யா – முதல் சொற்கள் – சங்க இலக்கியம், கம்பராமாயாணம் கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

யா 5
யாஅ 3
யாஅத்து 11
யாஅம் 10
யாஅர் 2
யாஅன் 1
யாக்குநரும் 2
யாக்கும் 1
யாக்கை 64
யாக்கை-தன்னை 1
யாக்கைக்கு 5
யாக்கைகள் 3
யாக்கையதோ 1
யாக்கையர் 7
யாக்கையன் 3
யாக்கையால் 1
யாக்கையின் 6
யாக்கையினை 1
யாக்கையும் 2
யாக்கையுள் 1
யாக்கையை 13
யாக்கையொடு 4
யாகத்தில் 1
யாகம் 4
யாங்கணும் 2
யாங்கள் 6
யாங்கனம் 4
யாங்கு 60
யாங்கும் 4
யாங்ஙனம் 6
யாட்டு 3
யாடு 2
யாண்டு 43
யாண்டு-அரோ 1
யாண்டும் 22
யாண்டே 1
யாண்டை 3
யாண்டையது 2
யாண்டையர் 1
யாண்டையனோ 1
யாண்டையார்-கொலோ 1
யாண்டையான் 6
யாண்டையுளும் 1
யாண்டோ 1
யாண்டோரும் 1
யாணது 1
யாணர் 103
யாணர்த்தால் 1
யாணர்த்து 6
யாணரஃதே 1
யாணரது 1
யாணரின் 1
யாத்த 45
யாத்தன்று 1
யாத்திரை 1
யாத்து 13
யாத்து-உழி 1
யாத்துவிட்டு 1
யாத்தேம் 1
யாதவர் 1
யாதனின் 2
யாதனின்-கொல்லோ 1
யாதானும் 3
யாதினும் 4
யாதினோ 1
யாது 90
யாது-கொல் 9
யாது-கொல்லோ 1
யாது-மாதோ 1
யாதுக்கும் 1
யாதுதானர் 1
யாதும் 53
யாதை 2
யாதையும் 1
யாதொன்றும் 2
யாதோ 17
யாப்ப 1
யாப்பன 1
யாப்பின் 3
யாப்பு 3
யாப்புறு 1
யாம் 265
யாம 6
யாமத்தானும் 1
யாமத்து 32
யாமத்தும் 8
யாமம் 17
யாமமும் 2
யாமும் 19
யாமே 53
யாமை 19
யாமையும் 1
யாய் 28
யாய்க்கும் 1
யாய்க்கே 3
யாயும் 13
யாயே 23
யாயை 1
யாயொடு 1
யார் 165
யார்-கண் 1
யார்-கண்ணும் 1
யார்-கொல் 13
யார்-கொலோ 4
யார்க்கானும் 1
யார்க்கு 4
யார்க்கும் 25
யாரளோ 1
யாரிடை 1
யாரினும் 11
யாரீரோ 3
யாருக்காக 1
யாரும் 74
யாருள் 1
யாரே 18
யாரேம் 2
யாரேனும் 1
யாரை 14
யாரையும் 16
யாரையோ 6
யாரொடு 1
யாரொடும் 5
யாரோ 9
யாரோடும் 1
யாவணது 2
யாவணதோ 2
யாவது 38
யாவது-கொல் 2
யாவதும் 25
யாவதுவும் 1
யாவதோ 12
யாவர் 41
யாவர்-கொல் 1
யாவர்-கொலோ 1
யாவர்க்கு 1
யாவர்க்கும் 37
யாவராலும் 1
யாவரும் 104
யாவரே 22
யாவரேயும் 1
யாவரேனும் 1
யாவரை 2
யாவரையும் 3
யாவரொடும் 1
யாவரோ 2
யாவள் 1
யாவளோ 1
யாவன் 11
யாவனோ 3
யாவாம் 1
யாவிர் 3
யாவிரும் 1
யாவினும் 2
யாவுக்கும் 1
யாவும் 83
யாவை 5
யாவையினும் 1
யாவையும் 149
யாவையே 1
யாவையேனும் 1
யாவோ 2
யாழ் 80
யாழ்_பாணர் 1
யாழ்க்கு 2
யாழ்க்கும் 1
யாழ 28
யாழிடை 1
யாழில் 1
யாழின் 9
யாழினில் 1
யாழினும் 2
யாழும் 5
யாழுளே 1
யாழே 2
யாழை 1
யாழொடு 2
யாழொடும் 2
யாழோர் 1
யாளி 7
யாளிகள் 1
யாளியின் 1
யாளியினை 1
யாளியும் 6
யாளியை 1
யாற்ற 1
யாற்றங்கரை 1
யாற்றவும் 1
யாற்று 17
யாற்று-நின்று 1
யாற்றுறி 1
யாற்றொடும் 2
யாறு 56
யாறுகள் 5
யாறும் 3
யாறே 2
யாறொடு 1
யான் 575
யானாம் 1
யானுடை 7
யானும் 82
யானுமே 2
யானே 153
யானை 450
யானை-கொல் 1
யானை-மேல் 3
யானைக்கு 5
யானைகள் 10
யானைகளின் 1
யானைகளும் 1
யானைய 1
யானையங்குருகின் 2
யானையர் 2
யானையாய் 2
யானையார் 1
யானையான் 2
யானையில் 1
யானையின் 46
யானையும் 32
யானையே 8
யானையை 14
யானையொடு 11
யானையோ 2
யானையோடு 3
யானையோன் 1
யானோ 11

யா (5)

சேயின் வரூஉம் மதவலி யா உயர்ந்து – நற் 198/1
உயா விளி பயிற்றும் யா உயர் நனம் தலை – அகம் 19/3
யா பல-கொல்லோ பெரும வார்-உற்று – புறம் 15/22
ஒவ்வா யா உள மற்றே வெல் போர் – புறம் 167/9
இடர் உறு பகை யா போய் யான் என உரியாய் நீ – கம்.அயோ:8 42/2

மேல்


யாஅ (3)

யாஅ வரி நிழல் துஞ்சும் – குறு 232/5
மேவர தோன்றும் யாஅ உயர் நனம் தலை – அகம் 65/13
யாஅ ஒண் தளிர் அரக்கு விதிர்த்து அன்ன நின் – அகம் 333/1

மேல்


யாஅத்து (11)

பொத்து இல் காழ அத்த யாஅத்து
பொரி அரை முழு_முதல் உருவ குத்தி – குறு 255/1,2
பெரும் களிறு உரிஞ்சிய மண் அரை யாஅத்து
அரும் சுர கவலைய அதர் படு மருங்கின் – அகம் 17/16,17
இலை இல ஓங்கிய நிலை உயர் யாஅத்து
மேல் கவட்டு இருந்த பார்ப்பு_இனங்கட்கு – அகம் 31/5,6
கவை முறி இழந்த செம் நிலை யாஅத்து
ஒன்று ஓங்கு உயர் சினை இருந்த வன் பறை – அகம் 33/3,4
கவை ஒண் தளிர கரும் கால் யாஅத்து
வேனில் வெற்பின் கானம் காய – அகம் 187/15,16
குறும் பொறை எழுந்த நெடும் தாள் யாஅத்து
அரும் கவட்டு உயர் சினை பிள்ளை ஊட்ட – அகம் 193/7,8
மிசை மரம் சேர்த்திய கவை முறி யாஅத்து
நார் அரை மருங்கின் நீர் வர பொளித்து – அகம் 257/14,15
நீடு நிலை யாஅத்து கோடு கொள் அரும் சுரம் – அகம் 263/8
ஒல்கு நிலை யாஅத்து ஓங்கு சினை பயந்த – அகம் 287/11
சாரல் யாஅத்து உயர் சினை குழைத்த – அகம் 337/1
நனம் தலை யாஅத்து அம் தளிர் பெரும் சினை – அகம் 343/10

மேல்


யாஅம் (10)

நெடு நிலை யாஅம் ஏறும் தொழில – நற் 186/7
பல்லோர் கூற யாஅம் நாணுகம் சிறிதே – குறு 14/6
மென் சினை யாஅம் பொளிக்கும் – குறு 37/3
யாஅம் கொன்ற மரம் சுட்ட இயவில் – குறு 198/1
நிலை உயர் யாஅம் தொலைய குத்தி – குறு 307/6
சால்பு அளந்து அறிதற்கு யாஅம் யாரோ – குறு 366/2
யாஅம் துணை புணர்ந்து உறைதும் – ஐங் 333/4
சேர்வார் ஆதலின் யாஅம் இரப்பவை – பரி 5/78
யாஅம் தளிர்க்குவேம்-மன் – கலி 143/30
நெடு நிலை யாஅம் ஒற்றி நனை கவுள் – அகம் 59/8

மேல்


யாஅர் (2)

மேலோர் உறையுளும் வேண்டுநர் யாஅர்
ஒருதிறம் பாணர் யாழின் தீம் குரல் எழ – பரி 17/8,9
வாராதோர் நமக்கு யாஅர் என்னாது – அகம் 50/8

மேல்


யாஅன் (1)

யாஅன் இசைப்பின் நனி நன்று எனா – புறம் 387/15

மேல்


யாக்குநரும் (2)

அரைக்கு அமை மரபின மிடற்று யாக்குநரும்
மிடற்று அமை மரபின அரைக்கு யாக்குநரும் – புறம் 378/16,17
மிடற்று அமை மரபின அரைக்கு யாக்குநரும்
கடும் தெறல் இராமன் உடன்புணர் சீதையை – புறம் 378/17,18

மேல்


யாக்கும் (1)

காஞ்சியின் அகத்து கரும்பு அருத்தி யாக்கும்
தீம் புனல் ஊர திறவிது ஆக – அகம் 156/6,7

மேல்


யாக்கை (64)

இரு பேர் உருவின் ஒரு பேர் யாக்கை
அறு வேறு வகையின் அஞ்சுவர மண்டி – திரு 57,58
குரூஉ மயிர் யாக்கை குடா அடி உளியம் – திரு 313
புல்லென் யாக்கை புலவு வாய் பாண – பெரும் 22
முடலை யாக்கை முழு வலி மாக்கள் – பெரும் 61
வலி புணர் யாக்கை வன்கண் யவனர் – முல் 61
சான்ற கொள்கை சாயா யாக்கை
ஆன்று அடங்கு அறிஞர் செறிந்தனர் நோன்-மார் – மது 480,481
முடலை யாக்கை முழு வலி மாக்கள் – நெடு 32
பிணம் தின் யாக்கை பேய்_மகள் துவன்றவும் – பட் 260
முறி மேய் யாக்கை கிளையொடு துவன்றி – மலை 313
பசு_நெய் கூர்ந்த மென்மை யாக்கை
சீர் கெழு மடந்தை ஈர் இமை பொருந்த – நற் 40/8,9
வறிதால் இகுளை என் யாக்கை இனி அவர் – நற் 64/9
கூற்று அடூஉ நின்ற யாக்கை போல – பதி 13/11
நாணு மலி யாக்கை வாள் நுதல் அரிவைக்கு – பதி 19/14
காணிலியரோ நின் புகழ்ந்த யாக்கை
முழு வலி துஞ்சும் நோய் தபு நோன் தொடை – பதி 44/8,9
கரு பெற்று கொண்டோர் கழிந்த சேய் யாக்கை
நொசிப்பின் ஏழ் உறு முனிவர் நனி உணர்ந்து – பரி 5/36,37
வலி முன்பின் வல்லென்ற யாக்கை புலி நோக்கின் – கலி 4/1
நிரப்பம் இல் யாக்கை தழீஇயினர் எம்மை – கலி 94/24
அரிதினின் தோன்றிய யாக்கை புரிபு தாம் – கலி 141/1
வருத்து-உறும் யாக்கை வருந்துதல் ஆற்றேன் – கலி 146/47
சேர்ந்தன்று வாழி தோழி யாக்கை
இன் உயிர் கழிவது ஆயினும் நின் மகள் – அகம் 52/12,13
கழை தின் யாக்கை விழை களிறு தைவர – அகம் 328/13
பண்பு உடை யாக்கை சிதைவு நன்கு அறீஇ – அகம் 392/4
நின்று மூத்த யாக்கை அன்ன நின் – புறம் 24/27
பூட்கை இல்லோன் யாக்கை போல – புறம் 69/5
நோய்-பால் விளிந்த யாக்கை தழீஇ – புறம் 93/5
பசி தின திரங்கிய கசிவு உடை யாக்கை
அவிழ் புகுவு அறியாது ஆகலின் வாடிய – புறம் 160/4,5
புன்கண் பொறி யாக்கை பொறுத்து உயிர் போற்றுகேனோ – கம்.அயோ:4 127/2
ஒல்லென இரைத்ததால் உயிர்_இல் யாக்கை அ – கம்.அயோ:12 22/3
தரும் கதிர் சீத யாக்கை சந்திரன் தருதிர் என்ன – கம்.ஆரண்:10 111/2
மொழிதரும் அளவில் நங்கை கேள் இது முரண் இல் யாக்கை
இழிதரு மனிதரோடே யான் செரு ஏற்பன் என்றால் – கம்.ஆரண்:12 83/1,2
யாக்கை தேம்பிடும் எண்_அரும் பருவங்கள் இறந்தான் – கம்.ஆரண்:13 82/4
பாக்கியத்தால் இன்று என் பயன் இல் பழி யாக்கை
போக்குகின்றேன் கண்ணுற்றேன் புண்ணியரே வம்-மின் என்று – கம்.ஆரண்:13 102/1,2
எரி கனல் எய்திய மெழுகின் யாக்கை போல் – கம்.கிட்:6 5/2
ஆசையை உற்ற வேலை கலங்க அன்று அண்ணல் யாக்கை
வீசிய காலின் வீந்து மிதந்தன மீன்கள் எல்லாம் – கம்.சுந்:1 37/3,4
அலக்கண் எய்துவது அணியது உண்டு என்று எடுத்து அறைகுவது இவள் யாக்கை
மலர் கரும் குழல் சோர்ந்து வாய் வெரீஇ சில மாற்றங்கள் பறைகின்றாள் – கம்.சுந்:2 200/2,3
அப்பினால் நனைந்து அரும் துயர் உயிர்ப்பு உடை யாக்கை
வெப்பினால் புலர்ந்து ஒரு நிலை உறாத மென் துகிலாள் – கம்.சுந்:3 8/3,4
நெறிந்தன வரம்பு_இல் யாக்கை இலங்கை தன் நிலையின் பேர – கம்.சுந்:10 25/4
தேய்ப்புண்ட தம்பி யாக்கை சிவப்புண்ட கண்கள் தீயில் – கம்.சுந்:11 19/3
அடங்கலும் பகு வாய் யாக்கை அ புறத்து அகத்தது அம்மா – கம்.யுத்1:3 134/4
பேர்கின்றது ஆவி யாக்கை பெயர்கின்றது இல்லை பின்னை – கம்.யுத்1:12 35/2
பருந்து உண பாட்டி யாக்கை படுத்த நாள் படைஞரோடும் – கம்.யுத்1:14 32/1
ஆங்கு அவன்-தன் மூதாதை ஆகிய மூப்பின் யாக்கை
வாங்கிய வரி வில் அன்ன மாலியவான் என்று ஓதும் – கம்.யுத்2:16 12/1,2
உணங்கினான் உயிரோடு யாக்கை ஒடுங்கினான் உரை-செய்து இன்னும் – கம்.யுத்2:16 163/2
ஊண் இலா யாக்கை பேணி உயர் புகழ் சூடாது உன் முன் – கம்.யுத்2:17 22/1
அம்பின்-வாய் ஆறு சோரும் அரக்கன்-தன் அருள் இல் யாக்கை
உம்பரில் பரப்பி தான் வேறு ஒளித்தனன் என்ன ஓர்வான் – கம்.யுத்3:21 30/1,2
அயில் படைத்து உருமின் செல்லும் அம்பொடும் அரக்கன் யாக்கை
புயல் பட குருதி வீசி படியிடை புரள்தலோடும் – கம்.யுத்3:21 31/1,2
பிணங்களின் குப்பை மற்றை நரர் உயிர் பிரிந்த யாக்கை
கணம் குழை சீதை-தானும் அமரரும் காண்பர் என்றான் – கம்.யுத்3:22 3/3,4
என்பு என்பது யாக்கை என்பது உயிர் என்பது இவைகள் எல்லாம் – கம்.யுத்3:24 4/1
அறிந்திலென் அவனை யாண்டும் கண்டிலென் ஆவி யாக்கை
பிறிந்திலன் உளன் என்று ஒன்றும் தெரிந்திலென் பெயர்ந்தேன் என்று – கம்.யுத்3:24 15/1,2
கொழுந்து உக உயிர்க்கும் யாக்கை குலைவுறும் தலையே கொண்டுற்று – கம்.யுத்3:26 44/3
புண்ணிடை யாக்கை செந்நீர் இழிதர புக்கு நின்ற – கம்.யுத்3:28 1/3
அடங்கிய அம்பே என்னை அறிவித்தது அழிவு இல் யாக்கை
நடுங்கினை போல சால தளர்ந்தனை கலுழன் நண்ண – கம்.யுத்3:28 2/2,3
கை தடுமாறாது உள்ளம் உயிர் இனம் கலங்கா யாக்கை
மொய் கணை கோடி_கோடி மொய்க்கவும் இளைப்பு ஒன்று இல்லான் – கம்.யுத்3:28 31/2,3
சுற்றிய புயல் வீழ்ந்து-என்ன வீழ்ந்தது சோரன் யாக்கை – கம்.யுத்3:28 53/4
கரந்திலர் அவரை யாக்கை கண்டன குரங்கும் கண்ணால் – கம்.யுத்3:28 57/4
அரி உணும் அலங்கல் மௌலி இழந்த என் மதலை யாக்கை
நரி உண கண்டேன் ஊணின் நாய் உணும் உணவு நன்றால் – கம்.யுத்3:29 36/3,4
போதலை புரிந்த யாக்கை பொறுத்தனன் புகுத கண்டார் – கம்.யுத்3:29 42/2
பெயர்த்திலள் யாக்கை ஒன்றும் பேசலள் அல்லது யாதும் – கம்.யுத்3:29 46/2
அடங்குமே மற்று அ பெரும் படை அரக்கர்-தம் யாக்கை
அடங்கும் மாயவன் குறள் உரு தன்மையின் அல்லால் – கம்.யுத்3:31 5/3,4
எறிந்து வேல் நிலை காண்பவர் இந்துவால் யாக்கை
சொறிந்து தீர்வு உறு தினவினர் மலைகளை சுற்றி – கம்.யுத்3:31 10/2,3
சொல் அறுக்கும் வலி அரக்கர் தொடு கவசம் துகள் படுக்கும் துணிக்கும் யாக்கை
வில் அறுக்கும் சரம் அறுக்கும் தலை அறுக்கும் மிடல் அறுக்கும் மேல் மேல் வீசும் – கம்.யுத்3:31 100/1,2
புறவு ஒன்றின் பொருட்டா யாக்கை புண் உற அரிந்த புத்தேள் – கம்.யுத்4:32 49/1
ஊதுற பறப்பதாய் உலர்ந்த யாக்கை போய் – கம்.யுத்4:41 90/2
ஊனுடை யாக்கை விட்டு உண்மை வேண்டிய – கம்.யுத்4:41 107/1

மேல்


யாக்கை-தன்னை (1)

காய்ந்து ஏழ்_உலகங்களும் காண நின் யாக்கை-தன்னை
ஆர்ந்தே பசி தீர்வென் இது ஆணை என்று அன்னள் சொன்னாள் – கம்.சுந்:1 57/1,2

மேல்


யாக்கைக்கு (5)

நோம்-கொல் அளியள் தானே யாக்கைக்கு
உயிர் இயைந்து அன்ன நட்பின் அ உயிர் – அகம் 339/11,12
நீர் இன்று அமையா யாக்கைக்கு எல்லாம் – புறம் 18/18
பின்பில் சிறந்தார் குணம் நன்று இது பெற்ற யாக்கைக்கு
என்பின் சிறந்தாயது ஓர் ஊற்றம் உண்டு என்னல் ஆமே – கம்.சுந்:1 50/2,3
எழுபது வெள்ளம் யாக்கைக்கு ஓர் உயிர் எய்திற்று அன்றே – கம்.யுத்1:12 33/4
நோய் உறுத்து உலர்ந்து யாக்கைக்கு உயிர் புகுந்தனையது ஒத்தான் – கம்.யுத்4:41 112/4

மேல்


யாக்கைகள் (3)

பொன் பொலி யாக்கைகள் புழுங்கி பொங்குவார் – கம்.கிட்:14 21/2
உறைப்புறு படையின உதிர்ந்த யாக்கைகள்
மறைத்தன மகர தோரணத்தை வான் உற – கம்.சுந்:9 43/3,4
போர் யாக்கைகள் நாடி அ பொரு களம் புகுந்தார் – கம்.யுத்3:20 67/2

மேல்


யாக்கையதோ (1)

பொறியின் யாக்கையதோ புலன் நோக்கிய – கம்.கிட்:7 114/1

மேல்


யாக்கையர் (7)

என்பு எழுந்து இயங்கும் யாக்கையர் நன் பகல் – திரு 130
நோய் இன்று இயன்ற யாக்கையர் மாவின் – திரு 143
மாசு அற விளங்கிய யாக்கையர் சூழ் சுடர் – மது 456
வாள் முகம் பொறித்த மாண் வரி யாக்கையர்
செல் உறழ் மறவர் தம் கொல் படை தரீஇயர் – பதி 58/3,4
வாள் முகம் பொறித்த மாண் வரி யாக்கையர்
நெறி படு மருப்பின் இரும் கண் மூரியொடு – பதி 67/14,15
செரு மத யாக்கையர் திருக்கு_இல் சிந்தையர் – கம்.கிட்:14 10/1
சாலிகை யாக்கையர் தணப்பு இல் வெம் சர – கம்.யுத்3:31 169/3

மேல்


யாக்கையன் (3)

வடு இன்றி வடிந்த யாக்கையன் கொடை எதிர்ந்து – புறம் 180/6
எதிர் எதிர் பகழி தைத்த யாக்கையன் எரியும் கண்ணன் – கம்.யுத்2:19 200/2
ஊடு உயிர் உண்டு என உலர்ந்த யாக்கையன்
பாடு உறு பெரும் புகழ் பரதன் தோன்றினான் – கம்.யுத்4:41 108/3,4

மேல்


யாக்கையால் (1)

எற்பு வான் தொடர் யாக்கையால் பெறும் பயன் இழந்தனள் இது நிற்க – கம்.சுந்:2 198/1

மேல்


யாக்கையின் (6)

என் உயிர் யாக்கையின் பிரியும் பொழுதும் – புறம் 175/4
புகர் இல் யாக்கையின் இன் உயிர் போக்கிய – கம்.அயோ:4 24/3
பேர் யாக்கையின் பெரும் கரை வயின்-தொறும் பிறங்க – கம்.ஆரண்:7 82/2
கரந்தன நிருதர்-தம் கரை இல் யாக்கையின்
நிரந்தன நெடும் பிணம் விசும்பின் நெஞ்சு உற – கம்.யுத்2:18 102/2,3
பேர் யாக்கையின் பிண பெரும் குன்றிடை பிறந்த – கம்.யுத்3:20 67/3
அப்பு மாரி அழுது இழி யாக்கையின்
அப்பும் மார்பில் அணைக்கும் அரற்றுமால் – கம்.யுத்3:29 31/2,3

மேல்


யாக்கையினை (1)

இப்பொழுதே உலகு இறக்கும் யாக்கையினை முடித்து ஒழிந்தால் மகனே என்னா – கம்.யுத்4:41 67/3

மேல்


யாக்கையும் (2)

யாக்கையும் சிதைத்துவிட்டு எழுந்து ஏகினான் – கம்.யுத்2:15 54/4
வாயொடு மனமும் கண்ணும் யாக்கையும் மயர்ந்து சாம்பி – கம்.யுத்3:26 59/3

மேல்


யாக்கையுள் (1)

திருந்திய யாக்கையுள் மருத்துவன் ஊட்டிய – கலி 17/19

மேல்


யாக்கையை (13)

இனைத்து என எண் வரம்பு அறியா யாக்கையை
நின்னை புரை நினைப்பின் நீ அலது உணர்தியோ – பரி 3/45,46
புல்லிடை உகுத்தனென் பொய்ம்மை யாக்கையை
சில் பகல் ஓம்புவான் செறுநர் சீறிய – கம்.அயோ:11 110/2,3
விண்ணு நீர் மொக்குளின் விளியும் யாக்கையை
எண்ணி நீ அழுங்குதல் இழுதை-பாலதால் – கம்.அயோ:14 77/1,2
தோளும் வாங்கிய தோமுடை யாக்கையை துறவா – கம்.ஆரண்:15 38/3
வச்சிர யாக்கையை வகிர்ந்த வன் தொழில் – கம்.சுந்:4 48/3
இ துணை சிறியது ஓர் ஏண்_இல் யாக்கையை
தத்தினை கடல் அது தவத்தின் ஆயதோ – கம்.சுந்:4 98/1,2
திண்ணென் யாக்கையை திசைமுகன் படை சென்று திருக – கம்.சுந்:11 57/1
ஆயவன் வளர்ந்த தன் தாதை யாக்கையை
மாயவன் பிளந்திட மகிழ்ந்த மைந்தனும் – கம்.யுத்1:4 3/1,2
எஞ்சு இல் யாக்கையை எடுத்துக்கொண்டு அகல்வென் என்று எண்ணி – கம்.யுத்2:15 208/3
முழுக்கினர் உழக்கினர் மூரி யாக்கையை
ஒழுக்கினர் நிருதரை உதிர ஆற்றினே – கம்.யுத்2:18 96/3,4
மீது எழும் மொக்குள் அன்ன யாக்கையை விடுவது அல்லால் – கம்.யுத்3:28 9/3
அடி தொழில் நாயினேன் அருப்ப யாக்கையை
கடி தடம் தாமரை கண்ணின் நோக்கு எனா – கம்.யுத்4:41 98/1,2
ஓங்கல ஆதலின் உலப்பு இல் யாக்கையை
வாங்குதி விரைந்து என மன்னன் வேண்டினான் – கம்.யுத்4:41 100/3,4

மேல்


யாக்கையொடு (4)

மூத்த யாக்கையொடு பிணி இன்று கழிய – பதி 22/10
வாஅள் வாய்த்த வடு வாழ் யாக்கையொடு
கேள்விக்கு இனியை கட்கு இன்னாயே – புறம் 167/3,4
ஊறு அறியா மெய் யாக்கையொடு
கண்ணுக்கு இனியர் செவிக்கு இன்னாரே – புறம் 167/6,7
தீது இல் யாக்கையொடு மாய்தல் தவ தலையே – புறம் 214/13

மேல்


யாகத்தில் (1)

யாகத்தில் பிறந்து இயைந்தவர் தேவரை எல்லாம் – கம்.யுத்3:30 10/2

மேல்


யாகம் (4)

செய்யாத யாகம் இவன் செய்து மறந்த மாதோ – கம்.பால:4 3/4
ஈண்டு இருந்து இயற்றுவென் யாகம் யான் எனா – கம்.பால:8 29/1
என்றலும் இறைஞ்சி யாகம் முடியுமேல் யாரும் வெல்லார் – கம்.யுத்3:27 2/1
இழைத்த பேர் யாகம் தானே யாம் செய்த தவத்தினாலே – கம்.யுத்3:27 87/1

மேல்


யாங்கணும் (2)

அலமரல் ஆயமொடு யாங்கணும் படாஅல் – அகம் 7/3
இடி உமிழ் வானம் நீங்கி யாங்கணும்
குடி பதிப்பெயர்ந்த சுட்டு உடை முதுபாழ் – அகம் 77/5,6

மேல்


யாங்கள் (6)

எ வழி இருந்தான் சொன்ன கவி குலத்து அரசன் யாங்கள்
அ வழி அவனை காணும் அருத்தியால் அணுக வந்தேம் – கம்.கிட்:2 20/1,2
எய்தினை இருந்த தன்மை இயம்பினள் யாங்கள் உற்ற – கம்.கிட்:3 24/2
இழை பொதிந்து இட்டனள் யாங்கள் ஏற்றனம் – கம்.கிட்:6 3/4
ஏவல் செய் துணைவரேம் யாங்கள் ஈங்கு இவன் – கம்.கிட்:6 15/1
எண்தான் உழந்து இட்ட நும் ஏந்து இழை யாங்கள் காட்ட – கம்.சுந்:4 90/3
நோய் தெரிந்து உணரான் தேடி கொண்டனன் நுவல யாங்கள்
வாய் தெரிந்து உணரா-வண்ணம் கழறுவார் வணங்கி மாய் – கம்.யுத்1:9 32/2,3

மேல்


யாங்கனம் (4)

யாங்கனம் தாங்குவென் மற்றே ஓங்கு செலல் – நற் 381/6
யாங்கனம் ஒத்தியோ வீங்கு செலல் மண்டிலம் – புறம் 8/6
யாங்கனம் மொழிகோ யானே ஓங்கிய – புறம் 39/13
யாங்கனம் மொழிகோ ஓங்கு வாள் கோதையை – புறம் 49/3

மேல்


யாங்கு (60)

யாங்கு வல்லுநள்-கொல் தானே யான் தன் – நற் 29/6
யாங்கு செய்வாம்-கொல் தோழி ஓங்கு கழை – நற் 51/1
யாங்கு உணர்ந்து உய்குவள்-கொல் என மடுத்த – நற் 55/10
தொடர்பு யாங்கு விட்டனை நோகோ யானே – நற் 108/9
தான் யாங்கு என்னும் அறன் இல் அன்னை – நற் 145/7
யாங்கு ஆகுவமோ அணி நுதல் குறு_மகள் – நற் 147/1
யாங்கு ஆகுவென்-கொல் அளியென் யானே – நற் 152/9
யாங்கு வல்லுந மற்றே ஞாங்கர் – நற் 171/7
யாங்கு ஆவது-கொல் தானே தேம் பட – நற் 187/7
யாங்கு செய்வாம்-கொல் தோழி பொன் வீ – நற் 259/1
யாங்கு வருவது-கொல்லோ தீம் சொல் – நற் 306/9
யாங்கு ஆகுவம்-கொல் தோழி காந்தள் – நற் 313/6
யாங்கு ஆகும்மே இலங்கு இழை செறிப்பே – நற் 332/10
யாங்கு வந்தனள்-கொல் அளியள் தானே – நற் 352/12
யாங்கு ஆகின்று-கொல் பசப்பே நோன் புரி – நற் 388/2
யாங்கு ஆகுவென்-கொல் யானே ஈங்கோ – நற் 397/6
யாங்கு மறந்து அமைகோ யானே ஞாங்கர் – குறு 132/3
யாங்கு அறிந்தன்று இ அழுங்கல் ஊரே – குறு 140/5
யாங்கு அறிந்தனர்-கொல் தோழி பாம்பின் – குறு 154/1
யாங்கு ஆகுவள்-கொல் பூ_குழை என்னும் – குறு 159/5
யாங்கு அறிந்தன்று-கொல் தோழி என் – குறு 205/6
யாங்கு செய்வாம் என் இடும்பை நோய்க்கு என – குறு 217/3
பழி யாங்கு ஒல்பவோ காணும்-காலே – குறு 252/8
யாங்கு செய்வாம்-கொல் தோழி பாம்பின் – குறு 268/3
யான் தன் கடவின் யாங்கு ஆவது-கொல் – குறு 276/6
அலர் யாங்கு ஒழிவ தோழி பெரும் கடல் – குறு 311/1
யாங்கு ஆகுவள்-கொல் தானே – குறு 337/6
யாங்கு வந்தனையோ ஓங்கல் வெற்ப – குறு 355/5
யாங்கு அறிந்தனையோ நோகோ யானே – குறு 355/7
யாங்கு வல்லுநள்-கொல் தானே ஏந்திய – குறு 356/5
யாங்கு செய்வாம்-கொல் தோழி ஈங்கைய – குறு 380/5
யாங்கு வல்லுநையோ ஓங்கல் வெற்ப – ஐங் 231/1
யாங்கு எனப்படுவது நும் ஊர் தெய்யோ – ஐங் 237/4
யாங்கு வல்லுநையோ ஈங்கு இவள் துறந்தே – ஐங் 285/5
யாங்கு பிரிந்து உறைதி என்னாது அவ்வே – ஐங் 333/5
யாங்கு வந்தனையோ பூ தார் மார்ப – ஐங் 362/3
யாங்கு வல்லுநையோ வாழ்க நின் கண்ணி – பதி 52/27
யாங்கு உரைப்பேன் என வருந்துவல் யானே – பதி 73/20
பொய் ஆதல் யான் யாங்கு அறிகோ மற்று ஐய – கலி 19/3
தெரி_இழாய் செய் தவறு இல்-வழி யாங்கு சினவுவாய் – கலி 87/3
யாங்கு சென்று ஈங்கு வந்தீத்தந்தாய் கேள் இனி – கலி 96/4
யாங்கு ஆவது-கொல் தோழி எனையதூஉம் – கலி 137/26
யாங்கு உளன் ஆயினும் காட்டீமோ காட்டாயேல் – கலி 147/28
யாங்கு ஆகுவம்-கொல் பாண என்ற – அகம் 14/13
ஊடல் யாங்கு வந்தன்று என யாழ நின் – அகம் 39/20
யாங்கு வல்லுநள்-கொல் தானே தேம் பெய்து – அகம் 105/4
யாங்கு ஆகுவள்-கொல் தானே வேங்கை – அகம் 174/10
யாங்கு ஆகுவள்-கொல் தானே விசும்பின் – அகம் 192/3
யாங்கு ஆகுவள்-கொல் தானே ஓங்கு விடை – அகம் 214/10
யாங்கு செய்வாம்-கொல் தோழி ஈங்கை – அகம் 252/9
யாங்கு ஆகுவல்-கொல் யானே நீங்காது – அகம் 260/11
யாங்கு என உணர்கோ யானே வீங்குபு – அகம் 273/9
யாங்கு ஆகுவள்-கொல் தானே தீம் தொடை – அகம் 279/10
யாங்கு ஆகியர் என வினவுதிர் ஆயின் – புறம் 191/2
யாங்கு அறிந்தனனோ தாங்கு அரும் காவலன் – புறம் 208/5
அளியை நீயே யாங்கு ஆகுவை-கொல் – புறம் 228/5
இன் சிறு பிண்டம் யாங்கு உண்டனன்-கொல் – புறம் 234/4
யாங்கு பெரிது ஆயினும் நோய் அளவு எனைத்தே – புறம் 245/1
யாங்கு ஆகுவள்-கொல் அளியள் தானே – புறம் 254/11
யாங்கு ஆவது-கொல் தானே தாங்காது – புறம் 350/3

மேல்


யாங்கும் (4)

ஆங்கனம் தணிகுவது ஆயின் யாங்கும்
இதனின் கொடியது பிறிது ஒன்று இல்லை – நற் 322/1,2
ஆங்கு அவை நலியவும் நீங்கி யாங்கும்
இரவு இறந்து எல்லை தோன்றலது அலர் வாய் – நற் 378/5,6
மாங்காய் நறும் காடி கூட்டுவேம் யாங்கும்
எழு நின் கிளையொடு போக என்று தத்தம் – கலி 109/23,24
ஆங்காங்கு அவரவர் ஒத்தலின் யாங்கும்
அரியவும் உளவோ நினக்கே அதனால் – புறம் 56/15,16

மேல்


யாங்ஙனம் (6)

யாங்ஙனம் ஒல்லுமோ அறிவுடையீரே – நற் 184/5
யாங்ஙனம் விடுமோ மற்றே மால் கொள – நற் 338/6
யாங்ஙனம் விடுமோ மற்றே தேம் பட – அகம் 27/12
நீங்குக என்று யான் யாங்ஙனம் மொழிகோ – அகம் 90/8
யாங்ஙனம் வாழ்தி என்றி தோழி – அகம் 378/17
யாங்ஙனம் பாடுவர் புலவர் கூம்பொடு – புறம் 30/11

மேல்


யாட்டு (3)

பல் யாட்டு இன நிரை எல்லினிர் புகினே – மலை 416
இரும் கண் வெள் யாட்டு எழில் மறி கொடுத்தோன் – பரி 5/62
ஓர் யாட்டு ஒரு கால் வரவு – கலி 71/26

மேல்


யாடு (2)

யாடு பரந்து அன்ன மாவின் – பதி 78/13
காடு உறை இடையன் யாடு தலைப்பெயர்க்கும் – அகம் 394/13

மேல்


யாண்டு (43)

அறு_நான்கு இரட்டி இளமை நல் யாண்டு
ஆறினில் கழிப்பிய அறன் நவில் கொள்கை – திரு 179,180
யாண்டு பல கழிய வேண்டு புலத்து இறுத்து – மது 150
அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள்-கொல் – நற் 110/9
ஈண்டு பெரும் தெய்வத்து யாண்டு பல கழிந்து என – நற் 315/1
பூ இடைப்படினும் யாண்டு கழிந்து அன்ன – குறு 57/1
ஆசு ஆகு எந்தை யாண்டு உளன்-கொல்லோ – குறு 176/5
யாண்டு உளர்-கொல்லோ வேண்டு வினை முடிநர் – குறு 195/3
யாண்டு உளர்-கொல்லோ தோழி ஈண்டு இவர் – குறு 285/3
ஆசு ஆகு எந்தை யாண்டு உளன்-கொல்லோ – குறு 325/4
வேந்து பகை தணிக யாண்டு பல நந்துக – ஐங் 6/2
யாண்டு கழி வெண்ணெல் நிறைக்கும் ஊர – ஐங் 48/3
யாண்டு தலைப்பெயர வேண்டு புலத்து இறுத்து – பதி 15/1
மன் உயிர் அழிய யாண்டு பல துளக்கி – பதி 18/8
மன் உயிர் அழிய யாண்டு பல மாறி – பதி 20/24
யாண்டு பிழைப்பு அறியாது பய மழை சுரந்து – பதி 21/30
வேண்டுவ அளவையுள் யாண்டு பல கழிய – பதி 55/13
யாண்டு ஓர் அனைய ஆக யாண்டே – பதி 90/52
யாண்டு ஒளிப்பான்-கொல்லோ மற்று – கலி 146/31
யாண்டு உளர்-கொல் என கலிழ்வோள் எய்தி – அகம் 47/14
யாண்டு பல கழிய வேண்டு-வயின் பிழையாது – அகம் 78/19
மெய் யாண்டு உளதோ இ உலகத்தானே – அகம் 286/17
யாண்டு உறைவது-கொல் தானே மாண்ட – அகம் 354/12
யாண்டு உளனோ என வினவுதி என் மகன் – புறம் 86/2
யாண்டு உளன் ஆயினும் அறியேன் ஓரும் – புறம் 86/3
வாழும் நாளொடு யாண்டு பல உண்மையின் – புறம் 159/1
இற்றை நாளொடும் யாண்டு தலைப்பெயர என – புறம் 161/12
யாண்டு பல ஆக நரை இல ஆகுதல் – புறம் 191/1
காண்டல் இல்லாது யாண்டு பல கழிய – புறம் 216/2
பெரும் சோறு பயந்து பல் யாண்டு புரந்த – புறம் 220/1
அளிதோ தானே யாண்டு உண்டு-கொல்லோ – புறம் 243/11
யாண்டு உளனோ என வினவுதி ஆயின் – புறம் 282/3
ஆசு ஆகு எந்தை யாண்டு உளன்-கொல்லோ – புறம் 307/1
யாண்டு நிற்க வெள்ளி மாண்ட – புறம் 384/19
இறை தவிர்ந்திடுக பார் யாண்டு ஓர் ஏழ் நிதி – கம்.பால:5 108/1
யாண்டு என இனிது கேட்டான் எயினர்_கோன் இதனை சொன்னான் – கம்.அயோ:13 41/4
இறைவன் கொள்கிலன் ஆம் எனின் யாண்டு எலாம் – கம்.அயோ:14 4/3
எ நிலை உற்றது என்கேன் யாண்டு புக்கு ஒளித்தது என்கேன் – கம்.கிட்:11 83/2
யாண்டு வாழ்வது இடர் உழந்து ஆழ்தியோ – கம்.சுந்:3 104/4
இருவர் என்று இகழ்ந்தனை என்னின் யாண்டு எல்லை – கம்.சுந்:3 124/1
ஊழி ஓர் பகலாய் ஓதும் யாண்டு எலாம் உலகம் ஏழும் – கம்.சுந்:4 72/3
யாண்டு இனி ஏகுதி என்று எதிர் சென்றார் – கம்.சுந்:9 56/4
ஏவம் என்று ஒரு பொருள் யாண்டு கொண்டியோ – கம்.யுத்4:40 81/4
யாண்டு வந்து இங்கு இறுக்கும் என்று எண்ணினான் – கம்.யுத்4:41 52/1

மேல்


யாண்டு-அரோ (1)

இலஞ்சியும் போலும் வேறு உவமை யாண்டு-அரோ – கம்.சுந்:4 45/4

மேல்


யாண்டும் (22)

யாண்டும் காணேன் மாண் தக்கோனை – குறு 31/3
யாண்டும் உடையேன் இசை – கலி 143/47
யாண்டும் நாளும் பெருகி ஈண்டு திரை – புறம் 198/18
யாண்டும் நிற்க வெள்ளி யாம் – புறம் 386/24
ஒருவ அரும் செல்வத்து யாண்டும் உறையவும் பெற்றேன் ஒன்றோ – கம்.ஆரண்:6 49/2
வாய் புலர்ந்து அழிந்த மெய்யின் வருத்தத்த வழியில் யாண்டும்
ஓய்வு இல நிமிர்ந்து வீங்கும் உயிர்ப்பின உலைந்த கண்ண – கம்.ஆரண்:7 57/1,2
என்றலும் இளைய கோ அ இராமனை இறைஞ்சி யாண்டும்
வென்றியாய் விதியின் தன்மை பழுதில விளைந்தது ஒன்றோ – கம்.ஆரண்:13 131/1,2
வீற்று மண்தலத்து யாவையும் வீழ்கில யாண்டும்
காற்று அலம்பினும் கலி நெடு வானிடை கலந்த – கம்.கிட்:4 8/2,3
கைதவம் இயற்றி யாண்டும் கழிப்ப அரும் கணக்கு இல் தீமை – கம்.கிட்:7 139/1
சுடர் உடை மதியம் என்ன தோன்றினன் தோன்றி யாண்டும்
இடர் உடை உள்ளத்தோரை எண்ணினும் உணர்ந்திலாதான் – கம்.கிட்:7 145/1,2
செய்வன செய்தல் யாண்டும் தீயன சிந்தியாமை – கம்.கிட்:9 11/1
இறத்தலும் பிறத்தல்-தானும் என்பன இரண்டும் யாண்டும்
திறத்துளி நோக்கின் செய்த வினை தர தெரிந்த அன்றே – கம்.கிட்:9 15/1,2
அ நதி முழுதும் நாடி ஆய் வளை மயிலை யாண்டும்
சந்நிதி உற்றிலாதார் நெடிது பின் தவிர சென்றார் – கம்.கிட்:15 30/1,2
இ பெரும் செல்வம் நின்-கண் ஈந்த பேர் ஈசன் யாண்டும்
அ பெரும் செல்வம் துய்ப்பான் நின்று மா தவத்தின் அன்றே – கம்.சுந்:3 127/1,2
நீல் நிற நிருதர் யாண்டும் நெய் பொழி வேள்வி நீக்க – கம்.சுந்:12 133/1
காலன் என்று ஒருவன் யாண்டும் பிரிந்திலன் பாச கையான் – கம்.யுத்2:19 54/4
மாயத்தால் வகுத்தான் யாண்டும் வரம்பு இலா உருவம் தான் எ – கம்.யுத்3:21 29/1
அறிந்திலென் அவனை யாண்டும் கண்டிலென் ஆவி யாக்கை – கம்.யுத்3:24 15/1
அழி படை தாங்கல் ஆற்றும் ஆடவர் யாண்டும் வெஃகா – கம்.யுத்3:27 164/3
சேர்ப்பது போன்றது யாண்டும் சுமை பொறாது உலகம் என்ன – கம்.யுத்3:30 6/4
அஞ்சினாம் பழியும் பூண்டாம் அம் புவி யாண்டும் ஆவி – கம்.யுத்3:31 47/1
என்னினும் வலியர் ஆன இராக்கதர் யாண்டும் வீயார் – கம்.யுத்4:34 12/1

மேல்


யாண்டே (1)

யாண்டு ஓர் அனைய ஆக யாண்டே
ஊழி அனைய ஆக ஊழி – பதி 90/52,53

மேல்


யாண்டை (3)

தீங்கு அறு குணத்தால் மிக்க செழும் தவன் யாண்டை உள்ளான் – கம்.பால:5 32/3
யாண்டை என் நிலை அறிவுறுப்பார்கள் இ பிறப்பில் – கம்.சுந்:3 13/2
எந்தை ஈது இயன்றது என்றார் மகோதரன் யாண்டை என்ன – கம்.யுத்3:22 158/3

மேல்


யாண்டையது (2)

எரியும் என்பது யாண்டையது ஈண்டு நின் – கம்.அயோ:4 221/3
யாண்டையது கான் என இசைத்ததும் இசைப்பாய் – கம்.சுந்:4 61/4

மேல்


யாண்டையர் (1)

அரி குல வீரர் ஐய யாண்டையர் அருக்கன் மைந்தன் – கம்.யுத்3:22 150/1

மேல்


யாண்டையனோ (1)

இன்று யாண்டையனோ தோழி குன்றத்து – குறு 379/1

மேல்


யாண்டையார்-கொலோ (1)

என்னின் வேறு அரக்கியர் யாண்டையார்-கொலோ – கம்.சுந்:4 12/4

மேல்


யாண்டையான் (6)

யாண்டையான் பணித்திர் என்று இரு கை கூப்பினான் – கம்.அயோ:11 42/4
எந்தை எ உலகு உளான் எம்முன் யாண்டையான்
வந்தது தமியென் இ மறுக்கம் காணவோ – கம்.அயோ:11 88/1,2
எந்தை யாண்டையான் இயம்புவீர் எனா – கம்.அயோ:14 88/1
யாண்டையான் இளவலோடும் எ வழி எய்திற்று உன்னை – கம்.சுந்:4 73/2
எ வழி ஏகியுற்றான் யாண்டையான் உறையுள் யாது – கம்.சுந்:4 81/1
இன் உயிர் உண்டது இப்போது யாண்டையான் இராமன் என்பான் – கம்.சுந்:12 80/2

மேல்


யாண்டையுளும் (1)

எள் உறையும் ஒழியாமல் யாண்டையுளும் உளனாய் தன் – கம்.சுந்:2 232/1

மேல்


யாண்டோ (1)

யாண்டோ அடியேற்கு இனி சீற்றம் அடுப்பது என்றான் – கம்.அயோ:4 126/4

மேல்


யாண்டோரும் (1)

யாண்டோரும் தொழுது ஏத்தும் இரங்கு இசை முரசினாய் – கலி 100/6

மேல்


யாணது (1)

யாணது பசலை என்றனன் அதன் எதிர் – நற் 50/7

மேல்


யாணர் (103)

அறாஅ யாணர் அகன் தலை பேர் ஊர் – பொரு 1
யாணர் கோங்கின் அவிர் முகை எள்ளி – சிறு 25
நீங்கா யாணர் வாங்கு கதிர் கழனி – பெரும் 228
வீயா யாணர் வளம் கெழு பாக்கத்து – பெரும் 367
ஒலி ஓவா கலி யாணர்
முதுவெள்ளிலை மீக்கூறும் – மது 118,119
தவா பெருக்கத்து அறா யாணர்
அழித்து ஆனா கொழும் திற்றி – மது 210,211
இன் கலி யாணர் குழூஉ பல பயின்று ஆங்கு – மது 330
யாணர் புலவரொடு வயிரியர் வருக என – மது 750
கழி சூழ் படப்பை கலி யாணர்
பொழில் புறவின் பூ தண்டலை – பட் 32,33
மிகு வளம் பழுநிய யாணர் வைப்பின் – மலை 95
செழும் பல் யாணர் சிறுகுடி படினே – மலை 156
யாணர் ஒரு கரை கொண்டனிர் கழி-மின் – மலை 477
யாணர் வண்டின் இம்மென இமிரும் – நற் 30/3
புறவினதுவே பொய்யா யாணர்
அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும் – நற் 142/8,9
மீனொடு பெயரும் யாணர் ஊர – நற் 210/4
அடங்கா சொன்றி அம் பல் யாணர்
விடக்கு உடை பெரும் சோறு உள்ளுவன இருப்ப – நற் 281/5,6
யாணர் வைப்பின் கானம் என்னாய் – நற் 292/4
யாணர் ஊர நின் மாண் இழை மகளிரை – நற் 330/6
இன் கல் யாணர் தம் உறைவு இன் ஊர்க்கே – நற் 344/12
யாணர் ஊரன் காணுநன் ஆயின் – நற் 390/7
யாணர் இள முலை நனைய – நற் 398/9
கரும் கால் வேம்பின் ஒண் பூ யாணர்
என் ஐ இன்றியும் கழிவது-கொல்லோ – குறு 24/1,2
யாணர் ஊரன் பாணன் வாயே – குறு 85/6
யாணர் ஊரனொடு வதிந்த – குறு 107/6
காண் இனி வாழி தோழி யாணர்
கடும் புனல் அடைகரை நெடும் கயத்து இட்ட – குறு 171/1,2
யாணர் ஊரன் வாழ்க – ஐங் 1/5
யாணர் ஊர நின் மாண் இழை அரிவை – ஐங் 42/2
யாணர் ஊர நின்னினும் – ஐங் 43/3
யாணர் ஊர நின் பாண்_மகன் – ஐங் 49/3
வஞ்சி ஓங்கிய யாணர் ஊர – ஐங் 50/2
மா நீர் பொய்கை யாணர் ஊர – ஐங் 70/3
மறு இல் யாணர் மலி கேழ் ஊர நீ – ஐங் 85/3
யாணர் ஊர நின் மனையோள் – ஐங் 87/3
யாணர் ஊரன் மகள் இவள் – ஐங் 100/3
யாணர் ஆகிய நன் மலை நாடன் – ஐங் 286/3
யாணர் நன் நாடும் கண்டு மதி மருண்டனென் – பதி 15/34
ஒலி தலை விழவின் மலியும் யாணர்
நாடு கெழு தண் பணை சீறினை ஆதலின் – பதி 22/30,31
அறாஅ யாணர் அவர் அகன் தலை நாடே – பதி 23/25
யாணர் அறாஅ காமரு கவினே – பதி 27/16
வீயா யாணர் நின்-வயினானே – பதி 35/10
வீயா யாணர் நின்-வயினானே – பதி 36/1
வாடா யாணர் நாடு திறை கொடுப்ப – பதி 53/2
மறாஅ விளையுள் அறாஅ யாணர்
தொடை மடி களைந்த சிலை உடை மறவர் – பதி 60/8,9
அறாஅ யாணர் அகன் கண் செறுவின் – பதி 71/1
குறும் பல் யாணர் குரவை அயரும் – பதி 73/10
அறை-உறு கரும்பின் தீம் சேற்று யாணர்
வருநர் வரையா வளம் வீங்கு இருக்கை – பதி 75/6,7
சாறு அயர்ந்து அன்ன கார் அணி யாணர்
தூம்பு அகம் பழுனிய தீம் பிழி மாந்தி – பதி 81/20,21
பெரும் பல் யாணர் கூலம் கெழும – பதி 89/7
வய தணிந்து ஏகு நின் யாணர் இறு நாள் பெற – பரி 11/40
யாணர் மலி புனல் நீத்தத்து இரும் பிடி – பரி 12/47
ஒருதிறம் யாணர் வண்டின் இமிர் இசை எழ – பரி 17/10
யாணர் வண்டு_இனம் யாழ் இசை பிறக்க – பரி 21/35
யாணர் புது புனல் ஆடினாய் முன் மாலை – கலி 98/18
அழும்பில் அன்ன அறாஅ யாணர்
பழம் பல் நெல்லின் பல் குடி பரவை – அகம் 44/15,16
பெறு நாள் யாணர் உள்ளி பையாந்து – அகம் 57/4
பெரும் கடல் முழக்கிற்று ஆகி யாணர்
இரும்பு இடம்படுத்த வடு உடை முகத்தர் – அகம் 90/10,11
பொய்கை சூழ்ந்த பொய்யா யாணர்
வாணன் சிறுகுடி வடாஅது – அகம் 117/17,18
வைப்பின் யாணர் வளம் கெழு வேந்தர் – அகம் 181/14
மல்லல் யாணர் செல்லி கோமான் – அகம் 216/12
யாணர் தண் பணை உறும் என கானல் – அகம் 220/19
நாண் இலை மன்ற யாணர் ஊர – அகம் 226/2
பெரும் கல் யாணர் தம் சிறுகுடியானே – அகம் 228/13
மலி நீர் அகல் வயல் யாணர் ஊர – அகம் 246/4
யாணர் தண் பணை போது வாய் அவிழ்ந்த – அகம் 269/23
இரும் கலி யாணர் எம் சிறுகுடி தோன்றின் – அகம் 300/14
யாணர் வேனில்-மன் இது – அகம் 341/12
கவை கதிர் வரகின் யாணர் பைம் தாள் – அகம் 359/13
யாணர் வைப்பின் நன் நாட்டு பொருந – புறம் 2/11
மீனின் செறுக்கும் யாணர்
பயன் திகழ் வைப்பின் பிறர் அகன் தலை நாடே – புறம் 7/12,13
வைகல் யாணர் நன் நாட்டு பொருநன் – புறம் 61/12
யாணர் அறாஅ வைப்பின் – புறம் 63/14
கலி கொள் யாணர் வெண்ணி பறந்தலை – புறம் 66/6
பொய்யா யாணர் மையல் கோமான் – புறம் 71/11
யாணர் அறாஅ வியல் மலை அற்றே – புறம் 116/14
அதிரா யாணர் முதிரத்து கிழவ – புறம் 158/25
முந்து விளை யாணர் நாள் புதிது உண்-மார் – புறம் 168/7
யாணர் பழு மரம் புள் இமிழ்ந்து அன்ன – புறம் 173/3
ஆர் கலி யாணர் தரீஇய கால்வீழ்த்து – புறம் 205/10
யாணர் நன் நாட்டுள்ளும் பாணர் – புறம் 212/6
வாடா யாணர் நாடும் ஊரும் – புறம் 240/2
யாணர் நல்லவை பாணரொடு ஒராங்கு – புறம் 326/11
புரசம் தூங்கும் அறாஅ யாணர்
வரை அணி படப்பை நன் நாட்டு பொருந – புறம் 375/9,10
யாணர் நன் மனை கூட்டு முதல் நின்றனென் – புறம் 376/6
உறைவு இன் யாணர் நாடு கிழவோனே – புறம் 400/22
யாணர் எண் திசைக்கும் இருள் அற இமைக்கும் இரவி-தன் குல_முதல் நிருபர் – கம்.பால:3 12/2
ஆனையின் மிசை யாணர் அணி முரசு அறைக என்றான் – கம்.பால:23 19/4
யாணர் திருநாடு இழப்பித்தவர் ஈந்த எல்லாம் – கம்.அயோ:4 144/2
இங்கு உறைந்து எறி நீர் கங்கை ஏறுதும் நாளை யாணர்
பொங்கும் நின் சுற்றத்தோடும் போய் உவந்து இனிது உன் ஊரில் – கம்.அயோ:8 15/2,3
இருக்கு_இனம் முனிவர் ஓத இசை திசை அளப்ப யாணர்
திரு கிளர் செல்வம் நோக்கி தேவரும் மருள சென்றான் – கம்.கிட்:11 102/3,4
ஏல கோடு ஈன்ற பிண்டி இளம் தளிர் கிடக்க யாணர்
கோல கற்பகத்தின் காமர் குழை நறும் கமல மென் பூ – கம்.கிட்:13 46/1,2
எ உழை இருந்தனன் இராமன் என யாணர்
செ உழை நெடும் கண் அவள் செப்பிடுதலோடும் – கம்.கிட்:14 53/1,2
இழை தொடர் வில்லும் வாளும் இருளொடு மலைய யாணர்
குழை தொடர் நயனம் கூர் வேல் குமரர் நெஞ்சு உருவ கோட்டி – கம்.சுந்:2 114/1,2
ஏவிய கரணம் மற்றும் கொழுநரோடு ஒழிய யாணர்
தூவி அம் பேடை என்ன மின் இடை துவள ஏகி – கம்.சுந்:2 116/2,3
பகை என ஏகி யாணர் பளிங்கு உடை சீத பள்ளி – கம்.சுந்:2 179/3
இங்கு வந்திலனே எனின் யாணர் நீர் – கம்.சுந்:5 32/2
எயிற்று இளம் பிறைகள் ஈன்ற இலங்கு ஒளி ஒதுங்க யாணர்
உயிர்க்கு உலவு இரவும் அன்று பகல் அன்று என்று உணர்வு தோன்ற – கம்.சுந்:10 15/3,4
ஏ எனும் அளவில் வந்தான் இராவணன் இருந்த யாணர்
வாயில் தோய் கோயில் புக்கான் அருவி சோர் வயிர கண்ணான் – கம்.சுந்:11 7/3,4
ஈட்டிய வலியும் மேல்_நாள் இயற்றிய தவமும் யாணர்
கூட்டிய படையும் தேவர் கொடுத்த நல் வரமும் கொட்பும் – கம்.சுந்:12 71/1,2
என்று உரைத்து எயிற்று பேழ் வாய் எரி உக நகை செய்து யாணர்
பொன் தொடர் வடிம்பின் வாளி கடை உகத்து உருமு போல – கம்.யுத்2:15 140/1,2
எரிந்து எழு பல் படையின் ஒளி யாணர்
அரும் கல மின் ஒளி தேர் பரி யானை – கம்.யுத்3:20 28/1,2
ஏந்து அகல் அல்குல் தேரை இகந்துபோய் இறங்க யாணர்
பூம் துகிலோடும் பூசல் மேகலை சிலம்பு பூண்ட – கம்.யுத்3:25 8/2,3
எண்ணும் நீர் கடந்த யானை பெரும் பிணம் ஏந்தி யாணர்
மண்ணின் நீர் அளவும் கல்லி நெடு மலை பறித்து மண்டும் – கம்.யுத்4:34 21/1,2
இந்திரன் தேவிக்கு ஏற்ப இயைவன பூட்டி யாணர்
சிந்துர பவள செ வாய் தேம் பசும் பாகு தீற்றி – கம்.யுத்4:40 33/2,3

