வே – முதல் சொற்கள் – சங்க இலக்கியம், கம்பராமாயாணம் கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வே 1
வேஎள் 1
வேக 27
வேகடம் 4
வேகத்த 3
வேகத்தால் 6
வேகத்தான் 2
வேகத்தினால் 1
வேகத்தினீர் 1
வேகத்து 2
வேகத்தை 1
வேகத்தொடு 1
வேகம் 15
வேகமா 1
வேகமாக 1
வேகமாய் 1
வேகமுடன் 1
வேகமும் 3
வேகமோடு 1
வேகரத்து 1
வேகின்ற 4
வேகின்றன 1
வேங்கட 5
வேங்கடத்தில் 1
வேங்கடத்து 4
வேங்கடம் 6
வேங்கை 134
வேங்கைக்கு 1
வேங்கைமார்பன் 1
வேங்கைய 3
வேங்கையில் 1
வேங்கையின் 7
வேங்கையும் 6
வேங்கையை 2
வேங்கையொடு 2
வேசரி 2
வேசனை 1
வேசியர் 1
வேசை 1
வேசையர் 2
வேட்கிற்பாய் 1
வேட்கின்ற 1
வேட்கும் 4
வேட்குவையே 1
வேட்கை 21
வேட்கைத்து 1
வேட்கையம் 1
வேட்கையர் 2
வேட்கையால் 3
வேட்கையான் 4
வேட்கையின் 13
வேட்கையினால் 2
வேட்கையே 1
வேட்கையேம் 1
வேட்கையொடு 1
வேட்கையொடும் 1
வேட்கையோ 2
வேட்கோ 1
வேட்ட 24
வேட்ட-பின் 1
வேட்டத்தில் 1
வேட்டத்து 5
வேட்டது 8
வேட்டதே 2
வேட்டம் 25
வேட்டல் 1
வேட்டவர் 2
வேட்டவை 2
வேட்டன்றே 1
வேட்டன 3
வேட்டனவே 1
வேட்டனள் 1
வேட்டனை 3
வேட்டனையால் 1
வேட்டாய் 1
வேட்டார் 1
வேட்டார்க்கு 1
வேட்டான் 2
வேட்டியேல் 1
வேட்டீர் 1
வேட்டு 46
வேட்டும் 1
வேட்டுமோ 1
வேட்டுவ 1
வேட்டுவர் 7
வேட்டுவன் 14
வேட்டேமே 9
வேட்டேன் 1
வேட்டை 2
வேட்டொடு 1
வேட்டோமே 1
வேட்டோய் 1
வேட்டோர் 2
வேட்டோர்க்கு 3
வேட்டோரே 1
வேட்டோளே 10
வேட்ப 1
வேட்பதும் 1
வேட்பவ்வே 1
வேட்பின் 1
வேடத்தை 3
வேடம் 11
வேடமே 1
வேடமோ 1
வேடர் 3
வேடரும் 1
வேடன் 5
வேடனுக்கு 2
வேடு 1
வேண்ட 14
வேண்டல் 1
வேண்டல்-பால 1
வேண்டல்-பாற்றே 1
வேண்டல 1
வேண்டலமே 1
வேண்டலர் 3
வேண்டலன் 1
வேண்டலனே 1
வேண்டலால் 2
வேண்டலின் 1
வேண்டலென் 3
வேண்டவே 1
வேண்டா 24
வேண்டாதார் 2
வேண்டாது 3
வேண்டாதோளே 1
வேண்டாமையின் 1
வேண்டார் 5
வேண்டாவோ 2
வேண்டாள் 1
வேண்டி 48
வேண்டிய 17
வேண்டியது 6
வேண்டியன 1
வேண்டியார் 1
வேண்டியும் 2
வேண்டியோ 1
வேண்டில் 2
வேண்டிற்று 5
வேண்டின் 30
வேண்டின 1
வேண்டினமே 1
வேண்டினர் 1
வேண்டினர்க்கு 4
வேண்டினன் 1
வேண்டினாய் 1
வேண்டினால் 1
வேண்டினாள் 1
வேண்டினான் 2
வேண்டினும் 13
வேண்டினெம் 1
வேண்டினென் 4
வேண்டினேன் 3
வேண்டினை 2
வேண்டு 60
வேண்டு-வயின் 3
வேண்டு-வழி 2
வேண்டுகின்ற 1
வேண்டுதல் 1
வேண்டுதி 5
வேண்டுதும் 3
வேண்டுதுமே 1
வேண்டுநர் 2
வேண்டுநர்க்கு 2
வேண்டுநர்க்கும் 2
வேண்டுப 4
வேண்டுப_வேண்டுப 2
வேண்டுபவரோடு 1
வேண்டும் 75
வேண்டும்-மன்னோ 1
வேண்டுமால் 14
வேண்டுமே 2
வேண்டுமேல் 1
வேண்டுமோ 40
வேண்டுமோதான் 1
வேண்டுவ 9
வேண்டுவது 10
வேண்டுவர் 2
வேண்டுவரேல் 1
வேண்டுவல் 9
வேண்டுவழி 1
வேண்டுவன் 2
வேண்டுவன 1
வேண்டுவாய் 1
வேண்டுவாள் 1
வேண்டுவான் 2
வேண்டுவென் 1
வேண்டுவோர் 1
வேண்டுவோரே 1
வேண்டுழி 1
வேண்டேம் 5
வேண்டேன் 4
வேண்டேன்-மன் 3
வேண்டேனே 1
வேண்மாள் 1
வேண்மான் 5
வேணவா 1
வேணி 1
வேணியை 1
வேணு 2
வேணுமோ 2
வேணுவின் 2
வேத்தவை 6
வேத்தவையானே 1
வேத்திர 1
வேத்திரத்தர் 1
வேத்திரத்தார் 1
வேத்திரத்து 1
வேத்திரம் 1
வேத்து 1
வேத 47
வேத_நாயகன் 1
வேதங்கள் 7
வேதத்தானும் 1
வேதத்தின் 7
வேதத்து 5
வேதநாதன் 1
வேதநாயகன் 2
வேதநூல் 2
வேதபாரகரையும் 1
வேதம் 47
வேதமும் 10
வேதமே 2
வேதல் 1
வேதலும் 1
வேதவதி 1
வேதனை 16
வேதனைக்கு 1
வேதாந்தம் 1
வேதாள 1
வேதாளிகரொடு 1
வேதி 3
வேதிகை 5
வேதிகையில் 1
வேதிகைவாய் 1
வேதியர் 27
வேதியர்-தமை 1
வேதியர்க்கு 2
வேதியர்க்கும் 1
வேதியர்கள் 2
வேதியரும் 3
வேதியரோடு 1
வேதியற்கு 1
வேதியன் 2
வேதியா 2
வேதியாத 1
வேதியும் 1
வேதின் 1
வேதின 1
வேது 2
வேந்த 4
வேந்தர் 77
வேந்தர்-தம் 6
வேந்தர்_வேந்தன் 1
வேந்தர்க்கு 7
வேந்தர்க்கும் 1
வேந்தர்க்கோ 1
வேந்தர்கட்கு 1
வேந்தர்கள் 5
வேந்தராய் 1
வேந்தரால் 1
வேந்தருக்கு 2
வேந்தரும் 12
வேந்தரே 2
வேந்தரை 9
வேந்தரொடு 2
வேந்தற்கு 14
வேந்தற்கும் 1
வேந்தற்கேயோ 1
வேந்தன் 133
வேந்தன்-தன் 1
வேந்தன்-தன்னை 1
வேந்தன்-பால் 3
வேந்தனது 1
வேந்தனுக்கு 3
வேந்தனும் 26
வேந்தனும்மே 1
வேந்தனே 1
வேந்தனை 15
வேந்தனொடு 4
வேந்திர் 1
வேந்து 59
வேந்து_அவை 1
வேந்தும் 4
வேந்தே 34
வேந்தை 12
வேந்தையே 1
வேப்ப 1
வேப்பு 2
வேம் 13
வேம்பி 1
வேம்பில் 1
வேம்பின் 20
வேம்பு 5
வேம்பும் 1
வேமால் 1
வேமே 2
வேய் 107
வேய்-வயின் 1
வேய்_இனம் 2
வேய்கள் 1
வேய்களின் 1
வேய்கேனோ 1
வேய்ங்கழை 1
வேய்ங்குழல் 2
வேய்த்திறம் 1
வேய்தந்தது 1
வேய்தந்தோயே 1
வேய்தலோ 1
வேய்ந்த 35
வேய்ந்தது 2
வேய்ந்தவர் 1
வேய்ந்தன 3
வேய்ந்தார் 1
வேய்ந்து 12
வேய்ந்துவிட்டான் 1
வேய்வான் 1
வேய்வை 2
வேய 1
வேயா 1
வேயிடை 1
வேயின் 4
வேயினால் 1
வேயினும் 1
வேயும் 3
வேயுமோரும் 2
வேர் 67
வேர்க்க 1
வேர்க்கின்ற 1
வேர்க்கும் 1
வேர்களும் 1
வேர்த்த 1
வேர்த்தது 2
வேர்த்தன 2
வேர்த்தனர் 2
வேர்த்தனள் 1
வேர்த்தார் 3
வேர்த்தாள் 1
வேர்த்தான் 1
வேர்த்தானை 1
வேர்த்து 11
வேர்ப்பித்தீர் 1
வேர்வு 1
வேர 1
வேரம் 1
வேரம்-தன்னை 1
வேரமும் 1
வேரல் 4
வேரலோடு 1
வேரற்று 1
வேரற 6
வேரறுத்து 4
வேரறுத்தேன் 1
வேரா 1
வேராய் 1
வேரி 7
வேரியின் 1
வேரியும் 2
வேரியை 1
வேரின் 5
வேரினொடு 1
வேரினோடுமே 1
வேரும் 5
வேரே 1
வேரை 1
வேரொடு 12
வேரொடும் 32
வேரோடு 2
வேரோடும் 3
வேல் 361
வேல்-கொடு 1
வேல்-கொடும் 1
வேல்-அது 1
வேல்_கணார் 1
வேல்_கணாள் 2
வேல்=தானும் 1
வேல்கள் 2
வேல்களோடு 1
வேல 3
வேலத்து 3
வேலம் 2
வேலவர் 3
வேலவற்கு 1
வேலவன் 4
வேலற்கு 2
வேலன் 29
வேலாய் 7
வேலால் 3
வேலாழி 1
வேலாற்கு 1
வேலான் 5
வேலானொடு 1
வேலி 64
வேலிய 2
வேலியாய் 1
வேலியின் 1
வேலியும் 1
வேலியை 3
வேலிவாய் 1
வேலின் 12
வேலினர் 2
வேலினாய் 6
வேலினார் 1
வேலினால் 1
வேலினீர் 1
வேலினும் 5
வேலினே 1
வேலினை 2
வேலும் 26
வேலூர் 1
வேலே 14
வேலை 210
வேலை-காறும் 1
வேலை-தன்னில் 1
வேலை-தனின் 1
வேலை-நின்று 1
வேலை-மேல் 1
வேலை-வாய் 5
வேலை_வாய் 2
வேலைக்கு 2
வேலைகலந்தார் 1
வேலைகள் 10
வேலைத்தலை 1
வேலையன் 2
வேலையாய் 1
வேலையான் 3
வேலையிடை 1
வேலையில் 25
வேலையின் 29
வேலையின்-கண் 1
வேலையினான் 1
வேலையினிடையே 1
வேலையினுள் 1
வேலையினே 2
வேலையும் 30
வேலையுள் 3
வேலையே 6
வேலையை 28
வேலையொடும் 1
வேலையோடும் 2
வேலைவாய் 1
வேலொடு 3
வேலொடும் 1
வேலோ 1
வேலோய் 14
வேலோன் 3
வேலோனே 1
வேவ 2
வேவது 4
வேவன 1
வேவனவால் 1
வேவாதவே 1
வேவாள் 1
வேவித்து 1
வேவு 1
வேவை 1
வேவையொடு 1
வேழ 22
வேழத்தின் 2
வேழத்து 15
வேழத்துக்கு 1
வேழத்தை 3
வேழம் 64
வேழமும் 6
வேழமே 2
வேள் 24
வேள்-பால் 1
வேள்வி 62
வேள்வி-மாட்டு 1
வேள்வி_இரும்_பகைஞன் 1
வேள்விக்கு 10
வேள்விகள் 2
வேள்விகளும் 1
வேள்விதான் 1
வேள்வியர் 1
வேள்வியால் 2
வேள்வியான் 1
வேள்வியில் 7
வேள்வியின் 15
வேள்வியினானும் 1
வேள்வியும் 9
வேள்வியுள் 2
வேள்வியை 6
வேள்வியோடு 1
வேளா 3
வேளாண் 2
வேளாண்மை 1
வேளார் 1
வேளாளர்க்கு 1
வேளிர் 7
வேளிரும் 4
வேளிருள் 1
வேளிரொடு 2
வேளின் 1
வேளூர் 1
வேளே 2
வேளை 7
வேளையொடு 2
வேளொடு 1
வேற்கு 1
வேற்றவர் 1
வேற்றவும் 1
வேற்றார் 1
வேற்றார்கள் 1
வேற்றாரை 1
வேற்று 23
வேற்றுமை 16
வேற்றுமையின் 1
வேற்றுள 1
வேற்றோர் 2
வேறல் 3
வேறலும் 2
வேறலை 1
வேறாக 1
வேறாய் 4
வேறாயின 1
வேறி 2
வேறிட்டு 1
வேறில்லை 1
வேறு 412
வேறு_வேறு 10
வேறுதான் 2
வேறுபட்ட 1
வேறுபட்டார் 1
வேறுபட்டான் 1
வேறுபட்டு 6
வேறுபட 2
வேறுபடா 1
வேறுபடு 5
வேறுபடூஉம் 1
வேறுபாடு 2
வேறுபாடுறா 1
வேறும் 20
வேறுவேறு 7
வேறுளோர் 2
வேறுளோர்-தம் 1
வேறுற்ற 1
வேறுற 2
வேறே 8
வேறேயும் 1
வேறொன்று 1
வேனல் 1
வேனில் 70
வேனில்-மன் 2
வேனில்_வேளொடு 1
வேனிலான் 6
வேனிலானே 1
வேனிலின் 1
வேனிலும் 3
வேனிலே 1
வேனிலை 2
வேனிலொடு 1
வேனிலோ 1

வே (1)

பேர் அவாவொடு மாசுணம் பேர வே
பேர ஆவொடு மா சுணம் பேரவே – கம்.பால:16 27/1,2

மேல்


வேஎள் (1)

பரிசிலர் தாங்கும் உரு கெழு நெடு வேஎள்
பெரியோர் ஏத்தும் பெரும் பெயர் இயவுள் – திரு 273,274

மேல்


வேக (27)

வேக வெம் திறல் நாகம் புக்கு என – புறம் 37/2
சொல் ஒக்கும் கடிய வேக சுடு சரம் கரிய செம்மல் – கம்.பால:7 49/1
கால் செறி வேக பாகர் கார்முக உண்டை பாரா – கம்.பால:14 59/1
சொரிய வேக வலி கெட்டு உணர்வு சோர்வுறுதலும் – கம்.ஆரண்:1 33/4
வேக வெம் கழலின் உந்தலும் விராதன் விழவே – கம்.ஆரண்:1 41/4
வேக வெம் பழி சுமந்து உழல வேண்டலென் – கம்.ஆரண்:15 22/2
வேக வெம் பிலம் தடவி வெம்மையான் – கம்.கிட்:3 53/2
வெம் கண் ஆளி ஏறும் மீளி மாவும் வேக நாகமும் – கம்.கிட்:7 1/1
சே ஒளி சிறைய வேக கழுகினுக்கு அரசு செய்வேம் – கம்.கிட்:16 53/2
அழிவு உற கடுக்கும் வேக தாதையும் அனையன் ஆனான் – கம்.சுந்:1 27/4
மேருவை முழுதும் சூழ்ந்து மீதுற்ற வேக நாகம் – கம்.சுந்:1 34/1
சென்றுறு வேக திண் கால் எறிதர தேவர் வைகும் – கம்.சுந்:1 35/2
வேக வென்றியை தன் தலை-மேல் கொள்வாள் – கம்.சுந்:3 28/4
வேக வெம் படை விட்டது மெல்ல விரிப்பாய் – கம்.சுந்:5 77/4
கறங்கு என திரியும் வேக கவி குலம் கையின் வாங்கி – கம்.யுத்1:8 20/1
கடிய வேக கலுழனின் கண்டிலேம் – கம்.யுத்1:9 57/4
வேக வெம் களிற்றின் வன் தோல் மெய்யுற போர்த்த தையல் – கம்.யுத்1:10 20/3
வேக ராகு என வெம்பி வெகுண்டான் – கம்.யுத்1:11 19/4
வேக வெம் சிலை தொழில் விலக்கி மீள்கிலீர் – கம்.யுத்2:18 2/4
புற்றினூடு நுழை நாகம் அன்ன புகை வேக வாளிகள் புக புக – கம்.யுத்2:19 86/2
வேக வாள் அரக்கர் காலம் விளைந்தது விசும்பின் வஞ்சன் – கம்.யுத்2:19 180/3
போயின பகழி வேக தன்மையை புரிந்து நோக்கும் – கம்.யுத்3:22 27/3
வேக வெம் படையின் கொன்று தருகுவென் வென்றி என்றான் – கம்.யுத்3:26 17/4
வேக வான் கொடும் கால் எற்ற முற்றும் போய் விளியும் நாளில் – கம்.யுத்3:28 44/2
பார ஆளி வீர ஆளி வேக வாளி பாயவே – கம்.யுத்3:31 93/4
கார் பருவ மேகம் என வேக நெடும் படை அரக்கர் கணிப்பு_இலாதார் – கம்.யுத்3:31 98/4
பவணத்து அன்ன வெம் சிறை வேக தொழில் பம்ப – கம்.யுத்4:37 142/2

மேல்


வேகடம் (4)

வேகடம் செய் மணி என மின்னினார் – கம்.பால:18 22/4
மணியினை வேகடம் வகுக்குமாறு போல் – கம்.அயோ:2 35/3
வேத நல் மணி வேகடம் செய்து அன்ன – கம்.யுத்4:40 16/3
வேகடம் செய்யுமா-போல் மஞ்சன விதியின் வேதத்து – கம்.யுத்4:40 31/3

மேல்


வேகத்த (3)

சண்ட வேகத்த மாருதி தோளொடும் சாத்தி – கம்.சுந்:11 55/2
திரிந்த வேகத்த பாகர்கள் தீர்ந்தன செருவில் – கம்.யுத்2:16 215/3
கண்ணின் சிந்திய தீ கடு வேகத்த
விண்ணில் செல்வன வெந்தன வீழ்வன – கம்.யுத்4:37 41/3,4

மேல்


வேகத்தால் (6)

விண்ணிடை வெய்யவன் ஏகும் வேகத்தால்
கண்ணொடு மனம் அவை சுழன்ற கற்பினாள் – கம்.ஆரண்:13 51/1,2
வெம்பு கானிடை போகின்ற வேகத்தால்
உம்பர் தோயும் மராமரத்து ஊடு செல் – கம்.கிட்:11 12/1,2
இசை உடை அண்ணல் சென்ற வேகத்தால் எழுந்த குன்றும் – கம்.சுந்:1 18/1
அசும்பு உடை குருதி பாயும் ஆகத்தான் வேகத்தால் அ – கம்.யுத்2:18 232/1
ஓய்ந்தனன் என்று உரை-செய்ய விசும்பூடு படர்கின்றான் உரு வேகத்தால்
காய்ந்தன வேலைகள் மேகம் கரிந்தன வெந்து எரிந்த பெரும் கானம் எல்லாம் – கம்.யுத்3:24 34/3,4
துனையும் வேகத்தால் உரும்_ஏறும் துண்ணென்ன – கம்.யுத்4:37 129/1

மேல்


வேகத்தான் (2)

தந்து அளிப்ப தடுப்ப_அரும் வேகத்தான்
வந்தனன் உன் மன கருத்து யாது என்றான் – கம்.கிட்:11 23/3,4
கட்புலன் கதுவல் ஆகா வேகத்தான் கடலும் மண்ணும் – கம்.சுந்:1 24/2

மேல்


வேகத்தினால் (1)

சண்ட வேகத்தினால் என்று சாற்றலும் – கம்.கிட்:11 16/4

மேல்


வேகத்தினீர் (1)

தவன வேகத்தினீர் சலித்திரோ என்றான் – கம்.கிட்:16 19/4

மேல்


வேகத்து (2)

வேகத்து அடல் வீரர் விளிந்த எலாம் – கம்.யுத்3:21 2/3
வீங்கு தேர் செலும் வேகத்து வேலை நீர் – கம்.யுத்4:37 23/1

மேல்


வேகத்தை (1)

தவன வேகத்தை ஓர்கிலை தாழ்த்தனை – கம்.கிட்:13 5/3

மேல்


வேகத்தொடு (1)

வேகத்தொடு வீரர் விசைத்து எழலும் – கம்.யுத்2:18 45/3

மேல்


வேகம் (15)

வேகம் அடங்கிய வேழம் என்ன வீழ்ந்தான் – கம்.அயோ:3 15/4
வருகின்ற வேகம் நோக்கி வானர வீரர் வானை – கம்.கிட்:11 81/1
வேகம் ஈண்டு வெளிப்பட வேண்டுமால் – கம்.கிட்:13 6/4
வேகம் அமைந்தீர் என்று விரிஞ்சன் மகன் விட்டான் – கம்.கிட்:17 19/4
விலங்கு அயில் எயிற்று வீரன் முடுகிய வேகம் வெய்யோர் – கம்.சுந்:1 36/3
பொரு_அரும் உருவத்து அன்னான் போகின்ற பொழுது வேகம்
தருவன தட கை தள்ளா நிமிர்ச்சிய தம்முள் ஒப்ப – கம்.சுந்:1 38/1,2
அஞ்சு உவணத்தின் வேகம் மிகுத்தாள் அருள்_இல்லாள் – கம்.சுந்:2 77/2
நீந்தியது ஓடி நிமிர்ந்தது வேகம்
ஓய்ந்தது வீழ்வதன்-முன் உயர் பாரில் – கம்.சுந்:9 54/2,3
விட்டனன் விசிகம் வேகம் விடாதன வீரன் மார்பில் – கம்.யுத்2:19 94/1
வித்தகன் விடிந்தது என்னா முடிந்தது என் வேகம் என்றான் – கம்.யுத்3:24 54/4
கற்பனை என்ன ஓடி கலந்தது கள்ளின் வேகம் – கம்.யுத்3:25 6/4
விடம் ஒன்று கொண்டு ஒன்று ஈர்ந்தது-போல் தீர்ந்தது வேகம் – கம்.யுத்3:27 138/4
பதம் புலர்ந்த வேகம் ஆக வாள் அரக்கர் பண்பு சால் – கம்.யுத்3:31 77/3
முடி குலங்கள் கோடி_கோடி சிந்த வேகம் முற்றுறா – கம்.யுத்3:31 89/3
உற்ற வேகம் உந்த ஓடி ஓத வேலை ஊடுற – கம்.யுத்3:31 90/2

மேல்


வேகமா (1)

வேகமா கவிகள் வீசும் வெற்பு_இனம் விழுவ மேன்மேல் – கம்.யுத்2:18 215/1

மேல்


வேகமாக (1)

சண்டம் கொள் வேகமாக தனி விடை உவணம் தாங்கும் – கம்.யுத்1:9 35/1

மேல்


வேகமாய் (1)

வெம் கண் நாகம் என வேகமாய் உருமு வெள்க வெம் கணைகள் சிந்தினான் – கம்.யுத்2:19 62/4

மேல்


வேகமுடன் (1)

வேகமுடன் வேல இழந்தான் படை வேறு எடா-முன் – கம்.ஆரண்:13 34/1

மேல்


வேகமும் (3)

நொய்தாய் வர வேகமும் நொய்திலனால் – கம்.ஆரண்:14 62/3
சண்ட வேகமும் குறைதர நினைவு எனும் தகைத்தாய் – கம்.யுத்4:41 6/2
தந்தை வேகமும் தனது நாயகன் தனி சிலையின் – கம்.யுத்4:41 44/1

மேல்


வேகமோடு (1)

ஓவா வேகமோடு உருத்து தன் மேற்சென்ற – கலி 103/50

மேல்


வேகரத்து (1)

வேகரத்து வெம் கண் உமிழ் வெயிலன மலையின் – கம்.கிட்:12 10/2

மேல்


வேகின்ற (4)

வேகின்ற சிந்தையான் விடை கொண்டு ஏகினான் – கம்.ஆரண்:12 16/4
வேகின்ற உள்ளத்தாளை வெம் சிறையகத்து வைத்தான் – கம்.கிட்:16 58/3
எரிந்து வேகின்ற ஒத்தது எறி திரை பரவை – கம்.சுந்:13 27/4
வெதிர் நெடும் கானம் என்ன வேகின்ற மனத்தன் மெய்யன் – கம்.யுத்2:19 200/3

மேல்


வேகின்றன (1)

வேகின்றன உலகு இங்கு இவர் விடுகின்றன விசிகம் – கம்.யுத்3:27 117/1

மேல்


வேங்கட (5)

வென் வேல் திரையன் வேங்கட நெடு வரை – அகம் 85/9
வேங்கட வைப்பின் சுரன் இறந்தோரே – அகம் 141/29
ஒலி வெள் அருவி வேங்கட நாடன் – புறம் 381/22
வேங்கட விறல் வரைப்பட்ட – புறம் 385/11
வேங்கட வரைப்பின் வட புலம் பசித்து என – புறம் 391/7

மேல்


வேங்கடத்தில் (1)

அடை சுற்றும் தண் சாரல் ஓங்கிய வேங்கடத்தில் சென்று அடைதிர்-மாதோ – கம்.கிட்:13 26/4

மேல்


வேங்கடத்து (4)

காம்பு உடை நெடு வரை வேங்கடத்து உம்பர் – அகம் 209/9
பனி படு சோலை வேங்கடத்து உம்பர் – அகம் 211/7
ஓங்கு வெள் அருவி வேங்கடத்து உம்பர் – அகம் 213/3
இருந்து அதின் தீர்ந்து சென்றார் வேங்கடத்து இறுத்த எல்லை – கம்.கிட்:15 33/4

மேல்


வேங்கடம் (6)

வேங்கடம் பயந்த வெண் கோட்டு யானை – அகம் 27/7
விழவு உடை விழு சீர் வேங்கடம் பெறினும் – அகம் 61/13
வியன் தலை நன் நாட்டு வேங்கடம் கழியினும் – அகம் 83/10
செம் நுதல் யானை வேங்கடம் தழீஇ – அகம் 265/21
வேங்கடம் இறந்தனர் ஆயினும் ஆண்டு அவர் – அகம் 393/20
கல் இழி அருவி வேங்கடம் கிழவோன் – புறம் 389/11

மேல்


வேங்கை (134)

வேங்கை நுண் தாது அப்பி காண்வர – திரு 36
நளி சினை வேங்கை நாள்_மலர் நச்சி – சிறு 23
புகர் இணர் வேங்கை வீ கண்டு அன்ன – பெரும் 194
கரும் கால் வேங்கை இரும் சினை பொங்கர் – மது 296
தலை நாள் பூத்த பொன் இணர் வேங்கை
மலை-மார் இடூஉம் ஏம பூசல் – மலை 305,306
செ வீ வேங்கை பூவின் அன்ன – மலை 434
வேங்கை வீ உகும் ஓங்கு மலை கட்சி – நற் 13/7
வேங்கை தாய ஓங்கு மலை அடுக்கத்து – நற் 28/6
குன்ற வேங்கை கன்றொடு வதிந்து என – நற் 57/2
அரும்பு அற மலர்ந்த கரும் கால் வேங்கை
சுரும்பு இமிர் அடுக்கம் புலம்ப களிறு அட்டு – நற் 112/2,3
வேங்கை கண்ணியர் எருது எறி களமர் – நற் 125/9
பொன் இணர் வேங்கை பூ சினை செலீஇயர் – நற் 151/9
குறும் பொறை அயல நெடும் தாள் வேங்கை
அம் பூ தாது உக்கு அன்ன – நற் 157/8,9
வேங்கை முதலொடு துடைக்கும் – நற் 158/8
சுரும்பு உண விரிந்த கரும் கால் வேங்கை
பெரும் சினை தொடுத்த கொழும் கண் இறாஅல் – நற் 168/1,2
தேன் செய் பெரும் கிளை இரிய வேங்கை
பொன் புரை கவளம் புறந்தருபு ஊட்டும் – நற் 202/5,6
எரி மருள் வேங்கை கடவுள் காக்கும் – நற் 216/6
கரும் கால் வேங்கை ஊறுபட மறலி – நற் 217/4
கரும் கால் வேங்கை செம் வீ வாங்கு சினை – நற் 222/1
வேண்டுதும் வாழிய எந்தை வேங்கை
வீ உக வரிந்த முன்றில் – நற் 232/7,8
அரும்பு வாய் அவிழ்ந்த கரும் கால் வேங்கை
பொன் மருள் நறு வீ கல் மிசை தாஅம் – நற் 257/5,6
வேங்கை ஓங்கிய தேம் கமழ் சாரல் – நற் 259/2
வேங்கை முன்றில் குரவையும் கண்டே – நற் 276/10
கரும் கால் வேங்கை நாள் உறு புது பூ – நற் 313/1
ஓங்கு கழை ஊசல் தூங்கி வேங்கை
வெற்பு அணி நறு வீ கல் சுனை உறைப்ப – நற் 334/3,4
வேங்கை அம் கவட்டு இடை சாந்தின் செய்த – நற் 351/6
மழ களிறு உரிஞ்சிய பராரை வேங்கை
மணல் இடு மருங்கின் இரும் புறம் பொருந்தி – நற் 362/7,8
கரும் கால் வேங்கை ஊசல் தூங்கி – நற் 368/2
கார் அரும்பு அவிழ்ந்த கணி வாய் வேங்கை
பா அமை இதணம் ஏறி பாசினம் – நற் 373/6,7
வேங்கை அம் படு சினை பொருந்தி கைய – நற் 379/4
கல் அயல் கலித்த கரும் கால் வேங்கை
அலங்கல் அம் தொடலை அன்ன குருளை – நற் 383/1,2
நன்_நாள் வேங்கை பொன் மருள் புது பூ – நற் 384/7
விடர் அளை பள்ளி வேங்கை அஞ்சாது – நற் 386/4
வேங்கை தந்த வெற்பு அணி நன்_நாள் – நற் 396/3
அரும்பு அற மலர்ந்த கரும் கால் வேங்கை
மேக்கு எழு பெரும் சினை இருந்த தோகை – குறு 26/1,2
கரும் கால் வேங்கை வீ உகு துறுகல் – குறு 47/1
அருவி வேங்கை பெரு மலை நாடற்கு – குறு 96/1
குறும் பொறை தடைஇய நெடும் தாள் வேங்கை
பூ உடை அலங்கு சினை புலம்ப தாக்கி – குறு 134/3,4
பொரு களிறு மிதித்த நெரி தாள் வேங்கை
குறவர் மகளிர் கூந்தல் பெய்ம்-மார் – குறு 208/2,3
மன்ற வேங்கை மலர் பதம் நோக்கி – குறு 241/4
ஆங்கு அறிந்திசினே தோழி வேங்கை
வீயா மென் சினை வீ உக யானை – குறு 247/4,5
கோடை ஒற்றிய கரும் கால் வேங்கை
வாடு பூ சினையின் கிடக்கும் – குறு 343/5,6
வேங்கை கமழும் எம் சிறுகுடி – குறு 355/6
கிழங்கு அகழ் நெடும் குழி மல்க வேங்கை
பொன் மலி புது வீ தாஅம் அவர் நாட்டு – ஐங் 208/2,3
பெரு வரை வேங்கை பொன் மருள் நறு வீ – ஐங் 217/1
கரும் கால் வேங்கை மா தகட்டு ஒள் வீ – ஐங் 219/1
மன்ற வேங்கை மலர் சில கொண்டு – ஐங் 259/2
கல் முகை வேங்கை மலரும் – ஐங் 276/5
எரி மருள் வேங்கை இருந்த தோகை – ஐங் 294/1
விரிந்த வேங்கை பெரும் சினை தோகை – ஐங் 297/1
வேங்கை கொய்யுநர் பஞ்சுரம் விளிப்பினும் – ஐங் 311/1
வேங்கை வென்ற சுணங்கின் – ஐங் 324/4
புலி பொறி வேங்கை பொன் இணர் கொய்து நின் – ஐங் 396/1
வரை சேர்பு எழுந்த சுடர் வீ வேங்கை
பூ உடை பெரும் சினை வாங்கி பிளந்து தன் – பதி 41/8,9
வேங்கை வென்ற பொறி கிளர் புகர் நுதல் – பதி 53/18
வேங்கை விரிந்து விசும்பு உறு சேண் சிமை – பதி 88/34
ஒளிர் சினை வேங்கை விரிந்த இணர் உதிரலொடு – பரி 7/12
கை புனை கிளர் வேங்கை காணிய வெருவு-உற்று – பரி 10/46
சினை வளர் வேங்கை கணவிரி காந்தள் – பரி 11/20
மெல் இணர் வேங்கை வியல் அறை தாயின – பரி 14/11
உறழ நனை வேங்கை ஒள் இணர் மலர – பரி 15/32
எருவை நறும் தோடு எரி இணர் வேங்கை
உருவம் மிகு தோன்றி ஊழ் இணர் நறவம் – பரி 19/77,78
ஒருசார் அணி மலர் வேங்கை மராஅ மகிழம் – பரி 23/7
பிணி நெகிழ் அலர் வேங்கை விரிந்த பூ வெறி கொள – கலி 32/5
வேங்கை விரிவு இடம் நோக்கி – கலி 38/25
புன வேங்கை தாது உறைக்கும் பொன் அறை முன்றில் – கலி 39/34
மன்றல் வேங்கை கீழ் இருந்து – கலி 41/43
வேங்கை தொலைத்த வெறி பொறி வாரணத்து – கலி 43/1
வேங்கை அம் சினை என விறல் புலி முற்றியும் – கலி 46/5
ஆம் இழி அணி மலை அலர் வேங்கை தகை போல – கலி 48/1
தகை இணர் இள வேங்கை மலர் அன்ன சுணங்கினாய் – கலி 57/17
ஆங்கு ஆக அ திறம் அல்லா-கால் வேங்கை வீ – கலி 64/26
வேங்கை தாஅய தேம் பாய் தோற்றம் – அகம் 12/10
விரி இணர் வேங்கை வண்டு படு கண்ணியன் – அகம் 38/1
ஒலி சினை வேங்கை கொய்குவம் சென்று-உழி – அகம் 48/6
கிளர்ந்த வேங்கை சேண் நெடும் பொங்கர் – அகம் 52/2
நன்_நாள் பூத்த நாகு இள வேங்கை
நறு வீ ஆடிய பொறி வரி மஞ்ஞை – அகம் 85/10,11
அகல் அறை மலர்ந்த அரும்பு முதிர் வேங்கை
ஒள் இலை தொடலை தைஇ மெல்லென – அகம் 105/1,2
தேம் கமழ் இணர வேங்கை சூடி – அகம் 118/2
வேங்கை விரி இணர் ஊதி காந்தள் – அகம் 132/11
நன்_நாள் வேங்கை வீ நன் களம் வரிப்ப – அகம் 133/4
கலை பாய்ந்து உகளும் கல் சேர் வேங்கை
தேம் கமழ் நெடு வரை பிறங்கிய – அகம் 141/27,28
வேங்கை வெறி தழை வேறு வகுத்து அன்ன – அகம் 147/2
வேங்கை சேர்ந்த வெற்பு_அகம் பொலிய – அகம் 162/20
யாங்கு ஆகுவள்-கொல் தானே வேங்கை
ஊழ்-உறு நறு வீ கடுப்ப கேழ் கொள – அகம் 174/10,11
பூ கண் வேங்கை பொன் இணர் மிலைந்து – அகம் 182/1
மலர்ந்த வேங்கை மலி தொடர் அடைச்சி – அகம் 188/9
நல் இணர் வேங்கை நறு வீ கொல்லன் – அகம் 202/5
நாள்_பூ வேங்கை நறு மலர் உதிர – அகம் 205/20
ஒண் பூ வேங்கை கமழும் – அகம் 218/21
களிற்று இரை பிழைத்தலின் கய வாய் வேங்கை
காய் சினம் சிறந்து குழுமலின் வெரீஇ – அகம் 221/11,12
புலி கேழ் வேங்கை பூ சினை புலம்ப – அகம் 227/8
ஓங்கல் மிசைய வேங்கை ஒள் வீ – அகம் 228/10
மன்ற வேங்கை மண நாள் பூத்த – அகம் 232/7
அரும்பு முதிர் வேங்கை அலங்கல் மென் சினை – அகம் 242/1
குருதி செம் களம் புலவு அற வேங்கை
உரு கெழு நாற்றம் குளவியொடு விலங்கும் – அகம் 268/3,4
மலர்ந்த வேங்கை அலங்கு சினை பொலிய – அகம் 272/17
வேங்கை கண்ணியன் இழிதரும் நாடற்கு – அகம் 282/10
இரும் புலி வேங்கை கரும் தோல் அன்ன – அகம் 285/8
சாரல் வேங்கை படு சினை புது பூ – அகம் 288/3
வேங்கை விரி இணர் சிதறி தேன் சிதையூஉ – அகம் 292/13
வேங்கை வென்ற வெருவரு பணை தோள் – அகம் 295/5
மணி மருள் மாலை மலர்ந்த வேங்கை
ஒண் தளிர் அவிர் வரும் ஒலி கெழு பெரும் சினை – அகம் 298/4,5
நறு வீ வேங்கை இன வண்டு ஆர்க்கும் – அகம் 302/6
நீங்கல் ஒல்லுமோ ஐய வேங்கை
அடு முரண் தொலைத்த நெடு நல் யானை – அகம் 307/6,7
பொன் வீ வேங்கை புது மலர் புரைய – அகம் 319/8
கரும் கால் வேங்கை செம் பூ பிணையல் – அகம் 345/8
திருந்து அரை நிவந்த கரும் கால் வேங்கை
எரி மருள் கவளம் மாந்தி களிறு தன் – அகம் 349/10,11
பூதம் தந்த பொரி அரை வேங்கை
தண் கமழ் புது மலர் நாறும் – அகம் 365/13,14
கரும் கால் வேங்கை செம் சுவல் வரகின் – அகம் 367/6
குறும் பொறை அயலது நெடும் தாள் வேங்கை
மட மயில் குடுமியின் தோன்றும் நாடன் – அகம் 368/6,7
வங்கூழ் ஆட்டிய அம் குழை வேங்கை
நன் பொன் அன்ன நறும் தாது உதிர – அகம் 378/3,4
வேங்கை அம் கவட்டு இடை நிவந்த இதணத்து – அகம் 388/7
அழல் சினை வேங்கை நிழல் தவிர்ந்து அசைஇ – அகம் 398/17
சாரல் வேங்கை பூ சினை தவழும் – புறம் 108/3
வெப்புள் விளைந்த வேங்கை செம் சுவல் – புறம் 120/1
வேங்கை முன்றில் குரவை அயரும் – புறம் 129/3
கரும் கால் வேங்கை மலரின் நாளும் – புறம் 137/9
நறை நார் தொடுத்த வேங்கை அம் கண்ணி – புறம் 168/15
அரும்பு அற மலர்ந்த கரும் கால் வேங்கை
மா தகட்டு ஒள் வீ தாய துறுகல் – புறம் 202/18,19
ஓங்கு நிலை வேங்கை ஒள் இணர் நறு வீ – புறம் 265/2
வேங்கை வெற்பின் விரிந்த கோங்கின் – புறம் 336/9
அகடு நனை வேங்கை வீ கண்டு அன்ன – புறம் 390/21
கடுக்கை ஆர் வேங்கை கோங்கு பச்சிலை கண்டில் வெண்ணெய் – கம்.பால:1 13/3
விலக்க_அரும் கரி மதம் வேங்கை நாறுவ – கம்.பால:3 57/1
கண் மலர் கொடிச்சிமார்க்கு கணி தொழில் புரியும் வேங்கை
உண் மலர் வெறுத்த தும்பி புதிய தேன் உதவும் நாக – கம்.பால:16 3/2,3
பொன் அணி நிற வேங்கை கோங்குகள் புது மென் பூ – கம்.அயோ:9 14/2
மீளிகள் பூண்டன வேங்கை பூண்டன – கம்.ஆரண்:7 31/2
வெம் சின கரடி நாய் வேங்கை யாளி என்று – கம்.ஆரண்:7 45/2
ஆணி பொன் வேங்கை கோங்கம் அரவிந்தராகம் பூகம் – கம்.ஆரண்:10 96/2
மின் கன்றும் எயிற்று கோள் மா வேங்கை என்று இனையவேயும் – கம்.கிட்:2 10/2
ஓடு நாகம் ஓட வேங்கை ஓடும் யூகம் ஓடவே – கம்.கிட்:7 4/4
வேங்கை நாறின கொடிச்சியர் வடி குழல் விரை வண்டு – கம்.கிட்:10 47/1
வேங்கை செற்று மராமரம் வேர் பறித்து – கம்.சுந்:6 25/1

மேல்


வேங்கைக்கு (1)

படப்பை வேங்கைக்கு மறந்தனர்-கொல்லோ – குறு 266/3

மேல்


வேங்கைமார்பன் (1)

வேங்கைமார்பன் இரங்க வைகலும் – புறம் 21/9

மேல்


வேங்கைய (3)

வீ ததர் வேங்கைய மலை கிழவோற்கே – நற் 51/11
வீ ததர் வேங்கைய வியல் நெடும் புறவின் – நற் 161/3
கோள் வல் வேங்கைய மலை பிறக்கு ஒழிய – ஐங் 385/2

மேல்


வேங்கையில் (1)

வனைந்த வேங்கையில் கோங்கினில் வயின்-தொறும் தொடுத்து – கம்.அயோ:10 24/2

மேல்


வேங்கையின் (7)

மலர்ந்த வேங்கையின் வயங்கு இழை அணிந்து – பதி 40/22
இறுவரை வேங்கையின் ஒள் வீ சிதறி – கலி 41/11
கொய்து கட்டு அழித்த வேங்கையின்
மெல் இயல் மகளிரும் இழை களைந்தனரே – புறம் 224/16,17
விரி சினை துணர்ந்த நாகு இள வேங்கையின்
கதிர்த்து ஒளி திகழும் நுண் பல் சுணங்கின் – புறம் 352/12,13
வட்ட வேங்கையின் மலரொடும் ததைந்தன வயங்கும் – கம்.அயோ:10 8/3
கோல வேங்கையின் கொம்பர்கள் பொன் மலர் தூவி – கம்.அயோ:10 16/3
வேங்கையின் மலரும் கொன்றை விரிந்தன வீயும் ஈர்த்து – கம்.கிட்:10 29/3

மேல்


வேங்கையும் (6)

மா இரும் குருந்தும் வேங்கையும் பிறவும் – குறி 95
நன்_நாள் வேங்கையும் மலர்கமா இனி என – நற் 206/7
வேங்கையும் புலி ஈன்றன அருவியும் – நற் 389/1
வேங்கையும் காந்தளும் நாறி – குறு 84/4
வேங்கையும் ஒள் இணர் விரிந்தன – அகம் 2/16
வெய்ய சீயமும் யாளியும் வேங்கையும்
மொய் கொள் குன்றின் முதலின மொய்த்தலால் – கம்.யுத்1:8 27/2,3

மேல்


வேங்கையை (2)

உறு புலி உரு ஏய்ப்ப பூத்த வேங்கையை
கறுவு கொண்டு அதன் முதல் குத்திய மத யானை – கலி 38/6,7
புதுவது ஆக மலர்ந்த வேங்கையை
அது என உணர்ந்து அதன் அணி நலம் முருக்கி – கலி 49/5,6

மேல்


வேங்கையொடு (2)

விரி இணர் வேங்கையொடு வேறு பட மிலைச்சி – ஐங் 367/2
வெட்சி மா மலர் வேங்கையொடு விரைஇ – புறம் 100/5

மேல்


வேசரி (2)

மாவும் களிறும் மணி அணி வேசரி
காவு நிறைய கரை நெரிபு ஈண்டி – பரி 22/24,25
விரி மணி தார்கள் பூண்ட வேசரி வெரிநில் தோன்றும் – கம்.பால:14 64/1

மேல்


வேசனை (1)

வெம் நாற்று வேசனை நாற்றம் குதுகுதுப்ப – பரி 20/13

மேல்


வேசியர் (1)

வேசியர் உடுத்த கூறை வேந்தர்கள் சுற்ற வெற்றி – கம்.யுத்4:42 8/1

மேல்


வேசை (1)

வேசை மங்கையர் அன்பு என மீண்டவே – கம்.யுத்1:8 58/4

மேல்


வேசையர் (2)

வெள்ளமும் பறவையும் விலங்கும் வேசையர்
உள்ளமும் ஒரு வழி ஓட நின்றவன் – கம்.பால:4 6/1,2
விலை நினைந்து உள வழி விலங்கும் வேசையர்
உலைவு உறும் மனம் என உலாய ஊதையே – கம்.கிட்:10 11/3,4

மேல்


வேட்கிற்பாய் (1)

வேட்கிற்பாய் இனி ஓர் மாற்றம் விளம்பினால் விளைவு உண்டு என்று – கம்.யுத்2:16 159/3

மேல்


வேட்கின்ற (1)

வேட்கின்ற வேள்வி இன்று பிழைத்தது வென்றோம் என்று – கம்.யுத்3:27 83/1

மேல்


வேட்கும் (4)

களிறு தரு விறகின் வேட்கும்
ஒளிறு இலங்கு அருவிய மலை கிழவோனே – பெரும் 499,500
அவிர் சடை முனிவர் அங்கி வேட்கும்
ஆவுதி நறும் புகை முனைஇ குயில் தம் – பட் 54,55
துஞ்சா கண்ணே துயிலும் வேட்கும்
அஞ்சுவரு குராஅல் குரலும் தூற்றும் – புறம் 280/4,5
மீண்டவர்-தம்மை கொல்லும் வேட்கையே வேட்கும் அன்றே – கம்.யுத்2:19 299/2

மேல்


வேட்குவையே (1)

ஈதல் உள்ளமொடு இசை வேட்குவையே
அன்னாய் நின்னொடு முன்னிலை எவனோ – மது 205,206

மேல்


வேட்கை (21)

குருதி வேட்கை உரு கெழு வய_மான் – நற் 192/1
ஒதுங்கல் செல்லா பசும் புளி வேட்கை
கடும் சூல் மகளிர் போல நீர் கொண்டு – குறு 287/4,5
நிரையம் ஒரீஇய வேட்கை புரையோர் – பதி 15/31
ஏதிலார் கூறுவது எவனோ நின் பொருள் வேட்கை
நறு முல்லை நேர் முகை ஒப்ப நிரைத்த – கலி 22/8,9
இடு தேள் மருந்தோ நின் வேட்கை தொடுதர – கலி 110/3
விளர் ஊன் தின்ற வேட்கை நீங்க – அகம் 265/15
குருதி வேட்கை உரு கெழு முரசம் – புறம் 50/5
அறியுநர் காணின் வேட்கை நீக்கும் – புறம் 154/2
பருகு அன்ன வேட்கை இல்-வழி – புறம் 207/2
வேட்கை மீள – புறம் 317/5
கேட்டதன் கொண்டும் வேட்கை தண்டாது – புறம் 379/12
கேட்டதன் கொண்டும் வேட்கை தண்டாது – புறம் 400/9
வெய்ய கானத்திடையே வேட்டை வேட்கை மிகவே – கம்.அயோ:4 73/1
உண் நீர் வேட்கை மிகவே உயங்கும் எந்தைக்கு ஒரு நீ – கம்.அயோ:4 78/1
வேறு ஆய பிறப்பிடை வேட்கை விசித்தது ஈர்ப்ப – கம்.ஆரண்:10 161/3
மென் தொழில் கலாப மஞ்ஞை வேட்கை மீக்கூருமேனும் – கம்.சுந்:2 213/1
மேல் நிறை அன்னமும் பெடையும் வேட்கை கூர் – கம்.யுத்1:4 25/3
வெவ் வழி மாயை ஒன்று வேறு இருந்து எண்ணி வேட்கை
இவ்வழி இலங்கை வேந்தன் இயற்றியது இயம்பலுற்றாம் – கம்.யுத்2:17 1/3,4
வென்று நின்றருளும் கோலம் காணிய கிடந்த வேட்கை – கம்.யுத்2:17 23/4
போர் தொழில் வேட்கை பூண்டு பொங்கினர் புகுந்து மொய்த்தார் – கம்.யுத்3:20 1/2
விட்டிட எண்ணியோ நான் பிடித்தது வேட்கை வீய – கம்.யுத்3:26 9/4

மேல்


வேட்கைத்து (1)

புளிங்காய் வேட்கைத்து அன்று நின் – ஐங் 51/3

மேல்


வேட்கையம் (1)

அரும் பொருள் வேட்கையம் ஆகி நின் துறந்து – ஐங் 359/1

மேல்


வேட்கையர் (2)

முடிதல் வேட்கையர் நெடிய மொழியூஉ – பதி 81/12
வென்றி தரு வேட்கையர் மன்றம் கொள்-மார் – புறம் 270/10

மேல்


வேட்கையால் (3)

இறந்து தாம் எண்ணிய எய்துதல் வேட்கையால்
அறம் துறந்து ஆய்_இழாய் ஆக்கத்தில் பிரிந்தவர் – கலி 150/7,8
கன்றிய மனத்து உறு காம வேட்கையால்
ஒன்று அல பல நினைந்து உருகும் காலையே – கம்.பால:10 60/3,4
வில்லியை திரு மனம் வெதுப்பும் வேட்கையால்
எல்லியை காண்டலும் மலர்ந்த ஈட்டினால் – கம்.யுத்1:5 4/2,3

மேல்


வேட்கையான் (4)

கூடுதல் வேட்கையான் குறி பார்த்து குரல் நொச்சி – கலி 46/12
துளி நசை வேட்கையான் மிசை பாடும் புள்ளின் தன் – கலி 46/20
விதிமுறை காண்பென் என்னும் வேட்கையான் வேலை ஏழும் – கம்.யுத்3:30 8/3
விருந்து அமைக்க மிகுகின்ற வேட்கையான் – கம்.யுத்4:34 1/4

மேல்


வேட்கையின் (13)

தாது உண் வேட்கையின் போது தெரிந்து ஊதா – நற் 25/9
இரை தேர் வேட்கையின் இரவில் போகி – நற் 325/2
நீர் நசை வேட்கையின் நார் மென்று தணியும் – குறு 274/5
வெள் வேல் வலத்திர் பொருள் தரல் வேட்கையின்
உள்ளினிர் என்பது அறிந்தனள் என் தோழி – கலி 4/7,8
அரும் பொருள் வேட்கையின் உள்ளம் துரப்ப – கலி 18/1
பெறல் நசை வேட்கையின் நின் குறி வாய்ப்ப – கலி 93/17
உடன் நிலை வேட்கையின் மட நாகு தழீஇ – அகம் 64/12
அரும் பொருள் வேட்கையின் அகன்றனர் ஆயினும் – அகம் 91/8
மலர் உண் வேட்கையின் சிதர் சிதர்ந்து உகுப்ப – அகம் 317/7
பல் பொருள் வேட்கையின் சொல் வரை நீவி – அகம் 379/17
நின் நசை வேட்கையின் இரவலர் வருவர் அது – புறம் 3/24
வேண்டினர் வேட்கையின் மேற்பட வீசி – கம்.பால:8 14/2
வேட்கையின் பருகிய மேகம் மின்னுவ – கம்.கிட்:10 5/2

மேல்


வேட்கையினால் (2)

முன் கண்டு முடிப்ப அரு வேட்கையினால்
என் கண் துணை கொண்டு இதயத்து எழுதி – கம்.பால:23 13/1,2
வென்றானை இயற்றுறும் வேட்கையினால் – கம்.யுத்2:18 51/4

மேல்


வேட்கையே (1)

மீண்டவர்-தம்மை கொல்லும் வேட்கையே வேட்கும் அன்றே – கம்.யுத்2:19 299/2

மேல்


வேட்கையேம் (1)

தவிர்வு இல் வேட்கையேம் தண்டாது ஆடி – குறி 56

மேல்


வேட்கையொடு (1)

வென்றி வேட்கையொடு நம்மும் உள்ளார் – அகம் 364/11

மேல்


வேட்கையொடும் (1)

விழைவுறு வேட்கையொடும் வேண்டினர்க்கு உதவ வேண்டி – கம்.கிட்:10 33/3

மேல்


வேட்கையோ (2)

விரைவின் இன்று ஒரு பகல் முடித்தல் வேட்கையோ
முரசு எறிந்து அதிர் கழல் முழங்கு தானை அ – கம்.பால:13 65/2,3
அரசையும் இ வழி அழைத்தல் வேட்கையோ – கம்.பால:13 65/4

மேல்


வேட்கோ (1)

வேட்கோ சிறாஅர் தேர் கால் வைத்த – புறம் 32/8

மேல்


வேட்ட (24)

முரசு கொண்டு களம் வேட்ட
அடு திறல் உயர் புகழ் வேந்தே – மது 129,130
பகல் தீ வேட்ட ஞாட்பினும் மிக பெரிது – நற் 14/5
வேட்ட சீறூர் அகன் கண் கேணி – நற் 92/5
அன்ன வெண் மணற்று அக-வயின் வேட்ட
அண்ணல் உள்ளமொடு அமர்ந்து இனிது நோக்கி – நற் 372/6,7
வேட்ட செந்நாய் கிளைத்து ஊண் மிச்சில் – குறு 56/1
நல் இசை வேட்ட நயன் உடை நெஞ்சின் – குறு 143/4
விரவு வேறு கூலமொடு குருதி வேட்ட
மயிர் புதை மா கண் கடிய கழற – பதி 29/11,12
உடங்கு நீர் வேட்ட உடம்பு உயங்கு யானை – கலி 12/4
பொருந்தி யான் தான் வேட்ட பொருள்-வயின் நினைந்த சொல் – கலி 17/18
கொன்று களம் வேட்ட ஞான்றை – அகம் 36/22
வேட்ட கள்வர் விசி-உறு கடும் கண் – அகம் 63/17
தெண் நீர் வேட்ட சிறுமையின் தழை மறந்து – அகம் 353/13
அடு_களம் வேட்ட அடு போர் செழிய – புறம் 26/11
புளி சுவை வேட்ட செம் கண் ஆடவர் – புறம் 177/8
வேட்ட சிறாஅர் சேண் புலம் படராது – புறம் 326/8
வேட்ட குடி-தொறும் கூட்டு – புறம் 333/14
வேட்ட வேந்தனும் வெம் சினத்தினனே – புறம் 336/1
செம் மன்னர் புகழ் வேட்ட பொருளே போல் தேய்ந்ததால் – கம்.பால:13 22/2
ஏன்ற மா நிதியம் வேட்ட இரவலர் என்ன ஆர்ப்ப – கம்.பால:19 19/2
வேட்ட வேட்டவர் கொண்-மின் விரைந்து என – கம்.அயோ:11 30/2
வேதபாரகரையும் விதிக்க வேட்ட நாள் – கம்.கிட்:1 4/2
மிகை புலம் தருமமே வேட்ட போது அவர் – கம்.யுத்1:4 62/1
வந்து இவன் தானே வேட்ட வரம் எலாம் வழங்கும் மற்றை – கம்.யுத்2:17 53/2
எறிதலோடு அறைதல் வேட்ட இடவன் அன்று இடந்திலாத – கம்.யுத்2:19 56/4

மேல்


வேட்ட-பின் (1)

வேட்டு அவர் வேட்ட-பின் வேந்தனும் மேல்_நாள் – கம்.பால:23 101/1

மேல்


வேட்டத்தில் (1)

வேட்டது மொழியவும் விடாஅன் வேட்டத்தில்
தான் உயிர் செகுத்த மான் நிண புழுக்கோடு – புறம் 152/25,26

மேல்


வேட்டத்து (5)

பன் மீன் வேட்டத்து என் ஐயர் திமிலே – குறு 123/5
காடு தேர் வேட்டத்து விளிவு இடம் பெறாஅது – அகம் 58/3
பெரும் கடல் வேட்டத்து சிறுகுடி பரதவர் – அகம் 140/1
இடம் படுபு அறியா வலம் படு வேட்டத்து
வாள் வரி நடுங்க புகல்வந்து ஆளி – அகம் 252/1,2
அதனால் உயர்ந்த வேட்டத்து உயர்ந்திசினோர்க்கு – புறம் 214/6

மேல்


வேட்டது (8)

அரும் பிணி உறுநர்க்கு வேட்டது கொடாஅது – நற் 136/2
விரகு இல மொழியல் யாம் வேட்டது இல் வழியே – நற் 380/12
கெட்டனை ஆயின் நீ வேட்டது செய்ம்மே – புறம் 46/8
வேட்டது மொழியவும் விடாஅன் வேட்டத்தில் – புறம் 152/25
வேட்டது சொல்லி வேந்தனை தொடுத்தலும் – புறம் 275/2
அவியை நாய் வேட்டது என்ன என் சொனாய் அரக்க என்னா – கம்.ஆரண்:12 67/4
தாள் உடை மலை-கொலாம் சமரம் வேட்டது ஓர் – கம்.யுத்2:16 106/3
முழை குல சீயம் வெம் போர் வேட்டது முனிந்தது என்ன – கம்.யுத்3:20 30/1

மேல்


வேட்டதே (2)

வேட்டதே கண்டாய் கனா – கலி 92/22
வெம்மையின் தருமம் நோக்கா வேட்டதே வேட்டு வீயும் – கம்.யுத்3:27 175/1

மேல்


வேட்டம் (25)

தலை கோள் வேட்டம் களிறு அட்டு ஆங்கு – பொரு 142
அரைநாள் வேட்டம் அழுங்கின் பகல் நாள் – பெரும் 111
வேட்டம் பொறித்து வியன் கண் கானத்து – நெடு 129
பாய் இரும் பனி கடல் வேட்டம் செல்லாது – பட் 92
வேட்டம் பொய்யாது வலை_வளம் சிறப்ப – நற் 38/1
கோட்டு_மீன் எறிந்த உவகையர் வேட்டம் மடிந்து – நற் 49/5
எமரும் வேட்டம் புக்கனர் அதனால் – நற் 67/9
மாயா வேட்டம் போகிய கணவன் – நற் 103/7
வேட்டம் வாயாது எமர் வாரலரே – நற் 215/12
வளை நீர் வேட்டம் போகிய கிளைஞர் – நற் 331/7
நடுநாள் வேட்டம் போகி வைகறை – நற் 388/5
வீ அகம் புலம்ப வேட்டம் போகிய – கலி 46/1
கொடும் திமில் பரதவர் வேட்டம் வாய்த்து என – அகம் 70/1
கோட்டு_மீன் வழங்கும் வேட்டம் மடி பரப்பின் – அகம் 170/11
வேட்டம் போகிய குறவன் காட்ட – அகம் 182/6
பெரு நாள் வேட்டம் கிளை எழ வாய்த்த – அகம் 193/3
வேட்டம் மறந்து துஞ்சும் கொழுநர்க்கு பாட்டி – அகம் 196/4
பெரு மலை சிலம்பின் வேட்டம் போகிய – அகம் 282/1
விசைத்த வில்லர் வேட்டம் போகி – அகம் 284/9
வேட்டம் செல்லுமோ நும் இறை எனவே – அகம் 388/26
அரும் பொருள் வேட்டம் எண்ணி கறுத்தோர் – அகம் 389/13
நல் இசை வேட்டம் வேண்டி வெல் போர் – புறம் 31/5
வல் வில் வேட்டம் வலம் படுத்து இருந்தோன் – புறம் 152/6
முன் நின்ற முறையின் நின்றார் முனிந்துள வேட்டம் முற்றல் – கம்.ஆரண்:11 63/3
தோழம் மா மதில் இலங்கை மால் வேட்டம் மேல் தொடர்ந்தார் – கம்.யுத்3:31 18/4

மேல்


வேட்டல் (1)

ஓதல் வேட்டல் அவை பிறர் செய்தல் – பதி 24/6

மேல்


வேட்டவர் (2)

வேட்டவர் வேட்டவை வேண்டு அளவு ஈந்தான் – கம்.பால:23 101/4
வேட்ட வேட்டவர் கொண்-மின் விரைந்து என – கம்.அயோ:11 30/2

மேல்


வேட்டவை (2)

வேட்டவை செய்து ஆங்கு காட்டி மற்று ஆங்கே – கலி 141/2
வேட்டவர் வேட்டவை வேண்டு அளவு ஈந்தான் – கம்.பால:23 101/4

மேல்


வேட்டன்றே (1)

கறுவு கொள் நெஞ்சமொடு களம் வேட்டன்றே ஒரு முகம் – திரு 100

மேல்


வேட்டன (3)

ஆவி வேட்டன வரி சிலை அனங்கன் மேல் கொண்ட – கம்.பால:15 1/2
தீ ஒப்பன உரும் ஒப்பன உயிர் வேட்டன திரியும் – கம்.யுத்3:27 103/1
வீசினன் இயற்றி மற்றும் வேட்டன வேட்டோர்க்கு எல்லாம் – கம்.யுத்4:35 3/3

மேல்


வேட்டனவே (1)

கண் வேட்டனவே முரசம் கண் உற்று – பதி 92/8

மேல்


வேட்டனள் (1)

மை அறு மண்டிலம் வேட்டனள் வையம் – கலி 141/12

மேல்


வேட்டனை (3)

வேட்டனை அல்லையால் நலம் தந்து சென்மே – நற் 395/10
வேள்வி வேட்டனை உயர்ந்தோர் உவப்ப – பதி 74/2
வனைதல் வேட்டனை ஆயின் எனையதூஉம் – புறம் 228/13

மேல்


வேட்டனையால் (1)

அரிது வேட்டனையால் நெஞ்சே காதலி – குறு 120/2

மேல்


வேட்டாய் (1)

விறல் நலன் இழப்பவும் வினை வேட்டாய் கேஎள் இனி – கலி 3/5

மேல்


வேட்டார் (1)

மெய் நிறை மூவரை மூவரும் வேட்டார் – கம்.பால:23 100/4

மேல்


வேட்டார்க்கு (1)

வேட்டார்க்கு இனிது ஆயின் அல்லது நீர்க்கு இனிது என்று – கலி 62/10

மேல்


வேட்டான் (2)

வெம்பு வெம் தசை முறையின் இட்டு எண்ணெயால் வேட்டான் – கம்.யுத்3:22 160/4
வில்லாளனும் அது கண்டு அவை விலக்கும் தொழில் வேட்டான் – கம்.யுத்4:37 51/4

மேல்


வேட்டியேல் (1)

விடுதியேல் உய்குதி விடாது வேட்டியேல்
படுதி என்று உறுதிகள் பலவும் பன்னினான் – கம்.யுத்1:4 44/3,4

மேல்


வேட்டீர் (1)

மைந்தன் என் மற்றையோர் என் அஞ்சினிர் வாழ்க்கை வேட்டீர்
உய்ந்து நீர் போவீர் நாளை ஊழி வெம் தீயின் ஓங்கி – கம்.யுத்3:26 10/1,2

மேல்


வேட்டு (46)

