


எத்தனை (30)

கொல்லாமை எத்தனை குண_கேட்டை நீக்கும் அ குணம் ஒன்றும் ஒன்றிலேன்-பால் கோரம் எத்தனை பக்ஷபாதம் எத்தனை வன்_குணங்கள் எத்தனை கொடிய பாழ்ம் – தாயு:8 67/1
கொல்லாமை எத்தனை குண_கேட்டை நீக்கும் அ குணம் ஒன்றும் ஒன்றிலேன்-பால் கோரம் எத்தனை பக்ஷபாதம் எத்தனை வன்_குணங்கள் எத்தனை கொடிய பாழ்ம் – தாயு:8 67/1
கொல்லாமை எத்தனை குண_கேட்டை நீக்கும் அ குணம் ஒன்றும் ஒன்றிலேன்-பால் கோரம் எத்தனை பக்ஷபாதம் எத்தனை வன்_குணங்கள் எத்தனை கொடிய பாழ்ம் – தாயு:8 67/1
கொல்லாமை எத்தனை குண_கேட்டை நீக்கும் அ குணம் ஒன்றும் ஒன்றிலேன்-பால் கோரம் எத்தனை பக்ஷபாதம் எத்தனை வன்_குணங்கள் எத்தனை கொடிய பாழ்ம் – தாயு:8 67/1
கல்லாமை எத்தனை அகந்தை எத்தனை மன கள்ளம் எத்தனை உள்ள சற்காரியம் சொல்லிடினும் அறியாமை எத்தனை கதிக்கென்று அமைத்த அருளில் – தாயு:8 67/2
கல்லாமை எத்தனை அகந்தை எத்தனை மன கள்ளம் எத்தனை உள்ள சற்காரியம் சொல்லிடினும் அறியாமை எத்தனை கதிக்கென்று அமைத்த அருளில் – தாயு:8 67/2
கல்லாமை எத்தனை அகந்தை எத்தனை மன கள்ளம் எத்தனை உள்ள சற்காரியம் சொல்லிடினும் அறியாமை எத்தனை கதிக்கென்று அமைத்த அருளில் – தாயு:8 67/2
கல்லாமை எத்தனை அகந்தை எத்தனை மன கள்ளம் எத்தனை உள்ள சற்காரியம் சொல்லிடினும் அறியாமை எத்தனை கதிக்கென்று அமைத்த அருளில் – தாயு:8 67/2
செல்லாமை எத்தனை விர்தா கோஷ்டி என்னிலோ செல்வது எத்தனை முயற்சி சிந்தை எத்தனை சலனம் இந்த்ரஜாலம் போன்ற தேகத்தில் வாஞ்சை முதலாய் – தாயு:8 67/3
செல்லாமை எத்தனை விர்தா கோஷ்டி என்னிலோ செல்வது எத்தனை முயற்சி சிந்தை எத்தனை சலனம் இந்த்ரஜாலம் போன்ற தேகத்தில் வாஞ்சை முதலாய் – தாயு:8 67/3
செல்லாமை எத்தனை விர்தா கோஷ்டி என்னிலோ செல்வது எத்தனை முயற்சி சிந்தை எத்தனை சலனம் இந்த்ரஜாலம் போன்ற தேகத்தில் வாஞ்சை முதலாய் – தாயு:8 67/3
அல்லாமை எத்தனை அமைத்தனை உனக்கு அடிமை ஆனேன் இவைக்கும் ஆளோ அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவு ஆகி ஆனந்தமான பரமே – தாயு:8 67/4
எத்தனை விதங்கள்-தான் கற்கினும் கேட்கினும் என் இதயமும் ஒடுங்கவில்லை யான் எனும் அகந்தை-தான் எள்ளளவும் மாறவிலை யாதினும் அபிமானம் என் – தாயு:8 75/1
எத்தனை விகாதம் வரும் என்று சுகர் சென்ற நெறி இ உலகம் அறியாததோ இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 98/4
எத்தனை பிறப்போ எத்தனை இறப்போ எளியேனேற்கு இதுவரை அமைத்து – தாயு:24 358/1
எத்தனை பிறப்போ எத்தனை இறப்போ எளியேனேற்கு இதுவரை அமைத்து – தாயு:24 358/1
வேதம் எத்தனை அத்தனை சிரத்தினும் விளங்கும் – தாயு:25 366/1
பெரிய அண்டங்கள் எத்தனை அமைத்து அவில் பிறங்கும் – தாயு:25 368/1
உரிய பல் உயிர் எத்தனை அமைத்து அவைக்கு உறுதி – தாயு:25 368/2
வருவது எத்தனை அமைத்தனை அமைத்து அருள் வளர்க்கும் – தாயு:25 368/3
ஆய்ந்த மா மறை எத்தனை அத்தனை அறிவால் – தாயு:25 386/3
எத்தனை நாள் செல்லுமோ மனமே கண்டு இறைஞ்சுதற்கே – தாயு:27 404/4
கடல் எத்தனை மலை எத்தனை அத்தனை கன்மம் அதற்கு – தாயு:27 438/1
கடல் எத்தனை மலை எத்தனை அத்தனை கன்மம் அதற்கு – தாயு:27 438/1
உடல் எத்தனை அத்தனை கடல் நுண் மணல் ஒக்கும் இந்த – தாயு:27 438/2
எத்தனை-தான் சன்மம் எடுத்து எத்தனை நான் பட்ட துயர் – தாயு:43 679/1
எத்தனை பேர் என்று உரைப்பது எந்தாய் பராபரமே – தாயு:43 844/2
பெற்றவர்கள் எத்தனை பேர் பேசாய் பராபரமே – தாயு:43 866/2
எத்தனை நாள் செல்லும் இயம்பாய் பராபரமே – தாயு:43 905/2
எத்தனை போதித்தும் என் ஆம் எந்தாய் பராபரமே – தாயு:43 929/2
மேல்


எத்தனை-தான் (2)

எத்தனை-தான் சன்மம் எடுத்து எத்தனை நான் பட்ட துயர் – தாயு:43 679/1
எத்தனை-தான் தெண்டன் இடுவேன் பராபரமே – தாயு:43 769/2
மேல்


எத்தனையோ (4)

எத்தனையோ தேர்ந்தாலும் என்னாலே இன்பம் உண்டோ – தாயு:43 716/1
எண்ணில் பல கோடி உயிர் எத்தனையோ அத்தனைக்கும் – தாயு:43 912/1
எத்தனையோ கோடி எடுத்தெடுத்து சொன்னாலும் – தாயு:43 915/1
எத்தனையோ நின் விளையாட்டு எந்தாய் கேள் இவ்வளவு என்று – தாயு:51 1404/1
மேல்


எத்தால் (1)

எத்தால் பிழைப்பேனோ எந்தையே நின் அருட்கே – தாயு:43 690/1
மேல்


எத்திக்கும் (1)

எத்திக்கும் தான் ஆகி என் இதயத்தே ஊறி – தாயு:43 642/1
மேல்


எதிர் (3)

வானகமும் மண்ணகமும் வந்து எதிர் வணங்கிடும் உன் மகிமை-அது சொல்ல எளிதோ மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 43/4
வருவரே கொடும் காலர்கள் வந்து எதிர்
பொருவரே அவர்க்கு என்-கொல் புகல்வதே – தாயு:18 266/3,4
காந்தம்-அதை எதிர் காணில் கரும்_தாது செல்லும் அ காந்தத்து ஒன்றாது – தாயு:24 342/1
மேல்


எதிர்த்த (3)

வரவரவும் ஏழைக்கு ஓர் எட்டது ஆன மதத்தொடும் வந்து எதிர்த்த நவ வடிவம் அன்றே – தாயு:16 176/4
வந்து எதிர்த்த மல்லரை போல் வாதாடினாயே உன் – தாயு:28 464/3
வாதுக்கு வந்து எதிர்த்த மல்லரை போல் பாழ்த்த மனம் – தாயு:43 805/1
மேல்


எதிர்த்து (2)

இருமை செறி சட_வினை எதிர்த்து வாய் பேசுமோ ஏது உளவு சிறிது புகலாய் இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 95/4
கட்டும் கனமும் அந்த காலர் வரும் போது எதிர்த்து
வெட்டும் தளமோ விளம்பாய் பராபரமே – தாயு:43 918/1,2
மேல்


எதிர்நிற்குமோ (1)

காகமானது கோடி கூடி நின்றாலும் ஒரு கல்லின் முன் எதிர்நிற்குமோ கர்மமானது கோடி முன்னே செய்தாலும் நின் கருணை ப்ரவாக அருளை – தாயு:10 94/1
மேல்


எதிர்ப்படவும் (1)

இன்ப_வெள்ளம் வந்து இங்கு எதிர்ப்படவும் காண்பேனோ – தாயு:46 1351/2
மேல்


எதிர்வழக்கிடவும் (1)

எங்கும் தொடர்ந்து எதிர்வழக்கிடவும் நின்றது எது எங்கணும் பெருவழக்காய் யாதினும் வல்ல ஒரு சித்தாகி இன்பமாய் என்றைக்கும் உள்ளது எது அது – தாயு:1 1/3
மேல்


எது (13)

அங்கு இங்கு எனாதபடி எங்கும் ப்ரகாசமாய் ஆனந்த பூர்த்தி ஆகி அருளொடு நிறைந்தது எது தன் அருள் வெளிக்குளே அகிலாண்ட கோடி எல்லாம் – தாயு:1 1/1
தங்கும்படிக்கு இச்சைவைத்து உயிர்க்குயிராய் தழைத்தது எது மன வாக்கினில் தட்டாமல் நின்றது எது சமயகோடிகள் எலாம் தம் தெய்வம் எம் தெய்வம் என்று – தாயு:1 1/2
தங்கும்படிக்கு இச்சைவைத்து உயிர்க்குயிராய் தழைத்தது எது மன வாக்கினில் தட்டாமல் நின்றது எது சமயகோடிகள் எலாம் தம் தெய்வம் எம் தெய்வம் என்று – தாயு:1 1/2
எங்கும் தொடர்ந்து எதிர்வழக்கிடவும் நின்றது எது எங்கணும் பெருவழக்காய் யாதினும் வல்ல ஒரு சித்தாகி இன்பமாய் என்றைக்கும் உள்ளது எது அது – தாயு:1 1/3
எங்கும் தொடர்ந்து எதிர்வழக்கிடவும் நின்றது எது எங்கணும் பெருவழக்காய் யாதினும் வல்ல ஒரு சித்தாகி இன்பமாய் என்றைக்கும் உள்ளது எது அது – தாயு:1 1/3
கங்குல் பகல அற நின்ற எல்லை உளது எது அது கருத்திற்கு இசைந்தது அதுவே கண்டன எலாம் மோன உரு வெளியதாகவும் கருதி அஞ்சலிசெய்குவாம் – தாயு:1 1/4
அது என்றால் எது என ஒன்று அடுக்கும் சங்கை ஆதலினால் அது எனலும் அறவே விட்டு – தாயு:14 154/1
வரு பொருள் எப்படி இருக்கும் சொல்லாய் என்பேன் மண்ணே உன் முடிவில் எது வயங்கும் ஆங்கே – தாயு:14 158/2
எது என்று எண்ணி இறைஞ்சுவன் ஏழையேன் – தாயு:18 222/3
என்னை நான் கொடுக்க ஒருப்பட்ட காலம் யாது இருந்து என் எது போய் என் என்னை நீங்கா – தாயு:40 589/1
எது சந்ததம் நிறைந்தது எது சிந்தனை இறந்தது – தாயு:56 1452/26
எது சந்ததம் நிறைந்தது எது சிந்தனை இறந்தது – தாயு:56 1452/26
எது மங்கள சுபம் கொள் சுக வடிவு ஆகும் – தாயு:56 1452/27
மேல்


எது-தான் (1)

பார் ஆதி அண்டம் எலாம் படர் கானல்_சலம் போல் பார்த்தனையே முடிவில் நின்று பார் எது-தான் நின்றது – தாயு:17 189/1
மேல்


எந்த (27)

தெரிவு அரிதாய் கலந்தது எந்த பொருள் அந்த பொருளினை யாம் சிந்தைசெய்வாம் – தாயு:3 16/4
எந்த நிலை பேசினும் இணங்கவிலை அல்லால் இறப்பொடு பிறப்பை உள்ளே எண்ணினால் நெஞ்சு-அது பகீரெனும் துயிலுறாது இரு விழியும் இரவு_பகலாய் – தாயு:4 30/3
மின்னல் பெறவே சொல்ல அ சொல் கேட்டு அடிமை மனம் விகசிப்பது எந்த நாளோ வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 64/4
போனால் அதிட்ட வலி வெல்ல எளிதோ பகல் பொழுது புகும் முன் கண் மூடி பொய் துகில்கொள்வான்-தனை எழுப்ப வசமோ இனி போதிப்பது எந்த நெறியை – தாயு:8 73/3
எந்த நாள் கருணைக்கு உரித்தாகும் நாள் எனவும் என் இதயம் எனை வாட்டுதே ஏதென்று சொல்லுவேன் முன்னொடு பின் மலைவு அறவும் இற்றை வரை யாது பெற்றேன் – தாயு:9 87/1
ஏகமாய் நின்னோடு இருக்கும் நாள் எந்த நாள் இந்நாளில் முற்றுறாதோ இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 94/4
ஓயாது பெறுவர் என முறையிட்டதால் பின்னர் உளறுவது கருமம் அன்றாம் உபய நெறி ஈது என்னின் உசித நெறி எந்த நெறி உலகிலே பிழை பொறுக்கும் – தாயு:11 107/3
எந்த நாளும் சரி என தேர்ந்துதேர்ந்துமே இரவு_பகல் இல்லா இடத்து ஏகமாய் நின்ற நின் அருள்_வெள்ளம் மீதிலே யான் என்பது அறவும் மூழ்கி – தாயு:12 113/3
எந்த நாளும் நடு ஆகி நின்று ஒளிரும் ஆதியே கருணை நீதியே எந்தையே என இடைந்திடைந்து உருகும் எளியனேன் கவலை தீரவும் – தாயு:13 124/3
ஏகமான உருவான நீ அருளினால் அனேக உரு ஆகியே எந்த நாள் அகில கோடி சிர்ஷ்டிசெய இசையும் நாள் வரை அ நாள் முதலாக – தாயு:13 126/1
நெறியாக கூறுவன் கேள் எந்த நாளும் நிர்க்குணம் நிற்கு உளம் வாய்த்து நீடு வாழ்க – தாயு:14 150/3
இரையிலே இருத்தி நிருவிகற்பமான இன்ப நிஷ்டை கொடுப்பது ஐயா எந்த நாளோ – தாயு:16 183/4
எந்த நாள் உனக்கு அடிமை ஆகும் நாளோ எ நாளோ கதி வரும் நாள் எளியனேன்-தன் – தாயு:16 184/1
எந்த நாளைக்கும் ஈன்று அருள் தாய் என – தாயு:18 248/1
எனக்கு நீ தோற்றி அஞ்சேல் என்னும் நாள் எந்த நாளோ – தாயு:21 296/2
அரும் தவா உனை பொருந்தும் நாள் எந்த நாள் அடிமை – தாயு:25 375/4
நண்ணுகின்ற நின் அருள் எனக்கு எந்த நாள் நணுகும் – தாயு:25 384/2
துறக்கின்ற நாள் எந்த நாள் பரமே நின் தொழும்பனுக்கே – தாயு:27 447/4
நான் அவனாய் நிற்பது எந்த நாள் – தாயு:28 522/4
எந்த துறவினும் நன்று எந்தாய் பராபரமே – தாயு:43 728/2
எந்த உடலேனும் எடுத்த உடல் நல்லது என்று – தாயு:43 812/1
எந்த வகையாலே வந்து எய்தும் பராபரமே – தாயு:43 903/2
கை குவித்து நிற்பது எந்த காலம் பராபரமே – தாயு:43 927/2
நான் ஆகி நிற்பது எந்த நாளோ பராபரமே – தாயு:43 946/2
எந்த மடலூடும் எழுதா இறை வடிவை – தாயு:44 1035/1
எந்த சமயம் இசைந்தும் அறிவூடு அறிவாய் – தாயு:45 1210/1
எந்த நிலைகளும் ஆங்கே கண்ட யான்-தான் இரண்டு அற்று இருந்ததும் ஆங்கே – தாயு:54 1440/2
மேல்


எந்தநாளும் (1)

இக பரமும் உயிர்க்கு உயிரை யான் எனது அற்றவர் உறவை எந்தநாளும்
சுக பரிபூரணமான நிராலம்ப கோசரத்தை துரிய வாழ்வை – தாயு:3 17/1,2
மேல்


எந்தப்படி (2)

எந்தப்படி உன் அருள் வாய்க்கும் எனக்கு அப்படி நீ அருள்செய்வாய் – தாயு:23 318/3
எந்தப்படி உன் இதயம் இருந்தது எமக்கு – தாயு:43 757/1
மேல்


எந்தவாறு (1)

எந்தவாறு இனி தற்பரா உய்குவேன் ஏழை – தாயு:24 344/4
மேல்


எந்தாய் (25)

எண் தோள் முக்கண் செம் மேனி எந்தாய் நினக்கே எவ்வாறு – தாயு:20 290/3
ஏட்டுக்கு அடங்கா சொப்பனம் போல் எந்தாய் இருந்தது என் சொல்வேன் – தாயு:20 291/4
இகம் எலாம் எனை பிறந்திட செய்தது ஏன் எந்தாய் – தாயு:25 385/4
வாவா என்றவர்க்கு அருளும் கருணை எந்தாய் வன்_நெஞ்சர்க்கு இரங்குவது எவ்வாறு நீயே – தாயு:41 596/2
முன்னே செய் வினை எனவும் பின்னே வந்து மூளும் வினை எனவும் வர முறை ஏன் எந்தாய் – தாயு:42 632/2
புகல் அரிய நின் விளையாட்டு என்னே எந்தாய் புன்மை அறிவு உடைய என்னை பொருளா பண்ணி – தாயு:42 634/1
கரக்கும் இயல்பு_உடையேன் பாழ் நெஞ்சம் எந்தாய் கரும்_தாதோ வல் உருக்கோ கரிய கல்லோ – தாயு:42 635/2
என்று இரங்குவாய் கருணை எந்தாய் பராபரமே – தாயு:43 669/2
எந்த துறவினும் நன்று எந்தாய் பராபரமே – தாயு:43 728/2
என்னை கொண்டு என்ன பலன் எந்தாய் பராபரமே – தாயு:43 762/2
எங்கும் ஒரு வழியே எந்தாய் பராபரமே – தாயு:43 780/2
இன்னல் வருவது எ நாள் எந்தாய் பராபரமே – தாயு:43 794/2
இ குணத்தை நல்கியது ஆர் எந்தாய் பராபரமே – தாயு:43 801/2
ஏதுக்கு கூத்தாடுது எந்தாய் பராபரமே – தாயு:43 805/2
எத்தனை பேர் என்று உரைப்பது எந்தாய் பராபரமே – தாயு:43 844/2
என்ன கதி பெறுவார் எந்தாய் பராபரமே – தாயு:43 850/2
ஈடு செயுமோ முடிவில் எந்தாய் பராபரமே – தாயு:43 867/2
எத்தனை போதித்தும் என் ஆம் எந்தாய் பராபரமே – தாயு:43 929/2
என்று கதி வருவது எந்தாய் பராபரமே – தாயு:43 935/2
இ உடம்பு நீங்கும் முனே எந்தாய் கேள் இன் அருளாம் – தாயு:46 1341/1
என்_அளவில் எந்தாய் இரங்காது இருந்ததுவே – தாயு:51 1396/2
வஞ்சகனுக்கு இன்பம் எந்தாய் வாய்க்கும் ஆறு எவ்வாறே – தாயு:51 1397/2
எத்தனையோ நின் விளையாட்டு எந்தாய் கேள் இவ்வளவு என்று – தாயு:51 1404/1
பற்றினதை பற்றும் எந்தாய் பற்று விட்டால் கேவலத்தில் – தாயு:51 1406/1
இன்னம்இன்னம் காணாமல் எந்தாய் சுழல்வேனோ – தாயு:51 1411/2
மேல்


எந்தெந்த (1)

எந்தெந்த நாளும் எனை பிரியாது என் உயிராய் – தாயு:43 758/1
மேல்


எந்தை (35)

எந்தை வட ஆல் பரமகுரு வாழ்க வாழ அருளிய நந்தி மரபு வாழ்க என்று அடியர் மனம் மகிழ வேதாகம துணிபு இரண்டு இல்லை ஒன்று என்னவே – தாயு:5 38/3
ஏது பாவித்திடினும் அது ஆகி வந்து அருள்செய் எந்தை நீ குறையும் உண்டோ இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 91/4
காலம் எந்தை கதி நிலை காண்பதே – தாயு:18 197/4
குணம்_இலாத பொய் வஞ்சனுக்கு எந்தை நிர்க்குணமா – தாயு:25 369/3
எந்தை நீ எனை இன்னம் அ அல்லலில் இருத்தில் – தாயு:25 371/3
பற்றுகின்றனர் எந்தை நின் அடியர் யான் பாவி – தாயு:25 389/2
சாற்று அரிது என்று ஏசற்றார் தன்_அனையாய் முக்கண் எந்தை
நால் திசைக்கும் கைகாட்டினான் – தாயு:28 485/3,4
இந்த நிருவிகற்பத்து எந்தை இருக்க நிட்டை – தாயு:28 521/1
ஏசற்ற அ நிலையே எந்தை பரிபூரணமாய் – தாயு:29 543/1
தாழாயோ எந்தை அருள் தாள் கீழ் நெஞ்சே எனை போல் – தாயு:29 544/3
எவ்விடத்தும் பூரணமாம் எந்தை பிரான் தண் அருளே – தாயு:29 552/1
எந்தை இரு தாள் இணைக்கே இன்புறுவது எந்நாளோ – தாயு:45 1093/2
எந்தை சனற்குமரன் ஆதி எமை ஆட்கொள்வான் – தாயு:45 1096/1
எந்தை அருள் நாடி இருக்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1114/2
உந்து பிறப்பு இறப்பை உற்றுவிடாது எந்தை அருள் – தாயு:45 1148/1
ஒத்து விடாது எந்தை அருள் ஓங்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1149/2
ஏங்காமல் எந்தை அருள் எய்தும் நாள் எந்நாளோ – தாயு:45 1150/2
எல்லாம் இறந்த இடத்து எந்தை நிறைவாம் வடிவை – தாயு:45 1192/1
எட்ட தொலையாத எந்தை பிரான் சந்நிதியில் – தாயு:45 1280/1
எந்தை உணர்வே வடிவாய் எய்தும் நாள் எந்நாளோ – தாயு:45 1288/2
எவ்வடிவும் பூரணமாம் எந்தை உரு என்று இசைந்த – தாயு:45 1307/1
மாயா விகார மலம் அகல எந்தை பிரான் – தாயு:46 1319/1
நாட்டம்_அற எந்தை சுத்த ஞான வெளி காண்பேனோ – தாயு:46 1326/2
உள்ளத்தும் எந்தை உலவிடவும் காண்பேனோ – தாயு:46 1331/2
தொல்லை பிறவி துயர் கெடவும் எந்தை பிரான் – தாயு:46 1333/1
ஆள் ஆக எந்தை அருள்செயவும் காண்பேனோ – தாயு:46 1334/2
ஊன் இருந்த காயம் உடன் இருப்ப எந்தை நின்-பால் – தாயு:46 1349/1
பொய் மயமேயான புரை தீர எந்தை இன்ப – தாயு:47 1354/1
சேய் ஆகி எந்தை நின்னை சேரவைத்தால் ஆகாதோ – தாயு:47 1365/2
கோலம் வெளியாக எந்தை கூடுவித்தால் ஆகாதோ – தாயு:47 1370/2
பண்டு ஒரு கால் நின்-பால் பழக்கம் உண்டோ எந்தை நினை – தாயு:51 1390/1
கொண்டு அறிவேன் எந்தை நினை கூடும் குறிப்பினையே – தாயு:51 1391/2
என் நினைக்க என் மறக்க எந்தை பெருமானே – தாயு:51 1399/2
வாக்கும் மனமும் மவுனமுற எந்தை நின்னை – தாயு:51 1401/1
இந்த மயக்கை அறுக்க எனக்கு எந்தை மெய்ஞ்ஞான எழில் வாள் கொடுத்தான் – தாயு:54 1446/2
மேல்


எந்தையே (8)

சீர் இட்ட உலகு அன்னை வடிவான எந்தையே சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே – தாயு:4 31/4
எந்த நாளும் நடு ஆகி நின்று ஒளிரும் ஆதியே கருணை நீதியே எந்தையே என இடைந்திடைந்து உருகும் எளியனேன் கவலை தீரவும் – தாயு:13 124/3
இன்று ஆகி நாளையுமாய் மேலும் ஆன எந்தையே எம்மானே என்றுஎன்று ஏங்கி – தாயு:14 137/3
எந்தையே எல்லாம் தான் என்று இயம்பினன் எமை படைத்த – தாயு:15 174/2
கங்கை வார் சடை கண்_நுதல் எந்தையே – தாயு:18 225/4
ஏது நான் முயன்றேன் முக்கண் எந்தையே – தாயு:18 247/4
இனிய கற்பகமே முக்கண் எந்தையே நினக்கு அன்பு இன்றி – தாயு:21 301/2
எத்தால் பிழைப்பேனோ எந்தையே நின் அருட்கே – தாயு:43 690/1
மேல்


எந்நாள் (1)

மரு மலர் எடுத்து உன் இரு தாளை அர்ச்சிக்க எனை வா என்று அழைப்பது எந்நாள் மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 44/4
மேல்


எந்நாளும் (11)

கருது அரிய மலரின் மணம் எள்ளில் எண்ணைய் உடல் உயிர் போல் கலந்து எந்நாளும்
துரிய நடுவூடு இருந்த பெரிய பொருள் யாது அதனை தொழுதல்செய்வாம் – தாயு:3 21/3,4
எந்நாளும் உடலிலே உயிராம் உனை போல் இருக்கவிலையோ மனது எனும் யானும் என் நட்பாம் பிராணனும் எமை சடம்-அது என்று உனை சித்து என்றுமே – தாயு:9 88/1
கல்லாத மனமோ ஒடுங்கி உபரதி பெற காணவிலை ஆகையாலே கை ஏற்று உணும் புசிப்பு ஒவ்வாது எந்நாளும் உன் காட்சியில் இருந்துகொண்டு – தாயு:10 96/2
என் நிலைமையாய் நிற்க இயல்பு கூர் அருள் வடிவம் எந்நாளும் வாழிவாழி இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 99/4
யோகம் உறும் ஆனந்த மயம்-அது ஆகி உயிர்க்கு உயிராய் எந்நாளும் ஓங்காநிற்ப – தாயு:14 145/2
சொல் மாலைமாலையா கண்ணீர் சோர தொண்டனேன் எந்நாளும் துதித்து நிற்பேன் – தாயு:16 175/3
வைத்துவைத்து பார்ப்பவரை தான் ஆக எந்நாளும் வளர்த்து காக்கும் – தாயு:26 396/3
சேராமல் சிற்றினத்தை பிரிந்து எந்நாளும் திரு_அடி பேர்_இனத்துடனே சேரா வண்ணம் – தாயு:41 600/1
திகையாதோ எந்நாளும் பேர்_ஆனந்த தெள் அமுதம் உதவாமல் திவலை காட்டி – தாயு:41 602/1
சோதியாய் இருள் பிழம்பை சூறையாடும் தூ வெளியே எனை தொடர்ந்துதொடர்ந்து எந்நாளும்
வாதியாநின்ற வினை பகையை வென்ற வாழ்வே இங்கு உனை பிரிந்து மயங்குகின்றேன் – தாயு:42 628/1,2
கன்ம நெறி தப்பில் கடு நரகு என்று எந்நாளும்
நன்மை தரும் ஞான நெறி நான் அணைவது எந்நாளோ – தாயு:45 1299/1,2
மேல்


எந்நாளுமே (1)

நெறியின் வைகி வளர் செல்வமும் உதவி நோய்கள் அற்ற சுக வாழ்க்கையாய் நியமம் ஆதி நிலை நின்று ஞான நெறி நிஷ்டை கூடவும் எந்நாளுமே
அறிவில் நின்று குருவாய் உணர்த்தியதும் அன்றி மோனகுரு ஆகியே அகிலம் மீது வர வந்த சீர் அருளை ஐய ஐய இனி என் சொல்கேன் – தாயு:13 128/2,3
மேல்


எந்நாளோ (232)

கார் பூத்த கண்டனை யான் காணும் நாள் எந்நாளோ – தாயு:45 1083/2
என் ஆர் அமுதின் நலன் இச்சிப்பது எந்நாளோ – தாயு:45 1084/2
தூக்கி வைக்கும் தாளை தொழுதிடும் நாள் எந்நாளோ – தாயு:45 1085/2
திரு_முகமே நோக்கி திருக்கு அறுப்பது எந்நாளோ – தாயு:45 1086/2
அஞ்சேல் எனும் கைக்கு அபயம் என்பது எந்நாளோ – தாயு:45 1087/2
வீறு பரை திரு_தாள் மேவும் நாள் எந்நாளோ – தாயு:45 1088/2
இச்சையுடன் ஈன்றாளை யாம் காண்பது எந்நாளோ – தாயு:45 1089/2
போத வடிவாம் அடியை போற்றும் நாள் எந்நாளோ – தாயு:45 1090/2
புங்க வெண்_கோட்டானை பதம் புந்தி வைப்பது எந்நாளோ – தாயு:45 1091/2
செம் சரண சேவடியை சிந்தை வைப்பது எந்நாளோ – தாயு:45 1092/2
எந்தை இரு தாள் இணைக்கே இன்புறுவது எந்நாளோ – தாயு:45 1093/2
ஐயனை கல்_ஆல் அரசை யாம் அணைவது எந்நாளோ – தாயு:45 1094/2
நந்தி அடி கீழ் குடியாய் நாம் அணைவது எந்நாளோ – தாயு:45 1095/2
வந்த தவத்தினரை வாழ்த்தும் நாள் எந்நாளோ – தாயு:45 1096/2
மெய்கண்டநாதன் அருள் மேவும் நாள் எந்நாளோ – தாயு:45 1097/2
சாதித்தார் பொன் அடியை தான் பணிவது எந்நாளோ – தாயு:45 1098/2
கொற்றங்குடி முதலை கூறும் நாள் எந்நாளோ – தாயு:45 1099/2
நறை மலர் தாட்கு அன்பு பெற்று நாம் இருப்பது எந்நாளோ – தாயு:45 1100/2
ஆள வந்த கோலங்கட்கு அன்பு வைப்பது எந்நாளோ – தாயு:45 1101/2
அறிவுக்கு உள்ளே நான் சாரும் நாள் எந்நாளோ – தாயு:45 1102/2
கூறும் மவுனி அருள் கூடும் நாள் எந்நாளோ – தாயு:45 1103/2
சொல்லால் மவுனி அருள் தோற்றும் நாள் எந்நாளோ – தாயு:45 1104/2
மெய் திகழ்ந்து என் அல்லல் விடியும் நாள் எந்நாளோ – தாயு:45 1105/2
தாக்கவும் என் அல்லல் எல்லாம் தட்டழிவது எந்நாளோ – தாயு:45 1106/2
அருளால் சாரும் நாள் எந்நாளோ – தாயு:45 1107/2
கொள் செம் கையர் தாள் வாரம் வைப்பது எந்நாளோ – தாயு:45 1108/2
தமிழ் சமர்த்தர் மெய் புகழ்வது எந்நாளோ – தாயு:45 1109/2
வாதவூர் ஐயன் அன்பை வாஞ்சிப்பது எந்நாளோ – தாயு:45 1110/2
பட்டினத்தார் பத்ரகிரி பண்பு உணர்வது எந்நாளோ – தாயு:45 1111/2
விண்ட சிவவாக்கியர் தாள் மேவும் நாள் எந்நாளோ – தாயு:45 1112/2
மிக்க திருமூலன் அருள் மேவும் நாள் எந்நாளோ – தாயு:45 1113/2
எந்தை அருள் நாடி இருக்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1114/2
பண்ணவர்கள் பத்தர் அருள் பாலிப்பது எந்நாளோ – தாயு:45 1115/2
புக்கு உழலும் வாஞ்சை இனி போதும் என்பது எந்நாளோ – தாயு:45 1116/2
பார்க்கும் இடத்து இதன் மேல் பற்று அறுவது எந்நாளோ – தாயு:45 1117/2
தேக்கு விருந்தாம் உடலை சீ என்பது எந்நாளோ – தாயு:45 1118/2
இங்கு என் உடல் என்னும் இழுக்கு ஒழிவது எந்நாளோ – தாயு:45 1119/2
பித்தன் நான் என்னும் பிதற்று ஒழிவது எந்நாளோ – தாயு:45 1120/2
நான் என்ற பாவி தலை நாணும் நாள் எந்நாளோ – தாயு:45 1121/2
மாலை வியாபார மயக்கு ஒழிவது எந்நாளோ – தாயு:45 1122/2
வாழ்ந்து பெறும் பேற்றை மதிக்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1123/2
இ மல காயத்துள் இகழ்ச்சி வைப்பது எந்நாளோ – தாயு:45 1124/2
சோற்று துருத்தி சுமை என்பது எந்நாளோ – தாயு:45 1125/2
அருவருப்பு வாழ்க்கையை கண்டு அஞ்சும் நாள் எந்நாளோ – தாயு:45 1126/2
பொய் வீசும் வாயார் புலை ஒழிவது எந்நாளோ – தாயு:45 1127/2
கண்ணிவைப்போர் மாயம் கடக்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1128/2
கொண்டு விடு மானார் பொய் கூத்து ஒழிவது எந்நாளோ – தாயு:45 1129/2
நாமம் மறந்து அருளை நண்ணும் நாள் எந்நாளோ – தாயு:45 1130/2
பெண்கள் மயல் தப்பி பிழைக்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1131/2
தூங்கும் மதன் சோம்பை துடைக்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1132/2
வைச்சிருக்கும் மாதர் மயக்கு ஒழிவது எந்நாளோ – தாயு:45 1133/2
நச்சென்று அறிந்து அருளை நண்ணும் நாள் எந்நாளோ – தாயு:45 1134/2
தந்தி தனத்தார்-தமை மறப்பது எந்நாளோ – தாயு:45 1135/2
கட்டிவைக்கும் மாய மின்னார் கட்டு அழிவது எந்நாளோ – தாயு:45 1136/2
பாழான மாதர் மயல் பற்று ஒழிவது எந்நாளோ – தாயு:45 1137/2
மாய மடவார் மயக்கு ஒழிவது எந்நாளோ – தாயு:45 1138/2
பாழை கடந்து பயிராவது எந்நாளோ – தாயு:45 1139/2
தொண்டியர்கள் கண்கடையில் சுற்று ஒழிவது எந்நாளோ – தாயு:45 1140/2
பொய்யில் இன்பு இன்று என்று பொருந்தா நாள் எந்நாளோ – தாயு:45 1141/2
எம் பூதநாதன் அருள் எய்தும் நாள் எந்நாளோ – தாயு:45 1142/2
பித்தர் பயம் தீர்ந்து பிழைக்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1143/2
ஆளும் பொறியால் அருள் வருவது எந்நாளோ – தாயு:45 1144/2
போக்காமல் உண்மை பொருந்தும் நாள் எந்நாளோ – தாயு:45 1145/2
எனை ஆள் அடிகள் அடி எய்தும் நாள் எந்நாளோ – தாயு:45 1146/2
காட்டை திருத்தி கரை காண்பது எந்நாளோ – தாயு:45 1147/2
வந்து பிறக்க மனம் இறப்பது எந்நாளோ – தாயு:45 1148/2
ஒத்து விடாது எந்தை அருள் ஓங்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1149/2
ஏங்காமல் எந்தை அருள் எய்தும் நாள் எந்நாளோ – தாயு:45 1150/2
நித்தம் அலையாது அருளில் நிற்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1151/2
சுத்தபரபோகத்தை துய்க்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1152/2
தத்துவத்தை நீங்கி அருள் சாரும் நாள் எந்நாளோ – தாயு:45 1153/2
செல்லாமல் நல் நெறியில் சேரும் நாள் எந்நாளோ – தாயு:45 1154/2
குடிகெடுக்கும் பாழ் மடிமை கூறு ஒழிவது எந்நாளோ – தாயு:45 1155/2
போன வழியும் கூட புல் முளைப்பது எந்நாளோ – தாயு:45 1156/2
வந்த இருள் வேலை வடியும் நாள் எந்நாளோ – தாயு:45 1157/2
நின்மலத்தை சேர்ந்து மலம் நீங்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1158/2
பண்டை வினை வேரை பறிக்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1159/2
எம் கோன் கிரண வெயில் எய்தும் நாள் எந்நாளோ – தாயு:45 1160/2
வறுத்த வித்து ஆம் வண்ணம் அருள் வந்திடும் நாள் எந்நாளோ – தாயு:45 1161/2
வெந்த பொரி ஆக அருள் மேவும் நாள் எந்நாளோ – தாயு:45 1162/2
மோகம் மிகு மாயை முடியும் நாள் எந்நாளோ – தாயு:45 1163/2
சுத்த மா மாயை தொடக்கு அறுவது எந்நாளோ – தாயு:45 1164/2
அம்மை திரோதை அகலும் நாள் எந்நாளோ – தாயு:45 1165/2
சத்துருவை வெல்லும் சமர்த்து அறிவது எந்நாளோ – தாயு:45 1166/2
முன்னவன் ஞான கனலை மூட்டும் நாள் எந்நாளோ – தாயு:45 1167/2
தோயா அருளை தொடரும் நாள் எந்நாளோ – தாயு:45 1168/2
திடம் பெறவே எம்மை தெரிசிப்பது எந்நாளோ – தாயு:45 1169/2
எம்மை புலப்படவே யாம் அறிவது எந்நாளோ – தாயு:45 1170/2
சித்துருவாம் எம்மை தெரிசிப்பது எந்நாளோ – தாயு:45 1171/2
செஞ்செவே எம்மை தெரிசிப்பது எந்நாளோ – தாயு:45 1172/2
சிந்தை அழிய எம்மை தேர்ந்து அறிவது எந்நாளோ – தாயு:45 1173/2
அக்கணமே எம்மை அறிந்து கொள்வது எந்நாளோ – தாயு:45 1174/2
சீலமுடன் எம்மை தெளிந்துகொள்வது எந்நாளோ – தாயு:45 1175/2
நான் கெடுத்து தேடாமல் நன்கு அறிவது எந்நாளோ – தாயு:45 1176/2
ஆனந்த நாட்டில் அவதரிப்பது எந்நாளோ – தாயு:45 1177/2
மெய் காட்சியாம் புவனம் மேவும் நாள் எந்நாளோ – தாயு:45 1178/2
தீது_இல் அருள்_கடலை சேரும் நாள் எந்நாளோ – தாயு:45 1179/2
வெட்டவெளி விண் ஆற்றில் மெய் தோய்வது எந்நாளோ – தாயு:45 1180/2
மீதானமான வெற்பை மேவும் நாள் எந்நாளோ – தாயு:45 1181/2
வந்து பொழிகின்ற மழை காண்பது எந்நாளோ – தாயு:45 1182/2
பூரண தேயத்தில் பொருந்தும் நாள் எந்நாளோ – தாயு:45 1183/2
தென்றல் வந்து வீசு வெளி சேரும் நாள் எந்நாளோ – தாயு:45 1184/2
வெட்டவெளி பொருளை மேவும் நாள் எந்நாளோ – தாயு:45 1185/2
ஓலக்க மண்டபத்துள் ஓடும் நாள் எந்நாளோ – தாயு:45 1186/2
தண்ணீர் அருந்தி தளர்வு ஒழிவது எந்நாளோ – தாயு:45 1187/2
துய்ய அருளில் துயிலும் நாள் எந்நாளோ – தாயு:45 1188/2
ஐயன் அடி நீழல் அணையும் நாள் எந்நாளோ – தாயு:45 1189/2
பாத புணை இணையை பற்றும் நாள் எந்நாளோ – தாயு:45 1190/2
ஞானம் எனும் அஞ்சனத்தை நான் பெறுவது எந்நாளோ – தாயு:45 1191/2
புல்லாமல் புல்லி புணரும் நாள் எந்நாளோ – தாயு:45 1192/2
நடத்தும் முறை கண்டு பணி நாம் விடுவது எந்நாளோ – தாயு:45 1193/2
மிக்க கரை ஏறி வெளிப்படுவது எந்நாளோ – தாயு:45 1194/2
மெய் விளக்கின் பின்னே போய் மெய் காண்பது எந்நாளோ – தாயு:45 1195/2
ஆடும் சுக பொருளுக்கு அன்புறுவது எந்நாளோ – தாயு:45 1196/2
காண் அவத்தைக்கு அப்பாலை காணும் நாள் எந்நாளோ – தாயு:45 1197/2
போக்கு_வரவு அற்ற பொருள் அணைவது எந்நாளோ – தாயு:45 1198/2
கண்டுகொண்டு நின்று களிக்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1199/2
வீட்டு இன்ப மெய் பொருளை மேவும் நாள் எந்நாளோ – தாயு:45 1200/2
தான் ஆன உண்மை-தனை சாரும் நாள் எந்நாளோ – தாயு:45 1201/2
வந்த பொருள் எம்மையும்-தான் வாழ்விப்பது எந்நாளோ – தாயு:45 1202/2
உள்ள ஒன்றை உள்ளபடி ஓரும் நாள் எந்நாளோ – தாயு:45 1203/2
பொருள் எமக்கு வந்து புலப்படுவது எந்நாளோ – தாயு:45 1204/2
வந்து எம்மை பொருந்தும் நாள் எந்நாளோ – தாயு:45 1205/2
அகண்ட சிவம் தோன்றும் நாள் எந்நாளோ – தாயு:45 1206/2
தங்கும் தனி பொருளை சாரும் நாள் எந்நாளோ – தாயு:45 1207/2
கடுவெளி வந்து என்னை கலக்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1208/2
நின்ற பரஞ்சோதியுடன் நிற்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1209/2
வந்த பொருளே பொருளா வாஞ்சிப்பது எந்நாளோ – தாயு:45 1210/2
அவ்வாறாய் நின்ற பொருட்கு அன்பு வைப்பது எந்நாளோ – தாயு:45 1211/2
கண்ணூடே நின்ற ஒன்றை காணும் நாள் எந்நாளோ – தாயு:45 1212/2
புலமா என் அறிவில் சந்திப்பது எந்நாளோ – தாயு:45 1213/2
நீச்சு நிலை காணாமல் நிற்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1214/2
சுத்த சுக கடலுள் தோயும் நாள் எந்நாளோ – தாயு:45 1215/2
முற்று இன்ப_வெள்ளம் எமை மூடும் நாள் எந்நாளோ – தாயு:45 1216/2
சொல் அறியா ஊமர்கள் போல் சொல்லும் நாள் எந்நாளோ – தாயு:45 1217/2
கொண்டது என பேர்_இன்பம் கூடும் நாள் எந்நாளோ – தாயு:45 1218/2
சோதி இன்பத்தூடே துளையும் நாள் எந்நாளோ – தாயு:45 1219/2
மேலான ஞான இன்பம் மேவும் நாள் எந்நாளோ – தாயு:45 1220/2
பொற்பு அறிந்து ஆனந்தம் பொருந்தும் நாள் எந்நாளோ – தாயு:45 1221/2
வெள்ளம் துளைந்து விடாய் தீர்வது எந்நாளோ – தாயு:45 1222/2
மன்னும் இன்ப ஆர் அமுதை வாய்மடுப்பது எந்நாளோ – தாயு:45 1223/2
விண்ணூடு எழுந்த சுகம் மேவும் நாள் எந்நாளோ – தாயு:45 1224/2
வான் அமுத வாவி மருவும் நாள் எந்நாளோ – தாயு:45 1225/2
பாங்குறும் பேர்_இன்பம் படைக்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1226/2
நண்ணிய பேர்_இன்ப சுகம் நான் அணைவது எந்நாளோ – தாயு:45 1227/2
மிக்க அருள் கண்டு விகசிப்பது எந்நாளோ – தாயு:45 1228/2
ஞான நடம் கண்டு நடிக்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1229/2
வந்த பரஞ்சோதியை யான் வாஞ்சிப்பது எந்நாளோ – தாயு:45 1230/2
சித்தனை என் கண்ணால் தரிசிப்பது எந்நாளோ – தாயு:45 1231/2
சிந்தை திறை கொடுத்து சேவிப்பது எந்நாளோ – தாயு:45 1232/2
வள்ளலே என்று வருந்தும் நாள் எந்நாளோ – தாயு:45 1233/2
அண்ணா வாவா என்று அரற்றும் நாள் எந்நாளோ – தாயு:45 1234/2
மா தேவா என்று வருந்தும் நாள் எந்நாளோ – தாயு:45 1235/2
கண்டும் காணேன் எனவும் கைகுவிப்பது எந்நாளோ – தாயு:45 1236/2
எங்கேஎங்கே என்று இரங்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1237/2
உடல் வெதும்பி மூர்ச்சித்து உருகும் நாள் எந்நாளோ – தாயு:45 1238/2
அலந்தேன் என்று ஏங்கி அழுங்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1239/2
கண்ணீரும்_கம்பலையும் காட்டும் நாள் எந்நாளோ – தாயு:45 1240/2
ஆற்றேன்ஆற்றேன் என்று அரற்றும் நாள் எந்நாளோ – தாயு:45 1241/2
கை முடங்க நான் சனன கட்டு அறுவது எந்நாளோ – தாயு:45 1242/2
நல்_குணத்தார் கைகோத்து நான் திரிவது எந்நாளோ – தாயு:45 1243/2
விட்டனையோ என்று வியக்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1244/2
சித்து உருவாய் நின்றார் தெளிவு அறிவது எந்நாளோ – தாயு:45 1245/2
பேச்சு_அற்றோர் பெற்ற ஒன்றை பெற்றிடும் நாள் எந்நாளோ – தாயு:45 1246/2
தேட்டாலே தேடு பொருள் சேரும் நாள் எந்நாளோ – தாயு:45 1247/2
அடுத்தோர் அடுத்த பொருட்கு ஆர்வம் வைப்பது எந்நாளோ – தாயு:45 1248/2
சொல் கண்டால் ஓடும் அன்பர் தோய்வு அறிவது எந்நாளோ – தாயு:45 1249/2
சித்தர் ஒன்றும் சேரா செயல் அறிவது எந்நாளோ – தாயு:45 1250/2
அற்றவர்கட்கு அற்ற பொருட்கு அன்பு வைப்பது எந்நாளோ – தாயு:45 1251/2
நிற்குமவர் கண்ட வழி நேர்பெறுவது எந்நாளோ – தாயு:45 1252/2
ஆறும் உணர்ந்தோர் உணர்வுக்கு அன்பு வைப்பது எந்நாளோ – தாயு:45 1253/2
நெஞ்சர் நேய நெஞ்சில் கொண்டிருப்பது எந்நாளோ – தாயு:45 1254/2
நோக்கும் திரு_கூத்தை நோக்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1255/2
செவ் அறிவை நாடி மிக சிந்தை வைப்பது எந்நாளோ – தாயு:45 1256/2
பெரு நிலையை கண்டு அணைந்து பேச்சு அறுவது எந்நாளோ – தாயு:45 1257/2
முற்று மொழி கண்டு அருளில் மூழ்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1258/2
நான் என்னா உண்மை பெற்று நாம் உணர்வது எந்நாளோ – தாயு:45 1259/2
நல் நெறியை கண்டு உரிமை நாம் செய்வது எந்நாளோ – தாயு:45 1260/2
தேரும்படிக்கு அருள்-தான் சேரும் நாள் எந்நாளோ – தாயு:45 1261/2
உன்னி நல் நெறியை சாரும் நாள் எந்நாளோ – தாயு:45 1262/2
அனைத்தும் ஆம் அ பொருளில் ஆழும் நாள் எந்நாளோ – தாயு:45 1263/2
நின்றுவிடும் என்ற நெறி நிற்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1264/2
நீதிமொழி கண்டு அதுவாய் நிற்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1265/2
நெறி_உடையான் சொல்லில் நிலைநிற்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1266/2
உரை பற்றி உற்று அங்கு ஒடுங்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1267/2
நெறியாம் உரை உணர்ந்து நிற்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1268/2
உனக்குள் நான் என்ற உறுதி கொள்வது எந்நாளோ – தாயு:45 1269/2
உறுதி சொன்ன உண்மையினை ஓரும் நாள் எந்நாளோ – தாயு:45 1270/2
எண்ணி அருளாகி இருக்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1271/2
குறியில் அறிவு வந்து கூடும் நாள் எந்நாளோ – தாயு:45 1272/2
நில்லா நிலையாய் நிலைநிற்பது எந்நாளோ – தாயு:45 1273/2
அங்கணனார் தாளில் அடங்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1274/2
கோனூடு அடங்கும் குறிப்பு அறிவது எந்நாளோ – தாயு:45 1275/2
அப்பினிடை உப்பாய் அணையும் நாள் எந்நாளோ – தாயு:45 1276/2
தீயில் இரும்பு என்ன திகழும் நாள் எந்நாளோ – தாயு:45 1277/2
சோதியுடன் ஒன்றி துரிசு அறுவது எந்நாளோ – தாயு:45 1278/2
நீர் ஆர் நிழல் போல் நிலாவும் நாள் எந்நாளோ – தாயு:45 1279/2
பட்டப்பகல் விளக்காய் பண்புறுவது எந்நாளோ – தாயு:45 1280/2
விருப்பு உவட்டா இன்பு உருவை மேவும் நாள் எந்நாளோ – தாயு:45 1281/2
உச்சி கதிர் படிகம் ஒவ்வும் நாள் எந்நாளோ – தாயு:45 1282/2
சும்மா அருளை தொடரும் நாள் எந்நாளோ – தாயு:45 1283/2
ஞான மத யானை நடத்தும் நாள் எந்நாளோ – தாயு:45 1284/2
நின்ற சமத்து நிலை நேர்பெறுவது எந்நாளோ – தாயு:45 1285/2
மாசு_இல் சமத்து முத்தி வாய்க்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1286/2
உற்று அறியா வண்ணம் அறிந்து ஓங்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1287/2
எந்தை உணர்வே வடிவாய் எய்தும் நாள் எந்நாளோ – தாயு:45 1288/2
நீக்கம்_அற கூடி நினைப்பு அறுவது எந்நாளோ – தாயு:45 1289/2
வீண் பாவம் போய் அதுவாய் மேவும் நாள் எந்நாளோ – தாயு:45 1290/2
நாடாதே நாடி நலம் பெறுவது எந்நாளோ – தாயு:45 1291/2
தாள் தலை மேல் சூடி தழைக்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1292/2
பாலொடு நீர் போல் கலந்து பண்பு உறுவது எந்நாளோ – தாயு:45 1293/2
குறியாத வண்ணம் குறிக்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1294/2
பாராமல் பார்த்து பழகும் நாள் எந்நாளோ – தாயு:45 1295/2
வான் பற்றும் கண் போல் மருவும் நாள் எந்நாளோ – தாயு:45 1296/2
தூண்டாமல் தூண்டி துலங்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1297/2
தாணுவினோடு அத்துவிதம் சாரும் நாள் எந்நாளோ – தாயு:45 1298/2
நன்மை தரும் ஞான நெறி நான் அணைவது எந்நாளோ – தாயு:45 1299/2
ஆன முத்தி நல்கும் என அன்புறுவது எந்நாளோ – தாயு:45 1300/2
சொல் மார்க்கம் கண்டு துலங்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1301/2
சுத்த சிவத்தை தொடரும் நாள் எந்நாளோ – தாயு:45 1302/2
வாட்டம்_அற எனக்கு வாய்க்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1303/2
சந்நிதியா கண்டு நிட்டை சாதிப்பது எந்நாளோ – தாயு:45 1304/2
தேம்பி எல்லாம் ஒன்றாய் திகழும் நாள் எந்நாளோ – தாயு:45 1305/2
சச்சிதானந்த சிவம்-தான் என்பது எந்நாளோ – தாயு:45 1306/2
அ வடிவுக்கு உள்ளே அடங்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1307/2
வந்தித்து வாழ்த்தி வணங்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1308/2
ஓங்கும் யோக உணர்வு உற்றிடும் நாள் எந்நாளோ – தாயு:45 1309/2
பூசை செய ஆசை பொருந்தும் நாள் எந்நாளோ – தாயு:45 1310/2
நெஞ்சு அழுத்தி ஒன்றாகி நிற்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1311/2
எவ்வுயிரும் என்று பணி யாம் செய்வது எந்நாளோ – தாயு:45 1312/2
வாசிகொடுக்க மகிழும் நாள் எந்நாளோ – தாயு:45 1313/2
அருள் மயம் என்று அன்புற்று அருள் பெறுவது எந்நாளோ – தாயு:45 1314/2
மேல்


எந்நேரம் (1)

இன் அமுது கனி பாகு கற்கண்டு சீனி தேன் என ருசித்திட வலிய வந்து இன்பம் கொடுத்த நினை எந்நேரம் நின் அன்பர் இடையறாது உருகி நாடி – தாயு:9 77/1
மேல்


எந்நேரமும் (1)

ஈங்கு ஆர் எனக்கு நிகர் என்ன ப்ரதாபித்து இராவணாகாரம் ஆகி இதய_வெளி எங்கணும் தன் அரசு நாடு செய்திருக்கும் இதனொடு எந்நேரமும்
வாங்கா நிலாது அடிமை போராட முடியுமோ மெளனோபதேச குருவே மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 45/3,4
மேல்


எப்படி (11)

உற்று உணர உணர்வு அற்று உன்மத்த வெறியினர் போல உளறுவேன் முத்தி மார்க்கம் உணர்வது எப்படி இன்ப_துன்பம் சமானமாய் உறுவது எப்படி ஆயினும் – தாயு:5 46/3
உற்று உணர உணர்வு அற்று உன்மத்த வெறியினர் போல உளறுவேன் முத்தி மார்க்கம் உணர்வது எப்படி இன்ப_துன்பம் சமானமாய் உறுவது எப்படி ஆயினும் – தாயு:5 46/3
சோதிக்க மன மாயை-தனை ஏவினால் அடிமை சுகமாவது எப்படி சொலாய் சுத்த நிர்க்குணமான பர தெய்வமே பரஞ்சோதியே சுக_வாரியே – தாயு:9 85/4
சொன்னாலும் நின் அருள் இரங்கவிலையே இனி சுகம் வருவது எப்படி சொலாய் சுத்த நிர்க்குணமான பர தெய்வமே பரஞ்சோதியே சுக_வாரியே – தாயு:9 88/4
இரவு_பகல் ஏழையர்கள் சையோகம் ஆயினோம் எப்படி பிழைப்பது உரையாய் இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 97/4
வரு பொருள் எப்படி இருக்கும் சொல்லாய் என்பேன் மண்ணே உன் முடிவில் எது வயங்கும் ஆங்கே – தாயு:14 158/2
மன்றம் எப்படி நின் அருள் வாழ்த்துமே – தாயு:18 213/4
கதியை எப்படி கண்டு களிப்பதே – தாயு:18 256/4
நினைத்தது எப்படி அப்படி அருளுதல் நீதம் – தாயு:25 362/4
நீ எப்படி வகுத்தாலும் நன்றே நின் பெரும் கருணை – தாயு:27 401/3
எல்லை_இல் பேர்_இன்ப மயம் எப்படி என்றோர்-தமக்கு – தாயு:45 1217/1
மேல்


எப்படியும் (1)

தப்பு இல்லா சித்து ஒன்றாம் சாதியினால் எப்படியும்
தேரில் துவிதம் சிவாகமமே சொல்லும் நிட்டை – தாயு:28 475/2,3
மேல்


எப்படியோ (1)

உற்றுவிடும் நெஞ்சம் உனை ஒன்றி நிற்பது எப்படியோ – தாயு:51 1406/2
மேல்


எப்பொருட்கும் (2)

ஏதும் இன்றி எப்பொருட்கும் எவ்விடத்தும் பிரிவு_அற நின்று இயக்கம்செய்யும் – தாயு:3 18/2
அன்றி ஒரு பொருள் இலதாய் எப்பொருட்கும் தான் முதலாய் அசலம் ஆகி – தாயு:26 391/3
மேல்


எப்பொருளும் (1)

எப்பொருளும் நீ எனவே எண்ணி நான் தோன்றாத – தாயு:43 704/1
மேல்


எப்போது (1)

கட்ட அறியாமலே வாடினேன் எப்போது கருணைக்கு உரித்தாவனோ கருது அரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகர கடவுளே – தாயு:6 50/4
மேல்


எப்போதும் (1)

ஏதும் திரு_அருளின் இச்சையாம் என்றுஎன்று எப்போதும்
பொருந்தும் புனிதர்-பால் தீது நெறி – தாயு:28 473/1,2
மேல்


எப்போதுமே (1)

