உ – முதல் சொற்கள், தாயுமானவர் பாடல்கள் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

உக்ரம் 1
உகந்த 2
உகந்து 3
உகாந்த 1
உகிர் 1
உகுப்ப 1
உங்களால் 1
உங்களை 1
உச்சரிக்க 1
உச்சரித்திடும் 1
உச்சி 2
உச்சியில் 1
உசித 1
உட்கருவி 1
உட்கொண்டு 1
உடம்பு 3
உடம்புக்குள்ளே 1
உடம்பை 1
உடல் 36
உடலம் 2
உடலில் 1
உடலிலே 1
உடலும் 2
உடலேனும் 1
உடலை 12
உடற்கு 2
உடன் 4
உடனே 2
உடுத்து 4
உடுத்தும் 1
உடை 13
உடைந்த 1
உடைந்து 3
உடைந்துடைந்து 2
உடைமையே 1
உடைய 8
உடையபடி 1
உடையர் 1
உடையவர்க்கு 1
உடையாய் 13
உடையார் 1
உடையான் 2
உடையேன் 2
உடையேனுக்கு 1
உண்ட 9
உண்டவர்க்கு 1
உண்டாகி 1
உண்டாகிலோ 1
உண்டாகும் 3
உண்டாகுமேல் 1
உண்டாம் 3
உண்டாம்-கொலோ 1
உண்டாமால் 1
உண்டாமே 1
உண்டாமோ 3
உண்டால் 1
உண்டிருந்த 1
உண்டு 51
உண்டுண்டு 2
உண்டுபண்ணி 1
உண்டுபணும் 1
உண்டும் 2
உண்டே 1
உண்டை 1
உண்டோ 86
உண்டோ-தான் 1
உண்ண 1
உண்ணலாம் 1
உண்ணும் 1
உண்பதும் 1
உண்பார் 1
உண்மை 21
உண்மை-தனை 2
உண்மை-தான் 1
உண்மைக்கு 1
உண்மையா 1
உண்மையினை 2
உண்மையே 1
உண்மையை 2
உணர் 1
உணர்த்த 3
உணர்த்தாய் 1
உணர்த்தி 5
உணர்த்திடும் 1
உணர்த்திய 1
உணர்த்தியது 2
உணர்த்தியதும் 1
உணர்த்தியே 3
உணர்த்தினை 3
உணர்த்தினையே 1
உணர்த்து 1
உணர்த்தும் 10
உணர்த்துவதும் 1
உணர்ந்த 3
உணர்ந்தவர்கட்கு 1
உணர்ந்தவையே 1
உணர்ந்தார் 2
உணர்ந்தால் 2
உணர்ந்தாலும் 1
உணர்ந்து 7
உணர்ந்தே 1
உணர்ந்தேன் 4
உணர்ந்தோம் 1
உணர்ந்தோர் 3
உணர்ந்தோர்க்கு 1
உணர்ந்தோர்கட்கு 1
உணர்பவர் 2
உணர்வது 3
உணர்வதுவாய் 1
உணர்வாய் 3
உணர்வாய்க்கா 1
உணர்வார் 1
உணர்வார்கள் 1
உணர்வான 1
உணர்விலே 1
உணர்வின் 1
உணர்வினூடே 1
உணர்வு 12
உணர்வு_இலி 1
உணர்வுக்கு 1
உணர்வே 2
உணர்வை 1
உணர 2
உணரா 3
உணராநின்ற 1
உணராமல் 1
உணராய் 1
உணரின் 1
உணருதல் 1
உணரும் 2
உணவும் 1
உணும் 1
உத்தமர்க்கு 1
உத்தமர்கட்கான 1
உத்தரம் 1
உத்தி 1
உதயம் 2
உதயமாகுமே 1
உதர 1
உதரமா 1
உதவ 2
உதவாமல் 1
உதவி 2
உதவினை 1
உதவு 1
உதவும் 1
உதவுவாய் 1
உதவுவார் 1
உதறி 2
உதறித்தள்ள 1
உதிக்கும் 1
உதித்த 8
உதிப்ப 1
உதிர் 2
உதிர்ந்த 1
உதிர்ப்ப 1
உதிர்வன 1
உதை 1
உதைத்தான் 1
உந்தி 1
உந்து 2
உப்பாய் 1
உப்பு 1
உப்பும் 1
உப்போடு 1
உபகார 1
உபகாரம் 1
உபகாரமா 1
உபசாந்த 1
உபசாந்தருக்கு 1
உபசாரம் 1
உபய 1
உபயம் 1
உபயோகமோ 1
உபரதி 1
உபலமாய் 1
உபாயத்தினால் 1
உபாயம் 8
உபாயமா 1
உம்பர் 1
உம்பர்-பால் 1
உம்பரும் 1
உமது 3
உமை 1
உமையே 8
உய் 3
உய்கிலன் 1
உய்குவேன் 2
உய்த்த 1
உய்ந்த 1
உய்ந்தேன் 2
உய்ய 2
உய்யும் 3
உய்யும்படிக்கு 2
உய்வர் 2
உய்வனோ 3
உய்வேன் 1
உய்வேனே 2
உயர் 1
உயர்ந்து 2
உயர்வு 1
உயிர் 48
உயிர்க்கு 6
உயிர்க்குயிராய் 2
உயிர்கட்கு 1
உயிர்கள் 1
உயிர்கள்-தொறும் 1
உயிராகி 1
உயிராம் 2
உயிராய் 10
உயிரினிடை 1
உயிரினுக்கு 12
உயிரினுக்குயிரான 1
உயிருக்கு 1
உயிருக்குயிராகி 1
உயிரும் 1
உயிரே 2
உயிரை 4
உயிரொடும் 1
உயும் 1
உரகனும் 1
உரவோய் 1
உரித்தாகும் 1
உரித்தாவனோ 1
உரித்து 1
உரிமை 1
உரிமையின் 1
உரிய 1
உரியது 1
உரியா 1
உரியோய் 1
உரு 13
உருக்கி 1
உருக்கும் 2
உருக்கொடு 1
உருக்கோ 1
உருக 6
உருகவிலையே 1
உருகவைத்தால் 1
உருகவோ 1
உருகாதோ 1
உருகாயோ 1
உருகி 16
உருகும் 8
உருகேன் 1
உருட்டுதற்கோ 1
உருவ 1
உருவம் 2
உருவம்-தானே 1
உருவமாம் 1
உருவாம் 1
உருவாய் 8
உருவாளர் 1
உருவான 2
உருவிலே 1
உருவு-தான் 1
உருவும் 1
உருவே 2
உருவை 4
உரை 15
உரை_இலா 1
உரைக்க 1
உரைக்கிலோ 1
உரைக்கின் 1
உரைக்கும் 1
உரைத்த 6
உரைத்தது 1
உரைத்தபடியே 1
உரைத்தனையே 1
உரைத்தால் 1
உரைத்திடலாமோ 1
உரைத்து 1
உரைப்ப 2
உரைப்படி 1
உரைப்பது 1
உரைப்பர் 1
உரைப்பேன் 1
உரையாய் 6
உரையார் 2
உரையால் 2
உரையும் 1
உரையேன் 1
உரையை 2
உலக 11
உலகங்கள் 1
உலகத்தார் 1
உலகத்திலே 1
உலகத்து 3
உலகத்தை 2
உலகத்தையும் 1
உலகம் 17
உலகமும் 1
உலகமோ 1
உலகவர் 1
உலகவாதிகள் 1
உலகன் 1
உலகாய் 1
உலகில் 10
உலகிலே 1
உலகீர் 1
உலகு 5
உலகும் 4
உலகை 4
உலகோடு 1
உலப்பு 2
உலப்பு_இலா 2
உலவவே 1
உலவா 1
உலவாநிற்கும் 1
உலவிடவும் 1
உலவுகின்றது 1
உலவுவீர் 1
உலறினேன் 1
உலாம் 2
உலாவலாம் 1
உலாவியதே 1
உலாவின் 1
உலாவும் 2
உலாவுவன் 1
உலையவிட்டாய் 1
உவகை 1
உவகையாகி 1
உவட்டா 3
உவட்டாத 2
உவமை 4
உவமையா 1
உவமையானவரும் 1
உழக்கூடு 1
உழப்பு 1
உழல் 3
உழல்வது 1
உழல 3
உழலப்பண்ணாதே 1
உழலும் 4
உழலை 1
உழவாரம் 1
உழன்ற 1
உழன்று 2
உழுந்து 1
உள் 38
உள்_கண்_இலார்க்கும் 1
உள்_உறவாய் 1
உள்குவரோ 1
உள்ள 16
உள்ளகத்து 1
உள்ளங்கையில் 1
உள்ளத்தில் 2
உள்ளத்தின் 4
உள்ளத்து 3
உள்ளத்தும் 1
உள்ளத்தையும் 1
உள்ளதாய் 1
உள்ளது 2
உள்ளதும் 1
உள்ளதுவாய் 1
உள்ளதே 2
உள்ளதோ 4
உள்ளபடி 11
உள்ளபடியே 1
உள்ளம் 11
உள்ளமே 2
உள்ளவர் 1
உள்ளவரும் 1
உள்ளவாறு 2
உள்ளன்பு 4
உள்ளன 1
உள்ளனவும் 1
உள்ளாக 1
உள்ளாய் 1
உள்ளுணர்வு 2
உள்ளும் 4
உள்ளுள்ளே 3
உள்ளுறையிலே 1
உள்ளே 16
உள்ளே-தான் 2
உள்ளேயும் 1
உள்ளோர் 1
உள 14
உள-கணே 1
உளத்தினில் 2
உளத்து 6
உளத்தை 1
உளது 4
உளதே 1
உளதோ 6
உளப்பாடு 1
உளம் 14
உளரோ 1
உளவாம் 1
உளவிலே 1
உளவு 8
உளவும் 2
உளவே 1
உளற 1
உளறிடும் 1
உளறியே 1
உளறும் 2
உளறுவது 1
உளறுவார் 1
உளறுவேன் 1
உளன் 2
உளார் 1
உளே 4
உளை 1
உற்பத்தி 1
உற்பவ 1
உற்ற 5
உற்றவர்க்கே 1
உற்றவரே 1
உற்றாய் 2
உற்றார் 1
உற்றிட 1
உற்றிடும் 2
உற்றிருந்து 1
உற்றிருந்தோமே 1
உற்று 14
உற்றுவிடாது 1
உற்றுவிடும் 1
உற்றுஉற்று 1
உற்றே 1
உற 11
உறக்கம் 1
உறங்காத 1
உறங்காமல் 1
உறங்குக 1
உறங்கும் 3
உறங்குவதுமாக 1
உறங்குவரோ 1
உறங்கேன் 2
உறலாம் 1
உறலால் 2
உறவர் 1
உறவாகக்கடவார் 1
உறவாம் 1
உறவாய் 1
உறவு 10
உறவுசெய்திடுவன் 1
உறவும் 3
உறவே 3
உறவை 1
உறாதவரே 1
உறின் 1
உறு 5
உறுக்கி 1
உறுகின்ற 2
உறுதி 4
உறுதுணை 1
உறுதுணையே 1
உறும் 4
உறுவது 2
உறை 4
உறைதலால் 1
உறைந்தது 1
உறையில் 1
உன் 91
உன்-பால் 2
உன்_போல்வார் 1
உன்மத்த 1
உன்மத்தர் 1
உன்மனிக்குள் 1
உன்றன் 7
உன்றன்னை 1
உன்னது 1
உன்னற்கு 1
உன்னஉன்ன 1
உன்னா 2
உன்னாத 2
உன்னாமல் 4
உன்னால் 5
உன்னி 13
உன்னிய 1
உன்னில் 1
உன்னிலோ 1
உன்னிஉன்னி 1
உன்னுடைய 1
உன்னும் 5
உன்னுமதுவும் 1
உன்னுவேன் 1
உன்னேன் 1
உன்னை 35
உன்னையும் 2
உன்னைவிட 1
உனக்கான 1
உனக்கு 31
உனக்கும் 1
உனக்குள் 1
உனக்கே 6
உனது 6
உனால் 1
உனை 59
உனையும் 1
உனையே 2

உக்ரம் (1)

உக்ரம் மிகு சக்ரதரன் என்ன நிற்பீர் கையில் உழுந்து அமிழும் ஆசமனமா ஓர் ஏழு கடலையும் பருக வல்லீர் இந்த்ரன் உலகும் அயிராவதமுமே – தாயு:7 57/2
மேல்


உகந்த (2)

யோகானுபூதி பெற்ற அன்பர் ஆவிக்கு உறுதுணையே என்_அளவும் உகந்த நட்பே – தாயு:14 132/2
உகந்த பேர் உனை ஒன்றுவர் ஐயனே – தாயு:18 237/4
மேல்


உகந்து (3)

நெஞ்சு உகந்து உனை நேசித்த மார்க்கண்டர்க்கு – தாயு:18 210/1
பதுமம்-தனை இசைந்த முலை என்று அதை உகந்து
வரி வண்டு என உழன்று கலிலென வாடும் – தாயு:56 1452/36,37
பசு மஞ்சளின் வியந்த மணமும் திடம் உகந்து
பவம் மிஞ்சிட இறைஞ்சி வரிசையினூடு – தாயு:56 1452/40,41
மேல்


உகாந்த (1)

அண்டர் அண்ட கோடி அனைத்தும் உகாந்த வெள்ளம் – தாயு:45 1218/1
மேல்


உகிர் (1)

பொற்பினொடு கை காலில் வள் உகிர் படைத்தலால் போந்து இடை ஒடுக்கமுறலால் பொலிவான வெண்_நீறு பூசியே அருள்கொண்டு பூரித்த எண் நீர்மையால் – தாயு:7 65/1
மேல்


உகுப்ப (1)

கண் நிறைந்த புனல் உகுப்ப கரம் முகிழ்ப்ப நின் அருளை கருத்தில்வைப்பாம் – தாயு:3 23/4
மேல்


உங்களால் (1)

சுருதியே சிவாகமங்களே உங்களால் சொல்லும் – தாயு:24 339/1
மேல்


உங்களை (1)

நேரே-தான் இரவு பகல் கோடா வண்ணம் நித்தம் வர உங்களை இ நிலைக்கே வைத்தார் – தாயு:14 157/1
மேல்


உச்சரிக்க (1)

நாரணி மனாதீத நாயகி குணாதீத நாதாந்த சத்தி என்று உன் நாமமே உச்சரித்திடும் அடியர் நாமமே நான் உச்சரிக்க வசமோ – தாயு:37 582/2
மேல்


உச்சரித்திடும் (1)

நாரணி மனாதீத நாயகி குணாதீத நாதாந்த சத்தி என்று உன் நாமமே உச்சரித்திடும் அடியர் நாமமே நான் உச்சரிக்க வசமோ – தாயு:37 582/2
மேல்


உச்சி (2)

மத்த மத கரி முகில் குலம் என்ன நின்று இலகு வாயிலுடன் மதி அகடு தோய் மாட கூட சிகரம் மொய்த்த சந்திரகாந்த மணி மேடை உச்சி மீது – தாயு:11 105/1
உச்சி கதிர் படிகம் ஒவ்வும் நாள் எந்நாளோ – தாயு:45 1282/2
மேல்


உச்சியில் (1)

கைத்தலம் நக படை விரித்த புலி சிங்கமொடு கரடி நுழை நூழை கொண்ட கான மலை உச்சியில் குகையூடு இருந்தும் என் கரதலம் ஆமலகம் என்ன – தாயு:11 105/3
மேல்


உசித (1)

ஓயாது பெறுவர் என முறையிட்டதால் பின்னர் உளறுவது கருமம் அன்றாம் உபய நெறி ஈது என்னின் உசித நெறி எந்த நெறி உலகிலே பிழை பொறுக்கும் – தாயு:11 107/3
மேல்


உட்கருவி (1)

உற்று அறியும் என் அறிவும் உட்கருவி போல் சவி மாண்டு – தாயு:43 661/1
மேல்


உட்கொண்டு (1)

உண்டு போல் இன்று ஆம் உலகை திரம் என உட்கொண்டு
நான் பெற்ற பலன் கூறாய் பராபரமே – தாயு:43 909/1,2
மேல்


உடம்பு (3)

மெளனமொடு இருந்தது ஆர் என் போல் உடம்பு எலாம் வாயாய் பிதற்றுமவர் ஆர் மனது எனவும் ஒரு மாயை எங்கே இருந்து வரும் வன்மையொடு இரக்கம் எங்கே – தாயு:10 89/2
உடம்பு அறியும் என்னும் அந்த ஊழல் எல்லாம் தீர – தாயு:45 1169/1
இ உடம்பு நீங்கும் முனே எந்தாய் கேள் இன் அருளாம் – தாயு:46 1341/1
மேல்


உடம்புக்குள்ளே (1)

அ உடம்புக்குள்ளே அவதரிக்க காண்பேனோ – தாயு:46 1341/2
மேல்


உடம்பை (1)

உடம்பை விட்டு ஆர்_உயிர் போம் போது கூடி உடன் வருமோ – தாயு:27 417/2
மேல்


உடல் (36)

ஊர் அனந்தம் பெற்ற பேர்_அனந்தம் சுற்றும் உறவு அனந்தம் வினையினால் உடல் அனந்தம் செயும் வினை அனந்தம் கருத்தோ அனந்தம் பெற்ற பேர் – தாயு:1 2/1
கருது அரிய மலரின் மணம் எள்ளில் எண்ணைய் உடல் உயிர் போல் கலந்து எந்நாளும் – தாயு:3 21/3
பேரிட்டு மெய் என்று பேசு பாழ்ம் பொய் உடல் பெலக்க விளை அமுதம் ஊட்டி பெரிய புவனத்தினிடை போக்கு_வரவு உறுகின்ற பெரிய விளையாட்டு அமைத்திட்டு – தாயு:4 31/2
சுத்திசெய்தும் மூல ப்ராணனோடு அங்கியை சோமவட்டத்து அடைத்தும் சொல் அரிய அமுது உண்டும் அற்ப உடல் கற்பங்கள்-தோறும் நிலைநிற்க வீறு – தாயு:4 36/3
உடல் குழைய என்பு எலாம் நெக்குருக விழி நீர்கள் ஊற்று என வெதும்பி ஊற்ற ஊசி காந்தத்தினை கண்டு அணுகல் போலவே ஓர் உறவும் உன்னிஉன்னி – தாயு:6 55/1
பொய் திகழும் உலக நடை என் சொல்கேன் என் சொல்கேன் பொழுதுபோக்கு ஏது என்னிலோ பொய் உடல் நிமித்தம் புசிப்பு கலைந்திடல் புசித்த பின் கண்ணுறங்கல் – தாயு:7 61/1
எக்காலமும் தனக்கென்ன ஒரு செயல் இலா ஏழை நீ என்று இருந்திட்டு எனது ஆவி உடல் பொருளும் மெளனியாய் வந்து கை ஏற்று நமது என்ற அன்றே – தாயு:8 76/1
உன்னிய கருத்து அவிழ உரை குளறி உடல் எங்கும் ஓய்ந்து அயர்ந்து அவசமாகி உணர்வு அரிய பேர்_இன்ப அநுபூதி உணர்விலே உணர்வார்கள் உள்ளபடி காண் – தாயு:9 77/2
என்பு எலாம் நெக்கு உடைய ரோமம் சிலிர்ப்ப உடல் இளக மனது அழலின் மெழுகாய் இடையறாது உருக வரும் மழை போல் இரங்கியே இரு விழிகள் நீர் இறைப்ப – தாயு:9 80/1
வெந்நீர் பொறாது என் உடல் காலில் முள் தைக்கவும் வெடுக்கென்று அசைத்து எடுத்தால் விழி இமைத்து அங்ஙனே தண் அருளை நாடுவேன் வேறு ஒன்றை ஒருவர் கொல்லின் – தாயு:9 81/1
இந்நேரம் என்று இலை உடல் சுமை அது ஆகவும் எடுத்தால் இறக்க என்றே எங்கெங்கும் ஒரு தீர்வை ஆயம் உண்டு ஆயினும் இறைஞ்சு சுகர் ஆதியான – தாயு:9 81/3
ஊன் என்றும் உடல் என்றும் கரணம் என்றும் உள் என்றும் புறம் என்றும் ஒழியா நின்ற – தாயு:14 146/3
வந்து என் உடல் பொருள் ஆவி மூன்றும் தன் கைவசம் எனவே அத்துவா மார்க்கம் நோக்கி – தாயு:14 149/1
இந்த உடல் அறிவு அறியாமையும் நீ அல்லை யாது ஒன்று பற்றின் அதன் இயல்பாய் நின்று – தாயு:14 149/3
ஊன் ஆரும் உடல் சுமை என் மீது ஏன் வைத்தாய் உயிர் எனவும் என்னை ஒன்றா உள் ஏன் வைத்தாய் – தாயு:16 179/2
புன் புலால் நரம்பு என்பு உடை பொய் உடல்
அன்பர் யார்க்கும் அருவருப்பு அல்லவோ – தாயு:18 206/1,2
எனக்கென்று இருந்த உடல் பொருளும் யானும் நின என்று ஈந்த வண்ணம் – தாயு:23 321/1
என தகும் உடல் பொருள் ஆவியும் தந்தேன் – தாயு:25 362/2
உடல் எத்தனை அத்தனை கடல் நுண் மணல் ஒக்கும் இந்த – தாயு:27 438/2
உடல் பொய் உறவு ஆயின் உண்மை உறவாகக்கடவார் – தாயு:28 460/1
அன்றைக்கு உடல் வேண்டேன் ஐயா இ ஆக்கையையே – தாயு:28 492/3
வேண்டுவேன் இந்த உடல் மெய் உணரா பொய்யன் நான் – தாயு:28 493/3
ஏதுக்கு உடல் சுமை கொண்டேன் இருந்தேன் ஐயனே – தாயு:28 495/1
பின்னும் உடல் சுமையா பேசும் வழக்கதனால் – தாயு:28 496/1
வைத்த பொருள் உடல் ஆவி மூன்றும் நின் கைவசம் எனவே யான் கொடுக்க வாங்கிக்கொண்டு – தாயு:41 601/1
எந்த உடலேனும் எடுத்த உடல் நல்லது என்று – தாயு:43 812/1
ஏதை சுமையா எடுப்பார் எடுத்த உடல்
சேதம் உறின் யாது பின்னே செல்லும் பராபரமே – தாயு:43 817/1,2
உள்ள பொருள் ஆவி உடல் மூன்றும் அன்றே-தான் – தாயு:43 871/1
சித்த நிருவிகற்பம் சேர்ந்தார் உடல் தீபம் – தாயு:43 880/1
உள்ளம் குழைய உடல் குழைய உள் இருந்த – தாயு:43 996/1
நீர்க்குமிழி போன்ற உடல் நிற்கையிலே சாசுவதம் – தாயு:44 1058/1
சுக்கிலமும் நீரும் சொரி மலமும் நாறும் உடல்
புக்கு உழலும் வாஞ்சை இனி போதும் என்பது எந்நாளோ – தாயு:45 1116/1,2
இங்கு என் உடல் என்னும் இழுக்கு ஒழிவது எந்நாளோ – தாயு:45 1119/2
வேலை_இலா வேதன் விதித்த இந்த்ரசால உடல்
மாலை வியாபார மயக்கு ஒழிவது எந்நாளோ – தாயு:45 1122/1,2
உடல் வெதும்பி மூர்ச்சித்து உருகும் நாள் எந்நாளோ – தாயு:45 1238/2
எவ்வுடல் எடுத்தார் அ உடல் வாழ்க்கை – தாயு:55 1451/17
மேல்


உடலம் (2)

இன்னம் பிறப்பதற்கு இடம் என்னில் இ உடலம் இறவாது இருப்ப மூலத்து எழும் அங்கி அமிர்து ஒழுகும் மதி மண்டலத்தில் உற என் அம்மை குண்டலினி-பால் – தாயு:11 108/1
ஈனம் தரும் உடலம் என்னது யான் என்பது அற – தாயு:43 655/1
மேல்


உடலில் (1)

ஆழ்ந்து நினைக்கின் அரோசிகமாம் இ உடலில்
வாழ்ந்து பெறும் பேற்றை மதிக்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1123/1,2
மேல்


உடலிலே (1)

எந்நாளும் உடலிலே உயிராம் உனை போல் இருக்கவிலையோ மனது எனும் யானும் என் நட்பாம் பிராணனும் எமை சடம்-அது என்று உனை சித்து என்றுமே – தாயு:9 88/1
மேல்


உடலும் (2)

பொய் உலகும் பொய் உறவும் பொய் உடலும் பொய் எனவே – தாயு:46 1320/1
உடலும் புளகிதமாக எனது உள்ளம் உருக உபாயம் செய்தாண்டி – தாயு:54 1427/2
மேல்


உடலேனும் (1)

எந்த உடலேனும் எடுத்த உடல் நல்லது என்று – தாயு:43 812/1
மேல்


உடலை (12)

பூராயமாய் உணர ஊகம்-அது தந்ததும் பொய் உடலை நிலை அன்று என போத நெறி தந்ததும் சாசுவத ஆனந்த போகமே வீடு என்னவே – தாயு:2 11/2
மின் அனைய பொய் உடலை நிலை என்றும் மை இலகு விழி கொண்டு மையல் பூட்டும் மின்னார்கள் இன்பமே மெய் என்றும் வளர் மாடம் மேல்வீடு சொர்க்கம் என்றும் – தாயு:5 40/1
பொய் கால தேசமும் பொய் பொருளில் வாஞ்சையும் பொய் உடலை மெய் என்னலும் பொய் உறவு பற்றலும் பொய் ஆகும் நான் என்னல் பொய்யினும் பொய் ஆகையால் – தாயு:8 76/2
அநியாயமாய் இந்த உடலை நான் என்று வரும் அந்தகற்கு ஆளாகவோ ஆடி திரிந்து நான் கற்றதும் கேட்டதும் அவலமாய் போதல் நன்றோ – தாயு:11 104/2
உற உடலை எடுத்தவரில் பிரமாதியேனும் உனை ஒழிந்து தள்ளற்கு – தாயு:26 398/1
உடலை பழித்து இங்கு உணவும் கொடாமல் – தாயு:28 493/1
உன்னை உடலை உறு பொருளை தா எனவே – தாயு:28 530/1
பொய் எல்லாம் ஒன்றாய் பொருத்திவைத்த பொய் உடலை
மெய் என்றால் மெய் ஆய்விடுமோ பராபரமே – தாயு:43 813/1,2
மின் அனைய பொய் உடலை மெய் என்று நம்பி ஐயோ – தாயு:43 814/1
தேக்கு விருந்தாம் உடலை சீ என்பது எந்நாளோ – தாயு:45 1118/2
சட்டை ஒத்த இ உடலை தள்ளும் முன்னே நான் சகச – தாயு:46 1346/1
உண்டோ நமை போல வஞ்சர் மலம் ஊறி ததும்பும் உடலை மெய் என்று – தாயு:54 1443/1
மேல்


உடற்கு (2)

நித்தியம் ஒன்று இல்லாத நீர்க்குமிழி போன்ற உடற்கு
இத்தனை-தான் துன்பம் உண்டோ என்னே பராபரமே – தாயு:43 815/1,2
நித்திரையில் செத்த பிணம் நேரும் உடற்கு இச்சைவையா – தாயு:43 832/1
மேல்


உடன் (4)

சமமும் உடன் கலப்பும் அவிழ்தலும் யாம் காண தண் அருள்தந்து எமை காக்கும் சாக்ஷி பேறே – தாயு:14 136/3
உடம்பை விட்டு ஆர்_உயிர் போம் போது கூடி உடன் வருமோ – தாயு:27 417/2
அடங்கா கருவி அனைத்தும் உடன் உதவ – தாயு:28 528/2
ஊன் இருந்த காயம் உடன் இருப்ப எந்தை நின்-பால் – தாயு:46 1349/1
மேல்


உடனே (2)

நோக்கு கரணம் புருடன் உடனே கூட நுவல்வர் இருபத்தைந்தா நுண்ணியோரே – தாயு:24 346/4
மாலை வகை பல சூடி உடனே
பதுமம்-தனை இசைந்த முலை என்று அதை உகந்து – தாயு:56 1452/35,36
மேல்


உடுத்து (4)

புந்தி மகிழ் உற உண்டு உடுத்து இன்பம் ஆவதே போந்த நெறி என்று இருந்தேன் பூராயமாக நினது அருள் வந்து உணர்த்த இவை போன வழி தெரியவில்லை – தாயு:4 30/2
விரவும் அறு_சுவையினோடு வேண்டுவ புசித்து அரையில் வேண்டுவ எலாம் உடுத்து மேடை மாளிகை ஆதி வீட்டினிடை வைகியே வேறு ஒரு வருத்தம் இன்றி – தாயு:10 97/3
வகையாக அலக்கழித்தாய் உண்டு உடுத்து வாழ்ந்தேன் நான் இரண்டு கால் மாடு போலே – தாயு:41 602/2
உண்டு உடுத்து பூண்டு இங்கு உலகத்தார் போல் திரியும் – தாயு:43 779/1
மேல்


உடுத்தும் (1)

மரவுரி உடுத்தும் மலை வன நெல் கொறித்தும் உதிர்வன சருகு வாயில் வந்தால் வன் பசி தவிர்த்தும் அனல் வெயில் ஆதி மழையால் வருந்தியும் மூல அனலை – தாயு:10 97/1
மேல்


உடை (13)

சிந்தையானதும் அறிவை என் அறிவில் அறிவான தெய்வம் நீ அன்றி உளதோ தேக நிலை அல்லவே உடை கப்பல் கப்பலாய் திரை ஆழி ஊடு செலுமோ – தாயு:9 87/3
துரிய அறிவு உடை சேடன் ஈற்றின் உண்மை சொல்லானோ சொல் என்பேன் சுருதியே நீ – தாயு:14 158/3
புன் புலால் நரம்பு என்பு உடை பொய் உடல் – தாயு:18 206/1
அருள்வரோ எனை ஆள் உடை அண்ணலே – தாயு:18 212/2
ஐயனே எனை ஆள் உடை அண்ணலே – தாயு:18 233/4
நீறு ஆர் மேனி முக்கண் உடை நிமலா அடியார் நினைவினிடை – தாயு:20 288/3
அற்றவர்க்கு அறாத நட்பு உடை கலப்பே அநேகமாய் நின் அடிக்கு அன்பு – தாயு:22 309/3
அன்று நால்வருக்கும் ஒளி நெறி காட்டும் அன்பு உடை சோதியே செம்பொன் – தாயு:22 310/1
நாயனே எனை ஆள் உடை முக்கண் நாயகனே – தாயு:24 341/4
சகம் எலாம் தனி புரந்தனை தகவு உடை தக்கோர் – தாயு:25 385/1
ஐயா அப்பா என் அரசே முக்கண் உடை ஆர் அமுதே – தாயு:27 419/4
பேராது நால்வருடன் வாழ் முக்கண் உடை பேர்_அரசே – தாயு:27 420/2
வாத நோயாளர்க்கும் எட்டாத முக்கண் உடை மா மருந்துக்கு அமிர்தமே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலி பெண் உமையே – தாயு:37 580/4
மேல்


உடைந்த (1)

கடத்தை மண் எனல் உடைந்த போதோ இந்த கரும – தாயு:24 352/1
மேல்


உடைந்து (3)

இரந்து நெஞ்சு உடைந்து கண் துயில்பெறாமல் இருந்ததும் என் கணில் இருட்டை – தாயு:19 276/3
மிடியிட்ட வாழ்க்கையால் உப்பு இட்ட கலம் எனவும் மெய் எலாம் உள் உடைந்து வீறிட்ட செல்வர்-தம் தலைவாயில் வாசமாய் வேதனைகள் உற வேதனும் – தாயு:37 581/1
நாள் ஏற நாள் ஏற வார்த்திகம் எனும் கூற்றின் நட்பு ஏற உள் உடைந்து நயனங்கள் அற்றது ஓர் ஊர் ஏறு போலவே நானிலம்-தனில் அலையவோ – தாயு:37 584/2
மேல்


உடைந்துடைந்து (2)

பவ்வ வெண் திரை கொழித்த தண் தரளம் விழி உதிர்ப்ப மொழி குளறியே பாடி ஆடி உள் உடைந்துடைந்து எழுது பாவை ஒத்து அசைதல் இன்றியே – தாயு:13 129/3
உடைந்துடைந்து எழுது சித்திர_பாவை ஒத்து நான் அசைவு_அற நிற்ப – தாயு:22 304/3
மேல்


உடைமையே (1)

எல்லாம் உன் அடிமையே எல்லாம் உன் உடைமையே எல்லாம் உன்னுடைய செயலே எங்கணும் வியாபி நீ என்று சொலும் இயல்பு என்று இருக்கு ஆதி வேதம் எல்லாம் – தாயு:6 49/1
மேல்


உடைய (8)

என்பு எலாம் நெக்கு உடைய ரோமம் சிலிர்ப்ப உடல் இளக மனது அழலின் மெழுகாய் இடையறாது உருக வரும் மழை போல் இரங்கியே இரு விழிகள் நீர் இறைப்ப – தாயு:9 80/1
அருள் உடைய நின் அன்பர் சங்கைசெய்திடுவரோ அலது கிர்த்திய கர்த்தராய் அகிலம் படைத்து எம்மை ஆள்கின்ற பேர் சிலர் அடாது என்பரோ அகன்ற – தாயு:10 95/2
அருள் உடைய பரம் என்றோ அன்று-தானே யான் உளன் என்றும் எனக்கே ஆணவாதி – தாயு:14 160/3
காரணம் உணர்த்தும் கையும் நின் மெய்யும் கண்கள் மூன்று உடைய என் கண்ணே – தாயு:19 272/2
நாட்டம் மூன்று உடைய செம் நிற மணியே நடுவுறு நாயக விளக்கே – தாயு:24 360/1
கலங்காத நெஞ்சு உடைய ஞான தீரர் கடவுள் உனை காணவே காயம் ஆதி – தாயு:42 626/1
புகல் அரிய நின் விளையாட்டு என்னே எந்தாய் புன்மை அறிவு உடைய என்னை பொருளா பண்ணி – தாயு:42 634/1
போக்கு உடைய வார்த்தை பொருந்தேன் பராபரமே – தாயு:43 1015/2
மேல்


உடையபடி (1)

உடையாய் உடையபடி அன்றி யான் செய்தது ஒன்று இலையே – தாயு:27 455/4
மேல்


உடையர் (1)

உற்றவர்க்கே கண்ணீர் கம்பலை உண்டாகும் உறாதவரே கல்_நெஞ்சம் உடையர் ஆவார் – தாயு:41 595/2
மேல்


உடையவர்க்கு (1)

பயக்க வல்லது ஓர் தெளிவு_உடையவர்க்கு எய்தல் பண்போ – தாயு:24 356/4
மேல்


உடையாய் (13)

உய்யும்படிக்கு உன் திரு_கருணை ஒன்றை கொடுத்தால் உடையாய் பாழ்ம் – தாயு:23 317/1
உலக மாயையிலே எளியேன்-தனை உழல விட்டனையே உடையாய் அருள் – தாயு:24 328/1
உடையாய் உடையபடி அன்றி யான் செய்தது ஒன்று இலையே – தாயு:27 455/4
துங்க மழு மான் உடையாய் சூல படை உடையாய் – தாயு:28 507/1
துங்க மழு மான் உடையாய் சூல படை உடையாய்
திங்கள் அணி செம் சடையாய் சே உடையாய் மங்கை ஒரு – தாயு:28 507/1,2
திங்கள் அணி செம் சடையாய் சே உடையாய் மங்கை ஒரு – தாயு:28 507/2
பால் உடையாய் செம் கண் பணியாய் என் சென்னியின் மேல் – தாயு:28 507/3
கால் உடையாய் நீயே கதி – தாயு:28 507/4
குறி யாதும் இல்லை என்றால் யாங்கள் வேறோ கோதை ஒரு கூறு_உடையாய் கூறாய் கூறாய் – தாயு:42 608/2
பொன்றிடச்செய் வல்லவன் நீ எமை படைக்கும் பொற்பு_உடையாய் என்னின் அது பொருந்திடாதே – தாயு:42 622/2
கால் அற்று வீழவும் முக்கண்_உடையாய் காண்பேனோ – தாயு:46 1321/2
கற்பது எல்லாம் கற்றேம் முக்கண்_உடையாய் நின் பணியாய் – தாயு:51 1395/1
உள்ளம் பரந்தால் உடையாய் என் செய்வேனே – தாயு:51 1398/2
மேல்


உடையார் (1)

நேசத்தால் நின்னை நினைக்கும் நினைவு_உடையார் – தாயு:43 942/1
மேல்


உடையான் (2)

புலியின் அதள்_உடையான் பூத படையான் – தாயு:28 483/1
நெறி_உடையான் சொல்லில் நிலைநிற்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1266/2
மேல்


உடையேன் (2)