காட்டு மாவும் உறுகண் செய்யா வேட்டு ஆங்கு – பெரும் 43
கொடு_வரி குருளை கொள வேட்டு ஆங்கு – பெரும் 449
வேட்டு புழை அருப்பம் மாட்டி காட்ட – முல் 26
தூறு இவர் துறுகல் போல போர் வேட்டு
வேறு பல் பூளையொடு உழிஞை சூடி – பட் 234,235
வெம் திறல் இளையவர் வேட்டு எழுந்து ஆங்கு – நற் 111/5
கடவுள் ஓங்கு வரை பேண்-மார் வேட்டு எழுந்து – நற் 165/4
ஆளி நன் மான் வேட்டு எழு கோள் உகிர் – நற் 205/2
கொடும் கழி மருங்கின் இரை வேட்டு எழுந்த – நற் 211/3
முயல் வேட்டு எழுந்த முடுகு விசை கத நாய் – நற் 252/10
உரை அவற்கு உரையாம் ஆயினும் இரை வேட்டு
கடும் சூல் வயவொடு கானல் எய்தாது – நற் 263/4,5
காடு தேர்ந்து அசைஇய வய_மான் வேட்டு
வயவர் மகளிர் என்றி ஆயின் – நற் 276/2,3
வேட்டு வலம் படுத்த உவகையன் காட்ட – நற் 285/6
குவளை குறுநர் நீர் வேட்டு ஆங்கு – நற் 332/2
இரை வேட்டு எழுந்த சேவல் உள்ளி – குறு 154/3
ஆம்பல் குறுநர் நீர் வேட்டு ஆங்கு இவள் – குறு 178/3
உடன் பெய்தோரே அழல் வேட்டு அ அவி – பரி 5/41
வாய் ஆக யாம் கூற வேட்டு ஈவாய் கேள் இனி – கலி 93/16
தொல்_வினை பயன் துய்ப்ப துறக்கம் வேட்டு எழுந்தால் போல் – கலி 118/3
மான்று வேட்டு எழுந்த செம் செவி எருவை – அகம் 3/5
போர் வேட்டு எழுந்த மள்ளர் கையதை – அகம் 144/14
செரு வேட்டு சிலைக்கும் செம் கண் ஆடவர் – அகம் 157/4
நாள் வேட்டு எழுந்த நயன் இல் பரதவர் – அகம் 187/22
இணர் இறுபு உடையும் நெஞ்சமொடு புணர்வு வேட்டு
எயிறு தீ பிறப்ப திருகி – அகம் 217/18,19
இருள் முகை சிலம்பின் இரை வேட்டு எழுந்த – அகம் 238/4
நீள் வரை சிலம்பின் இரை வேட்டு எழுந்த – அகம் 249/15
நீள் இரும் பொய்கை இரை வேட்டு எழுந்த – அகம் 276/1
ஏறு வேட்டு எழுந்த இனம் தீர் எருவை – அகம் 285/11
நிழல் உடை நெடும் கயம் புகல் வேட்டு ஆங்கு – அகம் 361/12
பயில் அரில் கிடந்த வேட்டு விளி வெரீஇ – அகம் 387/9
வயவு-உறு மகளிர் வேட்டு உணின் அல்லது – புறம் 20/14
தான் வேண்டு மருங்கின் வேட்டு எழுந்து ஆங்கு – புறம் 52/4
வழு இன்று எய்தியும் அமையாய் செரு வேட்டு
இமிழ் குரல் முரசின் எழுவரொடு முரணி – புறம் 99/8,9
பெரு மலை விடர்_அகம் புலம்ப வேட்டு எழுந்து – புறம் 190/8
கடும் தெறல் செம் தீ வேட்டு
புறம் தாழ் புரி சடை புலர்த்துவோனே – புறம் 251/6,7
மண் நாண புகழ் வேட்டு
நீர் நாண நெய் வழங்கி – புறம் 384/15,16
வேட்டு அவர் வேட்ட-பின் வேந்தனும் மேல்_நாள் – கம்.பால:23 101/1
அழல் உறு குஞ்சியர் அமரை வேட்டு உவந்து – கம்.ஆரண்:7 43/3
பேய் ஏறின செரு வேட்டு எழு பித்து ஏறினர் பின் வாய் – கம்.ஆரண்:7 100/1
ஆன்ற பாழ் வயிற்று அலகையை புகல்வது என் அமர் வேட்டு
ஊன்றினார் எலாம் உலைந்தனர் ஒல்லையில் ஒழிந்தார் – கம்.ஆரண்:8 14/2,3
ஒல்லை செரு வேட்டு உயர் வன் புய ஓங்கல் உம்பர் – கம்.கிட்:7 37/1
காது வெம் செரு வேட்டு என்னை காந்தினர் கலந்த போதும் – கம்.யுத்1:9 83/3
போன காலையில் புக்கனன் புங்கவன் போர் வேட்டு
யானை மேல் செலும் கோள் அரி_ஏறு அது என்ன – கம்.யுத்2:15 215/1,2
பொரு தொழில் வேட்டு எழுந்து ஆர்த்து பொங்கின – கம்.யுத்2:19 36/2
மெய் சிலை விரிஞ்சன் மூட்டும் வேள்வியின் வேட்டு பெற்ற – கம்.யுத்3:27 9/3
வெம்மையின் தருமம் நோக்கா வேட்டதே வேட்டு வீயும் – கம்.யுத்3:27 175/1
ஏவி அ பெரும் தானையை தானும் வேட்டு எழுந்தான் – கம்.யுத்3:31 3/1

மேல்


வேட்டும் (1)

எண் நாண பல வேட்டும்
மண் நாண புகழ் பரப்பியும் – புறம் 166/22,23

மேல்


வேட்டுமோ (1)

விட்டது கண்டும் நாம் விடாது வேட்டுமோ – கம்.யுத்1:4 64/4

மேல்


வேட்டுவ (1)

நோன் சிலை வேட்டுவ நோய் இலை ஆகுக – புறம் 205/9

மேல்


வேட்டுவர் (7)

நிரை திமில் வேட்டுவர் கரை சேர் கம்பலை – மது 116
காந்தள் அம் கண்ணி கொலை வில் வேட்டுவர்
செம் கோட்டு ஆமான் ஊனொடு காட்ட – பதி 30/9,10
வேட்டுவர் உள்-வழி செப்புவேன் ஆட்டி – கலி 144/21
இன மீன் வேட்டுவர் ஞாழலொடு மிலையும் – அகம் 270/3
வேட்டுவர் இல்லை நின் ஒப்போர் என – புறம் 152/24
வெட்சி கானத்து வேட்டுவர் ஆட்ட – புறம் 202/1
வெள் வாய் வேட்டுவர் வீழ் துணை மகாஅர் – புறம் 324/3

மேல்


வேட்டுவன் (14)

எல்லு முயல் எறிந்த வேட்டுவன் சுவல – நற் 59/3
கொலை வல் வேட்டுவன் வலை பரிந்து போகிய – நற் 189/7
பார்வை வேட்டுவன் படு வலை வெரீஇ – நற் 212/1
பார்வை வேட்டுவன் காழ் களைந்து அருள – நற் 312/4
வேட்டுவன் பெறலொடு அமைந்தனை யாழ நின் – அகம் 28/8
தூண்டில் வேட்டுவன் வாங்க வாராது – அகம் 36/6
இரும் புலி வேட்டுவன் பொறி அறிந்து மாட்டிய – புறம் 19/5
கான் உறை வாழ்க்கை கத நாய் வேட்டுவன்
மான் தசை சொரிந்த வட்டியும் ஆய்_மகள் – புறம் 33/1,2
செல்வ தோன்றல் ஓர் வல் வில் வேட்டுவன்
தொழுதனென் எழுவேன் கை கவித்து இரீஇ – புறம் 150/7,8
யானை வேட்டுவன் யானையும் பெறுமே – புறம் 214/4
குறும்பூழ் வேட்டுவன் வறும் கையும் வருமே – புறம் 214/5
சொல் வலை வேட்டுவன் ஆயினன் முன்னே – புறம் 252/5
கைம்_மான் வேட்டுவன் கனை துயில் மடிந்து என – புறம் 320/3
நாவாய் வேட்டுவன் நாய் அடியேன் என்றான் – கம்.அயோ:8 10/4

மேல்


வேட்டேமே (9)

பாணனும் வாழ்க என வேட்டேமே – ஐங் 1/6
வழிவழி சிறக்க என வேட்டேமே – ஐங் 2/6
வாழ்க்கை பொலிக என வேட்டேமே – ஐங் 3/6
பழனம் ஆகற்க என வேட்டேமே – ஐங் 4/6
முன்கடை நிற்க என வேட்டேமே – ஐங் 5/6
எந்தையும் கொடுக்க என வேட்டேமே – ஐங் 6/6
கொண்டனன் செல்க என வேட்டேமே – ஐங் 7/6
அம்பல் ஆகற்க என வேட்டேமே – ஐங் 9/6
கொண்டனன் செல்க என வேட்டேமே – ஐங் 10/6

மேல்


வேட்டேன் (1)

உண்ணு நீர் வேட்டேன் என வந்தாற்கு அன்னை – கலி 51/6

மேல்


வேட்டை (2)

அரியல் அம் புகவின் அம் தோட்டு வேட்டை
நிரைய ஒள் வாள் இளையர் பெருமகன் – குறு 258/5,6
வெய்ய கானத்திடையே வேட்டை வேட்கை மிகவே – கம்.அயோ:4 73/1

மேல்


வேட்டொடு (1)

ஊதல் வேண்டுமால் சிறிதே வேட்டொடு
வேய் பயில் அழுவத்து பிரிந்த நின் – அகம் 318/13,14

மேல்


வேட்டோமே (1)

வாய்ப்பது ஆக என வேட்டோமே – ஐங் 8/6

மேல்


வேட்டோய் (1)

புலவு களம் பொலிய வேட்டோய் நின் – புறம் 372/12

மேல்


வேட்டோர் (2)

வேட்டோர் அல்லது பிறர் இன்னாரே – நற் 216/11
வேட்டோர் திறத்து விரும்பிய நின் பாகனும் – கலி 66/23

மேல்


வேட்டோர்க்கு (3)

வாய்த்தன வாழி தோழி வேட்டோர்க்கு
அமிழ்தத்து அன்ன கமழ் தார் மார்பின் – அகம் 332/12,13
கொடை தொழில் வேட்டோர்க்கு எல்லாம் கொடுத்தனன் கொடியோன்-தன்னை – கம்.யுத்3:28 14/3
வீசினன் இயற்றி மற்றும் வேட்டன வேட்டோர்க்கு எல்லாம் – கம்.யுத்4:35 3/3

மேல்


வேட்டோரே (1)

உண்ணார் ஆகுப நீர் வேட்டோரே
ஆவும் மாவும் சென்று உண கலங்கி – புறம் 204/6,7

மேல்


வேட்டோளே (10)

என வேட்டோளே யாயே யாமே – ஐங் 1/3
என வேட்டோளே யாயே யாமே – ஐங் 2/3
என வேட்டோளே யாயே யாமே – ஐங் 3/3
என வேட்டோளே யாயே யாமே – ஐங் 4/3
என வேட்டோளே யாயே யாமே – ஐங் 5/3
என வேட்டோளே யாயே யாமே – ஐங் 6/3
என வேட்டோளே யாயே யாமே – ஐங் 7/3
என வேட்டோளே யாயே யாமே – ஐங் 8/3
என வேட்டோளே யாயே யாமே – ஐங் 9/3
என வேட்டோளே யாயே யாமே – ஐங் 10/3

மேல்


வேட்ப (1)

வேளாண் வாயில் வேட்ப கூறி – பொரு 75

மேல்


வேட்பதும் (1)

வேட்பதும் மங்கையர் விலங்கினார்-எனின் – கம்.யுத்4:40 79/1

மேல்


வேட்பவ்வே (1)

சமம் கண் கூடி தாம் வேட்பவ்வே
நறு விரை துறந்த நாறா நரை தலை – புறம் 270/4,5

மேல்


வேட்பின் (1)

ஊறு நீர் அமிழ்து ஏய்க்கும் எயிற்றாய் நீ உணல் வேட்பின்
ஆறு நீர் இல என அறன் நோக்கி கூறுவீர் – கலி 20/11,12

மேல்


வேடத்தை (3)

புல்லினன் நின்று அவன் புனைந்த வேடத்தை
பல் முறை நோக்கினான் பலவும் உன்னினான் – கம்.அயோ:14 54/1,2
கைதவ நிசிசர கள்ள வேடத்தை
உய்தி-கொல் இனி எனா உருத்து முன் நின்றான் – கம்.கிட்:16 27/3,4
வினையம் எண்ணினன் இந்திர வேடத்தை மேவி – கம்.யுத்3:22 163/2

மேல்


வேடம் (11)

வஞ்சனை பண்டு மடந்தை வேடம் என்றே – கம்.அயோ:3 21/3
தகவு இல தவ வேடம் தழுவினை வருவான் என் – கம்.அயோ:9 24/3
தம்பியையும் ஒக்கின்றான் தவ வேடம் தலைநின்றான் – கம்.அயோ:13 30/2
விரத வேடம் நீ என்-கொல் வேண்டினாய் – கம்.அயோ:14 94/3
மென்றன வெகுளி பொங்க விட்டது மாய வேடம் – கம்.ஆரண்:12 62/4
வேடம் மேயினார் வேண்டு உரு மேவுவார் – கம்.கிட்:15 38/4
மாணி ஆம் வேடம் தாங்கி மலர் அயற்கு அறிவு மாண்டு ஓர் – கம்.சுந்:1 26/1
வந்து ஓங்கி ஆண்டு ஓர் சிறு மானிட வேடம் ஆகி – கம்.சுந்:1 43/3
காவற்கு புகுந்து நின்றார் காகுத்த வேடம் காட்டி – கம்.யுத்2:16 145/4
கொலை தொழில் அவுணன் பின்னை இராக்கத வேடம் கொண்டான் – கம்.யுத்3:22 121/3
விரத வேடம் மற்று உதவிய பாவி-மேல் விளிவு – கம்.யுத்4:40 116/3

மேல்


வேடமே (1)

கொண்ட தவ வேடமே கொண்டிருந்தான் குறிப்பு எல்லாம் – கம்.அயோ:13 31/2

மேல்


வேடமோ (1)

வெரு கொள தோன்றுவான் கொண்ட வேடமோ
தெரிக்கிலேன் இ உரு தெரியும்-வண்ணம் நீ – கம்.யுத்2:16 108/2,3

மேல்


வேடர் (3)

செய்குநர் சிலை வேடர் தேவரின் வலியாரால் – கம்.அயோ:8 29/2
மன்னவர் நெஞ்சினில் வேடர் விடும் சரம் வாயாவோ – கம்.அயோ:13 16/4
வெம்பிய வேடர் உளீர் துறை ஓடம் விலக்கீரோ – கம்.அயோ:13 19/3

மேல்


வேடரும் (1)

முழு வில் வேடரும் முனிவரின் முனிகிலர் உயிரை – கம்.அயோ:9 41/2

மேல்


வேடன் (5)

கம்பம் இல் கொடு மன காம வேடன் கை – கம்.பால:10 49/1
ஏழைமை வேடன் இறந்திலன் என்று எனை ஏசாரோ – கம்.அயோ:13 15/4
பாவி வேடன் கை பார்ப்பு உற பேதுறும் – கம்.சுந்:12 30/3
ஆணியின் அழிந்த பாடல் நவின்றனர் அனங்க வேடன்
தூணியின் அடைத்த அம்பின் கொடும் தொழில் துறந்த கண்ணார் – கம்.யுத்3:25 10/3,4
கொலையின்-மேல் குறித்த வேடன் கூர்ம் கணை உயிரை கொள்ள – கம்.யுத்3:29 45/3

மேல்


வேடனுக்கு (2)

ஏழை வேடனுக்கு எம்பி நின் தம்பி நீ – கம்.சுந்:3 23/2
வேடனுக்கு உதவி செய்து விறகிடை வெம் தீ மூட்டி – கம்.யுத்1:4 109/2

மேல்


வேடு (1)

வேடு கொடுத்தது பார் எனும் இ புகழ் மேவீரோ – கம்.அயோ:13 22/2

மேல்


வேண்ட (14)

வேலன் வேண்ட வெறி மனை வந்தோய் – நற் 34/9
பிழி மகிழ் வல்சி வேண்ட மற்று இது – புறம் 269/7
வேண்ட நின்ற வேத நூல் – கம்.ஆரண்:1 67/2
விரை அளித்த கான் புகுந்தேம் வேதியரும் மா தவரும் வேண்ட நீண்டு – கம்.ஆரண்:6 128/2
போன்ற நீ யானே வேண்ட அ தலை போதி என்றான் – கம்.கிட்:9 30/4
நயம் தெரி அனுமன் வேண்ட நல்கினன் நம்மை இன்னும் – கம்.கிட்:11 80/4
எ ஆறும் உற துவன்றி இருள் ஓட மணி இமைப்பது இமையோர் வேண்ட
தெவ் ஆறு முகத்து ஒருவன் தனி கிடந்த சுவணத்தை சேர்திர்-மாதோ – கம்.கிட்:13 22/3,4
வேண்ட துஞ்சார் என்று ஒரு விஞ்ஞை வினை செய்தான் – கம்.சுந்:4 1/3
வெற்றியன் தேவர் வேண்ட வேலையை விலங்கல் மத்தில் – கம்.சுந்:4 30/3
விள்ளா முழு மா நிழல் பிழம்பும் வேண்ட வேண்டும் மேனியதோ – கம்.சுந்:4 54/2
வெள்ளி வெண் கடலுள் மேல்_நாள் விண்ணவர் தொழுது வேண்ட
பள்ளி தீர்ந்து இருந்தான் என்ன பொலிதரு பண்பினானை – கம்.யுத்1:4 130/3,4
வேண்ட இல்லை என்று ஒளித்ததாம் என மனம் வெதும்பி – கம்.யுத்1:6 5/2
மொய் கழல் தாதை வேண்ட இசையும் நீ முனியல் என்றான் – கம்.யுத்2:17 60/4
வீரனும் எதிரே நின்றான் விண்ணவர் விசையம் வேண்ட – கம்.யுத்2:18 179/4

மேல்


வேண்டல் (1)

வேரொடும் கெடல் வேண்டல் உண்டாகுமோ – கம்.அயோ:2 21/4

மேல்


வேண்டல்-பால (1)

வேள்விக்கு வேண்டல்-பால தருப்பையும் விறகும் நெய்யும் – கம்.யுத்3:26 93/1

மேல்


வேண்டல்-பாற்றே (1)

மிகை உடைத்து உலகம் நூலோர் வினையமும் வேண்டல்-பாற்றே
பகை உடை சிந்தையார்க்கும் பயன் உறு பண்பின் தீரா – கம்.கிட்:9 9/2,3

மேல்


வேண்டல (1)

வெறும் கூந்தல் மொய்க்கின்றன வேண்டல வேண்டு போதும் – கம்.பால:17 12/3

மேல்


வேண்டலமே (1)

பெட்பு இன்றி ஈதல் யாம் வேண்டலமே
விறல் சினம் தணிந்த விரை பரி புரவி – புறம் 205/2,3

மேல்


வேண்டலர் (3)

வெந்தனர் மேல் வரும் உறுதி வேண்டலர் – கம்.அயோ:4 182/4
வேண்டலர் அறிவரேனும் கேண்மை தீர் வினையிற்று ஆமால் – கம்.கிட்:11 66/2
ஒன்றும் வேண்டலர் ஆயினும் ஒருவர்-பால் ஒருவர் – கம்.யுத்1:6 6/1

மேல்


வேண்டலன் (1)

அரை நாள் வாழ்க்கையும் வேண்டலன் யானே – குறு 280/5

மேல்


வேண்டலனே (1)

புகழ் கெட வரூஉம் பொய் வேண்டலனே
தன் பெயர் கிளக்கும்-காலை என் பெயர் – புறம் 216/7,8

மேல்


வேண்டலால் (2)

வெருவினர் விண்ணவர் வேந்தன் வேண்டலால்
கரை எறியாது அலை_கடலும் போன்றனன் – கம்.பால:5 48/3,4
பங்கயத்து பரத்துவன் வேண்டலால்
அங்கு வைகினன் அல்லது தாழ்க்குமோ – கம்.யுத்4:41 85/2,3

மேல்


வேண்டலின் (1)

வேண்டலின் நின் உயிர்க்கு உறுதி வேண்டுமால் – கம்.கிட்:16 11/4

மேல்


வேண்டலென் (3)

வேக வெம் பழி சுமந்து உழல வேண்டலென்
ஆகலின் யான் இனி இதனுக்கு ஆமிடம் – கம்.ஆரண்:15 22/2,3
வேறும் என்னொடு தரும் பகை பிறிது இனி வேண்டலென் வினையத்தால் – கம்.யுத்1:3 80/1
மறந்தும் நன் புகழ் அலால் வாழ்வு வேண்டலென்
பிறந்த என் உறுதி நீ பிடிக்கலாய் எனா – கம்.யுத்1:4 17/2,3

மேல்


வேண்டவே (1)

மலர்ந்தது நெடு நிலா மதனன் வேண்டவே – கம்.பால:19 2/4

மேல்


வேண்டா (24)

வானம் வேண்டா உழவின் எம் – நற் 254/11
நாடினர் கொயல் வேண்டா நயந்து தாம் கொடுப்ப போல் – கலி 28/2
நாம் தூது மொழிந்தனம் விடல் வேண்டா நம்மினும் – கலி 28/22
வானம் வேண்டா வறன் இல் வாழ்க்கை – அகம் 186/1
வானம் வேண்டா வில் ஏர் உழவர் – அகம் 193/2
துணை வேண்டா செரு வென்றி – புறம் 16/10
நினைக்க வேண்டா வாழ்க அவன் தாளே – புறம் 70/19
வருந்த வேண்டா வாழ்க அவன் தாளே – புறம் 101/10
பரியல் வேண்டா வரு பதம் நாடி – புறம் 172/5
பந்தர் வேண்டா பலர் தூங்கு நீழல் – புறம் 320/2
சொல்லா வேண்டா தோன்றல் முந்து அறிந்த – புறம் 361/21
குறை செயல் வேண்டா நசைஇய இருக்கையேன் – புறம் 371/8
வினையின் என்-வயின் வைத்தனன் என கொளல் வேண்டா
புனையும் மா முடி புனைந்து இந்த நல் அறம் புரக்க – கம்.அயோ:1 68/2,3
வேண்டும் திறத்தாரும் வேண்டா அரசாட்சி – கம்.அயோ:14 62/1
வேண்டா வேண்டா செய்திடின் உய்வான் விதி உண்டோ – கம்.ஆரண்:11 16/2
வேண்டா வேண்டா செய்திடின் உய்வான் விதி உண்டோ – கம்.ஆரண்:11 16/2
கூட்டு ஒருவரையும் வேண்டா கொற்றவ பெற்ற தாதை – கம்.கிட்:7 87/1
என் கொன்ற வலியே சாலும் இதற்கு ஒன்றும் ஏது வேண்டா – கம்.கிட்:7 138/4
நன்று நீர் வருந்தல் வேண்டா நான் இது நவில்வென் என்றான் – கம்.கிட்:16 57/4
வெம் சினம் தரு போரின் எம்முடன் எழ வேண்டா
இஞ்சி மா நகர் இடம் உடைத்து ஈண்டு இனிது இருத்தி – கம்.யுத்1:2 117/1,2
இனி வரும் பகையும் இல்லை ஈறு உண்டு என்று இரங்க வேண்டா
துனி வரும் செறுநர் ஆன தேவரே துணைவர் ஆவர் – கம்.யுத்2:16 147/2,3
விளக்கு எதிர் வீழ்த்த விட்டில் பான்மைய வியக்க வேண்டா – கம்.யுத்2:17 27/4
கேட்கின்ற வீரம் எல்லாம் கிளத்துவீர் கிளத்தல் வேண்டா
தாழ்க்கின்றது இல்லை உம்மை தனி தனி தலைகள் பாற – கம்.யுத்3:27 83/2,3
ஆகினும் ஐயம் வேண்டா அழகிது அன்று அமரின் அஞ்சி – கம்.யுத்3:31 54/1

மேல்


வேண்டாதார் (2)

வேண்டாதார் நெஞ்சு உட்க வெரு வந்த கொடுமையும் – கலி 100/2
விண்டாரே அல்லாரோ வேண்டாதார் மனம் வேண்டின் – கம்.ஆரண்:6 123/1

மேல்


வேண்டாது (3)

எண் பிழி நெய்யொடு வெண் கிழி வேண்டாது
சாந்து தலைக்கொண்ட ஓங்கு பெரும் சாரல் – நற் 328/8,9
கூறி உணர்த்தலும் வேண்டாது மற்று நீ – கலி 91/21
நசை வேண்டாது நன்று மொழிந்தும் – புறம் 359/12

மேல்


வேண்டாதோளே (1)

தாய் ஓம்பு ஆய் நலம் வேண்டாதோளே – அகம் 146/13

மேல்


வேண்டாமையின் (1)

வேண்டாமையின் மென்மெல வந்து – நற் 308/4

மேல்


வேண்டார் (5)

வெறிது நின் புகழ்களை வேண்டார் இல் எடுத்து ஏத்தும் – கலி 72/17
விலை வேண்டார் எம் இனத்து ஆயர்_மகளிர் – கலி 103/71
காண்டல் வேண்டிய அளவை வேண்டார்
உறு முரண் கடந்த ஆற்றல் – புறம் 135/20,21
ஈண்டோர் இன் சாயலனே வேண்டார்
எறி படை மயங்கிய வெருவரு ஞாட்பின் – புறம் 178/6,7
செல்வம் வேண்டார் செரு புகல் வேண்டி – புறம் 345/13

மேல்


வேண்டாவோ (2)

வில்லோடும் செல வேண்டாவோ – கம்.சுந்:5 42/4
வேண்டாவோ நான் நல் அறம் அஞ்சி மெலிவுற்றால் – கம்.யுத்3:22 209/4

மேல்


வேண்டாள் (1)

ஈன்ற தாயோ வேண்டாள் அல்லள் – புறம் 346/2

மேல்


வேண்டி (48)

வேண்டுநர் வேண்டி ஆங்கு எய்தினர் வழிபட – திரு 248
கேளிர் போல கேள் கொளல் வேண்டி
வேளாண் வாயில் வேட்ப கூறி – பொரு 74,75
நட்பு கொளல் வேண்டி நயந்திசினோரும் – பெரும் 425
அ நிலை அணுகல் வேண்டி நின் அரை – பெரும் 467
திரு நகர் முற்றம் அணுகல் வேண்டி
கல்லென் ஒக்கல் நல் வலத்து இரீஇ – மலை 548,549
நிண சுறா அறுத்த உணக்கல் வேண்டி
இன புள் ஓப்பும் எமக்கு நலன் எவனோ – நற் 45/6,7
திருந்து கோல் எல் வளை வேண்டி யான் அழவும் – நற் 136/1
அன்பு பெரிது உடைமையின் அளித்தல் வேண்டி
பகலும் வருதி பல் பூ கானல் – நற் 223/2,3
உள் மலி நெஞ்சமொடு வண்மை வேண்டி
அரும் பொருட்கு அகன்ற காதலர் முயக்கு எதிர்ந்து – நற் 333/6,7
அரும் பொருள் கூட்டம் வேண்டி
பிரிந்து உறை காதலர் சென்ற நாட்டே – நற் 343/9,10
வருநர் வரையார் வார வேண்டி
விருந்து கண்மாறாது உணீஇய பாசவர் – பதி 21/8,9
வாரார் ஆயினும் இரவலர் வேண்டி
தேரின் தந்து அவர்க்கு ஆர் பதம் நல்கும் – பதி 55/10,11
அழி படர் வருத்த நின் அளி வேண்டி கலங்கியாள் – கலி 100/17
வேண்டிய வேண்டி ஆங்கு எய்துதல் வாய் எனின் – கலி 143/46
காதல் வேண்டி என் துறந்து – அகம் 55/16
வதுவை அயர்தல் வேண்டி புதுவதின் – அகம் 66/8
நிரம்பா வாழ்க்கை நேர்தல் வேண்டி
இரம் காழ் அன்ன அரும்பு முதிர் ஈங்கை – அகம் 125/2,3
மறி கொலைப்படுத்தல் வேண்டி வெறி புரி – அகம் 292/4
போகம் வேண்டி பொதுச்சொல் பொறாஅது – புறம் 8/2
நல் இசை வேட்டம் வேண்டி வெல் போர் – புறம் 31/5
வாழ்தல் வேண்டி
பொய் கூறேன் மெய் கூறுவல் – புறம் 139/5,6
பீடு இல் மன்னர் புகழ்ச்சி வேண்டி
செய்யா கூறி கிளத்தல் – புறம் 148/5,6
வினைக்கு வேண்டி நீ பூண்ட – புறம் 166/10
யாம் வேண்டி ஆங்கு எம் வறும் கலம் நிறைப்போன் – புறம் 171/5
தான் வேண்டி ஆங்கு தன் இறை உவப்ப – புறம் 171/6
செல்வம் வேண்டார் செரு புகல் வேண்டி
நிரல் அல்லோர்க்கு தரலோ இல் என – புறம் 345/13,14
அரும் கடி வியன் நகர் குறுகல் வேண்டி
கூம்பு விடு மென் பிணி அவிழ்த்த ஆம்பல் – புறம் 383/6,7
வறன் யான் நீங்கல் வேண்டி என் அரை – புறம் 385/5
திருந்து கழல் சேவடி குறுகல் வேண்டி
வென்று இரங்கும் விறல் முரசினோன் – புறம் 387/18,19
தன் உழை குறுகல் வேண்டி என் அரை – புறம் 390/13
அகம் மலி உவகையொடு அணுகல் வேண்டி
கொன்று சினம் தணியா புலவு நாறு மருப்பின் – புறம் 394/10,11
அரும் கலம் வரவே அருளினன் வேண்டி
ஐயென உரைத்தன்றி நல்கி தன் மனை – புறம் 395/28,29
பகடே அத்தை யான் வேண்டி வந்தது என – புறம் 399/28
கை என மலர வேண்டி அரும்பிய காந்தள் நோக்கி – கம்.பால:16 23/1
வேண்டி எய்திட விழைவது ஒன்று உளது என விளம்பும் – கம்.அயோ:1 60/4
வேண்டி ஈதியோ வெள்குதியோ விம்மல் நோயால் – கம்.அயோ:2 79/3
சொல் பெற்ற நோன்பின் துறையோன் அருள் வேண்டி
நல் பெற்ற வேள்வி நவை நீங்க நீ இயற்றி – கம்.அயோ:14 59/1,2
அரைத்த அம்மி ஆம் அலங்கு எழில் தோள் அமர் வேண்டி
இரைத்து வீங்குவ மானிடற்கு எளியவோ என்றான் – கம்.ஆரண்:7 73/3,4
வேண்டி யான் சில் பகல் உறைதல் மேவினேன் – கம்.ஆரண்:12 48/2
என் உறுவான் வேண்டி இடர் உறுவேன் எந்தாயே – கம்.ஆரண்:13 96/4
நிற்கின்ற செல்வம் வேண்டி நெறி நின்ற பொருள்கள் எல்லாம் – கம்.கிட்:7 138/1
விழைவுறு வேட்கையொடும் வேண்டினர்க்கு உதவ வேண்டி
குழை-தொறும் கனகம் தூங்கும் கற்பகம் நிகர்த்த கொன்றை – கம்.கிட்:10 33/3,4
மீண்டால் நுகர்வென் நின் விருந்து என வேண்டி மெய்ம்மை – கம்.சுந்:1 51/3
காண்டல் வேண்டி இ உயிர் சுமந்து எதிர் சில கழறி – கம்.சுந்:12 54/2
வேத நாயகனே உன்னை கருணையால் வேண்டி விட்டான் – கம்.யுத்2:16 148/1
மேல் நடை அனைய மற்றும் நல் வழி நல்க வேண்டி
வான் உடை அண்ணல் செய்த மங்கையர் மருங்கு சென்றார் – கம்.யுத்2:19 283/3,4
மீண்ட போது அதனை எல்லாம் மறத்திரோ விளிதல் வேண்டி
ஈண்ட ஒட்டு என்னா நின்றாய் இத்தனை பேரும் இன்னம் – கம்.யுத்3:27 80/2,3
மெய் அவன் உரைத்தது என வேண்டி இடை பூண்ட – கம்.யுத்4:36 24/3

மேல்


வேண்டிய (17)

துப்பு கொளல் வேண்டிய துணையிலோரும் – பெரும் 426
இடுக்கண் அஞ்சி இரந்தோர் வேண்டிய
கொடுத்து அவை தா என கூறலின் – குறு 349/5,6
வேண்டிய குறிப்பினை ஆகி – ஐங் 46/3
வேண்டிய வேண்டி ஆங்கு எய்துதல் வாய் எனின் – கலி 143/46
பொன் நேர் புது மலர் வேண்டிய குற_மகள் – அகம் 52/3
காண்டல் வேண்டிய அளவை வேண்டார் – புறம் 135/20
அலை_கடல் தலை அன்று அணை வேண்டிய
நிலை உடை கவி நீத்தம் அ நீத்தமே – கம்.பால:1 9/3,4
தண்டல் இல் தவம் செய்வோர் தாம் வேண்டிய தாயின் நல்கும் – கம்.ஆரண்:10 162/1
வேண்டிய நினைந்து செய்வான் விண்ணவர் வருவது என்றால் – கம்.ஆரண்:10 167/1
வேண்டிய கொணர்ந்து நல்க விருந்து-செய்து இருந்த வேலை – கம்.ஆரண்:16 3/4
வேண்டிய போதே வேண்டுவ எய்தும் வினை வல்லீர் – கம்.கிட்:17 18/4
வேண்டிய உலகம் எல்லாம் வெளிப்பட மணிகள் மின்ன – கம்.சுந்:1 20/2
வேண்டிய வெம் சமம் வேறு விளைப்பார் – கம்.சுந்:9 56/3
நுவல யாம் வர வேண்டிய நோக்கதோ – கம்.யுத்1:9 58/1
வேண்டிய படைக்கலம் மழையின் வீசுவார் – கம்.யுத்2:18 124/4
உரிய வேண்டிய பொருள் எலாம் முடிப்பதற்கு ஒன்றோ – கம்.யுத்3:30 34/2
ஊனுடை யாக்கை விட்டு உண்மை வேண்டிய
வானுடை தந்தையார் வரவு கண்டு-என – கம்.யுத்4:41 107/1,2

மேல்


வேண்டியது (6)

யாது நீ வேண்டியது
பேதாய் பொருள் வேண்டும் புன்கண்மை ஈண்டு இல்லை யாழ – கலி 61/14,15
வேண்டியது விளைக்கும் ஆற்றலை ஆகலின் – புறம் 38/9
வேண்டியது உணர்ந்தோன் தாள் வாழியவே – புறம் 386/25
வேண்டியது எதிர்ந்தான் என்ன வீங்கினன் விசய திண் தோள் – கம்.சுந்:8 20/4
இன்று வேண்டியது எறி கடல் நெறிதனை மறுத்தான் – கம்.யுத்1:6 6/3
வேண்டியது எய்த-பெற்றால் வெற்றியின் விழுமிது அன்றோ – கம்.யுத்1:9 68/4

மேல்


வேண்டியன (1)

வேண்டியன மா தவம் விரும்பினை முடிப்பாய் – கம்.ஆரண்:3 52/2

மேல்


வேண்டியார் (1)

தூண்டிலா விட்டு துடக்கி தான் வேண்டியார்
நெஞ்சம் பிணித்தல் தொழிலா திரிதரும் – கலி 85/23,24

மேல்


வேண்டியும் (2)

நட்டோர் ஆக்கம் வேண்டியும் ஒட்டிய – நற் 286/7
அதனால் வசை நீக்கி இசை வேண்டியும்
நசை வேண்டாது நன்று மொழிந்தும் – புறம் 359/11,12

மேல்


வேண்டியோ (1)

மெள்ள இன் கனவின் பயன் வேண்டியோ
கள்ளம் என்-கொல் அறிந்திலம் கண் முகிழ்த்து – கம்.சுந்:2 169/2,3

மேல்


வேண்டில் (2)

வேண்டில் கரபத்திரத்து ஈர்த்து விழுத்தல் ஆகி – கம்.ஆரண்:10 138/3
வலம் கிளர் வாளும் வேண்டில் வழங்குவென் யாதும் மாற்றேன் – கம்.யுத்2:17 51/4

மேல்


வேண்டிற்று (5)

வெம் சினம் உருவிற்று என்னும் மேனியர் வேண்டிற்று ஈயும் – கம்.பால:10 20/1
மீண்டனன் என்ன மீள்வர் இது நின்னை வேண்டிற்று என்றான் – கம்.அயோ:5 18/4
இரந்தனன் வேண்டிற்று அல்லால் இவன் பிழை இழைத்தது உண்டோ – கம்.யுத்2:17 72/1
கேட்டு அவை ஐய வேண்டிற்று இயற்றி பின் கெடாமல் எம்-பால் – கம்.யுத்3:24 62/1
வேண்டிற்று முடிந்தது அன்றே வேதியர் தேவன் நின்னை – கம்.யுத்4:40 26/1

மேல்


வேண்டின் (30)

நீடு பசி ஒராஅல் வேண்டின் நீடு இன்று – பொரு 62
பக்கின் தோன்றும் நாடன் வேண்டின்
பல் பசு பெண்டிரும் பெறுகுவன் – ஐங் 271/2,3
அரு மழை தரல் வேண்டின் தருகிற்கும் பெருமையளே – கலி 39/6
தளர்_இயால் என் அறிதல் வேண்டின் பகை அஞ்சா – கலி 113/6
பொறி அமை பாவையின் தூங்கல் வேண்டின்
என் ஆம்-கொல்லோ தோழி மயங்கிய – அகம் 98/20,21
நுண் கோல் அகவுநர் வேண்டின் வெண் கோட்டு – அகம் 208/3
வென்றி கொள் உவகையொடு புகுதல் வேண்டின்
யாண்டு உறைவது-கொல் தானே மாண்ட – அகம் 354/11,12
நுமக்கு உரித்து ஆகல் வேண்டின் சென்று அவற்கு – புறம் 97/19
இன்மை தீர வேண்டின் எம்மொடு – புறம் 180/8
உண்ணா வறும் கடும்பு உய்தல் வேண்டின்
இன்னே செல்-மதி நீயே சென்று அவன் – புறம் 181/7,8
விண் உருத்து இடிப்பினும் வேண்டின் செய்கிற்பாள் – கம்.பால:7 21/2
விண்டாரே அல்லாரோ வேண்டாதார் மனம் வேண்டின்
உண்டாய காதலின் என் உயிர் என்பது உமது அன்றோ – கம்.ஆரண்:6 123/1,2
மேருவை பறிக்க வேண்டின் விண்ணினை இடிக்க வேண்டின் – கம்.ஆரண்:12 60/1
மேருவை பறிக்க வேண்டின் விண்ணினை இடிக்க வேண்டின்
நீரினை கலக்க வேண்டின் நெருப்பினை அவிக்க வேண்டின் – கம்.ஆரண்:12 60/1,2
நீரினை கலக்க வேண்டின் நெருப்பினை அவிக்க வேண்டின் – கம்.ஆரண்:12 60/2
நீரினை கலக்க வேண்டின் நெருப்பினை அவிக்க வேண்டின்
பாரினை எடுக்க வேண்டின் பல வினை சில சொல் ஏழாய் – கம்.ஆரண்:12 60/2,3
பாரினை எடுக்க வேண்டின் பல வினை சில சொல் ஏழாய் – கம்.ஆரண்:12 60/3
அலை கடல் கடைய வேண்டின் ஆர் இனி கடைவர் ஐயா – கம்.கிட்:7 149/4
மீன் நின்ற கண்ணினாள்-தன் மென் மொழிக்கு உவமை வேண்டின்
தேன் ஒன்றோ அமிழ்தம் ஒன்றோ அவை செவிக்கு இன்பம் செய்யா – கம்.கிட்:13 63/3,4
மின் நிறம் நாணி எங்கும் வெளிப்படாது ஒளிக்கும் வேண்டின்
தன் நிறம் தானே ஒக்கும் மலர் நிறம் சமழ்க்கும் அன்றே – கம்.கிட்:13 65/3,4
மேருவை உருவல் வேண்டின் விண் பிளந்து ஏகல் வேண்டின் – கம்.சுந்:3 113/1
மேருவை உருவல் வேண்டின் விண் பிளந்து ஏகல் வேண்டின்
ஈர்_எழு புவனம் யாவும் முற்றுவித்திடுதல் வேண்டின் – கம்.சுந்:3 113/1,2
ஈர்_எழு புவனம் யாவும் முற்றுவித்திடுதல் வேண்டின்
ஆரியன் பகழி வல்லது அறிந்து இருந்து அறிவு இலாதாய் – கம்.சுந்:3 113/2,3
சிதைவுறல் அவர்க்கு வேண்டின் செய் திறன் நேர்ந்தது எண்ணின் – கம்.சுந்:3 144/3
யாது அவன் நினைந்தான் அன்ன பயத்தன ஏது வேண்டின்
வேதமும் அறனும் சொல்லும் மெய் அற_மூர்த்தி வில்லோன் – கம்.சுந்:12 73/3,4
ஏனவர்க்கு வேண்டின் எளிது ஒன்றோ எற்கு அன்பர் – கம்.யுத்1:3 172/1
ஐயன் வேண்டின் அது இது ஆம் அன்றே – கம்.யுத்1:8 27/1
வர பல் நகம்-தன்னையும் வேரொடு வேண்டின் வாங்கும் – கம்.யுத்1:11 31/3
பாரகம் சுமந்த பாம்பின் பணாமணி பறிக்க வேண்டின்
வார் கழல் காலினாலே கல்ல வல்லவனை முன்னா – கம்.யுத்1:12 45/1,2
முறை கெட வென்று வேண்டின் நினைந்ததே முடிப்பன் முன்னின் – கம்.யுத்3:26 5/1

மேல்


வேண்டின (1)

வேண்டின வேண்டினர்க்கு அளிக்கும் மெய் தவம் – கம்.ஆரண்:3 8/1

மேல்


வேண்டினமே (1)

வீங்க முயங்கல் யாம் வேண்டினமே
தீம் பால் படுதல் தாம் அஞ்சினரே ஆயிடை – அகம் 26/15,16

மேல்


வேண்டினர் (1)

வேண்டினர் வேட்கையின் மேற்பட வீசி – கம்.பால:8 14/2

மேல்


வேண்டினர்க்கு (4)

வேண்டுப_வேண்டுப வேண்டினர்க்கு அருளி – பெரும் 444
வேண்டினர்க்கு உதவுவான் விரும்பி கற்பகம் – கம்.பால:23 57/2
வேண்டின வேண்டினர்க்கு அளிக்கும் மெய் தவம் – கம்.ஆரண்:3 8/1
விழைவுறு வேட்கையொடும் வேண்டினர்க்கு உதவ வேண்டி – கம்.கிட்:10 33/3

மேல்


வேண்டினன் (1)

வேள்வியில் படைத்தது ஈசன் வேண்டினன் பெற்று வெற்றி – கம்.யுத்2:19 235/2

மேல்


வேண்டினாய் (1)

விரத வேடம் நீ என்-கொல் வேண்டினாய்
பரத கூறு எனா பரிந்து கூறினான் – கம்.அயோ:14 94/3,4

மேல்


வேண்டினால் (1)

வெறுப்பு உண்டாய ஒருத்தியை வேண்டினால்
மறுப்பு உண்டாய பின் வாழ்கின்ற வாழ்வினின் – கம்.சுந்:12 96/1,2

மேல்


வேண்டினாள் (1)

வேண்டினாள் தொழுது என்று விளம்புவாய் – கம்.சுந்:5 35/4

மேல்


வேண்டினான் (2)

பொலம் குலாவு தாள் பூண்டு வேண்டினான் – கம்.அயோ:14 111/4
வாங்குதி விரைந்து என மன்னன் வேண்டினான் – கம்.யுத்4:41 100/4

மேல்


வேண்டினும் (13)

துடைத்து நீ வேண்டினும் வெல்லாது கொண்டு ஆடும் – கலி 95/20
மன்றல் வேண்டினும் பெறுகுவை ஒன்றோ – அகம் 318/8
செல்லும் உலகத்து செல்வம் வேண்டினும்
ஞாலம் காவலர் தோள் வலி முருக்கி – புறம் 18/13,14
ஒரு நீ ஆகல் வேண்டினும் சிறந்த – புறம் 18/15
நல் இசை நிறுத்தல் வேண்டினும் மற்று அதன் – புறம் 18/16
செம் ஞாயிற்று நிலவு வேண்டினும்
வெண் திங்களுள் வெயில் வேண்டினும் – புறம் 38/7,8
வெண் திங்களுள் வெயில் வேண்டினும்
வேண்டியது விளைக்கும் ஆற்றலை ஆகலின் – புறம் 38/8,9
இன மலி கத சே களனொடு வேண்டினும்
களம் மலி நெல்லின் குப்பை வேண்டினும் – புறம் 171/8,9
களம் மலி நெல்லின் குப்பை வேண்டினும்
அரும் கலம் களிற்றொடு வேண்டினும் பெருந்தகை – புறம் 171/9,10
அரும் கலம் களிற்றொடு வேண்டினும் பெருந்தகை – புறம் 171/10
களிறொடு நெடும் தேர் வேண்டினும் கடவ – புறம் 313/4
உள் நேர் ஆவி வேண்டினும் இன்றே உனது அன்றோ – கம்.அயோ:3 32/2
வெல்வது விரும்பினும் வினையம் வேண்டினும்
செல்வது ஆங்கு அவருழை சென்று தீர்ந்து அற – கம்.யுத்1:2 37/2,3

மேல்


வேண்டினெம் (1)

அரிசி வேண்டினெம் ஆக தான் பிற – புறம் 140/5

மேல்


வேண்டினென் (4)

வேண்டினென் இ வரம் என்று மேலவன் – கம்.அயோ:5 35/1
வேண்டினென் எய்தினென் உள்ளம் விம்முமால் – கம்.அயோ:11 42/2
விரசுக என்-பால் நின்னை வேண்டினென் வீர என்றான் – கம்.கிட்:9 24/3
தரவு வேண்டினென் என்றனன் தாமரை_கண்ணன் – கம்.யுத்3:22 86/4

மேல்


வேண்டினேன் (3)

வெறி கொள் பூம் குழலினாளை வீரனே வேண்டினேன் யான் – கம்.ஆரண்:7 60/3
வேதியா இன்னம் உனக்கு அடைக்கலம் யான் வேண்டினேன் – கம்.யுத்2:16 350/4
எம்பி பிரியானாக அருளுதி யான் வேண்டினேன் – கம்.யுத்2:16 352/4

மேல்


வேண்டினை (2)

காண்டல் வேண்டினை ஆயின் மாண்ட நின் – புறம் 133/3
வேதியர் தேவன்-தன்னை வேண்டினை பெற்று மெய்ம்மை – கம்.யுத்2:16 160/2

மேல்


வேண்டு (60)

வேண்டு புலம் கவர்ந்த ஈண்டு பெரும் தானையொடு – முல் 90
யாண்டு பல கழிய வேண்டு புலத்து இறுத்து – மது 150
வெடி பட கடந்து வேண்டு புலத்து இறுத்த – மது 233
காமர் உருவின் தாம் வேண்டு பண்ணியம் – மது 422
அன்னாய் வாழி வேண்டு அன்னை ஒண் நுதல் – குறி 1
வேண்டு அமர் நடையர் மென்மெல வருக – நற் 21/3
வருந்தல் வாழி வேண்டு அன்னை கரும் தாள் – நற் 351/5
யாண்டு உளர்-கொல்லோ வேண்டு வினை முடிநர் – குறு 195/3
திறப்பல் வாழி வேண்டு அன்னை நம் கதவே – குறு 321/8
அன்னை வாழி வேண்டு அன்னை உது காண் – ஐங் 101/1
அன்னை வாழி வேண்டு அன்னை நம் ஊர் – ஐங் 102/1
அன்னை வாழி வேண்டு அன்னை புன்னையொடு – ஐங் 103/1
அன்னை வாழி வேண்டு அன்னை நம் ஊர் – ஐங் 104/1
அன்னை வாழி வேண்டு அன்னை முழங்கு கடல் – ஐங் 105/1
அன்னை வாழி வேண்டு அன்னை அவர் நாட்டு – ஐங் 106/1
அன்னை வாழி வேண்டு அன்னை என் தோழி – ஐங் 107/1
அன்னை வாழி வேண்டு அன்னை கழிய – ஐங் 108/1
அன்னை வாழி வேண்டு அன்னை நெய்தல் – ஐங் 109/1
அன்னை வாழி வேண்டு அன்னை புன்னை – ஐங் 110/1
அன்னாய் வாழி வேண்டு அன்னை என் ஐ – ஐங் 201/1
அன்னாய் வாழி வேண்டு அன்னை நம் ஊர் – ஐங் 202/1
அன்னாய் வாழி வேண்டு அன்னை நம் படப்பை – ஐங் 203/1
அன்னாய் வாழி வேண்டு அன்னை அஃது எவன்-கொல் – ஐங் 204/1
அன்னாய் வாழி வேண்டு அன்னை என் தோழி – ஐங் 205/1
அன்னாய் வாழி வேண்டு அன்னை உவ காண் – ஐங் 206/1
அன்னாய் வாழி வேண்டு அன்னை நன்றும் – ஐங் 207/1
அன்னாய் வாழி வேண்டு அன்னை கானவர் – ஐங் 208/1
அன்னாய் வாழி வேண்டு அன்னை நீ மற்று – ஐங் 209/1
அன்னாய் வாழி வேண்டு அன்னை நம் படப்பை – ஐங் 210/1
அன்னாய் வாழி வேண்டு அன்னை தோழி – ஐங் 366/1
மழை வேண்டு புலத்து மாரி நிற்ப – பதி 13/26
யாண்டு தலைப்பெயர வேண்டு புலத்து இறுத்து – பதி 15/1
வென்று கலம் தரீஇயர் வேண்டு புலத்து இறுத்து அவர் – பதி 53/1
வேண்டு வழி நடந்து தாங்கு தடை பொருது – பரி 7/19
தாம் வேண்டு காதல் கணவர் எதிர்ப்பட – பரி 10/35
வேண்டு உருவம் கொண்டதோர் கூற்றம்-கொல் ஆண்டார் – கலி 56/9
யான் வேண்டு ஒருவன் என் அல்லல் உறீஇயான் – கலி 145/41
அன்னாய் வாழி வேண்டு அன்னை நின் மகள் – அகம் 48/1
அன்னாய் வாழி வேண்டு அன்னை நம் படப்பை – அகம் 68/1
கேட்டியோ வாழி வேண்டு அன்னை நம் படப்பை – அகம் 68/4
வெருவரு தானையொடு வேண்டு புலத்து இறுத்த – அகம் 125/17
அலையல் வாழி வேண்டு அன்னை நம் படப்பை – அகம் 158/7
தாம் வேண்டு உருவின் அணங்கு-மார் வருமே – அகம் 158/9
அலையல் வாழி வேண்டு அன்னை உயர் சிமை – அகம் 190/6
முளை தருபு ஊட்டி வேண்டு குளகு அருத்த – அகம் 218/2
கரப்பு இல் உள்ளமொடு வேண்டு மொழி பயிற்றி – புறம் 34/13
முறை வேண்டு பொழுதின் பதன் எளியோர் ஈண்டு – புறம் 35/15
உறை வேண்டு பொழுதில் பெயல் பெற்றோறே – புறம் 35/16
வேண்டு இடத்து அடூஉம் வெல் போர் வேந்தே – புறம் 41/3
தான் வேண்டு மருங்கின் வேட்டு எழுந்து ஆங்கு – புறம் 52/4
ஈண்டு செலல் கொண்மூ வேண்டு வயின் குழீஇ – புறம் 161/2
வெம் கால் வம்பலர் வேண்டு புலத்து உறையவும் – புறம் 230/2
வெறும் கூந்தல் மொய்க்கின்றன வேண்டல வேண்டு போதும் – கம்.பால:17 12/3
வேட்டவர் வேட்டவை வேண்டு அளவு ஈந்தான் – கம்.பால:23 101/4
மாய வல் அரக்கர் வல்லர் வேண்டு உரு வரிக்க என்பது – கம்.ஆரண்:12 52/3
வேடம் மேயினார் வேண்டு உரு மேவுவார் – கம்.கிட்:15 38/4
வேண்டு அரு விண்ணாடு என்னும் மெய்ம்மை கண்டு உள்ளம் மீட்டான் – கம்.சுந்:1 1/3
வேண்டு நாள் வெறிதே விளிந்தால் இனி – கம்.சுந்:3 104/3
வீரம் காத்தலை வேண்டு என்று வேண்டுவாய் – கம்.சுந்:5 30/4
வேண்டு உருவம் கொண்டு எழுந்து விளையாடுகின்றான் மெய் வேதம் நான்கும் – கம்.யுத்3:24 38/1

மேல்


வேண்டு-வயின் (3)

இரு கோட்டு அறுவையர் வேண்டு-வயின் திரிதர – நெடு 35
யாண்டு பல கழிய வேண்டு-வயின் பிழையாது – அகம் 78/19
ஈண் பல் நாற்றம் வேண்டு-வயின் உவப்ப – அகம் 379/12

மேல்


வேண்டு-வழி (2)

படை வேண்டு-வழி வாள் உதவியும் – புறம் 179/6
வினை வேண்டு-வழி அறிவு உதவியும் – புறம் 179/7

மேல்


வேண்டுகின்ற (1)

போக்குவாய் இது நின்னை வேண்டுகின்ற பொருள் என்றான் – கம்.யுத்2:16 353/4

மேல்


வேண்டுதல் (1)

விளிவது செய்குவர் என்ன வேண்டுதல்
ஒளி உற உயர்ந்தவர் ஒப்ப எண்ணலார் – கம்.யுத்1:4 94/2,3

மேல்


வேண்டுதி (5)

ஆய் தொடி மடவரல் வேண்டுதி ஆயின் – ஐங் 196/2
யான் அவர் மறத்தல் வேண்டுதி ஆயின் – ஐங் 209/2
குடி-தொறும் நல்லாரை வேண்டுதி எல்லா – கலி 110/2
பழி தலைத்தருதல் வேண்டுதி மொழி கொண்டு – அகம் 333/4
இரந்து வேண்டுதி எறி திரை பரவையை என்றான் – கம்.யுத்1:5 75/4

மேல்


வேண்டுதும் (3)

வேண்டுதும் வாழிய எந்தை வேங்கை – நற் 232/7
வருதல் வேண்டுதும் என்ப – ஐங் 88/3
விழு_தகை பெறுக என வேண்டுதும் என்மாரும் – பரி 11/117

மேல்


வேண்டுதுமே (1)

ஒல்லேம் போல் யாம் அது வேண்டுதுமே – ஐங் 88/4

மேல்


வேண்டுநர் (2)

வேண்டுநர் வேண்டி ஆங்கு எய்தினர் வழிபட – திரு 248
மேலோர் உறையுளும் வேண்டுநர் யாஅர் – பரி 17/8

மேல்


வேண்டுநர்க்கு (2)

மடை வேண்டுநர்க்கு இடை அருகாது – புறம் 366/18
அவிழ் வேண்டுநர்க்கு இடை அருளி – புறம் 366/19

மேல்


வேண்டுநர்க்கும் (2)

முறை வேண்டுநர்க்கும் குறை வேண்டுநர்க்கும் – பெரும் 443
முறை வேண்டுநர்க்கும் குறை வேண்டுநர்க்கும்
வேண்டுப_வேண்டுப வேண்டினர்க்கு அருளி – பெரும் 443,444

மேல்


வேண்டுப (4)

வேண்டுப_வேண்டுப வேண்டினர்க்கு அருளி – பெரும் 444
வேண்டுப_வேண்டுப வேண்டினர்க்கு அருளி – பெரும் 444
வேண்டுப_வேண்டுப வேந்தன் தேஎத்து – புறம் 179/8
வேண்டுப_வேண்டுப வேந்தன் தேஎத்து – புறம் 179/8

மேல்


வேண்டுப_வேண்டுப (2)

வேண்டுப_வேண்டுப வேண்டினர்க்கு அருளி – பெரும் 444
வேண்டுப_வேண்டுப வேந்தன் தேஎத்து – புறம் 179/8

மேல்


வேண்டுபவரோடு (1)

தான் வேண்டுபவரோடு துஞ்சும்-கொல் துஞ்சாது – கலி 145/42

மேல்


வேண்டும் (75)

அறிவு அறிந்து அளவல் வேண்டும் மறுதரற்கு – நற் 32/6
நீயே சூழ்தல் வேண்டும்
பூ வேய் கண்ணி அது பொருந்தும் மாறே – நற் 122/10,11
நிறுத்தல் வேண்டும் என்றி நிலைப்ப – நற் 338/5
அருளல் வேண்டும் அன்பு உடையோய் என – நற் 342/5
பசலை உணீஇயர் வேண்டும்
திதலை அல்குல் என் மாமை கவினே – குறு 27/4,5
எந்தையும் கொடீஇயர் வேண்டும்
அம்பல் ஊரும் அவனொடு மொழிமே – குறு 51/5,6
உது காண் தெய்ய உள்ளல் வேண்டும்
நிலவும் இருளும் போல புலவு திரை – குறு 81/5,6
திரு_மறு_மார்ப நீ அருளல் வேண்டும்
விறல் மிகு விழு சீர் அந்தணர் காக்கும் – பரி 1/39,40
துணி புனல் ஆக துறை வேண்டும் மைந்தின் – பரி 6/30
தாம் வேண்டும் பட்டினம் எய்தி கரை சேரும் – பரி 10/38
யாம் வேண்டும் வையை புனல் எதிர்கொள் கூடல் – பரி 10/40
தாழ்வு-உழி உய்யாது தான் வேண்டும் ஆறு உய்ப்ப – பரி 11/110
பொருள்-வயின் பிரிதல் வேண்டும் என்னும் – கலி 21/4
விரிந்து ஆனா சினை-தொறூஉம் வேண்டும் தாது அமர்ந்து ஆடி – கலி 30/2
பின் ஈதல் வேண்டும் நீ பிரிந்தோள் நட்பு என நீவி – கலி 48/21
நெடிது உள்ளல் ஓம்புதல் வேண்டும் இவளே – கலி 50/11
பேதாய் பொருள் வேண்டும் புன்கண்மை ஈண்டு இல்லை யாழ – கலி 61/15
தெரி கோதை அம் நல்லாய் தேறீயல் வேண்டும்
பொரு கரை வாய் சூழ்ந்த பூ மலி வையை – கலி 98/9,10
தொல் ஊழி தடுமாறி தொகல் வேண்டும் பருவத்தால் – கலி 129/1
உறையொடு நின்றீயல் வேண்டும் ஒருங்கே – கலி 145/56
கொண்டு ஆங்கு பெயர்தல் வேண்டும் கொண்டலொடு – அகம் 10/8
எழில் மலர் புரைதல் வேண்டும் அலரே – அகம் 45/8
மதுகை மாய்தல் வேண்டும் பெரிது அழிந்து – அகம் 71/15
உள்ளல் வேண்டும் ஒழிந்த பின் என – அகம் 129/1
மாலை வருதல் வேண்டும் சோலை – அகம் 148/12
ஆன்றல் வேண்டும் வான் தோய் வெற்ப – அகம் 168/3
சில நாள் தாங்கல் வேண்டும் என்று நின் – அகம் 173/6
கடும் பகல் வருதல் வேண்டும் தெய்ய – அகம் 182/13
அறிதல் வேண்டும் என பல் பிரப்பு இரீஇ – அகம் 242/9
விழவில் செலீஇயர் வேண்டும் வென் வேல் – அகம் 326/8
அறிய கூறல் வேண்டும் தோழி – அகம் 382/8
இறுக்கல் வேண்டும் திறையே மறுப்பின் – புறம் 97/20
வருக என வேண்டும் வரிசையோர்க்கே – புறம் 207/6
இரந்தன்று ஆகல் வேண்டும் பொலம் தார் – புறம் 226/4
வான் சோறு கொண்டு தீம் பால் வேண்டும்
முனி தலை புதல்வர் தந்தை – புறம் 250/7,8
வளர வேண்டும் அவளே என்றும் – புறம் 339/10
வாழ்தல் வேண்டும் இவண் வரைந்த வைகல் – புறம் 367/9
ஒரு கலை முக சிருங்க உயர் தவன் வருதல் வேண்டும் – கம்.பால:5 30/4
தன்னை எம் இடத்தினும் சார்தல் வேண்டும் என்று – கம்.பால:5 41/3
வெம் திறலாய் இது வேண்டும் எனா முன் – கம்.பால:8 15/3
நம்பியை காண நங்கைக்கு ஆயிரம் நயனம் வேண்டும்
கொம்பினை காணும்-தோறும் குரிசிற்கும் அன்னதே ஆம் – கம்.பால:13 43/1,2
சீலமும் புகழ்க்கு வேண்டும் செய்கையும் தெரிந்துகொண்டு – கம்.அயோ:1 7/3
உய்யல் ஆவது ஓர் நெறி புக உதவிட வேண்டும் – கம்.அயோ:1 61/4
அருத்தி உண்டு எனக்கு ஐய ஈது அருளிட வேண்டும் – கம்.அயோ:1 65/4
நினையல் வேண்டும் யான் நின்-வயின் பெறுவது ஈது என்றான் – கம்.அயோ:1 68/4
கண்ணே வேண்டும் என்னினும் ஈய கடவேன் என் – கம்.அயோ:3 32/1
மீண்டு நீ வரல் வேண்டும் என்றான் என்றான் – கம்.அயோ:4 7/4
வேண்டும் திறத்தாரும் வேண்டா அரசாட்சி – கம்.அயோ:14 62/1
பெரும் குலா உறு நகர்க்கே பெயரும் நாள் வேண்டும் உரு பிடிப்பேன் அன்றேல் – கம்.ஆரண்:6 133/1
வேண்டும் எனலாம் விழைவு அன்று இது எனா – கம்.ஆரண்:11 50/2
சந்தனம் குவித்து வேண்டும் தருப்பையும் திருத்தி பூவும் – கம்.ஆரண்:13 134/2
வேண்டும் நும் அருள் என் என்றான் வீரனும் விழுமிது என்றான் – கம்.கிட்:3 29/4
ஏக வேண்டும் இ நெறி என இனிது கொண்டு ஏகி – கம்.கிட்:4 1/1
கேடு சூழ்வார்க்கு வேண்டும் உரு கொள கிடைத்த அன்றே – கம்.கிட்:10 59/4
வினவினாட்கு எதிர் ஓர் மாற்றம் விளம்பவும் வேண்டும் என்று அ – கம்.கிட்:11 52/3
இளைத்து வேறு ஒரு மா நிலம் வேண்டும் என்று இரங்க – கம்.கிட்:12 11/1
வேண்டும் விந்தமலையினை மேவுவீர் – கம்.கிட்:13 12/4
உயிர் ஒழுங்கு அதற்கு வேண்டும் உவமை ஒன்று உரைக்க-வேண்டின் – கம்.கிட்:13 41/2
என்னும் ஈது இயம்ப வேண்டும் தகையதோ இனி மற்று உன்னால் – கம்.சுந்:2 93/2
வென்றவன் அல்லனாகில் விண்ணவன் ஆக வேண்டும்
நன்று உணர்வு உரையன் தூயன் நவை இலன் போலும் என்னா – கம்.சுந்:4 26/3,4
விள்ளா முழு மா நிழல் பிழம்பும் வேண்ட வேண்டும் மேனியதோ – கம்.சுந்:4 54/2
வேண்டும் அல்ல என தெய்வ வெறியே கமழும் நறும் குஞ்சி – கம்.சுந்:4 57/3
வேண்டும் மெய் உரை பைய விளம்பினான் – கம்.சுந்:12 106/4
வெளிக்கு மால் வரை வேண்டும் என கொணர்ந்து – கம்.யுத்1:8 33/3
ஏது வேண்டும் என்று எண்ணுவது என்-கொலோ – கம்.யுத்1:8 37/2
எய்தினர் என்ற போதின் வேறு இனி எண்ண வேண்டும்
செய் திறன் உண்டோ என்ன சேனை காப்பாளன் செப்பும் – கம்.யுத்1:9 66/3,4
கிட்டிய போது செய்வது என் இனி கிளத்தல் வேண்டும் – கம்.யுத்1:9 67/4
மேருவும் விண்ணும் மண்ணும் கடல்களும் வேண்டும் அன்றே – கம்.யுத்2:16 20/4
வேத நூல் மரபுக்கு ஏற்ற ஒழுக்கமே பிடிக்க வேண்டும் – கம்.யுத்2:16 136/4
வில்லானொடு போர் செய வேண்டும் எனா – கம்.யுத்2:18 54/2
மேலாகிய தேவரும் வேண்டும் எனா – கம்.யுத்2:18 57/2
பேணாய் உனக்கு ஓர் பொருள் வேண்டும் என்று பெறுவான் அருத்தி பிழையாய் – கம்.யுத்2:19 254/2
அலங்கல் அம் தடம் தோள் அண்ணல் அனுமனே ஆதல் வேண்டும்
கலங்கல் இல் உலகுக்கு எல்லாம் காரணம் கண்ட ஆற்றால் – கம்.யுத்3:26 3/3,4
போயினன் ஆதல் வேண்டும் புரிந்திலன் ஒன்றும் என்பான் – கம்.யுத்3:28 17/3
வேண்டும் மீனொடு மகரங்கள் வாயிட்டு விழுங்கி – கம்.யுத்3:31 7/2

மேல்


வேண்டும்-மன்னோ (1)

விழவின் செலீஇயர் வேண்டும்-மன்னோ
யாணர் ஊரன் காணுநன் ஆயின் – நற் 390/6,7

மேல்


வேண்டுமால் (14)

செய்தல் வேண்டுமால் கைதொழுது இரப்பல் – நற் 102/4
கரத்தல் வேண்டுமால் மற்றே பரப்பு நீர் – நற் 382/7
வன்கண் சூழ்ச்சியும் வேண்டுமால் சிறிதே – குறு 73/5
சொல்லல் வேண்டுமால் அலவ பல் கால் – அகம் 170/8
ஊதல் வேண்டுமால் சிறிதே வேட்டொடு – அகம் 318/13
செய்தல் வேண்டுமால் நன்றோ வானோர் – புறம் 213/22
நல புகழ் பெற இனி நல்க வேண்டுமால் – கம்.பால:5 79/4
அரசிளங்குமரனே ஆகல் வேண்டுமால் – கம்.பால:10 58/4
அம்மையும் உதவுதற்கு அமைய வேண்டுமால் – கம்.அயோ:1 23/4
அருமை உண்டு அளப்ப அரும் ஆண்டும் வேண்டுமால் – கம்.கிட்:6 32/4
வேகம் ஈண்டு வெளிப்பட வேண்டுமால் – கம்.கிட்:13 6/4
வேண்டலின் நின் உயிர்க்கு உறுதி வேண்டுமால் – கம்.கிட்:16 11/4
வெற்றியோ பொறை-கொலோ விளம்ப வேண்டுமால் – கம்.யுத்1:2 19/4
தேயினும் ஊழி நூறு வேண்டுமால் சிறுமை என்னோ – கம்.யுத்1:9 69/2

மேல்


வேண்டுமே (2)

அனங்கனும் அருந்தினான் ஆதல் வேண்டுமே – கம்.பால:19 55/4
வேண்டுமே அரக்கர்-தம் வருக்கம் வேரொடு – கம்.சுந்:4 24/3

மேல்


வேண்டுமேல் (1)

கறங்கு என திரிபவர் கணக்கு வேண்டுமேல்
அறைந்துளது ஐ_இருநூறு கோடியால் – கம்.யுத்1:5 25/3,4

மேல்


வேண்டுமோ (40)