போது போன்றிடும் கண்ணியர் மயக்கில் எப்போதுமே தளராமல் – தாயு:24 332/2
மேல்


எப்போதோ (2)

இன்றை வரை முக்தி இன்றே எடுத்த தேகம் எப்போதோ தெரியாதே இப்போதே-தான் – தாயு:14 161/2
போதனை நீ நல்குவது எப்போதோ பராபரமே – தாயு:43 934/2
மேல்


எம் (22)

தங்கும்படிக்கு இச்சைவைத்து உயிர்க்குயிராய் தழைத்தது எது மன வாக்கினில் தட்டாமல் நின்றது எது சமயகோடிகள் எலாம் தம் தெய்வம் எம் தெய்வம் என்று – தாயு:1 1/2
என்னே எனே கருணை விளையாட்டு இருந்தவாறு எம்_அனோர் புகல எளிதோ இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 90/4
ஆடாதும் ஆடி நெஞ்சுருகி நெக்கு ஆடவே அமலமே ஏகமே எம் ஆதியே சோதியே எங்கு நிறை கடவுளே அரசே என கூவி நான் – தாயு:12 115/2
அன்பால் வியந்து உருகி அடி அற்ற மரம் என்ன அடியிலே வீழ்ந்துவீழ்ந்து எம் அடிகளே உமது அடிமை யாங்கள் எனும் நால்வருக்கு அறம் ஆதி பொருள் உரைப்ப – தாயு:12 120/3
வேதக சின்மாத்திரமாய் எம்_அனோர்க்கும் வெளியாக வந்த ஒன்றே விமல வாழ்வே – தாயு:14 135/4
பேராதே சுழல்கின்றாய் என்பேன் வந்து பெய்கின்ற முகில்காள் எம் பெருமான் நும் போல் – தாயு:14 157/3
ஈண்டிய அல்லல் தீர எம்_அனோர்க்கு இயம்பு கண்டாய் – தாயு:15 166/4
குருவை முக்கண் எம் கோவை பணி நெஞ்சே – தாயு:18 241/3
மோனம் சொன்ன முறை பெற முக்கண் எம்
கோன் இங்கு ஈந்த குறிப்பு அதனால் வெறும் – தாயு:18 251/2,3
எம் பராபர எம் உயிர் துணைவ என்று இறைஞ்சும் – தாயு:25 378/1
எம் பராபர எம் உயிர் துணைவ என்று இறைஞ்சும் – தாயு:25 378/1
ஆனந்தம் தானே தாம் ஆகும் எம் ஐயனே – தாயு:28 496/3
காதலால் வாடினதும் கண்டனையே எம் இறைவர் – தாயு:44 1042/1
பாச பந்தம் செய்த துன்பம் பாராமல் எம் இறைவர் – தாயு:44 1062/1
பொய் கூடு கொண்டு புலம்புவனோ எம் இறைவர் – தாயு:44 1066/1
கண் உறங்கேன் எம் இறைவர் காதலால் பைங்கிளியே – தாயு:44 1068/2
மெய்யில் நோய் மாற்று அவுழ்தம் மெத்த உண்டு எம் அண்ணல் தந்த – தாயு:44 1071/1
பண்ணியது எம் அண்ணல் மயல் பார்த்தாயோ பைங்கிளியே – தாயு:44 1076/2
எம் பூதநாதன் அருள் எய்தும் நாள் எந்நாளோ – தாயு:45 1142/2
எம் கோன் கிரண வெயில் எய்தும் நாள் எந்நாளோ – தாயு:45 1160/2
வாடாதே நானாவாய் மாயாதே எம் கோவை – தாயு:45 1291/1
நின்றால் தெரியும் எனவே மறை நீதி எம் ஆதி நிகழ்த்தினான் தோழி – தாயு:54 1450/2
மேல்


எம்-பால் (1)

எம்மை வினையை இறையை எம்-பால் காட்டாத – தாயு:45 1165/1
மேல்


எம்_அனோர் (1)

என்னே எனே கருணை விளையாட்டு இருந்தவாறு எம்_அனோர் புகல எளிதோ இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 90/4
மேல்


எம்_அனோர்க்கு (1)

ஈண்டிய அல்லல் தீர எம்_அனோர்க்கு இயம்பு கண்டாய் – தாயு:15 166/4
மேல்


எம்_அனோர்க்கும் (1)

வேதக சின்மாத்திரமாய் எம்_அனோர்க்கும் வெளியாக வந்த ஒன்றே விமல வாழ்வே – தாயு:14 135/4
மேல்


எம்பிரான் (5)

எம்பிரான் உய்ந்தேன் உய்ந்தேன் இனி ஒன்றும் குறைவு_இலேனே – தாயு:21 292/4
ஏதும் இல்லை என்று எம்பிரான் சுருதியே இயம்பும் – தாயு:24 338/4
மனத்து அகத்து உள அழுக்கு எலாம் மாற்றி எம்பிரான் நீ – தாயு:25 362/3
இனிய கருணை முகில் எம்பிரான் முக்கண் – தாயு:28 508/1
வாள் ஏறு கண்ணியே விடை ஏறும் எம்பிரான் மனதுக்கு இசைந்த மயிலே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலி பெண் உமையே – தாயு:37 584/4
மேல்


எம்பிரானே (1)

என் மாலை அறிந்து இங்கே வாவா என்றே எனை கலப்பாய் திரு_கருணை எம்பிரானே – தாயு:16 175/4
மேல்


எம்பெருமான் (6)

சோதியாய் சுகமாய் இருந்த எம்பெருமான் தொண்டனேன் சுகத்திலே இருக்க – தாயு:22 305/2
எழுந்து ஆதரவு செய் எம்பெருமான் என்று இறைஞ்சி விண்ணோர் – தாயு:27 407/3
இருந்தபடி என்று இருப்பது அன்றே அன்றோ எம்பெருமான் யான் கவலை எய்தா காலம் – தாயு:42 623/2
ஏடு ஆர் மலர் சூடேன் எம்பெருமான் பொன் அடியாம் – தாயு:44 1037/1
சால கபாட தடை தீர எம்பெருமான்
ஓலக்க மண்டபத்துள் ஓடும் நாள் எந்நாளோ – தாயு:45 1186/1,2
எம்மால் அறிவது அற எம்பெருமான் யாதும் இன்றி – தாயு:48 1375/1
மேல்


எம்பெருமானே (1)

பிறிவுற்று இருக்கும் பெரும் கருணை பெம்மானே எம்பெருமானே – தாயு:24 334/4
மேல்


எம்மால் (2)

எம்மால் அறிதற்கு எளிதோ பராபரமே – தாயு:43 705/2
எம்மால் அறிவது அற எம்பெருமான் யாதும் இன்றி – தாயு:48 1375/1
மேல்


எம்மாலும் (1)

மத்த வெறியினர் வேண்டும் மால் என்று தள்ளவும் எம்மாலும் ஒரு சுட்டும் அறவே வைக்கின்ற வைப்பாளன் மெளன தேசிகன் என்ன வந்த நின் அருள் வழி காண் – தாயு:12 121/2
மேல்


எம்மான் (2)

சிற்றறிவு மெள்ள சிதைந்து எம்மான் பேர்_அறிவை – தாயு:45 1287/1
கற்றதும் கேட்டதும் தானே ஏதுக்காக கடம்_படம் என்று உருட்டுதற்கோ கல்_ஆல் எம்மான்
குற்றம்_அற கைகாட்டும் கருத்தை கண்டு குணம் குறி அற்று இன்ப நிட்டை கூட அன்றோ – தாயு:52 1415/1,2
மேல்


எம்மானே (1)

இன்று ஆகி நாளையுமாய் மேலும் ஆன எந்தையே எம்மானே என்றுஎன்று ஏங்கி – தாயு:14 137/3
மேல்


எம்மை (14)

ஆதி அந்தம் காட்டாத முதலாய் எம்மை அடிமைக்கா வளர்த்தெடுத்த அன்னை போல – தாயு:3 24/1
அருள் உடைய நின் அன்பர் சங்கைசெய்திடுவரோ அலது கிர்த்திய கர்த்தராய் அகிலம் படைத்து எம்மை ஆள்கின்ற பேர் சிலர் அடாது என்பரோ அகன்ற – தாயு:10 95/2
தந்தை நீ எம்மை காக்கும் தலைவனே நுந்தை அன்றோ – தாயு:15 174/3
நீக்கி மல கட்டு அறுத்து நேரே வெளியில் எம்மை
தூக்கி வைக்கும் தாளை தொழுதிடும் நாள் எந்நாளோ – தாயு:45 1085/1,2
எம்மை வினையை இறையை எம்-பால் காட்டாத – தாயு:45 1165/1
திடம் பெறவே எம்மை தெரிசிப்பது எந்நாளோ – தாயு:45 1169/2
எம்மை புலப்படவே யாம் அறிவது எந்நாளோ – தாயு:45 1170/2
சித்துருவாம் எம்மை தெரிசிப்பது எந்நாளோ – தாயு:45 1171/2
செஞ்செவே எம்மை தெரிசிப்பது எந்நாளோ – தாயு:45 1172/2
சிந்தை அழிய எம்மை தேர்ந்து அறிவது எந்நாளோ – தாயு:45 1173/2
அக்கணமே எம்மை அறிந்து கொள்வது எந்நாளோ – தாயு:45 1174/2
சீலமுடன் எம்மை தெளிந்துகொள்வது எந்நாளோ – தாயு:45 1175/2
வந்து எம்மை பொருந்தும் நாள் எந்நாளோ – தாயு:45 1205/2
தம்மை கொடுத்திட்டு எம்மை ஆள் என – தாயு:55 1451/35
மேல்


எம்மையும்-தான் (1)

வந்த பொருள் எம்மையும்-தான் வாழ்விப்பது எந்நாளோ – தாயு:45 1202/2
மேல்


எமக்கு (10)

இந்திரசாலம் கனவு கானலின் நீர் என உலகம் எமக்கு தோன்ற – தாயு:3 19/1
இனி ஏது எமக்கு உன் அருள் வருமோ என கருதி ஏங்குதே நெஞ்சம் ஐயோ இன்றைக்கு இருந்தாரை நாளைக்கு இருப்பர் என்று எண்ணவோ திடம் இல்லையே – தாயு:11 104/1
எல்லாரும் அறிந்திடவே வாய்_பறை கொண்டு அடி நீ இரா_பகல் இல்லா இடமே எமக்கு இடம் என்று அறிந்தே – தாயு:17 187/4
எந்தப்படி உன் இதயம் இருந்தது எமக்கு
அந்தப்படி வருவது அன்றோ பராபரமே – தாயு:43 757/1,2
இன்பு அருள ஆடை அழுக்கேறும் எமக்கு அண்ணல் சுத்த – தாயு:44 1030/1
ஆறுள் ஒன்றை நாடின் அதற்கு ஆறும் உண்டாம் என்று எமக்கு
கூறும் மவுனி அருள் கூடும் நாள் எந்நாளோ – தாயு:45 1103/1,2
பைங்கூழ் வினை-தான் படு சாவியாக எமக்கு
எம் கோன் கிரண வெயில் எய்தும் நாள் எந்நாளோ – தாயு:45 1160/1,2
சத்தம் முதலா தழைத்து இங்கு எமக்கு உணர்த்தும் – தாயு:45 1164/1
சடத்துள் உயிர் போல் எமக்கு தான் உயிராய் ஞானம் – தாயு:45 1193/1
பொருள் எமக்கு வந்து புலப்படுவது எந்நாளோ – தாயு:45 1204/2
மேல்


எமதருமனும் (1)

தன்-முகத்தில் உயிர் வர அழைக்கும் எமதருமனும் பகடு மேய்க்கியாய் தனி இருப்ப வட நீழலூடு வளர் சனகன் ஆதி முனிவோர்கள்-தம் – தாயு:13 131/2
மேல்


எமன் (1)

கூடும்படிக்கு தவம் முயலாத கொடியர் எமன்
தேடும் பொழுது என்ன செய்வார் பரானந்த சிற்சுடரே – தாயு:27 456/3,4
மேல்


எமை (19)

கார் இட்ட ஆணவ கருவறையில் அறிவு அற்ற கண் இலா குழவியை போல் கட்டுண்டு இருந்த எமை வெளியில்விட்டு அல்லலாம் காப்பிட்டு அதற்கு இசைந்த – தாயு:4 31/1
வேறுபடு வேடங்கள் கொள்ள அறிவார் ஒன்றை மெணமெணென்று அகம் வேறதாம் வித்தை அறிவார் எமை போலவே சந்தை போல் மெய்ந்நூல் விரிக்க அறிவார் – தாயு:8 69/2
எந்நாளும் உடலிலே உயிராம் உனை போல் இருக்கவிலையோ மனது எனும் யானும் என் நட்பாம் பிராணனும் எமை சடம்-அது என்று உனை சித்து என்றுமே – தாயு:9 88/1
அந்நாளில் எவனோ பிரித்தான் அதை கேட்ட அன்று முதல் இன்று வரையும் அநியாயமாய் எமை அடக்கி குறுக்கே அடர்ந்து அரசுபண்ணி எங்கள் – தாயு:9 88/2
வைத்து எமை மயக்கி இரு கண் வலையை வீசியே மாயா விலாச மோக_வாரிதியில் ஆழ்த்திடும் பாழான சிற்றிடை மடந்தையர்கள் சிற்றின்பமோ – தாயு:10 98/2
சுமை எடு-மின் என்று-தான் சும்மாடுமாய் எமை சுமையாளும் ஆக்கி நாளும் துர்_புத்தி பண்ணி உள நல்_புத்தி யாவையும் சூறையிட்டு இந்த்ரஜாலம் – தாயு:11 103/2
சமமும் உடன் கலப்பும் அவிழ்தலும் யாம் காண தண் அருள்தந்து எமை காக்கும் சாக்ஷி பேறே – தாயு:14 136/3
எந்தையே எல்லாம் தான் என்று இயம்பினன் எமை படைத்த – தாயு:15 174/2
நிலங்கள் ஆதியும் நின்று எமை போலவே – தாயு:18 246/2
எங்கேஎங்கே அருள் என்று எமை இரந்தான் ஏழை இவன் எனவும் எண்ணி இச்சைகூரும் – தாயு:42 612/1
பொன்றிடச்செய் வல்லவன் நீ எமை படைக்கும் பொற்பு_உடையாய் என்னின் அது பொருந்திடாதே – தாயு:42 622/2
வேந்தன் எமை இழுத்து மேவுவனோ பைங்கிளியே – தாயு:44 1041/2
எந்தை சனற்குமரன் ஆதி எமை ஆட்கொள்வான் – தாயு:45 1096/1
நாள் அவங்கள் போகாமல் நல் நெறியை காட்டி எமை
ஆள வந்த கோலங்கட்கு அன்பு வைப்பது எந்நாளோ – தாயு:45 1101/1,2
நாளும் பொறி வழியை நாடாத வண்ணம் எமை
ஆளும் பொறியால் அருள் வருவது எந்நாளோ – தாயு:45 1144/1,2
வான் கெடுத்து தேடும் மதிகேடர் போல எமை
நான் கெடுத்து தேடாமல் நன்கு அறிவது எந்நாளோ – தாயு:45 1176/1,2
முற்று இன்ப_வெள்ளம் எமை மூடும் நாள் எந்நாளோ – தாயு:45 1216/2
அறியாது அறிந்து எமை ஆள் அண்ணலை நாமாக – தாயு:45 1294/1
பொய் என்று அறிந்தும் எமை போகவொட்டாது ஐய இந்த – தாயு:46 1328/1
மேல்


எய்த (3)

வாராது எலாம் ஒழிய வருவன எலாம் எய்த மனது சாட்சியதாகவே மருவ நிலை தந்ததும் வேதாந்த சித்தாந்த மரபு சமரசமாகவே – தாயு:2 11/1
நேராக நின்று விளை போகம் புசித்து உய்ந்த நின் அன்பர் கூட்டம் எய்த நினைவின்படிக்கு நீ முன் நின்று காப்பதே நின் அருள் பாரம் என்றும் – தாயு:8 72/3
விரைந்தே நிருவிகற்பம் எய்த நிரந்தரமும் – தாயு:28 498/2
மேல்


எய்தல் (1)

பயக்க வல்லது ஓர் தெளிவு_உடையவர்க்கு எய்தல் பண்போ – தாயு:24 356/4
மேல்


எய்தவே (1)

எற்றுவாய் மனமே கதி எய்தவே – தாயு:18 271/4
மேல்


எய்தா (1)

இருந்தபடி என்று இருப்பது அன்றே அன்றோ எம்பெருமான் யான் கவலை எய்தா காலம் – தாயு:42 623/2
மேல்


எய்தாமல் (3)

நின் நிறைவே தாரகமாய் நின்று சுகம் எய்தாமல்
என் நிறைவே பாவித்தேன் என்னே பராபரமே – தாயு:43 897/1,2
இன்ப நிட்டை எய்தாமல் யாதெனினும் சென்று மனம் – தாயு:43 949/1
எங்கணும் நீ என்றால் இருந்தபடி எய்தாமல்
அங்குமிங்கும் என்று அலையலாமோ பராபரமே – தாயு:43 956/1,2
மேல்


எய்தார் (1)

இழுக்காற்றால் இன்ப நலம் எய்தார் பராபரமே – தாயு:43 932/2
மேல்


எய்தி (2)

அறிவாய் இருந்திடும் நாத ஒலி காட்டியே அமிர்த ப்ரவாக சித்தி அருளினை அலாது திரு_அம்பலமும் ஆகி எனை ஆண்டனை பின் எய்தி நெறியாய் – தாயு:12 116/2
தான் அவனாம் தன்மை எய்தி தண்டம் என அண்டம் எங்கும் – தாயு:45 1284/1
மேல்


எய்திடாமல் (1)

பேராது நிற்றி நீ சும்மா இருந்து-தான் பேர்_இன்பம் எய்திடாமல் பேய்_மனதை அண்டியே தாய்_இலா பிள்ளை போல் பித்தாகவோ மனதை நான் – தாயு:11 100/3
மேல்


எய்தில் (1)

தேடுவேன் நின் அருளை தேடும் முன்னே எய்தில் நடம் – தாயு:43 995/1
மேல்


எய்தின் (1)

கனியேனும் வறிய செங்காயேனும் உதிர் சருகு கந்த மூலங்களேனும் கனல் வாதை வந்து எய்தின் அள்ளி புசித்து நான் கண் மூடி மெளனி ஆகி – தாயு:11 104/3
மேல்


எய்தினர்கள் (1)

இரு_வினைகள் அற்று இரவு_பகல் என்பது அறியாத ஏகாந்த மோன ஞான இன்ப நிஷ்டையர் கோடி மணிமந்த்ர சித்தி நிலை எய்தினர்கள் கோடி சூழ – தாயு:5 44/2
மேல்


எய்துதலால் (1)

எல்லாமே மோன நிறைவு எய்துதலால் எவ்விடத்தும் – தாயு:28 533/1
மேல்


எய்தும் (7)

இன்ப நிலை தானே வந்து எய்தும் பராபரமே – தாயு:43 790/2
எந்த வகையாலே வந்து எய்தும் பராபரமே – தாயு:43 903/2
எம் பூதநாதன் அருள் எய்தும் நாள் எந்நாளோ – தாயு:45 1142/2
எனை ஆள் அடிகள் அடி எய்தும் நாள் எந்நாளோ – தாயு:45 1146/2
ஏங்காமல் எந்தை அருள் எய்தும் நாள் எந்நாளோ – தாயு:45 1150/2
எம் கோன் கிரண வெயில் எய்தும் நாள் எந்நாளோ – தாயு:45 1160/2
எந்தை உணர்வே வடிவாய் எய்தும் நாள் எந்நாளோ – தாயு:45 1288/2
மேல்


எய்தும்படிக்கு (1)

என் மனோரதம் எய்தும்படிக்கு அருள் – தாயு:18 242/3
மேல்


எய்துமாறு (1)

என்னும் நிலை எய்துமாறு என் – தாயு:28 462/4
மேல்


எய்துவரோ (1)

ஆன தத்துவத்தில் எய்துவரோ நேயானுபூதி – தாயு:28 468/2
மேல்


எய்துவனோ (2)

எல்லை_இலா நின் கருணை எய்துவனோ வல்லவனாம் – தாயு:28 489/2
எல்லை_இலா இன்ப மயம் எய்துவனோ பைங்கிளியே – தாயு:44 1055/2
மேல்


எய்ப்பில் (3)

எனக்கு ஓர் சுதந்திரம் இல்லை அப்பா எனக்கு எய்ப்பில் வைப்பாய் – தாயு:27 416/1
அப்பா என் எய்ப்பில் வைப்பே ஆற்றுகிலேன் போற்றி என்று – தாயு:43 660/1
அண்டருக்கும் எய்ப்பில் வைப்பாம் ஆர் அமுதை என் அகத்தில் – தாயு:45 1199/1
மேல்


எய்ப்பிலே (1)

எய்ப்பிலே ஆனந்தமே – தாயு:28 499/4
மேல்


எயிற்று (1)

அல் ஆர்ந்த மேனியொடு குண்டு கண் பிறை எயிற்று ஆபாச வடிவமான அந்தகா நீ ஒரு பகட்டால் பகட்டுவது அடாதடா காசு நம்பால் – தாயு:12 119/3
மேல்


எரித்தான் (1)

காலன்-தனை உதைத்தான் காமன்-தனை எரித்தான்
பாலன் பசிக்கு இரங்கி பாற்கடலை ஞாலம் மெச்ச – தாயு:28 502/1,2
மேல்


எரிந்து (1)

அனல் ஒன்றிட எரிந்து புகை மண்டிடுவது அன்று – தாயு:56 1452/8
மேல்


எரியும் (1)

முன்னாக நீ என்ன கோட்டை கொண்டாய் என்று மூட மனம் மிகவும் ஏச மூண்டு எரியும் அனல் இட்ட மெழுகாய் உளம் கருகல் முறைமையோ பதினாயிரம் – தாயு:9 88/3
மேல்


எல் (1)

எல் பட விளங்கு ககனத்தில் இமையா விழி இசைந்து மேல் நோக்கம் உறலால் இரவு_பகல் இருளான கன தந்தி பட நூறி இதயம் களித்திடுதலால் – தாயு:7 65/2
மேல்


எல்லா (3)

திடம் பெறவே நிற்கின் எல்லா உலகமும் வந்து ஏவல்செய்யும் இந்த நிலை நின்றோர் சனகன் முதல் முனிவர் – தாயு:17 188/3
எளியன் ஆக்கினை என் செய்வேன் என் செய்வேன் எல்லா
ஒளியுமாய் நிறை வெளியுமாய் யாவும் ஆம் உரவோய் – தாயு:25 383/3,4
நண்ணாதது ஒன்று இல்லை எல்லா நலமும் நமக்கு உளவே – தாயு:27 413/4
மேல்


எல்லாம் (167)

அங்கு இங்கு எனாதபடி எங்கும் ப்ரகாசமாய் ஆனந்த பூர்த்தி ஆகி அருளொடு நிறைந்தது எது தன் அருள் வெளிக்குளே அகிலாண்ட கோடி எல்லாம்
தங்கும்படிக்கு இச்சைவைத்து உயிர்க்குயிராய் தழைத்தது எது மன வாக்கினில் தட்டாமல் நின்றது எது சமயகோடிகள் எலாம் தம் தெய்வம் எம் தெய்வம் என்று – தாயு:1 1/1,2
ஆசைக்கு ஓர் அளவு இல்லை அகிலம் எல்லாம் கட்டி ஆளினும் கடல் மீதிலே ஆணை செலவே நினைவர் அளகேசன் நிகராக அம் பொன் மிக வைத்த பேரும் – தாயு:2 13/1
நேசித்து ரசவாத வித்தைக்கு அலைந்திடுவர் நெடு நாள் இருந்த பேரும் நிலையாகவே இனும் காயகற்பம் தேடி நெஞ்சு புண் ஆவர் எல்லாம்
யோசிக்கும் வேளையில் பசி தீர உண்பதும் உறங்குவதுமாக முடியும் உள்ளதே போதும் நான் நான் என குளறியே ஒன்றை விட்டு ஒன்று பற்றி – தாயு:2 13/2,3
சுத்தமுமாய் தூரமுமாய் சமீபமுமாய் துரிய நிறை சுடராய் எல்லாம்
வைத்திருந்த தாரகமாய் ஆனந்த மயம் ஆகி மன வாக்கு எட்டா – தாயு:3 14/2,3
விண் ஆதி பூதம் எல்லாம் தன் அகத்தில் அடக்கி வெறு வெளியாய் ஞான – தாயு:3 22/1
பகர்வன எல்லாம் ஆகி அல்லது ஆகி பரம் ஆகி சொல் அரிய பான்மை ஆகி – தாயு:3 25/2
துகள்_அறு சங்கற்பக விகற்பங்கள் எல்லாம் தோயாத அறிவு ஆகி சுத்தம் ஆகி – தாயு:3 25/3
தாக்கும் வகை ஏது இ நாள் சரியை கிரியா யோக சாதனம் விடித்தது எல்லாம் சன்மார்க்கம் அல்ல இவை நிற்க என் மார்க்கங்கள் சாராத பேர்_அறிவு-அதாய் – தாயு:4 27/2
ஐந்து வகை ஆகின்ற பூத பேதத்தினால் ஆகின்ற ஆக்கை நீர் மேல் அமர்கின்ற குமிழி என நிற்கின்றது என்ன நான் அறியாத காலம் எல்லாம்
புந்தி மகிழ் உற உண்டு உடுத்து இன்பம் ஆவதே போந்த நெறி என்று இருந்தேன் பூராயமாக நினது அருள் வந்து உணர்த்த இவை போன வழி தெரியவில்லை – தாயு:4 30/1,2
எல்லாம் அறிந்த நீ அறியாதது அன்று எனக்கு எ வண்ணம் உய் வண்ணமோ இருளை இருள் என்றவர்க்கு ஒளி தாரகம் பெறும் எனக்கு நின் அருள் தாரகம் – தாயு:5 42/3
எல்லாம் உன் அடிமையே எல்லாம் உன் உடைமையே எல்லாம் உன்னுடைய செயலே எங்கணும் வியாபி நீ என்று சொலும் இயல்பு என்று இருக்கு ஆதி வேதம் எல்லாம் – தாயு:6 49/1
எல்லாம் உன் அடிமையே எல்லாம் உன் உடைமையே எல்லாம் உன்னுடைய செயலே எங்கணும் வியாபி நீ என்று சொலும் இயல்பு என்று இருக்கு ஆதி வேதம் எல்லாம் – தாயு:6 49/1
எல்லாம் உன் அடிமையே எல்லாம் உன் உடைமையே எல்லாம் உன்னுடைய செயலே எங்கணும் வியாபி நீ என்று சொலும் இயல்பு என்று இருக்கு ஆதி வேதம் எல்லாம் – தாயு:6 49/1
எல்லாம் உன் அடிமையே எல்லாம் உன் உடைமையே எல்லாம் உன்னுடைய செயலே எங்கணும் வியாபி நீ என்று சொலும் இயல்பு என்று இருக்கு ஆதி வேதம் எல்லாம்
சொல்லால் முழக்கியது மிக்க உபகாரமா சொல்லிறந்தவரும் விண்டு சொன்னவையும் இவை நல்ல குருவான பேரும் தொகுத்த நெறி-தானும் இவையே – தாயு:6 49/1,2
மெய் விடா நா உள்ள மெய்யர் உள் இருந்து நீ மெய்யான மெய்யை எல்லாம் மெய் என உணர்த்தியது மெய் இதற்கு ஐயம் இலை மெய் ஏதும் அறியா வெறும் – தாயு:6 51/1
பொய் விடா பொய்யினேன் உள்ளத்து இருந்து தான் பொய்யான பொய்யை எல்லாம் பொய் எனா வண்ணமே புகலவைத்தாய் எனில் புன்மையேன் என் செய்குவேன் – தாயு:6 51/2
கைக்கு எளிய பந்தா எடுத்து விளையாடுவீர் ககன வட்டத்தை எல்லாம் கடுகிடை இருத்தியே அஷ்டகுல வெற்பையும் காட்டுவீர் மேலும்மேலும் – தாயு:7 57/3
கன்னல்_அமுது எனவும் முக்கனி எனவும் வாய் ஊறு கண்டு எனவும் அடியெடுத்து கடவுளர்கள் தந்தது அல அழுதழுது பேய் போல் கருத்தில் எழுகின்ற எல்லாம்
என்னது அறியாமை அறிவு என்னும் இரு பகுதியால் ஈட்டு தமிழ் என் தமிழினுக்கு இன்னல் பகராது உலகம் ஆராமை மேலிட்டு இருத்தலால் இ தமிழையே – தாயு:7 64/1,2
அ காலம் இ காலம் என்பது இலை எல்லாம் அதீதமயம் ஆனது அன்றோ அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவு ஆகி ஆனந்தமான பரமே – தாயு:8 76/4
வேதமுடன் ஆகம புராணம் இதிகாசம் முதல் வேறும் உள கலைகள் எல்லாம் மிக்காக அத்துவித துவித மார்க்கத்தையே விரிவாய் எடுத்துரைக்கும் – தாயு:10 91/1
கல்லோடு இரும்புக்கும் மிக வன்மை காட்டிடும் காணாது கேட்ட எல்லாம் கண்டதா காட்டியே அணுவா சுருக்கிடும் கபட_நாடக சாலமோ – தாயு:10 92/3
எல்லாம் அறிந்தவரும் ஏதும் அறியாதவரும் இல்லை எனும் இ உலகம் மீது ஏதும் அறியாதவன் என பெயர் தரித்து மிக ஏழைக்குள் ஏழை ஆகி – தாயு:12 119/1
எண் அரிய சித்தர் மனு ஆதி வேந்தர் இருக்கு ஆதி மறை முனிவர் எல்லாம் இந்த – தாயு:14 139/2
செப்பு அரிய சமய நெறி எல்லாம் தந்தம் தெய்வமே தெய்வம் எனும் செயற்கையான – தாயு:14 140/1
அந்தோ ஈது அதிசயம் இ சமயம் போல் இன்று அறிஞர் எல்லாம் நடு அறிய அணிமா ஆதி – தாயு:14 142/1
என் மார்க்கம் இருக்குது எல்லாம் வெளியே என்ன எச்சமயத்தவர்களும் வந்து இறைஞ்சாநிற்பர் – தாயு:14 143/3
பூண்ட அளவைகள் மன வாக்கு ஆதி எல்லாம் பொருந்தாமல் அகம் புறமும் புணர்க்கை ஆகி – தாயு:14 144/4
மோக இருள் மாயை வினை உயிர்கட்கு எல்லாம் மொய்த்தது என்-கொல் உபகார முயற்சியாக – தாயு:14 145/3
காண் அரிய அல்லல் எல்லாம் தானே கட்டுக்கட்டாக விளையும் அதை கட்டோடே-தான் – தாயு:14 148/1
செறிவான அறியாமை எல்லாம் நீங்க சிற்சுகம் பெற்றிடுக பந்தம் தீர்க என்றே – தாயு:14 150/4
சொல் அரிய தன்மை-அதா யான்-தான் என்ன தோன்றாது எல்லாம் விழுங்கும் சொரூபம் ஆகி – தாயு:14 152/2
அல்லை உண்ட பகல் போல அவித்தை எல்லாம் அடைய உண்டு தடை அற உன் அறிவைத்-தானே – தாயு:14 152/3
எந்தையே எல்லாம் தான் என்று இயம்பினன் எமை படைத்த – தாயு:15 174/2
பாழ் அவதிப்பட எனக்கு முடியாது எல்லாம் படைத்து அளித்து துடைக்க வல்ல பரிசினானே – தாயு:16 178/4
திரை இல்லா கடல் போல சலனம் தீர்ந்து தெளிந்து உருகும் பொன் போல செகத்தை எல்லாம்
கரையவே கனிந்து உருக்கும் முகத்திலே நீ கனிந்த பரமானந்த கட்டி இ நாள் – தாயு:16 183/1,2
குரு மொழியே மலை_இலக்கு மற்றை மொழி எல்லாம் கோடு இன்றி வட்டு_ஆடல் கொள்வது ஒக்கும் கண்டாய் – தாயு:17 186/2
கல்லாதே ஏன் படித்தாய் கற்றது எல்லாம் மூடம் கற்றது எல்லாம் மூடம் என்றே கண்டனையும் அன்று – தாயு:17 187/2
கல்லாதே ஏன் படித்தாய் கற்றது எல்லாம் மூடம் கற்றது எல்லாம் மூடம் என்றே கண்டனையும் அன்று – தாயு:17 187/2
கள்ள மன துறவை விட்டு எல்லாம் துறந்த துறவோர் கற்பித்த மொழிப்படியே கங்குல் பகல் அற்ற – தாயு:17 190/2
குடி முழுதும் பிழைக்கும் ஒரு குறையும் இல்லை எடுத்த கோலம் எல்லாம் நன்று ஆகும் குறைவு நிறைவு அறவே – தாயு:17 191/2
போதியாத எல்லாம் மெள போதிக்க – தாயு:18 247/2
தாழ்வு எனும் சமயம் நீங்கி தமை_உணர்ந்தோர்கட்கு எல்லாம்
சூழ் வெளி பொருளே முக்கண் சோதியே அமரர் ஏறே – தாயு:21 297/3,4
நடத்தி இ உலகை எல்லாம் நாத நீ நிறைந்த தன்மை – தாயு:21 300/1
அவம் தரும் நினைவை எல்லாம் அகற்றிலேன் ஆசை_வெள்ளம் – தாயு:22 302/2
எனது என்பதும் பொய் யான் எனல் பொய் எல்லாம் இறந்த இடம் காட்டும் – தாயு:23 316/1
ஏதம் அ மனம் மாயை என்றிடின் கண்ட எல்லாம்
ஆதரம்செயா பொய் அதற்கு ஐயம் உண்டாமோ – தாயு:24 349/3,4
சுருதி சொல்லிய ஆற்றாலே தொழும் தெய்வம் எல்லாம் ஒன்றே – தாயு:24 357/2
அத்தனை எல்லாம் அறிந்த நீ அறிவை அறிவு_இலி அறிகிலேன் அந்தோ – தாயு:24 358/2
தீராத என் சனன வழக்கு எல்லாம் தீரும் இந்த சனனத்தோடே – தாயு:26 400/1
கொண்டாடினார் முனம் கூத்தாடும் மத்தன்-தன் கோலம் எல்லாம்
விண்டால் அம்மா ஒன்றும் காணாது வெட்டவெறு வெளியே – தாயு:27 405/3,4
ஊறி பரந்து அண்ட கோடி எல்லாம் நின்று உலாவியதே – தாயு:27 411/4
ஆனந்தம் தந்து என் அறிவை எல்லாம் உண்டு அவசம் நல்கி – தாயு:27 414/3
எல்லாம் பிழைத்தனர் அன்பு அற்ற நான் இனி ஏது செய்வேன் – தாயு:27 422/3
ஆரணம் ஆகமம் எல்லாம் உரைத்த அருள் மவுன – தாயு:27 425/1
கண்டேன் நினது அருள் அ அருளாய் நின்று காண்பது எல்லாம்
உண்டே அதுவும் நினது ஆக்கினேன் உவட்டாத இன்பம் – தாயு:27 427/1,2
எல்லாம் உதவும் உனை ஒன்றில் பாவனையேனும் செய்து – தாயு:27 431/1
சும்மா இருக்க சுகம்சுகம் என்று சுருதி எல்லாம்
அம்மா நிரந்தரம் சொல்லவும் கேட்டும் அறிவு இன்றியே – தாயு:27 436/1,2
நின் மயம் என் மயம் எல்லாம் நிறைந்த நிராமயமே – தாயு:27 442/4
எல்லாம் சிவன் செயல் என்று அறிந்தால் அவன் இன் அருளே – தாயு:27 445/1
பற்றி பார் மற்ற எல்லாம் பாழ் – தாயு:28 460/4
பார் ஆதி பூதம் எல்லாம் பார்க்குங்கால் அ பரத்தின் – தாயு:28 461/1
பலி இரந்தும் எல்லாம் பரிப்பான் மலி புனல் சேர் – தாயு:28 483/2
போதியா உண்மை எல்லாம் போதித்தான் ஏது_இல் – தாயு:28 509/2
எல்லாம் நமக்கெனவே ஈந்தனையே ஈந்தபடி – தாயு:28 513/3
பார்த்த இடம் எல்லாம் நீ பார் – தாயு:28 515/4
ஆனவை எல்லாம் தாமே ஆகுமே மோனகுரு – தாயு:28 529/2
சொல் எல்லாம் மோனம் தொழில் ஆதியும் மோனம் – தாயு:28 532/3
எல்லாம் நல் மோன வடிவே – தாயு:28 532/4
அறிந்த அறிவு எல்லாம் அறிவு அன்றி இல்லை – தாயு:28 535/1
இன்ப மயமாய் உலகம் எல்லாம் பிழைப்பதற்கு உன் – தாயு:29 550/1
வாராயோ வந்து வருத்தம் எல்லாம் தீராயோ – தாயு:33 560/2
எண்ணிய எண்ணம் எல்லாம் இறப்பு மேல் பிறப்புக்கு ஆசைபண்ணி – தாயு:36 575/1
என் அறிவை எல்லாம் பாழாக்கி எனை பாழாக்கும் – தாயு:36 575/2
ஏதும் அற நில் என்று உபாயமா வைத்து நினைவு எல்லாம் செய் வல்ல சித்தாம் இன்ப உருவை தந்த அன்னையே நின்னையே எளியேன் மறந்து உய்வனோ – தாயு:37 580/2
துடியிட்ட வெம்_வினையை ஏவினான் பாவி நான் தொடரிட்ட தொழில்கள் எல்லாம் துண்டிட்ட சாண் கும்பியின் பொருட்டாய் அது உன் தொண்டர் பணி செய்வது என்றோ – தாயு:37 581/2
தூள் ஏறு தூசு போல் வினை ஏறும் மெய் எனும் தொக்கினுள் சிக்கி நாளும் சுழல் ஏறு காற்றினிடை அழல் ஏறு பஞ்சு என சூறையிட்டு அறிவை எல்லாம்
நாள் ஏற நாள் ஏற வார்த்திகம் எனும் கூற்றின் நட்பு ஏற உள் உடைந்து நயனங்கள் அற்றது ஓர் ஊர் ஏறு போலவே நானிலம்-தனில் அலையவோ – தாயு:37 584/1,2
வேதனை வளர்த்திட சதுர்வேத வஞ்சன் விதித்தான் இ அல்லல் எல்லாம் வீழும்படிக்கு உனது மௌன மந்த்ராதிக்ய வித்தையை வியந்து அருள்வையோ – தாயு:37 585/2
ஓ என்ற சுத்தவெளி ஒன்றே நின்று இங்கு உயிரை எல்லாம் வம்-மின் என உவட்டா இன்ப – தாயு:40 592/1
செகத்தை எல்லாம் அணுவளவும் சிதறா வண்ணம் சேர்த்து அணுவில் வைப்பை அணு திரளை எல்லாம் – தாயு:40 593/1
செகத்தை எல்லாம் அணுவளவும் சிதறா வண்ணம் சேர்த்து அணுவில் வைப்பை அணு திரளை எல்லாம்
மகத்துவமா பிரமாண்டமாக செய்யும் வல்லவா நீ நினைத்தவாறே எல்லாம் – தாயு:40 593/1,2
மகத்துவமா பிரமாண்டமாக செய்யும் வல்லவா நீ நினைத்தவாறே எல்லாம் – தாயு:40 593/2
பாராயோ என் துயரம் எல்லாம் ஐயா பகரும் முன்னே தெரியாதோ பாவியேன் முன் – தாயு:41 598/1
இன்று எனக்கு வெளி ஆனால் எல்லாம் வல்ல இறைவா நின் அடியருடன் இருந்து வாழ்வேன் – தாயு:42 610/2
பார்த்தன எல்லாம் அழியும் அதனால் சுட்டி பாராதே பார்த்திருக்க பரமே மோன – தாயு:42 621/1
என்று உளை நீ அன்று உளம் யாம் என்பது என்னை இது நிற்க எல்லாம் தாம் இல்லை என்றே – தாயு:42 622/1
சொல் ஆய தொகுதி எல்லாம் கடந்துநின்ற சொரூபானந்த சுடரே தொண்டனேனை – தாயு:42 625/1
கண்டிலையோ யான் படும் பாடு எல்லாம் மூன்று கண் இருந்தும் தெரியாதோ கசிந்து உள் அன்பு ஆர் – தாயு:42 627/1
செய கடவேன் செயல் எல்லாம் நினதே என்று செம் கை குவிப்பேன் அல்லால் செயல் வேறு இல்லை – தாயு:42 629/2
வேறுபடும் சமயம் எல்லாம் புகுந்து பார்க்கின் விளங்கு பரம்பொருளே நின் விளையாட்டு அல்லால் – தாயு:42 630/1
சிந்தித்த எல்லாம் என் சிந்தை அறிந்தே உதவ – தாயு:43 638/1
பார்த்த இடம் எல்லாம் பரவெளியாய் தோன்ற ஒரு – தாயு:43 647/1
வானம் எல்லாம் கொண்ட மெளன மணி பெட்டகத்துக்கான – தாயு:43 650/1
எண்ணாத எண்ணம் எல்லாம் எண்ணிஎண்ணி ஏழை நெஞ்சம் – தாயு:43 670/1
கொல்லா விரதம் குவலயம் எல்லாம் ஓங்க – தாயு:43 689/1
காட்டாதே எல்லாம் நீ கண்டாய் பராபரமே – தாயு:43 696/2
பஞ்சரித்து நின்னை பல கால் இரந்தது எல்லாம்
அஞ்சல் எனும் பொருட்டே அன்றோ பராபரமே – தாயு:43 718/1,2
ஒன்றை நினைந்து ஒன்றை மறந்து ஓடும் மனம் எல்லாம் நீ – தாயு:43 722/1
கற்ற கலையால் நிலை-தான் காணுமோ காண்பது எல்லாம்
அற்ற இடத்தே வெளியாம் அன்றோ பராபரமே – தாயு:43 732/1,2
விண் மூடின் எல்லாம் வெளி ஆம் பராபரமே – தாயு:43 733/2
செப்புவது எல்லாம் செபம் நான் சிந்திப்பது எல்லாம் நின் – தாயு:43 754/1
செப்புவது எல்லாம் செபம் நான் சிந்திப்பது எல்லாம் நின் – தாயு:43 754/1
எண் திசை கீழ் மேலான எல்லாம் பெருவெளியா – தாயு:43 768/1
முக்குணத்தால் எல்லாம் முளைக்க பிரகிருதிக்கு – தாயு:43 801/1
சினம் இறக்க கற்றாலும் சித்தி எல்லாம் பெற்றாலும் – தாயு:43 804/1
பொய் எல்லாம் ஒன்றாய் பொருத்திவைத்த பொய் உடலை – தாயு:43 813/1
பார்க்கும் இடம் எல்லாம் என் பார்வை பராபரமே – தாயு:43 839/2
கன்மம் என்பது எல்லாம் கரிசு_அறவே மெய்ஞ்ஞான – தாயு:43 858/1
அகத்தூடு அணு அணுவாய் அண்டம் எல்லாம் தானாய் – தாயு:43 861/1
மூர்த்தி எல்லாம் வாழி எங்கள் மோனகுரு வாழி அருள் – தாயு:43 864/1
ஆழ்ந்தாயே இ உலகில் அல்லல் எல்லாம் தீர்ந்து அருளால் – தாயு:43 872/1
தாரா அருளை எல்லாம் தந்து எனையும் நின் அருளின் – தாயு:43 873/1
அன்பர் எல்லாம் இன்பம் அருந்திடவும் யான் ஒருவன் – தாயு:43 889/1
மாறாத துன்பம் எல்லாம் வந்து உரைத்தால் நின் செவியில் – தாயு:43 899/1
கண்ட வடிவு எல்லாம் கரைக்கின்ற அஞ்சனம் போல் – தாயு:43 921/1
அண்டம் எல்லாம் நின் அருளே அன்றோ பராபரமே – தாயு:43 921/2
சாதனை எல்லாம் அவிழ தற்போதம் காட்டாது ஓர் – தாயு:43 934/1
சென்ற இடம் எல்லாம் திரு_அருளே தாரகமாய் – தாயு:43 944/1
நின் மயமாய் எல்லாம் நிகழும் பராபரமே – தாயு:43 953/2
வந்தது எல்லாம் நின் செயலா வாழ்வேன் பராபரமே – தாயு:43 960/2
அல்லல் எல்லாம் தீர எனக்கு ஆனந்தமாக ஒரு – தாயு:43 963/1
மண்ணான மாயை எல்லாம் மாண்டு வெளியாக இரு – தாயு:43 967/1
எல்லாம் நினது செயல் என்று எண்ணும் எண்ணமும் நீ – தாயு:43 970/1
காட்சி எல்லாம் கண்ணைவிட கண்டது உண்டோ யாதினுக்கும் – தாயு:43 972/1
ஓராமல் எல்லாம் ஒழிந்தேற்கு உன் தெய்வ அருள் – தாயு:43 979/1
பட்டப்பகல் போல பாழ்த்த சிந்தை மாளின் எல்லாம்
வெட்டவெளியாக விளங்கும் பராபரமே – தாயு:43 997/1,2
நீட்டுக்கு எல்லாம் குறுகி நின்றாய் பராபரமே – தாயு:43 999/2
தத்துவம் எல்லாம் அகன்ற தன்மையர்க்கு சின்மயமா – தாயு:43 1002/1
மண் ஆதி பூதம் எல்லாம் வைத்திருந்த நின் நிறைவை – தாயு:43 1006/1
சஞ்சலம்_அற்று எல்லாம் நீ-தான் என்று உணர்ந்தேன் என் – தாயு:43 1013/1
பூத முதல் நாதம் வரை பொய் என்ற மெய்யர் எல்லாம்
காதலித்த இன்ப_கடலே பராபரமே – தாயு:43 1014/1,2
வன்மை இன்றி எல்லாம் மதித்து உணர்வாய்க்கா கெடுவேன் – தாயு:43 1016/1
மண்ணும் மறி கடலும் மற்று உளவும் எல்லாம் உன் – தாயு:43 1022/1
அகம் மேவும் அண்ணலுக்கு என் அல்லல் எல்லாம் சொல்லி – தாயு:44 1026/1
நின்ற நிலை எல்லாம் நிகழ்த்தாய் நீ பைங்கிளியே – தாயு:44 1034/2
தாங்கு அரிய மையல் எல்லாம் தந்து எனை விட்டு இன் அருளாம் – தாயு:44 1051/1
நல் நெஞ்சத்து அன்பர் எல்லாம் நாதரை சேர்ந்து இன்பு அணைந்தார் – தாயு:44 1056/1
இச்சை எல்லாம் அண்ணற்கு இயம்பி வா பைங்கிளியே – தாயு:44 1061/2
பூராயம் எல்லாம் புகன்று வா பைங்கிளியே – தாயு:44 1063/2
மட்டுப்படாத மயக்கம் எல்லாம் தீர என்னை – தாயு:44 1069/1
பேர்_ஆசை எல்லாம் போய் பேசி வா பைங்கிளியே – தாயு:44 1075/2
உள்ளத்தின் உள்ளே ஒளித்திருந்து என் கள்ளம் எல்லாம்
வள்ளல் அறிந்தால் எனக்கு வாயும் உண்டோ பைங்கிளியே – தாயு:44 1079/1,2
தாக்கவும் என் அல்லல் எல்லாம் தட்டழிவது எந்நாளோ – தாயு:45 1106/2
தட்டுவைத்த சேலை கொய்சகத்தில் சிந்தை எல்லாம்
கட்டிவைக்கும் மாய மின்னார் கட்டு அழிவது எந்நாளோ – தாயு:45 1136/1,2
கண்டுகண்டும் தேறா கலக்கம் எல்லாம் தீர் வண்ணம் – தாயு:45 1159/1
குறித்தவிதம் ஆதியால் கூடும் வினை எல்லாம்
வறுத்த வித்து ஆம் வண்ணம் அருள் வந்திடும் நாள் எந்நாளோ – தாயு:45 1161/1,2
உடம்பு அறியும் என்னும் அந்த ஊழல் எல்லாம் தீர – தாயு:45 1169/1
சூதானம் என்று சுருதி எல்லாம் ஓலமிடும் – தாயு:45 1181/1
வெய்ய பிறவி வெயில் வெப்பம் எல்லாம் விட்டு அகல – தாயு:45 1189/1
எல்லாம் இறந்த இடத்து எந்தை நிறைவாம் வடிவை – தாயு:45 1192/1
கேடு_இல் பசு பாசம் எல்லாம் கீழ்ப்படவும் தானே மேல் – தாயு:45 1196/1
அரு உருவம் எல்லாம் அகன்றதுவாய் ஆன – தாயு:45 1204/1
மண்ணூடு உழன்ற மயக்கம் எல்லாம் தீர்ந்திடவும் – தாயு:45 1224/1
புண்ணிய பாவங்கள் பொருந்தா மெய் அன்பர் எல்லாம்
நண்ணிய பேர்_இன்ப சுகம் நான் அணைவது எந்நாளோ – தாயு:45 1227/1,2
அத்துவா எல்லாம் அடங்க சோதித்தபடி – தாயு:45 1245/1
கண்ட இடம் எல்லாம் கடவுள் மயம் என்று அறிந்துகொண்ட – தாயு:45 1254/1
பாக்கியங்கள் எல்லாம் பழுத்து மனம் பழுத்தோர் – தாயு:45 1255/1
தேம்பி எல்லாம் ஒன்றாய் திகழும் நாள் எந்நாளோ – தாயு:45 1305/2
சிந்தித்தது எல்லாம் சிவ பூரணமாக – தாயு:45 1308/1
ஆட்டம் எல்லாம் தீர உனது ஆடலையும் காண்பேனோ – தாயு:46 1323/2
எல்லாம் தெரியும் இறைவா என் அல்லல் எலாம் – தாயு:46 1347/1
பாச நிகளங்கள் எல்லாம் பஞ்சாக செஞ்செவே – தாயு:47 1364/1
கண்ணாடி போல எல்லாம் காட்டும் திரு_அருளை – தாயு:47 1369/1
கண்ட வடிவு எல்லாம் நின் காட்சி என்றே கை குவித்து – தாயு:49 1379/1
கற்பது எல்லாம் கற்றேம் முக்கண்_உடையாய் நின் பணியாய் – தாயு:51 1395/1
உள்ளதும் இல்லதுமாய் முன் உணர்வதுவாய் உன் உளம் கண்டது எல்லாம்
தள் என சொல்லி என் ஐயன் என்னை தான் ஆக்கிக்கொண்ட சமர்த்தை பார் தோழி – தாயு:54 1428/1,2
ஏதும் இல்லாமல் எல்லாம் வல்லான் தாளால் என் தலை மீது தாக்கினான் தோழி – தாயு:54 1437/2
விதிக்கும் பிரபஞ்சம் எல்லாம் சுத்த வெயில் மஞ்சள் என்னவே வேதாகமங்கள் – தாயு:54 1448/1
மேல்


எல்லாமும் (1)

எல்லாமும் வலது இந்த மனம் மாயை ஏழையாம் என்னால் அடக்க வசமோ இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 92/4
மேல்


எல்லாமே (1)

எல்லாமே மோன நிறைவு எய்துதலால் எவ்விடத்தும் – தாயு:28 533/1
மேல்


எல்லார்க்கும் (1)

எல்லார்க்கும் சொல்லுவது என் இச்சை பராபரமே – தாயு:43 689/2
மேல்


எல்லாரும் (5)

எல்லாரும் அறிந்திடவே வாய்_பறை கொண்டு அடி நீ இரா_பகல் இல்லா இடமே எமக்கு இடம் என்று அறிந்தே – தாயு:17 187/4
எல்லாரும் ஈடேறவே – தாயு:28 504/4
வாழாது வாழ உனை வந்து அடைந்தோர் எல்லாரும்
ஆழ் ஆழி என்ன அருள் ஆனார் அழுக்காற்றோடு – தாயு:33 561/1,2
எல்லாரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே – தாயு:43 856/1
விண் ஆர் நிலவு தவழ் மேடையில் எல்லாரும் உற – தாயு:44 1078/1
மேல்


எல்லாவற்றையும் (1)

எல்லாவற்றையும் பற்றிக்கொண்டனையே என்னை நின் மயமா – தாயு:27 449/2
மேல்


எல்லை (9)

கங்குல் பகல அற நின்ற எல்லை உளது எது அது கருத்திற்கு இசைந்தது அதுவே கண்டன எலாம் மோன உரு வெளியதாகவும் கருதி அஞ்சலிசெய்குவாம் – தாயு:1 1/4
இயல் அறிந்து வளர் மூல குண்டலியை இனிது இறைஞ்சி அவள் அருளினால் எல்லை_அற்று வளர் சோதி மூல அனல் எங்கள் மோன மனு முறையிலே – தாயு:13 127/2
கூறு அனைத்தும் கடந்த எல்லை சேடம் ஆகி குறைவு_அற நின்றிடும் நிறைவே குலவாநின்ற – தாயு:14 134/3
எல்லை உன்னி எனை அங்கு வைத்திலேன் – தாயு:18 200/2
எல்லை_இலா நின் கருணை எய்துவனோ வல்லவனாம் – தாயு:28 489/2
ஆனாலும் யான் எனது இங்கு அற்ற எல்லை அது போதும் அது கதி-தான் அல்ல என்று – தாயு:42 616/1
எல்லை_இலா இன்ப மயம் எய்துவனோ பைங்கிளியே – தாயு:44 1055/2
எல்லை_இல் பேர்_இன்ப மயம் எப்படி என்றோர்-தமக்கு – தாயு:45 1217/1
எல்லை_இல் ஆனந்த நலம் இச்சித்தால் ஆகாதோ – தாயு:47 1357/2
மேல்


எல்லை_அற்று (1)

இயல் அறிந்து வளர் மூல குண்டலியை இனிது இறைஞ்சி அவள் அருளினால் எல்லை_அற்று வளர் சோதி மூல அனல் எங்கள் மோன மனு முறையிலே – தாயு:13 127/2
மேல்


எல்லை_இல் (2)

எல்லை_இல் பேர்_இன்ப மயம் எப்படி என்றோர்-தமக்கு – தாயு:45 1217/1
எல்லை_இல் ஆனந்த நலம் இச்சித்தால் ஆகாதோ – தாயு:47 1357/2
மேல்


எல்லை_இலா (2)

எல்லை_இலா நின் கருணை எய்துவனோ வல்லவனாம் – தாயு:28 489/2
எல்லை_இலா இன்ப மயம் எய்துவனோ பைங்கிளியே – தாயு:44 1055/2
மேல்


எல்லைக்கு (1)

இருக்கின்ற எல்லைக்கு அளவு இல்லையே இந்த சன்ம அல்லல் – தாயு:27 447/3
மேல்


எல்லையற்ற (1)

எல்லையற்ற மயல் கொளவோ எழில் – தாயு:18 240/3
மேல்


எல்லையிலே (1)

எல்லையிலே சும்மா இரு – தாயு:28 510/4
மேல்


எல்லையையும் (1)

மாண்டு கிடக்கினும் அந்த எல்லையையும் பூரணமாய் வணக்கம்செய்வேன் – தாயு:26 399/2
மேல்


எல்லோர்க்கும் (1)

சித்தம் தெளிந்து சிவம் ஆனோர் எல்லோர்க்கும்
கொத்தடிமையான குடி நான் பராபரமே – தாயு:43 783/1,2
மேல்


எலாம் (74)