கரக்கும் இயல்பு_உடையேன் பாழ் நெஞ்சம் எந்தாய் கரும்_தாதோ வல் உருக்கோ கரிய கல்லோ – தாயு:42 635/2
அச்சம் மிக உடையேன் ஐயா பராபரமே – தாயு:43 687/2
மேல்


உடையேனுக்கு (1)

அழுக்கு ஆர்ந்த நெஞ்சு_உடையேனுக்கு ஐயா நின் அருள் வழங்கின் – தாயு:27 434/1
மேல்


உண்ட (9)

வாடுதலும் அற்று மேல் ஒன்று அற்று இரண்டு அற்று வாக்கு அற்று மனமும் அற்று மன்னு பரிபூரண சுக_வாரி-தன்னிலே வாய்மடுத்து உண்ட வசமாய் – தாயு:4 33/3
வாயார உண்ட பேர் வாழ்த்துவதும் நொந்த பேர் வைவதுவும் எங்கள் உலக வாய்பாடு நிற்க நின் வைதிக ஒழுங்கு நினை வாழ்த்தினால் பெறு பேறு-தான் – தாயு:11 107/2
அல்லை உண்ட பகல் போல அவித்தை எல்லாம் அடைய உண்டு தடை அற உன் அறிவைத்-தானே – தாயு:14 152/3
மது உண்ட வண்டு எனவும் சனகன் ஆதி மன்னவர்கள் சுகர் முதலோர் வாழ்ந்தார் என்றும் – தாயு:14 154/2
கதி உண்டு ஞானமாம் கதிர் உண்டு சதிர் உண்டு காயசித்திகளும் உண்டு கறை உண்ட கண்டர்-பால் அம்மை நின் தாளில் கருத்து ஒன்றும் உண்டாகுமேல் – தாயு:37 578/2
நதி உண்ட கடல் என சமயத்தை உண்ட பர ஞான ஆனந்த ஒளியே நாதாந்த ரூபமே வேதாந்த மோனமே நான் எனும் அகந்தை தீர்த்து என் – தாயு:37 578/3
நதி உண்ட கடல் என சமயத்தை உண்ட பர ஞான ஆனந்த ஒளியே நாதாந்த ரூபமே வேதாந்த மோனமே நான் எனும் அகந்தை தீர்த்து என் – தாயு:37 578/3
மதி உண்ட மதியான மதிவதனவல்லியே மதுசூதனன் தங்கையே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலி பெண் உமையே – தாயு:37 578/4
சிற்றின்பம் உண்ட ஊழ் சிதைய அனந்தம் கடல் போல் – தாயு:45 1216/1
மேல்


உண்டவர்க்கு (1)

உண்டவர்க்கு அன்றி உள் பசி ஓயுமோ – தாயு:18 263/1
மேல்


உண்டாகி (1)

மாதத்திலே ஒரு திங்கள் உண்டாகி மடிவதை நின் – தாயு:27 451/1
மேல்


உண்டாகிலோ (1)

நீராளமாய் உருக உள்ளன்பு தந்ததும் நின்னது அருள் இன்னும் இன்னும் நின்னையே துணை என்ற என்னையே காக்க ஒரு நினைவு சற்று உண்டாகிலோ
பார் ஆதி அறியாத மோனமே இடைவிடா பற்றாக நிற்க அருள்வாய் பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 11/3,4
மேல்


உண்டாகும் (3)

யாரேனும் அறிவு அரிய சீவன் முத்தி உண்டாகும் ஐய ஐயோ – தாயு:26 400/2
உற்றவர்க்கே கண்ணீர் கம்பலை உண்டாகும் உறாதவரே கல்_நெஞ்சம் உடையர் ஆவார் – தாயு:41 595/2
அழுந்துமவர்க்கே சுகம் உண்டாகும் பராபரமே – தாயு:43 723/2
மேல்


உண்டாகுமேல் (1)

கதி உண்டு ஞானமாம் கதிர் உண்டு சதிர் உண்டு காயசித்திகளும் உண்டு கறை உண்ட கண்டர்-பால் அம்மை நின் தாளில் கருத்து ஒன்றும் உண்டாகுமேல்
நதி உண்ட கடல் என சமயத்தை உண்ட பர ஞான ஆனந்த ஒளியே நாதாந்த ரூபமே வேதாந்த மோனமே நான் எனும் அகந்தை தீர்த்து என் – தாயு:37 578/2,3
மேல்


உண்டாம் (3)

அடி முடியும் நடுவும் அற்ற பரவெளி மேற்கொண்டால் அத்துவித ஆனந்த சித்தம் உண்டாம் நமது – தாயு:17 191/1
காண் தக எண் சித்தி முத்தி எனக்கு உண்டாம் உன்னால் என் கவலை தீர்வேன் – தாயு:26 399/4
ஆறுள் ஒன்றை நாடின் அதற்கு ஆறும் உண்டாம் என்று எமக்கு – தாயு:45 1103/1
மேல்


உண்டாம்-கொலோ (1)

கருமிக்கு ஐய கதியும் உண்டாம்-கொலோ
அருமை சீர் அன்பர்க்கு அன்னை ஒப்பாகவே – தாயு:18 230/2,3
மேல்


உண்டாமால் (1)

நாம் பிரமம் என்றால் நடுவே ஒன்று உண்டாமால்
தேம்பி எல்லாம் ஒன்றாய் திகழும் நாள் எந்நாளோ – தாயு:45 1305/1,2
மேல்


உண்டாமே (1)

சந்ததம் நெஞ்சே பரத்தில் சாரின் இன்பம் உண்டாமே – தாயு:29 549/4
மேல்


உண்டாமோ (3)

ஆதரம்செயா பொய் அதற்கு ஐயம் உண்டாமோ – தாயு:24 349/4
ஆச்சாச்சு மேல் பயன் உண்டாமோ பராபரமே – தாயு:43 712/2
நோக்கும் மவுனம் இந்த நூல்_அறிவில் உண்டாமோ – தாயு:51 1401/2
மேல்


உண்டால் (1)

ஊரால் ஒருநாள் கையுணவு ஏற்று உண்டால் எனக்கு இங்கு ஒழிந்திடுமே – தாயு:23 320/4
மேல்


உண்டிருந்த (1)

தீ உண்டிருந்த மெழுகு அலவோ கதி சேர்வதற்கே – தாயு:27 421/4
மேல்


உண்டு (51)

அண்ட பகிரண்டமும் மாயா விகாரமே அ மாயை இல்லாமையே ஆம் என்னும் அறிவும் உண்டு அப்பாலும் அறிகின்ற அறிவினனை அறிந்து பார்க்கின் – தாயு:2 7/1
எண் திசை விளக்கும் ஒரு தெய்வ அருள் அல்லாமல் இல்லை எனும் நினைவு உண்டு இங்கு யான் எனது அற துரிய நிறைவாகி நிற்பதே இன்பம் எனும் அன்பும் உண்டு – தாயு:2 7/2
எண் திசை விளக்கும் ஒரு தெய்வ அருள் அல்லாமல் இல்லை எனும் நினைவு உண்டு இங்கு யான் எனது அற துரிய நிறைவாகி நிற்பதே இன்பம் எனும் அன்பும் உண்டு
கண்டன எலாம் அல்ல என்று கண்டனைசெய்து கருவி கரணங்கள் ஓய கண் மூடி ஒரு கணம் இருக்க என்றால் பாழ்த்த கர்மங்கள் போராடுதே – தாயு:2 7/2,3
சொந்தமாய் எழுத படித்தார் மெய்ஞ்ஞான சுக நிஷ்டை சேராமலே சோற்று துருத்தியை சதம் எனவும் உண்டு உண்டு தூங்கவைத்தவர் ஆர்-கொலொ – தாயு:2 10/2
சொந்தமாய் எழுத படித்தார் மெய்ஞ்ஞான சுக நிஷ்டை சேராமலே சோற்று துருத்தியை சதம் எனவும் உண்டு உண்டு தூங்கவைத்தவர் ஆர்-கொலொ – தாயு:2 10/2
புந்தி மகிழ் உற உண்டு உடுத்து இன்பம் ஆவதே போந்த நெறி என்று இருந்தேன் பூராயமாக நினது அருள் வந்து உணர்த்த இவை போன வழி தெரியவில்லை – தாயு:4 30/2
பாச இருள் தன் நிழல் என சுளித்து ஆர்த்து மேல் பார்த்து பரந்த மனதை பாரித்த கவளமாய் பூரிக்க உண்டு முகபடாம் அன்ன மாயை நூறி – தாயு:5 37/2
சருகு சல பக்ஷணிகள் ஒரு கோடி அல்லால் சகோர பக்ஷிகள் போலவே தவள நில ஒழுகு அமிர்த தாரை உண்டு அழியாத தன்மையர் அனந்த கோடி – தாயு:5 44/1
சந்ததமும் வேத மொழி யாதொன்று பற்றின் அது தான் வந்து முற்றும் எனலால் சகம் மீது இருந்தாலும் மரணம் உண்டு என்பது சதா_நிஷ்டர் நினைவதில்லை – தாயு:6 53/1
வாயுவை அடக்கியும் மனதினை அடக்கியும் மெளனத்திலே இருந்தும் மதி மண்டலத்திலே கனல் செல்ல அமுது உண்டு வனமூடு இருந்தும் அறிஞர் – தாயு:8 70/3
தன் பருவ மலருக்கு மணம் உண்டு வண்டு உண்டு தண் முகை-தனக்கும் உண்டோ தமியனேற்கு இவ்வணம் திரு_உளம் இரங்காத தன்மையால் தனி இருந்து – தாயு:9 78/3
தன் பருவ மலருக்கு மணம் உண்டு வண்டு உண்டு தண் முகை-தனக்கும் உண்டோ தமியனேற்கு இவ்வணம் திரு_உளம் இரங்காத தன்மையால் தனி இருந்து – தாயு:9 78/3
இந்நேரம் என்று இலை உடல் சுமை அது ஆகவும் எடுத்தால் இறக்க என்றே எங்கெங்கும் ஒரு தீர்வை ஆயம் உண்டு ஆயினும் இறைஞ்சு சுகர் ஆதியான – தாயு:9 81/3
நில்லாது தேகம் எனும் நினைவு உண்டு தேக நிலை நின்றிடவும் மெளனி ஆகி நேரே உபாயம் ஒன்று அருளினை ஐயோ இதனை நின்று அனுட்டிக்க என்றால் – தாயு:10 96/1
உத்தி பலவாம் நிருவிகற்பம் மேல் இல்லையால் ஒன்றோடு இரண்டு என்னவோ உரையும் இலை நீயும் இலை நானும் இலை என்பதும் உபாயம் நீ உண்டு நானும் – தாயு:11 106/2
தாயான கருணையும் உனக்கு உண்டு எனக்கு இனி சஞ்சலம் கெட அருள்செய்வாய் சர்வ பரிபூரண அகண்ட தத்துவமான சச்சிதானந்த சிவமே – தாயு:11 107/4
பின்னம் பிறக்காது சேய் என வளர்த்திட பேயேனை நல்கவேண்டும் பிறவாத நெறி எனக்கு உண்டு என்னின் இம்மையே பேசு கர்ப்பூர தீபம் – தாயு:11 108/2
மின்னும்படிக்கு அகண்டாகார அன்னை-பால் வினையேனை ஒப்புவித்து வீட்டு நெறி கூட்டிடுதல் மிகவும் நன்று இவை அன்றி விவகாரம் உண்டு என்னிலோ – தாயு:11 108/3
நாள் இது வரைக்கும் உன் அடிமை கூடவே சனனம் ஆனதோ அநந்தம் உண்டு நல சனன மீது இதனுள் அறிய_வேண்டுவன அறியலாம் – தாயு:13 126/2
அல்லை உண்ட பகல் போல அவித்தை எல்லாம் அடைய உண்டு தடை அற உன் அறிவைத்-தானே – தாயு:14 152/3
வெல்ல உண்டு இங்கு உன்னையும் தான் ஆக கொண்டு வேதகமாய் பேசாமை விளங்கும்-தானே – தாயு:14 152/4
கோன் ஆக ஒரு முதல் இங்கு உண்டு எனவும் யூகம் கூட்டியதும் சக முடிவில் குலவுறு மெய்ஞ்ஞான – தாயு:17 193/2
இல்லை உண்டு என்று எவர் பக்கம் ஆயினும் – தாயு:18 207/1
விடத்தை நல் அமிர்தா உண்டு பொன் பொது வெளிக்கே – தாயு:24 352/3
பாட்டு அளி நறவம் உண்டு அயர்ந்தது போல் பற்று அயர்ந்து இருப்பது எ நாளோ – தாயு:24 360/4
நான் என்று ஒரு முதல் உண்டு என்ற நான் தலை நாண என்னுள் – தாயு:27 414/1
ஆனந்தம் தந்து என் அறிவை எல்லாம் உண்டு அவசம் நல்கி – தாயு:27 414/3
வாய் உண்டு வாழ்த்த மவுனம் செய் போது மவுன அருள் – தாயு:27 421/1
தாய் உண்டு சேய் என்ன என்னை புரக்க சதானந்தமாம் – தாயு:27 421/2
நீ உண்டு நின்னை சரண் புக நான் உண்டு என் நெஞ்சம் ஐயா – தாயு:27 421/3
நீ உண்டு நின்னை சரண் புக நான் உண்டு என் நெஞ்சம் ஐயா – தாயு:27 421/3
காரண மூலம் கல்_ஆல் அடிக்கே உண்டு காணப்பெற்றால் – தாயு:27 425/2
நில்லாய் உன்னால் தமியேற்கு கதி உண்டு இ நீள் நிலத்தில் – தாயு:27 445/3
வருந்தாதே இன்பம் உண்டு வா – தாயு:28 512/4
பதி உண்டு நிதி உண்டு புத்திரர்கள் மித்திரர்கள் பக்கம் உண்டு எக்காலமும் பவிசு உண்டு தவிசு உண்டு திட்டாந்தமாக யமபடர் எனும் திமிரம் அணுகா – தாயு:37 578/1
பதி உண்டு நிதி உண்டு புத்திரர்கள் மித்திரர்கள் பக்கம் உண்டு எக்காலமும் பவிசு உண்டு தவிசு உண்டு திட்டாந்தமாக யமபடர் எனும் திமிரம் அணுகா – தாயு:37 578/1
பதி உண்டு நிதி உண்டு புத்திரர்கள் மித்திரர்கள் பக்கம் உண்டு எக்காலமும் பவிசு உண்டு தவிசு உண்டு திட்டாந்தமாக யமபடர் எனும் திமிரம் அணுகா – தாயு:37 578/1
பதி உண்டு நிதி உண்டு புத்திரர்கள் மித்திரர்கள் பக்கம் உண்டு எக்காலமும் பவிசு உண்டு தவிசு உண்டு திட்டாந்தமாக யமபடர் எனும் திமிரம் அணுகா – தாயு:37 578/1
பதி உண்டு நிதி உண்டு புத்திரர்கள் மித்திரர்கள் பக்கம் உண்டு எக்காலமும் பவிசு உண்டு தவிசு உண்டு திட்டாந்தமாக யமபடர் எனும் திமிரம் அணுகா – தாயு:37 578/1
கதி உண்டு ஞானமாம் கதிர் உண்டு சதிர் உண்டு காயசித்திகளும் உண்டு கறை உண்ட கண்டர்-பால் அம்மை நின் தாளில் கருத்து ஒன்றும் உண்டாகுமேல் – தாயு:37 578/2
கதி உண்டு ஞானமாம் கதிர் உண்டு சதிர் உண்டு காயசித்திகளும் உண்டு கறை உண்ட கண்டர்-பால் அம்மை நின் தாளில் கருத்து ஒன்றும் உண்டாகுமேல் – தாயு:37 578/2
கதி உண்டு ஞானமாம் கதிர் உண்டு சதிர் உண்டு காயசித்திகளும் உண்டு கறை உண்ட கண்டர்-பால் அம்மை நின் தாளில் கருத்து ஒன்றும் உண்டாகுமேல் – தாயு:37 578/2
கதி உண்டு ஞானமாம் கதிர் உண்டு சதிர் உண்டு காயசித்திகளும் உண்டு கறை உண்ட கண்டர்-பால் அம்மை நின் தாளில் கருத்து ஒன்றும் உண்டாகுமேல் – தாயு:37 578/2
வகையாக அலக்கழித்தாய் உண்டு உடுத்து வாழ்ந்தேன் நான் இரண்டு கால் மாடு போலே – தாயு:41 602/2
உண்டு உடுத்து பூண்டு இங்கு உலகத்தார் போல் திரியும் – தாயு:43 779/1
தான் ஆதல் பூரணமே சாரும் இடம் உண்டு உயிரும் – தாயு:43 893/1
இந்த வெளியினை உண்டு ஏப்பமிட பேர்_அறிவா – தாயு:43 907/1
உண்டு போல் இன்று ஆம் உலகை திரம் என உட்கொண்டு – தாயு:43 909/1
கற்கும் மது உண்டு களித்தது அல்லால் நின் அருளில் – தாயு:43 957/1
மெய்யில் நோய் மாற்று அவுழ்தம் மெத்த உண்டு எம் அண்ணல் தந்த – தாயு:44 1071/1
காக்கை நரி செந்நாய் கழுகு ஒருநாள் கூடி உண்டு
தேக்கு விருந்தாம் உடலை சீ என்பது எந்நாளோ – தாயு:45 1118/1,2
மேல்


உண்டுண்டு (2)

திட்டமுடன் மெளனியாய் அருள்செய்து இருக்கவும் சேராமல் ஆர் ஆக நான் சிறுவீடு கட்டி அதில் அடு சோற்றை உண்டுண்டு தேக்கு சிறியார்கள் போல – தாயு:6 50/2
உருகி வரும் அமிர்தத்தை உண்டுண்டு உறங்காமல் உணர்வான விழியை நாடி ஒன்றோடு இரண்டு எனா சமரச சொரூப சுகம் உற்றிட என் மனதின் வண்ணம் – தாயு:12 111/3
மேல்


உண்டுபண்ணி (1)

ஓங்காரமாம் ஐந்து_எழுத்தால் புவனத்தை உண்டுபண்ணி
பாங்காய் நடத்தும் பொருளே அகண்ட பரசிவமே – தாயு:27 409/3,4
மேல்


உண்டுபணும் (1)

ஓது அரிய துவிதமே அத்துவித ஞானத்தை உண்டுபணும் ஞானம் ஆகும் ஊகம் அனுபவ வசனம் மூன்றுக்கும் ஒவ்வும் ஈது உலகவாதிகள் சம்மதம் – தாயு:10 91/2
மேல்


உண்டும் (2)

சுத்திசெய்தும் மூல ப்ராணனோடு அங்கியை சோமவட்டத்து அடைத்தும் சொல் அரிய அமுது உண்டும் அற்ப உடல் கற்பங்கள்-தோறும் நிலைநிற்க வீறு – தாயு:4 36/3
ஆலம் உண்டும் அமிர்து உருவாய் வந்த – தாயு:18 197/3
மேல்


உண்டே (1)

உண்டே அதுவும் நினது ஆக்கினேன் உவட்டாத இன்பம் – தாயு:27 427/2
மேல்


உண்டை (1)

உன்னும் மனம் கர்ப்பூர உண்டை போலே கரைய – தாயு:43 894/1
மேல்


உண்டோ (86)

அத்தனையும் நீ அலது எள்ளத்தனையும் இல்லை எனில் யாங்கள் உனை அன்றி உண்டோ அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவு ஆகி ஆனந்தமான பரமே – தாயு:8 71/4
அத்தனை குண_கேடர் கண்டதா கேட்டதா அவனி மிசை உண்டோ சொலாய் அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவு ஆகி ஆனந்தமான பரமே – தாயு:8 75/4
என் புலன் மயங்கவே பித்தேற்றிவிட்டாய் இரங்கி ஒரு வழியாயினும் இன்ப_வெள்ளமாக வந்து உள்ளம் களிக்கவே எனை நீ கலந்தது உண்டோ
தன் பருவ மலருக்கு மணம் உண்டு வண்டு உண்டு தண் முகை-தனக்கும் உண்டோ தமியனேற்கு இவ்வணம் திரு_உளம் இரங்காத தன்மையால் தனி இருந்து – தாயு:9 78/2,3
தன் பருவ மலருக்கு மணம் உண்டு வண்டு உண்டு தண் முகை-தனக்கும் உண்டோ தமியனேற்கு இவ்வணம் திரு_உளம் இரங்காத தன்மையால் தனி இருந்து – தாயு:9 78/3
வல்லான் வகுத்ததே வாய்க்கால் எனும் பெரு வழக்குக்கு இழுக்கும் உண்டோ வானமாய் நின்று இன்ப மழையாய் இறங்கி எனை வாழ்விப்பது உன் பரம் காண் – தாயு:9 79/2
பொல்லாத சேய் எனில் தாய் தள்ளல் நீதமோ புகலிடம் பிறிதும் உண்டோ பொய் வார்த்தை சொல்லிலோ திரு_அருட்கு அயலுமாய் புன்மையேன் ஆவன் அந்தோ – தாயு:9 79/3
சுற்றி நகைசெய்யவே உலையவிட்டாய் எனில் சொல்ல இனி வாயும் உண்டோ சுத்த நிர்க்குணமான பர தெய்வமே பரஞ்சோதியே சுக_வாரியே – தாயு:9 82/4
இரும்பு நேர் நெஞ்சக கள்வன் ஆனாலும் உனை இடைவிட்டு நின்றது உண்டோ என்று நீ அன்று யான் உன் அடிமை அல்லவோ யாதேனும் அறியா வெறும் – தாயு:9 83/3
எவர் சிறியர் எவர் பெரியர் எவர் உறவர் எவர் பகைஞர் யாதும் உனை அன்றி உண்டோ இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 89/4
ஏது பாவித்திடினும் அது ஆகி வந்து அருள்செய் எந்தை நீ குறையும் உண்டோ இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 91/4
பார் ஆதி ககன பரப்பும் உண்டோ என்று படர் வெளியது ஆகி எழுநா பரிதி மதி காணா சுயஞ்சோதியாய் அண்ட பகிரண்ட உயிர் எவைக்கும் – தாயு:11 100/1
என் போல் அலைந்தவர்கள் கற்றார்கள் கல்லார்கள் இருவர்களில் ஒருவர் உண்டோ என் செய்கேன் அம்மம்ம என் பாவம் என் கொடுமை ஏது என்று எடுத்து மொழிவேன் – தாயு:12 120/2
பெரிய பரிபூரணமாம் பொருளை கண்டு பேசியது உண்டோ ஒரு கால் பேசும் என்பேன் – தாயு:14 159/4
சிந்தை நாளது வரைக்கும் மயங்கிற்று அல்லால் தெளிந்தது உண்டோ மெளனியாய் தெளிய ஓர் சொல் – தாயு:16 184/2
ஐய தந்ததற்கு ஐயம் இனி உண்டோ
பொய்யனேன் சிந்தை பொய் கெட பூரண – தாயு:18 201/2,3
நாய்க்கும் இன்பம் உண்டோ நல் அடியரை – தாயு:18 235/3
தங்க வேறு இடம் உண்டோ சகத்திலே – தாயு:18 262/4
முடிவு_இலா வீட்டின் வாழ்க்கை வேண்டினர்க்கு உன் மோனம் அல்லால் வழி உண்டோ
படி இருள் அகல சின்மயம் பூத்த பசும் கொம்பை அடக்கி ஓர் கல்_ஆல் – தாயு:19 281/2,3
தம்பிரானே நீ செய்த தயவுக்கும் கைம்மாறு உண்டோ
எம்பிரான் உய்ந்தேன் உய்ந்தேன் இனி ஒன்றும் குறைவு_இலேனே – தாயு:21 292/3,4
வருக என்று அழைத்தால் அன்றி வாழ்வு உண்டோ வஞ்சனேற்கே – தாயு:21 294/4
தேசு பழுத்து அருள் பழுத்த பராபரமே நிராசை இன்றேல் தெய்வம் உண்டோ – தாயு:24 322/4
ஒரு தனி பொருள் அளவை ஈது என்ன வாய் உண்டோ
பொரு திரை கடல் நுண் மணல் எண்ணினும் புகல – தாயு:24 339/2,3
தந்தவாறு உண்டோ உள்ளுணர்வு இலை அன்றி தமியேன் – தாயு:24 344/2
அறவும் அரிதுஅரிது அன்றோ இக_பரமும் உன்னை அன்றி ஆவது உண்டோ
வறிதில் உன்னை அசத்து என்னல் வழக்கு அன்று சத்து எனவும் வாழ்த்துவேன் என் – தாயு:26 398/2,3
தூங்காமல் தூங்கின் அல்லாதே எனக்கு சுகமும் உண்டோ
ஓங்காரமாம் ஐந்து_எழுத்தால் புவனத்தை உண்டுபண்ணி – தாயு:27 409/2,3
சேற்றை துணை என்ற நாய்க்கும் உண்டோ கதி சேர்வதுவே – தாயு:27 418/4
அல்லால் மனம் அற பூரண நிட்டையில் ஆழ்ந்தது உண்டோ
கல்லாத மூடன் இனி என் செய்வேன் சக காரணமாம் – தாயு:27 424/2,3
மனமே நம் போல உண்டோ சுத்த மூடர் இ வையகத்தே – தாயு:27 437/4
வினை என்று ஒரு முதல் நின்னை அல்லாது விளைவது உண்டோ
தனையும் தெளிந்து உன்னை சார்ந்தோர்கள் உள்ள செந்தாமரையாம் – தாயு:27 439/2,3
கள்ளத்தை செய்யும் வினையால் வருந்த கணக்கும் உண்டோ
பள்ளத்தின் வீழும் புனல் போல் படிந்து உன் பரம இன்ப – தாயு:27 440/2,3
உள்ளன்பு அவர்கட்கு உண்டோ இல்லையே உலகு ஈன்ற அன்னை – தாயு:27 441/2
அல்லால் புகலிடம் வேறும் உண்டோ அதுவே நிலையா – தாயு:27 445/2
காது அற்றுப்போன முறி கட்டிவைத்தால் ஆவது உண்டோ
தீது_அற்ற காயமும் அ செய்கையே போதமாய் – தாயு:28 486/1,2
உன்னை போல் உண்டோ உரை – தாயு:28 490/4
பித்து ஆனால் உண்டோ பிறப்பு – தாயு:28 505/4
ஈங்கு ஒருவர் உண்டோ இனி – தாயு:28 536/4
கொஞ்சம் உற்றாய் உன்னை குறைசொல்ல வாயும் உண்டோ
அஞ்சல்அஞ்சல் என்று இரங்கும் ஆனந்த மா கடல் கீழ் – தாயு:29 546/2,3
அன்பு நிலை என்பார் அதுவும் நினை அன்றி உண்டோ
உன் புலத்தை ஓரின் அருட்கு ஒப்பு ஆவாய் நெஞ்சே நீ – தாயு:29 550/2,3
கொண்டு அறியேன் முத்தி குறிக்கும் தரமும் உண்டோ
தொண்டு அறியா பேதைமையேன் சொல்லேன் நின் தொன்மை – தாயு:33 568/2,3
பொருந்தவும் கதி மேல் உண்டோ பூரணானந்த வாழ்வே – தாயு:36 572/4
புத்தி நீ எனக்கு ஒன்று உண்டோ பூரணானந்த வாழ்வே – தாயு:36 576/4
பேயேற்கும் தனக்கென ஓர் அன்பும் உண்டோ பெம்மானே இன்னம் அன்பு பெருக பாராய் – தாயு:41 597/2
நின்றாயே நினை பெறுமாறு எவ்வாறு ஆங்கே நின் அருள் கொண்டு அறிவது அல்லால் நெறி வேறு உண்டோ – தாயு:42 607/2
நன்று எனவும் தீது எனவும் எனக்கு இங்கு உண்டோ நான் ஆகி நீ இருந்த நியாயம் சற்றே – தாயு:42 610/1
பொருளே நின் பூரணம் மேலிட்ட காலம் போக்கு_வரவு உண்டோ தற்போதம் உண்டோ – தாயு:42 617/1
பொருளே நின் பூரணம் மேலிட்ட காலம் போக்கு_வரவு உண்டோ தற்போதம் உண்டோ
இருள்-தான் உண்டோ அல்லால் வெளி-தான் உண்டோ இன்பம் உண்டோ துன்பம் உண்டோ யாம் அங்கு உண்டோ – தாயு:42 617/1,2
இருள்-தான் உண்டோ அல்லால் வெளி-தான் உண்டோ இன்பம் உண்டோ துன்பம் உண்டோ யாம் அங்கு உண்டோ – தாயு:42 617/2
இருள்-தான் உண்டோ அல்லால் வெளி-தான் உண்டோ இன்பம் உண்டோ துன்பம் உண்டோ யாம் அங்கு உண்டோ – தாயு:42 617/2
இருள்-தான் உண்டோ அல்லால் வெளி-தான் உண்டோ இன்பம் உண்டோ துன்பம் உண்டோ யாம் அங்கு உண்டோ – தாயு:42 617/2
இருள்-தான் உண்டோ அல்லால் வெளி-தான் உண்டோ இன்பம் உண்டோ துன்பம் உண்டோ யாம் அங்கு உண்டோ – தாயு:42 617/2
இருள்-தான் உண்டோ அல்லால் வெளி-தான் உண்டோ இன்பம் உண்டோ துன்பம் உண்டோ யாம் அங்கு உண்டோ – தாயு:42 617/2
உண்டோ நீ படைத்த உயிர் திரளில் என் போல் ஒரு பாவி தேகாதி உலகம் பொய்யா – தாயு:42 618/1
நெஞ்சனுக்கும் உண்டோ நெறி-தான் பராபரமே – தாயு:43 675/2
ஆசை உண்டோ நீ அறியாது அன்றே பராபரமே – தாயு:43 686/2
வித்து அன்றி யாதும் விளைவது உண்டோ நின் அருளாம் – தாயு:43 708/1
சித்து அன்றி யாங்கள் உண்டோ செப்பாய் பராபரமே – தாயு:43 708/2
எத்தனையோ தேர்ந்தாலும் என்னாலே இன்பம் உண்டோ
சித்து உருவே இன்ப சிவமே பராபரமே – தாயு:43 716/1,2
பின்னை ஒரு பற்றும் உண்டோ பேசாய் பராபரமே – தாயு:43 729/2
உன்-பால் வர வழி-தான் உண்டோ பராபரமே – தாயு:43 730/2
கண் மூடி கண் விழித்து காண்பது உண்டோ நின் அருளாம் – தாயு:43 733/1
சாதனை-தான் உண்டோ நீ சாற்றாய் பராபரமே – தாயு:43 736/2
உன் போல் வலியவரும் உண்டோ பராபரமே – தாயு:43 751/2
ஒப்பு உவமை சொல்லவும் வாய் உண்டோ பராபரமே – தாயு:43 782/2
இத்தனை-தான் துன்பம் உண்டோ என்னே பராபரமே – தாயு:43 815/2
ஊகம் அறிந்தால் பயம்-தான் உண்டோ பராபரமே – தாயு:43 816/2
ஒளியாய் பிறங்கியதும் உண்டோ பராபரமே – தாயு:43 825/2
தாய் அன்றி சூலும் உண்டோ சாற்றாய் பராபரமே – தாயு:43 845/2
போதனையும் உண்டோ புகலாய் பராபரமே – தாயு:43 875/2
வைத்தாரும் உண்டோ என் வாழ்வே பராபரமே – தாயு:43 879/2
புக்காதார் உண்டோ புகலாய் பராபரமே – தாயு:43 892/2
ஒன்று அந்த வார்த்தை எனக்கு உண்டோ பராபரமே – தாயு:43 916/2
பெற்றாலும் இன்பம் உண்டோ பேசாய் பராபரமே – தாயு:43 920/2
உன்னை அறிய அருள் உண்டோ பராபரமே – தாயு:43 924/2
மோகாதி உண்டோ மொழியாய் பராபரமே – தாயு:43 933/2
நிற்கும் மது தந்தது உண்டோ நீ-தான் பராபரமே – தாயு:43 957/2
காட்சி எல்லாம் கண்ணைவிட கண்டது உண்டோ யாதினுக்கும் – தாயு:43 972/1
பேய்_ஆனார்க்கு இன்பம் உண்டோ பேசாய் பராபரமே – தாயு:43 985/2
குரு வழி நின்றார்க்கும் உண்டோ கூறாய் பராபரமே – தாயு:43 991/2
பட்டிக்கும் இன்பம் உண்டோ சொல்லாய் நீ பைங்கிளியே – தாயு:44 1043/2
மையல் நோய் தீர்க்க மருந்தும் உண்டோ பைங்கிளியே – தாயு:44 1071/2
வள்ளல் அறிந்தால் எனக்கு வாயும் உண்டோ பைங்கிளியே – தாயு:44 1079/2
பண்டு ஒரு கால் நின்-பால் பழக்கம் உண்டோ எந்தை நினை – தாயு:51 1390/1
ஆங்கு என்றும் ஈங்கு என்றும் உண்டோ சச்சிதானந்த சோதி அகண்ட வடிவாய் – தாயு:54 1441/1
ஒன்றும் அறியாத நீரோ யமன் ஓலை வந்தால் சொல்ல உத்தரம் உண்டோ – தாயு:54 1442/2
உண்டோ நமை போல வஞ்சர் மலம் ஊறி ததும்பும் உடலை மெய் என்று – தாயு:54 1443/1
அன்று என்றும் ஆம் என்றும் உண்டோ உனக்கு ஆனந்தம் வேண்டின் அறிவு ஆகி சற்றே – தாயு:54 1450/1
மேல்


உண்டோ-தான் (1)

ஆனது என்-கொல் ஐயா ஏகதேசம் பூரணத்துக்கு உண்டோ-தான் புகலல்வேண்டும் – தாயு:42 633/2
மேல்


உண்ண (1)

காகம் உறவு கலந்து உண்ண கண்டீர் அகண்டாகார சிவ – தாயு:30 555/1
மேல்


உண்ணலாம் (1)

வெம் தழலின் இரதம் வைத்து ஐந்து லோகத்தையும் வேதித்து விற்று உண்ணலாம் வேறு ஒருவர் காணாமல் உலகத்து உலாவலாம் விண்ணவரை ஏவல்கொளலாம் – தாயு:12 118/2
மேல்


உண்ணும் (1)

விந்தைபெற அறு_சுவையில் வந்தது என அமுது உண்ணும் வேளையிலும் மாலை கந்தம் வெள்ளிலை அடைக்காய் விரும்பி வேண்டிய வண்ணம் விளையாடி விழி துயிலினும் – தாயு:11 110/3
மேல்


உண்பதும் (1)

யோசிக்கும் வேளையில் பசி தீர உண்பதும் உறங்குவதுமாக முடியும் உள்ளதே போதும் நான் நான் என குளறியே ஒன்றை விட்டு ஒன்று பற்றி – தாயு:2 13/3
மேல்


உண்பார் (1)

வெள்ளத்தை மாற்றி விடக்கு உண்பார் நஞ்சு ஊட்டும் – தாயு:33 562/3
மேல்


உண்மை (21)

பார் ஆதி அண்டங்கள் அத்தனையும் வைக்கின்ற பரவெளியின் உண்மை காட்டி பற்று மன_வெளி காட்டி மன_வெளியினில் தோய்ந்த பாவியேன் பரிசு காட்டி – தாயு:9 84/1
கல்லாத அறிவில் கடைப்பட்ட நான் அன்று கையினால் உண்மை ஞானம் கற்பித்த நின் அருளினுக்கு என்ன கைம்மாறு காட்டுவேன் குற்றேவல் நான் – தாயு:12 119/2
துரிய அறிவு உடை சேடன் ஈற்றின் உண்மை சொல்லானோ சொல் என்பேன் சுருதியே நீ – தாயு:14 158/3
ஆனாலும் மனம் சடம் என்று அழுங்காதே உண்மை அறிவித்த இடம் குருவாம் அருள் இலது ஒன்று இலையே – தாயு:17 193/4
உடல் பொய் உறவு ஆயின் உண்மை உறவாகக்கடவார் – தாயு:28 460/1
உற்று பார் மோனன் ஒரு சொல்லே உண்மை நன்றாய் – தாயு:28 460/3
போதித்த உண்மை எங்கே போகவிட்டாய் வாதுக்கு – தாயு:28 464/2
பூரணமே உண்மை பொருள் என்னும் காரணத்தை – தாயு:28 470/2
சொற்பனம் கண்டாய் உண்மை சொன்னேன் நான் கற்பனை ஒன்று – தாயு:28 472/2
போதியா உண்மை எல்லாம் போதித்தான் ஏது_இல் – தாயு:28 509/2
வாங்கினையே வேறும் உண்மை வைத்திடவும் கேட்டிடவும் – தாயு:28 536/3
மூர்த்தி வடிவாய் உணர்த்தும் கைகாட்டு உண்மை முற்றி எனது அல்லல் வினை முடிவது என்றோ – தாயு:42 621/2
கிட்டிக்கொண்டு அன்பர் உண்மை கேளா பல அடி கொள் – தாயு:44 1043/1
துய்ய கர_மலரால் சொல்லாமல் சொன்ன உண்மை
ஐயனை கல்_ஆல் அரசை யாம் அணைவது எந்நாளோ – தாயு:45 1094/1,2
பாதி விருத்தத்தால் இ பார் விருத்தம் ஆக உண்மை
சாதித்தார் பொன் அடியை தான் பணிவது எந்நாளோ – தாயு:45 1098/1,2
போக்காமல் உண்மை பொருந்தும் நாள் எந்நாளோ – தாயு:45 1145/2
நான் என்னா உண்மை பெற்று நாம் உணர்வது எந்நாளோ – தாயு:45 1259/2
அஞ்சு_எழுத்தின் உண்மை அதுவான அ பொருளை – தாயு:45 1311/1
ஊற்றமுறும் என்ன அதில் உண்மை சொன்னால் ஆகாதோ – தாயு:47 1371/2
தப்பிதம் ஒன்று இன்றி அது தானாக நிற்க உண்மை
செப்பியதும் அல்லால் என் சென்னி-அது தொட்டனையே – தாயு:51 1393/1,2
ஒப்பு_இலா ஒன்றே நின் உண்மை ஒன்றும் காட்டாமல் – தாயு:51 1407/1
மேல்