மேல்


யாணர்த்தால் (1)

பேரா யாணர்த்தால் வாழ்க நின் வளனே – பதி 24/30

மேல்


யாணர்த்து (6)

ஆர் கலி யாணர்த்து ஆயினும் தேர் கெழு – நற் 38/4
பெரு விறல் யாணர்த்து ஆகி அரிநர் – புறம் 42/12
மென் தினை யாணர்த்து நந்தும்-கொல்லோ – புறம் 119/4
வருந்தா யாணர்த்து நந்தும்-கொல்லோ – புறம் 120/16
புள் ஆர் யாணர்த்து அற்றே என் மகன் – புறம் 254/8
யாணர்த்து ஆகும் வேந்து விழுமுறினே – புறம் 318/9

மேல்


யாணரஃதே (1)

இரும் கதிர் நெல்லின் யாணரஃதே
வறப்பின் மா நீர் முண்டகம் தாஅய் சேறு புலர்ந்து – நற் 311/2,3

மேல்


யாணரது (1)

பாண கேள்-மதி யாணரது நிலையே – புறம் 260/8

மேல்


யாணரின் (1)

பெரு நல் யாணரின் ஒரீஇ இனியே – புறம் 52/11

மேல்


யாத்த (45)

இரும்பு தலை யாத்த திருந்து கணை விழு கோல் – பெரும் 91
பார்வை யாத்த பறை தாள் விளவின் – பெரும் 95
தொடர் நாய் யாத்த துன் அரும் கடி நகர் – பெரும் 125
குளகு அரை யாத்த குறும் கால் குரம்பை – பெரும் 148
கோள் வல் பாண்_மகன் தலை வலித்து யாத்த
நெடும் கழை தூண்டில் நடுங்க நாண் கொளீஇ – பெரும் 284,285
செழும் கன்று யாத்த சிறு தாள் பந்தர் – பெரும் 297
ஓங்கு நிலை கரும்பொடு கதிர் மிடைந்து யாத்த
வயல் விளை இன் குளகு உண்ணாது நுதல் துடைத்து – முல் 32,33
வம்பு விசித்து யாத்த வாங்கு சாய் நுசுப்பின் – நெடு 150
வேம்பு தலை யாத்த நோன் காழ் எஃகமொடு – நெடு 176
நூல் கால் யாத்த மாலை வெண்குடை – நெடு 184
தூண்-தொறும் யாத்த காண்_தகு நல் இல் – நற் 120/2
வேய் பயில் இறும்பில் கோவலர் யாத்த
ஆ பூண் தெண் மணி இயம்பும் – நற் 264/7,8
யானே எல்_வளை யாத்த கானல் – நற் 342/7
வீழ் காவோலை சூழ் சிறை யாத்த
கானல் நண்ணிய வார் மணல் முன்றில் – நற் 354/3,4
கயிறு கடை யாத்த கடு நடை எறி-உளி – நற் 388/3
ஏழ் ஊர் பொது வினைக்கு ஓர் ஊர் யாத்த
உலை வாங்கு மிதி தோல் போல – குறு 172/5,6
உழவன் யாத்த குழவியின் அகலாது – குறு 181/4
கவலை யாத்த அவல நீள் இடை – குறு 224/1
வரு மிடறு யாத்த பகு வாய் தெண் மணி – குறு 279/2
நயம்படு முரற்கையின் யாத்த பயன் தெரிந்து – ஐங் 407/2
கல் பிறங்கு வைப்பின் கடறு அரை யாத்த நின் – பதி 53/4
கடல் தரு மணியொடும் முத்து யாத்த நேர்_அணி – பரி 1/17
ஒண் நகை தகை வகை நெறிபெற இடையிடை இழைத்து யாத்த
செண்ணிகை கோதை கதுப்போடு இயல – பரி 21/55,56
மேல் விரித்து யாத்த சிகழிகை செ உளை – கலி 96/9
நூபுர_புட்டில் அடியொடு அமைத்து யாத்த
வார் பொலம் கிண்கிணி ஆர்ப்ப இயற்றி நீ – கலி 96/16,17
ஒண் நுதல் யாத்த திலக அவிர் ஓடை – கலி 97/11
நிரை களிறு இடைபட நெறி யாத்த இருக்கை போல் – கலி 132/5
பூ அல்ல பூளை உழிஞையோடு யாத்த
புன வரை இட்ட வயங்கு தார் பீலி – கலி 140/4,5
கொடும் தொடை குழவியொடு வயின் மரத்து யாத்த
கடுங்கண் கறவையின் சிறுபுறம் நோக்கி – அகம் 49/4,5
அரிஞர் யாத்த அலங்கு தலை பெரும் சூடு – அகம் 84/12
கயிறு அரை யாத்த காண்_தகு வனப்பின் – அகம் 220/7
கொடு நுகத்து யாத்த தலைய கடு நடை – அகம் 224/4
யாத்த தூணி தலை திறந்தவை போல் – அகம் 225/10
விசி பிணித்து யாத்த அரி கோல் தெண் கிணை – அகம் 249/3
பண்பு இல் கோவலர் தாய் பிரித்து யாத்த
நெஞ்சு அமர் குழவி போல நொந்து நொந்து – அகம் 293/11,12
களர் கால் யாத்த கண் அகல் பரப்பின் – அகம் 327/11
புற்று அரை யாத்த புலர் சினை மரத்த – அகம் 327/14
தொடை அமை பன் மலர் தோடு பொதிந்து யாத்த
குடை ஓர் அன்ன கோள் அமை எருத்தின் – அகம் 335/13,14
ஓர் ஆ யாத்த ஒரு தூண் முன்றில் – அகம் 369/24
அரை சேர் யாத்த வெண் திரள் வினை விறல் – அகம் 375/9
கரும் கச்சு யாத்த காண்பின் அம் வயிற்று – அகம் 376/8
கீழ்_மரத்து யாத்த சேம அச்சு அன்ன – புறம் 102/5
இகழ்வு இலன் இனியன் யாத்த நண்பினன் – புறம் 216/6
குன்று தலைமணந்த மலை பிணித்து யாத்த மண் – புறம் 357/1
கண்_அகத்து யாத்த நுண் அரி சிறு கோல் – புறம் 382/19

மேல்


யாத்தன்று (1)

யாத்தேம் யாத்தன்று நட்பே – குறு 313/4

மேல்


யாத்திரை (1)

ஆர் வேலை யாத்திரை செல் யாறு – பரி 19/18

மேல்


யாத்து (13)

செம் நூல் யாத்து வெண் பொரி சிதறி – திரு 231
வலம்புரி வளையொடு கடிகை_நூல் யாத்து
வாளை பகு வாய் கடுப்ப வணக்கு-உறுத்து – நெடு 142,143
கரும் கால் யாத்து வரி நிழல் இரீஇ – ஐங் 388/2
இறுகிறுக யாத்து புடைப்ப – பரி 9/40
இழையினை கை யாத்து இறுகிறுக்கி வாங்கி – பரி 12/59
நெய்தல் நெடு நார் பிணித்து யாத்து கை உளர்வின் – கலி 131/8
அணி பூளை ஆவிரை எருக்கொடு பிணித்து யாத்து
மல்லல் ஊர் மறுகின் கண் இவள் பாடும் இஃது ஒத்தன் – கலி 138/9,10
நீள் எரி பரந்த நெடும் தாள் யாத்து
போழ் வளி முழங்கும் புல்லென் உயர் சினை – அகம் 51/2,3
மணி அரை யாத்து மறுகின் ஆடும் – அகம் 368/17
கடம்பு கொடி யாத்து கண்ணி சூட்டி – அகம் 382/3
கரும் கால் யாத்து பருந்து வந்து இறுக்கும் – அகம் 397/13
கோடி யாத்து நாடு பெரிது நந்தும் – புறம் 184/6
என்றும் தேய்வு உறா தூணி யாத்து இரு – கம்.பால:6 20/2

மேல்


யாத்து-உழி (1)

தாவா விருப்பொடு கன்று யாத்து-உழி செல்லும் – கலி 81/36

மேல்


யாத்துவிட்டு (1)

முகடு காப்பு யாத்துவிட்டு ஆங்கு – கலி 94/43

மேல்


யாத்தேம் (1)

யாத்தேம் யாத்தன்று நட்பே – குறு 313/4

மேல்


யாதவர் (1)

ஏதி யாதவர் ஏழ் திறல் கொங்கணர் – கம்.பால:21 48/1

மேல்


யாதனின் (2)

யாதனின் தவிர்க்குவம் காதலர் செலவே – நற் 79/10
யாதனின் பிரிகோ மடந்தை – நற் 166/9

மேல்


யாதனின்-கொல்லோ (1)

யாதனின்-கொல்லோ தோழி வினவுகம் – நற் 268/7

மேல்


யாதானும் (3)

யாதானும் தான் ஆக எனக்கே பணி செய்வான் – கம்.அயோ:11 78/2
விரிந்து ஆய கூந்தலாள் வெய்ய வினை யாதானும்
புரிந்தாள் என்பது தனது பொரு அரிய திருமனத்தால் – கம்.ஆரண்:6 108/1,2
யாதானும் ஆக நினையாது இகழ்தியேல் – கம்.யுத்1:3 176/2

மேல்


யாதினும் (4)

யாதினும் உயர்ந்தோர் தன்னை யாவர்க்கும் கண்ணன் என்றே – கம்.பால:21 6/3
யாதினும் இனிய நண்ப இருத்தி ஈண்டு எம்மொடு என்றான் – கம்.அயோ:8 17/4
யாதினும் இருண்ட விண் இருந்தை குப்பையின் – கம்.கிட்:10 8/2
பகுதி என்று உளது யாதினும் பழையது பயந்த – கம்.யுத்4:40 87/1

மேல்


யாதினோ (1)

ஓங்கிய விதியினோ யாதினோ எனா – கம்.அயோ:11 60/4

மேல்


யாது (90)

யாது செய்வாம்-கொல் நாமே கய வாய் – நற் 194/2
பெரும் கல் வேலி சிறுகுடி யாது என – நற் 213/6
யாது செய்வாம்-கொல் தோழி நோ_தக – குறு 197/1
உள் அழுத்தியாள் எவளோ தோய்ந்தது யாது என – பரி 6/91
செறி நிரை பெண் வல் உறழ்பு யாது தொடர்பு என்ன – பரி 20/44
யாது ஒன்றும் வாய்வாளாது இறந்தீவாய் கேள் இனி – கலி 56/29
கொடி என மின் என அணங்கு என யாது ஒன்றும் – கலி 57/4
உருள்_இழாய் ஒளி வாட இவன் உள் நோய் யாது என்னும் – கலி 59/14
ஆய்_தொடி ஐது உயிர்த்து இவன் உள் நோய் யாது என்னும் – கலி 59/18
யாது நீ வேண்டியது – கலி 61/14
செய்வது அறிகல்லேன் யாது செய்வேன்-கொலோ – கலி 62/12
பக்கு அழித்து கொண்டீ என தரலும் யாது ஒன்றும் – கலி 65/14
ஆர் உயிர் நிற்கும் ஆறு யாது
ஏஎ தெளிந்தேம் யாம் காயாதி எல்லாம் வல் எல்லா – கலி 89/6,7
மாறுபட்டு ஆங்கே மயங்குதி யாது ஒன்றும் – கலி 91/20
இன்ன உவகை பிறிது யாது யாய் என்னை – கலி 105/62
யாது என் பிழைப்பு என நடுங்கி ஆங்கே – கலி 128/20
தன் மனை உய்க்குமோ யாது அவன் குறிப்பே – அகம் 195/19
யாது செய்வாம்-கொல் தோழி நோ_தக – அகம் 364/12
ஊர் யாது என்ன நணி_நணி ஒதுங்கி – அகம் 380/2
யானும் பெற்றது ஊதியம் பேறு யாது என்னேன் – புறம் 154/6
என் இடம் யாது மற்று இசை வெய்யோயே – புறம் 222/6
யாது உண்டு ஆயினும் கொடு-மின் வல்லே – புறம் 317/4
எய்தவும் இது இயம்புவது யாது எனின் – கம்.பால:0 7/2
உலகின் மேல் உலகோ ஊழியின் இறுதி உறையுளோ யாது என உரைப்பாம் – கம்.பால:3 2/4
பெரிய நல் தவம் இனி பெறுவது யாது என்றான் – கம்.பால:5 95/4
யாது என்று எண்ணுவது இ கொடியாளையும் – கம்.பால:7 37/3
மை மலி பொழில் யாது என்ன மா தவன் கூறலுற்றான் – கம்.பால:8 5/4
யாது என திகைக்கும் அல்லால் மதனற்கும் எழுத ஒண்ணா – கம்.பால:10 4/2
மாற்றம் யாது உரைப்பது மாய விற்கு நான் – கம்.பால:13 1/1
இ சிலை உதைத்த கோற்கு இலக்கம் யாது என்பார் – கம்.பால:13 9/1
கண் கீறிய கனலான் முனிவு யாது என்று அயல் கருத – கம்.பால:24 9/4
யாது இதற்கு இலக்கம் ஆவது இயம்புதி விரைவின் என்றான் – கம்.பால:24 36/4
யாது நும் கருத்து என இனைய கூறினான் – கம்.அயோ:1 30/4
யாது கொற்றவன் ஏவியது அது செயல் அன்றோ – கம்.அயோ:1 69/3
தகவு என நினைந்ததோ தன்மை யாது என்றான் – கம்.அயோ:1 78/4
உவந்தவாறு என் இதற்கு உறுதி யாது என்றாள் – கம்.அயோ:2 62/4
என் என்று உரையான் என்னே இதுதான் யாது என்று அறியேன் – கம்.அயோ:4 33/3
என் சொல் கடந்தால் உனக்கு யாது உளது ஈனம் என்றான் – கம்.அயோ:4 136/3
ஈண்டு உனக்கு அடியனேன் பிழைத்தது யாது என்றான் – கம்.அயோ:4 151/4
கூறுவது யாது என இனைய கூறினான் – கம்.அயோ:5 41/4
வினை திறம் யாது இனி விளைப்பது இன்னமும் – கம்.அயோ:11 59/3
உடுத்து நண்ணுதற்கு உற்றுளது யாது என்றான் – கம்.அயோ:14 2/4
ஐய நீ யாது ஒன்றும் அவலிப்பாய் அலை – கம்.அயோ:14 76/1
ஏகு நெறி யாது என மிதித்து அடியின் ஏறி – கம்.ஆரண்:3 39/2
ஒளிக்கல் ஆம் இடம் யாது என உன்னுமால் – கம்.ஆரண்:6 72/4
இறங்கும் ஏறும் அ தேர் பட்டது யாது என இசைப்பாம் – கம்.ஆரண்:8 16/4
இருதுத்தான் யாது அடா என்று இயம்பினன் இயம்பலோடும் – கம்.ஆரண்:10 99/3
யாது இது இங்கு இதனின் முன்னை சீதம் நன்று இதனை நீங்கி – கம்.ஆரண்:10 101/3
ஏங்கினன் மன நிலை யாது என்று உன்னுவாம் – கம்.ஆரண்:12 27/3
யாது ஆக நினைத்தனை எண்ணம் இலாய் – கம்.ஆரண்:13 9/3
பூண்பாய் போல் நிற்றியால் யாது ஒன்றும் பூணாதாய் – கம்.ஆரண்:15 42/2
யாவர் ஒப்பவர் உலகில் யாது இவர்க்கு அரிய பொருள் – கம்.கிட்:2 5/3
சுட்டன என்கு எனோ யாது சொல்லுகேன் – கம்.கிட்:6 7/4
தீர்த்தனை அ வழி யாது செப்புகேன் – கம்.கிட்:6 9/4
போம் எனும் துணை போதுமோ யாது என புழுங்கும் – கம்.கிட்:7 70/4
யாது உனக்கு இயலாதது எந்தை வருந்தல் என்ன இயம்பினான் – கம்.கிட்:10 68/4
வந்தனன் உன் மன கருத்து யாது என்றான் – கம்.கிட்:11 23/4
யார் இ நகருக்கு இறைவர் யாது நின் இயற்பேர் – கம்.கிட்:14 55/2
திருந்தியது யாது அது செய்து தீர்தும் என்று – கம்.கிட்:16 5/3
அஞ்சல் என்று இரங்குவாய் அடுப்பது யாது என்றாள் – கம்.சுந்:3 35/4
ஒல்லுமோ ஒருவர்க்கு ஈது உறுகண் யாது இனி – கம்.சுந்:3 72/3
கண்ணினுக்கு உவமை வேறு யாது காட்டுகேன் – கம்.சுந்:4 51/2
தொத்தின் தொகை-கொல் யாது என்று பல்லுக்கு உவமை சொல்லுகேன் – கம்.சுந்:4 53/4
எ வழி ஏகியுற்றான் யாண்டையான் உறையுள் யாது
செவ்வியோய் கூறுக என்ன செப்புவான் உற்ற செவ்வி – கம்.சுந்:4 81/1,2
இத்தோடு ஒப்பது யாது உண்டே – கம்.சுந்:5 41/4
விரைவின் உற்றனர் விம்மினர் யாது ஒன்றும் விளம்பார் – கம்.சுந்:7 56/1
பெறுவது யாது ஒன்றும் காண்கிலர் கேட்கிலர் பெயர்ந்தார் – கம்.சுந்:9 3/2
சிறுமை ஈது ஒப்பது யாது நீ குரங்கின்-மேல் செல்லின் – கம்.சுந்:9 3/3
யாது அவன் நினைந்தான் அன்ன பயத்தன ஏது வேண்டின் – கம்.சுந்:12 73/3
உம் இன தலைவன் ஏவ யாது எமக்கு உரைக்கலுற்றது – கம்.சுந்:12 84/2
மாற்றம் யாது ஒன்றும் உரைத்திலன் மறையவன் மறுகி – கம்.யுத்1:3 34/1
வாழ்வு யாது அயல் எ வழி புறங்கொண்டு வாழ்வார் – கம்.யுத்1:3 55/4
யாது சொல்லினன் அவை அவை இதம் என எண்ணி – கம்.யுத்1:3 56/3
எந்தை இனி இதற்கு கைம்மாறு யாது என்றான் – கம்.யுத்1:3 166/4
துணியும் செய் வினை யாது என சொல்லினான் – கம்.யுத்1:9 42/2
ஒரு தனி உளை இதற்கு உவமை யாது என்றான் – கம்.யுத்2:16 257/4
யாது எனக்கு உணர்த்தி இன்று என் இன் உயிர் ஈதி என்றான் – கம்.யுத்2:17 2/4
யான் உளென் கேட்க என்றால் என் சொலாய் யாது செய்யாய் – கம்.யுத்2:17 20/4
நின் நிலை யாது என்னேன் உயிர் பேணி நிற்கின்றேன் – கம்.யுத்2:17 79/2
காரணம் யாது நின்னால் உணர்ந்தது கழறி காண் என்று – கம்.யுத்2:19 234/2
யாது அவண் நிகழ்ந்தது என்ன இராவணன் இயம்ப ஈறு இன்று – கம்.யுத்2:19 293/3
வெறுவியர் வேறு இனி விளைவது யாது என்றான் – கம்.யுத்3:22 43/4
யாது என உணர்த்துகேன் உலகொடு இ உறா – கம்.யுத்3:24 70/3
பின் இனி முடிப்பது யாது என்று இரங்கினான் உணர்வு பெற்றான் – கம்.யுத்3:26 52/4
யாது காரணம் அருள் என அனையவர் இசைத்தார் – கம்.யுத்3:30 35/3
யாது இதற்கு ஒன்று இயம்புவல் என்பது – கம்.யுத்4:40 12/1
ஏக்கமுற்று ஒன்று இயம்புவது யாது என – கம்.யுத்4:40 13/2
யாது செய்வது என்று எண்ணி இருந்தனென் – கம்.யுத்4:40 16/2
யாது யான் இயம்புவது உணர்வை ஈடு அற – கம்.யுத்4:40 55/1
துறை எனக்கு யாது என சொல்லு சொல் என்றான் – கம்.யுத்4:41 96/3

மேல்


யாது-கொல் (9)

உண்டு-கொல் அன்று-கொல் யாது-கொல் மற்று என – நற் 122/7
யான் கண்துஞ்சேன் யாது-கொல் நிலையே – நற் 319/11
யாது-கொல் மற்று அவர் நிலையே காதலர் – அகம் 139/17
அந்தரம் இனி யாது-கொல் ஆண்மையே – கம்.பால:7 39/4
எனக்கு இதன் மேல் நலம் யாது-கொல் என்றான் – கம்.பால:8 17/4
யாது-கொல் இது என எண்ணல் தேற்றலர் – கம்.பால:10 51/3
செய்யும் புன்மை யாது-கொல் என்றார் சிலர் எல்லாம் – கம்.சுந்:3 149/4
அழும் இ தொழில் யாது-கொல் என்று ஓர் அயிர்ப்பும் உற்றான் – கம்.யுத்2:19 1/3
வினையம் என் இனி யாது-கொல் வெல்லுமா – கம்.யுத்4:37 166/2

மேல்


யாது-கொல்லோ (1)

கூர்த்த நல் அறத்தை நோக்கி குறித்ததோ யாது-கொல்லோ
வார்த்தை அஃது உரைத்தலோடும் தனி தனி வாழ்ந்தேம் என்ன – கம்.யுத்1:4 140/2,3

மேல்


யாது-மாதோ (1)

தான் அணி ஆன போது தனக்கு அணி யாது-மாதோ – கம்.பால:22 7/4

மேல்


யாதுக்கும் (1)

எள்ளல் ஆகாத மூலத்து யாதுக்கும் முதலாய் உள்ள – கம்.யுத்1:7 8/2

மேல்


யாதுதானர் (1)

வைதனர் யாதுதானர் வலித்தனர் வானரேசர் – கம்.யுத்2:16 170/3

மேல்


யாதும் (53)

உள் யாதும் இல்லது ஓர் போர்வை அம் சொல்லே – நற் 310/11
நின் கண் அல்லது பிறிது யாதும் இலளே – நற் 355/11
என் திறம் யாதும் வினவல் வினவின் – கலி 19/10
மருந்து பிறிது யாதும் இல்லேல் திருந்து_இழாய் – கலி 60/21
இணை இரண்டு இயைந்து ஒத்த முகை நாப்பண் பிறிது யாதும்
துணை இன்றி தளைவிட்ட தாமரை தனி மலர் – கலி 77/1,2
இனி யாதும் மீக்கூற்றம் யாம் இலம் என்னும் – கலி 87/14
குறும்பூழ் போர் கண்டேம் அனைத்து அல்லது யாதும்
அறிந்ததோ இல்லை நீ வேறு ஓர்ப்பது – கலி 95/6,7
நெய் கடை பாலின் பயன் யாதும் இன்று ஆகி – கலி 110/17
ஊண் யாதும் இலள் ஆகி உயிரினும் சிறந்த தன் – கலி 147/8
நாண் யாதும் இலள் ஆகி நகுதலும் நகூஉம் ஆங்கே – கலி 147/9
ஒரு நின் அல்லது பிறிது யாதும் இலனே – அகம் 170/3
யாதும் ஊரே யாவரும் கேளிர் – புறம் 192/1
கள்வார் இலாமை பொருள் காவலும் இல்லை யாதும்
கொள்வார் இலாமை கொடுப்பார்களும் இல்லை மாதோ – கம்.பால:3 72/3,4
செய்து உடை செல்வமோ யாதும் தீர்ந்து எமை – கம்.அயோ:4 154/1
யாவை யாதும் இலார்க்கு இயையாதவே – கம்.அயோ:10 50/4
ஒடியெறி அம்பிகள் யாதும் ஓட்டலிர் – கம்.அயோ:13 13/2
என்பது சொல்லிய பரதன் யாதும் ஓர் – கம்.அயோ:14 132/1
தக்கிலன் மனத்துள் யாதும் தழுவிலன் சலமும் கொண்டான் – கம்.ஆரண்:6 63/3
யாதும் இங்கு இருது ஆகாது யாவையும் அகற்றும் என்றான் – கம்.ஆரண்:10 102/4
யாதும் அறியாய் உரை கொளாய் இகல் இராமன் – கம்.ஆரண்:11 23/1
இ வழி நிகழும் வேலை எருவைகட்கு இறைவன் யாதும்
செவ்வியோய் முனியல் வாழி தேவரும் முனிவர்-தாமும் – கம்.ஆரண்:13 121/1,2
பொன்ற யாதும் புகல்கிலை போலுமால் – கம்.கிட்:1 32/3
வார் கழல் இளைய வீரன் மரபுளி வாய்மை யாதும்
சோர்வு இலன் நிலைமை எல்லாம் தெரிவுற சொல்லலுற்றான் – கம்.கிட்:2 25/3,4
பஞ்சின் மெல் அடியாள் பங்கன் பாதுகம் அலாது யாதும்
அஞ்சலித்து அறியா செம் கை ஆணையாய் அமரர் யாரும் – கம்.கிட்:7 150/1,2
யாதும் முன் நின்று இயற்றுவது இன்மையால் – கம்.கிட்:11 25/2
அருந்தேன் இனி யாதும் என் ஆசை நிரப்பி அல்லால் – கம்.சுந்:1 49/2
வில்லாளனை யாதும் விளித்திலிரோ – கம்.சுந்:4 4/4
யானை இலர் தேர் புரவி யாதும் இலர் ஏவும் – கம்.யுத்1:2 63/1
ஒன்றும் உன் உள்ளத்து யாதும் உணர்ந்திலை போலும் அன்றே – கம்.யுத்1:3 145/2
இடரினை நோக்கும் மற்று யாதும் நோக்கலன் – கம்.யுத்1:5 11/2
இழைத்தன நெடும் திசை யாதும் யாவரும் – கம்.யுத்1:6 57/3
யாதும் ஒழியா வகை சுமந்து கடல் எய்த – கம்.யுத்1:9 7/3
யாதும் விண் படர்கில இயங்கு கார் மழை – கம்.யுத்2:16 272/3
என்னை ஈன்று எடுத்த எந்தைக்கு எய்தியது யாதும் ஒன்று – கம்.யுத்2:17 44/2
வலம் கிளர் வாளும் வேண்டில் வழங்குவென் யாதும் மாற்றேன் – கம்.யுத்2:17 51/4
எய்விடத்து எறியும் நாணின் ஓசை-அலது யாதும் ஒன்று செவி உற்றிலார் – கம்.யுத்2:19 68/2
உற்ற போதினும் யாதும் ஒன்று உற்றிலன் – கம்.யுத்2:19 125/2
கரைத்திலன் கண்ணின் நீரை கண்டிலன் யாதும் கண்ணால் – கம்.யுத்2:19 215/2
ஆரியன் அவனை நோக்கி ஆர் உயிர் உதவி யாதும்
காரியம் இல்லான் போனான் கருணையோர் கடமை ஈதால் – கம்.யுத்2:19 271/1,2
உந்தாய் எனை யாதும் உணர்ந்திலையோ – கம்.யுத்3:21 4/3
ஈங்கு இதுவே பணி ஆகில் இறந்தாரும் பிறந்தாரே எம் கோற்கு யாதும்
தீங்கு இடையூறு எய்தாமல் தெருட்டுதிர் போய் என சொல்லி அவரை தீர்ந்தான் – கம்.யுத்3:24 30/1,2
படியின்-மேல் காதலின் யாதும் பார்க்கிலென் – கம்.யுத்3:24 81/1
யாதும் இனி செயல் இல் என எண்ணா – கம்.யுத்3:26 32/1
என் அமே என்னும் தெய்வம் இல்லையோ யாதும் என்னும் – கம்.யுத்3:26 43/2
இரும் சிறகு அற்ற புள் போல் யாதும் ஒன்று இயற்றல் ஆற்றேன் – கம்.யுத்3:26 46/2
பொடித்திலன் யாதும் ஒன்றும் புகன்றிலன் பொருமி உள்ளம் – கம்.யுத்3:26 56/2
வலம்கொடு தொடர்ந்தார் தம்மை மன்னனை கா-மின் யாதும்
கலங்கலிர் இன்றே சென்று மனிதரை கடப்பென் என்றான் – கம்.யுத்3:28 15/3,4
பெயர்த்திலள் யாக்கை ஒன்றும் பேசலள் அல்லது யாதும்
வியர்த்திலள் நெடிது போது விம்மலள் மெல்ல மெல்ல – கம்.யுத்3:29 46/2,3
விரிந்த சேனை கண்டு யாதும் அஞ்சல் இன்றி வெம் சரம் – கம்.யுத்3:31 73/2
தேறினால் பின்னை யாதும் செயற்கு அரிது – கம்.யுத்4:37 173/1
இழிப்பு இல சொல்லி நீ இவளை யாதும் ஓர் – கம்.யுத்4:40 84/2
மெய் எஞ்சா-வகை மேல் நின்ற நினக்குமேல் யாதும்
பொய் எஞ்சா இலது என்னும் ஈது அரு மறை புகலும் – கம்.யுத்4:40 91/2,3
என்ன சொல்லி அ ஏந்து_இழை திரு மனத்து யாதும்
உன்ன செய்வது ஓர் முனிவு இன்மை மனம் கொளா உவந்தான் – கம்.யுத்4:40 111/1,2

மேல்


யாதை (2)

துப்பினில் துப்பு உடை யாதை சொல்லுகேன் – கம்.ஆரண்:6 14/4
சனகர்-தம் குலத்தையோ யாதை சாற்றுகேன் – கம்.சுந்:3 65/4

மேல்


யாதையும் (1)

யாதையும் எழுக என்று ஆனை மணி முரசு எற்றுக என்றான் – கம்.யுத்4:35 1/4

மேல்


யாதொன்றும் (2)

யாதொன்றும் எம் கண் மறுத்தரவு இல் ஆயின் – கலி 81/34
கைப்பொருள் யாதொன்றும் இலனே நச்சி – புறம் 313/2

மேல்


யாதோ (17)

யாதோ மற்று அம் மா திறம் படர் என – அகம் 48/13
இமைப்பு இலர் திரிவர் இது அலால் அதனுக்கு இயம்பல் ஆம் ஏது மற்று யாதோ – கம்.பால:3 3/4
அம் கண் மா ஞாலத்து இ நகர் ஒக்கும் பொன் நகர் அமரர் நாட்டு யாதோ – கம்.பால:3 6/4
யான் செய்த மா தவமோ இ உலகம் செய் தவமோ யாதோ இங்ஙன் – கம்.பால:5 58/1
இடர் சேர் மடவார் உயிர் உண்பது யாதோ என்று தளர்வாள் முன் – கம்.பால:10 65/3
அறத்தின்-ஊங்கு இனி கொடிது எனல் ஆவது ஒன்று யாதோ – கம்.அயோ:1 45/4
நின்னை ஈன்றுள பயத்தினின் நிரம்புவது யாதோ – கம்.அயோ:1 64/4
என் குற்றம் அன்றோ இகல் மன்னவன் குற்றம் யாதோ
மின் குற்று ஒளிரும் வெயில் தீ கொடு அமைந்த வேலோய் – கம்.அயோ:4 128/3,4
மற்றொரு மனமும் உண்டோ மறக்கல் ஆம் வழி மற்று யாதோ
கற்றவர் ஞானம் இன்றேல் காமத்தை கடக்கல் ஆமோ – கம்.ஆரண்:10 84/3,4
வித்தகர்க்கு இனி உரைக்கலாம் உவமை வேறு யாதோ
பத்து இரட்டி நன் பகல் இரவு ஒருவலர் பார்ப்பார் – கம்.கிட்:12 33/2,3
எல்லை தீர்வு அரிய வெம் கானம் யாதோ என – கம்.கிட்:13 72/3
வந்தது இங்கு யாதோ யாரொடும் போமோ என்று தம் மனம் மறுகுதலால் – கம்.சுந்:3 77/3
இன் அணை என்ன யாரும் இயம்புவர் ஏது யாதோ – கம்.யுத்1:9 73/4
என்னுமாறு அன்றி பிறிது எடுத்து இயம்புவது யாதோ – கம்.யுத்2:16 227/4
ஈசனார் படையோ மாயோன் நேமியோ யாதோ இன்னம் – கம்.யுத்3:27 74/2
தொழுதியோ யாதோ செய்ய துணிந்தனை விசய தோளாய் – கம்.யுத்3:27 169/4
செல்வமும் பெறுதற்கு உண்டோ குறை இனி சிறுமை யாதோ – கம்.யுத்3:28 61/4

மேல்


யாப்ப (1)

தோள் வலி யாப்ப ஈண்டு நம் வரவினை – நற் 161/8

மேல்


யாப்பன (1)

ஆடு வாம் புரவியின் குரத்தை யாப்பன
சூடுவார் இகழ்ந்த அ தொங்கல் மாலைகள் – கம்.பால:3 55/1,2

மேல்


யாப்பின் (3)

பூ தோள் யாப்பின் மிஞிலி காக்கும் – நற் 265/4
முதிர் கறி யாப்பின் துஞ்சும் நாடன் – நற் 297/8
நீல மணி கடிகை வல்லிகை யாப்பின் கீழ் – கலி 96/10

மேல்


யாப்பு (3)

புதுவது புனைந்த வெண்கை யாப்பு அமைத்து – மலை 28
அரை செறி கச்சை யாப்பு அழித்து அசைஇ – நற் 21/2
தொடி செறி யாப்பு அமை அரி முன்கை அணை தோளாய் – கலி 54/3

மேல்


யாப்புறு (1)

யாப்புறு காதலர் இராவணற்கு அவர் – கம்.யுத்3:31 183/4

மேல்


யாம் (265)

யாம் அவண்-நின்றும் வருதும் நீயிரும் – சிறு 143
யாம் அவன்-நின்றும் வருதும் நீயிரும் – பெரும் 28
நடுங்குவனம் எழுந்து நல் அடி தளர்ந்து யாம்
இடும்பை கூர் மனத்தேம் மருண்டு புலம் படர – குறி 133,134
யாம் அவண்-நின்றும் வருதும் நீயிரும் – மலை 53
பெரும் பேது உறுவள் யாம் வந்தனம் எனவே – நற் 6/11
குறும் பல் ஊர யாம் செல்லும் ஆறே – நற் 9/12
யாம் எம் நலன் இழந்தனமே யாமத்து – நற் 36/5
மன்னா பொருள்_பிணி பிரிதும் யாம் எனவே – நற் 46/11
சென்று யாம் அறியின் எவனோ தோழி – நற் 49/7
மணம் கமழ் நாற்றம் மரீஇ யாம் இவள் – நற் 52/3
அன்ன ஆக இனையல் தோழி யாம்
இன்னம் ஆக நம் துறந்தோர் நட்பு எவன் – நற் 64/2,3
யாம் செய் தொல்_வினைக்கு எவன் பேது உற்றனை – நற் 88/1
வருந்தல் வாழி தோழி யாம் சென்று – நற் 88/2
நடுநாள் வருதல் அஞ்சுதும் யாம் என – நற் 125/5
மன் எயில் உடையோர் போல அஃது யாம்
என்னதும் பரியலோ இலம் என தண் நடை – நற் 150/5,6
எம் நயந்து உறைவி ஆயின் யாம் நயந்து – நற் 176/1
மெய்ம் மலி காமத்து யாம் தொழுது ஒழிய – நற் 187/5
எற்று ஆவது-கொல் யாம் மற்றொன்று செயினே – நற் 239/12
காமர் நெஞ்சம் துரப்ப யாம் தன் – நற் 250/5
நன் மலை நாடனை நயவா யாம் அவன் – நற் 251/4
யாம் தன் கரையவும் நாணினள் வருவோள் – நற் 308/3
யாம் தன் உழையம் ஆகவும் தானே – நற் 312/6
உடுக்கும் தழை தந்தனனே யாம் அஃது – நற் 359/4
விரகு இல மொழியல் யாம் வேட்டது இல் வழியே – நற் 380/12
பரந்தன நடக்க யாம் கண்டனம் மாதோ – நற் 384/8
பன் மலர் நறும் பொழில் பழிச்சி யாம் முன் – நற் 398/6
யாம் தன் படர்ந்தமை அறியான் தானும் – குறு 74/3
சேர்ந்தனர்-கொல்லோ தாமே யாம் தமக்கு – குறு 79/6
யாம் அஃது அயர்கம் சேறும் தான் அஃது – குறு 80/3
சான்றோர் அல்லர் யாம் மரீஇயோரே – குறு 102/4
துன்னல் போகின்றால் பொழிலே யாம் எம் – குறு 113/4
கொன் ஊர் துஞ்சினும் யாம் துஞ்சலமே – குறு 138/1
அனையேம் மகிழ்நற்கு யாம் ஆயினம் எனினே – குறு 164/6
தெற்றென இறீஇயரோ ஐய மற்று யாம்
நும்மொடு நக்க வால் வெள் எயிறே – குறு 169/2,3
தொழுது காண் பிறையின் தோன்றி யாம் நுமக்கு – குறு 178/5
என் ஐ கொண்டான் யாம் இன்னமால் இனியே – குறு 223/7
யாம் எம் காமம் தாங்கவும் தாம் தம் – குறு 241/1
நன் மயில் வலைப்பட்டு ஆங்கு யாம்
உயங்கு-தொறும் முயங்கும் அறன் இல் யாயே – குறு 244/5,6
யாம் எம் காதலர் காணேம் ஆயின் – குறு 290/3
ஒண் தொடி முன்கை யாம் அழ பிரிந்தே – ஐங் 38/4
ஒண் தொடி முன்கை யாம் அழ பிரிந்து தன் – ஐங் 40/2
துறை எவன் அணங்கும் யாம் உற்ற நோயே – ஐங் 53/1
பேஎய் அனையம் யாம் சேய் பயந்தனமே – ஐங் 70/5
ஒல்லேம் போல் யாம் அது வேண்டுதுமே – ஐங் 88/4
ஒண் தொடி மடந்தை நின்னை யாம் பெறினே – ஐங் 92/4
ஆற்றலம் யாம் என மதிப்ப கூறி – ஐங் 227/3
யாம் வந்து காண்பது ஓர் பருவம் ஆயின் – ஐங் 237/2
யாம் நின் நயந்தனம் எனினும் எம் – ஐங் 275/4
யாம் எவன் செய்குவம் நெஞ்சே காமர் – ஐங் 288/2
எம் நலம் சிறப்ப யாம் இனி பெற்றோளே – ஐங் 292/5
யாம் தன் உள்ளுபு மறந்தறியேமே – ஐங் 298/4
அணி_இழை உள்ளி யாம் வருதலின் – ஐங் 359/4
நெடு மான் நோக்கி நின் உள்ளி யாம் வரவே – ஐங் 360/5
வாவல் உகக்கும் மாலை யாம் புலம்ப – ஐங் 378/2
யாம் உறு துயரம் அவள் அறியினோ நன்றே – ஐங் 441/4
யாம் வெம் காதலி நோய் மிக சாஅய் – ஐங் 478/3
நினக்கு யாம் பாணரேம் அல்லேம் எமக்கு – ஐங் 480/1
கார் அதிர் காலை யாம் ஓ இன்று நலிய – ஐங் 491/1
நேர்_இறை_முன்கை நின் உள்ளி யாம் வரவே – ஐங் 493/4
முள் எயிற்று அரிவை யாம் வந்த மாறே – ஐங் 495/5
பெருமையின் வல்லா யாம் இவண் மொழிபவை – பரி 1/37
அன்னோர் யாம் இவண் காணாமையின் – பரி 1/54
யாம் இயைந்து ஒன்றுபு வைகலும் பொலிக என – பரி 1/66
தெரி_இழாய் செல்க என்றாய் எல்லா யாம் பெற்றேம் – பரி 8/83
வாழ்த்தினேம் பரவுதும் தாழ்த்து தலை நினை யாம்
நயத்தலின் சிறந்த எம் அடியுறை – பரி 9/83,84
யாம் வேண்டும் வையை புனல் எதிர்கொள் கூடல் – பரி 10/40
யாம் வீழ்வார் ஏமம் எய்துக என்மாரும் – பரி 11/119
முந்து யாம் கூறிய ஐந்தனுள்ளும் – பரி 13/17
முன்னும் முன்னும் யாம் செய் தவ பயத்தால் – பரி 13/64
அன்னை ஆகலின் அமர்ந்து யாம் நின்னை – பரி 14/29
ஏம வைகல் பெறுக யாம் எனவே – பரி 17/53
மொய் வளம் பூத்த முயக்கம் யாம் கைப்படுத்தேம் – பரி 18/18
இடை நிலம் யாம் ஏத்தும் ஆறு – பரி 19/37
விடும் கடன் வேளாளர்க்கு இன்று படர்ந்து யாம்
தன் மார்பும் தண்டம் தரும் ஆரத்தாள் மார்பும் – பரி 20/63,64
எவ்வாறு செய்வாம்-கொல் யாம் என நாளும் – பரி 35/4
இடை கொண்டு யாம் இரப்பவும் எம கொள்ளாய் ஆயினை – கலி 3/7
ஒல் ஆங்கு யாம் இரப்பவும் உணர்ந்தீயாய் ஆயினை – கலி 3/11
யாம் நின் கூறவும் எம கொள்ளாய் ஆயினை – கலி 3/19
இறந்து நீர் செய்யும் பொருளினும் யாம் நுமக்கு – கலி 5/4
தொல் நலம் தொலைபு ஈங்கு யாம் துயர் உழப்ப துறந்து உள்ளார் – கலி 16/5
அன்பு அற மாறி யாம் உள்ள துறந்தவள் – கலி 19/8
சுடர் காய் சுரம் போகும் நும்மை யாம் எம்-கண் – கலி 22/20
யாம் உயிர் வாழும் மதுகை இலேம் ஆயின் – கலி 24/14
யாம் நின் கூறுவது எவன் உண்டு எம்மினும் – கலி 25/26
துயில் இன்றி யாம் நீந்த தொழுவை அம் புனல் ஆடி – கலி 30/5
பானாள் யாம் படர் கூர பணை எழில் அணை மென் தோள் – கலி 30/9
உறல் யாம் ஒளி வாட உயர்ந்தவன் விழவினுள் – கலி 30/13
இன கிளி யாம் கடிந்து ஓம்பும் புனத்து அயல் – கலி 37/13
குரவை தழீஇ யாம் ஆட குரவையுள் – கலி 39/29
என்று யாம் பாட மறை நின்று கேட்டனன் – கலி 42/28
உழுவது உடையமோ யாம்
உழுதாய் – கலி 64/10,11
அணை மென் தோள் யாம் வாட அமர் துணை புணர்ந்து நீ – கலி 66/9
பொலிக என புகுந்த நின் புலையனை கண்ட யாம்
என ஆங்கு – கலி 68/19,20
யார் நீ வரு நாள் போல் அமைகுவம் யாம் புக்கீமோ – கலி 71/23
கண்ணி நீ கடி கொண்டார் கனை-தொறும் யாம் அழ – கலி 72/9
புல_தகை பெண்டிரை தேற்றி மற்று யாம் எனின் – கலி 73/21
ஒடுங்கி யாம் புகல் ஒல்லேம் பெயர்தர அவன் கண்டு – கலி 76/10
முடி உற்ற கோதை போல் யாம் வாட ஏதிலார் – கலி 78/21
பயந்த எம் கண் ஆர யாம் காண நல்கி – கலி 80/3
வளை நெகிழ்பு யாம் காணும்_கால் – கலி 80/13
எவ்வ நோய் யாம் காணும்-கால் – கலி 80/17
அல்குல் வரி யாம் காணும்-கால் – கலி 80/21
போது இல் வறும் கூந்தல் கொள்வதை நின்னை யாம்
ஏதிலார் கண் சாய நுந்தை வியல் மார்பில் – கலி 80/23,24
திருந்துபு நீ கற்ற சொற்கள் யாம் கேட்ப – கலி 81/13
இனி எல்லா யாம் தீது இலேம் என்று தெளிப்பவும் கைந்நீவி – கலி 81/33
மே தக்க எந்தை பெயரனை யாம் கொள்வேம் – கலி 81/35
நினக்கு யாம் யாரேம் ஆகுதும் என்று – கலி 82/18
வருந்தி யாம் நோய் கூர நுந்தையை என்றும் – கலி 82/26
பொருந்து நோன் கதவு ஒற்றி புலம்பி யாம் உலமர – கலி 83/2
மோதிரம் யாவோ யாம் காண்கு – கலி 84/21
அன்னையோ யாம் எம் மகனை பாராட்ட கதுமென – கலி 85/29
ஒன்றினேம் யாம் என்று உணர்ந்தாரை நுந்தை போல் – கலி 86/15
திறன் அல்ல யாம் கழற யாரை நகும் இ – கலி 86/26
ஈத்தை இவனை யாம் கோடற்கு சீத்தை யாம் – கலி 86/30
ஈத்தை இவனை யாம் கோடற்கு சீத்தை யாம்
கன்றி அதனை கடியவும் கைநீவி – கலி 86/30,31
ஒரூஉ நீ எம் கூந்தல் கொள்ளல் யாம் நின்னை – கலி 87/1
இனி யாதும் மீக்கூற்றம் யாம் இலம் என்னும் – கலி 87/14
இனி தேற்றேம் யாம்
தேர் மயங்கி வந்த தெரி கோதை அம் நல்லார் – கலி 88/17,18
ஏஎ தெளிந்தேம் யாம் காயாதி எல்லாம் வல் எல்லா – கலி 89/7
கூறு இனி காயேமோ யாம்
தேறின் பிறவும் தவறு இலேன் யான் – கலி 90/19,20
வாய் ஆக யாம் கூற வேட்டு ஈவாய் கேள் இனி – கலி 93/16
யாம் வீழ்தும் என்று தன் பின் செலவும் உற்றீயா – கலி 94/29
யாம் வேண்டேம் என்று விலக்கவும் எம் வீழும் – கலி 94/32
செறிந்து ஒளிர் வெண் பல்லாய் யாம் வேறு இயைந்த – கலி 95/5
அருளுகம் யாம் யாரேம் எல்லா தெருள – கலி 95/29
கூந்தல் அணை கொடுப்பேம் யாம்
கோளாளர் என் ஒப்பார் இல் என நம் ஆனுள் – கலி 101/42,43
குரவை தழீஇ யாம் மரபுளி பாடி – கலி 103/75
கோட்டு_இனத்து ஆயர்_மகனொடு யாம் பட்டதற்கு – கலி 105/58
சொல்லும் சொல் கேளா அளை மாறி யாம் வரும் – கலி 106/44
ஆயர் எமர் ஆனால் ஆய்த்தியேம் யாம் மிக – கலி 108/9
நின் நெஞ்சம் களமா கொண்டு யாம் ஆளல் எமக்கு எவன் எளிது ஆகும் – கலி 108/30
இனி செல்வேம் யாம்
மா மருண்டு அன்ன மழை கண் சிற்றாய்த்தியர் – கலி 108/45,46
யாம் எவன் செய்தும் நினக்கு – கலி 108/51
பெற்றேம் யாம் என்று பிறர் செய்த இல் இருப்பாய் – கலி 111/10
தொய்யில் எழுதுகோ மற்று என்றான் யாம் பிறர் – கலி 111/17
பல் கால் யாம் கான்யாற்று அவிர் மணல் தண் பொழில் – கலி 113/23
கலத்தொடு யாம் செல்வு-உழி நாடி புலத்தும் – கலி 116/16
இரை உயிர் செகுத்து உண்ணா துறைவனை யாம் பாடும் – கலி 131/33
உது காண் சாஅய் மலர் காட்டி சால்பு இலான் யாம் ஆடும் – கலி 144/32
வீங்க முயங்கல் யாம் வேண்டினமே – அகம் 26/15
செல்வற்கு ஒத்தனம் யாம் என மெல்ல என் – அகம் 26/20
வதுவை அயர்ந்தனை என்ப அஃது யாம்
கூறேம் வாழியர் எந்தை செறுநர் – அகம் 46/10,11
கழிந்ததற்கு அழிந்தன்றோ இலெனே ஒழிந்து யாம்
ஊது உலை குருகின் உள் உயிர்த்து அசைஇ – அகம் 55/6,7
வருதும் யாம் என தேற்றிய – அகம் 85/14
அன்னை முன்னர் யாம் என் இதன் படலே – அகம் 95/15
முனி_தகு பண்பு யாம் செய்தன்றோ இலமே – அகம் 101/18
வருந்திய வருத்தம் தீர யாம் சிறிது – அகம் 110/8
பொய் புறம் பொதிந்து யாம் கரப்பவும் கையிகந்து – அகம் 116/11
யாம் தன் பகையேம் அல்லேம் சேர்ந்தோர் – அகம் 186/18
தையல் நின்-வயின் பிரியலம் யாம் என – அகம் 205/3
வருந்துப மாது அவர் சேரி யாம் செலினே – அகம் 216/16
நடுங்குதும் பிரியின் யாம் கடும் பனி உழந்தே – அகம் 217/20
சொல் இனி தெய்ய யாம் தெளியுமாறே – அகம் 220/22
யாம் தம் குறுகினம் ஆக ஏந்து எழில் – அகம் 230/13
பெரிய எவ்வம் யாம் இவண் உறவே – அகம் 230/16
புல்லென் மாலை யாம் இவண் ஒழிய – அகம் 239/10
மறி உயிர் வழங்கா அளவை சென்று யாம்
செலவர துணிந்த சேண் விளங்கு எல் வளை – அகம் 242/12,13
ஊர் நணி தந்தனை உவகை யாம் பெறவே – அகம் 254/20
யாம் முந்துறுதல் செல்லேம் ஆயிடை – அகம் 261/11
கண் பனி கலுழ்ந்து யாம் ஒழிய பொறை அடைந்து – அகம் 265/11
யாம் தன் கழறும்-காலை தான் தன் – அகம் 275/6
ஏமுறு துயரமொடு யாம் இவண் ஒழிய – அகம் 318/10
இலங்கு வளை நெகிழ பரந்து படர் அலைப்ப யாம்
முயங்கு-தொறும் முயங்கு-தொறும் உயங்க முகந்து கொண்டு – அகம் 328/9,10
ஐது ஏந்து அல்குல் யாம் அணிந்து உவக்கும் – அகம் 345/9
யாம் அது பேணின்றோ இலமே நீ நின் – அகம் 346/12
யாம் பல புணர்ப்ப சொல்லாள் காம்பொடு – அகம் 385/7
எய்த வந்தனம் யாம் ஏத்துகம் பலவே – புறம் 10/13
தாம் அறிகுவர் தமக்கு உறுதி யாம் அவன் – புறம் 61/15
மையல் மாலை யாம் கையறுபு இனைய – புறம் 67/5
ஏவான் ஆகலின் சாவேம் யாம் என – புறம் 68/12
படை அமை மறவரும் உடையம் யாம் என்று – புறம் 72/5
யாம் பொருதும் என்றல் ஓம்பு-மின் ஓங்கு திறல் – புறம் 88/2
குன்றும் கொண்டார் யாம் எந்தையும் இலமே – புறம் 112/5
அடகின் கண்ணுறை ஆக யாம் சில – புறம் 140/4
யாம் தன் தொழுதனம் வினவ காந்தள் – புறம் 144/8
யாம் அவன் கிளைஞரேம் அல்லேம் கேள் இனி – புறம் 144/10
இஃது யாம் இரந்த பரிசில் அஃது இருளின் – புறம் 145/8
தன் பெயர் ஆகலின் நாணி மற்று யாம்
நாட்டிடன்_நாட்டிடன் வருதும் ஈங்கு ஓர் – புறம் 152/22,23
கடி_மரம் வருந்த தந்து யாம் பிணித்த – புறம் 162/5
யாம் வேண்டி ஆங்கு எம் வறும் கலம் நிறைப்போன் – புறம் 171/5
யாம் தன் இரக்கும்-காலை தான் எம் – புறம் 180/10
உள்ளுதும் பெரும யாம் உவந்து நனி பெரிதே – புறம் 197/18
பெட்பு இன்றி ஈதல் யாம் வேண்டலமே – புறம் 205/2
யாம் பாட தான் மகிழ்ந்து உண்ணும்-மன்னே – புறம் 235/3
பருந்து கொண்டு உகப்ப யாம் கண்டனம் – புறம் 271/7
யாம் தனக்கு உறு முறை வளாவ விலக்கி – புறம் 292/2
அவன் எம் இறைவன் யாம் அவன் பாணர் – புறம் 316/4
கள் உடை கலத்தேம் யாம் மகிழ் தூங்க – புறம் 316/10
யாம் கஃடு உண்டு என வறிது மாசு இன்று – புறம் 319/4
யாம் தன் அறியுநம் ஆக தான் பெரிது – புறம் 381/6
புரந்தோன் எந்தை யாம் எவன் தொலைவதை – புறம் 384/17
யாண்டும் நிற்க வெள்ளி யாம்
வேண்டியது உணர்ந்தோன் தாள் வாழியவே – புறம் 386/24,25
நிசரத கணைகளால் நீறு-செய்ய யாம்
கச ரத துரக மா கடல் கொள் காவலன் – கம்.பால:5 19/2,3
மாதர் எழுந்து யாம் ஏகி அரும் தவனை கொணர்தும் என வணக்கம் செய்தார் – கம்.பால:5 35/4
அஞ்சன_வண்ண நின் அபயம் யாம் என்றார் – கம்.பால:8 39/4
பணி அரங்க பெரும் பாயல் பரம் சுடரை யாம் காண – கம்.பால:12 4/3
பொன் உயிர்க்கும் கழலவரை யாம் போலும் புகழ்கிற்பாம் – கம்.பால:12 9/2
வலித்தானே மங்கை திருமணத்தான் என்று யாம் வலித்தேம் – கம்.பால:13 20/4
அனகன் நினைகின்றன யாம் அறைவாம் – கம்.பால:23 12/4
யாரும் யாம் செய்த நல் அற பயன் என இருப்பார் – கம்.அயோ:1 38/4
தயரதற்கு என்ன கைம்மாறு உடையம் யாம் தக்கது என்பார் – கம்.அயோ:3 93/4
பூணாது ஒழிவான் எனின் யாம் உளமோ பொன்றேல் என்றான் – கம்.அயோ:4 39/4
விண்ணின்-தலை சேருதும் யாம் எம் போல் விடலை பிரிய – கம்.அயோ:4 85/3
காவா அறத்தை இனி கைவிடுவோம் யாம் என்பார் – கம்.அயோ:4 95/2
மண் கொடு வரும் என வழி இருந்த யாம்
எண் கொடு சுடர் வனத்து எய்தல் காணவோ – கம்.அயோ:4 184/1,2
வீரன் முன் வனம் மேவுதும் யாம் எனா – கம்.அயோ:4 229/3
சிங்க ஏறு அனைய வீரன் பின்னரும் செப்புவான் யாம்
இங்கு உறைந்து எறி நீர் கங்கை ஏறுதும் நாளை யாணர் – கம்.அயோ:8 15/1,2
வெண் நிற நகை-செய்தான் வீர நின்னுழை யாம் அ – கம்.அயோ:8 30/2
உய்குவெம் இவனோடு யாம் உடன் உறைதலின் என்பான் – கம்.அயோ:9 29/2
நெருக்கவும் யாம் படர் நெறி அலா நெறி – கம்.ஆரண்:3 12/3
வந்தனை யாம் செய்த தவத்தின் மாட்சியால் – கம்.ஆரண்:3 15/4
அருளுடை வீர நின் அபயம் யாம் என்றார் – கம்.ஆரண்:3 16/4
வனை கழல் தயரதன் மைந்தர் யாம் என்றார் – கம்.ஆரண்:4 17/4
யாம் இருந்த நெடும் சூழற்கு என் செய வந்தீர் எனலும் – கம்.ஆரண்:6 110/2
தரை அளித்த தனி நேமி தயரதன்-தன் புதல்வர் யாம் தாய் சொல் தாங்கி – கம்.ஆரண்:6 128/1
இம்பர் மேல் இனி யாம் உளெமோ என்றார் – கம்.ஆரண்:7 12/4
யாம் உரை வழங்கும் என்பது ஏழைமை-பாலது அன்றோ – கம்.ஆரண்:10 69/4
யாம் அது தெரிதல் தேற்றாம் இன் நகை சனகி என்னும் – கம்.ஆரண்:14 4/1
தீவினை பிறவி வெம் சிறையில் பட்ட யாம்
ஓய்வு_அறு துயர் என நுடங்கல் நோன்மையோ – கம்.ஆரண்:14 86/3,4
புரி_குழல் புக்க இடம் புகல்கிலாத யாம்
திருமுகம் நோக்கலம் இறந்து தீர்தும் என்று – கம்.கிட்:1 7/2,3
இன்ன வாயினூடு எய்தும் என்ன யாம்
பொன்னின் மால் வரை பொருப்பு ஒழித்து வேறு – கம்.கிட்:3 57/2,3
கோமகன்-தனை கொண்டுவந்து யாம்
மேவு குன்றின்-மேல் வைகும் வேலைவாய் – கம்.கிட்:3 58/2,3
மொழிந்த வீரற்கு யாம் எண்ணுவது உண்டு என மொழிந்தான் – கம்.கிட்:3 73/4
இ வழி யாம் இயைந்து இருந்தது ஓர் இடை – கம்.கிட்:6 2/1
பருகினன் என்கிலம் பகர்வது என்-கொல் யாம் – கம்.கிட்:6 5/4
எந்தாய் நீ அமிழ்து ஈய யாம் எலாம் – கம்.கிட்:8 11/1
இரங்கிய பணி யாம் செய்ய இருத்தியால் சில் நாள் எம்-பால் – கம்.கிட்:9 18/4
ஈண்டு நின்று அரக்கர்-தம் இருக்கை யாம் இனி – கம்.கிட்:10 89/1
மூட்டிய வெகுளியால் யாம் முடிவதற்கு ஐயம் உண்டோ – கம்.கிட்:11 95/4
எஞ்சல்_இல் இன் அமுது அருந்தின் யாம் எலாம் – கம்.கிட்:11 110/2
பொன்றினம் யாம் என பொருமும் புந்தியர் – கம்.கிட்:14 27/2
என்றான் அன்னது காண்டும் யாம் எனா – கம்.கிட்:16 49/1
யாம் இனி இப்போது ஆர் இடர் துய்த்து இங்கு இனி யாரை – கம்.கிட்:17 7/1
பழையம் யாம் என பண்பு_அல செய்வரோ பருணிதர் பயன் ஓர்வார் – கம்.சுந்:2 196/4
போனவர் தம்மில் மீண்டோம் யாம் அமர் புரிகிலாமை – கம்.சுந்:9 66/2
சீரியர் மனிதரே சிறியம் யாம் எனா – கம்.யுத்1:2 43/3
செயிரின் ஒரு பொழுதில் நுந்தையை யாம் சீறி – கம்.யுத்1:3 167/2
செயிர் சேரா உள்ளத்தாய்க்கு என் இனி யாம் செய்கேம் – கம்.யுத்1:3 167/4
யாம் இவன் வரவு இவற்று என் என்று உன்னுவாம் – கம்.யுத்1:4 80/4
சீலமே நோக்கி யாம் தெரிந்து தேறுதற்கு – கம்.யுத்1:4 81/3
இடைந்தவர்க்கு அபயம் யாம் என்று இரந்தவர்க்கு எறி நீர் வேலை – கம்.யுத்1:4 108/1
மாற்றம் ஈக்கவும் பெற்றிலம் யாம் எனும் மனத்தால் – கம்.யுத்1:6 4/2
ஈறு_இலா வணக்கம் செய்து யாம் இரந்திட எய்திடாதே – கம்.யுத்1:7 12/2
நுவல யாம் வர வேண்டிய நோக்கதோ – கம்.யுத்1:9 58/1
இங்கு இவன்-தன்னை யாம் இன்று எழுப்பல் ஆம் வகை ஏது என்று – கம்.யுத்2:16 46/1
கோல் உள யாம் உளேம் குறை உண்டாகுமோ – கம்.யுத்2:16 81/4
விராவு நல் அமர் விளைக்குதும் யாம் என விளம்பா – கம்.யுத்2:16 229/4
சொல்லினால் சொல கற்றிலம் யாம் என சொன்னான் – கம்.யுத்2:16 231/4
இடையில் படுகிற்கிலம் யாம் ஒரு நின் – கம்.யுத்2:18 71/1
துவசத்தின் புரவி திண் தேர் கடிதுற தூண்டி யாம் இ – கம்.யுத்2:19 171/3
முனிவர் வானவர் முனிந்து வந்து எய்த யாம் முயன்ற – கம்.யுத்3:22 166/3
என்று இ கடல் வெல்குதும் யாம் எனலும் – கம்.யுத்3:27 27/4
இழைத்த பேர் யாகம் தானே யாம் செய்த தவத்தினாலே – கம்.யுத்3:27 87/1
ஒடுங்கி யாம் கரந்து உறைவிடம் அறிகிலம் உயிரை – கம்.யுத்3:31 24/2
யாம் உளோம் எனின் எம் கிளை உள்ளது எம் பெரும – கம்.யுத்3:31 44/2
ஒன்றும் நீர் அஞ்சல் ஐய யாம் எலாம் ஒருங்கே சென்று – கம்.யுத்3:31 56/1
கொல்வதே நின்று குன்று அன யாம் எலாம் – கம்.யுத்3:31 128/2
கோல் விழுந்து அழுந்தா-முனம் கூடி யாம்
மேல் விழுந்திடினும் இவன் வீயுமால் – கம்.யுத்3:31 129/1,2
விழித்துமோ இராவணன் முகத்து மீண்டு யாம்
பழித்துமோ நம்மை நாம் படுவது அஞ்சினால் – கம்.யுத்3:31 176/1,2
அழித்தும் ஓர் பிறப்பு உறா நெறி சென்று அண்ம யாம்
கழித்தும் இ ஆக்கையை புகழை கண்ணுற – கம்.யுத்3:31 176/3,4
எடுத்து ஒரு முகத்தினால் எய்தி யாம் இனி – கம்.யுத்3:31 177/3
வென்றதும் எங்களை-போலும் யாம் விளிவதும் உளதோ – கம்.யுத்4:37 115/2
என்று யாம் இடுக்கண் தீர்வது என்கின்றார் இவன் இன்று உன்னால் – கம்.யுத்4:37 214/3
சோர்வு இலாது யாம் காண்குறும் அளவையும் தொடர்ந்து – கம்.யுத்4:41 12/3
ஈங்கு நின்று யாம் உனக்கு இசைத்த மாற்றம் அ – கம்.யுத்4:41 100/1

