இ – முதல் சொற்கள், தாயுமானவர் பாடல்கள் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

இ 64
இக 16
இக_பரத்தும் 1
இக_பரம் 1
இக_பரமும் 1
இகம் 3
இகல் 2
இகழ்ச்சி 1
இகழ்ந்த 1
இகழ்ந்தோர்க்கு 1
இங்கு 58
இங்கும் 1
இங்கே 2
இங்ஙன் 2
இச்சாசுதந்தரம் 1
இச்சித்தபடி 1
இச்சித்தால் 1
இச்சித்து 1
இச்சிப்பது 1
இச்சிப்பனோ 1
இச்சை 6
இச்சைகூரும் 1
இச்சையாம் 1
இச்சையுடன் 1
இச்சைவைத்து 1
இச்சைவைத்தேன் 1
இச்சைவையா 1
இசை 2
இசைந்த 6
இசைந்தது 1
இசைந்தவாறு 1
இசைந்து 3
இசைந்தும் 1
இசைய 3
இசையவே 1
இசையினொடு 1
இசையும் 2
இசைவு 1
இட்ட 10
இட்டதே 1
இட்டமுற்ற 1
இட்டான் 1
இட்டு 1
இட்டும் 2
இடத்து 7
இடத்தே 3
இடத்தை 1
இடம் 37
இடம்கொடுக்கும் 1
இடம்பெறு 1
இடமாய் 2
இடமாயினேன் 1
இடமே 4
இடர் 4
இடர்செயும் 1
இடருறவும் 1
இடிகரையை 1
இடுக்குவார் 1
இடும்பைகள் 1
இடுவேன் 1
இடை 2
இடைந்திடைந்து 2
இடைய 1
இடையறாத 1
இடையறாது 2
இடையா 1
இடையும் 1
இடைவிட்டு 1
இடைவிடா 1
இடைவிடாமல் 1
இணக்குறும் 1
இணங்கவிலை 1
இணங்காத 1
இணங்கி 1
இணை 6
இணைக்கு 1
இணைக்கே 1
இணையை 1
இத்தனை-தான் 1
இத்தனைக்கும் 2
இத்தால் 2
இத்தை 2
இத 1
இதம் 4
இதய 5
இதய_பத்ம 1
இதய_வெளி 1
இதய_வெளிக்குளே 1
இதயத்து 1
இதயத்துள்ளே 1
இதயத்தே 1
இதயம் 9
இதயம்-தன்னில் 1
இதயம்-தனில் 1
இதயமும் 2
இதழ் 2
இதற்கு 1
இதற்கும் 1
இதன் 2
இதனாலே 1
இதனுக்கு 1
இதனுள் 2
இதனை 4
இதனொடு 1
இதிகாசம் 1
இதில் 1
இதிலோ 1
இது 21
இது-தானே 1
இதுவரை 1
இதுவரையில் 1
இதுவரையிலேயும் 1
இதுவே 4
இதை 1
இதோ 1
இந்த்ர 1
இந்த்ரஜால 1
இந்த்ரஜாலம் 2
இந்த்ரசால 1
இந்த்ரசாலம் 3
இந்த்ரன் 1
இந்த்ராதி 3
இந்த 45
இந்திரசாலம் 2
இந்திரன் 1
இந்திரியம் 2
இந்திரியமாம் 1
இந்நாளில் 1
இந்நேரம் 1
இப்படி 1
இப்பால் 2
இப்போது 1
இப்போதே-தான் 1
இம்பர் 1
இம்பர்க்கும் 1
இம்பரும் 1
இம்மாத்திரம் 1
இம்மையிலே 1
இம்மையே 1
இமய 1
இமயவரை 1
இமை 2
இமை_அளவு 1
இமை_அளவும் 1
இமைத்து 1
இமைப்பொழுதேனும் 1
இமையா 1
இமையாத 1
இமையோர் 2
இயக்கம் 1
இயக்கம்செய்யும் 1
இயக்கா 1
இயக்கி 2
இயங்க 1
இயங்கும் 1
இயம்பாய் 4
இயம்பி 1
இயம்பினன் 1
இயம்பு 1
இயம்பும் 1
இயம 2
இயமம் 1
இயமாதி 1
இயமாதியும் 1
இயல் 2
இயல்பது 1
இயல்பாக 1
இயல்பாய் 1
இயல்பினது 1
இயல்பு 6
இயல்பு-அதாக 1
இயல்பு_உடையேன் 1
இயல்பும் 1
இயல்பே 1
இயல்போ 1
இயலார் 1
இயற்கை 3
இயற்கை-தன்னை 2
இயற்கையா 1
இயற்றிடினும் 1
இரக்கம் 4
இரக்கமொடு 1
இரங்க 3
இரங்கல் 1
இரங்கவிலையே 1
இரங்கவும் 2
இரங்கா 1
இரங்காத 3
இரங்காது 2
இரங்கார் 1
இரங்கி 9
இரங்கிடும் 1
இரங்கியே 1
இரங்கிலது 1
இரங்கிலை 1
இரங்கிலையேல் 1
இரங்கினால் 1
இரங்கினையே 1
இரங்கு 3
இரங்குதல் 1
இரங்கும் 4
இரங்குமே 1
இரங்குவது 1
இரங்குவதே 1
இரங்குவாய் 1
இரங்குவார் 1
இரண்டற 1
இரண்டா 1
இரண்டாய் 1
இரண்டின் 1
இரண்டினிலும் 11
இரண்டினுள் 1
இரண்டு 20
இரண்டு_அற்ற 1
இரண்டும் 3
இரணம்-அது 1
இரதம் 2
இரந்தது 1
இரந்தான் 1
இரந்து 1
இரந்தும் 1
இரப்பான் 1
இரவி 1
இரவியாய் 1
இரவியும் 1
இரவு 9
இரவு_பகல் 4
இரவு_பகலாய் 1
இரவும் 4
இரவும்_பகலும் 1
இரா 3
இரா_பகல் 1
இரா_பகலாம் 1
இராமன் 1
இரார் 1
இராவணாகாரம் 1
இரிந்து 1
இரு 57
இரு-மின் 1
இரு_நிதியும் 2
இரு_வினை 3
இரு_வினைகள் 2
இரு_வினையினால் 1
இரு_வினையும் 2
இருக்க 32
இருக்கலாம் 2
இருக்கவிலையோ 1
இருக்கவும் 3
இருக்கவே 2
இருக்கவைத்தாய் 3
இருக்கவொட்டா 1
இருக்கிலேன் 1
இருக்கிலேனே 1
இருக்கின்ற 6
இருக்கினும் 1
இருக்கு 4
இருக்குது 1
இருக்கும் 14
இருக்குமத்தால் 1
இருக்குமது 1
இருக்குமா 1
இருட்டு 1
இருட்டை 1
இருண்ட 2
இருத்த 1
இருத்தலால் 1
இருத்தி 7
இருத்தியே 1
இருத்தில் 1
இருத்திவைத்த 1
இருத்திவைத்தாண்டி 1
இருத்திவைத்து 1
இருத்திவைப்பது 1
இருத்தினான் 1
இருந்த 33
இருந்தது 5
இருந்ததும் 2
இருந்ததுவே 2
இருந்ததோ 1
இருந்தபடி 2
இருந்தபடிக்கு 1
இருந்தபடியே 1
இருந்தவாறு 2
இருந்தாய் 3
இருந்தாரை 1
இருந்தால் 4
இருந்தாலும் 2
இருந்திட்டு 1
இருந்திட 2
இருந்திடின் 1
இருந்திடும் 1
இருந்தீர் 1
இருந்து 20
இருந்து-தான் 1
இருந்துகொண்டு 1
இருந்துகொள் 1
இருந்தும் 12
இருந்துவிட்டால் 1
இருந்தே 1
இருந்தேன் 3
இருந்தோம் 1
இருப்ப 5
இருப்பதற்கு 1
இருப்பதற்கே 1
இருப்பது 8
இருப்பதுவே 1
இருப்பதுவோ 1
இருப்பர் 1
இருப்பன 1
இருப்பனே 1
இருப்பனோ 1
இருப்பாய் 1
இருப்பாயே 1
இருப்பான் 1
இருப்பு 1
இருப்பேம் 1
இருப்பேனோ 1
இருப்போம் 1
இருபத்தைந்தா 1
இரும் 2
இரும்பு 3
இரும்புக்கும் 1
இரும்பை 2
இரும்போ 2
இருமலும் 1
இருமை 1
இருவர்களில் 1
இருவரே 1
இருள் 31
இருள்-தான் 1
இருள்_கடலில் 1
இருள்_கடலை 1
இருளாம் 3
இருளான 2
இருளும் 1
இருளை 6
இரையிலே 1
இல் 37
இல்_புறத்தவரை 1
இல்லதுமாய் 1
இல்லதுவாய் 1
இல்லன் 1
இல்லா 19
இல்லாத 11
இல்லாது 1
இல்லாதே 2
இல்லாமல் 1
இல்லாமலே 1
இல்லாமை 2
இல்லாமையே 1
இல்லாளியாய் 1
இல்லான் 1
இல்லேன் 4
இல்லை 88
இல்லையால் 2
இல்லையே 7
இல்லையோ 9
இல்லைஇல்லை 1
இலக்கண 1
இலக்கா 2
இலக்காக 1
இலக்கு 3
இலக 2
இலகி 1
இலகு 6
இலகும் 2
இலங்கிய 1
இலங்கு 2
இலங்கும் 3
இலதாய் 1
இலது 3
இலம் 1
இலம்_இலான் 1
இலவம் 1
இலவம்_பஞ்சு 1
இலவாக 1
இலவாய் 1
இலா 41
இலாத 5
இலாததாய் 1
இலாதது 1
இலாதபடி 1
இலார் 4
இலார்க்கும் 1
இலான் 9
இலி 3
இலிங்கம் 1
இலிரோ 1
இலேற்கு 1
இலேன் 3
இலேனே 1
இலை 28
இலையே 6
இலையேல் 1
இலையோ 2
இவ்வணம் 1
இவ்வளவு 1
இவற்கே 1
இவற்றில் 1
இவற்றை 1
இவன் 7
இவனே 1
இவனை 1
இவை 15
இவைக்கும் 1
இவைகள் 1
இவையால் 1
இவையே 1
இழந்தேன் 1
இழுக்கடித்தாய் 1
இழுக்காற்றால் 1
இழுக்கின்றவாறு 1
இழுக்கு 3
இழுக்கும் 2
இழுத்தால் 2
இழுத்திட்டு 1
இழுத்து 2
இழுப்ப 1
இழைக்கின்றார் 1
இழைத்த 1
இழைத்திட்ட 1
இழைத்திலன் 1
இழையார் 2
இள 1
இளக 1
இளகி 1
இளம்கன்றாய் 1
இளமையோடு 1
இளைப்பாற 1
இளைப்பாறினேன் 1
இளைப்பு 1
இற்றேனே 1
இற்றை 3
இறக்க 3
இறக்கப்பெற்றவர் 1
இறக்கும் 2
இறங்கி 1
இறத்தல் 1
இறந்த 6
இறந்தது 1
இறந்தவர்-பால் 1
இறந்திருப்பது 1
இறந்து 12
இறந்தேனே 1
இறந்தோரும் 1
இறப்ப 2
இறப்பது 1
இறப்பு 3
இறப்பும் 1
இறப்பை 1
இறப்பொடு 1
இறப்போ 2
இறவாது 1
இறவாமையாய் 1
இறுதிக்-கண்ணே 1
இறுதிக்கு 1
இறும் 1
இறுமாந்து 1
இறை 7
இறைக்கு 2
இறைக்கும் 1
இறைச்சி 1
இறைஞ்ச 2
இறைஞ்சாநிற்பர் 1
இறைஞ்சி 4
இறைஞ்சிநிற்பாம் 1
இறைஞ்சு 1
இறைஞ்சுதற்கே 1
இறைஞ்சும் 1
இறைஞ்சுவன் 1
இறைத்து 1
இறைப்ப 2
இறைப்பேன் 1
இறையவன் 1
இறையாக 1
இறையே 5
இறையை 2
இறைவர் 6
இறைவனே 1
இறைவா 6
இன் 13
இன்_சொல் 2
இன்_சொலும் 1
இன்ப 92
இன்ப_கடல் 1
இன்ப_கடலில் 2
இன்ப_கடலே 2
இன்ப_கூத்து 1
இன்ப_துன்பம் 2
இன்ப_பெருக்கே 3
இன்ப_வாரி 2
இன்ப_வெள்ள 1
இன்ப_வெள்ளத்தில் 1
இன்ப_வெள்ளம் 8
இன்ப_வெள்ளமாக 1
இன்ப_வெற்பே 1
இன்ப_வெளம் 1
இன்பத்தாலே 1
இன்பத்து 1
இன்பத்தூடே 1
இன்பத்தை 1
இன்பம் 47
இன்பம்-அதாய் 1
இன்பமாக 2
இன்பமாய் 5
இன்பமான 2
இன்பமும் 4
இன்பமுமாய் 1
இன்பமுற 1
இன்பமே 4
இன்பமோ 1
இன்பவானாக 1
இன்பாகாரம் 1
இன்பாதீத 1
இன்பாதீதமும் 1
இன்பு 7
இன்புற்றிட 1
இன்புற்று 1
இன்புற 1
இன்புறுவது 1
இன்மை 3
இன்றாகவே-தான் 1
இன்றாம் 1
இன்றாய் 1
இன்றி 47
இன்றியே 4
இன்று 15
இன்றும் 3
இன்றே 5
இன்றேல் 1
இன்றை 2
இன்றைக்கு 1
இன்றோ 1
இன்ன 1
இன்னது 3
இன்னம் 17
இன்னம்இன்னம் 3
இன்னமும் 1
இன்னல் 3
இன்னும் 2
இனங்காள் 1
இனத்தனாய் 1
இனத்தார் 1
இனத்தாரே 1
இனத்துடனே 1
இனம் 5
இனமும் 2
இனமே 1
இனி 49
இனிதாம் 1
இனிது 4
இனிப்பன 1
இனிமேல் 2
இனிய 4
இனியராம் 1
இனியா 1
இனியாய் 1
இனியார் 1
இனியான் 1
இனியானே 1
இனியேனும் 1
இனும் 1
இனைய 1

இ (64)

இந்த நிலை தெளிய நான் நெக்குருகி வாடிய இயற்கை திரு_உளம் அறியுமே இ நிலையிலே சற்று இருக்க என்றால் மடமை இத சத்ருவாக வந்து – தாயு:2 8/2
தாக்கும் வகை ஏது இ நாள் சரியை கிரியா யோக சாதனம் விடித்தது எல்லாம் சன்மார்க்கம் அல்ல இவை நிற்க என் மார்க்கங்கள் சாராத பேர்_அறிவு-அதாய் – தாயு:4 27/2
பொன்னை அழியாது வளர் பொருள் என்று போற்றி இ பொய் வேடம் மிகுதி காட்டி பொறை அறிவு துறவு ஈதல் ஆதி நல் குணம் எலாம் போக்கிலே போகவிட்டு – தாயு:5 40/2
அல்லாமல் இல்லை என நன்றா அறிந்தேன் அறிந்தபடி நின்று சுகம் நான் ஆகாத வண்ணமே இ வண்ணம் ஆயினேன் அதுவும் நினது அருள் என்னவே – தாயு:6 49/3
எண் அரிய பிறவி-தனில் மானுட பிறவி-தான் யாதினும் அரிதரிது காண் இ பிறவி தப்பினால் எ பிறவி வாய்க்குமோ ஏது வருமோ அறிகிலேன் – தாயு:7 60/1
பண்ணுவது நன்மை இ நிலை பதியும் மட்டுமே பதியாய் இருந்த தேக பவுரி குலையாமலே கவுரி குண்டலி ஆயி பண்ணவி-தன் அருளினாலே – தாயு:7 60/3
என்னது அறியாமை அறிவு என்னும் இரு பகுதியால் ஈட்டு தமிழ் என் தமிழினுக்கு இன்னல் பகராது உலகம் ஆராமை மேலிட்டு இருத்தலால் இ தமிழையே – தாயு:7 64/2
அ காலம் இ காலம் என்பது இலை எல்லாம் அதீதமயம் ஆனது அன்றோ அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவு ஆகி ஆனந்தமான பரமே – தாயு:8 76/4
சொன்னபடி கேட்கும் இ பேதைக்கு நின் கருணை தோற்றில் சுகாரம்பமாம் சுத்த நிர்க்குணமான பர தெய்வமே பரஞ்சோதியே சுக_வாரியே – தாயு:9 77/4
கற்றை அம் சடை மெளனி தானே கனிந்த கனி கனிவிக்க வந்த கனி போல் கண்டது இ நெறி என திரு_உள கனிவினொடு கனிவாய் திறந்தும் ஒன்றை – தாயு:9 82/2
புத்தமிர்த போகம் புசித்து விழி இமையாத பொன்_நாட்டும் வந்தது என்றால் போராட்டம் அல்லவோ பேர்_இன்ப முத்தி இ பூமியிலிருந்து காண – தாயு:10 98/3
எத்தனை விகாதம் வரும் என்று சுகர் சென்ற நெறி இ உலகம் அறியாததோ இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 98/4
யோகத்திலே சிறிது முயல என்றால் தேகம் ஒவ்வாது இ ஊண் வெறுத்தால் உயிர் வெறுத்திடல் ஒக்கும் அல்லாது கிரியைகள் உபாயத்தினால் செய்யவோ – தாயு:11 102/2
இமை_அளவு போதை ஒரு கற்ப_காலம் பண்ணும் இ உலகம் எ உலகமோ என்று எண்ணம் வருவிக்கும் மாதர் சிற்றின்பமோ என்னில் மகமேரு ஆக்கி – தாயு:11 103/1
இன்னம் பிறப்பதற்கு இடம் என்னில் இ உடலம் இறவாது இருப்ப மூலத்து எழும் அங்கி அமிர்து ஒழுகும் மதி மண்டலத்தில் உற என் அம்மை குண்டலினி-பால் – தாயு:11 108/1
வேதாவை இ வணம் விதித்தது ஏது என்னின் உன் வினை பகுதி என்பன் அந்த வினை பேச அறியாது நிற்க இவை மனதால் விளைந்ததால் மனதை நாடில் – தாயு:11 109/1
திரு_அருள் முடிக்க இ தேகமொடு காண்பனோ தேடு அரிய சத்து ஆகி என் சித்தம் மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே – தாயு:12 111/4
இ பிறவி என்னும் ஓர் இருள்_கடலில் மூழ்கி நான் என்னும் ஒரு மகர வாய்ப்பட்டு இரு_வினை எனும் திரையின் எற்றுண்டு புற்புதம் என கொங்கை வரிசை காட்டும் – தாயு:12 112/1
எல்லாம் அறிந்தவரும் ஏதும் அறியாதவரும் இல்லை எனும் இ உலகம் மீது ஏதும் அறியாதவன் என பெயர் தரித்து மிக ஏழைக்குள் ஏழை ஆகி – தாயு:12 119/1
வீறு அனைத்தும் இ நெறிக்கே என்ன என்னை மேவு என்ற வரத்தே பாழ் வெய்ய மாயை – தாயு:14 134/2
திண்ணிய நல் அறிவால் இ சமயத்து அன்றோ செப்பு அரிய சித்திமுத்தி சேர்ந்தார் என்றும் – தாயு:14 139/4
இ பரிசாம் சமயமுமாய் அல்ல ஆகி யாது சமயமும் வணங்கும் இயல்பது ஆகி – தாயு:14 140/4
அந்தோ ஈது அதிசயம் இ சமயம் போல் இன்று அறிஞர் எல்லாம் நடு அறிய அணிமா ஆதி – தாயு:14 142/1
சந்தான கற்பகம் போல் அருளை காட்ட தக்க நெறி இ நெறியே-தான் சன்மார்க்கம் – தாயு:14 142/4
நேரே-தான் இரவு பகல் கோடா வண்ணம் நித்தம் வர உங்களை இ நிலைக்கே வைத்தார் – தாயு:14 157/1
உரை இறந்து பெருமை பெற்று திரை கை நீட்டி ஒலிக்கின்ற கடலே இ உலகம் சூழ – தாயு:14 159/1
தேவர் தொழும் வாதவூர்_தேவே என்பேன் திருமூல தேவே இ சகத்தோர் முத்தி – தாயு:14 162/1
சாலம் மிகும் எளியேன் இ வழக்கு பேச தயவுவைத்து வளர்த்த அருள் தன்மை வாழி – தாயு:14 164/3
இல்லை என்றிடின் இ பூமி இருந்தவாறு இருப்போம் என்னில் – தாயு:15 173/1
என்றும்என்றும் இ நெறியோர் குணமும் இல்லை இடுக்குவார் கைப்பிள்ளை ஏதோ ஏதோ – தாயு:16 180/3
கரையவே கனிந்து உருக்கும் முகத்திலே நீ கனிந்த பரமானந்த கட்டி இ நாள் – தாயு:16 183/2
தானேயும் இ உலகம் ஒரு முதலும் ஆக தன்மையினால் படைத்து அளிக்கும் தலைமையதுவான – தாயு:17 193/1
கல்லை ஆம் இ கருமி நடக்கையே – தாயு:18 200/4
உரை_இலா இன்பம் உள்ளவர் போல இ
தரையிலே நடித்தேன் என்ன தன்மையே – தாயு:18 232/3,4
கண் அகன்ற இ காசினியூடு எங்கும் – தாயு:18 249/1
ஆம் இ சகம் என எண்ணி நின் – தாயு:18 254/3
பூரண அறிவில் கண்டிலம் அதனால் போற்றி இ புந்தியோடு இருந்து – தாயு:19 272/3
நடத்தி இ உலகை எல்லாம் நாத நீ நிறைந்த தன்மை – தாயு:21 300/1
மருள் எனக்கு இல்லை முன்பின் வரும் நெறிக்கு இ வழக்கு – தாயு:24 357/3
களவு நாயினேற்கு இ வணம் அமைத்தனை கருத்து – தாயு:25 363/3
மனமே நம் போல உண்டோ சுத்த மூடர் இ வையகத்தே – தாயு:27 437/4
நில்லாய் உன்னால் தமியேற்கு கதி உண்டு இ நீள் நிலத்தில் – தாயு:27 445/3
பிறக்கின்ற தன்மை பிறத்தல் ஒப்பாகும் இ பேய் பிறவி – தாயு:27 447/2
காட்டிய அந்த கரணமும் மாயை இ காயம் என்று – தாயு:27 448/1
மோகாதி அல்லலிலே மூழ்கினையே நெஞ்சே இ
தேகாதி மெய்யோ தெளி – தாயு:28 476/3,4
நிற்பர் அல்லால் இ சகத்தில் நேரார்கள் நேர்ந்திடினும் – தாயு:28 486/3
அன்றைக்கு உடல் வேண்டேன் ஐயா இ ஆக்கையையே – தாயு:28 492/3
இ மாயா யோகம் இனி ஏனடா தம் அறிவின் – தாயு:28 511/2
வேதனை வளர்த்திட சதுர்வேத வஞ்சன் விதித்தான் இ அல்லல் எல்லாம் வீழும்படிக்கு உனது மௌன மந்த்ராதிக்ய வித்தையை வியந்து அருள்வையோ – தாயு:37 585/2
இந்திரசாலம் கனவு கானல்_நீராய் இருந்ததுவே இ இயற்கை என்னே என்னே – தாயு:40 588/2
துச்சன் என வேண்டா இ தொல் உலகில் அல்லல் கண்டால் – தாயு:43 687/1
இ குணத்தை நல்கியது ஆர் எந்தாய் பராபரமே – தாயு:43 801/2
இ நாளில் காண எனக்கு இச்சை பராபரமே – தாயு:43 857/2
ஆழ்ந்தாயே இ உலகில் அல்லல் எல்லாம் தீர்ந்து அருளால் – தாயு:43 872/1
இ காயம் பொய் என்றோர் ஈட்டத்து உனக்கு அபயம் – தாயு:43 892/1
தீரத்தினால் துறவு சேராமல் இ உலகில் – தாயு:43 906/1
பாதி விருத்தத்தால் இ பார் விருத்தம் ஆக உண்மை – தாயு:45 1098/1
தத்துவர் தொண்ணூற்றறுவர் தாமாய் வாழ் இ நாட்டை – தாயு:45 1120/1
ஆழ்ந்து நினைக்கின் அரோசிகமாம் இ உடலில் – தாயு:45 1123/1
இ மல காயத்துள் இகழ்ச்சி வைப்பது எந்நாளோ – தாயு:45 1124/2
இ மா நிலத்தில் இருந்தபடியே இருந்து – தாயு:45 1283/1
இ உடம்பு நீங்கும் முனே எந்தாய் கேள் இன் அருளாம் – தாயு:46 1341/1
சட்டை ஒத்த இ உடலை தள்ளும் முன்னே நான் சகச – தாயு:46 1346/1
என்றும் அழியும் இ காயம் இத்தை ஏதுக்கு மெய் என்று இருந்தீர் உலகீர் – தாயு:54 1442/1
மேல்


இக (16)

இக பரமும் உயிர்க்கு உயிரை யான் எனது அற்றவர் உறவை எந்தநாளும் – தாயு:3 17/1
ஏதம் வரு வகை ஏது வினை ஏது வினை-தனக்கு ஈடான காயம் ஏது என் இச்சாசுதந்தரம் சிறிதும் இலை இக_பரம் இரண்டினுள் மலைவு தீர – தாயு:4 35/3
சங்கற்ப சித்தர் அவர் உள்ள கருத்தில் உறை சாக்ஷி நீ இக_பரத்தும் சந்தான கற்பக தேவாய் இருந்தே சமஸ்த இன்பமும் உதவுவாய் – தாயு:6 56/2
எவர் சிறியர் எவர் பெரியர் எவர் உறவர் எவர் பகைஞர் யாதும் உனை அன்றி உண்டோ இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 89/4
என்னே எனே கருணை விளையாட்டு இருந்தவாறு எம்_அனோர் புகல எளிதோ இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 90/4
ஏது பாவித்திடினும் அது ஆகி வந்து அருள்செய் எந்தை நீ குறையும் உண்டோ இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 91/4
எல்லாமும் வலது இந்த மனம் மாயை ஏழையாம் என்னால் அடக்க வசமோ இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 92/4
எண்ணாமல் உள்ளபடி சுகமா இருக்கவே ஏழையேற்கு அருள்செய் கண்டாய் இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 93/4
ஏகமாய் நின்னோடு இருக்கும் நாள் எந்த நாள் இந்நாளில் முற்றுறாதோ இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 94/4
இருமை செறி சட_வினை எதிர்த்து வாய் பேசுமோ ஏது உளவு சிறிது புகலாய் இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 95/4
இல்லாமை ஒன்றினையும் இல்லாமை ஆக்கவே இப்போது இரங்கு கண்டாய் இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 96/4
இரவு_பகல் ஏழையர்கள் சையோகம் ஆயினோம் எப்படி பிழைப்பது உரையாய் இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 97/4
எத்தனை விகாதம் வரும் என்று சுகர் சென்ற நெறி இ உலகம் அறியாததோ இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 98/4
என் நிலைமையாய் நிற்க இயல்பு கூர் அருள் வடிவம் எந்நாளும் வாழிவாழி இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 99/4
அறவும் அரிதுஅரிது அன்றோ இக_பரமும் உன்னை அன்றி ஆவது உண்டோ – தாயு:26 398/2
சுகம் அனைத்தும் பொய் அன்றோ சோராது இக பரத்தும் – தாயு:28 465/2
மேல்


இக_பரத்தும் (1)

சங்கற்ப சித்தர் அவர் உள்ள கருத்தில் உறை சாக்ஷி நீ இக_பரத்தும் சந்தான கற்பக தேவாய் இருந்தே சமஸ்த இன்பமும் உதவுவாய் – தாயு:6 56/2
மேல்


இக_பரம் (1)

ஏதம் வரு வகை ஏது வினை ஏது வினை-தனக்கு ஈடான காயம் ஏது என் இச்சாசுதந்தரம் சிறிதும் இலை இக_பரம் இரண்டினுள் மலைவு தீர – தாயு:4 35/3
மேல்


இக_பரமும் (1)

அறவும் அரிதுஅரிது அன்றோ இக_பரமும் உன்னை அன்றி ஆவது உண்டோ – தாயு:26 398/2
மேல்


இகம் (3)

இகம் எலாம் எனை பிறந்திட செய்தது ஏன் எந்தாய் – தாயு:25 385/4
இகம் முழுதும் பொய் எனவே ஏய்ந்து உணர்ந்தால் ஆங்கே – தாயு:28 469/1
இகம் எலாம் தவம் இழைக்கின்றார் என் செய்கோ ஏழை – தாயு:32 558/3
மேல்


இகல் (2)

எங்கும் என்னை இகல் உற வாட்டியே – தாயு:18 262/1
இகல் விளைக்கும் மல மாயை கன்மத்தூடே இடருறவும் செய்தனையே இரக்கம் ஈதோ – தாயு:42 634/2
மேல்


இகழ்ச்சி (1)

இ மல காயத்துள் இகழ்ச்சி வைப்பது எந்நாளோ – தாயு:45 1124/2
மேல்


இகழ்ந்த (1)

எனது என்பதை இகழ்ந்த அறிவின் திரளில் நின்றும் – தாயு:56 1452/22
மேல்


இகழ்ந்தோர்க்கு (1)

எச்சில் என்று பூவை இகழ்ந்தோர்க்கு உனை போற்ற – தாயு:43 727/1
மேல்


இங்கு (58)

அங்கு இங்கு எனாதபடி எங்கும் ப்ரகாசமாய் ஆனந்த பூர்த்தி ஆகி அருளொடு நிறைந்தது எது தன் அருள் வெளிக்குளே அகிலாண்ட கோடி எல்லாம் – தாயு:1 1/1
எண் திசை விளக்கும் ஒரு தெய்வ அருள் அல்லாமல் இல்லை எனும் நினைவு உண்டு இங்கு யான் எனது அற துரிய நிறைவாகி நிற்பதே இன்பம் எனும் அன்பும் உண்டு – தாயு:2 7/2
இங்கு அற்றபடி அங்கும் என அறியும் நல் அறிஞர் எக்காலமும் உதவுவார் இன்_சொல் தவறார் பொய்மையாம் இழுக்கு உரையார் இரங்குவார் கொலைகள் பயிலார் – தாயு:6 56/1
வல்லாளராய் இமய நியமாதி மேற்கொண்ட மா தவர்க்கு ஏவல்செய்து மனதின்படிக்கு எலாம் சித்தி பெறலாம் ஞானம் வாய்க்கும் ஒரு மனு எனக்கு இங்கு
இல்லாமை ஒன்றினையும் இல்லாமை ஆக்கவே இப்போது இரங்கு கண்டாய் இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 96/3,4
வெல்ல உண்டு இங்கு உன்னையும் தான் ஆக கொண்டு வேதகமாய் பேசாமை விளங்கும்-தானே – தாயு:14 152/4
அன்று முதல் இன்றை வரை சனன கோடி அடைந்தடைந்து இங்கு யாதனையால் அழிந்தது அல்லால் – தாயு:14 161/1
தொல்லை ஏன் ஆகமாதி தொடுப்பது ஏன் மயக்கம் ஏது இங்கு
ஒல்லை வந்து இரு-மின் என்ன உறவுசெய்திடுவன் அந்தோ – தாயு:15 173/3,4
தாழ்வு பெற்று இங்கு இருந்தேன் ஈது என்ன மாயம் தடையுற்றால் மேல்_கதியும் தடை-அது ஆமே – தாயு:16 178/2
ஊழ் வலியோ அல்லது உன்றன் திரு_கூத்தோ இங்கு ஒரு தமியேன் மேல் குறையோ உணர்த்தாய் இன்னம் – தாயு:16 178/3
நான் நான் இங்கு எனும் அகந்தை எனக்கு ஏன் வைத்தாய் நல்_வினை தீ_வினை எனவே நடுவே நாட்டி – தாயு:16 179/1
கரு மொழி இங்கு உனக்கு இல்லை மொழிக்கு மொழி ருசிக்க கரும்பு அனைய சொல் கொடு உனை காட்டவும் கண்டனை மேல் – தாயு:17 186/3
தரு மொழி இங்கு உனக்கு இல்லை உன்னை விட்டு நீங்கா தற்பரமாய் ஆனந்த பொற்பொதுவாய் நில்லே – தாயு:17 186/4
கோன் ஆக ஒரு முதல் இங்கு உண்டு எனவும் யூகம் கூட்டியதும் சக முடிவில் குலவுறு மெய்ஞ்ஞான – தாயு:17 193/2
கரு இருக்கின்ற கன்மம் இங்கு இல்லையே – தாயு:18 241/4
கோன் இங்கு ஈந்த குறிப்பு அதனால் வெறும் – தாயு:18 251/3
தானே படைத்து இங்கு என்ன பலன்-தன்னை படைத்தாய் உன் கருத்தை – தாயு:20 289/3
நான் ஏது என்று இங்கு அறியேனே நம்பினேன் கண்டு அருள்வாயே – தாயு:20 289/4
இறைவனே உனை பிரிந்து இங்கு இருக்கிலேன் இருக்கிலேனே – தாயு:21 293/4
ஊழ்வினை பகுதி கெட்டு இங்கு உன்னையும் கிட்டுவேனோ – தாயு:21 297/2
மறந்து இங்கு உனை மறவா தன்மை வருமோ தமியேற்கே – தாயு:23 313/4
ஊரால் ஒருநாள் கையுணவு ஏற்று உண்டால் எனக்கு இங்கு ஒழிந்திடுமே – தாயு:23 320/4
என்னை போன்று உள ஏழையர் ஐய இங்கு எவரே – தாயு:24 340/4
மானத மார்க்கம் புரிந்து இங்கு அலைந்தேனே பரந்தேனே வஞ்சனேனே – தாயு:24 353/4
வைத்திடு இங்கு என்னை நின் அடி குடியா மறை முடி இருந்த வான் பொருளே – தாயு:24 358/4
எனக்கு என செயல் வேறு இலை யாவும் இங்கு ஒரு நின்றனக்கு – தாயு:25 362/1
தளரும் தன்மை இங்கு ஆரொடு புகலுவேன் தக்கோய் – தாயு:25 363/4
அறியும் தன்மை இங்கு ஆர் உனை அறிவினால் அறிந்தோர் – தாயு:25 367/3
அளவு மாயை இங்கு ஆர் எனக்கு அமைத்தனர் ஐயா – தாயு:25 380/2
தீனன்-தனக்கு இங்கு இரங்கினையே இனி சிந்தைக்கு என்றும் – தாயு:27 415/3
மடம் பெறு மாயை மனமே இனி இங்கு வா மவுனி – தாயு:27 417/3
உள்ளத்தையும் இங்கு எனையும் நின் கையினில் ஒப்புவித்தும் – தாயு:27 440/1
வாராய் நெஞ்சே உன்றன் துன்_மார்க்கம் யாவையும் வைத்துக்கட்டு இங்கு
ஆராய் அடிக்கடி சுற்றுகின்றாய் உன் அவல மதிக்கு – தாயு:27 450/1,2
கொண்டவர்க்கு இங்கு என்ன கிடைக்கும் – தாயு:28 482/4
உடலை பழித்து இங்கு உணவும் கொடாமல் – தாயு:28 493/1
தங்கும் சுகம் நீ சலியாதே அங்கு இங்கு என்று – தாயு:28 525/2
நான் என இங்கு ஒன்றை நடுவே முளைக்கவிட்டு இங்கு – தாயு:28 533/3
நான் என இங்கு ஒன்றை நடுவே முளைக்கவிட்டு இங்கு
ஏன் அலைந்தேன் மோனகுருவே – தாயு:28 533/3,4
இந்த மதி ஏன் உனக்கு இங்கு என் மதி கேள் என்னாலே – தாயு:29 549/3
ஆராமை கண்டு இங்கு அருள் குருவாய் நீ ஒரு கால் – தாயு:33 560/1
இட்டமுற்ற வள ராஜ_யோகம் இவன் யோகம் என்று அறிஞர் புகழவே ஏழையேன் உலகில் நீடு வாழ்வன் இனி இங்கு இதற்கும் அனுமானமோ – தாயு:38 586/2
கண்டேன் இங்கு என்னையும் என்றனையும் நீங்கா கருணையும் நின்றன்னையும் நான் கண்டேன்கண்டேன் – தாயு:40 591/1
ஓ என்ற சுத்தவெளி ஒன்றே நின்று இங்கு உயிரை எல்லாம் வம்-மின் என உவட்டா இன்ப – தாயு:40 592/1
நீயே இங்கு எளியேற்கும் தாக மோகம் நினைவூடே நின்று உணர்த்தி நிகழ்த்தலாலே – தாயு:41 597/1
சித்தம் மிசை புகுந்தது தான் மெய்யோ பொய்யோ சிறியேற்கு இங்கு உளவு உரையாய் திகையா வண்ணம் – தாயு:41 601/2
வேதமே வேத முடிவான மோன வித்தே இங்கு என்னை இனி விட்டிடாதே – தாயு:41 605/2
நன்று எனவும் தீது எனவும் எனக்கு இங்கு உண்டோ நான் ஆகி நீ இருந்த நியாயம் சற்றே – தாயு:42 610/1
ஆனாலும் யான் எனது இங்கு அற்ற எல்லை அது போதும் அது கதி-தான் அல்ல என்று – தாயு:42 616/1
வாதியாநின்ற வினை பகையை வென்ற வாழ்வே இங்கு உனை பிரிந்து மயங்குகின்றேன் – தாயு:42 628/2
என்னே நான் பிறந்து உழல வந்த ஆறு இங்கு எனக்கென ஓர் செயல் இலையே ஏழையேன்-பால் – தாயு:42 632/1
உண்டு உடுத்து பூண்டு இங்கு உலகத்தார் போல் திரியும் – தாயு:43 779/1
தோல்_பாவை நாலு ஆள் சுமை ஆகும் சீவன் ஒன்று இங்கு
ஆர்ப்பால் எடுத்தது எவராலே பராபரமே – தாயு:43 818/1,2
ஏரின் சிவ போகம் இங்கு இவற்கே என்ன உழவாரம் – தாயு:45 1108/1
இங்கு என் உடல் என்னும் இழுக்கு ஒழிவது எந்நாளோ – தாயு:45 1119/2
சத்தம் முதலா தழைத்து இங்கு எமக்கு உணர்த்தும் – தாயு:45 1164/1
எவ்வாறு இங்கு உற்று உணர்ந்தார் யாவர் அவர்-தமக்கே – தாயு:45 1211/1
போற்றேன் என்றாலும் என்னை புந்தி செயும் வேதனைக்கு இங்கு
ஆற்றேன்ஆற்றேன் என்று அரற்றும் நாள் எந்நாளோ – தாயு:45 1241/1,2
இன்ப_வெள்ளம் வந்து இங்கு எதிர்ப்படவும் காண்பேனோ – தாயு:46 1351/2
கொண்டோ பிழைப்பது இங்கு ஐயோ அருள் கோலத்தை மெய் என்று கொள்ளவேண்டாவோ – தாயு:54 1443/2
மேல்


இங்கும் (1)

அங்கும் இங்கும் எங்கும் நிறை அற்புதனார் பொற்பு அறிந்து – தாயு:50 1387/1
மேல்


இங்கே (2)

என் மாலை அறிந்து இங்கே வாவா என்றே எனை கலப்பாய் திரு_கருணை எம்பிரானே – தாயு:16 175/4
இடம் பொருள் ஏவலை குறித்து மடம் புகு நாய் எனவே எங்கே நீ அகப்பட்டாய் இங்கே நீ வாடா – தாயு:17 188/1
மேல்


இங்ஙன் (2)

ஒப்ப விரித்து உரைப்பர் இங்ஙன் பொய் மெய் என்ன ஒன்று இலை ஒன்று என பார்ப்பது ஒவ்வாது ஆர்க்கும் – தாயு:14 140/3
போன நாட்கு இரங்குவதே தொழிலா இங்ஙன் பொருந்தும் நாள் அத்தனையும் போக்கினேன் என் – தாயு:42 613/1
மேல்


இச்சாசுதந்தரம் (1)

ஏதம் வரு வகை ஏது வினை ஏது வினை-தனக்கு ஈடான காயம் ஏது என் இச்சாசுதந்தரம் சிறிதும் இலை இக_பரம் இரண்டினுள் மலைவு தீர – தாயு:4 35/3
மேல்


இச்சித்தபடி (1)

ஆக்கை எனும் இடிகரையை மெய் என்ற பாவி நான் அத்துவித வாஞ்சை ஆதல் அரிய கொம்பில் தேனை முடவன் இச்சித்தபடி ஆகும் அறிவு அவிழ இன்பம் – தாயு:4 27/1
மேல்


இச்சித்தால் (1)

எல்லை_இல் ஆனந்த நலம் இச்சித்தால் ஆகாதோ – தாயு:47 1357/2
மேல்


இச்சித்து (1)

இல்லாத காரியத்தை இச்சித்து சிந்தை வழி – தாயு:43 828/1
மேல்


இச்சிப்பது (1)

என் ஆர் அமுதின் நலன் இச்சிப்பது எந்நாளோ – தாயு:45 1084/2
மேல்


இச்சிப்பனோ (1)

பண்டை உள கர்மமே கர்த்தா எனும் பெயர் பக்ஷம் நான் இச்சிப்பனோ பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 7/4
மேல்


இச்சை (6)

வாசா கயிங்கரியம் அன்றி ஒரு சாதனம் மனோ வாயு நிற்கும் வண்ணம் வாலாயமாகவும் பழகி அறியேன் துறவு மார்க்கத்தின் இச்சை போல – தாயு:2 4/1
நாதன் ஒரு தரம் உலகம் பார்க்க இச்சை நண்ணானோ என்றுஎன்றே நானா ஆகி – தாயு:14 163/3
சூது அகத்தனாய் யாதினும் இச்சை மேல் தோன்றும் – தாயு:25 382/3
எல்லார்க்கும் சொல்லுவது என் இச்சை பராபரமே – தாயு:43 689/2
இ நாளில் காண எனக்கு இச்சை பராபரமே – தாயு:43 857/2
இச்சை எல்லாம் அண்ணற்கு இயம்பி வா பைங்கிளியே – தாயு:44 1061/2
மேல்


இச்சைகூரும் (1)

எங்கேஎங்கே அருள் என்று எமை இரந்தான் ஏழை இவன் எனவும் எண்ணி இச்சைகூரும்
அங்கேஅங்கே எளி வந்து என்னை ஆண்ட ஆர் அமுதே உனை காண்பான் அலந்துபோனேன் – தாயு:42 612/1,2
மேல்


இச்சையாம் (1)

ஏதும் திரு_அருளின் இச்சையாம் என்றுஎன்று எப்போதும் – தாயு:28 473/1
மேல்


இச்சையுடன் (1)

இச்சையுடன் ஈன்றாளை யாம் காண்பது எந்நாளோ – தாயு:45 1089/2
மேல்


இச்சைவைத்து (1)

தங்கும்படிக்கு இச்சைவைத்து உயிர்க்குயிராய் தழைத்தது எது மன வாக்கினில் தட்டாமல் நின்றது எது சமயகோடிகள் எலாம் தம் தெய்வம் எம் தெய்வம் என்று – தாயு:1 1/2
மேல்


இச்சைவைத்தேன் (1)

இம்பர் வாழ்வினுக்கு இச்சைவைத்தேன் மனம் – தாயு:18 204/3
மேல்


இச்சைவையா (1)

நித்திரையில் செத்த பிணம் நேரும் உடற்கு இச்சைவையா
சுத்தர்களே நல்ல துறவோர் பராபரமே – தாயு:43 832/1,2
மேல்


இசை (2)

வாகு ஆரும்படிக்கு இசை கிண்கிணி வாய் என்ன மலர்ந்த மலரிடை வாசம் வயங்குமா போல் – தாயு:14 132/3
பண்ணின் இசை போல பரமன்-பால் நின்ற திறன் – தாயு:45 1271/1
மேல்


இசைந்த (6)

கார் இட்ட ஆணவ கருவறையில் அறிவு அற்ற கண் இலா குழவியை போல் கட்டுண்டு இருந்த எமை வெளியில்விட்டு அல்லலாம் காப்பிட்டு அதற்கு இசைந்த
பேரிட்டு மெய் என்று பேசு பாழ்ம் பொய் உடல் பெலக்க விளை அமுதம் ஊட்டி பெரிய புவனத்தினிடை போக்கு_வரவு உறுகின்ற பெரிய விளையாட்டு அமைத்திட்டு – தாயு:4 31/1,2
வாள் ஏறு கண்ணியே விடை ஏறும் எம்பிரான் மனதுக்கு இசைந்த மயிலே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலி பெண் உமையே – தாயு:37 584/4
என்னை கெடுக்க இசைந்த இரு_வினை நோய்-தன்னை – தாயு:43 799/1
செம்மை அறிவால் அறிந்து தேகாதிக்குள் இசைந்த
எம்மை புலப்படவே யாம் அறிவது எந்நாளோ – தாயு:45 1170/1,2
எவ்வடிவும் பூரணமாம் எந்தை உரு என்று இசைந்த
அ வடிவுக்கு உள்ளே அடங்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1307/1,2
பதுமம்-தனை இசைந்த முலை என்று அதை உகந்து – தாயு:56 1452/36
மேல்


இசைந்தது (1)

கங்குல் பகல அற நின்ற எல்லை உளது எது அது கருத்திற்கு இசைந்தது அதுவே கண்டன எலாம் மோன உரு வெளியதாகவும் கருதி அஞ்சலிசெய்குவாம் – தாயு:1 1/4
மேல்


இசைந்தவாறு (1)

உனக்கு இசைந்தவாறு ஒன்றே ஓர் – தாயு:28 516/4
மேல்


இசைந்து (3)