தங்கும்படிக்கு இச்சைவைத்து உயிர்க்குயிராய் தழைத்தது எது மன வாக்கினில் தட்டாமல் நின்றது எது சமயகோடிகள் எலாம் தம் தெய்வம் எம் தெய்வம் என்று – தாயு:1 1/2
கங்குல் பகல அற நின்ற எல்லை உளது எது அது கருத்திற்கு இசைந்தது அதுவே கண்டன எலாம் மோன உரு வெளியதாகவும் கருதி அஞ்சலிசெய்குவாம் – தாயு:1 1/4
பாராதி-தனில் உள்ள செயல் எலாம் முடிவிலே பார்க்கில் நின் செயல் அல்லவோ பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 6/4
கண்டன எலாம் அல்ல என்று கண்டனைசெய்து கருவி கரணங்கள் ஓய கண் மூடி ஒரு கணம் இருக்க என்றால் பாழ்த்த கர்மங்கள் போராடுதே – தாயு:2 7/3
வாராது எலாம் ஒழிய வருவன எலாம் எய்த மனது சாட்சியதாகவே மருவ நிலை தந்ததும் வேதாந்த சித்தாந்த மரபு சமரசமாகவே – தாயு:2 11/1
வாராது எலாம் ஒழிய வருவன எலாம் எய்த மனது சாட்சியதாகவே மருவ நிலை தந்ததும் வேதாந்த சித்தாந்த மரபு சமரசமாகவே – தாயு:2 11/1
தாராத அருள் எலாம் தந்து அருள மெளனியாய் தாய் அனைய கருணைகாட்டி தாள்_இணை என் முடி சூட்டி அறிவில் சமாதியே சாசுவத சம்ப்ரதாயம் – தாயு:4 34/1
மா திக்கொடு அண்ட பரப்பு எலாம் அறியவே வந்து அருளும் ஞான குருவே மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 39/4
பொன்னை அழியாது வளர் பொருள் என்று போற்றி இ பொய் வேடம் மிகுதி காட்டி பொறை அறிவு துறவு ஈதல் ஆதி நல் குணம் எலாம் போக்கிலே போகவிட்டு – தாயு:5 40/2
குரு மணி இழைத்திட்ட சிங்காதனத்தின் மிசை கொலு வீற்றிருக்கும் நின்னை கும்பிட்டு அனந்தம் முறை தெண்டனிட்டு என் மன குறை எலாம் தீரும் வண்ணம் – தாயு:5 44/3
கண் ஆறு கரைபுரள நின்ற அன்பரை எலாம் கைவிடா காட்சியுறவே கருது அரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகர கடவுளே – தாயு:6 48/4
உடல் குழைய என்பு எலாம் நெக்குருக விழி நீர்கள் ஊற்று என வெதும்பி ஊற்ற ஊசி காந்தத்தினை கண்டு அணுகல் போலவே ஓர் உறவும் உன்னிஉன்னி – தாயு:6 55/1
மிக்க சித்திகள் எலாம் வல்ல நீர் அடிமை முன் விளங்கு வரு சித்தி இலிரோ வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 57/4
இசைய மலர் மீது உறை மணம் போல ஆனந்தம் இதயம் மேல் கொள்ளும் வண்ணம் என்றைக்கும் அழியாத சிவராச யோகராய் இந்த்ராதி தேவர்கள் எலாம்
விஜய ஜய ஜய என்ன ஆசி சொலவே கொலுவிருக்கும் நும் பெருமை எளிதோ வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 62/3,4
சொன்னவன் யாவன் அவன் முத்தி சித்திகள் எலாம் தோய்ந்த நெறியே படித்தீர் சொல்லும் என அவர் நீங்கள் சொன்ன அவையில் சிறிது தோய்ந்த குண_சாந்தன் எனவே – தாயு:7 64/3
தெருள் ஆகி மருள் ஆகி உழலும் மனமாய் மனம் சேர்ந்து வளர் சித்து ஆகி அ சித்து எலாம் சூழ்ந்த சிவ சித்தாய் விசித்ரமாய் திரம் ஆகி நானாவித – தாயு:8 68/1
வான் ஆதி பூதமாய் அகிலாண்ட கோடியாய் மலை ஆகி வளை கடலுமாய் மதி ஆகி இரவியாய் மற்று உள எலாம் ஆகி வான் கருணை வெள்ளம் ஆகி – தாயு:8 73/1
என்பு எலாம் நெக்கு உடைய ரோமம் சிலிர்ப்ப உடல் இளக மனது அழலின் மெழுகாய் இடையறாது உருக வரும் மழை போல் இரங்கியே இரு விழிகள் நீர் இறைப்ப – தாயு:9 80/1
கார் ஆர எண் அரும் அனந்த கோடிகள் நின்று கால் ஊன்றி மழை பொழிதல் போல் கால் வீசி மின்னி படர்ந்து பரவெளி எலாம் கம்மி ஆனந்த_வெள்ளம் – தாயு:9 84/3
மெளனமொடு இருந்தது ஆர் என் போல் உடம்பு எலாம் வாயாய் பிதற்றுமவர் ஆர் மனது எனவும் ஒரு மாயை எங்கே இருந்து வரும் வன்மையொடு இரக்கம் எங்கே – தாயு:10 89/2
தாகமாய் நாடினரை வாதிக்க வல்லதோ தமியனேற்கு அருள் தாகமோ சற்றும் இலை என்பதுவும் வெளியாச்சு வினை எலாம் சங்கேதமாய் கூடியே – தாயு:10 94/2
வல்லாளராய் இமய நியமாதி மேற்கொண்ட மா தவர்க்கு ஏவல்செய்து மனதின்படிக்கு எலாம் சித்தி பெறலாம் ஞானம் வாய்க்கும் ஒரு மனு எனக்கு இங்கு – தாயு:10 96/3
விரவும் அறு_சுவையினோடு வேண்டுவ புசித்து அரையில் வேண்டுவ எலாம் உடுத்து மேடை மாளிகை ஆதி வீட்டினிடை வைகியே வேறு ஒரு வருத்தம் இன்றி – தாயு:10 97/3
அமைய ஒரு கூத்தும் சமைந்து ஆடும் மன_மாயை அம்மம்ம வெல்லல் எளிதோ அருள் பெற்ற பேர்க்கு எலாம் ஒளி பெற்று நிற்கும் ஈது அருளோ அலாது மருளோ – தாயு:11 103/3
தந்தை தாய் தமர் தாரம் மகவு என்னும் இவை எலாம் சந்தையில் கூட்டம் இதிலோ சந்தேகம் இல்லை மணி மாட மாளிகை மேடை சதுரங்க சேனையுடனே – தாயு:12 113/1
குறி-தான் அளித்தனை நல் மரவுரி கொள் அந்தண கோலமாய் அசபா நலம் கூறின பின் மெளனியாய் சும்மா இருக்க நெறி கூட்டினை எலாம் இருக்க – தாயு:12 116/3
ஆரார் எனக்கு என்ன போதித்தும் என்ன என் அறிவினை மயக்க வசமோ அண்ட கோடிகள் எலாம் கருப்ப அறை போலவும் அடுக்கடுக்கா அமைத்து – தாயு:12 117/1
பார் ஆதி அண்டம் எலாம் படர் கானல்_சலம் போல் பார்த்தனையே முடிவில் நின்று பார் எது-தான் நின்றது – தாயு:17 189/1
ஓராதே ஒன்றையும் நீ முன்னிலை வையாதே உள்ளபடி முடியும் எலாம் உள்ளபடி காணே – தாயு:17 189/4
தன்னது என்று உரை சாற்றுவன எலாம்
நின்னது என்றனை நின்னிடத்தே தந்தேன் – தாயு:18 195/1,2
செல்ல வேறு ஒரு திக்கு அறியேன் எலாம்
வல்ல நீ எனை வாழ்விக்கவேண்டுமே – தாயு:18 207/3,4
கரும்பை தந்து கண்ணீர் கம்பலை எலாம்
அரும்ப செய் எனது அன்னை ஒப்பாம் மனே – தாயு:18 217/3,4
ஐயம் அற்ற அதிவருணர்க்கு எலாம்
கையில் ஆமலக கனி ஆகிய – தாயு:18 224/1,2
வடிவு எலாம் நின் வடிவு என வாழ்த்திடா – தாயு:18 227/1
பெற்றபேர் அவரே பெரியோர் எலாம்
முற்றும் ஓர்ந்தவர் மூதுரை அர்த்தமே – தாயு:18 244/3,4
சிந்தை நோக்கம் தெரிந்து குறிப்பு எலாம்
தந்து காக்கும் தயா முக்கண் ஆதியே – தாயு:18 248/3,4
அருள் எலாம் திரண்டு ஓர் வடிவு ஆகிய – தாயு:18 261/1
பொருள் எலாம் வல்ல பொன் பொது_நாத என் – தாயு:18 261/2
மருள் எலாம் கெடுத்தே உளம் மன்னலால் – தாயு:18 261/3
இருள் எலாம் இரிந்து எங்கு ஒளித்திட்டதே – தாயு:18 261/4
மற்றும் வேறு உள மார்க்கம் எலாம் எடுத்து – தாயு:18 271/3
கார் ஆர் கிரக_வலையினிடை கட்டுண்டு இருந்த களைகள் எலாம்
ஊரால் ஒருநாள் கையுணவு ஏற்று உண்டால் எனக்கு இங்கு ஒழிந்திடுமே – தாயு:23 320/3,4
சாட்டையின் பம்பர சாலம் போல் எலாம்
ஆட்டுவான் இறை என அறிந்து நெஞ்சமே – தாயு:24 324/1,2
திலக வாள் நுதல் பைம்_தொடி கண் இணை தேக்க நாடகம்செய்து அடியார்க்கு எலாம்
அலகு_இலா வினை தீர்க்க துசம்கட்டும் அப்பனே அருள் ஆனந்த சோதியே – தாயு:24 328/3,4
மனத்து அகத்து உள அழுக்கு எலாம் மாற்றி எம்பிரான் நீ – தாயு:25 362/3
உளவு அறிந்து எலாம் நின் செயலாம் என உணர்ந்தோர்க்கு – தாயு:25 363/1
தந்தை தாய் தமர் மகவு எனும் அவை எலாம் சகத்தில் – தாயு:25 371/1
ஒன்றதாய் பலவாய் உயிர் திரட்கு எலாம் உறுதி – தாயு:25 373/1
களவு வஞ்சனை காமம் என்று இவை எலாம் காட்டும் – தாயு:25 380/1
சகம் எலாம் தனி புரந்தனை தகவு உடை தக்கோர் – தாயு:25 385/1
அகம் எலாம் நிறைந்து ஆனந்தம் ஆயினை அளவு_இல் – தாயு:25 385/2
மகம் எலாம் புரிந்தோரை வாழ்வித்தனை மாறா – தாயு:25 385/3
இகம் எலாம் எனை பிறந்திட செய்தது ஏன் எந்தாய் – தாயு:25 385/4
உற்று உணர்ந்து எலாம் நீ அலது இல்லை என்று உனையே – தாயு:25 389/1
துன்ப_கடலில் துளைந்தது எலாம் தீர்ந்ததே – தாயு:28 497/1
பாழாகி அண்ட பரப்பை எலாம் வாய்மடுத்தும் – தாயு:29 544/1
முகம் எலாம் கணீர் முத்து அரும்பிட செம் கை முகிழ்ப்ப – தாயு:32 558/1
அகம் எலாம் குழைந்து ஆனந்தமாக நல் அறிஞர் – தாயு:32 558/2
இகம் எலாம் தவம் இழைக்கின்றார் என் செய்கோ ஏழை – தாயு:32 558/3
சகம் எலாம் பெற நல் அருள் உதரமா சமைந்தோய் – தாயு:32 558/4
தீது எலாம் ஒன்று ஆம் வன்மை செறிந்து இருள் படலம் போர்த்த – தாயு:36 573/1
மிடியிட்ட வாழ்க்கையால் உப்பு இட்ட கலம் எனவும் மெய் எலாம் உள் உடைந்து வீறிட்ட செல்வர்-தம் தலைவாயில் வாசமாய் வேதனைகள் உற வேதனும் – தாயு:37 581/1
தேவர் எலாம் தொழ சிவந்த செம் தாள் முக்கண் செங்கரும்பே மொழிக்கு மொழி தித்திப்பாக – தாயு:42 619/1
பாச சாலங்கள் எலாம் பற்று விட ஞான வை வாள் – தாயு:43 811/1
நாட்பட்டு அலைந்த நடுக்கம் எலாம் தீர உனக்கு – தாயு:43 895/1
சித்தம் மவுனம் செயல் வாக்கு எலாம் மவுனம் – தாயு:43 911/1
பந்தம் எலாம் தீர பரஞ்சோதி நீ குருவாய் – தாயு:43 961/1
மண் உறங்கும் விண் உறங்கும் மற்று உள எலாம் உறங்கும் – தாயு:44 1068/1
மெய் வீசும் நாற்றம் எலாம் மிக்க மஞ்சளால் மறைத்து – தாயு:45 1127/1
கன்றும் மன வெப்ப கலக்கம் எலாம் தீர அருள் – தாயு:45 1184/1
பொங்கு ஏதமான புழுக்கம் எலாம் தீர இன்பம் – தாயு:45 1237/1
மெய்த்த குலம் கல்வி புனை வேடம் எலாம் ஓடவிட்ட – தாயு:45 1250/1
எல்லாம் தெரியும் இறைவா என் அல்லல் எலாம்
சொல்லா முன் நீ தான் தொகுத்து இரங்க காண்பேனோ – தாயு:46 1347/1,2
பார் முதல் அண்ட பரப்பு எலாம் நிறுவி – தாயு:55 1451/8
மேல்


எவ்வடிவும் (1)

எவ்வடிவும் பூரணமாம் எந்தை உரு என்று இசைந்த – தாயு:45 1307/1
மேல்


எவ்வண்ணம் (2)

மை வண்ணம் தீர்ந்த மௌனி சொன்னது எவ்வண்ணம்
அவ்வண்ணம் நிட்டை அருளாய் பராபரமே – தாயு:43 707/1,2
இல்லாதே போனால் நான் எவ்வண்ணம் உய்வேனே – தாயு:51 1400/2
மேல்


எவ்வணம் (1)

இறப்பும் பிறப்பும் பொருந்த எனக்கு எவ்வணம் வந்தது என்று எண்ணி யான் பார்க்கில் – தாயு:54 1431/1
மேல்


எவ்வாறு (7)

எண் தோள் முக்கண் செம் மேனி எந்தாய் நினக்கே எவ்வாறு
தொண்டாய் பணிவார் அவர் பணி நீ சூட்டி கொள்வது எவ்வாறே – தாயு:20 290/3,4
தனது என்பதுக்கும் இடம் காணேன் தமியேன் எவ்வாறு உய்வேனே – தாயு:23 316/4
நாத தற்பர நான் எவ்வாறு உய்குவேன் நவிலாய் – தாயு:25 365/4
கல்லேன் எவ்வாறு பரமே பரகதி காண்பதுவே – தாயு:27 431/4
வாவா என்றவர்க்கு அருளும் கருணை எந்தாய் வன்_நெஞ்சர்க்கு இரங்குவது எவ்வாறு நீயே – தாயு:41 596/2
நின்றாயே நினை பெறுமாறு எவ்வாறு ஆங்கே நின் அருள் கொண்டு அறிவது அல்லால் நெறி வேறு உண்டோ – தாயு:42 607/2
எவ்வாறு இங்கு உற்று உணர்ந்தார் யாவர் அவர்-தமக்கே – தாயு:45 1211/1
மேல்


எவ்வாறே (2)

தொண்டாய் பணிவார் அவர் பணி நீ சூட்டி கொள்வது எவ்வாறே – தாயு:20 290/4
வஞ்சகனுக்கு இன்பம் எந்தாய் வாய்க்கும் ஆறு எவ்வாறே – தாயு:51 1397/2
மேல்


எவ்விடத்தும் (4)

ஏதும் இன்றி எப்பொருட்கும் எவ்விடத்தும் பிரிவு_அற நின்று இயக்கம்செய்யும் – தாயு:3 18/2
எல்லாமே மோன நிறைவு எய்துதலால் எவ்விடத்தும்
நல்லார்கள் மோன நிலை நாடினார் பொல்லாத – தாயு:28 533/1,2
எவ்விடத்தும் பூரணமாம் எந்தை பிரான் தண் அருளே – தாயு:29 552/1
தாய் இருந்தும் பிள்ளை தளர்ந்தால் போல் எவ்விடத்தும்
நீ இருந்தும் நான் தளர்ந்து நின்றேன் பராபரமே – தாயு:43 984/1,2
மேல்


எவ்விடம் (2)

புவனம் படைப்பது என் கர்த்தவியம் எவ்விடம் பூத பேதங்கள் எவிடம் பொய் மெய் இதம் அகிதமே வரும் நன்மை தீமையொடு பொறை பொறாமையும் எவ்விடம் – தாயு:10 89/3
புவனம் படைப்பது என் கர்த்தவியம் எவ்விடம் பூத பேதங்கள் எவிடம் பொய் மெய் இதம் அகிதமே வரும் நன்மை தீமையொடு பொறை பொறாமையும் எவ்விடம்
எவர் சிறியர் எவர் பெரியர் எவர் உறவர் எவர் பகைஞர் யாதும் உனை அன்றி உண்டோ இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 89/3,4
மேல்


எவ்விடமும் (1)

என்னது யான் என்பது அற எவ்விடமும் என் ஆசான் – தாயு:45 1304/1
மேல்


எவ்விடமோ (1)

இருள் தீர நீ உறைந்தது எவ்விடமோ காணேனே – தாயு:29 551/4
மேல்


எவ்வுடல் (1)

எவ்வுடல் எடுத்தார் அ உடல் வாழ்க்கை – தாயு:55 1451/17
மேல்


எவ்வுயிர் (2)

எவ்வுயிர் திரளும் உலகில் என் உயிர் என குழைந்து உருகி நன்மையாம் இதம் உரைப்ப எனது என்ற யாவையும் எடுத்து எறிந்து மத யானை போல் – தாயு:13 129/1
என்னும் தன்மையாய் எவ்வுயிர் திரளையும் இயக்கி – தாயு:25 376/2
மேல்


எவ்வுயிர்க்கும் (3)

எங்கெங்கே பார்த்தாலும் எவ்வுயிர்க்கும் அ உயிராய் – தாயு:43 719/1
நான் ஆன தன்மை நழுவியே எவ்வுயிர்க்கும்
தான் ஆன உண்மை-தனை சாரும் நாள் எந்நாளோ – தாயு:45 1201/1,2
எண் நிறைந்த மேன்மை படைத்து எவ்வுயிர்க்கும் அ உயிராய் – தாயு:50 1385/1
மேல்


எவ்வுயிரும் (5)

எவ்வுயிரும் என் உயிர் போல் எண்ணி இரங்கவும் நின் – தாயு:43 700/1
தம் உயிர் போல் எவ்வுயிரும் தான் என்று தண் அருள் கூர் – தாயு:43 784/1
எவ்வுயிரும் தன் உயிர் போல் எண்ணும் தபோதனர்கள் – தாயு:45 1256/1
அ உயிர் போல் எவ்வுயிரும் ஆன பிரான்-தன் அடிமை – தாயு:45 1312/1
எவ்வுயிரும் என்று பணி யாம் செய்வது எந்நாளோ – தாயு:45 1312/2
மேல்


எவ்வுயிரையும் (1)

நடத்தை காட்டி எவ்வுயிரையும் நடப்பிக்கும் நலத்தோய் – தாயு:24 352/4
மேல்


எவர் (7)

போதிக்கும் முக்கண் இறை நேர்மையாய் கைக்கொண்டு போதிப்பது ஆச்சு அறிவிலே போக்கு_வரவு அற இன்ப நீக்கம் அற வசனமா போதிப்பது எவர் ஐயனே – தாயு:9 85/2
எவர் சிறியர் எவர் பெரியர் எவர் உறவர் எவர் பகைஞர் யாதும் உனை அன்றி உண்டோ இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 89/4
எவர் சிறியர் எவர் பெரியர் எவர் உறவர் எவர் பகைஞர் யாதும் உனை அன்றி உண்டோ இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 89/4
எவர் சிறியர் எவர் பெரியர் எவர் உறவர் எவர் பகைஞர் யாதும் உனை அன்றி உண்டோ இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 89/4
எவர் சிறியர் எவர் பெரியர் எவர் உறவர் எவர் பகைஞர் யாதும் உனை அன்றி உண்டோ இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 89/4
தான் வந்து தொடரும் இத்தால் வளரும் துன்ப சாகரத்தின் பெருமை எவர் சாற்ற வல்லார் – தாயு:14 146/2
இல்லை உண்டு என்று எவர் பக்கம் ஆயினும் – தாயு:18 207/1
மேல்


எவர்க்கு (1)

ஆனாலும் இதன் பெருமை எவர்க்கு ஆர் சொல்வார் அது ஆனால் அது ஆவர் அதுவே சொல்லும் – தாயு:14 153/4
மேல்


எவர்க்கும் (2)

நான் என்னும் ஓர் அகந்தை எவர்க்கும் வந்து நலிந்தவுடன் சக மாயை நானா ஆகி – தாயு:14 146/1
பரமா பரவெளியா பார்ப்பது அல்லால் மற்று எவர்க்கும்
திரம் ஏதும் இல்லை நன்றாய் தேர்ந்தேன் பராபரமே – தாயு:43 994/1,2
மேல்


எவராலும் (1)

நின்ற அற்புதத்தை எவராலும் நிச்சயிக்க கூடா ஒன்றை – தாயு:26 390/4
மேல்


எவராலே (1)

ஆர்ப்பால் எடுத்தது எவராலே பராபரமே – தாயு:43 818/2
மேல்


எவரும் (2)

எறி திரை கடல் நிகர்த்த செல்வம் மிக அல்லல் என்று ஒருவர் பின் செலாது இல்லை என்னும் உரை பேசிடாது உலகில் எவரும் ஆம் என மதிக்கவே – தாயு:13 128/1
எவரும் கவலைகொண்டு சமயங்களில் விழுந்து – தாயு:56 1452/19
மேல்


எவரே (1)

என்னை போன்று உள ஏழையர் ஐய இங்கு எவரே – தாயு:24 340/4
மேல்


எவரேனும் (1)

சிற்றறிவு அது அன்றியும் எவரேனும் ஒரு மொழி திடுக்கென்று உரைத்த போது சிந்தை செவியாகவே பறையறைய உதர வெம் தீ நெஞ்சம் அளவளாவ – தாயு:5 46/2
மேல்


எவரையும் (1)

வெல்லாமல் எவரையும் மருட்டிவிட வகை வந்த வித்தை என் முத்தி தருமோ வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 66/4
மேல்


எவற்றினும் (1)

என்றதாய் என்றும் உள்ளதாய் எவற்றினும் இசைய – தாயு:25 373/2
மேல்


எவன் (1)

இலம்_இலான் மைந்தர் மனைவி_இல்லான் எவன் அவன் சஞ்சலம்_இலான் – தாயு:24 351/3
மேல்


எவனோ (2)

அந்நாளில் எவனோ பிரித்தான் அதை கேட்ட அன்று முதல் இன்று வரையும் அநியாயமாய் எமை அடக்கி குறுக்கே அடர்ந்து அரசுபண்ணி எங்கள் – தாயு:9 88/2
ஆண்டவன் எவனோ என்ன அறிகிலாது அகிலம் நீயே – தாயு:15 166/3
மேல்


எவிடம் (1)

புவனம் படைப்பது என் கர்த்தவியம் எவ்விடம் பூத பேதங்கள் எவிடம் பொய் மெய் இதம் அகிதமே வரும் நன்மை தீமையொடு பொறை பொறாமையும் எவ்விடம் – தாயு:10 89/3
மேல்


எவைக்கும் (2)

பொருளாக கண்ட பொருள் எவைக்கும் முதல்_பொருள் ஆகி போதம் ஆகி – தாயு:3 20/1
பார் ஆதி ககன பரப்பும் உண்டோ என்று படர் வெளியது ஆகி எழுநா பரிதி மதி காணா சுயஞ்சோதியாய் அண்ட பகிரண்ட உயிர் எவைக்கும்
நேராக அறிவாய் அகண்டமாய் ஏகமாய் நித்தமாய் நிர்த்தொந்தமாய் நிர்க்குண விலாசமாய் வாக்கு மனம் அணுகாத நிர்மலானந்த மயமாய் – தாயு:11 100/1,2
மேல்


எவையும் (2)

அருளால் எவையும் பார் என்றான் அத்தை அறியாதே சுட்டி என் அறிவாலே பார்த்தேன் – தாயு:54 1433/1
எவையும் தன் உள் அடங்க ஒரு முதல் ஆகும் – தாயு:56 1452/16
மேல்


எழில் (5)

எல்லையற்ற மயல் கொளவோ எழில்
தில்லையில் திகழும் திரு_பாதனே – தாயு:18 240/3,4
இலகு பேர்_இன்ப வீட்டினில் என்னையும் இருத்திவைப்பது எ காலம் சொலாய் எழில்
திலக வாள் நுதல் பைம்_தொடி கண் இணை தேக்க நாடகம்செய்து அடியார்க்கு எலாம் – தாயு:24 328/2,3
பூரணி புராதனி சுமங்கலை சுதந்தரி புராந்தகி த்ரியம்பகி எழில் புங்கவி விளங்கு சிவசங்கரி சகஸ்ரதள புஷ்பம் மிசை வீற்றிருக்கும் – தாயு:37 582/1
இந்த மயக்கை அறுக்க எனக்கு எந்தை மெய்ஞ்ஞான எழில் வாள் கொடுத்தான் – தாயு:54 1446/2
அது என்பதுவும் அன்றி எழில் கொடு உலாவும் – தாயு:56 1452/13
மேல்


எழு (1)

பார் ஆதியாக எழு மண்டலத்தில் நின் மகிமை பகரலாமோ – தாயு:26 400/4
மேல்


எழுகின்ற (2)

கன்னல்_அமுது எனவும் முக்கனி எனவும் வாய் ஊறு கண்டு எனவும் அடியெடுத்து கடவுளர்கள் தந்தது அல அழுதழுது பேய் போல் கருத்தில் எழுகின்ற எல்லாம் – தாயு:7 64/1
எழுகின்ற ஆனந்த கூத்தன் என் கண்மணி என் அப்பனே – தாயு:27 433/4
மேல்


எழுத்தால் (1)

ஓங்காரமாம் ஐந்து_எழுத்தால் புவனத்தை உண்டுபண்ணி – தாயு:27 409/3
மேல்


எழுத்தின் (1)

அஞ்சு_எழுத்தின் உண்மை அதுவான அ பொருளை – தாயு:45 1311/1
மேல்


எழுத்து (1)

அகர உயிர் எழுத்து அனைத்தும் ஆகி வேறாய் அமர்ந்தது என அகிலாண்டம் அனைத்தும் ஆகி – தாயு:3 25/1
மேல்


எழுத்தே (1)

கண்ணே கருத்தே என் எண்ணே எழுத்தே கதிக்கான மோன வடிவே கருது அரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகர கடவுளே – தாயு:6 52/4
மேல்


எழுத (1)

சொந்தமாய் எழுத படித்தார் மெய்ஞ்ஞான சுக நிஷ்டை சேராமலே சோற்று துருத்தியை சதம் எனவும் உண்டு உண்டு தூங்கவைத்தவர் ஆர்-கொலொ – தாயு:2 10/2
மேல்


எழுதா (1)

எந்த மடலூடும் எழுதா இறை வடிவை – தாயு:44 1035/1
மேல்


எழுதி (2)

பார் ஆதி விண் அனைத்தும் நீயா சிந்தை பரிய மடலா எழுதி பார்த்துப்பார்த்து – தாயு:14 155/1
சிந்தை மடலால் எழுதி சேர்ப்பேனோ பைங்கிளியே – தாயு:44 1035/2
மேல்


எழுது (2)

பவ்வ வெண் திரை கொழித்த தண் தரளம் விழி உதிர்ப்ப மொழி குளறியே பாடி ஆடி உள் உடைந்துடைந்து எழுது பாவை ஒத்து அசைதல் இன்றியே – தாயு:13 129/3
உடைந்துடைந்து எழுது சித்திர_பாவை ஒத்து நான் அசைவு_அற நிற்ப – தாயு:22 304/3
மேல்


எழுந்த (6)

அண்ணா பரஞ்சோதி அப்பா உனக்கு அடிமை யான் எனவும் மேல் எழுந்த அன்பாகி நாடகம் நடித்ததோ குறைவில்லை அகிலமும் சிறிது அறியுமேல் – தாயு:10 93/2
மோகத்திலே சிறிதும் ஒழியவிலை மெய்ஞ்ஞான மோனத்தில் நிற்க என்றால் முற்றாது பரிபாக சத்தி களனேக நின் மூதறிவிலே எழுந்த
தாகத்திலே வாய்க்கும் அமிர்த பிரவாகமே தன்னம் தனி பெருமையே சர்வ பரிபூரண அகண்ட தத்துவமான சச்சிதானந்த சிவமே – தாயு:11 102/3,4
எழுந்த சுடரே இமயவரை என் தாய் கண்ணுக்கு இனியானே – தாயு:20 286/2
காலர் பயம் தீர இன்ப காற்கு அபயம் என்று எழுந்த
மாலை வளர்த்தனையே வாழி பராபரமே – தாயு:43 837/1,2
முத்தாந்த வித்தே முளைக்கும் நிலமாய் எழுந்த
சித்தாந்த மார்க்க சிறப்பே பராபரமே – தாயு:43 1000/1,2
விண்ணூடு எழுந்த சுகம் மேவும் நாள் எந்நாளோ – தாயு:45 1224/2
மேல்


எழுந்திருக்கும் (1)

தனை என்றும் மறந்திருப்ப அருள் வடிவு ஆனது மேல் தட்டி எழுந்திருக்கும் இன்பம் தன்மயமே அதுவாம் – தாயு:17 185/2
மேல்


எழுந்து (8)

பண் ஆரும் இசையினொடு பாடி படித்து அருள் பான்மை நெறி நின்று தவறா பக்குவ விசேஷராய் நெக்குநெக்குருகி பணிந்து எழுந்து இரு கை கூப்பி – தாயு:6 48/3
படபடென நெஞ்சம் பதைத்து உள் நடுக்குற பாடி ஆடி குதித்து பனி மதி முகத்திலே நிலவு அனைய புன்னகை பரப்பி ஆர்த்தார்த்து எழுந்து
மடல் அவிழும் மலர் அனைய கை விரித்து கூப்பி வானே அ வானில் இன்ப மழையே மழை தாரை வெள்ளமே நீடூழி வாழி என வாழ்த்தி ஏத்தும் – தாயு:6 55/2,3
தானே அகண்டாகார மயம்-தன்னில் எழுந்து பொது நடம்செய் – தாயு:20 287/1
விதம் யாவும் கடந்து அவித்தை எனும் இருளை கீண்டு எழுந்து விமலம் ஆகி – தாயு:26 392/3
எழுந்து ஆதரவு செய் எம்பெருமான் என்று இறைஞ்சி விண்ணோர் – தாயு:27 407/3
பத்து திசையும் பரந்து எழுந்து ஆனந்த_வெள்ளம் – தாயு:28 517/3
எங்கு எழுந்து என் ஞாயிறு இயம்பாய் பராபரமே – தாயு:43 777/2
வயதும் பட எழுந்து பிணியும் திமிதிமென்று – தாயு:56 1452/50
மேல்


எழுந்தெழுந்து (1)

இடைந்திடைந்து ஏங்கி மெய் புளகிப்ப எழுந்தெழுந்து ஐய நின் சரணம் – தாயு:22 304/1
மேல்


எழுநா (2)

பத்தி நெறி நிலைநின்றும் நவ கண்ட பூமி பரப்பை வலமாக வந்தும் பரவையிடை மூழ்கியும் நதிகளிடை மூழ்கியும் பசி_தாகம் இன்றி எழுநா
மத்தியிடை நின்றும் உதிர் சருகு புனல் வாயு வினை வன் பசி-தனக்கு அடைத்தும் மவுனத்து இருந்தும் உயர் மலை முழை-தனில் புக்கும் மன்னு தசநாடி முற்றும் – தாயு:4 36/1,2
பார் ஆதி ககன பரப்பும் உண்டோ என்று படர் வெளியது ஆகி எழுநா பரிதி மதி காணா சுயஞ்சோதியாய் அண்ட பகிரண்ட உயிர் எவைக்கும் – தாயு:11 100/1
மேல்


எழுப்ப (2)

காணிலேன் திரு_அருளை அல்லாது மெளனியாய் கண் மூடி ஓடும் மூச்சை கட்டி கலா மதியை முட்டவே மூல வெம் கனலினை எழுப்ப நினைவும் – தாயு:7 63/2
போனால் அதிட்ட வலி வெல்ல எளிதோ பகல் பொழுது புகும் முன் கண் மூடி பொய் துகில்கொள்வான்-தனை எழுப்ப வசமோ இனி போதிப்பது எந்த நெறியை – தாயு:8 73/3
மேல்


எழுப்பியும் (1)

சிரம்_அளவு எழுப்பியும் நீரினிடை மூழ்கியும் தேகம் நமது அல்ல என்று சிற்சுக அபேக்ஷையாய் நின் அன்பர் யோகம் செலுத்தினார் யாம் பாவியேம் – தாயு:10 97/2
மேல்


எழுப்பில் (1)

மேல் எழுப்பில் தேகம் விழுமோ பராபரமே – தாயு:43 788/2
மேல்


எழும் (1)

இன்னம் பிறப்பதற்கு இடம் என்னில் இ உடலம் இறவாது இருப்ப மூலத்து எழும் அங்கி அமிர்து ஒழுகும் மதி மண்டலத்தில் உற என் அம்மை குண்டலினி-பால் – தாயு:11 108/1
மேல்


எழும்பும் (1)

பூண கருதும் நெஞ்சு போற்ற கரம் எழும்பும்
காண துடிக்கும் இரு கண் – தாயு:28 488/3,4
மேல்


எழுவாய் (1)

ஆதி அந்தம் எனும் எழுவாய் ஈறு அற்று ஓங்கி அரு மறை இன்னமும் காணாது அரற்ற நானா – தாயு:14 135/1
மேல்


எள்ளத்தனையும் (2)

அத்தனையும் நீ அலது எள்ளத்தனையும் இல்லை எனில் யாங்கள் உனை அன்றி உண்டோ அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவு ஆகி ஆனந்தமான பரமே – தாயு:8 71/4
எள்ளத்தனையும் இரக்கம் இலா வன் பாவி – தாயு:46 1331/1
மேல்


எள்ளத்தனையேனும் (1)

ஆக்கி அளித்து துடைக்கும் தொழில் அத்தனை வைத்தும் எள்ளத்தனையேனும்
தாக்கு அற நிற்கும் சமர்த்தன் உள்ள சாட்சியை சிந்திக்க தக்கது தோழி – தாயு:54 1439/1,2
மேல்


எள்ளளவும் (4)

எத்தனை விதங்கள்-தான் கற்கினும் கேட்கினும் என் இதயமும் ஒடுங்கவில்லை யான் எனும் அகந்தை-தான் எள்ளளவும் மாறவிலை யாதினும் அபிமானம் என் – தாயு:8 75/1
கண்டேயும் எள்ளளவும் துறவும் இன்றி காசினிக்குள் அலைந்தவர் ஆர் காட்டாய் தேவே – தாயு:42 618/2
எள்ளளவும் நின்னை விட இல்லா எனை மயக்கில் – தாயு:43 682/1
ஏதேது சொன்னாலும் எள்ளளவும் நீ இரங்கா – தாயு:43 975/1
மேல்


எள்ளில் (1)

கருது அரிய மலரின் மணம் எள்ளில் எண்ணைய் உடல் உயிர் போல் கலந்து எந்நாளும் – தாயு:3 21/3
மேல்


எள்ளுக்குள் (1)

எள்ளுக்குள் எண்ணெய் போல் எங்கும் வியாபகமாய் – தாயு:45 1203/1
மேல்


எளி (1)

அங்கேஅங்கே எளி வந்து என்னை ஆண்ட ஆர் அமுதே உனை காண்பான் அலந்துபோனேன் – தாயு:42 612/2
மேல்


எளிதாகுமோ (1)

அருள் ஆகி நின்றவர்கள் அறிவது அல்லால் ஒருவர் அறிவதற்கு எளிதாகுமோ அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவு ஆகி ஆனந்தமான பரமே – தாயு:8 68/4
மேல்


எளிதாம் (1)

வெள்ளத்தின் மூழ்கினர்க்கே எளிதாம் தில்லை_வித்தகனே – தாயு:27 440/4
மேல்


எளிதாமோ (1)

நின்றாய் ஐயா எனை நீ நீங்கற்கு எளிதாமோ – தாயு:51 1402/2
மேல்


எளிது (1)

கூடுவான் பட்ட துயர் கூறற்கு எளிது ஆமோ – தாயு:51 1405/2
மேல்


எளிதோ (7)

வானகமும் மண்ணகமும் வந்து எதிர் வணங்கிடும் உன் மகிமை-அது சொல்ல எளிதோ மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 43/4
மேரு என அசையாமல் நிற்க வல்லீர் உமது மே தக்க சித்தி எளிதோ வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 59/4
விஜய ஜய ஜய என்ன ஆசி சொலவே கொலுவிருக்கும் நும் பெருமை எளிதோ வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 62/4
போனால் அதிட்ட வலி வெல்ல எளிதோ பகல் பொழுது புகும் முன் கண் மூடி பொய் துகில்கொள்வான்-தனை எழுப்ப வசமோ இனி போதிப்பது எந்த நெறியை – தாயு:8 73/3
என்னே எனே கருணை விளையாட்டு இருந்தவாறு எம்_அனோர் புகல எளிதோ இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 90/4
அமைய ஒரு கூத்தும் சமைந்து ஆடும் மன_மாயை அம்மம்ம வெல்லல் எளிதோ அருள் பெற்ற பேர்க்கு எலாம் ஒளி பெற்று நிற்கும் ஈது அருளோ அலாது மருளோ – தாயு:11 103/3
எம்மால் அறிதற்கு எளிதோ பராபரமே – தாயு:43 705/2
மேல்


எளிமையும் (1)

பெத்தமொடு முத்தியும் பாவமொடு அபாவமும் பேதமொடு அபேத நிலையும் பெருமையொடு சிறுமையும் அருமையுடன் எளிமையும் பெண்ணினுடன் ஆணும் மற்றும் – தாயு:8 71/2
மேல்


எளிய (4)

கைக்கு எளிய பந்தா எடுத்து விளையாடுவீர் ககன வட்டத்தை எல்லாம் கடுகிடை இருத்தியே அஷ்டகுல வெற்பையும் காட்டுவீர் மேலும்மேலும் – தாயு:7 57/3
பந்த துயர்_அற்றவர்க்கு எளிய பரமானந்த பழம்_பொருளே – தாயு:23 318/4
கோட்டம்_இல் குணத்தோர்க்கு எளிய நிர்க்குணமே கோது_இலா அமிர்தமே நின்னை – தாயு:24 360/2
சிட்டர்க்கு எளிய சிவனேயோ தீ_வினையேன் – தாயு:46 1337/1
மேல்


எளியவரும் (1)

என் போல் எளியவரும் எங்கெங்கும் பார்த்தாலும் – தாயு:43 751/1
மேல்


எளியன் (1)

எளியன் ஆக்கினை என் செய்வேன் என் செய்வேன் எல்லா – தாயு:25 383/3
மேல்


எளியனேற்கு (1)

ஆதரவுவையாமல் அறிவினை மறைப்பது நின் அருள் பின்னும் அறிவு_இன்மை தீர்த்து அறிவித்து நிற்பது நின் அருள் ஆகில் எளியனேற்கு அறிவு ஆவதே அறிவு இலா – தாயு:4 35/2
மேல்


எளியனேன் (2)

எந்த நாளும் நடு ஆகி நின்று ஒளிரும் ஆதியே கருணை நீதியே எந்தையே என இடைந்திடைந்து உருகும் எளியனேன் கவலை தீரவும் – தாயு:13 124/3
வடிவு அனைத்தும் தந்த வடிவு இல்லா சுத்த வான் பொருளே எளியனேன் மனம் ஆம் மாயை – தாயு:16 177/1
மேல்


எளியனேன்-தன் (1)

எந்த நாள் உனக்கு அடிமை ஆகும் நாளோ எ நாளோ கதி வரும் நாள் எளியனேன்-தன்
சிந்தை நாளது வரைக்கும் மயங்கிற்று அல்லால் தெளிந்தது உண்டோ மெளனியாய் தெளிய ஓர் சொல் – தாயு:16 184/1,2
மேல்


எளியான் (1)

தொண்டருக்கு எளியான் என்று தோன்றுவான் – தாயு:18 263/3
மேல்


எளியேற்கும் (1)

நீயே இங்கு எளியேற்கும் தாக மோகம் நினைவூடே நின்று உணர்த்தி நிகழ்த்தலாலே – தாயு:41 597/1
மேல்


எளியேன் (6)

கைப்பரிசுகாரர் போல் அறிவான வங்கமும் கைவிட்டு மதி மயங்கி கள்ள வங்க காலர் வருவர் என்று அஞ்சியே கண் அருவி காட்டும் எளியேன்
செப்பு அரிய முத்தியாம் கரை சேரவும் கருணைசெய்வையோ சத்து ஆகி என் சித்தம் மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே – தாயு:12 112/3,4
சாலம் மிகும் எளியேன் இ வழக்கு பேச தயவுவைத்து வளர்த்த அருள் தன்மை வாழி – தாயு:14 164/3
ஏய்ந்த நல் அருள்_பெற்றவர்க்கு ஏவலாய் எளியேன்
வாய்ந்த பேர்_அன்பு வளர்க்கவும் கருணை நீ வளர்ப்பாய் – தாயு:25 386/1,2
ஏதும் அற நில் என்று உபாயமா வைத்து நினைவு எல்லாம் செய் வல்ல சித்தாம் இன்ப உருவை தந்த அன்னையே நின்னையே எளியேன் மறந்து உய்வனோ – தாயு:37 580/2
இன்று புதிது அன்றே எளியேன் படும் துயரம் – தாயு:43 678/1
என்னத்தை சொல்வேன் எளியேன் பராபரமே – தாயு:43 684/2
மேல்


எளியேன்-தனை (1)

உலக மாயையிலே எளியேன்-தனை உழல விட்டனையே உடையாய் அருள் – தாயு:24 328/1
மேல்


எளியேனேற்கு (1)

எத்தனை பிறப்போ எத்தனை இறப்போ எளியேனேற்கு இதுவரை அமைத்து – தாயு:24 358/1
மேல்


எளியேனை (1)

ஏதும் தெரியா எளியேனை வா என நின் – தாயு:43 978/1
மேல்


எளியை (1)

கடல் மடை திறந்து அனைய அன்பர் அன்புக்கு எளியை கல்_நெஞ்சனுக்கு எளியையோ கருது அரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகர கடவுளே – தாயு:6 55/4
மேல்


எளியையோ (1)

கடல் மடை திறந்து அனைய அன்பர் அன்புக்கு எளியை கல்_நெஞ்சனுக்கு எளியையோ கருது அரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகர கடவுளே – தாயு:6 55/4
மேல்


எற்றி (1)

ஆசை நிகளத்தினை நிர்த்தூளிபட உதறி ஆங்கார முளையை எற்றி அத்துவித மதம் ஆகி மதம் ஆறும் ஆறு ஆக அங்கையின் விலாழி ஆக்கி – தாயு:5 37/1
மேல்


எற்றுண்டு (1)

இ பிறவி என்னும் ஓர் இருள்_கடலில் மூழ்கி நான் என்னும் ஒரு மகர வாய்ப்பட்டு இரு_வினை எனும் திரையின் எற்றுண்டு புற்புதம் என கொங்கை வரிசை காட்டும் – தாயு:12 112/1
மேல்


எற்றுவாய் (1)

எற்றுவாய் மனமே கதி எய்தவே – தாயு:18 271/4
மேல்


எறி (2)

எறி திரை கடல் நிகர்த்த செல்வம் மிக அல்லல் என்று ஒருவர் பின் செலாது இல்லை என்னும் உரை பேசிடாது உலகில் எவரும் ஆம் என மதிக்கவே – தாயு:13 128/1
நவம் கொள் தத்துவ திரை எறி கடல் எனும் நலத்தோய் – தாயு:25 388/4
மேல்


எறிந்து (1)

எவ்வுயிர் திரளும் உலகில் என் உயிர் என குழைந்து உருகி நன்மையாம் இதம் உரைப்ப எனது என்ற யாவையும் எடுத்து எறிந்து மத யானை போல் – தாயு:13 129/1
மேல்


எறிந்தும் (1)

கல்லால் எறிந்தும் கை_வில்லால் அடித்தும் கனி மதுர – தாயு:27 422/1
மேல்


எறிப்ப (1)

நீர் பூத்த வேணி நிலவு எறிப்ப மன்று ஆடும் – தாயு:45 1083/1
மேல்


எறிய (1)

கல் எறிய பாசி கலைந்து நல் நீர் காணும் நல்லோர் – தாயு:43 849/1
மேல்


என் (312)