மேல்


யாம (6)

யாம நல் யாழ் நாப்பண் நின்ற – மது 584
யாம குறை ஊடல் இன் நசை தேன் நுகர்வோர் – பரி 10/32
யாம தன்மை இ ஐ இருங்குன்றத்து – பரி 15/26
யாம நடுநாள் துயில் கொண்டு ஒளித்த – கலி 122/21
யாம இரவின் நெடும் கடை நின்று – அகம் 208/1
யாம யாழ் மழலையாள்-தன் புறவடிக்கு இழுக்கம்-மன்னோ – கம்.கிட்:13 34/4

மேல்


யாமத்தானும் (1)

துஞ்சு ஊர் யாமத்தானும் என் – குறு 302/7

மேல்


யாமத்து (32)

நள்ளென் யாமத்து மழை பொழிந்து ஆங்கே – நற் 22/11
யாம் எம் நலன் இழந்தனமே யாமத்து
அலர் வாய் பெண்டிர் அம்பலொடு ஒன்றி – நற் 36/5,6
ஒழி என அல்லம் ஆயினம் யாமத்து
உடை திரை ஒலியின் துஞ்சும் மலி கடல் – நற் 159/9,10
நள்ளென் யாமத்து உயவு-தோறு உருகி – நற் 199/3
அவண் நீடாதல் ஓம்பு-மின் யாமத்து
இழை அணி ஆகம் வடு கொள முயங்கி – நற் 229/6,7
பனி கால்கொண்ட பையுள் யாமத்து
பல் இதழ் உண்கண் கலுழ – நற் 241/10,11
தா இல் பெரும் பெயல் தலைஇய யாமத்து
களிறு அகப்படுத்த பெரும் சின மாசுணம் – நற் 261/5,6
உறை மயக்கு-உற்ற ஊர் துஞ்சு யாமத்து
நடுங்கு பிணி நலிய நல் எழில் சாஅய் – நற் 262/3,4
நள்ளென் யாமத்து உள்ளு-தொறும் படுமே – நற் 333/12
காமம் கனிவது ஆயினும் யாமத்து
இரும் புலி தொலைத்த பெரும் கை யானை – நற் 353/8,9
காமம் ஒழிவது ஆயினும் யாமத்து
கருவி மா மழை வீழ்ந்து என அருவி – குறு 42/1,2
ஊதை தூற்றும் கூதிர் யாமத்து
ஆன் நுளம்பு உலம்பு-தொறு உளம்பும் – குறு 86/4,5
நள்ளிருள் யாமத்து இல் எலி பார்க்கும் – குறு 107/3
கையற நரலும் நள்ளென் யாமத்து
பெரும் தண் வாடையும் வாரார் – குறு 160/4,5
பல்லோர் துஞ்சும் நள்ளென் யாமத்து
உரவு களிறு போல் வந்து இரவு கதவு முயறல் – குறு 244/1,2
நள்ளென் யாமத்து ஐயென கரையும் – குறு 261/4
புலம்பு கொள் யாமத்து இயங்கு-தொறு இசைக்கும் – குறு 279/3
யாமத்து வந்து நின் குறி வாய்த்தாள் என்பதோ – கலி 127/15
நாம அரும் துறை பேர்தந்து யாமத்து
ஈங்கும் வருபவோ ஓங்கல் வெற்ப – அகம் 18/7,8
தழங்கு குரல் முரசமொடு முழங்கும் யாமத்து
கழித்து உறை செறியா வாள் உடை எறுழ் தோள் – அகம் 24/15,16
நள்ளென் யாமத்து உயவு துணை ஆக – அகம் 103/12
கழுது வழங்கு யாமத்து அழி_தக குழறும் – அகம் 122/14
கடல் மீன் துஞ்சும் நள்ளென் யாமத்து
உருவு கிளர் ஏர் வினை பொலிந்த பாவை – அகம் 142/20,21
வெள் இறா கனவும் நள்ளென் யாமத்து
நின் உறு விழுமம் களைந்தோள் – அகம் 170/12,13
அரைநாள் யாமத்து விழு மழை கரந்து – அகம் 198/4
துஞ்சு ஊர் யாமத்து முயங்கினள் பெயர்வோள் – அகம் 198/11
இருள் மயங்கு யாமத்து இயவு கெட விலங்கி – அகம் 218/10
உரவு பெயல் பொழிந்த நள்ளென் யாமத்து
அரவின் பைம் தலை இடறி பானாள் – அகம் 328/3,4
துஞ்சு ஊர் யாமத்து தெவிட்டல் ஓம்பி – அகம் 360/12
காம இருவர் அல்லது யாமத்து
தனி மகன் வழங்கா பனி மலர் காவின் – புறம் 33/18,19
பனி பழுநிய பல் யாமத்து
பாறு தலை மயிர் நனைய – புறம் 377/1,2
எளியள் பெண் என்று இரங்காதே எல்லி யாமத்து இருள்-ஊடே – கம்.பால:10 68/2

மேல்


யாமத்தும் (8)

நள்ளென் யாமத்தும் பள்ளிகொள்ளான் – நெடு 186
நடுநாள் யாமத்தும் தமியம் கேட்டே – நற் 129/9
நள்ளென் யாமத்தும் கண்படை பெறேஎன் – நற் 178/8
பானாள் யாமத்தும் கறங்கும் – குறு 375/5
துஞ்சு ஊர் யாமத்தும் துயில் அறியலரே – ஐங் 13/4
யாமத்தும் துயில் அலள் அலமரும் என் தோழி – கலி 45/18
யாமத்தும் எல்லையும் எவ்வ திரை அலைப்ப – கலி 139/14
நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான் – புறம் 189/3

மேல்


யாமம் (17)

முந்தை யாமம் சென்ற பின்றை – மது 620
மற்றை யாமம் பகல் உற கழிப்பி – மது 653
யாமம் கொள்பவர் நெடு நா ஒண் மணி – நற் 132/9
ஒலி அவிந்து அடங்கி யாமம் நள்ளென – நற் 303/1
யாமம் உய்யாமை நின்றன்று – நற் 335/10
நள்ளென்றன்றே யாமம் சொல் அவிந்து – குறு 6/1
யாமம் காவலர் அவியா மாறே – குறு 375/6
பலவே யாமம் பையுளும் உடைய – கலி 137/3
யாமம் தலைவந்தன்று ஆயின் அதற்கு என் நோய் – கலி 146/34
யாமம் நீ துஞ்சலை-மன் – கலி 146/37
யாமம் கொள்பவர் நாட்டிய நளி சுடர் – அகம் 114/10
யாமம் கொள வரின் கனைஇ காமம் – அகம் 128/3
யாமம் நும்மொடு கழிப்பி நோய் மிக – அகம் 168/1
பகலினும் அகலாது ஆகி யாமம்
தவல் இல் நீத்தமொடு ஐயென கழிய – அகம் 305/1,2
யாமம் கொள்பவர் சுடர் நிழல் கதூஉம் – புறம் 37/9
எண் தரும் கடை சென்ற யாமம் இயம்புகின்றன ஏழையால் – கம்.அயோ:3 51/1
ஏடு அகம் பொதி தார் பொருந்திட யாமம் பேரி இசைத்தலால் – கம்.அயோ:3 61/2

மேல்


யாமமும் (2)

யாமமும் நெடிய கழியும் காமமும் – நற் 378/1
ஊர் துஞ்சு யாமமும் விடியலும் என்று இ – குறு 32/2

மேல்


யாமும் (19)

எழு எனின் அவளும் ஒல்லாள் யாமும்
ஒழி என அல்லம் ஆயினம் யாமத்து – நற் 159/8,9
துணையோர் செல்வமும் யாமும் வருந்துதும் – ஐங் 50/1
பெரும் தோள் நலம் வர யாமும் முயங்க – ஐங் 485/2
யாமும் சேறுகம் நீயிரும் வம்-மின் – பதி 49/1
தலை உற வணங்கினேம் பல் மாண் யாமும்
கலி இல் நெஞ்சினேம் ஏத்தினேம் வாழ்த்தினேம் – பரி 2/73,74
அவை யாமும் எம் சுற்றமும் பரவுதும் – பரி 17/52
யாமும் காதலம் அவற்கு என சாஅய் – அகம் 26/22
சேந்தனிர் செல்குவிர் ஆயின் யாமும்
எம் வரை அளவையின் பெட்குவம் – அகம் 200/12,13
அடைய முயங்கேம் ஆயின் யாமும்
விறல் இழை நெகிழ சாஅய்தும் அதுவே – அகம் 218/16,17
யாயும் அவனே என்னும் யாமும்
வல்லே வருக வரைந்த நாள் என – அகம் 282/15,16
யாமும் பாரியும் உளமே – புறம் 110/5
அது கண்டு யாமும் பிறரும் பல் வேறு இரவலர் – புறம் 229/13
யாமும் பிறரும் வாழ்த்த நாளும் – புறம் 396/29
யாமும் எம் இருக்கை பெற்றேம் உனக்கு இடையூறும் இல்லை – கம்.பால:7 54/1
யாமும் இ மண் இறத்தும் என்பன போல் எழுந்தன யானையே – கம்.அயோ:3 53/4
தெவ்வர் இவர் சேமம் இது சேவகனும் யாமும்
வெவ் அமர் தொடங்கிடின் எனாய் விளையும் என்றான் – கம்.சுந்:2 70/3,4
இனி இறை தாழ்த்தி-ஆயின் இலங்கையும் யாமும் எல்லாம் – கம்.யுத்2:16 39/1
சென்னியில் சுமந்த கையர் தேவரே போல யாமும்
பொன்னுடை வரி வில் ஆற்றல் புறன் நின்று காண்டல் போக்கி – கம்.யுத்3:31 62/3,4
வரும் பழி துடைத்தும் வானின் வைகுதும் யாமும் என்னா – கம்.யுத்4:32 1/3

மேல்


யாமே (53)

நீ புணர்ந்த அனையேம் அன்மையின் யாமே
நேர்பு உடை நெஞ்சம் தாங்க தாங்கி – நற் 15/5,6
விருந்தின் வெம் காட்டு வருந்துதும் யாமே
ஆள்வினைக்கு அகல்வாம் எனினும் – நற் 103/9,10
அரும் செயல் பொருள்_பிணி முன்னி யாமே
சேறும் மடந்தை என்றலின் தான் தன் – நற் 113/5,6
யாமே நின்னும் நின் மலையும் பாடி பல் நாள் – நற் 156/4
சேறும் வாழியோ முதிர்கம் யாமே – நற் 295/9
துணை நன்கு உடையள் மடந்தை யாமே
வெம் பகை அரு முனை தண் பெயல் பொழிந்து என – நற் 341/6,7
ஐய அஞ்சினம் அளியம் யாமே – நற் 368/10
வாரல் வாழியோ வருந்துதும் யாமே – குறு 69/6
இறப்பு அரும் குன்றம் இறந்த யாமே
குறு நடை புள் உள்ளலமே நெறி முதல் – குறு 209/3,4
பெய்க இனி வாழியோ பெரு வான் யாமே
செய்_வினை முடித்த செம்மல் உள்ளமொடு – குறு 270/4,5
என வேட்டோளே யாயே யாமே
நனைய காஞ்சி சினைய சிறு மீன் – ஐங் 1/3,4
என வேட்டோளே யாயே யாமே
பல் இதழ் நீலமொடு நெய்தல் நிகர்க்கும் – ஐங் 2/3,4
என வேட்டோளே யாயே யாமே
வித்திய உழவர் நெல்லோடு பெயரும் – ஐங் 3/3,4
என வேட்டோளே யாயே யாமே
பூத்த கரும்பின் காய்த்த நெல்லின் – ஐங் 4/3,4
என வேட்டோளே யாயே யாமே
முதலை போத்து முழு_மீன் ஆரும் – ஐங் 5/3,4
என வேட்டோளே யாயே யாமே
மலர்ந்த பொய்கை முகைந்த தாமரை – ஐங் 6/3,4
என வேட்டோளே யாயே யாமே
உளை பூ மருதத்து கிளை குருகு இருக்கும் – ஐங் 7/3,4
என வேட்டோளே யாயே யாமே
அலங்கு சினை மாஅத்து அணி மயில் இருக்கும் – ஐங் 8/3,4
என வேட்டோளே யாயே யாமே
கயல் ஆர் நாரை போர்வில் சேக்கும் – ஐங் 9/3,4
என வேட்டோளே யாயே யாமே
பூத்த மாஅத்து புலால் அம் சிறு மீன் – ஐங் 10/3,4
நல்லன் என்றும் யாமே
அல்லன் என்னும் என் தட மென் தோளே – ஐங் 11/3,4
ஆற்றுக தில்ல யாமே
தோற்க தில்ல என் தட மென் தோளே – ஐங் 12/3,4
என் ஐ என்றும் யாமே இ ஊர் – ஐங் 110/3
நெடும் தோள் அண்ணல் கண்டிகும் யாமே – ஐங் 198/4
கண்டனெம் மன்ற சுரத்து இடை யாமே – ஐங் 390/4
சுடர் தொடி மடவரல் புணர்ந்தனம் யாமே – ஐங் 416/5
காணிய வருதும் யாமே
வாள் நுதல் அரிவையொடு ஆய் நலம் படர்ந்தே – ஐங் 420/4,5
யாமே நின் துறந்து அமையலம் – ஐங் 423/3
செல்வேம் தில்ல யாமே செற்றார் – ஐங் 429/2
யாமே பிரிவு இன்று இயைந்த துவரா நட்பின் – அகம் 12/4
தம் ஊரோளே நன்_நுதல் யாமே
கடி மதில் கதவம் பாய்தலின் தொடி பிளந்து – அகம் 24/10,11
அண்கணாளனை நகுகம் யாமே – அகம் 32/21
யாமே எமியம் ஆக நீயே – அகம் 33/12
தளி மயங்கின்றே தண் குரல் எழிலி யாமே
கொய் அகை முல்லை காலொடு மயங்கி – அகம் 43/8,9
யாமே எமியம் ஆக தாமே – அகம் 57/10
நினக்கு எவன் அரியமோ யாமே எந்தை – அகம் 80/4
சீறூரோளே ஒண்_நுதல் யாமே
எரி புரை பன் மலர் பிறழ வாங்கி – அகம் 84/10,11
புது நாண் ஒடுக்கமும் காண்குவம் யாமே – அகம் 112/19
யாமே அன்றியும் உளர்-கொல் பானாள் – அகம் 202/9
நிரம்பா நீள் இடை வருந்துதும் யாமே – அகம் 287/14
செல்ப என்ப தோழி யாமே
பண்பு இல் கோவலர் தாய் பிரித்து யாத்த – அகம் 293/10,11
யாமே எமியம் ஆக நீயே – அகம் 355/12
எவ்வம் கூர இறந்தனம் யாமே – அகம் 361/16
யாமே நின் இகழ் பாடுவோர் எருத்து அடங்க – புறம் 40/6
விழுமியம் பெரியம் யாமே நம்மின் – புறம் 78/5
யாமே புறஞ்சிறை இருந்தும் பொன் அன்னம்மே – புறம் 84/2
வண்மையின் தொடுத்தனம் யாமே முள் எயிற்று – புறம் 126/18
என்றும் காண்க தில் அம்ம யாமே குடாஅது – புறம் 166/26
அன்ன நன் நாட்டு பொருநம் யாமே
பொராஅ பொருநரேம் – புறம் 386/18,19
என் என்று அஞ்சலம் யாமே வென் வெல் – புறம் 397/25
யாமே பரம் என்றனர் என்ற அவர்க்கு – கம்.யுத்1:3 109/3
என்று எழுந்தனர் இராக்கதர் இருக்க நீ யாமே
சென்று மற்றவர் சில் உடல் குருதி நீர் தேக்கி – கம்.யுத்3:30 52/1,2
ஈண்டிய தானை நீங்க நிற்பது என் யாமே சென்று – கம்.யுத்3:31 57/1

மேல்


யாமை (19)

ஈற்று யாமை தன் பார்ப்பு ஓம்பவும் – பொரு 186
பழன யாமை பாசடை புறத்து – நற் 280/6
புலவு நீர் அடைகரை யாமை பார்ப்போடு – நற் 385/2
யாமை பார்ப்பின் அன்ன – குறு 152/4
அம்பணத்து அன்ன யாமை ஏறி – ஐங் 43/1
தீம் பெரும் பொய்கை யாமை இளம் பார்ப்பு – ஐங் 44/1
குருகு உடைத்து உண்ட வெள் அகட்டு யாமை
அரி_பறை வினைஞர் அல்கு மிசை கூட்டும் – ஐங் 81/1,2
யாமை எடுத்து நிறுத்தற்றால் தோள் இரண்டும் வீசி – கலி 94/31
கொடும் தாள் யாமை பார்ப்பொடு கவரும் – அகம் 117/16
நிறை சூல் யாமை மறைத்து ஈன்று புதைத்த – அகம் 160/5
மடி துயில் முனைஇய வள் உகிர் யாமை
நொடி விடு கல்லின் போகி அகன் துறை – அகம் 256/2,3
பழன யாமை பசு வெயில் கொள்ளும் – அகம் 306/7
உகு வார் அருந்த பகு வாய் யாமை
கம்புள் இயவன் ஆக விசி பிணி – அகம் 356/2,3
அழல் எழு தித்தியம் மடுத்த யாமை
நிழல் உடை நெடும் கயம் புகல் வேட்டு ஆங்கு – அகம் 361/11,12
கயத்து வாழ் யாமை காழ் கோத்து அன்ன – புறம் 70/2
யாமை ஈன்ற புலவு நாறு முட்டையை – புறம் 176/3
யாமை புழுக்கின் காமம் வீட ஆரா – புறம் 212/3
அரி குரல் தடாரியின் யாமை மிளிர – புறம் 249/4
அள்ளல் யாமை கூன் புறத்து உரிஞ்சும் – புறம் 379/5

மேல்


யாமையும் (1)

படை மிளிர்ந்திட்ட யாமையும் அறைநர் – புறம் 42/14

மேல்


யாய் (28)

யான் யாய் அஞ்சுவல் எனினும் தான் என் – நற் 72/6
கதம் பெரிது உடையள் யாய் அழுங்கலோ இலளே – நற் 150/11
யாய் மறப்பு அறியா மடந்தை – நற் 301/8
உடுப்பின் யாய் அஞ்சுதுமே கொடுப்பின் – நற் 359/5
யாய் ஆகியளே மாஅயோளே – குறு 9/1
யாய் ஆகியளே விழவு முதலாட்டி – குறு 10/1
சூர் நசைந்த அனையை யாய் நடுங்கல் கண்டே – குறு 52/2
பெரிய கூறி யாய் அறிந்தனளே – குறு 248/7
தான் தந்தனன் யாய் காத்து ஓம்பல்லே – குறு 294/8
யாய் நயந்து எடுத்த ஆய் நலம் கவின – ஐங் 384/3
என் ஐயர்க்கு உய்த்து உரைத்தாள் யாய்
அவரும் தெரி கணை நோக்கி சிலை நோக்கி கண் சேந்து – கலி 39/22,23
இன்ன உவகை பிறிது யாது யாய் என்னை – கலி 105/62
கேட்டனள் என்பவோ யாய்
கேட்டால் எவன் செய்ய வேண்டுமோ மற்று இகா – கலி 107/11,12
கை புனை கண்ணி முடித்தாள் என்று யாய் கேட்பின் – கலி 107/15
தினை காலுள் யாய் விட்ட கன்று மேய்க்கிற்பதோ – கலி 108/33
தாம்பின் பிணித்து மனை நிறீஇ யாய் தந்த – கலி 111/2
கூந்தலுள் பெய்து முடித்தேன்-மன் தோழி யாய்
வெண்ணெய் உரைஇ விரித்த கதுப்போடே – கலி 115/6,7
அன்னையும் அத்தனும் இல்லரா யாய் நாண – கலி 115/8
யாய் வருக ஒன்றோ பிறர் வருக மற்று நின் – கலி 116/10
வாங்கு அமை கண் இடை கடுப்ப யாய்
ஓம்பினள் எடுத்த தட மென் தோளே – அகம் 18/17,18
தணி மருங்கு அறியாள் யாய் அழ – அகம் 156/16
யாய் அறிந்து உணர்க என்னார் தீ வாய் – அகம் 203/2
வருந்துக தில்ல யாய் ஓம்பிய நலனே – அகம் 276/15
யாய் அறிவுறுதல் அஞ்சி பானாள் – அகம் 298/17
யாய் அறிவுறுதல் அஞ்சி – அகம் 321/16
தொடி கழித்திடுதல் யான் யாய் அஞ்சுவலே – புறம் 83/2
வேந்தன் வீயவும் யாய் துயர் மேவவும் – கம்.ஆரண்:3 18/1
எந்தை யாய் முதலிய கிளைஞர் யார்க்கும் என் – கம்.சுந்:5 38/1

மேல்


யாய்க்கும் (1)

எல்லை நம் இறுதி யாய்க்கும் எந்தைக்கும் யாவரேனும் – கம்.கிட்:16 14/1

மேல்


யாய்க்கே (3)

உரைத்தனென் அல்லனோ அஃது என் யாய்க்கே – ஐங் 280/5
என் கெடுத்து இருந்த அறனில் யாய்க்கே – ஐங் 385/6
செப்பலென்-மன்னால் யாய்க்கே நல் தேர் – அகம் 356/11

மேல்


யாயும் (13)

ஏயள்-மன் யாயும் நுந்தை வாழியர் – நற் 134/6
ஆயமும் அழுங்கின்று யாயும் அஃது அறிந்தனள் – நற் 295/3
யாயும் ஞாயும் யார் ஆகியரோ – குறு 40/1
யானும் காதலென் யாயும் நனி வெய்யள் – குறு 51/4
நீல் நிற பெரும் கடல் புக்கனன் யாயும்
உப்பை மாறி வெண்ணெல் தரீஇய – குறு 269/4,5
எந்தையும் யாயும் உணர காட்டி – குறு 374/1
நுந்தையும் யாயும் துடியரோ நின்னே – ஐங் 98/4
யாயும் அறிய உரைத்தீயின் யான் உற்ற – கலி 111/23
யாயும் ஆயமோடு அயரும் நீயும் – அகம் 240/9
யாயும் அவனே என்னும் யாமும் – அகம் 282/15
முன்றில் போகா முதுர்வினள் யாயும்
பசந்த மேனியொடு படர் அட வருந்தி – புறம் 159/5,6
எந்தையும் யாயும் எம்பிரானும் எம் முனும் – கம்.அயோ:11 57/1
எந்தை நீ யாயும் நீ எம்முன் நீ தவ – கம்.யுத்1:2 73/1

மேல்


யாயே (23)

இனையையோ என வினவினள் யாயே
அதன் எதிர் சொல்லாள் ஆகி அல்லாந்து – நற் 55/7,8
செல்வல் கொண்க செறித்தனள் யாயே
கதிர் கால் வெம்ப கல் காய் ஞாயிற்று – நற் 258/2,3
வெய்ய உயிர்த்தனள் யாயே
ஐய அஞ்சினம் அளியம் யாமே – நற் 368/9,10
அறிந்தனிர் அல்லிரோ அறன் இல் யாயே – நற் 376/12
வாரற்க தில்ல வருகுவள் யாயே – குறு 198/8
உயங்கு-தொறும் முயங்கும் அறன் இல் யாயே – குறு 244/6
என வேட்டோளே யாயே யாமே – ஐங் 1/3
என வேட்டோளே யாயே யாமே – ஐங் 2/3
என வேட்டோளே யாயே யாமே – ஐங் 3/3
என வேட்டோளே யாயே யாமே – ஐங் 4/3
என வேட்டோளே யாயே யாமே – ஐங் 5/3
என வேட்டோளே யாயே யாமே – ஐங் 6/3
என வேட்டோளே யாயே யாமே – ஐங் 7/3
என வேட்டோளே யாயே யாமே – ஐங் 8/3
என வேட்டோளே யாயே யாமே – ஐங் 9/3
என வேட்டோளே யாயே யாமே – ஐங் 10/3
செல்லாதீமோ என்றனள் யாயே – ஐங் 186/5
மன்றலும் உடையள்-கொல் தோழி யாயே – ஐங் 253/4
வரும்_வரும் என்ப தோழி யாயே – ஐங் 272/5
யாயே கண்ணினும் கடும் காதலளே – அகம் 12/1
அரும் கடி படுக்குவள் அறன் இல் யாயே – அகம் 60/15
அரும் கடிப்படுத்தனள் யாயே கடும் செலல் – அகம் 150/6
பல் கால் நோக்கும் அறன் இல் யாயே – அகம் 302/15

மேல்


யாயை (1)

இன்று வந்தான் என்று உண்டோ எந்தையை யாயை முன்னை – கம்.யுத்1:4 106/1

மேல்


யாயொடு (1)

யாயொடு நனி மிக மடவை முனாஅது – நற் 162/8

மேல்


யார் (165)

நீர் யார் என்னாது முறை கருதுபு சூட்டி – மது 738
இவர் யார் என்குவள் அல்லள் முனாஅது – நற் 6/6
யார் மகள்-கொல் இவள் தந்தை வாழியர் – நற் 8/4
அறிவார் யார் அவர் முன்னியவ்வே – நற் 269/9
யார் அஃது அறிந்திசினோரே சாரல் – குறு 18/3
யாயும் ஞாயும் யார் ஆகியரோ – குறு 40/1
யார் வாய் கேட்டனை காதலர் வரவே – குறு 75/5
யார் ஆகுவர்-கொல் தோழி சாரல் – குறு 82/3
யார் ஆகியரோ தோழி நீர – குறு 110/2
யார் அணங்கு உற்றனை கடலே பூழியர் – குறு 163/1
யார் நலம் சிதைய பொய்க்குமோ இனியே – ஐங் 49/4
யார் அவள் மகிழ்ந தானே தேரொடு – ஐங் 66/2
யார் மகள் இவள் என பற்றிய மகிழ்ந – ஐங் 79/2
யார் மகள் ஆயினும் அறியாய் – ஐங் 79/3
நீ யார் மகனை எம் பற்றியோயே – ஐங் 79/4
நும் கோ யார் என வினவின் எம் கோ – பதி 20/1
களைநர் யார் இனி பிறர் என பேணி – பதி 40/7
இனி யார் உளரோ நின் முன்னும் இல்லை – பதி 45/18
யார் இவண் நெடுந்தகை வாழுமோரே – பதி 71/27
யார் பிரிய யார் வர யார் வினவ யார் செப்பு – பரி 8/72
யார் பிரிய யார் வர யார் வினவ யார் செப்பு – பரி 8/72
யார் பிரிய யார் வர யார் வினவ யார் செப்பு – பரி 8/72
யார் பிரிய யார் வர யார் வினவ யார் செப்பு – பரி 8/72
எல்லாம் தெரிய கேட்குநர் யார் அவை – பரி 12/38
யார் கண்ணும் இகந்து செய்து இசை கெட்டான் இறுதி போல் – கலி 10/3
யார் இவண் நின்றீர் என கூறி பையென – கலி 65/11
யார் நீ வரு நாள் போல் அமைகுவம் யாம் புக்கீமோ – கலி 71/23
ஆணை கடக்கிற்பார் யார்
அதிர்வு இல் படிறு எருக்கி வந்து என் மகன் மேல் – கலி 81/28,29
கோல் தா நினக்கு அவள் யார் ஆகும் எல்லா – கலி 82/25
யார் இல் தவிர்ந்தனை கூறு – கலி 84/9
தந்தார் யார் எல்லாஅ இது – கலி 84/32
இது தொடுக என்றவர் யார்
அஞ்சாதி நீயும் தவறு இலை நின் கை இது தந்த – கலி 84/35,36
வேனில் புனல் அன்ன நுந்தையை நோவார் யார்
மேல் நின்றும் எள்ளி இது இவன் கை தந்தாள் – கலி 84/38,39
கடியர் தமக்கு யார் சொல்ல தக்கார் மாற்று – கலி 88/5
யார் மேல் விளியுமோ கூறு – கலி 88/21
யார் இவன் எம் கூந்தல் கொள்வான் இதுவும் ஓர் – கலி 89/1
குறி கொள செய்தார் யார் செப்பு மற்று யாரும் – கலி 93/31
மட மொழி ஆயத்தவருள் இவள் யார் உடம்போடு – கலி 102/7
சொல்லாட்டி நின்னொடு சொல் ஆற்றுகிற்பார் யார்
சொல்லாதி – கலி 108/18,19
யார் இவன் என்னை விலக்குவான் நீர் உளர் – கலி 112/1
யார் எல்லா நின்னை அறிந்ததூஉம் இல்-வழி – கலி 113/5
எல்லா நீ என் அணங்கு உற்றனை யார் நின் இது செய்தார் – கலி 144/9
யார் மற்று பெறுகுவை அளியை நீயே – அகம் 383/14
இவன் யார் என்குவை ஆயின் இவனே – புறம் 13/1
அவணது அறியுநர் யார் என உமணர் – புறம் 102/4
கவிழ்ந்த மண்டை மலர்க்குநர் யார் என – புறம் 103/3
உணர்வோர் யார் என் இடும்பை தீர்க்க என – புறம் 155/2
மலர்ப்போர் யார் என வினவலின் மலைந்தோர் – புறம் 179/3
இவர் யார் என்குவை ஆயின் இவரே – புறம் 201/1
நும் கோ யார் என வினவின் எம் கோ – புறம் 212/1
இனி யார் மற்று நின் பசி தீர்ப்போரே – புறம் 227/11
அறிந்தோர் யார் அவன் கண்ணிய பொருளே – புறம் 301/10
யார் ஆகுவர்-கொல் தாமே நேர்_இழை – புறம் 337/20
யார் மகள் என்போய் கூற கேள் இனி – புறம் 353/7
புரவு எதிர்ந்து கொள்ளும் சான்றோர் யார் என – புறம் 375/8
வள்ளன்மையின் எம் வரைவோர் யார் என – புறம் 393/6
எந்தனின் உய்ந்தவர் யார் உளர் என்றான் – கம்.பால:8 13/4
ஆதித்தன் குல முதல்வன் மனுவினை யார் அறியாதார் – கம்.பால:12 3/1
யார் உளர் அறிபவர் இவற்கு தோன்றிய – கம்.பால:13 15/3
ஆன பேர் உறை இலா நிறைவை யார் அறிகுவார் – கம்.பால:20 21/2
மார_வேளின் வலியவர் யார் என்றாள் – கம்.பால:21 40/4
பெண்கள் இனி பிறர் யார் உளர் என்றார் – கம்.பால:23 96/3
வார் புனல் பெருகவும் மறுக்கின்றார்கள் யார் – கம்.அயோ:1 81/4
பேதை உன் துணை யார் உளர் பழிபட பிறந்தார் – கம்.அயோ:2 81/4
என்னே மன்னா யார் உளர் வாய்மைக்கு இனி என்றாள் – கம்.அயோ:3 34/4
ஓட்டந்து எதிரா நீ யார் என உற்ற எலாம் உரையா – கம்.அயோ:4 81/2
யான் புக்கது ஒக்கும் எனை யார் நலிகிற்கும் ஈட்டார் – கம்.அயோ:4 141/3
யார் வலார் உயிர் துறப்பு எளிது அன்றே எனா – கம்.அயோ:5 40/2
செய்ய கடவ செயற்கு உரிய சிறுவர் ஈண்டை யார் அல்லர் – கம்.அயோ:6 27/1
ஆவான் யார் என அன்பின் இறைஞ்சினான் – கம்.அயோ:8 10/2
இங்கு உள கிளை காவற்கு யார் உளர் இசையாய் நீ – கம்.அயோ:8 43/2
தோன்றல்கள் யார் உளர் நின்னின் தோன்றினார் – கம்.அயோ:12 19/4
என்றலுமே அடியின் மிசை நெடிது வீழ்ந்து அழுவானை இவன் யார் என்று – கம்.அயோ:13 65/1
ஆண்டு வருவது இனி யார் முகத்தே நோக்கவோ – கம்.அயோ:14 62/4
எமரின் யார் தவம் முயன்றவர்கள் என்று உருகினன் – கம்.ஆரண்:1 3/3
எந்தை மற்று யார் உளர் இடுக்கண் நீக்குவார் – கம்.ஆரண்:3 15/3
உன்னின் யார் உளர் உன் அருள் எய்திய – கம்.ஆரண்:3 30/3
என்னின் யார் உளர் இல் பிறந்தார் என்றான் – கம்.ஆரண்:3 30/4
கன படை வரி சிலை காளை நீவிர் யார்
மனப்பட எனக்கு உரை-வழங்குவீர் என்றான் – கம்.ஆரண்:4 16/3,4
கைவிடின் பினை யார் களைகண் உளார் – கம்.ஆரண்:4 28/4
அரிந்தான் என்பதும் உணர்ந்தான் அவளை நீ யார் என்றான் – கம்.ஆரண்:6 108/4
ஊன் காக்க உரியார் யார் என்னை உயிர் நீர் காக்கின் – கம்.ஆரண்:6 118/3
செப்புறற்கு உரியவர் தெவ்வர் யார் உளர் – கம்.ஆரண்:10 29/1
காட்டினான் அன்றி அன்று அ கடுமை யார் கணிக்கல்-பாலார் – கம்.ஆரண்:11 71/4
யார் என கருதி இ இடரின் ஆழ்கின்றீர் – கம்.ஆரண்:12 7/4
யார் என கருதி சொன்னாய் இராவணற்கு அரிது என் என்றான் – கம்.ஆரண்:12 60/4
ஆதாரம் நினக்கு இனி யார் உளரோ – கம்.ஆரண்:13 9/4
சொல் இட்டு அவன் தோள் வலி யார் உளர் சொல்ல வல்லார் – கம்.ஆரண்:13 29/4
மேல் தான் இது செய்பவர் யார் என விண்ணுளோர்கள் – கம்.ஆரண்:13 32/3
குறித்த வெம் கோபம் யார் மேல் கோளுறும்-கொல் என்று அஞ்சி – கம்.ஆரண்:13 116/1
எ வழி நீங்கியோய் நீ யார் என விளம்பலுற்றான் – கம்.கிட்:2 14/4
யார் என விளம்புகேன் நான் எம் குல தலைவற்கு உம்மை – கம்.கிட்:2 25/1
தீவினை தீய நோற்றார் என்னின் யார் செல்வ நின்னை – கம்.கிட்:3 23/2
பொலன் குழை தெரிவையர் புரிந்துளோர்கள் யார் – கம்.கிட்:6 20/4
வீங்கினார்கள் தோள் வீரரை யார் வியவாதார் – கம்.கிட்:7 73/4
பரக்கழி இது நீ பூண்டால் புகழை யார் பரிக்கல்-பாலார் – கம்.கிட்:7 85/4
துஞ்சினை வள்ளியோர்கள் நின்னின் யார் சொல்லல்-பாலார் – கம்.கிட்:7 150/4
கண்ணுறும்-ஆயின் பின்னை யார் அவன் சீற்றம் காப்பார் – கம்.கிட்:10 61/4
புறத்து இனி யார் திறம் புகழும் வாகையும் – கம்.கிட்:10 100/4
வீயும் நல் அறமும் போகா விதியை யார் விலக்கல்-பாலார் – கம்.கிட்:11 70/4
யார் இ நகருக்கு இறைவர் யாது நின் இயற்பேர் – கம்.கிட்:14 55/2
எய்தினார்கள் யார் இது எனா எனா – கம்.கிட்:15 6/2
யார் கொலாம் இவன் இழைத்தது என் எனா – கம்.கிட்:15 9/1
படை உளர் ஆயினார் பாரில் யார் எனா – கம்.கிட்:16 24/2
நீக்கினர் யார் அது நிரப்புவீர் என்றான் – கம்.கிட்:16 29/4
நக்காய் நீ யார் ஆர் சொல வந்தாய் உனது ஆவி – கம்.சுந்:2 83/2
அருமையே அருமையே யார் இது ஆற்றுவார் – கம்.சுந்:3 71/3
அழகினுக்கு இனி யார் உளர் ஆவரே – கம்.சுந்:3 105/4
துறந்து அரும் பகைகள் மூன்றும் துடைத்தவர் பிறர் யார் சொல்லாய் – கம்.சுந்:3 128/4
ஆண்தகை அடியேன் தன்மை யார் சொல அறிந்தது என்றாள் – கம்.சுந்:4 73/3
கன்மத்தை ஞாலத்தவர் யார் உளரே கடப்பார் – கம்.சுந்:4 84/1
ஓய்ந்தால் எம்மின் உயர்ந்தார் யார் – கம்.சுந்:5 43/4
என் ஓர் இன் உயிர் மென் கிளிக்கு யார் பெயர் ஈகேன் – கம்.சுந்:5 78/1
ஏயினை என்னப்பெற்றால் என்னின் யார் உயர்ந்தார் என்னா – கம்.சுந்:8 2/3
அனையவன் யார் என அறிதியாதியேல் – கம்.சுந்:12 70/1
தடித்தது மேனி என்னே யார் உளர் தன்மை தேர்வார் – கம்.சுந்:14 48/4
சிந்தியாதவர் யார் அவை நம்மை என் செய்த – கம்.யுத்1:2 106/4
மானுடன் வலி நீ அலாது யார் உளர் மதித்தார் – கம்.யுத்1:2 109/4
ஒற்றை ஆணை மற்று யார் உனக்கு இ பெயர் உரைத்தார் – கம்.யுத்1:3 47/3
களவை யார் அறிகுவார் மெய்ம்மை கண்டிலார் – கம்.யுத்1:3 62/4
அளந்தது அ புறத்து செய்கை யார் அறிந்து அறையகிற்பார் – கம்.யுத்1:3 130/3
யார் இவண் எய்திய கருமம் யாவது – கம்.யுத்1:4 41/1
வெறுமை கண்ட பின் யாவரும் யார் என விரும்பார் – கம்.யுத்1:6 11/2
யார் இனி என்னோடு ஒப்பார் என்பதோர் இன்பம் உற்றான் – கம்.யுத்1:14 13/4
இன்று இவண் வந்த நீ யார் எய்திய கருமம் என்னை – கம்.யுத்1:14 20/2
யார் இது செய்யகிற்பார் என்று கொண்டு இமையோர் ஏத்த – கம்.யுத்2:15 137/1
யானும் அல்லவர் யார் உனக்கு எதிர் என்றும் இசைத்தான் – கம்.யுத்2:15 204/4
நொந்தனென் யான் அலாதார் யார் அவை நோற்ககிற்பார் – கம்.யுத்2:16 23/4
இற முன் அங்கு யார் உனை எடுத்து நாட்டுவார் – கம்.யுத்2:16 79/4
ஏவர்க்கும் சிறியை அல்லை யார் உனை நலியும் ஈட்டார் – கம்.யுத்2:16 145/2
இருவரும் நிற்க மற்று அங்கு யார் உளர் அவரை எல்லாம் – கம்.யுத்2:16 158/3
சேகு அற தெளிந்தோர் நின்னில் யார் உளர் வருத்தம் செய்யாது – கம்.யுத்2:16 161/3
செய் திறன் இனி வேறு உண்டோ விதியை யார் தீர்க்ககிற்பார் – கம்.யுத்2:16 166/4
இறந்து இறந்து உய்கின்றேன் யான் யார் இது தெரியும் ஈட்டார் – கம்.யுத்2:17 15/4
தையலோ தருமமேயோ யார் அவள் தன்மை தேர்வார் – கம்.யுத்2:17 33/4
உன் சிறை விடுக்கல்-பாலார் யார் உளர் உலகத்து உள்ளார் – கம்.யுத்2:17 38/4
பெண் பெற்றாய் அதனால் பெற்றாய் யார் இன்ன பேறு பெற்றார் – கம்.யுத்2:17 39/4
இன்னம் சிலரோடு ஒரு வயிற்றின் யார் பிறப்பார் – கம்.யுத்2:17 80/2
தந்தாய் எனின் யான் அலது யார் தருவார் – கம்.யுத்2:18 37/3
உன் போல்பவர் யார் உளர் என்று உரையா – கம்.யுத்2:18 68/4
இவன் அல்லன் எனில் பிறர் யார் உளரோ – கம்.யுத்2:18 82/4
முடிவு ஆனவன் யார் என வானவர் மொய்த்தார் – கம்.யுத்2:18 242/2
சொன்னான் பிறர் யார் அஃது உணர்ந்து தொகுக்க வல்லார் – கம்.யுத்2:19 24/4
யார் இவன் வருபவன் இயம்புவாய் என – கம்.யுத்2:19 28/1
இ நரன்-தன்னோடு ஒப்பார் யார் உளர் ஒருவர் என்றான் – கம்.யுத்2:19 120/4
யார் இது பட்டார் என்-போல் எளி வந்த வண்ணம் என்னும் – கம்.யுத்2:19 225/3
யார் இது கொடுத்த தேவன் என்னை ஈது இதனை தீர்க்கும் – கம்.யுத்2:19 234/1
பேதையும் அன்றி அ ஊர் யார் உளர் துயில் பெறாதார் – கம்.யுத்2:19 275/4
வித்தக யார் இனி வீரம் விளைப்பார் – கம்.யுத்3:20 11/4
யார் வீரதை இன்ன செய்தார்கள் எனா – கம்.யுத்3:20 84/3
யார் மேலினனோ இன என்று அறியாம் – கம்.யுத்3:20 94/3
தீங்குதான் இது தமியனை யார் துயர் தீர்ப்பார் – கம்.யுத்3:22 197/4
சிறுவனும் நீயும் அல்லால் யார் உளர் ஒருவர் தீர்ந்தார் – கம்.யுத்3:26 8/3
கொற்ற மாருதி அங்கு இல்லை யார் உயிர் கொடுக்கல்-பாலார் – கம்.யுத்3:26 79/4
என்புகள் உருகி சோரும் கருணை-கொல் யார் அது ஓர்வார் – கம்.யுத்3:28 64/4
உனக்கு நான் செய்வதானேன் என்னின் யார் உலகத்து உள்ளார் – கம்.யுத்3:29 39/4
பிடுங்கி உண்குவர் யார் இவர் பெருமை பண்டு அறிந்தார் – கம்.யுத்3:31 24/3
தப்பு அற கொன்று நீக்கில் அவனை யார் தடுக்க வல்லார் – கம்.யுத்3:31 60/3
விரும்பினம் வாழ்க்கை என்றால் யார் இடை விலக்கல்-பாலார் – கம்.யுத்4:32 1/2
ஆங்கு அவர் உற்ற தன்மை யார் அறிந்து அறையகிற்பார் – கம்.யுத்4:33 2/4
இன்று யார் விருந்து இங்கு உண்பார் இகல் முகத்து இமையோர் தந்த – கம்.யுத்4:34 9/1
ஆணவம் துணை யார் உளர் ஆவரோ – கம்.யுத்4:37 38/4
அற்ற கை பிறந்த கை யார் அது ஓர்குவார் – கம்.யுத்4:37 156/4
எல்லாரும் பகைஞரே யார் முகத்தே விழிக்கின்றாய் எளியை ஆனாய் – கம்.யுத்4:38 9/4
கடிந்திட யார் சொனார் கருது நூல் வலாய் – கம்.யுத்4:40 39/4

மேல்


யார்-கண் (1)

அன்பின் சிறந்தாயது ஓர் பூசனை யார்-கண் உண்டே – கம்.சுந்:1 50/4

மேல்


யார்-கண்ணும் (1)

ஐயம் தீர்ந்து யார்-கண்ணும் அரும் தவ முதல்வன் போல் – கலி 100/7

மேல்


யார்-கொல் (13)

யார்-கொல் அளியர் தாமே ஆரியர் – குறு 7/3
யார்-கொல் அளியர் தாமே வார் சிறை – ஐங் 381/3
யார்-கொல் அளியை – பதி 19/15
ஈங்கே வருவாள் இவள் யார்-கொல் ஆங்கே ஓர் – கலி 56/6
யார்-கொல் அளியள் தானே எம் போல் – அகம் 146/8
யார்-கொல் வாழி தோழி நெருநல் – அகம் 166/11
யார்-கொல் அளியர் தாமே ஊர்-தொறும் – புறம் 52/8
யார்-கொல் வாழ்க அவன் கண்ணி தார் பூண்டு – புறம் 77/6
யார்-கொல் அளியர் தாமே ஆர் நார் – புறம் 81/3
யார்-கொல் அளியள் தானே நெருநல் – புறம் 143/7
சொல்லாலே தோன்றிற்று அன்றே யார்-கொல் இ சொல்லின் செல்வன் – கம்.கிட்:2 18/3
அன்னை ஈது என்னை மேனி யார்-கொல் என்று அச்சம் உற்றார் – கம்.சுந்:6 47/3
சரண் எனக்கு யார்-கொல் என்று சானகி அழுது சாம்ப – கம்.யுத்1:4 113/1

மேல்


யார்-கொலோ (4)

வருக என்றார் யார்-கொலோ ஈங்கு – கலி 85/31
கொலைவன் யார்-கொலோ கொலைவன் மற்று இவன் – புறம் 152/8
யார்-கொலோ அளியன் தானே தேரின் – புறம் 257/5
அனங்கனோ யார்-கொலோ அழைத்த தூதரே – கம்.பால:19 43/4

மேல்


யார்க்கானும் (1)

அகலம் கடிகுவேம் என்பவை யார்க்கானும்
முடி பொருள் அன்று முனியல் முனியல் – பரி 20/92,93

மேல்


யார்க்கு (4)

யார்க்கு நொந்து உரைக்கோ யானே ஊர் கடல் – நற் 211/1
யார்க்கு நொந்து உரைக்கோ யானே பல் நாள் – நற் 396/9
நின் பெரும் செல்வம் யார்க்கு எஞ்சுவையே – புறம் 213/16
யார்க்கு இன்னல் உற்றது என்பது உணர்ந்திலன் இசைப்பார் இல்லை – கம்.யுத்3:22 138/3

மேல்


யார்க்கும் (25)

அன்னான் சொல் நம்புண்டல் யார்க்கும் இங்கு அரிது ஆயின் – கலி 47/10
இவள் தந்தை காதலின் யார்க்கும் கொடுக்கும் விழு பொருள் – கலி 61/13
யார்க்கும் அணங்கு ஆதல் சான்றாள் என்று ஊர் பெண்டிர் – கலி 109/22
யார்க்கும் எளிதே தேர் ஈதல்லே – புறம் 123/2
ஊர் புறம் நிறைய தருகுவன் யார்க்கும்
தொடுதல் ஓம்பு-மதி முது கள் சாடி – புறம் 258/8,9
யார்க்கும் ஈய்ந்து துயில் ஏற்பினனே – புறம் 317/7
நூல் நெறி நடக்கும் செவ்வையின் யார்க்கும் நோக்க_அரும் காவலின் வலியின் – கம்.பால:3 10/2
கன்னியர் அல்குல் தடம் என யார்க்கும் படிவு அரும் காப்பினது ஆகி – கம்.பால:3 13/3
பல் இயல் நெறியின் பார்க்கும் பரம் பொருள் என்ன யார்க்கும்
இல்லை உண்டு என்ன நின்ற இடையினுக்கு இடுக்கண் செய்தார் – கம்.பால:22 12/3,4
இரு கையும் இரைத்து மொய்த்தார் இன் உயிர் யார்க்கும் ஒன்றாய் – கம்.அயோ:3 87/3
விண்ணில் நின்றவன் விரிஞ்சனே முதலினர் யார்க்கும்
கண்ணில் நின்றவன் இவன் என கருத்துற உணர்ந்தான் – கம்.ஆரண்:15 39/1,2
கோலமோ யார்க்கும் தெரிவு அரிய கொள்கையவால் – கம்.ஆரண்:15 41/2
எந்தையே எந்தையே இ எழு திரை வளாகத்து யார்க்கும்
சிந்தையால் செய்கையால் ஓர் தீவினை செய்திலாதாய் – கம்.கிட்:7 147/1,2
யான் தவம் உடைமையால் இ இறுதி வந்து இசைந்தது யார்க்கும்
சான்று என நின்ற வீரன் தான் வந்து வீடு தந்தான் – கம்.கிட்:7 152/3,4
வாலியும் ஏக யார்க்கும் வரம்பு_இலா உலகில் இன்பம் – கம்.கிட்:8 1/1
மத்து ஈர்த்து மரன் ஈர்த்து மலை ஈர்த்து மான் ஈர்த்து வருவது யார்க்கும்
புத்து ஈர்த்திட்டு அலையாமல் புலவர் நாடு உதவுவது புனிதம் ஆன – கம்.கிட்:13 21/2,3
விரத மா தவத்தின் மிக்க விளக்கினால் உலகத்து யார்க்கும்
கரை தெரிவு இலாத துன்பம் விளைந்தவா என கலுழ்ந்தான் – கம்.கிட்:16 15/3,4
வென்றோரும் இருக்க யார்க்கும் மேலவர் விளிவு இலாதோர் – கம்.சுந்:3 141/1
எந்தை யாய் முதலிய கிளைஞர் யார்க்கும் என் – கம்.சுந்:5 38/1
தகை புல கருமத்தோரை கோறலின் தக்கார் யார்க்கும்
நகை புலன் பிறிது ஒன்று உண்டோ நம் குலம் நவை இன்றாமே – கம்.சுந்:12 109/3,4
ஆயது தெரிந்தோ தங்கள் அச்சமோ அறிவோ யார்க்கும்
சேயவள் எளியள் என்னா சீதையை இகழல் அம்மா – கம்.யுத்1:9 77/1,2
ஏற்றிய வில்லோன் யார்க்கும் இறையவன் இராமன் நின்றான் – கம்.யுத்2:16 131/1
தூம கண் அரக்கனும் தொல் அமர் யார்க்கும் தோலா – கம்.யுத்2:19 25/1
இ மருந்து காத்து உறையும் தெய்வங்கள் எண் இலவால் இரங்கா யார்க்கும்
நெய்ம் மருங்கு படரகில்லா நெடு நேமி படையும் அவற்றுடனே நிற்கும் – கம்.யுத்3:24 29/1,2
தோய் படை தொழிலால் யார்க்கும் துயர் துடைத்தானை நோக்கி – கம்.யுத்3:31 228/3

மேல்


யாரளோ (1)

பல் இரும் கூந்தல் யாரளோ நமக்கே – குறு 19/5

மேல்


யாரிடை (1)

அனையர் அஞ்சுவர் மைந்த நீ யாரிடை அறிந்தாய் – கம்.யுத்1:3 48/4

மேல்


யாரினும் (11)

யாரினும் இனியன் பேர் அன்பினனே – குறு 85/1
எள்ள_அரு முனிவனை இறைஞ்சி யாரினும்
தள்ள_அரும் துயரமும் சமைவும் சாற்றலும் – கம்.பால:5 49/2,3
யாரினும் உயர்ந்த மூலத்து ஒருவர் ஆம் இருவர் தம்மை – கம்.பால:24 28/3
இத இயல் இயற்றிய குரவர் யாரினும்
மத இயல் களிற்றினாய் மறு_இல் விஞ்சைகள் – கம்.அயோ:14 121/1,2
இனிய யாவையும் கொணர யாரினும்
புனிதன் மஞ்சன தொழில் புரிந்து பின் – கம்.கிட்:3 34/2,3
தூயர் என்பவர் யாரினும் மறையினும் தூயான் – கம்.யுத்1:3 19/2
எனக்கும் நான்முகத்து ஒருவற்கும் யாரினும் உயர்ந்த – கம்.யுத்1:3 33/1
வெய்யவன் புதல்வன் யாரினும் வெய்யான் – கம்.யுத்1:11 23/4
மணி பறித்து எழுந்த எந்தை யாரினும் வலியன் என்றான் – கம்.யுத்1:14 18/4
பயன் படைத்தவர் யாரினும் படைத்தவன் பல் போர் – கம்.யுத்4:37 102/2
யாரினும் மேன்மையான் இசைத்தது இல்லையோ – கம்.யுத்4:40 60/3

மேல்


யாரீரோ (3)

யாரீரோ எம் விலங்கியீஇர் என – அகம் 390/14
யாரீரோ என வினவல் ஆனா – புறம் 141/5
யாரீரோ என பேரும் சொல்லான் – புறம் 150/23

மேல்


யாருக்காக (1)

ஆதலின் புறத்து இனி யாருக்காக என் – கம்.யுத்4:40 64/1

மேல்


யாரும் (74)