ஏர் இட்ட தன் சுருதி மொழி தப்பில் நமனை விட்டு இடர் உற உறுக்கி இடர் தீர்த்து இரவு பகல் இல்லாத பேர்_இன்ப வீட்டினில் இசைந்து துயில்கொள்-மின் என்று – தாயு:4 31/3
கெச துரக முதலான சதுரங்க மன ஆதி கேள்வியின் இசைந்து நிற்ப கெடி கொண்ட தலம் ஆறு மு_மண்டலத்திலும் கிள்ளாக்கு செல்ல மிக்க – தாயு:7 62/1
எல் பட விளங்கு ககனத்தில் இமையா விழி இசைந்து மேல் நோக்கம் உறலால் இரவு_பகல் இருளான கன தந்தி பட நூறி இதயம் களித்திடுதலால் – தாயு:7 65/2
மேல்


இசைந்தும் (1)

எந்த சமயம் இசைந்தும் அறிவூடு அறிவாய் – தாயு:45 1210/1
மேல்


இசைய (3)

இசைய மலர் மீது உறை மணம் போல ஆனந்தம் இதயம் மேல் கொள்ளும் வண்ணம் என்றைக்கும் அழியாத சிவராச யோகராய் இந்த்ராதி தேவர்கள் எலாம் – தாயு:7 62/3
என்றதாய் என்றும் உள்ளதாய் எவற்றினும் இசைய
நின்றதாய் நிலை நின்றிடும் அறிஞ என் நெஞ்சம் – தாயு:25 373/2,3
மோனம்-தனக்கு இசைய முற்றியதால் தேன் உந்து – தாயு:28 532/2
மேல்


இசையவே (1)

கையும் மெய்யும் கருத்துக்கு இசையவே
ஐய தந்ததற்கு ஐயம் இனி உண்டோ – தாயு:18 201/1,2
மேல்


இசையினொடு (1)

பண் ஆரும் இசையினொடு பாடி படித்து அருள் பான்மை நெறி நின்று தவறா பக்குவ விசேஷராய் நெக்குநெக்குருகி பணிந்து எழுந்து இரு கை கூப்பி – தாயு:6 48/3
மேல்


இசையும் (2)

பாகத்தினால் கவிதை பாடி படிக்கவோ பத்தி நெறி இல்லை வேத பாராயண பனுவல் மூவர் செய் பனுவல்-அது பகரவோ இசையும் இல்லை – தாயு:11 102/1
ஏகமான உருவான நீ அருளினால் அனேக உரு ஆகியே எந்த நாள் அகில கோடி சிர்ஷ்டிசெய இசையும் நாள் வரை அ நாள் முதலாக – தாயு:13 126/1
மேல்


இசைவு (1)

வண் தமிழ்க்கு இசைவு ஆக மதிக்கவே – தாயு:18 263/4
மேல்


இட்ட (10)

கார் இட்ட ஆணவ கருவறையில் அறிவு அற்ற கண் இலா குழவியை போல் கட்டுண்டு இருந்த எமை வெளியில்விட்டு அல்லலாம் காப்பிட்டு அதற்கு இசைந்த – தாயு:4 31/1
ஏர் இட்ட தன் சுருதி மொழி தப்பில் நமனை விட்டு இடர் உற உறுக்கி இடர் தீர்த்து இரவு பகல் இல்லாத பேர்_இன்ப வீட்டினில் இசைந்து துயில்கொள்-மின் என்று – தாயு:4 31/3
சீர் இட்ட உலகு அன்னை வடிவான எந்தையே சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே – தாயு:4 31/4
பந்தமானதில் இட்ட மெழுகு ஆகி உள்ளம் பதைத்துப்பதைத்து உருகவோ பரம சுகமானது பொறுப்பு அரிய துயரமாய் பலகாலும் மூர்ச்சிப்பதோ – தாயு:9 87/2
முன்னாக நீ என்ன கோட்டை கொண்டாய் என்று மூட மனம் மிகவும் ஏச மூண்டு எரியும் அனல் இட்ட மெழுகாய் உளம் கருகல் முறைமையோ பதினாயிரம் – தாயு:9 88/3
இரும்போ கல்லோ மரமோ என்னும் நெஞ்சை கனல் மேல் இட்ட மெழுகா உருக்கும் இன்ப_வெள்ளம் ஆகி – தாயு:17 192/2
விதியையும் விதித்து என்னை விதித்து இட்ட
மதியையும் விதித்து அ மதி மாயையில் – தாயு:18 256/1,2
மடத்தை காத்து இட்ட சேடத்தால் விசேடமாய் வாழ – தாயு:24 348/3
மிடியிட்ட வாழ்க்கையால் உப்பு இட்ட கலம் எனவும் மெய் எலாம் உள் உடைந்து வீறிட்ட செல்வர்-தம் தலைவாயில் வாசமாய் வேதனைகள் உற வேதனும் – தாயு:37 581/1
கண்களில் வெண் பீளை கரப்ப கரு மை இட்ட
பெண்கள் மயல் தப்பி பிழைக்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1131/1,2
மேல்


இட்டதே (1)

எனக்கு ஓர் நாமம் இட்டதே – தாயு:28 463/4
மேல்


இட்டமுற்ற (1)

இட்டமுற்ற வள ராஜ_யோகம் இவன் யோகம் என்று அறிஞர் புகழவே ஏழையேன் உலகில் நீடு வாழ்வன் இனி இங்கு இதற்கும் அனுமானமோ – தாயு:38 586/2
மேல்


இட்டான் (1)

இனிய கருப்பு வட்டை என் நாவில் இட்டான்
நனி இரதம் மாறாது நானும் தனி இருக்க – தாயு:28 537/1,2
மேல்


இட்டு (1)

கொய்யும் புது மலர் இட்டு மெய் அன்பர் குழாத்துடனே – தாயு:27 403/2
மேல்


இட்டும் (2)

மருவ இட்டும் கர்ப்பூரம்-அதனில் தீபம் வயங்க இட்டும் ஐக்கியம் உன்னி வருந்தி நிற்பேன் – தாயு:14 160/2
மருவ இட்டும் கர்ப்பூரம்-அதனில் தீபம் வயங்க இட்டும் ஐக்கியம் உன்னி வருந்தி நிற்பேன் – தாயு:14 160/2
மேல்


இடத்து (7)

எந்த நாளும் சரி என தேர்ந்துதேர்ந்துமே இரவு_பகல் இல்லா இடத்து ஏகமாய் நின்ற நின் அருள்_வெள்ளம் மீதிலே யான் என்பது அறவும் மூழ்கி – தாயு:12 113/3
ஆதலால் அறிவாய் நின்ற இடத்து அறியாமை – தாயு:24 338/3
ஆரும் இடத்து அத்துவிதம் ஆம் – தாயு:28 475/4
இரவு பகல் அற்ற இடத்து ஏகாந்த யோகம் – தாயு:43 702/1
கண்ட இடத்து என்னையும் நான் கண்டேன் பராபரமே – தாயு:43 768/2
பார்க்கும் இடத்து இதன் மேல் பற்று அறுவது எந்நாளோ – தாயு:45 1117/2
எல்லாம் இறந்த இடத்து எந்தை நிறைவாம் வடிவை – தாயு:45 1192/1
மேல்


இடத்தே (3)

இல்லா இடத்தே எனை சும்மா வைத்திருக்க – தாயு:28 472/3
அற்ற இடத்தே வெளியாம் அன்றோ பராபரமே – தாயு:43 732/2
பற்றிய பற்று அற உள்ளே தன்னை பற்ற சொன்னான் பற்றி பார்த்த இடத்தே
பெற்றதை ஏது என்று சொல்வேன் சற்றும் பேசாத காரியம் பேசினான் தோழி – தாயு:54 1423/1,2
மேல்


இடத்தை (1)

இடத்தை காத்திட்ட சுவா என புன் புலால் இறைச்சி – தாயு:24 348/1
மேல்


இடம் (37)

பாசாடவிக்குளே செல்லாதவர்க்கு அருள் பழுத்து ஒழுகு தேவதருவே பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 4/4
பரிவாய் எனக்கு நீ அறிவிக்க வந்ததே பரிபாக காலம் அலவோ பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 5/4
பூராயமாய் ஒன்று பேசும் இடம் ஒன்றை புலம்புவார் சிவராத்திரி போது துயிலோம் என்ற விரதியரும் அறி துயில் போலே இருந்து துயில்வார் – தாயு:2 6/3
பாராதி-தனில் உள்ள செயல் எலாம் முடிவிலே பார்க்கில் நின் செயல் அல்லவோ பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 6/4
பண்டை உள கர்மமே கர்த்தா எனும் பெயர் பக்ஷம் நான் இச்சிப்பனோ பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 7/4
பந்தம்_அற மெய்ஞ்ஞான தீரமும் தந்து எனை பாதுகாத்து அருள்செய்குவாய் பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 8/4
பூதலயம் ஆகின்ற மாயை முதல் என்பர் சிலர் பொறி புலன் அடங்கும் இடமே பொருள் என்பர் சிலர் கரண முடிவு என்பர் சிலர் குணம் போன இடம் என்பர் சிலபேர் – தாயு:2 9/1
பாதரசமாய் மனது சஞ்சலப்படும் அலால் பரம சுக நிஷ்டை பெறுமோ பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 9/4
பந்தமானது தந்த வினையையே நோவனோ பரமார்த்தம் ஏதும் அறியேன் பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 10/4
பார் ஆதி அறியாத மோனமே இடைவிடா பற்றாக நிற்க அருள்வாய் பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 11/4
பாழான என் மனம் குவிய ஒரு தந்திரம் பண்ணுவது உனக்கு அருமையோ பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 12/4
பாச_கடற்குளே வீழாமல் மனது அற்ற பரிசுத்த நிலையை அருள்வாய் பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 13/4
தேடுதலும் அற்ற இடம் நிலை என்ற மெளனியே சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே – தாயு:4 33/4
ஆதிக்கம் நல்கினவர் ஆர் இந்த மாயைக்கு என் அறிவு அன்றி இடம் இல்லையோ அந்தரப்புஷ்பமும் கானலின் நீரும் ஓர் அவசரத்து உபயோகமோ – தாயு:5 39/1
பட்டப்பகல் பொழுதை இருள் என்ற மருளர்-தம் பக்ஷமோ எனது பக்ஷம் பார்த்த இடம் எங்கணும் கோத்த நிலை குலையாது பரமவெளியாக ஒரு சொல் – தாயு:6 50/1
ஒருமை மனது ஆகியே அல்லல் அற நின் அருளில் ஒருவன் நான் வந்திருக்கின் உலகம் பொறாததோ மாயா விசித்ரம் என ஓயுமோ இடம் இல்லையோ – தாயு:10 95/1
இன்னம் பிறப்பதற்கு இடம் என்னில் இ உடலம் இறவாது இருப்ப மூலத்து எழும் அங்கி அமிர்து ஒழுகும் மதி மண்டலத்தில் உற என் அம்மை குண்டலினி-பால் – தாயு:11 108/1
எல்லாரும் அறிந்திடவே வாய்_பறை கொண்டு அடி நீ இரா_பகல் இல்லா இடமே எமக்கு இடம் என்று அறிந்தே – தாயு:17 187/4
இடம் பொருள் ஏவலை குறித்து மடம் புகு நாய் எனவே எங்கே நீ அகப்பட்டாய் இங்கே நீ வாடா – தாயு:17 188/1
மடம் பெறு பாழ் நெஞ்சாலே அஞ்சாதே நிராசை மன் இடமே இடம் அந்த மா நிலத்தே பொருளும் – தாயு:17 188/2
ஆனாலும் மனம் சடம் என்று அழுங்காதே உண்மை அறிவித்த இடம் குருவாம் அருள் இலது ஒன்று இலையே – தாயு:17 193/4
தங்க வேறு இடம் உண்டோ சகத்திலே – தாயு:18 262/4
இடம் ஒரு மடவாள் உலகு அன்னைக்கு ஈந்திட்டு எ உலகத்தையும் ஈன்றும் – தாயு:19 273/1
எனது என்பதும் பொய் யான் எனல் பொய் எல்லாம் இறந்த இடம் காட்டும் – தாயு:23 316/1
தனது என்பதுக்கும் இடம் காணேன் தமியேன் எவ்வாறு உய்வேனே – தாயு:23 316/4
ஓய்ந்த இடம் எங்கே-தான் அங்கே-தான் சலிப்பு_அறவும் இருக்குமா போல் – தாயு:24 342/2
செல்லுமோ செல்லாதே செல்லும் இடம் இன்பம் அலால் – தாயு:28 473/3
இத்தனைக்கும் பேச இடம் இல் – தாயு:28 477/4
பார்த்த இடம் எல்லாம் நீ பார் – தாயு:28 515/4
இல்லை என நின்ற இடம் – தாயு:28 527/4
இடம் கானம் நல்ல பொருள் இன்பம் எனக்கு ஏவல் – தாயு:28 528/1
பார்த்த இடம் எல்லாம் பரவெளியாய் தோன்ற ஒரு – தாயு:43 647/1
பார்க்கும் இடம் எல்லாம் என் பார்வை பராபரமே – தாயு:43 839/2
தான் ஆதல் பூரணமே சாரும் இடம் உண்டு உயிரும் – தாயு:43 893/1
சென்ற இடம் எல்லாம் திரு_அருளே தாரகமாய் – தாயு:43 944/1
விட்டு பிரிய இடம் வேறோ பராபரமே – தாயு:43 973/2
கண்ட இடம் எல்லாம் கடவுள் மயம் என்று அறிந்துகொண்ட – தாயு:45 1254/1
மேல்


இடம்கொடுக்கும் (1)

ஒரு மொழியே பல மொழிக்கும் இடம்கொடுக்கும் அந்த ஒரு மொழியே மலம் ஒழிக்கும் ஒழிக்கும் என மொழிந்த – தாயு:17 186/1
மேல்


இடம்பெறு (1)

இடம்பெறு வீடும் மின்னார் செய் சகமும் இரு_நிதியும் – தாயு:27 417/1
மேல்


இடமாய் (2)

வரும் இடமாய் மனம் ஆதிக்கு எட்டாத பேர்_இன்ப மயமாய் ஞான – தாயு:3 16/2
நிந்தைக்கு இடமாய் சுக வாழ்வை நிலை என்று உணர்ந்தே நிற்கின்றேன் – தாயு:23 318/2
மேல்


இடமாயினேன் (1)

வாதனைக்கு இடமாயினேன் எ வணம் வாழ்வேன் – தாயு:25 382/4
மேல்


இடமே (4)

பூதலயம் ஆகின்ற மாயை முதல் என்பர் சிலர் பொறி புலன் அடங்கும் இடமே பொருள் என்பர் சிலர் கரண முடிவு என்பர் சிலர் குணம் போன இடம் என்பர் சிலபேர் – தாயு:2 9/1
நினைவு ஒன்றும் நினையாமல் நிற்கின் அகம் என்பார் நிற்கும் இடமே அருளாம் நிஷ்டை அருள் ஒட்டும் – தாயு:17 185/1
எல்லாரும் அறிந்திடவே வாய்_பறை கொண்டு அடி நீ இரா_பகல் இல்லா இடமே எமக்கு இடம் என்று அறிந்தே – தாயு:17 187/4
மடம் பெறு பாழ் நெஞ்சாலே அஞ்சாதே நிராசை மன் இடமே இடம் அந்த மா நிலத்தே பொருளும் – தாயு:17 188/2
மேல்


இடர் (4)

ஏர் இட்ட தன் சுருதி மொழி தப்பில் நமனை விட்டு இடர் உற உறுக்கி இடர் தீர்த்து இரவு பகல் இல்லாத பேர்_இன்ப வீட்டினில் இசைந்து துயில்கொள்-மின் என்று – தாயு:4 31/3
ஏர் இட்ட தன் சுருதி மொழி தப்பில் நமனை விட்டு இடர் உற உறுக்கி இடர் தீர்த்து இரவு பகல் இல்லாத பேர்_இன்ப வீட்டினில் இசைந்து துயில்கொள்-மின் என்று – தாயு:4 31/3
இன்னம் என்னை இடர் உற கூட்டினால் – தாயு:18 195/3
கூறாநின்ற இடர் கவலை குடும்ப கூத்துள் துளைந்து தடுமாறாநின்ற – தாயு:20 288/1
மேல்


இடர்செயும் (1)

இரு_வினையும் முக்குணமும் கரணம் நான்கும் இடர்செயும் ஐம்_புலனும் காமாதி ஆறும் – தாயு:16 176/3
மேல்


இடருறவும் (1)

இகல் விளைக்கும் மல மாயை கன்மத்தூடே இடருறவும் செய்தனையே இரக்கம் ஈதோ – தாயு:42 634/2
மேல்


இடிகரையை (1)

ஆக்கை எனும் இடிகரையை மெய் என்ற பாவி நான் அத்துவித வாஞ்சை ஆதல் அரிய கொம்பில் தேனை முடவன் இச்சித்தபடி ஆகும் அறிவு அவிழ இன்பம் – தாயு:4 27/1
மேல்


இடுக்குவார் (1)

என்றும்என்றும் இ நெறியோர் குணமும் இல்லை இடுக்குவார் கைப்பிள்ளை ஏதோ ஏதோ – தாயு:16 180/3
மேல்


இடும்பைகள் (1)

பேசா இடும்பைகள் பேசி சுத்த பேய் அங்கம் ஆகி பிதற்றி திரிந்தேன் – தாயு:54 1424/1
மேல்


இடுவேன் (1)

எத்தனை-தான் தெண்டன் இடுவேன் பராபரமே – தாயு:43 769/2
மேல்


இடை (2)

பொற்பினொடு கை காலில் வள் உகிர் படைத்தலால் போந்து இடை ஒடுக்கமுறலால் பொலிவான வெண்_நீறு பூசியே அருள்கொண்டு பூரித்த எண் நீர்மையால் – தாயு:7 65/1
மின் போலும் இடை ஒடியும்ஒடியும் என மொழிதல் போல் மென் சிலம்பு ஒலிகள் ஆர்ப்ப வீங்கி புடைத்து விழ சுமை அன்ன கொங்கை மட மின்னார்கள் பின் ஆவலால் – தாயு:12 120/1
மேல்


இடைந்திடைந்து (2)

எந்த நாளும் நடு ஆகி நின்று ஒளிரும் ஆதியே கருணை நீதியே எந்தையே என இடைந்திடைந்து உருகும் எளியனேன் கவலை தீரவும் – தாயு:13 124/3
இடைந்திடைந்து ஏங்கி மெய் புளகிப்ப எழுந்தெழுந்து ஐய நின் சரணம் – தாயு:22 304/1
மேல்


இடைய (1)

என்னை அறிவு அரிது என்ன சமயகோடிகள் இடைய இடையறாத – தாயு:26 394/3
மேல்


இடையறாத (1)

என்னை அறிவு அரிது என்ன சமயகோடிகள் இடைய இடையறாத
பொன்னை விரித்திடும் உலகத்து உம்பரும் இம்பரும் பரவும் புனித மெய்யை – தாயு:26 394/3,4
மேல்


இடையறாது (2)

இன் அமுது கனி பாகு கற்கண்டு சீனி தேன் என ருசித்திட வலிய வந்து இன்பம் கொடுத்த நினை எந்நேரம் நின் அன்பர் இடையறாது உருகி நாடி – தாயு:9 77/1
என்பு எலாம் நெக்கு உடைய ரோமம் சிலிர்ப்ப உடல் இளக மனது அழலின் மெழுகாய் இடையறாது உருக வரும் மழை போல் இரங்கியே இரு விழிகள் நீர் இறைப்ப – தாயு:9 80/1
மேல்


இடையா (1)

இனம் பிரிந்த மான் போல் நான் இடையா வண்ணம் இன்பமுற அன்பர் பக்கல் இருத்திவைத்து – தாயு:14 133/3
மேல்


இடையும் (1)

ஏங்கி இடையும் நெஞ்சம் ஏழையை நீ வா என்றே – தாயு:43 954/1
மேல்


இடைவிட்டு (1)

இரும்பு நேர் நெஞ்சக கள்வன் ஆனாலும் உனை இடைவிட்டு நின்றது உண்டோ என்று நீ அன்று யான் உன் அடிமை அல்லவோ யாதேனும் அறியா வெறும் – தாயு:9 83/3
மேல்


இடைவிடா (1)

பார் ஆதி அறியாத மோனமே இடைவிடா பற்றாக நிற்க அருள்வாய் பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 11/4
மேல்


இடைவிடாமல் (1)

வீடும் என்-பால் தொடர்ச்சியோ இடைவிடாமல் மிக்க கதி வீடு அன்றோ விளங்கல் வேண்டும் – தாயு:41 603/2
மேல்


இணக்குறும் (1)

இணக்குறும் என் ஏழைமை-தான் என்னே பராபரமே – தாயு:43 908/2
மேல்


இணங்கவிலை (1)

எந்த நிலை பேசினும் இணங்கவிலை அல்லால் இறப்பொடு பிறப்பை உள்ளே எண்ணினால் நெஞ்சு-அது பகீரெனும் துயிலுறாது இரு விழியும் இரவு_பகலாய் – தாயு:4 30/3
மேல்


இணங்காத (1)

கல்லேனும் ஐய ஒரு காலத்தில் உருகும் என் கல்_நெஞ்சம் உருகவிலையே கருணைக்கு இணங்காத வன்மையையும் நான்முகன் கற்பிக்க ஒரு கடவுளோ – தாயு:9 79/1
மேல்


இணங்கி (1)

பருகும் தொழில் இணங்கி இரவும்_பகலும் இன்_சொல் – தாயு:56 1452/33
மேல்


இணை (6)

தாராத அருள் எலாம் தந்து அருள மெளனியாய் தாய் அனைய கருணைகாட்டி தாள்_இணை என் முடி சூட்டி அறிவில் சமாதியே சாசுவத சம்ப்ரதாயம் – தாயு:4 34/1
துய்யனே மெய்யனே உயிரினுக்குயிரான துணைவனே இணை ஒன்று இலா துரியனே துரியமும் காணா அதீதனே சுருதி முடி மீது இருந்த – தாயு:8 74/3
அங்கணா உன் அடி_இணை அன்றியே – தாயு:18 262/3
திலக வாள் நுதல் பைம்_தொடி கண் இணை தேக்க நாடகம்செய்து அடியார்க்கு எலாம் – தாயு:24 328/3
பேய்_அனேன் திரு_அடி இணை தாமரை பிடித்தேன் – தாயு:24 341/3
ஆசா பிசாசை துரத்தி ஐயன் அடி_இணை கீழே அடக்கிக்கொண்டாண்டி – தாயு:54 1424/2
மேல்


இணைக்கு (1)

ஏதும் இன்றி தன் அடி_இணைக்கு அன்பு-தான் ஈட்டும் – தாயு:25 365/1
மேல்


இணைக்கே (1)

எந்தை இரு தாள் இணைக்கே இன்புறுவது எந்நாளோ – தாயு:45 1093/2
மேல்


இணையை (1)

பாத புணை இணையை பற்றும் நாள் எந்நாளோ – தாயு:45 1190/2
மேல்


இத்தனை-தான் (1)

இத்தனை-தான் துன்பம் உண்டோ என்னே பராபரமே – தாயு:43 815/2
மேல்


இத்தனைக்கும் (2)

இத்தனைக்கும் பேச இடம் இல் – தாயு:28 477/4
இத்தனைக்கும் ஆதரவும் இல் – தாயு:28 480/4
மேல்


இத்தால் (2)

தான் வந்து தொடரும் இத்தால் வளரும் துன்ப சாகரத்தின் பெருமை எவர் சாற்ற வல்லார் – தாயு:14 146/2
என் பொலா மணியே இறையே இத்தால்
துன்பம் அன்றி சுகம் ஒன்றும் இல்லையே – தாயு:18 206/3,4
மேல்


இத்தை (2)

மரபை கெடுத்தனன் கெட்டேன் இத்தை வாய்விட்டு சொல்லிடின் வாழ்வு எனக்கு இல்லை – தாயு:54 1426/1
என்றும் அழியும் இ காயம் இத்தை ஏதுக்கு மெய் என்று இருந்தீர் உலகீர் – தாயு:54 1442/1
மேல்


இத (1)

இந்த நிலை தெளிய நான் நெக்குருகி வாடிய இயற்கை திரு_உளம் அறியுமே இ நிலையிலே சற்று இருக்க என்றால் மடமை இத சத்ருவாக வந்து – தாயு:2 8/2
மேல்


இதம் (4)

புவனம் படைப்பது என் கர்த்தவியம் எவ்விடம் பூத பேதங்கள் எவிடம் பொய் மெய் இதம் அகிதமே வரும் நன்மை தீமையொடு பொறை பொறாமையும் எவ்விடம் – தாயு:10 89/3
எவ்வுயிர் திரளும் உலகில் என் உயிர் என குழைந்து உருகி நன்மையாம் இதம் உரைப்ப எனது என்ற யாவையும் எடுத்து எறிந்து மத யானை போல் – தாயு:13 129/1
நாட்டாதே என்னை ஒன்றில் நாட்டி இதம் அகிதம் – தாயு:43 696/1
சிந்தை இதம் அகிதம் சேரும் பராபரமே – தாயு:43 808/2
மேல்


இதய (5)

ஈங்கு ஆர் எனக்கு நிகர் என்ன ப்ரதாபித்து இராவணாகாரம் ஆகி இதய_வெளி எங்கணும் தன் அரசு நாடு செய்திருக்கும் இதனொடு எந்நேரமும் – தாயு:5 45/3
நியம லக்ஷணமும் இயம லக்ஷணமும் ஆசனாதி வித பேதமும் நெடிது உணர்ந்து இதய_பத்ம பீடம் மிசை நின்று இலங்கும் அஜபா நலத்து – தாயு:13 127/1
இறையவன் எனலாம் யார்க்கும் இதய சம்மதம் ஈது அல்லால் – தாயு:15 169/4
என்றும் உன்னை இதய_வெளிக்குளே – தாயு:18 202/1
இனி இரங்குதல் கடன் இது சமயம் என் இதய
கனிவும் அப்படி ஆயினது ஆதலால் கருணை – தாயு:25 374/2,3
மேல்


இதய_பத்ம (1)

நியம லக்ஷணமும் இயம லக்ஷணமும் ஆசனாதி வித பேதமும் நெடிது உணர்ந்து இதய_பத்ம பீடம் மிசை நின்று இலங்கும் அஜபா நலத்து – தாயு:13 127/1
மேல்


இதய_வெளி (1)

ஈங்கு ஆர் எனக்கு நிகர் என்ன ப்ரதாபித்து இராவணாகாரம் ஆகி இதய_வெளி எங்கணும் தன் அரசு நாடு செய்திருக்கும் இதனொடு எந்நேரமும் – தாயு:5 45/3
மேல்


இதய_வெளிக்குளே (1)

என்றும் உன்னை இதய_வெளிக்குளே
துன்ற வைத்தனனே அருள் சோதி நீ – தாயு:18 202/1,2
மேல்


இதயத்து (1)

இருக்கு ஆதி மறை முடிவும் சிவாகமம் ஆதி இதயமும் கைகாட்டு எனவே இதயத்து உள்ளே – தாயு:52 1414/1
மேல்


இதயத்துள்ளே (1)

எங்கும் வியாபித்து உணர்வாய் உனக்கு என் இதயத்துள்ளே
தங்கும் துயரம் தெரியாத வண்ணம் தடைசெய்தது ஆர் – தாயு:27 452/1,2
மேல்


இதயத்தே (1)

எத்திக்கும் தான் ஆகி என் இதயத்தே ஊறி – தாயு:43 642/1
மேல்


இதயம் (9)

இசைய மலர் மீது உறை மணம் போல ஆனந்தம் இதயம் மேல் கொள்ளும் வண்ணம் என்றைக்கும் அழியாத சிவராச யோகராய் இந்த்ராதி தேவர்கள் எலாம் – தாயு:7 62/3
எல் பட விளங்கு ககனத்தில் இமையா விழி இசைந்து மேல் நோக்கம் உறலால் இரவு_பகல் இருளான கன தந்தி பட நூறி இதயம் களித்திடுதலால் – தாயு:7 65/2
எந்த நாள் கருணைக்கு உரித்தாகும் நாள் எனவும் என் இதயம் எனை வாட்டுதே ஏதென்று சொல்லுவேன் முன்னொடு பின் மலைவு அறவும் இற்றை வரை யாது பெற்றேன் – தாயு:9 87/1
இரும்போ கல்லோ மரமோ என் இதயம் யாது என்று அறியேனே – தாயு:23 314/4
இரவு பகல் நினைப்பு மறப்பு எனும் தொந்தம் அறியார்கள் இதயம் வேத – தாயு:26 395/3
கண்டு அறியேன் கேட்டு அறியேன் காட்டும் நினையே இதயம்
கொண்டு அறியேன் முத்தி குறிக்கும் தரமும் உண்டோ – தாயு:33 568/1,2
நாள் பட்ட கமலம் என்ன இதயம் மேவும் நறும் தேனே துன்_மார்க்க நாரிமார் கண் – தாயு:42 614/1
எந்தப்படி உன் இதயம் இருந்தது எமக்கு – தாயு:43 757/1
தக்க ரவி கண்ட சரோருகம் போல் என் இதயம்
மிக்க அருள் கண்டு விகசிப்பது எந்நாளோ – தாயு:45 1228/1,2
மேல்


இதயம்-தன்னில் (1)

உன்னில் உன்னும் என்ற உறு மொழியால் என் இதயம்-தன்னில்
உன்னி நல் நெறியை சாரும் நாள் எந்நாளோ – தாயு:45 1262/1,2
மேல்


இதயம்-தனில் (1)

சுழுத்தி இதயம்-தனில் பிராணம் சித்தம் சொல் அரிய புருடனுடன் மூன்றது ஆகும் – தாயு:24 347/1
மேல்


இதயமும் (2)

எத்தனை விதங்கள்-தான் கற்கினும் கேட்கினும் என் இதயமும் ஒடுங்கவில்லை யான் எனும் அகந்தை-தான் எள்ளளவும் மாறவிலை யாதினும் அபிமானம் என் – தாயு:8 75/1
இருக்கு ஆதி மறை முடிவும் சிவாகமம் ஆதி இதயமும் கைகாட்டு எனவே இதயத்து உள்ளே – தாயு:52 1414/1
மேல்


இதழ் (2)

துப்பு இதழ் மடந்தையர் மயல் சண்டமாருத சுழல் வந்துவந்து அடிப்ப சோராத ஆசையாம் கானாறு வான் நதி சுரந்தது என மேலும் ஆர்ப்ப – தாயு:12 112/2
வசனம் திரமும் இன்றி அவர் இதழ் ஊறல் – தாயு:56 1452/32
மேல்


இதற்கு (1)

மெய் விடா நா உள்ள மெய்யர் உள் இருந்து நீ மெய்யான மெய்யை எல்லாம் மெய் என உணர்த்தியது மெய் இதற்கு ஐயம் இலை மெய் ஏதும் அறியா வெறும் – தாயு:6 51/1
மேல்


இதற்கும் (1)

இட்டமுற்ற வள ராஜ_யோகம் இவன் யோகம் என்று அறிஞர் புகழவே ஏழையேன் உலகில் நீடு வாழ்வன் இனி இங்கு இதற்கும் அனுமானமோ – தாயு:38 586/2
மேல்


இதன் (2)

ஆனாலும் இதன் பெருமை எவர்க்கு ஆர் சொல்வார் அது ஆனால் அது ஆவர் அதுவே சொல்லும் – தாயு:14 153/4
பார்க்கும் இடத்து இதன் மேல் பற்று அறுவது எந்நாளோ – தாயு:45 1117/2
மேல்


இதனாலே (1)

மோசம் வரும் இதனாலே கற்றதும் கேட்டதும் தூர்ந்து முத்திக்கான – தாயு:24 322/2
மேல்


இதனுக்கு (1)

கற்றதும் கேட்டதும் இதனுக்கு ஏது ஆகும் கற்பதும் கேட்பதும் அமையும் காணா நீத – தாயு:16 181/2
மேல்


இதனுள் (2)

நாள் இது வரைக்கும் உன் அடிமை கூடவே சனனம் ஆனதோ அநந்தம் உண்டு நல சனன மீது இதனுள் அறிய_வேண்டுவன அறியலாம் – தாயு:13 126/2
சூட்டிய கோலமும் நானா இயங்க துறை இதனுள்
நாட்டிய நான் தனக்கு என்று ஓர் அறிவு_அற்ற நான் இவற்றை – தாயு:27 448/2,3
மேல்


இதனை (4)

சாதிக்குதே இதனை வெல்லவும் உபாயம் நீ தந்து அருள்வது என்று புகல்வாய் சண்மதஸ்தாபனமும் வேதாந்த சித்தாந்த சமரச நிர்வாக நிலையும் – தாயு:5 39/3
புன் புலால் மயிர் தோல் நரம்பு என்பு மொய்த்திடு புலை குடிலில் அருவருப்பு பொய் அல்லவே இதனை மெய் என்று நம்பி என் புந்தி செலுமோ பாழிலே – தாயு:9 80/3
நில்லாது தேகம் எனும் நினைவு உண்டு தேக நிலை நின்றிடவும் மெளனி ஆகி நேரே உபாயம் ஒன்று அருளினை ஐயோ இதனை நின்று அனுட்டிக்க என்றால் – தாயு:10 96/1
மெய்யா அறிந்து என்ன என்னால் இதனை விடப்படுமோ – தாயு:27 419/2
மேல்


இதனொடு (1)

ஈங்கு ஆர் எனக்கு நிகர் என்ன ப்ரதாபித்து இராவணாகாரம் ஆகி இதய_வெளி எங்கணும் தன் அரசு நாடு செய்திருக்கும் இதனொடு எந்நேரமும் – தாயு:5 45/3
மேல்


இதிகாசம் (1)

வேதமுடன் ஆகம புராணம் இதிகாசம் முதல் வேறும் உள கலைகள் எல்லாம் மிக்காக அத்துவித துவித மார்க்கத்தையே விரிவாய் எடுத்துரைக்கும் – தாயு:10 91/1
மேல்


இதில் (1)

கொண்டார் போல் போனாலும் போகும் இதில் குணம் ஏது நலம் ஏது கூறாய் நீ தோழி – தாயு:54 1436/2
மேல்


இதிலோ (1)

தந்தை தாய் தமர் தாரம் மகவு என்னும் இவை எலாம் சந்தையில் கூட்டம் இதிலோ சந்தேகம் இல்லை மணி மாட மாளிகை மேடை சதுரங்க சேனையுடனே – தாயு:12 113/1
மேல்


இது (21)

உள் உறையில் என் ஆவி நைவேத்தியம் ப்ராணன் ஓங்கும் மதி தூப தீபம் ஒருக்காலம் அன்று இது சதா_கால பூசையா ஒப்புவித்தேன் கருணைகூர் – தாயு:6 54/2
கை_தவம் அலாமல் இது செய் தவம்-அது அல்லவே கண்கெட்டபேர்க்கும் வெளியாய் கண்டது இது விண்டு இதை கண்டித்து நிற்றல் எ காலமோ அதை அறிகிலேன் – தாயு:7 61/2
கை_தவம் அலாமல் இது செய் தவம்-அது அல்லவே கண்கெட்டபேர்க்கும் வெளியாய் கண்டது இது விண்டு இதை கண்டித்து நிற்றல் எ காலமோ அதை அறிகிலேன் – தாயு:7 61/2
தனியே இருப்பதற்கு எண்ணினேன் எண்ணம் இது சாமி நீ அறியாததோ சர்வ பரிபூரண அகண்ட தத்துவமான சச்சிதானந்த சிவமே – தாயு:11 104/4
சத்தம் அற மோன நிலை பெற்றவர்கள் உய்வர் காண் சனகாதி துணிவு இது அன்றோ சர்வ பரிபூரண அகண்ட தத்துவமான சச்சிதானந்த சிவமே – தாயு:11 105/4
பாடாது பாடி படித்து அளவு_இல் சமயமும் பஞ்சுபடு சொல்லன் இவனை பார்-மினோ பார்-மினோ என்று சபை கூடவும் பரமார்த்தம் இது என்னவே – தாயு:12 115/1
நாள் இது வரைக்கும் உன் அடிமை கூடவே சனனம் ஆனதோ அநந்தம் உண்டு நல சனன மீது இதனுள் அறிய_வேண்டுவன அறியலாம் – தாயு:13 126/2
மோகம் ஆதி தரு பாசம்-ஆனதை அறிந்துவிட்டு உனையும் எனையுமே முழுது உணர்ந்து பரமான இன்ப_வெளம் மூழ்கவேண்டும் இது இன்றியே – தாயு:13 126/3
பத்தியாய் நெடிது நம்பும் என்னை ஒரு மையல் தந்து அகில மாயையை பாருபார் என நடத்த வந்தது என் பாரதத்தினும் இது உள்ளதோ – தாயு:13 130/2
அயர்வு_அற சென்னியில் வைத்து ராஜாங்கத்தில் அமர்ந்தது வைதிக சைவம் அழகு இது அந்தோ – தாயு:14 141/4
இந்த்ராதி போக நலம் பெற்ற பேர்க்கும் இது அன்றி தாயகம் வேறு இல்லை இல்லை – தாயு:14 142/3
வந்தவாறு இந்த வினை வழி இது என மதிக்க – தாயு:24 344/1
இனி இரங்குதல் கடன் இது சமயம் என் இதய – தாயு:25 374/2
நீயும் பரையும் என்றே உணர்ந்தேன் இது நிச்சயமே – தாயு:27 443/4
வழி இது என்றும் அல்லா_வழி இது என்றும் சொல்லில் – தாயு:28 515/1
வழி இது என்றும் அல்லா_வழி இது என்றும் சொல்லில் – தாயு:28 515/1
என்னை உன்னை இன்னது இது என்னாமல் நிற்கும் நிலை-தன்னை – தாயு:28 519/1
தேடும் பருவம் இது கண்டீர் சேர வாரும் சகத்தீரே – தாயு:30 553/4
என்று உளை நீ அன்று உளம் யாம் என்பது என்னை இது நிற்க எல்லாம் தாம் இல்லை என்றே – தாயு:42 622/1
ஈனம் தரும் நாடு இது நமக்கு வேண்டா என்று – தாயு:45 1177/1
சுரதம் சுகம் இது என்று பரவசமாகி – தாயு:56 1452/46
மேல்


இது-தானே (1)

கரந்து நின் கண்ணால் துயில்பெறல் வேண்டி கருதினேன் கருத்து இது-தானே – தாயு:19 276/4
மேல்


இதுவரை (1)

எத்தனை பிறப்போ எத்தனை இறப்போ எளியேனேற்கு இதுவரை அமைத்து – தாயு:24 358/1
மேல்


இதுவரையில் (1)

கரை_இல் இன்ப_கடல் அமுதே இதுவரையில்
நான் உனை வந்து கலந்திலேன் – தாயு:18 232/1,2
மேல்


இதுவரையிலேயும் (1)

வரி சிறை வண்டு இனங்காள் ஓதிமங்காள் தூது மார்க்கம் அன்றோ நீங்கள் இதுவரையிலேயும்
பெரிய பரிபூரணமாம் பொருளை கண்டு பேசியது உண்டோ ஒரு கால் பேசும் என்பேன் – தாயு:14 159/3,4
மேல்


இதுவே (4)

சந்ததமும் எனது செயல் நினது செயல் யான் எனும் தன்மை நினை அன்றி இல்லா தன்மையால் வேறு அலேன் வேதாந்த சித்தாந்த சமரச சுபாவம் இதுவே
இந்த நிலை தெளிய நான் நெக்குருகி வாடிய இயற்கை திரு_உளம் அறியுமே இ நிலையிலே சற்று இருக்க என்றால் மடமை இத சத்ருவாக வந்து – தாயு:2 8/1,2
உளம் பெறும் துணையே பொதுவினில் நடிக்கும் உண்மையே உள்ளவாறு இதுவே – தாயு:19 274/4
அமரும் நிலை இதுவே சத்தியம்சத்தியம் என நீ தமியனேற்கு – தாயு:24 353/2
கூட்டி நின்று ஆட்டினையே பரமே நல்ல கூத்து இதுவே – தாயு:27 448/4
மேல்


இதை (1)

கை_தவம் அலாமல் இது செய் தவம்-அது அல்லவே கண்கெட்டபேர்க்கும் வெளியாய் கண்டது இது விண்டு இதை கண்டித்து நிற்றல் எ காலமோ அதை அறிகிலேன் – தாயு:7 61/2
மேல்


இதோ (1)

சித்தம் இப்படி மயங்குமோ அருளை நம்பினோர்கள் பெறு பேறு இதோ தெரிவதற்கு அரிய பிரமமே அமல சிற்சுகோதய விலாசமே – தாயு:13 130/4
மேல்


இந்த்ர (1)

மாக இந்த்ர தனு மின்னை ஒத்து இலக வேதம் ஓதிய குலாலனார் வனைய வெய்ய தடிகாரனான யமன் வந்து அடிக்கும் ஒரு மண்_கலத்து – தாயு:13 122/3
மேல்


இந்த்ரஜால (1)

வந்தது ஓர் வாழ்வும் ஓர் இந்த்ரஜால கோலம் வஞ்சனை பொறாமை லோபம் வைத்த மனமாம் கிருமி சேர்ந்த மல_பாண்டமோ வஞ்சனை இலாத கனவே – தாயு:12 113/2
மேல்


இந்த்ரஜாலம் (2)

செல்லாமை எத்தனை விர்தா கோஷ்டி என்னிலோ செல்வது எத்தனை முயற்சி சிந்தை எத்தனை சலனம் இந்த்ரஜாலம் போன்ற தேகத்தில் வாஞ்சை முதலாய் – தாயு:8 67/3
சுமை எடு-மின் என்று-தான் சும்மாடுமாய் எமை சுமையாளும் ஆக்கி நாளும் துர்_புத்தி பண்ணி உள நல்_புத்தி யாவையும் சூறையிட்டு இந்த்ரஜாலம்
அமைய ஒரு கூத்தும் சமைந்து ஆடும் மன_மாயை அம்மம்ம வெல்லல் எளிதோ அருள் பெற்ற பேர்க்கு எலாம் ஒளி பெற்று நிற்கும் ஈது அருளோ அலாது மருளோ – தாயு:11 103/2,3
மேல்


இந்த்ரசால (1)

வேலை_இலா வேதன் விதித்த இந்த்ரசால உடல் – தாயு:45 1122/1
மேல்


இந்த்ரசாலம் (3)

போதித்த நிலையையும் மயக்குதே அபயம் நான் புக்க அருள் தோற்றிடாமல் பொய்யான உலகத்தை மெய்யா நிறுத்தி என் புந்திக்குள் இந்த்ரசாலம்
சாதிக்குதே இதனை வெல்லவும் உபாயம் நீ தந்து அருள்வது என்று புகல்வாய் சண்மதஸ்தாபனமும் வேதாந்த சித்தாந்த சமரச நிர்வாக நிலையும் – தாயு:5 39/2,3
சீலமே நின் திரு_அருளால் இந்த்ரசாலம்
ஆம் இ சகம் என எண்ணி நின் – தாயு:18 254/2,3
ஆலம் படைத்த விழியார்கள் மால்கொண்டு அவர் செய் இந்த்ரசாலம்
படைத்து தளர்ந்தனையே என்றும் தண் அருள் கூர் – தாயு:27 435/1,2
மேல்


இந்த்ரன் (1)

உக்ரம் மிகு சக்ரதரன் என்ன நிற்பீர் கையில் உழுந்து அமிழும் ஆசமனமா ஓர் ஏழு கடலையும் பருக வல்லீர் இந்த்ரன் உலகும் அயிராவதமுமே – தாயு:7 57/2
மேல்


இந்த்ராதி (3)

இந்த்ராதி தேவதைகள் பிரமாதி கடவுளர் இருக்கு ஆதி வேத முனிவர் எண் அரிய கணநாதர் நவநாத சித்தர்கள் இரவி மதி ஆதியோர்கள் – தாயு:6 53/3
இசைய மலர் மீது உறை மணம் போல ஆனந்தம் இதயம் மேல் கொள்ளும் வண்ணம் என்றைக்கும் அழியாத சிவராச யோகராய் இந்த்ராதி தேவர்கள் எலாம் – தாயு:7 62/3
இந்த்ராதி போக நலம் பெற்ற பேர்க்கும் இது அன்றி தாயகம் வேறு இல்லை இல்லை – தாயு:14 142/3
மேல்


இந்த (45)