அந்தகாரத்தை ஓர் அகம் ஆக்கி மின் போல் என் அறிவை சுருக்கினவர் ஆர் அ அறிவு-தானுமே பற்றினது பற்றாய் அழுந்தவும் தலை மீதிலே – தாயு:2 10/1
பாழான என் மனம் குவிய ஒரு தந்திரம் பண்ணுவது உனக்கு அருமையோ பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 12/4
விண் நிறைந்த வெளியாய் என் மன_வெளியில் கலந்து அறிவாம் வெளியினூடும் – தாயு:3 23/1
சோதியை என் உயிர் துணையை நாடி கண்ணீர் சொரிய இரு கரம் குவித்து தொழுதல்செய்வாம் – தாயு:3 24/4
தாக்கும் வகை ஏது இ நாள் சரியை கிரியா யோக சாதனம் விடித்தது எல்லாம் சன்மார்க்கம் அல்ல இவை நிற்க என் மார்க்கங்கள் சாராத பேர்_அறிவு-அதாய் – தாயு:4 27/2
வெவ்விய குணம் பல இருக்க என் அறிவூடு மெய்யன் நீ வீற்றிருக்க விதி இல்லை என்னிலோ பூரணன் எனும் பெயர் விரிக்கில் உரை வேறும் உளதோ – தாயு:4 28/2
பருவம்-அது அறிந்து நின் அருளான குளிகை கொடு பரிசித்து வேதிசெய்து பத்து_மாற்று தங்கம் ஆக்கியே பணிகொண்ட பக்ஷத்தை என் சொல்லுகேன் – தாயு:4 32/2
தாராத அருள் எலாம் தந்து அருள மெளனியாய் தாய் அனைய கருணைகாட்டி தாள்_இணை என் முடி சூட்டி அறிவில் சமாதியே சாசுவத சம்ப்ரதாயம் – தாயு:4 34/1
ஏதம் வரு வகை ஏது வினை ஏது வினை-தனக்கு ஈடான காயம் ஏது என் இச்சாசுதந்தரம் சிறிதும் இலை இக_பரம் இரண்டினுள் மலைவு தீர – தாயு:4 35/3
ஆதிக்கம் நல்கினவர் ஆர் இந்த மாயைக்கு என் அறிவு அன்றி இடம் இல்லையோ அந்தரப்புஷ்பமும் கானலின் நீரும் ஓர் அவசரத்து உபயோகமோ – தாயு:5 39/1
போதித்த நிலையையும் மயக்குதே அபயம் நான் புக்க அருள் தோற்றிடாமல் பொய்யான உலகத்தை மெய்யா நிறுத்தி என் புந்திக்குள் இந்த்ரசாலம் – தாயு:5 39/2
குரு மணி இழைத்திட்ட சிங்காதனத்தின் மிசை கொலு வீற்றிருக்கும் நின்னை கும்பிட்டு அனந்தம் முறை தெண்டனிட்டு என் மன குறை எலாம் தீரும் வண்ணம் – தாயு:5 44/3
தொண்ணூற்றொடு ஆறு மற்று உள்ளனவும் மெளனியாய் சொன்ன ஒரு சொல் கொண்டதே தூ வெளியதாய கண்டானந்த சுக_வாரி தோற்றுமதை என் சொல்லுவேன் – தாயு:6 48/2
பொய் விடா பொய்யினேன் உள்ளத்து இருந்து தான் பொய்யான பொய்யை எல்லாம் பொய் எனா வண்ணமே புகலவைத்தாய் எனில் புன்மையேன் என் செய்குவேன் – தாயு:6 51/2
நண்ணேன் அலாமல் இரு கை-தான் குவிக்க எனில் நாணும் என் உளம் நிற்றி நீ நான் கும்பிடும் போது அரை கும்பிடு ஆதலால் நான் பூசை செய்யல் முறையோ – தாயு:6 52/2
கண்ணே கருத்தே என் எண்ணே எழுத்தே கதிக்கான மோன வடிவே கருது அரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகர கடவுளே – தாயு:6 52/4
உள் உறையில் என் ஆவி நைவேத்தியம் ப்ராணன் ஓங்கும் மதி தூப தீபம் ஒருக்காலம் அன்று இது சதா_கால பூசையா ஒப்புவித்தேன் கருணைகூர் – தாயு:6 54/2
மீட்டிடவும் வல்ல நீர் என் மன_கல்லை அனல் மெழுகு ஆக்கி வைப்பது அரிதோ வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 58/4
பொய் திகழும் உலக நடை என் சொல்கேன் என் சொல்கேன் பொழுதுபோக்கு ஏது என்னிலோ பொய் உடல் நிமித்தம் புசிப்பு கலைந்திடல் புசித்த பின் கண்ணுறங்கல் – தாயு:7 61/1
பொய் திகழும் உலக நடை என் சொல்கேன் என் சொல்கேன் பொழுதுபோக்கு ஏது என்னிலோ பொய் உடல் நிமித்தம் புசிப்பு கலைந்திடல் புசித்த பின் கண்ணுறங்கல் – தாயு:7 61/1
ஆணிலே பெண்ணிலே என் போல ஒரு பேதை அகிலத்தின் மிசை உள்ளதோ ஆடிய கறங்கு போல் ஓடி உழல் சிந்தையை அடக்கி ஒரு கணமேனும் யான் – தாயு:7 63/1
என்னது அறியாமை அறிவு என்னும் இரு பகுதியால் ஈட்டு தமிழ் என் தமிழினுக்கு இன்னல் பகராது உலகம் ஆராமை மேலிட்டு இருத்தலால் இ தமிழையே – தாயு:7 64/2
கல்லாத பேர்களே நல்லவர்கள் நல்லவர்கள் கற்றும் அறிவில்லாத என் கர்மத்தை என் சொல்கேன் மதியை என் சொல்லுகேன் கைவல்ய ஞான நீதி – தாயு:7 66/1
கல்லாத பேர்களே நல்லவர்கள் நல்லவர்கள் கற்றும் அறிவில்லாத என் கர்மத்தை என் சொல்கேன் மதியை என் சொல்லுகேன் கைவல்ய ஞான நீதி – தாயு:7 66/1
கல்லாத பேர்களே நல்லவர்கள் நல்லவர்கள் கற்றும் அறிவில்லாத என் கர்மத்தை என் சொல்கேன் மதியை என் சொல்லுகேன் கைவல்ய ஞான நீதி – தாயு:7 66/1
வெல்லாமல் எவரையும் மருட்டிவிட வகை வந்த வித்தை என் முத்தி தருமோ வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 66/4
ஆனாலும் என் கொடுமை அநியாயம் அநியாயம் ஆர்-பால் எடுத்து மொழிவேன் அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவு ஆகி ஆனந்தமான பரமே – தாயு:8 73/4
எத்தனை விதங்கள்-தான் கற்கினும் கேட்கினும் என் இதயமும் ஒடுங்கவில்லை யான் எனும் அகந்தை-தான் எள்ளளவும் மாறவிலை யாதினும் அபிமானம் என் – தாயு:8 75/1
எத்தனை விதங்கள்-தான் கற்கினும் கேட்கினும் என் இதயமும் ஒடுங்கவில்லை யான் எனும் அகந்தை-தான் எள்ளளவும் மாறவிலை யாதினும் அபிமானம் என்
சித்தம் மிசை குடிகொண்டது ஈகையொடு இரக்கம் என் சென்மத்து நான் அறிகிலேன் சீலமொடு தவ விரதம் ஒரு கனவிலாயினும் தெரிசனம் கண்டும் அறியேன் – தாயு:8 75/1,2
சித்தம் மிசை குடிகொண்டது ஈகையொடு இரக்கம் என் சென்மத்து நான் அறிகிலேன் சீலமொடு தவ விரதம் ஒரு கனவிலாயினும் தெரிசனம் கண்டும் அறியேன் – தாயு:8 75/2
கன்னிகை ஒருத்தி சிற்றின்பம் வேம்பு என்னினும் கைக்கொள்வள் பக்குவத்தில் கணவன் அருள் பெறின் முனே சொன்னவாறு என் என கருதி நகையாவள் அது போல் – தாயு:9 77/3
என் புலன் மயங்கவே பித்தேற்றிவிட்டாய் இரங்கி ஒரு வழியாயினும் இன்ப_வெள்ளமாக வந்து உள்ளம் களிக்கவே எனை நீ கலந்தது உண்டோ – தாயு:9 78/2
கல்லேனும் ஐய ஒரு காலத்தில் உருகும் என் கல்_நெஞ்சம் உருகவிலையே கருணைக்கு இணங்காத வன்மையையும் நான்முகன் கற்பிக்க ஒரு கடவுளோ – தாயு:9 79/1
புன் புலால் மயிர் தோல் நரம்பு என்பு மொய்த்திடு புலை குடிலில் அருவருப்பு பொய் அல்லவே இதனை மெய் என்று நம்பி என் புந்தி செலுமோ பாழிலே – தாயு:9 80/3
வெந்நீர் பொறாது என் உடல் காலில் முள் தைக்கவும் வெடுக்கென்று அசைத்து எடுத்தால் விழி இமைத்து அங்ஙனே தண் அருளை நாடுவேன் வேறு ஒன்றை ஒருவர் கொல்லின் – தாயு:9 81/1
அந்நேரம் ஐயோ என் முகம் வாடி நிற்பதுவும் ஐய நின் அருள் அறியுமே ஆனாலும் மெத்த பயந்தவன் யான் என்னை ஆண்ட நீ கைவிடாதே – தாயு:9 81/2
அரும் பொனே மணியே என் அன்பே என் அன்பான அறிவே என் அறிவில் ஊறும் ஆனந்த_வெள்ளமே என்றுஎன்று பாடினேன் ஆடினேன் நாடிநாடி – தாயு:9 83/1
அரும் பொனே மணியே என் அன்பே என் அன்பான அறிவே என் அறிவில் ஊறும் ஆனந்த_வெள்ளமே என்றுஎன்று பாடினேன் ஆடினேன் நாடிநாடி – தாயு:9 83/1
அரும் பொனே மணியே என் அன்பே என் அன்பான அறிவே என் அறிவில் ஊறும் ஆனந்த_வெள்ளமே என்றுஎன்று பாடினேன் ஆடினேன் நாடிநாடி – தாயு:9 83/1
விரும்பியே கூவினேன் உலறினேன் அலறினேன் மெய் சிலிர்த்து இரு கை கூப்பி விண் மாரி என என் இரு கண் மாரி பெய்யவே வேசற்று அயர்ந்தேன் இனி யான் – தாயு:9 83/2
எந்த நாள் கருணைக்கு உரித்தாகும் நாள் எனவும் என் இதயம் எனை வாட்டுதே ஏதென்று சொல்லுவேன் முன்னொடு பின் மலைவு அறவும் இற்றை வரை யாது பெற்றேன் – தாயு:9 87/1
சிந்தையானதும் அறிவை என் அறிவில் அறிவான தெய்வம் நீ அன்றி உளதோ தேக நிலை அல்லவே உடை கப்பல் கப்பலாய் திரை ஆழி ஊடு செலுமோ – தாயு:9 87/3
எந்நாளும் உடலிலே உயிராம் உனை போல் இருக்கவிலையோ மனது எனும் யானும் என் நட்பாம் பிராணனும் எமை சடம்-அது என்று உனை சித்து என்றுமே – தாயு:9 88/1
மெளனமொடு இருந்தது ஆர் என் போல் உடம்பு எலாம் வாயாய் பிதற்றுமவர் ஆர் மனது எனவும் ஒரு மாயை எங்கே இருந்து வரும் வன்மையொடு இரக்கம் எங்கே – தாயு:10 89/2
புவனம் படைப்பது என் கர்த்தவியம் எவ்விடம் பூத பேதங்கள் எவிடம் பொய் மெய் இதம் அகிதமே வரும் நன்மை தீமையொடு பொறை பொறாமையும் எவ்விடம் – தாயு:10 89/3
தேகமானதை மிகவும் வாட்டுதே துன்பங்கள் சேராமல் யோக மார்க்க சித்தியோ வரவில்லை சகச நிஷ்டைக்கும் என் சிந்தைக்கும் வெகு தூரம் நான் – தாயு:10 94/3
உன் நிலையும் என் நிலையும் ஒரு நிலை என கிடந்து உளறிடும் அவத்தை ஆகி உருவு-தான் காட்டாத ஆணவமும் ஒளி கண்டு ஒளிக்கின்ற இருள் என்னவே – தாயு:10 99/1
என் நிலைமையாய் நிற்க இயல்பு கூர் அருள் வடிவம் எந்நாளும் வாழிவாழி இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 99/4
முத்தமிழ் முழக்கமுடன் முத்த நகையார்களொடு முத்துமுத்தாய் குலாவி மோகத்து இருந்தும் என் யோகத்தின் நிலை நின்று மூச்சை பிடித்து அடைத்து – தாயு:11 105/2
கைத்தலம் நக படை விரித்த புலி சிங்கமொடு கரடி நுழை நூழை கொண்ட கான மலை உச்சியில் குகையூடு இருந்தும் என் கரதலம் ஆமலகம் என்ன – தாயு:11 105/3
இன்னம் பிறப்பதற்கு இடம் என்னில் இ உடலம் இறவாது இருப்ப மூலத்து எழும் அங்கி அமிர்து ஒழுகும் மதி மண்டலத்தில் உற என் அம்மை குண்டலினி-பால் – தாயு:11 108/1
உருகி வரும் அமிர்தத்தை உண்டுண்டு உறங்காமல் உணர்வான விழியை நாடி ஒன்றோடு இரண்டு எனா சமரச சொரூப சுகம் உற்றிட என் மனதின் வண்ணம் – தாயு:12 111/3
திரு_அருள் முடிக்க இ தேகமொடு காண்பனோ தேடு அரிய சத்து ஆகி என் சித்தம் மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே – தாயு:12 111/4
செப்பு அரிய முத்தியாம் கரை சேரவும் கருணைசெய்வையோ சத்து ஆகி என் சித்தம் மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே – தாயு:12 112/4
சிந்தை-தான் தெளியாது சுழலும் வகை என்-கொலோ தேடு அரிய சத்து ஆகி என் சித்தம் மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே – தாயு:12 113/4
தேடாது அழிக்க ஒரு மதி வந்தது என்-கொலோ தேடு அரிய சத்து ஆகி என் சித்தம் மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே – தாயு:12 114/4
வாடாது வாடும் என் முக வாட்டமும் கண்டு வாடா என கருணை நீ வைத்திடா வண்ணமே சங்கேதமா இந்த வன்மையை வளர்ப்பித்தது ஆர் – தாயு:12 115/3
தேடாது தேடுவோர் தேட்டு அற்ற தேட்டமே தேடு அரிய சத்து ஆகி என் சித்தம் மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே – தாயு:12 115/4
பிறியாத தண் அருள் சிவஞானியாய் வந்து பேசு அரிய வாசியாலே பேர்_இன்ப உண்மையை அளித்தனை என் மனது அற பேர்_அம்பல கடவுளாய் – தாயு:12 116/1
சிறியேன் மயங்கி மிக அறிவின்மை ஆவனோ தேடு அரிய சத்து ஆகி என் சித்தம் மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே – தாயு:12 116/4
ஆரார் எனக்கு என்ன போதித்தும் என்ன என் அறிவினை மயக்க வசமோ அண்ட கோடிகள் எலாம் கருப்ப அறை போலவும் அடுக்கடுக்கா அமைத்து – தாயு:12 117/1
தாராது தள்ளவும் போகாது உனால் அது தள்ளினும் போகேன் யான் தடை ஏதும் இல்லை ஆண்டவன் அடிமை என்னும் இரு தன்மையிலும் என் வழக்கு – தாயு:12 117/3
தீராது விடுவதிலை நடுவான கடவுளே தேடு அரிய சத்து ஆகி என் சித்தம் மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே – தாயு:12 117/4
சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறம் அரிது சத்து ஆகி என் சித்தம் மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே – தாயு:12 118/4
செல்லாதடா என்று பேசுவாய் அது தந்த செல்வமே சத்து ஆகி என் சித்தம் மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே – தாயு:12 119/4
என் போல் அலைந்தவர்கள் கற்றார்கள் கல்லார்கள் இருவர்களில் ஒருவர் உண்டோ என் செய்கேன் அம்மம்ம என் பாவம் என் கொடுமை ஏது என்று எடுத்து மொழிவேன் – தாயு:12 120/2
என் போல் அலைந்தவர்கள் கற்றார்கள் கல்லார்கள் இருவர்களில் ஒருவர் உண்டோ என் செய்கேன் அம்மம்ம என் பாவம் என் கொடுமை ஏது என்று எடுத்து மொழிவேன் – தாயு:12 120/2
என் போல் அலைந்தவர்கள் கற்றார்கள் கல்லார்கள் இருவர்களில் ஒருவர் உண்டோ என் செய்கேன் அம்மம்ம என் பாவம் என் கொடுமை ஏது என்று எடுத்து மொழிவேன் – தாயு:12 120/2
என் போல் அலைந்தவர்கள் கற்றார்கள் கல்லார்கள் இருவர்களில் ஒருவர் உண்டோ என் செய்கேன் அம்மம்ம என் பாவம் என் கொடுமை ஏது என்று எடுத்து மொழிவேன் – தாயு:12 120/2
தென்-பாலின் முகம் ஆகி வட ஆல் இருக்கின்ற செல்வமே சத்து ஆகி என் சித்தம் மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே – தாயு:12 120/4
சித்தி நிலை முத்தி நிலை விளைகின்ற பூமியே தேடு அரிய சத்து ஆகி என் சித்தம் மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே – தாயு:12 121/4
அறிவில் நின்று குருவாய் உணர்த்தியதும் அன்றி மோனகுரு ஆகியே அகிலம் மீது வர வந்த சீர் அருளை ஐய ஐய இனி என் சொல்கேன் – தாயு:13 128/3
எவ்வுயிர் திரளும் உலகில் என் உயிர் என குழைந்து உருகி நன்மையாம் இதம் உரைப்ப எனது என்ற யாவையும் எடுத்து எறிந்து மத யானை போல் – தாயு:13 129/1
பத்தியாய் நெடிது நம்பும் என்னை ஒரு மையல் தந்து அகில மாயையை பாருபார் என நடத்த வந்தது என் பாரதத்தினும் இது உள்ளதோ – தாயு:13 130/2
சுத்த நித்த இயல் பாகுமோ உனது விசுவ மாயை நடுவாகவே சொல்ல வேண்டும் வகை நல்ல காதி கதை சொல்லும் மாயையினும் இல்லை என்
சித்தம் இப்படி மயங்குமோ அருளை நம்பினோர்கள் பெறு பேறு இதோ தெரிவதற்கு அரிய பிரமமே அமல சிற்சுகோதய விலாசமே – தாயு:13 130/3,4
யோகானுபூதி பெற்ற அன்பர் ஆவிக்கு உறுதுணையே என்_அளவும் உகந்த நட்பே – தாயு:14 132/2
அருள் பழுத்த பழ சுவையே கரும்பே தேனே ஆர் அமிர்தே என் கண்ணே அரிய வான – தாயு:14 138/1
என் மார்க்கம் இருக்குது எல்லாம் வெளியே என்ன எச்சமயத்தவர்களும் வந்து இறைஞ்சாநிற்பர் – தாயு:14 143/3
வந்து என் உடல் பொருள் ஆவி மூன்றும் தன் கைவசம் எனவே அத்துவா மார்க்கம் நோக்கி – தாயு:14 149/1
வாராயோ என் ப்ராணநாதா என்பேன் வளைத்துவளைத்து எனை நீயா வைத்துக்கொண்டு – தாயு:14 155/2
காவலுற சிவ என் வாக்குடனே வந்த அரசே சும்மா இருந்து உன் அருளை சார – தாயு:14 162/2
என் மாலை அறிந்து இங்கே வாவா என்றே எனை கலப்பாய் திரு_கருணை எம்பிரானே – தாயு:16 175/4
குடிகெடுக்க துசம்கட்டிக்கொண்ட மோனகுருவே என் தெய்வமே கோது_இலாதபடி – தாயு:16 177/2
அடி எடுத்து என் முடியில் இன்னம் வைக்கவேண்டும் அடி முடி ஒன்று இல்லாத அகண்ட வாழ்வே – தாயு:16 177/4
ஊன் ஆரும் உடல் சுமை என் மீது ஏன் வைத்தாய் உயிர் எனவும் என்னை ஒன்றா உள் ஏன் வைத்தாய் – தாயு:16 179/2
மன்று ஆக இன்ப_கூத்து ஆட வல்ல மணியே என் கண்ணே மா மருந்தே நால்வர்க்கு – தாயு:16 182/3
என்னை நாடிய என் உயிர் நாதனே – தாயு:18 194/2
என் குணம் கண்டு என் பெயர் சொல்வதே – தாயு:18 199/4
என் குணம் கண்டு என் பெயர் சொல்வதே – தாயு:18 199/4
என் பொலா மணியே இறையே இத்தால் – தாயு:18 206/3
பூண்ட நான் என் புலம் அறியாததோ – தாயு:18 208/2
தூண்டுவேன் அன்றி தொண்டன் என் சொல்வதே – தாயு:18 208/4
ஒருவர் என் உளத்து உள்ளும் குறிப்பு அறிந்து – தாயு:18 212/1
அன்னை அப்பன் என் ஆவி துணை எனும் – தாயு:18 218/1
தன்னை ஒப்பற்ற சற்குரு என்பது என்
என்னை பூரண இன்ப வெளிக்குளே – தாயு:18 218/2,3
கற்றும் என் பலன் கற்றிடும் நூல் முறை – தாயு:18 229/1
கையில் ஆமலக கனி போன்ற என்
ஐயனே எனை ஆள் உடை அண்ணலே – தாயு:18 233/3,4
பண்ணினால் என் பசுத்துவம் போய் உயும் – தாயு:18 234/3
என் மனோரதம் எய்தும்படிக்கு அருள் – தாயு:18 242/3
நாத கீதன் என் நாதன் முக்கண் பிரான் – தாயு:18 243/1
மற்று உனக்கு மயக்கம் என் வல் நெஞ்சே – தாயு:18 244/1
பெண்ணொடு ஆண் முதலாம் என் பிறவியை – தாயு:18 249/2
போக்கும் இல்லை என் புந்தி கிலேசத்தை – தாயு:18 250/2
ஆனந்தம் கதி என்ன என் ஆனந்த – தாயு:18 251/1
தெண்டன் என் பொய்ம்மை தீர்த்திடல் வேண்டுமே – தாயு:18 257/4
பொருள் எலாம் வல்ல பொன் பொது_நாத என்
மருள் எலாம் கெடுத்தே உளம் மன்னலால் – தாயு:18 261/2,3
கதியை விட்டு இந்த காமத்தில் ஆழ்ந்த என்
விதியை எண்ணி விழி துயிலாது அன்றே – தாயு:18 264/3,4
காரணம் உணர்த்தும் கையும் நின் மெய்யும் கண்கள் மூன்று உடைய என் கண்ணே – தாயு:19 272/2
இரந்து நெஞ்சு உடைந்து கண் துயில்பெறாமல் இருந்ததும் என் கணில் இருட்டை – தாயு:19 276/3
படி மிசை மெளனி ஆகி நீ ஆள பாக்கியம் என் செய்தேன் பரனே – தாயு:19 278/4
என் செயல் இன்றி யாவும் நின் செயல் என்று எண்ணுவேன் ஒவ்வொரு காலம் – தாயு:19 279/1
புன் செயல் மாயை மயக்கின் என் செயலா பொருந்துவேன் அஃது ஒரு காலம் – தாயு:19 279/2
எழுந்த சுடரே இமயவரை என் தாய் கண்ணுக்கு இனியானே – தாயு:20 286/2
ஏட்டுக்கு அடங்கா சொப்பனம் போல் எந்தாய் இருந்தது என் சொல்வேன் – தாயு:20 291/4
பாவியேன் இனி என் செய்கேன் பரமனே பணிந்து உன் பாதம் – தாயு:22 303/1
போதியா வண்ணம் கைவிடல் முறையோ புன்மையேன் என் செய்கேன் மனமோ – தாயு:22 305/3
இரும்போ கல்லோ மரமோ என் இதயம் யாது என்று அறியேனே – தாயு:23 314/4
மனது என்பதுமோ என் வசமாய் வாராது ஐய நின் அருளோ – தாயு:23 316/3
மனத்துள் புகுந்து மயங்கவும் என் மதிக்குள் களங்கம் வந்தது என்னோ – தாயு:23 321/3
தந்தை தாயும் நீ என் உயிர் துணையும் நீ சஞ்சலம்-அது தீர்க்க – தாயு:24 331/1
கண்டவர் ஆர் கேட்டவர் ஆர் உன்னால் உன்னை காண்பது அல்லால் என் அறிவால் காணப்போமோ – தாயு:24 333/2
என் மயம் எனக்கு காட்டாது எனை அபகரிக்க வந்த – தாயு:24 354/3
என்னுடை உயிரே என் உளத்து அறிவே என்னுடை அன்பு எனும் நெறியாம் – தாயு:24 361/1
மன்னிய உறவே உன்னை நான் பிரியா வண்ணம் என் மனம் எனும் கருவி – தாயு:24 361/3
சொன்னவர்க்கு எனால் ஆம் கைம்மாறு இல்லை என் சொல்வேன் – தாயு:25 370/4
பொய்யன் என்று எனை புறம் விடின் என் செய்வேன் புகலாய் – தாயு:25 372/4
நின்றதாய் நிலை நின்றிடும் அறிஞ என் நெஞ்சம் – தாயு:25 373/3
இனி இரங்குதல் கடன் இது சமயம் என் இதய – தாயு:25 374/2
தேடினேன் வெறும் தீமையே என் இனி செய்வேன் – தாயு:25 379/4
தீனனாய் அகம் வாடவோ என் செய்வேன் செப்பாய் – தாயு:25 381/4
எளியன் ஆக்கினை என் செய்வேன் என் செய்வேன் எல்லா – தாயு:25 383/3
எளியன் ஆக்கினை என் செய்வேன் என் செய்வேன் எல்லா – தாயு:25 383/3
துக்க_வெள்ளத்தில் ஆழ்கின்றேன் என் செய்வான் துணிந்தேன் – தாயு:25 387/4
தாழ்வு அற என் உளத்து இருந்த தத்துவத்தை அத்துவித சாரம்-தன்னை – தாயு:26 393/2
உன்னிலோ திரு_அருளுக்கு ஒப்பு ஆவாய் என் உயிர்க்கு ஓர் உறவும் ஆவாய் – தாயு:26 397/4
வறிதில் உன்னை அசத்து என்னல் வழக்கு அன்று சத்து எனவும் வாழ்த்துவேன் என்
சிறுமை கெட பெருமையின் நின் சென்ம தேயத்தினில் நீ செல்லல் வேண்டும் – தாயு:26 398/3,4
காண் தக எண் சித்தி முத்தி எனக்கு உண்டாம் உன்னால் என் கவலை தீர்வேன் – தாயு:26 399/4
தீராத என் சனன வழக்கு எல்லாம் தீரும் இந்த சனனத்தோடே – தாயு:26 400/1
நிற்பர் அம்போருகன் மால் பணி நீதர் என் நெஞ்சகமாம் – தாயு:27 402/2
பொற்பு அரமாய் என் வினை கரும்_தாதை பொடிசெய்ததே – தாயு:27 402/4
அத்தனை சிற்றம்பலவனை என் உயிராகி நின்ற – தாயு:27 404/1
வெளியான நீ என் மன வெளியூடு விரவின் ஐயா – தாயு:27 406/1
அவமே தரும் ஐம்_புல பொறிக்கே என் அறிவு பொல்லா – தாயு:27 410/3
தொடக்கும் என் நெஞ்சம் மனம் அற்ற பூரண தொட்டிக்குளே – தாயு:27 412/3
எண்ணாதது எண்ணிய நெஞ்சே துயர் ஒழி என் இரண்டு – தாயு:27 413/1
கண்ணே உறங்குக என் ஆணை முக்கண் கருணை பிரான் – தாயு:27 413/2
ஆனந்தம் தந்து என் அறிவை எல்லாம் உண்டு அவசம் நல்கி – தாயு:27 414/3
ஐயா அப்பா என் அரசே முக்கண் உடை ஆர் அமுதே – தாயு:27 419/4
தாராவிடின் என் பெருமூச்சுத்-தான் அ தனஞ்சயனே – தாயு:27 420/4
நீ உண்டு நின்னை சரண் புக நான் உண்டு என் நெஞ்சம் ஐயா – தாயு:27 421/3
கல்லாத மூடன் இனி என் செய்வேன் சக காரணமாம் – தாயு:27 424/3
செல்லாது என் சிந்தை நடுவே கிடந்து திகைத்து விம்மி – தாயு:27 429/3
ஒன்றும் தெரிந்திடவில்லை என் உள்ளத்து ஒருவ எனக்கு – தாயு:27 432/1
எழுகின்ற ஆனந்த கூத்தன் என் கண்மணி என் அப்பனே – தாயு:27 433/4
எழுகின்ற ஆனந்த கூத்தன் என் கண்மணி என் அப்பனே – தாயு:27 433/4
பெம்மான் மவுனி மொழியையும் தப்பி என் பேதைமையால் – தாயு:27 436/3
வெம் மாய காட்டில் அலைந்தேன் அந்தோ என் விதிவசமே – தாயு:27 436/4
இனமே துணை என்று இருந்தோம் நமன் வரின் என் செய்குவோம் – தாயு:27 437/3
மின் மயம் ஆன சகம் யாது உரைத்து என் வெளியில் உய்த்த – தாயு:27 442/2
நின் மயம் என் மயம் எல்லாம் நிறைந்த நிராமயமே – தாயு:27 442/4
எங்கும் வியாபித்து உணர்வாய் உனக்கு என் இதயத்துள்ளே – தாயு:27 452/1
சுற்றும் தொழில் கற்று சிற்றின்பத்தூடு சுழலின் என் ஆம் – தாயு:27 457/2
என்னும் நிலை எய்துமாறு என் – தாயு:28 462/4
கற்கண்டோ தேனோ கனி ரசமோ பாலோ என்
சொற்கு அண்டாது ஏது என நான் சொல்லுவேன் வில் கண்ட – தாயு:28 466/1,2
சித்தம் இரங்கிலது என் சித்தம் தெளியா வேறு – தாயு:28 480/3
என் முடியாது ஏதும் உளதே – தாயு:28 483/4
அல்லும்_பகலும் அரற்றுவது என் நல்ல சிவ – தாயு:28 484/2
கற்றோம் என உரைக்க காரியம் என் சற்றேனும் – தாயு:28 501/2
பால் உடையாய் செம் கண் பணியாய் என் சென்னியின் மேல் – தாயு:28 507/3
என் உள்ளே என்றும் இரு – தாயு:28 518/4
இழுக்கடித்தாய் நெஞ்சே நீ என் கலைகள் சோர – தாயு:28 524/3
என் மயமும் நின் மயமுமே – தாயு:28 526/4
ஆனந்த மோனகுரு ஆம் எனவே என் அறிவின் – தாயு:28 532/1
இனிய கருப்பு வட்டை என் நாவில் இட்டான் – தாயு:28 537/1
நின்றதற்கோ என் ஐயா நீக்கி பிரியாமல் – தாயு:28 538/3
நான் தான் எனும் மயக்கம் நண்ணுங்கால் என் ஆணை – தாயு:28 540/1
தாய் எனவும் வந்து என்னை தந்த குரு என் சிந்தை – தாயு:28 541/3
நெஞ்சமே என் போல நீ அழுந்த வாராயோ – தாயு:29 546/4
இந்த மதி ஏன் உனக்கு இங்கு என் மதி கேள் என்னாலே – தாயு:29 549/3
விடுத்தவாறும் கண்ணீரொடு கம்பலை விலகுமாறும் என் வேட்கை ப்ரவாகத்தை – தாயு:31 556/3
இகம் எலாம் தவம் இழைக்கின்றார் என் செய்கோ ஏழை – தாயு:32 558/3
முடியாது என் ஆவி பற்றே பராபரமே – தாயு:33 559/4
கண் ஆறு பாய்ச்சிடும் என் காதல்_வெள்ளம் கண்டிலையோ – தாயு:33 564/2
வாடிய என் நெஞ்சும் முக வாட்டமும் நீ கண்டிலையோ – தாயு:33 565/2
சித்தி நெறிக்கு என் கடவேன் சீர் அடியார்க்கு ஏவல்செயும் – தாயு:33 567/3
என் அறிவை எல்லாம் பாழாக்கி எனை பாழாக்கும் – தாயு:36 575/2
நதி உண்ட கடல் என சமயத்தை உண்ட பர ஞான ஆனந்த ஒளியே நாதாந்த ரூபமே வேதாந்த மோனமே நான் எனும் அகந்தை தீர்த்து என்
மதி உண்ட மதியான மதிவதனவல்லியே மதுசூதனன் தங்கையே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலி பெண் உமையே – தாயு:37 578/3,4
பூதம் முதலாகவே நாத பரியந்தமும் பொய் என்று எனை காட்டி என் போதத்தின் நடு ஆகி அடி ஈறும் இல்லாத போக பூரண வெளிக்குள் – தாயு:37 580/1
தேகமோ திடம் இல்லை ஞானமோ கனவிலும் சிந்தியேன் பேர்_இன்பமோ சேர என்றால் கள்ள மனதுமோ மெத்தவும் சிந்திக்குது என் செய்குவேன் – தாயு:37 583/2
பூதமொடு பழகி வளர் இந்திரியமாம் பேய்கள் புந்தி முதலான பேய்கள் போராடு கோபாதி ராக்ஷச பேய்கள் என் போதத்தை ஊடு அழித்து – தாயு:37 585/1
வட்டமிட்டு ஒளிர் பிராணவாயு எனும் நிகளமோடு கமனம்செயும் மனம் எனும் பெரிய மத்த யானையை என் வசம் அடக்கிடின் மு_மண்டலத்து – தாயு:38 586/1
அட்ட சித்தியும் நல் அன்பருக்கு அருள விருது கட்டிய பொன் அன்னமே அண்ட கோடி புகழ் காவை வாழும் அகிலாண்டநாயகி என் அம்மையே – தாயு:38 586/4
என்னை நான் கொடுக்க ஒருப்பட்ட காலம் யாது இருந்து என் எது போய் என் என்னை நீங்கா – தாயு:40 589/1
என்னை நான் கொடுக்க ஒருப்பட்ட காலம் யாது இருந்து என் எது போய் என் என்னை நீங்கா – தாயு:40 589/1
பாராயோ என் துயரம் எல்லாம் ஐயா பகரும் முன்னே தெரியாதோ பாவியேன் முன் – தாயு:41 598/1
வாராயோ இன்னம் ஒரு காலானாலும் மலர் கால் என் சென்னி மிசை வைத்திடாயோ – தாயு:41 598/2
போன நாட்கு இரங்குவதே தொழிலா இங்ஙன் பொருந்தும் நாள் அத்தனையும் போக்கினேன் என்
ஞான_நாயகனே நின் மோன ஞான நாட்டம் உற்று வாழ்ந்திருக்கும் நாள் எ நாளோ – தாயு:42 613/1,2
உண்டோ நீ படைத்த உயிர் திரளில் என் போல் ஒரு பாவி தேகாதி உலகம் பொய்யா – தாயு:42 618/1
மயக்குறும் என் மனம் அணுகா பாதை காட்டி வல்_வினையை பறித்தனையே வாழ்வே நான் என் – தாயு:42 629/1
மயக்குறும் என் மனம் அணுகா பாதை காட்டி வல்_வினையை பறித்தனையே வாழ்வே நான் என்
செய கடவேன் செயல் எல்லாம் நினதே என்று செம் கை குவிப்பேன் அல்லால் செயல் வேறு இல்லை – தாயு:42 629/1,2
சிந்தித்த எல்லாம் என் சிந்தை அறிந்தே உதவ – தாயு:43 638/1
எத்திக்கும் தான் ஆகி என் இதயத்தே ஊறி – தாயு:43 642/1
சித்தே என் உள்ள தெளிவே பராபரமே – தாயு:43 644/2
கண்ணே கருத்தே என் கற்பகமே கண் நிறைந்த – தாயு:43 645/1
சுத்த அறிவாய் சுகம் பொருந்தின் அல்லால் என்
சித்தம் தெளியாது என் செய்வேன் பராபரமே – தாயு:43 657/1,2
சித்தம் தெளியாது என் செய்வேன் பராபரமே – தாயு:43 657/2
மாறா அனுபூதி வாய்க்கின் அல்லால் என் மயக்கம் – தாயு:43 658/1
தேறாது என் செய்வேன் சிவமே பராபரமே – தாயு:43 658/2
தேகம் விழுந்திடின் என் செய்வேன் பராபரமே – தாயு:43 659/2
அப்பா என் எய்ப்பில் வைப்பே ஆற்றுகிலேன் போற்றி என்று – தாயு:43 660/1
செப்புவது அல்லால் வேறு என் செய்வேன் பராபரமே – தாயு:43 660/2
உற்று அறியும் என் அறிவும் உட்கருவி போல் சவி மாண்டு – தாயு:43 661/1
அல்லால் என் தாகம் அறுமோ பராபரமே – தாயு:43 662/2
பாராயோ என்னை முகம் பார்த்து ஒரு கால் என் கவலை – தாயு:43 663/1
ஓயாதோ என் கவலை உள்ளே ஆனந்த_வெள்ளம் – தாயு:43 664/1
கடல் அமுதே தேனே என் கண்ணே கவலை – தாயு:43 667/1
குற்றம் என்று என் நெஞ்சே கொதிக்கும் பராபரமே – தாயு:43 672/2
சொன்னதை சொல்வது அல்லால் சொல் அற என் சொல் இறுதிக்கு – தாயு:43 684/1
எல்லார்க்கும் சொல்லுவது என் இச்சை பராபரமே – தாயு:43 689/2
என் அகத்தில் தாய் போல் இருக்கும் பராபரமே – தாயு:43 692/2
கைவிடவும் வேண்டாம் என் கண்ணே பராபரமே – தாயு:43 694/2
வரம் எனக்கு தந்து அருள் என் வாழ்வே பராபரமே – தாயு:43 698/2
எவ்வுயிரும் என் உயிர் போல் எண்ணி இரங்கவும் நின் – தாயு:43 700/1
என் போதம் எங்கே இயம்பாய் பராபரமே – தாயு:43 721/2
நேரே நினது அருள் என் நெஞ்சை கவரின் ஒன்றும் – தாயு:43 734/1
வெள்ள கருணை மத வேழமாம் நின் அருட்கு என்
கள்ள கருத்தே கவளம் பராபரமே – தாயு:43 744/1,2
என் அறிவும் யானும் எனது என்பதுவுமாம் இவைகள் – தாயு:43 747/1
என் போல் எளியவரும் எங்கெங்கும் பார்த்தாலும் – தாயு:43 751/1
ஆர் இருந்து என் ஆர் போய் என் ஆர் அமுதாம் நின் அருளின் – தாயு:43 755/1
ஆர் இருந்து என் ஆர் போய் என் ஆர் அமுதாம் நின் அருளின் – தாயு:43 755/1
எந்தெந்த நாளும் எனை பிரியாது என் உயிராய் – தாயு:43 758/1
எங்கு எழுந்து என் ஞாயிறு இயம்பாய் பராபரமே – தாயு:43 777/2
ஆற்றப்படாது துன்பம் ஐய என்னால் என் மனது – தாயு:43 802/1
தேற்றப்படாது இனி என் செய்வேன் பராபரமே – தாயு:43 802/2
கள்ள மனம் துள்ளுவது என் கண்டோ பராபரமே – தாயு:43 807/2
தேகம் இறும் என்று சடர் தேம்புவது என் நித்திரையில் – தாயு:43 816/1
சிந்தை மயங்காதோ என் செய்வேன் பராபரமே – தாயு:43 834/2
வாடினேன் என் மயக்கம் மாற்றாய் பராபரமே – தாயு:43 835/2
நீர்க்குமிழி போல் என் நினைவு வெளியா கரைய – தாயு:43 839/1
பார்க்கும் இடம் எல்லாம் என் பார்வை பராபரமே – தாயு:43 839/2
தேடி ஓய்கின்றேன் என் செய்வேன் பராபரமே – தாயு:43 840/2
ஏதுக்கும் உன்னைவிட இல்லை என்றால் என் கருத்தை – தாயு:43 843/1
நீ அன்றி நான் ஆர் நினைவு ஆர் என் நெஞ்சகம் ஆர் – தாயு:43 845/1
கண் துயிலாது என் அறிவின்-கண்ணூடே காட்சி பெற – தாயு:43 859/1
காரகமாம் கர்ப்ப அறைக்-கண்ணூடும் என் கண்ணே – தாயு:43 862/1
கொள்ளைகொண்ட நீ என் குறை தீர் பராபரமே – தாயு:43 871/2
வைத்தாரும் உண்டோ என் வாழ்வே பராபரமே – தாயு:43 879/2
என் நிறைவே பாவித்தேன் என்னே பராபரமே – தாயு:43 897/2
இணக்குறும் என் ஏழைமை-தான் என்னே பராபரமே – தாயு:43 908/2
சித்தம் இரங்கிலை என் செய்வேன் பராபரமே – தாயு:43 915/2
எத்தனை போதித்தும் என் ஆம் எந்தாய் பராபரமே – தாயு:43 929/2
காட்ட தகாதோ என் கண்ணே பராபரமே – தாயு:43 930/2
சிந்தையும் என் போல செயல் அற்று அடங்கிவிட்டால் – தாயு:43 960/1
சொல்லை என்-பால் வைத்ததை என் சொல்வேன் பராபரமே – தாயு:43 963/2
மால் வைத்த சிந்தை மயக்கு_அற என் சென்னி மிசை – தாயு:43 966/1
மண் நீர்மையாலே மயங்காது உன் கையால் என்
கண்ணீர் துடைக்கவும் நான் கண்டேன் பராபரமே – தாயு:43 968/1,2
சொற்பனத்தும் காணேன் என் சொல்வேன் பராபரமே – தாயு:43 976/2
என் ஆவிக்குள்ளே இருந்தாய் பராபரமே – தாயு:43 1001/2
என்னை புறப்பது அருளின் கடனாம் என் கடனாம் – தாயு:43 1004/1
சஞ்சலம்_அற்று எல்லாம் நீ-தான் என்று உணர்ந்தேன் என்
அஞ்சலியும் கொள்ளாய் அரசே பராபரமே – தாயு:43 1013/1,2
அந்தமுடன் ஆதி அளவாமல் என் அறிவில் – தாயு:44 1025/1
அகம் மேவும் அண்ணலுக்கு என் அல்லல் எல்லாம் சொல்லி – தாயு:44 1026/1
ஆறான கண்ணீர்க்கு என் அங்கபங்கம் ஆனதையும் – தாயு:44 1029/1
கூறும் குணமும் இல்லா கொள்கையினார் என் கவலை – தாயு:44 1045/1
பேதை பருவத்தே பின்தொடர்ந்து என் பக்குவமும் – தாயு:44 1064/1
வாய் திறவா வண்ணம் எனை வைத்து ஆண்டார்க்கு என் துயரை – தாயு:44 1073/1
வாரா வரவாக வந்து அருளும் மோனருக்கு என்
பேர்_ஆசை எல்லாம் போய் பேசி வா பைங்கிளியே – தாயு:44 1075/1,2
உள்ளத்தின் உள்ளே ஒளித்திருந்து என் கள்ளம் எல்லாம் – தாயு:44 1079/1
என் ஆர் அமுதின் நலன் இச்சிப்பது எந்நாளோ – தாயு:45 1084/2
என் அறிவை உள் அடக்கி என் போல் வரும் மவுனி-தன் – தாயு:45 1102/1
என் அறிவை உள் அடக்கி என் போல் வரும் மவுனி-தன் – தாயு:45 1102/1
மெய் திகழ்ந்து என் அல்லல் விடியும் நாள் எந்நாளோ – தாயு:45 1105/2
தாக்கவும் என் அல்லல் எல்லாம் தட்டழிவது எந்நாளோ – தாயு:45 1106/2
இங்கு என் உடல் என்னும் இழுக்கு ஒழிவது எந்நாளோ – தாயு:45 1119/2
பொல்லாத காம புலை தொழிலில் என் அறிவு – தாயு:45 1154/1
அண்டருக்கும் எய்ப்பில் வைப்பாம் ஆர் அமுதை என் அகத்தில் – தாயு:45 1199/1
பெண் ஆண் அலி எனவும் பேசாமல் என் அறிவின் – தாயு:45 1212/1
புலமா என் அறிவில் சந்திப்பது எந்நாளோ – தாயு:45 1213/2
தக்க ரவி கண்ட சரோருகம் போல் என் இதயம் – தாயு:45 1228/1
சித்தனை என் கண்ணால் தரிசிப்பது எந்நாளோ – தாயு:45 1231/2
அந்தரத்தே நின்று ஆடும் ஆனந்த கூத்தனுக்கு என்
சிந்தை திறை கொடுத்து சேவிப்பது எந்நாளோ – தாயு:45 1232/1,2
ஏதேது செய்தாலும் என் பணி போய் நின் பணியாம் – தாயு:45 1235/1
உன்னில் உன்னும் என்ற உறு மொழியால் என் இதயம்-தன்னில் – தாயு:45 1262/1
என்னது யான் என்பது அற எவ்விடமும் என் ஆசான் – தாயு:45 1304/1
சிந்திக்கும்-தோறும் தெவிட்டா அமுதே என்
புந்திக்குள் நீ-தான் பொருந்திடவும் காண்பேனோ – தாயு:46 1315/1,2
காட்டுகின்ற முக்கண் கரும்பே கனியே என்
ஆட்டம் எல்லாம் தீர உனது ஆடலையும் காண்பேனோ – தாயு:46 1323/1,2
என் செயினும் என் பெறினும் என் இறைவா ஏழையன் யான் – தாயு:46 1330/1
என் செயினும் என் பெறினும் என் இறைவா ஏழையன் யான் – தாயு:46 1330/1
என் செயினும் என் பெறினும் என் இறைவா ஏழையன் யான் – தாயு:46 1330/1
கண் நிறைந்த மோன கருத்தே என் கண்ணே என் – தாயு:46 1343/1
கண் நிறைந்த மோன கருத்தே என் கண்ணே என்
உள் நிறைந்த மாயை ஒழிந்திடவும் காண்பேனோ – தாயு:46 1343/1,2
எல்லாம் தெரியும் இறைவா என் அல்லல் எலாம் – தாயு:46 1347/1
என் அறிவுக்குள்ளே இருந்தது போல் ஐயாவே – தாயு:47 1361/1
ஆதி பிரானே என் அல்லல் இருள் அகல – தாயு:47 1362/1
பணி அற்று நின்று பதைப்பு அற என் கண்ணுள் – தாயு:48 1374/1
நின்னை அறிந்து என் அறிவை நீங்கி நிற்க வேண்டாவோ – தாயு:49 1381/2
அண்டனே அண்டர் அமுதே என் ஆர்_உயிரே – தாயு:49 1383/1
சித்தான நாம் என் சடத்தை நாம் என்ன என்றும் – தாயு:50 1386/1
என் அரசே கேட்டிலையோ என் செயலோ ஏதும் இலை – தாயு:51 1389/1
என் அரசே கேட்டிலையோ என் செயலோ ஏதும் இலை – தாயு:51 1389/1
கண்டனவே காணும் அன்றி காணாவோ காணா என்
கொண்டு அறிவேன் எந்தை நினை கூடும் குறிப்பினையே – தாயு:51 1391/1,2
கல்_ஆல் அடியில் வளர் கற்பகமே என் அளவோ – தாயு:51 1392/1
செப்பியதும் அல்லால் என் சென்னி-அது தொட்டனையே – தாயு:51 1393/2
என்_அளவில் எந்தாய் இரங்காது இருந்ததுவே – தாயு:51 1396/2
உள்ளம் பரந்தால் உடையாய் என் செய்வேனே – தாயு:51 1398/2
என் நினைக்க என் மறக்க எந்தை பெருமானே – தாயு:51 1399/2
என் நினைக்க என் மறக்க எந்தை பெருமானே – தாயு:51 1399/2
என் அரசே என்னை இறையாக நாட்டினையோ – தாயு:51 1409/2
தள் என சொல்லி என் ஐயன் என்னை தான் ஆக்கிக்கொண்ட சமர்த்தை பார் தோழி – தாயு:54 1428/2
அருளால் எவையும் பார் என்றான் அத்தை அறியாதே சுட்டி என் அறிவாலே பார்த்தேன் – தாயு:54 1433/1
சொன்னதுமோ ஒரு சொல்லே அந்த சொல்லால் விளைந்த சுகத்தை என் சொல்வேன் – தாயு:54 1434/2
ஏதும் இல்லாமல் எல்லாம் வல்லான் தாளால் என் தலை மீது தாக்கினான் தோழி – தாயு:54 1437/2
மேல்


என்-கொல் (8)

மோக இருள் மாயை வினை உயிர்கட்கு எல்லாம் மொய்த்தது என்-கொல் உபகார முயற்சியாக – தாயு:14 145/3
பாகம் மிக அருள ஒரு சத்தி வந்து பதித்தது என்-கொல் நான் எனும் அ பான்மை என்-கொல் – தாயு:14 145/4
பாகம் மிக அருள ஒரு சத்தி வந்து பதித்தது என்-கொல் நான் எனும் அ பான்மை என்-கொல் – தாயு:14 145/4
நம்பி வா எனின் நான் என்-கொல் செய்வதே – தாயு:18 204/4
பொருவரே அவர்க்கு என்-கொல் புகல்வதே – தாயு:18 266/4
நிற்பதற்கு இந்த வினை வந்த ஆறு என்-கொல் நிமலா – தாயு:24 343/4
காலம் படைக்க தவம் படையாது என்-கொல் கல்_நெஞ்சமே – தாயு:27 435/4
ஆனது என்-கொல் ஐயா ஏகதேசம் பூரணத்துக்கு உண்டோ-தான் புகலல்வேண்டும் – தாயு:42 633/2
மேல்


என்-கொலோ (3)

செம் தழலின் மெழுகான தங்கம் இவை என்-கொலோ சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே – தாயு:4 30/4
சிந்தை-தான் தெளியாது சுழலும் வகை என்-கொலோ தேடு அரிய சத்து ஆகி என் சித்தம் மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே – தாயு:12 113/4
தேடாது அழிக்க ஒரு மதி வந்தது என்-கொலோ தேடு அரிய சத்து ஆகி என் சித்தம் மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே – தாயு:12 114/4
மேல்


என்-பால் (9)

பண்டும் இன்றும் என்-பால் நின்று உணர்த்திடும் – தாயு:18 257/2
தானமும் தவமும் யோக தன்மையும் உணரா என்-பால்
ஞானமும் தெவிட்டா இன்ப நன்மையும் நல்குவாயோ – தாயு:21 299/1,2
கல்லும் கரைக்கும் மௌனா உனது கருணை என்-பால்
செல்லும் பொழுது அல்லவோ செல்லுவேன் அந்த சிற்சுகத்தே – தாயு:27 444/3,4
வீடும் என்-பால் தொடர்ச்சியோ இடைவிடாமல் மிக்க கதி வீடு அன்றோ விளங்கல் வேண்டும் – தாயு:41 603/2
சுத்த மவுனம் என்-பால் தோன்றில் பராபரமே – தாயு:43 911/2
சொல்லை என்-பால் வைத்ததை என் சொல்வேன் பராபரமே – தாயு:43 963/2
பொய் பணி வேண்டேனை பொருட்படுத்தி அண்ணல் என்-பால்
மெய் பணியும் தந்து ஒரு கால் மேவுவனோ பைங்கிளியே – தாயு:44 1067/1,2
விண்ணவர்-தம் பால் அமுதம் வேப்பங்காய் ஆக என்-பால்
பண்ணியது எம் அண்ணல் மயல் பார்த்தாயோ பைங்கிளியே – தாயு:44 1076/1,2
ஆரா அமுது அனைய ஆனந்த_வாரி என்-பால்
தாராமல் ஐயா நீ தள்ளிவிட வந்தது என்னோ – தாயு:51 1412/1,2
மேல்


என்-உழை (1)

தன்னது வழி அற்று என்-உழை கிடப்ப தண் அருள் வரம்-அது வேண்டும் – தாயு:24 361/4
மேல்


என்_அளவில் (1)

என்_அளவில் எந்தாய் இரங்காது இருந்ததுவே – தாயு:51 1396/2
மேல்


என்_அளவும் (1)

யோகானுபூதி பெற்ற அன்பர் ஆவிக்கு உறுதுணையே என்_அளவும் உகந்த நட்பே – தாயு:14 132/2
மேல்


என்கின்ற (1)

ஔவியம் இருக்க நான் என்கின்ற ஆணவம் அடைந்திட்டு இருக்க லோபம் அருள்_இன்மை கூட கலந்து உள் இருக்க மேல் ஆசாபிசாசம் முதல் ஆம் – தாயு:4 28/1
மேல்


என்கோ (4)

கான் முயல்_கொம்பே என்கோ கானல் அம் புனலே என்கோ – தாயு:15 165/3
கான் முயல்_கொம்பே என்கோ கானல் அம் புனலே என்கோ
வான் முக முளரி என்கோ மற்று என்கோ விளம்பல் வேண்டும் – தாயு:15 165/3,4
வான் முக முளரி என்கோ மற்று என்கோ விளம்பல் வேண்டும் – தாயு:15 165/4
வான் முக முளரி என்கோ மற்று என்கோ விளம்பல் வேண்டும் – தாயு:15 165/4
மேல்


என்பது (16)

இரு_வினைகள் அற்று இரவு_பகல் என்பது அறியாத ஏகாந்த மோன ஞான இன்ப நிஷ்டையர் கோடி மணிமந்த்ர சித்தி நிலை எய்தினர்கள் கோடி சூழ – தாயு:5 44/2
சந்ததமும் வேத மொழி யாதொன்று பற்றின் அது தான் வந்து முற்றும் எனலால் சகம் மீது இருந்தாலும் மரணம் உண்டு என்பது சதா_நிஷ்டர் நினைவதில்லை – தாயு:6 53/1
நான் ஆகி நின்றவனும் நீ ஆகி நின்றிடவும் நான் என்பது அற்றிடாதே நான்நான் என குளறி நானா விகாரியாய் நான் அறிந்து அறியாமையாய் – தாயு:8 73/2
அ காலம் இ காலம் என்பது இலை எல்லாம் அதீதமயம் ஆனது அன்றோ அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவு ஆகி ஆனந்தமான பரமே – தாயு:8 76/4
எந்த நாளும் சரி என தேர்ந்துதேர்ந்துமே இரவு_பகல் இல்லா இடத்து ஏகமாய் நின்ற நின் அருள்_வெள்ளம் மீதிலே யான் என்பது அறவும் மூழ்கி – தாயு:12 113/3
தன்னை ஒப்பற்ற சற்குரு என்பது என் – தாயு:18 218/2
எங்ஙனே உய்ய யான் எனது என்பது அற்று – தாயு:18 225/1
என்று உளை நீ அன்று உளம் யாம் என்பது என்னை இது நிற்க எல்லாம் தாம் இல்லை என்றே – தாயு:42 622/1
ஈனம் தரும் உடலம் என்னது யான் என்பது அற – தாயு:43 655/1
கன்மம் என்பது எல்லாம் கரிசு_அறவே மெய்ஞ்ஞான – தாயு:43 858/1
அஞ்சேல் எனும் கைக்கு அபயம் என்பது எந்நாளோ – தாயு:45 1087/2
புக்கு உழலும் வாஞ்சை இனி போதும் என்பது எந்நாளோ – தாயு:45 1116/2
தேக்கு விருந்தாம் உடலை சீ என்பது எந்நாளோ – தாயு:45 1118/2
சோற்று துருத்தி சுமை என்பது எந்நாளோ – தாயு:45 1125/2
என்னது யான் என்பது அற எவ்விடமும் என் ஆசான் – தாயு:45 1304/1
சச்சிதானந்த சிவம்-தான் என்பது எந்நாளோ – தாயு:45 1306/2
மேல்


என்பதுக்கும் (1)

தனது என்பதுக்கும் இடம் காணேன் தமியேன் எவ்வாறு உய்வேனே – தாயு:23 316/4
மேல்


என்பதும் (5)

உத்தி பலவாம் நிருவிகற்பம் மேல் இல்லையால் ஒன்றோடு இரண்டு என்னவோ உரையும் இலை நீயும் இலை நானும் இலை என்பதும் உபாயம் நீ உண்டு நானும் – தாயு:11 106/2
நைவர் என்பதும் நல் பர தற்பர – தாயு:18 269/2
உய்வர் என்பதும் யான் உணர்ந்தேன் உற்றே – தாயு:18 269/4
எனது என்பதும் பொய் யான் எனல் பொய் எல்லாம் இறந்த இடம் காட்டும் – தாயு:23 316/1
நினது என்பதும் பொய் நீ எனல் பொய் நிற்கும் நிலைக்கே நேசித்தேன் – தாயு:23 316/2
மேல்


என்பதுமோ (1)

மனது என்பதுமோ என் வசமாய் வாராது ஐய நின் அருளோ – தாயு:23 316/3
மேல்


என்பதுவும் (8)

தாகமாய் நாடினரை வாதிக்க வல்லதோ தமியனேற்கு அருள் தாகமோ சற்றும் இலை என்பதுவும் வெளியாச்சு வினை எலாம் சங்கேதமாய் கூடியே – தாயு:10 94/2
அவன் என்பதுவும் அன்றி அவள் என்பதுவும் அன்றி – தாயு:56 1452/12
அவன் என்பதுவும் அன்றி அவள் என்பதுவும் அன்றி – தாயு:56 1452/12
அது என்பதுவும் அன்றி எழில் கொடு உலாவும் – தாயு:56 1452/13
இருள் என்பதுவும் அன்றி ஒளி என்பதுவும் அன்றி – தாயு:56 1452/15
இருள் என்பதுவும் அன்றி ஒளி என்பதுவும் அன்றி – தாயு:56 1452/15
உளது என்பதுவும் அன்றி இலது என்பதுவும் அன்றி – தாயு:56 1452/17
உளது என்பதுவும் அன்றி இலது என்பதுவும் அன்றி – தாயு:56 1452/17
மேல்


என்பதுவுமாம் (1)

என் அறிவும் யானும் எனது என்பதுவுமாம் இவைகள் – தாயு:43 747/1
மேல்


என்பதே (1)

போதம் என்பதே விளக்கு ஒவ்வும் அவித்தை பொய் இருளாம் – தாயு:24 338/1
மேல்


என்பதை (3)

பொய் அது என்பதை ஒருவி மெய் உணருதல் போதம் – தாயு:24 350/4
எனது என்பதை இகழ்ந்த அறிவின் திரளில் நின்றும் – தாயு:56 1452/22
மருளும் தெருளும் வந்து கதி என்பதை மறந்து – தாயு:56 1452/43
மேல்


என்பர் (13)

பூதலயம் ஆகின்ற மாயை முதல் என்பர் சிலர் பொறி புலன் அடங்கும் இடமே பொருள் என்பர் சிலர் கரண முடிவு என்பர் சிலர் குணம் போன இடம் என்பர் சிலபேர் – தாயு:2 9/1
பூதலயம் ஆகின்ற மாயை முதல் என்பர் சிலர் பொறி புலன் அடங்கும் இடமே பொருள் என்பர் சிலர் கரண முடிவு என்பர் சிலர் குணம் போன இடம் என்பர் சிலபேர் – தாயு:2 9/1
பூதலயம் ஆகின்ற மாயை முதல் என்பர் சிலர் பொறி புலன் அடங்கும் இடமே பொருள் என்பர் சிலர் கரண முடிவு என்பர் சிலர் குணம் போன இடம் என்பர் சிலபேர் – தாயு:2 9/1
பூதலயம் ஆகின்ற மாயை முதல் என்பர் சிலர் பொறி புலன் அடங்கும் இடமே பொருள் என்பர் சிலர் கரண முடிவு என்பர் சிலர் குணம் போன இடம் என்பர் சிலபேர் – தாயு:2 9/1
நாத வடிவு என்பர் சிலர் விந்துமயம் என்பர் சிலர் நட்டநடுவே இருந்த நாம் என்பர் சிலர் உருவமாம் என்பர் சிலர் கருதி நாடில் அருவு என்பர் சிலபேர் – தாயு:2 9/2
நாத வடிவு என்பர் சிலர் விந்துமயம் என்பர் சிலர் நட்டநடுவே இருந்த நாம் என்பர் சிலர் உருவமாம் என்பர் சிலர் கருதி நாடில் அருவு என்பர் சிலபேர் – தாயு:2 9/2
நாத வடிவு என்பர் சிலர் விந்துமயம் என்பர் சிலர் நட்டநடுவே இருந்த நாம் என்பர் சிலர் உருவமாம் என்பர் சிலர் கருதி நாடில் அருவு என்பர் சிலபேர் – தாயு:2 9/2
நாத வடிவு என்பர் சிலர் விந்துமயம் என்பர் சிலர் நட்டநடுவே இருந்த நாம் என்பர் சிலர் உருவமாம் என்பர் சிலர் கருதி நாடில் அருவு என்பர் சிலபேர் – தாயு:2 9/2
நாத வடிவு என்பர் சிலர் விந்துமயம் என்பர் சிலர் நட்டநடுவே இருந்த நாம் என்பர் சிலர் உருவமாம் என்பர் சிலர் கருதி நாடில் அருவு என்பர் சிலபேர் – தாயு:2 9/2
பேதம்_அற உயிர் கெட்ட நிலையம் என்றிடுவர் சிலர் பேசில் அருள் என்பர் சிலபேர் பின்னும் முன்னும் கெட்ட_சூனியம் அது என்பர் சிலர் பிறவுமே மொழிவர் இவையால் – தாயு:2 9/3
பேதம்_அற உயிர் கெட்ட நிலையம் என்றிடுவர் சிலர் பேசில் அருள் என்பர் சிலபேர் பின்னும் முன்னும் கெட்ட_சூனியம் அது என்பர் சிலர் பிறவுமே மொழிவர் இவையால் – தாயு:2 9/3
குற்றம் குறைந்து குணம் மேலிடும் என்பர் கூட்டத்தையே – தாயு:27 457/3
ஞான மயம் பெற்றோர்கள் நாம் இல்லை என்பர் அந்தோ – தாயு:28 484/3
மேல்


என்பரோ (1)

அருள் உடைய நின் அன்பர் சங்கைசெய்திடுவரோ அலது கிர்த்திய கர்த்தராய் அகிலம் படைத்து எம்மை ஆள்கின்ற பேர் சிலர் அடாது என்பரோ அகன்ற – தாயு:10 95/2
மேல்


என்பவர் (1)

தெய்வம் வேறு உளது என்பவர் சிந்தனை – தாயு:18 269/1
மேல்


என்பன் (1)

வேதாவை இ வணம் விதித்தது ஏது என்னின் உன் வினை பகுதி என்பன் அந்த வினை பேச அறியாது நிற்க இவை மனதால் விளைந்ததால் மனதை நாடில் – தாயு:11 109/1
மேல்


என்பனவும் (3)

வரும் போம் என்பனவும் இன்றி என்றும் ஒருபடித்தாய் வான் ஆதி தத்துவத்தை வளைந்து அருந்தி வெளி ஆம் – தாயு:17 192/1
அரு என்பனவும் அன்றி உரு என்பனவும் இன்றி – தாயு:56 1452/1
அரு என்பனவும் அன்றி உரு என்பனவும் இன்றி – தாயு:56 1452/1
மேல்


என்பாய் (1)

ஆவிக்குள் நின்ற உனக்கு அன்பு_வைத்தார்க்கு அஞ்சல் என்பாய்
பூ விற்கும் வான் கடையில் புல் விற்போர் போல ஒன்றை – தாயு:33 563/2,3
மேல்


என்பார் (5)

போனகம் அமைந்தது என அ காமதேனு நின் பொன் அடியில் நின்று சொலுமே புவிராஜர் கவிராஜர் தவராஜன் என்று உனை போற்றி ஜய போற்றி என்பார்
ஞான கருணாகர முகம் கண்ட போதிலே நவநாத சித்தர்களும் உன் நட்பினை விரும்புவார் சுகர் வாமதேவர் முதல் ஞானிகளும் உனை மெச்சுவார் – தாயு:5 43/2,3
நினைவு ஒன்றும் நினையாமல் நிற்கின் அகம் என்பார் நிற்கும் இடமே அருளாம் நிஷ்டை அருள் ஒட்டும் – தாயு:17 185/1
அன்பு நிலை என்பார் அதுவும் நினை அன்றி உண்டோ – தாயு:29 550/2
புரந்தோர் தம் தேசம் என்பார் பூமியை போராடி – தாயு:43 863/1
இறந்தோரும் தம்மது என்பார் என்னே பராபரமே – தாயு:43 863/2
மேல்


என்பு (6)

உடல் குழைய என்பு எலாம் நெக்குருக விழி நீர்கள் ஊற்று என வெதும்பி ஊற்ற ஊசி காந்தத்தினை கண்டு அணுகல் போலவே ஓர் உறவும் உன்னிஉன்னி – தாயு:6 55/1
என்பு எலாம் நெக்கு உடைய ரோமம் சிலிர்ப்ப உடல் இளக மனது அழலின் மெழுகாய் இடையறாது உருக வரும் மழை போல் இரங்கியே இரு விழிகள் நீர் இறைப்ப – தாயு:9 80/1
புன் புலால் மயிர் தோல் நரம்பு என்பு மொய்த்திடு புலை குடிலில் அருவருப்பு பொய் அல்லவே இதனை மெய் என்று நம்பி என் புந்தி செலுமோ பாழிலே – தாயு:9 80/3
வட கயிறு வெள் நரம்பா என்பு தசையினால் மதவேள் விழா நடத்த வைக்கின்ற கைத்தேரை வெண்ணீர் செந்நீர் கணீர் மல நீர் புண் நீர் இறைக்கும் – தாயு:11 101/2
புன் புலால் நரம்பு என்பு உடை பொய் உடல் – தாயு:18 206/1
என்பு உருகி நெஞ்சம் இளகி கரைந்துகரைந்து – தாயு:43 656/1
மேல்


என்பெலும்பாய் (1)

தீயினிடை வைகியும் தோயம்-அதில் மூழ்கியும் தேகங்கள் என்பெலும்பாய் தெரிய நின்றும் சென்னி மயிர்கள் கூடா குருவி தெற்ற வெயிலூடு இருந்தும் – தாயு:8 70/2
மேல்


என்பென் (1)

கரையும் இன்றி உன்னை வைத்தார் யாரே என்பென் கானகத்தின் பைங்கிளிகாள் கமலம் மேவும் – தாயு:14 159/2
மேல்


என்பேன் (10)

வாராயோ என் ப்ராணநாதா என்பேன் வளைத்துவளைத்து எனை நீயா வைத்துக்கொண்டு – தாயு:14 155/2
ஆரே அங்கு அவர் பெருமை என்னே என்பேன் அடிக்கின்ற காற்றே நீ யாராலே-தான் – தாயு:14 157/2
பேராதே சுழல்கின்றாய் என்பேன் வந்து பெய்கின்ற முகில்காள் எம் பெருமான் நும் போல் – தாயு:14 157/3
தாராளமா கருணை பொழிய செய்யும் சாதகம் என்னே கருதி சாற்றும் என்பேன் – தாயு:14 157/4
வரு பொருள் எப்படி இருக்கும் சொல்லாய் என்பேன் மண்ணே உன் முடிவில் எது வயங்கும் ஆங்கே – தாயு:14 158/2
துரிய அறிவு உடை சேடன் ஈற்றின் உண்மை சொல்லானோ சொல் என்பேன் சுருதியே நீ – தாயு:14 158/3
ஒருவரை போல் அனைவருக்கும் உண்மையா முன் உரை அன்றோ உன் முடிவை உரை நீ என்பேன் – தாயு:14 158/4
பெரிய பரிபூரணமாம் பொருளை கண்டு பேசியது உண்டோ ஒரு கால் பேசும் என்பேன் – தாயு:14 159/4
தேவர் தொழும் வாதவூர்_தேவே என்பேன் திருமூல தேவே இ சகத்தோர் முத்தி – தாயு:14 162/1
பூ_உலகில் வளர் அருணகிரியே மற்றை புண்ணியர்காள் ஓ என்பேன் புரை ஒன்று இல்லா – தாயு:14 162/3
மேல்


என்ற (43)