நின்னை யான் கழறுதல் வேண்டுமோ
என்னோர்கள் இடும்பையும் களைந்தீவாய் நினக்கே – கலி 100/22,23
கேட்டால் எவன் செய்ய வேண்டுமோ மற்று இகா – கலி 107/12
பாய்ந்த தாரையின் நிலை பகரல் வேண்டுமோ – கம்.பால:3 41/4
அறம் கெடுத்தவட்கு ஆண்மையும் வேண்டுமோ – கம்.பால:7 40/4
பிரிந்தவர் கூடினால் பேசல் வேண்டுமோ – கம்.பால:10 38/4
எண்ணும் கூற்றினும் இத்தனை வேண்டுமோ – கம்.பால:11 7/4
கடல் தோட்டார் எனின் வேறு ஓர் கட்டுரையும் வேண்டுமோ – கம்.பால:12 10/4
கார்முக வலியை யான் கழறல் வேண்டுமோ
வார் சடை அரன் நிகர் வரத நீ அலால் – கம்.பால:13 15/1,2
மீனும் நாறின வேறு இனி வேண்டுமோ – கம்.பால:18 20/4
விராவின குவிந்தன விளம்ப வேண்டுமோ
அரா அணை துறந்து போந்து அயோத்தி எய்திய – கம்.பால:23 47/2,3
மெய்யில் நின்ற பின் வேள்வியும் வேண்டுமோ – கம்.அயோ:2 25/4
வேள்வியை இயற்றியும் வளர்க்க வேண்டுமோ
ஏழினோடு ஏழ் எனும் உலகம் எஞ்சினும் – கம்.அயோ:12 20/2,3
விலக்குவது அரிது அது விளம்பல் வேண்டுமோ
புலக்கு உரித்து ஒரு பொருள் புகல கேட்டியால் – கம்.அயோ:14 40/3,4
இறுவது கண்டு அவற்கு இரங்கல் வேண்டுமோ – கம்.அயோ:14 70/4
எண் முதல் உயிர்க்கு நீ இரங்கல் வேண்டுமோ – கம்.அயோ:14 72/4
வீயாத பெரு மாய விளையாட்டும் வேண்டுமோ – கம்.ஆரண்:1 53/4
தானையும் வேண்டுமோ என் தட கை வாள் தக்கது அன்றோ – கம்.ஆரண்:11 37/2
வேண்டுமோ எனக்கு இன்னமும் வில் என்பான் – கம்.ஆரண்:14 13/4
ஆவதே வலி இனி அரணும் வேண்டுமோ – கம்.ஆரண்:14 87/4
வென்றி வெம் சிலை அலால் பிறிது வேண்டுமோ
தன் துணை ஒருவரும் தன்னில் வேறு இலான் – கம்.கிட்:7 34/2,3
மேல் நகும் கீழ் நகும் இனி என் வேண்டுமோ – கம்.கிட்:10 87/4
வேண்டுமோ துணையும் நும்-பால் வில்லினும் மிக்கது உண்டோ – கம்.கிட்:11 58/2
மெல் அணை வைகவும் வேண்டுமோ என்றான் – கம்.கிட்:11 107/4
வினையும் நல் ஆண்மையும் விளம்ப வேண்டுமோ
வனை கழல் வரி சிலை வள்ளியோய் என்றான் – கம்.கிட்:11 131/3,4
வென்று இசைக்கு உரியார் பிறர் வேண்டுமோ – கம்.கிட்:13 7/4
காண்டலே குறை பினும் காலம் வேண்டுமோ
ஆண்தகை இனி ஒரு பொழுதும் ஆற்றுமோ – கம்.சுந்:5 66/3,4
மேல் நிகழ்தக்கன விளம்ப வேண்டுமோ – கம்.யுத்1:2 40/4
ஏயது பிறிது உணர்ந்து இயம்ப வேண்டுமோ
நீ ஒரு தனி உலகு ஏழும் நீந்தினாய் – கம்.யுத்1:2 79/1,2
மேயினை ஆம் இனி விளம்ப வேண்டுமோ – கம்.யுத்1:2 79/4
தரு பரன் அருள் இனி சான்று வேண்டுமோ – கம்.யுத்1:3 67/4
உன் புகல் அவர் பிறிது உரைக்க வேண்டுமோ – கம்.யுத்1:4 5/4
திண்ணிது உன் செயல் பிறர் செறுநர் வேண்டுமோ – கம்.யுத்1:4 6/4
மேல் நனி விளைவது விளம்ப வேண்டுமோ
கானகத்து இறைவியோடு உறைந்த காலையில் – கம்.யுத்1:4 74/1,2
வித்தக இனி சில விளம்ப வேண்டுமோ – கம்.யுத்1:4 85/4
ஒப்ப அரும் பெருமையும் உரைக்க வேண்டுமோ
மெய் பெரும் திரு நகர் காக்கும் வெய்யவர் – கம்.யுத்1:5 26/2,3
அமை வனம் ஒத்த போது அறைய வேண்டுமோ
சுமையுறு பெரும் புகை படலம் சுற்றலால் – கம்.யுத்1:6 35/2,3
ஆனவர் செய்தன அறைய வேண்டுமோ
மேல் நிமிர்ந்து எழு கனல் வெதுப்ப மீது-போய் – கம்.யுத்1:6 55/2,3
விட்டவா கண்டும் மேல் எண்ண வேண்டுமோ – கம்.யுத்1:9 47/4
இன்னமும் உவகை ஒன்று எண்ண வேண்டுமோ – கம்.யுத்3:24 84/4
குரக்கு_இனம் உய்ந்தது கூற வேண்டுமோ – கம்.யுத்3:24 101/4

மேல்


வேண்டுமோதான் (1)

வீட்டுவாய் நினையின் நாயேற்கு இத்தனை வேண்டுமோதான் – கம்.யுத்1:7 6/4

மேல்


வேண்டுவ (9)

என் அறி அளவையின் வேண்டுவ முகந்துகொண்டு – பொரு 128
வேண்டுவ அளவையுள் யாண்டு பல கழிய – பதி 55/13
வேண்டுவ கொண்டு தன் வேள்வி மேவினான் – கம்.பால:8 29/3
சென்று வேண்டுவ வரன்முறை அமைக்க என செப்ப – கம்.அயோ:1 72/4
வில் இயல் தோள் அவற்கு ஈண்டு வேண்டுவ
ஒல்லையின் இயற்றி நல் உறுதி வாய்மையும் – கம்.அயோ:2 11/2,3
வேண்டுவ மரபின் எண்ணி விதி முறை இயற்றி வீர – கம்.கிட்:9 7/2
வேண்டிய போதே வேண்டுவ எய்தும் வினை வல்லீர் – கம்.கிட்:17 18/4
மூல வேள்விக்கு வேண்டுவ கலப்பைகள் முறையால் – கம்.யுத்3:22 159/3
மீட்டும் நோக்குறா வீர நீ வேண்டுவ வரங்கள் – கம்.யுத்4:40 120/2

மேல்


வேண்டுவது (10)

இரங்கிட வேண்டுவது இல்லை ஈவென் என்-பால் – கம்.அயோ:3 13/2
குன்று இவர் தோளினாய் கூற வேண்டுவது
ஒன்று உளது அதனை நீ உணர்ந்து கேள் எனா – கம்.கிட்:6 28/3,4
வேண்டுவது அன்று இது வீர நோய் தெற – கம்.கிட்:10 89/3
வேண்டுவது அன்று யான் விரைவின் வீரனை – கம்.சுந்:5 66/2
யாவதும் இனி வேறு எண்ணல் வேண்டுவது இறையும் இல்லை – கம்.சுந்:14 11/1
ஓத வேண்டுவது இல்லை என் உணர்வினுக்கு ஒன்றும் – கம்.யுத்1:3 27/3
தேயினும் நாள் எலாம் தேய்க்க வேண்டுவது
ஆயிர வெள்ளம் என்று அறிந்தது ஆழியாய் – கம்.யுத்1:5 31/3,4
இறுக்க வேண்டுவது இல்லை எண் தீர் மணி – கம்.யுத்2:15 15/1
வேண்டுவது அன்று இனி அமரின் வீடிய – கம்.யுத்3:24 75/2
அழுது வேண்டுவது உண்டு ஐய அ வரம் – கம்.யுத்4:41 60/3

மேல்


வேண்டுவர் (2)

வெற்றியும் தருகுவர் வினையம் வேண்டுவர்
முற்றுவர் உறு குறை முடிப்பர் முன்பினால் – கம்.யுத்1:4 71/1,2
இருவர் வேண்டுவர் ஏழ் உலகத்தையும் இறுக்க – கம்.யுத்3:31 12/2

மேல்


வேண்டுவரேல் (1)

சென்று வேண்டுவரேல் அவர் சிறுமையின் தீரார் – கம்.யுத்1:6 6/2

மேல்


வேண்டுவல் (9)

ஒழிதல் வேண்டுவல் சூழின் பழி இன்று – கலி 8/20
வதுவை அயர்தல் வேண்டுவல் ஆங்கு – கலி 52/23
அருளீயல் வேண்டுவல் யான் – கலி 61/17
காயாமை வேண்டுவல் யான் – கலி 82/7
வேண்டுவல் என்று விலக்கினை நின் போல்வார் – கலி 94/7
கோயிலுள் கண்டார் நகாமை வேண்டுவல்
தண்டா தகடு உருவ வேறு ஆக காவின் கீழ் – கலி 94/39,40
செல்லாது நின்றீயல் வேண்டுவல் நீ செல்லின் – கலி 145/28
அதற்பட அருளல் வேண்டுவல் விறல் புகழ் – புறம் 159/26
விடுதல் வேண்டுவல் அத்தை படு திரை – புறம் 160/28

மேல்


வேண்டுவழி (1)

விரவு மொழி கட்டூர் வேண்டுவழி கொளீஇ – அகம் 212/14

மேல்


வேண்டுவன் (2)

கொண்டி வேண்டுவன் ஆயின் கொள்க என – புறம் 51/6
ஈண்டே போல வேண்டுவன் ஆயின் – புறம் 292/5

மேல்


வேண்டுவன (1)

மீட்டும் உரை வேண்டுவன இல்லை என மெய் பேர் – கம்.சுந்:4 63/1

மேல்


வேண்டுவாய் (1)

வீரம் காத்தலை வேண்டு என்று வேண்டுவாய் – கம்.சுந்:5 30/4

மேல்


வேண்டுவாள் (1)

தொழுதனள் ஒருத்தியை தூது வேண்டுவாள் – கம்.பால:19 53/4

மேல்


வேண்டுவான் (2)

வெவ் விடத்தை அமிழ்து என வேண்டுவான் – கம்.சுந்:3 97/4
விளைவன விதி முறை முடிக்க வேண்டுவான்
நளன் வருக என்றனன் கவிக்கு நாயகன் – கம்.யுத்1:8 1/3,4

மேல்


வேண்டுவென் (1)

வினையினில் சுட வேண்டுவென் யான் என்றான் – கம்.யுத்4:40 18/4

மேல்


வேண்டுவோர் (1)

மெலியவர் கடன் நமக்கு இறுதி வேண்டுவோர்
வலியினர் எனில் அவர்க்கு ஒதுங்கி வாழ்துமோ – கம்.யுத்1:2 33/2,3

மேல்


வேண்டுவோரே (1)

குறு நடை கூட்டம் வேண்டுவோரே – நற் 41/10

மேல்


வேண்டுழி (1)

வேண்டுழி இனியன விளம்பி வெம் முனை – கம்.யுத்1:4 61/1

மேல்


வேண்டேம் (5)

வேண்டேம் பெரும நின் பரத்தை – ஐங் 48/4
யாம் வேண்டேம் என்று விலக்கவும் எம் வீழும் – கலி 94/32
அவை பெறல் வேண்டேம் அடு போர் பேக – புறம் 146/2
கோள் இவண் வேண்டேம் புரவே நார் அரி – புறம் 297/5
பிறர் பாடி பெறல் வேண்டேம்
அவன் பாடுதும் அவன் தாள் வாழிய என – புறம் 382/6,7

மேல்


வேண்டேன் (4)

வெறுத்தாய் இனி நான் வாழ்நாள் வேண்டேன் வேண்டேன் என்றான் – கம்.அயோ:4 57/4
வெறுத்தாய் இனி நான் வாழ்நாள் வேண்டேன் வேண்டேன் என்றான் – கம்.அயோ:4 57/4
வேண்டேன் இ மா மாய புன் பிறவி வேண்டேனே – கம்.ஆரண்:13 97/4
மன் நின்ற நகர்க்கு இனி வாரலென் வாழ்வும் வேண்டேன் – கம்.யுத்2:19 9/4

மேல்


வேண்டேன்-மன் (3)

கொண்டு நீ மாறிய கவின் பெறல் வேண்டேன்-மன்
உண்டாதல் சாலா என் உயிர் சாதல் உணர்ந்து நின் – கலி 77/9,10
தொல் நலம் இழந்த கண் துயில் பெறல் வேண்டேன்-மன்
நின் அணங்கு உற்றவர் நீ செய்யும் கொடுமைகள் – கலி 77/13,14
வீ சேர்ந்து வண்டு ஆர்க்கும் கவின் பெறல் வேண்டேன்-மன்
நோய் சேர்ந்த திறம் பண்ணி நின் பாணன் எம் மனை – கலி 77/17,18

மேல்


வேண்டேனே (1)

வேண்டேன் இ மா மாய புன் பிறவி வேண்டேனே – கம்.ஆரண்:13 97/4

மேல்


வேண்மாள் (1)

ஈனா வேண்மாள் இடம் துழந்து அட்ட – புறம் 372/8

மேல்


வேண்மான் (5)

வீரை வேண்மான் வெளியன் தித்தன் – நற் 58/5
இருங்கோ வேண்மான் இயல் தேர் பொருநன் என்று – அகம் 36/19
நறவு_மகிழ் இருக்கை நன்னன் வேண்மான்
வயலை வேலி வியலூர் அன்ன நின் – அகம் 97/12,13
வெளியன் வேண்மான் ஆஅய் எயினன் – அகம் 208/5
நெடும் கை வேண்மான் அரும் கடி பிடவூர் – புறம் 395/20

மேல்


வேணவா (1)

வேணவா நலிய வெய்ய உயிரா – நற் 61/2

மேல்


வேணி (1)

விரி அமைத்த நெடு வேணி புறத்து அசைந்து வீழ்ந்து ஒசிய மேனி தள்ள – கம்.யுத்4:41 69/1

மேல்


வேணியை (1)

வேணியை அரம்பை மெல்ல விரல் முறை சுகிர்ந்து விட்டாள் – கம்.யுத்4:40 30/4

மேல்


வேணு (2)

வேணு உயர் நெடு வரை அரக்கர் வேலைக்கு ஓர் – கம்.யுத்2:15 102/1
விழுத்த பைம் தலைய வேணு மால் வரைகள் வீசி வீசி உடன் வீழுமால் – கம்.யுத்2:19 65/4

மேல்


வேணுமோ (2)

தாருமோ வேணுமோ தாணுவாய் உலகினை தழுவி நிற்கும் – கம்.யுத்1:2 89/3
விதம் புலர்ந்தது என்னின் வென்ற வென்றி சொல்ல வேணுமோ – கம்.யுத்3:31 77/4

மேல்


வேணுவின் (2)

வீடு பெற்றன இடை மிடைந்த வேணுவின்
காடு பற்றிய பெரும் கனலின் கை பரந்து – கம்.யுத்1:6 51/2,3
வேணுவின் நெடு வரை வீச மீமிசை – கம்.யுத்1:8 14/1

மேல்


வேத்தவை (6)

இசை பெறு திருவின் வேத்தவை ஏற்ப – மலை 39
விசிட்டனும் வேத்தவை பொலிய மேவினார் – கம்.பால:5 74/4
வேத்தவை நடுக்கு உற முறிந்து வீழ்ந்ததே – கம்.பால:13 61/4
வேத்தவை முனிவரோடு விருப்பொடு களிக்கும் மெய்ம்மை – கம்.அயோ:3 105/1
வேத்தவை இருந்த நீர் விமலன் உந்தியில் – கம்.அயோ:12 16/1
வேத்தவை கீழ் உளோர்கள் கீழ்மையே விளைத்தார் மேலாம் – கம்.யுத்3:25 9/3

மேல்


வேத்தவையானே (1)

வென்ற தேர் பிறர் வேத்தவையானே – புறம் 382/22

மேல்


வேத்திர (1)

மின் உடை வேத்திர கையர் மெய் புக – கம்.ஆரண்:10 16/1

மேல்


வேத்திரத்தர் (1)

வேத்திரத்தர் எரி வீசி விழிக்கும் – கம்.யுத்1:11 16/1

மேல்


வேத்திரத்தார் (1)

வீர வேத்திரத்தார் தாழ்ந்து விரிந்த கஞ்சுகத்து மெய்யார் – கம்.பால:14 67/2

மேல்


வேத்திரத்து (1)

வேத்திரத்து ஆசனம் விதியின் நல்கினாள் – கம்.ஆரண்:12 34/2

மேல்


வேத்திரம் (1)

வெற்று அனல் பொறி கண்ணினன் வேத்திரம்
பற்றும் அங்கையின் படிகாரன் இன்று – கம்.யுத்1:9 53/2,3

மேல்


வேத்து (1)

வேத்து அமர் கடந்த வென்றி நல் வேல் – அகம் 27/15

மேல்


வேத (47)

வேத முதல்வன் என்ப – நற் 0/6
வேத மா பூண் வைய தேர் ஊர்ந்து – பரி 5/23
நாஅல் வேத நெறி திரியினும் – புறம் 2/18
வேத வேள்வி தொழில் முடித்ததூஉம் – புறம் 224/9
மெய் ஆய வேத துறை வேந்தருக்கு ஏய்த்த யாரும் – கம்.பால:4 3/3
மின்னி எழு முகில் இன்றி வெம் துயரம் பெருகுதலும் வேத நல் நூல் – கம்.பால:5 34/2
வேத பாரனும் மேவிய மண்டபம் – கம்.பால:21 41/3
தெய்வமும் பராவி வேத பாரகர்க்கு ஈந்து செம்பொன் – கம்.பால:22 18/2
வேத வித்து ஆய மேலோன் மைந்தன் நீ விரதம் பூண்டாய் – கம்.பால:24 36/2
தூய நான்மறைகள் வேத பாரகர் சொல்ல தொல்லை – கம்.அயோ:3 80/3
வேத முனிவன் விதி செய்த வினையை நோக்கி விம்முவான் – கம்.அயோ:6 26/4
வேண்ட நின்ற வேத நூல் – கம்.ஆரண்:1 67/2
மெய் கொள் வேத மெய்யர் வாழ் – கம்.ஆரண்:1 70/2
வேதியர்கள் வேத மொழி வேறு பல கூற – கம்.ஆரண்:3 48/1
வேத முதல் பேதை அவள் தன் நிலை விரிப்பாள் – கம்.ஆரண்:6 31/4
பல் வகை துறையும் வேத பலி கடன் பலவும் முற்றி – கம்.ஆரண்:13 138/1
வேத வேள்வி விதிமுறை மேவிய – கம்.ஆரண்:14 15/2
வேத நூல் வரன்முறை விதிக்கும் ஐம் பெரும் – கம்.ஆரண்:15 15/3
கல்லாத கலையும் வேத கடலுமே என்னும் காட்சி – கம்.கிட்:2 18/2
மின் உரு கொண்ட வில்லோர் வியப்புற வேத நல் நூல் – கம்.கிட்:2 31/1
வில் அறம் துறந்த வீரன் தோன்றலால் வேத நல் நூல் – கம்.கிட்:7 78/2
விண்ணவர் ஏத்த வேத முனிவரர் வியந்து வாழ்த்த – கம்.சுந்:1 25/1
வேத கொழும் சுடரை நாடி நெடு மேல்_நாள் – கம்.சுந்:1 64/3
வேத நாயகன்-பால் இனி மீண்டனை – கம்.சுந்:5 26/2
வேத_நாயகன் தனி துணைவன் வென்றி சால் – கம்.சுந்:12 60/3
வேத நீதி விதி வழி மேல்வரும் – கம்.சுந்:12 95/3
வித்தக காண்டி என்று கொடுத்தனன் வேத நல் நூல் – கம்.சுந்:14 46/3
வேத பாரகன் அ உரை விளம்பலும் விமலன் – கம்.யுத்1:3 27/1
விரை உள அலங்கலாய் வேத வேள்வியின் – கம்.யுத்1:3 57/2
வேத பொருளே விளையாடுதியோ – கம்.யுத்1:3 110/4
சான்று அவன் இதுவே வேத முடிவு இது சரதம் என்றான் – கம்.யுத்1:3 122/4
வேத நூல் என தகைய திருவுளத்தின் குறிப்பு அறியேன் என்று விட்டான் – கம்.யுத்1:4 102/2
வேத கீத அமுது அள்ளி விழுங்க – கம்.யுத்1:11 9/4
வேத நாயகன் மேல் நின்ற விதிக்கு நாயகன் தான் விட்ட – கம்.யுத்1:14 21/3
தவன் நுணங்கியரும் வேத தலைவரும் உணரும் தன்மை – கம்.யுத்2:16 110/1
வேத நூல் மரபுக்கு ஏற்ற ஒழுக்கமே பிடிக்க வேண்டும் – கம்.யுத்2:16 136/4
வேத நாயகனே உன்னை கருணையால் வேண்டி விட்டான் – கம்.யுத்2:16 148/1
வீட்டியது என்னின் பின்னை வீவென் என்று எண்ணும் வேத
தோட்டியின் தொடக்கில் நிற்கும் துணை கைம்மால் யானை அன்னான் – கம்.யுத்2:19 242/3,4
வேதம் நின்று ஆர்த்தன வேத வேதியர் – கம்.யுத்3:24 106/1
வேத வேதாந்தம் கூறும் பொருளினை விரிக்கின்றார்-போல் – கம்.யுத்3:30 9/3
எல் ஒளி மார்பில் வீர கவசம் இட்டு இழையா வேத
சொல் என தொலையா வாளி தூணியும் புறத்து தூக்கி – கம்.யுத்3:31 69/3,4
வென்றி வில்லை வேத நாதன் நாண் எறிந்த வேலை-வாய் – கம்.யுத்3:31 76/4
இவனோதான் அ வேத முதல் காரணன் என்றான் – கம்.யுத்4:37 135/4
மெய் கொள் வேத விதி முறை விண்ணுளோர் – கம்.யுத்4:39 6/1
வேத நல் மணி வேகடம் செய்து அன்ன – கம்.யுத்4:40 16/3
வேத நின் பணி அது விதியும் என்றனள் – கம்.யுத்4:40 64/4
வேத வேந்தனும் அவன் மலர் தாள் மிசை விழுந்தான் – கம்.யுத்4:40 102/4

மேல்


வேத_நாயகன் (1)

வேத_நாயகன் தனி துணைவன் வென்றி சால் – கம்.சுந்:12 60/3

மேல்


வேதங்கள் (7)

வேதங்கள் அறைகின்ற உலகு எங்கும் விரிந்தன உன் – கம்.ஆரண்:1 47/1
வேதங்கள் காண்கிலாமை வெளிநின்றே மறையும் வீரன் – கம்.ஆரண்:13 128/2
வேதங்கள் இயம்பினர் தென்றல் விருந்து செய்ய – கம்.சுந்:1 61/4
நனி முதல் வேதங்கள் நான்கும் நாம நூல் – கம்.யுத்1:4 57/1
வேறு காலையும் துணித்தனன் அறத்தொடு வேதங்கள் கூத்தாட – கம்.யுத்2:16 343/4
வேதங்கள் பாட உலகங்கள் யாவும் வினை சிந்த நாகம் மெலிய – கம்.யுத்2:19 245/4
மெய்யன் அன்னவை கண்டிலன் வேதங்கள்
பொய் இல் தன்னை புலன் தெரியாமை-போல் – கம்.யுத்4:37 30/3,4

மேல்


வேதத்தானும் (1)

வேதத்தானும் நல் வேள்வியினானும் மெய் உணர்ந்த – கம்.யுத்1:3 30/1

மேல்


வேதத்தின் (7)

உற்ற வேதத்தின் உம்பரின் ஓங்கினான் – கம்.ஆரண்:11 74/4
முன்னை வேதத்தின் முதல் பெயர் மொழிவது மொழிந்தேன் – கம்.யுத்1:3 25/3
மாற்ற மங்கலம் மா தவர் வேதத்தின் வரம்பின் – கம்.யுத்1:3 45/3
வீடு பெற்று உயர்ந்த வார்த்தை வேதத்தின் விழுமிது அன்றோ – கம்.யுத்1:4 109/4
வேதம் ஒத்தனன் மாருதி வேதத்தின் சிரத்தின் – கம்.யுத்2:15 220/3
விரிஞ்சன் வெம் படை என்றாலும் வேதத்தின் வேதம் அன்ன – கம்.யுத்3:24 21/1
குருக்கள் என் முனிவர்தாம் என் வேதத்தின் கொள்கைதான் என் – கம்.யுத்3:26 65/2

மேல்


வேதத்து (5)

வேதத்து மறை நீ பூதத்து முதலும் நீ – பரி 3/66
நன் பனுவல் நால் வேதத்து
அரும் சீர்த்தி பெரும் கண்ணுறை – புறம் 15/17,18
வேதத்து உச்சியின் மெய் பொருள் பெயரினை விரித்தான் – கம்.யுத்1:3 22/4
வேதியர் வேதத்து மெய்யன வெய்யவற்கு – கம்.யுத்4:37 148/1
வேகடம் செய்யுமா-போல் மஞ்சன விதியின் வேதத்து
ஓகை மங்கலங்கள் பாடி ஆட்டினர் உம்பர் மாதர் – கம்.யுத்4:40 31/3,4

மேல்


வேதநாதன் (1)

மின் நிமிர்த்தது அன்ன வாளி வேதநாதன் வீசினான் – கம்.யுத்3:31 79/4

மேல்


வேதநாயகன் (2)

வேதநாயகன் வெம் கணை வழக்கத்தின் மிகுதியை வெவ்வேறு இட்டு – கம்.யுத்2:16 317/1
வேதநாயகன் தான் நிற்ப வெய்து உயிர்த்து அலக்கண் எய்தி – கம்.யுத்4:40 41/3

மேல்


வேதநூல் (2)

வேதநூல் முறைமையால் வேள்வி முற்றுவேற்கு – கம்.பால:8 28/3
வேதநூல் முறையின் யாவும் விதியுளி நிறுவி வேறும் – கம்.ஆரண்:13 125/3

மேல்


வேதபாரகரையும் (1)

வேதபாரகரையும் விதிக்க வேட்ட நாள் – கம்.கிட்:1 4/2

மேல்


வேதம் (47)

சிறந்த வேதம் விளங்க பாடி – மது 468
ஓதல் அந்தணர் வேதம் பாட – மது 656
ஒருசார் அறத்தொடு வேதம் புணர் தவம் முற்றி – பரி 23/18
வேதம் என்பன மெய்ந்நெறி நன்மையன் – கம்.பால:0 3/3
நல்ல ஆறு சொல்லும் வேதம் நாலும் அன்ன வாயிலே – கம்.பால:3 21/4
மெய்ய நின் உரை வேதம் என கொடு – கம்.பால:7 44/3
சிலை ஆயும் தனு வேதம் தெவ்வரை போல் பணி செய்ய – கம்.பால:12 25/2
வேதம் வேதியர் விரிஞ்சன் முதலியோர் தெரிகிலா – கம்.ஆரண்:0 1/3
நீந்த அரிய நெடும் கருணைக்கு எல்லாம் நிலயமே வேதம் நெறி முறையின் நேடி – கம்.ஆரண்:2 27/2
வில் கலையர் வேதம் உறை நாவர் தனி மெய்யர் – கம்.ஆரண்:10 54/2
வீணையின் இசைபட வேதம் பாடுவான் – கம்.ஆரண்:12 21/4
வெல்வதும் பாவமோ வேதம் பொய்க்குமோ – கம்.ஆரண்:13 46/3
வேதம் சொல்லும் தேவரும் வீயும் கடை வீயாய் – கம்.ஆரண்:15 31/2
வேதம் உரை-செய்தால் வெள்காரோ வேறு உள்ளார் – கம்.ஆரண்:15 43/4
நாலு வேதம் ஆம் நவை இல் ஆர்கலி – கம்.கிட்:3 37/1
வேதம் என்னவும் தகுவன விசும்பினும் உயர்ந்த – கம்.கிட்:4 7/2
வேதம் அனைத்தும் தேர்தர எட்டா ஒரு மெய்யன் – கம்.கிட்:17 5/1
வெளித்து பின் வேலை தாவும் வீரன் வால் வேதம் ஏய்க்கும் – கம்.சுந்:1 33/1
ஐயன் வேதம் ஆயிரம் வல்லோன் அறிவாளன் – கம்.சுந்:3 149/2
அறம் தலைநிறுத்தி வேதம் அருள் சுரந்து அறைந்த நீதி – கம்.சுந்:12 76/1
வேதம் உற்று இயங்கு வைப்பின் வேறுவேறு இடத்து வேந்தர் – கம்.சுந்:12 108/2
மீண்டில சுடர்கள் யாவும் விழுந்தில வேதம் செய்கை – கம்.சுந்:14 33/3
வேதம் கண்ணிய பொருள் எலாம் விரிஞ்சனே ஈந்தான் – கம்.யுத்1:3 1/1
வேதம் நான்கினும் விளம்பிய பொருள்களால் விளியான் – கம்.யுத்1:3 18/2
மைந்தன் ஓதிலன் வேதம் என்று உரைத்தனன் வணங்கி – கம்.யுத்1:3 35/4
வேதம் எங்கனம் அங்கனம் அவை சொன்ன விதியால் – கம்.யுத்1:3 53/2
விலக்கினர் படைஞரை வேதம் நீதி நூல் – கம்.யுத்1:4 40/1
வேதம் ஒத்தனன் மாருதி வேதத்தின் சிரத்தின் – கம்.யுத்2:15 220/3
புகுதி கூர்ந்துள்ளார் வேதம் பொதுவுற புலத்து நோக்கும் – கம்.யுத்2:15 221/3
ஒப்பு வேறு உரைக்கல் ஆவது ஒரு பொருள் இல்லை வேதம்
தப்பின-போதும் அன்னான் தனு உமிழ் சரங்கள் தப்பா – கம்.யுத்2:16 26/3,4
வேதம் முதல் நாதன் விலக்கினனால் – கம்.யுத்2:18 46/4
வாழிய வேதம் நான்கும் மனு முதல் வந்த நூலும் – கம்.யுத்2:19 179/1
மீளாத வேதம் முடிவின்-கண் நின்னை மெய்யாக மெய்யின் நினையும் – கம்.யுத்2:19 256/1
முதியோர் உணர் வேதம் மொழிந்த அலால் – கம்.யுத்3:23 11/1
விரிஞ்சன் வெம் படை என்றாலும் வேதத்தின் வேதம் அன்ன – கம்.யுத்3:24 21/1
வீங்கின ஆகாசத்தை விழுங்கினனே என வளர்ந்தான் வேதம் போல்வான் – கம்.யுத்3:24 30/4
வேண்டு உருவம் கொண்டு எழுந்து விளையாடுகின்றான் மெய் வேதம் நான்கும் – கம்.யுத்3:24 38/1
பொரு அரு முனிவர் வேதம் புகழ்ந்து உரை ஓதை பொங்க – கம்.யுத்3:24 50/2
விரும்பின முனிவரும் வேதம் பாடினார் – கம்.யுத்3:24 105/4
வேதம் நின்று ஆர்த்தன வேத வேதியர் – கம்.யுத்3:24 106/1
குறை இலை குணங்கட்கு என்னோ கோள் இலா வேதம் கூறும் – கம்.யுத்3:26 5/2
வென்றிலென் என்ற போதும் வேதம் உள்ளளவும் யானும் – கம்.யுத்3:28 10/1
பூவை நிறவ என வேதம் முறை புகழ – கம்.யுத்3:31 165/4
வனைந்தன அல்லா வேதம் வாழ்வு பெற்று உயர்ந்த-மாதோ – கம்.யுத்3:31 227/3
உள பெரும் தகைமை தன்னால் ஒருவன் என்று உண்மை வேதம்
கிளப்பது கேட்டும் அன்றே அரவின்-மேல் கிடந்து மேல்_நாள் – கம்.யுத்4:34 14/2,3
வேதம் ஒரு நாலும் நிறை வேள்விகளும் வெவ்வேறு – கம்.யுத்4:36 13/1
மொய் உளை வய பரி மொழிந்த முது வேதம் – கம்.யுத்4:36 24/4

மேல்


வேதமும் (10)

மேவ_அரும் உணர்வு முடிவு இலாமையினால் வேதமும் ஒக்கும் விண் புகலால் – கம்.பால:3 8/1
வேதமும் அறிவு அரு மிகு பொருள் உணர்வோன் – கம்.ஆரண்:2 42/4
வேதமும் வேதியர் அருளும் வெஃகலா – கம்.ஆரண்:12 49/1
விண் சுழன்றது வேதமும் சுழன்றது விரிஞ்சன் – கம்.ஆரண்:13 73/3
விளிந்திலா உணர்வினோரும் வேதமும் விளம்பவேயும் – கம்.கிட்:11 90/2
கண்டான் உயர் போதமும் வேதமும் காண்கிலாதான் – கம்.சுந்:4 90/4
வேதமும் அறனும் சொல்லும் மெய் அற_மூர்த்தி வில்லோன் – கம்.சுந்:12 73/4
வேதமும் வேள்வியும் மயக்கி வேதியர்க்கு – கம்.யுத்1:4 72/1
வேதமும் முடிவு காணா மெய் பொருள் வெளி வந்து எய்தி – கம்.யுத்1:4 110/3
வேதமும் காணா வள்ளல் விழித்தனன் கண்ணை மெல்ல – கம்.யுத்3:26 61/4

மேல்


வேதமே (2)

விராவ_அரும் புவிக்கு எலாம் வேதமே அன – கம்.அயோ:2 54/3
மெய்ம் மறந்தனர் ஒலி மறந்த வேதமே – கம்.அயோ:4 205/4

மேல்


வேதல் (1)

பொறி வரி தட கை வேதல் அஞ்சி – ஐங் 327/1

மேல்


வேதலும் (1)

வேதலும் இலங்கையும் மீள போயின – கம்.யுத்1:6 43/3

மேல்


வேதவதி (1)

அன்று எரியில் விழு வேதவதி இவள் காண் உலகுக்கு ஓர் அன்னை என்று – கம்.யுத்4:38 6/1

மேல்


வேதனை (16)

வேதனை தருகின்ற வில்லை நோக்கி தன் – கம்.பால:13 11/2
வேதனை கூனி பின் வெகுண்டு நோக்கியே – கம்.அயோ:2 61/1
வேதனை முற்றிட வெந்து வெந்து கொல்லன் – கம்.அயோ:3 16/3
வேதனை வெயில் கதிர் தணிக்க மென் மழை – கம்.அயோ:12 30/1
வேதனை திருமகள் மெலிகின்றாள் விடு – கம்.அயோ:14 50/3
வேதனை கொடுத்தன வாகை வேய்ந்தன – கம்.ஆரண்:7 36/4
வேதனை வெப்பும் செய்ய வேனிலும் வெதுப்பும் காலை – கம்.ஆரண்:10 101/2
வேதனை செய் காம விடம் மேலிட மெலிந்தாய் – கம்.ஆரண்:11 26/1
வேதனை அரக்கர் ஒரு மாயை விளைவித்தார் – கம்.கிட்:14 51/1
முறுகு காதலின் வேதனை உழப்பவர் முயங்கிய முலை முன்றில் – கம்.சுந்:2 192/2
பித்து நின் பிரிவினில் பிறந்த வேதனை
எத்தனை உள அவை எண்ணும் ஈட்டவோ – கம்.சுந்:5 69/3,4
வேதனை நெஞ்சின் எய்த வெம்பி யான் விளைவ சொன்னேன் – கம்.யுத்1:9 81/3
வேதனை காமம் அந்தோ வேரொடும் கெடுத்தது என்னா – கம்.யுத்1:13 14/3
வெளிப்படல் அரிது என்று உன்னி வேதனை உழக்கும் வேலை – கம்.யுத்1:13 24/2
வெய்யவன் கொன்றான் என்றால் வேதனை உழப்பது இன்னம் – கம்.யுத்3:26 64/3
மேயின வடுவின் நின்ற வேதனை களைய வெந்த – கம்.யுத்3:26 74/3

மேல்


வேதனைக்கு (1)

வேதனைக்கு இடம் ஆதல் வீரதை அன்று மேதமை ஆம்-அரோ – கம்.கிட்:10 68/2

மேல்


வேதாந்தம் (1)

வேத வேதாந்தம் கூறும் பொருளினை விரிக்கின்றார்-போல் – கம்.யுத்3:30 9/3

மேல்


வேதாள (1)

வேதாள கரத்து இவர் பண்டு புவியிடம் விரிவு – கம்.யுத்3:30 19/1

மேல்


வேதாளிகரொடு (1)

வேதாளிகரொடு நாழிகை இசைப்ப – மது 671

மேல்


வேதி (3)

வயிரம் மின் ஒளி ஈனும் மரகத மணி வேதி
செயிர் அற ஒளிர் தீபம் சிலதியர் கொணர்வாரும் – கம்.பால:23 27/1,2
சிந்தினன் மணலின் வேதி தீது அற இயற்றி தெண் நீர் – கம்.ஆரண்:13 134/3
திருத்திய பளிக்கு வேதி தெள்ளிய வேல்கள் என்ன – கம்.சுந்:2 105/1

மேல்


வேதிகை (5)

சந்தின் அடையின் படலை வேதிகை தடம்-தோறு – கம்.கிட்:10 75/1
பாடல் வேதிகை பட்டிமண்டபம் முதல் பலவும் – கம்.சுந்:2 131/3
பளிக்கு வேதிகை பவளத்தின் கூடத்து பசுந்தேன் – கம்.சுந்:2 134/1
வைத்த வேதிகை செய்தி மனக்கொள்வாள் – கம்.சுந்:3 24/4
தீண்டு அளவில் வேதிகை செய் தெய்வ மணி-கொல்லோ – கம்.சுந்:4 68/4

மேல்


வேதிகையில் (1)

மாக மணி வேதிகையில் மாதவி செய் பந்தர் – கம்.அயோ:5 13/1

மேல்


வேதிகைவாய் (1)

தீண்ட நிமிர்ந்த பெரும் கோயில் சீத மணியின் வேதிகைவாய்
நீண்ட சோதி நெய் விளக்கம் வெய்ய என்று அங்கு அவை நீக்கி – கம்.பால:10 69/2,3

மேல்


வேதியர் (27)

ஊதை ஊர்தர உறை சிறை வேதியர்
நெறி நிமிர் நுடங்கு அழல் பேணிய சிறப்பின் – பரி 11/84,85
விடை பெறுகுக முடி_வேந்தர் வேதியர்
நடை உறு நியமமும் நவை இன்று ஆகுக – கம்.பால:5 109/2,3
நீந்த அரும் கடல் என நிறைந்த வேதியர்
தோய்ந்த நூல் மார்பினர் சுற்ற தொல் நெறி – கம்.பால:23 83/1,2
வீர நின் குல மைந்தனை வேதியர் முதலோர் – கம்.அயோ:1 38/3
வேதியர் வசிட்டன் ஒத்தார் வேறு உள மகளிர் எல்லாம் – கம்.அயோ:3 70/2
வேந்தரே பெரிது என்பாரும் வேதியர் பெரிது என்பாரும் – கம்.அயோ:3 73/1
அரிய வேதியர் ஆகுதி புகையொடும் அளவி – கம்.அயோ:10 18/3
நலம் பெய் வேதியர் மார்பினுக்கு இயைவு உற நாடி – கம்.அயோ:10 32/2
வினையின் நீங்கிய வேதியர் விருந்தினன் ஆனான் – கம்.அயோ:10 37/3
வில்லின் வேதியர் வாள் செறி வித்தகர் – கம்.அயோ:11 12/1
வீறு கொண்டன வேதியர் வாழ்த்து ஒலி – கம்.அயோ:11 16/2
வேதியர் அருந்தவர் விருத்தர் வேந்தர்கள் – கம்.அயோ:12 5/1
வேதம் வேதியர் விரிஞ்சன் முதலியோர் தெரிகிலா – கம்.ஆரண்:0 1/3
நிவந்த வேதியர் நீவிரும் தீயவர் – கம்.ஆரண்:3 20/1
வேதமும் வேதியர் அருளும் வெஃகலா – கம்.ஆரண்:12 49/1
வேந்தர் வேதியர் மேல் உளோர் கீழ் உளோர் விரும்ப – கம்.சுந்:2 133/3
தேவரும் பிழைத்திலர் தெய்வ வேதியர்
ஏவரும் பிழைத்திலர் அறமும் ஈறு இன்றால் – கம்.சுந்:3 66/1,2
வேதியர் அருளும் நான் விரும்பி பெற்றனென் – கம்.யுத்1:4 21/3
மேயது ஓர் சிந்தையும் மெய்யும் வேதியர்
நாயகன் தர நெடும் தவத்தின் நண்ணினன் – கம்.யுத்1:4 52/2,3
வேதியர் அபயம் என்றார்க்கு அன்று நான் விரித்து சொன்ன – கம்.யுத்1:4 115/3
வேதியர் தேவன் சொல்லால் விளிவு இலா ஆயு பெற்றாய் – கம்.யுத்2:16 130/3
வேதியர் தேவன்-தன்னை வேண்டினை பெற்று மெய்ம்மை – கம்.யுத்2:16 160/2
வேள்வியும் மெய்யும் தெய்வ வேதியர் விழைவும் அஃதே – கம்.யுத்2:19 179/2
வேதம் நின்று ஆர்த்தன வேத வேதியர்
போதம் நின்று ஆர்த்தன புகழும் ஆர்த்தன – கம்.யுத்3:24 106/1,2
மறைகளே தேற தக்க வேதியர் வணங்கல்-பால – கம்.யுத்3:28 51/1
வேதியர் வேதத்து மெய்யன வெய்யவற்கு – கம்.யுத்4:37 148/1
வேண்டிற்று முடிந்தது அன்றே வேதியர் தேவன் நின்னை – கம்.யுத்4:40 26/1

மேல்


வேதியர்-தமை (1)

வேதியர்-தமை தொழும் வேந்தரை தொழும் – கம்.யுத்4:41 94/1

மேல்


வேதியர்க்கு (2)

வேதியர்க்கு அரு மறை விதியின் நல்கியே – கம்.பால:23 49/4
வேதமும் வேள்வியும் மயக்கி வேதியர்க்கு
ஏதமும் இமையவர்க்கு இடரும் ஈட்டிய – கம்.யுத்1:4 72/1,2

மேல்


வேதியர்க்கும் (1)

புனித வேதியர்க்கும் மேல் உறை புத்தேளிர்க்கும் – கம்.அயோ:5 33/2

மேல்


வேதியர்கள் (2)

மாகதர்கள் அரு மறை நூல் வேதியர்கள் வாழ்த்து எடுப்ப மதுர செ வாய் – கம்.பால:5 55/2
வேதியர்கள் வேத மொழி வேறு பல கூற – கம்.ஆரண்:3 48/1

மேல்


வேதியரும் (3)

விண்ணவரும் முனிவர்களும் வேதியரும் கரம் குவிப்ப வேலை என்னும் – கம்.பால:11 16/2
விரை அளித்த கான் புகுந்தேம் வேதியரும் மா தவரும் வேண்ட நீண்டு – கம்.ஆரண்:6 128/2
பாடினார் மா தவரும் வேதியரும் பயம் தீர்ந்தார் – கம்.யுத்2:16 356/2

மேல்


வேதியரோடு (1)

விருத்தி வேதியரோடு எதிர் மேவினான் – கம்.அயோ:13 72/4

மேல்


வேதியற்கு (1)

அருத்தி வேதியற்கு ஆன் குலம் ஈந்து அவன் – கம்.சுந்:3 26/2

மேல்


வேதியன் (2)

முழுதும் நோக்கி நீ வேதியன் கேட்கிலன் முனிய – கம்.யுத்1:3 39/3
தா இல் வேதியன் தக்கதே உரை-செய தக்கான் – கம்.யுத்1:3 41/2

மேல்


வேதியா (2)

வேதியா இறுவதே அன்றி வெண்மதி – கம்.பால:24 37/3
வேதியா இன்னம் உனக்கு அடைக்கலம் யான் வேண்டினேன் – கம்.யுத்2:16 350/4

மேல்


வேதியாத (1)

வேதியாத பொழுது வெகுண்டு அவண் – கம்.கிட்:11 8/2

மேல்


வேதியும் (1)

இடந்த மணி வேதியும் இறுத்த கடி காவும் – கம்.சுந்:6 18/1

மேல்


வேதின் (1)

முலை வேதின் ஒற்றி முயங்கி பொதிவேம் – கலி 106/35

மேல்


வேதின (1)

வேதின வெரிநின் ஓதி முது போத்து – குறு 140/1

மேல்


வேது (2)

பண்பு தர வந்த என் தொடர் நோய் வேது
கொள்வது போலும் கடும் பகல் ஞாயிறே – கலி 145/25,26
வேது கொண்டது என்ன மேனி வெந்து வெந்து விம்மு தீ – கம்.ஆரண்:10 91/3

மேல்


வேந்த (4)

வேந்த நீ அலசினாய் விடுதியால் நடம் எனா – கம்.சுந்:10 47/3
எ தலை உலகும் காக்கும் வேந்த நீ வேற்றோர் ஏவ – கம்.சுந்:12 110/3
வித்து இன்றி விளைவது ஒன்று இல்லை வேந்த நின் – கம்.யுத்1:3 58/1
வேந்த வெற்பை ஒருவன் விரல்களால் – கம்.யுத்1:9 46/3

மேல்


வேந்தர் (77)

வய வேந்தர் ஒண் குருதி – மது 30
அண்ணல் யானை அடு போர் வேந்தர்
இன் இசை முரசம் இடை புலத்து ஒழிய – மது 348,349
இகல் மீ கடவும் இரு பெரு வேந்தர்
வினை இடை நின்ற சான்றோர் போல – குறி 27,28
விசி பிணி முழவின் வேந்தர் சூடிய – பட் 293
இரு பெரு வேந்தர் பொரு_களத்து ஒழித்த – நற் 180/7
வேந்தர் ஓட்டிய ஏந்து வேல் நன்னன் – நற் 270/9
பசும் பூண் வேந்தர் அழிந்த பாசறை – நற் 349/6
விசும்பு கண் புதைய பாஅய் வேந்தர்
வென்று எறி முரசின் நன் பல முழங்கி – குறு 380/1,2
போர் எதிர் வேந்தர் தார் அழிந்து ஒராலின் – பதி 23/17
போர் எதிர் வேந்தர் ஒரூஉப நின்னே – பதி 33/12
நனம் தலை வேந்தர் தார் அழிந்து அலற – பதி 55/17
பொலம் பூண் வேந்தர் பலர் தில் அம்ம – பதி 64/2
கடும் சின வேந்தர் செம்மல் தொலைத்த – பதி 70/10
வெல் போர் வேந்தர் முரசு கண் போழ்ந்து அவர் – பதி 79/12
மாறு கொள் வேந்தர் பாசறையோர்க்கே – பதி 83/9
ஒளிறு வாள் வய வேந்தர்
களிறொடு கலம் தந்து – பதி 90/6,7
ஏந்து கோட்டு யானை வேந்தர் ஓட்டிய – அகம் 78/21
உடன் இயைந்து எழுந்த இரு பெரு வேந்தர்
கடல் மருள் பெரும் படை கலங்க தாக்கி – அகம் 116/15,16
இரு பெரு வேந்தர் மாறு கொள் வியன் களத்து – அகம் 174/1
வைப்பின் யாணர் வளம் கெழு வேந்தர்
ஞாலம் நாறும் நலம் கெழு நல் இசை – அகம் 181/14,15
பதினொரு வேளிரொடு வேந்தர் சாய – அகம் 246/12
பணை கெழு வேந்தர் பல் படை தானை – அகம் 278/2
தேம்பினை வாழி என் நெஞ்சே வேந்தர்
கோண் தணி எயிலின் காப்பு சிறந்து – அகம் 372/14,15
அண்ணல் யானை அடு போர் வேந்தர்
ஒருங்கு அகப்படுத்த முரவு வாய் ஞாயில் – அகம் 373/16,17
மாற்று இரு வேந்தர் மண் நோக்கினையே – புறம் 42/24
அறத்தின் மண்டிய மற போர் வேந்தர்
தாம் மாய்ந்தனரே குடை துளங்கினவே – புறம் 62/7,8
அடங்கா தானை வேந்தர் உடங்கு இயைந்து – புறம் 71/2
முரசு கெழு வேந்தர் அரசு கெழு திருவே – புறம் 75/12
வென்று எறி முரசின் வேந்தர் எம் – புறம் 112/4
வலம் படு தானை வேந்தர்
பொலம் படை கலி_மா எண்ணுவோரே – புறம் 116/18,19
வேந்தர் நாண பெயர்வேன் சாந்து அருந்தி – புறம் 161/26
மண் கெழு தானை ஒண் பூண் வேந்தர்
வெண்குடை செல்வம் வியத்தலோ இலமே – புறம் 197/7,8
கடும் பகட்டு யானை வேந்தர்
ஒடுங்க வென்றியும் நின்னொடு செலவே – புறம் 265/8,9
உரை சால் சிறப்பின் வேந்தர் முன்னர் – புறம் 303/6
இரும் கடல் தானை வேந்தர்
பெரும் களிற்று முகத்தினும் செலவு ஆனாதே – புறம் 332/9,10
வருதல் ஆனார் வேந்தர் தன் ஐயர் – புறம் 337/16
கொற்ற வேந்தர் தரினும் தன் தக – புறம் 338/8
முறம் செவி யானை வேந்தர்
மறம் கெழு நெஞ்சம் கொண்டு ஒளித்தோளே – புறம் 339/12,13
வந்தோர் பலரே வம்ப வேந்தர்
பிடி உயிர்ப்பு அன்ன கை கவர் இரும்பின் – புறம் 345/7,8
விளங்கு உறு பராரைய ஆயினும் வேந்தர்
வினை நவில் யானை பிணிப்ப – புறம் 347/9,10
கடு மான் வேந்தர் காலை வந்து எம் – புறம் 350/5
வென்று எறி முரசின் வேந்தர் என்றும் – புறம் 351/5
விளங்கு திணை வேந்தர் களம்-தொறும் சென்று – புறம் 373/28
அண்ணல் யானை வேந்தர்
உண்மையோ அறியலர் காண்பு அறியலரே – புறம் 390/27,28
துன்று கழல் முடி_வேந்தர் அடி போற்ற சுமந்திரனே முதல்வர் ஆய – கம்.பால:5 54/2
வெவ் அரம் தின்று அயில் படைக்கும் சுடர் வேலோன் அடி இறைஞ்சி வேந்தர் வேந்தன் – கம்.பால:5 63/2
விரசி மேல் நிழற்றிட வேந்தர் சூழ்தர – கம்.பால:5 94/2
விடை பெறுகுக முடி_வேந்தர் வேதியர் – கம்.பால:5 109/2
திடல் தோட்டம் என கிடந்தது என இரங்கி தெவ் வேந்தர்
உடல் தோட்ட நெடு வேலாய் இவர் குலத்தோர் உவரி நீர் – கம்.பால:12 10/2,3
இ திருவை நில வேந்தர் எல்லாரும் காதலித்தார் – கம்.பால:13 19/4
எல் காக்கும் முடி விண்ணோர் படை ஈந்தார் என வேந்தர்
அல் காக்கை கூகையை கண்டு அஞ்சினவாம் என அகன்றார் – கம்.பால:13 23/3,4
சென்றும் இலர் போய் ஒளித்த தேர் வேந்தர் திரிந்தும் இலார் – கம்.பால:13 24/2
மண்டல வேந்தர் வந்து நெருங்கினர் மருங்கு மாதோ – கம்.பால:14 74/4
வீக்கிய கழல் கால் வேந்தர் விரிந்த கைம் மலர்கள் கூப்ப – கம்.பால:14 79/2
வெம் சினத்து அரியின் திண் கால் சுவட்டொடு விஞ்சை வேந்தர்
குஞ்சி அம் தலத்தும் நீல குல மணி தலத்தும் மாதர் – கம்.பால:16 8/2,3
வேற்று மன்னர் தம் மேல் வரும் வேந்தர் போல் – கம்.பால:18 33/2
விடா நெறி புலமை செங்கோல் வெண்குடை வேந்தர்_வேந்தன் – கம்.பால:20 1/2
வேந்தர் கோன் ஆணை நோக்கான் வீரன் வில் ஆண்மை பாரான் – கம்.பால:21 11/3
வெய்யவன் குல முதல் வேந்தர் மேலவர் – கம்.அயோ:1 13/1
மைந்த நம் குல மரபினில் வந்து அருள் வேந்தர்
தம்தம் மக்களே கடன்முறை நெடு நிலம் தாங்க – கம்.அயோ:1 63/1,2
வந்த முனியை முகம் நோக்கி வாள் வேந்தர்
எந்தை புகுந்த இடையூறு உண்டாயதோ – கம்.அயோ:4 89/1,2
விட்டிலர் குரிசிலை வேந்தர் வேறுளோர் – கம்.அயோ:5 8/4
மான வேந்தர் குழுவினர் வாளுடை – கம்.அயோ:11 8/2
வேந்தர் ஆதி சிவிகையின் வீங்கு தோள் – கம்.அயோ:14 12/3
எந்தாய் இகல் வேந்தர் ஏறே இறந்தனையே – கம்.அயோ:14 58/3
விரை தடம் தாரினான் வேந்தர் வேந்தன்-தன் – கம்.ஆரண்:4 18/3
பூணின் வெய்யோன் ஒரு திசையே புகுத போவான் புகழ் வேந்தர்
ஆணை செல்ல நிலை அழிந்த அரசர் போன்றான் அல் ஆண்டான் – கம்.ஆரண்:10 118/3,4
விழைவுறு பொருள் தர பிரிந்த வேந்தர் வந்து – கம்.கிட்:10 24/1
மேக்குற விசைத்தார் என்ன பொலிந்தனர் விஞ்சை வேந்தர் – கம்.சுந்:1 7/4
வேந்தர் வேதியர் மேல் உளோர் கீழ் உளோர் விரும்ப – கம்.சுந்:2 133/3
தாள் தொழுத பகை வேந்தர் முடி உழுத தழும்பு இருந்த சரணத்தானை – கம்.சுந்:2 215/4
வேறு இலா தோழர் வென்றி அரக்கர்-தம் வேந்தர் மைந்தர் – கம்.சுந்:10 9/2
தீய வாள் நிருதர் வேந்தர் சேர்ந்தவர் சேர தேரின் – கம்.சுந்:11 7/2
வேதம் உற்று இயங்கு வைப்பின் வேறுவேறு இடத்து வேந்தர்
மாதரை கொலை செய்தார்கள் உளர் என வரினும் வந்த – கம்.சுந்:12 108/2,3
இரு திறல் வேந்தர் தாங்கும் இணை நெடும் கமல கையான் – கம்.யுத்1:10 2/2
உயர்ந்து எழும் எருவை வேந்தர் உடன் பிறந்தவரை ஒத்தார் – கம்.யுத்2:19 59/2
வேந்தர் பிரான் தயரதனார் பணி-தன்னால் வெம் கானில் விரதம் பூண்டு – கம்.யுத்4:38 25/3

மேல்


வேந்தர்-தம் (6)

வான் தோய் வெண்குடை வேந்தர்-தம் எயிலே – பதி 52/31
இரவி-தன் குலத்து எண்_இல் பல் வேந்தர்-தம்
பரவு நல் ஒழுக்கின் படி பூண்டது – கம்.பால:1 12/1,2
விழுந்தனன் வேந்தர்-தம் வேந்தன் மெய்ம்மையால் – கம்.பால:5 71/2
மேவினன் உலகு உடை வேந்தர்-தம் வேந்தன் – கம்.பால:5 120/4
மிக்க வேந்தர்-தம் மெய் அணி சாந்தொடும் – கம்.பால:18 21/1
விண் தொட நிவந்த கோயில் வேந்தர்-தம் வேந்தன் தன்னை – கம்.அயோ:3 83/1

மேல்


வேந்தர்_வேந்தன் (1)

விடா நெறி புலமை செங்கோல் வெண்குடை வேந்தர்_வேந்தன்
படா முக மலையில் தோன்றி பருவம் ஒத்து அருவி பல்கும் – கம்.பால:20 1/2,3

மேல்


வேந்தர்க்கு (7)

விரவு பணை முழங்கு ஒலி வெரீஇய வேந்தர்க்கு
அரணம் ஆகிய வெருவரு புனல் தார் – பதி 50/10,11
நும் ஓர் அன்ன வேந்தர்க்கு
மெய்ம் மலி உவகை செய்யும் இ இகலே – புறம் 45/8,9
அண்ணல் யானை வேந்தர்க்கு
இன்னான் ஆகிய இனியோன் குன்றே – புறம் 115/5,6
தண் பணை ஆளும் வேந்தர்க்கு
கண்படை ஈயா வேலோன் ஊரே – புறம் 322/9,10
கூறி வந்த மா முது வேந்தர்க்கு
உழக்கு குருதி ஓட்டி – புறம் 353/12,13
மெய்யின் மெய்யே உலகின் வேந்தர்க்கு எல்லாம் வேந்தே – கம்.அயோ:4 69/1
விழுக போர் அரக்கன் வெல்க வேந்தர்க்கு வேந்தன் விம்மி – கம்.யுத்4:37 2/2

மேல்


வேந்தர்க்கும் (1)

வேந்தர்க்கும் விருப்பிற்று ஆகும் வேறும் ஓர் உரை உண்டு என்றாள் – கம்.ஆரண்:6 47/4

மேல்


வேந்தர்க்கோ (1)

வேலின் வேறல் வேந்தர்க்கோ அரிதே – புறம் 111/2

மேல்


வேந்தர்கட்கு (1)

வேந்தர்கட்கு அரசொடு வெறுக்கை தேர் பரி – கம்.பால:5 93/1

மேல்


வேந்தர்கள் (5)

வேதியர் அருந்தவர் விருத்தர் வேந்தர்கள்
ஆதியர் நின்-வயின் அடைந்த காரியம் – கம்.அயோ:12 5/1,2
உன் தனி குலம் முதல் உள்ள வேந்தர்கள்
இன்று அளவினும் முறை இகந்துளார் இலை – கம்.அயோ:14 120/2,3
மின் அவிர் மணி முடி விஞ்சை வேந்தர்கள்
துன்னினர் முறைமுறை துறையில் சுற்றவே – கம்.ஆரண்:10 8/3,4
ஐ_இரு கோடியர் அரக்கர் வேந்தர்கள்
மொய் வலி வீரர்கள் ஒழிய முற்றுற – கம்.யுத்3:31 182/1,2
வேசியர் உடுத்த கூறை வேந்தர்கள் சுற்ற வெற்றி – கம்.யுத்4:42 8/1

மேல்


வேந்தராய் (1)

விண் பெற்றாய் எனினும் நன்றால் வேந்தராய் உயர்ந்த மேலோர் – கம்.யுத்2:17 39/2

மேல்


வேந்தரால் (1)

புல்லிடு சுடர் என பொலிந்த வேந்தரால்
எல் இடு கதிர் மணி எறிக்கும் ஓடையால் – கம்.பால:14 10/2,3

மேல்


வேந்தருக்கு (2)

மெய் ஆய வேத துறை வேந்தருக்கு ஏய்த்த யாரும் – கம்.பால:4 3/3
வேந்தருக்கு அரசனும் வில்லின் ஊக்கினான் – கம்.யுத்3:31 180/2

மேல்


வேந்தரும் (12)

இரு பெரு வேந்தரும் ஒரு களத்து அவிய – பொரு 146
பணை கெழு வேந்தரும் வேளிரும் ஒன்று_மொழிந்து – பதி 30/30
வெல் போர் வேந்தரும் வேளிரும் ஒன்றுமொழிந்து – பதி 49/7
வேந்தரும் வேளிரும் பிறரும் கீழ்ப்பணிந்து – பதி 75/4
துஞ்சா வேந்தரும் துஞ்சுக – பதி 81/36
வேந்தரும் வேளிரும் பின்வந்து பணிய – பதி 88/13
இரு பெரு வேந்தரும் இகலி கண்ணுற்ற – கலி 105/48
இரு பெரு வேந்தரும் பொருது களத்து ஒழிய – அகம் 96/15
வேந்தரும் பொருது களத்து ஒழிந்தனர் இனியே – புறம் 63/10
தண் பணை கிழவன் இவள் தந்தையும் வேந்தரும்
பெறாஅமையின் பேர் அமர் செய்தலின் – புறம் 342/11,12
ஏனை வேந்தரும் பிறரும் யாவரும் – கம்.அயோ:14 91/3
மேவரும் இயக்கரும் விஞ்சை வேந்தரும்
யாவரும் விசும்பு இருள் இரிய ஈண்டினார் – கம்.சுந்:2 48/2,3

மேல்


வேந்தரே (2)

கைத்தலம் விதிர்த்தனர் கண்ட வேந்தரே – கம்.பால:13 10/4
வேந்தரே பெரிது என்பாரும் வேதியர் பெரிது என்பாரும் – கம்.அயோ:3 73/1

மேல்


வேந்தரை (9)

வெம் சின வேந்தரை பிணித்தோன் – அகம் 396/18
உடல் அரும் துப்பின் ஒன்றுமொழி வேந்தரை
அணங்கு அரும் பறந்தலை உணங்க பண்ணி – புறம் 25/5,6
சிறு_சொல் சொல்லிய சினம் கெழு வேந்தரை
அரும் சமம் சிதைய தாக்கி முரசமொடு – புறம் 72/7,8
பணை கெழு வேந்தரை இறந்தும் – புறம் 119/6
நிறை அரும் தானை வேந்தரை
திறை கொண்டு பெயர்க்கும் செம்மலும் உடைத்தே – புறம் 156/5,6
மலிந்த பேர் உவகையால் மாற்று வேந்தரை
நலிந்த வாள் உழவன் ஓர் நங்கை கொங்கை போய் – கம்.பால:19 37/2,3
வென்றி வேந்தரை வருக என உவணம் வீற்றிருந்த – கம்.அயோ:1 72/1
அழித்து வேறு அவனி பண்டு ஆண்ட வேந்தரை
இழித்து மேல் ஏறினான் தானும் ஏறினான் – கம்.அயோ:13 63/3,4
வேதியர்-தமை தொழும் வேந்தரை தொழும் – கம்.யுத்4:41 94/1

மேல்


வேந்தரொடு (2)

இரு பெரு வேந்தரொடு வேளிர் சாய – மது 55
வேந்தரொடு பொருத ஞான்றை பாணர் – குறு 328/6

மேல்


வேந்தற்கு (14)

ஈதல் ஆனான் வேந்தே வேந்தற்கு
சாதல் அஞ்சாய் நீயே ஆயிடை – புறம் 139/11,12
வேல் மிகு தானை வேந்தற்கு கடனே – புறம் 186/4
வேந்தற்கு ஏந்திய தீம் தண் நறவம் – புறம் 292/1
நல்_நடை நல்கல் வேந்தற்கு கடனே – புறம் 312/4
வலம் படு தானை வேந்தற்கு
உலந்து-உழி உலக்கும் நெஞ்சு அறி துணையே – புறம் 324/13,14
விண் தலத்து உறையும் நல் வேந்தற்கு ஆயினும் – கம்.அயோ:4 178/3
மின்-உடன் பிறந்த வாள் பரத வேந்தற்கு என் – கம்.அயோ:5 44/1
கஞ்சம் ஒத்து அலர்ந்த செய்ய கண்ண யான் காற்றின் வேந்தற்கு
அஞ்சனை வயிற்றில் வந்தேன் நாமமும் அனுமன் என்பேன் – கம்.கிட்:2 15/3,4
இன்னல் அம்பர வேந்தற்கு இயற்றிய – கம்.சுந்:3 22/1
ஈட்டிய குழுவிடை இருந்த வேந்தற்கு
காட்டினன் அனுமனை கடலின் ஆர் அமுது – கம்.சுந்:12 61/2,3
ஐய நீ அயோத்தி வேந்தற்கு அடைக்கலம் ஆகி ஆங்கே – கம்.யுத்2:16 132/1
என்று எடுத்து இலங்கை வேந்தற்கு இளையவன் இயம்ப இன்னே – கம்.யுத்3:28 33/1
ஏற்றது என்று அயோத்தி வேந்தற்கு இளையவன் இதனை செய்தான் – கம்.யுத்3:28 50/4
செல்லாது அ இலங்கை வேந்தற்கு அரசு என களித்த தேவர் – கம்.யுத்3:28 56/2

மேல்


வேந்தற்கும் (1)

ஈட்டிய உலகுக்கும் இளைய வேந்தற்கும் – கம்.யுத்4:41 87/4

மேல்


வேந்தற்கேயோ (1)

இலங்கையர் வேந்தற்கேயோ எல்லார்க்கும் செய்தது இன்பம் – கம்.யுத்1:13 23/4

மேல்


வேந்தன் (133)