உண்மை-தனை (2)

தான் ஆன உண்மை-தனை சாரும் நாள் எந்நாளோ – தாயு:45 1201/2
சத்தான உண்மை-தனை சார வா நல் அறிவே – தாயு:50 1386/2
மேல்


உண்மை-தான் (1)

தானம் தவம் சற்றும் இல்லாத நான் உண்மை-தான் அறிந்து – தாயு:27 415/1
மேல்


உண்மைக்கு (1)

ஓர் உரையால் வாய்க்கும் உண்மைக்கு ஓர் அனந்த நூல் கோடி – தாயு:43 939/1
மேல்


உண்மையா (1)

ஒருவரை போல் அனைவருக்கும் உண்மையா முன் உரை அன்றோ உன் முடிவை உரை நீ என்பேன் – தாயு:14 158/4
மேல்


உண்மையினை (2)

ஓராயோ உள்ளுள்ளே உற்று உணர்ந்து அ உண்மையினை
பாராயோ நெஞ்சே பகர் – தாயு:28 470/3,4
உறுதி சொன்ன உண்மையினை ஓரும் நாள் எந்நாளோ – தாயு:45 1270/2
மேல்


உண்மையே (1)

உளம் பெறும் துணையே பொதுவினில் நடிக்கும் உண்மையே உள்ளவாறு இதுவே – தாயு:19 274/4
மேல்


உண்மையை (2)

பிறியாத தண் அருள் சிவஞானியாய் வந்து பேசு அரிய வாசியாலே பேர்_இன்ப உண்மையை அளித்தனை என் மனது அற பேர்_அம்பல கடவுளாய் – தாயு:12 116/1
உற்ற மா தவர்க்கு உண்மையை நல்குமே – தாயு:18 271/2
மேல்


உணர் (1)

உள்ளத்தின் உள்ளே உணர் – தாயு:28 519/4
மேல்


உணர்த்த (3)

புந்தி மகிழ் உற உண்டு உடுத்து இன்பம் ஆவதே போந்த நெறி என்று இருந்தேன் பூராயமாக நினது அருள் வந்து உணர்த்த இவை போன வழி தெரியவில்லை – தாயு:4 30/2
நீ உணர்த்த நான் உணரும் நேசத்தாலோ அறிவு என்றே – தாயு:28 463/3
சத் அசத்து அருள் உணர்த்த தான் உணராநின்ற – தாயு:28 481/3
மேல்


உணர்த்தாய் (1)

ஊழ் வலியோ அல்லது உன்றன் திரு_கூத்தோ இங்கு ஒரு தமியேன் மேல் குறையோ உணர்த்தாய் இன்னம் – தாயு:16 178/3
மேல்


உணர்த்தி (5)

தீது_இல் அருள் கொண்டு இனி உணர்த்தி எனை ஆள்வையோ சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே – தாயு:4 35/4
உணர்த்தி மோன ஒண் சுடர் வை வாள் தந்த – தாயு:21 293/3
உளவிலே எனக்கு உள்ளவாறு உணர்த்தி உன் அடிமை – தாயு:25 380/3
நீயே இங்கு எளியேற்கும் தாக மோகம் நினைவூடே நின்று உணர்த்தி நிகழ்த்தலாலே – தாயு:41 597/1
குருவாய் உணர்த்தி ஒருவர் போல் அனைவரும் – தாயு:55 1451/28
மேல்


உணர்த்திடும் (1)

பண்டும் இன்றும் என்-பால் நின்று உணர்த்திடும்
அண்டனே உனக்கு ஓர் பதினாயிரம் – தாயு:18 257/2,3
மேல்


உணர்த்திய (1)

ஒன்றும் அற நில் என்று உணர்த்திய நம் மோனகுரு-தன் – தாயு:28 478/1
மேல்


உணர்த்தியது (2)

பாராது பார்ப்பதே ஏது சாதனம் அற்ற பரம அநுபூதி வாய்க்கும் பண்பு என்று உணர்த்தியது பாராமல் அ நிலை பதிந்த நின் பழ அடியார்-தம் – தாயு:4 34/3
மெய் விடா நா உள்ள மெய்யர் உள் இருந்து நீ மெய்யான மெய்யை எல்லாம் மெய் என உணர்த்தியது மெய் இதற்கு ஐயம் இலை மெய் ஏதும் அறியா வெறும் – தாயு:6 51/1
மேல்


உணர்த்தியதும் (1)

அறிவில் நின்று குருவாய் உணர்த்தியதும் அன்றி மோனகுரு ஆகியே அகிலம் மீது வர வந்த சீர் அருளை ஐய ஐய இனி என் சொல்கேன் – தாயு:13 128/3
மேல்


உணர்த்தியே (3)

துங்கம் மிகு பக்குவ சனகன் முதல் முனிவோர்கள் தொழுது அருகில் வீற்றிருப்ப சொல் அரிய நெறியை ஒரு சொல்லால் உணர்த்தியே சொரூபாநுபூதி காட்டி – தாயு:4 26/3
தண் ஆரும் நின்னது அருள் அறியாதது அல்லவே சற்றேனும் இனிது இரங்கி சாசுவத முத்தி நிலை ஈது என்று உணர்த்தியே சக நிலை தந்து வேறு ஒன்று – தாயு:10 93/3
சொல் மயக்கம்-அது தீர அங்கை கொடு மோன ஞானம்-அது உணர்த்தியே சுத்த நித்த அருள் இயல்பு-அதாக உள சோமசேகர கிர்பாளுவாய் – தாயு:13 131/3
மேல்


உணர்த்தினை (3)

கல்லாத வறிஞனுக்கு உள்ளே உணர்த்தினை கதிக்கு வகை ஏது புகலாய் கருது அரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகர கடவுளே – தாயு:6 49/4
குரு உரு ஆகி மெளனியாய் மெளன கொள்கையை உணர்த்தினை அதனால் – தாயு:19 280/1
உம்பர்-பால் ஏவல் செய் என்று உணர்த்தினை ஓகோ வானோர் – தாயு:21 292/2
மேல்


உணர்த்தினையே (1)

முன்னின்று உணர்த்தினையே மௌனா இனி நான் – தாயு:27 459/3
மேல்


உணர்த்து (1)

கைவிடாதே என்ற அன்பருக்கு அன்பாய் கருத்தூடு உணர்த்து குருவே கருது அரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகர கடவுளே – தாயு:6 51/4
மேல்


உணர்த்தும் (10)

காரணம் உணர்த்தும் கையும் நின் மெய்யும் கண்கள் மூன்று உடைய என் கண்ணே – தாயு:19 272/2
கருத்தினுள் கருத்தாய் இருந்து நீ உணர்த்தும் காரணம் கண்டு சும்மா-தான் – தாயு:19 277/1
தன்னை அறிய தனது அருளால் தான் உணர்த்தும்
மன்னை பொருள் எனவே வாழாமல் பாழ் நெஞ்சே – தாயு:34 569/1,2
மூர்த்தி வடிவாய் உணர்த்தும் கைகாட்டு உண்மை முற்றி எனது அல்லல் வினை முடிவது என்றோ – தாயு:42 621/2
நெஞ்சில் உணர்த்தும் நிறைவே பராபரமே – தாயு:43 759/2
உணர்த்தும் உனை நாடாது உணர்ந்தவையே நாடி – தாயு:43 908/1
ஆதி அந்தம் காட்டாது அகண்டிதமாய் நின்று உணர்த்தும்
போத வடிவாம் அடியை போற்றும் நாள் எந்நாளோ – தாயு:45 1090/1,2
ஊன் ஒன்றி நாதன் உணர்த்தும் அதை விட்டு அறிவேன் – தாயு:45 1121/1
சத்தம் முதலா தழைத்து இங்கு எமக்கு உணர்த்தும்
சுத்த மா மாயை தொடக்கு அறுவது எந்நாளோ – தாயு:45 1164/1,2
உள் நின்று உணர்த்தும் உலப்பு_இலா ஒன்றே நின் – தாயு:46 1338/1
மேல்


உணர்த்துவதும் (1)

கல்_ஆலின் நீழல்-தனில் ஒரு நால்வர்க்கும் கடவுள் நீ உணர்த்துவதும் கைகாட்டு என்றால் – தாயு:42 606/1
மேல்


உணர்ந்த (3)

நினையும் நினைவுக்கு எட்டாத நெறி பெற்று உணர்ந்த நெறியாளர் – தாயு:23 313/1
மோனகுருவே முழுதினையும் தான் உணர்ந்த
ஞான குருவே நவில் – தாயு:28 489/3,4
கல்லாதேன் ஆனாலும் கற்று உணர்ந்த மெய் அடியார் – தாயு:43 1018/1
மேல்


உணர்ந்தவர்கட்கு (1)

ஒருக்காலே உணர்ந்தவர்கட்கு எக்காலும் தான் ஒழியாத இன்ப_வெள்ளம் உலவாநிற்கும் – தாயு:52 1414/2
மேல்


உணர்ந்தவையே (1)

உணர்த்தும் உனை நாடாது உணர்ந்தவையே நாடி – தாயு:43 908/1
மேல்


உணர்ந்தார் (2)

முறை உணர்ந்தார் யாதை முயல்வார் பிறை அணிந்த – தாயு:28 506/2
எவ்வாறு இங்கு உற்று உணர்ந்தார் யாவர் அவர்-தமக்கே – தாயு:45 1211/1
மேல்


உணர்ந்தால் (2)

சகம் அனைத்தும் பொய் எனவே தான் உணர்ந்தால் துக்க – தாயு:28 465/1
இகம் முழுதும் பொய் எனவே ஏய்ந்து உணர்ந்தால் ஆங்கே – தாயு:28 469/1
மேல்


உணர்ந்தாலும் (1)

காலம் ஒரு மூன்றும் கருத்தில் உணர்ந்தாலும் அதை – தாயு:43 826/1
மேல்


உணர்ந்து (7)

சீர் அனந்தம் சொர்க்க நரகமும் அனந்தம் நல் தெய்வமும் அனந்த பேதம் திகழ்கின்ற சமயமும் அனந்தம் அதனால் ஞான சிற்சத்தியால் உணர்ந்து
கார் அனந்தம் கோடி வருஷித்தது என அன்பர் கண்ணும் விண்ணும் தேக்கவே கருது அரிய ஆனந்த_மழை பொழியும் முகிலை நம் கடவுளை துரிய வடிவை – தாயு:1 2/2,3
மோகம் ஆதி தரு பாசம்-ஆனதை அறிந்துவிட்டு உனையும் எனையுமே முழுது உணர்ந்து பரமான இன்ப_வெளம் மூழ்கவேண்டும் இது இன்றியே – தாயு:13 126/3
நியம லக்ஷணமும் இயம லக்ஷணமும் ஆசனாதி வித பேதமும் நெடிது உணர்ந்து இதய_பத்ம பீடம் மிசை நின்று இலங்கும் அஜபா நலத்து – தாயு:13 127/1
உற்று உணர்ந்து எலாம் நீ அலது இல்லை என்று உனையே – தாயு:25 389/1
ஓராயோ உள்ளுள்ளே உற்று உணர்ந்து அ உண்மையினை – தாயு:28 470/3
நெறியாம் உரை உணர்ந்து நிற்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1268/2
அத்துவிதம் என்ற அந்நிய சொல் கண்டு உணர்ந்து
சுத்த சிவத்தை தொடரும் நாள் எந்நாளோ – தாயு:45 1302/1,2
மேல்


உணர்ந்தே (1)

நிந்தைக்கு இடமாய் சுக வாழ்வை நிலை என்று உணர்ந்தே நிற்கின்றேன் – தாயு:23 318/2
மேல்


உணர்ந்தேன் (4)

உய்வர் என்பதும் யான் உணர்ந்தேன் உற்றே – தாயு:18 269/4
நீயும் பரையும் என்றே உணர்ந்தேன் இது நிச்சயமே – தாயு:27 443/4
உள்ளபடி யாதும் என உற்று உணர்ந்தேன் அ கணமே – தாயு:43 910/1
சஞ்சலம்_அற்று எல்லாம் நீ-தான் என்று உணர்ந்தேன் என் – தாயு:43 1013/1
மேல்


உணர்ந்தோம் (1)

எ கலையும் கற்று உணர்ந்தோம் என்றவர்க்கும் சம்மதம் சொல் – தாயு:43 848/1
மேல்


உணர்ந்தோர் (3)

பல் மாலை திரள் இருக்க தமை உணர்ந்தோர் பாமாலைக்கே நீ-தான் பக்ஷம் என்று – தாயு:16 175/1
நின்னை உணர்ந்தோர் கடமை நிந்தித்த பேய் அறிஞர் – தாயு:43 850/1
ஆறும் உணர்ந்தோர் உணர்வுக்கு அன்பு வைப்பது எந்நாளோ – தாயு:45 1253/2
மேல்


உணர்ந்தோர்க்கு (1)

உளவு அறிந்து எலாம் நின் செயலாம் என உணர்ந்தோர்க்கு
அளவு_இல் ஆனந்தம் அளித்தனை அறிவு_இலா புன்மை – தாயு:25 363/1,2
மேல்


உணர்ந்தோர்கட்கு (1)

தாழ்வு எனும் சமயம் நீங்கி தமை_உணர்ந்தோர்கட்கு எல்லாம் – தாயு:21 297/3
மேல்


உணர்பவர் (2)

ஒருத்தர் ஆர் உளப்பாடு உணர்பவர் யாவர் உலகவர் பல் நெறி எனக்கு – தாயு:19 277/3
உரை உணர்வு இறந்து தம்மை உணர்பவர் உணர்வினூடே – தாயு:24 335/1
மேல்


உணர்வது (3)

உற்று உணர உணர்வு அற்று உன்மத்த வெறியினர் போல உளறுவேன் முத்தி மார்க்கம் உணர்வது எப்படி இன்ப_துன்பம் சமானமாய் உறுவது எப்படி ஆயினும் – தாயு:5 46/3
பட்டினத்தார் பத்ரகிரி பண்பு உணர்வது எந்நாளோ – தாயு:45 1111/2
நான் என்னா உண்மை பெற்று நாம் உணர்வது எந்நாளோ – தாயு:45 1259/2
மேல்


உணர்வதுவாய் (1)

உள்ளதும் இல்லதுமாய் முன் உணர்வதுவாய் உன் உளம் கண்டது எல்லாம் – தாயு:54 1428/1
மேல்


உணர்வாய் (3)

எங்கும் வியாபித்து உணர்வாய் உனக்கு என் இதயத்துள்ளே – தாயு:27 452/1
உன்னா வெளியாய் உறங்காத பேர்_உணர்வாய் – தாயு:43 1001/1
பொய் உணர்வாய் இந்த புழு கூட்டை காத்திருந்தேன் – தாயு:43 1024/1
மேல்


உணர்வாய்க்கா (1)

வன்மை இன்றி எல்லாம் மதித்து உணர்வாய்க்கா கெடுவேன் – தாயு:43 1016/1
மேல்


உணர்வார் (1)

கரும்போ கண்டோ சீனி சருக்கரையோ தேனோ கனி அமிர்தோ என ருசிக்கும் கருத்து அவிழ்ந்தோர் உணர்வார்
அரும்போ நல் மணம் காட்டும் காம_ரசம் கன்னி அறிவாளோ அபக்குவர்க்கோ அ நலம்-தான் விளங்கும் – தாயு:17 192/3,4
மேல்


உணர்வார்கள் (1)

உன்னிய கருத்து அவிழ உரை குளறி உடல் எங்கும் ஓய்ந்து அயர்ந்து அவசமாகி உணர்வு அரிய பேர்_இன்ப அநுபூதி உணர்விலே உணர்வார்கள் உள்ளபடி காண் – தாயு:9 77/2
மேல்


உணர்வான (1)

உருகி வரும் அமிர்தத்தை உண்டுண்டு உறங்காமல் உணர்வான விழியை நாடி ஒன்றோடு இரண்டு எனா சமரச சொரூப சுகம் உற்றிட என் மனதின் வண்ணம் – தாயு:12 111/3
மேல்


உணர்விலே (1)

உன்னிய கருத்து அவிழ உரை குளறி உடல் எங்கும் ஓய்ந்து அயர்ந்து அவசமாகி உணர்வு அரிய பேர்_இன்ப அநுபூதி உணர்விலே உணர்வார்கள் உள்ளபடி காண் – தாயு:9 77/2
மேல்


உணர்வின் (1)

ஒளியே ஒளியின் உணர்வே உணர்வின் உவகை பொங்கும் – தாயு:27 446/1
மேல்


உணர்வினூடே (1)

உரை உணர்வு இறந்து தம்மை உணர்பவர் உணர்வினூடே
கரை_இலா இன்ப_வெள்ளம் காட்டிடும் முகிலே மாறா – தாயு:24 335/1,2
மேல்


உணர்வு (12)

ஓராமல் மந்திரமும் உன்னாமல் முத்தி நிலை ஒன்றோடு இரண்டு எனாமல் ஒளி எனவும் வெளி எனவும் உரு எனவும் நாதமாம் ஒலி எனவும் உணர்வு அறாமல் – தாயு:4 34/2
உற்று உணர உணர்வு அற்று உன்மத்த வெறியினர் போல உளறுவேன் முத்தி மார்க்கம் உணர்வது எப்படி இன்ப_துன்பம் சமானமாய் உறுவது எப்படி ஆயினும் – தாயு:5 46/3
உன்னிய கருத்து அவிழ உரை குளறி உடல் எங்கும் ஓய்ந்து அயர்ந்து அவசமாகி உணர்வு அரிய பேர்_இன்ப அநுபூதி உணர்விலே உணர்வார்கள் உள்ளபடி காண் – தாயு:9 77/2
தொந்த ரூபமுடன் அரூபம் ஆதி குறி குணம் இறந்து வளர் வஸ்துவே துரியமே துரிய உயிரினுக்கு உணர்வு தோன்ற நின்று அருள் சுபாவமே – தாயு:13 124/2
ஒன்று ஒருவரை நான் கேட்க உணர்வு இல்லை குருவும் இல்லை – தாயு:15 172/4
உரை உணர்வு இறந்து தம்மை உணர்பவர் உணர்வினூடே – தாயு:24 335/1
வாதமிடு பர சமயம் யாவுக்கும் உணர்வு அரிய மகிமை பெறு பெரிய பொருளே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலி பெண் உமையே – தாயு:37 585/4
ஏறு மயிர் பாலம் உணர்வு இந்த விடயங்கள் நெருப்பு – தாயு:43 809/1
ஒன்று இரண்டு என்று உன்னா உணர்வு கொடுத்து உள்ளபடி – தாயு:43 925/1
உள்ளது உணரா உணர்வு_இலி மா பாவி என்றோ – தாயு:43 969/1
ஓங்கும் யோக உணர்வு உற்றிடும் நாள் எந்நாளோ – தாயு:45 1309/2
ஆராய் உணர்வு நீ என்றான் ஐயன் அன்பாய் உரைத்த சொல் ஆனந்தம் தோழி – தாயு:54 1429/2
மேல்


உணர்வு_இலி (1)

உள்ளது உணரா உணர்வு_இலி மா பாவி என்றோ – தாயு:43 969/1
மேல்


உணர்வுக்கு (1)

ஆறும் உணர்ந்தோர் உணர்வுக்கு அன்பு வைப்பது எந்நாளோ – தாயு:45 1253/2
மேல்


உணர்வே (2)

ஒளியே ஒளியின் உணர்வே உணர்வின் உவகை பொங்கும் – தாயு:27 446/1
எந்தை உணர்வே வடிவாய் எய்தும் நாள் எந்நாளோ – தாயு:45 1288/2
மேல்


உணர்வை (1)

ஊனாக நிற்கும் உணர்வை மறந்து ஐயா நீ – தாயு:48 1377/1
மேல்


உணர (2)

பூராயமாய் உணர ஊகம்-அது தந்ததும் பொய் உடலை நிலை அன்று என போத நெறி தந்ததும் சாசுவத ஆனந்த போகமே வீடு என்னவே – தாயு:2 11/2
உற்று உணர உணர்வு அற்று உன்மத்த வெறியினர் போல உளறுவேன் முத்தி மார்க்கம் உணர்வது எப்படி இன்ப_துன்பம் சமானமாய் உறுவது எப்படி ஆயினும் – தாயு:5 46/3
மேல்


உணரா (3)

தானமும் தவமும் யோக தன்மையும் உணரா என்-பால் – தாயு:21 299/1
வேண்டுவேன் இந்த உடல் மெய் உணரா பொய்யன் நான் – தாயு:28 493/3
உள்ளது உணரா உணர்வு_இலி மா பாவி என்றோ – தாயு:43 969/1
மேல்


உணராநின்ற (1)

சத் அசத்து அருள் உணர்த்த தான் உணராநின்ற
விதம் உற்று அறிவு எனும் பேர் மெய் – தாயு:28 481/3,4
மேல்


உணராமல் (1)

சுட்டி உணராமல் துரிய நிலையாய் வெளியில் – தாயு:43 764/1
மேல்


உணராய் (1)

ஒருவரே துணை என்று உணராய் நெஞ்சே – தாயு:18 266/2
மேல்


உணரின் (1)

சொல் உணரின் ஞானம் வந்து தோன்றும் பராபரமே – தாயு:43 849/2
மேல்


உணருதல் (1)

பொய் அது என்பதை ஒருவி மெய் உணருதல் போதம் – தாயு:24 350/4
மேல்


உணரும் (2)

உணரும் மா தவர்க்கு ஆனந்தம் உதவினை ஒன்றும் – தாயு:25 369/2
நீ உணர்த்த நான் உணரும் நேசத்தாலோ அறிவு என்றே – தாயு:28 463/3
மேல்


உணவும் (1)

உடலை பழித்து இங்கு உணவும் கொடாமல் – தாயு:28 493/1
மேல்


உணும் (1)

கல்லாத மனமோ ஒடுங்கி உபரதி பெற காணவிலை ஆகையாலே கை ஏற்று உணும் புசிப்பு ஒவ்வாது எந்நாளும் உன் காட்சியில் இருந்துகொண்டு – தாயு:10 96/2
மேல்


உத்தமர்க்கு (1)

உரு வெளி-தான் வாதவூர் உத்தமர்க்கு அல்லால் இனமும் – தாயு:43 991/1
மேல்


உத்தமர்கட்கான (1)

உத்தமர்கட்கான உறவே பராபரமே – தாயு:43 652/2
மேல்


உத்தரம் (1)

ஒன்றும் அறியாத நீரோ யமன் ஓலை வந்தால் சொல்ல உத்தரம் உண்டோ – தாயு:54 1442/2
மேல்


உத்தி (1)

உத்தி பலவாம் நிருவிகற்பம் மேல் இல்லையால் ஒன்றோடு இரண்டு என்னவோ உரையும் இலை நீயும் இலை நானும் இலை என்பதும் உபாயம் நீ உண்டு நானும் – தாயு:11 106/2
மேல்


உதயம் (2)

விடியும் உதயம் போல அருள் உதயம் பெற்ற வித்தகரோடும் கூடி விளையாடல் ஆகும் – தாயு:17 191/3
விடியும் உதயம் போல அருள் உதயம் பெற்ற வித்தகரோடும் கூடி விளையாடல் ஆகும் – தாயு:17 191/3
மேல்


உதயமாகுமே (1)

சும்மா இருக்க சுகம் உதயமாகுமே
இ மாயா யோகம் இனி ஏனடா தம் அறிவின் – தாயு:28 511/1,2
மேல்


உதர (1)

சிற்றறிவு அது அன்றியும் எவரேனும் ஒரு மொழி திடுக்கென்று உரைத்த போது சிந்தை செவியாகவே பறையறைய உதர வெம் தீ நெஞ்சம் அளவளாவ – தாயு:5 46/2
மேல்


உதரமா (1)

சகம் எலாம் பெற நல் அருள் உதரமா சமைந்தோய் – தாயு:32 558/4
மேல்


உதவ (2)

அடங்கா கருவி அனைத்தும் உடன் உதவ
மந்தார தாரு என வந்து மௌனகுரு – தாயு:28 528/2,3
சிந்தித்த எல்லாம் என் சிந்தை அறிந்தே உதவ
வந்த கருணை_மழையே பராபரமே – தாயு:43 638/1,2
மேல்


உதவாமல் (1)

திகையாதோ எந்நாளும் பேர்_ஆனந்த தெள் அமுதம் உதவாமல் திவலை காட்டி – தாயு:41 602/1
மேல்


உதவி (2)

சிந்தை குடிகொள்ளுதே மலம் மாயை கன்மம் திரும்புமோ தொடு_வழக்காய் சென்மம் வருமோ எனவும் யோசிக்குதே மனது சிரத்தை எனும் வாளும் உதவி
பந்தம்_அற மெய்ஞ்ஞான தீரமும் தந்து எனை பாதுகாத்து அருள்செய்குவாய் பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 8/3,4
நெறியின் வைகி வளர் செல்வமும் உதவி நோய்கள் அற்ற சுக வாழ்க்கையாய் நியமம் ஆதி நிலை நின்று ஞான நெறி நிஷ்டை கூடவும் எந்நாளுமே – தாயு:13 128/2
மேல்


உதவினை (1)

உணரும் மா தவர்க்கு ஆனந்தம் உதவினை ஒன்றும் – தாயு:25 369/2
மேல்


உதவு (1)

சத்தம் அற எனை ஆண்ட குரு மெளனி கையினால் தமியனேற்கு உதவு பொருளே சர்வ பரிபூரண அகண்ட தத்துவமான சச்சிதானந்த சிவமே – தாயு:11 106/4
மேல்


உதவும் (1)

எல்லாம் உதவும் உனை ஒன்றில் பாவனையேனும் செய்து – தாயு:27 431/1
மேல்


உதவுவாய் (1)

சங்கற்ப சித்தர் அவர் உள்ள கருத்தில் உறை சாக்ஷி நீ இக_பரத்தும் சந்தான கற்பக தேவாய் இருந்தே சமஸ்த இன்பமும் உதவுவாய்
சிங்கத்தை ஒத்து என்னை பாய வரு வினையினை சேதிக்க வரு சிம்புளே சிந்தாகுல திமிரம் அகல வரு பானுவே தீனனேன் கரையேறவே – தாயு:6 56/2,3
மேல்


உதவுவார் (1)

இங்கு அற்றபடி அங்கும் என அறியும் நல் அறிஞர் எக்காலமும் உதவுவார் இன்_சொல் தவறார் பொய்மையாம் இழுக்கு உரையார் இரங்குவார் கொலைகள் பயிலார் – தாயு:6 56/1
மேல்


உதறி (2)

ஆசை நிகளத்தினை நிர்த்தூளிபட உதறி ஆங்கார முளையை எற்றி அத்துவித மதம் ஆகி மதம் ஆறும் ஆறு ஆக அங்கையின் விலாழி ஆக்கி – தாயு:5 37/1
பாழ் வலையை கிழித்து உதறி செயல் போய் வாழ பரமே நின் ஆனந்த பார்வை எங்கே – தாயு:42 611/2
மேல்


உதறித்தள்ள (1)

பேறு அனைத்தும் அணு எனவே உதறித்தள்ள பேர்_இன்பமாக வந்த பெருக்கே பேசா – தாயு:14 134/1
மேல்


உதிக்கும் (1)

நா வழுத்தும் சொல்_மலரோ நாள் உதிக்கும் பொன்_மலரோ – தாயு:43 882/1
மேல்


உதித்த (8)

மதி உண்ட மதியான மதிவதனவல்லியே மதுசூதனன் தங்கையே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலி பெண் உமையே – தாயு:37 578/4
மட்டிலே மனது செல நினது அருளும் அருள்வையோ வளம் மருவு தேவை அரசே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலி பெண் உமையே – தாயு:37 579/4
வாத நோயாளர்க்கும் எட்டாத முக்கண் உடை மா மருந்துக்கு அமிர்தமே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலி பெண் உமையே – தாயு:37 580/4
வடியிட்ட மறை பேசு பச்சிளம் கிள்ளையே வளம் மருவு தேவை அரசே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலி பெண் உமையே – தாயு:37 581/4
வார் அணியும் இரு கொங்கை மாதர் மகிழ் கங்கை புகழ் வளம் மருவு தேவை அரசே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலி பெண் உமையே – தாயு:37 582/4
மாகம் ஓடவும் வல்லன் எனை ஆள வல்லையோ வளம் மருவு தேவை அரசே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலி பெண் உமையே – தாயு:37 583/4
வாள் ஏறு கண்ணியே விடை ஏறும் எம்பிரான் மனதுக்கு இசைந்த மயிலே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலி பெண் உமையே – தாயு:37 584/4
வாதமிடு பர சமயம் யாவுக்கும் உணர்வு அரிய மகிமை பெறு பெரிய பொருளே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலி பெண் உமையே – தாயு:37 585/4
மேல்


உதிப்ப (1)

முன் நிலை ஒழிந்திட அகண்டிதாகாரமாய் மூதறிவு மேல் உதிப்ப முன்பினொடு கீழ் மேல் நடு பக்கம் என்னாமல் முற்றும் ஆனந்த நிறைவே – தாயு:10 99/3
மேல்


உதிர் (2)

மத்தியிடை நின்றும் உதிர் சருகு புனல் வாயு வினை வன் பசி-தனக்கு அடைத்தும் மவுனத்து இருந்தும் உயர் மலை முழை-தனில் புக்கும் மன்னு தசநாடி முற்றும் – தாயு:4 36/2
கனியேனும் வறிய செங்காயேனும் உதிர் சருகு கந்த மூலங்களேனும் கனல் வாதை வந்து எய்தின் அள்ளி புசித்து நான் கண் மூடி மெளனி ஆகி – தாயு:11 104/3
மேல்


உதிர்ந்த (1)

காய் இலை உதிர்ந்த கனி சருகு புனல் மண்டிய கடும் பசி தனக்கு அடைத்தும் கார் வரையின் முழையில் கருங்கல் போல் அசையாது கண் மூடி நெடிது இருந்தும் – தாயு:8 70/1
மேல்


உதிர்ப்ப (1)

பவ்வ வெண் திரை கொழித்த தண் தரளம் விழி உதிர்ப்ப மொழி குளறியே பாடி ஆடி உள் உடைந்துடைந்து எழுது பாவை ஒத்து அசைதல் இன்றியே – தாயு:13 129/3
மேல்


உதிர்வன (1)

மரவுரி உடுத்தும் மலை வன நெல் கொறித்தும் உதிர்வன சருகு வாயில் வந்தால் வன் பசி தவிர்த்தும் அனல் வெயில் ஆதி மழையால் வருந்தியும் மூல அனலை – தாயு:10 97/1
மேல்


உதை (1)

கன்றை உதை காலி கதை காண் பராபரமே – தாயு:43 937/2
மேல்


உதைத்தான் (1)

காலன்-தனை உதைத்தான் காமன்-தனை எரித்தான் – தாயு:28 502/1
மேல்


உந்தி (1)

உந்தி சுழியால் உளத்தை சுழித்த கன – தாயு:45 1135/1
மேல்


உந்து (2)

மோனம்-தனக்கு இசைய முற்றியதால் தேன் உந்து
சொல் எல்லாம் மோனம் தொழில் ஆதியும் மோனம் – தாயு:28 532/2,3
உந்து பிறப்பு இறப்பை உற்றுவிடாது எந்தை அருள் – தாயு:45 1148/1
மேல்


உப்பாய் (1)

அப்பினிடை உப்பாய் அணையும் நாள் எந்நாளோ – தாயு:45 1276/2
மேல்


உப்பு (1)

மிடியிட்ட வாழ்க்கையால் உப்பு இட்ட கலம் எனவும் மெய் எலாம் உள் உடைந்து வீறிட்ட செல்வர்-தம் தலைவாயில் வாசமாய் வேதனைகள் உற வேதனும் – தாயு:37 581/1
மேல்


உப்பும் (1)

அப்பும் உப்பும் போன்ற அயிக்யபரானந்தர்-தமக்கு – தாயு:43 782/1
மேல்


உப்போடு (1)

ஒரு வனவன் யானை கெட குடத்துள் செம் கை ஓட்டுதல் போல் நான் பேதை உப்போடு அப்பை – தாயு:14 160/1
மேல்


உபகார (1)

மோக இருள் மாயை வினை உயிர்கட்கு எல்லாம் மொய்த்தது என்-கொல் உபகார முயற்சியாக – தாயு:14 145/3
மேல்


உபகாரம் (1)

இமை_அளவும் உபகாரம் அல்லால் வேறு ஒன்று இயக்கா நிர்க்குண_கடலாய் இருந்த ஒன்றே – தாயு:14 136/4
மேல்


உபகாரமா (1)

சொல்லால் முழக்கியது மிக்க உபகாரமா சொல்லிறந்தவரும் விண்டு சொன்னவையும் இவை நல்ல குருவான பேரும் தொகுத்த நெறி-தானும் இவையே – தாயு:6 49/2
மேல்


உபசாந்த (1)

விரிவாய பூதங்கள் ஒன்றோடொன்றாய் அழியும் மேற்கொண்ட சேடம் அதுவே வெறு வெளி நிராலம்பம் நிறை சூன்யம் உபசாந்த வேத வேதாந்த ஞானம் – தாயு:2 5/2
மேல்


உபசாந்தருக்கு (1)

தேகாதி பொய் எனவே தேர்ந்த உபசாந்தருக்கு
மோகாதி உண்டோ மொழியாய் பராபரமே – தாயு:43 933/1,2
மேல்


உபசாரம் (1)

சஞ்சலம் மாற்றினை இனிமேல் தாய்க்கு உபசாரம் புகன்று – தாயு:33 566/3
மேல்


உபய (1)

ஓயாது பெறுவர் என முறையிட்டதால் பின்னர் உளறுவது கருமம் அன்றாம் உபய நெறி ஈது என்னின் உசித நெறி எந்த நெறி உலகிலே பிழை பொறுக்கும் – தாயு:11 107/3
மேல்


உபயம் (1)

அறிவு ஒன்று என விளங்கும் உபயம் அது ஆக – தாயு:56 1452/23
மேல்


உபயோகமோ (1)

ஆதிக்கம் நல்கினவர் ஆர் இந்த மாயைக்கு என் அறிவு அன்றி இடம் இல்லையோ அந்தரப்புஷ்பமும் கானலின் நீரும் ஓர் அவசரத்து உபயோகமோ
போதித்த நிலையையும் மயக்குதே அபயம் நான் புக்க அருள் தோற்றிடாமல் பொய்யான உலகத்தை மெய்யா நிறுத்தி என் புந்திக்குள் இந்த்ரசாலம் – தாயு:5 39/1,2
மேல்


உபரதி (1)

கல்லாத மனமோ ஒடுங்கி உபரதி பெற காணவிலை ஆகையாலே கை ஏற்று உணும் புசிப்பு ஒவ்வாது எந்நாளும் உன் காட்சியில் இருந்துகொண்டு – தாயு:10 96/2
மேல்


உபலமாய் (1)

பிறிவு இலாத வணம் நின்றிடாதபடி பல நிறம் கவரும் உபலமாய் பெரிய மாயையில் அழுந்தி நின்னது ப்ரசாத நல் அருள் மறந்திடும் – தாயு:13 123/3
மேல்


உபாயத்தினால் (1)

யோகத்திலே சிறிது முயல என்றால் தேகம் ஒவ்வாது இ ஊண் வெறுத்தால் உயிர் வெறுத்திடல் ஒக்கும் அல்லாது கிரியைகள் உபாயத்தினால் செய்யவோ – தாயு:11 102/2
மேல்


உபாயம் (8)