நேராக ஒரு கோபம் ஒரு வேளை வர அந்த நிறைவு ஒன்றும் இல்லாமலே நெட்டுயிர்த்து தட்டழிந்து உளறுவார் வசன நிர்வாகர் என்ற பேரும் – தாயு:2 6/2
பூராயமாய் ஒன்று பேசும் இடம் ஒன்றை புலம்புவார் சிவராத்திரி போது துயிலோம் என்ற விரதியரும் அறி துயில் போலே இருந்து துயில்வார் – தாயு:2 6/3
நீராளமாய் உருக உள்ளன்பு தந்ததும் நின்னது அருள் இன்னும் இன்னும் நின்னையே துணை என்ற என்னையே காக்க ஒரு நினைவு சற்று உண்டாகிலோ – தாயு:2 11/3
ஆக்கை எனும் இடிகரையை மெய் என்ற பாவி நான் அத்துவித வாஞ்சை ஆதல் அரிய கொம்பில் தேனை முடவன் இச்சித்தபடி ஆகும் அறிவு அவிழ இன்பம் – தாயு:4 27/1
தேடுதலும் அற்ற இடம் நிலை என்ற மெளனியே சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே – தாயு:4 33/4
மானத விகற்பம் அற வென்று நிற்பது நமது மரபு என்ற பரமகுருவே மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 41/4
பட்டப்பகல் பொழுதை இருள் என்ற மருளர்-தம் பக்ஷமோ எனது பக்ஷம் பார்த்த இடம் எங்கணும் கோத்த நிலை குலையாது பரமவெளியாக ஒரு சொல் – தாயு:6 50/1
கைவிடாதே என்ற அன்பருக்கு அன்பாய் கருத்தூடு உணர்த்து குருவே கருது அரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகர கடவுளே – தாயு:6 51/4
எக்காலமும் தனக்கென்ன ஒரு செயல் இலா ஏழை நீ என்று இருந்திட்டு எனது ஆவி உடல் பொருளும் மெளனியாய் வந்து கை ஏற்று நமது என்ற அன்றே – தாயு:8 76/1
ஐவர் என்ற புல வேடர் கொட்டம்-அது அடங்க மர்க்கடவன் முட்டியாய் அடவி நின்று மலை அருகில் நின்று சருகு ஆதி தின்று பனி வெயிலினால் – தாயு:13 125/1
எவ்வுயிர் திரளும் உலகில் என் உயிர் என குழைந்து உருகி நன்மையாம் இதம் உரைப்ப எனது என்ற யாவையும் எடுத்து எறிந்து மத யானை போல் – தாயு:13 129/1
வீறு அனைத்தும் இ நெறிக்கே என்ன என்னை மேவு என்ற வரத்தே பாழ் வெய்ய மாயை – தாயு:14 134/2
சென்றிடவே பொருளை வைத்த நாவலோய் நம் சிவன் அப்பா என்ற அருள் செல்வ தேவே – தாயு:14 161/4
அஞ்சல் என்ற அருள் அறிந்தே ஐயா – தாயு:18 210/2
என்றும் உள்ள இன்பத்தை தண் என்ற சாந்தபத இயற்கை-தன்னை – தாயு:26 391/4
நான் என்று ஒரு முதல் உண்டு என்ற நான் தலை நாண என்னுள் – தாயு:27 414/1
சேற்றை துணை என்ற நாய்க்கும் உண்டோ கதி சேர்வதுவே – தாயு:27 418/4
குறியேற்கு அறிவு என்ற கோலம் வறிதேயாம் – தாயு:28 463/2
அருள் என்ற தருணத்தில் அன்னை பெற்ற – தாயு:28 519/2
சித்தும் சடமும் சிவத்தைவிட இல்லை என்ற
நித்தன் பரமகுரு நேசத்தால் சுத்த நிலை – தாயு:28 542/1,2
ஓ என்ற சுத்தவெளி ஒன்றே நின்று இங்கு உயிரை எல்லாம் வம்-மின் என உவட்டா இன்ப – தாயு:40 592/1
தே என்ற நீ கலந்து கலந்து முத்தி சேர்த்தனையேல் குறைவு ஆமோ செக விலாசம் – தாயு:40 592/2
தெரிவாக இல்லை என்ற தீரம் பராபரமே – தாயு:43 741/2
பூத முதல் நாதம் வரை பொய் என்ற மெய்யர் எல்லாம் – தாயு:43 1014/1
கல் ஏன் மலர் ஏன் கனிந்த அன்பே பூசை என்ற
நல்லோர் பொல்லா எனையும் நாடுவரோ பைங்கிளியே – தாயு:44 1038/1,2
நில்லாமல் நின்று அருளை நேரே பார் என்ற ஒரு – தாயு:45 1104/1
நான் என்ற பாவி தலை நாணும் நாள் எந்நாளோ – தாயு:45 1121/2
அந்தக்கரணம் உயிராம் என்ற அந்தரங்க – தாயு:45 1173/1
இரு நிலனாய் தீ ஆகி என்ற திரு_பாட்டின் – தாயு:45 1257/1
அற்றவர்கட்கு அற்ற சிவன் ஆம் என்ற அத்துவிதம் – தாயு:45 1258/1
தான் என்னை முன் படைத்தான் என்ற தகவு உரையை – தாயு:45 1259/1
என்னுடைய தோழனுமாய் என்ற திரு_பாட்டின் – தாயு:45 1260/1
ஆருடனே சேரும் அறிவு என்ற அ உரையை – தாயு:45 1261/1
உன்னில் உன்னும் என்ற உறு மொழியால் என் இதயம்-தன்னில் – தாயு:45 1262/1
நினைப்பு அறவே-தான் நினைந்தேன் என்ற நிலை நாடி – தாயு:45 1263/1
நின்றுவிடும் என்ற நெறி நிற்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1264/2
ஆதி அந்தம் இல்லா அரிய பரஞ்சோதி என்ற
நீதிமொழி கண்டு அதுவாய் நிற்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1265/1,2
பிறிது ஒன்றில் ஆசை இன்றி பெற்றிருந்தேன் என்ற
நெறி_உடையான் சொல்லில் நிலைநிற்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1266/1,2
அறியா அறிவில் அவிழ்ந்து ஏற என்ற
நெறியாம் உரை உணர்ந்து நிற்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1268/1,2
உனக்குள் நான் என்ற உறுதி கொள்வது எந்நாளோ – தாயு:45 1269/2
அத்துவிதம் என்ற அந்நிய சொல் கண்டு உணர்ந்து – தாயு:45 1302/1
தண் என்ற சாந்த அருள் சார்ந்திடவும் காண்பேனோ – தாயு:46 1338/2
அத்தன் என்ற நின்னையே பத்திசெய்து பனுவலால் – தாயு:53 1417/1
மேல்


என்றதாய் (1)

என்றதாய் என்றும் உள்ளதாய் எவற்றினும் இசைய – தாயு:25 373/2
மேல்


என்றது (1)

எங்கும் ஏன்ஏன் என்றது என்னே பராபரமே – தாயு:43 846/2
மேல்


என்றவர்க்கு (2)

எல்லாம் அறிந்த நீ அறியாதது அன்று எனக்கு எ வண்ணம் உய் வண்ணமோ இருளை இருள் என்றவர்க்கு ஒளி தாரகம் பெறும் எனக்கு நின் அருள் தாரகம் – தாயு:5 42/3
வாவா என்றவர்க்கு அருளும் கருணை எந்தாய் வன்_நெஞ்சர்க்கு இரங்குவது எவ்வாறு நீயே – தாயு:41 596/2
மேல்


என்றவர்க்கும் (1)

எ கலையும் கற்று உணர்ந்தோம் என்றவர்க்கும் சம்மதம் சொல் – தாயு:43 848/1
மேல்


என்றற்கு (1)

பேச்சாகா மோனம் பிறவா முளைத்தது என்றற்கு
ஆச்சாச்சு மேல் பயன் உண்டாமோ பராபரமே – தாயு:43 712/1,2
மேல்


என்றன் (3)

கருணை மொழி சிறிது இல்லேன் ஈதல் இல்லேன் கண்ணீர் கம்பலை என்றன் கருத்துக்கு ஏற்க – தாயு:16 176/1
நினைக்கவோ அறியாது என்றன் நெஞ்சமே – தாயு:18 209/4
ஞாலத்தை மெய் எனவே நம்பிநம்பி நாளும் என்றன்
காலத்தை போக்கி என்ன கண்டேன் பராபரமே – தாயு:43 819/1,2
மேல்


என்றனை (6)

நின்னது என்றனை நின்னிடத்தே தந்தேன் – தாயு:18 195/2
வந்தேனே என்றனை நீ வாழி பராபரமே – தாயு:43 773/2
வாழ்ந்தாயே என்றனை நீ வாழி பராபரமே – தாயு:43 872/2
வாராயோ என்றனை நீ வாழி பராபரமே – தாயு:43 873/2
பூட்டிவைத்து வஞ்ச பொறி வழியே என்றனை நீ – தாயு:43 1023/1
ஆவி துணையே அரு மருந்தே என்றனை நீ – தாயு:51 1403/1
மேல்


என்றனையும் (1)

கண்டேன் இங்கு என்னையும் என்றனையும் நீங்கா கருணையும் நின்றன்னையும் நான் கண்டேன்கண்டேன் – தாயு:40 591/1
மேல்


என்றால் (29)

கண்டன எலாம் அல்ல என்று கண்டனைசெய்து கருவி கரணங்கள் ஓய கண் மூடி ஒரு கணம் இருக்க என்றால் பாழ்த்த கர்மங்கள் போராடுதே – தாயு:2 7/3
இந்த நிலை தெளிய நான் நெக்குருகி வாடிய இயற்கை திரு_உளம் அறியுமே இ நிலையிலே சற்று இருக்க என்றால் மடமை இத சத்ருவாக வந்து – தாயு:2 8/2
நில்லாது தேகம் எனும் நினைவு உண்டு தேக நிலை நின்றிடவும் மெளனி ஆகி நேரே உபாயம் ஒன்று அருளினை ஐயோ இதனை நின்று அனுட்டிக்க என்றால்
கல்லாத மனமோ ஒடுங்கி உபரதி பெற காணவிலை ஆகையாலே கை ஏற்று உணும் புசிப்பு ஒவ்வாது எந்நாளும் உன் காட்சியில் இருந்துகொண்டு – தாயு:10 96/1,2
புத்தமிர்த போகம் புசித்து விழி இமையாத பொன்_நாட்டும் வந்தது என்றால் போராட்டம் அல்லவோ பேர்_இன்ப முத்தி இ பூமியிலிருந்து காண – தாயு:10 98/3
யோகத்திலே சிறிது முயல என்றால் தேகம் ஒவ்வாது இ ஊண் வெறுத்தால் உயிர் வெறுத்திடல் ஒக்கும் அல்லாது கிரியைகள் உபாயத்தினால் செய்யவோ – தாயு:11 102/2
மோகத்திலே சிறிதும் ஒழியவிலை மெய்ஞ்ஞான மோனத்தில் நிற்க என்றால் முற்றாது பரிபாக சத்தி களனேக நின் மூதறிவிலே எழுந்த – தாயு:11 102/3
அது என்றால் எது என ஒன்று அடுக்கும் சங்கை ஆதலினால் அது எனலும் அறவே விட்டு – தாயு:14 154/1
சீரிதான நின் சின்மயத்தே என்றால்
ஆரிலே உளது ஆவி திரள் அதை – தாயு:18 211/2,3
தாயும் நீ இன்ப தந்தையும் நீ என்றால்
சேய்-அதாம் இந்த சீவ திரள் அன்றோ – தாயு:18 236/2,3
இருந்த நாள் வெகு தீ_வினை இழைத்த நாள் என்றால்
அரும் தவா உனை பொருந்தும் நாள் எந்த நாள் அடிமை – தாயு:25 375/3,4
இல்லன் என்றால் அன்னவன்-தான் எங்கும் வியாபகத்தான் – தாயு:28 487/3
நீதனை கலந்து நிற்க நெஞ்சமே நீ வா என்றால்
வாதனை பெருக்கி என்னை வசம்செய்து மனம் துன்_மார்க்க – தாயு:36 574/2,3
தேகமோ திடம் இல்லை ஞானமோ கனவிலும் சிந்தியேன் பேர்_இன்பமோ சேர என்றால் கள்ள மனதுமோ மெத்தவும் சிந்திக்குது என் செய்குவேன் – தாயு:37 583/2
கல்_ஆலின் நீழல்-தனில் ஒரு நால்வர்க்கும் கடவுள் நீ உணர்த்துவதும் கைகாட்டு என்றால்
சொல்லாலே சொலப்படுமோ சொல்லும் தன்மை துரும்பு பற்றி கடல் கடக்கும் துணிபே அன்றோ – தாயு:42 606/1,2
குறி யாதும் இல்லை என்றால் யாங்கள் வேறோ கோதை ஒரு கூறு_உடையாய் கூறாய் கூறாய் – தாயு:42 608/2
நின் போதத்தாலே நினைப்பும் மறப்பும் என்றால்
என் போதம் எங்கே இயம்பாய் பராபரமே – தாயு:43 721/1,2
எண்ணமும்-தான் நின்னைவிட இல்லை என்றால் யான் முனமே – தாயு:43 796/1
மெய் என்றால் மெய் ஆய்விடுமோ பராபரமே – தாயு:43 813/2
ஏதுக்கும் உன்னைவிட இல்லை என்றால் என் கருத்தை – தாயு:43 843/1
அறிவிப்பான் நீ என்றால் ஐம்_புலன்கள் தந்தம் – தாயு:43 885/1
எனக்கு இனியார் உன் போலும் இல்லை என்றால் யானும் – தாயு:43 913/1
தன் செயலால் ஒன்றும் இலை தான் என்றால் நான் பாவி – தாயு:43 922/1
எங்கணும் நீ என்றால் இருந்தபடி எய்தாமல் – தாயு:43 956/1
பாவம் என்றால் ஏதும் பயம் இன்றி செய்ய இந்த – தாயு:43 986/1
கிட்டு ஊராய் நெஞ்சில் கிளர்வார் தழுவ என்றால்
நெட்டு_ஊரர் ஆவர் அவர் நேசம் என்னோ பைங்கிளியே – தாயு:44 1044/1,2
தீம் கரும்பு என்றால் இனியா தின்றால் இனிப்பன போல் – தாயு:45 1226/1
நாம் பிரமம் என்றால் நடுவே ஒன்று உண்டாமால் – தாயு:45 1305/1
வாசம்செய இரங்கி வா என்றால் ஆகாதோ – தாயு:47 1360/2
நீ என்னை தொழும்பன் என்றால் ஆகாதோ – தாயு:47 1366/2
மேல்


என்றாலும் (1)

போற்றேன் என்றாலும் என்னை புந்தி செயும் வேதனைக்கு இங்கு – தாயு:45 1241/1
மேல்


என்றான் (2)

ஆராய் உணர்வு நீ என்றான் ஐயன் அன்பாய் உரைத்த சொல் ஆனந்தம் தோழி – தாயு:54 1429/2
அருளால் எவையும் பார் என்றான் அத்தை அறியாதே சுட்டி என் அறிவாலே பார்த்தேன் – தாயு:54 1433/1
மேல்


என்றிடவும் (1)

மெய்யை பொய் என்றிடவும் மெய் அணையா பொய் நெஞ்சே – தாயு:28 526/1
மேல்


என்றிடாவிடின் (1)

வல்லை நீ என்னை வா என்றிடாவிடின்
கல்லை ஆம் இ கருமி நடக்கையே – தாயு:18 200/3,4
மேல்


என்றிடின் (2)

இல்லை என்றிடின் இ பூமி இருந்தவாறு இருப்போம் என்னில் – தாயு:15 173/1
ஏதம் அ மனம் மாயை என்றிடின் கண்ட எல்லாம் – தாயு:24 349/3
மேல்


என்றிடும் (3)

பன்முக சமய நெறி படைத்தவரும் யாங்களே கடவுள் என்றிடும் பாதகத்தவரும் வாத தர்க்கமிடு படிறரும் தலை வணங்கிட – தாயு:13 131/1
சூட்டி எனது என்றிடும் சுமையை சுமத்தி எனையும் சுமையாளா – தாயு:20 291/1
மனைவி புதல்வர் அன்னை பிதா மாடு வீடு என்றிடும் மயக்கம்-தனையும் – தாயு:23 313/3
மேல்


என்றிடுவர் (1)

பேதம்_அற உயிர் கெட்ட நிலையம் என்றிடுவர் சிலர் பேசில் அருள் என்பர் சிலபேர் பின்னும் முன்னும் கெட்ட_சூனியம் அது என்பர் சிலர் பிறவுமே மொழிவர் இவையால் – தாயு:2 9/3
மேல்


என்று (219)

தங்கும்படிக்கு இச்சைவைத்து உயிர்க்குயிராய் தழைத்தது எது மன வாக்கினில் தட்டாமல் நின்றது எது சமயகோடிகள் எலாம் தம் தெய்வம் எம் தெய்வம் என்று
எங்கும் தொடர்ந்து எதிர்வழக்கிடவும் நின்றது எது எங்கணும் பெருவழக்காய் யாதினும் வல்ல ஒரு சித்தாகி இன்பமாய் என்றைக்கும் உள்ளது எது அது – தாயு:1 1/2,3
கண்டன எலாம் அல்ல என்று கண்டனைசெய்து கருவி கரணங்கள் ஓய கண் மூடி ஒரு கணம் இருக்க என்றால் பாழ்த்த கர்மங்கள் போராடுதே – தாயு:2 7/3
அருளானோர்க்கு அகம் புறம் என்று உன்னாத பூரண ஆனந்தம் ஆகி – தாயு:3 20/3
தேக்கி திளைக்க நீ முன் நிற்பது என்று காண் சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே – தாயு:4 27/4
புந்தி மகிழ் உற உண்டு உடுத்து இன்பம் ஆவதே போந்த நெறி என்று இருந்தேன் பூராயமாக நினது அருள் வந்து உணர்த்த இவை போன வழி தெரியவில்லை – தாயு:4 30/2
பேரிட்டு மெய் என்று பேசு பாழ்ம் பொய் உடல் பெலக்க விளை அமுதம் ஊட்டி பெரிய புவனத்தினிடை போக்கு_வரவு உறுகின்ற பெரிய விளையாட்டு அமைத்திட்டு – தாயு:4 31/2
ஏர் இட்ட தன் சுருதி மொழி தப்பில் நமனை விட்டு இடர் உற உறுக்கி இடர் தீர்த்து இரவு பகல் இல்லாத பேர்_இன்ப வீட்டினில் இசைந்து துயில்கொள்-மின் என்று
சீர் இட்ட உலகு அன்னை வடிவான எந்தையே சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே – தாயு:4 31/3,4
பாராது பார்ப்பதே ஏது சாதனம் அற்ற பரம அநுபூதி வாய்க்கும் பண்பு என்று உணர்த்தியது பாராமல் அ நிலை பதிந்த நின் பழ அடியார்-தம் – தாயு:4 34/3
சிந்தை அற நில் என்று சும்மா இருத்தி மேல் சின்மயானந்த வெள்ளம் தேக்கி திளைத்து நான் அதுவாய் இருக்க நீ செய் சித்ரம் மிக நன்று காண் – தாயு:5 38/2
எந்தை வட ஆல் பரமகுரு வாழ்க வாழ அருளிய நந்தி மரபு வாழ்க என்று அடியர் மனம் மகிழ வேதாகம துணிபு இரண்டு இல்லை ஒன்று என்னவே – தாயு:5 38/3
சாதிக்குதே இதனை வெல்லவும் உபாயம் நீ தந்து அருள்வது என்று புகல்வாய் சண்மதஸ்தாபனமும் வேதாந்த சித்தாந்த சமரச நிர்வாக நிலையும் – தாயு:5 39/3
பொன்னை அழியாது வளர் பொருள் என்று போற்றி இ பொய் வேடம் மிகுதி காட்டி பொறை அறிவு துறவு ஈதல் ஆதி நல் குணம் எலாம் போக்கிலே போகவிட்டு – தாயு:5 40/2
போனகம் அமைந்தது என அ காமதேனு நின் பொன் அடியில் நின்று சொலுமே புவிராஜர் கவிராஜர் தவராஜன் என்று உனை போற்றி ஜய போற்றி என்பார் – தாயு:5 43/2
மரு மலர் எடுத்து உன் இரு தாளை அர்ச்சிக்க எனை வா என்று அழைப்பது எந்நாள் மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 44/4
தற்பர விஸ்வாதீத வ்யோம பரிபூரண சதானந்த ஞான பகவ சம்பு சிவ சங்கர சர்வேச என்று நான் சர்வ_காலமும் நினைவனோ – தாயு:6 47/2
எல்லாம் உன் அடிமையே எல்லாம் உன் உடைமையே எல்லாம் உன்னுடைய செயலே எங்கணும் வியாபி நீ என்று சொலும் இயல்பு என்று இருக்கு ஆதி வேதம் எல்லாம் – தாயு:6 49/1
எல்லாம் உன் அடிமையே எல்லாம் உன் உடைமையே எல்லாம் உன்னுடைய செயலே எங்கணும் வியாபி நீ என்று சொலும் இயல்பு என்று இருக்கு ஆதி வேதம் எல்லாம் – தாயு:6 49/1
நட்டணையதா கற்ற கல்வியும் விவேகமும் நல் நிலயமாக உன்னி நான் என்று நீ என்று இரண்டு இல்லை என்னவே நடுவே முளைத்த மனதை – தாயு:6 50/3
நட்டணையதா கற்ற கல்வியும் விவேகமும் நல் நிலயமாக உன்னி நான் என்று நீ என்று இரண்டு இல்லை என்னவே நடுவே முளைத்த மனதை – தாயு:6 50/3
நல்லோர் உரைக்கிலோ கர்மம் முக்கியம் என்று நாட்டுவேன் கர்மம் ஒருவன் நாட்டினாலோ பழய ஞானம் முக்கியம் என்று நவிலுவேன் வடமொழியிலே – தாயு:7 66/2
நல்லோர் உரைக்கிலோ கர்மம் முக்கியம் என்று நாட்டுவேன் கர்மம் ஒருவன் நாட்டினாலோ பழய ஞானம் முக்கியம் என்று நவிலுவேன் வடமொழியிலே – தாயு:7 66/2
சீறு புலி போல் சீறி மூச்சைப்பிடித்து விழி செக்க சிவக்க அறிவார் திரம் என்று தந்தம் மதத்தையே தாமத செய்கையொடும் உளற அறிவார் – தாயு:8 69/3
வெய்யனேன் வெகுளியேன் வெறியனேன் சிறியனேன் வினையினேன் என்று என்னை நீ விட்டுவிட நினைவையேல் தட்டழிவது அல்லாது வேறு கதி ஏது புகலாய் – தாயு:8 74/2
எக்காலமும் தனக்கென்ன ஒரு செயல் இலா ஏழை நீ என்று இருந்திட்டு எனது ஆவி உடல் பொருளும் மெளனியாய் வந்து கை ஏற்று நமது என்ற அன்றே – தாயு:8 76/1
புன் புலால் மயிர் தோல் நரம்பு என்பு மொய்த்திடு புலை குடிலில் அருவருப்பு பொய் அல்லவே இதனை மெய் என்று நம்பி என் புந்தி செலுமோ பாழிலே – தாயு:9 80/3
இந்நேரம் என்று இலை உடல் சுமை அது ஆகவும் எடுத்தால் இறக்க என்றே எங்கெங்கும் ஒரு தீர்வை ஆயம் உண்டு ஆயினும் இறைஞ்சு சுகர் ஆதியான – தாயு:9 81/3
தொல் நீர்மையாளர்க்கு மானுடன் வகுத்த அருள் துணை என்று நம்புகின்றேன் சுத்த நிர்க்குணமான பர தெய்வமே பரஞ்சோதியே சுக_வாரியே – தாயு:9 81/4
பற்றுவன அற்றிடு நிராசை என்று ஒரு பூமி பற்றி பிடிக்கும் யோக பாங்கில் பிராணலயம் என்னும் ஒரு பூமி இவை பற்றின் மனம் அறும் என்னவே – தாயு:9 82/1
இரும்பு நேர் நெஞ்சக கள்வன் ஆனாலும் உனை இடைவிட்டு நின்றது உண்டோ என்று நீ அன்று யான் உன் அடிமை அல்லவோ யாதேனும் அறியா வெறும் – தாயு:9 83/3
சாதித்த சாதனமும் யோகியர்கள் நமது என்று சங்கிப்பர் ஆதலாலே தன்னிலே தானாய் அயர்ந்துவிடுவோம் என தனி இருந்திடின் அங்ஙனே – தாயு:9 85/3
எந்நாளும் உடலிலே உயிராம் உனை போல் இருக்கவிலையோ மனது எனும் யானும் என் நட்பாம் பிராணனும் எமை சடம்-அது என்று உனை சித்து என்றுமே – தாயு:9 88/1
முன்னாக நீ என்ன கோட்டை கொண்டாய் என்று மூட மனம் மிகவும் ஏச மூண்டு எரியும் அனல் இட்ட மெழுகாய் உளம் கருகல் முறைமையோ பதினாயிரம் – தாயு:9 88/3
ஆதலின் எனக்கு இனி சரியை ஆதிகள் போதும் யாதொன்று பாவிக்க நான் அது ஆதலால் உன்னை நான் என்று பாவிக்கின் அத்துவித மார்க்கம் உறலாம் – தாயு:10 91/3
தண் ஆரும் நின்னது அருள் அறியாதது அல்லவே சற்றேனும் இனிது இரங்கி சாசுவத முத்தி நிலை ஈது என்று உணர்த்தியே சக நிலை தந்து வேறு ஒன்று – தாயு:10 93/3
சிரம்_அளவு எழுப்பியும் நீரினிடை மூழ்கியும் தேகம் நமது அல்ல என்று சிற்சுக அபேக்ஷையாய் நின் அன்பர் யோகம் செலுத்தினார் யாம் பாவியேம் – தாயு:10 97/2
எத்தனை விகாதம் வரும் என்று சுகர் சென்ற நெறி இ உலகம் அறியாததோ இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 98/4
பார் ஆதி ககன பரப்பும் உண்டோ என்று படர் வெளியது ஆகி எழுநா பரிதி மதி காணா சுயஞ்சோதியாய் அண்ட பகிரண்ட உயிர் எவைக்கும் – தாயு:11 100/1
சடக்கை சடக்கென சதம் என்று சின்மயம் தான் ஆகி நிற்பது என்றோ சர்வ பரிபூரண அகண்ட தத்துவமான சச்சிதானந்த சிவமே – தாயு:11 101/4
இமை_அளவு போதை ஒரு கற்ப_காலம் பண்ணும் இ உலகம் எ உலகமோ என்று எண்ணம் வருவிக்கும் மாதர் சிற்றின்பமோ என்னில் மகமேரு ஆக்கி – தாயு:11 103/1
இனி ஏது எமக்கு உன் அருள் வருமோ என கருதி ஏங்குதே நெஞ்சம் ஐயோ இன்றைக்கு இருந்தாரை நாளைக்கு இருப்பர் என்று எண்ணவோ திடம் இல்லையே – தாயு:11 104/1
அநியாயமாய் இந்த உடலை நான் என்று வரும் அந்தகற்கு ஆளாகவோ ஆடி திரிந்து நான் கற்றதும் கேட்டதும் அவலமாய் போதல் நன்றோ – தாயு:11 104/2
போதமே நிற்கும் அ போதத்தை நாடிலோ போதமும் நினால் விளக்கம் பொய் அன்று தெய்வ மறை யாவுமே நீ என்று போக்கு_வரவு அற நிகழ்த்தும் – தாயு:11 109/2
கைப்பரிசுகாரர் போல் அறிவான வங்கமும் கைவிட்டு மதி மயங்கி கள்ள வங்க காலர் வருவர் என்று அஞ்சியே கண் அருவி காட்டும் எளியேன் – தாயு:12 112/3
பாடாது பாடி படித்து அளவு_இல் சமயமும் பஞ்சுபடு சொல்லன் இவனை பார்-மினோ பார்-மினோ என்று சபை கூடவும் பரமார்த்தம் இது என்னவே – தாயு:12 115/1
செல்லாதடா என்று பேசுவாய் அது தந்த செல்வமே சத்து ஆகி என் சித்தம் மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே – தாயு:12 119/4
என் போல் அலைந்தவர்கள் கற்றார்கள் கல்லார்கள் இருவர்களில் ஒருவர் உண்டோ என் செய்கேன் அம்மம்ம என் பாவம் என் கொடுமை ஏது என்று எடுத்து மொழிவேன் – தாயு:12 120/2
மத்த வெறியினர் வேண்டும் மால் என்று தள்ளவும் எம்மாலும் ஒரு சுட்டும் அறவே வைக்கின்ற வைப்பாளன் மெளன தேசிகன் என்ன வந்த நின் அருள் வழி காண் – தாயு:12 121/2
சிறியனேனும் உனை வந்து அணைந்து சுகமாய் இருப்பது இனி என்று காண் தெரிவதற்கு அரிய பிரமமே அமல சிற்சுகோதய விலாசமே – தாயு:13 123/4
எறி திரை கடல் நிகர்த்த செல்வம் மிக அல்லல் என்று ஒருவர் பின் செலாது இல்லை என்னும் உரை பேசிடாது உலகில் எவரும் ஆம் என மதிக்கவே – தாயு:13 128/1
சிறியன் ஏழை நமது அடிமை என்று உனது திரு_உளத்தினில் இருந்ததோ தெரிவதற்கு அரிய பிரமமே அமல சிற்சுகோதய விலாசமே – தாயு:13 128/4
சன்மார்க்கம் ஞானம்-அதின் பொருளும் வீறு சமய சங்கேத பொருளும் தான் என்று ஆக – தாயு:14 143/1
எந்தையே எல்லாம் தான் என்று இயம்பினன் எமை படைத்த – தாயு:15 174/2
பல் மாலை திரள் இருக்க தமை உணர்ந்தோர் பாமாலைக்கே நீ-தான் பக்ஷம் என்று
நல் மாலையா எடுத்து சொன்னார் நல்லோர் நலம் அறிந்து கல்லாத நானும் சொன்னேன் – தாயு:16 175/1,2
எல்லாரும் அறிந்திடவே வாய்_பறை கொண்டு அடி நீ இரா_பகல் இல்லா இடமே எமக்கு இடம் என்று அறிந்தே – தாயு:17 187/4
ஆனாலும் மனம் சடம் என்று அழுங்காதே உண்மை அறிவித்த இடம் குருவாம் அருள் இலது ஒன்று இலையே – தாயு:17 193/4
தன்னது என்று உரை சாற்றுவன எலாம் – தாயு:18 195/1
மெய்-அதாம் இன்பம் என்று விளைவதே – தாயு:18 201/4
ஐய நின்னது என்று எண்ணும் அறிவு இன்றி – தாயு:18 205/2
இல்லை உண்டு என்று எவர் பக்கம் ஆயினும் – தாயு:18 207/1
ஆண்ட நீ உன் அடியவன் நான் என்று
தூண்டுவேன் அன்றி தொண்டன் என் சொல்வதே – தாயு:18 208/3,4
தஞ்சம் என்று உன் சரண் அடைந்தேன் எங்கும் – தாயு:18 210/3
அன்று-தொட்டு எனை ஆள் அரசே என்று
நின்று அரற்றிய நீலனை கைவிட்டால் – தாயு:18 213/2,3
அது என்று உன்னுமதுவும் அற நின்ற – தாயு:18 222/1
எது என்று எண்ணி இறைஞ்சுவன் ஏழையேன் – தாயு:18 222/3
வாய்க்கும் கைக்கும் மெளனம் மெளனம் என்று
ஏய்க்கும் சொல் கொண்டு இரா பகல் அற்றிடா – தாயு:18 235/1,2
தெளிவு தந்த கல்_ஆல் அடி தே என்று
களி பொருந்த அன்றே கற்ற கல்வியே – தாயு:18 239/3,4
வந்த சீர் அருள் வாழ்க என்று உன்னுவேன் – தாயு:18 248/2
கோலம் நாடுதல் என்று கொடியனே – தாயு:18 254/4
என்று நீ எனக்கு இன் அருள் செய்வதே – தாயு:18 260/4
தொண்டருக்கு எளியான் என்று தோன்றுவான் – தாயு:18 263/3
ஒருவரே துணை என்று உணராய் நெஞ்சே – தாயு:18 266/2
உள்ளமே நீங்கா என்னை வாவா என்று உலப்பு_இலா ஆனந்தமான – தாயு:19 275/1
என் செயல் இன்றி யாவும் நின் செயல் என்று எண்ணுவேன் ஒவ்வொரு காலம் – தாயு:19 279/1
அறிவிற்கு அறிவு தாரகம் என்று அறிந்தே அறிவோடு அறியாமை – தாயு:20 283/1
பாவியை நீ வா என்று அழைத்தால் ஆகாதோ – தாயு:20 288/2
நான் ஏது என்று இங்கு அறியேனே நம்பினேன் கண்டு அருள்வாயே – தாயு:20 289/4
உம்பர்-பால் ஏவல் செய் என்று உணர்த்தினை ஓகோ வானோர் – தாயு:21 292/2
வருக என்று அழைத்தால் அன்றி வாழ்வு உண்டோ வஞ்சனேற்கே – தாயு:21 294/4
தஞ்சம் என்று இரங்கி காக்க தற்பரா பரம் உனக்கே – தாயு:21 295/4
சடத்தினை மெய் என்று எண்ணி தளரவோ தனியனேனே – தாயு:21 300/4
சேவியேன் விழி நீர் மல்க சிவசிவ என்று தேம்பி – தாயு:22 303/2
அடைந்தனன் இனி நீ கைவிடேல் உனக்கே அபயம் என்று அஞ்சலிசெய்து உள் – தாயு:22 304/2
இரும்போ கல்லோ மரமோ என் இதயம் யாது என்று அறியேனே – தாயு:23 314/4
சிந்தை துயர் என்று ஒரு பாவி சினந்துசினந்து போர் முயங்க – தாயு:23 318/1
நிந்தைக்கு இடமாய் சுக வாழ்வை நிலை என்று உணர்ந்தே நிற்கின்றேன் – தாயு:23 318/2
பொருளை பூவை பூவையரை பொருள் என்று எண்ணும் ஒரு பாவி – தாயு:23 319/1
எனக்கென்று இருந்த உடல் பொருளும் யானும் நின என்று ஈந்த வண்ணம் – தாயு:23 321/1
அத்துவிதம் பெறும் பேறு என்று அறியாமல் யான் எனும் பேய்_அகந்தையோடு – தாயு:24 330/1
ஏதும் இல்லை என்று எம்பிரான் சுருதியே இயம்பும் – தாயு:24 338/4
மின்னை போன்றன அகிலம் என்று அறிந்து மெய் பொருளாம் – தாயு:24 340/1
உன்னை போன்ற நல் பரம் பொருள் இல்லை என்று ஓர்ந்து – தாயு:24 340/2
என்னைத்-தான் இன்ன வண்ணம் என்று அறிகிலா ஏழை – தாயு:25 364/1
மெய்யன் என்று உனை ஐயனே அடைந்தனன் மெத்த – தாயு:25 372/2
பொய்யன் என்று எனை புறம் விடின் என் செய்வேன் புகலாய் – தாயு:25 372/4
முன்னை வல்_வினை வேரற முடித்து என்று முடியா – தாயு:25 377/3
எம் பராபர எம் உயிர் துணைவ என்று இறைஞ்சும் – தாயு:25 378/1
களவு வஞ்சனை காமம் என்று இவை எலாம் காட்டும் – தாயு:25 380/1
உற்று உணர்ந்து எலாம் நீ அலது இல்லை என்று உனையே – தாயு:25 389/1
எழுந்து ஆதரவு செய் எம்பெருமான் என்று இறைஞ்சி விண்ணோர் – தாயு:27 407/3
நான் என்று ஒரு முதல் உண்டு என்ற நான் தலை நாண என்னுள் – தாயு:27 414/1
தான் என்று ஒரு முதல் பூரணமாக தலைப்பட்டு ஒப்பு_இல் – தாயு:27 414/2
அறியாத என்னை அறிவாயும் நீ என்று அகம் புறமும் – தாயு:27 430/1
இழுக்கு ஆகும் என்று எண்ணியோ இரங்காத இயல்பு கண்டாய் – தாயு:27 434/2
சும்மா இருக்க சுகம்சுகம் என்று சுருதி எல்லாம் – தாயு:27 436/1
இனமே துணை என்று இருந்தோம் நமன் வரின் என் செய்குவோம் – தாயு:27 437/3
வினை என்று ஒரு முதல் நின்னை அல்லாது விளைவது உண்டோ – தாயு:27 439/2
அல்லும் பகலும் உனக்கே அபயம்அபயம் என்று
சொல்லும் சொல் இன்னம் தெரிந்தது அன்றோ துதிப்பார்கள் மன – தாயு:27 444/1,2
எல்லாம் சிவன் செயல் என்று அறிந்தால் அவன் இன் அருளே – தாயு:27 445/1
காட்டிய அந்த கரணமும் மாயை இ காயம் என்று
சூட்டிய கோலமும் நானா இயங்க துறை இதனுள் – தாயு:27 448/1,2
நாட்டிய நான் தனக்கு என்று ஓர் அறிவு_அற்ற நான் இவற்றை – தாயு:27 448/3
மெய்யையும் மெய் என்று நின் அடியார்-தம் விவேகத்தையும் – தாயு:27 453/2
ஏதுக்கு சும்மா இரு மனமே என்று உனக்கு – தாயு:28 464/1
அத்தனைக்கும் நான் அடிமை ஆதலினால் யான் எனது என்று
இத்தனைக்கும் பேச இடம் இல் – தாயு:28 477/3,4
ஒன்றும் அற நில் என்று உணர்த்திய நம் மோனகுரு-தன் – தாயு:28 478/1
கரு ஒன்றும் மேனி நம்-பால் காட்டாது அருள் என்று
கண்டவர்க்கே ஆனந்தம் கண்டுகொளல் ஆம் அலது – தாயு:28 482/2,3
சாற்று அரிது என்று ஏசற்றார் தன்_அனையாய் முக்கண் எந்தை – தாயு:28 485/3
என்று வருமோ அறியேனே – தாயு:28 491/4
வாவா என்று இன்பம் வரவழைக்கும் கண்ணீரோடு – தாயு:28 513/1
யான்-தான் எனல் அறவே இன்ப நிட்டை என்று அருணைக்கோன்-தான் – தாயு:28 524/1
தங்கும் சுகம் நீ சலியாதே அங்கு இங்கு என்று
எண்ணாதே பாழில் இறந்து பிறந்து உழலப்பண்ணாதே – தாயு:28 525/2,3
என்று அறிந்தேன் ஆனந்தமே – தாயு:28 534/4
அஞ்சல்அஞ்சல் என்று இரங்கும் ஆனந்த மா கடல் கீழ் – தாயு:29 546/3
கொடுத்த போது கொடுத்தது அன்றோ பினும் குளறி நான் என்று கூத்தாட மாயையை – தாயு:31 556/2
ஓயும் சன்மம் இனி அஞ்சல்அஞ்சல் என்று உலகம் கண்டு தொழ ஓர் உருவிலே – தாயு:31 557/3
கடன் உனக்கு என்று எண்ணி நின்னை கைகுவித்தோன் நான் அலனோ – தாயு:33 559/2
பூதம் முதலாகவே நாத பரியந்தமும் பொய் என்று எனை காட்டி என் போதத்தின் நடு ஆகி அடி ஈறும் இல்லாத போக பூரண வெளிக்குள் – தாயு:37 580/1
ஏதும் அற நில் என்று உபாயமா வைத்து நினைவு எல்லாம் செய் வல்ல சித்தாம் இன்ப உருவை தந்த அன்னையே நின்னையே எளியேன் மறந்து உய்வனோ – தாயு:37 580/2
நாரணி மனாதீத நாயகி குணாதீத நாதாந்த சத்தி என்று உன் நாமமே உச்சரித்திடும் அடியர் நாமமே நான் உச்சரிக்க வசமோ – தாயு:37 582/2
இட்டமுற்ற வள ராஜ_யோகம் இவன் யோகம் என்று அறிஞர் புகழவே ஏழையேன் உலகில் நீடு வாழ்வன் இனி இங்கு இதற்கும் அனுமானமோ – தாயு:38 586/2
விண்டேன் என்று எனை புறம்பா தள்ளவேண்டாம் விண்டது நின் அருள் களிப்பின் வியப்பால் அன்றோ – தாயு:40 591/2
ஆவா என்று அழுது தொழும் கையர் ஆகி அப்பனே ஆனந்த அடிகளே நீ – தாயு:41 596/1
எங்கேஎங்கே அருள் என்று எமை இரந்தான் ஏழை இவன் எனவும் எண்ணி இச்சைகூரும் – தாயு:42 612/1
ஆனாலும் யான் எனது இங்கு அற்ற எல்லை அது போதும் அது கதி-தான் அல்ல என்று
போனாலும் யான் போவன் அல்லால் மோன புண்ணியனே வேறும் ஒரு பொருளை நாடேன் – தாயு:42 616/1,2
என்று உளை நீ அன்று உளம் யாம் என்பது என்னை இது நிற்க எல்லாம் தாம் இல்லை என்றே – தாயு:42 622/1
பொருந்து சகம் அனைத்தினையும் பொய்பொய் என்று புகன்றபடி மெய் என்றே போத ரூபத்து – தாயு:42 623/1
இருந்தபடி என்று இருப்பது அன்றே அன்றோ எம்பெருமான் யான் கவலை எய்தா காலம் – தாயு:42 623/2
கோலமே எனை வாவா என்று கூவி குறைவு_அற நின் அருள் கொடுத்தால் குறைவோ சொல்லாய் – தாயு:42 624/2
செய கடவேன் செயல் எல்லாம் நினதே என்று செம் கை குவிப்பேன் அல்லால் செயல் வேறு இல்லை – தாயு:42 629/2
அப்பா என் எய்ப்பில் வைப்பே ஆற்றுகிலேன் போற்றி என்று
செப்புவது அல்லால் வேறு என் செய்வேன் பராபரமே – தாயு:43 660/1,2
என்று இரங்குவாய் கருணை எந்தாய் பராபரமே – தாயு:43 669/2
குற்றம் என்று என் நெஞ்சே கொதிக்கும் பராபரமே – தாயு:43 672/2
நன்று அறியேன் தீது அறியேன் நான் என்று நின்றவன் ஆர் – தாயு:43 677/1
என்று அறியேன் நான் ஏழை என்னே பராபரமே – தாயு:43 677/2
பொய்யன் இவன் என்று மெள்ள போதிப்பார் சொல் கேட்டு – தாயு:43 694/1
பரம் உனக்கு என்று எண்ணும் பழக்கமே மாறா – தாயு:43 698/1
சும்மா இருப்பதுவே சுட்டு அற்ற பூரணம் என்று
எம்மால் அறிதற்கு எளிதோ பராபரமே – தாயு:43 705/1,2
கெட்டி என்று உன் அன்பர் மலம் கெட்டு அயர்ந்தோர் பூரணமாம் – தாயு:43 713/1
கண்ணொடு கண்ணாக என்று காண்பேன் பராபரமே – தாயு:43 717/2
என்று அறிந்தால் எங்கே இயங்கும் பராபரமே – தாயு:43 722/2
எச்சில் என்று பூவை இகழ்ந்தோர்க்கு உனை போற்ற – தாயு:43 727/1
துளக்கம்_அற சீவன் என்று சொல்வார் பராபரமே – தாயு:43 738/2
பொய்யை பொய் என்று அறியும் போதத்துக்கு ஆதரவு உன் – தாயு:43 740/1
நீயே நான் என்று வந்து நிற்பேன் பராபரமே – தாயு:43 742/2
அஞ்சல்அஞ்சல் என்று அடிமைக்கு அப்போதைக்கப்போதே – தாயு:43 759/1
காயம் நிலை அல்ல என்று காண்பார் உறங்குவரோ – தாயு:43 781/1
தம் உயிர் போல் எவ்வுயிரும் தான் என்று தண் அருள் கூர் – தாயு:43 784/1
செம்மையருக்கு ஏவல் என்று செய்வேன் பராபரமே – தாயு:43 784/2
என்னை இன்னது என்று அறியா ஏழைக்கும் ஆ கெடுவேன் – தாயு:43 797/1
எந்த உடலேனும் எடுத்த உடல் நல்லது என்று
சிந்தைசெய வந்த திறம் செப்பாய் பராபரமே – தாயு:43 812/1,2
மின் அனைய பொய் உடலை மெய் என்று நம்பி ஐயோ – தாயு:43 814/1
தேகம் இறும் என்று சடர் தேம்புவது என் நித்திரையில் – தாயு:43 816/1
பூசல் என்று போமோ புகலாய் பராபரமே – தாயு:43 823/2
காலர் பயம் தீர இன்ப காற்கு அபயம் என்று எழுந்த – தாயு:43 837/1
எத்தனை பேர் என்று உரைப்பது எந்தாய் பராபரமே – தாயு:43 844/2
நானான தன்மை என்று நாடாமல் நாட இன்ப – தாயு:43 860/1
தேவை உனக்கு இன்னது என்று செப்பாய் பராபரமே – தாயு:43 882/2
ஒன்று இரண்டு என்று உன்னா உணர்வு கொடுத்து உள்ளபடி – தாயு:43 925/1
என்று கதி வருவது எந்தாய் பராபரமே – தாயு:43 935/2
அங்குமிங்கும் என்று அலையலாமோ பராபரமே – தாயு:43 956/2
எல்லாம் நினது செயல் என்று எண்ணும் எண்ணமும் நீ – தாயு:43 970/1
பந்த மயக்கு இருக்க பற்று ஒழிந்தேன் என்று உளறும் – தாயு:43 971/1
கள்ளம் குழைய என்று காண்பேன் பராபரமே – தாயு:43 996/2
அறியாமை ஈது என்று அறிவித்த அன்றே-தான் – தாயு:43 1007/1
நீயே நான் என்று நினைப்பும் மறப்பும் அற – தாயு:43 1012/1
சஞ்சலம்_அற்று எல்லாம் நீ-தான் என்று உணர்ந்தேன் என் – தாயு:43 1013/1
உன்னாமல் ஒன்று இரண்டு என்று ஓராமல் வீட்டு நெறி – தாயு:44 1031/1
என்று விடியும் இறைவா ஓ என்றுஎன்று – தாயு:44 1034/1
நெஞ்சகத்தில் வாழ்வார் நினைக்கின் வேறு என்று அணையார் – தாயு:44 1059/1
ஆறுள் ஒன்றை நாடின் அதற்கு ஆறும் உண்டாம் என்று எமக்கு – தாயு:45 1103/1
பித்தர் இறை என்று அறிந்து பேதை-பால் தூது அனுப்புவித்த – தாயு:45 1109/1
கண்டது பொய் என்று அகண்டாகார சிவம் மெய் எனவே – தாயு:45 1112/1
காமனை வா என்று இருண்ட கண்_வலையை வீசும் மின்னார் – தாயு:45 1130/1
பொய்யில் இன்பு இன்று என்று பொருந்தா நாள் எந்நாளோ – தாயு:45 1141/2
ஈனம் தரும் நாடு இது நமக்கு வேண்டா என்று
ஆனந்த நாட்டில் அவதரிப்பது எந்நாளோ – தாயு:45 1177/1,2
சூதானம் என்று சுருதி எல்லாம் ஓலமிடும் – தாயு:45 1181/1
கள்ளன் இவன் என்று மெள்ள கைவிடுதல் காரியமோ – தாயு:45 1233/1
வள்ளலே என்று வருந்தும் நாள் எந்நாளோ – தாயு:45 1233/2
அண்ணா வாவா என்று அரற்றும் நாள் எந்நாளோ – தாயு:45 1234/2
மா தேவா என்று வருந்தும் நாள் எந்நாளோ – தாயு:45 1235/2
எங்கேஎங்கே என்று இரங்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1237/2
அலந்தேன் என்று ஏங்கி அழுங்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1239/2
ஆற்றேன்ஆற்றேன் என்று அரற்றும் நாள் எந்நாளோ – தாயு:45 1241/2
விட்டனையோ என்று வியக்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1244/2
கண்ட இடம் எல்லாம் கடவுள் மயம் என்று அறிந்துகொண்ட – தாயு:45 1254/1
அறிவை அறிவதுவே ஆகும் பொருள் என்று
உறுதி சொன்ன உண்மையினை ஓரும் நாள் எந்நாளோ – தாயு:45 1270/1,2
தந்திரத்தை மந்திரத்தை சாரின் நவை ஆம் அறிவு என்று
எந்தை உணர்வே வடிவாய் எய்தும் நாள் எந்நாளோ – தாயு:45 1288/1,2
கன்ம நெறி தப்பில் கடு நரகு என்று எந்நாளும் – தாயு:45 1299/1
எவ்வடிவும் பூரணமாம் எந்தை உரு என்று இசைந்த – தாயு:45 1307/1
எவ்வுயிரும் என்று பணி யாம் செய்வது எந்நாளோ – தாயு:45 1312/2
அருள் மயம் என்று அன்புற்று அருள் பெறுவது எந்நாளோ – தாயு:45 1314/2
பொய் என்று அறிந்தும் எமை போகவொட்டாது ஐய இந்த – தாயு:46 1328/1
நின் செயல் என்று உன்னும் நினைவு வர காண்பேனோ – தாயு:46 1330/2
அஞ்சாதே என்று இன் அருள்செயவும் காண்பேனோ – தாயு:46 1335/2
ஈச எனை வா என்று இரங்கினால் ஆகாதோ – தாயு:47 1364/2
எத்தனையோ நின் விளையாட்டு எந்தாய் கேள் இவ்வளவு என்று
அத்தனையும் என்னால் அறியும் தரம் ஆமோ – தாயு:51 1404/1,2
கற்றதும் கேட்டதும் தானே ஏதுக்காக கடம்_படம் என்று உருட்டுதற்கோ கல்_ஆல் எம்மான் – தாயு:52 1415/1
சொன்ன சொல் ஏது என்று சொல்வேன் என்னை சூதாய் தனிக்கவே சும்மா இருத்தி – தாயு:54 1422/1
பெற்றதை ஏது என்று சொல்வேன் சற்றும் பேசாத காரியம் பேசினான் தோழி – தாயு:54 1423/2
இறப்பும் பிறப்பும் பொருந்த எனக்கு எவ்வணம் வந்தது என்று எண்ணி யான் பார்க்கில் – தாயு:54 1431/1
ஓங்கி நிறைந்தது கண்டால் பின்னர் ஒன்று என்று இரண்டு என்று உரைத்திடலாமோ – தாயு:54 1441/2
ஓங்கி நிறைந்தது கண்டால் பின்னர் ஒன்று என்று இரண்டு என்று உரைத்திடலாமோ – தாயு:54 1441/2
என்றும் அழியும் இ காயம் இத்தை ஏதுக்கு மெய் என்று இருந்தீர் உலகீர் – தாயு:54 1442/1
உண்டோ நமை போல வஞ்சர் மலம் ஊறி ததும்பும் உடலை மெய் என்று
கொண்டோ பிழைப்பது இங்கு ஐயோ அருள் கோலத்தை மெய் என்று கொள்ளவேண்டாவோ – தாயு:54 1443/1,2
கொண்டோ பிழைப்பது இங்கு ஐயோ அருள் கோலத்தை மெய் என்று கொள்ளவேண்டாவோ – தாயு:54 1443/2
அறிவாரும் இல்லையோ ஐயோ என்னை யார் என்று அறியாத அங்க தேசத்தில் – தாயு:54 1445/1
சபலம்சபலம் என்று உள் அறிவினர் காண – தாயு:56 1452/6
வலையின் புடை மறிந்த மறி என்று அவசமுண்டு – தாயு:56 1452/31
பதுமம்-தனை இசைந்த முலை என்று அதை உகந்து – தாயு:56 1452/36
சுரதம் சுகம் இது என்று பரவசமாகி – தாயு:56 1452/46
மேல்


என்று-கொலோ (1)

இருளை துரந்திட்டு ஒளி நெறியை என்னுள் பதிப்பது என்று-கொலோ
தெருளத்தெருள அன்பர் நெஞ்சம் தித்தித்து உருக தெவிட்டாத – தாயு:23 319/2,3
மேல்


என்று-தான் (1)

சுமை எடு-மின் என்று-தான் சும்மாடுமாய் எமை சுமையாளும் ஆக்கி நாளும் துர்_புத்தி பண்ணி உள நல்_புத்தி யாவையும் சூறையிட்டு இந்த்ரஜாலம் – தாயு:11 103/2
மேல்


என்றும் (74)

