வை – முதல் சொற்கள் – சங்க இலக்கியம், கம்பராமாயாணம் கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வை 57
வை-மின் 1
வை_நுதி 1
வைஇய 1
வைக்கல்-பால 1
வைக்கலாமோ 1
வைக்கிலென் 1
வைக்கின் 1
வைக்கும் 5
வைக்கும்-தொறும் 1
வைக்குவெனால் 1
வைக 12
வைகம் 1
வைகல் 38
வைகல்-தொறும் 1
வைகல்-தோறு 1
வைகல்-தோறும் 5
வைகல்-வாய் 1
வைகல்_வைகல் 1
வைகலான் 1
வைகலானும் 1
வைகலிர் 1
வைகலில் 1
வைகலின் 2
வைகலும் 28
வைகலுள் 1
வைகலெம் 1
வைகலொடு 2
வைகவும் 4
வைகவே 1
வைகறை 28
வைகறையானே 1
வைகி 21
வைகிட 3
வைகிய 15
வைகியதா 1
வைகின் 2
வைகின்றார் 1
வைகின 2
வைகினர் 6
வைகினன் 3
வைகினார் 7
வைகினான் 8
வைகினிர் 2
வைகினேன் 3
வைகினை 2
வைகு 25
வைகுதல் 4
வைகுதற்கு 1
வைகுதி 3
வைகுதியோ 1
வைகுதிர் 2
வைகுதும் 3
வைகுந்தம் 1
வைகுந்து 1
வைகுநர் 1
வைகும் 57
வைகுமால் 4
வைகுமே 3
வைகுமோ 1
வைகுவாய் 2
வைகுவார் 3
வைகுவாள் 3
வைகுவான் 4
வைகுவென் 1
வைகுவேன் 3
வைகுவோர் 1
வைகுற 1
வைகுறு 7
வைகுறு_மீனின் 3
வைகுறும் 6
வைகை 1
வைத்த 78
வைத்தது 12
வைத்ததும் 1
வைத்தபோது 1
வைத்தலும் 2
வைத்தலை 2
வைத்தவள்-தன்னை 1
வைத்தவன் 3
வைத்தவனை 1
வைத்தவனோடும் 1
வைத்தவா 1
வைத்தன 2
வைத்தனம் 1
வைத்தனர் 2
வைத்தனள் 2
வைத்தனன் 4
வைத்தனை 1
வைத்தனைய 1
வைத்தனையோ 1
வைத்தாம் 1
வைத்தாய் 2
வைத்தார் 1
வைத்தாள் 6
வைத்தாற்கு 1
வைத்தான் 18
வைத்தானே 1
வைத்திடுதலில் 1
வைத்து 37
வைத்தும் 2
வைத்தும்_இலென் 2
வைத்துளது 2
வைத்தே 1
வைத்தேம் 1
வைத்தோயை 1
வைத்தோன் 1
வைத 4
வைதது 1
வைதருப்ப 1
வைதன 1
வைதனர் 2
வைதனள் 1
வைதார் 1
வைதால் 2
வைது 6
வைது-என 1
வைதேவி 1
வைப்பர் 1
வைப்பவும் 2
வைப்பாரும் 1
வைப்பில் 6
வைப்பின் 57
வைப்பின 1
வைப்பினதுவே 1
வைப்பினும் 1
வைப்பு 8
வைப்பு-உற்று 1
வைப்பும் 4
வைப்பே 1
வைப்பேன் 2
வைப்பை 2
வைப்பையும் 1
வைப்போம் 1
வைய 6
வையக 4
வையகத்து 3
வையகம் 24
வையத்தார் 1
வையத்திடை 1
வையத்து 8
வையத்துக்கு 1
வையம் 42
வையமும் 12
வையா 2
வையார் 1
வையான் 1
வையினர் 1
வையும் 2
வையுமேல் 1
வையை 72
வையை-தன் 1
வையைக்கு 5
வையைக்கும் 1
வையையும் 1
வையையுள் 1
வைர 2
வைவர் 1
வைவலோ 1
வைவன 3
வைவின் 1
வைவினில் 1
வைவு 1

வை (57)

வை_நுதி பொருத வடு ஆழ் வரி நுதல் – திரு 78
வேல் தலை அன்ன வை நுதி நெடும் தகர் – பெரும் 87
வை நுதி மழுங்கிய புலவு வாய் எஃகம் – பெரும் 119
கரு வை வேய்ந்த கவின் குடி சீறூர் – பெரும் 191
புது வை வேய்ந்த கவி குடில் முன்றில் – பெரும் 225
வை நுனை பகழி மூழ்கலின் செவி சாய்த்து – முல் 73
வை கண்டு அன்ன புல் முளி அம் காட்டு – மது 307
ஐஇய கலுழும் மாமையர் வை எயிற்று – மது 413
வை எயிற்று ஐயள் மடந்தை முன் உற்று – நற் 2/7
தீண்டா வை முள் தீண்டி நாம் செலற்கு – நற் 21/4
கெடு துணை ஆகிய தவறோ வை எயிற்று – நற் 26/7
பைபய இசைக்கும் அத்தம் வை எயிற்று – நற் 37/3
செய்த அல்லல் பல்குவ வை எயிற்று – நற் 200/9
பூ பொறி உழுவை தொலைச்சிய வை நுதி – நற் 205/3
வாழை ஈன்ற வை ஏந்து கொழு முகை – நற் 225/3
வை ஏர் வால் எயிற்று ஒண் நுதல் குறு_மகள் – நற் 240/2
இ நிலை தவிர்ந்தனம் செலவே வை நுதி – நற் 256/5
வார்ந்து இலங்கு வை எயிற்று சின் மொழி அரிவையை – குறு 14/2
வை வார் வாளி விறல் பகை பேணார் – குறு 297/2
வை நுதி மழுகிய தடம் கோட்டு யானை – ஐங் 444/3
வில் விசை உமிழ்ந்த வை முள் அம்பின் – பதி 33/8
வை வால் மருப்பின் களிறு மணன் அயர்பு – பரி 2/33
வையை வயம் ஆக வை
செல் யாற்று தீம் புனலில் செல் மரம் போல – பரி 6/78,79
வை எயிற்று எய்யா மகளிர் திறம் இனி – பரி 9/33
வை வேல் நுதி அன்ன கண்ணார் துணை ஆக – பரி 35/3
வை எயிற்றவர் நாப்பண் வகை அணி பொலிந்து நீ – கலி 59/12
வை காண் முது பகட்டின் பக்கத்தின் போகாது – கலி 65/12
ஒள் இழை வார்-உறு கூந்தல் துயில் பெறும் வை மருப்பின் – கலி 104/20
வை வாய் மருப்பினான் மாறாது குத்தலின் – கலி 106/12
இலங்கு பிறை அன்ன விலங்கு வால் வை எயிற்று – அகம் 0/9
முல்லை வை நுனை தோன்ற இல்லமொடு – அகம் 4/1
வைகு புலர் விடியல் வை பெயர்த்து ஆட்டி – அகம் 37/5
வரை முதல் சிதறிய வை போல் யானை – அகம் 108/3
இலங்கு வேல் இளையர் துஞ்சின் வை எயிற்று – அகம் 122/7
வை வால் ஓதி மை அணல் ஏய்ப்ப – அகம் 125/5
வை வாய் வான் முகை அவிழ்ந்த கோதை – அகம் 144/4
வயிரத்து அன்ன வை ஏந்து மருப்பின் – அகம் 178/1
பொன் வார்ந்து அன்ன வை வால் எயிற்று – அகம் 219/12
ஐய அரும்பிய சுணங்கின் வை எயிற்று – அகம் 230/4
வை ஏர் வால் எயிறு ஊறிய நீரே – அகம் 237/17
வை நுதி வான் மருப்பு ஒடிய உக்க – அகம் 282/6
எவ்வம் இகந்து சேண் அகல வை எயிற்று – அகம் 285/3
குவி முகை முருக்கின் கூர் நுனை வை எயிற்று – அகம் 317/4
வெய்ய மன்ற நின் வை எயிறு_உணீஇய – அகம் 325/11
வை ஏர் வால் எயிற்று ஒண் நுதல் மகளிர் – அகம் 344/4
அண்ணல் எம் கோமான் வை நுதி வேலே – புறம் 95/9
வை எயிற்று உய்ந்த மதியின் மறவர் – புறம் 260/17
மண் கொள வரிந்த வை நுதி மருப்பின் – புறம் 288/1
தண்ணடை பெறுதலும் உரித்தே வை நுதி – புறம் 297/8
இஃது இவர் படிவம் ஆயின் வை எயிற்று – புறம் 349/4
வை அராவிய மாரன் வாளியும் வான் நிலா நெடு வாடையும் – கம்.அயோ:3 58/2
வை தலை பகழியால் மழை செய் வில்லினான் – கம்.ஆரண்:7 112/4
மற்றொரு கடல் புக வட வை தீ-அரோ – கம்.யுத்1:6 53/4
வை எயிற்றாலும் நேரா மணி இழந்து இரங்கலாலும் – கம்.யுத்1:13 2/1
தூ அகலாத வை வாய் எஃகு உற தொளை கை யானை – கம்.யுத்2:16 9/3
வை அம் சிலை ஆறு வழங்கினனால் – கம்.யுத்3:20 69/3
கயல் வரு காலன் வை வேல் காமவேள் கணை என்றாலும் – கம்.யுத்3:25 16/1

மேல்


வை-மின் (1)

வேறு ஓர் சிறை இவனை வை-மின் விரைந்து என்ன – கம்.யுத்2:17 92/3

மேல்


வை_நுதி (1)

வை_நுதி பொருத வடு ஆழ் வரி நுதல் – திரு 78

மேல்


வைஇய (1)

வரி புனை பந்தொடு வைஇய செல்வோள் – நற் 12/6

மேல்


வைக்கல்-பால (1)

மை திரு நிறத்தான் தாள் என் தலை மிசை வைக்கல்-பால – கம்.யுத்2:17 55/4

மேல்


வைக்கலாமோ (1)

காலுக்கு தொலையும் என்றால் கைக்கு ஒப்பு வைக்கலாமோ – கம்.கிட்:13 46/4

மேல்


வைக்கிலென் (1)

தறையில் வைக்கிலென் நின் தலை வாளியின் தடிந்து – கம்.யுத்2:15 253/4

மேல்


வைக்கின் (1)

வாள் ஒக்கும் வடி_கணாள்-தன் புருவத்துக்கு உவமை வைக்கின்
தாள் ஒக்க வளைந்து நிற்ப இரண்டு இல்லை அனங்கன் சாபம் – கம்.கிட்:13 55/3,4

மேல்


வைக்கும் (5)

வல்சி கொண்டு அளை மல்க வைக்கும்
எலி முயன்று அனையர் ஆகி உள்ள தம் – புறம் 190/2,3
உமையாள் ஒக்கும் மங்கையர் உச்சி கரம் வைக்கும்
கமையாள் மேனி கண்டவர் காட்சி கரை காணார் – கம்.பால:10 25/1,2
நாமம் நிறுத்தி பேர் இசை வைக்கும் நவை இல்லோன் – கம்.கிட்:17 7/4
கரு வைக்கும் நெடு நகரை கடலிடையே கரையாதே – கம்.சுந்:2 230/3
வயிற்றினுள் உலகு ஏழினோடு ஏழையும் வைக்கும்
அயிர்ப்பு_இல் ஆற்றல் என் அனுசனை ஏனம் ஒன்று ஆகி – கம்.யுத்1:3 51/1,2

மேல்


வைக்கும்-தொறும் (1)

கண் வைக்கும்-தொறும் களிற்றொடு மாதிரம் காக்கும் – கம்.சுந்:12 43/3

மேல்


வைக்குவெனால் (1)

மாறே ஒரு மன் என வைக்குவெனால் – கம்.யுத்2:18 38/4

மேல்


வைக (12)

மலர் மேல் நின்று இ மங்கை இ வையத்திடை வைக
பல காலும் தம் மெய் நனி வாடும்படி நோற்றார் – கம்.பால:10 29/1,2
பாவையர் வைக தீய்ந்த பல்லவ சயனம் கண்டார் – கம்.பால:16 19/4
மா வகிரின் உண்கணர் மட பிடியின் வைக
சேவகம் அமைந்த சிறு கண் கரிகள் என்ன – கம்.அயோ:5 12/2,3
வயங்கு எரி வளர்க்கலை வைக வல்லையோ – கம்.அயோ:11 53/4
மலங்கி வையகம் வருந்தி வைக நீ – கம்.அயோ:14 111/1
வந்த காலம் நான் வனத்துள் வைக நீ – கம்.அயோ:14 114/2
வம்பு இழை கொங்கை வஞ்சி வனத்திடை தமியள் வைக
கொம்பு இழை மானின் பின் போய் குல பழி கூட்டி கொண்டீர் – கம்.ஆரண்:13 124/1,2
கானே வைக கண்துயில் கொள்ளாது அயல் காத்தற்கு – கம்.ஆரண்:15 28/2
வணங்காது இ துணை வைக வல்லையோ – கம்.கிட்:8 7/4
மாமரம் நிரை தொகு பொதும்பருழை வைக
தே மரம் அடுக்கு இதனிடை செறி குரம்பை – கம்.கிட்:10 80/2,3
புல் அணை வைக யான் பொன் செய் பூம் தொடர் – கம்.கிட்:11 107/3
வாழியாய் நின்னை அன்று வரம்பு_அறு துயரின் வைக
சூழ்வு இலா வஞ்சம் சூழ்ந்து உன் துணைவியை பிரிவு செய்தான் – கம்.யுத்1:14 5/1,2

மேல்


வைகம் (1)

வைகம் வம்மோ வாய்மொழி புலவீர் – புறம் 221/10

மேல்


வைகல் (38)