வாக்கு மனம் அணுகாத பூரண பொருள் வந்து வாய்க்கும்படிக்கு உபாயம் வருவித்து உவட்டாத பேர்_இன்பமான சுக_வாரியினை வாய்மடுத்து – தாயு:4 27/3
சாதிக்குதே இதனை வெல்லவும் உபாயம் நீ தந்து அருள்வது என்று புகல்வாய் சண்மதஸ்தாபனமும் வேதாந்த சித்தாந்த சமரச நிர்வாக நிலையும் – தாயு:5 39/3
நில்லாது தேகம் எனும் நினைவு உண்டு தேக நிலை நின்றிடவும் மெளனி ஆகி நேரே உபாயம் ஒன்று அருளினை ஐயோ இதனை நின்று அனுட்டிக்க என்றால் – தாயு:10 96/1
உத்தி பலவாம் நிருவிகற்பம் மேல் இல்லையால் ஒன்றோடு இரண்டு என்னவோ உரையும் இலை நீயும் இலை நானும் இலை என்பதும் உபாயம் நீ உண்டு நானும் – தாயு:11 106/2
தாக்கற்கு உபாயம் சமைத்த பிரான் காக்கும் உயிர் – தாயு:28 477/2
உன்னை அறிதற்கு உபாயம் பராபரமே – தாயு:43 731/2
உள்ளத்தில் வந்த உபாயம் என்னோ பைங்கிளியே – தாயு:44 1082/2
உடலும் புளகிதமாக எனது உள்ளம் உருக உபாயம் செய்தாண்டி – தாயு:54 1427/2
மேல்


உபாயமா (1)

ஏதும் அற நில் என்று உபாயமா வைத்து நினைவு எல்லாம் செய் வல்ல சித்தாம் இன்ப உருவை தந்த அன்னையே நின்னையே எளியேன் மறந்து உய்வனோ – தாயு:37 580/2
மேல்


உம்பர் (1)

உம்பர் இம்பர்க்கும் உள-கணே நடிக்கின்றாய் உன்றன் – தாயு:25 378/2
மேல்


உம்பர்-பால் (1)

உம்பர்-பால் ஏவல் செய் என்று உணர்த்தினை ஓகோ வானோர் – தாயு:21 292/2
மேல்


உம்பரும் (1)

பொன்னை விரித்திடும் உலகத்து உம்பரும் இம்பரும் பரவும் புனித மெய்யை – தாயு:26 394/4
மேல்


உமது (3)

மேரு என அசையாமல் நிற்க வல்லீர் உமது மே தக்க சித்தி எளிதோ வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 59/4
விண் நிலவும் மதி அமுதம் ஒழியாது பொழியவே வேண்டுவேன் உமது அடிமை நான் வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 60/4
அன்பால் வியந்து உருகி அடி அற்ற மரம் என்ன அடியிலே வீழ்ந்துவீழ்ந்து எம் அடிகளே உமது அடிமை யாங்கள் எனும் நால்வருக்கு அறம் ஆதி பொருள் உரைப்ப – தாயு:12 120/3
மேல்


உமை (1)

வெற்பினிடை உறைதலால் தவராஜசிங்கம் என மிக்கோர் உமை புகழ்வர் காண் வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 65/4
மேல்


உமையே (8)

மதி உண்ட மதியான மதிவதனவல்லியே மதுசூதனன் தங்கையே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலி பெண் உமையே – தாயு:37 578/4
மட்டிலே மனது செல நினது அருளும் அருள்வையோ வளம் மருவு தேவை அரசே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலி பெண் உமையே – தாயு:37 579/4
வாத நோயாளர்க்கும் எட்டாத முக்கண் உடை மா மருந்துக்கு அமிர்தமே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலி பெண் உமையே – தாயு:37 580/4
வடியிட்ட மறை பேசு பச்சிளம் கிள்ளையே வளம் மருவு தேவை அரசே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலி பெண் உமையே – தாயு:37 581/4
வார் அணியும் இரு கொங்கை மாதர் மகிழ் கங்கை புகழ் வளம் மருவு தேவை அரசே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலி பெண் உமையே – தாயு:37 582/4
மாகம் ஓடவும் வல்லன் எனை ஆள வல்லையோ வளம் மருவு தேவை அரசே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலி பெண் உமையே – தாயு:37 583/4
வாள் ஏறு கண்ணியே விடை ஏறும் எம்பிரான் மனதுக்கு இசைந்த மயிலே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலி பெண் உமையே – தாயு:37 584/4
வாதமிடு பர சமயம் யாவுக்கும் உணர்வு அரிய மகிமை பெறு பெரிய பொருளே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலி பெண் உமையே – தாயு:37 585/4
மேல்


உய் (3)

எல்லாம் அறிந்த நீ அறியாதது அன்று எனக்கு எ வண்ணம் உய் வண்ணமோ இருளை இருள் என்றவர்க்கு ஒளி தாரகம் பெறும் எனக்கு நின் அருள் தாரகம் – தாயு:5 42/3
சிந்தை-தான் தெளிந்து எ வணம் உய் வணம் செப்பாய் – தாயு:25 371/4
உன்னை நான் மறந்து எ வணம் உய் வணம் உரையாய் – தாயு:25 377/2
மேல்


உய்கிலன் (1)

பின்னை உய்கிலன் பேதையன் ஆவியே – தாயு:18 195/4
மேல்


உய்குவேன் (2)

எந்தவாறு இனி தற்பரா உய்குவேன் ஏழை – தாயு:24 344/4
நாத தற்பர நான் எவ்வாறு உய்குவேன் நவிலாய் – தாயு:25 365/4
மேல்


உய்த்த (1)

மின் மயம் ஆன சகம் யாது உரைத்து என் வெளியில் உய்த்த
சின்மய முத்திரை கையே மெய் ஆக தெளிந்த நெஞ்சே – தாயு:27 442/2,3
மேல்


உய்ந்த (1)

நேராக நின்று விளை போகம் புசித்து உய்ந்த நின் அன்பர் கூட்டம் எய்த நினைவின்படிக்கு நீ முன் நின்று காப்பதே நின் அருள் பாரம் என்றும் – தாயு:8 72/3
மேல்


உய்ந்தேன் (2)

எம்பிரான் உய்ந்தேன் உய்ந்தேன் இனி ஒன்றும் குறைவு_இலேனே – தாயு:21 292/4
எம்பிரான் உய்ந்தேன் உய்ந்தேன் இனி ஒன்றும் குறைவு_இலேனே – தாயு:21 292/4
மேல்


உய்ய (2)

எங்ஙனே உய்ய யான் எனது என்பது அற்று – தாயு:18 225/1
திண்ணிய வினையை கொன்று சிறியனை உய்ய கொண்டால் – தாயு:36 575/3
மேல்


உய்யும் (3)

தேகமே நழுவி நானுமோ நழுவின் பின்னை உய்யும் வகை உள்ளதோ தெரிவதற்கு அரிய பிரமமே அமல சிற்சுகோதய விலாசமே – தாயு:13 126/4
எண்ணம் அறிந்தே இளைப்பு அறிந்தே ஏழை உய்யும்
வண்ணம் திரு_கருணை வையாய் பராபரமே – தாயு:43 695/1,2
உய்யும் வகையும் உளதோ பராபரமே – தாயு:43 1024/2
மேல்


உய்யும்படிக்கு (2)

உய்யும்படிக்கு உன் திரு_கருணை ஒன்றை கொடுத்தால் உடையாய் பாழ்ம் – தாயு:23 317/1
உய்யும்படிக்கு அருள்செய்வது என்றோ புலியூர் அத்தனே – தாயு:27 403/4
மேல்


உய்வர் (2)

சத்தம் அற மோன நிலை பெற்றவர்கள் உய்வர் காண் சனகாதி துணிவு இது அன்றோ சர்வ பரிபூரண அகண்ட தத்துவமான சச்சிதானந்த சிவமே – தாயு:11 105/4
உய்வர் என்பதும் யான் உணர்ந்தேன் உற்றே – தாயு:18 269/4
மேல்


உய்வனோ (3)

சிந்தையானதை அறிந்து நீ உன் அருள்செய்ய நானும் இனி உய்வனோ தெரிவதற்கு அரிய பிரமமே அமல சிற்சுகோதய விலாசமே – தாயு:13 124/4
பாழ்த்த சிந்தை பதகனும் உய்வனோ
சூழ்த்து நின்ற தொழும்பரை ஆனந்தத்து – தாயு:18 214/2,3
ஏதும் அற நில் என்று உபாயமா வைத்து நினைவு எல்லாம் செய் வல்ல சித்தாம் இன்ப உருவை தந்த அன்னையே நின்னையே எளியேன் மறந்து உய்வனோ
வேத முதலான நல் ஆகம தன்மையை விளக்கும் உள்_கண்_இலார்க்கும் மிக்க நின் மகிமையை கேளாத செவிடர்க்கும் வீறு வாதம் புகலுவாய் – தாயு:37 580/2,3
மேல்


உய்வேன் (1)

சீர் இருந்தால் உய்வேன் சிவமே பராபரமே – தாயு:43 755/2
மேல்


உய்வேனே (2)

தனது என்பதுக்கும் இடம் காணேன் தமியேன் எவ்வாறு உய்வேனே – தாயு:23 316/4
இல்லாதே போனால் நான் எவ்வண்ணம் உய்வேனே – தாயு:51 1400/2
மேல்


உயர் (1)

மத்தியிடை நின்றும் உதிர் சருகு புனல் வாயு வினை வன் பசி-தனக்கு அடைத்தும் மவுனத்து இருந்தும் உயர் மலை முழை-தனில் புக்கும் மன்னு தசநாடி முற்றும் – தாயு:4 36/2
மேல்


உயர்ந்து (2)

அசலம் பெற உயர்ந்து விபுலம் பெற வளர்ந்து – தாயு:56 1452/5
சருவும் பொழுது உயர்ந்து சலனம் படுவது அன்று – தாயு:56 1452/10
மேல்


உயர்வு (1)

ஒப்பு உயர்வு ஒன்று இன்றி ஒலி புகா மோன வட்ட – தாயு:43 750/1
மேல்


உயிர் (48)

பேதம்_அற உயிர் கெட்ட நிலையம் என்றிடுவர் சிலர் பேசில் அருள் என்பர் சிலபேர் பின்னும் முன்னும் கெட்ட_சூனியம் அது என்பர் சிலர் பிறவுமே மொழிவர் இவையால் – தாயு:2 9/3
பேதம்_அற நின்று உயிருக்கு உயிர் ஆகி அன்பருக்கே பேர்_ஆனந்த – தாயு:3 15/2
கருது அரிய மலரின் மணம் எள்ளில் எண்ணைய் உடல் உயிர் போல் கலந்து எந்நாளும் – தாயு:3 21/3
சோதியை என் உயிர் துணையை நாடி கண்ணீர் சொரிய இரு கரம் குவித்து தொழுதல்செய்வாம் – தாயு:3 24/4
அகர உயிர் எழுத்து அனைத்தும் ஆகி வேறாய் அமர்ந்தது என அகிலாண்டம் அனைத்தும் ஆகி – தாயு:3 25/1
எவர் சிறியர் எவர் பெரியர் எவர் உறவர் எவர் பகைஞர் யாதும் உனை அன்றி உண்டோ இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 89/4
என்னே எனே கருணை விளையாட்டு இருந்தவாறு எம்_அனோர் புகல எளிதோ இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 90/4
ஏது பாவித்திடினும் அது ஆகி வந்து அருள்செய் எந்தை நீ குறையும் உண்டோ இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 91/4
எல்லாமும் வலது இந்த மனம் மாயை ஏழையாம் என்னால் அடக்க வசமோ இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 92/4
எண்ணாமல் உள்ளபடி சுகமா இருக்கவே ஏழையேற்கு அருள்செய் கண்டாய் இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 93/4
ஏகமாய் நின்னோடு இருக்கும் நாள் எந்த நாள் இந்நாளில் முற்றுறாதோ இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 94/4
இருமை செறி சட_வினை எதிர்த்து வாய் பேசுமோ ஏது உளவு சிறிது புகலாய் இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 95/4
இல்லாமை ஒன்றினையும் இல்லாமை ஆக்கவே இப்போது இரங்கு கண்டாய் இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 96/4
இரவு_பகல் ஏழையர்கள் சையோகம் ஆயினோம் எப்படி பிழைப்பது உரையாய் இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 97/4
எத்தனை விகாதம் வரும் என்று சுகர் சென்ற நெறி இ உலகம் அறியாததோ இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 98/4
என் நிலைமையாய் நிற்க இயல்பு கூர் அருள் வடிவம் எந்நாளும் வாழிவாழி இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 99/4
பார் ஆதி ககன பரப்பும் உண்டோ என்று படர் வெளியது ஆகி எழுநா பரிதி மதி காணா சுயஞ்சோதியாய் அண்ட பகிரண்ட உயிர் எவைக்கும் – தாயு:11 100/1
யோகத்திலே சிறிது முயல என்றால் தேகம் ஒவ்வாது இ ஊண் வெறுத்தால் உயிர் வெறுத்திடல் ஒக்கும் அல்லாது கிரியைகள் உபாயத்தினால் செய்யவோ – தாயு:11 102/2
எவ்வுயிர் திரளும் உலகில் என் உயிர் என குழைந்து உருகி நன்மையாம் இதம் உரைப்ப எனது என்ற யாவையும் எடுத்து எறிந்து மத யானை போல் – தாயு:13 129/1
தன்-முகத்தில் உயிர் வர அழைக்கும் எமதருமனும் பகடு மேய்க்கியாய் தனி இருப்ப வட நீழலூடு வளர் சனகன் ஆதி முனிவோர்கள்-தம் – தாயு:13 131/2
இரு_வினையும் கூட்டி உயிர் திரளை ஆட்டும் விழு பொருளே யான் சொலும் விண்ணப்பம் கேளே – தாயு:14 138/4
ஊன் ஆரும் உடல் சுமை என் மீது ஏன் வைத்தாய் உயிர் எனவும் என்னை ஒன்றா உள் ஏன் வைத்தாய் – தாயு:16 179/2
என்னை நாடிய என் உயிர் நாதனே – தாயு:18 194/2
எனக்கு உளே உயிர் என்ன இருந்த நீ – தாயு:18 209/1
மண்ணொடு ஐந்தும் வழங்கு உயிர் யாவுமே – தாயு:18 226/3
பண்டு ஆர் உயிர் நீ யாக்கையும் நீ பலவாம் சமய பகுதியும் நீ – தாயு:20 290/2
தந்தை தாயும் நீ என் உயிர் துணையும் நீ சஞ்சலம்-அது தீர்க்க – தாயு:24 331/1
உரிய பல் உயிர் எத்தனை அமைத்து அவைக்கு உறுதி – தாயு:25 368/2
ஒன்றதாய் பலவாய் உயிர் திரட்கு எலாம் உறுதி – தாயு:25 373/1
எம் பராபர எம் உயிர் துணைவ என்று இறைஞ்சும் – தாயு:25 378/1
உடம்பை விட்டு ஆர்_உயிர் போம் போது கூடி உடன் வருமோ – தாயு:27 417/2
தாக்கற்கு உபாயம் சமைத்த பிரான் காக்கும் உயிர்
அத்தனைக்கும் நான் அடிமை ஆதலினால் யான் எனது என்று – தாயு:28 477/2,3
உரு நீடு உயிர் பொருளும் ஒக்க தருதி என – தாயு:28 536/2
வாள் பட்ட காயம் இந்த காயம் என்றோ வன் கூற்றும் உயிர் பிடிக்க வரும் அ நீதி – தாயு:42 614/2
உண்டோ நீ படைத்த உயிர் திரளில் என் போல் ஒரு பாவி தேகாதி உலகம் பொய்யா – தாயு:42 618/1
எவ்வுயிரும் என் உயிர் போல் எண்ணி இரங்கவும் நின் – தாயு:43 700/1
மாயை முதலாம் வினை நீ மன் உயிர் நீ மன் உயிர் தேர்ந்து – தாயு:43 746/1
மாயை முதலாம் வினை நீ மன் உயிர் நீ மன் உயிர் தேர்ந்து – தாயு:43 746/1
தம் உயிர் போல் எவ்வுயிரும் தான் என்று தண் அருள் கூர் – தாயு:43 784/1
எண்ணில் பல கோடி உயிர் எத்தனையோ அத்தனைக்கும் – தாயு:43 912/1
உலக நெறி போல் சடலம் ஓய உயிர் முத்தி – தாயு:43 993/1
பஞ்ச பொறியை உயிர் என்னும் அந்த பஞ்சம் அற – தாயு:45 1172/1
காலை உயிர் என்னும் கலதிகள் சொல் கேளாமல் – தாயு:45 1175/1
சடத்துள் உயிர் போல் எமக்கு தான் உயிராய் ஞானம் – தாயு:45 1193/1
எவ்வுயிரும் தன் உயிர் போல் எண்ணும் தபோதனர்கள் – தாயு:45 1256/1
அ உயிர் போல் எவ்வுயிரும் ஆன பிரான்-தன் அடிமை – தாயு:45 1312/1
கண்டார் நகைப்பு உயிர் வாழ்க்கை இரு கண் காண நீங்கவும் கண்டோம் துயில்-தான் – தாயு:54 1436/1
ஏழை உயிர் திரள் வாழ அமைத்தனை – தாயு:55 1451/16
மேல்


உயிர்க்கு (6)

இக பரமும் உயிர்க்கு உயிரை யான் எனது அற்றவர் உறவை எந்தநாளும் – தாயு:3 17/1
யோகம் உறும் ஆனந்த மயம்-அது ஆகி உயிர்க்கு உயிராய் எந்நாளும் ஓங்காநிற்ப – தாயு:14 145/2
அண்டமுமாய் பிண்டமுமாய் அளவு_இலாத ஆர் உயிர்க்கு ஓர் உயிராய் அமர்ந்தாயானால் – தாயு:24 333/1
உன்னிலோ திரு_அருளுக்கு ஒப்பு ஆவாய் என் உயிர்க்கு ஓர் உறவும் ஆவாய் – தாயு:26 397/4
ஓடும் தொழிலால் பயன் உளதோ ஒன்றாய் பலவாய் உயிர்க்கு உயிராய் – தாயு:30 553/2
விண் கருணை பூத்து என்ன மேவி உயிர்க்கு உயிராய் – தாயு:43 952/1
மேல்


உயிர்க்குயிராய் (2)

தங்கும்படிக்கு இச்சைவைத்து உயிர்க்குயிராய் தழைத்தது எது மன வாக்கினில் தட்டாமல் நின்றது எது சமயகோடிகள் எலாம் தம் தெய்வம் எம் தெய்வம் என்று – தாயு:1 1/2
பிறியாது உயிர்க்குயிராய் பின்னம்_அற ஓங்கும் – தாயு:43 974/1
மேல்


உயிர்கட்கு (1)

மோக இருள் மாயை வினை உயிர்கட்கு எல்லாம் மொய்த்தது என்-கொல் உபகார முயற்சியாக – தாயு:14 145/3
மேல்


உயிர்கள் (1)

கவ்வு மலம் ஆகின்ற நாகபாசத்தினால் கட்டுண்ட உயிர்கள் மூர்ச்சை கடிது அகல வலிய வரும் ஞான சஞ்சீவியே கதியான பூமி நடுவுள் – தாயு:4 28/3
மேல்


உயிர்கள்-தொறும் (1)

அனந்த பத உயிர்கள்-தொறும் உயிராய் என்றும் ஆனந்த நிலை ஆகி அளவைக்கு எட்டா – தாயு:14 133/1
மேல்


உயிராகி (1)

அத்தனை சிற்றம்பலவனை என் உயிராகி நின்ற – தாயு:27 404/1
மேல்


உயிராம் (2)

எந்நாளும் உடலிலே உயிராம் உனை போல் இருக்கவிலையோ மனது எனும் யானும் என் நட்பாம் பிராணனும் எமை சடம்-அது என்று உனை சித்து என்றுமே – தாயு:9 88/1
அந்தக்கரணம் உயிராம் என்ற அந்தரங்க – தாயு:45 1173/1
மேல்


உயிராய் (10)

அனந்த பத உயிர்கள்-தொறும் உயிராய் என்றும் ஆனந்த நிலை ஆகி அளவைக்கு எட்டா – தாயு:14 133/1
யோகம் உறும் ஆனந்த மயம்-அது ஆகி உயிர்க்கு உயிராய் எந்நாளும் ஓங்காநிற்ப – தாயு:14 145/2
அண்டமுமாய் பிண்டமுமாய் அளவு_இலாத ஆர் உயிர்க்கு ஓர் உயிராய் அமர்ந்தாயானால் – தாயு:24 333/1
ஓடும் தொழிலால் பயன் உளதோ ஒன்றாய் பலவாய் உயிர்க்கு உயிராய்
ஆடும் கருணை பரஞ்சோதி அருளை பெறுதற்கு அன்பு நிலை – தாயு:30 553/2,3
எங்கெங்கே பார்த்தாலும் எவ்வுயிர்க்கும் அ உயிராய்
அங்கங்கு இருப்பது நீ அன்றோ பராபரமே – தாயு:43 719/1,2
எந்தெந்த நாளும் எனை பிரியாது என் உயிராய்
சிந்தை குடிகொண்ட அருள் தேவே பராபரமே – தாயு:43 758/1,2
விண் கருணை பூத்து என்ன மேவி உயிர்க்கு உயிராய்
தண் கருணை தோன்ற அருள் தாய் நீ பராபரமே – தாயு:43 952/1,2
சடத்துள் உயிர் போல் எமக்கு தான் உயிராய் ஞானம் – தாயு:45 1193/1
எண் நிறைந்த மேன்மை படைத்து எவ்வுயிர்க்கும் அ உயிராய்
கண் நிறைந்த சோதியை நாம் காண வா நல் அறிவே – தாயு:50 1385/1,2
ஞான வெளியிடை மேவும் உயிராய்
அனல் ஒன்றிட எரிந்து புகை மண்டிடுவது அன்று – தாயு:56 1452/7,8
மேல்


உயிரினிடை (1)

சுத்த பரிபூரண அகண்டமே ஏகமே சுருதி முடிவான பொருளே சொல் அரிய உயிரினிடை அங்கங்கு நின்று அருள் சுரந்து பொழி கருணை முகிலே – தாயு:12 121/3
மேல்


உயிரினுக்கு (12)

எவர் சிறியர் எவர் பெரியர் எவர் உறவர் எவர் பகைஞர் யாதும் உனை அன்றி உண்டோ இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 89/4
என்னே எனே கருணை விளையாட்டு இருந்தவாறு எம்_அனோர் புகல எளிதோ இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 90/4
ஏது பாவித்திடினும் அது ஆகி வந்து அருள்செய் எந்தை நீ குறையும் உண்டோ இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 91/4
எல்லாமும் வலது இந்த மனம் மாயை ஏழையாம் என்னால் அடக்க வசமோ இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 92/4
எண்ணாமல் உள்ளபடி சுகமா இருக்கவே ஏழையேற்கு அருள்செய் கண்டாய் இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 93/4
ஏகமாய் நின்னோடு இருக்கும் நாள் எந்த நாள் இந்நாளில் முற்றுறாதோ இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 94/4
இருமை செறி சட_வினை எதிர்த்து வாய் பேசுமோ ஏது உளவு சிறிது புகலாய் இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 95/4
இல்லாமை ஒன்றினையும் இல்லாமை ஆக்கவே இப்போது இரங்கு கண்டாய் இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 96/4
இரவு_பகல் ஏழையர்கள் சையோகம் ஆயினோம் எப்படி பிழைப்பது உரையாய் இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 97/4
எத்தனை விகாதம் வரும் என்று சுகர் சென்ற நெறி இ உலகம் அறியாததோ இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 98/4
என் நிலைமையாய் நிற்க இயல்பு கூர் அருள் வடிவம் எந்நாளும் வாழிவாழி இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 99/4
தொந்த ரூபமுடன் அரூபம் ஆதி குறி குணம் இறந்து வளர் வஸ்துவே துரியமே துரிய உயிரினுக்கு உணர்வு தோன்ற நின்று அருள் சுபாவமே – தாயு:13 124/2
மேல்


உயிரினுக்குயிரான (1)

துய்யனே மெய்யனே உயிரினுக்குயிரான துணைவனே இணை ஒன்று இலா துரியனே துரியமும் காணா அதீதனே சுருதி முடி மீது இருந்த – தாயு:8 74/3
மேல்


உயிருக்கு (1)

பேதம்_அற நின்று உயிருக்கு உயிர் ஆகி அன்பருக்கே பேர்_ஆனந்த – தாயு:3 15/2
மேல்


உயிருக்குயிராகி (1)

நீங்காது உயிருக்குயிராகி நின்ற நினை அறிந்தே – தாயு:27 409/1
மேல்


உயிரும் (1)

தான் ஆதல் பூரணமே சாரும் இடம் உண்டு உயிரும்
வான் ஆதியும் ஒழுங்காய் மன்னும் பராபரமே – தாயு:43 893/1,2
மேல்


உயிரே (2)

என்னுடை உயிரே என் உளத்து அறிவே என்னுடை அன்பு எனும் நெறியாம் – தாயு:24 361/1
அண்டனே அண்டர் அமுதே என் ஆர்_உயிரே – தாயு:49 1383/1
மேல்


உயிரை (4)

இக பரமும் உயிர்க்கு உயிரை யான் எனது அற்றவர் உறவை எந்தநாளும் – தாயு:3 17/1
இல்லாளியாய் உலகோடு உயிரை ஈன்றிட்டு எண் அரிய யோகினுக்கும் இவனே என்ன – தாயு:24 345/3
ஓ என்ற சுத்தவெளி ஒன்றே நின்று இங்கு உயிரை எல்லாம் வம்-மின் என உவட்டா இன்ப – தாயு:40 592/1
அன்பை பெருக்கி எனது ஆர் உயிரை காக்க வந்த – தாயு:43 649/1
மேல்


உயிரொடும் (1)

தீயிலே வெதுப்பி உயிரொடும் தின்ன சிந்தை நைந்து உருகி மெய் மறந்து – தாயு:22 306/2
மேல்


உயும் (1)

பண்ணினால் என் பசுத்துவம் போய் உயும்
வண்ணமாக மனோலயம் வாய்க்குமே – தாயு:18 234/3,4
மேல்


உரகனும் (1)

ஓட்டினை எடுத்து ஆயிரத்தெட்டு மாற்றாக ஒளி விடும் பொன் ஆக்குவீர் உரகனும் இளைப்பாற யோக தண்டத்திலே உலகு சுமையாக அருளால் – தாயு:7 58/3
மேல்


உரவோய் (1)

ஒளியுமாய் நிறை வெளியுமாய் யாவும் ஆம் உரவோய் – தாயு:25 383/4
மேல்


உரித்தாகும் (1)

எந்த நாள் கருணைக்கு உரித்தாகும் நாள் எனவும் என் இதயம் எனை வாட்டுதே ஏதென்று சொல்லுவேன் முன்னொடு பின் மலைவு அறவும் இற்றை வரை யாது பெற்றேன் – தாயு:9 87/1
மேல்


உரித்தாவனோ (1)

கட்ட அறியாமலே வாடினேன் எப்போது கருணைக்கு உரித்தாவனோ கருது அரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகர கடவுளே – தாயு:6 50/4
மேல்


உரித்து (1)

கல்லில் பசிய நார் உரித்து கடுகில் பெரிய கடல் அடைக்கும் – தாயு:20 282/3
மேல்


உரிமை (1)

நல் நெறியை கண்டு உரிமை நாம் செய்வது எந்நாளோ – தாயு:45 1260/2
மேல்


உரிமையின் (1)

பிரியா வண்ணம் உரிமையின் வளர்க்க – தாயு:55 1451/19
மேல்


உரிய (1)

உரிய பல் உயிர் எத்தனை அமைத்து அவைக்கு உறுதி – தாயு:25 368/2
மேல்


உரியது (1)

பற்பல விதம் கொண்ட புலி கலையின் உரியது படைத்து ப்ரதாபம் உறலால் பனி வெயில்கள் புகுதாமல் நெடிய வான் தொடர் நெடிய பரு மர வனங்கள் ஆரும் – தாயு:7 65/3
மேல்


உரியா (1)

ஏறு வாம் பரியா ஆடை இரும் கலை உரியா என்றும் – தாயு:21 298/1
மேல்


உரியோய் (1)

பேர்_ஆனந்த சித்தன் எனும் பெரியோய் ஆவிக்கு_உரியோய் கேள் – தாயு:23 320/2
மேல்


உரு (13)

கங்குல் பகல அற நின்ற எல்லை உளது எது அது கருத்திற்கு இசைந்தது அதுவே கண்டன எலாம் மோன உரு வெளியதாகவும் கருதி அஞ்சலிசெய்குவாம் – தாயு:1 1/4
ஓராமல் மந்திரமும் உன்னாமல் முத்தி நிலை ஒன்றோடு இரண்டு எனாமல் ஒளி எனவும் வெளி எனவும் உரு எனவும் நாதமாம் ஒலி எனவும் உணர்வு அறாமல் – தாயு:4 34/2
ஏகமான உருவான நீ அருளினால் அனேக உரு ஆகியே எந்த நாள் அகில கோடி சிர்ஷ்டிசெய இசையும் நாள் வரை அ நாள் முதலாக – தாயு:13 126/1
அல்லலாம் தொழில் படைத்தே அடிக்கடி உரு எடுத்தே – தாயு:15 170/1
உரு இருக்கின்ற மேனி ஒரு பரம் – தாயு:18 241/2
குரு உரு ஆகி மெளனியாய் மெளன கொள்கையை உணர்த்தினை அதனால் – தாயு:19 280/1
கரு உரு ஆவது எனக்கு இலை இந்த காயமோ பொய் என கண்ட – தாயு:19 280/2
அரு உரு ஆகி அல்லவாய் சமயம் அளவிடா ஆனந்த வடிவே – தாயு:19 280/4
உரு நீடு உயிர் பொருளும் ஒக்க தருதி என – தாயு:28 536/2
உரு வெளி-தான் வாதவூர் உத்தமர்க்கு அல்லால் இனமும் – தாயு:43 991/1
உரு இருப்ப உள்ளே-தான் ஊறும் மல கேணி – தாயு:45 1126/1
எவ்வடிவும் பூரணமாம் எந்தை உரு என்று இசைந்த – தாயு:45 1307/1
அரு என்பனவும் அன்றி உரு என்பனவும் இன்றி – தாயு:56 1452/1
மேல்


உருக்கி (1)

கரு மருவு குகை அனைய காயத்தின் நடுவுள் களிம்பு தோய் செம்பு அனைய யான் காண் தக இருக்க நீ ஞான அனல் மூட்டியே கனிவு பெற உள் உருக்கி
பருவம்-அது அறிந்து நின் அருளான குளிகை கொடு பரிசித்து வேதிசெய்து பத்து_மாற்று தங்கம் ஆக்கியே பணிகொண்ட பக்ஷத்தை என் சொல்லுகேன் – தாயு:4 32/1,2
மேல்


உருக்கும் (2)

கரையவே கனிந்து உருக்கும் முகத்திலே நீ கனிந்த பரமானந்த கட்டி இ நாள் – தாயு:16 183/2
இரும்போ கல்லோ மரமோ என்னும் நெஞ்சை கனல் மேல் இட்ட மெழுகா உருக்கும் இன்ப_வெள்ளம் ஆகி – தாயு:17 192/2
மேல்


உருக்கொடு (1)

மன்றதாய் இன்ப உருக்கொடு நடித்திடின் வாழ்வேன் – தாயு:25 373/4
மேல்


உருக்கோ (1)

கரக்கும் இயல்பு_உடையேன் பாழ் நெஞ்சம் எந்தாய் கரும்_தாதோ வல் உருக்கோ கரிய கல்லோ – தாயு:42 635/2
மேல்


உருக (6)

நீராளமாய் உருக உள்ளன்பு தந்ததும் நின்னது அருள் இன்னும் இன்னும் நின்னையே துணை என்ற என்னையே காக்க ஒரு நினைவு சற்று உண்டாகிலோ – தாயு:2 11/3
என்பு எலாம் நெக்கு உடைய ரோமம் சிலிர்ப்ப உடல் இளக மனது அழலின் மெழுகாய் இடையறாது உருக வரும் மழை போல் இரங்கியே இரு விழிகள் நீர் இறைப்ப – தாயு:9 80/1
தெருளத்தெருள அன்பர் நெஞ்சம் தித்தித்து உருக தெவிட்டாத – தாயு:23 319/3
நீராய் உருக உள் அன்பு தந்தே சுக நிட்டையை நீ – தாயு:27 420/3
கல்லாத நெஞ்சம் கரைந்து உருக எ தொழிற்கும் – தாயு:47 1352/1
உடலும் புளகிதமாக எனது உள்ளம் உருக உபாயம் செய்தாண்டி – தாயு:54 1427/2
மேல்


உருகவிலையே (1)

கல்லேனும் ஐய ஒரு காலத்தில் உருகும் என் கல்_நெஞ்சம் உருகவிலையே கருணைக்கு இணங்காத வன்மையையும் நான்முகன் கற்பிக்க ஒரு கடவுளோ – தாயு:9 79/1
மேல்


உருகவைத்தால் (1)

உள் நாடி ஐயா உருகவைத்தால் ஆகாதோ – தாயு:47 1369/2
மேல்


உருகவோ (1)

பந்தமானதில் இட்ட மெழுகு ஆகி உள்ளம் பதைத்துப்பதைத்து உருகவோ பரம சுகமானது பொறுப்பு அரிய துயரமாய் பலகாலும் மூர்ச்சிப்பதோ – தாயு:9 87/2
மேல்


உருகாதோ (1)

கல்லும் உருகாதோ கல்_நெஞ்சே பொல்லாத – தாயு:28 499/2
மேல்


உருகாயோ (1)

ஓராயோ நெஞ்சே உருகாயோ உற்றிருந்து – தாயு:29 547/3
மேல்


உருகி (16)

உள் நிறைந்த பேர்_அன்பால் உள் உருகி மொழி குழறி உவகையாகி – தாயு:3 23/3
அங்கை கொடு மலர் தூவி அங்கம்-அது புளகிப்ப அன்பினால் உருகி விழி நீர் ஆறாக வாராத முத்தியினது ஆவேச ஆசை கடற்குள் மூழ்கி – தாயு:4 26/1
இன் அமுது கனி பாகு கற்கண்டு சீனி தேன் என ருசித்திட வலிய வந்து இன்பம் கொடுத்த நினை எந்நேரம் நின் அன்பர் இடையறாது உருகி நாடி – தாயு:9 77/1
அண்ட முடி-தன்னிலோ பகிரண்டம்-அதனிலோ அலரி மண்டல நடுவிலோ அனல் நடுவிலோ அமிர்த மதி நடுவிலோ அன்பர் அகம் உருகி மலர்கள் தூவி – தாயு:9 86/1
உருகி வரும் அமிர்தத்தை உண்டுண்டு உறங்காமல் உணர்வான விழியை நாடி ஒன்றோடு இரண்டு எனா சமரச சொரூப சுகம் உற்றிட என் மனதின் வண்ணம் – தாயு:12 111/3
அன்பால் வியந்து உருகி அடி அற்ற மரம் என்ன அடியிலே வீழ்ந்துவீழ்ந்து எம் அடிகளே உமது அடிமை யாங்கள் எனும் நால்வருக்கு அறம் ஆதி பொருள் உரைப்ப – தாயு:12 120/3
எவ்வுயிர் திரளும் உலகில் என் உயிர் என குழைந்து உருகி நன்மையாம் இதம் உரைப்ப எனது என்ற யாவையும் எடுத்து எறிந்து மத யானை போல் – தாயு:13 129/1
நீராளமாய் உருகி கண்ணீர் சோர நெட்டுயிர்த்து மெய்ம்மறந்து ஓர் நிலையாய் நிற்பேன் – தாயு:14 155/4
அன்பில் கரைந்துகரைந்து உருகி அண்ணா அரசே என கூவி – தாயு:20 285/2
தீயிலே வெதுப்பி உயிரொடும் தின்ன சிந்தை நைந்து உருகி மெய் மறந்து – தாயு:22 306/2
கையும் சிரம் மிசை கூப்பி நின்று ஆடி கசிந்து உருகி
உய்யும்படிக்கு அருள்செய்வது என்றோ புலியூர் அத்தனே – தாயு:27 403/3,4
கரைந்துகரைந்து உருகி கண் அருவி காட்ட – தாயு:28 497/3
கரைந்துகரைந்து உருகி கண்ணீர் ஆறாக – தாயு:28 498/1
என்பு உருகி நெஞ்சம் இளகி கரைந்துகரைந்து – தாயு:43 656/1
நீராய் கசிந்து உருகி நெட்டுயிர்த்து நின்றேனை – தாயு:43 870/1
ஓயா உள் அன்பாய் உருகி வாய்விட்டு அரற்றி – தாயு:47 1365/1
மேல்