பேரூர் துஞ்சும் யாரும் இல்லை – நற் 132/1
யாரும் இல் ஒரு சிறை இருந்து – நற் 193/8
யாரும் இல்லை தானே கள்வன் – குறு 25/1
குறி கொள செய்தார் யார் செப்பு மற்று யாரும்
சிறு வரை தங்கின் வெகுள்வர் செறு தக்காய் – கலி 93/31,32
யாரும் இல் ஒரு சிறை முடத்தொடு துறந்த – புறம் 307/8
மெய் ஆய வேத துறை வேந்தருக்கு ஏய்த்த யாரும்
செய்யாத யாகம் இவன் செய்து மறந்த மாதோ – கம்.பால:4 3/3,4
ஏம்பலோடு எழுந்தனன் யாரும் ஏத்தவே – கம்.பால:5 90/4
செப்பும்-காலை செங்கமலத்தோன் முதல் யாரும்
எ பெண்-பாலும் கொண்டு உவமிப்போர் உவமிக்கும் – கம்.பால:10 24/1,2
கடுப்பினில் யாரும் அறிந்திலர் கையால் – கம்.பால:13 34/3
எள்ள அரும் திசைகளோடு யாரும் யாவையும் – கம்.பால:19 4/1
யாரும் யாம் செய்த நல் அற பயன் என இருப்பார் – கம்.அயோ:1 38/4
இறைவன் சொல் எனும் இன் நறவு அருந்தினர் யாரும்
முறையில் நின்றிலர் முந்துறு களியிடை மூழ்கி – கம்.அயோ:1 74/1,2
வாமம் மேகலை மங்கையோடு வனத்துள் யாரும் மறக்கிலா – கம்.அயோ:3 53/2
புக்கவன் தன்னை நோக்கி புரவலர் முனிவர் யாரும்
தக்கதே நினைந்தான் தாதை தாமரை சரணம் சூடி – கம்.அயோ:3 106/1,2
இ பொழுது எம்மனோரால் இயம்புதற்கு எளிதோ யாரும்
செப்ப_அரும் குணத்து இராமன் திருமுக செவ்வி நோக்கின் – கம்.அயோ:3 112/1,2
உற்று உறைதும் யாரும் உறையவே சில் நாளில் – கம்.அயோ:4 107/3
இந்திரன் முதல்வராய கடவுளர் யாரும் ஈண்டி – கம்.அயோ:6 13/1
யாரும் இன்றி எழில்_இல வீதிகள் – கம்.அயோ:11 34/3
எண்ணினில் இருக்கினில் இருக்கும் என யாரும்
உள் நினை கருத்தினை உற பெறுவெனால் என் – கம்.ஆரண்:3 42/2,3
ஏமுறும் உயிர்க்கு நோவேன் என் செய்கேன் யாரும் இல்லேன் – கம்.ஆரண்:6 38/3
உரு இங்கு இது உடையர் ஆக மற்றையோர் யாரும் இல்லை – கம்.ஆரண்:6 52/2
விலை மாதர்-கண் யாரும் விழுந்து எனவே – கம்.ஆரண்:11 44/4
ஈசனும் கமலத்தோனும் இமையவர் யாரும் எந்தை – கம்.ஆரண்:16 4/1
மயல் தரும் அவுணர் யாரும் மடிதர வரி வில் கொண்ட – கம்.கிட்:2 27/2
மறைகளும் முனிவர் யாரும் மலர்-மிசை அயனும் மற்றை – கம்.கிட்:7 137/1
அஞ்சலித்து அறியா செம் கை ஆணையாய் அமரர் யாரும்
எஞ்சலர் இருந்தார் உன்னால் இன் அமுது ஈந்த நீயோ – கம்.கிட்:7 150/2,3
வள அரசு எய்தி மற்றை வானர வீரர் யாரும்
கிளைஞரின் உதவ ஆணை கிளர் திசை அளப்ப கேளோடு – கம்.கிட்:9 33/1,2
அரு வினை அரக்கர் என்ன அந்தரம் அதனில் யாரும்
வெருவர முழங்குகின்ற மேகமே மின்னுகின்றாய் – கம்.கிட்:10 60/1,2
ஆதி அயன் தானே என யாரும் அறைகின்றீர் – கம்.கிட்:17 15/4
ஈண்டிய கொற்றத்து இந்திரன் என்பான் முதல் யாரும்
பூண்டு நடக்கும் நல் நெறியானும் பொறையானும் – கம்.கிட்:17 18/1,2
தேவர் என்பவர் யாரும் இ திரு நகர்க்கு இறைவற்கு – கம்.சுந்:2 10/1
எழுந்தாள் யாரும் யாரையும் எல்லா உலகத்தும் – கம்.சுந்:2 90/3
இனியவள்தான் அலாது யாரும் இல்லையால் – கம்.சுந்:3 70/2
தென் தமிழ் உரைத்தோன் முன்னா தீது தீர் முனிவர் யாரும்
புன் தொழில் அரக்கர்க்கு ஆற்றேம் நோற்கிலெம் புகுந்த போதே – கம்.சுந்:3 129/1,2
ஏனை நின்றவர் இருடியர் சிலர் ஒழிந்து யாரும்
தூ நவின்ற வேல் அரக்கர்-தம் குழுவொடு சுற்ற – கம்.சுந்:12 45/3,4
இறந்துளார் பிறர் யாரும் இராமனை – கம்.சுந்:12 100/3
தம்தம் தெருவும் வாயில்-தொறும் யாரும் அறிய சாற்றினார் – கம்.சுந்:12 120/4
யாரும் ஒழியாமை நரர் வானரரை எல்லாம் – கம்.யுத்1:2 64/3
இ புறத்து அண்டத்து யாரும் அவுணர் இல்லாமை எற்றி – கம்.யுத்1:3 142/3
வன் தாள் மழுவோனும் யாரும் வணங்கினராய் – கம்.யுத்1:3 161/2
பிறந்த நாள் தொடங்கி யாரும் துலை புக்க பெரியோன் பெற்றி – கம்.யுத்1:4 107/1
இற்றை நாள் அளவும் யாரும் இருடிகள் இமையோர் ஞானம் – கம்.யுத்1:4 151/1
ஏயின இருக்கை நோக்கி எண் திசை மருங்கும் யாரும்
போயினர் பன்னசாலை இராமனும் இனிது புக்கான் – கம்.யுத்1:9 17/3,4
இன் அணை என்ன யாரும் இயம்புவர் ஏது யாதோ – கம்.யுத்1:9 73/4
சூழ்க்கிற்பாய் அல்லை யாரும் தொழ நிற்பாய் என்ன சொன்னான் – கம்.யுத்2:16 159/4
இயங்களும் கடலும் மேகத்து இடிகளும் ஒழிய யாரும்
பயம் கொள கரங்கள் ஓச்சி குத்தினான் உதைத்தான் பல் கால் – கம்.யுத்2:16 180/3,4
எழுபது வெள்ளத்துள்ளோர் இறந்தவர் ஒழிய யாரும்
முழுவதும் மாள்வர் இன்றே இவன் வலத்து அமைந்த மு சூழ் – கம்.யுத்2:16 199/1,2
இறந்தது கிடக்க நின்ற இரிதலின் யாரும் இன்றி – கம்.யுத்2:16 202/2
மந்திர மரபின் சூட்டி வானவர் மகளிர் யாரும்
பந்தரின் உரிமை செய்ய யான் இவன் பணியில் நிற்பேன் – கம்.யுத்2:17 52/2,3
கேட்டான் இடை உற்றது என் என்று கிளத்தல் யாரும்
மாட்டாது நடுங்கினர் மாற்றம் மறந்து நின்றார் – கம்.யுத்2:19 3/1,2
பெரும் படை தலைவர் யாரும் பெயர்ந்திலர் பிணத்தின் குப்பை – கம்.யுத்2:19 60/1
யாரும் என் படைஞர் எய்தல் இன்றி அயல் ஏக யானும் இகல் வில்லும் ஓர் – கம்.யுத்2:19 77/1
பிழைத்தது கொள்கை போத பெரும் படை தலைவர் யாரும்
உழைத்தனர் குருதி வெள்ளத்து உலந்ததும் உலப்பிற்று அன்றே – கம்.யுத்2:19 88/1,2
வற்றிய கடலுள் நின்ற மலை என மருங்கின் யாரும்
சுற்றினர் இன்றி தோன்றும் தசமுகன் தோன்றல் துள்ளி – கம்.யுத்2:19 100/1,2
பின்னரும் எழுந்து பேர்த்தும் வணங்கி எம் பெரும யாரும்
இன் உயிர் துறந்தார் இல்லை இறுக்கிய பாசம் இற்றால் – கம்.யுத்2:19 233/1,2
இடங்கரின் வய போத்து அன்ன எறுழ் வலி அரக்கர் யாரும்
மடங்கலின் முழக்கம் கேட்ட வான் கரி ஒத்தார் மாதர் – கம்.யுத்2:19 284/2,3
எண்ணை விழுங்கிய சேனையை யாரும்
பண்ணை விழுங்க உணர்ந்திலர் பண்பால் – கம்.யுத்3:20 23/3,4
போயின நிருதர் யாரும் போந்திலர் போலும் என்றான் – கம்.யுத்3:22 2/2
ஏனை வாள் அரக்கர் யாரும் இல்லையோ எடுக்க என்றான் – கம்.யுத்3:22 23/3
பரு வலி பனசன் என்று இ படை தலை வீரர் யாரும்
பொரு சினம் திருகி வென்றி போர் கள மருங்கில் புக்கார் – கம்.யுத்3:22 119/2,3
ஆயினார் ஆயது ஒன்றும் அறிந்திலென் ஐய யாரும்
மேயினார் மேய போதே தெரியுறும் விளைந்தது என்றான் – கம்.யுத்3:22 151/2,3
எந்தை நின் அடியர் யாரும் எய்தலர் நின்னை என்றான் – கம்.யுத்3:22 152/4
யாரும் உற்று அணுகலா அரணம் எய்தின – கம்.யுத்3:24 88/4
தோன்றிய நாள் முதல் யாரும் தொட்டில – கம்.யுத்3:24 89/1
என்றலும் இறைஞ்சி யாகம் முடியுமேல் யாரும் வெல்லார் – கம்.யுத்3:27 2/1
கொண்டிலென் மாய வஞ்சம் குறித்திலென் யாரும் குற்றம் – கம்.யுத்3:27 173/2
இரிந்து சேனை சிந்தி யாரும் இன்றி ஏக நின்று நம் – கம்.யுத்3:31 73/1
பெரும் படை தலைவர் யாரும் பெயர்ந்திலர் பெயர்ந்துபோய் நாம் – கம்.யுத்4:32 1/1
தீண்டவும் தாழ்த்தது இல்லை யாரும் அ செங்கணானை – கம்.யுத்4:34 18/3
இரு நிலத்திடை எ உலகத்திடை யாரும்
புரிதர படும் பொலம் கழல் இலங்குற பூட்டி – கம்.யுத்4:35 8/2,3
ஆர்த்தலின் யாரும் பார் வீழ்ந்து அடங்கினர் இருவர் ஆடல் – கம்.யுத்4:37 5/3
வானக நாட்டு மாதர் யாரும் மஞ்சனத்துக்கு ஏற்ற – கம்.யுத்4:40 29/2
முனிவர் வானவர் மூ_உலகத்துளோர் யாரும்
துனி உழந்திட துயர் தரு கொடு மன தொழிலோர் – கம்.யுத்4:41 41/1,2
இறை பெரும் செல்வம் நீத்த ஏழ்_இரண்டு ஆண்டும் யாரும்
உறைப்பு இலர் ஆதலானே வேறு இருந்து ஒழிந்த மின்னார் – கம்.யுத்4:42 9/1,2

மேல்


யாருள் (1)

என்று இசைக்கின்றவர் யாருள் யாவன் நீ – கம்.சுந்:12 66/4

மேல்


யாரே (18)

யாரை எலுவ யாரே நீ எமக்கு – நற் 395/1
நாள் குறைபடுதல் காணுநர் யாரே
சேண் இகந்து கல் ஊர்ந்த மாண் இழை வையை – பரி 11/38,39
நின்னை வருதல் அறிந்தனர் யாரே – புறம் 138/11
யாரே – புறம் 352/16
ஈந்தவர் அல்லது இருந்தவர் யாரே – கம்.பால:8 20/4
வாள் கொண்ட கண்ணார் யாரே வடிவினை முடிய கண்டார் – கம்.பால:21 19/3
வெய்யோர் யாரே வீர விராதன் துணை வெய்யோர் – கம்.ஆரண்:11 15/1
உய்வார் யாரே நம்மில் என கொண்டு உணர்-தோறும் – கம்.ஆரண்:11 15/3
அரிவையர் மைந்தர் யாரே ஆதரம் கூர்கிலாதார் – கம்.ஆரண்:11 58/2
ஆள் செய்கின்றார்கள் அன்றி அறம் செய்கின்றார்கள் யாரே – கம்.ஆரண்:13 122/4
பூதர புயத்து வீரர் நும் ஒக்கும் புனிதர் யாரே
ஆதரித்து அவனை காண்டற்கு அணுகினிர் என்னின் அன்னான் – கம்.கிட்:2 21/2,3
எஞ்சினார் இல்லை அரக்கரில் வீரர் மற்று யாரே – கம்.சுந்:7 54/4
இந்த மானிடவராம் இருவரோடு எண்ணல் ஆம் ஒருவர் யாரே – கம்.யுத்1:2 97/4
தேவரே பிறரே யாரே செப்புதி தெரிய என்றான் – கம்.யுத்1:3 119/3
ஏகுதற்கு உரியார் யாரே என்றலும் இலங்கை வேந்தன் – கம்.யுத்2:16 123/1
பாங்கினாள் உற்றதனை யாரே பகர்கிற்பார் – கம்.யுத்2:17 88/4
அடைக்கலாம் அறிஞர் யாரே என்றனர் முனிவர் அப்பால் – கம்.யுத்3:31 221/4
இ தராதலத்து இயம்புதற்கு உரியவர் யாரே – கம்.யுத்4:41 17/4

மேல்


யாரேம் (2)

நினக்கு யாம் யாரேம் ஆகுதும் என்று – கலி 82/18
அருளுகம் யாம் யாரேம் எல்லா தெருள – கலி 95/29

மேல்


யாரேனும் (1)

யாரேனும் தான் ஆகுக யான் என் தனி ஆண்மை – கம்.யுத்4:37 136/1

மேல்


யாரை (14)

யாரை எலுவ யாரே நீ எமக்கு – நற் 395/1
திறன் அல்ல யாம் கழற யாரை நகும் இ – கலி 86/26
தொடிய எமக்கு நீ யாரை பெரியார்க்கு – கலி 88/3
யாரை நீ எம் இல் புகுதர்_வாய் ஓரும் – கலி 98/1
அரும் தவனை அடி வணங்கி யாரை இவர் உரைத்திடுமின் அடிகள் என்ன – கம்.பால:12 2/2
அருந்தவன் யாவன் நீர் யாரை என்றலும் – கம்.ஆரண்:12 36/2
யாம் இனி இப்போது ஆர் இடர் துய்த்து இங்கு இனி யாரை
போம் என வைப்போம் என்பது புன்மை புகழ் அன்றே – கம்.கிட்:17 7/1,2
நீ யாரை என்னை இவண் நின்ற நிலை என்றான் – கம்.சுந்:1 68/4
என் இவண் வரவு நீ யாரை என்று அவன் – கம்.சுந்:12 64/3
யாரை நீ என்னை இங்கு எய்து காரணம் – கம்.சுந்:12 68/1
யாரை படைக்கின்றது யாரை அளிக்கின்றது – கம்.யுத்1:3 159/3
யாரை படைக்கின்றது யாரை அளிக்கின்றது – கம்.யுத்1:3 159/3
ஐய நீ யாரை எங்கள் அரும் தவ பயத்தின் வந்து இங்கு – கம்.யுத்2:19 267/1
இன்னது ஓர் காலையில் இராமன் யாரை நீ – கம்.யுத்4:40 77/1

மேல்


யாரையும் (16)

யாரையும் அல்லை நொதுமலாளனை – நற் 395/2
யாரையும் புலக்கும் எம்மை மற்று எவனோ – ஐங் 87/4
கொடியை அல்லை நீ யாரையும் கொல்கிலாய் – கம்.பால:10 77/1
எண்ணாநின்றார் யாரையும் எல்லா இகலாலும் – கம்.அயோ:3 44/2
புரந்தரன் முதலிய புலவர் யாரையும்
நிரந்தரம் நோக்குவென் நேமியானும் அ – கம்.ஆரண்:4 12/1,2
குலைவு உறல் அன்னம் முன்னம் யாரையும் கும்பிடா என் – கம்.ஆரண்:12 66/1
எனை பல படைக்கலம் ஏந்தி யாரையும்
வினை பெரும் சூழ்ச்சியின் பொருது வெல்லுமால் – கம்.கிட்:10 97/3,4
ஆகுநர் யாரையும் துணைவர் ஆக்கி பின் – கம்.கிட்:10 99/1
சட்டகம் தன்னை நோக்கி யாரையும் சமைக்க தக்காள் – கம்.கிட்:13 38/1
எழுந்தாள் யாரும் யாரையும் எல்லா உலகத்தும் – கம்.சுந்:2 90/3
காந்தள் மெல் விரல் மடந்தையர் யாரையும் காண்பான் – கம்.சுந்:2 133/2
அண்டம் என்றதின் உறை அமரர் யாரையும்
கண்டனன் தானும் தன் கமலக்கண்களால் – கம்.சுந்:4 104/3,4
ஏன்றவர் அன்பினர் எனினும் யாரையும்
வான் துணை சுற்றத்து மக்கள் தம்பியர் – கம்.யுத்1:2 9/2,3
எடுத்தவர் இருந்துழி எய்தி யாரையும்
படுத்து இவண் மீடும் என்று உரைத்த பண்பினீர் – கம்.யுத்2:18 3/1,2
விடவும் ஆற்றவும் வல்லனேல் யாரையும் வெல்லும் – கம்.யுத்4:32 22/2
அன்ப நின்னை அல்லால் மற்று இங்கு யாரையும் அறையா – கம்.யுத்4:40 88/4

மேல்


யாரையோ (6)

யாரையோ நின் தொழுதனெம் வினவுதும் – நற் 155/4
தெளி தீம் கிளவி யாரையோ என் – நற் 245/6
யாரையோ என்று இகந்து நின்றதுவே – நற் 250/10
யாரையோ என பெயர்வோள் கையதை – பதி 52/24
யாரையோ எம் அணங்கியோய் உண்கு என – அகம் 32/8
யாரையோ நின் புலக்கேம் வார்-உற்று – அகம் 46/7

மேல்


யாரொடு (1)

ஏனோர் செய்கை யாரொடு நீ இ அரசு ஆள்வாய் – கம்.அயோ:3 31/2

மேல்


யாரொடும் (5)

என்று எழுந்து அரு மறை முனிவர் யாரொடும்
சென்று இரண்டு ஓசனை சேனை சூழ்தர – கம்.பால:5 46/1,2
யாரொடும் பகை கொள்ளலன் என்ற பின் – கம்.அயோ:2 21/1
வந்தது இங்கு யாதோ யாரொடும் போமோ என்று தம் மனம் மறுகுதலால் – கம்.சுந்:3 77/3
இல்லை இல்லையால் எறுழ் வலிக்கு யாரொடும் இகல – கம்.சுந்:11 37/2
பொரு இல் மற்றவர் இற்றிலர் யாரொடும் பொருவார் – கம்.யுத்3:31 37/3

மேல்


யாரோ (9)

யாரோ பிரிகிற்பவரே குவளை – நற் 391/8
யாரோ பிரிகிற்பவரே சாரல் – குறு 22/2
சால்பு அளந்து அறிதற்கு யாஅம் யாரோ
வேறு யான் கூறவும் அமையாள் அதன்_தலை – குறு 366/2,3
தான் யாரோ என்று வினவிய நோய்ப்பாலேன் – கலி 84/40
சென்றி பெரும நின் தகைக்குநர் யாரோ – அகம் 46/16
எழு இனி நெஞ்சம் செல்கம் யாரோ
பருகு அன்ன வேட்கை இல்-வழி – புறம் 207/1,2
விளங்கும் மாதர் கற்பினார் இவரின் யாரோ என நின்றார் – கம்.அயோ:6 24/2
அழிவு இல் ஒண் குமாரன் யாரோ அஞ்சன குன்றம் அன்னான் – கம்.சுந்:10 20/4
வென்றவன் தானோ யாரோ விளம்புதி விரைவின் என்றான் – கம்.யுத்2:16 186/4

மேல்


யாரோடும் (1)

மோரோடு வந்தாள் தகை கண்டை யாரோடும்
சொல்லியாள் அன்றே வனப்பு – கலி 109/7,8

மேல்


யாவணது (2)

நாடு உடன் ஆள்தல் யாவணது அவர்க்கே – பதி 75/14
எறியர் எறிதல் யாவணது எறிந்தோர் – புறம் 301/8

மேல்


யாவணதோ (2)

சிறு கிளி கடிதல் பிறக்கு யாவணதோ
குளிர் படு கையள் கொடிச்சி செல்க என – நற் 306/2,3
யாவணதோ நின் நிழல் வாழ்வோர்க்கே – புறம் 102/8

மேல்


யாவது (38)

நினக்கு யான் மறைத்தல் யாவது மிக பெரிது – நற் 72/4
பிறர் பிறர் அறிதல் யாவது
தமர் தமர் அறியா சேரியும் உடைத்தே – நற் 331/11,12
தான் அது பொறுத்தல் யாவது கானல் – நற் 354/1
தேர் தரு விருந்தின் தவிர்குதல் யாவது
மாற்று அரும் தானை நோக்கி – ஐங் 451/2,3
அரும் படர் உழத்தல் யாவது என்றும் – ஐங் 486/2
எயில் முகப்படுத்தல் யாவது வளையினும் – பதி 53/13
புல வரை தோன்றல் யாவது சின போர் – பதி 80/15
உய்தல் யாவது நின் உடற்றியோரே – பதி 84/13
துறந்தவர் ஆண்டு_ஆண்டு உறைகுவர்-கொல்லோ யாவது
நீள் இடைப்படுதலும் ஒல்லும் யாழ நின் – கலி 36/21,22
நின் மறந்து உறைதல் யாவது புல் மறைந்து – அகம் 129/3
வினை-வயின் பிரிதல் யாவது வணர் சுரி – அகம் 161/1
மறந்து கண்படுதல் யாவது புறம் தாழ் – அகம் 223/10
வரு தார் தாங்கி அமர் மிகல் யாவது
பொருது ஆண்டு ஒழிந்த மைந்தர் புண் தொட்டு – புறம் 62/1,2
சென்று அமர் கடத்தல் யாவது வந்தோர் – புறம் 93/2
ஆயிடை உடன்றோர் உய்தல் யாவது தடம் தாள் – புறம் 97/17
தண்ணடை பெறுதல் யாவது படினே – புறம் 287/10
இலம்பாடு அகற்றல் யாவது புலம்பொடு – புறம் 381/15
கோது இல் குணத்து அரும் தவனை கொணரும் வகை யாவது என குணிக்கும் வேலை – கம்.பால:5 35/2
என்னை என அடியேற்கு ஓர் வரம் அருளும் அடிகள் என யாவது என்றான் – கம்.பால:5 61/4
யாவது ஈது என்றான் எவர்க்கும் மேல் நின்றான் – கம்.பால:6 25/4
முனைவ ஈது யாவது என்று முன்னவன் வினவ பின்னர் – கம்.பால:8 4/3
எங்கள் நாயகற்கு இனி யாவது ஆம்-கொலோ – கம்.பால:10 33/4
அங்கு இடை உற்ற குற்றம் யாவது என்று அறிதல் தேற்றாம் – கம்.பால:18 10/1
வென்றியது யாவது என்று விரிஞ்சனை வினவ அ நாள் – கம்.பால:24 27/4
விரதம் இதின் நல்லது வேறு இனி யாவது என்றான் – கம்.அயோ:4 133/4
யாவது கூறுகேன் இரும்பின் நெஞ்சினேன் – கம்.அயோ:5 20/4
சிந்தனை யாவது என்று சிருங்கிபேரியர்_கோன் செப்ப – கம்.அயோ:13 47/2
என் என்றும் தெளிதல் தேற்றாம் யாவது ஈது என்றும் ஓராம் – கம்.ஆரண்:11 63/2
இருந்தவன் யாவது இ இருக்கை இங்கு உறை – கம்.ஆரண்:12 36/1
யாவது எ உலகத்தினின் இங்கு இவர்க்கு இயற்றல் – கம்.கிட்:12 38/1
எளியேன் உற்றால் யாவது உனக்கு இங்கு இழவு என்றான் – கம்.சுந்:2 81/4
யாவது இங்கு இனி செயல் அரியது எம்பிராற்கு – கம்.சுந்:3 66/3
யாவது என்று அறிந்திலிர் போலுமால் என்றான் – கம்.சுந்:7 59/3
யாவது உண்டு இனி நமக்கு என்ன சொல்லினான் – கம்.யுத்1:2 38/2
யாவது அ உரை இயம்புதி இயம்புதி என்றான் – கம்.யுத்1:3 41/4
யார் இவண் எய்திய கருமம் யாவது
போர் அது புரிதிரோ புறத்து ஒர் எண்ணமோ – கம்.யுத்1:4 41/1,2
நீங்கியது யாவது நினைக்கிலோம் அவன் – கம்.யுத்2:15 116/3
இ ஒலி யாவது என்று இயம்ப இற்று எனா – கம்.யுத்4:40 37/3

மேல்


யாவது-கொல் (2)

ஏவல் செயும் மன்னர் தவம் யாவது-கொல் என்பார் – கம்.அயோ:3 102/4
மூட்டும் வகை யாவது-கொல் என்று முயல்கின்றான் – கம்.சுந்:6 5/4

மேல்


யாவதும் (25)

செற்றம் நீக்கிய மனத்தினர் யாவதும்
கற்றோர் அறியா அறிவினர் கற்றோர்க்கு – திரு 132,133
யாவதும் அறியா இயல்பினர் மேவர – திரு 136
அனந்தர் நடுக்கம் அல்லது யாவதும்
மனம் கவல்பு இன்றி மாழாந்து எழுந்து – பொரு 94,95
அம்_சில்_ஓதி அசையல் யாவதும்
அஞ்சல் ஓம்பு நின் அணி நலம் நுகர்கு என – குறி 180,181
கூதளம் ததைந்த கண்ணியன் யாவதும்
முயங்கல் பெறுகுவன் அல்லன் – நற் 119/9,10
அம்ம வாழி தோழி யாவதும்
தவறு எனின் தவறோ இலவே வெம் சுரத்து – குறு 77/1,2
நோ_தக்கன்றே காமம் யாவதும்
நன்று என உணரார் மாட்டும் – குறு 78/4,5
கொடியோர் தெறூஉம் என்ப யாவதும்
கொடியர் அல்லர் எம் குன்று கெழு நாடர் – குறு 87/2,3
இரை தேர் வெண்_குருகு அல்லது யாவதும்
துன்னல் போகின்றால் பொழிலே யாம் எம் – குறு 113/3,4
யாவதும் அறிகிலர் கழறுவோரே – குறு 152/1
யாவதும் இலை யான் செயற்கு உரியதுவே – குறு 383/6
அம்ம வாழி தோழி யாவதும்
வல்லா-கொல்லோ தாமே அவண – ஐங் 333/1,2
தெய்வமும் யாவதும் தவம் உடையோர்க்கு என – பதி 74/26
வாழ்குவள் அல்லள் என் தோழி யாவதும்
ஊறு இல் வழிகளும் பயில வழங்குநர் – அகம் 18/10,11
இருள் இடை தமியன் வருதல் யாவதும்
அருளான் வாழி தோழி அல்கல் – அகம் 108/10,11
வரி மனை புகழ்ந்த கிளவியன் யாவதும்
மறுமொழி பெறாஅன் பெயர்ந்தனன் அதற்கொண்டு – அகம் 250/8,9
ஆர்த்து உடன் அரும் பொருள் வவ்வலின் யாவதும்
சாத்து இடை வழங்கா சேண் சிமை அதர – அகம் 291/14,15
நீ செல வலித்தனை ஆயின் யாவதும்
நினைதலும் செய்தியோ எம்மே கனை கதிர் – அகம் 327/7,8
கேட்டல் மாத்திரை அல்லது யாவதும்
காண்டல் இல்லாது யாண்டு பல கழிய – புறம் 216/1,2
பிணை-வயின் தீர்தலும் அஞ்சி யாவதும்
இல் வழங்காமையின் கல்லென ஒலித்து – புறம் 320/8,9
சிந்தை யாவதும் தெரிய கூறினான் – கம்.அயோ:14 101/4
இரந்தனன் பின்னும் எந்தை யாவதும் எண்ணல் தேற்றா – கம்.கிட்:7 126/1
யாவதும் இனி வேறு எண்ணல் வேண்டுவது இறையும் இல்லை – கம்.சுந்:14 11/1
இ முறை இருந்து செய்வது யாவதும் இல் என்று எண்ணி – கம்.யுத்2:19 216/2
யாவதும் நிலைமை தன்மை இன்னது என்று இமையா நாட்ட – கம்.யுத்3:24 48/1

மேல்


யாவதுவும் (1)

ஏதி யாவதுவும் இன்றி உலகு யாவும் இகலின் – கம்.ஆரண்:1 21/2

மேல்


யாவதோ (12)

வணங்கார் ஆதல் யாவதோ மற்றே – பதி 91/3
இரும் சிறை கடத்தலின் இனியது யாவதோ – கம்.அயோ:1 21/4
பிறந்து யான் பெறும் பேறு என்பது யாவதோ – கம்.அயோ:4 16/4
அண்ணலே அவிவதற்கு ஐயம் யாவதோ – கம்.அயோ:14 73/4
பிறந்து யான் பெறும் பேறு என்பது யாவதோ – கம்.ஆரண்:3 19/4
உக்கிலாத வேறு உலகம் யாவதோ – கம்.கிட்:3 48/4
உரையாய் என்-வயின் ஊனம் யாவதோ – கம்.கிட்:8 8/4
இருத்தும் என்றால் எமக்கு இனியது யாவதோ
அருத்தி உண்டு ஆயினும் அவலம்தான் தழீஇ – கம்.கிட்:11 111/2,3
இறவு என் ஆம் இதின் இன்பம் யாவதோ – கம்.கிட்:16 45/4
வேறு இனி அவர்-வயின் வென்றி யாவதோ – கம்.யுத்1:2 78/4
அச்சமோ அவர்க்கு அன்பினோ யாவதோ ஐயா – கம்.யுத்1:2 101/4
சமைப்பது கொலை அலால் தக்கது யாவதோ
குமைப்பது நலன் என முடுகி கூறினார் – கம்.யுத்1:4 38/3,4

மேல்


யாவர் (41)

எமர்க்கும் பிறர்க்கும் யாவர் ஆயினும் – பதி 20/21
இவர் யாவர் ஏமுற்றார் கண்டீரோ ஓஒ – கலி 147/12
மண்ணிடை யாவர் இராகவன் அன்றி மா தவம் அறத்தொடும் வளர்த்தார் – கம்.பால:3 5/2
என்னின் இவன் துணை யாவர் உயர்ந்தார் – கம்.பால:8 18/4
எண்ணுளே இருந்த போதும் யாவர் என்று தேர்கிலென் – கம்.பால:13 53/3
வாசகம் வல்லார் முன் நின்று யாவர் வாய் திறக்க வல்லார் – கம்.பால:17 6/4
இருவரது உணர்வும் ஒன்றே என்ற போது யாவர் வெல்வார் – கம்.பால:19 58/4
விட்டவர் அல்லரேல் யாவர் வீடு உளார் – கம்.அயோ:1 19/4
மா துயரத்தினை யாவர் சொல்ல வல்லார் – கம்.அயோ:3 16/2
ஏவிய குரிசில் பின் யாவர் ஏகிலார் – கம்.அயோ:5 1/1
எந்தை வல்லது யாவர் வல்லார் எனா – கம்.ஆரண்:4 34/4
நேர்_இழையர் யாவர் இவர் நேர் என நினைத்தான் – கம்.ஆரண்:6 29/4
ஏது பதி ஏது பெயர் யாவர் உறவு என்றான் – கம்.ஆரண்:6 31/3
நலியும் வலத்தார் அல்லர் தேவரின் இங்கு யாவர் இனி நாட்டல் ஆவார் – கம்.ஆரண்:10 4/2
இடித்த உரும் ஒத்து உரறி யாவர் செயல் என்றான் – கம்.ஆரண்:10 49/4
ஓயாநின்றேன் உயிர் காத்தற்கு உரியார் யாவர் உடுபதியே – கம்.ஆரண்:10 114/4
இச்சையில் துயில்பவர் யாவர் கண்களும் – கம்.ஆரண்:10 125/1
யாவர் இ இருக்கையுள் இருந்துளீர் என்றான் – கம்.ஆரண்:12 24/3
வாள் தடம் கண்ணி நீர் யாவர் மா மகள் – கம்.ஆரண்:12 38/3
யாவர் ஒப்பவர் உலகில் யாது இவர்க்கு அரிய பொருள் – கம்.கிட்:2 5/3
நிற்க உரியார்கள் யாவர் அனையவர் சினத்தின் நேர்ந்தால் – கம்.கிட்:11 86/2
என்ன வரவு யாவர் உரை-செய்க என இசைத்தாள் – கம்.கிட்:14 50/4
வாரி கடப்போர் யாவர் என தம் வலி சொல்வார் – கம்.கிட்:17 2/4
ஏயினீர் என்னின் என்னின் பிறந்தவர் யாவர் இன்னும் – கம்.கிட்:17 23/4
இல் பிரிந்து உய்ந்தவர் யாவர் யான் அலால் – கம்.சுந்:4 13/4
திருவினின் திரு உளார் யாவர் தெய்வமே – கம்.சுந்:4 46/4
எனையவர் எனையவர் யாவர் யாவையும் – கம்.சுந்:12 70/3
கண்ணினும் நீங்கினர் யாவர் கண்டவர் – கம்.யுத்1:2 26/2
நண்ண_அரும் வலத்தினர் யாவர் நாயக – கம்.யுத்1:2 26/3
தேவரை வென்றவர் யாவர் தீமையோர் – கம்.யுத்1:2 70/4
அனையவர் திறத்து உளர் யாவர் ஆற்றினார் – கம்.யுத்1:2 71/4
செம்மை_இல் அரக்கரில் யாவர் சீரியோர் – கம்.யுத்1:4 59/4
சூடுவார் எய்தும் தன்மை சொல்லுவார் யாவர் சொல்லீர் – கம்.யுத்1:4 150/4
பிணி பறித்து இவனை யாவர் முடிப்பவர் படிக்கண் பேழ் வாய் – கம்.யுத்1:14 18/2
நாயகர் எமக்கு இனி யாவர் நாட்டினில் – கம்.யுத்2:16 269/2
சினத்து உளார் யாவர் தீர்ந்தார் தயரதன் சிறுவன்-தன்னை – கம்.யுத்2:17 26/2
முன் செய்தார் யாவர் என்பார் முன் எது பின் எது என்பார் – கம்.யுத்2:19 105/2
ஏயின பின்னை மீள்வார் நீ அலாது யாவர் என்னா – கம்.யுத்3:22 2/3
யாவர் ஈங்கு இகல் வானரம் ஆயினர் எவரும் – கம்.யுத்3:22 108/1
உயிரோ நானோ யாவர் உனக்கு இங்கு உறவு அம்மா – கம்.யுத்3:22 206/4
அ புமான் உற்றது யாவர் உற்றார்-அரோ – கம்.யுத்3:29 31/4

மேல்


யாவர்-கொல் (1)

வினையின் எய்திய வீரர் நீர் யாவர்-கொல் என்ன – கம்.ஆரண்:15 35/3

மேல்


யாவர்-கொலோ (1)

ஏற்றுவார் உமை யாவர்-கொலோ என்றான் – கம்.பால:14 35/4

மேல்


யாவர்க்கு (1)

யாவர்க்கு ஆயினும் எளியவர்க்கு ஆயினும் – கம்.ஆரண்:3 21/2

மேல்


யாவர்க்கும் (37)

நீரொடு சொரிந்த மிச்சில் யாவர்க்கும்
வரை கோள் அறியா சொன்றி – குறு 233/5,6
நோன்மை நாடின் இரு நிலம் யாவர்க்கும்
சாயல் நினது வான் நிறை என்னும் – பரி 2/55,56
மழை சுரந்து அளித்து ஓம்பும் நல் ஊழி யாவர்க்கும்
பிழையாது வருதல் நின் செம்மையின் தர வாய்ந்த – கலி 99/5,6
சுரந்த வான் பொழிந்து அற்றா சூழ நின்று யாவர்க்கும்
இரந்தது நசை வாட்டாய் என்பது கெடாதோ தான் – கலி 100/11,12
தன் நெஞ்சு ஒருவற்கு இனைவித்தல் யாவர்க்கும்
அன்னவோ காம நின் அம்பு – கலி 147/46,47
ஒல்லுவது ஒல்லும் என்றலும் யாவர்க்கும்
ஒல்லாது இல் என மறுத்தலும் இரண்டும் – புறம் 196/1,2
பொங்கு மா தவமும் ஞானமும் புணர்ந்தோர் யாவர்க்கும் புகல்_இடம் ஆன – கம்.பால:3 6/2
எல்லை இல் நாணம் எய்தி யாவர்க்கும் நகை வந்து எய்த – கம்.பால:9 22/1
யாதினும் உயர்ந்தோர் தன்னை யாவர்க்கும் கண்ணன் என்றே – கம்.பால:21 6/3
நீதியாய் முனிந்திடேல் நீ இங்கு யாவர்க்கும்
ஆதி யான் அறிந்தனென் அலங்கல் நேமியாய் – கம்.பால:24 37/1,2
கண்ணிய யாவர்க்கும் களை_கண் ஆகிய – கம்.பால:24 40/3
இறப்பு எனும் மெய்ம்மையை இம்மை யாவர்க்கும்
மறப்பு எனும் அதனின் மேல் கேடு மற்று உண்டோ – கம்.அயோ:1 20/1,2
தேவிமாரொடும் தேவர்கள் யாவர்க்கும்
ஆவியும் அறிவும் முதல் ஆயவன் – கம்.அயோ:2 7/2,3
இன குறும்பு யாவையும் எற்றி யாவர்க்கும்
மனக்கு உறு நெறி செலும் வள்ளியோய் மறந்து – கம்.அயோ:11 48/2,3
இறந்தான் தன் இளம் தேவி யாவர்க்கும் தொழு குலம் ஆம் இராமன் பின்பு – கம்.அயோ:13 67/3
நன்று தேவர்க்கும் யாவர்க்கும் நன்று எனா – கம்.ஆரண்:3 34/4
வான் தொடர் மழை என வாய்மை யாவர்க்கும்
சான்று என நின்ற அ தரும மன்னவன் – கம்.ஆரண்:7 127/2,3
என்-வயின் உற்ற குற்றம் யாவர்க்கும் எழுத ஒணாத – கம்.ஆரண்:10 67/1
எ உலகத்தாள் அங்கம் யாவர்க்கும் எழுத_ஒணாதால் – கம்.ஆரண்:10 72/4
எங்கும் இத்தனை இலக்கணம் யாவர்க்கும் இல்லை – கம்.கிட்:3 76/2
இருமை நோக்கி நின்று யாவர்க்கும் ஒக்கின்ற – கம்.கிட்:7 91/1
இனையது ஆதலின் எ குலத்து யாவர்க்கும்
வினையினால் வரும் மேன்மையும் கீழ்மையும் – கம்.கிட்:7 121/1,2
திருவடி என்னும் தன்மை யாவர்க்கும் தெரிய நின்றான் – கம்.கிட்:17 26/4
இறுத்தலும் எளிதாம் மண்ணில் யாவர்க்கும் இயக்கம் உண்டே – கம்.சுந்:2 37/2
முந்தை வானவர் யாவர்க்கும் முதல்வர்க்கும் முதல்வன் – கம்.யுத்1:3 26/1
ஒருவன் யாவர்க்கும் நாயகன் திரு பெயர் உணர – கம்.யுத்1:3 40/2
ஏற்று நன் கலன் அரும் கலன் யாவர்க்கும் இனிய – கம்.யுத்1:3 45/2
ஒருவன் யாவர்க்கும் எவற்றிற்கும் உலகிற்கும் முதல்வன் – கம்.யுத்1:3 52/1
யாவர்க்கும் செல்வத்தை வீடு என்னும் இன்பத்தை – கம்.யுத்1:3 163/2
தூயது நினைந்தது தொல்லை யாவர்க்கும்
நாயகன் மலர்_கழல் நணுகி நம் மனத்து – கம்.யுத்1:4 22/2,3
இன்மைக்கும் ஒன்று உடைமைக்கும் யாவர்க்கும்
வன்மைக்கும் ஒர் வரம்பும் உண்டாம்-கொலோ – கம்.யுத்2:15 12/3,4
துனிப்பட்டார் என துளங்கினர் இமையவர் யாவர்க்கும் தோலாதான் – கம்.யுத்2:16 318/2
அனைய குன்று எனும் அசனியை யாவர்க்கும் அறிவு அரும் தனி மேனி – கம்.யுத்2:16 326/1
யாவர்க்கும் தீது இலாமை கண்டு கண்டு உவகை ஏற – கம்.யுத்3:22 156/1
இன்றுதான் உணர்ந்தனையே இராமனார் யாவர்க்கும் இறைவன் ஆதல் – கம்.யுத்4:38 7/4
வீர நாடு உற்றாயோ விரிஞ்சனாம் யாவர்க்கும் மேலாம் முன்பன் – கம்.யுத்4:38 8/1
புகுதி யாவர்க்கும் அரிய அ புருடனும் நீ இ – கம்.யுத்4:40 87/3

மேல்


யாவராலும் (1)

தீட்டாத வேல் கண் சிறு தாய் என யாவராலும்
மூட்டாத கால கடை தீ என மூண்டு எழுந்தான் – கம்.அயோ:4 111/3,4

மேல்


யாவரும் (104)

யாவரும் வருக ஏனோரும் தம் என – மது 747
கல்லென் துவலை தூவலின் யாவரும்
தொகு வாய் கன்னல் தண்ணீர் உண்ணார் – நெடு 64,65
எஃகு உற சிவந்த ஊனத்து யாவரும்
கண்டு மதி மருளும் வாடா சொன்றி – பதி 24/21,22
ஊழி யாவரும் உணரா – பரி 2/18
யாவரும் பிறரும் அமரரும் அவுணரும் – பரி 8/8
யாவரும் தண் குரல் கேட்ப நிரை வெண் பல் – கலி 142/9
யாவரும் அறியா தொன் முறை மரபின் – அகம் 0/13
உகு நெல் பொரியும் வெம்மைய யாவரும்
வழங்குநர் இன்மையின் வௌவுநர் மடிய – அகம் 1/13,14
யாவரும் விழையும் பொலம் தொடி புதல்வனை – அகம் 16/5
கூர் எயிற்று அரிவை குறுகினள் யாவரும்
காணுநர் இன்மையின் செத்தனள் பேணி – அகம் 16/7,8
இரங்குநர் அல்லது பெயர்தந்து யாவரும்
தருநரும் உளரோ இ உலகத்தான் என – அகம் 75/15,16
அரும் கடி நெடும் தூண் போல யாவரும்
காணல் ஆகா மாண் எழில் ஆகம் – அகம் 220/8,9
இன்னும் இன்ன பல செய்குவன் யாவரும்
துன்னல் போகிய துணிவினோன் என – புறம் 23/13,14
தமர் எனின் யாவரும் புகுப அமர் எனின் – புறம் 177/4
யாதும் ஊரே யாவரும் கேளிர் – புறம் 192/1
போர் மலைந்து ஒரு சிறை நிற்ப யாவரும்
அரவு உமிழ் மணியின் குறுகார் – புறம் 294/7,8
யாவரும் இன்மையின் கிணைப்ப தவாது – புறம் 375/12
எ உலகத்தோர் யாவரும் தவம் செய்து ஏறுவான் ஆதரிக்கின்ற – கம்.பால:3 1/3
யாவரும் வன்மை நேர் எறிந்து தீட்டலால் – கம்.பால:4 8/1
இ பரிசு அணி நகர் உறையும் யாவரும்
மெய் புகழ் புனைதர இளைய வீரர்கள் – கம்.பால:5 132/1,2
இரைத்த பேர் ஒலியால் இடை யாவரும்
உரைத்த உணர்ந்திலர் ஊமரின் ஏகினார் – கம்.பால:14 44/3,4
எண் தவ முனிவரும் இறைவர் யாவரும்
அண்டரும் பிறரும் புக்கு அடங்கிற்று ஆதலால் – கம்.பால:23 46/1,2
பராவ_அரும் புதல்வரை பயக்க யாவரும்
உராவ_அரு துயரை விட்டு உறுதி காண்பரால் – கம்.அயோ:2 54/1,2
எண் நாட்டவர் யாவரும் நிற்க ஓர் மூவர் ஆகி – கம்.அயோ:4 118/2
நெய்ம் மறந்தன நெறி அறிஞர் யாவரும்
மெய்ம் மறந்தனர் ஒலி மறந்த வேதமே – கம்.அயோ:4 205/3,4
ஏழை-தன் செயல் கண்டவர் யாவரும்
வீழும் மண்ணிடை வீழ்ந்தனர் வீந்திலர் – கம்.அயோ:4 224/1,2
சோரும் சிந்தையர் யாவரும் சூழ்ந்தனர் – கம்.அயோ:4 229/2
இரதம் வந்து உற்றது என்று ஆங்கு யாவரும் இயம்பலோடும் – கம்.அயோ:6 10/1
தங்கி வைகும் தபோதனர் யாவரும்
எங்கள் செல்_கதி வந்தது என்று ஏமுறா – கம்.அயோ:7 10/2,3
ஈண்ட யாவரும் நெருங்குவர் என்றனன் இராமன் – கம்.அயோ:9 32/4
கொடியவர் யாவரும் குலங்கள் வேர் அற – கம்.அயோ:11 90/1
அந்தர முனிவரோடு அறிஞர் யாவரும்
சுந்தர குரிசிலை மரபின் சுற்றினார் – கம்.அயோ:12 2/3,4
மாதர் யாவரும் வானவர் தேவியர் – கம்.அயோ:14 13/1
இன்னர் இன்னணம் யாவரும் இந்திரன் – கம்.அயோ:14 17/1
ஏனை வேந்தரும் பிறரும் யாவரும்
கோனை எய்தினார் குறையும் சிந்தையார் – கம்.அயோ:14 91/3,4
எண்ணி நோக்குறின் யாவரும் நேர்கிலா – கம்.ஆரண்:7 6/2
தோன்றினன் யாவரும் துணுக்கம் எய்தவே – கம்.ஆரண்:7 51/4
யானுடை வென்றி என் ஆம் யாவரும் கண்டு நிற்றிர் – கம்.ஆரண்:7 67/3
எள்ளா உலகு யாவையும் யாவரும் வீவது என்பது – கம்.ஆரண்:10 140/3
எல்லை நோக்கினர் யாவரும் நோக்குவான் – கம்.ஆரண்:14 14/4
பிரிபவர் யாவரும் பிரிக பேர் இடர் – கம்.ஆரண்:14 88/1
என்னும் தன்மையை நோக்கினர் யாவரும் எவையும் – கம்.கிட்:4 18/2
ஆற்றல் இல் அமரரும் அவுணர் யாவரும்
தோற்றனர் எனையவர் சொல்லல்-பாலரோ – கம்.கிட்:7 28/1,2
நின்றான் எதிர் யாவரும் நெஞ்சு நடுங்கி அஞ்ச – கம்.கிட்:7 38/1
கண் மேலினரோ என யாவரும் காண் நின்றார் – கம்.கிட்:7 51/3
யாவரும் எவையும் ஆய் இருதுவும் பயனும் ஆய் – கம்.கிட்:7 129/1
பேர நின்றனர் யாவரும் பேர்கலா – கம்.கிட்:11 42/3
வீரர் யாவரும் மேம்படும் மேன்மையால் – கம்.கிட்:13 9/2
எனைவரும் அமரர் மாதர் யாவரும் சித்தர் என்போர் – கம்.கிட்:15 34/3
யாவரும் அ-வயின் எளிதின் எய்தினார் – கம்.கிட்:16 3/1
முன்னம் யாவரும் இராவணன் முனியும் என்று எண்ணி – கம்.சுந்:2 19/1
யாவரும் விசும்பு இருள் இரிய ஈண்டினார் – கம்.சுந்:2 48/3
இயக்கர் மங்கையர் யாவரும் ஈண்டினார் – கம்.சுந்:2 166/3
இந்திரன் முதலோர் இமைப்பிலா நாட்டத்து யாவரும் உயிர்ப்பு அவிந்திருப்ப – கம்.சுந்:3 77/4
துஞ்சினார் அல்லது யாவரும் மறத்தொடும் தொலைவுற்று – கம்.சுந்:7 54/3
மக்கள் தாயர் மற்று யாவரும் தடுத்தனர் மறுகி – கம்.சுந்:9 13/2
நன்று என உவகை கொண்டான் யாவரும் நடுக்கம் உற்றார் – கம்.சுந்:11 14/4
மை தடம் கண்ணியர் மைந்தர் யாவரும்
பை தலை அரவு என கனன்று பைதலை – கம்.சுந்:12 2/1,2
சூழும் வெம் சுடர் தொடர்ந்திட யாவரும் தொடரா – கம்.சுந்:13 35/1
நினையும் மாத்திரை யாவரும் நீங்கினர் நினையும் – கம்.சுந்:13 37/3
யாவரும் இறைவர் என்று இறைஞ்சும் மேன்மையர் – கம்.யுத்1:2 23/3
பண்டு வானவர் தானவர் யாவரும் பற்றி – கம்.யுத்1:3 11/1
கோவை மால் அயன் மான் இடன் யாவரும் கொல்ல – கம்.யுத்1:3 15/3
முன்னர் யாவரும் மொழிதரும் முறைமையின் படாத – கம்.யுத்1:3 36/2
எனைவர் உள்ளவர் யாவரும் என் இரு கழலே – கம்.யுத்1:3 48/2
கரை உளது யாவரும் கற்கும் கல்வியின் – கம்.யுத்1:3 57/3
உறு பொருள் யாவரும் ஒன்ற கூறினார் – கம்.யுத்1:4 83/1
இருவரும் உவகை கூர்ந்தார் யாவரும் இன்பம் உற்றார் – கம்.யுத்1:4 145/3
வெறுமை கண்ட பின் யாவரும் யார் என விரும்பார் – கம்.யுத்1:6 11/2
இழைத்தன நெடும் திசை யாதும் யாவரும்
பிழைப்பிலர் என்பது ஓர் பெரும் பயத்தினால் – கம்.யுத்1:6 57/3,4
ஏமம் சார எளியவர் யாவரும்
தூமம் கால்வன வீரன் சுடு சரம் – கம்.யுத்1:14 41/1,2
எனையர் அன்னவர் யாவரும் ஒரு குவடு ஏந்தி – கம்.யுத்2:15 187/2
எந்திர பொறியின் நிற்ப யாவரும் இன்றி தான் ஓர் – கம்.யுத்2:16 5/3
யாவரும் துணுக்குற்று ஏங்க எளிதினின் எழுந்தான் வீரன் – கம்.யுத்2:16 52/4
சென்றனன் யாவரும் திடுக்கம் எய்தவே – கம்.யுத்2:16 102/4
இறக்கம் எய்தினர் யாவரும் எய்தினர் எனின் அ – கம்.யுத்2:16 219/3
யாவரும் வந்து நுந்தை அடி தொழுது ஏவல் செய்வார் – கம்.யுத்2:17 54/2
யாவரும் பொருவர் அல்லர் எதிர்ந்துள யானும் நீயும் – கம்.யுத்2:18 187/1
எல்லாரும் முனைத்தலை யாவரும் ஈந்த மேரு – கம்.யுத்2:19 18/2
சிங்க_ஏறு அனைய வீரர் யாவரும் சிகரம் ஏந்தி – கம்.யுத்2:19 176/3
மீயவர் யாவரும் விளிய வெம் கரி – கம்.யுத்3:20 46/1
ஆடல் இந்திரன் அல்லவர் யாவரும் அமரர் – கம்.யுத்3:22 165/2
மற்றை வீரர்கள் யாவரும் வடி கணை மழையால் – கம்.யுத்3:22 176/1
பாங்கர் ஆயினோர் யாவரும் பட்டனர் பட்ட – கம்.யுத்3:22 197/3
யாவரும் எழுந்தனர் ஆர்த்த ஏழ் கடல் – கம்.யுத்3:24 103/1
யாவரும் காண நின்றார் இனி இறை தாழ்ப்பது என்னோ – கம்.யுத்3:27 78/3
திறத்தால் அது தெரிந்து யாவரும் தெரியா-வகை திரிவார் – கம்.யுத்3:27 141/4
ஆம் இ தொழில் பிறர் யாவரும் அடைந்தார் பழுது அடையா – கம்.யுத்3:27 146/2
மின் எயிற்று அரக்கர் சேனை யாவரும் மீளா வண்ணம் – கம்.யுத்3:28 48/2
ஆடல் நுண் இடையார் மற்றும் யாவரும்
வீடும் இன்று இ உலகு என விம்முவார் – கம்.யுத்3:29 4/2,3
யாவரும் உடனே தொடர்ந்து ஏகினார் – கம்.யுத்3:29 24/2
அனையர் யாவரும் அருகு சென்று அடி முறை வணங்கி – கம்.யுத்3:30 33/1
இரியலுற்றனர் மற்றையோர் யாவரும் எறி நீர் – கம்.யுத்3:31 30/3
வரங்கள் தந்து உலகு அளிப்பவர் யாவரும் மாட்டார் – கம்.யுத்3:31 38/2
எட்டு வன் திசை-கண் நின்ற யாவும் வல்ல யாவரும்
கிட்டின் உய்ந்து போகிலார்கள் என்ன நின்ற கேள்வியால் – கம்.யுத்3:31 87/1,2
இரு கால் உடையவர் யாவரும் திரிந்தார் இளைத்திருந்தார் – கம்.யுத்3:31 106/3
என் நேரினர் என் நேரினர் என்று யாவரும் எண்ண – கம்.யுத்3:31 114/1
மூடுதும் இவனை என்று யாவரும் மூண்டு மொய்த்தார் – கம்.யுத்3:31 223/4
வான நாடியர் யாவரும் வந்தனர் – கம்.யுத்4:34 4/4
மூன்று நாட்டினும் உள்ளவர் யாவரும் முடிய – கம்.யுத்4:35 31/2
எ வகை உள்ள தேவர் யாவரும் இரைத்து பொங்கி – கம்.யுத்4:38 1/2
மூவரோடு முனிவர் மற்று யாவரும்
நாவில் ஆசி நறை மலர் தூவினார் – கம்.யுத்4:39 8/3,4
நெடும் திசை தேவரும் நின்ற யாவரும்
அடைந்தனர் உவகையின் அடைகின்றார்களை – கம்.யுத்4:40 39/2,3
உம்பர் யாவரும் இராமனை பார்த்து இவை உரைத்தார் – கம்.யுத்4:40 124/4

மேல்


யாவரே (22)

சோலை மா நிலம் துருவி யாவரே
வேலை கண்டு தாம் மீள வல்லவர் – கம்.பால:2 60/1,2
வஞ்சி போல் மருங்குலார்-மாட்டு யாவரே வணங்கலாதார் – கம்.பால:17 7/4
அழகு எலாம் ஒருங்கே கண்டால் யாவரே ஆற்றவல்லார் – கம்.பால:22 20/4
பெருமை எய்தினர் யாவரே இராமனை பெற்றார் – கம்.அயோ:1 34/2
தேர்ந்ததே தேரின் அல்லால் யாவரே தெரிய கண்டார் – கம்.அயோ:3 73/4
நின்னை யாவரே நிகர்க்கும் நீர்மையார் – கம்.அயோ:11 115/2
உரை செய் மன்னர் மற்று என்னில் யாவரே
இரவி-தன் குலத்து எந்தை முந்தையோர் – கம்.அயோ:11 127/1,2
எங்கு உலப்புறுவர்கள் எண்ணின் யாவரே
தம் குலத்து ஒருவ அரும் தருமம் நீங்கினர் – கம்.அயோ:14 41/2,3
அன்றி யாவரே அறத்து உளோர் அதில் – கம்.அயோ:14 95/3
தாய் ஆவார் யாவரே தருமத்தின் தனி மூர்த்தி – கம்.ஆரண்:1 52/4
தீயன செய்யார்-ஆயின் யாவரே செறுநர் ஆவார் – கம்.கிட்:11 55/4
கடல் கண்டோம் என்பர் யாவரே முடிவு உற கண்டார் – கம்.கிட்:12 35/4
வாச மாலையாய் யாவரே முடிவு எண்ண வல்லார் – கம்.கிட்:12 36/4
நுணுகும் வீங்கும் மற்று அவன் நிலை யாவரே நுவல்வார் – கம்.சுந்:2 132/3
எ குலங்களின் யாவரே ஆயினும் இருவினை எல்லோர்க்கும் – கம்.சுந்:2 203/3
தேன் என்பது அறிந்த சொல்லாய் தேவர்தாம் யாவரே எம் – கம்.சுந்:3 140/3
என் பழி துடைப்பவர் என்னின் யாவரே – கம்.சுந்:4 16/4
தூதரை கொன்றுளார்கள் யாவரே தொல்லை நல்லோர் – கம்.சுந்:12 108/4
திண்ணிய அரக்கரின் தீரர் யாவரே – கம்.யுத்1:2 34/4
சிந்தையின் உணர்பவர் யாவரே சிலர் – கம்.யுத்1:2 36/3
சின்னம் ஆனவர் கணக்கு_இலர் யாவரே ஆதரிப்பார் – கம்.யுத்1:5 65/2
பழி பட வந்த வாழ்வை யாவரே நயக்கல்-பாலார் – கம்.யுத்3:27 164/4

மேல்


யாவரேயும் (1)