சிலரொடு திரிதரும் வேந்தன்
பலரொடு முரணிய பாசறை தொழிலே – நெடு 187,188
சினைஇய வேந்தன் செல் சமம் கடுப்ப – குறி 229
வெம் சின வேந்தன் பகை அலை கலங்கி – நற் 153/8
வென் வேல் வேந்தன் அரும் தொழில் துறந்து இனி – ஐங் 426/1
போர் உடை வேந்தன் பாசறை – ஐங் 427/3
பெரும் சின வேந்தன் அரும் தொழில் தணியின் – ஐங் 442/1
வென் வேல் வேந்தன் பகை தணிந்து – ஐங் 444/4
கடும் சின வேந்தன் தொழில் எதிர்ந்தனனே – ஐங் 448/2
நாடு முன்னியரோ பீடு கெழு வேந்தன்
வெய்ய உயிர்க்கும் நோய் தணிய – ஐங் 450/2,3
வெற்றி வேந்தன் பாசறையோரே – ஐங் 461/5
செரு மிகு சின வேந்தன் சிவந்து இறுத்த புலம் போல – கலி 13/1
இகல் வேந்தன் சேனை இறுத்த வாய் போல – கலி 108/1
சினைஇய வேந்தன் எயில் புறத்து இறுத்த – கலி 149/14
உரவு சின வேந்தன் பாசறையேமே – அகம் 24/18
புனை தார் வேந்தன் பாசறையேமே – அகம் 84/17
ஓடா பூட்கை வேந்தன் பாசறை – அகம் 100/8
அறன் இல் வேந்தன் ஆளும் – அகம் 109/14
வெம் சின வேந்தன் வினை விட பெறினே – அகம் 164/14
கடும் சின வேந்தன் ஏவலின் எய்தி – அகம் 211/11
வெம் சின வேந்தன் பாசறையோரே – அகம் 264/15
காய் சின வேந்தன் பாசறை நீடி – அகம் 294/12
ஏந்து கோட்டு யானை வேந்தன் பாசறை – அகம் 304/17
வெம் சின வேந்தன் வியன் பெரும் பாசறை – அகம் 364/10
இருந்த வேந்தன் அரும் தொழில் முடித்து என – அகம் 384/1
வினை தவ பெயர்ந்த வென் வேல் வேந்தன்
முனை கொல் தானையொடு முன் வந்து இறுப்ப – அகம் 392/21,22
புறம்பெற்ற வய வேந்தன்
மறம் பாடிய பாடினியும்மே – புறம் 11/10,11
தன் போல் வேந்தன் முன்பு குறித்து எறிந்த – புறம் 65/9
வேண்டுப_வேண்டுப வேந்தன் தேஎத்து – புறம் 179/8
அறிவு உடை வேந்தன் நெறி அறிந்து கொளினே – புறம் 184/5
வம்ப வேந்தன் தானை – புறம் 287/13
வலம் படு முரசின் வெல் போர் வேந்தன்
இலங்கு இரும் பாசறை நடுங்கின்று – புறம் 304/9,10
போன தண் குடை வேந்தன் புகழ் என – கம்.பால:1 5/2
இறை அறிந்து உயிர்க்கு நல்கும் இசை கெழு வேந்தன் காக்க – கம்.பால:2 19/2
முன்னரே எண்கின் வேந்தன் யான் என முடுகினேன் மற்று – கம்.பால:5 23/3
தரு உடை கடவுள் வேந்தன் சாற்றுவான் எனது கூறு – கம்.பால:5 24/1
வெருவினர் விண்ணவர் வேந்தன் வேண்டலால் – கம்.பால:5 48/3
மிடைந்திட முனியொடும் வேந்தன் கோயில் புக்கு – கம்.பால:5 51/2
கழுந்து ஓடும் வரி சிலை கை கடல் தானை புடை சூழ கழல் கால் வேந்தன்
செழும் தோடும் பல் கலனும் வெயில் வீச மாகதர்கள் திரண்டு வாழ்த்த – கம்.பால:5 56/2,3
எதிர்கொள்வான் வருகின்ற வய வேந்தன் தனை கண்ணுற்று எழிலி நாண – கம்.பால:5 57/1
செவ்வி நறும் சாந்து அளித்து தேர் வேந்தன் தனை நோக்கி இவண் நீ சேர்ந்த – கம்.பால:5 60/1
மன்னர்_பிரான் அகன்றதன் பின் வய வேந்தன் அரு மறை நூல் வடிவம் கொண்டது – கம்.பால:5 61/1
திறல் உண்ட வடிவேலான் தசரதன் என்று உயர் கீர்த்தி செங்கோல் வேந்தன்
விறல் கொண்ட மணி மாட அயோத்தி நகர் அடைந்து இவண் நீ மீள்தல் என்றான் – கம்.பால:5 62/3,4
வெவ் அரம் தின்று அயில் படைக்கும் சுடர் வேலோன் அடி இறைஞ்சி வேந்தர் வேந்தன்
கவ்வை ஒழிந்து உயர்ந்தனன் என்று அதிர் குரல் தேர் கொணர்ந்து இதனில் கலை வலாள – கம்.பால:5 63/2,3
விழுந்தனன் வேந்தர்-தம் வேந்தன் மெய்ம்மையால் – கம்.பால:5 71/2
முடி உடை வேந்தன் அ முனிவனோடும் ஓர் – கம்.பால:5 73/2
மேவினன் உலகு உடை வேந்தர்-தம் வேந்தன் – கம்.பால:5 120/4
மண் உறு வேந்தன் செல்வம் வறியவர் முகந்து கொண்டார் – கம்.பால:13 39/4
நெறியிடை படர வேந்தன் நேய மங்கையர் செல்வார் – கம்.பால:14 62/4
கைகயர் வேந்தன் பாவை கணிகையர் ஈட்டம் பொங்கி – கம்.பால:14 63/2
தடம் புயம் பொலிய ஆண்டு ஓர் தார் கெழு வேந்தன் நின்றான் – கம்.பால:18 12/2
வெதிர் பொரு தோளினாள் ஒருத்தி வேந்தன் வந்து – கம்.பால:19 49/1
விடா நெறி புலமை செங்கோல் வெண்குடை வேந்தர்_வேந்தன் – கம்.பால:20 1/2
கானும் கடலும் கடந்து இமையோர் இடுக்கண் தீர்த்த கழல் வேந்தன் – கம்.அயோ:0 1/4
இன்னே இன்னே பன்னி இரந்தான் இகல் வேந்தன்
தன் நேர் இல்லா தீயவள் உள்ளம் தடுமாறாள் – கம்.அயோ:3 34/1,2
கொடியாள் இன்ன கூறினள் கூற குல வேந்தன்
முடி சூடாமல் காத்தலும் மொய் கானிடை மெய்யே – கம்.அயோ:3 39/1,2
வீழ்ந்தாளே இ வெய்யவள் என்னா மிடல் வேந்தன்
ஈந்தேன் ஈந்தேன் இ வரம் என் சேய் வனம் ஆள – கம்.அயோ:3 48/1,2
விண் தொட நிவந்த கோயில் வேந்தர்-தம் வேந்தன் தன்னை – கம்.அயோ:3 83/1
வேந்தன் பணியினால் கைகேசி மெய் புதல்வன் – கம்.அயோ:4 91/1
ஆழி வேந்தன் பெருந்தேவி அன்ன பன்னி அழுது அரற்ற – கம்.அயோ:6 22/1
மெய்த்த வேந்தன் திரு உடம்பை பிரியார் பற்றி விட்டிலரால் – கம்.அயோ:6 25/2
பூண்ட வேந்தன் திருமகன் புந்திதான் – கம்.அயோ:11 28/2
தழுவின புளிஞர்_வேந்தன் தாமரை செங்கணானை – கம்.அயோ:13 33/1
கேட்டனன் கிராதர் வேந்தன் கிளர்ந்து எழும் உயிர்ப்பன் ஆகி – கம்.அயோ:13 34/1
எ வழி உறைந்தான் நம்முன் என்றலும் எயினர் வேந்தன்
இ வழி வீர யானே காட்டுவல் எழுக என்றான் – கம்.அயோ:13 38/3,4
நன்று என புளிஞர்_வேந்தன் நண்ணினன் தமரை நாவாய் – கம்.அயோ:13 45/1
வேந்தன் வீயவும் யாய் துயர் மேவவும் – கம்.ஆரண்:3 18/1
வேந்தன் விண் அடைந்தான் எனின் வீரர் நீர் – கம்.ஆரண்:4 31/1
மின்னொடு தொடர்ந்து செல்லும் மேகம் போல் மிதிலை வேந்தன்
பொன்னொடும் புனிதன் போய் அ பூம் பொழில் சாலை புக்கான் – கம்.ஆரண்:6 62/3,4
இனியன மிழற்றுகின்ற யாவையும் இலங்கை வேந்தன்
முனியும் என்று அவிந்த வாய மூங்கையர் போன்ற அன்றே – கம்.ஆரண்:10 98/3,4
வேந்தன் ஒளி அன்றியும் மேலொடு கீழ் விரித்தான் – கம்.ஆரண்:10 157/2
புண்ணின் புது நீர் பொழிய பொலி புள்ளின் வேந்தன்
மண்ணில் கரனே முதலோர் உதிரத்தின் வாரி – கம்.ஆரண்:13 26/1,2
மெலியும் கடை சென்றுளது ஆகலின் விண்ணின் வேந்தன்
குலிசம் எறிய சிறை அற்றது ஓர் குன்றின் வீழ்ந்தான் – கம்.ஆரண்:13 42/3,4
போயது அ அரக்கன் எங்கே புகல் என புள்ளின் வேந்தன்
ஓய்வினன் உணர்வும் தேய உரைத்திலன் உயிரும் தீர்ந்தான் – கம்.ஆரண்:13 127/3,4
தயரதன் கனக மாட தட மதில் அயோத்தி வேந்தன் – கம்.கிட்:2 27/4
இறைவ நீ என்னை செய்தது ஈது எனில் இலங்கை வேந்தன்
முறை அல செய்தான் என்று முனிதியோ முனிவு இலாதாய் – கம்.கிட்:7 88/3,4
ஐய நீ ஆழி வேந்தன் அடி இணை பிரிகலாதாய் – கம்.கிட்:11 49/3
மறந்திலன் கவியின் வேந்தன் வய படை வருவிப்பாரை – கம்.கிட்:11 64/1
கை இல் போர் அரக்கன் மார்பினிடை பறித்து எருவை வேந்தன்
வீசிய வடக மீ கோள் ஈது என விளங்கிற்று அன்றே – கம்.கிட்:15 29/3,4
விருப்பினால் அவனை நோக்கி விளம்பினன் எண்கின் வேந்தன் – கம்.கிட்:16 16/4
என்றலும் கேட்டனன் எருவை வேந்தன் தன் – கம்.கிட்:16 22/1
மின்மினி அல்லனோ அ வெயில் கதிர் வேந்தன் அம்மா – கம்.சுந்:2 96/4
குன்று என அயோத்தி வேந்தன் புகழ் என குலவு தோளான் – கம்.சுந்:2 98/4
நீண்ட முடி வேந்தன் அருள் ஏந்தி நிறை செல்வம் – கம்.சுந்:4 61/1
எந்தை நீ உற்ற தன்மை இயம்பு என இலங்கை வேந்தன்
சுந்தரி நின்னை செய்த வஞ்சனை சொல்ல சொல்ல – கம்.சுந்:4 79/2,3
வெவ்விய விதியின் கொட்பால் வீடினன் கழுகின் வேந்தன்
எவ்விய வரி வில் செம் கை இருவரும் இடரின் வீழ்ந்தார் – கம்.சுந்:4 81/3,4
வேந்தன் அன்னது மெல்லியல்-தன் திருமேனி – கம்.சுந்:5 82/2
போயினன் இலங்கை வேந்தன் போர் சினம் போவது ஒப்பான் – கம்.சுந்:8 2/4
வேர்த்து உயிர் குலைய மேனி வெதும்பினன் அமரர் வேந்தன்
சீர்த்தது போரும் என்னா தேவர்க்கும் தேவர் ஆய – கம்.சுந்:11 4/2,3
என்றலும் இலங்கை வேந்தன் எயிற்று_இனம் எழிலி நாப்பண் – கம்.சுந்:12 78/1
துஞ்சினன் எங்கள் வேந்தன் சூரியன் தோன்றல் என்றான் – கம்.சுந்:12 79/4
வேந்தன் கோயில் வாயிலொடு விரைவில் கடந்து வெள்ளிடையில் – கம்.சுந்:12 118/1
ஐய யான் இருந்த காலை அலங்கல் வேல் இலங்கை வேந்தன்
எய்தினன் இரந்து கூறி இறைஞ்சினன் இருந்து நங்கை – கம்.சுந்:14 37/2,3
என்றலும் அவுணர் வேந்தன் எயிற்று அரும்பு இலங்க நக்கான் – கம்.யுத்1:3 123/1
தானவர்க்கு வேந்தன் நீ என்னும் தரத்தாயோ – கம்.யுத்1:3 172/3
இன்னது ஓர் செவ்வித்து ஆக இராமனும் இலங்கை வேந்தன்
தன் நெடும் செல்வம் தானே பெற்றமை பலரும் கேட்ப – கம்.யுத்1:4 148/1,2
மற்று மா தவரும் எல்லாம் வாள் எயிற்று இலங்கை வேந்தன்
பெற்றது ஆர் பெற்றார் என்று வியந்தனர் பெரியோர் எல்லாம் – கம்.யுத்1:4 151/3,4
வில்லின் மா படை ஏழ்_இரு கோடிக்கு வேந்தன்
கல்லி மா படி கலக்குவான் கனல் என காந்தி – கம்.யுத்1:5 42/2,3
இலங்கை வேந்தன் என்று உரைத்தலும் இடி உண்ட அரவின் – கம்.யுத்1:5 55/3
இற்றிது காலம் ஆக இலங்கையர் வேந்தன் ஏவ – கம்.யுத்1:9 23/1
விட்டனை மாதை என்ற போதினும் வெருவி வேந்தன்
பட்டது என்று இகழ்வர் விண்ணோர் பற்றி இ பகையை தீர – கம்.யுத்1:9 67/1,2
மீன் உடை அகழி வேலை விலங்கல்-மேல் இலங்கை வேந்தன்
தானுடை வரத்தை எண்ணி தருமத்தின் தலைவர்-தாமே – கம்.யுத்1:9 78/2,3
அன்ன மா நகரின் வேந்தன் அரி குல பெருமை காண்பான் – கம்.யுத்1:10 24/3
காட்டிலே கழுகின் வேந்தன் செய்தது காட்டமாட்டேன் – கம்.யுத்1:12 39/1
என்றானும் இனைய தன்மை எய்தாத இலங்கை வேந்தன்
நின்றார்கள் தேவர் கண்டார் என்பது ஓர் நாணம் நீள – கம்.யுத்1:12 51/1,2
ஐயனை பிரிந்து வைகும் அனந்தனே அரக்கர்_வேந்தன் – கம்.யுத்1:13 2/4
வேரொடும் சுழற்றி விட்டான் விடுதலும் இலங்கை வேந்தன்
சாரதி தலையை தள்ளி சென்றது நிருதர் சாய – கம்.யுத்2:15 137/3,4
காய்ந்தது அ இலங்கை வேந்தன் மனம் எனும் கால செம் தீ – கம்.யுத்2:15 155/4
ஏற்றனன் இலங்கை வேந்தன் எரி விழித்து இராமன் தம்பி – கம்.யுத்2:15 156/2
இருந்தவன் இலங்கை வேந்தன் இயற்கையை எய்த நோக்கி – கம்.யுத்2:16 13/1
எண்ணினும் பெரியன் ஆன இலங்கையர் வேந்தன் பின்னோன் – கம்.யுத்2:16 53/3
பேர் இயல் இலங்கை வேந்தன் பின்னவன் எனக்கு முன்னோன் – கம்.யுத்2:16 109/2
ஏகுதற்கு உரியார் யாரே என்றலும் இலங்கை வேந்தன்
ஆகின் மற்று அடியனே சென்று அறிவினால் அவனை உள்ளம் – கம்.யுத்2:16 123/1,2
மை கடம் கார் மத யானை வாள் வேந்தன் வழி வந்தீர் – கம்.யுத்2:16 349/2
இவ்வழி இலங்கை வேந்தன் இயற்றியது இயம்பலுற்றாம் – கம்.யுத்2:17 1/4
நோக்கிய இலங்கை வேந்தன் உற்றது நுவல்-மின் என்றான் – கம்.யுத்2:18 260/1
மதுகை தடம் தோள் வலி காட்டிய வான வேந்தன்
முதுகை தழும்பு ஆக்கிய மொய் ஒளி மொட்டது அம்மா – கம்.யுத்2:19 22/3,4
எடுத்த போர் இலங்கை வேந்தன் மைந்தனோடு இளைய கோவுக்கு – கம்.யுத்2:19 226/1
எம்பியே இறக்கும் என்னில் எனக்கு இனி இலங்கை வேந்தன்
தம்பியே புகழ்தான் என்னை பழி என்னை அறம்தான் என்னை – கம்.யுத்2:19 240/1,2
என்பது சொல்லி பள்ளி சேக்கை-நின்று இழிந்து வேந்தன்
ஒன்பது கோடி வாள் கை அரக்கர் வந்து உழையின் சுற்ற – கம்.யுத்2:19 279/1,2
தராதல வேந்தன் மைந்தர் சரத்தினும் கவியின் தானை – கம்.யுத்3:21 39/1
ஏயின கருமம் நோக்கி ஏகிய இலங்கை வேந்தன்
மேயின உணவு கொண்டு மீண்டு அவை உறையுள் விட்ட – கம்.யுத்3:24 1/2,3
செறிந்த தார் நிருதர் வேந்தன் உரை செய காலின் செம்மல் – கம்.யுத்3:24 15/3
அடுத்த நான்மறைகள் ஓதி வாழ்த்தலால் அவுணர் வேந்தன்
கொடுத்த நாள் அளந்து கொண்ட குறளனார் குறிய பாதம் – கம்.யுத்3:24 41/2,3
வெம் திறல் அரக்கர் வேந்தன் மகன் இவை விளம்பலுற்றான் – கம்.யுத்3:26 10/4
மற்றை வெம் புள்ளின் வேந்தன் வருகிலன் மருந்து நல்க – கம்.யுத்3:26 79/3
பிறந்திலேன் இலங்கை வேந்தன் பின்னவன் பிழைத்த போதே – கம்.யுத்3:27 172/4
இயம்பலும் இலங்கை வேந்தன் எயிற்று இள நிலவு தோன்ற – கம்.யுத்3:28 7/1
நஞ்சினால் இலங்கை வேந்தன் நாளை இ தகையன் அன்றோ – கம்.யுத்3:29 53/4
காண்டி நீ அரக்கர்_வேந்தன் தன்னொடும் களத்தை என்றான் – கம்.யுத்4:32 52/4
விழுக போர் அரக்கன் வெல்க வேந்தர்க்கு வேந்தன் விம்மி – கம்.யுத்4:37 2/2
என்று ஏங்கி அரற்றுவான் தனை எடுத்து சாம்பவனும் எண்கின் வேந்தன்
குன்று ஓங்கு நெடும் தோளாய் விதி நிலையை மதியாத கொள்கைத்து ஆகி – கம்.யுத்4:38 11/1,2
அன்னேயோ அன்னேயோ ஆ கொடியேற்கு அடுத்தவாறு அரக்கர்_வேந்தன் – கம்.யுத்4:38 22/1
விரியும் வெற்றி இலங்கையர் வேந்தன் நீடு – கம்.யுத்4:39 7/3

மேல்


வேந்தன்-தன் (1)

விரை தடம் தாரினான் வேந்தர் வேந்தன்-தன்
வரை தடம் தோள் இணை வலியவோ என்றான் – கம்.ஆரண்:4 18/3,4

மேல்


வேந்தன்-தன்னை (1)

மணி முடி வேந்தன்-தன்னை வல்லையின் கொணர்தி என்ன – கம்.அயோ:3 82/3

மேல்


வேந்தன்-பால் (3)

மான் அமர் நோக்கி ஓர் மதுகை வேந்தன்-பால்
ஆன தன் பாங்கியர் ஆயினார் எலாம் – கம்.பால:19 26/1,2
வெவ் இடர் கடல் நின்று ஏற்றி வேந்தன்-பால் விடுத்தது என்றான் – கம்.அயோ:13 44/4
வில்லினென் செல்வேனோ மிதிலை வேந்தன்-பால் – கம்.ஆரண்:15 24/4

மேல்


வேந்தனது (1)

ஆற்றவும் இருத்தல் வேந்தனது தொழிலே – ஐங் 451/4

மேல்


வேந்தனுக்கு (3)

வேந்தனுக்கு அரசு வீற்றிருக்க செய்தது ஓர் – கம்.பால:7 14/3
வேந்தனுக்கு இளையவள் தாளில் வீழ்ந்தனர் – கம்.ஆரண்:10 38/4
இயக்கர் வேந்தனுக்கு அரு மறை கிழவன் அன்று ஈந்த – கம்.யுத்4:41 2/1

மேல்


வேந்தனும் (26)

பெரும் சின வேந்தனும் பாசறை முனியான் – ஐங் 460/1
வந்து வினை முடித்தனன் வேந்தனும் பகைவரும் – அகம் 44/1
வேந்தனும் வெம் பகை தணிந்தனன் தீம் பெயல் – அகம் 54/2
சென்றீக என்ப ஆயின் வேந்தனும்
நிலம் வகுந்து உறாஅ ஈண்டிய தானையொடு – அகம் 124/3,4
வேந்தனும் வெம் பகை முரணி ஏந்து இலை – அகம் 214/5
வென்று கொடி எடுத்தனன் வேந்தனும் கன்றொடு – அகம் 354/3
யான் கண்டனையர் என் இளையரும் வேந்தனும்
அல்லவை செய்யான் காக்கும் அதன்_தலை – புறம் 191/4,5
வெம் சின யானை வேந்தனும் இ களத்து – புறம் 307/11
வேட்ட வேந்தனும் வெம் சினத்தினனே – புறம் 336/1
ஓதினர் முனி வரவு ஓத வேந்தனும்
காதல் என்ற அளவு அறும் கடலுள் ஆழ்ந்தனன் – கம்.பால:5 66/3,4
வேட்டு அவர் வேட்ட-பின் வேந்தனும் மேல்_நாள் – கம்.பால:23 101/1
வேந்தனும் அ நகர் வைகினன் மெள்ள – கம்.பால:23 102/3
அன்னையர் அனைவரும் ஆழி வேந்தனும்
முன்னையர் அல்லர் வெம் துயரின் மூழ்கினார் – கம்.அயோ:4 150/1,2
ஏகினன் அரக்கனும் எருவை வேந்தனும்
மோக வெம் துயர் சிறிது ஆறி முன்னியே – கம்.ஆரண்:13 52/1,2
ஏற்று உணர்ந்து எண்ணி அ எருவை_வேந்தனும் – கம்.ஆரண்:13 105/2
மேய மைந்தரும் கவியின் வேந்தனும்
தூய பூ அணை பொலிந்து தோன்றினார் – கம்.கிட்:3 33/2,3
வானர வேந்தனும் இனிதின் வைகுதல் – கம்.கிட்:11 115/1
என்னும் மாருதி எதிர் எருவை வேந்தனும்
தன்னை ஆம் தன்மையை சாற்றல் மேவினான் – கம்.கிட்:16 30/3,4
இலங்கை வேந்தனும் ஏழு நாள் விசும்பிடை இருந்தான் – கம்.யுத்1:5 66/4
இளவலும் இறைவனும் இலங்கை வேந்தனும்
அளவு_அறு நம் குலத்து அரசும் அல்லவர் – கம்.யுத்1:8 4/1,2
வேந்தனும் பகழி ஒன்றால் வெறும் துகள் ஆக்கி வீழ்த்தான் – கம்.யுத்2:15 128/4
வேந்தனும் சானகி இலங்கை வெம் சிறை – கம்.யுத்2:16 288/3
அரியின் வேந்தனும் அனுமனும் அங்கதன்-அவனும் – கம்.யுத்3:31 30/1
அரம் சுடு குலிச வேல் அமரர் வேந்தனும்
உரம் சுடுகிற்கிலர் ஒருவன் நாமுடை – கம்.யுத்3:31 171/2,3
வேத வேந்தனும் அவன் மலர் தாள் மிசை விழுந்தான் – கம்.யுத்4:40 102/4
மொய் கொள் சேனையும் இலங்கையர் வேந்தனும் முதலோர் – கம்.யுத்4:41 14/2

மேல்


வேந்தனும்மே (1)

பாடல் சான்ற விறல் வேந்தனும்மே
வெப்பு உடைய அரண் கடந்து – புறம் 11/7,8

மேல்


வேந்தனே (1)

நீங்கினர் இருந்தனன் நேமி வேந்தனே – கம்.பால:5 97/4

மேல்


வேந்தனை (15)

வேட்டது சொல்லி வேந்தனை தொடுத்தலும் – புறம் 275/2
தைத்தது பூதம் அ தவனும் வேந்தனை
உய்த்த நல் அமுதினை உரிய மாதர்கட்கு – கம்.பால:5 85/2,3
தரம் தரம் நடந்தன தானை வேந்தனை
நிரந்தரம் தொழுது எழும் நேமி மன்னவர் – கம்.பால:23 42/2,3
மெய் திறத்து நம் வேந்தனை நீ என்றான் – கம்.அயோ:4 14/4
ஆண்தகை வேந்தனை அவலம் ஆற்றி பின் – கம்.அயோ:5 35/4
விருப்பின் எய்தினன் வெம் திறல் வேந்தனை
இருப்பு நல் இடம் எங்கணும் கண்டிலன் – கம்.அயோ:11 39/1,2
முரசு அறைந்து இ நகர் முறைமை வேந்தனை
தருதும் ஈண்டு என்பது சாற்றி தானையை – கம்.அயோ:12 21/2,3
நீல மா மணி நிற நிருதர் வேந்தனை
மூல நாசம்பெற முடிக்கும் மொய்ம்பினாள் – கம்.ஆரண்:6 1/1,2
ஈண்டு இதுவே தொடர்ந்துபோய் இலங்கை வேந்தனை
காண்டலே நலன் என கருத்தின் எண்ணினான் – கம்.சுந்:12 18/3,4
மிகை உறு குரவரை உலகின் வேந்தனை
பகை உற வருதலும் துறந்த பண்பு இது – கம்.யுத்1:4 60/2,3
அன்று அவன் அல்லனேல் அமரர் வேந்தனை
வென்றவன் வரும் என விரும்பும் சிந்தையான் – கம்.யுத்2:19 27/3,4
ஆரிய இவன் இகல் அமரர் வேந்தனை
போர் கடந்தவன் இன்று வலிது போர் என்றான் – கம்.யுத்2:19 28/3,4
வேந்தனை கண்டு நீ நின் வில் வலம் காட்டி மீண்டு – கம்.யுத்3:27 71/3
விரி சினத்து இகல் விஞ்சையர் வேந்தனை
பொருது பற்றிய தாமரை போலுமால் – கம்.யுத்4:33 32/3,4
விரை செறி குழலினார் தம் வேந்தனை வணங்கி பெண்மைக்கு – கம்.யுத்4:41 29/3

மேல்


வேந்தனொடு (4)

வெல் போர் வேந்தனொடு சென்ற – ஐங் 459/4
வென்று அடு தானை வேந்தனொடு
நாள் இடை சேப்பின் ஊழியின் நெடிதே – ஐங் 482/3,4
ஆங்கு இனிது இருந்த வேந்தனொடு ஈங்கு நின் – புறம் 36/11
வேந்தனொடு
நாடு தரு விழு பகை எய்துக எனவே – புறம் 306/6,7

மேல்


வேந்திர் (1)

கொற்ற வெண்குடை கொடி தேர் வேந்திர்
யான் அறி அளவையோ இதுவே வானத்து – புறம் 367/14,15

மேல்


வேந்து (59)

பைம் கண் யானை வேந்து புறத்து இறுத்தலின் – நற் 43/9
பயன் இன்று அம்ம இ வேந்து உடை அவையே – நற் 90/12
எல்லி விட்டு அன்று வேந்து என சொல்லுபு – நற் 121/6
வேந்து வீசு கவரியின் பூ புதல் அணிய – நற் 241/6
பைம் கண் யானை வேந்து புறத்து இறுத்த – நற் 287/2
வேந்து அடு மயக்கத்து முரசு அதிர்ந்து அன்ன – நற் 395/5
வேந்து விடு தொழிலொடு செலினும் – குறு 242/5
வேந்து பகை தணிக யாண்டு பல நந்துக – ஐங் 6/2
வேந்து விடு விழு தொழில் ஒழிய – ஐங் 428/3
கல்லா யானை வேந்து பகை வெலற்கே – ஐங் 429/4
மண்-உறு முரசின் வேந்து தொழில் விடினே – ஐங் 443/5
ஒண்_நுதல் காண்குவம் வேந்து வினை முடினே – ஐங் 449/4
வேந்து விடு விழு தொழில் எய்தி ஏந்து கோட்டு – ஐங் 466/1
வேந்து விட்டனனே மா விரைந்தனவே – ஐங் 483/2
ஏந்து கோட்டு யானை வேந்து தொழில் விட்டு என – ஐங் 498/3
வெண் தோடு நிரைஇய வேந்து உடை அரும் சமம் – பதி 40/10
வேந்து மெய்ம்மறந்த வாழ்ச்சி – பதி 56/7
வேந்து ஊர் யானை வெண் கோடு கொண்டு – பதி 68/9
வேந்து கொண்டு அன்ன பல – கலி 64/25
வேந்து ஊட்டு அரவத்து நின் பெண்டிர் காணாமை – கலி 108/59
வேந்து வினை முடித்த-காலை தேம் பாய்ந்து – அகம் 104/1
வேந்து உறு தொழிலொடு வேறு புலத்து அல்கி – அகம் 254/10
வேந்து தந்த பணி திறையான் – புறம் 22/26
வம்பு அணி யானை வேந்து அகத்து உண்மையின் – புறம் 37/12
வேந்து மேம்பட்ட பூ தார் மாற – புறம் 55/6
அண்ணல் யானையொடு வேந்து களத்து ஒழிய – புறம் 126/20
வேந்து உடை அவையத்து ஓங்குபு நடத்தலும் – புறம் 157/4
வேந்து பீடு அழித்த ஏந்து வேல் தானையொடு – புறம் 225/5
வேந்து உடை அவையத்து ஓங்கு புகழ் தோற்றினன் – புறம் 239/10
வேந்து உறு விழுமம் தாங்கிய – புறம் 281/8
வேந்து விடு விழு தூது ஆங்காங்கு இசைப்ப – புறம் 284/2
வேந்து தொழில் அயரும் அரும் தலை சுற்றமொடு – புறம் 285/7
வேந்து ஊர் யானைக்கு அல்லது – புறம் 301/15
வேந்து ஊர் யானை ஏந்து முகத்ததுவே – புறம் 308/5
வேந்து உடன்று எறிந்த வேலே என்னை – புறம் 308/6
சிறு கண் யானை வேந்து விழுமுறவே – புறம் 316/12
யாணர்த்து ஆகும் வேந்து விழுமுறினே – புறம் 318/9
வேந்து விடு தொழிலொடு சென்றனன் வந்து நின் – புறம் 319/13
வேந்து தரு விழு கூழ் பரிசிலர்க்கு என்றும் – புறம் 320/16
வேந்து தலைவரினும் தாங்கும் – புறம் 325/14
வேந்து உடை தானை முனை கெட நெரிதர – புறம் 330/1
வம்பு அணி யானை வேந்து தலைவரினும் – புறம் 333/17
வேந்து குறை-உறவும் கொடாஅன் ஏந்து கோட்டு – புறம் 341/1
வேந்து புறங்கொடுத்த வீய்ந்து உகு பறந்தலை – புறம் 373/19
வேந்து என மொழிவோர் அவன் வேந்து என மொழிவோர் – புறம் 377/22
வேந்து என மொழிவோர் அவன் வேந்து என மொழிவோர் – புறம் 377/22
வேந்து உடை மிளை அயல் பரக்கும் – புறம் 387/9
உறு துயர் தவிர்ந்தது அ உலகம் வேந்து அருள் – கம்.பால:5 53/2
சுமித்திரைக்கு அளித்தனன் சுரர்க்கு வேந்து இனி – கம்.பால:5 88/3
வில் என்னும் நெடு வரையால் வேந்து என்னும் கடல் கலக்கி – கம்.பால:12 14/1
ந சிலை நங்கை மேல் நாட்டும் வேந்து என்பார் – கம்.பால:13 9/2
இவ்வகை உரை-செய இருந்த வேந்து_அவை – கம்.அயோ:1 79/1
நீக்கினான் தன் உயிர் நேமி வேந்து என்றான் – கம்.அயோ:11 64/4
வேந்து ஆகை துறந்த பின் மெய் உறவோர் – கம்.ஆரண்:14 72/2
வேந்து அமை இருக்கை எம் போல் விரதியர் விழைதற்கு ஒவ்வா – கம்.கிட்:9 20/2
இற்று இவன்-கொலாம் இலங்கை வேந்து எனா – கம்.கிட்:15 7/2
வேந்து உறல் பழுது என விளம்புவார் சிலர் – கம்.சுந்:12 10/4
மீன் உடை நெடும் கடல் இலங்கை வேந்து என்பான் – கம்.யுத்1:2 77/1
வேந்து என விளங்கிய மேரு மால் வரை – கம்.யுத்2:16 104/2

மேல்


வேந்து_அவை (1)

இவ்வகை உரை-செய இருந்த வேந்து_அவை
செவ்வியோய் நின் திருமகற்கு தேயத்தோர் – கம்.அயோ:1 79/1,2

மேல்


வேந்தும் (4)

அவா முதல் அறுத்த சிந்தை அனகனும் அரியின் வேந்தும்
உவா உற வந்து கூடும் உடுபதி இரவி ஒத்தார் – கம்.கிட்:3 21/3,4
வேந்தும் என்று இவர் விளிந்தவா கேட்டு அன்று அ இலங்கை – கம்.யுத்1:5 68/2
ஆய பின் கவியின் வேந்தும் அளப்ப_அரும் தானையோடும் – கம்.யுத்4:32 51/1
வழு இலா இலங்கை வேந்தும் வான் பெரும் படையும் சூழ – கம்.யுத்4:41 18/2

மேல்


வேந்தே (34)

அடு திறல் உயர் புகழ் வேந்தே
நட்டவர் குடி உயர்க்குவை – மது 130,131
உறு பகை தணித்தனன் உரவு வாள் வேந்தே – நற் 81/10
வெம் முரண் யானை விறல் போர் வேந்தே – ஐங் 467/5
கடம்பு முதல் தடிந்த கடும் சின வேந்தே
தார் அணி எருத்தின் வாரல் வள் உகிர் – பதி 12/3,4
படை ஏர் உழவ பாடினி வேந்தே
இலங்கு மணி மிடைந்த பொலம் கல திகிரி – பதி 14/17,18
வயவர் வேந்தே பரிசிலர் வெறுக்கை – பதி 15/21
பசும் பூண் மார்ப பாடினி வேந்தே – பதி 17/14
கடும் சின வேந்தே நின் தழங்கு குரல் முரசே – பதி 30/44
ஒரூஉப நின்னை ஒரு பெரு வேந்தே
ஓடா பூட்கை ஒண் பொறி கழல் கால் – பதி 34/1,2
வெம் திறல் வேந்தே இ உலகத்தோர்க்கே – பதி 37/13
செயல் அமை கண்ணி சேரலர் வேந்தே
பரிசிலர் வெறுக்கை பாணர் நாள்_அவை – பதி 38/8,9
வண் கை வேந்தே நின் கலி மகிழானே – பதி 43/36
துப்பு துறைபோகிய கொற்ற வேந்தே
புனல் பொரு கிடங்கின் வரை போல் இஞ்சி – பதி 62/9,10
கெடு குடி பயிற்றிய கொற்ற வேந்தே
நின் போல் அசைவு இல் கொள்கையர் ஆகலின் அசையாது – பதி 69/10,11
பிறர் உவமம் ஆகா ஒரு பெரு வேந்தே
கூந்தல் ஒண் நுதல் பொலிந்த – பதி 73/3,4
விரவு மொழி கட்டூர் வயவர் வேந்தே
உரவு கடல் அன்ன தாங்கு அரும் தானையொடு – பதி 90/30,31
மல்லல் மூதூர் வய வேந்தே
செல்லும் உலகத்து செல்வம் வேண்டினும் – புறம் 18/12,13
பாடு துறை முற்றிய கொற்ற வேந்தே
இகழுநர் இசையொடு மாய – புறம் 21/11,12
வேள்வி முற்றிய வாய் வாள் வேந்தே
நோற்றோர் மன்ற நின் பகைவர் நின்னொடு – புறம் 26/15,16
நாடு கெழு செல்வத்து பீடு கெழு வேந்தே
நினவ கூறுவல் எனவ கேள்-மதி – புறம் 35/12,13
வியன் தானை விறல் வேந்தே
நீ உடன்று நோக்கும் வாய் எரி தவழ – புறம் 38/4,5
வல்லாளனை வய வேந்தே
யாமே நின் இகழ் பாடுவோர் எருத்து அடங்க – புறம் 40/5,6
வேண்டு இடத்து அடூஉம் வெல் போர் வேந்தே
திசை இரு_நான்கும் உற்கம் உற்கவும் – புறம் 41/3,4
தமிழ் கெழு கூடல் தண் கோல் வேந்தே
பால் நிற உருவின் பனைக்கொடியோனும் – புறம் 58/13,14
வினவல் ஆனா பொரு படை வேந்தே
எறி கோல் அஞ்சா அரவின் அன்ன – புறம் 89/4,5
ஈதல் ஆனான் வேந்தே வேந்தற்கு – புறம் 139/11
வெண்குடை விளக்கும் விறல் கெழு வேந்தே
பொங்கு நீர் உடுத்த இ மலர் தலை உலகத்து – புறம் 213/2,3
என் போல் பெரு விதுப்பு உறுக வேந்தே
கொன்னும் சாதல் வெய்யோற்கு தன் தலை – புறம் 291/5,6
இன்னான் மன்ற வேந்தே இனியே – புறம் 298/3
கடிய கூறும் வேந்தே தந்தையும் – புறம் 349/2
கொங்கு புறம்பெற்ற கொற்ற வேந்தே
தண்ட மா பொறி – புறம் 373/8,9
மென் தோல் மார்பின் முனிவன் வேந்தே அயரேல் அவனை – கம்.அயோ:4 66/3
மெய்யின் மெய்யே உலகின் வேந்தர்க்கு எல்லாம் வேந்தே
உய்யும் வகை நின் உயிரை ஓம்பாது இங்ஙன் தேம்பின் – கம்.அயோ:4 69/1,2
கூவத்தின் சிறு புனலை கடல் அயிர்த்தது ஒவ்வாதோ கொற்ற வேந்தே – கம்.யுத்1:4 100/4

மேல்


வேந்தை (12)

தேன் செய்த தார் மௌலி தேர் வேந்தை செழு நகரில் கொணர்ந்தான் தெவ்வர் – கம்.பால:5 58/3
மூ எழு முறைமை பாரில் முடி உடை வேந்தை எல்லாம் – கம்.பால:24 33/1
கரண்ட நீர் இலங்கை வேந்தை சிறை-வைத்த கழல் கால் வீரன் – கம்.ஆரண்:12 61/2
என்ற அ குரக்கு_வேந்தை இராமனும் இரங்கி நோக்கி – கம்.கிட்:3 26/1
விழிகள் ஆயிரமும் கொண்ட வேந்தை வென்றானும் அல்லன் – கம்.சுந்:10 20/2
வாலி காதலனை முந்தை வணங்கினன் எண்கின் வேந்தை
காலுற பணிந்து பின்னை கடன்முறை கடவோர்க்கு எல்லாம் – கம்.சுந்:14 7/1,2
வன் தொழில் ஆழி வேந்தை வணங்குதி வணங்கவே உன் – கம்.யுத்1:3 145/3
வருகின்ற கவியின் வேந்தை மயிந்தனுக்கு இளைய வள்ளல் – கம்.யுத்1:4 119/1
பூம் கழல் அரக்கன் வந்து பொலம் கழல் இலங்கை வேந்தை
தாங்கிய அமளி-மாட்டு ஓர் தவிசு உடை பீடம் சார்ந்தான் – கம்.யுத்2:16 12/3,4
இன்று இவன் தன்னை விண்ணாடு ஏற்றி வாள் இலங்கை வேந்தை
வென்றியன் ஆக்கி மற்றை மனிதரை வெறியர் ஆக்கி – கம்.யுத்3:22 127/1,2
மானிடர் இலங்கை வேந்தை கொல்வரே நீயும் அன்னான் – கம்.யுத்3:27 170/2
வெவ் விடம் ஈசன்-தன்னை விழுங்கினும் பறவை வேந்தை
அ விட நாகம் எல்லாம் அணுகினும் அணுகல் ஆற்றா – கம்.யுத்4:37 213/3,4

மேல்


வேந்தையே (1)

கடந்தனர் கண்டனர் கழுகின் வேந்தையே – கம்.ஆரண்:4 1/4

மேல்


வேப்ப (1)

வளை வாய் கொண்ட வேப்ப ஒண் பழம் – குறு 67/2

மேல்


வேப்பு (2)

வேப்பு நனை அன்ன நெடும் கண் களவன் – ஐங் 30/1
வேப்பு நனை அன்ன நெடும் கண் நீர் ஞெண்டு – அகம் 176/8

மேல்


வேம் (13)

கருதின் வேம் உள்ளமும் காணின் வேம் நயனமும் – கம்.பால:7 5/4
கருதின் வேம் உள்ளமும் காணின் வேம் நயனமும் – கம்.பால:7 5/4
முடிய வேம் முடிய மூடு இருளும் வான் முகடும் வேம் – கம்.பால:7 6/2
முடிய வேம் முடிய மூடு இருளும் வான் முகடும் வேம்
விடியுமேல் வெயிலும் வேம் மழையும் வேம் மின்னினோடு – கம்.பால:7 6/2,3
விடியுமேல் வெயிலும் வேம் மழையும் வேம் மின்னினோடு – கம்.பால:7 6/3
விடியுமேல் வெயிலும் வேம் மழையும் வேம் மின்னினோடு – கம்.பால:7 6/3
இடியும் வேம் என்னில் வேறு யாவை வேவாதவே – கம்.பால:7 6/4
மேல் நிமிர்ந்து எழுந்திடில் விசும்பும் வேம் எனா – கம்.பால:7 13/3
வேம் எரி-அதனிடை விறகு இட்டு என்னவே – கம்.பால:10 42/4
வேம் இருந்தில் என கனலும் வெம் காம வெம் பிணிக்கு – கம்.ஆரண்:6 110/3
வேம் மின் போல்வன வீழ்வதன் முன்னமே – கம்.யுத்1:14 41/3
வேம் அரை கணத்தின் இ ஊர் இராவணி விளிதல் முன்னம் – கம்.யுத்2:19 167/2
வேம் அது செய்து இனி மீள்குவென் என்றான் – கம்.யுத்3:26 37/4

மேல்


வேம்பி (1)

பல் வேல் முசுண்டை வேம்பி அன்ன என் – அகம் 249/9

மேல்


வேம்பில் (1)

தெய்வம் சேர்ந்த பராரை வேம்பில்
கொழுப்பு ஆ எறிந்து குருதி தூஉய் – அகம் 309/4,5

மேல்


வேம்பின் (20)

அர வாய் வேம்பின் அம் குழை தெரியலும் – பொரு 144
கோட்டு இணர் வேம்பின் ஏட்டு இலை மிடைந்த – பெரும் 59
பொரி அரை வேம்பின் புள்ளி நீழல் – நற் 3/2
சிறியிலை வேம்பின் பெரிய கொன்று – நற் 103/2
பராரை வேம்பின் படு சினை இருந்த – நற் 218/7
வேம்பின் ஒண் பழம் முணைஇ இருப்பை – நற் 279/1
கரும் கால் வேம்பின் ஒண் பூ யாணர் – குறு 24/1
வேம்பின் பைம் காய் என் தோழி தரினே – குறு 196/1
அத்த வேம்பின் அமலை வான் பூ – குறு 281/3
குறும் சினை வேம்பின் நறும் பழம் உணீஇய – ஐங் 339/2
வேம்பின் ஒண் பூ உறைப்ப – ஐங் 350/2
சினை அலர் வேம்பின் பொருப்பன் பொருத – கலி 92/27
வாடா வேம்பின் வழுதி கூடல் – அகம் 93/9
பிறிது ஒன்று கடுத்தனள் ஆகி வேம்பின்
வெறி கொள் பாசிலை நீலமொடு சூடி – அகம் 138/4,5
கரும் சினை வேம்பின் தெரியலோன் அல்லன் – புறம் 45/2
மன்ற வேம்பின் மா சினை ஒண் தளிர் – புறம் 76/4
குடுமி களைந்த நுதல் வேம்பின் ஒண் தளிர் – புறம் 77/2
மன்ற வேம்பின் ஒண் குழை மிலைந்து – புறம் 79/2
மன்ற வேம்பின் ஒண் பூ உரைப்ப – புறம் 371/7
கான வேம்பின் காய் திரங்க – புறம் 389/2

மேல்


வேம்பு (5)

வேம்பு தலை யாத்த நோன் காழ் எஃகமொடு – நெடு 176
நெடுமொழி பணித்து அவன் வேம்பு முதல் தடிந்து – பதி 44/15
கரும் சினை விறல் வேம்பு அறுத்த – பதி 49/16
தீம் கனி இரவமொடு வேம்பு மனை செரீஇ – புறம் 281/1
வேம்பு சினை ஒடிப்பவும் காஞ்சி பாடவும் – புறம் 296/1

மேல்


வேம்பும் (1)

வேம்பும் ஆரும் போந்தையும் மூன்றும் – புறம் 338/6

மேல்


வேமால் (1)

வேமால் வினையேற்கு இனி என் விடிவு ஆகும் என்ன – கம்.ஆரண்:10 153/2

மேல்


வேமே (2)

உள்ளின் உள்ளம் வேமே உண்கண் – நற் 184/6
உள்ளின் உள்ளம் வேமே உள்ளாது – குறு 102/1

மேல்


வேய் (107)

பொழி மழை துறந்த புகை வேய் குன்றத்து – பெரும் 19
இலை வேய் குரம்பை உழை அதள் பள்ளி – மது 310
வேய் புரை மென் தோள் இன் துயில் என்றும் – குறி 242
வேய் பெயல் விளையுள் தே கள் தேறல் – மலை 171
வேய் கொள் அரிசி மிதவை சொரிந்த – மலை 435
புல் வேய் குரம்பை குடி-தொறும் பெறுகுவிர் – மலை 439
வெம் வளி வழங்கும் வேய் பயில் அழுவத்து – நற் 46/8
என்றூழ் நீடிய வேய் பயில் அழுவத்து – நற் 62/3
வேய் வனப்பு உற்ற தோளை நீயே – நற் 82/2
வேய் மருள் பணை தோள் விறல் இழை நெகிழவும் – நற் 85/2
வெம் வளி வழங்கும் வேய் பயில் மருங்கில் – நற் 105/3
பூ வேய் கண்ணி அது பொருந்தும் மாறே – நற் 122/11
வேய் மருள் பணை தோள் அழியலள்-மன்னே – நற் 188/9
வேய் பயில் இறும்பின் ஆம் அறல் பருகும் – நற் 213/5
வேய் பயில் இறும்பில் கோவலர் யாத்த – நற் 264/7
மாயம் அன்று தோழி வேய் பயின்று – நற் 294/3
வாய்-கொல் வாழி தோழி வேய் உயர்ந்து – நற் 322/3
வரை வேய் புரையும் நல் தோள் – நற் 390/10
வேய் பயில் அடுக்கம் சுடர மின்னி – நற் 393/6
வேய் பயில் அழுவம் முன்னியோரே – குறு 7/6
பூவொடு புரையும் கண்ணும் வேய் என – குறு 226/1
புல் வேய் குரம்பை நல்லோள் ஊரே – குறு 235/5
அழுவம் நின்ற அலர் வேய் கண்டல் – குறு 340/4
குன்ற குறவன் புல் வேய் குரம்பை – ஐங் 252/1
வேய் மருள் பணை தோள் வில் இழை நெகிழ – ஐங் 318/2
வெயில் முளி சோலைய வேய் உயர் சுரனே – ஐங் 327/3
வேய் வனப்பு இழந்த தோளும் வெயில் தெற – ஐங் 392/1
வேய் உறழ் பணை தோள் இவளோடு – பதி 21/37
வேய் புரைபு எழிலிய விளங்கு இறை பணை தோள் – பதி 65/8
வேய் பயில் சோலை அருவி தூர்த்தர – பரி 11/23
வேய் எழில் வென்று வெறுத்த தோள் நோக்கி – பரி 11/94
நெடு வரை அடுக்கத்து வேய் போன்றனவே – பரி 14/6
எடுத்த வேய் எக்கி நூக்கு உயர்பு தாக்க – பரி 16/45
வேய் நீர் அழுந்து தன் கையின் விடுக என – பரி 21/41
கல் மிசை வேய் வாட கனை கதிர் தெறுதலான் – கலி 11/14
மாண் எழில் வேய் வென்ற தோளாய் நீ வரின் தாங்கும் – கலி 20/15
வேய் புரை மென் தோள் பசலையும் அம்பலும் – கலி 39/49
வேய் நரல் விடர்_அகம் நீ ஒன்று பாடித்தை – கலி 40/10
விடியல் வெம் கதிர் காயும் வேய் அமல் அகல் அறை – கலி 45/1
வேய் அமன்றன்று மலையும் அன்று – கலி 55/11
வேய் என திரண்ட தோள் வெறி கமழ் வணர் ஐம்பால் – கலி 57/1
தெரி வேய் தோள் கரும்பு எழுதி தொய்யில் செய்தனைத்தற்கோ – கலி 76/15
வேய் மென் தோள் வேய்த்திறம் சேர்த்தலும் மற்று இவன் – கலி 81/20
வேய் நலம் இழந்த தோள் கவின் வாட இழப்பாளை – கலி 99/16
வேய் உறழ் மென் தோள் துயில் பெறும் வெம் துப்பின் – கலி 104/24
வேய் நலம் இழந்த தோள் விளங்கு_இழை பொறை ஆற்றாள் – கலி 127/16
பூளை பொல மலர் ஆவிரை வேய் வென்ற – கலி 138/18
வேய் மருள் பணை தோள் நெகிழ சேய் நாட்டு – அகம் 1/8
வெறுத்த ஏஎர் வேய் புரை பணை தோள் – அகம் 2/11
கடும் கதிர் திருகிய வேய் பயில் பிறங்கல் – அகம் 17/15
அரி வேய் உண்கண் அமர்த்த நோக்கே – அகம் 27/17
வேய் புரை பணை தோள் பாயும் – அகம் 47/18
வேனில் நீடிய வேய் உயர் நனம் தலை – அகம் 51/7
விளி முறை அறியா வேய் கரி கானம் – அகம் 55/4
படலை பந்தர் புல் வேய் குரம்பை – அகம் 87/3
வேய் கண் உடைந்த வெயில் அவிர் நனம் தலை – அகம் 91/7
நல் எழில் நெடு வேய் புரையும் – அகம் 137/15
வேய் அமை கண் இடை புரைஇ – அகம் 152/23
புல் வேய் குரம்பை புலர ஊன்றி – அகம் 172/10
நின்று தின விளிந்த அம் பணை நெடு வேய்
கண் விட தெறிக்கும் மண்ணா முத்தம் – அகம் 173/13,14
நீ செலற்கு உரியை நெஞ்சே வேய் போல் – அகம் 199/16
புலால் அம் சேரி புல் வேய் குரம்பை – அகம் 200/2
வேய் ஒழுக்கு அன்ன சாய் இறை பணை தோள் – அகம் 213/16
அரி வேய் உண்கண் பனி வரல் ஒடுக்கி – அகம் 230/14
பூ வேய் புன்னை அம் தண் பொழில் – அகம் 240/14
அரி வேய் உண்கண் அவன் பெண்டிர் காண – அகம் 276/8
என்றூழ் நீடிய வேய் படு நனம் தலை – அகம் 295/3
வேய் பயில் அடுக்கம் புதைய கால்வீழ்த்து – அகம் 312/9
வேய் பயில் அழுவத்து பிரிந்த நின் – அகம் 318/14
வேய் உயர் பிறங்கல் மலை இறந்தோளே – அகம் 321/17
பலவு பல தடைஇய வேய் பயில் அடுக்கத்து – அகம் 323/8
வேய் பயில் அழுவம் இறந்த பின்னே – அகம் 327/19
நல்கூர் பெண்டின் புல் வேய் குரம்பை – அகம் 369/23
அரி வேய் உண்கண் அமர்த்தனள் நோக்கி – அகம் 390/13
விலைஞர் ஒழித்த தலை வேய் கான் மலர் – அகம் 391/4
வேய் கண் உடைந்த சிமைய – அகம் 399/17
புல் வேய் குரம்பை குடி-தொறும் பகர்ந்து – புறம் 120/13
வெடி வேய் கொள்வது போல ஓடி – புறம் 302/1
வேய் அன்ன மென் தோளால் – புறம் 395/12
வஞ்சி போல் மருங்குல் குரும்பை போல் கொங்கை வாங்கு வேய் வைத்த மென் பணை தோள் – கம்.பால:3 9/2
பாங்கு உள மற்றவை அருளி பனி பிறையை பழித்த நுதல் பணைத்த வேய் தோள் – கம்.பால:5 36/2
வேய் புனர்பூசமும் விண்ணுளோர்களும் – கம்.பால:5 99/3
வேய் பிளந்து உக்க வெண் தரளமும் விட அரா – கம்.பால:7 8/3
கண்ணும் முடை வேய் இசை கண்ணுளர் ஆடல்-தோறும் – கம்.பால:16 44/3
மின் ஒத்த இடையினாரும் வேய் ஒத்த தோளினாரும் – கம்.பால:18 6/1
பால் உள பவள செ வாய் பல் வளை பணைத்த வேய் தோள் – கம்.பால:19 60/1
வேய் உயர் கானம் தானும் தம்பியும் மிதிலை பொன்னும் – கம்.அயோ:6 12/3
வல்லை உற்ற வேய் புற்றொடும் எரிவன மணி வாழ் – கம்.அயோ:9 42/3
தொடர்ந்த பாறையில் வேய்_இனம் சொரி கதிர் முத்தம் – கம்.அயோ:10 27/2
மெய் வணக்கு உறு வேய்_இனம் ஈன்ற மெல் அரிசி – கம்.அயோ:10 34/2
வேய் கொள் தோளி ஒருத்தி விளம்பினாள் – கம்.அயோ:11 40/4
விடரகங்களும் வேய் செறி கானமும் – கம்.ஆரண்:3 27/1
வேய் இடை தோளினாளும் வீரனை சேரும் வேலை – கம்.ஆரண்:6 58/2
வேய் தெரிந்து உரைப்ப போன்ற புள்ளொடு விலங்கும் அம்மா – கம்.ஆரண்:7 57/4
மெலியும் இடை தடிக்கும் முலை வேய் இளம் தோள் சே அரி கண் வென்றி மாதர் – கம்.ஆரண்:10 4/3
வேய் குழல் விளரி நல் யாழ் வீணை என்று இனைய நாண – கம்.கிட்:8 3/1
மயில் இயல் கொடி தேர் அல்குல் மணி நகை திணி வேய் மென் தோள் – கம்.கிட்:11 76/2
வேய் உயர் குன்றும் வென்றி வேழமும் பிறவும் எல்லாம் – கம்.சுந்:1 17/2
தொளை உறு புழை வேய் தூங்கு இசை கானம் துயலுறாது ஒரு நிலை தொடர – கம்.சுந்:3 84/1
பாகு இயல் கிளவி செ வாய் படை விழி பணைத்த வேய் தோள் – கம்.சுந்:10 13/3
வேய் சொரி முத்துக்கு அம்மா விருந்து செய்திருந்த ஈண்ட – கம்.யுத்1:8 25/3
வேய் தெரிந்து உரைக்க வந்தேம் வினையினால் வீர என்றார் – கம்.யுத்1:9 32/4
வேய் உரைப்பது என வந்து விளம்ப – கம்.யுத்1:11 15/4
வேய் என தகைய தோளி இராகவன் மேனி நோக்கி – கம்.யுத்2:16 30/2
கம்பலி உறுமை தக்கை கரடிகை துடி வேய் கண்டை – கம்.யுத்3:22 5/3
வேய் உற்ற நெடும் கிரி மீ வெயில் ஆம் – கம்.யுத்3:27 39/3
வேய் படைத்துடைய கானம் விண்ணவர் தவத்தின் மேவி – கம்.யுத்3:31 228/2

மேல்


வேய்-வயின் (1)

மின்-வயின் மருங்குல் கொண்டாள் வேய்-வயின் மென் தோள் கொண்டாள் – கம்.ஆரண்:10 67/3

மேல்


வேய்_இனம் (2)

தொடர்ந்த பாறையில் வேய்_இனம் சொரி கதிர் முத்தம் – கம்.அயோ:10 27/2
மெய் வணக்கு உறு வேய்_இனம் ஈன்ற மெல் அரிசி – கம்.அயோ:10 34/2

மேல்


வேய்கள் (1)

ஊதினார் வேய்கள் வண்டின் உருவினார் உற்ற எல்லாம் – கம்.யுத்3:25 21/2

மேல்


வேய்களின் (1)

தூக்கிய வேய்களின் சுவரும் சுற்று உற – கம்.அயோ:10 45/3

மேல்


வேய்கேனோ (1)

மெல் அரக்கின் உருகி உக வெம் தழலால் வேய்கேனோ – கம்.சுந்:2 228/4

மேல்


வேய்ங்கழை (1)

வாங்கு வேய்ங்கழை துணித்தனன் மாணையின் கொடியால் – கம்.அயோ:9 36/1

மேல்


வேய்ங்குழல் (2)

கொன்றை வேய்ங்குழல் கோவலர் முன்றிலில் – கம்.பால:2 34/1
கொன்றை வேய்ங்குழல் கோவலர் முல்லை அம் குடுமி – கம்.அயோ:9 34/2

மேல்


வேய்த்திறம் (1)

வேய் மென் தோள் வேய்த்திறம் சேர்த்தலும் மற்று இவன் – கலி 81/20

மேல்


வேய்தந்தது (1)

வேய்தந்தது என்னை விளைந்தமை மற்று அது – பரி 24/37

மேல்


வேய்தந்தோயே (1)

போது குரல் அணிய வேய்தந்தோயே – அகம் 104/17

மேல்


வேய்தலோ (1)

வினையின் நல்லது ஓர் இசையை வேய்தலோ
நினையல் ஓவிடா நெடிய வன் பழி – கம்.அயோ:14 107/2,3

மேல்


வேய்ந்த (35)

ஆரை வேய்ந்த அறை வாய் சகடம் – பெரும் 50
ஈத்து இலை வேய்ந்த எய் புற குரம்பை – பெரும் 88
ஊகம் வேய்ந்த உயர் நிலை வரைப்பின் – பெரும் 122
கற்றை வேய்ந்த கழி தலை சாம்பின் – பெரும் 150
கரு வை வேய்ந்த கவின் குடி சீறூர் – பெரும் 191
புது வை வேய்ந்த கவி குடில் முன்றில் – பெரும் 225
தாழை முடித்து தருப்பை வேய்ந்த
குறி இறை குரம்பை பறி உடை முன்றில் – பெரும் 264,265
வண் தோட்டு தெங்கின் வாடு மடல் வேய்ந்த
மஞ்சள் முன்றில் மணம் நாறு படப்பை – பெரும் 353,354
இருவி வேய்ந்த குறும் கால் குரம்பை – குறி 153
தூ தகட்டு எதிர் மலர் வேய்ந்த கூந்தல் – நற் 52/2
முண்டகம் வேய்ந்த குறி இறை குரம்பை – நற் 207/2
கூந்தல் வேய்ந்த விரவு மலர் உதிர்த்து – குறு 312/5
நெடும் தொடை வேய்ந்த நீர் வார் கூந்தல் – குறு 401/2
எள்ளலான் அம் மென் பணை தோள் நுமர் வேய்ந்த கண்ணியோடு – கலி 83/26
முடி தாழ் இரும் கூந்தல் பற்றி பூ வேய்ந்த
கடி கயம் பாயும் அலந்து – கலி 92/43,44
சோலை மலர் வேய்ந்த மான் பிணை அன்னார் பலர் நீ – கலி 93/8
கார் மலர் வேய்ந்த கமழ் பூ பரப்பு ஆக – கலி 98/16
மெய்யதை மல்கு மலர் வேய்ந்த மாய புது புனல் – கலி 98/34
சுரும்பு இமிர் ஆய் மலர் வேய்ந்த
இரும் பல் கூந்தல் இருள் மறை ஒளித்தே – அகம் 136/28,29
கூர் முக சிதலை வேய்ந்த
போர் மடி நல் இறை பொதியிலானே – அகம் 167/19,20
அலங்கு கதிர் வேய்ந்த அழல் திகழ் நனம் தலை – அகம் 169/2
தண் நறும் கமழ் தொடை வேய்ந்த நின் – அகம் 223/15
சுரும்பு சூழ் அலரி தைஇ வேய்ந்த நின் – அகம் 257/7
பன் மலர் வேய்ந்த நலம் பெறு கோதையள் – அகம் 280/2
ஆரை வேய்ந்த அறை வாய் சகடத்து – அகம் 301/7
காயல் வேய்ந்த தேயா நல் இல் – அகம் 370/5
வேனில் அதிரல் வேய்ந்த நின் – அகம் 393/25
அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த
ஆய் கரும்பின் கொடி கூரை – புறம் 22/14,15
வேய்ந்த கார் அகில் புகை உண்ட மேகம் போய் – கம்.பால:3 41/2
பொழிகின்ற பூவின் வேய்ந்த பந்தரை புரைத்து கீழ் வந்து – கம்.பால:19 15/3
வேய்ந்த போல் எங்கணும் அனங்கன் வெம் கணை – கம்.பால:19 38/2
வேய்ந்த வாளொடு வேல் இடை மிடைந்தன வெட்ட – கம்.ஆரண்:7 137/1
சந்த பூம் பந்தர் வேய்ந்த தமனிய அரங்கில் தம்தம் – கம்.சுந்:2 104/1
மெள்ளவே இமையை நீக்கி அஞ்சன இழுது வேய்ந்த
கள்ள வாள் நெடும் கண் என்னும் வாள் உறை கழிக்கின்றாரை – கம்.சுந்:2 115/3,4
மின் என தரளம் வேய்ந்த வெண் நிற விமானம் ஊர்ந்து – கம்.சுந்:2 117/2

மேல்


வேய்ந்தது (2)

கரை தெரிவு_அரியது கனகம் வேய்ந்தது
வரை என உயர்ந்தது மணியின் செய்தது – கம்.பால:23 39/1,2
வேய்ந்தது வாகை வீரற்கு இளையவன் வரி வில் வெம்பி – கம்.யுத்2:15 155/3

மேல்


வேய்ந்தவர் (1)

தசும்பு வேய்ந்தவர் ஒத்தவர் தமக்கு விண் தருவான் – கம்.அயோ:10 36/2

மேல்


வேய்ந்தன (3)

வேய்ந்தன போல தோன்றி பல உடன் – அகம் 259/6
தள்ள_அரும் தமனிய தகடு வேய்ந்தன
எள்ள_அரும் கதிரவன் இள வெயில் குழாம் – கம்.பால:3 27/2,3
வேதனை கொடுத்தன வாகை வேய்ந்தன – கம்.ஆரண்:7 36/4

மேல்


வேய்ந்தார் (1)

விண் நின்ற மதியின் மென் பூம் சிகழிகை கோதை வேய்ந்தார் – கம்.பால:22 4/4

மேல்


வேய்ந்து (12)

கொண்டல் மலர் புதல் மான பூ வேய்ந்து
நுண் பூண் ஆகம் வடு கொள முயங்கி – மது 568,569
வலம் சுரி மராஅம் வேய்ந்து நம் – ஐங் 348/2
பந்தர் அந்தரம் வேய்ந்து
வண் பிணி அவிழ்ந்த கண் போல் நெய்தல் – பதி 51/16,17
பூ வேய்ந்து பொழில் பரந்து – பரி 7/42
நாள் அணி நீக்கி நகை மாலை பூ வேய்ந்து
தோள் அணி தோடு சுடர் இழை நித்திலம் – பரி 10/114,115
கார் முற்றி இணர் ஊழ்த்த கமழ் தோட்ட மலர் வேய்ந்து
சீர் முற்றி புலவர் வாய் சிறப்பு எய்தி இரு நிலம் – கலி 67/1,2
முல்லை குருந்தொடு முச்சி வேய்ந்து எல்லை – கலி 113/25
சூர் உடை சிலம்பில் சுடர் பூ வேய்ந்து
தாம் வேண்டு உருவின் அணங்கு-மார் வருமே – அகம் 158/8,9
வண்டு வழி படர தண் மலர் வேய்ந்து
வில் வகுப்பு-உற்ற நல் வாங்கு குடைச்சூல் – அகம் 198/8,9
ஊழ் உற குறித்து அமைத்த உம்பர் செம்பொன் வேய்ந்து மீ – கம்.பால:3 25/2
பூ கிளர் நாணலின் புல்லு வேய்ந்து கீழ் – கம்.அயோ:10 45/2
பூவினால் வேய்ந்து செய்த பொங்கு பேர் அமளி பாங்கர் – கம்.ஆரண்:10 89/1

மேல்


வேய்ந்துவிட்டான் (1)

புல்லினால் தொடுத்து வாச பூவினால் வேய்ந்துவிட்டான் – கம்.யுத்1:9 16/4

மேல்


வேய்வான் (1)

வேய்வான் மௌலியும் மெய் அன்றோ – கம்.சுந்:5 40/4

மேல்


வேய்வை (2)

வேய்வை போகிய விரல் உளர் நரம்பின் – பொரு 17
வேய்வை காணா விருந்தின் போர்வை – புறம் 369/20

மேல்


வேய (1)

மணி போல அரும்பு ஊழ்த்து மரம் எல்லாம் மலர் வேய
காதலர் புணர்ந்தவர் கவவு கை நெகிழாது – கலி 33/6,7

மேல்


வேயா (1)

விண் பொர நிவந்த வேயா மாடத்து – பெரும் 348

மேல்


வேயிடை (1)

வேயிடை தோளினாள் இடை விலக்கினாள் – கம்.கிட்:7 22/2

மேல்


வேயின் (4)

குன்ற வேயின் திரண்ட என் – அகம் 15/18
பயிர் கிளை வேயின் கீதம் என்று இவை பருகி விண்ணோர் – கம்.பால:13 40/3
தோள் புரை இள வேயின் தொகுதிகள் அவை காணாய் – கம்.அயோ:9 17/4
பொங்கு ஒலி வரி கண் பீலி பேர் ஒலி வேயின் பொம்மல் – கம்.யுத்3:22 7/2

மேல்


வேயினால் (1)