உருகும் (8)

கல்லேனும் ஐய ஒரு காலத்தில் உருகும் என் கல்_நெஞ்சம் உருகவிலையே கருணைக்கு இணங்காத வன்மையையும் நான்முகன் கற்பிக்க ஒரு கடவுளோ – தாயு:9 79/1
எந்த நாளும் நடு ஆகி நின்று ஒளிரும் ஆதியே கருணை நீதியே எந்தையே என இடைந்திடைந்து உருகும் எளியனேன் கவலை தீரவும் – தாயு:13 124/3
தேன் என ருசிக்கும் அன்பால் சிந்தை நைந்து உருகும் வண்ணம் – தாயு:15 171/3
திரை இல்லா கடல் போல சலனம் தீர்ந்து தெளிந்து உருகும் பொன் போல செகத்தை எல்லாம் – தாயு:16 183/1
அங்கம் குழைந்து உள் உருகும் அன்பாளர்க்கு அணைகடந்து – தாயு:27 452/3
ஓயாமல் உன்னி உருகும் நெஞ்சே அ நிலைக்கே – தாயு:29 548/3
உடல் வெதும்பி மூர்ச்சித்து உருகும் நாள் எந்நாளோ – தாயு:45 1238/2
தீயின் மெழுகு ஒத்து உருகும் சிந்தை வர காண்பேனோ – தாயு:46 1329/2
மேல்


உருகேன் (1)

உன் நெஞ்சம் மகிழ்ந்து ஒரு சொல் உரைத்தனையே அதனை உன்னி உருகேன் ஐயா – தாயு:24 325/2
மேல்


உருட்டுதற்கோ (1)

கற்றதும் கேட்டதும் தானே ஏதுக்காக கடம்_படம் என்று உருட்டுதற்கோ கல்_ஆல் எம்மான் – தாயு:52 1415/1
மேல்


உருவ (1)

சாதி குலம் பிறப்பு இறப்பு பந்தம் முத்தி அரு உருவ தன்மை நாமம் – தாயு:3 18/1
மேல்


உருவம் (2)

ஊண்_உறக்கம் இன்ப_துன்பம் பேர் ஊர் ஆதி ஒவ்விடவும் எனை போல உருவம் காட்டி – தாயு:14 148/3
அரு உருவம் எல்லாம் அகன்றதுவாய் ஆன – தாயு:45 1204/1
மேல்


உருவம்-தானே (1)

களங்கம்_இல் உருவம்-தானே ககனமாய் பொலிய பூமி – தாயு:15 168/3
மேல்


உருவமாம் (1)

நாத வடிவு என்பர் சிலர் விந்துமயம் என்பர் சிலர் நட்டநடுவே இருந்த நாம் என்பர் சிலர் உருவமாம் என்பர் சிலர் கருதி நாடில் அருவு என்பர் சிலபேர் – தாயு:2 9/2
மேல்


உருவாம் (1)

வானூடு அடங்கும் வளி போல இன்பு உருவாம்
கோனூடு அடங்கும் குறிப்பு அறிவது எந்நாளோ – தாயு:45 1275/1,2
மேல்


உருவாய் (8)

சித்து உருவாய் நின்ற ஒன்றை சுகாரம்ப பெருவெளியை சிந்தைசெய்வாம் – தாயு:3 14/4
குன்றாத மூ_உருவாய் அருவாய் ஞான கொழுந்து ஆகி அறு_சமய கூத்தும் ஆடி – தாயு:16 182/1
ஆலம் உண்டும் அமிர்து உருவாய் வந்த – தாயு:18 197/3
ஒளியும் கருணையும் மாறாத இன்பமும் ஓர் உருவாய்
வெளிவந்து அடியர் களிக்க நின்று ஆடும் விழு பொருளே – தாயு:27 454/3,4
ஏக உருவாய் கிடக்குது ஐயோ இன்புற்றிட நாம் இனி எடுத்த – தாயு:30 555/3
அன்பு உருவாய் நிற்க அலந்தேன் பராபரமே – தாயு:43 656/2
எங்கெங்கும் பார்த்தாலும் இன்பு உருவாய் நீக்கம் இன்றி – தாயு:45 1207/1
சித்து உருவாய் நின்றார் தெளிவு அறிவது எந்நாளோ – தாயு:45 1245/2
மேல்


உருவாளர் (1)

திரு_உருவாளர் அநுபவ நிலையும் சேருமோ ஆவலோ மெத்த – தாயு:19 280/3
மேல்


உருவான (2)

ஏகமான உருவான நீ அருளினால் அனேக உரு ஆகியே எந்த நாள் அகில கோடி சிர்ஷ்டிசெய இசையும் நாள் வரை அ நாள் முதலாக – தாயு:13 126/1
மின் மயமான அண்ட வெளி உருவான பூர்த்தி – தாயு:24 354/2
மேல்


உருவிலே (1)

ஓயும் சன்மம் இனி அஞ்சல்அஞ்சல் என்று உலகம் கண்டு தொழ ஓர் உருவிலே
தாயும் தந்தையும் ஆனோய் சிரகிரி தாயுமான தயாபர மூர்த்தியே – தாயு:31 557/3,4
மேல்


உருவு-தான் (1)

உன் நிலையும் என் நிலையும் ஒரு நிலை என கிடந்து உளறிடும் அவத்தை ஆகி உருவு-தான் காட்டாத ஆணவமும் ஒளி கண்டு ஒளிக்கின்ற இருள் என்னவே – தாயு:10 99/1
மேல்


உருவும் (1)

ஒன்று ஆகி பல ஆகி பலவா கண்ட ஒளி ஆகி வெளி ஆகி உருவும் ஆகி – தாயு:14 137/1
மேல்


உருவே (2)

சித்து உருவே இன்ப சிவமே பராபரமே – தாயு:43 716/2
ஒன்றே பலவே உருவே அருவே ஓ – தாயு:43 753/1
மேல்


உருவை (4)

பாராயோ அ உருவை பார்க்க நிறைவாய்விடுமே – தாயு:29 547/4
ஏதும் அற நில் என்று உபாயமா வைத்து நினைவு எல்லாம் செய் வல்ல சித்தாம் இன்ப உருவை தந்த அன்னையே நின்னையே எளியேன் மறந்து உய்வனோ – தாயு:37 580/2
தத்துவமாம் பாழ்த்த சட உருவை தான் சுமந்த – தாயு:45 1171/1
விருப்பு உவட்டா இன்பு உருவை மேவும் நாள் எந்நாளோ – தாயு:45 1281/2
மேல்


உரை (15)

வெவ்விய குணம் பல இருக்க என் அறிவூடு மெய்யன் நீ வீற்றிருக்க விதி இல்லை என்னிலோ பூரணன் எனும் பெயர் விரிக்கில் உரை வேறும் உளதோ – தாயு:4 28/2
உன்னிய கருத்து அவிழ உரை குளறி உடல் எங்கும் ஓய்ந்து அயர்ந்து அவசமாகி உணர்வு அரிய பேர்_இன்ப அநுபூதி உணர்விலே உணர்வார்கள் உள்ளபடி காண் – தாயு:9 77/2
எறி திரை கடல் நிகர்த்த செல்வம் மிக அல்லல் என்று ஒருவர் பின் செலாது இல்லை என்னும் உரை பேசிடாது உலகில் எவரும் ஆம் என மதிக்கவே – தாயு:13 128/1
ஒருவரை போல் அனைவருக்கும் உண்மையா முன் உரை அன்றோ உன் முடிவை உரை நீ என்பேன் – தாயு:14 158/4
ஒருவரை போல் அனைவருக்கும் உண்மையா முன் உரை அன்றோ உன் முடிவை உரை நீ என்பேன் – தாயு:14 158/4
உரை இறந்து பெருமை பெற்று திரை கை நீட்டி ஒலிக்கின்ற கடலே இ உலகம் சூழ – தாயு:14 159/1
தன்னது என்று உரை சாற்றுவன எலாம் – தாயு:18 195/1
உரை_இலா இன்பம் உள்ளவர் போல இ – தாயு:18 232/3
உரை இறந்து உளத்து உள்ள விகாரமாம் – தாயு:18 245/1
உரை உணர்வு இறந்து தம்மை உணர்பவர் உணர்வினூடே – தாயு:24 335/1
ஓத வந்திடும் உரை உரைப்படி தொழில் உளவாம் – தாயு:24 349/2
உன்னை போல் உண்டோ உரை – தாயு:28 490/4
உரை இறந்த அன்பர் உளத்து ஓங்கு ஒளியாய் ஓங்கி – தாயு:43 641/1
உரை பற்றி உற்று அங்கு ஒடுங்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1267/2
நெறியாம் உரை உணர்ந்து நிற்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1268/2
மேல்


உரை_இலா (1)

உரை_இலா இன்பம் உள்ளவர் போல இ – தாயு:18 232/3
மேல்


உரைக்க (1)

கற்றோம் என உரைக்க காரியம் என் சற்றேனும் – தாயு:28 501/2
மேல்


உரைக்கிலோ (1)

நல்லோர் உரைக்கிலோ கர்மம் முக்கியம் என்று நாட்டுவேன் கர்மம் ஒருவன் நாட்டினாலோ பழய ஞானம் முக்கியம் என்று நவிலுவேன் வடமொழியிலே – தாயு:7 66/2
மேல்


உரைக்கின் (1)

உள்ளபடி ஒன்றை உரைக்கின் அவர்க்கு உள்_உறவாய் – தாயு:43 853/1
மேல்


உரைக்கும் (1)

ஓவியம் போல் அசைவு அறவும் தானே நிற்பேன் ஓது அரிய துயர் கெடவே உரைக்கும் முன்னே – தாயு:14 162/4
மேல்


உரைத்த (6)

சிற்றறிவு அது அன்றியும் எவரேனும் ஒரு மொழி திடுக்கென்று உரைத்த போது சிந்தை செவியாகவே பறையறைய உதர வெம் தீ நெஞ்சம் அளவளாவ – தாயு:5 46/2
விமல முதல் குணம் ஆகி நூற்றெட்டு ஆதி வேதம் எடுத்தெடுத்து உரைத்த விருத்திக்கு ஏற்க – தாயு:14 136/1
ஆரணம் ஆகமம் எல்லாம் உரைத்த அருள் மவுன – தாயு:27 425/1
உரைத்த மொழி கொள்ளாயோ தோன்றி – தாயு:28 524/2
ஏதுக்கும் சும்மா இரு நீ என உரைத்த
சூதுக்கோ தோன்றா துணை ஆகி போதித்து – தாயு:28 538/1,2
ஆராய் உணர்வு நீ என்றான் ஐயன் அன்பாய் உரைத்த சொல் ஆனந்தம் தோழி – தாயு:54 1429/2
மேல்


உரைத்தது (1)

அன்று அந்த நால்வருக்கும் அற்புதமாய் நீ உரைத்தது
ஒன்று அந்த வார்த்தை எனக்கு உண்டோ பராபரமே – தாயு:43 916/1,2
மேல்


உரைத்தபடியே (1)

ஆண்டான் உரைத்தபடியே சற்றும் அசையாது இருந்துகொள் அறிவு ஆகி நெஞ்சே – தாயு:54 1444/2
மேல்


உரைத்தனையே (1)

உன் நெஞ்சம் மகிழ்ந்து ஒரு சொல் உரைத்தனையே அதனை உன்னி உருகேன் ஐயா – தாயு:24 325/2
மேல்


உரைத்தால் (1)

மாறாத துன்பம் எல்லாம் வந்து உரைத்தால் நின் செவியில் – தாயு:43 899/1
மேல்


உரைத்திடலாமோ (1)

ஓங்கி நிறைந்தது கண்டால் பின்னர் ஒன்று என்று இரண்டு என்று உரைத்திடலாமோ – தாயு:54 1441/2
மேல்


உரைத்து (1)

மின் மயம் ஆன சகம் யாது உரைத்து என் வெளியில் உய்த்த – தாயு:27 442/2
மேல்


உரைப்ப (2)

அன்பால் வியந்து உருகி அடி அற்ற மரம் என்ன அடியிலே வீழ்ந்துவீழ்ந்து எம் அடிகளே உமது அடிமை யாங்கள் எனும் நால்வருக்கு அறம் ஆதி பொருள் உரைப்ப
தென்-பாலின் முகம் ஆகி வட ஆல் இருக்கின்ற செல்வமே சத்து ஆகி என் சித்தம் மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே – தாயு:12 120/3,4
எவ்வுயிர் திரளும் உலகில் என் உயிர் என குழைந்து உருகி நன்மையாம் இதம் உரைப்ப எனது என்ற யாவையும் எடுத்து எறிந்து மத யானை போல் – தாயு:13 129/1
மேல்


உரைப்படி (1)

ஓத வந்திடும் உரை உரைப்படி தொழில் உளவாம் – தாயு:24 349/2
மேல்


உரைப்பது (1)

எத்தனை பேர் என்று உரைப்பது எந்தாய் பராபரமே – தாயு:43 844/2
மேல்


உரைப்பர் (1)

ஒப்ப விரித்து உரைப்பர் இங்ஙன் பொய் மெய் என்ன ஒன்று இலை ஒன்று என பார்ப்பது ஒவ்வாது ஆர்க்கும் – தாயு:14 140/3
மேல்


உரைப்பேன் (1)

ஓது அரிய சுகர் போல ஏன்ஏன் என்ன ஒருவர் இலையோ எனவும் உரைப்பேன் தானே – தாயு:14 163/1
மேல்


உரையாய் (6)

துன்பமுறின் எங்ஙனே அழியாத நின் அன்பர் சுகம் வந்து வாய்க்கும் உரையாய் சுத்த நிர்க்குணமான பர தெய்வமே பரஞ்சோதியே சுக_வாரியே – தாயு:9 78/4
இரவு_பகல் ஏழையர்கள் சையோகம் ஆயினோம் எப்படி பிழைப்பது உரையாய் இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 97/4
உன்னை நான் மறந்து எ வணம் உய் வணம் உரையாய்
முன்னை வல்_வினை வேரற முடித்து என்று முடியா – தாயு:25 377/2,3
சித்தம் மிசை புகுந்தது தான் மெய்யோ பொய்யோ சிறியேற்கு இங்கு உளவு உரையாய் திகையா வண்ணம் – தாயு:41 601/2
ஒன்றும் அறியாயோ உரையாய் பராபரமே – தாயு:43 678/2
ஒன்றும் போதாதோ உரையாய் பராபரமே – தாயு:43 767/2
மேல்


உரையார் (2)

இங்கு அற்றபடி அங்கும் என அறியும் நல் அறிஞர் எக்காலமும் உதவுவார் இன்_சொல் தவறார் பொய்மையாம் இழுக்கு உரையார் இரங்குவார் கொலைகள் பயிலார் – தாயு:6 56/1
ஞாலம்-தனக்கு உரையார் நல்லோர் பராபரமே – தாயு:43 826/2
மேல்


உரையால் (2)

ஓர் உரையால் வாய்க்கும் உண்மைக்கு ஓர் அனந்த நூல் கோடி – தாயு:43 939/1
பேர்_உரையால் பேசில் என்ன பேறு ஆம் பராபரமே – தாயு:43 939/2
மேல்


உரையும் (1)

உத்தி பலவாம் நிருவிகற்பம் மேல் இல்லையால் ஒன்றோடு இரண்டு என்னவோ உரையும் இலை நீயும் இலை நானும் இலை என்பதும் உபாயம் நீ உண்டு நானும் – தாயு:11 106/2
மேல்


உரையேன் (1)

பொய்யன் ஆகிலும் பொய் உரையேன் சுத்த – தாயு:18 238/3
மேல்


உரையை (2)

தான் என்னை முன் படைத்தான் என்ற தகவு உரையை
நான் என்னா உண்மை பெற்று நாம் உணர்வது எந்நாளோ – தாயு:45 1259/1,2
ஆருடனே சேரும் அறிவு என்ற அ உரையை
தேரும்படிக்கு அருள்-தான் சேரும் நாள் எந்நாளோ – தாயு:45 1261/1,2
மேல்


உலக (11)

வாழாது வாழவே இராமன் அடியால் சிலையும் மட மங்கை ஆகவிலையோ மணிமந்த்ரம் ஆதியால் வேண்டு சித்திகள் உலக மார்க்கத்தில் வைக்கவிலையோ – தாயு:2 12/3
பொய் திகழும் உலக நடை என் சொல்கேன் என் சொல்கேன் பொழுதுபோக்கு ஏது என்னிலோ பொய் உடல் நிமித்தம் புசிப்பு கலைந்திடல் புசித்த பின் கண்ணுறங்கல் – தாயு:7 61/1
துன்பமாய் அலையவோ உலக நடை ஐய ஒரு சொப்பனத்திலும் வேண்டிலேன் சுத்த நிர்க்குணமான பர தெய்வமே பரஞ்சோதியே சுக_வாரியே – தாயு:9 80/4
வாயார உண்ட பேர் வாழ்த்துவதும் நொந்த பேர் வைவதுவும் எங்கள் உலக வாய்பாடு நிற்க நின் வைதிக ஒழுங்கு நினை வாழ்த்தினால் பெறு பேறு-தான் – தாயு:11 107/2
வீட்டை கருதும் அப்போது வெளியாம் உலக வியப்பு அனைத்தும் – தாயு:20 291/3
மறம் மலி உலக வாழ்க்கையே வேண்டும் வந்து நின் அன்பர்-தம் பணியாம் – தாயு:22 308/1
உலக மாயையிலே எளியேன்-தனை உழல விட்டனையே உடையாய் அருள் – தாயு:24 328/1
பொய் ஆர் உலக நிலை அல்ல கானல் புனல் எனவே – தாயு:27 419/1
ஊசல் சுழல் போல் உலக நெறி வாதனையால் – தாயு:29 543/3
பொய் உலக வாழ்க்கை புலை சேரி வாதனை நின் – தாயு:43 820/1
உலக நெறி போல் சடலம் ஓய உயிர் முத்தி – தாயு:43 993/1
மேல்


உலகங்கள் (1)

ஊர் என விளங்குவீர் பிரமாதி முடிவில் விடை ஊர்தி அருளால் உலவுவீர் உலகங்கள் கீழ்மேலவாக பெரும் காற்று உலாவின் நல் தாரணையினால் – தாயு:7 59/3
மேல்


உலகத்தார் (1)

உண்டு உடுத்து பூண்டு இங்கு உலகத்தார் போல் திரியும் – தாயு:43 779/1
மேல்


உலகத்திலே (1)

மெய் வருந்து தவம் இல்லை நல் சரியை கிரியை யோகம் எனும் மூன்றதாய் மேவுகின்ற சவுபான நல் நெறி விரும்பவில்லை உலகத்திலே
பொய் முடங்கு தொழில் யாததற்கும் நல சாரதி தொழில் நடத்திடும் புத்தி யூகம் அறிவு_அற்ற மூகம் இவை பொருள் என கருதும் மருளன் யான் – தாயு:13 125/2,3
மேல்


உலகத்து (3)

வெம் தழலின் இரதம் வைத்து ஐந்து லோகத்தையும் வேதித்து விற்று உண்ணலாம் வேறு ஒருவர் காணாமல் உலகத்து உலாவலாம் விண்ணவரை ஏவல்கொளலாம் – தாயு:12 118/2
உற்ற துணை நீ அல்லால் பற்று வேறு ஒன்று உன்னேன் பல் நாள் உலகத்து ஓடி ஆடி – தாயு:16 181/1
பொன்னை விரித்திடும் உலகத்து உம்பரும் இம்பரும் பரவும் புனித மெய்யை – தாயு:26 394/4
மேல்


உலகத்தை (2)

போதித்த நிலையையும் மயக்குதே அபயம் நான் புக்க அருள் தோற்றிடாமல் பொய்யான உலகத்தை மெய்யா நிறுத்தி என் புந்திக்குள் இந்த்ரசாலம் – தாயு:5 39/2
நாடியே இந்த உலகத்தை மெய் என நம்பி – தாயு:25 379/3
மேல்


உலகத்தையும் (1)

இடம் ஒரு மடவாள் உலகு அன்னைக்கு ஈந்திட்டு எ உலகத்தையும் ஈன்றும் – தாயு:19 273/1
மேல்


உலகம் (17)

இந்திரசாலம் கனவு கானலின் நீர் என உலகம் எமக்கு தோன்ற – தாயு:3 19/1
என்னது அறியாமை அறிவு என்னும் இரு பகுதியால் ஈட்டு தமிழ் என் தமிழினுக்கு இன்னல் பகராது உலகம் ஆராமை மேலிட்டு இருத்தலால் இ தமிழையே – தாயு:7 64/2
பெற்றவனும் அல்லேன் பெறாதவனும் அல்லேன் பெருக்க தவித்து உளறியே பெண் நீர்மை என்ன இரு கண்ணீர் இறைத்து நான் பேய் போல் இருக்க உலகம்
சுற்றி நகைசெய்யவே உலையவிட்டாய் எனில் சொல்ல இனி வாயும் உண்டோ சுத்த நிர்க்குணமான பர தெய்வமே பரஞ்சோதியே சுக_வாரியே – தாயு:9 82/3,4
ஒருமை மனது ஆகியே அல்லல் அற நின் அருளில் ஒருவன் நான் வந்திருக்கின் உலகம் பொறாததோ மாயா விசித்ரம் என ஓயுமோ இடம் இல்லையோ – தாயு:10 95/1
எத்தனை விகாதம் வரும் என்று சுகர் சென்ற நெறி இ உலகம் அறியாததோ இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 98/4
இமை_அளவு போதை ஒரு கற்ப_காலம் பண்ணும் இ உலகம் எ உலகமோ என்று எண்ணம் வருவிக்கும் மாதர் சிற்றின்பமோ என்னில் மகமேரு ஆக்கி – தாயு:11 103/1
எல்லாம் அறிந்தவரும் ஏதும் அறியாதவரும் இல்லை எனும் இ உலகம் மீது ஏதும் அறியாதவன் என பெயர் தரித்து மிக ஏழைக்குள் ஏழை ஆகி – தாயு:12 119/1
தேகாதி உலகம் எங்கும் கலந்து தானே திகழ் அனந்தானந்த மய தெய்வ குன்றே – தாயு:14 132/4
உரை இறந்து பெருமை பெற்று திரை கை நீட்டி ஒலிக்கின்ற கடலே இ உலகம் சூழ – தாயு:14 159/1
நாதன் ஒரு தரம் உலகம் பார்க்க இச்சை நண்ணானோ என்றுஎன்றே நானா ஆகி – தாயு:14 163/3
தானேயும் இ உலகம் ஒரு முதலும் ஆக தன்மையினால் படைத்து அளிக்கும் தலைமையதுவான – தாயு:17 193/1
இன்ப மயமாய் உலகம் எல்லாம் பிழைப்பதற்கு உன் – தாயு:29 550/1
ஓயும் சன்மம் இனி அஞ்சல்அஞ்சல் என்று உலகம் கண்டு தொழ ஓர் உருவிலே – தாயு:31 557/3
ஏழாய் என உலகம் ஏசும் இனி நான் ஒருவன் – தாயு:33 561/3
உண்டோ நீ படைத்த உயிர் திரளில் என் போல் ஒரு பாவி தேகாதி உலகம் பொய்யா – தாயு:42 618/1
ஒன்றாய் பலவாய் உலகம் எங்கும் தானேயாய் – தாயு:51 1402/1
உலகம் தொழ இருந்த அயன் முதலோர்கள் – தாயு:56 1452/18
மேல்


உலகமும் (1)

திடம் பெறவே நிற்கின் எல்லா உலகமும் வந்து ஏவல்செய்யும் இந்த நிலை நின்றோர் சனகன் முதல் முனிவர் – தாயு:17 188/3
மேல்


உலகமோ (1)

இமை_அளவு போதை ஒரு கற்ப_காலம் பண்ணும் இ உலகம் எ உலகமோ என்று எண்ணம் வருவிக்கும் மாதர் சிற்றின்பமோ என்னில் மகமேரு ஆக்கி – தாயு:11 103/1
மேல்


உலகவர் (1)

ஒருத்தர் ஆர் உளப்பாடு உணர்பவர் யாவர் உலகவர் பல் நெறி எனக்கு – தாயு:19 277/3
மேல்


உலகவாதிகள் (1)

ஓது அரிய துவிதமே அத்துவித ஞானத்தை உண்டுபணும் ஞானம் ஆகும் ஊகம் அனுபவ வசனம் மூன்றுக்கும் ஒவ்வும் ஈது உலகவாதிகள் சம்மதம் – தாயு:10 91/2
மேல்


உலகன் (1)

பூணிலேன் இற்றை நாள் கற்றதும் கேட்டதும் போக்கிலே போகவிட்டு பொய் உலகன் ஆயினேன் நாயினும் கடையான புன்மையேன் இன்னம் இன்னம் – தாயு:7 63/3
மேல்


உலகாய் (1)

வந்த வரவை மறந்து உலகாய் வாழ்ந்து கன்ம – தாயு:29 549/1
மேல்


உலகில் (10)

புத்தமிர்த போகமும் கற்பக நல் நீழலில் பொலிவுற இருக்கும் இயல்பும் பொன்_உலகில் அயிராவதத்து ஏறு வரிசையும் பூமண்டலாதிக்கமும் – தாயு:12 121/1
எறி திரை கடல் நிகர்த்த செல்வம் மிக அல்லல் என்று ஒருவர் பின் செலாது இல்லை என்னும் உரை பேசிடாது உலகில் எவரும் ஆம் என மதிக்கவே – தாயு:13 128/1
எவ்வுயிர் திரளும் உலகில் என் உயிர் என குழைந்து உருகி நன்மையாம் இதம் உரைப்ப எனது என்ற யாவையும் எடுத்து எறிந்து மத யானை போல் – தாயு:13 129/1
பூ_உலகில் வளர் அருணகிரியே மற்றை புண்ணியர்காள் ஓ என்பேன் புரை ஒன்று இல்லா – தாயு:14 162/3
இட்டமுற்ற வள ராஜ_யோகம் இவன் யோகம் என்று அறிஞர் புகழவே ஏழையேன் உலகில் நீடு வாழ்வன் இனி இங்கு இதற்கும் அனுமானமோ – தாயு:38 586/2
பாடி படித்து உலகில் பாராட்டி நிற்பதற்கோ – தாயு:43 683/1
துச்சன் என வேண்டா இ தொல் உலகில் அல்லல் கண்டால் – தாயு:43 687/1
ஆழ்ந்தாயே இ உலகில் அல்லல் எல்லாம் தீர்ந்து அருளால் – தாயு:43 872/1
தீரத்தினால் துறவு சேராமல் இ உலகில்
பாரத்தனம் பேசல் பண்போ பராபரமே – தாயு:43 906/1,2
பள்ளங்கள்-தோறும் பரந்த புனல் போல் உலகில்
உள்ளம் பரந்தால் உடையாய் என் செய்வேனே – தாயு:51 1398/1,2
மேல்


உலகிலே (1)

ஓயாது பெறுவர் என முறையிட்டதால் பின்னர் உளறுவது கருமம் அன்றாம் உபய நெறி ஈது என்னின் உசித நெறி எந்த நெறி உலகிலே பிழை பொறுக்கும் – தாயு:11 107/3
மேல்


உலகீர் (1)

என்றும் அழியும் இ காயம் இத்தை ஏதுக்கு மெய் என்று இருந்தீர் உலகீர்
ஒன்றும் அறியாத நீரோ யமன் ஓலை வந்தால் சொல்ல உத்தரம் உண்டோ – தாயு:54 1442/1,2
மேல்


உலகு (5)

சீர் இட்ட உலகு அன்னை வடிவான எந்தையே சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே – தாயு:4 31/4
ஓட்டினை எடுத்து ஆயிரத்தெட்டு மாற்றாக ஒளி விடும் பொன் ஆக்குவீர் உரகனும் இளைப்பாற யோக தண்டத்திலே உலகு சுமையாக அருளால் – தாயு:7 58/3
இடம் ஒரு மடவாள் உலகு அன்னைக்கு ஈந்திட்டு எ உலகத்தையும் ஈன்றும் – தாயு:19 273/1
உள்ளன்பு அவர்கட்கு உண்டோ இல்லையே உலகு ஈன்ற அன்னை – தாயு:27 441/2
வெம் பந்தம் தீர்த்து உலகு ஆள் வேந்தன் திருஞானசம்பந்தனை – தாயு:45 1107/1
மேல்


உலகும் (4)

உக்ரம் மிகு சக்ரதரன் என்ன நிற்பீர் கையில் உழுந்து அமிழும் ஆசமனமா ஓர் ஏழு கடலையும் பருக வல்லீர் இந்த்ரன் உலகும் அயிராவதமுமே – தாயு:7 57/2
ஏழ் உலகும் கலந்து இன்றாய் நாளையாய் என்றும் ஆம் இயற்கை-தன்னை – தாயு:26 393/4
மூன்று_கண்ணா மு_தொழிலா மு_முதலா மூ_உலகும் – தாயு:28 490/1
பொய் உலகும் பொய் உறவும் பொய் உடலும் பொய் எனவே – தாயு:46 1320/1
மேல்


உலகை (4)

நடத்தி இ உலகை எல்லாம் நாத நீ நிறைந்த தன்மை – தாயு:21 300/1
உண்டு போல் இன்று ஆம் உலகை திரம் என உட்கொண்டு – தாயு:43 909/1
பச்சை நிறமாய் சிவந்த பாகம் கலந்து உலகை
இச்சையுடன் ஈன்றாளை யாம் காண்பது எந்நாளோ – தாயு:45 1089/1,2
ஒட்டுடன் பற்று இன்றி உலகை துறந்த செல்வ – தாயு:45 1111/1
மேல்


உலகோடு (1)

இல்லாளியாய் உலகோடு உயிரை ஈன்றிட்டு எண் அரிய யோகினுக்கும் இவனே என்ன – தாயு:24 345/3
மேல்


உலப்பு (2)

உள்ளமே நீங்கா என்னை வாவா என்று உலப்பு_இலா ஆனந்தமான – தாயு:19 275/1
உள் நின்று உணர்த்தும் உலப்பு_இலா ஒன்றே நின் – தாயு:46 1338/1
மேல்


உலப்பு_இலா (2)

உள்ளமே நீங்கா என்னை வாவா என்று உலப்பு_இலா ஆனந்தமான – தாயு:19 275/1
உள் நின்று உணர்த்தும் உலப்பு_இலா ஒன்றே நின் – தாயு:46 1338/1
மேல்


உலவவே (1)

வந்து உலவுகின்றது என முன்றிலிடை உலவவே வசதி பெறு போதும் வெள்ளை வட்ட மதி பட்டப்பகல் போல நிலவு தர மகிழ் போதும் வேலை அமுதம் – தாயு:11 110/2
மேல்


உலவா (1)

உன்னற்கு அரிய பரவெளியாய் உலவா அமுதாய் ஒளி விளக்காய் – தாயு:23 312/2
மேல்


உலவாநிற்கும் (1)

ஒருக்காலே உணர்ந்தவர்கட்கு எக்காலும் தான் ஒழியாத இன்ப_வெள்ளம் உலவாநிற்கும் – தாயு:52 1414/2
மேல்


உலவிடவும் (1)

உள்ளத்தும் எந்தை உலவிடவும் காண்பேனோ – தாயு:46 1331/2
மேல்


உலவுகின்றது (1)

வந்து உலவுகின்றது என முன்றிலிடை உலவவே வசதி பெறு போதும் வெள்ளை வட்ட மதி பட்டப்பகல் போல நிலவு தர மகிழ் போதும் வேலை அமுதம் – தாயு:11 110/2
மேல்


உலவுவீர் (1)

ஊர் என விளங்குவீர் பிரமாதி முடிவில் விடை ஊர்தி அருளால் உலவுவீர் உலகங்கள் கீழ்மேலவாக பெரும் காற்று உலாவின் நல் தாரணையினால் – தாயு:7 59/3
மேல்


உலறினேன் (1)

விரும்பியே கூவினேன் உலறினேன் அலறினேன் மெய் சிலிர்த்து இரு கை கூப்பி விண் மாரி என என் இரு கண் மாரி பெய்யவே வேசற்று அயர்ந்தேன் இனி யான் – தாயு:9 83/2
மேல்


உலாம் (2)

மை உலாம் விழி மாதர்கள் தோதக – தாயு:18 233/1
மணம் உலாம் மலர் பதம் தரின் யார் உனை மறுப்பார் – தாயு:25 369/4
மேல்


உலாவலாம் (1)

வெம் தழலின் இரதம் வைத்து ஐந்து லோகத்தையும் வேதித்து விற்று உண்ணலாம் வேறு ஒருவர் காணாமல் உலகத்து உலாவலாம் விண்ணவரை ஏவல்கொளலாம் – தாயு:12 118/2
மேல்


உலாவியதே (1)

ஊறி பரந்து அண்ட கோடி எல்லாம் நின்று உலாவியதே – தாயு:27 411/4
மேல்


உலாவின் (1)

ஊர் என விளங்குவீர் பிரமாதி முடிவில் விடை ஊர்தி அருளால் உலவுவீர் உலகங்கள் கீழ்மேலவாக பெரும் காற்று உலாவின் நல் தாரணையினால் – தாயு:7 59/3
மேல்


உலாவும் (2)

உன்னை நினைந்து உன் நிறைவின் உள்ளே உலாவும் என்னை – தாயு:43 697/1
அது என்பதுவும் அன்றி எழில் கொடு உலாவும்
ஆரும் நிலை அறியாதபடியே – தாயு:56 1452/13,14
மேல்


உலாவுவன் (1)

ஒளி ஆரும் கண்ணும் இரவியும் போல் நின்று உலாவுவன் காண் – தாயு:27 406/2
மேல்


உலையவிட்டாய் (1)

சுற்றி நகைசெய்யவே உலையவிட்டாய் எனில் சொல்ல இனி வாயும் உண்டோ சுத்த நிர்க்குணமான பர தெய்வமே பரஞ்சோதியே சுக_வாரியே – தாயு:9 82/4
மேல்


உவகை (1)

ஒளியே ஒளியின் உணர்வே உணர்வின் உவகை பொங்கும் – தாயு:27 446/1
மேல்


உவகையாகி (1)

உள் நிறைந்த பேர்_அன்பால் உள் உருகி மொழி குழறி உவகையாகி
கண் நிறைந்த புனல் உகுப்ப கரம் முகிழ்ப்ப நின் அருளை கருத்தில்வைப்பாம் – தாயு:3 23/3,4
மேல்


உவட்டா (3)

ஓ என்ற சுத்தவெளி ஒன்றே நின்று இங்கு உயிரை எல்லாம் வம்-மின் என உவட்டா இன்ப – தாயு:40 592/1
மோனம் தரு ஞானம் ஊட்டி எனக்கு உவட்டா
ஆனந்த வாழ்க்கை அருளாய் பராபரமே – தாயு:43 980/1,2
விருப்பு உவட்டா இன்பு உருவை மேவும் நாள் எந்நாளோ – தாயு:45 1281/2
மேல்


உவட்டாத (2)

வாக்கு மனம் அணுகாத பூரண பொருள் வந்து வாய்க்கும்படிக்கு உபாயம் வருவித்து உவட்டாத பேர்_இன்பமான சுக_வாரியினை வாய்மடுத்து – தாயு:4 27/3
உண்டே அதுவும் நினது ஆக்கினேன் உவட்டாத இன்பம் – தாயு:27 427/2
மேல்


உவமை (4)

சித்தம் உளன் நான் இல்லை எனும் வசனம் நீ அறிவை தெரியார்கள் தெரிய வசமோ செப்பு கேவல நீதி ஒப்பு உவமை அல்லவே சின்முத்திராங்க மரபில் – தாயு:11 106/3
தனக்கு ஒன்று உவமை அற நிறைந்த தனியே தன்னந்தனி முதலே – தாயு:23 321/4
காரேனும் கற்பக பூங்காவேனும் உனக்கு உவமை காட்டப்போமோ – தாயு:26 400/3
ஒப்பு உவமை சொல்லவும் வாய் உண்டோ பராபரமே – தாயு:43 782/2
மேல்


உவமையா (1)

உனக்கு உவமையா கருணை உள்ளவரும் வன்மைக்கு – தாயு:43 983/1
மேல்


உவமையானவரும் (1)

எனக்கு உவமையானவரும் இல்லை பராபரமே – தாயு:43 983/2
மேல்


உழக்கூடு (1)

குடக்கொடு குணக்கு ஆதி திக்கினை உழக்கூடு கொள்ளல் போல் ஐந்து பூதம் கூடும் சுருங்கு இலை சாலேகம் ஒன்பது குலாவு நடை_மனையை நாறும் – தாயு:11 101/1
மேல்


உழப்பு (1)

உள்ளம் அறிவாய் உழப்பு அறிவாய் நான் ஏழை – தாயு:43 668/1
மேல்


உழல் (3)