வைகல்_வைகல் கை கவி பருகி – பொரு 158
வைகல்_வைகல் கை கவி பருகி – பொரு 158
வரும் வைகல் மீன் பிறழினும் – மது 108
தின்று ஆனா இன வைகல்
நிலன் எடுக்கல்லா ஒண் பல் வெறுக்கை – மது 214,215
பைதல் ஒரு நிலை காண வைகல்
யாங்கு வருவது-கொல்லோ தீம் சொல் – நற் 306/8,9
ஏம வைகல் எய்தின்றால் உலகே – குறு 0/6
இரவலர் வாரா வைகல்
பல ஆகுக யான் செலவு-உறு தகவே – குறு 137/3,4
வைகல் வைகல் வைகவும் வாரார் – குறு 285/1
வைகல் வைகல் வைகவும் வாரார் – குறு 285/1
எல்லாம் எவனோ பதடி வைகல்
பாணர் படுமலை பண்ணிய எழாலின் – குறு 323/1,2
மத்து கயிறு ஆடா வைகல் பொழுது நினையூஉ – பதி 71/16
இன்ன வைகல் பல் நாள் ஆக – பதி 82/10
வாய்மை வயங்கிய வைகல் சிறந்த – பரி 2/54
ஏம வைகல் பெறுக யாம் எனவே – பரி 17/53
வாங்கு கோல் நெல்லொடு வாங்கி வரு_வைகல் – கலி 50/1
தண் பனி வைகல் எமக்கு – கலி 78/27
ஆ முனியா ஏறு போல் வைகல் பதின்மரை – கலி 108/48
நினையாது கழிந்த வைகல் எனையதூஉம் – அகம் 29/9
வைகல் யாணர் நன் நாட்டு பொருநன் – புறம் 61/12
எம்முளும் உளன் ஒரு பொருநன் வைகல்
எண் தேர் செய்யும் தச்சன் – புறம் 87/2,3
காணாது கழிந்த வைகல் காணா – புறம் 176/11
இயைந்த வைகல் உள ஆகியரோ – புறம் 190/12
இன்னா வைகல் உண்ணும் – புறம் 248/4
மணம் புகு வைகல் ஆகுதல் ஒன்றோ – புறம் 341/11
நினக்கும் வருதல் வைகல் அற்றே – புறம் 359/9
இன்னா வைகல் வாரா முன்னே – புறம் 363/16
வாழ்தல் வேண்டும் இவண் வரைந்த வைகல்
வாழ செய்த நல்வினை அல்லது – புறம் 367/9,10
வந்த வைகல் அல்லது – புறம் 384/22
வைகல் உழவ வாழிய பெரிது என – புறம் 392/11
அன்ன மா நகர் மைந்தன் மா முடி சூடும் வைகல் இது ஆம் எனா – கம்.அயோ:3 67/2
மாலை வாய் நியமம் செய்து மரபுளி இயற்றி வைகல்
வேலை வாய் அமுது அன்னாளும் வீரனும் விரித்த நாணல் – கம்.அயோ:8 20/1,2
பளிக்கு அறை கண்டு அதில் வைகல் பயின்றார் – கம்.ஆரண்:14 37/4
வாழியாய் அரசர் வைகும் வள நகர் வைகல் ஒல்லேன் – கம்.கிட்:9 21/2
இற்ற இன்னல் இயக்கம் எய்திட வைகல் பற்பல ஏக மேல் – கம்.கிட்:10 69/2
வரம்பு அகல் நறும் பிரசம் வைகல் பல வைகும் – கம்.கிட்:10 82/3
வைகல் தேடி கடிது வழி கொள்வீர் – கம்.கிட்:13 15/4
வெவ் இடர் கடலின் வைகல் கேள் என விளம்பலுற்றான் – கம்.யுத்3:26 81/4
வனத்து வைகல் செய்யான் வந்து அடுத்தது ஓர் – கம்.யுத்4:41 55/3

மேல்


வைகல்-தொறும் (1)

வைகல்-தொறும் அசைவு இன்றி – பட் 124

மேல்


வைகல்-தோறு (1)

செய் குறி ஆழி வைகல்-தோறு எண்ணி – அகம் 351/10

மேல்


வைகல்-தோறும் (5)

வைகல்-தோறும் வழிவழி சிறப்ப – மது 324
வைகல்-தோறும் இன்பமும் இளமையும் – நற் 46/1
வைகல்-தோறும் நிறம் பெயர்ந்து உறையும் அவன் – குறு 298/3
வைகல்-தோறும் பசலை பாய என் – அகம் 253/1
மண்ணிடை வைகல்-தோறும் வரம்பு இலாது ஆடும் மாக்கள் – கம்.ஆரண்:16 9/2

மேல்


வைகல்-வாய் (1)

வந்து எனை கரம் பற்றிய வைகல்-வாய்
இந்த இ பிறவிக்கு இரு மாதரை – கம்.சுந்:5 34/1,2

மேல்


வைகல்_வைகல் (1)

வைகல்_வைகல் கை கவி பருகி – பொரு 158

மேல்


வைகலான் (1)

நோய் சேர்ந்த வைகலான் வாடை வந்து அலைத்தரூஉம் – கலி 29/13

மேல்


வைகலானும் (1)

வைகலானும் வைகினான் – கம்.ஆரண்:1 70/4

மேல்


வைகலிர் (1)

வனத்திடை மாதவர் மருங்கு வைகலிர்
புனல் திரு நாட்டிடை புனிதர் ஊர் புக – கம்.ஆரண்:12 50/1,2

மேல்


வைகலில் (1)

சேகா கதிர் விரி வைகலில் கை வாரூஉ கொண்ட – கலி 96/22

மேல்


வைகலின் (2)

வைகும் வைகலின் மாதவன் மைந்தன்-பால் – கம்.ஆரண்:3 29/1
இன்னா வைகலின் எல்லோரும் – கம்.சுந்:5 52/2

மேல்


வைகலும் (28)

வைகலும் பொருந்தல் ஒல்லா – நற் 98/11
வைகலும் இனையம் ஆகவும் செய் தார் – நற் 349/5
யாம் இயைந்து ஒன்றுபு வைகலும் பொலிக என – பரி 1/66
வளமையோ வைகலும் செயல் ஆகும் மற்று இவள் – கலி 15/24
இள மழை வைகலும் ஆடும் என் முன்கை – கலி 41/26
துணை மலர் கோதையார் வைகலும் பாராட்ட – கலி 70/9
வதுவை நாளால் வைகலும் அஃது யான் – கலி 75/11
வதுவை விழவு அணி வைகலும் காட்டினையாய் – கலி 98/3
பெறல் அரும்-குரையள் என்னாய் வைகலும்
இன்னா அரும் சுரம் நீந்தி நீயே – அகம் 212/10,11
எவ்வம் கூரிய வைகலும் வருவோய் – அகம் 288/6
பெய் சிலம்பு ஒலிப்ப பெயர்வனள் வைகலும்
ஆர நீர் ஊட்டி புரப்போர் – அகம் 383/12,13
வேங்கைமார்பன் இரங்க வைகலும்
ஆடு கொள குழைந்த தும்பை புலவர் – புறம் 21/9,10
வைகலும் செலினும் பொய்யலன் ஆகி – புறம் 171/4
மெல்லியன் கிழவன் ஆகி வைகலும்
வரிசை அறியா கல்லென் சுற்றமொடு – புறம் 184/7,8
உய்த்தல் தேற்றான் ஆயின் வைகலும்
பகை கூழ் அள்ளல் பட்டு – புறம் 185/4,5
செல்வல் அத்தை யானே வைகலும்
வல்சி இன்மையின் வயின்_வயின் மாறி – புறம் 211/17,18
வாய் ஆர் பெரு நகை வைகலும் நக்கே – புறம் 212/10
வாள் தக வைகலும் உழக்கும் – புறம் 342/14
கருதி அன்பொடு காமுற்று வைகலும்
மருத வேலியின் வைகின வண்டு-அரோ – கம்.பால:2 23/3,4
வருந்தி வந்தவர்க்கு ஈதலும் வைகலும்
விருந்தும் அன்றி விளைவன யாவையே – கம்.பால:2 36/3,4
வாள் நனி மழுங்கிட மடங்கி வைகலும்
சேண் மதி தேய்வது அ கொடிகள் தேய்க்கவே – கம்.பால:3 37/3,4
வாரம் என் இனி பகர்வது வைகலும் அனையான் – கம்.அயோ:1 38/1
வளம் கெழு திருநகர் வைகும் வைகலும்
பளிங்கு உடை நெடும் சுவர் அடுத்த பத்தியில் – கம்.அயோ:2 42/1,2
மனையின் நீங்கிய மக்களை வைகலும்
நினையும் நெஞ்சினர் கண்டிலர் நேடுவார் – கம்.அயோ:7 13/1,2
வைகலும் தமியள் அ வனத்து வைகுவாள் – கம்.ஆரண்:6 3/2
வைகலும் புனல் குடைபவர் வான்_அர_மகளிர் – கம்.கிட்:1 18/2
வைகலும் புரிந்துளாரும் வான் உயர் நிலையை வள்ளல் – கம்.கிட்:7 139/2
வருத்தம் ஏது எனின் அது புலவி வைகலும்
பொருத்தமே வாழ்வு என பொழுது போக்கினார் – கம்.யுத்4:38 18/1,2

மேல்


வைகலுள் (1)

ஓர் இரா வைகலுள் தாமரை பொய்கையுள் – கலி 5/14

மேல்


வைகலெம் (1)

இருளுடை வைகலெம் இரவி தோன்றினாய் – கம்.ஆரண்:3 16/3

மேல்


வைகலொடு (2)

தோள் மாறுபடூஉம் வைகலொடு எமக்கே – குறு 101/6
வாய்மை அன்ன வைகலொடு புணர்ந்தே – கலி 35/25

மேல்


வைகவும் (4)

வைகல் வைகல் வைகவும் வாரார் – குறு 285/1
கால் இயல் கலி_மா கதி இன்றி வைகவும்
மேலோர்_உலகம் எய்தினன் ஆகலின் – புறம் 229/21,22
களம் மலி குப்பை காப்பு இல வைகவும்
விலங்கு பகை கடிந்த கலங்கா செங்கோல் – புறம் 230/3,4
மெல் அணை வைகவும் வேண்டுமோ என்றான் – கம்.கிட்:11 107/4

மேல்


வைகவே (1)

மானவர் தலைமகன் இடரின் வைகவே
ஆனது குரக்கு_இனத்து எமர்கட்கு ஆம் எனா – கம்.கிட்:11 115/2,3

மேல்


வைகறை (28)

முள் தாள் தாமரை துஞ்சி வைகறை
கள் கமழ் நெய்தல் ஊதி எல் பட – திரு 73,74
பொறி மயிர் வாரணம் வைகறை இயம்ப – மது 673
இரவு தலைப்பெயரும் ஏம வைகறை
மை படு பெரும் தோள் மழவர் ஓட்டி – மது 686,687
குறைவு இன்று பருகி நறவு மகிழ்ந்து வைகறை
பழம் செருக்கு உற்ற நும் அனந்தல் தீர – மலை 172,173
எஃகு உறு பஞ்சிற்று ஆகி வைகறை
கோடு உயர் நெடு வரை ஆடும் நாட நீ – நற் 247/4,5
நடுநாள் வேட்டம் போகி வைகறை
கடல் மீன் தந்து கானல் குவைஇ – நற் 388/5,6
வாள் போல் வைகறை வந்தன்றால் எனவே – குறு 157/4
வைகறை மலரும் நெய்தல் போல – ஐங் 188/3
நீர் அற்ற புலமே போல் புல்லென்றாள் வைகறை
கார் பெற்ற புலமே போல் கவின் பெறும் அ கவின் – கலி 38/11,12
பொருள் இல்லான் இளமை போல் புல்லென்றாள் வைகறை
அருள் வல்லான் ஆக்கம் போல் அணி பெறும் அ அணி – கலி 38/15,16
அறம் சாரான் மூப்பே போல் அழி_தக்காள் வைகறை
திறம் சேர்ந்தான் ஆக்கம் போல் திரு தகும் அ திரு – கலி 38/19,20
அதனால் பொதி அவிழ் வைகறை வந்து நீ குறைகூறி – கலி 52/22
வதுவை அம் கமழ் நாற்றம் வைகறை பெற்றதை – கலி 66/12
வயங்கு கதிர் கரந்த வாடை வைகறை
விசும்பு உரிவது போல் வியல் இடத்து ஒழுகி – அகம் 24/6,7
பெரும் பெயல் பொழிந்த ஏம வைகறை
பல்லோர் உவந்த உவகை எல்லாம் – அகம் 42/10,11
வான் தோய் உயர் வரை ஆடும் வைகறை
புதல் ஒளி சிறந்த காண்பு இன் காலை – அகம் 139/7,8
பெரும் புலர் வைகறை அரும்பொடு வாங்கி – அகம் 157/7
கொண்டல் வான் மழை பொழிந்த வைகறை
தண் பனி அற்சிரம் தமியோர்க்கு அரிது என – அகம் 178/18,19
பேர் உறை தலைஇய பெரும் புலர் வைகறை
ஏர் இடம்படுத்த இரு மறு பூழி – அகம் 194/1,2
விடியல் வைகறை இடூஉம் ஊர – அகம் 196/7
குரூஉ துளி பொழிந்த பெரும் புலர் வைகறை
செய்து விட்டு அன்ன செம் நில மருங்கில் – அகம் 304/5,6
ஆலி அழி துளி பொழிந்த வைகறை
வால் வெள் அருவி புனல் மலிந்து ஒழுகலின் – அகம் 308/3,4
பெயல் பெய்து கழிந்த பூ நாறு வைகறை
செறி மணல் நிவந்த களர் தோன்று இயவில் – அகம் 374/10,11
பெரும் புலர் வைகறை சீர் சாலாதே – புறம் 177/17
யானும் இருள் நிலா கழிந்த பகல் செய் வைகறை
ஒரு கண் மா கிணை தெளிர்ப்ப ஒற்றி – புறம் 394/6,7
வைகறை அரவம் கேளியர் பல கோள் – புறம் 397/8
இரவு புறம்பெற்ற ஏம வைகறை
பரிசிலர் வரையா விரை செய் பந்தர் – புறம் 398/6,7
வனைந்தில வைகறை மலரும் மா மலர் – கம்.ஆரண்:10 124/2

மேல்


வைகறையானே (1)

தமர் ஓர் அன்னள் வைகறையானே – குறு 312/8

மேல்


வைகி (21)

நிழல் காண்-தோறும் நெடிய வைகி
மணல் காண்-தோறும் வண்டல் தைஇ – நற் 9/7,8
ஐய குறு_மகள் கண்டிகும் வைகி
மகிழ்நன் மார்பில் துஞ்சி அவிழ் இணர் – நற் 20/1,2
வைகி கேட்டு பையாந்திசினே – நற் 114/4
தனி காயாம் தண் பொழில் எம்மொடு வைகி
பனி பட செல்வாய் நும் ஊர்க்கு – கலி 108/43,44
நாணு தளை ஆக வைகி மாண் வினைக்கு – அகம் 29/21
பாம்பு எறி கோலின் தமியை வைகி
தேம்புதி-கொல்லோ நெஞ்சே உரும் இசை – அகம் 322/5,6
குறும் பல் குறும்பின் ததும்ப வைகி
புளி சுவை வேட்ட செம் கண் ஆடவர் – புறம் 177/7,8
சூடாது வைகி ஆங்கு பிறர்க்கு ஒன்று – புறம் 235/19
மரம் தலை சேர்ந்து பட்டினி வைகி
போது அவிழ் அலரி நாரின் தொடுத்து – புறம் 371/2,3
குப்புறற்கு அருமையான குல வரை சாரல் வைகி
ஒப்புற துளங்குகின்ற உடுபதி ஆடியின்-கண் – கம்.பால:16 5/1,2
மாண்ட மா தவத்தோருடன் வைகி பின் – கம்.அயோ:4 7/3
ஏன்று உன் பாவி கும்பி வயிற்றினிடை வைகி
தோன்றும் தீரா பாதகம் அற்று என் துயர் தீர – கம்.அயோ:11 84/1,2
அ இடை அண்ணல்-தானும் அன்று அரும் பொடியின் வைகி
தெவ் இடைதர நின்று ஆர்க்கும் செறி கழல் புளிஞர்_கோமாஅன் – கம்.அயோ:13 44/1,2
கொம்மை வெம் முலை குவையின் வைகி வாழ் – கம்.அயோ:14 108/3
பெரிதும் நன்று அ பெரும் துறை வைகி நீர் – கம்.ஆரண்:4 40/1
மாண்டவன் மைந்தனோடும் வாழ்தி நல் திருவின் வைகி – கம்.கிட்:9 7/4
என்னை கண்டனன் போல் கண்டு இங்கு இ துணை நெடிது வைகி
தன்னை கொண்டு இருந்தே தாழ்த்தான் அன்று எனின் தனு ஒன்றாலே – கம்.கிட்:11 71/2,3
மன்னவ நின் பணி மறுத்து வைகி என் – கம்.கிட்:11 129/3
வந்து அவன் மேனி நோக்கி வான் உயர் துயரின் வைகி
எந்தை நீ உற்ற தன்மை இயம்பு என இலங்கை வேந்தன் – கம்.சுந்:4 79/1,2
ஆயவன் தன்னொடு ஆண்டு திங்கள் ஓர் நான்கும் வைகி
மேய வெம் சேனை சூழ வீற்று இனிது இருந்த வீரன் – கம்.சுந்:12 82/1,2
மருந்தினும் இனிய மாமன் மடிந்த நாள் வனத்துள் வைகி
இருந்துழி வந்த தங்கை மூக்கும் வெம் முலையும் எம்பி – கம்.யுத்1:14 32/2,3