வேயினால் திணி வெற்பு ஒன்று நாவினால் விசும்புற வளைத்து ஏந்தி – கம்.யுத்2:16 346/2

மேல்


வேயினும் (1)

குழுவு நுண் தொளை வேயினும் குறி நரம்பு எறிவு உற்று – கம்.அயோ:10 28/1

மேல்


வேயும் (3)

வேயும் செய்கை வெறுத்தனர் வெண் திரை – கம்.பால:17 39/3
பண் எனும் சொல்லினார்-தம் தோள் எனும் பணைத்த வேயும்
கண் எனும் கால வேலும் மிடை நெடும் கானம் புக்கான் – கம்.அயோ:3 88/3,4
வேயும் போன்றான் என்று மயங்கா விழுகின்றாள் – கம்.அயோ:6 18/4

மேல்


வேயுமோரும் (2)

மின் அவிர் ஒளி இழை வேயுமோரும்
பொன் அடர் பூ புனை திருத்துவோரும் – பரி 12/11,12
வேர் பிணி பல் மலர் வேயுமோரும்
புட்டகம் பொருந்துவ புனைகுவோரும் – பரி 12/16,17

மேல்


வேர் (67)

பூ உடை அலங்கு சினை புலம்ப வேர் கீண்டு – திரு 298
அலகை அன்ன வெள் வேர் பீலி – மலை 234
பார் பக வீழ்ந்த வேர் உடை விழு கோட்டு – நற் 24/1
வேர் பிணி வெதிரத்து கால் பொரு நரல் இசை – நற் 62/1
உய்த்தன்று-மன்னே நெஞ்சே செ வேர்
சினை-தொறும் தூங்கும் பயம் கெழு பலவின் – நற் 77/4,5
செ வேர் பலவின் பயம் கெழு கொல்லி – நற் 201/5
வேர் கொண்டு தூங்கும் கொழும் சுளை பெரும் பழம் – நற் 213/3
வேர் கிளர் மராஅத்து அம் தளிர் போல – நற் 381/4
வேரல் வேலி வேர் கோள் பலவின் – குறு 18/1
புல் வீழ் இற்றி கல் இவர் வெள் வேர்
வரை இழி அருவியின் தோன்றும் நாடன் – குறு 106/1,2
கண்டல் வேர் அளை செலீஇயர் அண்டர் – குறு 117/3
சிறு வீ ஞாழல் வேர் அளை பள்ளி – குறு 328/1
முள்ளி வேர் அளை செல்லும் ஊரன் – ஐங் 22/2
முள்ளி வேர் அளை களவன் ஆட்டி – ஐங் 23/1
நிலை தொலைபு வேர் தூர் மடல் – பரி 2/42
வளி வாங்கு சினைய மா மரம் வேர் கீண்டு – பரி 7/14
வேர் பிணி பல் மலர் வேயுமோரும் – பரி 12/16
வேர் முழுது உலறி நின்ற புழல் கால் – அகம் 145/1
நிலம் பக வீழ்ந்த வேர் முதிர் கிழங்கின் – அகம் 176/2
வெதிர் வேர் அன்ன பரூஉ மயிர் பன்றி – அகம் 178/2
செம் வேர் பலவின் பயம் கெழு கொல்லி – அகம் 209/15
தாழை வேர் அளை வீழ் துணைக்கு இடூஉம் – அகம் 380/6
வேற்று இழை நுழைந்த வேர் நனை சிதாஅர் – புறம் 69/3
முட பனையத்து வேர் முதலா – புறம் 229/3
வேர் துளங்கின நம் ஊருள் மரனே – புறம் 347/11
நிலம் பக வீழ்ந்த அலங்கல் பல் வேர்
முது மர பொத்தின் கதுமென இயம்பும் – புறம் 364/10,11
வேர் உழந்து உலறி மருங்கு செத்து ஒழிய வந்து – புறம் 370/5
வேர் புரை சிதாஅர் நீக்கி நேர் கரை – புறம் 392/14
போர்த்தன புளகம் வேர் பொடித்த நீள் நிதி – கம்.பால:5 112/2
வேர் என கிடந்த நாகம் இடி என வெருவிற்று அன்றே – கம்.பால:13 35/4
பொடித்த வேர் புறத்து உகு நறவம் போன்றவே – கம்.பால:19 22/4
வேவு எழு மழுவின் வாயால் வேர் அற களைகட்டு அன்னார் – கம்.பால:24 33/2
மெய்யே என்-தன் வேர் அற நூறும் வினை நோக்கி – கம்.அயோ:3 37/1
பாவமும் அரும் துயரும் வேர் பறியும் என்பார் – கம்.அயோ:3 102/1
மொய் மாண் வினை வேர் அற வென்று உயர்வான் மொழியா-முன்னம் – கம்.அயோ:4 42/1
அறம்-தனை வேர் அறுத்து அருளை கொன்றனை – கம்.அயோ:11 47/1
கொடியவர் யாவரும் குலங்கள் வேர் அற – கம்.அயோ:11 90/1
வேர் அறுப்பென் வெருவன்-மின் நீர் என்றான் – கம்.ஆரண்:3 22/4
வெம் திறல் அரக்கர் விட வேர் முதல் அறுப்பான் – கம்.ஆரண்:3 44/3
வென்றி வேல் கை நிருதரை வேர் அற – கம்.ஆரண்:7 5/3
குலங்கல் வேர் அறுப்பான் குறித்தாள் உயர் – கம்.ஆரண்:9 31/2
வீசின காற்றின் வேர் பறிந்து வெற்பு இனம் – கம்.கிட்:7 19/1
விலங்கல் மேருவும் வேர் பறிந்தால் என வீழ்ந்தான் – கம்.கிட்:7 65/4
விண்டு போய் இழிவர் மேல் நிமிர்வர் விண் படர்வர் வேர்
உண்ட மா மரனின் அம் மலையின்-வாய் உறையும் நீர் – கம்.கிட்:14 6/1,2
வேர் மேல்பட வன் தலை கீழ்ப்பட நூக்கி விண்ணோர் – கம்.சுந்:1 42/3
செந்தாமரை வாள் முகத்தில் செறி வேர் சிதைப்ப – கம்.சுந்:1 62/2
துள் இடை புருவம் கோட்டி துடிப்ப வேர் பொடிப்ப தூய – கம்.சுந்:2 109/2
விழைந்த வெவ் வினை வேர் அற வீசினான் – கம்.சுந்:2 167/4
புள்ளி வெண் மொக்குள் என்ன பொடித்து வேர் கொதித்து பொங்க – கம்.சுந்:2 210/2
விரிதளிர் முகை பூ கொம்பு அடை முதல் வேர் இவை எலாம் மணி பொனால் விரிந்த – கம்.சுந்:3 92/1
வேங்கை செற்று மராமரம் வேர் பறித்து – கம்.சுந்:6 25/1
மீ கரிந்து நெடும் பணை வேர் உற – கம்.சுந்:13 16/3
விடுக்குவையாம் எனின் குரங்கை வேர் அறுத்து – கம்.யுத்1:2 27/2
வெல்வர் என்பது தெரிந்து எண்ணினார் நிருதர் வேர் முதலும் வீய – கம்.யுத்1:2 91/3
மண்ணில் வேர் உற பற்றிய நெடு மரம் மற்றும் – கம்.யுத்1:6 28/3
வேர் உடை நெடும் கிரி தலைவர் வீசின – கம்.யுத்1:8 11/1
படைத்த மால் வரை யாவும் பறித்து வேர்
துடைத்த வானர வீரர் தம் தோள்களை – கம்.யுத்1:9 45/1,2
அ பதம் அவனுக்கு ஈந்தான் அரக்கர் வேர் அறுப்பதாக – கம்.யுத்1:9 76/1
வேர் அற மிதிலையோரை விளிகிலேன் விளிந்த போதும் – கம்.யுத்2:17 49/3
வேர் படைத்த வெம் பிறவியில் துவக்குணா வீடு – கம்.யுத்3:22 180/4
வெம்பு போர் அரக்கரை முருக்கி வேர் அறுத்து – கம்.யுத்3:24 76/2
பல பட முறுவல் வந்து பரந்தன பனித்த மெய் வேர்
இலவு இதழ் துடித்த முல்லை எயிறு வெண் நிலவை ஈன்ற – கம்.யுத்3:25 7/1,2
வேர் ஒத்தன செரு ஒத்து இகல் அரக்கன் விடு விசிகம் – கம்.யுத்3:27 114/4
மறத்தார் குலம் முதல் வேர் அற மாய்ப்பான் இவண் வந்தார் – கம்.யுத்3:27 141/3
வேர் உளதனையும் வீரர் இராவணனோடு மீளார் – கம்.யுத்3:27 165/2
பரந்த தேவர் மாயன் நம்மை வேர் அறுத்த பண்டை நாள் – கம்.யுத்3:31 74/2
குனித்த கோல புருவங்கள் கொம்மை வேர்
பனித்த கொங்கை மழலை பணி_மொழி – கம்.யுத்4:40 10/1,2

மேல்


வேர்க்க (1)

வேர்க்க வெம் செரு விளைத்து எழும் வெள் எயிற்று அரக்கர் – கம்.சுந்:7 51/2

மேல்


வேர்க்கின்ற (1)

வேர்க்கின்ற வானத்து உரும் ஏறு வெறித்து வீழ – கம்.கிட்:7 39/2

மேல்


வேர்க்கும் (1)

விழும் அழிந்து ஏங்கும் போய் வீங்கும் வேர்க்கும் அ – கம்.யுத்4:41 91/3

மேல்


வேர்களும் (1)

ஊடின சீற்றத்தால் உதித்த வேர்களும்
வாடிய இல்லையால் உணர்த்துமாறு உண்டோ – கம்.யுத்4:40 74/1,2

மேல்


வேர்த்த (1)

வேர்த்த அண்டத்தை வெடித்திட பொலிந்தது மேன்மேல் – கம்.யுத்3:31 19/4

மேல்


வேர்த்தது (2)

வேர்த்தது என்று இடைஇடை வீசும் தூசு போல் – கம்.சுந்:5 62/2
வேர்த்தது வெருவலொடு அலம்வரலால் விடு கணை சிதறினன் அடு தொழிலோன் – கம்.யுத்3:28 20/2

மேல்


வேர்த்தன (2)

வேர்த்தன என்கு எனோ வெதும்பினான் என்கோ – கம்.கிட்:6 9/3
வேர்த்தன தூரொடு விசும்பை மீ செல – கம்.யுத்3:24 95/1

மேல்


வேர்த்தனர் (2)

வேர்த்தனர் திசை காப்பாளர் சலித்தன விண்ணும் மண்ணும் – கம்.சுந்:10 24/3
கொடியை பார்த்தனர் வேர்த்தனர் வானவர் குலைந்தார் – கம்.யுத்3:31 22/4

மேல்


வேர்த்தனள் (1)

வேர்த்தனள் வெதும்பினள் மெலிந்து சோர்ந்தனள் – கம்.பால:19 54/3

மேல்


வேர்த்தார் (3)

வேர்த்தார் விரிஞ்சனும் வியந்து மலர் வெள்ளம் – கம்.சுந்:1 73/2
வேர்த்தார் நிருதர்கள் வானரர் வியந்தார் இவன் விசயம் – கம்.யுத்2:15 178/3
வேர்த்தார் அது கண்டு விசும்பு உறைவோர் – கம்.யுத்2:18 22/4

மேல்


வேர்த்தாள் (1)

வேர்த்தாள் உலந்தாள் விம்மினாள் விழுந்தாள் அழுதாள் வெய்து_உயிர்த்தாள் – கம்.சுந்:12 121/4

மேல்


வேர்த்தான் (1)

வேர்த்தான் இது விலக்கும் தரம் உளதோ முதல் வீரா – கம்.யுத்3:27 156/2

மேல்


வேர்த்தானை (1)

வேர்த்தானை உயிர் கொண்டு மீண்டானை வெரிந் பண்டு – கம்.ஆரண்:6 95/3

மேல்


வேர்த்து (11)

வேர்த்து மேனி தளர்ந்து உயிர் விம்மலோடு – கம்.பால:21 31/1
வேர்த்து மண் உளோர் இரிந்து விண் உளோர்கள் விம்ம மேல் – கம்.கிட்:7 11/3
வேர்த்து உயிர் குலைய மேனி வெதும்பினன் அமரர் வேந்தன் – கம்.சுந்:11 4/2
வேர்த்து எரி மேனி குளிர்ந்தாள் – கம்.சுந்:13 57/2
வேர்த்து அசங்கிட அண்டம் வெடித்திட – கம்.யுத்2:15 99/3
வேர்த்து நெஞ்சமும் வெதும்பினார் வினை அறு முனிவர் – கம்.யுத்2:15 202/2
நடுங்கினர் அமரரும் நா உலர்ந்து வேர்த்து
ஒடுங்கினர் வானர தலைவர் உள் முகிழ்த்து – கம்.யுத்2:16 265/1,2
அலக்கணுற்றது தீவினை நல்வினை ஆர்த்து எழுந்தது வேர்த்து
கலக்கமுற்றனர் இராக்கதர் கால வெம் கரும் கடல் திரை போலும் – கம்.யுத்2:16 333/1,2
வேர்த்து ஒலி வயிர வெம் கோல் மேருவை பிளக்கல்-பால – கம்.யுத்2:18 191/2
வேர்த்து உயிர் பதைத்தனர் நடுங்கி விம்மியே – கம்.யுத்3:20 36/4
வேர்த்து தீவினை வெம்பி விழுந்தது – கம்.யுத்4:37 171/2

மேல்


வேர்ப்பித்தீர் (1)

வேர்ப்பித்தீர் வயிர தோளை மெலிவித்தீர் வேனில் வேளை – கம்.யுத்2:17 11/2

மேல்


வேர்வு (1)

சிலை நுதல் கடை உறை செறிந்த வேர்வு தன் – கம்.பால:10 48/3

மேல்


வேர (1)

வெள்ளி வெண் படம் குடைந்து கீழ் போகிய வேர – கம்.கிட்:4 10/4

மேல்


வேரம் (1)

தேட அரு வேரம் வாங்கி இலங்கையும் சிதைத்தது அம்மா – கம்.சுந்:6 58/2

மேல்


வேரம்-தன்னை (1)

வில் இடு வேரம்-தன்னை வேரொடு வாங்கி வீச – கம்.சுந்:6 57/3

மேல்


வேரமும் (1)

பனி உறு செயலை சிந்தி வேரமும் பறித்தது அம்மா – கம்.சுந்:7 11/1

மேல்


வேரல் (4)

ஆர முழு_முதல் உருட்டி வேரல்
பூ உடை அலங்கு சினை புலம்ப வேர் கீண்டு – திரு 297,298
விரி மலர் ஆவிரை வேரல் சூரல் – குறி 71
வேரல் வேலி சிறுகுடி அலற – நற் 232/4
வேரல் வேலி வேர் கோள் பலவின் – குறு 18/1

மேல்


வேரலோடு (1)

முழு நெறி அணங்கிய நுண் கோல் வேரலோடு
எருவை மென் கோல் கொண்டனிர் கழி-மின் – மலை 223,224

மேல்


வேரற்று (1)

அகம் வேரற்று உக வீசு அருக்கனார் – கம்.கிட்:8 19/1

மேல்


வேரற (6)

வன் தாள் நிருத குலம் வேரற மாய்த்தல் செய்வாள் – கம்.ஆரண்:10 147/2
மீன் என மிளிரும் கண்ணாய் வேரற வெல்வர் என்னின் – கம்.ஆரண்:12 55/2
நிருதாதியர் வேரற நீல் முகில் போல் – கம்.ஆரண்:12 77/1
வேரற அரக்கரை வென்று வெம் பழி – கம்.ஆரண்:13 56/1
அரக்கர் தொல் குலம் வேரற அல்லவர் – கம்.யுத்2:15 18/1
மின்னை மீட்டுறு படை அரக்கர் வேரற
பின்னை மீட்டு உறு பகை கடந்திலேன் பிழை – கம்.யுத்4:40 50/2,3

மேல்


வேரறுத்து (4)

விளையும் தன் புகழ் வல்லியை வேரறுத்து என்ன – கம்.அயோ:3 2/1
வெம்பு கண்டகர் விண் புக வேரறுத்து
இம்பர் நல் அறம் செய்ய எடுத்த வில் – கம்.கிட்:11 4/1,2
வெள்ள நீர் மிதிலையோரை வேரறுத்து எளிதின் எய்தி – கம்.சுந்:3 145/3
அரக்கர் குலத்தை வேரறுத்து எம் அல்லல் நீக்கியருள்வாய் என்று – கம்.யுத்3:22 220/1

மேல்


வேரறுத்தேன் (1)

மீண்டேன் என்னை ஒறுத்தாரை குலங்களோடும் வேரறுத்தேன்
பூண்டேன் எம் கோன் பொலம் கழலும் புகழே அன்றி புன் பழியும் – கம்.சுந்:4 113/2,3

மேல்


வேரா (1)

வேரா நின்றாள் மின்னின் இமைக்கும் மிளிர் பூணாள் – கம்.சுந்:2 75/4

மேல்


வேராய் (1)

வேராய் முழு முதல் காரண பொருளாய் வினை கடந்தோர் – கம்.யுத்3:27 140/2

மேல்


வேரி (7)

கடி புகு வேரி கதவம் இல் தோட்டி – பரி 23/32
வேரி அம் தெரியலான் வீடு நோக்கினாள் – கம்.பால:19 42/4
வேரி அம் கமலத்தோனும் இயைவது ஓர் வினயம்-தன்னால் – கம்.பால:24 28/2
வேரி அம் சரள சோலை வேனிலான் விருந்து செய்ய – கம்.ஆரண்:10 163/2
வேரி அம் தெரியல் வீர மீள்வதே மேன்மை என்றான் – கம்.ஆரண்:11 59/4
குளித்தவர் இன்ப துன்பம் குறைத்தவர் அன்றி வேரி
ஒளித்தவர் உண்டு மீண்டு இ உலகு எலாம் உணர ஓடி – கம்.கிட்:11 92/2,3
வேரி அம் பூவின் மாரி சொரிந்தனர் இடைவிடாமல் – கம்.யுத்3:22 17/4

மேல்


வேரியின் (1)

விசும்பு எலாம் உலவும் தெய்வ வேரியின் மிடைந்து விம்ம – கம்.யுத்1:8 17/2

மேல்


வேரியும் (2)

தயிரும் வேரியும் தலைமயங்குமே – கம்.பால:2 55/4
வேரியும் அடங்கின நெடும் கடல் விளம்பும் – கம்.சுந்:2 156/1

மேல்


வேரியை (1)

ஆன் உருக்கு அன்ன வேரியை நல்கி – புறம் 152/27

மேல்


வேரின் (5)

பாசி வேரின் மாசொடு குறைந்த – பொரு 153
மீட்டும் வாள் அரக்கர் என்னும் தீவினை வேரின் வாங்க – கம்.கிட்:3 22/3
பிணி கொழித்து வெம் பிறவி வேரின் வன் – கம்.கிட்:15 14/2
மின்மினி ஒளியின் மாயும் பிறவியை வேரின் வாங்க – கம்.யுத்1:4 135/1
வேரின் ஆம் என வெம் முழையின்னுழை – கம்.யுத்1:8 34/3

மேல்


வேரினொடு (1)

மேரு மேரு என அல்ல அல்ல என வேரினொடு நெடு வெற்பு எலாம் – கம்.யுத்2:19 85/1

மேல்


வேரினோடுமே (1)

விழுந்தன தீவினை வேரினோடுமே – கம்.பால:5 67/4

மேல்


வேரும் (5)

வேரும் முதலும் கோடும் ஓராங்கு – குறு 257/1
வேரும் தூரும் காயும் கிழங்கும் – பரி 6/47
வேரும் ஒழியாத-வகை வென்று அலது மீளேன் – கம்.யுத்1:2 64/4
கல்லொடு மரனும் வேரும் கட்டையும் காலில் தீண்டும் – கம்.யுத்2:16 177/1
வென்றனென் அரக்கரை வேரும் வீய்ந்து அற – கம்.யுத்3:24 80/1

மேல்


வேரே (1)

வேரே நிற்கும் மீள்கிலென் என்னா விடலுற்றான் – கம்.யுத்4:37 136/4

மேல்


வேரை (1)

சாந்து அழி வேரை சுவல் தாழ்ந்த கண்ணியை – கலி 96/3

மேல்


வேரொடு (12)

வேரொடு நனைந்து வேற்று இழை நுழைந்த – பொரு 80
வேரொடு மரம் வெம்ப விரி கதிர் தெறுதலின் – கலி 10/4
வேரொடு மடியுமாறும் விண்ணவர் விளியுமாறும் – கம்.ஆரண்:13 118/4
இலங்கையை இடந்து வேரொடு இ-வயின் தருக என்றாலும் – கம்.கிட்:17 21/1
வேண்டுமே அரக்கர்-தம் வருக்கம் வேரொடு
மாண்டில ஈது அலால் மாறு வேறு உண்டோ – கம்.சுந்:4 24/3,4
வேரொடு மறிந்த சில வெந்த சில விண்ணில் – கம்.சுந்:6 10/1
முடக்கு நெடு வேரொடு முகந்து உலகம் முற்றும் – கம்.சுந்:6 13/1
வில் இடு வேரம்-தன்னை வேரொடு வாங்கி வீச – கம்.சுந்:6 57/3
வென்றேன் அ இராவணன் தன்னையும் வேரொடு என்றான் – கம்.சுந்:11 26/4
நிலம் அரங்கிய வேரொடு நேர் பறிந்து – கம்.யுத்1:8 59/1
வர பல் நகம்-தன்னையும் வேரொடு வேண்டின் வாங்கும் – கம்.யுத்1:11 31/3
வேரொடு முடிப்பது ஆக விளைந்தது வேறும் இன்னும் – கம்.யுத்3:26 76/2

மேல்


வேரொடும் (32)

பற்று அவா வேரொடும் பசை அற பிறவி போய் – கம்.பால:7 3/1
வேரொடும் கொடு கிரி என நடந்தது ஓர் வேழம் – கம்.பால:15 2/4
வேரொடும் கெடல் வேண்டல் உண்டாகுமோ – கம்.அயோ:2 21/4
வேரொடும் கடிது எடுத்து எதிர் விசைத்து விடலும் – கம்.ஆரண்:1 28/4
மெய் குலம் வேரொடும் துணித்து வீழ்த்தின – கம்.ஆரண்:7 123/2
வேறும் எனும் நுங்கள் குலம் வேரொடும் அடங்க – கம்.ஆரண்:10 56/3
ஊசி வேரொடும் பறித்து எடுக்கும் ஊற்றத்தான் – கம்.ஆரண்:12 42/2
மேருவே முதல் கிரிகள் வேரொடும்
பேருமே அவன் பேருமேல் நெடும் – கம்.கிட்:3 42/1,2
சையம் வேரொடும் உரும் உற சாய்ந்து என சாய்ந்து – கம்.கிட்:7 66/1
விழுந்து பாரினை வேரொடும் பறிப்பல் என்று உறுக்கும் – கம்.கிட்:7 67/3
ஒடிக்குமேல் வட மேருவை வேரொடும் ஒடிக்கும் – கம்.கிட்:12 25/1
விலங்கினர் தம்மை எல்லாம் வேரொடும் விளிய நூறி – கம்.கிட்:17 21/2
வென்றது விண்ணவர் புகழை வேரொடும்
தின்ற வல் அரக்கரை திருகி தின்றதால் – கம்.சுந்:9 27/2,3
வேரொடும் அமரர்-தம் புகழ் விழுங்கினான் – கம்.சுந்:12 68/4
வேறு பெயராத-வகை வேரொடும் அடங்க – கம்.யுத்1:2 56/3
இசைந்த வெம் சமத்து இயக்கரை வேரொடும் முன் நாள் – கம்.யுத்1:5 41/3
வெள்ளி அம் பெரும் கிரியினை வேரொடும் வாங்கி – கம்.யுத்1:5 53/3
விண்தலம் தொடு மால் வரை வேரொடும்
கொண்டு அலம் கொள வீரர் குவித்தலால் – கம்.யுத்1:8 26/1,2
ஊசி வேரொடும் ஓங்கலை ஓங்கிய – கம்.யுத்1:9 51/3
வெதிர் கொள் குன்று எலாம் வேரொடும் வாங்கி மேதினியை – கம்.யுத்1:11 33/1
பல் பெரும் பகழி மாரி வேரொடும் பறிய நூறி – கம்.யுத்1:12 36/3
வீங்கிய புகழை எல்லாம் வேரொடும் வாங்கி விட்டாய் – கம்.யுத்1:12 44/4
வேதனை காமம் அந்தோ வேரொடும் கெடுத்தது என்னா – கம்.யுத்1:13 14/3
களை என தம்பிமாரை வேரொடும் களைய கண்டும் – கம்.யுத்1:14 33/2
விரிய நின்ற மராமரம் வேரொடும்
திரிய வாங்கி நிருதர் வெம் சேனை போய் – கம்.யுத்2:15 60/2,3
மீட்டும் அங்கு ஓர் மராமரம் வேரொடும்
ஈட்டி வானத்து இடி என எற்றலும் – கம்.யுத்2:15 72/1,2
வேரொடும் சுழற்றி விட்டான் விடுதலும் இலங்கை வேந்தன் – கம்.யுத்2:15 137/3
விண்டவன் நாசியும் செவியும் வேரொடும்
கொண்டனன் எழுந்து போய் தமரை கூடினான் – கம்.யுத்2:16 286/3,4
வேரொடும் பறிந்து மண் மேல் வீழ்வதே போல வீழ்ந்தான் – கம்.யுத்2:17 76/4
அங்கு அது வேரொடும் அங்கை தாங்கினான் – கம்.யுத்3:24 63/3
மலையை வேரொடும் வாங்க அன்று அங்கையால் வாரி – கம்.யுத்3:30 37/2
விட்டனன் விடு படைக்கலம் வேரொடும் உலகை – கம்.யுத்4:37 103/1

மேல்


வேரோடு (2)

வெள்ளியங்கிரியை பண்டு வெம் தொழில் அரக்கன் வேரோடு
அள்ளினன் என்ன கேட்டான் அ தொழிற்கு இழிவு தோன்ற – கம்.சுந்:6 53/1,2
கல்லுவென் வேரோடு என்னும் பவள வாய் கறிக்கும் கற்றோர் – கம்.யுத்2:19 224/3

மேல்


வேரோடும் (3)

வேரோடும் கேடு ஆக முடித்து என் விளைவித்தாய் – கம்.அயோ:11 81/4
வெல்லுமா நினைக்கின்ற வேல் அரக்கன் வேரோடும்
கல்லுமா முயல்கின்றான் இவன் என்னும் கறுவுடையான் – கம்.யுத்2:16 351/1,2
வண்டு அன மடந்தையர் மனத்தை வேரோடும்
கண்டன கெழீஇ வரும் கருணை தாம் என – கம்.யுத்3:24 66/1,2

மேல்


வேல் (361)

சூர் முதல் தடிந்த சுடர் இலை நெடு வேல்
உலறிய கதுப்பின் பிறழ் பல் பேழ் வாய் – திரு 46,47
எய்யா நல் இசை செ வேல் சேஎய் – திரு 61
வேல் கெழு தட கை சால் பெரும் செல்வ – திரு 265
இன்மை தீர வந்தனென் வென் வேல்
உருவ பல் தேர் இளையோன் சிறுவன் – பொரு 129,130
அன்னோன் வாழி வென் வேல் குரிசில் – பொரு 231
அழல் திகழ்ந்து இமைக்கும் அஞ்சுவரு நெடு வேல்
கழல் தொடி தட கை காரியும் நிழல் திகழ் – சிறு 94,95
உரவு சினம் கனலும் ஒளி திகழ் நெடு வேல்
அரவ கடல் தானை அதிகனும் கரவாது – சிறு 102,103
நுதி வேல் நோக்கின் நுளை_மகள் அரித்த – சிறு 158
திறல் வேல் நுதியின் பூத்த கேணி – சிறு 172
விறல் வேல் வென்றி வேலூர் எய்தின் – சிறு 173
விறல் வேல் மன்னர் மன் எயில் முருக்கி – சிறு 247
பல் வேல் திரையன் படர்குவிர் ஆயின் – பெரும் 37
வேல் தலை அன்ன வை நுதி நெடும் தகர் – பெரும் 87
பணை கெழு பெரும் திறல் பல் வேல் மன்னர் – மது 234
நீர் ஒலித்து அன்ன நிலவு வேல் தானையொடு – மது 369
வேல் கோல் ஆக ஆள் செல நூறி – மது 690
பகை புறங்கண்ட பல் வேல் இளைஞரின் – குறி 129
புரை தோல் வரைப்பின் வேல் நிழல் புலவோர்க்கு – மலை 88
வேல் ஈண்டு தொழுதி இரிவு-உற்று என்ன – மலை 116
திருந்து வேல் அண்ணற்கு விருந்து இறை சான்ம் என – மலை 319
பழையன் வேல் வாய்த்து அன்ன நின் – நற் 10/8
கானல் அம் தொண்டி பொருநன் வென் வேல்
தெறல் அரும் தானை பொறையன் பாசறை – நற் 18/4,5
வேல் என விரிந்த கதுப்பின் தோல – நற் 86/2
இரு வெதிர் ஈன்ற வேல் தலை கொழு முளை – நற் 116/4
செரு மிகு மொய்ம்பின் கூர் வேல் காளையொடு – நற் 184/2
தெவ்வர் தேய்த்த செ வேல் வயவன் – நற் 260/6
வேந்தர் ஓட்டிய ஏந்து வேல் நன்னன் – நற் 270/9
இலங்கு இலை வெள் வேல் விடலையை – நற் 305/9
அருவி அடுக்கத்து ஒரு வேல் ஏந்தி – நற் 334/7
ஒளிறு வேல் அழுவத்து களிறு பட பொருத – நற் 349/7
வேல் போல் வெண் முகை விரிய தீண்டி – நற் 366/8
வேல் கெழு தானை செழியன் பாசறை – நற் 387/8
நெஞ்சு பக எறிந்த அம் சுடர் நெடு வேல்
சேவல் அம் கொடியோன் காப்ப – குறு 0/4,5
வல் வேல் கட்டி நன் நாட்டு உம்பர் – குறு 11/6
சே இலை வெள் வேல் விடலையொடு – குறு 15/5
நுகம் பட கடக்கும் பல் வேல் எழினி – குறு 80/5
மாலை வேல் நாட்டு வேலி ஆகும் – குறு 245/4
கூற்றத்து அன்ன கொலை வேல் மறவர் – குறு 283/5
முரண் கொள் துப்பின் செ வேல் மலையன் – குறு 312/2
சுடர் வாய் நெடு வேல் காளையொடு – குறு 378/4
வளை அணி நெடு வேல் ஏந்தி – குறு 390/4
கதிர் இலை நெடு வேல் கடு மான் கிள்ளி – ஐங் 78/1
வெல் வேல் விடலை விரையாதீமே – ஐங் 364/4
புள் ஒலிக்கு அமர்த்த கண்ணள் வெள் வேல்
திருந்து கழல் காளையொடு அரும் சுரம் கழிவோள் – ஐங் 382/1,2
வென் வேல் விடலை முன்னிய சுரனே – ஐங் 388/5
வெம் சின விறல் வேல் காளையொடு – ஐங் 391/5
வெம் திறல் வெள் வேல் விடலை முந்துறவே – ஐங் 393/5
சொல்லின் எவனோ மற்றே வெல் வேல்
மை அற விளங்கிய கழல் அடி – ஐங் 399/3,4
வெம் சின விறல் வேல் காளையொடு – ஐங் 400/5
வென் வேல் வேந்தன் அரும் தொழில் துறந்து இனி – ஐங் 426/1
வென் வேல் வேந்தன் பகை தணிந்து – ஐங் 444/4
வல் விரைத்து கடவு-மதி பாக வெள் வேல்
வென்று அடு தானை வேந்தனொடு – ஐங் 482/2,3
வேல் கெழு தானை வெருவரு தோன்றல் – பதி 22/16
வியன் பணை முழங்கும் வேல் மூசு அழுவத்து – பதி 31/30
வாள் மதில் ஆக வேல் மிளை உயர்த்து – பதி 33/7
வயங்கு மணி இமைப்பின் வேல் இடுபு – பதி 45/21
கோடு நரல் பௌவம் கலங்க வேல் இட்டு – பதி 46/11
வெள் வேல் அண்ணல் மெல்லியன் போன்ம் என – பதி 51/23
நிலவின் அன்ன வெள் வேல் பாடினி – பதி 61/16
வேல் உடை குழூஉ சமம் ததைய நூறி – பதி 66/5
இலை தெரிந்த வேல்
பாய்ந்து ஆய்ந்த மா – பதி 69/6,7
சமம் ததைந்த வேல்
கல் அலைத்த தோள் – பதி 70/3,4
அரும் பொறி வய_மான் அனையை பல் வேல்
பொலம் தார் யானை இயல் தேர் பொறைய – பதி 75/2,3
பார்வல் பாசறை தரூஉம் பல் வேல்
பூழியர் கோவே பொலம் தேர் பொறைய – பதி 84/5,6
நோய் தொழில் மலைந்த வேல் ஈண்டு அழுவத்து – பதி 84/16
இட்ட வெள் வேல் முத்தை தம் என – பதி 85/4
வென் வேல் பொறையன் என்றலின் வெருவர – பதி 86/3
பல் வேல் பொறையன் வல்லனால் அளியே – பதி 87/5
துளங்கு இரும் குட்டம் தொலைய வேல் இட்டு – பதி 88/5
பல் வேல் இரும்பொறை நின் கோல் செம்மையின் – பதி 89/9
கடல் இகுப்ப வேல் இட்டும் – பதி 90/20
மாய அவுணர் மருங்கு அற தபுத்த வேல்
நாவல் அம் தண் பொழில் வட பொழில் ஆயிடை – பரி 5/7,8
நின்னை அருள் இல் அணங்கான் மெய் வேல் தின்னும் – பரி 8/66
விறல் வெய்யோன் ஊர் மயில் வேல் நிழல் நோக்கி – பரி 8/67
கடும் சூர் மா முதல் தடிந்து அறுத்த வேல்
அடும் போராள நின் குன்றின் மிசை – பரி 9/70,71
வேல் எழில் உண்கண் எறி நோக்கம் பட்ட புண் – பரி 12/69
வெண் சுடர் வேல் வேள் விரை மயில் வேல் ஞாயிறு நின் – பரி 18/26
வெண் சுடர் வேல் வேள் விரை மயில் வேல் ஞாயிறு நின் – பரி 18/26
செரு வேல் தானை செல்வ நின் அடியுறை – பரி 18/54
தெவ்வு குன்றத்து திருந்து வேல் அழுத்தி – பரி 19/102
புள்ளொடு பெயரிய பொருப்பு புடை திறந்த வேல்
பூண்டதை சுருள் உடை வள்ளி இடை இடுபு இழைத்த – பரி 21/9,10
மாறு அமர் அட்டவை மற வேல் பெயர்ப்பவை – பரி 21/66
வேல் ஆற்றும் மொய்ம்பனின் விரை மலர் அம்பினோன் – பரி 22/26
வை வேல் நுதி அன்ன கண்ணார் துணை ஆக – பரி 35/3
வெள் வேல் வலத்திர் பொருள் தரல் வேட்கையின் – கலி 4/7
நிலவு வேல் நெடுந்தகை நீள் இடை – கலி 10/23
மீளி வேல் தானையர் புகுதந்தார் – கலி 31/24
ஒளிறு வேல் வலன் ஏந்தி ஒருவன் யான் என்னாது – கலி 49/20
வெந்த புண் வேல் எறிந்து அற்றால் வடுவொடு – கலி 83/30
வெந்த புண் வேல் எறிந்த அற்றா இஃது ஒன்று – கலி 84/30
வேல் வல்லான் நிறனே போல் வெரு வந்த சேயும் ஆங்கு அ – கலி 104/14
வேல் நுதி புரை விறல் திறன் நுதி மருப்பின் மாறு அஞ்சான் – கலி 104/34
வேல் வலான் உடை தாழ்ந்த விளங்கு வெண் துகில் ஏய்ப்ப – கலி 105/17
வெந்தது ஓர் புண்ணின் கண் வேல் கொண்டு நுழைப்பான் போல் – கலி 120/17
வென்ற வேல் நுதி ஏய்க்கும் விறல் நலன் இழந்து இனி – கலி 124/15
வேல் நுதி உற நோக்கி வெயில் உற உருகும் தன் – கலி 147/6
பல் வேல் மத்தி கழாஅர் அன்ன எம் – அகம் 6/20
தொலைவு இல் வெள் வேல் விடலையொடு என் மகள் – அகம் 7/12
வேத்து அமர் கடந்த வென்றி நல் வேல்
குருதியொடு துயல்வந்து அன்ன நின் – அகம் 27/15,16
நுழை நுதி நெடு வேல் குறும் படை மழவர் – அகம் 35/4
கடல் கால்கிளர்ந்த வென்றி நல் வேல்
வானவரம்பன் அடல் முனை கலங்கிய – அகம் 45/16,17
சூர் மருங்கு அறுத்த சுடர் இலை நெடு வேல்
சினம் மிகு முருகன் தண் பரங்குன்றத்து – அகம் 59/10,11
கொன்னும் சிவப்போள் காணின் வென் வேல்
கொற்ற சோழர் குடந்தை வைத்த – அகம் 60/12,13
ஆகம் அடைதந்தோளே வென் வேல்
களிறு கெழு தானை பொறையன் கொல்லி – அகம் 62/12,13
வெள் வேல் இளையர் வீங்கு பரி முடுக – அகம் 64/6
வேல் ஊன்று பலகை வேற்று முனை கடுக்கும் – அகம் 67/11
வென் வேல் கவுரியர் தொன் முது கோடி – அகம் 70/13
ஒளிறு வேல் அழுவம் களிறு பட கடக்கும் – அகம் 81/12
வென் வேல் திரையன் வேங்கட நெடு வரை – அகம் 85/9
வென் வேல் இளையர் இன்புற வலவன் – அகம் 104/3
சில் பரி குதிரை பல் வேல் எழினி – அகம் 105/10
காப்பு கைந்நிறுத்த பல் வேல் கோசர் – அகம் 113/5
கனை இரும் சுருணை கனி காழ் நெடு வேல்
விழவு அயர்ந்து அன்ன கொழும் பல் திற்றி – அகம் 113/15,16
இலங்கு வேல் இளையர் துஞ்சின் வை எயிற்று – அகம் 122/7
நெய் கனி நெடு வேல் எஃகின் இமைக்கும் – அகம் 123/9
பயம் கெழு வைப்பின் பல் வேல் எவ்வி – அகம் 126/13
வேல் ஊன்று பலகை வேற்று முனை கடுக்கும் – அகம் 131/12
திருந்து இலை நெடு வேல் தென்னவன் பொதியில் – அகம் 138/7
முனை முரண் உடைய கடந்த வென் வேல்
இசை நல் ஈகை களிறு வீசு வண் மகிழ் – அகம் 152/10,11
வல்லே வருவர் போலும் வெண் வேல்
இலை நிறம் பெயர ஓச்சி மாற்றோர் – அகம் 177/13,14
அடு போர் மிஞிலி செரு வேல் கடைஇ – அகம் 181/5
எம்மொடு புலக்கும் என்ப வென் வேல்
மாரி அம்பின் மழை தோல் பழையன் – அகம் 186/14,15
திருந்து வேல் விடலையொடு வரும் என தாயே – அகம் 195/2
மின் ஒளிர் நெடு வேல் இளையோன் முன் உற – அகம் 203/10
உள்ளார் ஆதலோ அரிதே செம் வேல்
முள்ளூர் மன்னன் கழல் தொடி காரி – அகம் 209/11,12
விடு கதிர் நெடு வேல் இமைக்கும் பாசறை – அகம் 214/6
எறிவிடத்து உலையா செறி சுரை வெள் வேல்
ஆதன்எழினி அரு நிறத்து அழுத்திய – அகம் 216/13,14
புதுவது புனைந்த சேய் இலை வெள் வேல்
மதி உடம்பட்ட மை அணல் காளை – அகம் 221/5,6
பல் வேல் மத்தி கழாஅர் முன்துறை – அகம் 226/8
பல் வேல் முசுண்டை வேம்பி அன்ன என் – அகம் 249/9
பெரு வரை அடுக்கத்து ஒரு வேல் ஏந்தி – அகம் 252/5
ஒளிறு வேல் கோதை ஓம்பி காக்கும் – அகம் 263/11
செறி சுரை வெள் வேல் மழவர் தாங்கிய – அகம் 269/4
பேர் இசை கொற்கை பொருநன் வென் வேல்
கடும் பகட்டு யானை நெடும் தேர் செழியன் – அகம் 296/10,11
ஆர் இருள் துமிய வெள் வேல் ஏந்தி – அகம் 298/11
நுண்ணிதின் இயைந்த காமம் வென் வேல்
மறம் மிகு தானை பசும் பூண் பொறையன் – அகம் 303/3,4
கூர் வேல் விடலை பொய்ப்ப போகி – அகம் 315/14
ஒளிறு வேல் தானை கடும் தேர் திதியன் – அகம் 322/8
நல் வேல் பாணன் நன் நாட்டு உள்ளதை – அகம் 325/17
விழவில் செலீஇயர் வேண்டும் வென் வேல்
இழை அணி யானை சோழர் மறவன் – அகம் 326/8,9
பழையன் ஓக்கிய வேல் போல் – அகம் 326/12
என்னொடு திரியான் ஆயின் வென் வேல்
மாரி அம்பின் மழை தோல் சோழர் – அகம் 336/19,20
துன் அரும் துப்பின் வென் வேல் பொறையன் – அகம் 338/13
திருந்து வேல் இளையர் சுரும்பு உண மலை-மார் – அகம் 345/12
எல்லிற்று என்னான் வென் வேல் ஏந்தி – அகம் 362/7
உள்ளினை வாழிய நெஞ்சே வென் வேல்
மா வண் கழுவுள் காமூர் ஆங்கண் – அகம் 365/11,12
மணி அணி பலகை மா காழ் நெடு வேல்
துணிவு உடை உள்ளமொடு துதைந்த முன்பின் – அகம் 369/18,19
நெடு நெறி குதிரை கூர் வேல் அஞ்சி – அகம் 372/9
மெல் விரல் உகிரின் தெறியினள் வென் வேல்
அண்ணல் யானை அடு போர் வேந்தர் – அகம் 373/15,16
நல் இசை தம்-வயின் நிறும்-மார் வல் வேல்
வானவரம்பன் நன் நாட்டு உம்பர் – அகம் 389/15,16
வினை தவ பெயர்ந்த வென் வேல் வேந்தன் – அகம் 392/21
ஆற்றாமையின் பிடித்த வேல் வலி – அகம் 392/24
நிழல் படு நெடு வேல் ஏந்தி ஒன்னார் – புறம் 15/13
நின்னொடு தூக்கிய வென் வேல் செழிய – புறம் 19/4
சிதைதல் உய்ந்தன்றோ நின் வேல் செழிய – புறம் 25/9
குடி மறைப்பதுவே கூர் வேல் வளவ – புறம் 35/21
புள் உறு புன்கண் தீர்த்த வெள் வேல்
சினம் கெழு தானை செம்பியன் மருக – புறம் 37/5,6
வேல் ஈண்டு தானை விழுமியோர் தொலைய – புறம் 41/2
மின்னு நிமிர்ந்து அன்ன நின் ஒளிறு இலங்கு நெடு வேல்
ஒன்னார் செகுப்பினும் செகுக்க என்னதூஉம் – புறம் 57/8,9
சாந்து அமை மார்பின் நெடு வேல் பாய்ந்து என – புறம் 63/9
ஒளிறு இலங்கு நெடு வேல் மழவர் பெருமகன் – புறம் 88/3
தோல் செறிப்பு இல் நின் வேல் கண்டவர் – புறம் 98/10
பூ ஆர் காவின் புனிற்று புலால் நெடு வேல்
எழு பொறி நாட்டத்து எழாஅ தாயம் – புறம் 99/6,7
பகை புலத்தோனே பல் வேல் அஞ்சி – புறம் 103/8
கல் அலைத்து ஒழுகும்-மன்னே பல் வேல்
அண்ணல் யானை வேந்தர்க்கு – புறம் 115/4,5
பெரிய நறவின் கூர் வேல் பாரியது – புறம் 116/16
கூர் வேல் குவைஇய மொய்ம்பின் – புறம் 118/4
வல் வேல் மலையன் அல்லன் ஆயின் – புறம் 125/14
வென் வேல் அண்ணல் காணா ஊங்கே – புறம் 141/7
சிலை செல மலர்ந்த மார்பின் கொலை வேல்
கோடல் கண்ணி குறவர் பெருமகன் – புறம் 157/6,7
ஊராது ஏந்திய குதிரை கூர் வேல்
கூவிளம் கண்ணி கொடும் பூண் எழினியும் – புறம் 158/8,9
குன்றியும் கொள்வல் கூர் வேல் குமண – புறம் 159/25
திருந்து வேல் குமணன் நல்கிய வளனே – புறம் 163/9
ஊரா குதிரை கிழவ கூர் வேல்
நறை நார் தொடுத்த வேங்கை அம் கண்ணி – புறம் 168/14,15
இன்னே விடு-மதி பரிசில் வென் வேல்
இளம் பல் கோசர் விளங்கு படை கன்மார் – புறம் 169/8,9
மலை கெழு நாடன் கூர் வேல் பிட்டன் – புறம் 170/8
அரும் தொழில் முடியரோ திருந்து வேல் கொற்றன் – புறம் 171/7
என் யான் மறப்பின் மறக்குவென் வென் வேல்
விண் பொரு நெடும் குடை கொடி தேர் மோரியர் – புறம் 175/5,6
திருந்து வேல் நாகன் கூறினர் பலரே – புறம் 179/12
திருந்து இலை நெடு வேல் வடித்திசின் எனவே – புறம் 180/13
வேல் மிகு தானை வேந்தற்கு கடனே – புறம் 186/4
வேல் கெழு குருசில் கண்டேன் ஆதலின் – புறம் 198/10
நிணம் தின்று செருக்கிய நெருப்பு தலை நெடு வேல்
களம் கொண்டு கனலும் கடுங்கண் யானை – புறம் 200/6,7
பொன் படு மால் வரை கிழவ வென் வேல்
உடலுநர் உட்கும் தானை – புறம் 201/18,19
வேந்து பீடு அழித்த ஏந்து வேல் தானையொடு – புறம் 225/5
அம்பொடு வேல் நுழை வழி எல்லாம் தான் நிற்கும்-மன்னே – புறம் 235/7
வெள் வேல் விடலை சென்று மாய்ந்தனனே – புறம் 237/14
வல் வேல் சாத்தன் மாய்ந்த பின்றை – புறம் 242/5
உறழ் வேல் அன்ன ஒண் கயல் முகக்கும் – புறம் 249/6
வென் வேல் விடலை இன்மையின் புலம்பி – புறம் 261/16
மேல்வரும் களிற்றொடு வேல் துரந்து இனியே – புறம் 274/3
வேல் கை கொடுத்து வெளிது விரித்து உடீஇ – புறம் 279/8
ஆர் சூழ் குறட்டின் வேல் நிறத்து இங்க – புறம் 283/8
மாறு செறு நெடு வேல் மார்பு உளம் போக – புறம் 285/11
வயல் கெண்டையின் வேல் பிறழினும் – புறம் 287/4
நெடு வேல் பாய்ந்த நாண் உடை நெஞ்சத்து – புறம் 288/6
வெந்து வாய் மடித்து வேல் தலைப்பெயரி – புறம் 295/2
நெடு வேல் பாய்ந்த மார்பின் – புறம் 297/9
வலன் உயர் நெடு வேல் என் ஐ கண்ணதுவே – புறம் 309/7
வேல் வடித்து கொடுத்தல் கொல்லற்கு கடனே – புறம் 312/3
முனைக்கு வரம்பு ஆகிய வென் வேல் நெடுந்தகை – புறம் 314/2
வென் வேல் வந்து – புறம் 317/1
வெள் வேல் ஆவம் ஆயின் ஒள் வாள் – புறம் 323/4
அரு மிளை இருக்கையதுவே வென் வேல்
வேந்து தலைவரினும் தாங்கும் – புறம் 325/13,14
பிறர் வேல் போலாது ஆகி இ ஊர் – புறம் 332/1
உரவு வேல் காளையும் கைதூவானே – புறம் 334/11
ஒளிறு வேல் மறவரும் வாய் மூழ்த்தனரே – புறம் 336/5
பொரு சமம் கடந்த உரு கெழு நெடு வேல்
குருதி பற்றிய வெருவரு தலையர் – புறம் 337/17,18
என்னொடு வினவும் வென் வேல் நெடுந்தகை – புறம் 342/4
கழாஅ தலையர் கரும் கடை நெடு வேல்
இன்ன மறவர்த்து ஆயினும் அன்னோ – புறம் 345/17,18
ஒள் வேல் நல்லன் அது வாய் ஆகுதல் – புறம் 346/4
நுதி வேல் கொண்டு நுதல் வியர் தொடையா – புறம் 349/1
வடி வேல் எஃகின் சிவந்த உண்கண் – புறம் 350/9
பிடித்து எறி வெள் வேல் கணையமொடு வித்தி – புறம் 369/13
தொடை அமை கண்ணி திருந்து வேல் தட கை – புறம் 378/3
வல் வேல் கந்தன் நல் இசை அல்ல – புறம் 380/11
கழுமிய வென் வேல் வேளே – புறம் 396/12
கொதி கொள் வேல் அரக்கர்-தம் கொடுமை கூறுவார் – கம்.பால:5 14/4
ஊன் செய்த சுடர் வடி வேல் உரோமபதன் என உரைக்கும் உரவு தோளான் – கம்.பால:5 58/4
எண்_இலா அரும் தவத்தோன் இயம்பிய சொல் மருமத்தின் எறி வேல் பாய்ந்த – கம்.பால:6 12/1
தூம வேல் அரக்கர்-தம் நிணமும் சோரியும் – கம்.பால:8 38/1
வினையோர் மேவும் மேனகை ஆதி மிளிர் வேல் கண் – கம்.பால:10 28/2
நோக்கிய நோக்கு எனும் நுதி கொள் வேல் இணை – கம்.பால:10 36/1
நாம வேல் சனகற்கு இன்று நல்வினை பயந்தது என்னா – கம்.பால:13 36/4
வில் இட வாளும் வீச வேல் கிடந்து-அனைய நாட்டத்து – கம்.பால:13 38/2
வெற்றி வேல் மன்னவன் தக்கன் வேள்வியில் – கம்.பால:14 5/1
கறை கெழு வேல் கணாரும் மைந்தரும் கவினி ஒல்லை – கம்.பால:14 62/3
கொற்ற வேல் மன்னர் செம் கை பங்கய குழாங்கள் கூம்ப – கம்.பால:14 75/3
கொதி நுனை வேல் கண் மாதர் குறத்தியர் நுதலினோடு – கம்.பால:16 6/3
தைக்கின்ற வேல் நோக்கினாள் தன் உயிர் அன்ன மன்னன் – கம்.பால:17 20/1
நச்சு வேல் கரும் கண் செ வாய் நளிர் முகம் மதுவுள் தோன்ற – கம்.பால:19 11/2
மறம் உலாம் கொலை வேல் கண்ணாள் மணியின் வள்ளத்து வெள்ளை – கம்.பால:19 12/2
வடித்த வெம் குருதி வேல் விழிக்கும் மாதர் மெய் – கம்.பால:19 22/3
வேல் உள நோக்கினாள் ஓர் மெல்லியல் வேலை அன்ன – கம்.பால:19 60/2
கொற்றம் செய் கொலை வேல் என்ன கூற்று என கொடிய கண்ணாள் – கம்.பால:21 13/3
வெளுப்பன கறுப்ப ஆன வேல்_கணாள் ஒருத்தி உள்ளம் – கம்.பால:21 16/3
அயில் வேல் அனல் கால்வன ஆம் நிழல் ஆய் – கம்.பால:23 6/1
வாம வேல் வருணனை மான வெம் சிலை – கம்.பால:24 45/2
வாள் அரத்த வேல் வண்டொடு கொண்டைகள் மயங்க – கம்.அயோ:1 53/3
வெவ் விடம் அனையவள் விளம்ப வேல்_கணாள் – கம்.அயோ:2 53/1
கண்ணிலன் ஒப்ப அயர்க்கும் வன் கை வேல் வெம் – கம்.அயோ:3 19/3
வெந்த கொடும் புணில் வேல் நுழைந்தது ஒப்ப – கம்.அயோ:3 24/2
நெய் உறும் சுடர் வேல் நெடும் கண் முகிழ்த்து நெஞ்சில் நினைப்பொடும் – கம்.அயோ:3 60/3
தீட்டாத வேல் கண் சிறு தாய் என யாவராலும் – கம்.அயோ:4 111/3
அ அரம் பொருத வேல் அரசன் ஆய்கிலாது – கம்.அயோ:4 162/3
நோயும் இன்றி நோன் கதிர் வாள் வேல் இவை இன்றி – கம்.அயோ:6 18/1
கொல் கொள் வேல் கணார் குரீஇ இனத்து எறி குருவிந்த – கம்.அயோ:10 17/3
கொல்லும் வேல் குந்தம் கற்று உயர் கொற்றவர் – கம்.அயோ:11 12/3
புனை சுழல் புலவு வேல் கை புளிஞர்_கோன் பொரு_இல் காதல் – கம்.அயோ:13 37/2
இலை கொள் வேல் அடல் இராமன் எழு மேக உருவன் – கம்.ஆரண்:1 23/1
மலையமாருத மா நெடும் கால வேல்
உலைய மார்பிடை ஊன்றிட ஓயுமால் – கம்.ஆரண்:6 67/3,4
கதிர் கொள் கால வேல் கரன் முதல் நிருதர் வெம் கத போர் – கம்.ஆரண்:6 89/2
வெவ் இலை வேல் இராவணனாம் விண் உலகம் முதல் ஆக – கம்.ஆரண்:6 109/3
வெப்பு அழியா நெடு வெகுளி வேல் அரக்கர் ஈது அறிந்து வெகுண்டு நோக்கின் – கம்.ஆரண்:6 126/1
வெறி தாரை வேல் அரக்கர் விறல் இயக்கர் முதலினர் நீ மிடலோர் என்று – கம்.ஆரண்:6 129/3
என்றவள் மேல் இளையவன் தான் இலங்கு இலை வேல் கடைக்கணியா இவளை ஈண்டு – கம்.ஆரண்:6 134/1
வென்றி வேல் கை நிருதரை வேர் அற – கம்.ஆரண்:7 5/3
ஒளிறு வேல் கரற்கு உற்றது உணர்த்தினாள் – கம்.ஆரண்:7 21/1
அலங்கல் வேல் இராவணற்கு அறிவிப்பாம் என – கம்.ஆரண்:7 125/2
வேய்ந்த வாளொடு வேல் இடை மிடைந்தன வெட்ட – கம்.ஆரண்:7 137/1
பூ அராவு வேல் புரந்தரனோடுதான் பொன்றா – கம்.ஆரண்:8 3/1
ஆர வாழ்க்கையின் வணிகராய் அமைதிரோ அயில் வேல்
வீர வாள் கொழு என மடுத்து உழுதிரோ வெறி போர் – கம்.ஆரண்:8 7/1,2
அலங்கல் வேல் கை அரக்கரை ஆசு அற – கம்.ஆரண்:9 31/1
நெய் நிலைய வேல் அரசன் நேருநரை இல்லான் – கம்.ஆரண்:10 41/1
வில் ஒக்கும் நுதல் என்றாலும் வேல் ஒக்கும் விழி என்றாலும் – கம்.ஆரண்:10 74/1
பாவியாத போது இலாத பாவி மாழை பானல் வேல்
காவி ஆன கண்ணி மேனி காண மூளும் ஆசையால் – கம்.ஆரண்:10 92/2,3
வேல் தரும் கரும் கண் சீதை மெய் அருள் புனையேன் என்றால் – கம்.ஆரண்:10 168/3
இரு கை சுமந்தாய் இனிதின் இருந்தாய் இகல் வேல் உன் – கம்.ஆரண்:11 5/3
மின்னு வேல் அரக்கர்_கோனும் வேறு ஒரு நெறியில் போனான் – கம்.ஆரண்:11 39/4
வேல் நகு சரமும் வில்லும் வாங்கினன் விரையலுற்றான் – கம்.ஆரண்:11 67/4
மென் நோக்கியர் நோக்கமும் ஆம் என மீண்டது அ வேல் – கம்.ஆரண்:13 33/4
வெவ் வேல் அரக்கன் விடல் ஆம் படை வேறு காணான் – கம்.ஆரண்:13 41/2
புண்ணினூடு உறு வேல் என மனம் மிக புழுங்கி – கம்.ஆரண்:13 78/3
வெம் திறல் வேல் கொடு சூர் அடும் வீர – கம்.ஆரண்:14 59/3
வேல் இகல் சினவு தாடகை விளிந்து உருள வில் – கம்.கிட்:3 6/1
வேல் செலாது அவன் மார்பில் வென்றியான் – கம்.கிட்:3 41/2
நெய் அடை நெடு வேல் தானை நீல் நிற நிருதர் என்னும் – கம்.கிட்:7 156/1
வேல் விழி தாரை கேட்டாள் வந்து அவன் மேனி வீழ்ந்தாள் – கம்.கிட்:8 1/4
வெள்ளி வேல் எறிவன போன்ற மேகங்கள் – கம்.கிட்:10 16/2
வேல் நிறத்து உற்றது ஒத்துழியும் வீகிலேன் – கம்.கிட்:10 85/4
வேல் கண் வில் புருவம் போர்ப்ப மெல்லியர் வளைந்த-போது – கம்.கிட்:11 46/2
இனைய வேல் இராவணன் இருக்கும் வெற்பு எனும் – கம்.கிட்:14 15/2
தூ நிவந்த வேல் துமிரன் என்னும் பேரான் – கம்.கிட்:15 10/2
கழல் உலாம் காலும் கால வேல் உலாம் கையும் காந்தும் – கம்.சுந்:2 34/1
வில் படை பெரிது என்கேனோ வேல் படை மிகும் என்கேனோ – கம்.சுந்:2 39/1
வேல் வாள் சூலம் வெம் கதை பாசம் விளி சங்கம் – கம்.சுந்:2 76/1
வேலையில் கொள_ஒணாத வேல்_கணார் குமுத செ வாய் – கம்.சுந்:2 110/3
குழை தொடர் நயனம் கூர் வேல் குமரர் நெஞ்சு உருவ கோட்டி – கம்.சுந்:2 114/2
வேல் பெரும் கடல் புடை பரந்து ஈண்டிய வெள்ளிடை வியன் கோயில் – கம்.சுந்:2 204/2
எல் அரக்கும் அயில் நுதி வேல் இராவணனும் இ ஊரும் – கம்.சுந்:2 228/3
வெந்துறு புண்ணின் வேல் நுழைந்து-ஆங்கு வெண் மதி பசும் கதிர் விரவ – கம்.சுந்:3 87/2
சூலம் வாள் முசலம் கூர் வேல் தோமரம் தண்டு பிண்டி – கம்.சுந்:7 3/1
முற்கரம் முசுண்டி பிண்டிபாலம் வேல் சூலம் முட்கோல் – கம்.சுந்:7 8/2
தாம் அரம் தின்ற கூர் வேல் தழல் ஒளி வட்டம் சாபம் – கம்.சுந்:8 6/2
எத்திய அயில் வேல் குந்தம் எழு கழு முதல ஏந்தி – கம்.சுந்:8 7/1
நெய் தலை உற்ற வேல் கை நிருதர் அ செருவில் நேர்ந்தார் – கம்.சுந்:9 64/1
ஏ மரு வரி வில் வேல் கோல் ஈட்டி வாள் எழு விட்டேறு – கம்.சுந்:10 11/2
ஏழ் இ புவனமும் மிடை வாழ் உயிர்களும் எறி வேல் இளையவர் இனம் ஆக – கம்.சுந்:10 30/3
அரம் சுடர் வேல் தனது அனுசன் இற்ற சொல் – கம்.சுந்:11 2/1
வேல் திரண்டனவும் வில்லு மிடைந்தவும் வெற்பு என்றாலும் – கம்.சுந்:11 6/1
வெவ் இலை அயில் வேல் உந்தை வெம்மையை கருதி ஆவி – கம்.சுந்:11 21/1
தூ நவின்ற வேல் அரக்கர்-தம் குழுவொடு சுற்ற – கம்.சுந்:12 45/4
ததும்புவார் விழி தாரை வேல் தோள்-தொறும் தாக்க – கம்.சுந்:12 47/4
வேல் கொடு கோலினர் வெம் தீ – கம்.சுந்:13 48/3
ஐய யான் இருந்த காலை அலங்கல் வேல் இலங்கை வேந்தன் – கம்.சுந்:14 37/2
பொய் உரைத்து உலகினில் சினவினார் குலம்_அற பொருது தன் வேல்
நெய் உரைத்து உறையில் இட்டு அறம் வளர்த்து ஒருவனாய் நெறியில் நின்றான் – கம்.யுத்1:2 84/1,2
மின் உயிர்க்கும் வேல் இரணியன் தழல் எழ விழித்தான் – கம்.யுத்1:3 46/4
அலங்கல் வேல் படை ஐ_இரு கோடிக்கும் அரசன் – கம்.யுத்1:5 43/2
தூ நெடும் குருதி வேல் அவுணர் துஞ்சினார் – கம்.யுத்1:6 40/3
மான வேல் கை இலங்கையர் மன்னனும் – கம்.யுத்1:8 70/3
வேல் வலி காட்டினார்க்கும் வில் வலி காட்டினார்க்கும் – கம்.யுத்1:12 42/2
எழு மழு தண்டு வேல் வாள் இலை நெடும் சூலம் என்று இ – கம்.யுத்1:13 13/1
வேல் கடல் தானை ஆன விரி கடல் விழுங்கிற்றேனும் – கம்.யுத்1:13 27/2
செம் புகர் சுடர் வேல் கணம் செல்லவே – கம்.யுத்2:15 20/4
வென்றி வேல் கை நிருதர் வெகுண்டு எழ – கம்.யுத்2:15 84/1
கொற்ற வாள் கொலை வேல் சூலம் கொடும் சிலை முதல ஆய – கம்.யுத்2:15 153/1
எல்லின் நான்முகன் கொடுத்தது ஓர் வேல் எடுத்து எறிந்தான் – கம்.யுத்2:15 205/4
எறிந்த கால வேல் எய்த அம்பு யாவையும் எரித்து – கம்.யுத்2:15 206/1
தூ நவின்ற வேல் அரக்கனும் தேரினை துரந்தான் – கம்.யுத்2:15 215/4
வேல் நகு நெடும் கண் செ வாய் மெல் இயல் மிதிலை வந்த – கம்.யுத்2:16 11/3
கொலை கிடந்த வேல் கும்பகருணன் ஓர் – கம்.யுத்2:16 66/3
நாம வேல் உலக்கை வாள் நாஞ்சில் தண்டு எழு – கம்.யுத்2:16 100/2
ஊரினை நோக்கா-வண்ணம் உதிர வேல் நோக்கியுள்ளான் – கம்.யுத்2:16 171/4
மு முனை நெடு வேல் அண்ணல் முளரி அம் சரணம் தாழ்ந்த – கம்.யுத்2:16 187/2
கொற்ற வாள் எழு தண்டு வேல் கோல் மழு குலிசம் – கம்.யுத்2:16 246/1
வேல் உடை கூற்றினால் துணிய வீசவும் – கம்.யுத்2:16 298/2
வெல்லுமா நினைக்கின்ற வேல் அரக்கன் வேரோடும் – கம்.யுத்2:16 351/1
கிழிபட அயில் வேல் வந்து கிடைப்பினும் ஆன்றோர் கூறும் – கம்.யுத்2:17 66/2
வேல் தலை மானுடர் வெரிநில் காண்பெனால் – கம்.யுத்2:18 5/4
வேல் அங்கு எறிய கொடு விட்டது நீள் – கம்.யுத்2:18 59/3
கதிர்தான் நிகர் கைடவன் இ கதிர் வேல்
அதிகாயன் இது ஆக அறைந்தனெனால் – கம்.யுத்2:18 74/3,4
வேல் பட புரண்டனர் கவியின் வீரரே – கம்.யுத்2:18 93/4
வில் இடை அறுத்து வேல் துணித்து வீரர்-தம் – கம்.யுத்2:18 104/1
தவ்வேலென வந்தான் அவன் தனி வேல் என தகையான் – கம்.யுத்2:18 154/4
கோதை ஆர் வேல் அரக்கர் பட்டாரை கூவாயோ – கம்.யுத்2:18 270/2
கல் பட மரம் பட கால வேல் பட – கம்.யுத்2:19 40/1
உடர்த்தலை வைர வேல் உருவ உற்றவர் – கம்.யுத்2:19 46/3
தனு என்றும் வாளி என்றும் தண்டு என்றும் தனி வேல் என்றும் – கம்.யுத்2:19 50/2
வேல் பிடித்து எறிவர் அ முசுவை வெம் கணார் – கம்.யுத்3:20 43/4
முழு முரண் தண்டு வேல் முசுண்டி மூ_இலை – கம்.யுத்3:22 46/2
தையலை இராமன் மேனி தைத்த வேல் தடம் கணாளை – கம்.யுத்3:23 32/1
கயல் வரு காலன் வை வேல் காமவேள் கணை என்றாலும் – கம்.யுத்3:25 16/1
வேல் தலத்து ஊன்றினர் துளங்கும் மெய்யினர் – கம்.யுத்3:27 49/3
வேல் உறு சேனையை துணித்து வீழ்த்தினான் – கம்.யுத்3:27 52/4
வேல் ஒன்று வாங்கி விட்டான் வெயில் ஒன்று விழுவது என்ன – கம்.யுத்3:27 179/2
அணங்குடை நெடு வேல் பாயும் அமர் கடந்து அரிதின் போனான் – கம்.யுத்3:28 16/4
வெந்த புண்ணிடை வேல் பட்ட வெம்மையான் – கம்.யுத்3:29 10/4
கரிய மால் வரை நிகர் கர தூடணர் கதிர் வேல்
திரிசிரா அவர் திரை கடல் அன பெரும் சேனை – கம்.யுத்3:30 40/2,3
எறிந்து வேல் நிலை காண்பவர் இந்துவால் யாக்கை – கம்.யுத்3:31 10/2
கோல வெம் சிலை பிடித்திடின் கொற்ற வேல் கொள்ளின் – கம்.யுத்3:31 11/2
தூர்ப்பர் பலர் மூ_இலை_வேல் துரப்பர் பலர் கரப்பர் பலர் சுடு தீ தோன்ற – கம்.யுத்3:31 98/2
வேல் செல்வன சத கோடிகள் விண்-மேல் நிமிர் விசிக – கம்.யுத்3:31 102/1
எழு அற்று உகும் எயிறு அற்று உகும் இலை அற்று உகும் எறி வேல்
பழு அற்று உகும் மத வெம் கரி பரி அற்று உகும் இரத – கம்.யுத்3:31 105/2,3
கடுப்பு அது கருத்தும் அது கட்புலன் மனம் கருதல் கல்வி இல வேல்
எடுப்பது பட பொருவது அன்றி இவர் செய்வது ஒரு நன்றி உளதோ – கம்.யுத்3:31 138/3,4
அரம் சுடு குலிச வேல் அமரர் வேந்தனும் – கம்.யுத்3:31 171/2
எழு அயில் குந்தம் வேல் ஈட்டி தோமரம் – கம்.யுத்3:31 179/2
அரமும் கல்லும் வேல் முதலிய அயில் படை அடக்கி – கம்.யுத்4:32 12/2
வேல் ஆயிரம் மழு ஆயிரம் எழு ஆயிரம் விசிக – கம்.யுத்4:37 55/1
இருப்புலக்கை வேல் தண்டு கோல் ஈட்டி வாள் – கம்.யுத்4:37 188/1
அன்று கேகயன் மகள் கொண்ட வரம் எனும் அயில் வேல்
இன்று-காறும் என் இதயத்தினிடை நின்றது என்னை – கம்.யுத்4:40 104/1,2
மணம் கொள் வேல் இளம் கோளரி மானம் மீ படர்ந்தான் – கம்.யுத்4:41 5/4