பேசாத ஆனந்தம் நிட்டைக்கும் அறிவு_இலா பேதைக்கும் வெகு தூரமே பேய்_குணம் அறிந்து இந்த நாய்க்கும் ஒரு வழி பெரிய பேர்_இன்ப நிட்டை அருள்வாய் – தாயு:2 4/3
இந்த நிலை தெளிய நான் நெக்குருகி வாடிய இயற்கை திரு_உளம் அறியுமே இ நிலையிலே சற்று இருக்க என்றால் மடமை இத சத்ருவாக வந்து – தாயு:2 8/2
ஆதிக்கம் நல்கினவர் ஆர் இந்த மாயைக்கு என் அறிவு அன்றி இடம் இல்லையோ அந்தரப்புஷ்பமும் கானலின் நீரும் ஓர் அவசரத்து உபயோகமோ – தாயு:5 39/1
வல்லான் எனும் பெயர் உனக்கு உள்ளதே இந்த வஞ்சகனை ஆள நினையாய் மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 42/4
எல்லாமும் வலது இந்த மனம் மாயை ஏழையாம் என்னால் அடக்க வசமோ இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 92/4
அநியாயமாய் இந்த உடலை நான் என்று வரும் அந்தகற்கு ஆளாகவோ ஆடி திரிந்து நான் கற்றதும் கேட்டதும் அவலமாய் போதல் நன்றோ – தாயு:11 104/2
வாடாது வாடும் என் முக வாட்டமும் கண்டு வாடா என கருணை நீ வைத்திடா வண்ணமே சங்கேதமா இந்த வன்மையை வளர்ப்பித்தது ஆர் – தாயு:12 115/3
எண் அரிய சித்தர் மனு ஆதி வேந்தர் இருக்கு ஆதி மறை முனிவர் எல்லாம் இந்த
கண் அகல் ஞாலம் மதிக்க தானே உள்ளங்கையில் நெல்லி கனி போல காட்சியாக – தாயு:14 139/2,3
இந்த உடல் அறிவு அறியாமையும் நீ அல்லை யாது ஒன்று பற்றின் அதன் இயல்பாய் நின்று – தாயு:14 149/3
பதி இந்த நிலை எனவும் என்னை ஆண்டபடிக்கு நிருவிகற்பத்தால் பரமானந்த – தாயு:14 154/3
கதி கண்டு கொள்ளவும் நின் அருள்கூர் இந்த கதி அன்றி உறங்கேன் மேல் கருமம் பாரேன் – தாயு:14 154/4
நின்ற தன்மைக்கு இரங்கும் வயிராக்கியன் அல்லேன் நிவர்த்தி அவை வேண்டும் இந்த நீலனுக்கே – தாயு:16 180/2
திடம் பெறவே நிற்கின் எல்லா உலகமும் வந்து ஏவல்செய்யும் இந்த நிலை நின்றோர் சனகன் முதல் முனிவர் – தாயு:17 188/3
மெய்யனே இந்த மேதினி மீது உழல் – தாயு:18 224/3
சேய்-அதாம் இந்த சீவ திரள் அன்றோ – தாயு:18 236/3
கதியை விட்டு இந்த காமத்தில் ஆழ்ந்த என் – தாயு:18 264/3
உற்ற வேளைக்கு உறு துணையாய் இந்த
சுற்றமோ நமை காக்கும் சொலாய் நெஞ்சே – தாயு:18 270/1,2
கரு உரு ஆவது எனக்கு இலை இந்த காயமோ பொய் என கண்ட – தாயு:19 280/2
நிற்பதற்கு இந்த வினை வந்த ஆறு என்-கொல் நிமலா – தாயு:24 343/4
வந்தவாறு இந்த வினை வழி இது என மதிக்க – தாயு:24 344/1
கடத்தை மண் எனல் உடைந்த போதோ இந்த கரும – தாயு:24 352/1
அரிய தத்துவ எனக்கு இந்த வண்ணம் ஏன் அமைத்தாய் – தாயு:25 368/4
நாடியே இந்த உலகத்தை மெய் என நம்பி – தாயு:25 379/3
தீராத என் சனன வழக்கு எல்லாம் தீரும் இந்த சனனத்தோடே – தாயு:26 400/1
உன் பொன் அடி நீழல் கண்டால் அன்றி பாவிக்கு இந்த
செக மாயையான அரும் கோடை நீங்கும் திறம் இலையே – தாயு:27 408/3,4
பின்னிலை சன்மம் பிறக்கும் கண்டாய் இந்த பேய்த்தனம் ஏன் – தாயு:27 423/2
உடல் எத்தனை அத்தனை கடல் நுண் மணல் ஒக்கும் இந்த
சடலத்தை நான் விடும் முன்னே உனை வந்து சார இருள் – தாயு:27 438/2,3
இருக்கின்ற எல்லைக்கு அளவு இல்லையே இந்த சன்ம அல்லல் – தாயு:27 447/3
படையாத என்னை படைத்து இந்த பாரில் படர்ந்த வினை – தாயு:27 455/2
வேண்டுவேன் இந்த உடல் மெய் உணரா பொய்யன் நான் – தாயு:28 493/3
ஏன் இந்த துன்பம் இனி – தாயு:28 496/4
இந்த நிருவிகற்பத்து எந்தை இருக்க நிட்டை – தாயு:28 521/1
இந்த மதி ஏன் உனக்கு இங்கு என் மதி கேள் என்னாலே – தாயு:29 549/3
கைவந்திடவே மன்றுள் வெளி காட்டும் இந்த கருத்தை விட்டு – தாயு:30 554/2
வாள் பட்ட காயம் இந்த காயம் என்றோ வன் கூற்றும் உயிர் பிடிக்க வரும் அ நீதி – தாயு:42 614/2
இந்த நாள் சற்றும் இரங்கிலையேல் காலன் வரும் – தாயு:43 680/1
ஏறு மயிர் பாலம் உணர்வு இந்த விடயங்கள் நெருப்பு – தாயு:43 809/1
இந்த வெளியினை உண்டு ஏப்பமிட பேர்_அறிவா – தாயு:43 907/1
இந்த மயக்கம் எனக்கு ஏன் பராபரமே – தாயு:43 971/2
பாவம் என்றால் ஏதும் பயம் இன்றி செய்ய இந்த
சீவனுக்கு ஆர் போதம் தெரித்தார் பராபரமே – தாயு:43 986/1,2
பொய் உணர்வாய் இந்த புழு கூட்டை காத்திருந்தேன் – தாயு:43 1024/1
பொய் என்று அறிந்தும் எமை போகவொட்டாது ஐய இந்த
வையம் கன மயக்கம் மாற்றிடவும் காண்பேனோ – தாயு:46 1328/1,2
கான்ற சோறு என்ன இந்த காசினி வாழ்வு அத்தனையும் – தாயு:50 1388/1
நோக்கும் மவுனம் இந்த நூல்_அறிவில் உண்டாமோ – தாயு:51 1401/2
இந்த மயக்கை அறுக்க எனக்கு எந்தை மெய்ஞ்ஞான எழில் வாள் கொடுத்தான் – தாயு:54 1446/2
மேல்


இந்திரசாலம் (2)

இந்திரசாலம் கனவு கானலின் நீர் என உலகம் எமக்கு தோன்ற – தாயு:3 19/1
இந்திரசாலம் கனவு கானல்_நீராய் இருந்ததுவே இ இயற்கை என்னே என்னே – தாயு:40 588/2
மேல்


இந்திரன் (1)

விண்ணவர் இந்திரன் முதலோர் நாரதாதி விளங்கு சப்தருஷிகள் கன வீணை வல்லோர் – தாயு:14 139/1
மேல்


இந்திரியம் (2)

சாக்கிரமா நுதலினில் இந்திரியம் பத்தும் சத்தாதி வசனாதி வாயு பத்தும் – தாயு:24 346/1
பார் ஆதி பூதம் நீ அல்லை உன்னி பார் இந்திரியம் கரணம் நீ அல்லை – தாயு:54 1429/1
மேல்


இந்திரியமாம் (1)

பூதமொடு பழகி வளர் இந்திரியமாம் பேய்கள் புந்தி முதலான பேய்கள் போராடு கோபாதி ராக்ஷச பேய்கள் என் போதத்தை ஊடு அழித்து – தாயு:37 585/1
மேல்


இந்நாளில் (1)

ஏகமாய் நின்னோடு இருக்கும் நாள் எந்த நாள் இந்நாளில் முற்றுறாதோ இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 94/4
மேல்


இந்நேரம் (1)

இந்நேரம் என்று இலை உடல் சுமை அது ஆகவும் எடுத்தால் இறக்க என்றே எங்கெங்கும் ஒரு தீர்வை ஆயம் உண்டு ஆயினும் இறைஞ்சு சுகர் ஆதியான – தாயு:9 81/3
மேல்


இப்படி (1)

சித்தம் இப்படி மயங்குமோ அருளை நம்பினோர்கள் பெறு பேறு இதோ தெரிவதற்கு அரிய பிரமமே அமல சிற்சுகோதய விலாசமே – தாயு:13 130/4
மேல்


இப்பால் (2)

கண்டது அன்று மவுனோபதேசி அளிக்கையின் இப்பால்
கண்டுகொண்டனன் மேலே அமிர்தம் பருகுவனே – தாயு:27 428/3,4
ஆதி_காலத்தில் எனை ஆண்டனையே இப்பால் நீ – தாயு:43 881/1
மேல்


இப்போது (1)

இல்லாமை ஒன்றினையும் இல்லாமை ஆக்கவே இப்போது இரங்கு கண்டாய் இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 96/4
மேல்


இப்போதே-தான் (1)

இன்றை வரை முக்தி இன்றே எடுத்த தேகம் எப்போதோ தெரியாதே இப்போதே-தான்
துன்று மன கவலை கெட புலை நாயேனை தொழும்புகொள சீகாழி_துரையே தூது – தாயு:14 161/2,3
மேல்


இம்பர் (1)

இம்பர் வாழ்வினுக்கு இச்சைவைத்தேன் மனம் – தாயு:18 204/3
மேல்


இம்பர்க்கும் (1)

உம்பர் இம்பர்க்கும் உள-கணே நடிக்கின்றாய் உன்றன் – தாயு:25 378/2
மேல்


இம்பரும் (1)

பொன்னை விரித்திடும் உலகத்து உம்பரும் இம்பரும் பரவும் புனித மெய்யை – தாயு:26 394/4
மேல்


இம்மாத்திரம் (1)

தந்து என்னையே அன்னை போலும் கருணைவைத்து இம்மாத்திரம்
முன்னின்று உணர்த்தினையே மௌனா இனி நான் – தாயு:27 459/2,3
மேல்


இம்மையிலே (1)

ஈனம் இல்லா மெய் பொருளை இம்மையிலே காண வெளி – தாயு:45 1191/1
மேல்


இம்மையே (1)

பின்னம் பிறக்காது சேய் என வளர்த்திட பேயேனை நல்கவேண்டும் பிறவாத நெறி எனக்கு உண்டு என்னின் இம்மையே பேசு கர்ப்பூர தீபம் – தாயு:11 108/2
மேல்


இமய (1)

வல்லாளராய் இமய நியமாதி மேற்கொண்ட மா தவர்க்கு ஏவல்செய்து மனதின்படிக்கு எலாம் சித்தி பெறலாம் ஞானம் வாய்க்கும் ஒரு மனு எனக்கு இங்கு – தாயு:10 96/3
மேல்


இமயவரை (1)

எழுந்த சுடரே இமயவரை என் தாய் கண்ணுக்கு இனியானே – தாயு:20 286/2
மேல்


இமை (2)

இமை_அளவு போதை ஒரு கற்ப_காலம் பண்ணும் இ உலகம் எ உலகமோ என்று எண்ணம் வருவிக்கும் மாதர் சிற்றின்பமோ என்னில் மகமேரு ஆக்கி – தாயு:11 103/1
இமை_அளவும் உபகாரம் அல்லால் வேறு ஒன்று இயக்கா நிர்க்குண_கடலாய் இருந்த ஒன்றே – தாயு:14 136/4
மேல்


இமை_அளவு (1)

இமை_அளவு போதை ஒரு கற்ப_காலம் பண்ணும் இ உலகம் எ உலகமோ என்று எண்ணம் வருவிக்கும் மாதர் சிற்றின்பமோ என்னில் மகமேரு ஆக்கி – தாயு:11 103/1
மேல்


இமை_அளவும் (1)

இமை_அளவும் உபகாரம் அல்லால் வேறு ஒன்று இயக்கா நிர்க்குண_கடலாய் இருந்த ஒன்றே – தாயு:14 136/4
மேல்


இமைத்து (1)

வெந்நீர் பொறாது என் உடல் காலில் முள் தைக்கவும் வெடுக்கென்று அசைத்து எடுத்தால் விழி இமைத்து அங்ஙனே தண் அருளை நாடுவேன் வேறு ஒன்றை ஒருவர் கொல்லின் – தாயு:9 81/1
மேல்


இமைப்பொழுதேனும் (1)

இமைப்பொழுதேனும் தமக்கு என அறிவு இலா – தாயு:55 1451/15
மேல்


இமையா (1)

எல் பட விளங்கு ககனத்தில் இமையா விழி இசைந்து மேல் நோக்கம் உறலால் இரவு_பகல் இருளான கன தந்தி பட நூறி இதயம் களித்திடுதலால் – தாயு:7 65/2
மேல்


இமையாத (1)

புத்தமிர்த போகம் புசித்து விழி இமையாத பொன்_நாட்டும் வந்தது என்றால் போராட்டம் அல்லவோ பேர்_இன்ப முத்தி இ பூமியிலிருந்து காண – தாயு:10 98/3
மேல்


இமையோர் (2)

எண் அரிய சித்தர் இமையோர் முதலான – தாயு:45 1115/1
இமையோர் முதலிய யாவரும் முனிவரும் – தாயு:55 1451/34
மேல்


இயக்கம் (1)

இயக்கம் உற்றிடும் மயக்கத்தில் தெளிவுறல் இனிதாம் – தாயு:24 356/3
மேல்


இயக்கம்செய்யும் (1)

ஏதும் இன்றி எப்பொருட்கும் எவ்விடத்தும் பிரிவு_அற நின்று இயக்கம்செய்யும்
சோதியை மா தூ வெளியை மனது அவிழ நிறைவான துரிய வாழ்வை – தாயு:3 18/2,3
மேல்


இயக்கா (1)

இமை_அளவும் உபகாரம் அல்லால் வேறு ஒன்று இயக்கா நிர்க்குண_கடலாய் இருந்த ஒன்றே – தாயு:14 136/4
மேல்


இயக்கி (2)

என்னும் தன்மையாய் எவ்வுயிர் திரளையும் இயக்கி
மன்னும் தண் அருள் வடிவமே உனக்கு அன்புவைத்தும் – தாயு:25 376/2,3
அறிவு போல் அறியாமை இயக்கி
காலமும் கன்மமும் கட்டும் காட்டியே – தாயு:55 1451/22,23
மேல்


இயங்க (1)

சூட்டிய கோலமும் நானா இயங்க துறை இதனுள் – தாயு:27 448/2
மேல்


இயங்கும் (1)

என்று அறிந்தால் எங்கே இயங்கும் பராபரமே – தாயு:43 722/2
மேல்


இயம்பாய் (4)

என் போதம் எங்கே இயம்பாய் பராபரமே – தாயு:43 721/2
எங்கு எழுந்து என் ஞாயிறு இயம்பாய் பராபரமே – தாயு:43 777/2
ஏறாத ஆறு ஏது இயம்பாய் பராபரமே – தாயு:43 899/2
எத்தனை நாள் செல்லும் இயம்பாய் பராபரமே – தாயு:43 905/2
மேல்


இயம்பி (1)

இச்சை எல்லாம் அண்ணற்கு இயம்பி வா பைங்கிளியே – தாயு:44 1061/2
மேல்


இயம்பினன் (1)

எந்தையே எல்லாம் தான் என்று இயம்பினன் எமை படைத்த – தாயு:15 174/2
மேல்


இயம்பு (1)

ஈண்டிய அல்லல் தீர எம்_அனோர்க்கு இயம்பு கண்டாய் – தாயு:15 166/4
மேல்


இயம்பும் (1)

ஏதும் இல்லை என்று எம்பிரான் சுருதியே இயம்பும் – தாயு:24 338/4
மேல்


இயம (2)

மரு மலர் சோலை செறி நல் நீழல் மலை ஆதி மன்னு முனிவர் கேவலமாய் மந்த்ரமாலிகை சொல்லும் இயம நியமாதியாம் மார்க்கத்தில் நின்றுகொண்டு – தாயு:12 111/1
நியம லக்ஷணமும் இயம லக்ஷணமும் ஆசனாதி வித பேதமும் நெடிது உணர்ந்து இதய_பத்ம பீடம் மிசை நின்று இலங்கும் அஜபா நலத்து – தாயு:13 127/1
மேல்


இயமம் (1)

இயல்பு என்றும் திரியாமல் இயமம் ஆதி எண்_குணமும் காட்டி அன்பால் இன்பம் ஆகி – தாயு:14 141/1
மேல்


இயமாதி (1)

நோயும் வெம் கலி பேயும் தொடர நின் நூலில் சொன்ன முறை இயமாதி நான் – தாயு:31 557/1
மேல்


இயமாதியும் (1)

சாத்திரம் சொன்னபடி இயமாதியும் சாதிப்பனே – தாயு:27 459/4
மேல்


இயல் (2)

இயல் அறிந்து வளர் மூல குண்டலியை இனிது இறைஞ்சி அவள் அருளினால் எல்லை_அற்று வளர் சோதி மூல அனல் எங்கள் மோன மனு முறையிலே – தாயு:13 127/2
சுத்த நித்த இயல் பாகுமோ உனது விசுவ மாயை நடுவாகவே சொல்ல வேண்டும் வகை நல்ல காதி கதை சொல்லும் மாயையினும் இல்லை என் – தாயு:13 130/3
மேல்


இயல்பது (1)

இ பரிசாம் சமயமுமாய் அல்ல ஆகி யாது சமயமும் வணங்கும் இயல்பது ஆகி – தாயு:14 140/4
மேல்


இயல்பாக (1)

அடுத்த இயல்பாக ஒன்றை யான் பகர்வது அல்லால் – தாயு:43 854/1
மேல்


இயல்பாய் (1)

இந்த உடல் அறிவு அறியாமையும் நீ அல்லை யாது ஒன்று பற்றின் அதன் இயல்பாய் நின்று – தாயு:14 149/3
மேல்


இயல்பினது (1)

சமர்கொண்டு அழிவது அன்று ஓர் இயல்பினது ஆகும் – தாயு:56 1452/11
மேல்


இயல்பு (6)

எல்லாம் உன் அடிமையே எல்லாம் உன் உடைமையே எல்லாம் உன்னுடைய செயலே எங்கணும் வியாபி நீ என்று சொலும் இயல்பு என்று இருக்கு ஆதி வேதம் எல்லாம் – தாயு:6 49/1
என் நிலைமையாய் நிற்க இயல்பு கூர் அருள் வடிவம் எந்நாளும் வாழிவாழி இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 99/4
இயல்பு என்றும் திரியாமல் இயமம் ஆதி எண்_குணமும் காட்டி அன்பால் இன்பம் ஆகி – தாயு:14 141/1
இல்லை இல்லை என்னின் ஒன்றும் இல்லாது அல்ல இயல்பு ஆகி என்றும் உள்ள இயற்கை ஆகி – தாயு:14 152/1
இழுக்கு ஆகும் என்று எண்ணியோ இரங்காத இயல்பு கண்டாய் – தாயு:27 434/2
கரக்கும் இயல்பு_உடையேன் பாழ் நெஞ்சம் எந்தாய் கரும்_தாதோ வல் உருக்கோ கரிய கல்லோ – தாயு:42 635/2
மேல்


இயல்பு-அதாக (1)

சொல் மயக்கம்-அது தீர அங்கை கொடு மோன ஞானம்-அது உணர்த்தியே சுத்த நித்த அருள் இயல்பு-அதாக உள சோமசேகர கிர்பாளுவாய் – தாயு:13 131/3
மேல்


இயல்பு_உடையேன் (1)

கரக்கும் இயல்பு_உடையேன் பாழ் நெஞ்சம் எந்தாய் கரும்_தாதோ வல் உருக்கோ கரிய கல்லோ – தாயு:42 635/2
மேல்


இயல்பும் (1)

புத்தமிர்த போகமும் கற்பக நல் நீழலில் பொலிவுற இருக்கும் இயல்பும் பொன்_உலகில் அயிராவதத்து ஏறு வரிசையும் பூமண்டலாதிக்கமும் – தாயு:12 121/1
மேல்


இயல்பே (1)

இலகும் எனல் பந்த இயல்பே பராபரமே – தாயு:43 993/2
மேல்


இயல்போ (1)

இருள் ஆகி நிற்க இயல்போ பராபரமே – தாயு:43 888/2
மேல்


இயலார் (1)

மெல்_இயலார் மோக விழற்கு இறைப்பேன் ஐயா நின் – தாயு:47 1357/1
மேல்


இயற்கை (3)

இந்த நிலை தெளிய நான் நெக்குருகி வாடிய இயற்கை திரு_உளம் அறியுமே இ நிலையிலே சற்று இருக்க என்றால் மடமை இத சத்ருவாக வந்து – தாயு:2 8/2
இல்லை இல்லை என்னின் ஒன்றும் இல்லாது அல்ல இயல்பு ஆகி என்றும் உள்ள இயற்கை ஆகி – தாயு:14 152/1
இந்திரசாலம் கனவு கானல்_நீராய் இருந்ததுவே இ இயற்கை என்னே என்னே – தாயு:40 588/2
மேல்


இயற்கை-தன்னை (2)

என்றும் உள்ள இன்பத்தை தண் என்ற சாந்தபத இயற்கை-தன்னை – தாயு:26 391/4
ஏழ் உலகும் கலந்து இன்றாய் நாளையாய் என்றும் ஆம் இயற்கை-தன்னை – தாயு:26 393/4
மேல்


இயற்கையா (1)

எனக்குள் நீ என்றும் இயற்கையா பின்னும் – தாயு:45 1269/1
மேல்


இயற்றிடினும் (1)

எத்தன்மை குற்றம் இயற்றிடினும் தாய் பொறுக்கும் – தாயு:43 715/1
மேல்


இரக்கம் (4)

சித்தம் மிசை குடிகொண்டது ஈகையொடு இரக்கம் என் சென்மத்து நான் அறிகிலேன் சீலமொடு தவ விரதம் ஒரு கனவிலாயினும் தெரிசனம் கண்டும் அறியேன் – தாயு:8 75/2
மெளனமொடு இருந்தது ஆர் என் போல் உடம்பு எலாம் வாயாய் பிதற்றுமவர் ஆர் மனது எனவும் ஒரு மாயை எங்கே இருந்து வரும் வன்மையொடு இரக்கம் எங்கே – தாயு:10 89/2
இகல் விளைக்கும் மல மாயை கன்மத்தூடே இடருறவும் செய்தனையே இரக்கம் ஈதோ – தாயு:42 634/2
எள்ளத்தனையும் இரக்கம் இலா வன் பாவி – தாயு:46 1331/1
மேல்


இரக்கமொடு (1)

இரக்கமொடு பொறை ஈதல் அறிவு ஆசாரம் இல்லேன் நான் நல்லோர்கள் ஈட்டம் கண்டால் – தாயு:42 635/1
மேல்


இரங்க (3)

சொல்லா முன் நீ தான் தொகுத்து இரங்க காண்பேனோ – தாயு:46 1347/2
பண்டும் இன்றும் நின்ற என்னை பார்த்து இரங்க வேண்டாவோ – தாயு:49 1379/2
தொண்டனேற்கு இன்பம் தொகுத்து இரங்க வேண்டாவோ – தாயு:49 1383/2
மேல்


இரங்கல் (1)

கன்றினுக்கு சேதா கனிந்து இரங்கல் போல எனக்கு – தாயு:43 669/1
மேல்


இரங்கவிலையே (1)

சொன்னாலும் நின் அருள் இரங்கவிலையே இனி சுகம் வருவது எப்படி சொலாய் சுத்த நிர்க்குணமான பர தெய்வமே பரஞ்சோதியே சுக_வாரியே – தாயு:9 88/4
மேல்


இரங்கவும் (2)

நொந்தவாறு கண்டு இரங்கவும் இலை கற்ற நூலால் – தாயு:24 344/3
எவ்வுயிரும் என் உயிர் போல் எண்ணி இரங்கவும் நின் – தாயு:43 700/1
மேல்


இரங்கா (1)

ஏதேது சொன்னாலும் எள்ளளவும் நீ இரங்கா
சூது ஏது எனக்கு உளவு சொல்லாய் பராபரமே – தாயு:43 975/1,2
மேல்


இரங்காத (3)

தன் பருவ மலருக்கு மணம் உண்டு வண்டு உண்டு தண் முகை-தனக்கும் உண்டோ தமியனேற்கு இவ்வணம் திரு_உளம் இரங்காத தன்மையால் தனி இருந்து – தாயு:9 78/3
வன் நெஞ்சோ இரங்காத மர நெஞ்சோ இருப்பு நெஞ்சோ வைரமான – தாயு:24 325/3
இழுக்கு ஆகும் என்று எண்ணியோ இரங்காத இயல்பு கண்டாய் – தாயு:27 434/2
மேல்


இரங்காது (2)

பாவி படும் கண் கலக்கம் பார்த்தும் இரங்காது இருந்தால் – தாயு:43 896/1
என்_அளவில் எந்தாய் இரங்காது இருந்ததுவே – தாயு:51 1396/2
மேல்


இரங்கார் (1)

என்றும் அடைந்தோர்கட்கு இரங்கார் குறிப்பு அனைத்தும் – தாயு:43 937/1
மேல்


இரங்கி (9)

எண்ணாதபடிக்கு இரங்கி தானாக செய்து அருளும் இறையே உன்றன் – தாயு:3 22/3
என் புலன் மயங்கவே பித்தேற்றிவிட்டாய் இரங்கி ஒரு வழியாயினும் இன்ப_வெள்ளமாக வந்து உள்ளம் களிக்கவே எனை நீ கலந்தது உண்டோ – தாயு:9 78/2
தண் ஆரும் நின்னது அருள் அறியாதது அல்லவே சற்றேனும் இனிது இரங்கி சாசுவத முத்தி நிலை ஈது என்று உணர்த்தியே சக நிலை தந்து வேறு ஒன்று – தாயு:10 93/3
தஞ்சம் என்று இரங்கி காக்க தற்பரா பரம் உனக்கே – தாயு:21 295/4
பாடி ஆடி நின்று இரங்கி நின் பத_மலர் முடி மேல் – தாயு:25 379/1
பாலன் பசிக்கு இரங்கி பாற்கடலை ஞாலம் மெச்ச – தாயு:28 502/2
சற்று இரங்கி ஆள தகாதோ பராபரமே – தாயு:43 681/2
வாசம்செய இரங்கி வா என்றால் ஆகாதோ – தாயு:47 1360/2
சுழலும் பொழுது இரங்கி அருள் செயுமாறு – தாயு:56 1452/20
மேல்


இரங்கிடும் (1)

அடுக்கின்றோர்களுக்கு இரங்கிடும் தண் தமிழ் அலங்கல் – தாயு:24 327/3
மேல்


இரங்கியே (1)

என்பு எலாம் நெக்கு உடைய ரோமம் சிலிர்ப்ப உடல் இளக மனது அழலின் மெழுகாய் இடையறாது உருக வரும் மழை போல் இரங்கியே இரு விழிகள் நீர் இறைப்ப – தாயு:9 80/1
மேல்


இரங்கிலது (1)

சித்தம் இரங்கிலது என் சித்தம் தெளியா வேறு – தாயு:28 480/3
மேல்


இரங்கிலை (1)

சித்தம் இரங்கிலை என் செய்வேன் பராபரமே – தாயு:43 915/2
மேல்


இரங்கிலையேல் (1)

இந்த நாள் சற்றும் இரங்கிலையேல் காலன் வரும் – தாயு:43 680/1
மேல்


இரங்கினால் (1)

ஈச எனை வா என்று இரங்கினால் ஆகாதோ – தாயு:47 1364/2
மேல்


இரங்கினையே (1)

தீனன்-தனக்கு இங்கு இரங்கினையே இனி சிந்தைக்கு என்றும் – தாயு:27 415/3
மேல்


இரங்கு (3)

இல்லாமை ஒன்றினையும் இல்லாமை ஆக்கவே இப்போது இரங்கு கண்டாய் இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 96/4
மர பான்மை நெஞ்சினன் யான் வேண்டுவ கேட்டு இரங்கு எனவே மெளனத்தோடு அந்தர – தாயு:24 323/3
வந்துவந்து உன் இன்பமே தந்து இரங்கு தாணுவே – தாயு:53 1418/2
மேல்


இரங்குதல் (1)

இனி இரங்குதல் கடன் இது சமயம் என் இதய – தாயு:25 374/2
மேல்


இரங்கும் (4)

நின்ற தன்மைக்கு இரங்கும் வயிராக்கியன் அல்லேன் நிவர்த்தி அவை வேண்டும் இந்த நீலனுக்கே – தாயு:16 180/2
சுரந்து இனிது இரங்கும் தான கற்பகமே சோதியே தொண்டனேன் நின்னை – தாயு:19 276/2
அஞ்சல்அஞ்சல் என்று இரங்கும் ஆனந்த மா கடல் கீழ் – தாயு:29 546/3
எங்கேஎங்கே என்று இரங்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1237/2
மேல்


இரங்குமே (1)

எ நெஞ்சமேனும் இரங்குமே நின் அருட்கு – தாயு:43 833/1
மேல்


இரங்குவது (1)

வாவா என்றவர்க்கு அருளும் கருணை எந்தாய் வன்_நெஞ்சர்க்கு இரங்குவது எவ்வாறு நீயே – தாயு:41 596/2
மேல்


இரங்குவதே (1)

போன நாட்கு இரங்குவதே தொழிலா இங்ஙன் பொருந்தும் நாள் அத்தனையும் போக்கினேன் என் – தாயு:42 613/1
மேல்


இரங்குவாய் (1)

என்று இரங்குவாய் கருணை எந்தாய் பராபரமே – தாயு:43 669/2
மேல்


இரங்குவார் (1)

இங்கு அற்றபடி அங்கும் என அறியும் நல் அறிஞர் எக்காலமும் உதவுவார் இன்_சொல் தவறார் பொய்மையாம் இழுக்கு உரையார் இரங்குவார் கொலைகள் பயிலார் – தாயு:6 56/1
மேல்


இரண்டற (1)

என்னையும் தன்னையும் வேறா உள்ளத்து எண்ணாத வண்ணம் இரண்டற நிற்க – தாயு:54 1434/1
மேல்


இரண்டா (1)

வாழ்வு எனவும் தாழ்வு எனவும் இரண்டா பேசும் வையகத்தார் கற்பனையாம் மயக்கம் ஆன – தாயு:42 611/1
மேல்


இரண்டாய் (1)

ஒன்று இரண்டாய் விவகரிக்கும் விவகாரம் கடந்து ஏழாம் யோக பூமி – தாயு:26 391/1
மேல்


இரண்டின் (1)

அசரம் சரம் இரண்டின் ஒருபடி ஆகி – தாயு:56 1452/25
மேல்


இரண்டினிலும் (11)

எவர் சிறியர் எவர் பெரியர் எவர் உறவர் எவர் பகைஞர் யாதும் உனை அன்றி உண்டோ இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 89/4
என்னே எனே கருணை விளையாட்டு இருந்தவாறு எம்_அனோர் புகல எளிதோ இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 90/4
ஏது பாவித்திடினும் அது ஆகி வந்து அருள்செய் எந்தை நீ குறையும் உண்டோ இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 91/4
எல்லாமும் வலது இந்த மனம் மாயை ஏழையாம் என்னால் அடக்க வசமோ இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 92/4
எண்ணாமல் உள்ளபடி சுகமா இருக்கவே ஏழையேற்கு அருள்செய் கண்டாய் இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 93/4
ஏகமாய் நின்னோடு இருக்கும் நாள் எந்த நாள் இந்நாளில் முற்றுறாதோ இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 94/4
இருமை செறி சட_வினை எதிர்த்து வாய் பேசுமோ ஏது உளவு சிறிது புகலாய் இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 95/4
இல்லாமை ஒன்றினையும் இல்லாமை ஆக்கவே இப்போது இரங்கு கண்டாய் இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 96/4
இரவு_பகல் ஏழையர்கள் சையோகம் ஆயினோம் எப்படி பிழைப்பது உரையாய் இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 97/4
எத்தனை விகாதம் வரும் என்று சுகர் சென்ற நெறி இ உலகம் அறியாததோ இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 98/4
என் நிலைமையாய் நிற்க இயல்பு கூர் அருள் வடிவம் எந்நாளும் வாழிவாழி இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 99/4
மேல்


இரண்டினுள் (1)

ஏதம் வரு வகை ஏது வினை ஏது வினை-தனக்கு ஈடான காயம் ஏது என் இச்சாசுதந்தரம் சிறிதும் இலை இக_பரம் இரண்டினுள் மலைவு தீர – தாயு:4 35/3
மேல்


இரண்டு (20)

வாடுதலும் அற்று மேல் ஒன்று அற்று இரண்டு அற்று வாக்கு அற்று மனமும் அற்று மன்னு பரிபூரண சுக_வாரி-தன்னிலே வாய்மடுத்து உண்ட வசமாய் – தாயு:4 33/3
ஓராமல் மந்திரமும் உன்னாமல் முத்தி நிலை ஒன்றோடு இரண்டு எனாமல் ஒளி எனவும் வெளி எனவும் உரு எனவும் நாதமாம் ஒலி எனவும் உணர்வு அறாமல் – தாயு:4 34/2
எந்தை வட ஆல் பரமகுரு வாழ்க வாழ அருளிய நந்தி மரபு வாழ்க என்று அடியர் மனம் மகிழ வேதாகம துணிபு இரண்டு இல்லை ஒன்று என்னவே – தாயு:5 38/3
ஆன நெறியாம் சரியை ஆதி சோபானம் உற்று அணுபக்ஷ சம்புபக்ஷம் ஆம் இரு விகற்பமும் மாயாதி சேவையும் அறிந்து இரண்டு ஒன்று என்னும் ஓர் – தாயு:5 41/3
நட்டணையதா கற்ற கல்வியும் விவேகமும் நல் நிலயமாக உன்னி நான் என்று நீ என்று இரண்டு இல்லை என்னவே நடுவே முளைத்த மனதை – தாயு:6 50/3
உத்தி பலவாம் நிருவிகற்பம் மேல் இல்லையால் ஒன்றோடு இரண்டு என்னவோ உரையும் இலை நீயும் இலை நானும் இலை என்பதும் உபாயம் நீ உண்டு நானும் – தாயு:11 106/2
உருகி வரும் அமிர்தத்தை உண்டுண்டு உறங்காமல் உணர்வான விழியை நாடி ஒன்றோடு இரண்டு எனா சமரச சொரூப சுகம் உற்றிட என் மனதின் வண்ணம் – தாயு:12 111/3
காகமோடு கழுகு அலகை நாய் நரிகள் சுற்று சோறிடு துருத்தியை கால் இரண்டு நவ வாசல் பெற்று வளர் காமவேள் நடன சாலையை – தாயு:13 122/1
மன கிலேசங்கள் தீர்ந்த மா தவர்க்கு இரண்டு அற்று ஓங்கும் – தாயு:21 296/3
வான் என வயங்கி ஒன்று இரண்டு என்னா மார்க்கமா நெறி தந்து மாறா – தாயு:22 311/3
நவமாய் இலங்கிய ஒன்றே இரண்டு_அற்ற நன்மை பெறாது – தாயு:27 410/2
எண்ணாதது எண்ணிய நெஞ்சே துயர் ஒழி என் இரண்டு
கண்ணே உறங்குக என் ஆணை முக்கண் கருணை பிரான் – தாயு:27 413/1,2
விண் அருவி மேன்மேல் விளங்குவ போலே இரண்டு
கண் அருவி வெள்ளமொடு கை கூப்பி தண் அமிர்த – தாயு:28 503/1,2
எங்கும் சிவமே இரண்டு அற்று நிற்கில் நெஞ்சே – தாயு:28 525/1
வகையாக அலக்கழித்தாய் உண்டு உடுத்து வாழ்ந்தேன் நான் இரண்டு கால் மாடு போலே – தாயு:41 602/2
ஒன்று இரண்டு என்று உன்னா உணர்வு கொடுத்து உள்ளபடி – தாயு:43 925/1
உன்னாமல் ஒன்று இரண்டு என்று ஓராமல் வீட்டு நெறி – தாயு:44 1031/1
கையும் குவித்து இரண்டு கண் அருவி பெய்ய அருள் – தாயு:47 1372/1
எந்த நிலைகளும் ஆங்கே கண்ட யான்-தான் இரண்டு அற்று இருந்ததும் ஆங்கே – தாயு:54 1440/2
ஓங்கி நிறைந்தது கண்டால் பின்னர் ஒன்று என்று இரண்டு என்று உரைத்திடலாமோ – தாயு:54 1441/2
மேல்


இரண்டு_அற்ற (1)

நவமாய் இலங்கிய ஒன்றே இரண்டு_அற்ற நன்மை பெறாது – தாயு:27 410/2
மேல்


இரண்டும் (3)

வீட்டறம் துறவறம் இரண்டும் மேன்மையே – தாயு:24 324/4
ஒன்று இரண்டும் இல்லதுவாய் ஒன்று இரண்டும் உள்ளதுவாய் – தாயு:45 1285/1
ஒன்று இரண்டும் இல்லதுவாய் ஒன்று இரண்டும் உள்ளதுவாய் – தாயு:45 1285/1
மேல்


இரணம்-அது (1)

மதனன் சலதி பொங்க இரணம்-அது ஆன – தாயு:56 1452/44
மேல்


இரதம் (2)

வெம் தழலின் இரதம் வைத்து ஐந்து லோகத்தையும் வேதித்து விற்று உண்ணலாம் வேறு ஒருவர் காணாமல் உலகத்து உலாவலாம் விண்ணவரை ஏவல்கொளலாம் – தாயு:12 118/2
நனி இரதம் மாறாது நானும் தனி இருக்க – தாயு:28 537/2
மேல்


இரந்தது (1)

பஞ்சரித்து நின்னை பல கால் இரந்தது எல்லாம் – தாயு:43 718/1
மேல்


இரந்தான் (1)

எங்கேஎங்கே அருள் என்று எமை இரந்தான் ஏழை இவன் எனவும் எண்ணி இச்சைகூரும் – தாயு:42 612/1
மேல்


இரந்து (1)

இரந்து நெஞ்சு உடைந்து கண் துயில்பெறாமல் இருந்ததும் என் கணில் இருட்டை – தாயு:19 276/3
மேல்


இரந்தும் (1)

பலி இரந்தும் எல்லாம் பரிப்பான் மலி புனல் சேர் – தாயு:28 483/2
மேல்


இரப்பான் (1)

இரப்பான் அங்கு ஒருவன் அவன் வேண்டுவ கேட்டு அருள்செய் என ஏசற்றே-தான் – தாயு:24 323/1
மேல்


இரவி (1)

இந்த்ராதி தேவதைகள் பிரமாதி கடவுளர் இருக்கு ஆதி வேத முனிவர் எண் அரிய கணநாதர் நவநாத சித்தர்கள் இரவி மதி ஆதியோர்கள் – தாயு:6 53/3
மேல்


இரவியாய் (1)

வான் ஆதி பூதமாய் அகிலாண்ட கோடியாய் மலை ஆகி வளை கடலுமாய் மதி ஆகி இரவியாய் மற்று உள எலாம் ஆகி வான் கருணை வெள்ளம் ஆகி – தாயு:8 73/1
மேல்


இரவியும் (1)

ஒளி ஆரும் கண்ணும் இரவியும் போல் நின்று உலாவுவன் காண் – தாயு:27 406/2
மேல்


இரவு (9)

எந்த நிலை பேசினும் இணங்கவிலை அல்லால் இறப்பொடு பிறப்பை உள்ளே எண்ணினால் நெஞ்சு-அது பகீரெனும் துயிலுறாது இரு விழியும் இரவு_பகலாய் – தாயு:4 30/3
ஏர் இட்ட தன் சுருதி மொழி தப்பில் நமனை விட்டு இடர் உற உறுக்கி இடர் தீர்த்து இரவு பகல் இல்லாத பேர்_இன்ப வீட்டினில் இசைந்து துயில்கொள்-மின் என்று – தாயு:4 31/3
இரு_வினைகள் அற்று இரவு_பகல் என்பது அறியாத ஏகாந்த மோன ஞான இன்ப நிஷ்டையர் கோடி மணிமந்த்ர சித்தி நிலை எய்தினர்கள் கோடி சூழ – தாயு:5 44/2
எல் பட விளங்கு ககனத்தில் இமையா விழி இசைந்து மேல் நோக்கம் உறலால் இரவு_பகல் இருளான கன தந்தி பட நூறி இதயம் களித்திடுதலால் – தாயு:7 65/2
இரவு_பகல் ஏழையர்கள் சையோகம் ஆயினோம் எப்படி பிழைப்பது உரையாய் இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 97/4
எந்த நாளும் சரி என தேர்ந்துதேர்ந்துமே இரவு_பகல் இல்லா இடத்து ஏகமாய் நின்ற நின் அருள்_வெள்ளம் மீதிலே யான் என்பது அறவும் மூழ்கி – தாயு:12 113/3
நேரே-தான் இரவு பகல் கோடா வண்ணம் நித்தம் வர உங்களை இ நிலைக்கே வைத்தார் – தாயு:14 157/1
இரவு பகல் நினைப்பு மறப்பு எனும் தொந்தம் அறியார்கள் இதயம் வேத – தாயு:26 395/3
இரவு பகல் அற்ற இடத்து ஏகாந்த யோகம் – தாயு:43 702/1
மேல்


இரவு_பகல் (4)

இரு_வினைகள் அற்று இரவு_பகல் என்பது அறியாத ஏகாந்த மோன ஞான இன்ப நிஷ்டையர் கோடி மணிமந்த்ர சித்தி நிலை எய்தினர்கள் கோடி சூழ – தாயு:5 44/2
எல் பட விளங்கு ககனத்தில் இமையா விழி இசைந்து மேல் நோக்கம் உறலால் இரவு_பகல் இருளான கன தந்தி பட நூறி இதயம் களித்திடுதலால் – தாயு:7 65/2
இரவு_பகல் ஏழையர்கள் சையோகம் ஆயினோம் எப்படி பிழைப்பது உரையாய் இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 97/4
எந்த நாளும் சரி என தேர்ந்துதேர்ந்துமே இரவு_பகல் இல்லா இடத்து ஏகமாய் நின்ற நின் அருள்_வெள்ளம் மீதிலே யான் என்பது அறவும் மூழ்கி – தாயு:12 113/3
மேல்


இரவு_பகலாய் (1)

எந்த நிலை பேசினும் இணங்கவிலை அல்லால் இறப்பொடு பிறப்பை உள்ளே எண்ணினால் நெஞ்சு-அது பகீரெனும் துயிலுறாது இரு விழியும் இரவு_பகலாய்
செம் தழலின் மெழுகான தங்கம் இவை என்-கொலோ சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே – தாயு:4 30/3,4
மேல்


இரவும் (4)

எண்ணி எண்ணி இரவும் பகலுமே – தாயு:18 268/3
இன்ப_கடலில் புகுந்திடுவான் இரவும் பகலும் தோற்றாமல் – தாயு:20 285/1
என்றும் தெரிந்த இவை அவை கேள் இரவும் பகலும் – தாயு:27 432/2
பருகும் தொழில் இணங்கி இரவும்_பகலும் இன்_சொல் – தாயு:56 1452/33
மேல்


இரவும்_பகலும் (1)

பருகும் தொழில் இணங்கி இரவும்_பகலும் இன்_சொல் – தாயு:56 1452/33
மேல்


இரா (3)

தொந்தம் இல்லை நீக்கம் இல்லை பிரிவும் இல்லை சொல்லும் இல்லை இரா_பகலாம் தோற்றம் இல்லை – தாயு:14 151/3
எல்லாரும் அறிந்திடவே வாய்_பறை கொண்டு அடி நீ இரா_பகல் இல்லா இடமே எமக்கு இடம் என்று அறிந்தே – தாயு:17 187/4
ஏய்க்கும் சொல் கொண்டு இரா பகல் அற்றிடா – தாயு:18 235/2
மேல்


இரா_பகல் (1)

எல்லாரும் அறிந்திடவே வாய்_பறை கொண்டு அடி நீ இரா_பகல் இல்லா இடமே எமக்கு இடம் என்று அறிந்தே – தாயு:17 187/4
மேல்


இரா_பகலாம் (1)

தொந்தம் இல்லை நீக்கம் இல்லை பிரிவும் இல்லை சொல்லும் இல்லை இரா_பகலாம் தோற்றம் இல்லை – தாயு:14 151/3
மேல்


இராமன் (1)

வாழாது வாழவே இராமன் அடியால் சிலையும் மட மங்கை ஆகவிலையோ மணிமந்த்ரம் ஆதியால் வேண்டு சித்திகள் உலக மார்க்கத்தில் வைக்கவிலையோ – தாயு:2 12/3
மேல்


இரார் (1)

சொன்னவர்-தாம் நிட்டை தொகுத்து இரார் நிட்டையிலே – தாயு:28 520/1
மேல்


இராவணாகாரம் (1)

ஈங்கு ஆர் எனக்கு நிகர் என்ன ப்ரதாபித்து இராவணாகாரம் ஆகி இதய_வெளி எங்கணும் தன் அரசு நாடு செய்திருக்கும் இதனொடு எந்நேரமும் – தாயு:5 45/3
மேல்


இரிந்து (1)

இருள் எலாம் இரிந்து எங்கு ஒளித்திட்டதே – தாயு:18 261/4
மேல்


இரு (57)