மேல்


வைகிட (3)

பள்ள கடலின் முனி பணியால் பையுள் நகரம் வைகிட மேல் – கம்.அயோ:6 38/2
வாள் தொடு தானையான் வானில் வைகிட
காடு ஒரு தலைமகன் எய்த கண் இலா – கம்.அயோ:11 92/1,2
மோக வென்றி-மேல் முயல்வின் வைகிட
சோகம் எய்தினன் துணை துளங்கினான் – கம்.கிட்:3 53/3,4

மேல்


வைகிய (15)

பெயலொடு வைகிய வியன் கண் இரும் புனத்து – மலை 99
பெய்யாது வைகிய கோதை போல – நற் 11/1
பழம் பிணி வைகிய தோள் இணை – நற் 20/10
மடை மாண் செப்பில் தமிய வைகிய
பெய்யா பூவின் மெய் சாயினளே – குறு 9/2,3
தண் பனி வைகிய வரி கச்சினனே – ஐங் 206/5
வகை வரி செப்பினுள் வைகிய கோதையேம் – கலி 68/15
உறையொடு வைகிய போது போல் ஒய்யென – கலி 121/9
நெடும் திமில் தொழிலொடு வைகிய தந்தைக்கு – அகம் 60/3
நோய் உழந்து வைகிய உலகினும் மிக நனி – புறம் 230/10
படுத்து வைகிய பல்லவ சயனங்கள் பாராய் – கம்.அயோ:10 23/4
வைகிய சோலையில் தானும் வைகினான் – கம்.அயோ:12 56/4
வில் அணைத்து உயர்ந்து தோள் வீரன் வைகிய
புல் அணை மருங்கில் தான் பொடியின் வைகினான் – கம்.அயோ:12 57/3,4
வார் சிலை தட கை வள்ளல் வைகிய பள்ளி கண்டான் – கம்.அயோ:13 39/2
மன் நெடும் கற்பக வனத்து வைகிய
இன் இளம் தென்றல் வந்து இழுகி ஏகவே – கம்.சுந்:2 122/3,4
வயிற்றிடை புக பல பகலும் வைகிய
பயிற்றியர் ஆயினும் தெரிக்கும் பண்பு இலார் – கம்.யுத்3:20 48/2,3

மேல்


வைகியதா (1)

பண்டு அகத்தியன் வைகியதா பகர் – கம்.கிட்:13 17/1

மேல்


வைகின் (2)

ஒரு தனி வைகின் புலம்பு ஆகின்றே – குறு 166/4
அழிகளின் படுநர் களி அட வைகின்
பழம் சோறு அயிலும் முழங்கு நீர் படப்பை – புறம் 399/10,11

மேல்


வைகின்றார் (1)

வைகின்றார் அல்லர் ஆக வரி சிலை வலத்தால் மாள – கம்.யுத்3:22 24/3

மேல்


வைகின (2)

கண்ணும் தண் பனி வைகின அன்னோ – நற் 197/3
மருத வேலியின் வைகின வண்டு-அரோ – கம்.பால:2 23/4

மேல்


வைகினர் (6)

வயின்-தொறும் வயின்-தொறும் வைகினர் ஒன்றும் – கம்.அயோ:5 9/3
மாலை வாய் பாரின் பாயல் வைகினர் வரி வில் ஏந்தி – கம்.அயோ:8 20/3
வைகினர் இனிது அன்னார் அ வழி மறையோனும் – கம்.அயோ:9 29/1
மறந்து வைகினர் முன்னை தம் வாழ்வு எலாம் – கம்.அயோ:14 7/4
கோது_இல் செல்வத்து வைகினர் கொவ்வை வாய் – கம்.அயோ:14 13/2
மைந்தர் தீது இலர் வைகினர் மா தவர் – கம்.ஆரண்:3 26/2

மேல்


வைகினன் (3)

வேந்தனும் அ நகர் வைகினன் மெள்ள – கம்.பால:23 102/3
அ-வயின் அழகனும் வைகினன் அறிஞன் – கம்.ஆரண்:2 35/1
அங்கு வைகினன் அல்லது தாழ்க்குமோ – கம்.யுத்4:41 85/3

மேல்


வைகினார் (7)

வருந்துதல் இன்றியே வாழ்வின் வைகினார்
இரும் துயர் உழக்குநர் என் பின் என்பது ஓர் – கம்.பால:5 4/2,3
ஆசு அறும் அரும் தவத்தவரின் வைகினார் – கம்.பால:5 37/4
மாக மாடத்து அனைவரும் வைகினார் – கம்.பால:11 1/4
மரு கொள் சோலையில் மைந்தரும் வைகினார் – கம்.ஆரண்:3 28/4
மணி கொழித்திடும் துறையின் வைகினார் – கம்.கிட்:15 14/4
மருளுறு சோலையின் மறைந்து வைகினார்
உருளுறு தேரவன் உதயம் எய்தினார் – கம்.யுத்1:4 23/3,4
வானவர் மலர் அயன் உலகின் வைகினார் – கம்.யுத்1:6 55/4

மேல்


வைகினான் (8)

மைந்தன் வெம் துயர் கடலின் வைகினான்
தந்தை தன்-வயின் தருமம் யாவையும் – கம்.அயோ:11 134/2,3
வைகிய சோலையில் தானும் வைகினான் – கம்.அயோ:12 56/4
புல் அணை மருங்கில் தான் பொடியின் வைகினான் – கம்.அயோ:12 57/4
வைகலானும் வைகினான் – கம்.ஆரண்:1 70/4
மன்னர் மன்னவன் மைந்தனும் வைகினான் – கம்.ஆரண்:3 25/4
மாடுதான் வைகினான் எரி கதிரும் வைகினான் – கம்.கிட்:1 37/4
மாடுதான் வைகினான் எரி கதிரும் வைகினான் – கம்.கிட்:1 37/4
மங்கையும் அ வழி அன்று வைகினான் – கம்.கிட்:11 137/4

மேல்


வைகினிர் (2)

அலரி விரிந்த விடியல் வைகினிர் கழி-மின் – மலை 196
இனத்திடை வைகினிர் என் செய்திர் என்றாள் – கம்.ஆரண்:12 50/4

மேல்


வைகினேன் (3)

மன் உயிர்க்கு உறுவதே செய்து வைகினேன்
என் உயிர்க்கு உறுவதும் செய்ய எண்ணினேன் – கம்.அயோ:1 14/3,4
வருந்தினை இருப்ப யான் வாழ்வின் வைகினேன் – கம்.கிட்:11 130/4
மன் உயிர் காத்து இரும் காலம் வைகினேன்
என்னின் வேறு அரக்கியர் யாண்டையார்-கொலோ – கம்.சுந்:4 12/3,4

மேல்


வைகினை (2)

என்னும் பனியாய் இரவு எல்லாம் வைகினை
வையை உடைந்த மடை அடைத்த-கண்ணும் – பரி 6/81,82
வஞ்ச நீ பெரும் செல்வத்து வைகினை
அஞ்சினேன் என செய்தனை ஆதலால் – கம்.யுத்4:37 178/2,3

மேல்


வைகு (25)

வைகு புலர் விடியல் மெய் கரந்து தன் கால் – நற் 12/4
பைம் தாது எருவின் வைகு துயில் மடியும் – நற் 271/2
வைகு பனி உழந்த வாவல் சினை-தொறும் – நற் 279/3
பொய்கை நீர்நாய் வைகு துயில் ஏற்கும் – நற் 390/2
பெய்து போகு எழிலி வைகு மலை சேர – நற் 396/1
கரும் கால் மராஅத்து வைகு சினை வான் பூ – ஐங் 331/2
வைகு ஆர்ப்பு எழுந்த மை படு பரப்பின் – பதி 41/22
வைகு புலர் விடியல் வை பெயர்த்து ஆட்டி – அகம் 37/5
வைகு புலர் விடியல் மை புலம் பரப்ப – அகம் 41/1
வைகு சுடர் விளங்கும் வான் தோய் வியல் நகர் – அகம் 87/13
வைகு புனல் அயர்ந்தனை என்ப அதுவே – அகம் 116/10
வைகு கடல் அம்பியின் தோன்றும் – அகம் 187/23
கொய் குழை அதிரல் வைகு புலர் அலரி – அகம் 213/4
வைகு நிலை மதியம் போல பையென – அகம் 299/11
வைகு தொழில் மடியும் மடியா விழவின் – புறம் 212/5
மட மான் பெரு நிரை வைகு துயில் எடுப்பி – புறம் 247/3
மனை-தன்னில் வயங்கு உறும் வைகு இருள்-வாய் – கம்.பால:23 12/3
வரத்தின் மிக்கு உயர் மாதவன் வைகு இடம் – கம்.அயோ:13 72/2
மன்னன் காதலர் வைகு இடம் நண்ணினார் – கம்.ஆரண்:7 14/4
புக்கான் அ இராகவன் வைகு புனம் – கம்.ஆரண்:11 42/4
வாலி சேனை மடந்தை வைகு இடம் நாட வாரல் இலாமையோ – கம்.கிட்:10 64/3
மதங்கியரை ஒத்த மயில் வைகு மர மூலத்து – கம்.கிட்:10 78/3
நல்லாள் அ ஊர் வைகு உறை ஒக்கும் நயனத்தாள் – கம்.சுந்:2 79/2
பொதும்பர் வைகு தேன் புக்கு அருந்துதற்கு அகம் புலரும் – கம்.சுந்:12 47/1
தூயர் என்றிலர் வைகு இடம் துன்னினால் – கம்.சுந்:13 14/3

மேல்


வைகுதல் (4)

வையகம் துறந்து வந்து அடவி வைகுதல்
எய்தியது உனக்கு என நின்னை ஈன்றவள் – கம்.அயோ:14 38/1,2
வானர வேந்தனும் இனிதின் வைகுதல்
மானவர் தலைமகன் இடரின் வைகவே – கம்.கிட்:11 115/1,2
வெளித்து வைகுதல் அரிது என அவர் உரு மேவி – கம்.சுந்:2 134/3
ஈண்டு ஒரு திங்கள் இ இடரின் வைகுதல்
வேண்டுவது அன்று யான் விரைவின் வீரனை – கம்.சுந்:5 66/1,2

மேல்


வைகுதற்கு (1)

பாதக அரக்கர்-தம் பதியின் வைகுதற்கு
ஏது என் உடலமும் மிகை என்று எண்ணுவீர் – கம்.ஆரண்:12 49/3,4

மேல்


வைகுதி (3)

நோயொடு வைகுதி ஆயின் நுந்தை – அகம் 370/6
வைகுதி எனின் மேல் ஓர் வாழ்வு இலை பிறிது என்றான் – கம்.அயோ:8 29/4
என்றும் என்றும் வைகுதி ஐயா இனி என்றான் – கம்.ஆரண்:11 18/4

மேல்


வைகுதியோ (1)

வாராய் புறம் இத்துணை வைகுதியோ – கம்.ஆரண்:14 68/4

மேல்


வைகுதிர் (2)

மேவு காதலின் வைகுதிர் விண்ணினும் இனிதால் – கம்.அயோ:9 33/3
காட்டில் வைகுதிர் காக்குவென் யான் என்றான் – கம்.ஆரண்:4 38/4

மேல்


வைகுதும் (3)

பனி வார் கண்ணேம் வைகுதும் இனியே – அகம் 168/2
இழந்து வைகுதும் இனி நாம் இவன் – புறம் 17/29
வரும் பழி துடைத்தும் வானின் வைகுதும் யாமும் என்னா – கம்.யுத்4:32 1/3

மேல்


வைகுந்தம் (1)

தூய பாற்கடல் வைகுந்தம் சொல்லல் ஆம் – கம்.அயோ:10 49/2

மேல்


வைகுந்து (1)

இரும் கெடிற்று மிசையொடு பூ கள் வைகுந்து
கரும்பனூரன் கிணையேம் பெரும – புறம் 384/8,9

மேல்


வைகுநர் (1)

வைகுநர் ஆகுதல் அறிந்தும் – அகம் 316/16

மேல்


வைகும் (57)