மேல்


வேல்-கொடு (1)

வேல்-கொடு நம்-மேல் எய்தான் என்று ஒரு வெகுளி பொங்க – கம்.யுத்3:27 180/1

மேல்


வேல்-கொடும் (1)

வில் கொடும் நெடு வேல்-கொடும் வேறு உள – கம்.யுத்2:15 19/3

மேல்


வேல்-அது (1)

வட்ட வேல்-அது வலம்-கொடு வாங்கினன் வணங்கி – கம்.யுத்4:32 27/3

மேல்


வேல்_கணார் (1)

வேலையில் கொள_ஒணாத வேல்_கணார் குமுத செ வாய் – கம்.சுந்:2 110/3

மேல்


வேல்_கணாள் (2)

வெளுப்பன கறுப்ப ஆன வேல்_கணாள் ஒருத்தி உள்ளம் – கம்.பால:21 16/3
வெவ் விடம் அனையவள் விளம்ப வேல்_கணாள்
தெவ் அடு சிலை கை என் சிறுவர் செவ்வியர் – கம்.அயோ:2 53/1,2

மேல்


வேல்=தானும் (1)

நாம வேல்=தானும் மற்றை நான்முகன் படையும் நாண – கம்.யுத்3:28 52/2

மேல்


வேல்கள் (2)

திருத்திய பளிக்கு வேதி தெள்ளிய வேல்கள் என்ன – கம்.சுந்:2 105/1
கொலை பயில் நயன வேல்கள் கொழும் கடை சிவந்த கொற்ற – கம்.யுத்3:25 7/3

மேல்


வேல்களோடு (1)

பிடித்த வாள்கள் வேல்களோடு தோள்கள் பேர் அரா என – கம்.யுத்3:31 92/1

மேல்


வேல (3)

முருகு அயர்ந்து வந்த முது வாய் வேல
சினவல் ஓம்பு-மதி வினவுவது உடையேன் – குறு 362/1,2
ஆகுவது அறியும் முதுவாய் வேல
கூறுக மாதோ நின் கழங்கின் திட்பம் – அகம் 195/14,15
வேகமுடன் வேல இழந்தான் படை வேறு எடா-முன் – கம்.ஆரண்:13 34/1

மேல்


வேலத்து (3)

காழ் கொள் வேலத்து ஆழ் சினை பயந்த – நற் 256/9
அலந்தலை வேலத்து உலவை அம் சினை – பதி 39/12
சிள்வீடு கறங்கும் சிறியிலை வேலத்து
ஊழ்-உறு விளை நெற்று உதிர காழியர் – அகம் 89/6,7

மேல்


வேலம் (2)

வெளிறு இல் காழ வேலம் நீடிய – நற் 302/8
சிறியிலை வேலம் பெரிய தோன்றும் – பதி 58/14

மேல்


வேலவர் (3)

செ வேலவர் சென்றனர் சேறல் உறும் – கம்.ஆரண்:2 2/1
செஞ்செ வேலவர் செறி சிலை குரிசிலர் இருண்ட – கம்.கிட்:10 44/1
வெவ் வேலவர் செல ஏவிய கொலை யானையின் மிகையை – கம்.யுத்2:18 154/2

மேல்


வேலவற்கு (1)

தூங்கும் சர நெடும் புட்டிலின் சுடர் வேலவற்கு இளையான் – கம்.யுத்2:15 159/3

மேல்


வேலவன் (4)

வயக்கு-உறு வெள் வேலவன் புணர்ந்து செலவே – ஐங் 379/4
நெய் நிறை வேலவன் மங்கையர் நேர்ந்தார் – கம்.பால:23 100/2
நெய் நிலை வேலவன் நீ திசைத்தது உண்டோ – கம்.அயோ:3 22/2
துணி கொண்டு இலங்கும் சுடர் வேலவன் தூய நின்-கண் – கம்.சுந்:4 91/2

மேல்


வேலற்கு (2)

என் பயம் செய்யுமோ வேலற்கு அ வெறியே – ஐங் 244/4
ஏதில் வேலற்கு உலந்தமை கண்டே – அகம் 22/21

மேல்


வேலன் (29)

பைம் கொடி நறை காய் இடை இடுபு வேலன்
அம் பொதி புட்டில் விரைஇ குளவியொடு – திரு 190,191
வேலன் தைஇய வெறி அயர் களனும் – திரு 222
அரும் கடி வேலன் முருகொடு வளைஇ – மது 611
வேலன் வேண்ட வெறி மனை வந்தோய் – நற் 34/9
மின்னு நிமிர்ந்து அன்ன வேலன் வந்து என – நற் 51/6
மெய்ம் மலி கழங்கின் வேலன் தந்தே – நற் 268/9
வேலன் உரைக்கும் என்ப ஆகலின் – நற் 273/5
அணங்கு உறு கழங்கின் முது வாய் வேலன்
கிளவியின் தணியின் நன்று-மன் சாரல் – நற் 282/5,6
அணங்கு என உணர கூறி வேலன்
இன் இயம் கறங்க பாடி – நற் 322/10,11
வேலன் புனைந்த வெறி அயர் களம்-தொறும் – குறு 53/3
மென் தோள் நெகிழ்த்த செல்லல் வேலன்
வென்றி நெடுவேள் என்னும் அன்னையும் – குறு 111/1,2
வெறி என உணர்ந்த வேலன் நோய் மருந்து – குறு 360/1
வேலன் தந்தாள் ஆயின் அ வேலன் – ஐங் 241/2
வேலன் தந்தாள் ஆயின் அ வேலன்
வெறி கமழ் நாடன் கேண்மை – ஐங் 241/2,3
அறியா வேலன் வெறி என கூறும் – ஐங் 243/2
பொய்யா மரபின் ஊர் முது வேலன்
கழங்கு மெய்ப்படுத்து கன்னம் தூக்கி – ஐங் 245/1,2
வெறி செறித்தனனே வேலன் கறிய – ஐங் 246/1
மலை வான் கொண்ட சினைஇய வேலன்
கழங்கினான் அறிகுவது என்றால் – ஐங் 248/2,3
முருகு என மொழியும் வேலன் மற்று அவன் – ஐங் 249/2
வேலன் ஏத்தும் வெறியும் உளவே – பரி 5/15
விடை அரை அசைத்த வேலன் கடி_மரம் – பரி 17/3
செல்வன் பெரும் பெயர் ஏத்தி வேலன்
வெறி அயர் வியன் களம் பொற்ப வல்லோன் – அகம் 98/18,19
கேளாய் எல்ல தோழி வேலன்
வெறி அயர் களத்து சிறு பல தாஅய – அகம் 114/1,2
கமழ் இதழ் அலரி தாஅய் வேலன்
வெறி அயர் வியன் களம் கடுக்கும் – அகம் 182/16,17
முருகு என வேலன் தரூஉம் – அகம் 232/14
அறியா வேலன் தரீஇ அன்னை – அகம் 242/10
ஏதில் வேலன் கோதை துயல்வர – அகம் 292/5
அன்னை தந்த முது வாய் வேலன்
எம் இறை அணங்கலின் வந்தன்று இ நோய் – அகம் 388/19,20
பொருநர்க்கு ஓங்கிய வேலன் ஒரு நிலை – புறம் 69/13

மேல்


வேலாய் (7)

மின் உயிர்க்கும் நெடு வேலாய் இவர் குலத்தோன் மென் புறவின் – கம்.பால:12 9/3
உடல் தோட்ட நெடு வேலாய் இவர் குலத்தோர் உவரி நீர் – கம்.பால:12 10/3
தூ நின்ற சுடர் வேலாய் அனந்தனுக்கும் சொலற்கு அரிதேல் – கம்.பால:12 11/1
உறை ஓடும் நெடு வேலாய் உபநயன விதி முடித்து – கம்.பால:12 26/3
சுடர் உறு வடி வேலாய் சொல் முறை கடவேன் யான் – கம்.அயோ:8 42/3
போர் அணி பொலம் கொள் வேலாய் பொருந்தலை இகழ்தற்கு ஒத்த – கம்.ஆரண்:6 43/3
பருந்தினுக்கு இனிய வேலாய் இன் அருள் பணித்தி என்றான் – கம்.யுத்3:21 6/4

மேல்


வேலால் (3)

சூர் கொன்ற செ வேலால் பாடி பல நாளும் – கலி 93/26
முத்து வாள் முறுவல் மூரல் முகத்தியர் முழு கண் வேலால்
குத்துவார் கூட்டம் எல்லாம் வானர குழுவின் தோன்ற – கம்.யுத்3:25 20/1,2
இலக்குவன்-தன்னை வேலால் எறிந்து உயிர் கூற்றுக்கு ஈந்தேன் – கம்.யுத்4:34 17/1

மேல்


வேலாழி (1)

வேலாழி வியன் தெருவில் – பட் 119

மேல்


வேலாற்கு (1)

வித்தக தும்பை விளைத்தலான் வென் வேலாற்கு
ஒத்தன்று தண் பரங்குன்று – பரி 9/68,69

மேல்


வேலான் (5)

வென் வேலான் குன்றின் மேல் விளையாட்டும் விரும்பார்-கொல் – கலி 27/16
கதிர் கொண்ட சுடர் வேலான் தனை நோக்கி இவை உரைத்தான் களிப்பின் மிக்கான் – கம்.பால:5 57/4
மறலிக்கு ஊண் நாடும் கதிர் வேலான் இடையே வந்து – கம்.பால:17 27/1
வீரியர் வீரம் விழுங்கி நின்ற வேலான் – கம்.அயோ:3 26/4
கடுத்த விசையின் கடிது எழுந்து கதிர் வேலான்
முடி தலைகள் பத்தினும் முகத்தினும் உதைத்தான் – கம்.யுத்1:12 10/3,4

மேல்


வேலானொடு (1)

நெய் தாவும் வேலானொடு நெஞ்சு புலந்து நின்றாள் – கம்.பால:17 16/2

மேல்


வேலி (64)

சாலி நெல்லின் சிறை கொள் வேலி
ஆயிரம் விளையுட்டு ஆக – பொரு 246,247
விரி கடல் வேலி வியல்_அகம் விளங்க – சிறு 114
தொகு வாய் வேலி தொடர் வலை மாட்டி – பெரும் 113
வாழ் முள் வேலி சூழ் மிளை படப்பை – பெரும் 126
இடு முள் வேலி எரு படு வரைப்பின் – பெரும் 154
ஒலி கா ஓலை முள் மிடை வேலி
பெண்ணை இவரும் ஆங்கண் – நற் 38/8,9
கண்டல் வேலி நும் துறை கிழவோற்கே – நற் 54/11
குன்ற வேலி தம் உறைவு இன் ஊரே – நற் 176/11
கண்டல் வேலி காமர் சிறுகுடி – நற் 191/5
கண்டல் வேலி கழி சூழ் படப்பை – நற் 207/1
பெரும் கல் வேலி சிறுகுடி யாது என – நற் 213/6
வேரல் வேலி சிறுகுடி அலற – நற் 232/4
நுண் முள் வேலி தாதொடு பொதுளிய – நற் 277/6
பன் மலர் கஞலிய வெறி கமழ் வேலி
தெண் நீர் மணி சுனை ஆடின் – நற் 339/10,11
அழிந்த வேலி அம் குடி சீறூர் – நற் 346/4
கண்டல் வேலி கழி சூழ் படப்பை – நற் 363/1
கண்டல் வேலி கழி நல் ஊரே – நற் 372/13
பெண்ணை வேலி உழை கண் சீறூர் – நற் 392/6
வேரல் வேலி வேர் கோள் பலவின் – குறு 18/1
காந்தள் வேலி ஓங்கு மலை நன் நாட்டு – குறு 76/1
வேலி வெருகு இனம் மாலை உற்று என – குறு 139/2
மாலை வேல் நாட்டு வேலி ஆகும் – குறு 245/4
பெரு_நீர் வேலி எம் சிறு நல் ஊரே – குறு 345/7
தில்லை வேலி இ ஊர் – ஐங் 131/2
பீர் இவர் வேலி பாழ் மனை நெருஞ்சி – பதி 26/10
கால் திரை எடுத்த முழங்கு குரல் வேலி
நனம் தலை உலகம் செய்த நன்று உண்டு எனின் – பதி 63/17,18
தண் தமிழ் வேலி தமிழ்நாட்டு_அகம் எல்லாம் – பரி 31/1
இடு முள் நெடு வேலி போல கொலைவர் – கலி 12/1
கூர் முள் வேலி கோட்டின் நீக்கி – அகம் 46/3
வயலை வேலி வியலூர் அன்ன நின் – அகம் 97/13
நொச்சி வேலி தித்தன் உறந்தை – அகம் 122/21
பெரும் கல் வேலி நும் உறைவு இன் ஊர்க்கே – அகம் 132/14
குன்ற வேலி சிறுகுடி ஆங்கண் – அகம் 232/6
நீர் முள் வேலி புலவு நாறு முன்றில் – அகம் 297/12
பெரு_நீர் வேலி எம் சிறு நல் ஊரே – அகம் 310/17
வேலி சுற்றிய வால் வீ முல்லை – அகம் 314/19
இடு முள் வேலி முட கால் பந்தர் – அகம் 394/8
விழு நீர் வேலி நாடு கிழவோனே – புறம் 13/13
அகல் வயல் மலை வேலி
நிலவு மணல் வியன் கானல் – புறம் 17/10,11
புன் மூசு கவலைய முள் மிடை வேலி
பஞ்சி முன்றில் சிற்றில் ஆங்கண் – புறம் 116/4,5
முல்லை வேலி நல் ஊரானே – புறம் 144/14
மரை பிரித்து உண்ட நெல்லி வேலி
பரல் உடை முன்றில் அம் குடி சீறூர் – புறம் 170/1,2
வெள் வீ வேலி கோடை_பொருந – புறம் 205/6
பருத்தி வேலி சீறூர் மன்னன் – புறம் 299/1
அமரின் இட்ட அரு முள் வேலி
கல்லென் பாசறை பல் சான்றீரே – புறம் 301/3,4
களிறு பொர கலங்கு கழல் முள் வேலி
அரிது உண் கூவல் அம் குடி சீறூர் – புறம் 306/1,2
பருத்தி வேலி கருப்பை பார்க்கும் – புறம் 324/7
ஊர் முது வேலி பார்நடை வெருகின் – புறம் 326/1
பன்னல் வேலி இ பணை நல் ஊரே – புறம் 345/20
மா வண் தித்தன் வெண்ணெல் வேலி
உறந்தை அன்ன உரை சால் நன் கலம் – புறம் 352/9,10
வயலே நெல்லின் வேலி நீடிய கரும்பின் – புறம் 386/10
வேலி ஆயிரம் விளைக நின் வயலே – புறம் 391/21
மாதவி வேலி பூக வனம்-தொறும் வயல்கள்-தோறும் – கம்.பால:1 20/3
மாறு மாறு ஆகி தம்மில் மயங்கும் மா மருத வேலி – கம்.பால:2 3/4
கடி உலாம் கமல வேலி கண் அகன் கான யாற்று – கம்.பால:18 13/3
கிளிக்கு அறையும் பொழில் கிஞ்சுக வேலி
ஒளி கறை மண்டிலம் ஒத்துளது ஆங்கு ஓர் – கம்.ஆரண்:14 37/2,3
வீர நீர் பணித்திர் என்றான் மெய்ம்மையின் வேலி போல்வான் – கம்.கிட்:2 25/2
வேலி அன்னவன் மலையின்-மேல் உளான் – கம்.கிட்:3 37/2
வீங்கு வேலி விதர்ப்பமும் மெல்லென – கம்.கிட்:13 16/2
செந்நெல் வேலி சூழ் திரு நல் நாடு ஒரீஇ – கம்.கிட்:15 18/2
கள்ளு நாறலின் கமல வேலி வாழ் – கம்.கிட்:15 20/3
நெய்தல் வேலி குறிஞ்சி நிகர்த்ததால் – கம்.யுத்1:8 27/4
பூசற்கு முயன்று நம்-பால் பொரு திரை புணரி வேலி
தேசத்துக்கு இறைவன் ஆன தெசரதன் சிறுவனாக – கம்.யுத்1:9 72/1,2
ஆழி மால் வரை வேலி சுற்றிட வகுத்து அமைத்த – கம்.யுத்3:31 18/1

மேல்


வேலிய (2)

கண்டல் வேலிய ஊர் அவன் – நற் 74/10
முந்தூழ் வேலிய மலை கிழவோற்கே – குறு 239/6

மேல்


வேலியாய் (1)

தருமமும் ஞானமும் தவமும் வேலியாய்
மருவ_அரும் பெருமையும் பொறையும் வாயிலாய் – கம்.யுத்1:4 47/1,2

மேல்


வேலியின் (1)

மருத வேலியின் வைகின வண்டு-அரோ – கம்.பால:2 23/4

மேல்


வேலியும் (1)

தண்டலை பரப்பும் சாலி வேலியும் தழீஇய வைப்பும் – கம்.பால:2 12/3

மேல்


வேலியை (3)

தந்திலர் விதியினார் தரும வேலியை
சிந்தினர் மேல் இனி செயல் என் ஆம்-கொலோ – கம்.ஆரண்:13 53/3,4
வேலியை படுத்தாய் விறல் வீரனே – கம்.கிட்:7 95/4
வேலியை கடந்திலர் உலகை வென்றுளார் – கம்.யுத்3:31 169/4

மேல்


வேலிவாய் (1)

வரம்பு மீறிடு மருத வேலிவாய்
அரும்பு கொங்கையார் அம் மெல் ஓதி போல் – கம்.பால:6 23/2,3

மேல்


வேலின் (12)

ஏந்து கோட்டு எழில் யானை ஒன்னாதார்க்கு அவன் வேலின்
சேந்து நீ இனையையால் ஒத்ததோ சின்_மொழி – கலி 57/10,11
தொலையா வேலின் வண் மகிழ் எந்தை – அகம் 308/8
தோடு கொள் வேலின் தோற்றம் போல – புறம் 35/9
வேலின் வேறல் வேந்தர்க்கோ அரிதே – புறம் 111/2
வேலின் அட்ட களிறு பெயர்த்து எண்ணின் – புறம் 302/9
எறிந்து இலை முறிந்த கதுவாய் வேலின்
மணம் நாறு மார்பின் மற போர் அகுதை – புறம் 347/4,5
குவளையின் எழிலும் வேலின் கொடுமையும் குழைத்து கூட்டி – கம்.அயோ:3 74/1
நெய் ஞிறை நெடு வேலின் நிறம் உறு திறம் முற்றி – கம்.அயோ:9 6/1
வாளின் வனம் வேலின் வனம் வார் சிலை வனம் திண் – கம்.ஆரண்:9 5/1
கோடு உழுத மார்பானை கொலை உழுத வடி வேலின் கொற்றம் அஞ்சி – கம்.சுந்:2 215/3
வாள்களின் வேலின் வாளி மழையினின் வகிர்ந்த புண்கள் – கம்.சுந்:14 6/2
ஏறும் நுதி வேலின் இறைப்பொழுதில் – கம்.யுத்3:20 98/2

மேல்


வேலினர் (2)

ஆடவர் உயிர் கவர் அலங்கல் வேலினர்
பாடவ நிலையினர் பலரும் சுற்றினர் – கம்.ஆரண்:7 50/3,4
முக்கர கையர் மூ இலை வேலினர் முசுண்டி – கம்.யுத்3:30 17/1

மேல்


வேலினாய் (6)

கூற்றும் உண்டு-கொல் கூற்று உறழ் வேலினாய் – கம்.பால:7 41/4
பொருது உறை சேர் வேலினாய் புலி போத்தும் புல்வாயும் – கம்.பால:12 7/3
மை துடைத்து உறை புகும் வயம் கொள் வேலினாய் – கம்.அயோ:4 154/4
ஊன் திறந்து உயிர் குடித்து உழலும் வேலினாய் – கம்.அயோ:5 30/4
அரம் சுட அழல் நிமிர் அலங்கல் வேலினாய்
விரைஞ்சு ஒரு நொடியில் இ அனிக வேலையை – கம்.அயோ:14 39/1,2
மின்னொடும் பொருவுற விளங்கு வேலினாய் – கம்.அயோ:14 44/4

மேல்


வேலினார் (1)

கை கொள் கால வேலினார்
மெய் கொள் வேத மெய்யர் வாழ் – கம்.ஆரண்:1 70/1,2

மேல்


வேலினால் (1)

வேலினால் அற எறிந்து என விறல் வலி உகிரால் – கம்.கிட்:7 57/3

மேல்


வேலினீர் (1)

பூ அராவு பொலம் கதிர் வேலினீர்
சாவர் ஆக்கி தருவென் அரசு என்றான் – கம்.ஆரண்:4 32/3,4

மேல்


வேலினும் (5)

வேலினும் வெய்ய கானம் அவன் – பட் 300
வேலினும் பல் ஊழ் மின்னி முரசு என – அகம் 175/12
தலைப்பெயர்த்து இட்ட வேலினும் பலவே – புறம் 130/7
அஞ்சினான் அலன் அயன் தந்த வேலினும் ஆவி – கம்.யுத்2:15 208/1
வேலினும் வெம்மையே விளைத்த வீரற்கு – கம்.யுத்4:37 77/4

மேல்


வேலினே (1)

விதிர்த்து எறிந்த விளங்கு இலை வேலினே – கம்.யுத்2:15 24/4

மேல்


வேலினை (2)

தேரோர்க்கு அழன்ற வேலினை எனவும் – சிறு 234
மின்னும் வேலினை விண்ணவர் கண் புடைத்து இரங்க – கம்.யுத்4:32 32/3

மேல்


வேலும் (26)

வேலும் இலங்கு இலை துடைப்ப பலகையும் – நற் 177/5
வேலும் உண்டு அ தோலாதோற்கே – அகம் 0/6
வேலும் விளங்கின இளையரும் இயன்றனர் – அகம் 259/1
வேலும் மின்னின் விளங்கும் உலகத்து – புறம் 42/4
ஆர் அமர் கடக்கும் வேலும் அவன் இறை – புறம் 172/9
வாளும் வேலும் மீனம் ஆக மன்னர் சேனை மானுமே – கம்.பால:3 18/4
மே வரும் கை அடை வேலும் தேயுமால் – கம்.பால:4 8/2
விஞ்சு வான் மழையின் மேல் அம்பும் வேலும் பட – கம்.பால:7 7/1
தையலாள் நயன வேலும் மன்மதன் சரமும் பாய – கம்.பால:9 18/1
வாளரம் பொருத வேலும் மன்மதன் சிலையும் வண்டின் – கம்.பால:10 14/1
வென்று அம் மானை தார் அயில் வேலும் கொலை வாளும் – கம்.பால:10 26/1
கொல்லும் வேலும் கூற்றமும் என்னும் இவை எல்லாம் – கம்.பால:10 32/1
கண் எனும் கால வேலும் மிடை நெடும் கானம் புக்கான் – கம்.அயோ:3 88/4
வாளும் வேலும் விட்டு அளாயின அனைய கண் மயிலே – கம்.அயோ:10 2/1
வேலும் அற்றன அற்றன வில்லொடு பல்லம் – கம்.ஆரண்:7 76/4
மின் மின் என்னும் சூலமும் வேலும் மிசை ஓச்சி – கம்.சுந்:3 148/2
வில்லும் வேலும் வெம் குந்தமும் முதலிய விறகாய் – கம்.சுந்:13 29/1
சுக்கிரீவற்கும் உண்டோ சூலமும் வேலும் வாளும் – கம்.யுத்1:13 15/4
இந்திரன் குலிச வேலும் ஈசன் கை இலை மூன்று என்னும் – கம்.யுத்2:16 23/1
தோளொடு மரனும் கல்லும் சூலமும் வேலும் தாக்க – கம்.யுத்2:16 169/4
விழிப்பு இலன் மேனி சால வெதும்பினன் ஈசன் வேலும்
குழிப்ப அரிது ஆய மார்பை மன்மதன் கொற்ற வாளி – கம்.யுத்2:19 274/2,3
வேலும் கணையும் வளையும் விசிற – கம்.யுத்3:27 26/4
நேமியும் குலிச வேலும் நெற்றியின் நெருப்பு கண்ணான் – கம்.யுத்3:28 52/1
அற்ற வேலும் வாளும் ஆதி ஆயுதங்கள் மீது எழுந்து – கம்.யுத்3:31 90/1
கொடியும் வில்லும் கோலொடு வேலும் குவி தேரும் – கம்.யுத்4:33 15/1
வாளும் வேலும் உலக்கையும் வச்சிர – கம்.யுத்4:37 165/1

மேல்


வேலூர் (1)

விறல் வேல் வென்றி வேலூர் எய்தின் – சிறு 173

மேல்


வேலே (14)

அஞ்சாயோ இவள் தந்தை கை வேலே – ஐங் 60/4
புகழொடு விளங்கி பூக்க நின் வேலே – புறம் 21/13
அடு_களத்து உயர்க நும் வேலே கொடு_வரி – புறம் 58/29
அண்ணல் எம் கோமான் வை நுதி வேலே – புறம் 95/9
வேலே குறும்பு அடைந்த அரண் கடந்து அவர் – புறம் 97/4
கையது வேலே காலன புனை கழல் – புறம் 100/1
பகை மேம்படுக நீ ஏந்திய வேலே – புறம் 158/28
விடுத்தனென் வெலீஇயர் நின் வேலே அடுக்கத்து – புறம் 202/17
அரு நிறத்து இயங்கிய வேலே
ஆசு ஆகு எந்தை ஆண்டு உளன்-கொல்லோ – புறம் 235/15,16
துடியன் கையது வேலே அடி புணர் – புறம் 285/2
மறைக்குவன் பெரும நின் குறித்து வரு வேலே – புறம் 290/8
ஏந்துவன் போலான் தன் இலங்கு இலை வேலே – புறம் 301/16
வேந்து உடன்று எறிந்த வேலே என்னை – புறம் 308/6
மிடல் உடை கொடிய வேலே என்னலாய் மிளிர்வது என்ன – கம்.பால:18 16/1

மேல்


வேலை (210)

ஆர் வேலை யாத்திரை செல் யாறு – பரி 19/18
சாறு பாய் ஓதை வேலை சங்கின் வாய் பொங்கும் ஓசை – கம்.பால:2 3/2
வேலை_வாய் மடுப்ப உண்டு மீன் எலாம் களிக்கும் மாதோ – கம்.பால:2 9/4
வேலை கண்டு தாம் மீள வல்லவர் – கம்.பால:2 60/2
வீடு சேர நீர் வேலை கால் மடுத்து – கம்.பால:2 61/1
நாகம் ஒன்று அகன் கிடங்கை நாம வேலை ஆம் எனா – கம்.பால:3 14/2
மீன் நாறு வேலை புனல் வெண் முகில் உண்ணுமா போல் – கம்.பால:3 69/2
காய்ந்தே கடந்தான் பகை வேலை கருத்து முற்ற – கம்.பால:4 5/3
கோது இல் குணத்து அரும் தவனை கொணரும் வகை யாவது என குணிக்கும் வேலை
சோதி நுதல் கரு நெடும் கண் துவர் இதழ் வாய் தரள நகை துணை மென் கொங்கை – கம்.பால:5 35/2,3
நிலம் புக மிதித்தனள் நெளித்த குழி வேலை
சலம் புக அனல் தறுகண் அந்தகனும் அஞ்சி – கம்.பால:7 29/2,3
விண்ணவரும் முனிவர்களும் வேதியரும் கரம் குவிப்ப வேலை என்னும் – கம்.பால:11 16/2
வேலை வெண் முத்தும் பொன்னும் காசும் நுண் துகிலும் வீசி – கம்.பால:13 37/2
நந்தாது ஒலிக்கும் நரலை பெரு வேலை எல்லாம் – கம்.பால:16 41/3
மீன் நாறு வேலை ஒரு வெண்மதி ஈனும் வேலை – கம்.பால:16 43/1
மீன் நாறு வேலை ஒரு வெண்மதி ஈனும் வேலை
நோனாது அதனை நுவலற்கு அரும் கோடி வெள்ளம் – கம்.பால:16 43/1,2
ஆனா மதியங்கள் மலர்ந்தது அனீக வேலை – கம்.பால:16 43/4
வெள்_அணி ஒத்தது வேலை ஞாலமே – கம்.பால:19 4/4
வேல் உள நோக்கினாள் ஓர் மெல்லியல் வேலை அன்ன – கம்.பால:19 60/2
அப்பு உடை அனீக வேலை அகன் புனல் முகந்து மாந்த – கம்.பால:20 2/3
கன்னலின் மண வேலை கடிகைகள் தெரிவாரும் – கம்.பால:23 31/4
விரத மெய் தாதை பாதம் வணங்கி மாடு இருந்த வேலை – கம்.பால:23 78/4
ஆர்த்தன வண்டு இனம் ஆர்த்தன வேலை – கம்.பால:23 93/4
வெய்யன் வர நிபம் என்னை-கொல் என வெய்துறும் வேலை – கம்.பால:24 15/4
மீட்டும் போர் தொடங்கும் வேலை விண்ணவர் விலக்க வல் வில் – கம்.பால:24 30/1
தோடு இவர்ந்த தார் சம்பரன் தொலைவுற்ற வேலை
ஆடல் வென்றியான் அருளிய வரம் அவை இரண்டும் – கம்.அயோ:2 88/2,3
இரைத்த வேலை சூழ் உலகம் என் ஒரு மகற்கு ஈந்தாய் – கம்.அயோ:2 90/3
ஆயன நிகழும் வேலை அண்ணலும் அயர்ந்து தேறா – கம்.அயோ:3 107/1
மகர வேலை மண் தொட்ட வண்டு ஆடு தார் – கம்.அயோ:4 24/1
வேலை திரிகின்றது போல் திரிகின்ற வேலை – கம்.அயோ:4 119/4
வேலை திரிகின்றது போல் திரிகின்ற வேலை – கம்.அயோ:4 119/4
அனைய வேலை அக மனை எய்தினள் – கம்.அயோ:4 223/1
ஊழி திரிவது என கோயில் உலையும் வேலை மற்று ஒழிந்த – கம்.அயோ:6 22/3
மீன் நீர் வேலை முரசு இயம்ப விண்ணோர் ஏத்த மண் இறைஞ்ச – கம்.அயோ:6 30/1
வெள்ளத்திடை வாழ் வட அனலை அஞ்சி வேலை கடவாத – கம்.அயோ:6 38/1
வேலை வாய் அமுது அன்னாளும் வீரனும் விரித்த நாணல் – கம்.அயோ:8 20/2
வேலை வந்து உறைவிடம் மேயது ஆம் என – கம்.அயோ:10 43/2
கரை செய் வேலை போல் நகரி கை எடுத்து – கம்.அயோ:11 120/1
அரச வேலை சூழ்ந்து அழுது கைதொழ – கம்.அயோ:11 120/3
ஒல்லொலி வேலை நீர் உடுத்த பாரை ஓர் – கம்.அயோ:12 36/3
கரி பரி இரதம் காலாள் கணக்கு_அறு கரை_இல் வேலை
எரி மணி திரையின் வீசும் கங்கை யாறு ஏறிற்று அன்றே – கம்.அயோ:13 48/3,4
கொடியொடு வங்கம் வேலை கூம்பொடு படர்வ போல – கம்.அயோ:13 49/3
வேலை அன்று அனிகமே என்று விம்முற – கம்.அயோ:14 20/2
விண் முதுகு உளுக்கவும் வேலை ஆடையின் – கம்.அயோ:14 32/3
இன்னல் வேலை புக்கு இழிந்து அழுந்துவார் – கம்.அயோ:14 90/4
வாய் முகத்திடை நிமிர்ந்து வட வேலை பருகும் – கம்.ஆரண்:1 25/3
ஈண்டு உவகை வேலை துணை ஏழ் உலகம் எய்த – கம்.ஆரண்:3 36/2
ஓத வேலை ஒழிவு இன்று உணர்த்தினான் – கம்.ஆரண்:4 33/4
வேய் இடை தோளினாளும் வீரனை சேரும் வேலை
நீ இடை வந்தது என்னை நிருதர்-தம் பாவை என்னா – கம்.ஆரண்:6 58/2,3
வேலை ஞாலம் வெருவுறும் ஆர்ப்பினார் – கம்.ஆரண்:7 11/3
கோத்த வேலை குரல் என வானவர் – கம்.ஆரண்:9 28/3
சீகர மகர வேலை காவலன் சிந்த-மன்னோ – கம்.ஆரண்:10 14/4
வெவ் உலை உற்ற வேலை வாளினை வென்ற கண்ணாள் – கம்.ஆரண்:10 72/3
மீன் கொண்டு ஊடாடும் வேலை மேகலை உலகம் ஏத்த – கம்.ஆரண்:10 79/1
அருகுறு பாலின் வேலை அமுது எலாம் அளைந்து வாரி – கம்.ஆரண்:10 109/1
வேலை குரலை தவிர்க என்று விலக்கி மேலை – கம்.ஆரண்:10 132/3
அ நாளில் நிரம்பிய அம் மதி ஆண்டு ஓர் வேலை
மு நாளில் இளம் பிறை ஆகி முளைத்தது என்றால் – கம்.ஆரண்:10 133/2,3
மண்டல மகர வேலை அமுதொடும் வந்தது என்ன – கம்.ஆரண்:10 162/2
மேல கீழுற கீழன மேலுறும் வேலை – கம்.ஆரண்:13 75/4
வெறித்து நின்று உலகம் எல்லாம் விம்முறுகின்ற வேலை
பொறி பிதிர் படலை செம் தீ புகையொடும் பொடிப்ப பொம்மென்று – கம்.ஆரண்:13 116/2,3
மொக்குளின் உடையுமாறும் காண் என முனியும் வேலை – கம்.ஆரண்:13 119/4
இ வழி நிகழும் வேலை எருவைகட்கு இறைவன் யாதும் – கம்.ஆரண்:13 121/1
வீடு அவன் எய்தும் வேலை விரிஞ்சனே முதல மேலோர் – கம்.ஆரண்:13 129/1
வெல் வகை குமரன் நின்ற வேலையின் வேலை சார்ந்தான் – கம்.ஆரண்:13 138/2
வீங்கும் வேலை விரி திரை ஆம் என – கம்.ஆரண்:14 10/3
பாலனோ வேலை பரப்போ பகராயே – கம்.ஆரண்:15 41/4
புணை இலாதவற்கு வேலை போக்கு அரிது அன்னதே போல் – கம்.ஆரண்:15 52/3
வேண்டிய கொணர்ந்து நல்க விருந்து-செய்து இருந்த வேலை – கம்.ஆரண்:16 3/4
அயர்வு இல் கேள்வி சால் அறிஞர் வேலை முன் – கம்.கிட்:3 32/1
அலையின் வேலை சூழ் கிடந்த ஆழி மா – கம்.கிட்:3 39/3
வேலை புக்கவும் பெரிய வெற்பு எலாம் – கம்.கிட்:3 60/4
அவனி வேலை ஏழ் அரியின் வாவினான் – கம்.கிட்:3 65/4
நீர் தரங்க வேலை அஞ்ச நீல மேகம் நாணவே – கம்.கிட்:7 11/2
அ வேலை இராமனும் அன்பு உடை தம்பிக்கு ஐய – கம்.கிட்:7 40/1
எ வேலை எ மேகம் எ காலொடு எ கால வெம் தீ – கம்.கிட்:7 40/3
வீர திறலோர் இவை இன்ன விளம்பும் வேலை
தேரில் திரிவான் மகன் இந்திரன் செம்மல் என்று இ – கம்.கிட்:7 45/1,2
கரை சேரா இடர் வேலை கண்டிலேன் – கம்.கிட்:8 4/2
நிறைந்து ஆர் கங்குலின் வேலை நீந்தினான் – கம்.கிட்:8 20/4
வேலை நிறைவு உற்றன வெயில் கதிர் வெதுப்பும் – கம்.கிட்:10 72/1
வேறுவேறு உலகம் எங்கும் தூதரை விடுத்து அ வேலை
ஊறுமா நோக்கி தாழ்த்தான் உதவி மாறு உதவி உண்டோ – கம்.கிட்:11 54/3,4
மீன் உயர் வேலை மேலும் பெரிது இது விளைந்தது என்றான் – கம்.கிட்:11 78/4
தேண்டி இவண் வந்து அடைதிர் விடை கோடிர் கடிது என்ன செப்பும் வேலை
நீண்டவனும் மாருதியை நிறை அருளால் உற நோக்கி நீதி வல்லோய் – கம்.கிட்:13 32/2,3
மீ உயர் விசும்பினூடு மேக்கு உற செல்லும் வேலை
காய் கதிர் கடவுள் தேரை கண்ணுற்றேம் கண்ணுறா முன் – கம்.கிட்:16 54/2,3
முந்திய எம்பி மேனி முருங்கு அழல் முடுகும் வேலை
எந்தை நீ காத்தி என்றான் யான் இரு சிறையும் ஏந்தி – கம்.கிட்:16 55/1,2
வேலை கடப்பென் மீள மிடுக்கு இன்று என விட்டான் – கம்.கிட்:17 4/3
பொரு_அரு வேலை தாவும் புந்தியான் புவனம் தாய – கம்.கிட்:17 26/1
ஈண்டு இதுதான்-கொல் வேலை இலங்கை என்று ஐயம் எய்தா – கம்.சுந்:1 1/2
மின் பிறழ் குடுமி குன்றம் வெரிம் உற விரியும் வேலை
புன் புற மயிரும் பூவா கட்புலம் புறத்து நாறா – கம்.சுந்:1 6/2,3
இ திறம் நிகழும் வேலை இமையவர் முனிவர் மற்றும் – கம்.சுந்:1 13/1
குறுமுனி குடித்த வேலை குப்புறம் கொள்கைத்து ஆதல் – கம்.சுந்:1 14/1
கீண்டது வேலை நல் நீர் கீழ் உற கிடந்த நாகர் – கம்.சுந்:1 20/1
வெளித்து பின் வேலை தாவும் வீரன் வால் வேதம் ஏய்க்கும் – கம்.சுந்:1 33/1
ஆசையை உற்ற வேலை கலங்க அன்று அண்ணல் யாக்கை – கம்.சுந்:1 37/3
இ நாகம் அன்னான் எறி கால் என ஏகும் வேலை
திம் நாக மாவில் செறி கீழ் திசை காவல் செய்யும் – கம்.சுந்:1 39/1,2
உந்தா முன் உலைந்து உயர் வேலை ஒளித்த குன்றம் – கம்.சுந்:1 43/1
வீற்று பட நூறிய வேலையின் வேலை உய்த்து – கம்.சுந்:1 44/3
பாத சிலம்பின் ஒலி வேலை ஒலி பம்ப – கம்.சுந்:1 64/2
மீனும் தானும் ஓர் வெறி மணம் கமழும் அ வேலை – கம்.சுந்:2 16/4
செல்வாய் என்னா மூ_இலை_வேலை செல விட்டாள் – கம்.சுந்:2 85/4
தடித்து ஆம் என்ன தன் எதிர் செல்லும் தழல் வேலை
கடித்தான் நாகம் விண்ணில் முரிக்கும் கலுழன் போல் – கம்.சுந்:2 86/1,2
சீரிய பாலின் வேலை சிறு பிரை தெறித்தது அன்னான் – கம்.சுந்:2 94/4
பாலின் வேலை முதல் பல வேலையும் – கம்.சுந்:2 153/3
அன்ன வேலை அகழியை ஆர்கலி – கம்.சுந்:2 154/1
மிகும் தகை நினைப்பு முற்ற உரு வெளிப்பட்ட வேலை
நகும் தகை முகத்தன் காதல் நடுக்கு உறு மனத்தன் வார் தேன் – கம்.சுந்:2 212/1,2
காலம் பார்த்து இறை வேலை கடவாத கடல் ஒத்தான் – கம்.சுந்:2 220/4
சகர நீர் வேலை தழுவிய கதிரின் தலை-தொறும் தலை-தொறும் தயங்கும் – கம்.சுந்:3 74/3
தழுவி நின்று எடுப்ப வேலை தனி தனி கடக்கும் தாள – கம்.சுந்:4 32/2
வெள்ளம் எழுபது உளது அன்றோ வீரன் சேனை இ வேலை
பள்ளம் ஒரு கை நீர் அள்ளி குடிக்க சாலும் பான்மையதோ – கம்.சுந்:4 115/1,2
வேலை மிக்கு ஆற்றொடு மீள வேலை சூழ் – கம்.சுந்:5 63/2
வேலை மிக்கு ஆற்றொடு மீள வேலை சூழ் – கம்.சுந்:5 63/2
காரொடு செறிந்த சில காலினொடு வேலை
தூரொடு பறிந்த சில தும்பியொடு வானோர் – கம்.சுந்:6 10/2,3
குதறின பறவை வேலை குளித்தன குளித்திலாத – கம்.சுந்:6 42/2
இன்னன நிகழும் வேலை அரக்கியர் எழுந்து பொங்கி – கம்.சுந்:6 47/1
அழைத்து அழு குரலின் வேலை அமலையின் அரவ சேனை – கம்.சுந்:10 14/2
அப்பு அடை வேலை அன்ன பெருமையார் ஆற்றலோடும் – கம்.சுந்:11 16/2
ஆற்றலன் ஆகி அன்பால் அறிவு அழிந்து அயரும் வேலை
சீற்றம் என்று ஒன்றுதானே மேல் நிமிர் செலவிற்று ஆகி – கம்.சுந்:11 22/1,2
புக்கானின் முன் புக்கு உயர் பூசல் பெருக்கும் வேலை
மிக்கானும் வெகுண்டு ஓர் மராமரம் கொண்டு மிக்கான் – கம்.சுந்:11 27/3,4
மற்று இனி பல என் வேலை வட அனல் புவி அளாய – கம்.சுந்:12 124/1
வெடித்த வேலை வெதும்பிட மீன் குலம் – கம்.சுந்:13 10/3
வழு_இல் வேலை உலையின் மறுகின – கம்.சுந்:13 15/2
நீர் கெழு வேலை நிமிர்ந்தார் – கம்.சுந்:13 45/1
விண்ணினை வேலை விளிம்பு ஆர் – கம்.சுந்:13 46/1
பைம் புனல் வேலை படிந்தார் – கம்.சுந்:13 52/4
கீண்டிலது அனந்தன் உச்சி கிழிந்திலது எழுந்து வேலை
மீண்டில சுடர்கள் யாவும் விழுந்தில வேதம் செய்கை – கம்.சுந்:14 33/2,3
பொழி திரை அன்ன வேலை புடை பரந்து என்ன பொங்கி – கம்.சுந்:14 50/3
விடுகிற்கின்றிலன் ஆகலின் வேலை
மடு ஒத்து அங்கு அதின் வங்கமும் அன்றாய் – கம்.யுத்1:3 101/2,3
மேருவில் புடைக்கும் மாள விரல்களால் பிசையும் வேலை
நீரிடை குமிழி ஊட்டும் நெருப்பிடை சுரிக்க நீட்டும் – கம்.யுத்1:3 137/3,4
நிலைகளில் பரக்க வேலை நீரினில் நிரம்ப தூர்க்கும் – கம்.யுத்1:3 141/4
அயிர் படர் வேலை ஏழும் மலைகளும் அஞ்ச ஆர்த்து அங்கு – கம்.யுத்1:3 144/3
இடைந்தவர்க்கு அபயம் யாம் என்று இரந்தவர்க்கு எறி நீர் வேலை
கடைந்தவர்க்கு ஆகி ஆலம் உண்டவன் கண்டிலீரோ – கம்.யுத்1:4 108/1,2
விழுங்கி நீங்கியது ஒத்தது வேலை சூழ் ஞாலம் – கம்.யுத்1:6 1/4
உப்பு வேலை என்று உலகு உறு பெரும் பழி நீங்கி – கம்.யுத்1:6 30/3
கொற்றவன் படைக்கலம் குடித்த வேலை விட்டு – கம்.யுத்1:6 53/2
பசும் புலால் நாறும் வேலை பரிமளம் கமழ்ந்தது அன்றே – கம்.யுத்1:8 17/4
மழை என பொருத வேலை மகரமும் மத்த மாவும் – கம்.யுத்1:8 21/4
துடும்பல் வேலை துளங்கியது இல்லையால் – கம்.யுத்1:8 53/2
சோர்வுறு பாலின் வேலை சிறு துளி தெறித்தவேனும் – கம்.யுத்1:9 24/3
சொல்லுதிர் மகர வேலை கவி குல வீரர் தூர்த்து – கம்.யுத்1:9 33/2
வேலை வெந்து நடுங்கி வெயில் புரை – கம்.யுத்1:9 43/2
கண்மை இ நகர் வேலை கடந்த அ – கம்.யுத்1:9 50/1
கவலை_வேலை எனும் கரை கண்டிலா – கம்.யுத்1:9 58/2
மீன் உடை அகழி வேலை விலங்கல்-மேல் இலங்கை வேந்தன் – கம்.யுத்1:9 78/2
வேலை நீர் கடைந்த மேல்_நாள் உலகு எலாம் வெருவ வந்த – கம்.யுத்1:9 85/3
இடந்து எழுந்தவனை ஒத்தவன் வேலை
கடந்தவன் சரிதை கண்டனை அன்றே – கம்.யுத்1:11 25/3,4
வென்றிலர் தோற்றிலாராய் வெம் சமம் விளைக்கும் வேலை
வன் திறல் அரக்கன் மௌலி மணிகளை வலியால் வாங்கி – கம்.யுத்1:12 32/2,3
மெய்யனை திரையின் வேலை மென் மலர் பள்ளி ஆன – கம்.யுத்1:13 2/3
அழுவ நீர் வேலை அன்னது ஆயிர வெள்ளம் அன்றே – கம்.யுத்1:13 12/3
வெளிப்படல் அரிது என்று உன்னி வேதனை உழக்கும் வேலை
களித்தவன் களிப்பு நீக்கி காப்பவர் தம்மை கண்ணுற்று – கம்.யுத்1:13 24/2,3
உளைப்புறும் ஓத வேலை ஓங்கு அலை ஒடுங்க தூர்ப்ப – கம்.யுத்1:13 25/1
குரங்கு எலாம் கூட்டி வேலை குட்டத்தை சேது கட்டி – கம்.யுத்1:14 22/2
மந்தர பொருப்பால் வேலை கலக்கினான் மைந்தன் என்றான் – கம்.யுத்1:14 24/4
குடை தொழில் உம்பி கொள்ள கொடுத்துழி வேலை கோலி – கம்.யுத்1:14 35/3
தொடங்கி வேலை அகழியை தூர்த்ததால் – கம்.யுத்2:15 4/4
வெறுத்தனன் நமனும் வேலை உதிரத்தின் வெள்ளம் மீள – கம்.யுத்2:15 148/3
பனி உடை வேலை சில் நீர் பருகினன் பரிதி என்ன – கம்.யுத்2:16 39/3
சூலம் கொண்டு ஓடி வேலை தொடர்வது ஓர் தோற்றம் தோன்ற – கம்.யுத்2:16 157/2
என இனிது உரைக்கும் வேலை இராக்கதர் சேனை என்னும் – கம்.யுத்2:16 167/1
வறந்தது சோரி பாய வளர்ந்தது மகர வேலை
குறைந்துளது உவாவுற்று ஓதம் கிளர்ந்து மீக்கொண்டது என்ன – கம்.யுத்2:16 202/3,4
நினையும் மாத்திரத்து ஒரு கை நின்று ஒரு கையின் நிமிர்கின்ற நெடு வேலை
தினையும் மாத்திரை துணிபட முறைமுறை சிந்தினன் சரம் சிந்தி – கம்.யுத்2:16 326/3,4
மா கூடு படர் வேலை மறி மகர திரை வாங்கி – கம்.யுத்2:16 355/1
வளைத்தன மதிலை வேலை வகுத்தன வரம்பு வாயால் – கம்.யுத்2:17 27/1
காலால் நெடு வேலை கலக்கிடுமால் – கம்.யுத்2:18 57/4
ஊன் எலாம் பகழி நின்றோர் உயிர் எலாம் பகழி வேலை
மீன் எலாம் பகழி ஆக வித்தினன் வெகுளி மிக்கோன் – கம்.யுத்2:18 195/3,4
வெருவரும் தகையர் ஆகி விம்மினர் இருந்த வேலை
தரு வனம் அனைய தோளான்-தன் எதிர் தானிமாலி – கம்.யுத்2:18 264/2,3
படுத்தனர் அரக்கர் வேலை பட்டதும் படவும் பாரார் – கம்.யுத்2:19 53/3
மிடைந்து நின்ற படை வேலை கால் தளர வீசினான் நிருதர் கூசினார் – கம்.யுத்2:19 70/4
கம்பமுற்று உலைந்த வேலை கலம் என கலங்கிற்று அண்டம் – கம்.யுத்2:19 103/4
மொய் கணை கானம் ஆகி முடிந்தது முழங்கு வேலை
பெய் கணை பொதிகளாலே வளர்ந்தது பிறந்த கோபம் – கம்.யுத்2:19 114/2,3
மேல் விசைத்து எழுந்து நாடி பிடிப்பென் என்று உறுக்கும் வேலை
ஏல்புடை பாசம் மேல்_நாள் இராவணன் புயத்தை வாலி – கம்.யுத்2:19 192/2,3
சீதம் கொள் வேலை அலை சிந்த ஞாலம் இருள் சிந்த வந்த சிறையான் – கம்.யுத்2:19 245/3
கார் ஒலி மடங்க வேலை கம்பிக்க களத்தின் ஆர்த்த – கம்.யுத்2:19 291/3
ஈது உரை நிகழும் வேலை எய்தியது அறிய போன – கம்.யுத்2:19 293/1
கடைந்த வேலை போல் கலங்குறும் இலங்கையில் கரந்தான் – கம்.யுத்3:22 82/4
தழி கொண்ட குருதி வேலை தாவுவான் தனி பேர் அண்டம் – கம்.யுத்3:22 148/2
வேலை தட்டவன் ஆயிரம் பகழியால் வீழ்ந்தான் – கம்.யுத்3:22 173/1
வேலை பள்ள குண்டு அகழிக்கும் விராதற்கும் – கம்.யுத்3:22 212/1
கூவலில் புக்கு வேலை கோட்படும் என்று கொள்ளேல் – கம்.யுத்3:23 28/4
தன் இரு தாள் உள் அடக்கி பொலி போழ்தின் யான் முரசம் சாற்றும் வேலை
அன்னவை கண்டு உயாவுதலும் தொல் முனிவர் அவற்று இயல் எற்கு அறிவித்தாரால் – கம்.யுத்3:24 28/3,4
கிழிந்தன மா மழை குலங்கள் கீண்டது நீள் நெடு வேலை கிழக்கும் மேற்கும் – கம்.யுத்3:24 33/1
வீர நீ சேறி என்று விடை கொடுத்தருளும் வேலை
ஆரியன் கமல பாதம் அகத்தினும் புறத்தும் ஆக – கம்.யுத்3:27 12/2,3
அலை வேலை அரக்கரை எண்கின் உகிர் – கம்.யுத்3:27 40/1
புடைத்து இரிந்து ஓடும் வேலை புனல் என இரியலுற்றார் – கம்.யுத்3:27 89/3
அன்னது நிகழும் வேலை ஆர்த்து எழுந்து அரியின் வெள்ளம் – கம்.யுத்3:28 48/1
ஓத_ரோதன வேலை கடந்துளார் – கம்.யுத்3:29 1/1
மாறு குன்றொடு வேலை மறைந்துளார் – கம்.யுத்3:29 12/2
ஓத நீர் வேலை அன்ன கண்களால் உகுத்த வெள்ள – கம்.யுத்3:29 42/3
மீட்டு இனி உவமை இல்லை வேலை மீ சென்ற என்னின் – கம்.யுத்3:30 4/3
விதிமுறை காண்பென் என்னும் வேட்கையான் வேலை ஏழும் – கம்.யுத்3:30 8/3
வேலை ஏழ் அன்ன குருதியில் தோன்றிய வீரர் – கம்.யுத்3:30 26/2
வினயம் மேவினர் இனிதின் அங்கு இருந்தது ஒர் வேலை
நினையும் நல் வரவு ஆக நும் வரவு என நிரம்பி – கம்.யுத்3:30 33/2,3
விலகு நீர் திரை வேலை ஓர் ஏழும் போய் விதியால் – கம்.யுத்3:31 23/3
மீன் அலர் வேலை பட்டது உணர்ந்திலை போலும் மேலோய் – கம்.யுத்3:31 48/4
மேரு மானும் மெய்யர் நின்ற வேலை ஏழின் மேலவால் – கம்.யுத்3:31 75/2
உற்ற வேகம் உந்த ஓடி ஓத வேலை ஊடுற – கம்.யுத்3:31 90/2
மேல் இழந்தும் மருப்பு இழந்தும் விழுந்தன என்குநர் அல்லால் வேலை அன்ன – கம்.யுத்3:31 101/2
பாவி வேலை உலகு பரத்தலால் – கம்.யுத்3:31 125/2
வெம் மின் என வெம் பகழி வேலை என ஏயினன் அ வெய்ய வினையோர் – கம்.யுத்3:31 147/3
மீ உயர்ந்து எழுந்தாள் அன்றே வீங்கு ஒலி வேலை நின்றும் – கம்.யுத்3:31 226/3
பழகிற்று அல்லா பல் திரை தூங்கும் படர் வேலை
முழுகி தோன்றும் மீன் அரசு ஒக்கும் முறை நோக்கீர் – கம்.யுத்4:33 7/3,4
மா வாய் திண் தேர் மண்டுதலால் நீர் மறி வேலை
நாவாய் மான செல்வன காண்-மின் நமரங்காள் – கம்.யுத்4:33 8/3,4
வான் நனைய மண் நனைய வளர்ந்து எழுந்த பெரும் குருதி மகர வேலை
தான் நனைய உற்று எழுமாறு அவை தெளித்த புது மழையின் துள்ளி தாங்கி – கம்.யுத்4:33 20/1,2
மேற்கின் வேலை வருணனை வென்றவால் – கம்.யுத்4:33 31/4
உமிழ்வதே ஒக்கும் வேலை ஓதம் வந்து உடற்ற கண்டான் – கம்.யுத்4:34 22/4
வற்றிய வேலை என்ன இலங்கை ஊர் வறளிற்று ஆக – கம்.யுத்4:35 2/4
வேலை_வாய் வந்து வெய்யவர் அனைவரும் விடியும் – கம்.யுத்4:35 12/1
வினையின் வெய்யன படைக்கலம் வேலை என்று இசைக்கும் – கம்.யுத்4:35 22/3
வீங்கு தேர் செலும் வேகத்து வேலை நீர் – கம்.யுத்4:37 23/1
வென்றியாய் பிறிதும் உண்டோ வேலை சூழ் ஞாலம் ஆண்டு ஓர் – கம்.யுத்4:37 214/1
தடை ஒரு சிறிது இன்று ஆகி தாவி வான் படரும் வேலை
படை அமை விழியாட்கு ஐயன் இனையன பகரலுற்றான் – கம்.யுத்4:41 20/3,4
சங்கு எறி தரங்க வேலை தட்ட இ சேது என்னும் – கம்.யுத்4:41 22/3
மின்னை நோக்கி அ வீரன் ஈது இயம்பிடும் வேலை
தன்னை நேர் இலா முனிவரன் உணர்ந்து தன் அகத்தின் – கம்.யுத்4:41 33/1,2

மேல்


வேலை-காறும் (1)

அப்பு உறழ் வேலை-காறும் அலங்கு பேர் இலங்கை-தன்னை – கம்.சுந்:12 131/1

மேல்


வேலை-தன்னில் (1)

வெள்ள நீர் வேலை-தன்னில் வீழ்ந்த நீர் வீழ வெம் கண் – கம்.யுத்2:16 164/3

மேல்


வேலை-தனின் (1)

தத்துறு தட நீர் வேலை-தனின் ஒரு சிறையிற்று ஆதல் – கம்.யுத்1:9 34/2

மேல்


வேலை-நின்று (1)

வேலை-நின்று உயரும் முயல்_இல் வெண் மதியின் வெண்குடை மீதுற விளங்க – கம்.சுந்:3 89/4

மேல்


வேலை-மேல் (1)

மேக்குற செல்வோன் பாய வேலை-மேல் இலங்கை வெற்பு – கம்.சுந்:1 78/1

மேல்


வேலை-வாய் (5)

மொய் கொள் வேலை-வாய் முடுகும் ஆறு போல் – கம்.பால:6 16/2
ஆவி போம் வேலை-வாய் அறிவு தந்து அருளினாய் – கம்.கிட்:7 127/2
வீறு செம் சுடர் கடவுள் வேலை-வாய்
நாற நாள்_மலர் பெண்ணை நாடுவார் – கம்.கிட்:15 11/3,4
நினையும் வேலை-வாய் நெடிது தேடுவார் – கம்.கிட்:15 23/2
வென்றி வில்லை வேத நாதன் நாண் எறிந்த வேலை-வாய் – கம்.யுத்3:31 76/4

மேல்


வேலை_வாய் (2)

வேலை_வாய் மடுப்ப உண்டு மீன் எலாம் களிக்கும் மாதோ – கம்.பால:2 9/4
வேலை_வாய் வந்து வெய்யவர் அனைவரும் விடியும் – கம்.யுத்4:35 12/1

மேல்


வேலைக்கு (2)

திரை செய் வேலைக்கு ஓர் ஆகுலம் செய்தவே – கம்.யுத்2:15 35/4
வேணு உயர் நெடு வரை அரக்கர் வேலைக்கு ஓர் – கம்.யுத்2:15 102/1

மேல்


வேலைகலந்தார் (1)

காய்ச்சின வேலைகலந்தார்
போய் சிலர் பொன்றினர் போனார் – கம்.சுந்:13 53/2,3

மேல்


வேலைகள் (10)

வீழி வெம் குருதியால் அலைந்த வேலைகள்
ஏழும் ஒன்றாகி நின்று இரைப்ப காண்டியால் – கம்.அயோ:14 34/3,4
தாழ் இரும் குருதியால் தரங்க வேலைகள்
ஏழும் ஒன்றாக நின்று இரைப்ப காண்டியால் – கம்.சுந்:5 54/3,4
ஒரு கடல் அடைக்க மற்று ஒழிந்த வேலைகள்
வருவன ஆம் என வந்த வானரம் – கம்.யுத்1:8 5/3,4
தூர்த்தார் நெடு வேலைகள் தூளியினால் – கம்.யுத்2:18 22/3
வீடு எரிந்தன வேலைகள் எரிந்தன மேகம் – கம்.யுத்3:22 72/3
காய்ந்தன வேலைகள் மேகம் கரிந்தன வெந்து எரிந்த பெரும் கானம் எல்லாம் – கம்.யுத்3:24 34/4
எ அம்பரம் எ எண் திசை எ வேலைகள் பிறவும் – கம்.யுத்3:27 104/3
அடங்கும் வேலைகள் அண்டத்தின் அகத்து அகல் மலையும் – கம்.யுத்3:31 5/1
அலை கொள் வேலைகள் அஞ்சின சலிக்கின்ற அயர்வும் – கம்.யுத்4:35 32/3
அசைவு இல வேலைகள் ஆர்க்க அஞ்சின – கம்.யுத்4:37 81/2

மேல்


வேலைத்தலை (1)

வேலைத்தலை வந்து ஒருவன் வலியால் விழுங்கும் – கம்.ஆரண்:10 141/1

மேல்


வேலையன் (2)

உரைத்தலும் பொங்கிய உவகை வேலையன்
தரைத்தலை இழிந்து அவர் தழுவு காதலன் – கம்.ஆரண்:4 18/1,2
அற்பின் நல் திரை புரள் ஆசை வேலையன்
பொற்பினுக்கு அணியினை புகழின் சேக்கையை – கம்.ஆரண்:12 26/2,3

மேல்


வேலையாய் (1)

அப்பு வேலையாய் நிறைந்தது குறைந்ததோ அளக்கர் – கம்.யுத்1:6 30/4

மேல்


வேலையான் (3)

வினையின் எய்தும் ஓர் பிணியின் வேலையான் – கம்.அயோ:11 133/4
வயிற்றிடை வாய் எனும் மகர வேலையான் – கம்.ஆரண்:15 11/4
ஊற்றம் மீ கொண்ட வேலையான் உண்டு இலை என்னும் – கம்.யுத்1:6 4/1

மேல்


வேலையிடை (1)

வெள்ள நெடு வேலையிடை மீன்_இனம் விழுங்கி – கம்.சுந்:6 16/3

மேல்


வேலையில் (25)

மேலை வேலையில் பாய்ந்தது மீண்ட நீர் வெள்ளம் – கம்.அயோ:9 37/4
அனைய வேலையில் அ கடை தோரண – கம்.அயோ:11 38/1
என்னும் வேலையில் எழுந்த வீரனை – கம்.அயோ:11 124/1
எய்திய வேலையில் தமியள் எய்திய – கம்.அயோ:14 81/1
மந்தரம் வேலையில் வந்ததும் வானத்து – கம்.ஆரண்:14 59/1
என்ற வேலையில் எழுந்து மாருதி – கம்.கிட்:3 36/1
நண்ணும் வேலையில் நம்பி தம்பியும் – கம்.கிட்:9 4/3
தன் மான கழல் தாழும் வேலையில்
நன் மார்பில் தழுவுற்று நாயகன் – கம்.கிட்:9 6/2,3
விண்ணிடை கடிது கொண்டு ஏகும் வேலையில்
பெண்ணினுக்கு அரும் கலம் அனைய பெய்வளை – கம்.கிட்:10 19/2,3
மின் பொரு பூணினான் செல்லும் வேலையில் – கம்.கிட்:11 119/4
வேலையில் கொள_ஒணாத வேல்_கணார் குமுத செ வாய் – கம்.சுந்:2 110/3
பனியின் வேலையில் இலங்கையை கீழ் உற பாய்ச்சி – கம்.சுந்:3 136/2
பாடு அலம்பு உயர் வேலையில் பாய்ந்தன – கம்.சுந்:6 31/3
மோதுற்று ஆர் திரை வேலையில் மூழ்கான் – கம்.யுத்1:3 103/1
மூட்டு அற நீக்குவான் முயலும் வேலையில்
வாள் தலை பிடர்த்தலை வயங்க வாளிகள் – கம்.யுத்2:16 282/2,3
வேற்று கையையும் வேலையில் இட்டனன் வேறும் ஓர் அணை மான – கம்.யுத்2:16 337/4
விலங்கல்-மேல் வர விலங்கல் வீசிய விலங்கல் நீறுபடு வேலையில்
சலம் கை-மேல் நிமிர வெம் சினம் திருகி வஞ்சன் மேல் நிமிர் தருக்கினான் – கம்.யுத்2:19 81/1,2
பாயொடும் வேலையில் திரியும் பண்பு என – கம்.யுத்3:20 46/4
வீசின நிருதர் சேனை வேலையில் தென்மேல் திக்கின் – கம்.யுத்3:22 139/1
வேலையில் புக்கு அழுந்தியது ஓர் மரக்கலம் போல் சுரித்து உலைய விசைய தோளான் – கம்.யுத்3:24 32/4
வெம் கொடும் தீமை-தன்னால் வேலையில் இட்டிலேமேல் – கம்.யுத்3:26 2/2
விடம் தரு விழியது முடுகி வேலையில்
கிடந்ததும் ஆர்த்தது மழையின் கேழது – கம்.யுத்4:37 153/3,4
அவை அனைத்தும் அறுத்து அகன் வேலையில்
குவை அனைத்தும் என குவித்தான் குறித்து – கம்.யுத்4:37 189/1,2
தரங்க நீர் வேலையில் தடித்து வீழ்ந்து-என – கம்.யுத்4:38 21/1
வென்றி வீரன் விடை அருள் வேலையில்
நின்ற தேவர் நெடும் திசையோரொடும் – கம்.யுத்4:39 3/2,3