மொகுமொகென இரு விழி நீர் முத்து இறைப்ப கர_மலர்கள் முகிழ்த்துநிற்பாம் – தாயு:3 17/4
சோதியை என் உயிர் துணையை நாடி கண்ணீர் சொரிய இரு கரம் குவித்து தொழுதல்செய்வாம் – தாயு:3 24/4
எந்த நிலை பேசினும் இணங்கவிலை அல்லால் இறப்பொடு பிறப்பை உள்ளே எண்ணினால் நெஞ்சு-அது பகீரெனும் துயிலுறாது இரு விழியும் இரவு_பகலாய் – தாயு:4 30/3
ஆன நெறியாம் சரியை ஆதி சோபானம் உற்று அணுபக்ஷ சம்புபக்ஷம் ஆம் இரு விகற்பமும் மாயாதி சேவையும் அறிந்து இரண்டு ஒன்று என்னும் ஓர் – தாயு:5 41/3
இரு_வினைகள் அற்று இரவு_பகல் என்பது அறியாத ஏகாந்த மோன ஞான இன்ப நிஷ்டையர் கோடி மணிமந்த்ர சித்தி நிலை எய்தினர்கள் கோடி சூழ – தாயு:5 44/2
மரு மலர் எடுத்து உன் இரு தாளை அர்ச்சிக்க எனை வா என்று அழைப்பது எந்நாள் மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 44/4
பண் ஆரும் இசையினொடு பாடி படித்து அருள் பான்மை நெறி நின்று தவறா பக்குவ விசேஷராய் நெக்குநெக்குருகி பணிந்து எழுந்து இரு கை கூப்பி – தாயு:6 48/3
நண்ணேன் அலாமல் இரு கை-தான் குவிக்க எனில் நாணும் என் உளம் நிற்றி நீ நான் கும்பிடும் போது அரை கும்பிடு ஆதலால் நான் பூசை செய்யல் முறையோ – தாயு:6 52/2
பாட்டு அளி துதைந்து வளர் கற்பக நல் நீழலை பாரினிடை வரவழைப்பீர் பத்ம_நிதி சங்க_நிதி இரு பாரிசத்திலும் பணிசெய்யும் தொழிலாளர் போல் – தாயு:7 58/1
என்னது அறியாமை அறிவு என்னும் இரு பகுதியால் ஈட்டு தமிழ் என் தமிழினுக்கு இன்னல் பகராது உலகம் ஆராமை மேலிட்டு இருத்தலால் இ தமிழையே – தாயு:7 64/2
மை கால் இருட்டு அனைய இருள் இல்லை இரு_வினைகள் வந்து ஏற வழியும் இல்லை மனம் இல்லை அ மனத்து இனம் இல்லை வேறும் ஒரு வரவு இல்லை போக்கும் இல்லை – தாயு:8 76/3
என்பு எலாம் நெக்கு உடைய ரோமம் சிலிர்ப்ப உடல் இளக மனது அழலின் மெழுகாய் இடையறாது உருக வரும் மழை போல் இரங்கியே இரு விழிகள் நீர் இறைப்ப – தாயு:9 80/1
பெற்றவனும் அல்லேன் பெறாதவனும் அல்லேன் பெருக்க தவித்து உளறியே பெண் நீர்மை என்ன இரு கண்ணீர் இறைத்து நான் பேய் போல் இருக்க உலகம் – தாயு:9 82/3
விரும்பியே கூவினேன் உலறினேன் அலறினேன் மெய் சிலிர்த்து இரு கை கூப்பி விண் மாரி என என் இரு கண் மாரி பெய்யவே வேசற்று அயர்ந்தேன் இனி யான் – தாயு:9 83/2
விரும்பியே கூவினேன் உலறினேன் அலறினேன் மெய் சிலிர்த்து இரு கை கூப்பி விண் மாரி என என் இரு கண் மாரி பெய்யவே வேசற்று அயர்ந்தேன் இனி யான் – தாயு:9 83/2
முத்து அனைய மூரலும் பவள வாய் இன்_சொலும் முகத்து இலகு பசுமஞ்சளும் மூர்ச்சிக்க விரக சன்னதம் ஏற்ற இரு கும்ப முலையின் மணி மாலை நால – தாயு:10 98/1
வைத்து எமை மயக்கி இரு கண் வலையை வீசியே மாயா விலாச மோக_வாரிதியில் ஆழ்த்திடும் பாழான சிற்றிடை மடந்தையர்கள் சிற்றின்பமோ – தாயு:10 98/2
தன் நிலைமை காட்டாது ஒருங்க இரு_வினையினால் தாவு சுக_துக்க வேலை தட்டழிய முற்றும் இல்லா மாயை அதனால் தடித்து அகில பேதமான – தாயு:10 99/2
இ பிறவி என்னும் ஓர் இருள்_கடலில் மூழ்கி நான் என்னும் ஒரு மகர வாய்ப்பட்டு இரு_வினை எனும் திரையின் எற்றுண்டு புற்புதம் என கொங்கை வரிசை காட்டும் – தாயு:12 112/1
ஈடாகவே யாறு வீட்டினில் நிரம்பியே இலகி வளர் பிராணன் என்னும் இரு நிதியினை கட்டி யோகபரன் ஆகாமல் ஏழை குடும்பன் ஆகி – தாயு:12 114/3
தாராது தள்ளவும் போகாது உனால் அது தள்ளினும் போகேன் யான் தடை ஏதும் இல்லை ஆண்டவன் அடிமை என்னும் இரு தன்மையிலும் என் வழக்கு – தாயு:12 117/3
கவ்வை அற்ற நடை பயில அன்பர் அடி கண்டதே அருளின் வடிவமா கண்ட யாவையும் அகண்டம் என்ன இரு கை குவித்து மலர் தூவியே – தாயு:13 129/2
இரு_வினையும் கூட்டி உயிர் திரளை ஆட்டும் விழு பொருளே யான் சொலும் விண்ணப்பம் கேளே – தாயு:14 138/4
இரு_வினையும் முக்குணமும் கரணம் நான்கும் இடர்செயும் ஐம்_புலனும் காமாதி ஆறும் – தாயு:16 176/3
ஆராலும் அறியாத சத்து அன்றோ அதுவாய் அங்கு இரு நீ எங்கு இருந்தும் அது ஆவை கண்டாய் – தாயு:17 189/2
இரு நிலம் ஆதி நாதம் ஈறு-அதாம் இவை கடந்த – தாயு:21 294/1
வரும் போம் என்னும் இரு நிலைமை மன்னாது ஒருதன்மைத்து ஆகி – தாயு:23 314/1
நான் எனவும் நீ எனவும் இரு தன்மை நாடாமல் நடுவே சும்மா-தான் – தாயு:24 353/1
மயக்கு சிந்தனை தெளிவு என இரு நெறி வகுப்பான் – தாயு:24 356/1
ஏன் பொருள் போல கிடக்கின்றேன் முன்னை இரு வினை வாதனை அன்றோ – தாயு:24 359/2
இடம்பெறு வீடும் மின்னார் செய் சகமும் இரு_நிதியும் – தாயு:27 417/1
ஏதுக்கு சும்மா இரு மனமே என்று உனக்கு – தாயு:28 464/1
காண துடிக்கும் இரு கண் – தாயு:28 488/4
எல்லையிலே சும்மா இரு – தாயு:28 510/4
என் உள்ளே என்றும் இரு – தாயு:28 518/4
சொன்ன ஒரு சொல்லால் சுகமாய் இரு மனமே – தாயு:28 529/3
ஏதுக்கும் சும்மா இரு நீ என உரைத்த – தாயு:28 538/1
மதி உண்ட மதியான மதிவதனவல்லியே மதுசூதனன் தங்கையே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலி பெண் உமையே – தாயு:37 578/4
நெட்டிலே அலையாமல் அறிவிலே பொறையிலே நின் அடியர் கூட்டத்திலே நிலைபெற்ற அன்பிலே மலைவு அற்ற மெய்ஞ்ஞான ஞேயத்திலே உன் இரு தாள் – தாயு:37 579/3
மட்டிலே மனது செல நினது அருளும் அருள்வையோ வளம் மருவு தேவை அரசே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலி பெண் உமையே – தாயு:37 579/4
வாத நோயாளர்க்கும் எட்டாத முக்கண் உடை மா மருந்துக்கு அமிர்தமே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலி பெண் உமையே – தாயு:37 580/4
வடியிட்ட மறை பேசு பச்சிளம் கிள்ளையே வளம் மருவு தேவை அரசே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலி பெண் உமையே – தாயு:37 581/4
வார் அணியும் இரு கொங்கை மாதர் மகிழ் கங்கை புகழ் வளம் மருவு தேவை அரசே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலி பெண் உமையே – தாயு:37 582/4
வார் அணியும் இரு கொங்கை மாதர் மகிழ் கங்கை புகழ் வளம் மருவு தேவை அரசே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலி பெண் உமையே – தாயு:37 582/4
மாகம் ஓடவும் வல்லன் எனை ஆள வல்லையோ வளம் மருவு தேவை அரசே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலி பெண் உமையே – தாயு:37 583/4
வாள் ஏறு கண்ணியே விடை ஏறும் எம்பிரான் மனதுக்கு இசைந்த மயிலே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலி பெண் உமையே – தாயு:37 584/4
வாதமிடு பர சமயம் யாவுக்கும் உணர்வு அரிய மகிமை பெறு பெரிய பொருளே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலி பெண் உமையே – தாயு:37 585/4
சொல்லாலே வாய் துடிப்பது அல்லால் நெஞ்சம் துடித்து இரு கண் நீர் அருவி சொரிய தேம்பி – தாயு:40 594/1
ஓடும் இரு_நிதியும் ஒன்றாக கண்டவர்கள் – தாயு:43 651/1
இன்றோ இரு_வினை வந்து ஏறியது நான் என்றோ – தாயு:43 795/1
என்னை கெடுக்க இசைந்த இரு_வினை நோய்-தன்னை – தாயு:43 799/1
மண்ணான மாயை எல்லாம் மாண்டு வெளியாக இரு
கண்ணாரவும் கனவு கண்டேன் பராபரமே – தாயு:43 967/1,2
தந்தை இரு தாள் துணித்து தம்பிரான் தாள் சேர்ந்த – தாயு:45 1093/1
எந்தை இரு தாள் இணைக்கே இன்புறுவது எந்நாளோ – தாயு:45 1093/2
இரு நிலனாய் தீ ஆகி என்ற திரு_பாட்டின் – தாயு:45 1257/1
கடலின் மடை விண்டது என்ன இரு கண்களும் ஆனந்த கண்ணீர் சொரிய – தாயு:54 1427/1
கண்டார் நகைப்பு உயிர் வாழ்க்கை இரு கண் காண நீங்கவும் கண்டோம் துயில்-தான் – தாயு:54 1436/1
மேல்


இரு-மின் (1)

ஒல்லை வந்து இரு-மின் என்ன உறவுசெய்திடுவன் அந்தோ – தாயு:15 173/4
மேல்


இரு_நிதியும் (2)

இடம்பெறு வீடும் மின்னார் செய் சகமும் இரு_நிதியும்
உடம்பை விட்டு ஆர்_உயிர் போம் போது கூடி உடன் வருமோ – தாயு:27 417/1,2
ஓடும் இரு_நிதியும் ஒன்றாக கண்டவர்கள் – தாயு:43 651/1
மேல்


இரு_வினை (3)

இ பிறவி என்னும் ஓர் இருள்_கடலில் மூழ்கி நான் என்னும் ஒரு மகர வாய்ப்பட்டு இரு_வினை எனும் திரையின் எற்றுண்டு புற்புதம் என கொங்கை வரிசை காட்டும் – தாயு:12 112/1
இன்றோ இரு_வினை வந்து ஏறியது நான் என்றோ – தாயு:43 795/1
என்னை கெடுக்க இசைந்த இரு_வினை நோய்-தன்னை – தாயு:43 799/1
மேல்


இரு_வினைகள் (2)

இரு_வினைகள் அற்று இரவு_பகல் என்பது அறியாத ஏகாந்த மோன ஞான இன்ப நிஷ்டையர் கோடி மணிமந்த்ர சித்தி நிலை எய்தினர்கள் கோடி சூழ – தாயு:5 44/2
மை கால் இருட்டு அனைய இருள் இல்லை இரு_வினைகள் வந்து ஏற வழியும் இல்லை மனம் இல்லை அ மனத்து இனம் இல்லை வேறும் ஒரு வரவு இல்லை போக்கும் இல்லை – தாயு:8 76/3
மேல்


இரு_வினையினால் (1)

தன் நிலைமை காட்டாது ஒருங்க இரு_வினையினால் தாவு சுக_துக்க வேலை தட்டழிய முற்றும் இல்லா மாயை அதனால் தடித்து அகில பேதமான – தாயு:10 99/2
மேல்


இரு_வினையும் (2)

இரு_வினையும் கூட்டி உயிர் திரளை ஆட்டும் விழு பொருளே யான் சொலும் விண்ணப்பம் கேளே – தாயு:14 138/4
இரு_வினையும் முக்குணமும் கரணம் நான்கும் இடர்செயும் ஐம்_புலனும் காமாதி ஆறும் – தாயு:16 176/3
மேல்


இருக்க (32)

கண்டன எலாம் அல்ல என்று கண்டனைசெய்து கருவி கரணங்கள் ஓய கண் மூடி ஒரு கணம் இருக்க என்றால் பாழ்த்த கர்மங்கள் போராடுதே – தாயு:2 7/3
இந்த நிலை தெளிய நான் நெக்குருகி வாடிய இயற்கை திரு_உளம் அறியுமே இ நிலையிலே சற்று இருக்க என்றால் மடமை இத சத்ருவாக வந்து – தாயு:2 8/2
ஔவியம் இருக்க நான் என்கின்ற ஆணவம் அடைந்திட்டு இருக்க லோபம் அருள்_இன்மை கூட கலந்து உள் இருக்க மேல் ஆசாபிசாசம் முதல் ஆம் – தாயு:4 28/1
ஔவியம் இருக்க நான் என்கின்ற ஆணவம் அடைந்திட்டு இருக்க லோபம் அருள்_இன்மை கூட கலந்து உள் இருக்க மேல் ஆசாபிசாசம் முதல் ஆம் – தாயு:4 28/1
ஔவியம் இருக்க நான் என்கின்ற ஆணவம் அடைந்திட்டு இருக்க லோபம் அருள்_இன்மை கூட கலந்து உள் இருக்க மேல் ஆசாபிசாசம் முதல் ஆம் – தாயு:4 28/1
வெவ்விய குணம் பல இருக்க என் அறிவூடு மெய்யன் நீ வீற்றிருக்க விதி இல்லை என்னிலோ பூரணன் எனும் பெயர் விரிக்கில் உரை வேறும் உளதோ – தாயு:4 28/2
கரு மருவு குகை அனைய காயத்தின் நடுவுள் களிம்பு தோய் செம்பு அனைய யான் காண் தக இருக்க நீ ஞான அனல் மூட்டியே கனிவு பெற உள் உருக்கி – தாயு:4 32/1
சீராய் இருக்க நினது அருள் வேண்டும் ஐயனே சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே – தாயு:4 34/4
சிந்தை அற நில் என்று சும்மா இருத்தி மேல் சின்மயானந்த வெள்ளம் தேக்கி திளைத்து நான் அதுவாய் இருக்க நீ செய் சித்ரம் மிக நன்று காண் – தாயு:5 38/2
சொல்லால் முழக்கிலோ சுகம் இல்லை மெளனியாய் சும்மா இருக்க அருளாய் சுத்த நிர்க்குணமான பர தெய்வமே பரஞ்சோதியே சுக_வாரியே – தாயு:9 79/4
பெற்றவனும் அல்லேன் பெறாதவனும் அல்லேன் பெருக்க தவித்து உளறியே பெண் நீர்மை என்ன இரு கண்ணீர் இறைத்து நான் பேய் போல் இருக்க உலகம் – தாயு:9 82/3
குறி-தான் அளித்தனை நல் மரவுரி கொள் அந்தண கோலமாய் அசபா நலம் கூறின பின் மெளனியாய் சும்மா இருக்க நெறி கூட்டினை எலாம் இருக்க – தாயு:12 116/3
குறி-தான் அளித்தனை நல் மரவுரி கொள் அந்தண கோலமாய் அசபா நலம் கூறின பின் மெளனியாய் சும்மா இருக்க நெறி கூட்டினை எலாம் இருக்க
சிறியேன் மயங்கி மிக அறிவின்மை ஆவனோ தேடு அரிய சத்து ஆகி என் சித்தம் மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே – தாயு:12 116/3,4
பல் மாலை திரள் இருக்க தமை உணர்ந்தோர் பாமாலைக்கே நீ-தான் பக்ஷம் என்று – தாயு:16 175/1
பிரிவு_அற்று இருக்க வேண்டாவோ பேயேற்கு இனி நீ பேசாயே – தாயு:20 283/4
சோதியாய் சுகமாய் இருந்த எம்பெருமான் தொண்டனேன் சுகத்திலே இருக்க
போதியா வண்ணம் கைவிடல் முறையோ புன்மையேன் என் செய்கேன் மனமோ – தாயு:22 305/2,3
பரம் இனி சும்மா இருக்க தகும் என்றுமே – தாயு:27 416/4
சும்மா இருக்க சுகம்சுகம் என்று சுருதி எல்லாம் – தாயு:27 436/1
பெற்றோம் பிறவாமை பேசாமையாய் இருக்க
கற்றோம் என உரைக்க காரியம் என் சற்றேனும் – தாயு:28 501/1,2
சும்மா இருக்க சுகம் உதயமாகுமே – தாயு:28 511/1
இந்த நிருவிகற்பத்து எந்தை இருக்க நிட்டை – தாயு:28 521/1
நனி இரதம் மாறாது நானும் தனி இருக்க
பெற்றிலேன் மோனம் பிறந்த அன்றே மோனம் அல்லால் – தாயு:28 537/2,3
மருள் பேயர் போல் இருக்க வா கண்டாய் வஞ்ச நெஞ்சே – தாயு:29 545/4
பொருளோடு யான் இருக்க போய் ஒளித்த நெஞ்சே நீ – தாயு:29 551/2
காட்ட அருள் இருக்க காணாது இருள் மலத்து – தாயு:43 714/1
எல்லாரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே – தாயு:43 856/1
பந்த மயக்கு இருக்க பற்று ஒழிந்தேன் என்று உளறும் – தாயு:43 971/1
தாராது இருக்க தகுமோ பராபரமே – தாயு:43 979/2
வான் இருந்தது என்னவும் நான் வந்து இருக்க காண்பேனோ – தாயு:46 1349/2
சும்மா இருக்க ஒரு சூத்திரம்-தான் இல்லையோ – தாயு:48 1375/2
என்றும் அழியாத இன்ப_வெள்ளம் தேக்கி இருக்க எனை தொடர்ந்துதொடர்ந்து இழுக்கும் அந்தோ – தாயு:52 1413/2
ஏசற்று இருக்க மாசு_அற்ற ஞான – தாயு:55 1451/36
மேல்


இருக்கலாம் (2)

சந்ததமும் இளமையோடு இருக்கலாம் மற்று ஒரு சரீரத்தினும் புகுதலாம் சலம் மேல் நடக்கலாம் கனல் மேல் இருக்கலாம் தன் நிகர்_இல் சித்தி பெறலாம் – தாயு:12 118/3
சந்ததமும் இளமையோடு இருக்கலாம் மற்று ஒரு சரீரத்தினும் புகுதலாம் சலம் மேல் நடக்கலாம் கனல் மேல் இருக்கலாம் தன் நிகர்_இல் சித்தி பெறலாம் – தாயு:12 118/3
மேல்


இருக்கவிலையோ (1)

எந்நாளும் உடலிலே உயிராம் உனை போல் இருக்கவிலையோ மனது எனும் யானும் என் நட்பாம் பிராணனும் எமை சடம்-அது என்று உனை சித்து என்றுமே – தாயு:9 88/1
மேல்


இருக்கவும் (3)

திட்டமுடன் மெளனியாய் அருள்செய்து இருக்கவும் சேராமல் ஆர் ஆக நான் சிறுவீடு கட்டி அதில் அடு சோற்றை உண்டுண்டு தேக்கு சிறியார்கள் போல – தாயு:6 50/2
என வெளி கண்டே இருக்கவும் பாசபந்த – தாயு:27 437/2
கண்ணில் இருக்கவும் நான் கண்டேன் பராபரமே – தாயு:43 1022/2
மேல்


இருக்கவே (2)

எண்ணாமல் உள்ளபடி சுகமா இருக்கவே ஏழையேற்கு அருள்செய் கண்டாய் இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 93/4
நன்மை கூர் முக்கண் நாதன் இருக்கவே – தாயு:18 242/4
மேல்


இருக்கவைத்தாய் (3)

நல்லார்கள் அவையகத்தே இருக்கவைத்தாய் நன்னர் நெஞ்சம் தன்னலமும் நணுகுவேனோ – தாயு:24 345/2
சும்மாவே இருக்கவைத்தாய் ஐயா ஆங்கே சுக மயமாய் இருப்பது அல்லால் சொல்வான் என்னே – தாயு:42 631/2
சூது ஒன்றும் இன்றி என்னை சும்மா இருக்கவைத்தாய்
ஈது ஒன்றும் போதாதோ இன்பம் பராபரமே – தாயு:43 765/1,2
மேல்


இருக்கவொட்டா (1)

மோனமாய் இருக்கவொட்டா மோனம் இன்றாகவே-தான் – தாயு:15 171/2
மேல்


இருக்கிலேன் (1)

இறைவனே உனை பிரிந்து இங்கு இருக்கிலேன் இருக்கிலேனே – தாயு:21 293/4
மேல்


இருக்கிலேனே (1)

இறைவனே உனை பிரிந்து இங்கு இருக்கிலேன் இருக்கிலேனே – தாயு:21 293/4
மேல்


இருக்கின்ற (6)

போனகம் இருக்கின்ற சாலையிடை வேண்டுவ புசித்தற்கு இருக்குமது போல் புருஷர் பெறு தர்மாதி வேதமுடன் ஆகமம் புகலும் அதினால் ஆம் பயன் – தாயு:5 41/1
சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறம் அரிது சத்து ஆகி என் சித்தம் மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே – தாயு:12 118/4
தென்-பாலின் முகம் ஆகி வட ஆல் இருக்கின்ற செல்வமே சத்து ஆகி என் சித்தம் மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே – தாயு:12 120/4
உரு இருக்கின்ற மேனி ஒரு பரம் – தாயு:18 241/2
கரு இருக்கின்ற கன்மம் இங்கு இல்லையே – தாயு:18 241/4
இருக்கின்ற எல்லைக்கு அளவு இல்லையே இந்த சன்ம அல்லல் – தாயு:27 447/3
மேல்


இருக்கினும் (1)

கிடக்கினும் செவ்விது இருக்கினும் நல் அருள் கேள்வியிலே – தாயு:27 412/2
மேல்


இருக்கு (4)

எல்லாம் உன் அடிமையே எல்லாம் உன் உடைமையே எல்லாம் உன்னுடைய செயலே எங்கணும் வியாபி நீ என்று சொலும் இயல்பு என்று இருக்கு ஆதி வேதம் எல்லாம் – தாயு:6 49/1
இந்த்ராதி தேவதைகள் பிரமாதி கடவுளர் இருக்கு ஆதி வேத முனிவர் எண் அரிய கணநாதர் நவநாத சித்தர்கள் இரவி மதி ஆதியோர்கள் – தாயு:6 53/3
எண் அரிய சித்தர் மனு ஆதி வேந்தர் இருக்கு ஆதி மறை முனிவர் எல்லாம் இந்த – தாயு:14 139/2
இருக்கு ஆதி மறை முடிவும் சிவாகமம் ஆதி இதயமும் கைகாட்டு எனவே இதயத்து உள்ளே – தாயு:52 1414/1
மேல்


இருக்குது (1)

என் மார்க்கம் இருக்குது எல்லாம் வெளியே என்ன எச்சமயத்தவர்களும் வந்து இறைஞ்சாநிற்பர் – தாயு:14 143/3
மேல்


இருக்கும் (14)

ஏகமாய் நின்னோடு இருக்கும் நாள் எந்த நாள் இந்நாளில் முற்றுறாதோ இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 94/4
புத்தமிர்த போகமும் கற்பக நல் நீழலில் பொலிவுற இருக்கும் இயல்பும் பொன்_உலகில் அயிராவதத்து ஏறு வரிசையும் பூமண்டலாதிக்கமும் – தாயு:12 121/1
அறிவது ஏதும் அற அறிவிலாமை மயமாய் இருக்கும் எனை அருளினால் அளவிலாத தனு கரணம் ஆதியை அளித்த போது உனை அறிந்து நான் – தாயு:13 123/2
வரு பொருள் எப்படி இருக்கும் சொல்லாய் என்பேன் மண்ணே உன் முடிவில் எது வயங்கும் ஆங்கே – தாயு:14 158/2
பிறிவுற்று இருக்கும் பெரும் கருணை பெம்மானே எம்பெருமானே – தாயு:24 334/4
என்ன முத்தியில் கலந்தவர்க்கு இன்பமாய் இருக்கும்
நல் நலத்த நின் நல் பதம் துணை என நம்ப – தாயு:25 370/2,3
என் அகத்தில் தாய் போல் இருக்கும் பராபரமே – தாயு:43 692/2
இல்லை எனின் எங்கே இருக்கும் பராபரமே – தாயு:43 800/2
பற்று அற்று இருக்கும் நெறி பற்றில் கடல் மலையும் – தாயு:43 877/1
எந்தை அருள் நாடி இருக்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1114/2
கச்சு இருக்கும் கொங்கை கரும்பு இருக்கும் இன் மாற்றம் – தாயு:45 1133/1
கச்சு இருக்கும் கொங்கை கரும்பு இருக்கும் இன் மாற்றம் – தாயு:45 1133/1
எண்ணி அருளாகி இருக்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1271/2
போக்கு_வரவு அற்று இருக்கும் சுத்த பூரணம் ஆக்கினான் புதுமை காண் மின்னே – தாயு:54 1438/2
மேல்


இருக்குமத்தால் (1)

சாந்தபத பரம் பொருளே பற்று பொருள் இருக்குமத்தால் சலிக்கும் சித்தம் – தாயு:24 342/3
மேல்


இருக்குமது (1)

போனகம் இருக்கின்ற சாலையிடை வேண்டுவ புசித்தற்கு இருக்குமது போல் புருஷர் பெறு தர்மாதி வேதமுடன் ஆகமம் புகலும் அதினால் ஆம் பயன் – தாயு:5 41/1
மேல்


இருக்குமா (1)

ஓய்ந்த இடம் எங்கே-தான் அங்கே-தான் சலிப்பு_அறவும் இருக்குமா போல் – தாயு:24 342/2
மேல்


இருட்டு (1)

மை கால் இருட்டு அனைய இருள் இல்லை இரு_வினைகள் வந்து ஏற வழியும் இல்லை மனம் இல்லை அ மனத்து இனம் இல்லை வேறும் ஒரு வரவு இல்லை போக்கும் இல்லை – தாயு:8 76/3
மேல்


இருட்டை (1)

இரந்து நெஞ்சு உடைந்து கண் துயில்பெறாமல் இருந்ததும் என் கணில் இருட்டை
கரந்து நின் கண்ணால் துயில்பெறல் வேண்டி கருதினேன் கருத்து இது-தானே – தாயு:19 276/3,4
மேல்


இருண்ட (2)

காமனை வா என்று இருண்ட கண்_வலையை வீசும் மின்னார் – தாயு:45 1130/1
கலகம்செய இருண்ட யமன் வரும் வேளை – தாயு:56 1452/55
மேல்


இருத்த (1)

விரவி நின்ற விசித்திரத்தை ஐக்ய பதத்து இனிது இருத்த விவேகம்-தன்னை – தாயு:26 395/2
மேல்


இருத்தலால் (1)

என்னது அறியாமை அறிவு என்னும் இரு பகுதியால் ஈட்டு தமிழ் என் தமிழினுக்கு இன்னல் பகராது உலகம் ஆராமை மேலிட்டு இருத்தலால் இ தமிழையே – தாயு:7 64/2
மேல்


இருத்தி (7)

சிந்தை அற நில் என்று சும்மா இருத்தி மேல் சின்மயானந்த வெள்ளம் தேக்கி திளைத்து நான் அதுவாய் இருக்க நீ செய் சித்ரம் மிக நன்று காண் – தாயு:5 38/2
பண்ணேன் உனக்கான பூசை ஒரு வடிவிலே பாவித்து இறைஞ்ச ஆங்கே பார்க்கின்ற மலரூடு நீயே இருத்தி அ பனி மலர் எடுக்க மனமும் – தாயு:6 52/1
இரையிலே இருத்தி நிருவிகற்பமான இன்ப நிஷ்டை கொடுப்பது ஐயா எந்த நாளோ – தாயு:16 183/4
சும்மா இருத்தி சுகம் கொடுத்த மோன நின்-பால் – தாயு:28 539/3
காற்றை பிடித்து மண் கரகத்து அடைத்தபடி கன்ம புனற்குள் ஊறும் கடைகெட்ட நவ வாயில் பெற்ற பசு மண்கல காயத்துள் எனை இருத்தி
சோற்றை சுமத்தி நீ பந்தித்து வைக்க துருத்திக்குள் மது என்னவே துள்ளி துடித்து என்ன பேறு பெற்றேன் அருள் தோய நீ பாய்ச்சல்செய்து – தாயு:39 587/1,2
சித்தம் மிசை புக இருத்தி பிடித்துக்கொண்டு தியக்கம்_அற இன்ப சுகம் சேர்வது என்றோ – தாயு:41 599/2
சொன்ன சொல் ஏது என்று சொல்வேன் என்னை சூதாய் தனிக்கவே சும்மா இருத்தி
முன்னிலை ஏதும் இல்லாதே சுகம் முற்றச்செய்தே எனை பற்றிக்கொண்டாண்டி – தாயு:54 1422/1,2
மேல்


இருத்தியே (1)

கைக்கு எளிய பந்தா எடுத்து விளையாடுவீர் ககன வட்டத்தை எல்லாம் கடுகிடை இருத்தியே அஷ்டகுல வெற்பையும் காட்டுவீர் மேலும்மேலும் – தாயு:7 57/3
மேல்


இருத்தில் (1)

எந்தை நீ எனை இன்னம் அ அல்லலில் இருத்தில்
சிந்தை-தான் தெளிந்து எ வணம் உய் வணம் செப்பாய் – தாயு:25 371/3,4
மேல்


இருத்திவைத்த (1)

தாவிட இன்பாதீத தனியிடை இருத்திவைத்த
தே எனும் மெளனி செம்பொன் சேவடி சிந்தைசெய்வாம் – தாயு:24 336/3,4
மேல்


இருத்திவைத்தாண்டி (1)

எனதாம் பணி அற மாற்றி அவன் இன் அருள்_வெள்ளத்து இருத்திவைத்தாண்டி – தாயு:54 1432/2
மேல்


இருத்திவைத்து (1)

இனம் பிரிந்த மான் போல் நான் இடையா வண்ணம் இன்பமுற அன்பர் பக்கல் இருத்திவைத்து
கனம் தருமா கனமே தண் அருளில்-தானே கனி பலித்த ஆனந்த கட்டி பேறே – தாயு:14 133/3,4
மேல்


இருத்திவைப்பது (1)

இலகு பேர்_இன்ப வீட்டினில் என்னையும் இருத்திவைப்பது எ காலம் சொலாய் எழில் – தாயு:24 328/2
மேல்


இருத்தினான் (1)

என்னை அடிமைக்கு இருத்தினான் சொன்ன ஒரு – தாயு:28 530/2
மேல்


இருந்த (33)

ஆராயும் வேளையில் பிரமாதி ஆனாலும் ஐய ஒரு செயலும் இல்லை அமைதியொடு பேசாத பெருமை பெறு குணசந்த்ரராம் என இருந்த பேரும் – தாயு:2 6/1
நாத வடிவு என்பர் சிலர் விந்துமயம் என்பர் சிலர் நட்டநடுவே இருந்த நாம் என்பர் சிலர் உருவமாம் என்பர் சிலர் கருதி நாடில் அருவு என்பர் சிலபேர் – தாயு:2 9/2
நேசித்து ரசவாத வித்தைக்கு அலைந்திடுவர் நெடு நாள் இருந்த பேரும் நிலையாகவே இனும் காயகற்பம் தேடி நெஞ்சு புண் ஆவர் எல்லாம் – தாயு:2 13/2
துரிய நடுவூடு இருந்த பெரிய பொருள் யாது அதனை தொழுதல்செய்வாம் – தாயு:3 21/4
கார் இட்ட ஆணவ கருவறையில் அறிவு அற்ற கண் இலா குழவியை போல் கட்டுண்டு இருந்த எமை வெளியில்விட்டு அல்லலாம் காப்பிட்டு அதற்கு இசைந்த – தாயு:4 31/1
கற்பனை அற காண முக்கணுடன் வடநிழல் கண்ணூடு இருந்த குருவே கருது அரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகர கடவுளே – தாயு:6 47/4
பண்ணுவது நன்மை இ நிலை பதியும் மட்டுமே பதியாய் இருந்த தேக பவுரி குலையாமலே கவுரி குண்டலி ஆயி பண்ணவி-தன் அருளினாலே – தாயு:7 60/3
துய்யனே மெய்யனே உயிரினுக்குயிரான துணைவனே இணை ஒன்று இலா துரியனே துரியமும் காணா அதீதனே சுருதி முடி மீது இருந்த
ஐயனே அப்பனே எனும் அறிஞர் அறிவை விட்டு அகலாத கருணை வடிவே அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவு ஆகி ஆனந்தமான பரமே – தாயு:8 74/3,4
ஆடாமல் ஓய்ந்திட்ட பம்பரம் போல் விசை அடங்கி மனம் வீழ நேரே அறியாமை ஆகின்ற இருள் அகல இருள் ஒளியும் அல்லாது இருந்த வெளி போல் – தாயு:12 114/1
தென் முகத்தின் முகமாய் இருந்த கொலு எ முகத்தினும் வணங்குவேன் தெரிவதற்கு அரிய பிரமமே அமல சிற்சுகோதய விலாசமே – தாயு:13 131/4
இமை_அளவும் உபகாரம் அல்லால் வேறு ஒன்று இயக்கா நிர்க்குண_கடலாய் இருந்த ஒன்றே – தாயு:14 136/4
எனக்கு உளே உயிர் என்ன இருந்த நீ – தாயு:18 209/1
அடியிலே இருந்த ஆனந்த அரசே அன்பரை பருகும் ஆர் அமுதே – தாயு:19 281/4
சோதியாய் சுகமாய் இருந்த எம்பெருமான் தொண்டனேன் சுகத்திலே இருக்க – தாயு:22 305/2
யான் எனல் காணேன் பூரண நிறைவில் யாதினும் இருந்த பேர்_ஒளி நீ – தாயு:22 311/1
கார் ஆர் கிரக_வலையினிடை கட்டுண்டு இருந்த களைகள் எலாம் – தாயு:23 320/3
எனக்கென்று இருந்த உடல் பொருளும் யானும் நின என்று ஈந்த வண்ணம் – தாயு:23 321/1
சொற்பனத்தினும் சோர்வு இன்றி இருந்த நான் சோர்ந்து – தாயு:24 343/3
கல்_ஆலின் கீழ் இருந்த செக்கர் மேனி கற்பகமே பராபரமே கைலை வாழ்வே – தாயு:24 345/4
வைத்திடு இங்கு என்னை நின் அடி குடியா மறை முடி இருந்த வான் பொருளே – தாயு:24 358/4
இருந்த நாள் வெகு தீ_வினை இழைத்த நாள் என்றால் – தாயு:25 375/3
தாழ்வு அற என் உளத்து இருந்த தத்துவத்தை அத்துவித சாரம்-தன்னை – தாயு:26 393/2
கையால் மவுனம் தெரிந்தே கல்_ஆல் நிழல்-கண் இருந்த
ஐயா அப்பா என் அரசே முக்கண் உடை ஆர் அமுதே – தாயு:27 419/3,4
அருளே ஓர் ஆலயமா ஆனந்தமாய் இருந்த
பொருளோடு யான் இருக்க போய் ஒளித்த நெஞ்சே நீ – தாயு:29 551/1,2
இருந்த லோகாயத பேர் இனத்தனாய் இருந்த ஏழை – தாயு:36 572/3
இருந்த லோகாயத பேர் இனத்தனாய் இருந்த ஏழை – தாயு:36 572/3
கல்லால் ஏய் இருந்த நெஞ்சும் கல்_ஆல் முக்கண் கனியே நெக்குருகிடவும் காண்பேன்-கொல்லோ – தாயு:40 594/2
நன்று எனவும் தீது எனவும் எனக்கு இங்கு உண்டோ நான் ஆகி நீ இருந்த நியாயம் சற்றே – தாயு:42 610/1
விண்ணூடு இருந்த இன்ப_வெற்பே பராபரமே – தாயு:43 637/2
உள்ளம் குழைய உடல் குழைய உள் இருந்த
கள்ளம் குழைய என்று காண்பேன் பராபரமே – தாயு:43 996/1,2
ஊன் இருந்த காயம் உடன் இருப்ப எந்தை நின்-பால் – தாயு:46 1349/1
உலகம் தொழ இருந்த அயன் முதலோர்கள் – தாயு:56 1452/18
மனை இன்புற இருந்த இனமும் குலை குலைந்து – தாயு:56 1452/54
மேல்


இருந்தது (5)

மெளனமொடு இருந்தது ஆர் என் போல் உடம்பு எலாம் வாயாய் பிதற்றுமவர் ஆர் மனது எனவும் ஒரு மாயை எங்கே இருந்து வரும் வன்மையொடு இரக்கம் எங்கே – தாயு:10 89/2
ஏட்டுக்கு அடங்கா சொப்பனம் போல் எந்தாய் இருந்தது என் சொல்வேன் – தாயு:20 291/4
எந்தப்படி உன் இதயம் இருந்தது எமக்கு – தாயு:43 757/1
வான் இருந்தது என்னவும் நான் வந்து இருக்க காண்பேனோ – தாயு:46 1349/2
என் அறிவுக்குள்ளே இருந்தது போல் ஐயாவே – தாயு:47 1361/1
மேல்


இருந்ததும் (2)

இரந்து நெஞ்சு உடைந்து கண் துயில்பெறாமல் இருந்ததும் என் கணில் இருட்டை – தாயு:19 276/3
எந்த நிலைகளும் ஆங்கே கண்ட யான்-தான் இரண்டு அற்று இருந்ததும் ஆங்கே – தாயு:54 1440/2
மேல்


இருந்ததுவே (2)

இந்திரசாலம் கனவு கானல்_நீராய் இருந்ததுவே இ இயற்கை என்னே என்னே – தாயு:40 588/2
என்_அளவில் எந்தாய் இரங்காது இருந்ததுவே – தாயு:51 1396/2
மேல்


இருந்ததோ (1)

சிறியன் ஏழை நமது அடிமை என்று உனது திரு_உளத்தினில் இருந்ததோ தெரிவதற்கு அரிய பிரமமே அமல சிற்சுகோதய விலாசமே – தாயு:13 128/4
மேல்


இருந்தபடி (2)

இருந்தபடி என்று இருப்பது அன்றே அன்றோ எம்பெருமான் யான் கவலை எய்தா காலம் – தாயு:42 623/2
எங்கணும் நீ என்றால் இருந்தபடி எய்தாமல் – தாயு:43 956/1
மேல்


இருந்தபடிக்கு (1)

என்றும் இருந்தபடிக்கு என்னை எனக்கு அளித்தது – தாயு:43 767/1
மேல்


இருந்தபடியே (1)

இ மா நிலத்தில் இருந்தபடியே இருந்து – தாயு:45 1283/1
மேல்


இருந்தவாறு (2)

என்னே எனே கருணை விளையாட்டு இருந்தவாறு எம்_அனோர் புகல எளிதோ இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 90/4
இல்லை என்றிடின் இ பூமி இருந்தவாறு இருப்போம் என்னில் – தாயு:15 173/1
மேல்


இருந்தாய் (3)

என்னுள் கலந்தாய் யான் அறியாது இருந்தாய் இறைவா இனியேனும் – தாயு:23 312/3
இன் அமுதாய் என்னுள் இருந்தாய் பராபரமே – தாயு:43 883/2
என் ஆவிக்குள்ளே இருந்தாய் பராபரமே – தாயு:43 1001/2
மேல்


இருந்தாரை (1)

இனி ஏது எமக்கு உன் அருள் வருமோ என கருதி ஏங்குதே நெஞ்சம் ஐயோ இன்றைக்கு இருந்தாரை நாளைக்கு இருப்பர் என்று எண்ணவோ திடம் இல்லையே – தாயு:11 104/1
மேல்


இருந்தால் (4)

அல்லும்_பகலும் பேர்_அன்புடனே தான் இருந்தால்
கல்லும் உருகாதோ கல்_நெஞ்சே பொல்லாத – தாயு:28 499/1,2
சீர் இருந்தால் உய்வேன் சிவமே பராபரமே – தாயு:43 755/2
பாவி படும் கண் கலக்கம் பார்த்தும் இரங்காது இருந்தால்
ஆவிக்கு உறுதுணை யார் ஐயா பராபரமே – தாயு:43 896/1,2
நானே கருதின் வர நாடார் சும்மா இருந்தால்
தானே அணைவர் அவர் தன்மை என்னோ பைங்கிளியே – தாயு:44 1057/1,2
மேல்


இருந்தாலும் (2)

சந்ததமும் வேத மொழி யாதொன்று பற்றின் அது தான் வந்து முற்றும் எனலால் சகம் மீது இருந்தாலும் மரணம் உண்டு என்பது சதா_நிஷ்டர் நினைவதில்லை – தாயு:6 53/1
இருந்தாலும் நீ போகாய் என்றும் உள்ளாய் சும்மா – தாயு:28 512/3
மேல்


இருந்திட்டு (1)

எக்காலமும் தனக்கென்ன ஒரு செயல் இலா ஏழை நீ என்று இருந்திட்டு எனது ஆவி உடல் பொருளும் மெளனியாய் வந்து கை ஏற்று நமது என்ற அன்றே – தாயு:8 76/1
மேல்


இருந்திட (2)

அற்று இருந்திட தொழில் செய்வான்-தனை நிகர் ஆனேன் – தாயு:25 389/4
இருப்பாய் இருந்திட பேர்_இன்ப வெளிக்கே நமக்கு – தாயு:29 545/1
மேல்


இருந்திடின் (1)

சாதித்த சாதனமும் யோகியர்கள் நமது என்று சங்கிப்பர் ஆதலாலே தன்னிலே தானாய் அயர்ந்துவிடுவோம் என தனி இருந்திடின் அங்ஙனே – தாயு:9 85/3
மேல்


இருந்திடும் (1)

அறிவாய் இருந்திடும் நாத ஒலி காட்டியே அமிர்த ப்ரவாக சித்தி அருளினை அலாது திரு_அம்பலமும் ஆகி எனை ஆண்டனை பின் எய்தி நெறியாய் – தாயு:12 116/2
மேல்


இருந்தீர் (1)

என்றும் அழியும் இ காயம் இத்தை ஏதுக்கு மெய் என்று இருந்தீர் உலகீர் – தாயு:54 1442/1
மேல்


இருந்து (20)

பூராயமாய் ஒன்று பேசும் இடம் ஒன்றை புலம்புவார் சிவராத்திரி போது துயிலோம் என்ற விரதியரும் அறி துயில் போலே இருந்து துயில்வார் – தாயு:2 6/3
மெய் விடா நா உள்ள மெய்யர் உள் இருந்து நீ மெய்யான மெய்யை எல்லாம் மெய் என உணர்த்தியது மெய் இதற்கு ஐயம் இலை மெய் ஏதும் அறியா வெறும் – தாயு:6 51/1
பொய் விடா பொய்யினேன் உள்ளத்து இருந்து தான் பொய்யான பொய்யை எல்லாம் பொய் எனா வண்ணமே புகலவைத்தாய் எனில் புன்மையேன் என் செய்குவேன் – தாயு:6 51/2
பொய்த்த மொழி அல்லால் மருந்துக்கும் மெய்ம் மொழி புகன்றிடேன் பிறர் கேட்கவே போதிப்பது அல்லாது சும்மா இருந்து அருள் பொருந்திடா பேதை நானே – தாயு:8 75/3
தன் பருவ மலருக்கு மணம் உண்டு வண்டு உண்டு தண் முகை-தனக்கும் உண்டோ தமியனேற்கு இவ்வணம் திரு_உளம் இரங்காத தன்மையால் தனி இருந்து
துன்பமுறின் எங்ஙனே அழியாத நின் அன்பர் சுகம் வந்து வாய்க்கும் உரையாய் சுத்த நிர்க்குணமான பர தெய்வமே பரஞ்சோதியே சுக_வாரியே – தாயு:9 78/3,4
மெளனமொடு இருந்தது ஆர் என் போல் உடம்பு எலாம் வாயாய் பிதற்றுமவர் ஆர் மனது எனவும் ஒரு மாயை எங்கே இருந்து வரும் வன்மையொடு இரக்கம் எங்கே – தாயு:10 89/2
விடக்கு துருத்தியை கரு மருந்து கூட்டை வெட்டவெட்ட தளிர்க்கும் வேட்கை மரம் உறுகின்ற சுடுகாட்டை முடிவிலே மெய் போல் இருந்து பொய்யாம் – தாயு:11 101/3
காவலுற சிவ என் வாக்குடனே வந்த அரசே சும்மா இருந்து உன் அருளை சார – தாயு:14 162/2
அன்று ஆலின் கீழ் இருந்து மோன ஞானம் அமைத்த சின்முத்திரை கடலே அமரர் ஏறே – தாயு:16 182/4
பூரண அறிவில் கண்டிலம் அதனால் போற்றி இ புந்தியோடு இருந்து
தாரணி உள்ள மட்டுமே வணங்க தமியனேன் வேண்டிட தகுமே – தாயு:19 272/3,4
கருத்தினுள் கருத்தாய் இருந்து நீ உணர்த்தும் காரணம் கண்டு சும்மா-தான் – தாயு:19 277/1
வருத்தம் அற்று இருந்து சுகம்பெறா வண்ணம் வருந்தினேன் மதி_இன்மை தீர்ப்பார் – தாயு:19 277/2
தனி இருந்து அருள் சகசமே பொருந்திட தமியேற்கு – தாயு:25 374/1
கல்_ஆலின் கீழ் இருந்து கற்பித்தான் ஓர் வசனம் – தாயு:28 504/3
நீதியாய் கல்_ஆலின் நீழலின் கீழே இருந்து
போதியா உண்மை எல்லாம் போதித்தான் ஏது_இல் – தாயு:28 509/1,2
தென்புலத்தாரோடு இருந்து செய் பூசை கொண்டருளே – தாயு:29 550/4
என்னை நான் கொடுக்க ஒருப்பட்ட காலம் யாது இருந்து என் எது போய் என் என்னை நீங்கா – தாயு:40 589/1
இன்று எனக்கு வெளி ஆனால் எல்லாம் வல்ல இறைவா நின் அடியருடன் இருந்து வாழ்வேன் – தாயு:42 610/2
ஆர் இருந்து என் ஆர் போய் என் ஆர் அமுதாம் நின் அருளின் – தாயு:43 755/1
இ மா நிலத்தில் இருந்தபடியே இருந்து
சும்மா அருளை தொடரும் நாள் எந்நாளோ – தாயு:45 1283/1,2
மேல்


இருந்து-தான் (1)

பேராது நிற்றி நீ சும்மா இருந்து-தான் பேர்_இன்பம் எய்திடாமல் பேய்_மனதை அண்டியே தாய்_இலா பிள்ளை போல் பித்தாகவோ மனதை நான் – தாயு:11 100/3
மேல்


இருந்துகொண்டு (1)