அரும் புண் உறுநரின் வருந்தி வைகும்
கானக நாடற்கு இது என யான் அது – நற் 47/5,6
விருந்தின் வெம் காட்டு வருந்தி வைகும்
அத்த நெல்லி தீம் சுவை திரள் காய் – அகம் 241/12,13
காப்பு இல வைகும் தேக்கு அமல் சோலை – அகம் 251/18
பாந்தளின் மகுட கோடி பரித்த பார் அதனில் வைகும்
மாந்தர்கள் விலங்கு என்று உன்னும் மனத்தன் மா தவத்தன் எண்ணின் – கம்.பால:5 31/1,2
கரை செயல் அரியது ஓர் களிப்பின் வைகும் நாள் – கம்.பால:6 1/4
கயல் பொரு கடலுள் வைகும் கடவுளே காணும் என்பார் – கம்.பால:13 42/4
விண் தொடர் வரையின் வைகும் மென் மயில் கணங்கள் போல – கம்.பால:18 9/2
மண் கடந்து அமரர் வைகும் வான் கடந்தானை தான் தன் – கம்.பால:21 7/3
நண்ணினர் இன்பத்து வைகும் நாளிடை – கம்.பால:24 46/1
வளம் கெழு திருநகர் வைகும் வைகலும் – கம்.அயோ:2 42/1
வைகும் ஆல் இலை அன்ன வயிற்றினை – கம்.அயோ:4 10/2
தங்கி வைகும் தபோதனர் யாவரும் – கம்.அயோ:7 10/2
போல் உள பரண் வைகும் புரை உள கடிது ஓடும் – கம்.அயோ:8 28/2
தாள் புரை தளிர் வைகும் தகை ஞிமிறு இவை காணாய் – கம்.அயோ:9 17/2
மன்னன் வைகும் வள_நகர் போலும் ஈது – கம்.அயோ:11 35/3
மா வலி அவுணர்கள் வைகும் நாட்டினும் – கம்.அயோ:12 8/2
கொற்ற தார் குரிசில் இவர் ஆர் என்று குகன் வினவ கோக்கள் வைகும்
முற்றத்தான் முதல் தேவி மூன்று உலகும் ஈன்றானை முன் ஈன்றாளை – கம்.அயோ:13 64/2,3
வைகும் வைகலின் மாதவன் மைந்தன்-பால் – கம்.ஆரண்:3 29/1
மந்திரத்து அரு மறை வைகும் நாவினான் – கம்.ஆரண்:12 41/4
புண்ணியம் புரிந்தோர் வைகும் துறக்கமே போன்றது அன்றே – கம்.ஆரண்:16 1/4
மேவு குன்றின்-மேல் வைகும் வேலைவாய் – கம்.கிட்:3 58/3
வாழியாய் அரசர் வைகும் வள நகர் வைகல் ஒல்லேன் – கம்.கிட்:9 21/2
வரம்பு அகல் நறும் பிரசம் வைகல் பல வைகும்
முரம்பினில் நிரம்பன முழைஞ்சிடை நுழைந்த – கம்.கிட்:10 82/3,4
பகு வாய மடங்கல் வைகும் படர் வரை முழுதும் மூழ்க – கம்.கிட்:17 28/1
வெறுவிது விசயம் வைகும் விலங்கல்_தோள் அலங்கல் வீர – கம்.சுந்:1 14/2
சென்றுறு வேக திண் கால் எறிதர தேவர் வைகும்
மின் தொடர் வானத்து ஆன விமானங்கள் விசையின் தம்மின் – கம்.சுந்:1 35/2,3
வலம் கையின் வயிர ஏதி வைத்தவன் வைகும் நாடும் – கம்.சுந்:1 36/1
எழுந்தனர் திரிந்து வைகும் இடத்ததாய் இன்று-காறும் – கம்.சுந்:2 32/1
மயக்கு அற நாடி ஏகும் மாருதி மலையின் வைகும்
கயக்கம்_இல் துயிற்சி கும்பகருணனை கண்ணின் கண்டான் – கம்.சுந்:2 119/3,4
ஆய பொழுது அ மதில் அகத்து அரசர் வைகும்
தூய தெரு ஒன்றொடு ஒரு கோடி துருவி போய் – கம்.சுந்:2 164/1,2
வந்தான் இளையானொடு வான் உயர் தேரின் வைகும்
நந்தா விளக்கின் வரும் எம் குல நாதன் வாழும் – கம்.சுந்:4 89/1,2
இன் துயில் விளைக்க ஓர் இமைப்பின் இறை வைகும்
குன்றிடை உனை கொடு குதிப்பென் இடை கொள்ளேன் – கம்.சுந்:5 3/3,4
அம் முறை ஐயன் வைகும் ஆல் என நின்றது அம்மா – கம்.சுந்:6 44/4
நாகர் வாழ் இடம் முதல் என நான்முகன் வைகும்
மாக மால் விசும்பு ஈறு என நடுவண வரைப்பில் – கம்.சுந்:12 44/2,3
வட்ட முலை திரு வைகும்
புள் திரள் சோலை புறத்தும் – கம்.சுந்:13 55/2,3
வாயினும் பல்லினும் புனல் வறந்து உலறினார் நிருதர் வைகும்
பேயினும் பெரிய பேம் நரிகளும் திரிதரும் பிறிதும் எண்ணின் – கம்.யுத்1:2 96/1,2
வாழும் நாள் அன்று-காறும் வாள் எயிற்று அரக்கர் வைகும்
தாழ் கடல் இலங்கை செல்வம் நின்னதே தந்தேன் என்றான் – கம்.யுத்1:4 139/3,4
மேல் திசை வாயிலின் வைகும் வெய்யவர்க்கு – கம்.யுத்1:5 21/1
தென் திசை வாயிலின் வைகும் தீயவர் – கம்.யுத்1:5 22/1
கீட்டிசை வாயிலின் வைகும் கீழவர் – கம்.யுத்1:5 23/1
புண்டரீகத்து வைகும் புராதனா போற்றி போற்றி – கம்.யுத்1:7 7/4
பண்டை உறையுட்கு எதிர் படை கடலின் வைகும்
கொண்டல் என வந்து அ அணையை குறுகி நின்றான் – கம்.யுத்1:9 2/1,2
நகம் நிறை கானின் வைகும் நம் இனத்தவரும் அல்லர் – கம்.யுத்1:9 28/2
கொத்துறு தலையான் வைகும் குறும்பு உடை இலங்கை குன்றம் – கம்.யுத்1:9 34/1
கொள்ளை பூண்டு அமரர் வைகும் குன்றையும் கோட்டில் கொண்ட – கம்.யுத்1:9 88/3
பால் நிற பரவை வைகும் பரமனை நிகர்ப்ப பாராய் – கம்.யுத்1:10 17/4
ஐயனை பிரிந்து வைகும் அனந்தனே அரக்கர்_வேந்தன் – கம்.யுத்1:13 2/4
மறிப்புண்ட தேவர் காண மணி வரை தோளின் வைகும்
நெறி புண்டரீகம் அன்ன முகத்தியர்-முன்னே நென்னல் – கம்.யுத்1:14 36/1,2
அரக்கனும் மைந்தன் வைகும் ஆடகத்து அமைந்து மாடம் – கம்.யுத்2:19 285/1
மாருதி மற்று அதற்கு அப்பால் யோசனை நாலாயிரத்தின் மருந்து வைகும்
கார் வரையை காணுதி மற்று அது காண இ துயர்க்கு கரையும் காண்டி – கம்.யுத்3:24 26/3,4
வான நாட்டு உறைகின்றார் வய கலுழன் வல் விசையால் மாயன் வைகும்
தான நாட்டு எழுகின்றான் என்று உரைத்தார் சிலர் சிலர்கள் விரிஞ்சன்தான் தன் – கம்.யுத்3:24 37/1,2
உமை_ஒரு_பாகன் வைகும் கயிலை கண்டு உவகை உற்றான் – கம்.யுத்3:24 43/4
வட குண திசையில் தோன்றும் மழுவலான் ஆண்டு வைகும்
தட வரை அதனை நோக்கி தாமரை கைகள் கூப்பி – கம்.யுத்3:24 44/1,2
மண்ணுக்கும் திசைகள் வைத்த வரம்பிற்கும் மலரோன் வைகும்
விண்ணுக்கும் அளவை ஆன மேருவின்-மீது சென்றான் – கம்.யுத்3:24 47/3,4
பொரு அரும் இன்பம் துய்த்து புண்ணியம் புரிந்தோர் வைகும்
திரு உறை கமலம் அன்ன நாட்டையும் தெரிய கண்டான் – கம்.யுத்3:24 57/3,4
வஞ்சனை என்பது உன்னி வான் உயர் உவகை வைகும்
நெஞ்சினன் ஆகி உள்ளம் தள்ளுதல் ஒழிந்து நின்றான் – கம்.யுத்3:26 92/1,2
இது தமிழ் முனிவன் வைகும் இயல் தரு குன்றம் முன் தோன்று – கம்.யுத்4:41 25/1

மேல்


வைகுமால் (4)

ஆன்ற தொல் குலம் இனி அரசின் வைகுமால்
யான் தவம் உடைமையும் இழப்பு இன்றாம்-அரோ – கம்.பால:5 76/3,4
மானவ எவையும் நின் மகற்கு வைகுமால்
ஈனம் இல் செல்வம் வந்து இயைக என்னவே – கம்.அயோ:1 80/3,4
வானரங்கள் மரங்களின் வைகுமால் – கம்.கிட்:15 49/4
வழுத்து அரும் பொகுட்டது ஓர் புரையின் வைகுமால்
விழு தனி பல் இதழ் விரை இலா முகிழ் – கம்.யுத்1:3 70/3,4

மேல்


வைகுமே (3)

ஆண்மை என்னும் அது ஆரிடை வைகுமே – கம்.பால:7 38/4
வன்மை என்னும் இது ஆரிடை வைகுமே – கம்.பால:11 8/4
இயல்பினின் இயைந்தவே இனிதின் வைகுமே
புயல் பொரு தட கை நீ புரக்கும் பல் உயிர் – கம்.கிட்:11 127/2,3

மேல்


வைகுமோ (1)

வையம் மா நரகத்திடை வைகுமோ – கம்.அயோ:7 25/4

மேல்


வைகுவாய் (2)

வரை ஆர் தோள் பொடி ஆட வைகுவாய்
தரை மேலாய் உறு தன்மை ஈது என – கம்.கிட்:8 8/1,2
வாழும் மணி அரங்கில் பூம் பள்ளி வைகுவாய்
சூழும் அலகை துணங்கை பறை துவைப்ப – கம்.யுத்2:17 85/2,3

மேல்


வைகுவார் (3)

முன்றிலின் வைகுவார் முறைமை கூறிடின் – கம்.யுத்1:5 29/2
கங்குலும் பகலும் அ கடலுள் வைகுவார்
அங்கம் வெந்திலர் அவன் அடிகள் எண்ணலால் – கம்.யுத்1:6 32/2,3
மா நெடும் கடலிடை மறைந்து வைகுவார்
தூ நெடும் குருதி வேல் அவுணர் துஞ்சினார் – கம்.யுத்1:6 40/2,3

மேல்


வைகுவாள் (3)

மரு ஆரும் துழாய் அலங்கல் மணி மார்பில் வைகுவாள் – கம்.ஆரண்:1 57/4
வைகலும் தமியள் அ வனத்து வைகுவாள்
நொய்தின் இ உலகு எலாம் நுழையும் நோன்மையாள் – கம்.ஆரண்:6 3/2,3
மண்ணினை நோக்கிய மலரின் வைகுவாள்
புண்ணினை கோல் உறுத்து அனைய பொம்மலால் – கம்.யுத்4:40 57/2,3

மேல்


வைகுவான் (4)

மறைகளை மறைந்து போய் வனத்துள் வைகுவான் – கம்.அயோ:5 37/4
உன்ன_அரும் உயிருளும் ஒக்க வைகுவான் – கம்.அயோ:10 48/4
முளரி-மேல் வைகுவான் முருகன் தந்த அ – கம்.கிட்:6 17/1
மந்த மாருதம் வந்து உற வைகுவான் – கம்.கிட்:11 19/4

மேல்


வைகுவென் (1)

மாண்ட சிந்தைய இ வழி வைகுவென் என்றால் – கம்.அயோ:9 32/3

மேல்


வைகுவேன் (3)

வரை சேர் தோளிடை நாளும் வைகுவேன்
கரை சேரா இடர் வேலை கண்டிலேன் – கம்.கிட்:8 4/1,2
அரிய வன் துயரொடும் யானும் வைகுவேன்
எரியும் மின்மினி மணி விளக்கின் இன் துணை – கம்.கிட்:10 86/2,3
துறந்து சென்று உறுவலோ துயரின் வைகுவேன் – கம்.கிட்:10 88/4

மேல்


வைகுவோர் (1)

வட திசை வயங்கு ஒளி வாயில் வைகுவோர்
இடை_இலர் எண்_இரு கோடி என்பரால் – கம்.யுத்1:5 20/1,2

மேல்


வைகுற (1)

அரு முனை பாக்கத்து அல்கி வைகுற
நிழல் பட கவின்ற நீள் அரை இலவத்து – அகம் 245/13,14

மேல்


வைகுறு (7)

வைகுறு_மீனின் பைபய தோன்றும் – பெரும் 318
வைகுறு_மீனின் நினைய தோன்றி – நற் 48/4
வைகுறு வனப்பின் தோன்றும் – நற் 163/11
வைகுறு_மீனின் தோன்றும் – அகம் 17/21
வைகுறு விடியல் போகிய எருமை – அகம் 100/16
வைகுறு விடியல் இயம்பிய குரலே – புறம் 233/8
வைகுறு கோசல மன்னர்_மன்னனே – கம்.பால:5 87/4

மேல்


வைகுறு_மீனின் (3)

வைகுறு_மீனின் பைபய தோன்றும் – பெரும் 318
வைகுறு_மீனின் நினைய தோன்றி – நற் 48/4
வைகுறு_மீனின் தோன்றும் – அகம் 17/21

மேல்


வைகுறும் (6)

மு பரம் பொருளினும் முதல்வன் வைகுறும் – கம்.பால:5 132/4
வள்ளல் சேக்கை கரியவன் வைகுறும்
வெள்ள பாற்கடல் போல் மிளிர் கண்ணினாள் – கம்.பால:11 4/1,2
என்னை நீங்கி இடர் கடல் வைகுறும்
மன்னர் மன்னனை வற்புறுத்தாது உடன் – கம்.அயோ:4 19/1,2
வைகுறும் நரகையும் நகும் வயிற்றினான் – கம்.ஆரண்:15 16/4
ஈண்டு நீ இருந்ததை இடரின் வைகுறும்
ஆண்தகை அறிந்திலன் அதற்கு காரணம் – கம்.சுந்:4 24/1,2
கடலினை நோக்கும் அ கள்வன் வைகுறும்
திடரினை நோக்கும் தன் சிலையை நோக்குமால் – கம்.யுத்1:5 11/3,4

மேல்


வைகை (1)

வறாஅற்க வைகை நினக்கு – பரி 16/55

மேல்


வைத்த (78)