பற்று வெகு விதம் ஆகி ஒன்றை விட்டு ஒன்றனை பற்றி உழல் கிருமி போல பாழ்ம் சிந்தை பெற்ற நான் வெளியாக நின் அருள் பகர்ந்தும் அறியேன் துவிதமோ – தாயு:5 46/1
ஆணிலே பெண்ணிலே என் போல ஒரு பேதை அகிலத்தின் மிசை உள்ளதோ ஆடிய கறங்கு போல் ஓடி உழல் சிந்தையை அடக்கி ஒரு கணமேனும் யான் – தாயு:7 63/1
மெய்யனே இந்த மேதினி மீது உழல்
பொய்யனேற்கு புகலிடம் எங்ஙனே – தாயு:18 224/3,4
மேல்


உழல்வது (1)

பொறி வழியே ஏழை பொறியாய் உழல்வது நின் – தாயு:43 810/1
மேல்


உழல (3)

மாறுபடு தர்க்கம் தொடுக்க அறிவார் சாண் வயிற்றின் பொருட்டதாக மண்டலமும் விண்டலமும் ஒன்றாகி மனது உழல மால் ஆகி நிற்க அறிவார் – தாயு:8 69/1
உலக மாயையிலே எளியேன்-தனை உழல விட்டனையே உடையாய் அருள் – தாயு:24 328/1
என்னே நான் பிறந்து உழல வந்த ஆறு இங்கு எனக்கென ஓர் செயல் இலையே ஏழையேன்-பால் – தாயு:42 632/1
மேல்


உழலப்பண்ணாதே (1)

எண்ணாதே பாழில் இறந்து பிறந்து உழலப்பண்ணாதே
யான் உன் பரம் – தாயு:28 525/3,4
மேல்


உழலும் (4)

தெருள் ஆகி மருள் ஆகி உழலும் மனமாய் மனம் சேர்ந்து வளர் சித்து ஆகி அ சித்து எலாம் சூழ்ந்த சிவ சித்தாய் விசித்ரமாய் திரம் ஆகி நானாவித – தாயு:8 68/1
அலமந்து உழலும் அடிமை நலம் மிகுந்த – தாயு:28 505/2
பொய் வந்து உழலும் சமய நெறி புகுத வேண்டா முத்தி தரும் – தாயு:30 554/3
புக்கு உழலும் வாஞ்சை இனி போதும் என்பது எந்நாளோ – தாயு:45 1116/2
மேல்


உழலை (1)

கானல்_சலம் போன்ற கட்டு உழலை பொய் தீர – தாயு:45 1225/1
மேல்


உழவாரம் (1)

ஏரின் சிவ போகம் இங்கு இவற்கே என்ன உழவாரம்
கொள் செம் கையர் தாள் வாரம் வைப்பது எந்நாளோ – தாயு:45 1108/1,2
மேல்


உழன்ற (1)

மண்ணூடு உழன்ற மயக்கம் எல்லாம் தீர்ந்திடவும் – தாயு:45 1224/1
மேல்


உழன்று (2)

ஆடு கறங்கு ஆகி அலமந்து உழன்று மனம் – தாயு:46 1336/1
வரி வண்டு என உழன்று கலிலென வாடும் – தாயு:56 1452/37
மேல்


உழுந்து (1)

உக்ரம் மிகு சக்ரதரன் என்ன நிற்பீர் கையில் உழுந்து அமிழும் ஆசமனமா ஓர் ஏழு கடலையும் பருக வல்லீர் இந்த்ரன் உலகும் அயிராவதமுமே – தாயு:7 57/2
மேல்


உள் (38)

உள் நிறைந்த பேர்_அன்பால் உள் உருகி மொழி குழறி உவகையாகி – தாயு:3 23/3
உள் நிறைந்த பேர்_அன்பால் உள் உருகி மொழி குழறி உவகையாகி – தாயு:3 23/3
ஔவியம் இருக்க நான் என்கின்ற ஆணவம் அடைந்திட்டு இருக்க லோபம் அருள்_இன்மை கூட கலந்து உள் இருக்க மேல் ஆசாபிசாசம் முதல் ஆம் – தாயு:4 28/1
கரு மருவு குகை அனைய காயத்தின் நடுவுள் களிம்பு தோய் செம்பு அனைய யான் காண் தக இருக்க நீ ஞான அனல் மூட்டியே கனிவு பெற உள் உருக்கி – தாயு:4 32/1
மெய் விடா நா உள்ள மெய்யர் உள் இருந்து நீ மெய்யான மெய்யை எல்லாம் மெய் என உணர்த்தியது மெய் இதற்கு ஐயம் இலை மெய் ஏதும் அறியா வெறும் – தாயு:6 51/1
உள் உறையில் என் ஆவி நைவேத்தியம் ப்ராணன் ஓங்கும் மதி தூப தீபம் ஒருக்காலம் அன்று இது சதா_கால பூசையா ஒப்புவித்தேன் கருணைகூர் – தாயு:6 54/2
படபடென நெஞ்சம் பதைத்து உள் நடுக்குற பாடி ஆடி குதித்து பனி மதி முகத்திலே நிலவு அனைய புன்னகை பரப்பி ஆர்த்தார்த்து எழுந்து – தாயு:6 55/2
பவ்வ வெண் திரை கொழித்த தண் தரளம் விழி உதிர்ப்ப மொழி குளறியே பாடி ஆடி உள் உடைந்துடைந்து எழுது பாவை ஒத்து அசைதல் இன்றியே – தாயு:13 129/3
ஊன் என்றும் உடல் என்றும் கரணம் என்றும் உள் என்றும் புறம் என்றும் ஒழியா நின்ற – தாயு:14 146/3
ஊன் ஆரும் உடல் சுமை என் மீது ஏன் வைத்தாய் உயிர் எனவும் என்னை ஒன்றா உள் ஏன் வைத்தாய் – தாயு:16 179/2
பூணும் கோலம் பொருந்தி உள் நிற்கவே – தாயு:18 198/4
உண்டவர்க்கு அன்றி உள் பசி ஓயுமோ – தாயு:18 263/1
அடைந்தனன் இனி நீ கைவிடேல் உனக்கே அபயம் என்று அஞ்சலிசெய்து உள்
உடைந்துடைந்து எழுது சித்திர_பாவை ஒத்து நான் அசைவு_அற நிற்ப – தாயு:22 304/2,3
தேன் என ருசித்து உள் அன்பரை கலந்த செல்வமே சிற்பர சிவமே – தாயு:22 311/4
விடுக்கின்றோர்கள்-பால் பிரிகிலாது உள் அன்பு விடாதே – தாயு:24 327/2
கண்ணின் உள் மணி என்னவே தொழும் அன்பர் கருத்துள் – தாயு:25 384/1
நீராய் உருக உள் அன்பு தந்தே சுக நிட்டையை நீ – தாயு:27 420/3
அங்கம் குழைந்து உள் உருகும் அன்பாளர்க்கு அணைகடந்து – தாயு:27 452/3
பண் ஒளிக்கும் உள் ஒளியாம் பான்மையினை நண்ணிட உன் – தாயு:28 480/2
ஓராமலே ஒருகால் உன்னாமல் உள் ஒளியை – தாயு:28 517/1
மன்னினவர் போதியார் மா மௌனன் தன் உள்
விருப்பாக கைகாட்டி மிக்க வட நீழல் – தாயு:28 520/2,3
வேத முதலான நல் ஆகம தன்மையை விளக்கும் உள்_கண்_இலார்க்கும் மிக்க நின் மகிமையை கேளாத செவிடர்க்கும் வீறு வாதம் புகலுவாய் – தாயு:37 580/3
மிடியிட்ட வாழ்க்கையால் உப்பு இட்ட கலம் எனவும் மெய் எலாம் உள் உடைந்து வீறிட்ட செல்வர்-தம் தலைவாயில் வாசமாய் வேதனைகள் உற வேதனும் – தாயு:37 581/1
நாள் ஏற நாள் ஏற வார்த்திகம் எனும் கூற்றின் நட்பு ஏற உள் உடைந்து நயனங்கள் அற்றது ஓர் ஊர் ஏறு போலவே நானிலம்-தனில் அலையவோ – தாயு:37 584/2
கண்டிலையோ யான் படும் பாடு எல்லாம் மூன்று கண் இருந்தும் தெரியாதோ கசிந்து உள் அன்பு ஆர் – தாயு:42 627/1
கொழுந்தில் வயிரம் என கோது_அற உள் அன்பில் – தாயு:43 723/1
உள்ளபடி ஒன்றை உரைக்கின் அவர்க்கு உள்_உறவாய் – தாயு:43 853/1
உள்ளம் குழைய உடல் குழைய உள் இருந்த – தாயு:43 996/1
உள்ள கொதிப்பு அகல உள் உள்ளே ஆனந்த – தாயு:43 1003/1
என் அறிவை உள் அடக்கி என் போல் வரும் மவுனி-தன் – தாயு:45 1102/1
உள் நின்று உணர்த்தும் உலப்பு_இலா ஒன்றே நின் – தாயு:46 1338/1
உள் நிறைந்த மாயை ஒழிந்திடவும் காண்பேனோ – தாயு:46 1343/2
ஓயா உள் அன்பாய் உருகி வாய்விட்டு அரற்றி – தாயு:47 1365/1
உள் நாடி ஐயா உருகவைத்தால் ஆகாதோ – தாயு:47 1369/2
உன்னஉன்ன என்னை எடுத்து உள் விழுங்கும் நின் நிறைவை – தாயு:51 1411/1
சபலம்சபலம் என்று உள் அறிவினர் காண – தாயு:56 1452/6
எவையும் தன் உள் அடங்க ஒரு முதல் ஆகும் – தாயு:56 1452/16
வரவும் செயல் அழிந்து உள் இருமலும் ஆகி – தாயு:56 1452/51
மேல்


உள்_கண்_இலார்க்கும் (1)

வேத முதலான நல் ஆகம தன்மையை விளக்கும் உள்_கண்_இலார்க்கும் மிக்க நின் மகிமையை கேளாத செவிடர்க்கும் வீறு வாதம் புகலுவாய் – தாயு:37 580/3
மேல்


உள்_உறவாய் (1)

உள்ளபடி ஒன்றை உரைக்கின் அவர்க்கு உள்_உறவாய்
கள்ளம் இன்றி அன்பாய் களிப்பேன் பராபரமே – தாயு:43 853/1,2
மேல்


உள்குவரோ (1)

ஓவியம் போல் நிற்கின் எனை உள்குவரோ பைங்கிளியே – தாயு:44 1052/2
மேல்


உள்ள (16)

பாராதி-தனில் உள்ள செயல் எலாம் முடிவிலே பார்க்கில் நின் செயல் அல்லவோ பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 6/4
மெய் விடா நா உள்ள மெய்யர் உள் இருந்து நீ மெய்யான மெய்யை எல்லாம் மெய் என உணர்த்தியது மெய் இதற்கு ஐயம் இலை மெய் ஏதும் அறியா வெறும் – தாயு:6 51/1
சங்கற்ப சித்தர் அவர் உள்ள கருத்தில் உறை சாக்ஷி நீ இக_பரத்தும் சந்தான கற்பக தேவாய் இருந்தே சமஸ்த இன்பமும் உதவுவாய் – தாயு:6 56/2
கண் அகல் நிலத்து நான் உள்ள பொழுதே அருள் ககன வட்டத்தில் நின்று கால் ஊன்றி நின்று பொழி ஆனந்த முகிலொடு கலந்து மதி அவசமுறவே – தாயு:7 60/2
கல்லாமை எத்தனை அகந்தை எத்தனை மன கள்ளம் எத்தனை உள்ள சற்காரியம் சொல்லிடினும் அறியாமை எத்தனை கதிக்கென்று அமைத்த அருளில் – தாயு:8 67/2
இல்லை இல்லை என்னின் ஒன்றும் இல்லாது அல்ல இயல்பு ஆகி என்றும் உள்ள இயற்கை ஆகி – தாயு:14 152/1
உரை இறந்து உளத்து உள்ள விகாரமாம் – தாயு:18 245/1
தாரணி உள்ள மட்டுமே வணங்க தமியனேன் வேண்டிட தகுமே – தாயு:19 272/4
என்றும் உள்ள இன்பத்தை தண் என்ற சாந்தபத இயற்கை-தன்னை – தாயு:26 391/4
தனையும் தெளிந்து உன்னை சார்ந்தோர்கள் உள்ள செந்தாமரையாம் – தாயு:27 439/3
சித்தே என் உள்ள தெளிவே பராபரமே – தாயு:43 644/2
உள்ள பொருள் ஆவி உடல் மூன்றும் அன்றே-தான் – தாயு:43 871/1
உள்ள கொதிப்பு அகல உள் உள்ளே ஆனந்த – தாயு:43 1003/1
உள்ள ஒன்றை உள்ளபடி ஓரும் நாள் எந்நாளோ – தாயு:45 1203/2
தாக்கு அற நிற்கும் சமர்த்தன் உள்ள சாட்சியை சிந்திக்க தக்கது தோழி – தாயு:54 1439/2
வறிதே காம_தீயில் சிக்கி உள்ள வான் பொருள் தோற்கவோ வந்தேன் நான் தோழி – தாயு:54 1445/2
மேல்


உள்ளகத்து (1)

ஊரை பாராமல் எனக்கு உள்ளகத்து நாயகனார் – தாயு:44 1033/1
மேல்


உள்ளங்கையில் (1)

கண் அகல் ஞாலம் மதிக்க தானே உள்ளங்கையில் நெல்லி கனி போல காட்சியாக – தாயு:14 139/3
மேல்


உள்ளத்தில் (2)

கள்ளம் குலாவு வஞ்ச கள்ளனேன் உள்ளத்தில்
இல்லன் என்றால் அன்னவன்-தான் எங்கும் வியாபகத்தான் – தாயு:28 487/2,3
உள்ளத்தில் வந்த உபாயம் என்னோ பைங்கிளியே – தாயு:44 1082/2
மேல்


உள்ளத்தின் (4)

உள்ளத்தின் உள்ளே உணர் – தாயு:28 519/4
உள்ளத்தின் உள்ளே ஒளித்து என்னை ஆட்டுகின்ற – தாயு:33 562/1
உள்ளத்தின் உள்ளே ஒளித்திருந்து என் கள்ளம் எல்லாம் – தாயு:44 1079/1
உள்ளத்தின் உள்ளே-தான் ஊறும் சிவானந்த – தாயு:45 1222/1
மேல்


உள்ளத்து (3)

பொய் விடா பொய்யினேன் உள்ளத்து இருந்து தான் பொய்யான பொய்யை எல்லாம் பொய் எனா வண்ணமே புகலவைத்தாய் எனில் புன்மையேன் என் செய்குவேன் – தாயு:6 51/2
ஒன்றும் தெரிந்திடவில்லை என் உள்ளத்து ஒருவ எனக்கு – தாயு:27 432/1
என்னையும் தன்னையும் வேறா உள்ளத்து எண்ணாத வண்ணம் இரண்டற நிற்க – தாயு:54 1434/1
மேல்


உள்ளத்தும் (1)

உள்ளத்தும் எந்தை உலவிடவும் காண்பேனோ – தாயு:46 1331/2
மேல்


உள்ளத்தையும் (1)

உள்ளத்தையும் இங்கு எனையும் நின் கையினில் ஒப்புவித்தும் – தாயு:27 440/1
மேல்


உள்ளதாய் (1)

என்றதாய் என்றும் உள்ளதாய் எவற்றினும் இசைய – தாயு:25 373/2
மேல்


உள்ளது (2)

எங்கும் தொடர்ந்து எதிர்வழக்கிடவும் நின்றது எது எங்கணும் பெருவழக்காய் யாதினும் வல்ல ஒரு சித்தாகி இன்பமாய் என்றைக்கும் உள்ளது எது அது – தாயு:1 1/3
உள்ளது உணரா உணர்வு_இலி மா பாவி என்றோ – தாயு:43 969/1
மேல்


உள்ளதும் (1)

உள்ளதும் இல்லதுமாய் முன் உணர்வதுவாய் உன் உளம் கண்டது எல்லாம் – தாயு:54 1428/1
மேல்


உள்ளதுவாய் (1)

ஒன்று இரண்டும் இல்லதுவாய் ஒன்று இரண்டும் உள்ளதுவாய்
நின்ற சமத்து நிலை நேர்பெறுவது எந்நாளோ – தாயு:45 1285/1,2
மேல்


உள்ளதே (2)

யோசிக்கும் வேளையில் பசி தீர உண்பதும் உறங்குவதுமாக முடியும் உள்ளதே போதும் நான் நான் என குளறியே ஒன்றை விட்டு ஒன்று பற்றி – தாயு:2 13/3
வல்லான் எனும் பெயர் உனக்கு உள்ளதே இந்த வஞ்சகனை ஆள நினையாய் மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 42/4
மேல்


உள்ளதோ (4)

ஆணிலே பெண்ணிலே என் போல ஒரு பேதை அகிலத்தின் மிசை உள்ளதோ ஆடிய கறங்கு போல் ஓடி உழல் சிந்தையை அடக்கி ஒரு கணமேனும் யான் – தாயு:7 63/1
தேகமே நழுவி நானுமோ நழுவின் பின்னை உய்யும் வகை உள்ளதோ தெரிவதற்கு அரிய பிரமமே அமல சிற்சுகோதய விலாசமே – தாயு:13 126/4
பத்தியாய் நெடிது நம்பும் என்னை ஒரு மையல் தந்து அகில மாயையை பாருபார் என நடத்த வந்தது என் பாரதத்தினும் இது உள்ளதோ
சுத்த நித்த இயல் பாகுமோ உனது விசுவ மாயை நடுவாகவே சொல்ல வேண்டும் வகை நல்ல காதி கதை சொல்லும் மாயையினும் இல்லை என் – தாயு:13 130/2,3
புனித நீ அறியாதது ஒன்று உள்ளதோ புகலாய் – தாயு:25 374/4
மேல்


உள்ளபடி (11)

உன்னிய கருத்து அவிழ உரை குளறி உடல் எங்கும் ஓய்ந்து அயர்ந்து அவசமாகி உணர்வு அரிய பேர்_இன்ப அநுபூதி உணர்விலே உணர்வார்கள் உள்ளபடி காண் – தாயு:9 77/2
எண்ணாமல் உள்ளபடி சுகமா இருக்கவே ஏழையேற்கு அருள்செய் கண்டாய் இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 93/4
ஓராதே ஒன்றையும் நீ முன்னிலை வையாதே உள்ளபடி முடியும் எலாம் உள்ளபடி காணே – தாயு:17 189/4
ஓராதே ஒன்றையும் நீ முன்னிலை வையாதே உள்ளபடி முடியும் எலாம் உள்ளபடி காணே – தாயு:17 189/4
உள்ளபடி என்னவும் நீ மற்று ஒன்றை தொடர்ந்திட்டு உளம் கருத வேண்டா நிஷ்களங்க மதி ஆகி – தாயு:17 190/1
கள் அவிழும் பூம் கொன்றை கண்ணியான் உள்ளபடி
கல்_ஆலின் கீழ் இருந்து கற்பித்தான் ஓர் வசனம் – தாயு:28 504/2,3
பாராமல் உள்ளபடி பார்த்திருந்தால் வாராதோ – தாயு:28 517/2
உள்ளபடி ஒன்றை உரைக்கின் அவர்க்கு உள்_உறவாய் – தாயு:43 853/1
உள்ளபடி யாதும் என உற்று உணர்ந்தேன் அ கணமே – தாயு:43 910/1
ஒன்று இரண்டு என்று உன்னா உணர்வு கொடுத்து உள்ளபடி
என்றும் என்னை வையாய் இறையே பராபரமே – தாயு:43 925/1,2
உள்ள ஒன்றை உள்ளபடி ஓரும் நாள் எந்நாளோ – தாயு:45 1203/2
மேல்


உள்ளபடியே (1)

காண்டல்பெற புறத்தின் உள்ளபடியே உள்ளும் காட்சி மெய்ந்நூல் சொலும் பதியாம் கடவுளே நீ – தாயு:14 144/1
மேல்


உள்ளம் (11)

என் புலன் மயங்கவே பித்தேற்றிவிட்டாய் இரங்கி ஒரு வழியாயினும் இன்ப_வெள்ளமாக வந்து உள்ளம் களிக்கவே எனை நீ கலந்தது உண்டோ – தாயு:9 78/2
பந்தமானதில் இட்ட மெழுகு ஆகி உள்ளம் பதைத்துப்பதைத்து உருகவோ பரம சுகமானது பொறுப்பு அரிய துயரமாய் பலகாலும் மூர்ச்சிப்பதோ – தாயு:9 87/2
கண் ஆர நீர் மல்கி உள்ளம் நெக்குருகாத கள்ளனேன் ஆனாலுமோ கை குவித்து ஆடியும் பாடியும் விடாமலே கண் பனி தாரை காட்டி – தாயு:10 93/1
வளர்ந்த தாள் என்ன உள்ளம் மன்று என மறை ஒன்று இன்றி – தாயு:15 168/4
ஓகோ உனை பிரிந்தார் உள்ளம் கனலில் வைத்த – தாயு:43 665/1
உள்ளம் அறிவாய் உழப்பு அறிவாய் நான் ஏழை – தாயு:43 668/1
உள்ளம் அறியாது ஒருவர் ஒன்றை உன்னி பேசில் ஐயோ – தாயு:43 855/1
ஒன்றும் அறியா இருளாம் உள்ளம் படைத்த எனக்கு – தாயு:43 935/1
உள்ளம் குழைய உடல் குழைய உள் இருந்த – தாயு:43 996/1
உள்ளம் பரந்தால் உடையாய் என் செய்வேனே – தாயு:51 1398/2
உடலும் புளகிதமாக எனது உள்ளம் உருக உபாயம் செய்தாண்டி – தாயு:54 1427/2
மேல்


உள்ளமே (2)

உள்ளமே நீங்கா என்னை வாவா என்று உலப்பு_இலா ஆனந்தமான – தாயு:19 275/1
உள்ளமே ஞான ஒளி – தாயு:28 503/4
மேல்


உள்ளவர் (1)

உரை_இலா இன்பம் உள்ளவர் போல இ – தாயு:18 232/3
மேல்


உள்ளவரும் (1)

உனக்கு உவமையா கருணை உள்ளவரும் வன்மைக்கு – தாயு:43 983/1
மேல்


உள்ளவாறு (2)

உளம் பெறும் துணையே பொதுவினில் நடிக்கும் உண்மையே உள்ளவாறு இதுவே – தாயு:19 274/4
உளவிலே எனக்கு உள்ளவாறு உணர்த்தி உன் அடிமை – தாயு:25 380/3
மேல்


உள்ளன்பு (4)

நீராளமாய் உருக உள்ளன்பு தந்ததும் நின்னது அருள் இன்னும் இன்னும் நின்னையே துணை என்ற என்னையே காக்க ஒரு நினைவு சற்று உண்டாகிலோ – தாயு:2 11/3
அன்பினால் மூர்ச்சித்த அன்பருக்கு அங்ஙனே அமிர்த சஞ்சீவி போல் வந்து ஆனந்த மழை பொழிவை உள்ளன்பு இலாத எனை யார்க்காக அடிமைகொண்டாய் – தாயு:9 80/2
உள்ளன்பு அவர்கட்கு உண்டோ இல்லையே உலகு ஈன்ற அன்னை – தாயு:27 441/2
ஆதரவு அடைய உள்ளன்பு அருள்கிலையாயின் மற்று யார் – தாயு:36 573/3
மேல்


உள்ளன (1)

மண்ணும் விண்ணும் மற்று உள்ளன பூதமும் மாறா – தாயு:25 384/3
மேல்


உள்ளனவும் (1)

தொண்ணூற்றொடு ஆறு மற்று உள்ளனவும் மெளனியாய் சொன்ன ஒரு சொல் கொண்டதே தூ வெளியதாய கண்டானந்த சுக_வாரி தோற்றுமதை என் சொல்லுவேன் – தாயு:6 48/2
மேல்


உள்ளாக (1)

இற்றை வரைக்கு உள்ளாக எண் அரிய சித்தி முத்தி – தாயு:43 866/1
மேல்


உள்ளாய் (1)

இருந்தாலும் நீ போகாய் என்றும் உள்ளாய் சும்மா – தாயு:28 512/3
மேல்


உள்ளுணர்வு (2)

தந்தவாறு உண்டோ உள்ளுணர்வு இலை அன்றி தமியேன் – தாயு:24 344/2
ஓடும் கருத்து ஒடுங்க உள்ளுணர்வு தோன்ற நினை – தாயு:46 1339/1
மேல்


உள்ளும் (4)

காண்டல்பெற புறத்தின் உள்ளபடியே உள்ளும் காட்சி மெய்ந்நூல் சொலும் பதியாம் கடவுளே நீ – தாயு:14 144/1
ஆனாமையாய் அகில நிகில பேதம் அனைத்தின் உள்ளும் தான் ஆகி அறிவு ஆனந்த – தாயு:16 179/3
ஒருவர் என் உளத்து உள்ளும் குறிப்பு அறிந்து – தாயு:18 212/1
உள்ளும் புறம்பும் ஒருபடித்தாய் நின்று சுகம் – தாயு:46 1322/1
மேல்


உள்ளுள்ளே (3)

ஓராயோ உள்ளுள்ளே உற்று உணர்ந்து அ உண்மையினை – தாயு:28 470/3
விளங்க எனக்கு உள்ளுள்ளே விளங்காநின்ற வேதகமே போதகமே விமல வாழ்வே – தாயு:41 604/1
உற்று நினைக்கில் துயரம் உள்ளுள்ளே செம் தீயாய் – தாயு:43 693/1
மேல்


உள்ளுறையிலே (1)

துறையிலே படிந்து மூழ்கி துளைந்து நான் தோன்றாவாறு உள்ளுறையிலே
உணர்த்தி மோன ஒண் சுடர் வை வாள் தந்த – தாயு:21 293/2,3
மேல்


உள்ளே (16)

எந்த நிலை பேசினும் இணங்கவிலை அல்லால் இறப்பொடு பிறப்பை உள்ளே எண்ணினால் நெஞ்சு-அது பகீரெனும் துயிலுறாது இரு விழியும் இரவு_பகலாய் – தாயு:4 30/3
கல்லாத வறிஞனுக்கு உள்ளே உணர்த்தினை கதிக்கு வகை ஏது புகலாய் கருது அரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகர கடவுளே – தாயு:6 49/4
பூராயமா மேல் ஒன்று அறியா வண்ணம் புண்ணாளர் போல் நெஞ்சம் புலம்பி உள்ளே
நீராளமாய் உருகி கண்ணீர் சோர நெட்டுயிர்த்து மெய்ம்மறந்து ஓர் நிலையாய் நிற்பேன் – தாயு:14 155/3,4
உன் உள்ளே தோன்றா உறவு ஆகி நின்றது என – தாயு:28 518/3
என் உள்ளே என்றும் இரு – தாயு:28 518/4
உள்ளத்தின் உள்ளே உணர் – தாயு:28 519/4
உள்ளத்தின் உள்ளே ஒளித்து என்னை ஆட்டுகின்ற – தாயு:33 562/1
ஓயாதோ என் கவலை உள்ளே ஆனந்த_வெள்ளம் – தாயு:43 664/1
வஞ்சனையும் பொய்யும் உள்ளே வைத்து அழுக்காறாய் உளறும் – தாயு:43 675/1
உன்னை நினைந்து உன் நிறைவின் உள்ளே உலாவும் என்னை – தாயு:43 697/1
உள்ள கொதிப்பு அகல உள் உள்ளே ஆனந்த – தாயு:43 1003/1
உள்ளத்தின் உள்ளே ஒளித்திருந்து என் கள்ளம் எல்லாம் – தாயு:44 1079/1
அறிவுக்கு உள்ளே நான் சாரும் நாள் எந்நாளோ – தாயு:45 1102/2
அ வடிவுக்கு உள்ளே அடங்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1307/2
இருக்கு ஆதி மறை முடிவும் சிவாகமம் ஆதி இதயமும் கைகாட்டு எனவே இதயத்து உள்ளே
ஒருக்காலே உணர்ந்தவர்கட்கு எக்காலும் தான் ஒழியாத இன்ப_வெள்ளம் உலவாநிற்கும் – தாயு:52 1414/1,2
பற்றிய பற்று அற உள்ளே தன்னை பற்ற சொன்னான் பற்றி பார்த்த இடத்தே – தாயு:54 1423/1
மேல்


உள்ளே-தான் (2)

உரு இருப்ப உள்ளே-தான் ஊறும் மல கேணி – தாயு:45 1126/1
உள்ளத்தின் உள்ளே-தான் ஊறும் சிவானந்த – தாயு:45 1222/1
மேல்


உள்ளேயும் (1)

தற்பரத்தின் உள்ளேயும் சாலோகம் ஆதி எனும் – தாயு:45 1221/1
மேல்


உள்ளோர் (1)

நில்லா பொருளை நினையாதே நின்னை_உள்ளோர் – தாயு:28 514/1
மேல்


உள (14)

பண்டை உள கர்மமே கர்த்தா எனும் பெயர் பக்ஷம் நான் இச்சிப்பனோ பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 7/4
மண் ஆதி ஐந்தொடு புறத்தில் உள கருவியும் வாக்கு ஆதி சுரோத்ராதியும் வளர்கின்ற சப்தாதி மனம் ஆதி கலை ஆதி மன்னு சுத்து ஆதியுடனே – தாயு:6 48/1
வான் ஆதி பூதமாய் அகிலாண்ட கோடியாய் மலை ஆகி வளை கடலுமாய் மதி ஆகி இரவியாய் மற்று உள எலாம் ஆகி வான் கருணை வெள்ளம் ஆகி – தாயு:8 73/1
கற்றை அம் சடை மெளனி தானே கனிந்த கனி கனிவிக்க வந்த கனி போல் கண்டது இ நெறி என திரு_உள கனிவினொடு கனிவாய் திறந்தும் ஒன்றை – தாயு:9 82/2
வேதமுடன் ஆகம புராணம் இதிகாசம் முதல் வேறும் உள கலைகள் எல்லாம் மிக்காக அத்துவித துவித மார்க்கத்தையே விரிவாய் எடுத்துரைக்கும் – தாயு:10 91/1
சுமை எடு-மின் என்று-தான் சும்மாடுமாய் எமை சுமையாளும் ஆக்கி நாளும் துர்_புத்தி பண்ணி உள நல்_புத்தி யாவையும் சூறையிட்டு இந்த்ரஜாலம் – தாயு:11 103/2
சொல் மயக்கம்-அது தீர அங்கை கொடு மோன ஞானம்-அது உணர்த்தியே சுத்த நித்த அருள் இயல்பு-அதாக உள சோமசேகர கிர்பாளுவாய் – தாயு:13 131/3
கல் மார்க்க நெஞ்சம் உள எனக்கும்-தானே கண்டவுடன் ஆனந்தம் காண்டல் ஆகும் – தாயு:14 143/4
பாவியேன் உள பான்மையை கண்டு நீ – தாயு:18 196/3
மற்றும் வேறு உள மார்க்கம் எலாம் எடுத்து – தாயு:18 271/3
என்னை போன்று உள ஏழையர் ஐய இங்கு எவரே – தாயு:24 340/4
மனத்து அகத்து உள அழுக்கு எலாம் மாற்றி எம்பிரான் நீ – தாயு:25 362/3
வஞ்சமோ பண்டை உள வாதனையால் நீ அலைந்து – தாயு:29 546/1
மண் உறங்கும் விண் உறங்கும் மற்று உள எலாம் உறங்கும் – தாயு:44 1068/1
மேல்


உள-கணே (1)

உம்பர் இம்பர்க்கும் உள-கணே நடிக்கின்றாய் உன்றன் – தாயு:25 378/2
மேல்


உளத்தினில் (2)

சிறியன் ஏழை நமது அடிமை என்று உனது திரு_உளத்தினில் இருந்ததோ தெரிவதற்கு அரிய பிரமமே அமல சிற்சுகோதய விலாசமே – தாயு:13 128/4
கண்டார் உளத்தினில் கால் ஊன்றி பெய்யும் கருணை முகில் – தாயு:27 405/1
மேல்


உளத்து (6)

ஒருவர் என் உளத்து உள்ளும் குறிப்பு அறிந்து – தாயு:18 212/1
உரை இறந்து உளத்து உள்ள விகாரமாம் – தாயு:18 245/1
என்னுடை உயிரே என் உளத்து அறிவே என்னுடை அன்பு எனும் நெறியாம் – தாயு:24 361/1
தாழ்வு அற என் உளத்து இருந்த தத்துவத்தை அத்துவித சாரம்-தன்னை – தாயு:26 393/2
உரை இறந்த அன்பர் உளத்து ஓங்கு ஒளியாய் ஓங்கி – தாயு:43 641/1
ஒன்றனையும் காட்டா உளத்து இருளை சூறையிட்டு – தாயு:45 1209/1
மேல்


உளத்தை (1)

உந்தி சுழியால் உளத்தை சுழித்த கன – தாயு:45 1135/1
மேல்


உளது (4)

கங்குல் பகல அற நின்ற எல்லை உளது எது அது கருத்திற்கு இசைந்தது அதுவே கண்டன எலாம் மோன உரு வெளியதாகவும் கருதி அஞ்சலிசெய்குவாம் – தாயு:1 1/4
ஆரிலே உளது ஆவி திரள் அதை – தாயு:18 211/3
தெய்வம் வேறு உளது என்பவர் சிந்தனை – தாயு:18 269/1
உளது என்பதுவும் அன்றி இலது என்பதுவும் அன்றி – தாயு:56 1452/17
மேல்


உளதே (1)

என் முடியாது ஏதும் உளதே – தாயு:28 483/4
மேல்


உளதோ (6)

வெவ்விய குணம் பல இருக்க என் அறிவூடு மெய்யன் நீ வீற்றிருக்க விதி இல்லை என்னிலோ பூரணன் எனும் பெயர் விரிக்கில் உரை வேறும் உளதோ
கவ்வு மலம் ஆகின்ற நாகபாசத்தினால் கட்டுண்ட உயிர்கள் மூர்ச்சை கடிது அகல வலிய வரும் ஞான சஞ்சீவியே கதியான பூமி நடுவுள் – தாயு:4 28/2,3
சிந்தையானதும் அறிவை என் அறிவில் அறிவான தெய்வம் நீ அன்றி உளதோ தேக நிலை அல்லவே உடை கப்பல் கப்பலாய் திரை ஆழி ஊடு செலுமோ – தாயு:9 87/3
என்ன செய்யும் கைம்மாறு உளதோ சுத்த ஏழையனே – தாயு:27 458/4
ஓடும் தொழிலால் பயன் உளதோ ஒன்றாய் பலவாய் உயிர்க்கு உயிராய் – தாயு:30 553/2
அல்லால் எனக்கு உளதோ ஐயா பராபரமே – தாயு:43 970/2
உய்யும் வகையும் உளதோ பராபரமே – தாயு:43 1024/2
மேல்


உளப்பாடு (1)

ஒருத்தர் ஆர் உளப்பாடு உணர்பவர் யாவர் உலகவர் பல் நெறி எனக்கு – தாயு:19 277/3
மேல்


உளம் (14)

இந்த நிலை தெளிய நான் நெக்குருகி வாடிய இயற்கை திரு_உளம் அறியுமே இ நிலையிலே சற்று இருக்க என்றால் மடமை இத சத்ருவாக வந்து – தாயு:2 8/2
நண்ணேன் அலாமல் இரு கை-தான் குவிக்க எனில் நாணும் என் உளம் நிற்றி நீ நான் கும்பிடும் போது அரை கும்பிடு ஆதலால் நான் பூசை செய்யல் முறையோ – தாயு:6 52/2
தன் பருவ மலருக்கு மணம் உண்டு வண்டு உண்டு தண் முகை-தனக்கும் உண்டோ தமியனேற்கு இவ்வணம் திரு_உளம் இரங்காத தன்மையால் தனி இருந்து – தாயு:9 78/3
முன்னாக நீ என்ன கோட்டை கொண்டாய் என்று மூட மனம் மிகவும் ஏச மூண்டு எரியும் அனல் இட்ட மெழுகாய் உளம் கருகல் முறைமையோ பதினாயிரம் – தாயு:9 88/3
நெறியாக கூறுவன் கேள் எந்த நாளும் நிர்க்குணம் நிற்கு உளம் வாய்த்து நீடு வாழ்க – தாயு:14 150/3
உள்ளபடி என்னவும் நீ மற்று ஒன்றை தொடர்ந்திட்டு உளம் கருத வேண்டா நிஷ்களங்க மதி ஆகி – தாயு:17 190/1
கையினால் தொழுது ஏத்தி கசிந்து உளம்
மெய்யினால் உனை காண விரும்பினேன் – தாயு:18 252/1,2
மருள் எலாம் கெடுத்தே உளம் மன்னலால் – தாயு:18 261/3
உளம் பெறும் துணையே பொதுவினில் நடிக்கும் உண்மையே உள்ளவாறு இதுவே – தாயு:19 274/4
தொழுகின்ற அன்பர் உளம் களி கூர துலங்கும் மன்றுள் – தாயு:27 433/3
என்று உளை நீ அன்று உளம் யாம் என்பது என்னை இது நிற்க எல்லாம் தாம் இல்லை என்றே – தாயு:42 622/1
உற்றுஉற்று நாடி உளம் மருண்ட பாவியை நீ – தாயு:43 681/1
கருதும் அடியார்கள் உளம் காண வெளி ஆகும் – தாயு:43 926/1
உள்ளதும் இல்லதுமாய் முன் உணர்வதுவாய் உன் உளம் கண்டது எல்லாம் – தாயு:54 1428/1
மேல்