மின் அனைய பொய் உடலை நிலை என்றும் மை இலகு விழி கொண்டு மையல் பூட்டும் மின்னார்கள் இன்பமே மெய் என்றும் வளர் மாடம் மேல்வீடு சொர்க்கம் என்றும் – தாயு:5 40/1
மின் அனைய பொய் உடலை நிலை என்றும் மை இலகு விழி கொண்டு மையல் பூட்டும் மின்னார்கள் இன்பமே மெய் என்றும் வளர் மாடம் மேல்வீடு சொர்க்கம் என்றும் – தாயு:5 40/1
மின் அனைய பொய் உடலை நிலை என்றும் மை இலகு விழி கொண்டு மையல் பூட்டும் மின்னார்கள் இன்பமே மெய் என்றும் வளர் மாடம் மேல்வீடு சொர்க்கம் என்றும்
பொன்னை அழியாது வளர் பொருள் என்று போற்றி இ பொய் வேடம் மிகுதி காட்டி பொறை அறிவு துறவு ஈதல் ஆதி நல் குணம் எலாம் போக்கிலே போகவிட்டு – தாயு:5 40/1,2
நேராக நின்று விளை போகம் புசித்து உய்ந்த நின் அன்பர் கூட்டம் எய்த நினைவின்படிக்கு நீ முன் நின்று காப்பதே நின் அருள் பாரம் என்றும்
ஆராரும் அறியாத சூது ஆன வெளியில் வெளி ஆகின்ற துரிய மயமே அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவு ஆகி ஆனந்தமான பரமே – தாயு:8 72/3,4
பின் ஏதும் அறியாமல் ஒன்றை விட்டு ஒன்றை பிதற்றிடும் சில சமயமேல் பேசு அரிய ஒளி என்றும் வெளி என்றும் நாதாதி பிறவுமே நிலயம் என்றும் – தாயு:10 90/2
பின் ஏதும் அறியாமல் ஒன்றை விட்டு ஒன்றை பிதற்றிடும் சில சமயமேல் பேசு அரிய ஒளி என்றும் வெளி என்றும் நாதாதி பிறவுமே நிலயம் என்றும் – தாயு:10 90/2
பின் ஏதும் அறியாமல் ஒன்றை விட்டு ஒன்றை பிதற்றிடும் சில சமயமேல் பேசு அரிய ஒளி என்றும் வெளி என்றும் நாதாதி பிறவுமே நிலயம் என்றும்
தன் நேர் இலாதது ஓர் அணு என்றும் மூ வித தன்மையாம் காலம் என்றும் சாற்றிடும் சில சமயம் இவை ஆகி வேறதாய் சதாஞான ஆனந்தமாய் – தாயு:10 90/2,3
தன் நேர் இலாதது ஓர் அணு என்றும் மூ வித தன்மையாம் காலம் என்றும் சாற்றிடும் சில சமயம் இவை ஆகி வேறதாய் சதாஞான ஆனந்தமாய் – தாயு:10 90/3
தன் நேர் இலாதது ஓர் அணு என்றும் மூ வித தன்மையாம் காலம் என்றும் சாற்றிடும் சில சமயம் இவை ஆகி வேறதாய் சதாஞான ஆனந்தமாய் – தாயு:10 90/3
அனந்த பத உயிர்கள்-தொறும் உயிராய் என்றும் ஆனந்த நிலை ஆகி அளவைக்கு எட்டா – தாயு:14 133/1
திண்ணிய நல் அறிவால் இ சமயத்து அன்றோ செப்பு அரிய சித்திமுத்தி சேர்ந்தார் என்றும் – தாயு:14 139/4
இயல்பு என்றும் திரியாமல் இயமம் ஆதி எண்_குணமும் காட்டி அன்பால் இன்பம் ஆகி – தாயு:14 141/1
ஊன் என்றும் உடல் என்றும் கரணம் என்றும் உள் என்றும் புறம் என்றும் ஒழியா நின்ற – தாயு:14 146/3
ஊன் என்றும் உடல் என்றும் கரணம் என்றும் உள் என்றும் புறம் என்றும் ஒழியா நின்ற – தாயு:14 146/3
ஊன் என்றும் உடல் என்றும் கரணம் என்றும் உள் என்றும் புறம் என்றும் ஒழியா நின்ற – தாயு:14 146/3
ஊன் என்றும் உடல் என்றும் கரணம் என்றும் உள் என்றும் புறம் என்றும் ஒழியா நின்ற – தாயு:14 146/3
ஊன் என்றும் உடல் என்றும் கரணம் என்றும் உள் என்றும் புறம் என்றும் ஒழியா நின்ற – தாயு:14 146/3
வான் என்றும் கால் என்றும் தீ நீர் என்றும் மண் என்றும் மலை என்றும் வனம்-அது என்றும் – தாயு:14 146/4
வான் என்றும் கால் என்றும் தீ நீர் என்றும் மண் என்றும் மலை என்றும் வனம்-அது என்றும் – தாயு:14 146/4
வான் என்றும் கால் என்றும் தீ நீர் என்றும் மண் என்றும் மலை என்றும் வனம்-அது என்றும் – தாயு:14 146/4
வான் என்றும் கால் என்றும் தீ நீர் என்றும் மண் என்றும் மலை என்றும் வனம்-அது என்றும் – தாயு:14 146/4
வான் என்றும் கால் என்றும் தீ நீர் என்றும் மண் என்றும் மலை என்றும் வனம்-அது என்றும் – தாயு:14 146/4
வான் என்றும் கால் என்றும் தீ நீர் என்றும் மண் என்றும் மலை என்றும் வனம்-அது என்றும் – தாயு:14 146/4
மலைமலையாம் காட்சி கண் காணாமை ஆதி மறப்பு என்றும் நினைப்பு என்றும் மாயா_வாரி – தாயு:14 147/1
மலைமலையாம் காட்சி கண் காணாமை ஆதி மறப்பு என்றும் நினைப்பு என்றும் மாயா_வாரி – தாயு:14 147/1
அலையலையாய் அடிக்கும் இன்ப துன்பம் என்றும் அதை விளைக்கும் வினைகள் என்றும் அதனை தீர்க்க – தாயு:14 147/2
அலையலையாய் அடிக்கும் இன்ப துன்பம் என்றும் அதை விளைக்கும் வினைகள் என்றும் அதனை தீர்க்க – தாயு:14 147/2
தலை பலவாம் சமயம் என்றும் தெய்வம் என்றும் சாதகர் என்றும் அதற்கு சாக்ஷியாக – தாயு:14 147/3
தலை பலவாம் சமயம் என்றும் தெய்வம் என்றும் சாதகர் என்றும் அதற்கு சாக்ஷியாக – தாயு:14 147/3
தலை பலவாம் சமயம் என்றும் தெய்வம் என்றும் சாதகர் என்றும் அதற்கு சாக்ஷியாக – தாயு:14 147/3
கலை பலவாம் நெறி என்றும் தர்க்கம் என்றும் கடல் உறும் நுண்மணல் எண்ணி காணும் போதும் – தாயு:14 147/4
கலை பலவாம் நெறி என்றும் தர்க்கம் என்றும் கடல் உறும் நுண்மணல் எண்ணி காணும் போதும் – தாயு:14 147/4
அறிவு ஆகி ஆனந்த மயமாய் என்றும் அழியாத நிலை ஆகி யாதின்-பாலும் – தாயு:14 150/1
இல்லை இல்லை என்னின் ஒன்றும் இல்லாது அல்ல இயல்பு ஆகி என்றும் உள்ள இயற்கை ஆகி – தாயு:14 152/1
மது உண்ட வண்டு எனவும் சனகன் ஆதி மன்னவர்கள் சுகர் முதலோர் வாழ்ந்தார் என்றும்
பதி இந்த நிலை எனவும் என்னை ஆண்டபடிக்கு நிருவிகற்பத்தால் பரமானந்த – தாயு:14 154/2,3
அருள் உடைய பரம் என்றோ அன்று-தானே யான் உளன் என்றும் எனக்கே ஆணவாதி – தாயு:14 160/3
பெருகு வினை கட்டு என்றும் என்னால் கட்டி பேசியது அன்றே அருள் நூல் பேசிற்று அன்றே – தாயு:14 160/4
இன்று என இருப்பேம் என்னின் என்றும் சூனியம் ஆம் முத்தி – தாயு:15 172/1
தனை என்றும் மறந்திருப்ப அருள் வடிவு ஆனது மேல் தட்டி எழுந்திருக்கும் இன்பம் தன்மயமே அதுவாம் – தாயு:17 185/2
மனை என்றும் மகன் என்றும் சுற்றம் என்றும் அசுத்த வாதனையாம் ஆசை ஒழி மன் ஒரு சொல் கொண்டே – தாயு:17 185/4
மனை என்றும் மகன் என்றும் சுற்றம் என்றும் அசுத்த வாதனையாம் ஆசை ஒழி மன் ஒரு சொல் கொண்டே – தாயு:17 185/4
மனை என்றும் மகன் என்றும் சுற்றம் என்றும் அசுத்த வாதனையாம் ஆசை ஒழி மன் ஒரு சொல் கொண்டே – தாயு:17 185/4
வரும் போம் என்பனவும் இன்றி என்றும் ஒருபடித்தாய் வான் ஆதி தத்துவத்தை வளைந்து அருந்தி வெளி ஆம் – தாயு:17 192/1
என்றும் உன்னை இதய_வெளிக்குளே – தாயு:18 202/1
ஈன பாழ் கெட என்றும் இருப்பனே – தாயு:18 216/4
ஏறு வாம் பரியா ஆடை இரும் கலை உரியா என்றும்
நாறும் நல் சாந்த நீறு நஞ்சமே அமுதா கொண்ட – தாயு:21 298/1,2
என்றதாய் என்றும் உள்ளதாய் எவற்றினும் இசைய – தாயு:25 373/2
என்றும் உள்ள இன்பத்தை தண் என்ற சாந்தபத இயற்கை-தன்னை – தாயு:26 391/4
ஏழ் உலகும் கலந்து இன்றாய் நாளையாய் என்றும் ஆம் இயற்கை-தன்னை – தாயு:26 393/4
தீனன்-தனக்கு இங்கு இரங்கினையே இனி சிந்தைக்கு என்றும்
ஆனந்தம்-தான் அல்லவோ பரமே சச்சிதானந்தமே – தாயு:27 415/3,4
என்றும் தெரிந்த இவை அவை கேள் இரவும் பகலும் – தாயு:27 432/2
படைத்து தளர்ந்தனையே என்றும் தண் அருள் கூர் – தாயு:27 435/2
அல்லன் என்றும் சொல்ல வழக்கு ஆம் – தாயு:28 487/4
சுத்தன் நமக்கு என்றும் துணை – தாயு:28 508/4
இருந்தாலும் நீ போகாய் என்றும் உள்ளாய் சும்மா – தாயு:28 512/3
வழி இது என்றும் அல்லா_வழி இது என்றும் சொல்லில் – தாயு:28 515/1
வழி இது என்றும் அல்லா_வழி இது என்றும் சொல்லில் – தாயு:28 515/1
என் உள்ளே என்றும் இரு – தாயு:28 518/4
என்றும் இருந்தபடிக்கு என்னை எனக்கு அளித்தது – தாயு:43 767/1
என்றும் கருணை பெற்ற இன்ப தபோதனர் சொல் – தாயு:43 775/1
அப்பன் என்றும் அன்னை என்றும் ஆரியன் என்றும் உனையே – தாயு:43 917/1
அப்பன் என்றும் அன்னை என்றும் ஆரியன் என்றும் உனையே – தாயு:43 917/1
அப்பன் என்றும் அன்னை என்றும் ஆரியன் என்றும் உனையே – தாயு:43 917/1
என்றும் என்னை வையாய் இறையே பராபரமே – தாயு:43 925/2
என்றும் அடைந்தோர்கட்கு இரங்கார் குறிப்பு அனைத்தும் – தாயு:43 937/1
கரு முகம் காட்டாமல் என்றும் கர்ப்பூரம் வீசும் – தாயு:45 1086/1
எனக்குள் நீ என்றும் இயற்கையா பின்னும் – தாயு:45 1269/1
சித்தான நாம் என் சடத்தை நாம் என்ன என்றும்
சத்தான உண்மை-தனை சார வா நல் அறிவே – தாயு:50 1386/1,2
என்றும் அழியாத இன்ப_வெள்ளம் தேக்கி இருக்க எனை தொடர்ந்துதொடர்ந்து இழுக்கும் அந்தோ – தாயு:52 1413/2
ஆங்கு என்றும் ஈங்கு என்றும் உண்டோ சச்சிதானந்த சோதி அகண்ட வடிவாய் – தாயு:54 1441/1
ஆங்கு என்றும் ஈங்கு என்றும் உண்டோ சச்சிதானந்த சோதி அகண்ட வடிவாய் – தாயு:54 1441/1
என்றும் அழியும் இ காயம் இத்தை ஏதுக்கு மெய் என்று இருந்தீர் உலகீர் – தாயு:54 1442/1
அன்று என்றும் ஆம் என்றும் உண்டோ உனக்கு ஆனந்தம் வேண்டின் அறிவு ஆகி சற்றே – தாயு:54 1450/1
அன்று என்றும் ஆம் என்றும் உண்டோ உனக்கு ஆனந்தம் வேண்டின் அறிவு ஆகி சற்றே – தாயு:54 1450/1
மேல்


என்றுமாய் (1)

இருள் ஆகி ஒளி ஆகி நன்மை தீமையும் ஆகி இன்று ஆகி நாளை ஆகி என்றுமாய் ஒன்றுமாய் பலவுமாய் யாவுமாய் இவை அல்லவாய நின்னை – தாயு:8 68/3
மேல்


என்றும்என்றும் (1)

என்றும்என்றும் இ நெறியோர் குணமும் இல்லை இடுக்குவார் கைப்பிள்ளை ஏதோ ஏதோ – தாயு:16 180/3
மேல்


என்றுமே (2)

எந்நாளும் உடலிலே உயிராம் உனை போல் இருக்கவிலையோ மனது எனும் யானும் என் நட்பாம் பிராணனும் எமை சடம்-அது என்று உனை சித்து என்றுமே
அந்நாளில் எவனோ பிரித்தான் அதை கேட்ட அன்று முதல் இன்று வரையும் அநியாயமாய் எமை அடக்கி குறுக்கே அடர்ந்து அரசுபண்ணி எங்கள் – தாயு:9 88/1,2
பரம் இனி சும்மா இருக்க தகும் என்றுமே – தாயு:27 416/4
மேல்


என்றுஎன்று (4)

அரும் பொனே மணியே என் அன்பே என் அன்பான அறிவே என் அறிவில் ஊறும் ஆனந்த_வெள்ளமே என்றுஎன்று பாடினேன் ஆடினேன் நாடிநாடி – தாயு:9 83/1
இன்று ஆகி நாளையுமாய் மேலும் ஆன எந்தையே எம்மானே என்றுஎன்று ஏங்கி – தாயு:14 137/3
ஏதும் திரு_அருளின் இச்சையாம் என்றுஎன்று எப்போதும் – தாயு:28 473/1
என்று விடியும் இறைவா ஓ என்றுஎன்று
நின்ற நிலை எல்லாம் நிகழ்த்தாய் நீ பைங்கிளியே – தாயு:44 1034/1,2
மேல்


என்றுஎன்றே (1)

நாதன் ஒரு தரம் உலகம் பார்க்க இச்சை நண்ணானோ என்றுஎன்றே நானா ஆகி – தாயு:14 163/3
மேல்


என்றென்றே (1)

துணை தாள் நீடூழி தாம் வாழ்க என்றென்றே
திக்கு அனைத்தும் கை குவிக்கும் சின்மயராம் தன்மையர்க்கே – தாயு:28 478/2,3
மேல்


என்றே (20)

புந்தி மகிழுற நாளும் தடை அற ஆனந்த வெள்ளம் பொலிக என்றே
வந்து அருளும் குரு மெளனி மலர்_தாளை அநுதினமும் வழுத்தல்செய்வாம் – தாயு:3 19/3,4
இந்நேரம் என்று இலை உடல் சுமை அது ஆகவும் எடுத்தால் இறக்க என்றே எங்கெங்கும் ஒரு தீர்வை ஆயம் உண்டு ஆயினும் இறைஞ்சு சுகர் ஆதியான – தாயு:9 81/3
செறிவான அறியாமை எல்லாம் நீங்க சிற்சுகம் பெற்றிடுக பந்தம் தீர்க என்றே – தாயு:14 150/4
கண்டன அல்ல என்றே கழித்திடும் இறுதிக்-கண்ணே – தாயு:15 167/1
என் மாலை அறிந்து இங்கே வாவா என்றே எனை கலப்பாய் திரு_கருணை எம்பிரானே – தாயு:16 175/4
கல்லாதே ஏன் படித்தாய் கற்றது எல்லாம் மூடம் கற்றது எல்லாம் மூடம் என்றே கண்டனையும் அன்று – தாயு:17 187/2
இன்று உனக்கு அன்பு இழைத்திலன் நான் என்றே
அன்று-தொட்டு எனை ஆள் அரசே என்று – தாயு:18 213/1,2
நல் நிலை ஈது அன்றி இலை சுகம் என்றே சுகர் முதலோர் நாடினாரே – தாயு:24 329/4
அருள் வடிவு ஏழு மூர்த்தம் அவைகள் சோபானம் என்றே
சுருதி சொல்லிய ஆற்றாலே தொழும் தெய்வம் எல்லாம் ஒன்றே – தாயு:24 357/1,2
பந்தமாம் என்றே அரு மறை வாயினால் பகர்ந்த – தாயு:25 371/2
சொல்லால் மவுனம்மவுனம் என்றே சொல்லிச்சொல்லிக்கொண்டது – தாயு:27 424/1
நீயும் பரையும் என்றே உணர்ந்தேன் இது நிச்சயமே – தாயு:27 443/4
நீ உணர்த்த நான் உணரும் நேசத்தாலோ அறிவு என்றே
எனக்கு ஓர் நாமம் இட்டதே – தாயு:28 463/3,4
ஆவா என்றே அழுத அப்பனே நீ வாடா – தாயு:28 513/2
என்று உளை நீ அன்று உளம் யாம் என்பது என்னை இது நிற்க எல்லாம் தாம் இல்லை என்றே
பொன்றிடச்செய் வல்லவன் நீ எமை படைக்கும் பொற்பு_உடையாய் என்னின் அது பொருந்திடாதே – தாயு:42 622/1,2
பொருந்து சகம் அனைத்தினையும் பொய்பொய் என்று புகன்றபடி மெய் என்றே போத ரூபத்து – தாயு:42 623/1
என்றே அழைப்பது உன்னை என்றோ பராபரமே – தாயு:43 753/2
ஏங்கி இடையும் நெஞ்சம் ஏழையை நீ வா என்றே
பாங்கு பெற செய்வது உன் மேல் பாரம் பராபரமே – தாயு:43 954/1,2
கண்ட வடிவு எல்லாம் நின் காட்சி என்றே கை குவித்து – தாயு:49 1379/1
வாள் ஆரும் கண்ணியர் மோகம் யம வாதை கனலை வளர்க்கும் மெய் என்றே
வேள் ஆனவனு மெய் விட்டான் என்னில் மிக்கோர் துறக்கை விதி அன்றோ தோழி – தாயு:54 1447/1,2
மேல்


என்றைக்கு (2)

அல்லல் ஒழிவது என்றைக்கு ஐயா பராபரமே – தாயு:43 940/2
அற்று இருப்பது என்றைக்கு அமைப்பாய் பராபரமே – தாயு:43 990/2
மேல்


என்றைக்கும் (4)

எங்கும் தொடர்ந்து எதிர்வழக்கிடவும் நின்றது எது எங்கணும் பெருவழக்காய் யாதினும் வல்ல ஒரு சித்தாகி இன்பமாய் என்றைக்கும் உள்ளது எது அது – தாயு:1 1/3
பிரியாத பேர்_ஒளி பிறக்கின்ற அருள் அருள்_பெற்றோர்கள் பெற்ற பெருமை பிறவாமை என்றைக்கும் இறவாமையாய் வந்து பேசாமையாகும் எனவே – தாயு:2 5/3
இசைய மலர் மீது உறை மணம் போல ஆனந்தம் இதயம் மேல் கொள்ளும் வண்ணம் என்றைக்கும் அழியாத சிவராச யோகராய் இந்த்ராதி தேவர்கள் எலாம் – தாயு:7 62/3
என்றைக்கும் வேண்டுவனே யான் – தாயு:28 492/4
மேல்


என்றோ (21)

சடக்கை சடக்கென சதம் என்று சின்மயம் தான் ஆகி நிற்பது என்றோ சர்வ பரிபூரண அகண்ட தத்துவமான சச்சிதானந்த சிவமே – தாயு:11 101/4
அருள் உடைய பரம் என்றோ அன்று-தானே யான் உளன் என்றும் எனக்கே ஆணவாதி – தாயு:14 160/3
தொடர்ந்து நீ எனை ஆட்கொள்ளும் நாள் என்றோ சோதியே ஆதி_நாயகனே – தாயு:22 304/4
ஆயும் நீயும் நின் அருளும் நின் அடியரும் என்றோ
பேய்_அனேன் திரு_அடி இணை தாமரை பிடித்தேன் – தாயு:24 341/2,3
உய்யும்படிக்கு அருள்செய்வது என்றோ புலியூர் அத்தனே – தாயு:27 403/4
அழுந்தாத வண்ணம் நின் பாத புணை தந்து அருள்வது என்றோ
எழுந்து ஆதரவு செய் எம்பெருமான் என்று இறைஞ்சி விண்ணோர் – தாயு:27 407/2,3
பவமே விளைக்க என்றோ வெளிமான் என பாய்ந்ததுவே – தாயு:27 410/4
பொய்யர்-தம் நட்பை விடுவது என்றோ பரிபூரணமே – தாயு:27 453/4
கட்டுக்குள் ஆவது என்றோ காண் – தாயு:28 465/4
கூடிய நின் சீர் அடியார் கூட்டம் என்றோ வாய்க்கும் என – தாயு:33 565/1
துடியிட்ட வெம்_வினையை ஏவினான் பாவி நான் தொடரிட்ட தொழில்கள் எல்லாம் துண்டிட்ட சாண் கும்பியின் பொருட்டாய் அது உன் தொண்டர் பணி செய்வது என்றோ
அடியிட்ட செந்தமிழின் அருமையிட்டு ஆரூரில் அரிவையோர் பரவை வாயில் அம்மட்டும் அடியிட்டு நடை நடந்து அருள் அடிகள் அடி ஈது முடி ஈது என – தாயு:37 581/2,3
சித்தம் மிசை புக இருத்தி பிடித்துக்கொண்டு தியக்கம்_அற இன்ப சுகம் சேர்வது என்றோ – தாயு:41 599/2
வாள் பட்ட காயம் இந்த காயம் என்றோ வன் கூற்றும் உயிர் பிடிக்க வரும் அ நீதி – தாயு:42 614/2
மூர்த்தி வடிவாய் உணர்த்தும் கைகாட்டு உண்மை முற்றி எனது அல்லல் வினை முடிவது என்றோ – தாயு:42 621/2
நான் நிற்பது என்றோ சாற்றாய் பராபரமே – தாயு:43 706/2
என்றே அழைப்பது உன்னை என்றோ பராபரமே – தாயு:43 753/2
வாய் பேசா ஊமை என வைக்க என்றோ நீ மௌன – தாயு:43 761/1
இன்றோ இரு_வினை வந்து ஏறியது நான் என்றோ
அன்றே விளைந்தது அன்றோ ஆற்றேன் பராபரமே – தாயு:43 795/1,2
உள்ளது உணரா உணர்வு_இலி மா பாவி என்றோ
மெள்ளமெள்ள கை நெகிழ விட்டாய் பராபரமே – தாயு:43 969/1,2
மாசு_ஆன நெஞ்சன் இவன் வஞ்சன் என்றோ வாய் திறந்து – தாயு:51 1394/1
முன் அளவு_இல் கன்மம் முயன்றான் இவன் என்றோ
என்_அளவில் எந்தாய் இரங்காது இருந்ததுவே – தாயு:51 1396/1,2
மேல்


என்றோர் (1)

இ காயம் பொய் என்றோர் ஈட்டத்து உனக்கு அபயம் – தாயு:43 892/1
மேல்


என்றோர்-தமக்கு (1)

எல்லை_இல் பேர்_இன்ப மயம் எப்படி என்றோர்-தமக்கு
சொல் அறியா ஊமர்கள் போல் சொல்லும் நாள் எந்நாளோ – தாயு:45 1217/1,2
மேல்


என்ன (78)

ஐந்து வகை ஆகின்ற பூத பேதத்தினால் ஆகின்ற ஆக்கை நீர் மேல் அமர்கின்ற குமிழி என நிற்கின்றது என்ன நான் அறியாத காலம் எல்லாம் – தாயு:4 30/1
ஈங்கு ஆர் எனக்கு நிகர் என்ன ப்ரதாபித்து இராவணாகாரம் ஆகி இதய_வெளி எங்கணும் தன் அரசு நாடு செய்திருக்கும் இதனொடு எந்நேரமும் – தாயு:5 45/3
உக்ரம் மிகு சக்ரதரன் என்ன நிற்பீர் கையில் உழுந்து அமிழும் ஆசமனமா ஓர் ஏழு கடலையும் பருக வல்லீர் இந்த்ரன் உலகும் அயிராவதமுமே – தாயு:7 57/2
விஜய ஜய ஜய என்ன ஆசி சொலவே கொலுவிருக்கும் நும் பெருமை எளிதோ வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 62/4
பெற்றவனும் அல்லேன் பெறாதவனும் அல்லேன் பெருக்க தவித்து உளறியே பெண் நீர்மை என்ன இரு கண்ணீர் இறைத்து நான் பேய் போல் இருக்க உலகம் – தாயு:9 82/3
முன்னாக நீ என்ன கோட்டை கொண்டாய் என்று மூட மனம் மிகவும் ஏச மூண்டு எரியும் அனல் இட்ட மெழுகாய் உளம் கருகல் முறைமையோ பதினாயிரம் – தாயு:9 88/3
மத்த மத கரி முகில் குலம் என்ன நின்று இலகு வாயிலுடன் மதி அகடு தோய் மாட கூட சிகரம் மொய்த்த சந்திரகாந்த மணி மேடை உச்சி மீது – தாயு:11 105/1
கைத்தலம் நக படை விரித்த புலி சிங்கமொடு கரடி நுழை நூழை கொண்ட கான மலை உச்சியில் குகையூடு இருந்தும் என் கரதலம் ஆமலகம் என்ன
சத்தம் அற மோன நிலை பெற்றவர்கள் உய்வர் காண் சனகாதி துணிவு இது அன்றோ சர்வ பரிபூரண அகண்ட தத்துவமான சச்சிதானந்த சிவமே – தாயு:11 105/3,4
ஆரார் எனக்கு என்ன போதித்தும் என்ன என் அறிவினை மயக்க வசமோ அண்ட கோடிகள் எலாம் கருப்ப அறை போலவும் அடுக்கடுக்கா அமைத்து – தாயு:12 117/1
ஆரார் எனக்கு என்ன போதித்தும் என்ன என் அறிவினை மயக்க வசமோ அண்ட கோடிகள் எலாம் கருப்ப அறை போலவும் அடுக்கடுக்கா அமைத்து – தாயு:12 117/1
கல்லாத அறிவில் கடைப்பட்ட நான் அன்று கையினால் உண்மை ஞானம் கற்பித்த நின் அருளினுக்கு என்ன கைம்மாறு காட்டுவேன் குற்றேவல் நான் – தாயு:12 119/2
அன்பால் வியந்து உருகி அடி அற்ற மரம் என்ன அடியிலே வீழ்ந்துவீழ்ந்து எம் அடிகளே உமது அடிமை யாங்கள் எனும் நால்வருக்கு அறம் ஆதி பொருள் உரைப்ப – தாயு:12 120/3
மத்த வெறியினர் வேண்டும் மால் என்று தள்ளவும் எம்மாலும் ஒரு சுட்டும் அறவே வைக்கின்ற வைப்பாளன் மெளன தேசிகன் என்ன வந்த நின் அருள் வழி காண் – தாயு:12 121/2
கவ்வை அற்ற நடை பயில அன்பர் அடி கண்டதே அருளின் வடிவமா கண்ட யாவையும் அகண்டம் என்ன இரு கை குவித்து மலர் தூவியே – தாயு:13 129/2
வாகு ஆரும்படிக்கு இசை கிண்கிணி வாய் என்ன மலர்ந்த மலரிடை வாசம் வயங்குமா போல் – தாயு:14 132/3
வீறு அனைத்தும் இ நெறிக்கே என்ன என்னை மேவு என்ற வரத்தே பாழ் வெய்ய மாயை – தாயு:14 134/2
சாதக மோனத்தில் என்ன வட ஆல் நீழல் தண் அருள் சந்திரமெளலி தட கைக்கு ஏற்க – தாயு:14 135/3
ஒப்ப விரித்து உரைப்பர் இங்ஙன் பொய் மெய் என்ன ஒன்று இலை ஒன்று என பார்ப்பது ஒவ்வாது ஆர்க்கும் – தாயு:14 140/3
என் மார்க்கம் இருக்குது எல்லாம் வெளியே என்ன எச்சமயத்தவர்களும் வந்து இறைஞ்சாநிற்பர் – தாயு:14 143/3
சொல் அரிய தன்மை-அதா யான்-தான் என்ன தோன்றாது எல்லாம் விழுங்கும் சொரூபம் ஆகி – தாயு:14 152/2
ஆயும் அறிவு ஆகி உன்னை பிரியா வண்ணம் அணைந்து சுகம் பெற்ற அன்பர் ஐயோ என்ன
தீய கொலை சமயத்தும் செல்ல சிந்தை தெளிந்திடவும் சமாதானம் செய்வேன் வாழ்வான் – தாயு:14 156/1,2
ஓது அரிய சுகர் போல ஏன்ஏன் என்ன ஒருவர் இலையோ எனவும் உரைப்பேன் தானே – தாயு:14 163/1
ஆண்டவன் எவனோ என்ன அறிகிலாது அகிலம் நீயே – தாயு:15 166/3
வளர்ந்த தாள் என்ன உள்ளம் மன்று என மறை ஒன்று இன்றி – தாயு:15 168/4
ஒல்லை வந்து இரு-மின் என்ன உறவுசெய்திடுவன் அந்தோ – தாயு:15 173/4
தாழ்வு பெற்று இங்கு இருந்தேன் ஈது என்ன மாயம் தடையுற்றால் மேல்_கதியும் தடை-அது ஆமே – தாயு:16 178/2
பொய்யிலே சுழன்றேன் என்ன புன்மையே – தாயு:18 205/4
எனக்கு உளே உயிர் என்ன இருந்த நீ – தாயு:18 209/1
தரையிலே நடித்தேன் என்ன தன்மையே – தாயு:18 232/4
அகண்டம் என்ன அரு மறை ஆகமம் – தாயு:18 237/1
ஆனந்தம் கதி என்ன என் ஆனந்த – தாயு:18 251/1
தானே படைத்து இங்கு என்ன பலன்-தன்னை படைத்தாய் உன் கருத்தை – தாயு:20 289/3
கரும்போ தேனோ முக்கனியோ என்ன என்னுள் கலந்து நலம் – தாயு:23 314/2
ஒரு தனி பொருள் அளவை ஈது என்ன வாய் உண்டோ – தாயு:24 339/2
இல்லாளியாய் உலகோடு உயிரை ஈன்றிட்டு எண் அரிய யோகினுக்கும் இவனே என்ன
கல்_ஆலின் கீழ் இருந்த செக்கர் மேனி கற்பகமே பராபரமே கைலை வாழ்வே – தாயு:24 345/3,4
புலம்_இலான் தனக்கு என்ன ஓர் பற்று_இலான் பொருந்தும் – தாயு:24 351/2
கன்னல் முக்கனி தேன் கண்டு அமிர்து என்ன கலந்து எனை மேவிட கருணை – தாயு:24 361/2
என்ன முத்தியில் கலந்தவர்க்கு இன்பமாய் இருக்கும் – தாயு:25 370/2
என்னை அறிவு அரிது என்ன சமயகோடிகள் இடைய இடையறாத – தாயு:26 394/3
மெய்யா அறிந்து என்ன என்னால் இதனை விடப்படுமோ – தாயு:27 419/2
தாய் உண்டு சேய் என்ன என்னை புரக்க சதானந்தமாம் – தாயு:27 421/2
பொல்லா மயக்கத்தில் ஆழ்ந்து ஆவது என்ன புகல் நெஞ்சமே – தாயு:27 445/4
தெளியேன் தெளிந்தவரை போற்றிடேன் என்ன செய்குவனே – தாயு:27 446/4
தேடும் பொழுது என்ன செய்வார் பரானந்த சிற்சுடரே – தாயு:27 456/4
என்ன செய்யும் கைம்மாறு உளதோ சுத்த ஏழையனே – தாயு:27 458/4
புந்தி என்ன போதம் என்ன போ – தாயு:28 464/4
புந்தி என்ன போதம் என்ன போ – தாயு:28 464/4
கொண்டவர்க்கு இங்கு என்ன கிடைக்கும் – தாயு:28 482/4
என்ன பலன் நாம் உற்றிருந்தோமே அன்னதனால் – தாயு:28 496/2
இன்ப_கடலில் இரும் என்ன அன்பில் – தாயு:28 497/2
ஆழ் ஆழி என்ன அருள் ஆனார் அழுக்காற்றோடு – தாயு:33 561/2
என்னை கவர்ந்து இழுத்திட்டு என்ன பலன் கண்டாயே – தாயு:34 569/4
சோற்றை சுமத்தி நீ பந்தித்து வைக்க துருத்திக்குள் மது என்னவே துள்ளி துடித்து என்ன பேறு பெற்றேன் அருள் தோய நீ பாய்ச்சல்செய்து – தாயு:39 587/2
நாள் பட்ட கமலம் என்ன இதயம் மேவும் நறும் தேனே துன்_மார்க்க நாரிமார் கண் – தாயு:42 614/1
புலம் காணார் நான் ஒருவன் ஞானம் பேசி பொய் கூடு காத்தது என்ன புதுமை கண்டாய் – தாயு:42 626/2
ஆர் அறிவார் என்ன அனந்த மறை ஓலமிடும் – தாயு:43 640/1
பாழில் திரிவது என்ன பாவம் பராபரமே – தாயு:43 671/2
தள்ளுதலால் என்ன பலன் சாற்றாய் பராபரமே – தாயு:43 682/2
என்னை கொண்டு என்ன பலன் எந்தாய் பராபரமே – தாயு:43 762/2
பார்க்கின் அன்பர்க்கு என்ன பயம் காண் பராபரமே – தாயு:43 763/2
வாதாடின் என்ன பலன் வாய்க்கும் பராபரமே – தாயு:43 806/2
காலத்தை போக்கி என்ன கண்டேன் பராபரமே – தாயு:43 819/2
என்ன கதி பெறுவார் எந்தாய் பராபரமே – தாயு:43 850/2
பேர்_உரையால் பேசில் என்ன பேறு ஆம் பராபரமே – தாயு:43 939/2
காட்டத்தில் அங்கி கடைய வந்தால் என்ன உன்னும் – தாயு:43 947/1
விண் கருணை பூத்து என்ன மேவி உயிர்க்கு உயிராய் – தாயு:43 952/1
பூண்டது என்ன கன்மம் புகலாய் பராபரமே – தாயு:43 955/2
காந்தம் இரும்பை கவர்ந்து இழுத்தால் என்ன அருள் – தாயு:44 1041/1
தூங்கி விழித்து என்ன பலன் தூங்காமல் தூங்கிநிற்கும் – தாயு:44 1054/1
விண்ணுள் வளி அடங்கி வேறு அற்றது என்ன அருள் – தாயு:44 1077/1
ஏரின் சிவ போகம் இங்கு இவற்கே என்ன உழவாரம் – தாயு:45 1108/1
ஆழ் ஆழி என்ன அளவுபடா வஞ்ச நெஞ்ச – தாயு:45 1137/1
தீயில் இரும்பு என்ன திகழும் நாள் எந்நாளோ – தாயு:45 1277/2
ஊற்றமுறும் என்ன அதில் உண்மை சொன்னால் ஆகாதோ – தாயு:47 1371/2
சித்தான நாம் என் சடத்தை நாம் என்ன என்றும் – தாயு:50 1386/1
கான்ற சோறு என்ன இந்த காசினி வாழ்வு அத்தனையும் – தாயு:50 1388/1
பித்தன் இன்று பேசவே வைத்தது என்ன வாரமே – தாயு:53 1417/2
கடலின் மடை விண்டது என்ன இரு கண்களும் ஆனந்த கண்ணீர் சொரிய – தாயு:54 1427/1
மேல்


என்னத்தை (1)

என்னத்தை சொல்வேன் எளியேன் பராபரமே – தாயு:43 684/2
மேல்


என்னது (5)

என்னது அறியாமை அறிவு என்னும் இரு பகுதியால் ஈட்டு தமிழ் என் தமிழினுக்கு இன்னல் பகராது உலகம் ஆராமை மேலிட்டு இருத்தலால் இ தமிழையே – தாயு:7 64/2
ஈனம் தரும் உடலம் என்னது யான் என்பது அற – தாயு:43 655/1
ஏது வந்தும் ஏது ஒழிந்தும் என்னது யான் என்னார்கள் – தாயு:43 829/1
என்னது யான் என்னல் அற்றோர் எங்கிருந்து பார்க்கினும் நின் – தாயு:43 851/1
என்னது யான் என்பது அற எவ்விடமும் என் ஆசான் – தாயு:45 1304/1
மேல்


என்னல் (3)

பொய் கால தேசமும் பொய் பொருளில் வாஞ்சையும் பொய் உடலை மெய் என்னலும் பொய் உறவு பற்றலும் பொய் ஆகும் நான் என்னல் பொய்யினும் பொய் ஆகையால் – தாயு:8 76/2
வறிதில் உன்னை அசத்து என்னல் வழக்கு அன்று சத்து எனவும் வாழ்த்துவேன் என் – தாயு:26 398/3
என்னது யான் என்னல் அற்றோர் எங்கிருந்து பார்க்கினும் நின் – தாயு:43 851/1
மேல்


என்னலும் (1)

பொய் கால தேசமும் பொய் பொருளில் வாஞ்சையும் பொய் உடலை மெய் என்னலும் பொய் உறவு பற்றலும் பொய் ஆகும் நான் என்னல் பொய்யினும் பொய் ஆகையால் – தாயு:8 76/2
மேல்


என்னவும் (3)

கடம் பெறு மா மத யானை என்னவும் நீ பாச கட்டான நிகளபந்த கட்டு அவிழ பாரே – தாயு:17 188/4
உள்ளபடி என்னவும் நீ மற்று ஒன்றை தொடர்ந்திட்டு உளம் கருத வேண்டா நிஷ்களங்க மதி ஆகி – தாயு:17 190/1
வான் இருந்தது என்னவும் நான் வந்து இருக்க காண்பேனோ – தாயு:46 1349/2
மேல்


என்னவே (13)

பூராயமாய் உணர ஊகம்-அது தந்ததும் பொய் உடலை நிலை அன்று என போத நெறி தந்ததும் சாசுவத ஆனந்த போகமே வீடு என்னவே
நீராளமாய் உருக உள்ளன்பு தந்ததும் நின்னது அருள் இன்னும் இன்னும் நின்னையே துணை என்ற என்னையே காக்க ஒரு நினைவு சற்று உண்டாகிலோ – தாயு:2 11/2,3
எந்தை வட ஆல் பரமகுரு வாழ்க வாழ அருளிய நந்தி மரபு வாழ்க என்று அடியர் மனம் மகிழ வேதாகம துணிபு இரண்டு இல்லை ஒன்று என்னவே
வந்த குருவே வீறு சிவஞான சித்தி நெறி மெளனோபதேச குருவே மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 38/3,4
அல்லாமல் இல்லை என நன்றா அறிந்தேன் அறிந்தபடி நின்று சுகம் நான் ஆகாத வண்ணமே இ வண்ணம் ஆயினேன் அதுவும் நினது அருள் என்னவே
கல்லாத வறிஞனுக்கு உள்ளே உணர்த்தினை கதிக்கு வகை ஏது புகலாய் கருது அரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகர கடவுளே – தாயு:6 49/3,4
நட்டணையதா கற்ற கல்வியும் விவேகமும் நல் நிலயமாக உன்னி நான் என்று நீ என்று இரண்டு இல்லை என்னவே நடுவே முளைத்த மனதை – தாயு:6 50/3
திக்கொடு திக்_அந்தமும் மன_வேகம் என்னவே சென்று ஓடி ஆடி வருவீர் செம்பொன் மக மேருவொடு குண மேரு என்னவே திகழ் துருவம் அளவு அளாவி – தாயு:7 57/1
திக்கொடு திக்_அந்தமும் மன_வேகம் என்னவே சென்று ஓடி ஆடி வருவீர் செம்பொன் மக மேருவொடு குண மேரு என்னவே திகழ் துருவம் அளவு அளாவி – தாயு:7 57/1
பற்றுவன அற்றிடு நிராசை என்று ஒரு பூமி பற்றி பிடிக்கும் யோக பாங்கில் பிராணலயம் என்னும் ஒரு பூமி இவை பற்றின் மனம் அறும் என்னவே
கற்றை அம் சடை மெளனி தானே கனிந்த கனி கனிவிக்க வந்த கனி போல் கண்டது இ நெறி என திரு_உள கனிவினொடு கனிவாய் திறந்தும் ஒன்றை – தாயு:9 82/1,2
அன்னே அனே எனும் சில சமயம் நின்னையே ஐயா ஐயா என்னவே அலறிடும் சில சமயம் அல்லாது பேய் போல அலறியே ஒன்றும் இலவாய் – தாயு:10 90/1
உன் நிலையும் என் நிலையும் ஒரு நிலை என கிடந்து உளறிடும் அவத்தை ஆகி உருவு-தான் காட்டாத ஆணவமும் ஒளி கண்டு ஒளிக்கின்ற இருள் என்னவே
தன் நிலைமை காட்டாது ஒருங்க இரு_வினையினால் தாவு சுக_துக்க வேலை தட்டழிய முற்றும் இல்லா மாயை அதனால் தடித்து அகில பேதமான – தாயு:10 99/1,2
பாடாது பாடி படித்து அளவு_இல் சமயமும் பஞ்சுபடு சொல்லன் இவனை பார்-மினோ பார்-மினோ என்று சபை கூடவும் பரமார்த்தம் இது என்னவே
ஆடாதும் ஆடி நெஞ்சுருகி நெக்கு ஆடவே அமலமே ஏகமே எம் ஆதியே சோதியே எங்கு நிறை கடவுளே அரசே என கூவி நான் – தாயு:12 115/1,2
கண்ணின் உள் மணி என்னவே தொழும் அன்பர் கருத்துள் – தாயு:25 384/1
சோற்றை சுமத்தி நீ பந்தித்து வைக்க துருத்திக்குள் மது என்னவே துள்ளி துடித்து என்ன பேறு பெற்றேன் அருள் தோய நீ பாய்ச்சல்செய்து – தாயு:39 587/2
விதிக்கும் பிரபஞ்சம் எல்லாம் சுத்த வெயில் மஞ்சள் என்னவே வேதாகமங்கள் – தாயு:54 1448/1
மேல்


என்னவோ (1)

உத்தி பலவாம் நிருவிகற்பம் மேல் இல்லையால் ஒன்றோடு இரண்டு என்னவோ உரையும் இலை நீயும் இலை நானும் இலை என்பதும் உபாயம் நீ உண்டு நானும் – தாயு:11 106/2
மேல்


என்னா (2)

வான் என வயங்கி ஒன்று இரண்டு என்னா மார்க்கமா நெறி தந்து மாறா – தாயு:22 311/3
நான் என்னா உண்மை பெற்று நாம் உணர்வது எந்நாளோ – தாயு:45 1259/2
மேல்


என்னாமல் (3)

முன் நிலை ஒழிந்திட அகண்டிதாகாரமாய் மூதறிவு மேல் உதிப்ப முன்பினொடு கீழ் மேல் நடு பக்கம் என்னாமல் முற்றும் ஆனந்த நிறைவே – தாயு:10 99/3
என்னை உன்னை இன்னது இது என்னாமல் நிற்கும் நிலை-தன்னை – தாயு:28 519/1
ஈறாக வல்_வினை நான் என்னாமல் இன்ப சுக – தாயு:43 1010/1
மேல்


என்னார் (2)

விளக்கும் தகளியையும் வேறு என்னார் நின்னை – தாயு:43 738/1
வேதாந்தம் சித்தாந்தம் வேறு என்னார் கண் களிக்கும் – தாயு:43 841/1
மேல்


என்னார்கள் (1)

ஏது வந்தும் ஏது ஒழிந்தும் என்னது யான் என்னார்கள்
போத நிலை கண்ட புலத்தோர் பராபரமே – தாயு:43 829/1,2
மேல்


என்னால் (7)

எல்லாமும் வலது இந்த மனம் மாயை ஏழையாம் என்னால் அடக்க வசமோ இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 92/4
பெருகு வினை கட்டு என்றும் என்னால் கட்டி பேசியது அன்றே அருள் நூல் பேசிற்று அன்றே – தாயு:14 160/4
வரையிலே வர காணேன் என்னால் கட்டி வார்த்தை சொன்னால் சுகம் வருமோ வஞ்சனேனை – தாயு:16 183/3
மெய்யா அறிந்து என்ன என்னால் இதனை விடப்படுமோ – தாயு:27 419/2
சூல்கொண்ட மேகம் என ஊமை நின்று சொரிவதை என்னால்
கண்டது அன்று மவுனோபதேசி அளிக்கையின் இப்பால் – தாயு:27 428/2,3
ஆற்றப்படாது துன்பம் ஐய என்னால் என் மனது – தாயு:43 802/1
அத்தனையும் என்னால் அறியும் தரம் ஆமோ – தாயு:51 1404/2
மேல்


என்னாலே (2)

இந்த மதி ஏன் உனக்கு இங்கு என் மதி கேள் என்னாலே
சந்ததம் நெஞ்சே பரத்தில் சாரின் இன்பம் உண்டாமே – தாயு:29 549/3,4
எத்தனையோ தேர்ந்தாலும் என்னாலே இன்பம் உண்டோ – தாயு:43 716/1
மேல்


என்னிடத்தே (1)

வல்லாளா மோனா நின் வான் கருணை என்னிடத்தே
இல்லாதே போனால் நான் எவ்வண்ணம் உய்வேனே – தாயு:51 1400/1,2
மேல்


என்னில் (5)

இமை_அளவு போதை ஒரு கற்ப_காலம் பண்ணும் இ உலகம் எ உலகமோ என்று எண்ணம் வருவிக்கும் மாதர் சிற்றின்பமோ என்னில் மகமேரு ஆக்கி – தாயு:11 103/1
இன்னம் பிறப்பதற்கு இடம் என்னில் இ உடலம் இறவாது இருப்ப மூலத்து எழும் அங்கி அமிர்து ஒழுகும் மதி மண்டலத்தில் உற என் அம்மை குண்டலினி-பால் – தாயு:11 108/1
மல்லல் மா ஞாலம் காக்க வருபவர் கடவுள் என்னில்
தொல்லையாம் பிறவி_வேலை தொலைந்திடாது இருள் நீங்காது – தாயு:15 170/2,3
இல்லை என்றிடின் இ பூமி இருந்தவாறு இருப்போம் என்னில்
நல்லவன் சாருவாகன் நான் சொலும் நெறிக்கு வீணில் – தாயு:15 173/1,2
வேள் ஆனவனு மெய் விட்டான் என்னில் மிக்கோர் துறக்கை விதி அன்றோ தோழி – தாயு:54 1447/2
மேல்


என்னிலோ (4)

வெவ்விய குணம் பல இருக்க என் அறிவூடு மெய்யன் நீ வீற்றிருக்க விதி இல்லை என்னிலோ பூரணன் எனும் பெயர் விரிக்கில் உரை வேறும் உளதோ – தாயு:4 28/2
பொய் திகழும் உலக நடை என் சொல்கேன் என் சொல்கேன் பொழுதுபோக்கு ஏது என்னிலோ பொய் உடல் நிமித்தம் புசிப்பு கலைந்திடல் புசித்த பின் கண்ணுறங்கல் – தாயு:7 61/1
செல்லாமை எத்தனை விர்தா கோஷ்டி என்னிலோ செல்வது எத்தனை முயற்சி சிந்தை எத்தனை சலனம் இந்த்ரஜாலம் போன்ற தேகத்தில் வாஞ்சை முதலாய் – தாயு:8 67/3
மின்னும்படிக்கு அகண்டாகார அன்னை-பால் வினையேனை ஒப்புவித்து வீட்டு நெறி கூட்டிடுதல் மிகவும் நன்று இவை அன்றி விவகாரம் உண்டு என்னிலோ
தன்னந்தனி சிறியன் ஆற்றிலேன் போற்றி வளர் சன்மார்க்க முத்தி முதலே சர்வ பரிபூரண அகண்ட தத்துவமான சச்சிதானந்த சிவமே – தாயு:11 108/3,4
மேல்


என்னின் (7)

ஓயாது பெறுவர் என முறையிட்டதால் பின்னர் உளறுவது கருமம் அன்றாம் உபய நெறி ஈது என்னின் உசித நெறி எந்த நெறி உலகிலே பிழை பொறுக்கும் – தாயு:11 107/3
பின்னம் பிறக்காது சேய் என வளர்த்திட பேயேனை நல்கவேண்டும் பிறவாத நெறி எனக்கு உண்டு என்னின் இம்மையே பேசு கர்ப்பூர தீபம் – தாயு:11 108/2
வேதாவை இ வணம் விதித்தது ஏது என்னின் உன் வினை பகுதி என்பன் அந்த வினை பேச அறியாது நிற்க இவை மனதால் விளைந்ததால் மனதை நாடில் – தாயு:11 109/1
இல்லை இல்லை என்னின் ஒன்றும் இல்லாது அல்ல இயல்பு ஆகி என்றும் உள்ள இயற்கை ஆகி – தாயு:14 152/1
இன்று என இருப்பேம் என்னின் என்றும் சூனியம் ஆம் முத்தி – தாயு:15 172/1
நின்றது பெத்தம்-தானே நிரந்தர முத்தி என்னின்
ஒன்று ஒருவரை நான் கேட்க உணர்வு இல்லை குருவும் இல்லை – தாயு:15 172/3,4
பொன்றிடச்செய் வல்லவன் நீ எமை படைக்கும் பொற்பு_உடையாய் என்னின் அது பொருந்திடாதே – தாயு:42 622/2
மேல்


என்னினும் (2)

கன்னிகை ஒருத்தி சிற்றின்பம் வேம்பு என்னினும் கைக்கொள்வள் பக்குவத்தில் கணவன் அருள் பெறின் முனே சொன்னவாறு என் என கருதி நகையாவள் அது போல் – தாயு:9 77/3
துரும்பு_அனேன் என்னினும் கைவிடுதல் நீதியோ தொண்டரொடு கூட்டு கண்டாய் சுத்த நிர்க்குணமான பர தெய்வமே பரஞ்சோதியே சுக_வாரியே – தாயு:9 83/4
மேல்


என்னினோ (1)

என்னினோ யான் பிழைப்பேன் எனக்கு இனி யார் உன்_போல்வார் இல்லைஇல்லை – தாயு:26 397/3
மேல்


என்னுடை (2)

என்னுடை உயிரே என் உளத்து அறிவே என்னுடை அன்பு எனும் நெறியாம் – தாயு:24 361/1
என்னுடை உயிரே என் உளத்து அறிவே என்னுடை அன்பு எனும் நெறியாம் – தாயு:24 361/1
மேல்


என்னுடைய (1)

என்னுடைய தோழனுமாய் என்ற திரு_பாட்டின் – தாயு:45 1260/1
மேல்


என்னும் (31)

அண்ட பகிரண்டமும் மாயா விகாரமே அ மாயை இல்லாமையே ஆம் என்னும் அறிவும் உண்டு அப்பாலும் அறிகின்ற அறிவினனை அறிந்து பார்க்கின் – தாயு:2 7/1
ஆன நெறியாம் சரியை ஆதி சோபானம் உற்று அணுபக்ஷ சம்புபக்ஷம் ஆம் இரு விகற்பமும் மாயாதி சேவையும் அறிந்து இரண்டு ஒன்று என்னும் ஓர் – தாயு:5 41/3
தாங்காது மொழி பேசும் அரிகர பிரமாதி-தம்மொடு சமானம் என்னும் தடை அற்ற தேரில் அஞ்சுரு ஆணி போலவே தன்னில் அசையாது நிற்கும் – தாயு:5 45/2
என்னது அறியாமை அறிவு என்னும் இரு பகுதியால் ஈட்டு தமிழ் என் தமிழினுக்கு இன்னல் பகராது உலகம் ஆராமை மேலிட்டு இருத்தலால் இ தமிழையே – தாயு:7 64/2
கார் ஆரும் ஆணவ காட்டை களைந்து அறக்கண்டு அகங்காரம் என்னும் கல்லை பிளந்து நெஞ்சகமான பூமி வெளி காண திருத்தி மேன்மேல் – தாயு:8 72/1
பற்றுவன அற்றிடு நிராசை என்று ஒரு பூமி பற்றி பிடிக்கும் யோக பாங்கில் பிராணலயம் என்னும் ஒரு பூமி இவை பற்றின் மனம் அறும் என்னவே – தாயு:9 82/1
இ பிறவி என்னும் ஓர் இருள்_கடலில் மூழ்கி நான் என்னும் ஒரு மகர வாய்ப்பட்டு இரு_வினை எனும் திரையின் எற்றுண்டு புற்புதம் என கொங்கை வரிசை காட்டும் – தாயு:12 112/1
இ பிறவி என்னும் ஓர் இருள்_கடலில் மூழ்கி நான் என்னும் ஒரு மகர வாய்ப்பட்டு இரு_வினை எனும் திரையின் எற்றுண்டு புற்புதம் என கொங்கை வரிசை காட்டும் – தாயு:12 112/1
தந்தை தாய் தமர் தாரம் மகவு என்னும் இவை எலாம் சந்தையில் கூட்டம் இதிலோ சந்தேகம் இல்லை மணி மாட மாளிகை மேடை சதுரங்க சேனையுடனே – தாயு:12 113/1
ஈடாகவே யாறு வீட்டினில் நிரம்பியே இலகி வளர் பிராணன் என்னும் இரு நிதியினை கட்டி யோகபரன் ஆகாமல் ஏழை குடும்பன் ஆகி – தாயு:12 114/3
தாராது தள்ளவும் போகாது உனால் அது தள்ளினும் போகேன் யான் தடை ஏதும் இல்லை ஆண்டவன் அடிமை என்னும் இரு தன்மையிலும் என் வழக்கு – தாயு:12 117/3
எறி திரை கடல் நிகர்த்த செல்வம் மிக அல்லல் என்று ஒருவர் பின் செலாது இல்லை என்னும் உரை பேசிடாது உலகில் எவரும் ஆம் என மதிக்கவே – தாயு:13 128/1
நான் என்னும் ஓர் அகந்தை எவர்க்கும் வந்து நலிந்தவுடன் சக மாயை நானா ஆகி – தாயு:14 146/1
சிந்தை இல்லை நான் என்னும் பான்மை இல்லை தேசம் இல்லை காலம் இல்லை திக்கும் இல்லை – தாயு:14 151/2
இரும்போ கல்லோ மரமோ என்னும் நெஞ்சை கனல் மேல் இட்ட மெழுகா உருக்கும் இன்ப_வெள்ளம் ஆகி – தாயு:17 192/2
அலந்து போயினம் என்னும் அரு மறை – தாயு:18 246/3
எனக்கு நீ தோற்றி அஞ்சேல் என்னும் நாள் எந்த நாளோ – தாயு:21 296/2
வரும் போம் என்னும் இரு நிலைமை மன்னாது ஒருதன்மைத்து ஆகி – தாயு:23 314/1
என்னும் தன்மையாய் எவ்வுயிர் திரளையும் இயக்கி – தாயு:25 376/2
அத்துவித அநுபவத்தை அனந்த மறை இன்னம்இன்னம் அறியேம் என்னும்
நித்தியத்தை நிராமயத்தை நிர்க்குணத்தை தன் அருளால் நினைவுக்குள்ளே – தாயு:26 396/1,2
நீ என நான் என வேறு இல்லை என்னும் நினைவு அருள – தாயு:27 458/1
என்னும் நிலை எய்துமாறு என் – தாயு:28 462/4
பூரணமே உண்மை பொருள் என்னும் காரணத்தை – தாயு:28 470/2
இங்கு என் உடல் என்னும் இழுக்கு ஒழிவது எந்நாளோ – தாயு:45 1119/2
பித்தன் நான் என்னும் பிதற்று ஒழிவது எந்நாளோ – தாயு:45 1120/2
ஆங்காரம் என்னும் மத யானை வாயில் கரும்பாய் – தாயு:45 1150/1
உடம்பு அறியும் என்னும் அந்த ஊழல் எல்லாம் தீர – தாயு:45 1169/1
பஞ்ச பொறியை உயிர் என்னும் அந்த பஞ்சம் அற – தாயு:45 1172/1
முக்குணத்தை சீவன் என்னும் மூடத்தை விட்டு அருளால் – தாயு:45 1174/1
காலை உயிர் என்னும் கலதிகள் சொல் கேளாமல் – தாயு:45 1175/1
விண்ணவன் தாள் என்னும் விரி நிலா மண்டபத்தில் – தாயு:45 1187/1
மேல்


என்னுள் (7)

மன்றுள் முக்கண்ணும் காளகண்டமுமாய் வயங்கிய வானமே என்னுள்
துன்று கூர் இருளை துரந்திடும் மதியே துன்பமும் இன்பமும் ஆகி – தாயு:22 310/2,3
என்னுள் கலந்தாய் யான் அறியாது இருந்தாய் இறைவா இனியேனும் – தாயு:23 312/3
கரும்போ தேனோ முக்கனியோ என்ன என்னுள் கலந்து நலம் – தாயு:23 314/2
இருளை துரந்திட்டு ஒளி நெறியை என்னுள் பதிப்பது என்று-கொலோ – தாயு:23 319/2
நான் என்று ஒரு முதல் உண்டு என்ற நான் தலை நாண என்னுள்
தான் என்று ஒரு முதல் பூரணமாக தலைப்பட்டு ஒப்பு_இல் – தாயு:27 414/1,2
இன் அமுதாய் என்னுள் இருந்தாய் பராபரமே – தாயு:43 883/2
சிந்திக்கும்-தோறும் என்னுள் சிற்சுகமாய் ஊற்று ஊறி – தாயு:43 936/1
மேல்


என்னே (18)

என்னே எனே கருணை விளையாட்டு இருந்தவாறு எம்_அனோர் புகல எளிதோ இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 90/4
ஆரே அங்கு அவர் பெருமை என்னே என்பேன் அடிக்கின்ற காற்றே நீ யாராலே-தான் – தாயு:14 157/2
தாராளமா கருணை பொழிய செய்யும் சாதகம் என்னே கருதி சாற்றும் என்பேன் – தாயு:14 157/4
என்னே நடக்கை இனி – தாயு:28 502/4
இந்திரசாலம் கனவு கானல்_நீராய் இருந்ததுவே இ இயற்கை என்னே என்னே – தாயு:40 588/2
இந்திரசாலம் கனவு கானல்_நீராய் இருந்ததுவே இ இயற்கை என்னே என்னே – தாயு:40 588/2
சும்மாவே இருக்கவைத்தாய் ஐயா ஆங்கே சுக மயமாய் இருப்பது அல்லால் சொல்வான் என்னே – தாயு:42 631/2
என்னே நான் பிறந்து உழல வந்த ஆறு இங்கு எனக்கென ஓர் செயல் இலையே ஏழையேன்-பால் – தாயு:42 632/1
புகல் அரிய நின் விளையாட்டு என்னே எந்தாய் புன்மை அறிவு உடைய என்னை பொருளா பண்ணி – தாயு:42 634/1
என்று அறியேன் நான் ஏழை என்னே பராபரமே – தாயு:43 677/2
இத்தனை-தான் துன்பம் உண்டோ என்னே பராபரமே – தாயு:43 815/2
எங்கும் ஏன்ஏன் என்றது என்னே பராபரமே – தாயு:43 846/2
இறந்தோரும் தம்மது என்பார் என்னே பராபரமே – தாயு:43 863/2
என் நிறைவே பாவித்தேன் என்னே பராபரமே – தாயு:43 897/2
என்னை புறம் விடுதல் என்னே பராபரமே – தாயு:43 898/2
என்னை இலக்காக வைத்தது என்னே பராபரமே – தாயு:43 901/2
இணக்குறும் என் ஏழைமை-தான் என்னே பராபரமே – தாயு:43 908/2
ஏதும் நடக்கவொட்டாது என்னே பராபரமே – தாயு:43 1008/2
மேல்


என்னேடி (1)

இருளான பொருள் கண்டது அல்லால் கண்ட என்னையும் கண்டிலன் என்னேடி தோழி – தாயு:54 1433/2
மேல்


என்னேயோ (1)

பொய் புவியை மெய் போல் புதுக்கிவைத்தது என்னேயோ – தாயு:51 1407/2
மேல்


என்னேன் (1)

ஆவியே நிறைய வந்த அமுதமே என்னேன் அந்தோ – தாயு:22 303/3
மேல்


என்னை (102)