கல்லாத மனமோ ஒடுங்கி உபரதி பெற காணவிலை ஆகையாலே கை ஏற்று உணும் புசிப்பு ஒவ்வாது எந்நாளும் உன் காட்சியில் இருந்துகொண்டு
வல்லாளராய் இமய நியமாதி மேற்கொண்ட மா தவர்க்கு ஏவல்செய்து மனதின்படிக்கு எலாம் சித்தி பெறலாம் ஞானம் வாய்க்கும் ஒரு மனு எனக்கு இங்கு – தாயு:10 96/2,3
மேல்


இருந்துகொள் (1)

ஆண்டான் உரைத்தபடியே சற்றும் அசையாது இருந்துகொள் அறிவு ஆகி நெஞ்சே – தாயு:54 1444/2
மேல்


இருந்தும் (12)

மத்தியிடை நின்றும் உதிர் சருகு புனல் வாயு வினை வன் பசி-தனக்கு அடைத்தும் மவுனத்து இருந்தும் உயர் மலை முழை-தனில் புக்கும் மன்னு தசநாடி முற்றும் – தாயு:4 36/2
காய் இலை உதிர்ந்த கனி சருகு புனல் மண்டிய கடும் பசி தனக்கு அடைத்தும் கார் வரையின் முழையில் கருங்கல் போல் அசையாது கண் மூடி நெடிது இருந்தும்
தீயினிடை வைகியும் தோயம்-அதில் மூழ்கியும் தேகங்கள் என்பெலும்பாய் தெரிய நின்றும் சென்னி மயிர்கள் கூடா குருவி தெற்ற வெயிலூடு இருந்தும் – தாயு:8 70/1,2
தீயினிடை வைகியும் தோயம்-அதில் மூழ்கியும் தேகங்கள் என்பெலும்பாய் தெரிய நின்றும் சென்னி மயிர்கள் கூடா குருவி தெற்ற வெயிலூடு இருந்தும்
வாயுவை அடக்கியும் மனதினை அடக்கியும் மெளனத்திலே இருந்தும் மதி மண்டலத்திலே கனல் செல்ல அமுது உண்டு வனமூடு இருந்தும் அறிஞர் – தாயு:8 70/2,3
வாயுவை அடக்கியும் மனதினை அடக்கியும் மெளனத்திலே இருந்தும் மதி மண்டலத்திலே கனல் செல்ல அமுது உண்டு வனமூடு இருந்தும் அறிஞர் – தாயு:8 70/3
வாயுவை அடக்கியும் மனதினை அடக்கியும் மெளனத்திலே இருந்தும் மதி மண்டலத்திலே கனல் செல்ல அமுது உண்டு வனமூடு இருந்தும் அறிஞர் – தாயு:8 70/3
முத்தமிழ் முழக்கமுடன் முத்த நகையார்களொடு முத்துமுத்தாய் குலாவி மோகத்து இருந்தும் என் யோகத்தின் நிலை நின்று மூச்சை பிடித்து அடைத்து – தாயு:11 105/2
கைத்தலம் நக படை விரித்த புலி சிங்கமொடு கரடி நுழை நூழை கொண்ட கான மலை உச்சியில் குகையூடு இருந்தும் என் கரதலம் ஆமலகம் என்ன – தாயு:11 105/3
ஆராலும் அறியாத சத்து அன்றோ அதுவாய் அங்கு இரு நீ எங்கு இருந்தும் அது ஆவை கண்டாய் – தாயு:17 189/2
அனைத்தும் இருந்தும் இலவாக அருளாய் நில்லாது அழி வழக்காய் – தாயு:23 321/2
கண்டிலையோ யான் படும் பாடு எல்லாம் மூன்று கண் இருந்தும் தெரியாதோ கசிந்து உள் அன்பு ஆர் – தாயு:42 627/1
தாய் இருந்தும் பிள்ளை தளர்ந்தால் போல் எவ்விடத்தும் – தாயு:43 984/1
நீ இருந்தும் நான் தளர்ந்து நின்றேன் பராபரமே – தாயு:43 984/2
மேல்


இருந்துவிட்டால் (1)

தன்னை அறியாது சகம் தானாய் இருந்துவிட்டால்
உன்னை அறிய அருள் உண்டோ பராபரமே – தாயு:43 924/1,2
மேல்


இருந்தே (1)

சங்கற்ப சித்தர் அவர் உள்ள கருத்தில் உறை சாக்ஷி நீ இக_பரத்தும் சந்தான கற்பக தேவாய் இருந்தே சமஸ்த இன்பமும் உதவுவாய் – தாயு:6 56/2
மேல்


இருந்தேன் (3)

புந்தி மகிழ் உற உண்டு உடுத்து இன்பம் ஆவதே போந்த நெறி என்று இருந்தேன் பூராயமாக நினது அருள் வந்து உணர்த்த இவை போன வழி தெரியவில்லை – தாயு:4 30/2
தாழ்வு பெற்று இங்கு இருந்தேன் ஈது என்ன மாயம் தடையுற்றால் மேல்_கதியும் தடை-அது ஆமே – தாயு:16 178/2
ஏதுக்கு உடல் சுமை கொண்டேன் இருந்தேன் ஐயனே – தாயு:28 495/1
மேல்


இருந்தோம் (1)

இனமே துணை என்று இருந்தோம் நமன் வரின் என் செய்குவோம் – தாயு:27 437/3
மேல்


இருப்ப (5)

இன்னம் பிறப்பதற்கு இடம் என்னில் இ உடலம் இறவாது இருப்ப மூலத்து எழும் அங்கி அமிர்து ஒழுகும் மதி மண்டலத்தில் உற என் அம்மை குண்டலினி-பால் – தாயு:11 108/1
தன்-முகத்தில் உயிர் வர அழைக்கும் எமதருமனும் பகடு மேய்க்கியாய் தனி இருப்ப வட நீழலூடு வளர் சனகன் ஆதி முனிவோர்கள்-தம் – தாயு:13 131/2
வான் பொருள் ஆகி எங்கு நீ இருப்ப வந்து எனை கொடுத்து நீ ஆகாது – தாயு:24 359/1
உரு இருப்ப உள்ளே-தான் ஊறும் மல கேணி – தாயு:45 1126/1
ஊன் இருந்த காயம் உடன் இருப்ப எந்தை நின்-பால் – தாயு:46 1349/1
மேல்


இருப்பதற்கு (1)

தனியே இருப்பதற்கு எண்ணினேன் எண்ணம் இது சாமி நீ அறியாததோ சர்வ பரிபூரண அகண்ட தத்துவமான சச்சிதானந்த சிவமே – தாயு:11 104/4
மேல்


இருப்பதற்கே (1)

சொல்லும் பொருளும் அற்று சும்மா இருப்பதற்கே
அல்லும்_பகலும் எனக்கு ஆசை பராபரமே – தாயு:43 685/1,2
மேல்


இருப்பது (8)

சிறியனேனும் உனை வந்து அணைந்து சுகமாய் இருப்பது இனி என்று காண் தெரிவதற்கு அரிய பிரமமே அமல சிற்சுகோதய விலாசமே – தாயு:13 123/4
புரப்பான்-தன் அருள் நாடி இருப்பது போல் எங்கு நிறை பொருளே கேளாய் – தாயு:24 323/2
பாட்டு அளி நறவம் உண்டு அயர்ந்தது போல் பற்று அயர்ந்து இருப்பது எ நாளோ – தாயு:24 360/4
இருந்தபடி என்று இருப்பது அன்றே அன்றோ எம்பெருமான் யான் கவலை எய்தா காலம் – தாயு:42 623/2
சும்மாவே இருக்கவைத்தாய் ஐயா ஆங்கே சுக மயமாய் இருப்பது அல்லால் சொல்வான் என்னே – தாயு:42 631/2
அங்கங்கு இருப்பது நீ அன்றோ பராபரமே – தாயு:43 719/2
அற்று இருப்பது என்றைக்கு அமைப்பாய் பராபரமே – தாயு:43 990/2
நறை மலர் தாட்கு அன்பு பெற்று நாம் இருப்பது எந்நாளோ – தாயு:45 1100/2
மேல்


இருப்பதுவே (1)

சும்மா இருப்பதுவே சுட்டு அற்ற பூரணம் என்று – தாயு:43 705/1
மேல்


இருப்பதுவோ (1)

பான்மை அருள் நிறைவில் இருப்பதுவோ பராபரமே சகச நிட்டை – தாயு:24 323/4
மேல்


இருப்பர் (1)

இனி ஏது எமக்கு உன் அருள் வருமோ என கருதி ஏங்குதே நெஞ்சம் ஐயோ இன்றைக்கு இருந்தாரை நாளைக்கு இருப்பர் என்று எண்ணவோ திடம் இல்லையே – தாயு:11 104/1
மேல்


இருப்பன (1)

தெரிவாக ஊர்வன நடப்பன பறப்பன செயல் கொண்டு இருப்பன முதல் தேகங்கள் அத்தனையும் மோகம்கொள் பெளதிகம் சென்மித்த ஆங்கு இறக்கும் – தாயு:2 5/1
மேல்


இருப்பனே (1)

ஈன பாழ் கெட என்றும் இருப்பனே – தாயு:18 216/4
மேல்


இருப்பனோ (1)

திவ்ய அன்புருவம் ஆகி அன்பரொடும் இன்ப வீட்டினில் இருப்பனோ தெரிவதற்கு அரிய பிரமமே அமல சிற்சுகோதய விலாசமே – தாயு:13 129/4
மேல்


இருப்பாய் (1)

இருப்பாய் இருந்திட பேர்_இன்ப வெளிக்கே நமக்கு – தாயு:29 545/1
மேல்


இருப்பாயே (1)

வாழாது வாழ்ந்து அழியா வண்ணம் இருப்பாயே – தாயு:29 544/4
மேல்


இருப்பான் (1)

இருப்பான் நிருவிகற்பத்தே – தாயு:28 520/4
மேல்


இருப்பு (1)

வன் நெஞ்சோ இரங்காத மர நெஞ்சோ இருப்பு நெஞ்சோ வைரமான – தாயு:24 325/3
மேல்


இருப்பேம் (1)

இன்று என இருப்பேம் என்னின் என்றும் சூனியம் ஆம் முத்தி – தாயு:15 172/1
மேல்


இருப்பேனோ (1)

மறுகி சுழலும் மன_குரங்கு மாள வாளா இருப்பேனோ
அறிவுக்கு அறிவாய் பூரணமாய் அகண்டானந்த மயம் ஆகி – தாயு:24 334/2,3
மேல்


இருப்போம் (1)

இல்லை என்றிடின் இ பூமி இருந்தவாறு இருப்போம் என்னில் – தாயு:15 173/1
மேல்


இருபத்தைந்தா (1)

நோக்கு கரணம் புருடன் உடனே கூட நுவல்வர் இருபத்தைந்தா நுண்ணியோரே – தாயு:24 346/4
மேல்


இரும் (2)

ஏறு வாம் பரியா ஆடை இரும் கலை உரியா என்றும் – தாயு:21 298/1
இன்ப_கடலில் இரும் என்ன அன்பில் – தாயு:28 497/2
மேல்


இரும்பு (3)

இரும்பு நேர் நெஞ்சக கள்வன் ஆனாலும் உனை இடைவிட்டு நின்றது உண்டோ என்று நீ அன்று யான் உன் அடிமை அல்லவோ யாதேனும் அறியா வெறும் – தாயு:9 83/3
குறிகளோடு குணம் ஏதும் இன்றி அனல் ஒழுக நின்றிடும் இரும்பு அனல் கூடல் இன்றி அதுவாயிருந்தபடி கொடிய ஆணவ அறைக்கு உளே – தாயு:13 123/1
தீயில் இரும்பு என்ன திகழும் நாள் எந்நாளோ – தாயு:45 1277/2
மேல்


இரும்புக்கும் (1)

கல்லோடு இரும்புக்கும் மிக வன்மை காட்டிடும் காணாது கேட்ட எல்லாம் கண்டதா காட்டியே அணுவா சுருக்கிடும் கபட_நாடக சாலமோ – தாயு:10 92/3
மேல்


இரும்பை (2)

இரும்பை காந்தம் இழுக்கின்றவாறு எனை – தாயு:18 217/1
காந்தம் இரும்பை கவர்ந்து இழுத்தால் என்ன அருள் – தாயு:44 1041/1
மேல்


இரும்போ (2)

இரும்போ கல்லோ மரமோ என்னும் நெஞ்சை கனல் மேல் இட்ட மெழுகா உருக்கும் இன்ப_வெள்ளம் ஆகி – தாயு:17 192/2
இரும்போ கல்லோ மரமோ என் இதயம் யாது என்று அறியேனே – தாயு:23 314/4
மேல்


இருமலும் (1)

வரவும் செயல் அழிந்து உள் இருமலும் ஆகி – தாயு:56 1452/51
மேல்


இருமை (1)

இருமை செறி சட_வினை எதிர்த்து வாய் பேசுமோ ஏது உளவு சிறிது புகலாய் இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 95/4
மேல்


இருவர்களில் (1)

என் போல் அலைந்தவர்கள் கற்றார்கள் கல்லார்கள் இருவர்களில் ஒருவர் உண்டோ என் செய்கேன் அம்மம்ம என் பாவம் என் கொடுமை ஏது என்று எடுத்து மொழிவேன் – தாயு:12 120/2
மேல்


இருவரே (1)

இருவரே புகழ்ந்து ஏத்தற்கு இனியராம் – தாயு:18 266/1
மேல்


இருள் (31)

இருள் தீர விளங்கு பொருள் யாது அந்த பொருளினை யாம் இறைஞ்சிநிற்பாம் – தாயு:3 20/4
பாச இருள் தன் நிழல் என சுளித்து ஆர்த்து மேல் பார்த்து பரந்த மனதை பாரித்த கவளமாய் பூரிக்க உண்டு முகபடாம் அன்ன மாயை நூறி – தாயு:5 37/2
எல்லாம் அறிந்த நீ அறியாதது அன்று எனக்கு எ வண்ணம் உய் வண்ணமோ இருளை இருள் என்றவர்க்கு ஒளி தாரகம் பெறும் எனக்கு நின் அருள் தாரகம் – தாயு:5 42/3
பட்டப்பகல் பொழுதை இருள் என்ற மருளர்-தம் பக்ஷமோ எனது பக்ஷம் பார்த்த இடம் எங்கணும் கோத்த நிலை குலையாது பரமவெளியாக ஒரு சொல் – தாயு:6 50/1
இருள் ஆகி ஒளி ஆகி நன்மை தீமையும் ஆகி இன்று ஆகி நாளை ஆகி என்றுமாய் ஒன்றுமாய் பலவுமாய் யாவுமாய் இவை அல்லவாய நின்னை – தாயு:8 68/3
மை கால் இருட்டு அனைய இருள் இல்லை இரு_வினைகள் வந்து ஏற வழியும் இல்லை மனம் இல்லை அ மனத்து இனம் இல்லை வேறும் ஒரு வரவு இல்லை போக்கும் இல்லை – தாயு:8 76/3
உன் நிலையும் என் நிலையும் ஒரு நிலை என கிடந்து உளறிடும் அவத்தை ஆகி உருவு-தான் காட்டாத ஆணவமும் ஒளி கண்டு ஒளிக்கின்ற இருள் என்னவே – தாயு:10 99/1
இ பிறவி என்னும் ஓர் இருள்_கடலில் மூழ்கி நான் என்னும் ஒரு மகர வாய்ப்பட்டு இரு_வினை எனும் திரையின் எற்றுண்டு புற்புதம் என கொங்கை வரிசை காட்டும் – தாயு:12 112/1
ஆடாமல் ஓய்ந்திட்ட பம்பரம் போல் விசை அடங்கி மனம் வீழ நேரே அறியாமை ஆகின்ற இருள் அகல இருள் ஒளியும் அல்லாது இருந்த வெளி போல் – தாயு:12 114/1
ஆடாமல் ஓய்ந்திட்ட பம்பரம் போல் விசை அடங்கி மனம் வீழ நேரே அறியாமை ஆகின்ற இருள் அகல இருள் ஒளியும் அல்லாது இருந்த வெளி போல் – தாயு:12 114/1
மோக இருள் மாயை வினை உயிர்கட்கு எல்லாம் மொய்த்தது என்-கொல் உபகார முயற்சியாக – தாயு:14 145/3
தொல்லையாம் பிறவி_வேலை தொலைந்திடாது இருள் நீங்காது – தாயு:15 170/3
இருள் எலாம் இரிந்து எங்கு ஒளித்திட்டதே – தாயு:18 261/4
இன்று எனக்கு அருள்வாய் இருள் ஏகவே – தாயு:18 265/4
படருறு சோதி கருணை அம் கடலே பாய் இருள் படுகரில் கிடக்க – தாயு:19 273/3
படி இருள் அகல சின்மயம் பூத்த பசும் கொம்பை அடக்கி ஓர் கல்_ஆல் – தாயு:19 281/3
தீது_இலா விளக்கு எடுத்து இருள் தேடவும் சிக்காது – தாயு:24 338/2
தினமே செலச்செல வாழ்நாளும் நீங்க செகத்து இருள் சொற்பனமே – தாயு:27 437/1
சடலத்தை நான் விடும் முன்னே உனை வந்து சார இருள்
படலத்தை மாற்றப்படாதோ நிறைந்த பராபரமே – தாயு:27 438/3,4
இருள் தீர நீ உறைந்தது எவ்விடமோ காணேனே – தாயு:29 551/4
தீது எலாம் ஒன்று ஆம் வன்மை செறிந்து இருள் படலம் போர்த்த – தாயு:36 573/1
சோதியாய் இருள் பிழம்பை சூறையாடும் தூ வெளியே எனை தொடர்ந்துதொடர்ந்து எந்நாளும் – தாயு:42 628/1
காட்ட அருள் இருக்க காணாது இருள் மலத்து – தாயு:43 714/1
இருள் ஆகி நிற்க இயல்போ பராபரமே – தாயு:43 888/2
அந்தகனுக்கு எங்கும் இருள் ஆனவாறா அறிவில் – தாயு:45 1157/1
வந்த இருள் வேலை வடியும் நாள் எந்நாளோ – தாயு:45 1157/2
எக்கணுமாம் துன்ப இருள்_கடலை விட்டு அருளால் – தாயு:45 1194/1
ஆதி பிரானே என் அல்லல் இருள் அகல – தாயு:47 1362/1
மூல இருள் கால்வாங்க மூதறிவு தோன்ற அருள் – தாயு:47 1370/1
முன் நினைக்க பின் மறைக்கும் மூட இருள் ஆ கெடுவேன் – தாயு:51 1399/1
இருள் என்பதுவும் அன்றி ஒளி என்பதுவும் அன்றி – தாயு:56 1452/15
மேல்


இருள்-தான் (1)

இருள்-தான் உண்டோ அல்லால் வெளி-தான் உண்டோ இன்பம் உண்டோ துன்பம் உண்டோ யாம் அங்கு உண்டோ – தாயு:42 617/2
மேல்


இருள்_கடலில் (1)

இ பிறவி என்னும் ஓர் இருள்_கடலில் மூழ்கி நான் என்னும் ஒரு மகர வாய்ப்பட்டு இரு_வினை எனும் திரையின் எற்றுண்டு புற்புதம் என கொங்கை வரிசை காட்டும் – தாயு:12 112/1
மேல்


இருள்_கடலை (1)

எக்கணுமாம் துன்ப இருள்_கடலை விட்டு அருளால் – தாயு:45 1194/1
மேல்


இருளாம் (3)

போதம் என்பதே விளக்கு ஒவ்வும் அவித்தை பொய் இருளாம்
தீது_இலா விளக்கு எடுத்து இருள் தேடவும் சிக்காது – தாயு:24 338/1,2
ஒன்றும் அறியா இருளாம் உள்ளம் படைத்த எனக்கு – தாயு:43 935/1
விளையும் சிவானந்த பூமி அந்த வெட்டவெளி நண்ணி துட்ட இருளாம்
களையை களைந்து பின் பார்த்தேன் ஐயன் களை அன்றி வேறு ஒன்றும் கண்டிலன் தோழி – தாயு:54 1435/1,2
மேல்


இருளான (2)

எல் பட விளங்கு ககனத்தில் இமையா விழி இசைந்து மேல் நோக்கம் உறலால் இரவு_பகல் இருளான கன தந்தி பட நூறி இதயம் களித்திடுதலால் – தாயு:7 65/2
இருளான பொருள் கண்டது அல்லால் கண்ட என்னையும் கண்டிலன் என்னேடி தோழி – தாயு:54 1433/2
மேல்


இருளும் (1)

தேசோமயம் தந்து இனி ஒரு கால் சித்தத்து இருளும் தீர்ப்பாயோ – தாயு:20 284/2
மேல்


இருளை (6)

எல்லாம் அறிந்த நீ அறியாதது அன்று எனக்கு எ வண்ணம் உய் வண்ணமோ இருளை இருள் என்றவர்க்கு ஒளி தாரகம் பெறும் எனக்கு நின் அருள் தாரகம் – தாயு:5 42/3
துன்று கூர் இருளை துரந்திடும் மதியே துன்பமும் இன்பமும் ஆகி – தாயு:22 310/3
இருளை துரந்திட்டு ஒளி நெறியை என்னுள் பதிப்பது என்று-கொலோ – தாயு:23 319/2
விதம் யாவும் கடந்து அவித்தை எனும் இருளை கீண்டு எழுந்து விமலம் ஆகி – தாயு:26 392/3
ஒன்றனையும் காட்டா உளத்து இருளை சூறையிட்டு – தாயு:45 1209/1
ஏதும் தெரியாது எனை மறைத்த வல் இருளை
நாத நீ நீக்க ஒரு ஞான விளக்கு இல்லையோ – தாயு:48 1373/1,2
மேல்


இரையிலே (1)

இரையிலே இருத்தி நிருவிகற்பமான இன்ப நிஷ்டை கொடுப்பது ஐயா எந்த நாளோ – தாயு:16 183/4
மேல்


இல் (37)

கோது_இல் அமுது ஊற்று அரும்பி குணம் குறி ஒன்று அற தன்னை கொடுத்து காட்டும் – தாயு:3 15/3
தீது_இல் பராபரம் ஆன சித்தாந்த பேர்_ஒளியை சிந்தைசெய்வாம் – தாயு:3 15/4
தீது_இல் பரமாம் பொருளை திரு_அருளை நினைவாக சிந்தைசெய்வாம் – தாயு:3 18/4
நிகர்_இல் பசு பதி ஆன பொருளை நாடி நெட்டுயிர்த்து பேர்_அன்பால் நினைதல்செய்வாம் – தாயு:3 25/4
சைவ முதலாம் அளவு_இல் சமயமும் வகுத்து மேல் சமயம் கடந்த மோன சமரசம் வகுத்த நீ உன்னை யான் அணுகவும் தண் அருள் வகுக்கவிலையோ – தாயு:4 29/2
தீது_இல் அருள் கொண்டு இனி உணர்த்தி எனை ஆள்வையோ சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே – தாயு:4 35/4
தன் நிகர்_இல் லோபாதி பாழ்ம் பேய் பிடித்திட தரணி மிசை லோகாயதன் சமய நடை சாராமல் வேதாந்த சித்தாந்த சமரச சிவாநுபூதி – தாயு:5 40/3
பாடாது பாடி படித்து அளவு_இல் சமயமும் பஞ்சுபடு சொல்லன் இவனை பார்-மினோ பார்-மினோ என்று சபை கூடவும் பரமார்த்தம் இது என்னவே – தாயு:12 115/1
சந்ததமும் இளமையோடு இருக்கலாம் மற்று ஒரு சரீரத்தினும் புகுதலாம் சலம் மேல் நடக்கலாம் கனல் மேல் இருக்கலாம் தன் நிகர்_இல் சித்தி பெறலாம் – தாயு:12 118/3
களங்கம்_இல் உருவம்-தானே ககனமாய் பொலிய பூமி – தாயு:15 168/3
பந்தம்_இல் சித்தி முத்தி படைக்க நின் அருள்பாலிப்பாய் – தாயு:15 174/4
கரை_இல் இன்ப_கடல் அமுதே இதுவரையில் – தாயு:18 232/1
குறி அற்று அகண்டாதீதமய கோது_இல் அமுதே நினை குறுகி – தாயு:20 283/3
குறைவு_இலா நிறைவாய் ஞான கோது_இல் ஆனந்த_வெள்ள – தாயு:21 293/1
நேசமும் நல் வாசமும் போய் புலனாய் இல் கொடுமை பற்றி நிற்பர் அந்தோ – தாயு:24 322/3
ஆற்றிலேன் அகண்டானந்த அண்ணலே அளவு_இல் மாயை – தாயு:24 337/3
நீக்கம்_இல் அந்தக்கரணம் புருடனோடு நின்ற முப்பான் ஐந்து நிலவும் கண்டத்து – தாயு:24 346/2
கோட்டம்_இல் குணத்தோர்க்கு எளிய நிர்க்குணமே கோது_இலா அமிர்தமே நின்னை – தாயு:24 360/2
வாட்டம்_இல் நெஞ்சம் கிண்ணமா சேர்த்து வாய்மடுத்து அருந்தினன் ஆங்கே – தாயு:24 360/3
அளவு_இல் ஆனந்தம் அளித்தனை அறிவு_இலா புன்மை – தாயு:25 363/2
அகம் எலாம் நிறைந்து ஆனந்தம் ஆயினை அளவு_இல் – தாயு:25 385/2
தான் என்று ஒரு முதல் பூரணமாக தலைப்பட்டு ஒப்பு_இல் – தாயு:27 414/2
ஐயம்_இல் வீட்டையும் மெய் நூலையும் பொய்யது ஆக எண்ணும் – தாயு:27 453/3
இத்தனைக்கும் பேச இடம் இல் – தாயு:28 477/4
இத்தனைக்கும் ஆதரவும் இல் – தாயு:28 480/4
போதியா உண்மை எல்லாம் போதித்தான் ஏது_இல் – தாயு:28 509/2
இல்_புறத்தவரை நாடார் யாங்களும் இன்ப வாழ்வும் – தாயு:36 571/2
மாறுபடும் கருத்து இல்லை முடிவு_இல் மோன_வாரிதியில் நதி திரள் போல் வயங்கிற்று அம்மா – தாயு:42 630/2
ஒப்பு_இல் தியானம் என ஓர்ந்தேன் பராபரமே – தாயு:43 754/2
குறைவு_இல் அருள் ஞானம் முதல் கொற்றங்குடி அடிகள் – தாயு:45 1100/1
தீது_இல் அருள்_கடலை சேரும் நாள் எந்நாளோ – தாயு:45 1179/2
கேடு_இல் பசு பாசம் எல்லாம் கீழ்ப்படவும் தானே மேல் – தாயு:45 1196/1
எல்லை_இல் பேர்_இன்ப மயம் எப்படி என்றோர்-தமக்கு – தாயு:45 1217/1
மாசு_இல் சமத்து முத்தி வாய்க்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1286/2
எல்லை_இல் ஆனந்த நலம் இச்சித்தால் ஆகாதோ – தாயு:47 1357/2
முன் அளவு_இல் கன்மம் முயன்றான் இவன் என்றோ – தாயு:51 1396/1
கணம் முதல் அளவு_இல் கற்ப காலமும் – தாயு:55 1451/13
மேல்


இல்_புறத்தவரை (1)

இல்_புறத்தவரை நாடார் யாங்களும் இன்ப வாழ்வும் – தாயு:36 571/2
மேல்


இல்லதுமாய் (1)

உள்ளதும் இல்லதுமாய் முன் உணர்வதுவாய் உன் உளம் கண்டது எல்லாம் – தாயு:54 1428/1
மேல்


இல்லதுவாய் (1)

ஒன்று இரண்டும் இல்லதுவாய் ஒன்று இரண்டும் உள்ளதுவாய் – தாயு:45 1285/1
மேல்


இல்லன் (1)

இல்லன் என்றால் அன்னவன்-தான் எங்கும் வியாபகத்தான் – தாயு:28 487/3
மேல்


இல்லா (19)

சந்ததமும் எனது செயல் நினது செயல் யான் எனும் தன்மை நினை அன்றி இல்லா தன்மையால் வேறு அலேன் வேதாந்த சித்தாந்த சமரச சுபாவம் இதுவே – தாயு:2 8/1
கல்லாத அறிவும் மேல் கேளாத கேள்வியும் கருணை சிறிதேதும் இல்லா காட்சியும் கொலை களவு கள் காமம் மாட்சியா காதலித்திடும் நெஞ்சமும் – தாயு:5 42/1
தன் நிலைமை காட்டாது ஒருங்க இரு_வினையினால் தாவு சுக_துக்க வேலை தட்டழிய முற்றும் இல்லா மாயை அதனால் தடித்து அகில பேதமான – தாயு:10 99/2
எந்த நாளும் சரி என தேர்ந்துதேர்ந்துமே இரவு_பகல் இல்லா இடத்து ஏகமாய் நின்ற நின் அருள்_வெள்ளம் மீதிலே யான் என்பது அறவும் மூழ்கி – தாயு:12 113/3
பூ_உலகில் வளர் அருணகிரியே மற்றை புண்ணியர்காள் ஓ என்பேன் புரை ஒன்று இல்லா
ஓவியம் போல் அசைவு அறவும் தானே நிற்பேன் ஓது அரிய துயர் கெடவே உரைக்கும் முன்னே – தாயு:14 162/3,4
வடிவு அனைத்தும் தந்த வடிவு இல்லா சுத்த வான் பொருளே எளியனேன் மனம் ஆம் மாயை – தாயு:16 177/1
திரை இல்லா கடல் போல சலனம் தீர்ந்து தெளிந்து உருகும் பொன் போல செகத்தை எல்லாம் – தாயு:16 183/1
எல்லாரும் அறிந்திடவே வாய்_பறை கொண்டு அடி நீ இரா_பகல் இல்லா இடமே எமக்கு இடம் என்று அறிந்தே – தாயு:17 187/4
தனக்கு நேர்_இல்லா ஒன்றே சச்சிதானந்த வாழ்வே – தாயு:21 296/4
பிறியும் தன்மை இல்லா வகை கலக்கின்ற பெரியோய் – தாயு:25 367/4
இல்லா இடத்தே எனை சும்மா வைத்திருக்க – தாயு:28 472/3
தப்பு இல்லா சித்து ஒன்றாம் சாதியினால் எப்படியும் – தாயு:28 475/2
நீக்குவை நீக்கம் இல்லா நினைப்பொடு மறப்பும் மாற்றி – தாயு:35 570/2
காலமே காலம் ஒரு மூன்றும் காட்டும் காரணமே காரண_காரியங்கள் இல்லா
கோலமே எனை வாவா என்று கூவி குறைவு_அற நின் அருள் கொடுத்தால் குறைவோ சொல்லாய் – தாயு:42 624/1,2
எள்ளளவும் நின்னை விட இல்லா எனை மயக்கில் – தாயு:43 682/1
நீட்சி குறுகல் இல்லா நித்ய சுகாரம்ப சக – தாயு:43 945/1
கூறும் குணமும் இல்லா கொள்கையினார் என் கவலை – தாயு:44 1045/1
ஈனம் இல்லா மெய் பொருளை இம்மையிலே காண வெளி – தாயு:45 1191/1
ஆதி அந்தம் இல்லா அரிய பரஞ்சோதி என்ற – தாயு:45 1265/1
மேல்


இல்லாத (11)

ஏர் இட்ட தன் சுருதி மொழி தப்பில் நமனை விட்டு இடர் உற உறுக்கி இடர் தீர்த்து இரவு பகல் இல்லாத பேர்_இன்ப வீட்டினில் இசைந்து துயில்கொள்-மின் என்று – தாயு:4 31/3
போதமாய் ஆதி நடு அந்தமும் இலாததாய் புனிதமாய் அவிகாரமாய் போக்கு_வரவு இல்லாத இன்பமாய் நின்ற நின் பூரணம் புகலிடம்-அதா – தாயு:4 35/1
அடி எடுத்து என் முடியில் இன்னம் வைக்கவேண்டும் அடி முடி ஒன்று இல்லாத அகண்ட வாழ்வே – தாயு:16 177/4
செய்யும் தவம் சற்றும் இல்லாத நான் உன் திரு_அடிக்கே – தாயு:27 403/1
தானம் தவம் சற்றும் இல்லாத நான் உண்மை-தான் அறிந்து – தாயு:27 415/1
பூதம் முதலாகவே நாத பரியந்தமும் பொய் என்று எனை காட்டி என் போதத்தின் நடு ஆகி அடி ஈறும் இல்லாத போக பூரண வெளிக்குள் – தாயு:37 580/1
நித்தியம் ஒன்று இல்லாத நீர்க்குமிழி போன்ற உடற்கு – தாயு:43 815/1
இல்லாத காரியத்தை இச்சித்து சிந்தை வழி – தாயு:43 828/1
பேச்சு_மூச்சு இல்லாத பேர்_இன்ப வெள்ளம் உற்று – தாயு:45 1214/1
ஆதி அந்தம் இல்லாத ஆதி அநாதி எனும் – தாயு:45 1219/1
மேலொடு கீழ் இல்லாத வித்தகனார்-தம்முடனே – தாயு:45 1293/1
மேல்


இல்லாது (1)

இல்லை இல்லை என்னின் ஒன்றும் இல்லாது அல்ல இயல்பு ஆகி என்றும் உள்ள இயற்கை ஆகி – தாயு:14 152/1
மேல்


இல்லாதே (2)

இல்லாதே போனால் நான் எவ்வண்ணம் உய்வேனே – தாயு:51 1400/2
முன்னிலை ஏதும் இல்லாதே சுகம் முற்றச்செய்தே எனை பற்றிக்கொண்டாண்டி – தாயு:54 1422/2
மேல்


இல்லாமல் (1)

ஏதும் இல்லாமல் எல்லாம் வல்லான் தாளால் என் தலை மீது தாக்கினான் தோழி – தாயு:54 1437/2
மேல்


இல்லாமலே (1)

நேராக ஒரு கோபம் ஒரு வேளை வர அந்த நிறைவு ஒன்றும் இல்லாமலே நெட்டுயிர்த்து தட்டழிந்து உளறுவார் வசன நிர்வாகர் என்ற பேரும் – தாயு:2 6/2
மேல்


இல்லாமை (2)

இல்லாமை ஒன்றினையும் இல்லாமை ஆக்கவே இப்போது இரங்கு கண்டாய் இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 96/4
இல்லாமை ஒன்றினையும் இல்லாமை ஆக்கவே இப்போது இரங்கு கண்டாய் இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 96/4
மேல்


இல்லாமையே (1)

அண்ட பகிரண்டமும் மாயா விகாரமே அ மாயை இல்லாமையே ஆம் என்னும் அறிவும் உண்டு அப்பாலும் அறிகின்ற அறிவினனை அறிந்து பார்க்கின் – தாயு:2 7/1
மேல்


இல்லாளியாய் (1)

இல்லாளியாய் உலகோடு உயிரை ஈன்றிட்டு எண் அரிய யோகினுக்கும் இவனே என்ன – தாயு:24 345/3
மேல்


இல்லான் (1)

இலம்_இலான் மைந்தர் மனைவி_இல்லான் எவன் அவன் சஞ்சலம்_இலான் – தாயு:24 351/3
மேல்


இல்லேன் (4)

பொல்லாத பொய்ம்மொழியும் அல்லாது நன்மைகள் பொருந்து குணம் ஏதும் அறியேன் புருஷர் வடிவானதே அல்லாது கனவிலும் புருஷார்த்தம் ஏதும் இல்லேன்
எல்லாம் அறிந்த நீ அறியாதது அன்று எனக்கு எ வண்ணம் உய் வண்ணமோ இருளை இருள் என்றவர்க்கு ஒளி தாரகம் பெறும் எனக்கு நின் அருள் தாரகம் – தாயு:5 42/2,3
கருணை மொழி சிறிது இல்லேன் ஈதல் இல்லேன் கண்ணீர் கம்பலை என்றன் கருத்துக்கு ஏற்க – தாயு:16 176/1
கருணை மொழி சிறிது இல்லேன் ஈதல் இல்லேன் கண்ணீர் கம்பலை என்றன் கருத்துக்கு ஏற்க – தாயு:16 176/1
இரக்கமொடு பொறை ஈதல் அறிவு ஆசாரம் இல்லேன் நான் நல்லோர்கள் ஈட்டம் கண்டால் – தாயு:42 635/1
மேல்


இல்லை (88)

ஆராயும் வேளையில் பிரமாதி ஆனாலும் ஐய ஒரு செயலும் இல்லை அமைதியொடு பேசாத பெருமை பெறு குணசந்த்ரராம் என இருந்த பேரும் – தாயு:2 6/1
எண் திசை விளக்கும் ஒரு தெய்வ அருள் அல்லாமல் இல்லை எனும் நினைவு உண்டு இங்கு யான் எனது அற துரிய நிறைவாகி நிற்பதே இன்பம் எனும் அன்பும் உண்டு – தாயு:2 7/2
ஆசைக்கு ஓர் அளவு இல்லை அகிலம் எல்லாம் கட்டி ஆளினும் கடல் மீதிலே ஆணை செலவே நினைவர் அளகேசன் நிகராக அம் பொன் மிக வைத்த பேரும் – தாயு:2 13/1
வெவ்விய குணம் பல இருக்க என் அறிவூடு மெய்யன் நீ வீற்றிருக்க விதி இல்லை என்னிலோ பூரணன் எனும் பெயர் விரிக்கில் உரை வேறும் உளதோ – தாயு:4 28/2
எந்தை வட ஆல் பரமகுரு வாழ்க வாழ அருளிய நந்தி மரபு வாழ்க என்று அடியர் மனம் மகிழ வேதாகம துணிபு இரண்டு இல்லை ஒன்று என்னவே – தாயு:5 38/3
அல்லாமல் இல்லை என நன்றா அறிந்தேன் அறிந்தபடி நின்று சுகம் நான் ஆகாத வண்ணமே இ வண்ணம் ஆயினேன் அதுவும் நினது அருள் என்னவே – தாயு:6 49/3
நட்டணையதா கற்ற கல்வியும் விவேகமும் நல் நிலயமாக உன்னி நான் என்று நீ என்று இரண்டு இல்லை என்னவே நடுவே முளைத்த மனதை – தாயு:6 50/3
துள்ளும் அறியா மனது பலிகொடுத்தேன் கர்ம துஷ்ட_தேவதைகள் இல்லை துரிய நிறை சாந்த_தேவதையாம் உனக்கே தொழும்பன் அன்பு அபிஷேக நீர் – தாயு:6 54/1
அத்தனையும் நீ அலது எள்ளத்தனையும் இல்லை எனில் யாங்கள் உனை அன்றி உண்டோ அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவு ஆகி ஆனந்தமான பரமே – தாயு:8 71/4
மை கால் இருட்டு அனைய இருள் இல்லை இரு_வினைகள் வந்து ஏற வழியும் இல்லை மனம் இல்லை அ மனத்து இனம் இல்லை வேறும் ஒரு வரவு இல்லை போக்கும் இல்லை – தாயு:8 76/3
மை கால் இருட்டு அனைய இருள் இல்லை இரு_வினைகள் வந்து ஏற வழியும் இல்லை மனம் இல்லை அ மனத்து இனம் இல்லை வேறும் ஒரு வரவு இல்லை போக்கும் இல்லை – தாயு:8 76/3
மை கால் இருட்டு அனைய இருள் இல்லை இரு_வினைகள் வந்து ஏற வழியும் இல்லை மனம் இல்லை அ மனத்து இனம் இல்லை வேறும் ஒரு வரவு இல்லை போக்கும் இல்லை – தாயு:8 76/3
மை கால் இருட்டு அனைய இருள் இல்லை இரு_வினைகள் வந்து ஏற வழியும் இல்லை மனம் இல்லை அ மனத்து இனம் இல்லை வேறும் ஒரு வரவு இல்லை போக்கும் இல்லை – தாயு:8 76/3
மை கால் இருட்டு அனைய இருள் இல்லை இரு_வினைகள் வந்து ஏற வழியும் இல்லை மனம் இல்லை அ மனத்து இனம் இல்லை வேறும் ஒரு வரவு இல்லை போக்கும் இல்லை – தாயு:8 76/3
மை கால் இருட்டு அனைய இருள் இல்லை இரு_வினைகள் வந்து ஏற வழியும் இல்லை மனம் இல்லை அ மனத்து இனம் இல்லை வேறும் ஒரு வரவு இல்லை போக்கும் இல்லை
அ காலம் இ காலம் என்பது இலை எல்லாம் அதீதமயம் ஆனது அன்றோ அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவு ஆகி ஆனந்தமான பரமே – தாயு:8 76/3,4
சொல்லால் முழக்கிலோ சுகம் இல்லை மெளனியாய் சும்மா இருக்க அருளாய் சுத்த நிர்க்குணமான பர தெய்வமே பரஞ்சோதியே சுக_வாரியே – தாயு:9 79/4
பாகத்தினால் கவிதை பாடி படிக்கவோ பத்தி நெறி இல்லை வேத பாராயண பனுவல் மூவர் செய் பனுவல்-அது பகரவோ இசையும் இல்லை – தாயு:11 102/1
பாகத்தினால் கவிதை பாடி படிக்கவோ பத்தி நெறி இல்லை வேத பாராயண பனுவல் மூவர் செய் பனுவல்-அது பகரவோ இசையும் இல்லை
யோகத்திலே சிறிது முயல என்றால் தேகம் ஒவ்வாது இ ஊண் வெறுத்தால் உயிர் வெறுத்திடல் ஒக்கும் அல்லாது கிரியைகள் உபாயத்தினால் செய்யவோ – தாயு:11 102/1,2
சித்தம் உளன் நான் இல்லை எனும் வசனம் நீ அறிவை தெரியார்கள் தெரிய வசமோ செப்பு கேவல நீதி ஒப்பு உவமை அல்லவே சின்முத்திராங்க மரபில் – தாயு:11 106/3
தந்தை தாய் தமர் தாரம் மகவு என்னும் இவை எலாம் சந்தையில் கூட்டம் இதிலோ சந்தேகம் இல்லை மணி மாட மாளிகை மேடை சதுரங்க சேனையுடனே – தாயு:12 113/1
தாராது தள்ளவும் போகாது உனால் அது தள்ளினும் போகேன் யான் தடை ஏதும் இல்லை ஆண்டவன் அடிமை என்னும் இரு தன்மையிலும் என் வழக்கு – தாயு:12 117/3
எல்லாம் அறிந்தவரும் ஏதும் அறியாதவரும் இல்லை எனும் இ உலகம் மீது ஏதும் அறியாதவன் என பெயர் தரித்து மிக ஏழைக்குள் ஏழை ஆகி – தாயு:12 119/1
மெய் வருந்து தவம் இல்லை நல் சரியை கிரியை யோகம் எனும் மூன்றதாய் மேவுகின்ற சவுபான நல் நெறி விரும்பவில்லை உலகத்திலே – தாயு:13 125/2
எறி திரை கடல் நிகர்த்த செல்வம் மிக அல்லல் என்று ஒருவர் பின் செலாது இல்லை என்னும் உரை பேசிடாது உலகில் எவரும் ஆம் என மதிக்கவே – தாயு:13 128/1
சுத்த நித்த இயல் பாகுமோ உனது விசுவ மாயை நடுவாகவே சொல்ல வேண்டும் வகை நல்ல காதி கதை சொல்லும் மாயையினும் இல்லை என் – தாயு:13 130/3
இந்த்ராதி போக நலம் பெற்ற பேர்க்கும் இது அன்றி தாயகம் வேறு இல்லை இல்லை – தாயு:14 142/3
இந்த்ராதி போக நலம் பெற்ற பேர்க்கும் இது அன்றி தாயகம் வேறு இல்லை இல்லை
சந்தான கற்பகம் போல் அருளை காட்ட தக்க நெறி இ நெறியே-தான் சன்மார்க்கம் – தாயு:14 142/3,4
சிந்தை இல்லை நான் என்னும் பான்மை இல்லை தேசம் இல்லை காலம் இல்லை திக்கும் இல்லை – தாயு:14 151/2
சிந்தை இல்லை நான் என்னும் பான்மை இல்லை தேசம் இல்லை காலம் இல்லை திக்கும் இல்லை – தாயு:14 151/2
சிந்தை இல்லை நான் என்னும் பான்மை இல்லை தேசம் இல்லை காலம் இல்லை திக்கும் இல்லை – தாயு:14 151/2
சிந்தை இல்லை நான் என்னும் பான்மை இல்லை தேசம் இல்லை காலம் இல்லை திக்கும் இல்லை – தாயு:14 151/2
சிந்தை இல்லை நான் என்னும் பான்மை இல்லை தேசம் இல்லை காலம் இல்லை திக்கும் இல்லை
தொந்தம் இல்லை நீக்கம் இல்லை பிரிவும் இல்லை சொல்லும் இல்லை இரா_பகலாம் தோற்றம் இல்லை – தாயு:14 151/2,3
தொந்தம் இல்லை நீக்கம் இல்லை பிரிவும் இல்லை சொல்லும் இல்லை இரா_பகலாம் தோற்றம் இல்லை – தாயு:14 151/3
தொந்தம் இல்லை நீக்கம் இல்லை பிரிவும் இல்லை சொல்லும் இல்லை இரா_பகலாம் தோற்றம் இல்லை – தாயு:14 151/3
தொந்தம் இல்லை நீக்கம் இல்லை பிரிவும் இல்லை சொல்லும் இல்லை இரா_பகலாம் தோற்றம் இல்லை – தாயு:14 151/3
தொந்தம் இல்லை நீக்கம் இல்லை பிரிவும் இல்லை சொல்லும் இல்லை இரா_பகலாம் தோற்றம் இல்லை – தாயு:14 151/3
தொந்தம் இல்லை நீக்கம் இல்லை பிரிவும் இல்லை சொல்லும் இல்லை இரா_பகலாம் தோற்றம் இல்லை
அந்தம் இல்லை ஆதி இல்லை நடுவும் இல்லை அகமும் இல்லை புறமும் இல்லை அனைத்தும் இல்லை – தாயு:14 151/3,4
அந்தம் இல்லை ஆதி இல்லை நடுவும் இல்லை அகமும் இல்லை புறமும் இல்லை அனைத்தும் இல்லை – தாயு:14 151/4
அந்தம் இல்லை ஆதி இல்லை நடுவும் இல்லை அகமும் இல்லை புறமும் இல்லை அனைத்தும் இல்லை – தாயு:14 151/4
அந்தம் இல்லை ஆதி இல்லை நடுவும் இல்லை அகமும் இல்லை புறமும் இல்லை அனைத்தும் இல்லை – தாயு:14 151/4
அந்தம் இல்லை ஆதி இல்லை நடுவும் இல்லை அகமும் இல்லை புறமும் இல்லை அனைத்தும் இல்லை – தாயு:14 151/4
அந்தம் இல்லை ஆதி இல்லை நடுவும் இல்லை அகமும் இல்லை புறமும் இல்லை அனைத்தும் இல்லை – தாயு:14 151/4
அந்தம் இல்லை ஆதி இல்லை நடுவும் இல்லை அகமும் இல்லை புறமும் இல்லை அனைத்தும் இல்லை – தாயு:14 151/4
இல்லை இல்லை என்னின் ஒன்றும் இல்லாது அல்ல இயல்பு ஆகி என்றும் உள்ள இயற்கை ஆகி – தாயு:14 152/1
இல்லை இல்லை என்னின் ஒன்றும் இல்லாது அல்ல இயல்பு ஆகி என்றும் உள்ள இயற்கை ஆகி – தாயு:14 152/1
ஒன்று ஒருவரை நான் கேட்க உணர்வு இல்லை குருவும் இல்லை – தாயு:15 172/4
ஒன்று ஒருவரை நான் கேட்க உணர்வு இல்லை குருவும் இல்லை – தாயு:15 172/4
இல்லை என்றிடின் இ பூமி இருந்தவாறு இருப்போம் என்னில் – தாயு:15 173/1
என்றும்என்றும் இ நெறியோர் குணமும் இல்லை இடுக்குவார் கைப்பிள்ளை ஏதோ ஏதோ – தாயு:16 180/3
வந்த நாள் இல்லை மெத்த அலைந்தேன் உன்னை மறவா இன்பத்தாலே வாழ்கின்றேனே – தாயு:16 184/4
கரு மொழி இங்கு உனக்கு இல்லை மொழிக்கு மொழி ருசிக்க கரும்பு அனைய சொல் கொடு உனை காட்டவும் கண்டனை மேல் – தாயு:17 186/3
தரு மொழி இங்கு உனக்கு இல்லை உன்னை விட்டு நீங்கா தற்பரமாய் ஆனந்த பொற்பொதுவாய் நில்லே – தாயு:17 186/4
சொல்லாலே பயன் இல்லை சொல் முடிவை தானே தொடர்ந்து பிடி மர்க்கடம் போல் தொட்டது பற்றா நில் – தாயு:17 187/3
குடி முழுதும் பிழைக்கும் ஒரு குறையும் இல்லை எடுத்த கோலம் எல்லாம் நன்று ஆகும் குறைவு நிறைவு அறவே – தாயு:17 191/2
இல்லை உண்டு என்று எவர் பக்கம் ஆயினும் – தாயு:18 207/1
போக்கும் இல்லை என் புந்தி கிலேசத்தை – தாயு:18 250/2
நெறி நின்று ஒழுக விசாரித்தால் நினக்கோ இல்லை எனக்காமே – தாயு:23 315/4
ஏதும் இல்லை என்று எம்பிரான் சுருதியே இயம்பும் – தாயு:24 338/4
உன்னை போன்ற நல் பரம் பொருள் இல்லை என்று ஓர்ந்து – தாயு:24 340/2
வாய்ந்த பொருள் இல்லை எனில் பேசாமை நின்ற நிலை வாய்க்கும் அன்றே – தாயு:24 342/4
மருள் எனக்கு இல்லை முன்பின் வரும் நெறிக்கு இ வழக்கு – தாயு:24 357/3
சொன்னவர்க்கு எனால் ஆம் கைம்மாறு இல்லை என் சொல்வேன் – தாயு:25 370/4
உற்று உணர்ந்து எலாம் நீ அலது இல்லை என்று உனையே – தாயு:25 389/1
நண்ணாதது ஒன்று இல்லை எல்லா நலமும் நமக்கு உளவே – தாயு:27 413/4
எனக்கு ஓர் சுதந்திரம் இல்லை அப்பா எனக்கு எய்ப்பில் வைப்பாய் – தாயு:27 416/1
நினையும் நினைவும் நினை அன்றி இல்லை நினைத்திடுங்கால் – தாயு:27 439/1
நீ என நான் என வேறு இல்லை என்னும் நினைவு அருள – தாயு:27 458/1
ஞான மயம் பெற்றோர்கள் நாம் இல்லை என்பர் அந்தோ – தாயு:28 484/3
இல்லை என நின்ற இடம் – தாயு:28 527/4
இல்லை பிறப்பது எனக்கே – தாயு:28 530/4
எனக்கும் உனக்கும் உறவு இல்லை என தேர்ந்து – தாயு:28 531/1
அறிந்த அறிவு எல்லாம் அறிவு அன்றி இல்லை
மறிந்த மனம் அற்ற மவுனம் செறிந்திடவே – தாயு:28 535/1,2
சித்தும் சடமும் சிவத்தைவிட இல்லை என்ற – தாயு:28 542/1
எடுத்த தேகம் பொருள் ஆவி மூன்றும் நீ எனக்கு ஒன்று இல்லை என மோன நல் நெறி – தாயு:31 556/1
தேகமோ திடம் இல்லை ஞானமோ கனவிலும் சிந்தியேன் பேர்_இன்பமோ சேர என்றால் கள்ள மனதுமோ மெத்தவும் சிந்திக்குது என் செய்குவேன் – தாயு:37 583/2
குறி யாதும் இல்லை என்றால் யாங்கள் வேறோ கோதை ஒரு கூறு_உடையாய் கூறாய் கூறாய் – தாயு:42 608/2
பற்றுமோ சற்றும் இல்லை ஐயோஐயோ பாவி படும் கண் கலக்கம் பார்த்திலாயோ – தாயு:42 620/2
என்று உளை நீ அன்று உளம் யாம் என்பது என்னை இது நிற்க எல்லாம் தாம் இல்லை என்றே – தாயு:42 622/1
செய கடவேன் செயல் எல்லாம் நினதே என்று செம் கை குவிப்பேன் அல்லால் செயல் வேறு இல்லை – தாயு:42 629/2
மாறுபடும் கருத்து இல்லை முடிவு_இல் மோன_வாரிதியில் நதி திரள் போல் வயங்கிற்று அம்மா – தாயு:42 630/2
தெரிவாக இல்லை என்ற தீரம் பராபரமே – தாயு:43 741/2
எண்ணமும்-தான் நின்னைவிட இல்லை என்றால் யான் முனமே – தாயு:43 796/1
இல்லை எனின் எங்கே இருக்கும் பராபரமே – தாயு:43 800/2
ஏதுக்கும் உன்னைவிட இல்லை என்றால் என் கருத்தை – தாயு:43 843/1
எனக்கு இனியார் உன் போலும் இல்லை என்றால் யானும் – தாயு:43 913/1
எனக்கு உவமையானவரும் இல்லை பராபரமே – தாயு:43 983/2
திரம் ஏதும் இல்லை நன்றாய் தேர்ந்தேன் பராபரமே – தாயு:43 994/2
மரபை கெடுத்தனன் கெட்டேன் இத்தை வாய்விட்டு சொல்லிடின் வாழ்வு எனக்கு இல்லை
கரவு புருஷனும் அல்லன் என்னை காக்கும் தலைமை கடவுள் காண் மின்னே – தாயு:54 1426/1,2
மேல்