யாவரேயும் மற்று எண்ணுதற்கு அரியராய் இயன்ற – கம்.யுத்1:3 15/2

மேல்


யாவரேனும் (1)

எல்லை நம் இறுதி யாய்க்கும் எந்தைக்கும் யாவரேனும்
சொல்லவும் கூடும் கேட்டால் துஞ்சவும் அடுக்கும் கண்ட – கம்.கிட்:16 14/1,2

மேல்


யாவரை (2)

தொய்யல் சிந்தையேம் யாவரை எவ்வகை துதிப்பேம் – கம்.சுந்:2 17/4
இருவர் வில் பிடித்து யாவரை தடுத்து நின்று எய்வார் – கம்.யுத்3:31 37/4

மேல்


யாவரையும் (3)

குறித்தாரை யாவரையும் கொணருதியேல் நின் எதிரே கோறும் என்றான் – கம்.ஆரண்:6 129/4
என்னுளே எ பொருளும் யாவரையும் யான் ஈன்றேன் – கம்.யுத்1:3 160/2
யாவரையும் கொன்று அருக்கி என்றும் இறவாத – கம்.யுத்2:17 90/2

மேல்


யாவரொடும் (1)

அமரர் யாவரொடும் எ உலகும் வந்த அளவே – கம்.ஆரண்:1 3/2

மேல்


யாவரோ (2)

வைத்தனர் வாங்குநர் யாவரோ எனா – கம்.பால:13 10/3
யாவரோ என நகை-செயும் ஒருவனே இறைவர் – கம்.கிட்:7 69/3

மேல்


யாவள் (1)

யாவள் அடீ உரை-செய் கடிது என்றான் – கம்.ஆரண்:14 50/4

மேல்


யாவளோ (1)

யாவளோ எம் மறையாதீமே – ஐங் 370/4

மேல்


யாவன் (11)

ஐய நீதான் யாவன் அந்தோ அருள்க என்று அயர – கம்.அயோ:4 76/3
யாவன் ஆகி இ பழி-நின்று ஏறுவேன் – கம்.அயோ:14 97/4
அருந்தவன் யாவன் நீர் யாரை என்றலும் – கம்.ஆரண்:12 36/2
சொன்னாயே நீ யாவன் அடா தொல் புரம் அட்டான் – கம்.சுந்:2 82/2
வினவுதற்கு உரியன் என்னா வீர நீ யாவன் என்றாள் – கம்.சுந்:4 28/4
என்று இசைக்கின்றவர் யாருள் யாவன் நீ – கம்.சுந்:12 66/4
இங்கு வந்து இதனை சொன்ன தூதன் நீ யாவன் என்றான் – கம்.யுத்1:14 23/4
பூண் ஒளிர் மார்பினன் யாவன் போலுமால் – கம்.யுத்2:16 105/4
நின்று உன்னி உன்னி இவன் யாவன் என்று நினைகின்ற எல்லை நிமிர – கம்.யுத்2:19 262/3
மற்று அயல் நின்றான் யாவன் என்ன மாருதியும் வாழி – கம்.யுத்3:24 20/1
காய்ந்தன நீதான் யாவன் கருத்து என்-கொல் கழறுக என்ன – கம்.யுத்3:24 61/3

மேல்


யாவனோ (3)

எய்தவன் யாவனோ ஏற்றி பண்டு என்பார் – கம்.பால:13 6/4
ஏந்து இழையாரை எய்வான் யாவனோ ஒருவன் என்றாள் – கம்.பால:21 11/4
அளையில் வாள் அரி அனையவன் யாவனோ அறியேன் – கம்.சுந்:2 139/2

மேல்


யாவாம் (1)

கடனும் பூணாம் கை நூல் யாவாம்
புள்ளும் ஓராம் விரிச்சியும் நில்லாம் – குறு 218/2,3

மேல்


யாவிர் (3)

யாவிர் ஆயினும் கூழை தார் கொண்டு – புறம் 88/1
நில்லு-மின் என்று நீர் யாவிர் நும் நிலை – கம்.யுத்1:4 50/3
அந்தம்_இல் குணத்திர் யாவிர் அணுகினிர் என்றான் ஐய – கம்.யுத்3:24 19/3

மேல்


யாவிரும் (1)

யாவிரும் எம் கேள்வன் காணீரோ என்பவட்கு – கலி 145/61

மேல்


யாவினும் (2)

எண் திசை மருங்கினும் உலகம் யாவினும்
தண்டல்_இல் உயிர் எலாம் தன்னை நோக்கின – கம்.சுந்:4 104/1,2
கண்ணில் காண்பன கருதுவ யாவினும் கழியான் – கம்.யுத்1:3 14/3

மேல்


யாவுக்கும் (1)

உளைவுறு மனத்தவன் உலகம் யாவுக்கும்
களைகணை தொழ அவன் கண்ணின் கூறினான் – கம்.யுத்4:40 65/3,4

மேல்


யாவும் (83)

உம்பல் அகைத்த ஒண் முறி யாவும்
தளிரொடு மிடைந்த காமரு கண்ணி – மலை 429,430
மல்லல் ஞாலம் யாவும் நீதி மாறு உறா வழக்கினால் – கம்.பால:3 21/3
ஏதில் மிடல் வீரமும் ஈகையும் எண்_இல் யாவும்
நீதி நிலையும் இவை நேமியினோர்க்கு நின்ற – கம்.பால:4 2/2,3
ஏடு துற்ற வடிவேலோன் தனை இருத்தி கடன்முறைகள் யாவும் நேர்ந்து – கம்.பால:5 59/3
இடங்களும் நெடும் திசையும் ஏழ் உலகும் யாவும்
அடங்கலும் நடுங்க உரும் அஞ்ச நனி ஆர்த்தாள் – கம்.பால:7 31/3,4
கடக்க அரும் வலத்து எனது காவல் இது யாவும்
கெட கருவறுத்தனென் இனி சுவை கிடக்கும் – கம்.பால:7 33/1,2
வையமும் யாவும் வழங்க வலித்தான் – கம்.பால:8 9/4
பால் வரும் உறுதி யாவும் தலைவற்கு பயக்கும் நீரார் – கம்.அயோ:1 7/4
மைந்த நீ கோடி எங்கள் வாழ்க்கை நாள் யாவும் என்பார் – கம்.அயோ:3 92/2
சந்தம் இவை தா இல் மணி ஆரம் இவை யாவும்
சிந்துரமும் இங்கு இவை செறிந்த மத வேழ – கம்.அயோ:3 97/1,2
பார் உள எனின் உள யாவும் பார்ப்புறின் – கம்.அயோ:4 152/2
நாள் முதற்கு அமைந்த யாவும் நயந்தனன் இயற்றி நாம – கம்.அயோ:8 24/1
தீயன வகை யாவும் திசை திசை செல நூறி – கம்.அயோ:8 37/1
கல்லுவென் மலையேனும் கவலையின் முதல் யாவும்
செல்லுவென் நெறி தூரம் செறி புனல் தர வல்லேன் – கம்.அயோ:8 38/1,2
இறைவரை இல்லன யாவும் காண்கிலம் – கம்.அயோ:12 9/4
நெடும் சுவர் கொடியும் யாவும் நெறி வரு முறையின் நீக்கி – கம்.அயோ:13 52/2
ஆனவன் பிற உள யாவும் ஆற்றி பின் – கம்.அயோ:14 80/1
ஏதி யாவதுவும் இன்றி உலகு யாவும் இகலின் – கம்.ஆரண்:1 21/2
இரைத்த மறை நாலினொடு இயைந்த பிற யாவும்
நிரைத்த நெடு ஞானம் நிமிர் கல்லில் நெடு நாள் இட்டு – கம்.ஆரண்:3 43/1,2
ஏனை உயிர் ஆம் உலவை யாவும் இடை வேவித்து – கம்.ஆரண்:3 45/1
புல் இறுத்தது யாவும் புகன்று தன் – கம்.ஆரண்:4 37/3
என்னலும் இருது எல்லாம் ஏகின யாவும் தம்தம் – கம்.ஆரண்:10 103/1
கரும் தட மலை அன்னானை எதிர்கொண்டு கடன்கள் யாவும்
திருந்திய செய்து செவ்வி திருமுகம் நோக்கி செப்பும் – கம்.ஆரண்:11 1/3,4
நின்றும் சென்றும் வாழ்வன யாவும் நிலையாவால் – கம்.ஆரண்:11 18/1
புக்கு அவர் இருக்கை புகைவித்து உலகம் யாவும்
சக்கரம் நடத்தும் எனையோ தயரதன் தன் – கம்.ஆரண்:11 28/2,3
உருகிய மனத்த ஆகி ஊர்வன பறப்ப யாவும்
விரி சுடர் விளக்கம் கண்ட விட்டிலின் வீழ்வ காணாய் – கம்.ஆரண்:11 58/3,4
நீரொடு நிலனும் காலும் நின்றவும் திரிந்த யாவும்
வேரொடு மடியுமாறும் விண்ணவர் விளியுமாறும் – கம்.ஆரண்:13 118/3,4
வேதநூல் முறையின் யாவும் விதியுளி நிறுவி வேறும் – கம்.ஆரண்:13 125/3
செ வழி உரிமை யாவும் திருத்துவம் சிறுவ என்றான் – கம்.ஆரண்:13 133/4
என் தாய் உன்முன் ஏவிய யாவும் இசை இன்னல் – கம்.ஆரண்:15 29/1
ஒடுங்கல் இல் உலகம் யாவும் உவந்தன உதவி வேள்வி – கம்.கிட்:2 23/1
எவ்வாயும் எழுந்த கொழும் சுடர் மீன்கள் யாவும்
செ வாயை நிகர்த்தன செக்கரை ஒத்த மேகம் – கம்.கிட்:7 53/3,4
பதவியை எவர்க்கும் நல்கும் பண்ணவன் பணித்த யாவும்
சிதைவு_இல செய்து நொய்தின் தீர்வு_அரும் பிறவி தீர்தி – கம்.கிட்:7 141/3,4
எரி எனற்கு உரியார் என்றே எண்ணுதி எண்ணம் யாவும்
புரிதி சிற்றடிமை குற்றம் பொறுப்பர் என்று எண்ணவேண்டா – கம்.கிட்:7 142/3,4
என்ன இ தகைய ஆய உறுதிகள் யாவும் ஏங்கும் – கம்.கிட்:7 143/1
என்றனன் இனைய ஆய உறுதிகள் யாவும் சொல்லி – கம்.கிட்:7 155/1
கடன் யாவும் கடைகண்டு கண்ணனோடு – கம்.கிட்:8 18/3
மெய்யன வழங்கல் யாவும் மேவின வெஃகல் இன்மை – கம்.கிட்:9 11/3
அரசியற்கு உரிய யாவும் ஆற்றுழி ஆற்றி ஆன்ற – கம்.கிட்:9 24/1
அருக்கியம் முதல ஆன அருச்சனைக்கு அமைந்த யாவும்
முருக்கு இதழ் மகளிர் ஏந்த முரசு_இனம் முகிலின் ஆர்ப்ப – கம்.கிட்:11 102/1,2
உள் இடை யாவும் நுண் பொடியொடு ஒடிய – கம்.கிட்:14 20/3
போது உகு பொலன் தாது என்று இ தொடக்கத்த யாவும் பூசி – கம்.சுந்:1 9/2
ஆயவன் எழுதலோடும் அரும் பணை மரங்கள் யாவும்
வேய் உயர் குன்றும் வென்றி வேழமும் பிறவும் எல்லாம் – கம்.சுந்:1 17/1,2
ஈர்_எழு புவனம் யாவும் முற்றுவித்திடுதல் வேண்டின் – கம்.சுந்:3 113/2
செய தகு கடன்மை யாவும் தேவரும் மருள செய்தார் – கம்.சுந்:4 82/2
எல்லை நீத்த உலகங்கள் யாவும் என் – கம்.சுந்:5 18/2
பொய் நிலை காண்டி யான் புகன்ற யாவும் உன் – கம்.சுந்:5 70/2
மின் நகு கிரிகள் யாவும் மேருவின் விளங்கி தோன்ற – கம்.சுந்:8 9/1
ஏறிய தேரர் சூழ்ந்தார் இறுதியின் யாவும் உண்பான் – கம்.சுந்:10 9/3
எறிந்தன நிருதர் வெய்தின் எய்தன படைகள் யாவும்
முறிந்தன வீரன் மேனி முட்டின மூரி யானை – கம்.சுந்:10 25/1,2
ஏழ் உயர் உலகங்கள் யாவும் இன்புற – கம்.சுந்:12 58/1
மீண்டில சுடர்கள் யாவும் விழுந்தில வேதம் செய்கை – கம்.சுந்:14 33/3
அறிவுற தெரிய சொன்ன பேர் அடையாளம் யாவும்
செறிவுற நோக்கி நாயேன் சிந்தையில் திருக்கம் இன்மை – கம்.சுந்:14 41/1,2
பேர் உலகில் யாவும் ஒரு நாள் புடைபெயர்த்தே – கம்.யுத்1:2 64/2
ஈசனின் பெறு படைக்கலம் இமைப்பு அளவில் எ உலகில் யாவும்
நாசம் உற்றிட நடப்பன கொடுத்தன பிடித்துடையர் நம்ப – கம்.யுத்1:2 86/3,4
எல் வரம் பெரிய தோள் இருவரே தமரொடும் உலகம் யாவும்
வெல்வர் என்பது தெரிந்து எண்ணினார் நிருதர் வேர் முதலும் வீய – கம்.யுத்1:2 91/2,3
எறிந்த எய்தன எற்றின குத்தின ஈர்த்தன படை யாவும்
முறிந்து நுண் பொடி ஆயின முடிந்தன முனிவு இலான் முழு மேனி – கம்.யுத்1:3 83/1,2
உம் தாரியது அன்று உலகு யாவும் உடன் – கம்.யுத்1:3 118/3
பெயர்ந்து விட்டவை யாவும் பிளிறுவ – கம்.யுத்1:8 39/4
பனசன் இட்டன யாவும் பரிக்கிலன் – கம்.யுத்1:8 43/2
படைத்த மால் வரை யாவும் பறித்து வேர் – கம்.யுத்1:9 45/1
வெற்றி வெம் படைகள் யாவும் வெம் தொழில் அரக்கர் மேற்கொண்டு – கம்.யுத்2:15 153/2
உம்பரும் உணர்வு சிந்தி ஒடுங்கினார் உலகம் யாவும்
கம்பமுற்று உலைந்த வேலை கலம் என கலங்கிற்று அண்டம் – கம்.யுத்2:19 103/3,4
ஈந்துள தேவர்-மேலே எழுகெனோ உலகம் யாவும்
தீந்து உக நூறி யானும் தீர்கெனோ இலங்கை சிந்த – கம்.யுத்2:19 238/1,2
வேதங்கள் பாட உலகங்கள் யாவும் வினை சிந்த நாகம் மெலிய – கம்.யுத்2:19 245/4
புழுங்கின உயிர்கள் யாவும் கால் புக புரை இன்றாக – கம்.யுத்3:21 11/4
எறிவன எய்வ பெய்வ எற்றுறு படைகள் யாவும்
பொறி வனம் வெந்த போல சாம்பராய் போயது அல்லால் – கம்.யுத்3:22 28/2,3
இங்கு இனி உலகம் யாவும் இடம் இலை போலும் என்னும் – கம்.யுத்3:22 30/2
எல்லை இல் உலகமும் யாவும் ஆர்த்தன – கம்.யுத்3:22 42/3
முற்றின படைகள் யாவும் முறை முறை முறிந்து சிந்த – கம்.யுத்3:22 125/2
எண்_இல கோடி பல் படை யாவும்
மண்ணுறு காவல் திண் மதில் வாயில் – கம்.யுத்3:26 20/1,2
அடுத்து உள துன்பம் யாவும் அறிந்திலர் அமரரேயும் – கம்.யுத்3:26 56/4
ஊனுடை உயிர்கள் யாவும் உய்யுமோ ஒளிப்பு இலாமல் – கம்.யுத்3:27 82/2
எட்டு வன் திசை-கண் நின்ற யாவும் வல்ல யாவரும் – கம்.யுத்3:31 87/1
ஏழும் ஏழும் என்று உரைக்கின்ற உலகங்கள் யாவும்
ஊழி பேர்வதே ஒப்பது ஓர் உலைவுற உடற்றும் – கம்.யுத்4:32 11/1,2
எய்த வாளியும் ஏயின படைக்கலம் யாவும்
செய்த மா தவத்து ஒருவனை சிறு தொழில் தீயோன் – கம்.யுத்4:32 29/1,2
ஓட்டு உறு தூதர் பொய்யே உரைப்பரோ உலகம் யாவும்
வீட்டுவது இமைப்பின் அன்றே வீங்கு எரி விரித்த எல்லாம் – கம்.யுத்4:34 13/2,3
அளப்ப_அரும் உலகம் யாவும் அளித்து காத்து அழிக்கின்றான் தன் – கம்.யுத்4:34 14/1
மரத்தொடு தொடுத்த துகில் யாவும் உள வாரி – கம்.யுத்4:36 11/1
பொங்கு நீர் நதிகள் யாவும் படிந்து அலால் புன்மை போகா – கம்.யுத்4:41 22/2
தெவ் அடும் சிலை கை வீரன் சேதுவின் பெருமை யாவும்
வெவ் விடம் பொருது நீண்டு மிளிர்தரும் கரும் கண் செ வாய் – கம்.யுத்4:41 24/1,2
மங்கலம் முதலா உள்ள மரபினின் கொணர்ந்த யாவும்
அங்கு அவர் வைத்து பெண்மைக்கு அரசியை தொழுது சூழ – கம்.யுத்4:41 30/1,2
எவரும் சிலை வலான் யாவும் நல்கினான் – கம்.யுத்4:41 102/4

மேல்


யாவை (5)

இடியும் வேம் என்னில் வேறு யாவை வேவாதவே – கம்.பால:7 6/4
யாவை ஆம் கணவர் கண்ணுக்கு அழகு இல இவை என்று எண்ணி – கம்.பால:17 11/2
யாவை யாதும் இலார்க்கு இயையாதவே – கம்.அயோ:10 50/4
தும்பி என்று உலகின் உள்ள யாவை அவை ஏவையும் தொகுபு துள்ளு தாள் – கம்.யுத்2:19 79/1
முந்தி ஓங்கின யாவை முலை-கொலோ – கம்.யுத்4:40 9/4

மேல்


யாவையினும் (1)

தீயவை யாவையினும் சிறந்த தீயாள் – கம்.அயோ:3 14/4

மேல்


யாவையும் (149)

நெய்த்தோர் நிற அரக்கின் நீர் எக்கி யாவையும்
முத்து நீர் சாந்து அடைந்த மூஉய் தத்தி – பரி 10/12,13
குன்று கண்டு அன்ன கோட்ட யாவையும்
சென்று சேக்கல்லா புள்ள உள் இல் – அகம் 42/7,8
உலகம் யாவையும் தாம் உளவாக்கலும் – கம்.பால:0 1/1
ஆதி அந்தம் அரி என யாவையும்
ஓதினார் அலகு இல்லன உள்ளன – கம்.பால:0 3/1,2
இலை முதல் பொருள் யாவையும் ஏந்தலான் – கம்.பால:1 9/2
மால் வரை குலத்து இனி யாவையும் இல்லை ஆதலால் உவமை மற்று இல்லை – கம்.பால:3 7/2
யாவையும் ஒக்கும் பெருமையால் எய்தற்கு அருமையால் ஈசனை ஒக்கும் – கம்.பால:3 8/4
யாவையும் வழங்கு இடத்து இகலி இ நகர் – கம்.பால:3 58/3
ஆயதற்கு உரியன கலப்பை யாவையும்
ஏயென கொணர்ந்தனர் நிருபர்க்கு ஏந்தலும் – கம்.பால:5 81/1,2
நிறை தரு சாலை தாள் நீக்கி யாவையும்
முறை கெட வறியவர் முகந்து கொள்க எனா – கம்.பால:5 108/2,3
அரசர்-தம் பெருமகன் அகிலம் யாவையும்
விரசு உறு தனி குடை விளங்க வென்றி சேர் – கம்.பால:6 1/1,2
தீது என்றுள்ளவை யாவையும் செய்து எமை – கம்.பால:7 37/1
இழந்தவள் இமையவர் கடைய யாவையும்
வழங்கிய கடல் என வறியள் ஆயினாள் – கம்.பால:10 44/3,4
தெள்ளு தீம் குழை யாவையும் தின்கில – கம்.பால:14 36/2
துங்க மால் வரை சூழல்கள் யாவையும்
தங்கி நீங்கலர் தாம் இனிது ஆடுவார் – கம்.பால:16 34/3,4
திணி ஆர் சினை மா மரம் யாவையும் செக்கர் பாய – கம்.பால:16 37/1
எள்ள அரும் திசைகளோடு யாரும் யாவையும்
கொள்ளை வெண் நிலவினால் கோலம் கோடலால் – கம்.பால:19 4/1,2
ஆரமும் துகிலும் கலன் யாவையும்
சோர இன் உயிர் சோரும் ஓர் சோர்_குழல் – கம்.பால:21 40/1,2
எல்லை இல் நிலனொடு மணிகள் யாவையும்
நல்லவர்க்கு உதவினான் நவிலும் நான்மறை – கம்.பால:23 69/2,3
உள்ளன யாவையும் உதவி பூண்டவும் – கம்.பால:23 76/3
நெய் அமை ஆவுதி யாவையும் நேர்ந்தே – கம்.பால:23 89/3
எண் கீறிய உயிர் யாவையும் யமன் வாய் இட என்றோ – கம்.பால:24 9/2
இரு கார்முகம் உள யாவையும் ஏலாதன மேல்_நாள் – கம்.பால:24 26/4
செய் தவம் யாவையும் சிதைக்கவே என – கம்.பால:24 39/2
உம்மை யான் உடைமையின் உலகம் யாவையும்
செம்மையின் ஓம்பி நல் அறமும் செய்தனென் – கம்.அயோ:1 23/1,2
புண்ணியம் தொடர் வேள்விகள் யாவையும் புரிந்த – கம்.அயோ:1 35/1
பிறத்தி யாவையும் காத்தவை பின் உற துடைக்கும் – கம்.அயோ:1 36/3
தலங்கள் யாவையும் பெற்றனன் தான் என தளிர்ப்பான் – கம்.அயோ:1 48/3
உன்-வயத்தது என்றாள் உலகு யாவையும்
மன் வயிற்றின் அடக்கிய மாயனை – கம்.அயோ:2 8/2,3
ஏதம் என்பன யாவையும் எய்துதற்கு – கம்.அயோ:2 20/3
ஏயும் மங்கலங்கள் ஆன யாவையும் இயைய கொண்டு – கம்.அயோ:3 80/2
அங்கியின் வினையிற்கு ஏற்ற யாவையும் அமைத்து வீர – கம்.அயோ:3 81/3
பிறத்தல் ஒன்று உற்ற பின் பெறுவ யாவையும்
திறத்துளி உணர்வது ஓர் செம்மை உள்ளத்தாய் – கம்.அயோ:5 27/1,2
இனைய யாவையும் ஏந்து_இழைக்கு இயம்பினன் காட்டி – கம்.அயோ:10 37/1
ஈட்டு நல் புகழ்க்கு ஈட்டிய யாவையும்
வேட்ட வேட்டவர் கொண்-மின் விரைந்து என – கம்.அயோ:11 30/1,2
இன குறும்பு யாவையும் எற்றி யாவர்க்கும் – கம்.அயோ:11 48/2
எய்தி நூலுளோர் மொழிந்த யாவையும்
செய்து தீ கலம் திருத்தி செல்வனை – கம்.அயோ:11 123/1,2
தந்தை தன்-வயின் தருமம் யாவையும்
முந்து நூலுளோர் முறையின் முற்றினான் – கம்.அயோ:11 134/3,4
யாவையும் இரங்கிட கங்கை எய்தினான் – கம்.அயோ:13 1/4
மறு அது கற்பினில் வையம் யாவையும்
அறுபதினாயிரம் ஆண்டும் ஆண்டவன் – கம்.அயோ:14 70/2,3
துறையுள் யாவையும் சுருதி நூல் விடா – கம்.அயோ:14 103/3
நூற்று இதழ் கமலத்தில் நொய்தின் யாவையும்
தோற்றுவித்து உதவிட முதல்வன் தோன்றினான் – கம்.அயோ:14 119/3,4
எந்தாய் உலகு யாவையும் எ உயிரும் – கம்.ஆரண்:2 16/1
மா தவத்து ஒழுகலெம் மறைகள் யாவையும்
ஓதலெம் ஓதுவார்க்கு உதவல் ஆற்றலெம் – கம்.ஆரண்:3 14/1,2
செய்கை யாவையும் செய்து இவண் செல்வ நீ – கம்.ஆரண்:3 29/2
தொடர்ந்தன துவன்றின சூழல் யாவையும்
கடந்தனர் கண்டனர் கழுகின் வேந்தையே – கம்.ஆரண்:4 1/3,4
உடை உயிர் யாவையும் உடையுமால் என்றாள் – கம்.ஆரண்:6 16/4
தேர் பூண்டன விலங்கு யாவையும் சிலை பூண்டு எழு கொலையால் – கம்.ஆரண்:7 98/1
தூடணன் விடு சுடு சரம் யாவையும் துணியா – கம்.ஆரண்:8 12/1
இனியன மிழற்றுகின்ற யாவையும் இலங்கை வேந்தன் – கம்.ஆரண்:10 98/3
யாதும் இங்கு இருது ஆகாது யாவையும் அகற்றும் என்றான் – கம்.ஆரண்:10 102/4
விரிந்து உறை துறை-தொறும் விளக்கம் யாவையும்
எரிந்து இழுது அஃகல ஒளி இழந்தன – கம்.ஆரண்:10 123/1,2
எள்ளா உலகு யாவையும் யாவரும் வீவது என்பது – கம்.ஆரண்:10 140/3
ஞாலத்தொடு விண் முதல் யாவையும் நாவின் நக்கும் – கம்.ஆரண்:10 141/3
ஊறு ஓசை முதல் பொறி யாவையும் ஒன்றின் ஒன்று – கம்.ஆரண்:10 161/1
யானையும் யாளியும் முதல யாவையும்
கான் நெடு மரத்தொடு தூறு கல் இவை – கம்.ஆரண்:13 4/1,2
எறிக்கும் சோதிகள் யாவையும் தொக்கன எனலாம் – கம்.ஆரண்:13 87/2
இற்று உலகு யாவையும் ஈறுறும் அ நாள் – கம்.ஆரண்:14 44/3
வருவன யாவையும் வருக வார் கழல் – கம்.ஆரண்:14 88/2
ஓத நீர் உலகமும் உயிர்கள் யாவையும்
வேதபாரகரையும் விதிக்க வேட்ட நாள் – கம்.கிட்:1 4/1,2
இனிய யாவையும் கொணர யாரினும் – கம்.கிட்:3 34/2
என்னை ஈன்றவன் இ உலகு யாவையும் ஈன்றான் – கம்.கிட்:3 78/1
வீற்று மண்தலத்து யாவையும் வீழ்கில யாண்டும் – கம்.கிட்:4 8/2
ஈர்த்தன செம் கண் நீர் வெள்ளம் யாவையும்
போர்த்தன மயிர் புறம் புளகம் பொங்கு தோள் – கம்.கிட்:6 9/1,2
வவ்வுவர் அ வழி மகிழ்ந்த யாவையும்
வெவ் வினை வந்து என வருவர் மீள்வரால் – கம்.கிட்:6 31/2,3
ஒரு முறையே பரந்து உலகம் யாவையும்
திரு உறை வேறு இடம் தேரவேண்டுமால் – கம்.கிட்:6 32/1,2
கண்ணகத்தினில் தோன்றிய யாவையும் கையால் – கம்.கிட்:7 58/2
ஒப்பு ஆம் யாவையும் என்று உணர்த்தலும் – கம்.கிட்:9 3/4
எண்ணும் பொன் முடி முதல யாவையும்
நண்ணும் வேலையில் நம்பி தம்பியும் – கம்.கிட்:9 4/2,3
பூண்ட பேர் அரசுக்கு ஏற்ற யாவையும் புரிந்து போரில் – கம்.கிட்:9 7/3
சரத நாள்_மலர் யாவையும் குடைந்தன தடவி – கம்.கிட்:10 37/1
கானம் யாவையும் பரப்பிய கண் என சனகன் – கம்.கிட்:10 43/3
மாக யாறு யாவையும் வாரி அற்றன – கம்.கிட்:10 107/2
என்று அவள் உரைத்த மாற்றம் யாவையும் இனிது கேட்டு – கம்.கிட்:11 59/1
யாவையும் நீரே என்பது என்-வயின் கிடந்தது எந்தாய் – கம்.கிட்:11 63/2
இன்ன தீது_இலாத தீது என்று யாவையும் எண்ணும் கோளார் – கம்.கிட்:15 30/3
வாழும் மன் உயிர் யாவையும் ஒரு வழி வாழும் – கம்.சுந்:2 12/1
திறம்பு காலத்துள் யாவையும் சிதையினும் சிதையா – கம்.சுந்:2 21/3
ஏழ்_உலகின் வாழும் உயிர் யாவையும் எதிர்ந்தால் – கம்.சுந்:2 65/1
திண்மையும் முதல் யாவையும் செய்ய ஆய் – கம்.சுந்:3 106/2
இருந்தது நின்றது புவனம் யாவையும்
ஒருங்கு உடன் புணர அஃது உரைக்கல்-பாலதோ – கம்.சுந்:4 42/3,4
எய்த கடும் கணை யாவையும் எய்தா – கம்.சுந்:9 48/1
செழும் திண் மா மணி தேர் குலம் யாவையும் சிதைய – கம்.சுந்:11 52/3
தேவு யாவையும் உலகமும் திருத்திய தெய்வ – கம்.சுந்:11 54/3
முற்றுண்டாய் கலை யாவையும் முற்றுற – கம்.சுந்:12 31/2
எனையவர் எனையவர் யாவர் யாவையும்
நினைவு அரும் இருவினை முடிக்க நின்றுளோன் – கம்.சுந்:12 70/3,4
இல்லில் தங்கு வயங்கு எரி யாவையும்
சொல்லின் தீர்ந்தன போல்வன தொல் உரு – கம்.சுந்:13 6/1,2
மீள யாவையும் தெரிந்தில முகில் கணம் விசைப்ப – கம்.சுந்:13 25/4
பொரு தொழில் யாவையும் புரிந்து போவதும் – கம்.யுத்1:2 35/2
நாமம் தன்னதே உலகங்கள் யாவையும் நவில – கம்.யுத்1:3 8/2
கொள்ளை தெய்வ வான் படைக்கலம் யாவையும் கொல்லா – கம்.யுத்1:3 17/2
மனக்கு வந்தனன் வந்தன யாவையும் மறையோய் – கம்.யுத்1:3 33/3
சுருதி யாவையும் தொடங்குறும் எல்லையில் சொல்லும் – கம்.யுத்1:3 40/1
காமம் யாவையும் தருவதும் அ பதம் கடந்தால் – கம்.யுத்1:3 42/1
கேள்வி யாவையும் தவிர்த்தனென் இவை கிளர் பகையை – கம்.யுத்1:3 55/2
யாவையும் எவரும் ஆய் எண் இல் வேறுபட்டு – கம்.யுத்1:3 63/2
உள்ள வான் படை உலப்பு_இல யாவையும் உக்கன உரவோய் நின் – கம்.யுத்1:3 84/1
எய்யா உலகு யாவையும் எண்ணினனால் – கம்.யுத்1:3 116/4
யானையும் தேரும் மாவும் யாவையும் உயிர் இராமை – கம்.யுத்1:3 139/1
முன் ஆன பூதங்கள் யாவையும் முற்றிடினும் – கம்.யுத்1:3 170/3
ஊன் உடை உடம்பின உயிர்கள் யாவையும்
ஏனைய ஒரு தலை நிறுத்தி எண்ணினால் – கம்.யுத்1:4 16/1,2
மனு முதல் யாவையும் வரம்பு கண்ட நீ – கம்.யுத்1:4 57/2
எள்_இல் ஐ பெரும் பூதமும் யாவையும் உடைய – கம்.யுத்1:5 53/1
திரிவ நிற்பன யாவையும் முடிவினில் தீக்கும் – கம்.யுத்1:6 15/3
ஏனை நிற்பன யாவையும் மேல் எரி எய்த – கம்.யுத்1:6 16/2
ஏச்சு எலாம் எய்திய எகினம் யாவையும்
தீ செலா நெறி பிறிது இன்மையால் திசை – கம்.யுத்1:6 36/2,3
பம்புறு நெடும் கடல் பறவை யாவையும்
உம்பரின் செல்லலுற்று உருகி வீழ்ந்தன – கம்.யுத்1:6 37/1,2
மற்றும் யாவையும் வாய்மை அ மானவன் – கம்.யுத்1:9 65/1
சொற்ற யாவையும் சோர்வு இன்றி சொல்லினார் – கம்.யுத்1:9 65/2
குற்றம் யாவையும் கோளொடு நீங்குக – கம்.யுத்1:9 65/3
பொரு வலி வய வெம் சீயம் யாவையும் புலியும் சுற்ற – கம்.யுத்1:10 2/3
வருக்கம் யாவையும் வாழ்வுற வந்தது ஓர் – கம்.யுத்2:15 18/2
முதல யாவையும் புக்குற்று முற்றின – கம்.யுத்2:15 32/3
எறிந்த கால வேல் எய்த அம்பு யாவையும் எரித்து – கம்.யுத்2:15 206/1
அன்ன காலையின் ஆயத்தம் யாவையும்
என்ன காரணத்தால் என்று இயம்பினான் – கம்.யுத்2:16 72/1,2
ஏவாதன யாவையும் ஏவினனால் – கம்.யுத்2:18 15/4
உற்று இன் நினைவு யாவையும் உந்துவெனால் – கம்.யுத்2:18 44/2
விட்டான் உலகு யாவையும் மேலொடு கீழ் – கம்.யுத்2:18 72/1
வேறு ஆயின அவை யாவையும் உடனே வர விட்டான் – கம்.யுத்2:18 146/4
அல்லால் புரியாதன யாவையும் ஆய்ந்து கொண்டான் – கம்.யுத்2:19 18/4
நாண் எறிந்து முறைமுறை தொடர்ந்து கடல் உலகம் யாவையும் நடுக்கினான் – கம்.யுத்2:19 61/4
தெழிக்குமேல் அகவும் நாவ சிந்தையின் உன்னுமேல் சிகரம் யாவையும்
பழிக்கும் மேனிய குரங்கின்-மேல் அவன் விடும் கொடும் பகழி பாயவே – கம்.யுத்2:19 67/3,4
மெய் எடுத்த கவி வெள்ளம் யாவையும் விழுந்து போன எனும் விம்மலால் – கம்.யுத்2:19 68/3
இறுகுற பிணித்தலோடும் யாவையும் எதிர்ந்த போதும் – கம்.யுத்2:19 190/1
வானும் வையமும் திசைகளும் யாவையும் மறைய – கம்.யுத்3:22 66/2
மாயை என்றன வல்லவை யாவையும் வழங்கி – கம்.யுத்3:22 94/1
உருக்களாய் உள யாவையும் உலகத்தின் உலவா – கம்.யுத்3:22 164/2
நின் வயம் ஆம் உலகு யாவையும் நீ நின் – கம்.யுத்3:26 35/2
போதம் வந்து எய்தல்-பால யாவையும் புரிந்து பொன் பூம் – கம்.யுத்3:26 61/2
என்பன முதல் உபாயம் யாவையும் இயம்பி ஏற்ற – கம்.யுத்3:27 8/1
எரிந்து ஏறின திசை யாவையும் இடி ஆம் என பொடியாய் – கம்.யுத்3:27 109/1
கரிந்து ஏறின உலகு யாவையும் கனல் வெம் புகை கதுவ – கம்.யுத்3:27 109/4
வெடிக்கின்றன திசை யாவையும் விழுகின்றன இடி வந்து – கம்.யுத்3:27 110/1
செல்லும் கொடும் கணை யாவையும் சிதையாமையும் தெரிந்தான் – கம்.யுத்3:27 127/3
ஊழிக்கடை இறும் அத்தலை உலகு யாவையும் உண்ணும் – கம்.யுத்3:27 133/1
தூயோன்-மிசை உலகு யாவையும் தடுமாறிட துரந்தான் – கம்.யுத்3:27 145/4
பார்ப்பான் தரும் உலகு யாவையும் ஒரு கால் ஒரு பகலே – கம்.யுத்3:27 150/1
மாய்ப்பான் என உலகு யாவையும் மறுகுற்றன மயங்கா – கம்.யுத்3:27 150/4
இறு காலையின் உலகு யாவையும் அவிப்பான் இகல் படையை – கம்.யுத்3:27 160/1
நிலையும் அ புறத்து உலகங்கள் யாவையும் நிரம்ப – கம்.யுத்3:31 16/2
ஒரு காலையின் உலகத்து உறும் உயிர் யாவையும் உண்ண – கம்.யுத்3:31 106/1
ஏழ் உலகும் உற்று உயிர்கள் யாவையும் முருக்கி இறுதி-கணின் எழும் – கம்.யுத்3:31 141/3
ஊரும் அவை யாவையும் நடாயினர் கடாயினர்கள் உந்தினர்களால் – கம்.யுத்3:31 146/2
இரைக்கும் பல் உயிர் யாவையும் நடுக்கமுற்று இரிய – கம்.யுத்4:35 30/2
கடல்கள் யாவையும் கல் மலை குலங்களும் காரும் – கம்.யுத்4:35 34/1
வருந்தல் நீதி மனு நெறி யாவையும்
பொருந்து கேள்வி புலமையினோய் எனா – கம்.யுத்4:39 1/1,2
ஓய்வு இல் நல் அறமும் மற்று உயிர்கள் யாவையும் – கம்.யுத்4:40 67/4
உளவை யாவையும் உனக்கு இல்லை உபநிடத்து உனது – கம்.யுத்4:40 92/2
இங்கு இதின் எதிர்ந்தோர் புன்மை யாவையும் நீங்கும் அன்றே – கம்.யுத்4:41 22/4

மேல்


யாவையே (1)

விருந்தும் அன்றி விளைவன யாவையே – கம்.பால:2 36/4

மேல்


யாவையேனும் (1)

துறக்கமே முதல ஆய தூயன யாவையேனும்
மறக்குமா நினை-மின் அம்மா வரம்பு_இல தோற்றும் மாக்கள் – கம்.அயோ:8 22/1,2

மேல்


யாவோ (2)

அவற்றுள் யாவோ வாயின மாஅல் மகனே – கலி 21/9
மோதிரம் யாவோ யாம் காண்கு – கலி 84/21

மேல்


யாழ் (80)

நல் யாழ் நவின்ற நயன் உடை நெஞ்சின் – திரு 141
யாழ் வண்டின் கொளைக்கு ஏற்ப – பொரு 211
வில் யாழ் இசைக்கும் விரல் எறி குறிஞ்சி – பெரும் 182
யாழ் இசை இன வண்டு ஆர்ப்ப நெல்லொடு – முல் 8
யாம நல் யாழ் நாப்பண் நின்ற – மது 584
குரல் புணர் நல் யாழ் முழவோடு ஒன்றி – மது 605
காழ் அகில் அம் புகை கொளீஇ யாழ் இசை – குறி 110
குழல் அகவ யாழ் முரல – பட் 156
இன் இசை நல் யாழ் பத்தரும் விசி பிணி – மலை 381
மெல் அவல் இருந்த ஊர்-தொறும் நல் யாழ்
பண்ணு பெயர்த்து அன்ன காவும் பள்ளியும் – மலை 450,451
எருது எறி களமர் ஓதையொடு நல் யாழ்
மருதம் பண்ணி அசையினிர் கழி-மின் – மலை 469,470
படுமலை நின்ற நல் யாழ் வடி நரம்பு – நற் 139/4
யாழ் ஓர்த்து அன்ன இன் குரல் இன வண்டு – நற் 176/8
பாண் யாழ் கடைய வாங்கி பாங்கர் – நற் 186/6
விரல் கவர்ந்து உழந்த கவர்வின் நல் யாழ்
யாமம் உய்யாமை நின்றன்று – நற் 335/9,10
எவ்வி இழந்த வறுமை யாழ்_பாணர் – குறு 19/1
முல்லை நல் யாழ் பாண மற்று எமக்கே – ஐங் 478/5
வணர் அமை நல் யாழ் இளையர் பொறுப்ப – பதி 41/2
தொல் இயல் புலவ நல் யாழ் பாண – பரி 3/86
ஏழ் புழை ஐம் புழை யாழ் இசை கேழ்த்த அன்ன இனம் – பரி 8/22
பரு கோட்டு யாழ் பக்கம் பாடலோடு ஆடல் – பரி 10/56
பூ ஊது வண்டு இனம் யாழ் கொண்ட கொளை கேண்-மின் – பரி 11/125
இட்டார்க்கு யாழ் ஆர்த்தும் பாணியில் எம் இழையை – பரி 20/57
யாணர் வண்டு_இனம் யாழ் இசை பிறக்க – பரி 21/35
கவர் தொடை நல் யாழ் இமிழ காவில் – பரி 22/38
வண்டொடு தும்பியும் வண் தொடை யாழ் ஆர்ப்ப – பரி 23/50
தெரி மருதம் பாடுப பிணி கொள் யாழ் பாணர் – பரி 24/73
யாழ் வரை தங்கிய ஆங்கு தாழ்பு நின் – கலி 2/27
யாழ் கொண்ட இமிழ் இசை இயல் மாலை அலைத்தரூஉம் – கலி 29/17
வல்லவர் யாழ் போல வண்டு ஆர்க்கும் புதலொடும் – கலி 32/9
தளை அவிழ் பூ சினை சுரும்பு யாழ் போல இசைப்பவும் – கலி 34/16
இல்லின் எழீஇய யாழ் தழீஇ கல்லா வாய் – கலி 70/22
செவ்வழி யாழ் நரம்பு அன்ன கிளவியார் பாராட்டும் – கலி 118/15
அரும் பொருள் மரபின் மால் யாழ் கேளா கிடந்தான் போல் – கலி 123/4
யாழ் இசை கொண்ட இன வண்டு இமிர்ந்து ஆர்ப்ப – கலி 131/9
மறையின் தன் யாழ் கேட்ட மானை அருளாது – கலி 143/10
சாய என் கிளவி போல் செவ்வழி யாழ் இசை நிற்ப – கலி 143/38
யாழ் கெழு மணி மிடற்று அந்தணன் – அகம் 0/15
செவ்வழி நல் யாழ் இசையினென் பையென – அகம் 14/15
புனிற்று ஆ பாய்ந்து என கலங்கி யாழ் இட்டு – அகம் 56/11
மலை பூ சாரல் வண்டு யாழ் ஆக – அகம் 82/6
இரும் சிறை தொழுதி ஆர்ப்ப யாழ் செத்து – அகம் 88/11
பல் இதழ் மென் மலர் உண்கண் நல் யாழ்
நரம்பு இசைத்து அன்ன இன் தீம் கிளவி – அகம் 109/1,2
ஒண் தொடி மகளிர் பண்டை யாழ் பாட – அகம் 186/10
நயவன் தைவரும் செவ்வழி நல் யாழ்
இசை ஓர்த்து அன்ன இன் தீம் கிளவி – அகம் 212/6,7
பையுள் நல் யாழ் செவ்வழி வகுப்ப – அகம் 214/13
யாழ் இசை மறுகின் நீடூர் கிழவோன் – அகம் 266/10
பையுள் நல் யாழ் செவ்வழி பிறப்ப – அகம் 314/12
யாழ் இசை பறவை இமிர பிடி புணர்ந்து – அகம் 332/8
பண் அமை நல் யாழ் பாணனொடு விசி பிணி – அகம் 346/13
வடி உறு நல் யாழ் நரம்பு இசைத்து அன்ன – அகம் 374/8
யாழ் இசை மறுகின் பாழி ஆங்கண் – அகம் 396/3
நல் யாழ் ஆகுளி பதலையொடு சுருக்கி – புறம் 64/1
மண் முழா மறப்ப பண் யாழ் மறப்ப – புறம் 65/1
யாழ் பத்தர் புறம் கடுப்ப – புறம் 136/1
மண் முழா அமை-மின் பண் யாழ் நிறு-மின் – புறம் 152/14
பண் அமை நரம்பின் பச்சை நல் யாழ்
மண் அமை முழவின் வயிரியர் – புறம் 164/11,12
பண் அமை நல் யாழ் பாண் கடும்பு அருத்தி – புறம் 170/13
நல் யாழ் மருப்பின் மெல்ல வாங்கி – புறம் 242/2
உறை அடுத்த செவிகளுக்கு ஓதில் யாழ்
நறை அடுத்த அசுண நல் மா செவி – கம்.பால:0 6/2,3
கிழவர்-தம் மனையன கிளை பயில் வளை யாழ் – கம்.பால:2 50/4
மழலை அம் குழல் இசை மகர யாழ் இசை – கம்.பால:3 42/2
இறங்குவ மகர யாழ் எடுத்த இன் இசை – கம்.பால:3 47/1
விறலியரோடு நல் யாழ் செயிரியர் புரவி மேலார் – கம்.பால:14 60/2
இருவரை பயந்த நங்கை யாழ் இசை முரல போனாள் – கம்.பால:14 64/4
யாழ் ஒக்கும் சொல் பொன் அனையாள் ஓர் இகல் மன்னன் – கம்.பால:17 24/1
மழலை யாழ் இசையோடு மலிந்தவே – கம்.பால:21 50/4
யாழ் இசை அஞ்சிய அம் சொல் ஏழை கோயில் – கம்.அயோ:3 5/2
இழை ஒலித்தன புள் ஒலித்தன யாழ் ஒலித்தன எங்கணும் – கம்.அயோ:3 62/3
முழவு எழும் ஒலி இல முறையின் யாழ் நரம்பு – கம்.அயோ:4 203/1
பன்னு கோடி தீப மாலை பாலை யாழ் பழித்த சொல் – கம்.ஆரண்:10 95/3
வேய் குழல் விளரி நல் யாழ் வீணை என்று இனைய நாண – கம்.கிட்:8 3/1
யாழ் இசை மொழியோடு அன்றி யான் உறும் இன்பம் என்னோ – கம்.கிட்:9 21/4
யாம யாழ் மழலையாள்-தன் புறவடிக்கு இழுக்கம்-மன்னோ – கம்.கிட்:13 34/4
வன் கை யாழ் மணி கை என்றல் மற்று ஒன்றை உணர்த்தல் அன்றி – கம்.கிட்:13 45/3
மழலை யாழ் குதலை செவ்வாய் மாதரும் இல்லை மாதோ – கம்.சுந்:2 34/4
சிந்து ஆரத்தின் செச்சை அணிந்தாள் தெளி நூல் யாழ்
அம் தாரத்தின் நேர் வரு சொல்லாள் அறை தும்பி – கம்.சுந்:2 78/1,2
இலக்கண மரபிற்கு ஏற்ற எழு வகை நரம்பின் நல் யாழ்
அலத்தக தளிர்க்கை நோவ அளந்து எடுத்து அமைந்த பாடல் – கம்.சுந்:2 103/1,2
நாளினால் செவியில் புகும் நாம யாழ்
தேளினால் திகைப்பு எய்துகின்றார் சிலர் – கம்.சுந்:2 174/3,4
யாழ் மொழி தெரிவைமாரும் மைந்தரும் ஏறுகின்றார் – கம்.யுத்1:10 23/2

மேல்


யாழ்_பாணர் (1)

எவ்வி இழந்த வறுமை யாழ்_பாணர்
பூ இல் வறும் தலை போல புல்லென்று – குறு 19/1,2

மேல்


யாழ்க்கு (2)

யாழுளே பிறப்பினும் யாழ்க்கு அவை தாம் என் செய்யும் – கலி 9/19
தொளை படு குழலினோடு யாழ்க்கு தோற்றன – கம்.அயோ:4 175/3

மேல்


யாழ்க்கும் (1)

யாழ்க்கும் இன் குழற்கும் இன்பம் அளித்தன இவை ஆம் என்ன – கம்.பால:19 13/1

மேல்


யாழ (28)

அலமரல் வருத்தம் தீர யாழ நின் – நற் 9/3
சொல்லின் சொல் எதிர் கொள்ளாய் யாழ நின் – நற் 39/1
பொன்னும் மணியும் போலும் யாழ நின் – நற் 166/1
போதும் பணையும் போலும் யாழ நின் – நற் 166/3
பிறை வனப்பு இழந்த நுதலும் யாழ நின் – நற் 263/1
கொடியோர் நல்கார் ஆயினும் யாழ நின் – குறு 367/1
நீயே செய்_வினை மருங்கில் செலவு அயர்ந்து யாழ நின் – கலி 7/5
எல்_வளை எம்மொடு நீ வரின் யாழ நின் – கலி 13/10
பொருள் அல்லால் பொருளும் உண்டோ என யாழ நின் – கலி 14/10
என் தோள் எழுதிய தொய்யிலும் யாழ நின் – கலி 18/3
நீள் இடைப்படுதலும் ஒல்லும் யாழ நின் – கலி 36/22
பேதாய் பொருள் வேண்டும் புன்கண்மை ஈண்டு இல்லை யாழ
மருளி மட நோக்கின் நின் தோழி என்னை – கலி 61/15,16
பொறை ஆற்றேம் என்றல் பெறுதுமோ யாழ
நிறை ஆற்றா நெஞ்சு உடையேம் – கலி 90/28,29
பரிசு அழிந்து யாழ நின் மேனி கண்டு யானும் – கலி 91/14
புதுவ மலர் தேரும் வண்டே போல் யாழ
வதுவை விழவு அணி வைகலும் காட்டினையாய் – கலி 98/2,3
மருந்து அறைகோடலின் கொடிதே யாழ நின் – கலி 129/24
வேட்டுவன் பெறலொடு அமைந்தனை யாழ நின் – அகம் 28/8
உள்ளியும் அறிதிரோ எம் என யாழ நின் – அகம் 39/2
ஊடல் யாங்கு வந்தன்று என யாழ நின் – அகம் 39/20
அஞ்சினள் உயிர்த்த-காலை யாழ நின் – அகம் 86/24
ஆழல் என்றி தோழி யாழ என் – அகம் 97/15
நீடலர் யாழ நின் நிரை வளை நெகிழ – அகம் 197/9
எம்மொடு ஓர் ஆறு படீஇயர் யாழ நின் – அகம் 257/4
என் கண்டு பெயரும்-காலை யாழ நின் – அகம் 318/11
பெரும் காடு இறந்தனர் ஆயினும் யாழ நின் – அகம் 357/10
நன்று புறமாறி அகறல் யாழ நின் – அகம் 398/9
சீறியாழ் செவ்வழி பண்ணி யாழ நின் – புறம் 144/2
கடும்பின் கடும் பசி தீர யாழ நின் – புறம் 163/3

மேல்


யாழிடை (1)

தெள் விளி யாழிடை தெரியும் செய்கையின் – கம்.யுத்1:3 75/2

மேல்


யாழில் (1)

கேடு இலா மகர யாழில் கின்னர மிதுனம் பாடும் – கம்.பால:16 16/3

மேல்


யாழின் (9)

ஒருதிறம் பாணர் யாழின் தீம் குரல் எழ – பரி 17/9
கவின் முகை கட்டு அவிழ்ப்ப தும்பி கட்டு யாழின்
புரி நெகிழ்ப்பார் போன்றன கை – பரி 18/36,37
யாழின் இளி குரல் சமம் கொள்வோரும் – பரி 19/42
பிரியா கவி கை புலையன் தன் யாழின்
இகுத்த செவி சாய்த்து இனி_இனி பட்டன – கலி 95/10,11
தெண் திரை எழினி காட்ட தேம் பிழி மகர யாழின்
வண்டுகள் இனிது பாட மருதம் வீற்றிருக்கும் மாதோ – கம்.பால:2 4/3,4
நரம்பின் நான்ற தேன் தாரை கொள் நறு மலர் யாழின்
கரும்பு பாண் செய தோகை நின்று ஆடுவ சோலை – கம்.பால:9 7/3,4
செயிரியர் மகர யாழின் தேம் பிழி தெய்வ கீதம் – கம்.பால:13 40/2
இன் இசை மணி யாழின் இசை மது நுகர்வாரும் – கம்.பால:23 31/2
கரும்பையும் சுவை கைப்பித்த சொல்லியர் காமரம் கனி யாழின்
நரம்பின் இன் இசை செவி புக நாசியில் கற்பக விரை நாற – கம்.சுந்:2 195/3,4

மேல்


யாழினில் (1)

முழவினில் வீணையில் முரல் நல் யாழினில்
தழுவிய குழலினில் சங்கில் தாரையில் – கம்.ஆரண்:10 36/1,2

மேல்


யாழினும் (2)

யாழினும் நிலை இல்லா பொருளையும் நச்சுபவோ – கலி 8/11
எழுவு தண் தமிழ் யாழினும் இனிய சொல் கிளியே – கம்.அயோ:10 28/2

மேல்


யாழும் (5)

எழூஉ புணர் யாழும் இசையும் கூட – பரி 7/78
வடகமும் மகர யாழும் வட்டினி கொடுத்து வாச – கம்.பால:10 17/2
குயிலும் கரும்பும் செழும் தேனும் குழலும் யாழும் கொழும் பாகும் – கம்.ஆரண்:14 29/3
குழலும் வீணையும் யாழும் என்று இனையன குழைய – கம்.சுந்:2 6/1
பொருளும் யாழும் விளரியும் பூவையும் – கம்.சுந்:3 103/1

மேல்


யாழுளே (1)

யாழுளே பிறப்பினும் யாழ்க்கு அவை தாம் என் செய்யும் – கலி 9/19

மேல்


யாழே (2)

மென் பிணித்து அம்ம பாணனது யாழே – ஐங் 410/5
கையது கடன் நிறை யாழே மெய்யது – புறம் 69/1

மேல்


யாழை (1)

குழல் படைத்து யாழை செய்து குயிலொடு கிளியும் கூட்டி – கம்.கிட்:13 62/1

மேல்


யாழொடு (2)

வாங்கு மருப்பு யாழொடு பல் இயம் கறங்க – புறம் 281/2
இன் குரல் இரும் பை யாழொடு ததும்ப – புறம் 332/6

மேல்


யாழொடும் (2)

மடுத்து அவன் புகு-வழி மறையேன் என்று யாழொடும்
எடுத்து சூள் பல உற்ற பாணன் வந்தீயான்-கொல் – கலி 71/13,14
யாழொடும் கொள்ளா பொழுதொடும் புணரா – புறம் 92/1

மேல்


யாழோர் (1)

யாழோர் மருதம் பண்ண காழோர் – மது 658

மேல்


யாளி (7)

அணங்கு உடை யாளி தாக்கலின் பல உடன் – பெரும் 258
வெம் சின கரடி நாய் வேங்கை யாளி என்று – கம்.ஆரண்:7 45/2
யாளி போல்பவர் பலர் உளர் பொருதனர் இளையோய் – கம்.ஆரண்:13 90/4
பற்றிய கோள் அரி யாளி பணிக்கண் – கம்.ஆரண்:14 44/1
போர் உடை அரியும் வெய்ய புலிகளும் யாளி போத்தும் – கம்.யுத்1:8 23/2
பொறைக்கு அமைந்த வெம் கரி பரி யாளி மா பூதம் – கம்.யுத்2:16 237/3
தேரும் மாவும் யானையோடு சீயம் யாளி ஆதியா – கம்.யுத்3:31 75/1

மேல்


யாளிகள் (1)

குழுக்களோடு அணை கோள் அரி யாளிகள்
இழுக்கு_இல் பேர் அணையின் இரு பக்கமும் – கம்.யுத்1:8 32/2,3

மேல்


யாளியின் (1)

நூறு_ஆயிரம் யாளியின் நோன்மை தெரிந்த சீயத்து – கம்.யுத்2:19 19/1

மேல்


யாளியினை (1)

யாளியினை பல தாலி இசைத்தாள் – கம்.ஆரண்:14 47/3

மேல்


யாளியும் (6)

யானையும் யாளியும் முதல யாவையும் – கம்.ஆரண்:13 4/1
வெய்ய சீயமும் யாளியும் வேங்கையும் – கம்.யுத்1:8 27/2
காரும் யாளியும் சீயமும் காண் தகு – கம்.யுத்2:15 61/2
பாம்பு எலாம் பட யாளியும் உழுவையும் பாற – கம்.யுத்2:15 193/2
தெளி யாளியும் முரண் சீயமும் சின வீரர்-தம் திறமும் – கம்.யுத்3:31 118/2
தாம் மடங்கலும் முடங்கு உளை யாளியும் தகுவார் – கம்.யுத்4:37 119/1

மேல்


யாளியை (1)

பேயை யாளியை யானையை கழுதையை பிணித்தது – கம்.யுத்1:5 36/1

மேல்


யாற்ற (1)

இரு பேர் யாற்ற ஒரு பெரும் கூடல் – புறம் 273/5

மேல்


யாற்றங்கரை (1)

கங்கை யாற்றங்கரை அடியேற்கும் தன் – கம்.சுந்:5 32/3

மேல்


யாற்றவும் (1)

கடலவும் கல்லவும் யாற்றவும் பிறவும் – பதி 15/16

மேல்


யாற்று (17)