மேல்


வேலையின் (29)

இன்ன வேலையின் ஏழு வேலையும் ஒத்த போல இரைந்து எழுந்து – கம்.அயோ:3 67/1
நால் தெண் திரை வேலையின் நம்பி தன் ஆணையாலே – கம்.அயோ:4 137/3
மீன வேலையின் விம்மின பேரியே – கம்.அயோ:11 8/4
விளை முகத்தன வேலையின் மீது செல் – கம்.அயோ:11 11/3
உடுபதி வேலையின் உதயம் போன்றதே – கம்.அயோ:12 24/4
எழுந்தது பெரும் படை எழு வேலையின்
மொழிந்த பேர் ஊழியின் முழங்கி முந்து எழ – கம்.அயோ:12 25/1,2
அ வேலையின் எய்தினன் ஆயிரமாம் – கம்.ஆரண்:2 2/2
விண் மேலன நெடு வேலையின் மேல் கீழன மிடலோர் – கம்.ஆரண்:7 91/2
வெல் வகை குமரன் நின்ற வேலையின் வேலை சார்ந்தான் – கம்.ஆரண்:13 138/2
கரை செயா வேலையின் பெரிய கற்பினள் தெரிந்து – கம்.கிட்:13 68/3
வீற்று பட நூறிய வேலையின் வேலை உய்த்து – கம்.சுந்:1 44/3
சகர வேலையின் ஆர் கலி திசைமுகம் தடவும் – கம்.சுந்:2 27/2
தாய வேலையின் இரு மடி விசை கொடு தாவி – கம்.சுந்:2 146/2
பேன வேலையின் புடை பரந்தது பெரும் சேனை – கம்.சுந்:9 6/2
உருகி வேலையின் ஊடு புக்கு உற்றன – கம்.சுந்:13 11/3
மகர வேலையின் வெந்தன நந்தனவனங்கள் – கம்.சுந்:13 23/4
பக்க வேலையின் படியது பாற்கடல் முடிவில் – கம்.சுந்:13 26/3
தரங்க வேலையின் நெடிய தன் வால் இட்ட தழலால் – கம்.சுந்:13 39/3
முடிய நோக்கலுற்றேம் முது வேலையின்
படியை நோக்கி எ பாலும் படர்குறும் – கம்.யுத்1:9 57/2,3
என்னும் வேலையின் இராவணற்கு இளவலை இராமன் – கம்.யுத்1:12 1/1
இ வேலையின் அனுமான் முதல் எழு வேலையும் அனையார் – கம்.யுத்2:18 154/1
அந்த வேலையின் ஆர்த்து எழுந்து ஆடினார் – கம்.யுத்2:19 149/1
வேலையின் ஆர்ப்பினன் விண்ணை மீக்கொளும் – கம்.யுத்3:20 33/3
அன்ன வேலையின் இராமன் ஈது இளையவற்கு அறைந்தான் – கம்.யுத்3:22 87/4
ஓதம் நின்று ஆர்த்தன ஓத வேலையின்
சீதம் நின்று ஆர்த்தன தேவர் ஆர்த்தனர் – கம்.யுத்3:24 106/3,4
ஓத வேலையின் நாயகர் எவரும் வந்து உற்றார் – கம்.யுத்3:30 32/2
மீண்டு வேலையின் வட கரை ஆண்டு ஒரு வெற்பின் – கம்.யுத்3:31 36/1
பாயும் வேலையின் கூலத்து மணலினும் பலரால் – கம்.யுத்3:31 41/4
வெள்ளம் ஒரு நூறு படும் வேலையின் அ வேலையும் இலங்கை நகரும் – கம்.யுத்3:31 144/1

மேல்


வேலையின்-கண் (1)

என்னும் அ வேலையின்-கண் எங்கு அடா போவது என்னா – கம்.ஆரண்:13 1/1

மேல்


வேலையினான் (1)

வெம் கரியின் ஏறு அனையான் வில் பிடித்த வேலையினான்
கொங்கு அலரும் நறும் தண் தார் குகன் என்னும் குறி உடையான் – கம்.அயோ:13 25/3,4

மேல்


வேலையினிடையே (1)

வேலையினிடையே வந்து வெய்யவர் – கம்.சுந்:5 13/1

மேல்


வேலையினுள் (1)

உய்யான் எனும் வேலையினுள் உறைவோன் – கம்.யுத்1:3 116/2

மேல்


வேலையினே (2)

அ வேலையினே முனிந்தான் முனிந்து ஆற்றலன் அ – கம்.ஆரண்:13 41/1
இ வேலையினே இவன் இன் உயிர் உண்பென் என்னா – கம்.ஆரண்:13 41/3

மேல்


வேலையும் (30)

விழியை நோக்கி தன் வேலையும் நோக்கினான் – கம்.பால:14 33/4
இன்ன வேலையின் ஏழு வேலையும் ஒத்த போல இரைந்து எழுந்து – கம்.அயோ:3 67/1
விண்ணும் மண்ணும் இ வேலையும் மற்றும் வேறு – கம்.அயோ:4 17/1
அன்று தீர்ந்த பின் அரச வேலையும்
துன்று செம் சடை தவரும் சுற்றமும் – கம்.அயோ:14 93/1,2
ஏழு வேலையும் உலகம் மேல் உயர்ந்தன ஏழும் – கம்.கிட்:4 17/1
வென்றி மா மலையும் ஏழ்_ஏழ் வேலையும் எண்ணவேயாய் – கம்.கிட்:11 72/2
நீர் வேலையும் என்னை உரைத்தது நீதி நின்றாய் – கம்.சுந்:1 46/4
பாலின் வேலை முதல் பல வேலையும்
கால் கலந்தனவோ என காட்டுமே – கம்.சுந்:2 153/3,4
கூடி நான்கு உயர் வேலையும் கோக்க நின்று – கம்.சுந்:2 176/1
வேலையும் திரையும் போல் வேறுபாடு இலான் – கம்.யுத்1:3 77/4
எழு வேலையும் எரியொடு புகை மடுத்து ஏகி – கம்.யுத்1:6 17/2
பேரவே குன்றும் வேலையும் பேர்ந்தவால் – கம்.யுத்1:8 45/4
என்புழி நிருதராம் ஏழு வேலையும்
மின் பொழி எயிறு உடை கவியின் வெள்ளமும் – கம்.யுத்2:15 119/1,2
மொய் கொள் வேலையும் திசைகளும் சரங்களாய் முடிந்த – கம்.யுத்2:15 197/4
சிந்தி வேலையும் திசைகளும் நிறைந்தன சரத்தால் – கம்.யுத்2:15 198/2
மீன் நரல் வேலையும் வெற்பும் ஆர்த்தன – கம்.யுத்2:16 287/3
இ வேலையின் அனுமான் முதல் எழு வேலையும் அனையார் – கம்.யுத்2:18 154/1
மலையும் வேலையும் வரம்பு இல வயின்-தொறும் பரந்து – கம்.யுத்3:20 57/2
அலை கொள் வேலையும் அரும் பிண குன்றமும் அணவி – கம்.யுத்3:20 57/4
மலையும் வேலையும் மற்று உள பொருள்களும் வானோர் – கம்.யுத்3:31 16/1
ஏழு வேலையும் இடு வலை அரக்கரே இன மா – கம்.யுத்3:31 18/2
விரியும் வேலையும் கடந்தனர் நோக்கினன் வீரன் – கம்.யுத்3:31 30/4
விண் நிறைந்தன மெய் உயிர் வேலையும்
புண் நிறைந்த புனலின் நிறைந்தன – கம்.யுத்3:31 126/1,2
வெள்ளம் ஒரு நூறு படும் வேலையின் அ வேலையும் இலங்கை நகரும் – கம்.யுத்3:31 144/1
மீண்டனர் ஒரு திசை ஏழு வேலையும்
மூண்டு அற முருக்கிய ஊழி காலத்தில் – கம்.யுத்3:31 170/2,3
குரக்கு வேலையும் ஒன்றொடு ஒன்று எதிர் எதிர் கோத்து – கம்.யுத்4:32 7/2
ஏழு வேலையும் ஆர்ப்பு எடுத்து என்னலாம் – கம்.யுத்4:37 35/1
குரைக்கும் வேலையும் மேக குழாங்களும் – கம்.யுத்4:37 40/3
நிலம் வரும் இடம் வலம் நிமிரும் வேலையும்
அலம்வரு குல வரை அனைத்தும் அண்டமும் – கம்.யுத்4:37 63/2,3
விலங்களும் வேலையும் மேலும் கீழரும் – கம்.யுத்4:37 72/1

மேல்


வேலையுள் (3)

விளரி சொல்லியர் வாயினால் வேலையுள் மிடைந்த – கம்.சுந்:2 31/1
வேலையுள் இலங்கை என்னும் விரி நகர் ஒருசார் விண் தோய் – கம்.சுந்:14 31/1
விண்ணின் மீனினை குணிப்பினும் வேலையுள் மீனை – கம்.யுத்1:11 34/2

மேல்


வேலையே (6)

கறை அற கழுவிய கால வேலையே – கம்.அயோ:12 39/4
வேலையே மடுத்தது அ கங்கை வெள்ளமே – கம்.அயோ:13 4/4
எ விலங்கும் வந்து எய்தின வேலையே – கம்.யுத்1:8 29/4
வில்லை நோக்கவும் வெந்தது வேலையே – கம்.யுத்1:9 59/4
வாய் மடித்து ஒடுங்கின மகர வேலையே – கம்.யுத்2:18 88/4
வில் படு கணை பட குரங்கின் வேலையே – கம்.யுத்3:20 44/4

மேல்


வேலையை (28)

மீன வேலையை வெய்யவன் எய்தினான் – கம்.பால:18 32/4
காலை வேலையை கடந்தது கழிந்த நீர் கடிதின் – கம்.அயோ:9 37/3
விரைஞ்சு ஒரு நொடியில் இ அனிக வேலையை
உரம் சுடு வடி கணை ஒன்றில் வென்று மு – கம்.அயோ:14 39/2,3
விளிக்கும் வேலையை வெம் கண் அனங்கனை – கம்.ஆரண்:6 72/3
சுழலும் வேலையை கடையும் தோளினான் – கம்.கிட்:3 38/4
மகர வேலையை ஒத்தது மா நகர் – கம்.கிட்:11 38/4
ஈறு_இல் வேலையை இமைப்புறும் அளவினில் கலக்கி – கம்.கிட்:12 4/1
வெய்தின் வான் சிறையினால் நீர் வேலையை கிழிய வீசி – கம்.சுந்:1 21/1
வெற்றியன் தேவர் வேண்ட வேலையை விலங்கல் மத்தில் – கம்.சுந்:4 30/3
மீன் ஆய் வேலையை உற்றார் சிலர் சிலர் பசு ஆய் வழி-தொறும் மேய்வுற்றார் – கம்.சுந்:10 40/1
அ புறத்து இராமன் அ அலங்கு வேலையை
குப்புற கருதுவான் குவளை நோக்கி-தன் – கம்.யுத்1:4 24/1,2
அரண் பிறிது இல் என அருளின் வேலையை
சரண் புகுந்தனன் என முன்னம் சாற்றினான் – கம்.யுத்1:4 51/3,4
சென்று வேலையை சேர்தலும் விசும்பிடை சிவந்த – கம்.யுத்1:5 76/3
சுட்டவா கண்டும் தொல் நகர் வேலையை
தட்டவா கண்டும் தா_அற்ற தெவ்வரை – கம்.யுத்1:9 47/1,2
ஆறாத-முன்னம் அகன் வேலையை ஆறு செய்தான் – கம்.யுத்1:11 27/4
தூர்க்கும் வேலையை தோள் புடை கொட்டி நின்று – கம்.யுத்2:19 141/2
பால் நல் வேலையை பருகுவ சுடர் முக பகழி – கம்.யுத்3:22 66/3
கன்னல் ஒன்றில் ஓர் கங்குலின் வேலையை கடந்தான் – கம்.யுத்3:22 87/3
முன்னம் வேலையை முழுவதும் குடித்தது முறை ஈது – கம்.யுத்3:22 101/3
தூர்த்தன வேலையை காலின் தோன்றலும் – கம்.யுத்3:24 95/3
வேலையை வென்று கும்பகருணனை வீட்டினானை – கம்.யுத்3:26 7/2
மொய் கண்டார் திரை வேலையை மூடவே – கம்.யுத்3:29 30/4
அலை-கொள் வேலையை குடிக்க அன்று அழைத்தது மலரோடு – கம்.யுத்3:30 37/3
நீண்ட தோள்களால் வேலையை புறம் செல நீக்கி – கம்.யுத்3:31 7/1
வேலையை கலக்க கண்டேன் இவர்க்கு உள மிடுக்கும் உண்டோ – கம்.யுத்3:31 52/4
அகழும் வேலையை காலத்தை அளக்கர் நுண் மணலை – கம்.யுத்4:35 17/1
காலின் வேலையை தாவி மீண்டு அருளிய கருணை – கம்.யுத்4:41 10/3
வேலையை கடக்க பாயும் விறல் உடையவனை வீட்டி – கம்.யுத்4:41 26/2

மேல்


வேலையொடும் (1)

உற்ற செம் குருதி வெள்ளம் உள்ள திரை ஓத வேலையொடும் ஒத்ததால் – கம்.யுத்2:19 66/4

மேல்


வேலையோடும் (2)

சுட்டான் இ அகன் பதியை தொடு வேலையோடும்
கட்டான்-கொல் இதற்கு ஒரு காரணம் என்-கொல் என்றான் – கம்.யுத்2:19 2/3,4
தாயினான் வேலையோடும் அயிந்திர பரவை-தன்னை – கம்.யுத்3:22 151/4

மேல்


வேலைவாய் (1)

மேவு குன்றின்-மேல் வைகும் வேலைவாய்
ஆவி உண்டனன் அவனை அன்னவன் – கம்.கிட்:3 58/3,4

மேல்


வேலொடு (3)

மடை அமை திண் சுரை மா காழ் வேலொடு
தணி அமர் அழுவம் தம்மொடு துணைப்ப – அகம் 119/13,14
வேலொடு வாள் வில் பயிற்றலின் வெய்ய சூழ்ச்சியின் வெலற்கு_அரு வலத்தின் – கம்.பால:3 10/3
தழுவும் வேலொடு கணையமும் பகழியும் தாக்க – கம்.யுத்3:22 105/3

மேல்


வேலொடும் (1)

குசை கொள் பாய் பரியொடும் கொற்ற வேலொடும்
பிசையுமால் அரக்கரை பெரும் கரங்களால் – கம்.சுந்:9 37/3,4

மேல்


வேலோ (1)

மறவன் வேலோ பெருந்தகை உடைத்தே – புறம் 332/2

மேல்


வேலோய் (14)

குன்றம் உடைத்த ஒளிர் வேலோய் கூடல் – பரி 8/29
சூர் நிரந்து சுற்றிய மா தபுத்த வேலோய் நின் – பரி 18/4
குருகு எறி வேலோய் நின் குன்ற கீழ் நின்ற – பரி 19/36
வான் செய்த சுடர் வேலோய் அடைந்தது என மனம் மகிழா மணி தேர் ஏற்றி – கம்.பால:5 58/2
பொன் நகரும் அல்லாது புகல் உண்டோ இகல் கடந்த புலவு வேலோய் – கம்.பால:6 8/4
மின் குற்று ஒளிரும் வெயில் தீ கொடு அமைந்த வேலோய் – கம்.அயோ:4 128/4
கொல் பெற்ற வெற்றி கொலை பெற்ற கூர் வேலோய் – கம்.அயோ:14 59/4
மின் உயிர்க்கும் தீ வாய் வெயில் உயிர்க்கும் வெள் வேலோய் – கம்.அயோ:14 60/4
ஊன் அடைந்த தெவ்வர் உயிர் அடைந்த ஒள் வேலோய் – கம்.அயோ:14 63/4
புன்மை தெரிப்பின் வேறு இனி எற்றே புகல் வேலோய் – கம்.ஆரண்:11 4/4
புள்ளிற்கும் புலன் இல் பேய்க்கும் தாய் அன்ன புலவு வேலோய் – கம்.ஆரண்:13 112/4
மின் உரைத்தாலும் ஒவ்வா விளங்கு ஒளி அலங்கல் வேலோய் – கம்.யுத்2:16 32/4
புண் உறு புலவு வேலோய் பழியொடும் பொருந்தி பின்னை – கம்.யுத்2:16 140/3
மின் அஞ்சும் வேலோய் விழி அஞ்ச வாழ்கின்றார் – கம்.யுத்2:17 80/3

மேல்


வேலோன் (3)

கண்படை ஈயா வேலோன் ஊரே – புறம் 322/10
உறை கழிப்பு அறியா வேலோன் ஊரே – புறம் 323/6
வெவ் அரம் தின்று அயில் படைக்கும் சுடர் வேலோன் அடி இறைஞ்சி வேந்தர் வேந்தன் – கம்.பால:5 63/2

மேல்


வேலோனே (1)

மின் இலைய வேலோனே யான் உன் விழி காணேன் – கம்.யுத்2:17 79/1

மேல்


வேவ (2)

வென்றவன் புரங்கள் வேவ தனி சரம் துரந்த மேரு – கம்.சுந்:3 118/2
மீ செலும் மேகம் எல்லாம் விரி சுடர் இலங்கை வேவ
காய்ச்சிய இரும்பு மான சேந்து ஒளி கஞல்வ காணாய் – கம்.யுத்1:10 11/3,4

மேல்


வேவது (4)

வேவது அளித்து இ உலகு – கலி 142/54
வேவது போலும் வெய்ய நெஞ்சமொடு – அகம் 55/8
ஆக்கை தேய உள்ளம் நைய ஆவி வேவது ஆயினான் – கம்.ஆரண்:10 90/4
பருப்பதம் வேவது என்ன படர் ஒளி படராநின்ற – கம்.யுத்1:7 11/1

மேல்


வேவன (1)

வெய்ய நெய்யிடை வேவன ஒத்தன சில மீன் – கம்.யுத்1:6 24/4

மேல்


வேவனவால் (1)

பாய பரும குலம் வேவனவால்
வேய் உற்ற நெடும் கிரி மீ வெயில் ஆம் – கம்.யுத்3:27 39/2,3

மேல்


வேவாதவே (1)

இடியும் வேம் என்னில் வேறு யாவை வேவாதவே – கம்.பால:7 6/4

மேல்


வேவாள் (1)

வெயில் சுடு கோடை தன்னில் என்பு_இலா உயிரின் வேவாள் – கம்.அயோ:6 14/4

மேல்


வேவித்து (1)

ஏனை உயிர் ஆம் உலவை யாவும் இடை வேவித்து
ஊன் நுகர் அரக்கர் உருமை சுடு சினத்தின் – கம்.ஆரண்:3 45/1,2

மேல்


வேவு (1)

வேவு எழு மழுவின் வாயால் வேர் அற களைகட்டு அன்னார் – கம்.பால:24 33/2

மேல்


வேவை (1)

பராஅரை வேவை பருகு என தண்டி – பொரு 104

மேல்


வேவையொடு (1)

பரூஉ குறை பொழிந்த நெய்க்கண் வேவையொடு
குரூஉ கண் இறடி பொம்மல் பெறுகுவிர் – மலை 168,169

மேல்


வேழ (22)

வேழ பழனத்து நூழிலாட்டு – மது 257
வேழ வெண் பூ விரிவன பல உடன் – நற் 241/5
வேழ மூதூர் ஊரன் – ஐங் 15/3
புதல் மிசை நுடங்கும் வேழ வெண் பூ – ஐங் 17/1
வேழ வெண் பூ வெள் உளை சீக்கும் – ஐங் 19/3
மிக வரினும் மீது இனிய வேழ பிணவும் – பரி 10/15
வேழ வெண் புணை தழீஇ பூழியர் – அகம் 6/8
வேழ நோக்கின் விறல் வெம் சேஎய் – புறம் 22/29
வேழ முகவை நல்கு-மதி – புறம் 369/27
காணுதற்கு இனிய வேழ கன்றொடு களிக்கும் முன்றில் – கம்.பால:16 7/2
மேவலாம் தகைமைத்து அல்லால் வேழ வில் தட கை வீரற்கு – கம்.பால:18 15/1
சிந்துரமும் இங்கு இவை செறிந்த மத வேழ
பந்திகள் வய பரி பசும்பொனின் வெறுக்கை – கம்.அயோ:3 97/2,3
வீட்டுண்டு அலறும் குரலால் வேழ குரல் அன்று எனவே – கம்.அயோ:4 81/1
கலந்த முத்து என வேழ முத்து இமைப்பன காணாய் – கம்.அயோ:10 6/4
வேழ நெடும் படை கண்டு விலங்கிடும் வில்லாளோ – கம்.அயோ:13 15/2
குறிகொளா மத வேழ குழு அனார் – கம்.ஆரண்:7 27/2
கானே காவல் வேழ கணங்கள் கத வாள் அரி கொன்ற – கம்.சுந்:8 41/1
தின்று தீர்குதும் என்குநர் உரும் என தெழிக்குநர் சின வேழ
கன்று புல்லிய கோள் அரி குழு என கனல்கின்ற தறுகண்ணார் – கம்.யுத்1:3 81/3,4
நகங்களின் பெரிய வேழ நறை மத அருவி காலும் – கம்.யுத்2:15 145/1
விலங்கினிர் போலும் வெள்ளம் நூற்றை ஓர் வில்லின் வேழ
குலங்களினோடும் கொல்ல கூடுமோ என்ன கொன்றை – கம்.யுத்3:22 157/2,3
மின்னும் ஓடை ஆடல் வய போர் மிடல் வேழ
கன்னம் மூலத்து அற்றன வெண் சாமரை காணீர் – கம்.யுத்4:33 13/1,2
வீரனார் உடல் துறந்து விண் புக்கார் கண் புக்க வேழ வில்லால் – கம்.யுத்4:38 28/2

மேல்


வேழத்தின் (2)

புலி விளையாடிய புலவு நாறு வேழத்தின்
தலை மருப்பு ஏய்ப்ப கடை மணி சிவந்த நின் – நற் 39/5,6
விண் தொடர் நெடு வரை தேனும் வேழத்தின்
வண்டு உளர் நறு மத மழையும் மண்டலால் – கம்.கிட்:1 12/1,2

மேல்


வேழத்து (15)

பிடி கணம் மறந்த வேழம் வேழத்து
பாம்பு பதைப்பு அன்ன பரூஉ கை துமிய – முல் 69,70
வேழத்து அன்ன வெருவரு செலவின் – மது 392
நெடும் சுழி பட்ட கடுங்கண் வேழத்து
உரவு சினம் தணித்து பெரு வெளில் பிணி-மார் – மலை 325,326
கடுங்கண் வேழத்து கோடு நொடுத்து உண்ணும் – குறு 100/4
ஓங்கு பூ வேழத்து தூம்பு உடை திரள் கால் – ஐங் 16/1
காம்பு கண்டு அன்ன தூம்பு உடை வேழத்து
துறை நணி ஊரனை உள்ளி என் – ஐங் 20/3,4
மதன் உடை வேழத்து வெண் கோடு கொண்டு – பதி 30/11
மதர் புலி வெரீஇய மையல் வேழத்து
இனம் தலைமயங்கிய நனம் தலை பெரும் காட்டு – அகம் 39/11,12
கொழும் கோல் வேழத்து புணை துணை ஆக – அகம் 186/8
இரும் புலி தொலைத்த பெரும் கை வேழத்து
புலவு நாறு புகர் நுதல் கழுவ கங்குல் – அகம் 272/1,2
மீளி வேழத்து நெடுந்தகை புலம்ப – அகம் 381/2
புகர் முக வேழத்து மருப்பொடு மூன்றும் – புறம் 374/13
உண்டை கொள் மத வேழத்து ஓடைகள் அணிவாரும் – கம்.பால:23 28/4
விருந்து ஆகின்றாய் என்றனள் வேழத்து அரசு ஒன்றை – கம்.அயோ:6 20/3
ஓளிம் முற்றாது உற்று உயர் வேழத்து ஒளிர் வெண் கோடு – கம்.யுத்4:33 14/1

மேல்


வேழத்துக்கு (1)

வேழத்துக்கு இடு-மின் என விட்டான் – கம்.யுத்1:3 90/4

மேல்


வேழத்தை (3)

நலம் கவளம் கொள்ளும் நகை முக வேழத்தை
இன்று கண்டாய் போல் எவன் எம்மை பொய்ப்பது நீ – கலி 97/20,21
இடி கொள் வேழத்தை எயிற்றொடும் எடுத்து உடன் விழுங்கும் – கம்.அயோ:10 35/1
விட்டன நெடு வரை வேழம் வேழத்தை
முட்டின ஒத்தன முகத்தின் வீழ்வன – கம்.யுத்2:18 90/3,4

மேல்


வேழம் (64)

கால் கிளர்ந்து அன்ன வேழம் மேற்கொண்டு – திரு 82
பிடி புணர் வேழம் பெட்டவை கொள்க என – பொரு 126
வெருவரு செலவின் வெகுளி வேழம்
தரவு-இடை தங்கல் ஓவு இலனே வரவு-இடை – பொரு 172,173
வேழம் காவலர் குரம்பை ஏய்ப்ப – பெரும் 51
கணம் சால் வேழம் கதழ்வு-உற்று ஆஅங்கு – பெரும் 259
வேழம் நிரைத்து வெண் கோடு விரைஇ – பெரும் 263
பிடி கணம் மறந்த வேழம் வேழத்து – முல் 69
வென்று எழு கொடியொடு வேழம் சென்று புக – நெடு 87
மையல் வேழம் மடங்கலின் எதிர்தர – குறி 165
வாரி கொள்ளா வரை மருள் வேழம்
கறங்கு மணி துவைக்கும் ஏறு உடை பெரு நிரை – மலை 572,573
கன்று உடை வேழம் நின்று காத்து அல்கும் – நற் 85/5
புகர் முக வேழம் புலம்ப தாக்கி – நற் 158/6
மட பிடி தழீஇய தட கை வேழம்
தேன் செய் பெரும் கிளை இரிய வேங்கை – நற் 202/4,5
காண்-தொறும் பொலியும் கதழ் வாய் வேழம்
இரும் கேழ் வய புலி வெரீஇ அயலது – நற் 217/2,3
சிறுபுறம் கடுக்கும் பெரும் கை வேழம்
வெறி கொள் சாபத்து எறி கணை வெரீஇ – நற் 228/6,7
உரவு சின வேழம் உறு புலி பார்க்கும் – நற் 336/7
வாலா வேழம் வணர் குரல் கவர்தலின் – நற் 393/4
பிடி பசி களைஇய பெரும் கை வேழம்
மென் சினை யாஅம் பொளிக்கும் – குறு 37/2,3
மயங்கு துயர்-உற்ற மையல் வேழம்
உயங்கு உயிர் மட பிடி உலை புறம் தைவர – குறு 308/3,4
மனை நடு வயலை வேழம் சுற்றும் – ஐங் 11/1
கரை சேர் வேழம் கரும்பின் பூக்கும் – ஐங் 12/1
அடைகரை வேழம் வெண் பூ பகரும் – ஐங் 13/2
கொடி பூ வேழம் தீண்டி அயல – ஐங் 14/1
இரும் சாய் அன்ன செருந்தியொடு வேழம்
கரும்பின் அலமரும் கழனி ஊரன் – ஐங் 18/1,2
சுரும்பு உண களித்த புகர் முக வேழம்
இரும் பிணர் துறுகல் பிடி செத்து தழூஉம் நின் – ஐங் 239/1,2
சேய் உயர் பணை மிசை எழில் வேழம் ஏந்திய – பரி 1/4
எரி சடை எழில் வேழம் தலை என கீழ் இருந்து – பரி 11/2
பொரு சமம் கடந்த புகழ் சால் வேழம்
தொட்டதை தைப்பு அமை சருமத்தின் தாள் இயை தாமரை – பரி 21/2,3
உறல் ஊறு கமழ் கடாத்து ஒல்கிய எழில் வேழம்
வறன் உழு நாஞ்சில் போல் மருப்பு ஊன்றி நிலம் சேர – கலி 8/4,5
எழு உறழ் தட கையின் இனம் காக்கும் எழில் வேழம்
அழுவம் சூழ் புகை அழல் அதர்பட மிதித்து தம் – கலி 25/9,10
ஒடுங்கா எழில் வேழம் வீழ் பிடிக்கு உற்ற – கலி 40/26
வரி நுதல் எழில் வேழம் பூ நீர் மேல் சொரிதர – கலி 44/5
மறம் மிகு வேழம் தன் மாறுகொள் மைந்தினான் – கலி 53/3
கவழம் அறியா நின் கை புனை வேழம்
புரி புனை பூம் கயிற்றின் பைபய வாங்கி – கலி 80/6,7
கடி அரணம் பாயா நின் கை புனை வேழம்
தொடியோர் மணலின் உழக்கி அடி ஆர்ந்த – கலி 86/7,8
எழில் மருப்பு எழில் வேழம் இகுதரு கடாத்தால் – கலி 138/1
புலி செத்து வெரீஇய புகர் முக வேழம்
மழை படு சிலம்பில் கழைபட பெயரும் – அகம் 12/11,12
இனம் சால் வேழம் கன்று ஊர்பு இழிதர – அகம் 197/14
இரவு புனம் மேய்ந்த உரவு சின வேழம்
தண் பெரும் படாஅர் வெரூஉம் – அகம் 309/15,16
மையல் வேழம் மெய் உளம் போக – அகம் 388/23
வேழம் வீழ்த்த விழு தொடை பகழி – புறம் 152/1
செரு நவில் வேழம் கொண்மூ ஆக – புறம் 373/2
வெம் சின வேழம் நல்கினன் அஞ்சி – புறம் 394/12
வந்தது வேழம் என்ன மயில் என இரியல் போவார் – கம்.பால:14 54/4
நீர் சிறை பற்றி ஏறா நின்ற குன்று அனைய வேழம் – கம்.பால:14 59/4
வேரொடும் கொடு கிரி என நடந்தது ஓர் வேழம் – கம்.பால:15 2/4
வெண் நிற நறும் பொடி புனைந்த மத வேழம் – கம்.பால:15 19/4
மீன் எனும் பிடிகளோடும் விளங்கும் வெண் மதி நல் வேழம்
கூனல் வான் கோடு நீட்டி குத்திட குமுறி பாயும் – கம்.பால:16 4/1,2
புது கொண்ட வேழம் பிணிப்போர் புனை பாடல் ஓதை – கம்.பால:16 46/1
வேகம் அடங்கிய வேழம் என்ன வீழ்ந்தான் – கம்.அயோ:3 15/4
விட்ட சென்றன விடா மத மழை அன வேழம்
வட்ட வேங்கையின் மலரொடும் ததைந்தன வயங்கும் – கம்.அயோ:10 8/2,3
நெடிய கை எடுத்து நீட்டி நீந்தின நெடும் கை வேழம் – கம்.அயோ:13 49/4
பிடி எலாம் மதம் பெய்திட பெரும் கவுள் வேழம்
ஒடியுமால் மருப்பு உலகமும் கம்பிக்கும் உயர் வான் – கம்.ஆரண்:7 71/1,2
மின்னும் வால் உளை மடங்கலை முனிந்தன வேழம்
துன்னினால் என சுடு சினத்து அரக்கர்-தம் தொகுதி – கம்.ஆரண்:7 74/3,4
உறங்கல பிறங்கல் அயல் நின்ற உயர் வேழம் – கம்.கிட்:10 74/4
நின்றன திசை-கண் வேழம் நெடும் களி செருக்கு நீங்க – கம்.சுந்:8 18/1
விசையின் திண் பணை வெம் சின வேழம் – கம்.யுத்1:3 91/4
ஓடின புரவி வேழம் ஓடின உருளை திண் தேர் – கம்.யுத்2:16 168/1
விட்டன நெடு வரை வேழம் வேழத்தை – கம்.யுத்2:18 90/3
முழங்கின முரசம் வேழம் முழங்கின மூரி திண் தேர் – கம்.யுத்2:18 184/1
குறை தலை வேழம் வீழ விசும்பின்-மேல் கொண்டு நின்றான் – கம்.யுத்2:18 221/3
ஓளி ஒண் கணைகள்-தோறும் உந்திய வேழம் ஒற்றை – கம்.யுத்2:19 96/1
ஒழுகி பாயும் மு மத வேழம் உயிரோடும் – கம்.யுத்4:33 7/1
பொன்னின் ஓடை மின் பிறழ் நெற்றி புகர் வேழம்
பின்னும் முன்னும் மாறின வீழ்வின் பிணையுற்ற – கம்.யுத்4:33 11/1,2

மேல்


வேழமும் (6)

மானும் வேழமும் நாகமும் மாதர் தோள் – கம்.பால:16 25/3
மானும் வேழமும் நாகமும் மாடு எலாம் – கம்.பால:16 25/4
ஆவும் மாவும் அழி கவுள் வேழமும்
மேவு காதல் நிதியின் வெறுக்கையும் – கம்.அயோ:11 32/2,3
வேய் உயர் குன்றும் வென்றி வேழமும் பிறவும் எல்லாம் – கம்.சுந்:1 17/2
பருமித்த கிரியின் தோன்றும் வேழமும் பதுமத்து அண்ணல் – கம்.சுந்:8 4/2
வெம் மலை வேழமும் பொருத வேறு இனி – கம்.யுத்2:16 251/3

மேல்


வேழமே (2)

வில் இடும் முகில் என பொலிந்த வேழமே – கம்.பால:14 10/4
பிடியொடு நடந்தன பெரும் கை வேழமே – கம்.அயோ:12 28/4

மேல்


வேள் (24)

விளங்கு பெரும் திருவின் மான விறல் வேள்
அழும்பில் அன்ன நாடு இழந்தனரும் – மது 344,345
இருங்கோ_வேள் மருங்கு சாய – பட் 282
மான விறல் வேள் வயிரியம் எனினே – மலை 164
ஆண்டகை விறல் வேள் அல்லன் இவள் – ஐங் 250/4
கடும் சின விறல் வேள் களிறு ஊர்ந்து ஆங்கு – பதி 11/6
வரு புனல் வையை மணல் தொட்டேன் தரு மண வேள்
தண் பரங்குன்றத்து அடி தொட்டேன் என்பாய் – பரி 8/61,62
இகலின் இகந்தாளை அ வேள் தலை கண்ணி – பரி 9/36
வெண் சுடர் வேல் வேள் விரை மயில் வேல் ஞாயிறு நின் – பரி 18/26
வேள் நீர் உண்ட குடை ஓர் அன்னர் – கலி 23/9
பெரு விதுப்பு உற்ற பல் வேள் மகளிர் – அகம் 208/15
வேள் முது மாக்கள் வியன் நகர் கரந்த – அகம் 372/4
ஓம்பா ஈகை மா வேள் எவ்வி – புறம் 24/18
தேர் வேள் ஆயை காணிய சென்மே – புறம் 133/7
மலை கெழு நாடன் மா வேள் ஆஅய் – புறம் 135/13
திங்கள் மேவும் சடை தேவன் மேல் மார_வேள் – கம்.பால:7 1/1
இயங்கு தென்றல் மன்மத வேள் எய்த புண்ணின் இடை நுழைய – கம்.பால:10 64/2
வல் வில்லுக்கு ஆற்றார்கள் மாரன் வேள் வளை கருப்பின் – கம்.பால:13 21/1
வேனில் வேள் இருந்த அ மிதிலை நோக்கி நம் – கம்.பால:14 7/2
பிழைத்தலும் அனங்க வேள் பிழைப்பு இல் அம்பொடும் – கம்.பால:19 33/3
ஏதி ஆர் மார_வேள் ஏவ வந்து எய்தினார் – கம்.பால:20 32/2
தழை உறா கரும்பின் சாபத்து அனங்க வேள் சரங்கள் பாய்ந்த – கம்.பால:21 9/2
தாக்கு அணங்கு அனைய மேனி தைத்த வேள் சரங்கள் பாராள் – கம்.பால:21 15/1
அனங்க_வேள் அது அறிந்தனன் அற்றம்தான் – கம்.பால:21 28/3
கால் செலாது அவன் முன்னர் கந்த வேள்
வேல் செலாது அவன் மார்பில் வென்றியான் – கம்.கிட்:3 41/1,2

மேல்


வேள்-பால் (1)

பாரி வேள்-பால் பாடினை செலினே – புறம் 105/8

மேல்


வேள்வி (62)

அந்தணர் வேள்வி ஓர்க்கும்மே ஒரு முகம் – திரு 96
வேள்வி முற்றிய வென்று அடு கொற்றத்து – திரு 156
வேள்வி தூணத்து அசைஇ யவனர் – பெரும் 316
நல் வேள்வி துறைபோகிய – மது 760
உரை சால் வேள்வி முடித்த கேள்வி – பதி 64/4
வேள்வி வேட்டனை உயர்ந்தோர் உவப்ப – பதி 74/2
மாதிரம் அழல எய்து அமரர் வேள்வி
பாகம் உண்ட பைம் கண் பார்ப்பான் – பரி 5/26,27
விலங்கு என விண்ணோர் வேள்வி முதல்வன் – பரி 5/31
வேள்வி ஆவியின் உயிர்க்கும் என் நெஞ்சே – கலி 36/26
முன் முயன்று அரிதினின் முடித்த வேள்வி
கயிறு அரை யாத்த காண்_தகு வனப்பின் – அகம் 220/6,7
வீயா சிறப்பின் வேள்வி முற்றி – புறம் 15/20
வேள்வி முற்றிய வாய் வாள் வேந்தே – புறம் 26/15
வேத வேள்வி தொழில் முடித்ததூஉம் – புறம் 224/9
கேள்வி முற்றிய வேள்வி அந்தணர்க்கு – புறம் 361/4
கேள்வி மலிந்த வேள்வி தூணத்து – புறம் 400/18
பூதலம் முழுதும் தாங்கும் புதல்வரை அளிக்கும் வேள்வி
தீது_அற முயலின் ஐய சிந்தை_நோய் தீரும் என்றான் – கம்.பால:5 27/3,4
சாந்தனால் வேள்வி முற்றின் தனையர்கள் உளர் ஆம் என்றான் – கம்.பால:5 31/4
அடுத்த வேள்வி போய் முடித்தும் நாம் எனா – கம்.பால:6 19/3
விலங்கள் வலிகொண்டு எனது வேள்வி நலிகின்றாள் – கம்.பால:7 25/2
வேதநூல் முறைமையால் வேள்வி முற்றுவேற்கு – கம்.பால:8 28/3
வேண்டுவ கொண்டு தன் வேள்வி மேவினான் – கம்.பால:8 29/3
காக்கும் நீ ஒரு வேள்வி காத்தனை எனும் கருத்தே – கம்.பால:8 46/4
தாழும் மா மணி மௌலி தார் சனகன் பெரு வேள்வி சாலை சார்ந்தான் – கம்.பால:11 18/4
முடி சனகர் பெருமானும் முறையாலே பெரு வேள்வி முற்றி சுற்றும் – கம்.பால:12 1/1
விருந்தினர்கள் நின்னுடைய வேள்வி காணிய வந்தார் வில்லும் காண்பார் – கம்.பால:12 2/3
செயற்கு அரிய பெரு வேள்வி ஒரு நூறும் செய்து அமைத்தான் – கம்.பால:12 12/4
சமை உறு தக்கனார் வேள்வி சாரவே – கம்.பால:13 12/4
இடம் படு தோளவனோடு இயை வேள்வி
தொடங்கிய வெம் கனல் சூழ் வரு-போதின் – கம்.பால:23 90/1,2
முன்னை ஊழ்வினை பயத்தினும் முற்றிய வேள்வி
பின்னை எய்திய நலத்தினும் அரிதினின் பெற்றேன் – கம்.அயோ:1 64/1,2
அங்கி மேல் வேள்வி செய்து அரிதின் பெற்ற நின் – கம்.அயோ:5 24/1
வேள்வி செல்வம் துய்த்தி-கொல் மெய்ம்மை துறை மேவும் – கம்.அயோ:6 21/1
நல் பெற்ற வேள்வி நவை நீங்க நீ இயற்றி – கம்.அயோ:14 59/2
வினையின் தொகை வேள்வி நிரப்பிய மா – கம்.ஆரண்:2 5/2
வேத வேள்வி விதிமுறை மேவிய – கம்.ஆரண்:14 15/2
எண்பால் உயர்ந்த எரி ஓங்கும் நல் வேள்வி
உண்பாய் நீ ஊட்டுவாய் நீ இரண்டும் ஒக்கின்ற – கம்.ஆரண்:15 45/2,3
ஒடுங்கல் இல் உலகம் யாவும் உவந்தன உதவி வேள்வி
தொடங்கினர் மற்றும் முற்ற தொல் அறம் துணிவர் அன்றே – கம்.கிட்:2 23/1,2
வீரியன் வேள்வி செய்து விண் உலகோடும் ஆண்ட – கம்.கிட்:2 26/3
சென்னி நீள் மாலையான் வேள்வி காணிய செல – கம்.கிட்:13 67/2
தொழுகின்ற சனகன் வேள்வி தொடங்கிய சுருதி சொல்லால் – கம்.கிட்:15 28/2
நீல் நிற நிருதர் யாண்டும் நெய் பொழி வேள்வி நீக்க – கம்.சுந்:12 133/1
வேள்வி ஆதிய புண்ணியம் தவத்தொடும் விலக்கி – கம்.யுத்1:3 55/1
ஓர் ஆவுதி கடைமுறை வேள்வி ஓம்புவார் – கம்.யுத்1:3 68/1
கட்டுண்டாய் உயர்ந்த வேள்வி துறை எலாம் கரையும் கண்டாய் – கம்.யுத்2:17 35/2
இணை அறு வேள்வி மேல்_நாள் இயற்றி ஈன்று எடுத்த எந்தை – கம்.யுத்2:17 43/1
நெய் அழல் வேள்வி நெடும் பகை நேர் விண் – கம்.யுத்3:20 21/1
வேள்வி பகையோடு வெகுண்டு அடரும் – கம்.யுத்3:20 85/1
எல்லுற்று உயர் வேள்வி_இரும்_பகைஞன் – கம்.யுத்3:20 86/2
சொல் கொள் வேள்வி போய் தொடங்குவான் அமைந்தவன் துணிவை – கம்.யுத்3:22 83/3
நெய் ஆர் பெரு வேள்வி நிரப்பி நெடும் – கம்.யுத்3:23 18/1
துனி அறு வேள்வி வல்லை இயற்றினால் முடியும் துன்பம் – கம்.யுத்3:26 13/4
முன்னிய வேள்வி முற்றா-வகை செரு முயல்வர் என்னா – கம்.யுத்3:26 14/3
முருங்கு அழல் வேள்வி முற்றி முதல் அற முடிக்க மூண்டான் – கம்.யுத்3:26 94/4
வான் பெரு வேள்வி காக்க வளர்கின்ற பருவ நாளில் – கம்.யுத்3:27 14/3
சென்று இ கடி வேள்வி சிதைத்திலையேல் – கம்.யுத்3:27 27/3
எள்ள அரு வேள்வி நின்று இனிது இயற்றுதல் – கம்.யுத்3:27 62/3
மந்திர வேள்வி போய் மடிந்ததாம் என – கம்.யுத்3:27 65/1
நடந்தது எப்பொழுது வேள்வி முடிந்ததே கருமம் நன்றே – கம்.யுத்3:27 70/4
வேட்கின்ற வேள்வி இன்று பிழைத்தது வென்றோம் என்று – கம்.யுத்3:27 83/1
இடுகின்ற வேள்வி மாண்டது இனி அவன் பிழைப்புறாமே – கம்.யுத்3:27 100/3
தொடங்கிய வேள்வி முற்று பெற்றிலா தொழில் நின் தோள்-மேல் – கம்.யுத்3:28 2/1
மயன் கொடுத்தது மகளொடு வயங்கு அனல் வேள்வி
அயன் படைத்துளது ஆழியும் குலிசமும் அனையது – கம்.யுத்4:32 26/1,2
ஏறு நான்முகன் வேள்வி எழுந்தன – கம்.யுத்4:33 27/1

மேல்


வேள்வி-மாட்டு (1)

அந்தம்_இல் வேள்வி-மாட்டு அவிசும் ஆம் அவன் – கம்.யுத்1:3 65/4

மேல்


வேள்வி_இரும்_பகைஞன் (1)

எல்லுற்று உயர் வேள்வி_இரும்_பகைஞன்
வில் அற்றது தேரொடு மேல் நிமிரும் – கம்.யுத்3:20 86/2,3

மேல்


வேள்விக்கு (10)

தரு வனத்துள் யான் இயற்றும் தகை வேள்விக்கு இடையூறு தவம் செய்வோர்கள் – கம்.பால:6 11/1
இடையூற்றுக்கு இடையூறாய் யான் காப்பென் பெரு வேள்விக்கு எழுக என்றான் – கம்.பால:6 13/4
வவ்வி நுகர் பெரு வேள்விக்கு உரிய எலாம் வருக என்றான் – கம்.பால:12 19/4
காதலரை தரும் வேள்விக்கு உரிய எலாம் கடிது அமைப்ப – கம்.பால:12 20/1
ஈங்கு இவரால் என் வேள்விக்கு இடையூறு கடிது இயற்றும் – கம்.பால:12 27/1
உரம் பொரு_இல் நிலம் வேள்விக்கு அலகு இல் பல சால் உழுதேம் – கம்.பால:13 16/4
வாய்ந்த நல் வேள்விக்கு வசிட்டன் மை அற – கம்.பால:23 83/3
மூல வேள்விக்கு வேண்டுவ கலப்பைகள் முறையால் – கம்.யுத்3:22 159/3
வேள்விக்கு ஏகி வில்லும் இறுத்து ஓர் விடம் அம்மா – கம்.யுத்3:22 207/1
வேள்விக்கு வேண்டல்-பால தருப்பையும் விறகும் நெய்யும் – கம்.யுத்3:26 93/1

மேல்


வேள்விகள் (2)

புண்ணியம் தொடர் வேள்விகள் யாவையும் புரிந்த – கம்.அயோ:1 35/1
முற்றினார் அன்பு பூண்டார் வேள்விகள் முடித்து நின்றார் – கம்.யுத்1:4 151/2

மேல்


வேள்விகளும் (1)

வேதம் ஒரு நாலும் நிறை வேள்விகளும் வெவ்வேறு – கம்.யுத்4:36 13/1

மேல்


வேள்விதான் (1)

உரை செய் எம் பெரும உன் புதல்வன் வேள்விதான்
விரைவின் இன்று ஒரு பகல் முடித்தல் வேட்கையோ – கம்.பால:13 65/1,2

மேல்


வேள்வியர் (1)

தரத்து உவாசவர் வேள்வியர் தண்டகம் அதுதான் – கம்.யுத்4:41 32/2

மேல்


வேள்வியால் (2)

வசை நீங்கிய வாய்மையால் வேள்வியால்
திசை நாறிய குன்று அமர்ந்து ஆண்டு_ஆண்டு – பரி 17/28,29
நாவுள் ஆகுதி நயக்கும் வேள்வியால்
தாவும் மா புகை தழுவு சோலை கண்டு – கம்.பால:6 25/2,3

மேல்


வேள்வியான் (1)

வெம் சிலை மைந்தன் போனான் நிகும்பலை வேள்வியான் என்று – கம்.யுத்3:26 92/3

மேல்


வேள்வியில் (7)

வேள்வியில் கடவுள் அருத்தினை கேள்வி – பதி 70/18
புகலும் வேள்வியில் பூம் புகையோடு அளாய் – கம்.பால:2 41/3
தக்கன் நல் வேள்வியில் தழலும் ஆறின – கம்.பால:13 13/3
வெற்றி வேல் மன்னவன் தக்கன் வேள்வியில்
கற்றை வார் சடை முடி கணிச்சி வானவன் – கம்.பால:14 5/1,2
மாசு_இல் மா தவன் வேள்வியில் வந்த மாரீசனே – கம்.ஆரண்:11 78/3
வேள்வியில் படைத்தது ஈசன் வேண்டினன் பெற்று வெற்றி – கம்.யுத்2:19 235/2
கருவி நான்முகன் வேள்வியில் படைத்ததும் கட்டி – கம்.யுத்4:35 4/3

மேல்


வேள்வியின் (15)

வேள்வியின் அழகு இயல் விளம்புவோரும் – பரி 19/43
பண்ணி தைஇய பயம் கெழு வேள்வியின்
விழுமிது நிகழ்வது ஆயினும் தெற்கு ஏர்பு – அகம் 13/11,12
தெருள் தரு வேள்வியின் கடன்கள் தீர்ந்துழி – கம்.பால:5 91/3
அ காலமும் வேள்வியின் அன்று தொடர்ந்து – கம்.ஆரண்:11 42/1
அந்தணர் வேள்வியின் ஆக்கி ஆணையின் – கம்.சுந்:12 67/1
வேள்வியின் பகைஞனும் உரைத்து வெள்கினான் – கம்.யுத்1:2 44/4
ஓம வேள்வியின் இமையவர் பேறு எலாம் உண்ணும் – கம்.யுத்1:3 8/4
ஓம வேள்வியின் உறு பதம் உய்ப்பதும் ஒருவன் – கம்.யுத்1:3 42/3
விரை உள அலங்கலாய் வேத வேள்வியின்
கரை உளது யாவரும் கற்கும் கல்வியின் – கம்.யுத்1:3 57/2,3
வென்றுளான் உளன் வேள்வியின் பகைஞன் ஓர் வெய்யோன் – கம்.யுத்1:5 36/4
ஆரிய வேள்வியின் பகைஞன் ஆம்-அரோ – கம்.யுத்3:20 34/3
நேர் எதிர்ந்தனர் நெருப்பு உடை வேள்வியின் பகையும் – கம்.யுத்3:20 50/2
மெய் சிலை விரிஞ்சன் மூட்டும் வேள்வியின் வேட்டு பெற்ற – கம்.யுத்3:27 9/3
மானமும் பாழ்பட வகுத்த வேள்வியின்
மோனமும் பாழ்பட முடிவு இலா முரண் – கம்.யுத்3:27 61/1,2
தொடங்கிய வேள்வியின் தூம வெம் கனல் – கம்.யுத்3:27 63/1

மேல்


வேள்வியினானும் (1)

வேதத்தானும் நல் வேள்வியினானும் மெய் உணர்ந்த – கம்.யுத்1:3 30/1

மேல்


வேள்வியும் (9)

வேள்வியும் மறனும் விருப்பொடு வெய்யை – பரி 13/57
சாறும் வேள்வியும் தலைமயங்குமே – கம்.பால:2 56/4
வாம் பரி வேள்வியும் மகாரை நல்குவது – கம்.பால:5 90/1
புரியும் வேள்வியும் காண்டும் நாம் எழுக என்று போனார் – கம்.பால:8 48/4
முந்து வேள்வியும் முடித்து தம் இரு வினை முடித்தார் – கம்.அயோ:1 43/3
மெய்யில் நின்ற பின் வேள்வியும் வேண்டுமோ – கம்.அயோ:2 25/4
வேதமும் வேள்வியும் மயக்கி வேதியர்க்கு – கம்.யுத்1:4 72/1
வேள்வியும் மெய்யும் தெய்வ வேதியர் விழைவும் அஃதே – கம்.யுத்2:19 179/2
சென்று அவன் ஆவி உண்டு வேள்வியும் சிதைப்பென் என்றான் – கம்.யுத்3:27 2/3

மேல்


வேள்வியுள் (2)

படிநிலை வேள்வியுள் பற்றி ஆடு கொளலும் – பரி 2/62
மலிவு உடை உள்ளத்தான் வந்து செய் வேள்வியுள்
பல் மணம் மன்னு பின் இரும் கூந்தலர் – பரி 19/88,89

மேல்


வேள்வியை (6)

நெய் தவழ் வேள்வியை முற்றிட நின்றான் – கம்.பால:8 9/2
விண்ணவர்க்கு ஆக்கிய முனிவன் வேள்வியை
மண்ணினை காக்கின்ற மன்னன் மைந்தர்கள் – கம்.பால:8 30/2,3
முனியும் அ வழி வேள்வியை முறைமையின் முற்றி – கம்.பால:8 45/3
வேள்வியை இயற்றியும் வளர்க்க வேண்டுமோ – கம்.அயோ:12 20/2
இடுக்கு ஒன்று ஆகின்றது இல்லை நல் வேள்வியை இயற்றி – கம்.யுத்3:22 91/3
வேள்வியை சிதைய நூறி வெகுளியால் எழுந்து வீங்கி – கம்.யுத்3:28 3/2

மேல்


வேள்வியோடு (1)

அயம் கெழு வேள்வியோடு அமரர்க்கு ஆக்கிய – கம்.அயோ:11 53/3

மேல்


வேளா (3)

நனவினான் வேறு ஆகும் வேளா முயக்கம் – கலி 68/21
வேளா பார்ப்பான் வாள் அரம் துமித்த – அகம் 24/1
விளங்கு இழை பொலிந்த வேளா மெல் இயல் – புறம் 341/9

மேல்


வேளாண் (2)

வேளாண் வாயில் வேட்ப கூறி – பொரு 75
கேள் அல் கேளிர் வேளாண் சிறு பதம் – புறம் 74/4

மேல்


வேளாண்மை (1)

வேளாண்மை செய்தன கண் – கலி 101/46

மேல்


வேளார் (1)

தாள் இலாளர் வேளார் அல்லர் – புறம் 207/5

மேல்


வேளாளர்க்கு (1)

விடும் கடன் வேளாளர்க்கு இன்று படர்ந்து யாம் – பரி 20/63

மேல்


வேளிர் (7)

இரு பெரு வேந்தரொடு வேளிர் சாய – மது 55
தொன்று முதிர் வேளிர் குன்றூர் அன்ன என் – நற் 280/8
தொன்று முதிர் வேளிர் குன்றூர் குணாது – குறு 164/3
ஈர்_எழு வேளிர் இயைந்து ஒருங்கு எறிந்த – அகம் 135/12
அடு போர் வேளிர் வீரை முன்துறை – அகம் 206/13
தொன் முதிர் வேளிர் ஓம்பினர் வைத்த – அகம் 258/2
பொன் அணி யானை தொன் முதிர் வேளிர்
குப்பை நெல்லின் முத்தூறு தந்த – புறம் 24/21,22

மேல்


வேளிரும் (4)

பணை கெழு வேந்தரும் வேளிரும் ஒன்று_மொழிந்து – பதி 30/30
வெல் போர் வேந்தரும் வேளிரும் ஒன்றுமொழிந்து – பதி 49/7
வேந்தரும் வேளிரும் பிறரும் கீழ்ப்பணிந்து – பதி 75/4
வேந்தரும் வேளிரும் பின்வந்து பணிய – பதி 88/13

மேல்


வேளிருள் (1)

வேளிருள் வேளே விறல் போர் அண்ணல் – புறம் 201/12

மேல்


வேளிரொடு (2)

பதினொரு வேளிரொடு வேந்தர் சாய – அகம் 246/12
வேளிரொடு பொரீஇய கழித்த – அகம் 331/13

மேல்


வேளின் (1)

மார_வேளின் வலியவர் யார் என்றாள் – கம்.பால:21 40/4

மேல்


வேளூர் (1)

பழம் பல் நெல்லின் வேளூர் வாயில் – அகம் 166/4

மேல்


வேளே (2)

வேளிருள் வேளே விறல் போர் அண்ணல் – புறம் 201/12
கழுமிய வென் வேல் வேளே
வள நீர் வாட்டாற்று எழினியாதன் – புறம் 396/12,13

மேல்


வேளை (7)

குப்பை வேளை உப்பு இலி வெந்ததை – சிறு 137
கேள் இனி வேளை நீ முன்னிய திசையே – மலை 94
வேளை வெண் பூ கறிக்கும் – புறம் 23/21
வேளை வெண் பூ வெண் தயிர் கொளீஇ – புறம் 215/3
வேளை வெந்ததை வல்சி ஆக – புறம் 246/8
வேளை வென்ற முகத்தியர் வெம் முலை – கம்.பால:2 24/1
வேர்ப்பித்தீர் வயிர தோளை மெலிவித்தீர் வேனில் வேளை
ஆர்ப்பித்தீர் என்னை இன்னல் அறிவித்தீர் அமரர் அச்சம் – கம்.யுத்2:17 11/2,3

மேல்


வேளையொடு (2)

வெண் பூ வேளையொடு பைம் சுரை கலித்து – பதி 15/9
வெண் பூ வேளையொடு சுரை தலைமயக்கிய – பதி 90/29

மேல்


வேளொடு (1)

வேனில்_வேளொடு மேல் உறைவார்களோடு – கம்.பால:21 33/2

மேல்


வேற்கு (1)

ஒரு வேற்கு ஓடி ஆங்கு நம் – நற் 170/8

மேல்


வேற்றவர் (1)

வேற்றவர் ஆர்த்தனர் மேலும் கீழுமாய் – கம்.யுத்4:37 79/3

மேல்


வேற்றவும் (1)

விசையுறு பறவையும் விலங்கும் வேற்றவும்
அசை_தொழில் அஞ்சின சித்திரத்தினே – கம்.யுத்1:2 10/3,4

மேல்


வேற்றார் (1)

வேற்றாரை வேற்றார் தொழுதல் இளிவரவு – பரி 20/71

மேல்


வேற்றார்கள் (1)

வேற்றார்கள் திறத்து இவன் தஞ்சம் என் வீர என்றான் – கம்.கிட்:7 42/4

மேல்


வேற்றாரை (1)

வேற்றாரை வேற்றார் தொழுதல் இளிவரவு – பரி 20/71

மேல்


வேற்று (23)

வேரொடு நனைந்து வேற்று இழை நுழைந்த – பொரு 80
வெள்ளில் வல்சி வேற்று நாட்டு ஆரிடை – நற் 24/5
வேற்று பெரும் தெய்வம் பல் உடன் வாழ்த்தி – குறு 263/4
வேற்று முனை வெம்மையின் சாத்து வந்து இறுத்து என – குறு 390/3
பிறர்_பிறர் நலியாது வேற்று பொருள் வெஃகாது – பதி 22/7
வேற்று ஆனா தாயர் எதிர்கொள்ள மாற்றாத – கலி 83/23
வேல் ஊன்று பலகை வேற்று முனை கடுக்கும் – அகம் 67/11
குவை இமில் விடைய வேற்று ஆ ஒய்யும் – அகம் 113/14
வேல் ஊன்று பலகை வேற்று முனை கடுக்கும் – அகம் 131/12
வேற்று நாட்டு உறையுள் விருப்பு-உற பேணி – அகம் 351/1
வேற்று அரசு பணி தொடங்கு நின் – புறம் 17/31
விழவு உடை ஆங்கண் வேற்று புலத்து இறுத்து – புறம் 31/12
வேற்று இழை நுழைந்த வேர் நனை சிதாஅர் – புறம் 69/3
சுரி குழல் படிய வேற்று பிடியொடும் தொடர்ந்து செல்ப – கம்.பால:14 61/4
வேற்று மன்னர் தம் மேல் வரும் வேந்தர் போல் – கம்.பால:18 33/2
வேற்று கொடியாள் விளைவித்த வினைக்கு விம்மி – கம்.அயோ:4 120/1
வேற்று புலத்தோன் அலென் ஐய விலங்கல் எல்லாம் – கம்.சுந்:1 44/1
வேற்று இன புலி_ஏறு என்ன வியந்து எழும் பதாதி ஈட்டம் – கம்.சுந்:8 5/4
விழுதலும் புகல் வேற்று இடம் இன்மையால் – கம்.யுத்1:8 55/3
வேற்று கையையும் வேலையில் இட்டனன் வேறும் ஓர் அணை மான – கம்.யுத்2:16 337/4
ஒத்து வேற்று உரு தெரியல உயர் மதத்து ஓங்கல் – கம்.யுத்3:20 54/3
வேற்று கோல்-கொடு விலக்கினன் இலக்குவன் விசையால் – கம்.யுத்4:32 19/4
வேற்று ஓர் வாள் அரக்கன் என வெம்மையால் – கம்.யுத்4:37 183/3

மேல்


வேற்றுமை (16)

வேற்றுமை இன்று அது போற்றுநர் பெறினே – பரி 4/55
வேற்றுமை கொண்டு பொருள்-வயின் போகுவாய் – கலி 12/17
அது தக்கது வேற்றுமை என் கண்ணோ ஓராதி தீது இன்மை – கலி 88/15
வேற்றுமை இல்லா விழு திணை பிறந்து – புறம் 27/3
வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும் – புறம் 183/8
முகிலொடு வேற்றுமை தெரிகலா முழு – கம்.பால:3 35/2
வேற்றுமை உற்றிலள் வீரன் தாதை புக்கு – கம்.அயோ:2 58/3
மறு இல் அன்பினில் வேற்றுமை மாற்றினாள் – கம்.அயோ:4 4/4
மீனொடு மலர்கள்-தம்மின் வேற்றுமை தெரிதல் தேற்றா – கம்.ஆரண்:10 97/2
வேற்றுமை இவனோடு இல்லையாம் என விளம்பலுற்றான் – கம்.கிட்:2 17/4
குலைந்திடேல் உமை வேற்றுமை தெரிந்திலம் கொடி பூ – கம்.கிட்:7 61/3
நிழலும் தம்மையும் வேற்றுமை தெரிவு_அரு நிலைய – கம்.சுந்:2 6/4
திக்கயங்களும் கயங்களும் வேற்றுமை தெரியா – கம்.சுந்:13 26/4
வெண் நிறம் கோடலின் உருவின் வேற்றுமை
நண்ணினர் நோக்கவும் அயிர்ப்பு நல்கவே – கம்.யுத்2:15 103/3,4
சிரமும் அன்னவை ஆதலின் வேற்றுமை தெரியா – கம்.யுத்2:15 235/2
என்றுதான் இரவியோடும் வேற்றுமை தெரிவது என்-பால் – கம்.யுத்2:17 9/2

மேல்


வேற்றுமையின் (1)

வீணையும் குழலும் தம்தம் மிடறும் வேற்றுமையின் தீர்ந்த – கம்.சுந்:2 185/3

மேல்


வேற்றுள (1)

வேற்றுள தாங்க என்னா வெய்யவன் படையை விட்டான் – கம்.யுத்2:18 200/4

மேல்


வேற்றோர் (2)

வேற்றோர் ஆயினும் நோற்றோர்க்கு ஒழியும் – புறம் 367/3
எ தலை உலகும் காக்கும் வேந்த நீ வேற்றோர் ஏவ – கம்.சுந்:12 110/3

மேல்


வேறல் (3)

இருவீர் வேறல் இயற்கையும் அன்றே அதனால் – புறம் 45/6
வேலின் வேறல் வேந்தர்க்கோ அரிதே – புறம் 111/2
வீட்டியிடுமேல் அவனை வேறல் வினை அன்றால் – கம்.சுந்:5 2/2

மேல்


வேறலும் (2)

மீண்டிலன் வேறலும் விரும்பலுற்றிலன் – கம்.சுந்:12 18/2
வெம் சமம் வேறலும் வென்றியது இன்றாய் – கம்.யுத்3:20 8/2

மேல்


வேறலை (1)

விழித்த கண்கள் கைகள் மெய்கள் வேறலை கழுத்தினில் – கம்.யுத்3:31 83/1

மேல்


வேறாக (1)

வேறாக நின்றான் நளன் என்னும் விலங்கல் அன்னான் – கம்.யுத்1:11 27/1

மேல்


வேறாய் (4)

பொன் மொய்த்த தோளான் மயல் கொண்டு புலன்கள் வேறாய்
நல் மத்தம் நாகத்து அயல் சூடிய நம்பனே போல் – கம்.சுந்:4 84/2,3
பூ பிறழ்ந்து உருவம் வேறாய் பொலிந்தது ஓர் பழனம் போன்ற – கம்.யுத்3:25 15/4
வேறாய் நின்ற வெண் மதி செம் கேழ் நிறம் விம்மி – கம்.யுத்4:33 19/3
தீர்ப்பாய் நீயே தீ என வேறாய் வரு தீமை – கம்.யுத்4:37 133/3

மேல்


வேறாயின (1)

வேறாயின மத வெம் கரி ஒரு கோடியின் விறலோன் – கம்.யுத்2:18 162/1

மேல்


வேறி (2)

வெல்வாய் நீயேல் வேறி என தன் விழி-தோறும் – கம்.சுந்:2 85/2
வேறி யான் இனி ஒன்றும் விளம்பலென் மேலோய் – கம்.சுந்:5 76/2

மேல்


வேறிட்டு (1)

வேறிட்டு ஓர் பெரும் கம்பலை பம்பி மேல் வீங்க – கம்.யுத்4:35 33/2

மேல்


வேறில்லை (1)

எண்-தானும் வேறில்லை ஈது அடுத்தவாறு என்றான் – கம்.அயோ:4 90/4

மேல்


வேறு (412)