செவி நேர்பு வைத்த செய்வு-உறு திவவின் – திரு 140
காடி வைத்த கலன் உடை மூக்கின் – பெரும் 57
வாணன் வைத்த விழு நிதி பெறினும் – மது 203
ஞெண்டு ஆடு செறுவில் தராய்_கண் வைத்த
விலங்கல் அன்ன போர் முதல் தொலைஇ – மலை 460,461
தண்டு கால் வைத்த ஒடுங்கு நிலை மடி விளி – நற் 142/6
கோடு அற வைத்த கோடா கொள்கையும் – பதி 37/11
வள் உருள் நேமியான் வாய் வைத்த வளை போல – கலி 105/9
தொழில் மாறி தலை வைத்த தோட்டி கைநிமிர்ந்து ஆங்கு – கலி 138/2
கொற்ற சோழர் குடந்தை வைத்த
நாடு தரு நிதியினும் செறிய – அகம் 60/13,14
தொன் முதிர் வேளிர் ஓம்பினர் வைத்த
பொன்னினும் அருமை நன்கு அறிந்தும் அன்னோள் – அகம் 258/2,3
கை தலை வைத்த மையல் விதுப்பொடு – அகம் 347/14
வரி நுதல் வைத்த வலி தேம்பு தட கை – அகம் 349/12
வேட்கோ சிறாஅர் தேர் கால் வைத்த
பசு மண் குரூஉ திரள் போல அவன் – புறம் 32/8,9
கோட்டு இடை வைத்த கவளம் போல – புறம் 101/7
பொன் உடை நெடு நகர் நிறைய வைத்த நின் – புறம் 198/16
தன் அமர் காதலி புல் மேல் வைத்த
இன் சிறு பிண்டம் யாங்கு உண்டனன்-கொல் – புறம் 234/3,4
கொள்ளி வைத்த கொழு நிண நாற்றம் – புறம் 325/9
பெண்கள்-பால் வைத்த நேயம் பிழைப்பரோ சிறியோர் பெற்றால் – கம்.பால:2 10/4
மலர்-கொலோ மாயோன் மார்பில் நல் மணிகள் வைத்த பொன் பெட்டியோ மலரோன் – கம்.பால:3 2/3
வஞ்சி போல் மருங்குல் குரும்பை போல் கொங்கை வாங்கு வேய் வைத்த மென் பணை தோள் – கம்.பால:3 9/2
கிள்ளை கிளவிக்கு என்னாம்-கொல் கீழ்-பால் திசையின்-மிசை வைத்த
வெள்ளி கும்பத்து இளம் கமுகின் பாளை போன்று விரிந்து உளதால் – கம்.பால:10 72/3,4
வார் குலாம் முலை வைத்த கண் வாங்கிட – கம்.பால:14 30/1
வைத்த மேல் இருந்து அஞ்சிய மங்கைமார் – கம்.பால:14 38/2
வைத்த பின் மறை வல்லோர்க்கு வரம்பு அறு மணியும் பொன்னும் – கம்.பால:14 72/2
தவள ஒண் மதியுள் வைத்த தன்மை-சால் தடம் கண் நல்லார் – கம்.அயோ:3 74/3
மண் எனும் செவிலி மேல் வைத்த கையினாள் – கம்.அயோ:14 84/3
வடவாஅனல் அன்று எனின் மண் பிடர் வைத்த பாம்பின் – கம்.ஆரண்:10 134/2
மா திரிதண்டு அயல் வைத்த வஞ்சனும் – கம்.ஆரண்:12 34/3
வாள் உடை தட கையன் வாரி வைத்த வெம் – கம்.ஆரண்:12 45/3
வாங்கினன் தேரிடை வைத்த மண்ணொடும் – கம்.ஆரண்:13 50/3
வைத்த மா நிதி மண்ணொடும் மறைந்தன வாங்கி – கம்.ஆரண்:13 72/3
வைத்த பின் உரிமை தம்பி மா முகம் நோக்கி வல்லை – கம்.கிட்:7 144/1
தேவி வேறு அரக்கன் வைத்த சேமத்துள் இருப்ப தான் தன் – கம்.கிட்:9 22/1
வாய்மையால் உவமை ஆக மதி அறி புலவர் வைத்த
ஆமை ஆம் என்ற போது அல்லன சொல்லினாலும் – கம்.கிட்:13 34/2,3
குயிலுறுத்து அமைய வைத்த கொழுகொம்பு என்று உணர்ந்து கோடி – கம்.கிட்:13 41/4
மங்கையர்க்கு ஓதி வைத்த இலக்கணம் வண்ண வாச – கம்.கிட்:13 61/1
வருந்தேன் அது என் துணை வானவன் வைத்த காதல் – கம்.சுந்:1 49/1
ஆயில் அவர் வைத்த வழி ஏகல் அழகு அன்றால் – கம்.சுந்:2 72/2
மாதரும் மைந்தர்-தாமும் ஒருவர்-பால் ஒருவர் வைத்த
காதல் அம் கள் உண்டார் போல் முறைமுறை களிக்கின்றாரை – கம்.சுந்:2 106/3,4
மா துயர் காதல் தூண்ட வழியின்-மேல் வைத்த கண்ணார் – கம்.சுந்:2 112/3
வைத்த சிந்தையர் வாங்கும் உயிர்ப்பிலர் – கம்.சுந்:2 168/2
கற்றை பூம் குழலாளை சிறை வைத்த கண்டகனை – கம்.சுந்:2 221/2
அன்று அ வாள் அரக்கன் சிறை அ வழி வைத்த
துன்று_அல் ஓதிதன் நிலை இனி சொல்லுவான் துணிந்தாம் – கம்.சுந்:3 2/3,4
வைத்த வேதிகை செய்தி மனக்கொள்வாள் – கம்.சுந்:3 24/4
வாய் வழி குருதி சோர குத்தி வான் சிறையில் வைத்த
தூயவன் வயிர தோள்கள் துணித்தவன் தொலைந்த மாற்றம் – கம்.சுந்:3 131/2,3
கன்னி என்-வயின் வைத்த கருணையாள் – கம்.சுந்:5 22/3
வாயில்-நின்று அ வழி கொணர்ந்து வைத்த மா – கம்.சுந்:9 28/2
வைத்த பின் துகிலின் வைத்த மா மணிக்கு அரசை வாங்கி – கம்.சுந்:14 46/1
வைத்த பின் துகிலின் வைத்த மா மணிக்கு அரசை வாங்கி – கம்.சுந்:14 46/1
தேவியை நயந்து சிறை வைத்த செயல் நன்றோ – கம்.யுத்1:2 49/3
வாளொடு தோளும் கையும் மகுடமும் மலரோன் வைத்த
நீள் இரும் கனக முட்டை நெடும் சுவர் தேய்ப்ப நேமி – கம்.யுத்1:3 150/1,2
வன் பகை மனிதரின் வைத்த வன்பினை – கம்.யுத்1:4 5/2
தஞ்சு என மனிதர்-பால் வைத்த சார்பினை – கம்.யுத்1:4 7/2
நஞ்சினை மிடற்று வைத்த நகை மழுவாளன் நாளும் – கம்.யுத்1:4 112/1
ஈதலே கடப்பாடு என்பது இயம்பினீர் என்பால் வைத்த
காதலான் இனி வேறு எண்ண கடவது என் கதிரோன் மைந்த – கம்.யுத்1:4 117/2,3
மா இரு ஞாலத்து வைத்த மா படை – கம்.யுத்1:5 31/2
கோள் இரண்டையும் கொடும் சிறை வைத்த அ குமரன் – கம்.யுத்1:5 49/1
தலையின் மேல் வைத்த கையினர் சாற்றுவார் – கம்.யுத்1:8 31/2
வால் நிற தரள பந்தர் மரகதம் நடுவண் வைத்த
பால் நிற பரவை வைகும் பரமனை நிகர்ப்ப பாராய் – கம்.யுத்1:10 17/3,4
ஈவது தெரியா உள்ளத்து இராக்கதர் ஈட்டி வைத்த
பாவ பண்டாரம் அன்ன செய்குன்றம் பலவும் பாராய் – கம்.யுத்1:10 21/3,4
அணி பறித்து அழகு செய்யும் அணங்கின்-மேல் வைத்த காதல் – கம்.யுத்1:14 18/1
கோள் ஒத்த சிறை வைத்த ஆண்ட கொற்றவற்கு அற்றை_நாள் தன் – கம்.யுத்2:16 4/3
மா இரு ஞாலம் முற்றும் வயிற்றிடை வைத்த மாயன் – கம்.யுத்2:16 24/3
அறிதியே என்-பால் வைத்த அன்பினுக்கு அவதி உண்டோ – கம்.யுத்2:16 42/2
காதலால் என்-மேல் வைத்த கருணையால் கருமம் ஈதே – கம்.யுத்2:16 148/2
பேசுவார் ஒருவர்க்கு ஆவி தோற்றிலென் பெண்-பால் வைத்த
ஆசை நோய் கொன்றது என்றால் ஆண்மைதான் மாசுணாதோ – கம்.யுத்2:17 13/3,4
உன் ஒக்க வைத்த இருவர்க்கும் ஒத்தி ஒருவர்க்கும் உண்மை உரையாய் – கம்.யுத்2:19 253/1
மண்-மேல் வைத்த காதலின் மாதா முதலோர்க்கும் – கம்.யுத்3:22 208/1
புண்-மேல் வைத்த தீ நிகர் துன்பம் புகுவித்தேன் – கம்.யுத்3:22 208/2
பெண்-மேல் வைத்த காதலின் இ பேறுகள் பெற்றேன் – கம்.யுத்3:22 208/3
எண்-மேல் வைத்த என் புகழ் நன்றால் எளியேனோ – கம்.யுத்3:22 208/4
மண்ணுக்கும் திசைகள் வைத்த வரம்பிற்கும் மலரோன் வைகும் – கம்.யுத்3:24 47/3
சீதையை திருவை தீண்டி சிறை வைத்த தீயோன் சேயே – கம்.யுத்3:26 47/3
வன் புலம் கடந்து மீளும் தம்பி-மேல் வைத்த மாலை – கம்.யுத்3:28 64/1
ஓகை மாதவர் உச்சியின் வைத்த நின் – கம்.யுத்3:29 20/3
வள்ளி அம் மருங்குல் செ வாய் மாதர்-மேல் வைத்த போது – கம்.யுத்3:29 57/3
கை தலை வைத்த பூசல் கடலொடு நிமிரும்-காலை – கம்.யுத்4:34 20/3
வழுத்தின உயிர்களின் முதலின் வைத்த ஓர் – கம்.யுத்4:37 154/2

மேல்


வைத்தது (12)

கை இடை வைத்தது மெய் இடை திமிரும் – நற் 360/8
வைத்தது அன்றே வெறுக்கை – புறம் 357/5
வைத்தது தரை மிசை மறித்தும் அ வழி – கம்.பால:5 85/1
எ அருள் என்-வயின் வைத்தது இன் சொலால் – கம்.அயோ:5 34/3
தாது உண் சடில தலை வைத்தது தண் தரங்கம் – கம்.ஆரண்:10 135/1
கண்ணடி வைத்தது அன்ன இலங்கையை தெரிய கண்டான் – கம்.சுந்:1 79/4
கொண்டு போந்தவன் வைத்தது ஓர் உறையுள்-கொல் குல மணி மனைக்கு எல்லாம் – கம்.சுந்:2 194/3
ஈண்டு வைத்தது இளவல் இயற்றிய – கம்.சுந்:5 24/2
சிங்கம் வந்தவனை வென்று தன் உயிர் எனக்கு வைத்தது ஓர் சிறப்பினான் – கம்.யுத்2:19 76/2
தளைத்து வைத்தது சதுமுகன் பெரும் படை தள்ளி – கம்.யுத்3:22 177/1
வைத்தது வாங்கி கொண்டு வருதலில் வருத்தம் உண்டோ – கம்.யுத்4:32 41/4
தம்தம் உச்சியின் மேல் வைத்தது ஒத்தது அ தாம மோலி – கம்.யுத்4:42 18/4

மேல்


வைத்ததும் (1)

மடுத்ததும் நாண் நுதி வைத்ததும் நோக்கார் – கம்.பால:13 34/2

மேல்


வைத்தபோது (1)

வந்தனை அவன் கழல் வைத்தபோது அலால் – கம்.அயோ:11 57/3

மேல்


வைத்தலும் (2)

திரு முலை தடத்து வைத்தாள் வைத்தலும் செல்வ நின்-பால் – கம்.சுந்:14 42/2
மாற்றம் என் நெடு நாண் ஒலி வைத்தலும்
கூற்றினாரையும் ஆர் உயிர் கொண்டதே – கம்.யுத்2:15 96/3,4

மேல்


வைத்தலை (2)

வைத்தலை மறந்த துய் தலை கூகை – பதி 44/18
வைத்தலை கருதி அன்று வானவர் மார்பின் தைத்த – கம்.யுத்2:16 189/2

மேல்


வைத்தவள்-தன்னை (1)

சிறையில் வைத்தவள்-தன்னை விட்டு உலகினில் தேவர் – கம்.யுத்2:15 253/1

மேல்


வைத்தவன் (3)

வானம் ஆள என் தம்முனை வைத்தவன்
தானும் மாள கிளையும் இற தடிந்து – கம்.கிட்:7 99/1,2
வலம் கையின் வயிர ஏதி வைத்தவன் வைகும் நாடும் – கம்.சுந்:1 36/1
நிலவை செம் சடை வைத்தவன் வரம் தர நிமிர்ந்தார் – கம்.யுத்3:30 12/3

மேல்


வைத்தவனை (1)

துண்ட மதி வைத்தவனை ஒத்த முனி சொல்லும் – கம்.ஆரண்:3 51/4

மேல்


வைத்தவனோடும் (1)

கங்கை சடை வைத்தவனோடும் கயிலை வெற்பு ஓர் – கம்.ஆரண்:11 19/1

மேல்


வைத்தவா (1)

உள் உறை உயிரினை ஒளித்து வைத்தவா – கம்.சுந்:3 61/4

மேல்


வைத்தன (2)

அடைத்து வைத்தன திறந்துகொண்டு ஆற்றுதி ஆயின் – கம்.யுத்2:15 252/3
அட்டி வைத்தன பாலிகை நிகர்த்தன அழிந்து – கம்.யுத்2:16 214/2

மேல்


வைத்தனம் (1)

வைத்தனம் இ வழி வள்ளல் நின்-வயின் – கம்.கிட்:6 4/1

மேல்


வைத்தனர் (2)

குழல் வாய் வைத்தனர் கோவலர் வல் விரைந்து – அகம் 354/5
வைத்தனர் வாங்குநர் யாவரோ எனா – கம்.பால:13 10/3

மேல்


வைத்தனள் (2)

நறவு என அதனை வாயின் வைத்தனள் நாண் உட்கொண்டாள் – கம்.பால:19 12/4
வாங்கினள் முலை குவையில் வைத்தனள் சிரத்தால் – கம்.சுந்:4 66/1

மேல்


வைத்தனன் (4)

இரும் புடை பழ வாள் வைத்தனன் இன்று இ – புறம் 316/6
மடங்கல் ஆதனத்தின் மேல் முனியை வைத்தனன் – கம்.பால:5 51/4
வினையின் என்-வயின் வைத்தனன் என கொளல் வேண்டா – கம்.அயோ:1 68/2
மண்டலம் வதனம் என்று வைத்தனன் விதியே நீ அ – கம்.கிட்:13 58/3

மேல்


வைத்தனை (1)

வைத்தனை ஏகுவது எங்கு வானினோடு – கம்.ஆரண்:13 5/2

மேல்


வைத்தனைய (1)

தீ எரி செவியில் வைத்தனைய தீய சொல் – கம்.அயோ:11 45/3

மேல்


வைத்தனையோ (1)

மாண்ட போது உயிர் தந்தீயும் மருந்து வைத்தனையோ மான – கம்.யுத்3:27 80/4

மேல்


வைத்தாம் (1)

மாயையின் மயங்குகின்றோம் மயக்கின் மேல் மயக்கும் வைத்தாம் – கம்.கிட்:11 89/4

மேல்


வைத்தாய் (2)

வன் தொழிலினாய் மறை துறந்து சிறை வைத்தாய்
அன்று ஒழிவதாயின அரக்கர் புகழ் ஐயா – கம்.யுத்1:2 51/2,3
அந்தம்_இலா அன்பு என் மேல் வைத்தாய் அளியத்தாய் – கம்.யுத்1:3 166/3

மேல்


வைத்தார் (1)

மையல் காய் கரி முன் உற வைத்தார்
பொய் அற்றானும் இது ஒன்று புகன்றான் – கம்.யுத்1:3 92/3,4

மேல்


வைத்தாள் (6)

வள்ளத்தை மறித்து வாங்கி மணி நிற இதழின் வைத்தாள் – கம்.பால:19 18/4
தோளின்-கண் நயனம் வைத்தாள் சுடர் மணி தடங்கள் கண்டாள் – கம்.ஆரண்:5 4/4
செற்றிலள் கை துணை சென்னியில் வைத்தாள்
கொற்றவ நீ எனை வந்து உயிர் கொள்ள – கம்.ஆரண்:14 54/2,3
போகை நன்று இவன் என்பது புந்தியின் வைத்தாள்
தோகையும் சில வாசகம் இன்னன சொன்னாள் – கம்.சுந்:5 75/3,4
திரு முலை தடத்து வைத்தாள் வைத்தலும் செல்வ நின்-பால் – கம்.சுந்:14 42/2
மங்குவென் உயிரோடு என்று உன் மலரடி சென்னி வைத்தாள் – கம்.சுந்:14 45/4

மேல்


வைத்தாற்கு (1)

இளங்கோவோடு எனை இருத்தி இரு கோளும் சிறை வைத்தாற்கு இளையாள் என்றே – கம்.ஆரண்:6 132/4

மேல்


வைத்தான் (18)