அருமை பெறு புகழ் பெற்ற வேதாந்த சித்தாந்தம் ஆதியாம் அந்தம் மீதும் அத்துவித நிலையராய் என்னை ஆண்டு உன் அடிமை ஆனவர்கள் அறிவினூடும் – தாயு:4 32/3
வாசம் உறு சற்சாரம் மீது என்னை ஒரு ஞான மத்தகஜம் என வளர்த்தாய் மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 37/4
சிங்கத்தை ஒத்து என்னை பாய வரு வினையினை சேதிக்க வரு சிம்புளே சிந்தாகுல திமிரம் அகல வரு பானுவே தீனனேன் கரையேறவே – தாயு:6 56/3
வெய்யனேன் வெகுளியேன் வெறியனேன் சிறியனேன் வினையினேன் என்று என்னை நீ விட்டுவிட நினைவையேல் தட்டழிவது அல்லாது வேறு கதி ஏது புகலாய் – தாயு:8 74/2
அன்பின் வழி அறியாத என்னை தொடர்ந்து என்னை அறியாத பக்குவத்தே ஆசை பெருக்கை பெருக்கி கொடுத்து நான் அற்றேன் அலந்தேன் என – தாயு:9 78/1
அன்பின் வழி அறியாத என்னை தொடர்ந்து என்னை அறியாத பக்குவத்தே ஆசை பெருக்கை பெருக்கி கொடுத்து நான் அற்றேன் அலந்தேன் என – தாயு:9 78/1
அந்நேரம் ஐயோ என் முகம் வாடி நிற்பதுவும் ஐய நின் அருள் அறியுமே ஆனாலும் மெத்த பயந்தவன் யான் என்னை ஆண்ட நீ கைவிடாதே – தாயு:9 81/2
ஆதார ஆதேயம் முழுதும் நீ ஆதலால் அகிலம் மீது என்னை ஆட்டி ஆடல் கண்டவனும் நீ ஆடுகின்றவனும் நீ அருளும் நீ மெளன ஞான – தாயு:11 109/3
பத்தியாய் நெடிது நம்பும் என்னை ஒரு மையல் தந்து அகில மாயையை பாருபார் என நடத்த வந்தது என் பாரதத்தினும் இது உள்ளதோ – தாயு:13 130/2
வீறு அனைத்தும் இ நெறிக்கே என்ன என்னை மேவு என்ற வரத்தே பாழ் வெய்ய மாயை – தாயு:14 134/2
பதி இந்த நிலை எனவும் என்னை ஆண்டபடிக்கு நிருவிகற்பத்தால் பரமானந்த – தாயு:14 154/3
ஒருபொழுதும் பெற்று அறியேன் என்னை ஆளும் ஒருவா உன் அடிமை நான் ஒருத்தனுக்கோ – தாயு:16 176/2
ஊன் ஆரும் உடல் சுமை என் மீது ஏன் வைத்தாய் உயிர் எனவும் என்னை ஒன்றா உள் ஏன் வைத்தாய் – தாயு:16 179/2
ஒன்றிஒன்றி நின்றுநின்றும் என்னை என்னை உன்னி உன்னும் பொருள் அலை நீ உன்-பால் அன்பால் – தாயு:16 180/1
ஒன்றிஒன்றி நின்றுநின்றும் என்னை என்னை உன்னி உன்னும் பொருள் அலை நீ உன்-பால் அன்பால் – தாயு:16 180/1
என்னை நாடிய என் உயிர் நாதனே – தாயு:18 194/2
இன்னம் என்னை இடர் உற கூட்டினால் – தாயு:18 195/3
வல்லை நீ என்னை வா என்றிடாவிடின் – தாயு:18 200/3
நின்ற தன்மை நிலைக்கு என்னை நேர்மையாம் – தாயு:18 202/3
என்னை பூரண இன்ப வெளிக்குளே – தாயு:18 218/3
விதியையும் விதித்து என்னை விதித்து இட்ட – தாயு:18 256/1
எங்கும் என்னை இகல் உற வாட்டியே – தாயு:18 262/1
உள்ளமே நீங்கா என்னை வாவா என்று உலப்பு_இலா ஆனந்தமான – தாயு:19 275/1
தேனே என்னை பருக வல்ல தெள் ஆர் அமுதே சிவலோக – தாயு:20 287/3
ஆறாய் பெருகும் பெரும் கருணை அரசே என்னை ஆள்வானே – தாயு:20 288/4
கோனே என்னை புரக்கும் நெறி குறித்தாய்_இலையே கொடியேனை – தாயு:20 289/2
வாழ்வு என வயங்கி என்னை வசம்செய்து மருட்டும் பாழ்த்த – தாயு:21 297/1
தான் என நிற்கும் சமத்து உற என்னை தன்னவன் ஆக்கவும் தகும் காண் – தாயு:22 311/2
பிறியும் தரமோ நீ என்னை பெம்மானே பேர்_இன்பம்-அதாய் – தாயு:23 315/2
நிலையை காட்டாதே என்னை ஒன்றா சூட்டாதே சரண் நான் போந்த – தாயு:24 329/2
என்னை போன்று உள ஏழையர் ஐய இங்கு எவரே – தாயு:24 340/4
வைத்திடு இங்கு என்னை நின் அடி குடியா மறை முடி இருந்த வான் பொருளே – தாயு:24 358/4
என்னை அறிவு அரிது என்ன சமயகோடிகள் இடைய இடையறாத – தாயு:26 394/3
மன கோது அகற்றும் பரம்பொருளே என்னை வாழ்வித்திட – தாயு:27 416/2
தாய் உண்டு சேய் என்ன என்னை புரக்க சதானந்தமாம் – தாயு:27 421/2
அறியாத என்னை அறிவாயும் நீ என்று அகம் புறமும் – தாயு:27 430/1
எல்லாவற்றையும் பற்றிக்கொண்டனையே என்னை நின் மயமா – தாயு:27 449/2
படையாத என்னை படைத்து இந்த பாரில் படர்ந்த வினை – தாயு:27 455/2
என்னை முழுதும் கொடுத்தேனே – தாயு:28 498/4
கொடுத்தேனே என்னை கொடுத்தவுடன் இன்பம் – தாயு:28 500/1
என்னை உன்னை இன்னது இது என்னாமல் நிற்கும் நிலை-தன்னை – தாயு:28 519/1
என்னை அடிமைக்கு இருத்தினான் சொன்ன ஒரு – தாயு:28 530/2
தாய் எனவும் வந்து என்னை தந்த குரு என் சிந்தை – தாயு:28 541/3
திடமுறவே நின் அருளை சேர்த்து என்னை காத்து ஆள – தாயு:33 559/1
உள்ளத்தின் உள்ளே ஒளித்து என்னை ஆட்டுகின்ற – தாயு:33 562/1
என்னை கவர்ந்து இழுத்திட்டு என்ன பலன் கண்டாயே – தாயு:34 569/4
வாதனை பெருக்கி என்னை வசம்செய்து மனம் துன்_மார்க்க – தாயு:36 574/3
என்னை நான் கொடுக்க ஒருப்பட்ட காலம் யாது இருந்து என் எது போய் என் என்னை நீங்கா – தாயு:40 589/1
என்னை நான் கொடுக்க ஒருப்பட்ட காலம் யாது இருந்து என் எது போய் என் என்னை நீங்கா – தாயு:40 589/1
களங்கரகித பொருளே என்னை நீங்கா கண்_நுதலே நாதாந்த காட்சி பேறே – தாயு:41 604/2
வேதமே வேத முடிவான மோன வித்தே இங்கு என்னை இனி விட்டிடாதே – தாயு:41 605/2
மாறாத கவலையுடன் சுழல என்னை வைத்தனையே பரமே நின் மகிமை நன்றே – தாயு:42 609/2
அங்கேஅங்கே எளி வந்து என்னை ஆண்ட ஆர் அமுதே உனை காண்பான் அலந்துபோனேன் – தாயு:42 612/2
என்று உளை நீ அன்று உளம் யாம் என்பது என்னை இது நிற்க எல்லாம் தாம் இல்லை என்றே – தாயு:42 622/1
அம்மா ஈது அதிசயம்-தான் அன்றோஅன்றோ அகண்ட நிலை ஆக்கி என்னை அறிவு ஆம் வண்ணம் – தாயு:42 631/1
புகல் அரிய நின் விளையாட்டு என்னே எந்தாய் புன்மை அறிவு உடைய என்னை பொருளா பண்ணி – தாயு:42 634/1
பாராயோ என்னை முகம் பார்த்து ஒரு கால் என் கவலை – தாயு:43 663/1
பார்த்தவன் நான் என்னை முகம் பாராய் பராபரமே – தாயு:43 666/2
பட முடியாது என்னை முகம் பார் நீ பராபரமே – தாயு:43 667/2
பற்ற நொந்தேன் என்னை முகம் பார் நீ பராபரமே – தாயு:43 693/2
நாட்டாதே என்னை ஒன்றில் நாட்டி இதம் அகிதம் – தாயு:43 696/1
உன்னை நினைந்து உன் நிறைவின் உள்ளே உலாவும் என்னை
அன்னை வயிற்று இன்னம் அடைக்காதே பராபரமே – தாயு:43 697/1,2
என்னை உன்றன் கைக்கு அளித்தார் யாவர் என்னை யான் கொடுத்து – தாயு:43 760/1
என்னை உன்றன் கைக்கு அளித்தார் யாவர் என்னை யான் கொடுத்து – தாயு:43 760/1
தன்னை தந்து என்னை தடுத்தாண்ட நின் கருணைக்கு – தாயு:43 762/1
என்னை கொண்டு என்ன பலன் எந்தாய் பராபரமே – தாயு:43 762/2
சூது ஒன்றும் இன்றி என்னை சும்மா இருக்கவைத்தாய் – தாயு:43 765/1
என்றும் இருந்தபடிக்கு என்னை எனக்கு அளித்தது – தாயு:43 767/1
என்னை இன்னது என்று அறியா ஏழைக்கும் ஆ கெடுவேன் – தாயு:43 797/1
என்னை கெடுக்க இசைந்த இரு_வினை நோய்-தன்னை – தாயு:43 799/1
மடிமை எனும் ஒன்றை மறுத்து அன்றோ என்னை
அடிமைகொளல் வேண்டும் அரசே பராபரமே – தாயு:43 836/1,2
நான்நான் என குளறும் நாட்டத்தால் என்னை விட்டு – தாயு:43 891/1
என்னை புறம் விடுதல் என்னே பராபரமே – தாயு:43 898/2
என்னை இலக்காக வைத்தது என்னே பராபரமே – தாயு:43 901/2
கண்ட என்னை நீ கலந்த காலம் பராபரமே – தாயு:43 914/2
என்றும் என்னை வையாய் இறையே பராபரமே – தாயு:43 925/2
வாடும் முகம் கண்டு என்னை வாடாமலே காத்த – தாயு:43 981/1
பார்க்கின் அணு போல் கிடந்த பாழ்ம் சிந்தை மாளின் என்னை
யார்க்கு சரியிடலாம் ஐயா பராபரமே – தாயு:43 998/1,2
என்னை புறப்பது அருளின் கடனாம் என் கடனாம் – தாயு:43 1004/1
யாரும்_இலார் என்னை அறிவாரோ பைங்கிளியே – தாயு:44 1032/2
என்னை அணையாத வண்ணம் எங்கு ஒளித்தார் பைங்கிளியே – தாயு:44 1050/2
தீரா கரு வழக்கை தீர்வையிட்டு அங்கு என்னை இனி – தாயு:44 1053/1
மட்டுப்படாத மயக்கம் எல்லாம் தீர என்னை
வெட்டவெளி வீட்டில் அண்ணல் மேவுவனோ பைங்கிளியே – தாயு:44 1069/1,2
மாலை வளர்ந்து என்னை வளர்த்து இறைவர் பல் நெறியாம் – தாயு:44 1070/1
மண்ணான வீட்டில் என்னை வைத்தது என்னோ பைங்கிளியே – தாயு:44 1078/2
கடுவெளி வந்து என்னை கலக்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1208/2
போற்றேன் என்றாலும் என்னை புந்தி செயும் வேதனைக்கு இங்கு – தாயு:45 1241/1
தான் என்னை முன் படைத்தான் என்ற தகவு உரையை – தாயு:45 1259/1
என்னை அறிய எனக்கு அறிவாய் நின்று அருள் நின்றன்னை – தாயு:47 1353/1
மெய் மயம் வந்து என்னை விழுங்கவைத்தால் ஆகாதோ – தாயு:47 1354/2
ஆதியே என்னை அறியவைத்தால் ஆகாதோ – தாயு:47 1359/2
நீ என்னை தொழும்பன் என்றால் ஆகாதோ – தாயு:47 1366/2
பண்டும் இன்றும் நின்ற என்னை பார்த்து இரங்க வேண்டாவோ – தாயு:49 1379/2
என் அரசே என்னை இறையாக நாட்டினையோ – தாயு:51 1409/2
உன்னஉன்ன என்னை எடுத்து உள் விழுங்கும் நின் நிறைவை – தாயு:51 1411/1
சொன்ன சொல் ஏது என்று சொல்வேன் என்னை சூதாய் தனிக்கவே சும்மா இருத்தி – தாயு:54 1422/1
மடக்கிக்கொண்டான் என்னை தன்னுள் சற்றும் வாய் பேசா வண்ணம் மரபும் செய்தாண்டி – தாயு:54 1425/2
கரவு புருஷனும் அல்லன் என்னை காக்கும் தலைமை கடவுள் காண் மின்னே – தாயு:54 1426/2
தள் என சொல்லி என் ஐயன் என்னை தான் ஆக்கிக்கொண்ட சமர்த்தை பார் தோழி – தாயு:54 1428/2
தன் பாதம் சென்னியில் வைத்தான் என்னை தான் அறிந்தேன் மனம்-தான் இறந்தேனே – தாயு:54 1430/2
நலம் ஏதும் அறியாத என்னை சுத்த நாதாந்த மோனமாம் நாட்டம் தந்தே சஞ்சலம் – தாயு:54 1437/1
அறிவாரும் இல்லையோ ஐயோ என்னை யார் என்று அறியாத அங்க தேசத்தில் – தாயு:54 1445/1
மேல்


என்னைத்-தான் (1)

என்னைத்-தான் இன்ன வண்ணம் என்று அறிகிலா ஏழை – தாயு:25 364/1
மேல்


என்னையும் (8)

இலகு பேர்_இன்ப வீட்டினில் என்னையும் இருத்திவைப்பது எ காலம் சொலாய் எழில் – தாயு:24 328/2
அறியாயோ என்னையும் நீ ஆண்ட நீ சுத்த – தாயு:28 494/1
கண்டேன் இங்கு என்னையும் என்றனையும் நீங்கா கருணையும் நின்றன்னையும் நான் கண்டேன்கண்டேன் – தாயு:40 591/1
வான் ஆதி நீ எனவே வைத்த மறை என்னையும் நீ – தாயு:43 743/1
கண்ட இடத்து என்னையும் நான் கண்டேன் பராபரமே – தாயு:43 768/2
தந்த உனக்கு என்னையும் நான் தந்தேன் பராபரமே – தாயு:43 964/2
இருளான பொருள் கண்டது அல்லால் கண்ட என்னையும் கண்டிலன் என்னேடி தோழி – தாயு:54 1433/2
என்னையும் தன்னையும் வேறா உள்ளத்து எண்ணாத வண்ணம் இரண்டற நிற்க – தாயு:54 1434/1
மேல்


என்னையே (3)

நீராளமாய் உருக உள்ளன்பு தந்ததும் நின்னது அருள் இன்னும் இன்னும் நின்னையே துணை என்ற என்னையே காக்க ஒரு நினைவு சற்று உண்டாகிலோ – தாயு:2 11/3
தந்து என்னையே அன்னை போலும் கருணைவைத்து இம்மாத்திரம் – தாயு:27 459/2
என்னையே எனக்கு அளித்த நின்னை யானும் நினைவனே – தாயு:53 1420/2
மேல்


என்னோ (11)

கோனே எனும் சொல் நினது செவி கொள்ளாது என்னோ கூறாயே – தாயு:20 287/4
மனத்துள் புகுந்து மயங்கவும் என் மதிக்குள் களங்கம் வந்தது என்னோ
தனக்கு ஒன்று உவமை அற நிறைந்த தனியே தன்னந்தனி முதலே – தாயு:23 321/3,4
பாராதது என்னோ பகராய் பராபரமே – தாயு:43 870/2
கூறாதது என்னோ குதலை மொழி பைங்கிளியே – தாயு:44 1029/2
நெட்டு_ஊரர் ஆவர் அவர் நேசம் என்னோ பைங்கிளியே – தாயு:44 1044/2
தானே அணைவர் அவர் தன்மை என்னோ பைங்கிளியே – தாயு:44 1057/2
வஞ்சகத்தார் அல்லர் அவர் மார்க்கம் என்னோ பைங்கிளியே – தாயு:44 1059/2
பாலைவனத்தில் விட்ட பாவம் என்னோ பைங்கிளியே – தாயு:44 1070/2
மண்ணான வீட்டில் என்னை வைத்தது என்னோ பைங்கிளியே – தாயு:44 1078/2
உள்ளத்தில் வந்த உபாயம் என்னோ பைங்கிளியே – தாயு:44 1082/2
தாராமல் ஐயா நீ தள்ளிவிட வந்தது என்னோ – தாயு:51 1412/2
மேல்


என்னோடு (1)

ஊன் பற்றும் என்னோடு உறவு பற்றும் பூரணன்-பால் – தாயு:45 1296/1
மேல்


என்னோடும் (1)

வேண்டிய நாள் என்னோடும் பழகிய நீ எனை பிரிந்த விசாரத்தாலே – தாயு:26 399/1
மேல்


என (187)

கார் அனந்தம் கோடி வருஷித்தது என அன்பர் கண்ணும் விண்ணும் தேக்கவே கருது அரிய ஆனந்த_மழை பொழியும் முகிலை நம் கடவுளை துரிய வடிவை – தாயு:1 2/3
நேசானுசாரியாய் விவகரிப்பேன் அந்த நினைவையும் மறந்த போது நித்திரைகொள்வேன் தேகம் நீங்கும் என எண்ணிலோ நெஞ்சம் துடித்து அயருவேன் – தாயு:2 4/2
ஆராயும் வேளையில் பிரமாதி ஆனாலும் ஐய ஒரு செயலும் இல்லை அமைதியொடு பேசாத பெருமை பெறு குணசந்த்ரராம் என இருந்த பேரும் – தாயு:2 6/1
பூராயமாய் உணர ஊகம்-அது தந்ததும் பொய் உடலை நிலை அன்று என போத நெறி தந்ததும் சாசுவத ஆனந்த போகமே வீடு என்னவே – தாயு:2 11/2
யோசிக்கும் வேளையில் பசி தீர உண்பதும் உறங்குவதுமாக முடியும் உள்ளதே போதும் நான் நான் என குளறியே ஒன்றை விட்டு ஒன்று பற்றி – தாயு:2 13/3
இந்திரசாலம் கனவு கானலின் நீர் என உலகம் எமக்கு தோன்ற – தாயு:3 19/1
அகர உயிர் எழுத்து அனைத்தும் ஆகி வேறாய் அமர்ந்தது என அகிலாண்டம் அனைத்தும் ஆகி – தாயு:3 25/1
ஐந்து வகை ஆகின்ற பூத பேதத்தினால் ஆகின்ற ஆக்கை நீர் மேல் அமர்கின்ற குமிழி என நிற்கின்றது என்ன நான் அறியாத காலம் எல்லாம் – தாயு:4 30/1
நாடுதலும் அற்று மேல் கீழ் நடு பக்கம் என நண்ணுதலும் அற்று விந்து நாதம் மற்று ஐ வகை பூத பேதமும் அற்று ஞாதுருவின் ஞானம் அற்று – தாயு:4 33/2
பாச இருள் தன் நிழல் என சுளித்து ஆர்த்து மேல் பார்த்து பரந்த மனதை பாரித்த கவளமாய் பூரிக்க உண்டு முகபடாம் அன்ன மாயை நூறி – தாயு:5 37/2
வாசம் உறு சற்சாரம் மீது என்னை ஒரு ஞான மத்தகஜம் என வளர்த்தாய் மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 37/4
ஞான நெறி முக்ய நெறி காட்சி அனுமானம் முதல் நானாவிதங்கள் தேர்ந்து நான் நான் என குளறுபடை புடைபெயர்ந்திடவும் நான்கு சாதனமும் ஓர்ந்திட்டு – தாயு:5 41/2
போனகம் அமைந்தது என அ காமதேனு நின் பொன் அடியில் நின்று சொலுமே புவிராஜர் கவிராஜர் தவராஜன் என்று உனை போற்றி ஜய போற்றி என்பார் – தாயு:5 43/2
மற்று எனக்கு ஐய நீ சொன்ன ஒரு வார்த்தையினை மலை_இலக்கு என நம்பினேன் மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 46/4
அல்லாமல் இல்லை என நன்றா அறிந்தேன் அறிந்தபடி நின்று சுகம் நான் ஆகாத வண்ணமே இ வண்ணம் ஆயினேன் அதுவும் நினது அருள் என்னவே – தாயு:6 49/3
மெய் விடா நா உள்ள மெய்யர் உள் இருந்து நீ மெய்யான மெய்யை எல்லாம் மெய் என உணர்த்தியது மெய் இதற்கு ஐயம் இலை மெய் ஏதும் அறியா வெறும் – தாயு:6 51/1
உடல் குழைய என்பு எலாம் நெக்குருக விழி நீர்கள் ஊற்று என வெதும்பி ஊற்ற ஊசி காந்தத்தினை கண்டு அணுகல் போலவே ஓர் உறவும் உன்னிஉன்னி – தாயு:6 55/1
மடல் அவிழும் மலர் அனைய கை விரித்து கூப்பி வானே அ வானில் இன்ப மழையே மழை தாரை வெள்ளமே நீடூழி வாழி என வாழ்த்தி ஏத்தும் – தாயு:6 55/3
இங்கு அற்றபடி அங்கும் என அறியும் நல் அறிஞர் எக்காலமும் உதவுவார் இன்_சொல் தவறார் பொய்மையாம் இழுக்கு உரையார் இரங்குவார் கொலைகள் பயிலார் – தாயு:6 56/1
ஊர் என விளங்குவீர் பிரமாதி முடிவில் விடை ஊர்தி அருளால் உலவுவீர் உலகங்கள் கீழ்மேலவாக பெரும் காற்று உலாவின் நல் தாரணையினால் – தாயு:7 59/3
மேரு என அசையாமல் நிற்க வல்லீர் உமது மே தக்க சித்தி எளிதோ வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 59/4
சொன்னவன் யாவன் அவன் முத்தி சித்திகள் எலாம் தோய்ந்த நெறியே படித்தீர் சொல்லும் என அவர் நீங்கள் சொன்ன அவையில் சிறிது தோய்ந்த குண_சாந்தன் எனவே – தாயு:7 64/3
வெற்பினிடை உறைதலால் தவராஜசிங்கம் என மிக்கோர் உமை புகழ்வர் காண் வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 65/4
நான் ஆகி நின்றவனும் நீ ஆகி நின்றிடவும் நான் என்பது அற்றிடாதே நான்நான் என குளறி நானா விகாரியாய் நான் அறிந்து அறியாமையாய் – தாயு:8 73/2
இன் அமுது கனி பாகு கற்கண்டு சீனி தேன் என ருசித்திட வலிய வந்து இன்பம் கொடுத்த நினை எந்நேரம் நின் அன்பர் இடையறாது உருகி நாடி – தாயு:9 77/1
கன்னிகை ஒருத்தி சிற்றின்பம் வேம்பு என்னினும் கைக்கொள்வள் பக்குவத்தில் கணவன் அருள் பெறின் முனே சொன்னவாறு என் என கருதி நகையாவள் அது போல் – தாயு:9 77/3
அன்பின் வழி அறியாத என்னை தொடர்ந்து என்னை அறியாத பக்குவத்தே ஆசை பெருக்கை பெருக்கி கொடுத்து நான் அற்றேன் அலந்தேன் என
என் புலன் மயங்கவே பித்தேற்றிவிட்டாய் இரங்கி ஒரு வழியாயினும் இன்ப_வெள்ளமாக வந்து உள்ளம் களிக்கவே எனை நீ கலந்தது உண்டோ – தாயு:9 78/1,2
கற்றை அம் சடை மெளனி தானே கனிந்த கனி கனிவிக்க வந்த கனி போல் கண்டது இ நெறி என திரு_உள கனிவினொடு கனிவாய் திறந்தும் ஒன்றை – தாயு:9 82/2
விரும்பியே கூவினேன் உலறினேன் அலறினேன் மெய் சிலிர்த்து இரு கை கூப்பி விண் மாரி என என் இரு கண் மாரி பெய்யவே வேசற்று அயர்ந்தேன் இனி யான் – தாயு:9 83/2
சாதித்த சாதனமும் யோகியர்கள் நமது என்று சங்கிப்பர் ஆதலாலே தன்னிலே தானாய் அயர்ந்துவிடுவோம் என தனி இருந்திடின் அங்ஙனே – தாயு:9 85/3
கண்ட பல பொருளிலோ காணாத நிலை என கண்ட சூனியம்-அதனிலோ காலம் ஒரு மூன்றிலோ பிறவி நிலை-தன்னிலோ கருவி கரணங்கள் ஓய்ந்த – தாயு:9 86/3
ஒருமை மனது ஆகியே அல்லல் அற நின் அருளில் ஒருவன் நான் வந்திருக்கின் உலகம் பொறாததோ மாயா விசித்ரம் என ஓயுமோ இடம் இல்லையோ – தாயு:10 95/1
உன் நிலையும் என் நிலையும் ஒரு நிலை என கிடந்து உளறிடும் அவத்தை ஆகி உருவு-தான் காட்டாத ஆணவமும் ஒளி கண்டு ஒளிக்கின்ற இருள் என்னவே – தாயு:10 99/1
இனி ஏது எமக்கு உன் அருள் வருமோ என கருதி ஏங்குதே நெஞ்சம் ஐயோ இன்றைக்கு இருந்தாரை நாளைக்கு இருப்பர் என்று எண்ணவோ திடம் இல்லையே – தாயு:11 104/1
கைத்தலம் விளங்கும் ஒரு நெல்லி அம் கனி என கண்ட வேதாகமத்தின் காட்சி புருஷார்த்தம் அதில் மாட்சி பெறு முத்தி-அது கருதின் அனுமானம் ஆதி – தாயு:11 106/1
ஓயாது பெறுவர் என முறையிட்டதால் பின்னர் உளறுவது கருமம் அன்றாம் உபய நெறி ஈது என்னின் உசித நெறி எந்த நெறி உலகிலே பிழை பொறுக்கும் – தாயு:11 107/3
பின்னம் பிறக்காது சேய் என வளர்த்திட பேயேனை நல்கவேண்டும் பிறவாத நெறி எனக்கு உண்டு என்னின் இம்மையே பேசு கர்ப்பூர தீபம் – தாயு:11 108/2
வந்து உலவுகின்றது என முன்றிலிடை உலவவே வசதி பெறு போதும் வெள்ளை வட்ட மதி பட்டப்பகல் போல நிலவு தர மகிழ் போதும் வேலை அமுதம் – தாயு:11 110/2
விந்தைபெற அறு_சுவையில் வந்தது என அமுது உண்ணும் வேளையிலும் மாலை கந்தம் வெள்ளிலை அடைக்காய் விரும்பி வேண்டிய வண்ணம் விளையாடி விழி துயிலினும் – தாயு:11 110/3
இ பிறவி என்னும் ஓர் இருள்_கடலில் மூழ்கி நான் என்னும் ஒரு மகர வாய்ப்பட்டு இரு_வினை எனும் திரையின் எற்றுண்டு புற்புதம் என கொங்கை வரிசை காட்டும் – தாயு:12 112/1
துப்பு இதழ் மடந்தையர் மயல் சண்டமாருத சுழல் வந்துவந்து அடிப்ப சோராத ஆசையாம் கானாறு வான் நதி சுரந்தது என மேலும் ஆர்ப்ப – தாயு:12 112/2
எந்த நாளும் சரி என தேர்ந்துதேர்ந்துமே இரவு_பகல் இல்லா இடத்து ஏகமாய் நின்ற நின் அருள்_வெள்ளம் மீதிலே யான் என்பது அறவும் மூழ்கி – தாயு:12 113/3
ஆடாதும் ஆடி நெஞ்சுருகி நெக்கு ஆடவே அமலமே ஏகமே எம் ஆதியே சோதியே எங்கு நிறை கடவுளே அரசே என கூவி நான் – தாயு:12 115/2
வாடாது வாடும் என் முக வாட்டமும் கண்டு வாடா என கருணை நீ வைத்திடா வண்ணமே சங்கேதமா இந்த வன்மையை வளர்ப்பித்தது ஆர் – தாயு:12 115/3
எல்லாம் அறிந்தவரும் ஏதும் அறியாதவரும் இல்லை எனும் இ உலகம் மீது ஏதும் அறியாதவன் என பெயர் தரித்து மிக ஏழைக்குள் ஏழை ஆகி – தாயு:12 119/1
மின் போலும் இடை ஒடியும்ஒடியும் என மொழிதல் போல் மென் சிலம்பு ஒலிகள் ஆர்ப்ப வீங்கி புடைத்து விழ சுமை அன்ன கொங்கை மட மின்னார்கள் பின் ஆவலால் – தாயு:12 120/1
ஏகமான பொயை மெய் என கருதி ஐய வையம் மிசை வாடவோ தெரிவதற்கு அரிய பிரமமே அமல சிற்சுகோதய விலாசமே – தாயு:13 122/4
ஐந்து பூதம் ஒரு கானல்_நீர் என அடங்க வந்த பெரு வானமே ஆதி அந்தம் நடு ஏதும் இன்றி அருளாய் நிறைந்து இலகு சோதியே – தாயு:13 124/1
எந்த நாளும் நடு ஆகி நின்று ஒளிரும் ஆதியே கருணை நீதியே எந்தையே என இடைந்திடைந்து உருகும் எளியனேன் கவலை தீரவும் – தாயு:13 124/3
பொய் முடங்கு தொழில் யாததற்கும் நல சாரதி தொழில் நடத்திடும் புத்தி யூகம் அறிவு_அற்ற மூகம் இவை பொருள் என கருதும் மருளன் யான் – தாயு:13 125/3
எறி திரை கடல் நிகர்த்த செல்வம் மிக அல்லல் என்று ஒருவர் பின் செலாது இல்லை என்னும் உரை பேசிடாது உலகில் எவரும் ஆம் என மதிக்கவே – தாயு:13 128/1
எவ்வுயிர் திரளும் உலகில் என் உயிர் என குழைந்து உருகி நன்மையாம் இதம் உரைப்ப எனது என்ற யாவையும் எடுத்து எறிந்து மத யானை போல் – தாயு:13 129/1
பத்தியாய் நெடிது நம்பும் என்னை ஒரு மையல் தந்து அகில மாயையை பாருபார் என நடத்த வந்தது என் பாரதத்தினும் இது உள்ளதோ – தாயு:13 130/2
ஒப்ப விரித்து உரைப்பர் இங்ஙன் பொய் மெய் என்ன ஒன்று இலை ஒன்று என பார்ப்பது ஒவ்வாது ஆர்க்கும் – தாயு:14 140/3
வீணினில் கர்ப்பூர மலை படு தீப்பட்ட விந்தை என காண ஒரு விவேகம் காட்ட – தாயு:14 148/2
கோண் அற ஓர் மான் காட்டி மானை ஈர்க்கும் கொள்கை என அருள் மெளனகுருவாய் வந்து – தாயு:14 148/4
அது என்றால் எது என ஒன்று அடுக்கும் சங்கை ஆதலினால் அது எனலும் அறவே விட்டு – தாயு:14 154/1
காதல் மிகு மணி_இழையார் என வாடுற்றேன் கருத்து அறிந்து புரப்பது உன் மேல் கடன் முக்காலும் – தாயு:14 163/4
வளர்ந்த தாள் என்ன உள்ளம் மன்று என மறை ஒன்று இன்றி – தாயு:15 168/4
முறைமையின் ஓங்க நாதம் முரசு என கறங்க எங்கும் – தாயு:15 169/2
நல்லது மாயை-தானும் நான் என வந்து நிற்கும் – தாயு:15 170/4
நான் என நிற்கும் ஞானம் ஞானம் அன்று அந்த ஞானம் – தாயு:15 171/1
தேன் என ருசிக்கும் அன்பால் சிந்தை நைந்து உருகும் வண்ணம் – தாயு:15 171/3
வான் என நிறைந்து ஆனந்த மா கடல் வளைவது இன்றே – தாயு:15 171/4
இன்று என இருப்பேம் என்னின் என்றும் சூனியம் ஆம் முத்தி – தாயு:15 172/1
வாழ்வு அனைத்தும் மயக்கம் என தேர்ந்தேன் தேர்ந்தவாறே நான் அப்பால் ஓர் வழி பாராமல் – தாயு:16 178/1
ஒரு மொழியே பல மொழிக்கும் இடம்கொடுக்கும் அந்த ஒரு மொழியே மலம் ஒழிக்கும் ஒழிக்கும் என மொழிந்த – தாயு:17 186/1
கொள்ளைகொண்ட கண்ணீரும் கம்பலையும் ஆகி கும்பிட்டு சகம் பொய் என தம்பட்டமடியே – தாயு:17 190/4
கரும்போ கண்டோ சீனி சருக்கரையோ தேனோ கனி அமிர்தோ என ருசிக்கும் கருத்து அவிழ்ந்தோர் உணர்வார் – தாயு:17 192/3
வான் ஆக அ முதலே நிற்கும் நிலை நம்மால் மதிப்பு அரிதாம் என மோனம் வைத்ததும் உன் மனமே – தாயு:17 193/3
ஓரில் கண்டிடும் ஊமன் கனவு என
யாருக்கும் சொல வாய் இலை ஐயனே – தாயு:18 223/3,4
வடிவு எலாம் நின் வடிவு என வாழ்த்திடா – தாயு:18 227/1
நெடிய வான் என எங்கும் நிறைந்து ஒளிர் – தாயு:18 227/3
சுத்தனே என உன்னை தொடர்ந்திலேன் – தாயு:18 228/2
கண்ணினால் உனை காணவும் வா என
பண்ணினால் என் பசுத்துவம் போய் உயும் – தாயு:18 234/2,3
எந்த நாளைக்கும் ஈன்று அருள் தாய் என
வந்த சீர் அருள் வாழ்க என்று உன்னுவேன் – தாயு:18 248/1,2
சகத்தின் வாழ்வை சதம் என எண்ணியே – தாயு:18 253/1
ஆம் இ சகம் என எண்ணி நின் – தாயு:18 254/3
கண்ட கண்ணுக்கு காட்டும் கதிர் என
பண்டும் இன்றும் என்-பால் நின்று உணர்த்திடும் – தாயு:18 257/1,2
அன்று என சொல ஆம் என அற்புதம் – தாயு:18 265/1
அன்று என சொல ஆம் என அற்புதம் – தாயு:18 265/1
நன்று என சொல நண்ணிய நன்மையை – தாயு:18 265/2
ஒன்று என சொன ஒண் பொருளே ஒளி – தாயு:18 265/3
கள்ளமே துரக்கும் தூ வெளி பரப்பே கரு என கிடந்த பாழ் மாய – தாயு:19 275/3
குடிகெட வேண்டில் பணி அற நிற்றல் குணம் என புன்னகை காட்டி – தாயு:19 278/3
கரு உரு ஆவது எனக்கு இலை இந்த காயமோ பொய் என கண்ட – தாயு:19 280/2
அன்பில் கரைந்துகரைந்து உருகி அண்ணா அரசே என கூவி – தாயு:20 285/2
பின்புற்று அழும் சேய் என விழி நீர் பெருக்கிப்பெருக்கி பித்தாகி – தாயு:20 285/3
வாழ்வு என வயங்கி என்னை வசம்செய்து மருட்டும் பாழ்த்த – தாயு:21 297/1
சிவன் செயலாலே யாதும் வரும் என தேறேன் நாளும் – தாயு:22 302/1
தான் என நிற்கும் சமத்து உற என்னை தன்னவன் ஆக்கவும் தகும் காண் – தாயு:22 311/2
வான் என வயங்கி ஒன்று இரண்டு என்னா மார்க்கமா நெறி தந்து மாறா – தாயு:22 311/3
தேன் என ருசித்து உள் அன்பரை கலந்த செல்வமே சிற்பர சிவமே – தாயு:22 311/4
இரப்பான் அங்கு ஒருவன் அவன் வேண்டுவ கேட்டு அருள்செய் என ஏசற்றே-தான் – தாயு:24 323/1
ஆட்டுவான் இறை என அறிந்து நெஞ்சமே – தாயு:24 324/2
முன்னிலைச்சுட்டு ஒழிதி என பல காலும் நெஞ்சே நான் மொழிந்தேனே நின்றன் – தாயு:24 329/1
கற்பின் மங்கையர் என விழி கதவு போல் கவின – தாயு:24 343/2
வந்தவாறு இந்த வினை வழி இது என மதிக்க – தாயு:24 344/1
இடத்தை காத்திட்ட சுவா என புன் புலால் இறைச்சி – தாயு:24 348/1
முத்தி தரும் பரசிவன் என தகுமே – தாயு:24 351/4
அமரும் நிலை இதுவே சத்தியம்சத்தியம் என நீ தமியனேற்கு – தாயு:24 353/2
மற்று அரும்பு என மலர் என பேர்_அறிவு ஆகி – தாயு:24 355/2
மற்று அரும்பு என மலர் என பேர்_அறிவு ஆகி – தாயு:24 355/2
மயக்கு சிந்தனை தெளிவு என இரு நெறி வகுப்பான் – தாயு:24 356/1
எனக்கு என செயல் வேறு இலை யாவும் இங்கு ஒரு நின்றனக்கு – தாயு:25 362/1
என தகும் உடல் பொருள் ஆவியும் தந்தேன் – தாயு:25 362/2
உளவு அறிந்து எலாம் நின் செயலாம் என உணர்ந்தோர்க்கு – தாயு:25 363/1
நின்னைத்-தான் நிகர் ஆர் என வாழ்த்துவர் நெறியால் – தாயு:25 364/4
காதல் அன்பர்க்கு கதி நிலை ஈது என காட்டும் – தாயு:25 365/2
நல் நலத்த நின் நல் பதம் துணை என நம்ப – தாயு:25 370/3
மின்னை அன்ன பொய் வாழ்க்கையே நிலை என மெய்யாம் – தாயு:25 377/1
அம் பொன் மா மலர் பதத்தையே துணை என அடிமை – தாயு:25 378/3
நாடியே இந்த உலகத்தை மெய் என நம்பி – தாயு:25 379/3
அளி_இலான் இவன் திரு_அருட்கு அயல் என அறிந்தோ – தாயு:25 383/2
முற்றும் மாயமாம் சகத்தையே மெய் என முதல்-தான் – தாயு:25 389/3
சிரம் என வாழ் பராபரத்தை ஆனந்தம் நீங்காத சிதாகாசத்தை – தாயு:26 395/4
அகமே பொன் கோயில் என மகிழ்ந்தே மன்றுள் ஆடிய கற்பகமே – தாயு:27 408/2
பவமே விளைக்க என்றோ வெளிமான் என பாய்ந்ததுவே – தாயு:27 410/4
மோனம் பொருள் என கண்டிட சற்குரு மோனனுமாய் – தாயு:27 415/2
ஆரா அமுது என மோனம் வகித்து கல்_ஆல் நிழல் கீழ் – தாயு:27 420/1
சூல்கொண்ட மேகம் என ஊமை நின்று சொரிவதை என்னால் – தாயு:27 428/2
என வெளி கண்டே இருக்கவும் பாசபந்த – தாயு:27 437/2
முற்றும் துணை என நம்பு கண்டாய் சுத்த மூட நெஞ்சே – தாயு:27 457/4
நீ என நான் என வேறு இல்லை என்னும் நினைவு அருள – தாயு:27 458/1
நீ என நான் என வேறு இல்லை என்னும் நினைவு அருள – தாயு:27 458/1
தாய் என மோனகுரு ஆகி வந்து தடுத்து அடிமை – தாயு:27 458/2
சேய் என காத்தனையே பரமே நின் திரு_அருளுக்கே – தாயு:27 458/3
சொற்கு அண்டாது ஏது என நான் சொல்லுவேன் வில் கண்ட – தாயு:28 466/2
நெஞ்சன் என நிற்கவைத்தாய் நீதியோ தற்பரமே – தாயு:28 474/3
கற்றோம் என உரைக்க காரியம் என் சற்றேனும் – தாயு:28 501/2
வெள்ளமே ஆனந்த_வெற்பே என தொழுவோர் – தாயு:28 503/3
உன் உள்ளே தோன்றா உறவு ஆகி நின்றது என
என் உள்ளே என்றும் இரு – தாயு:28 518/3,4
இல்லை என நின்ற இடம் – தாயு:28 527/4
மந்தார தாரு என வந்து மௌனகுரு – தாயு:28 528/3
எனக்கும் உனக்கும் உறவு இல்லை என தேர்ந்து – தாயு:28 531/1
நான் என இங்கு ஒன்றை நடுவே முளைக்கவிட்டு இங்கு – தாயு:28 533/3
உரு நீடு உயிர் பொருளும் ஒக்க தருதி என
வாங்கினையே வேறும் உண்மை வைத்திடவும் கேட்டிடவும் – தாயு:28 536/2,3
ஏதுக்கும் சும்மா இரு நீ என உரைத்த – தாயு:28 538/1
வான்-தான் என நிறையமாட்டாய் நீ ஊன்றாமல் – தாயு:28 540/2
கோயில் என வாழும் குரு – தாயு:28 541/4
எடுத்த தேகம் பொருள் ஆவி மூன்றும் நீ எனக்கு ஒன்று இல்லை என மோன நல் நெறி – தாயு:31 556/1
ஏழாய் என உலகம் ஏசும் இனி நான் ஒருவன் – தாயு:33 561/3
விண்_ஆறு வெற்பின் விழுந்து ஆங்கு என மார்பில் – தாயு:33 564/1
கூடிய நின் சீர் அடியார் கூட்டம் என்றோ வாய்க்கும் என
வாடிய என் நெஞ்சும் முக வாட்டமும் நீ கண்டிலையோ – தாயு:33 565/1,2
அஞ்சல் என வாழும் எனது ஆவி துணை நீயே – தாயு:33 566/2
விருந்து அமிர்து என அருந்தி வெறியாட்டுக்கு ஆளாய் நாளும் – தாயு:36 572/2
தாயினும் இனிய நின்னை சரண் என அடைந்த நாயேன் – தாயு:36 577/1
நதி உண்ட கடல் என சமயத்தை உண்ட பர ஞான ஆனந்த ஒளியே நாதாந்த ரூபமே வேதாந்த மோனமே நான் எனும் அகந்தை தீர்த்து என் – தாயு:37 578/3
அடியிட்ட செந்தமிழின் அருமையிட்டு ஆரூரில் அரிவையோர் பரவை வாயில் அம்மட்டும் அடியிட்டு நடை நடந்து அருள் அடிகள் அடி ஈது முடி ஈது என
வடியிட்ட மறை பேசு பச்சிளம் கிள்ளையே வளம் மருவு தேவை அரசே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலி பெண் உமையே – தாயு:37 581/3,4
ஆர் அணி சடை கடவுள் ஆரணி என புகழ அகிலாண்ட கோடி ஈன்ற அன்னையே பின்னையும் கன்னி என மறை பேசும் ஆனந்த ரூப மயிலே – தாயு:37 582/3
ஆர் அணி சடை கடவுள் ஆரணி என புகழ அகிலாண்ட கோடி ஈன்ற அன்னையே பின்னையும் கன்னி என மறை பேசும் ஆனந்த ரூப மயிலே – தாயு:37 582/3
தூள் ஏறு தூசு போல் வினை ஏறும் மெய் எனும் தொக்கினுள் சிக்கி நாளும் சுழல் ஏறு காற்றினிடை அழல் ஏறு பஞ்சு என சூறையிட்டு அறிவை எல்லாம் – தாயு:37 584/1
நாற்றை பதித்தது என ஞானமாம் பயிர்-அதனை நாட்டி புல பட்டியும் நமனான தீப்பூடும் அணுகாமல் முன் நின்று நாடு சிவபோகமான – தாயு:39 587/3
ஓ என்ற சுத்தவெளி ஒன்றே நின்று இங்கு உயிரை எல்லாம் வம்-மின் என உவட்டா இன்ப – தாயு:40 592/1
சித்த நினைவும் செயும் செயலும் நீ என வாழ் – தாயு:43 652/1
துச்சன் என வேண்டா இ தொல் உலகில் அல்லல் கண்டால் – தாயு:43 687/1
கொழுந்தில் வயிரம் என கோது_அற உள் அன்பில் – தாயு:43 723/1
ஒப்பு_இல் தியானம் என ஓர்ந்தேன் பராபரமே – தாயு:43 754/2
வாய் பேசா ஊமை என வைக்க என்றோ நீ மௌன – தாயு:43 761/1
பாலரொடு பேயர் பித்தர் பான்மை என நிற்பதுவே – தாயு:43 778/1
சத்து ஆகி நின்றோர் சடங்கள் இலிங்கம் என
வைத்தாரும் உண்டோ என் வாழ்வே பராபரமே – தாயு:43 879/1,2
நான்நான் என குளறும் நாட்டத்தால் என்னை விட்டு – தாயு:43 891/1
கூர்த்த அறிவால் அறிய கூடாது என குரவன் – தாயு:43 904/1
உண்டு போல் இன்று ஆம் உலகை திரம் என உட்கொண்டு – தாயு:43 909/1
உள்ளபடி யாதும் என உற்று உணர்ந்தேன் அ கணமே – தாயு:43 910/1
ஏதும் தெரியா எளியேனை வா என நின் – தாயு:43 978/1
கண்ட அறிவு அகண்டாகாரம் என மெய் அறிவில் – தாயு:43 1009/1
தூய பனி திங்கள் சுடுவது என பித்தேற்றும் – தாயு:45 1138/1
கொண்டது என பேர்_இன்பம் கூடும் நாள் எந்நாளோ – தாயு:45 1218/2
திரை அற்ற நீர் போல் தெளிய என தேர்ந்த – தாயு:45 1267/1
தீது அணையா கர்ப்பூர தீபம் என நான் கண்ட – தாயு:45 1278/1
தான் அவனாம் தன்மை எய்தி தண்டம் என அண்டம் எங்கும் – தாயு:45 1284/1
ஆன முத்தி நல்கும் என அன்புறுவது எந்நாளோ – தாயு:45 1300/2
வால் அற்ற பட்டம் என மாயா மன படலம் – தாயு:46 1321/1
பாராமல் பார் என நீ பக்ஷம்வைத்தால் ஆகாதோ – தாயு:47 1368/2
தள் என சொல்லி என் ஐயன் என்னை தான் ஆக்கிக்கொண்ட சமர்த்தை பார் தோழி – தாயு:54 1428/2
இமைப்பொழுதேனும் தமக்கு என அறிவு இலா – தாயு:55 1451/15
இன்பம் எனவே துன்பம் இலை என
பிரியா வண்ணம் உரிமையின் வளர்க்க – தாயு:55 1451/18,19
ஊகம் இன்றியே தேகம் நான் என
அறிவு போல் அறியாமை இயக்கி – தாயு:55 1451/21,22
தத்தம் நிலையே முத்தி முடிவு என
வாத தர்க்கமும் போத நூல்களும் – தாயு:55 1451/29,30
தம்மை கொடுத்திட்டு எம்மை ஆள் என
ஏசற்று இருக்க மாசு_அற்ற ஞான – தாயு:55 1451/35,36
மறை ஒன்று என விளம்ப விமலம்-அது ஆகி – தாயு:56 1452/4
அறிவு ஒன்று என விளங்கும் உபயம் அது ஆக – தாயு:56 1452/23
வரி வண்டு என உழன்று கலிலென வாடும் – தாயு:56 1452/37
ஒலி நன்று என மகிழ்ந்து செவி கொள நாசி – தாயு:56 1452/39
வானரம்-அது என மேனி திரை ஆய் – தாயு:56 1452/49
முகமும் களைகள் இன்று சரி என நாடி – தாயு:56 1452/53
மேல்


எனக்காமே (1)

நெறி நின்று ஒழுக விசாரித்தால் நினக்கோ இல்லை எனக்காமே – தாயு:23 315/4
மேல்


எனக்கு (87)

பரிவாய் எனக்கு நீ அறிவிக்க வந்ததே பரிபாக காலம் அலவோ பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 5/4
எல்லாம் அறிந்த நீ அறியாதது அன்று எனக்கு எ வண்ணம் உய் வண்ணமோ இருளை இருள் என்றவர்க்கு ஒளி தாரகம் பெறும் எனக்கு நின் அருள் தாரகம் – தாயு:5 42/3
எல்லாம் அறிந்த நீ அறியாதது அன்று எனக்கு எ வண்ணம் உய் வண்ணமோ இருளை இருள் என்றவர்க்கு ஒளி தாரகம் பெறும் எனக்கு நின் அருள் தாரகம் – தாயு:5 42/3
ஈங்கு ஆர் எனக்கு நிகர் என்ன ப்ரதாபித்து இராவணாகாரம் ஆகி இதய_வெளி எங்கணும் தன் அரசு நாடு செய்திருக்கும் இதனொடு எந்நேரமும் – தாயு:5 45/3
மற்று எனக்கு ஐய நீ சொன்ன ஒரு வார்த்தையினை மலை_இலக்கு என நம்பினேன் மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 46/4
ஆதலின் எனக்கு இனி சரியை ஆதிகள் போதும் யாதொன்று பாவிக்க நான் அது ஆதலால் உன்னை நான் என்று பாவிக்கின் அத்துவித மார்க்கம் உறலாம் – தாயு:10 91/3
வல்லாளராய் இமய நியமாதி மேற்கொண்ட மா தவர்க்கு ஏவல்செய்து மனதின்படிக்கு எலாம் சித்தி பெறலாம் ஞானம் வாய்க்கும் ஒரு மனு எனக்கு இங்கு – தாயு:10 96/3
தாயான கருணையும் உனக்கு உண்டு எனக்கு இனி சஞ்சலம் கெட அருள்செய்வாய் சர்வ பரிபூரண அகண்ட தத்துவமான சச்சிதானந்த சிவமே – தாயு:11 107/4
பின்னம் பிறக்காது சேய் என வளர்த்திட பேயேனை நல்கவேண்டும் பிறவாத நெறி எனக்கு உண்டு என்னின் இம்மையே பேசு கர்ப்பூர தீபம் – தாயு:11 108/2
ஆரார் எனக்கு என்ன போதித்தும் என்ன என் அறிவினை மயக்க வசமோ அண்ட கோடிகள் எலாம் கருப்ப அறை போலவும் அடுக்கடுக்கா அமைத்து – தாயு:12 117/1
எனக்கு ஆனந்த_வெள்ளம் வந்து தேக்கும்படி எனக்கு உன் திரு_கருணை பற்றுமாறே – தாயு:16 177/3
எனக்கு ஆனந்த_வெள்ளம் வந்து தேக்கும்படி எனக்கு உன் திரு_கருணை பற்றுமாறே – தாயு:16 177/3
பாழ் அவதிப்பட எனக்கு முடியாது எல்லாம் படைத்து அளித்து துடைக்க வல்ல பரிசினானே – தாயு:16 178/4
நான் நான் இங்கு எனும் அகந்தை எனக்கு ஏன் வைத்தாய் நல்_வினை தீ_வினை எனவே நடுவே நாட்டி – தாயு:16 179/1
எனக்கு உளே உயிர் என்ன இருந்த நீ – தாயு:18 209/1
ஆக்கமாய் எனக்கு ஆனந்தம் ஆகியே – தாயு:18 221/2
என்று நீ எனக்கு இன் அருள் செய்வதே – தாயு:18 260/4
இன்று எனக்கு அருள்வாய் இருள் ஏகவே – தாயு:18 265/4
ஒருத்தர் ஆர் உளப்பாடு உணர்பவர் யாவர் உலகவர் பல் நெறி எனக்கு
பொருத்தமோ சொல்லாய் மெளன சற்குருவே போற்றி நின் பொன் அடி போதே – தாயு:19 277/3,4
கரு உரு ஆவது எனக்கு இலை இந்த காயமோ பொய் என கண்ட – தாயு:19 280/2
எனக்கு நீ தோற்றி அஞ்சேல் என்னும் நாள் எந்த நாளோ – தாயு:21 296/2
வானமே எனக்கு வந்துவந்து ஓங்கும் மார்க்கமே மருளர் தாம் அறியா – தாயு:22 307/2
துறவு-அது வேண்டும் மெளனியாய் எனக்கு தூய நல் அருள் தரின் இன்னம் – தாயு:22 308/3
நின்னை பெறுமாறு எனக்கு அருளாம் நிலையை கொடுக்க நினையாயோ – தாயு:23 312/4
மெய்யும் அறிவும் பெறும் பேறும் விளங்கும் எனக்கு உன் அடியார்-பால் – தாயு:23 317/3
எந்தப்படி உன் அருள் வாய்க்கும் எனக்கு அப்படி நீ அருள்செய்வாய் – தாயு:23 318/3
ஊரால் ஒருநாள் கையுணவு ஏற்று உண்டால் எனக்கு இங்கு ஒழிந்திடுமே – தாயு:23 320/4
தாயும் தந்தையும் எனக்கு உறவு ஆவதும் சாற்றின் – தாயு:24 341/1
என் மயம் எனக்கு காட்டாது எனை அபகரிக்க வந்த – தாயு:24 354/3
மருள் எனக்கு இல்லை முன்பின் வரும் நெறிக்கு இ வழக்கு – தாயு:24 357/3
எனக்கு என செயல் வேறு இலை யாவும் இங்கு ஒரு நின்றனக்கு – தாயு:25 362/1
அரிய தத்துவ எனக்கு இந்த வண்ணம் ஏன் அமைத்தாய் – தாயு:25 368/4
அளவு மாயை இங்கு ஆர் எனக்கு அமைத்தனர் ஐயா – தாயு:25 380/2
உளவிலே எனக்கு உள்ளவாறு உணர்த்தி உன் அடிமை – தாயு:25 380/3
நண்ணுகின்ற நின் அருள் எனக்கு எந்த நாள் நணுகும் – தாயு:25 384/2
என்னினோ யான் பிழைப்பேன் எனக்கு இனி யார் உன்_போல்வார் இல்லைஇல்லை – தாயு:26 397/3
காண் தக எண் சித்தி முத்தி எனக்கு உண்டாம் உன்னால் என் கவலை தீர்வேன் – தாயு:26 399/4
தூங்காமல் தூங்கின் அல்லாதே எனக்கு சுகமும் உண்டோ – தாயு:27 409/2
எனக்கு ஓர் சுதந்திரம் இல்லை அப்பா எனக்கு எய்ப்பில் வைப்பாய் – தாயு:27 416/1
எனக்கு ஓர் சுதந்திரம் இல்லை அப்பா எனக்கு எய்ப்பில் வைப்பாய் – தாயு:27 416/1
பராபரமே எனக்கு ஏதும் குறைவு இல்லையே – தாயு:27 427/4
ஒன்றும் தெரிந்திடவில்லை என் உள்ளத்து ஒருவ எனக்கு
என்றும் தெரிந்த இவை அவை கேள் இரவும் பகலும் – தாயு:27 432/1,2
எனக்கு ஓர் நாமம் இட்டதே – தாயு:28 463/4
ஆனவரே சொன்னால் அவனே குரு எனக்கு
நான் அவனாய் நிற்பது எந்த நாள் – தாயு:28 522/3,4
இடம் கானம் நல்ல பொருள் இன்பம் எனக்கு ஏவல் – தாயு:28 528/1
எடுத்த தேகம் பொருள் ஆவி மூன்றும் நீ எனக்கு ஒன்று இல்லை என மோன நல் நெறி – தாயு:31 556/1
புத்தி நீ எனக்கு ஒன்று உண்டோ பூரணானந்த வாழ்வே – தாயு:36 576/4
விளங்க எனக்கு உள்ளுள்ளே விளங்காநின்ற வேதகமே போதகமே விமல வாழ்வே – தாயு:41 604/1
நன்று எனவும் தீது எனவும் எனக்கு இங்கு உண்டோ நான் ஆகி நீ இருந்த நியாயம் சற்றே – தாயு:42 610/1
இன்று எனக்கு வெளி ஆனால் எல்லாம் வல்ல இறைவா நின் அடியருடன் இருந்து வாழ்வேன் – தாயு:42 610/2
முற்றுமோ எனக்கு இனி ஆனந்த வாழ்வு மூதறிவுக்கு இனியாய் நின் முளரி தாளில் – தாயு:42 620/1
வான் அந்தம் மண்ணின் அந்தம் வைத்துவைத்து பார்க்க எனக்கு
ஆனந்தம் தந்த அரசே பராபரமே – தாயு:43 648/1,2
கன்றினுக்கு சேதா கனிந்து இரங்கல் போல எனக்கு
என்று இரங்குவாய் கருணை எந்தாய் பராபரமே – தாயு:43 669/1,2
அல்லும்_பகலும் எனக்கு ஆசை பராபரமே – தாயு:43 685/2
வரம் எனக்கு தந்து அருள் என் வாழ்வே பராபரமே – தாயு:43 698/2
அல்லால் எனக்கு முத்தி ஆமோ பராபரமே – தாயு:43 711/2
நாட்டம் எனக்கு வரல் நன்றோ பராபரமே – தாயு:43 714/2
மாயா சகம் இலையேல் மற்று எனக்கு ஓர் பற்றும் இலை – தாயு:43 742/1
என்றும் இருந்தபடிக்கு என்னை எனக்கு அளித்தது – தாயு:43 767/1
குறி ஏது எனக்கு உளவு கூறாய் பராபரமே – தாயு:43 798/2
இ நாளில் காண எனக்கு இச்சை பராபரமே – தாயு:43 857/2
ஆட்பட்டும் துன்பம் எனக்கு ஆமோ பராபரமே – தாயு:43 895/2
எனக்கு இனியார் உன் போலும் இல்லை என்றால் யானும் – தாயு:43 913/1
ஒன்று அந்த வார்த்தை எனக்கு உண்டோ பராபரமே – தாயு:43 916/2
ஒன்றும் அறியா இருளாம் உள்ளம் படைத்த எனக்கு
என்று கதி வருவது எந்தாய் பராபரமே – தாயு:43 935/1,2
மந்திரத்தை உன்னி மயங்காது எனக்கு இனி ஓர் – தாயு:43 951/1
அல்லல் எல்லாம் தீர எனக்கு ஆனந்தமாக ஒரு – தாயு:43 963/1
அல்லால் எனக்கு உளதோ ஐயா பராபரமே – தாயு:43 970/2
இந்த மயக்கம் எனக்கு ஏன் பராபரமே – தாயு:43 971/2
சூது ஏது எனக்கு உளவு சொல்லாய் பராபரமே – தாயு:43 975/2
ஒன்றும் போதும் எனக்கு ஐயா பராபரமே – தாயு:43 977/2
மோனம் தரு ஞானம் ஊட்டி எனக்கு உவட்டா – தாயு:43 980/1
எனக்கு உவமையானவரும் இல்லை பராபரமே – தாயு:43 983/2
ஊரை பாராமல் எனக்கு உள்ளகத்து நாயகனார் – தாயு:44 1033/1
வள்ளல் அறிந்தால் எனக்கு வாயும் உண்டோ பைங்கிளியே – தாயு:44 1079/2
வாட்டம்_அற எனக்கு வாய்க்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1303/2
சித்தா எனக்கு உன் அருள் செய்திடவும் காண்பேனோ – தாயு:46 1344/2
என்னை அறிய எனக்கு அறிவாய் நின்று அருள் நின்றன்னை – தாயு:47 1353/1
மணி ஒத்த சோதி இன்ப_வாரி எனக்கு இல்லையோ – தாயு:48 1374/2
புல்லும்படி எனக்கு ஓர் போதனை-தான் இல்லையோ – தாயு:48 1378/2
வெள்ளம் எனக்கு ஐயா வெளிப்படுத்த வேண்டாவோ – தாயு:49 1382/2
என்னையே எனக்கு அளித்த நின்னை யானும் நினைவனே – தாயு:53 1420/2
ஆதி அனாதியும் ஆகி எனக்கு ஆனந்தமாய் அறிவாய் நின்று இலங்கும் – தாயு:54 1421/1
மரபை கெடுத்தனன் கெட்டேன் இத்தை வாய்விட்டு சொல்லிடின் வாழ்வு எனக்கு இல்லை – தாயு:54 1426/1
இறப்பும் பிறப்பும் பொருந்த எனக்கு எவ்வணம் வந்தது என்று எண்ணி யான் பார்க்கில் – தாயு:54 1431/1
மனதே கல்லால் எனக்கு அன்றோ தெய்வம் மௌனகுரு ஆகி வந்து கைகாட்டி – தாயு:54 1432/1
இந்த மயக்கை அறுக்க எனக்கு எந்தை மெய்ஞ்ஞான எழில் வாள் கொடுத்தான் – தாயு:54 1446/2
மேல்