அறு வேறு வகையின் அஞ்சுவர மண்டி – திரு 58
ஐ வேறு உருவின் செய்வினை முற்றிய – திரு 83
நால் வேறு இயற்கை பதினொரு மூவரொடு – திரு 167
இருவர் சுட்டிய பல் வேறு தொல் குடி – திரு 178
யாறும் குளனும் வேறு பல் வைப்பும் – திரு 224
வேறு பல் உருவின் குறும் பல் கூளியர் – திரு 282
வேறு பல் துகிலின் நுடங்கி அகில் சுமந்து – திரு 296
வேறு புலம் முன்னிய விரகு அறி பொருந – பொரு 3
வேறு பல் உருவின் விரகு தந்து இரீஇ – பொரு 108
பனுவலின் வழாஅ பல் வேறு அடிசில் – சிறு 241
பரதர் மலிந்த பல் வேறு தெருவின் – பெரும் 323
பல் வேறு வகையின் பணிந்த மன்னர் – பெரும் 428
வேறு பல் பெரும் படை நாப்பண் வேறு ஓர் – முல் 43
வேறு பல் பெரும் படை நாப்பண் வேறு ஓர் – முல் 43
பல் வேறு தாரமொடு கல்_அகத்து ஈண்டி – மது 290
பரதர் தந்த பல் வேறு கூலம் – மது 317
பல் வேறு பூ திரள் தண்டலை சுற்றி – மது 341
பல் வேறு குழாஅத்து இசை எழுந்து ஒலிப்ப – மது 360
வேறு பல் பெயர ஆர் எயில் கொள_கொள – மது 367
பல் வேறு குழூஉ கொடி பதாகை நிலைஇ – மது 373
பல் வேறு பண்ணியம் தழீஇ திரி விலைஞர் – மது 405
பல் வேறு பண்டமோடு ஊண் மலிந்து கவினி – மது 503
பல் வேறு திரு மணி முத்தமொடு பொன் கொண்டு – மது 505
நால் வேறு தெருவினும் கால் உற நிற்றர – மது 522
வேறு பட கவினிய தேம் மா கனியும் – மது 528
பல் வேறு உருவின் காயும் பழனும் – மது 529
பல் வேறு பண்டம் இழிதரும் பட்டினத்து – மது 537
பல் வேறு புள்ளின் இசை எழுந்து அற்றே – மது 543
வேறு_வேறு கம்பலை வெறி கொள்பு மயங்கி – மது 617
வேறு_வேறு கம்பலை வெறி கொள்பு மயங்கி – மது 617
பல் வேறு பண்ணிய கடை மெழுக்கு-உறுப்ப – மது 661
ஏறு உடை இன நிரை வேறு புலம் பரப்பி – நெடு 4
பல் வேறு பள்ளி-தொறும் பாய் இருள் நீங்க – நெடு 105
வேறு பல் உருவின் கடவுள் பேணி – குறி 6
பல் வேறு உருவின் வனப்பு அமை கோதை எம் – குறி 103
மாறு பொருது ஓட்டிய புகல்வின் வேறு புலத்து – குறி 135
பல் வேறு உருவின் பதாகை நீழல் – பட் 182
வேறு_வேறு உயர்ந்த முது வாய் ஒக்கல் – பட் 214
வேறு_வேறு உயர்ந்த முது வாய் ஒக்கல் – பட் 214
வேறு பல் பூளையொடு உழிஞை சூடி – பட் 235
வேறு புலம் படர்ந்த ஏறு உடை இனத்த – மலை 408
வேறு பல் நாட்டில் கால் தர வந்த – நற் 31/8
கூறின் எவனோ தோழி வேறு உணர்ந்து – நற் 47/7
பல் வேறு பண்ட தொடை மறந்து இல்லத்து – நற் 59/4
வினையும் வேறு புலத்து இலெனே நினையின் – நற் 166/8
வேறு பல் உருவின் ஏர்தரும் மழையே – நற் 237/10
நாறு இரும் கதுப்பின் எம் காதலி வேறு உணர்ந்து – நற் 250/8
வேறு பல் நாட்டு கால் தர வந்த – நற் 295/5
ஆறு இடையிட்ட அளவைக்கு வேறு உணர்ந்து – நற் 318/7
வேறு புல வாடை அலைப்ப – நற் 341/9
வேறு புல நன் நாட்டு பெய்த – குறு 176/6
சீறூரோளே மடந்தை வேறு ஊர் – குறு 242/4
பல் வேறு உருவின் சில் அவிழ் மடையொடு – குறு 362/3
வேறு யான் கூறவும் அமையாள் அதன்_தலை – குறு 366/3
விரி இணர் வேங்கையொடு வேறு பட மிலைச்சி – ஐங் 367/2
வேறு பல் அரும் சுரம் இறந்தனள் அவள் என – ஐங் 385/3
விரவு வேறு கூலமொடு குருதி வேட்ட – பதி 29/11
நால் வேறு நனம் தலை ஒருங்கு எழுந்து ஒலிப்ப – பதி 31/4
சோறு வேறு என்னா ஊன் துவை அடிசில் – பதி 45/13
வடி மணி நெடும் தேர் வேறு புலம் பரப்பி – பதி 52/2
பல் வேறு வகைய நனம் தலை ஈண்டிய – பதி 59/14
வேறு புலத்து இறுத்த கட்டூர் நாப்பண் – பதி 68/2
நால் வேறு நனம் தலை ஓராங்கு நந்த – பதி 69/16
பதி பாழ் ஆக வேறு புலம் படர்ந்து – பதி 71/18
வேறு படு திருவின் நின் வழி வாழியர் – பதி 74/4
வேறு படு நனம் தலை பெயர – பதி 74/27
வேறு புலத்து இறுத்த வெல் போர் அண்ணல் – பதி 81/18
வேறு புலத்து இறுத்த விறல் வெம் தானையொடு – பதி 94/6
மனக்கோள் நினக்கு என வடிவு வேறு இலையே – பரி 4/56
அவ்வவை மேவிய வேறு_வேறு பெயரோய் – பரி 4/69
அவ்வவை மேவிய வேறு_வேறு பெயரோய் – பரி 4/69
அறு வேறு துணியும் அறுவர் ஆகி – பரி 5/53
வேறு_வேறு உருவின் இ ஆறு இரு கை கொண்டு – பரி 5/68
வேறு_வேறு உருவின் இ ஆறு இரு கை கொண்டு – பரி 5/68
வேறு ஆகின்று இ விரி புனல் வரவு என – பரி 6/50
துனியல் மலர் உண்கண் சொல் வேறு நாற்றம் – பரி 8/53
இரு வேறு மண்டிலத்து இலக்கம் போல – பரி 13/8
எல்லாம் வேறு_வேறு உருவின் ஒரு தொழில் இருவர் – பரி 15/13
எல்லாம் வேறு_வேறு உருவின் ஒரு தொழில் இருவர் – பரி 15/13
நெறிப்பட சுவல் அசைஇ வேறு ஓரா நெஞ்சத்து – கலி 9/3
வெறி நிரை வேறு ஆக சார் சாரல் ஓடி – கலி 12/6
ஆறு கடி கொள்ளும் வேறு புலம் படர்ந்து – கலி 21/3
கொண்டது கொடுக்கும்-கால் முகனும் வேறு ஆகுதல் – கலி 22/2
அறல் சாஅய் பொழுதோடு எம் அணி நுதல் வேறு ஆகி – கலி 26/17
வேறு அல்லம் என்பது ஒன்று உண்டால் அவனொடு – கலி 62/18
நனவினான் வேறு ஆகும் வேளா முயக்கம் – கலி 68/21
வெய்யாரும் வீழ்வாரும் வேறு ஆக கையின் – கலி 78/25
வெறி கொள் வியன் மார்பு வேறு ஆக செய்து – கலி 93/30
தண்டா தகடு உருவ வேறு ஆக காவின் கீழ் – கலி 94/40
செறிந்து ஒளிர் வெண் பல்லாய் யாம் வேறு இயைந்த – கலி 95/5
அறிந்ததோ இல்லை நீ வேறு ஓர்ப்பது – கலி 95/7
திறம் வேறு செய்தியின் நூல் நெறி பிழையாது – கலி 99/3
நனவினுள் உதவாது நள்ளிருள் வேறு ஆகும் – கலி 145/2
ஊழ் செய்து இரவும் பகலும் போல் வேறு ஆகி – கலி 145/15
வேறு ஒரு பாற்று ஆனது-கொல்லோ சீறடி – கலி 147/3
பல் வேறு விலங்கும் எய்தும் நாட – அகம் 2/9
பல் வேறு வெறுக்கை தருகம் வல்லே – அகம் 21/8
இரு வேறு ஆகிய தெரி_தகு வனப்பின் – அகம் 29/6
ஆறு அன்று என்னா வேறு அல் காட்சி – அகம் 73/9
வேங்கை வெறி தழை வேறு வகுத்து அன்ன – அகம் 147/2
நாறு உயிர் மட பிடி தழைஇ வேறு நாட்டு – அகம் 189/4
வேறு பன் மொழிய தேஎம் முன்னி – அகம் 215/2
வேறு பல் தேஎத்து ஆறு பல நீந்தி – அகம் 239/7
வேறு_வேறு கவலைய ஆறு பரிந்து அலறி – அகம் 249/17
வேறு_வேறு கவலைய ஆறு பரிந்து அலறி – அகம் 249/17
வேந்து உறு தொழிலொடு வேறு புலத்து அல்கி – அகம் 254/10
வேறு பல் கவலைய வெருவரு வியன் காட்டு – அகம் 263/5
திறம் வேறு ஆகல் எற்று என்று ஒற்றி – அகம் 267/3
கூறாய் செய்வது தோழி வேறு உணர்ந்து – அகம் 292/1
வினையொடு வேறு புலத்து அல்கி நன்றும் – அகம் 304/18
வேறு_வேறு இயல ஆகி மாறு எதிர்ந்து – அகம் 327/3
வேறு_வேறு இயல ஆகி மாறு எதிர்ந்து – அகம் 327/3
ஆறு செல் வம்பலர் வேறு பயம் படுக்கும் – அகம் 343/8
வெள்ள தானையொடு வேறு புலத்து இறுத்த – அகம் 346/21
வேறு_வேறு இனத்த வரை வாழ் வருடை – அகம் 378/6
வேறு_வேறு இனத்த வரை வாழ் வருடை – அகம் 378/6
வேறு பல் குரல ஒரு தூக்கு இன் இயம் – அகம் 382/4
திறன் வேறு கிடக்கை நோக்கி நல் போர் – அகம் 386/7
பல் இதழ் எதிர் மலர் கிள்ளி வேறு பட – அகம் 389/4
ஆறு செல் வம்பலர் வேறு பிரிந்து அலற – அகம் 389/18
வேறு புலம் படர்ந்த வினை தரல் உள்ளத்து – அகம் 393/2
வேறு_வேறு பொலிவு தோன்ற – புறம் 22/17
வேறு_வேறு பொலிவு தோன்ற – புறம் 22/17
வேறு புலத்து இறுக்கும் தானையோடு – புறம் 22/37
பன் நூறு அடுக்கிய வேறு படு பைம் ஞிலம் – புறம் 62/10
அது கண்டு யாமும் பிறரும் பல் வேறு இரவலர் – புறம் 229/13
இளையரும் முதியரும் வேறு புலம் படர – புறம் 254/1
செம் களம் துழவுவோள் சிதைந்து வேறு ஆகிய – புறம் 278/7
அலகை போகி சிதைந்து வேறு ஆகிய – புறம் 282/8
இடை படை அழுவத்து சிதைந்து வேறு ஆகிய – புறம் 295/5
வேறு படு குரல வெம் வாய் கூகையொடு – புறம் 359/2
வேறு பட்ட உடையும் சேறுபட்ட தசும்பும் – புறம் 377/18
வேறு_வேறு பரந்து இயங்கி – புறம் 387/8
வேறு_வேறு பரந்து இயங்கி – புறம் 387/8
ஒண்ணுமோ இதனின் வேறு ஒரு போகம் உறைவிடம் உண்டு என உரைத்தல் – கம்.பால:3 5/4
துன்னி வேறு சூழ்_கிடந்த தூங்கு வீங்கு இருள் பிழம்பு – கம்.பால:3 20/2
அருக்கியம் முதலிய கடன்கள் ஆற்றி வேறு
உரைக்குவது இலது என உவந்து தான் அருள் – கம்.பால:5 52/1,2
ஏமுற திருத்தி வேறு இனைய செப்பினான் – கம்.பால:5 75/4
ஒன்னலர்க்கு இடமும் வேறு உலகின் ஓங்கிய – கம்.பால:5 89/3
அடங்கலும் உலகும் வேறு அமைத்து தேவரோடு – கம்.பால:6 4/2
இருது வேறு இன்மையால் எரி சுடர் கடவுளும் – கம்.பால:7 5/3
இடியும் வேம் என்னில் வேறு யாவை வேவாதவே – கம்.பால:7 6/4
ஈது அலாது இல்லை வேறு இருக்கற்பாலதே – கம்.பால:8 28/4
தங்கள் வேறு உவமை இல்லா அவயவம் தழுவி சாலும் – கம்.பால:10 18/3
அ பெண் தானே ஆயின போது இங்கு அயல் வேறு ஓர் – கம்.பால:10 24/3
உண்டான் உந்தி கடல் பூத்தது ஓத கடலும் தான் வேறு ஓர் – கம்.பால:10 71/3
ஆகும் வேறு இதற்கு ஐயுறவு இல்லையே – கம்.பால:11 10/4
கடல் தோட்டார் எனின் வேறு ஓர் கட்டுரையும் வேண்டுமோ – கம்.பால:12 10/4
அணங்கு இழிய பொலிவு இழந்த ஆறு ஒத்தார் வேறு உற்றார் – கம்.பால:13 18/4
வேறு ஒரு புல_மகன் விரும்பி வாங்கினான் – கம்.பால:14 3/3
விரி சிறை தும்பி வேறு ஓர் வீழ் மதம் தோய்ந்து மாதர் – கம்.பால:14 61/3
விளங்கு தம் உரு பளிங்கிடை வெளிப்பட வேறு ஓர் – கம்.பால:15 11/3
மேல்-பால் மலையில் புக வீங்கு இருள் வேறு இருந்த – கம்.பால:16 40/3
மீனும் நாறின வேறு இனி வேண்டுமோ – கம்.பால:18 20/4
வேறு நாம் புகல்வது நிலவின் வீக்கமே – கம்.பால:19 3/4
புறம் எலாம் நகை-செய்து ஏச பொரு_அரு மேனி வேறு ஓர் – கம்.பால:19 12/1
குழைத்தது ஓர் அமுதினை கோடல் நீக்கி வேறு
அழைத்த தீ விடத்தினை அருந்தல் ஆகுமோ – கம்.அயோ:1 24/3,4
வேறு இலா மன்னரும் விரும்பி இன்னது – கம்.அயோ:1 77/1
வெள்ளிய கரியன செய்ய வேறு உள – கம்.அயோ:2 36/1
கதிரவன் வேறு ஒரு கவின் கொண்டான் என – கம்.அயோ:2 38/2
மைந்தன் அலாது உயிர் வேறு இலாத மன்னன் – கம்.அயோ:3 24/4
வேதியர் வசிட்டன் ஒத்தார் வேறு உள மகளிர் எல்லாம் – கம்.அயோ:3 70/2
விண்ணும் மண்ணும் இ வேலையும் மற்றும் வேறு
எண்ணும் பூதம் எலாம் அழிந்து ஏகினும் – கம்.அயோ:4 17/1,2
கொண்டேன் அல்லேன் வேறு ஓர் கூற்றம் தேடி கொண்டேன் – கம்.அயோ:4 47/4
விழிக்கும் கண் வேறு இல்லா வெம் கான் என் கான்முளையை – கம்.அயோ:4 48/1
தள்ளூறு வேறு இல்லை தன் மகற்கு பார் கொள்வான் – கம்.அயோ:4 105/1
விரதம் இதின் நல்லது வேறு இனி யாவது என்றான் – கம்.அயோ:4 133/4
துடைத்து வேறு இருத்தி மற்று இனைய சொல்லினான் – கம்.அயோ:5 26/2
வேறு இலா அன்பினான் விடை தந்தீக எனா – கம்.அயோ:5 41/2
வேறு சென்ற நெறி காணார் விம்மாநின்ற உவகையராய் – கம்.அயோ:6 35/2
வெம் சுடர் செல்வன் மேனி நோக்கின விரிந்த வேறு ஓர் – கம்.அயோ:8 23/2
செக்கர் அ தீயவன் வாயின் தீர்ந்து வேறு
உக்க வான் தனி எயிறு ஒத்தது இந்துவே – கம்.அயோ:10 39/3,4
வேறு இடம் இயற்றினன் மிதிலை நாடிக்கும் – கம்.அயோ:10 46/1
குற்றம் ஒன்று இல்லையேல் கொதித்து வேறு உளோர் – கம்.அயோ:11 63/1
மொழி உடைத்து ஆக்கலின் முறைமை வேறு உண்டோ – கம்.அயோ:11 73/4
மறந்து வேறு ஒரு மைந்தன் ஆம்-கொலாம் – கம்.அயோ:11 125/4
பொங்கு இளம் கொங்கைகள் புதுமை வேறு இல – கம்.அயோ:12 37/3
ஒன்று என நாணி பல் வேறு உருவு கொண்டனைய ஆன – கம்.அயோ:13 45/4
விடும் சுவல் புரவியோடும் வேறு வேறு ஏற்றி சென்ற – கம்.அயோ:13 52/3
விடும் சுவல் புரவியோடும் வேறு வேறு ஏற்றி சென்ற – கம்.அயோ:13 52/3
அழித்து வேறு அவனி பண்டு ஆண்ட வேந்தரை – கம்.அயோ:13 63/3
பிறந்து வேறு ஓர் உலகு பெற்றார் என – கம்.அயோ:14 7/3
எந்தை கூற வேறு எவரும் இல்லையால் – கம்.அயோ:14 105/4
ஆய் மெய்யாக வேறு அறையல் ஆவதே – கம்.அயோ:14 113/4
விம்மினன் பரதனும் வேறு செய்வது ஒன்று – கம்.அயோ:14 133/1
வேறு வேறு துணி-செய்து அது விழுத்து விசையால் – கம்.ஆரண்:1 31/2
வேறு வேறு துணி-செய்து அது விழுத்து விசையால் – கம்.ஆரண்:1 31/2
வேதியர்கள் வேத மொழி வேறு பல கூற – கம்.ஆரண்:3 48/1
தேவர் தானவர் திண் திறல் நாகர் வேறு
ஏவர் ஆக இடர் இழைத்தார் எனின் – கம்.ஆரண்:4 32/1,2
வேறு ஒரு மணியினால் விளங்குமோ என்பாள் – கம்.ஆரண்:6 17/4
தருவரேல் கொள்வென் அன்றேல் தமியை வேறு இடத்து சார – கம்.ஆரண்:6 46/3
கருத மற்று இனி வேறு இல்லை கமலத்து கடவுள்-தானே – கம்.ஆரண்:6 54/2
விரையும் இது நன்று அன்று வேறு ஆக யான் உரைக்கும் – கம்.ஆரண்:6 116/3
உண்டே எனின் வேறு இனி எங்கை உணர்த்தி நின்ற – கம்.ஆரண்:10 145/3
வேறு ஆய பிறப்பிடை வேட்கை விசித்தது ஈர்ப்ப – கம்.ஆரண்:10 161/3
புன்மை தெரிப்பின் வேறு இனி எற்றே புகல் வேலோய் – கம்.ஆரண்:11 4/4
ஏவிய செய்வது அல்லால் இல்லை வேறு ஒன்று என்று எண்ணா – கம்.ஆரண்:11 38/4
மின்னு வேல் அரக்கர்_கோனும் வேறு ஒரு நெறியில் போனான் – கம்.ஆரண்:11 39/4
வெம் சுற்றம் நினைந்து உகும் வீரரை வேறு
அஞ்சுற்று மறுக்குறும் ஆழ் குழி நீர் – கம்.ஆரண்:11 41/1,2
கன்னங்களின் வேறு உள காணுதுமால் – கம்.ஆரண்:11 53/2
காயம் வேறு ஆகி செய்யும் கருமம் வேறு ஆகிற்று அன்றே – கம்.ஆரண்:11 73/1
காயம் வேறு ஆகி செய்யும் கருமம் வேறு ஆகிற்று அன்றே – கம்.ஆரண்:11 73/1
வெருவலை நின்றனை வேறு என் யான் இனி – கம்.ஆரண்:12 13/3
நினைவது ஓர் தெய்வம் வேறு இலாத நெஞ்சினான் – கம்.ஆரண்:12 39/2
வேகமுடன் வேல இழந்தான் படை வேறு எடா-முன் – கம்.ஆரண்:13 34/1
வெவ் வேல் அரக்கன் விடல் ஆம் படை வேறு காணான் – கம்.ஆரண்:13 41/2
உய்த்து வாழ்தர வேறு ஒரு பொருள் இலான் உதவ – கம்.ஆரண்:13 72/2
மேவிய காரணம் வேறு இலை என்பான் – கம்.ஆரண்:14 50/2
கண்தான் அயல் வேறு ஒரு கண் இலெனால் – கம்.ஆரண்:14 66/2
வெள் எயிற்று அரவம்தான் வேறு ஓர் நாகம்தான் – கம்.ஆரண்:15 9/2
தானே வந்தான் என்றலின் வேறு ஓர் தவறு உண்டோ – கம்.ஆரண்:15 28/4
வேதம் உரை-செய்தால் வெள்காரோ வேறு உள்ளார் – கம்.ஆரண்:15 43/4
மண் உளார் விண் உளார் மாறு உளார் வேறு உளார் – கம்.கிட்:3 3/1
வேறு உள குழுவை எல்லாம் மானுடம் வென்றது அன்றே – கம்.கிட்:3 19/4
உக்கிலாத வேறு உலகம் யாவதோ – கம்.கிட்:3 48/4
பொன்னின் மால் வரை பொருப்பு ஒழித்து வேறு
உன்னு குன்று எலாம் உடன் அடுக்கினேம் – கம்.கிட்:3 57/3,4
விளித்து நின்று வேறு உரை பெறான் இருந்து – கம்.கிட்:3 59/3
வேறு இல் ஆதவன் புதல்வன் மெய்ம்மை ஆம் – கம்.கிட்:3 61/3
எனையர் அன்னவரோடும் வேறு இருந்தனன் இரவி – கம்.கிட்:3 74/3
மிக்கது ஓர் பொருள் உளது என வேறு கண்டிலமால் – கம்.கிட்:4 5/2
தருமம் நீ அல்லது தனித்து வேறு உண்டோ – கம்.கிட்:6 16/3
வேறு உளார் வலி செயின் விலக்கி வெம் சமத்து – கம்.கிட்:6 22/2
உய்வெனே எனக்கு இதின் உறுதி வேறு உண்டோ – கம்.கிட்:6 27/2
திரு உறை வேறு இடம் தேரவேண்டுமால் – கம்.கிட்:6 32/2
வெவ் விடத்தின் வந்து போர் விளைக்கும் ஏல்வை வேறு நின்று – கம்.கிட்:7 10/2
தன் துணை ஒருவரும் தன்னில் வேறு இலான் – கம்.கிட்:7 34/3
தம்பியர் அல்லது தனக்கு வேறு உயிர் – கம்.கிட்:7 35/1
மிடல் இங்கு இவர் வெம் தொழிற்கு ஒப்புரை வேறு காணேம் – கம்.கிட்:7 49/4
வெருவி சாய்ந்தனர் விண்ணவர் வேறு என்னை விளம்பல் – கம்.கிட்:7 59/1
அரக்கர் ஓர் அழிவு செய்து கழிவரேல் அதற்கு வேறு ஓர் – கம்.கிட்:7 85/1
சரம் அலால் பிறிது வேறு உளது-அரோ தருமமே – கம்.கிட்:7 128/4
பூ இயல் நறவம் மாந்தி புந்தி வேறு உற்ற போழ்தில் – கம்.கிட்:7 132/2
வேறு ஓர் வாலி-கொலாம் விளிந்துளான் – கம்.கிட்:8 14/4
எங்களின் காண்டி அன்றே இதற்கு வேறு உவமை உண்டோ – கம்.கிட்:9 13/4
போக்கி வேறு உண்மை தேறார் பொரு_அரும் புலமை நூலோர் – கம்.கிட்:9 16/2
பிரிந்து வேறு எய்தும் செல்வம் வெறுமையின் பிறிது அன்றாமால் – கம்.கிட்:9 19/2
தேவி வேறு அரக்கன் வைத்த சேமத்துள் இருப்ப தான் தன் – கம்.கிட்:9 22/1
ஊழி நாயகனும் வேறு ஓர் உயர் தடம் குன்றம் உற்றார் – கம்.கிட்:9 31/4
வேறு சென்றனன் மேன்மையின் ஓங்கிடும் – கம்.கிட்:11 10/3
உய்ந்தனம் வினையும் தீர்ந்தேம் உறுதி வேறு இதனின் உண்டோ – கம்.கிட்:11 48/4
உற்றதும் உணரார்-ஆயின் இறுதி வேறு இதனின் உண்டோ – கம்.கிட்:11 93/4
கருத்து வேறு உற்ற-பின் அமிர்தும் கைக்குமால் – கம்.கிட்:11 111/4
இளைத்து வேறு ஒரு மா நிலம் வேண்டும் என்று இரங்க – கம்.கிட்:12 11/1
வித்தகர்க்கு இனி உரைக்கலாம் உவமை வேறு யாதோ – கம்.கிட்:12 33/2
இடை சொற்ற பொருட்கு எல்லாம் எல்லை ஆய் நல் அறிவுக்கு ஈறு ஆய் வேறு
புடை சுற்றும் துணை இன்றி புகழ் பொதிந்த மெய்யே போல் பூத்து நின்ற – கம்.கிட்:13 26/2,3
காண்டி எனின் குறி கேட்டி என வேறு கொண்டு இருந்து கழறலுற்றான் – கம்.கிட்:13 32/4
ஆனவர்க்கு அலால் அவனொடு ஆட வேறு
ஏனவர்க்கும் ஒன்று எண்ண_ஒண்ணுமோ – கம்.கிட்:15 4/3,4
மாருதி ஒப்பார் வேறு இலை என்னா அயன் மைந்தன் – கம்.கிட்:17 8/3
புறத்து உறல் அஞ்சி வேறு ஓர் அரணம் புக்கு உறைதல் நோக்கி – கம்.சுந்:1 29/1
விசும்பிடை செல்லும் வீரன் விலங்கி வேறு இலங்கை மூதூர் – கம்.சுந்:1 77/3
ஒழிந்த வேறு உயிர்கள் எல்லாம் அரக்கருக்கு உறையும் போதா – கம்.சுந்:2 32/4
வெள்ளிடை மருங்குலார் தம் மதி_முகம் வேறு ஒன்று ஆகி – கம்.சுந்:2 109/3
மேல கீழ பல் வேறு ஒளி வீசலால் – கம்.சுந்:2 153/2
உண்டு வேறு ஒரு சிறப்பு எங்கள் நாயகற்கு உயிரினும் இனியாளை – கம்.சுந்:2 194/2
மென் மருங்குல் போல் வேறு உள அங்கமும் மெலிந்தாள் – கம்.சுந்:3 3/4
ஆவி அம் துகில் புனைவது ஒன்று அன்றி வேறு அறியாள் – கம்.சுந்:3 11/1
கைத்தலங்களை கைகளின் நீக்கி வேறு
உய்த்த போது தருப்பையில் ஒண் பதம் – கம்.சுந்:3 24/2,3
என்றனள் இயம்பி வேறு இன்னும் கேட்டியால் – கம்.சுந்:3 50/1
ஆயிடை அரக்கன் அரம்பையர் குழுவும் அல்லவும் வேறு அயல் அகல – கம்.சுந்:3 94/1
புக்கு உயர்ந்தது எனும் புகழ் போக்கி வேறு
உக்கது என்னும் உறு பழி கோடியோ – கம்.சுந்:3 108/3,4
வில் கொள் நாண் பொருத தோள் அவுணர் வேறு உளார் – கம்.சுந்:3 125/2
மென் தோளாய் இதற்கு வேறு ஓர் காரணம் விரிப்பது உண்டோ – கம்.சுந்:3 141/4
என்னின் வேறு அரக்கியர் யாண்டையார்-கொலோ – கம்.சுந்:4 12/4
அறன் அலது இயற்றி வேறு என் கொண்டு ஆற்றுகேன் – கம்.சுந்:4 14/4
ஈது அலாது இடமும் வேறு இல்லை என்று ஒரு – கம்.சுந்:4 21/3
மாண்டில ஈது அலால் மாறு வேறு உண்டோ – கம்.சுந்:4 24/4
மெய் உற உணர்த்திய உரையும் வேறு உள – கம்.சுந்:4 25/2
நெய் உறு விளக்கு அனாய் நினையல் வேறு என்றான் – கம்.சுந்:4 25/4
அரக்கனே ஆக வேறு ஓர் அமரனே ஆக அன்றி – கம்.சுந்:4 27/1
வென்றியான் அடியேன்-தன்னை வேறு கொண்டு இருந்து கூறி – கம்.சுந்:4 34/3
இலஞ்சியும் போலும் வேறு உவமை யாண்டு-அரோ – கம்.சுந்:4 45/4
தாள் தொடு தட கை வேறு உவமை சாலுமே – கம்.சுந்:4 47/4
கண்ணினுக்கு உவமை வேறு யாது காட்டுகேன் – கம்.சுந்:4 51/2
வேறு இனி விளம்ப உளதன்று விதியால் இ – கம்.சுந்:5 10/1
வென்றி வெம் சிலை மாசுணும் வேறு இனி – கம்.சுந்:5 14/2
மீளாவேல் அயல் வேறு உண்டோ – கம்.சுந்:5 49/3
இரண்டு தேர் இரண்டு கைத்தலத்தும் ஏந்தி வேறு
இரண்டு மால் யானை பட்டு உருள எற்றுமால் – கம்.சுந்:9 34/1,2
இரண்டு மால் யானை கை இரண்டின் ஏந்தி வேறு
இரண்டு பாலினும் வரும் பரியை எற்றுமால் – கம்.சுந்:9 34/3,4
வேண்டிய வெம் சமம் வேறு விளைப்பார் – கம்.சுந்:9 56/3
வேறு இலா தோழர் வென்றி அரக்கர்-தம் வேந்தர் மைந்தர் – கம்.சுந்:10 9/2
வெய்தாயின பல விட்டான் வீரனும் வேறு ஓர் படை இலன் மாறா வெம் – கம்.சுந்:10 33/3
வேறு செய்வது ஓர் வினை பிறிது இன்மையின் விரிஞ்சன் – கம்.சுந்:11 53/3
எளிவரவு இன்று இதன் எண்ணம் வேறு எனா – கம்.சுந்:12 11/2
பொருளும் காமமும் என்று இவை போக்கி வேறு
இருள் உண்டாம் என எண்ணலர் ஈதலும் – கம்.சுந்:12 93/1,2
வென்றி என்று ஒன்றுதான் அன்றி வேறு இலான் – கம்.சுந்:12 102/4
ஊழி காலம் வந்து உற்றதோ பிறிது வேறு உண்டோ – கம்.சுந்:13 38/3
கண்ணினின் வேறு அயல் கண்டார் – கம்.சுந்:13 46/4
யாவதும் இனி வேறு எண்ணல் வேண்டுவது இறையும் இல்லை – கம்.சுந்:14 11/1
விண்தலம்-அதனில் மேயினர்-கொல் வேறு இலா – கம்.சுந்:14 19/3
வேறு அவர்க்கு உற்றது என் விளம்புவாய் என்றான் – கம்.சுந்:14 20/4
கோ இயல் அழிந்தது என வேறு ஒரு குலத்தோன் – கம்.யுத்1:2 49/2
வேறு பெயராத-வகை வேரொடும் அடங்க – கம்.யுத்1:2 56/3
வேறு இனி அவர்-வயின் வென்றி யாவதோ – கம்.யுத்1:2 78/4
வரம் கொள் வாலி-பால் தோற்றனென் மற்றும் வேறு உள்ள – கம்.யுத்1:2 107/3
இல்லை வேறு இனி பெரும் பதம் யான் அறியாத – கம்.யுத்1:3 28/3
வீங்கிய பொருள் எலாம் வேறு காண்பன – கம்.யுத்1:3 60/2
வித்தகர் அறிகுவர் வேறு வேறு உணர் – கம்.யுத்1:3 61/3
வித்தகர் அறிகுவர் வேறு வேறு உணர் – கம்.யுத்1:3 61/3
ஊனோடு உயிர் வேறு படா உபயம் – கம்.யுத்1:3 117/1
உலகு தந்தானும் பல் வேறு உயிர்கள் தந்தானும் உள் உற்று – கம்.யுத்1:3 120/1
அனகனும் ஒழிய பல் வேறு அவுணர் ஆனவரை எல்லாம் – கம்.யுத்1:3 143/2
ஏற்று அரும் கரங்கள் பல் வேறு எறி திரை பரப்பின் தோன்ற – கம்.யுத்1:3 149/2
மாட்சியின் அமைந்தது வேறு மற்று இலை – கம்.யுத்1:4 18/1
நல்லது சொல்லினீர் நாமும் வேறு இனி – கம்.யுத்1:4 19/1
வெம் முனை விளைதலின் அன்று வேறு ஒரு – கம்.யுத்1:4 59/1
காதலான் இனி வேறு எண்ண கடவது என் கதிரோன் மைந்த – கம்.யுத்1:4 117/3
இப்படி மதில் ஒரு மூன்று வேறு இனி – கம்.யுத்1:5 26/1
சுகம் பல் போர் அலால் வேறு இலன் பொரு படை தொகையான் – கம்.யுத்1:5 33/2
விலங்கல் வெந்தவா வேறு இனி விளம்புவது எவனோ – கம்.யுத்1:5 66/1
வரம் தரும் இந்த மா கடல் படை செல வழி வேறு
இரந்து வேண்டுதி எறி திரை பரவையை என்றான் – கம்.யுத்1:5 75/3,4
ஏனையர் என்ன வேறு உலகின் ஈண்டினார் – கம்.யுத்1:6 55/1
இவை உனக்கு அரியவோதான் எனக்கு என வலி வேறு உண்டோ – கம்.யுத்1:7 4/3
மேருவும் அணுவும் ஓர் வேறு உறா-வகை – கம்.யுத்1:8 3/3
நாடுகின்றது என் வேறு ஒன்று நாயகன் – கம்.யுத்1:8 66/1
நீரினை வேறு செய்யும் அன்னத்தின் நீரன் ஆனான் – கம்.யுத்1:9 24/4
துள்ளியின் இரதம் தோய்ந்து தொல் நிறம் கரந்து வேறு ஆய் – கம்.யுத்1:9 30/3
நோக்கினீர் தானை எங்கும் நுழைந்து நீர் இனி வேறு ஒன்றும் – கம்.யுத்1:9 38/1
இரவின் எண்ணிட வேறு இருந்தான்-அரோ – கம்.யுத்1:9 39/4
எய்தினர் என்ற போதின் வேறு இனி எண்ண வேண்டும் – கம்.யுத்1:9 66/3
வெவ் வலி வேறு வாங்கி விரிஞ்சனே விதித்த மேல் நாள் – கம்.யுத்1:9 74/2
நம் திரு நகரே ஆதி வேறு உள நகர்கட்கு எல்லாம் – கம்.யுத்1:10 7/1
மேனியே உரை-செய்கின்றது வேறு இ – கம்.யுத்1:11 20/2
கையிடை புக்காய் நீ வேறு எவ்வணம் கடத்தி காவல் – கம்.யுத்1:12 28/2
பூ அணை மாற்றி வேறு ஓர் புனை மணி இருக்கை புக்கான் – கம்.யுத்1:13 9/4
துரக்குவது அல்லால் வேறு ஓர் சொல் உண்டோ என்ன சொன்னான் – கம்.யுத்1:14 3/4
சீதை நாயகன் வேறு உள்ள தெய்வ நாயகன் நீ செப்பும் – கம்.யுத்1:14 21/2
நீ தர கொள்வென் யானே இதற்கு இனி நிகர் வேறு எண்ணின் – கம்.யுத்1:14 29/3
வில் கொடும் நெடு வேல்-கொடும் வேறு உள – கம்.யுத்2:15 19/3
வேறு வேறு படுதலின் வெம்பியே – கம்.யுத்2:15 70/2
வேறு வேறு படுதலின் வெம்பியே – கம்.யுத்2:15 70/2
வேறு வேறு எய்த சரம் எலாம் சரங்களால் விலக்கி – கம்.யுத்2:15 201/2
வேறு வேறு எய்த சரம் எலாம் சரங்களால் விலக்கி – கம்.யுத்2:15 201/2
வேறு காட்டும் ஓர் வெறுமையை மெல்லிய எனினும் – கம்.யுத்2:15 217/3
போதம் ஒத்தனன் இராமன் வேறு இதின் இலை பொருவே – கம்.யுத்2:15 220/4
மிகுதியை வேறு நோக்கின் எ வண்ணம் விளம்பும் தன்மை – கம்.யுத்2:15 221/2
ஒப்பு வேறு உரைக்கல் ஆவது ஒரு பொருள் இல்லை வேதம் – கம்.யுத்2:16 26/3
நின் உரைக்கு உரை வேறு உண்டோ நெருப்பு உரைத்தாலும் நீண்ட – கம்.யுத்2:16 32/3
நன்றி ஈது என்று கொண்டால் நயத்தினை நயந்து வேறு
வென்றியே ஆக மற்று தோற்று உயிர் விடுதல் ஆக – கம்.யுத்2:16 35/1,2
செய்யலாம் வகை வேறு உண்டோ செப்புதி தெரிய என்றார் – கம்.யுத்2:16 49/4
விடுத்தனை வேறு இனி வீடும் இல்லையால் – கம்.யுத்2:16 78/4
சுடல் உற சுட்டு வேறு ஓர் மருந்தினால் துயரம் தீர்வர் – கம்.யுத்2:16 141/2
வெம்பு வெம் சேனையோடும் வேறு உள கிளைஞரோடும் – கம்.யுத்2:16 153/2
தனு உடையவரை வேறு ஓர் நீலனை சாம்பன்-தன்னை – கம்.யுத்2:16 156/2
செய் திறன் இனி வேறு உண்டோ விதியை யார் தீர்க்ககிற்பார் – கம்.யுத்2:16 166/4
தலையினில் தைத்து வேறு ஓர் தலை என நின்றது அன்ன – கம்.யுத்2:16 193/1
மற்றும் வேறு உள படைக்கலம் இலக்குவன் வாளி – கம்.யுத்2:16 246/2
வெம் மலை வேழமும் பொருத வேறு இனி – கம்.யுத்2:16 251/3
மிக்கு உயர் நாசியும் செவியும் வேறு இடம் – கம்.யுத்2:16 290/3
வெற்ற வெம் பொடி ஆயின அல்லவும் வேறு ஒன்று நூறு ஆகி – கம்.யுத்2:16 313/3
வேறு காலையும் துணித்தனன் அறத்தொடு வேதங்கள் கூத்தாட – கம்.யுத்2:16 343/4
கையும் கால்களும் இழந்தனென் வேறு இனி உதவல் ஆம் துணை காணேன் – கம்.யுத்2:16 347/2
வெவ் வழி மாயை ஒன்று வேறு இருந்து எண்ணி வேட்கை – கம்.யுத்2:17 1/3
மந்திரம் இல்லை வேறு ஓர் மருந்து இல்லை மையல் நோய்க்கு – கம்.யுத்2:17 16/3
தனக்கு உயிர் வேறு இன்று ஆகி தாமரை கண்ணது ஆகி – கம்.யுத்2:17 24/2
முன்னம் நீர் உணர்ந்திலீரோ உமக்கு வேறு உற்றது உண்டோ – கம்.யுத்2:17 44/3
படைத்தது ஓர் உவகை-தன்னை வேறு ஒரு வினயம் பண்ணி – கம்.யுத்2:17 47/3
இலங்கை ஊர் இவனுக்கு ஈந்து வேறு இடத்து இருந்து வாழ்வேன் – கம்.யுத்2:17 51/1
உண்டாள் உடல் தடித்தாள் வேறு ஒருத்தி ஒக்கின்றாள் – கம்.யுத்2:17 89/4
வேறு ஓர் சிறை இவனை வை-மின் விரைந்து என்ன – கம்.யுத்2:17 92/3
கும்ப கொடியோனும் நிகும்பனும் வேறு
அம் பொன் கழல் வீரன் அகம்பனும் உன் – கம்.யுத்2:18 16/1,2
எல் வேறு தெரிப்ப கொடு ஏகினனால் – கம்.யுத்2:18 20/2
சொல் வேறு தெழிக்குநர் சுற்றுற மா – கம்.யுத்2:18 20/3
வில் வேறு தெரிப்புறும் மேனியினான் – கம்.யுத்2:18 20/4
மின் தான் உமிழ் வெண் நகை வேறு செயா – கம்.யுத்2:18 75/3
விண் நாடரும் வேறு உலகத்து எவரும் – கம்.யுத்2:18 76/2
தான் என்பது என் வேறு தனி சிலையோர் – கம்.யுத்2:18 77/2
வேறு ஆயின அவை யாவையும் உடனே வர விட்டான் – கம்.யுத்2:18 146/4
சீற்றம் தான் அன்றேல் சீற்றம் வேறு ஒன்று தெரிப்பது எங்கே – கம்.யுத்2:18 214/3
வேறு ஒரு குன்றம் நீலன் வீசினான் அதனை விண்ணில் – கம்.யுத்2:18 218/3
புல் எடுத்தவர்கள் அல்லம் வேறு சில போர் எடுத்து எதிர் புகுந்துளோம் – கம்.யுத்2:19 74/4
வேறு வேறு இயற்றி வீர கொடியையும் அறுத்து வீழ்த்தி – கம்.யுத்2:19 117/3
வேறு வேறு இயற்றி வீர கொடியையும் அறுத்து வீழ்த்தி – கம்.யுத்2:19 117/3
வேறு செய்திலன் வெய்யவன் வீரனும் – கம்.யுத்2:19 129/2
வேறு உள வீரர் எல்லாம் வீழ்ந்தனர் உருமின் வெய்ய – கம்.யுத்2:19 199/1
படை உறு பிணத்தின் பம்மல் பருப்பதம் துவன்றி பல் வேறு
இடை உறு குருதி வெள்ளத்து எறி கடல் எழு நீர் பொங்கி – கம்.யுத்2:19 219/1,2
ஊன் விட உயிர் போய் நீங்க நீங்கும் வேறு உய்தி இல்லை – கம்.யுத்2:19 237/3
பொருளினை உணர வேறு புறத்தும் ஒன்று உண்டோ புந்தி – கம்.யுத்2:19 268/1
ஏற்றம் இனி செயல் வேறு இலை ஈர்-மின் – கம்.யுத்3:20 6/1
உம்பரில் பரப்பி தான் வேறு ஒளித்தனன் என்ன ஓர்வான் – கம்.யுத்3:21 30/2
வெறுவியர் வேறு இனி விளைவது யாது என்றான் – கம்.யுத்3:22 43/4
வெம் கண் மாருதி மேனி-மேல் வேறு உள வீர – கம்.யுத்3:22 67/2
சரத்தின் வேறு இனி பவித்திரம் உளது என தகுமோ – கம்.யுத்3:22 109/4
விளைவன செருவில் பல் வேறு ஆயின குறிகள் மேய – கம்.யுத்3:22 141/4
வந்திலன் இராமன் வேறு ஓர் மலை உளான் உந்தை மாய – கம்.யுத்3:22 158/1
என்னை ஆளுடை நாயகன் வேறு இடத்து இருந்தான் – கம்.யுத்3:22 184/4
மாண்டாரை உய்விக்கும் மருந்து ஒன்றும் மெய் வேறு வகிர்களாக – கம்.யுத்3:24 27/1
அனையது வேறு நிற்க அன்னது பகர்தல் ஆண்மை – கம்.யுத்3:26 13/1
சொற்றது செய்வென் வேறு ஓர் பிறிது இலை துணிவது என்னா – கம்.யுத்3:26 53/3
சேடனால் அன்று வேறு ஓர் தெய்வத்தின் சிறப்பும் அன்று – கம்.யுத்3:28 69/2
அறத்தை தின்று அரும் கருணையை பருகி வேறு அமைந்த – கம்.யுத்3:31 6/1
ஆழி வேறு இனி அ புறத்து இல்லை வாள் அரக்கர் – கம்.யுத்3:31 32/4
வேறு படர் படர இரவி சுடர் வலையம் – கம்.யுத்3:31 162/3
என்னும் தன்மைக்கு ஏய்வன பல் வேறு இவை காணீர் – கம்.யுத்4:33 11/4
ஓம குண்டம் ஒப்பன பல் வேறு இவை காணீர் – கம்.யுத்4:33 12/4
மீன் அனைய நறும் போதும் விரை அரும்பும் சிறை வண்டும் நிறம் வேறு எய்தி – கம்.யுத்4:33 20/3
வேறு தாம் செயும் வினை இலை மெய்யின் ஐம் புலனும் – கம்.யுத்4:35 25/3
மீன் என கலங்கினார் வீரர் வேறு உளார் – கம்.யுத்4:37 82/4
ஒல்வாய் நீயே வேறு ஒருவர்க்கும் உடையாதால் – கம்.யுத்4:37 128/2
வேறு வேறு திசை உற வெம் கணை – கம்.யுத்4:37 187/3
வேறு வேறு திசை உற வெம் கணை – கம்.யுத்4:37 187/3
மேவு காதல் விரை மலர் வேறு இலா – கம்.யுத்4:39 8/2
மன்னும் மாருதி மா முகம் நோக்கி வேறு
என்ன தீமை இவர் இழைத்தார் அவன் – கம்.யுத்4:40 21/2,3
விரசுறின் விலக்குவாரோ வேறு உளார்க்கு என்-கொல் வீர – கம்.யுத்4:40 40/4
மறப்பினும் நன்று இனி மாறு வேறு வீழ்ந்து – கம்.யுத்4:40 46/3
எனைவரும் வானரத்து எவரும் வேறு உளார் – கம்.யுத்4:40 56/3
ஆ எனல் கேட்கிலை அறத்தை நீக்கி வேறு
ஏவம் என்று ஒரு பொருள் யாண்டு கொண்டியோ – கம்.யுத்4:40 81/3,4
நின் அலாது இல்லை நின்னின் வேறு உளது இலை நெடியோய் – கம்.யுத்4:40 86/4
நங்கையும் உவந்து வேறு ஓர் நவை இலை இனி மற்று என்றாள் – கம்.யுத்4:41 30/3
மு திறத்தவருளே ஒருவன் மூர்த்தி வேறு
ஒத்திருந்தாய் என உணர்கின்றேன் என்றான் – கம்.யுத்4:41 95/3,4
கேவல மலராய் வேறு ஓர் இடம் இன்றி கிடந்த ஆற்றால் – கம்.யுத்4:42 3/3
உறைப்பு இலர் ஆதலானே வேறு இருந்து ஒழிந்த மின்னார் – கம்.யுத்4:42 9/2
எய்தின இயன்ற பல் வேறு இந்திரற்கு இயன்ற என்ன – கம்.யுத்4:42 15/4

மேல்


வேறு_வேறு (10)

வேறு_வேறு கம்பலை வெறி கொள்பு மயங்கி – மது 617
வேறு_வேறு உயர்ந்த முது வாய் ஒக்கல் – பட் 214
அவ்வவை மேவிய வேறு_வேறு பெயரோய் – பரி 4/69
வேறு_வேறு உருவின் இ ஆறு இரு கை கொண்டு – பரி 5/68
எல்லாம் வேறு_வேறு உருவின் ஒரு தொழில் இருவர் – பரி 15/13
வேறு_வேறு கவலைய ஆறு பரிந்து அலறி – அகம் 249/17
வேறு_வேறு இயல ஆகி மாறு எதிர்ந்து – அகம் 327/3
வேறு_வேறு இனத்த வரை வாழ் வருடை – அகம் 378/6
வேறு_வேறு பொலிவு தோன்ற – புறம் 22/17
வேறு_வேறு பரந்து இயங்கி – புறம் 387/8

மேல்


வேறுதான் (2)

விழி பட வெந்ததோ வேறுதான் உண்டோ – கம்.பால:7 19/2
மிச்சிலே நுகர்வது வேறுதான் ஒன்றும் – கம்.கிட்:11 113/2

மேல்


வேறுபட்ட (1)

வேறுபட்ட வினை ஓவத்து – பட் 49

மேல்


வேறுபட்டார் (1)

வெள்ளி போன்று இருந்த செம்பும் ஆம் என வேறுபட்டார் – கம்.யுத்1:9 30/4

மேல்


வேறுபட்டான் (1)

உறுதியே சொன்னாய் என்னா உள்ளமும் வேறுபட்டான்
இறுதியே இயைவது ஆனால் இடை ஒன்றால் தடை உண்டாமோ – கம்.யுத்2:16 42/3,4

மேல்


வேறுபட்டு (6)

ஏறு பிரி மட பிணை கடுப்ப வேறுபட்டு
உறு கழை நிவப்பின் சிறுகுடி பெயரும் – நற் 204/9,10
கூறுவல் வாழியர் ஐய வேறுபட்டு
இரீஇய-காலை இரியின் – நற் 266/7,8
கூறின்றும் உடையரோ மற்றே வேறுபட்டு
இரும் புலி வழங்கும் சோலை – நற் 274/7,8
வேறுபட்டு ஆங்கே கலுழ்தி அகப்படின் – கலி 91/19
உண்ட பேதைமை மயக்கு அற வேறுபட்டு உருவம் – கம்.பால:9 14/2
யாவையும் எவரும் ஆய் எண் இல் வேறுபட்டு
ஓவல் இல் ஒரு நிலை ஒருவன் செய்வினை – கம்.யுத்1:3 63/2,3

மேல்


வேறுபட (2)

நன் மான் உழையின் வேறுபட தோன்றி – நற் 19/4
தாறு படு பீரம் ஊதி வேறுபட
நாற்றம் இன்மையின் பசலை ஊதாய் – நற் 277/7,8

மேல்


வேறுபடா (1)

குறுகா நெடுகா குணம் வேறுபடா
உறு கால் கிளர் பூதம் எலாம் உகினும் – கம்.ஆரண்:2 20/2,3

மேல்


வேறுபடு (5)

விரல் உளர்ப்பு அவிழ்ந்த வேறுபடு நறும் கான் – திரு 198
வினை-வயின் பிரிந்த வேறுபடு கொள்கை – நற் 214/3
வேறுபடு புனல் என விரை மண்ணு கலிழை – பரி 6/44
வேறுபடு சாந்தமும் வீறுபடு புகையும் – பரி 8/97
சேறு கொண்டு ஆடிய வேறுபடு வய களிறு – அகம் 121/6

மேல்


வேறுபடூஉம் (1)

ஒரு நாள் கழியினும் உயிர் வேறுபடூஉம்
பொம்மல் ஓதி நம் இவண் ஒழிய – நற் 129/2,3

மேல்


வேறுபாடு (2)

விலங்கிய விகார பாட்டின் வேறுபாடு உற்ற வீக்கம் – கம்.சுந்:0 1/2
வேலையும் திரையும் போல் வேறுபாடு இலான் – கம்.யுத்1:3 77/4

மேல்


வேறுபாடுறா (1)

புனல் தாமரையொடு புலம் வேறுபாடுறா
கூர் ஏயிற்றார் குவி முலை பூணொடு – பரி 8/117,118

மேல்


வேறும் (20)

அன்னோர் அல்லா வேறும் உள அவை – பரி 4/64
மேய வான் கடவுளும் பிறவும் வேறும் நீ – கம்.பால:5 1/4
விழவு எழும் ஒலி இல வேறும் ஒன்று இல – கம்.அயோ:4 203/3
சீலம் அன்றியும் செய் தவம் வேறும் ஒன்று உளதோ – கம்.அயோ:9 44/4
வேந்தர்க்கும் விருப்பிற்று ஆகும் வேறும் ஓர் உரை உண்டு என்றாள் – கம்.ஆரண்:6 47/4
வேறும் எனும் நுங்கள் குலம் வேரொடும் அடங்க – கம்.ஆரண்:10 56/3
மீட்டும் தாள் நீட்டற்கு அம்மா வேறும் ஓர் அண்டம் உண்டோ – கம்.ஆரண்:11 71/2
வேதநூல் முறையின் யாவும் விதியுளி நிறுவி வேறும்
தீது உள துடைத்தி என்றான் சேவடி கமலம் சேர்வான் – கம்.ஆரண்:13 125/3,4
வேறும் எய்துவார் உளர்-கொலாம் எனா – கம்.கிட்:15 11/1
வேறும் உண்டு உரை கேள் அது மெய்ம்மையோய் – கம்.சுந்:5 19/1
மீட்டும் இனி எண்ணும் வினை வேறும் உளது_அன்றால் – கம்.சுந்:6 5/1
வேறும் இன்னும் நகை ஆம் வினை தொழில் – கம்.சுந்:12 99/3
வேறும் என்னொடு தரும் பகை பிறிது இனி வேண்டலென் வினையத்தால் – கம்.யுத்1:3 80/1
வீரதை விடைவலோற்கும் முடியுமோ வேறும் உண்டோ – கம்.யுத்1:12 45/4
தொடி மணி இமைக்கும் தோளாய் சொல் இதின் வேறும் உண்டோ – கம்.யுத்1:12 47/1
உய் திறம் அன்று எனின் உளது வேறும் ஓர் – கம்.யுத்2:16 83/3
இங்கு உற்றார் அல்லரோதான் வேறும் ஓர் இலங்கை உண்டோ – கம்.யுத்2:16 201/2
வேற்று கையையும் வேலையில் இட்டனன் வேறும் ஓர் அணை மான – கம்.யுத்2:16 337/4
வேரொடு முடிப்பது ஆக விளைந்தது வேறும் இன்னும் – கம்.யுத்3:26 76/2
மேனகை அரம்பை மற்றை உருப்பசி வேறும் உள்ள – கம்.யுத்4:40 29/1

மேல்


வேறுவேறு (7)

வேறுவேறு நின்று இசைக்கும் வீதி-வாய் – கம்.பால:2 56/2
வேறுவேறு உற சில மொழி விளம்பினாள் – கம்.பால:19 47/4
வீக்கிய கலனும் தூசும் வேறுவேறு ஆனது ஓராள் – கம்.பால:21 15/2
வேறுவேறு உலகம் எங்கும் தூதரை விடுத்து அ வேலை – கம்.கிட்:11 54/3
வேதம் உற்று இயங்கு வைப்பின் வேறுவேறு இடத்து வேந்தர் – கம்.சுந்:12 108/2
பற்றி வந்த மரம் வேறுவேறு உற நொறுக்கி நுண் பொடி பரப்பினான் – கம்.யுத்2:19 71/4
வெம் கத நீலன் மற்றை வீரரும் வேறுவேறு
பொங்கினர் ஆர்த்த ஓசை அண்டத்தும் புறத்தும் போன – கம்.யுத்2:19 278/2,3

மேல்


வேறுளோர் (2)

விட்டிலர் குரிசிலை வேந்தர் வேறுளோர் – கம்.அயோ:5 8/4
மின் உடை பரவையோடும் வேறுளோர் சிறப்பின் விட்ட – கம்.சுந்:8 3/3

மேல்


வேறுளோர்-தம் (1)

விண் உறைவோர்-தம் தெய்வ வெறியோடும் வேறுளோர்-தம்
தண் நறு நாற்றம் தம்மில் தலைதடுமாறும் நீரால் – கம்.யுத்4:42 10/1,2

மேல்


வேறுற்ற (1)

வேறுற்ற மனத்தவன் இன்ன விளம்பி நோவ – கம்.சுந்:4 88/1

மேல்


வேறுற (2)

வென்று மீட்கினும் மீட்குமால் வேறுற எண்ணி – கம்.ஆரண்:13 83/3
விளிவுற்றுக வேறுற வீழ்வனதாம் – கம்.யுத்3:31 204/2

மேல்


வேறே (8)

எனக்கோ காதலன் அனைக்கோ வேறே – ஐங் 156/5
கதிக்கு ஒரு கல்வி வேறே காட்டுவது ஒத்தது அன்றே – கம்.ஆரண்:11 70/4
பாராய் இளையவனே பட்ட இவன் வேறே ஓர் – கம்.ஆரண்:15 50/1
வித்து முளைத்த அங்குரம்-கொல் வேறே சில-கொல் மெய்ம் முகிழ்த்த – கம்.சுந்:4 53/3
ஆக்கலாம் அறத்தை வேறே என்னினும் ஆவது இல்லை – கம்.யுத்2:16 142/2
வேறே அ இலக்குவன் என்ன விளம்பு – கம்.யுத்2:18 38/1
அன்னவன் தன்மை கண்டால் ஆற்றுமோ ஆக்கை வேறே
இன் உயிர் ஒன்றே மூலத்து இருவரும் ஒருவரேயால் – கம்.யுத்3:24 22/1,2
வீரம் போய் உரம் குறைந்து வரம் குறைந்து வீழ்ந்தானே வேறே கெட்டேன் – கம்.யுத்4:38 24/3

மேல்


வேறேயும் (1)

வெம் கார் நிற புணரி வேறேயும் ஒன்று அ – கம்.சுந்:1 63/1

மேல்


வேறொன்று (1)

மிகும் திறம் வேறொன்று இல்லா இருவர் நாண் ஒலியும் விஞ்ச – கம்.யுத்2:17 74/2

மேல்


வேனல் (1)

வேனல் வரி அணில் வாலத்து அன்ன – புறம் 307/4

மேல்


வேனில் (70)

வேனில் நின்ற வெம் பத வழி நாள் – சிறு 9
காய் சினம் திருகிய கடும் திறல் வேனில்
பாசிலை ஒழித்த பராஅரை பாதிரி – பெரும் 3,4
நிழல் உரு இழந்த வேனில் குன்றத்து – மது 313
வேனில் பள்ளி தென்_வளி தரூஉம் – நெடு 61
நின்ற வேனில் உலந்த காந்தள் – நற் 29/1
வேனில் முருக்கின் விளை துணர் அன்ன – நற் 73/1
முற்றா வேனில் முன்னி வந்தோரே – நற் 86/9
வேனில் ஓதி பாடு நடை வழலை – நற் 92/2
யாற்று அறல் நுணங்கிய நாள் பத வேனில்
இணர் துதை மாஅத்த புணர் குயில் விளி-தொறும் – நற் 157/4,5
வேனில் இற்றி தோயா நெடு வீழ் – நற் 162/9
வேனில் குன்றத்து வெம் வரை கவாஅன் – நற் 171/2
வேனில் ஓதி நிறம் பெயர் முது போத்து – நற் 186/5
முதிரா வேனில் எதிரிய அதிரல் – நற் 337/3
வேனில் தேரையின் அளிய – நற் 347/10
வேனில் அம் சினை கமழும் – குறு 22/4
வேனில் ஆன் ஏறு போல – குறு 74/4
வேனில் பாதிரி கூன் மலர் அன்ன – குறு 147/1
வேனில் ஓர் இணர் தேனோடு ஊதி – குறு 211/5
கான இருப்பை வேனில் வெண் பூ – குறு 329/1
வேனில் குன்றத்து வெம் அறை கவாஅன் – குறு 396/5
வேனில் ஆயின் மணி நிறம் கொள்ளும் – ஐங் 45/2
வேனில் ஆயினும் தண் புனல் ஒழுகும் – ஐங் 54/2
போகில்-தனை தடுக்கும் வேனில் அரும் சுரம் – ஐங் 303/2
வேனில் திங்கள் வெம் சுரம் இறந்து – ஐங் 309/1
நெடும் கழை முளிய வேனில் நீடி – ஐங் 322/1
வேனில் அரையத்து இலை ஒலி வெரீஇ – ஐங் 325/1
வேனில் பாதிரி விரி மலர் குவைஇ – ஐங் 361/2
விரவு மலர் அணிந்த வேனில் கான்யாற்று – ஐங் 367/3
தண் பத வேனில் இன்ப நுகர்ச்சி – ஐங் 368/3
அரும் பதம் கொண்ட பெரும் பத வேனில்
காதல் புணர்ந்தனள் ஆகி ஆய் கழல் – ஐங் 400/3,4
வேனில் நீங்க கார் மழை தலைஇ – ஐங் 484/1
பொழில் வதி வேனில் பேர் எழில் வாழ்க்கை – பதி 48/15
மணி மழை தலைஇ என மா வேனில் கார் ஏற்று – பரி 9/10
மிதுனம் அடைய விரி கதிர் வேனில்
எதிர் வரவு மாரி இயைக என இ ஆற்றால் – பரி 11/12,13
கார் ஒவ்வா வேனில் கலங்கி தெளிவரல் – பரி 11/72
வேனில் உழந்த வறிது உயங்கு ஓய் களிறு – கலி 7/1
குழவி வேனில் விழவு எதிர்கொள்ளும் – கலி 36/9
வேனில் புனல் அன்ன நுந்தையை நோவார் யார் – கலி 84/38
வேனில் விருந்து எதிர்கொண்டு – கலி 92/68
வேனில் நீடிய வேய் உயர் நனம் தலை – அகம் 51/7
வேனில் அத்தம் என்னாது ஏமுற்று – அகம் 69/9
அற்சிரம் நீங்கிய அரும் பத வேனில்
அறல் அவிர் வார் மணல் அகல் யாற்று அடைகரை – அகம் 97/17,18
முகை தலை திறந்த வேனில்
பகை தலைமணந்த பல் அதர் செலவே – அகம் 105/16,17
வேனில் நீடிய வான் உயர் வழி நாள் – அகம் 121/2
தெறு கதிர் உலைஇய வேனில் வெம் காட்டு – அகம் 153/8
வேனில் அத்தத்து ஆங்கண் வான் உலந்து – அகம் 185/9
வேனில் வெற்பின் கானம் காய – அகம் 187/16
விசும்பு கண் அழிய வேனில் நீடி – அகம் 189/2
வேனில் நீடிய சுரன் இறந்தோரே – அகம் 201/19
ஊன் இல் யானை உயங்கும் வேனில்
மற படை குதிரை மாறா மைந்தின் – அகம் 233/5,6
வேனில் பாதிரி கூனி மா மலர் – அகம் 257/1
வேனில் அதிரலொடு விரைஇ காண்வர – அகம் 261/2
சிதர் சிதர்ந்து உகுத்த செவ்வி வேனில்
வந்தன்று அம்ம தானே – அகம் 277/18,19
வேனில் வெம் சுரம் தமியர் தாமே – அகம் 293/9
மரன் ஏமுற்ற காமர் வேனில்
வெயில் அவிர் புரையும் வீ ததை மராஅத்து – அகம் 317/14,15
வேனில் வெளிற்று பனை போல கை எடுத்து – அகம் 333/11
இன்னா வேனில் இன் துணை ஆர – அகம் 335/6
கடு வெயில் திருகிய வேனில் வெம் காட்டு – அகம் 353/10
செழு மனை மறக்கும் செவ்வி வேனில்
தானே வந்தன்று ஆயின் ஆனாது – அகம் 355/8,9
வேனில் நீடிய வெம் கடற்று அடை முதல் – அகம் 389/17
வேனில் அதிரல் வேய்ந்த நின் – அகம் 393/25
பெரு வறம் கூர்ந்த வேனில் காலை – புறம் 224/13
வேனில் கோங்கின் பூ பொகுட்டு அன்ன – புறம் 321/4
வேனில் அன்ன என் வெப்பு நீங்க – புறம் 397/17
வேனில் வேள் இருந்த அ மிதிலை நோக்கி நம் – கம்.பால:14 7/2
வேனில்_வேளொடு மேல் உறைவார்களோடு – கம்.பால:21 33/2
வேனில் மதனை மதன் அழித்தான் மீண்டான் என்ன ஆண்டையோர் – கம்.அயோ:6 34/4
வெருவி போய் சிசிரம் நீக்கி வேனில் வந்து இறுத்தது அன்றே – கம்.ஆரண்:10 99/4
வேனில் விளையாடு சுடரோனின் ஒளி விம்மும் – கம்.சுந்:6 19/1
வேர்ப்பித்தீர் வயிர தோளை மெலிவித்தீர் வேனில் வேளை – கம்.யுத்2:17 11/2

மேல்


வேனில்-மன் (2)

காமர் வேனில்-மன் இது – அகம் 37/17
யாணர் வேனில்-மன் இது – அகம் 341/12

மேல்


வேனில்_வேளொடு (1)

வேனில்_வேளொடு மேல் உறைவார்களோடு – கம்.பால:21 33/2

மேல்


வேனிலான் (6)

இரும் தும்பி இறைகொள எதிரிய வேனிலான்
துயில் இன்றி யாம் நீந்த தொழுவை அம் புனல் ஆடி – கலி 30/4,5
வேரி அம் சரள சோலை வேனிலான் விருந்து செய்ய – கம்.ஆரண்:10 163/2
உற வெதுப்புறும் கொடும் தொழில் வேனிலான் ஒழிய – கம்.கிட்:10 42/1
வேனிலான் அன்ன இலக்குவன் கடும் கணை விலக்க – கம்.யுத்2:16 216/1
வேனிலான் அனையவன் பகழி வெம்மையால் – கம்.யுத்3:22 47/4
வேனிலான் மேனியாய் மருந்தை மெய் உற – கம்.யுத்3:24 87/4

மேல்


வேனிலானே (1)

வேனிலானே தண்ணியள் பனியே – குறு 376/3

மேல்


வேனிலின் (1)

காய்ந்த அ கடு வனம் காக்கும் வேனிலின்
வேந்தனுக்கு அரசு வீற்றிருக்க செய்தது ஓர் – கம்.பால:7 14/2,3

மேல்


வேனிலும் (3)

இன்ப வேனிலும் வந்தன்று நம்-வயின் – நற் 224/6
குயில் குரல் கற்ற வேனிலும் துயில் துறந்து – அகம் 237/5
வேதனை வெப்பும் செய்ய வேனிலும் வெதுப்பும் காலை – கம்.ஆரண்:10 101/2

மேல்


வேனிலே (1)

விருது மேற்கொண்டு உலாம் வேனிலே அல்லது ஓர் – கம்.பால:7 5/2

மேல்


வேனிலை (2)

மென் பனி எரிந்தது என்றால் வேனிலை விளம்பலாமோ – கம்.ஆரண்:10 100/2
வேனிலை வென்றது அம்மா கார் என வியந்து நோக்கி – கம்.கிட்:10 26/3

மேல்


வேனிலொடு (1)

கல் காயும் கடு வேனிலொடு
இரு வானம் பெயல் ஒளிப்பினும் – மது 106,107

மேல்


வேனிலோ (1)

தாது அவிழ் வேனிலோ வந்தன்று வாரார் நம் – கலி 33/8

மேல்