யாற்று அறல் புரையும் வெரிந் உடை கொழு மடல் – பெரும் 86
ஓர் யாற்று இயவின் மூத்த புரிசை – மலை 229
கனை பெயல் பொழிந்து என கானல் கல் யாற்று
முளி இலை கழித்தன முகிழ் இணரொடு வரும் – நற் 53/6,7
யாற்று அறல் நுணங்கிய நாள் பத வேனில் – நற் 157/4
கங்கை அம் பேர் யாற்று கரை இறந்து இழிதரும் – நற் 369/9
ஆலமும் கடம்பும் நல் யாற்று நடுவும் – பரி 4/67
செல் யாற்று தீம் புனலில் செல் மரம் போல – பரி 6/79
தன் நாற்றம் மீது தடம் பொழில் தான் யாற்று
வெம் நாற்று வேசனை நாற்றம் குதுகுதுப்ப – பரி 20/12,13
அந்தர வான் யாற்று ஆயிரம் கண்ணினான் – பரி 24/96
அறல் அவிர் வார் மணல் அகல் யாற்று அடைகரை – அகம் 97/18
அயிர் யாற்று அடைகரை வயிரின் நரலும் – அகம் 177/11
கூழை தாங்கிய அகல் யாற்று
குன்று விலங்கு சிறையின் நின்றனை எனாஅ – புறம் 169/4,5
மட்டு அறல் நல் யாற்று எக்கர் ஏறி – புறம் 177/10
கல் பொருது இரங்கும் மல்லல் பேர் யாற்று
நீர் வழிப்படூஉம் புணை போல் ஆர் உயிர் – புறம் 192/8,9
வெற்று யாற்று அம்பியின் எற்று அற்று ஆக – புறம் 261/4
கடி உலாம் கமல வேலி கண் அகன் கான யாற்று
பிடி எலாம் சூழ நின்ற பெய் மத யானை ஒத்தான் – கம்.பால:18 13/3,4
வான யாற்று மீன் மலர்ந்தன என புனல் வறந்த – கம்.அயோ:10 19/3

மேல்


யாற்று-நின்று (1)

உழை உழை பரந்த வான யாற்று-நின்று உம்பர் நாட்டு – கம்.சுந்:2 182/1

மேல்


யாற்றுறி (1)

பொறிவி யாற்றுறி துவர் புகை சாந்தம் – பரி 22/17

மேல்


யாற்றொடும் (2)

கங்கை யாற்றொடும் காளிந்தி-தன்னொடும் – கம்.அயோ:7 23/3
இடங்களின் இடங்கள்-தோறும் யாற்றொடும் எடுத்த எல்லாம் – கம்.சுந்:2 38/3

மேல்


யாறு (56)

யாறு கிடந்து அன்ன அகல் நெடும் தெருவில் – மது 359
யாறு போல பரந்து ஒழுகி – பட் 45
தேறு நீர் புணரியோடு யாறு தலைமணக்கும் – பட் 97
மீமிசை நல் யாறு கடல் படர்ந்து ஆஅங்கு – மலை 52
கல் யாறு ஒலிக்கும் விடர் முழங்கு இரங்கு இசை – மலை 324
யாறு என கிடந்த தெருவின் சாறு என – மலை 481
தேறு நீர் கெழீஇய யாறு நனி கொடிதே – நற் 97/4
பொரு திரை நிவப்பின் வரும் யாறு அஞ்சுவல் – நற் 114/8
யாறு கிடந்து அன்ன அகல் நெடும் தெருவில் – நற் 200/3
யாறு நிறை பகரும் நாடனை தேறி – குறு 271/2
யாறு அணிந்தன்று நின் ஊரே – ஐங் 45/3
நாறுபு நிகழும் யாறு வரலாறு – பரி 6/42
நாறுபு நிகழும் யாறு கண்டு அழிந்து – பரி 6/43
யாறு உண்டோ இ வையை யாறு – பரி 6/93
யாறு உண்டோ இ வையை யாறு
இ வையை யாறு என்ற மாறு என்னை கையால் – பரி 6/93,94
இ வையை யாறு என்ற மாறு என்னை கையால் – பரி 6/94
புரிந்த தகையினான் யாறு ஆடுவாருள் – பரி 7/51
யாறு ஆடு மேனி அணி கண்ட தன் அன்பன் – பரி 7/73
ஆடற்கு நீர் அமைந்தது யாறு
ஆற்று அணி வெள் வாள் விதிர்ப்போர் மிளிர் குந்தம் ஏந்துவோர் – பரி 11/49,50
அம் தண் புனல் வையை யாறு என கேட்டு – பரி 12/10
போர் அடு தானையான் யாறு
சுடு நீர் வினை குழையின் ஞால சிவந்த – பரி 12/86,87
இரும் கடற்கு ஊங்கு இவரும் யாறு என தங்கான் – பரி 16/27
ஆர் வேலை யாத்திரை செல் யாறு
சுடரொடு சூழ்வரு தாரகை மேரு – பரி 19/18,19
ஈ பாய் அடு நறா கொண்டது இ யாறு என – பரி 24/58
யாறு நீர் கழிந்து அன்ன இளமை நும் நெஞ்சு என்னும் – கலி 20/13
யாறு கண் விழித்த போல் கயம் நந்தி கவின் பெற – கலி 33/2
சில் நீரால் அறல் வார அகல் யாறு கவின் பெற – கலி 34/3
யாறு சேர்ந்து அன்ன ஊறு நீர் படாஅர் – அகம் 178/7
தாது ஆர் காஞ்சி தண் பொழில் அகல் யாறு
ஆடினை என்ப நெருநை அலரே – அகம் 246/6,7
அயிரி யாறு இறந்தனர் ஆயினும் மயர் இறந்து – அகம் 253/20
தேம் கலந்து ஒழுக யாறு நிறைந்தனவே – அகம் 362/2
நில வரை இழிதரும் பல் யாறு போல – புறம் 42/20
தேறு நீர் பரப்பின் யாறு சீத்து உய்த்து – புறம் 400/20
கங்கை யாறு கடுத்தது கார் என – கம்.பால:14 27/3
வான யாறு அதனை நண்ணி வயின்வயின் வயங்கி தோன்றும் – கம்.பால:18 14/3
கரும் கடை நெடும் கண் ஒளி யாறு நிறை கண்ண – கம்.பால:22 38/1
எரி மணி திரையின் வீசும் கங்கை யாறு ஏறிற்று அன்றே – கம்.அயோ:13 48/4
கண்டு அடி பணிவது என்ன பொலிந்தது கடவுள் யாறு – கம்.ஆரண்:5 2/4
மருவி ஆடும் வாவி-தோறும் வான யாறு பாயும் வந்து – கம்.கிட்:7 7/1
வாங்கின கொண்டு பாரில் மண்டும் மால் யாறு மான – கம்.கிட்:10 29/2
வழை துறு கான யாறு மா நில கிழத்தி மக்கட்கு – கம்.கிட்:10 33/1
மாக யாறு யாவையும் வாரி அற்றன – கம்.கிட்:10 107/2
எறுழ் வலி கணவனை எய்தி யாறு எலாம் – கம்.கிட்:10 115/3
நாகு சேர் நருமதை யாறு நண்ணினார் – கம்.கிட்:14 7/4
எழுகின்ற திரையிற்று ஆகி இழிகின்ற மணி நீர் யாறு
தொழுகின்ற சனகன் வேள்வி தொடங்கிய சுருதி சொல்லால் – கம்.கிட்:15 28/1,2
காசொடு கனகம் தூவி கவின் உற கிடந்த கான் யாறு
கை இல் போர் அரக்கன் மார்பினிடை பறித்து எருவை வேந்தன் – கம்.கிட்:15 29/2,3
வான யாறு தம் அரமிய தலம்-தொறும் மடுப்ப – கம்.சுந்:2 5/4
திரை உறு குருதி யாறு ஈர்ப்ப செல்வன – கம்.சுந்:5 58/2
கான யாறு பரந்த கரும் கடல் – கம்.யுத்1:8 68/1
ஏனை யாறு இனி யான் அலது ஆர் என – கம்.யுத்1:8 68/3
வான யாறு இம்பர் வந்தது மானுமால் – கம்.யுத்1:8 68/4
யானை பட்ட அழி புனல் யாறு எலாம் – கம்.யுத்2:15 50/1
மீது உறு குருதி யாறு ஒழுகும் மேனியான் – கம்.யுத்2:16 291/4
இந்து வெள் எயிறு இமைத்திட குருதி யாறு ஒழுக்கல் கொண்டு எழு செக்கர் – கம்.யுத்2:16 342/2
வான யாறு ஆம் என கடல் மடுத்தவே – கம்.யுத்2:18 111/4
பொரு கோடியில் உயிர் உக்கன ஒழிய பொழி மத யாறு
அருகு ஓடுவ வர உந்தினர் அசனி படி கணை கால் – கம்.யுத்2:18 147/2,3

மேல்


யாறுகள் (5)

கான யாறுகள் கதிர் மணி இமைப்பன காணாய் – கம்.அயோ:10 19/4
கால் பறிந்திடுவன கான யாறுகள்
மேல் உள திசையொடு வெளிகள் ஆவன – கம்.ஆரண்:15 4/2,3
படை கொண்டு இடை படர்கின்றன மத யாறுகள் பலவால் – கம்.யுத்2:18 150/4
வான யாறுகள் வாசி வாய் நுரையொடு மயங்கி – கம்.யுத்3:22 99/2
யாறுகள் எழும் கனல் அவிய சென்றவால் – கம்.யுத்3:27 46/4

மேல்


யாறும் (3)

யாறும் குளனும் வேறு பல் வைப்பும் – திரு 224
துன் இரும் கானும் யாறும் மலைகளும் தொடர்ந்து நாடி – கம்.சுந்:4 78/2
மலைகளும் கடலும் யாறும் கானமும் பெற்று மற்று ஓர் – கம்.சுந்:11 15/3

மேல்


யாறே (2)

தண்ணிய ஆயின சுரத்து இடை யாறே – ஐங் 322/5
ஆறே அரு மரபினவே யாறே
சுட்டுநர் பனிக்கும் சூர் உடை முதலைய – அகம் 72/7,8

மேல்


யாறொடு (1)

வான யாறொடு மழை ஒற்றி வற்றவே – கம்.யுத்2:15 104/4

மேல்


யான் (575)

யான் அறி அளவையின் ஏத்தி ஆனாது – திரு 277
ஒன்று யான் பெட்டா அளவையின் ஒன்றிய – பொரு 73
செப்பல் வன்மையின் செறித்து யான் கடவலின் – குறி 12
யாங்கு வல்லுநள்-கொல் தானே யான் தன் – நற் 29/6
கானக நாடற்கு இது என யான் அது – நற் 47/6
யான் அஃது அஞ்சினென் கரப்பவும் தான் அஃது – நற் 53/1
நினக்கு யான் மறைத்தல் யாவது மிக பெரிது – நற் 72/4
யான் யாய் அஞ்சுவல் எனினும் தான் என் – நற் 72/6
மருந்து பிறிது இல்லை யான் உற்ற நோய்க்கே – நற் 80/9
உயவினென் சென்று யான் உள் நோய் உரைப்ப – நற் 106/5
எனக்கு நீ உரையாயாய் ஆயினை நினக்கு யான்
உயிர் பகுத்து அன்ன மாண்பினேன் ஆகலின் – நற் 128/3,4
இஃது ஆகின்று யான் உற்ற நோயே – நற் 128/11
மெல்லிய இனிய கூறலின் யான் அஃது – நற் 134/9
திருந்து கோல் எல் வளை வேண்டி யான் அழவும் – நற் 136/1
மருந்து பிறிது இல்லை யான் உற்ற நோய்க்கே – நற் 140/11
யான் எழில் அறிதலும் உரியள் நீயும் நம் – நற் 145/8
மெல்லம்புலம்ப யான் கண்டிசினே – நற் 195/4
யான் தன் மொழிதலின் மொழி எதிர் வந்து – நற் 204/7
விசும்பு ஆடு ஆய் மயில் கடுப்ப யான் இன்று – நற் 222/4
செல்-மின் என்றல் யான் அஞ்சுவலே – நற் 229/2
பகைவன்-மன் யான் மறந்து அமைகலனே – நற் 260/10
வாரேன்-மன் யான் வந்தனென் தெய்ய – நற் 267/8
யான் நினைந்து இரங்கேன் ஆக நோய் இகந்து – நற் 275/7
படுக தில் அம்ம யான் நினக்கு உரைத்து என – நற் 277/2
யான் செய்தன்று இவள் துயர் என அன்பின் – நற் 309/3
தேறுவன்-மன் யான் அவர் உடை நட்பே – நற் 309/9
யான் கண்துஞ்சேன் யாது-கொல் நிலையே – நற் 319/11
தெண் கடல் நாட்டு செல்வென் யான் என – நற் 363/2
ஓர் யான் மன்ற துஞ்சாதேனே – குறு 6/4
தான் அது பொய்ப்பின் யான் எவன் செய்கோ – குறு 25/2
நெஞ்சு களன் ஆக நீயலென் யான் என – குறு 36/3
செல்வார் அல்லர் என்று யான் இகழ்ந்தனனே – குறு 43/1
யான் ஆகியர் நின் நெஞ்சு நேர்பவளே – குறு 49/5
அனை மெல்லியல் யான் முயங்கும்-காலே – குறு 70/5
பெயர்த்தனென் முயங்க யான் வியர்த்தனென் என்றனள் – குறு 84/1
யான் எவன் செய்கோ என்றி யான் அது – குறு 96/2
யான் எவன் செய்கோ என்றி யான் அது – குறு 96/2
யான் நயந்து உறைவோள் தேம் பாய் கூந்தல் – குறு 116/1
பல ஆகுக யான் செலவு-உறு தகவே – குறு 137/4
ஈங்கு யான் அழுங்கிய எவ்வம் – குறு 140/4
பரியலென்-மன் யான் பண்டு ஒரு காலே – குறு 203/6
ஆங்கு யான் கூறிய அனைத்திற்கு பிறிது செத்து – குறு 217/4
தான் அது துணிகுவன் அல்லன் யான் என் – குறு 230/2
யான் தனக்கு உரைத்தனென் ஆக – குறு 265/7
யான் தன் கடவின் யாங்கு ஆவது-கொல் – குறு 276/6
விடல் சூழலன் யான் நின் உடை நட்பே – குறு 300/8
களைவோர் இலை யான் உற்ற நோயே – குறு 305/8
யான் கண்டன்றோ இலனே பானாள் – குறு 311/4
மடன் உடைமையின் உவக்கும் யான் அது – குறு 324/5
யான் தன் அறிவல் தான் அறியலளே – குறு 337/5
வேறு யான் கூறவும் அமையாள் அதன்_தலை – குறு 366/3
நீ உடம்படுதலின் யான் தர வந்து – குறு 383/1
யாவதும் இலை யான் செயற்கு உரியதுவே – குறு 383/6
நினக்கு மருந்து ஆகிய யான் இனி – ஐங் 59/3
யான் தன் அடக்கவும் தான் அடங்கலளே – ஐங் 68/4
அம்ம வாழி தோழி யான் இன்று – ஐங் 118/1
யான் எவன் செய்கோ பாண ஆனாது – ஐங் 133/1
யான் எவன் செய்கோ பொய்க்கும் இ ஊரே – ஐங் 154/4
யான் அவர் மறத்தல் வேண்டுதி ஆயின் – ஐங் 209/2
யான் உயிர் வாழ்தல் கூடும் அன்னாய் – ஐங் 213/5
வரைந்தனை நீ என கேட்டு யான்
உரைத்தனென் அல்லனோ அஃது என் யாய்க்கே – ஐங் 280/4,5
இனிய மன்ற யான் ஒழிந்தோள் பண்பே – ஐங் 326/5
யான் தொடங்கினனால் நின் புறந்தரவே – ஐங் 428/4
யான் சென்று உரைப்பவும் தேறார் பிறரும் – பதி 73/17
வெப்பு உடை ஆடூஉ செத்தனென்-மன் யான்
நல் இசை நிலைஇய நனம் தலை உலகத்து – பதி 86/4,5
அல்லா விழுந்தாளை எய்தி எழுந்து ஏற்று யான்
கொள்ளா அளவை எழும் தேற்றாள் கோதையின் – பரி 6/89,90
பொய் சூளாள் என்பது அறியேன் யான் என்று இரந்து – பரி 12/63
பேது உற்ற இதனை கண்டு யான் நோக்க நீ எம்மை – பரி 18/12
பிறங்கல் இடையிடை புக்கு பிறழ்ந்து யான்
வந்த நெறியும் மறந்தேன் சிறந்தவர் – பரி 19/59,60
இரு முந்நீர் வையம் பிடித்து என்னை யான் ஊர்க்கு – பரி 24/94
அன்பு அன்று என்று யான் கூற அன்பு உற்று – கலி 2/25
கானம் கடத்திர் என கேட்பின் யான் ஒன்று – கலி 7/3
புனை_இழாய் நின் நிலை யான் கூற பையென – கலி 10/22
வருவர்-கொல் வயங்கு_இழாஅய் வலிப்பல் யான் கேஎள் இனி – கலி 11/5
பொருந்தி யான் தான் வேட்ட பொருள்-வயின் நினைந்த சொல் – கலி 17/18
பொய் ஆதல் யான் யாங்கு அறிகோ மற்று ஐய – கலி 19/3
அளி என உடையேன் யான் அவலம் கொண்டு அழிவலோ – கலி 20/10
தேறு நீர் உடையேன் யான் தெருமந்து ஈங்கு ஒழிவலோ – கலி 20/14
தாள் நிழல் கைவிட்டு யான் தவிர்தலை சூழ்வலோ – கலி 20/18
தனியே இறப்ப யான் ஒழிந்து இருத்தல் – கலி 23/4
இனி யான்
உண்ணலும் உண்ணேன் வாழலும் வாழேன் – கலி 23/6,7
என்னை-மன் நின் கண்ணால் காண்பென்-மன் யான்
நெய்தல் இதழ் உண்கண் நின் கண் ஆக என் கண் மன – கலி 39/44,45
நின்னை யான் பிறர் முன்னர் பழி கூறல் தான் நாணி – கலி 44/10
பாடு ஓர்க்கும் செவியோடு பைதலேன் யான் ஆக – கலி 46/13
பல சூழும் மனத்தோடு பைதலேன் யான் ஆக – கலி 46/17
கனை பெயல் நடுநாள் யான் கண்மாற குறி பெறாஅன் – கலி 46/18
அளி நசைஇ ஆர்வு-உற்ற அன்பினேன் யான் ஆக – கலி 46/21
நின் இன்றி அமையலேன் யான் என்னும் அவன் ஆயின் – கலி 47/9
அறியாய் நீ வருந்துவல் யான் என்னும் அவன் ஆயின் – கலி 47/12
வாழலேன் யான் என்னும் நீ நீப்பின் அவன் ஆயின் – கலி 47/15
ஒளிறு வேல் வலன் ஏந்தி ஒருவன் யான் என்னாது – கலி 49/20
அன்னை அலறி படர்தர தன்னை யான்
உண்ணு நீர் விக்கினான் என்றேனா அன்னையும் – கலி 51/12,13
ஒறுப்பின் யான் ஒறுப்பது நுமரை யான் மற்று இ நோய் – கலி 58/20
ஒறுப்பின் யான் ஒறுப்பது நுமரை யான் மற்று இ நோய் – கலி 58/20
நிறுக்குவென் போல்வல் யான் நீ படு பழியே – கலி 58/23
மருளி யான் மருள்-உற இவன் உற்றது எவன் என்னும் – கலி 59/10
அனையவை உளையவும் யான் நினக்கு உரைத்ததை – கலி 59/23
பல் ஊழ் பெயர்ந்து என்னை நோக்கும் மற்று யான் நோக்கின் – கலி 61/5
அருளீயல் வேண்டுவல் யான்
அன்னையோ மண்டு அமர் அட்ட களிறு அன்னான் தன்னை ஒரு – கலி 61/17,18
நீ அறிதி யான் அஃது அறிகல்லேன் பூ அமன்ற – கலி 62/4
மெல் இணர் செல்லா கொடி அன்னாய் நின்னை யான்
புல் இனிது ஆகலின் புல்லினென் எல்லா – கலி 62/5,6
விரும்பி யான் விட்டேனும் போல்வல் என் தோள் மேல் – கலி 63/7
சுரும்பு இமிர் பூ கோதை அம் நல்லாய் யான் நின் – கலி 64/12
இன் சாயல் மார்பன் குறி நின்றேன் யான் ஆக – கலி 65/5
கைப்படுக்கப்பட்டாய் சிறுமி நீ மற்று யான்
ஏனை பிசாசு அருள் என்னை நலிதரின் – கலி 65/16,17
முது பார்ப்பான் அஞ்சினன் ஆதல் அறிந்து யான் எஞ்சாது – கலி 65/20
புலப்பென் யான் என்பேன்-மன் அ நிலையே அவன் காணின் – கலி 67/8
துனிப்பென் யான் என்பேன்-மன் அ நிலையே அவன் காணின் – கலி 67/16
தீது இலேன் யான் என தேற்றிய வருதி-மன் – கலி 73/7
வதுவை நாளால் வைகலும் அஃது யான்
நோவேன் தோழி நோவாய் நீ என – கலி 75/11,12
பகல் ஆண்டு அல்கினை பரத்த என்று யான்
இகலி இருப்பேன் ஆயின் தான் தன் – கலி 75/22,23
பெயின் நந்தி வறப்பின் சாம் புலத்திற்கு பெயல் போல் யான்
செலின் நந்தி செறின் சாம்பும் இவள் என்னும் தகையோ தான் – கலி 78/19,20
தோய்ந்தாரை அறிகுவேன் யான் என கமழும் நின் – கலி 79/9
ஐய திங்கள் குழவி வருக என யான் நின்னை – கலி 80/18
காயாமை வேண்டுவல் யான்
காயேம் – கலி 82/7,8
ஒள்_இழாய் யான் தீது இலேன் – கலி 83/25
கரந்து யான் அரக்கவும் கை நில்லா வீங்கி – கலி 84/3
இவன் மன்ற யான் நோவ உள்ளம் கொண்டு உள்ளா – கலி 84/12
காயும் தவறு இலேன் யான்
மான் நோக்கி நீ அழ நீத்தவன் ஆனாது – கலி 87/10,11
தேறின் பிறவும் தவறு இலேன் யான்
அல்கல் கனவு-கொல் நீ கண்டது – கலி 90/20,21
மற்றது அறிவல் யான் நின் சூள் அனைத்து ஆக நல்லார் – கலி 91/9
வண்டலவர் கண்டேன் யான்
நின்னை நின் பெண்டிர் புலந்தனவும் நீ அவர் – கலி 92/54,55
கனவின் தலையிட்டு உரையல் சினைஇ யான்
செய்வது இல் என்பதோ கூறு – கலி 92/57,58
பொய் கூறேன் அன்ன வகையால் யான் கண்ட கனவு தான் – கலி 92/59
கொக்கு உரித்து அன்ன கொடு மடாய் நின்னை யான்
புக்கு அகலம் புல்லின் நெஞ்சு ஊன்றும் புறம் புல்லின் – கலி 94/18,19
ஆயின் ஆய்_இழாய் அன்னவை யான் ஆங்கு அறியாமை – கலி 95/23
என்னை புலப்பது ஒறுக்குவென்-மன் யான்
சிறுகாலை இல் கடை வந்து குறி செய்த – கலி 97/2,3
அ வழி என்றும் யான் காணேன் திரிதர – கலி 97/4
புத்தி யானை வந்தது காண்பான் யான் தங்கினேன் – கலி 97/7
கேட்டும் அறிவேன்-மன் யான்
தெரி கோதை அம் நல்லாய் தேறீயல் வேண்டும் – கலி 98/8,9
வெளிப்படு கவ்வையை யான் அறிதல் அஞ்சி – கலி 98/21
நின்னை யான் கழறுதல் வேண்டுமோ – கலி 100/22
செற்றார் கண் சாய யான் சாராது அமைகல்லேன் – கலி 104/66
குரூஉ கண் கொலை ஏறு கொண்டேன் யான் என்னும் – கலி 104/71
அதனை கெடுத்தது பெற்றார் போல் கொண்டு யான் முடித்தது – கலி 107/10
மருந்து இன்று யான் உற்ற துயர் ஆயின் எல்லா – கலி 107/27
வருந்துவேன் அல்லனோ யான்
வருந்தாதி – கலி 107/28,29
நகை வல்லேன் யான் என்று என் உயிரோடு படை தொட்ட – கலி 108/6
இகலாட்டி நின்னை எவன் பிழைத்தேன் எல்லா யான்
அஃது அவலம் அன்று மன – கலி 108/7,8
நல்லேன் யான் என்று நல_தகை நம்பிய – கலி 108/17
கொண்டது எவன் எல்லா யான்
கொண்டது – கலி 108/24,25
சொல்லிய ஆறு எல்லாம் மாறுமாறு யான் பெயர்ப்ப – கலி 111/20
யாயும் அறிய உரைத்தீயின் யான் உற்ற – கலி 111/23
ஒக்கும் அறிவல் யான் எல்லா விடு – கலி 112/15
விடேன் யான் என் நீ குறித்தது இரும்_கூந்தால் – கலி 112/16
புல்_இனத்து ஆயர்_மகனேன் மற்று யான்
ஒக்கும்-மன் – கலி 113/7,8
தெளிந்தேன் தெரி_இழாய் யான்
பல் கால் யாம் கான்யாற்று அவிர் மணல் தண் பொழில் – கலி 113/22,23
சென்று யான் அறிவேன் கூறுக மற்று இனி – கலி 114/7
கோ வரினும் இங்கே வருக தளரேன் யான்
நீ அருளி நல்க பெறின் – கலி 116/11,12
நின்னை யான் சொல்லினவும் பேணாய் நினைஇ – கலி 116/13
கையதை சேரி கிழவன் மகளேன் யான் மற்று இஃது ஓர் – கலி 117/6
செல் என்று நின்னை விடுவேன் யான் மற்று எனக்கு – கலி 117/14
கனவில் கண்டு யான் செய்தது கேள் இனி – கலி 128/9
கடைஇ யான் இகுப்ப நீடு ஊங்காய் தட மென் தோள் – கலி 131/13
யான் என உணர்ந்து நீ நனி மருள – கலி 131/44
இளையாரும் ஏதிலவரும் உளைய யான்
உற்றது உசாவும் துணை – கலி 138/24,25
என்று யான் பாட கேட்டு – கலி 138/26
அன்னேன் ஒருவனேன் யான்
என்னானும் பாடு எனில் பாடவும் வல்லேன் சிறிது ஆங்கே – கலி 140/12,13
நல்ல நகாஅலிர்-மன்-கொலோ யான் உற்ற – கலி 142/16
உள்ளி வருகுவர்-கொல்லோ வளைந்து யான்
எள்ளி இருக்குவேன்-மன்-கொலோ நள்ளிருள் – கலி 142/31,32
தோன்றினன் ஆக தொடுத்தேன்-மன் யான் தன்னை – கலி 142/34
பையென காண்கு விழிப்ப யான் பற்றிய – கலி 142/35
மென் தோள் ஞெகிழ்த்தான் தகை அல்லால் யான் காணேன் – கலி 142/49
இருளொடு யான் ஈங்கு உழப்ப என் இன்றி பட்டாய் – கலி 143/42
குரல்_கூந்தால் என் உற்ற எவ்வம் நினக்கு யான்
உரைப்பனை தங்கிற்று என் இன் உயிர் என்று – கலி 144/12,13
எல்லிய காலை இரா முனிவேன் யான் உற்ற – கலி 144/53
பற்றுவேன் என்று யான் விழிக்கும்-கால் மற்றும் என் – கலி 144/56
கொல்லாது போதல் அரிதால் அதனொடு யான்
செல்லாது நிற்றல் இலேன் – கலி 145/30,31
மாலை பகை தாங்கி யான்
இனியன் என்று ஓம்படுப்பல் ஞாயிறு இனி – கலி 145/34,35
யான் வேண்டு ஒருவன் என் அல்லல் உறீஇயான் – கலி 145/41
செக்கர் அம் புள்ளி திகிரி அலவனொடு யான்
நக்கது பல் மாண் நினைந்து – கலி 146/23,24
யான் உற்ற எவ்வம் உரைப்பின் பலர் துயிற்றும் – கலி 146/36
கொலைவனை காணேன்-கொல் யான்
காணினும் என்னை அறிதிர் கதிர் பற்றி – கலி 147/25,26
நல்கா ஒருவனை நாடி யான் கொள்வனை – கலி 147/33
பெறாஅது யான் நோவேன் அவனை என் காட்டி – கலி 147/41
ஒய்யென பூசல் இடுவேன்-மன் யான் அவனை – கலி 147/51
நீயும் தாயை இவற்கு என யான் தன் – அகம் 16/13
செல்லல் என்று யான் சொல்லவும் ஒல்லாய் – அகம் 21/6
யான் ஓம் என்னவும் ஒல்லார் தாம் மற்று – அகம் 26/10
வாழலென் யான் என தேற்றி பல் மாண் – அகம் 29/10
ஒண் நுதல் அரிவை யான் என் செய்கோ எனவே – அகம் 50/14
தானே புகுதந்தோனே யான் அது – அகம் 66/18
யான் எவன் செய்கோ தோழி பொறி வரி – அகம் 67/1
ஓர் யான் ஆகுவது எவன்-கொல் – அகம் 82/17
இன் நகை இருக்கை பின் யான் வினவலின் – அகம் 86/26
நீங்குக என்று யான் யாங்ஙனம் மொழிகோ – அகம் 90/8
யான் உயிர்வாழ்தல் அதனினும் அரிதே – அகம் 98/30
ஒழிகோ யான் என அழி_தக கூறி – அகம் 110/22
யான் பெயர்க என்ன நோக்கி தான் தன் – அகம் 110/23
யான் போது துணைப்ப தகரம் மண்ணாள் – அகம் 117/11
வறிது யான் வருந்திய செல்லற்கு அன்னை – அகம் 138/3
அறியேன் யான் அஃது அறிந்தனென் ஆயின் – அகம் 172/15
யான் இ வறு மனை ஒழிய தானே – அகம் 203/7
பன் மலை அரும் சுரம் போகிய தனக்கு யான்
அன்னேன் அன்மை நன் வாய் ஆக – அகம் 203/11,12
மனை கெழு பெண்டு யான் ஆகுக-மன்னே – அகம் 203/18
நிழல் செய்து உழறல் காணேன் யான் என – அகம் 208/12
பிறந்ததன் கொண்டும் சிறந்தவை செய்து யான்
நலம் புனைந்து எடுத்த என் பொலம் தொடி குறு_மகள் – அகம் 219/8,9
இன் இசை ஆர்ப்பினும் பெரிதே ஈங்கு யான்
சில நாள் உய்யலென் போன்ம் என பல நினைந்து – அகம் 253/7,8
நெடி இடை பின் பட கடவு-மதி என்று யான்
சொல்லிய அளவை நீடாது வல்லென – அகம் 254/17,18
யான் அலது இல்லை இ உலகத்தானே – அகம் 268/9
யான் நின் கொடுமை கூற நினைபு ஆங்கு – அகம் 298/19
யான் எவன் உளனோ தோழி தானே – அகம் 305/11
ஈங்கு யான் வருந்தவும் நீங்குதல் துணிந்து – அகம் 329/2
யான் அவண் வாராமாறே வரினே வான் இடை – அகம் 336/17
புணர்ந்தோர் போல போற்று-மதி நினக்கு யான்
கிளைஞன் அல்லெனோ நெஞ்சே தெனாஅது – அகம் 342/2,3
இன்று இப்பொழுதும் யான் வாழலெனே – அகம் 362/10
யான் ஆகுவல் நின் நலம் தருவேனே – அகம் 392/28
இனி யான் விடுக்குவென் அல்லென் மந்தி – அகம் 396/11
என் மகள் பெரு மடம் யான் பாராட்ட – அகம் 397/1
அதன் திறம் அத்தை யான் உரைக்க வந்தது – புறம் 28/7
நின் யான் பிழைத்தது நோவாய் என்னினும் – புறம் 43/16
இன் களி மகிழ் நகை இழுக்கி யான் ஒன்றோ – புறம் 71/16
வன்_புலம் காவலின் மாறி யான் பிறக்கே – புறம் 71/19
இரப்போர்க்கு ஈயா இன்மை யான் உறவே – புறம் 72/18
தொடி கழித்திடுதல் யான் யாய் அஞ்சுவலே – புறம் 83/2
யான் கண்டனன் அவன் ஆடு ஆகுதலே – புறம் 85/8
யான் அறிகுவன் அது கொள்ளும் ஆறே – புறம் 109/14
அனைத்து உரைத்தனன் யான் ஆக – புறம் 136/22
இன்னும் ஓர் யான் அவா அறியேனே – புறம் 137/3
நீயே முன் யான் அறியுமோனே துவன்றிய – புறம் 137/4
யான் வாழும் நாளும் பண்ணன் வாழிய – புறம் 173/1
நின் யான் மறப்பின் மறக்கும் காலை – புறம் 175/3
என் யான் மறப்பின் மறக்குவென் வென் வேல் – புறம் 175/5
அதனால் யான் உயிர் என்பது அறிகை – புறம் 186/3
யான் கண்டனையர் என் இளையரும் வேந்தனும் – புறம் 191/4
சான்றோர் பலர் யான் வாழும் ஊரே – புறம் 191/7
நினக்கு யான் கொடுப்ப கொண்-மதி சின போர் – புறம் 200/15
யான் தர இவரை கொண்-மதி வான் கவித்து – புறம் 201/16
காணாது ஈத்த இ பொருட்கு யான் ஓர் – புறம் 208/6
அல் ஆகியர் யான் வாழும் நாளே – புறம் 232/2
இனையை ஆதலின் நினக்கு மற்று யான்
மேயினேன் அன்மையானே ஆயினும் – புறம் 236/8,9
நீடு வாழ்க என்று யான் நெடும் கடை குறுகி – புறம் 237/1
ஐயோ எனின் யான் புலி அஞ்சுவலே – புறம் 255/1
முலை அறுத்திடுவென் யான் என சினைஇ – புறம் 278/5
உள்ளேன் வாழியர் யான் என பன் மாண் – புறம் 365/9
யான் அறி அளவையோ இதுவே வானத்து – புறம் 367/15
பாணர் ஆரும் அளவை யான் தன் – புறம் 376/5
யான் தண்டவும் தான் தண்டான் – புறம் 384/13
வறன் யான் நீங்கல் வேண்டி என் அரை – புறம் 385/5
கொடும் பூண் எழினி நெடும் கடை நின்று யான்
பசலை நிலவின் பனி படு விடியல் – புறம் 392/2,3
சென்று யான் நின்றனென் ஆக அன்றே – புறம் 392/12
யான் அது பெயர்த்தனென் ஆக தான் அது – புறம் 394/13
யான் உண அருளல் அன்றியும் தான் உண் – புறம் 398/23
பகடே அத்தை யான் வேண்டி வந்தது என – புறம் 399/28
ஒன்று யான் பெட்டா அளவை அன்றே – புறம் 399/29
மூங்கையான் பேசலுற்றான் என்ன யான் மொழியலுற்றேன் – கம்.பால:2 1/4
முன்னரே எண்கின் வேந்தன் யான் என முடுகினேன் மற்று – கம்.பால:5 23/3
ஈங்கு யான் கொணரும் தன்மை அருளுதி இறைவ என்றான் – கம்.பால:5 32/4
யான் செய்த மா தவமோ இ உலகம் செய் தவமோ யாதோ இங்ஙன் – கம்.பால:5 58/1
யான் தவம் உடைமையும் இழப்பு இன்றாம்-அரோ – கம்.பால:5 76/4
நலம் செய் வினை உண்டு எனினும் அன்று நகர் நீ யான்
வலம் செய்து வணங்க எளிவந்த இது முந்து என் – கம்.பால:6 7/2,3
தரு வனத்துள் யான் இயற்றும் தகை வேள்விக்கு இடையூறு தவம் செய்வோர்கள் – கம்.பால:6 11/1
இடையூற்றுக்கு இடையூறாய் யான் காப்பென் பெரு வேள்விக்கு எழுக என்றான் – கம்.பால:6 13/4
ஈண்டு இருந்து இயற்றுவென் யாகம் யான் எனா – கம்.பால:8 29/1
இன்று யான் செயும் பணி என்-கொல் பணி என இசைத்தான் – கம்.பால:8 47/4
அரிய யான் சொலின் ஐய நிற்கு அரியது ஒன்று இல்லை – கம்.பால:8 48/1
மை அறு மலரின் நீங்கி யான் செய் மா தவத்தின் வந்து – கம்.பால:10 1/1
யான் இன்று புகழ்ந்துரைத்தற்கு எளிதோ ஏடு அவிழ் கொன்றை – கம்.பால:12 11/2
இயம் துவைத்த கடை தலையாய் யான் அறிந்தபடி கேளாய் – கம்.பால:12 15/4
கார்முக வலியை யான் கழறல் வேண்டுமோ – கம்.பால:13 15/1
பூண் நிலாம் முலை மேல் ஆர முத்தை யான் புகல்வது என்னோ – கம்.பால:22 8/4
இற்று ஓடிய சிலையின் திறம் அறிவென் இனி யான் உன் – கம்.பால:24 18/1
குரிசில்கள் நின்னோடு ஒப்பார் இல்லை யான் குறித்த போரும் – கம்.பால:24 31/3
தானவன் அனைய மன்னன் கொல்ல யான் சலித்து மன்னோ – கம்.பால:24 32/4
ஆதி யான் அறிந்தனென் அலங்கல் நேமியாய் – கம்.பால:24 37/2
என் உளது உலகினுக்கு இடுக்கண் யான் தந்த – கம்.பால:24 38/3
விரும்பிய மூப்பு எனும் வீடு கண்ட யான்
இரும் பியல் அனந்தனும் இசைந்த யானையும் – கம்.அயோ:1 15/1,2
தள்ள_அரும் பகை எலாம் தவிர்த்து நின்ற யான்
கள்ளரின் கரந்து உறை காமம் ஆதி ஆம் – கம்.அயோ:1 17/2,3
உம்மை யான் உடைமையின் உலகம் யாவையும் – கம்.அயோ:1 23/1
வந்தனன் இனியவன் வருந்த யான் பிழைத்து – கம்.அயோ:1 26/3
திருமகள் மணவினை தெரிய கண்ட யான்
அரு_மகன் நிறை குணத்து அவனி மாது எனும் – கம்.அயோ:1 28/2,3
நீண்ட தோளினாய் நின் பயந்தெடுத்த யான் நின்னை – கம்.அயோ:1 60/3
தொய்யல் மா நில சுமை உறு சிறை துறந்து இனி யான்
உய்யல் ஆவது ஓர் நெறி புக உதவிட வேண்டும் – கம்.அயோ:1 61/3,4
தருமம் அன்ன நின் தந்த யான் தளர்வது தகவோ – கம்.அயோ:1 62/3
இன்னம் யான் இந்த அரசியல் இடும்பையின் நின்றால் – கம்.அயோ:1 64/3
நினையல் வேண்டும் யான் நின்-வயின் பெறுவது ஈது என்றான் – கம்.அயோ:1 68/4
மகன்-வயின் அன்பினால் மயங்கி யான் இது – கம்.அயோ:1 78/1
பொன்றி நீங்குதல் புரிவென் யான் போதி நீ என்றாள் – கம்.அயோ:2 91/4
ஐயுறும் சுடர் மேனி யான் எழில் காண மூளும் அவாவினால் – கம்.அயோ:3 60/1
பிறந்து யான் பெறும் பேறு என்பது யாவதோ – கம்.அயோ:4 16/4
யான் மறுப்பது என்று எண்ணுவதோ என்றான் – கம்.அயோ:4 25/4
என்ற அ முனிவன்-தன்னை நினையா வினையேன் இனி யான்
பொன்றும் அளவில் அவனை புனை மா மகுடம் புனைவித்து – கம்.அயோ:4 40/1,2
ஒழிகின்றிலை அன்றியும் ஒன்று உணர்கின்றிலை யான் இனிமேல் – கம்.அயோ:4 43/3
உன்னின் முன்னம் புகுவேன் உயர் வானகம் யான் என்றான் – கம்.அயோ:4 58/4
எற்றே பகர்வேன் இனி யான் என்னே உன்னின் பிரிய – கம்.அயோ:4 60/1
ஐயா யான் ஓர் அரசன் அயோத்தி நகரத்து உள்ளேன் – கம்.அயோ:4 80/1
குல காவலும் இன்று உனக்கு யான் தர கோடி என்றான் – கம்.அயோ:4 124/4
பரதன் பெறுவான் இனி யான் படைக்கின்ற செல்வம் – கம்.அயோ:4 133/3
யான் புக்கது ஒக்கும் எனை யார் நலிகிற்கும் ஈட்டார் – கம்.அயோ:4 141/3
யான் புகல் இனையது ஓர் உறுதி கேள் எனா – கம்.அயோ:4 149/4
ஈன்றவள் யான் அது சென்னி ஏந்தினேன் – கம்.அயோ:4 163/2
உழுவை சேர் கானகத்து உறைவென் யான் என – கம்.அயோ:4 185/2
நீ வருந்தலை நீங்குவென் யான் என்ற – கம்.அயோ:4 217/3
யான் பிறந்து அறத்தின்-நின்று இழுக்கிற்று என்னவோ – கம்.அயோ:5 30/3
என்-உடன் பிறந்த யான் வலியன் என்றியால் – கம்.அயோ:5 44/4
உன்னற்கு அரிய பழிக்கு அஞ்சி அன்றோ ஒழிந்தது யான் என்று – கம்.அயோ:6 37/3
உன்னின் நீக்கினென் உய்ந்தனென் யான் என்றாள் – கம்.அயோ:7 17/4
ஈர்கிலா கள்வனேன் யான் இன்னலின் இருக்கை நோக்கி – கம்.அயோ:8 16/3
இடர் உறு பகை யா போய் யான் என உரியாய் நீ – கம்.அயோ:8 42/2
சுடர் உறு வடி வேலாய் சொல் முறை கடவேன் யான்
வட திசை வரும் அ நாள் நின்னுழை வருகின்றேன் – கம்.அயோ:8 42/3,4
எனைத்து உள கேட்பன துன்பம் யான் என்றான் – கம்.அயோ:11 59/4
கீண்டிலென் வாய் அது கேட்டும் நின்ற யான்
ஆண்டனெனே அன்றோ அரசை ஆசையால் – கம்.அயோ:11 70/3,4
அல்லேனோ யான் அன்பு உடையார் போல் அழுகின்றேன் – கம்.அயோ:11 80/4
பாரோர் கொள்ளார் யான் உயிர் பேணி பழி பூணேன் – கம்.அயோ:11 81/1
அடித்தலம் கண்டிலென் யான் என் ஐயனை – கம்.அயோ:11 89/1
நொடிகுவென் யான் அது நுவல்வது எங்ஙனம் – கம்.அயோ:11 90/2
தீ எரி நரகத்து கடிது செல்க யான் – கம்.அயோ:11 99/4
மீள_அரு நரகிடை கடிது வீழ்க யான் – கம்.அயோ:11 100/4
வெஃகிய மன்னன் வீழ் நரகின் வீழ்க யான் – கம்.அயோ:11 104/4
பழி வரு நெறி படர் பதகன் ஆக யான் – கம்.அயோ:11 105/4
பேணலன் பிறர் பழி பிதற்றி ஆக யான் – கம்.அயோ:11 108/4
உறு பதம் நுங்கிய ஒருவன் ஆக யான் – கம்.அயோ:11 109/4
கூற்று உறு நரகின் ஓர் கூறு கொள்க யான் – கம்.அயோ:11 111/4
விரும்பலர் முகத்து எதிர் விழித்து நிற்க யான் – கம்.அயோ:11 113/4
தோன்றினன் இருக்க யான் மகுடம் சூடுதல் – கம்.அயோ:12 14/2
எலி எலாம் இ படை அரவம் யான் என – கம்.அயோ:13 10/1
முன்பு ஒத்த தோற்றத்தேமில் யான் என்றும் முடிவு_இலாத – கம்.அயோ:13 43/2
பெற்றத்தால் பெறும் செல்வம் யான் பிறத்தலால் துறந்த பெரியாள் என்றான் – கம்.அயோ:13 64/4
புரம் சுடும் ஒருவனின் பொலிவென் யான் என்றான் – கம்.அயோ:14 39/4
வகை இல் வஞ்சனாய் அரசு வவ்வ யான்
பகைவனே-கொலாம் இறவு பார்க்கின்றேன் – கம்.அயோ:14 100/3,4
வெற்றி வீர யான் விளம்ப கேள் எனா – கம்.அயோ:14 102/3
அம்மை வெம்மை சேர் நரகம் ஆள யான்
கொம்மை வெம் முலை குவையின் வைகி வாழ் – கம்.அயோ:14 108/2,3
என்னது ஆகில் யான் இன்று தந்தனென் – கம்.அயோ:14 110/3
என்ன யான் இயைந்தது அன்னான் ஏயது மறுக்க அஞ்சி – கம்.அயோ:14 115/2
என்றலால் யான் உனை எடுத்து விஞ்சைகள் – கம்.அயோ:14 122/1
முன் உற பணித்தவர் மொழியை யான் என – கம்.அயோ:14 126/1
யான் உனை இரந்தனென் இனி என் ஆணையால் – கம்.அயோ:14 130/2
பிறப்பரோ எவர்க்கும் யான் பெற்ற பதம் பெறல் அரிதே – கம்.ஆரண்:1 50/3
யான் நின்றது என் என்று ஒளி எஞ்சிட மா – கம்.ஆரண்:2 7/2
எல்லா உலகிற்கும் உயர்ந்தமை யான்
சொல்லா-வகை நீ உணர் தொன்மையையால் – கம்.ஆரண்:2 17/1,2
திரு_மகள் தலைவ செய் திரு_வினை உற யான்
எரி புக நினைகுவென் அருள் என இறைவன் – கம்.ஆரண்:2 38/3,4
யான் வரும் அமைதியின் இது செயல் எவனோ – கம்.ஆரண்:2 39/1
ஆயிர முகம் உள தவம் அயர்குவென் யான்
நீ இவண் வருகுதி எனும் நினைவு உடையேன் – கம்.ஆரண்:2 40/1,2
மாந்தர் வன் துயர் கூரவும் யான் வனம் – கம்.ஆரண்:3 18/3
பிறந்து யான் பெறும் பேறு என்பது யாவதோ – கம்.ஆரண்:3 19/4
எய்த யான் செய்தது எ தவம் என்றனன் – கம்.ஆரண்:3 29/3
கரந்திலர் என்னை யான் என்றும் காண்பெனால் – கம்.ஆரண்:4 12/4
அழுவதே யான் என்னா அறிவுற்றான் என எழுந்து ஆங்கு அவரை நோக்கி – கம்.ஆரண்:4 24/3
அருணன் தன் புதல்வன் யான் அவன் படரும் உலகு எல்லாம் படர்வேன் ஆழி – கம்.ஆரண்:4 25/1
சென்ற பின் அவன் சேர்குவென் யான் என்றான் – கம்.ஆரண்:4 30/4
காட்டில் வைகுதிர் காக்குவென் யான் என்றான் – கம்.ஆரண்:4 38/4
புரிதிர் மா தவம் போது-மின் யான் அது – கம்.ஆரண்:4 40/2
வீரன் அஃது உரைத்தலோடும் மெய்_இலாள் விமல யான் அ – கம்.ஆரண்:6 36/1
அந்தணர் பாவை நீ யான் அரசரில் வந்தேன் என்றான் – கம்.ஆரண்:6 42/4
வலியானே யான் பட்ட வலி காண வாராயோ – கம்.ஆரண்:6 94/4
பார்த்தானே யான் பட்ட பழி வந்து பாராயோ – கம்.ஆரண்:6 95/4
கரனேயோ யான் பட்ட கையறவு காணாயோ – கம்.ஆரண்:6 99/4
எல்லீரும் உறங்குதிரோ யான் அழைத்தல் கேளீரோ – கம்.ஆரண்:6 105/4
எந்தாய் யான் பட்டபடி இது காண் என்று எதிர் விழுந்தாள் – கம்.ஆரண்:6 107/4
எ உலகும் உடையானுக்கு உடன்பிறந்தேன் யான் என்றாள் – கம்.ஆரண்:6 109/4
மா மருந்தே நெருநலினும் வந்திலெனோ யான் என்றாள் – கம்.ஆரண்:6 110/4
விரையும் இது நன்று அன்று வேறு ஆக யான் உரைக்கும் – கம்.ஆரண்:6 116/3
யான் காப்பென் அல்லால் அ இராவணனார் உளர் என்றாள் – கம்.ஆரண்:6 118/4
காம்பு உறழும் தோளாளை கைவிடீர் என்னினும் யான் மிகையோ கள்வர் – கம்.ஆரண்:6 131/1
நில் நின்று காண்டி யான் செய் நிலை என விரும்பி நேரா – கம்.ஆரண்:7 59/3
வெறி கொள் பூம் குழலினாளை வீரனே வேண்டினேன் யான்
குறிக்கொடு காத்தி இன்னே கொல்வென் இ குழுவை என்னா – கம்.ஆரண்:7 60/3,4
யான் கொண்டு ஊடாடும்-வண்ணம் இராமனை தருதி என்-பால் – கம்.ஆரண்:10 79/4
யான் அது உனக்கு இன்று எங்ஙன் உரைக்கேன் இனி என்னா – கம்.ஆரண்:11 3/3
இன்னாவேனும் யான் இது உரைப்பென் இதம் என்னா – கம்.ஆரண்:11 8/3
மீண்ட யான் சென்று செய்யும் வினை என்-கொல் விளம்புக என்றான் – கம்.ஆரண்:11 34/4
தாயை ஆர் உயிர் உண்டானை யான் கொல சமைந்து நின்றேன் – கம்.ஆரண்:11 35/2
என்ன மா மாயம் யான் மற்று இயற்றுவது இயம்புக என்றான் – கம்.ஆரண்:11 39/1
வெருவலை நின்றனை வேறு என் யான் இனி – கம்.ஆரண்:12 13/3
துஞ்சுவது என்னை நீர் சொன்ன சொல்லை யான்
அஞ்சுவென் மறுக்கிலென் அவலம் தீர்ந்து இனி – கம்.ஆரண்:12 15/1,2
போவது புரிவல் யான் புகுந்தது உண்டு எனின் – கம்.ஆரண்:12 19/1
புரை தபு தவத்தின் யான் படைத்த போதுமே – கம்.ஆரண்:12 30/2
மூ_உலகமும் இவர் முறையின் ஆள யான்
ஏவல் செய்து உய்குவென் இனி என்று உன்னினான் – கம்.ஆரண்:12 31/3,4
மனைவி யான் என்றனள் மறு_இல் கற்பினாள் – கம்.ஆரண்:12 39/4
வேண்டி யான் சில் பகல் உறைதல் மேவினேன் – கம்.ஆரண்:12 48/2
பெண் என பிழைத்தாய் அல்லை உன்னை யான் பிசைந்து தின்ன – கம்.ஆரண்:12 65/3
இழிதரு மனிதரோடே யான் செரு ஏற்பன் என்றால் – கம்.ஆரண்:12 83/2
இல்லா நிலத்தின் இயையாத வெம் சொல் எழ வஞ்சி எவ்வம் உற யான்
வல் வாய் அரக்கன் உரை ஆகும் என்ன மதியாள் மறுக்கம் உறுவாள் – கம்.ஆரண்:13 66/1,2
ஏகாது நிற்றி எனின் யான் நெருப்பினிடை வீழ்வென் என்று முடுகா – கம்.ஆரண்:13 67/1
இறந்தனன் இருந்துளேன் யான் என் செய்கேன் இளவல் என்றான் – கம்.ஆரண்:13 130/4
நின்று பல் உயிர் காத்தற்கு நேர்ந்த யான்
என் துணை குல மங்கை ஓர் ஏந்து_இழை-தன் – கம்.ஆரண்:14 16/1,2
அடி நாள் செந்தாமரை ஒதுங்கும் அன்னம் இவளால் யான் அடைந்த – கம்.ஆரண்:14 30/3
தரு சொல் கருதேன் ஒரு தையலை யான்
பிரிவித்தனென் என்பது ஓர் பீழை பொறாது – கம்.ஆரண்:14 65/2,3
ஆகலின் யான் இனி இதனுக்கு ஆமிடம் – கம்.ஆரண்:15 22/3
ஈண்டு யான் உன்பின் ஏகிய பின் இ இடர் வந்து – கம்.ஆரண்:15 26/2
எந்தைக்கும் எந்தை நீர் யான் இசைப்பது கேண்-மின் என்றான் – கம்.ஆரண்:15 51/4
கொன்றை ஆவி புறத்து இவை கூறி யான்
பொன்ற யாதும் புகல்கிலை போலுமால் – கம்.கிட்:1 32/2,3
கஞ்சம் ஒத்து அலர்ந்த செய்ய கண்ண யான் காற்றின் வேந்தற்கு – கம்.கிட்:2 15/3
ஒன்று யான் உனக்கு உரைப்பது உண்டு எனா – கம்.கிட்:3 36/4
எய்து காலை அ பிலனுள் எய்தி யான்
நொய்தின் அங்கு அவன் கொணர்வென் நோன்மையாய் – கம்.கிட்:3 52/1,2
இன்ன வீரர்-பால் இல்லை என்று அயிர்த்தனை இனி யான்
சொன்ன கேட்டு அவை கடைப்பிடிப்பாய் என சொன்னான் – கம்.கிட்:3 75/3,4
சென்று செம்மலை குறுகி யான் செப்புவது உளதால் – கம்.கிட்:3 81/3
அன்னை ஒப்புடைய உன் அடியருக்கு அடியென் யான்
மன்னவர்க்கு அரச என்று உரை-செய்தான் வசை_இலான் – கம்.கிட்:4 20/3,4
காண்டி யான் இ வழி கொணரும் கைப்பணி – கம்.கிட்:6 14/4
வாள் நெடும் கண்ணி என் வரவு நோக்க யான்
தாள் நெடும் கிரியொடும் தடங்கள்-தம்மொடும் – கம்.கிட்:6 21/1,2
எந்தை மற்று அவனின் வந்து உதித்த யான் உளேன் – கம்.கிட்:6 24/3
வரும் பழி என்று யான் மகுடம் சூடலேன் – கம்.கிட்:6 25/2
அயர்வுறல் உற்றதை நோக்கி யான் அது – கம்.கிட்:7 27/2
யான் தவம் உடைமையால் இ இறுதி வந்து இசைந்தது யார்க்கும் – கம்.கிட்:7 152/3
அரைசே யான் இது காண அஞ்சினேன் – கம்.கிட்:8 4/4
தேறேன் யான் இது தேவர் மாயமோ – கம்.கிட்:8 14/3
நெறி இகழ்ந்து யான் ஓர் தீமை இழைத்தலால் உணர்ச்சி நீண்டு – கம்.கிட்:9 12/2
ஏழ்_இரண்டு ஆண்டு யான் போந்து எரி வனத்து இருக்க ஏன்றேன் – கம்.கிட்:9 21/1
யாழ் இசை மொழியோடு அன்றி யான் உறும் இன்பம் என்னோ – கம்.கிட்:9 21/4
யான் உற கடவதே இதுவும் இ நிலை – கம்.கிட்:10 85/3
யான் அகம் மெலிகுவென் எயிற்று அரா என – கம்.கிட்:10 87/2
கானகம் புகுந்து யான் முடித்த காரியம் – கம்.கிட்:10 87/3
துப்பு உரு குமுத வாய் அமுதம் துய்த்த யான் – கம்.கிட்:10 90/4
தருமம் என்ற ஒரு பொருள்-தன்னை அஞ்சி யான்
தெருமருகின்றது செறுநர் தேவரோடு – கம்.கிட்:10 94/1,2
நீர் எலாம் அயல் நீங்கு-மின் நேர்ந்து யான்
வீரன் உள்ளம் வினவுவல் என்றலும் – கம்.கிட்:11 42/1,2
பெறல் உண்டே அவரால் ஈண்டு யான் பெற்ற பேர் உதவி உற்றது – கம்.கிட்:11 88/2
புல் அணை வைக யான் பொன் செய் பூம் தொடர் – கம்.கிட்:11 107/3
அன்றியும் ஒன்று உளது ஐய யான் இனி – கம்.கிட்:11 114/1
வருந்தினை இருப்ப யான் வாழ்வின் வைகினேன் – கம்.கிட்:11 130/4
இனையன யான் உடை இயல்பும் எண்ணமும் – கம்.கிட்:11 131/1
நினைவும் என்றால் இனி நின்று யான் செயும் – கம்.கிட்:11 131/2
எனைவரால் பகரும் ஈட்டம் யான் உரைத்து இன்பம் என்னோ – கம்.கிட்:13 35/4
விரசினான் அல்லனேல் விடுவல் யான் உயிர் எனா – கம்.கிட்:13 68/2
யான் அலாதன எலாம் இனியவோ இனி எனா – கம்.கிட்:13 71/2
என் உயிர் அனாள் அவளை யான் அவன் இரப்ப – கம்.கிட்:14 57/3
யான் இவன்-தனை தெரிய எண்ணினேன் – கம்.கிட்:15 10/1
பொன்றி நீர் மடிய யான் போவெனேல் அது – கம்.கிட்:16 12/3
ஆன்ற பேர் உலகு உளார் அறைதல் முன்னம் யான்
வான் தொடர்குவென் என மறித்தும் கூறுவான் – கம்.கிட்:16 13/3,4
பின்னை யான் நிரப்புதல் பிழைப்பு இன்றாகுமால் – கம்.கிட்:16 30/2
இடு அ நாள் வந்து இருவேமும் எய்தி யான்
விட நீயே தனி சென்ற வீரமும் – கம்.கிட்:16 36/2,3
எந்தை நீ காத்தி என்றான் யான் இரு சிறையும் ஏந்தி – கம்.கிட்:16 55/2
பூதலம் முற்றும் ஈர் அடி வைத்து பொலி போழ்து யான்
மாதிரம் எட்டும் சூழ் பறை வைத்தே வர மேரு – கம்.கிட்:17 5/2,3
காண்தகு தவத்தென் ஆனேன் யான் என கருத்துள் கொண்டான் – கம்.சுந்:1 20/4
உண்பாய் எனது ஆக்கையை யான் உதவற்கு நேர்வல் – கம்.சுந்:1 56/2
தாவி எற்று எனினும் யான் இனி இலங்கை – கம்.சுந்:1 75/3
எத்தனை காலம் காப்பன் யான் இந்த மூதூர் என்று அம் – கம்.சுந்:2 92/1
பிடித்து வாழ் அரக்கனார் யான் கண்டும் பிழைப்பாரோ – கம்.சுந்:2 218/2
கொண்டு வரும் என்று இருக்கும் யான் இழைத்த கோள் இது வால் – கம்.சுந்:2 225/2
புண்டரிக நயனத்தான்-பால் இனி யான் போவேனோ – கம்.சுந்:2 225/3
விண்டவரோடு உடன் வீயாது யான் வாளா விளிவேனோ – கம்.சுந்:2 225/4
விண் அடைதும் என்றாரை ஆண்டு இருத்தி விரைந்த யான்
எண்ணியது முடிக்ககிலேன் இனி முடியாது இருப்பேனோ – கம்.சுந்:2 226/2,3
வாழும் மா மன் உயிர் யான் காணாத மற்று இல்லை – கம்.சுந்:2 227/2
ஊழியான் பெரும் தேவி ஒருத்தியுமே யான் காணேன் – கம்.சுந்:2 227/3
முடித்தாலே யான் முடிதல் முறை மன்ற என்று உணர்வான் – கம்.சுந்:2 231/4
மருந்தும் உண்டு-கொல் யான் கொண்ட நோய்க்கு என்று மயங்கும் – கம்.சுந்:3 15/3
யான் என்பது அறிந்தால் வாரார் ஏழைமை எண்ணி நோக்கல் – கம்.சுந்:3 140/2
ஒன்று என் உயிர் உண்டு எனின் உண்டு இடர் யான்
பொன்றும் பொழுதே புகழ் பூணும் எனா – கம்.சுந்:4 10/3,4
இல் பிரிந்து உய்ந்தவர் யாவர் யான் அலால் – கம்.சுந்:4 13/4
புறன் அலர் அவன் உற போது போக்கி யான்
அறன் அலது இயற்றி வேறு என் கொண்டு ஆற்றுகேன் – கம்.சுந்:4 14/3,4
ஒப்பு அரும் பெரு மறு உலகம் ஓத யான்
துப்பு அழிந்து உய்வது துறக்கம் துன்னவோ – கம்.சுந்:4 15/3,4
நஞ்சு அனையான் அகம் புகுந்த நங்கை யான்
உய்ஞ்சனென் இருத்தலும் உலகம் கொள்ளுமோ – கம்.சுந்:4 17/3,4
இல் இயல் அறத்தை யான் இறந்து வாழ்ந்த பின் – கம்.சுந்:4 18/3
அண்டர்_நாயகன் அருள் தூதன் யான் எனா – கம்.சுந்:4 22/3
அறிகிலென் உகிர்க்கு யான் உவமம் ஆவன – கம்.சுந்:4 41/4
வாழிய வள்ளலே யான் மறு இலா மனத்தேன் என்னின் – கம்.சுந்:4 72/2
எண்ணற்கு_அரிய படை தலைவர் இராமற்கு அடியார் யான் அவர்-தம் – கம்.சுந்:4 114/3
உண்ட-போது அன்றி யான் உளென் ஆவெனோ – கம்.சுந்:5 15/4
கற்பும் யான் பிறர்க்கு எங்ஙனம் காட்டுகேன் – கம்.சுந்:5 17/4
மருளும் மன்னவற்கு யான் சொலும் வாசகம் – கம்.சுந்:5 28/3
இன்னும் ஈண்டு ஒரு திங்கள் இருப்பல் யான்
நின்னை நோக்கி பகர்ந்தது நீதியோய் – கம்.சுந்:5 29/1,2
வேண்டுவது அன்று யான் விரைவின் வீரனை – கம்.சுந்:5 66/2
பொய் நிலை காண்டி யான் புகன்ற யாவும் உன் – கம்.சுந்:5 70/2
வேறி யான் இனி ஒன்றும் விளம்பலென் மேலோய் – கம்.சுந்:5 76/2
எண்ணிய இருவர் தம்முள் ஒருவனேல் யான் முன் நோற்ற – கம்.சுந்:10 19/1
ஏவது யான் இனிமேல் செயும் ஆள்வினை என்றான் – கம்.சுந்:12 52/4
இங்கு ஒரு திங்களோ இருப்பல் யான் என – கம்.சுந்:12 59/1
வில்லிதன் தூதன் யான் இலங்கை மேயினேன் – கம்.சுந்:12 69/4
ஐய யான் இருந்த காலை அலங்கல் வேல் இலங்கை வேந்தன் – கம்.சுந்:14 37/2
முடிக்குவென் யான் என முடிய கூறினான் – கம்.யுத்1:2 27/4
தெவ்வினை அறுத்து உனக்கு அடிமை செய்த யான்
தவ்வின பணி உளது ஆகத்தான்-கொலோ – கம்.யுத்1:2 30/2,3
பெற்றும் இலை யான் நெறி பிறந்தும் இலென் என்றான் – கம்.யுத்1:2 60/4
நோய் உனக்கு யான் என நுவன்றுளாள் அவள் – கம்.யுத்1:2 81/3
இரங்கி யான் நிற்ப என் வலி அவன்-வயின் எய்த – கம்.யுத்1:2 107/2
யான் இழைத்திட இல் இழந்து உயிர் சுமந்து இருந்த – கம்.யுத்1:2 109/3
இச்சைக்கு ஏற்றன யான் செய்த இத்தனை காலம் – கம்.யுத்1:2 112/3
தந்தி கோடு இற தகர்த்த நாள் தன்னை யான் முன்னம் – கம்.யுத்1:2 113/2
புவனம் மூன்றும் யான் ஆண்டுளது ஆண்ட அ பொரு_இல் – கம்.யுத்1:2 114/3
இன்னம் உண்டு யான் இயம்புவது இரணியன் என்பான் – கம்.யுத்1:2 118/3
ஆதி நாயகன் பெயர் அன்றி யான் பிறிது அறியேன் – கம்.யுத்1:3 27/2
இல்லை வேறு இனி பெரும் பதம் யான் அறியாத – கம்.யுத்1:3 28/3
உரகம் அன்ன சொல் யான் உனக்கு உரை-செயின் உரவோய் – கம்.யுத்1:3 37/3
இற்றை நாள் வரை யான் உள நாள் முதல் இ பேர் – கம்.யுத்1:3 47/1
எய்தினார் பதம் இழந்தனர் யான் தவம் இயற்றி – கம்.யுத்1:3 54/2
ஈறு_இல் என் பெரும் பகைஞனுக்கு அன்பு சால் அடியென் யான் என்கின்றான் – கம்.யுத்1:3 80/3
ஒடியா வலி யான் உடையேன் உளெனோ – கம்.யுத்1:3 104/2
என் உயிர் நின்னால் கோறற்கு எளியது ஒன்று அன்று யான் முன் – கம்.யுத்1:3 126/1
என்னுளே எ பொருளும் யாவரையும் யான் ஈன்றேன் – கம்.யுத்1:3 160/2
சூழ்வினை முற்றி யான் அவர்க்கு தோற்ற பின் – கம்.யுத்1:4 4/2
பழியினை உணர்ந்து யான் படுக்கிலேன் உனை – கம்.யுத்1:4 8/1
பல் பெரும் தானை சென்று அடர்க்க பார்த்து யான்
நில்லு-மின் என்று நீர் யாவிர் நும் நிலை – கம்.யுத்1:4 50/2,3
தீயன் என்று இவனை யான் அயிர்த்தல் செய்கிலேன் – கம்.யுத்1:4 86/3
ஆதி அம் பரமே யான் உன் அபயம் என்று அழைத்த அ நாள் – கம்.யுத்1:4 110/2
அனையவன் திறம் யான் அறி_அளவு எலாம் அறைவென் – கம்.யுத்1:5 52/2
யான் உணாதன இங்கு இவை என்னவே – கம்.யுத்1:8 28/1
ஏனை யாறு இனி யான் அலது ஆர் என – கம்.யுத்1:8 68/3
வேதனை நெஞ்சின் எய்த வெம்பி யான் விளைவ சொன்னேன் – கம்.யுத்1:9 81/3
இறந்தனை என்ற போதும் இருந்து யான் அரக்கர் என்பார் – கம்.யுத்1:12 30/1
ஒழிவு அரும் உதவி செய்த உன்னை யான் ஒழிய வாழேன் – கம்.யுத்1:12 31/2
உன்னை யான் தொடர்வல் என்னை தொடரும் இ உலகம் என்றால் – கம்.யுத்1:12 38/3
வட திசை வாயில் காப்பேன் யான் என வகுத்து விட்டான் – கம்.யுத்1:13 22/4
தூதன் யான் பணித்த மாற்றம் சொல்லிய வந்தேன் என்றான் – கம்.யுத்1:14 21/4
பல் கொண்டும் மலைகின்றாரின் பழி கொண்டு பயந்தது யான் ஓர் – கம்.யுத்2:15 139/3
என் தோள் வலி அதனால் எடுத்து யான் எற்றவும் இறவா – கம்.யுத்2:15 166/1
இறத்தி யான் அது நினைக்கிலென் தனிமை கண்டு இரங்கி – கம்.யுத்2:15 251/4
நொந்தனென் யான் அலாதார் யார் அவை நோற்ககிற்பார் – கம்.யுத்2:16 23/4
சீர்த்த வீரியராய் உள்ளார் செம் கண் மால் எனினும் யான் அ – கம்.யுத்2:16 25/1
என்று கொண்டு இனையன இயம்பி யான் உனக்கு – கம்.யுத்2:16 82/1
யான் அது புரிகிலேன் எழுக போக என்றான் – கம்.யுத்2:16 87/4
இற்றை_நாள் வரை முதல் யான் முன் செய்தன – கம்.யுத்2:16 93/1
கும்பிட்டு வாழ்கிலேன் யான் கூற்றையும் ஆடல் கொண்டேன் – கம்.யுத்2:16 155/4
அறிகுவர் எவரும் பின்னை யான் உன்னோடு அமரும் செய்யேன் – கம்.யுத்2:16 195/3
என்னொடு பொருதியேல் இன்னும் யான் அமர் – கம்.யுத்2:16 258/1
ஒருங்கு அமர் புரிகிலேன் உன்னொடு யான் என – கம்.யுத்2:16 268/1
தம்பியை முனிந்திலேன் சமரம் தன்னில் யான்
அம்பு இயல் சிலையினாய் புகழ் அன்று ஆதலால் – கம்.யுத்2:16 277/3,4
பேது உறு குரங்கை யான் பிணித்த கை பிணி – கம்.யுத்2:16 280/2
குன்றினை அரிந்து யான் குறைக்கிலேன் எனின் – கம்.யுத்2:16 281/3
என் முகம் காண்பதன் முன்னம் யான் அவன்-தன் – கம்.யுத்2:16 294/1
இழைத்த தீவினை இற்றிலது ஆகலின் யான் உனை இளையோனால் – கம்.யுத்2:16 320/1
அய்யன் வில் தொழிற்கு ஆயிரம் இராவணர் அமைவிலர் அந்தோ யான்
கையும் கால்களும் இழந்தனென் வேறு இனி உதவல் ஆம் துணை காணேன் – கம்.யுத்2:16 347/1,2
வேதியா இன்னம் உனக்கு அடைக்கலம் யான் வேண்டினேன் – கம்.யுத்2:16 350/4
எம்பி பிரியானாக அருளுதி யான் வேண்டினேன் – கம்.யுத்2:16 352/4
இறந்து இறந்து உய்கின்றேன் யான் யார் இது தெரியும் ஈட்டார் – கம்.யுத்2:17 15/4
யான் உளென் கேட்க என்றால் என் சொலாய் யாது செய்யாய் – கம்.யுத்2:17 20/4
அல்லெனோ எளியெனோ யான் அளியத்தேன் இறக்கலாதேன் – கம்.யுத்2:17 42/4
பந்தரின் உரிமை செய்ய யான் இவன் பணியில் நிற்பேன் – கம்.யுத்2:17 52/3
பாவி யான் பயந்த நங்கை நின் பொருட்டாக பட்டேன் – கம்.யுத்2:17 62/2
எம்பியோ யான் உன்னை இ உரையும் கேட்டேனோ – கம்.யுத்2:17 78/4
மின் இலைய வேலோனே யான் உன் விழி காணேன் – கம்.யுத்2:17 79/1
ஆற்றலம் என்றிரேல் என்-மின் யான் அவர் – கம்.யுத்2:18 5/1
யான் அஞ்சினென் என்றும் இயம்புவதோ – கம்.யுத்2:18 8/4
யான் இப்பொழுதே தனி ஏகு எனினும் – கம்.யுத்2:18 13/2
அன்னான் உயிர் தந்தனையாம் எனின் யான்
பின் நாள் அ இராமன் எனும் பெயரான் – கம்.யுத்2:18 14/2,3
நாள் உற்ற இருக்கையில் யான் ஒருவன் – கம்.யுத்2:18 34/2
தந்தாய் எனின் யான் அலது யார் தருவார் – கம்.யுத்2:18 37/3
யான் என்பது என் ஈசன் என் இமையோர் – கம்.யுத்2:18 77/3
இ பாசம் மாய்க்கும் மாயம் யான் வல்லென் என்பது ஓர்ந்தும் – கம்.யுத்2:19 201/3
நேசத்தார் எல்லாம் வீழ்ந்தார் யான் ஒரு தமியென் நின்றேன் – கம்.யுத்2:19 209/2
அ தலைக்கு அல்லேன் யான் ஈண்டு அபயம் என்று அடைந்து நின்ற – கம்.யுத்2:19 212/3
நீ இவண் இருத்தி யான் போய் நெடியவற்கு உரைப்பென் என்னா – கம்.யுத்2:19 214/1
நின்னுடை முன்னர் யான் நெறி இல் நீர்மையான் – கம்.யுத்3:22 40/1
தருவென் இன்று உமக்கு ஏற்றுளது யான் என சலித்தான் – கம்.யுத்3:22 59/4
யான் தடேன்-என்னின் மற்று இ எழு திரை வளாகம் என் ஆம் – கம்.யுத்3:22 123/1
மாண்டாய் நீயோ யான் ஒரு போதும் உயிர் வாழேன் – கம்.யுத்3:22 209/1
முடித்து ஓர் செல்வம் யான் முடியாதே முடிகின்றேன் – கம்.யுத்3:22 216/2
அழுவேன் இனி இன் இடர் ஆறிட யான்
விழுவேன் அவன் மேனியின் மீதில் எனா – கம்.யுத்3:23 21/2,3
தன் இரு தாள் உள் அடக்கி பொலி போழ்தின் யான் முரசம் சாற்றும் வேலை – கம்.யுத்3:24 28/3
ஏது யான் செய்வது என்னா இடர் உற்றான் இணை இலாதான் – கம்.யுத்3:24 55/4
எம்பியை துணைவரை இழந்த யான் இனி – கம்.யுத்3:24 76/1
இன் துணை எம்பியை இன்றி யான் உளேன் – கம்.யுத்3:24 80/3
அரும் துயர் அளவு இலாது அரற்றுவானை யான்
மருந்து இறை பொழுதினில் கொணர்குவாய் என – கம்.யுத்3:24 85/2,3
யான் அலால் எந்தையாய் உலகை ஈன்றுளான் – கம்.யுத்3:24 87/1
யான் எனது எண்ணல் தீர்ந்தார் எண்ணுறும் ஒருவன் என்றே – கம்.யுத்3:26 12/3
இனையல் நீ மூண்டு யான் போய் நிகும்பலை விரைவின் எய்தி – கம்.யுத்3:26 13/3
யான் நெடும் சேனையோடும் அயோத்தி-மேல் எழுந்தேன் என்ன – கம்.யுத்3:26 15/3
ஏகிய கருமம் முற்றி யான் அவண் விரைவின் எய்தி – கம்.யுத்3:26 17/3
எந்தை இகழ்ந்தனன் யான் இவள் ஆவி – கம்.யுத்3:26 30/2
இப்பொழுதே கடிது ஏகுவென் யான் இ – கம்.யுத்3:26 39/1
அம் சொலாள் இருந்தாள் கண்டேன் என்ற யான் அரக்கன் கொல்ல – கம்.யுத்3:26 49/3
இமை இடையாக யான் போய் ஏந்து_இழை இருக்கை எய்தி – கம்.யுத்3:26 89/1
தீர்ப்பது துன்பம் யான் என் உயிரொடு என்று உணர்ந்த சிந்தை – கம்.யுத்3:26 91/1
வானிடை புகுதி அன்றே யான் பழி மறுக்கில் என்றான் – கம்.யுத்3:27 170/4
என்னையே நோக்கி யான் இ நெடும் பகை தேடி கொண்டேன் – கம்.யுத்3:28 8/4
கட்டுவது அல்லால் என்னை யான் என கருதுவாரோ – கம்.யுத்3:28 11/2
பட்டனென் என்ற போதும் எளிமையின் படுகிலேன் யான்
எட்டினோடு இரண்டும் ஆன திசைகளை எறிந்து கொண்டேன் – கம்.யுத்3:28 11/3,4
ஒழிந்தருள் சீற்றம் சொன்ன உறுதியை பொறுத்தி யான் போய் – கம்.யுத்3:28 13/2
ஐயனே எனும் ஓர் தலை யான் இனம் – கம்.யுத்3:29 16/1
வானர பெரும் சேனையை யான் ஒரு வழி சென்று – கம்.யுத்3:31 1/1
எத்தனை உளர் என்றாலும் யான் சிலை எடுத்த-போது – கம்.யுத்3:31 58/2
நின்-மின் யான் இது விலக்குவென் என்று உரை நேரா – கம்.யுத்4:32 32/2
ஏன்று இருவருக்கும் வெம் போர் எய்தியது இடையே யான் ஓர் – கம்.யுத்4:37 8/2
அம்புயம் அனைய கண்ணன் தன்னை யான் அரியின் ஏறு – கம்.யுத்4:37 9/1
யாரேனும் தான் ஆகுக யான் என் தனி ஆண்மை – கம்.யுத்4:37 136/1
இலங்கை மா நகர் யான் வரும் எல்லை நீ – கம்.யுத்4:39 10/2
வினையினில் சுட வேண்டுவென் யான் என்றான் – கம்.யுத்4:40 18/4
யான் இழைத்த வினையினின் இ இடர் – கம்.யுத்4:40 22/1
யான் இவண் இருந்த தன்மை இமையவர் குழுவும் எங்கள் – கம்.யுத்4:40 27/1
யாது யான் இயம்புவது உணர்வை ஈடு அற – கம்.யுத்4:40 55/1
இற்றது போலும் யான் இருந்து பெற்ற பேறு – கம்.யுத்4:40 59/3
அங்கி யான் என்னை இ அன்னை கற்பு எனும் – கம்.யுத்4:40 78/1
என்று பின்னரும் இராமனை யான் உனக்கு ஈவது – கம்.யுத்4:40 114/1
ஒன்று கூறுதி உயர் குணத்தோய் என உனை யான்
சென்று வானிடை கண்டு இடர் தீர்வென் என்று இருந்தேன் – கம்.யுத்4:40 114/2,3
யான் பிழைத்தது அல்லால் என்னை ஈன்ற எம் பிராட்டி – கம்.யுத்4:40 117/3
மின்னு தீயிடை யான் இனி வீடுவென் – கம்.யுத்4:41 61/3
சத்துருக்கன் அஃது உரைப்ப அவன் இங்கு தாழ்க்கின்ற தன்மை யான் இங்கு – கம்.யுத்4:41 66/2
ஈசற்கே கடன் யான் அஃது இழைக்கிலேன் – கம்.யுத்4:41 79/3
மாற்றினென் உரு ஒரு குரங்கு மன்ன யான் – கம்.யுத்4:41 97/4