எனக்கும் (1)

எனக்கும் உனக்கும் உறவு இல்லை என தேர்ந்து – தாயு:28 531/1
மேல்


எனக்கும்-தானே (1)

கல் மார்க்க நெஞ்சம் உள எனக்கும்-தானே கண்டவுடன் ஆனந்தம் காண்டல் ஆகும் – தாயு:14 143/4
மேல்


எனக்குள் (2)

கோடாது எனை கண்டு எனக்குள் நிறை சாந்த வெளி கூடி இன்பாதீதமும் கூடினேனோ சரியை கிரியையில் முயன்று நெறி கூடினேனோ அல்லன் யான் – தாயு:12 114/2
எனக்குள் நீ என்றும் இயற்கையா பின்னும் – தாயு:45 1269/1
மேல்


எனக்கென்று (1)

எனக்கென்று இருந்த உடல் பொருளும் யானும் நின என்று ஈந்த வண்ணம் – தாயு:23 321/1
மேல்


எனக்கென (1)

என்னே நான் பிறந்து உழல வந்த ஆறு இங்கு எனக்கென ஓர் செயல் இலையே ஏழையேன்-பால் – தாயு:42 632/1
மேல்


எனக்கே (2)

அருள் உடைய பரம் என்றோ அன்று-தானே யான் உளன் என்றும் எனக்கே ஆணவாதி – தாயு:14 160/3
இல்லை பிறப்பது எனக்கே – தாயு:28 530/4
மேல்


எனத்தக்கதே (1)

துன்னவைத்த சுடர் எனத்தக்கதே – தாயு:18 218/4
மேல்


எனதாம் (1)

எனதாம் பணி அற மாற்றி அவன் இன் அருள்_வெள்ளத்து இருத்திவைத்தாண்டி – தாயு:54 1432/2
மேல்


எனது (24)

எண் திசை விளக்கும் ஒரு தெய்வ அருள் அல்லாமல் இல்லை எனும் நினைவு உண்டு இங்கு யான் எனது அற துரிய நிறைவாகி நிற்பதே இன்பம் எனும் அன்பும் உண்டு – தாயு:2 7/2
சந்ததமும் எனது செயல் நினது செயல் யான் எனும் தன்மை நினை அன்றி இல்லா தன்மையால் வேறு அலேன் வேதாந்த சித்தாந்த சமரச சுபாவம் இதுவே – தாயு:2 8/1
தந்தை தாய் முதலான அகில ப்ரபஞ்சம்-தனை தந்தது எனது ஆசையோ தன்னையே நோவனோ பிறரையே நோவனோ தற்காலம்-அதை நோவனோ – தாயு:2 10/3
இக பரமும் உயிர்க்கு உயிரை யான் எனது அற்றவர் உறவை எந்தநாளும் – தாயு:3 17/1
பட்டப்பகல் பொழுதை இருள் என்ற மருளர்-தம் பக்ஷமோ எனது பக்ஷம் பார்த்த இடம் எங்கணும் கோத்த நிலை குலையாது பரமவெளியாக ஒரு சொல் – தாயு:6 50/1
எக்காலமும் தனக்கென்ன ஒரு செயல் இலா ஏழை நீ என்று இருந்திட்டு எனது ஆவி உடல் பொருளும் மெளனியாய் வந்து கை ஏற்று நமது என்ற அன்றே – தாயு:8 76/1
எவ்வுயிர் திரளும் உலகில் என் உயிர் என குழைந்து உருகி நன்மையாம் இதம் உரைப்ப எனது என்ற யாவையும் எடுத்து எறிந்து மத யானை போல் – தாயு:13 129/1
அரும்ப செய் எனது அன்னை ஒப்பாம் மனே – தாயு:18 217/4
எங்ஙனே உய்ய யான் எனது என்பது அற்று – தாயு:18 225/1
சூட்டி எனது என்றிடும் சுமையை சுமத்தி எனையும் சுமையாளா – தாயு:20 291/1
பிறவியும் வேண்டும் யான் எனது இறக்கப்பெற்றவர் பெற்றிடும் பேறே – தாயு:22 308/4
எனது என்பதும் பொய் யான் எனல் பொய் எல்லாம் இறந்த இடம் காட்டும் – தாயு:23 316/1
கல் நெஞ்சோ அலது மண்ணாங்கட்டி நெஞ்சோ எனது நெஞ்சம் கருதில்-தானே – தாயு:24 325/4
ஆண்ட குரு மெளனி-தன்னால் யான் எனது அற்று அவன் அருள் நான் ஆவேன் பூவில் – தாயு:26 399/3
அத்தனைக்கும் நான் அடிமை ஆதலினால் யான் எனது என்று – தாயு:28 477/3
அஞ்சல் என வாழும் எனது ஆவி துணை நீயே – தாயு:33 566/2
ஆனாலும் யான் எனது இங்கு அற்ற எல்லை அது போதும் அது கதி-தான் அல்ல என்று – தாயு:42 616/1
மூர்த்தி வடிவாய் உணர்த்தும் கைகாட்டு உண்மை முற்றி எனது அல்லல் வினை முடிவது என்றோ – தாயு:42 621/2
அன்பை பெருக்கி எனது ஆர் உயிரை காக்க வந்த – தாயு:43 649/1
என் அறிவும் யானும் எனது என்பதுவுமாம் இவைகள் – தாயு:43 747/1
ஆடலையே காட்டி எனது ஆடல் ஒழித்து ஆண்டான் பொன் – தாயு:45 1292/1
போலே எனது அறிவில் போந்து அறிவாய் நில்லாயோ – தாயு:51 1408/2
உடலும் புளகிதமாக எனது உள்ளம் உருக உபாயம் செய்தாண்டி – தாயு:54 1427/2
எனது என்பதை இகழ்ந்த அறிவின் திரளில் நின்றும் – தாயு:56 1452/22
மேல்


எனல் (10)

யான் எனல் காணேன் பூரண நிறைவில் யாதினும் இருந்த பேர்_ஒளி நீ – தாயு:22 311/1
எனது என்பதும் பொய் யான் எனல் பொய் எல்லாம் இறந்த இடம் காட்டும் – தாயு:23 316/1
நினது என்பதும் பொய் நீ எனல் பொய் நிற்கும் நிலைக்கே நேசித்தேன் – தாயு:23 316/2
கடத்தை மண் எனல் உடைந்த போதோ இந்த கரும – தாயு:24 352/1
சடத்தை பொய் எனல் இறந்த போதோ சொல தருமம் – தாயு:24 352/2
நயக்கும் ஒன்றன்-பால் ஒன்று இலை எனல் நல வழக்கே – தாயு:24 356/2
யான்-தான் எனல் அறவே இன்ப நிட்டை என்று அருணைக்கோன்-தான் – தாயு:28 524/1
வருவான் வந்தேன் எனல் போல் மன்னி அழியும் சகத்தை – தாயு:43 741/1
சிந்தனை போய் நான் எனல் போய் தேக்க இன்ப மா மழையை – தாயு:43 772/1
இலகும் எனல் பந்த இயல்பே பராபரமே – தாயு:43 993/2
மேல்


எனலாம் (1)

இறையவன் எனலாம் யார்க்கும் இதய சம்மதம் ஈது அல்லால் – தாயு:15 169/4
மேல்


எனலாய் (2)

பரவு அரிய பரசிவமாய் அது எனலாய் நான் எனலாய் பாச சாலம் – தாயு:26 395/1
பரவு அரிய பரசிவமாய் அது எனலாய் நான் எனலாய் பாச சாலம் – தாயு:26 395/1
மேல்


எனலால் (1)

சந்ததமும் வேத மொழி யாதொன்று பற்றின் அது தான் வந்து முற்றும் எனலால் சகம் மீது இருந்தாலும் மரணம் உண்டு என்பது சதா_நிஷ்டர் நினைவதில்லை – தாயு:6 53/1
மேல்


எனலும் (1)

அது என்றால் எது என ஒன்று அடுக்கும் சங்கை ஆதலினால் அது எனலும் அறவே விட்டு – தாயு:14 154/1
மேல்


எனவும் (43)

சிந்தை குடிகொள்ளுதே மலம் மாயை கன்மம் திரும்புமோ தொடு_வழக்காய் சென்மம் வருமோ எனவும் யோசிக்குதே மனது சிரத்தை எனும் வாளும் உதவி – தாயு:2 8/3
சொந்தமாய் எழுத படித்தார் மெய்ஞ்ஞான சுக நிஷ்டை சேராமலே சோற்று துருத்தியை சதம் எனவும் உண்டு உண்டு தூங்கவைத்தவர் ஆர்-கொலொ – தாயு:2 10/2
சங்கர சுயம்புவே சம்புவே எனவும் மொழி தழுதழுத்திட வணங்கும் சன்மார்க்க நெறி இலா துன்மார்க்கனேனையும் தண் அருள் கொடுத்து ஆள்வையோ – தாயு:4 26/2
ஓராமல் மந்திரமும் உன்னாமல் முத்தி நிலை ஒன்றோடு இரண்டு எனாமல் ஒளி எனவும் வெளி எனவும் உரு எனவும் நாதமாம் ஒலி எனவும் உணர்வு அறாமல் – தாயு:4 34/2
ஓராமல் மந்திரமும் உன்னாமல் முத்தி நிலை ஒன்றோடு இரண்டு எனாமல் ஒளி எனவும் வெளி எனவும் உரு எனவும் நாதமாம் ஒலி எனவும் உணர்வு அறாமல் – தாயு:4 34/2
ஓராமல் மந்திரமும் உன்னாமல் முத்தி நிலை ஒன்றோடு இரண்டு எனாமல் ஒளி எனவும் வெளி எனவும் உரு எனவும் நாதமாம் ஒலி எனவும் உணர்வு அறாமல் – தாயு:4 34/2
ஓராமல் மந்திரமும் உன்னாமல் முத்தி நிலை ஒன்றோடு இரண்டு எனாமல் ஒளி எனவும் வெளி எனவும் உரு எனவும் நாதமாம் ஒலி எனவும் உணர்வு அறாமல் – தாயு:4 34/2
கன்னல்_அமுது எனவும் முக்கனி எனவும் வாய் ஊறு கண்டு எனவும் அடியெடுத்து கடவுளர்கள் தந்தது அல அழுதழுது பேய் போல் கருத்தில் எழுகின்ற எல்லாம் – தாயு:7 64/1
கன்னல்_அமுது எனவும் முக்கனி எனவும் வாய் ஊறு கண்டு எனவும் அடியெடுத்து கடவுளர்கள் தந்தது அல அழுதழுது பேய் போல் கருத்தில் எழுகின்ற எல்லாம் – தாயு:7 64/1
கன்னல்_அமுது எனவும் முக்கனி எனவும் வாய் ஊறு கண்டு எனவும் அடியெடுத்து கடவுளர்கள் தந்தது அல அழுதழுது பேய் போல் கருத்தில் எழுகின்ற எல்லாம் – தாயு:7 64/1
எந்த நாள் கருணைக்கு உரித்தாகும் நாள் எனவும் என் இதயம் எனை வாட்டுதே ஏதென்று சொல்லுவேன் முன்னொடு பின் மலைவு அறவும் இற்றை வரை யாது பெற்றேன் – தாயு:9 87/1
மெளனமொடு இருந்தது ஆர் என் போல் உடம்பு எலாம் வாயாய் பிதற்றுமவர் ஆர் மனது எனவும் ஒரு மாயை எங்கே இருந்து வரும் வன்மையொடு இரக்கம் எங்கே – தாயு:10 89/2
அண்ணா பரஞ்சோதி அப்பா உனக்கு அடிமை யான் எனவும் மேல் எழுந்த அன்பாகி நாடகம் நடித்ததோ குறைவில்லை அகிலமும் சிறிது அறியுமேல் – தாயு:10 93/2
மது உண்ட வண்டு எனவும் சனகன் ஆதி மன்னவர்கள் சுகர் முதலோர் வாழ்ந்தார் என்றும் – தாயு:14 154/2
பதி இந்த நிலை எனவும் என்னை ஆண்டபடிக்கு நிருவிகற்பத்தால் பரமானந்த – தாயு:14 154/3
காய் இலை புன் சருகு ஆதி அருந்த கானம் கடல் மலை எங்கே எனவும் கவலையாவேன் – தாயு:14 156/3
ஓது அரிய சுகர் போல ஏன்ஏன் என்ன ஒருவர் இலையோ எனவும் உரைப்பேன் தானே – தாயு:14 163/1
ஊன் ஆரும் உடல் சுமை என் மீது ஏன் வைத்தாய் உயிர் எனவும் என்னை ஒன்றா உள் ஏன் வைத்தாய் – தாயு:16 179/2
கோன் ஆக ஒரு முதல் இங்கு உண்டு எனவும் யூகம் கூட்டியதும் சக முடிவில் குலவுறு மெய்ஞ்ஞான – தாயு:17 193/2
ஆசை எனும் பெரும் காற்றூடு இலவம்_பஞ்சு எனவும் மனது அலையும் காலம் – தாயு:24 322/1
நான் எனவும் நீ எனவும் இரு தன்மை நாடாமல் நடுவே சும்மா-தான் – தாயு:24 353/1
நான் எனவும் நீ எனவும் இரு தன்மை நாடாமல் நடுவே சும்மா-தான் – தாயு:24 353/1
மண்டலத்தின் மிசை ஒருவன் செய் வித்தை அகோ எனவும் வாரணாதி – தாயு:26 390/1
வறிதில் உன்னை அசத்து என்னல் வழக்கு அன்று சத்து எனவும் வாழ்த்துவேன் என் – தாயு:26 398/3
பொய்யைத்-தான் மெய் எனவும் போகுமோ ஐயம்_அற – தாயு:28 526/2
தாய் எனவும் வந்து என்னை தந்த குரு என் சிந்தை – தாயு:28 541/3
மிடியிட்ட வாழ்க்கையால் உப்பு இட்ட கலம் எனவும் மெய் எலாம் உள் உடைந்து வீறிட்ட செல்வர்-தம் தலைவாயில் வாசமாய் வேதனைகள் உற வேதனும் – தாயு:37 581/1
அன்றோ ஆமோ எனவும் சமயகோடி அத்தனையும் வெவ்வேறாய் அரற்ற நேரே – தாயு:42 607/1
நன்று எனவும் தீது எனவும் எனக்கு இங்கு உண்டோ நான் ஆகி நீ இருந்த நியாயம் சற்றே – தாயு:42 610/1
நன்று எனவும் தீது எனவும் எனக்கு இங்கு உண்டோ நான் ஆகி நீ இருந்த நியாயம் சற்றே – தாயு:42 610/1
வாழ்வு எனவும் தாழ்வு எனவும் இரண்டா பேசும் வையகத்தார் கற்பனையாம் மயக்கம் ஆன – தாயு:42 611/1
வாழ்வு எனவும் தாழ்வு எனவும் இரண்டா பேசும் வையகத்தார் கற்பனையாம் மயக்கம் ஆன – தாயு:42 611/1
எங்கேஎங்கே அருள் என்று எமை இரந்தான் ஏழை இவன் எனவும் எண்ணி இச்சைகூரும் – தாயு:42 612/1
முன்னே செய் வினை எனவும் பின்னே வந்து மூளும் வினை எனவும் வர முறை ஏன் எந்தாய் – தாயு:42 632/2
முன்னே செய் வினை எனவும் பின்னே வந்து மூளும் வினை எனவும் வர முறை ஏன் எந்தாய் – தாயு:42 632/2
பார் ஆதி நீயா பகர்ந்தால் அகம் எனவும்
ஆராயும் சீவனும் நீ ஆம் காண் பராபரமே – தாயு:43 739/1,2
ஆறு எனவும் நன்றாய் அறிந்தேன் பராபரமே – தாயு:43 809/2
தீது எனவும் நன்று எனவும் தேர்ந்து நான் தேர்ந்தபடி – தாயு:43 1008/1
தீது எனவும் நன்று எனவும் தேர்ந்து நான் தேர்ந்தபடி – தாயு:43 1008/1
பெண் ஆண் அலி எனவும் பேசாமல் என் அறிவின் – தாயு:45 1212/1
கண்டும் காணேன் எனவும் கைகுவிப்பது எந்நாளோ – தாயு:45 1236/2
வாடும் எனை ஐயா நீ வா எனவும் காண்பேனோ – தாயு:46 1336/2
வாராய் எனவும் வழிகாட்ட வேண்டாவோ – தாயு:49 1384/2
மேல்


எனவே (34)

பிரியாத பேர்_ஒளி பிறக்கின்ற அருள் அருள்_பெற்றோர்கள் பெற்ற பெருமை பிறவாமை என்றைக்கும் இறவாமையாய் வந்து பேசாமையாகும் எனவே
பரிவாய் எனக்கு நீ அறிவிக்க வந்ததே பரிபாக காலம் அலவோ பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 5/3,4
சொன்னவன் யாவன் அவன் முத்தி சித்திகள் எலாம் தோய்ந்த நெறியே படித்தீர் சொல்லும் என அவர் நீங்கள் சொன்ன அவையில் சிறிது தோய்ந்த குண_சாந்தன் எனவே
மின்னல் பெறவே சொல்ல அ சொல் கேட்டு அடிமை மனம் விகசிப்பது எந்த நாளோ வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 64/3,4
தாராளமாய் நிற்க நிர்ச்சந்தை காட்டி சதா_கால நிஷ்டை எனவே சகச நிலை காட்டினை சுகாதீத நிலயம்-தனை காட்ட நாள் செல்லுமோ – தாயு:9 84/2
பேறு அனைத்தும் அணு எனவே உதறித்தள்ள பேர்_இன்பமாக வந்த பெருக்கே பேசா – தாயு:14 134/1
வந்து என் உடல் பொருள் ஆவி மூன்றும் தன் கைவசம் எனவே அத்துவா மார்க்கம் நோக்கி – தாயு:14 149/1
நான் நான் இங்கு எனும் அகந்தை எனக்கு ஏன் வைத்தாய் நல்_வினை தீ_வினை எனவே நடுவே நாட்டி – தாயு:16 179/1
நில்லாத ஆக்கை நிலை அன்று எனவே கண்டாய் நேய அருள் மெய் அன்றோ நிலயம்-அதா நிற்க – தாயு:17 187/1
இடம் பொருள் ஏவலை குறித்து மடம் புகு நாய் எனவே எங்கே நீ அகப்பட்டாய் இங்கே நீ வாடா – தாயு:17 188/1
தடம் உறும் அகிலம் அடங்கும் நாள் அம்மை-தன்னையும் ஒழித்து விண் எனவே
படருறு சோதி கருணை அம் கடலே பாய் இருள் படுகரில் கிடக்க – தாயு:19 273/2,3
மர பான்மை நெஞ்சினன் யான் வேண்டுவ கேட்டு இரங்கு எனவே மெளனத்தோடு அந்தர – தாயு:24 323/3
பொய் ஆர் உலக நிலை அல்ல கானல் புனல் எனவே
மெய்யா அறிந்து என்ன என்னால் இதனை விடப்படுமோ – தாயு:27 419/1,2
கற்றும் பலபல கேள்விகள் கேட்டும் கறங்கு எனவே
சுற்றும் தொழில் கற்று சிற்றின்பத்தூடு சுழலின் என் ஆம் – தாயு:27 457/1,2
சகம் அனைத்தும் பொய் எனவே தான் உணர்ந்தால் துக்க – தாயு:28 465/1
இகம் முழுதும் பொய் எனவே ஏய்ந்து உணர்ந்தால் ஆங்கே – தாயு:28 469/1
சொல்லுக்கு அடங்கா சுக பொருளை நாம் எனவே
அல்லும்_பகலும் அரற்றுவது என் நல்ல சிவ – தாயு:28 484/1,2
பார் அனைத்தும் பொய் எனவே பட்டினத்துப்பிள்ளையை போல் – தாயு:28 516/1
தன்மயத்தை மெய் எனவே சார்ந்தனையேல் ஆனந்தம் – தாயு:28 526/3
உன்னை உடலை உறு பொருளை தா எனவே
என்னை அடிமைக்கு இருத்தினான் சொன்ன ஒரு – தாயு:28 530/1,2
ஆனந்த மோனகுரு ஆம் எனவே என் அறிவின் – தாயு:28 532/1
மன்னை பொருள் எனவே வாழாமல் பாழ் நெஞ்சே – தாயு:34 569/2
பொன்னை புவியை மட பூவையரை மெய் எனவே
என்னை கவர்ந்து இழுத்திட்டு என்ன பலன் கண்டாயே – தாயு:34 569/3,4
வைத்த பொருள் உடல் ஆவி மூன்றும் நின் கைவசம் எனவே யான் கொடுக்க வாங்கிக்கொண்டு – தாயு:41 601/1
ஆழி துரும்பு எனவே அங்குமிங்கும் உன் அடிமை – தாயு:43 671/1
எப்பொருளும் நீ எனவே எண்ணி நான் தோன்றாத – தாயு:43 704/1
வான் ஆதி நீ எனவே வைத்த மறை என்னையும் நீ – தாயு:43 743/1
ஞாலத்தை மெய் எனவே நம்பிநம்பி நாளும் என்றன் – தாயு:43 819/1
தேகாதி பொய் எனவே தேர்ந்த உபசாந்தருக்கு – தாயு:43 933/1
கண்டதனை கண்டு கலக்கம் தவிர் எனவே
விண்ட பெருமானையும் நான் மேவுவனோ பைங்கிளியே – தாயு:44 1039/1,2
கண்டது பொய் என்று அகண்டாகார சிவம் மெய் எனவே
விண்ட சிவவாக்கியர் தாள் மேவும் நாள் எந்நாளோ – தாயு:45 1112/1,2
பொய் உலகும் பொய் உறவும் பொய் உடலும் பொய் எனவே
மெய்ய நினை மெய் எனவே மெய்யுடனே காண்பேனோ – தாயு:46 1320/1,2
மெய்ய நினை மெய் எனவே மெய்யுடனே காண்பேனோ – தாயு:46 1320/2
இருக்கு ஆதி மறை முடிவும் சிவாகமம் ஆதி இதயமும் கைகாட்டு எனவே இதயத்து உள்ளே – தாயு:52 1414/1
நின்றால் தெரியும் எனவே மறை நீதி எம் ஆதி நிகழ்த்தினான் தோழி – தாயு:54 1450/2
இன்பம் எனவே துன்பம் இலை என – தாயு:55 1451/18
மேல்


எனா (2)

பொய் விடா பொய்யினேன் உள்ளத்து இருந்து தான் பொய்யான பொய்யை எல்லாம் பொய் எனா வண்ணமே புகலவைத்தாய் எனில் புன்மையேன் என் செய்குவேன் – தாயு:6 51/2
உருகி வரும் அமிர்தத்தை உண்டுண்டு உறங்காமல் உணர்வான விழியை நாடி ஒன்றோடு இரண்டு எனா சமரச சொரூப சுகம் உற்றிட என் மனதின் வண்ணம் – தாயு:12 111/3
மேல்


எனாதபடி (1)

அங்கு இங்கு எனாதபடி எங்கும் ப்ரகாசமாய் ஆனந்த பூர்த்தி ஆகி அருளொடு நிறைந்தது எது தன் அருள் வெளிக்குளே அகிலாண்ட கோடி எல்லாம் – தாயு:1 1/1
மேல்


எனாமல் (1)

ஓராமல் மந்திரமும் உன்னாமல் முத்தி நிலை ஒன்றோடு இரண்டு எனாமல் ஒளி எனவும் வெளி எனவும் உரு எனவும் நாதமாம் ஒலி எனவும் உணர்வு அறாமல் – தாயு:4 34/2
மேல்


எனால் (2)

சித்தமும் வாக்கும் தேகமும் நினவே சென்மமும் இனி எனால் ஆற்றா – தாயு:24 358/3
சொன்னவர்க்கு எனால் ஆம் கைம்மாறு இல்லை என் சொல்வேன் – தாயு:25 370/4
மேல்


எனில் (7)

பொய் விடா பொய்யினேன் உள்ளத்து இருந்து தான் பொய்யான பொய்யை எல்லாம் பொய் எனா வண்ணமே புகலவைத்தாய் எனில் புன்மையேன் என் செய்குவேன் – தாயு:6 51/2
நண்ணேன் அலாமல் இரு கை-தான் குவிக்க எனில் நாணும் என் உளம் நிற்றி நீ நான் கும்பிடும் போது அரை கும்பிடு ஆதலால் நான் பூசை செய்யல் முறையோ – தாயு:6 52/2
அத்தனையும் நீ அலது எள்ளத்தனையும் இல்லை எனில் யாங்கள் உனை அன்றி உண்டோ அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவு ஆகி ஆனந்தமான பரமே – தாயு:8 71/4
பொல்லாத சேய் எனில் தாய் தள்ளல் நீதமோ புகலிடம் பிறிதும் உண்டோ பொய் வார்த்தை சொல்லிலோ திரு_அருட்கு அயலுமாய் புன்மையேன் ஆவன் அந்தோ – தாயு:9 79/3
சுற்றி நகைசெய்யவே உலையவிட்டாய் எனில் சொல்ல இனி வாயும் உண்டோ சுத்த நிர்க்குணமான பர தெய்வமே பரஞ்சோதியே சுக_வாரியே – தாயு:9 82/4
வாய்ந்த பொருள் இல்லை எனில் பேசாமை நின்ற நிலை வாய்க்கும் அன்றே – தாயு:24 342/4
போதி எனில் எங்கே நான் போவேன் பராபரமே – தாயு:43 881/2
மேல்


எனிலோ (1)

இன்ப நிருவிகற்பம் இன்றே தா அன்று எனிலோ
துன்பம் பொறுப்பு அரிது சொன்னேன் பராபரமே – தாயு:43 987/1,2
மேல்


எனின் (3)

நம்பி வா எனின் நான் என்-கொல் செய்வதே – தாயு:18 204/4
மோகமோ மதமோ குரோதமோ லோபமோ முற்றும் மாற்சரியமோ-தான் முறியிட்டு எனை கொள்ளும் நிதியமோ தேட எனின் மூசு வரி வண்டு போல – தாயு:37 583/3
இல்லை எனின் எங்கே இருக்கும் பராபரமே – தாயு:43 800/2
மேல்


எனும் (89)

எண் திசை விளக்கும் ஒரு தெய்வ அருள் அல்லாமல் இல்லை எனும் நினைவு உண்டு இங்கு யான் எனது அற துரிய நிறைவாகி நிற்பதே இன்பம் எனும் அன்பும் உண்டு – தாயு:2 7/2
எண் திசை விளக்கும் ஒரு தெய்வ அருள் அல்லாமல் இல்லை எனும் நினைவு உண்டு இங்கு யான் எனது அற துரிய நிறைவாகி நிற்பதே இன்பம் எனும் அன்பும் உண்டு – தாயு:2 7/2
பண்டை உள கர்மமே கர்த்தா எனும் பெயர் பக்ஷம் நான் இச்சிப்பனோ பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 7/4
சந்ததமும் எனது செயல் நினது செயல் யான் எனும் தன்மை நினை அன்றி இல்லா தன்மையால் வேறு அலேன் வேதாந்த சித்தாந்த சமரச சுபாவம் இதுவே – தாயு:2 8/1
சிந்தை குடிகொள்ளுதே மலம் மாயை கன்மம் திரும்புமோ தொடு_வழக்காய் சென்மம் வருமோ எனவும் யோசிக்குதே மனது சிரத்தை எனும் வாளும் உதவி – தாயு:2 8/3
ஆக்கை எனும் இடிகரையை மெய் என்ற பாவி நான் அத்துவித வாஞ்சை ஆதல் அரிய கொம்பில் தேனை முடவன் இச்சித்தபடி ஆகும் அறிவு அவிழ இன்பம் – தாயு:4 27/1
வெவ்விய குணம் பல இருக்க என் அறிவூடு மெய்யன் நீ வீற்றிருக்க விதி இல்லை என்னிலோ பூரணன் எனும் பெயர் விரிக்கில் உரை வேறும் உளதோ – தாயு:4 28/2
ஐ வகை எனும் பூதம் ஆதியை வகுத்து அதனுள் அசர சர பேதமான யாவையும் வகுத்து நல் அறிவையும் வகுத்து மறை ஆதி_நூலையும் வகுத்து – தாயு:4 29/1
வல்லான் எனும் பெயர் உனக்கு உள்ளதே இந்த வஞ்சகனை ஆள நினையாய் மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 42/4
ஐயனே அப்பனே எனும் அறிஞர் அறிவை விட்டு அகலாத கருணை வடிவே அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவு ஆகி ஆனந்தமான பரமே – தாயு:8 74/4
எத்தனை விதங்கள்-தான் கற்கினும் கேட்கினும் என் இதயமும் ஒடுங்கவில்லை யான் எனும் அகந்தை-தான் எள்ளளவும் மாறவிலை யாதினும் அபிமானம் என் – தாயு:8 75/1
வல்லான் வகுத்ததே வாய்க்கால் எனும் பெரு வழக்குக்கு இழுக்கும் உண்டோ வானமாய் நின்று இன்ப மழையாய் இறங்கி எனை வாழ்விப்பது உன் பரம் காண் – தாயு:9 79/2
எந்நாளும் உடலிலே உயிராம் உனை போல் இருக்கவிலையோ மனது எனும் யானும் என் நட்பாம் பிராணனும் எமை சடம்-அது என்று உனை சித்து என்றுமே – தாயு:9 88/1
அவன் அன்றி ஓர் அணுவும் அசையாது எனும் பெரிய ஆப்தர் மொழி ஒன்று கண்டால் அறிவாவது ஏது சில அறியாமை ஏது இவை அறிந்தார்கள் அறியார்கள் ஆர் – தாயு:10 89/1
அன்னே அனே எனும் சில சமயம் நின்னையே ஐயா ஐயா என்னவே அலறிடும் சில சமயம் அல்லாது பேய் போல அலறியே ஒன்றும் இலவாய் – தாயு:10 90/1
பொல்லாத வாதனை எனும் சப்த பூமியிடை போந்துதலை சுற்றி ஆடும் புருஷனில் அடங்காத பூவை போல் தானே புறம் போந்து சஞ்சரிக்கும் – தாயு:10 92/2
நில்லாது தேகம் எனும் நினைவு உண்டு தேக நிலை நின்றிடவும் மெளனி ஆகி நேரே உபாயம் ஒன்று அருளினை ஐயோ இதனை நின்று அனுட்டிக்க என்றால் – தாயு:10 96/1
சித்தம் உளன் நான் இல்லை எனும் வசனம் நீ அறிவை தெரியார்கள் தெரிய வசமோ செப்பு கேவல நீதி ஒப்பு உவமை அல்லவே சின்முத்திராங்க மரபில் – தாயு:11 106/3
இ பிறவி என்னும் ஓர் இருள்_கடலில் மூழ்கி நான் என்னும் ஒரு மகர வாய்ப்பட்டு இரு_வினை எனும் திரையின் எற்றுண்டு புற்புதம் என கொங்கை வரிசை காட்டும் – தாயு:12 112/1
எல்லாம் அறிந்தவரும் ஏதும் அறியாதவரும் இல்லை எனும் இ உலகம் மீது ஏதும் அறியாதவன் என பெயர் தரித்து மிக ஏழைக்குள் ஏழை ஆகி – தாயு:12 119/1
அன்பால் வியந்து உருகி அடி அற்ற மரம் என்ன அடியிலே வீழ்ந்துவீழ்ந்து எம் அடிகளே உமது அடிமை யாங்கள் எனும் நால்வருக்கு அறம் ஆதி பொருள் உரைப்ப – தாயு:12 120/3
மெய் வருந்து தவம் இல்லை நல் சரியை கிரியை யோகம் எனும் மூன்றதாய் மேவுகின்ற சவுபான நல் நெறி விரும்பவில்லை உலகத்திலே – தாயு:13 125/2
ஆதி அந்தம் எனும் எழுவாய் ஈறு அற்று ஓங்கி அரு மறை இன்னமும் காணாது அரற்ற நானா – தாயு:14 135/1
செப்பு அரிய சமய நெறி எல்லாம் தந்தம் தெய்வமே தெய்வம் எனும் செயற்கையான – தாயு:14 140/1
பாகம் மிக அருள ஒரு சத்தி வந்து பதித்தது என்-கொல் நான் எனும் அ பான்மை என்-கொல் – தாயு:14 145/4
நான் நான் இங்கு எனும் அகந்தை எனக்கு ஏன் வைத்தாய் நல்_வினை தீ_வினை எனவே நடுவே நாட்டி – தாயு:16 179/1
நின்றாயே மாயை எனும் திரையை நீக்கி நின்னை யார் அறிய வல்லார் நினைப்போர் நெஞ்சம் – தாயு:16 182/2
பினை ஒன்றும் இலை அந்த இன்பம் எனும் நிலயம் பெற்றாரே பிறவாமை பெற்றார் மற்றும் தான் – தாயு:17 185/3
ஆணும் பெண்ணும் அது எனும் பான்மையும் – தாயு:18 198/3
ஞான தெய்வத்தை நாடுவன் நான் எனும்
ஈன பாழ் கெட என்றும் இருப்பனே – தாயு:18 216/3,4
அன்னை அப்பன் என் ஆவி துணை எனும்
தன்னை ஒப்பற்ற சற்குரு என்பது என் – தாயு:18 218/1,2
தூயதான துரிய அறிவு எனும்
தாயும் நீ இன்ப தந்தையும் நீ என்றால் – தாயு:18 236/1,2
கடவனோ நினைப்பும் மறப்பு எனும் திரையை கவர்ந்து எனை வளர்ப்பது உன் கடனே – தாயு:19 273/4
அடி எனும் அதுவும் அருள் எனும் அதுவும் அறிந்திடின் நிர்க்குண நிறைவும் – தாயு:19 278/1
அடி எனும் அதுவும் அருள் எனும் அதுவும் அறிந்திடின் நிர்க்குண நிறைவும் – தாயு:19 278/1
முடி எனும் அதுவும் பொருள் எனும் அதுவும் மொழிந்திடில் சுகம் மன மாயை – தாயு:19 278/2
முடி எனும் அதுவும் பொருள் எனும் அதுவும் மொழிந்திடில் சுகம் மன மாயை – தாயு:19 278/2
கோனே எனும் சொல் நினது செவி கொள்ளாது என்னோ கூறாயே – தாயு:20 287/4
தாழ்வு எனும் சமயம் நீங்கி தமை_உணர்ந்தோர்கட்கு எல்லாம் – தாயு:21 297/3
வாயில் ஓர் ஐந்தில் புலன் எனும் வேடர் வந்து எனை ஈர்த்து வெம் காம – தாயு:22 306/1
பேர்_ஆனந்த சித்தன் எனும் பெரியோய் ஆவிக்கு_உரியோய் கேள் – தாயு:23 320/2
ஆசை எனும் பெரும் காற்றூடு இலவம்_பஞ்சு எனவும் மனது அலையும் காலம் – தாயு:24 322/1
தன் நெஞ்சம் நினைப்பு ஒழியாது அறிவு_இலி நான் ஞானம் எனும் தன்மை பேச – தாயு:24 325/1
கொடுக்கின்றோர்கள்-பால் குறைவையாது யான் எனும் குதர்க்கம் – தாயு:24 327/1
அத்துவிதம் பெறும் பேறு என்று அறியாமல் யான் எனும் பேய்_அகந்தையோடு – தாயு:24 330/1
சிந்தை மேவிய தாயுமானவன் எனும் சிரகிரி பெருமானே – தாயு:24 331/4
பரை எனும் கிரணம் சூழ்ந்த பானுவே நின்னை பற்றி – தாயு:24 335/3
தே எனும் மெளனி செம்பொன் சேவடி சிந்தைசெய்வாம் – தாயு:24 336/4
என்னுடை உயிரே என் உளத்து அறிவே என்னுடை அன்பு எனும் நெறியாம் – தாயு:24 361/1
மன்னிய உறவே உன்னை நான் பிரியா வண்ணம் என் மனம் எனும் கருவி – தாயு:24 361/3
தந்தை தாய் தமர் மகவு எனும் அவை எலாம் சகத்தில் – தாயு:25 371/1
துன்னும் இன்னல் ஏன் யான் எனும் அகந்தையேன் சொல்லாய் – தாயு:25 376/4
ஒக்கல் தாய் தந்தை மகவு எனும் பாச கட்டுடனே – தாயு:25 387/3
நவம் கொள் தத்துவ திரை எறி கடல் எனும் நலத்தோய் – தாயு:25 388/4
விதம் யாவும் கடந்து அவித்தை எனும் இருளை கீண்டு எழுந்து விமலம் ஆகி – தாயு:26 392/3
இரவு பகல் நினைப்பு மறப்பு எனும் தொந்தம் அறியார்கள் இதயம் வேத – தாயு:26 395/3
சுத்த மவுனி எனும் மூவருக்கும் தொழும்புசெய்து – தாயு:27 426/2
முழு காதல் ஆகி விழி நீர் பெருக்கிய முத்தர் எனும்
குழு காண நின்று நடம் ஆடும் தில்லை கொழும் சுடரே – தாயு:27 434/3,4
விதம் உற்று அறிவு எனும் பேர் மெய் – தாயு:28 481/4
நான் தான் எனும் மயக்கம் நண்ணுங்கால் என் ஆணை – தாயு:28 540/1
போகம் எனும் பேர்_இன்ப_வெள்ளம் பொங்கி ததும்பி பூரணமாய் – தாயு:30 555/2
பதி உண்டு நிதி உண்டு புத்திரர்கள் மித்திரர்கள் பக்கம் உண்டு எக்காலமும் பவிசு உண்டு தவிசு உண்டு திட்டாந்தமாக யமபடர் எனும் திமிரம் அணுகா – தாயு:37 578/1
நதி உண்ட கடல் என சமயத்தை உண்ட பர ஞான ஆனந்த ஒளியே நாதாந்த ரூபமே வேதாந்த மோனமே நான் எனும் அகந்தை தீர்த்து என் – தாயு:37 578/3
தூள் ஏறு தூசு போல் வினை ஏறும் மெய் எனும் தொக்கினுள் சிக்கி நாளும் சுழல் ஏறு காற்றினிடை அழல் ஏறு பஞ்சு என சூறையிட்டு அறிவை எல்லாம் – தாயு:37 584/1
நாள் ஏற நாள் ஏற வார்த்திகம் எனும் கூற்றின் நட்பு ஏற உள் உடைந்து நயனங்கள் அற்றது ஓர் ஊர் ஏறு போலவே நானிலம்-தனில் அலையவோ – தாயு:37 584/2
வட்டமிட்டு ஒளிர் பிராணவாயு எனும் நிகளமோடு கமனம்செயும் மனம் எனும் பெரிய மத்த யானையை என் வசம் அடக்கிடின் மு_மண்டலத்து – தாயு:38 586/1
வட்டமிட்டு ஒளிர் பிராணவாயு எனும் நிகளமோடு கமனம்செயும் மனம் எனும் பெரிய மத்த யானையை என் வசம் அடக்கிடின் மு_மண்டலத்து – தாயு:38 586/1
கூறு ஆய ஐம்_பூத சுமையை தாங்கி குணம்_இலா மனம் எனும் பேய் குரங்கின் பின்னே – தாயு:42 609/1
போதாந்த புண்ணியர்கள் போற்றி சய போற்றி எனும்
வேதாந்த வீட்டில் விளக்கே பராபரமே – தாயு:43 653/1,2
அஞ்சல் எனும் பொருட்டே அன்றோ பராபரமே – தாயு:43 718/2
மடிமை எனும் ஒன்றை மறுத்து அன்றோ என்னை – தாயு:43 836/1
அந்தக்கரணம் எனும் ஆகாத பேய்கள் எனை – தாயு:43 886/1
ஆவிக்குள் ஆவி எனும் அற்புதனார் சிற்சுகம்-தான் – தாயு:44 1027/1
வெம் சேல் எனும் விழியார் வேட்கை நஞ்சுக்கு அஞ்சினரை – தாயு:45 1087/1
அஞ்சேல் எனும் கைக்கு அபயம் என்பது எந்நாளோ – தாயு:45 1087/2
கங்கை நிலவு சடை காட்டானை தந்தை எனும்
புங்க வெண்_கோட்டானை பதம் புந்தி வைப்பது எந்நாளோ – தாயு:45 1091/1,2
பொய் கண்டார் காணா புனிதம் எனும் அத்துவித – தாயு:45 1097/1
சக்கரவர்த்தி தவ ராச யோகி எனும்
மிக்க திருமூலன் அருள் மேவும் நாள் எந்நாளோ – தாயு:45 1113/1,2
மு_மல சேறு ஆன முழு கும்பிபாகம் எனும்
இ மல காயத்துள் இகழ்ச்சி வைப்பது எந்நாளோ – தாயு:45 1124/1,2
ஏழைக்குறும்பு செய்யும் ஏந்து_இழையார் மோகம் எனும்
பாழை கடந்து பயிராவது எந்நாளோ – தாயு:45 1139/1,2
சத்தம் முதலாம் புலனில் சஞ்சரித்த கள்வர் எனும்
பித்தர் பயம் தீர்ந்து பிழைக்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1143/1,2
புத்தி எனும் துத்தி பொறி அரவின் வாய் தேரை – தாயு:45 1149/1
சித்தம் எனும் பெளவ திரை கடலில் வாழ் துரும்பாய் – தாயு:45 1151/1
சன்னல்பின்னலான சகலம் எனும் குப்பையிடை – தாயு:45 1167/1
ஞானம் எனும் அஞ்சனத்தை நான் பெறுவது எந்நாளோ – தாயு:45 1191/2
ஆதி அந்தம் இல்லாத ஆதி அநாதி எனும்
சோதி இன்பத்தூடே துளையும் நாள் எந்நாளோ – தாயு:45 1219/1,2
தற்பரத்தின் உள்ளேயும் சாலோகம் ஆதி எனும்
பொற்பு அறிந்து ஆனந்தம் பொருந்தும் நாள் எந்நாளோ – தாயு:45 1221/1,2
துன்பம் எனும் திட்டு அனைத்தும் சூறையிட ஐயாவே – தாயு:46 1351/1
அள்ள குறையா அகண்டிதானந்தம் எனும்
வெள்ளம் எனக்கு ஐயா வெளிப்படுத்த வேண்டாவோ – தாயு:49 1382/1,2
மேல்


எனே (1)

என்னே எனே கருணை விளையாட்டு இருந்தவாறு எம்_அனோர் புகல எளிதோ இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 90/4
மேல்


எனை (76)

பந்தம்_அற மெய்ஞ்ஞான தீரமும் தந்து எனை பாதுகாத்து அருள்செய்குவாய் பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 8/4
தீது_இல் அருள் கொண்டு இனி உணர்த்தி எனை ஆள்வையோ சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே – தாயு:4 35/4
மன்ன ஒரு சொல் கொண்டு எனை தடுத்தாண்டு அன்பின் வாழ்வித்த ஞான குருவே மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 40/4
மரு மலர் எடுத்து உன் இரு தாளை அர்ச்சிக்க எனை வா என்று அழைப்பது எந்நாள் மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 44/4
என் புலன் மயங்கவே பித்தேற்றிவிட்டாய் இரங்கி ஒரு வழியாயினும் இன்ப_வெள்ளமாக வந்து உள்ளம் களிக்கவே எனை நீ கலந்தது உண்டோ – தாயு:9 78/2
வல்லான் வகுத்ததே வாய்க்கால் எனும் பெரு வழக்குக்கு இழுக்கும் உண்டோ வானமாய் நின்று இன்ப மழையாய் இறங்கி எனை வாழ்விப்பது உன் பரம் காண் – தாயு:9 79/2
அன்பினால் மூர்ச்சித்த அன்பருக்கு அங்ஙனே அமிர்த சஞ்சீவி போல் வந்து ஆனந்த மழை பொழிவை உள்ளன்பு இலாத எனை யார்க்காக அடிமைகொண்டாய் – தாயு:9 80/2
எந்த நாள் கருணைக்கு உரித்தாகும் நாள் எனவும் என் இதயம் எனை வாட்டுதே ஏதென்று சொல்லுவேன் முன்னொடு பின் மலைவு அறவும் இற்றை வரை யாது பெற்றேன் – தாயு:9 87/1
சத்தம் அற எனை ஆண்ட குரு மெளனி கையினால் தமியனேற்கு உதவு பொருளே சர்வ பரிபூரண அகண்ட தத்துவமான சச்சிதானந்த சிவமே – தாயு:11 106/4
கோடாது எனை கண்டு எனக்குள் நிறை சாந்த வெளி கூடி இன்பாதீதமும் கூடினேனோ சரியை கிரியையில் முயன்று நெறி கூடினேனோ அல்லன் யான் – தாயு:12 114/2
அறிவாய் இருந்திடும் நாத ஒலி காட்டியே அமிர்த ப்ரவாக சித்தி அருளினை அலாது திரு_அம்பலமும் ஆகி எனை ஆண்டனை பின் எய்தி நெறியாய் – தாயு:12 116/2
அறிவது ஏதும் அற அறிவிலாமை மயமாய் இருக்கும் எனை அருளினால் அளவிலாத தனு கரணம் ஆதியை அளித்த போது உனை அறிந்து நான் – தாயு:13 123/2
ஊண்_உறக்கம் இன்ப_துன்பம் பேர் ஊர் ஆதி ஒவ்விடவும் எனை போல உருவம் காட்டி – தாயு:14 148/3
வாராயோ என் ப்ராணநாதா என்பேன் வளைத்துவளைத்து எனை நீயா வைத்துக்கொண்டு – தாயு:14 155/2
என் மாலை அறிந்து இங்கே வாவா என்றே எனை கலப்பாய் திரு_கருணை எம்பிரானே – தாயு:16 175/4
கூவி ஆள் எனை ஆட்கொண்ட கோலமே – தாயு:18 196/4
எல்லை உன்னி எனை அங்கு வைத்திலேன் – தாயு:18 200/2
வல்ல நீ எனை வாழ்விக்கவேண்டுமே – தாயு:18 207/4
ஓரிலேன் எனை ஆண்ட ஒருவனே – தாயு:18 211/4
அருள்வரோ எனை ஆள் உடை அண்ணலே – தாயு:18 212/2
அன்று-தொட்டு எனை ஆள் அரசே என்று – தாயு:18 213/2
தேனை தந்து எனை சேர்ந்து கலந்த மெய் – தாயு:18 216/2
இரும்பை காந்தம் இழுக்கின்றவாறு எனை
திரும்பி பார்க்கவொட்டாமல் திரு_அடி – தாயு:18 217/1,2
வாரிக்கொண்டு எனை வாய்மடுத்து இன்பமாய் – தாயு:18 223/1
ஐயனே எனை ஆள் உடை அண்ணலே – தாயு:18 233/4
சென்மம் ஏது எனை தீண்ட கடவதோ – தாயு:18 242/2
சோதியாது எனை தொண்டருள் கூட்டியே – தாயு:18 247/1
எடுத்த தேகம் இறக்கும் முனே எனை
கொடுத்து நின்னையும் கூடவும் காண்பனோ – தாயு:18 259/1,2
கடவனோ நினைப்பும் மறப்பு எனும் திரையை கவர்ந்து எனை வளர்ப்பது உன் கடனே – தாயு:19 273/4
பள்ளமே வீழாது எனை கரையேற்றி பாலிப்பது உன் அருள் பரமே – தாயு:19 275/4
வெல்லற்கு அரிய மயலில் எனை விட்டு எங்கு ஒளித்தாய் ஆ கெட்டேன் – தாயு:20 282/2
தொடர்ந்து நீ எனை ஆட்கொள்ளும் நாள் என்றோ சோதியே ஆதி_நாயகனே – தாயு:22 304/4
வாயில் ஓர் ஐந்தில் புலன் எனும் வேடர் வந்து எனை ஈர்த்து வெம் காம – தாயு:22 306/1
நாயனே எனை ஆள் உடை முக்கண் நாயகனே – தாயு:24 341/4
என் மயம் எனக்கு காட்டாது எனை அபகரிக்க வந்த – தாயு:24 354/3
வான் பொருள் ஆகி எங்கு நீ இருப்ப வந்து எனை கொடுத்து நீ ஆகாது – தாயு:24 359/1
கன்னல் முக்கனி தேன் கண்டு அமிர்து என்ன கலந்து எனை மேவிட கருணை – தாயு:24 361/2
எந்தை நீ எனை இன்னம் அ அல்லலில் இருத்தில் – தாயு:25 371/3
பொய்யன் என்று எனை புறம் விடின் என் செய்வேன் புகலாய் – தாயு:25 372/4
இகம் எலாம் எனை பிறந்திட செய்தது ஏன் எந்தாய் – தாயு:25 385/4
வேண்டிய நாள் என்னோடும் பழகிய நீ எனை பிரிந்த விசாரத்தாலே – தாயு:26 399/1
மாயை பெரும் படைக்கே இலக்கா எனை வைத்தனையோ – தாயு:27 401/2
பொல்லாத மா மர்க்கட மனமே எனை போல் அடுத்த – தாயு:27 449/1
இல்லா இடத்தே எனை சும்மா வைத்திருக்க – தாயு:28 472/3
தாழாயோ எந்தை அருள் தாள் கீழ் நெஞ்சே எனை போல் – தாயு:29 544/3
தோயும் வண்ணம் எனை காக்கும் காவலும் தொழும்புகொள்ளும் சுவாமியும் நீ கண்டாய் – தாயு:31 557/2
என் அறிவை எல்லாம் பாழாக்கி எனை பாழாக்கும் – தாயு:36 575/2
பூதம் முதலாகவே நாத பரியந்தமும் பொய் என்று எனை காட்டி என் போதத்தின் நடு ஆகி அடி ஈறும் இல்லாத போக பூரண வெளிக்குள் – தாயு:37 580/1
மோகமோ மதமோ குரோதமோ லோபமோ முற்றும் மாற்சரியமோ-தான் முறியிட்டு எனை கொள்ளும் நிதியமோ தேட எனின் மூசு வரி வண்டு போல – தாயு:37 583/3
மாகம் ஓடவும் வல்லன் எனை ஆள வல்லையோ வளம் மருவு தேவை அரசே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலி பெண் உமையே – தாயு:37 583/4
காற்றை பிடித்து மண் கரகத்து அடைத்தபடி கன்ம புனற்குள் ஊறும் கடைகெட்ட நவ வாயில் பெற்ற பசு மண்கல காயத்துள் எனை இருத்தி – தாயு:39 587/1
பேற்றை பகுத்து அருளி எனை ஆள வல்லையோ பெரிய அகிலாண்ட கோடி பெற்ற நாயகி பெரிய கபிலை மா நகர் மருவு பெரியநாயகி அம்மையே – தாயு:39 587/4
விண்டேன் என்று எனை புறம்பா தள்ளவேண்டாம் விண்டது நின் அருள் களிப்பின் வியப்பால் அன்றோ – தாயு:40 591/2
கோலமே எனை வாவா என்று கூவி குறைவு_அற நின் அருள் கொடுத்தால் குறைவோ சொல்லாய் – தாயு:42 624/2
சோதியாய் இருள் பிழம்பை சூறையாடும் தூ வெளியே எனை தொடர்ந்துதொடர்ந்து எந்நாளும் – தாயு:42 628/1
எள்ளளவும் நின்னை விட இல்லா எனை மயக்கில் – தாயு:43 682/1
தேடி எனை அடிமை சேர்த்தாய் பராபரமே – தாயு:43 683/2
எந்தெந்த நாளும் எனை பிரியாது என் உயிராய் – தாயு:43 758/1
அன்பர் பணி செய்ய எனை ஆளாக்கி விட்டுவிட்டால் – தாயு:43 790/1
தானாக வந்து தடுத்தாண்டு எனை இன்பவானாக – தாயு:43 876/1
ஆதி_காலத்தில் எனை ஆண்டனையே இப்பால் நீ – தாயு:43 881/1
அந்தக்கரணம் எனும் ஆகாத பேய்கள் எனை
வந்து பிடித்து ஆட்ட வழக்கோ பராபரமே – தாயு:43 886/1,2
ஆரும் அறியாமல் எனை அந்தரங்கமாக வந்து – தாயு:44 1028/1
கண்ணுள் மணி போல் இன்பம் காட்டி எனை பிரிந்த – தாயு:44 1036/1
சிந்தை மருவி தெளிவித்து எனை ஆள – தாயு:44 1047/1
தாங்கு அரிய மையல் எல்லாம் தந்து எனை விட்டு இன் அருளாம் – தாயு:44 1051/1
ஓவியம் போல் நிற்கின் எனை உள்குவரோ பைங்கிளியே – தாயு:44 1052/2
வாய் திறவா வண்ணம் எனை வைத்து ஆண்டார்க்கு என் துயரை – தாயு:44 1073/1
எனை ஆள் அடிகள் அடி எய்தும் நாள் எந்நாளோ – தாயு:45 1146/2
வாடும் எனை ஐயா நீ வா எனவும் காண்பேனோ – தாயு:46 1336/2
ஈச எனை வா என்று இரங்கினால் ஆகாதோ – தாயு:47 1364/2
ஏதும் தெரியாது எனை மறைத்த வல் இருளை – தாயு:48 1373/1
நின்றாய் ஐயா எனை நீ நீங்கற்கு எளிதாமோ – தாயு:51 1402/2
என்றும் அழியாத இன்ப_வெள்ளம் தேக்கி இருக்க எனை தொடர்ந்துதொடர்ந்து இழுக்கும் அந்தோ – தாயு:52 1413/2
முன்னிலை ஏதும் இல்லாதே சுகம் முற்றச்செய்தே எனை பற்றிக்கொண்டாண்டி – தாயு:54 1422/2
தாக்கும் நல் ஆனந்த சோதி அணு-தன்னில் சிறிய எனை தன் அருளால் – தாயு:54 1438/1
மேல்


எனையும் (4)

சூட்டி எனது என்றிடும் சுமையை சுமத்தி எனையும் சுமையாளா – தாயு:20 291/1
உள்ளத்தையும் இங்கு எனையும் நின் கையினில் ஒப்புவித்தும் – தாயு:27 440/1
தாரா அருளை எல்லாம் தந்து எனையும் நின் அருளின் – தாயு:43 873/1
நல்லோர் பொல்லா எனையும் நாடுவரோ பைங்கிளியே – தாயு:44 1038/2
மேல்


எனையுமே (1)

மோகம் ஆதி தரு பாசம்-ஆனதை அறிந்துவிட்டு உனையும் எனையுமே முழுது உணர்ந்து பரமான இன்ப_வெளம் மூழ்கவேண்டும் இது இன்றியே – தாயு:13 126/3

மேல்