உளரோ (1)

கல்_நெஞ்சரும் உளரோ காட்டாய் பராபரமே – தாயு:43 833/2
மேல்


உளவாம் (1)

ஓத வந்திடும் உரை உரைப்படி தொழில் உளவாம்
ஏதம் அ மனம் மாயை என்றிடின் கண்ட எல்லாம் – தாயு:24 349/2,3
மேல்


உளவிலே (1)

உளவிலே எனக்கு உள்ளவாறு உணர்த்தி உன் அடிமை – தாயு:25 380/3
மேல்


உளவு (8)

தொண்டர்களிடத்திலோ நீ வீற்றிருப்பது தொழும்பனேற்கு உளவு புகலாய் சுத்த நிர்க்குணமான பர தெய்வமே பரஞ்சோதியே சுக_வாரியே – தாயு:9 86/4
இருமை செறி சட_வினை எதிர்த்து வாய் பேசுமோ ஏது உளவு சிறிது புகலாய் இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 95/4
சமய நெறி காணாத சாக்ஷி நீ சூக்ஷ்மமா தமியனேற்கு உளவு புகலாய் சர்வ பரிபூரண அகண்ட தத்துவமான சச்சிதானந்த சிவமே – தாயு:11 103/4
உளவு அறிந்து எலாம் நின் செயலாம் என உணர்ந்தோர்க்கு – தாயு:25 363/1
சித்தம் மிசை புகுந்தது தான் மெய்யோ பொய்யோ சிறியேற்கு இங்கு உளவு உரையாய் திகையா வண்ணம் – தாயு:41 601/2
குறி ஏது எனக்கு உளவு கூறாய் பராபரமே – தாயு:43 798/2
உனக்கு இனியான் ஆகா உளவு ஏன் பராபரமே – தாயு:43 913/2
சூது ஏது எனக்கு உளவு சொல்லாய் பராபரமே – தாயு:43 975/2
மேல்


உளவும் (2)

மண்ணும் மறி கடலும் மற்று உளவும் எல்லாம் உன் – தாயு:43 1022/1
ஆன புற கருவி ஆறுபத்தும் மற்று உளவும்
போன வழியும் கூட புல் முளைப்பது எந்நாளோ – தாயு:45 1156/1,2
மேல்


உளவே (1)

நண்ணாதது ஒன்று இல்லை எல்லா நலமும் நமக்கு உளவே – தாயு:27 413/4
மேல்


உளற (1)

சீறு புலி போல் சீறி மூச்சைப்பிடித்து விழி செக்க சிவக்க அறிவார் திரம் என்று தந்தம் மதத்தையே தாமத செய்கையொடும் உளற அறிவார் – தாயு:8 69/3
மேல்


உளறிடும் (1)

உன் நிலையும் என் நிலையும் ஒரு நிலை என கிடந்து உளறிடும் அவத்தை ஆகி உருவு-தான் காட்டாத ஆணவமும் ஒளி கண்டு ஒளிக்கின்ற இருள் என்னவே – தாயு:10 99/1
மேல்


உளறியே (1)

பெற்றவனும் அல்லேன் பெறாதவனும் அல்லேன் பெருக்க தவித்து உளறியே பெண் நீர்மை என்ன இரு கண்ணீர் இறைத்து நான் பேய் போல் இருக்க உலகம் – தாயு:9 82/3
மேல்


உளறும் (2)

வஞ்சனையும் பொய்யும் உள்ளே வைத்து அழுக்காறாய் உளறும்
நெஞ்சனுக்கும் உண்டோ நெறி-தான் பராபரமே – தாயு:43 675/1,2
பந்த மயக்கு இருக்க பற்று ஒழிந்தேன் என்று உளறும்
இந்த மயக்கம் எனக்கு ஏன் பராபரமே – தாயு:43 971/1,2
மேல்


உளறுவது (1)

ஓயாது பெறுவர் என முறையிட்டதால் பின்னர் உளறுவது கருமம் அன்றாம் உபய நெறி ஈது என்னின் உசித நெறி எந்த நெறி உலகிலே பிழை பொறுக்கும் – தாயு:11 107/3
மேல்


உளறுவார் (1)

நேராக ஒரு கோபம் ஒரு வேளை வர அந்த நிறைவு ஒன்றும் இல்லாமலே நெட்டுயிர்த்து தட்டழிந்து உளறுவார் வசன நிர்வாகர் என்ற பேரும் – தாயு:2 6/2
மேல்


உளறுவேன் (1)

உற்று உணர உணர்வு அற்று உன்மத்த வெறியினர் போல உளறுவேன் முத்தி மார்க்கம் உணர்வது எப்படி இன்ப_துன்பம் சமானமாய் உறுவது எப்படி ஆயினும் – தாயு:5 46/3
மேல்


உளன் (2)

சித்தம் உளன் நான் இல்லை எனும் வசனம் நீ அறிவை தெரியார்கள் தெரிய வசமோ செப்பு கேவல நீதி ஒப்பு உவமை அல்லவே சின்முத்திராங்க மரபில் – தாயு:11 106/3
அருள் உடைய பரம் என்றோ அன்று-தானே யான் உளன் என்றும் எனக்கே ஆணவாதி – தாயு:14 160/3
மேல்


உளார் (1)

நேற்று_உளார் இன்று மாளாநின்றனர் அதனை கண்டும் – தாயு:24 337/1
மேல்


உளே (4)

தேசுபெற நீ வைத்த சின்முத்திராங்குச செம் கைக்கு உளே அடக்கி சின்மயானந்த சுக_வெள்ளம் படிந்து நின் திரு_அருள் பூர்த்தியான – தாயு:5 37/3
குறிகளோடு குணம் ஏதும் இன்றி அனல் ஒழுக நின்றிடும் இரும்பு அனல் கூடல் இன்றி அதுவாயிருந்தபடி கொடிய ஆணவ அறைக்கு உளே
அறிவது ஏதும் அற அறிவிலாமை மயமாய் இருக்கும் எனை அருளினால் அளவிலாத தனு கரணம் ஆதியை அளித்த போது உனை அறிந்து நான் – தாயு:13 123/1,2
வயம் மிகுந்து வரும் அமிர்த மண்டல மதிக்கு உளே மதியை வைத்து நான் வாய்மடுத்து அமிர்த_வாரியை பருகி மன்னும் ஆர் அமிர்த வடிவமாய் – தாயு:13 127/3
எனக்கு உளே உயிர் என்ன இருந்த நீ – தாயு:18 209/1
மேல்


உளை (1)

என்று உளை நீ அன்று உளம் யாம் என்பது என்னை இது நிற்க எல்லாம் தாம் இல்லை என்றே – தாயு:42 622/1
மேல்


உற்பத்தி (1)

நன்று ஆகி தீது ஆகி மற்றும் ஆகி நாசமுடன் உற்பத்தி நண்ணாது ஆகி – தாயு:14 137/2
மேல்


உற்பவ (1)

வாட்டம் அறா உற்பவ நோய் மாறுமோ நாட்டமுற்று – தாயு:28 467/2
மேல்


உற்ற (5)

உற்ற துணை நீ அல்லால் பற்று வேறு ஒன்று உன்னேன் பல் நாள் உலகத்து ஓடி ஆடி – தாயு:16 181/1
கல்லை உற்ற கருத்தினர் கார் நிறத்து – தாயு:18 240/1
உற்ற வேளைக்கு உறு துணையாய் இந்த – தாயு:18 270/1
உற்ற மா தவர்க்கு உண்மையை நல்குமே – தாயு:18 271/2
தேசு_உற்ற மா மணி நின் தேசினையும் காண்பேனோ – தாயு:46 1318/2
மேல்


உற்றவர்க்கே (1)

உற்றவர்க்கே கண்ணீர் கம்பலை உண்டாகும் உறாதவரே கல்_நெஞ்சம் உடையர் ஆவார் – தாயு:41 595/2
மேல்


உற்றவரே (1)

உற்றவரே ஆவிக்கு உறவாம் பராபரமே – தாயு:43 938/2
மேல்


உற்றாய் (2)

கொஞ்சம் உற்றாய் உன்னை குறைசொல்ல வாயும் உண்டோ – தாயு:29 546/2
மேவு பஞ்ச வண்ணம் உற்றாய் வீண் சிறையால் அல்லலுற்றாய் – தாயு:44 1072/1
மேல்


உற்றார் (1)

ஊரும்_இலார் பேரும்_இலார் உற்றார் பெற்றாருடனே – தாயு:44 1032/1
மேல்


உற்றிட (1)

உருகி வரும் அமிர்தத்தை உண்டுண்டு உறங்காமல் உணர்வான விழியை நாடி ஒன்றோடு இரண்டு எனா சமரச சொரூப சுகம் உற்றிட என் மனதின் வண்ணம் – தாயு:12 111/3
மேல்


உற்றிடும் (2)

இயக்கம் உற்றிடும் மயக்கத்தில் தெளிவுறல் இனிதாம் – தாயு:24 356/3
ஓங்கும் யோக உணர்வு உற்றிடும் நாள் எந்நாளோ – தாயு:45 1309/2
மேல்


உற்றிருந்து (1)

ஓராயோ நெஞ்சே உருகாயோ உற்றிருந்து
பாராயோ அ உருவை பார்க்க நிறைவாய்விடுமே – தாயு:29 547/3,4
மேல்


உற்றிருந்தோமே (1)

என்ன பலன் நாம் உற்றிருந்தோமே அன்னதனால் – தாயு:28 496/2
மேல்


உற்று (14)

ஆன நெறியாம் சரியை ஆதி சோபானம் உற்று அணுபக்ஷ சம்புபக்ஷம் ஆம் இரு விகற்பமும் மாயாதி சேவையும் அறிந்து இரண்டு ஒன்று என்னும் ஓர் – தாயு:5 41/3
உற்று உணர உணர்வு அற்று உன்மத்த வெறியினர் போல உளறுவேன் முத்தி மார்க்கம் உணர்வது எப்படி இன்ப_துன்பம் சமானமாய் உறுவது எப்படி ஆயினும் – தாயு:5 46/3
உற்று உணர்ந்து எலாம் நீ அலது இல்லை என்று உனையே – தாயு:25 389/1
உற்று பார் மோனன் ஒரு சொல்லே உண்மை நன்றாய் – தாயு:28 460/3
ஓராயோ உள்ளுள்ளே உற்று உணர்ந்து அ உண்மையினை – தாயு:28 470/3
விதம் உற்று அறிவு எனும் பேர் மெய் – தாயு:28 481/4
ஞான_நாயகனே நின் மோன ஞான நாட்டம் உற்று வாழ்ந்திருக்கும் நாள் எ நாளோ – தாயு:42 613/2
உற்று அறியும் என் அறிவும் உட்கருவி போல் சவி மாண்டு – தாயு:43 661/1
உற்று நினைக்கில் துயரம் உள்ளுள்ளே செம் தீயாய் – தாயு:43 693/1
உள்ளபடி யாதும் என உற்று உணர்ந்தேன் அ கணமே – தாயு:43 910/1
எவ்வாறு இங்கு உற்று உணர்ந்தார் யாவர் அவர்-தமக்கே – தாயு:45 1211/1
பேச்சு_மூச்சு இல்லாத பேர்_இன்ப வெள்ளம் உற்று
நீச்சு நிலை காணாமல் நிற்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1214/1,2
உரை பற்றி உற்று அங்கு ஒடுங்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1267/2
உற்று அறியா வண்ணம் அறிந்து ஓங்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1287/2
மேல்


உற்றுவிடாது (1)

உந்து பிறப்பு இறப்பை உற்றுவிடாது எந்தை அருள் – தாயு:45 1148/1
மேல்


உற்றுவிடும் (1)

உற்றுவிடும் நெஞ்சம் உனை ஒன்றி நிற்பது எப்படியோ – தாயு:51 1406/2
மேல்


உற்றுஉற்று (1)

உற்றுஉற்று நாடி உளம் மருண்ட பாவியை நீ – தாயு:43 681/1
மேல்


உற்றே (1)

உய்வர் என்பதும் யான் உணர்ந்தேன் உற்றே – தாயு:18 269/4
மேல்


உற (11)

புந்தி மகிழ் உற உண்டு உடுத்து இன்பம் ஆவதே போந்த நெறி என்று இருந்தேன் பூராயமாக நினது அருள் வந்து உணர்த்த இவை போன வழி தெரியவில்லை – தாயு:4 30/2
ஏர் இட்ட தன் சுருதி மொழி தப்பில் நமனை விட்டு இடர் உற உறுக்கி இடர் தீர்த்து இரவு பகல் இல்லாத பேர்_இன்ப வீட்டினில் இசைந்து துயில்கொள்-மின் என்று – தாயு:4 31/3
இன்னம் பிறப்பதற்கு இடம் என்னில் இ உடலம் இறவாது இருப்ப மூலத்து எழும் அங்கி அமிர்து ஒழுகும் மதி மண்டலத்தில் உற என் அம்மை குண்டலினி-பால் – தாயு:11 108/1
இன்னம் என்னை இடர் உற கூட்டினால் – தாயு:18 195/3
எங்கும் என்னை இகல் உற வாட்டியே – தாயு:18 262/1
தான் என நிற்கும் சமத்து உற என்னை தன்னவன் ஆக்கவும் தகும் காண் – தாயு:22 311/2
உற உடலை எடுத்தவரில் பிரமாதியேனும் உனை ஒழிந்து தள்ளற்கு – தாயு:26 398/1
பந்தம் உற உன்னை படிப்பிக்க கற்றவர் யார் – தாயு:29 549/2
மிடியிட்ட வாழ்க்கையால் உப்பு இட்ட கலம் எனவும் மெய் எலாம் உள் உடைந்து வீறிட்ட செல்வர்-தம் தலைவாயில் வாசமாய் வேதனைகள் உற வேதனும் – தாயு:37 581/1
விண் ஆர் நிலவு தவழ் மேடையில் எல்லாரும் உற
மண்ணான வீட்டில் என்னை வைத்தது என்னோ பைங்கிளியே – தாயு:44 1078/1,2
அளி புண்-தனை வளைந்து விரல் கொண்டு உற அளைந்து – தாயு:56 1452/45
மேல்


உறக்கம் (1)

ஊண்_உறக்கம் இன்ப_துன்பம் பேர் ஊர் ஆதி ஒவ்விடவும் எனை போல உருவம் காட்டி – தாயு:14 148/3
மேல்


உறங்காத (1)

உன்னா வெளியாய் உறங்காத பேர்_உணர்வாய் – தாயு:43 1001/1
மேல்


உறங்காமல் (1)

உருகி வரும் அமிர்தத்தை உண்டுண்டு உறங்காமல் உணர்வான விழியை நாடி ஒன்றோடு இரண்டு எனா சமரச சொரூப சுகம் உற்றிட என் மனதின் வண்ணம் – தாயு:12 111/3
மேல்


உறங்குக (1)

கண்ணே உறங்குக என் ஆணை முக்கண் கருணை பிரான் – தாயு:27 413/2
மேல்


உறங்கும் (3)

மண் உறங்கும் விண் உறங்கும் மற்று உள எலாம் உறங்கும் – தாயு:44 1068/1
மண் உறங்கும் விண் உறங்கும் மற்று உள எலாம் உறங்கும் – தாயு:44 1068/1
மண் உறங்கும் விண் உறங்கும் மற்று உள எலாம் உறங்கும்
கண் உறங்கேன் எம் இறைவர் காதலால் பைங்கிளியே – தாயு:44 1068/1,2
மேல்


உறங்குவதுமாக (1)

யோசிக்கும் வேளையில் பசி தீர உண்பதும் உறங்குவதுமாக முடியும் உள்ளதே போதும் நான் நான் என குளறியே ஒன்றை விட்டு ஒன்று பற்றி – தாயு:2 13/3
மேல்


உறங்குவரோ (1)

காயம் நிலை அல்ல என்று காண்பார் உறங்குவரோ
தூய அருள் பற்றா தொடர்வார் பராபரமே – தாயு:43 781/1,2
மேல்


உறங்கேன் (2)

கதி கண்டு கொள்ளவும் நின் அருள்கூர் இந்த கதி அன்றி உறங்கேன் மேல் கருமம் பாரேன் – தாயு:14 154/4
கண் உறங்கேன் எம் இறைவர் காதலால் பைங்கிளியே – தாயு:44 1068/2
மேல்


உறலாம் (1)

ஆதலின் எனக்கு இனி சரியை ஆதிகள் போதும் யாதொன்று பாவிக்க நான் அது ஆதலால் உன்னை நான் என்று பாவிக்கின் அத்துவித மார்க்கம் உறலாம்
ஏது பாவித்திடினும் அது ஆகி வந்து அருள்செய் எந்தை நீ குறையும் உண்டோ இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 91/3,4
மேல்


உறலால் (2)

எல் பட விளங்கு ககனத்தில் இமையா விழி இசைந்து மேல் நோக்கம் உறலால் இரவு_பகல் இருளான கன தந்தி பட நூறி இதயம் களித்திடுதலால் – தாயு:7 65/2
பற்பல விதம் கொண்ட புலி கலையின் உரியது படைத்து ப்ரதாபம் உறலால் பனி வெயில்கள் புகுதாமல் நெடிய வான் தொடர் நெடிய பரு மர வனங்கள் ஆரும் – தாயு:7 65/3
மேல்


உறவர் (1)

எவர் சிறியர் எவர் பெரியர் எவர் உறவர் எவர் பகைஞர் யாதும் உனை அன்றி உண்டோ இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 89/4
மேல்


உறவாகக்கடவார் (1)

உடல் பொய் உறவு ஆயின் உண்மை உறவாகக்கடவார்
ஆர் தண் அருளே கண்டாய் திடமுடனே – தாயு:28 460/1,2
மேல்


உறவாம் (1)

உற்றவரே ஆவிக்கு உறவாம் பராபரமே – தாயு:43 938/2
மேல்


உறவாய் (1)

உள்ளபடி ஒன்றை உரைக்கின் அவர்க்கு உள்_உறவாய் – தாயு:43 853/1
மேல்


உறவு (10)

ஊர் அனந்தம் பெற்ற பேர்_அனந்தம் சுற்றும் உறவு அனந்தம் வினையினால் உடல் அனந்தம் செயும் வினை அனந்தம் கருத்தோ அனந்தம் பெற்ற பேர் – தாயு:1 2/1
பொய் கால தேசமும் பொய் பொருளில் வாஞ்சையும் பொய் உடலை மெய் என்னலும் பொய் உறவு பற்றலும் பொய் ஆகும் நான் என்னல் பொய்யினும் பொய் ஆகையால் – தாயு:8 76/2
அன்றி யார் துணை யார் உறவு ஆர் கதி – தாயு:18 260/3
தாயும் தந்தையும் எனக்கு உறவு ஆவதும் சாற்றின் – தாயு:24 341/1
உடல் பொய் உறவு ஆயின் உண்மை உறவாகக்கடவார் – தாயு:28 460/1
உன் உள்ளே தோன்றா உறவு ஆகி நின்றது என – தாயு:28 518/3
எனக்கும் உனக்கும் உறவு இல்லை என தேர்ந்து – தாயு:28 531/1
காகம் உறவு கலந்து உண்ண கண்டீர் அகண்டாகார சிவ – தாயு:30 555/1
கல்லாக படைத்தாலும் மெத்த நன்றே கரணமுடன் நான் உறவு கலக்கமாட்டேன் – தாயு:42 625/2
ஊன் பற்றும் என்னோடு உறவு பற்றும் பூரணன்-பால் – தாயு:45 1296/1
மேல்


உறவுசெய்திடுவன் (1)

ஒல்லை வந்து இரு-மின் என்ன உறவுசெய்திடுவன் அந்தோ – தாயு:15 173/4
மேல்


உறவும் (3)

உடல் குழைய என்பு எலாம் நெக்குருக விழி நீர்கள் ஊற்று என வெதும்பி ஊற்ற ஊசி காந்தத்தினை கண்டு அணுகல் போலவே ஓர் உறவும் உன்னிஉன்னி – தாயு:6 55/1
உன்னிலோ திரு_அருளுக்கு ஒப்பு ஆவாய் என் உயிர்க்கு ஓர் உறவும் ஆவாய் – தாயு:26 397/4
பொய் உலகும் பொய் உறவும் பொய் உடலும் பொய் எனவே – தாயு:46 1320/1
மேல்


உறவே (3)

கள்ளன் அறிவூடுமே மெள்ளமெள வெளியாய் கலக்க வரும் நல்ல உறவே கருது அரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகர கடவுளே – தாயு:6 54/4
மன்னிய உறவே உன்னை நான் பிரியா வண்ணம் என் மனம் எனும் கருவி – தாயு:24 361/3
உத்தமர்கட்கான உறவே பராபரமே – தாயு:43 652/2
மேல்


உறவை (1)

இக பரமும் உயிர்க்கு உயிரை யான் எனது அற்றவர் உறவை எந்தநாளும் – தாயு:3 17/1
மேல்


உறாதவரே (1)

உற்றவர்க்கே கண்ணீர் கம்பலை உண்டாகும் உறாதவரே கல்_நெஞ்சம் உடையர் ஆவார் – தாயு:41 595/2
மேல்


உறின் (1)

சேதம் உறின் யாது பின்னே செல்லும் பராபரமே – தாயு:43 817/2
மேல்


உறு (5)

வாசம் உறு சற்சாரம் மீது என்னை ஒரு ஞான மத்தகஜம் என வளர்த்தாய் மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 37/4
உற்ற வேளைக்கு உறு துணையாய் இந்த – தாயு:18 270/1
உன்னை உடலை உறு பொருளை தா எனவே – தாயு:28 530/1
கற்பு உறு சிந்தை மாதர் கணவரை அன்றி வேறு ஓர் – தாயு:36 571/1
உன்னில் உன்னும் என்ற உறு மொழியால் என் இதயம்-தன்னில் – தாயு:45 1262/1
மேல்


உறுக்கி (1)

ஏர் இட்ட தன் சுருதி மொழி தப்பில் நமனை விட்டு இடர் உற உறுக்கி இடர் தீர்த்து இரவு பகல் இல்லாத பேர்_இன்ப வீட்டினில் இசைந்து துயில்கொள்-மின் என்று – தாயு:4 31/3
மேல்


உறுகின்ற (2)

பேரிட்டு மெய் என்று பேசு பாழ்ம் பொய் உடல் பெலக்க விளை அமுதம் ஊட்டி பெரிய புவனத்தினிடை போக்கு_வரவு உறுகின்ற பெரிய விளையாட்டு அமைத்திட்டு – தாயு:4 31/2
விடக்கு துருத்தியை கரு மருந்து கூட்டை வெட்டவெட்ட தளிர்க்கும் வேட்கை மரம் உறுகின்ற சுடுகாட்டை முடிவிலே மெய் போல் இருந்து பொய்யாம் – தாயு:11 101/3
மேல்


உறுதி (4)

உரிய பல் உயிர் எத்தனை அமைத்து அவைக்கு உறுதி
வருவது எத்தனை அமைத்தனை அமைத்து அருள் வளர்க்கும் – தாயு:25 368/2,3
ஒன்றதாய் பலவாய் உயிர் திரட்கு எலாம் உறுதி
என்றதாய் என்றும் உள்ளதாய் எவற்றினும் இசைய – தாயு:25 373/1,2
உனக்குள் நான் என்ற உறுதி கொள்வது எந்நாளோ – தாயு:45 1269/2
உறுதி சொன்ன உண்மையினை ஓரும் நாள் எந்நாளோ – தாயு:45 1270/2
மேல்


உறுதுணை (1)

ஆவிக்கு உறுதுணை யார் ஐயா பராபரமே – தாயு:43 896/2
மேல்


உறுதுணையே (1)

யோகானுபூதி பெற்ற அன்பர் ஆவிக்கு உறுதுணையே என்_அளவும் உகந்த நட்பே – தாயு:14 132/2
மேல்


உறும் (4)

யோகம் உறும் ஆனந்த மயம்-அது ஆகி உயிர்க்கு உயிராய் எந்நாளும் ஓங்காநிற்ப – தாயு:14 145/2
கலை பலவாம் நெறி என்றும் தர்க்கம் என்றும் கடல் உறும் நுண்மணல் எண்ணி காணும் போதும் – தாயு:14 147/4
தடம் உறும் அகிலம் அடங்கும் நாள் அம்மை-தன்னையும் ஒழித்து விண் எனவே – தாயு:19 273/2
பொற்பு உறும் கருத்தே அகமாய் அதில் பொருந்த – தாயு:24 343/1
மேல்


உறுவது (2)

உற்று உணர உணர்வு அற்று உன்மத்த வெறியினர் போல உளறுவேன் முத்தி மார்க்கம் உணர்வது எப்படி இன்ப_துன்பம் சமானமாய் உறுவது எப்படி ஆயினும் – தாயு:5 46/3
பாலொடு நீர் போல் கலந்து பண்பு உறுவது எந்நாளோ – தாயு:45 1293/2
மேல்


உறை (4)

சங்கற்ப சித்தர் அவர் உள்ள கருத்தில் உறை சாக்ஷி நீ இக_பரத்தும் சந்தான கற்பக தேவாய் இருந்தே சமஸ்த இன்பமும் உதவுவாய் – தாயு:6 56/2
நீரில் உறை வண்டாய் துவண்டு சிவயோக நிலை நிற்பீர் விகற்பமாகி நெடிய முகில் ஏழும் பரந்து வருஷிக்கிலோ நிலவு மதி மண்டலமதே – தாயு:7 59/2
இசைய மலர் மீது உறை மணம் போல ஆனந்தம் இதயம் மேல் கொள்ளும் வண்ணம் என்றைக்கும் அழியாத சிவராச யோகராய் இந்த்ராதி தேவர்கள் எலாம் – தாயு:7 62/3
கொழும் தாது உறை மலர் கோதையர் மோக குரை கடலில் – தாயு:27 407/1
மேல்


உறைதலால் (1)

வெற்பினிடை உறைதலால் தவராஜசிங்கம் என மிக்கோர் உமை புகழ்வர் காண் வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 65/4
மேல்


உறைந்தது (1)

இருள் தீர நீ உறைந்தது எவ்விடமோ காணேனே – தாயு:29 551/4
மேல்


உறையில் (1)

உள் உறையில் என் ஆவி நைவேத்தியம் ப்ராணன் ஓங்கும் மதி தூப தீபம் ஒருக்காலம் அன்று இது சதா_கால பூசையா ஒப்புவித்தேன் கருணைகூர் – தாயு:6 54/2
மேல்


உன் (91)

அருமை பெறு புகழ் பெற்ற வேதாந்த சித்தாந்தம் ஆதியாம் அந்தம் மீதும் அத்துவித நிலையராய் என்னை ஆண்டு உன் அடிமை ஆனவர்கள் அறிவினூடும் – தாயு:4 32/3
ஞான கருணாகர முகம் கண்ட போதிலே நவநாத சித்தர்களும் உன் நட்பினை விரும்புவார் சுகர் வாமதேவர் முதல் ஞானிகளும் உனை மெச்சுவார் – தாயு:5 43/3
வானகமும் மண்ணகமும் வந்து எதிர் வணங்கிடும் உன் மகிமை-அது சொல்ல எளிதோ மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 43/4
மரு மலர் எடுத்து உன் இரு தாளை அர்ச்சிக்க எனை வா என்று அழைப்பது எந்நாள் மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 44/4
எல்லாம் உன் அடிமையே எல்லாம் உன் உடைமையே எல்லாம் உன்னுடைய செயலே எங்கணும் வியாபி நீ என்று சொலும் இயல்பு என்று இருக்கு ஆதி வேதம் எல்லாம் – தாயு:6 49/1
எல்லாம் உன் அடிமையே எல்லாம் உன் உடைமையே எல்லாம் உன்னுடைய செயலே எங்கணும் வியாபி நீ என்று சொலும் இயல்பு என்று இருக்கு ஆதி வேதம் எல்லாம் – தாயு:6 49/1
வல்லான் வகுத்ததே வாய்க்கால் எனும் பெரு வழக்குக்கு இழுக்கும் உண்டோ வானமாய் நின்று இன்ப மழையாய் இறங்கி எனை வாழ்விப்பது உன் பரம் காண் – தாயு:9 79/2
இரும்பு நேர் நெஞ்சக கள்வன் ஆனாலும் உனை இடைவிட்டு நின்றது உண்டோ என்று நீ அன்று யான் உன் அடிமை அல்லவோ யாதேனும் அறியா வெறும் – தாயு:9 83/3
கல்லாத மனமோ ஒடுங்கி உபரதி பெற காணவிலை ஆகையாலே கை ஏற்று உணும் புசிப்பு ஒவ்வாது எந்நாளும் உன் காட்சியில் இருந்துகொண்டு – தாயு:10 96/2
உன் நிலையும் என் நிலையும் ஒரு நிலை என கிடந்து உளறிடும் அவத்தை ஆகி உருவு-தான் காட்டாத ஆணவமும் ஒளி கண்டு ஒளிக்கின்ற இருள் என்னவே – தாயு:10 99/1
இனி ஏது எமக்கு உன் அருள் வருமோ என கருதி ஏங்குதே நெஞ்சம் ஐயோ இன்றைக்கு இருந்தாரை நாளைக்கு இருப்பர் என்று எண்ணவோ திடம் இல்லையே – தாயு:11 104/1
வேதாவை இ வணம் விதித்தது ஏது என்னின் உன் வினை பகுதி என்பன் அந்த வினை பேச அறியாது நிற்க இவை மனதால் விளைந்ததால் மனதை நாடில் – தாயு:11 109/1
சிந்தையானதை அறிந்து நீ உன் அருள்செய்ய நானும் இனி உய்வனோ தெரிவதற்கு அரிய பிரமமே அமல சிற்சுகோதய விலாசமே – தாயு:13 124/4
நாள் இது வரைக்கும் உன் அடிமை கூடவே சனனம் ஆனதோ அநந்தம் உண்டு நல சனன மீது இதனுள் அறிய_வேண்டுவன அறியலாம் – தாயு:13 126/2
பந்தம் அறும் பளிங்கு அனைய சித்து நீ உன் பக்குவம் கண்டு அறிவிக்கும் பான்மையேம் யாம் – தாயு:14 149/4
அல்லை உண்ட பகல் போல அவித்தை எல்லாம் அடைய உண்டு தடை அற உன் அறிவைத்-தானே – தாயு:14 152/3
கருது அரிய விண்ணே நீ எங்கும் ஆகி கலந்தனையே உன் முடிவின் காட்சியாக – தாயு:14 158/1
வரு பொருள் எப்படி இருக்கும் சொல்லாய் என்பேன் மண்ணே உன் முடிவில் எது வயங்கும் ஆங்கே – தாயு:14 158/2
ஒருவரை போல் அனைவருக்கும் உண்மையா முன் உரை அன்றோ உன் முடிவை உரை நீ என்பேன் – தாயு:14 158/4
காவலுற சிவ என் வாக்குடனே வந்த அரசே சும்மா இருந்து உன் அருளை சார – தாயு:14 162/2
காதல் மிகு மணி_இழையார் என வாடுற்றேன் கருத்து அறிந்து புரப்பது உன் மேல் கடன் முக்காலும் – தாயு:14 163/4
ஒருபொழுதும் பெற்று அறியேன் என்னை ஆளும் ஒருவா உன் அடிமை நான் ஒருத்தனுக்கோ – தாயு:16 176/2
எனக்கு ஆனந்த_வெள்ளம் வந்து தேக்கும்படி எனக்கு உன் திரு_கருணை பற்றுமாறே – தாயு:16 177/3
வான் ஆக அ முதலே நிற்கும் நிலை நம்மால் மதிப்பு அரிதாம் என மோனம் வைத்ததும் உன் மனமே – தாயு:17 193/3
உன்னை நாடுவன் உன் அருள் தூ வெளி-தன்னை – தாயு:18 194/3
ஆண்ட நீ உன் அடியவன் நான் என்று – தாயு:18 208/3
தஞ்சம் என்று உன் சரண் அடைந்தேன் எங்கும் – தாயு:18 210/3
அங்ஙனே உன் அருள் மயம் ஆகிலேன் – தாயு:18 225/2
கண்ணில் காண்பது உன் காட்சி கையால் தொழில் – தாயு:18 226/1
கடியனேனும் உன் காரணம் காண்பனோ – தாயு:18 227/2
வரும் அ பேர்_ஒளியே உன் மனாந்தமே – தாயு:18 230/4
அண்ணலே உன் அடியவர் போல் அருள் – தாயு:18 234/1
ஆதி காலத்தில் உன் அடிக்கு ஆம் தவம் – தாயு:18 247/3
அங்கணா உன் அடி_இணை அன்றியே – தாயு:18 262/3
கடவனோ நினைப்பும் மறப்பு எனும் திரையை கவர்ந்து எனை வளர்ப்பது உன் கடனே – தாயு:19 273/4
பள்ளமே வீழாது எனை கரையேற்றி பாலிப்பது உன் அருள் பரமே – தாயு:19 275/4
முடிவு_இலா வீட்டின் வாழ்க்கை வேண்டினர்க்கு உன் மோனம் அல்லால் வழி உண்டோ – தாயு:19 281/2
வானே மாய பிறப்பு_அறுப்பான் வந்து உன் அடிக்கே கரம் கூப்பி – தாயு:20 287/2
தானே படைத்து இங்கு என்ன பலன்-தன்னை படைத்தாய் உன் கருத்தை – தாயு:20 289/3
உனக்கு நான் அடி_தொண்டு ஆகி உன் அடிக்கு அன்பு செய்ய – தாயு:21 296/1
பாவியேன் இனி என் செய்கேன் பரமனே பணிந்து உன் பாதம் – தாயு:22 303/1
உய்யும்படிக்கு உன் திரு_கருணை ஒன்றை கொடுத்தால் உடையாய் பாழ்ம் – தாயு:23 317/1
மெய்யும் அறிவும் பெறும் பேறும் விளங்கும் எனக்கு உன் அடியார்-பால் – தாயு:23 317/3
எந்தப்படி உன் அருள் வாய்க்கும் எனக்கு அப்படி நீ அருள்செய்வாய் – தாயு:23 318/3
உன் நெஞ்சம் மகிழ்ந்து ஒரு சொல் உரைத்தனையே அதனை உன்னி உருகேன் ஐயா – தாயு:24 325/2
பொன்னை போன்ற நின் போதம் கொண்டு உன் பணி பொருந்தா – தாயு:24 340/3
சடத்தை காத்திட்ட நாயினேன் உன் அன்பர் தயங்கும் – தாயு:24 348/2
உளவிலே எனக்கு உள்ளவாறு உணர்த்தி உன் அடிமை – தாயு:25 380/3
பொன்னிலே பணி போலும் மாயை தரும் மனமே உன் புரைகள் தீர்ந்தாய் – தாயு:26 397/2
என்னினோ யான் பிழைப்பேன் எனக்கு இனி யார் உன்_போல்வார் இல்லைஇல்லை – தாயு:26 397/3
செய்யும் தவம் சற்றும் இல்லாத நான் உன் திரு_அடிக்கே – தாயு:27 403/1
உன் பொன் அடி நீழல் கண்டால் அன்றி பாவிக்கு இந்த – தாயு:27 408/3
பள்ளத்தின் வீழும் புனல் போல் படிந்து உன் பரம இன்ப – தாயு:27 440/3
ஆராய் அடிக்கடி சுற்றுகின்றாய் உன் அவல மதிக்கு – தாயு:27 450/2
மன்னும் நிராசை இன்னம் வந்தது அல்ல உன் அடிமை – தாயு:28 462/3
வந்து எதிர்த்த மல்லரை போல் வாதாடினாயே உன்
புந்தி என்ன போதம் என்ன போ – தாயு:28 464/3,4
பண் ஒளிக்கும் உள் ஒளியாம் பான்மையினை நண்ணிட உன்
சித்தம் இரங்கிலது என் சித்தம் தெளியா வேறு – தாயு:28 480/2,3
உன் உள்ளே தோன்றா உறவு ஆகி நின்றது என – தாயு:28 518/3
காட்டாமல் நிற்கும் கருத்து அறிந்தால் நெஞ்சே உன்
ஆள்-தான் நான் ஐயம் இல்லையால் – தாயு:28 523/3,4
யான் உன் பரம் – தாயு:28 525/4
வாயாதோ இன்ப_வெள்ளம் வந்து உன் வழியாக – தாயு:29 548/1
இன்ப மயமாய் உலகம் எல்லாம் பிழைப்பதற்கு உன்
அன்பு நிலை என்பார் அதுவும் நினை அன்றி உண்டோ – தாயு:29 550/1,2
உன் புலத்தை ஓரின் அருட்கு ஒப்பு ஆவாய் நெஞ்சே நீ – தாயு:29 550/3
பாதக சிந்தை பெற்ற பதகன் உன் பாத நீழல் – தாயு:36 573/2
நெட்டிலே அலையாமல் அறிவிலே பொறையிலே நின் அடியர் கூட்டத்திலே நிலைபெற்ற அன்பிலே மலைவு அற்ற மெய்ஞ்ஞான ஞேயத்திலே உன் இரு தாள் – தாயு:37 579/3
துடியிட்ட வெம்_வினையை ஏவினான் பாவி நான் தொடரிட்ட தொழில்கள் எல்லாம் துண்டிட்ட சாண் கும்பியின் பொருட்டாய் அது உன் தொண்டர் பணி செய்வது என்றோ – தாயு:37 581/2
நாரணி மனாதீத நாயகி குணாதீத நாதாந்த சத்தி என்று உன் நாமமே உச்சரித்திடும் அடியர் நாமமே நான் உச்சரிக்க வசமோ – தாயு:37 582/2
கரை சேரும்படிக்கு உன் அருள் புணையை கூட்டும் கைப்பிடியே கடைப்பிடியா கருத்துள் கண்டேன் – தாயு:40 590/2
கூர்த்த அறிவு அத்தனையும் கொள்ளை கொடுத்து உன் அருளை – தாயு:43 666/1
ஆழி துரும்பு எனவே அங்குமிங்கும் உன் அடிமை – தாயு:43 671/1
துன்ப கண்ணீரில் துளைந்தேற்கு உன் ஆனந்த – தாயு:43 674/1
நேச நிருவிகற்ப நிட்டை அல்லால் உன் அடிமைக்கு – தாயு:43 686/1
உன்னை நினைந்து உன் நிறைவின் உள்ளே உலாவும் என்னை – தாயு:43 697/1
ஆங்காரம் அற்று உன் அறிவான அன்பருக்கே – தாயு:43 709/1
கெட்டி என்று உன் அன்பர் மலம் கெட்டு அயர்ந்தோர் பூரணமாம் – தாயு:43 713/1
வாதனை விட்டு உன் அருளின் மன்னின் அல்லால் வேறும் ஒரு – தாயு:43 736/1
பொய்யை பொய் என்று அறியும் போதத்துக்கு ஆதரவு உன்
மெய் அருளே அன்றோ விளம்பாய் பராபரமே – தாயு:43 740/1,2
பார் அறியாது அண்ட பரப்பு அறியாது உன் பெருமை – தாயு:43 748/1
உன் போல் வலியவரும் உண்டோ பராபரமே – தாயு:43 751/2
எந்தப்படி உன் இதயம் இருந்தது எமக்கு – தாயு:43 757/1
ஆசை உன் மீது அல்லால் அருள் அறிய வேறும் ஒன்றில் – தாயு:43 874/1
எனக்கு இனியார் உன் போலும் இல்லை என்றால் யானும் – தாயு:43 913/1
செப்புவதும் உன் நிலையின் சீர் காண் பராபரமே – தாயு:43 917/2
பாங்கு பெற செய்வது உன் மேல் பாரம் பராபரமே – தாயு:43 954/2
மண் நீர்மையாலே மயங்காது உன் கையால் என் – தாயு:43 968/1
ஓராமல் எல்லாம் ஒழிந்தேற்கு உன் தெய்வ அருள் – தாயு:43 979/1
மண்ணும் மறி கடலும் மற்று உளவும் எல்லாம் உன்
கண்ணில் இருக்கவும் நான் கண்டேன் பராபரமே – தாயு:43 1022/1,2
பைம் பயிரை நாடும் உன் போல் பார் பூத்த பைங்கொடி சேர் – தாயு:44 1065/1
சித்தா எனக்கு உன் அருள் செய்திடவும் காண்பேனோ – தாயு:46 1344/2
வந்துவந்து உன் இன்பமே தந்து இரங்கு தாணுவே – தாயு:53 1418/2
உள்ளதும் இல்லதுமாய் முன் உணர்வதுவாய் உன் உளம் கண்டது எல்லாம் – தாயு:54 1428/1
மேல்