வல்லவன் கூறிய வினை தலை வைத்தான் போல் – கலி 148/2
மா இரு ஞாலம் உண்டோன் கலுழன் மேல் சரணம் வைத்தான் – கம்.பால:5 22/4
வாள் உடை உழவன் ஓர் மன்னன்-பால் வைத்தான் – கம்.பால:13 14/4
கை அம்பு அற்று உடைவாளினும் கை வைத்தான் – கம்.பால:21 32/4
பாகத்தில் ஒருவன் வைத்தான் பங்கயத்து இருந்த பொன்னை – கம்.ஆரண்:10 76/1
ஆகத்தில் ஒருவன் வைத்தான் அந்தணன் நாவில் வைத்தான் – கம்.ஆரண்:10 76/2
ஆகத்தில் ஒருவன் வைத்தான் அந்தணன் நாவில் வைத்தான்
மேகத்தில் பிறந்த மின்னை வென்ற நுண் இடையினாளை – கம்.ஆரண்:10 76/2,3
எயில் உடை இலங்கை நாதன் இதயம் ஆம் சிறையில் வைத்தான்
அயில் உடை அரக்கன் உள்ளம் அ வழி மெல்ல மெல்ல – கம்.ஆரண்:10 85/2,3
மானிடர் வலியர் என்ற மாற்றத்தால் சீற்றம் வைத்தான் – கம்.ஆரண்:12 58/4
உன் அடைக்கலம் என்று உய்த்தே உயர் கரம் உச்சி வைத்தான் – கம்.கிட்:7 143/4
வேகின்ற உள்ளத்தாளை வெம் சிறையகத்து வைத்தான்
ஏகுமின் காண்டிர் ஆங்கே இருந்தனள் இறைவி இன்னும் – கம்.கிட்:16 58/3,4
திண்மை நீங்காதவன் சிறை வைத்தான் எனும் – கம்.சுந்:2 44/3
கற்றோனும் முகம் எதிர் வைத்தான் அது கண்டார் விண்ணவர் கசிவுற்றார் – கம்.சுந்:10 32/2
செம் பொன் நாட்டு உள சித்திரை சிறையிடை வைத்தான்
கும்பன் என்று உளன் ஊழி வெம் கதிரினும் கொடியான் – கம்.யுத்1:5 35/3,4
தேசருக்கு இடுக்கண் செய்தான் தேவியை சிறையில் வைத்தான்
பூசுரர்க்கு அலக்கண் ஈந்தான் மன்னுயிர் புடைத்து தின்றான் – கம்.யுத்1:14 4/1,2
நின்று இமைக்கின்றது அன்ன முடி படி நெடிதின் வைத்தான் – கம்.யுத்2:17 17/4
தாமரை சரணம் வைத்தான் கலுழனின் தாங்கி நின்ற – கம்.யுத்2:18 181/2
தேம்பல் பிறை சென்னி வைத்தான் தரு தெய்வ ஏதி – கம்.யுத்2:19 12/2

மேல்


வைத்தானே (1)

மல் என்னும் திரள் புயத்துக்கு அணி என்ன வைத்தானே – கம்.பால:12 14/4

மேல்


வைத்திடுதலில் (1)

கொண்டு சிறை வைத்திடுதலில் குறைவது உண்டோ – கம்.சுந்:6 4/4

மேல்


வைத்து (37)

தெய்வ_உத்தியொடு வலம்புரி வயின் வைத்து
திலகம் தைஇய தேம் கமழ் திரு நுதல் – திரு 23,24
படுத்து வைத்து அன்ன பாறை மருங்கின் – மலை 15
நல் எருது நடை வளம் வைத்து என உழவர் – நற் 315/4
கை வைத்து இமிர்பு குழல் காண்குவோரும் – பரி 19/41
மட மதர் உண்கண் கயிறு ஆக வைத்து
தட மென் தோள் தொட்டு தகைத்து மட விரலால் – பரி 20/55,56
மகர மறி கடல் வைத்து நிறுத்து – பரி 23/72
செறாஅ செம் கண் புதைய வைத்து
பறாஅ குருகின் உயிர்த்தலும் உயிர்த்தனன் – கலி 54/10,11
நிணம் பொதி விழு தடி நெருப்பின் வைத்து எடுத்து – அகம் 265/13
மைந்து உடை யானை கை வைத்து உறங்கவும் – புறம் 229/18
எல் உடை பசும்பொன் வைத்து இலங்கு பல் மணி குலம் – கம்.பால:3 23/2
மண் ஆள்கின்றார் ஆகி வலத்தால் மதியால் வைத்து
எண்ணாநின்றார் யாரையும் எல்லா இகலாலும் – கம்.அயோ:3 44/1,2
சிங்க ஆசனமும் வைத்து செய்வன பிறவும் செய்தான் – கம்.அயோ:3 81/4
மாக தோள் வீர பெற்றால் எங்ஙனம் வைத்து வாழ்தி – கம்.ஆரண்:10 76/4
வண்டு ஆர் கோதையை வைத்து நீங்கு எனா – கம்.கிட்:16 41/3
பூதலம் முற்றும் ஈர் அடி வைத்து பொலி போழ்து யான் – கம்.கிட்:17 5/2
போது அரி கண்ணினாளை அகத்து வைத்து உரப்பி போனான் – கம்.சுந்:3 146/4
மோக்கும் முலை வைத்து உற முயங்கும் ஒளிர் நல் நீர் – கம்.சுந்:4 67/1
வலம் கொள் ஒரு கைத்தலையில் வைத்து எதிர் தடுப்பான் – கம்.சுந்:5 5/2
மட பிடியினுக்கு உதவ மையின் நிமிர் கை வைத்து
இடுக்கியன ஒத்தன எயிற்றின் இடை ஞால்வ – கம்.சுந்:6 13/3,4
தன் வயிற்றகத்து வைத்து தந்தது அ சீயம் தாயின் – கம்.யுத்1:3 136/4
பற்றினம் சிறையிடை வைத்து பார் உடை – கம்.யுத்1:4 37/1
மயிந்தனும் அ உரை மனத்து வைத்து நீ – கம்.யுத்1:4 46/1
மா இரும் கரத்தால் மண் மேல் அடியுறையாக வைத்து
தீயன சிறியோர் செய்தால் பொறுப்பதே பெரியோர் செய்கை – கம்.யுத்1:7 10/2,3
ஏந்து மால் வரை வைத்து அவற்று ஈண்டு தேன் – கம்.யுத்1:8 50/3
முறையில் வைத்து நின் தம்பியை இராக்கதர் முதல் பேர் – கம்.யுத்2:15 253/2
இறையில் வைத்து அவற்கு ஏவல் செய்து இருத்தியேல் இன்னும் – கம்.யுத்2:15 253/3
கூர்மத்தின் வெரிநின் வைத்து வானவர் அமுதம் கொண்ட – கம்.யுத்2:18 213/1
துயரின் தலை வைத்து இவன் கொண்டது தோற்றம் ஈதால் – கம்.யுத்2:19 16/4
அழைக்கும் தன் கையை வாயின் மூக்கின் வைத்து அயர்க்கும் ஐயா – கம்.யுத்2:19 222/3
வைத்து மீடியால் வரம்பு_இல் ஆற்றலாய் – கம்.யுத்3:24 115/4
வாலியை வாளி ஒன்றால் வானிடை வைத்து வாரி – கம்.யுத்3:26 7/1
வைத்து நெடும் தகை மாருதி வந்தான் – கம்.யுத்3:26 26/4
தழுவுற வைத்து இன்று ஏகு என்று உரைத்தியேல் சமைவென் தக்கோய் – கம்.யுத்3:26 84/2
வட்டில் புறம் வைத்து அயல் வயங்குற வரிந்தான் – கம்.யுத்4:36 4/4
தடித்து வைத்து அன்ன வெம் கணை தாக்கு அற – கம்.யுத்4:37 45/1
வடித்து வைத்து அன்ன மானுடன் தோள் வலி – கம்.யுத்4:37 45/2
அங்கு அவர் வைத்து பெண்மைக்கு அரசியை தொழுது சூழ – கம்.யுத்4:41 30/2

மேல்


வைத்தும் (2)

மானவன் மலர் கழலில் வைத்தும்_இலென் என்றால் – கம்.சுந்:6 2/3
வெம் சிறையில் வைத்தும்_இலென் வென்றும்_இலென் என்றால் – கம்.சுந்:6 3/3

மேல்


வைத்தும்_இலென் (2)

மானவன் மலர் கழலில் வைத்தும்_இலென் என்றால் – கம்.சுந்:6 2/3
வெம் சிறையில் வைத்தும்_இலென் வென்றும்_இலென் என்றால் – கம்.சுந்:6 3/3

மேல்


வைத்துளது (2)

முழுமுதல்வன் வைத்துளது மூ_உலகும் யானும் – கம்.ஆரண்:3 55/2
மெய் அன்பு உன்-பால் வைத்துளது அல்லால் வினை வென்றோன் – கம்.சுந்:3 149/3

மேல்


வைத்தே (1)

மாதிரம் எட்டும் சூழ் பறை வைத்தே வர மேரு – கம்.கிட்:17 5/3

மேல்


வைத்தேம் (1)

மேல் முறை வைத்தேம் அண்ணல் நுகர்ந்தனை மெலிவு தீர்தி – கம்.சுந்:14 5/2

மேல்


வைத்தோயை (1)

மாட்டாதார் சிறை வைத்தோயை
மீட்டாம் என்கிலம் மீள்வாமேல் – கம்.சுந்:5 45/1,2

மேல்


வைத்தோன் (1)

வைத்தோன் இன் உயிர் வாழ்வானாம் – கம்.சுந்:5 41/2

மேல்


வைத (4)

வைத வைவின் மராமரம் ஏழ் துளை – கம்.பால:0 8/2
வைத வெம் சொலின் மங்கையர் வாள் கணின் – கம்.கிட்:15 35/2
மற்றைய பூதம் எல்லாம் வருணனை வைத மாதோ – கம்.யுத்1:6 60/4
வைத வைவினில் ஒழிந்தன வீடணன் மாண்டான் – கம்.யுத்4:32 29/3

மேல்


வைதது (1)

வைதது தெழித்தது மழையின் ஆர்ப்பினால் – கம்.யுத்4:37 152/4

மேல்


வைதருப்ப (1)

வைதருப்ப நாடு அதனில் வந்து புக்கு – கம்.கிட்:15 17/1

மேல்


வைதன (1)

வாயின் வைதன ஒத்தன அத்துணை மழுவொடு கொலை வாளும் – கம்.யுத்1:3 82/4

மேல்


வைதனர் (2)

வைதனர் தெழித்தனர் மழு கொண்டு ஓச்சினர் – கம்.பால:8 33/3
வைதனர் யாதுதானர் வலித்தனர் வானரேசர் – கம்.யுத்2:16 170/3

மேல்


வைதனள் (1)

விழித்தனள் வைதனள் வெய்து_உயிர்த்தனள் – கம்.அயோ:2 60/2

மேல்


வைதார் (1)

வைதார் பலர் தெழித்தார் பலர் மலை ஆம் என வளைத்தார் – கம்.ஆரண்:7 97/4

மேல்


வைதால் (2)

வைதால் அன்ன வாளிகள் கொண்டு உன் வழியோடும் – கம்.ஆரண்:11 13/3
வைதால் என ஐது ஆயின வடி வாளியின் அறுத்தான் – கம்.யுத்2:15 158/2

மேல்


வைது (6)

மல் ஒடுங்கிய புயத்தவனை வைது எழுது – கம்.அயோ:14 49/2
மஞ்சனை வைது பின் வழி கொள்வாய் எனா – கம்.சுந்:4 17/2
மறுக்குறுகின்ற நெஞ்சின் மாதரை வைது நோக்கி – கம்.சுந்:9 65/2
வைது கொன்றனனோ என வானவர் மயர்ந்தார் – கம்.யுத்2:16 239/4
மதி காய் குடை மன்னனை வைது உரையா – கம்.யுத்2:18 7/2
வைது கொலின் அல்லது மற படை கொடி படை கடக்கும் வலிதான் – கம்.யுத்3:31 150/3

மேல்


வைது-என (1)

வைது-என கொல்லும் வில் கை மானிடர் மகர நீரை – கம்.யுத்1:9 66/1

மேல்


வைதேவி (1)

வைதேவி தன் வால் வளை மென் கை எனும் – கம்.ஆரண்:11 45/3

மேல்


வைப்பர் (1)

முனிவரும் கருணை வைப்பர் மூன்று உலகத்தும் தோன்றி – கம்.யுத்2:16 147/1

மேல்


வைப்பவும் (2)

நெடும் கால் புன்னை நித்திலம் வைப்பவும்
கானல் வெண் மணல் கடல் உலாய் நிமிர்தர – சிறு 149,150
வெண் கோடு கொண்டு வியல் அறை வைப்பவும்
பச்சூன் கெண்டி வள் உகிர் முணக்கவும் – நற் 114/1,2

மேல்


வைப்பாரும் (1)

பளிங்கு உடை உயர் திண்ணை பத்தியின் வைப்பாரும் – கம்.பால:23 25/4

மேல்


வைப்பில் (6)

என்றூழ் நின்ற புன் தலை வைப்பில்
பருந்து இளைப்படூஉம் பாறு தலை ஓமை – அகம் 21/14,15
மருந்து அனைய தேவி நெடு வஞ்சர் சிறை வைப்பில்
பெரும் துயரினோடும் ஒரு வீடு பெறுகில்லாள் – கம்.சுந்:5 6/2,3
பூணுதற்கு இனிய முத்தின் பொலி மணல் பரந்த வைப்பில்
காணுதற்கு இனிய நீள வெண்மையில் கருமை காட்டி – கம்.யுத்1:4 131/2,3
மண பெரும் களத்தில் மோடி மங்கல வாழ்க்கை வைப்பில்
கணத்தினும் பாதி போதில் தம்பியை சென்று கண்டான் – கம்.யுத்2:19 220/3,4
நாவலம் பெரும் தீவு என்னும் நளிர் கடல் வளாக வைப்பில்
காவல் மூன்று உலகும் ஓதும் கடவுள் மா மரத்தை கண்டான் – கம்.யுத்3:24 48/3,4
தேவர்-தம் இருக்கையான மேருவின் சிகர வைப்பில்
மூ-வகை உலகும் சூழ்ந்த முரண் திசை முறையின் காக்கும் – கம்.யுத்3:24 53/2,3

மேல்


வைப்பின் (57)