இல்லையால் (2)

உத்தி பலவாம் நிருவிகற்பம் மேல் இல்லையால் ஒன்றோடு இரண்டு என்னவோ உரையும் இலை நீயும் இலை நானும் இலை என்பதும் உபாயம் நீ உண்டு நானும் – தாயு:11 106/2
ஆள்-தான் நான் ஐயம் இல்லையால் – தாயு:28 523/4
மேல்


இல்லையே (7)

இனி ஏது எமக்கு உன் அருள் வருமோ என கருதி ஏங்குதே நெஞ்சம் ஐயோ இன்றைக்கு இருந்தாரை நாளைக்கு இருப்பர் என்று எண்ணவோ திடம் இல்லையே
அநியாயமாய் இந்த உடலை நான் என்று வரும் அந்தகற்கு ஆளாகவோ ஆடி திரிந்து நான் கற்றதும் கேட்டதும் அவலமாய் போதல் நன்றோ – தாயு:11 104/1,2
துன்பம் அன்றி சுகம் ஒன்றும் இல்லையே – தாயு:18 206/4
கரு இருக்கின்ற கன்மம் இங்கு இல்லையே – தாயு:18 241/4
பராபரமே எனக்கு ஏதும் குறைவு இல்லையே – தாயு:27 427/4
உள்ளன்பு அவர்கட்கு உண்டோ இல்லையே உலகு ஈன்ற அன்னை – தாயு:27 441/2
வெள்ள செம் பாத புணையே அல்லால் கதி வேறு இல்லையே – தாயு:27 441/4
இருக்கின்ற எல்லைக்கு அளவு இல்லையே இந்த சன்ம அல்லல் – தாயு:27 447/3
மேல்


இல்லையோ (9)

ஆதிக்கம் நல்கினவர் ஆர் இந்த மாயைக்கு என் அறிவு அன்றி இடம் இல்லையோ அந்தரப்புஷ்பமும் கானலின் நீரும் ஓர் அவசரத்து உபயோகமோ – தாயு:5 39/1
ஒருமை மனது ஆகியே அல்லல் அற நின் அருளில் ஒருவன் நான் வந்திருக்கின் உலகம் பொறாததோ மாயா விசித்ரம் என ஓயுமோ இடம் இல்லையோ
அருள் உடைய நின் அன்பர் சங்கைசெய்திடுவரோ அலது கிர்த்திய கர்த்தராய் அகிலம் படைத்து எம்மை ஆள்கின்ற பேர் சிலர் அடாது என்பரோ அகன்ற – தாயு:10 95/1,2
நாத நீ நீக்க ஒரு ஞான விளக்கு இல்லையோ – தாயு:48 1373/2
மணி ஒத்த சோதி இன்ப_வாரி எனக்கு இல்லையோ – தாயு:48 1374/2
சும்மா இருக்க ஒரு சூத்திரம்-தான் இல்லையோ – தாயு:48 1375/2
வாய்க்கும்படி இனி ஓர் மந்திரம்-தான் இல்லையோ – தாயு:48 1376/2
தான் ஆக நிற்க ஒரு தந்திரம்-தான் இல்லையோ – தாயு:48 1377/2
புல்லும்படி எனக்கு ஓர் போதனை-தான் இல்லையோ – தாயு:48 1378/2
அறிவாரும் இல்லையோ ஐயோ என்னை யார் என்று அறியாத அங்க தேசத்தில் – தாயு:54 1445/1
மேல்


இல்லைஇல்லை (1)

என்னினோ யான் பிழைப்பேன் எனக்கு இனி யார் உன்_போல்வார் இல்லைஇல்லை
உன்னிலோ திரு_அருளுக்கு ஒப்பு ஆவாய் என் உயிர்க்கு ஓர் உறவும் ஆவாய் – தாயு:26 397/3,4
மேல்


இலக்கண (1)

அமையும் இலக்கண வடிவாய் அதுவும் போதாது அப்பாலுக்கப்பாலாய் அருள் கண் ஆகி – தாயு:14 136/2
மேல்


இலக்கா (2)

மாயை பெரும் படைக்கே இலக்கா எனை வைத்தனையோ – தாயு:27 401/2
மலை_இலக்கா நின் அருள் நான் வாய்க்கும் பராபரமே – தாயு:43 923/2
மேல்


இலக்காக (1)

என்னை இலக்காக வைத்தது என்னே பராபரமே – தாயு:43 901/2
மேல்


இலக்கு (3)

மற்று எனக்கு ஐய நீ சொன்ன ஒரு வார்த்தையினை மலை_இலக்கு என நம்பினேன் மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 46/4
வீணிலே அலையாமல் மலை_இலக்கு ஆக நீர் வெளிப்பட தோற்றல் வேண்டும் வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 63/4
குரு மொழியே மலை_இலக்கு மற்றை மொழி எல்லாம் கோடு இன்றி வட்டு_ஆடல் கொள்வது ஒக்கும் கண்டாய் – தாயு:17 186/2
மேல்


இலக (2)

மாக இந்த்ர தனு மின்னை ஒத்து இலக வேதம் ஓதிய குலாலனார் வனைய வெய்ய தடிகாரனான யமன் வந்து அடிக்கும் ஒரு மண்_கலத்து – தாயு:13 122/3
எண் தரும் நல் அகிலாண்ட கோடியை தன் அருள் வெளியில் இலக வைத்துக்கொண்டு – தாயு:26 390/3
மேல்


இலகி (1)

ஈடாகவே யாறு வீட்டினில் நிரம்பியே இலகி வளர் பிராணன் என்னும் இரு நிதியினை கட்டி யோகபரன் ஆகாமல் ஏழை குடும்பன் ஆகி – தாயு:12 114/3
மேல்


இலகு (6)

சித்தம் அறியாதபடி சித்தத்தில் நின்று இலகு திவ்ய தேசோமயத்தை சிற்பர வெளிக்குள் வளர் தற்பரமதான பரதேவதையை அஞ்சலிசெய்வாம் – தாயு:1 3/4
மின் அனைய பொய் உடலை நிலை என்றும் மை இலகு விழி கொண்டு மையல் பூட்டும் மின்னார்கள் இன்பமே மெய் என்றும் வளர் மாடம் மேல்வீடு சொர்க்கம் என்றும் – தாயு:5 40/1
முத்து அனைய மூரலும் பவள வாய் இன்_சொலும் முகத்து இலகு பசுமஞ்சளும் மூர்ச்சிக்க விரக சன்னதம் ஏற்ற இரு கும்ப முலையின் மணி மாலை நால – தாயு:10 98/1
மத்த மத கரி முகில் குலம் என்ன நின்று இலகு வாயிலுடன் மதி அகடு தோய் மாட கூட சிகரம் மொய்த்த சந்திரகாந்த மணி மேடை உச்சி மீது – தாயு:11 105/1
ஐந்து பூதம் ஒரு கானல்_நீர் என அடங்க வந்த பெரு வானமே ஆதி அந்தம் நடு ஏதும் இன்றி அருளாய் நிறைந்து இலகு சோதியே – தாயு:13 124/1
இலகு பேர்_இன்ப வீட்டினில் என்னையும் இருத்திவைப்பது எ காலம் சொலாய் எழில் – தாயு:24 328/2
மேல்


இலகும் (2)

இலகும் எனல் பந்த இயல்பே பராபரமே – தாயு:43 993/2
தேகம் முதல் நான்கா திரண்டு ஒன்றாய் நின்று இலகும்
மோகம் மிகு மாயை முடியும் நாள் எந்நாளோ – தாயு:45 1163/1,2
மேல்


இலங்கிய (1)

நவமாய் இலங்கிய ஒன்றே இரண்டு_அற்ற நன்மை பெறாது – தாயு:27 410/2
மேல்


இலங்கு (2)

கானகம் இலங்கு புலி பசுவொடு குலாவும் நின் கண் காண மத யானை நீ கைகாட்டவும் கையால் நெகிடிக்கென பெரிய கட்டை மிக ஏந்தி வருமே – தாயு:5 43/1
ஆறு ஒத்து இலங்கு சமயங்கள் ஆறுக்கும் ஆழ் கடலாய் – தாயு:27 411/1
மேல்


இலங்கும் (3)

நியம லக்ஷணமும் இயம லக்ஷணமும் ஆசனாதி வித பேதமும் நெடிது உணர்ந்து இதய_பத்ம பீடம் மிசை நின்று இலங்கும் அஜபா நலத்து – தாயு:13 127/1
ஆறு சமயத்தும் அதுவதுவாய் நின்று இலங்கும்
வீறு பரை திரு_தாள் மேவும் நாள் எந்நாளோ – தாயு:45 1088/1,2
ஆதி அனாதியும் ஆகி எனக்கு ஆனந்தமாய் அறிவாய் நின்று இலங்கும்
சோதி மௌனியாய் தோன்றி அவன் சொல்லாத வார்த்தையை சொன்னாண்டி தோழி – தாயு:54 1421/1,2
மேல்


இலதாய் (1)

அன்றி ஒரு பொருள் இலதாய் எப்பொருட்கும் தான் முதலாய் அசலம் ஆகி – தாயு:26 391/3
மேல்


இலது (3)

ஆனாலும் மனம் சடம் என்று அழுங்காதே உண்மை அறிவித்த இடம் குருவாம் அருள் இலது ஒன்று இலையே – தாயு:17 193/4
புனல் ஒன்றிட அமிழ்ந்து மடிவு இலது ஊதை – தாயு:56 1452/9
உளது என்பதுவும் அன்றி இலது என்பதுவும் அன்றி – தாயு:56 1452/17
மேல்


இலம் (1)

இலம்_இலான் மைந்தர் மனைவி_இல்லான் எவன் அவன் சஞ்சலம்_இலான் – தாயு:24 351/3
மேல்


இலம்_இலான் (1)

இலம்_இலான் மைந்தர் மனைவி_இல்லான் எவன் அவன் சஞ்சலம்_இலான் – தாயு:24 351/3
மேல்


இலவம் (1)

ஆசை எனும் பெரும் காற்றூடு இலவம்_பஞ்சு எனவும் மனது அலையும் காலம் – தாயு:24 322/1
மேல்


இலவம்_பஞ்சு (1)

ஆசை எனும் பெரும் காற்றூடு இலவம்_பஞ்சு எனவும் மனது அலையும் காலம் – தாயு:24 322/1
மேல்


இலவாக (1)

அனைத்தும் இருந்தும் இலவாக அருளாய் நில்லாது அழி வழக்காய் – தாயு:23 321/2
மேல்


இலவாய் (1)

அன்னே அனே எனும் சில சமயம் நின்னையே ஐயா ஐயா என்னவே அலறிடும் சில சமயம் அல்லாது பேய் போல அலறியே ஒன்றும் இலவாய்
பின் ஏதும் அறியாமல் ஒன்றை விட்டு ஒன்றை பிதற்றிடும் சில சமயமேல் பேசு அரிய ஒளி என்றும் வெளி என்றும் நாதாதி பிறவுமே நிலயம் என்றும் – தாயு:10 90/1,2
மேல்


இலா (41)

பேசாத ஆனந்தம் நிட்டைக்கும் அறிவு_இலா பேதைக்கும் வெகு தூரமே பேய்_குணம் அறிந்து இந்த நாய்க்கும் ஒரு வழி பெரிய பேர்_இன்ப நிட்டை அருள்வாய் – தாயு:2 4/3
சங்கர சுயம்புவே சம்புவே எனவும் மொழி தழுதழுத்திட வணங்கும் சன்மார்க்க நெறி இலா துன்மார்க்கனேனையும் தண் அருள் கொடுத்து ஆள்வையோ – தாயு:4 26/2
பொய் வளரும் நெஞ்சினர்கள் காணாத காட்சியே பொய் இலா மெய்யர் அறிவில் போத பரிபூரண அகண்டிதாகாரமாய் போக்கு_வரவு அற்ற பொருளே – தாயு:4 29/3
கார் இட்ட ஆணவ கருவறையில் அறிவு அற்ற கண் இலா குழவியை போல் கட்டுண்டு இருந்த எமை வெளியில்விட்டு அல்லலாம் காப்பிட்டு அதற்கு இசைந்த – தாயு:4 31/1
ஆதரவுவையாமல் அறிவினை மறைப்பது நின் அருள் பின்னும் அறிவு_இன்மை தீர்த்து அறிவித்து நிற்பது நின் அருள் ஆகில் எளியனேற்கு அறிவு ஆவதே அறிவு இலா
ஏதம் வரு வகை ஏது வினை ஏது வினை-தனக்கு ஈடான காயம் ஏது என் இச்சாசுதந்தரம் சிறிதும் இலை இக_பரம் இரண்டினுள் மலைவு தீர – தாயு:4 35/2,3
துய்யனே மெய்யனே உயிரினுக்குயிரான துணைவனே இணை ஒன்று இலா துரியனே துரியமும் காணா அதீதனே சுருதி முடி மீது இருந்த – தாயு:8 74/3
எக்காலமும் தனக்கென்ன ஒரு செயல் இலா ஏழை நீ என்று இருந்திட்டு எனது ஆவி உடல் பொருளும் மெளனியாய் வந்து கை ஏற்று நமது என்ற அன்றே – தாயு:8 76/1
பேராது நிற்றி நீ சும்மா இருந்து-தான் பேர்_இன்பம் எய்திடாமல் பேய்_மனதை அண்டியே தாய்_இலா பிள்ளை போல் பித்தாகவோ மனதை நான் – தாயு:11 100/3
கொண்டது பரமானந்த கோது_இலா முத்தி அத்தால் – தாயு:15 167/2
குறைவு_இலா வணம் நிறைந்து கோது_இலா நடனம் செய்வான் – தாயு:15 169/3
குறைவு_இலா வணம் நிறைந்து கோது_இலா நடனம் செய்வான் – தாயு:15 169/3
உரை_இலா இன்பம் உள்ளவர் போல இ – தாயு:18 232/3
புகழும் கல்வியும் போதமும் பொய் இலா
அகமும் வாய்மையும் அன்பும் அளித்தவே – தாயு:18 267/1,2
உள்ளமே நீங்கா என்னை வாவா என்று உலப்பு_இலா ஆனந்தமான – தாயு:19 275/1
வெள்ளமே பொழியும் கருணை வான் முகிலே வெப்பு_இலா தண் அருள் விளக்கே – தாயு:19 275/2
வடிவு_இலா வடிவாய் மன நினைவு அணுகா மார்க்கமாய் நீக்கு அரும் சுகமாய் – தாயு:19 281/1
முடிவு_இலா வீட்டின் வாழ்க்கை வேண்டினர்க்கு உன் மோனம் அல்லால் வழி உண்டோ – தாயு:19 281/2
குறைவு_இலா நிறைவாய் ஞான கோது_இல் ஆனந்த_வெள்ள – தாயு:21 293/1
தாய்_இலா சேய் போல் அலைந்து அலைப்பட்டேன் தாயினும் கருணையாய் மன்றுள் – தாயு:22 306/3
மோனமே முதலே முத்தி நல் வித்தே முடிவு_இலா இன்பமே செய்யும் – தாயு:22 307/3
அலகு_இலா வினை தீர்க்க துசம்கட்டும் அப்பனே அருள் ஆனந்த சோதியே – தாயு:24 328/4
கரை_இலா இன்ப_வெள்ளம் காட்டிடும் முகிலே மாறா – தாயு:24 335/2
திரை_இலா நீர் போல் சித்தம் தெளிவனோ சிறியனேனே – தாயு:24 335/4
தீது_இலா விளக்கு எடுத்து இருள் தேடவும் சிக்காது – தாயு:24 338/2
கோட்டம்_இல் குணத்தோர்க்கு எளிய நிர்க்குணமே கோது_இலா அமிர்தமே நின்னை – தாயு:24 360/2
அளவு_இல் ஆனந்தம் அளித்தனை அறிவு_இலா புன்மை – தாயு:25 363/2
கேட்டலுடன் சிந்தித்தல் கேடு_இலா மெய் தெளிவால் – தாயு:28 467/1
எல்லை_இலா நின் கருணை எய்துவனோ வல்லவனாம் – தாயு:28 489/2
கூறு ஆய ஐம்_பூத சுமையை தாங்கி குணம்_இலா மனம் எனும் பேய் குரங்கின் பின்னே – தாயு:42 609/1
அன்னை_இலா சேய் போல் அலக்கணுற்றேன் கண்ணார – தாயு:43 692/1
எல்லை_இலா இன்ப மயம் எய்துவனோ பைங்கிளியே – தாயு:44 1055/2
வேலை_இலா வேதன் விதித்த இந்த்ரசால உடல் – தாயு:45 1122/1
கெடுத்தே பசுத்துவத்தை கேடு_இலா ஆனந்தம் – தாயு:45 1248/1
கேட்டல் முதல் நான்காலே கேடு_இலா நால் பதமும் – தாயு:45 1303/1
சாட்டை இலா பம்பரம் போல் ஆடும் சடசாலம் – தாயு:46 1326/1
எள்ளத்தனையும் இரக்கம் இலா வன் பாவி – தாயு:46 1331/1
உள் நின்று உணர்த்தும் உலப்பு_இலா ஒன்றே நின் – தாயு:46 1338/1
ஒப்பு_இலா ஒன்றே நின் உண்மை ஒன்றும் காட்டாமல் – தாயு:51 1407/1
குரு வடிவான குறைவு_இலா நிறைவே – தாயு:55 1451/2
சோதியே சத்தே தொலைவு_இலா முதலே – தாயு:55 1451/6
இமைப்பொழுதேனும் தமக்கு என அறிவு இலா
ஏழை உயிர் திரள் வாழ அமைத்தனை – தாயு:55 1451/15,16
மேல்


இலாத (5)

அன்பினால் மூர்ச்சித்த அன்பருக்கு அங்ஙனே அமிர்த சஞ்சீவி போல் வந்து ஆனந்த மழை பொழிவை உள்ளன்பு இலாத எனை யார்க்காக அடிமைகொண்டாய் – தாயு:9 80/2
வந்தது ஓர் வாழ்வும் ஓர் இந்த்ரஜால கோலம் வஞ்சனை பொறாமை லோபம் வைத்த மனமாம் கிருமி சேர்ந்த மல_பாண்டமோ வஞ்சனை இலாத கனவே – தாயு:12 113/2
பிறிவு இலாத வணம் நின்றிடாதபடி பல நிறம் கவரும் உபலமாய் பெரிய மாயையில் அழுந்தி நின்னது ப்ரசாத நல் அருள் மறந்திடும் – தாயு:13 123/3
அண்டமுமாய் பிண்டமுமாய் அளவு_இலாத ஆர் உயிர்க்கு ஓர் உயிராய் அமர்ந்தாயானால் – தாயு:24 333/1
குணம்_இலாத பொய் வஞ்சனுக்கு எந்தை நிர்க்குணமா – தாயு:25 369/3
மேல்


இலாததாய் (1)

போதமாய் ஆதி நடு அந்தமும் இலாததாய் புனிதமாய் அவிகாரமாய் போக்கு_வரவு இல்லாத இன்பமாய் நின்ற நின் பூரணம் புகலிடம்-அதா – தாயு:4 35/1
மேல்


இலாதது (1)

தன் நேர் இலாதது ஓர் அணு என்றும் மூ வித தன்மையாம் காலம் என்றும் சாற்றிடும் சில சமயம் இவை ஆகி வேறதாய் சதாஞான ஆனந்தமாய் – தாயு:10 90/3
மேல்


இலாதபடி (1)

குடிகெடுக்க துசம்கட்டிக்கொண்ட மோனகுருவே என் தெய்வமே கோது_இலாதபடி – தாயு:16 177/2
மேல்


இலார் (4)

தாய்_இலார் போல் நான் தளர்ந்தேன் பராபரமே – தாயு:43 691/2
ஊரும்_இலார் பேரும்_இலார் உற்றார் பெற்றாருடனே – தாயு:44 1032/1
ஊரும்_இலார் பேரும்_இலார் உற்றார் பெற்றாருடனே – தாயு:44 1032/1
யாரும்_இலார் என்னை அறிவாரோ பைங்கிளியே – தாயு:44 1032/2
மேல்


இலார்க்கும் (1)

வேத முதலான நல் ஆகம தன்மையை விளக்கும் உள்_கண்_இலார்க்கும் மிக்க நின் மகிமையை கேளாத செவிடர்க்கும் வீறு வாதம் புகலுவாய் – தாயு:37 580/3
மேல்


இலான் (9)

குலம்_இலான் குணம் குறி_இலான் குறைவு_இலான் கொடிதாம் – தாயு:24 351/1
குலம்_இலான் குணம் குறி_இலான் குறைவு_இலான் கொடிதாம் – தாயு:24 351/1
குலம்_இலான் குணம் குறி_இலான் குறைவு_இலான் கொடிதாம் – தாயு:24 351/1
புலம்_இலான் தனக்கு என்ன ஓர் பற்று_இலான் பொருந்தும் – தாயு:24 351/2
புலம்_இலான் தனக்கு என்ன ஓர் பற்று_இலான் பொருந்தும் – தாயு:24 351/2
இலம்_இலான் மைந்தர் மனைவி_இல்லான் எவன் அவன் சஞ்சலம்_இலான் – தாயு:24 351/3
இலம்_இலான் மைந்தர் மனைவி_இல்லான் எவன் அவன் சஞ்சலம்_இலான் – தாயு:24 351/3
தெளிவொடு ஈகையோ அறிகிலான் அறிவு_இலான் சிறிதும் – தாயு:25 383/1
அளி_இலான் இவன் திரு_அருட்கு அயல் என அறிந்தோ – தாயு:25 383/2
மேல்


இலி (3)

தன் நெஞ்சம் நினைப்பு ஒழியாது அறிவு_இலி நான் ஞானம் எனும் தன்மை பேச – தாயு:24 325/1
அத்தனை எல்லாம் அறிந்த நீ அறிவை அறிவு_இலி அறிகிலேன் அந்தோ – தாயு:24 358/2
உள்ளது உணரா உணர்வு_இலி மா பாவி என்றோ – தாயு:43 969/1
மேல்


இலிங்கம் (1)

சத்து ஆகி நின்றோர் சடங்கள் இலிங்கம் என – தாயு:43 879/1
மேல்


இலிரோ (1)

மிக்க சித்திகள் எலாம் வல்ல நீர் அடிமை முன் விளங்கு வரு சித்தி இலிரோ வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 57/4
மேல்


இலேற்கு (1)

நலமும் காட்டினை ஞானம்_இலேற்கு – தாயு:55 1451/37
மேல்


இலேன் (3)

பித்தன் நான் அருள் பெற்றும் திடம் இலேன்
சித்த மோன சிவ சின்மயானந்தம் – தாயு:18 203/2,3
தீயிடை மெழுகாய் நொந்தேன் தெளிவு_இலேன் வீணே காலம் – தாயு:36 577/3
நேசம் சிறிதும் இலேன் நின்மலனே நின் அடிக்கே – தாயு:47 1360/1
மேல்


இலேனே (1)

எம்பிரான் உய்ந்தேன் உய்ந்தேன் இனி ஒன்றும் குறைவு_இலேனே – தாயு:21 292/4
மேல்


இலை (28)

ஏதம் வரு வகை ஏது வினை ஏது வினை-தனக்கு ஈடான காயம் ஏது என் இச்சாசுதந்தரம் சிறிதும் இலை இக_பரம் இரண்டினுள் மலைவு தீர – தாயு:4 35/3
மெய் விடா நா உள்ள மெய்யர் உள் இருந்து நீ மெய்யான மெய்யை எல்லாம் மெய் என உணர்த்தியது மெய் இதற்கு ஐயம் இலை மெய் ஏதும் அறியா வெறும் – தாயு:6 51/1
காய் இலை உதிர்ந்த கனி சருகு புனல் மண்டிய கடும் பசி தனக்கு அடைத்தும் கார் வரையின் முழையில் கருங்கல் போல் அசையாது கண் மூடி நெடிது இருந்தும் – தாயு:8 70/1
அ காலம் இ காலம் என்பது இலை எல்லாம் அதீதமயம் ஆனது அன்றோ அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவு ஆகி ஆனந்தமான பரமே – தாயு:8 76/4
இந்நேரம் என்று இலை உடல் சுமை அது ஆகவும் எடுத்தால் இறக்க என்றே எங்கெங்கும் ஒரு தீர்வை ஆயம் உண்டு ஆயினும் இறைஞ்சு சுகர் ஆதியான – தாயு:9 81/3
தாகமாய் நாடினரை வாதிக்க வல்லதோ தமியனேற்கு அருள் தாகமோ சற்றும் இலை என்பதுவும் வெளியாச்சு வினை எலாம் சங்கேதமாய் கூடியே – தாயு:10 94/2
குடக்கொடு குணக்கு ஆதி திக்கினை உழக்கூடு கொள்ளல் போல் ஐந்து பூதம் கூடும் சுருங்கு இலை சாலேகம் ஒன்பது குலாவு நடை_மனையை நாறும் – தாயு:11 101/1
உத்தி பலவாம் நிருவிகற்பம் மேல் இல்லையால் ஒன்றோடு இரண்டு என்னவோ உரையும் இலை நீயும் இலை நானும் இலை என்பதும் உபாயம் நீ உண்டு நானும் – தாயு:11 106/2
உத்தி பலவாம் நிருவிகற்பம் மேல் இல்லையால் ஒன்றோடு இரண்டு என்னவோ உரையும் இலை நீயும் இலை நானும் இலை என்பதும் உபாயம் நீ உண்டு நானும் – தாயு:11 106/2
உத்தி பலவாம் நிருவிகற்பம் மேல் இல்லையால் ஒன்றோடு இரண்டு என்னவோ உரையும் இலை நீயும் இலை நானும் இலை என்பதும் உபாயம் நீ உண்டு நானும் – தாயு:11 106/2
ஒப்ப விரித்து உரைப்பர் இங்ஙன் பொய் மெய் என்ன ஒன்று இலை ஒன்று என பார்ப்பது ஒவ்வாது ஆர்க்கும் – தாயு:14 140/3
காய் இலை புன் சருகு ஆதி அருந்த கானம் கடல் மலை எங்கே எனவும் கவலையாவேன் – தாயு:14 156/3
பினை ஒன்றும் இலை அந்த இன்பம் எனும் நிலயம் பெற்றாரே பிறவாமை பெற்றார் மற்றும் தான் – தாயு:17 185/3
யாருக்கும் சொல வாய் இலை ஐயனே – தாயு:18 223/4
பாதமே கதி மற்று இலை பாழ் நெஞ்சே – தாயு:18 243/4
கரு உரு ஆவது எனக்கு இலை இந்த காயமோ பொய் என கண்ட – தாயு:19 280/2
நல் நிலை ஈது அன்றி இலை சுகம் என்றே சுகர் முதலோர் நாடினாரே – தாயு:24 329/4
தந்தவாறு உண்டோ உள்ளுணர்வு இலை அன்றி தமியேன் – தாயு:24 344/2
நொந்தவாறு கண்டு இரங்கவும் இலை கற்ற நூலால் – தாயு:24 344/3
நயக்கும் ஒன்றன்-பால் ஒன்று இலை எனல் நல வழக்கே – தாயு:24 356/2
எனக்கு என செயல் வேறு இலை யாவும் இங்கு ஒரு நின்றனக்கு – தாயு:25 362/1
பாகமோ பெற உனை பாட அறியேன் மலபரிபாகம் வரவும் மனதில் பண்புமோ சற்றும் இலை நியமமோ செய்திட பாவியேன் பாப ரூப – தாயு:37 583/1
மாயா சகம் இலையேல் மற்று எனக்கு ஓர் பற்றும் இலை
நீயே நான் என்று வந்து நிற்பேன் பராபரமே – தாயு:43 742/1,2
தன் செயலால் ஒன்றும் இலை தான் என்றால் நான் பாவி – தாயு:43 922/1
ஐயம் இலை ஐயம் இலை ஐயா பராபரமே – தாயு:43 950/2
ஐயம் இலை ஐயம் இலை ஐயா பராபரமே – தாயு:43 950/2
என் அரசே கேட்டிலையோ என் செயலோ ஏதும் இலை
தன் அரசு நாடு ஆகி தத்துவம் கூத்தாடியதே – தாயு:51 1389/1,2
இன்பம் எனவே துன்பம் இலை என – தாயு:55 1451/18
மேல்


இலையே (6)

ஆனாலும் மனம் சடம் என்று அழுங்காதே உண்மை அறிவித்த இடம் குருவாம் அருள் இலது ஒன்று இலையே – தாயு:17 193/4
கோனே என்னை புரக்கும் நெறி குறித்தாய்_இலையே கொடியேனை – தாயு:20 289/2
செக மாயையான அரும் கோடை நீங்கும் திறம் இலையே – தாயு:27 408/4
உடையாய் உடையபடி அன்றி யான் செய்தது ஒன்று இலையே – தாயு:27 455/4
என்னே நான் பிறந்து உழல வந்த ஆறு இங்கு எனக்கென ஓர் செயல் இலையே ஏழையேன்-பால் – தாயு:42 632/1
யார்க்கும் செயல் இலையே ஐயா பராபரமே – தாயு:43 752/2
மேல்


இலையேல் (1)

மாயா சகம் இலையேல் மற்று எனக்கு ஓர் பற்றும் இலை – தாயு:43 742/1
மேல்


இலையோ (2)

ஓது அரிய சுகர் போல ஏன்ஏன் என்ன ஒருவர் இலையோ எனவும் உரைப்பேன் தானே – தாயு:14 163/1
நீ அற்ற அ நிலையே நிட்டை அதில் நீ இலையோ
வாய்_அற்றவனே மயங்காதே போய் அற்று – தாயு:28 512/1,2
மேல்


இவ்வணம் (1)

தன் பருவ மலருக்கு மணம் உண்டு வண்டு உண்டு தண் முகை-தனக்கும் உண்டோ தமியனேற்கு இவ்வணம் திரு_உளம் இரங்காத தன்மையால் தனி இருந்து – தாயு:9 78/3
மேல்


இவ்வளவு (1)

எத்தனையோ நின் விளையாட்டு எந்தாய் கேள் இவ்வளவு என்று – தாயு:51 1404/1
மேல்


இவற்கே (1)

ஏரின் சிவ போகம் இங்கு இவற்கே என்ன உழவாரம் – தாயு:45 1108/1
மேல்


இவற்றில் (1)

மன துறவும் அப்படியே மாணா இவற்றில்
உனக்கு இசைந்தவாறு ஒன்றே ஓர் – தாயு:28 516/3,4
மேல்


இவற்றை (1)

நாட்டிய நான் தனக்கு என்று ஓர் அறிவு_அற்ற நான் இவற்றை
கூட்டி நின்று ஆட்டினையே பரமே நல்ல கூத்து இதுவே – தாயு:27 448/3,4
மேல்


இவன் (7)

அளி_இலான் இவன் திரு_அருட்கு அயல் என அறிந்தோ – தாயு:25 383/2
இட்டமுற்ற வள ராஜ_யோகம் இவன் யோகம் என்று அறிஞர் புகழவே ஏழையேன் உலகில் நீடு வாழ்வன் இனி இங்கு இதற்கும் அனுமானமோ – தாயு:38 586/2
எங்கேஎங்கே அருள் என்று எமை இரந்தான் ஏழை இவன் எனவும் எண்ணி இச்சைகூரும் – தாயு:42 612/1
பொய்யன் இவன் என்று மெள்ள போதிப்பார் சொல் கேட்டு – தாயு:43 694/1
கள்ளன் இவன் என்று மெள்ள கைவிடுதல் காரியமோ – தாயு:45 1233/1
மாசு_ஆன நெஞ்சன் இவன் வஞ்சன் என்றோ வாய் திறந்து – தாயு:51 1394/1
முன் அளவு_இல் கன்மம் முயன்றான் இவன் என்றோ – தாயு:51 1396/1
மேல்


இவனே (1)

இல்லாளியாய் உலகோடு உயிரை ஈன்றிட்டு எண் அரிய யோகினுக்கும் இவனே என்ன – தாயு:24 345/3
மேல்


இவனை (1)

பாடாது பாடி படித்து அளவு_இல் சமயமும் பஞ்சுபடு சொல்லன் இவனை பார்-மினோ பார்-மினோ என்று சபை கூடவும் பரமார்த்தம் இது என்னவே – தாயு:12 115/1
மேல்


இவை (15)

தாக்கும் வகை ஏது இ நாள் சரியை கிரியா யோக சாதனம் விடித்தது எல்லாம் சன்மார்க்கம் அல்ல இவை நிற்க என் மார்க்கங்கள் சாராத பேர்_அறிவு-அதாய் – தாயு:4 27/2
புந்தி மகிழ் உற உண்டு உடுத்து இன்பம் ஆவதே போந்த நெறி என்று இருந்தேன் பூராயமாக நினது அருள் வந்து உணர்த்த இவை போன வழி தெரியவில்லை – தாயு:4 30/2
செம் தழலின் மெழுகான தங்கம் இவை என்-கொலோ சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே – தாயு:4 30/4
சொல்லால் முழக்கியது மிக்க உபகாரமா சொல்லிறந்தவரும் விண்டு சொன்னவையும் இவை நல்ல குருவான பேரும் தொகுத்த நெறி-தானும் இவையே – தாயு:6 49/2
இருள் ஆகி ஒளி ஆகி நன்மை தீமையும் ஆகி இன்று ஆகி நாளை ஆகி என்றுமாய் ஒன்றுமாய் பலவுமாய் யாவுமாய் இவை அல்லவாய நின்னை – தாயு:8 68/3
பற்றுவன அற்றிடு நிராசை என்று ஒரு பூமி பற்றி பிடிக்கும் யோக பாங்கில் பிராணலயம் என்னும் ஒரு பூமி இவை பற்றின் மனம் அறும் என்னவே – தாயு:9 82/1
அவன் அன்றி ஓர் அணுவும் அசையாது எனும் பெரிய ஆப்தர் மொழி ஒன்று கண்டால் அறிவாவது ஏது சில அறியாமை ஏது இவை அறிந்தார்கள் அறியார்கள் ஆர் – தாயு:10 89/1
தன் நேர் இலாதது ஓர் அணு என்றும் மூ வித தன்மையாம் காலம் என்றும் சாற்றிடும் சில சமயம் இவை ஆகி வேறதாய் சதாஞான ஆனந்தமாய் – தாயு:10 90/3
மின்னும்படிக்கு அகண்டாகார அன்னை-பால் வினையேனை ஒப்புவித்து வீட்டு நெறி கூட்டிடுதல் மிகவும் நன்று இவை அன்றி விவகாரம் உண்டு என்னிலோ – தாயு:11 108/3
வேதாவை இ வணம் விதித்தது ஏது என்னின் உன் வினை பகுதி என்பன் அந்த வினை பேச அறியாது நிற்க இவை மனதால் விளைந்ததால் மனதை நாடில் – தாயு:11 109/1
தந்தை தாய் தமர் தாரம் மகவு என்னும் இவை எலாம் சந்தையில் கூட்டம் இதிலோ சந்தேகம் இல்லை மணி மாட மாளிகை மேடை சதுரங்க சேனையுடனே – தாயு:12 113/1
பொய் முடங்கு தொழில் யாததற்கும் நல சாரதி தொழில் நடத்திடும் புத்தி யூகம் அறிவு_அற்ற மூகம் இவை பொருள் என கருதும் மருளன் யான் – தாயு:13 125/3
இரு நிலம் ஆதி நாதம் ஈறு-அதாம் இவை கடந்த – தாயு:21 294/1
களவு வஞ்சனை காமம் என்று இவை எலாம் காட்டும் – தாயு:25 380/1
என்றும் தெரிந்த இவை அவை கேள் இரவும் பகலும் – தாயு:27 432/2
மேல்


இவைக்கும் (1)

அல்லாமை எத்தனை அமைத்தனை உனக்கு அடிமை ஆனேன் இவைக்கும் ஆளோ அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவு ஆகி ஆனந்தமான பரமே – தாயு:8 67/4
மேல்


இவைகள் (1)

என் அறிவும் யானும் எனது என்பதுவுமாம் இவைகள்
நின்னவையே அன்றோ நிகழ்த்தாய் பராபரமே – தாயு:43 747/1,2
மேல்


இவையால் (1)

பேதம்_அற உயிர் கெட்ட நிலையம் என்றிடுவர் சிலர் பேசில் அருள் என்பர் சிலபேர் பின்னும் முன்னும் கெட்ட_சூனியம் அது என்பர் சிலர் பிறவுமே மொழிவர் இவையால்
பாதரசமாய் மனது சஞ்சலப்படும் அலால் பரம சுக நிஷ்டை பெறுமோ பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 9/3,4
மேல்


இவையே (1)

சொல்லால் முழக்கியது மிக்க உபகாரமா சொல்லிறந்தவரும் விண்டு சொன்னவையும் இவை நல்ல குருவான பேரும் தொகுத்த நெறி-தானும் இவையே
அல்லாமல் இல்லை என நன்றா அறிந்தேன் அறிந்தபடி நின்று சுகம் நான் ஆகாத வண்ணமே இ வண்ணம் ஆயினேன் அதுவும் நினது அருள் என்னவே – தாயு:6 49/2,3
மேல்


இழந்தேன் (1)

வல் நெஞ்சத்தாலே நான் வாழ்வு இழந்தேன் பைங்கிளியே – தாயு:44 1056/2
மேல்


இழுக்கடித்தாய் (1)

இழுக்கடித்தாய் நெஞ்சே நீ என் கலைகள் சோர – தாயு:28 524/3
மேல்


இழுக்காற்றால் (1)

இழுக்காற்றால் இன்ப நலம் எய்தார் பராபரமே – தாயு:43 932/2
மேல்


இழுக்கின்றவாறு (1)

இரும்பை காந்தம் இழுக்கின்றவாறு எனை – தாயு:18 217/1
மேல்


இழுக்கு (3)

இங்கு அற்றபடி அங்கும் என அறியும் நல் அறிஞர் எக்காலமும் உதவுவார் இன்_சொல் தவறார் பொய்மையாம் இழுக்கு உரையார் இரங்குவார் கொலைகள் பயிலார் – தாயு:6 56/1
இழுக்கு ஆகும் என்று எண்ணியோ இரங்காத இயல்பு கண்டாய் – தாயு:27 434/2
இங்கு என் உடல் என்னும் இழுக்கு ஒழிவது எந்நாளோ – தாயு:45 1119/2
மேல்


இழுக்கும் (2)