உன்-பால் (2)

ஒன்றிஒன்றி நின்றுநின்றும் என்னை என்னை உன்னி உன்னும் பொருள் அலை நீ உன்-பால் அன்பால் – தாயு:16 180/1
உன்-பால் வர வழி-தான் உண்டோ பராபரமே – தாயு:43 730/2
மேல்


உன்_போல்வார் (1)

என்னினோ யான் பிழைப்பேன் எனக்கு இனி யார் உன்_போல்வார் இல்லைஇல்லை – தாயு:26 397/3
மேல்


உன்மத்த (1)

உற்று உணர உணர்வு அற்று உன்மத்த வெறியினர் போல உளறுவேன் முத்தி மார்க்கம் உணர்வது எப்படி இன்ப_துன்பம் சமானமாய் உறுவது எப்படி ஆயினும் – தாயு:5 46/3
மேல்


உன்மத்தர் (1)

படி முழுதும் விண் முழுதும் தந்தாலும் களியா பாலருடன் உன்மத்தர் பசாசர் குணம் வருமே – தாயு:17 191/4
மேல்


உன்மனிக்குள் (1)

உன்மனிக்குள் ஒளிர் பரஞ்சோதியாம் – தாயு:18 231/1
மேல்


உன்றன் (7)

எண்ணாதபடிக்கு இரங்கி தானாக செய்து அருளும் இறையே உன்றன்
தண் ஆரும் சாந்த அருள்-தனை நினைந்து கர_மலர்கள் தலை மேல் கொள்வாம் – தாயு:3 22/3,4
ஊழ் வலியோ அல்லது உன்றன் திரு_கூத்தோ இங்கு ஒரு தமியேன் மேல் குறையோ உணர்த்தாய் இன்னம் – தாயு:16 178/3
கூறு அரும் குணத்தோய உன்றன் குரை கழல் குறுகின் அல்லால் – தாயு:21 298/3
உம்பர் இம்பர்க்கும் உள-கணே நடிக்கின்றாய் உன்றன்
அம் பொன் மா மலர் பதத்தையே துணை என அடிமை – தாயு:25 378/2,3
வாராய் நெஞ்சே உன்றன் துன்_மார்க்கம் யாவையும் வைத்துக்கட்டு இங்கு – தாயு:27 450/1
என்னை உன்றன் கைக்கு அளித்தார் யாவர் என்னை யான் கொடுத்து – தாயு:43 760/1
சிந்தை அறியேன் உன்றன் சித்தம் பராபரமே – தாயு:43 890/2
மேல்


உன்றன்னை (1)

ஒளியில் நின்ற ஒளியாம் உன்றன்னை நான் – தாயு:18 239/2
மேல்


உன்னது (1)

காயாத மரம் மீது கல் ஏறு செல்லுமோ கடவுள் நீ யாங்கள் அடியேம் கர்ம பந்தத்தினால் சன்மபந்தம் பெற கற்பித்தது உன்னது அருளே – தாயு:11 107/1
மேல்


உன்னற்கு (1)

உன்னற்கு அரிய பரவெளியாய் உலவா அமுதாய் ஒளி விளக்காய் – தாயு:23 312/2
மேல்


உன்னஉன்ன (1)

உன்னஉன்ன என்னை எடுத்து உள் விழுங்கும் நின் நிறைவை – தாயு:51 1411/1
மேல்


உன்னா (2)

ஒன்று இரண்டு என்று உன்னா உணர்வு கொடுத்து உள்ளபடி – தாயு:43 925/1
உன்னா வெளியாய் உறங்காத பேர்_உணர்வாய் – தாயு:43 1001/1
மேல்


உன்னாத (2)

அருளானோர்க்கு அகம் புறம் என்று உன்னாத பூரண ஆனந்தம் ஆகி – தாயு:3 20/3
ஆனந்தமான நின்னை அன்றி ஒன்றை உன்னாத
மோனம் தமியேற்கு முத்தி பராபரமே – தாயு:43 842/1,2
மேல்


உன்னாமல் (4)

ஓராமல் மந்திரமும் உன்னாமல் முத்தி நிலை ஒன்றோடு இரண்டு எனாமல் ஒளி எனவும் வெளி எனவும் உரு எனவும் நாதமாம் ஒலி எனவும் உணர்வு அறாமல் – தாயு:4 34/2
ஓராமலே ஒருகால் உன்னாமல் உள் ஒளியை – தாயு:28 517/1
உன்னாமல் ஒன்று இரண்டு என்று ஓராமல் வீட்டு நெறி – தாயு:44 1031/1
ஓராமல் மந்திரமும் உன்னாமல் நம் பரனை – தாயு:45 1295/1
மேல்


உன்னால் (5)

கண்டவர் ஆர் கேட்டவர் ஆர் உன்னால் உன்னை காண்பது அல்லால் என் அறிவால் காணப்போமோ – தாயு:24 333/2
காண் தக எண் சித்தி முத்தி எனக்கு உண்டாம் உன்னால் என் கவலை தீர்வேன் – தாயு:26 399/4
நில்லாய் உன்னால் தமியேற்கு கதி உண்டு இ நீள் நிலத்தில் – தாயு:27 445/3
சொல்லை மறவாமல் தோய்ந்தால் நெஞ்சே உன்னால்
இல்லை பிறப்பது எனக்கே – தாயு:28 530/3,4
பின்னை உன்னால் பெற்ற நலம் பேசேன் பராபரமே – தாயு:43 760/2
மேல்


உன்னி (13)

நட்டணையதா கற்ற கல்வியும் விவேகமும் நல் நிலயமாக உன்னி நான் என்று நீ என்று இரண்டு இல்லை என்னவே நடுவே முளைத்த மனதை – தாயு:6 50/3
மருவ இட்டும் கர்ப்பூரம்-அதனில் தீபம் வயங்க இட்டும் ஐக்கியம் உன்னி வருந்தி நிற்பேன் – தாயு:14 160/2
ஒன்றிஒன்றி நின்றுநின்றும் என்னை என்னை உன்னி உன்னும் பொருள் அலை நீ உன்-பால் அன்பால் – தாயு:16 180/1
சொல்லை உன்னி துடித்தது அலால் அருள் – தாயு:18 200/1
எல்லை உன்னி எனை அங்கு வைத்திலேன் – தாயு:18 200/2
உன் நெஞ்சம் மகிழ்ந்து ஒரு சொல் உரைத்தனையே அதனை உன்னி உருகேன் ஐயா – தாயு:24 325/2
ஓயாமல் உன்னி உருகும் நெஞ்சே அ நிலைக்கே – தாயு:29 548/3
மார்க்கண்டர்க்காக மறலி பட்ட பாட்டை உன்னி
பார்க்கின் அன்பர்க்கு என்ன பயம் காண் பராபரமே – தாயு:43 763/1,2
உள்ளம் அறியாது ஒருவர் ஒன்றை உன்னி பேசில் ஐயோ – தாயு:43 855/1
மந்திரத்தை உன்னி மயங்காது எனக்கு இனி ஓர் – தாயு:43 951/1
உன்னி நல் நெறியை சாரும் நாள் எந்நாளோ – தாயு:45 1262/2
தாயினும் நல்ல தயாளுவே நின்னை உன்னி
தீயின் மெழுகு ஒத்து உருகும் சிந்தை வர காண்பேனோ – தாயு:46 1329/1,2
பார் ஆதி பூதம் நீ அல்லை உன்னி பார் இந்திரியம் கரணம் நீ அல்லை – தாயு:54 1429/1
மேல்


உன்னிய (1)

உன்னிய கருத்து அவிழ உரை குளறி உடல் எங்கும் ஓய்ந்து அயர்ந்து அவசமாகி உணர்வு அரிய பேர்_இன்ப அநுபூதி உணர்விலே உணர்வார்கள் உள்ளபடி காண் – தாயு:9 77/2
மேல்


உன்னில் (1)

உன்னில் உன்னும் என்ற உறு மொழியால் என் இதயம்-தன்னில் – தாயு:45 1262/1
மேல்


உன்னிலோ (1)

உன்னிலோ திரு_அருளுக்கு ஒப்பு ஆவாய் என் உயிர்க்கு ஓர் உறவும் ஆவாய் – தாயு:26 397/4
மேல்


உன்னிஉன்னி (1)

உடல் குழைய என்பு எலாம் நெக்குருக விழி நீர்கள் ஊற்று என வெதும்பி ஊற்ற ஊசி காந்தத்தினை கண்டு அணுகல் போலவே ஓர் உறவும் உன்னிஉன்னி
படபடென நெஞ்சம் பதைத்து உள் நடுக்குற பாடி ஆடி குதித்து பனி மதி முகத்திலே நிலவு அனைய புன்னகை பரப்பி ஆர்த்தார்த்து எழுந்து – தாயு:6 55/1,2
மேல்


உன்னுடைய (1)

எல்லாம் உன் அடிமையே எல்லாம் உன் உடைமையே எல்லாம் உன்னுடைய செயலே எங்கணும் வியாபி நீ என்று சொலும் இயல்பு என்று இருக்கு ஆதி வேதம் எல்லாம் – தாயு:6 49/1
மேல்


உன்னும் (5)

ஒன்றிஒன்றி நின்றுநின்றும் என்னை என்னை உன்னி உன்னும் பொருள் அலை நீ உன்-பால் அன்பால் – தாயு:16 180/1
உன்னும் மனம் கர்ப்பூர உண்டை போலே கரைய – தாயு:43 894/1
காட்டத்தில் அங்கி கடைய வந்தால் என்ன உன்னும்
நாட்டத்தினூடு வந்த நட்பே பராபரமே – தாயு:43 947/1,2
உன்னில் உன்னும் என்ற உறு மொழியால் என் இதயம்-தன்னில் – தாயு:45 1262/1
நின் செயல் என்று உன்னும் நினைவு வர காண்பேனோ – தாயு:46 1330/2
மேல்


உன்னுமதுவும் (1)

அது என்று உன்னுமதுவும் அற நின்ற – தாயு:18 222/1
மேல்


உன்னுவேன் (1)

வந்த சீர் அருள் வாழ்க என்று உன்னுவேன்
சிந்தை நோக்கம் தெரிந்து குறிப்பு எலாம் – தாயு:18 248/2,3
மேல்


உன்னேன் (1)

உற்ற துணை நீ அல்லால் பற்று வேறு ஒன்று உன்னேன் பல் நாள் உலகத்து ஓடி ஆடி – தாயு:16 181/1
மேல்


உன்னை (35)

சைவ முதலாம் அளவு_இல் சமயமும் வகுத்து மேல் சமயம் கடந்த மோன சமரசம் வகுத்த நீ உன்னை யான் அணுகவும் தண் அருள் வகுக்கவிலையோ – தாயு:4 29/2
ஆதலின் எனக்கு இனி சரியை ஆதிகள் போதும் யாதொன்று பாவிக்க நான் அது ஆதலால் உன்னை நான் என்று பாவிக்கின் அத்துவித மார்க்கம் உறலாம் – தாயு:10 91/3
ஆயும் அறிவு ஆகி உன்னை பிரியா வண்ணம் அணைந்து சுகம் பெற்ற அன்பர் ஐயோ என்ன – தாயு:14 156/1
கரையும் இன்றி உன்னை வைத்தார் யாரே என்பென் கானகத்தின் பைங்கிளிகாள் கமலம் மேவும் – தாயு:14 159/2
வந்த நாள் இல்லை மெத்த அலைந்தேன் உன்னை மறவா இன்பத்தாலே வாழ்கின்றேனே – தாயு:16 184/4
தரு மொழி இங்கு உனக்கு இல்லை உன்னை விட்டு நீங்கா தற்பரமாய் ஆனந்த பொற்பொதுவாய் நில்லே – தாயு:17 186/4
உன்னை நாடுவன் உன் அருள் தூ வெளி-தன்னை – தாயு:18 194/3
என்றும் உன்னை இதய_வெளிக்குளே – தாயு:18 202/1
சுத்தனே என உன்னை தொடர்ந்திலேன் – தாயு:18 228/2
அறியும் தரமோ நான் உன்னை அறிவுக்கு அறிவாய் நிற்கையினால் – தாயு:23 315/1
கண்டவர் ஆர் கேட்டவர் ஆர் உன்னால் உன்னை காண்பது அல்லால் என் அறிவால் காணப்போமோ – தாயு:24 333/2
உன்னை போன்ற நல் பரம் பொருள் இல்லை என்று ஓர்ந்து – தாயு:24 340/2
தெருளின முன்னிலையாம் உன்னை சேர்ந்து யான் தெளிகின்றேனே – தாயு:24 357/4
மன்னிய உறவே உன்னை நான் பிரியா வண்ணம் என் மனம் எனும் கருவி – தாயு:24 361/3
உன்னை நான் மறந்து எ வணம் உய் வணம் உரையாய் – தாயு:25 377/2
அறவும் அரிதுஅரிது அன்றோ இக_பரமும் உன்னை அன்றி ஆவது உண்டோ – தாயு:26 398/2
வறிதில் உன்னை அசத்து என்னல் வழக்கு அன்று சத்து எனவும் வாழ்த்துவேன் என் – தாயு:26 398/3
தனையும் தெளிந்து உன்னை சார்ந்தோர்கள் உள்ள செந்தாமரையாம் – தாயு:27 439/3
உன்னை போல் உண்டோ உரை – தாயு:28 490/4
நேசிக்கும் சிந்தை நினைவுக்குள் உன்னை வைத்து – தாயு:28 491/1
என்னை உன்னை இன்னது இது என்னாமல் நிற்கும் நிலை-தன்னை – தாயு:28 519/1
ஆள வந்தார் தாளின் கீழ் ஆள் புகுந்தாய் மீள உன்னை
காட்டாமல் நிற்கும் கருத்து அறிந்தால் நெஞ்சே உன் – தாயு:28 523/2,3
உன்னை உடலை உறு பொருளை தா எனவே – தாயு:28 530/1
கொஞ்சம் உற்றாய் உன்னை குறைசொல்ல வாயும் உண்டோ – தாயு:29 546/2
பந்தம் உற உன்னை படிப்பிக்க கற்றவர் யார் – தாயு:29 549/2
அவ்விடத்தே உன்னை நெஞ்சே ஆராயில் கண்டிலனே – தாயு:29 552/2
உன்னை நினைந்து உன் நிறைவின் உள்ளே உலாவும் என்னை – தாயு:43 697/1
உன்னை அறிதற்கு உபாயம் பராபரமே – தாயு:43 731/2
வான் காண வேண்டின் மலை ஏறல் ஒக்கும் உன்னை
நான் காண பாவனை செய் நாட்டம் பராபரமே – தாயு:43 735/1,2
என்றே அழைப்பது உன்னை என்றோ பராபரமே – தாயு:43 753/2
போனாலும் உன்னை விட்டு போகேன் பராபரமே – தாயு:43 891/2
உன்னை அறிய அருள் உண்டோ பராபரமே – தாயு:43 924/2
சாக்ஷியாம் உன்னை வந்து சார்ந்தேன் பராபரமே – தாயு:43 945/2
சிந்தை மயக்கம்_அற சின்மயமாய் நின்ற உன்னை
தந்த உனக்கு என்னையும் நான் தந்தேன் பராபரமே – தாயு:43 964/1,2
எட்டு திசையும் ஒன்றாய் இன்பமாய் நின்ற உன்னை
விட்டு பிரிய இடம் வேறோ பராபரமே – தாயு:43 973/1,2
மேல்


உன்னையும் (2)

வெல்ல உண்டு இங்கு உன்னையும் தான் ஆக கொண்டு வேதகமாய் பேசாமை விளங்கும்-தானே – தாயு:14 152/4
ஊழ்வினை பகுதி கெட்டு இங்கு உன்னையும் கிட்டுவேனோ – தாயு:21 297/2
மேல்


உன்னைவிட (1)

ஏதுக்கும் உன்னைவிட இல்லை என்றால் என் கருத்தை – தாயு:43 843/1
மேல்


உனக்கான (1)

பண்ணேன் உனக்கான பூசை ஒரு வடிவிலே பாவித்து இறைஞ்ச ஆங்கே பார்க்கின்ற மலரூடு நீயே இருத்தி அ பனி மலர் எடுக்க மனமும் – தாயு:6 52/1
மேல்


உனக்கு (31)

பாழான என் மனம் குவிய ஒரு தந்திரம் பண்ணுவது உனக்கு அருமையோ பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 12/4
வல்லான் எனும் பெயர் உனக்கு உள்ளதே இந்த வஞ்சகனை ஆள நினையாய் மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 42/4
அல்லாமை எத்தனை அமைத்தனை உனக்கு அடிமை ஆனேன் இவைக்கும் ஆளோ அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவு ஆகி ஆனந்தமான பரமே – தாயு:8 67/4
அண்ணா பரஞ்சோதி அப்பா உனக்கு அடிமை யான் எனவும் மேல் எழுந்த அன்பாகி நாடகம் நடித்ததோ குறைவில்லை அகிலமும் சிறிது அறியுமேல் – தாயு:10 93/2
தாயான கருணையும் உனக்கு உண்டு எனக்கு இனி சஞ்சலம் கெட அருள்செய்வாய் சர்வ பரிபூரண அகண்ட தத்துவமான சச்சிதானந்த சிவமே – தாயு:11 107/4
எந்த நாள் உனக்கு அடிமை ஆகும் நாளோ எ நாளோ கதி வரும் நாள் எளியனேன்-தன் – தாயு:16 184/1
கரு மொழி இங்கு உனக்கு இல்லை மொழிக்கு மொழி ருசிக்க கரும்பு அனைய சொல் கொடு உனை காட்டவும் கண்டனை மேல் – தாயு:17 186/3
தரு மொழி இங்கு உனக்கு இல்லை உன்னை விட்டு நீங்கா தற்பரமாய் ஆனந்த பொற்பொதுவாய் நில்லே – தாயு:17 186/4
இன்று உனக்கு அன்பு இழைத்திலன் நான் என்றே – தாயு:18 213/1
மற்று உனக்கு மயக்கம் என் வல் நெஞ்சே – தாயு:18 244/1
அண்டனே உனக்கு ஓர் பதினாயிரம் – தாயு:18 257/3
உனக்கு நான் அடி_தொண்டு ஆகி உன் அடிக்கு அன்பு செய்ய – தாயு:21 296/1
மன்னும் தண் அருள் வடிவமே உனக்கு அன்புவைத்தும் – தாயு:25 376/3
காரேனும் கற்பக பூங்காவேனும் உனக்கு உவமை காட்டப்போமோ – தாயு:26 400/3
எங்கும் வியாபித்து உணர்வாய் உனக்கு என் இதயத்துள்ளே – தாயு:27 452/1
ஏதுக்கு சும்மா இரு மனமே என்று உனக்கு
போதித்த உண்மை எங்கே போகவிட்டாய் வாதுக்கு – தாயு:28 464/1,2
உனக்கு இசைந்தவாறு ஒன்றே ஓர் – தாயு:28 516/4
இன்னம் மயக்கம் உனக்கு ஏன் – தாயு:28 529/4
இந்த மதி ஏன் உனக்கு இங்கு என் மதி கேள் என்னாலே – தாயு:29 549/3
கடன் உனக்கு என்று எண்ணி நின்னை கைகுவித்தோன் நான் அலனோ – தாயு:33 559/2
ஆவிக்குள் நின்ற உனக்கு அன்பு_வைத்தார்க்கு அஞ்சல் என்பாய் – தாயு:33 563/2
பரம் உனக்கு என்று எண்ணும் பழக்கமே மாறா – தாயு:43 698/1
பித்தனை ஏதும் அறியா பேதையனை ஆண்ட உனக்கு
எத்தனை-தான் தெண்டன் இடுவேன் பராபரமே – தாயு:43 769/1,2
விண்ணுக்கும் விண் ஆகி மேவும் உனக்கு யான் பூசைபண்ணி – தாயு:43 785/1
தேவை உனக்கு இன்னது என்று செப்பாய் பராபரமே – தாயு:43 882/2
இ காயம் பொய் என்றோர் ஈட்டத்து உனக்கு அபயம் – தாயு:43 892/1
நாட்பட்டு அலைந்த நடுக்கம் எலாம் தீர உனக்கு
ஆட்பட்டும் துன்பம் எனக்கு ஆமோ பராபரமே – தாயு:43 895/1,2
உனக்கு இனியான் ஆகா உளவு ஏன் பராபரமே – தாயு:43 913/2
தந்த உனக்கு என்னையும் நான் தந்தேன் பராபரமே – தாயு:43 964/2
உனக்கு உவமையா கருணை உள்ளவரும் வன்மைக்கு – தாயு:43 983/1
அன்று என்றும் ஆம் என்றும் உண்டோ உனக்கு ஆனந்தம் வேண்டின் அறிவு ஆகி சற்றே – தாயு:54 1450/1
மேல்


உனக்கும் (1)

எனக்கும் உனக்கும் உறவு இல்லை என தேர்ந்து – தாயு:28 531/1
மேல்


உனக்குள் (1)

உனக்குள் நான் என்ற உறுதி கொள்வது எந்நாளோ – தாயு:45 1269/2
மேல்


உனக்கே (6)

துள்ளும் அறியா மனது பலிகொடுத்தேன் கர்ம துஷ்ட_தேவதைகள் இல்லை துரிய நிறை சாந்த_தேவதையாம் உனக்கே தொழும்பன் அன்பு அபிஷேக நீர் – தாயு:6 54/1
மெய்யனாம் உனக்கே வெளி ஆகுமே – தாயு:18 238/4
தஞ்சம் என்று இரங்கி காக்க தற்பரா பரம் உனக்கே – தாயு:21 295/4
அடைந்தனன் இனி நீ கைவிடேல் உனக்கே அபயம் என்று அஞ்சலிசெய்து உள் – தாயு:22 304/2
அல்லும் பகலும் உனக்கே அபயம்அபயம் என்று – தாயு:27 444/1
பழி பழியாம் நல் அருளால் பார்த்து ஓர் மொழி உனக்கே
ஏற்றிருக்க சொன்ன அன்றே எங்கும் பெரு_வெளியாம் – தாயு:28 515/2,3
மேல்


உனது (6)

சிறியன் ஏழை நமது அடிமை என்று உனது திரு_உளத்தினில் இருந்ததோ தெரிவதற்கு அரிய பிரமமே அமல சிற்சுகோதய விலாசமே – தாயு:13 128/4
சுத்த நித்த இயல் பாகுமோ உனது விசுவ மாயை நடுவாகவே சொல்ல வேண்டும் வகை நல்ல காதி கதை சொல்லும் மாயையினும் இல்லை என் – தாயு:13 130/3
கல்லும் கரைக்கும் மௌனா உனது கருணை என்-பால் – தாயு:27 444/3
வேதனை வளர்த்திட சதுர்வேத வஞ்சன் விதித்தான் இ அல்லல் எல்லாம் வீழும்படிக்கு உனது மௌன மந்த்ராதிக்ய வித்தையை வியந்து அருள்வையோ – தாயு:37 585/2
ஆட்சி உனது அருளே அன்றோ பராபரமே – தாயு:43 972/2
ஆட்டம் எல்லாம் தீர உனது ஆடலையும் காண்பேனோ – தாயு:46 1323/2
மேல்


உனால் (1)

தாராது தள்ளவும் போகாது உனால் அது தள்ளினும் போகேன் யான் தடை ஏதும் இல்லை ஆண்டவன் அடிமை என்னும் இரு தன்மையிலும் என் வழக்கு – தாயு:12 117/3
மேல்


உனை (59)

போனகம் அமைந்தது என அ காமதேனு நின் பொன் அடியில் நின்று சொலுமே புவிராஜர் கவிராஜர் தவராஜன் என்று உனை போற்றி ஜய போற்றி என்பார் – தாயு:5 43/2
ஞான கருணாகர முகம் கண்ட போதிலே நவநாத சித்தர்களும் உன் நட்பினை விரும்புவார் சுகர் வாமதேவர் முதல் ஞானிகளும் உனை மெச்சுவார் – தாயு:5 43/3
ஆறு சமயங்கள்-தொறும் வேறுவேறாகி விளையாடும் உனை யாவர் அறிவார் அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவு ஆகி ஆனந்தமான பரமே – தாயு:8 69/4
அத்தனையும் நீ அலது எள்ளத்தனையும் இல்லை எனில் யாங்கள் உனை அன்றி உண்டோ அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவு ஆகி ஆனந்தமான பரமே – தாயு:8 71/4
இரும்பு நேர் நெஞ்சக கள்வன் ஆனாலும் உனை இடைவிட்டு நின்றது உண்டோ என்று நீ அன்று யான் உன் அடிமை அல்லவோ யாதேனும் அறியா வெறும் – தாயு:9 83/3
எந்நாளும் உடலிலே உயிராம் உனை போல் இருக்கவிலையோ மனது எனும் யானும் என் நட்பாம் பிராணனும் எமை சடம்-அது என்று உனை சித்து என்றுமே – தாயு:9 88/1
எந்நாளும் உடலிலே உயிராம் உனை போல் இருக்கவிலையோ மனது எனும் யானும் என் நட்பாம் பிராணனும் எமை சடம்-அது என்று உனை சித்து என்றுமே – தாயு:9 88/1
எவர் சிறியர் எவர் பெரியர் எவர் உறவர் எவர் பகைஞர் யாதும் உனை அன்றி உண்டோ இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 89/4
அறிவது ஏதும் அற அறிவிலாமை மயமாய் இருக்கும் எனை அருளினால் அளவிலாத தனு கரணம் ஆதியை அளித்த போது உனை அறிந்து நான் – தாயு:13 123/2
சிறியனேனும் உனை வந்து அணைந்து சுகமாய் இருப்பது இனி என்று காண் தெரிவதற்கு அரிய பிரமமே அமல சிற்சுகோதய விலாசமே – தாயு:13 123/4
கரு மொழி இங்கு உனக்கு இல்லை மொழிக்கு மொழி ருசிக்க கரும்பு அனைய சொல் கொடு உனை காட்டவும் கண்டனை மேல் – தாயு:17 186/3
ஆவியே உனை யான் அறிவாய் நின்று – தாயு:18 196/1
காணும் கண்ணில் கலந்த கண்ணே உனை
சேணும் பாரும் திரிபவர் காண்பரோ – தாயு:18 198/1,2
வம்பனேன் உனை வாழ்த்தும் மதி இன்றி – தாயு:18 204/2
நெஞ்சு உகந்து உனை நேசித்த மார்க்கண்டர்க்கு – தாயு:18 210/1
ஆதியே உனை யான் அடைந்தேன் அகம் – தாயு:18 215/3
நான் உனை வந்து கலந்திலேன் – தாயு:18 232/2
கண்ணினால் உனை காணவும் வா என – தாயு:18 234/2
உகந்த பேர் உனை ஒன்றுவர் ஐயனே – தாயு:18 237/4
ஐயனே உனை அன்றி ஒரு தெய்வம் – தாயு:18 238/1
மெய்யினால் உனை காண விரும்பினேன் – தாயு:18 252/2
மன்றுள் ஆடிய மாணிக்கமே உனை
அன்றி யார் துணை யார் உறவு ஆர் கதி – தாயு:18 260/2,3
சைவ சிற்சிவனே உனை சார்ந்தவர் – தாயு:18 269/3
இறைவனே உனை பிரிந்து இங்கு இருக்கிலேன் இருக்கிலேனே – தாயு:21 293/4
மறந்து இங்கு உனை மறவா தன்மை வருமோ தமியேற்கே – தாயு:23 313/4
வந்த தேசிக வடிவு நீ உனை அலால் மற்று ஒரு துணை காணேன் – தாயு:24 331/2
அறியும் தன்மை இங்கு ஆர் உனை அறிவினால் அறிந்தோர் – தாயு:25 367/3
மணம் உலாம் மலர் பதம் தரின் யார் உனை மறுப்பார் – தாயு:25 369/4
மெய்யன் என்று உனை ஐயனே அடைந்தனன் மெத்த – தாயு:25 372/2
அரும் தவா உனை பொருந்தும் நாள் எந்த நாள் அடிமை – தாயு:25 375/4
உற உடலை எடுத்தவரில் பிரமாதியேனும் உனை ஒழிந்து தள்ளற்கு – தாயு:26 398/1
எல்லாம் உதவும் உனை ஒன்றில் பாவனையேனும் செய்து – தாயு:27 431/1
சடலத்தை நான் விடும் முன்னே உனை வந்து சார இருள் – தாயு:27 438/3
ஆயும் கலையும் சுருதியும் காண்டற்கு அரிய உனை
தோயும்படிக்கு கருணைசெய்வாய் சுக வான் பொருளே – தாயு:27 443/1,2
பாராய் உனை கொல்லுவேன் வெல்லுவேன் அருள் பாங்கு கொண்டே – தாயு:27 450/4
ஐயா அருணகிரி அப்பா உனை போல – தாயு:28 485/1
ஆசான் மவுனி அளித்தான் நெஞ்சே உனை ஓர் – தாயு:28 531/3
வாழாது வாழ உனை வந்து அடைந்தோர் எல்லாரும் – தாயு:33 561/1
புத்தி நெறியாக உனை போற்றி பல காலும் – தாயு:33 567/1
பாகமோ பெற உனை பாட அறியேன் மலபரிபாகம் வரவும் மனதில் பண்புமோ சற்றும் இலை நியமமோ செய்திட பாவியேன் பாப ரூப – தாயு:37 583/1
அங்கேஅங்கே எளி வந்து என்னை ஆண்ட ஆர் அமுதே உனை காண்பான் அலந்துபோனேன் – தாயு:42 612/2
கலங்காத நெஞ்சு உடைய ஞான தீரர் கடவுள் உனை காணவே காயம் ஆதி – தாயு:42 626/1
வாதியாநின்ற வினை பகையை வென்ற வாழ்வே இங்கு உனை பிரிந்து மயங்குகின்றேன் – தாயு:42 628/2
ஓகோ உனை பிரிந்தார் உள்ளம் கனலில் வைத்த – தாயு:43 665/1
கற்ற அறிவால் உனை நான் கண்டவன் போல் கூத்தாடில் – தாயு:43 672/1
ஐயோ உனை காண்பான் ஆசைகொண்டது அத்தனையும் – தாயு:43 673/1
கண் ஆவாரேனும் உனை கைகுவியாராயின் அந்த – தாயு:43 688/1
எச்சில் என்று பூவை இகழ்ந்தோர்க்கு உனை போற்ற – தாயு:43 727/1
அஞ்சி உனை அடைந்தேன் ஐயா பராபரமே – தாயு:43 756/2
நேய உனை யாரோ நினையார் பராபரமே – தாயு:43 770/2
சிட்டர் உனை பூசைசெய்வார் பராபரமே – தாயு:43 787/2
ஆடி ஓய் பம்பரம் போல் ஆசையுடன் எங்கும் உனை
தேடி ஓய்கின்றேன் என் செய்வேன் பராபரமே – தாயு:43 840/1,2
உணர்த்தும் உனை நாடாது உணர்ந்தவையே நாடி – தாயு:43 908/1
கற்றார் உனை பிரியார் கண்டாய் பராபரமே – தாயு:43 1011/2
பச்சை கண்ட நாட்டில் பறக்கும் உனை போல் பறந்தேன் – தாயு:44 1061/1
பண்டும் காணேன் நான் பழம் பொருளே இன்றும் உனை
கண்டும் காணேன் எனவும் கைகுவிப்பது எந்நாளோ – தாயு:45 1236/1,2
பெரிய நிறைவே உனை நான் பெற்றிடவும் காண்பேனோ – தாயு:46 1317/2
அல்லும்_பகலும் அகண்ட வடிவே உனை நான் – தாயு:48 1378/1
உற்றுவிடும் நெஞ்சம் உனை ஒன்றி நிற்பது எப்படியோ – தாயு:51 1406/2
மேல்


உனையும் (1)

மோகம் ஆதி தரு பாசம்-ஆனதை அறிந்துவிட்டு உனையும் எனையுமே முழுது உணர்ந்து பரமான இன்ப_வெளம் மூழ்கவேண்டும் இது இன்றியே – தாயு:13 126/3
மேல்


உனையே (2)

உற்று உணர்ந்து எலாம் நீ அலது இல்லை என்று உனையே
பற்றுகின்றனர் எந்தை நின் அடியர் யான் பாவி – தாயு:25 389/1,2
அப்பன் என்றும் அன்னை என்றும் ஆரியன் என்றும் உனையே
செப்புவதும் உன் நிலையின் சீர் காண் பராபரமே – தாயு:43 917/1,2

மேல்