தண் வைப்பின் நால் நாடு குழீஇ – பொரு 226
வில் உடை வைப்பின் வியன் காட்டு இயவின் – பெரும் 82
மிகு வளம் பழுநிய யாணர் வைப்பின்
புதுவது வந்தன்று இது அதன் பண்பே – மலை 95,96
குன்ற வைப்பின் கானம் – நற் 137/9
பெரும் கல் வைப்பின் சுரன் இறந்தோரே – நற் 274/9
யாணர் வைப்பின் கானம் என்னாய் – நற் 292/4
கண் அகன் வைப்பின் நாடும் ஊரும் – நற் 377/2
அரும் சுர வைப்பின் கானம் – குறு 154/7
புன்_புல வைப்பின் கானத்தானே – குறு 183/7
நீர் இல் வைப்பின் சுரன் இறந்தோரே – குறு 211/7
இன்னா வைப்பின் சுரன் இறந்தோரே – குறு 314/6
நாடு இடை விலங்கிய வைப்பின்
காடு இறந்தனள் நம் காதலோளே – ஐங் 313/4,5
ஓடு எரி நடந்த வைப்பின்
கோடு உயர் பிறங்கல் மலை இறந்தோரே – ஐங் 318/4,5
கண் பொர விளங்கிய கதிர் தெறு வைப்பின்
மண் புரை பெருகிய மரம் முளி கானம் – ஐங் 319/1,2
பூ பல அணிந்த வைப்பின்
புறவு அணி நாடன் புதல்வன் தாயே – ஐங் 405/3,4
மென்_புல வைப்பின் நாடு கிழவோனே – ஐங் 407/4
பாடல் சான்ற பயம் கெழு வைப்பின்
நாடு கவின் அழிய நாமம் தோற்றி – பதி 13/9,10
தொல் கவின் அழிந்த கண் அகன் வைப்பின்
வெண் பூ வேளையொடு பைம் சுரை கலித்து – பதி 15/8,9
புல் இலை வைப்பின் புலம் சிதை அரம்பின் – பதி 15/13
அகன் கண் வைப்பின் நாடு-மன் அளிய – பதி 29/10
செழும் பல் வைப்பின் பழன பாலும் – பதி 30/21
கல் பிறங்கு வைப்பின் கடறு அரை யாத்த நின் – பதி 53/4
அகன் கண் வைப்பின் நாடு கிழவோனே – பதி 58/19
அகன் கண் வைப்பின் நாடு கிழவோனே – பதி 66/20
பாடல் சான்ற வைப்பின்
நாடு உடன் ஆள்தல் யாவணது அவர்க்கே – பதி 75/13,14
அகன் கண் வைப்பின் நாடு கிழவோயே – பதி 76/15
பல் பயம் நிலைஇய கடறு உடை வைப்பின்
வெல் போர் ஆடவர் மறம் புரிந்து காக்கும் – பதி 78/7,8
வான் நீங்கு வைப்பின் வழங்கா தேர் நீர்க்கு அவாஅம் – கலி 7/2
குன்ற வைப்பின் என்றூழ் நீள் இடை – அகம் 57/9
வெண்ணெல் வைப்பின் பருவூர் பறந்தலை – அகம் 96/14
பயம் கெழு வைப்பின் பல் வேல் எவ்வி – அகம் 126/13
வேங்கட வைப்பின் சுரன் இறந்தோரே – அகம் 141/29
வெயில் கவின் இழந்த வைப்பின் பையுள் கொள – அகம் 145/4
வைப்பின் யாணர் வளம் கெழு வேந்தர் – அகம் 181/14
காவிரி வைப்பின் போஒர் அன்ன என் – அகம் 186/16
கயம் கண் அற்ற கல் ஓங்கு வைப்பின்
நாறு உயிர் மட பிடி தழைஇ வேறு நாட்டு – அகம் 189/3,4
வெண்ணெல் வைப்பின் நன் நாடு பெறினும் – அகம் 201/13
பொரு புனல் வைப்பின் நம் ஊர் ஆங்கண் – அகம் 255/10
சிலம்பி சூழ்ந்த புலம் கெடு வைப்பின்
துகில் ஆய் செய்கை பா விரிந்து அன்ன – அகம் 293/3,4
பெரும் கல் வைப்பின் மலை முதல் ஆறே – அகம் 307/15
குன்று ஓங்கு வைப்பின் நாடு மீக்கூறும் – அகம் 338/1
என்றூழ் வைப்பின் சுரன் இறந்தோரே – அகம் 391/14
புன்_புல வைப்பின் எம் சிறு நல் ஊரே – அகம் 394/16
யாணர் வைப்பின் நன் நாட்டு பொருந – புறம் 2/11
பயன் திகழ் வைப்பின் பிறர் அகன் தலை நாடே – புறம் 7/13
மென்_புல வைப்பின் நன் நாட்டு பொருந – புறம் 42/18
யாணர் அறாஅ வைப்பின்
காமர் கிடக்கை அவர் அகன் தலை நாடே – புறம் 63/14,15
வையை சூழ்ந்த வளம் கெழு வைப்பின்
பொய்யா யாணர் மையல் கோமான் – புறம் 71/10,11
பெரும் கல் வைப்பின் நாடு கிழவோயே – புறம் 202/21
மென்_புல வைப்பின் நன் நாட்டு பொருந – புறம் 209/6
மென் புனல் வைப்பின் இ தண் பணை ஊரே – புறம் 341/18
மருத வைப்பின் வளம் கெழு நாடு ஒரீஇ – கம்.அயோ:7 9/2
வேதம் உற்று இயங்கு வைப்பின் வேறுவேறு இடத்து வேந்தர் – கம்.சுந்:12 108/2
மயர்வு_இல் மன் நெடும் சேவடி மண்ணிடை வைப்பின்
அயரும் வாள் எயிற்று ஆயிர நனம் தலை அனந்தன் – கம்.யுத்1:3 13/1,2
மார்க்கடம் சூழ்ந்த வைப்பின் இளையவன் மருங்கு காப்ப – கம்.யுத்1:4 129/1
மறி கடல் புடை சூழ் வைப்பின் மானவன் வாளி போன – கம்.யுத்2:19 56/1
தண்டலை மருத வைப்பின் கங்கை நீர் தழுவும் நாட்டு – கம்.யுத்3:21 15/3

மேல்


வைப்பின (1)

விண் உயர் வைப்பின காடு ஆயின நின் – பதி 23/15

மேல்


வைப்பினதுவே (1)

வன்_புல வைப்பினதுவே சென்று – புறம் 321/7

மேல்


வைப்பினும் (1)

மூன்று வைப்பினும் அ புறத்து உலகினும் முனையின் – கம்.யுத்4:32 4/1

மேல்


வைப்பு (8)

மணி நீர் வைப்பு மதிலொடு பெயரிய – சிறு 152
மருந்து எனின் மருந்தே வைப்பு எனின் வைப்பே – குறு 71/1
வள பரு மருத வைப்பு அழித்து மாற்றினாள் – கம்.பால:7 24/4
அள்ளல் நீர் மருத வைப்பு அதனில் அன்னம் ஆம் – கம்.பால:14 26/2
வான்-நின்று இழிந்து வரம்பு இகந்த மா பூதத்தின் வைப்பு எங்கும் – கம்.அயோ:0 1/1
வாலுகத்தால் இடை பரந்த வைப்பு எலாம் – கம்.யுத்1:5 8/3
கை வைப்பு அளவே இறல் காணுதியால் – கம்.யுத்2:18 78/4
மா இரு ஞாலமும் விசும்பும் வைப்பு அற – கம்.யுத்4:37 145/3

மேல்


வைப்பு-உற்று (1)

வைப்பு-உற்று ஆயினும் நண்ணி ஆளும் – புறம் 18/25

மேல்


வைப்பும் (4)

யாறும் குளனும் வேறு பல் வைப்பும்
சதுக்கமும் சந்தியும் புது பூ கடம்பும் – திரு 224,225
குன்று தலைமணந்த புன்_புல வைப்பும்
காலம் அன்றியும் கரும்பு அறுத்து ஒழியாது – பதி 30/13,14
புன்_புலம் தழீஇய புறவு அணி வைப்பும்
பல் பூ செம்மல் காடு பயம் மாறி – பதி 30/25,26
தண்டலை பரப்பும் சாலி வேலியும் தழீஇய வைப்பும்
வண்டல் இட்டு ஓட மண்ணும் மதுகரம் மொய்க்கும் மாதோ – கம்.பால:2 12/3,4

மேல்


வைப்பே (1)

மருந்து எனின் மருந்தே வைப்பு எனின் வைப்பே
அரும்பிய சுணங்கின் அம் பகட்டு இள முலை – குறு 71/1,2

மேல்


வைப்பேன் (2)

வீழ்வு_இலா சிறையின் வைப்பேன் என்பதும் விளம்புவீரால் – கம்.யுத்1:9 37/4
தேவரையும் வைப்பேன் சிறை என்ன சீறினான் – கம்.யுத்2:17 90/4

மேல்


வைப்பை (2)

மந்தர தடம் தோள் வீரர் வலம்செய்தார் பாடி வைப்பை – கம்.யுத்1:4 149/4
பொன்னி நாட்டு உவமை வைப்பை புலன் கொள நோக்கி போனான் – கம்.யுத்3:24 58/4

மேல்


வைப்பையும் (1)

மருள் கொள படர்வன நாகர் வைப்பையும்
இருள் கெட சென்றன இரவி போல்வன – கம்.யுத்1:6 46/3,4

மேல்


வைப்போம் (1)

போம் என வைப்போம் என்பது புன்மை புகழ் அன்றே – கம்.கிட்:17 7/2

மேல்


வைய (6)

வேத மா பூண் வைய தேர் ஊர்ந்து – பரி 5/23
ஆன்றான் பகர்வான் பினும் ஐய இ வைய மையல் – கம்.அயோ:4 134/1
மாவினில் சிவிகை தன் மேல் மழை மத களிற்றின் வைய
தேவரும் வானம் தன்னில் தேவரும் சிந்தை சிந்த – கம்.ஆரண்:10 169/3,4
வைய நாயகன் வடி கணை குடித்திட வற்றி – கம்.யுத்1:6 24/1
வைய நாதன் சரணம் வணங்கியே – கம்.யுத்1:8 71/4
வைய மங்கை பொலிந்தனள் மங்கல – கம்.யுத்3:31 134/3

மேல்


வையக (4)

வையக வரை அளவு இறந்த – நற் 130/11
வையக வரைப்பில் தமிழகம் கேட்ப – புறம் 168/18
வையக மடந்தைமார்க்கும் நாகர் கோதையர்க்கும் வான – கம்.பால:22 16/3
ஏனை நீதி இனையவும் வையக
போனகற்கு விளம்பி புலன் கொளீஇ – கம்.அயோ:2 30/1,2

மேல்


வையகத்து (3)

வறன் ஓடின் வையகத்து வான் தரும் கற்பினாள் – கலி 16/20
இரும் கடல் உடுத்த இ வையகத்து அரும் திறல் – புறம் 201/17
வையகத்து இ பழி தீர மாய்வது – கம்.கிட்:6 27/3

மேல்


வையகம் (24)

வால் உளை புரவியொடு வையகம் மருள – சிறு 92
எறி நீர் வையகம் வெலீஇய செல்வோய் நின் – முல் 57
வையகம் பனிப்ப வலன் ஏர்பு வளைஇ – நெடு 1
வையகம் மலர்ந்த தொழில் முறை ஒழியாது – பதி 88/1
வையகம் முழுதுடன் வளைஇ பையென – புறம் 69/7
வையகம் புகழ்ந்த வயங்கு வினை ஒள் வாள் – புறம் 230/5
வையகம் புலம்ப வளைஇய பாம்பின் – புறம் 260/16
வள்ளியன் ஆதல் வையகம் புகழினும் – புறம் 394/4
வரை உறழ் மார்பின் வையகம் விளக்கும் – புறம் 398/26
வையகம் முழுவதும் வறிஞன் ஓம்பும் ஓர் – கம்.பால:4 12/3
மங்குநர் இல் என வரம்பு இல் வையகம்
இங்கு நின் அருளினால் இனிதின் ஓம்பினேன் – கம்.பால:5 2/3,4
பிறிது ஒரு குறை இலை என் பின் வையகம்
மறுகுறும் என்பது ஓர் மறுக்கம் உண்டு-அரோ – கம்.பால:5 3/3,4
வையகம் முற்றும் நடந்த வாய்மை மன்னன் – கம்.அயோ:3 27/4
வள் உறு வயிர வாள் அரசு_இல் வையகம்
நள் உறு கதிர் இலா பகலும் நாளொடும் – கம்.அயோ:12 7/1,2
அதிர் கடல் வையகம் அனைத்தும் காத்தவன் – கம்.அயோ:12 35/1
வையகம் துறந்து வந்து அடவி வைகுதல் – கம்.அயோ:14 38/1
மலங்கி வையகம் வருந்தி வைக நீ – கம்.அயோ:14 111/1
வாய்மை என்னும் ஈது அன்றி வையகம்
தூய்மை என்னும் ஒன்று உண்மை சொல்லுமோ – கம்.அயோ:14 113/1,2
வையகம் காவலன் மதலை வந்தது ஓர் – கம்.ஆரண்:3 11/3
வையகம் தழீஇ நெடிது இறைஞ்சி வாழ்த்தினான் – கம்.சுந்:14 22/4
குடைந்து வையகம் புக்குற தேக்கிய குருதியால் குடர் சோர – கம்.யுத்2:16 314/2
வான் அஞ்சுக வையகம் அஞ்சுக மாலான் – கம்.யுத்2:18 8/1
வான் என்பது என் வையகம் என்பது என் மால் – கம்.யுத்2:18 77/1
முற்றும் வையகம் போர் களம் ஆம் என முயன்ற – கம்.யுத்4:32 8/4

மேல்


வையத்தார் (1)

வையத்தார் வானத்தார் மழுவாளிக்கு அன்று அளித்த – கம்.ஆரண்:1 58/3

மேல்


வையத்திடை (1)

மலர் மேல் நின்று இ மங்கை இ வையத்திடை வைக – கம்.பால:10 29/1

மேல்


வையத்து (8)

இயங்கா வையத்து வள்ளியோர் நசைஇ – சிறு 38
நிலம் அமர் வையத்து ஒருதாம் ஆகி – மது 470
அகல் வையத்து பகல் ஆற்றி – பதி 90/9
நில மலர் வையத்து வல முறை வளைஇ – புறம் 225/4
அகன் தலை வையத்து புரவலர் காணாது – புறம் 371/1
பாண்டிலின் வையத்து ஓர் பாவை தன்னொடும் – கம்.பால:14 25/1
அங்கொடு இங்கு இழித்தி ஏற்றும் அமைதியின் அமரர் வையத்து
இங்கொடு அங்கு இழித்தி ஏற்றும் இருவினை என்னல் ஆன – கம்.அயோ:13 46/3,4
மக்கள் கடை தேவர் தலை வான் உலகின் வையத்து
ஒக்க உறைவோர் உருவம் ஓவியம் அலால் மற்று – கம்.கிட்:14 37/2,3

மேல்


வையத்துக்கு (1)

மெய்யாப்பு மெய் ஆர மூடுவார் வையத்துக்கு
கூடுவார் ஊடல் ஒழிப்பார் உணர்குவார் – பரி 24/19,20

மேல்


வையம் (42)