வல்லான் வகுத்ததே வாய்க்கால் எனும் பெரு வழக்குக்கு இழுக்கும் உண்டோ வானமாய் நின்று இன்ப மழையாய் இறங்கி எனை வாழ்விப்பது உன் பரம் காண் – தாயு:9 79/2
என்றும் அழியாத இன்ப_வெள்ளம் தேக்கி இருக்க எனை தொடர்ந்துதொடர்ந்து இழுக்கும் அந்தோ – தாயு:52 1413/2
மேல்


இழுத்தால் (2)

கொள்ளை வெள்ள தண் அருள் மேற்கொண்டு சுழித்து ஆர்த்து இழுத்தால்
கள்ள மன கப்பல் எங்கே காணும் பராபரமே – தாயு:43 847/1,2
காந்தம் இரும்பை கவர்ந்து இழுத்தால் என்ன அருள் – தாயு:44 1041/1
மேல்


இழுத்திட்டு (1)

என்னை கவர்ந்து இழுத்திட்டு என்ன பலன் கண்டாயே – தாயு:34 569/4
மேல்


இழுத்து (2)

பொறியில் செறி ஐம்_புல கனியை புந்தி கவரால் புகுந்து இழுத்து
மறுகி சுழலும் மன_குரங்கு மாள வாளா இருப்பேனோ – தாயு:24 334/1,2
வேந்தன் எமை இழுத்து மேவுவனோ பைங்கிளியே – தாயு:44 1041/2
மேல்


இழுப்ப (1)

கவர்ந்துகொண்டு இழுப்ப அந்த கட்டிலே அகப்பட்டு ஐயோ – தாயு:22 302/3
மேல்


இழைக்கின்றார் (1)

இகம் எலாம் தவம் இழைக்கின்றார் என் செய்கோ ஏழை – தாயு:32 558/3
மேல்


இழைத்த (1)

இருந்த நாள் வெகு தீ_வினை இழைத்த நாள் என்றால் – தாயு:25 375/3
மேல்


இழைத்திட்ட (1)

குரு மணி இழைத்திட்ட சிங்காதனத்தின் மிசை கொலு வீற்றிருக்கும் நின்னை கும்பிட்டு அனந்தம் முறை தெண்டனிட்டு என் மன குறை எலாம் தீரும் வண்ணம் – தாயு:5 44/3
மேல்


இழைத்திலன் (1)

இன்று உனக்கு அன்பு இழைத்திலன் நான் என்றே – தாயு:18 213/1
மேல்


இழையார் (2)

காதல் மிகு மணி_இழையார் என வாடுற்றேன் கருத்து அறிந்து புரப்பது உன் மேல் கடன் முக்காலும் – தாயு:14 163/4
ஏழைக்குறும்பு செய்யும் ஏந்து_இழையார் மோகம் எனும் – தாயு:45 1139/1
மேல்


இள (1)

முருந்து இள நகையார் பார முலை முகம் தழுவி செவ் வாய் – தாயு:36 572/1
மேல்


இளக (1)

என்பு எலாம் நெக்கு உடைய ரோமம் சிலிர்ப்ப உடல் இளக மனது அழலின் மெழுகாய் இடையறாது உருக வரும் மழை போல் இரங்கியே இரு விழிகள் நீர் இறைப்ப – தாயு:9 80/1
மேல்


இளகி (1)

என்பு உருகி நெஞ்சம் இளகி கரைந்துகரைந்து – தாயு:43 656/1
மேல்


இளம்கன்றாய் (1)

துள்ளி இளம்கன்றாய் துடிப்பேன் பராபரமே – தாயு:43 855/2
மேல்


இளமையோடு (1)

சந்ததமும் இளமையோடு இருக்கலாம் மற்று ஒரு சரீரத்தினும் புகுதலாம் சலம் மேல் நடக்கலாம் கனல் மேல் இருக்கலாம் தன் நிகர்_இல் சித்தி பெறலாம் – தாயு:12 118/3
மேல்


இளைப்பாற (1)

ஓட்டினை எடுத்து ஆயிரத்தெட்டு மாற்றாக ஒளி விடும் பொன் ஆக்குவீர் உரகனும் இளைப்பாற யோக தண்டத்திலே உலகு சுமையாக அருளால் – தாயு:7 58/3
மேல்


இளைப்பாறினேன் (1)

மொண்டே அருந்தி இளைப்பாறினேன் நல்ல முத்தி பெற்றுக்கொண்டேன் – தாயு:27 427/3
மேல்


இளைப்பு (1)

எண்ணம் அறிந்தே இளைப்பு அறிந்தே ஏழை உய்யும் – தாயு:43 695/1
மேல்


இற்றேனே (1)

இற்றேனே ஏழை அடியேன் – தாயு:28 500/4
மேல்


இற்றை (3)

பூணிலேன் இற்றை நாள் கற்றதும் கேட்டதும் போக்கிலே போகவிட்டு பொய் உலகன் ஆயினேன் நாயினும் கடையான புன்மையேன் இன்னம் இன்னம் – தாயு:7 63/3
எந்த நாள் கருணைக்கு உரித்தாகும் நாள் எனவும் என் இதயம் எனை வாட்டுதே ஏதென்று சொல்லுவேன் முன்னொடு பின் மலைவு அறவும் இற்றை வரை யாது பெற்றேன் – தாயு:9 87/1
இற்றை வரைக்கு உள்ளாக எண் அரிய சித்தி முத்தி – தாயு:43 866/1
மேல்


இறக்க (3)

இந்நேரம் என்று இலை உடல் சுமை அது ஆகவும் எடுத்தால் இறக்க என்றே எங்கெங்கும் ஒரு தீர்வை ஆயம் உண்டு ஆயினும் இறைஞ்சு சுகர் ஆதியான – தாயு:9 81/3
சினம் இறக்க கற்றாலும் சித்தி எல்லாம் பெற்றாலும் – தாயு:43 804/1
மனம் இறக்க கல்லார்க்கு வாய் ஏன் பராபரமே – தாயு:43 804/2
மேல்


இறக்கப்பெற்றவர் (1)

பிறவியும் வேண்டும் யான் எனது இறக்கப்பெற்றவர் பெற்றிடும் பேறே – தாயு:22 308/4
மேல்


இறக்கும் (2)

தெரிவாக ஊர்வன நடப்பன பறப்பன செயல் கொண்டு இருப்பன முதல் தேகங்கள் அத்தனையும் மோகம்கொள் பெளதிகம் சென்மித்த ஆங்கு இறக்கும்
விரிவாய பூதங்கள் ஒன்றோடொன்றாய் அழியும் மேற்கொண்ட சேடம் அதுவே வெறு வெளி நிராலம்பம் நிறை சூன்யம் உபசாந்த வேத வேதாந்த ஞானம் – தாயு:2 5/1,2
எடுத்த தேகம் இறக்கும் முனே எனை – தாயு:18 259/1
மேல்


இறங்கி (1)

வல்லான் வகுத்ததே வாய்க்கால் எனும் பெரு வழக்குக்கு இழுக்கும் உண்டோ வானமாய் நின்று இன்ப மழையாய் இறங்கி எனை வாழ்விப்பது உன் பரம் காண் – தாயு:9 79/2
மேல்


இறத்தல் (1)

மறக்கின்ற தன்மை இறத்தல் ஒப்பாகும் மனம்-அது ஒன்றில் – தாயு:27 447/1
மேல்


இறந்த (6)

எனது என்பதும் பொய் யான் எனல் பொய் எல்லாம் இறந்த இடம் காட்டும் – தாயு:23 316/1
சடத்தை பொய் எனல் இறந்த போதோ சொல தருமம் – தாயு:24 352/2
தப்பு வழி ஏன் நினைந்தாய் சந்ததமும் நீ இறந்த
எய்ப்பிலே ஆனந்தமே – தாயு:28 499/3,4
உரை இறந்த அன்பர் உளத்து ஓங்கு ஒளியாய் ஓங்கி – தாயு:43 641/1
எல்லாம் இறந்த இடத்து எந்தை நிறைவாம் வடிவை – தாயு:45 1192/1
கோட்டாலையான குணம் இறந்த நிர்க்குணத்தோர் – தாயு:45 1247/1
மேல்


இறந்தது (1)

எது சந்ததம் நிறைந்தது எது சிந்தனை இறந்தது
எது மங்கள சுபம் கொள் சுக வடிவு ஆகும் – தாயு:56 1452/26,27
மேல்


இறந்தவர்-பால் (1)

வாக்காய் மனதாய் மன வாக்கு இறந்தவர்-பால்
தாக்காதே தாக்கும் தனியே பராபரமே – தாயு:43 646/1,2
மேல்


இறந்திருப்பது (1)

நான் பொருள் ஆனேன் நல்ல நல் அரசே நான் இறந்திருப்பது நாட்டம் – தாயு:24 359/4
மேல்


இறந்து (12)

தொந்த ரூபமுடன் அரூபம் ஆதி குறி குணம் இறந்து வளர் வஸ்துவே துரியமே துரிய உயிரினுக்கு உணர்வு தோன்ற நின்று அருள் சுபாவமே – தாயு:13 124/2
உரை இறந்து பெருமை பெற்று திரை கை நீட்டி ஒலிக்கின்ற கடலே இ உலகம் சூழ – தாயு:14 159/1
உரை இறந்து உளத்து உள்ள விகாரமாம் – தாயு:18 245/1
வேண்டும் யாவும் இறந்து வெளியிடை – தாயு:18 258/1
உரை உணர்வு இறந்து தம்மை உணர்பவர் உணர்வினூடே – தாயு:24 335/1
எண்ணாதே பாழில் இறந்து பிறந்து உழலப்பண்ணாதே – தாயு:28 525/3
சொல் இறந்து மாண்டவர் போல் தூ மௌன பூமியில் நான் – தாயு:28 527/3
வைத்த மவுனத்தாலே மாயை மனம் இறந்து
துய்த்துவிடு ஞான சுகம் – தாயு:28 540/3,4
சொல்லாடா ஊமரை போல் சொல் இறந்து நீ ஆகின் – தாயு:43 711/1
சொல் இறந்து நின்ற சுக ரூப பெம்மானை – தாயு:44 1048/1
வீணே பிறந்து இறந்து வேசற்றேன் ஆசை அற – தாயு:46 1345/1
சிந்தை பிறந்ததும் ஆங்கே அந்த சிந்தை இறந்து தெளிந்ததும் ஆங்கே – தாயு:54 1440/1
மேல்


இறந்தேனே (1)

தன் பாதம் சென்னியில் வைத்தான் என்னை தான் அறிந்தேன் மனம்-தான் இறந்தேனே – தாயு:54 1430/2
மேல்


இறந்தோரும் (1)

இறந்தோரும் தம்மது என்பார் என்னே பராபரமே – தாயு:43 863/2
மேல்


இறப்ப (2)

வன்பு ஒன்றும் நீங்கா மனது இறப்ப மாறா பேர்_அன்பு – தாயு:43 977/1
சொல் இறப்ப சற்குருவாய் தோன்றி சுகம் கொடுத்த – தாயு:43 1019/1
மேல்


இறப்பது (1)

வந்து பிறக்க மனம் இறப்பது எந்நாளோ – தாயு:45 1148/2
மேல்


இறப்பு (3)

சாதி குலம் பிறப்பு இறப்பு பந்தம் முத்தி அரு உருவ தன்மை நாமம் – தாயு:3 18/1
பொய்யாம் பிறப்பு இறப்பு போம் – தாயு:28 467/4
எண்ணிய எண்ணம் எல்லாம் இறப்பு மேல் பிறப்புக்கு ஆசைபண்ணி – தாயு:36 575/1
மேல்


இறப்பும் (1)

இறப்பும் பிறப்பும் பொருந்த எனக்கு எவ்வணம் வந்தது என்று எண்ணி யான் பார்க்கில் – தாயு:54 1431/1
மேல்


இறப்பை (1)

உந்து பிறப்பு இறப்பை உற்றுவிடாது எந்தை அருள் – தாயு:45 1148/1
மேல்


இறப்பொடு (1)

எந்த நிலை பேசினும் இணங்கவிலை அல்லால் இறப்பொடு பிறப்பை உள்ளே எண்ணினால் நெஞ்சு-அது பகீரெனும் துயிலுறாது இரு விழியும் இரவு_பகலாய் – தாயு:4 30/3
மேல்


இறப்போ (2)

எத்தனை பிறப்போ எத்தனை இறப்போ எளியேனேற்கு இதுவரை அமைத்து – தாயு:24 358/1
சிந்தை இறப்போ நின் தியானம் பராபரமே – தாயு:43 982/2
மேல்


இறவாது (1)

இன்னம் பிறப்பதற்கு இடம் என்னில் இ உடலம் இறவாது இருப்ப மூலத்து எழும் அங்கி அமிர்து ஒழுகும் மதி மண்டலத்தில் உற என் அம்மை குண்டலினி-பால் – தாயு:11 108/1
மேல்


இறவாமையாய் (1)

பிரியாத பேர்_ஒளி பிறக்கின்ற அருள் அருள்_பெற்றோர்கள் பெற்ற பெருமை பிறவாமை என்றைக்கும் இறவாமையாய் வந்து பேசாமையாகும் எனவே – தாயு:2 5/3
மேல்


இறுதிக்-கண்ணே (1)

கண்டன அல்ல என்றே கழித்திடும் இறுதிக்-கண்ணே
கொண்டது பரமானந்த கோது_இலா முத்தி அத்தால் – தாயு:15 167/1,2
மேல்


இறுதிக்கு (1)

சொன்னதை சொல்வது அல்லால் சொல் அற என் சொல் இறுதிக்கு
என்னத்தை சொல்வேன் எளியேன் பராபரமே – தாயு:43 684/1,2
மேல்


இறும் (1)

தேகம் இறும் என்று சடர் தேம்புவது என் நித்திரையில் – தாயு:43 816/1
மேல்


இறுமாந்து (1)

பெருமைக்கே இறுமாந்து பிதற்றிய – தாயு:18 230/1
மேல்


இறை (7)

போதிக்கும் முக்கண் இறை நேர்மையாய் கைக்கொண்டு போதிப்பது ஆச்சு அறிவிலே போக்கு_வரவு அற இன்ப நீக்கம் அற வசனமா போதிப்பது எவர் ஐயனே – தாயு:9 85/2
ஆட்டுவான் இறை என அறிந்து நெஞ்சமே – தாயு:24 324/2
எந்த மடலூடும் எழுதா இறை வடிவை – தாயு:44 1035/1
பித்தர் இறை என்று அறிந்து பேதை-பால் தூது அனுப்புவித்த – தாயு:45 1109/1
கொள்ளும்படிக்கு இறை நீ கூட்டிடவும் காண்பேனோ – தாயு:46 1322/2
கூடும்படிக்கு இறை நீ கூட்டிடவும் காண்பேனோ – தாயு:46 1339/2
காணேன் இறை நின் கருணை பெற காண்பேனோ – தாயு:46 1345/2
மேல்


இறைக்கு (2)

சேரும்படி இறைக்கு செப்பி வா பைங்கிளியே – தாயு:44 1028/2
பாங்கியை சேர்ந்தார் இறைக்கு பண்போ சொல் பைங்கிளியே – தாயு:44 1051/2
மேல்


இறைக்கும் (1)

வட கயிறு வெள் நரம்பா என்பு தசையினால் மதவேள் விழா நடத்த வைக்கின்ற கைத்தேரை வெண்ணீர் செந்நீர் கணீர் மல நீர் புண் நீர் இறைக்கும்
விடக்கு துருத்தியை கரு மருந்து கூட்டை வெட்டவெட்ட தளிர்க்கும் வேட்கை மரம் உறுகின்ற சுடுகாட்டை முடிவிலே மெய் போல் இருந்து பொய்யாம் – தாயு:11 101/2,3
மேல்


இறைச்சி (1)

இடத்தை காத்திட்ட சுவா என புன் புலால் இறைச்சி
சடத்தை காத்திட்ட நாயினேன் உன் அன்பர் தயங்கும் – தாயு:24 348/1,2
மேல்


இறைஞ்ச (2)

பண்ணேன் உனக்கான பூசை ஒரு வடிவிலே பாவித்து இறைஞ்ச ஆங்கே பார்க்கின்ற மலரூடு நீயே இருத்தி அ பனி மலர் எடுக்க மனமும் – தாயு:6 52/1
வானவர் இறைஞ்ச மன்றுள் வயங்கிய நடத்தினானே – தாயு:21 299/4
மேல்


இறைஞ்சாநிற்பர் (1)

என் மார்க்கம் இருக்குது எல்லாம் வெளியே என்ன எச்சமயத்தவர்களும் வந்து இறைஞ்சாநிற்பர்
கல் மார்க்க நெஞ்சம் உள எனக்கும்-தானே கண்டவுடன் ஆனந்தம் காண்டல் ஆகும் – தாயு:14 143/3,4
மேல்


இறைஞ்சி (4)

இயல் அறிந்து வளர் மூல குண்டலியை இனிது இறைஞ்சி அவள் அருளினால் எல்லை_அற்று வளர் சோதி மூல அனல் எங்கள் மோன மனு முறையிலே – தாயு:13 127/2
எழுந்து ஆதரவு செய் எம்பெருமான் என்று இறைஞ்சி விண்ணோர் – தாயு:27 407/3
புல்லாயினும் ஒரு பச்சிலையாயினும் போட்டு இறைஞ்சி
நில்லேன் நல் யோக நெறியும் செயேன் அருள் நீதி ஒன்றும் – தாயு:27 431/2,3
பவம் மிஞ்சிட இறைஞ்சி வரிசையினூடு – தாயு:56 1452/41
மேல்


இறைஞ்சிநிற்பாம் (1)

இருள் தீர விளங்கு பொருள் யாது அந்த பொருளினை யாம் இறைஞ்சிநிற்பாம் – தாயு:3 20/4
மேல்


இறைஞ்சு (1)

இந்நேரம் என்று இலை உடல் சுமை அது ஆகவும் எடுத்தால் இறக்க என்றே எங்கெங்கும் ஒரு தீர்வை ஆயம் உண்டு ஆயினும் இறைஞ்சு சுகர் ஆதியான – தாயு:9 81/3
மேல்


இறைஞ்சுதற்கே (1)

எத்தனை நாள் செல்லுமோ மனமே கண்டு இறைஞ்சுதற்கே – தாயு:27 404/4
மேல்


இறைஞ்சும் (1)

எம் பராபர எம் உயிர் துணைவ என்று இறைஞ்சும்
உம்பர் இம்பர்க்கும் உள-கணே நடிக்கின்றாய் உன்றன் – தாயு:25 378/1,2
மேல்


இறைஞ்சுவன் (1)

எது என்று எண்ணி இறைஞ்சுவன் ஏழையேன் – தாயு:18 222/3
மேல்


இறைத்து (1)

பெற்றவனும் அல்லேன் பெறாதவனும் அல்லேன் பெருக்க தவித்து உளறியே பெண் நீர்மை என்ன இரு கண்ணீர் இறைத்து நான் பேய் போல் இருக்க உலகம் – தாயு:9 82/3
மேல்


இறைப்ப (2)

மொகுமொகென இரு விழி நீர் முத்து இறைப்ப கர_மலர்கள் முகிழ்த்துநிற்பாம் – தாயு:3 17/4
என்பு எலாம் நெக்கு உடைய ரோமம் சிலிர்ப்ப உடல் இளக மனது அழலின் மெழுகாய் இடையறாது உருக வரும் மழை போல் இரங்கியே இரு விழிகள் நீர் இறைப்ப
அன்பினால் மூர்ச்சித்த அன்பருக்கு அங்ஙனே அமிர்த சஞ்சீவி போல் வந்து ஆனந்த மழை பொழிவை உள்ளன்பு இலாத எனை யார்க்காக அடிமைகொண்டாய் – தாயு:9 80/1,2
மேல்


இறைப்பேன் (1)

மெல்_இயலார் மோக விழற்கு இறைப்பேன் ஐயா நின் – தாயு:47 1357/1
மேல்


இறையவன் (1)

இறையவன் எனலாம் யார்க்கும் இதய சம்மதம் ஈது அல்லால் – தாயு:15 169/4
மேல்


இறையாக (1)

என் அரசே என்னை இறையாக நாட்டினையோ – தாயு:51 1409/2
மேல்


இறையே (5)

எண்ணாதபடிக்கு இரங்கி தானாக செய்து அருளும் இறையே உன்றன் – தாயு:3 22/3
என் பொலா மணியே இறையே இத்தால் – தாயு:18 206/3
ஏதம்_அற்றவர்க்கு இன்பமே பொழிகின்ற இறையே
பாதக கருங்கல் மனம் கோயிலா பரிந்து – தாயு:25 382/1,2
இன்ப_பெருக்கே இறையே பராபரமே – தாயு:43 649/2
என்றும் என்னை வையாய் இறையே பராபரமே – தாயு:43 925/2
மேல்


இறையை (2)

பார் ஆசை அற்று இறையை பற்று அற நான் பற்றி நின்ற – தாயு:44 1063/1
எம்மை வினையை இறையை எம்-பால் காட்டாத – தாயு:45 1165/1
மேல்


இறைவர் (6)

காதலால் வாடினதும் கண்டனையே எம் இறைவர்
போதரவால் இன்பம் புசிப்பேனோ பைங்கிளியே – தாயு:44 1042/1,2
சின்னஞ்சிறியேன்-தன் சிந்தை கவர்ந்தார் இறைவர்
தன்னந்தனியே தவிப்பேனோ பைங்கிளியே – தாயு:44 1046/1,2
பாச பந்தம் செய்த துன்பம் பாராமல் எம் இறைவர்
ஆசை தந்த துன்பம்-அதற்கு ஆற்றேன் நான் பைங்கிளியே – தாயு:44 1062/1,2
பொய் கூடு கொண்டு புலம்புவனோ எம் இறைவர்
மெய் கூடு சென்று விளம்பி வா பைங்கிளியே – தாயு:44 1066/1,2
கண் உறங்கேன் எம் இறைவர் காதலால் பைங்கிளியே – தாயு:44 1068/2
மாலை வளர்ந்து என்னை வளர்த்து இறைவர் பல் நெறியாம் – தாயு:44 1070/1
மேல்


இறைவனே (1)

இறைவனே உனை பிரிந்து இங்கு இருக்கிலேன் இருக்கிலேனே – தாயு:21 293/4
மேல்


இறைவா (6)

ஈசா பொதுவில் நடம் ஆடும் இறைவா குறையா இன் அமுதே – தாயு:20 284/4
என்னுள் கலந்தாய் யான் அறியாது இருந்தாய் இறைவா இனியேனும் – தாயு:23 312/3
இன்று எனக்கு வெளி ஆனால் எல்லாம் வல்ல இறைவா நின் அடியருடன் இருந்து வாழ்வேன் – தாயு:42 610/2
என்று விடியும் இறைவா ஓ என்றுஎன்று – தாயு:44 1034/1
என் செயினும் என் பெறினும் என் இறைவா ஏழையன் யான் – தாயு:46 1330/1
எல்லாம் தெரியும் இறைவா என் அல்லல் எலாம் – தாயு:46 1347/1
மேல்


இன் (13)

இங்கு அற்றபடி அங்கும் என அறியும் நல் அறிஞர் எக்காலமும் உதவுவார் இன்_சொல் தவறார் பொய்மையாம் இழுக்கு உரையார் இரங்குவார் கொலைகள் பயிலார் – தாயு:6 56/1
இன் அமுது கனி பாகு கற்கண்டு சீனி தேன் என ருசித்திட வலிய வந்து இன்பம் கொடுத்த நினை எந்நேரம் நின் அன்பர் இடையறாது உருகி நாடி – தாயு:9 77/1
முத்து அனைய மூரலும் பவள வாய் இன்_சொலும் முகத்து இலகு பசுமஞ்சளும் மூர்ச்சிக்க விரக சன்னதம் ஏற்ற இரு கும்ப முலையின் மணி மாலை நால – தாயு:10 98/1
என்று நீ எனக்கு இன் அருள் செய்வதே – தாயு:18 260/4
ஈசா பொதுவில் நடம் ஆடும் இறைவா குறையா இன் அமுதே – தாயு:20 284/4
எல்லாம் சிவன் செயல் என்று அறிந்தால் அவன் இன் அருளே – தாயு:27 445/1
இன் அமுதாய் என்னுள் இருந்தாய் பராபரமே – தாயு:43 883/2
தாங்கு அரிய மையல் எல்லாம் தந்து எனை விட்டு இன் அருளாம் – தாயு:44 1051/1
கச்சு இருக்கும் கொங்கை கரும்பு இருக்கும் இன் மாற்றம் – தாயு:45 1133/1
அஞ்சாதே என்று இன் அருள்செயவும் காண்பேனோ – தாயு:46 1335/2
இ உடம்பு நீங்கும் முனே எந்தாய் கேள் இன் அருளாம் – தாயு:46 1341/1
எனதாம் பணி அற மாற்றி அவன் இன் அருள்_வெள்ளத்து இருத்திவைத்தாண்டி – தாயு:54 1432/2
பருகும் தொழில் இணங்கி இரவும்_பகலும் இன்_சொல் – தாயு:56 1452/33
மேல்


இன்_சொல் (2)

இங்கு அற்றபடி அங்கும் என அறியும் நல் அறிஞர் எக்காலமும் உதவுவார் இன்_சொல் தவறார் பொய்மையாம் இழுக்கு உரையார் இரங்குவார் கொலைகள் பயிலார் – தாயு:6 56/1
பருகும் தொழில் இணங்கி இரவும்_பகலும் இன்_சொல்
பருகும்படி துணிந்து குழல் அழகு ஆக – தாயு:56 1452/33,34
மேல்


இன்_சொலும் (1)

முத்து அனைய மூரலும் பவள வாய் இன்_சொலும் முகத்து இலகு பசுமஞ்சளும் மூர்ச்சிக்க விரக சன்னதம் ஏற்ற இரு கும்ப முலையின் மணி மாலை நால – தாயு:10 98/1
மேல்


இன்ப (92)

பேசாத ஆனந்தம் நிட்டைக்கும் அறிவு_இலா பேதைக்கும் வெகு தூரமே பேய்_குணம் அறிந்து இந்த நாய்க்கும் ஒரு வழி பெரிய பேர்_இன்ப நிட்டை அருள்வாய் – தாயு:2 4/3
வரும் இடமாய் மனம் ஆதிக்கு எட்டாத பேர்_இன்ப மயமாய் ஞான – தாயு:3 16/2
ஏர் இட்ட தன் சுருதி மொழி தப்பில் நமனை விட்டு இடர் உற உறுக்கி இடர் தீர்த்து இரவு பகல் இல்லாத பேர்_இன்ப வீட்டினில் இசைந்து துயில்கொள்-மின் என்று – தாயு:4 31/3
இரு_வினைகள் அற்று இரவு_பகல் என்பது அறியாத ஏகாந்த மோன ஞான இன்ப நிஷ்டையர் கோடி மணிமந்த்ர சித்தி நிலை எய்தினர்கள் கோடி சூழ – தாயு:5 44/2
உற்று உணர உணர்வு அற்று உன்மத்த வெறியினர் போல உளறுவேன் முத்தி மார்க்கம் உணர்வது எப்படி இன்ப_துன்பம் சமானமாய் உறுவது எப்படி ஆயினும் – தாயு:5 46/3
மடல் அவிழும் மலர் அனைய கை விரித்து கூப்பி வானே அ வானில் இன்ப மழையே மழை தாரை வெள்ளமே நீடூழி வாழி என வாழ்த்தி ஏத்தும் – தாயு:6 55/3
உன்னிய கருத்து அவிழ உரை குளறி உடல் எங்கும் ஓய்ந்து அயர்ந்து அவசமாகி உணர்வு அரிய பேர்_இன்ப அநுபூதி உணர்விலே உணர்வார்கள் உள்ளபடி காண் – தாயு:9 77/2
என் புலன் மயங்கவே பித்தேற்றிவிட்டாய் இரங்கி ஒரு வழியாயினும் இன்ப_வெள்ளமாக வந்து உள்ளம் களிக்கவே எனை நீ கலந்தது உண்டோ – தாயு:9 78/2
வல்லான் வகுத்ததே வாய்க்கால் எனும் பெரு வழக்குக்கு இழுக்கும் உண்டோ வானமாய் நின்று இன்ப மழையாய் இறங்கி எனை வாழ்விப்பது உன் பரம் காண் – தாயு:9 79/2
போதிக்கும் முக்கண் இறை நேர்மையாய் கைக்கொண்டு போதிப்பது ஆச்சு அறிவிலே போக்கு_வரவு அற இன்ப நீக்கம் அற வசனமா போதிப்பது எவர் ஐயனே – தாயு:9 85/2
புத்தமிர்த போகம் புசித்து விழி இமையாத பொன்_நாட்டும் வந்தது என்றால் போராட்டம் அல்லவோ பேர்_இன்ப முத்தி இ பூமியிலிருந்து காண – தாயு:10 98/3
பிறியாத தண் அருள் சிவஞானியாய் வந்து பேசு அரிய வாசியாலே பேர்_இன்ப உண்மையை அளித்தனை என் மனது அற பேர்_அம்பல கடவுளாய் – தாயு:12 116/1
பேராமல் நின்ற பரவெளியிலே மன_வெளி பிறங்குவது அலாது ஒன்றினும் பின்னமுற மருவாது நல் நயத்தால் இனி பேர்_இன்ப முத்தி நிலையும் – தாயு:12 117/2
மோகம் ஆதி தரு பாசம்-ஆனதை அறிந்துவிட்டு உனையும் எனையுமே முழுது உணர்ந்து பரமான இன்ப_வெளம் மூழ்கவேண்டும் இது இன்றியே – தாயு:13 126/3
திவ்ய அன்புருவம் ஆகி அன்பரொடும் இன்ப வீட்டினில் இருப்பனோ தெரிவதற்கு அரிய பிரமமே அமல சிற்சுகோதய விலாசமே – தாயு:13 129/4
அலையலையாய் அடிக்கும் இன்ப துன்பம் என்றும் அதை விளைக்கும் வினைகள் என்றும் அதனை தீர்க்க – தாயு:14 147/2
ஊண்_உறக்கம் இன்ப_துன்பம் பேர் ஊர் ஆதி ஒவ்விடவும் எனை போல உருவம் காட்டி – தாயு:14 148/3
மன்று ஆக இன்ப_கூத்து ஆட வல்ல மணியே என் கண்ணே மா மருந்தே நால்வர்க்கு – தாயு:16 182/3
இரையிலே இருத்தி நிருவிகற்பமான இன்ப நிஷ்டை கொடுப்பது ஐயா எந்த நாளோ – தாயு:16 183/4
தந்த நாள் முதல் இன்ப கால் சற்று அல்லால் தடை அற ஆனந்த_வெள்ளம் தானே பொங்கி – தாயு:16 184/3
வெள்ள வெளி கடல் மூழ்கி இன்ப மய பொருளாய் விரவி எடுத்தெடுத்தெடுத்து விள்ளவும் வாய் இன்றி – தாயு:17 190/3
இரும்போ கல்லோ மரமோ என்னும் நெஞ்சை கனல் மேல் இட்ட மெழுகா உருக்கும் இன்ப_வெள்ளம் ஆகி – தாயு:17 192/2
என்னை பூரண இன்ப வெளிக்குளே – தாயு:18 218/3
மதியுள் நின்று இன்ப_வாரி வழங்குமே – தாயு:18 222/4
கரை_இல் இன்ப_கடல் அமுதே இதுவரையில் – தாயு:18 232/1
தாயும் நீ இன்ப தந்தையும் நீ என்றால் – தாயு:18 236/2
கெடுத்த இன்ப கிளர் மணி குன்றமே – தாயு:18 259/4
இன்ப_கடலில் புகுந்திடுவான் இரவும் பகலும் தோற்றாமல் – தாயு:20 285/1
ஞானமும் தெவிட்டா இன்ப நன்மையும் நல்குவாயோ – தாயு:21 299/2
வினையை கரைக்கும் பரம இன்ப_வெள்ள பெருக்கே நினது அருளால் – தாயு:23 313/2
தரும் பேர்_இன்ப பொருளே நின்றன்னை நினைந்து நெக்குருகேன் – தாயு:23 314/3
இலகு பேர்_இன்ப வீட்டினில் என்னையும் இருத்திவைப்பது எ காலம் சொலாய் எழில் – தாயு:24 328/2
கரை_இலா இன்ப_வெள்ளம் காட்டிடும் முகிலே மாறா – தாயு:24 335/2
மன்றதாய் இன்ப உருக்கொடு நடித்திடின் வாழ்வேன் – தாயு:25 373/4
மிக்க தெய்வமே நின் இன்ப_வெள்ளத்தில் வீழேன் – தாயு:25 387/2
வாழ்வு அனைத்தும் தந்த இன்ப மா கடலை நல் அமிர்தை மணியை பொன்னை – தாயு:26 393/1
சூழ் பெரும் பேர்_ஒளியை ஒளி பரந்த பரவெளியை இன்ப சுகத்தை மாறாது – தாயு:26 393/3
பள்ளத்தின் வீழும் புனல் போல் படிந்து உன் பரம இன்ப
வெள்ளத்தின் மூழ்கினர்க்கே எளிதாம் தில்லை_வித்தகனே – தாயு:27 440/3,4
வள்ளம் பொருந்தும் மலர்_அடி காண மன்று ஆடும் இன்ப
வெள்ள செம் பாத புணையே அல்லால் கதி வேறு இல்லையே – தாயு:27 441/3,4
கைக்கு வரும் இன்ப கனி – தாயு:28 478/4
இன்ப_கடலில் இரும் என்ன அன்பில் – தாயு:28 497/2
நீக்கற்ற இன்ப நிலை பொருந்தி ஏசற்று – தாயு:28 501/3
கனி அமிர்த_வாரி இன்ப கட்டி தனி முதல்வன் – தாயு:28 508/2
யான்-தான் எனல் அறவே இன்ப நிட்டை என்று அருணைக்கோன்-தான் – தாயு:28 524/1
நினைக்க அரிதான இன்ப நிட்டை-தனை கொடுத்தே – தாயு:28 531/2
இருப்பாய் இருந்திட பேர்_இன்ப வெளிக்கே நமக்கு – தாயு:29 545/1
வாயாதோ இன்ப_வெள்ளம் வந்து உன் வழியாக – தாயு:29 548/1
இன்ப மயமாய் உலகம் எல்லாம் பிழைப்பதற்கு உன் – தாயு:29 550/1
போகம் எனும் பேர்_இன்ப_வெள்ளம் பொங்கி ததும்பி பூரணமாய் – தாயு:30 555/2
பண் நாறும் இன்ப பதியே பராபரமே – தாயு:33 564/4
இல்_புறத்தவரை நாடார் யாங்களும் இன்ப வாழ்வும் – தாயு:36 571/2
ஏதும் அற நில் என்று உபாயமா வைத்து நினைவு எல்லாம் செய் வல்ல சித்தாம் இன்ப உருவை தந்த அன்னையே நின்னையே எளியேன் மறந்து உய்வனோ – தாயு:37 580/2
ஓ என்ற சுத்தவெளி ஒன்றே நின்று இங்கு உயிரை எல்லாம் வம்-மின் என உவட்டா இன்ப
தே என்ற நீ கலந்து கலந்து முத்தி சேர்த்தனையேல் குறைவு ஆமோ செக விலாசம் – தாயு:40 592/1,2
சித்தம் மிசை புக இருத்தி பிடித்துக்கொண்டு தியக்கம்_அற இன்ப சுகம் சேர்வது என்றோ – தாயு:41 599/2
விண்ணூடு இருந்த இன்ப_வெற்பே பராபரமே – தாயு:43 637/2
பேர்_ஆறே இன்ப_பெருக்கே பராபரமே – தாயு:43 639/2
பேர்_அறிவே இன்ப_பெருக்கே பராபரமே – தாயு:43 640/2
கரையிறந்த இன்ப_கடலே பராபரமே – தாயு:43 641/2
இன்ப_பெருக்கே இறையே பராபரமே – தாயு:43 649/2
தாகம் அறிந்து இன்ப நிட்டை தாராயேல் ஆ கெடுவேன் – தாயு:43 659/1
இன்ப கண்ணீர் வருவது எ நாள் பராபரமே – தாயு:43 674/2
வந்தவர்க்கே இன்ப நிலை வாய்க்கும் பராபரமே – தாயு:43 710/2
சித்து உருவே இன்ப சிவமே பராபரமே – தாயு:43 716/2
சிந்தனை போய் நான் எனல் போய் தேக்க இன்ப மா மழையை – தாயு:43 772/1
என்றும் கருணை பெற்ற இன்ப தபோதனர் சொல் – தாயு:43 775/1
இன்ப நிலை தானே வந்து எய்தும் பராபரமே – தாயு:43 790/2
காலர் பயம் தீர இன்ப காற்கு அபயம் என்று எழுந்த – தாயு:43 837/1
நானான தன்மை என்று நாடாமல் நாட இன்ப
வான் ஆகி நின்றனை நீ வாழி பராபரமே – தாயு:43 860/1,2
செய்த இன்ப வானே பராபரமே – தாயு:43 876/2
இழுக்காற்றால் இன்ப நலம் எய்தார் பராபரமே – தாயு:43 932/2
இன்ப நிட்டை எய்தாமல் யாதெனினும் சென்று மனம் – தாயு:43 949/1
இன்ப நிருவிகற்பம் இன்றே தா அன்று எனிலோ – தாயு:43 987/1
ஈறாக வல்_வினை நான் என்னாமல் இன்ப சுக – தாயு:43 1010/1
காதலித்த இன்ப_கடலே பராபரமே – தாயு:43 1014/2
எல்லை_இலா இன்ப மயம் எய்துவனோ பைங்கிளியே – தாயு:44 1055/2
வீட்டு இன்ப மெய் பொருளை மேவும் நாள் எந்நாளோ – தாயு:45 1200/2
பேச்சு_மூச்சு இல்லாத பேர்_இன்ப வெள்ளம் உற்று – தாயு:45 1214/1
முற்று இன்ப_வெள்ளம் எமை மூடும் நாள் எந்நாளோ – தாயு:45 1216/2
எல்லை_இல் பேர்_இன்ப மயம் எப்படி என்றோர்-தமக்கு – தாயு:45 1217/1
மன்னும் இன்ப ஆர் அமுதை வாய்மடுப்பது எந்நாளோ – தாயு:45 1223/2
நண்ணிய பேர்_இன்ப சுகம் நான் அணைவது எந்நாளோ – தாயு:45 1227/2
கேவலத்தில் நான் கிடந்து கீழ்ப்படாது இன்ப அருள் – தாயு:46 1316/1
இன்ப_வெள்ளம் வந்து இங்கு எதிர்ப்படவும் காண்பேனோ – தாயு:46 1351/2
அறிந்து இன்ப நலம் சாரவைத்தால் ஆகாதோ – தாயு:47 1353/2
பொய் மயமேயான புரை தீர எந்தை இன்ப
மெய் மயம் வந்து என்னை விழுங்கவைத்தால் ஆகாதோ – தாயு:47 1354/1,2
மட்டில்லா சிற்சுகமாம் வாழ்வே நின் இன்ப மயம் – தாயு:47 1355/1
சாற்று அரிய இன்ப_வெள்ளம் தாக்குமதில் நீ முளைக்கில் – தாயு:47 1371/1
மணி ஒத்த சோதி இன்ப_வாரி எனக்கு இல்லையோ – தாயு:48 1374/2
நாய்க்கும் கடை ஆனேன் நாதா நின் இன்ப மயம் – தாயு:48 1376/1
என்றும் அழியாத இன்ப_வெள்ளம் தேக்கி இருக்க எனை தொடர்ந்துதொடர்ந்து இழுக்கும் அந்தோ – தாயு:52 1413/2
ஒருக்காலே உணர்ந்தவர்கட்கு எக்காலும் தான் ஒழியாத இன்ப_வெள்ளம் உலவாநிற்கும் – தாயு:52 1414/2
குற்றம்_அற கைகாட்டும் கருத்தை கண்டு குணம் குறி அற்று இன்ப நிட்டை கூட அன்றோ – தாயு:52 1415/2
மேல்


இன்ப_கடல் (1)

கரை_இல் இன்ப_கடல் அமுதே இதுவரையில் – தாயு:18 232/1
மேல்


இன்ப_கடலில் (2)

இன்ப_கடலில் புகுந்திடுவான் இரவும் பகலும் தோற்றாமல் – தாயு:20 285/1
இன்ப_கடலில் இரும் என்ன அன்பில் – தாயு:28 497/2
மேல்


இன்ப_கடலே (2)

கரையிறந்த இன்ப_கடலே பராபரமே – தாயு:43 641/2
காதலித்த இன்ப_கடலே பராபரமே – தாயு:43 1014/2
மேல்


இன்ப_கூத்து (1)

மன்று ஆக இன்ப_கூத்து ஆட வல்ல மணியே என் கண்ணே மா மருந்தே நால்வர்க்கு – தாயு:16 182/3
மேல்


இன்ப_துன்பம் (2)

உற்று உணர உணர்வு அற்று உன்மத்த வெறியினர் போல உளறுவேன் முத்தி மார்க்கம் உணர்வது எப்படி இன்ப_துன்பம் சமானமாய் உறுவது எப்படி ஆயினும் – தாயு:5 46/3
ஊண்_உறக்கம் இன்ப_துன்பம் பேர் ஊர் ஆதி ஒவ்விடவும் எனை போல உருவம் காட்டி – தாயு:14 148/3
மேல்


இன்ப_பெருக்கே (3)

பேர்_ஆறே இன்ப_பெருக்கே பராபரமே – தாயு:43 639/2
பேர்_அறிவே இன்ப_பெருக்கே பராபரமே – தாயு:43 640/2
இன்ப_பெருக்கே இறையே பராபரமே – தாயு:43 649/2
மேல்


இன்ப_வாரி (2)

மதியுள் நின்று இன்ப_வாரி வழங்குமே – தாயு:18 222/4
மணி ஒத்த சோதி இன்ப_வாரி எனக்கு இல்லையோ – தாயு:48 1374/2
மேல்


இன்ப_வெள்ள (1)

வினையை கரைக்கும் பரம இன்ப_வெள்ள பெருக்கே நினது அருளால் – தாயு:23 313/2
மேல்


இன்ப_வெள்ளத்தில் (1)

மிக்க தெய்வமே நின் இன்ப_வெள்ளத்தில் வீழேன் – தாயு:25 387/2
மேல்


இன்ப_வெள்ளம் (8)

இரும்போ கல்லோ மரமோ என்னும் நெஞ்சை கனல் மேல் இட்ட மெழுகா உருக்கும் இன்ப_வெள்ளம் ஆகி – தாயு:17 192/2
கரை_இலா இன்ப_வெள்ளம் காட்டிடும் முகிலே மாறா – தாயு:24 335/2
வாயாதோ இன்ப_வெள்ளம் வந்து உன் வழியாக – தாயு:29 548/1
முற்று இன்ப_வெள்ளம் எமை மூடும் நாள் எந்நாளோ – தாயு:45 1216/2
இன்ப_வெள்ளம் வந்து இங்கு எதிர்ப்படவும் காண்பேனோ – தாயு:46 1351/2
சாற்று அரிய இன்ப_வெள்ளம் தாக்குமதில் நீ முளைக்கில் – தாயு:47 1371/1
என்றும் அழியாத இன்ப_வெள்ளம் தேக்கி இருக்க எனை தொடர்ந்துதொடர்ந்து இழுக்கும் அந்தோ – தாயு:52 1413/2
ஒருக்காலே உணர்ந்தவர்கட்கு எக்காலும் தான் ஒழியாத இன்ப_வெள்ளம் உலவாநிற்கும் – தாயு:52 1414/2
மேல்


இன்ப_வெள்ளமாக (1)

என் புலன் மயங்கவே பித்தேற்றிவிட்டாய் இரங்கி ஒரு வழியாயினும் இன்ப_வெள்ளமாக வந்து உள்ளம் களிக்கவே எனை நீ கலந்தது உண்டோ – தாயு:9 78/2
மேல்


இன்ப_வெற்பே (1)

விண்ணூடு இருந்த இன்ப_வெற்பே பராபரமே – தாயு:43 637/2
மேல்


இன்ப_வெளம் (1)

மோகம் ஆதி தரு பாசம்-ஆனதை அறிந்துவிட்டு உனையும் எனையுமே முழுது உணர்ந்து பரமான இன்ப_வெளம் மூழ்கவேண்டும் இது இன்றியே – தாயு:13 126/3
மேல்


இன்பத்தாலே (1)

வந்த நாள் இல்லை மெத்த அலைந்தேன் உன்னை மறவா இன்பத்தாலே வாழ்கின்றேனே – தாயு:16 184/4
மேல்


இன்பத்து (1)

ஆழ் ஆழி இன்பத்து அழுந்த படியாயோ – தாயு:29 544/2
மேல்


இன்பத்தூடே (1)

சோதி இன்பத்தூடே துளையும் நாள் எந்நாளோ – தாயு:45 1219/2
மேல்


இன்பத்தை (1)

என்றும் உள்ள இன்பத்தை தண் என்ற சாந்தபத இயற்கை-தன்னை – தாயு:26 391/4
மேல்


இன்பம் (47)