மேல்


யானாம் (1)

யானாம் இ அரசு ஆள்வென் என்னே இ அரசாட்சி இனிதே அம்மா – கம்.யுத்4:41 64/4

மேல்


யானுடை (7)

என்னுடை வணக்கம் முன் இயம்பி யானுடை
பொன் நிற பூவையும் கிளியும் போற்று-மின் – கம்.அயோ:5 39/2,3
யானுடை வென்றி என் ஆம் யாவரும் கண்டு நிற்றிர் – கம்.ஆரண்:7 67/3
மாண்டது போலும் கொள்கை யானுடை வன்மை வல்லை – கம்.ஆரண்:10 167/2
இல் புக தக்கலை என்னில் யானுடை
கற்பினை எ பரிசு இழைத்து காட்டுகேன் – கம்.சுந்:4 20/3,4
யானுடை எம்பி வீந்த இடுக்கணும் பிறவும் எல்லாம் – கம்.சுந்:11 18/2
என்றலும் முறுவலித்து இராமன் யானுடை
இன் துணை ஒருவனை எடுத்த தோள் எனும் – கம்.யுத்2:16 281/1,2
யானுடை வில்லும் என் பொன் தோள்களும் இருக்க இன்னும் – கம்.யுத்3:27 82/1

மேல்


யானும் (82)

பழு மரம் உள்ளிய பறவையின் யானும் அவன் – பொரு 64
தன் அறி அளவையின் தர_தர யானும்
என் அறி அளவையின் வேண்டுவ முகந்துகொண்டு – பொரு 127,128
இரு பேர் அச்சமோடு யானும் ஆற்றலென் – குறி 29
நீயும் யானும் நெருநல் பூவின் – நற் 27/1
யானும் இனையேன் ஆயின் ஆனாது – நற் 31/7
யானும் ஆற்றேன் அது தானும் வந்தன்று – நற் 124/3
இவை காண்-தோறும் அகம் மலிந்து யானும்
அறம் நிலைபெற்றோர் அனையேன் அதன்_தலை – நற் 166/5,6
யானும் தாயும் மடுப்ப தேனொடு – நற் 179/5
ஆயமும் யானும் அறியாது அவண – நற் 323/3
ஓரேன் யானும் ஓர் பெற்றி மேலிட்டு – குறு 28/2
யானும் ஓர் ஆடு_கள_மகளே என் கை – குறு 31/4
யானும் நீயும் எ வழி அறிதும் – குறு 40/3
யானும் காதலென் யாயும் நனி வெய்யள் – குறு 51/4
மறுமுறை யானும் இயைக நெறி மாண்ட – பரி 25/3
யானும் நின் அகத்து அனையேன் ஆனாது – கலி 23/15
புதுவது பல் நாளும் பாராட்ட யானும்
இது ஒன்று உடைத்து என எண்ணி அது தேர – கலி 24/4,5
சேயேன்-மன் யானும் துயர் உழப்பேன் ஆயிடை – கலி 37/7
தேன் நாறு கதுப்பினாய் யானும் ஒன்று ஏத்துகு – கலி 40/9
அன்னையும் யானும் இருந்தேமா இல்லிரே – கலி 51/5
உண்ணு நீர் ஊட்டி வா என்றாள் என யானும்
தன்னை அறியாது சென்றேன் மற்று என்னை – கலி 51/8,9
புலம் புகழ் ஒருவ யானும் வாழேன் – கலி 52/21
பரிசு அழிந்து யாழ நின் மேனி கண்டு யானும்
செரு ஒழிந்தேன் சென்றீ இனி – கலி 91/14,15
நீங்கி புறங்கடை போயினாள் யானும் என் – கலி 115/12
அறை நவ நாட்டில் நீர் கொண்டு தரின் யானும்
நிறை உடையேன் ஆகுவேன் மன்ற மறையின் என் – கலி 143/13,14
நிரை கதிர் ஞாயிற்றை நாடு என்றேன் யானும்
உரை கேட்பு-உழி எல்லாம் செல்வேன் புரை தீர்ந்தான் – கலி 146/29,30
தோழிமாரும் யானும் புலம்ப – அகம் 15/9
நாணி நின்றோள் நிலை கண்டு யானும்
பேணினென் அல்லெனோ மகிழ்ந வானத்து – அகம் 16/16,17
யானும் தெற்றென உணரேன் மேல் நாள் – அகம் 48/4
என் அழிபு இரங்கும் நின்னொடு யானும்
ஆறு அன்று என்னா வேறு அல் காட்சி – அகம் 73/8,9
நெடு மென் பணை தோள் இவளும் யானும்
காவல் கண்ணினம் தினையே நாளை – அகம் 92/6,7
மெல் இலை பரப்பின் விருந்து உண்டு யானும் இ – அகம் 110/12
குவளை உண்கண் இவளும் யானும்
கழனி ஆம்பல் முழு_நெறி பைம் தழை – அகம் 156/8,9
உவந்து இனிது அயரும் என்ப யானும்
மான் பிணை நோக்கின் மட நல்லாளை – அகம் 195/5,6
எமியேன் இருத்தலை யானும் ஆற்றேன் – அகம் 252/8
யானும் அறிவென்-மன்னே யானை தன் – அகம் 335/4
புரிந்த காதலொடு பெரும் தேர் யானும்
ஏறியது அறிந்தன்று அல்லது வந்த – அகம் 384/2,3
மை ஈர் ஓதி மடவோய் யானும் நின் – அகம் 386/10
சில் வளை விறலியும் யானும் வல் விரைந்து – புறம் 60/5
யானும் பெற்றது ஊதியம் பேறு யாது என்னேன் – புறம் 154/6
நோய் இலர் ஆக நின் புதல்வர் யானும்
வெயில் என முனியேன் பனி என மடியேன் – புறம் 196/10,11
நீடு வாழிய நெடுந்தகை யானும்
கேள் இல் சேஎய் நாட்டின் எந்நாளும் – புறம் 198/23,24
இவண் உறை வாழ்க்கையோ அரிதே யானும்
மண்-உறு மழி தலை தெண் நீர் வார – புறம் 280/10,11
இரும் புள் பூசல் ஓம்பு-மின் யானும்
விளரி கொட்பின் வெள் நரி கடிகுவென் – புறம் 291/3,4
கொண்டனர் என்ப பெரியோர் யானும்
அம் கண் மா கிணை அதிர ஒற்ற – புறம் 373/30,31
பெரு மழை கடல் பரந்து ஆஅங்கு யானும்
ஒரு நின் உள்ளி வந்தனென் அதனால் – புறம் 375/13,14
யானும் ஏழ் மணி அம் கேழ் அணி உத்தி – புறம் 382/12
யானும் இருள் நிலா கழிந்த பகல் செய் வைகறை – புறம் 394/6
போயிட துணிந்தோம் என்றார் புராரி மற்று யானும் காற்றின் – கம்.பால:5 25/3
தண் மதி ஆகின் யானும் தருவென் இ நறவை என்றாள் – கம்.பால:19 17/4
கூரிய வாள் கொடு கொன்று நீக்கி யானும்
பூரியர் எண்ணிடை வீழ்வன் என்று பொங்கும் – கம்.அயோ:3 26/2,3
ஏகல் என்பது யானும் உரைக்கிலென் – கம்.அயோ:4 18/2
என்னின் நீக்குவர் யானும் இன்று என் தந்த – கம்.அயோ:7 17/3
நீ இனம் இருந்தனை யானும் நின்றனென் – கம்.அயோ:11 71/1
இன்னணம் இனையன இயம்பி யானும் இ – கம்.அயோ:11 86/1
ஏறும் அ கதியிடை யானும் ஏறவே – கம்.அயோ:11 103/4
முழுமுதல்வன் வைத்துளது மூ_உலகும் யானும்
வழிபட இருப்பது இது தன்னை வடி வாளி – கம்.ஆரண்:3 55/2,3
இரவலரும் நல் அறமும் யானும் இனி என் பட நீத்து ஏகினாயே – கம்.ஆரண்:4 21/4
அ நாள்-முதல் யானும் அயர்த்திலென் ஆகும் என்றாள் – கம்.ஆரண்:10 152/4
என் பெற்றாளும் யானும் எனைத்து ஓர் வகையாலும் – கம்.ஆரண்:15 30/1
யானும் என் குலமும் இ உலகும் உய்ந்தனம் எனா – கம்.கிட்:3 1/3
எம்பியும் யானும் உற்று எதிர்ந்த போரினில் – கம்.கிட்:7 35/3
யானும் மாள்வென் இருந்து அரசு ஆள்கிலென் – கம்.கிட்:7 99/3
அன்பினை உயிருக்கு ஆகி அடைக்கலம் யானும் என்றி – கம்.கிட்:7 123/3
அரிய வன் துயரொடும் யானும் வைகுவேன் – கம்.கிட்:10 86/2
சேனையும் யானும் தேடி தேவியை தருவென் என்று – கம்.கிட்:11 53/1
பொற்பும் யானும் இ இலங்கையும் அரக்கரும் பொன்றுதும் இன்று என்றான் – கம்.சுந்:2 198/4
வீடினது_அன்று அறன் யானும் வீகலேன் – கம்.சுந்:3 63/1
ஏச உழல்வேன் ஒருவன் யானும் உளென் அன்றோ – கம்.யுத்1:2 59/4
சிந்தினர் இரிந்து போக சேனையும் யானும் சென்று – கம்.யுத்1:9 70/2
ஈது எலாம் உணர்ந்தேன் யானும் என் குலம் இறுதி உற்றது – கம்.யுத்1:9 81/1
வெம்புற்ற மனமும் யானும் தீது இன்றி மீள வந்தேன் – கம்.யுத்1:12 41/4
யானும் அல்லவர் யார் உனக்கு எதிர் என்றும் இசைத்தான் – கம்.யுத்2:15 204/4
இடத்ததோ வலத்ததோ என்று உணர்ந்திலேன் யானும் இன்னும் – கம்.யுத்2:16 28/4
கட்டுண்டாய் என்னே யானும் காண்கின்றேன் போலும் கண்ணால் – கம்.யுத்2:17 35/4
யாவரும் பொருவர் அல்லர் எதிர்ந்துள யானும் நீயும் – கம்.யுத்2:18 187/1
யாரும் என் படைஞர் எய்தல் இன்றி அயல் ஏக யானும் இகல் வில்லும் ஓர் – கம்.யுத்2:19 77/1
தீந்து உக நூறி யானும் தீர்கெனோ இலங்கை சிந்த – கம்.யுத்2:19 238/2
மறந்தாயும் ஒத்தி மறவாயும் ஒத்தி மயல் ஆரும் யானும் அறியேம் – கம்.யுத்2:19 258/1
செருகின அன்றே யானும் மாயையின் தீர்ந்திலேனேல் – கம்.யுத்2:19 287/4
வென்றிலென் என்ற போதும் வேதம் உள்ளளவும் யானும்
நின்றுளென் அன்றோ மற்று அ இராமன் பேர் நிற்கும் ஆயின் – கம்.யுத்3:28 10/1,2
இற்றை நாள் வரை யானும் மற்று இவனுமே இருந்தோம் – கம்.யுத்3:30 44/4
யானும் மெய்யினுக்கு இன் உயிர் ஈந்து போய் – கம்.யுத்4:41 78/1

மேல்


யானுமே (2)

வெம் துயர் நரகத்து வீழ்க யானுமே – கம்.அயோ:11 101/4
அஞ்சின மன்னவன் ஆக யானுமே – கம்.அயோ:11 106/4

மேல்


யானே (153)

உள்ளினென் அல்லெனோ யானே உள்ளிய – நற் 3/7
ஓடு மீன் வழியின் கெடுவ யானே
விழு நீர் வியல்_அகம் தூணி ஆக – நற் 16/6,7
நோகோ யானே நெகிழ்ந்தன வளையே – நற் 26/1
ஈங்கு ஆயினவால் என்றிசின் யானே – நற் 55/12
கண்ணும் படுமோ என்றிசின் யானே – நற் 61/10
உள்ளினென் அல்லெனோ யானே முள் எயிற்று – நற் 62/5
யானே பெண்மை தட்ப நுண்ணிதின் தாங்கி – நற் 94/3
யானே அன்றியும் உளர்-கொல் பானாள் – நற் 104/8
யானே தோழி நோய்ப்பாலேனே – நற் 107/10
தொடர்பு யாங்கு விட்டனை நோகோ யானே – நற் 108/9
அது கண்டிசினால் யானே என்று நனி – நற் 128/5
ஐது ஏகு அம்ம யானே ஒய்யென – நற் 143/1
செலவு அயர்ந்திசினால் யானே
அலர் சுமந்து ஒழிக இ அழுங்கல் ஊரே – நற் 149/9,10
யாங்கு ஆகுவென்-கொல் அளியென் யானே – நற் 152/9
தொடியோய் கூறு-மதி வினவுவல் யானே – நற் 173/10
குறிப்பின் கண்டிசின் யானே நெறிப்பட – நற் 177/4
கொலை சூழ்ந்தனளால் நோகோ யானே – நற் 185/12
ஈன்றேன் யானே பொலிக நும் பெயரே – நற் 198/12
அறிந்தனள்-கொல் அஃது அறிகலென் யானே – நற் 206/11
யார்க்கு நொந்து உரைக்கோ யானே ஊர் கடல் – நற் 211/1
தானே யானே புணர்ந்த மாறே – நற் 219/10
இனி எவன் மொழிகோ யானே கயன் அற – நற் 224/8
நடுநாள் வருதி நோகோ யானே – நற் 257/10
பெறினும் வல்லேன்-மன் தோழி யானே – நற் 275/9
அருள் இலேன் அம்ம அளியேன் யானே – நற் 289/9
நோகோ யானே நோம் என் நெஞ்சே – நற் 312/1
யானே எல்_வளை யாத்த கானல் – நற் 342/7
யானே புனை இழை ஞெகிழ்த்த புலம்பு கொள் அவலமொடு – நற் 348/7
நீ விளையாடுக சிறிதே யானே
மழ களிறு உரிஞ்சிய பராரை வேங்கை – நற் 362/6,7
நறும் தண்ணியன்-கொல் நோகோ யானே – நற் 394/9
யார்க்கு நொந்து உரைக்கோ யானே பல் நாள் – நற் 396/9
யாங்கு ஆகுவென்-கொல் யானே ஈங்கோ – நற் 397/6
பெறுக தில் அம்ம யானே பெற்று ஆங்கு – குறு 14/3
தமியென் மன்ற அளியென் யானே – குறு 30/6
பரிந்தனென் அல்லெனோ இறை_இறை யானே – குறு 52/5
யானே ஈண்டையேனே என் நலனே – குறு 54/1
யானே மருள்வென் தோழி பானாள் – குறு 94/3
யானே ஈண்டையேனே என் நலனே – குறு 97/1
உள்ளினென் அல்லெனோ யானே உள்ளி – குறு 99/1
வாழேன் போல்வல் தோழி யானே – குறு 103/6
உய்யேன் போல்வல் தோழி யானே – குறு 108/5
இலங்கு வளை நெகிழ சாஅய் யானே
உளெனே வாழி தோழி சாரல் – குறு 125/1,2
பெரு விதுப்பு உற்றன்றால் நோகோ யானே – குறு 131/6
யாங்கு மறந்து அமைகோ யானே ஞாங்கர் – குறு 132/3
கனவோ மற்று இது வினவுவல் யானே – குறு 148/6
தலைபோகாமை நற்கு அறிந்தனென் யானே – குறு 170/5
பெரிய நோன்றனீர் நோகோ யானே – குறு 178/7
விளிவது மன்ற நோகோ யானே – குறு 212/5
யானே தோடு ஆர் எல் வளை ஞெகிழ நாளும் – குறு 216/3
ஐதே காமம் யானே
கழி முதுக்குறைமையும் பழியும் என்றிசினே – குறு 217/6,7
தானே இருக்க தன் மனை யானே
நெல்லி தின்ற முள் எயிறு தயங்க – குறு 262/3,4
அரை நாள் வாழ்க்கையும் வேண்டலன் யானே – குறு 280/5
கொழுநன் காணிய அளியேன் யானே – குறு 293/8
யானே குறும் கால் அன்னம் குவவு மணல் சேக்கும் – குறு 300/6
அறியாற்கு உரைப்பலோ யானே எய்த்த இ – குறு 318/5
யாங்கு அறிந்தனையோ நோகோ யானே – குறு 355/7
புலம்பு உடைத்து ஆகுதல் அறியேன் யானே – குறு 386/6
துஞ்சாள் ஆகுதல் நோகோ யானே – ஐங் 107/4
பைபய எம்மை என்றனென் யானே – ஐங் 113/5
பைஞ்சாய் பாவை ஈன்றனென் யானே – ஐங் 155/5
துஞ்சிய வெய்யள் நோகோ யானே – ஐங் 205/5
அரிய ஆகுதல் மருண்டனென் யானே – ஐங் 224/5
கடு மா தாக்கின் அறியேன் யானே – ஐங் 296/4
எடுத்தேன் மன்ற யானே
கொடுத்தோர் மன்ற அவள் ஆயத்தோரே – ஐங் 380/4,5
நன்_நுதல் யானே செலவு ஒழிந்தனனே – ஐங் 426/2
என் ஆகுவன்-கொல் அளியென் யானே – ஐங் 460/5
தே மொழி அரிவை தெளிந்திசின் யானே – ஐங் 466/5
எய்யார் ஆகுதல் நோகோ யானே – ஐங் 472/5
நோகோ யானே நோ_தக வருமே – பதி 26/5
யாங்கு உரைப்பேன் என வருந்துவல் யானே – பதி 73/20
ஈங்கு காண்கு வந்தனென் யானே
உறு கால் எடுத்த ஓங்கு வரல் புணரி – பதி 88/39,40
காண்கு வந்திசின் யானே செரு மிக்கு – பதி 90/55
இடாஅ ஏணி நின் பாசறை யானே – பதி 94/10
வதுவை நாண் ஒடுக்கமும் காண்குவல் யானே – கலி 52/25
யானே தவறு உடையேன் – கலி 84/41
அவர் திறம் செல்வேன் கண்டனென் யானே
விடு விசை குதிரை விலங்கு பரி முடுக – அகம் 14/17,18
நக்கனென் அல்லெனோ யானே எய்த்த – அகம் 22/19
ஆங்கு அதை அறிவுறல் மறந்திசின் யானே – அகம் 38/18
இன் இசை ஆர்ப்பினும் பெரிதே யானே
காதலன் கெடுத்த சிறுமையொடு நோய் கூர்ந்து – அகம் 45/12,13
யானே தோழி தவறு உடையேனே – அகம் 72/22
ஆனா நோயை ஆக யானே
பிரிய சூழ்தலும் உண்டோ – அகம் 75/21,22
கொண்டு கைவலித்தல் சூழ்ந்திசின் யானே – அகம் 76/13
தொல் கவின் தொலைந்தன நோகோ யானே – அகம் 137/16
கண் பனி கலுழ்ந்தன நோகோ யானே – அகம் 143/16
செலவு அயர்ந்திசினால் யானே பல புலந்து – அகம் 147/10
நோகோ யானே நோ_தகும் உள்ளம் – அகம் 153/1
வளம் பெரிது பெறினும் வாரலென் யானே – அகம் 199/24
நடக்கும்-கொல் என நோவல் யானே – அகம் 219/18
அரும் சுரம் சேறல் அயர்ந்தனென் யானே – அகம் 221/14
சென்மோ நெஞ்சம் வாரலென் யானே – அகம் 245/21
யாங்கு ஆகுவல்-கொல் யானே நீங்காது – அகம் 260/11
மெய் அல் பெரும் பழி எய்தினென் யானே – அகம் 268/14
நும் ஊர் உள்ளுவை நோகோ யானே – அகம் 270/15
யாங்கு என உணர்கோ யானே வீங்குபு – அகம் 273/9
வழி நடை சேறல் வலித்திசின் யானே – அகம் 303/20
அறியாமையின் செறியேன் யானே
பெரும் பெயர் வழுதி கூடல் அன்ன தன் – அகம் 315/6,7
எ வினை செயும்-கொல் நோகோ யானே
அரி பெய்து பொதிந்த தெரி சிலம்பு கழீஇ – அகம் 321/14,15
என் என உரைக்கோ யானே துன்னிய – அகம் 358/11
மேயினள்-கொல் என நோவல் யானே – அகம் 369/26
நீயே கானல் ஒழிய யானே
வெறி கொள் பாவையின் பொலிந்த என் அணி துறந்து – அகம் 370/13,14
நாணினென் பெரும யானே பாணன் – அகம் 386/3
முயங்கினேன் அல்லனோ யானே மயங்கி – புறம் 19/7
யாங்கனம் மொழிகோ யானே ஓங்கிய – புறம் 39/13
யானே பிழைத்தனென் சிறக்க நின் ஆயுள் – புறம் 43/21
நோகோ யானே தேய்கமா காலை – புறம் 116/9
வந்தெனன் எந்தை யானே என்றும் – புறம் 135/10
புரவு கடன் பூண்ட வண்மை யானே – புறம் 149/5
முயங்கல் ஆன்றிசின் யானே பொலம் தேர் – புறம் 151/7
உள்ளி வந்தனென் யானே விசும்பு உற – புறம் 158/20
இசை மேம் தோன்றல் நின் பாடிய யானே – புறம் 159/28
கடு மான் தோன்றல் செல்வல் யானே – புறம் 162/7
செல்வல் அத்தை யானே செல்லாது – புறம் 166/31
யானே பரிசிலன் மன்னும் அந்தணன் நீயே – புறம் 200/13
நெடு மா பாரி_மகளிர் யானே
தந்தை தோழன் இவர் என் மகளிர் – புறம் 201/5,6
செல்வல் அத்தை யானே வைகலும் – புறம் 211/17
கலங்கினேன் அல்லனோ யானே பொலம் தார் – புறம் 220/5
காலை தோன்றினும் நோகோ யானே – புறம் 225/14
நோகோ யானே தேய்கமா காலை – புறம் 234/1
நோகோ யானே நோக்கு-மதி நீயே – புறம் 270/7
விருந்து எதிர் பெறுக தில் யானே என்னையும் – புறம் 306/5
யானே பெறுக அவன் தாள் நிழல் வாழ்க்கை – புறம் 379/1
வந்தனென் யானே
தாய் இல் தூவா குழவி போல ஆங்கு அ – புறம் 379/14,15
ஒருவனை உடையேன்-மன்னே யானே
அறான் எவன் பரிகோ வெள்ளியது நிலையே – புறம் 383/22,23
யானே சொல்ல கொள்ள இசைந்தான் முறையாலே – கம்.அயோ:3 31/3
என்று என்று அயரும் தவரை இரு தாள் வணங்கி யானே
இன்று உம் புதல்வன் இனி நீர் ஏவும் பணி செய்திடுவேன் – கம்.அயோ:4 84/1,2
யானே காப்பென் இ உலகை என்பான் போல எறி கதிரோன் – கம்.அயோ:6 30/4
மூன்றும் காண மா தவம் யானே முயல்கின்றேன் – கம்.அயோ:11 84/4
என் முன்னே அவன் காண்பென் யானே சென்று என எழுந்தான் – கம்.அயோ:13 27/4
இ வழி வீர யானே காட்டுவல் எழுக என்றான் – கம்.அயோ:13 38/4
குயின்று உயர் மகுடம் சூடும் செல்வமும் கொள்வென் யானே – கம்.அயோ:13 40/4
பறிக்குவென் யானே என்னும் பழமொழி பழுதுறாமே – கம்.ஆரண்:7 60/2
மண்டு அமர் யானே செய்து இ மானிடன் வலியை நீக்கி – கம்.ஆரண்:7 66/3
ஊன் உடை இவனை யானே உண்குவென் உயிரை என்றான் – கம்.ஆரண்:7 67/4
இ நெடும் சிலைவலானுக்கு ஏவல் செய் அடியென் யானே – கம்.கிட்:2 28/4
போன்ற நீ யானே வேண்ட அ தலை போதி என்றான் – கம்.கிட்:9 30/4
ஆயினும் என்னை யானே ஆற்றி நின்று ஆவி உற்று – கம்.கிட்:11 70/1
ஈண்டு இனிது உறை-மின் யானே எறி கடல் இலங்கை எய்தி – கம்.கிட்:17 25/1
என்றனர் யானே கேட்டேன் நீ அதற்கு இயைவ செய்தாய் – கம்.சுந்:3 129/4
ஒன்றாக உலகம் மூன்றும் ஆள்கின்ற ஒருவன் யானே
மென் தோளாய் இதற்கு வேறு ஓர் காரணம் விரிப்பது உண்டோ – கம்.சுந்:3 141/3,4
சொன்ன குரங்கை யானே பிடிப்பென் கடிது தொடர்ந்து என்றான் – கம்.சுந்:8 51/3
ஆயினும் ஐய நொய்தின் ஆண்_தொழில் குரங்கை யானே
ஏ எனும் அளவில் பற்றி தருகுவென் இடர் என்று ஒன்றும் – கம்.சுந்:11 12/1,2
இன்றே கடி கெட்டது அரக்கர் இலங்கை யானே
வென்றேன் அ இராவணன் தன்னையும் வேரொடு என்றான் – கம்.சுந்:11 26/3,4
யானே உயிர் உண்பல் என கனலா – கம்.யுத்1:3 117/3
என் உயிர் யானே மாய்ப்பல் பின்னும் வாழ்வு உகப்பல் என்னின் – கம்.யுத்1:3 126/3
வெல்லினும் தோற்றேன் யானே அல்லெனோ விளிந்திலாதேன் – கம்.யுத்1:12 36/4
தந்தனென் நினக்கு யானே வானர தலைமை தாழா – கம்.யுத்1:14 25/3
மன்னவன் ஆக யானே சூட்டுவென் மகுடம் என்றான் – கம்.யுத்1:14 27/4
நீ தர கொள்வென் யானே இதற்கு இனி நிகர் வேறு எண்ணின் – கம்.யுத்1:14 29/3
சொன்னவர் வாரார் யானே தோற்கினும் தோற்க தக்கேன் – கம்.யுத்2:18 189/2
அழைத்து இவன்-தன்னை யானே ஆர் உயிர் கொளப்படாதே – கம்.யுத்2:19 88/3
யானே செல எண்ணுவென் ஏவுதியேல் – கம்.யுத்3:21 5/1
திக்கு அனைத்தினிலும் செல்வென் யானே போய் பகையும் தீர்வென் – கம்.யுத்3:26 83/4
இருந்தனள் தேவி யானே எதிர்ந்தனன் கண்களால் நம் – கம்.யுத்3:26 94/1

மேல்


யானை (450)