தச்சன் செய்த சிறு மா வையம்
ஊர்ந்து இன்புறாஅர் ஆயினும் கையின் – குறு 61/1,2
இரு முந்நீர் வையம் பிடித்து என்னை யான் ஊர்க்கு – பரி 24/94
வையம் விளங்கி புகழ் பூத்தல் அல்லது – பரி 32/2
மை அறு மண்டிலம் வேட்டனள் வையம்
புரவு ஊக்கும் உள்ளத்தேன் என்னை இரவு ஊக்கும் – கலி 141/12,13
வையம் காவலர் வழிமொழிந்து ஒழுக – புறம் 8/1
வையம் காவலர் வளம் கெழு திரு நகர் – புறம் 261/6
வையம் என்னை இகழவும் மாசு எனக்கு – கம்.பால:0 7/1
ஒப்பு அற அமைத்த வையம் ஓவியம் புகழ ஏறி – கம்.பால:14 69/2
வையம் பற்றிய மங்கையர் எண்_இலர் – கம்.பால:21 32/1
வையம் நுகர் கொற்றவனும் மா தவரும் அல்லார் – கம்.பால:22 34/2
வரு கார் தவழ் வட மேருவின் வலி சால்வன வையம்
அருகா வினை புரிவான் உளன் அவனால் அமைவன-தாம் – கம்.பால:24 26/2,3
வையம் என் புயத்திடை நுங்கள் மாட்சியால் – கம்.அயோ:1 13/3
வையம் மன் உயிர் ஆக அ மன் உயிர் – கம்.அயோ:2 25/1
வையம் ஏழும் ஓர் ஏழும் ஆருயிரோடு கூட வழங்கும் அ – கம்.அயோ:3 63/1
வையம் முழுதும் துயரால் மறுகும் முனிவனுடன் நம் – கம்.அயோ:4 69/3
வரதன் பகர்வான் வரம் பெற்றவள்தான் இ வையம்
சரதம் உடையான் அவள் என் தனி தாதை செப்ப – கம்.அயோ:4 133/1,2
மா காதல் இராமன் நம் மன்னவன் வையம் ஈந்தும் – கம்.அயோ:4 146/2
பிடித்தாய் வையம் பெற்றனை பேரா வரம் இன்னே – கம்.அயோ:6 19/2
வையம் மா நரகத்திடை வைகுமோ – கம்.அயோ:7 25/4
மறு அது கற்பினில் வையம் யாவையும் – கம்.அயோ:14 70/2
வரதன் துஞ்சினான் வையம் ஆணையால் – கம்.அயோ:14 94/1
பசைந்த சிந்தை நீ பரிவின் வையம் என் – கம்.அயோ:14 112/1
வையம் திரிந்தார் கதிரவனும் வானின் நாப்பண் வந்துற்றான் – கம்.ஆரண்:15 1/2
வையம் நுங்கிய வாய் இதழ் துடித்தது மலர் கண் – கம்.கிட்:3 70/3
வையம் நீ வானும் நீ மற்றும் நீ மலரின்-மேல் – கம்.கிட்:4 19/1
வையம் மீதிடை கிடந்த போர் அடு திறல் வாலி – கம்.கிட்:7 66/2
வையம் சாய்வர திரிதரு வானர சேனை – கம்.கிட்:12 20/3
ஐய கேள் வையம் நல்கும் அயன் அருள் அமைதி ஆக – கம்.சுந்:2 91/1
வையம் தந்த நான்முகன் மைந்தன் மகன் மைந்தன் – கம்.சுந்:3 149/1
இழை தட மார்பத்து அண்ணல் எய்ய போய் வையம் சேர்வான் – கம்.சுந்:4 74/3
வையம் ஓர் ஏழும் பெற்றால் வாழ்வெனே வாராய்-ஆகில் – கம்.யுத்1:12 28/3
அறைந்தன பகழி வையம் அதிர்ந்தது விண்ணும் அஃதே – கம்.யுத்2:18 196/3
செத்திலென் வலியென் நின்றேன் என்று போய் வையம் சேர்ந்தான் – கம்.யுத்2:19 208/4
விசையால் அனுங்க வட மேரு வையம் ஒளியால் விளங்க இமையா – கம்.யுத்2:19 244/3
மாரியை நோக்கி கைம்மாறு இயற்றுமோ வையம் என்றான் – கம்.யுத்2:19 271/4
கார் உரும் ஏறும் காற்றும் கனலியும் கடைநாள் வையம்
பேர்வுறு காலம் என்ன பெருக்கினன் தவத்தின் பெற்றான் – கம்.யுத்3:21 23/3,4
மனிதர் ஆளின் என் இராக்கதன் ஆளின் என் வையம் – கம்.யுத்3:31 43/4
என் ஆம் வையம் என்படும் வானம் திசை ஏதாம் – கம்.யுத்3:31 187/4
வையம் துஞ்சும் வன் பிடர் நாகம் மனம் அஞ்ச – கம்.யுத்4:37 138/1
வையம் சான்று இனி சான்றுக்கு சான்று இலை வழக்கால் – கம்.யுத்4:40 91/4
வையம் ஆளுடை நாயகன் மலர் சரண் வணங்கி – கம்.யுத்4:41 14/3
வனத்து இருக்க இ வையம் புகுதுக – கம்.யுத்4:41 58/2

மேல்


வையமும் (12)

வையமும் தேரும் அமைப்போரும் எ வாயும் – பரி 24/17
வையமும் தவமும் தூக்கின் தவத்துக்கு – புறம் 358/3
வானமும் வையமும் வவ்வுதல் செய்தான் – கம்.பால:8 8/4
வையமும் யாவும் வழங்க வலித்தான் – கம்.பால:8 9/4
மண்டபம் வையமும் வானும் வாய் மடுத்து – கம்.பால:23 46/3
மறை துளங்கினும் மதி துளங்கினும் வானும் ஆழ் கடல் வையமும்
நிறை துளங்கினும் நிலை துளங்குறு நிலைமை நின்-வயின் நிற்குமோ – கம்.கிட்:10 65/1,2
நீரும் வையமும் நெருப்பும் மேல் நிமிர் நெடும் காலும் – கம்.சுந்:2 18/1
அளை உறும் அரவும் அமுது வாய் உகுப்ப அண்டமும் வையமும் அளப்ப – கம்.சுந்:3 84/4
வானமும் வையமும் வளர்ந்த வான் புகழ் – கம்.யுத்2:16 74/3
வானும் வையமும் திசைகளும் யாவையும் மறைய – கம்.யுத்3:22 66/2
வருக தேர் என வந்தது வையமும் வானும் – கம்.யுத்4:35 18/1
மலையும் வானமும் வையமும் நடுக்குறும் மலைவும் – கம்.யுத்4:35 32/2

மேல்


வையா (2)

நீ உடன்றோர் மன் எயில் தோட்டி வையா
கடும் கால் ஒற்றலின் சுடர் சிறந்து உருத்து – பதி 25/5,6
வையா மாலையர் வசையுநர் கறுத்த – பதி 32/15

மேல்


வையார் (1)

வன்கண் வஞ்சனை அரக்கர் இத்துணை பகல் வையார்
தின்பர் என் இனி செயத்தக்கது என்று தீர்ந்தானோ – கம்.சுந்:3 16/1,2

மேல்


வையான் (1)

தழுவி நின்று ஒழியான் தரை மேல் வையான் – கம்.பால:14 31/4

மேல்


வையினர் (1)

வையினர் நலன் உண்டார் வாராமை நினைத்தலின் – கலி 134/19

மேல்


வையும் (2)

வையும் துரும்பும் நீக்கி பைது அற – பெரும் 239
வையும் சாபம் ஒப்பு என வெப்பின் வலி கண்டான் – கம்.யுத்4:37 130/3

மேல்


வையுமேல் (1)

வையுமேல் மலர்-மிசை அயனும் மாயுமே – கம்.யுத்4:40 82/4

மேல்


வையை (72)

அவிர் அறல் வையை துறை_துறை-தோறும் – மது 340
வையை அன்ன வழக்கு உடை வாயில் – மது 356
வகை சாலும் வையை வரவு – பரி 6/13
வரை சிறை உடைத்ததை வையை வையை – பரி 6/22
வரை சிறை உடைத்ததை வையை வையை
திரை சிறை உடைத்தன்று கரை சிறை அறைக எனும் – பரி 6/22,23
தமிழ் வையை தண்ணம் புனல் – பரி 6/60
பெருக்கு அன்றோ வையை வரவு – பரி 6/70
சுருக்கமும் ஆக்கமும் சூள் உறல் வையை
பெருக்கு அன்றோ பெற்றாய் பிழை – பரி 6/73,74
இன் இளவேனில் இது அன்றோ வையை நின் – பரி 6/77
வையை வயம் ஆக வை – பரி 6/78
வையை உடைந்த மடை அடைத்த-கண்ணும் – பரி 6/82
யாறு உண்டோ இ வையை யாறு – பரி 6/93
இ வையை யாறு என்ற மாறு என்னை கையால் – பரி 6/94
வாடற்க வையை நினக்கு – பரி 6/106
வந்தன்று வையை புனல் – பரி 7/10
தானையான் வையை வனப்பு – பரி 7/50
வையை பெருக்கு வடிவு – பரி 7/60
தாமம் தலை புனை பேஎம் நீர் வையை
நின் பயம் பாடி விடிவு உற்று ஏமாக்க – பரி 7/84,85
இனி மணல் வையை இரும் பொழிலும் குன்ற – பரி 8/51
வரு புனல் வையை மணல் தொட்டேன் தரு மண வேள் – பரி 8/61
நனவின் சேஎப்ப நின் நளி புனல் வையை
வரு புனல் அணிக என வரம் கொள்வோரும் – பரி 8/104,105
போந்தது வையை புனல் – பரி 10/8
யாம் வேண்டும் வையை புனல் எதிர்கொள் கூடல் – பரி 10/40
நெரிதரூஉம் வையை புனல் – பரி 11/15
சேண் இகந்து கல் ஊர்ந்த மாண் இழை வையை
வய தணிந்து ஏகு நின் யாணர் இறு நாள் பெற – பரி 11/39,40
மல்லல் புனல் வையை மா மலை விட்டு இருத்தல் – பரி 11/43
பாய் தேரான் வையை அகம் – பரி 11/61
நீர் ஒவ்வா வையை நினக்கு – பரி 11/73
வையை நினக்கு மடை வாய்த்தன்று – பரி 11/87
நீ உரைத்தி வையை நதி – பரி 11/92
நறு நீர் வையை நய_தகு நிறையே – பரி 11/140
வளி வரல் வையை வரவு – பரி 12/8
அம் தண் புனல் வையை யாறு என கேட்டு – பரி 12/10
உரைதர வந்தன்று வையை நீர் வையை – பரி 12/32
உரைதர வந்தன்று வையை நீர் வையை
கரை தர வந்தன்று காண்பவர் ஈட்டம் – பரி 12/32,33
வல்லதால் வையை புனல் – பரி 12/75
நன் பல நன் பல நன் பல வையை
நின் புகழ் கொள்ளாது இ மலர் தலை உலகே – பரி 12/101,102
பூத்தன்று வையை வரவு – பரி 16/19
வாய்த்தன்றால் வையை வரவு – பரி 16/31
தான் நாற்றம் கலந்து உடன் தழீஇ வந்து தரூஉம் வையை
தன் நாற்றம் மீது தடம் பொழில் தான் யாற்று – பரி 20/11,12
கூடல் விழையும் தகைத்து தகை வையை
புகை வகை தைஇயினார் பூம் கோதை நல்லார் – பரி 20/26,27
வையை மடுத்தால் கடல் என தெய்ய – பரி 20/42
வையை தொழுவத்து தந்து வடித்து இடித்து – பரி 20/60
ஊடினார் வையை அகத்து – பரி 20/67
தென்னவன் வையை சிறப்பு – பரி 20/97
தீம் புனல் வையை திருமருத முன்துறையால் – பரி 22/45
காமரு வையை சுடுகின்றே கூடல் – பரி 24/4
நீர் அணி கொண்டன்று வையை என விரும்பி – பரி 24/5
முற்று இன்று வையை துறை – பரி 24/27
அகல் அல்கும் வையை துறை – பரி 24/33
தணிவு இன்று வையை புனல் – பரி 24/50
வையை தேம் மேவ வழுவழுப்பு-உற்று என – பரி 24/62
மழுபொடு நின்ற மலி புனல் வையை
விழு_தகை நல்லாரும் மைந்தரும் ஆடி – பரி 24/80,81
தான் தோன்றாது இ வையை ஆறு – பரி 24/87
வழி நீர் விழு நீர அன்று வையை
வெரு வரு கொல் யானை வீங்கு தோள் மாறன் – பரி 24/90,91
உரு கெழு கூடலவரொடு வையை
வரு புனல் ஆடிய தன்மை பொருவும்-கால் – பரி 24/92,93
தண் வரல் வையை எமக்கு – பரி 25/4
பரி_மா நிரையின் பரந்தன்று வையை – பரி 26/2
வையை உண்டாகும் அளவு – பரி 32/4
வையை வரு புனல் ஆடல் இனிது-கொல் – பரி 35/1
வையை வார் உயர் எக்கர் நுகர்ச்சியும் உள்ளார்-கொல் – கலி 27/20
வையை வார் அவிர் அறல் இடை போழும் பொழுதினான் – கலி 28/7
அறல் வாரும் வையை என்று அறையுநர் உளர் ஆயின் – கலி 30/16
வண்ண வண்டு இமிர்ந்து ஆனா வையை வார் உயர் எக்கர் – கலி 35/9
தார் முற்றியது போல தகை பூத்த வையை தன் – கலி 67/3
வரை உறழ் நீள் மதில் வாய் சூழ்ந்த வையை
கரை அணி காவின் அகத்து – கலி 92/12,13
பொரு கரை வாய் சூழ்ந்த பூ மலி வையை
வரு புனல் ஆட தவிர்ந்தேன் பெரிது என்னை – கலி 98/10,11
வையை புது புனல் ஆட தவிர்ந்ததை – கலி 98/31
வரு புனல் வையை வார் மணல் அகன் துறை – அகம் 36/9
மை எழில் உண்கண் மடந்தையொடு வையை
ஏர் தரு புது புனல் உரிதினின் நுகர்ந்து – அகம் 256/10,11
பெரு நீர் வையை அவளொடு ஆடி – அகம் 296/5
வையை சூழ்ந்த வளம் கெழு வைப்பின் – புறம் 71/10

மேல்


வையை-தன் (1)

சீர் அணி வையைக்கு அணி-கொல்லோ வையை-தன்
நீர் அணி நீத்தம் இவர்க்கு அணி-கொல் என – பரி 22/32,33

மேல்


வையைக்கு (5)

வையைக்கு தக்க மணல் சீர் சூள் கூறல் – பரி 8/71
தேன் இமிர் வையைக்கு இயல்பு – பரி 16/38
கொடி தேரான் வையைக்கு இயல்பு – பரி 16/47
பூ மலி வையைக்கு இயல்பு – பரி 20/111
சீர் அணி வையைக்கு அணி-கொல்லோ வையை-தன் – பரி 22/32

மேல்


வையைக்கும் (1)

தொய்யா விழு சீர் வளம் கெழு வையைக்கும்
கொய் உளை மான் தேர் கொடி தேரான் கூடற்கும் – பரி 17/44,45

மேல்


வையையும் (1)

தீரமும் வையையும் சேர்கின்ற கண் கவின் – பரி 22/35

மேல்


வையையுள் (1)

தண்டு தழுவா தாவு நீர் வையையுள்
கண்ட பொழுதில் கடும் புனல் கை வாங்க – பரி 11/106,107

மேல்


வைர (2)

வான் உற பிறங்கிய வைர தோளொடும் – கம்.கிட்:10 85/2
உடர்த்தலை வைர வேல் உருவ உற்றவர் – கம்.யுத்2:19 46/3

மேல்


வைவர் (1)

வைவர் சிலர் தெழிப்பர் சிலர் வருவர் சிலர் திரிவர் சிலர் வயவர்-மன்னோ – கம்.யுத்3:31 97/4

மேல்


வைவலோ (1)

வைவலோ உவகை என்னும் வஞ்சமோ வலியது என்னும் – கம்.யுத்2:17 33/2

மேல்


வைவன (3)

மா கயத்தியை உள் கொதித்து மனத்து வைவன போன்றவே – கம்.அயோ:3 52/4
வைவன வந்தபோதும் வசை_இல இனிய கூறல் – கம்.கிட்:9 11/2
வைவன முனிவர் சொல் அனைய வாளிகள் – கம்.யுத்2:18 114/1

மேல்


வைவின் (1)

வைத வைவின் மராமரம் ஏழ் துளை – கம்.பால:0 8/2

மேல்


வைவினில் (1)

வைத வைவினில் ஒழிந்தன வீடணன் மாண்டான் – கம்.யுத்4:32 29/3

மேல்


வைவு (1)

வைவு இது ஆம் என பிழைப்பு இல மனத்தினும் கடுக – கம்.யுத்1:6 29/2

மேல்