எண் திசை விளக்கும் ஒரு தெய்வ அருள் அல்லாமல் இல்லை எனும் நினைவு உண்டு இங்கு யான் எனது அற துரிய நிறைவாகி நிற்பதே இன்பம் எனும் அன்பும் உண்டு – தாயு:2 7/2
ஆக்கை எனும் இடிகரையை மெய் என்ற பாவி நான் அத்துவித வாஞ்சை ஆதல் அரிய கொம்பில் தேனை முடவன் இச்சித்தபடி ஆகும் அறிவு அவிழ இன்பம்
தாக்கும் வகை ஏது இ நாள் சரியை கிரியா யோக சாதனம் விடித்தது எல்லாம் சன்மார்க்கம் அல்ல இவை நிற்க என் மார்க்கங்கள் சாராத பேர்_அறிவு-அதாய் – தாயு:4 27/1,2
புந்தி மகிழ் உற உண்டு உடுத்து இன்பம் ஆவதே போந்த நெறி என்று இருந்தேன் பூராயமாக நினது அருள் வந்து உணர்த்த இவை போன வழி தெரியவில்லை – தாயு:4 30/2
இன் அமுது கனி பாகு கற்கண்டு சீனி தேன் என ருசித்திட வலிய வந்து இன்பம் கொடுத்த நினை எந்நேரம் நின் அன்பர் இடையறாது உருகி நாடி – தாயு:9 77/1
பேராது நிற்றி நீ சும்மா இருந்து-தான் பேர்_இன்பம் எய்திடாமல் பேய்_மனதை அண்டியே தாய்_இலா பிள்ளை போல் பித்தாகவோ மனதை நான் – தாயு:11 100/3
இயல்பு என்றும் திரியாமல் இயமம் ஆதி எண்_குணமும் காட்டி அன்பால் இன்பம் ஆகி – தாயு:14 141/1
தனை என்றும் மறந்திருப்ப அருள் வடிவு ஆனது மேல் தட்டி எழுந்திருக்கும் இன்பம் தன்மயமே அதுவாம் – தாயு:17 185/2
பினை ஒன்றும் இலை அந்த இன்பம் எனும் நிலயம் பெற்றாரே பிறவாமை பெற்றார் மற்றும் தான் – தாயு:17 185/3
மெய்-அதாம் இன்பம் என்று விளைவதே – தாயு:18 201/4
தீனனேன் இன்பம் தேக்கி திளைப்பனே – தாயு:18 220/4
தேக்கி இன்பம் திளைக்கத்திளைக்கவே – தாயு:18 221/1
உரை_இலா இன்பம் உள்ளவர் போல இ – தாயு:18 232/3
நாய்க்கும் இன்பம் உண்டோ நல் அடியரை – தாயு:18 235/3
மேவிய அருளின் கண்ணாய் மேவிட மேலாய் இன்பம்
தாவிட இன்பாதீத தனியிடை இருத்திவைத்த – தாயு:24 336/2,3
உண்டே அதுவும் நினது ஆக்கினேன் உவட்டாத இன்பம்
மொண்டே அருந்தி இளைப்பாறினேன் நல்ல முத்தி பெற்றுக்கொண்டேன் – தாயு:27 427/2,3
செல்லுமோ செல்லாதே செல்லும் இடம் இன்பம் அலால் – தாயு:28 473/3
கொடுத்தேனே என்னை கொடுத்தவுடன் இன்பம்
மடுத்தேனே நீடுழி வாழ்ந்தே அடுத்தேனே – தாயு:28 500/1,2
வருந்தாதே இன்பம் உண்டு வா – தாயு:28 512/4
வாவா என்று இன்பம் வரவழைக்கும் கண்ணீரோடு – தாயு:28 513/1
இடம் கானம் நல்ல பொருள் இன்பம் எனக்கு ஏவல் – தாயு:28 528/1
சந்ததம் நெஞ்சே பரத்தில் சாரின் இன்பம் உண்டாமே – தாயு:29 549/4
இருள்-தான் உண்டோ அல்லால் வெளி-தான் உண்டோ இன்பம் உண்டோ துன்பம் உண்டோ யாம் அங்கு உண்டோ – தாயு:42 617/2
அற்றும் இன்பம் தந்திலையே ஐயா பராபரமே – தாயு:43 661/2
எத்தனையோ தேர்ந்தாலும் என்னாலே இன்பம் உண்டோ – தாயு:43 716/1
கொண்டார்க்கோ இன்பம் கொடுப்பாய் பராபரமே – தாயு:43 745/2
ஈது ஒன்றும் போதாதோ இன்பம் பராபரமே – தாயு:43 765/2
ஒன்றும் போதாதோ இன்பம் பராபரமே – தாயு:43 766/2
மந்த அறிவு ஆகி இன்பம் வாயாதிருந்து அலைந்தால் – தாயு:43 834/1
வக்கணையால் இன்பம் வருமோ பராபரமே – தாயு:43 848/2
அன்பர் எல்லாம் இன்பம் அருந்திடவும் யான் ஒருவன் – தாயு:43 889/1
பெற்றாலும் இன்பம் உண்டோ பேசாய் பராபரமே – தாயு:43 920/2
பேய்_ஆனார்க்கு இன்பம் உண்டோ பேசாய் பராபரமே – தாயு:43 985/2
கண்ணுள் மணி போல் இன்பம் காட்டி எனை பிரிந்த – தாயு:44 1036/1
போதரவால் இன்பம் புசிப்பேனோ பைங்கிளியே – தாயு:44 1042/2
பட்டிக்கும் இன்பம் உண்டோ சொல்லாய் நீ பைங்கிளியே – தாயு:44 1043/2
வாட்டப்படாத மவுன இன்பம் கையாலே – தாயு:44 1074/1
மெய்யில் சிவம் பிறக்க மேவும் இன்பம் போல் மாதர் – தாயு:45 1141/1
கொண்டது என பேர்_இன்பம் கூடும் நாள் எந்நாளோ – தாயு:45 1218/2
மேலான ஞான இன்பம் மேவும் நாள் எந்நாளோ – தாயு:45 1220/2
பாங்குறும் பேர்_இன்பம் படைக்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1226/2
பொங்கு ஏதமான புழுக்கம் எலாம் தீர இன்பம்
எங்கேஎங்கே என்று இரங்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1237/1,2
வல்லாய் நின் இன்பம் வழங்கினால் ஆகாதோ – தாயு:47 1352/2
பித்தாக்கி இன்பம் பெருகவைத்தால் ஆகாதோ – தாயு:47 1356/2
தொண்டனேற்கு இன்பம் தொகுத்து இரங்க வேண்டாவோ – தாயு:49 1383/2
வஞ்சகனுக்கு இன்பம் எந்தாய் வாய்க்கும் ஆறு எவ்வாறே – தாயு:51 1397/2
கூவி அழைத்து இன்பம் கொடுத்தால் குறைவு ஆமோ – தாயு:51 1403/2
இன்பம் எனவே துன்பம் இலை என – தாயு:55 1451/18
மேல்


இன்பம்-அதாய் (1)

பிறியும் தரமோ நீ என்னை பெம்மானே பேர்_இன்பம்-அதாய் – தாயு:23 315/2
மேல்


இன்பமாக (2)

பேறு அனைத்தும் அணு எனவே உதறித்தள்ள பேர்_இன்பமாக வந்த பெருக்கே பேசா – தாயு:14 134/1
கரைகடந்து இன்பமாக கலப்பனே – தாயு:18 245/4
மேல்


இன்பமாய் (5)

எங்கும் தொடர்ந்து எதிர்வழக்கிடவும் நின்றது எது எங்கணும் பெருவழக்காய் யாதினும் வல்ல ஒரு சித்தாகி இன்பமாய் என்றைக்கும் உள்ளது எது அது – தாயு:1 1/3
போதமாய் ஆதி நடு அந்தமும் இலாததாய் புனிதமாய் அவிகாரமாய் போக்கு_வரவு இல்லாத இன்பமாய் நின்ற நின் பூரணம் புகலிடம்-அதா – தாயு:4 35/1
வாரிக்கொண்டு எனை வாய்மடுத்து இன்பமாய்
பாரில் கண்டவை யாவும் பருகினை – தாயு:18 223/1,2
என்ன முத்தியில் கலந்தவர்க்கு இன்பமாய் இருக்கும் – தாயு:25 370/2
எட்டு திசையும் ஒன்றாய் இன்பமாய் நின்ற உன்னை – தாயு:43 973/1
மேல்


இன்பமான (2)

வாக்கு மனம் அணுகாத பூரண பொருள் வந்து வாய்க்கும்படிக்கு உபாயம் வருவித்து உவட்டாத பேர்_இன்பமான சுக_வாரியினை வாய்மடுத்து – தாயு:4 27/3
நல் துணையே அருள் தாயே இன்பமான நாதாந்த பரம்பொருளே நாரணாதி – தாயு:16 181/3
மேல்


இன்பமும் (4)

சங்கற்ப சித்தர் அவர் உள்ள கருத்தில் உறை சாக்ஷி நீ இக_பரத்தும் சந்தான கற்பக தேவாய் இருந்தே சமஸ்த இன்பமும் உதவுவாய் – தாயு:6 56/2
துன்று கூர் இருளை துரந்திடும் மதியே துன்பமும் இன்பமும் ஆகி – தாயு:22 310/3
ஏழையேன் பெற்ற இன்பமும் சோபனம் – தாயு:24 326/4
ஒளியும் கருணையும் மாறாத இன்பமும் ஓர் உருவாய் – தாயு:27 454/3
மேல்


இன்பமுமாய் (1)

தந்தேனே ஓர் வசனம் தந்தபடிக்கு இன்பமுமாய்
வந்தேனே என்றனை நீ வாழி பராபரமே – தாயு:43 773/1,2
மேல்


இன்பமுற (1)

இனம் பிரிந்த மான் போல் நான் இடையா வண்ணம் இன்பமுற அன்பர் பக்கல் இருத்திவைத்து – தாயு:14 133/3
மேல்


இன்பமே (4)

மின் அனைய பொய் உடலை நிலை என்றும் மை இலகு விழி கொண்டு மையல் பூட்டும் மின்னார்கள் இன்பமே மெய் என்றும் வளர் மாடம் மேல்வீடு சொர்க்கம் என்றும் – தாயு:5 40/1
மோனமே முதலே முத்தி நல் வித்தே முடிவு_இலா இன்பமே செய்யும் – தாயு:22 307/3
ஏதம்_அற்றவர்க்கு இன்பமே பொழிகின்ற இறையே – தாயு:25 382/1
வந்துவந்து உன் இன்பமே தந்து இரங்கு தாணுவே – தாயு:53 1418/2
மேல்


இன்பமோ (1)

தேகமோ திடம் இல்லை ஞானமோ கனவிலும் சிந்தியேன் பேர்_இன்பமோ சேர என்றால் கள்ள மனதுமோ மெத்தவும் சிந்திக்குது என் செய்குவேன் – தாயு:37 583/2
மேல்


இன்பவானாக (1)

தானாக வந்து தடுத்தாண்டு எனை இன்பவானாக
செய்த இன்ப வானே பராபரமே – தாயு:43 876/1,2
மேல்


இன்பாகாரம் (1)

ஆகார புவனம் இன்பாகாரம் ஆக அங்ஙனே ஒரு மொழியால் அகண்டாகார – தாயு:14 132/1
மேல்


இன்பாதீத (1)

தாவிட இன்பாதீத தனியிடை இருத்திவைத்த – தாயு:24 336/3
மேல்


இன்பாதீதமும் (1)

கோடாது எனை கண்டு எனக்குள் நிறை சாந்த வெளி கூடி இன்பாதீதமும் கூடினேனோ சரியை கிரியையில் முயன்று நெறி கூடினேனோ அல்லன் யான் – தாயு:12 114/2
மேல்


இன்பு (7)

இன்பு அருள ஆடை அழுக்கேறும் எமக்கு அண்ணல் சுத்த – தாயு:44 1030/1
நல் போத இன்பு வர நாள் செலுமோ பைங்கிளியே – தாயு:44 1049/2
நல் நெஞ்சத்து அன்பர் எல்லாம் நாதரை சேர்ந்து இன்பு அணைந்தார் – தாயு:44 1056/1
பொய்யில் இன்பு இன்று என்று பொருந்தா நாள் எந்நாளோ – தாயு:45 1141/2
எங்கெங்கும் பார்த்தாலும் இன்பு உருவாய் நீக்கம் இன்றி – தாயு:45 1207/1
வானூடு அடங்கும் வளி போல இன்பு உருவாம் – தாயு:45 1275/1
விருப்பு உவட்டா இன்பு உருவை மேவும் நாள் எந்நாளோ – தாயு:45 1281/2
மேல்


இன்புற்றிட (1)

ஏக உருவாய் கிடக்குது ஐயோ இன்புற்றிட நாம் இனி எடுத்த – தாயு:30 555/3
மேல்


இன்புற்று (1)

எல்லாரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே – தாயு:43 856/1
மேல்


இன்புற (1)

மனை இன்புற இருந்த இனமும் குலை குலைந்து – தாயு:56 1452/54
மேல்


இன்புறுவது (1)

எந்தை இரு தாள் இணைக்கே இன்புறுவது எந்நாளோ – தாயு:45 1093/2
மேல்


இன்மை (3)

ஔவியம் இருக்க நான் என்கின்ற ஆணவம் அடைந்திட்டு இருக்க லோபம் அருள்_இன்மை கூட கலந்து உள் இருக்க மேல் ஆசாபிசாசம் முதல் ஆம் – தாயு:4 28/1
ஆதரவுவையாமல் அறிவினை மறைப்பது நின் அருள் பின்னும் அறிவு_இன்மை தீர்த்து அறிவித்து நிற்பது நின் அருள் ஆகில் எளியனேற்கு அறிவு ஆவதே அறிவு இலா – தாயு:4 35/2
வருத்தம் அற்று இருந்து சுகம்பெறா வண்ணம் வருந்தினேன் மதி_இன்மை தீர்ப்பார் – தாயு:19 277/2
மேல்


இன்றாகவே-தான் (1)

மோனமாய் இருக்கவொட்டா மோனம் இன்றாகவே-தான்
தேன் என ருசிக்கும் அன்பால் சிந்தை நைந்து உருகும் வண்ணம் – தாயு:15 171/2,3
மேல்


இன்றாம் (1)

போனாலும் கர்ப்பூர தீபம் போல போய் ஒளிப்பது அல்லாது புலம் வேறு இன்றாம்
ஞானாகாரத்தினொடு ஞேயம் அற்ற ஞாதுருவும் நழுவாமல் நழுவி நிற்கும் – தாயு:14 153/2,3
மேல்


இன்றாய் (1)

ஏழ் உலகும் கலந்து இன்றாய் நாளையாய் என்றும் ஆம் இயற்கை-தன்னை – தாயு:26 393/4
மேல்


இன்றி (47)

ஆழ் ஆழி கரை இன்றி நிற்கவிலையோ கொடிய ஆலம் அமுதாகவிலையோ அ கடலின் மீது வட அனல் நிற்கவில்லையோ அந்தரத்து அகில கோடி – தாயு:2 12/1
ஏதும் இன்றி எப்பொருட்கும் எவ்விடத்தும் பிரிவு_அற நின்று இயக்கம்செய்யும் – தாயு:3 18/2
பத்தி நெறி நிலைநின்றும் நவ கண்ட பூமி பரப்பை வலமாக வந்தும் பரவையிடை மூழ்கியும் நதிகளிடை மூழ்கியும் பசி_தாகம் இன்றி எழுநா – தாயு:4 36/1
விரவும் அறு_சுவையினோடு வேண்டுவ புசித்து அரையில் வேண்டுவ எலாம் உடுத்து மேடை மாளிகை ஆதி வீட்டினிடை வைகியே வேறு ஒரு வருத்தம் இன்றி
இரவு_பகல் ஏழையர்கள் சையோகம் ஆயினோம் எப்படி பிழைப்பது உரையாய் இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 97/3,4
குறிகளோடு குணம் ஏதும் இன்றி அனல் ஒழுக நின்றிடும் இரும்பு அனல் கூடல் இன்றி அதுவாயிருந்தபடி கொடிய ஆணவ அறைக்கு உளே – தாயு:13 123/1
குறிகளோடு குணம் ஏதும் இன்றி அனல் ஒழுக நின்றிடும் இரும்பு அனல் கூடல் இன்றி அதுவாயிருந்தபடி கொடிய ஆணவ அறைக்கு உளே – தாயு:13 123/1
ஐந்து பூதம் ஒரு கானல்_நீர் என அடங்க வந்த பெரு வானமே ஆதி அந்தம் நடு ஏதும் இன்றி அருளாய் நிறைந்து இலகு சோதியே – தாயு:13 124/1
கரையும் இன்றி உன்னை வைத்தார் யாரே என்பென் கானகத்தின் பைங்கிளிகாள் கமலம் மேவும் – தாயு:14 159/2
வளர்ந்த தாள் என்ன உள்ளம் மன்று என மறை ஒன்று இன்றி – தாயு:15 168/4
குரு மொழியே மலை_இலக்கு மற்றை மொழி எல்லாம் கோடு இன்றி வட்டு_ஆடல் கொள்வது ஒக்கும் கண்டாய் – தாயு:17 186/2
வெள்ள வெளி கடல் மூழ்கி இன்ப மய பொருளாய் விரவி எடுத்தெடுத்தெடுத்து விள்ளவும் வாய் இன்றி
கொள்ளைகொண்ட கண்ணீரும் கம்பலையும் ஆகி கும்பிட்டு சகம் பொய் என தம்பட்டமடியே – தாயு:17 190/3,4
வரும் போம் என்பனவும் இன்றி என்றும் ஒருபடித்தாய் வான் ஆதி தத்துவத்தை வளைந்து அருந்தி வெளி ஆம் – தாயு:17 192/1
கோலம் இன்றி குணம் இன்றி நின் அருள் – தாயு:18 197/1
கோலம் இன்றி குணம் இன்றி நின் அருள் – தாயு:18 197/1
சீலம் இன்றி சிறியன் பிழைப்பனோ – தாயு:18 197/2
வம்பனேன் உனை வாழ்த்தும் மதி இன்றி
இம்பர் வாழ்வினுக்கு இச்சைவைத்தேன் மனம் – தாயு:18 204/2,3
ஐய நின்னது என்று எண்ணும் அறிவு இன்றி
வெய்ய காம வெகுளி மயக்கமாம் – தாயு:18 205/2,3
அடிகளாம் பொருளே நினக்கு அன்பு இன்றி
படியில் ஏழைமை பற்றுகின்றேன் வெறும் – தாயு:18 255/2,3
என் செயல் இன்றி யாவும் நின் செயல் என்று எண்ணுவேன் ஒவ்வொரு காலம் – தாயு:19 279/1
பின் செயல் யாது நினைவு_இன்றி கிடப்பேன் பித்தனேன் நல் நிலை பெற நின்றன் – தாயு:19 279/3
இனிய கற்பகமே முக்கண் எந்தையே நினக்கு அன்பு இன்றி
நனி பெரும் குடிலம் காட்டும் நயன வேல் கரிய கூந்தல் – தாயு:21 301/2,3
கேவல சகலம் இன்றி கீழொடு மேலாய் எங்கும் – தாயு:24 336/1
சொற்பனத்தினும் சோர்வு இன்றி இருந்த நான் சோர்ந்து – தாயு:24 343/3
ஏதும் இன்றி தன் அடி_இணைக்கு அன்பு-தான் ஈட்டும் – தாயு:25 365/1
வளரும் மா மதி போல் மதி தளர்வு_இன்றி வாழ்வேன் – தாயு:25 380/4
மோன நாயக நின் அடிக்கு அன்பு இன்றி முற்றும் – தாயு:25 381/3
தக்க நின் அருள் கேள்வியோ சிறிது இன்றி தமியேன் – தாயு:25 387/1
நடக்கினும் ஓடினும் நிற்கினும் வேறு ஒரு நாட்டம் இன்றி
கிடக்கினும் செவ்விது இருக்கினும் நல் அருள் கேள்வியிலே – தாயு:27 412/1,2
அறியாமை மேலிட்டு அறிவு_இன்றி நிற்கும் – தாயு:28 463/1
போக்கொடு வரவும் இன்றி புனித நல் அருள் ஆனந்தம் – தாயு:35 570/3
கண்டேயும் எள்ளளவும் துறவும் இன்றி காசினிக்குள் அலைந்தவர் ஆர் காட்டாய் தேவே – தாயு:42 618/2
ஒப்பு உயர்வு ஒன்று இன்றி ஒலி புகா மோன வட்ட – தாயு:43 750/1
சூது ஒன்றும் இன்றி என்னை சும்மா இருக்கவைத்தாய் – தாயு:43 765/1
நாட்டம் இன்றி வாய் பேசல் நன்றோ பராபரமே – தாயு:43 824/2
கள்ளம் இன்றி அன்பாய் களிப்பேன் பராபரமே – தாயு:43 853/2
பாவம் என்றால் ஏதும் பயம் இன்றி செய்ய இந்த – தாயு:43 986/1
வன்மை இன்றி எல்லாம் மதித்து உணர்வாய்க்கா கெடுவேன் – தாயு:43 1016/1
ஒட்டுடன் பற்று இன்றி உலகை துறந்த செல்வ – தாயு:45 1111/1
எங்கெங்கும் பார்த்தாலும் இன்பு உருவாய் நீக்கம் இன்றி
தங்கும் தனி பொருளை சாரும் நாள் எந்நாளோ – தாயு:45 1207/1,2
பிறிது ஒன்றில் ஆசை இன்றி பெற்றிருந்தேன் என்ற – தாயு:45 1266/1
எம்மால் அறிவது அற எம்பெருமான் யாதும் இன்றி
சும்மா இருக்க ஒரு சூத்திரம்-தான் இல்லையோ – தாயு:48 1375/1,2
தப்பிதம் ஒன்று இன்றி அது தானாக நிற்க உண்மை – தாயு:51 1393/1
நிறைவில் காட்டியே குறைவு இன்றி வயங்க – தாயு:55 1451/31
அரு என்பனவும் அன்றி உரு என்பனவும் இன்றி
அகமும் புறமும் இன்றி முறை பிறழாது – தாயு:56 1452/1,2
அகமும் புறமும் இன்றி முறை பிறழாது – தாயு:56 1452/2
வசனம் திரமும் இன்றி அவர் இதழ் ஊறல் – தாயு:56 1452/32
அனமும் செலுதல் இன்றி விழியும் சுடர்கள் இன்று – தாயு:56 1452/52
மேல்


இன்றியே (4)

மோகம் ஆதி தரு பாசம்-ஆனதை அறிந்துவிட்டு உனையும் எனையுமே முழுது உணர்ந்து பரமான இன்ப_வெளம் மூழ்கவேண்டும் இது இன்றியே
தேகமே நழுவி நானுமோ நழுவின் பின்னை உய்யும் வகை உள்ளதோ தெரிவதற்கு அரிய பிரமமே அமல சிற்சுகோதய விலாசமே – தாயு:13 126/3,4
பவ்வ வெண் திரை கொழித்த தண் தரளம் விழி உதிர்ப்ப மொழி குளறியே பாடி ஆடி உள் உடைந்துடைந்து எழுது பாவை ஒத்து அசைதல் இன்றியே
திவ்ய அன்புருவம் ஆகி அன்பரொடும் இன்ப வீட்டினில் இருப்பனோ தெரிவதற்கு அரிய பிரமமே அமல சிற்சுகோதய விலாசமே – தாயு:13 129/3,4
அம்மா நிரந்தரம் சொல்லவும் கேட்டும் அறிவு இன்றியே
பெம்மான் மவுனி மொழியையும் தப்பி என் பேதைமையால் – தாயு:27 436/2,3
ஊகம் இன்றியே தேகம் நான் என – தாயு:55 1451/21
மேல்


இன்று (15)

இருள் ஆகி ஒளி ஆகி நன்மை தீமையும் ஆகி இன்று ஆகி நாளை ஆகி என்றுமாய் ஒன்றுமாய் பலவுமாய் யாவுமாய் இவை அல்லவாய நின்னை – தாயு:8 68/3
அந்நாளில் எவனோ பிரித்தான் அதை கேட்ட அன்று முதல் இன்று வரையும் அநியாயமாய் எமை அடக்கி குறுக்கே அடர்ந்து அரசுபண்ணி எங்கள் – தாயு:9 88/2
இன்று ஆகி நாளையுமாய் மேலும் ஆன எந்தையே எம்மானே என்றுஎன்று ஏங்கி – தாயு:14 137/3
அந்தோ ஈது அதிசயம் இ சமயம் போல் இன்று அறிஞர் எல்லாம் நடு அறிய அணிமா ஆதி – தாயு:14 142/1
இன்று என இருப்பேம் என்னின் என்றும் சூனியம் ஆம் முத்தி – தாயு:15 172/1
இன்று உனக்கு அன்பு இழைத்திலன் நான் என்றே – தாயு:18 213/1
இன்று எனக்கு அருள்வாய் இருள் ஏகவே – தாயு:18 265/4
நேற்று_உளார் இன்று மாளாநின்றனர் அதனை கண்டும் – தாயு:24 337/1
இன்று எனக்கு வெளி ஆனால் எல்லாம் வல்ல இறைவா நின் அடியருடன் இருந்து வாழ்வேன் – தாயு:42 610/2
இன்று புதிது அன்றே எளியேன் படும் துயரம் – தாயு:43 678/1
உண்டு போல் இன்று ஆம் உலகை திரம் என உட்கொண்டு – தாயு:43 909/1
பொய்யில் இன்பு இன்று என்று பொருந்தா நாள் எந்நாளோ – தாயு:45 1141/2
பித்தன் இன்று பேசவே வைத்தது என்ன வாரமே – தாயு:53 1417/2
அனமும் செலுதல் இன்றி விழியும் சுடர்கள் இன்று
முகமும் களைகள் இன்று சரி என நாடி – தாயு:56 1452/52,53
முகமும் களைகள் இன்று சரி என நாடி – தாயு:56 1452/53
மேல்


இன்றும் (3)

பண்டும் இன்றும் என்-பால் நின்று உணர்த்திடும் – தாயு:18 257/2
பண்டும் காணேன் நான் பழம் பொருளே இன்றும் உனை – தாயு:45 1236/1
பண்டும் இன்றும் நின்ற என்னை பார்த்து இரங்க வேண்டாவோ – தாயு:49 1379/2
மேல்


இன்றே (5)

இன்றை வரை முக்தி இன்றே எடுத்த தேகம் எப்போதோ தெரியாதே இப்போதே-தான் – தாயு:14 161/2
வான் என நிறைந்து ஆனந்த மா கடல் வளைவது இன்றே – தாயு:15 171/4
பெருகும் நாள் இனி பேச விதி இன்றே – தாயு:18 212/4
மிடியினேன் கதி மேவும் விதி இன்றே – தாயு:18 255/4
இன்ப நிருவிகற்பம் இன்றே தா அன்று எனிலோ – தாயு:43 987/1
மேல்


இன்றேல் (1)

தேசு பழுத்து அருள் பழுத்த பராபரமே நிராசை இன்றேல் தெய்வம் உண்டோ – தாயு:24 322/4
மேல்


இன்றை (2)

அன்று முதல் இன்றை வரை சனன கோடி அடைந்தடைந்து இங்கு யாதனையால் அழிந்தது அல்லால் – தாயு:14 161/1
இன்றை வரை முக்தி இன்றே எடுத்த தேகம் எப்போதோ தெரியாதே இப்போதே-தான் – தாயு:14 161/2
மேல்


இன்றைக்கு (1)

இனி ஏது எமக்கு உன் அருள் வருமோ என கருதி ஏங்குதே நெஞ்சம் ஐயோ இன்றைக்கு இருந்தாரை நாளைக்கு இருப்பர் என்று எண்ணவோ திடம் இல்லையே – தாயு:11 104/1
மேல்


இன்றோ (1)

இன்றோ இரு_வினை வந்து ஏறியது நான் என்றோ – தாயு:43 795/1
மேல்


இன்ன (1)

என்னைத்-தான் இன்ன வண்ணம் என்று அறிகிலா ஏழை – தாயு:25 364/1
மேல்


இன்னது (3)

என்னை உன்னை இன்னது இது என்னாமல் நிற்கும் நிலை-தன்னை – தாயு:28 519/1
என்னை இன்னது என்று அறியா ஏழைக்கும் ஆ கெடுவேன் – தாயு:43 797/1
தேவை உனக்கு இன்னது என்று செப்பாய் பராபரமே – தாயு:43 882/2
மேல்


இன்னம் (17)

பூணிலேன் இற்றை நாள் கற்றதும் கேட்டதும் போக்கிலே போகவிட்டு பொய் உலகன் ஆயினேன் நாயினும் கடையான புன்மையேன் இன்னம் இன்னம் – தாயு:7 63/3
பூணிலேன் இற்றை நாள் கற்றதும் கேட்டதும் போக்கிலே போகவிட்டு பொய் உலகன் ஆயினேன் நாயினும் கடையான புன்மையேன் இன்னம் இன்னம்
வீணிலே அலையாமல் மலை_இலக்கு ஆக நீர் வெளிப்பட தோற்றல் வேண்டும் வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 63/3,4
இன்னம் பிறப்பதற்கு இடம் என்னில் இ உடலம் இறவாது இருப்ப மூலத்து எழும் அங்கி அமிர்து ஒழுகும் மதி மண்டலத்தில் உற என் அம்மை குண்டலினி-பால் – தாயு:11 108/1
அடி எடுத்து என் முடியில் இன்னம் வைக்கவேண்டும் அடி முடி ஒன்று இல்லாத அகண்ட வாழ்வே – தாயு:16 177/4
ஊழ் வலியோ அல்லது உன்றன் திரு_கூத்தோ இங்கு ஒரு தமியேன் மேல் குறையோ உணர்த்தாய் இன்னம்
பாழ் அவதிப்பட எனக்கு முடியாது எல்லாம் படைத்து அளித்து துடைக்க வல்ல பரிசினானே – தாயு:16 178/3,4
இன்னம் என்னை இடர் உற கூட்டினால் – தாயு:18 195/3
துறவு-அது வேண்டும் மெளனியாய் எனக்கு தூய நல் அருள் தரின் இன்னம்
பிறவியும் வேண்டும் யான் எனது இறக்கப்பெற்றவர் பெற்றிடும் பேறே – தாயு:22 308/3,4
சேற்றிலே இன்னம் வீழ்ந்து திளைக்கவோ சிறியனேனே – தாயு:24 337/4
எந்தை நீ எனை இன்னம் அ அல்லலில் இருத்தில் – தாயு:25 371/3
சொல்லும் சொல் இன்னம் தெரிந்தது அன்றோ துதிப்பார்கள் மன – தாயு:27 444/2
மன்னும் நிராசை இன்னம் வந்தது அல்ல உன் அடிமை – தாயு:28 462/3
இன்னம் மயக்கம் உனக்கு ஏன் – தாயு:28 529/4
அடைவு கெட்ட பாழ் மாயை ஆழியிலே இன்னம் அல்லல்பட – தாயு:33 559/3
பேயேற்கும் தனக்கென ஓர் அன்பும் உண்டோ பெம்மானே இன்னம் அன்பு பெருக பாராய் – தாயு:41 597/2
வாராயோ இன்னம் ஒரு காலானாலும் மலர் கால் என் சென்னி மிசை வைத்திடாயோ – தாயு:41 598/2
அன்னை வயிற்று இன்னம் அடைக்காதே பராபரமே – தாயு:43 697/2
திண்ணியரும் இன்னம் வந்து சேர்வாரோ பைங்கிளியே – தாயு:44 1036/2
மேல்


இன்னம்இன்னம் (3)

மத்த மதியினர் போல மனம் கிடப்ப இன்னம்இன்னம் வருந்துவேனோ – தாயு:24 330/2
அத்துவித அநுபவத்தை அனந்த மறை இன்னம்இன்னம் அறியேம் என்னும் – தாயு:26 396/1
இன்னம்இன்னம் காணாமல் எந்தாய் சுழல்வேனோ – தாயு:51 1411/2
மேல்


இன்னமும் (1)

ஆதி அந்தம் எனும் எழுவாய் ஈறு அற்று ஓங்கி அரு மறை இன்னமும் காணாது அரற்ற நானா – தாயு:14 135/1
மேல்


இன்னல் (3)

என்னது அறியாமை அறிவு என்னும் இரு பகுதியால் ஈட்டு தமிழ் என் தமிழினுக்கு இன்னல் பகராது உலகம் ஆராமை மேலிட்டு இருத்தலால் இ தமிழையே – தாயு:7 64/2
துன்னும் இன்னல் ஏன் யான் எனும் அகந்தையேன் சொல்லாய் – தாயு:25 376/4
இன்னல் வருவது எ நாள் எந்தாய் பராபரமே – தாயு:43 794/2
மேல்


இன்னும் (2)

நீராளமாய் உருக உள்ளன்பு தந்ததும் நின்னது அருள் இன்னும் இன்னும் நின்னையே துணை என்ற என்னையே காக்க ஒரு நினைவு சற்று உண்டாகிலோ – தாயு:2 11/3
நீராளமாய் உருக உள்ளன்பு தந்ததும் நின்னது அருள் இன்னும் இன்னும் நின்னையே துணை என்ற என்னையே காக்க ஒரு நினைவு சற்று உண்டாகிலோ – தாயு:2 11/3
மேல்


இனங்காள் (1)

வரி சிறை வண்டு இனங்காள் ஓதிமங்காள் தூது மார்க்கம் அன்றோ நீங்கள் இதுவரையிலேயும் – தாயு:14 159/3
மேல்


இனத்தனாய் (1)

இருந்த லோகாயத பேர் இனத்தனாய் இருந்த ஏழை – தாயு:36 572/3
மேல்


இனத்தார் (1)

இனத்தாரே நல்ல இனத்தார் கனத்த புகழ் – தாயு:28 479/2
மேல்


இனத்தாரே (1)

இனத்தாரே நல்ல இனத்தார் கனத்த புகழ் – தாயு:28 479/2
மேல்


இனத்துடனே (1)

சேராமல் சிற்றினத்தை பிரிந்து எந்நாளும் திரு_அடி பேர்_இனத்துடனே சேரா வண்ணம் – தாயு:41 600/1
மேல்


இனம் (5)

மை திகழும் முகில் இனம் குடை நிழற்றிட வட்ட வரையினொடு செம்பொன் மேரு மால் வரையின் முதுகூடும் யோகதண்ட கோல் வரைந்து சய விருது காட்டி – தாயு:7 61/3
மை கால் இருட்டு அனைய இருள் இல்லை இரு_வினைகள் வந்து ஏற வழியும் இல்லை மனம் இல்லை அ மனத்து இனம் இல்லை வேறும் ஒரு வரவு இல்லை போக்கும் இல்லை – தாயு:8 76/3
இனம் பிரிந்த மான் போல் நான் இடையா வண்ணம் இன்பமுற அன்பர் பக்கல் இருத்திவைத்து – தாயு:14 133/3
சொல்லால் துதித்தும் நல் பச்சிலை தூவியும் தொண்டர் இனம்
எல்லாம் பிழைத்தனர் அன்பு அற்ற நான் இனி ஏது செய்வேன் – தாயு:27 422/2,3
அனந்த யோனியில் இனம் பெற மல்க – தாயு:55 1451/11
மேல்


இனமும் (2)

உரு வெளி-தான் வாதவூர் உத்தமர்க்கு அல்லால் இனமும்
குரு வழி நின்றார்க்கும் உண்டோ கூறாய் பராபரமே – தாயு:43 991/1,2
மனை இன்புற இருந்த இனமும் குலை குலைந்து – தாயு:56 1452/54
மேல்


இனமே (1)

இனமே துணை என்று இருந்தோம் நமன் வரின் என் செய்குவோம் – தாயு:27 437/3
மேல்


இனி (49)

தீது_இல் அருள் கொண்டு இனி உணர்த்தி எனை ஆள்வையோ சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே – தாயு:4 35/4
போனால் அதிட்ட வலி வெல்ல எளிதோ பகல் பொழுது புகும் முன் கண் மூடி பொய் துகில்கொள்வான்-தனை எழுப்ப வசமோ இனி போதிப்பது எந்த நெறியை – தாயு:8 73/3
சுற்றி நகைசெய்யவே உலையவிட்டாய் எனில் சொல்ல இனி வாயும் உண்டோ சுத்த நிர்க்குணமான பர தெய்வமே பரஞ்சோதியே சுக_வாரியே – தாயு:9 82/4
விரும்பியே கூவினேன் உலறினேன் அலறினேன் மெய் சிலிர்த்து இரு கை கூப்பி விண் மாரி என என் இரு கண் மாரி பெய்யவே வேசற்று அயர்ந்தேன் இனி யான் – தாயு:9 83/2
சொன்னாலும் நின் அருள் இரங்கவிலையே இனி சுகம் வருவது எப்படி சொலாய் சுத்த நிர்க்குணமான பர தெய்வமே பரஞ்சோதியே சுக_வாரியே – தாயு:9 88/4
ஆதலின் எனக்கு இனி சரியை ஆதிகள் போதும் யாதொன்று பாவிக்க நான் அது ஆதலால் உன்னை நான் என்று பாவிக்கின் அத்துவித மார்க்கம் உறலாம் – தாயு:10 91/3
இனி ஏது எமக்கு உன் அருள் வருமோ என கருதி ஏங்குதே நெஞ்சம் ஐயோ இன்றைக்கு இருந்தாரை நாளைக்கு இருப்பர் என்று எண்ணவோ திடம் இல்லையே – தாயு:11 104/1
தாயான கருணையும் உனக்கு உண்டு எனக்கு இனி சஞ்சலம் கெட அருள்செய்வாய் சர்வ பரிபூரண அகண்ட தத்துவமான சச்சிதானந்த சிவமே – தாயு:11 107/4
பேராமல் நின்ற பரவெளியிலே மன_வெளி பிறங்குவது அலாது ஒன்றினும் பின்னமுற மருவாது நல் நயத்தால் இனி பேர்_இன்ப முத்தி நிலையும் – தாயு:12 117/2
சிறியனேனும் உனை வந்து அணைந்து சுகமாய் இருப்பது இனி என்று காண் தெரிவதற்கு அரிய பிரமமே அமல சிற்சுகோதய விலாசமே – தாயு:13 123/4
சிந்தையானதை அறிந்து நீ உன் அருள்செய்ய நானும் இனி உய்வனோ தெரிவதற்கு அரிய பிரமமே அமல சிற்சுகோதய விலாசமே – தாயு:13 124/4
அறிவில் நின்று குருவாய் உணர்த்தியதும் அன்றி மோனகுரு ஆகியே அகிலம் மீது வர வந்த சீர் அருளை ஐய ஐய இனி என் சொல்கேன் – தாயு:13 128/3
ஐய தந்ததற்கு ஐயம் இனி உண்டோ – தாயு:18 201/2
பெருகும் நாள் இனி பேச விதி இன்றே – தாயு:18 212/4
பொய்யில் ஆழும் புலை இனி பூரை காண் – தாயு:18 233/2
பிரிவு_அற்று இருக்க வேண்டாவோ பேயேற்கு இனி நீ பேசாயே – தாயு:20 283/4
தேசோமயம் தந்து இனி ஒரு கால் சித்தத்து இருளும் தீர்ப்பாயோ – தாயு:20 284/2
எம்பிரான் உய்ந்தேன் உய்ந்தேன் இனி ஒன்றும் குறைவு_இலேனே – தாயு:21 292/4
பாவியேன் இனி என் செய்கேன் பரமனே பணிந்து உன் பாதம் – தாயு:22 303/1
அடைந்தனன் இனி நீ கைவிடேல் உனக்கே அபயம் என்று அஞ்சலிசெய்து உள் – தாயு:22 304/2
எந்தவாறு இனி தற்பரா உய்குவேன் ஏழை – தாயு:24 344/4
சித்தமும் வாக்கும் தேகமும் நினவே சென்மமும் இனி எனால் ஆற்றா – தாயு:24 358/3
இனி இரங்குதல் கடன் இது சமயம் என் இதய – தாயு:25 374/2
நம்பினேன் இனி புரப்பது எ காலமோ நவிலாய் – தாயு:25 378/4
தேடினேன் வெறும் தீமையே என் இனி செய்வேன் – தாயு:25 379/4
என்னினோ யான் பிழைப்பேன் எனக்கு இனி யார் உன்_போல்வார் இல்லைஇல்லை – தாயு:26 397/3
மோனம்-தனை விளைத்தால் இனி யாது மொழிகுவதே – தாயு:27 414/4
தீனன்-தனக்கு இங்கு இரங்கினையே இனி சிந்தைக்கு என்றும் – தாயு:27 415/3
பரம் இனி சும்மா இருக்க தகும் என்றுமே – தாயு:27 416/4
மடம் பெறு மாயை மனமே இனி இங்கு வா மவுனி – தாயு:27 417/3
எல்லாம் பிழைத்தனர் அன்பு அற்ற நான் இனி ஏது செய்வேன் – தாயு:27 422/3
கல்லாத மூடன் இனி என் செய்வேன் சக காரணமாம் – தாயு:27 424/3
முன்னின்று உணர்த்தினையே மௌனா இனி நான் – தாயு:27 459/3
ஏன் இந்த துன்பம் இனி – தாயு:28 496/4
என்னே நடக்கை இனி – தாயு:28 502/4
இ மாயா யோகம் இனி ஏனடா தம் அறிவின் – தாயு:28 511/2
ஈங்கு ஒருவர் உண்டோ இனி – தாயு:28 536/4
ஏக உருவாய் கிடக்குது ஐயோ இன்புற்றிட நாம் இனி எடுத்த – தாயு:30 555/3
ஓயும் சன்மம் இனி அஞ்சல்அஞ்சல் என்று உலகம் கண்டு தொழ ஓர் உருவிலே – தாயு:31 557/3
ஏழாய் என உலகம் ஏசும் இனி நான் ஒருவன் – தாயு:33 561/3
இட்டமுற்ற வள ராஜ_யோகம் இவன் யோகம் என்று அறிஞர் புகழவே ஏழையேன் உலகில் நீடு வாழ்வன் இனி இங்கு இதற்கும் அனுமானமோ – தாயு:38 586/2
வேதமே வேத முடிவான மோன வித்தே இங்கு என்னை இனி விட்டிடாதே – தாயு:41 605/2
முற்றுமோ எனக்கு இனி ஆனந்த வாழ்வு மூதறிவுக்கு இனியாய் நின் முளரி தாளில் – தாயு:42 620/1
புண்ணாக செய்தது இனி போதும் பராபரமே – தாயு:43 670/2
தேற்றப்படாது இனி என் செய்வேன் பராபரமே – தாயு:43 802/2
மந்திரத்தை உன்னி மயங்காது எனக்கு இனி ஓர் – தாயு:43 951/1
தீரா கரு வழக்கை தீர்வையிட்டு அங்கு என்னை இனி
பார் ஏறாது ஆண்டானை பற்றுவனோ பைங்கிளியே – தாயு:44 1053/1,2
புக்கு உழலும் வாஞ்சை இனி போதும் என்பது எந்நாளோ – தாயு:45 1116/2
வாய்க்கும்படி இனி ஓர் மந்திரம்-தான் இல்லையோ – தாயு:48 1376/2
மேல்


இனிதாம் (1)

இயக்கம் உற்றிடும் மயக்கத்தில் தெளிவுறல் இனிதாம்
பயக்க வல்லது ஓர் தெளிவு_உடையவர்க்கு எய்தல் பண்போ – தாயு:24 356/3,4
மேல்


இனிது (4)

தண் ஆரும் நின்னது அருள் அறியாதது அல்லவே சற்றேனும் இனிது இரங்கி சாசுவத முத்தி நிலை ஈது என்று உணர்த்தியே சக நிலை தந்து வேறு ஒன்று – தாயு:10 93/3
இயல் அறிந்து வளர் மூல குண்டலியை இனிது இறைஞ்சி அவள் அருளினால் எல்லை_அற்று வளர் சோதி மூல அனல் எங்கள் மோன மனு முறையிலே – தாயு:13 127/2
சுரந்து இனிது இரங்கும் தான கற்பகமே சோதியே தொண்டனேன் நின்னை – தாயு:19 276/2
விரவி நின்ற விசித்திரத்தை ஐக்ய பதத்து இனிது இருத்த விவேகம்-தன்னை – தாயு:26 395/2
மேல்


இனிப்பன (1)

தீம் கரும்பு என்றால் இனியா தின்றால் இனிப்பன போல் – தாயு:45 1226/1
மேல்


இனிமேல் (2)

கற்கும் நெறி யாது இனிமேல் காண் – தாயு:28 461/4
சஞ்சலம் மாற்றினை இனிமேல் தாய்க்கு உபசாரம் புகன்று – தாயு:33 566/3
மேல்


இனிய (4)

இனிய கற்பகமே முக்கண் எந்தையே நினக்கு அன்பு இன்றி – தாயு:21 301/2
இனிய கருணை முகில் எம்பிரான் முக்கண் – தாயு:28 508/1
இனிய கருப்பு வட்டை என் நாவில் இட்டான் – தாயு:28 537/1
தாயினும் இனிய நின்னை சரண் என அடைந்த நாயேன் – தாயு:36 577/1
மேல்


இனியராம் (1)

இருவரே புகழ்ந்து ஏத்தற்கு இனியராம்
ஒருவரே துணை என்று உணராய் நெஞ்சே – தாயு:18 266/1,2
மேல்


இனியா (1)

தீம் கரும்பு என்றால் இனியா தின்றால் இனிப்பன போல் – தாயு:45 1226/1
மேல்


இனியாய் (1)

முற்றுமோ எனக்கு இனி ஆனந்த வாழ்வு மூதறிவுக்கு இனியாய் நின் முளரி தாளில் – தாயு:42 620/1
மேல்


இனியார் (1)

எனக்கு இனியார் உன் போலும் இல்லை என்றால் யானும் – தாயு:43 913/1
மேல்


இனியான் (1)

உனக்கு இனியான் ஆகா உளவு ஏன் பராபரமே – தாயு:43 913/2
மேல்


இனியானே (1)

எழுந்த சுடரே இமயவரை என் தாய் கண்ணுக்கு இனியானே
தொழும் தெய்வமும் நீ குருவும் நீ துணை நீ தந்தை தாயும் நீ – தாயு:20 286/2,3
மேல்


இனியேனும் (1)

என்னுள் கலந்தாய் யான் அறியாது இருந்தாய் இறைவா இனியேனும்
நின்னை பெறுமாறு எனக்கு அருளாம் நிலையை கொடுக்க நினையாயோ – தாயு:23 312/3,4
மேல்


இனும் (1)

நேசித்து ரசவாத வித்தைக்கு அலைந்திடுவர் நெடு நாள் இருந்த பேரும் நிலையாகவே இனும் காயகற்பம் தேடி நெஞ்சு புண் ஆவர் எல்லாம் – தாயு:2 13/2
மேல்


இனைய (1)

காண் தக அழித்தான் முக்கண் கடவுள்-தான் இனைய ஆற்றால் – தாயு:15 166/2

மேல்