ய – முதல் சொற்கள் – சங்க இலக்கியம், கம்பராமாயாணம் கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

யமன் 2
யமனையும் 1
யமான் 1
யமுனை 1
யவனர் 5

யமன் (2)

இல்ல துணைக்கு உப்பால் எய்த இறை யமன்
வில்லின் கடை மகரம் மேவ பாம்பு ஒல்லை – பரி 11/8,9
எண் கீறிய உயிர் யாவையும் யமன் வாய் இட என்றோ – கம்.பால:24 9/2

மேல்


யமனையும் (1)

வன் திறழ் யமனையும் அரரு மாற்றுவார் – கம்.யுத்1:5 22/4

மேல்


யமான் (1)

மாய மான் ஆயினான் மா யமான் ஆயினான் – கம்.கிட்:3 11/4

மேல்


யமுனை (1)

கங்கையோடு யமுனை கோதாவரி நருமதை காவேரி – கம்.யுத்4:41 22/1

மேல்


யவனர் (5)

வேள்வி தூணத்து அசைஇ யவனர்
ஓதிம விளக்கின் உயர்_மிசை கொண்ட – பெரும் 316,317
வலி புணர் யாக்கை வன்கண் யவனர்
புலித்தொடர் விட்ட புனை மாண் நல் இல் – முல் 61,62
யவனர் இயற்றிய வினை மாண் பாவை – நெடு 101
யவனர் தந்த வினை மாண் நன் கலம் – அகம் 149/9
யவனர் நன் கலம் தந்த தண் கமழ் தேறல் – புறம் 56/18

மேல்