தாழ் பெரும் தட கை உயர்த்த யானை
எருத்தம் ஏறிய திரு கிளர் செல்வனும் – திரு 158,159
அண்ணல் யானை அருவி துகள் அவிப்ப – சிறு 200
யானை தாக்கினும் அரவு மேல் செலினும் – பெரும் 134
குன்று உறழ் யானை மருங்குல் ஏய்க்கும் – பெரும் 352
நெடும் கை யானை நெய் மிதி கவளம் – பெரும் 394
பெரும் கை யானை கொடும் தொடி படுக்கும் – பெரும் 436
தேம் படு கவுள சிறு கண் யானை
ஓங்கு நிலை கரும்பொடு கதிர் மிடைந்து யாத்த – முல் 31,32
வினை நவின்ற பேர் யானை
சினம் சிறந்து களன் உழக்கவும் – மது 47,48
நிழத்த யானை மேய் புலம் படர – மது 303
அண்ணல் யானை அடு போர் வேந்தர் – மது 348
இடை புலத்து ஒழிந்த ஏந்து கோட்டு யானை
பகை புலம் கவர்ந்த பாய் பரி புரவி – மது 688,689
பெரு நல் யானை போர்_களத்து ஒழிய – மது 735
நிவந்த யானை கண நிரை கவர்ந்த – மது 744
ஓடையொடு பொலிந்த வினை நவில் யானை
நீள் திரள் தட கை நிலம் மிசை புரள – நெடு 169,170
நெல் கொள் நெடு வெதிர்க்கு அணந்த யானை
முத்து ஆர் மருப்பின் இறங்கு கை கடுப்ப – குறி 35,36
அண்ணல் யானை அணி முகத்து அழுத்தலின் – குறி 171
பெரும் கை யானை பிடி புக்கு ஆங்கு – பட் 224
உகிர் உடை அடிய ஓங்கு எழில் யானை
வடி மணி புரவியொடு வயவர் வீழ – பட் 231,232
பொருது தொலை யானை கோடு சீர் ஆக – மலை 154
அகல் மலை இறும்பில் துவன்றிய யானை
பகல் நிலை தளர்க்கும் கவண் உமிழ் கடும் கல் – மலை 205,206
தாரொடு பொலிந்த வினை நவில் யானை
சூழியின் பொலிந்த சுடர் பூ இலஞ்சி – மலை 227,228
குரூஉ புலி பொருத புண் கூர் யானை
முத்து உடை மருப்பின் முழு வலி மிகு திரள் – மலை 517,518
வானத்து அன்ன வளம் மலி யானை
தாது எரு ததைந்த முற்றம் முன்னி – மலை 530,531
வெண்ணெல் அருந்திய வரி நுதல் யானை
தண் நறும் சிலம்பில் துஞ்சும் – நற் 7/7,8
வெண் கோட்டு யானை போஒர் கிழவோன் – நற் 10/7
கடாஅம் கழீஇய கதன் அடங்கு யானை
தடாஅ நிலை ஒரு கோட்டு அன்ன – நற் 18/8,9
பைம் கண் யானை பரூஉ தாள் உதைத்த – நற் 41/1
பைம் கண் யானை வேந்து புறத்து இறுத்தலின் – நற் 43/9
கந்து பிணி யானை அயா உயிர்த்து அன்ன – நற் 62/2
புலியொடு பொருத புண் கூர் யானை
நல் கோடு நயந்த அன்பு இல் கானவர் – நற் 65/5,6
பரும யானை அயா உயிர்த்து ஆஅங்கு – நற் 89/8
கடு நடை யானை கன்றொடு வருந்த – நற் 105/4
துணையின் தீர்ந்த கடுங்கண் யானை
அணைய கண்ட அம் குடி குறவர் – நற் 108/2,3
ஏந்து கோட்டு யானை இசை வெம் கிள்ளி – நற் 141/9
செம் மறு கொண்ட வெண் கோட்டு யானை
கல் மிசை அருவியின் கழூஉம் சாரல் – நற் 151/3,4
நீர் நசைக்கு ஊக்கிய உயவல் யானை
வேனில் குன்றத்து வெம் வரை கவாஅன் – நற் 171/1,2
நிரைத்த யானை முகத்து வரி கடுப்ப – நற் 176/5
பெரும் கை யானை பிடி எதிர் ஓடும் – நற் 186/3
பொருத யானை வெண் கோடு கடுப்ப – நற் 225/2
படு மணி யானை பசும் பூண் சோழர் – நற் 227/5
சிறு கண் யானை பெரும் கை ஈர் இனம் – நற் 232/1
புரவு எதிர்ந்து தொகுத்த யானை போல – நற் 237/8
யானை இன நிரை வௌவும் – நற் 240/9
கொன்ற யானை செம் கோடு கழாஅ – நற் 247/2
வண்ணம் மிகுந்த அண்ணல் யானை
நீர் கொள் நெடும் சுனை அமைந்து வார்ந்து உறைந்து என் – நற் 273/6,7
பொருத யானை புல் தாள் ஏய்ப்ப – நற் 279/6
பைம் கண் யானை வேந்து புறத்து இறுத்த – நற் 287/2
கொன்ற யானை கோடு கண்டு அன்ன – நற் 294/6
வினை வல் யானை புகர் முகத்து அணிந்த – நற் 296/2
உரு கெழு யானை உடை கோடு அன்ன – நற் 299/1
ஒடித்து மிசை கொண்ட ஓங்கு மருப்பு யானை
பொறி படு தட கை சுருக்கி பிறிது ஓர் – நற் 318/5,6
கோடு முற்று யானை காடு உடன் நிறைதர – நற் 324/4
கல்லா யானை கடும் தேர் செழியன் – நற் 340/2
இரும் புலி தொலைத்த பெரும் கை யானை
வெம் சின உருமின் உரறும் – நற் 353/9,10
முறம் செவி யானை தட கையின் தடைஇ – நற் 376/1
கடும் பகட்டு யானை நெடுமான்_அஞ்சி – நற் 381/7
வரை போல் யானை வாய்மொழி முடியன் – நற் 390/9
கடும் பகட்டு யானை நெடும் தேர் குட்டுவன் – நற் 395/4
செம் கோல் அம்பின் செம் கோட்டு யானை
கழல் தொடி சேஎய் குன்றம் – குறு 1/2,3
மாசு அற கழீஇய யானை போல – குறு 13/1
கான யானை கை விடு பசும் கழை – குறு 54/3
வெண் கோட்டு யானை சோனை படியும் – குறு 75/3
கான யானை தோல் நயந்து உண்ட – குறு 79/1
கடும் பகட்டு யானை நெடும் தேர் அஞ்சி – குறு 91/6
கான யானை அணங்கி ஆஅங்கு – குறு 119/2
கடுத்தலும் தணிதலும் இன்றே யானை
குளகு மென்று ஆள் மதம் போல – குறு 136/3,4
சுரம் செல் யானை கல் உறு கோட்டின் – குறு 169/1
கயம் நாடு யானை கவளம் மாந்தும் – குறு 170/3
பேதை யானை சுவைத்த – குறு 179/6
வறும் கயம் துழைஇய இலங்கு மருப்பு யானை
குறும் பொறை மருங்கின் அமர் துணை தழீஇ – குறு 215/4,5
உரல் கால் யானை ஒடித்து உண்டு எஞ்சிய – குறு 232/4
வீயா மென் சினை வீ உக யானை
ஆர் துயில் இயம்பும் நாடன் – குறு 247/5,6
தட மருப்பு யானை கண்டனர் தோழி – குறு 255/5
ஏந்து கோட்டு யானை சேந்தன் தந்தை – குறு 258/4
மண் எடுத்து உண்ணும் அண்ணல் யானை
வண் தேர் தொண்டையர் வழை அமல் அடுக்கத்து – குறு 260/5,6
பொருத யானை புகர் முகம் கடுப்ப – குறு 284/1
கடுங்கண் யானை கானம் நீந்தி – குறு 331/4
மட பிடி தழீஇ தட கை யானை
குன்றக சிறுகுடி இழிதரும் – குறு 332/4,5
புனம் உண்டு கடிந்த பைம் கண் யானை
நறும் தழை மகளிர் ஓப்பும் கிள்ளையொடு – குறு 333/2,3
அண்ணல் யானை அணி முகம் பாய்ந்து என – குறு 343/2
புலம் தேர் யானை கோட்டு இடை ஒழிந்த – குறு 348/2
ஞெகிழியின் பெயர்ந்த நெடு நல் யானை
மீன் படு சுடர் ஒளி வெரூஉம் – குறு 357/6,7
யானை கை மடித்து உயவும் – குறு 388/6
ஆன் நீர் பத்தல் யானை வௌவும் – ஐங் 304/2
சிறு கண் யானை ஆள் வீழ்த்து திரிதரும் – ஐங் 314/3
சிறு கண் யானை நிலம் தொடல் செல்லா – ஐங் 327/2
பெரும் கை யானை இரும் சினம் உறைக்கும் – ஐங் 352/3
சிறு கண் யானை திரிதரும் – ஐங் 355/4
யானை பிணித்த பொன் புனை கயிற்றின் – ஐங் 356/2
சிறு கண் யானை உறு பகை நினையாது – ஐங் 362/2
நீர் நசைக்கு ஊக்கிய உயவல் யானை
இயம் புணர் தூம்பின் உயிர்க்கும் அத்தம் – ஐங் 377/1,2
கல்லா யானை வேந்து பகை வெலற்கே – ஐங் 429/4
வை நுதி மழுகிய தடம் கோட்டு யானை
வென் வேல் வேந்தன் பகை தணிந்து – ஐங் 444/3,4
அண்ணல் யானை அரசு விடுத்து இனியே – ஐங் 466/2
வெம் முரண் யானை விறல் போர் வேந்தே – ஐங் 467/5
ஏந்து கோட்டு யானை வேந்து தொழில் விட்டு என – ஐங் 498/3
வலன் உயர் மருப்பின் பழி தீர் யானை
பொலன் அணி எருத்தம் மேல்கொண்டு பொலிந்த நின் – பதி 11/18,19
போர் வல் யானை சேரலாத – பதி 15/23
கடாஅ யானை கண நிரை அலற – பதி 20/12
மாரி அம் கள்ளின் போர் வல் யானை
போர்ப்பு-உறு முரசம் கறங்க ஆர்ப்பு சிறந்து – பதி 21/17,18
கடாஅம் சென்னிய கடுங்கண் யானை
இனம் பரந்த புலம் வளம் பரப்பு அறியா – பதி 25/2,3
பைம் கண் யானை புணர் நிரை துமிய – பதி 28/2
பெரும் பல் யானை குட்டுவன் – பதி 29/14
பொன் அணி யானை முரண் சேர் எருத்தினும் – பதி 34/7
இரும் களிற்று யானை இலங்கு வால் மருப்பொடு – பதி 35/3
யானை பட்ட வாள் மயங்கு கடும் தார் – பதி 36/6
தோட்டி தந்த தொடி மருப்பு யானை
செ உளை கலி_மா ஈகை வான் கழல் – பதி 38/6,7
தொழில் புகல் யானை நல்குவன் பலவே – பதி 40/31
அண்ணல் யானை அடு போர் குட்டுவ – பதி 42/8
பல் செரு கடந்த கொல் களிற்று யானை
கோடு நரல் பௌவம் கலங்க வேல் இட்டு – பதி 46/10,11
தாங்குநர் தட கை யானை தொடி கோடு துமிக்கும் – பதி 51/29
ஒல்லார் யானை காணின் – பதி 54/16
வேந்து ஊர் யானை வெண் கோடு கொண்டு – பதி 68/9
மலை உறழ் யானை வான் தோய் வெல் கொடி – பதி 69/1
பொலம் தார் யானை இயல் தேர் பொறைய – பதி 75/3
யானை காண்பல் அவன் தானையானே – பதி 77/12
கொல் களிற்று யானை எருத்தம் புல்லென – பதி 79/10
வான் மருப்பின் களிற்று யானை
மா மலையின் கணம்_கொண்டு அவர் – பதி 80/1,2
செல் சமம் தொலைத்த வினை நவில் யானை
கடாஅம் வார்ந்து கடும் சினம் பொத்தி – பதி 82/4,5
நுதல் அணந்து எழுதரும் தொழில் நவில் யானை
பார்வல் பாசறை தரூஉம் பல் வேல் – பதி 84/4,5
பெரு நல் யானை இறை கிழவோயே – பதி 90/57
கடாஅ யானை முழங்கும் – பதி 94/9
நின் ஒன்று உயர் கொடி யானை
நின் ஒன்றா உயர் கொடி ஒன்று இன்று – பரி 4/40,41
முதல்வ நின் யானை முழக்கம் கேட்ட – பரி 8/17
படு மணி யானை நெடியாய் நீ மேய – பரி 19/28
நின யானை சென்னி நிறம் குங்குமத்தால் – பரி 19/85
பொருது இகல் புலி போழ்ந்த பூ நுதல் எழில் யானை
குருதி கோட்டு அழி கறை தெளி பெற கழீஇயின்று – பரி 20/4,5
மெய் அணி யானை மிசையராய் ஒய்யென – பரி 24/14
மணி அணி யானை மிசை மைந்தரும் மடவாரும் – பரி 24/69
குரு மணி யானை இயல் தேர் பொருநன் – பரி 24/71
வெரு வரு கொல் யானை வீங்கு தோள் மாறன் – பரி 24/91
உடங்கு நீர் வேட்ட உடம்பு உயங்கு யானை
கடும் தாம் பதிபு ஆங்கு கை தெறப்பட்டு – கலி 12/4,5
உரல் போல் அடிய உடம்பு உயங்கு யானை
ஊறு நீர் அடங்கலின் உண் கயம் காணாது – கலி 13/6,7
இடு மருப்பு யானை இலங்கு தேர்க்கு ஓடும் – கலி 24/10
கறுவு கொண்டு அதன் முதல் குத்திய மத யானை
நீடு இரு விடர் அகம் சிலம்ப கூய் தன் – கலி 38/7,8
பிடியொடு மேயும் புன்செய் யானை
அடி ஒதுங்கு இயக்கம் கேட்ட கானவன் – கலி 41/7,8
கொல் யானை கோட்டால் வெதிர் நெல் குறுவாம் நாம் – கலி 42/7
பொன் அணி யானை போல் தோன்றுமே நம் அருளா – கலி 42/17
வயங்கு எழில் யானை பய மலை நாடனை – கலி 43/22
பூ பொறி யானை புகர் முகம் குறுகியும் – கலி 46/6
நெடு வரை மருங்கின் துஞ்சும் யானை
நனவில் தான் செய்தது மனத்தது ஆகலின் – கலி 49/2,3
நிறம் சாடி முரண் தீர்ந்த நீள் மருப்பு எழில் யானை
மல்லரை மறம் சாய்த்த மால் போல் தன் கிளை நாப்பண் – கலி 52/4,5
நிறை அழி கொல் யானை நீர்க்கு விட்டு ஆங்கு – கலி 56/32
ஏந்து கோட்டு எழில் யானை ஒன்னாதார்க்கு அவன் வேலின் – கலி 57/10
மத வலி மிகு கடாஅத்து அவன் யானை மருப்பினும் – கலி 57/18
ஓங்கு உயர் எழில் யானை கனை கடாம் கமழ் நாற்றம் – கலி 66/3
போர் யானை வந்தீக ஈங்கு – கலி 86/10
புத்தி யானை வந்தது காண்பான் யான் தங்கினேன் – கலி 97/7
அ யானை வனப்பு உடைத்து ஆகலும் கேட்டேன் – கலி 97/9
அ யானை தான் சுண்ண நீறு ஆடி நறு நறா நீர் உண்டு – கலி 97/10
விடாஅது நீ எம் இல் வந்தாய் அ யானை
கடாஅம் படும் இடத்து ஓம்பு – கலி 97/30,31
கொல் யானை அணி நுதல் அழுத்திய ஆழி போல் – கலி 134/3
அறு கோட்டு யானை பொதினி ஆங்கண் – அகம் 1/4
குழியில் கொண்ட மராஅ யானை
மொழியின் உணர்த்தும் சிறு வரை அல்லது – அகம் 13/7,8
சூழி யானை சுடர் பூண் நன்னன் – அகம் 15/10
மராஅ யானை மதம் தப ஒற்றி – அகம் 18/4
சிறு கண் யானை நெடு நா ஒண் மணி – அகம் 24/13
பெரும் கதவு பொருத யானை மருப்பின் – அகம் 26/6
வேங்கடம் பயந்த வெண் கோட்டு யானை
மற போர் பாண்டியர் அறத்தின் காக்கும் – அகம் 27/7,8
கொம்மை வாடிய இயவுள் யானை
நீர் மருங்கு அறியாது தேர் மருங்கு ஓடி – அகம் 29/16,17
போர் வல் யானை பொலம் பூண் எழினி – அகம் 36/16
பெரும் கை யானை நிவப்பின் தூங்கும் – அகம் 57/8
அண்ணல் யானை வெண் கோடு கொண்டு – அகம் 61/9
கடுங்கண் யானை நெடும் கை சேர்த்தி – அகம் 63/4
உயவல் யானை வெரிநு சென்று அன்ன – அகம் 65/14
வெண் கோட்டு யானை விளி பட துழவும் – அகம் 68/19
ஏந்து கோட்டு யானை வேந்தர் ஓட்டிய – அகம் 78/21
செரு செய் யானை செல் நெறி வினாஅய் – அகம் 82/12
கன்று பசி களைஇய பைம் கண் யானை
முற்றா மூங்கில் முளை தருபு ஊட்டும் – அகம் 85/7,8
இரும் புலி தொலைத்த பெரும் கை யானை
கவுள் மலிபு இழிதரும் காமர் கடாஅம் – அகம் 88/9,10
பாசி தின்ற பைம் கண் யானை
ஓய் பசி பிடியொடு ஒரு திறன் ஒடுங்க – அகம் 91/5,6
கடும் பகட்டு யானை நெடும் தேர் கோதை – அகம் 93/20
அண்ணல் யானை அடு போர் சோழர் – அகம் 96/13
ஆடு இயல் யானை அணி முகத்து அசைத்த – அகம் 100/9
வரை முதல் சிதறிய வை போல் யானை
புகர் முகம் பொருத புது நீர் ஆலி – அகம் 108/3,4
யானை கொண்ட துகில் கொடி போல – அகம் 111/4
பிறை மருள் வான் கோட்டு அண்ணல் யானை
சினம் மிகு முன்பின் வாம் மான் அஞ்சி – அகம் 115/13,14
மை அணி யானை மற போர் செழியன் – அகம் 116/13
பெரும் கை யானை கோள் பிழைத்து இரீஇய – அகம் 118/8
படி முழம் ஊன்றிய நெடு நல் யானை
கை தோய்த்து உயிர்க்கும் வறும் சுனை – அகம் 119/18,19
கான யானை கவின் அழி குன்றம் – அகம் 123/4
கடாஅம் மாறிய யானை போல – அகம் 125/8
கான நாடன் வரூஉம் யானை
கயிற்று புறத்து அன்ன கல் மிசை சிறு நெறி – அகம் 128/10,11
தேன் உடை குவி குலை துஞ்சி யானை
இரும் கவுள் கடாஅம் கனவும் – அகம் 132/12,13
கறை அடி யானை நன்னன் பாழி – அகம் 142/9
கடாஅ யானை கொட்கும் பாசறை – அகம் 144/13
வாள் வரி பொருத புண் கூர் யானை
புகர் சிதை முகத்த குருதி வார – அகம் 145/7,8
வண்டு படு கடாஅத்து உயர் மருப்பு யானை
தண் கமழ் சிலம்பின் மரம் பட தொலைச்சி – அகம் 148/3,4
நெடு நல் யானை அடு போர் செழியன் – அகம் 149/13
மாஅல் யானை ஆஅய் கானத்து – அகம் 152/21
கான யானை கவளம் கொள்ளும் – அகம் 157/8
மிஞிறு மூசு கவுள சிறு கண் யானை
தொடி உடை தட மருப்பு ஒடிய நூறி – அகம் 159/16,17
கந்து கால் ஒசிக்கும் யானை
வெம் சின வேந்தன் வினை விட பெறினே – அகம் 164/13,14
முருங்கை மேய்ந்த பெரும் கை யானை
வெரிந் ஓங்கு சிறுபுறம் உரிஞ ஒல்கி – அகம் 167/11,12
வரி நுதல் யானை அரு நிறத்து அழுத்தி – அகம் 172/8
மலை மருள் யானை மண்டு அமர் ஒழித்த – அகம் 177/15
சிறு கண் யானை நெடும் கை நீட்டி – அகம் 179/4
பனை வெளிறு அருந்து பைம் கண் யானை
ஒண் சுடர் முதிரா இளம் கதிர் அமையத்து – அகம் 187/18,19
உயங்கல் யானை நீர் நசைக்கு அலமர – அகம் 199/4
வினை நவில் யானை விறல் போர் பாண்டியன் – அகம் 201/3
புலி பகை வென்ற புண் கூர் யானை
கல்_அக சிலம்பில் கை எடுத்து உயிர்ப்பின் – அகம் 202/3,4
கடாஅ யானை கவுள் மருங்கு உறழ – அகம் 205/17
அண்ணல் யானை ஈயும் வண் மகிழ் – அகம் 208/4
இழை அணி யானை இயல் தேர் மிஞிலியொடு – அகம் 208/7
மாஅல் யானை மற போர் புல்லி – அகம் 209/8
வினை நவில் யானை விறல் போர் தொண்டையர் – அகம் 213/1
கடாஅ யானை குழூஉ சமம் ததைய – அகம் 220/4
மாஅல் யானை புலி செத்து வெரீஇ – அகம் 232/3
ஊன் இல் யானை உயங்கும் வேனில் – அகம் 233/5
கான யானை வெண் கோடு சுட்டி – அகம் 245/11
கொலை வல் யானை சுரம் கடி கொள்ளும் – அகம் 247/9
மாசு இல் வெண் கோட்டு அண்ணல் யானை
வாயுள் தப்பிய அரும் கேழ் வய புலி – அகம் 251/15,16
உயர் நுதல் யானை புகர் முகத்து ஒற்றி – அகம் 252/3
காய் சின யானை கங்குல் சூழ – அகம் 264/13
செம் நுதல் யானை வேங்கடம் தழீஇ – அகம் 265/21
பொருது தொலை யானை வெண் கோடு கொண்டு – அகம் 282/3
வெண் கோட்டு யானை விறல் போர் குட்டுவன் – அகம் 290/12
இரவின் மேயல் மரூஉம் யானை
கால் வல் இயக்கம் ஒற்றி நடுநாள் – அகம் 292/8,9
ஓங்கல் யானை உயங்கி மதம் தேம்பி – அகம் 295/6
கடும் பகட்டு யானை நெடும் தேர் செழியன் – அகம் 296/11
பள்ளி யானை பரூஉ புறம் தைவரும் – அகம் 302/3
ஏந்து கோட்டு யானை வேந்தன் பாசறை – அகம் 304/17
அடு முரண் தொலைத்த நெடு நல் யானை
மையல் அம் கடாஅம் செருக்கி மதம் சிறந்து – அகம் 307/7,8
பசித்த யானை பழங்கண் அன்ன – அகம் 321/1
யானை செல் இனம் கடுப்ப வானத்து – அகம் 323/9
ஆள் கொல் யானை அதர் பார்த்து அல்கும் – அகம் 325/19
இழை அணி யானை சோழர் மறவன் – அகம் 326/9
நெடு நல் யானை நீர் நசைக்கு இட்ட – அகம் 329/11
கிளையொடு மேய்ந்த கேழ் கிளர் யானை
நீர் நசை மருங்கின் நிறம் பார்த்து ஒடுங்கிய – அகம் 332/2,3
யானை பெரு நிரை வானம் பயிரும் – அகம் 333/12
யானும் அறிவென்-மன்னே யானை தன் – அகம் 335/4
கொல் களிற்று யானை நல்கல் மாறே – அகம் 336/14
இழை அணி யானை பழையன்மாறன் – அகம் 346/19
வெண் கோட்டு யானை முழக்கு இசை வெரீஇ – அகம் 347/12
யானை வவ்வின தினை என நோனாது – அகம் 348/11
மத வலி யானை மறலிய பாசறை – அகம் 354/1
கடும் பகட்டு யானை சோழர் மருகன் – அகம் 356/12
தட மருப்பு யானை வலம் பட தொலைச்சி – அகம் 357/4
ஓடை யானை உயர் மிசை எடுத்த – அகம் 358/13
வீழ் பிடி கெடுத்த நெடும் தாள் யானை
சூர் புகல் அடுக்கத்து மழை மாறு முழங்கும் – அகம் 359/10,11
வெண் கோட்டு யானை பொருத புண் கூர்ந்து – அகம் 362/3
கான யானை கதுவாய் வள் உகிர் – அகம் 365/5
பணை தாள் யானை பரூஉ புறம் உரிஞ்ச – அகம் 373/3
அண்ணல் யானை அடு போர் வேந்தர் – அகம் 373/16
கொன்ற யானை கோட்டின் தோன்றும் – அகம் 375/15
கல்லா யானை கடி புனல் கற்று என – அகம் 376/2
கைவல் யானை கடும் தேர் சோழர் – அகம் 385/3
ஓடை யானை உயர்ந்தோர் ஆயினும் – அகம் 387/18
வான் மருப்பு அசைத்தல் செல்லாது யானை தன் – அகம் 391/11
வீழ் பிடி கெடுத்த வெண் கோட்டு யானை
உண் குளகு மறுத்த உயக்கத்து அன்ன – அகம் 392/2,3
தினை மேய் யானை இனன் இரிந்து ஓட – அகம் 392/13
உயங்கு பிடி தழீஇய மதன் அழி யானை
வாங்கு அமை கழையின் நரலும் அவர் – அகம் 398/23,24
பெரும் கை யானை இரும் பிடர் தலை இருந்து – புறம் 3/11
சிறு கண் யானை செவ்விதின் ஏவி – புறம் 6/13
தேன் இறைகொள்ளும் இரும் பல் யானை
உடலுநர் உட்க வீங்கி கடல் என – புறம் 17/35,36
அம்பு சென்று இறுத்த அறும் புண் யானை
தூம்பு உடை தட கை வாயொடு துமிந்து – புறம் 19/9,10
பொன் அணி யானை தொன் முதிர் வேளிர் – புறம் 24/21
வம்பு அணி யானை வேந்து அகத்து உண்மையின் – புறம் 37/12
யானை வால் மருப்பு எறிந்த வெண் கடை – புறம் 39/2
அலமரல் யானை உரும் என முழங்கவும் – புறம் 44/5
களம் கொள் யானை கடு மான் பொறைய – புறம் 53/5
களி இயல் யானை கரிகால்வளவ – புறம் 66/3
நறும் சேறு ஆடிய வறும் தலை யானை
நெடு நகர் வரைப்பின் படு முழா ஓர்க்கும் – புறம் 68/16,17
கழை தின் யானை கால் அகப்பட்ட – புறம் 73/9
பசித்து பணை முயலும் யானை போல – புறம் 80/7
அண்ணல் யானை அடு_களத்து ஒழிய – புறம் 93/13
இழை அணி யானை இயல் தேர் அஞ்சி – புறம் 101/4
நீட்டினும் நீட்டாது ஆயினும் யானை தன் – புறம் 101/6
அண்ணல் யானை வேந்தர்க்கு – புறம் 115/5
ஒன்னார் யானை ஓடை பொன் கொண்டு – புறம் 126/1
அண்ணல் யானை எண்ணின் கொங்கர் – புறம் 130/5
கறை அடி யானை இரியல்_போக்கும் – புறம் 135/12
இரங்கு முரசின் இனம் சால் யானை
முந்நீர் ஏணி விறல் கெழு மூவரை – புறம் 137/1,2
கடாஅ யானை கலி_மான் பேகன் – புறம் 141/12
கடாஅ யானை கழல் கால் பேகன் – புறம் 142/4
கடாஅ யானை கலி_மான் பேக – புறம் 145/3
இழை அணி யானை இரப்போர்க்கு ஈயும் – புறம் 153/2
யானை இனத்தொடு பெற்றனர் நீங்கி – புறம் 153/9
நெடு நல் யானை எம் பரிசில் – புறம் 162/6
ஆடு இயல் யானை பாடுநர்க்கு அருகா – புறம் 165/7
சிறு கண் யானை வெண் கோடு பயந்த – புறம் 170/10
பாடி பெற்ற பொன் அணி யானை
தமர் எனின் யாவரும் புகுப அமர் எனின் – புறம் 177/3,4
யானை புக்க புலம் போல – புறம் 184/10
களம் கொண்டு கனலும் கடுங்கண் யானை
விளங்கு மணி கொடும் பூண் விச்சிக்கோவே – புறம் 200/7,8
படு மணி யானை பறம்பின் கோமான் – புறம் 201/4
தார் அணி யானை சேட்டு இரும் கோவே – புறம் 201/13
யானை வேட்டுவன் யானையும் பெறுமே – புறம் 214/4
கொடி நுடங்கு யானை நெடுமாவளவன் – புறம் 228/10
மைந்து உடை யானை கை வைத்து உறங்கவும் – புறம் 229/18
பா அடி யானை பரிசிலர்க்கு அருகா – புறம் 233/2
யானை தந்த முளி மர விறகின் – புறம் 247/1
கான யானை தந்த விறகின் – புறம் 251/5
மையல் யானை அயா உயிர்த்து அன்ன – புறம் 261/7
கடும் பகட்டு யானை வேந்தர் – புறம் 265/8
இரங்கு முரசின் இனம் சால் யானை
நிலம் தவ உருட்டிய நேமியோரும் – புறம் 270/2,3
யானை எறிந்து களத்து ஒழிந்தனனே – புறம் 279/4
பொலம் புனை ஓடை அண்ணல் யானை
இலங்கு வால் மருப்பின் நுதி மடுத்து ஊன்றினும் – புறம் 287/5,6
இன களிற்று யானை இயல் தேர் குருசில் – புறம் 290/2
நிறப்படைக்கு ஒல்கா யானை மேலோன் – புறம் 293/1
இலங்கு மருப்பு யானை எறிந்த எற்கே – புறம் 303/9
வெம் சின யானை வேந்தனும் இ களத்து – புறம் 307/11
வேந்து ஊர் யானை ஏந்து முகத்ததுவே – புறம் 308/5
சிறு கண் யானை வேந்து விழுமுறவே – புறம் 316/12
அண்ணல் யானை அணிந்த – புறம் 326/14
வம்பு அணி யானை வேந்து தலைவரினும் – புறம் 333/17
உயர் மருப்பு யானை புகர் முகத்து அணிந்த – புறம் 334/8
கடுங்கண் யானை காப்பனர் அன்றி – புறம் 337/15
முறம் செவி யானை வேந்தர் – புறம் 339/12
இரும் பனை அன்ன பெரும் கை யானை
கரந்தை அம் செறுவின் பெயர்க்கும் – புறம் 340/7,8
வினை நவில் யானை பிணிப்ப – புறம் 347/10
செம் நுதல் யானை பிணிப்ப – புறம் 348/9
கடாஅ யானை கால்_வழி அன்ன என் – புறம் 368/14
கரும் கை யானை கொண்மூ ஆக – புறம் 369/2
யானை எருத்தின் வாள் மடல் ஓச்சி – புறம் 371/15
பிணர் மருப்பு யானை செரு மிகு நோன் தாள் – புறம் 387/29
அண்ணல் யானை வழுதி – புறம் 388/15
அண்ணல் யானை வேந்தர் – புறம் 390/27
சிறு கண் யானை பெறல் அரும் தித்தன் – புறம் 395/18
பணை முக களி யானை பல் மாக்களோடு – கம்.பால:1 11/1
மத மழை யானை என்ன மருதம் சென்று அடைந்தது அன்றே – கம்.பால:1 16/4
ஆழ்ந்த யானை மீள்கிலாது அழுந்துகின்ற போலுமே – கம்.பால:3 16/4
எல்லை நின்ற வென்றி யானை என்ன நின்ற முன்னம் மால் – கம்.பால:3 21/1
என்புழி வள்ளுவர் யானை மீமிசை – கம்.பால:5 111/1
சூழி யானை போல் தோன்றும் மால் வரை – கம்.பால:6 24/2
வயிர வான் மருப்பு யானை மலை என மலைவ கண்டார் – கம்.பால:10 13/4
கடம் தரு மா மத களி நல் யானை போல் – கம்.பால:10 57/3
கடம் துதைந்த காரி யானை அன்ன காளை தாள் அடைந்து – கம்.பால:13 52/3
பித்த யானை பிணங்கி பிடியில் கை – கம்.பால:14 38/1
திசை-தொறும் நின்ற யானை மத தொளை செம்மிற்று அன்றே – கம்.பால:14 51/4
ஆடகத்து ஓடை யானை அழி மதத்து இழுக்கல் ஆற்றில் – கம்.பால:14 52/3
பால் செறி கடலில் தோன்றும் பனை கை மால் யானை என்ன – கம்.பால:14 59/3
இரியலின் சனங்கள் சிந்த இளம் களி சிறு கண் யானை
விரி சிறை தும்பி வேறு ஓர் வீழ் மதம் தோய்ந்து மாதர் – கம்.பால:14 61/2,3
இரண்டு மா மரம் இடை இற நடந்தது ஓர் யானை – கம்.பால:15 3/4
இதங்கள் கொள்கிலா இறைவனை ஒத்தது ஓர் யானை – கம்.பால:15 4/4
அஞ்சன கிரியின் அன்ன அழி கவுள் யானை கொன்ற – கம்.பால:16 8/1
மால் யானை ஈட்டம் என வந்து பரந்தது அன்றே – கம்.பால:16 40/4
கத கொண்ட யானை களியால் களிக்கின்ற ஓதை – கம்.பால:16 46/4
வண்டு ஆதரிக்க திரி மா மத யானை ஒத்தான் – கம்.பால:17 21/4
பிடி எலாம் சூழ நின்ற பெய் மத யானை ஒத்தான் – கம்.பால:18 13/4
கம்ப நெடும் களி யானை அன்ன மன்னன் – கம்.அயோ:3 20/1
கால் மேல் வீழ்ந்தான் கந்து கொல் யானை கழல் மன்னர் – கம்.அயோ:3 29/3
ஐயனும் அ சொல் கேளா ஆயிரம் மௌலி யானை
கைதொழுது அரச வெள்ளம் கடல் என தொடர்ந்து சுற்ற – கம்.அயோ:3 86/1,2
பொன் ஒத்த மேனி புயல் ஒத்த தட கை யானை
என் அத்த என் நீ இறையேனும் முனிந்திலாதாய் – கம்.அயோ:4 122/2,3
பெருகு சூல் இளம் பிடிக்கு ஒரு பிறை மருப்பு யானை
பருக வாயினில் கையின்-நின்று அளிப்பது பாராய் – கம்.அயோ:10 10/3,4
யானை சுற்றின தேர் இரைத்து ஈண்டின – கம்.அயோ:11 8/1
தானை பட தனி யானை பட திரள் சாயேனோ – கம்.அயோ:13 20/4
பாடு இயல் களி நல் யானை பந்தி அம் கடையின் குத்த – கம்.அயோ:13 54/3
மத நல் யானை அனையான் நிலம் வகிர்ந்த குழிவாய் – கம்.ஆரண்:1 44/1
நெருப்பு அடியில் பொடி சிதற நிறைந்த மத திசை யானை
மருப்பு ஒடிய பொருப்பு இடிய தோள் நிமிர்த்த வலியோனே – கம்.ஆரண்:6 97/3,4
திசை_யானை விசை கலங்க செரு செய்து மருப்பு ஒசித்த – கம்.ஆரண்:6 102/3
ஆடும் களி மா மத யானை அனான் – கம்.ஆரண்:14 74/4
கவள யானை அன்னாற்கு அந்த கடி நறும் கமல – கம்.கிட்:1 17/1
ஆடு நாகம் ஓட மானை யானை ஓட ஆளி போம் – கம்.கிட்:7 4/2
தெருண்டு_இலாத மத்த யானை சீறி நின்று சிந்தலால் – கம்.கிட்:7 5/2
அருவி பாயும் முன்றில் ஒன்றி யானை பாயும் ஏனலில் – கம்.கிட்:7 7/3
மூரி திசை யானை இரண்டு என முட்டினாரே – கம்.கிட்:7 45/4
முள்கிடும் குழியில் புக்க மூரி வெம் களி நல் யானை
தொள்கொடும் கிடந்தது என்ன துயர் உழந்து அழிந்து சோர்வான் – கம்.கிட்:7 79/3,4
சூழி மால் யானை அன்ன தம்பியும் தானும் தொல்லை – கம்.கிட்:9 31/3
புரசை யானை அன்னான் புகலோடும் அ – கம்.கிட்:11 43/3
மத யானை அனைய மைந்த மற்றும் உண்டாக வற்றோ – கம்.கிட்:11 65/2
கை உற மரங்கள் பற்றி பிளிறின களி நல் யானை – கம்.சுந்:1 5/4
இடுக்கு உறு பொருள்கள் என் ஆம் எண் திசை சுமந்த யானை
நடுக்கு உற விசும்பில் செல்லும் நாயகன் தூதன் நாகம் – கம்.சுந்:1 23/1,2
உள் உற களித்த குன்றின் உயர்ச்சிய ஓடை யானை – கம்.சுந்:2 35/4
வடங்களும் குழையும் பூணும் மாலையும் சாந்தும் யானை
கடங்களும் கலின மா விலாழியும் கணக்கு_இலாத – கம்.சுந்:2 38/1,2
அத்திரம் புரை யானை அரக்கன்-மேல் – கம்.சுந்:2 168/1
தோடு உழுத தார் வண்டும் திசை யானை மதம் துதைந்த வண்டும் சுற்றி – கம்.சுந்:2 215/1
மயில் அடித்து ஒழுக்கின் அனைய மா மதத்த மாதிர காவல் மால் யானை
கயிலையின் திரண்ட முரண் தொடர் தடம் தோள் கனகனது உயர் வரம் கடந்த – கம்.சுந்:3 82/2,3
மல்லல் ஏற்றின் உளது என்றால் மத்த யானை வருந்தாதோ – கம்.சுந்:4 58/4
கடக்கும்-வகை வீசின களித்த திசை யானை
மட பிடியினுக்கு உதவ மையின் நிமிர் கை வைத்து – கம்.சுந்:6 13/2,3
வில்லும் நின்று இசைப்ப யானை முழக்கம் விட்டு ஆர்ப்ப விண் தோய் – கம்.சுந்:8 8/3
ஏயின இரட்டி யானை யானையின் இரட்டி பாய் மா – கம்.சுந்:8 10/2
பொரு திசை யானை ஊரும் புனிதரை பொருவும் பொற்பர் – கம்.சுந்:8 12/1
தேர் கெழு மறவர் யானை சேவகர் சிரத்தில் செல்லும் – கம்.சுந்:8 13/3
இழந்தன பெரும் கதம் இரும் கவுள் யானை – கம்.சுந்:8 26/4
இரண்டு மால் யானை பட்டு உருள எற்றுமால் – கம்.சுந்:9 34/2
இரண்டு மால் யானை கை இரண்டின் ஏந்தி வேறு – கம்.சுந்:9 34/3
முறிந்தன வீரன் மேனி முட்டின மூரி யானை
மறிந்தன மடிந்த தேரும் வாவும் மா குழுவும் ஆவி – கம்.சுந்:10 25/2,3
சேறு இரண்டு அருகு செய்யும் செறி மத சிறு கண் யானை
ஆறு இரண்டு அஞ்சு_நூற்றின் இரட்டி தேர் தொகையும் அஃதே – கம்.சுந்:11 6/3,4
உதையுண்டன யானை உருண்டன யானை ஒன்றோ – கம்.சுந்:11 28/1
உதையுண்டன யானை உருண்டன யானை ஒன்றோ – கம்.சுந்:11 28/1
மிதியுண்டன யானை விழுந்தன யானை மேல் மேல் – கம்.சுந்:11 28/2
மிதியுண்டன யானை விழுந்தன யானை மேல் மேல் – கம்.சுந்:11 28/2
புதையுண்டன யானை புரண்டன யானை போரால் – கம்.சுந்:11 28/3
புதையுண்டன யானை புரண்டன யானை போரால் – கம்.சுந்:11 28/3
வதையுண்டன யானை மறிந்தன யானை மண்-மேல் – கம்.சுந்:11 28/4
வதையுண்டன யானை மறிந்தன யானை மண்-மேல் – கம்.சுந்:11 28/4
பூட்டும் வல்லி மூட்டோடும் புரசை இழந்த போர் யானை – கம்.சுந்:12 114/4
யானை இலர் தேர் புரவி யாதும் இலர் ஏவும் – கம்.யுத்1:2 63/1
யானை கால் குலைந்து ஆழி ஓர் ஏழும் விட்டு அகல – கம்.யுத்1:5 47/2
ஆன்ற எண் திசை உலகு எலாம் சுமக்கின்ற யானை
ஊன்று கோடு இற திரள் புயத்து அழுத்திய ஒண்மை – கம்.யுத்1:5 54/1,2
யானை கால் பட்ட செல் என ஒல்லையின் அவிந்தார் – கம்.யுத்1:5 63/4
கை எடுத்து அழைத்த யானை போன்றன களி நல் யானை – கம்.யுத்1:8 16/4
கை எடுத்து அழைத்த யானை போன்றன களி நல் யானை – கம்.யுத்1:8 16/4
மறம் கிளர் மான யானை வயிற்றின ஆக வாய் சோர்ந்து – கம்.யுத்1:8 20/3
வில் படி திரள் தோள் வீர நோக்குதி வெம் கண் யானை
அல் படி நிறத்தவேனும் ஆடக தலத்தை ஆழ – கம்.யுத்1:10 12/1,2
சூழி யானை மதம் படு தொய்யலின் – கம்.யுத்2:15 38/1
யானை பட்ட அழி புனல் யாறு எலாம் – கம்.யுத்2:15 50/1
ஆயத்தின் இடி இது என்றே அஞ்சின உலகம் யானை
சீயத்தின் முழக்கம் கேட்டல் போன்றனர் செறுநர் எல்லாம் – கம்.யுத்2:15 142/3,4
குன்று அன யானை மான குரகதம் கொடி தேர் கோப – கம்.யுத்2:15 154/1
யானை மேல் செலும் கோள் அரி_ஏறு அது என்ன – கம்.யுத்2:15 215/2
தூ அகலாத வை வாய் எஃகு உற தொளை கை யானை
சேவகம் அமைந்தது என்ன செறி மலர் அமளி சேர்ந்தான் – கம்.யுத்2:16 9/3,4
மூ-வகை உலகும் உட்க முரண் திசை பணை கை யானை
தாவரும் திசையின் நின்று சலித்திட கதிரும் உட்க – கம்.யுத்2:16 52/1,2
எரிந்த வெம் கணை நெற்றியில் படு-தொறும் யானை
அரிந்த அங்குசத்து அங்கையின் கல்வியின் அமைவால் – கம்.யுத்2:16 215/1,2
மை கடம் கார் மத யானை வாள் வேந்தன் வழி வந்தீர் – கம்.யுத்2:16 349/2
நல் நெடும் களி மால் யானை நாணுற நடந்து வந்தான் – கம்.யுத்2:17 5/4
இரிந்தார் திசைதிசை எங்கணும் யானை பிணம் எற்ற – கம்.யுத்2:18 163/1
மாற்று அன்றே மலை மற்று என்னே மத்தன்-தன் மத்த யானை – கம்.யுத்2:18 214/4
அ நெடும் கோப யானை அமரரும் வெயர்ப்ப அங்கி – கம்.யுத்2:18 219/3
எய்த அது காலமாக விளிந்திலது யானை என்ன – கம்.யுத்2:18 223/1
இட்டவன் அவனி-நின்றும் எழுவதன் முன்னம் யானை
கட்டு அமை வயிர கோட்டால் களம் பட வீழ்த்தி காலால் – கம்.யுத்2:18 224/1,2
பொங்கு தேர் புரவி யானை பொரு கழல் நிருதர் என்னும் – கம்.யுத்2:19 51/1
இரும் களி யானை ஆன மகரமும் இரியல் போக – கம்.யுத்2:19 58/2
தோட்டியின் தொடக்கில் நிற்கும் துணை கைம்மால் யானை அன்னான் – கம்.யுத்2:19 242/4
திசை யானை கண்கள் முகிழா ஒடுங்க நிறை கால் வழங்கு சிறையான் – கம்.யுத்2:19 244/4
சொன்ன தொகைக்கு அமை யானை சுடர் தேர் – கம்.யுத்3:20 20/3
ஏரி கலித்தன ஆம் என யானை
கார் இகலி கடலோடு கலித்த – கம்.யுத்3:20 25/2,3
குன்று நடந்தன-போல் கொலை யானை – கம்.யுத்3:20 26/4
காக நெடும் களி யானை களிப்பால் – கம்.யுத்3:20 27/4
அரும் கல மின் ஒளி தேர் பரி யானை
பொருந்திய பண் ஒளி தார் ஒளி பொங்க – கம்.யுத்3:20 28/2,3
தொல் வன யானை அம் கை விலாழி நீர் துவலை தூற்ற – கம்.யுத்3:21 10/3
முழங்கின யானை வாசி ஒலித்தன முரசின் பண்ணை – கம்.யுத்3:21 11/1
எய்தன எறிந்த யானை ஈர்த்தன கோத்த சோரி – கம்.யுத்3:21 12/4
அலங்கல் வாள் அரக்கர் தானை அறுபது வெள்ளம் யானை
குலங்களும் தேரும் மாவும் குழாம் கொள குழீஇய அன்றே – கம்.யுத்3:22 4/3,4
சங்கத்தின் முழக்கம் கேட்ட கவி பெரும் தானை யானை
சிங்கத்தின் நாதம் வந்து செவி புக விலங்கு சிந்தி – கம்.யுத்3:22 13/1,2
யானை பட்டனவோ என்றான் இரதம் இற்றனவோ என்றான் – கம்.யுத்3:22 23/1
திக்கு அணி நின்ற யானை சிரம் பொதிர் எறிய பாரின் – கம்.யுத்3:22 36/3
ஆயிர கோடி யானை பெரும் பிணத்து அமளி மேலான் – கம்.யுத்3:24 10/3
தறி பொரு களி நல் யானை சேவகம் தள்ளி ஏங்க – கம்.யுத்3:25 19/1
உழுத யானை பிணம் புக்கு ஒளித்தவால் – கம்.யுத்3:29 25/3
தெள்ள அரும் காலகேயர் சிரத்தொடும் திசை-கண் யானை
வெள்ளிய மருப்பு சிந்த வீசிய விசயத்து ஒள் வாள் – கம்.யுத்3:29 57/1,2
இன்ன தன்மைய யானை தேர் இவுளி என்று இவற்றின் – கம்.யுத்3:31 14/1
கதம் புலர்ந்த சிந்தை வந்த காவல் யானை மாலொடு – கம்.யுத்3:31 77/1
முறித்து எழுந்து அழுந்த யானை வீசும் மூசு பாகரை – கம்.யுத்3:31 78/3
மலை விழுந்தவா விழுந்த மான யானை மள்ளர் செ – கம்.யுத்3:31 81/1
முட்டும் வெம் கண் மான யானை அம்பு உராய முன்னமே – கம்.யுத்3:31 87/3
கொடி குலங்கள் தேரின் மேல யானை மேல கோடை நாள் – கம்.யுத்3:31 89/1
துடித்த யானை மீது இருந்து போர் தொடங்கு சூரர்-தம் – கம்.யுத்3:31 92/2
அண்ணல் விடு பகழி யானை இரதம் அயல் – கம்.யுத்3:31 167/1
படைக்கு எலாம் பகழிக்கு எல்லாம் யானை தேர் பரிமா வெள்ள – கம்.யுத்3:31 221/2
வரை பொருத மத யானை துணை மருப்பும் கிளர் முத்தும் மணியும் வாரி – கம்.யுத்4:33 21/1
எண்ணும் நீர் கடந்த யானை பெரும் பிணம் ஏந்தி யாணர் – கம்.யுத்4:34 21/1
முத்த ஓடைய முரண் திசை முழு மத யானை
பத்து நெற்றியும் சுற்றிய பேர் எழில் படைக்க – கம்.யுத்4:35 14/3,4
வென்றி அம் திசை யானை வெகுண்டன – கம்.யுத்4:37 26/1
விடைத்து எழுந்தன யானை தேர் பரி முதல் வெவ்வேறு – கம்.யுத்4:37 113/3
பாடு உழுத படர் வெரிநின் பணி உழுத அணி நிகர்ப்ப பணை கை யானை
கோடு உழுத நெடும் தழும்பின் குவை தழுவி எழு மேக குழுவின் கோவை – கம்.யுத்4:37 204/2,3
பீடு உள குன்றம் போலும் பெரும் திசை எல்லை யானை
கோடு உளதனையும் புக்கு கொடும் புறத்து எழுந்த புண் கோள் – கம்.யுத்4:37 211/2,3
பார்_மகளை தழுவினையோ திசை யானை பணை இறுத்த பணைத்த மார்பால் – கம்.யுத்4:38 10/4
சூழி யானை துகைத்தது சோபனம் – கம்.யுத்4:40 3/4
எண்ணெயும் கலின மா விலாழியும் எண்_இல் யானை
வண்ண வார் மதமும் நீரும் மான்_மதம் தழுவும் மாதர் – கம்.யுத்4:41 115/2,3
பாடு உறு மதம் செய்யாத பணை முக பரும யானை
காடு உறை அண்ணல் எய்த கடாம் திறந்து உகுத்த வாரி – கம்.யுத்4:42 4/2,3

மேல்


யானை-கொல் (1)

சிகரம் அன்ன யானை-கொல் என்ன சில நாணி – கம்.யுத்4:33 16/3

மேல்


யானை-மேல் (3)

மள்ளர்கள் மறு படை மான யானை-மேல்
வெள்ளி வேல் எறிவன போன்ற மேகங்கள் – கம்.கிட்:10 16/1,2
யானை-மேல் பறை கீழ்ப்பட்டது எறி மணி இரதத்து ஆழி – கம்.யுத்3:22 6/1
எழுக சேனை என்று யானை-மேல் மணி முரசு எற்றி – கம்.யுத்3:31 4/1

மேல்


யானைக்கு (5)

அண்ணல் யானைக்கு அன்றியும் கல் மிசை – நற் 194/5
நெடு நல் யானைக்கு இடு நிழல் ஆகும் – குறு 77/4
நெடு நல் யானைக்கு கந்து ஆற்றாவே – புறம் 57/11
வேந்து ஊர் யானைக்கு அல்லது – புறம் 301/15
கறை அடி யானைக்கு அல்லது – புறம் 323/5

மேல்


யானைகள் (10)

தம்பித்து உயர் திசை யானைகள் தளர கடல் சலியா – கம்.பால:24 8/2
திரிவன சுடர் கணை திசை கை யானைகள்
வெருவர செய்வன காண்டி வீர நீ – கம்.அயோ:14 31/3,4
ஆசைகள் சுமந்த பேர் அளவில் யானைகள்
பூசல் செய் மருப்பினை பொடி செய் தோளினான் – கம்.ஆரண்:12 42/3,4
வழங்கின மிடைவன மான யானைகள்
தழங்கின பொழி மத திவலை தாழ்தர – கம்.கிட்:10 22/2,3
தட கை யானைகள் மறிந்தன கோபுரம் தகர்ந்த – கம்.சுந்:7 41/3
பல் சிந்தின மத யானைகள் படை சிந்தினர் எவரும் – கம்.யுத்2:15 175/3
திக்கில் சின மத யானைகள் வய வெம் பணை செருவில் – கம்.யுத்2:15 176/3
மால் ஏறின களி யானைகள் மழை ஏறு என மறிய – கம்.யுத்2:18 153/4
கரும் கார் புரை நெடும் கையன களி யானைகள் அவை சென்று – கம்.யுத்2:18 156/1
நோகின்றன திசை யானைகள் செவி நாண் ஒலி நுழைய – கம்.யுத்3:27 117/4

மேல்


யானைகளின் (1)

அடியோடு மத களி யானைகளின்
பிடியோடு நிகர்த்தன பின் புறம் முன் – கம்.யுத்2:18 23/1,2

மேல்


யானைகளும் (1)

ஆறு ஆடின பாய் பரி யானைகளும்
சேறு ஆடின சேண் நெறி சென்ற எலாம் – கம்.யுத்2:18 24/3,4

மேல்


யானைய (1)

ஆனில் பரக்கும் யானைய முன்பின் – புறம் 5/2

மேல்


யானையங்குருகின் (2)

யானையங்குருகின் சேவலொடு காமர் – மது 674
யானையங்குருகின் கானல் அம் பெரும் தோடு – குறு 34/5

மேல்


யானையர் (2)

பொரு முரண் யானையர் போர் மலைந்து எழுந்தவர் – கலி 26/23
புகர் நுதல் அவிர் பொன் கோட்டு யானையர்
கவர் பரி கச்சை நன் மான் – புறம் 377/23,24

மேல்


யானையாய் (2)

இழை அணி கொடி திண் தேர் இன மணி யானையாய்
அறன் நிழல் என கொண்டாய் ஆய் குடை அ குடை – கலி 99/7,8
பனை அவாம் நெடும் கர பரும யானையாய்
நினை அவாம் தன்மையை நிமிர்ந்த மன் உயிர்க்கு – கம்.அயோ:1 82/1,2

மேல்


யானையார் (1)

சூழி மால் யானையார் தொழு கழல் தயரதன் – கம்.கிட்:3 4/1

மேல்


யானையான் (2)

பண் உறு படர் சின பரும யானையான்
கண் உறு கவரியின் கற்றை சுற்று உற – கம்.அயோ:1 1/2,3
பெரும் திண் மால் யானையான் பிழைப்பு இல் செய் தவம் – கம்.அயோ:2 10/3

மேல்


யானையில் (1)

புரசை யானையில் கொண்டு போயினார் – கம்.அயோ:11 120/4

மேல்


யானையின் (46)

மாரி யானையின் மருங்குல் தீண்டி – நற் 141/2
பள்ளி யானையின் வெய்ய உயிரினை – நற் 253/2
புது கோள் யானையின் பிணித்து அற்றால் எம்மே – குறு 129/6
பள்ளி யானையின் உயிர்த்து என் – குறு 142/4
மாரி யானையின் வந்து நின்றனனே – குறு 161/7
துகள் சூழ் யானையின் பொலிய தோன்றும் – குறு 279/6
பள்ளி யானையின் உயிர்த்தனன் நசைஇ – குறு 359/4
மதில் கொல் யானையின் கதழ்பு நெறி வந்த – ஐங் 78/2
மையல் யானையின் மருட்டலும் மருட்டினன் – கலி 54/14
கயம் நாடு யானையின் முகன் அமர்ந்து ஆங்கு – அகம் 6/9
அழல் பொழி யானையின் ஐயென தோன்றும் – அகம் 223/7
இரவலர்க்கு ஈத்த யானையின் கரவு இன்று – புறம் 129/6
தொடர் கொள் யானையின் குடர் கால் தட்ப – புறம் 275/7
மறைதலம் மனம் எனும் மத்த யானையின்
நிறை எனும் அங்குசம் நிமிர்ந்து போயதே – கம்.பால:10 40/3,4
புதை இருளின் எழுகின்ற புகர் முக யானையின் உரிவை போர்வை போர்த்த – கம்.பால:11 13/3
குழி யானையின் எழுந்து தொல் நியம துறை முடித்து சுருதி அன்ன – கம்.பால:11 18/2
பொழியும் மா மத யானையின் போகின்றான் – கம்.பால:14 33/2
பாத்த யானையின் பதங்களில் படு மதம் நாற – கம்.பால:15 6/1
படர் எலாம் பட படும் பரும யானையின்
திடர் எலாம் உருட்டின தேரும் ஈர்த்தன – கம்.அயோ:14 30/1,2
கொற்றம் மேவு திசை யானையின் மணி குலமுடை – கம்.ஆரண்:1 14/3
தீட்டி மேல் இந்திரன் சிறு கண் யானையின்
தோட்டி போல் தேய்ந்து ஒளிர் துண்டத்தான்-தனை – கம்.ஆரண்:4 6/3,4
பரம் கிடந்த மாதிரம் பரித்த பாழி யானையின்
கரம் கிடந்த கொம்பு ஒடிந்து அடங்க வென்ற காவலன் – கம்.ஆரண்:10 93/1,2
யானையின் இனத்தை எல்லாம் இள முயல் கொல்லும் இன்னும் – கம்.ஆரண்:12 55/3
யானையின் இருக்கை அன்ன மதங்கனது இருக்கை சேர்ந்தார் – கம்.ஆரண்:15 56/4
ஆடவர் பெயர்-தொறும் ஆசை யானையின்
ஓடைகள் ஒளி பிறழ்வனவும் ஒத்ததே – கம்.கிட்:10 9/3,4
மாடு வென்றி ஒர் மாதிர யானையின்
சேடு சென்று செடில் ஒரு திக்கின் மா – கம்.கிட்:11 13/1,2
சூழி மால் யானையின் துணை மருப்பு இணை என – கம்.கிட்:13 69/1
உழந்த வெம் சமத்து உயர் திசை யானையின் ஒளி மருப்பு உற்று இற்ற – கம்.சுந்:2 207/3
நீடுறு கீழ் திசை நின்ற யானையின்
கோடு உறு கரம் என சிறிது கூறலாம் – கம்.சுந்:4 47/1,2
புரசை யானையின் வீதியில் போதவும் – கம்.சுந்:5 36/2
கவள யானையின் ஓடையின் காந்தவே – கம்.சுந்:6 29/4
ஏயின இரட்டி யானை யானையின் இரட்டி பாய் மா – கம்.சுந்:8 10/2
நின்ற வன் திசை நெடும் களி யானையின் நெற்றி – கம்.சுந்:9 18/3
ஈட்டு இருள் விழுங்கிய மார்பின் யானையின்
கோட்டு எதிர் பொருத பேர் ஆரம் கொண்டு எதிர் – கம்.சுந்:12 26/2,3
மூசு வண்டு_இனம் மு மத யானையின்
ஆசை கொண்டன போல் தொடர்ந்து ஆடிய – கம்.யுத்1:8 58/1,2
தேர் கொடி யானையின் பதாகை சேண் உறு – கம்.யுத்2:16 96/1
மலை-தொறும் பாய்ந்து என மான யானையின்
தலை-தொறும் பாய்ந்தன குரங்கு தாவியே – கம்.யுத்2:18 89/3,4
இடை இடை நீந்தின இயைந்த யானையின்
திடரிடை சென்று அவை ஒழுக்க சேர்ந்தன – கம்.யுத்2:18 97/2,3
யானையின் கரம் துரந்த இரத வீரர்-தம் – கம்.யுத்2:18 103/1
வெவ் வேலவர் செல ஏவிய கொலை யானையின் மிகையை – கம்.யுத்2:18 154/2
செரு பயிற்றிய தட கை ஆளி செல விட்ட குன்று திசை யானையின்
மருப்பை உற்ற திரள் தோள் இராவணன் மகன்-தன் மார்பின் நெடு வச்சிர – கம்.யுத்2:19 80/1,2
ஈர்க்கின்ற குருதி ஆற்றின் யானையின் பிணத்தை நோக்கும் – கம்.யுத்3:22 31/4
தேறாது உறு கொலை மேவிய திசை யானையின் திரிந்தான் – கம்.யுத்3:22 117/4
நூறு_ஆயிர மத யானையின் வலியோர் என நுவல்வோர் – கம்.யுத்3:31 104/1
எயிறு வாளி பட துணிந்து யானையின்
வயிறு-தோறும் மறைவன வானிடை – கம்.யுத்3:31 123/2,3
திரு புலக்க உய்த்தான் திசை யானையின்
மருப்பு உலக்க வழங்கிய மார்பினான் – கம்.யுத்4:37 188/3,4

மேல்


யானையும் (32)

கந்து நீத்து உழிதரும் கடாஅ யானையும்
அம் கண் மால் விசும்பு புதைய வளி போழ்ந்து – மது 383,384
கான மான் அதர் யானையும் வழங்கும் – அகம் 318/1
யானையும் மலையின் தோன்றும் பெரும நின் – புறம் 42/2
எனை பல் யானையும் அம்பொடு துளங்கி – புறம் 63/1
நெடு நல் யானையும் தேரும் மாவும் – புறம் 72/4
யானை வேட்டுவன் யானையும் பெறுமே – புறம் 214/4
ஆள் இல் வரை போல் யானையும் மருப்பு இழந்தனவே – புறம் 238/9
மாண் வினை யானையும் மணி களைந்தனவே – புறம் 305/6
படு மணி மருங்கின பணை தாள் யானையும்
கொடி நுடங்கு மிசைய தேரும் மாவும் – புறம் 351/1,2
யானையும் இரதமும் இவுளியும் முதலா – கம்.பால:5 123/1
இரும் பியல் அனந்தனும் இசைந்த யானையும்
பெரும்_பெயர் கிரிகளும் பெயர தாங்கிய – கம்.அயோ:1 15/2,3
வளி துறந்தன மதம் துறந்த யானையும்
களி துறந்தன மலர் கள் உண் வண்டுமே – கம்.அயோ:4 200/3,4
மாவும் யானையும் வயங்கு தேர்களும் – கம்.அயோ:11 122/1
யானையும் யாளியும் முதல யாவையும் – கம்.ஆரண்:13 4/1
எஞ்சல்_இல் திசையில் நின்ற யானையும் இரியல்போன – கம்.ஆரண்:13 120/2
பொரு மத யானையும் பிடியும் புக்கு உழல் – கம்.கிட்:14 10/3
யானையும் பிடியும் வாரி இடும் பில வாயர் ஈன்ற – கம்.சுந்:7 7/3
அ காலை அரக்கரும் யானையும் தேரும் மாவும் – கம்.சுந்:11 27/1
தேரும் யானையும் புரவியும் அரக்கரும் சிந்தி – கம்.சுந்:11 34/1
யானையும் தேரும் மாவும் யாவையும் உயிர் இராமை – கம்.யுத்1:3 139/1
தியந்தம் முட்ட திசை நிலை யானையும்
பெயர்ந்து விட்டவை யாவும் பிளிறுவ – கம்.யுத்1:8 39/3,4
தேரும் யானையும் புரவியும் அரக்கரும் தெற்றி – கம்.யுத்2:15 238/1
மாவும் யானையும் வாள் உடை தானையும் – கம்.யுத்2:19 142/1
தேரும் யானையும் புரவியும் விரவின தேவர் – கம்.யுத்3:20 59/1
இந்து வெள் எயிற்று அரக்கரும் யானையும் தேரும் – கம்.யுத்3:22 110/2
ஓடை யானையும் தேரும் உருட்டினான் – கம்.யுத்3:29 26/3
நிலையின் மாதிரத்து நின்ற யானையும் நெற்றி கண்ணன் – கம்.யுத்3:29 35/1
தீட்டிய படையும் மாவும் யானையும் தேரும் செல்ல – கம்.யுத்3:30 4/4
கோடை மாரி போல வாளி கூட ஓடை யானையும்
ஆடல் மாவும் வீரர் தேரும் ஆளும் மாள்வது ஆனவால் – கம்.யுத்3:31 82/2,3
அடுக்குற்றன மத யானையும் அழி தேர்களும் பரியும் – கம்.யுத்3:31 107/1
களி யானையும் நெடும் தேர்களும் கடும் பாய் பரி கணனும் – கம்.யுத்3:31 118/1
அம்பரங்களொடும் களி யானையும்
அம்பு அரங்க அழுந்தின சோரியின் – கம்.யுத்3:31 119/2,3

மேல்


யானையே (8)

தொய்யலை கடந்தில சூழி யானையே – கம்.பால:14 19/4
தாறு என கனல் உமிழ் தறுகண் யானையே – கம்.பால:14 22/4
யாமும் இ மண் இறத்தும் என்பன போல் எழுந்தன யானையே – கம்.அயோ:3 53/4
ஈன்று அளிக்க நுகர்ந்தன யானையே – கம்.அயோ:14 15/4
களிகளை நிகர்த்தன களி நல் யானையே – கம்.ஆரண்:10 122/4
எறுப்பு_இனம் கடையுற யானையே முதல் – கம்.ஆரண்:15 2/1
பாடு அலம்பின பாய் மத யானையே – கம்.யுத்2:15 17/4
ஈர்க்கும் ஐயன் அன்று ஏறிய யானையே – கம்.யுத்2:19 141/4

மேல்


யானையை (14)

உறு வலி யானையை ஒத்த மேனியர் – கம்.பால:13 3/1
மூரி மா மத யானையை முட்டினான் – கம்.பால:14 30/4
பணைத்த வெம் முலை பாய் மத யானையை
அணைக்க நங்கைக்கு அகல் இடம் இல் என்றான் – கம்.பால:14 32/3,4
வந்து வரி வில் கை மத யானையை வளைத்தான் – கம்.ஆரண்:9 2/4
எரித்தலை அந்தணர் இழைத்த யானையை
உரித்த பேர் உரிவையால் உலகுக்கு ஓர் உறை – கம்.சுந்:2 42/2,3
மாலின் வெம் சின யானையை மானுவ – கம்.சுந்:13 8/2
தாங்கும் யானையை தள்ளி அ தழல் நிறத்தவனை – கம்.யுத்1:2 102/3
பேயை யாளியை யானையை கழுதையை பிணித்தது – கம்.யுத்1:5 36/1
கொல் இயல் யானையை கொல்லும் கூற்றினே – கம்.யுத்2:18 104/4
ஆர்த்து அங்கு அனல் விழியா முதிர் மத யானையை அனையான் – கம்.யுத்2:18 155/1
கை திசை யானையை ஓட்டியது என்னலாமே – கம்.யுத்2:19 22/2
மண்ணில் நின்ற மால் யானையை வாயிடும் பசியார் – கம்.யுத்3:31 9/2
யானையை காத்து மற்றை இறைவனை காத்து எண் தீர்ந்த – கம்.யுத்3:31 66/2
வளைத்தார் மத யானையை வன் தொழுவில் – கம்.யுத்3:31 191/1

மேல்


யானையொடு (11)

சிறு கண் யானையொடு பெரும் தேர் எய்தி – சிறு 142
பெரு நல் யானையொடு பிடி புணர்ந்து உறையவும் – பட் 251
பூ நுதல் யானையொடு புலி பொருது உண்ணும் – நற் 333/4
புன்கண் யானையொடு புலி வழங்கு அத்தம் – ஐங் 386/1
பெரு மலை யானையொடு புலம் கெட இறுத்து – பதி 32/11
பெரும் களிற்று யானையொடு அரும் கலம் தராஅர் – பதி 71/21
இரும் கண் யானையொடு அரும் கலம் தெறுத்து – பதி 91/1
மாஅல் யானையொடு மறவர் மயங்கி – கலி 5/2
பூ நுதல் யானையொடு புலி பொர குழைந்த – அகம் 268/2
அண்ணல் யானையொடு வேந்து களத்து ஒழிய – புறம் 126/20
கந்து முனிந்து உயிர்க்கும் யானையொடு பணை முனிந்து – புறம் 178/1

மேல்


யானையோ (2)

கோள் எலாம் உலாவுகின்ற குன்றம் அன்ன யானையோ
தாள் உலாவு பங்கய தரங்கமும் துரங்கமா – கம்.பால:3 18/2,3
யானையோ பிடிகளோ இரதமோ இவுளியோ – கம்.பால:20 21/1

மேல்


யானையோடு (3)

பூ நுதல் யானையோடு புனை தேர் பண்ணவும் – புறம் 12/2
அலகு_இல் தேர் பரி யானையோடு அடைந்த போர் அரக்கர் – கம்.சுந்:9 5/3
தேரும் மாவும் யானையோடு சீயம் யாளி ஆதியா – கம்.யுத்3:31 75/1

மேல்


யானையோன் (1)

ஆ பரந்து அன்ன யானையோன் குன்றே – பதி 78/14

மேல்


யானோ (11)

யானோ காணேன் அதுதான் கரந்தே – நற் 158/2
யானோ தேறேன் அவர் பொய் வழங்கலரே – குறு 21/5
நின் மொழி கொண்டு யானோ விடுவேன் மற்று என் மொழி கொண்டு – கலி 113/17
யானோ தஞ்சம் பெரும இ உலகத்து – புறம் 34/19
வாய் தந்தேன் என்றேன் இனி யானோ அது மாற்றேன் – கம்.அயோ:3 33/1
கறுத்தே அருளாய் யானோ கண்ணின் கண்டேன் அல்லேன் – கம்.அயோ:4 82/2
என்றானும் யானோ வாழேன் நீ இலை எனவும் கேளேன் – கம்.யுத்1:12 29/2
புன் பகை காட்டும் யானோ புகழ் பகைக்கு ஒருவன் போலாம் – கம்.யுத்1:12 40/2
உன்னையும் கொல்லாய் மற்று இ உலகையும் கொல்லாய் யானோ
இன் உயிர் நீங்கி என்றும் கெடா புகழ் எய்துகின்றேன் – கம்.யுத்2:17 71/2,3
நீயோ யானோ நின்றனென் நெஞ்சம் வலியேனால் – கம்.யுத்3:22 203/4
வீ கொண்டு வீழ யானோ பரதனும் வெய்ய கூற்றை – கம்.யுத்3:26 82/2

மேல்